கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2007.01.18

Page 1
| HINAMURASU SRI LANKAS NATIONA
 
 
 

பக்கம்24 (IBLIT
ଅଶ୍ମରୀ, 18-24, 2007
தான் தினமுரசு

Page 2
பாலன் இளையன் விருத்தன் என நின் காலங் கழிவன கண்டும் அறிகிலார் :
မှီါစ္ဆ၍ என்றோ ஒரு நாள் போகிறார்கள் அவரோ மரணத்தை
அவருக்குத் தெரியும், மரணம் அவை
திருமூலர் பாடல் 18
பின்பு அவர்
பிரயாணமாய்ப் ே முன்னே நடந்து அவருக்குப் பின்
DTý 1032,
பயங்கரமான மரணம் அங்கே சீஷர்களுக்கு மு அவர்களோ பிய
அவர் மரணத்தை ஜெயமாக விழுங்கு சொல்லுகின்றது. மூன்றாம் நாள் உய உனக்கு முன்னே போகிறார். அன்ை பின் தொடர்ந்தார்கள். இன்று நாமோ
என்கிற நம்பிக்கையுடன் தைரியமாகப் உனக்கு முன்னே போய், கோணலா
என்ற வரிகள் மூலம் மனிதனின் அறியாமையைக் கூறினார்போலும், ی
ஏசாயா 43,
3
Ö560))6A)Ö5ÖjinLD
புதன் என்று வரும் என்று காத்திருப்போம் முரசே உன் முகங்கான தினமுரசு
கிடைத்தவுடன் தடுமாற்றம் கைகளுக்கு ஏன்
தெரியுமா? இருபத்து நான்கு பக்கங்களில் முதல் எதைப் பார்ப்பதென்று
கண்ணைப் பறிக்கும் முன்
பக்கம் கருத்தைக் கவரும் உட்பக்கம் காதுக்கு இனிய கவிதைக்
ങ്കൺ மொத்தத்தில் நீ ஒரு
356006)365m. LLO,
-எஸ்புண்ணியம்,
திருமலை,
எண்னத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்பட
கவிதைப் போட்டி தினமுரசு வாரமலர், த.பெ. இ
இந்நிலை என்று மாறும்? கருவிலிருக்கும் குழந்தை
கொல்லும் துப்பாக்கி மனிதம்
பச்சிளங் குழந்தையை விட்டு வைக்குமா என்ன?
குறிகாட்டும் குறி!
வெளிவரும் முன் தந்தையைச் சுட்டுக்
- எ. கே. றினோலா, பணிபரவளை,
- கவிக்குயிலன், சேனையூர்,
uurắsyair
குழந்தையின் உயிருக்கே குறிவைக்கும் கொலைகாரப் பாவிகள்தான் இந்த உலகத்திலேயே கொடிய
பயங்கரவாதிகள் - பாண்டியூர் பொன
புன்னகை புரியும் gTifliùGUTù சின்னக்குழந்தைக்கு
என்ன தெரியும்? நிலவைக் கா இனவாதக் கொலைகள் ༣ ཕྱི་ சோறுட்டினா அ இடம் பெற்றால் - இங்கு துப்பாக்கியைக் இப்படித்தான் நிகழும் என்று சோறுட்டினவை துப்பாக்கியாளர்கள் சமாதியாக்கச் செ இலக்கு வைக்கின்றனரோ? தாயில்லாப் ே
SardFdÈ d
இனிய தினமுரசே!
திடீர் திடீர் திருப்பங்களுடன், தத்தித் தத்தி வாரம் ஒருமுறை நீ
வநதாலும, தித்திப்பான புதுப் புதுபடைப்புகளையெல்லாம் மனதுக்
கினியவையாக கண்களைப்
பறிக்கிறளவுக்கு. அள்ளி அள்ளித் தெளிக்கிற உன்னை, மீண்டும் மீண்டும் பார்க்கத்
துடிக்கிறளவுக்கு என் மனதைக் கொள்ளை கொண்ட தித்திக்கும் தினமுரசே. அடுத்த வாரம் எப்போ வருமென்று
ஆவலோடு உனக்காகக் காத்திருக்கும்.
ܐܶܬܐܝܟ݂ ;
lj
தினமுரசின் 100 ஆவ நடாத்தப்படும் கவிதை, சிறுக
படைக்கவிருக்கும் தினமுரசி
கொடுத்து எழுத்துப் பசியை
தேவை
lm m. m . m . கொ
தமிழர் தவிப்புக்க6ை உண்டோ சிந்திக்க ந ஒவ்வொரு எழுத்துக்கும் விண்ணப்பங்கள் உனக்க சற்றுச் சிரிக்கவும் நீ முழ
-ாதி - பரீஸ், தந்து நலம் சேர் எமக்கு,
பிரான்ஸ் முறை முரசு கொட்டும்
ΟΠΤ
தின
 
 
 
 
 
 
 
 

Grafenië GFGANGIšgih Ugan
- இன்று பலர் பணம் பணம் என்று பஞ்சாய்ப் பறக்கின்றனர். இந்தப்
இயேசு அவர்களுக்கு சேர்க்கும் முறை, அவற்றை செலவழிக்கும் 事
ர்கள் திகைத்து, தூய்மையானதாக இருக்க வேண்டும் இதி
mammriff அனைவரும் அடிபணிந்து நடக்க வேண்டும்
அருள் மறையாம் அல்குர்ஆன் கூறுகிறது
: :
j & லுவை அளித்திருப்பவையைக் ெ காத்திருக்கிறது. ஆனாலும் இயேசு தேடிக் கொள். இவ்வுல 83% 多 事 டந்து போகிறார். வேண்டியதில்லை. ஆனால் அல்லாஹ் உனக்கு நன்மையைத் தந்திருப்பது
ன் பின் தொடர்ந்து போல், நீ பிறர்க்கு செல்வத்தின் மூலம் நன்மை செய் இதை விடுத்து பூமியில் எதிர்நோக்கியே செல்லுகிறார் விஷமம் செய் ாண்டிருச் தே நிச் விஷமம் செய்வோரை
ரீஒன்றும்
பிரோடு எழும்பினவர், இன்றைக்கும் பணத்தைச் சேர்த்து வைப்பதில் பலர் இன்று கண்ணும் றக்கு கீஷர்கள் மரண பயத்தோடு இருந்து தானும் அதனை அனுபவியாது பிறர்க்கும் அவர்
ய் ஜீவன் எமக்கு உண்டு மடிந்து விடுகின்றனர். நாம் ே வத்
கின்றோம். நான் நல்வழியில் இருக்க வேண்டும் pi
பங்குண்டு இதுபோல் இதில் வறி குே வழங்க வேண்டியதும் எமது
L}}{{j},
-எம். சி. கலில், கல்முனை - 05.
கவனமெடுப்பார்களா?
இலங்கையில் தற்போது மூன்றில் இரண்டு பங்கு ஆசிரியர்களுக்குக் கணனி அறிவு இல்லையென கல்வியமைச்சின் ஆய்வொன்று தெரிவிப்பதாக செய்தியில் படித்தேன். அப்படியெனில் இலங்கையில் கணனிப் படிப்பை முடித்து விட்டுப் பலர் வேலை வாய்ப்பின்றி இருக்கின்றனர். அவர்களைப் பாடசாலையில் சேர்த்து ஏன் மாணவர்களுக்குக் கற்பிக்கக் கூடாது? பல ஆயிரங்கள் காசு O A. A சலவழித்துப் படித்த மாணவர் Bassif. கயவர்கள் கதியைப் பற்றி அரசாங்கத்துக்கு
பிஞ்சுக் குழந்தைக்கு s அக்கறை இல்லையா? கைத்துப்பாக்கியால் அரசாங்கம் இது பற்றி ஏன்
குறிபார்க்கும் 譬、 சிந்திக்கவில்லை. கயவர்கள் நாட்டில் ஆசிரியர்களுக்குக் கணனிப்
வேண்டிய கடைசித் திகதி 23.01.2007.
இல.696 ல-1772, கொழும்பு.
ணிைக்கை அதிகமில்லாமல், 2:*
இருக்கும் வரை சமாதானம் மலராது பயிற்சியை வழங்குவதைவிட சாவு மணிதான் அடிக்கும். எத்தனையோ பேர்
- ஏ. எஸ். எம் ரவூப்,
திறமையானவர்கள் இந்தத்
கொழும்பு - 13 துறையில் இருக்கும்போது,
«» அவர்களை ஏன் பாடசாலையில் ဒ္ဓိဋ္ဌိ திரங்கு கணனி போதிப்பதற்குச்
பேடியே சேர்த்துக்கொள்ளக் கூடாது.
96.016060 மேலும் அரசாங்கம் சகல
பகைக்கக் கொண்டவணையம் * *
அவனின் U துறைகளையும் கணனி மயப்படுத்த
காட்டி சந்ததியையுமா வேண்டும். அவ்வாறு
1ளயே ༣ ཕྱི་ கொல்லப்போகிறாய்? கணனிமயப்படுத்தினால்
ால்றான் స్టో படித்துவிட்டு வேலையற்று
இேரவில் - காமீன் செய்னுலாப்தீன், இருக்கும் பல இளைஞர்கள்
ଲାଗ| Eயா (; | வேலை வாய்ப்பைப் பெறுவார்கள்.
LLLLLL LLLL LLLL LLL LLL LLL LLL LLL LLLLLSuuuS TTTT TTTDmumTTTT
3 OG D கவனத்திற்குக் கொண்டு A. வருவதுடன், இவ்விடயம் ப்பொலிவு Lijili
சம்பந்தப்பட்டவர்களின்
து வெற்றி வாரத்தை முன்னிட்டு தினமுரசு வாசகர்களுக்காக ற்குக் கொண்டு தைப்போட்டி பற்றி அறிந்தேன். புத்தாண்டில் பல புதுமைகளைப் வருகின்றேன். ன் முயற்சி பாராட்டத்தக்கது. சகலருக்கும் களம் அமைத்துக் -ஏ.பிடிக்சனர்.
ப்போக்க நினைக்கும் தினமுரசின் சேவை நம் அனைவருக்கும்
456) - 0, LSLSL SLSLS LSLSLSL SLL LS LSS SLSS SLSL S
鬱 鲁 ட்டும் முரசே! ா தடையின்றிக் கொட்டும் முரசே உன்னில் குறை காண்பார் ல்ல சிந்தனைகள், நாட்டு நடப்புக்கு நல்ல நற்செய்திகள், பெறுமதி சேர்க்கும் உன் பணி, என்ன குறை உன்னிலுண்டு. னுப்ப காத்திருக்கே பல படை சிந்திக்க வழிசெய்யும் முரசே ங்க மாட்டாயோ இது எனது விண்ணப்பம். நகைச்சுவைகள் இனியென்ன சொல்ல முடியும் உன்னைப்பற்றி வாரமொறு நீ தினமும் முழங்க மாட்டாயோ என்ற ஏக்கமுண்டு.
-இராதாரணி நுவரெலியா,
23, 1824, 2007
mm m
மடல்கள் மற்றும்
ஆக்கங்கள்- உட்பட சகல
தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர்,
த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax):-0114-513266
FF-GLouisi): (E-mail):- murasu Ostnet.

Page 3
ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக் மண்சரிவு, மழை, வெள்ளம் தொடர்ந்துப்
சுமார் 87,000இற்கு மேற்பட்ட மக்களை, அவர்களது வாழ்விடங்களை விட்டு வெளி யேற்றிய மழை, வெள்ளம், மண் சரிவு ஆகி யவற்றிற்குக் காரணம் இயற்கைக் காடுகளை அழிக்கும் சட்டவிரோத மரக் கடத்தல்காரர் களும், திட்டமிடாத வகையில் குடியிருப்பு களை ஏற்படுத்துபவர்களும் தான் என்று மண்சரிவு புவிச்சரிதவியல் ஆராய்ச்சியாளர் கே.எம்.எஸ். பண்டார தெரிவித்தார். சுமார் 3000இற்கு மேற்பட்ட வீடுகள் சேதமுற்றிருக் கின்றன. இதுவரை 18 பேர் மரணமுற்றிருப் பதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்திருக்கின்றது. இந்த நாட்டை ஆண்ட பிரிட்டிஷார், தமது சொந்த தேவைகளை முன்நிறுத்தி மலையகத்தில் திட்டமிடப்படாத முறையில் குடியிருப்புகளையும் வீதிகளையும் அமைத்தமையும் இந்த அனர்த்தத்திற்கு ஒரு காரணமென்று ஆய்வியல் நிபுணர் பண்டார தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகை யில்:
மத்திய மலையக மாவட்டங்களான நுவரெலியா, கண்டி, தெற்கே அம்பாந் தோட்டை, கிழக்கே அம்பாறை உட்பட
ஆறு மாவட்டங்கள் மழை, வெள்ளம், மண் சரிவு ஆகிய இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இலங்கையில் சுற்றாடல் பாதுகாப்பிற்கென காத்திரமான திட் டங்கள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப் படவில்லை. அது மட்டுமல்ல, இயற்கை வளங்களை பாதுகாப்பதனூடாகத்தான்
வதற்கு அனுமதிப்ப நிரப்பி வீடுகள், தொழ அனுமதிப்பதும் இந் காரணமாக அமைக் மேலாக அனர்த்தங்க யங்கள் குறித்து முன் கூடிய, செயல்திறன்
நுவரேலியா மாவட்டத்தில் வட்டவை தேவையற்ற அனர்த்தங்களைத் தவிர்த்துக் கொள்ள முடியுமென்பதை அரசியல்வாதி களாலோ அதிகாரிகளாலோ புரிந்து கொள்ள முடியவில்லை. தேசத்தைப் பாதிக்கக்கூடிய இரசாயனப் பொருட்களை வெளிவிடும் தொழிற்சாலைகளை தங்குதடையின்றி நிறு
ஜ
நிலை அவதான நீ கொடுப்பதோடு அங் வெளிநாடுகளில் உ வேண்டும். இந்திய மக்களைப் பாதிக்கு யேற்றத் திட்டங்கள்
விடுமுறையில் செல்ல முனைந்தவர் afFażi 55 GA5"avio DTL L 26oTrTir
மாத்தறையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் 45 இலட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட பணத்துடன் கைது செய்யப்பட்ட பொலிஸ் சப் இன்ஸ்பெக்டரும், புலி இயக்க முக்கியஸ்தரும், இரகசிய பொலி ஸாரின் தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டிருக் கின்றனர். கிழக்கிலுள்ள உப்புவெளி பொலிஸ் நிலையத்திலும், திருகோணமலைத் துறைமுகப் பொலிஸிலும் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் பணி யாற்றி வந்துள்ளார். திருகோணமலையின் சுற்றுப் புறப் பகுதியான செல்வநாயகபுரத்தை பிறப்பிட |OT*á GassíLíus FÚ|höúLL Lí 2. yüúsIs. இவர்கள் இருவரும் கடந்த இருவருடத்துக்கு மிடையே நெருக்கிச் செயற்பட்டிருக்கின்றனர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னர், ஆடம்பரமான பஜிரோ
ஜிப் ஒன்றில், இவர்கள் இருவரும், யாழ்ப்பாணம் |
சென்று திரும்பியிருப்பதாகவும், இலங்கையின் முக் கிய இராஜதந்திரி ஒருவரை இலக்கு வைத்துத் தாக்க உதவியும் ஒத்தாசையும் புரிந்தால், ஒன்ற ரைக்கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என சம்பந்தப்பட்ட புலி உறுப்பினர் உறுதியளித்திருக் கிறாராம். அத்துடன் தாக்குதல் வெற்றிகரமாக இடம்பெற்றால், குறிப்பிட்ட இன்ஸ்பெக்டருக்கு, பிரிட்டனில் வாழ்வதற்கான வசதிகள் ஏற்படுத்தித்
தரப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டிருந்தது. நீண்டகால விடுமுறையில் செல்ல இன்ஸ்பெக்டர் விண்ணப்பித்ததையடுத்தே சந்தேகங்கொண்ட இரகசிய பொலிஸார் பின்தொடர்ந்து மோப்பம் பிடித்து, வலைக்குள் சிக்க வைத்துள்ளனர்.
༽
முக்கிய புள்ளி uလ်၊
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயுதப்படை யினருடன் ஏற்பட்ட மோதலில் சங்கர் என்ற இயக்கப் பெயர் கொண்ட புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டார் என்று ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வந்தாறுமூலையில் இடம்பெற்ற மோதலில் கொல்லப்பட்ட சங்கர், மட்டக்களப்பில் புலி களின் நிதி சேகரிப்பு பிரிவுக்குப் பொறுப்பாக இருந்தவர் என்றும் ஊடக மத்திய நிலையம் அறிவித்தது. இதேவேளை அரச கட்டுப் பாட்டில் இல்லாத கஞ்சிகுடிச்சாறு பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட புலி இயக்க முகாம் களைப் படையினர் கைப்பற்றிருப்பதாகவும் ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
விமான உதிரிப்பாக விவகாரம்: ஐ.தே.க.வுக்குள் நெருக்கடி
விமான உதிரிப்பாகத்தை யாழ்ப்பாணத்திற் குக் கடத்திச் செல்ல முயற்சி எடுத்தார் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கும் கொழும்பு மாவட்ட ஐ.தே.க. எம்.பி. மகேஸ்வரன் மீது ஐக்கிய தேசியக் கட்சி ஒழுங்காற்று விசாரணை நடத்த வேண்டுமென்று கட்சியின் சிரேஷ்ட உறுப்பி னர்கள் சிலர் ஐதேக தலைவர் ரணில் விக்கிர மசிங்கவைக் கோரியுள்ளனர். "பிரிதியன்' என்ற மகேஸ்வரனுக்குச் சொந்தமான சரக்குக் கப்பலில் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப் படவிருந்த உணவுப் பொருட்களுக்கு மத்தியில் இந்த உதிரிப்பாகம் கண்டு பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டென்மார்க் கப்பல் கம்
பனியொன்றிடமிருந்து மேற் குறித்த கப்பலை பத்து இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு கடந்த ஏழாம் திகதி தான் கொள்வனவு செய்த தாக மகேஸ்வரன் கூறுகின்றார். ஆனால் 360 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு இக் கப் பலை கொள்வனவு செய்தார் என்று ஊடகங்
க்ள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஜான்ஸ் கிளிப்
பர் என்ற கப்பலுக்கும் இவர் சொந்தக்காரராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தென்னா பிரிக்காவின் டர்பன் துறைமுகத்திலிருந்து டென் மார்க் காப்டனுடனும் 16 வியட்நாமிய மாலுமி களுடனும் கொழும்பு வந்த இந்தக் கப்பல் மகேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந் நாட்டின் இ ஒன்றினைக் காணக் பொதியை இன்னும் இ முன்வைத்து, யுத்தத் டுவர அரசாங்கம் தி டன் இணைய முை களின் ஆதரவு உத சுகாதார அமைச்சர் நீ தெரிவித்தார். சுமார்
அரசாங்கத்துடன் இ வட்டாரங்களின் ஊ போதிலும் 16 பேர் இ தரப்பினர் தெரிவிக்கி இருந்தாலும் பிரதான இணைந்து செயல்ட நீண்டகால அரசிய பிரச்சினைக்குத் தீர்; அரசியல் ஆய்வாளர்
தார். சந்திரிகா பன Urbanya)Avui
வாகரையிலிருந் யாதபடி சுமார் 9500 ரென்று மட்டக்களப்பு அதிபர் சுந்தரம் அரு தார். இவர்களில் பெரு திபர்களும், சிறுவர் களுமாவர். வாகரையி பாட்டுப் பகுதிக்குச் ெ கூடிய கஷ்டங்களுக் முடியாததாலேயே இ யிருக்கிறார்கள். நத்த பது லொறிகளில் 2 அனுப்பி வைக்கப்பட் உணவுப் பொருட்கள் படவில்லை. இதனால் களைக் கொண்டு செ புலிகள் இயக்கத்தை புக்கள் கோரியுள்ளன
参 சர்ச்சையைக் கிளப்பும் மற்றுமிரு தூக்குத் தண்டனைகள்
ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட உலகளாவிய ரீதியில் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புகளுக்கு மத்தியில் சதாம் ஹுசேனின் ஒன்று விட்ட சகோதரர் பர்சான் என்பவரும், முன்னாள் புலனாய் வுத்துறை அதிகாரியான ஹமீத் அல் பண்டாஹ் என்பவரும் தூக்கிலிடப்பட்டமை குறித்து உலகளாவிய ரீதியில் கண்டனங்கள் தெரி விக்கப்பட்டு வருகின்றன. சதாம் ஹுசேன் தூக்கிலிடப்பட்ட அதே கட்டிடத் தொகுதியி லேயே இவர்கள் இருவரும் தூக்கிலிடப் பட்டிருக்கிறார்கள். சதாமின் ஒன்று விட்ட சகோதரர் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் தூக்கிலிடப்பட்டார் என்று எழுந்த குற்றச் சாட்டுக்கள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி யிருக்கின்றன.
கடந்த ஒன்பதாம் திகதி கொழும்புக்கு வருகை தந்திருந்த இந்திய வெளிவிகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன், தென்னிந் தியாவிலிருந்து யாழ்.குடா நாட்டுக்கு உண வுப் பொருட்களை எடுத்து வருவது தொடர் பாக சமூகசேவைகள், சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரை யாடினார். இலங்கையின் அரசியல் நிலை, குறிப்பாக யாழ்.குடா நாட்டு நிலை தொடர் பாகக் கேட்டறிந்த இந்திய அமைச்சர், யாழ். மாவட்ட எம்பியான அமைச்சர் தேவானந்தாவின் கருத்துக்களை உன்னிப்பாகக் கேட்டறிந்தார். கடந்த நான் காம் திகதி தென்னிந்தியா விலிருந்து காங்கேசன்துறைக்குக் கொண்டு வரப்பட்ட உணவுப் பொருட்களை இறக்கு
VII).Dd556stelt 2Joumi (paiolágée)
வது தொடர்பாக ஏ பற்றியும் முகர்ஜிக்கு ெ இனிமேல் தென்னிந்திய றுறைக்குப் பொருட்க இறக்குவதில் இருக்கச் பற்றியும் ஈ.பி.டி.பி. செய கினார். இவற்றையெ அமைச்சர் முகர்ஜி, இ அதிகாரிகளுக்குப் பண வும் கூறினார்.
இதற்கிடையில் ஆ ராம் திகதி ஏ-9 பாதை முன்னரங்கப்பகுதி மீ தாக்குதலால் சீர்குலை நாட்டுக்கான பொருட்க
ஜன. 18 - 24, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 

கப்படவில்லையென்றால் ம் மக்களைப் பாதிக்கும்
தும் சதுப்பு நிலங்களை ற்சாலைகளை அமைக்க த அனர்த்தங்களுக்குக் றெது. எல்லாவற்றிற்கும் 5ள் ஏற்படக்கூடிய சாத்தி 1 கூட்டியே எதிர்வு கூறக் மிக்க கருவிகளை கால
லையத்திற்கு பெற்றுக் குள்ள அதிகாரிகளுக்கு ரிய பயிற்சியும் அளிக்க போன்ற நாடுகளில் ம் அணைக்கட்டு, குடி போன்றவற்றை அர
சாங்கமோ அல்லது வேறு நிறுவனங்களோ ஏற்படுத்த முனைந்தால் சூழல் பாதுகாப்பு அமைப்புகள் துணிந்து நின்று போராடு கின்றன. ஆனால் இங்கே அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்களை முன்வைத்து அனல், ஜலசக்தி மின் திட்டங்களுக்கு எதி ராக குரல் எழுப்புகிறார்கள்.
சுனாமிக் கடற்பேரழிவு இலங்கையின் கரையோர மாவட்டங்களைத் தாக்கி 40,000 இற்கு மேற்பட்ட உயிர்களைக் காவு கொண்
டது. 5000இற்கு மேற்பட்டவர்கள் இன்னமும்
காணாமல் போனவர்கள் பட்டியலில் இருக் கின்றனர். கிட்டத்திட்ட இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் நலன்புரி நிலையங்களில் அகதிகளாக அவல வாழ்க்கையை வாழ்கி றார்கள், இயற்கை அனர்த்தங்களைத் தவிர்ப்
பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
எடுப்பது மட்டுமல்ல, பாதிக்கப்பட்டவர்களை அவலங்களிலிருந்து விடுவிப்பதும் ஒரு முக்கிய பணியாகும். இது அரசின் பொறுப்பு மட்டுமல்ல, மக்களின் பொறுப்புமாகும் என்று அவர் கூறினார்.
26)"Dourõ ego U2.jp
魏 O 飘 辭 அப்பாவித்தமிழ் மக்கள்
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள அப் பாவி மக்கள் அமைதியாக அழுது கொண்டிருக்கிறார் கள். புலிகளின் இரும்புத் திரைகளுக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பது வெளி உலகத்துக்குத் தெரியாது. அடிமைகள் போல் வாழும் அப்பாவித் தமிழ் மக்கள் மீது புலிகள் மிலேச்சத்தனமான நடவடிக்கை களைக் மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் புலிகள் தமிழ் மக்கள் சார்பாகப் பேசும் தகைமையை இழந்து விட்டனர். இவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்த சங்கரி விடுத்த அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
LINGSTONTGOT GERTÈGIONE
வடக்குக் கிழக்குப் பகுதிகளில் இனந்தெரியா தவர்கள் என்று கூறப்படும் ஆயுததாரிகளால் மக்கள் படுகொலை செய்யப்படுவதையும், கொழும் பிலும் சுற்றப்புறங்களிலும் வர்த்தகர்கள் கடத் தப்பட்டுக் கப்பம் கோரப்படும் நடவடிக்கை களையும் தடுத்து நிறுத்தக் காத்திரமான நட வடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்று, மனிதாபி மான மக்கள் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள் ளன. கடந்த வருடம் நாட்டில் 956 பேர் காணாமல் போயுள்ளனரென்றும், இவர்களில் 842 பேர் வடக் குக் கிழக்கைச் சேர்ந்தவர்கள் என்றும் அவ்
னப்பிரச்சினைக்கு தீர்வு கூடிய அரசியல் தீர்வுப் இரண்டு மாதங்களிற்குள் தை முடிவுக்குக் கொண் ட்டமிட்டிருப்பதால் அரசு னயும் ஐ.தே.க.எம்.பிக் வியாக அமையுமென்று மால் சிறிபால டி சில்வா 20 ஐ.தே.க.எம்.பி.க்கள் ணையவிருப்பதாக சில கங்கள் தெரிவிக்கின்ற ணையலாமென்று வேறு ன்றனர். எது எப்படியாக அரசியல் கட்சிகளும் படுவது இலங்கையில் ல் நோயான இனப் வுகாண உதவுமென்று மதிவண்ணன் தெரிவித் ன்டாரநாயக்கா குமார
is Digitals
து தப்பிச் செல்ல முடி பேர் சிக்கியுள்ளன | மாவட்ட அரசாங்க மைநாயகம் தெரிவித் நம்பாலானோர் வயோ களும், நோயாளர் லிருந்து அரச கட்டுப் சல்லும்போது ஏற்படக் க்கு முகங்கொடுக்க வர்கள் அங்கு தங்கி ாருக்கு முன்னர் இரு டணவுப் பொருட்கள் ட பின்னர் இதுவரை அனுப்பி வைக்கப் வாகரைக்குப் பொருட் ல்ல அனுமதிக்குமாறு மனிதாபிமான அமைப்
,
டிஷ் அமைச்சர் லியாம் பொக்ஸின் ஏற்பாட் டின் மூலம் இரு பிரதான அரசியல் கட்சி களும் இனப் பிரச்சினைத் தீர்வுக்கு ஒருங்கி ணைந்து செயற்படுவதென்று முடிவுக்கு வந்திருந்தன. இந்த ஒப்பந்தம் லியாம் பொக்ஸ் ஒப்பந்தம் என்றும் அழைக்கப்பட்டது. ஆனால் பிராந்திய சபைகளைத் தீர்வாக முன்வைத்துச் சுதந்திரக் கட்சி அரசாங்கம் பாராளுமன்றத்தில் யோசனைகளை முன் வைத்தபோது, ஐ.தே.க.வினர் அந்தத் தீர்வுப் பிரதிகளை தீயிட்டுக் கொளுத்தியதோடு, குழப்பியுமடித்தனர். இது இந்த நாட்டு அரசி யல் பாரம்பரியம் ஏற்படுத்திய சாபக்கேடாகும். அதிகாரத்திலிருக்கின்ற ஒரு கட்சி, இனப்பிரச் சினைக்குத் தீர்வு யோசனைகளை முன்வைத் தால் எதிர்க்கட்சி, குழப்பியடிப்பதே இந்த நாட்டின் வரலாறாகும். அதிகாரத்தைக் கைப் பற்றுவதற்கு எதிர்க்கட்சி, முனைவதே இதற்
முரணப
செஞ்சிலுவை சர்வதேசக் குழுவின் (ஐ.சி. ஆர்.சி) பணிகளை நெறிப்படுத்தும் அடிப்படைக் கொள்கைகளுள், அதன் நடுநிலைக் கொள் கையே மிகப் பொதுவாக சர்ச்சைக்குள்ளாகிறது.
போர்த் தரப்புகள் பொதுவாக நடுநிலைக் கொள்கையை ஏற்றுக் கொள்ளுதல் என்பது மிகக் கடினமானதொரு விடயமாக உள்ளது. ஆயுதப் போராட்ட சூழ்நிலைகளில் ஏற்படும் அபிப் பிராயங்கள், நம்பிக்கைகள் அச்சூழ்நிலைகளின் இயல்பையே மாற்றக்கூடியவை. அத்தன்மை யானது அனைவரையும், ஏன் மனிதாபிமானப் பணி நிறுவனங்களைக்கூட நடுநிலைத் தன்மையிலி
ருந்து விலகி நிற்கத் தூண்டக்கூடும். நீங்கள்
எங்கள் பக்கமா? அல்லது அவர்கள் பக்கமா? என்ற மனநிலை நடுநிலைக் கொள்கைக்கு இடந்தராத ஒரு வரைவிலக்கணமாகும். சார்பாக
ாடுகளைத் ே
சாரத் தேர்தல் முறையின்படி எந்தக் கட்சி யுமே, 100 அல்லது 110க்கு மேற்பட்ட ஆச னங்களைப் பெறமுடியாது.
இந்த நிலையில் செயலாற்று அதிகா ரமிக்க ஜனாதிபதி, தனது அதிகாரத்தை இனப்பிரச்சினைத் தீர்வுக்காகப் பலப்படுத் துவார் என்றால், அதில் தவறு எதனையும் காணமுடியாது. இரண்டு வருடங்களுக்கு சுதந்திரக் கட்சிக்கும், ஐ.தே.க.வுக்குமிடை யிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், அமுலில் இருக்கப் போகின்றது. இதேவேளை முஸ்லிம் காங்கிரஸும் அரசுடன் இணைந்து செயற்பட முன்வந்திருப்பது நல்ல சகுனம் என்றும் மதி வண்ணன் சொன்னார்.
யானைக்குட்டிகள் எனது பொக்கற் றுக்குள் இருக்கின்றன என்பது போன்ற மாற்றுத்தரப்பினரை சீண்டிவிடும் கதைகள் தவிர்க்கப்படுவது ஆரோக்கியமானதாக இருக் கும் என்றும் அவர் சொன்னார்.
தறிவிக்கும்
- filii filosof gGDIGARDLOVÚ GUTTSTÍ
நடக்க மறுக்கும் செஞ்சிலுவை சர்வதேசக் குழு போன்ற நிறுவனங்கள் நன்மைக்கும் தீமைக்கும் இடையில் வேறுபாடு காணத் தெரியாதவர்கள் என்று குற்றஞ்சாட்டப்படுகின்றன என்று, இலங்கைக் கான ஐசிஆர்சியின் தலைமைப் பேராளர் ரோன் வன்டன்கோவ் தெரிவித்துள்ளார். - அவர் மேலும் தெரிவிக்கையில், எதிரியின் செயல்கள் குற்றங்களாக தென்படுகையிலும் கூட ஐ.சி.ஆர்.சி.போன்ற நிறுவனங்கள் தாம் நடுநிலை யாளர்கள் என்று சொல்லிக் கொள்வது, முரண்பட்டு நிற்கும் தரப்புகள் நன்மைகள் கிடைக்கும்போது இவர்களை நேர்மையானவர்கள் என்றும் அல்லது தீமை கிட்டும்போது பக்கம் சார்ந்து போனவர்கள் என்றும் சொல்லக்கூடும்.
வேதனை, பயம், வெறுப்புணர்வு போன்ற
ற்பட்ட தாமதங்கள் விளங்கப்படுத்தப்பட்டது. ாவிலிருந்து ஊர்காவற் 5ளை எடுத்து வந்து b கூடிய சாத்தியங்கள் லாளர் நாயகம் விளங் பல்லாம் கேட்டறிந்த து தொடர்பாக உரிய பிப்புரை வழங்குவதாக
கஸ்ட் மாதம் பதினொ நயிலுள்ள முகமாலை து புலிகள் நடத்திய ந்து போன யாழ். குடா ளின் விநியோகத்தைச்
வுப் பிரச்சினை பற்றி Tifficialist:till
சரிவரக் கையாள்வதற்கு யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பல வெகுஜன ஸ்தாபனங்கள் பாராட்டிக் கடிதங் களை அனுப்பி வைத்துள்ளன. ஓரளவுக்கு நிலைமை சீரடைந்துள்ள போதிலும், உரிய தரப்பினருக்கு அழுத்தம் கொடுத்து மேலும் பொருட்களை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அழுத்தம் கொடுக்குமாறும் அமைச்சரை இந்த அமைப் புகள் கேட்டுள்ளன. இதேவேளை, யாழ்ப் பாணத்தில் தனியார் வர்த்தக நிறுவனங்கள் பொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள போதி லும், பதுக்கல், ஊழல் நடவடிக்கைகளைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டு
தீவிர உணர்வுகளுக்குப் போர் காரணமாய் உள்ளது. தமது கண் முன்னாலேயே தமது வாழ்வாதாரங்கள் அழிக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டு நிற்பவர்களுக்கு நடுநிலைக் கொள் கையை ஏற்றுக் கொள்வதென்பது முடியாததொன்று என்பதை ஐ.சி.ஆர்.சி. நன்கு புரிந்து கொண் டுள்ளது. உலகளாவிய ரீதியில் ஐ.சி.ஆர்.சி. பணியாளரில் அநேகமானோர் அனர்த்தங்களை தினமும் கண்டு அனுபவிக்கும் நாடுகளின் பிரஜை கள். அவர்களில் அநேகர் போரினால் பாதிக்கப் பட்டவர்கள். அவர்கள் நிச்சயமாக தவறிழைக்க மாட்டார்கள் என்று சொல்வதற்கில்லை. அதே வேளை, இலங்கையிலும் மற்றும் ஏறத்தாழ 80 நாடுகளிலும் பணியாற்றுகின்ற 12,000 இற்கு மேற்பட்ட ஐ.சி.ஆர்.சி. பணியாளர்கள் தமது கடமையில் காட்டும் அர்ப்பணிப்பு சந்தேகத்திற் கப்பாற்பட்டது. தினசரி கணிசமான தமது உயிரா பத்தின் மத்தியில் மக்கள் படும் துயரத்தைக் கண் ணால் காணும் அவர்கள் நடுநிலையாகவே எப் போதும் நடந்து கொள்வதை, அவர்கள் துன்பங் களைக் கண்டும் பாராமுகமாய் அலட்சியமாய் இருக்கிறார்கள் என்று அர்த்தம் கொள்ளலாகாது என்றும் தெரிவித்தார்.
மென்று யாழ். மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Page 4
த.பெ. இல:-1772, கொழும்பு. தொலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax)-0114-513266 FF-GLDuîlsü: (E-mail):- murasuG)sltnet.lk
up Jeff
ஊழலுக்கு இடம் தராமல் உண்மையாக செயலாற்றுங்கள்
அன்புள்ள உங்களுக்கு, வணக்கம். தைப்பொங்கலைக் கொண்டாடிய
அனைவருக்கும் என் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள். سة வடக்கில் - பொருட் தட்டுப்பாடு, கிழக்கில்
அகதி அவலம், மேற்கு, மத்தியில் மண்சரிவு, வெள்ளம் எனும் இயற்கை அனர்த்தம், தெற்கில் அரசியல் அவலம் என்று நாட்டின் பல பகுதிகளிலும் வாழும் மக்களின் நிலை மிகப் பரிதாபமானதாக இருக்கிறது. -
யுத்தத்தின் சுமைகளாகி விட்ட மக்களையும், இயற்கை அனர்த்தம் தாக்கிய மக்களையும் மீட்கவும், பராமரிக்கவுமான பெரும் கடினமான பணி அரசின் மீது விழுந்துள்ளது. பயங்கரவாத எதிர்ப்புகள் ஒருபுறமும், அரசியல் எதிர்ப்புகள் மறுபுறமுமாக அரசுக்குச் சீரான சேவையை நடத்தத் தடையாக இருக்கின்றபோதும், பல வகையான விமர்சனங்களையும் தாங்கியபடி செயலாற்ற வேண்டியுள்ளது. இதை உணர்ந்து அரசு செயற்படுவதை அவதானிக்க முடிகிறது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் கட்சி, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவரும் ஒன்றிணைந்து மக்களுக்கான சேவையைச் செய்ய முன்வர வேண்டும். துரதிர்ஷ்டவசமாக இத்தகைய சூழ்நிலை இலங்கையில் எக்கால கட்டத்திலும் ஏற்பட்டதே இல்லை.
அரசியல் போக்கு பற்றிப் பேசி நியாயம் தேட முற்பட்டாலும் அதற்கெல்லாம் அப்பால், சரியான திட்டமிடலோடு சுமார் 8000 பேர் அகதிகளாகவும், வெள்ளம், மண்சரிவு காரணமாக சுமார் 87000 பேரும் நிவாரணத்தை நம்பி வாழும் நிலையில் உள்ளனர். இது சவால் மிக்க பணியாகிய போதும், அரசு இச்சவாலை எதிர்கொண்டு சேவையாற்ற வேண்டும். இப்பணியின்போது முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகங்கள், பதுக்கல்கள், இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே இந்த விடயத்திலும் அரசு கூடுதல் கவனத்துடன் அதிகாரிகளை வழிநடத்த வேண்டும். அதையும் மீறி தவறு செய்யும் அதிகாரிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். அரசும், தொண்டு நிறுவனங்களும் மக்களுக்காக ஒதுக்கீடு
செய்யும் அனைத்தும் உரிய மக்களைச்
சென்றடைய ஒவ்வொரு அதிகாரியும் அர்ப்பணிப்போடு செயலாற்ற வேண்டும்.
இதேவேளை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை அரசு முன்வைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் தோன்றியிருக்கும் தற்போதைய நிலையில், ஆளும் கட்சிக்கும் பிரதான எதிர்க்கட்சிக்கும் இடையே செய்துகொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் தன்நோக்கத்தை அடையாமலே காலாவதியாகிவிடுமோ என்ற ஒரு நிலையும் ஏற்பட்டுள்ளது. இதற்குப் பிரதான காரணம், எதிர்க்கட்சியிலிருந்து சில உறுப்பினர்கள் ஆளும் கட்சியுடன் இணைந்து கொள்ளவுள்ளதால், விரைவில் புதிய அமைச்சரவை மாற்றங்களும், அரசியல் மாற்றங்களும் நிகழவுள்ளதாகும். ஜனாதிபதிக்கு தனக்கு ஆதரவு தெரிவிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ளும் தேவை உண்டு. அதேவேளை எதிர்க்கட்சிக்குத் தனது உறுப்பினர்களின் கட்சித் தாவலையும், கட்சியின் கட்டுக்கோப்பையும் பாதுகாக்க வேண்டிய தேவையும் உண்டு. இந்த இரு நிலைப்பாடுகளும் ஏற்படுத்தப்போகும் தாக்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளையும், அதற்காக தென் இலங்கை அரசியல் கட்சிகளிடத்தில் எதிர்பார்க்கப்பட்ட இணக்கப்பாட்டை சீர்குலைந்துவிடுமோ என்ற சந்தேகங்கள் இன்று எல்லோரிடமும் ஏற்பட்டுள்ளது.
ஆகவே கட்சித் தாவல்கள், பதவிப் பரிமாற்றங்கள் என்பன ஒரு காரணமாக மாறிவிடாமல் இருக்க வேண்டும். மாறாக அரசியல் தேவைகளுக்கு முதன்மை இடம் கொடுத்து இனப்பிரச்சினையின் தீர்வை பின்னுக்குத் தள்ளினால் விளைவு விருப்பத்துக்குரியதாக இருக்காது.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்,
ஆசிரியர்.
இலங்கை - இந்திய ஒப்பந்தம் இலங்கை வாழ் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குக் கிடைத்த ஓர் பொன்னான வாய்ப்பு இப்படிக் கூறியவர் தற்போதைய சமூக சேவைகள், சமூக நலத்துறை அமைச்சரும் ஈழமக் கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமாகிய டக்ளஸ் தேவானந்தா. கிட்டத்தட்ட 19 வருடங்களுக்கு முன்னர் செய்து கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட வடக்கு - கிழக்கு மாகாண சபை கலைக் கப்பட்டு பதினாறு வருடங்களுக்கு மேலாகி விட்டன. தமிழர்களின், தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய வாழ் விடமான வடக்கு - கிழக்கைத் தற்காலிகமாக இணைத்த இலங்கை - இந்திய ஒப்பந்தம், கடந்த வருடம் அக்டோபர் மாதம் 16ஆம் திகதி இலங்கையின் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் பிரிக்கப்பட்டிருக்கிறது. வடக் கையோ கிழக்கையோ பிரதிநிதித்துவப்படுத்த வக்கற்ற சிங்களக் கடும்போக்காளர்களுக்குக் கிடைத்த இந்த வெற்றி, தற்காலிகமானதா? நிரந்தரமானதா? என்பதைக்
இ
X!!828%XX
- இந்திய ஒட்ட காலந்தான் தீர்மானிக்க வேண்டும். இந்த இணைப்போ? பிரிப்போ? நிரந்தரமானதா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்கும் முக்கிய அம்சமாகத் தமிழ் பேசும் மக்கள் எதிர்காலத்தில் நடத்தப் போகும் அரசியல் போராட்டங்கள் விளங்கப் போகின்றன.
கிழக்கு மாகாணத்தில் ஐம்பத்தியொரு சதவீத நிலப் பரப்பில் சிங்கள மக்கள் வாழ்வதாக சிங்கள பெளத்த கட்சியான ஜாதிக ஹெல உருமயவின் தலைவரான அத்துரலிய ரத்ன தேரர் எம்பி தெரிவிக்கிறார். காலங் காலமாக சிங்கள - பெளத்த மேலாதிக்கவாதிகள் கட்டவிழ்த்து விட்டு வந்த வரலாற்றுத் திரிபுகளின் ஓர் அந்தத்தில் தொங்கிக் கொண்டு தேரர் கதையளக்கிறார். அரச போகத்தைத் தூக்கியெறிந்துவிட்டு அரச மரத்தை நோக்கிச் சென்று, ஞானம் பெற்றவர் போதி மரத்துப் புத்தர் சித்தார்த்தர், அரச மரத்தின் கீழ் ஞானம் பெற்ற புத்தரின் போதனைகளைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொண்டு அரச போகத்தைப் பெற்றுக் கொண்டு, வாழ் பவர்கள் பொய்களையும் புனைகதைகளையும் கூறுவது வேதனைக்குரியது. கிழக்கில் 51 சதவீத நிலப்பரப்பு சிங் கள மக்களின் கட்டுப்பாட்டிலிருப்பதாகத் தேரர் கூறுவது பச்சைப் பொய்யாகும். மகாவலி கங்கையின் வடபுறக் கரையோரப் பிரதேசங்களில் பாரம்பரியமாக வாழ்ந்து
இலங்கை
e
LUID 6o5d5T LJ mÒOFIL
வடக்கு - கிழக்கு மண் பறித்தெடுக்கப்பட்ட விபரங்களை அம்பலப்படுத்தியிருக்கிறோம். திருகோணமலை மாவட்டத்தில், சிங்கள மக்களின் எண்ணிக்கை, இரண்டாயிரமாம் ஆண்டுக்குப் மாறியதென்பதை, அங்கு மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சிங் பற்றிய புள்ளிவிபரங்களுடன் அம்பலப்படுத்தியிருந்தோம் தமிழ விளங்கிய கந்தளாய், கல்லோயா போன்ற இடங்களில் டிஎஸ்சே காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட சிங்களக் குடியேற்றத்திட்டங்கள் த வந்துள்ளன.
1946ஆம் ஆண்டு கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சனத்ெ அப்போதைய மொத்த சனத்தொகை 219,112 ஆகும். இதில் 215 அதாவது சிங்கள மக்களின் விகிதாசாரம் மொத்த சனத்தொை ஆனால், 1981ஆம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பில் சனத்தொகையில் 2498 சதவீதத்தினராக சிங்கள மக்களின் எண்ணி திட்டமிட்ட குடியேற்றத் திட்டங்களே காரணம். தமிழர்களினதும் விகிதாசாரம் 75.02 சதவீதமாகவிருந்தது. 1921ஆம் ஆண்டு விகிதாசாரம் 45 சதவீதமாக இருந்ததென்று மகாவலி அபிவி பணிப்பாளரான டிதர்மசேன குறிப்பிட்டுள்ளார். வடக்கு, கிழக் முதல் 1956ஆம் ஆண்டுவரை எந்தவொரு சிங்கள எம்பியும் முதன் முதலாக 1960ஆம் ஆண்டு அம்பாறையிலிருந்து சி: தெரிவு செய்யப்பட்டார். விடக்கில் முதலாவது சிங்கள எம்பி வவுனியாவிலிருந்து தெரிவு செய்யப்பட்டார்.
முல்லைத்தீவு மணலாறு என்ற இடத்தின் பெயர் சிங்களத்தில் 3364 சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. உடவளவை திட்டத்தின்கீழ் 85,113 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. இவற்று தமிழர்கள். முஸ்லிம்கள் தரப்பில் 2108 குடும்பங்கள் குடியேற்றப் அபகரித்தவர்களே, இந்த நாட்டில் இனப் பிரச்சினையைத் தே இனவெறிநோய்க்கு நிவாரணம் காணப்படவில்லையென்றால், !
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வந்த தமிழ் மக்களின் வாழ்விடங்கள் திட்டமிட்டுப் பறிக் கப்பட்டு, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத் திட்டங்களை அரசாங்கங்களே மேற்கொண்டு வந்திருக்கின்றன. 1950களிலிருந்து மேற்கொள்ளப்பட்ட இக் குடியேற்றத் திட்டங்களால் தமிழ்பேசும் மக்களின் இனப் பரம்பலும் செறிவுகளும் குறைக்கப்பட்டன. தமிழ் பேசும் மக்களின் வாழ்விட நிலத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. இன்று கிழக்கில் வாழும் மக்களில் மூன்றிலொரு பகுதியினரே தமிழர்களென்றும் தேரர் புருடா விட்டிருக்கிறார்.
மகாவலியின் வடபுறத்தே தொடர்ச்சியாக மேற்கொள் ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றத் திட்டங்கள் அப்புறப் படுத்தப்பட வேண்டுமென்று தமிழர் தரப்புகள் தொடர்ச்சி யாகவே கோரிக்கை விடுத்து வந்திருக்கின்றன. இந்தியத் தலைவர்களுடனும் இலங்கைத் தரப்பினருடனும் தமிழ்க் கட்சிகளும் அமைப்புகளும் நடத்திவந்த பேச்சு வார்த்தை களின்போது இக் கோரிக்கை முக்கியமாக முன்வைக் கப்பட்டிருக்கிறது. இதன் எதிரொலியாகவே வடக்கு -
R
တွင္ပို 2.
ாத்தம் கைசாத்தானபோது.
கிழக்கு இணைப்பை வற்புறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ராஜிவ் காந்திக்கு ஏற்பட்டது. இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட அன்றைய ஜனாதிபதி ஜெயவர்த்தனாகூட இணைப்புக்கு எதிராக இழுத்தடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
முஸ்லிம் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப் படுமென்ற நிபந்தனையுடன், வடக்கு - கிழக்கு இணைப்பை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாக முஸ்லிம்கள் சார்பில், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இது முஸ்லிம்கள் தரப்பில் வெளிவந்திருக்கும் சரியான நிலைப்பாடு திம்புலாகல தேரர் போன்றவர்கள் அரசாங்கங்களின் அனுசரணை யுடன் மேற்கொண்ட சிங்களக் குடியேற்றத் திட்டங்கள் மூலம் கிழக்கில், குறிப்பாக அம்பாறை விவசாயிகளின் வாழ்விடங்களும் வயற் காணிகளும் ஏப்பமிடப்பட்டிருக் கின்றன. கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களின் காரணமாக முஸ்லிம் மக்களின் சனத்தொகையும் விகிதாசாரமும் வீழ்ச்சியடைந்திருக்கி றது என்பது கிழக்கு மாகாண முஸ்லிம் தலைவர்களுக்கு தெரியாததல்ல.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு - கிழக்கு நிலை
C]]> = '''- = < u = <=57 ப் பல தடவைகள் இந்தப் பகுதியில் நாம் ஆதாரபூர்வமாக இலங்கை சுதந்திரம் பெற்றபோது ஐந்து சதவீதமாக இருந்த பின்னர் எப்படி 38 சதவீதமாக களக் குடியேற்றத்திட்டங்கள் களின் பாரம்பரிய பூமிகளாக னநாயக்கா பிரதமராகவிருந்த பகு தடையின்றித் தொடர்ந்து
ாகைக் கணக்கெடுப்பின்படி, பேர் மட்டுமே சிங்களவர்கள், 6யில் 987 சதவீதம் மட்டுமே படி கிழக்கின் மொத்த க்கை வளர்ச்சியடைந்தமைக்கு முஸ்லிம்களினதும் மொத்த கிழக்கில் சிங்கள மக்களின் ருத்திச் சபையின் முன்னாள் கிலிருந்து 1947ஆம் ஆண்டு தெரிவு செய்யப்படவில்லை. களவரொருவர் எம்பியாகத்
1990களுக்குப் பின்னர்தான்
வெலிஓயா என்று மாற்றப்பட்டு, IN
பில் மகாவலிக் குடியேற்றத்
ர் 121 குடும்பங்கள் மட்டுமே
ட்டன. தமிழ் பேசும் மண்ணை
ற்றுவித்த பிரம்மாக்கள். இந்த ரச்சினை தீரப் போவதில்லை.
DUG
தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் பேசும்போது, வடக்கு - கிழக்கு இணைந்திருக்க வேண்டுமென்றும் இந்த இணைப்பு தகர்க்கப்படக் கூடாதென்றும் கோரிக்கை விதித்திருக்கிறார். காலம் கடந்த சுடலை ஞானம் சம்பந்தன் ஐயாவுக்கு ஏற்பட்டிருக்கிறதென்றே சொல்ல வேண்டும். இருபது வருடங்களுக்கு முன்னரே வடக்கு - கிழக்கு இணைப்பை வலியுறுத்திய இந்தியா, அதுவே தனது நிலைப்பாடென்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தி ருக்கிறது. இந்தியாவினால் அபிப்பிராயங்களை மட்டுமே தெரிவிக்க முடியுமேயொழிய, படைகளை அனுப்பிப் பலாத் காரமாக இணைப்பை ஏற்படுத்திவிட முடியாது. இலங்கை இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுதான் ஒரே வழியென அன்றிலிருந்து இன்றுவரை வலியுறுத்தி வரும் இந்தியா, வடக்கு - கிழக்கு இணைப்பென்பது அந்தத் தீர்வின் மூலக்கூறு என்றும் அடித்துச் சொல்லி வருகிறது. ஆனால், புலிகளின் இயக்கத்தின் தொடர்ச்சியான நடவடிக்கை கள்தான் வடக்கு - கிழக்கு இணைப்பைப் பிரித்திருக்கிற தென்பதை சம்பந்தன் ஐயாவுக்கு இடித்துச் சொல்ல வேண்டியிருக்கிறது.
புலிகளுக்காக வாய் கிழியக் கத்தும் சம்பந்தன் ஐயா, புலிகள் இயக்கத்துக்குப் பயந்து தொடை நடுங்கிய காலத்தில், அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா அம்மை யாரிடம் கெஞ்சிக் கூத்தாடி, தோப்புக்கரணம் போட்டு, குண்டு துளைக்காத சிவப்பு நிற வாகனமொன்றினைப் பெற்றதை நாம் பிழையென்று கூற வரவில்லை. கலாநிதி நீலன் திருச்செல்வத்தைப் போன்று, அன்று சந்திரிகா குமாரதுங்கா சமர்ப்பித்த தீர்வுப் பொதி சம்பந்தமாக ஆலோசனைகள் கூறியவரென்ற வகையில் புலிகளின் துப்பாக்கி அச்சுறுத்தலுக்கு அவரும் உள்ளாக்கப்பட்டி ருந்தார்.
புலிகள் இயக்கம் ஆயுதங்களைக் கையளிக்க வேண் டும், மோதல்களை நிறுத்த வேண்டும் என்ற இரு நிபந் தனைகளின் அடிப்படையிலேயே இலங்கை - இந்திய ஒப்பந்தம் வடக்கையும் கிழக்கையும் இணைத்தது. இந்தத் தொழில்நுட்பக் காரணங்களை முன்வைத்தே, ஐந்து நீதியரசர்களைக் கொண்ட உயர் நீதிமன்றம் வடக்கு -
(தொடர்ச்சி 22ஆம் பக்கம்)
ஐக்கியமும் போராட்டமும்
தமிழ் பேசும் மக்களைக் குறிப்பாக வடக்கு - கிழக்கு வாழ் தமிழ் மக்களை அடித்தளமாக கொண்டியங்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கியமும் போராட்டமும் என்ற இருமுனை உத்திகளைக் கையாண்டு தனது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. "மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி, என்றும் பிரிக்க முடியாத வடக்கு - கிழக்கு இணைப்பு, அதற்குள் முஸ்லிம் மக்களுக்கோர் அகச்சுயாதிக்கம்" என்பதே ஈ.பி.டி.பி.யின் முலக் கோட்பாடாகும். சுமார் 18 வருடங்களுக்கு பின்னர் வடக்கு - கிழக்கு தற்காலிக இணைப்பு பிரிக்கப்பட்டமைக்கு காரணம் சிங்களக் கடும் போக்காளரின் முயற்சி மட்டுமல்ல, இந்த இணைப்பைத் தொடர்ந்து பேணி நிரந்தரமாக்கு வதற்கு தமிழ் அமைப்புகளும், கட்சிகளும் ஐக்கியப்பட்டு செயற்பட முன்வராமையும் காரணமாகும். புலிகள் இயக்கமும் அதன் முகவர் அமைப்புகளும் தமிழ் ஈழ கோஷத்தைக் கைவிட்டு வடக்கு - கிழக்கு இணைந்த பாரம்பரிய தமிழ் பூமியை கட்டிக் காப்பதற்கு ஐக்கியப்பட வேண்டும். மாற்றுக் கருத்துக்கள் கொண்டவர்கள் என்பதற்காக மற்ற தமிழ் தரப்புகளை எமலோகத்துக்கு அனுப்பி வைக்கும் கும்பல்கள் சிங்களக் கடும் போக்காளர்களுக்கே பாதபூசை செய்கின்றன என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். எதிரி யார், நண்பன் யார் என்பதை வேறுபடுத்திப் பார்க்க முடியாத அரசியல் குருடர்கள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷை களுக்கெதிராக செயற்படுபவர்கள் என்பதே உண்மை. தமிழ் மக்களுக்குச் சார்பாக தமிழ் மக்களின் நடவடிக்கை களுக்குக் கைகோர்ப்பதும் தமிழ் மக்களின் நலன்களை மறுக்கும் நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதும் ஈ.பி.டி.பி.யின் நிலைப்பாடு
பிதைப்பொங்கல் கொணபடத்திற்குப் பொருட்கள் அனுப்பிவச்ச அத்தனை பேருக்கும் முதலில என்ர நன்றிகள் உரித்தாகட்டும். இங்க யாழ்ப்பாணதில இருக்கிற நோயாளிக்கு ஒரு முக்கியமான மருந்தை கொழும்பில் இருந்து வேண்டி அனுப்ப முடியாத நிலையில் நண்பர் ஒருவர் இருக்கிறாருங்கோ அவரின் சகோதரன் கொழும்பில்
இருக்கிறார். மருந்தும் வேண்டி வச்சிருக்கிறார், தபாலில் அனுப்பினால் எத்தனை மாதம் செல்லுதோ எண்டு போசிச்சுக் கொண்டு இருக்கிறார் விமானம்
மூலமாக யாரும் பிரயாணம் செய்தால் கொடுத்து விடலாம் எண்பல், முன்னப் பின்னத் தெரியாதவை உதவப் பயப்படுகினம் தெரிஞ்சவை N யாரும் யாழ்ப்பாணம் போறதாகவும் இல்லையாம் பாவம்
ஒரு சகோதரனுக்கு இன்னொரு சகோதரன்
事
உதவ முடியாத கொடுமையாக் கிடக்குதுங்கோ ۔ عج>
நிலமை மறுமே?
ஜன. 18:24, 2006

Page 5
இலங்கையில் எரிந்து கொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாணும் - தீர்வுத்திட்ட யோசனைகளை இந்த ஆண்டு பெப்ரவரி ாதம் முன்வைக்கும் முஸ்தீபுகள் உள்ளன. ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவினால் கூட்டப்பட்ட அனைத்துக்கட்சிகளின் கூட்டம் இனப்பிரச்சினைத் தீர்வுத்திட்டத்தை முன் வைப்பதற்கு முன், தென் இலங்கையில் ஒரு அரசியல் இணக்கப்பாடு ஏற்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக அமைந்தது. இலங்கையின் வரலாற்றில் டி.பி. விஜயதுங்க தவிர்ந்த அனைத்து ஜனாதிபதிகளாலும் அனைத்துக்கட்சிகளின் கூட்டம் நடத்தப்பட்ட போதும், இனப்பிரச்சினைக்கானத்தீர்வு தொடர்பில் அந்த அனைத்துக்கட்சிகள் கூட்டங்களில் எத்தகையதொரு முன்னேற்றங்களையும் காணமுடியவில்லை.
ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தற்சமயம் கூட்டியிருக்கும் அனைத்துக்கட்சிக் கூட்டம் கடந்த ஜனவரி எட்டாம் திகதி நடந்த இறுதிக் கூட்டத்துடன் 22 அமர்வுகளைக் கடந்துள்ளது. தவிரவும், முக்கியமான திருப்புமுனையையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நடந்த 21 கூட்டங்களிலும் விவாதிக்கப்பட்ட விடயங்கள் வெங்காயத்துக்குள் விதை தேடியது போல் அமைந்திருந்தது எனலாம்.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதித்துவம் இல்லாமல் ஏனைய கட்சிகளின் தலா ஒவ்வொரு பிரதிநிதிகள் பங்கு கொண்ட நிலையில் நடந்தது. இதில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே தமிழ்க் கட்சியாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி மட்டுமே பங்கு கொண்டது. முஸ்லிம் மக்களையும், மலையக மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி முஸ்லிம் கட்சிகளும், மலையகக் கட்சிகளும் கலந்து கொண்டன. இந்த நிலையில் மேலக மக்கள் முன்னணி இந்த அனைத்துக் கட்சியிலிருந்து இடை நடுவில் விலகிக் கொண்டது. இந்த நிலையில் முன்னர் நடைபெற்ற சர்வகட்சி மாநாடுகளில், பேரினவாதக்கட்சிகளின் விதண்டாவாதவிவாதங்களே அதிகமாக இடம்பெற்றது. அதாவது தமிழ் மக்களுக்கு இந்த நாட்டில் என்ன பிரச்சினை இருக்கிறது, அவர்களுக்கு ஏன் தீர்வு வழங்கப்படவேண்டும், இலங்கையில் தமிழர்களுக்கு பூர்வீக உரிமை இல்லை என்றவாறெல்லாம் எரிச்சல் தரக்கூடிய விவாதங்களும் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. இதற்கு எதிராகவும், அவர்களுக்கு விளக்கமளிக்கும் வகையிலும் ஈ.பி.டி.பி.யின் பிரதிநிதியான எஸ்.தவராஜா தமிழர்களின் வரலாற்றுப் பின்னணியையும், தமிழர்களுக்கு மறுக்கப்பட்ட நியாயங்களையும், தமிழர்களை அடக்குவதற்கு எடுக்கப்பட்ட
சந்தர்ப்பங்களையும், தமிழர்கள் இவற்றையெல்லாம் எதிர்த்து நடத்திய அகிம்சைப் போராட்டங்களையும், பின்னர் போராட்டம் வளர்ச்சி கண்டு வன்முறைக்குள் புகுந்ததையும் விளக்கிக் கூறினார். அவர் சமர்ப்பித்த மேலே குறிப்பீட்டவை அடங்கிய விளக்கங்கள் ஓர் ஆய்வுக்கட்டுரையாக சர்வகட்சி மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. அது தமிழாக்கம் செய்யப்பட்டு முரசில் பிரசுரிக்கப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நாட்டில் தமிழ்மக்களுக்கு பிரச்சினைகள் உண்டு அவை கெளரவமான அரசியல் தீர்வின் முலம் தேவையான சட்டதிருத்தங்கள் செய்யப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.
இதில் கவனிக்க வேண்டிய விடயம்
வடக்கு, கிழக்கு தமிழர்களின் பிரச்சினை பற்றியும் அதற்கான தீர்வு பற்றியும் உரிமையோடும் உரக்கவும் எடுத்துக் கூறவேண்டிய இவ்வாறான பல சந்தர்ப்பங்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நழுவவிட்டுள்ளது. எப்போதும் இவ்வாறான களம் அமைகின்றபோது அதை ஆய்வு செய்து பாராமல் , தமிழர்களின் நியாயங்களை முன்வைக்காமல் தூர விலகி நின்று கொண்டு எதிர்ப்பதும், உண்மைக்குப் புறம்பாக விமர்சிப்பதும் விவேகமற்ற போக்காகும். துரதிஷ்டவசமாக தமிழர்களின் அரசியலில் அப்படியும் ஒருபக்கம் அன்று முதல் இன்று வரை எழுதப்பட்டுக் கொண்டே வருகிறது. அவ்வாறான தவறான பக்கங்களின் கதாநாயகர்கள் துணிச்சலோடும், நம்பிக்கையோடும் மாற்றுத் திட்டங்களுடன் தமிழர்களைக் குறிவைக்கும் எத்தகைய களத்திலும் இறங்கி நியாயம்
கேட்கவும், மாற்று அபி முன்வைக்கும் தமிழ் ம அரசின் பிரதிநிதிகளை
கூறித் தப்பித்துக் கொ
மக்களுக்குச் செய்யும் என்பதை உரியவர்கள் அவசியமாகும்.
இதற்கு உதாரண முன்னாள் ஜனாதிபதி 6 முன்வைத்தபோது, அர் ஆலோசனைகளை ஆர நலன்களை எடுத்துக்க குறைபாடுகள் உள்ளன நிவர்த்திக்கலாம் தவிர என்ன விடயங்களை இ வேண்டும் என்று 19 பக் ஒன்றையும் ஈ.பி.டி.பி. 8
அதை சந்திரிகா அம்ை ஏற்றுக்கொண்டார். ஆன சந்தர்ப்பத்தை, தமிழர் கூட்டணியும் பிரதான எ
ஐ.தே.க.வுடன் சேர்ந்து
ஐ.தே.க. பாராளுமன்ற அந்தத் தீர்வுப் பொதிை ஸ்ரீத்தது. இது வரலாறு இது இவ்வாறு இரு சர்வகட்சிகள் கூட்டம் ( அனுபவங்களையும், டெ நிபுணர்குழுவின் ஆலோ: உள்வாங்கிக் கொண்டு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றை வரையும் ஒரு திருப்பத்துக்கு வந்துள் கடந்த எட்டாம் திகதி கூட்டத்திற்கு ஐ.தே.கட் பிரதிநிதிகள் கலந்து செ
கூத்தமைப்பு எம்.பி. யாகப் புதிதாக நியமனமான சிறீர காந்தருக்கு தன்ர நிய மனம் சரிதானோ உதுவேலை செய்யுதோ எண்ட சந்தேகத்தை எப்புடி நிவர்த்தி செஞ்சவர் எண்டு தெரியுமோ, லண்டனுக்கு விஷா கேட்டு ஒரு அப்பிளிகேஷன் போட்டவராம். அவையும் வீஷா கொடுத்
திட்டினமாம். எம்பியான புளுகத்தில லண்ட னுக்குப் போய் திரும்பினாப் பிறகுதான் தன்ர பதவியை சர்வதேச சமூகம் அங்கீகரிச்சுட்டுது
எண்டு சொன்னவராம்: f:
ள்ேளதான் இருந்தாலும் படிச்சமனிசன்,
அதுவுமில்லாம ஒரு சட்டத்தரணி அவருக்குத் தெரியாததா எண்டு நீங்கள் திங் பண்ணிப் போடாதேங்கோ, இப்பெல்லாம் அதிகமாகப் படிச்சவைதானுங்கோ அதிகமாகத் தப்புத்தா ளங்கள் போட்டுக் கொண்டிருக்கினம்
சீறிர காந்தர் மட்டும் என்ன விதிவிலக்கா முடியுமோ, ஒருக்கால் போட்டு வந்திட்டால்
திரும்பவும் விஷா தருவினமாம் எண்டதாலை
சிலவேளை நாட்டில சண்டை கூடிச்சுது எண்டால் தலை நகரில நிண்ட மாதிரியே விஷாவை எடுத்துக் கொண்டு எஸ்கேப் ஆகிடலாம் எண்டதுதானுங்கோ அவரின்ர திட்டமாம். இப்ப தெரியுதோ, சந்தேகத்தை ஏன் உப்பிடி ஒரு முறையில நிவர்த்திச்சுக் கொண்டவர் எண்டு அவர் பார்ளிமெண்டில உரையாற்றேக்க இதுவரை அஞ்சு தமிழ்த் தலைவர்களை கொலை செய்து போட்டின
னர முதல் தலைவர் சிறீ சபாரட் ணத்தை ஏன் மறந்தவர், அவ ருக்கு என்ன நடந்தது எண்ட தையும் ஒருக்கால் உதே வீரத்தோடை பார்ளி மெண்டில தன்னும் முழக்கியிருந்தால் சூப்பராக இருந்திருக்கும். ஆனால் அதைச் செய்யயில் லைங்கோ உது உவரின்ர தனிப்பிழை இல்லை
யுங்கோ. ஒரு கூட்டமே இண்டைக்கு உந்த
நிலையிலதான் நிக்கினம் எல்லாம் செத்துப் போன அவையின்ர தலைவர்மாருக்குத் தெரியா
மாக்கும்.
தண்ட வரைக்கும் சரி எண்டு நினைக்கின
ரெண்டெழுத்தாரின்ர சில முகாம்களை பச்சைப் படையினர் கைப்பற்றினாப் பிறகு
தொண்டு நிறுவனங்கள் சிலதின்ர வண்ட வாளங்கள் தண்டவாளம் ஏறியிருக்குதுங்கோ, தொண்டுப் பணி செய்யிறம் எண்டு உவை
பயங்கரவாதத்துக்கு முண்டு குடுத்திருக்கினம் எண்டு தென் இலங்கையில தீ பற்றிக் கொண்டு எரியுது. இவை என்னடாவெண்டால் நாங்கள் மக்களுக்குக் கொடுத்த சாமான்களை ரெண் டெழுத்தார் பறிச்சு எடுத்திருப்பினம், அவைக்கு ஒண்டும் நேரடியாக நாங்கள் கொடுக்கயில்லை எண்டு விதண்டாவாத வியாக்கியானம் சொல்லி னமுங்கோ, உந்தத் தொண்டு நிறுவனங்களின்ர இலச்சினை பொறிக்கப்பட்ட பொருட்கள் ரெண்
ജ. 18 - 24, 2007
டெழுத்தாரின்ர முகாம்க கெண்டு பிரச்சினை வந்த லாமல் முன்னமே சொல் திருப்பிக் கேக்கிறவைக்
பதில் ஏற்புடையதாக இ
சரி, இவை வழங் ஒரு காரணத்துக்காக இவை வழங்கிய பொருட் இருந்து ரெண்டெழுத்தா டும், தங்க இலச்சி பொருட்களை ரெண்டெழு செய்ததையும் கண்டிச் எடுப்பினமோ இல்லையே எதிர்காலத்தில உதுபே னென்ன கொடுக்கல் 6 இருக்குதோ எண்டு யே குதுங்கோ,
அண்டை நாட் அமைச்சர் அண்மை ரெல்லோ, அவர் வந்து வியாக்கியானத்தை ஒரு சேனுங்கோ, அதில அன பிடிச்சிருக்கினம், அதாகப் அதிகாரத்தரப்பும், ரெண் கிப்பேச்சு நடத்தக்கூடிய எண்டதைத்தான் முகர்ஜி மூலமாகத் தெரிஞ்சு ெ
 
 
 
 

பிராயங்களை க்களின் ஜனநாயக துரோகிகள் என்று ள்ளுவதும்தான் தமிழ் பெரும் துரோகமாகும் புரிந்து கொள்வது
ம் 2000ஆம் ஆண்டு ஒரு அரசியல் தீர்வை த தீர்வு ாய்ந்து தமிழர்களின் கூறி என்ன , அதை எவ்வாறு வும் மேலதிகமாக ணைத்துக்கொள்ள க இணைப்பு Fமர்ப்பித்திருந்தது.
மயாரும் எால் அந்தச் விடுதலைக் திர்க்கட்சியான எதிர்த்தனர். த்துக்குள்ளேயே யத் தீயிட்டு
o க்க தற்போது முன்னைய பரும்பான்மை சனைகளையும்
தீர்வுத்திட்டம் முக்கியமான ளது. அதாவது நடந்த சர்வகட்சிக் .சியின் இரு காண்டனர்.
ஜி.எல்.பீரீஸ், கே.என்.சொக்ஸி ஆகிய இருவருமே கலந்து கொண்டவர்களாவர்.
ஏற்கனவே நிபுணர்களின் பெரும்பான்மைக் குழு சமர்ப்பித்த தீர்வு யோசனைகளையும், அவை வெளியானதையும் ஒரு காரணமாகக் கூறி சர்வகட்சி மாநாட்டிலிருந்து வெளியேறி விடுவோம் என்று கூறிக்கொண்டிருக்கும் ஜே.வி.பி. ஜே.எச்.யூ ஆகிய கட்சிகள் தற்போது ஒரு புதுப் பிரச்சினையைத் தூக்கியுள்ளது.
ஏற்கனவே சர்வகட்சி மாநாட்டில் ஒவ்வொரு கட்சிகளையும் சேர்ந்த தலா ஒரு பிரதிநிதிகள் கலந்து கொண்டிருக்கையில் ஐ.தே.கட்சி மட்டும் எவ்வாறு இரு பிரதிநிதிகளை அனுப்ப முடியும் என்பது தான் தற்போதைய சர்ச்சையாகவுள்ளது.
உண்மையில் ஒருவரோ பத்துப்பேரோ கலந்துகொண்டாலும் அவர்கள் குறித்த கட்சியின் ஒற்றை முடிவையே பிரஸ்தாபிப்பார்கள் என்பது ஒன்றும் புரியாத புதிரல்ல.
தென்னிலங்கையில் ஒரு கருத்து உடன்பாடு ஏற்பட்டால்தான் பிரச்சினையைத் தீர்க்க முடியும், ஆகவே இதுபோன்ற அரசியல் காரணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வெறுமையான காரணங்களைக் கைவிட்டு, அனைத்துக் கட்சிகளும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். "கூடிவரும்போது குடும்பி நட்டுக் கொண்டு நிற்குமாம்' என்பது போல், தற்போதுள்ள நிலையை தேவையற்ற சர்ச்சைகளைக் கூறி குழப்பியடித்தால் அது இந்த நாட்டின் சாபக்கேடாகும். இந்தச் சூழலை சமாளிக்கவும் எதிர்கொள்ளவும் ஜனாதிபதியின் துணிச்சல் மிகுந்த செயற்பாடு
அவசியமாகும்.
சர்வகட்சி மாநாட்டுக்குத் தலைமை ஏற்றிருக்கும் அமைச்சர் திஸ்ஸ வித்தாரண, அனைத்துக் கட்சிகளுக்கும் இரண்டுவார கால அவகாசத்தில் அரசியல் தீர்வுத்திட்டம் குறித்த தத்தமது நிலைப்பாட்டை அறிக்கையாகத் தரும்படி கேட்டிருப்பதும், அதையும் பெரும்பான்மை நிபுணர் குழுவின் யோசனையையும், இலங்கையின் இறையாண்மை, நில அமைப்பு சமுக அமைப்பு என்பவற்றைக் கவனத்தில் கொண்டும் தீர்வு திட்டம் விரைவில் தயாரித்து அனைத்துக் கட்சிகளுக்கும், ஜனாதிபதிக்கும் சமர்ப்பிக்கப்படும் எனவும் கூறியிருப்பது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அனைத்துக் கட்சி மாநாட்டைக் கூட்டியதன் நோக்கத்தை எட்டும் இடத்தை நெருங்கியிருப்பதுபோல் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வாரகாலத்துக்குள் அனைத்துக்கட்சிகளும் தமது நிலைப்பாட்டை முன்வைக்கும் வேலைகளில் மிகவும் துரிதமாக செயற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தீர்வுத்திட்ட ஆலோசனைகளில் முஸ்லிம்களின் நிலை தொடர்பாகவும் கூடிய கவனம் செலுத்தப்படவே வேண்டுமென பலமான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றது. வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் சார்பில் ஈ.பி.டி.பி.யினால் சமர்ப்பிக்கப்படும் தீர்வு ஆலோசனைகளில் நிச்சயமாக சகோதர முஸ்லிம் மக்களின் கெளரவத்தையும் சமுக அமைப்பை பாதுகாக்கும் வகையிலுமாக முஸ்லிம்களுக்குத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்படும் என்று
ஈ.பி.டி.பீ.யின் பேச்சாளர் எஸ்.தவராஜா கூறுகிறார். இதேபோல் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு காணப்படும் போது முஸ்லிம்களுக்குத் தீர்வு கிடைக்க வேண்டும் என்றும், வடக்கு - கிழக்கு இணைவின் ஊடான தீர்வு தமிழ் மக்களுக்கு வழங்கப்படுவதாக இருந்தால், முஸ்லிம்களுக்கும் தனியான அலகுக்குள் தீர்வு காணப்படவேண்டும் என்பதை பிரதான முஸ்லிம் கட்சிகள் வலியுறுத்தி வருவது குறிப்பீடத்தக்கதாகும்.
இந்த நிலையில் அனைத்துக் கட்சிகளும் தமது ஆலோசனைகளைச் சமர்ப்பித்தபிறகு தேவையற்ற காலதாமதத்துக்கு இடம் கொடுக்காமல் தீர்வுத் திட்டத்தை அரசு முன்வைக்க வேண்டும். சர்வதேச சமுகத்துக்கும், இலங்கை மக்களுக்கும் அனைத்துக் கட்சிக்கூட்டத்தையே ஒரு கவசமாகக் கூறி வந்த அரசாங்கம், இனியும் காலத்தை இழுத்தடிக்கக்கூடாது.
mimpia
ளில பாவிக்கப்பட்டிருக் பிறகு உதைச் சொல் லியிருக்கலாமே எண்டு கு இவை சொல்லிற ல்லையுங்கோ,
கயில்லை எண்டதை ஏற்றுக்கொண்டாலும், களை சனங்களிட்டை ர் பறிச்சது தப்பு எண் னை பொறிக்கப்பட்ட
ஒத்தார் துஷ்பிரயோகம்
சு ஒரு நடவடிக்கை 1. உதைப் பார்க்கேக்க
ாலை இன்னும் என்
Iriss) subuGOLDITs ாசிக்க வேண்டியிருக்
டின்ர வெளிவிவகார பில வந்துபோனவ போனது தொடர்பான
பத்திரிகையில படிச் வ ஒரு கண்டு பிடிப்பு பட்டது தற்போதைக்கு டெழுத்தாரும் நெருங் நிலைமை இல்லை தன்னுடைய விஜயம் காண்டவராம் எப்புடி
இருக்குப் பகிடி பார்த்தியளோ, உதைத் தெரிஞ்சு கொள்ள அவர் விஜயம் செய்ய வேணுமோ, என்னவொரு சின்னப் பிள்ளைத்தனமான நினைப் புகள் எங்கட ஆக்களுக்கு முகர்ஜி வாறார், வந்து அதிகாரமானவரின்ர காதில் மண் சேர்த் துப் புடிச்சித் திருகப்போறார் எண்டு வாய்க்கு வந்தபடி வாரி விட்டுக் கொண்டிருந்திச்சினம். அது நடக்கயில்லை எண்டவுடன் பிளேட்டைத் தூக்கித் திருப்பிப் போட்டினம். உவை உப்பிடி தங்கட தவறுகளையும், மற்றவையின்ர தவறு களையும் மறைச்சு தங்கட விளையாட் டுக்களைக் காட்டித்தானேங்கோ நாட்டுநிலை மையை உந்த நிலைக்குக் கொண்டு வந்து விட்டிருக்கினம் சமாதானத்துக்காக ஊடகங்கள் அதிகப் பங்களிப்புச் செய்ய வேணும் எண்டு கருத்துக்கள் முன்வைக்கப்படேக்க எல்லாம் சரிதான், சரிதான் எண்ட கணக்கா தலையாட்டிக்
கொண்டு திரிவினம், ஆனால் தங்கட வேலை யில உதுகளை கவனத்தில நிறுத்திச் செய்ய
மாட்டினம். உவை எங்கட் சனத்தைப் பிடிச்ச நோயுங்கோ, உதுக்கு மருந்தே இல்லை யுங்கோ,
ரவியான ராயர் கொல்லப்பட்டது தொடர் பான விசாரணைகள் சரியான வகையில நடத்தப்படயில்லை எண்டும், அது தனக்கு ஏமாற்றம் எண்டும் சம்மந்தமானவர் சபையில உரை நிகழ்த்தேக்க சொன்னவர். அவர்
சொன்னது சரிதான். எந்த விசாரணையும் ஒழுங்
காக நடந்து உண்மையான குற்றவாளி சட்டத் துக்கு முன்னால நிறுத்தப்பட்யில்லை எண்டால் அது ஏமாற்றம் தானுங்கோ. உதில சம்பந் தமானவரின்ர ஏமாற்றம் ஒண்டும் புதுமை யானதில்லையுங்கோ இனந்தெரியாத நபர்கள் எண்ட பேரில கொலைகள் நடக்கேக்கையும், கடத்தல்கள் நடக்கேக்கையும் உதே ஏமாற் றத்தை எத்தினபேர் சொல்லிச்சினம் இன்னும் எத்தினபேர் சொல்லிக்கொண்டு ஏமாந்துபோய் இருக்கினம் அவைக்காகவோ, அதுக்காகவோ ஒருக்கால் தன்னும் மனம் உருகி பொய்யாகத் தன்னும் ஏமாறத்தெரியாத சம்மந்தமானவர் உப்ப ஏமாந்திட்டன் எண்டு சொல்லிறது எடுபடா துங்கோ,
உண்மையிலேயே சம்மந்தமானவரின்ர தற்போதைய நிலைமை என்ன தெரியுமோ. நாட்டின்ர பாதுகாப்பு ஏற்பாடுகள் எண்டது. நடந்த தவறுகளுக்குச் சம்பந்தமான குற்ற வாளிகளைப் பிடிக்குதோ, தண்டனை கொடுக் குதோ எண்டதெல்லாம் தேவையில்லாத விஷ யங்கள் தன்ர தலைக்கு ஆபத்து வராமல் காத்துக் கொள்ள உதவினால் அதுவே பெரிய உபகாரம் எண்டதுதானுங்கோ சம்மந்தமானவர் அப்பிடிப்பேசினார் இப்பிடிப் பேசினார் எண்டு ஊடகங்கள் தலைப்புச் செய்தி போட்டு உசுப் பேத்திப் பார்க்கினம் உதுகளுக்கு மயங்கி னாரோ பிறகு உடம்பு ரணகளமாகினாலும் விட மாட்டாங்கள் கொஞ்சம் கெயர்புல்லா இருங்கோ எண்டு வாத்தியார் அட்வைஸ் சொல்லுறா ருங்கோ,

Page 6
நடைபாதை வழியாகவும் ஏறி இறங்கி வாகனங்கள் செல்வதையும் சர்வசாதாரணமாகக் காணலாம்.
நாம் அற்பமாகக் கருதும் எறும்புகள் நாம் ஒவ்வொருவருக்கும் எறும்பு மிக எத்தனை அவசரத்திலும் ஒழுங்கைத் அற்பமான உயிரினம். கடித்த எறும்பை தவறுவதில்லை. மனிதன் சின்னச் சின்ன நசுக்கிப் போட்டு விட்டால், வலி கூடக் அவசரத்துக்கெல்லாம் ஒழுங்கு தவறி, கொஞ்சம் குறைந்து போனதான நினைப்பு பரபரப்புக் காடடிய பயணிக்கும் எறும்புக்கு ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு போக்கை என்னவென்று பூதம். எறும்புகள் மனிதனை ஒரு நாளும் சொல்லலாம். ஒழுங்குகள்,
அண்ணாந்து பார்த்து வியப்பதில்லை. சட்டங்கள் என்பவற்றை வகுத்துக்
எறும்பு கற்றுக்கொள்ளும் பாடம் எதுவும் கொண்டதே அதை நம வசதிக்காக மனிதனிடம் இல்லை. எறும்புகள் நம்மை மீறத்தானோ எனறு கூடச சில
எதிர்பார்த்து வாழ்க்கை நடத்துவதில்லை. பொழுதுகளில் நான நினைப்பதுண்டு. எந்த எறும்பாவது, எப்போதாவது அபபடிச செல்பவர்கள் எங்காவது சோம்பேறித்தனமாகப் போவதை எவரும் (LPLlg85 கொண்டால், அப்போதுதான் கண்டிருக்க முடியாது. எறும்புகள் அது பிழை. இல்லாதவரை, அது சரி
சுறுசுறுப்புக்கு உதாரணமானவை. அவற்றின் என்றாகிவிட்டது. தலைநகரில் பயணப் பாதையும், அவற்றின் செயற்பாடும் விதிகளைக் கடக்கும் போது, விதிகளின் வியக்க வைப்பவை. ஒன்றன் பின் குறுக்கே இருக்கும் மஞ்சள் கோடுகள்
ஊடாகவே போகவேண்டும். இல்லாமல் நினைத்த டத்தில் குறுக்காகக் கடந்துபோய் பிடிபட்டால் 150 ரூபா அபராதம் கட்டவேண்டும் என்றொரு சட்டம் உண்டு என் கேள்வியெல்லாம், அந்தச் சட்டத்தைப் போட்டவர்கள் அதையெல்லாம் மீறிச் செய்யும் தவறுகளுக்கெல்லாம் யார் பொறுப்புக் கூறுவது என்பதுதான். இது இருக்கட்டும். இதைப்பற்றி எழுதுவதற்காக எறும்பைத் தலைப்பாகத் தெரிவு செய்யவில்லை.
எறும்பினுடைய குணாம்சங்களில் முக்கியமானது, மழைக் காலத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் தனக்கான உணவை எறும்பு முன்னரே சேமித்து வைத்துவிடும். குறிப்பாக, சேமித்து வைப்பது எறும்பினுடைய விசேட குணங்களில் ஒன்று. அதை எறும்பிடமிருந்து நாம் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும். நம்மில் எத்தனை
ஒன்றாகச் சரியான தடத்தில் எறும்புகள் பயணிப்பதை ரசித்தவர்களுக்கு எறும்புகளின் பயண நேர்த்தி தெரியும்.
கொழும்பில் அடிக்கடி காணக்கூடிய சம்பவம், முக்கிய பிரமுகர்களின் வாகனத் தொடரணிகள் போகும்போது, ஒன்றன்பின் ஒன்றாகப் போவதை விடவும், சரியான பக்கம், பிழையான் பக்கம் என்று இரு பக்கமாகவும் அவசரமாகப் பயணிப்பதையும், சில வேளைகளில்
缀 இ జ్యో Kamas
y স্থল |-
என் மளையாள ஜக்கம்மா சக்தியால் உள் நாட்டவருக்கும் வெளிநாட்டவர்க்கும் பிரிந்த நட்புகளை ஒன்று சேர்த்து வைப்பது, ஒடிப்போனவர்களை தேடிவர செய்வது, தடைபட்ட திருமணங்களை நிவர்த்தி செய்து வைப்பது, நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை நிறை ಡಾ| வைப்பது, காதலிலே தோழ்வியுற்றோர்களை அதிசயதக்க வகையில் காதலை கை கூட செய்வது, நாடு விட்டு நாடு இடம் விட்டு இடம் மாறி தத்தளிக்கும் கணவன் மனைவியை ஒன்று சேர்ப்பது தன் பிள்ளை தாழ் தந்தையரின் பேச்சை கேட்டு நடக்க, குடி போதை அகல, செவ்வாய் தோச | பரிகாரம் செய்து கொள்ள, குழந்தை பாக்கியம் கிட்ட கடன் தொல்லை திர, மனப்பயம் கோபம், நித்திாையின்மை, தலைமுடி உதிர்தல், பெண்களுக்கு மாதவிலக்கு சீரற்ற நிலைமை நிவர்த்தி| பெற பில்லி ஆனிய சாபங்களை அகற்றி அன்றன்றாடு இங்கு நடைபெறும் அக்கினி குண்டல அக்கிய பூஜையில் தேவியின் பிரசனத்தால் உங்கள் பிரச்சனையனைத்தும் மழையை கண்ட பனி போல் மறைந்து சுகவாழ்வு பெறுவது திண்ணம். குறிப்பாக மக்களுக்கு பத்திரிகை முலமாக என்
LLSLLSYYYSttLLSLLLLLLDLHHLLLtttLHHLLLLLLL LLLLHLuLLLaLLLLSLGLSL uuLuSuuALAAuS LTLLLLSLS LLSLLLLLLSYsSsTLLYZLLLSYZ L0LLLSLSL LLSKZLYY0L LLSLLYZSLLLL SYSDLLS LLLLSLLLLLSLLLLLSLuHtuStSLuSSSS LSYLL LLLLL LLLLLLLLSL S SLSHttLLLLLLLLADuSuS இனி அன்பர்களின் ஒரு சில கடிதங்கள மேலதிக விபரங்களுக்கு எமது வெப் தளத்தை
E6D 6EGT 6:0, 4 og 0YTLTLLL TTTSS TTTLL TTTTTTTLtLLL TtLLLLLLLLS TTTLLLLS
TCTTLLL LLLLLL TLTLLTLLT MLLLLLLLL T LLL LL LL LTLL LLL LLLLL LTTT LTLTL LLTLL S மனித தெய்வமாகிய ஐயாவுக்கு, பூரு துர்க்கையம்மனின் கிருபையால் தங்களது ஆசிர்வாதத்தாலும் சின்னாபின்னமான எனது குடும்பத்தை 700 முஆ அப்பால் இருந்த வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்.
GGT GLL L L M LMLTL TS ML LLLLMMMLL T TL LL LM LLL MTTTT TTTTTTTS பெறும்மதிப்புக்குறிய ஐயாவுக்கு, என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை, மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவைத்து என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்
LkTMTTTT L L L L L L LT LL LLLLL LL LL L0 LL LLTTTTkL TTTT L TT T TaT CC LL CC L பெரும்மதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா, எனது 30 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம மகளுக்கு பரிகாரம் செய்தால் அதிசயத்தக்க l வகையில் வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு கோடான கோடி நன்மைகள
Prof.P.K.SAMYGJ.D.G.A.N.) JP Tah,
SRI DURGADEVI MANTHIRIKA UTCHADA PEELDAMI. NO-162 KOTAHENASTREET MAYFIELD ROAD COLOMBO-13 011-2470615,011-2342463,011-2342464, FAX-0094-1-234.483
GIGAIČIgGTIŠGg5 LITUgirls,Giff WWW.drpksamy.com. 9 நுவெரலியா Gaongit-33 Daily Fair Complex 052-2222508
ОI I J 11).
தினமு ܦܟ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குடிசையை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டவர் அவர்.
அப்பாவின் இந்த வாழ்க்கை முறையைப் பின்பற்ற முடியாது என்பதுதான் என்
அபிப்பிராயம். எறும்புகள் வாழும் வாழ்க்கை பல உண்மைகளை
உணர்த்துகின்றன. தற்செயலாக *ஏற்படும் இயற்கை அனர்த்தத்தை * எதிர்கொள்ள முடியாமல் தவித்துப்
போய் மனிதன் கையேந்தும் நிலையைத் தவிர்க்க முடியாது தான். ஆனால் எதிர்பார்க்கக்கூடிய
வால்களை எதிர்கொள்ளும்முன், அதற்கான ஆயத்தத்தை ஏன் நம்மால் செய்ய முடியாது
ன்பதுதான் என் கேள்வி. இந்தப் ாடத்தை ஒரு எறும்பிடமிருந்தா -- மனிதன் கற்றுக்கொள்வது என்று நம்மில் பலர் நினைக்கலாம். அப்படி
வயில் காலம், மழைக் காலம் என்று நினைத்துக் கொள்ளுமளவுக்கு நம்மிடம்
இயற்கையை எதிர்பார்த்து அல்லது என்ன இருக்கிறது? நாம் கற்றுக்கொள்ளும் உணர்ந்து நமக்கான தேவைகளைப் பூர்த்தி படியாக எதுவும் இருந்தால் அதை அந்தக் செய்கிறோம்; சேமித்துக் கொள்கிறோம்? கண்ணியத்தோடு கற்றுக்கொள்வோம். இந்தக் கேள்வியை நாம் ஒவ்வொருவரும் எறும்பு, தன்னைப் பார்த்துக் கற்றுக் நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும். கொள்ளுங்கள் என்று எந்த மனிதனுக்கும்
நீங்கள் சேமித்து வைத்தீர்களா? என்று கட்டளையிடவில்லை. அது வாழ்கிற
இன்னொருவரைப் பார்த்து எனக்குக் கேட்க முடியாது. அந்தக் கேள்வியைக் கேட்க வேண்டிய முதல் நபராக இருப்பவர் என் தந்தையார். “இன்றைய நாளை திருப்தியோடும், சந்தோஷமாகவும் அனுபவியுங்கள். நாளைய நாள் எப்படி இருக்கப் போகிறது என்பதை நாளை பார்த்துக் கொள்ளலாம்” என்று அவர் அடிக்கடி சொல்வார். அவரைப் பொறுத்தவரை நாளைய நாள் பற்றிய கவலைகள், இன்றைய சந்தோஷத்துக்கு ஏன் தடையாக இருக்க வேண்டும் என்பதுதான்.
அவர் கடுமையாக உழைத்தார். எல்லா வரவுகளையும் செலவுகளிலேயே கணக்குக் காட்டினார். மிகுதி என்பதே இருக்கவில்லை. இன்றைக்கும் அவரது போக்கு அப்படித்தான் | இருக்கிறது. சுனாமி வந்து வீட்டைச் சூறையாடிவிட்டு, எங்களைத் தெருவில் வெறும் கையோடு விட்டுச் சென்றபோதும், தற்காலிகமாகக் கிடைத்த ஒலைக்
வாழ்க்கை நமக்கு முன்னுதாரணமாக இருக்கிறது. "எறும்பு ஊரக் கற் குழியும்” என்பார்கள். எறும்பின் நேர்த்தியான பயணம் இங்கே வலியுறுத்தப்பட்டுள்ளதாகவே கருதுகிறேன். நேர்த்தியான எந்தப் பயணமும் நிச்சயம் வெற்றிப் பயணமாகும். கண்ணுக்குப் புலப்படும் அத்தனை நல்ல முயற்சிகளையும் கர்வம் இல்லாமல் கற்றுக்கொள்வோம். இன்னொருவர் நம்மைப் பார்த்துக் கற்றுக்கொள்ளும் வாழ்க்கையை வாழ்வதே பிறவிப் பயனாகும். ஆகவே, ஒவ்வொருவரும் பிறவிப் பயன் எய்துவோம். அப்போதுதான் வாழ்க்கை அர்த்தப்படும். கு
தினமுரசின் 700 ஆவது வெற்றி வாரத்தை முன்னிட்டு நடாத்தப்படும் கவிதை, சிறுகதைப் போட்டி
ஜனரஞ்சகப் பத்திரிகைத் தளத்தில் இன்றைய கால கட்டத்தை தினமுரசின் முன் அல்லது தினமுரசின் பின் என்று வரையறுக்க முடியும் குறிப்பிட்டவர்கள் மட்டும் பேனை பிடித்து எழுதிப் பிரபலம் தேடிக் கொண்டிருந்த சூழலைத் தகர்த்து, எல்லோருக்கும் களம் அமைத்துக் கொடுத்த பெருமையும் தினமுரசையே சாரும் ஆகையால்தான், தினமுரசு, அதன் ஆசிரியர் அற்புதன் ஆகிய பெயர்கள் ஒவ்வொருவர் மனதிலும் தாரக மந்திரமாகப் பதிந்திருக்கின்றது. இன்றைய படைப்பினைப் பார்க்கின்றபோது அனேகமானோர் முரசு அடையாளங் காட்டியவர்களாகவே இருப்பது பெருமைக்குரியது எமது நோக்கமும் அதுவே, அதனடிப்படையில் படைப்புலகில் ஏற்கனவே முகம் காட்டியவர்களையும், முகம் காட்ட முயற்சித்துக் கொண்டிருப்பவர்களையும் ஒரே தளத்தில் சந்திக்கச் செய்யும் துணிச்சல் மிகுந்த முயற்சியே இது
போட்டி நிபந்தனைகள்:
கவிதை, சிறுகதை என்பன கீழ்வரும் தலைப்புக்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட வேண்டும்.
யுத்தம் ஏற்படுத்திய சமூகத் தாக்கம் சிறகொடிந்த சமாதானப் புறா மலையகத்தில் மலர்ந்து சருகாகிப் போனவர்களின் சமகாலம் காதலும் வ்ாழ்க்கையும் மிச்சமிருக்கும் கல்வி "நாமும் மற்றவரும்
இத்துடன் மேற்படி தலையங்கங்களைத் தழுவிய ஆக்கங்களையும் எழுதுவதற்கும் வாசகர்களுக்கு சந்தர்ப்பம்
வழங்கப்படுகின்றது.
+ கவிதை மரபுக்கவிதையாயின் 20 வரிகளுக்கு மேற்படாமலும், புதுக்கவிதையாயின் ஒரு பக்கத்திற்கு மேற்படாமலும் அமைதல் வேண்டும்.
+ சிறுகதை கையெழுத்துப் பிரதிகளாயின் 05:பக்கங்க
ளுக்கு மேற்படாமலும், தட்டெழுத்துப் பிரதிகளாயின், 03 பக்கங்களுக்கு மேற்பட்ாம்லும் இருத்தல் அவசியம்,
தங்களது சகல ஆக்கங்களும் சொந்தக் கற்பனையில் உருவானதாக இருக்க வேண்டும். ஏனைய படைப்பாளிகளின் ஆக்கங்களைத் தழுவியவையோ அல்லது களவாடப்பட்டவைய்ோ நிராகரிக்கப்படும்.
"நடுவர்களால் தெரிவுசெய்யப்படும் தலா மூன்று சிறந்த ஆக்கங்களுக்குப் பரிசும், சான்றிதழும் வழங்கப்படும்.
"சகல ஆக்கங்களையும் 31, 0, 2007 ஆம் திகதிக்கு முன்பாக அனுப்பி வைக்க வேண்டிய முகவரி /ー
பரிசுப்போட்டி - 700
தினமுரசு வாரமலர் எழுதுவோர் எழுதலாம்
த, பெ, இல, 172 ஒவ்வொரு எழுத்தும் பெறுமதி
கொழும்பு
uਨੁ ஜன. 18 - 24, 2007

Page 7
தமிழர்களின் துன்ப துயரங்கள் மற்றும் அபிலாஷைகள் பற்றிய விடயங்கள் குறித்தோ
ல்லது அவர்களின் பழைய வரலாறு குறித்தோ நான் அலசப் போவதில்லையென்று இந்தக் கமிட்டிக்கு நான் ஏற்கனவே அறிவித்திருந்தேன்; பதிலாக தமிழ் பேசும் மக்களின், குறிப்பாக வடக்கிலும், கிழக்கிலும் வாழும் மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கலாம் என்ற விடயம் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். கடந்த காலங்களில் ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக தமிழ்த் தலைவர்கள், தமிழ் மக்களின் துன்ப துயரங்கள் மற்றும் அபிலாஷைகள் குறித்து தென்னிலங்கைத் தலைவர்களுக்கு விபரித்திருக்கின்றனர். இனங்காணப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன. பின்னர் அவை கிழித்தெறியப்பட்டன அல்லது அமுல்படுத்தப்படவில்லையென்றும் நான் தெரிவித்திருக்கிறேன். தமிழர்களுக்குப் பிரச்சினைகள் உண்டா? இல்லையா? (சில கமிட்டி அங்கத்தவர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலாக) என்பதற்குப் பதிலளிக்க இது உகந்த தருணமல்லவென்றும் நான் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறேன். அதி மேதகு ஜனாதிபதி இந்த நாடு எதிர்நோக்கும் பிரச்சினைக்குத் தீர்வொன்றினைக் காண்பதற்காக இக்கமிட்டியினை நியமித்திருக்கிறாரென்றும் நான் மேலும் குறிப்பிட்டிருந்தேன். எனவே தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எமது கட்சி கொண்டிருக்கும் அபிப்பிராயங்களை நான் நேரடியாகவே தெரிவிக்கின்றேன்.
இதற்கிணங்க, தமிழ் பேசும் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் பிரதேசங்களில் அதிகாரப் பகிர்வுக்கான பொறிமுறையொன்றினை ஏற்படுத்துவதன் மூலமாக தீர்வொன்றினைக் காண முடியுமென்று எனது உரைகளின் போது குறிப்பிட்டிருக்கிறேன். அதாவது, தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளுக்குத் தீர்வு காணும் விதத்தில் மத்தியில் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒழுங்குமுறையொன்று ஏற்படுத்திக் கொள்ளப்பட வேண்டுமென்று நான் குறிப்பிட்டிருக்கிறேன்.
எனினும் பேராசிரியர் நளின் டி சில்வாவும் திருகம்மன்பிலவும் வித்தியாசமான பரிமாணங்களில் இனப் பிரிவினையின் வரலாற்று வளர்ச்சி பற்றிக் குறிப்பிட்டு சில விடயங்களைத் தெரிவித்துள்ளனர். இதனால் எனது கட்சியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கூடாக வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் நலன்களைப் பிரதிபலிக்கும் ஒரேயொரு கமிட்டி அங்கத்தவரென்ற வகையில், உண்மைகளைச் சரியான பரிமாணத்தில் முன்வைக்க வேண்டிய கடப்பாடு என் மீது சுமத்தப்பட்டுள்ளது என்று நான் நினைக்கிறேன். இல்லையேல், இந்த நாட்டிலுள்ள தமிழர்களின் வரலாறு குறித்து நான் தவறிழைத்தவனாகி விடுவேன். எனவே தமிழ் மக்கள் செறிந்தும் நிலத் தொடர்புடனும் வாழ்ந்து வரும் பிரதேசங்களுக்கு அதிகாரப் பகிர்வு ஒழுங்கொன்றினை மேற்கொள்ளுமாறு முன்வைத்த கோரிக்கைக்கும், மத்தியுடன் அதிகாரப் பகிர்வொன்றினைக் கோருவதற்கும், வழிவகுத்த விடயங்கள் மற்றும் காரணங்கள் பற்றி ஓர் அட்டவணை வடிவில், வரிசைக் கிரமமாக முன்வைக்க விரும்புகிறேன். பேராசிரியர் நளின் டி சில்வா, பிரிட்டிஷார் 1833ஆம் ஆண்டில் அல்லது அந்த ஆண்டு வாக்கில் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்திய காலத்திலிருந்து தமது வாதங்களை ஆரம்பித்தார். திருகம்மன்பில வரலாற்றின் ஆரம்ப காலத்தைத் தொட்டு, தமது வாதத்தை முன்வைத்தார். இன்றிலிருந்து 2000 வருடங்கள் வரை நான் பின்நோக்கிப் பார்க்க விரும்புகிறேன்.
இந்த நாட்டில் 2000 வருடங்களுக்கு மேலாக தாம் வாழ்ந்து வருகிறார்கள் என்பதே
தமிழ் மக்களின் வாதமாகும். அதாவது, சிங்களவர்கள் வாழ்ந்த அந்தளவு காலம் அநேகமாக தமிழர்களும்
வாழ்ந்திருக்கிறார்கள்
என்பதே அவர்களின் || -
வாதம், இதற்கு
ஆதாரமாக 'வையா,||
"யாழ்ப்பாண வைபவ |
மாலை',
மட்டக்களப்பு தமிழகம் போன்ற நூல்களையும் பிதா ஞானப்பிரகாசர்,
பேராசிரியர்
கே.கணபதிப்பிள்ளை,
முதலியார்
எஸ்.இராசநாயகம், கலாநிதி கே.இந்திரபாலா கலாநிதி கே.குணராசா ஆகியோர் எழுதிய நூல்களையும் என்னால் காட்ட முடியும். ஆனால் இந்த நூல்கள் யாவும் தமிழர்களான நூலாசிரியர்களால் எழுதப்பட்டதால், தமிழர்களின் நோக்கிலிருந்து வரலாற்றை முன்வைத்திருக்கிறார் களென்று கூறி, பேராசிரியர் நளின் டி
சில்வாவும்
திருகம்மன்பிலவும் மறுப்புத்
தெரிவிப்பார்கள்
என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இதைப் போன்றே
பெளத்த தேரர்களால்
எழுதப்பட்ட மகாவம்ச தீபவம்ச, சோழவம்ச நூல்கள் யாவும், தமிழர் தரப்பு வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டன என்பதே தமிழ் மக்களின் கருத்தாகும்.
எனவே தலைவர் அவர்களே, நினைவிலில்லாத காலம் தொட்டே தமிழ் மக்கள் இந்த நாட்டில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்ற அவர்களின் உறுதிப்பாட்டை சுயாதீனமான தகவல் மூலம் நான் எடுத்துக்கூற விரும்புகிறேன். முதலாவதாக, மிகப் பிரபலமான இணையத்தளமான என்சைக்ளோபீடியாவில் வித்திபீடியா என்ற தலைப்பின் கீழ், புராதன தமிழர் வரலாறு மறறும இலங்கையின் வரலாறு ஆகியவற்றில் நான்
எஸ்,
III,
(UPC நாட்டையுமே தமிழ் பேசும் மக்களில் குறிப்பாகத் த பிரச்சினைகளுக்குத்
மஹிந்த ராஜபக்ஷவி சர்வகட்சிப் பிரதிநிதிகள் சந்திப்புகளை நடத் இந்த சர்வகட்சிக் கப நிறைந்த ஆலோசை நியமிக்கப்பட்ட நிபுணர் சமர்ப்பித்த ஆலோசை அறிக்கைகள் டெ ஏற்படுத்தியிருந்தன கொண்ட இந்த நீ பதினொரு பேரை ெ கொண்ட நிபுணர்க
ஆலோசனைகளில் மு
8 Disel இந்த நாட்டு வரலா தீர்வுக்கான முயற்சிக போதெல்லாம், கடு கடுகடுப்படைந் ஒப்பந்தங்களை வைத்துள்ளார்கள். இத கட்சிப் பிரதிநிதிகள் க நிபுணர்கள் குழு சமர்ப் அறிக்கைகளிலும் (பெ. அறிவுரை தவிர்ந்த) ெ
கிழக்கு மக்களின் அபிலாஷைகளையு மறுத்தவர்கள்தான் இனப்பிரச்சினை, இல அனுமார் வால் போ கொண்டிருப்பத இலங்கையைச் 8 முதுசொமாகவோ சீதல் கொண்டு கதையளக் போக்காளர்களுக்கு மு எம்.பி.யும் சர்வசி கூட்டங்களில் ஈழமக்க
சார்பில் பங்கு திரு.எஸ்.தவராஜா வர காட்டமாகக் கொடுத்த இவ் வாரம் முத பிரசுரிக்க
§ගI. 18 - 24, 2006 ຫົວຂໍ້
 
 
 
 
 
 

கண்டு கொண்டதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
"புராதன தமிழர் | தேசமென்பது,
|புராதன
காலங்களில் பிரதான மொழியாகத் தமிழ் விளங்கிய பிரதேசங்களான |தென்னிந்தியாவையும்
இலங்கையையும் குறிக்கிறது. சங்க காலத்தில் இந்தப் பிரதேசங்கள் |சோழ, சேர,
கொங்கு மற்றும் தொண்டை என்று கூறப்படும் பாண்டியர் ஆகிய மூன்று தமிழ் வமசததவாகளால ஆளப்பட்டு வந்தது புராதன தமிழ் தேசத்தின் சமூக, அரசியல் மற்றும் கலாசார
கந்தக பூமியாக மாற்றிய ன் பிரச்சினைகளுக்கு, மிழ் மக்களின் நீர்வு காண ஜனாதிபதி iனால் நியமிக்கப்பட்ட நடைமுறைகள்
ர் மாநாடு இதுவரை 22 உட்படப் பிரதான தி முடித்திருக்கிறது. தகவல் மூலங்கள்
5ட்டிக்கு நிபுணத்துவம் கிறிஸ்துவுக்கு னகளை வழங்கவென முந்திய நூறாம
அண்மையில் ஆண்டு கால கள குழு அணமையல சகாப்தத்திலிருந்து னப் பொதிகளடங்கிய இருநூறாம் ஆண்டு பரும் சலசலப்பை கால சகாப்தம் 藏 பதினேழு பேரைக் வரையிலான சங்க புணர்கள் குழுவில் இலக்கி
*、戟 புராதன தமிழ
பரும்பான்மையாகக் இலக்கியங்கள் 1ள் குழு தெரிவித்த ஆகியவற்றிலிருந்தும் >ன்னேற்றகரமான பல கல்வெட்டுச் டங்கியிருந்தன. சான்றுகள், ற்றில் இனப்பிரச்சினைத் உலோக
棘 婷 穆鹅藏 நாணயங்கள ஸ் மேற்கொள்ளப்பட்ட
酸 羲移疹擎移囊 மற்றும் சில ம் போக்காளர்கள் கிரேக்க, லத்தீன், து எட்டப்பட்ட சமஸ்கிருத ாக் கிழித்தெறிய மொழியிலான சில நன் எதிரொலிகள் சர்வ ನ್ತ siði lað 疹鲁 பறபபட்டுளளன.
டிக கூட்டத்திலும் "மகாவம்சம் பித்த ஏனைய நான்கு மிகவும் காலம் ரும்பான்மைக் குழுவின் பிந்திய இலக்கிய தன்பட்டன. வடக்கு விடயமாகும்.
கிறிஸ்துவுக்கு முந்திய 343ஆவது சகாப்தத்தில் (அல்லது |கிறிஸ்துவுக்கு
முந்திய 486ஆவது சகாப்தத்தில்) தம்பபன்னையில் விஜயனும் அவனது தோழர்களும் வந்திறங்கி ஆயிரம் வருடங்களுக்கும் அதிகமான காலங்கள் பிந்தியே எழுதப்பட்டது. பரம்பரை பரம்பரையாகக்
பிரச்சினைகளையும் ம் ஏற்றுக் கொள்ள ன் இந்த நாட்டின் ங்கையை எரியூட்டிய ல இன்னமும் நீண்டு ற்குக் காரணம். Fiங்கள மக்களின் எமாகவோ நினைத்துக் கும் சிங்களக் கடும் pன்னாள் யாழ்.மாவட்ட கட்சி மாநாட்டுக் கள் ஜனநாயகக் கட்சி பற்றுபவருமான லீாற்றுச் சான்றுகளோடு த பதில் இப் பகுதியில் 5ல் தொடர்ந்து கப்படும்.
JLoui
LDU (JEr
கூறப்பட்டு வந்த இந்தக் கதை, சுருக்கப்பட்டு கிறிஸ்துவுக்குப் பிந்திய ஆறாம் நூற்றாண்டில், இலங்கை மன்னன் தாதுசேனனின் சகோதரரான மகாநாம தேரோ என்ற பெளத்த பிக்குவினால் எழுதப்பட்டது. வாய்மூலம் தெரிவிக்கப்படும் இத்தகைய கருத்துக்கள் என்றுமே மாற்றங்களுக்கும் சேர்க்கைகளுக்கும் உட்படக் கூடியவை. எனவே விஜயனையும் அவனைப் பின்பற்றியவர்களைப் பற்றியும் வாய்மூலம் கூறப்பட்டு வந்த பாரம்பரியக் கதை அக்காலகட்டத்தில் (அதாவது கிறிஸ்துவுக்குப் பின்னர் ஆறாம் நூற்றாண்டில்) இந்தியாவிலும் இலங்கையிலும் நிலவிய வரலாற்று, அரசியல் மற்றும் சமூக யதார்த்தங்களைப் பிரதிபலிக்கக் கூடியதாக மாற்றியமைக்கப்பட்டது. இல்லையேல் மகாவம்சத்தில் மேற்கொள்ளப்பட்ட பிந்திய மாற்றங்கள், பிந்திய ஆளும் வம்சப் பரம்பரையினரின் அரசியல் செல்வாக்குக்குட்பட்ட பிற்காலத்திய பிக்குகளின், திருத்தங்களுக்கும் இடைச்செருகல்களுக்கும் உள்ளாக்கப்பட்டிருக்கலாம். மகாவம்சத்தின் (ஆறாவது அத்தியாயம்) ஒருங்கிணைக்கப்பட்ட சிங்கபாகு (விஜயனின் கதையில் காணப்படும் பூகோள ரீதியான அமைப்பில், வெளிப்படையான முரண்பாடுகள் காணப்படுகின்றன. மேலும், உண்மைக் கதை முகப் பெறுமானத்தில் நம்பக்கூடிய அளவுக்கு மிகுந்த கற்பனைக் கதையாகும். வடக்கு - கிழக்கு நாடுகள் பற்றி அல்லது அந்த மக்கள் பற்றிய அநுராதபுர காலத்திய (இத் தீவின் தெரிந்த ஆரம்ப காலப் பதிவுகள்) புராதன கல்வெட்டுச் சாசனங்கள் பற்றிய குறிப்புகள் போதியளவு இல்லாமை - வடக்கு, கிழக்கு இந்தியாவிலிருந்து வந்து குடியேறியவர்கள் இந்த விளையாட்டின் பிந்திய ஆட்டக்காரர்கள் என்பதை தெளிவாக சுட்டிக் காட்டுகிறது."
நாட்டின் எழுதப்பட்ட வரலாறு பூராவும் தமிழின் பிரசன்னம் குறிப்பிடப்படுகிறது. இதன் மூலங்கள் பற்றிய காலம் குறிப்பிடப்படவில்லை. ஆனால், தென்னிந்திய திராவிட மொழிக் குழுவினரின் வருகை பற்றிய காலகட்டம், பிந்தியே குறிப்பிடப்பட்டுள்ளது. டெக்கான் பீடபூமிக்கு அண்மித்ததாகத் தீவு இருந்ததால், மனித வரலாறு பூராவும் பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் அங்கிருந்து இங்கும், இங்கிருந்து அங்கும் பிரயாணம் செய்திருக்கலாம். சிங்களவர்களுக்கும் இந்திய ஆக்கிரமிப்பாளர்களுக்குமிடையில் பல தொடர்ச்சியான யுத்தங்கள் நடைபெற்றன. இந்தத் தீவு, கிஸ்துவுக்குப் பிந்திய முதலாவது ஆயிரம் வருடங்களில் பல்வேறு தமிழ் இராஜகுமாரர்களால் கட்டுப்படுத்தப்பட்டது."
இதே என்சைக்கிளோபீடியாவில், இதே − அத்தியாயத்தின் கீழ், கி.மு.21 இற்கு முந்திய சகாப்த தென்னிந்திய அரசியல் வரைபடம் என்ற தலைப்பில் காணப்பட்ட வரைபடமொன்றும் என் வசமுள்ளது. இதில் இலங்கையின் கணிசமான பகுதி சோழர்களின் ஆதிக்கத்தில் இருந்ததாகக் காட்டப்பட்டுள்ளதைக் காணமுடியும்.
இரண்டாவதாக, அமெரிக்காவின் காங்கிரஸ் நூலகத்தில் நான் கண்டுகொண்ட இலங்கை பற்றிய நாட்டு அறிக்கையிலிருந்து குறிப்பிட விரும்புகிறேன்.
"சிங்களவர்களா அல்லது இலங்கைத் தமிழர்களா தீவின் முதலாவது குடியேற்றவாசிகளென்பதை உறுதிப்படுத்துவது கஷ்டமானது. ஆனால் ஆரம்ப காலங்களிலிருந்தே இலங்கை, ஓர் பல்லின சமூகமாக இருந்து வந்துள்ளதென்று சான்றுகள் பகர்கின்றன. திராவிடக் குடியிருப்பாளர்கள் வருவதற்குப் பல நூற்றாண்டுகள் முன்னதாக இந்தோ - ஆரிய மொழி பேசுபவர்கள் குடியேறி ஆதிக்கம் செய்திருக்கலாமென்றும் இலங்கை வரலாற்றாசிரியர் கே.எம்.டி.சில்வா நம்புகிறார். ஆனால் இந்த இரு இனக் குழுக்களும் ஆரம்பத்திலேயே இணைந்து கொண்டதால், பெரும்பாலும் இந்த இரண்டினையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாத நிலையே ஏற்பட்டது." (தொடரும்)

Page 8
UITSÒFisir என்பது பிள்ளையாரின் திருநாமங்களில் ஒன்று. அதனால் தானோ என்னவோ, பாலசந்தர் தமிழ் சினிமாவின் புதிய எழுச்சிக்குப் பிள்ளையார் சுழியாக விளங்குகிறார்.
காலம், தமிழ் சினிமாவின் சரிதத்தை எழுதும்போது, பாலசந்தர் என்னும் நுவலரும் திறன் வாய்ந்த நூதனக் கவிஞனுக்காகப் பக்கங்களை ஒதுக்க வேண்டி வரும்,
ஏனெனில், இன்னமும் அவரது சாதனைகளை வெள்ளித்திரை வெளிப்படுத்த இருக்கிறது.
முதல் நாள் படப்பிடிப்பில், நான் நடிக்கத் தொடங்கு முன் - பாலசந்தர் என் கைகளைப் பற்றி, "Wish you best of luck GIGilpirit,
உடனே நான் அவர் கால்களைத் தொட்டு வணங்கினேன்.
பாலசந்தர் அதிர்ந்து போனார் ஆனால் நான் ஆத்மார்த்தமாகத்தான் அந்தக் காரியத்தைச் செய்தேன்.
ஏனெனில் - பாலசந்தரின் பாதம் தொட்டுப் பரவியது, கவிஞர் வாலி அல்ல் ஒரு கற்றுக்குட்டி நடிகன்.
அவையடக்கம் "ஆதவன் ஒளிச்சிறப்பை - சிறு அகலொன்று புகல்வதொப்ப
குல மாதரார் பிள்ளைப்பேற்றை
விளையாட்டில் அக்கறை காட்டியதைப் போலவே கற்றுக் கொள்வதிலும் அதிக ஈடுபாடு காட்டினார். அவர் விரும்பிப் படித்த முதலாவது நூல் விவிலிய நூல் தான்.
இதற்குப் பிரதான காரணமாக அமைந்தது, விவிலிய பழைய ஏற்பாடு புத்தகமானது கடவுள் மனிதனை எதற்காகப் படைத்தார், எவ்வாறு படைத்தார், ஆதாம் - ஏவாள் படைக்கப்பட்ட கதை, அதைத் தொடர்ந்து மோசே, எகிப்தில் அடிமைகளை விடுவித்துக் கொண்டு மீண்டு வரும்போது, வனாந்தரங்கள், பாலை வனங்கள் வழியாக 40 ஆண்டுகள் அலைந்து பாதை தவறிபட்ட துன்பங்கள், பின்னர் இஸ்ரேல் எனும் தாயகத்தை நோக்கி நடந்த யாத்திரையின் போது நடந்த நிகழ்ச்சிகள் என்பன பீடலை வியப்பில் ஆழ்த்துபவைகளாகவே இருந்தன.
மோசே எழுதி வெளியிட்ட 'பத்துக் கற்பனைகள் "சட்ட விதிகள், பின்னர் யேர்சுவா ஜெரிகோ நகரின் கோட்டையைத் தகர்த்துப் பிடித்தது. சாம்சன் என்ற மாவீரன் தன் கரங்களால் மாளிகைத் தூண்களை நொறுக்கியது, திமிங்கிலம் விழுங்கிட அதன் வயிற்றில் முன்று நாட்கள் இருந்துவிட்டு மீண்டும் வெளிவந்த யோனாசின் கதை, பாபிலோன் நகரம் பாவம் செய்ததற்காகத் தண்டிக்கப்பட்டது, தீர்க்கதரிசி தானியேலின் கதை, கோலியாத் என்ற பராக்கிரமசாலியை தானியேல் என்ற சிறுவன் கவன் கல்லால் அடித்து வீழ்த்தியது, யோசேப்பு -
S.
கவிஞர் வாலி எழுதுகிறார் =வாழ்க்கைச் சரிதம்
மலடிதான் மொழிதலொப்ப
U6) நூதனக் கலை வனப்பை
நோயுளான் நுவல்வதொப்ப
அட மேதகு கம்பன் மேன்மை - ஒரு பேதை நான் பேச வந்தேன்" வழக்கமாகக் கம்பன் விழாக்களில் நான் பாடும் அவையடக்கம் இது.
அறிவார்ந்த பெருமக்களின் புகழை, அவர்தம் அவையடக்கமே
அகலப்படுத்தியிருக்கிறது என்பது அரிச்சுவடியாக நான் படித்த UTILLb,
"அடக்கம் அமரருள் உய்க்கும்" என்பது ஆன்றோர் வாக்கு அடக்கம், அறிவிலிகளின் ஆயுதமல்ல. இது நிறை குடத்தின் நிசப்தம். எப்படி, 'அஹிம்சை கோழைகளின் ஆயுதமல்ல; அது வீரத்தின் விலாசம் என்று காந்தி சொன்னாரோ அப்படி,
'அகம்' அனவரதமும் 'தை தை யென்று ஆடுமாயின் அதுவே "அகந்தை' எனப்படும். தகுதி வாய்ந்த சாதனையாளாகளுககுத தானெனும் தருக்கும், செருக்கும்
மிகுமாயின் அந்தத் தலைக்கணமே
தருணம் பார்த்து அவர்களைத் தரையில் சாய்த்துவிடும் என்பது நமக்கெல்லாம் போதிக்கப்பட்ட UTSOUTL1b,
சகோதரர்கள் கதை என ஆயிரகாம் தொடங்கி யோவான், இயேசுநாதர் என்று பழைய ஏற்பாட்டைப் படித்த போதுதான் பிடலுக்கு போர் முறைகளைப் பற்றியும், வெற்றிகளின் மகத்துவம் பற்றியும் மேலும் சூட்சுமங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. பழைய
DLITL60LL
தனக்குப் படிப்பினையாகவும் முன்னெச்சரிக்கை உணர்வைத் தந்ததாகவும் பீடல் அடிக்கடி கூறுவார்.
பொதுவாக மேடைப் பேச்சுக்களில் விவிலியக் கதைகளை ஞாபகப்படுத்தியோ, உதாரணப்படுத்தியோ கதைகளைக் கூறிக் கருத்துக்களை சுவையாகக் கூறுவார் பீடல். அவர் கருத்துக்களை முன்வைக்கின்ற தோரணையும், சுவாரஸ்யமும் கூட்டத்தை ஈர்த்துக் கட்டிப் போட்டிருக்கும். பீடலின் பேச்சைக் கேட்பதற்கென்றே கூட்டம் கூடியது எனலாம்.
பெலன் கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு ஹவானாவில் இருந்த கத்தோலிக்கக் கல்லூரியில் பயின்ற போது, அங்கும் பல வித்தியாசமான அனுபவங்கள்
O
செருக்கேறிச் சுழலும் சித்தத்தைச் சும்மா இருக்க வைப்பது சுலபகரமான காரியமல்ல. சிந்தைக்கு சும்மா இருத்தலிருந்தே சுகம் சித்திக்கிறது.
"இன்று வருமா? நாளை வருமா? இல்லை, என்று வருமோ? சும்மாயிருக்குஞ் சுகம்" என்று வள்ளலாரே வருந்தி வினாயெழுப்புகிறார். கையது கொண்டு மெய்யது போர்த்திய அருட் பிரகாசரே அப்படிச் சொல்லுகிறார் என்றால், வெந்ததைத் தின்று வேளை வந்தால் போகும் நாமெல்லாம் எம்மாத்திரம் புகையிலையை அடக்குவது போல், புத்தியை அடக்கி விட முடியுமா என்ன? சுக்குமாந்தடியாலடித்தா மனத்தைச் சும்மாயிரு என அமர்த்த முடியும்?
எல்லாமறிந்த மேதை என் எல்லாராலும் ஏத்தியும் போற்றியும் பேசப்பட்ட மேலை நாட்டின் மிகப் பெரிய சிந்தனையாளர்கள் எமர்சனைப் பார்த்து எவனோ ஒருவன் கேட்டான்.
"இத்துணைக் காலம் வாழ்ந்து நீங்கள் அறிந்து கொண்டது என்ன?”
எமர்சன் ஏக்கப் பெருமூச்சோடு பதிலிறுத்தார்:
“எதுவுமே அறிந்து கொள்ளவில்லை என்பதைத்தான், இத்துணைக்காலம் வாழ்ந்து நான் அறிந்து கொண்டேன்”
త్రొత్తహ్లిఫ్రహ్రెస్గస్త్ర
3303583
Hiium Im IIIIIIIII i
அவருக்குக் கிடைத்தன. அங்குள்ள கல்லூரிகளில் பல வகையான மாணவர்கள் கல்வி பயன்று வந்தனர். இவர்கள் பெரும்பாலும் அரச உயர் அதிகாரிகளினதும், பண்ணையார் வீட்டாரினதும் பிள்ளைகளாகவே இருந்தனர். பிடல் பெரிய நிலச் சுவாந்தரின் மகனாக இருந்த போதும், ஹவானாவில் இருந்த உல்லாச விடுதிகளுக்கோ,
நீச்சல் குளம் ஆகியவற்றுக்கோ, பணக்காரர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட விருந்துகளுக்கோ பிடலை எவரும் அழைக்கமாட்டார்கள். இதற்குக் காரணம், பீடல் பரம்பரைப் பணக்காரர் அல்ல என்பதாகவே கூறப்பட்டது. அவர் ஒரு விவசாயியின் மகன் என்றே அவருக்கான கெளரவம் மறுக்கப்பட்டது.
தன்னை யாரும்
அழைக்கவில்லை என்பதற்காகப் பிடல் கவலைப்படவில்லை. தன்னை அழைக்க வேண்டும் என்று பீடல் விரும்பவுமில்லை. முனிதர்களை மனிதர்களாகப் பார்க்காத, பணத்தைக் கொண்டு மதிப்பீடு செய்யும் பணக்கார வர்க்கத்தினரைப் பிடல் நேசிக்காததும் இதற்கு ஒரு காரணமாக இருந்தது. ஒதுக்கி
வா தினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வடக்குத் திரையுலகின் இன்னொரு இளமைதுள்ளும் காதல் ஜோடி பிபாஷாபாசு - ஜான் ஆப்ரகாம். இந்தக் காதலர்களுக்கு நடுவிலும் பல வில்லிகள் - வில்லன்கள். அதாவது அவர்களின் குடும்பத்தரப்பில் இருந்து அல்ல. சினிமாவில்தான். ஜான் ஆப்ரகாமுடன் ஜோடி சேரும் நடிகைகள் ஜானை நட்புடன் அழைத்து கடலை போட, இது கேள்விப்பட்டதும், சம்பந்தப்பட்ட நடிகையைத் தேடிப்போய் பிபாஷா பாசு சண்டை போட்டிருக்கிறார். அதே சமயத்தில் பிபாஷா பாசுவை யாராவது கொத்திக்
கொண்டு போனால் ஜான் சொல்லில் எகுறுகிறாராம். இப்போது இரண்டு பக்கமும் வில்லி - வில்லன்கள்
இல்லாத நிலை ஏற்பட்டிருப்பதாகச்
சொல்கிறார்கள்.
பிபாஷாவுக்கு ஜானைப் பிடிக்கும். ஜானுக்கு பைக்கைப்
பிடிக்கும். "எங்கள் காதல் உருவாகக் காரணமாக இருந்தது அந்த பைக்தான். எனவே அவர் பைக்கை நேசிப்பது என்னைக் காதலிப்பது போலத்தான்” என்கிறார் பாசு.
"தூம்' படத்தை ஜானுக்காகவே
20 தடவைகள் பார்த்தேன். நானும் ஆப்ரகாமும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று விருப்பமுண்டு "தூம் முதல் பாகத்தில் அவர் நடித்தார். இப்போது இரண்டாம் பாகத்தில் நான் நடிக்கிறேன். 'மகாபாரதம் புராணப் படத்தில் திரெளபதி வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறேன்” என்கிறார். சரி எப்போது ‘டும்டும்’ என்றால்,
நம்மூர் நடிகைகளைப்போல “அதற்குள் என்ன அவசரம்? இன்னும்
கொஞ்சநாள் காதலிக்கிறோம்.
சினிமாவிலும் இன்னும் N சாதிக்கணும். அதனாலே
இப்போது காதலித்துக்
கொண்டே இருக்கிறோம். \ அதிலும் காதலிக்க அதிக
நேரம் கிடைப்பதில்லையே’ என்ற கவலைதான் என்கிறார்.
ஜனநாயகத்தை விரும்பிய ஏனைய அரசியல் கட்சியினரும் திரண்டு மார்ச்சடோ அரசுக்கு எதிராகப் போராடினார். இந்தப் போராட்டங்களை மார்ச்சடோ அரசு மிகக்கடுமையான வகையில் அடக்கமுற்பட்டது. 1930 முதல் 1988 வரையான முன்று ஆண்டுகளில் கொடுமையான
நடப்பவர்களை தானே ஒதுக்கி வைத்து விடுவது என்ற முடிவுக்கு வநதாா.
இந்தக் காலப் பகுதியில் பிடல் சிறந்த விளையாட்டு வீரர் என்பதாலும், நல்ல மாணவர் என்பதாலும், மாணவர் தலைவராகவும், புதியனவற்றைத் தேடும் குழுவின் தளபதி என்றும்
நியமிக்கப்பட்டார். மாணவர் * _ தலைவராக
ஒப்பந்த அடிப்படையில் ஸ்பெயின் நாட்டினுடைய ஆட்சி அதிகாரத்தை 1920 ஆம் ஆண்டிலேயே முடிவு கட்டியது. இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தும் விதமாக கியூபாவின் விடுதலையாகக் கூறியது. ஆனால், உண்மையில் ஸ்பெயின் அதிகாரத்தை விடவும், அமெரிக்கக் கூலிகளின் நிர்வாகங்கள் ஆட்சி பீடமேறத் தொடங்கிய பிறகுதான் கியூபாவில் ஜனநாயகத்துக்குச் சாவுமனி அடிக்கப்பட்டது எனலாம். அமெரிக்கா கூறுகிறபடி அது நியமிப்பவர்களைத் தொடர்ந்து கியூபாவின் குடியரசுத் தலைவர்களாகத் தேர்தல்களில் நியமித்துக் கொண்டது. 1926 ஆம் ஆண்டு மார்ச்சடோ என்பவர் இவ்வாறுதான் குடியரசுத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். இவர் பொறுப்புக்கு வந்தபிறகு கியூபாவில் சில மாற்றங்களைச் செய்ய முற்பட்டார். அதன்படி 1928 இல் அரசியல் சட்டத்தை திருத்துவதாகக் கூறி, குடியரசுத் தலைவரின் அதிகாரக்காலத்தை நான்கு
அடக்குமுறையைக்" கட்டவிழ்த்துவிட்டு இரும்புக் கரங்கொண்டு மக்களை அடக்க முற்பட்டார் மார்ச்சடோ. மக்கள் பல துயரங்களுக்கு முகம் கொடுத்தபடி அரசின் அடக்கு முறைக்கு எதிராகப் போராடினர். இதையெல்லாம் அமெரிக்க அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
பிரச்சினைகள் அதிகரிக்க அதிகரிக்க நாடே போர்க் களமாகக் காட்சியளித்தது.
இருந்த பிடல், மலை ஏறுவதில் அதிக அக்கறை காட்டினார். இதுபற்றி பிடல், பின்னாளில் நினைவு கூரும் போது, "என் அரசியல் போராட்டங்கள் பெரும்பாலும்
துெ
i. كانت تلقوه
மலைகளில் தான் பல ஆண்டுகள் நடக்கப்போகிறது என்பது அப்போது தெரியாது' என்பார்.
மாணவர்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வுக் கருத்துக்களை எடுத்துக் கூறுவதற்கு மாணவர் தலைவர் என்ற பதவி பிடலுக்கு இன்னும் வாய்ப்பாக அமைந்தது.
கியூபா விடுவிப்பு
அமெரிக்க அரசு பிளாட்
ID6hysi DUEUE
வருடத்திலிருந்து ஐந்து வருடங்களாக நீடித்தார். அதுமட்டுமல்லாமல் அடுத்து அவரே நடத்திய தேர்தலில் அவர் மட்டுமே வேட்பாளராகப் போட்டியிட்டு தானே வெற்றிபெற்றதாகவும் அறிவித்தார். மார்ச்சடோவின் இந்த முடிவை மக்கள் எதிர்த்தனர். மக்களின் விருப்பு வெறுப்புகளை மார்ச்சடோ கருத்தில் கொண்டிருக்கவில்லை. அன்றுமுதல் மாணவர்களும், விவசாயிகளும் மற்றும்
இந்தக் காலகட்டத்திலேயே 1929 இல் சட்டவிரோதமாக்கப் பட்டிருந்த கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரும், மாணவர் இயக்கத்தின் தலைவருமாகவிருந்த ஜூ லியோ அண்டோனியோ மெல்லா, மெக்ஸிக்கோவில் சர்வாதிகாரியின் ஏவுதலின்படி கூலிப் படையினரால் கொல்லப்பட்டார்.
(அசத்தள் தொடரும்)
ണ്ണങ്ങ, 18 - 24, 2007

Page 9
இலங்கைப் பிரதமராக இருந்த பண்டாரநாயக்கா சுட்டுக் கொல்லப்பட்டார். இவர், உலகின் முதல் பெண் பிரதமரான ரீமாவோ பண்டாரநாயக்காவின் கணவராவார். சோசலிஸ சிந்தனை மிக்க பண்டாரநாயக்கா 1951 ஆம் ஆண்டு "ரீலங்கா சுதந்திரக் கட்சி"யைத் தொடங்கினார். மக்கள் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்து, இலங்கையில் பிரதமராகப் பதவி வகித்து வந்தார்.
புத்த பிக்கு வேடத்தில் தாக்குதல்
பண்டாரநாயக்கா தினமும் காலை வேளைகளில் தன்னைப் பார்க்க வீட்டிற்கு வருபவர்களைச் சந்திப்பது வழக்கம். இதன்படி 25 - 09 - 1959 அன்று காலை 10 மணியளவில் வீட்டிற்கு வெளியே பெரும் கூட்டம்
கூடியிருந்தது. அவர்களைச் சந்தித்து விட்டு பண்டாரநாயக்கா வீட்டிற்குப் போனார்.
வாசலில் புத்த பிக்கு வேடத்தில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் பிரதமர் கை கூப்பி வணங்கினார். ஆனால் அந்தப் பிக்குவோ தன்னுடைய கைத்துப்பாக்கியை எடுத்து பண்டாராநாயக்காவை நோக்கிச் சுட்டார். சற்றும் எதிர்பாராத பண்டாரநாயக்கா அதிர்ச்சியடைந்து, வீட்டிற்குள் ஓடினார்.
தமது தலைவர் அங்கு வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு இருந்தன. அப்பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கிடையில் வியட்கொங் இராணுவத்தினர் ஊடுருவக் கூடும் என்ற பயத்தினால் அமெரிக்காவிலிருந்து விசேட
அதிரடிப் படையினர் வட வியட்நாமிற்கு வரவழைக்கப்பட்டிருந்தார்கள்.
பிக்குவும், அவரைப் பின்தொட
§ණI. 18 - 24, 2007
ஒடியபடியே சுட்டார். மொத்தம் 6 தடவை சுட்டார்.
4 குண்டுகள் பாய்ந்தன!
பண்டாரநாயக்காவைக் காப்பாற்றச் சென்ற ஒருவர் மீதும் குண்டு பாய்ந்தது. அவரும் காயம் அடைந்தார். இரத்தம் பீறிட பண்டாரநாயக்கா கீழே விழுந்தார். உடனடியாக அவரைப் பெரிய (அரசாங்க) ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்துப் பார்த்ததில், பண்டாரநாயக்காவின் உடலில் 4 குண்டுகள் பாய்ந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு குண்டு இடது மணிக்கட்டில் பாய்ந்திருந்தது. இரண்டாவது குண்டு வலது விலாவில் பாய்ந்து கல்லீரலில் ஊடுருவி இடது பக்கம் விலா வழியாக வெளியே சென்றுவிட்டது. மூன்றாவது குண்டு முதுகிலும், நான்காவது குண்டு அடி வயிற்றிலும்
பாய்ந்திருந்தன.
இவற்றில் மூன்று குண்டுகள் உடலைத் துளைத்து விட்டு வெளியே சென்று விட்டன. வயிற்றில் தங்கிவிட்ட ஒரு குண்டை, ஐந்து மணி நேரம் ஆபரேஷன் செய்து அகற்றினார்கள்.
நெருக்கடி நிலை பிரகடனம்
பண்டாரநாயக்கா சுடப்பட்ட செய்தி, காட்டுத்திபோல் இலங்கை முழுவதும் பரவியது. மக்கள் இடையே பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டன. இலங்கையில் "நெருக்கடி நிலை" பிரகடனப்படுத்தப்பட்டது. கலவரம் ஏற்படாமல் இருக்க இராணுவமும், பொலிஸும் குவிக்கப்பட்டன.
ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதும் பண்டாரநாயக்கா ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில்
கூறப்பட்டிருந்ததாவது:
"புத்த பிக்கு வேடம் அணிந்த ஒரு முட்டாள் என்னைச் சுட்டுவிட்டான். அவனைப் பழிவாங்கக் கூடாது. மக்கள்
அவர்கள் அமெரிக்காவில் விசேட பயிற்சியினைப் பெற்றிருந்தனர். அதாவது ஆயுதங்கள் சகிதம் வரும் ஒருவரை தமது கையில் எந்த வித ஆயுதமும் இல்லாமல் சமாளிக்கக்கூடிய அளவில் பயிற்சியினை மேற்கொண்டிருந்தார்கள். இப் பயிற்சியினைப் பெற்றவர்களை " W. அனேகமாக
போர்
போது முன்னே விெடாமல்
கொண்டு விசேட கெரில்லாத் தாக்குதல்களை நடத்துவது il6)Iyp60)LD. அப்படிப்பட்ட படையினரை அமெரிக்க ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக வட வியட்நாமில்
- பிரிந்தது.
பொறுமையாக இருக் ஆத்திரப் படக்கூடாது எழுந்து, சேவை செ நம்பிக்கை இருக்கிற நிலையைத் தைரியத் எல்லோரையும் கேட்(
இவ்வாறு பண்ட கூறியிருந்தார்.
புத்த பணடாரநாயககா பிக்குவைப் பொதுமக் கொண்டனர். அடித்து மயக்கம் போட்டு விழு அவரைக் கைது செய பண்டாரநாயக்கா திருப்பிச் சுட்டதில் அ தொடையில் குண்டு ஆஸ்பத்திரியில் அனு அவருடைய கூட்டாளி சிக்கினான்.
பண்டாரநாயக்கா "சோமராமதேரோ எ6 அவர் புத்த மத பிக்கு வைத்தியராகவும் இரு
மரண ஆபரேஷனுக்குப் பண்டாரநாயக்காவின் மோசமாகவே இருந்து தடவை தண்ணீர் வே கேட்டார். இரண்டாவது "சுட்டவர் எப்படி இருக் விசாரித்தார்.
மறுநாள் (26 ஆம் மணியளவில் உடல் ர மோசமானது. பண்டார மூச்சுத் திணறியது. இ தடைப்பட்டது. 8 மணி
அருகில் மனைவி குழந்தைகளும் இருந்த
நேரு அடி பணடாரநாயககா உடனேயே ரேடியோ மக்களுக்கு அறிவிக்க கேட்டு இலங்கை முழு மூழ்கியது. கொடிகள் பறக்கவிடப்பட்டன.
குவித்திருந்தார்கள் மககள அனைவரு ஆணிவேராகப் பிரி பரிசோதனைக்கு
உட்படுத்தப்பட்டார்
அவர்களைப் போட் வாட்டி எடுத்து சே
மேற்கொண்டிருந்த இவ்வளவு பாதுகா இனி மேல் வியட்ெ இராணுவத்தினரால் நெருங்க முடியாது பெருமிதம் கொண் இங்கு காட்டிற் ஜனாதிபதி வந்தவு நடவடிககைகளை
fo) தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க வேண்டும்.
நான் பிழைத்து வேன் என்ற 1. இந்த நெருக்கடி துடன் சமாளிக்கும்படி க்கொள்கிறேன்" ரநாயக்கா
பிக்கு வைச் சுட்ட கள் பிடித்துக் உதைத்ததில் அவர் ந்தார். பொலிஸார் தனர். வின் காவற்காரர் hi(560)LU ாய்ந்தது. அவரும் மதிக்கப்பட்டார்.
ஒருவனும்
வைச் சுட்டவர் பெயர் 1று தெரியவந்தது. வாகவும், நாட்டு ந்தவர்.
னம் பிறகும் உடல்நிலை
வந்தது. ஒரு கண்டும் எனக்
தடவை எழுந்து கிறார்” என்று
] திகதி) காலை 7 நிலை மேலும் நாயக்காவுக்கு ரத்த ஓட்டம் க்கு அவரது உயிர்
மற்றும் மூன்று நார்கள்.
றுதாபம் இறந்த செய்தி முலம் இலங்கை பட்டது. அதைக் வதும் துக்கத்தில் அரைக் கம்பத்தில்
வியட்நாமிய ம் அக்குவேறு த்து
கள்.
டு அவ்வாறு தனைகளை ர்கள். பு இருப்பதால் ѣтѣ
தம்மை என்று ான் ரிக், ள் அமெரிக்க ன் தாக்குதல் fiLI19.
O Gud i
2 UJ
கென்னடிக்கு
ஆஆஆபிறப்பித்திருந்தார்.
ஜ
அரசியல் வட்டாரத்தில் பெருங்கவலை ஏற்பட்டது. இந்திய அரசாங்கக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன. சென்னைக் கோட்டையிலும் கொடி அரைக் கம்பத்தில் பறந்தது.
பண்டாரநாயக்காவின் மரணத்துக்கு அனுதாபம் தெரிவித்து பிரதமர் நேரு,
இந்தச் செய்தி டெல்லிக்கு எட்டியதும்
4 நாட்கள் வைக்கப்பட்டிருந்தது.* இலட்சக்கணக்கான சிங்கள மக்களும், இலங்கை வாழ் தமிழ் மக்களும் அவரது
உடலைப் பார்த்துக் கண்ணீர்
சிந்தினார்கள்.
பின்னர் பண்டாரநாயக்கா உடல் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் வைத்து இறுதி ஊர்வலம் நடந்தது. பீரங்கிக்
ஜனாதிபதி - ராஜேந்திரபிரசாத், சுதந்திரக்கட்சித் தலைவர் ராஜாஜி மற்றும் பல நாட்டுத் தலைவர்களும் அனுதாபச் செய்தி அனுப்பினார்கள்.
மரணம் அடைந்தபோது . பண்டாரநாயக்காவுக்கு 60 வயது 1899ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி பிறந்தார். இங்கிலாந்து நாட்டுக்குப் போய்ப் படித்தார். வக்கீல் வேலை பார்த்தார்.
1927இல் அரசியலில் குதித்தார். 1931இல் இருந்து இலங்கை சட்ட சபையில் உறுப்பினராக இருந்தார். 1936 இல் முதல் மந்திரியாக இருந்து வந்தார். 1951 இல் ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தொடங்கினார்.
1986 இல் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பண்டாரநாயக்கா திருமணம் ஆனவர். பண்டாரநாயக்காவின் மனைவி ரீமாவோ, இவர்களுக்கு சுனேத்ரா, சந்திரிகா என்ற இரு மகள்களும் அநுரா என்ற மகனும் இருந்தார்கள்.
புதிய பிரதமர் பண்டாராநாயக்கா இறந்ததும், இலங்கை மந்திரி சபையில் அவசரக் கூட்டம் நடந்தது. 'தஹநாயக்கா" என்பவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உடனே அவர் பதவி ஏற்றுக் கொண்டார்.
உடல் அடக்கம் பண்டாரநாயக்காவின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக
தொடுப்பது என்று வியூகம் வகுக்கப்பட்டுக் கொண்டு வந்தது. இவ் வியூகத்தில்
ஜனாதிபதி
எந்த வித சேதாரமும்
இராணுவத் தளபதி
ஊர்வலம் புறப்பட்டது.
குண்டுகள் 19 தடவை முழங்க,
30 மைல் தூரத்தில் இருக்கும் பண்டாரநாயக்காவின் சொந்த ஊரான
ஹொரகொல்லவுக்கு ஊர்வலம் போய்ச்
சேர்ந்தது. அங்கு பண்டாரநாயக்காவின் உடல் வைக்கப்பட்டு அஞ்சலி
செலுத்தப்பட்டது.
அக்டோபர் 1ஆம் திகதி மாலை பண்டாரநாயக்காவின் தந்தை அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்துக்கு அடுத்தாற்போல் பண்டாரநாயக்காவின் உடல் இராணுவ மரியாதையுடன்
அடக்கம் செய்யப்பட்டது.
இலங்கை கவர்னர் ஜெனரல்
குணதிலக, புதிய பிரதமர் தஹநாயக்கா,
மந்திரிகள், பிரமுகர்கள் மற்றும் இலட்சக்கணக்கான ஆண்களும், பெண்களும் இதில் கலந்து
கொண்டார்கள்.
உடல் அடக்க நிகழ்ச்சியில் மூவாயிரம் புத்த பிக்குகள் கலந்து கொண்டார்கள். அவர்களுக்குப் பலத்த
பொலிஸ் காவல் கொடுக்கப்பட்டது.
"கட்டளை
அக்கட்டளையினை அனைத்து வியட்கொங் இராணுவ வீரர்களும்
ஏற்றுக் கொண்டிருந்தார்கள்.
ஜனாதிபதி எந்த நாளில் தாம்
ருவார் என்பதை முன்கூட்டியே அறிவித்திருக்கவில்லை. குறிப்பிட்ட
ஒரு நாளில் அவர் அங்கு வந்திறங்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அவ்வறிவித்தலில் ஜனாதிபதியின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட எல்லா விடயங்களையும் மிகவும் அவதானமாகக் கவனிக்குமாறு உறுதியான கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
வட வியட்நாமில் பிரதான
படை முகாம் அமைந்திருக்கும்
இடத்தில் இருந்த அனைத்து போக்குவரத்து பாதைகளும் மூடப்பட்டிருந்தன. போக்குவரத்து நெரிசல் பாதையில் இருந்தது. இந்நெரிசலைப் பயன்படுத்தி
வியட்கொங் இராணுவத்தின் சிலர்
வட வியட்நாமிற்குள் புகுந்தனர். அவர்கள் கையில் எந்த வித ஆயுதங்களையும் கொண்டு வந்திருக்கவில்லை. ஆயுதம் தாங்கி வருவது தங்கள் பாதுகாப்பிற்குப் பங்கம் விளைவிக்கும் என்று அவர்கள் நிராயுதபாணிகளாகவே
இருந்தார்கள்.
(தொடரும்)
9.

Page 10
  

Page 11
び6 அரேபியாவி ரியாத்திலுள்ள கிங் மத்திய கட்ட தொகுதியின் ஆவது மாடியிலுெ மன்னர் அப்துல் மசூதியே, ! உயர்ந்த மசூதியாகு நில மட்டத்திலிரு 183 மீற்றர்கள் அல்ல
600 உலக சாதனையை எதில் நிகழ்த்துவது என்று சிலருக்கு விவஸ்தையே \ உயரமானதாகு கிடையாது. மத்தியூ வின் என்ற \ 2004ஆம் ஆன பிரிட்டிஷ் பிரஜை 鲨 96060? \ ܬ ܐ IDIIܕ݁ܳ லண்டனிலுள்ள உலக \ ஐந்தாம் தி: சாதனைப் 2 \ {9rbğ5 LD(g புத்தகத்தை ) \நிர்மாணித வெளியிடும் / \ N (pព្រប៉ា கின்னஸ் \ பட்ட அலுவலகத்துக்கு k \ 2005 ஆம் ஆண்டு 22 N டிசம்பரில் சென்று କ୍ଳା ୬ -606 சாதனையை , நிலைநாட்டின
ஒரு
நிமிடத்து
ஒனறன பின் ஒன்றாக 44 ரப்பர் பாண்டுகளை தனது தலைக்கு மேலாக இழுத்துப் போட்டு இச்சாதனையைப் படைத்தார் அந்த மனிதர். ஒவ்வொரு ரப்பர் பாண்டும் 39 அங்குலத்துக்கு மேற்படாத நீளத்தைக்
கொண்டிருக்க வேண்டுமென்பது போட்டி
Salt சாதனைதான்
தடித்த பிளாஸ்ரிக் மேற்பகுதியைக் கொண்ட துணிக்குள் காற்றினை ஊதிச் செய்யப்படு 'எயர்போர்ட் என்று அழைக்கிறார்கள். இந்தப் படகில் சவாரி செய்பவர்கள் மார்புப் பகுதி உந்துவதன் மூலம் ஒருவகைப் போட்டி ஐரோப்பிய நாடுகளில் நடத்தப்படுகிறது. கவிற்சர்லா மத்தே என்பவரே இவ்வகைப் படகில் மிக வேகமாகப் பயணித்தவராவார். மணித்தியாலத்து: வேகத்தில் அல்லது 881 மைல் வேகத்தில் இவர் சவாரி செய்து சாதனை படைத்தார்.
2005 ஆம் ஆண்டு பிரான்சின் லெஸ் ஆர்க் என்ற இடத்தில் நடைபெற்ற பகிரங்க கில்ஸ் போட்டியில் அவர் இச் சாதனையைப் படைத்தார்.
முலையூட்டிகளென சேர்த்துக்கொள்ள அபூர்வ உட6 உயிரினபெ
:18:24, 2007
 
 

2UUDI6)
கீழே விழுந்து விடாதபடி பூமியின் ஈர்ப்புச் சக்தியைத் தடுக்கும் கருவியொன்றில் தொங்கிக் கொண்டு மூன்று பந்துகளை மாறி மாறி எறிந்து நீண்ட நேரம் இந்த வித்தையை சாதித்தவர் என்ற பெயரை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மார்க் எஸ்ஸன் என்பவர் தட்டிச் சென்றுள்ளார். 35.9 செக்கன்களுக்கு அவர் இந்த வித்தையைச் செய்து காட்டியுள்ளார். அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சிட்னி என்ற இடத்தில் அமைந்திருந்த, செவன் நெட் வேர்க் ஸ்டுடியோவில் இந்தச் சாதனையை 2005 ஆம் ஆண்டு யூன் மாதம் 19 ஆம் திகதி நிகழ்த்தினார்.
ம் பனிக்கட்டிப் படகினை படத்தக்கதாக வைத்து ந்தைச் சேர்ந்த லோரன்ற் $கு 1417 கிலோ மீற்றர்
ாற வகைக்குள்
முடியாதளவுக்கு >மைப்பைக் கொண்ட ான்று உள்ளது. ஆபிரிக்க ஆட்வார்க் , ழக்கிறார்கள். 'குழ்ாய் லான பல்’ அல்லது பிலின் டேற்றா' என்ற கையைச் சேர்ந்த பிராணியென்று
இதனை
அழைக்கிறார்கள்.
52 III vi
னமுரச்

Page 12
எஸ். ஜே. சூர்யா - மீரா ஜஸ்மின் திருமகன்
6 O அ O
SO6OOST GOOTT I GOTT 35 35D6AD P
செங்கை சினி ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனத்தார் பேரறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றை அண்ணா என்ற பெயரில் எடுக்கவுள்ளனர். மிகப் பெரிய பட்ஜெட் காரணமாக இந்தப் படத்தைப் பொதுமக்களிடம் பணம் பெற்று உருவாக்கத் திட்டமிட்டு அதற்கான அறிவிப்பை வெளியிட்டனர். இதைக் கேள்விப்பட்ட வெளிநாடு வாழ் தமிழ் தொழிலதிபர் ஒருவர், பொதுமக்களிடம் பணம் கேட்க வேண்டாம் நானே முழுச் செலவையும் ஏற்றுக்கொள்கிறேன் அண்ணா மீது கொண்ட அளவற்ற பற்றினால் இதைச் செய்கிறேன். இந்த வேடத்துக்குப் பொருத்தமான ஒரே நடிகர், கமல்ஹாசன்தான்; அவரிடம் நடிக்க சம்மதம் கேளுங்கள். நானும் அதற்கான பேச்சு வார்த்தையில் ஈடுபடுகிறேன். தயவு செய்து தற்போது எனது பெயரை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இப்படத்தில் நடிக்க கமல் சம்மதித்தால் அண்ணாவின் பிறந்த நாளான செப்15ஆம் திகதி பூஜையோடு படப்பிடிப்பு துவங்கும் என்று செங்கை சினி ஆர்ட்ஸ் பட நிறுவனத்தார் 361st, BLDs)
GBLDILITIT?
ஒரு பாட்டுக்கு ஆட மாட்டேன் என்று சொன்ன பிறகு ஹீரோயின் வாய்ப்புகள் வருவது சந்தோஷமாக இருக்கிறது. தமிழில் சொல்லி அடிப்பேன், ஆரியா, திருரங்கா, நடிகை படங்களில் நடிக்கிறேன். இதில் 'நடிகை படத்தில் கதக் டான்ஸர் கேரக்டர் உண்மையிலேயே நான் கதக் டான்ஸர் என்பதால், படம் முழுக்க அந்த மாதிரி வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை நிறைவேறியுள்ளது. தெலுங்கில்
எவரு அத்தடு படம் விரைவில் வெளியாகிறது. புதுமுகம் சரத் தயாரித்து இயக்கி நடிக்கும்.மீ வி ஹி தீவி மராட்டிப் படத்தில் நடிக்கிறேன். எனக்கு தாய்மொழி மராட்டி என்பதால், அப்படத்துக்கு நானே டப்பிங் பேசுகிறேன். புது ஹீரோ ஜோடியாக போஜ்புரி படத்தில் நடிக்கிறேன். கேரக்டர் பிடித்ததால் அப்படத்தை ஒப்புக்கொண்டேன். அங்கு நக்மா ரம்பா, குஷ்புவுக்கு வரவேற்பு இருக்கிறது எனது படம்
வெற்றிபெற்றால், தொடர்ந்து போஜ்புரி படத்தில் நடிப்பேன் என்கிறார் தேஜார் . LITTLÎ) க் நான் கதக் டான்ஸர் 'கு'
இந்தப் பு 、 இம்ப்ரஸ் செய்ய உடனடிய தருண்கோபி படம் முடிந்ததும் உத
"LITLöGOLä EGOi
பிரசன்னா - உதய தாரா கண்ணும் கண்ணனும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இ
17 - ܠܐ܌
LDGÄNG -6մgան UpLi விஜய் நடித்த போக்கிரி படம் பொங்கல் ց յուր வெளியீடு இதுகுறித்து விஜய் கூறியதாவது
போக்கிரி படம் அனைத்துத் தரப்பினருக்கும் S. 53. பொங்கல் விருந்தாக அடைந்து இருக்கும் கடந்த 7 மாதம் கடுமையாக உழைத்திருக்கிறேன். கதையோடு ரு ல காட்சி அமைப்பிற்கும் முக்கியத்துவம் கொடுத்து ஷெராவ எடுக்கப்பட்ட படம் போக்கிரியைத் தொடர்ந்து அழகிய U Je தமிழ்மகன் படத்தில் நடிக்கிறேன். இந்த ஆண்டு 3 படங்கள் ற்ப வெளிவரும் வகையில் திட்டமிட்டிருக்கிறேன். நல்ல கதை
இ
அமைந்தால் ஆண்டி ஹீரோவாக நடிக்க ஆசை ரசிகர்கள் விசிலடிக்கிற மாதிரி படங்களில் நடிப்பதே இப்போதைய திட்டம் அடுத்த சூப்பர் ஸ்டார் நான்தான் என்ற கருத்து பரவி இருப்பதில் மகிழ்ச்சி ஒவ்வொரு துறையில் இருப்பவர்களுக்கும் அந்தத் துறையின் 5LDUT: 61691 இடத்தைப் பிடிக்க ஆசை இருக்கும். அதற்காக உழைப்பார்கள் நானும் அப்படித்தான் சூப்பர்
· · · ஸ்டார் ஆக வேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்படவில்லை. அதுவாக வந்து சேர்ந்திருக்கிறது. அந்த இடத்துக்கு நான் தகுதியானவனா என்பது பற்றி எனக்குத் தெரியாது .
இவ்வாறு விஜய்
கூறினார்.
ஆனால்
- உதயன் இயக்கத்தில் சிம்பு
। புதுவருட ஆட்டத்திற்குத் தயாராகி விட்டார் சிம்பு காதல் கத்திரி 5 காய் இவற்றுடன் படம் இயக்கும் ஆசையையும் முட்டை கட்டி
பரணுக்கு அனுப்பி விட்டார். 2007இல் ஐந்து படங்களில்
வேண்டும் என்பது சிம்புவின் டார்கெட் ஒரு நல்ல செய்தி இந்
ஐந்து படங்களையும் வெளி ஆட்களே இயக்குகிறார்கள்
திமிரு படத்தை இயக்கிய தருண்கோபி, சிம்புவை வைத்து s படம் இயக்குகிறார். ஜி.வியிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் i
இந்த ஆண்டின் முதல் படமாக இருக்கும். 翌 அடுத்து விநியோகஸ்தர் திருச்சி விஸ்வநாத் 莎 படத்தில் நடிக்கிறார் இயக்கம் உதயன்
அடுத்தடுத்து அடி வாங்கிக் கொண்டிருந்த விஜயகா துக்கு பாலைவனச்சோலையாக அமைந்த படம் பேரரசு பைனான்ஸ் பிரச்சினையால் படம் பல வருடம் பெட்டிக்குள் கிடந்தாலு= பழைய வாசனை அடிக்காமல் ரசிகர்களுக்கு புத்தம்புது அனுபவத்தை பேரரசு த தது வில்லன், நாயகன் என எதிரும் புதிருமான இரண்டு வேடங்களையும் விஜயகாந்த் செய்தது பேரரசுவின் இன்னொரு புதுமை, டத்தை இயக்கிய உதயன் சொன்ன கதை சிம்புவை ரொம்பவே பாகக் கால்ஷிட் கொடுத்திருக்கிறார். யன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சிம்பு
DSDSu D D D u D D u D Y L LLLL
தறிய கீர்த்தி சாவ்லா டால் படையும் நடுங்கும். இதில் கீர்த்தி சாவ்லா எம்மாத்திரம்
கடந்த சில நாட்களாக மைலாப்பூர் கோகுலம் வுசில் சூர்யா படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் முதன் முதலாக இயக்கும் படம் இவர் மகன் விஜய சிரஞ்சீவி ஹிரோ, கீர்த்தி சாவ்லா ஹிரோயின் படத்தில் விஜய சிரஞ்சீவி பயங்கர ஜாலி பேர்வழி அதிலும் கீர்த்தி சாவ்லா என்றால் கேட்கவே வேண்டாம் விஜய சிரஞ்சீவியின் இந்த விளையாட்டுத்தனத்தை கோகுலம் வுசில் எடுத்து வந்தார் ஜாக்குவார். காட்சிப்படி விஜய சிரஞ்சீவி பேசிக்கொண்டிருக்கும்போது திடீரெனப் பாம்பு ஒன்றை
கீர்த்தி மீது வீச வேண்டும் பாம்பாட்டியை
Ջնջմ GLIToft
கொண்டே கீர்த்தி மீது பாம்பை விட்டெறிந்திருக்கிறார். பாம்பைக் கண்டதும் பதறிப்போன கீர்த்தி அலறியபடி அரைகுறை மயக்கத்திற்கு சென்றிருக்கிறார். பிறகு யூனிட்டில் உள்ளவர்கள் கஷ்டப்பட்டு கீர்த்தியை சகஜ
நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்
சொல்லாமல் கொள்ளாமல் பாம்பு வீசிய அப்பாவையும் பிள்ளையையும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் அரைத்தெடுத்திருக்கிறார் கீர்த்தி

Page 13
Isä) 4 நிமிடங்களே ஓடும் பாட்டுக்கு ஆட லீகா ஷெராவத்துக்கு ரூ.80 லட்சம்
பை திரையுலகில் அதிகம் சம்பாதிக்கும் நடிகைகளில் மல்லிகா ஷெராவத் பல படங்களில் ஒரு பாடலுக்கு இவரை அழைக்கின்றனர். அதற்கும் லட்சம் லட்சமாக குகிறார். மிழ் கதாநாயகிகள் ஒரு படத்தில் நடிக்க சராசரியாக பட்சம் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் மல்லிகா மத் 4 நிமிடம் மட்டுமே திரையில் ஓடும் ஒரு கன்னடப் க்கு ஆட ரூ.80 லட்சம் வாங்கி பரபரப்பை
த்தியுள்ளார். அந்தப் பாடல் இடம்பெற்றுள்ள படத்தின்
பிரித்தி ஏக் பூமி மேலே முதே பிரேம்
கதாநாயகனாக நடித்து இயக்குகிறார்.
இந்தப் படத்துக்கு ஒரு பாடலுக்கு மட்டும் ஆட மல்லிகா ஷெராவத்தை
ஒப்பந்தம் செய்தனர். 4 நிமிடமே திரையில் ஒடும் இந்தப் பாடலுக்கு தயாரிப்பாளர் அஸ்விணி ராம்பிரசாத் நிமிடத்துக்கு ரூ.20 லட்சம் செலவிட்டுள்ளார். 6 நாட்கள் இந்தப் பாடலுக்கு கால்ஷிட் கொடுத்து நடித்தார் மல்லிகா ஷெராவத் 7000 அடி காட்சிகள் எடுக்கப்பட்டன.
400 அடியே பயன்படுத்தப்பட்டது. மல்லிகா ஷெராவத் ரூ.80 லட்சம் சம்பளம் பெற்றுக் கொண்டார். படப்பிடிப்பின் போது 4 உதவியாளர்களுடன் பிரபல நட்சத்திர கும்பமேளாவில் plqabT ஆய ஒட்டலில் தங்கி இருந்தார். ஹோட்டல் ஆர்யா நடிக்கும் புதிய படம் நான் கடவுள் ே செலவு ரூ.4 லட்சம் ஆனது நான் கடவுள் படத்துக்காக ஆர்யா கெட்டப்பை மு படப்பிடிப்புக்குக் காலை 8 மணிக்கு இப்படத்தின் ULÜlgüL விறுவிறுப்பாக நடக்கிறது வரவேண்டிய அவர் 11 மணிக்குத்தான் ܚܙܝܥܢܬܐܬܐ கும்பமேளா திருவிழாவும் படமாக்கப்படுகிற வந்தார். முத்தம் கொடுக்கமாட்டேன். விழாவாக கும்பமேளா விழா 50 தூக்கலாகக் கவர்ச்சி காட்ட மாட்டேன் கடந்த 3ஆம் திக என்றெல்லாம் நிபந்தனைகள் விதித்து கும்பமேள
ஆடி கொடுத்துள்ளார்.
• [[Fဤi][6ဤ”
சி நடிகைகளிடம்
கவர்ச்சியை மட்டுமே எதிர்பார்க்கிறது தென்னிந்திய சினிமா இது மிகுந்த வருத்தத்தைத் தி நடிப்புக்கு வாய்ப்பு அதிகம் உள்ள
ல்ே மட்டும்ே நடிக்க முடிவெடுத்திருக்கி அதனால் தமிழ்ப் படங்களுக்கு கொஞ்ச காலம்
சொல்லப் போகிறேன் என்றார் நய இதுதான் காரணமா? நாங்க Gally எனவோன்னு இல்ல நினைச்சோம்
வருகிற செய்திகளில் கொஞ்சூண்டுதான் உண்மை இருக்கிறது. ஒரேயொரு சீை தவிர மற்றக் காட்சிகளில் எல்லாம் புடைவையில்தான் வருகிறார் நமிதா ன்ே மட்டும்தான் ஹி..ஹி.
மறுபடியும் நரேனுடன் ஜோடி சேர பாவனாவிடம் கால்ஷிட் கேட்டாராம் ஒரு | - இயக்குநர் யார் கூட வேண்டுமானாலும் பாவனா நடிப்பார். ஆனால் ந
"A-3 _2 என்றால் கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டார் என்று சொல்லிவிட்டார்களாம் Sத பாவனா தரப்பில் அப்படியென்ன இருவருக்குள்ளும் கசமுதா?
| SH S S S S SLS S SLSLS S SLSLS S SLS S S S S SLSLS S SLSLSL S LSLSLS S S S S S S S SLS S SS S SS SS SSLSS
தி: மைந்தன் செம் பாஸ்ட் திருமணமாகி, தேனிலவு சென்று இப்போதுதான் வந்தார்கள் தனது திருமதியை மாங்காய் சாப்பி வைத்திருக்கிறார். ஆம் ஜோதியானவர் கர்ப்பமாக இருக்கிறார
ஜரித்திஷெறல்ை கடிக்குல் ல அருண் sóli என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் மிகப் பிரமாண்டமான மு தமிழ், தெலுங்கு இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாரித்துக் கொண்டிருக்கும் பட
'ഖു്',
இந்தப் படத்தில் முதன் முறையாக பிரபல இந்தி நடிகர்கள் ஜாக்கிஷெராப் ராகுல்தேவ் நடிக்கிறார்கள் ஜாக்கிஷெராப் ஜோடியாக முன்னணி இந்தி நடிகை நடிக்கிறார். அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ராகுல்தேவ் வில்லனாக நடிக்கும் இப்படத்தில் அப்பாஸ், ரகுவரன் வேதா சாஸ்திரி சிந்து ஆகியோரும் நடிக்கிறார்கள்.
500 கோடி ரூபாய் பணம் இருக்கும் ஒரு வங்கியில் கொள்ளை அடிக்க திட்டம் தீட்டுகிறார் ஜாக்கிஷெராப் அவரது கூட்டாளிகளான அப்பாஸ் ரகுவரன் சிந்து ராகுல் தேவ் இவர்களின் உதவியுடன் பணத்தைக் கொள்ளை அடிப்பதற்காக வங்கிக்குப் போகிறார்கள். ஆனால் அங்கிருந்து 100 கோடி ரூபாய் பணத்தை
கிணற்றில் போட்டு வைக்கிறார்கள் அதை எப்படித் துப்பறிந்து பொலிஸ் மீட்கிறது என்பதே வங்கியின் கதை முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதித் தயாரித்து இயக்குகிறார் பி.அருண்குமார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

s .
ா சாமியார்கள் கூட்டத்தில் நான் கடவுள் படப்பிடிப்பு ஜாடியாக பாவனா நடிக்கிறார் நீண்ட இடைவெளிக்குப் பின் பாலா இப்படத்தை இயக்குகிறார். ழமையாக மாற்றியுள்ளார் பாவனாவும் கிராமத்துப் பெண் சாயலில் நடிக்கிறார்.
வழிபாட்டுத் தலங்களில் பெரும் பகுதி படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. து அலகபாத்தில் நடைபெறும் இவ்விழா பிரபலமானது உலகிலேயே அதிக பக்தர்கள் திரளும் தப்படுகிறது. நாடு முழுவதிலும் இருந்து கோடிக் கணக்கில் சாமியார்கள் இங்கு திரள்வார்கள் தி கும்பமேளா திருவிழா தொடங்கியது ஆர்யா டைரக்டர் பாலா உள்ளிட்ட படக் குழுவினர் ாவுக்குச் சென்றனர். அங்கு பக்தர்கள் கூட்டத்தில் ஆர்யா நடிக்கும் காட்சிகள்
படமாக்கப்பட்டன. தமிழ் பேசும் சாமியர்கள் சிலரும் ஆர்யாவுடன் சேர்ந்து நடித்தனர் பாலா
LLE.
நான் கடவுள் படம் யதார்த்தமாக இருக்க வேண்டும்
என்பதற்காக கும்பமேளா விழாவைப் படமாக்கியதாக
டைரக்டர் தரப்பில் தெரிவித்தனர்.
ரீகாந்தின் புதிய படம் ம்
இரண்டு மாதத்திற்கு ஒரு படம் ரிலீஸ் ஆனாலும் பயன் ஒன்றுமில்லை தொடர்ந்து படங்கள் தோல்வியைத் தழுவ விரக்தியில் இருக்கிறார் ரீகாந்த் தெலுங்கில் செல்வராகவன் இயக்கும் படத்தில் வெங்கடேஷ், த்ரிஷாவுடன் சிறிய வேடம் ஒன்றில் ரீகாந்த் நடிக்கிறார். இது ஒன்றுதான் தற்சமயம் இவர் நடித்து வரும் ஒரே படம் நல்ல கதையும் கேரக்டரும் அமைந்தால் மட்டுமே நடிப்பேன் என ரீகாந்த் முடிவெடுத்தது. இந்த வறட்சிக்கு ஒரு காரணம் ஸ்டார் வேல்யூ இல்லாத ரீகாந்தும் புதுமுகம் மாதிரிதான் என தயாரிப்பாளர்களும் வினியோகஸ்தர்களும் நினைப்பது இன்னொரு காரணம் இதற்கெல்லாம் விடிவு காலம் ஏற்படும் எனத் தோன்றுகிறது. ரீகாந்தை ரோஜா கூட்டம் படத்தில் அறிமுகப்படுத்திய சசி மீண்டும் ரீகாந்தை வைத்துப் படம் 岚 இயக்குகிறார் முந்தைய படத்துக்கு டிஷ்யூம் என வித்தியாசமான பெயர் வைத்த சசி இந்தப் படத்துக்கு தி ଶ୍ରେ: స్త్ర வைத்திருக்கும் தலைப்பு 'ம்' ஓர் எழுத்து டைட்டில் வைப்பதில் தயாரிப்பாளர் பாலாஜி ஒரு முன்னோடி இவரது ஓரெழுத்து படமான தி பெரும் வெற்றி பெற்றது. ம் அதனைத் தொடர வாழ்த்துவோம்
GUID

Page 14
இது அகதி * அல
சனங்க கும் O 9 o O O. O. o O O o O O. O. O. O. O. O. O. o @ @ • ಅತ್ತ್ವ
ாவின் 9 கல்லாரி நாட்கள் O است. حتی سراسم பிச்சைக்காரர்களின் : கல்லூரி நாட்கள் : தெ : : đã · · O சுற்றுச்கு : பயணம : ಇಂ:: :" தொற் e கடலின் விழுதுகளில் தொங்கிக் 9 முதல கடநது
86. ஒதுகளல தொர நாடகள அவை పల్లి முறறு O கொண் - O : is ট্রাপ্ত? * 8. 1ணடிருநதன O ருவமதை பசுமையுடன் தெ : அநதக கபபலகள. திரும்பிப் பார்க்கிறேன் GL *、*、*、 *。鲁 滚 இனிமை என்னை இணைத்துக் நலன்பு வெள்ளைத்தோல் போர்த்து 3 பெருச்ச ஒறறைய :த்திக்கும் : இமைக் கீற்றுக்கள் போல : விருந் : பழசாகிப் போன கழுத்துப் இளமை தழுவ இன்னிசைப் பூககள O மருந்:
O : : துன்பங்கள் ே பொழுதுகளை :
* : t ål: மறககததான முடியுமா. வெந்:
e O a. - - - - - ఖ t
- - - ព័ណ៌ 6) á : usi 86 في الماليمينياتهT மக்க : படித்திடும் வேளையில் பரவசங்கள் : கண் @ பல செய்து (LC : 9 பயிலாது திரிந்தோம், பிரிந்துவிட்ட 5 இதமான நாட்களை குடிகொ ಡಾಇಟ:ಆಳ್ವ, நயமாக ஞாபகப்படுத்தினால் 乐6
ப் பட்டியில் சு
g கண்ணீரில் பல கதைகள் : வந்ததத ° (ရွံ့နှံ့႕] மத்திரத்தில் ப்ேட் சொல்லிவிடும் கடந்துவிட்டது காலம் இந்த : இந்து சமுத்திரத்தில் போட்டால் : இதுதான். O G இலகுவில் அமிழ்ந்து விடும் என்பது O இடங்
அவர்களின் கணிப்பு ? எங்கள் கல்லூரி நந்தவனத்தில் O L5.356 பிச்சைக்காரர்களுக்கு அருகில் : "நா ಙ್ಗ: 3 குபயை கொட்டிப் களு b நதது பொருள்க
● பழகிவிட்டனர் எல்லோரும் பூக்களும் உதிர்ந்து விட்டன ண்டு ம 撰 ប្រៀ0. @ தோழரெல்லாம் தூரமாகிக் குண்டு @ နှိုဂိ်ဂိA'ိ #်း ဖွံ့ ဒွါ့Aး၌ ... .. ။ 8 காள்கின்றனர் : ಇಂಗ್ಲNL೩ : အံဓါးဖါးဖါး வங்கிகள் : இளமைக் கனவுகள் உயிர் தபட புற்றுநோய் பற்றி இன்பத்தைத் துளைத்து விடுகின்றன O റ്റൂഖ് ஆராய்ச்சி செய்ய உ நான் இழந்த இதமான நாட்களை அனுபவி: பிச்சைக்காரர்களுக்குக் நான இழநத இதமான நாடகை e || $(táର୍ଣ୍ଣ மறுபடியும் மீட்டிக் கொள்கிறேன்! @ 96)]6)LI கடன தருகனறன. a -எம்.எம்.அஸ்வர், சகதி
, , རིགས་ ILMରୀly - l,
ཀྱི་བློ་་ • • • •• ခိ ခီ ”- ༤ ༠ ༠ ༠ ལྷ་ : அணிந்துகொண்டு இருள் 参 o: * விழுதுகளில் தொங்கும் கப்பல்களில் "
@ பிச்சைக்காரர்களின் : வெளிச்சத்துக்குள். 22 6 பயணம் தொடங்குகிறது. 6 எனக்காகவும் ഖ -வைசாரங்கள் : பல ஜனனலகள வலி as a so a so a a a e o O O. வதைககப
剑 @ QSnoßjyy éa865)a9/ : s ` 66 gഖങ് 懿 உனககாக பல வருடங்களாய இடப் கூந்தல் தோரணம் 魯 என்னிதயக் கதவு 형 இன் அலங்கரிக்கப்பட்டது வரவேற்பு மண்டபமாய் துடிக்
வான வில்லிலா? மின்னலாய் வருகின்ற
ஈ1ப் 11க்களர் 彎 ஒவ்வொரு ஒளிக்கிற்றுக்கும் இ) இன்ப
தாவணிப் பெண்ணே இதுதான்
நீ வந்து போகும் இத் காயின்றி வாழ்கின்ற 穩 3LÜG iର நின் · g @ இ LT605uj61) ཚེ་ அலைகளின் பயணம் 鬱
5 அலைக்கு பாவம் 鬱 ജൂൺ6
鬱
தவிக் ಪಗ್ಗಹಣ: என் குருதி ஓர் கவிதை கார மிளகா எழுதியது பாவம் 6 கண்கள் இனிக்கும் அதில் -
காணும் தோறும் . உனக்காக ܠ\ LL கண் மறைவில் தே நான் காய்க்கும் à பால உன் உருவானால் பூப்பப் பாசியாவேன் - ༤༡ பரிதாபச் கண்கள் நீர் சுரக்கும் O .என்ற கருப்பொருளை శి? UffờT5ở
உள்ளடக்கி. ধ্ৰুটি வாலிப தேச பக்கங்களில் : a அமைதி
955} B_6 O 69(5 விடயத்தில் O அவலங்கள் அவதரிப்பு O நவீன நாய் வாலாகிவிட்டேன். O கண்கள் இப்போது கால் தடமும் இல்லை. G
காத்திருந்து தவிப்பில் வேகிறது e பூரண பெளர்ணமி @ தெரு s D60... @ இரண்டாம் பிறையாவதால் தேவையற்ற இனியாகிலும் தந்தி அனுப்பு பச்சை நிறம் பள்ளியை எம் பொழுது வீணாகாதிருக்கட்டும் ை நெருப்புச் சொல்லாகி முற்ற பைத்தியம் பிடித்து அகதி முகா சொல்லாமல் கொல்லும் O சொத்தியாகிறது. O 6. பெண் பார்)வைகள் விஷம் O - - அந்தப்
@ சமாந்தரக் கோடானது போதும் நத பூப்படைந்த வங்களே. மின்சாரத்தில் சிக்கும் : ಹೆಣ್ಣ: a ட்டியாவோம் O 60L ჯორჯ ; უო, ა. -ஏ.ஆர்.எம்.நதார், - முளையூடடியாவோம. றிஸ்வின்
○ ஜின்னார்: -ஆயிலா றிஸ்வின் భ O Agill, o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

D5/UD
க்க முடியாத }|ഖണ്ഡഥ
வாழ்க்கை, ங்கோலம்
வாழ்க்கை இது ബേTib பல்களாக வாழுமிடம், 5ாதாரம் ாலைந்த 596) - LDT), றுக்கு ஆன முழுதான ாழுவம் யருக்கு
நிலையம் ாளிகளுக்கு தாகுமிடம் துக்குக்கூட ழ்ச்சியை கு மனம் து வாழும் தமிழ் ரிடமிருந்து }(BT66 டியாத 6]]6)67) ண்ட இடம் ண்டை ால் - இன்று
g|ഖണ്ഡഥ! சாந்த 1ளயெல்லாம் ருந்த ளையெல்லாம் ழை பொழிய ர்கள் போக
மீண்டவர்கள் ந்த இடம் စ်üb (၂)l၇uLIll႕) நிறைந்த முகாம்!
-சுவிக்குயிலன், சேனையூர் - 6
O. O. O. O. O.
t θμιαίοι றுமை எனும்
உளிகளால் பட்ட சிற்பங்கள் - இன்று ரயறையற்ற பெயர் வால் ானல் பட்டுத் கிறார்கள்
த்தை மட்டும்
நினைத்தவர்கள் - இன்று - பெயர்வு எனும் டுக்கனால் Uறம் அற்றுத் கிறார்கள்
எனும் பதத்திற்கு ம் தெரியாத கர்கள் இன்று
சாவை மட்டும் சுமக்கிறார்கள்
வழி தேடி - தம்
Ꮌ06lᎢ ᏌᏏᏛll6Ꮘ06Ꮣ)ᏌᏏ6lᎢ[ᎢᏧᏏ ரில் நிரப்பியபடி ஓரங்களிலும்
மர நிழல்களிலும், 、
றகளிலும், ஆலய ங்களிலும் மாக அவலத்துடன் ாழும் புண்பட்டவர்கள் நக் கூட நிம்மதி க்காதா?
-காந்தன், விசு,
J Douci
த எழுதுதலும்
|
பயிற்சிக் களம்
சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
கவிதை உலகில் காலடி வைத்தவர்களில் சிலர் மங்கிப் போனதும் உண்டு; சிலர் தன்னுடைய திறமையை உலகறிய வைத்தவர்களும் உண்டு. அந்த வகையில் கவிதைகள் வரையும் கவிஞர்களை ஊக்குவிப்பதற்காக இணையத்தில் இருந்து சில கவிதைகளை சிறப்புக் கவிதை எனும் பகுதியில் தருகின்றோம்.
பெண்
பெண்ணே உலகிக் ஆதாரம் அவளற்ற ஆண் வெறும் தளமற்ற கட்டிடம்
உள்ளத் தவிப்புக்கு மருந்தும்
உயிரின் துடிப்புக்குச் சமாதானமும் பெண்ணே இன்றி
பெறுவதுதான் எப்படி
&but 5ួfuff இலக்கியமா இராணுவமா நாட்டு தலைமையா விண்வெளிப் புரட்சியா எங்கே இல்லை அவள்
சொல்லுங்களேன் உயிரைச் சுமக்கும் ஒரே உயிர் உலகில் பெண்தானே?
துவண்ட மனதுக்கு மடிதந்து தலைகோத ஒரு பெண்ணற்றுப் போயின் மனித இனம் மொத்தமும் சுடுகாட்டுப் பிணங்கள்தானே
எல்லாச் சுகங்களும்
எங்கும் கிடந்தாலும் ஒரு பெண்ணில்லா பூமியில் சிறு பொழுதேனும் நக்ருமா
அந்தப் பூமியும் கூட ஓர் அழகுப் பெண்ணல்லவா
நிலவா மலரா கடலா காற்றா காண்பதெல்லாம் பெண்ணல்லவா
சுகங்களின் இருப்பிடம் அவள் சொர்க்கத்தின் பொருளும் அவளேதான்
ஓராயிரம் ஓட்டைகளும் உருப்படாத துடுப்புமாய் நடுக்கடலில் விடப்பட்ட ஆசை ஒடங்கள்தானே
மனித மனங்கள் উy ஒரு பெண்ணின் துணையின்றி வாழ்வெனும் கரைசேர வாய்க்குமோ கனவிலும்
அவளின் அன்பின்றி ஆயுள் ரேகைக்கு ஆயுள்தான் ஏது
அழப்பிறவா மனிதருண்டோ ့််
ஒரெட்டில் அம்மா ஈரெட்டில் தங்கை மூவெட்டில் காதலி நாலெட்டில் தாரம் ஐயெட்டில் மகளென்று சாவெட்டு வரும்வரை நம் கண்ணீர் நிறுத்தி அமைதியின் மடிகிடத்த தம் கண்ணீர் பொழியும் கருணை மேகங்களலல்லவா பெண்கள்
அறிவுரைக்கோ ஆயிரம் நாவுகளுண்டு ஆறுதலுக்கு அவளன்றி வேறு வழியுண்டோ
பெரும்பாலும் பெண்கள் உயிர்களைப் பிரசவிக்கும்போது ஆண்கள் அணுகுண்டுகளைத்தானே பிரசவிக்கிறார்கள்
உயிர்களின் ஆக்கமெல்லாம் பெண்ணே என்பதால் அந்தத் தெய்வமும் பெண்தானே
స్త్రీ ప్రక్రి
リ
-அன்புடன் புகாரி |
豔正蠶D
2 (1856)6. 6usals(6 as...?
இது. எங்களின் கதை நாங்களும் சுமந்தோம் நிறையக் கனவுகளை உங்களைப் போலவே.
காகங்கள் அல்ல கழுகுகளும் வல்லூறுகளும் தீனிக்காய் எம் மேனிகொத்திப் போயின
இருண்ட பூமியில்
எம பாதங்கள புதைக்கப்பட்ட போதிலும் மேளனமாய் இருந்தோம்
முட்டையில் கருபீடுங்கி தெருவில் வீசப்பட்ட போதும் சட்டை கழற்றி நிர்வாண மார்புகளை உருசி பார்த்த போதும் எமக்கு கண்ணீரே வரவில்லை. எம் முன்னோர்களே. ஆசையாய் குலுங்கி குலுங்கி நீங்கள் பதித்த தடங்கள் முழுதாய் அழிந்து போயின
வாய் திறந்து நாங்கள் பிரசவிக்கும் கொட்டாவிகள் வட்டமேசை முன் எழுதட்டும் ஒப்பந்தங்களில் காணாமல் போக.
நாங்களும் சுமக்கின்றோம் நிறையக் கனவுகளை இன்னும்.
உங்களைப் போல,
-ஜேடானியல், யாழ்ப்பாணம்
நன்றிகெட்ட மனிதருக்கு அஞ்சிநிற்க மாட்டோம் நாவீனிக்கப் பொய்யுரைக்கும் பேரைநம்ப மாட்டோம் - என்று கூறுவோமடா - ஒன்று சேருவோமடா வீறுகொண்டு சிங்கம்போல் முன்
- spearIELIT!
எளிய மக்கள் தலையில்காசு ஏறி மிதிக்குது அதை எண்ணி எண்ணித் தொழிலாளர் நெஞ்சு கொதிக்குது, வஞ்சனைக்கும் அஞ்சிடோம் பஞ்சம் நோய்க்கும் அஞ்சிடோம் பட்டினிக்கும் அஞ்சிடோம் நெஞ்சினைப் பிளந்தபோதும் நீதி கேட்க அஞ்சிடோம் நேர்மையற்ற பேர்களின் கால்களை வணங்கிடோம் காலி என்றும் கூறி என்றும் கேலி செய்யுங் கூட்டமே காத்துமாறி அடிக்குது நீர் எடுக்கவேனும் ஓட்டமே தாலி கட்டிகொண்ட மனைவி போலுழைத்த எங்களைத் தவிக்கவிட்ட பேரை எந்த நாளும் மறக்கமாட்டோமே,
-ட்டுக்கோட்டை கல்யாணசுந்தும்

Page 15
நம் முகத்திலேயே பளிச்சென்று, பார்ப்பவர்களைக் கவர்ந்திழுக்கும் முதல் விஷயமே கண்கள் தான். ஆனால், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கண்களை, நம்மில் பலர் சரியாகப் பராமரிப்பதில்லை.
அதனால்தான், நாம் எவ்வளவு அழகாக மேக்கப் போட்டாலும், கண்கள் சோர்வாகத் தெரிந்தால் முக அழகே அடிபட்டு விடுகிறது.
குடிக்காததும் மற்ற காரணங்கள்.
தவிர.சைனஸ் பிரச்சினைகள், தண்ணீரால் ஏற்படும் இன்பெக்ஷன், சைனஸ், ஆஸ்துமா, அலர்ஜி போன்றவற்றால் கூட, கண்கள் உப்பிப் போவது மற்றும் கண்களுக்கு அடியில் பை போன்று தொங்கும் பிரச்சினைகள் வரலாம். சிலருக்குப் பரம்பரையாகக்கூட, இந்தப் பிரச்சினைகள் ஏற்படலாம்.
சில சமயங்களில் கண்கள் உப்பி சரி இதை எப்படிப் போக்குவது? விடுவதற்கும், அல்லது சிவந்து போவதற்கும் இ இன்ஸ்டண்ட் டி பேக்குகள் என்ன காரணம்?
(ஈரமானவை) அல்லது ஈர டிஸ்பூனை . பீரிஸருக்குள் போட்டு வைத்து, அதைக் கண்களில் சில நிமிடங்களுக்கு வைத்திருந்தால் இரத்தக்குழாய்கள் சீராகி, கண்கள் உப்பியிருக்கும் நிலை
மாறி சீராகி விடும்!
இ குளிரூட்டப்பட்ட பாலில் இரண்டு பருத்திப் பஞ்சுகளை நனைத்து கண் இமைகளின் மேல் பத்து நிமிடங்கள் வைக்கலாம். இ குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவி, உருளைக்கிழங்கு துண்டுகளை இமைகளின் மேல் வைத்து, பத்து நிமிடங்களுக்கு ரிலாக்ஸ் செய்யலாம்.
இ கண்கள் உப்பலாக இருக்கும் நேரங்களில் * சாதாரணமாக முகத்துக்குப் போடும் மாய்ஸ் சுரைஸர்களை கண்ணைச் சுற்றிப் போட பயன்படுத்தக்கூடாது. இது இவற்றை அதிகப்படுத்தி விடும். அந்த நேரம் தரமான ஐகேர் புராடக்ட்களை பயன்படுத்துங்கள். நார்மலாக இப்படிப் பயன்படுத்துவது நல்லது.
இ சாப்பாட்டில் உப்பின் அளவைக் குறைத்தாலே கண்களில் ஏற்படும் உப்புசம் குறைந்து விடும்.
இ 'பிரஷான பாதாம்பருப்பை பாலில் ஊற வைத்து அரைத்து, அதோடு எலுமிச்சை சாறு கலந்து கண்களைச் சுற்றி தொடர்ந்து போட்டு (படுத்த நிலையில்) பேக் காயும் முன்பே குளிர்ந்த நீரால் கண்களைக் கழுவி வந்தால் கண்களில் ஏற்படும் கருவளையம் போய்விடும்.
)ே கம்ப்யூட்டர் அல்லது புத்தகங்கள் போன்ற நுணுக்கமான விஷயங்களை அதிக நேரம் பயன்படுத்துவது.
)ே சரியான தூக்கம் இல்லாததும்
தான் காரணம்.
சரி, இதைத் தவிர கண்களில் வரும் பொதுவான பிரச்சினைகள் என்னென்ன?
இ பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினை கண்களுக்குக் கீழே ஏற்படும் கருவளையம் தான். கண்களுக்கு அடியில் பை போல் சதை தொங்குவதும் மற்றொரு பிரச்சினை.
எதனால் இந்த மாதிரியான பிரச்சினைகள் வருகின்றன?
ம்ே டென்ஷனான வாழ்க்கை முறை கருவளையம் ஏற்பட முக்கியக் காரணம். நல்ல சரிவிகித உணவு சாப்பிடாதது, தூக்கமின்மை, தண்ணீர் சரியாக
கவர்ந்திழுக்கும் கண்க
)ே கண்கள் உ நாட்களில் தலைக்கு தலையணை வைத்து உப்புசம் தரும் கண் சுரப்பதைத் தடுத்து, வர உதவும்!
கண்களை எப்படிப்
)ே கண்களே, ! பாகங்கள். அதனால் கழுவும்போது, கண்க பகுதிகளை, அழுத்தி மெதுவாகத் தேய்த்து
அழுத்தித் தேய்த்தா சுருக்கங்கள் ஏற்பட்டு உமிகவும் முக்கி என்னவென்றால் கணி மேக்கப்பை, படுக்கச் கலைத்து விட வேண )ே அதே போல் தரமான கண் மைை வேண்டும்.
)ே கம்ப்யூட்டரில் செய்பவர்களுக்குச் சி விழுகிறதே? கண்கை UTLDfug?
)ே நுணுக்கமான தொடர்ந்து பல மணி செய்வதால் இப்படி 6 இ இருபது நிமிட போல் கம்ப்யூட்டரில் ஒரு பத்து நிமிடங்கள் கொடுப்பது அவசியம் கண்களை அகல
பத்து, இருபது முறை
சிமிட்டுங்கள். அல்லது பசுமையான காட்சிக கண்களைச் சிமிட்டின புத்துணர்ச்சி அடையு
அ ஒவ்வெ அதர் ஷி டசாலி முறையில் தோ படுவார்.
அ மேலேயுள் நிரப்பி தபால் அட் ஒட்டி அனுப்பி மானது. (பிரத கொள்ளப்படமாட்
அ? ஒருவர் ஒ பட்ட கூப்பன்கை
கூப்பனை அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:
23 . Ꮼ1 . 2ᏬᏬ7 .
அனுப்பி வைக்க 6ே
வாரம் ஒரு அ முரசு பரிசுப்
தினமுரசு 6 g.bu.ed கொழு
அதிர்ஷடசாலி
pot. 18.24, 2007
வராஜா, பள்ளிவாசல்
காத்தான்குடி
ாலி உடனடியாக எம்முடன் தொடர்பு
ODI LI J (o) (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

in...
ப்பி இருக்கும் க் கூடுதலாக ஒரு நுப் படுங்கள். இது
திரவங்கள் கண்கள் வழமைக்கு
பராமரிக்க வேண்டும்?
மிகவும் மெல்லிய
கண்களைக்
நளைச் சுற்றிய
த் தேய்க்காமல்
பெண்களைக் குறி வைத்துத் தாக்கும் ۵ مهمی به புக் கழுவ வேண்டும்.
நோய்களில் தைராய்டும் ஒன்று. இது நோய்க் கிருமிகளால் தாக்கப்படுவதில்லை. அயோடின் குறைவே र्क्षे இதற்குக் காரணம்.
கழுத்தில் மூச்சுக் குழலின் கீழே காணப்படும் தைய்ராய்ட் சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள், மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. 1அயோன் ஏற்றஇறக்கம் இந்த
சுரப்பிகளின் செயல்பாட்டை | பாதிக்கிறது. இதனால் தைராய்ட்
நோய் ஏற்படுகிறது.
குறைபாடு காரணமாய்
அதிக பெண்கள் பருவமடையும் ‘விடும். வயது தள்ளிப் போக யமான விஷயம் நேரிட்லாம் குறைந்த 1ணில் போடுகிற வயதிலேயே வயதுக்கு
செல்லும் முன் வருவதும் உண்டாகலாம் டும். என மருத்துவர்கள்
கண்ணுக்குத் கூறுகின்றனர்.
ய பயன்படுத்த சில பெண்கள் கருத்தரிக்க முடியாமல்
போவதற்கும் தைராய்ட் பிரச்சினை ) வேலை காரணமாகி விடுவதுண்டு. அவர்களை க்கிரம் கருவளையம் = மகப்பேறு நிபுணர்கள் முதலில் சோதிப்பது ள எப்படிப் தைராய்ட் இருக்கிறதா என்பதுதான். 40
வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 5 சதவீதம் வேலையைத் இந்தக் கோளாறினால் அவதியுறுகின்றனர். நேரங்கள் இந்த சுரப்பிகள் ஹார்மோனைக் குறைவாக ரற்படலாம். சுரந்தால் கொழுப்பு சக்தி அதிகமாகி விடும்.
ங்கள் சேர்ந்தாற் இதனால் இதயம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு வேலை பார்த்தால் | ವಿಶ್ ஏற்படும் சூழ்நிலையும்
கண்களுக்கு ஓய்வு உருவாகலாம்.
l, ஹைப்போ விரித்து பின் தைராயிடிசன், கண்களைச் து தூரத்திலிருக்கும் 0)6TTU LITTġġ5LJLq
ால், கண்கள் 8
ஹைப்பர் தைராயிடிசன், தைராய்ட் கட்டிகள் ஹார்மோன் சுரப்பி இன்மை ஆகியவை தான் தைராய்ட்டைப் பொறுத்தவரைக்கும் ஏற்படும் முக்கிய பிரச்சினைகள் ஆகும். சுரப்பியின் செயல்பாடு அதிகமாகி ܠ ܐ நீASாம்! அதனால் ஹார்மோன் உற்பத்தி அதிகம் அடைவது முதல் வகையில் குணங்கள், (ஹைப்போ தைராயிடிசன்) வயது வித்தியாசம் பொறுத்து இதன் அறிகுறிகள் மாறும, சிறுவயதில் அளவுக்கு அதிக n . பருமன் இவைகள் இந்த நோயின் அறிகுறிகள,
அடுத்தது (ஹைப்பர் தைராயிடிசன்)
ாரு வாரமும் குலுக்கல் iந்தெடுக்கப்
- - - - - - - - - - - - - - - - - - - - - -
1ள கூப்பனை டையில் மட்டும் னால் போது கள் ஏற்றுக் LITōu).
ஒன்றுக்கு மேற் ா அனுப்பலாம். ண்டிய முகவரி தேவையானவை :
J62LIal lung. -56 umy LOGuły
- 772
பால் 1 லீட்டர்
க்கரண்டி 1 கப்
பழக்கலவை 2 கப் (பொடியாக நறுக்கியது) (ஆப்பிள், பேரிக்காய், வாழைப்பழம், ஆரஞ்சு)
இதில் வயதானவர்களின் எடைக் குறைவு, அதிக வியர்வை, உடல் நடுக்கம் போன்றவை இதன் அறிகுறிகள், தைராய்ட் மருந்துகளும், ரேடியோ ஆக்டிவ் அயோடினும் இதற்குரிய மருந்துகளில் முக்கியமானவைகள் என்கிறார்கள் மருத்துவர்கள். முடியாத பட்சத்தில் அறுவை சிகிச்சை தேவைப்படும்.
50 வயதைக் கடந்தவர்களுக்கு நினைவாற்றல் குறைவது ஹைப்போ தைராய்ட் பிரச்சினையால் தான். சோர்வு, கவலை என மனநோயாளி போல் ஆகிவிடுவார்கள். மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இது விலகி விடும். கழுத்தில் கட்டிகள் வந்து வீக்கம் ஏற்படுவது சுற்றுச்சூழல், பரம்பரை என இரு காரணங்களினால் வருகிறது. இதுவும் அயோடின் குறைபாடு தான். முட்டைகோஸ், கரட் அதிகமாக சேர்க்கப்படக்கூடாது. இது தைராய்ட் பிரச்சினையை அதிகப்படுத்தும், மலையோரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கட்டிகள் அதிகம் வரும். இவர்களின் உணவிலும் தண்ணீரிலும் அயோடின் குறைவாக இருப்பது தான் காரணம். அயோடின் கலந்த உப்பை பயன்படுத்த வேண்டும்.
தைராய்ட் கட்டிகளை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். மேலும் லேசர் சிகிச்சை இருக்கிறது.
தைராய்ட் கட்டிகளில் சில புற்று நோய் பாதிப்புக்குள்ளாகும். ஆனால் அது மிகவும் அபூர்வமாகவே வரும். இதனை FNAC(Fine Needle Aspiration Citation) eypa)ib கண்டுபிடிக்கலாம்.
டென்ஷன் காரணமாய் தைராய்ட் பிரச்சினைகள் வருகிறதென சொல்கிறார்கள் சிலர். சில குழந்தைகள் பிறக்கும் போதே இந்தக் குறைபாட்டுடன் பிறப்பதுண்டு.
ஆனாலும் இந்நோய் ஆண்களை விடப் பெண்களை 1 மடங்கு அதிகமாய் தாக்குகிறது. எனவே பெண்கள் இது விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைகள் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்ப்பதும், உடற் பயிற்சி செய்வதும் இந்த நோயினின்றும் பாதுகாக்கும் முறைகள்
góPG |15 (BTD
தொகுத்துத் தருவது -ஷோபா...e5L 556ùDLU(o
செய்முறை பழக்கலவையுடன் பாதியளவு சீனியைப் பிசறி வைத்துக்கொள்ளுங்கள் ஒரு லீட்டர் பாலில், அரை டம்ளர் பாலை மட்டும் தனியாக எடுத்து வைத்துவிட்டு, மீதம் உள்ள தைக் காய்ச்சுங்கள், காயும் பாலில் சீனியைச் சேர்த்து கொதிக்க விடுங்கள்.
தனியாக எடுத்து வைத்திருக்கும் அரைக்
கப் பாலில் கஸ்டர்டு பவுடரைக் கலந்து, கொதித்துக் கொண்டிருக்கும் பாலில் சேருங் கள். ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு
இறக்குங்கள். நன்கு ஆறியதும் பழக்கலவை யைச் சேர்த்து குளிரவைத்துப் பரிமாறுங்கள்

Page 16
  

Page 17
Fణ
*কেম্প
சென்ற வாரத் தொடர்ச்சி
7, 16, 25 திகதிகளில், கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களே! ஆண்டின் ஆரம்பமே, ஆனந்தம் தருவதாக அமையும்.
இயல்பாகவே, இளகிய மனமும் மென்மையான சுபாவமும் கொண்ட உங்களுக்கு, இதுவரைக்கும் மனதில் இருந்த இனம்புரியாத பயம் படிப்படியாக விலக ஆரம்பிக்கும். அதன் காரணமாக தன்னம்பிக்கையும் தைரியமும் ஏற்படும். அதைத் தொடர்ந்து நீங்கள் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் படிக்கட்டுக்களாக இருந்து வெற்றிப் பாதைக்கு வழியாக அமையும். எப்போ மாறும் இந்த இழிநிலை என்று கவலைப்பட்ட காலம் மாறி, மனதில் மகிழ்ச்சி நிறையும்,
எதையும், செய்யலாமா? வேண்டாமா?என்று தயங்கிய மனநிலை மாறி, எதையும் முயன்று பார்க்கலாம் என்ற எண்ணம் மனசுக்குள் மலரும் அதன் காரணமாகப் பணிகளில் புது உத்வேகம் பிறக்கும் பணியிடம், வியாபார ஸ்தலங்களில் புதுப்புது திட்டங்கள் மூலமாகப் பெரும் ஆதாயம் கிடைக்கும். முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருந்ததெல்லாம் விலகி, சீரான வளர்ச்சிப் பாதைக்கு வழி தெரியும்.
ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். இதுவரைக்கும் வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு அதற்கான ஆரம்பம் தெரியும். பட்ட கஷ்டங்களுக்குப் பலன் கிடைக்காதா என்று ஏங்கிய நிலை மாறி ஏற்றம் ஏற்படும் தொட்டது துலங்கும,
அரசு, அரசியல் துறை சார்ந்தவர்களுக்கு திடீர் பதவிகளும் பாராட்டும் கிட்டும் எதிர்பார்த்த இடமாற்றம், பணி மாற்றம் ஏற்படும். சிலருக்கு தொழில் காரணமாகக் குடும்பத்தை விட்டுப் பிரிந்து இருக்க வேண்டிய நிலை ஏற்படலாம். ஆனால் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளுங்கள் து உங்கள் முன்னேற்றத்துக்கான "லிப்ட் ஏற்க மறுத்தால், அப்படியே இருக்க வேண்டியதுதான். மனசில் பக்தி உணர்வு அதிகரிக்கும் விடுபட்ட குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புக் கிட்டும். தெய்வத் தல யாத்திரையின்போது, எதிர்பாராத சில பெரிய மனிதர்களின் சந்திப்பும், மகான்களின் ஆசியும் கிடைக்கும்.
பற்பல பிரச்சினைகளுக்குப் பிறகு முதன் முறையாக வாழ்க்கையில் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கக் கூடிய அளவுக்கு வளர்ச்சி அதிகரிக்கும் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கும், சொல்வாக்கும் உயரும் எடுத்த காரியத்தை முடிக்க முடியாமல் திணறிய நிலை மாறும் எதுவும் சாதிக்கலாம் என்ற எண்ணம் ஏற்படும்.
சுபகாரியங்களுக்கு இருந்த தடைகள் நீங்கும். அதனால் மனையில் மங்கல ஒலி கேட்கும். மழலை ஒலி கேட்க ஆசைப்பட்டவர்கள் இல்லத்தில் குவா குவா குரல் கேட்கும். சுபச்செலவுகள் "அதிகரித்தாலும், போதுமான பண வரவும் ஏற்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்களும், அதனால் ஏற்பட்ட பிரிவும் மாறும் அந்நியோன்னியமும் அன்பும் அதிகரிக்கும். பிரிவு நீங்கி ஒற்றுமை ஏற்படும். இது விட்டுக்கொடுக்கின்ற சுபாவத்தை நீங்க வளர்த்துக் கொண்டால், நிலைக்கும். தனிப்பட்ட யாருடைய பிரச்சினையிலும் வீணாக மூக்கை நுழைக்க வேண்டாம். இது குடும்பத்திலும் சரி, தொழிலிடத்திலும் சரி, தவிர்க்க வேண்டிய விஷயம். உங்கள் குடும்ப விவகாரங்களில் மூன்றாம் மனிதரை மத்தியஸ்தம் செய்யக் கூப்பிடுவதும் தப்பு குழந்தைகளால் சந்தோஷம் கூடும். சில குழந்தைகள், தங்கள் செயல்களால் உங்களுக்குப் பெருமை தேடித் தருவார்கள்.
வெளிவட்டாரப் பழக்கவழக்கத்தில், ஆடம்பரத்துக்காகவும் வீண் கெளரவத்துக்காகவும் செய்யக்கூடிய செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். யாருக்காகவோ செலவு செய்து, எதிர்காலச் சேமிப்பைக் கரைப்பது நல்லதல்ல.
பயணங்கள் பயன் தருவதாக அமையும். அதே சமயம், தனிமைப் பயணத்தில் சபலமும், சஞ்சலமும் எட்டிப்பார்க்காமல் இருக்க வேண்டும். இதற்கு தெய்வ பக்தி உதவும், பயணத்தின் போது ஏற்படக்கூடிய ஆண் - பெண் நட்புகளில் கவனமாக இருக்க வேண்டும். அதீத நெருக்கம் நெருப்பாகச் சுடும் விலகிவிடுங்கள்.
சூதாட்டம், ரேஸ் போன்ற பழக்கங்களில் ஈடுபாடு உள்ளவர்கள், உடனடியாக அதை விட்டு விடுவது உத்தமம் இல்லை என்றால் இப்போதைய கிரக அமைப்புக்கள் அப்படியே எதிர்மறையான பலன்களைத் தந்து கைப்பொருளையும் கரையச் செய்துவிடும். யாருடைய ஆலோசனையையும் கேட்டு பெரிய முதலீடுகளில் அகலக்கால் வைக்க வேண்டாம் தெரியாத பணியில் பிறருடைய வற்புறுத்தலுக்காக ஈடுபடுவதும் தப்பு
ப்ணியிடம், வியாபாரத் தலங்களில் எச்சரிக்கை ரொம்ப அவசியம் திடீர் என்று உங்களுக்குக் கிடைக்கக்கூடிய பதவி, புகழ் பிடிக்காதவர்கள், உங்கள் தவறுகளை பூதக்கண்ணாடியினால் படம்பிடித்து மேலிடத்துக்குக் காட்டலாம். அதனால், முழுமையான ஈடுபாட்டோடும் சரியான திட்டமிடலுடனும் செயற்பட்டால், பிரச்சினைகள் வராது கூட்டுத் தொழிலில் உள்ளவர்கள் 2ஆம் எண்காரர்களுடன் பார்ட்னராகச் சேர்ந்தால், பலன்கள் அதிகரிக்கும். -
அரசு வழியில் இருந்த தடைகள் நீங்கும். அதன் காரணமாக முயற்சிகளில் புது உத்வேகத்துடன் செயற்பட முடியும் ஜாமின் தரப்போவது உங்களுடைய நிழலுக்காக இருந்தாலும்கூட, பலமுறை யோசிப்பது நல்லது யாருக்கும் வாக்குத் தருவதற்கு முன்பு, அது அவசியம் தானா என்று யோசித்துச் செயற்படுங்கள். யாருடைய தனிப்பட்ட ஆலோசனைக்காகவும் உங்களுடைய செயல்களில் அனாவசியமான மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டாம்.
சிலருக்கு ஆடை, ஆபரணம்பொருள் சேர்க்கை ஏற்படும். புதுமனை புகுதல், மனை, நிலம் வாங்குதல் என்று சிலருக்கு வசதிகள் அதிகரிக்கும். எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்துப் போடும் முன் நன்றாகப் படித்துவிட்டுப் போடுங்கள். அவசரமும், பதற்றமும் இதுபோன்ற விஷயங்களில் கூடவே கூடாது.
அரசியல்வாதிகளுக்கு மேலிடத்து அரவணைப்பும், மக்கள் ஆதரவும் அதிகரிக்கும் பதவியும், பாராட்டும் சிலருக்குத் தானாகவே தேடிவரும். ஆனால், கடந்த கால கசப்பு வாழ்க்கையை மறந்துவிட்டு, செயற்படுவது நல்லது வன்மம், பகைமை பாராட்டினால், நிலைமை மீண்டும் தலைகீழாகிவிடும்.
ஆரோக்கிய விடயத்தில் அலட்சியம் கூடவே கூடாது. மூச்சுக் குழாய், நுரையீரல் போன்ற பகுதிகளில் பிரச்சினை எதுவும் தெரிந்தால், உடனே சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். கழிவுப்பொருள் வெளியேறும் பாதை மூட்டுகளில் உபாதை ஏற்பட்டாலும் உடனே மருத்துவச் சிகிச்சை அவசியம் மறந்துவிடாதீர்கள்.
நன்மைகள் எல்லாம் தொடரக்கூடிய இந்தக் காலகட்டத்தில், ஜூலை மாதம் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு செயற்பட வேண்டும். வாகனப் பயணத்தில் வேகம், வாழ்க்கைப் பாதையின் முடிவுக்குக் கொண்டு போகலாம். அதனால், வேகம் தவிர்த்துவிடுங்கள். பயணத்தின்போது கவனச் சிதறலும் கூடாது.
இந்த எண் மாணவர்கள், தங்கள் முயற்சிக்கு உரிய பலனைப் பெற்று மகிழ்வார்கள். அதிகாலையில் எழுந்து அன்றன்றைய பாடங்களைப் படிக்கும் பழக்கம் உள்ளவர்கள், தேர்வுகளில் சாதனை செய்யுமளவு கூட மதிப்பெண் பெற வாய்ப்புண்டு
பொதுவாக எச்சரிக்கை உணர்வுடனும், முழு ஈடுபாட்டுடனும் செய்யக்கூடிய செயல்களால், ஏற்றமும், எதிர்பாரா நன்மைகளும் பெறக்கூடிய காலகட்டம் இது.
சனிக்கிழமைகளில், கணபதி சன்னதியில் விளக்கேற்றி வழிபடுங்கள். எப்போதும் அவர் துதி சொல்லுங்கள், கேளுங்கள். ஆனைமுகன் அல்லல் எல்லாம் தீர்ப்பார், ᎸᎠ © QᎧ © QᎠ QᎧ ᏳᎧ ᏳᎧ QᎧ
8, 17, 26 திகதிகளில் சனி பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களே! ஆண்டின் தொடக்கமே ஏற்றம் ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். தெளிந்த சிந்தனையும், கூர்ந்த மதியும் உள்ள உங்களுக்கு வருட ஆரம்பத்திலேயே அற்புதமான பலன்கள் ஏற்படும். அதே சமயம், இது நீங்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டிய காலகட்டம் என்பதையும் மறந்துவிடாதீர்கள். பணியிடத்தில் உங்கள் திட்டங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். அவற்றின் மூலம் கிடைக்கக்கூடிய பலன்கள் காரணமாக உங்களுக்குப் பெருமையும், பாராட்டும் நிச்சயம் கிடைக்கும். அதே சமயம், இந்தத் திடீர் புகழ், பலரின் பார்வையில் பொறாமைத் தீயைப் பற்றவைக்கும். ஆனால் உங்களுடைய அடக்கமான குணத்தால் அந்தத் தீயை அணைத்துவிடலாம். * யாரையும் அநாவசியமாப் புகழ்வதும், அளவுக்கு அதிகமாக வெறுப்பதும் கூடவே கூடாது பழைய பகைமையை இன்னும் நினைவில் வைத்துக்கொண்டு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பகுத்தறிவு உங்களுக்கு அதிகமாக இருக்கலாம். ஆனால், யாருடைய பழக்கவழக்கத்தையும், கிண்டல் பண்ணுவதோ, மறைமுகமாகக் கேலி செய்வதோ கூடவே கூடாது நேரடியாக நீங்கள் இப்படிச் செய்யவில்லை என்றாலும், அப்படிப் பேசக்கூடியவர்கள் நட்பைத் தொடர்வது கூடத் தவறுதான் கூட்டுத் தொழிலில் கவனம் ரொம்ப அவசியம். இதுக்கு பார்ட்னர் மேல் சந்தேகப் படவேண்டும் என்று அர்த்தமில்லை. தனிப்பட்ட கவனம் தேவை என்றுதான் அர்த்தம் 5 ஆம் எண்காரர்களோடு கூட்டுச் சேர்ந்தால் தொழிலில் இலாபம் அதிகரிக்கும்.
திடீர் என்று ஞானோதயம் ஏற்பட்டு, பக்திப் பாதையில் நடைபோட ஆரம்பிப்பீர்கள். இதற்கு உங்கள் மனதில் குழப்பம் ஏற்படுவதுதான் காரணம் முறையான தெய்வ வழிபாட்டால் அதை விரட்டுங்கள்.இ ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். விடுபட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளை இப்போது நிறைவேற்ற சந்தர்ப்பம் உண்டு.
எந்தச் செயலையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்வது தவறு. குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசனை செய்து எடுக்கும் எந்தத் தீர்மானமும் நிச்சயம் பலனைத் தரும். அதனால், பெற்றவர்கள், பெரியவர்கள் ஆலோசனை கேட்டு செயற்படுங்கள். தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எதையும் பணிகளில் காட்டுவது கூடாது பணிவும், அடக்கமும் இருந்தால், பெருமையும் புகழும்
of 18. 24, 2007 টীকা
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலைக்கும்.
குடும்ப உறவுகள் இடையில் இருந்த நீண்டகாலப் பிரிவுக்கு முடிவு வரும் பிரிந்தவர்கள் நட்போடு சேர வரும்போது பழைய பகையை நினைவுபடுத்திப் பேசுவது வேண்டாம் யாருடைய மனமும் நோகும்படி பேசுவதும், பிறர் குற்றங்களைப் பூதக் கண்ணாடி வைத்துப் பார்ப்பதும் தப்பு
குழந்தைகளால் பெருமையும், புகழும் ஏற்படும். அதேசமயம், குழந்தைகள் விஷயத்தில் அநாவசியமான கண்டிப்பு, அவர்களை வீணான மனவருத்தத்தில் ஆழ்த்தும் அதன் காரணமாக, அவர்கள் கவனம் சிதறவும் வாய்ப்புண்டு தவறாகவே அவர்கள் செயல்கள் இருந்தாலும் கூட அன்பினால் திருத்துங்கள். அதிகாரமும் கண்டிப்பும் வீணான மனச்சங்கடத்தைத்தான் ஏற்படுத்தும் அனுசரித்துப்போனால் குழந்தைகளால் குதூகலம் நிச்சம். a
குடும்பப் பிரச்சினைகளில் அந்நியர் தலையீடு கூடவே கூடாது. மூன்றாம் நபர் மத்தியஸ்தம் பண்ண வந்தால், வீடு இரண்டாகப் பிரிந்துவிடும் மற்றவர்கள் வீட்டுப் பிரச்சினைகளில் நீங்கள் வீணாக மூக்கை நுழைக்கிறதும் தப்பு யாரையும் யார் முன்னாலும் விளையாட்டுக்குக்கூட கிண்டல், கேலி பண்ண வேண்டாம். இது வீட்டிலும் சரி, வெளிவட்டாரம், பணியிடத்திலும் சரி, மிக மிக முக்கியம் புறம்பேசக்கூடியவர்கள் நட்பைப் புறம் தள்ளுங்கள்.
வீடு, வாகனம், ஆடை, ஆபரணச் சேர்க்கை சிலருக்கு உண்டு. அதேசமயம், இப்படிப்பட்ட சொத்துச் சேர்க்கையின்போது, அது வில்லங்கம் இல்லாமல் இருக்கிறதா என்று கவனித்து வாங்க வேண்டியது அவசியம் பயணங்கள் நன்மை தரும் தொலைதூரப் பயணம் இரவு நேரத்தில் கூடாது. அதி அவசியமானால், குல தெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு, வீட்டுப் பூஜையறையில் விளக்கேற்றிவிட்டுப் புறப்படுங்கள் பயணத்தின்போது, உடைமைகள் பத்திரம் வழக்குகள் இழுபறியாக இருந்த நிலை மாறும். ஆனால் நேரடிக் கவனம் இல்லாவிட்டால், தீர்ப்பு எதிர்மறையாகி விடலாம். கவனமாக இருங்கள்.
இரகசியங்கள் எதுவும் இரகசியமாகவே இருந்தால்தான் மதிப்பு இது பணியிடம், குடும்பம் இரண்டு இடத்துக்கும் பொருந்தும், அதே மாதிரி, சட்டப்புறம்பின் நிழல்கூடச் சுடும் தவறியும் அந்தப் பக்கம் போய்விடாதீர்கள்.
கலைத்துறை சார்ந்தவர்களுக்கு இதுவரையில் நிலவிய மந்தநிலை மாறும் புதுப்புது வாய்ப்புக்கள் தேடி வரும் அந்தச் சமயத்தில் வீண் ஜம்பத்தினால் சின்னச்சின்ன வாய்ப்புத்தானே என்று நழுவவிட வேண்டாம்.
சுபகாரியத்தடைகள் நீங்கும். சுபச்செலவுகளுக்காகக் கடன்பட வேண்டிய அவசியம் ஏற்படலாம். ஆனால், அந்தக் கடன்கள் சுலபமாகப் பைசலாகும்படி இருக்கும் பெற்றோர் ஆசியும், பெரியவர்கள் ஆதரவும் இந்தக் காலகட்டத்தில் அவசியம் அவர்கள் மனம் கோணாதபடி நடந்துகொள்ள வேண்டியது அவசியம் வாக்கில் இனிமை வேண்டும். நல்ல பலன்கள் நடக்கக்கூடிய இந்த ஆண்டில், செப்டெம்பர் மாதத்தில் மட்டும் செயல்களில் கூடுதல் கவனம் அவசியம்.
வாகனங்களில் போகும்போது வீணான கற்பனையில் மூழ்குவதும் தப்பு பாதையில் மட்டுமே பார்வை பதிய வேண்டும். அதேபோல போதையோடு பயணித்தால், பாதை வீட்டை நோக்கி இருக்காது. யாருடைய நட்புக்காகவும், உந்துதலுக்காகவும் ஜாமீன் கொடுப்பதும், கேரண்டி தருவதும் கூடவே கூடாது.
உடல் நலத்தில் கவனம் அவசியம் எப்போதும் வேலை வேலை என்று உடலை வருத்திக் கொண்டு இருப்பது தப்பு சரியான நேரத்துக்கு உணவு எடுத்துக் கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டால், ஆரோக்கியம் சீராக இருக்கும் பற்கள், வாய், சுவாச உறுப்புக்களில் கவனம் அவசியம் சின்னச் சின்ன உபாதை தெரிந்தாலும் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். இரத்த அழுத்த மாறுபாடு காரணமான பிரச்சினைகளை உடனே கவனித்து, உயர் சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
அரசியல் சார்ந்தவர்களுக்கு இது ஆதரவு அதிகரிக்கக்கூடிய ஆண்டாக அமையும். அதேசமயம், மேலிடத்து உறுப்பினர்களிடம் பேசும்போது, வாக்கில் கவனம் அவசியம் யாரைப் பற்றிய இரகசியமும், இரகசியமாகவே இருக்கட்டும் வாய்தவறிச் சொன்னாலும் கூட நிலை தவறிப்போக வாய்ப்பு உண்டு கீழ்மட்டத் தொண்டர்களிடம் கூட பணிவு காட்டுவது பதவி கிடைப்பதற்கான அஸ்திவாரமாக 96)LDL ||D,
8 ஆம் எண் சார்ந்த மாணவர்கள் படிப்பில் அவரவர் முயற்சிக்கு ஏற்ற முன்னேற்றத்தை நிச்சயம் அடைவீர்கள். அதே சமயம் நட்பில் தவறான சகவாசம் தெரிந்தால், உடனே விட்டு விலகிவிடுங்கள்.
மொத்தத்தில் எச்சரிக்கை உணர்வும், தளராத முயற்சியும் இருந்தால் முன்னேற்றம் நிச்சயம். சனிக்கிழமைகளில் விரதம் இருந்து சிவபெருமானை வழிபடுங்கள். சிவ துதி சொல்லுங்கள், கேளுங்கள். சிவனருள் சிந்தை குளிர்விக்கும். K^ Kob &ò &ò & 2 & Kỳ & Kỳ
9, 18, 27 திகதிகளில் செவ்வாய்க் கிரகத்தின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களே! ஆண்டின் ஆரம்பமே அமோகமான பலன்களை அள்ளித்தரும். எத்தகைய சூழலிலும் மனம் தளராமல் செயற்படக்கூடியவர்களான நீங்கள், உங்கள் வாழ்க்கையில் இது வரைக்கும் இருந்த நிலை மாறி ஏற்றம் ஏற்படும் கஷ்டமே தொடர்கதையாக மாறிவிடுமோ என்று நினைத்த சூழல் மாறி, லஷ்மிகரமான ஆண்டாக இது அமையும், பொன் விளையும் ஆண்டாக இந்த ஆண்டு அமையக் காரணம், இந்த வருடத்தின் கூட்டுத்தொகை எண்ணும், உங்கள் எண்ணும் ஒரே எண்ணாக இருப்பதுதான்.
சோதனைகள் சாதனைகளாகவும், தடைக்கற்கள் படிக்கற்களாகவும் மாறக்கூடிய காலகட்டம். இந்தச் சந்தர்ப்பத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது உங்களுடைய புத்திசாலித்தனமே பணியிடம், வியாபாரத் தலங்களில் புதுப்புது திட்டங்கள், மூலமாகப் பாராட்டும், பெருமையும் பெறுவீர்கள் இடமாற்றம், பதவி மாற்றம், ஊதிய உயர்வு எல்லாமும் மனதுக்குப் பிடித்த மாதிரியே அமையும், சிலருக்குப் பணி காரணமாகத் தொலை தூர இடங்களுக்குப் போக வேண்டி வரலாம். ஆனால் அது தற்காலிகமாகத்தான் இருக்கும். அத்தோடு அது உங்கள் முன்னேற்றத்துக்கு ஆதாரமாக அமையும் என்பதால், தவிர்க்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள்.
அரசுத் துறையில் பணியாற்றக்கூடியவர்களின் முன்னேற்றத்தில் இதுவரைக்கும் இருந்த தடைகள் தகரும் தவறுகள் காரணமாகத் தண்டனைக் காலமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தவர்கள், மீண்டும் பணிக்குச் செல்லும் வாய்ப்பு நிச்சயம் இந்த ஆண்டு ஏற்படும் சிலருக்கு இடைப்பட்ட காலத்திற்கான நஷ்ட ஈட்டுத் தொகையும் கிடைக்கலாம்.
அரசியல் துறை சார்ந்தவர்களுக்கு இது அமோகமான கால கட்டம் எதிர்த்தரப்பு அணியின் பலம் குன்றி, மக்களுடனான ஆதரவு உங்களுக்குக் கிடைக்கக் கூடிய காலகட்டம், சிலருக்கு அரசியல் வாழ்க்கையே அஸ்தம்னமாகிவிடுமோ என்று இருந்த நிலை மாறி, புதிய நம்பிக்கை பிறக்கும்.
வெளிநாட்டுச் செய்திகள், வர்த்தகம் இதெல்லாம் நன்மை தருவதாக அமையும் குடும்பத்துடன் ஆன்மீக யாத்திரை மேற்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படும். அந்தச் சமயத்தில் பயணம் இரவுப் பயணமாகத் தொடங்காமல், பகல் அல்லது மாலை நேரத்தில் புறப்படுகிற மாதிரி அமைத்துக் கொள்ளுவது நல்லது யாத்திரை சமயத்தில் மகான்களைத் தரிசிக்கவும், பெரிய மனிதர்கள் நட்பைப் பெறவும் சிலருக்கு வாய்ப்பு ஏற்படும். அதன்மூலம் பல நன்மைகள் கிட்டும். -
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் அணிவகுக்கும். அந்தச் சுபநிகழ்ச்சிக்கான பணவரவு தானாகவே அமையும் சிலருக்குத் திடீர் அதிர்ஷ்டம் காரணமாகச் சமூக அந்தஸ்து உயரும் வழக்குளி இழுபறி இருந்த நிலை மாறும் சிலருக்குப் பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சுமுகமான தீர்வுக்கு வரும். ஆனால், நேரடி கவனம் இல்லையென்றால், தீர்ப்பு எதிர்மறையாக மாறிவிடலா யாரை நம்பியும், ஜாமீன் தருவதும், ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போடுவதும் வேண்டாம்.
சட்டத்துக்குப் புறம்பானவர்களின் நட்பு சங்கடம் தரும் அப்படிப்பட்ட சகவாசத்தோடு வாசமே வேண்டாம் என்று விலகிட்டால், விபரீதமாக எதுவும் ஆகாது குடும்பத்தில் மூத்த உறுப்பினர்கள், பெற்றவர்களிடம் பணிவு மிகவும் அவசியம். இந்தக் கால கட்டத்தில், உங்களை வளமும் நலமுமாக வாழவைக்கிறதே பெரியவர்களுடைய ஆசீர்வாதம் தான். அதை மறந்துவிட வேண்டாம். இருண்டு கிடந்த இடத்தில் திடீர் என்று ஒளிவருவது போல், மறைந்து கிடந்த உங்கள் திறமைகள், மேலதிகாரிகள், சக ஊழியர்களால் கண்டு பிடிக்கப்படும். அதன் காரணமாக உங்களுடைய அந்தஸ்தும், பொருளாதாரமும் உயரும் பூமியிலிருந்து கிடைக்கக் கூடிய மற்றும் நிலத்தில் இருந்து விளையக் கூடிய பொருட்கள் சார்ந்த தொழில் புரியக்கூடியவர்களுக்கு இலாபம் அதிகரிக்கும்.
கூட்டுத் தொழில் புரியக் கூடியவர்கள், நிதானம், பொறுமை, நம்பிக்கை இவை மூன்றும் இருந்தால், சீரான வளர்ச்சியும் சிறப்பான இலாபமும் அடையலாம். வெளிநாட்டுச் செய்திகள், வர்த்தகங்கள் நன்மை தரும், அரசு சார்ந்த தடைகள் விலகும். அரசின் ஆதரவும் சிலருக்கு எதிர்பார்த்தபடியே கிடைக்கும்.
இந்த எண் மாணவர்கள் இதுவரைக்கும் படிப்பில் மந்தமாக இருந்த மாறி, சுறுசுறுப்பும் உற்சாகமுமாய் படித்து, அதிக
மதிப்பெண்களும், அதற்காகப் பாராட்டும் பெற முடியும். ஆனால், வீணான தீர்வம் மட்டும் கூடாது நட்பில் வீண் கேளிக்கையும், லாகிரி வஸ்து உபயோகமும் வாழ்க்கையை தலை நிமிரவே முடியாதபடி ஆக்கிவிடும்.
வாழ்க்கையில் மேன்மைகள் பல வரும் நேரத்தில் பழைய சம்பவங்களை அனுபவமாக நினைக்க வேண்டுமே தவிர, அதற்காகப் பழிவாங்கும் மனப்பான்மையைச் சுமக்கக் கூடாது. சமூக அந்தஸ்து உயரக்கூடிய காலகட்டம் இது அதற்கு உங்களின் அன்பான குணம்தான் காரணம். அதைமட்டும் எப்பவும் மாற்றிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் வாக்கு ஸ்தானத்தில் மட்டும் ரொம்பக் கவனம் அவசியம் யாராவது யாரைப்பற்றியாவது புறம் சொன்னால், அப்படிக் கோள் சொல்கிறவர்களைப் புறம் தள்ளுங்கள் இல்லையென்றால், நீங்களே புறம் சொன்னதாக அவப்பெயர் ஏற்பட்டுவிடும் கூட்டுத் தொழிலில் 5 எண்காரர்களைப் பங்குதாரராக வைத்துக்கொண்டால், நன்மை எற்படும். ܘ
வாகனப் பயணங்களில், பாதை மீது மட்டும் கவனம் இருக்கட்டும். வீண் சிந்தனையும், அநாவசிய திசை மாற்றும் செயல்களும் வாழ்க்கைப் பாதையைச் சீர்கெடச் செய்துவிடும். கவனமாக இருங்கள் கூட்டமாக இருக்கும் இடங்களில், அனாவசியமாக எட்டிப் பார்ப்பதும் தவறு. இரவு நேரக் கொண்டாட்டங்கள், கேளிக்கைளுளக்குப் போவதும் தவறு முடிந்தவரைக்கும் அலுவலகத்திலிருந்து நீங்கள் மாலையில் புறப்படுவது உங்கள் வீட்டுக்காகவோ அல்லது ஏதாவது கோயிலுக்காகவோ மட்டும் இருக்கட்டும்.
உடல் நலத்தில் ஒருபோதும் அலட்சியம் கூடாது. அதேபோல், உணவுப் பழக்கவழக்கமும் முறையாக இருக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில், வெளியிடங்களில் உண்ணக்கூடிய உணவுப் பொருட்களால் உணவே நஞ்சாகி உடல் நலம் கெடும் அபாயம் உண்டு கண்ட இடத்தில் சாப்பிடுவதையும், நேரம் கழித்துச் சாப்பிடுவதையும் நிறுத்திக் கொள்ளுங்கள். சரியான நேரத்தில், சுகாதாரமான உணவை மட்டுமே உண்ணுங்கள், பிறப்பு உறுப்பில் ஏதாவது பிரச்சினை தென்பட்டால் தயங்காமல் உடனேயே சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். தொற்று நோய்ப் பாதிப்பு ஜூரம், கால்களில் காயம் படுவது, உடல் நலம் குடல் நோயால் பாதிக்கப்படுவது இதெல்லாம் சிலருக்குச் சில பாதிப்புகளைத் தரலாம். முறையான சிகிச்சையால் பாதிப்பைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
பொதுவாக, மேன்மைகள் பல ஏற்படக்கூடிய இந்த ஆண்டில், பெப்ரவரி மாதம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டம் மற்றப்படி நன்மைகள் அதிகரிக்கக்கூடிய சமயத்தில் வாக்கில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். யாருடைய அந்தரங்கத்திலும் தலையிடாமல் இருப்பதும் அவசியம்.
செவ்வாய்க்கிழமைகளில் செந்தில் ஆண்டவனை நினைத்து விரதமிருந்து வழிபடுங்கள். எப்போதும் திருச்செந்தூர் ஆண்டவன் துதியைச் சொல்லுங்கள், கேளுங்கள், முருகன், வருடம் முழுவதும் மகிழ்ச்சியில் மூழ்க வைப்பான். eo
soli
DJ19r

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பிந்திய இந்திய நிலைமைகள்
ராஜிவ் காந்தியின் படுகொலையையடுத்து இந்தியா விலும் தமிழகத்திலும் எழுந்த எதிர்ப்பலைகளை பின்னர் நடைபெற்ற இந்திய லோகசபைத் தேர்தலும் தமிழக மாநில சபைத் தேர்தலும் பிரதிபலித்தன. 1989, 1990 களில் தமிழகத்தில் புலி இயக்க நடவடிக்கைகளுக்கு வலுவான ஆதரவு வழங்கியதோடு அந்த இயக்கத்தை ஆதரித்தும் பேசிவந்த கலைஞர் கருணாநிதி ஆட்சிப் பொறுப்பிலி ருந்து தூக்கி வீசப்பட் டார். இரண்டே இரண்டு. ஆசனங்களை மட்டும். கைப்பற்றிய தி.மு.க. தமிழகத்தில் படுதோல் வியைச் சந்தித்தது. அட் போது புலி எதிர்ப்பு நிலைப்பாட்டினை எடுத் భళ్ల திருந்த ஜெயலலிதா அதிகாரத்தைக் கைப்பற்றினார். 1991இல் நடைபெற்ற இந்திய மத்திய அரசுக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டது. 1991ஆம் ஆண்டு ஜூன் மாதத்தின் மூன் றாவது வாரத்தில் நரசிம்மராவ் தலைமையிலான காங் கிரஸ் கட்சி ஆட்சியைப் பொறுப்பேற்றுக் கொண்டது. 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிராகக் கட்டவிழ்த்து விட்டப்பட்ட வன்செயல்கள், படுகொலைகளையடுத்து, இலங்கை நிலைமைகளை நேரடியாகக் கண்டவறிவதற்காக அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர் நரசிம்மராவ். அப்போது இந்திய வெளிவிவகார அமைச்சராகப் பணி புரிந்தவர் நரசிம்மராவ், இந்தியப் பிரதமராக நரசிம்மராவ்
பதவியேற்றமை, ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவுக்குத்
நரசிம்மராவ்
தனிப்பட்ட ரீதியிலும் அரசியல் ரீதியிலும் பெரும் விசனத் தையேற்படுத்தியது. 83 ஜூலைக் கலவரங்களையடுத்து இந்திரா காந்தியின் விசேட பிரதிநிதியாக இலங்கைக்கு வருகை தந்திருந்த நரசிம்மராவை, அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, அமைச்சர் காமினி திஸாநாயக்கா ஆகியோர் உரிய மரியாதையுடன் வர வேற்று உரையாடினர். ஆனால், இலங்கையில் இந்தியா வின் ஈடுபாட்டைக் கடுமையாக எதிர்த்து வந்த பிரேம தாசா, ராவுக்கு அவமரியாதை தெரிவிக்கும் விதத்தில் டந்து கொண்டார். அப்போது பிரதமராகவிருந்த பிரேம தாசாவைச் சந்திக்க, ஏற்கனவே இணங்கியபடி பிரதமர் அலுவலகத்துக்குச் சென்ற இந்திய வெளிவிவகார அமைச்சரை பதினைந்து, இருபது நிமிட்ங்கள் வரை காத்திருக்க வைத்தவர் பிரேமதாசா. இது நரசிம்மராவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்குமென்பதில் ஐய மில்லை. அத்துடன், 1990ஆம் ஆண்டு இந்தியப் படையை இலங்கையிலிருந்து வெளியேற்றுவதற்குப் புலிகளுடன் இணைந்து செயற்பட்ட பிரேமதாசாவுக்கு மீண்டும்
(அரசியல் தொடர்)
விரும்பத்தகாத ஒரு விடயமாக அமைந்திருக்கலாம். அத்துடன் அக்காலத்தில் புலிகள் கையாண்ட வன்செயல் நடவடிக்கைகள், இலங்கை அரசின் கழுத்துக்கு நேராகத் தூக்குக் கயிறு போலத் தொங்கிக் கொண்டிருந்தது.
முதிர்ந்த அரசியல்வாதியான நரசிம்மராவ், இலங்கை - இந்திய உறவுகளை மிக அவதானத்துடனும் எச்சரிக் கையுடனும் கையாண்டார். இலங்கை வாழ் தமிழ் மக் களின் நியாயபூர்வமான அரசியல், சமூக, கலாசார அபிலாஷைகளுக்குத் தொடர்ந்தும் மதிப்பளித்து வந்த நரசிம்மராவ் அரசு, இத்தகைய அபிலாஷைகளை எய்து
S.
காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டமை
வதற்குப் புலிகள் இயக்கம் பின்பற்றி வந்த வன்செயல் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புக் காட்டி வந்தது. ஆனால், இலங்கையின் இன நெருக்கடிக்கு அரசியல் கலந்துரை யாடல்கள் மூலமே தீர்வு காணப்பட வேண்டுமென்றும் இந்தியா வலியுறுத்தி வந்தது. இலங்கைப் பிரச்சினையில் ராஜிவ் காந்தி காலத்தில் இந்தியா அதீத அக்கறை காட்டி வந்ததாக இரு நாடுகளிலுமே விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதால், நரசிம்மராவின் அரசு மிகக்
கவனமாக அடியெடுத்து வைத்தது. இலங்கை அரசும் தமிழர் தரப்பும் தாங்களாகவே தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டுமென்பதே இந்திய அரசின் நிலைப் பாடாக இருந்தது. குறிப்பிடத்தக்க இந்த அம்சங்களுக்கு அப்பால் இலங்கை இந்திய இரு தரப்பு உறவுகளும் அரசியல், பொருளாதார, கலாசார உறவுகளும்
இலங்கை விரும்பும் விதத்திலேயே அமைய வேண்டு
மென்பதும் இந்திய அர சின் அப்போதைய நிலைப்பாடு | இந்திய மண், எந்த வொரு அயல் நாட்டுக் கும் எதிரான பயங் கரவாத நடவடிக்கை களுக்குப் பயன்படுத் gbi LHLd, yn LIT G 56ôl || பதும் நரசிம்மராவின் - நிலைப்பாடு, இதனால் தமிழ் நாட்டிலோ அல்லது இந்தியாவிலோ புலிகள் இயக்கத்துக்குத் தளங்களோ மறைவிடங்களோ இருக்கக் கூடாதென்பதில் இந்திய அரசு உறுதியாகவிருந்தது.
இந்தியா தொடர்பாக ஜனாதிபதி பிரேமதாசா ) கொண்டிருந்த மனோநிலை, அரசியல் பின்புலம் ஆகிய வற்றை நன்கு புரிந்து கொண்ட இந்தியப் பிரதமர் இரு நாடுகளுக்குமிடையிலான நடைமுறைச் செயற் பாட்டு உறவுகள் தொடர்ந்திருக்க வேண்டுமென்று விரும்
இணைந்து எழுதுவது த சபாரத்தினம்
H ope
பினார். வெளிவிவகார அமைச்சு மட்டத்திலும் வெளிவிவ காரச் செயலாளர் மட்டத்திலும் உறவுகளைப் புதுப்பிக் குமாறும் இலங்கை - இந்தியக் கூட்டுப் பொருளாதார ஆணைக்குழுக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்துமாறும் இந்திய அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார்.
1992, 1993ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஜனாதிபதி பிரேமதாசா, ஐந்து தடவைகள் இந்தியாவுக்கு விஜயம் | செய்திருக்கிறார். 1992ஆம் ஆண்டு ஒரு தடவையும் 93ஆம் ஆண்டு நான்கு தடவைகளும் விஜயம் செய் திருக்கிறார். இவற்றில் ஒன்று மட்டுமே உத்தியோகபூர்வ இருதரப்பு விஜயமாகும். ஏனைய நான்கும் ஒன்றில்
அவரின் தனிப்பட்ட விஜயங்கள் அல்லது இடைத்தங்கல்
விஜயங்களாகும். இந்திய அரசுடன் உறவுகளைச் சீர்செய்து கொள்ள விரும்பிய ஜனாதிபதி பிரேமதாசா, புத்தகாயாவுக்கு விஜயங்களை மேற்கொண்டார். இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள புத்தகாயாவிலுள்ள மகா போதியைச் சுற்றித் தங்கவேலி அமைத்துத் தரவும் பிரேமதாசா முன்வந்தார். அத்துடன் புத்தகாயாவிலிருந்த வீடற்ற 100 அல்லது 150 குடும்பங்களுக்கு குடியிருப்புக்களை அமைத்துக் கொடுக்கவும் அவர் முன்வந்தார். இந்த வீடுகளை அமைத்துக் கொடுக்கும் பொறுப்பு பிரேமதாசாவின் நெருங்கிய சகாவும் அப்போ தைய வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சருமான
சிறிசேன குரேயிடம் கையளிக்கப்பட்டது. 1993 ஏப்ரலில், அதாவது பங்களாதேஷில் நடைபெறவிருந்த சார்க் உச்சிமாநாட்டுக்கு முன்னதாக இந்த வீடுகள் அமைத்துக்
கொடுக்கப்பட்டன. டாக்கா சார்க் உச்சி மாநாட்டை நடத்துவதா? இல்லையா? என்ற நெருக்கடி சார்க்
அங்கத்துவ நாடுகளிடையே எழுந்தபோது, இந்த மாநாடு
நடத்தப்பட வேண்டுமென்று இரு தலைவர்கள் மட்டுமே
வலியுறுத்தினர். ஒருவர் இலங்கை ஜனாதிபதி பிரேம தாசா, மற்றவர் பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீப் சார்க் மாநாடு தொடர்பாக பாகிஸ்தானுக்கும் - இந்தியா
வுக்கும் இடையில் நடந்த பிரச்சினைக்கு அரசியல்
காரணங்கள் இருந்தன. ஜனாதிபதி பிரேமதாசா இந்த மகாநாடு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி
யமைக்கும் அரசியல் காரணங்கள் இருக்கின்றன.
புத்தகாயா திட்டத்தை இந்தியப் பிரதமர் நரசிம் மராவின் முன்னிலையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்க ஜனாதிபதி பிரேமதாசா விரும்பினார். 1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆறாம் திகதி பாப்ரி மஸ்ஜித் இந்துத் தீவிரவாதிகளால் இடித்து தகர்க்கப்பட்டமையும், 1993 மார்ச்சில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் மேற்கொண்ட பம்பாய் குண்டுவெடிப்புகளினால் எழுந்த பதற்ற நிலைகள் காரணமாகவே இந்த அங்குரார்ப்பண வைபவத்தில் நரசிம்மராவ் கலந்து கொள்ளவில்லையெனக் கூறப் பட்டது. ஆனால் பிரேமதாசாவுக்கும் நரசிம்மராவுக்குமிடை யில் நிலவிய முரண்பாடு காரணமாகவே, இந் நிகழ்வில் கலந்து கொள்வதை ராவ் தவிர்த்துக் கொண்டார்.
(தொடர்ந்து வடியும்.)
6) TU தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாலு நாள் மட்டும் மரத்துக்கிட்டயே போகாம. இந்த மரம் இருந்ததால அந்த இடத்துக்குப் பக்கத்தில் இருக்கிற பங்களாவையும் வல்லிக்கோட்டை பங்களான்னு சொல்ல ஆரம்பிச்சாங்க வல்லின்னா, படர்ந்து வளர்ற கொடிங்கறது தெரியுமில்லையா? அதுதான் அதோட அர்த்தம்" : "...: S,******* • • بیب ci. இதற்கு மேல் சொல்வதைக்
LLAT 60 9_L60. 5(6HIÖLD.
சுமார் எண்ணுறு வருடங்களுக்கு முன்னால
பங்களாவில அஸ்வினிங்கிற எஜமானியம்மா இருந்தாங்க.
ஆந்தம்மா பிறந்த நட்சத்திரம் அஸ்வினிங்கிறதால் அந்தம்மாவுக்கு அதையே நட்சத்திரப்படி பேரா வச்சிட்டாங்க சும்மா Fi၆:#့်စဲစီးLlဗွီး தேவலோகத்தில் இருந்து வந்த
மாதிரி அவ்வளவு அழகா இருப்பாங்க நாம கோயில்
சிலைகளைப் பார்ப்போமே. அந்த மாதிரி உடம்பு
"இந்திரவில் மாதிரி புருவங்கள். "நட்சத்திரங்கள் பிறப்பெடுக்கின்ற கண்கள்.
நீளமான முனை மடிந்த முக்கு. "ஈரமான சிவப்பு உதடுகள். "உள் பக்கமாக வளைந்து இறங்கும்
உண்மையேதான். மரத்தின் கீழே அதே கந்தர்வன்.
அவள் வாசல் கதவின் தாழ்ப்பாளைத் திறந்தாள்.
சத்தமில்லாமல் மெதுவாக மூச்சைப் பிடித்தபடி
காலில் சிலுங்கும் கொலுசு, சத்தமில்லாமல்
அதைக் கழற்றி வாசல்படியின் கீழே வைத்தாள்.
மெதுவாக வலது காலை எடுத்து வைத்துப் படியிறங்கினாள் -
பாலை மரத்தடியில். அவளையே பார்த்தபடி நின்றிருக்கும் தேவகந்தர்வன்.
"அஸ்வினி கந்தர்வனின் நாக்கு அசைந்தது. "ம்.உம்" அவள் முனகினாள். "முதல் நட்சத்திரம்" சொல்லியபடியே கந்தர்வனின் கைகள் அவளது உடையில்லாத தோள் பகுதியில் பதிந்தது.
அஸ்வினி வெட்கத்துடன் சந்தோஷமும் கலந்து நெளிந்தாள்.
கந்தர்வக் கோயில் மண்டபச்சுவரில் அஸ்வினியின் முதுகு உரசியது வழுவழுப்பான தரையில் அவளது பிட்ட ர்ந்தன.
வழக்கம்போல் சாயந்திர வேளையில் விளக்கு கொளுத்தும்போது அஸ்வினியின் பாட்டி, அஸ்வினியிடம் கேட்டாள்
"அஸ்வினி. இன்னைக்கு - ----------> அவள் திரும்பிப் பார்த்தாள் பாட்டி வாக்கியத்தை முடிக்கவில்லை. சந்தேகத்துடன் அஸ்வினியை
தலையிலிருந்து கால்வரை பார்த்தாள். ஒருவேளை
கொஞ்சம் தள்ளிப்போயிருக்கலாம். ஆனால் மறுநாளும் அஸ்வினி துளசி மாடத்தில் விளக்கேற்றினாள். அவள் பாட்டிக்குப் பயம் எழுந்தது.
: பதற்றமடைந்தாள். அஸ்வினியிடம் விவரம் கேட்டாள்.
ஆன்த்“வலம்புரிச் சங்கு மாதிரி கழுத்து. "அவளது அப்பா மந்திர வேலைகளில் தேர்ந்தவராயிருந்தார். அதனால் அஸ்வினியும் சின்ன வயசில இருந்தே அப்பா கூட உதவி செஞ்சு
u
SSpo0لاطی
is 7 ஒலைச்சுவடிகளைப் படிக்க ஆரம்பிச்சா"
ஒருநாள் மோகினி கோவில் வழியாக வந்தபோது அஸ்வினி ஒரு சிலையைப் பார்த்தாள். தாதாரணமா அந்தக் கோவிலுக்குள்ள யாரும் மேறதில்லை. அழகான ஒரு கந்தர்வனோட சிலை.
அந்தச் சிலையைப் பார்த்ததும் அவருக்குப் பிடிச்சுப்
L. -
நல்ல உடல் கட்டோடு அழகா இருந்த அந்தக்
னக் காதலிக்கவே ஆரம்பிச்சிட்டா
னக்குச் சித்திரை மாசத்துப் பெளர்ணமி. ப் போன அஸ்வினி, ஜன்னல் வழியா ர்த்தபோது எதிரே பாலை மரத்தின் கீழ் ர்ந்த கந்தர்வன் சிலை வடிவில் இருந்தவன்
"அதோ. அங்கேதான் அஸ்வினி பாலை மரத்தைச் சுட்டிக் காட்டினாள் பாட்டிக்கு ஒன்றுமே
புரியவில்லை. ஆனால்,
அஸ்வினியின் அடிவயிறு கொஞ்சம் கொஞ்சமாய் பெருத்துக் கொண்டு வந்தது.
தாத்தா அஸ்வினியைக் கூப்பிட்டார். "என்னடி இது யாரவன்? எந்தக் குடி கேடன்" கோபமாய் தாத்தா வலது காலை உயர்த்தினார்.
சட்டென்று அது நிகழ்ந்தது. தாத்தா ஒரு தடவை தான பாததா. f
அஸ்வினியின் அடிவயிற்றில் சட்டென்று ஒரு
வெளிச்சம் அந்த வெளிச்சம் தாத்தாவின் கண்களை
இருட்டாக்கியது. அவர் கண்களைக் கைகளால் பொத்தினார்.
அதற்குப் பிறகு நாராயண நம்பூதிரிக்கு ஒருபோதும் சூரிய உதயத்தைப் பார்க்கும் வாய்ப்பு ஏற்படவில்லை. எவ்வளவோ சிகிச்சைகள் செய்தும் கண் பார்வை கடைசி வரைக்கும் திரும்பவில்லை.
இதற்குப் பிறகு இரண்டாவது நாள் தாத்தா உத்தரவிட்டார். "அஸ்வினி இனிமேல் துளசி மாடத்திலும், புற்றுக் கோயிலுக்கும் விளக்கு வைக்கப் போக வேண்டாம்"
மாசங்கள் ஓடியதே தெரியவில்லை. அவ்வளவு விரைவாக விரைந்தது. 3.
சரியாக இருநூற்றித் தொண்ணுற்றி ஒன்பதாவது
நாள் அஸ்வினி சாதாரண வலி கூட இல்லாமல் ஒரு
குழந்தையைப் பெற்றெடுத்தாள் இறந்து பிறந்த
குழந்தை ----- 3-3-3-3-3-3-3-3-3-
ஒரு தங்க விக்கிரகம் மாதிரி பெண் குழந்தை
பாட்டி குழந்தையைக் கையில் எடுத்துப் பார்த்தாள்.
நல்ல கனம் (17 இறாத்தல் எடை) அவளது கை
(wம்தரம் நெடிடும்)
தாழ்ந்தது.
2007

Page 19
நம்மை இடிச்சாலும் சரி. முதலில் விசாரித்தார் முல்லா.
நாம்தான் சத்தம் போட்டுவிட வேண்டும். டிப்டாப் ஆசாமி அப்போதுதான் எதிராளி பயந்து வாயெடுக்க, முல்லா அடங்கிப்போவான். இல்லை என்றால் நம் விடாமல், "என்னடா ! தலையில் மிளகாய் இப்படிக் குண்டாயிட்ே அரைத்துவிடுவார்கள்" என்று நண்பர் டிப்டாப் ஆசாமி 鑫。 எனக்கு "வீதி நீதி" பற்றி உபதேசம் சொல்ல வாயெடுத்தா ( அன்றாட வாழ்க்கையில் நாம் சித" . . . மறுபடியும் முல்ல அனுபவித்துக் கொண்டிருக்கும் பல நான மிகவும் ரசிக்கும் முலலா பேசினார். காலேஜ்ல துன்பங்களுக்குக் காரணம், நம்முடைய நஸ்ருதீன் கதை ஒன்றை நண்பருக்குச் குள்ளமாத்தான் இருப் தவறுகளை நாம் ஏற்றுக்கொள்ள சொன்னேன். பஷீர் ஆறடி உயரத்து மறுப்பதுதான். ஆபீஸாக இருந்தாலும் முலலா ஒரு முறை பஸ்ஸில் ، وی கடுப்பாகிப்போன சரி, வீடாக இருந்தாலும் சரி. பயணம் செய்து கொண்டிருந்தார். அங்கே ஆசாமி, "கொஞ்சம் 6 நம்முடைய தவறுகளை, ஏமாந்த x8 IC
சோணகிரி யாராவது கிடைத்தால் அவர் தலையில் கட்டிவிட்டு, நாம் தப்பித்துக் கொள்வது என்பது
இப்போது சர்வசகஜமாகிவிட்டது. s
ஒரு முறை நண்பர் ஒருவருடன்
சென்னை வீதியில் காரில் போய்க்கொண்டிருந்தேன். என்னைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் அழைத்துச் செல்லவேண்டும் என்கிற அவசரத்தில் நண்பர் வேகமாகக் கார் ஒட்டினார். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த ஆட்டோ மீது மோதிவிட்டார். வண்டியை மோதிய அதே வேகத்தில் சற்றும் யோசிக்காமல், ஆட்டோ டிரைவரைப் பார்த்து சென்னைத் தமிழில் வெளுத்து வாங்கிவிட்டு, அதே வேகத்தில் காரைக் கிளப்பிக் கொண்டு வந்துவிட்டார்.
சற்றுத் தூரம் சென்றதும், "தவறு நம்முடையதுதானே.? தவறான பாதையில் வந்தது நாம்தானே? நியாயமாகப் பார்த்தால் நாம்தான் நா
அவரிடம் மன்னிப்புக் கேட்டிருக்க ாநம வேண்டும். அதை விட்டுவிட்டு நான்கு ஸிட் தள்ளி உட்கார்ந்திருந்த முடியும். ஒரு கட்டத்தி அவரைத் திட்டித் தீர்த்தது சரியா?" டிப்டாப் ஆசாமி ஒருவரைப் பார்த்ததும் பொய்களை நாமே ந என்று நண்பரிடம் கேட்டேன். முலலாவுககு உறசாகம ஆரம்பித்துவிடுவோம். "சுவாமி, இந்தச் சென்னையைப் மேலோங்கிவிட்டது. பெரிய கேடு இருக்க பத்தி உங்களுக்குத் தெரியாது. இங்கே டேய் பஷீர். என்னடா சுவரில் ஒட்டியிரு ரோட்டில் மத்தவன் மேலே நாம் அடையாளமே தெரியாத அளவுக்கு தான்தான் சுவரையே
மாறிட்டே." என்று சத்தமாகக் குசலம் கற்பனை செய்து கொ
இடிச்சாலும் சரி, அடுத்தவன் வந்து
LL LLLL LLLL LLLLL LL LLLLLL LLLL LLLL LL LLL LLLLLLL L
C C O முரசு குறுக்கெழுத்துப் ே
குறுக்கெழுத்துப்போட்டி இல9201க்கான 事※- e ::::::::::::s SATULI 250 egununda Gulbė சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் ஏ. ஜே. இவற்சானா, அகதி முகாம், நாச் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வ முடன் பங்குகொண்டு 1. திருமதி ஜெயா ஜேசுதாசன், இயேசுவின் இல்லம், 150 2. எஸ். ஏ. மோகன், 18, 4ஆவது ஒழுங்கை, கொழு }。 சந்தியாகோ, 3412 அம்பிட்டிய வீதி, தென்னக் 4, ஏ. எஸ். எம். இன்பாஸ், 10ஆம் கட்டை, மெதகம, 5. க. கமால்தீன், புன்னக்குடா வீதி, ஏறாவூர் - 03 6. ஆர். கார்த்திகேசு, 3 1842ஆவது ஒழுங்கை, கெ 1. க. நிரஞ்சன், 22 பிரதிபிம்பாராம வீதி, களுபோவி 8, கே. எம். எஸ். ஆப்தீன், 36, போல்ஸ் வீதி, புத்தல் 6 I9. கு. வி. விஜயகுமார், சின்னக்கடை மன்னார். * குருமண்காடு, வவுனியா,
இடமிருந்து வலம் 12. கடைசிப்ாக
ஆசிய உச்சிமாநாடு 2O1
13A is a 17 18நடைபெற்ற நாடு Ayn
01. கலைகளில் 19 20 23 24ஒன்று.
(குழம்பியுள்ளது) 15. போராட்டம்
வாசக நெஞ்சங்களே! உங்கள்
பரிசுகளையும், பாராட்டுக்களையும்
பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்தப் போட்டி
28
அல்லது எழுச்சி ஜூ'என்று பொருள்.
19. பற்பொடியின்
மூலப்பொருள் தி (திரும்பியுள்ளது). GB II q. agabo: ,
அ,ை 2 தங்கம் 1. உலக அதிசயங்க
இதற்குரிய வில 2301200 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப் 26.குற்றவாளிகளுக்கு 2. உயிர்களைக் கால
34
வேண்டிய முகவரி : கூறலாம் (தலைகீழ்)
குறுக்கெழுத்துப் போட்டி இல-208 ೧gös "::
தினமுரசு வாரமலர், (குழம்பியுள்ளது). 4. நடன தேவதைகளி
த.பெ. இல. - 1772, 31. வெப்பம் 6. மாணவன் என்றும்
கொழும்பு, 17. திறந்தவெளி என் தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த 34. ஆசை என்று (குழம்பியுள்ளது).
தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக பொருள்படும் 20. முகத்தில் ஒரு ப
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 AA 28. Digesi Biqë ரூபா பரிசுண்டு அடுத்த பத்து ஆவிகளின் பெயர்கள் தினமுரசில் (குழம்பியுள்ளது). 51955
sigure o
93). 18. 24, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

D42 433
போல கம்பெனியையே தான்தான் தாங்குவதாக அங்கு வேலை செய்யும் ஒருவன் எல்லோரிடமும் கதை அளந்து கொண்டிருந்தான். கம்பெனி சம்பந்தமான பல பொறுப்புகளைத் தான்தான் தலையில் சுமப்பதாகப் பார்க்கிறவர்களிடம் எல்லாம் அவன் ரீல் விட்டுக் கொண்டிருந்தான். பல வருட காலமாக இதே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தவன், ஒரு கட்டத்தில் அவனே அந்தப்
(தோ சொல்ல அவரைப் பேசவே ஷீர். பீப்பா மாதிரி ." என்றார். ீண்டும் ஏதோ
T. வே குறுக்கிட்டுப் படிச்ச போது, பே, இப்ப எப்படிடா |க்கு வளர்ந்துட்டே"
كرا
அந்த டிப்டாப் பொய்யை நம்பத்
'ன்னைப் பேச தொடங்கிவிட்டான்.
lங்களா? என் பேர் ஒரு முறை அதிகச்
ர் இல்லை. சம்பளம் கிடைக்கும் என்ற ராகிம்" என்றார். காரணத்துக்காக வேறு ஒரு
உடனே முல்லா கம்பெனியின் இன்டர்வியூவில்
தவறை கலந்து கொண்டான். 0ணர்ந்தாலும், அதை இன்டர்வியூவின்போது அந்தக் ளிக்காட்டிக் கம்பெனியின் மானேஜர் ாள்ளாமல், "அட சொன்னார். "இது ஒரு பெரிய ள்தான் அடையாளம் பதவி முக்கியமான பதவி அதனால் ரியாத அளவுக்கு இந்தப் பதவிக்கு நாங்கள் றிட்டேனு பார்த்தா தேர்ந்தெடுக்கும் நபர் மிக மிகப் பொறுப்பு ரைக்கூடவா மிக்கவராக இருக்க வேண்டும் என்று த்திக்கிட்டே" என்று நாங்கள் விரும்புகிறோம்"
ாளித்தார். இதைக் கேட்டதும் நம்முடைய ஆள், நகைச்சுவைக்காகச் "அதற்கு நான் முற்றிலும் தகுதியானவன். ால்லப்படுகிற கதை எங்கள் கம்பெனியிலேயே அதிகமான
J. பொறுப்புகள் என்னுடையதுதான்"
ஆனால், என்றான்.
மாகவே நாம் "உண்மையாகவா சொல்கிறீர்கள்"
என்று கேட்டார் மானேஜர்.
முடைய தவறுகளை
"பின்னே..? எங்கள் கம்பெனிக்கு
UIQ elpg |D60Djjá,
ாண்டிருந்தால், வந்து யாரை வேண்டுமானாலும் கேட்டுப் ளடைவில் அது பாருங்கள். போன வருடம் எங்கள் க்கே கெடுதலாக கம்பெனி கோடெளன் எரிந்து ல் நம்முடைய சாம்பலானது. நிர்வாகம் அதற்கு
ÖLJ நான்தான் பொறுப்பு என்றது. போன
இதைவிட ஒரு மாதம் கம்பெனியில் ஸ்ட்ரைக் நடந்தது. (UDIQUTg). அதற்கும் கம்பெனி நான்தான் பொறுப்பு க்கும் பல்லி, என்றது. சென்ற வாரம் ஒரு முக்கியமான தாங்குவதாகக் ஆர்டர் எங்கள் கையைவிட்டுப் போனது. ாள்ளுமாம். அதைப் அதற்கும் நான்தான் பொறுப்பு என்றது
என் நினைவுகளுக்கு நீ நீருற்றி வளர்த்தாய்,
என் கனவுகளுக்குச் சிறகு கொடுத்தாய் நீ
பருவத்தை நான் தோண்டியபோது ஒரு புதையலாக நீ என் மனதில் விழுந்தால்,
உன் புன்னகை ஊற்றித்தான் என் உயிரை வளர்த்தேன் நான். 1 || . உன் மெளனத்தை
வர்த்தைகளாக்கி சுவாசித்தேன் நான்.
இப்பொழுதும் அந்த அந்திநேரத்தை நான் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.
அந்தப் பொழுதை நகரவிடாமல் என் விழிகளில் கொழுவியுள்ளேன். என் வகுப்பில் நீ புதிதாக மலர்ந்தபோது அத்தனை விழிகளிலும் வடிந்தது. ஆனால், நானே بیمه தேனாகக் கசிந்தேன் உன் 鸟 உருவம் பருகியதும்,
என் அருகில்தான் பூத்தாய் நீ ஒரு தென்றலைக் கண்களால்
ந்து கிழ் ல் ஒன்று குழம்பியுள்ளது.உண்டேன் நான
நான் வாசித்த முதல் கவிதை உன் வாசந்தான்.
எனக்கு உயிருண்டு என்பதை நீ விழிகளால் தெரியப்படுத்தினாய்.
என்னை விழிகளில் நீ ஏற்றியதும்
கொடுத்தலை இப்படியும்
து). b ஒருத்தி (தலைகீழ்) கூறலாம் (குழம்பியுள்ளது),
பொருள்படும் சொட்டுப் புன்னகை நெய் இட்டாய். தி அந்தச் சொட்டுப் புன்னகைக்குள் ாைப்படம் வன் என் வயது அமிழ்ந்து போனது.
J ଦୃଶୀ [] "ராக்கிங்' வலை வீசி உன்னைப்
in i Ꮭ) JᏪᏰᏂ
====చే f(5gUTTE. مرگها
கம்பெனி. ஆகையால், எங்கள் கம்பெனியிலேயே அதிகப் பொறுப்புகள் உள்ளவன் நான்தான். இந்த வேலையை நீங்கள் எனக்குக் கொடுத்தால், இதே மாதிரியே அதிகப் பொறுப்போடு செயல்படுவேன்" என்றானாம்.
நம்முடைய தவறுகளை எல்லாம் மூடிமறைத்து, நாமாக ஒரு பொய்யை உருவாக்கி, அதை மற்றவர்களிடமும் பரப்பிக் கொண்டிருந்தால், நாளடைவில் அது நமக்கே தீங்காக முடியும் என்பதை விளக்குவதற்காக நான் அடிக்கடி சொல்லும் கதை இது.
\ಣಾ
ஆரம்பத்தில் ஒரு தவறு உண்டானபோதே, அதற்கு நாம்தான் காரணம் என்று பொறுப்பேற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். அப்போதுதான் "அந்தத் தவறு ஏன் நடந்தது? அது மேற்கொண்டு நடக்காமல் எப்படித் தவிர்ப்பது" என்று நம்மால் தீர யோசித்து, வழி காண முடியும். உண்மையில் நம் மீதுதான் தவறு என்றால், நம்மை நாம் திருத்திக் கொள்ளலாம். அப்படி இல்லையென்றாலும்கூட, சம்பந்தப்பட்டவர் மறுபடி அந்தத் தவறைச் செய்யாதவாறு நம்மால் தடுக்க முடியும், அதை விட்டுவிட்டு, ஆரம்பத்திலேயே பழியை வேறு ஒருவர் மீது சுமத்திவிட்டால், அந்தத் தவறு திருத்தப்படுவதற்கான கதவுகள் அனைத்தும் அடைப்பட்டுப் போகும். அடுத்தவர் மீது குற்றம் சுமத்தி, அந்த நிமிடத்துக்குத் தப்பிப்பது என்பதை நிர்வாகவியல் நிபுணர்களின் வார்த்தைகளில் சொன்னால் is a tactical Success but a strategic failure,
C>
பிடிக்க முயற்சித்தவர்கள் தோற்றுப் போனார்கள்; உன் உருவத்தால் மற்றவர்களுக்கு ராக்கிங் கொடுத்ததால் நீ என் உயிரில் வியர்வைத் துளிகள் நிரம்பின, நீ என் அருகில் வசித்த போதெல்லாம்.
எனக்குள்ளேதான் நீ வசித்தாய் உனக்குத் தெரியாமலே
ஹலோ சொன்னாய் நீ. கவிதைபோல் இனித்தேன் நான். மிக அழகிய வார்த்தைகள் சிலவற்றை நான் சேகரீத்தேன் உனக்காக
உன் அழகிய மெளனத்தை ருசித்தேன் ஆவலாக
உன் இளமையை ரசித்தேன் மிக ஆசையாக!
இரவை என் விழிகளில் நிறுத்தி
உனக்காக நட்சத்திரங்கள் செய்தேன்
நான,
காகதித்தில் முதன் முதலாக நட்சத்திரங்கள் படைத்தவன் நான்தான்.
வகுப்பிலிருந்து நீ உதிர்ந்தபோது உனது 'நோட்புக்" ஐ சுட்டேன் நான் - அதனுள் ஒரு நிலா நுழைப்பதற்காக அந்த நோட்புக்" ஐ திறந்தேன். உன் மெளனம் என் அழகை இன்னும் அதிகரிக்கிறது. உன் பக்கத்தில் நான் உட்காரும் போதெல்லாம் வெவ்வேறு மலர்களாகிறேன்.
சுரேஸ்! நீ எனக்குள் வசிக்கிறாய்! அதை என் வயது வாசித்ததும் என் காதல் சுவாசிக்க ஆரம்பித்தது.
V

Page 20
வசந்தி - மனம் முழுவதும் நிரம்பி வழிந்த சந்தோஷத்துடன் பஸ்ஸில் ஏறினாள். ஓ எத்தனை வருடங்கள், எவ்வளவு பிரச்சினைகள் தன் மூன்று சகோதரிகளையும் கரையேற்ற அவள் தன்னை மெழுவர்த்தியாக்கிக் கொண்டாள். தபால் நிலைய ஊழியராக இருந்த அவள் தந்தை, பஸ் விபத்தொன்றில் மரணமாக - அப்போதுதான் க.பொ.த. உயர்தரம் படித்து திறமைச் சித்திப்பெற்று பல்கலைக்கழகம் போவதற்கு
தபால் நிலையத்தில் அவளுக்கும் வேலை கிடைத்தது. அதற்குப் பின் அவள் இயந்திரமானாள். கடுமையாக உழைத்தாள். வேலை முடிந்து வீட்டுக்கு வந்து டியூஷன் வகுப்புகள் நடத்தினாள்.
வசந்தியின் மனம் கல்லாகி விட்டிருந்தது. அவளுக்கென்று எந்த ஆசையும் இல்லை. குருவித்தலையில் பனங்காய் போல அந்த வயதில் எல்லாப் பொறுப்புகளும் அவள் தலையில்,
கணேஷ் அதே தபாலகத்தில் வேலை செய்பவன். மிக அழகானவன். அவன் தந்தை காப்புறுதி நிறுவனத்தில் வேலை செய்கிறார். அவனுக்கு இரண்டு தங்கைகள், ஒரு தம்பி, சொந்தத்தில் சிறிய வீடு இருக்கின்றது. குடும்பத் தலைவனாக அப்பா இருப்பதனால் அவனுக்கு எந்த கவலையும் இல்லை. மூத்த தங்கைக்குக் கூட
வரன் பார்த்தாகிவிட்டது. கணேஷிடம் மட்டுமே வசந்தி சகஜமாகப்
இருக்குமானால் அது கணேஷடன் பேசும் நேரம் மட்டும்தான். கணேஷக்கு வசந்தியின் விஷயங்கள் யாவுமே தெரியும், அவள் மேல் அவனுக்கு ஆரம்பத்தில் அனுதாபம் மட்டுமே
இருந்தாலும் பின்பு அது காதலாக மாறியது. ஒரு
எண்ணிவிடலாம்.
ஆனால் ஒரு பழத்தால் உருவாகப் போகும் மரங்களை எண்ணிவிட முடியாது. அதே போலத்தான் காதலும், மனதிலுள்ள காதலை யாராலும் சரியாக எடைப்போட்டுவிட முடியாது. கணேஷ்
தயாராகிக்கொண்டிருந்தாள். முத்தவளான அவள் தலையில் முழுப்பொறுப்பும் விழுந்தது. அதே
LLLLSLLLLS LSLSLSLSL LSLS LL LSLS LLL LL LSLS LSLS LSLSLL LS LSLS LSL LLLLL LLLL LL LLLLLLLLSL
சவிதா நேரத்தைப் பார்த்தாள் காலை 1030
வசந்தியை நேசித்த அவளிடம் சொல்லவி அதேபோலத்தா சகஜமாக அவனுடன் பழகினாலும் பின்பு மாறியது. குடும்பப் தலையில் இருந்தை தன் காதலை அவன சொல்லவில்லை. அ காதலும் கடலுக்குள் போல தெரியாமலே நாட்கள் ஓடின. தங்கைகளுக்கும் அ வந்தன. வந்தவர்களு சீதனம் எதனையும் எதிர்பார்க்காதவர்கள் இருந்தார்கள். வசந் சிரமப்பட்டு தபாலகத் அவளுக்கிருந்த சலு பயன்படுத்தி கடன் கணேஷ் அவளுக்கு உதவியாக ஒத்தா திருமணங்கள் பிரச்சி எவையுமின்றி மிக 6 முடிந்தன. அடுத்த மாதங்களிலேயே க நல்லதொரு இடம் இப்போதைக்கு பதில் ஒருவருடத்திற்குப் பி சம்பிரதாயபூர்வமாக வைப்பதெனவும் அது படிக்கட்டுமென்றும் செய்தாள். ஆக, அ சுமைகள் யாவும் இ இனி அவள் சுதந்தி இஷ்டப்படி யாரை ே மணம் முடித்து மன
6ЈТрUplub.
சட்டென பஸ் நீ
இறங்கினாள். இன்று மனதிலுள்ளதைச் ெ விடவேண்டும். அவ திருமண வயதுதான் கடமைகளிருந்தமை
சொல்லி வைத்தாள் கையில் கடிதத்தைக்
கடந்திருந்தது எப்படியும் 1030 மணிக்கு முன்னரே தபால்காரன் வந்துவிடுவான் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால் இன்று இன்னமும் வரவில்லையே.
"அவன் தாமதமாகி வருவதோடில்லாமல் என்னையும்
சங்கடப்படுத்துகிறானே" தனக்குள்ளே அவனை
மேலும் சில நிமிடங்கள் வெளிவாயிலில்
க்காகவே காத்திருந்தாள், ம்ஹம் அவன்
தாக இல்லை. இதற்கு மேலும் இங்கு நின்றால்
பெண்பிள்ளை என்பதால், அவளுக்குச் செல்லமும்
(5 அவளது ஆங்கில வகுப்புக்கான நேரம் கடந்துவிடும் என்பதை உணர்ந்தவள் வாயிலை விட்டு வெளியேறி மெதுமெதுவாக நடக்கத் தொடங்கினாள் 'வகுப்பிற்குப் போய்ச் சேருமுன்பு எதிரிலேயாவ வந்துவிடமாட்டானா? என்று மனதுக்குள் நப்பாசை வழியில் அவனோ வரவே இல் ஏமாற்றத்துடன் வகுப்புக்குள் செல்ல முனைந்தா சைக்கிள் மணி ஓசையுடன் கூடவே சவிதா என்ற ழைப்பும் அவளை பின்புறம் திரும்ப வைத்தன.
திரும்பியவள் முன்னே கையில் கடிதத்தை நீட்டியவாறு இருந்த தபால்காரனைக் கண்டு அகமகிழ்ந்து
போனாள்.
"இந்தாம்மா சவீதா உனக்கு ஒரு லெட்டர் வந்திருக்கு" என்று கூறியவாறு கடிதத்தைக் கொடுத்தான் மகிழ்ச்சியுடன் வாங்கியவளுக்கு அதை வாசிக்கக் கிடைக்கவில்லை. அதற்குள் பாடத்திற்கு
်ကွို ஆசிரியர் வந்து விட்டார்.
பாதி நினைவு கடித்திலும் மீதி எண்ணம் த்திலுமாக அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்தாள்
இக்கடித்தில் சுரேஷ் என்ன எழுதியிருப்பான் என்ற னை அவளை இம்சைப்படுத்தியது ஒருவாறு பாட
இடைவேளையும் வந்தது.
அப்பாடா என்றிருந்தது அவளுக்கு தனது த்தகத்தினுள் அதுவரை மறைத்து வைத்திருந்த
கடிதத்தைப் பிரித்தாள். "ஹலோ சவீதா.குட்மோர்னிங்" என்று
கூறியவாறே அவ்விடம் வந்தான் குமார். சமயம் பார்த்து வந்துவிடுவான். இவனுக்கு வேற வேலையே இல்லையா. அவனை தனக்குள் திட்டித்
கண்டபிறகாவது அப்பால் சென்றுவிடுவான் என்று
எண்ணியவளுக்கு அவனோ அவள் எதிரில் உட்கார்ந்து கொண்டுவிட்டதைப் பார்த்ததும் எரிச்சல்"
8 எரிச்சலாக வந்தது. சவிதா சுமாரான நிறம் என்றாலும் அவளது வதனம் வசீகரமானது அளவான உயரமும் மெலிந்த தோற்றமுமாய் அழகாகவே இருந்தாள். அவளது பெற்றோருக்கு அவள் மட்டுமே
சுதந்திரமும் அதிகமாகவே கிடைத்தது. அவளது விருப்பப்படியே கலைப்பிரிவில் தனது உயர்தரக்கல்வியை தொடர்ந்தவள். திறமையான பெறுபேற்றுடன் பல்கலைக்கழகத்துக்கும் தெரிவாகினாள். அந்தக் காலம் வரை வீட்டில் ப்பதைவிட எதையாவது படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினால் ஆங்கில வகுப்புக்குச் சென்று
கொண்டிருக்கிறாள். சுரேஷ் அவளின் பேனா நண்பன்.
και பத்திரிகையிலும் அவள் முகவரி பிரசுரமாகியிருக்கவில்லை எப்படியோ அவளது முகவரியைக் கண்டுபிடித்து அவன்தான் முதலில் அவளுக்குக் கடிதம் அனுப்பினான். ஏதோ ஒரு ஆர்வத்தில் சவிதாவும் பதில் எழுதினாள். அதற்கு அவனும் பதில்
எழுத.இப்படியே கடந்த அவர்களது நட்பை.காதலுறவாக மாற்றியதும் அவன்தான். நேரடியாக இதுவரை அவர்கள் சந்தித்துக் கொண்டதில்லை. ஆனபோதும் அவனது காதலை அவளும் ஏற்றுக்கொண்டாள். அதிலிருந்தே அவனை நேரடியாக காணவேண்டும் என்ற ஆர்வம் அவளுக்கு மேலும் அதிகரித்தது. இதை அவனிடமும் ஓரிருமுறை கடிதம் மூலம் தெரிவித்தாள். அவனும் அதை விரும்பினான். தானே அவளைத் தேடிவருவதாகக் கூறியிருந்தான். தான் வரும் நாளை இந்தக் கடிதத்திலே
குறிப்பிடுவதாக ஏற்கனவே கூறியிருந்தான்.
எதிரே குமர் இருப்பதால் கடிதத்தைப்பித்து
வாசிக்க முடியவில்லை என்ற ஆதங்கத்துடன் :இருந்தாள் மறுபடியும் அவனே பேசினான்: ஐ மறுபடியும் கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க சவிதா என்னுடைய காதலை நீங்க ஏத்துக்காததுக்குத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

:*தை அடைந்தாள். கடந்த இரண்டு மூன்று திடீர்னு மயங்கி விழுந்துட்டாரு ன் வசந்தியும் நாட்களாக கணேஷ் வேலைக்கு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனோம். அவள் வரவில்லை. அவள் உள்ளே பக்கவாதம் வந்திடுச்சி. பேச ஏலாது. அது காதலாக : அவள கணகள நடக்க ஏலாது. கட்டில்லயேதான் பொறுப்புகள் தன்னிச்சையாக கணேஷைத் தேடின. எல்லாமும், இப்போ எல்லா சுமையும் மயினால் அவள் அவன் தன் இருக்கையில் என் தலையில் விழுந்திடுச்சி
ரிடம் அமர்ந்திருந்தான். வசந்தி உள்ளே சிட்டுக்குருவியா சிறகடிச்சி
|வர்கள் இருவரின்
மலர்ந்த மலரைப்
: வேளையில்தான் அவனுடன் பேசமுடியும். ವಾಣಿ: கடமைகளெல்லாம்
வள இரணடு இன்று சாப்பாட்டுடன் சர்க்கரைப் (p19. றவரைக்கும் இந்த மனசுல டுத்தடுத்து வரன்கள் பொங்கலும் செய்து கொண்டு காதல், கல்யாணத்துக்கெல்லாம் நம் பெரியளவில் இடமேயில்லை. ஆமா நீங்க என்னவோ
ாக நல்லவர்களாக
ಸ್ಟ್ರೀಯಾ அவனிடம் சொல்ல வேண்டும். சொல்லுங்க.சந்தோஷமாகக் |கைகளைப் உணவுவேளை வந்தது. அவர்கள் கேட்போம். வாங்கினாள். இருவரும் ஒன்றாகவே வழமையாக கணேஷ் - பேசி முடித்துவிட்டு
எல்லாவகையிலும் 2-லிருந்து' கணேஷ் வசந்தியைப் பாாகக, அவள சையாக இருக்க, வழமையாக அவளிடம் கலகலபபாக மனதிலுள்ளதை அவனிடம் சினைகள் பேசிக்கொண்டே சாப்பிடுவான். ஆனால் சொல்லமுடியாமல் தவித்தாள். பொங்கி சிறப்பாக நடந்து இன்று அவன் பேசாமல் இருந்தான். வந்த அழுகையைக் கட்டுப்படுத்த நாலைந்து வசந்தி புனனகையுடன அவனைப முடியாமல் திணறினாள். அவனுடைய டைசி தங்கைக்கும் "' கடமைகள் எல்லாம் எப்போது அமைந்தது. என்ன.ரெண்டு நாளா ஆளையே முடியுமென்று சொல்ல முடியாது. புத் திருமணமும் காணோம். எப்போதும் நிமிஷத்துக்கொரு அதுவரை அவனுக்காக
றகு ஜோக் அடிப்பீங்க @ಡ್ಡಿಗ ரொம்ப காத்திருப்பதா.அல்லது காலத்தை மணம் முடித்து அமைதியா இருக்கீங்க?" வீணாக்காமல் வேறு யாருக்காவது துவரை மேற்கொண்டு கழுத்தை நீட்டுவதா.முடியாது அவள்
வசந்தி முடிவு 5ழசசய மனதில் ஓவியமாக பதிந்து விட்ட
வள் தலையிலிருந்த
னைக்கிறேன்.” றக்கப்பட்டு விட்டன. நி :P வசந்தியை பரிதாபமாகப் முடியாது. அதே சமயம் கடமைக்காக : Uiöi. ಙ್ ಇಂyu1001 ப்போதைக்க நீங்க எை கணேஷ முடிவு செயதுவLLான, மகிழ்ச்சியுடன் இ தக்கு நீ 5 அவர்களைப் பொருத்தவரை
நிற்கவும் அவள் கீழே
கணேஷிடம் தன் . ݂ ݂ ݂ வில் ----------- ................."",""نوشۂ موسمہ لینڈ
5{3}ԼD ԶԼlԱ5Լ! 76 ܂ ܟ ܟ ܕ , Zamm
ਖ இது விரக்தியில்ல.என் விதி.நீங்க
பினால் மனதுக்கு
கடிவாளம் போட்டிருந்தாள். தற்பொழுது கஷ்டங்கள் மறைந்துவிட்டன. இனி இஷ்டப்படி சிறகடித்து பறக்க வேண்டியதுதான். அவள் தபாலகத்தை
நுழைவதை அவன் கண்டான். அவன்
முகம் சலனமுற்றிருந்தது. வசந்தி தன் இருக்கைக்குச் சென்றாள். பகலுணவு
வந்திருந்தாள். இனிப்பான பொங்கலை அவனுக்குக் கொடுத்தப்பின் தான் சந்தோஷமான அந்த விஷயத்தை
விஷயமொன்று பேசலாம்னு
சொன்னாலும் அது என்னை
சந்தோஷப்படுத்தப் போறதில்லை.
என்ன கணேஷ்.என்ன
உங்க கடமைகளையெல்லாம் முடிச்சிட்டு நிம்மதி பெருமூச்சு
விட்டுக்கிட்டிருக்கீங்க. ஆனா என்னோட பிரச்சினைகள் இனி எப்போ முடியும்னு பெருமூச்சு விட்டுக்கிட்டிருக்கேன் நான். மூணு நாளைக்கு முன்னால எங்கப்பா
பறந்துக்கிட்டிருந்த நான், இப்போ சிறகொடிஞ்ச பறவையாயிட்டேன்.
சந்தோஷமான விஷயம் சொல்லுறதா சொன்னிங்களே அதையாவது
அவன் உருவத்தை யாராலுமே அழிக்க
காதலுக்கும் அவர்களுக்கும் அதிஷ்டமில்லை, அதற்கு நேரமும்
காரணத்தையாவது நான் அறிந்து கொள்ளலாமா? ப்ளீஸ்.கெஞ்சினான். இதற்கு மேலும் மறைக்க ரும்பாத அவள் அவனது முகத்தை நேரடியாக
3166 இவனும் கிட்டத்திட்ட ஒரு வருடமாகவே என் பின்னால் முன்பு நண்பனாக, இன்று காதலனாகச் சுற்றுகிறான். பாவம்தான்.இருப்பினும் என்ன
என்னங்க அப்படி பார்க்கிறீ ৪৪ காரணம் உங்க முடிவுதான் இதுவரைக்கும் உங்க மனசுல என்ன இருக்குதுன்னே தெரியாம தவிச்சேன் இப்போதான் முடிவை தெளிவாக சொல்லிட்டீங்க:ே அதுதான் இனியென்ன என் வழியில் நான் ே வேண்டியதுதான்.அதுசரி இந்த லெட்டர்.நிதான
கேட்டான் அவள் சுரேஷைப்பற்றி முழுவதுமாக கூறினாள் பின்னர் கடிதத்தை வாசித்தாள். அதில் நாளைய தினம் அவளைப் பார்க்க வகுப்பிற்கே வருவதாக எழுதியிருந்தான். உங்களை டிஸ்ட துக்கு மன்னிச்சுடுங்க பட்.தொடர்ந்து உங்கள் உறவு வேணும் நட்பாகவாவது என்றான் குமார். மறுநாள் உதயமானது வகுப்பு முடிந்து அனைவரும் கலைந்து சென்றனர். வகுப்பு முடியுமுன்பே வருவதாக கூறியவன் இன்னும்
வந்தபாடில்லை. யோசித்த வண்ண
நின்றுகொண்டிருந்தாள். அவன் எப்படியிருப்பானோ கறுப்பா.சிவ
ஒல்லியா, குண்டா.அவ
வருவாருன்னு நினைக்கிறீங்களா.குமார் கேட்டான்.
ஆமா.கண்டிப்பா வரணும்.அவள் கலவரத்துடன்
காணப்பட்டாள். சவிதா ஐ ஆம் சொரி.அவர் இனியும் வரமாட்டார். அதை எப்படி நீங்க சொல்வீங்க.புதிரா
ஆமா சவீதா.நான் இங்க வந்ததிலிருந்தே உங்களை நேசித்தேன். நேரடியாகக் -செவி har Tk. k. & கேட்டால் எங்கே என்னை ஏற்க ವಿಚ್ಡ್' EIDFLIIB, به هر : மாட்டிங்களோன்னுதான் பேனா நண்பனாக ஏதாலை, அறிமுகமானேன். இப்போ அதுதான் ஜெயிச்சிருக்கு மறுபடியும் வெரிசொரி. அவளோ குழப்பமும் மகிழ்ச்சியும் ஒன்று சேர நான்தான் சொரி சொல்ல வேணும் உங்களை இத்தனை நாளும்
கஷ்டப்படுத்தினதுக்கு என்றாள் குனிந்தபடி மகிழ்சியுடன் அவ்விடத்தைவிட்டு வெளியேறியது சலிதா சுரேஷ்குமார் என்ற அர்
ജ0, 18 - 24, 2007
)III J() on) ri
( LᏁᎠ ᎫᏧᎸ

Page 21
முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
O சிந்தித்துப் பார்க்க. ()
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக
تہہ مجھ سکتہ محرکتہ ...ھ کتہ مجھ کتہ ی برجستہ برکتہ_محرکتہ_بر کہ
ஒன்
“வேண்டாம் அா
(குறள்சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்
வாதிடுவதால் ஏற்படும் வாழ்வையே அழித்து கோவலன், மாதவியில்
வலிமையுள்ளவன் செய்யுந் தீமைகளையும் வாழ்த்துகின்ற இன்றையச் சமூகத்தில்
போதுமானது. அது ந வரவேண்டாம்" என்று
நலிந்தவன் செய்யும் நன்மைகள் கூட தீமையைத் தருவனவாக அமைந்துவிடுகின்றன கூறியதும், "நான் மட்
என்றால், இதற்குக் காரணமாயிருப்பது மக்களிடையில் சுயநலம் சார்ந்த எதிர்பார்புகளேயாகும். அதாவது ஒருவருக்கு உபகாரம் ஒன்றைச் செய்யும் பொழுது, அந்த உபகாரத்தின் மூலம் தமக்கு ஏதாவது நன்மை கிட்டுமாயின், அதனை எதிர்பார்த்துச் செய்பவையாக இருக்கும். உண்டு களைத்திருப்பவருக்குப் பாயாசம் கொடுப்பதுபோல, ஆனால் பட்டினி கிடப்பனுக்கு பருக்கையும் கிடைக்காது. இத்தகைய ஓர் சமூகத்தில் வளரவேண்டிய நெறிகள் பற்றி
வள்ளுவப் பெருந்தகை கூறுவது என்ன?
“உளபோல் முகத்தவன் செய்யும் அளவினாற் கண்ணோட்டம் இல்லாத கண்”
அளவறிந்து கண்ணோட்டம் செய்யாத கண்ணானது, முகத்தில் உள்ளது போலவே இருப்பினும், அதனைப் பெற்றவருக்கு எவ்வித நன்மையுமே செய்யாது.
2 மகேஸ்வரன் எம். பி. புலிகளுக்கு விமான உதிரிப்பாகம் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறதே உண்மையா?
வி செல்வி, கந்தளாய் அவர் கொள்வனவு செய்திருக்கும் கப்பல் முன்னர் விமான உதிரிப்பாகங்களை ஏற்றியிறக் கியது என்கிறார். என்றாலும் சிறந்த வியாபாரி என்றளவில் கப்பலுக்குள் மேலதிகமாக ஒரு இரும்புத் துண்டு கூட இருந்ததைக் காணாமலா இருந்திருப் பார் என்ற சந்தேகங்கள் பரவலாக இருக்கின்றன. புலிகளின் அச்சுறுத்தல் இருந்தும் யாழ்ப்பாணத்தில் வியாபாரம் செய்வதற்காகத் துணிந்திருக்கிறார் என்றால், அவர்களுக்கு ஏதாவது அனுகூலம் இவ ரால் இருக்க வேண்டும் என்றும் சந்தேகங்கள் எழுத்தான் செய்கின்றது. விசாரணைகள் தீர்மானிக் கட்டும், நமக்கு எதுக்குப் பொல்லாப்பு
ఉ44గీత్రtta
13 புதிய அமைச்சரவை மாற்றங்கள் நாட் டில் எத்தகைய மாற்றங்களைக் கொண்டு வரும்
- மா. மனோகரன், தெல்தெனியா, தலைமையுடன் சேர்ந்து தாவுதல், தலை மையை தவிர்த்துத் தாவுதல் என்று ஏற்கனவே பார்த்த தாவல்களும் ஒரு சில புதிய தாவல் களுமாக வால் முளைச்சதே வாயடைத்துப் போகு மளவுக்கு தாவல்கள் நடக்கலாம்.
'அரசியலில் நிரந்தர எதிரியுமில்லை. நிரந்தர நண்பனுமில்லை' என்பது எத்தனை உயரிய
தெரியவில்லையே?
சத்திய வசனம்
&ã35ê, é
2 சிந்தியா தைப்பொங்கல் எப்படிப் போனது?
- த தேவகி கண்டி தற்போதைய சந்தோஷங்கள் எல்லாமே சம் பிரதாயங்களுக்கு என்றாகிவிட்டது. ஹஜ் கிறிஸ் மஸ் எப்படிப் போனதோ அதுபோல தைப்பொங்க லும் வந்த வழிதெரியாமல் போய்விட்டது.
aags rgya
28 சிந்தியா கிழக்கு மாகாணம் தமிழர்களி டமிருந்து பறிபோவதாக நினைக்கிறேன். நீர் என்ன நினைக்கிறீர்? ,அருந்தவராஜா, வவுனியா لار*
ണ്ണങ്ങ, 18 - 24, 2007 টীকা
என்றா நினைக்கிறேன் அங்கயற்கண்ணி மன
குறள் - 374
இது நாள்வரை கிழக்கு எந்தத் தமிழரின் கையில் இருந்தது இப்போது பறிபோவதற்கு A 'யானை தன் தலையில் மண்ணை அள்ளிப் ` போட்டுக் கொண்டது போல்" வடக்கு - கிழக்கு தாயகம், தமிழீழம் என்று வெறும் வாய்ச்சவடால் பேசி, நமது பூர்வீக நிலங்கள் சுவீகரிக்கப்படுவதை IN எம்மால் தடுக்க முடியவில்லையே குறைந்த ', பட்சம் இலங்கை - இந்திய ஒப்பந்தம் ஏற்படுத் தித்தந்த வடக்கு கிழக்கு இணைப்பைக்கூட हैं। நம்மால் பாதுகாக்க முடியவில்லையே. இப்போது R மட்டும் உணர்ச்சியோடு ஏன் வெட்டிப்பேச்சு அருந்தவராஜா இனி அலுவல்களைப் பார்த்துக் -- கொள்ளத் திருமலைக்கு வந்து அலையத் தேவை வருங்காலக் கனவுகை யில்லை. வவுனியாவிலேயே பார்த்துக் கொள் கொண்டிருக்கும் இதய ளலாம் இதுதான் இன்று ஒவ்வொருவரினதும் விட்டுக் கொடுப்புக்களு நிலையும், என்ற உணர்வு இந்த
4tāg3NS LAGU
48 பழைய படங்களைப் புதிதாய் எடுத்தால் அதில் நடிக்க் தமக்கு விருப்பம் என்றுதற் போதைய கதாநாயகர்கள் கூறுகிறார்கள். அப் படி ஒரு வாய்ப்பு சிந்தியாவுக்குக் கிடைத்தால் என்ன படத்தைத் தெரிவு செய்வீர்கள்?
- ச. மீனலோஜினி பிலிமத்தலாவை, சில ஊடகவியலாளர்கள் சிறந்த நடிகர்
குறைவாகக் காணப்பட் உள்ளுர அன்பிணைப்பு நின்றது. அது ஊடலா களாக இருக்கிறார்கள் என்பதற்காக, ஒரு அரசி இன்பம் போலிருந்தது.
யல்வாதியிடம் கேட்க வேண்டிய இந்தக் கேள் அங்கயற்கண்ணியி வியை என்னிடம் கேட்பது முறையோ? நடிப்பு அவனின் வீரத்தை மங் ஒரு கலை. அதற்கென்று ஒரு முறையான பயிற்சி செய்துவிடுமோ? என்று
வேண்டும். கீர்த்திவர்மன்.
త్వ$్వ, &(ya இருவருக்குமிடைய
நீடிக்க விரும்பாதவள் 2 பொலித்தீன் பாவனைத் தடைச் சட்டம் மெளனமாகிவிட்ர்ேகள்
அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்ததாகத் அங்கயற்கண்ணி கேட்
முகத்தைத் திரும்பிப் ! கீர்த்திவர்மன், “ஏன் அ பார்க்கிறீர்கள். நீங்கள்
-எம்எம்சனூஸ், தெமட்டகொடை பொதுவாகச் சட்டங்கள் வெறுமெனவே அறிவிப்புச் சட்டங்கள்தானோ என்று கூட நானும் என்னிடம் மறைக்கப் நினைப்பதுண்டு பொது இடத்தில் மது பாவனை, என்றவளின் த்தில் தல் தடை கூட ஒரு சட்டம்தான். L' :
ஆபிரிக்கா அணிகள் சவ கருதப்படுகிறது. எனினும் வோம். அதுசரி மதன் உ பெருக்கு, மண் சரிவுகள் 6
ஆனால் அதுவும் நடக்கிறது. சொப்பிங் பை நமது நுகர்வில் தவிர்க்க முடியாதது போலாகிவிட்டது. நமது சட்டங்களை விடவும் என்று நினைக்கத்
தோன்றுகிறது. மீட்புப் பணிகள், நிவார
త24-Se, &Aya நடைபெறுகிறதா?
ékáka 21x 2007ஆம் ஆண்டு உலகக் கோப் பையை இலங்கை கிரிக்கெட் அணி கைப்பற்றுமா? 28 சிந்தியா எந்ெ
எஸ்.மதன், நுவரெலியா, அப்படி ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துமளவுக்கு இலங்கை அணி புதுத் தெம்புடன் இருக்கிறது என்பது உண்மை தான். ஆனால், ஆஸி, பாகிஸ்தான், நியூசிலாந்து, மே.இந்தியா, தென்
பிரதானமாக எண்ணெய் களாக இருக்கின்றன?
- இரா. சவூதி அரேபியா ரஷ்யா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

بر - صبر س\یصبر سرمہ مصر نمبر‘۔مصر میر~~ \ ۔میر \ صبر عمبر s۷ هصبر برسح\ SJ AAAS SJ A S SJ A SAJ AAAAS - بصیر میرس- مسیر رس میر مری
அறை முழுவதும் ஆயிரம் மணிகள் அசைந்து நின்றது போன்ற ஒலி எழுந்து,
கீர்த்திவர்மனுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது என்ன பதில் கூறுவது?
டும் என்பதற்கு என்று யோசித்தான். ஆனாலும், நான் அடங்குவதற்குப் பல வினாடிகஸ் , வரலாறே கூறப்போகும் பதிலால் மேலும் அவள் நீடித்திருந்தன. கீர்த்திவர்மன் எதுவும் க்கும் துன்புறாமலிருக்க வேண்டுமே என்ற புரியாமல் தவித்தான். ஏன் இப்படிச் கீர்த்திவர்மன் எண்ணமும் அவளைத் திண்டாட்டத்தில் சிரிக்கிறாள்? என்ற கேள்வி அவனைத் 3ம் வேண்டும் ஆழ்த்தியது இருந்தாலும் ஓரளவில் துருவியது. . 3:... ." ' என்றாள் மனதைத் திடப்படுத்திக் கொண்டு, "ஏன் சிரிக்கிறாய் அங்கயற்கண்ணி
நில் எத்தனையோ "வெறும் வார்த்தைகளால் மட்டும் நான் கூறியது." என்று கீர்த்திவர்மன்
:ஜ் ஒதை மனதிலுள்ளவைகளை எதையோ சொல்லத் தொடங்கு முன்பே,
மறைத்து விட அங்கயற்கண்ணி இடைமறித்தாள். *முடியாது "என்னால் உங்கள் இலட்சியப் (பெண்ணே' என்று பாதை தடைப்பட்டுவிடும் என்று
கீர்த்திவர்மன் நினைக்கிறீர்கள். அப்படித்தானே? ஒ.கூறியதும், அங்குதான் நீங்கள் தப்பாகப் புரிந்து
"மறைப்பவர் விட்டீர்கள்' என்று அவள் கூறியதும், நீங்கள்தானே!" அவளை வியப்போடு பார்த்தான் என்றாள் கீர்த்திவர்மன், தொடர்ந்தாள் அவள், அங்கயற்கண்ணி "நீங்கள் நினைப்பதுபோல் நான் 'என்ன சொல்கிறாய் கோழையல்ல. ஒரு வீரனின் Tஅங்கயற்கண்ணி மனைவியானவள். அவன் வீரத்தின்
நான் எதை மறைத்தேன்! நீ என் மீது வைத்திருக்கும்
செழுமையை உலகறியச் செய்வதையே விரும்பி நிற்பாள். அவனை அன்பு வலைக்குள் கட்டுப்படுத்தி மாசற்ற அன்பை அடிமைத்தனத்துக்குள் அவனை ஆளாக்க நான் அறிவேன்" மாட்டாள். மனிதகுலத்தில் மானம், காதல் என்று கீர்த்திவர்மன் இரண்டும் இரு கண்போன்றவை என்பை கூறியதும், "தெரிந்து நான் அறியாதவளல்லவே! உங்கள் கொண்டும் இலட்சியப் பணிதானே என்னை தெரியாதவர்போல் உங்களிடம் சேர்த்தது. இப்படியான
நாடகம் சூழலில் தொடங்கியதுதானே எங்கள் ஆடுகிறீர்களே? காதல், நீங்கள் தான் வீணாகச் ଶଙ୍ଖାରୀ) କ୍ଷୀ சஞ்சலப்படுகிறீர்கள் என்று மூச்சிரைக்கப்
. . . . :Iஉங்களுக்குப் பேசி முடித்தாள். E. ளச் சுமந்து பிடிக்கவில்லையா?" என்று அவள் கண் கொட்டாது அவள் முகத்தையே :ன்" கேட்டபோது, அவள் கண்கள் நீரைக் பார்த்துக் கொண்டிருந்த கீர்த்திவர்மன், ம் தேவைதன் கொட்டிவிடும்போலிருந்தது. இதைக் "அங்கயற்கண்ணி" இருவரிடையிலும் கவனித்த கீர்த்திவர்மன் "வீணாக ஏன் "என்னவாம்?
மனதை அலட்டிக் கொள்கிறாய்? "என்னை மன்னிப்பாயா?"
உன்னைப் பிடிக்காமலா இத்தனையும்" “எதுக்காகவோ? என்றவன், அவள் கரத்தைப் பற்றிக் "உன்னை வீணாகக் கண்கலங்க கொண்டு, "நான் ஒன்று கேட்பேன். நீ வைத்து விட்டேனே அதற்காக, அழுது விட மாட்டாயே" என்று "அப்படியா? அதற்கு மன்னிப்பே குழைந்தான், "ஏன் என்னை கிடையாதாம்." டபோதிலும், அழவைப்பதில் உங்களுக்கு அத்தனை "தண்டனையாவது
மேலோங்கி சுகமா" என்றாள் பதிலுக்கு "இல்லை நிறைவேற்றலாமே!” என்று கீர்த்திவர்மன் 历史 மாறுவதிலும் ஓ அங்கயற்கண்ணி, உன் விழிகளிலிருந்து அவள் முன் தாழிட்டான். ܪ
விழுகின்ற ஒவ்வொரு நீர்த்துளியும், என் "ஐயையோ என்ன இது' என்றவாறு ன் ஆழமான அன்பு இதயத்தைச் சுட்டெரிக்கும் அவன் முன் அவளும் தாளிட்ட வண்ணம் கச செந்தணல்களாகவே இருக்கும். அதை நீ குனிந்து கொண்டிருந்த அவன் முகத்தை அஞ்சினான் அறிந்திருக்க முடியாது. ஆனால்.” தன் இரு கைகளாலும் ஏந்திய வண்ணம்
"என்ன ஆனால்.” "உங்களுக்குத் தண்டனை தராமல் பிலான மெளனத்தை "என் வாழ்க்கையில் இதுவரை நான் விடக்கூடாது" என்றவள், அவன் உதட்டில் BU೩. ஏன கொண்டிருந்த இலட்சியப் பாதை முத்தமிட்டாள். அந்த அன்புப் பிணைப்பில் எனறு அடைபட்டு விடுமோ என்று தான் காலங்கடந்து கொண்டிருப்பதைப் பற்றி டதும, அவள அஞ்சுகின்றேன்" என்றான் கீர்த்திவர்மன். அவர்கள் கவலைப்பட்டதாகத் ாததான அந்த வார்த்தையோடு அவன் தெரியவில்லை. HULJILQU மனதிலுள்ள துன்ப உணர்வும்
எதையோ לני י நெடுமூச்சாக வெளிப்பட்டது. :: உயிருணனும் தேற்றத்தால் பெண்டகைப் ார்க்கிறீர்கள் இதைக் கேட்டதும் s தக காமததன க
அஜித் சர்வதேசப் பொலிஸார் தேடும் குற்றவாளி களையே இன்னும் சட்டத்தின் முன்னால் கொண்டு வர முடியவில்லையே, ஸ்கொட்லண்ட் யார்ட் எந்த மூலைக்கு அவர்கள் கொண்டுபோன தடயப் பொருட் கள் தொடர்பான அறிக்கையாவது பிரயோஜனப் படுகிறதா பார்ப்போம்
3ேS, 400
குறள் 1084
2"போக்கிரி", "ஆழ்வார்" உமது தீர்ப்பு - வை. சதீஸ், சிலாபம் நீங்கள் கேட்காவிட்டாலும் நான் சொல்ல வேண்டிய கட்டாயம் உண்டு ஏன் என்றால் போன வாரம் இந்தக் கேள்வியின் விடைக்காக வாசகர் மதன் இன்னும் தொடர்பில் இருக்கிறார். கில்லி வசீகரா = போக்கிரி தீனா + வில்லன் - ஆழ்வார் "போக்கிரி" - ஜோக்கிரி
"ஆழ்வார்' - சீரியஸ்.
తూ$త్ర, &//
is 28 சிந்தியா புதிய அமைச்சரவையில் லாக இருக்கும் என்று ஈராக உமக்கு ஒரு அமைச்சர் பதவி கிடைத்தால், ஏற்றுக்
வெற்றிக்கு வாழ்த்து ஈரான கொள்வீரா? ங்கள் பக்கம் வெள்ளப் குவைட எஸ். ஜெயக்குமார், வத்துகாமம். ந்தளவில் இருக்கின்றன. ஐ. அமெரிக்க இராச்சியம் அரசின் சகல நிர்வாகங்களையும் கண் ணம் வழங்கல் சீராக வெனிசுலா காணிக்கும் அதிகாரம் நிறைந்த புதிய அமைச்சு மெக்ஸிகோ ஒன்றை நிறுவி அதன் பணியாளர்களாக திறமை Rசூட6% SSSuJT யான இளைஞர், யுவதிகளையும் இணைத்துக் dists கொள்ளவும் வசதியாக இருக்கக்கூடிய அமைச்சுப் ந்த நாடுகள் உலகில் ஆகிய நாடுகள் தான். பதவி என்றால் ஏற்றுக் கொள்ளலாம். அது நடக் ற்பத்தி செய்யும் நாடு குமா? நடந்தால் நாட்டுக்கு நல்லது நடக்காத
&ஸ்கொட்லாண்ட்யர்ட்பொலிஸார் வந்து விஷயங்களுக்காக ஏன் ஜெயக்குமார் நேரத்தை காணபன், வததளை போனார்களே? என்ன முன்னேற்றம் உண்டானது? விரையமாக்க வேண்டும்
- பா. வினோத் தலைமன்னார். తāకొet(g)*

Page 22
ஷஸில் ஆறு போட்டி ஆஸி. விருப்பம்
வரும் 2010 - 2011ஆம் ஆண்டு குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டின் பொதுக் ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள ஆஷஸ் குழு மேனேஜர் பீட்டர் யெங் கூறுகையில், "அடுத்த தொடரில் ஆறு போட்டிகள் நடத்த அந்நாட்டு முறை ஆஸ்திரேலியாவில் நடக்கும் ஆஷஸ் கிரிக்கெட் போர்ட் விருப்பம் தெரிவித்துள்ளது. தொடரில் ஆறு போட்டிகளை நடத்த ஆலோசனை
லாந்து அணிகள் மோதும் வரலாற்றுச் சிறப்பு மிகக் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் 2 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கிறது. பொதுவாக இத்தொடரில் மொத்தம் ஐந்து போட்டிகள் இடம்பெறும்.
செய்து வருகிறோம். இந்த ஆறாவது போட்டி
ஆஸ்திரேலியா, இங்கி
雛 黎貓 ஹோபர்ட்டில் நடைபெறும்" என்றார்.
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இதுவரை 2 முதல் 6 போட்டிகள் வரை முன்னதாகவே நடத்தப்பட்டுள்ளன. பெரும்பாலும் ஐந்து போட்டிகளே ஆஷஸ் தொடரில் அதிகமாக இடம் பெற்றுள்ளன. கடைசியாக 1997 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரில் ஆறு போட்டிகள் நடத்தப்பட்டன.
கணக்கில் தோல்வி அடைந்தது. அடுத்த ஆஷஸ் தொடர் 2008 - 2009ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடக்க உள்ளது. இந்நிலையில் வரும் 2010 -
2011ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் ஆஷஸ் தொடரில் ஆறு போட்டிகளை நடத்த அந்நாட்டு கிரிக்கெட் போர்ட் திட்டமிட்டுள்ளது. இது
உலகக் கிண்ண போட்டிக்கான நியூசிலாந்து
உத்தேச அணி அறிவிப்பு
மேற்கிந்தியத் தீவுகளில் வரும் மார்ச் மாதம் பங்கேற்ற அனைவரும் உத்தேச அணியில் உள்ளனர். நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் விபரம் ஆந்த்ரே அடம்ஸ், ஆஸ்லே, பங்கேற்கும் நியூஸிலாந்து உத்தேச அணியில் வேகப் பொண்ட் பிளமிங் பிராங்கிளின் புல்டன்கிலெஸ்பி பந்து வீச்சாளர் டேர் டேரில் டஃபி இடம்பெற்றுள்ளார். கிறிஸ் ஹரிஸ் போல் ஹிட்ச்காத்தாரெத் ஹாப்கின்ஸ், காயம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இவர் ஜேமி கோ, ஜேம்ஸ் மாட்டின் கிறிஸ் மார்ட்டின் அணியில் இடம் பெறாமல் இருந்து வந்தது மைக்கல் மாசன், கைல் மில்ஸ், பிரென்டன் மெக்கலம், குறிப்பிடத்தக்கது. நதன் மெக்கலம், பீற்றர் மெக்லாசன், மெக்மிலன்,
30 வீரர்கள் பட்டியலில் 3 புதுமுக வீரர்களும் பீற்றர் இயான் ஒப்ரியன், ஒரம், மார்க் ஆர்ச்சர்ட் ஜிதன் படேல், மெக்லாசன், அணியின் தற்போதைய் கீப்பர் பிரெண்டன் சின்கிளயர் ஸ்கொட் ஸ்ரைரிஸ், ராஸ் டெயிலர் டரல் மெக்கலமின் சகோதரர் நதன் மெக்கலம்,சகலதுறை டயி வெற்றொரி லூவின்சன்ட் என 15 வீரர்களைக் வீரர் மார்க் ஆர்ச்சர்ட் இடம் பிடித்துள்ளார். கொண்ட அணி பெப்ரவரி 13ஆம் திகதி
நடைபெற்று வரும் முக்கோணத் தொடரில் அறிவிக்கப்படவுள்ளது.
வசி. வசி. வசி. வசி. வசி. வசி. வசி. வசி. வசி. வசி. வசி. வசி.
。as 鬱ی
Uniljleslejlignale
TOEGELIO
உள்நாட்டு, வெளி நாட்டு அன்பர்களுக்கு சேவை செய்து அருள் அளிப்பார். நாம் வாழம்வாழ்க்கையில்பலபிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். அறிவிருந்துவிடுபடுவதே எங்களின் நோக்கம். இப்படிப்பட்ட பிரச்சினைகளிலிருந்து விடுப்பட இருதடவை, யோசிக்காமால் என்னை சந்தித்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம் என்பதை உறுதி * Eledge.
பார்த்துப் பார்த்துக் கொண்டிரதிர்கள் மன நம்பிக்கையோடு செப்த கொள்ளுங்கள். இன்றே சுவாமியவர்களைச் சந்தியுங்கள் தொலைபேசி மூலம் பேசுங்கள். அல்லது முத்திரையுடன் கடித உறையொன்றை அனுப்புங்கள்.
LIGIJtitLITIJ6huGO)6MTullei) 拳 灘
காலை 8.00 மாலை 6.00 வீடு, வியாபார விருத்தி விவசாய விருத்தி
T.T. "நோய்நொடி சுகப்படுத்தல் நெடுஞசாலை காரியாலயத்திற்கருகில் விட்டுபிரிந்த கணவன் மனைவியர் மீண்டும் ஒன்று
* 我 * 3 J. IDLநேர்சிங் ஹோம் மேல் பாதை *தாமதிக்கும் திருமணம் விரைவில் நிறைவேற
ஞாயிறு விடுமுறை "குழந்தைப் பாக்கியம் கிட்ட
கவனிக்கவும். *விலைபோகாத காணிகள் விற்பனையாக ட
*எல்லா பரீட்சைகளிலும் சித்திபெற 畿
வெளிநாட்டவருக்வீழ்நிஜாதகம் பார்ப்பது முதல் சகல ஜோதிட44
5hg3,T. Gu. +94-572232441 ?nnLu4J"bildiğ?" fး.jး: #ffff; *
5%ழஆசை செய்தல் பிராணிகளை
gs Is Effiels
P2O. Box 2, BANDARAWELA / L6ðLITU6606TT Regd. No. UAB 99183 le. O7.8227005 057.2224,59-92078-522468 Fax. 057.223244
Website: shamasami.com sribathrakalliaman templeGyahoo.com LtLLtLSLLD L tt LSL L DTTtrLS q TL Ltqr SS S L tr q STTrtrASq TLTtS ttttt S S TTTt tS Lt rS L TLt t S S SLLtttS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எண்களின் பலன்கள் எப்படி? |鸭 எண்கள் கிரகம்
ஸ்போர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ்
O வீரர்களுக்கு i
豹 - ஊககமருநது சோதனை {
உலகக்கோப்பை தொடரில் உதாரணம்: By = 24 பங்கேற்கும் பாகிஸ்தான் வீரர்களுக்கு ܢܝ ܥ ܕ ܝ ܘ ܢ - ஊக்கமருந்து சோதனை நடத்தப் பிறப்பெண் - 8, கூட்டெண் - 6 :க அந்நாட்டு கிரிக்கெட் போர்ட் $ 1, 26 போன்ற திகதிகளில் பிறந்து பிறந்த திகதி தாவததுளளது. மாதம், வருடம் ஆகிய இம்முன்றையும் கூட்டு எண்ணாகிய எதிர் வரும் மார்ச்சில் துவங்கும் எண் 6 வருமேயானால், இவர்கள் சனி, சுக்கிரன் போன்ற
உலகக் கோப்பைத் தொடருக்கான 30 ஆதிக்கத்தில் பிறந்தவராவர். பேர் கொண்ட பாகிஸ்தான் உத்தேச அணி பார்ப்பதற்குச் சுமாரான உயரத்துடனுடம், கவர்ச்சியாகவும், ! சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் சிலர் மிதந்த கண்களுடனும் காட்சியளிப்பர் போகவிஷயங்களில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு விரைவில் : ஊக்கமார் ரிசோக - சேர்க்கும் ஆர்வமுடையவராகவும் இருப்பர். கடவுள் நம்பிக்கை கமருநது பாசோதனை நடத்தப்படும் கொண்ட இவர்கள், சோம்பல் இல்லாது உழைத்து வாழ்க்கையில் எனத் தெரிகிறது. இது குறித்து வெற்றி பெறமுடியும் என்ற நம்பிக்கை கொண்டவர் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்ட் (பி.சி.பி.) நல்ல பொருத்தமான எண்களில் பெயர் அமைந்து நிர்வாகி ஒருவர் கூறியதாவது: உலகக் விடுமேயானால், படிப்படியாக வாழ்க்கையில் உயர்ந்த நிலையை கோப்பை தொடரின் போது சிக்கல் அடைவர். இன்னும் சிலர் பணக்காரக் குடும்பத்தில் பிறந்து எதுவும் வராமல் இருப்பதற்காக இந்த இளமையில் சகல வசதிகளும் பெற்று வாழ்கின்றனர். ஆனால்
மேற்கொள் iளோம் ಇಂಗ್ಲ pಬ್ಜೆಕ್ಟಿ அமையப் பெறாதவர்கள் போராட்டமான முடிவை மேறகொளள உளளோம. வாழ்க்கையில் சிக்கி பணத்திற்காகவோ மன அமைதிக்காகவோ
இதற்குத் தேவையான மருத்துவ வழி தேடுகின்றனர். ...: ...: ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம். இவர்களுக்கு மோட்டார் வாகனங்கள், எலக்ட்ரானிக் விரைவில் வீரர்களுக்குச் சோதனை எலக்ட்ரிக் தொடர்பான பொருட்கள், ஆடம்பரம் தொடர்ப
நடத்தப்படும். இவை மலேசியாவில் உள்ள பொருட்கள், கவிதை கதை போன்றவற்றிலும் அதிக நாட்ட ஊக்கமருந்து தடுப்பு மைய பரிசோதனை இருப்பர் தன்னால் முடிந்தவரை பிறருக்கு உதவி மையத்திற்கு அனுப்பப்படும். உலகக் சய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்
பததறகு அனு . بسازد இந்த எண்ணிக்கையில் பிற தொழில் செய்பவரா கோப்பை தொடரின்போது அக்தர், ஆசிப் புதவும், சிலர் உத்தியோகம் செய்பவர்களாகவும் வாழ்கின்றனர். மீது ஐ.சி.சி, அல்லது ஊக்கமருந்து ವ್ಹೀಲ್ಡ್ பெயர் பொருத்தமான நல்ல எண்ணில் அமைந்து தடுப்பு மையம் சோதனை விட்டால், தான் வகிக்கின்ற உத்தியோகத்திலோ அல்லது தான் மேற்கொள்ளலாம் என்பதால் செய்கின்ற தொழிலாலோ, உயர்ந்த நிலையை அடைவர்.இவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கள் மனம் பசுமையான இயற்கைக் காட்சிகளையும், பெரிய ச் செய்கிே நடவடி ர்வாகி தொழிற் கூடங்களையும், கடற்கரை ஓரங்களையும், நீர்வீழ்ச்சி இதைச் செயகறோம எனறு நிர்வா களையும், நீர்த்தேக்கங்களையும் கண்டு அமைதி பெறும் தெரிவித்தார். இவர்களுக்குப் பெயர் பிறந்த திகதிக்குப் பொருத்தமானதாக SEE ERRAE =அமைந்துவிட்டால் நல்ல ஆரோக்கியம், நல்ல மனைவி, நல்ல இலங்கை - இந்திய. குழந்தைகள், நிறைந்த செல்வம் ஆகியவற்றைப் பெற்று வாழ்வர். 04 ஆம் பக்கத் தொடர்ச்சி. ஆனால் பிறந்த திகதிக்குப் பொருத்தமற்ற பெயர் அமைந்து விட்டால் வீண் குழப்பங்களும், விரையச் செலவுகளும், கோர்ட் கிழக்கின் பிரிப்புக்கு வழக்குகளும் வந்து பிரச்சினைக்குள்ளாகநேரிடும் பிறருக்காக உத்தரவிட்டிருக்கிறது. ஜனாதிபதி ரணசிங்க ஒரு காரியத்தில் தைரியமாகச் செய்ற்படும் இவர்கள், தனக்கென்று பிரேமதாசாவுடன் கள்ளக் காதல் கொண்டு வரும் போது குழம்பி விடுவர். . . . . . புலிகள் இயக்கம் தேனிலவு அனுபவித்து பலருக்கு யோசனை கூறும் அறிவாரியாகவும் இருப்பர் வந்த காலகட்டத்தில், வடக்கு - கிழக்கு ಟ್ಲಿ பயணங்களில் ஆர்வம் காட்டும் இவர்கள் தான் மாகாண சபைக்கெகிாாகப் பலிகள் செய்கின்ற ஒவ்வொரு பயணத்தையும் பயனுள்ளதாகச் செய்வர். திர 니 ஜோதிடம், சட்டம், சமயம் ணிதம், பொறியியல் செயற்பட்டதை சம்பந்தன் மறந்து விட்டார். ':°:":':
- GT556. T. அபகரித்தமை போன்ற புலிகளின் நடவடிக்கை இவர்கள் வாகனம் ஒட்டுவதிலும், வாகனத்தை அலங் முஸ்லிம் மக்களை இணைப்புக்கெதிராக ரமாக வைத்துக் கொள்வதிலும், ஆர்வமுடையவராக இருப்பர் உந்தித் தள்ளவில்லையா? அப்பாவிச் சிங்கள ஒரு பழக்கத்தைப் பழகினாலும், தனக்குத் தீமையளிக்கும் மக்களுக்கெதிராகவும் தமிழ், முஸ்லிம் : தெரிந்தவுடன் அதை மறக்கவும் தயாராக இருப்பர் உலக மக்களுக்கெதிராகவும் புலிகள் மேற்கொண்ட :*蠶 #: அடாவடித்தனங்கள்தான் ஜே.வி.பி. ஜே.எச்.யு எப்படியும் வாழ்க்கையில் பொருளாதார நிலையில் உயர்ந்த
போன்ற சிங்களக் கட்சிகளின் வடக்கு இடத்தை அடைய வேண்டும் என்பதே இவர்களது இலட்சியம் கிழக்கு பிரிவினைக் கோஷத்திற்கு எண்ணிக்கையில் பலர் இஞ்சினியர், டாக்டர், வழக்கறிஞர், தூபமிட்டன என்பதை புலிகளுக்காக அரசாங்க உத்தியோகஸ்தர்களாகவும், பெரும் தொழில் அதிபர் கொக்கரிக்கும் சம்பந்தன் ஐயா உணர்ந்து களாகவும் இருக்கின்றனர். - கொள்ள வேண்டும். ஆனால் பெயர் நன்றாக அமையப் பெறாதவர்கள் தனது
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியது ஜப்புகளை எல்லாம் நழுவ விட்டுவிட்டு முன்னேற முடிய போல், இலங்கை - இந்திய ஒப்பந்தம் வில்லையே என்ற கவலையுடனும் இன்னும் சிலர் குடும்பப் 6. ங்கிய பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி பிரச்சினையுடனும் வாழ்கின்றனர். இவர்கள் பெயரைப்பிறந்த ழங்கய பொ - - திகதிக்குப் பொருத்தமானதாக நல்ல எண்ணில் அமைத்துக் இருந்திருந்தால் இலங்கை இன்று சுடுகாடாக :விெர முன்னேறி' மாறியிருக்க மாட்டாது. வடக்கு - கிழக்கு 1:*
மாகாணத்தின் தலைநகராக விளங்கிய தொழில் இந்த எண்ணிக்கைக்காரர்களுக்கு இரும்பு திருமலை பறிபோய்யிருக்காது. 1987ஆம் நெருப்பு சம்பந்தமான அனைத்துத் தொழிலும் சிறந்தவையே. ஆண்டுக்குப் பின்னரும் கிழக்கில் மேலும் ஆடம்பர சம்பந்தமான பொருளாலும், கமிஷன் காண்ட் இனரீதியான பாராபட்ச முறைகள் தமிழ் வாகனம், ஏஜென்சிஸ் போன்ற தொழிலாலும் முன்னேற்றம் பேசும் மக்களுக்கு பாதிப்புகளை பெறுவர்.
நோய் சனி, சுக்கிரன் போன்ற ஆதிக்கம் கொண்ட இவர் களுக்கு வயிற்றுக் கோளாறு, முட்டுவலி, இரத்த அழுத்தம், உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய், மலச்சிக்கல், தோல்வியாதி
ஏற்படுத்தியிருக்காது. இன்னமும் காலம் பிந்தி விடவில்லை. தமிழீழம் என்பது வெறும் கனவு
மட்டுமே என்பதை புலிகள் இயக்கம் போன்றவைகள் வந்து நீங்கலாம் -
உணர்ந்து கொண்டு, பேச்சுவார்தை பெயர் அமைக்கும் முறை புதன், சுக்கிரன், சூரியன் மேசைக்குத் திரும்ப வேண்டும் முன்னரைப் போன்ற ஆதிக்கத்திலுள்ள 615, 2, 3, 4, 5, 6, 6 போன்று ஏனைய தமிழ் அமைப்புகளை போன்ற எண்களிலும் 5, 14 23, 32,41, 50, 59, 11 போன்ற
எண்களிலும் 10, 19, 31, 46, 53, 64 போன்ற எண்களிலும் பெயரை அமைத்துக் கொள்ளலாம். ܪܘܪܘ ܪܘܪܢ ̄ ܐ ܪ ܪ ܘܐ
யோகமான எண் 5, 6, 1 யோகமான திகதிகள் . 15, 24. யோகமான மோதிரக்கல் நீலக்கல், மரக யோகமான நிறம் நீலம், மஞ்சள், பச்சை ஆகாத திகதி - 3, 12 21, 30, 8, 17, 26 ஆகாத நிறம் கறுப்பு, சிவப்பு
அழித்தொழிக்கும் நடவடிக்கைகளைக் கைவிட்டு வடக்கு - கிழக்கு இணைப்பைப் பாதுகாப்பதற்காக ஒரு பொது வேலைத் திட்டத்தின் கீழ் ஏனைய தமிழ் அமைப்புகளுடனும் ஐக்கியப்பட்டுச் செயற்பட முன்வர வேண்டும். அன்று இலங்கை - இந்திய ஒப்பந்தம் வழங்கிய பொன்னான வாய்ப்பை ஜனாதிபதி பிரேமதாசா குழப்பியடித்ததன் பலாபலன்தான் இன்று குறிப்பு 8, 17, 26 போன்ற திகதிகளில் தாங்களாக ஒரு இருபது வருடங்கள் கழியப் போகும் காரியத்தைச் செய்யக்கூடாது. ஆனால் எதிர்பாராத நன்மை நிலையிலும் துப்பாக்கி வேட்டுக்கள் அப்பாவி அளிக்கவல்லது 83:33 மக்களை வாட்டி கொண்டிருக்கிறது. அடுத்த வாரம் பிறப்பெண் 8 கூட்டெண் 7 பற்றிப் பார்ப்போம்.)
ULDIGDT
DWB 260.18 24. 2007

Page 23
GLLLL LLL LL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LL LLL LLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LG
கொர்பச்ே
சென்ற ஆண்டுகளில் நிகழ்ந்த மிக முக்கிய அரசியல் நிகழ்ச்சி, சோவியத் ஒன்றியம் உடைந்து போனதும், பொதுவுடைமை வீழ்ச்சியடைந்ததும் ஆகும். இந்த உலகம் முழுவதையும் விழுங்கிவிடப் போவதாகப் பல்லாண்டுகளாக அச்சுறுத்தி வந்த அந்த மாபெரும் இயக்கம், அதிர்ச்சியூட்டும் வேகத்தில் திடீரென வீழ்ச்சியடைந்தது. இப்போது, வரலாற்றுக் குப்பைக் கூடைக்குள் முடங்கிவிடும் நிலைக்கு வந்துள்ளது. இந்த வியப்பூட்டும் வீழ்ச்சியின் இயக்க மையமாகத் தனித்து நிற்கும் ஒரே மனிதர் மிகைல் கொர்பச்சேவ் ஆவார். சோவியத் ஒன்றியத்தின் (USSR)கடைசி ஆறு ஆண்டுகளில் (1985 - 1991)அதன் அரசுத் தலைவராக விளங்கியவர் கொர்பச்சேவ்.
தெற்கு ரஷ்யாவில் ஸ்டாவ்ரோப்போல் வட்டாரத்திலுள்ள பிரிவோல்னோ என்ற கிராமத்தில் 1931 இல் கொர்பச்சேவ் பிறந்தார். வரலாற்றில் பயங்கர இரத்தக்களறிச் சர்வாதிகாரிகளில் ஒருவரான ஜோசப் ஸ்டாலினின் மிகக் கொடுரமான ஆட்சிக்காலத்தில் அவரது இளமைப்பருவம் அமைந்திருந்தது. கொர்பச்சேவின் சொந்தத் தாத்தா, ஸ்டாலினின் சிறைக்கூடாரங்களில் ஒன்பது ஆண்டுகள் உழன்றார். ரஷ்யா மீது ஜெர்மனி படையெடுத்த சில மாதங்களுக்கு முன்புவரை (1941) அவர் சிறையிலிருந்து விடுதலை பெறவில்லை. கொர்பச்சேவ் மிகவும் சிறுவனாக இருந்தமையினால், அவர் இரண்டாம் உலகப்போரில் பணியாற்றவில்லை. எனினும், அவருடைய தந்தை இராணுவத்தில் பணிபுரிந்தார். அவர் அண்ணன் போர்க்களத்தில் மடிந்தார். பிரிவோல்னோ கிராமம் எட்டு மாத காலம் ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் இருந்தது.
ஆனால், இந்த அவலங்கள் எதுவும் கொர்பச்சேவின் முன்னேற்றத்தைத் தாமதப்படுத்தவில்லை. பள்ளியில் மிக உயர்ந்த தகுதிகளுடன் தேர்ச்சி பெற்றார். தம் 15 ஆம் வயதில் 'கோம்சோமோல் (Koms0mol) என்ற இளம்
3х3,88 желі
பொதுவுடைமையர் கழகத்தில் (Young Communist League) Gasilijög5"Ti, sisi 60Ti, நான்காண்டுகள் ஓர் அறுவடை இயந்திர இயக்குநராகப் பணியாற்றினார். மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் 1950 இல் சேர்ந்து சட்டம் கற்று, 1955 இல் பட்டம் பெற்றார். அங்குதான் 1952 இல் அவர் பொதுவுடைமைக் கட்சியின் ஓர் உறுப்பினராகி, தமது வருங்கால மனைவி ரெய்சா மாக்கிமோவ்னா தித்தோரெங்கோவைச் சந்தித்தார். அவர் பட்டம் பெறுவதற்கு முன்பு அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஒரே பெண் குழந்தை பெயர் இரினா,
சட்டத்தில் பட்டம் பெற்ற பிறகு கொர்பச்சேவ், ஸ்டாவ்ரோப்போல் திரும்பினார். கட்சித் தலைமையில்
படிப்படியாக முன்னேறலானார். 1970 இல்
வட்டாரக் கட்சிக் குழுவின் முதல் செயலாளரானார். அடுத்த ஆண்டில் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக் குழுவில் ஓர் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1978இல் அவருக்கு ஓர் பெரிய பதவி உயர்வு கிடைத்தது. அப்போது அவர் மாஸ்கோ சென்று, மத்திய குழுவில் வேளாண்மைப் பிரிவுக்குச் செயலாளரானார். 1979இல், சோவியத் ஒன்றியத்தை உண்மையில் ஆட்சி புரிந்து வந்த ஆட்சி மன்றத்தின் ஒரு வேட்பாளர் உறுப்பினரானார். 1980 இல் அவர் அந்த மன்றத்தின் முழு உறுப்பினரானார். சோவியத் ஒன்றியத்தின் அரசுத் தலைவராக லியோனிட் பிரஷ்னேவ் இருந்த கால கட்டத்தில் இந்தப் பதவி உயர்வுகள் யாவும்
கிடைத்தன. பிரஷ்னேவின் மறைவுக்குப்
பிறகு ஆண்ட்போர் போவ் (1982 - 1984), செர்னெங்கோ (1984 - 1985) இருவரும் சிறிது காலம் அரசுத் தலைவராக இருந்தனர். இந்த ஆண்டுகளின் போதுதான் கொர்பச்சேவ் ஆட்சி மன்றத்தின் மிக முக்கிய உறுப்பினராக உயர்ந்தார். செர்னெங்கோ 1985 மார்ச் 11 அன்று காலமானார். அடுத்த நாளே அவருடைய இடத்தில் கட்சியின் பொதுச் செயலாளராகக் கொர்பச்சேவ் தேர்வு பெற்றார். (ஆட்சி மன்றத்தில் இரகசிய
EüğGIyi 2.Ligi UGUgi
= (802011 f2
பரணி, கார்த்திகை முதற்கால் தொழில் நன்மை, பணவரவு
of all 2
மிதுனம் (மிருகசீரிடத்துப் பின்னரை, திருவாதிரை,
வாக்கெடுப்பு நடந்த எதிர்த்துப் போட்டியி விக்டர் குரிஷினை 6 வாக்குகள் அதிகம் கொர்பச்சேவ் வெற்றி வதந்தி இரண்டு மூ வேறு விதமாக வாக் வரலாறு எப்படியோ போயிருக்கும்).
சோவியத் தலை பெரும்பாலானோரை கொர்பச்சேவ், கட்சித் முன்பு அயல் நாடுக பயணம் செய்தார். ( 1967 இல் இத்தாலி, 1984 இல் இங்கிலாந் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது
தமக்கு முந்தியிருந்த புதுமைச் சிந்தனையும் எண்ணங்களும் கொன விளங்குவார் என்று ெ மேலை நாட்டவர்கள் அவர்கள் நம்பிக்கை ஆனால், அவர் மேற்ெ சீர்திருத்தங்கள் அத்து விரிவாகவும் இருக்கும் எதிர்பார்க்கவில்லை.
கொர்பச்சேவ் பத சோவியத் ஒன்றியம் ஏ சிக்கல்களை எதிர்நோ இச்சிக்கல்கள் அனைத்
படைக்கலங்களுக்காக
கணக்கு வழக்கின்றி ( காரணம். எனவே, இந் போட்டிக்கு முடிவு கட் முடிவு செய்தார். அத6 உச்சி மாநாடு நடத்த அமெரிக்கக் குடியரசுத் ரொனால்ட் ரீகன் ஆே கூறியபோது, அதை உ கொண்டார். இரு தை முறை சந்தித்துப் பேசி (1985), ரேய்க்ஜாவிக்
(1987), மாஸ்கோ (198
இடங்களில் இச்சந்திப்
சிங்கம் (மகம், பூரம், உத்தரத்து முதற் கால்)
வியப்புக்கள்
தொழில் உயர்ச்சி, ( - - - - - - - - - - - மனமகிழ்ச்சி, பணவரவு தூர பணக்கஷ்டம், வீண் பிரயாணம், தேகசுகக் இடப் பிரயாணம், அந்நியர் நட்பு புதிய முயற்சி, 66 குறைவு, மனக்குழப்பம், பெரியோர் சகாயம், குடும்ப நன்மை, சுப காரிய மகிழ்ச்சி,
குடும்பக் கவலை உத்தியோகத் தொல்லை, உத்தியோகத் தவலை, மேலதிகாரிகள் உதவி, ந் மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள், மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், புதிய
புனர்பூசத்து முன் முக்கால்) தொழில் நன்மை,
மனமகிழ்ச்சி பெரியோர் சகாயம், உறவினர் உயத்திரவம், சுபகாரியத்தடை, குடும்பச்சிக்கல், செலவதிகம், உத்தியோக மேன்மை, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள்,
வியாபாரிகள் மத்திம இலாபம் வியாபாரிகள் மத்திம இலாபம், வியாபாரிகள் மத்திம இலாபம் குறை
அதிஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட நாள் புதன். அதிர்ஷ்ட நாள் செவ்வாய்
அதிர்ஷ் இலக்கம் அதிர்ஷ்ட இலக்கம் (8. அதிர்ஷ்ட இலக்கம் 01 அதிர்
இடம் (கர்த்திகைப் கர்க்கடகம் (புனர்பூசத்து கன்னி (உத்தரத்துப் பின் பின் முக்கால், ரோகிணி, நாலாங் கால், பூசம், க்கால், அத்தம், சித்திரையின் மிருகரிடத்து முன்னரை ஆயிலியம்) முன்னரை) தொழில் மந்தம், செலவதிகம், தொழில் மேன்மை, உயர்ந்த தொழில் பகை வீண் குறை
பெரியோர் பகை, வீண் மனஸ்தாபம், அந்நியர் தொல்லை, தேக்ககக் கஷ்டம், குடும்பப் பிரிவு, உத்தியோகப் பொறுப்பு, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி குழப்பம்,
கேட்டல், மனக்குறைய்திகம், உயர்ந்தேர் நட்பு கரி பிரயாண மிகுதி குடும்பப் பகை உறவினர்
தொல்லை, உத்தியோகக் கஷ்டம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள் மாற
நிலை, பெரியோர் உதவி வெளியிட வாழ்க்கை, அந்நியர் உதவி, குடும்பத் தொல்லை, உத்தியோக மாற்றம், புதிய பதவி, மாணவர் கல்வி உயர்ச்சி,
பிரய
விவசாயிகள், வியர்கள் குறைந்த இலாபம் விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் வியாபாரிகள் மத்திம இலாபம் 蠶 அதிஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட நாள் திங்கள். அதிர்ஷ்ட நாள் புதன் அதிர் அதிர்ஷ்ட இலக்கம் 06 அதிர்ஷ்ட இலக்கம் 0. அதிர்ஷ்ட இலக்கம் 0. அதிர்
ΟIT.J.
(i, 18 - 24, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SLL LL L L L L LLLLL LLLL LL L
SR (66655ñaO sa sa
Fಿ 66ಕೆರಳು" ಹF5ಕ್IP
J. ஆனால, தமமை — ட மிதவாதியான KZ ட மிகச்சில ভ பொய்யைத் தவிர பெற்றுத்தான் வேறொன்றுமில்லை
பெற்றார் என்பது iறு பேர் மட்டும் స్టో வணக்கமுங்கோ! == விட்
60)3F LDT) SSSSSSS கண்ணில விரலை விட்டு ஆட்டிக்
தலைநகரில ஆட்கடத்தல் சம்ப வங்கள் நாளுக்கு நாள் அதிகரிச்சுக் கொண்டே செய்யினம்? 60 குறற வர்களில் கொண்டு வருகுது. போன கிழமைக் வாளிகள் விரலை விட்டு ஆடடக போலன்றி, குள்ள மட்டும் அஞ்சாறு பேரைக் ' ஆனால, எலலாக தலைவராவதற்கு காணயில்லை எண்டு சொல்லினம் குற்றவாளியும் அப்படி இருக்க மாட்டி ருக்கு விரைவாகப் தி ா விடுவிச்சிட் னம். எங்கேயோ ஒரு இடத்தில வீக் 966 இல் பிரான்ஸ், அதல ஒருவரை டுவிச்சிட்டினமாம்.
அவரைக் கடத்தினவை நீர் புலிக ளுக்குப் பண உதவி செய்யிறீர் எண்டு கேள்விப்பட்ட நாங்கள். அது தான் தூக்கினம். ஆனால் எங்களுக் குக் கிடைச்ச தகவல் பிழையெண்டு நினைக்கிறம், அதாலை உம்மை விடுவிக்கிறம் எண்டிச்சினமாம் எண்டு உவர் சொல்லுறாருங்கோ, அது உண்மையோ, பொய்யோ எண்டு யோசிச்சுத்தான் பார்க்க வேணும். நடக்கிற சம்பவங்களையும், பிறகு வெளியாகிற கதையளையும் வச்சுக் கொண்டு என்னாலை எண்டால் எந்த முடிவுக்கும் வரமுடியாதுங்கோ, ஏன் சொல்லுங்கோ, முன்னம் அவர் செய்தி ஆசிரியர் கடத்தப்பட்ட பிறகு, ஆர்ப்பாட்டங்கள், கண்டனங்கள் எண்டு அமர்க்களப்பட்டபோது அவரை விடுவிச்சினம். அவரிட்ட ‘என்ன நடக்க வேணுமெண்டு எதிர்பார்த்தமோ அது நடந்திட்டுது எண்டு சொல்லிப்போட்டு
விடுவிச்சினமாம். அப்புடியெண்டால்
1983 இல் கனடா, து) எனவே, அவர்
ம், கொர்பச்சேவ்,
பர்களைவிடப்
, முற்போக்கு தலைநகரில ஒரு பதற்றம், ஒரு குழப் , ன்ட தலைவராக பம் நடக்க வேணும் எண்டு எதிர்பார்க் கொஞ்சம் నీ பரும்பாலான கிறவை உதைச் செய்யினம் எண் '? ನಿಜ್ಡ L 时 நம்பினார்கள். டால், கடைசியாக விடுவிக்கப்பட்டவர். 命 । வீண்போகவில்லை. -
ணை வேகமாகவும், எனக்கு ஒண்டுமாப் பிடிபடயில்லை வந 器 : வாகனங்களைச சரியா
வியேற்ற பிறகு எண்டு கேட்டால் அவை தங்கட புகள் என்பதையெல்லாம் ஞாபகத்தில ராளமான கடும் பேரையோ, பதவியையோ யூஸ் பதிஞ்சு கொள்ளுங்கோ. இதற்கு க்கியது. ஆனால், பண்ணிப் போடாதேங்கோ எண்டு மேலதிகமாக தங்களை யாரும் பின் த்திற்கும் சொல்லினம். புலியளும் செய்யினம், தொட்ரினமோ எண்டு மனசுக்குள்ள அரசாங்கம் அவைக்கு எதிரானவையும் உதைச் சந்தேகம் ஏற்பட்டாலோ நம்மோடு செலவிட்டதே செய்யினம். எப்புடியோ ஒண்டுக்கு உரையாடும் நபர் சந்தேகம் தரக் த ஆயுதப் மேற்பட்ட குரூப் நிண்டு கொண்டு கூடிய வகையில உரையாடினாலோ " (ஐ உந்த ஆட்கடத்தலைச் செய்யினமாம். நிலைமையைச் சுதாகரிச்சுக் கொண்டு ால் இதற்காக ஓர் அதுமட்டுமில்லையுங்கோ. பணத்துக் சுய பாதுகாப்புக்கான வழியைப் Uாம் என காகச செய்யிற கோஷ்டியும் உந்தச் பாருங்கோ. எல்லாரையும் எல்லா தலைவர் சைக்கிள் கெப்பில லொறி ஒட்டிக் நேரத்திலையும், எல்லா இடத்திலை 5ᎠᎢᏌ6Ꮘ060l கொண்டிருக்கினம் எண்டினமுங்கோ. யும் நம்முடைய அவசரத்துக்கு ஓடி உடனடியாக ஏற்றுக் அவை சொல்லுறபடியும் நடக்க வந்து காவல் துறையோ, சம்பந் Wவர்களும் நான்கு லாம் எண்டுதான் நினைக்கிறன். அப் தப்பட்ட யாருமோ நம்மைக் காப்பாத்த னார்கள். ஜெனீவா புடியெண்டால் ஒண்டுக்கு மேற்பட்ட மாடினம. நமகத நாமே காவல 1986), வாஷிங்டன் குழுக்கள் எண்ட்ால் உந்தக் காவல் எண்டு நினைச்சுக் கொள்ளுங்கோ 8) ஆகிய துறைக்கும், புலனாய்வுத் துறைக்கும் ?-து இந்த வார அட்வைஸ், புரியுதோ? |க்கள் நடந்தன. - o
O m தொடரும். UITGANO SEULULUILLOUTUU MULIGUNGU
சிங்கம் - கேது. துலாம் - வியாழன். இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
துலாம் (சித்திரையின் தணு (மூலம், பூராடம், பின்னரை, சுவாதி விசாகத்து முன் முக்கால்) தொழில் உயர்ச்சி, மனமகிழ்ச்சி, ரவு கடன் சுமை வெளியிட வாழ்க்கை, ரவு கடன் சுமை, வெளியிட வாழ்க்கை, கக் கஷ்டம், புதிய நட்பு குடும்ப நன்மை, யோகப் பொறுப்பு மாணவர் கல்வி மாற்றம், கல்வி முயற்சி விவசாயிகள், வியாபாரிகள் ந்த இலாபம் ழ்ட் நாள் வெள்ளி ழ்ட இலக்கம் .ே
விருச்சிகம் (விசாகத்து நாலாங் கால், அனுஷம், கேட்டை) தொழில் நன்மை, ானுகூலம், பணவரவுத் தடை பெரியோர் வெளியிட வாழ்க்கை, அந்நியர் நட்பு ஐக்கஷ்டம், குடும்பப் பாரம், உத்தியோக i, மேலதிகாரிகள் பகை, மாணவர் கல்வி
வீண் பிரயாசம், எதிர்பாராத பிரயாணம், குடும்பக் கவலை, உறவினர் உதவி, உத்தியோகச் சிறப்பு மாணவர் கல்வி
வியாபாரிகள் 360TUtb.
அதிஷ்ட நாள் வியாழன்
அதிர்ஷ்ட இலக்கம் > 01.
மகரம் (உத்தராடத்துப் பின் முக்கால், திருவோணம் அவிட்டத்து முன்னரை)
நீங்கும், உயர்ந்தோர் நட்பு வெளியிட
பிள்ளைகள் கவலை, உத்தியோகச் சிரமம்,
விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம்
நல்வா அதிர்ஷ்ட நாள் வெள்ளி ட இலக்கம் 04 அதிர்ஷ்ட இலக்கம் (8.
மகரம் - சூரியன், புதன், வெள்ளி, கும்பம் - இராகு, கர்க்கடகம் - சனி,
உத்தராடத்து முதற் கால்) தொழில் மேன்மை, உயர்ந்த நிலை, பணவரவுக் கஷ்டம்,
மாற்றம், புதிய கல்வி முயற்சி விவசாயிகள்,
தொழில் பலிதம், பணக்கஷ்டம்
வாழ்க்கை, தேகசுகக் குறைவு, குடும்பப் பயம்,
மேலதிகாரிகள் பகை, மாணவர் கல்வி மந்தம்,
விடுவினம். அது என்ன எண்டு கண்டு பிடிச்சு உந்த ஆட்கடத்தல் சம்பவங்க ளுக்கு ஒரு தீர்வைக் காண முடி யல்லை எண்டால் குற்றவாளியில இல்லை வீக், அதைத் தடுக்க வேண் டிய தரப்பிற்ற தான் வீக் இருக்குது. அதுவும் பென்னம் பெரிய வீக் எண்ட தால்தான் அதை குற்றவாளிகள் தங் களுக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு சுதந்திரமாக நடமாடினம் எண்டுதானே சாதாரண சனங்கள் சந் தேகப்படுவினம். சனங்களுக்கு இருக் கிற சந்தேகத்தை இல்லாமல் செய் யிறது யாருடைய கடமையோ அதை சம்பந்தப்பட்டவை செய்ய வேணு முங்கோ. சும்மா, 'தேடுறம். விசார ணைகள் ஒன் கொயிங் எண்டு கதை சொல்லிக் கொண்டிருக்கிறதில அர்த்த மில்லையுங்கோ, உதுக்குப் பிறகும் உதில ஒரு முன்னேற்றம் இல்லை யெண்டால், சனங்கள் என்ன சொன் னாலும் அதை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேணும்.
அது ஒரு பக்கமிருக்கட்டும். சனங்
சந்திரன், தனு, மகரம், கும்பம், மீனம்
அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்) (தொழில் கலக்கம், பணவிரயம், பெரியோர் பகை, வீண் குறை கேட்டல், உறவினர் உயத்திரவம், குடும்பப் பாரம், உத்தியோகக் கலக்கம், மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி குழப்பம், சோம்பல் மிகுதி, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் புதன், அதிர்ஷ்ட இலக்கம் 05.
மீனம் (பூரட்டாதி நாலாங் கால், உத்திரட்டாதி ரேவதி) தொழில் பலிதம், பணவரவு கடன் சுமை நீங்கும், பெரியோர் உதவி, குடும்பப் பாரம், சுபகாரிய நன்மை, உத்தியோகச் சிறப்பு, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள், வியாபாரிகள் இலாபம். அதிர்ஷ்ட நாள் வியாழன் அதிர்ஷ்ட இலக்கம்: 01.

Page 24
மக்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் சுபீட்ச
இலங்கை வங்கி
BC
தேசத்தின் வங்கியாளர்
கனடாவில் வசிக்கும் ஜெகன் கசிதா தம்பதியினரின் செல்வப் புதல்வன் நதுஜன் 20 01, 2007 அன்று தனது முதலாவது பிறந்த நாளை கொழும்பிலுள்ள தனது அய்யப்பாவின் இல்லத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார். இவரை இவரது அப்பா அம்மா உடுப்பிட்டியில் வசிக்கும் அப்பப்ா சிவபாலன் அப்பம்மா சத்தியாதேவி, ஜெசி அத்தை ஜானு அத்தை மலேசியாவில் இருக்கும் ஜெயந்தன் சித்தப்பா, புத்தூரைச் சேர்ந்த அம்மம்மா மகேஸ்வரி, ஜேர்மனியில் வசிக்கும் பிரபா பெரியப்பா குடும்பம், பாலா சித்தப்பா குடும்பம், மற்றும் சித்திமார், அத்தைமர் அண்னமார் இக்காமார் மாமா மாமிறார். மச்சான்மார், மச்சாள்மார், தாத்தார், பாட்டிமார், மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் வல்லைவாழிப் பிள்ளையார் அருள் பெற்று அன்பிலும் பண்பிலும் சிறந்து வீரத்துடனும் விவேகத்துடனும் பல்கலைகளும் பெற்றுப் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகிறார்கள்
- Giggs (gyűLUIT).
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Regd, as a News Paper at the GPOOD/06/NEWS/2006)
Tîm (636) a Frib
ஜோன் சீனா என்ற பெயரைக் கேட்டதுமே, சிறுவர் கள் முதல் இளைஞர்கள் வரை புல்லரீத்துப்போவர்கள் அந்தளவுக்கு வீரதீரச்செயல்களிலும், சாகச விளையாட் டுக்களிலும் வல்லவர் இந்த இளைஞர் மல்யுத்தம், அடி தடி சண்டைக் காட்சிகளில் அவருக்கு நிகர் அவரே தான். தமரைன் என்ற பெயரில் இவர் நடித்த முதலா வது திரைப்படம், கொழும்பு மஜெஸ்ரீக் திரையரங்கில் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இத் திரைப்படத்தில் கதாநாயகனாக வரும் ஜோன் சீனா, ஜோன் ரைன் என்ற கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.
வீரகப் பணிந்த இவரை அவரது விருப்புக்கு மாறா கவே சேவையிலிருந்துநீக்கிவிடுகிறார்கள் ரோம் என்ற பெர்கொண்ட விரக்கற்ற கிரிமினல் குற்றவாளியொரு வனின் தலைமையிலான தொலைகாரக் கும்பலினால் ஜோன் சீனாவின் மனைவி கடத்தப்பட்டதையடுத்து மீண்டும் தனது வீரதீரச்செயல்களில் புகுந்து விளையாடு கிறார். தனது இலக்கையடைந்த பின்னர் சீனா தனது கடுமையான செயற்பாடுகளைக் கைவிட்டு விடுகிறார் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 18 ஆம் திகதி த மரைன் திரைப்படம் உலகளாவிய ரீதியில் வெளியிடப் Lietą. SS SSSSSSS SSSSS S S S SS
O 2 La GaiG LÊas assigarras இதழ் விரிக்கும் மலரின் பெயர் பஞ்ச்பெரிடோக்வூட் என்பதாகும் கொர்னஸ் கனடென்சில் என்பது இதன் தாவரவியல் பெயராகும். இந்த மலர் இதழ் விரித்து மகரந்தத்தை வெளியேற்றுவதற்கு 0.5 மில்லி செக்கன்களே செல்லுகின்றன.
0 Palaea, G. LÊEÜ ULIKIJIETS தாவரம் எது தெரியுமார் சயனைட்டை விட ஆறாயிரம் மடங்கு விஷம் அதிகமான இந்தத் தாவரத்தின் பெயர் காஸ்ரர் பீன் என்றழைக்கப்படுகிறது. பாம்பின் கொடிய விஷத்தை விட 12 ஆயிரம் மடங்கு இத் தாவரத்தின் விஷம் அதிகமாம்.
ரீசினஸ் கொம்யூனிஸ் என்பது இந்த விஷத் தாவரத்தின் தாவரவியல் பெயர்
மும் பொங்கட்டும்.
Ea
9 ரபீல்சியா ஆர்னோல்டி என்ற பெயர் கொண்ட ஒட்டுண்ணித் தாவரமொன்றின் பூவே உலகிலேயே மிகவும் பெரிய மலராகும் தென் கிழக்காசிநாடுகளில் காணப்படும் இந்தப்
త్రణ
粤
賈
ଶ୍ରେ:
邸