கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2007.01.24

Page 1
Registered as a News Paper in Sri Lanka
දිතමුරස්‍ර වාරමල
HIGGI Jiji J3LJLLii
 

பக்கம்2
ஜன. 24 - 31, 2007
کا محے کے
AM With 697 ԼGILIGլն of U2, is gaolo all ப்பந்தங்களும்
gues
ரப்பந்தங்களும்

Page 2
O O O C உள்ளத்தின் உயர் நிலை
உலகறிந்தவர்கள் என்பதெல்லாம் நூலறிவு உள்ளவர்களே என்பதை அறிஞர்கள் என்றுமே
மனிதனும் தன்
எனது மகிை உனது தேவைகளை நிறைவு செய்ே நிலையாக நெஞ்சத்து நில்லாக் குரம்பை மூலமாக அனைத்தையும் நீ செய்ய
எல்லா உயிர்க்கும் இறைவனே ತ್ತಿನ್ತಕಿ செல்வத்தின் வாயிலாக நமது நெஞ்சத்துக் காணவொண்ணாதே இதன் நினையாத விதத்தில் இவை நடைபெ பொருளை நோக்குவோமாயின் அரசு ளைக் கல்லாதவிடத்தில் செய்து, எம் அன்பு அவரில் மேலும் 6 இறைவன் குடிகொள்ள மாட்டான் என்பதும் கற்றவர் நெஞ்சம் மூலமாக நாம் சகல காரியங்களிலும் இறைவனின் ஆட்சியில் இருப்பதால் மனிதனும் இறைத்தன்மையை ஏற்படும். வெற்றியும் எமக்கே அவர் எய்திவிடுகிறான் என்பதும் தெளிவாகின்றது. ಹಿಂಹ கொள்வோமாக!
- என்.எஸ்.ராஜா, தம்பலகமம். -ஜோசப் அருெ
கவிதைப் போட்டி இல. 694
எண்னத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்பட
கவிதைப் போட்டி தினமுரசு வாரமலர், த.பெ. இ
வர்க்கும். நாடு விறகாய் குண்டோ
எரிகிறது நாட்டிலும் குண்
னியாய் பயணிக்கால் காடடிலும குண ದಿಗ್ಗijಾಗಿರಿ த : வீட்டிலும் குண் O கூட்டத் தோடிணைந்தால் வீதியிலும் குண் இஜ்ஜ8ண் శ్రీ డిస్లో முழக்குகிறார்கள் — வேடிக்கை பார்ப்பே வீடுவாசல் சொத்துக்களோடு உண்டு.
உயிர்களும் குப்பையாய் வேதனைப் படுவே எரிந்து கருகுகிறது உண்டு சுயமாய் திருந்தாத வரை -முஹம்மது GröbLDITUIJ 6)JT UTS,
ஆே ஃi 66.60 சுனாமி ( அது சரிசோத0ை திடீரெனப் பொங்கி உன்னையே எழும் நம்பி வாழ்ந் சுனாமி கடற்பேரலைகளை ళీ எங்களை உ6 மக்கள் அடங்காத பசிச் கடல் சாகஸம் புரிகின்றதோ இரையாக்கிவிட்ட என்றெண்ணி இது உனது சாத6 வேடிக்கைப் பார்க்கின்றனரே! இறைவனின் சோத -எஸ்ரினப்துஷ்ரா, -எம்
Z
இதயம் வாச d556 UT பேசுகிறது FuUNhuD லி முரசே! தினமுரசே! ஆறிலி
எந்தப் பக்கம் பார்த்தாலும் திடுக்கிடும் செய்திகளைத் சொற்களஞ்சியமாய் விள முதியோர் என அனை
எல்லாப் பக்கங்களும் தேர்ந்தெடுத்து வாசகர்களுக்கு தினமுரசு விளங்குவதன சூபபாதான. மிடுக்குடன் வழங்கி - எம் பெட்கமாக விளங்குகி
இருபது ரூபாய் கொடுப்பது மனதில் இடம் பிடித்து 4
இந்தப் பக்கத்திற்கா? சிறப்போடு தீந்தமிழைச் - - - - அந்தப் பக்கத்திற்கா? செப்பிடும் தினமுரசே! அறின் வாரா வாரம வனப்புறு வண்ணங்கள் தித்திக்கும் தினமு வாசகாகள திண்டாட்டம் கண்ணுக்கு விருந்தாக்கப் உனது அளப்பரி ஏற்றுக் கொள் முரசே, புறப்படும் புதன் கிழமை தகவல் பெட்டி பல அ இதயம் பேசுகிறது! - - குறுக்கெழுத்துப் போட் g5 @@ தோறும். க்கு விருந்தாகி - எம். சி. கலில், - 6767), 727, அறிவுக்கு விருந்தாகி
கல்முனை, A y
ls திருகோணமலை! ہتھی۔
0ᎠᏂᎥᎢ
2 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Dariu Gap JinggingRTI GERUSTS UPĖS BERLIS
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
பெண்களை மண
ண்டுமானால், ©ದಲ್ಪಟ್ತ) கொன
அறிவிப்யர் :
மார்க்கவொழுக்கத்தி
656. Sips 艇棘鹅 3:3 5gs 6:19 கொடுத்தருள்வான்.
τεFπιδ, இரஜவெல்ல. -முஹம்மது ஹஸனி, கல்முனை - 7
சாய்ந்தமருது அல்-மறுல்ஸம்ஸ் பாடசாலையின் நிர்மாணப் பணி கைவிடப்பட்டது ஏன்?
சாய்ந்தமருது கரையோரப் பிரதேசத்தில் சுமார்
அறுபது வருடங்களுக்கு மேலாக பிரபல்யம் பெற்று விளங்கிய இந்த அல்மனுல்ஸம்ஸ் பாடசாலை, 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிப் பேரலையின் காரணமாக முற்றாக சேதமடைந்தது ஆண்கள், பெண்கள் என கலவன் பாடசாலையாக விளங்கும் இப்பாடசாலை, 2000ஆம் ஆண்டில் மகாவித்தியாலயமாகத் தரம் உயர்த்தப்பட்டது. இந்த பாடசாலையில் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயிலுகின்றனர். சுனாமியின் தாக்கத்தின் பின் இந்த பாடசாலை தற்காலிகமாக வேறு ஒரு இடத்திற்கு மாற்றப்பட்டது. அதாவது ணிைக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் சாய்ந்தமருது தாமரைக்கேணி எனும் இடத்திற்கு -வேண்டிய கடைசித் திகதி :) தற்காலிகமாக மாற்றப்பட்ட இப்பாடசாலை,
இல.697 கூடாரங்களாலும் தகரங்களாலும் அமைக்கப்பட்டு,
இடநெருக்கடிகளுக்கு மத்தியில் மாணவ, மாணவிகள் தங்களின் கல்வியைத் தொடர வேண்டிய ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதேவேளை சுனாமிப்
6 266ਲਪੁਰੀ ||
ல-1772, கொழும்பு.
மனிதனை மனிதன் முற்றாக சேதமடைந்த இந்த பாடசாலையின் கொன்று குவித்து புனர்நிர்மாணப் பணி முற்றாக கைவிடப்பட்டுள்ளதை வேடிக்கை பார்க்கையில் இப்பிரதேச மக்கள் வன்மையாகக் கண்டிக்கின்றனர். எங்களை வாழவைத்த சுனாமிப் பேரலைகள் தாக்கி இரண்டு மாதங்களின் பின் چوتھی۔
கடல்த்தாயே! அரசசார்பற்ற ஒரு நிறுவனம் இந்தப் பாடசாலையின் ாரும் நீயுமா."எங்களை புனர் நிர்மாணப் பணியைப் பொறுப்பேற்றது. ஆனால்
சீண்டி வேடிக்கை இதுவரையில் இந்தப் பாடசாலையில் நிர்மாணப்பணிகள் ாரும் பார்க்கிறாய். எதுவும் ஆரம்பித்ததாகவோ அல்லது அடிக்கல்
-மீராமுகைதீன் ஹாலித் நாட்டப்பட்டதாகவோ தெரியவில்லை. இந்தப் ஹஸனி, ஏறாவூர்- ஏ |பிரதேசத்தில் உள்ள ஏனைய பாதிக்கப்பட்ட 而一伽 A. பாடசாலைகள் புனரமைப்பு செய்யப்பட்டு வரும்
7 இன் னமும இவ்வேளையில், ஏன் இந்தப் பாடசாலையின் WUN..., A A s |புனர்நிர்மாணப் பணி மட்டும் கைவிடப்பட்டது என மாற்றபபடாமல் மக்களும் பெற்றோரும் மாணவர்களும் கேள்வி
எழுப்புகின்றனர். அத்தோடு மட்டுமல்லாமல் இது சில து வது சதி வேலையா எனவும் கு. வெடிப்புச் சத்தங்கள் சந்தேகிக்கின்றனர். தற்பொழுது தற்காலிகமாக இயங்கி s(L') சமாதானத்திற்கான வரும் இந்த பாடசாலை அமைநதுளள இடமானது )6OTLIT? ஏக்கத்தோடு மழைகாலங்களில் நீர்நிறைந்து தேங்கி நிற்கும் ஒரு னையா? -எஸ்எம்சலீம் டமாக இருப்பதால், எதிர்வரும் மழைகாலங்களில் ம்உம்முயிஸ்ரியா, தங்களின் கல்வியைத் தொடர முடியாமல்
ஏறாவூர் - 3, முதுர்-ர. அவஸ்தைப்பட நேரிடும் என மாணவ மணிகள் கவலை
FTE ED
b இவ்விடயத்தில் உடன் கலையிட் ہم ہے۔ நந்து அறுபதுவரை :
க்கிடக்கும் அனைத்து ஆக்கங்களும் காலத்தால் அழியாதஉதவுமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டி நிற்கிறேன். ங்கிடும் என்பதில் சந்தேகமில்லை. சிறுவர்கள், இளைஞர்கள்,| -யூ.எல்.ஏ.மஜுட், து தரப்பினரையும் கவர்ந்திடும் ஜனரஞ்சக வெளியீடாக சாய்ந்தமருது - 14 ல் தான் வாசகர்களின் இதயங்களில் என்றும் நிலைபெறும் து. உனது பணிதொடர எனது வாழ்த்துக்கள். I
- எஸ். கஜேந்தினி
SS SS SS SS SSS SSS SS SSLSLS S S SSS S புக்கு விருந்து
ரசே!
சேவை, என்னைப் பெரிதும் வியக்க வைக்கிறது. பூர்வமான விடயங்களைக் கொண்டுள்ளது. அத்துடன்
உலகை வியக்க வைத்தவர்கள் போன்ற விடயங்களும்|
தெரிவிக்கின்றனர். எனவே இது சம்பந்தமாக இப்பிரதேசத்தைப் பிரநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற
றுப்பினர்களும் அமைச்சர்களும் கல்வி உயர்
மடல்கள் மற்றும்
ஆக்கங்கள்- உட்பட சகல
தொடர்புகளுக்கும்:
தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி:0114-514282 @ಜ್ಞರಾಖ I) (Fax)=0114-513266
ஈ-மெயில்: (Email):-
றது. உன் பணி தொடர என் வாழ்த்துக்கள். murasu Osthet.
- foss st Wls பறகதெனிய
Gwyfi DJ Br 23). 25.31, 2007

Page 3
க்குச் சமர்
வடக்கு ே
-களநிலைமைகள் குறித்து இராணு
கிழக்கு மாகாணத்தில் அண்மைய படை நடவடிக்கைகள் காரணமாக எண்பது சத வீதத்திற்கு மேற்பட்ட தமது நிலப்பரப்பை பறிகொடுத்திருக்கும் புலிகள், வடக்கிலோ
:அல்லது கிழக்கிலோ அதிரடிப் பாணியிலான
கெரில்லாத் தாக்குதல் ஒன்றினை நடத்தும் சாத்தியம் ஒன்று இருப்பதாகப் பெயர் குறிப் பிடவிரும்பாத இராணுவ ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டார். இதேவேளை, கிழக்கில் பாரிய வெற்றியைக் கண்டிருக்கும் அரச படை யினர் தமது கவனத்தை வடக்கை நோக்கி, குறிப்பாக தமது நகர்வை வவுனியாவில்
இருந்து ஆரம்பிக்கக்கூடிய சாத்தியம் தென் படுவதாகவும் அவர் சொன்னார். கிழக்கில் விடுவிக்கப்பட்ட சம்பூர், வாகரை, வெருகல், கதிரவெளி ஆகிய பகுதிகளில் தமது நிலைகளை ஸ்திரப்படுத்துவதில் படையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அடுத்த கட்ட நடவடிக்கையாக படையினரின் பார்வை விரைவில் வடக்கை நோக்கித் திரும்பும் என்று நினைக்கிறேன் என்றும் அவர் சொன் னார். அவர் மேலும் கூறுகையில், இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் இனவெறியரான ஹிட்லர் நடந்து கொண்டதைப் போன்ற
"தற்கொலைப் பாண நடந்து கொள்கிறார் நாட்டுப் பிரகடனமுL தாக்குதல்களும் இன் மேற்பட்ட அப்பாவி
வைத்திருக்கிறது. இ னோர் தமிழ் மக்க கிழக்கிலும் அப்பாவி வாழும் குக்கிராமங்க நடத்திவரும் எறிகணை எதிர்விளைவுகளை ஏ பதிலடி ஒன்று ஆரம்
அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்றொழிக்க வேண்டாம்
"புலிகள் அரச படையினர் மீது நடத்தி வரும் தாக்குதல்களைப் பொதுமக்கள் பெருமளவு கூடும் பகுதிகளில் மேற்கொள்ளக் கூடாது. யுத்தத்தோடு சம்பந்தப்படாத அப்பா வித் தமிழ் மக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படாதவாறு புலிகள் இயக் கம் பார்த்துக் கொள்ள வேண்டும். கடந்த 23ஆம் திகதி சண்டிலிப்பாய் மானிப்பாய் வீதியிலும், சாவகச்சேரி, தனங்கிளப்புப் பகுதியிலும் படையி னரை இலக்கு வைத்து நடத்திய
தாக்குதலில் மூன்று குடிமக்கள் கொல்லப்பட்டதுடன் 20இற்கும் மேற்பட்டலாது மக்கள் காயமடைந் திருக்கிறார்கள்." இவ்வாறு மானிப் பாய் உதயசூரியன் சனசமூக நிலை யம் விடுத்த அறிக்கையில் தெரிவி துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
மானிப்பாயில் படுகாயமடைந்த மாணவன், உயிர் தப்பக்கூடிய சாத் தியம் எதுவுமில்லை என்று வைத்தி யர்கள் கையை விரித்திருக்கிறார்கள்.
GilgiltilīIIIIsild, L[Gilmilliamaimeil gölsefi eğlönü L!
கொழும்பில் கடந்த வாரம் மட் டும் பதினான்கு தமிழர்கள் இனந் தெரியாதவர்கள் என்று கூறப்படு பவர்களால் கடத்தப்பட்டிருக்கின்றனர். வவுனியாவில் கடந்த முதலாம் திகதி யிலிருந்து 25ஆம் திகதி வரை 39 அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப் பட்டிருக்கிறார்கள். இலங்கையில் யுத்தத்தில் சம்பந்தப்பட்ட தரப்புகள் மனித உரிமைகளை மதித்து மனிதா பிமான பிரச்சினைகளுக்குத் தீர்வு
காண முன்வரவேண்டும் என்று ஜெனி வாவில் கூடிய ஐ.நா.மனித உரிமை கள் பேரவை கோரிக்கை விடுத்தி ருக்கும் தருணத்தில் இக்கடத்தல் களும், படுகொலைகளும் தொடர்வது வேதனைக்குரியது. யுத்தத்தோடு சம்பந்தப்பட்ட அரசும் புலிகளும் இவற்றைத் தடுத்து நிறுத்த நட வடிக்கை எடுக்காவிட்டால் இந்த அவ லங்கள் தொடரவே செய்யும்.
ஓர் உருக்கமான வேண்டுகோள்
தனங்கிளப்பில் காயமுற்ற பெண் களில் மூவர் கைம்பெண்கள் ஆவர். அன்றாடம் உழைத்து வாழும் இந்தப் பெண்கள் # அனுமதிக் கப்பட்டிருப்பதால் அந்தக் குடும்பம் வறுமையுடன் போராடிக்கொண்டிருக் கிறது. தமிழ் மக்களின் விடிவிற்காக போராடுவதாக கூறிக் கொள்ளும் புலிகள் அந்த மக்களின் அழிவுக்கு வழிசமைக்கக் கூடாது என்று தாழ் மை யாகக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.
லண்டன் - செ
லண்டன் - சென்னை - வன்னி ஆகிய பகுதிகளுக்கிடையிலான புலி இயக்கத் தொடர்புகளைக் கண்டு பிடிக்கும் முயற்சிகளில் ஸ்கொட் லண்ட்யார்ட் பொலிஸார் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர் என்று சென்னையில் உள்ள உதவிப் பொலிஸ் ஆணை
யாளர் எஸ்.பாலசுப்பிரமணியம்
தெரிவித்தார். சென்னை - போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவக் கல் லூரி பொலிஸாரால், ஜி.இளங்கோ
யாழ்.கொள்ளைகள்
தடுக்கப்படுமா?
யாழ். குடாநாட்டில் அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் கொள்ளைகளைத் தடுப்ப தற்கு, உடனடி நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று உரிய அதிகாரிகளிடம் யாழ். மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த வாரம் மட்டும் 15 கோடி ரூபாவிற்கு மேற்பட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இரவு நேர ஊரடங்கு வேளைகளில் இக் கொள்ளைகள் இடம்பெறுவதால், பல்வேறு தரப்பினர் மீது பொதுமக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். கொள்ளைகள் பற்றிய தகவல்களைத் தருமாறு படையினர் பல்வேறு தொலைபேசி இலக்கங்களைக் கொடுத்திருக் கின்றனர். கொள்ளையர்கள் தொலைபேசித் தகவல்களை கொடுக்க அனுமதிக்கும் அளவுக்கு முட்டாள்கள் அல்லர். அப்படி தக வல் கிடைத்து படையினர் வந்தால் பழிவாங் கும் நடவடிக்கைகளுக்கு தாம் உள்ளாக் கப்படலாம் என்று மக்கள் அஞ்சுகின்றனர்.
யாழ்.மக்களைப்
பட்டினி போடும் திட்டம்
டங்களிலும் உட்
வலது குறைந்தவர்கள் பொது
இடங்களிலும் , கான வசதிகளை ஏற்படுத் ஆண்ட்ாக இவ்வருடத்தைப் பிரகட்னப்படுத்துவதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக சம்பந்த களின் அதிகாரிகளுக்கு விளக்கும் கூட்டம் ஒன்று திகதி சமூக சேவைகள், சமூக நலத்துறை அமை கூடத்தில் நடைபெற்ற போது பிடிக்கப்பட்ட படம்.
யாழ் மக்களுக்கு உணவுப் பொருட்களை எடுத்துச் சென்ற, சிற்றி ஒவ் லிவர்பூல்' என்ற சரக்குக் கப்பல் பருத்தித்துறை துறைமுகத்தில் தரித்து நின்றபோது, புலிகளினால் தாக்கப்பட் டமை முயற்சி கண்டனத்திற்குரியது. ஏ-9 தரை வழிப்பாதை கடந்த ஐந்து மாதங்களாக மூடப் பட்டிருப்பதால் கடல் மார்க்கமாகவே யாழ் குடா நாட்டிற்கு உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. கடல் மார்க்கமாக கொண்டுவரும் பொருட்கள் தடுத்து நிறுத்தப் பட்டால் யாழ்.மக்கள் பட்டினிச்சாவை எதிர் நோக்க வேண்டி ஏற்படும் என்றும் கவலை தெரிவிக்கப்படுகிறது.
o 2s1 L-dB5 dBlígJ55 ஒரு சிலரின் தேசி
இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதைக் கண்டித் தும், கிழக்கில் சில தமிழ்ப் பத்திரிகைகளுக்குத் தடை விதிக்கப்பட்டமையைக் கண்டித்தும் ஐந்து ஊடக அமைப்புக்கள் கடந்த 23ஆம் திகதி
கோட்டை இரயில் நிலையத்திற்கு முன்னால்
ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றினை நடத்தியமை வர வேற்கக்கூடியது என்று, ஜனநாயக தமிழ் ஊடகவிய லாளர்கள் அமைப்பின் முக்கியஸ்தர்களில் ஒருவ ரான எஸ். சிவருபன் தெரிவித்தார். மெளயிம போன்ற சிங்கள பத்திரிகைக்கு சில சக்திகளால் விடுக்கப்பட்டிருக்கும் சவாலே திடீரென இவ் ஊடக
ஜன. 25 - 31, 2007
அமைப்புக்களுக்கு ஞா6ே ருக்கிறது. கடந்த வருட ஊடகவியலாளர்கள் கொ ஏழு ஊடகவியலாளர்களு விடுக்கப்பட்டிருக்கிறது. வேண்டியவை.
யாழ்ப்பாணம், அர் சண்முகலிங்கத்திலிருந்து செயலாளரும் சிரேஷ்ட பாலநடராஜ ஐயர் வை மாற்றுக் கருத்துக் கொன ஆயுத மேலாதிக்கம் கெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குப் புலிகள் திட்டம்?
நாக்கி நக
சாத்தியம்!
றுவ ஆய்வாளர்
stáitely கூறுகிறார்
யிலேயே” பிரபாகரன்
அவரின் தனித்தமிழ் அதற்கான அவரது று எழுபதாயிரத்திற்கும் மக்களை இடம்பெயர வற்றுள் பெரும்பாலா ள் ஆவர். வடக்கிலும் சிங்கள விவசாயிகள் ளை நோக்கி புலிகள்
த் தாக்குதல்கள் பாரிய
ற்படுத்தப் போகின்றன. பிக்குமானால் சிங்கள
மக்கள் மட்டுமல்ல அப்பாவி தமிழ் முஸ்லிம் மக்களும் பாதிக்கப்படவிருக்கிறார்கள். இந்த நிலையில், "பேச்சுவார்த்தைக்கு வாருங்கள், இல்லையேல் தாக்குதல் தீவிரமடையும்" என்று பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல விடுத்திருக்கும் அறிவிப்பை, புலிகள் இயக்கம் ஏற்றுக்கொள்வதே புத்தி சாதுரியமானது. புலிகளுக்கு எதிராகப் படை யினர் மேற்கொள்ளும் நடவடிக்கையின் போது அப்பாவித் தமிழ் மக்களும் பாதிக் கப்படுகிறார்கள் என்பதை நான் மறுக்க
வில்லை. சோதனை நடவடிக்கையின் போது தமிழ் மக்கள் வீணான தொந்தரவுகளை
சந்திக்கிறார்கள் என்பதும் உண்மை, சந்
தேகத்தின் பேரில் அப்பாவிகளான தமிழர் களும் கைது செய்யப்படுகிறார்கள் என்பதும் உண்மை. யுத்த காலத்தில் இவை தவிர்க் கப்பட முடியாதவை, சமாதான சூழலில் மட்டுமே தமிழ் மக்கள் உட்பட அனைத்து மக்களும் நிம்மதியாக வாழ முடியும் என்ப தால் அரசின் அறைகூவலை ஏற்று புலிகள் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்ப வேண் டும் என்றும் அவர் சொன்னார்.
பொறுப்புணர்வுடன்
பந்து கொள்ள வேண்டு
கிழக்கில் தற்போது இடம் பெற்ற மோதலையடுத்து ஏற்பட் டிருக்கும் சிக்கலான நிலைமை யைக் கையாளுவதற்கு ஓர் அரசி யல் தலைமை வேண்டும். இந்த அரசியல் தலைமையை ஏற்ப டுத்துவதற்கு காலமெடுக்கும் என் பதால் அதற்கு முன்னோடியாக ஜனநாயக வழிக்குத் திரும்பிய தமிழ் அமைப்புகள் தமிழ்பேசும் மக்களின் நலன்களைப் பாதுகாப் பதற்காக பொது வேலைத் திட்ட மொன்றின் கீழ் ஐக்கியப்பட
வேண்டுமென்று அரசியல் ஆய் வாளரான மதிவண்ணன் தெரிவித் தார். மட்டக்களப்பில் அண்மை யில் புளொட், ஈ.பி.டி.பி. ஈ.பி.ஆர். எல்.எப் (நாபா அணி), கருணா அணி ஆகியவை நடத்திய கலந் துரையாடல் கூட்டம் பற்றிக் கேட் டபோதே அவர் மேற்கண்டவாறு சொன்னார். கிழக்கில் தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் பறிக் கப்பட்டமை ஒரு வரலாறாகும். தெற்கிலிருக்கும் சில சிங்கள
- ஆய்வாளர் கருத்து
கடும் போக்குச் சக்திகள் கிழக் கில் தமது இனவாத நடவடிக்கை களை முடுக்கி விட முனையும் இத் தருணத்தில் ஜனநாயக வழிக்குத் திரும்பிய சக்திகள் ஐக் கியப்பட்டு செயலாற்ற வேண்டி யது அவசியமானது என்பதால் இவ்வாறான கலந்துரையாடல் கூட்டங்கள் இனியும் தொடரு மென்றும் அவர் சொன்னார்.
ன்னை - வன்னி தொடர்புகளைக்
என்ற இளைஞர் கைது செய்யப் பட்டதை அடுத்து ஸ்கொட்லண்ட்யார்ட் பொலிஸாரின் உதவி நாடப்பட்டுள் ளது. வல்வெட்டித்துறையைப் பிறப் பிடமாகக் கொண்ட 38 வயது இளை ஞரான இவர் பிரிட்டிஷ் பிரஜையா வார். மோசடியான முறையில் தன் னியக்க முறையில் பணம் பெறும் இயந்திரங்கள் ஊடாக 30 இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட பணத்தை இவர் மோசடி செய்தார் என்று பொலிஸார்
கொட்லண்ட்யார்ட் குழு
கூறுகின்றனர். புலிகள் இயக்கத்தின் ஆயுத மற்றும் போதைவஸ்து கடத்தல், நிதி மோசடி ஆகியவற்றை கண்ட றியும் வகையில் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றன. பிரிட்டனின் மிடில் செக்ஸிலுள்ள தமிழினி வர்த்தக நிலையத்தின் பங்குதாரர்களில் இவ ரும் ஒருவர் என்று தகவல் கிடைத் துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித் துள்ளனர்.
வாகரைத் தாக்குதல் மாத்தளைக்கும் பரவியது
மாத்தளை உடத்தன்ன வீதியில் சென்று கொன்றிருந்த பஸ் ஒன்றினை வழி மறித்த காடையர் கும்பல் அந்த பஸ்ஸிலிருந்த ஐந்து மலையகத் தோட்டத் தொழிலாளர்களை மிக மோசமாகத் தாக்கியுள்ளனர். வாகரையில் கொல்லப் பட்ட சிங்கள இராணுவ வீரர் ஒருவரின் இறுதிக் கிரியையின் போதே இச்சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இப்பிரதேசத்தின் பாது காப்புக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளார் என்று அங்கிருந்து கிடைக் கும் செய்திகள் கூறுகின்றன.
ஒரு சடலம் கூறும் கண்ணீர்க் கதை
அரசாங்க கட்ட திக் கொடுக்குங்கம் அமைசசரவை ப்பட்ட அமைச்சு கடந்த 18ஆம் சின் கேட்போர்
நெஞ்சை நெக்குருக வைக்கும் கண் ணிர்க் கதைகளைச் சடலங்களும் கூடக் கூறக்கூடும். இதனை நிரூபிக்கும் கடித மொன்று வாகரை மோதலில் பலியான தமிழ் இளைஞர் ஒருவரின் சீருடைக் காற்சட்டைப் பொக் கற்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டி ருக்கிறது. எனக்கு ஆபத்து ஏதும் நேராமல் கடவுள் காப்பாற்ற வேண்டும். நான் இறந்து போனால் எனது பெற்றோர்களுக்கு அறிவி யுங்கள் என்று எழுதப்பட்ட கடிதத்தில் பெற்றோரின் தொலைபேசி இலக்கமும் குறிப்
பிடப்பட்டிருந்ததாக வாழைச்சேனை பொறுப் பதிகாரி பிரியங்க விஜயநாயக்க தெரிவித் துள்ளார். குருக்கள் மடத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் வினோகாந்த் என்ற இளை ஞரின் சடலத்திலிருந்தே இக்கடிதம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த இளைஞர் வலுக் கட்டாயமாகப் பிடித்துச் செல்லப்பட்டது தொடர்பான முறைப்பாடு சில மாதங்களுக்கு முன்னர் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலை யத்தில் செய்யப்பட்டிருந்தது. என்றும் இன்ஸ் பெக்டர் விஜயநாயக்க தெரிவித்துள்ளார்.
காத்தான்குடி மோதல்
GlS-usð
காத்தான்குடியில் தொடர்ந்தும் முஸ்லிம் குழுக்கள் தமக்கிடையே மோதி வருவது
முஸ்லிம் மக்களை அவமானப்படுத்தும் செயலாகும். மத்திய கிழக்கு நாடுகளில் ஷியா மற்றும் சுன்னா முஸ்லிம்களுக் கிடையே இடம் பெற்றுவரும் படுகொலைக ளைப் போன்று இங்கும் இவ்வாறான கொடுரச்
சம்பவங்கள் நடைபெறக்கூடாது என்கிறார் காத்தான்குடி இளைஞர் சம்மேளனத்தைச் சேர்ந்த அப்துல் வஹாப் என்ற வாலிபர். பிரச்சினைகளையும், முரண்பாடுகளையும் சம ரசமாகத் தீர்ப்பதற்கு எத்தனையோ வழி வகை கள் இஸ்லாத்தில் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
JTD
ESTETUga
அ அ L]]ểF 5ìöFITååGữEU
ாதயத்தை ஏற்படுத்தியி ழம் இவ்வருடமும் இரு ல்லப்பட்டிருக்கிறார்கள், க்கு மரண அச்சுறுத்தல் இவை கண்டிக்கப்பட
யாலையைச் சேர்ந்த ஈ.பி.டி.பி.யின் ஊடகச் பத்திரிகையாளருமான
பத்திற்கும் மேற்பட்ட L ஊடகவியலாளர்கள் ண்ட ஒரு குழுவினால்
கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவற்றைக் கண்டிக்கத் திராணியற்றவர்கள் ஊடக சுதந்திரம் பற்றிப் பேசுவது கேலிக்குரியது. பல வருடங்களாக மாற் றுக் கருத்துக் கொண்ட பத்திரிகை ஒன்றுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அப் பத்திரிகையை விற்பனை செய்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டி ருக்கிறார்கள். எனவே ஊடக சுதந்திரம் என்பது ஒரு தரப்பினரின் தேசிய சொத்தாக இருக்கக் கூடாது. கருத்துக்களைக் கருவிகளால் அழிக்கக் கூடாது, அழிக்கவும் முடியாது என்றும் அவர் சொன்னார்.
(GUITUJLOTTGOT GESITÚšGODE,
புலிகளின் எறிகணைத் தாக்குதலால் உயிரிழந்த அல்லது பாதிக்கப்பட்ட சிங்கள கிராம வாசிகளுக்கு அரசாங்கம் நஷ்டஈடு வழங்க முன்வந்துள்ளமை சரியான செயல்: ஆனால் புலிகளாலும் அரச படைகளாலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும் இதே போன்று நஷ்டஈடு வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகிறார் வவுனியா கூமாங்குளத்தைச் சேர்ந்த மகாலட்சுமி என்ற 48 வயது விதவைத் தாய். இவரது கணவர் புலிகளால் சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். மகன் ஒருவர் இராணுவத்தின் துப்பாக்கி வேட்டுக்கு இரையாகினார் என்றும் அவர் கூறினார்.

Page 4
த.பெ.இல-1772, கொழும் தொலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax):011 4-513266 FF-GLouisi): (E-mail):- murasu (CDsltnet.lk
up Jeff
-、'、事 拳、-
6655 D. millimJ.Mill இராணுவம் கைப்பற்றியுள்ள நிலையில் கிழக்கில் புலிகளின் இருப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது இராணுவத்துக்கு பெரும் வெற்றியாகவும் புலிகளின் பலவீனமாகவும் உள்நாட்டு, சர்வதேச ஆய்வாளர்கள் கருத்துக்களைக் கூறிவருகின்றனர்.
புலிகள் கூட தமது அடுத்தக் கட்ட நகர்வு குறித்து | எவ்வித கருத்துக்களையும் கூறமுடியாமல் மெளனித்துப் போயிருக்கின்றனர். இந்த நிலையில் தொப்பிகல காட்டுப் பகுதியையும் சுத்தம் செய்து புலிகளை முற்றாக கிழக்கிலிருந்து அப்புறப்படுத்துவதோடு பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று அரசாங்கம் கூறிவருகிறது. |
இலங்கையில் பயங்கரவாதம் என்று குறிக்கப்படுபவர்கள் புலிகள்தான் என்பதால், புலிகளுக்கு எதிரான தாக்குதல்கள் தொடரும் என்று கருதலாம். இது தவிர தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் புலிகள் தான் என்ற நிலையும் முழுமையாக நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புலிகள் சமரசப் பேச்சுகளுக்குத் திரும்புவதிலும், ஏகப்பிரதிநிதிகள் என்ற அந்தஸ்துடன் | பங்குகொள்வதிலும் சங்கடங்கள் உண்டு. தற்போதைய நிலையில் பெரும் இராணுவ வெற்றி ஒன்றை பெறாமல் புலிகளால் தமிழ் மக்களிடமும், சர்வதேச சமுகத்திடமும் முகம் காட்டமுடியாத நிலையும் தோற்றம் பெற்றுள்ளது. ஆகவே, புலிகளின் அடுத்த நகர்வு பெரும் மோதல் ஒன்றுக்குச் செல்வதுதான் அதில் பெருமளவிலான உயிர்,| உடைமைச் சேதங்கள் ஏற்பட்டால் கூட அதையே செய்ய வேண்டிய கட்டாயத்தில் புலிகள் இருக்கின்றனர்.
கிழக்கில் ஏற்பட்ட பின்னடைவு புலிகளின் தளபதிகள் மத்தியிலும், உறுப்பினர்கள் மத்தியிலும் ஏமாற்றத்தையும்
சோர்வையும் கொடுத்துள்ளதால், எதிர்ச் சமர் புரிவது என்பது விருப்புக்குரியதாக இருக்காது. வன்னியைக் காப்பாற்றுவதற்காக எத்தகைய இழப்பையும் சந்திக்கும் நிலையே தற்போதைக்கு புலிகளின் நிலைப்பாடாக உள்ளது. ஆனால் அரசாங்கம் அரசியல் தீர்வு ஒன்றை சமர்ப்பித்து, அது குறித்த விவாதங்களை நடத்தினாலும், அதில் புலிகளின் பிரசன்னம் குறித்து கவலைப்படப் போவதில்லை. ஏனெனில் புலிகள் ஒருபோதும் அரசியல் | தீர்வுக்கோ, ஜனநாயக பன்மைத்துவ நடைமுறைகளுக்குள்ளோ வரப்போவதில்லை என்பது சர்வ நிச்சயமாகியுள்ளது. எனவே 'புலிகளின் பிரச்சினை வேறு தமிழ் மக்களின் பிரச்சினை வேறு என்று கூறத் தொடங்கியிருக்கும் இலங்கை அரசும், சர்வதேச சமுகமும் புலிகளை புலிகளின் வழியில் கையாளும் அதேவேளை, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு முயற்சியை முன்வைப்பதையும் ஊக்கப்படுத்தும்,
மத்தியஸ்தப் பணிக்காக நோர்வேயை இருதரப்பும் அழைத்தால் பணியாற்ற தயார் என்று, நோர்வே தற்போது ஒதுங்கியுள்ள நிலையில் புலிகள் சமரச முயற்சிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ள நிலையிலும் அவர்கள் மீது பலவகையான விமர்சனங்கள் வீசப்பட்ட நிலையிலும், கிழக்கிலிருந்து புலிகளை அகற்றுகின்ற படை நடவடிக்கைகள் போர்நிறுத்த மீறலாகும் என கண்காணிப்புக் குழுவினர் கருத்துக் கூறி இருப்பது அர்த்தமற்றதும், உதவாததுமாகவே பார்க்கப்படும். இப்படி நிலைமை தத்தமது கட்டங்களைத் தாண்டி இன்னொரு கட்டத்துக்குள் பிரவேசித்து விட்ட சூழலில், சண்டை நிறுத்தப்பட்டு புலிகளுடன் சமாதானப் பேச்சு நடத்துவதென்பது நடக்காத காரியமாகும். யாழ்ப்பாணம், வவுனியா, திருமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தாக்குதல்களும், படுகொலைகளும் அதிகரித்துள்ள
நிலையில் மக்கள் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து
கொண்டிருக்கின்றனர். படையினர் மீதான தாக்குதலை கட்டுப்படுத்தவும், புலிகளின் தாக்குதல்களை அழிக்கவும் நடவடிக்கை எடுக்கும் அரசு, சாதாரண பொதுமக்களின் பாதுகாப்பையும், அச்சமற்ற வாழ்வையும் உறுதிப்படுத்த வேண்டும், பொதுமக்கள் தாக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்டும் வாழும் சூழல் தொடருமாக இருந்தால் இறைமையுள்ள அரசின் அசமந்தப் போக்கு அல்லது அக்கறையீனம் மிதமிஞ்சிப் போயிருப்பதாகவே கருதப்பட வாய்ப்பு உண்டு. எனவே அவ்வாறானதொரு துர்ப்பாக்கியமான நிலை உருவாகவும், அரசு மீது சந்தேகம் கொள்ளவும் வாய்ப்பளிக்காத வகையில் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். இதுவே இன்றைய அவசியத் தேவையாகும்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்,
முரண்பாட்டுத் தீர்வுகளுக்கு உடன்பாடு அவசியம் உடன்பாடு காண்பதற்கு பிரச்சினையில் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கிடையே புரிந்துணர்வு அவசியம். இதனால் தான் முரண்பட்டு நிற்கும் சக்திகள் ஏதாவது ஒரு பிரச்சினை யில் தீர்வினை எட்டுவதற்கு முன்னோடியாகப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்து கொள்கின்றன.
ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்படுவதும், நிர்ப்பந்தங் கள் காரணமாக அவை கிழித்தெறியப்படுவதும் உண்டு சில வேளைகளில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உரிய இலக்கை அடைவதற்கு வழிசமைப்பதும் உண்டு இவ்வாறான இரு வேறு அனுபவங்கள் இலங்கையில் மட்டு மல்ல, உலகளாவிய ரீதியிலும் இடம் பெற்றிருக்கின்றன. இலங்கையில் புலிகள் இயக்கம், ஸ்பெயினில் பாஸ்க் பிரிவினை வாதிகள், இந்தோனேசியாவில் ஆர்ச்சே மாநில தீவிரவாதிகள், நேபாளத்தில் மாவோ இயக்கப் போராளிகள் தத்தமது அரசாங்கங்களுடன் செய்து கொண்ட உடன்பாடு களை அல்லது புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இவற்றிற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
புலிகளும் பாஸ்க் பிரிவினைவாதிகளும் தத்தமது அரசு களுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டதால், அந்த நாடுகளில் மீண்டும் யுத்த மேகங்கள் கருக் கட்டியிருக் கின்றன. சுமார் 30 வருடங்களுக்கு மேலாக சுயாட்சி கோரிப் போராடி வந்த ஆச்சே மாநிலப் போராளிகளும், பத்து வருடங்களுக்கு மேலாக அரசியல் அதிகாரப் போராட் டத்தை நடத்தி வந்த நேபாளத்தின் மாவோயிஸ்டுகளும் தத்தமது அரசுகளுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அனுசரித்து நடந்ததால், இவ்விரு நாடுகளி லும் அமைதி நிலவுகிறது.
2002ஆம் ஆண்டு பெப்ரவரியில் புலிகள் இயக்கம் அரசாங்கத்துடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒன்றினையும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினையும் செய்து கொண்டது. 2004ஆம் ஆண்டு கடற் பேரழிவுக்கு இலட்சக் கணக்கான மக்களையும் உடைமைகளையும் பறிகொடுத்த பின்னர்தான் ஆர்ச்சே மாநிலப் போராளிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபடு வதற்கான ஒப்பந்தத்திற்கு வந்தார்கள். நேபாளத் தீவிர வாதிகள் கடந்த வருடம் தான் அரசுடன் இணக்கப்பாட்டுக்கு வந்தார்கள். சில தசாப்தங்களாக ஸ்பெயினில் போராடி வரும் பாஸ்க் பிரிவினைவாதிகள் கடந்த வருடம் தமது அரசுடன் ஒப்பந்தத்திற்கு வந்தார்கள்.
இந்தோனேசியாவிலும் நேபாளத்திலும் ஆயுதப் போராட் டம் அமைதிப் போராட்டமாக மாறியமைக்கும், இலங்கை யிலும் ஸ்பெயினிலும் அமைதி ஒப்பந்தங்கள் மீண்டும் போராட்டங்களாக வெடித்தமைக்கும் காரணங்கள் என்ன? தாம் சார்ந்த மக்களின் நலங்களைப் பாதுகாப்பதற்காக ஆயுதம் ஏந்திப் போராடுவதாகக் கூறும் இயக்கங்கள், சமா தான ரீதியிலி இந்த இலக்கை அடைய முடியும் என்றால் விட்டுக் கொடுப்புடனும், நெகிழ்ச்சித் தன்மையுடனும், தூர நோக்குடனும் அர்ப்பண சிந்தையுடனும் நடந்து கொள்ள வேண்டும். ஆர்ச்சேயிலும் நேபாளத்திலும் போராட்ட இயக்கங்கள் வெற்றி பெற்றமைக்கும், இலங்கையிலும் ஸ்பெயிஸிலும் ஆயுதப் போராட்டம் பிரச்சினைகளை உரு வாக்கியமைக்கும் இந்தப் பிரதான முரண்பாடே அடிப்படைக் காரணமாகும்.
ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டித் தீர்வுக்கான பொறி முறை ஒன்றினைக் காண அரசுடன் இணைந்து செயற்படு வோம் என்று ஒஸ்லோவிலும், டோக்கியோவிலும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தவர்கள் புலிகள். ஆனால், சமஷ்டித் தீர்வு காண்பதற்காக உண்மையிலேயே அவர்கள் செயற் பட்டிருப்பார்கள் என்றால், பேச்சுவார்த்தை மேசையை விட்டு ஒடியிருக்க மாட்டார்கள். மாறாக, அரச படைகள் மீதும் மாற்றுக் கருத்துக் கொண்ட அப்பாவித் தமிழர்கள் மீதும் தாக்குதல்களை நடத்தினார்கள். மீண்டும் "பழைய குருடி கதவைத் திறவடி" என்ற பாணியில் தனிநாட்டுக் கோரிக் கையை பிரகடனப்படுத்தினார்கள். தமது நோக்கம் எது என்பதைச் சம்பந்தப்பட்ட தரப்புகள் நேர்மையாகவும் திட்ட வட்டமாகவும் அறிவிக்காதவரை, பேச்சுவார்த்தைகள் தோல் வியிலேயே முடியும் என்பதற்கு இது அசல் உதாரணமாகும். இந்த நாட்டில் பண்டா - செல்வா ஒப்பந்தம், டட்லி - செல்வா ஒப்பந்தம், இலங்கை - இந்தியா ஒப்பந்தம், சந்திரி காவின் அரசியல் தீர்வுப் பொதி அனைத்துமே தோற்கடிக்
கப்பட்டிருக்கின்றன. பண்டா - செல்வா ஒப்பந்தமும், டட்லி
- செல்வா ஒப்பந்தமும் தோற்கடிக்கப்பட்டமைக்கு இன வெறியர்களும் சிங்கள கடும் போக்காளர்களும் காரணம் இலங்கை - இந்திய ஒப்பந்தம் முறியடிக்கப்பட்டமைக்கு பிரேமதாசா அரசும் பிரபாகரனின் புலிகள் இயக்கமும்
தின
 
 
 
 
 
 
 
 

ஒப்பந்தங்களும்
நிர்ப்பந்தங்களும்
காரணம். சந்திரிகா முன்வைத்த தீர்வுப் பொதி கிழித் தெறியப்பட்டமைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பச்சை அரசியல் சந்தர்ப்பவாதமே அடிப்படைக் காரணம்.
இந்த நிலையில் தான் வன்செயல்களுக்கும் யுத்தத் திற்கும் மத்தியில் தெற்கில் இணக்கப்பாடு ஒன்றினை ஏற் படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகள் பல எதிர்விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன. பிரதான கட்சி கள் அனைத்திற்குள்ளும் குத்துவெட்டுகள் நிகழ்கின்றன. சுதந்திரக் கட்சிக்குள், சந்திரிகா அம்மையாரின் விசு வாசிகளுக்கும் ஜனாதிபதி ராஜபக்ஷவின் ஆதரவாளர் களுக்குமிடையில் பனிப்போர் தொடர்கிறது. ஐ.தே.க. விற்குள், தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக இருபது சிரேஷ்ட உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியுள் ளனர். மிகவும் கட்டுப்பாடான அமைப்பு என்று கூறிக் கொள்ளும் ஜேவிபிக்குள், நந்தன குணதிலக போன்றோர்
புதிய பாதை ஒன்றை திறக்க முனைகிறார்கள். பூரிலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இதற்கு விதிவிலக்கல்ல. எம்பிக் களை உற்பத்தி செய்து, அரசாங்கத்திற்கு விற்பனை செய்யும் ஸ்தாபனமாக மு.கா. மாறிவிட்டது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த உள் முரண்பாடுகளுக்கு தலைமைத்துவப் போட்டிகளும் சுயநல நோக்குகளும் காரணம் என்று கூறப்படுவதையும் தட்டிக் கழித்துவிட (UQUlgj
தென்னிலங்கையின் பிரதான கட்சிகள் இரண்டும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், ஈடாடிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. யானைக் குட்டிகளைத் தன் பொக்கற்றுக்குள் வைத்துக் கொண்டிருப்பதாகக் கூறும் ஜனாதிபதியை, கட்சியை பிளக்க முனைகிறார் என்று ஐ.தே.க. தலைமை சாடுகிறது. தலைமையின் ஏகாதிபத் தியக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடுகிறோம் என்று கரு ஜயசூரிய தலைமையிலான சீர்திருத்தவாதிகள் குழு கோஷமிடுகிறது. தலைமையிலும் தவறிருக்கிறது சீர்திருத்த வாதிகளின் பக்கம் நியாயங்களும் இல்லாமல் இல்லை என்றெல்லாம் கூறப்படுகிறது. இலங்கையின் வரலாற்றி லேயே இல்லாத அளவுக்கு இனப் பிரச்சினைக்குத் தீர்வு கான தெற்கில் இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்த அரசாங்கம் எடுத்துவரும் முயற்சி வரவேற்கக் கூடியது. நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்காகத்தான் இரு பிரதான கட்சிகளும் இணைந்து செயற்பட தீர்மானித்தன என்று கூறப்படுவது உண்மையானால், மற்றத் தரப்பினரின் விவகாரங்களிற்குள் மூக்கை நுழைக்காமல் சாதுரியமாக நடந்து கொள்ள வேண்டியது இரு தரப்பினரதும் கடமை யாகும். எட்டுக்கும் மேற்பட்ட கட்சிகளின் கூட்டணியான அரசாங்கத்தில், சுதந்திரக் கட்சிக்கு 56 பாராளுமன்ற ஆசனங்கள் இருக்கின்றன. 39 எம்பிக்களை வைத்திருக்கும்
வேதனைக்குரியது. தமிழ் பேசும் மக்களை அரவணைத்து செல்லாமல் புலிகளைத் தோற்கடிக்க முடியாது என்பதை ஜே.வி.பி. உணர்ந்து கொள்ள வேண்டும்.
இந்த நிலையில்தான் உள்ளுக்குள் இருந்து கொண்டே முதுகில் குத்திக் கொண்டிருக்கும் ஜே.வி.பி.யை கழற்றி விடுவதற்கு ஜனாதிபதி முயற்சி எடுத்தால், அதனைத் தவறானது எனக் கூற முடியாது. எதிர்க்கட்சியான ஐ.தே.க. விலிருக்கும் அதிருப்தியாளர் குழுவை அரசோடு இணைத் துக் கொள்வதன் மூலம் ஜே.வி.பி.யை ஒரம் கட்டுவதற்கு ஜனாதிபதி எடுக்கும் முயற்சியை பிழையானது என்று கூற முடியாது.
அதிருப்தியாளர்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் ஐ.தே.க.வை. பலவீனப்படுத்துவதோடு, தன்னைச் சார்ந் திருக்கும் ஜேவிபியையும் ஒரம் கட்ட ஜனாதிபதி முனைகி றார் என்று சிலர் குற்றம் சாட்டலாம். ஆனால் இன்றைய அரசியல் நிலைவரத்தின்படி இது தவிர்க்க முடியாதது.
செயலாற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி முறை என்பது, அளவற்ற அதிகாரங்களைக் கொண்டது. முன்னாள் ஜனா திபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா கூறியது போல, "ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர, அனைத்தையும் செய்யக்கூடிய அதிகாரம் கொண்டது இந்த முறை" இதனால்தான் தனக்கெதிராக செல்வாக்கு மிக்க அமைச்சர்களான காமினி திஸாநாயக்க, லலித் அத்துலத்முதலி போன்றோர் அரசியல் குற்றப் பிரேர னையை கொண்டு வந்தபோது அதனை இலகுவாக முறி யடிக்க முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவால் முடிந்தது. அப்போதைய சபாநாயகர் கடத்தப்பட்டார் என்று இதன் மூலமாகவே அரசியல் குற்றப்பிரேரணை தோற்கடிக் கப்பட்டது என்றும் விமர்சனங்கள் எழுந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் அஷ்ரப், இந்நாள் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோரும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஐ.தே.க.அரசுகளுடனும், சுதந்திரக் கட்சி அரசுகளுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்து கொண்டனர். பின்னர் மீறியும் இருக்கிறார்கள். எல்லாமே கால, தேச, வர்த்தமான நிலைகளைப் பொறுத்தது.
அரசாங்கத்துடன் எந்தவித உடன்பாட்டு ஒப்பந்தங் களையும் செய்து கொள்ளாத ஒரேயொரு கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்புத்தான். பின் கதவு வழியாகச் சென்று அரசிடம் கெஞ்சிக் கூத்தாடும் தமிழ் கூட்டமைப்புத் தலை வர்களுக்கு நேரே புலிகளின் துப்பாக்கிகள் நிறுத்தப்பட்டி ருக்கின்றன. புலிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டிய தேவை தமிழ்க் கூட்டமைப்புக்கு இல்லை. புலிகளைப் பொறுத்தவரை சர்வமும் துப்பாக்கிகள் என்பதால் தாம் நினைத்தப்படி ஆனந்தக் கூத்தாட தமிழ்க் கூட்டமைப்பினரால் முடியாது. எனவே என்னதான் உள் நோக்கங்களும் முரண்பாடுகளும் இருந்தாலும், தேசத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். இதைப் புரிந்துகொண்டு ஒப்பந்தங்கள் செய்தால் என்ன அல்லது அதற்காக நிர்ப்பந்தங்கள் கொடுத்தால் என்ன இரண்டுமே அவசியமானவைதான்.
ஜே.வி.பி, அரசுக்கு அடிக் கடி பின்னாலிருந்து குத்திக் கொண்டிருக்கிறது. இனப் பிரச்சினை போன்ற முக்கிய விடயங்களில் ஜே.வி.பி. எடுத்திருக்கும் நிலைப்பாடு, தமிழ் பேசும் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துள் ளது. நியாயபூர்வமாகச் சிந் திக்கும் சிங்கள மக்களும் இது குறித்து கடுமையாக விமர்சிக்கிறார்கள். சிங்கள இனவாதிகளின் ‘பிச்சா பாத்திரத்திதை ஜே.வி.பி. கையேற்றுயுள்ளது போல் தோன்றுகிறது. இனப்பிரச் சினைத் தீர்வு முயற்சி களைக் குழப்பியடிக்கும் முக்கிய சக்தியாக ஜேவிபி யும் அதன் முகவர் அமைப் பான தேசப்பற்றுள்ள தேசிய இயக்கமும் மாறியுள்ளமை
scoli DJತಿ
ہے ے بے نے etOff000032
கிLாவில் பயணம் செய்யாதேங்கே பதுகாப்புக்கு நாங்கள் உத்தரவாதம் தரமாட்டம் எண்டு டிெயல் மிட்டியும் சனமும் அரசாங்கமும் கணக்கில எடுக்காமல் போக்குவரத்துகளைச் செய்திச்சினம் உதே காலத்தில வாகரையும் கையை விட்டுப் போயிட்டுது. 'டந்த நிலயில் இவை டிெயள் உப்பிடித்தான் கம்மா வாயால விட்டுவாங்கள் மற்றடிக்கு அவையால ஒண்டும் செய்ய ஏலது அவை பலம் இழந்து போய் இருக்கினம் எண்டும் சனமும் கதைக்க வெளிக்கிட்டுட்டுது. உதுக்கெல்லாம் ஒரு அடி அடிச்சால்தான் பிரேக் போட முடியும் எண்டுதான் மாவுக்கப்பலுக்கு அடிச்சவையாம் உவையின் உந்த அடியைப் பற்றிச் சண்ம் என்ன சொல்லுது தெரியுமோ? சனத்துக்குச் சாமான் கொண்டு வாரதுக்கு அடிச்சால் போல இவை பலமாகத்தான் இருக்கினம் எண்டு நினைப்பினமே. வழ்க்கையில் அடிச்சவை இப்ப es வயித்திலையும் அடிக்கினம் உதுதான் *Oos- gnoficir வீரமெணிபல் உதை அவைதான் Apie போற்றிக் கொள்ள வேணும்.
ஜன. 25.31, 2006

Page 5
பல வருடங்களாக வாகரையைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த புலிகள் இப்போது வாகரையைக் கைவிட்டு ஒடியுள்ளனர். வாகரை மக்களையும், தோப்பூர், முதூர், சம்பூர் போன்ற பகுதிகளிலிருந்து தாக்குதல்கள் காரணமாக இடம் பெயர்ந்து வாகரைக்கு ஓடிவந்த மக்களையும் வாகரையில் தடுத்து வைத்த புலிகள், அங்கு உணவுத் தட்டுப்பாடு, மருத்துவ வசதிக் குறைவு, மனிதாபிமான உதவிகள் கிடைக்காமை என்பன பெருமளவில் நிலவிய போதும், அந்தப் பகுதிகளில் இருந்த மக்களை அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் செல்லவிடாமல் தடுத்ததோடு தமது கவசமாகவும் பயன்படுத்தினர். இதனால் பல பொதுமக்கள் தாக்குதல்களில் சிக்கிப் பலியாகியுமுள்ளனர்.
அங்கு பெரும் மனித அவலம் ஏற்படுவதைத் தெரிந்திருந்தும் அவற்றை 2ளக்கப்படுத்தியதோடு, சர்வதேசத் தொண்டு நிறுவனங்களின் கவனத்தையும், ஊடகங்களில் விமர்சனங்களையும் ஈர்த்து வந்தனர். இந்த நிலையில், புலிகளின் பிடியிலிருந்த வாகரையில் சிக்கியிருந்த மக்களை மீட்க வேண்டிய பொறுப்பு அரசின் மீது சுமத்தப்பட்டது.
புலிகளுடன் சண்டையிடாமல் வாகரையிலிருந்து மக்களை மீட்பதென்பது கடினமான பணியாதலால், சமாதான பேச்சை நடத்திக் கொண்டு புலிகளால் எப்படி மனித வெடிகுண்டுகளையும், கிளைமோர் தாக்குதல்களையும், படுகொலைகளையும் நடத்த முடிந்ததோ, அதே பாணியில் சமாதானத்துக்கான கதவுகள் அகலத் திறக்கப்பட்டிருக்கையிலேயே கிழக்கு மாகாணத்தில் படை நடவடிக்கை ஒன்றை நடத்துவது என்ற திட்டம்
வகுக்கப்பட்டது.
இதற்கு ஆரம்பப் புள்ளியானது மாவிலாற்றில் தண்ணீரைத் தடுத்து புலிகள் நடத்திய நாடகம்தான். மாவீலாறு அணையைப் படை நகர்வொன்றின் முலமாகக் கைப்பற்றிய படையினர், அந்த வெற்றியின் தொடர்ச்சியாக சம்பூரைக் கைப்பற்றினர். இப்போது வெருகல் தொடக்கம் வாகரை வரையான பகுதிகளையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
வாகரையைக் கட்டுப்பாட்டுக்குள்
கிழக்கு மாகாணத்தில படைத் தரப்பு பெற்றிருக்கிற வெற்றிகள் எண்டது அதிகாரமானவருக்குச் செல்வாக்கை ஊக்குவிச்சிருக் குங்கோ, ஏற்கனவே கட்சி தாவல் அது இது எண்டு கதைகள் இருந்த காலப் பகுதிகளிலேயே, இராணுவ வெற்றியெண்டது பெரும் பான்மை சனங்கள் மத்தியில நம்பிக்கையை உண்டு பண்ணியிருக்கு எண்டு சொல்லுகினம் பொலிரிக்ஸ் தெரிஞ்ச சில பெரும் புள்ளிகள், ரெண்டெழுத்தாருக்கு அடிபணியாமல் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் எண்டு அதி காரமானவர் சொல்லிக் கொண்டு வாறவர். அதை நிறைவேற்றிக் காட்டுவார் எண்டும் நம்புகினமாம். ரெண்டாவது தடவையாகவும் அதிகாரத்துக்கு வருவார் எண்டு எதிர்பார்ப்புகள் இப்பவே கிளம்பியிருக்காம், அது சரிதான் ஆனால் தமிழ் மக்களுக்கும் ஒரு கெளரவமான தீர்வை உதே உச்சாகத்தோடை முன்வச்சு பிரச்சினையை முடிச்சிட்டார் எண்டால், இப்ப இருக்கிற சந்தோசம் அவரின்ர ஆயுள் காலச் சந்தோசமாக இருக்கும். இல்லை எண்டால் சமகால சந்தோசமெண்டது நீடிக்காதுங்கோ எண்டு அபசகுணமாகவும் சிலபேர் சொல்லுகி னமாம், ஒருவருக்கு முகத்தில புகழ்ந்து போட்டு பின்னால திட்டித் தீர்க்கிறது எவ்வளவு பெரிய போக்கிரித்தனமோ அவ்வளவு பெரிய போக் கிரித்தனம் சமகால சந்தோசத்தை மட்டும் சொல்லி ஒருவரை சந்தோசப்படுத்துவது எண் டும் சில பேர் சொல்லினம் மொத்தத்தில அதி
கொண்டு வந்ததானது உடனடியாக பெறப்பட்ட வெற்றியாகக் கருதமுடியாதபோதும், புலிகள் காட்டி வந்த இறுக்கமான தாக்குதல், தந்திரங்களுக்கு மத்தியில் பெறப்பட்ட முக்கியமான வெற்றியாகக் கருதப்பட வாய்ப்பு உண்டு. இதன் ஒளடாக, ஏற்கெனவே அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் புலிகளின் எறிகணை வீச்சுக்களுக்கு இலக்கான படை முகாம்கள், முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் போன்றன தாக்குதல் அச்சத்திலிருந்து விடுபட்டுள்ளன.
இது தவிர மட்டக்களப்பு - திருமலை வீதியான ஏ-13 பிரதான வீதி மீண்டும் மக்களின் போக்குவரத்துக்குத் திறக்கப்பட ஏற்பாடுகள் எடுக்கப்பட்டு வருகிறது. கூடவே மிதி வெடிகளை அகற்றும் பணிகளையும் படையினர் மேற்கொண்டு வருகின்றனர். புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தவரை - போக்குவரத்துக்கு தடை மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாமை போன்ற நிலையிலேயே படையினர் இதைக் கைப்பற்றினர். இரண்டும் நடக்கும் என்பதாலேயே புலிகளிடமிருந்து இடங்களை கைப்பற்றியதை வெறுமெனவே இராணுவ வெற்றியாக மட்டும் பார்க்கப்பட்ட காலம் மாறிப்போய் மக்களும் பிரதேசமும் மீட்கப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகின்ற ஒரு -
ஏற்பட்டுள்ளது. இதேபோன்று இராணுவ மீட்புகள் மட்டக்களப்பின் கொக்கடிச்சோலை வரையும், வவுனியாவிலும் நடத்தப்பட வேண்டும் என்று மக்கள் கேட்கின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. வாகரையைப் புலிகள் பறிகொடுத்து தப்பி ஓடுகின்ற நிலை ஏற்பட்டது, இராணுவ ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. புலிகளின் பலம் கிழக்கில் கேள்விக்குறியாகியுள்ளது. வாகரையை தக்கவைத்துக் கொள்வதற்கு புலிகள் பெரும் பிரயத்தனம் எடுத்துக்கொள்ள மாட்டார்கள், பெரிய இழப்புகளையும் எதிர்கொள்ளமாட்டார்கள் என்று புலிகளின் தோல்வியை முடிமறைக்கும் நபர்கள் மத்தியில், புலிகளின் பின்வாங்கலானது
R
காரமானவர் மேலை ஏற்பட்டிருக் கிற எதிர்பார்ப்புகளை அவர் நிறைவேற்றுவார். கடந்த மூண்டு தசாப்தகாலப் பிரச்சினை அதை ஒரே இரவில தீர்த்து விடமுடியாது பொறுத்தி ருங்கோ எண்டு சமாதானம் சொல்லி நம்பிக் கையை வளர்க்க நினைக்கிறவையும் இருக்கத் தான் செய்யினம். இப்பதானே சர்வகட்சி மாநாட் டின்ர கடைசிக்காலம் இவ்வளவு காலம் பொறுத்த நாங்கள் உதையும் கொஞ்சம் பொறுத்திருந்து UTITULLID,
அதிகாரமானவரின்ர செயலகத்தில் பதின் மூன்றாம் திகதி பொங்கல் விழா நடந்தது எனக்கும் அழைப்பு வந்ததெண்டு போனனான், உங்க போனால் ஊடகக்காரர்கள், அரசியல் பிரமுகர்கள் எண்டு கொஞ்சப்பேர் இருந்திச்சினம், பிறகு அதிகா ரமானவர் தன்ர பாரியாருடனும் அமைச்சர் தேவ மாணவருடனும் விழா நடந்த இடத்துக்கு வந்தவர். பிறகு பாட்டுக் கச்சேரி, நாட்டியம் எண்டு வழமை யான விஷயங்கள் நடந்தது.
அதிகாரமானவரின்ர முகத்தில அண்டையான் பொங்கல் விழா ஒரு சந்தோசமெண்டால் வாக ரையை முதல் நாள் கைப்பற்றினது இன்னொரு சந்தோசமாக இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. சரியெண்டு எல்லாம் முடிஞ்சு சாப்பாடு ரெடியாச்சுதெண்டு சாப்பிடப்போனால், எந்த வரிசை யில போகவேனும் எங்க இருந்து ஆரம்பிக்க
GOTI. 25 - 31. 2007
இராணுவத்திற்குப் புதி கொடுத்திருக்கிறது என ஆகவே படையினர் இது எதிர்காலத்தில் முன்6ெ அதிகரித்துள்ளன. 12. புலிகளிடமிருந்து மீட்கப் தமது பின்னடைவு குறி கூறுவதை நிறுத்திக் ெ மீட்கப்பட்டவுடன் அ;ை பின்வாங்கல் எனக் கூ வாகரையை இழந்தது பின்வாங்கல் என்று கூ கேள்விகள் எழுந்திருக் ஆகையால் அதுவும் ஒ பின்வாங்கல் என்று கூ இந்தக் கூற்று தற்போ: மக்கள் மத்தியில் பெரு கோபத்தையும்
ஆத்திரத்தையும்
மக் வைத்து புலிகள், இர போது மக்களை தவிக்க விட்டு ஓடி
வாகரை மரு
வரலாற்றில் தொடர்கதை அன்று யாழ்ப்பாண மக்க புலிகள் பின்வாங்கினார்: கிழக்கில் மக்களை தவி காத்துக் கொண்டு பின் விட்டார்கள். நாளை இ வன்னிக்குள் அடைப்பட் மக்களுக்கும் நிச்சயம் ர மக்களின் கோபம் நியாய இருக்கிறது.
வேணும் எண்டதெல்லாம் மாதிரி இல்லாமல் அவை வரிசை அமைச்சு சாப்பா சினம் ஒரு வகையில அ தான் இருந்தது. சங்கL எண்டாலுங்கோ, சாப்பாடு சில பேர் கரண்டியால சா கையால சாப்பிட்டுச்சினம் மிக்ஸ் பண்ணியும் சில அதாவது கரண்டியாலை வடையையும், பப்படத்தை கடிச்சிச்சினம். ஏனுங்கோ பொங்கலுக்கு வந்தவை க வேணுமெண்டு யாரும் ( லையே, வயித்துக்கும் ச சாப்பிடாமல், இனியாகிலும் எண்டு நான் சொல்லே கரண்டியோ எண்டு நீங்கள் கேக்கத்தான் செய்யுது. ர சொன்னதை மதிக்கிற நா தனக்குதவி என்றபடி சுற்றி டுக்களை பார்த்தபடி ை முடிச்சுப் போட்டனுங்கோ, புலம் பெயர்ந்துபோ விண்ணப்பிக்கிறது முன்ன திருக்குதாம் லண்டன் பாதுகாப்பற்ற நாடாக 8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

'தமிழ் மக்களெல்லாம் புலிகள், புலிகள் தான் மக்கள்' என்று கூறி, மக்களை கட்டாயப் பயிற்சிக்கு அழைத்துச் செல்வதும் பின்னர் அந்தக் காட்சிகளைப் புகைப்படம் பிடித்து இதோ தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்திப் போராடத் துணிந்து விட்டார்கள்' என்று பிரசாரம் செய்வது அதற்காக மக்களைப் பகடைக்காய்களாக வைத்துக்கொண்டு,
ப உற்சாகத்தை *றும் கூறப்படுகின்றது. துபோன்ற நகர்வுகளை எடுக்க வாய்ப்புகள் 01.07 அன்று வாகரை பட்டதிலிருந்து புலிகள் த்து கருத்துக் காணடனா, சமயூர த ஒரு தந்திரோபாயப்
றிய புலிகளுக்கு, அவர்களுக்கு வரும் எத்தகைய நிவாரணப்
றுவது என்ற பொருட்களை கக் கூடும். அபகரிக்கவும் ரு தந்திரோபாயப் தானா? றப்படும் புலிகளின் டிேனவங்ா
து தமிழ் ib
மக்களோடு நின்று போராடி மக்களைப் பாதுகாக்க வேண்டாமா? என்ற நியாயமான கேள்விகளுக்குப் புலிகள் தந்திரோபாயமாகக் கூறப்போகும் பதில் என்னவாக இருக்கும்.
புலிகள் வாகரையிலிருந்து தப்பி,
தோற்று
தொப்பிகல காடு தேடியும் கொக்கடிச்சோலை வித்துள்ளது. நோக்கியும் ஓடியபோது, மக்கள் இராணுவத்துடன் இராணுவத்தின் கட்டுப்பாடு தேடியும்,
பிள்ளைகளை பாதுகாத்துக் கொண்டு தப்பி வருவது எதைக் காட்டுகிறது. ஏன் மக்களுக்கு புலிகளுக்குப் பின்னால் ஓடமுடியாதுபோனது. மக்கள் புலிகளை நம்பிச் செல்லத்தயாராக இல்லை என்று அகதிகளாக வந்து அவலப்படும் மக்கள்
சண்டையிடும் போது களைக் கேடயமாக |ச் சண்டை செய்யும் ாணுவம் முன்னேறும்
9நாதரவாக விடுவது புலிகளின்
தக்க வைக்கப் போவதில்லை என்ற கருத்துக்கள் தற்போது எழத் தொடங்கியுள்ளது. கூடவே கிழக்கு மாகாணத்தில் முக்கிய தளங்கள் எதையும் புலிகள் கொண்டிருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அப்படியென்றால் கிழக்கு மாகாணத்தில் புலிகள் அக்கறையில்லாமல் இருந்திருக்கிறார்கள். முக்கியத்துவமற்ற மாகாணமாகவே கிழக்கு மாகாணம் புலிகளினால் நிர்வகிக்கப்பட்டிருக்கிறது. வடக்குத் தலைமை கிழக்கை தலைமை
தாங்க முடியாது என்ற கருத்தை புலிகள் இது நாள்வரை முடிமறைத்து பாசாங்கு காட்டியிருக்கிறார்கள். கருணாவின் பிரிவுக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தில் புலிகளின்
இருப்பு ஆட்டம் கண்டுள்ளது. துரத்தி
அடிக்கும் வரை இருப்பது அடி அகோரமாக இருந்தால் விட்டுவிட்டு ஓடுவது என்ற நிலையில் தான் வன்னிப் புலிகள் இருக்கிறார்கள் என்ற கருணா அணியின் கருத்துக்கள் இன்று நிதர்சனமாகியுள்ளது. கருணாவின் பிரிவு எத்தகைய பின்னடைவு என்பதை புலிகள் நன்றாகப் புரிந்திருப்பார்கள் என்று ஆய்வாளர்கள் கூறும் கருத்துக்களிலும் உண்மை இல்லாமல் இல்லை. வாகரை இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ள நிலையில், வன்னி ஒளடாக தொடர்புகள் எஞ்சியிருக்கும் புலிகளுக்கு தடைப்பட்டுள்ள நிலையில், கிழக்கில் மிச்சமிருக்கும் புலிகளும் புலிகளின் ஆதரவாளர்களும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலை உருவாகக் கூடும். இதன் எதிரொலி வடக்கில் (21.01.07) அன்று பருத்தித்துறையில் பொருட்களை இறக்கிவிட்டு காங்கேசன்துறை நோக்கிப் புறப்பட்ட சரக்குக் கப்பலான 'சிற்றி ஒப் லிவர்பூல்' என்ற கப்பல் புலிகளின்
த்துவமனைக்கு முன்பாக.
நயாகி விட்டது. கூறுவதற்கு புலிகளின் பதில் என்ன?
»ಗ தவிக்கவிட்டு கிழக்கில் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாய் 5ள இப்போது திறந்து பேசக் கூடிய நிலை ஓரளவுக்கு க்கவிட்டு * ஏற்பட்டுள்ளதையே இத்தகைய மக்களின் வாங்கி ஓடி கருத்துக்கள் உணர்த்துகின்றன.
த நிலை புலிகளைப் பொறுத்தவரை கிழக்கு
டுப் போயிருக்கும் மாகாணத்திலுள்ள தமது கட்டுப்பாட்டுப் டககும எனற பகுதிகளை அவர்கள் போராடியும் ம் நிறைந்ததாகவே பெறவில்லை, அதேபோல் போராட்டம் நடத்தி
பணிச்சங்கேணிப் பாலம்
தற்கொலைப் படகுகளால் தாக்கப்பட்டதாகவும், இத்தாக்குதலானது புலிகள் கிழக்கில் பலமிழந்து விட்டார்கள் என்ற கருத்துக்களை திசைதிருப்பி, தமது பலத்தை நிரூபிக்கும் புலிகளின் ஒரு தந்திரோபாய முயற்சியாகும். ஆனால் புலிகளின் பலம் பரிசீலிக்கப்படும் களம் விரைவில் திறக்கப்படும் வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது என்பது மட்டும் நிச்சயம்.
பார்த்தால் அப்பிளிகேஷன்கள் மலைபோல வந்து குவியுதாம் எல்லா அப்பிளிகேஷனையும் சாதக மாக எடுக்கினமோ இல்லையோ சில பேருக் காவது வாய்ப்புக் கிட்டும் எண்டு தூதரக செய்தி கள் சொல்லுதுங்கோ, மற்ற நாடுகளின்ர தூதரகங் களும் தஞ்சம் கோரி அனுப்பப்படுகிற அப்பிளி கேஷன்களை சாதகமாக பரிசீலித்து ஏற்றுக் கொள்ள வேணும் எண்டு யூ.என்.காரர் கேட்டிருக்கினம். சில நாடுகள் எதிர்காலத்தில சாதகமாகவும், கருணையோடையும் அப்பிளிக் கேஷன்களை பரிசீலிக்கும் எண்டதாலை அப்பிளி கேஷன் அனுப்புறவையின்ர வீதம் அதிகரித்திருக் குதாம். உதில பகிடி என்னவெண்டால் அப்பிளிகேஷன் ஏற்றுக் கொள்ளப்பட்டு வீஷா தாறதாக இருந்தால் நாட்டில் இருந்து எல்லாத் தமிழரும் நாடும் வேண்டாம், விடும் வேண்டாம் எண்டு விட்டுப்போட்டு போயிடுவினம் போல இருக்குதுங்கோ, சனம் "பிச்சை வேண்டாம் நாயைப் பிடிங்கோ' எண்ட நிலையில தான் இருக்கினம் தமிழீழமும் வேண்டாம், தாயகமும் வேண்டாம், வசதியான ஒரு நாட்டில குடி யேறுவதற்கு அசைலம் தான் வேணும் எண்டு சொல்லிற நிலைமையில தானுங்கோ இருக்கின LDFLD
யாரும் கடைப்பிடிச்ச அவை விரும்பினபடி டு போட்டுக் கொண்டிச் அதுவும் சந்தோசமாகத் ம் எதில ஆரம்பிச்சுது போட்டுக் கொண்டவை பிட்டுச்சினம் சில பேர் உந்த ரெண்டையும் Guit STL Giott), சாப்பிட்டுக் கொண்டு யும் கையாலை புடிச்சி உந்த கஷ்டம், தைப் ரண்டியாலதான் சாப்பிட சொன்னவையோ இல் ாப்பிடாமல், ருசிக்கும் சங்கடப்படாதேங்கோ க்க நான் கையோ, கேக்க நினைக்கிறதும் நான் மகாத்மா காந்தி னுங்கோ, தன் கையே லும் நடந்த விளையாட் கயாலை அலுவலை
றதுக்காக எங்கட சனம் ரை விடவும் அதிகரித் நாடு, இலங்கையைப் அறிவிச்சதில இருந்து
iஷா வழங்கியே நாட்டில தமிழரின் ủJở சினையை தீர்த்துப் போடலாமோ எண்டும் சில பேர் யோசிப்பினமோ தெரியாதுங்கோ.
தானுங்கோ.
ஆளும் கட்சியோடை பச்சைக் கட்சிக்கார ரும், மரக்கட்சிக்காரரும் சேர்ந்து கொண்டு அமைச்சுப் பதவிகளை பொறுப்பெடுக்கப் போயி னம் எண்டது கிட்டத்தட்ட முடிவாகின மாதிரித் தெரியுது. உது நடந்தால் சிவப்புச் சட்டைக்கார ருக்கும் காவி உடுப்புக்காரருக்கும் பொலிரிக்ஸில இருக்கிற இமேஜ் கேள்விக்குறியாகிடும் எண்டு சில பேர் சொல்லுகினம், ஆனால் சிவப்புச் சட்டைக்காரரைப் பார்த்து அவைக்குப் போட்டியாக போய்க் கொண்டிருந்தால் அந்த சைக்கிள் கேப்பில மற்றக் கட்சிகள் உள் நுழைஞ்சு லொறி ஒட்டிப்போடுவாங்கள் எண்டிட்டு காவிச்சட் டைக்காரர் அதிகாரத்தில பங்கு எடுக்காட்டிலும் சப்போர்ட் பண்ண வேணும் எண்டினமாம், சில காவி உடுப்புக்காரர் உதை மறுத்து அதிகாரத்தில அமைச்சுப் பதவிகளை எடுக்க வேணும் எண்டி னமாம். உப்பிடி ஒரு கட்சிக்குள்ளேயே பிளவு படக்கூடிய வாய்ப்பும் இருக்குதாம்.
பதவிப் பிரச்சினையும், கொள்கைப் பிரச்சி னையும் முட்டி மோதிச்செண்டால் கட்சிக்கு கண்ணைக்கட்டிக் கொண்டு வரும், பிறகு கட்சி பிளவுபடும் எண்ட உண்மையை வெகுவிரைவில் பச்சைக் கட்சியும், காவிக்கட்சியும் வெளிப்படுத் துகிற வாய்ப்பு அதிகமுங்கோ "
"யார் குற்றியும் அரிசியானால் சரிதான் எண்ட மாதிரி யார் கட்சிக்குள்ள இருந்தாலும் சரி, கட்சியை உடைச்சாலும் சரி அதிகாரமான வருக்குத் தேவை ஆதரவு சமாளிப்பிகேஷன்

Page 6
UDIġU 6 OLD
நானும் அனுபவித்து வாழப்போகிற முதுமைப் பருவத்தைப் பற்றி இப்போதைக்கு நினைத்துப் பார்க்கவே எப்படியெல்லாம் முதுமை முகத்தில் அப்பிக் கொள்கிறது. முதுமை என்பது எது? முகச்சுருக்கமா, பழுத்த நரையா, மற்றவருக்குப் புத்திமதி சொல்லும் பக்குவமா, அனுபவ முதிர்ச்சியா, தள்ளாடும் உடலா, வயது கடந்துவிட்ட வாழ்க்கையா? எது முதுமை,
தலைமுடி வெள்ளையடித்துக் கொண்டுவிட்டால் முதுமையை எய்தியவர் என்பது ஒரு வழக்கமாகி விட்டது. எனக்கென்னவோ முடி நரைத்து விடுவதை மட்டும் முதுமையாகக் கருத முடியாது. வாழ்க்கையை - அது தரும் சவால்களை
என்பதெல்லாம் தெரியாது. கொழும்புக்கு வந்து படித்த காலத்தில் வாழ்க்கை தந்த வலிகள், அழுத அழுகைகள், சந்தித்த நபர்கள், பட்ட அவமானங்கள் தான் வாழ்க்கையையும் சமூகப்போக்கையும் லேசாகக் கற்றுத்தந்தது. பின்னாளில் கர்ப்பிணிகளைக் கண்டால், வயது முதிர்ந்தவர்களைக் கண்டால், ! நோயாளிகளைக் கண்டால், மதிப்புக்குரியவர்களைக் கண்டால் அறியாமலே எழுந்து அவர்களுக்கு இடம் கொடுத்து விட்டு நகர்ந்து விடுவேன்.
ஒரு நாள் பஸ்ஸில் கொழும்பிலிருந்து ஊருக்குப் போய்க் கொண்டிருக்கையில், என் அருகில் ஒரு பிள்ளையும் தாயும், ஒரு முதியவரும் சன நெருசலில் முட்டி மோதிக் கொண்டு நிற்கிறார்கள். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. பிள்ளையுடன் நின்று கொண்டு பஸ்ஸின் கம்பியைக்கூடப் பிடிக்க முடியாமல் நிற்கும்
அனுபவித்து எதிர்த்துப் போராடி உதாரணபுருஷனாக
యరజిభ
பெண்மணிக்கு இடம் தருவதா, நிமிர்ந்து மேல் கம்பியைக்கூடப் பிடிக்க முடியாமல் என் தோள் பகுதிக்கு அருகில் துருத்திக் கொண்டிருக்கும் இருக்கை கம்பியைப் பலமற்ற வகையில் பிடித்துக் கொண்டு நிற்கும் அந்த முதியவருக்கு இடம் தருவதா? தீர்மானம் எடுக்கும் உரிமையை நான் சுமக்க விரும்பாமல் அந்த முதியவரிடம் போட்டு விட்டேன். அவரிடம் இருந்து கொள்ளும்படி கூறினேன். அவர் என்னைப் பார்த்தார். இப்போது ஒரு இருக்கை காலியாகி எங்கள் மூவரையும் பார்த்துக் கொண்டிருந்தது. அந்த முதியவர் அந்தப் பெண்மணியிடம் அமர்ந்து கொள்ளும்படி சொன்னார். அந்தப் பெண் குழந்தையுடன் அமர்ந்து கொண்டு என்னையும், முதியவரையும் பார்த்த பார்வையில் நன்றியுணர்ச்சி பெருக்கெடுத்துப் பாய்ந்தது. ஒருவேளை நேரடியாக அந்தப் பெண்ணிடமே அமருங்கள் என்று நான் சொல்லியிருந்தால் கூட இந்தப் பார்வையில் தெரியும் ஒளி தெரிந்திருக்குமோ என்பது சந்தேகம் தான்.
அந்தப் பெண் அதுவரை வியர்வையோடு அள்ளி வாரிக்கொண்டிருந்த குழந்தையை தன் மடியில் சுதந்திரமாக படுக்கவைத்து, காற்று விசிறிய போது பிள்ளை தாயைப் பார்த்து ஏதோ சொல்லிக் கொண்டது.
நான் குழந்தையாக இருக்கும்போது, என்னைக் கையில் ஏந்திக் கொண்டு என் தாயாரும் இப்படி கஷ்டப்பட்டிருப்பார். அப்போது யாரோ ஒருவர் இப்படி என்பதால் இருக்கையில் இருந்து எழுந்து இடம் கொடுத்திருப்பார். அந்த உதவியை இன்று பெரியவர்களுக்கு இடம் தர வேண்டும் நான் திருப்பி இன்னொரு தாய்க்குச் செய்து
நிரூபித்து காட்டும் என் மலையாள மந்திர சக்தி
அதிசயம் ஆனால் உண்மை
வாழ்ந்தவர்களையே முதுமையானவர்களாக ஏற்றுக் கொள்வேன்.
ஊரில் இருந்த காலத்தில், என் வயது சிறியது
ఃణ ః
48 வருட காலமாக என் புகைப்படத்தை பத்திகையில் அறிமுகப்படுத்துவது எனது உண்மையான சேவை என்பதற்கு எடுத்து காட்டாகவும் மேலும் எனது மாந்திரீக ஜோதிடம் கலந்த நாளாந்த சேவையைக் கண்டறிய இதோ எனது வெப்தளம் WWW.drpksamy.com குறிப்பாக மாந்திரிக துறையில் வாங்கும் பணதிற்கு ரசீது கொடுப்பதென்றால் அது நான் மட்டுமே வெளிநாட்டவருக்கு விஷேச 24 மணித்தியால தொலைபேசி வசதி உண்டு. ஜெர்மனி அன்பரின் மடல் மனித தெய்வமாகிய ஐயாவுக்கு மரீ துர்க்கையம்மனின் கிருபையால் தங்களது ஆசீர்வாதத்தாலும் சின்னாபின்னமான எனது குடும்பத்தை 700KM அப்பால் இருந்த வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம். லண்டன் அன்பரின் மடல் எண்ணியவள் என்னிடமே வந்து சேர்ந்தாள் பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு: என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலில்ய மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவைத்து என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள், கொழும்பு அன்பரின் மடல் 39 வயதில் அதிசயத் ம் பெருமதிப்பும் மரியாதையும் கொண்டஐயா, எனது 89 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு கோடான கோடி நன்மைகள்
ணாகல் அன்பளின் மடல் ெ ones ம் 10 நாளில் வெற்றி தெய்வகடாட்சம் பொருந்திய ஐயா, எனது சகோதரிக்கு திருமணம் தடைப் பட்ட வண்ணம் இருந்ததால் உங்களிடம் பரிகாரம் நிவர்த்தி பெற்ற பின் ஆச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமணம் நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்டோம். பண்டாவஊ அன்பரின் மடல் தீராத தலைவலி நித்துவிட்டது மதிப்பிற்குறிய ஐயாவுக்கு நெடுநாளாக எனக்கிருந்த தீராத தலைவலியைக் குணமாக்கி என்னைப் பெரும் கஷ்டத்திலிருந்து விடுவித்தமைக்கு கண்ணிரால் நன்றிகள். சுவிஸ் அன்பரின் மடல் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பயணம் வெற்றி அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஐயா, வெளிநாட்டுக்கு செல்ல முடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு பிரயாணத்தடை நீக்கி பரிகாரம் செய்து குறித்த நாளில் பிரயாணத்தைக் கைகூட வைத்த உங்களுக்குப் பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன். என்றுமே உங்களை மறவேன். இத்தாலி அன்பரின் மடல் சங்தேகத்தால் பிரிவுபட்ட காதல் வெற்றி வணக்கத்துக்குரிய டாக்டர் ஐயா, வீண் சந்தேகத்தால் நானும் கணவரும் பிரிய நேர்ந்த சமயம் மீண்டும் சந்தோஷமாக சேர்ந்தது உங்களால் தான். என்றென்றும் உங்களுக்கு நன்றிகள். பதுளை அன்பரின் மடல் போதை அடிமைதனத்திலிருந்து விடுபட்டவர் அன்புக்குரிய ஐயாவுக்கு, எனது கணவரை நீண்ட நாள் போதை பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு எமது குடும்பத்தில் புது ஒளியேற்றினீர்கள். நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கண்ணிரால் நன்றியாக இருப்போம். கனடா 9lf மடல் ஜாதகத்தில் தவறியது புலிதம் மரியாதைக்குரிய ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப் பற்றியே அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் என கூறியது பலித்தது கண்டு ஆச்சரியமும் சந்தோஷமும் அடைந்தேன். என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை தொடரட்டும்.
யாம்ப்பாணம் அன்பளின் மடல் அதிசய அக்னி கண்டல மதிப்பு, மரியாதை கொண்ட ஐயா, என்னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது மாதம் தோறும் விசேஷமாக நடைபெறும் அக்கினிகுண்டல பூஜையில் சக்தி பெற்ற விபூதியை அனுப்பி எம்மை துன்பத்திலிருந்து காத்து வருவதற்கு என்றுமே நன்றி கூறுகின்றோம் ஐயா.
Prof.P.K.SAMY(J.D.G.A.N.) JP Iah
LLLLLLLLLLGGL LGGLLGGG SLLLLGLLLG LLLLLL LLL LLLS NO-162 KOTAHENASTREET, MAYFIELD ROAD, COLOMBO-13
011-2470615,011-2342463,011-2342464, FAX-0094-11-234.4831
GOEntuypah fpis-33 Daily Fair Complex 052-2222508
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விட்டதான மனத்திருப்தி எனக்கு.
ஒருவருக்கு உதவுகிறபோது ஏற்படும் திருப்தி எப்போதும் அளவிட முடியாதது.
என் வயதைச் சொல்ல எப்போதும் நான் தயங்கியதில்லை. பலருக்கு வயதைக் கேட்டாலே சங்கடமாக இருக்கும். வயது சிலரைக் காட்டிக் கொடுத்து விடுகிறது. அவர்கள் வயதுக்கேற்ற அனுபவத்தையும், வயதுக்கேற்ற பருவத்தையும் அடைந்திராவிட்டால் அவர்கள் வயதைக் கண்டு ஏன் பயப்படவேண்டும், இல்லாமல் வெறுமெனவே வருடங்களை கடந்து கொண்டிருப்பவர்களுக்கு வயது ஒரு அடையாளம் மட்டும்தான். ஒரு பாடல் உண்டு -
"ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி" என்று. எத்தகைய
ஒன்று. தன்னால் முடியவில்லையே என்ற ஏக்கம் இன்னொன்று. எதுவென்று இனம் பிரித்துத் தெரிந்து கொள்வது நம்மைப் பொறுத்தவரை "பழசு சாகப் போகிற வயசில முணுமுணுக்குது அவ்வளவுதான்.
பல முதுமை எய்தியவர்கள் இப்படித்தான் பல * வீடுகளில் பழசுகளாக இருக்கிறார்கள்.
அவர்களுக்கு முன்னால் அனுபவம் மலை போல் குவிந்து கிடக்கும். அவர்கள் "இயமன்
எருமையில் வருவானா? ஏரோப்பிளேனில்
வருவானா" என்ற எதிர்பார்ப்போடு * கிடப்பார்கள். முதுமை மோதித்தள்ளும் போது
குழந்தைக் குணமும் திரும்பி விடுகிறது. விரும்பியது கிடைக்க வேண்டும், தன்னைச் சுற்றி உறவுகள் இருக்க வேண்டும், அனைவரின் பார்வையும் தன்மீது பட
வேண்டும் என்றெல்லாம் விருப்பங்கள் முதுமையை வாட்டுகிறது. இதை எத்தனை பர் புரிந்து கொள்கிறோம்? "அவர்தான் வாழ்ந்து கெட்டவராச்சே, இப்பவும் என்ன வேண்டிக்கிடக்கு" என்று தந்தையைப் பார்த்து மகன் மிகச்சாதாரணமாக வார்த்தைகளை அள்ளி வீசி விடுகிற காலம் இது மனைவியின் கர்ப்பம் கேட்ட நாளிலிருந்து மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் தாண்டியும், தனது குழந்தையாகவே நினைத்துக் கொண்டு வாழ்ந்த ஒரு மனிதம் இன்று முதுமையின் பிடியில் பழசாகிப் போய்க் கிடக்கிறது. "அப்பா வாங்கிய பொருட்கள் பழசாகி விட்டது என்று அடிமாட்டு விலைக்கு விற்று விட்டு புதியதாக மாற்றிக் கொண்ட பிள்ளை, பழசு என்பதற்காக தந்தையை விற்காத வரை பழசு இன்னும் வீட்டில் கிடக்கிறது காலனாவது கருணைகாட்டி வேளைக்கு அழைக்க மாட்டானா என்ற ஏக்கத்தோடு,
இந்தப் பழசை வாங்கி புதுப்பிக்க முடியாது என்பதால்தான் பழசு வீட்டில் கிடக்கிறது. விலை போகக் கூடியதாக இருந்திருந்தால் எப்போதோ இரும்புத் தராசில் ஏற்றி இழுத்துப் பறித்திருப்பார்கள்
தத்துவம் இந்த வரிகளுக்குள் ஒருவன் அறிவு வளராமல் வளர்ந்துவிட்டால், அவனிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு எதுவுமே இல்லை என்றால், அவன் கடந்துவரும் வயதுகளும், வாழ்க்கையும் சுத்த சூனியமானவை. அவ்வாறானவர்களைப் பிள்ளையாகப் பெற்றவர்கள் எப்பிறவியில் செய்த பாவமோ, மனித உருவமாகப் பிள்ளையாகக் கிடைக்க அவர்கள் சபிக்கப்பட்டிருக்கிறார்கள். சில முதியவர்கள் தொட்டதுக்கெல்லாம் முணுமுணுத்துக் கொண்டே இருப்பார்கள். இரண்டு முணுமுணுப்புகள் அதில் உள்ளடக்கம். சரியாகச் செய்யப்படவில்லை என்பது
என்று நினைத்துக் கொள்ளும் ஒவ்வொரு முதியவரின் முகச் சுருக்கமும், வருங்காலப் பழசுகளை நினைத்து, நெளியும் ஒரு சிரிப்பு
(தொடர்ச்சி 22ஆம் பக்கம்)
தினமுரசு வாசகர்களுக்கு.
தினமுரசின் 700 96an Garibió வாரத்தை முன்னிட்டு நடாத்தப்படும் கவிதை, சிறுகதைப் போட்டி
ஜனரஞ்சகப் பத்திரிகைத் தளத்தில் இன்றைய கால கட்டத்தை தினமுரசின் முன் அல்லது தினமுரசின் பின் என்று வரையறுக்க முடியும் குறிப்பிட்டவர்கள் மட்டும் பேனை பிடித்து எழுதிப் பிரபலம் தேடிக் கொண்டிருந்த சூழலைத் தகர்த்து, எல்லோருக்கும் களம் அமைத்துக் கொடுத்த பெருமையும் தினமுரசையே சாரும். ஆகையால்தான், தினமுரசு, அதன் ஆசிரியர் அற்புதன் ஆகிய பெயர்கள் ஒவ்வொருவர் மனதிலும் தாரக மந்திரமாகப் பதிந்திருக்கின்றது. இன்றைய படைப்பினைப் பார்க்கின்றபோது அனேகமானோர் முரசு அடையாளங் காட்டியவர்களாகவே இருப்பது பெருமைக்குரியது எமது நோக்கமும் அதுவே. அதனடிப்படையில் படைப்புலகில் ஏற்கனவே முகம் காட்டியவர்களையும், முகம் காட்ட முயற்சித்துக் கொண்டிருப்பவர்களையும் ஒரே தளத்தில் சந்திக்கச் செய்யும் துணிச்சல் மிகுந்த முயற்சியே இது. ః
போட்டி நிபந்தனைகள்
கவிதை, சிறுகதை என்பன கீழ்வரும் தலைப்புக்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட வேண்டும்.
யுத்தம் ஏற்படுத்திய சமூகத் தாக்கம்
சிறகொடிந்த சமாதானப் புறா
மலையகத்தில் மலர்ந்து சருகாகிப் போனவர்களின் சமகாலம்
காதலும் வாழ்க்கையும்
மிச்சமிருக்கும் கல்வி
நாமும் மற்றவரும் இத்துடன் மேற்படி தலையங்கங்களைத் தழுவிய ஆக்கங்களையும் எழுதுவதற்கும் வாசகர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.
"கள்
தை மரபுக்கவிதையாயின் 20 வரிகளுக்கு மேற்படாமலும், புதுக்கவிதையாயின் ஒரு பக்கத்திற்கு மேற்படாமலும் அமைதல் வேண்டும்.
4> சிறுகதை கையெழுத்துப் பிரதிகளாயின் 05_பக்கங்களுக்கு மேற்படாமலும், தட்டெழுத்துப் பிரதிகளாயின், 03 பக்கங்களுக்கு மேற்படாமலும் இருத்தல் அவசியம்
தங்களது சகல ஆக்கங்களும் சொந்தக் கற்பனையில் உருவானதாக இருக்க வேண்டும். ஏனைய படைப்பாளிகளின் ஆக்கங்களைத் தழுவியவையோ அல்லது களவாடப்பட்டவைய்ோ நிராகரிக்கப்படும்.
"நடுவர்களால் தெரிவுசெய்யப்படும் தலா மூன்று சிறந்த ஆக்கங்களுக்குப் பரிசும், சான்றிதழும் வழங்கப்படும்.
சகல ஆக்கங்களையும் 31, 0, 2007 ஆம் திகதிக்கு முன்பாக அனுப்பி வைக்க வேண்டிய முகவரி,
பரிசுப்போட்டி - 700 தினமுரசு வாரமலர் த, பெ, இல, 172.
கொழும்பு
எழுதுவோர் எழுதலாம் ஒவ்வொரு எழுத்தும் பெறுமதி மிக்கது.
so. 25.31, 2007
guðfi
d

Page 7
ಕುಗ್ಗಿಹpiಹ೮ರಿಕೆಟI೭IiC
இலங்கைக்கு தொழில் ரீதியாகவும் வாணிபம் செய்யவும் தமிழர்கள் ஆரம்ப காலத்திலும் தொடர்ச்சியாகவும் வந்து குடியேறியுள்ளனரென்பதை காலக்கிரமமாக மேற்கொள்ளப்பட்ட பதிவுகள் கூடக் கூறுகின்றன.
இத் தீவிலிருந்த ஆரம்பகால சிங்கள பெளத்த அரச வம்சத்தின் பதிவாக மகாவம்சம் இருப்பதால், இத்தீவின் ஆரம்பகால இனப்பரம்பல் குறித்து அது தகவல்களை வழங்கவில்லை. உதாரணத்துக்கு முதலாவது தமிழ் குடியேற்றங்கள் எப்போது ஏற்பட்டன என்பது குறித்து குறைவான சான்றுகளே உள்ளன.
இந்திய ஆர்ய மொழி பேசியவர்கள் தீவில் வந்து குடியேறுவதற்கு முன்னதாக திராவிட மொழி பேசும் தமிழர்கள் குடியேறினார்களா என்று வரலாற்று ஆசிரியர்கள் மத்தியில் சில வாதப் பிரதிவாதங்கள் இருக்கின்றன. ஆனால், இலங்கையில் ஆரம்ப காலத்தில் பதிவு செய்யப்பட்ட வரலாற்றிலிருந்து அது பல்லின சமூகத்தைக் கொண்டிருந்தது என்ற உண்மை குறித்து எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. இலங்கை வரலாற்றின் ஆரம்பகால நூற்றாண்டுகளின்போது, சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்குமிடையில் கணிசமான செளஜன்யம் நிலவியதாக சான்றுகள் பகர்கின்றன.
மூன்றாவதாக, கேர்ணல் ஒலிவர் ஸ்டான்லியின் அறிக்கையிலிருந்து எடுத்துக்காட்ட விரும்புகின்றேன். இவர் 1944ஆம் ஆண்டு மாட்சிமைக்குரிய மன்னரின் காலனித்துவ நாடுகளுக்கான ராஜாங்க செயலாளராக இருந்தவர். இவர் அரசியல் யாப்புச் சீர்திருத்தம் தொடர்பான யோசனையை ஆராய்ந்து கலந்துரையாடுவதற்காக 1944ஆம் ஆண்டு விசேட தூதுவராக இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டவர். 'வரலாற்றுப் பின்புலம் என்ற தலைப்பில் அவர் சமர்ப்பித்த அறிக்கையில், கீழ்க்கண்டவாறு கூறுகின்றார்.
வரலாற்றின் உதயத்தில் இருந்து இந்த தீவு ஆக்கிரமிப்புக்கு உட்பட்டு வந்தது. பல்வேறு காரணங்களுக்காகத் தொடர்ச்சியாக ஆக்கிரமிப்புகளை அலை அலையாக மேற்கொண்டு அங்கு குடியேறியவர்கள், இன்றைய சனத்தொகையினரின் முன்னோர்களாக மாறினார்கள். இவர்களால் என்றுமே ஓர் ஐக்கியப்பட்ட சுதேச மக்களுடன் பரிபூரணமாக இணைந்து கொள்ள முடியவில்லை.
இந்த ஆக்கிரமிப்பாளரின் பிரதான மூலம் இந்தியாவாக அமைந்திருந்தது. இதன் பின்னர்தான் பாரம்பரிய முறைக்கு இணங்க கி.பி. 6ஆம் நூற்றாண்டில் வந்து குடியேறிய சிங்களவர்கள் பெரும்பான்மை சமூகமானார்கள். இந்தியாவிலிருந்து வருகைதந்திருந்த முக்கிய சிறுபான்மை சமூகமான தமிழர்களுடன் நீண்ட காலப் போராட்டம்
வரலாந்றுக் காலம் தோட்டே இந்த நாட்டில் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்ற கருத்தியAை மறுத்து சப்பைக்கட்டுவாதம் புரியும் சிங்கள தரும் போக்காளர்கருக்குச் சாட்டைய2 சிகாருக்கும் விதத்தில், முன்னாள் யாழ், மாவட்ட எம்பியும், ஈபீஐ.பீ. முக்கியாந்தருமான திரு. ரீதேவராஜா சர்வகட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தில் சிதரிவித்த கருத்துகளின் இரண்டாம் பாகம் இவ்வாரம் தரப்படுகிறது. இந்த நீண்ட ஆய்வறிக்கை வாராவாரம் இப் பகுதியில் சிவளிவரும் தமிழ் மக்கள் மீதாடர்பான சிபாய்களை அம்பலப்பருத்தும் உண்மைகள் சீதாடர்ந்தும் அம்பத்திந்குத்
olossraib ༦༩པའི་་་་་་་་་་་་་་་་་་།།།།
அப்போதுதான் ஆரம்பமானது. எப்போது சிங்களவர்கள் வந்தார்கள் என்பது தெளிவாக இல்லை.
தற்போது 40 இலட்சம் என்ற எண்ணிக்கை கொண்ட சிங்களவரும், கிட்டத்தட்ட ஏழு இலட்சம் கொண்ட தமிழர்களும் இந்த வகையில் இத் தீவில் ஆரம்ப காலங்களில் குடியேறியவரின் வழித் தோன்றல்களாவர்.
நான்காவதாக, போர்த்துக்கீச இராணுவத்தில், சுமார் பதினெட்டு வருடங்கள் கடமையாற்றிய கப்டன் ஜோவா ரிபைறோ எழுதிய 'செய்லா தீவின் வரலாற்றுத் துயரம் என்ற நூலிலிருந்து நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
'யாபாணபட்டோ இராஜதானி ஒரே தீவில் இருந்தது எனினும் அங்கு சிங்களவர் இல்லாத
(്. 25-31, 2006
காரணத்தினால் அதனை உள்ளடக்காது, செய்லோ தீவு வழமையாக ஏழு இராஜதானிகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் யாபாணபட்டோ மலவார்களின் குடியிருப்பாகும். அதாவது புராதன காலங்களில் அங்கு இருந்த பரெகளொ, ரெகுமெயிலே, ஜெளலா போன்ற ஏனைய இராஜதானிகளும் கூட மலவார்களைக் கொண்டிருந்தன. இவை பல வருடங்களாக இராஜதானிகளாகக் கருதப்படவில்லை.
ஐந்தாவதாக 1796 இலும் 1815 இலும் பிரிட்டிஷாருக்கு வழங்கப்பட்ட டச்சு கடல் பிராந்தியங்களைக் காட்டும் வரைபடமொன்று என்னிடமுள்ளது. டு பெறொன்ஸ் வரைபடமென்று கூறப்படும் இந்த வரைபடம், டச்சு றோயல் சுவடிக் கூடத்திலிருந்து அப்போதைய நில அளவையாளர்
சர்வகட்சி பிரதிநிதிகள்
நாயகம் கிரின்லின்ரனால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வரைபடத்தின் முக்கியத்துவம் என்னவென்றால், பிரிட்டிஷாரின் ஆரம்ப நாட்களில் முன்வைக்கப்பட்ட சகல இலங்கை வரைபடங்களின் அடிப்படையை இதுவே உருவாக்கியது என்பதுதான். இந்த வரைபடத்தில் பதின்மூன்றாம் நூற்றாண்டின் மத்திய காலப் பகுதியிலிருந்த மூன்று இராஜதானிகளின் எல்லைகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்த வரைபடத்தின்படி, அவை யாழ்ப்பாணம், கோட்டே, மற்றும் கந்த உட பஸ் ரட்ட இராஜதானிகளே அவையாகும்.
தலைவர் அவர்களே இந்த வியாக்கியானங்களுடன் நான் வலுப்படுத்த முனைவதெல்லாம் இந்த நாட்டுத் தமிழ் மக்கள் தெரிந்த வரலாற்றுக் காலத்திலிருந்து தாங்களும் இந்த நாட்டில் வாழ்ந்து வருகிறார்களென்று உண்மையாகவே கோருவதற்கு உரிமையுள்ளவர்கள் என்பதைத்தான்.
வரலாற்றுக் காலம் பூராகவும் அவர்கள் தமது மொழி, கலாசார மற்றும் சமூக அரசியல் அடையாளங்களைப் பேணி வந்துள்ளனர். அவர்கள் தமது கூட்டு அரசியல் உறுதிப்பாட்டைக் கிராமிய ஒன்றியம் மற்றும் இராஜதானிகள் என்ற மன்னர் ஆட்சி முறையினூடாக செயற்படுத்தியுள்ளனர். இவ்வாறு அவர்கள் தமது பாதுகாப்பு, பந்தோபஸ்து, சமூகப் பாதுகாப்பு, சமூக நீதி ஆகியவற்றை உறுதிப்படுத்திக் கொண்டனர். காலத்திற்குக் காலம் மன்னர்களின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளின் விஸ்தீரணம் மாறுபட்டு வந்துள்ளது.
தெற்கு அல்லது சிங்கள மன்னர்களுடன் யுத்தம் புரிந்த காலகட்டங்களும் சகஜீவனமாக வாழ்ந்த கால கட்டங்களும் இருந்திருக்கின்றன. நெருக்கடியான காலகட்டங்களில் அவர்கள் கைகோர்த்தும் கூடச் செயல்பட்டிருக்கிறார்கள். உதாரணமாக போர்த்துக்கேயர்களுக்கு எதிராகப் போரிடுவதற்கு யாழ்ப்பாணத்தின் கடைசி மன்னனான சங்கிலியன், சீதவாக்கை மற்றும் கண்டி மன்னர்களுக்கு ஆதரவாக 1545ஆம் ஆண்டு கோட்டேக்கு துருப்புகளை அனுப்பினான் என்று கூறப்படுகிறது.
சிங்கள மன்னர்களால் அவர்கள் அடிமைப்படுத்தப்பட்ட காலங்களும், அதைப் போன்ற தமிழ் மன்னர்களால், சிங்கள மன்னர்கள்
2.L.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ਯੁਪ6 89
அடிமைப்படுத்தப்பட்ட காலங்களும் இருந்திருக்கின்றன. தென்னிந்திய மன்னர்களின் ஆட்சியின் கீழும் அவர்கள் இருந்திருக்கிறார்கள். சிங்கள மற்றும் இந்திய மன்னர்களின் ஆட்சியின் கீழோ அல்லது அடிமைப்படுத்தப்பட்ட காலங்களிலும் கூட மன்னர் அல்லது இராஜதானிகள் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் மன்னர்களின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்கள் அல்லது கிராமங்கள் தமது அடையாளங்களைப் பேணித் தமது கூட்டான அரசியல் உறுதிப்பாட்டை பிரதானிகள் ஊடாக மேற்கொண்டு வந்திருக்கின்றன. இருந்தாலும் ஆட்சியாளருக்கு அவர்கள் உரிய முறையில் வரிகளை செலுத்தி வந்திருக்கிறார்கள்.
இதற்கான போதிய ஆதாரங்கள், நான் ஏற்கனவே குறிப்பிட்ட நூல்களில் உள்ளன. அத்துடன் ஜோவா
3
প্লািস্ক্রপ্ত குத் அல்லது வேறு விதமாகவோ செயற்படுத்தி வந்திருக்கின்றனர். இதனை நவீன அரசியல் யாப்பு விதிகளுக்கு அமைய நான் கூறுவதனால், தமது அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ் மக்கள் பெருமளவுக்கு சுயாட்சி அரசியல் அதிகாரத்தை கொண்டிருந்தனர் என்றே கூறவேண்டும். தமிழர்களின் இந்த உறுதிப்பாடே இதன் பின்னர் நான் தெரிவிக்க விரும்பும் விடயங்களின் அடிப்படையாக அமையப் போகிறது.
காலனித்துவ ஆட்சிக்கால நிலைமைகளை இப்பொழுது ஆராய்கின்றேன். அக்கால கட்டத்தில் கடல் பிரதேசங்கள் போர்த்துக்கேயரின்
ஜ7 (முன்வரிசை இடதுப்புறத்தில்)
டி.பரோஸ் மற்றும் டியோகோ டி.கெளட்டோ ஆகியோரால் எழுதப்பட்ட 'இலங்கையின் வரலாறு ஆரம்ப காலங்களிலிருந்து கி.பி.1600ஆம் ஆண்டு வரை என்ற நூல்களிலும் இதற்கான போதிய சான்றுகள் உள்ளன. வணபிதா பெர்னென் டி. குயிர்ரோஸ் இன் நூலான 'இலங்கை மீதான லெளகீக மற்றும் ஆன்மீக வெற்றி (மூன்று தனித்தனியான நூல்கள்) அத்துடன் இலங்கை கத்தோலிக்க திருச்சபை வி.பெர்னியோலா எழுதிய ‘போர்த்துக்கேயரின் காலம் (மூன்று வொல்யூம்கள்) ஆகிய நூல்களிலும் இதற்குப் போதியளவு சான்றுகள் உள்ளன.
இந்த நூல்களிலிருந்து சான்றுகளை எடுத்துக் கூறி அதிகளவு நேரத்தை செலவழிக்க நான் விரும்பவில்லை. நான் வலியுறுத்த விரும்புவதெல்லாம், ஒரு மக்களின் வரலாறு கட்டாயமாக மன்னர்களினதும் இராஜதானிகளினதும் வரலாறாக மட்டும் இருக்க வேண்டியதில்லை என்பதையும், அதுவே நமது நாட்டு தமிழ் மக்களினது நிலை என்பதையும் நான் இலங்கையின் வரையறைக்குள் இதனை விளங்கப்படுத்திய சிறந்த ஒருவர் ஜி.சி.மென்டிஸ் ஆவார். இலங்கை ஆரம்ப கால வரலாறு என்ற நூலில் அவர் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறார்.
'மிகச் சிறிய அளவுக்கே மத்திய கட்டுப்பாடு இருந்ததென்பதை உணர்ந்து கொள்ள முடியாவிட்டால் இக்கால கட்டத்தில் இருந்த அரசாங்க அமைப்பு முறையைப் புரிந்து கொள்ள முடியாது. சரியான தொடர்புகள் இல்லாத காரணத்தினாலும் மத்திய கட்டுப்பாடு குறைந்தளவுக்கே இருந்திருக்கின்றது. குறுமன்னர்களும் கிராமிய சமூகங்களின் பிரதானிகளும் மன்னர்களுக்கு விசுவாசமாக இருந்து, வரிகளைச் செலுத்தியவரை, அவர்கள் மீதான தலையீடுகள் குறைந்தனவையாகவே இருந்தன. தலைவர் அவர்களே நான் சுருக்கமாக விளங்கப்படுத்த விரும்புவது இதுதான். நினைவில் இல்லாத காலம் தொட்டு, இந்நாட்டில் வாழ்ந்து வரும் தமிழர்கள், நாட்டின் சில பகுதிகளில் செறிவாகவும் நிலத் தொடர்புடனும் வாழ்ந்திருக்கின்றனர். அத்துடன் அவர்கள் தமது சொந்த அரசியல் விருப்பை இராஜதானிகளின் தோற்றப்பாடுகள் ஊடாகவோ
LDGuoli
ஆளுகைக்குட்பட்டிருந்தன. தமிழர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கும் சிங்களவர்களின் அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளுக்கும்
அவர்கள் வித்தியாசமான நிர்வாக அமைப்பு
முறைகளைக் கொண்டிருந்தனர். டச்சுக்காரர்களின் காலத்தின்போது இருந்த நிர்வாகப் பிரிவுகளைக் காட்டும் வரைபடங்களை என்னால் சமர்ப்பிக்க (Upqರು.
1833ஆம் ஆண்டில்தான் பிரிட்டிஷ்காரர்கள் தமது அதிகாரத்தை ஸ்திரப்படுத்தி ஐந்து நிர்வாக மாகாணங்களில் இறுக்கமானதொரு மத்தியத்துவப்படுத்தப்பட்ட நிர்வாக அமைப்பு ஒன்றினை அறிமுகப்படுத்தினர். கோல்புறுக் கமெறோன் ஆணைக் குழுவின் சிபார்சுகளுக்கு அமைய, அவர்கள் சட்ட நிருபண சபையொன்றினையும் அறிமுகப்படுத்தி, மூன்று சுதேச இனப்பிரதிநிதிகளை இந்தச் சபைக்கு நியமனம் செய்தனர். ஓர் சிங்களவர், ஒரு இலங்கைத் தமிழர், ஒரு பறங்கியரென நியமிக்கப்பட்டனர். இந்தக் கால கட்டத்திலிருந்துதான் அக்கறை கொள்வதாக பேராசிரியர் நளின் டி சில்வா தெரிவித்தார். ஆம் அது உண்மைதான். தமிழர்களின் சமூக அரசியலைப் பொறுத்தவரையிலும் அது ஒரு வரலாற்று
திருப்புமுனைதான் இந்தக் காலகட்டத்திலிருந்துதான்
அவை (தமிழர்களின் மன்னர் ஆட்சிகளும் இராஜதானிகளும் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன்) அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் பொறிமுறை ஒன்றின் கீழ்க்கொண்டு வரப்பட்டன. இருந்தபோதிலும் உண்மையில் சட்ட நிரூபண சபையின் அதிகாரம் மிகவும் குறைந்ததாகவே இருந்தது.
இச்சபையில் அங்கம் பெறுபவர்கள் பற்றி மூன்று கருத்துகளை பேராசிரியர் நளின் குறிப்பிட்டிருந்தார். இன விகிதாசாரத்திற்கேற்ப இந்த மூவரின் பிரதிநிதித்துவங்கள் ஏற்புடையவையல்லது என்பது ஒன்று: தமிழ் பிரதிநிதிகள் காலம் பூராவும் கொழும்பைத் தளமாகக் கொண்ட மேட்டுக்குடி வர்க்கத்தினரிடமிருந்தே நியமிக்கப்பட்டார்கள் என்பது மற்றது முஸ்லிம்களையும் தமிழர்களே பிரதிநிதித்துவப்படுத்தினார்கள் என்பது மூன்றாவது இது தொடர்பாக, கோல்புறுக் கமைரோன் ஆணைக்குழு அறிக்கை, எந்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது என்ற வகையில் ஆராய
விரும்புகிறேன். (தொடரும்)

Page 8
பேச்சுவாக்கில் அவரது படங்களைக் கண்டு என் பிள்ளைப் பிராயத்தில் பிரமித்ததையெல்லாம் நான் எடுத்துச் சொல்லி, அத்தகு மேதையிடமே பணியாற்றும் வாய்ப்பை இறைவன் ஒரு நாள் நல்குவான் என்பதைக் கிஞ்சிற்றும் நினைத்தேனில்லை என்று சொன்னேன். "நான் மிகவும் சாதாரணமானவன், என்னைப் பற்றி தாங்கள் அசாதாரணமாக
கவிஞர் வாலி எழுதுகிறார்
-வாழ்க்கைச்
மாற்றுவது அவர்கள் பால் மெல்ல மெல்ல மண்டி விடுகிற LDLD5TJibgT61.
என்னை அழைத்துத் தன் புகழ் வெளிச்சத்தையெல்லாம் தான் அணிந்திருந்த கதராடையில் போர்த்தி மறைத்துக் கொண்டு, எளிமையே வடிவான சாமானிய மனிதராக என்னோடு உரையாடிய
பெருந்தகை, ஜெமினி அதிபர் திரு.
எஸ் எஸ். வாசன்.
பணத்தால் எவரையும் படிய வைக்கும் வசதியிருந்தும்,
நினைக்கும் அள ບໍ່ຫ நானொன்றும் பிரமாதமாகச் செய்துவிடவில்லை. என் படங்கள்
were behind them".
என் விழிகளால் அவர் பாதங்களை வணங்கினேன். “தாங்கள் எழுதும் பாட்டுக்களில், ஏதேனும் வரிகளை மாற்றச் சொன்னால், தாங்கள் தவறாக எடுத்துக் கொள்ளாமல், என் ரசனைக்கேற்ப ஒத்துழைக்க வேண்டும்." என்று பக்குவமாகத் தன் கருத்தை என் மனதில் பதிய வைத்தார் அவர்.
தேர்ந்தெடுத்துத்தான், உச்சத்தில் வைக்கிறான் இறைவன். அந்த இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளாமல், தன் வாயாலேயே கெடுகின்ற நுணல்களாகச் சிலரை
மெல்லாவின் மரணம் கியூபாவில் உணர்வு அலையை எழுப்பியது, கிளர்ச்சிக்கு வழிகோலியது எனலாம். மெல்லா மக்கள் மத்தியில் புகழ்மிக்க இளம் தலைவராக விளங்கியவர் என்பதே இதற்குப் பெரும் காரணமாக இருந்தது. மெல்லாவின் மரணம் நிகழ்ந்து நான்கு வருடங்களாக 1993 வரை கியூபாவில் ஒரு கொந்தளிப்பான நிலை தொடர்ந்தது எனலாம். இதற்கிடையேதான் மார்ச்சடோவின் சர்வாதிகாரம் கியூபாவில் கியூபா மக்களைப் பேய் ஆட்டிக் கொண்டிருந்தது. மெல்லாவின் மரணமே சகிக்க முடியாததாக மக்களால் பார்க்கப்பட்ட வேளையில், 1980 ஆம் ஆண்டு மாணவர் இயக்கத் தலைவரான ரபேல் டிரோஜோவும் மர்மமான வகையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவமும் கியூபா மக்கள் மத்தியில் கிளர்ச்சி எழ இன்னொரு காரணமாக அமைந்தது எனலாம். கியூபா மக்களின் கிளர்ச்சியை அடக்க மார்ச்சடோ அரசு எடுத்த நடவடிக்கைகளில் கியூபா மக்கள் சிலர் கொல்லப்பட்டார்கள். மக்கள் மீது புரியப்படும் அநியாயங்கள் அதிகரித்த நிலையில் 1988 ஆம் ஆண்டு நாடு தழுவிய வகையில் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள் குதித்தனர்.
ஒட்டு மொத்தத் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் குதித்ததால் அமெரிக்க கைக்கூலிகளின் கம்பனிகள் செயலிழக்கும் நிலை உருவாகுமோ என்ற அச்சம் கம்பெனி முதலாளிகளுக்கும்,
S.
பிரம்மாண்டமாக இருந்ததென்றால், (913 d5(g) chly 600TLD. Many hands
அவர் அப்படிச் சொன்னதும்,
எப்போதுமே சரியான நபரைத்
குணத்தால் என்னைக் கொத்தடிமையாக்கியவர்.
அவருக்காக நான் பாட்டு எழுதிய படம், மோட்டார் சுந்தரம்பிள்ளை'
பின்னாளில் திரு வாசன் அவர்கள் மரித்த சேதி கேட்டதும், என் விழிகள் வெள்ளக் காடாயின, அவர் அடங்கிய பின்பும், அவர் 'அட்க்கம்' என் கண் முன் உயிர்த்து நின்றது.
திரு.வாசன் அவர்களை நான் சந்திப்பதற்கு முன்னால், இன்னொரு பண்பாளரை தரிசிக்க நேர்ந்ததையும் சொல்லுகிறேன்.
காலையில், இயக்குநர் திரு. ராமண்ணா அவர்களின் பட நிறுவனமான ஆர். ஆர். பிக்சர்ஸில் திருவாளர் விஸ்வநாதன் - ராமமூர்த்தியோடு பணிபுரிந்துவிட்டு, மாலையில் வேறொரு இசையமைப்பாளரிடம் - திரு. வேதா என்று நினைக்கிறேன்
அமெரிக்காவுக்கும் ஏற்பட்டது. விரும்பியோ விரும்பாமலோ அமெரிக்காவுக்கு கியூபாவின் இந்த நெருக்கடியான நிலையில் தலையிட வேண்டிய சூழல் உருவானது. தன் கம்பனிகளைப் பாதுகாப்பதை விடவும், மார்ச்சடோவைப்
பாதுகாப்பது
இருக்கவில்லை. ஆகையால் மார்ச்சடோ அரசுக்கு அமெரிக்கா நிர்ப்பந்தம் கொடுத்தது. இதன் பலனாக 1983 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் திகதி மார்ச்சடோ பதவியை விட்டு விலகினார். இது ஒரு தற்காலிக நாடகமாக இருக்கக்கூடும் என்று சந்தேகப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி, கியூபாவில் ஏற்பட்டிருந்த மாற்றத்தை அமெரிக்காவின் தலையீடு மாற்றியமைத்ததாக இருக்கக்கூடாது என்பதற்காக, வேலை நிறுத்தத்தில் இறங்கியிருந்த தன் ஆதரவாளர்களை உடனடியாக போராட்டத்தை வாபஸ் பெறச் செய்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் இத்திடீர் முடிவை மக்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒருவேளை கம்யூனிஸ்ட் கட்சியும் இரட்டைப் போக்குடன் நடந்து கொள்கிறதோ என்று கருதினர்.
பாட்டெழுத வருவதாகச் சொல்லியிருந்தேன். அந்தப் படத்தின் இயக்குநருக்கு உடல் நலம் சரியில்லாததால் அந்த நிகழ்ச்சி ரத்துச் செய்யப்பட்டு வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன்.
அந்நாளில் நான் தனிக்கட்டை திருமணமாகவில்லை. சாத்தப்பன் என்னும் சமையல்காரர் ஒருவர்தான், எனக்கு சமைத்துப் போட்டுக் கொண்டிருந்தார். வேறு வேலையில்லாததால், வழக்கத்திற்கு மாறாக மாலை நேரத்திலேயே ஒரு WAT - 69ஐ வாங்கி கால்வாசி பாட்டிலைக் காலி செய்துவிட்டு, மீண்டும் கண்ணாடித் தம்ளரை நிரப்புகையில் வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நின்றது.
அதிலிருந்து என் நண்பர் "தாடி சுந்தரம் இறங்கினார். இந்த சுந்தரம்தான், விஸ்வநாதன் - ராமமூர்த்தி அவர்களிடம் காரியதரிசியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
"விஸ்வநாதன் அண்ணன், உங்களை உடனே கூட்டிக்கிட்டு வரச் சொன்னார். எனக்குச் சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது"
"ய்வோவ்! நான் இப்ப இருக்கிற நிலைமையிலே, பாட்டெழுத வந்தா, அவ்வளவு பெரிய கம்பெனியில் என்னெயப் பத்தி என்னய்யா நினைப்பாங்க.
இந்தக் கரும்புள்ளியை கம்யூனிஸ்ட் கட்சியால் சகித்துக் கொள்ள முடியாதிருந்தது. மக்களின் போராட்டமும், வேலை நிறுத்தப் போராட்டமும் நீடித்துக் கொண்டிருக்கையில், மறுபுறம் மார்ச்சடோ பதவி விலகிய நிலையில் ஏற்பட்டிருந்த குழப்பமான சூழலை சமரசப்படுத்துவதற்காக அதே காலகட்டத்தில் அமெரிக்காவின்
அதிபராகத் தெரிவு
செய்யப்பட்டிருந்த பிராங்ளின் ரூஸ்வெல்டு, வெல்லஸ் என்பவரை கியூபாவுக்கு அனுப்பினார்.
வெல்லஸ் கியூபாவுக்கு வந்த ஏனைய அரசியல் கட்சிப் பிரதிநிதிகளையும், மக்கள் பிரதிநிதிகளையும் சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்து கியூபாவில் உடனடியாகத் தேர்தல் ஒன்று நடத்தப்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்பதை தெளிவுபடுத்தியதோடு கியூபா மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டவராக ஒரு முடிவுக்கு வந்தார்.
1940 தொடக்கம் - 1945 வரையான காலப் பகுதியில் சர்வாதிகாரி பட்டிஸ்டா கியூபாவின் குடியரசுத் தலைவராக அதிகாரத்தில் இருந்தார். இதே 1940 முதல் 1944
Ο Τ தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- நேரத்தின் மதிப்புத் தெரிந்த நடிகை
ஒவ்வொரு நிமிட நேரமும் 3. - தங்கத்தை விட மேலானது. தங்கம் - இழந்தால் மறுபடியும் சம்பாதித்து
விடலாம். ஆனால் ஓடிப்போன ஒரு நிமிடம் மறுபடியும் பெறமுடியாது. நம்மில் எத்தனைபேர் இப்படி நேரத்தின் மதிப்பறிந்து நடந்து கொள்கிறார்களோ இல்லையோ, வடக்கு செக்ஸ்பாம் மல்லிகா ஷெராவத் ஒவ்வொரு நிமிட நேரமும் சம்பாதிக்கிறார். தூங்குகின்ற, குளிக்கின்ற, சாப்பிடுகிற நேரம் தவிர மற்றபடி தனது நேரத்தைக் கால்ஷிட் போட்டு விற்று விடுகிறார் என்றே நினைக்கத் தோன்றுகிறது.
நடிப்புத் தவிர கடைத்திறப்பு, சிறப்பு விருந்தினர் அப்படி கலந்து கொள்வதற்கெல்லாம் மல்லிகா ஒரு |
விலை வைத்திருக்கிறார். நகைக்கடை, நட்சத்திர ஹோட்டல் திறப்பு விழாவிற்கு பத்து இலட்சம் வரை தட்சணையாம். புத்தாண்டு கொண்டாட்டங்களை பெரிய நட்சத்திர ஹோட்டல்களில் நடத்துவதுண்டு. இதில் வி. ஐ.
வரையான காலப்பகுதியில் பிடல் பெலன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். அந்தக் காலப்பகுதியில் திட்டவட்டமான அரசியல் கொள்கையையோ, அரசியலில் தீவிரமான உணர்வையோ பிடல் கொண்டிருக்கவில்லை. இதே ஆண்டு காலத்தில் பிராங்ளின் - டிரூஸ்வெல்டு நான்காவது
முறையாக அமெரிக்காவின்
R குடியரசுத்
ܐ.ܶ
భణి
IúLEIII
LDSSi
[DUIBE
தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இதே காலத்தில்தான் முதலாவது உலகப் போரும் தொடங்கி விட்டிருந்தது.
பெலன் கல்லூரியில் கெஸ்ரோ
துெ N St. கேவி
படித்த காலப்பகுதியில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய சில விடயங்கள் இருக்கின்றன. அது பிரதானமானதும் கூட. அதாவது பெலன் கல்லூரியில் கம்யூனிஸ்ட்டுகள் தலைமையிலான மாணவர் மன்றம் அரசியல் இலட்சிய வெறியுடன் இயங்கிய அமைப்பாக இருந்தது. அமைப்பில் பல தேசிய இயக்க மாணவர்களும் இயங்கி வந்தனர். ஆனால் பிடல்
பி.க்கள் பெரிய இடத்து ஜோடிகள்
கலந்து கொண்டு குத்தாட்டம் போடுவதுண்டு. நட்சத்திரங்களை சீப் கெஸ்டாக வரவழைத்து ஹோட்டல்களில் கல்லா கட்டுவதுண்டு.
ஸ்பெயினிலிருந்து சர்வாதிகாரி பிராங்கோவை எதிர்த்துப் போராடி தேடப்படும் போது ஸ்பெயின் நாட்டை வீட்டு தப்பி ஓடி வந்த கத்தோலிக்கர்கள் சிலரும் இருந்தனர். அவர்கள், சர்வாதிகாரத்தையும், பாசிசத்தையும் மிகக் கடுமையாக எதிர்த்தனர். அதேபோல் கம்யூனிசத்தையும் வெறுத்தார்கள். அவர்களின் எதிர்ப்பு முர்க்கத்தனமானதாக இருந்தது. இவர்களின் தலைவர் போல் காணப்பட்டவர் ஆல்பர்டோ டி காஸ்ட்ரோ எனும் பாதிரியார், அவர் மாணவர்களுக்கு சமுகவியல் கற்பித்து வந்தார். இவர் ஹிஸ்பானியாட் என்ற கொள்கையைப் பரப்பி வந்தார். அதாவது ஸ்பானியர்களே உலகின் சிறந்த
மனிதர்கள், ஸ்பானிய மொழியே சிறந்த மொழி, ஸ்பானியக் கலாசாரமே சிறந்தது. இதைத் தகர்க்க அமெரிக்காவுக்கு அருகதை இல்லை, அதுவும் நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கத் தோன்றிய
இந்த மாதிரி விசேஷ தினத்தில் பெரிய
எனவே புத்தாண்டு நிகழ்ச்சியில் வந்து அரை மணி நேரம் தலை காட்டுவதற்கு மேற்படிக் கவர்ச்சிப் புயலுக்கு மும்பை "ஜே டபிள்யூ
மாரியட்' என்ற நட்சத்திர
ஹோட்டல் ஒப்பந்தம் செய்திருந்தது. இதனால் ஹோட்டல் டிக்கெட் விலை 9 ஆயிரமாக உயர்ந்துவிட்டது என்கிறது நிர்வாகம்.
அதே போல் தசாவதாரம் படத்தில் நடிக்க மல்லிகா ஷெராவத்துக்கு சம்பளம் ஒரு கோடியாம். உண்மையிலேயே
|நேரத்தின் மதிப்பு தெரிந்த
நடிகைதான.
கருத்துக்கள் ஏற்புடையதாக இருக்கவில்லை. இதுபற்றி பிடல் சக மாணவர்களுடன் விவாதிப்பார்.
ஆனால் அவர் பரப்பிய அமெரிக்க எதிர்ப்புக் கருத்துகளுக்கு பிடல் உட்பட சில மாணவர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. அதனாலேயே பாதிரியாரின் பேச்சுக்களையும், விரிவுரைகளையும் கேட்க மாணவர்கள் விரும்பிக் கூடுவார்களாம். மாணவர்கள் சூழ்ந்து கொள்வதை அறிந்த பாதிரியார் உதாரணக் கதைகள், சான்றுச் சம்பவங்கள் என்று பல ஆதாரங்களைக் கோர்த்து தனது அமெரிக்க பிரசாரத்தை பரப்பினார். பீடல் அமெரிக்க எதிர்ப்புக் கருத்துக்களை ஒரு தியானம் போல் இருந்து கேட்பார்.
இந்த காலப் பகுதியில் சர்வாதிகார ஆட்சியாளர்கள் தமது ஆட்சியில் ஒளழலும், மோசடியும் தலை விரித்தாடுவதைக் கண்டு கொள்ளாமல் இருந்தனர். பட்டிஸ்டா கொலம்பியா இராணுவ முகாமில் இருந்தவாறே இராணுவத் துணையுடன் கியூபாவின் ஆட்சியை நடத்தினர். இது கியூபாவில் அதிருப்தியையும், பட்டிஸ்டாவுக்கு எதிரான எழுச்சியையும் தோற்றுவித்தது. இதை தந்திரமாக சமாளிக்க நினைத்த பட்டிஸ்டா 1940ஆம் ஆண்டு கூட்டணியை அமைத்துத் தேர்தலை நடத்தப் போவதாகவும், ஜனநாயக நெறிகளைக் கடைப்பிடிக்கப் போவதாகவும் வாக்குறுதி வழங்கி
அமெரிக்கா, எங்களை அடக்கி ஆள தேர்தலில் நின்றார். hl நினைப்பது அற்பத்தனமானது என்று பணயாறறவலலை. இதேவேளை கூறிவந்தார். அவர் கூறிய (சேத்தள் தொடரும்)
圈00亦

Page 9
இருபதாம் நூற்றாண்டில் தமிழ் எழுத்தாளர்களில் முடிசூடா மன்னராய் விளங்கியவர் கல்கி, தமிழில் சரித்திரக் கதைகள் தோன்றுவதற்கு முன்னோடி
'கல்கி'யின் இயற்பெயர் ரா.கிருஷ்ணமூர்த்தி, தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள புத்தமங்கலத்தில் 1899ஆம் ஆண்டு செப்டெம்பர் 9ஆம் திகதி பிறந்தார். பெற்றோர் ராமசாமி அய்யர் - தையல்நாயகி
புத்தமங்கலத்தில் ஆரம்பக் கல்வி பயின்றபின், திருச்சி ஈ.ஆர்.உயர்நிலைப் பள்ளியிலும், தேசியக் கல்லூரியிலும் படிப்பைத் தொடர்ந்தார்.
சுதந்திரப் போர் 1921ஆம் ஆண்டில், காந்திஜி ஒத்துழையாமை இயக்கம் தொடங்கினார். நாட்டு விடுதலைப் போரில் பங்கு கொள்ள வேண்டுமென்று விரும்பிய கல்கி, படிப்பை விட்டு விட்டு, கருரில் நாமக்கல் கவிஞர் தலைமையில் நடந்த கூட்டத்தில் தடையை
மீறிப் பேசினார். பொலிஸார் அவரைக் கைது செய்து கோர்ட்டில் நிறுத்தினர். அவருக்கு 3 மாதம் கடுங்காவல் தண்டனை கிடைத்தது.
சிறையில் இருந்தபோது 'விமலா என்ற தமது முதல் நாவலை எழுதினார். இந்த நாவல் 'வரா நடத்திய சுதந்திரன் பத்திரிகையில் வெளியாகியது.
விடுதலையான பிறகு, திருச்சியில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் ஆட்சி அலுவலகத்தில் லிகிதராக வேலை பார்த்தார். அப்போது, காங்கிரஸுக்காக அவர் எழுதிய துண்டுப் பிரசுரங்களில் அவருடைய எழுத்துத்திறமை
தமக்குரிய கட்டளைகள் எப்பொழுதும் தரப்படலாம் என்பதால் தாக்குதல் நடவடிக்கைகளுக்காக அவர்கள் காத்திருந்தார்கள். ஆயினும் நகருக்குள் ஊடுருவிய அனைத்து வியட்கொங் இராணுவத்தினரும் தங்களுக்கான தாக்குதல் அயுதங்களைப் பெற்றுக் கொள்வதில் பெரிதும் கஷ்டப்பட்டார்கள். சிலருக்கு ஆயுதங்கள் கிடைக்காமல் கூடப் போனது இவ்வாறிருக்கையில்
வெளியாகியது.
திரு.வி.க.
கல்கியின் திறமையைத் தெரிந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் திருச்சி டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன், திருவிகவின் நவசக்தி பத்திரிகையில் சேரும்படி ஆலோசனை கூறி, சிபாரிசுக் கடிதம் கொடுத்தார். கல்கியின் எளிய, இனிய தமிழ் நடை திரு.வி.க.வுக்குப் பிடித்துப் போக, உடனே துணை ஆசிரியர் பதவி கொடுத்தார்.
நவசக்தியில் பணி புரிந்தபோது, கல்கியின் எழுத்துக்களில் மேலும் மெருகேறியது. தேனி என்ற பெயரில் உலகச் செய்திகளைத் திரட்டிக் கொடுத்தார். முக்கிய மாநாடுகளுக்கு நவசக்தியின் சிறப்பு நிருபராகச் சென்று, நிகழ்ச்சிகளை தொகுத்து எழுதினார். இவை எல்லாம் திரு.வி.க.வின் பாராட்டைப் பெற்றன.
இந்த சமயத்தில் கல்கிக்குத் திருமணம் நடைபெற்றது. மனைவி பெயர் ருக்மணி
ஆனந்த விகடன்
1928 பெப்ரவரியில், ஆனந்த விகடன் பத்திரிகை எஸ்.எஸ்.வாசன் நிர்வாகத்தில் வெளிவரத் தொடங்கியது.
பாரதியாரின் நண்பரான பரலிசுநெல்லையப்பர், கல்கியை வாசனிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி, இவர் நவசக்தியில் பணிபுரிகிறார். எழுத்தாற்றல் மிக்கவர். இவருடைய எழுத்துக்கள் விகடனுக்கும் மிகவும் பொருந்தும் என்றார். கல்கியை, ஒரு கட்டுரை எழுதி அனுப்பும்படி வாசன் கேட்டுகொண்டார். "ஏட்டிக்குப்போட்டி' என்ற நகைச்சுவை கட்டுரையைக் கல்கி எழுதி அனுப்பினார்.
வரிக்கு வரி நகைச்சுவை இழைந்தோட எழுதப்பட்டிருந்த அக்கட்டுரையைப் படித்து, விழுந்து விழுந்து சிரித்தார் வாசன், தன் தாயாருக்கும் படித்துக்காட்டினார். அவர் ரசித்து மகிழ்ந்தார்.
கல்கி என்ற புனைப்பெயரில் கிருஷ்ணமூர்த்தி எழுதிய முதல் கட்டுரை இதுதான். தொடர்ந்து விகடனில் நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதலானாா.
ராஜாஜியின் ஆசிரமம்
இந்த சமயத்தில், திருச்செங்கோட்டில் காந்தி ஆசிரமம் நடத்திக்கொண்டிருந்த ராஜாஜி, விமோசனம் என்ற பெயரில் மதுவிலக்குப் பிரசாரத்துக்காக ஒரு பத்திரிகை நடத்தப்போவதாகத் தெரிவித்தார், நவசக்தியில் பெரும்பாலும் மொழிபெயர்ப்பு வேலைகளையே கல்கி செய்ய வேண்டியிருந்தது. பல்சுவை கதை
கட்டுரைகளை எழுத விரும்பிய கல்கி,
வருகையில் ஏதாவது குழறுபடி செய்தே தீருவது என்ற முடிவில் தீவிரமாக இருந்தார் வியட்கொங் இராணுவத் தளபதி அதற்காக முன் கூட்டியே ரஷ்யாவிலிருந்து ஆயுதங்களை வரவழைத்துக் கொண்டார். இவ்வாயுதங்கள் மூலம்
தாக்குதல் திட்டத்தைத் தீர்மானித்தார். அதன் படி நகருக்குள் முதலில் தாக்குதல் நடவடிக்கையை தொடங்கா முன்னரங்க காவல் நிலைகளில்
மிகமோசமான
திட்டத்தினை தொடங்கத்
ஆயுதங்கள் இல்லாமல் என்ன செய்வது என்று அவர்கள்
சிந்தனையில் இருந்தார்கள். இச்சிந்தனை வியட்கொங் இராணுவத் தளபதிக்கும் இருந்தது. இருந்தாலும் அதனை அவர் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. எப்படியாவது ஜனாதிபதியின்
திட்டமிட்டார். ஆயினும் இத் தாக்குதல் திட்டத்தினை அமெரிக்க இராணுவம் எதிர்பார்த்திருந்தது என்பதை வியட்கொங் இராணுவத் தளபதி அறிந்திருக்கவில்லை. இத் தாக்குதலுக்காக தனது வியூகங்கள் மிகவும் நல்ல முறையில் அமையும் என்று வியட்கொங் இராணுவத்
96.O. 25 - 31, 2007
தாககுதல
திரு.வி.க.விடம் பிரியா வி திருச்செங்கோடு சென்று, பத்திரிகையின் துணை ஆ ஏற்றார்.
1990இல் மகாத்மா : சத்தியாக்கிரகம் தொடங்d
ராஜாஜி ரசிக
கொண்ட ராஜாஜி, வேதா காய்ச்சி சிறை சென்றார். அனுமதியுடன், விமோசன கோபிசெட்டிபாளையத்தில் கல்கி கைதானார். அவரு தண்டனை விதிக்கப்பட்டது வெளியே வந்த கல்கி, அ பொறுப்பாசிரியர் ஆனார்.
கல்கியின் எழுத்தாற் நிர்வாகத் திறமையும் சேர்
விற்பனை பல்லாயிரக்கண
தொடர் விகடனில் கல்கி எழு தொடர்கதை 'கள்வனின் கல்கியின் புகழைப் பரப்பி திரைப்படத்திற்கென்றே க கதையை கே.சுப்பிரமணிய அந்தப் படத்தின் ஸ்டில்க தியாகபூமி தொடராக வெ புதுமையான அந்த ( விற்பனையையும், கல்கியி சிகரத்துக்குக் கொண்டு ே அதுமட்டுமல்ல, 'கர் எழுதிய சினிமா விமர்சனங் தலையங்கங்களும் விகட6 குடும்பப் பத்திரிகையாக்கி கல்கி வாழ்க்கையிலும், வி எதிர்பாராத ஒரு திருப்பம்,
1940ஆம் ஆண்டின் சத்தியாக்கிரகத்தை காந்தி கலந்து கொள்ள விரும்புவி காந்திக்கு கல்கி கடிதம் 6 அனுமதியும் பெற்றார்.
இதை வாசனிடம் கs காந்திஜியிடம் உங்கள் ெ கொடுத்தபோது, அதை எ வேண்டும் என்றார் வாசன்
தள போ தொடங்கியது. மு இராணுவத்தி டாங்கிகள் முன்னி டாங்கிகள் நக
கொண்டிரு இராணுவத் த 960)3
எப்பச் நகர்கிறார்கள் கொள்ளக் ச மறுபுறத்தில் அெ அத் தருணத் இருந்து எவ்வி தொடரப்படாமல்
o தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட பெற்று, விமோசனம் ரியர் பொறுப்பை
ந்தி உப்பு னார். அதில் பங்கு
hr
ண்யத்தில் உப்பு ாஜாஜியின் தை நிறுத்திவிட்டு, தடையை மீறிப் பேசி கு 6 மாத சிறை
தண்டனை முடிந்து னந்த விகடனில்
லும், வாசனின் ந்ததால், விகடனின் $கில் உயர்ந்தது.
கதை திய முதல் ாதலி தமிழ்நாடெங்கும் பது பிறகு, }கி எழுதிய "தியாகபூமி ம் படமாகத் தயாரிக்க, நடன் விகடனில் ரிவந்தது. முயற்சி, விகடனின் ன் புகழையும்
பாயிற்று ாடகம்' என்ற பெயரில் 1களும், னை தமிழகத்தின் 7. இந்த நேரத்தில் கடன் வரலாற்றிலும்
இறுதியில் தனிநபர்
தொடங்கினார். அதில் பதாக மகாத்மா 1ழுதி, அதற்கு
ஸ்கி தெரிவித்தபோது JULJ80)Jä. ன்னிடம் தெரிவித்திருக்க
போராட்டத்தில்
தி நம்பியிருந்தார். ருக்கான ஆயத்தம் தலில் வியட்கொங் ற்குச் சொந்தமான லையில் சென்றன.
ர்வதைத் தூரத்தில்
தொலை நோக்கிக் ால் அவதானித்துக் ந்தார் வியட்கொங் ாபதி, டாங்கிகளின் பினைக் கொண்டு கத்திற்கு அவர்கள் என்பதை அறிந்து டியதாக இருந்தது. ரிக்க படைகளுக்கு ல் தங்கள் பக்கம் த் தாக்குதல்களும் இருக்க வேண்டும்
a fi
DUUr
E டிகேசி ஆகிவருடன் கல்கி
ஈடுபடுபவர்கள் தொடர்புடைய பத்திரிகைகள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுத்த காலம் அது
எனவே, போராட்டத்தில் இருந்து கல்கி விலகியிருக்கவேண்டும்; அல்லது ராஜினாமா செய்து விட்டுப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று வாசன் கருதினார். அதன்
விளைவாக பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கல்கி போராட்டத்தில் பங்கு கொண்டார். 3 மாதம் கடுங்காவல் தண்டனை |அடைந்தார்.
சொந்தப் பத்திரிகை
சிறையில் இருந்து விடுதலையான கல்கி, தன் நண்பர் டி.சதாசிவத்துடன் சேர்ந்து, சொந்தப் பத்திரிகை நடத்தத் தீர்மானித்தார்.
காங்கிரஸ் போராட்டங்களில் கலந்து கொண்டபோதே கல்கியும், சதாசிவமும் நண்பர்கள். ஆனந்தவிகடன் விளம்பர மனேஜராக 3 ஆண்டு பணியாற்றினார் சதாசிவம். பின்னர் சுயேச்சையான விளம்பர ஆலோசகராக இருந்தார்.
சங்கீத உலகில் புகழ் பெற்றிருந்த தன் மனைவி எம்.எஸ்.சுப்புலட்சுமியை திரை உலகிலும் பிரகாசிக்கச் செய்ய ‘சகுந்தலை' படத்தை சதாசிவம் எடுத்தார். அடுத்து 'சாவித்திரி படத்தில் நடிக்க சுப்புலட்சுமிக்கு அழைப்பு வந்தது ஆண் வேடத்தில் நடிக்க முடியாது என்று சுப்புலட்சுமி மறுத்துவிட்டார். ஆனால், கல்கி பத்திரிகையைத் தொடங்க பணம் தேவைப்பட்டதால், சாவித்திரி படத்தில் நடிக்க சம்மதித்தார். அதில் கிடைத்த பணத்தைக் கொடுத்து உதவினார்.
சொந்தப் பத்திரிகை ஆரம்பிப்பதால் கல்கிக்கு கஷ்டங்கள் ஏற்படலாம் என்று ராஜாஜியும், ரசிகமணி டிகேசியும் கவலை
প্ৰ৯১
அடைந்தனர். ஆனால் பத்திரிகை வெற்றிகரமாக
அமைந்தது. கல்கியின் எழுத்துத் திறமையும், டிசதாசிவத்தின் நிர்வாகத்திறனும் சேர்ந்து கல்கியின் விற்பனையை வெகு விரைவில் பல்லாயிரக்கணக்கில் உயரச் செய்தன.
சரித்திரக் கதைகள்
தமிழின் முதல் சரித்திர நாவலான பார்த்திபன் கனவு கல்கியில் தொடராக வெளியாயிற்று. அதனை அடுத்து வெளிவந்த 'சிவகாமியின் சபதம் கல்கிக்கு இணையற்ற புகழைத் தேடித்தந்தது.
சுதந்திரப் போராட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு கல்கி தீட்டிய 'அலை ஓசை' அவருடைய சமூக நாவல்களில் புகழ் பெற்றது.
அக் கட்டளையின்படி அமெரிக்கத் தரப்பிலிருந்து 墅 எந்தத் தாக்குதலும் 曦 懿 நடைபெறவில்லை. தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட வியட்கொங் இராணுவத்தினர் மேலும் தங்கள் முன்னேற்றத்தைத் தொடர்ந்தார்கள். ஆயினும் தங்களுக்கான எதிர்த் தாக்குதல் தொடரப்படாமல் இருப்பதால் ஏதோ சதி வலை பின்னப்பட்டிருக்கிறது என்பதை வியட்கொங் தளபதி அறிந்து கொண்டார். உடனே அவர்
இராணுவத் தொலைபேசி மூலம் .
அனைத்து படை வீரர்களையும், இராணுவ நிலைகளையும் உடனே பின்னோக்கி நகர்த்தும் படி கட்டளையிட்டார். என்ன நடந்தது என்பதை அறியாமல் தங்கள் தலைவரின் கட்டளையினை ஏற்றுக் கொண்டு அனைத்து
தமது படைப்புகளில் இதுவே தலைசிறந்தது
என்பது கல்கியின் கருத்து,
195253இல் கல்கி எழுதத்தொடங்கிய 'பொன்னியின் செல்வன் மூன்றாண்டுகள் தொடராக வெளிவந்தது. கதையின் முடிவு பலருக்குத் திருப்தி அளிக்கவில்லை என்று குறிப்பிட்டு, கதாபாத்திரங்கள் பின்னர் என்ன ஆனார்கள் என்பதற்கு ஒரு முடிவுரையே எழுதினார் கல்கி, அத்தகைய நாவல், பின்னர் வாசகர்களின் பேராதரவைப் பெற்று கல்கியில் பலமுறை மறு பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 30 ஆண்டு காலம் தன் பேனா மூலம் இலக்கிய உலகத்தை அரசாண்ட கல்கி,
1954 டிசம்பர் 5ஆம் திகதி தமது 5 ஆவது வயதில் காலமானார்.
அப்போது அவர் கல்கியில் 'அமரதாரா என்ற தொடர்கதையை எழுதிக்கொண்டிருந்தார். அவர் எழுதி வைத்திருந்த குறிப்புகளைக்கொண்டு, கதையை கல்கியின் மகள் ஆனந்தி எழுதி முடித்தார்.
மகன் ராஜேந்திரன் பின்னர் கல்கி ஆசிரியராகப் பொறுப்பேற்றார். இப்போது, பேத்தி சீதா ஆசிரியராக இருக்கிறார்.
கல்கியின் நூற்றாண்டு விழா, தமிழ் எழுத்தாளர்கள் அனைவரும் பெருமை கொள்ளும் வகையில் ஓராண்டு காலம் கொண்டாடப்பட்டு, 09.09.1999இல் நிறைவடைந்தது. அப்போது கல்கி உருவம் பொறித்த தபால் தலை வெளியிடப்பட்டது. அடையாறு காந்தி நகரில் கல்கி வசித்த தெருவுக்கு அவர் பெயரைச் சூட்டினார் முதல் - அமைச்சர் கருணாநிதி
இராணுவத்தினரும் பின்நோக்கி நகர்ந்தனர். இராணுவத் டாங்கிகளும் மெதுவாக தங்கள் நிலைகளை பின்நோக்கித் திருப்பிக் கொண்டன. தொலைநோக்கிக் கருவிகளால் பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க இராணுவத்தினருக்கு ஒரே குழப்பம் ஏன் பின்நோக்கி மீண்டும் நகர்கிறார்கள் என்பதை அறியாமல் இருந்தனர். ஆயினும் தங்கள் திட்டத்தினை புரிந்து கொண்டு விட்டார்கள் என்று ஊகித்துக் கொண்ட அவர்கள், உடனே பதில் தாக்குதலைத் தொடருமாறு கட்டளையிட்டனர். பதில் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு தயாரான அமெரிக்க இராணுவம் முதலில் தங்கள் டாங்கிகள் மூலம் எறிகணைகளை மிகவும் துல்லியமாக பரடைஸ் தொகுதிக்கு மேல் வீசி யெறிந்தது. விழுந்து வெடித்ததில் பல வியட்கொங் இராணுவத்தினர் காயமடைந்தனர். 5 பேர் வரை ஸ்தலத்திலேயே உயிரிழந்தனர்.
(தொடரும்)
9.

Page 10
நித்தமுனை வேண்டி மனம் நினைப்ப தெல்லாம் நீயாய்ப் பித்தனைப்போல் வாழ்வதிலே பெருமையுண்டோ? திருவே !
ஓர் ஊரில் பெருஞ்செல்வந்தன் ஒருவன் இருந்தான். அவனுக்கு அரண்மனை போன்ற பெரிய மாளிகை இருந்தது. அந்த மாளிகையின் அறைகள் எல்லாம் விலை உயர்ந்த சலவைக் கற்கள் பதிக்கப்பட்டு இருந்தன. தரை எங்கும் கம்பள விரிப்புகள் விரிக்கப்பட்டு இருந்தன. காணும் இடமெங்கும் செல்வச் செழிப்பு வெளிப்பட்டது.
அவன் கருவூலத்தில் விலை உயர்ந்த பொன்னும் மணியும் முத்தும் குவித்து வைக்கப்பட்டு இருந்தன.
சுருக்கமாகச் சொன்னால் அந்த மாளிகையே சொர்க்கம் போலக் காட்சியளித்தது.
அவ்வளவு செல்வமும் அவனுக்கு நேர்மையான வழியில் வரவில்லை. ஏழைகளைச் கசக்கிப் பிழிந்து அவர்களுக்குப் போதுமான ஊதியம் தராமல் அவன் சேர்த்த செல்வம் அது.
f
- சுப்பிரமணிய பாரதியார்
எழுந்து நடமாட மு அங்கேயே விழுந்து செல்வந்தனின் மாளிகையிலிருந்து அவன் அருகில் வி உள்ளதை அவன் நாட்கள் தெரு நா இலைகளில் உள்ள முன் உண்டு விடு அரைப் பட்டினி மு பல நாட்கள் கால அவன் பசியா ޗި துடிக்கும் பல நாட் மாளிகையில் விரு கேளிக்கையுமாக ஆனால், ஒரு நாளு பணக்காரன் தன் 6
வாயடி கையடியில் வல்ல அவன், பிறரை ஏமாற்றிச் சேர்த்த செல்வமும் அங்கே இருந்தது.
அவன் மாளிகை வாசலில் கடைக்கோடி ஓரமாக லாசரு என்ற ஏழைப் பிச்சைக்காரன் அமர்ந்திருந்தான். அவன் உடலெங்கும் சொறிச் சிரங்கு நிறைந்திருந்தது. இதனால் அவன் உழைக்க இயலாதவனாக இருந்தான். சொறிந்து சொறிந்து அவன் உடலெங்கும் சீழ் வடிந்து கொண்டிருந்தது.
அமர்ந்திருக்கும் ஏழை ல காட்டியதே இல்லை. கந்த அணிந்திருந்த அவன் பசி பட்டினியாலும் வாடி, குளி நாள் இறந்து போனான்.
அவன் உடலை அட யாரும் இல்லை. நாயைப் உடலைத் தூக்கிச் சென்று வேலைக்காரர்கள் அடக்க ஆனால், தேவதூதர்கள்
சார்க்கத்தில் சேர்த்தனர்.
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்ப்ேபர
שחם.
மேலே உள்ள படத்தினை இணைத்து வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு ரூபா 2= காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 0.01.2007 sufamii l-Gii Eum ig gau. 679 தினமுரசு வாரமலர் த.பெ. இல . 1772 கொழும்பு
வள்னம் தீட்ரும் போட்டி இல: 677
எஸ். விக்னேஸ்வரி,
பரிசுக்குரியவர்:
கொழும்பு - 13
22 புதுச்செட்டித்தெரு,
பாராட்டுக்குரியவர்கள்:
தே, வினோசன், 39 1/4 அழுத் மவத்தை வீதி, கொழும்பு - 13
கொ டிக்மல், பனங்கட்டுக்கொட்டு,
மன்னார், கே. பிரசாந்தி, தரம் 1ஏ, 89, பாபா பதி, ரா. சதிஷ், குருமண்காடு, இல்லம், ரொசிட்டா வீடமைப்பு திட்டம், பொட்டகலை வவுனியா,
எம். டி. பாத்தமா றுஸ்தா, தரம் 4 ஆயிஷா சா. அனுப், பிரதான வீதி, பாலிகா வித்தியாலயம், அக்கரைப்பற்று. மட்டக்களப்பு
M, Z, gg)Gi) 3ü60TT, 46ll, LDTL196i)
லேன், கொழும்பு - 12
தா. காவஸ்கர், புனித சாவேரியார் ஆண்கள் கல்லூரி, மன்ன்ாா.
6Tib, u, Stub, LDjusit, 5Jub -2, 248
ஜின்தோட்ட காலி,
1()
லான்சன், தரம் - 3, போல்ஸ் வீதி
பசி தாகம் ஏதுமின்றி எ மகிழ்ச்சியுடன் இருந்தான் இன்னிசையைக் கேட்டபடி
சில நாட்களுக்குப் பெருஞ்செல்வந்தனும் இ அலங்கரிக்கப்பட்ட பெரிய அவன் உடலை ஊர்வல ன்ெறனர். ஊர் மக்கள் அழுதும் புலம்பியபடி வர் அவன் உடலில் மலி பலவகையாகப் புகழ்ந்து செய்தனர். சலவைக் கல் - မျိုး]] அமைத்தனர். உயிரை எம தூதாகள சேர்த்தனர்.
அங்கே அவனைத் வாட்டி எடுத்தனர். அவன பொழுதும் பாமபும தே ಟ್ಗ: ಙ್ಗಣ್ಣ அ வதனைக குரல கேடL
தாகத்தால் துடித்த சொட்டுத் தண்ணீர் கூடக் jပ္ဂဲ(ဃဖါးစပ် தான் வாழ்ந்த நினைத்து அவன் கண்ண மூழ்கினான்.
தன் கண்களால் வா பார்த்தான். தன் மாளிகை புழுவிலும் கீழாக மதிக்க அங்கே மகிழ்ச்சி வெள்ள
ாத்தான்
வேதனை தாங்காத இறைவனே! எரியும் நெரு துன்பப்படுகிறேன். தண்ண ಆನ್ಲಿ நீர் என் லாசருவின் விரல் நுனியி தேய்த்து இங்கே அனுப் தண்ணீரைப் பருகினால் சிறிதளவு குறையும் என்
ਸੰ பூவுலகல உயரோடு இரு .ே இன்பங்களை எ6
அனுபவித்தாய், லாசருவோ துன்பங்களை அனுபவித்தான். அவனுக் ஆறுதல் செய்யவில்லை, o: ایالا அந்தத் துன் ಙ್ 的 னபங்களுககு வேதனை இதுதான் இயற்கை இதி மாற்றத்திற்கும் வழியில்ை ಅಣ್ವಕ್ಗ್ರ:ತ್ವರಿ! கொடுக்கப்பட்டுள்ள வாழ் நிரந்தரமற்றது. எனவே, ! வாழ்க்கையில் நல்லது ே நன்மையை அனுபவிக்க செய்தால் பணக்காரனை
புத்தளம்.
வெந்து மடிய வேண்டியது
திை
o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

pடியாத அவன் கிடந்தான்.
எச்சில் இலைகள் ழும் அதில் உண்பான். சில ப்கள் எச்சில் ாதை அவனுக்கு ம், இதனால் அவன் ழுப் பட்டினியாகப் த்தைக் கழித்தான். லும் பட்டினியாலும் களில் அந்த ந்தும் அமர்க்களப்படும். நம் அந்தப் வீட்டு முன் ாசரு மீது இரக்கம் 5ல் ஆடை யாலும் ருக்கு நடுங்கி ஒரு
க்கம் செய்ய
போல அவன்
ம் செய்தனர்.
அவன் உயிரைச்
அங்கே அவன்
ப்பொழுதும் இனிய } இருந்தான். பின் அந்தப் றந்து போனான். பல்லக்கில் மாக எடுத்துச் எல்லோரும் தனர். ர்களைத் தூவிப் பேசி அடக்கம் லால் அங்கே ஆனால், அவன் நரகத்தில் கொண்டு
தீயில் போட்டு னச் சூழ்ந்து 5ளும நடமாடின. ħilg0)160) LLLJ படியே இருந்தது. அவனுககு ஒரு
கிடைக்கவில்லை. வாழ்க்கையை iர்க் கடலில்
னுலகத்தைப் 5யின் வெளியே ப்பட்ட லாசரு த்தில் மிதப்பதைப்
அவன், ப்பில் சிக்கித் iர்த் தாகம் தாங்க மீது இரக்கப்பட்டு ல் தண்ணீரைத் பு, அந்தத் என் வேதனையில் மன்றாடினான். பார்த்து, நீ ந்த போது ஸ்லாம் சொர்க்கம் ஆனால், ஏழை
எல்லாம் த நீ சிறிதும் இப்பொழுது பங்களுக்கு அந்த ப்படுகிறாய்,
எந்த ல என்றார். ல் நமக்கு க்கை இந்த நிரந்தரமற்ற GL1576.) ாம். கெட்டது
போல் நகரத்தில் தான்.
ாரமலர்
(IDIU,
நீ ஒருவரிடம் நட்புக்கொள்ளுமுன் அவர் நட்புக்கொள்ளத்
தகுந்தவரா என அறிந்து அதன் பின் நட்புக்கொள். எஸ். நிரஞ்சலா கண்டி "Maying
C B<>ಶೆತ್-II ೭@ಂತ5D
ஏன் ரக்பந்துகள் உருண்டை வடிவத்தில் இல்லை!
முன்னொரு காலத்தில் ہجیہ""", பன்றியின் சிறுநீர்ப்பை జో* காற்றடிக்கப்பட்ட தொள தொள அமைப்புடன் இருந்ததால் அதை பந்தாக விளையாடினர். பன்றியின் சிறுநீர் பை முட்டை வடிவில் - இருக்கும். எனவே, முட்டை வடிவமே ரக்பி பந்தின் ஒரிஜினல் வடிவமாகி விட்டது.
பழங்கால ரோமானியர்கள் பன்றியின் சிறுநீர்ப் பையை சுற்றி பலவித லெதர்
துண்டுகளால் தைத்தனர். பிறகு தங்கள் பந்துகளின் உள்ளே சிறகுகள், இலைகள்,
முடிகளைக் கொண்டு நிரப்பினர். அதன் பிறகு ரக்பி விளையாட்டிற்கென பந்துகள்
உருவான போது காற்றடிக்கப்பட்ட அதே வடிவ பந்துகள் உருவாயின.
பழங்கால ரோமானியர்கள் உருவாக்கிய பந்து
வேறு பந்துகள்!
ரக்பி விளையாட்டு, ரக்பி பந்துகள் உருவானது போல பல விளையாட்டுகளுக்கு பலவித பந்துகளை உருவாக்கினர்.
ரக்பி விளையாட்டில் இருந்து வந்ததுதான் மாடர்ன் அமெரிக்கன் புட்பால் விளையாட்டு, ஆனால் அமெரிக்கன் புட்பால் பிளேயர்கள்
? உடல் முழுவதும் பாதுகாப்பு கவசம் அணிந்து
| விளையாடினர்.
பந்துகளுக்கு ஒரு பெரிய கதையே உள்ளது. 4000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் கல் பந்துகளை உருவாக்கி விளையாடினர். பழங்கால ரோமானியர்கள் லெதர் பந்துகளை உருவாக்கினர். பெரிய பந்துகளில் காற்றடித்தும், சிறிய பந்தினுள் இறகுகளை வைத்தும் பயன்படுத்தினர். நாளடைவில்
புட்பால் விளையாட்டு உலகப் புகழ் பெற்றது.
=======த்====
| 11. எண்ணெய் உற்பத்திக்குப் பயன்படும் பூ எது?
2. பச்சையம் இல்லாத தாவரம் எது?
|4. இந்தியாவிலுள்ள மிக நீளமான சாலை எது?
- :::::
3. குள்ளமான மனிதர்களை உருவாக்கும் சுரப்பி எது?
5 டில்லி நகரம் உருவாக்கப்பட்டது எப்போது?
வல்லுநர் யார்?
1 சூரியகாந்தி 2, 3TTT6
3.L 4 கிராண்ட் டிரங்க் சாலை 1500 மைல்
ஜன. 25 - 31, 2007

Page 11
நமது நாட்டில் காணப்படும் தேவாங்கு என்ற விலங்கைப் போன்ற தோற்றமுடைய சிறிய விலங்கொன்று மடகஸ்கார் தீவில் காணப்படுகின்றது. இரவில் மட்டுமே இந்த மிருகங்கள் உணவைத் தேடி அலைகின்றன. பெரும்பாலும் காலை வேளைகளில் இந்த மிருகம் தூங்குவது வழக்கம். அதன் உடலின் நீளம் 16 அங்குலம், வாலின் நீளம் 20 அங்குலம். கிட்டத்தட்ட இதன் நிறை 6 இறாத்தலாகும்.
amah
அமெரிக்காவின் லாஸ் வெகாஸ் என்ற இடத்தில் உள்ள ஆர்ட் ரொக் ஹோட்டலில் குண்டு போடும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. என்னடா குண்டைப் போடுகின்றார்கள் என்று பயந்து விடாதீர்கள். மிகப் பெரி கிட்டார் ஒன்றை சரிவான ஒரு தளத்தில் வைத்து இசை எழுப்பியதைத்தான், குண்டு போடும் நிகழ்ச்சி என்று
இவர்கள் வர்ணிக்கின்றார்கள். ஆரம்பத்தில் 66 அடி உயரத்தில் இந்த கிட்டாரை வைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. பின்னர் மேலும் 12 அடி உயரத்தில் அதாவது 78அடி உயரத்தில் இந்த கிட்டார் / வைக்கப்பட்டுள்ளது. இந்த கிட்டாரில் இசை எழுப்பப்பட்ட போது ஆயிரக்கணக்கான மக்கள் அதைப் பார்த்தும் கேட்டும் ரசித்தார்கள்.
=
வெடியோ (இ)சை
%
1.25-31,200
 
 
 
 

GIAT JIDGlci
GOI (JUDULUI
தாய்லாந்தின் தலைநகரான பாங்கொக்கின் புறநகர் பகுதியிலிருக்கும் அங்கோர் வற் என்ற இராஜதானியின் மாளிகை மிகவும் பிரசித்தமானது. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் கிரான்டியர் சியாம் என்ற இராஜதானியின் அரண்மனையாக விளங்கிய இந்த மாளிகை, இப்போது ஆடம்பர ஹோட்டலாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சியாவ் மாய்- சியாவ் சாய் மலைக்குன்றுகளில் அமைந்துள்ள இந்த ஆடம்பர ஹோட்டல் அல்லது மாளிகை உல்லாசப் பயணிகளைக் கவர்ந்திழுக்கிறது. புராதன மாளிகையென்றாலும் பாங்கொக்கின் ரம்மியமான அழகுக்கு இது மேலும் மெருகூட்டுகிறது.
ஜோன் கசிடி என்ற அமெரிக்கருக்கு பலூன்கள் என்றாலே அலாதிப்பிரியம். ஒரு மணித்தியாலத்தில் 654 பலூன்களை உதடுகளால் ஊதி பெருப்பித்து அவற்றை கட்டியும் வைத்துள்ளார். அமெரிக்காவில் நியூஜோர், என்ற இடத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் உலகச் சாதனையாக கின்னஸ் புத்தகம் பதிவு செய்திருக்கின்றது. | பலூன்களை ஊதும் போது உதடுகள் சேதப்படாமல்
இருப்பதற்காக அவற்றை அவர் காப்புறுதியும் செய்திருந்தார். நாய், யானை, மீன், முதலை, வாள் தலைக்கவசம், குதிரை, தொப்பி, ஒட்டக சிவிங்கி, விமானம், சுண்டெலி, ஒட்டகம் போன்ற 30 வடிவங்களில் இந்த பலூன்களை அவர் ஊதிப் பெருப்பித்திருந்தார்.
2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் திகதி இச் சாதனை
நிகழ்த்தப்பட்டது.

Page 12
ஆர்யா - பூஜா
ஓரம் போ
சிவாஜி-தசாவதாரம் கிளைமாக்ஸ் கிசு கிசுக்க
ரஜினி நடிக்கும் சிவாஜி படம் முடியும் நேரத்தில் ரஜினிக்குப் படத்தில் இரண்டு வேடம் என்ற தகவ உலாவருகிறது. ஒரு ரஜினி இந்தியாவிலும் இன்னொரு ரஜினி அமெரிக்காவிலும் இருக்கிறார்கள் இதில் அமெரிக்க இருக்கும் ரஜினி உளவுத்துறையைச் சேர்ந்தவர் இருவருமே சமூகப் பிரச்சினையைக் கையில் எடுத்து சாதிக்கிறார் அதில் ஒன்று நாளைய கல்வித்துறை எப்படி இருக்க வேண்டும் என்கிற முக்கிய மெஸேஜாக இருக்கிறது என்க் படம் தமிழ்ப் புத்தாண்டு ரிலீஸ் என்றாலும் இரண்டு நாளைக்கு முன்பே அதாவது ஏப்ரல் 12ஆம் திகதியே வந்து விடுகிறது.
வெற்றி இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரின் மெகா பட்ஜெட் படமான தசாவதாரம் முடியும் தறுவாயில் உள்ள கமல்ஹாசன் சுட்டிப் பெண் அசின் துறுதுற மல்லிகா ஷெராவத் மற்றும் ஜெயப்பிரதா என தசாவதாரம் ப பளிச் பளிச் நட்சத்திரங்கள் இடம்பெற்றிருக்கின்றனர்.
நெப்போலியன் மற்றும் ஜெயராம் ஆகியோரும் இப்படக் குழுவில் இணைந்துள்ளனர் கலாட்டாவான நாட கலக்கல் வசனங்கள் எழுதும் கிரேசி மோகன் மற்றும் எழுத்தாளர் சுஜாதா ஆகியோர் தசாவதாரம் வ எழுதியுள்ளனர். ஹிமேஷ் ரேஷமியா இசையமைத்திருக்கிறார். இப்படம்தான் கோலிவுட்டில் இவர் இசையமைக் படம் இப்படத்தில் கமல் 10 வித்தியாசமான வேடங்களில் வருகிறார். அமெரிக்காவில் படபிடிப்பை முடி இப்படக் குழு விரைவில் மலேசியா புறப்படுகின்றது.
சிம்பு மோசமானவன்
வல்லவன் என பாஸிட்டிவாக பெயர் வைத்த சிம்புவின் அடுத்தப் படத்தின் பெயர் மோசமானவன் இந்த த சிம்புவுக்கும் சம்பந்தமில்லை இதனை வைத்தவர் திமிரு தருண்கோபி
தமிழ் சினிமா ஆரம்பகாலத்தில் ஹீரோக்களை நல்லவர்களாக காட்டியது இந்த நல்லவர்கள் கெட்டவர்களான நம்பியார்களை ஒழித்து கட்டினார்கள்
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நம்பியார் செய்த வேலைகளை ஹீரோக்களே செய்து வந்தார்கள் இதற்கு புதிய பாதை பார்த்தியன் இன்று அந்த புதிய பாதையில் தார் போட்டு ஏரோப்ளேனே ஒட்டுகிறார்கள்
இந்த பாதிப்பில் உருவாகும் மற்றுமொரு படம்தான் மோசமானவன் இயக்குகிறவர் தருண்கோபி நாயகியாக அசினை கேட்டிரு இருக்கிற பிஸியில் மோசமானவனுடன் ஜோடி சேர்வரா என்பது கேள்விக் குறி
சிம்பு படங்கள் என்றால் இசை நிச்சயமாக யுவன்ஷங்கர் ராஜாதான் மோசமானவனும் இதுக்கு விதிவிலக்கல்ல பாவிஜய்யும் நாமுத்துக்குமாரும் பங்கு போட்டுக் கொள்கிறார்கள்
நயன்தாராவைப் பற்றி பஞ்ச் வசனம் ஏதும் படத்தில் வருமா? SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
கோபிகாவுடன் வருகிறார் சுந்தர்.
மாதவன் நடித்த ரெண்டு திரைப்படத்திற்குப் பிறகு தான் மீண்டும் நடிக்க இருப்பதாக இயக்குநர் சுந்தர்சி ஏற்கனவே கூறியிருந்தார். ரெண்டு ஒரு வெற்றிப் படமாக அமைந்துவிட்டது.
மோகன்லால் ஊர்வசி நடித்த S S S S S S S S S S S S S S S S LS DouTsüULLb 6üLJED தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் சுந்தர்சி நடிக்கப்போகிறார் என்று தகவல் கதாநாயகி கோபிகா படத்தை இயக்கப் போகிறவர் சுந்தர்சியின் உதவியாளர் பத்ரி ஒரு நடிகராகவும் வெளுத்துக்கட்டப் போகிறாரா சுந்தர்.சி.
அமிதாப்பச்சனின் கால்ஷிட்டுக்காக த 965rů. Dá
၅tွ‡ွi?
。
A
மாதவன் - வித்யா பாலன்
ーの○
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

giutalai BETI9. Bersaily S26UITP
சிவாஜி படத்தில் ரஜினிகாந்தின் ஜோடி யாக நடிப்பதால் நடிகை ஷ்ரேயா புகழின் உச்சத்தில் இருக்கிறார். ரஜினியின் மருமகன் தனுஷ் நடித்து தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திருவிளையாடல் ஆரம்பம் தமிழ் திரைப்படத்திலும் ஷ்ரேயாதான் கதாநா யகி சினிமா ரசிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இருவரையும் ஒரு சேர கவர்ந்திருக்கும் ஷ்ரேயாவை சமீபத்தில் மிக அதிகமாகப் பார்க் கிறோம். இதன் காரணம் அவர் அடிக்கடி நடிப் பதுதான் என்று நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை வர வர இவர் அசத்தலான காஸ்ட்யூ மில் அட்டகாசமாக நடித்து வருவதுதான்
கஜினி படத்தைத் தயாரித்த அதே பட நிறுவனம் சூர்யாவை வைத்து இன்னொரு படம் எடுக்கிறது. அதில் ஷ்ரேயாதான் கதாநாயகி இப்படத்தில் சூர்யாவுடன் ஜோடியாக நடிக்க பல முன்னணி நடிகைகள் தீவிரமாக முயற் சித்து வருகின்றனர்.
படத்தின் முக்கிய பலமாக சூர்யா இருப்ப தால் இப்படத்தில் ஒரு புதுமுகம் கூட அறிமுக
மாகலாம் என எதிர்
பார்க்கப்படுகிறது
Εύα, οή
5670.
றார்கள்
திரைக்கு
து பத்மர் பத்தில் பல
தங்களுக்கு ങ്ങിങ്കൺ கும் முதல் த்திருக்கும்
ஜே. சூர்யா - மீரா ஜஸ்மின் pa)Luuqig5ib
ܕ ܬ .
க்கிறார்கள்
TIL 6,606M
வம் கிடக்கிறார்கள் அவர் தங்கள் விளம்பரப்படத்தில் நடிக்க நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. இத்தனை டிமாண்ட் உள் னிரத்னம் படத்தின் ஆடியோ விழாவுக்கு காம்பியரிங் செய்கிறார். பாலிவுட்டை ஆச்சரியப்படுத்திய இந்த நிகழ்ச்சிக்குப் பின்ன
நட்பும் நம்பிக்கையும்தான் என்று மணிரத்னம் சொன்னாலும் முதன்மையான காரணம் மணிரத்னம் எனும் கலைஞனின் வி
படத்தில் நடிக்க இந்தியாவின் முன்னணி நடிகர்கள் அனைவரும் முண்டியடிக்கிறார்கள் புகழின் உச்சியில் இருக்கும் அமீகான் மணிரத்னத்தின் அடுத்தப் படத்தில் நடிக்கிறார் லஜிஜோ என்ற அந்தப் படத்தி ாயகி கரீனா கபூர்
லஜ்ஜோ கதை பாலைவனத்தைப் பின்புலமாகக் கொண்டது மியூசிக்கல் சப்ஜெக்ட் என்கிறது மணிரத்னம் வட்டார ஏப்ரல் மேயில் பாலைவனத்தில் காலடி எடுத்து வைக்கமுடியாது அதற்குள் அதாவது ஆகஸ்டுக்குப் பிறகு 2008 ஜனவரிக்கு
படத்தை எடுத்து முடித்தாக வேண்டும் இதனால் அதிக நாள் ஒய்வெடுக்காமல் லஜ்ஜோவில்
கவனம் செலுத்தியிருக்கிறார் மணிரத்னம் படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்
விரைவில் மணிரத்னம் சயின்ஸ் பிக்ஷன் ஒன்றை இயக்குகிறார். இது தவிர குழந்தைகளை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது
இவர் ஆசை
* \'aläääII -[[[[jäijä
அடுத்தபடம்
ஷெர்லின் சோப்ரா
ஜன 24 - 31 2007

Page 13
தாம்தூம் ரீமாசென்
தலைப்பைப் படித்து ரீமாசென் Urs) Gun Gut 65 Blässt Lrf Taip 50) sodas G550 Anii 5 இயக்கும் தாம்தும் படத்தில் ரீமாசென் ஒப்பந்தமாகியுள்ளார். 556 95 GöIGOTHIG) உன்னாலே இன்னும் ჩეწეწუწუნემენტეჟენა.
அதற்குள் ஜெயம் ரவியை வைத்து தாம்தும் படத்தை தொடங்கியிருக்கிறார்.
ഖിഞ5ൂ, ബ് எடுத்தவர் இந்தமுறை தேர்ந்தெடுத்திருப்பது ஆக்ஷனை இதில் பயிற்சி டாக்டராக வருகிறாராம் ஜெயம் ரவி
உன்னாலே உன்னாலே படத்தின் பெரும் பகுதியை ஆஸ்திரேலியாவில் எடுத்தது போல் தாம்தும் படத்தின் முக்கியமான காட்சிகளை ரஷ்யாவில் எடுக்கிறார் ஜீவா
ஜெயம் ரவிக்கு ஏற்ற ஜோடியைத் தேடி அலைந்து இறுதியில் ரீமாசென்னிடம் வந்து சேர்ந்திரு ரீமாசென்னுக்கு தாம்தும் வாய்ப்பு ஜாக்பாட் -
பற்றிய இன்னொரு ಅಹಿನ್ನು ಅಗ್ರಣ್ರ எழுந்துள்ளது தமிழ் அகராதியைப் புரட்டி அர்த்தம் தேடும் வேலைகளில் முழுவீச்சில் இறங்கியிருக்கிறார்கள்
உன்னாலே உன்னாலே படத்தைத் தொடர்ந்து இந்தப்
GLITIrisis fists
மாடு பிடிக்கும் ஜல்லிக்கட்டு முடிந்துவிட்டது ஆ பொங்கலுக்கு முன்பு பதினோறாம் திகதி மணிரத் அளவு இல்லை மல்டிபிளிக்ஸில் நேர் எதிர் குருை
வழக்கம்போல் ஏ சென்டர்களில் ஜெயம் கடும்போட்டி அஜித்தின் ஆழ்வாருக்கும் விஜய் பலாபிஷேகமும் தோரணங்களும் பொடிபடுகின்றன.
போக்கிரியின் பிளஸ் விஜய் பேசும் வசனம் மற் விட பெட்டர் என்றாலும் கில்லி அளவுக்கு சொல்லிக் போக்கிரியைப் போலவே ஆழ்வாரும் நடனத்தி ஆகவில்லை ப்ரெஷ்ஷான அஜித் மட்டுமே இப்படத்தி
பொங்கல் ரிலீஸில் தாமிரபரணிக்கு நல்ல பெயர் SICELOTELÉ.
Gigliffiti. If it fhir, 1960). Is í Uí ifigí í. கலக்குற சந்துரு பெயரில் மட்டும்
பொங்கல் ரேஸில் கடைசியில் கழன்று கொண்ட வீராசாமி பொங்கலுக்குப் பிறகே தணிக்கைக்கு சென்று ĝ5150).Du Boo) alŝJÜLuigi ĝin fluĴsör 3, TLÉ JUGO i LDOJ
யார் முன்னிலை வகிக்கப் போகிறார்கள் என்பது தெரி S S S S S S S S S S S S S S S S S S
ஒற்றுஜ9டன் ே கண்ட நாள் முதல் படத்தை இயக்கிய பிரியா வி Soor ULg58 GUSO GUTA BLS 3653 afst 5888 சத்யராஜ ராதிகா இந்தப் படத்தில் ஜோடியாக நடிக்கி *、 என இன்ஜ் ரசிகர்கள் யோசிக்க வேண்டாம் உங்களுக்க — இருக்கிறது
மொழி படத்தில் நடித்துவரும் ப்ருதிவிராஜ கண்ணாமூச்சி ஏடை என் கண்ணா படத் இவருக்கு ஜோடியாக நடிப்பவர் சந்தியா
கடல் நக படத்தில் நடித்து வரும் சந்திய ரோம்ப ஆவலாக செல்வ கொண்டிருக்கிறார் தெலுங்கில செல்வராகவன் இயக்கும் படம் முடிந்ததும்
நேரத்து மயக்கம் படம் தொடங்குகிறது.
சந்தியா இதில் நாயகியாக நடிக்கிறார். இந்தப் படம் தொடங்கினால் தொடர்ச்சியாக கால்ட் கொடுக்க வேண்டிவரும் என்பதால் மற்றப் படங்களை
jif jib pigias 09Taip Trini sunt. இந்த குளறுபடியால் கண்ணாமூச்சி
Gung GiuGi
என்பது கண்கட்டு வித்தையாகவே இருந்து வரு
கிறது.
4 - 31, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Dniai GU5006 படத்துக்குப் பிறகு BIJI LJJLJLL
இல்லாமல் இருக்
ன பெயர் வைத்து ஷட்டிங் கிளம்பிய பிறகு தாம்தும் தமிழ் பெயர்தானா என சர்ச்சை
தே நேரம் முதலில் படத்தை எடுப்போம் பிறகு டைட்டில் பற்றி யோசிப்போம் என
பத்துக்கும் எஸ்.ராமகிருஷ்ணனே வசனம் எழுதுகிறார்.
= கடும் போட்டியில் தல, தளபதி
ால் சினிமா ஜல்லிக்கட்டு இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. இந்தப் போட்டியில் ஜெயிக்கப்போவது யார் அத்தின் குரு ரிலீஸ் சொன்னபடி படம் ரிலீஸானாலும் சில தியேட்டர்களுக்குப் பெட்டி வரவில்லை கூட்டமும் எதிர்பார்த்த ப் பார்க்க கூட்டம் அம்மியது படத்தின் ரிசல்ட்
பின் போக்கிரிக்கும் படம் ரிலீஸான நாள் முதல் இன்று வரை இரண்டு படங்களுக்கும் நூறு சதவீத ஆடியன்ஸ் பூங்காங்கே மோதல் மண்டை உடைப்புகளும் உண்டு ம் பிரகாஷ்ராஜின் ஆர்ப்பாட்ட நடிப்பு அடிதடியும் ரத்தகளரியும் ஓவர் என ரசிகர்களுக்கே கொஞ்சம் வருத்தம் ஆதியை ற மாதிரியில்லை போக்கிரி என்பதே இப்போதைய டாக்
விஜய் செய்யும் முகச்சேட்டைகளை அஜித்தும் ட்ரை செய்திருக்கிறார் தலக்கு தளபதியின் ஸ்டைல் ஒர்க் அவுட்
ー கிராமத்துக் கதை குடும்ப உறவுகள் ஆக்ஷன் காமெடி என்று ஹரி எடுத்திருக்கும் இந்தப் பரணிக்கு பி சி யில் வரவேற்பு
மிழ் ரீழேக் கலக்குற சந்துரு மலையாளத்திலேயே சரியாக போகாத படத்தை எப்படி தமிழில் மேக் செய்தார்கள்
இரண்டு படங்கள் பருத்திவீரன் வீராசாமி பிரிண்டுகள் தேவையான அளவு போடாததால் பருத்தி வீரன் ரிலீஸாகிறது
JISTGĦ ġej: ப் படங்களை விட முன்னிலையில் உள்ளது வருகிற நாள்களில் யார் பின்தங்குகிறார்கள் Li.
ஜnடி இ9டுல் ரதித
டுத்து இயக்கும் படம் கண்ணாமூச்சி ஏனடா என் க்கையும் இதில் அதிகம் ார்கள் கொஞ்சம் ஓல்டு ஸ்டோரியோ கவே படத்தில் இன்னொரு ஜோடியும்
துக்கு கல்வி கொடுத்திருக்கிறார்.
உடனே இது மலை
ΟITUπρου ή °、

Page 14
சாத்தானி
கனிந்து வி
&6砷 காலத்தின்
சிதைக்க ( செய வாலிபத்தி அனுப்பின கல்ல
மரங்: சொரிவதற்ெ
பூக்கை
காதலித்துப் LuMrs! சுவாசத் சாத்தானு
காத்திருப்பு சுகமாக தெரிந்தாலும் பாவம்
அது காதலிக்க மறு ஏமாற்றமாகும் போது கண்கள் துருத öz介W காத்திருக்கி 90 600 601 − ன்னை வணக்கப் காலங் அறியாமலே கண்ணீர் சிந்தும்! L பூபாளம் தது
காதலித்துப் பார் புது வசந்தத் தாலாட்டாய் உன்னவனிடம் ஆயிரம் கதைகள் 1ಣಿಜ್ಡಾ புனிதனாக G
பேசவிருக்கும் y போ
ஆனால, பச்சிளங் குழந்தைகளோ. நாடை பரதேசிக் கோலத்தில் . 哑 என்புந் தோலுமாய் மிளிர எதியோப்பிய வாரிசுகளாய். நா அகதி முகாமில் ,5 கலுககு விக்கம் பட்ட மரத்தில் நடததை உன் : தவககும பாற் சுரப்பை நாடி C - - - ဗုဒ္ဓဟူးဗား வாய் திறந்திருந்த வேட ஆனாலும் மீண்டும் விழிமொழிக்கு கொட்டாங் கச்சிக் கலயங்கள் (3. விண்ணப்பிக்கும் ഉ_ങ്ങ விழிகள் வாயை ஈரப்படுத்துவது. 56006 TU
காதலித்துப் பார் பருவந் தவறிய விட்டி S SLES SSL S S SS மழையில் மட்டுமே! விலைமா ஒரு துளி கண்ணீர் கண்டாலும் விழாதிருச் துடிபயாய பட்டடையில் N ஆடல் ஆனால அவனுககாய எல்லையின்றி கட்டப்பட்டுக் மெருகூட் கண்ணீர் சிந்துவாய் கனன்ற 2 அழகை ரச காதலித்துப்# சுவாசத் துருத்திகளோ, அன் -நமையா சலாகுனே, உலைவாயைச் சீறி பிதா asms أحد உயரும். என்றும்
CN) KX இராட்சத நகங்களாக. வணங்க GðDSA கோலப் பற்களாக. UDI Ls -ஏறாவூா 6.
அனலக்தர்,
மரணத்திற்கு
இறஅல ಆಡಾಳ್ಮೆ ೫ இலவு/
உனக்கிது உரிமை
நினைவுத்தீயின் உன் நினைவுகள் கடைசித்துளி ) என்னை விட்டு முற்றாய் எரிந்து கொண்டிருக்கிறது
கல்லெரிந்துவிட்டு - உன் நான் உன்னை பார்க்கமாட்டேன் மெளனத்தை காத6ை நீயும் என்னைத் தேடாதே மருந்தாக்க நினைக்கிறாய்! கரைத் உன்னடி வயிற்றிலிருந்து உன் ஈரவார்த்தை (33 T3: எரிமலைகள் வெடிக்கும் இதயத்தை தொட்டது வடிக்கச் என்னை நீ மறக்கவும் முடியாது ஓர் காலம் உன் நினை நிறையக் காட்சிப் பொருளாய் இப்போது - உன் கொஞ்சம்
பதிந்திருப்பேன் காபfரொட்சைட்டிலும்
- - - - - - - உயிர் நீத்துக் கநதகம இப்போது நீயே உனக்கு கசிகிறது நீ அ
முற்களாகி விடுவாய்
LD 6)] 60) జిల్ల్స్" | முடகளா உன தெளிவாயி முகவரிகள் புகைமூட் விளக்கிடம் அரளிவிதையிலா f பிரவேசி வெளிச்சம்தான் பெறவில்லை அலங்கரிக்கப்பட்டிருக்கிறாய்! л அதன் சூட்டையும் பெறாதே! - நீ
நரகமே இயல் உன்னமகக் UTTILLD 5ppTU
மனசு பறிக்கும் பிரயத்தனட் உயிரையும் வாங்கிவிட்டாயா? மந்திரத்தை
கடற்கரைக்கு செல்லாதே - ൺ6 உன்னழகில் கனவில் விருந்துவை அன்பு என் மீன்கள் தரையிறங்கி தனிமையில் மருந்துவை இறந்து போய் விடும். - 96 N உன் புன்னகை அடங்கிப்ே இந்த வரிகள்தான் என் பெளர்ணமி (ஏ) மாற்ற சிறு நண்டு கீரிய படத்தை உன் நேசவார்த்தை விரட்டி சுனாமியாலும் ' ଗର୍ରା விடுமுறை நாள் 19 அழிக்க முடியாத உன் மெளனம். செத்துப் பி GLD660LDLJT601 & என் மரணச்சடங்கு நாளும் எழுத்துச் சித்திரமாகிறது. -செல்
-முதுர் ஆயிலா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன காதல |ட்ட உதடுகளும் |வுகளும், பிரமாணங்களைச் and முயன்று தோற்ற O ப்திகளை, பயிற்சிக் EEL ன் நூலில் கட்டி வப்பேன் உன் றைக்கு.
கள் பூப்பது கன்று ஆனபிறகு ள நேசிக்கச் ம் வந்துவிடும்.
சாத்தான் இலக்கியத்தை த்த தேவதைக்காய் O றது பூக்களோடு, சமைததுத தாரும்! ᎦᏏ6lI z il எந்தப் பொருளையும் அப்படியே உல
JIRIESGOT, கேற்றிடுமா எனின் எப்படியாம்? வாைெட முந்திச் சமைத்தோர் உருப்படியாய் . வாழ்ந்தாலே | நன்கு
O முட்டிவிடும் திறன் ஏட்டினிலே தும்! சயும் பேச்சு இட்டுச் சுளகிற் பிடைத்தெடுத்து பண்பு
ஏற்கும் கலைகள் மிகத்தொடுத்து ಇಂ® கட்டி அழகிற் பொருள் படைத்து விடும் வறாத கற்றவர் நற்பெயர் பெற்றுவிட
வேண்டும்! போலி கையில் இருக்கும் பொருள்தனை ம் போடும் உற்றுக்
டுேம் கற்று விரித்துச் சுருள்களையுள் ຄູ່ ຜົມ மெய்யை உணர்ந்து மருளொளித்து - தர் வலையில் அதை 5க வேண்டும்! வெல்லச் சுவையினிற் சொல்லிவிடும்!
கலைக்கு ਡ உள்ள பொருள்களில் ஒரழகு - அவை னையும் ஊட்டும் முறைகளில் ହ୍ରା]gଓ வையும் கொள்ளை அழகுச்சுவையொழியக் தெய்வமாய் 岳匈6】
வேண்டும்! கோத்திடும் பார்த்துச் சுளைகளையாய்! னிதனாக ாமம் . . .
L கத்தரிக் காயைச சமைத்திடினும் . மனிதனாக 96.0160601 நயம் மிக்க கருத்து முழுவதும மைத்தனைப் தனாக பத்திரமாக நமக்கிடுவாள் இந்தப் வந்தாலே பான்மை இலக்கியத் தேன்படையும் ாதும! ဒိ + ဒိဒ္ဓိ ၊ “ = -கவிக்குயிலன், விகந்தவனம் சேனையூர் - 6 O உட்பு அலைகள்!
:e ܵܐܸe< 13113.JD அலைகளே! புரிந்து வீசுங் காற்று -ெ மலைகளே! கடலின் மந்திரக் கைகளே! ல என்னுள் ܵ 6து விட்டு வித்தை புரிந்து வீசுங் காற்று க் கவிதை நித்தந் திரிக்கும் நீர்க்கயிறுகளே! செய்தவளே காற்றெனுங் கயவன் கடலாம் கன்னியின் |வுகளால நான மேற்புறம் உரியும் மெல்லிய துகில்களே!
கொஞ்சமாய் கொண்டிருப்பதை கரையில் தற்கொலைக் காரியம் நடத்தல் றிவாயா? முறையா? சரியா? முடிவுரை என்ன?
ருந்த என்னை கண்வழி புகுந்து கனவென மலர்ந்து . . . . . வெண்துகில் போர்த்து மேலே எழுந்து -டததுககுள் க்க விட்டு விம்தித் தாழ்ந்த வெண்மார் புகளே! மட்டும் தம்பலம் காட்டும் தண்ணீர் வெடிகளே! பாயிருக்க படுகிறாயே. கடல்நீர் விழாவில் கரக ஆட்டம்
நடத்தித் தோற்கும் நாடகக் கும்பலே!
கிகிே - ாகிதி u கருப்புக் கடலுக் காசநோ யாலே சொல்லால் இருமித் துப்பும் எச்சில் மலைகளே! எனுள கறுப்புக் கடற்றயிர் கடையப் படுக்கையில் ான என்னை தெறித்த வெண்ணெய்த் திரைகளே! றம் தந்து நீ நீங்கள் - விட்டதால் ழைக்கிறேனடி | கரையில் கலையும் கடலின் கனவுகள் நான்.! கரைக் கன்னத்தில் கடல்முத் தங்கள்
வி நவீஹா சம்சபாத்
အရေးကြီးသွား எழுதுதலும்
தலும்
சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
சிலர் தன்னுடைய திறமையை உலகறிய வைத்தவர்களும் உண்டு. அந்த வகையில் கவிதைகள் வரையும் கவிஞர்களை ஊக்குவிப்பதற்காக இணையத்தில் இருந்து சில கவிதைகளை சிறப்புக் கவிதை எனும் பகுதியில் தருகின்றோம்.
கவிதை உலகில் காலடி வைத்தவர்களில் சிலர் மங்கிப் போனதும் உண்டு |
நகர்ந்து விரைந்து நடந்து கரையில் தகர்ந்து போகும் தண்ணீர்ச் சுவர்கள்.
- தேவி
சுமைதாங்கி
நானறிந்த கடவுளில் நாடறிந்த் தெய்வம் நீதானே நடை பயின்று உடை கட்டி நாளும் பொழுதும் நான் வளர நித்தம் நித்திரை கடன் தந்த நிலமகள் நீயே
நடந்தேன் நடை வண்டியாய் நான் சொல் பழக நீ என் குருவாய் கைவிட்ட கணவனை கனவில் ஒரம் வைத்து தினமெல்லாம் எனக்கு தந்தையாய்
காதலித்தேன் கன்னி அவளை மோதலுக்கு முன்னே
கானல் நீரான என் காதலுக்கு கரை கண்ட நண்பனாய்
வேலையிடத்தில் விதமான சண்டைகள் கலைமகளே கணப் பொழுதில் துயரெல்லாம் போனதே பொறுமை அவசியம் புத்தி சொன்ன ஆசானே என் தாயே உன்னுள் எத்தனை முகங்கள்? குழந்தையாம் நான் குழந்தைகளிரண்டு எனக்கு என்னையும் சேர்த்து குழந்தைகள் நான்கு எனன ஒா கணககு
அழுதேன் நான் அசடே அமுதே கிழவன் ஆனாலும் கிழவியாம் நான் குழந்தை நீயே
அம்மா தாயே சுமை தாங்கியே உன்னோடு நான் உலகெல்லாம் பவனி வர காலமெல்லாம் எனக்கு கரம் தருவாயா?
- சிஜெயக்குமார்
காதலின் SISULFUsh
இடறி விழும் மனது நீ செல்லும் பாதைகளில் எடுத்தாள மறுத்து தாண்டி செல்கிறாய்!
புதிதாய் கனவுகள் விரியும் பட்டாம்பூச்சியாய் ரசிக்க மறுத்து ஒடித்து போகிறாய், கனவு சிறகுகளை!
சில்வண்டுகள் ரீங்காரமிடுகிறது சின்ன சின்ன ஆசைகள் உன்னுடையதுதான் என்று சொன்னால்
சிரித்து மழுப்பி செல்கிறாய்!
ஆரவாரமாயும் மனதை அமைதி படுத்தியும் வழி எதுவென்றாவது சொல் இப்படி அலைபாய்ந்து கொண்டிருக்க எனக்கு மட்டும் ஆசையா என்ன?
ቀ- -வானப்பாடி
ஜன. 25 - 31, 2007

Page 15
பயம் நம்மை அழிக்க நினைக்கும் வலிமையான ஆயுதம்,
பயம், பயந்த சுபாவம் என்பது பிறக்கும் போதே கூடப் பிறந்த பல சுபாவங்களில் ஒன்று. வாழ்க்கை வழிமுறைகள் மாற்றியோ அல்லது திருத்தியோ அமைக்கப்பட்டால் பயம் விலகி விடுவது உறுதி
இரத்தச் சோகை
பயம், படபடப்பு கையில் வியர்ப்பது, நடுக்கம் இவைகள் ஒருவருக்கு இரத்தச்சோகை இருந்தால் நிச்சயம் இருக்கும்
இதற்கு இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை பரிசோதிக்க வேண்டும், 13க்கும் குறைவானால்
இரும்புச்சத்து மிகுந்த முருங்கைக் கீரை,
கரட், பேரிச்சம்பழம் போன்றவற்றை உடனே சாப்பிட்டு தேற்றிக் கொள்ள வேண்டும்.
இரத்த அழுத்தம்
இரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க மருத்துவரை அணுகிக் கேட்டுத் தெரிந்து தெளிந்து கொள்ளவும்.
இரத்தப்போக்கு அதிகம் ஏற்படுமாயின் அதாவது விபத்து, சீதபேதி, வயிற்றில் புண், இரத்த வாந்தி முதலியன தொடர்ந்தால் படபடப்பு பயம் இருக்கலாம்.
அதிகள அளவு நீர் வெளியேறுதலும், வியர்த்துப் போதலும் நாளொன்றுக்கு ஐந்தாறு முறை மலம் கழித்தல் போன்றவற்றில் பயம் தோன்றலாம்.
உணவு, தூக்கம்
சரியான உணவு உண்ணாமை, இரவு நேரப்பணி, தூக்கமின்மை இவைகள் உடலில் சீனியின் அளவு குறையும் போதும் படபடப்பு ஏற்படலாம்.
தொடர்ந்து தூக்க மாத்திரைகளை அல்லது வலி கொல்லி மாத்திரைகளை விழுங்குவது நரம்புகளைப் பலவீனப்படுத்தி பயம், படபடப்பை உண்டாக்கலாம்.
ରାtଗ0u வயதினருக்கு
வாலிப வயதினருக்கு இரவில் கனவில்
விந்து அதிகம் வெளியேறினால் பயம், படபடப்பு ஏற்படும். இதற்கு இரவில்
படுக்கப் போகும் மு அருந்துவதும், நல்6 கதைகளைப படிதது UULö, LLULü6)Lä
மற்றவர்களுடன்
விட்டுப் பேசவும், பு பழகவும் அறிந்து ெ அநாவசியப் பயம் ே வாய்ப்பில்லை.
இதய நோய் இ படபடப்பும் வந்து வி
விட்டமின்கள் கு உணவு இல்லாமை, மனப்பான்மை, எதிலு இல்லாமை, அதிகம இவைகள் பயம், பட அதிகப்படுத்தும்,
இவற்றைப் பழச் மாற்றுவதன் மூலம் விடலாம்.
SSS SSS SS LS LS SS LLLL S S S SLSLSS LLLSSS SS SSSSLS SSSS SSSSLS SSLSL SSSS SS SSLSLSSSL SSL SS LSSLLS SL LLLLLLLLS
உங்கள் குழந்தை அளவுக்கு அதிகமாக சேட்டை பண்ணுகிறதா? சொன்ன பேச்சை கேட்கமாட்டேன் என்கிறதா? சரியாக படிக்கவில்லையா? அடித்து துவைத்து எடுத்தால் எல்லாம் சரியாகி விடும் என்று எண்ணாதீர்கள். ஆற அமர செயல்பட்டால் அழகு பையனாகி விடுவான்.
+ அக்கம் பக்கத்தில்
貓
குறும்புக் குழந்தையை அடக்குவது எ
உள்ள அமைதியான உங்கள் குழந்தைக விளையாடவிடுங்கள்
* மூளைக்கு 6ே விளையாட்டுப் பொ
1கொடுத்துத் விளைய
கற்றுக்கொடுங்கள்.
+ வெண்டைக்
கரட் ஆகியவற்றை
பச்சையாக உண்ண
முரசு வாசகர்களுக்கான பரிசுப் ே
கேள்வி இல்லை! பதில் இல்லை! ćlu (vrbo ćlaborstvo 14ovo 49(odoumbaisepets
2Juo, u/reis 62 pu reaa3 2/rõzo ufo) oli
முரசு வாசகர்களுக்கான பரிசுப் ே
- - - - - - - - - - -
--------
கூப்பனை அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:
30.01. 2007
அ? ஒவ்வொ அதிர் வர் டசாலி முறையில் தேர் படுவார்.
அ? மேலேயுள் நிரப்பி தபால் அட் ஒட்டி அனுப்பி மானது. (பிரத கொள்ளப்படமாட்
அ? ஒருவர் ஒ பட்ட கூப்பன்க6ை
அனுப்பி வைக்க கே
Silimith gurb éig (pJe Lufetů a தினமுரசு 6 g).blu. Sa கொழு
பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி
திருகோணமலை,
ୋt: 25 - 31, 2007
அதிர்ஷ்டசாலி உடனடியாக எம்முடன் தொடர்பு
b) I ULI (o) ()
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ꭷ6uᏭ i| .
>ன்பு சூடான பால்
நீதிநெறிக்
உறங்கப் போவதும்
குறைக்கும்.
பேசும்போது மனம் |
nan - - -
O O O O O சிறிய இல்லத்தை அழகுப்ப ls.
( சிறிய ப்ளாட்டில் வசிப்பவரா நீங்கள் வோஸோ, அல்லது கட்லரி செட்டோ அதையே அழகாக வைத்துக் கொள்ளப் விருப்பப்படி ஒழுங்காய அமைகதலாம. டேபிளும் பிரியப்படுகிறீர்களா? அதற்குக் கூடுமான மடிக்கும் விதமாயிருந்தால் வசதியாய் இருக்கும் வரையில் தரையில் எந்தப் பொருளையும் இடத்தை அடைக்காது. R i
வைக்காமல் இருக்க வேண்டும். ႏွစ္ထိဒ္ဓိ ဗျွိဒ္ဓိ.......် : “. . . இ சமையலறை அலுமாரியில் ப்ளாஸ்டிக்
" இ வீட்டின் Lப்பாக்களை ஒரே நிறத்தில் சிறிதும் பெரிதுமாய்
நுழைவு வாயிலின் வாங்கி தேவையான வலது மூலையில், 漆 சாமான்களை நிரப்புங்கள்.
猴 டெரகோட்டா டி மிக்ஸி - உருளியிலோ அல்லது | க்ரைண்டருக்கு மேடை திசாலித்தனமாய்ப் ! வெண்கலத்தில் சற்றே மூலையில் இடம் காண்டுவிட்டால் அகன்ற ஏந்தலான காடுங்கள்.
தான்ற பாத்திரத்தில், தண்ணீர் I \! க்ரைண்டருக்குக் கீழே நிரப்பி, சிறு பூக்களை | Sபுஷ் கொடுத்து விட்டால்
ருந்தால் பயமும், அடர்த்தியாய் பரப்பி ஊஅதை டேபிளின் கீழே
(6L), விடவும். இந்த மலர் அலங்காரம் பார்க்கும் இழுத்துத் தள்ளி விடலாம்
றைவு சரிவிகித போதே புத்துணர்வுட்டிமனதிற்கு சக்தியையும் (இன்பில்ட்காட் என்னும் மேற்புறம் தாழ்வு அளிக்கும். திறந்தால் உள்ளே அதிக இடம் கொண்ட
இ தரையில் வட்ட வடிவ கார்பெட் போடுவதால் சிறு ஹாலின் அழகு பரிணமிக்கும்
இ சின்ன ஷோக்கேஸ் செய்து ஹால் சுவர் நடுவே அமைத்து அதில் அலங்கார பொருட்களை வைக்கலாம். o இ உங்கள் ஹாலில் நுழைந்தவுடன் = ஊ == == கண்ணில் படும் இடத்தில் சுவரில் இயற்கைக்
காட்சிப்படமோ அல்லது குழந்தையின் படமோ பL2" | மட்டலாம் இரண்டு விேதிகளை (சிங்கப்பூரில் இது பிரபலம்) அரை வட்ட ா குழந்தைகளோடு வடிவில் மாட்டினாலும் அழகாயிருக்கும்.
ம் திருப்தி ாய் சந்தேகப் புத்தி -
LLUSML
கவழக்கங்களை சரி செய்து
கட்டில்களை படுக்கை அறையில்
ளையும் இஹாலின் போய் மீது மடித்து வைத்த போட்டுவிட்டால், அதிகப்படி தலையணை . பேப்பர்கள் போன் அருகே சிரிக்கும் புத்தர் போர்வைகளை அதில் ஒளிக்கலாம். വണ്മെ ക്രb அல்லது பிள்ளையார், தாமிரத்திலான டி சமையலறையின் வடகிழக்கு மூலைச் நட்களை வாங்கிக் 1 பொம்மை ஒன்றை வைக்கலாம். அல்லது சுவரில் சிறு அலுமாரி செய்து மணி அமைந்த JTLä மெழுவர்த்தியை ஸ்டாண்டுடன் வைக்கலாம் தேக்குக் கதவோடு பூஜைக்கான இடம்
இடைனிங் டேபிள் மீது சின்ன ப்ளவர் அமைக்கலாம். ჯაჭვჭ: |- காய், வெங்காயம், T LLLLLL LL LLL LLL LL L L L L L L L L L L LT அவ்வப்போது கால்களை விரிப்பது, யோகாசனங்கள் மொத்தத்தில் மனோரீதியாக மெது, க் கொடுங்கள். போன்ற உடற்பயிற்சிகளை உடன் மெதுவாக அவனைத் திருத்தப் பாருங்கள் களை நீட்டுவது, இருந்து
சொல்லிக்கொடுங்கள்.
+ FITL5 இO கும்பிடுகிற வாக்கில் சுமார் 15 நிமிடங்கள் அமைதியாக.ஒரே பாட்டி இடத்தில் அமர் செய்து.தியானம் செய்யப் பழக்க முயலுங்கள்.
+ ஒவ்வொரு நலல பழககமாக நலாம்! நிதானமாக
O கற்றுக்கொடுங்கள். 數 ப்படவேண்டாம். LIITILLọ. அவசரப்படவேண்டாம்
+ உறவினர்கள், நணபாகள மூலம ாரு வாரமும் உங்கள் श्री §
ಕ್ಹ ಳ್ಗಿಚ್ಸ್ அதுவே அவன் திருந்துவதற்குரிய ந்தெடுக் கப் சொல்லுங்கள், கட்டுப்படுவான். சரியான வழியாகும்.
کد = س ===== - ================
GF65FODDITIG: TD
g (TD தொகுத்துத் தருவது -ஷோபா}ன்றுக்கு மேற் aba
ா அனுப்பலாம். Gdand -- .ܦ
ண்டிய முகவரி தேவையானவை :-
ள கூப்பனை டையில் மட்டும் னால் போது கள் ஏற்றுக் LITō).
வரை நன்கு காய்ச்சுங்கள். பின்னர் சீனி சேருங் . கள், சீனி கரைந்து மீண்டும் கொதிக்கும் போது, . பிரெட்டை உதிர்த்துச் சேருங்கள், ஐந்து நிமிடம்
:) கொதிக்கவிட்டு இறக்குங்கள். முந்திரி பாதாமை, கொதிக்கும் நீரில் 10 நிமிடம் பாதரம் 20 போட்டு எடுத்து, தோலை உரித்தெடுங்கள். ஸ்வீட் பிரெட்-4 துண்டங்கள் முந்திரி, பாதாமை சிறிது பால் அல்லது தண்ணீர் ஜெலட்டின்-2 தேக்கரண்டி சேர்த்து நன்கு அரையுங்கள் அரைத்த விழுதைக் (சீனி போல இருக்கும்) காய்ந்த பாலில் சேருங்கள், கால் கப் தண்ணீரில்
jly6j2LEFTGN LIT Lp -57 ITJ LOGIJ
| - 1772
tibL.
நகர்,
ஏலக்காய்த்துள் அரைத் தேக்கரண்டி ஜெலட்டினைக் கரைத்து பால் கலவையில்
&
சேருங்கள், ஏலக்காய்த் தூளையும் கலந்து
செய்முறை : கொள்ளுங்கள். ஆறியதும், குல்ஃபி மோல்டுகள்
பிரெட் துண்டங்களின் ஓரங்களை நீக்கி அல்லது கிண்ணங்களில் ஊற்றி, ஃப்ரீஸரில் விடுங்கள், பாலை அடுப்பில் வைத்து, பாதியாகும்
கொள்ளவும்.
வைத்து நன்கு குளிர்ந்ததும் பரிமாறுங்கள்,

Page 16
படுத்து திடீரென எழு வேண்டியதாயிற்று.
ஓர் அலை வந்த இசகு பிசகாகப் பட6 விட்டான். விளைவு, பங்குக்குத் தண்ணீர் டின்கள், ஸ்டவ், போ அவ்வளவும் மிதந்தன இடுப்பளவுக்குத் தணி சென்று சுக்கான் பிடி சட்டெனத் திருப்பினே நேரே எங்களை நே கொண்டிருந்த இன்ே அலையிலிருந்து கை தப்பினோம். எந்தப் ெ காப்பாற்ற வேண்டும் தோன்றவில்லை. ஒே எங்கள் மனத்தில். த இறைக்க வேண்டும். முடியுமோ அவ்வளவு வேண்டும். ஏனென்றா புகுந்திருந்த தண்ணி சுமையில் அலைகளு கஷ்டமானதாக இருந்
கும்பலுக்கு எங்கள் படகுடன் விளையாட இரண்டு மணி ே பாரப்பா, எதுவானாலும் தெரிந்து வேண்டுமென்று தோன்றிவிட்டது. எங்கள் ஈரம் உலர்ந் கொள்ள உரிமை இருக்கிறது அவ்வளவுதான் - எங்களுக்கு வியர்த்துக் போர்வைகள், ப்ரைம எங்களுக்கு” கொட்டிவிட்டது. அவை, படகின் அடியில் அடுப்புக்கரி, விறகு,
"நான் சொல்கிறேன்" என்றான் நெடுக்கு வசமாக டைவ் பண்ணி, படகின் இவையனைத்தையும் பிரிட்டிஷ்காரன், "எங்களுடன் புறப்பட்ட முன்புறத்துக்கு நேர் முன்னே வந்து புகையிலை மொத்தழு இரண்டு பேரும் மீனவர்கள் என்று தலையை நீட்டின கடுகத்தனை தப்புக் போய்விட்டது அல்ல; சொல்லிக் கொண்டார்கள். படகுக் கணக்குப் போட்டாலும் போச்சு, நாங்கள் ஆனால படகின் கீழ் கட்டணம் என்று எதுவும் அவர்கள் கவிழ்த்து விடுவோம். புட்டிரம் இருந்ததை தரவில்லை. ஆனால் தாங்கள் படகு இரண்டு புது ஆட்கள் எதுவும் "நண்பர்களே மு செலுத்துவதாயும், அது கட்டணத்துக்கு பேசவில்லை. ஆனால் அவர்கள் கொஞ்சம் ரம்குடிப்ே மேலேயே ஆகுமென்றும் சொன்னார்கள். மூஞ்சியைப் பார்க்க வேண்டுமே நான் பிறகு ரிசர்வ் ( ஹும் புறப்பட்டு விட்டோம். பிறகுதான் நாலாவது நாள் நள்ளிரவு நேரம், வைத்துள்ள பெட்டிை புரிந்தது. அவர்களில் ஒருத்தருக்குக் வெகு பலமான புயல்காற்று எங்களைத் மிச்சமிருக்கிறது எனறு கூடப் படகு விடுவது பற்றி ஒரு தாக்கியது. பயங்கரமான நிலை, இதோ பழரசம் இருக் மண்ணாங்கட்டியும் தெரியாது என்று. அலைகள் எல்லாத் திசைகளிலும் ஓடி, அதை நமக்குள் ரேவு
கிட்டத்தட்ட நாங்கள் தண்ணீரில் ஒன்றோடொன்று மோதிக் கொண்டன. கொள்வோம். பிஸ்கட் இருக்கின்றன. அவற்றி ܓ ܼ
செய்து ஸ்டவ்வாகச் கொள்ளலாம், புட்டி : மரப் பெட்டியில் வை: அவற்றைப் படகின் அ வைத்துவிட்டு, பெட்டி உபயோகிக்கலாம். ந ரொம்பத் திகில் எற்ப தைரியமாய் இருந்தா நிமிஷம் முதற்கொண் தாகமாயிருக்கிறது என சொல்லக்கூடாது, யா பசிக்கிறது என்று செ கொஞ்சம் புகைபிடித்த நல்லாயிருக்கும் என் சொல்லக்கூடாது. சரி:
"சரிதான்” நாங்கள் புறப்பட்டு நாளாகிவிட்டது. ஏழாய முழ்கியது இருபது தடவை இருக்கும். சில அலைகள் ஆழமானவை. சில கொண்டிருந்தது. ட்ரினிடாடுக்கும், ஜார்ஜ்டவுனுக்கும் ஆழமில்லாதவை. யாரும் பேசவில்லை. "க்யுரசாவோ அத் நடுவில் நாங்கள் சொன்ன ஆளை நான் ஜோன்ஸ் மட்டும்தான் நடுநடுவே, "சும்மா இருக்காது. என்றேன்.
கொலைபண்ணிவிட்டேன். இன்னொருவன், போ! மற்ற அலைகளைத் தாண்டிய ரொம்ப வடக்காக வந் தன்னையும் நான் கொன்று விடுவேன் மாதிரி இதையும் தாண்டு" என்று இப்போதிலிருந்து நான் என்று நினைத்து, சுக்கானை கூவுவான். அல்லது, "பின் பக்கம் பார்! போகிறேன். ஒருவேை எறிந்துவிட்டு தண்ணீரில் குதித்து ஜாக்கிரதை' என்பான். பல முறை ஆன்டிலிஸைத் தவற ஓடிவிட்டான். பிறகு எங்களால் அலைகள் என் தோள் மீது மோதிச் அப்படியானால் திண்ட முடிந்ததைச் செய்து சமாளித்தோம். சிதறி படகை வெள்ளக்காடாக்கின. தண்ணி கிடையாது படகு பல தடவை மூழ்கியது. பாறையின் ஐந்து பேரும் கையில் அகப்பட்ட உங்களுககு எது மீது மோதிக் கொண்டது. எப்படியோ சமையல் பாத்திரங்களையும், காலி தோன்றுகிறதோ அதை நாங்கள் உயிர் பிழைத்தோம்" டின்களையும் கொண்டு, வெறி பிடித்த என்றான் பிரிட்டிஷ்கார "ஆம்" என்றார்கள் மற்ற இருவரும் மாதிரி தண்ணீரை வெளியே மொண்டு காறறு எங்களுக "அந்த இரண்டு ஆட்களையும் கொலை வீசுவதற்காக அன்று
காத்திருந்தோம். இறுதி மணிக்கு நல்ல காற்று தொடங்கியது. முப்பத் நேரத்துக்கு அது நீடித் ഗ്ഗങ്ങഖങ്കണ ULഞങ്ക് 8
செய்ய வேண்டியதுதான் என்பதை நாங்கள் மூவரும் ஒப்புக்கொள்கிறோம். நீ என்ன நினைக்கிறாய். பட்டாம்பூச்சி"
"அதைப் பற்றித் தீர்ப்புச் சொல்லும் நிலைமையில் நான் இல்லை.
உண்மையை அறிந்து கொள்ள ஊற்றினார்கள். ராத்திரியில் பாதி பறவை வேண்டுமென்றால் அந்தச் சூழ்நிலையில் நேரத்துக்கு இது நடைபெற்றது. "P:": நான இருந்திருக்க வேண்டும்" மறுநாள் புயல் முடிந்து மண சுமாருககுத, தெ ஜோன்ஸ் சொன்னான்: சூரியோதயம் எழுந்தது"திய தினத்தை அவனத்தில் ஒரு க நானாயிருந்தால் அப்படிப் பட்டவனைக் மகிழ்ச்சியுடன் வரவேற்றோம். கொதிக்கக் தென்பட்டது. கொலைதான் செய்வேன். அவன் கொதிக்கக் காப்பி தயாரித்தோம். இரும்பு 5ëFLULDT சொன்ன பொய்யினால் அவ்வளவு பேர் மாதிரிக் கடினமாயிருந்த ரொட்டியைக் 6T60T .ே உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறதே" காப்பியில் தோய்த்துச் சாப்பிட்டபோது :
“gf, அதைப்பற்றி இனிமேல் நாம் மிக ருசியாக இருந்தது. புயலை எதிர்த்து பேச வேண்டாம். ஆனால் என்ன இரவு பூராக நான் நடத்திய போராட்டம் ருத நேர்ந்தாலும் சரி, இங்கே யாரும் பயந்து என்னைக் களைக்க வைத்திருந்தது. அது கலவரமடையக் கூடாது" காற்று பலமாகவே இருந்த போதிலும், தாழநத மெததைக க
தவிர குன்றுகளா, பா6 மணற்பாங்கான கடற்க எப்படிப்பட்டதென்று தெ
முதல் மூன்று நாட்களுக்குச் சம்பவம் அலைகள் உயரமாயும், எதுவும நிகழவில்லை. ஆனால் நான்காம் கட்டுக்கடங்காமலும் இருந்த போதிலும்,
நாள். மாசுரெட்டைப் படகைச் செலுத்தும்படி
கூட்டம் கூட்டமாக டால்பின்மீன்கள் கேட்டுக் கொண்டேன். நான் ಙ್ எங்கள் படகை நோக்கித் துள்ளி தூங்கித்தானாக வேண்டும் அவ்வளவு எதை வநதன. களைப்பு கடினமாயிற்று.
எட்டு மீன்கள் கொண்ட ஒரு பத்து நிமிடம் இருக்காது நான்
6 asser
 
 
 
 
 
 
 

ழந்து கொள்ள
நபோது மாசுரெட் கைத் திருப்பி படகில் முக்கால் நிரம்பிவிட்டது. iങ്ങഖങ്കി
1. நான் aரில் ஊர்ந்து யைப் பிடித்துச் ான். நல்லகாலம், ாக்கி வந்து
OTTI டசி நிமிடத்தில் பொருளையும்
என எங்களுக்குத் ர ஒர் எண்ணம்தான் ண்ணீரை வெளியே எவ்வளவு வேகமாக | வேகமாக இறைக்க ல், படகில் சின் பெருஞ் டன் போராடுவது தது. : நரம் சென்றது. து விட்டது. ஆனால் ൺ ബLഖ,
குடிநீர்
இழந்து நின்றோம். மும் ஒன்று, கடலில் து நனைந்துவிட்டது. புறத்தில் இரண்டு
க் கண்டெடுத்தோம்
தலில் ஆளுக்குக் பாம்” என்றேன் பொருள்கள் யத் திறந்து என்ன | பார்ப்போம். கிறது. நல்லது, டின் செய்து பெட்டிகள் ல் ஒன்றைக் காலி செய்து உணவுகளை ஒரு ந்திருக்கிறோம். டியில் யை விறகாக ம் எல்லோருக்குமே ட்டிருந்தது. இனி 5 வேண்டும். இந்த டு யாரும் எனக்குத் ன்று ரும் எனக்குப் ால்லக்கூடாது. ால் எவ்வளவு று யாரும்
நானா?
} ஆறு
நாள் புலர்ந்து
க தூரம்
"ஆனால் நாம் திருக்கக்கூடும்.
நேர் மேற்காகப் ள நாம் டச்சு விட்டிருப்போம். ாட்டம்தான். குடி
மேலென்று ச் செய்யுங்கள்" ன். குச் சாதகமாக இரவு பூரா யில் காலை நாலு
அடிக்கத் தாறு மணி தது கடற் ற்றி வந்தன. ஒரு பத்தின் மீது து. இரவு எட்டு ாலைவில் றுப்புக் கோடு
ய் நிலம்தான்'
அந்தக் கறுப்பு
UL605 தேன். படிப்படியாக பிற்று, தண்ணீரில் (UT5 இருந்ததே றைகளா, அலலது 5) JшТ - ரியவில்லை. ந்தில் சந்திரன் ண்டிருந்ததால், |LD UTTULg5)
ட்பம்பூச்சி பறக்கும்)
a
அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்ற காலம் மாறி
அகப்பை பிடித்த கைகளால் சாதனையும்
புரியுமுடியும் என்ற காலம் வந்துள்ள போதிலும், பெண்களை பெண்களாக மதித்து அவர்கள் கல்வியில் கரை கண்டு குடும்பத்தை முன்னேற்றும் காலம் இன்னும் கனவாகவே இருந்து வருகிறது. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் காலடி வைக்கப்போகும் கணனி காலத்தில் கன்னியரின் கல்வியில் மலையகம் முன்னேற்றம் காணவேண்டும் 6T68iT0 560)6OUDIGö6) ő is 96T6IG, (GLDU என்ற நிலையிலேயே உள்ளது. குடும் வாழ்க்கையிலும் மகளிரின் கல்வி ೭ಇಂäÌ சிறுவயதிலிருந்தே பறிக்கப்பட்டு நசுக்கப்படுவதைக் காணலாம். இந்தியாவிலிருந்து பெருந்தோட்டப் பயிர்செய்கைக்காக கொண்டு வரப்பட்டோரின் வழித்தோன்றலில் வந்த பெண்களையே மலையகப் பெண்கள் என கூறப்படுகிறது. இம்மலையகப் பெண்களை அவர்களின் சமூக, பொருளாதார, கல்வி என்ற அடிப்படையில் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1. மலையகத்திலே நகரங்களில் வாழும் பெண்கள்.
2. : உத்தியோகத்தர்களைச் சாரநத பெணகள.
ಙ್ மத்தியிலிருந்து ܬܵܐ கல்வி அறிவு பெற்ற பெண்கள்.
4. பெருந்தோட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஓரளவு எழுத வாசிக்கத்தெரிந்த பெண்கள்.
5. பெருந்தோட்டத் தொழிலில் స్లో எழுத்தறிவேயில்லாத
L600T356T
இதன் மூலம் வகைப்படுத்தி காட்டப்பட்டுள்ள மலையக பெண்களின் கல்வி நிலையினை ஓரளவு எழுத வாசிக்கத் தெரிந்த பெண்கள், எழுத்தறிவே இல்லாத பெண்கள், என்பவர்களின் எண்ணிக்கையே மலையகத்தில் அதிகமாக உள்ளன. : பின்தங்கிய நிலையில்
西 இப்பெண்கள் காணப்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு ஆரம்ப
} பெண்களுக்குரிய கலவ உரமையை மறுததுளளனர என மலையக வரலாறுகள் கூறுகின்றன. O இதனாலேயே இன்னமும் கல்வியில் முன்னேற்றம் ஏற்பட கடினமாயுள்ளது.
தேயிலைத் தோட்டப் பெண்களில், ன்கு கற்றவர்கள் என்று கருதும்போது s ஸ்விட்டு எண்ணக் விலேே
ரலவடடு எணணககூடிய அளவிலேயே உள்ளனர். ஆரம்ப காலத்தில் கிறிஸ்தவ மிஷனரிகள் ஆரம்பித்த தோட்டப்பாடசாலைகள் எனும் மிஷன் பாடசாலைகளில் ஆரம்ப கல்வியினை
பாடசாலை என்பது எப்படி இருக்கும் என்று அறியாத நிலையில் 5 வயதில் கற்க ஆரம்பித்தனர். பாடசாலையில் அவர்கள் எப்படியான நிலையில் உள்ள்னர் என்ற கரிசனை பெற்றோரிடம் காணப்படுவதில்லை. இந்நிலையில் பிள்ளைகள் கற்கின்றனரா அல்லது கற்கவில்லையா ! என்பதும் பெற்றோருக்குத் தெரியவில்லை.
புதிய சூழல், அறிமுகமில்லாத ஆசிரியர்கள், வகுபயறை பாடசாலையில் உள்ள பிள்ளைகள், போன்றவைகள் புதிய உலகமாக தென்படுகிறது. மேலும் பென்சில், கொப்பிகள், புத்தகம் என்பவற்றை அடிக்கடி தொலைத்துவிடும் சிறுபிள்ளைதனமும் இச்சிறுமியரிடம் காணப்படுகின்றன. இதன் காரணமாக பாடசாலை செல்ல டிறுக்கின்றனர். இதற்காக பெற்றோர் அப்பிள்ளையைப்
60. 25 - 31, 2007
படிக்கவைப்பது போதுமென்றாகிவிடும் அழுதழுது வேண்டாம் என்ற நிலையில் பிள்ளைக்குப் படிப்பு என்பது பாகற்காய் கசப்பாகிவிடும். இதை உணராத பெற்றோர் பிள்ளையை மென்மேலும்
జ్వీ శళ్లభర్వభక్ష్మీ s பயமுறுத்துகின்றனர். இவ்விதம் பிள்ளையின் மனநிலை பாதிக்கப்படுவதால், பயம், வெறுப்பு எரிச்சல் போன்ற குணங்கள் மிகையாகிவிடும் கல்வியைக் குறித்து வெறுப்பு.ஏற்படுவதனால், ஏதாவது பொய்கள் கூறி.பாடசாலைக்குச் செல்லாமல் வீட்டில் நிற்பதும் அல்லது பெற்றோர் வேலைக்குப் போகும் வரை ஒளித்திருந்து மீண்டும் வீட்டிற்கு செல்லல் போன்ற ஏமாற்றுக் காரியங்களில் சிறுமிகள் ஈடுபடத் தொடங்குகின்றனர்.
அத்துடன் சிறுவர்களை விட சிறுமிகள், படிப்பதற்கு விருப்பம் இல்லாதபடியால் தாய்மாருக்கு உதவியாக செயலாற்றுவர். சிலவேளைகளில் தாய்மார்களும் இச் சிறுமிகளிடம் உதவி கேட்கும் நிலைகளும் உண்டு. இதில் தாயை பிழை சொல்வதா? அல்லது பிள்ளையைப் பிழை சொல்வதா? எந்தவொரு வேலையும் தனியாகச் செய்யும் தாய்மார்களுக்கு உதவியென சிறுமிகள் மட்டுமே உள்ளனர். எனவே தாயும் பிள்ளையுமே பரிதாபப்படவேண்டிய நிலையில் காணப்படுகின்றனர். கணவன் இதை குறித்து எவ்வித கரிசனையும் கொள்ளமாட்டான். இவ்விதமாக சிறுமிகளின் பாடசாலை செல்லும் நிலை குறைவுபடவும் தடைப்படவும் ஆரம்பிக்கப்பட்டுத் தொடர்கிறது. இருந்தபோதும் பிள்ளை அட்சரம் படித்து, எழுத்துக்களை அறிந்து கொள்ளும் நிலையில் ஒரு வருடம்முடிகிறது. பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதனாலும், அவர்களை பராமரித்து பலவித உதவிகளையும் இச் சிறுமி செய்வாள். குடும்ப அங்கத்தவர்கள் சுகவீனமுற்று, பாடசாலை செல்லாமலிருந்து, கவனிக்க வேண்டுமென்று நிர்பந்திக்கப்படுகின்றது. இதனால் நன்றாக படிக்கும் பிள்ளைகளுக்கும் இந்நிலை ஏற்படுவதில் ஆச்சரியமில்லை. தற்போதும் இந்நிலைமையினை தோட்டப்புறங்களில் காணலாம்.
சில வீடுகளிலில் எடுக்கும்
வருமானம் போதாது எனக்கூறி ஏனைய வீட்டு வேலைக்காரிகளாகவும், குழந்தை பராமரிக்கும் ஆயாக்களாகவும் தங்களது பிள்ளைகளை அனுப்புகிறார்கள். பள்ளியில் படிக்கவேண்டிய வயதில் பணக்கார பிள்ளைகளை பராமரித்து பாடசாலைக்கு அழைத்துச் செல்லும் கொடுமையினைக் காணலாம். இப்பணக்காரப் பிள்ளைகளின் விளையாட்டுப்பொருட்கள், உணவுப்பொருட்கள், போன்றவற்றை காணும்போது, கண்ணிருந்தும் குருடாய், வாயிருந்தும் ஊமையாய், மனதிருந்தும் ஆசையை வெளிக்காட்டாதவர்களாய் தொழிலாளரின் பிள்ளைகள் ஒடுக்கப்படுகின்றனர்.
(துளிர்க்கும்)

Page 17
தன் குடிலுக்கு அழகிய பெண்கள் விருந்துக்கு வருகிறார்கள் என்ற சந்தோஷத்தில் சாப்ளின்
ஏறத்தாழ ஒரு நட்சத்திர
விருந்தையே படைக்கிறார். மேஜையின் மீது அழகாக,
அலங்காரமாக தட்டு,
கோப்பைகள், கத்தி, "கரண்டி, ஸ்பூன், போர்க் இவைகளை மேல்மட்டத்து விருந்தோம்பல் விதிகளின்படி அமைக்கிறார். நேரம் டிக் டாக்
இவைகளைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அமெரிக்க கண்டத்தின் ஆதிவாசிகளான சிவப்பு இந்தியர்கள் அணிவது வழக்கம்.
(இந்த மொக்காஸின்ஸ் இருபதாம் நூற்றாண்டில் நடுவில் அமெரிக்காவிலும், மற்ற நாடுகளிலும், இந்தியாவிலும் கூடப் பலர் அணியத் தொடங்கினார்கள். இது ஒரு புதிய நாகரிகத்தின் பிரதிபலிப்பாகவே அன்று கருதப்பட்டது)
அந்த மொக்காஸின்களை அந்தக் EA கடலோர அகதிகள் கடித்துத் தின்ன ஆரம்பித்தார்கள். கடலோரத்தில் கிடைத்த
என்று அடித்துக்கொண்டே கற்களை வைத்துக் கொண்டு சிலரால் - 冢 。 நெருப்பை உண்டாக்க முடிந்தது. அந்த רה haநெருப்பு ஓங்கி வளர தங்கள் ஆடைகளைக் கிழித்து ‘அக்னி ஹோமம் செய்தார்கள்
கொண்ட பொழுது அதைக் கோல்டு ரஷ் 毅 படத்தில் நுழைத்தார்.
அதில் மொக்காஸின்களை வேகவைத்துச்,
இந்தப் படத்தில் வேறு இரு காட்சிகள் - பிரபலம் அடைந்தன. நடன விடுதியில் இவர் : சில பெண்களைச் சந்திக்கிறார். அதில் ஒருத்தியின் மீது இவருக்குக் காதலும்
உண்மை சம்பவத்தை சாப்ளின் அறிந்து
சுவைத்துத் தின்றார்கள். இந்தக் கோரமான பரிதாபத்திற்குரிய சரித்திரம் படைத்த
பிறக்கிறது. ஆனால், அந்த நடன விடுதிப் பெண்கள் அவரை ஒரு لكلمة பொருளாகத் தான் செல்கிறது. ஆவலுடன் அடிக்கடி கதவைத் திறந்து
பார்க்கிறார் சாப்ளின், ஆனால் பலமாக வீசும் காற்றைத் தவிர வேறொன்றும் உள்ளே நுழையவில்லை. கடிகாரத்தின் முட்களும் சுழன்று கொண்டேயிருக்கின்றன. பெண்களைக் காணவில்லை. அவர்கள் நடன விடுதியில் அழகான ஆண்களுடன் கட்டிப் பிடித்து நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள் சந்தோஷமாக.
இனி அவர்கள் விருந்துக்கு வரமாட்டார்கள் என்று புரிந்து கொண்ட சாப்ளின் மனதில் ஏக்கம், அதன் அடிச்சுவட்டில் ஏமாற்றம், சோகம் எல்லாம் குடிபுகுந்து கொண்டன. சோகமே உருவாக மேசையின் அருகே உட்காருகிறார். அவர் கண்ணில் அங்கு விருந்தினர்களுக்காக அவரைப் போலவே காத்துக் கொண்டு ஏமாந்து போன போர்க்கும், ஸ்பூன்களும் கண்ணில் படுகின்றன. அதே
838 நிலைமையில் ஒரு தட்டில் பன் துண்டுகள். சாப்ளின்
ார்க்கிறார்கள். இவர் அவர்களைத் தன் குடிலுக்கு இரண்டு துண்டுகளை போர்க்குகளால் குத்தி விருந்துக்கு அழைத்தபொழுது உடனே அவர்கள் எடுத்துக் கொண்டு அவைகளைக் கட்டிப்பிடித்து சரியென்று தலையாட்டுகிறார்கள். ஆனால் நடனமாட வைக்கிறார் தோல் பொம்மை ஆட்டம் அவர்களுக்கு அப்படிப்பட்ட எண்ணமே இல்லை! போல அது மிகவும் அழகாகவே இருக்கும். இந்தக்
அதன் பின்னர் மனோரமாவை வாழ்க்கையில் பல சோதனைகளைச் சந்தித்த அழைத்துக்கொண்டு, அவரது தாயார் ராமநாதபுரம்
நடிகை மனோரமா, எதிர்நீச்சல் போட்டு வெற்றி s மாவட்டம் காரைக்குடிக்கு அருகில் உள்ள பெற்று 1,300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பள்ளத்தூரில் குடியேறினார்.
கின்னஸ் சாதனை படைத்தார். மனோரமாவின் சொந்த ஊர் தஞ்சை பலகார விற்பனை மாவட்டத்தில் உள்ள ராஜமன்னார்குடி அவருக்கு بر،;;.........................۔-- பெற்றோர் வைத்த பெயர் கோபி சாந்தா, தந்தை : மிகவும் வறுமையில் வாடி வந்த அவர்கள், காசி கிளாக்குடையார். தாயார் : ராமாமிர்தம், பலகாரம் சுட்டு விற்பனை செய்யும் தொழிலை மனோராமாவின் தந்தை, வெள்ளையார் ஆட்சி தொடங்கினார்கள். அப்போது இரண்டு வயது காலத்தில் ரோடு காண்ட்ராக்டராக இருந்தார். சிறுமியாக இருந்த மனோரமா, திருநீலகண்டர் அதனால் மிகவும் வசதியான குடும்பமாக இருந்தது. படத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடிய இந்த நிலையில் மனோராமாவின் தாயார், உன்னழகைக் காண
தனது உடன் பிறந்த தங்கையையே கணவருக்கு இரு கண்கள் போதாதே
இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வைத்தார். என்ற பாடலை இதன் காரணமாக வீட்டு நிர்வாகம் பாடுவார். மனோரமாவின் சித்தியின் கைக்கு மாறியது. அதன் இதுபற்றி நடிகை பிறகு துன்புறுத்தல்களும் அதிகரிக்கத் | மனோரமா கூறியதாவது - தொடங்கியது. எனக்கு இரண்டு
வயது இருக்கும்.
தற்கொலை முயற்சி
மழலை தவழும் காலம். 雞 அந்தக் காலத்தில் பிரபல இசை மேதை
இதனால் மனமுடைந்த மனோரமாவின் தாயார்,
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு பாடிய பாட்டை, ஓரளவு போட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ள நயத்தோடு பாடினால் எந்த தாய்க்குதான் மகிழ்ச்சி முயன்றார். அப்போது மனோரமாவுக்கு ஒரு வயது பொங்காது கூட ஆகவில்லை. தன்னுடைய கண்ணீர் வாழ்க்கையில் என் மனோரமாவின் அழுகுரலை கேட்டு, அக்கம் தாயார் முதன் முறையாக அனுபவித்த சந்தோஷ பக்கத்தினர் வீட்டிற்குள் வந்து பார்த்தபோது, நிகழ்ச்சியே அதுவாகத்தான் இருக்கும் என்று மனோரமாவின் தாயார் தூக்கு மாட்டிக்கொண்டு, கருதுகிறேன். அன்று முதல் என்னை பார்ப்பவர்கள் உயிர் போகும் நிலையில் துடித்துக்கொண்டு எல்லாம் தங்கள் அருகே அழைத்து இருப்பதைப் பார்த்து பதறினார்கள். கயிற்றை வைத்துக்கொண்டு, பாப்பா ஒரு பாட்டு பாடு என்று அறுத்து அவரைக் காப்பாற்றினார்கள். சொல்வார்கள். நானும் பாடுவேன்.
ஜன. 25 - 31, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிரிப்
ழகையும
காட்சி பிரபலமடைந்ததற்குப் பல காரணங்கள் உண்டு ஏழை, சிலருக்கு வேடிக்கைப் பொருளாக இருப்பான். பசிக்கும் நாய்க்கு ஒவ்வொரு துண்டாக வீசியெறிந்து அதை ஆவலுடன் அந்த நாய் கவ்வும் பொழுது அதைப் பார்த்து ரசிப்பவர்கள் பலர் அந்த வகையில், அந்த நாயும் ஒரு ஏழைதான் ஒரு கலைஞனுக்கு எவ்வளவு மனக் கசப்பு இருந்தாலும் அவன் உள்ளே அடங்கியிருக்கும் கலை உணர்வுகள் அழியாது. இதை சாப்ளின் அந்த பன் நாட்டியத்தின் வழியாகக் காட்டுகிறார்.
"கோல்ட் ரஷ்ஷில் பிரபலமடைந்த மற்றொரு காட்சி, உணவு தேட வெளியே சென்ற நண்பன் குடிலுக்குத் திரும்பவே இல்லை. அவன் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள் பசியின் கொடுமையினால் வாடிக் கொண்டிருக்கும் சாப்ளினும், பிக் ஜிம்மும், பிக் ஜிம்மிற்கு எதையும் தாங்கும் இதயம் இருந்த போதிலும் அவனால் பசியைத் தாங்க முடியாது விநாடிக்கு ஒருமுறை, "உணவைக் கொண்டா. உணவைக் கொண்டா.” என்று சாப்ளினைப் பார்த்து அலறிக் கொண்டே இருக்கிறான்.
படிப்படியாக இந்த பாடும் வித்தை எப்படியோ என்னை விடாமல் ஒட்டிக்கொண்டது. மற்றவர்களுக்கு பாடிக்காட்டி, பாடிக்காட்டி அதுவே நல்ல பயிற்சியாகவும் அமைந்து விட்டது. இவ்வாறு மனோரமா கூறினார். அதன் பிறகு மனோரமாவின் பாடல் நிகழ்ச்சி, பல வீடுகளின் விசேஷங்களில் முக்கிய இடம் பிடித்தது. பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது, ஒருமுறை பாருக்குள்ளே நல்ல நாடு என்ற பாட்டை, மீரா படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடும் காற்றினிலே வரும் கீதம் என்ற பாட்டின் மெட்டில் பாடி ஆசிரியரிடம் பாராட்டுக்களை பெற்றார். அதன் பிறகு அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூட விழாக்கள், சுற்றுவட்டார பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் மனோரமாவை அழைத்துச்சென்று பாட வைத்தார்கள்.
சினிமா கொட்டகையில்
பள்ளிக்கூடத்திற்கு சென்று திரும்பியதும், மனோரமா சினிமா டுரிங் கொட்டகைக்கு சென்று பலகாரம் விற்பார். அங்கே பலகாரம் விற்பதுடன், எந்த காட்சியிலும், எந்த நேரமும் உள்ளே சென்று படம் பார்க்கும் இலவச அனுமதியும் கிடைத்தது. பாட்டுப் பாடுற பொண்ணு' படத்தைப் பார்த்தா பாடக் கத்துக்கும் என்று பிரியமாக விட்டு விடுவார்கள். அதனால் மனோரமாவும் இடை, இடையே தியேட்டருக்குள் சென்று பாடல் காட்சிகளை பார்த்து விட்டு வருவார். இப்படியே தியேட்டரில் படம் பார்த்தும், கிராமபோன் ரெக்கார்டுகளைக் கேட்டும் அவருடைய
Dandi
P奥、
திரையில் பிக் ஜிம்மும், கோழியும் தான் திரையில்
ஆனால் உணவு வரும் நேரம் வரவே இல்லை. பசியால் துடித்துக் கொண்டிருக்கும் பிக் ஜிம் கண்களில் சாப்ளின் ஒரு வாட்ட சாட்டமான கோழியைப்போல் தெரிகிறார். அவன் கண்களில் படும் அந்தக் கோழியைப் பிடித்துப் பச்சையாகவே தின்று விடலாம் என்ற பசி வெறியோடு சாப்ளினை குடிலுக்குள்ளே துரத்துகிறான். சில விநாடிகள்
தெரிகின்றன. இந்தக் காட்சி உலக மக்களைச் - சிரிக்க வைத்ததில் ஆச்சரியமே இல்லை.
பணத்தை எண்ணிப்பார்க்க முடியாத அளவில் வாரிக் கொடுத்தது. இதைத் தயாரிக்க சாப்ளினுக்குப் பதினான்கு மாதங்கள் பிடித்தன. பத்து இலட்சம் டொலர்கள் படத் தயாரிப்பில் செலவழித்தார். அதில் அவருக்குக் கிடைத்த இலாபம் செலவழித்த பணத்திற்கு ஏறத்தாழ 6 மடங்குகள் (60 இலட்சம் டொலர்கள்)
"கோல்ட் ரஷ்” ஊமைப் படமாக இருந்தாலும் உலகத் திரைப்பட வரலாற்றில் தனக்கென்று ஒரு தனியிடத்தை நிரந்தரமாகவே பிடித்துக் கொண்டு விட்டது. திரைப்படக் கலையைப் பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள், 影 மாணவர்கள் போன்றவர்கள் எல்லாம் இப்படத்தை ஒரு பாடப் புத்தகமாகவே கருதுகிறார்கள். சார்லி சாப்ளின் என்றாலே அன்று போல் என்றும் உலக மக்களின் மனதில் தோன்றும் முக்கியமான படங்களில் இது முக்கியமானது. 'கோல்ட் ரஷ்” முடிவில் பிக் ஜிம்மும் சாப்ளினும் கோடீஸ்வரர்கள் ஆகிறார்கள். அது எப்படி? அவர்கள் குடியிருக்கும் குடில் சூறாவளியின் காரணமாகக் கவிழ்ந்து விடுகிறது. உயிர் தப்ப அவர்கள் தத்தளித்துக் கொண்டிருக்கும் பொழுது குடில் இருந்த இடத்திற்குக் கீழே பாறை, பாறையாகக் கட்டித் தங்கம்.
பிக் ஜிம்மும் சாப்ளினும் பணக்கார படாடோப வேஷத்தில் நாடு திரும்புகிறார்கள். அங்கு அவர் தன் பழைய காதலியைச் சந்திக்கிறார். பணக்காரர் ஆனதால் அவரைப் பாதுகாக்க சொகுசு கப்பல் ஊழியர்கள் அருகிலேயே இருக்கிறார்கள்.
(தொடரும்)
- "கோல்டு ரஷ்" உலகெங்கும் மகத்தான LD-E. பெற்றது. சாப்ளினுக்குப்
இசை ஞானம் வளர்ந்தது. இந்த நிலையில் மனோரமாவுக்கு மீண்டும் ஒரு சோதனை வந்தது. அவருடைய அம்மாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மனக் கவலை, வறுமை, கடுமையான உழைப்பு இவை அனைத்தும் சேர்ந்து நோயாக மாறியது. ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு தனது தாயாருக்கு துணையாக மனோரமா இருந்தார். ஒரு ஆண்டு சிகிச்சை பெற்ற பின்னர்தான்
ধ্রুঞ্ছ மனோரமாவின் தாயார் குணம் அடைந்தார். அதன் பின்னர் மனோரமாவின் தாயாருக்கு வேலை பார்க்க முடியாத சூழ்நிலை உருவானது. எனவே பள்ளத்தூரில் வசதி படைத்த செட்டியார் வீடுகளில் மனோராவை வேலைக்கு சேர்ந்துவிட முடிவு செய்தார். இதனால் ஒரு செட்டியார் வீட்டில் குழந்தையை கவனித்துக் கொள்ள மனோரமாவை அனுப்பி வைத்தார். இரண்டு மாதங்கள் அங்கே வேலை பார்த்தார். பின்னர் வேலையை விட்டு விட்டார். மனோரமாவும், அவர் தாயாரும் மிகவும் சிரமப்பட்டனர். அப்போது, மனோரமா வாழ்க்கையில் திருப்பம்
ஏற்பட்டது.
வறுமையுடன் போராடிக் கொண்டிருந்த மனோரமா, நாடக நடிகையானார். அப்போது, அவருக்குக் காதல் திருமணம் நடந்தது.
மனோரமாவும், அவரது தாயாரும் வேலையில்லாமல் கஷ்டப்பட்டு வந்த நேரத்திலும், மனோரமாவின் இலவச பாட்டுக் கச்சேரி அனைத்து மங்கல நிகழ்ச்சிகளிலும் நடந்து கொண்டு இருந்தது.
(தொடர்ச்சி அடுத்த வாரம்)

Page 18
எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பிந்திய இலங்கை நிலைமைகள்
ராஜிவ் காந்தியின் படுகொலைக்குப் பின்னர் இந்தி யாவில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நரசிம்மராவுக்கும் இலங்கையில் ஜனாதிபதியாகப் பதவி வகித்த பிரேம தாசாவுக்குமிடையில் அரசியல் ரீதியான கோபதாபங்கள் மட்டுமல்ல, தனிப்பட்ட ரீதியிலும் மனக் கசப்புகள் இருந் தன. அதாவது முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியைத் தனிப்பட்ட ரீதியில் எள்ளி நகை யாடிய முன்னால் ஜனா திபதி ஜே.ஆர். ஜெய வர்த்தனாவுக்கும் இந் திராவுக்குமிடையில் அர சியல் ரீதியான முரண் பாடுகள் மட்டுமல்ல, தனிப்பட்ட ரீதியிலும் கோபதாபங்கள் இருந் தன. இலங்கை - இந் 緣 திய உறவுகளைச் சீர்குலைப்பதில் இந்த இரு இலங் கைத் தலைவர்களும் ஆற்றிய பங்களிப்பு அளப்பரிய தென்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 1956இல் அமரர் எஸ்.டபிள்யூ ஆர்.டிபண்டாரநாயக்கா தலைமை யிலான ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததிலிருந்து, ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையிலான கூட்டரசாங்கங்கள் பதவிக்கு வந்த காலங்களில் இலங்கை - இந்திய உறவுகள் சிறப்புற அமைந்திருந்தன. பண்டாரநாயக்கா குடும்பத்தினருக்கும் நேரு குடும்பத்தினருக்குமிடையில் நெருங்கிய நட்புறவுகள் கூட இருந்து வந்திருக்கின்றன. இதனால்தான் இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினை, கச்சதீவுப் பிரச்சினை போன்றவற்றை இரு நாடுகளினா லுமே, சுமுகமாகத் தீர்த்து வைக்க முடிந்தது. இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினை பற்றி இலங்கையிலும், கச்சதீவுப் பிரச்சினை பற்றித் தமிழ் நாட்டிலும், அவ்வப் போது, எதிர்ப்புக் குரல்கள் எழுப்பப்பட்டு வந்தாலும், ஏதோ ஒரு வகையில் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டமை வரவேற்கக் கூடியதாகும்.
இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையிலான வர லாற்று ரீதியான தொடர்புகளுக்கு, இந்தியாவின் தமிழக மக்களும், இலங்கைத் தமிழ் மக்களுமே காரணமாகும்.
ॐ
தாயார் இ
திரா காந்தியுண்
7ஜிவி காந்தி யாடினார்.
முட் பாதையில் மரித்த மிதவாதம்
சென்று, இந்தியத் தலைவருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கின்றனர். ஏ.சி.எஸ்.ஹமீத் 1992இலும், 1993ஆம் ஆண்டு காலப்பகுதிகளிலும், இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கென புதுடில்லிக்குச் சென்றிருக்கிறார். இலங்கை - இந்தியக் கூட்டு ஆணைக் குழுக் கூட்டங்களில், பங்குபற்றுவதற்காகவும், அவர் இந்தியா சென்றிருக்கிறார். கடற்படைத் தளபதியாக இருந்த ஜெனரல் சிறில் ரணதுங்க, பாதுகாப்புச் செயலா ளராகவும் அப்போது பதவி வகித்தார். இந்தியாவிற்கு அவர் மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது, இலங்கை யின் பந்தோபஸ்துச் சூழ் நிலைகளைப் பலப்படுத்த, இந்தியா உதவியளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அதாவது இலங்கையின் வடக்கு, வட - கிழக்கு, வடமேற்கு கடற்கரையோரங்களில் புலிகளின் ஆயுதக் கடத்தல் களைத் தடுப்பதற்கு கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கை .................۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ களை அதிகரிக்குமாறு, இந்தியத் தரப்பினரை கேட்டுக்கொண்டார். இந்தியக் கடல் எல்லை களுக்குள் மட்டும் ரோந்து நடவடிக்கை களை அதிகரிப்பதன் மூலம் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக இந்தியா தெரிவித்தது.
அதாவது, இந்தியக் கடலோர எல்லைகளில் மட்டுமே
ரோந்து நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும் என்று இந்தியா தெரிவித்தது.
1993ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி அப் போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா கொழும்பு | ஆமர் வீதிச் சந்தியில் வைத்து, பாபு என்ற புலிகளின் தற்கொலைக் குண்டுதாரியால் கொல்லப்பட்டார். கிட்டத் தட்ட 2 வருடங்களுக்கு முன்னதாகத்தான் ராஜிவ் காந்தி
€ಹಾರಾಣಾ ಹಝ್ರಣಾ ||
5. FITUggood
SD DES
தணு என்ற புலிகளின் பெண் தற்கொலைக் குண்டுதாரி யால் கொல்லப்பட்டார். தமிழகத்தின் ரீபெரம்பதூர் நகரில் 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார். கிட்டத்தட்ட இரண்டு | வருடங்கள் முன்னதாக 1989ஆம் ஆண்டு ஜூன் மாதம்| 13ஆம் திகதி தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் டஅமிர்தலிங்கமும், அவரது சகா
வான யோகேஸ்வரனும் ၏ဖ, | அலோசியஸ் என்ற இரு புலி உறுப்பினர்களால் சுட்டுக் கொல் லப்பட்டனர். உலக வரலாற்றி | லேயே இரண்டு நாட்டுத் தலை வர்களையும் மிதவாதத் தலை வர்களையும் கொன்றொழித்த புலிகள் இயக்கம், உலகளாவிய அளவில் பயங்கரவாத இயக்க மென்று வர்ணிக்கப்பட்டது. | ஜனாதிபதி பிரேமதாசா கொல் லப்பட்டு ஒரு மாதத்தின் பின்னர் |அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா இந்தியாவுக்கு
இந்திய உதவியைப் பெறுவது பற்றியும் அங்கு கலந்துரை 1
வட - இந்தியாவிலும், தெற்குப் பாகிஸ்தானிலும், பஞ்சாப் இன மக்கள் வாழ்வது போல், கிழக்கிந்தியாவிலும், மேற்கு பங்களாதேசத்திலும், வங்காளி இன மக்கள் வாழ்வதுபோல், இலங்கையின் வடக்கிலும், தமிழக மக்களுக்குமிடையிலான தொடர்புகள் காலங் கடந் தவை.
ராஜிவ் காந்தியின் படுகொலைக்குப் பின்னர், இந்திய அரசியல் நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டதைப் போன்று, இலங்கையின் அரசியல் நிலைப்பாடுகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. ராஜிவ் காந்தியின் படுகொலைக் குப் பின்னர் இலங்கையின் வடக்கு - கிழக்குப்
(அரசியல் தொடர்)
பகுதிகளில், புலிகளின் தாக்குதல் நடவடிக்கைகள் அதிகரித்தன. இதற்கு முகங்கொடுக்க முடியாமல்,
படுத்துவதற்கு, இந்திய உதவி கிட்டுமா என்று எதிர்பார்த் தது. அப்போது இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஏ.சி.எஸ்.ஹமீத், கடற்படைத் தளபதி ஜெனரல் சிறில் ரணதுங்க, எதிர்க்கட்சித் தலைவர் அநுரா பண்டார நாயக்கா, அவரின் சகோதரியான சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கா ஆகியோர் தனித் தனியாக 1992ஆம் ஆண்டு காலப் பகுதியில், புதுடில்லிக்குச்
S.
திண்டாடிய பிரேமதாச அரசாங்கம், புலிகளைக் கட்டுப்
ரீலங்கா சுதந்திரக் யின் முக்கியஸ்தரும் அப்போதைய எதிர்க்கட்சி தலைவ ருமான அநுரா பண்டாரநாயக்காவும் 1992ஆம் ஆண்டு இந்தியாவுக்கு விஜயம் செய்தார். இவரை அப்போதைய இந்தியப் பிரதமர் நரசிம்மராவும் ஏனைய இந்தியத் தலைவர்களும் வரவேற்றுக் கலந்துரையாடினர். சில நாட்களுக்குப் பின்னர் அநுரா பண்டாரநாயக்காவின் | சகோதரியான திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவும் புதுடில்லிக்கு விஜயம் செய்தார். ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் அழைப்பை ஏற்றுச் சந்திரிகா புதுடில்லிக்கு விஜயம் செய்தார், ! அவரது கணவர் விஜய குமாரதுங்கவை ஜேவிபி இயக்கம் படுகொலை செய்ததன் பின்னர், நீண்ட காலம் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த திருமதி சந்திரிகா, மீண்டும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினார். 1986ஆம் ஆண்டு தனது கணவருடன் சென்னைக்குச் சென்று தமிழீழக் குழுக்களின் தலை வர்களைச் சந்தித்துப் பேசிய திருமதி சந்திரிகாவுக்குத் தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல, சிங்கள மக்கள் மத்தியிலும் பெரும் செல்வாக்கு இருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் பதினேழு வருட கால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதில் சந்திரிகா ஆற்றிய பங்கு அளப்பரியது.
(தொடர்ந்த வடியும்.) of
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அந்தக் குழந்தையை அந்தப் பங்களாவின் ஒரு விளம்பரத்துக்குப் பிறகு அதிகமாகக் காத்திருக்க தனி அறையில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாகப் வேண்டிய தேவை ஏற்படவில்லை. புதைத்தார்களும் இதெல்லாம் ஒதுவார் பாட்டி விடிந்தும் விடியாத ஒரு விடிகாலைப் பொழுதில் அவிழ்த்து விடுகிற வதந்தி என்றுதான் எல்லோரும் ஜிப் ஒன்று வாசலில் வந்து நின்றது. நம்பினர்கள் ஒரு இளைஞன் ஜீப்பிலிருந்து இறங்கினான். ஆனால் அந்தப் பங்களாவை விற்கப் முப்பது வயசு இருக்கலாம். பார்த்தால் ஒரு போகிறார்கள் என்கிற விளம்பரம் முதலில் பிராமணத் தோற்றம் சைமனுடைய கண்ணில்தான் தட்டுப்பட்டது. "யாருன்னு சரியான ஞாபகம் வரலியே. நாகபட்டினத்தைச் சேர்ந்த சைமனின் தொழிலே பவித்ரன் வலது கையை நெற்றிக்கு சுண்டக் வித்தியாசமானது. அதாவது பழைய மிகப்பழைய கொடுத்தபடி கேட்டார். பங்களாக்களை விலைக்கு வாங்குவது அந்த மாதிரி சொல்றேன். பேரு அனந்தராமன். பங்களாக்கள் மிகவும் குறைந்த விலைக்குக் பார்வதியம்மாவோட பையன் வீட்டை விக்கப் கிடைத்துவிடும். ஆனால், அந்த மாதிரி போlங்கன்னு கேள்விப்பட்டேன். அதான் பார்த்திட்டுப் பங்களாக்களிலிருந்து கிடைக்கின்ற பொருட்கள் போகலாம்னு வந்தேன். பங்களாவிற்குக் கொடுத்துள்ள விலையை விட பவித்ரன் ஒரு கணம் திடுக்கிட்டார். ಟ್ಠತಿ। மடங்கு பெறும். இதெல்லாம் அவரது மனதில் பதினேழு வயதுப் பார்வதியின் சைமனுக்கு அத்துப்படியான வியாபார விஷயங்கள் உருவம் ஸ்லோ மோஷனில் ஓடியது.
முந்தைய காலத்தில் வீட்டுக்கு அஸ்திவாரம் ஒரு தடவை பூஜை அறையில் அவளை போடும் பொழுது கைநிறையத் தங்க முரட்டுத்தனமாய்ப்பிடித்து. முத்தமிட்டு. நாணயங்களையும் அதில் போட்டுச் சுவர் சந்தோஷத்தில் தளர்ந்து போனார். அபபுறம
பார்த்தால், அவள் கர்ப்பமாகி விட்டாள். இது ஏதுடா
0LLLLL0LLLL00S0LLLLLLL LLLS LL0000Sy0000 எழுப்புவார்கள்.இப்படிப்பட்ட பங் வின் த Ꭶ * , Ꭶ 3: ... : வாசற்படியின் கீழ் பெரும்பாலும் நாகரத்தினங்கள் புதியதாக வம்பு என்று நினைத்தவர் அவளையே கூட இருப்பதுண்டு சைமனுக்கு இப்படிப்பட்ட தீர்த்துக்கட்ட காரியதரிசி ரெங்கசாமிக்கு
உத்தரவிட்டார். விஷயம் ரகசியமாக இருக்க
ததரலடட --------- வேண்டுமென்பது எழுதாத சட்டம்.
ரெங்கசாமி கெட்டிக்காரன் தான் இதிலெல்லாம் சம்பந்தப்படாமல் வேறு இரண்டு பேரை ஏற்பாடு : வேண்டிய செளகரியமும் செய்து
காடுததாா,
அவ்வளவு சின்னப் பெண்ணை கொன்று ஆற்றில் வீசி எறிந்து விட மனசில்லாத இரக்கமுள்ள N கொலை காரனில் ஒருவன், உயிரோடு
ဒိဒ္ဓိ - அவளைவிட்டு, எங்காவது கண்காணாமல் போய்
ረ உயிர் பிழைச்சுக்கோ என்று விட்டுவிட்டான். பார்வதி
தெய்வாதீனமாக இப்படி பிழைத்தாள் அன்று.
இருட்டில் தட்டுத்தடுமாறி ஏதோ ஒரு கிராமத்துக்குள் அவள் நுழைய ஒரு நல்ல மனிதன் அவளை ஆதரித்து, அபயம் கொடுத்தான். குழந்தை பிறந்தபோது அந்தக் குழந்தையின் அப்பா ம் நிறையே (6 ॐ பதவியையும் தானே ஏற்றுக் கொண்டான். இப்படி அனுபவம நிறையவே உண்டு. அனநதராமன வளாநதான,
பெரும்பாலான இந்துக் குடும்பங்களைப் அவனை வளர்த்தவர் -
- O 2. NA மதத்தின் மூட நம்பிக்கைகளில் மனம் வெறுத்த
Աթ2 /ԱniԱն: စို့ဖွဲ([]} 'ನ್ತಿ யில் வல்லிக்கோட்
NN ஆனால பததாககையில வலலககோடடை பங்களா விற்பனைக்கு என்கிற விளம்பரம் نمائش -3% $ · · (ማለ .· ::· » ·:..:·. * $ வந்தபோது, பையனிடம் எல்லா விபரங்களையும் பொறுத்தவரை எவ்வளவு பாழடைந்திருந்தாலும் எடுத்துச் சொன்னார். அனந்தராமன் நன்றியுடன் :இப்தேன்பது ஒப்புக்கொள்ள முடியாத அவரை ஏறிட்டான். எவ்வளவு பெரிய மனசு
16N69ШID. R & ۔۔۔ * * ** * * * * * * * ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ இவருக்கு
உயரம ஆறடி முறுை அங்குல கட்டுமஸ்தான அனந்தராமன் வீடு வாங்க வந்தது இந்தப் உடம்பு கதுவரை வளர்ந்துள்ள கிருத கிருதாவின் பின்னணியில்தான். ::::::::::::... . அளவுக்கு வெட்டி டிரிம் செய்யப்பட்ட தலை முடி பவித்ரனின் மனம் குறுகுறுத்தது. "வீட்டை இணைந்த அடர்ந்த புருவங்கள் கழுகு போன்ற வித்தாச்சே கொஞ்சம் முன்னாடி வந்திருக்கலாம். பார்வை, கொஞ்சம் நீண்டு வளர்ந்த மூக்கு, வாங்கினவங்க எப்ப வேணும்னாலும் வரலாம். நீங்க
உடம்பில் அதிகப்பட்ட ஒரு அங்கமாக லைசென்ஸ் புறப்படலாம்" அவசரப்படுத்தினார். வாங்கப்பட்ட ஒரு கைத்துப்பாக்கி கொஞ்சம் அனந்தராமன் திரும்பிப் போனான். வீட்டை பயமேற்படுத்துகிற உருவம் சைமனுடையது. விற்றாகிவிட்டது'என்று பவித்ரன் பொய் சொன்னாலும் அவன் சொல்வதைக் கேட்டு நடக்க ஒரு கூட அன்று மாலையே சைமனும், கூட்டாளிகளும் கூட்டமே அவனுக்குப் பின்னால் இருக்கிறது. மந்திர அங்கு வந்தார்கள். பேரம் பேசினார்கள். ஐம்பதாயிரம் வித்தைகளில் தேர்ந்த அப்துல் ரஹ்மான் அடிதடி ரூபாய் விஷயங்களில் மூளையாய் பாஸ்கரன், இப்படி ஒரு வாரத்தில் பத்திரம் எழுதி முடித்தார்கள். இன்னும் இருக்கிறார்கள் பின் கற்போல் ஆனால் மறுநாளே பவித்ரன் கொல்லப்பட்டான். 000000LY000S00LSLLL00L000S 0LaL00aLL ضی ه . . . . به a னான பவித்ரன், பத் #? த (Uல்தரல் தொடில்ே)
- 80 25-31 2007

Page 19
யாருமற்ற தனிமையில் கடற்கரையில் நின்றிருக்கிறீர்களா. மனசு ஏதோ ஒரு பாடல் பாட, உள்ளுக்குள் உற்சாகம் ஊறத் துவங்க, இயற்கையின் மடியில் நாமே ஒரு குழந்தையாகிப் போவோம்! புதிய புதிய இடங்களுக்குப் பயணப்படும் போதெல்லாம் வழிகளில் தென்படும் நதிகள், வயல்வெளிகள், மலைச்சரிவுகள், பறவைகள், மிருகங்கள், மனிதர்கள் எனப் பார்ப்பதெல்லாமே மனசுக்கு அத்தனை சந்தோஷம் தரும். ஒரு
↑
நல்ல பயணம் நம்மைப் புதுப்பித்துத் தரும்.
ஆனால், நம்மில் பெரும்பாலோர்க்கு வேலை - வீடு என ஒரு சின்ன வட்டத்துக்குள்ளேயே முடிந்து போகிறது வாழ்க்கை. கொழும்பில் இருந்து கொண்டே கடற்கரை பார்க்காதவர்கள் எத்தனை பேர் உண்டு தெரியுமா! அடுத்த
தெருவிலிருக்கிற பூங்காவுக்குள் போய் அரை மணி நேரம் செலவழிக்க முடியாதவர்கள் இங்கேதான் இருக்கிறார்கள்.
உலகத்தை முழுக்கப் பார்க்காமலேயே உலக வாழ்க்கை வெறுத்துவிட்டது என்று அலுத்துக் கொள்கிறோம். நாம் எத்தனை தூரம் பயணம் போகிறோமோ அந்த அளவுக்கு நம் பார்வையும் ஞானமும் விரியும். எந்த அளவுக்குப் புதிய புதிய நாகரிகங்களையும், கலாசாரங்களையும் தெரிந்து கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நம் அறிவும் புரிந்து கொள்ளும் தன்மையும் மேம்படும். நம் ஞானிகளும், முனிவர்களும் இந்தப் பரந்த தேசத்தைத் தாண்டியும் யாத்திரைகள் மேற்கொண்டதற்கு இதுவும் ஒரு காரணம்.
உலகின் பல்வேறு பகுதிகளுக்கு நான் பயணித்திருக்கிறேன். அப்படிச் சில அனுபவங்களை இப்போது பேசலாமா?
சில மாதங்களுக்கு முன்பு வாழ்வியல் பயிலரங்கம் நடத்துவதற்காக அமெரிக்கா சென்றிருந்தேன். எதிர்பாராதவிதமாக லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பாடாகியிருந்த ஒரு நிகழ்ச்சி இரத்தாகிவிட்டது. சரி, டிஸ்னி லேண்ட் போய்வரலாமே? என்று என் மாணவர்கள் என்னை அழைத்துப் போனார்கள்.
அங்கே ஒரு ரோலர்கோஸ்டரில்
நான் பயணம் செய்த அனுபவம்
பரவசமாக இருந்தது. நாங்கள் உட்கார்ந்திருந்த ஸிட்டில் பிடிமானமோ, ஸிட் பெல்ட்டோ இல்லை. கொஞ்சம் உஷாராகவே உட்கார வேண்டிய கட்டாயம். ரோலர்கோஸ்டர் ஒரு குலுக்கலுடன் புறப்பட்டு, நாங்கள் உட்கார்ந்திருந்த இருக்கை சர்ரென்று வானத்தில் ஏறியது. சரசரவென்று திருப்பங்களில் வளைந்து ஓடி, தடாலென்று சறுக்கிக் கொண்டு அதலபாதாளத்தில் கீழே சரிந்தது.
பரிசுகளையும், பாராட்டுக்களையும்
பெற வாழ்த்துகின்றோம்.
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு
அனுப்பி 250 ரூபாபரிசு பெறும் அ க. கமால்தீன், புன்னக்குடா வீதி,
சிறுகுடல் பெருங்கு அழைத்துக் கொண் வந்துவிடும் போலிரு அனுபவம். இருந்தா பயணத்தை ரசித்தே வரும் திருப்பங்க6ை அனுபவித்தேன். என் இந்தத் த்ரில் பயண லயித்துப் போனார்க பயணம் முடிந்து இறங்கியதுமே அத்த முகத்திலும் அப்படிே அவரவர் பயத்தைப் ஜோக்கடித்துக் கொ நிஜம்தானே. எதிர் திருப்பங்கள், தலை இவை எல்லாமே கொடுக்க வல்லவை வாழ்க்கையில் எதிர் ரோலர்கோஸ்டர் பே மகிழாமல் நொறுங்கி சாதாரண ஒரு | வந்தால்கூட, 'என் ( என்னைப் பழிவாங்கி அடுத்தவர்களைத் தி நமது தப்பை அப்பா 'அக்கா கொரங்கு போட்டுக்கொடுத்துட்ட புலம்புகிறோம்?
ஒட்டுமொத்தமாக ரோலர்கோஸ்டர் பய த்ரில்லான அனுபவே சந்தோஷமான அனு மாதிரிதான் வாழ்க்ை ரோலர்கோஸ்டர் மா; வாழ்க்கையில் வரும் தாழ்வுகளையும் ரசிக் கொண்டால் போதும், என் தாத்தா மை அரண்மனையில் பணி அவருடைய முக்கிய ராஜாவுடன் காட்டுக்கு செல்வது. வேட்டைய தாத்தா கில்லாடி 8ெ மிருகங்களைக் கொ
பெறும் 10 அதிர்
1. எஸ். ஏ. முகம்மது இபாஸ், அல்மினாபுரம், தில்லையடி
2. பூபதி தாமோதரம்பிள்ளை, தபால் கந்தோர் வீதி, ம
3. பைசுல் அமீனா ஜலில் 6IA1 மகாபுத்கமுவ, மு
4. எஸ். கோகுலன், இல. 30, பிள்ளையார் கோவில்
5. எம். ஐ. எம். முர்சித், 26IA சுமணராம வீதி, கல்
6. வி. பிரவினா, 43ஆவது ஒழுங்கை, கொழும்பு 06
1. ஜே. ஜோன்சன், போல்ஸ் வீதி, புத்தளம்
8. சா தனுஷியா, பெரிய கடை, மன்னார்.
9. இ. நல்லதம்பி, குருமண் காடு, வவுனியா,
10. சி. மதன், பிரதான வீதி, மட்டக்களப்பு
இடமிருந்து வலம்
1. முகம் என்றும் பொருள்படும்
13 14
(குழம்பியுள்ளது) 1. செல்வம் என்றும் கூறலாம்.
19 20
10. நதியொன்றின் பெயர். 13. இராசிகளில்
ஒன்று (குழம்பியுள்ளது). 19, (p66)6OTL
31 33
நடிகர் ஒருவர். 23. தீய வழிகளில்
3001200 க்கு முன்னர் வேண்டிய முகவரி :
க் கூப்பனில்
- -
குறுக்கெழுத்துப் போட்டி இல-204 தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772,
கொழும்பு.
தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில்
பிரசுரமாகும்.
୍]. 25, 31, 2007 |
(B at: 650 ing Saboi
கிடைக்கும்படி
செல்வம் சேர்க்கும் 2) LUTLLULÓ (திரும்பியுள்ளது). 27. பலர் கூடியிருந்து சாப்பிடும் இடம் (குழம்பியுள்ளது). 33. இறைநூல் என்றும் பொருள்படும் (குழம்பியுள்ளது)
அஞ்சலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். அனுப்ப
2O2
மேலிரு 1. சினேகா நடித்த தில் 2. இது தலைகாக்கும் 4. பாடல் என்றும் கூற 6. கதிரவன் (குழம்பியு 15. குழந்தைகளுக்கு நோய் (குழம்பியுள்ளது 23. சங்கீதத்திற்கு இது (குழம்பியுள்ளது). 28. பழங்காலத்தில் 8ெ ULUSTULg), 31. சாக்கு என்றும் பெ
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர் மாதிரிதான் வாழ்க்கை
லைத் துணைக்கு டு வாய்க்கே ந்தது அந்த லும் ரோலர்கோஸ்டர் ன். திடுக் திடுக்கென
ஆனந்தமாக
மாணவர்களும் த்தில் ரொம்பவே it.
கீழே னை பேர் யாரு சிரிப்பு பற்றி அவர்களே 0ண்டார்கள். ாராத திடீர் ழ்ே மாற்றங்கள் சந்தோஷம் தானே! பிறகு ஏன் ாராதது நடந்தால் ாலச் சிரித்து ப் போகிறோம்? ரான்ஸ்பர் மலதிகாரி
விட்டார் என்று ஏன் ,
ட்டுகிறோம். வீட்டில் சுட்டிக்காட்டினால்,
ா என்று ஏன்
ப் பார்த்தால் ணம் எப்படி ஒரு LDT. 2TGöluJT6)), பவமோ அது கயும் திரியே
உயர்வு கக் கற்றுக்
சூர் மகாராஜாவின்
பயமில்லாமல் அவர் சர்வசாதாரணமாக
வேட்டையாடுவார் என்று சொல்வார்கள்.
தாத்தா. கும்மிருட்டாக இருக்கும் காட்டுக்குள் வேட்டையாடப் போகிறீர்களே, உங்களுக்குப் பயமாக இருக்காதா? என்று சிறுவனாக இருந்த நான் அவரிடம் ஒரு முறை கேட்டேன்.
அடே பையா. வேட்டைக்குப் போவதே அந்த த்ரில்லுக்காகத்தானே! சிரித்தார் தாத்தா.
ஆமாம். வேட்டைக்குப் போவதென்பது அவருக்கு ஒரு ஜாலியான பொழுது போக்காகத்தான் இருந்திருக்கிறது. காடு எனபது பயங்கரமான பிரதேசம், எந்தப் புதரிலிருந்து எந்தக் காட்டுமிருகம் பாயுமோ. எதுவுமே தெரியாது. காட்டுக்குள் வேட்டையாடப் போவது திகிலான விஷயம். என்றாலும், ஏன் வேட்டையாடப் போகிறார்கள்?
எதிர்பாராத விஷயங்களை எதிர்கொள்வதில் மனிதனுக்கு எப்போதுமே ஓர் அலாதியான இன்பம். மகாராஜா தன் ஆட்களை அனுப்பி ஒரு புலியையோ, சிங்கத்தையோ பிடித்து வந்து மரத்தில் கட்டிவைக்கச் சொல்லி அதை அம்பு எய்து கொல்லமுடியும், ஆனால், அதில் என்ன பெரிய சந்தோஷமோ, த்ரில்லோ இருக்கிறது? எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத திசையில் இருந்து வரும்
யாற்றியவர். தாக்குதல்களை எதிர்கொண்டு வெற்றி
ഖങ്ങബ பெறுவதில்தானே முழுமையான வேட்டையாடச் 舰 தானே முழுை - 5 தில் என் சந்தோஷமும் திருப்தியும் கிடைக்கும்? ாடுவதில் என் அப்படிப் பார்த்தால் நம் 5ாடிய காட்டு வாம்க்கையம் LDATULU ந்சம் கூடப் ழககையும ஒரு
GTGOTITÄT,
666 fuit al. வீதி, அன்னமலை - 1 கிசை
த்துப் போட்டி
β)
ர்ளது). தாலில் ஏற்படும் ஒரு
தாய் போன்றது
ப்தியை அறிவிக்க இது
ருள்படும்.
Gud i DU Ur
Gr
17
22 23
18
2
攀 讓。彗°
மழை வரும் போலிருக்கிறதே!
அவன் காலநிலை அளந் து சொன்னான்.
மழை வந்தால்
என்ன?.வரட்டுமே அவள் சம்மதம் செய்தாள்.
அவர்கள் பாதங்கள் அந்தச் சாலையைச் சுருக்கக் கொண்டிருந்தன.
மின்னலும் இடியும் கலந்து உதிர்ந்தன.
வானம் அவிழ்ந்து கொட்டியது. அவர்களுக்கு ஒரு ஆலமரம் குடை கொடுத்தது.
தென்றல் குளிர்குடித்து அவளில் மோதியது.
அவன் கண்களால் அவளைக் கிள்ளினான்.
அவள் சுவாசத்தில் உஷ்ணம் பரவியது.
அவன் நரம்புகளில் வியர்வை ೭-ಜೆ-ರಾಘ
பார்வையால் அவளுக்கு வெப்பம் இறைத்தான் அவன்.
அந்த ஆலமரத்தின் தலையில் மேகம் அருவி செய்து கொண்டிருந்தது.
அந்த மழையை அவர்கள் புலன்கள் மறந்திருந்தன.
அவனுக்குள் மழை முளைத்தது. அவள் ஆசையால் நிரம்பிக் கிடந்தாள்.
மெளனம் அவர்களை வணங்க ஆரம்பித்தது.
மனங்கள் கோடிமொழிகளால் தழுவிக் கிடந்தன.
தாக்குதல்கள் வரும். அதை
”**ஆன (~"
வேட்டைதானே? எதிர்பாராத
நபர்களிடமிருந்து எதிர்பாராத நேரத்தில் சோதனைகள், நெருக்கடிகள் வரும்,
எதிர்கொள்வதில் சந்தோஷம்
இருக்கிறது. "ஐயோ. என் ஆருயிர்
நண்பன் இப்படி என்னை ஏமாற்றுவான்
s
என்று கனவிலும் நினைக்கவில்லையே! செழிப்பாக ஓடும் என்று நினைத்துத் தொடங்கிய வியாபாரம் இப்படி ஒரேயடியாகப் படுத்துவிட்டதே' என்றெல்லாம் வருத்தப்பட்டுப் புலம்புவதில் அர்த்தம் இல்லை.
வேட்டைக்குப் போகும் யாரும் 'இந்தப் புலி நான் ஏமாந்த நேரம் பார்த்து என் மீது பாய்ந்துவிட்டது. இது நீதியில்லை என்று புலம்பியதுண்டா?
வாழ்க்கையை ஒரு வேட்டையாக நினைத்துக் கொள்ளுங்கள். போராட்ட உத்வேகமும் புதிய உற்சாகமும் கிடைக்கும்.
ஆனந்தம் பிரவாகம் எடுக்கும்! >ܦܣ
சொர்க்கம்
அவன் அவளை விழிகளால் அழைத்தான்.
அவள் வெட்கம் வளர்த்தாள். அவன் அவள் பக்கத்தில் பூத்தான். அந்தப் பூவின் கைபற்றினான். அவளில் ஆயிரம் ரோஜாப் பூக்கள் எழுநதன.
அவன் அவள் சுவாசம் குடித்தான். அவனுடைய முச்சின் வெப்பம் விழுந்து அவள் நரம்புகள் துடித்தன.
அவளை இறுக அணைத்தான். அவர்களுக்கிடையே சவாசித்த காற்று முச்சுத்திணறி வெளியேறியது.
மழைத் துளிகள் அவர்களில் அமர்ந்து தரையில் வடிந்த போது வெந்நீரானது.
அவனின் மீசை அவள் பூமுகத்தை அடைந்தபோது அவள் உயிரில் வியர்வை உண்டானது.
அவனது உடல் சூட்டால் அவள் பூப்பு அடைந்தாள்.
அவள் நரம்புகளில் காதல் சுரந்தது. அவன் அவளுடைய மலர்க்கழுத்தில் முத்தம் விதைத்த போது, அவள் முச்சு சில நிமிடங்கள் நின்று இயங்கியது.
அப்பொழுது அவளில் உண்டான மின்சாரம் கண்டு மின்னலே தீப்பிடித்து எரிந்தது.
இருவரும் தரையை மெத்தையாக்க முயற்சிக்கும்போது பேரிடி காதைக் கஷ்டப்படுத்தியது.
அவன் திடீரென விடுதலையானான் தூக்கத்திலிருந்து,
வெளியே இடியும் மழையும் பூமியில் புணர்ந்தன அவனது கனவைப்போல,
V

Page 20
எதி வைத்த கான்தத்
அவள் அழுதுகொண்டிருந்தாள்.
அன்று இரவு முழுவதும் வைதேகியால் தூங்கவே முடியவில்லை. விடிந்தால் ஆனந் போய்விடுவான் என்ற ஆதங்கம் அவளுக்கு திருமணமாகி ஒரு கிழமை கூட ஆகாமலிருக்க, தன் கணவன் தன்னைவிட்டுச் செல்வதை நினைக்கும்போது அவளால் எப்படித்தான் தூங்க முடியும், தூக்கமின்றித் தவித்த கண்களிற்கு ஆறுதலளிக்கும் வகையில் வெளியே வந்தவள். முற்றத்திலிருந்து இருண்டு கிடந்த வானத்தை வெறித்துப் பார்த்தபடி மெளனமாகக் கண்ணீர் வடித்தாள். அவளால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத சில நிகழ்வுகளைக் கற்பனையில் நினைத்த போது ஓவெனக் கத்தவேண்டும் போல் இருந்தது.
காலை விடிந்ததும் ஆனந் எழுந்து சற்றும் வைதேகியைப் பற்றிக் கவலையில்லாமல் புறப்படுவதற்குத் தயாரானான். ஆனந் குளித்துவிட்டுச் சாப்பிட வந்தபோது வைதேகி அவனருகில் வந்தமர்ந்து அன்புடன் உணவைப்
I భ பரிமாறியபடியே என்னங்க.என்று இழுத்தவள் மீதியைச் சொல்ல முடியாமல் திண்டாடினாள்
"என்ன வைதேசி கொஞ்ச நாளைக்கு இப்படித்தான் இருக்கும் பிறகு எல்லாம் சரியாயிடும் நீ ஒண்டுக்கும் யோசிக்காம என்னை வழியனுப்பிவை" நான் போய் 6 மாசத்திலை உன்னைக் கூப்பிடுவேன் என்று அவள் கன்னத்தில் செல்லமாகக் கிள்ளி அவளைச் சமாதானப்படுத்தினான் ஆனந், வைதேகியால் ஒன்றுமே கூற முடியவில்லை. அன்று காலையே ஆனந் எல்லோரிடமும் விடைபெற்றுச் சென்றுவிட்டான்.
துன்னாலை என்ற அழகிய கிராமத்திலே வடிவேலுவுக்கும் கனகம்மாவிற்கும் முத்தபிள்ளையாகப் பிறந்தவளே வைதேகி இவளுக்குக் கீழே நான்கு பெண் பிள்ளைகள் இருந்தார்கள். வைதேகி க.பொ.த உயர்தரம் வரையும் படித்திருந்தாள் வடிவேலு ஐந்து பிள்ளைகளையும் வளர்ப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டார். அவர் ஒரு கூலித்தொழிலாளியாக இருந்தாலும் அக் கிராமத்திலே அவருக்கு 'கஷ்டத்திலும் கெளரவமாக வாழ்பவன்' என்ற
&
2.
எங்களுக்குரியவர் இெ
அதே பாடசாலையில் தமிழ் ஆசிரியையாய்
விழிகள் குளமாகி கண்ணீர் வெள்ளம் பாய கடமையாற்றுகிறாள். தமிழ் தமிழ் என்ற மனம் ரணப்பட்டு உயிரற்ற உடலாக இவனது தேடலில் தான் பொருட்சுவையும் வெளிப்படுகிறதா? கா: கட்டிலில் சாய்ந்திருந்தாள். அழுகையை சொற்சுவையுமான கவினின் கவிதைகள் வருவதல்ல ஒருவரே நிறுத்த முயற்சித்து தன் விரல்களால் சிக்கிக்கொண்டது. கவிதைகள் மட்டுமன்றி : :ள் கண்களுக்கு ஆறுதல் சொல்லியும், இந்தக் இவனது கவிப்பசிக்கு கவிதாவும் கொஞ்சமாய் கவரப்பட் தண்களைப் பாருங்களேன் குளங்கட்டிக் சிக்கிக்கொண்டாள். கவீனின் பெயரில் எங்கு வாழ்ந்தாலென்ன என் கொள்கின்றன மீண்டும் மீண்டும். எந்த ஆக்கமென்றாலும் தேடச்சொன்னது காதல் பிறக்கின்றதா?
"கiன் மட்டும் என்னை மனசு பத்திரிகைகள் இவளது பார்வையில் காதல் இல்லவிேல் வெறுத்துவிட்டால்" இந்த எண்ணங்கள் இருந்து தப்பியதில்லை. இப்படித்தான் தொடங்குவதே காமத் உதித்தது கவிதாவின் நெஞ்சத்தில் தான, ஒருமுறை பாராட்டுக் கடிதம் வரைந்தாள் என அவர்கள் தம்மை மீண்டும் கண்ணிர்த்துளியொன்று கன்னங்கள் கவிதா. இவள் சற்றும் எதிர்பார்க்காமல் இனக்கவர்ச்சியால் தா வழியே உருண்டோடி அவள் மடியில் பதில் கடிதம் வர, தொடர்ந்து இவள் எழுத, கண்டுகொள்கிறார்கள் வீழ்ந்துக் கிடக்கின்றது. 'கவின் தனியார் காலப்போக்கில் கவிதை மேலிருந்த பக்தி ஈர்ப்புதான் காதலாக t நிறுவனமொன்றில் கணக்காளனாகக் கவிஞன் மீது திரும்பி ரசிகையாகி, ரசிகை விஞ்ஞானிகள் ஆராய் கடமையாற்றுகிறான். தொழில் நேரம் நண்பியாகி, நண்பி காதலியுமானாள். காதல் பற்றிய கருத்து தவிர்ந்த நேரங்களில் கவிதை எழுதுவது எழுத்துக்களின் ஊர்வலத்தில் இந்த அன்பு மட்டுமே அதிக இவனின் பழக்கம், ஒரு கவிப்பித்தன். காதலர்கள் காணாமல் போனார்கள். தெய்வீகக் காதலும் உ பத்திரிகை, வானொலி என்று இவன் பெயர் கiனது எழுச்சிச் சிந்தனைகள், சமூகவியலாளர்கள் நி இடம்பெறாத இடமே இல்லை. பாராட்டுக் கற்பனைவளம், நல்ல நடத்தை, காட்டியுள்ளனர். எதுெ கடிதங்களும், மின்னஞ்சல்களும், கட்டுபாடுகள் இவையனைத்தையும் கiன் மேல் வைத்து தொலைபேசி குயில்களும் இவனை காகிதங்கள் வந்து கவிதாவிற்கு பெயரென்ன? காதலெ: எப்போதும் தொந்தரவு செய்பவை, கவின் சொன்னபின்தான் அவள் காதலிக்கவே வாழ்த்துக்கள், காத்தி என்ற பெயருக்கு தனிமரியாதையுமுண்டு தொடங்கினாள் முதலில் முகம் கண்டு இருக்கவேண்டுமென்று இப்படிப்பட்ட ஒரு எழுத்தாளன், ஏட்டில் பேசி பழகித் தான் காதல் வருமோ? சொல்வார்களே! அப்ே எழுதுவது போலவே நடக்கும் நல்லவன். கண்களில் பார்த்துத் தொடங்கி உள்ளத்தில் முறையும் எங்கள் கடி இவனை கணவனாக அடைய கவிதா எப்படி சங்கமிக்கும் காதலுக்கிடையில் மனதை தான் சந்திப்புகள். நீ
ஆசைபபடலாம. புரிந்து காதலில் இணைந்து இனிமேல் வாழ்த்துக்களென ஒவ்
கவிதா மீண்டும் தன்னையே பார்த்துக்கொள்ளப் போகும் கண்களை இறுதியில் எழுதியிருப் கேட்டுக்கொள்கிறாள். ஒருமுறை பற்றி என்ன சொல்வது கவிதா நினைத்துப் கடிகாரத்தைப் பார்த்தவளாய் இந்நேரம் என் பார்க்கிறாள். உண்மையில் காதலென்பது எதிர்பார்த்திருப்பேனே கடிதம் கவினின் கைகளில் தான் என்ன? காதலென்பது வெறும் தொற்றிக்கொண்டிருக்கும். இந்நிமிடம் காமமாய் இருந்தால் ஒரு விலைமாது கண்கலங்கியதும் அவ் அதனைப படித்திருப்பான். நேராக போதும். அதேநேரம் வெறும் அன்பு காற்று என் விழி இை கோபத்தோடு பாாகக வநது விடுவானோ? பரிமாற்றல் என்றால் ஒரு கழுதை போதும் சொல்லிவிட்டு போகுே இல்லை இனியொரு தொடர்பில்லையென என்று ஒரு ஆங்கிலப் புத்தகத்தில் சீண்டல்கள் என் காத இருந்துவிடுவானோ? என்று கடிவாளத்தைக் பார்த்திருக்கிறேன் (Loweismutual கத்திரித்துவிட்ட அவள் கற்பனைகள் Misunderstanding - 66 (S6) Eid GIG) கவின் மனதில் இருக்கு வானையும் தாண்டிச் சென்றது. அந்தத் மிஸ் அன்டஸ்டேன்டிங் என்று ஆங்கிலப் கடிதம் அவர் மனதைச் கடிதத்தில் அப்படியென்னதான் இருக்கிறது. புத்தம் ஒன்றில் இருந்ததே சில சிந்தனையின் சிறையில் எல்லாமே இருக்கிறதே என் வாழ்க்கையே ஓமோன்களின் தீவிர செயற்பாடு கவிதாவை, கவின் வந் இருக்கிறதே விம்மி விம்மி என்கின்றனர் விஞ்ஞானிகள், காதலென்பது () இல்லை தலையணையோடு அழுதாள அவள. 905 குறிப்பிட்ட வயது வந்ததும் நேரம் கடிதத்தை வாசி
கவிதா உயர்தரம் வரை படித்துவிட்டு வருவதல்ல. அது கூடவே பிறக்கின்றது. அவன் விழிகளும் நீர்
வாழ்த்துக்கள் கடிதம்
காத்திருப்புகள் கடிதம்
குறைந்ததில்லை. ஆன
நற் பெயர் கிடைத்திருந்தது வடிவேலுவைப்போலவே அவருடைய ஐந்து பிள்ளைகளும் வாழ்ந்து வந்தனர். குறிப்பாக அழகிலும் அடக்கத்திலும் வைதேகிக்கு நிகராக அக்கிராமத்திலே யாரும் இருக்கவில்லை.
அன்றொருநாள் அக்கிராமத்திலே நடைபெற்ற கோயில் திருவிழாவிற்கு வைதேகி தன் தங்கையுடன் சென்றிருந்தாள். கோயிலிலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் கூட்டம் நிறைந்து வழிந்தாலும் அழகு தேவதையாக வந்திருந்த வைதேகியை இரண்டு கண்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தன. அதை வைதேகி பொருட்படுத்தவில்லை. திருவிழா முடிந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருக்கையில் "அக்கா உங்களை யாரோ கூப்பிடினம்" தங்கையின் குரல் கேட்டுத் திரும்பிய வைதேகி தன்னை வைத்தகண் வாங்காமல் பார்த்த அதே இளைஞன் அருகில் வந்து ஹலோ.உங்கடை பேரென்ன? என்று கேட்டான், வைதேகி முறைத்துப் பார்த்துவிட்டுச்
| சென்றுவிட்டாள்
வீட்டுக்குச் சென்றவள் இதைப்பற்றி எதுவுமே கூறவில்லை. ஆனாலும் அன்று முழுக்க அந்த இளைஞனின் ஞாபகம்தான் அவளுக்கு
மறுநாள் காலை வீட்டுவாசலில் மணியடிக்கும் சத்தம் கேட்டு கேற்றடிக்குச் சென்றாள் வைதேகி கோயிலில் வைத்தகண் வாங்காமல் பார்த்த அதே இளைஞன் கேற்றடியில் படாரென கேற்றைச் சாத்திவிட்டு வந்துவிட்டாள். இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் மிகவும் ஆறுதலாக கேற்றைத் திறந்து வந்த அந்த இளைஞனை வைதேகியின் தாய் கண்டுவிட்டார்.
வாங்கோ தம்பி.என்ன வேணும் யாரையாவது தேடுறையளோ? எனக்கேட்ட கனம்மாவிற்கு உங்களோடை கொஞ்சம் கதைக்க வேணும் என்றவனைப் புரியாமல் பார்த்தவள் உள்ளே கூட்டிச் சென்று சாய்மனைக் கதிரையில் உட்கார வைத்தாள். அந்த நேரம் வடிவேலு இல்லாததால் "இருங்கோ தம்பி இவர் கடைக்குப் போனவர் இப்ப வந்திடுவார்" என்று கூறிவிட்டு அடுக்களைப்பக்கமாகச் சென்றுவிட்டாள். கனகம்மா தேநீருடன் வரவும் வடிவேலு கடையால் வரவும் சரியாக இருந்தது.
"இஞ்சாருங்கோ உங்களைத்தான் தம்பி ஏதோ உங்களோடை கதைக்க வேணுமாம்" என்று கனகம் சொல்லவே வடிவேலு திண்ணையில் வந்து அமர்ந்து GasTsiliff, 3.
அந்த இளைஞன் தான் வந்த விடயத்தை மிகவும் துணிச்சலுடனும் சாதுரியமாகவும் கூறத்தொடங்கினான். "ஐயா நான் உங்கட மகளை விரும்புறன்" என்றவன் பணிவாக எனது பெயர் ஆனந் நான் கனடாவில் நிரந்தர வதிவுரிமை பெற்றவன் எனது பெற்றோர் பக்கத்துக்
கிராமத்தில்தான் இருக்கினம் அவர்களைப் பார்த்திட்டுப்
போகலாம் எண்டுதான் வந்தனான். அதோட கல்யாண விசயமாயும்.என்று இழுத்தவன் உங்கடை மகளைச் செய்து தந்தா கலங்காமல் வைச்சிருப்பன், இதுக்கு மேலயும் ஏதும்
to
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

J
ர் என மனதில் தல், அவர் டும் போது ல் ஒருநாளில் டு பேசிப் பழகி ல் கொஞ்சம் டு இவரோடு | தோன்றுகையில் காமம் இல்லாத லை. காதல் நில்தான். காதலர்கள்
முதலில்
பிறகு இந்த லர்கின்றது. இது ஈசி செய்து தந்த எவ்வாறாயினும் மிருக்கும் சில -ண்டு என ரூபித்துக் பப்படியோ? நான் ள அன்புக்கு பதில் சந்திப்புகள், நப்புகள், சீண்டல்கள்
ஈரத்தில் கவிதாவை நினைத்துப்பார்த்தான். எவ்வளவு வலியிருக்க வேண்டும் அந்த சின்ன மனதில் அவளை அப்படியே மார்பில் அணைத்துத் தலைகோதி என்னை இத்தனை நாளாக நீ புரிந்துக்கொண்டது இவ்வளவு தானா? என்ற கண்டிப்போடு ஆறுதலாக அருகில் இருக்க வேண்டுமென்றது கவினின் மனசு, ஆனால் எங்கோ இருக்கிறாள். உன் முகவரி
%gر*ر
திரைபடங்களில் A பா ஒவ்வொரு தெரிந்த எனக்கு முகம் தெரியாதே த பரிமாற்றங்கள் எப்படியுன்னை கண்டுகொள்வேன் என் நலம் வாழ என் கண்மணியே என்று வருத்தத்துடன் புலம்பிய வொரு கடிதத்திலும் கவின், மீண்டும் அவளது கடிதத்தில் அவள் ாரே அவை கண்ணீர் பட்டு அழுத்தமாய் தெரியும் அந்த வரும் வரை நான் வரிகளை மீண்டும் படித்துப்பார்க்கிறான். அது தான் கவின், எல்லா ஆண்களுக்கும் தனக்கு
வராதபோது சிறிது ர் சுவாசித்த அதே
வரவேண்டிய மனைவி பற்றிய தனிக்கற்பனை இருக்கும் கண்கள்
மகளுக்கு ஆறுதல் இப்படியிருக்கணும் கூந்தல் ம அதுதான இப்படியிருக்கணும் என்றெல்லாம் ல் எந்தளவிலும் எக்கச்சக்கமான கற்பனைகள். நீங்கள் என்
ால் இதேயெண்ணம் மா? இல்லை அந்த
கெடுத்திடுமா?
மனதை பற்றிதான் உங்கள் எண்ணங்களை உருவகித்திருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும் இருந்தாலும் நீங்களும் சாதாரண
நான் அவசர அவசரமாய் ஸ்கூலுக்குப் பயணம் வைத்துக்கொண்டிருந்தபோது, பக்கத்தில் இருந்த விளக்கில் சேலை பற்றியெரிய நானும் சிக்கிக்கொண்டேன். ஒருவாறு அருகிலிருந்தோர் தீயையணைத்து என்னை காப்பாற்றிவிட்டனர். தீப் பற்றியதை கண்டு அலறிய நான் மயக்கமானேன். மீண்டும் பெரும் எரிச்சலோடு எழுந்து பார்க்கையில் மருத்துவமனையில்தான் இருந்தேன். அப்போது என் முகத்தை பார்த்த என்னாலேயே இது நான் தானா என்று நம்பமுடியவில்லை. கத்தி அழுது என்ன பயன்? வைத்தியர்களால் எரிகாயங்களைக் குணப்படுத்த முடிந்தது. என் மனக்காயம் இன்னும் ஆறவில்லை. இப்போ அதன் தழும்புகள் முகம் தொடங்கி உடல் முழுவதும் இருக்கிறது. இப்படியிருக்கையில் எம் நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கிறது. இதுவரை நாம் நேரில் பார்த்துக்கொள்ளவில்லை. நீங்கள் என்னை வந்து பார்த்த பின் முகத்தைத் திருப்பிக்கொண்டால் என்னால் தாங்கமுடியாது. எனவே உங்கள் முடிவை நீங்கள் தாராளமாய் சுதந்திரமாய் எடுங்கள். என்மேல் தயவுசெய்து பரிதாபப் படவேண்டாம். உங்கள் எந்த முடிவும் கடிதத்திலேயே தெரிவித்து விட்டீர்களானால், எதையும் ஏற்றுக்கொள்ள என்னை நான் தயார்படுத்திக்கொள்கிறேன். என்னை மணக்க விரும்பாவிட்டாலும் என்னை வெறுத்து விடாதீர்கள். உங்கள் மனதில் வாழும் அந்த அழகிய கவிதா அப்படியே இருக்கட்டும். காலம் முழுவதும் ஒரு கடிதம் மட்டும் வரைந்துவிடுங்கள். அந்த இன்பம் மட்டுமே எனக்குப் போதும், இப்படியெழுதப்பட்ட வரிகளும் வலிதாங்காமல் அழுதிருக்க வேண்டும். நீலவர்ணம் கொஞ்சம் தூக்கலாய் இருந்தது.
கவின் தன் பேனையை எடுத்து தன் கடிதத்தின் மேல்முனையில் ஒம் முருகப்பெருமான் துணையென்று ஆரம்பித்து என்றும் எனதன்பின் மனைவி கவிதாவிற்கு.என்று தொடர்ந்தான். எஜமான் எழுத நினைப்பது என்னவென்றறிந்த அவனது பேனை எதையும் அவனிடம் கேளாமல் தன் வேலையை மிகத் தீவிரமாக செய்யத்தொடங்கியது.
ல் கைதியான மனிதர்தானே எத்தனை
து விடுதலை பெண்களிருந்தாலும் என்னை தனியாக ா? கவின் இதே அடையாளம் காணமுடியும் உங்களால் த்து முடித்தான். எப்படி தெரியுமா? சில மாதங்களுக்கு முன் குளமாகின. இதே
T O தி O
தேவைப்பட்டால் எங்கடை வீட்டுக்கு வந்து கதைக்கலாம் எனக்கூறி தனது வீட்டு முகவரியையும் கொடுத்துவிட்டு விடைபெற்றுச் சென்றுவிட்டான்.
ஆனந்தின் குடும்பம் மிகவும் வசதியானது. பருத்தித்துறையில் சொந்த வீட்டுடன் காணி என்று ஏகப்பட்ட சொத்து, ஆனந்துக்கு இரண்டு தம்பியார் மட்டுமே 14 வயதில் வெளிநாடு சென்றவன் பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் திருமணத்துக்காக 14 வருடங்களின் பின்னர் சொந்த இடத்துக்கு வந்திருக்கிறான். நல்ல கட்டுமஸ்தான உடல்வாகை கொண்ட ஆனந்தை ஒரு ஆணழகன் என்று கூடச் சொல்லிவிடலாம். எல்லாவிதத்திலும் வைதேகிக்குப் பொருத்தமானவனாகவே இருந்தான்.
வெளிநாடு என்றவுடன் வைதேகிக்கு சற்றும் விருப்பமில்லை. இருந்தாலும் பெற்றோர் சொற்படி கேட்கவேண்டுமென்று நினைத்தாள். இதைவிட வெளிநாட்டு மாப்பிள்ளைக்குரிய சீதனமும் பெற்றோரிடம் இருக்கவில்லை. ஆனால் தாய் கனகம்மாவோ இஞ்சாரப்பா பெடியனைப்பார்த்தா நல்ல பொடியன் போல கிடக்கு அதைவிட குடும்பமும் வசதியானது போல தெரியுது கனடாவாமல்லே வடிவேலுவிடம் கண்களை அகல விரித்துக் கொண்டாள், வடிவேலு அமைதியாக, இஞ்சாரப்பா வெளிநாட்டு மாப்பிள்ளையெண்டாச் சும்மாவே எவ்வளவு சீதனம் கேட்கப்போறாங்களோ? என பெருமூச்சு விட்டுக்கொண்டார். அதற்குக் கனகம் நீங்க இங்கயிருந்து கற்பனை பண்ணாம பெடியன்ர வீட்டுக்குப் போய் கதைச்சுப் பாருங்கோவன் என்று ஒரேயடியாகக் கூறிவிட்டாள்.
வடிவேலு ஆனந்தின் வீட்டை ஒருவாறு கண்டுபிடித்து அவர்கள் வீட்டுக்குச் சென்றபோது அவர்கள் வீட்டில் அமோக வரவேற்பு இருந்தது. வடிவேலு, ஆனந் வைதேகியின் திருமண விடயம் பற்றிக் கதைத்தபோது ஆனந்தின் அப்பா என்ர மகனுக்கு உங்கடை மகளை நல்லா பிடிச்சுப் போட்டுதாம் செய்தா உங்கடை மகளைத்தான் செய்யிறது இல்லாட்டில் கல்யாணமே வேண்டாமெண்டெல்லோ சொல்லிப்போட்டான். அவனும் கனடாவிலிருந்து 14 வருசமாக் கஷ்டப்பட்டு வந்திருக்கிறான். அதாலை அவன்ர விருப்பப்படியே செய்யட்டும் என்று கூறியவரை நிமிர்ந்து பார்த்தார் வடிவேலு உடனே ஆனந்தின் அம்மா நீங்கள் சீதனமெண்டு ஒண்டும் கொடுக்க வேண்டாம் உங்கடை பிள்ளைக்கண்டு சந்தோசமா இரண்டு இலட்சம் காசை கொடுங்கோவன் வேற ஒண்டும் நாங்க எதிர்பார்க்கல்ல, இதைக் கேட்ட வடிவேலுவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ஒருவாறு அவர்களிடமிருந்து விடைபெற்றார் வடிவேலு s
மறுநாள் இது பற்றி பக்கத்துவிட்டுக் கந்தையாவிடம் கேட்டபோது, இஞ்சபார் வடிவேலு இது வலிய வந்த
ஜன. 25
கனடாவிற்குச் சென்றுவிட்டான்.
கடிதமே வைதேகிக்கு வந்தது கடிதம் கண்ட வைதேகியின்
இருப்பதை அறிந்து அவருடன் தொலைபேசியில் தொடர்பு
முதலே திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தந்தை
(யாவும் கற்பனை)
சம்பந்தம், அதோட கனடா மாப்பிள்ளை, இனி இப்பிடி ஒரு சம்பந்தம் வராது ஏதோ உன்னட்டை கிடக்கிறதைக் குடுத்துச் செய்து வை என்று கூறிவிட்டார். இதுபற்றி வைதேகியிடம் கேட்டபோது உங்கட விருப்பம்தான் என் விருப்பம் அப்பா என்று கூறிவிட்டாள். ------- வடிவேலு ஊரெல்லாம் கடன்பட்டு தானிருந்த வீட்டையும் விற்று 3 லட்சம் பணம் சேர்த்து ஆனந்துக்கும், வைதேகிக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார். திருமணம் முடிந்து ஒரு கிழமை கூட ஆகவில்லை ஆனந் வைதேகியை அவள் பெற்றோருடன் விட்டுவிட்டு
ஆனந் போய் மூன்று மாதங்களின் பிறகு ஒரேயொரு
மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இரவிரவாக பதிலெழுதி மறுநாட்காலையே ஆனந்திற்கு அனுப்பிவிட்டாள். ஆனால் அதன்பிறகு அவளுக்கு ஏமாற்றமே பதிலாக அமையுமென அவள் எதிர்பார்க்கவில்லை. - 3 ஆனந்போய் மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. வைதேகி ஒரு குழந்தைக்கும் தாயாகிவிட்டாள். ஆனால் ஆனந்தைப்பற்றி எதுவுமே தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தாள்.
பக்கத்து வீட்டு கலா அக்காவின் கணவர் கனடாவில்
கொண்டு தன் கணவனைப் பற்றி விசாரித்தபோது, மறைந்திருந்த உண்மைகள் பல வெளிவந்தன. ஆனந்
என்றும் தற்போது வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் தான் வேலை செய்யும் ஹோட்டலிலேயே ஆனந் வேலை செய்வதாகவும் கூறியதைக் கேட்டு வைதேகி திகைத்தாள்; இதைக்கண்ட வடிவேலு செய்வதறியாது துடித்தார்.
ஆனந்தின் பெற்றோரிடம் இதுபற்றிக் கேட்டபோது அவர்கள் மெளமாயிருந்தனர். தன் தலைவிதியை நொந்த வண்ணம் வீடு வந்த கந்தையா வீட்டு வாசலில் கடன்காரரும் வீட்டுவாடகைப் பணத்திற்காக வீட்டு உரிமையாளரும் நிற்பதைக் கண்டவர் அவ்விடத்திலேயே விழுந்துவிட்டார். அன்று விழுந்த கந்தையா திரும்ப எழும்பவேயில்லை. 漆
கந்தையா இறந்து மூன்று நாட்களாகிவிட்டன. கனகம்மா செய்வதறியாது திகைத்தாள். தன் நான்கு பிள்ளைகளையும் எப்படிக் கரைசேர்ப்பது என்று முழித்தாள். வைதேகி ஒரு முலையில் தன் குழந்தையை அணைத்தபடி அழுதுகொண்டிருப்பதைப் பார்க்கின்றபோது பெற்ற வயிறு பற்றி எரிந்தது. கனகம்மா வெளியில் வந்து வானத்தை வெறித்துப் பார்த்தபடி முற்றத்திலே குந்தி விட்டாள்
ஆனாலும் தன் ஆனந் அப்படிச் செய்திருப்பான் என்பதை வைதேகியால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. எந்தக் காலத்திலும் தன்னைத் தேடி ஆனந் வருவான் என்ற நம்பிக்கையில் வைதேகி காத்திருக்கிறாள்.
(யாவும் கற்பனை)
31, 2007

Page 21
  

Page 22
O O O O C Ga FTI gasgas a FILGo
ரசிகர் ஒருவரால் இந்திய அணிப் செப்பலைத் தாக்கியவரை பொலிசார் கைது பயிற்றுவிப்பாளர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் செய்து ஜிப்பில் கொண்டு செல்லும் போது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து 'செப்பல் வெளியேறு', 'ஒரிஸாவைச் சேர்ந்த இந்தியக் கிரிக்கெட் வீரர்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கிந்திய - இந்திய அணிகளுக்கிடையிலான நான்கு, ஒருநாள் போட்டிகள் இந்தியாவில் நடக்கிறது. இரண்டாவது போட்டி 24, 01, 07 அன்று ஒரிஸா மாநிலம் கட்டாக்கில் நடந்தது. இப்போட்டியில் கலந்து கொள்ளும் இரு அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் 22, 01.07 அன்று புவனேஸ்வர் வந்தடைந்தனர். அப்போது பத்திரிகையாளர், போட்டோ கிராபர்கள் செப்பலைச் சூழ்ந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் கூட்டத்திலிருந்து வந்த ஒருவர் செப்பலைத் தாக்கினார். இதில் அவருக்குக் காயம் எதுவும் ஏற்படவில்லை. உடனடியாகப் பொலிஸார் அவரைக் கைது செய்தனர். அவரிடம் விசாரணை செய்ததில் அவர் பெயர் பிராஞ்சி மகாராணா எனத் தெரியவந்தது. அவர் கலிங்கா சேனா என்னும் இயக்கத்தைச் சேர்ந்தவர். இவர் இந்திய அணியில் ஒரிஸா வீரர்களைச் சேர்க்காததற்காக மொகந்தி, சிவ்கந்தர் தாஸை இந்திய அணியில் செப்பலைத் தாக்கியுள்ளார். ஏன் சேர்க்கவில்லை' எனவும் கோஷங்கள் எழுப்பினார். செப்பல் மற்றும் வசதி இந்திய கிரிக்கெட் போர்டை
எதிர்த்து கலிங்கா சேனாவைச் திருமணத்துக்கு வருபவர்களுக்கும் எல்லா வசதியுடன் சேர்ந்த 50 பேர் போராட்டம் கூடிய முழு வீடு குறைந்த வாடகைக்குக் கிடைக்கும். நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.
திருமணத்துக்கு வருபவர்களுக்கு, திருமணத்துக்கு இருப்பினும், பொலிசார்
ವಿವಿ * இவர்களை முன்கூட்டியே 5L6 60.006) 6) OU 8ᎨᏓII 6TD மற்றும் ே ຫຼິ ಛಿ?ப்படுத்தினர். జిన్లి மேலும் விபரத்துக்கு:- துேக்குள் நளை
எந்த நேரமும் தொடர்பு கொள்ள வசதியாக கைத் தொலைபேசி எண்: ಙ್ :துளளாா.
00,65,97614941 என்ற எண்ணில் அப்புவிடம் தொடர்பு கொள்ளவும். கண்காணிப்பாளர் தாகூர் LINGAM WEDDING SERVICES annosuses, "Qasibualib 153, Jalan Jarak, , Singapore 809281 || 5Ójö35| LD517 JT600TT6îILLb
வசி. வசி. வசி. வசி. வசி. வசி. வசி. சி. வசி. வசி.
LIGIÚILMyGIG MGM égésippi LOGOGDUITS
nialiumnii
உள்நாட்டு, வெளி நாட்டு அன்பர்களுக்கு சேவை செய்து அருள் அளிப்பர்.
நாம் வாழம்வாழ்க்கையில்பலபிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். அறிவிருந்துவிடுபடுவதே
எங்களின் நோக்கம். இப்படிப்பட்ட பிரச்சினைகளிலிருந்து விடுப்பட இருதடவை.
யோசிக்காமால் என்னை சந்தித்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம் என்பதை உறுதி செய்கிறேன்.
பார்த்தப் பார்த்தக் கொண்டிரதிர்கர் மன நம்பிக்கையோடு செப்த கொள்ளுங்கள். இன்றே சுவாமியவர்களைச் சந்தியுங்கள் தொலைபேசி மூலம் பேகங்கள். அல்லது முத்திரையுடன் கடித LIGUtiLTIJGIGIUGTulei) உறையொன்றை அனுப்புங்கள்.
காலை 8.00 மாலை 6.00 வீடு, வியாபார விருத்தி * விவசாய விருத்தி
'. 'நோய் நொடி சுகப்படுத்தல் நெடுஞசாலை காரியாலயத்திற்கருகில் 磷 ட்டுபிரிந்த கணவன் மனைவியர் மீண்டும் ஒன்று
1. ຕິດmm 3 J. IDLநேர்சிங் ஹோம் மேல் பாதை *தாமதிக்கும் திருமணம் விரைவில் நிறைவேற.
ஞாயிறு விடுமுறை "குழந்தைப் பாக்கியம் கிட்ட
கவனிக்கவும். *விலைபோகாத காணிகள் விற்பனையாக
s *எல்லா பரீட்சைகளிலும் சித்திபெற காயாடி வெளிநாட்டவருக்கு விசேட ஏற்பாடுகள்|*ஜாதகம் பார்ப்பது முதல் சகல ஜோதிட ನಟ್ಟರು
List agm. e., +94-572232441 9 p63. ಟ್ಯரீட்சை செய்தல் *ាj65អ៊ិ866
+94.773227005 அகற்றுதல்
Giglion a Tuil élelöG
PO Box 2, BANDARAWELA JUGOSLIJ6600GT i Regd. No, UAB 99183
중
te, 07-3227.005 057 2224,59-92078-522468 Fax. 05-22324.4
Website : Sharmasami.com Sribathrakalliaman templeOyahoo.com வசி. வசி. வசி. வசி. வசி. வசி. வசி. வசி. வசி. வசி. வசி.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எண்களின் பலன்கள் எப்படி?
* 1. ଶୈଷ୍ଣା | 2 ଶଙ୍ଖା * 3 66লা - 4 ឆ្នា 5 எண் 6 எண் ချွံ : #ဒ္ဓိ၊ ဋီtုက္ကုက္ကို 8 Gigi ğTOJ GOTLö: DIVIS AG AN
4 6-箕
ஸ்போர்ட்ஸ்
போர்ட்ஸ் போர்
விசாரணை செய்து வருகிறோம். அவர் எவ்வாறு விமான நிலையத்துக்குள் நுழைந்தார் என்பதைக் கண்டறிவோம்” என்றார். மகாராணா மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
செப்பல் மீது நடந்த இந்த தாக்குதலால் இந்திய கிரிக்கெட் போர்ட் கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இதுபற்றி போர்ட் செயலர் நிரஞ்சன் ஷா கூறுகையில், "இச்சம்பவம்
பிறப்பெண் 8, a
8, 17, 26 போன்ற திகதிகளில் பிறந்து, பிறந்த குறித்து செப்பலுடன் ஆலோசித்தேன். இது திகதி, மாதம், வருடம் ஆகிய இம்மூன்றையும் கூட்டி குறித்து வேறு எதுவும் கூற விரும்பவில்லை. வருகின்ற கூட்டு எண்ணாகிய உயிர் எண் 1 வருமேயா பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்த ஒரிஸா னால், இவர்கள் சனி, கேது போன்ற ஆதிக்கத்தில் கிரிக்கெட் சங்கத்திடம் கோரியுள்ளோம்” என்றார். பிறந்தவர்களாவர்.
செப்பலுக்கும் இந்திய ரசிகர்களுக்கும் ஓரளவு உயரமானவர்களாகவும், சிலர் குள்ளமானவர் ஏழாம் பொருத்தமாக" உள்ளது. கடந்த 2005 களாகவும் முன் பற்கள் சிறிது பெரிதானவையாகவும் இல் கொல்கத்தாவில் நடநத ஒரு நாள பெற்று காட்சியளிப்பர். எதையோ சிந்தனை செய்து போட்டியின் போது கங்குலியின் ரசிகர்கள் கொண்டிருப்பவர் போல் முகம் தோற்
- - - - - டிருப்பவர் போல் முகம் தோற்றமளிக்கும். இவர்கள் செப்பலை வெறுப்பேற்றினர். இவர்களை மனம் அடிக்க சோர்ந்து பின் தெளிவடையும் திடீரென் நோக்கிச் செப்பல் நடுவிரலைக் காண்பிக்க C டிககடி சோநது பன மத సీళ #? ரனறு பெரும் சர்ச்சை வெடித்தது. நாட்டின் கிழக்குப் பிதவியி வாடும் இவர்கள் LTL90 50 பகுதியில் உள்ள ரசிகர்கள் செப்பலின் மீது கவலையைக் கூறாது மனதில் வைத்தே புழுங்குவர். ஒருவிதமான வெறுப்பில் உள்ளனர். மேற்கு | oಖಖ ಊ கொண்ட இவர்களுக்கு அடிக்கடி வங்கத்தில் உள்ளவர்கள் முன்பு கங்குலி சோதனை வருவதால் தன் விதியை நினைத்து நொந்து நீக்கப்பட்டதற்குச் செப்பல் தான் காரணம் என கொள்ளுவர்.ஆனால் பெயர் நன்றாக அமைந்து விட்டால் நினைக்கின்றனர். இவர்கள் வரிசையில் இப்போது இவர்கள் போடுகின்ற திட்டமெல்லாம் வெற்றி பெற்று ஒரிஸா ரசிகர்களும் செப்பல் மீது 'கை' செல்வச் செழிப்புடன் சிறந்து விளங்குவர். இவர்களது வைத்துள்ளனர். நேற்றைய சம்பவத்தின் போது மனம் அழகான மலைப்பிரதேசங்களையும், பசுமையான கிரிக்கெட் பைத்தியம் பிடித்த மகாராணா என்ற இயற்கைக் காட்சிகளையும், பல்வேறு மிருகங்களையும், ரசிகர் செப்பலை நோக்கி திடீரென ஒடி நீர்த்தேக்கங்களையும், நீர் வீழ்ச்சிகளையும் கண்டு மகிழ்ச்சி வந்துள்ளார். அணியின் பயிற்றுவிப்பாளரான கொள்ளும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசத் செப்பல் பஸ்ஸில் ஏறப் போகும்போது அவரைத் தெரியாத நல்ல இதயம் பெற்றவர்கள் தடுத்து கன்னத்தில் பளார் என அறைந்ததாகக் சில நேரங்களில் தனிமையில் இருந்து சிந்தித்துக் கூறப்படுகிறது. சிலர் முதுகில் அடிதததாகச கொண்டிருப்பர் கலை, கலாசாரம், பண்பாடு, சமயம் சொல்கின்றனர். இதனால் அதிர்ந்து போன போன்றவற்றில் பிடிப்புக் கொண்ட தெளிவான சிந்தனை செப்பல் தட்டுத் தடுமாறி எழுந்துள்ளார் எனவும் 1ாளர் இவர் என்றால் மிகையாகாது. இன்னும் சிலர் தகவல்கள் வெளியாகியுள்ளன. எழுத்தாலும், பேச்சாலும் புகழ் அடைகின்றனர். சில E--நேரங்களில் இவர்களுக்கு முன்கோபம் வருவதாலும், C D E LA GOODDD LLD - - - மனக்குழப்பம் வருவதாலும் மற்றவர்களுக்கு இவர்களைப் 06ஆம் பக்கத் தொடர்ச்சி. ற்றி அபிப்பிராய பேதம் வந்து விடுகிறது.
ஒரு குட்டிக்கதை ஞாபகம் வருகிறது. us சோதனைகளைக் கடந்து வருவதால் அனுபவம் அப்பாவின் தலைமுடியில் ஓரிரு வெள்ளை நிறைந்த மனிதராக இருப்பர். கலகலபபாகப பேசும் முடிகள் தெரிவதைக் கண்டு மகன் கேட்கிறான் இவர்கள் திடீரென்று அமைதியாகச் சிந்தித்துக் கொண்டே அப்பா ஏன் உங்களுக்கு முடி நரைத்து இருப்பர். இவர்களுக்குப் பெயர் நல்ல எண்ணில் 99 மைங்கவிட்டால் நல்ல அரோக்கியம், நல்ல மனைவி இருக்கிறது.” நதுவ நலல ஆரோககயம, ந ::့ဖူး"+; நீ ஏதாவது தப்புச்செய்தால் ஒரு தரப்புக்கு E. குழநதைகள, நிறைந்த செல்வம் ஆகியவற்றைப் ஒரு முடி வீதமாக எனக்கு முடி நரைக்கும் பெற்றுச் சிறப்பாக வாழவா. ----------------------- என்கிறார் அப்பா, ஆனால் பெயர் நன்றாக அமையாவிட்டால் குடும்ப மகன் வானத்தைப்பார்த்தபடி சிந்திக்கிறான். வாழ்க்கை குழப்பம் மிகுந்த வாழ்க்கையாகவும், சிலருக்
“என்ன இப்படி யோசிக்கிறீர்.” குப் பணம் சம்பாதிப்பது மிகக் கஷ்டமாகவும், இன்னும் "இல்லையப்பா தாத்தாவுக்கு எப்படி எல்லா சிலருக்கு ஆரோக்கியம் கெட்டும் மனவேதனையால் முடியும் நரைத்தது என்பதைப் பற்றி வாடுவர் இதனால் பெயரைப் பொருத்தமான நல்ல யோசிக்கிறேன்” என்றானாம் மகன். வாழ்க்கை எண்களில் அமைத்துக் கொண்டு மேற்குறிப்பிட்ட கெட்ட
அப்படித்தான். பலன்களிலிருந்து விடுபட்டுச் சிறப்புடன் வாழலாம்.
நேற்றைய இளமை - இன்றைய முதுமை, இந்த எண்ணிக்கையில் பிறந்த பலர் டாக்டர்களா இன்றைய இளமை - நாளைய முதுமை, கவும், வழக்கறிஞர்களாகவும், இஞ்சினியர்களாகவும்,
சிலர் எப்போதும் தப்புகணக்குத்தான் நல்லாசிரியர்களாகவும், உத்தியோகஸ்தர்களாகவும் பார்ப்பார்கள். வயசாளியாக இருக்கிறார் இன்னும் சிலர் தொழில் அதிபர்களாகவும் வாழ்கின்றனர். அவருக்கு எல்லாம் தெரியும் என்று ஆனால் இவர்களுக்குப் பெயர் நன்றாக அமையாவிட்டால் சொல்வார்கள். முடி நரைத்தால் மட்டும் அறிவு பொருளாதார வசதி இருந்தாலும், குடும்ப வாழ்க்கையோ,
ஒட்டிக் கொள்ளுமா என்று எனக்கு ஆரோக்கிய நிலையோ கெட்டு விடுகிறது. இதனால் எண்ணத்தோன்றும் மூளை நரைக்காதவர்கள் !: நல்ல எண்களில் அமைத்துக் முடி நரைத்ததற்காக புகழ்படக் கூடாது. காளவது சிறபபாகும, w
எனக்கும் முதுமை வரும், இப்போது தொழில் இரும்பு சம்பந்தமான அனைத்துத் தொழி எழுதிய இதே கருத்துக்கள் பற்றி i.e. காண்ட்ராக்ட், ஏஜென்சீஸ், புத்தகம் வெளியிடுதல் வேறுவிதமான அபிப்பிராயங்கள் தோன்றும். எழுத்து, பேச்சு போன்றவற்றாலும் முன்னேற்றம் பெறலாம். எனக்கு நானே சுயவிமர்சனம் oುಳ್ಯ கொள்ள ಬ್ಲೀ ஏற்றவையே } வேண்டிய சூழலை வாழ்க்கை என் மீது நோய: இநத எணணககைககாராகளுககு மனநோய சுமத்தும் ஆனால் வெற்றுஜடமாக என் பைல்ஸ், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், பல்வலி, முதுமை என்னை அடையாளப்படுத்தி வயிற்றுவலி போன்றவைகள் வந்து நீங்கும். விடக்கூடாது என்பதுதான் என் பெயர் அமைக்கும் முறை சனி, கேது போன்ற கவலையெல்லாம். பிறவிப்பயன் எய்யாத ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு புதன், சுக்கிரன் மரணம் நிகழ்ந்து விடக்கூடாது, படைத்தவர்கள் ஆதிக்கமான 14, 23, 32, 41, 50, 59, 77, 15, 24, 33,42, என் தாய் தந்தையர்கள் என்றாலும், என் 51, 60, 69 போன்ற எண்களில் பெயரை அமைத்துக் ஜனனத்தின் நோக்கம் இன்னொன்றாக ©ಹಿಗ್ದರು. - இருக்கலாம். மனிதப் பிறவியின் நோக்கம் பின்பற்ற வேண்டியவை ಪ್ರ್ಯ- ಇಂ. முதுமையை நான் : : 5, 6. 4, 23: 6, 15, 24 விரும்புகிறேன். இன்னொரு புதுச் சமூகத்துக்கு GLITELDIT601 355,567 - 5, 14, 23, 6, 15, X8 ஒரு வழிகாட்டியாக அனுபவங்களைச் சுமக்கும் யோகமான மோதிரக்கல் நீலக்கல், வைடுரியம், முதுமையாக நான் வாழ வேண்டிய கடமை மூன்ஸ்டோன், முத்து
எனக்கிருக்கிறிது. ஒவ்வொருவருக்கும் ஒரு யோகமான நிறம் நீலம், மஞ்சள், பச்சை கடமை இருக்கிறது. அதை நிறைவேற்றாதோர் ஆகாத திகதி 8, 17, 26, 9, 18, 27 பூமியின் மடியில் வெற்றுக் கூடுகள் தான். ஆகாத நிறம் கறுப்பு, சிவப்பு மனிதப் பிறவி எடுத்தோம், மனிதனாக குறிப்பு: 8, 17, 26 போன்ற திகதிகளில் தாங்களாக மரணிப்போம், நிச்சயமில்லாத பிறப்புக்கும், 9. காரியத்தைச் செய்யக் கூடாது. ஆனால் எதிர்பாராத நிச்சயமான மரணத்துக்குமிடையில் நன்மை அளிக்கவல்லது. வாழ்க்கையை அர்த்தப்படுத்துவோம். அடுத்த வாரம் பிறப்பெண் 8 கூட்டெண் 8 பற்றிப் பார்ப்போம்!
յու06vi
DJತಿ 23). 25 - 31 2007

Page 23
KOOOOOOOOOOC
இந்தச் சந்திப்புகளின் விளைவாக, ஆயுதக் குறைப்பு உடன்படிக்கை 1987இல் கையெழுத்தானது. இது இந்தச் சந்திப்புக்களினால் ஏற்பட்ட ஒரு மகத்தான பலன் ஆகும். பெரிய வல்லரசுகள் குவித்து வைத்திருந்த ஏராளமான அணு ஆயுதங்களை உண்மையில் குறைப்பதற்கு உதவிய முதல் உடன்படிக்கை இதுதான். உண்மையில், இதன் மூலம் நடுத்தர தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை வகை (Medium -Range Missiles) (p(p6 gub முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது.
உலக நெருக்கடிகளைக் குறைக்க கொர்பச்சேவ் மேற்கொண்ட மற்றுமொரு நடவடிக்கை, ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் படைகளை அகற்றிவிட அவர் எடுத்த முடிவாகும். சோவியத் படை 1979 இல் ஆப்கானிஸ்தான் மீது
భం
படையெடுத்திருந்தது. அப்போது பிரஷ்னேவ் ஆட்சி புரிந்து வந்தார். அந்தப் படையெடுப்பின் போது, முதலில் சோவியத் படைகளுக்குக் கணிசமான வெற்றி கிடைத்தது. ஆனால், சோவியத் விமானப் படையின் வல்லமையை வெகுவாகக் குறைத்த ஸ்டிங்கர் என்ற தரையிலிருந்து சென்று, தரை இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகளை ஆப்கன் கொரில்லாப் படையினருக்கு வழங்க ரீகன் முடிவெடுத்த பிறகு, நிலைமை மாறியது. சோவியத் படையினர் ஒரு நீண்ட முடிவடையாத போரில் சிக்கிக் கொண்டனர். ஆப்கானிஸ்தான் மீது சோவியத் படையெடுத்ததை வெளியுலகம் வன்மையாகக் கண்டித்தது. இந்தப் போருக்கு அபரிமிதமாகச் செலவாகியது. நாட்டு மக்களும் இப்போரை அடியோடு வெறுத்தனர். பிரஷ்னேவும், ஆண்ட்ரோப்போவும், செர்னெங்கோவும் (முதலில் கொர்பச்சேவும்கூட) ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை விலக்கிக் கொள்ள விரும்பவில்லை. இதனால் சோவியத் ஒன்றியத்துக்குப் பெருத்த அவமானம் உண்டாகும் என அவர்கள் கருதினார்கள். எனினும், இறுதியாக கொர்பச்சோவ் தமது இழப்புகளைக் குறைக்க முடிவு செய்தார்.
சோவியத் படைகள் அனைத்தையும் திரும்ப அழைத்துக் கொள்ள வகை செய்யும் ஓர் உடன்படிக்கையில் 1988 இல் கையெழுத்திட்டார். (படைகளை விலக்கிக் கொள்வதற்கு ஒப்புக் கொண்ட திகதியான 1989 பெப்ரவரியில் சோவியத் படைகள் முற்றிலுமாக வெளியேறின).
வெளிநாட்டுக் கொள்கையில் இந்த மாற்றங்கள் திடீரென ஏற்பட்டன. ஆனால், கொர்பச்சேவின் முயற்சிகளில் பெரும்பாலானவை உள்நாட்டுச் சிக்கல்கள் தொடர்புடையனவாகவே இருந்தன. தொடக்கத்திலிருந்தே சோவியத் பொருளாதாரத்தின் மிக மோசமான சாதனையைச் சீர்படுத்த மறுகட்டமைப்பு (Perestroka ) என்ற ஒரு பெரிய திட்டம் (Restructuring ) தேவை
எனக் கருதினார். இந்த மறு கட்டமைப்புத்
திட்டத்தின் ஒரு பகுதியாக,
நடைமுறையில் சோவியத் அரசாங்கத்தைத் தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த)
क्षं
r 
பொதுவுடைமைக் கட்சியின் அதிகாரம், கொர்பச்சேவ் ஆட்சியின் கீழ் வெகுவாகக் குறைக்கப்பட்டது. பொருளாதார நிலையில் சில துறைகளில், தனியார் தொழில் முயற்சிகள் சட்டபூர்வமாக்கப்பட்டன.
தாம் மார்க்ஸ் - லெனின் தீவிர ஆதரவாளர் என்றும், சம தர்மக் கோட்பாட்டில் (Socialism) உறுதியான நம்பிக்கையுடையவர் என்றும் கொர்பச்சேவ் எப்போதுமே வலியுறுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவுடைமை அமைப்பு இன்னும் சிறப்பாகச் செயற்படும் வகையில்
E55 GT2.ñGuai
N மேடம் (அச்சுலினி,
\ பரணி கார்த்திகை
முதற்கால்) தொழில் பேறு உயர்ந்த நிலை, மனமகிழ்ச்சி, பெரியோர் உதவி பிரயாணக் கஷ்டம், தேகசுகக் குறைவு, குடும்ப நன்மை, உத்தியோகப் பயம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர்க் கல்வி குழப்பம், சோம்பல் தன்மை, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 04
காரியானுகூலம் தூர இடப்பயணம், மனக்குறை நீங்கும், வெளியிட வாழ்க்கை உயர்ந்தோர் நட்பு குடும்பப் பொறுப்பு உத்தியோக அலைச்சல், மனப்பயம், மாணவர்க் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் புதன்,
EE30.2006 GENI)
மிதுனம் (மிருகசித்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்) தொழில் நன்மை,
D. O. O. O. O. O. O. O. O. O. O. O. O.O. O. O. O. O. O (
அதனைச் சீர்திருத்து குறிக்கோள் என்று அ
அவர் மேற்கொன மிகவும் புரட்சிகரமான É606i' (Glasnost) 67 ஆகும். இக்கொள்கை கொர்பச்சேவ் உருவா அரசாங்கத்தின் நடவ மக்கள் தொடர்பான உள்ளங்கை நெல்லி: மறைவின்றி, வெளிப்பு வேண்டும் என்பது 'ெ கொள்கையின் ஒரு ( அம்சமாகும். அரசியல் தனி மனிதர்கள் அல் சுதந்திரமாக விவாதிப் இக்கொள்கையின் மற் கருத்துகளை வெளியி ஆண்டுகளுக்கு முன்
தண்டனையை (ஸ்டா
மரண தண்டனையை வரவழைத்திருக்கும். வெளிப்படை நிலைக் அத்தகைய கருத்து ெ
சாதரணமாக நடந்தது
கொள்கைகளையும், ! கட்சியையும், அரசு உ அதிகாரிகளையும், ஏ கொர்பச்சேவையுங்கூl கடுமையாக விமர்சித்
சோவியத் ஒன்றிய
மயமாக்குவதில் மற்ெ
நடவடிக்கை 1989 இ6 மேற்கொள்ளப்பட்டது. சோவியத் நாடாளுமனி மக்களவைக்குப் (C0 Deputies) Gung LDi தேர்தல்கள் (Popular மேலை நாட்டினரின்
சுதந்திரமான இல்லை. ஏெ போட்டியிட்ட 90% பேர் அ
நெருக்கமாக நடந்த எனலாம்.
இத்தேர்தல்களின் அனுமதித்த அளவுக்கு கட்சி மீது நம்பிக்கை கூறும் ஒரு வாக்களிப் கட்சியின் பழம்பெரும் (போட்டியின்றி வெற்றி
இத்தேர்தலில் தோல்வி
கட்சியைப் பகிரங்கமா பல தலைவர்கள் பெ
பெற்றனர்.
சிங்கம் முகம் !!!ỉ, உத்தரத்து முதற் கால்) தொழில் மாற்றம் கடன் சுமை மனக்குழப்பம் மறைமுக எதிர்ப்பு பெரியோர் உதவி புதிய முயற்சி களி குடும்பத் தொல்லை, பிள்ளைகளால் கவலை, யே உத்தியோக அலைச்சல், மேலதிகாரிகள் 眶 உதவி மாணவர்க் கல்வி மந்தம், விவசாயிகள், &à வியாபாரிகள் குறைந்த இலாபம் 翅 அதிர்ஷ் நாள் செவ்வாய் அதி அதிர்ஷ் இலக்கம் (4 அதி
அதிர்ஷ்ட இலக்கம்:
கர்க்ககம் (புனர்பூசத்து நாலாங் கால், பூசம், ஆயிலியம்) iss தொழில் நன்மை, காரியானுகூலம், மனக்குறை நீங்கும், உயர்ந்த எண்ணம் வெளியிடப் பயணம், குடும்பக் கலகம், உத்தியோகப் பயம், மேலதிகாரிகள் உதவி மாணவர்க் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம், அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 01
இடம் (கார்த்திகைப் பின் முக்கால், ரோகிணி, மிருக#டத்து முன்னரை) தொழிற் பகை விண் மனஸ்தாபம், கடன்பயம், உறவினர் உபத்திரம் மனக்குறை நீங்கும் பிரயான மிகுதி குடும்பப் பாரம், பிள்ளைகளால் தொல்லை, உத்தியோகப் பொறுப்பு மேலதிகாரிகள் உதவி மாணவர்க் கல்வி மந்தம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் .ே
கால், அத்தம், சித்திரையின் முன்னரை)
கன்னி (உத்தரத்துப் பின் (
தொழில் கஷ்டம் செலவு மிகுதி கடன் தொல்லை, மனக்குழப்பம் பெரியேர் சகாயம் குடும்பப் பாரம், பிள்ளைகள் தொல்லை. "
உத்திர்ே சிரமம்,மேலதிகாரிகள் உதவி ே மாணவர்க் கல்வி மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ் நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் .ே
23). 25.31, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

:
வ் காதிலை ஆகந்தசாமி
வது மட்டும் எனது f - 3:36. Y Neg C3b logind and 6obago அவர் கூறினார். శ్లో -)
ன்ட சீர்திருத்தங்களில் து வெளிப்படை
9 நான் சொல்வ தெல்லாம் பொய். 6 பொய்யைத் தவிர
வேறொன்றுமில்லை காதில பூ கந்தசாமி
ன்னும் கொள்கையே
யை 1986 இல்
க்கினார். b பொது வணக்கமுங்கோ டிககைகளும, பொது ۔ ۔ ۔ நிகழ்ச்சிகளும் திருகோணமலையில காட்டுத் தீ
தன் போல் ஒளிவு போலை ஒரு கதை பற்றிக்கொண்டு 60LLUT5. திரியுதுங்கோ. நிர்வாக அதிகாரங்கள் வளிப்பட்ை நிலைக் - அப்புறப்படுத்தப்படுதாம். முக்கிய இடங் முக்கியமான கள் இடமாற்றப்படுகுதாம். உதுகள் ஏன் ல் விவகாரங்களைத் எண்டால் திருமலையை நவீன நகரமாக லது பத்திரிகைகள் மாற்றப்போகினமாம். அதுக்காக பஸ் பதற்கு அனுமதிப்பது தரிப்பு உட்பட, மருத்துவமனை வரை
றொரு அம்சம் எல்லாவற்றையும் கந்தளாய்க்கு மாற்றப் டுவது சில போகினமாம் எணடதாலதான, தற்காலி | சிறைத் கமாக இந்த இடமாற்றங்கள் செய்யின லின் காலத்தில் மாம் எண்டிச்சினம். இப்ப என்னடா வெண்டால் கேந்திர முக்கியத்துவம் ஆனால், வாய்ந்த பாதுகாப்பு முகாம்களுக்கு
அண்மையிலையும், அதைச் சூழவும் இருக்கிற சனத்தையும் அவையின்ர சொந்த இடங்களில இருந்து குடி பொதுவுடைமைக் பெயர்த்து நிலாவெளி, ஆறாம் கட்டை, டயர் பண்குளம், கப்பல்துறை போன்ற இடங் i களில குடியமர்த்தப் போகினமாம்
கொள்கையில் வெளிப்பாடு மிகச் 1. அரசின்
டப் பத்திரிகைகள் எண்டினம் உது நடைமுறைக்கு வந்தால் தன. குறிப்பா நகரப் பகுதிகளில உவர்மலை, பத்தின் மக்களாட்சி லிங்கநகர், கரையோரப்பகுதிகளில றாரு முக்கிய வாழிற மக்களை இடம்பெயர்க்கப் போகினமெண்ட மாதிரியான ஒரு கதை அப்போது, புதிய பரவலாகக் கடந்த ரெண்டு வாரமாக iறமாகிய உலாவுதுங்கோ. கூடவே, சிங்கள மக்
ıncil of People’s கள் வாக்களிக்கும் elections) BL 5560),
കണ് நகரப்பகுதிகளை அண்டிய பகுதி களில குடியேற்றப் போகினமாம் எண்டும் சொல்லினம். உந்தக் கதை பரவின
கணிப்பில், இவை as alib தொட்டு, திருமலை சனத்தின்ர தேர்தல்கள் முகமெல்லாம் குழப்பமடைஞ்சு போய் னன்றால், இருக்குதுங்கோ என்ன நடக்கப் வேட்பாளர்களில் போகுது, தங்களை நிம்மதியாக இருக்க பூளும் விடமாட்டினமோ எண்டு கேக்கிறவையும் மக் கட்சியின் இருக்கினம். தமிழ் எம்.பி.க்கள் உந்த ர் இரகசிய விடயத்தில ஒண்டும் நடவடிக்கை எடுக்
நடத்தப்படவில்லை. கமாட்டினமோ, தடுத்து நிறுத்த கள் தேர்ந்தெடுத்துக் மாட்டினமோ எண்டு கேக்கிறவையும் றய வேட்பாளர்கள் இருக்கினம். புலிகள் இந்த விடயத்தில
ாக்குகள் என்ன செய்யப்போகினம் எண்டு அப்பா எண்ணப்பட்டன. வியாகக் கேக்கிறவையும் இருக்கத்தான் மக் கட்சி 1917 இல் செய்யினம். வடக்கு, கிழக்கை பிரிச்சு டித்த பிறகு, அதிலையும் திருமலைக்குத் தனி நிர்
தேர்தல்களுக்கு மிக தேர்தல் இதுவே
வாகம் அமைக்கப் போறதாக சொன் னவுடனேயே திருமலையை சிங்கள மயமாக்கத் திட்டம் போட்டிட்டினம் எண்டு சொன்னவையும் இருக்கினம், உப்புடி பல தரப்பாரும் இருந்தும் என்னங்கோ பிர இல்லை என்று யோசனம், நடக்கப்போறது கட்டாயம் பாகவே அமைந்தன. நடக்கும். அதுகளை யாரால தடுக்க தலைவர்கள் பலர் முடியும். கடந்த முப்பது வருடகாலத்தில பெற்றவர்கள் கூட) தமிழ் மண்ணையும், மக்களையும், பறி
முடிவுகள், விதிகள் , பொதுவுடைமைக்
cS-do வையும் இருக்கினம்தான். வேலைவாய்ப் புத் தரவேணும், சிங்களக் குடியேற்றங் களைச் செய்யக்கூடாது எண்டெல்லாம் தான் போராட்டத்தை துவக்கிச்சினம், இப்ப கடைசியாக என்ன நடக்குது. வேலை வாய்ப்பும் இல்லை. தமிழ்க் குடிகளும் இல்லை. ஏகப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் எண்டு முன்னம் இருந்த நிலைமையை விடவும் நிலமை மோச மடைஞ்சு இருக்குது. அல்லது போராட் டத்தின் பெயராலை நிலமையையும், நிம் மதியையும் மோசமாக்கி வச்சிருக்கிறம். உதே போராட்டம், வன்முறையாலை எதையும் நிரந்தரமான வெற்றியாகப் பெற்றுக் கொடுக்க முடியாது எண்ட பட்டறிவைத்தான் பெற்றிருக்கிறோம். சில பேர் இன்னும் உந்த பட்டறிவையும் படிக்காதவையாக இருக்கினம். சில பேர் படிச்சும், திருந்தாதவையாக இருக்கினம். அரசியல் பலம் இருந்தும் ஒண்டும் செய்ய முடியாத ஆயுத பலம் இருந்தும் ஒண்டும் செய்ய முடியாத நிலையில புலிகள் நிக்கினம். உந்த நிலையில சிங்கள அரசாங்கத்தைப் பார்த்துக் கேட்கவேண்டிய கேள்விகள் ஒருபக்கம் இருக்கட்டும். தமிழ் தரப்பைப் பார்த்து கேட்க வேண்டியதையாவது எங்கட சனம் முதலில கேட்கலாமெல்லோ, அதைச் செய்யமாட்டினம். ஏன் செய்ய மாட்டினம்? கேட்டால் சுடுவாங்கள் எண்ட பயம். அப்பிடியெண்டால் கேட்டால் சுடுற வையா தமிழ் மக்களின்ர பிரதிநிதிகள். சுடமாட்டான் எண்டதாலையா சிங்கள வனிட்டை எதிர்த்துக் கேக்கிறம், அப்புடி யெண்டால், சுடுறவனை விட அடிக்கி றவன் பரவாயில்லையா எண்ட கேள்வி யும் ஒரு விதண்டாவாதத்துக்கு வரத்தான் செய்யுது. உண்மையில நாங்கள் என்னதான் யோசிக்கிறம், இல்லாட்டில் எதைத்தான் சரியெண்டு செய்றம். சும்மா நம்முடைய பக்கத் தாக்குதல்களை யெல்லாம் ஆதரிக்கிறதும், இந்தத் தாக் குதல்களின்ர எதிர்த் தாக்குதல்கள் எங்கட பக்கத்தைத் தாக்கேக்கே குய்யோ, முறையோ எண்டு கத்திறம். இதில எது சரி, எது பிழை. வேண்டாம் சரி பிழை பற்றி பேசிறதெண்டால் கோழியில இருந்து முட்டையோ, முடையில இருந்து கோழியோ எண்ட கதையா கிப்போடும். எல்லாம் ஒரு பக்கம் இருக் கட்டும். திருமலையில தமிழ் மக்களை இடம்பெயர வைக்கிற திட்டம் இருந்தால் அதை அரசு கைவிட வேணும். உதில என்ன உண்மை
பியடைந்தனர். கொடுத்து கண்ட பயன் என்ன? எல்லாம்
என்பகை மக்களுக்க கெளிவப கக கணடிதது வநத அழிக்கப்பட்டது. போராட்டத்தின்ர பெய ་་་་་་་་་་་་་་་་་་་་་་་ நம் வெற்றி ராலதான் எண்டு பேசிற முக்கியமானது தெரியுமோ. அது
தொடரும். UITGLIO REVOLILIUOJUJU JULIBURU
兹羽概移
sin J. De தனு - சூரியன், வெள்ளி, கும்பம் - இராகு, சிங்கம் - சனி, கேது.
விருச்சிகம் -
இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
(மூலம், பூராடம்,
(சித்திரையின் 3:3:3: ... 3-3-3-3:3::::::::::::
உத்தராடத்து முதற் கால்)
பின்னரை சுவாதி விசாகத்து
முன் முக்கால்)
தொழில் நன்மை, யானுகூலம் மனமகிழ்ச்சி இனசன நன்மை, ர்ந்த நிலை, வெளியிட வாழ்க்கை, அந்நியர் குடும்ப மகிழ்ச்சி உத்தியோகப் பொறுப்பு திகாரிகள் உதவி மாணவர்க் கல்வி ர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் ர்ஷ் நாள் வெள்ளி iஷ் இலக்கம்: ,
விருச்சிகம் (விசாகத்து
நாலாங் கால், அனுஷம்,
கேட்டை)
தொழில் மேன்மை,
காரியத்தடை செலவு மிகுதி,
க்குறைநீங்கும், பெரியோர் உதவி, ாரவம், குடும்பச் சுகம் எதிர்பாரா செலவு, தியோக மாற்றம், மாணவர்க் கல்வி ப்பம், சோம்பல் மிகுதி விவசாயிகள், ாபாரிகள் குறைந்த இலாபம் iஷ்ட நாள் செவ்வாய் ர்ஷ்ட இலக்கம் 01.
தொழில் பலிதம் செலவு புதிய முயற்சி பெரியோர் பகை வீண் குழப்பம், மனக்குறை நீங்கும், உறவினர் உபத்திரம், குடும்பக் கவலை, உத்தியோகச் சிக்கல், மேலதிகாரிகள் பகை, மாணவர்க் கல்வி மந்தம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் வியாழன். அதிர்ஷ்ட இலக்கம் 04,
மகரம் (உத்தராடத்துப் பின் முக்கால், திருவோணம், அவிட்டத்து முன்னரை) தொழில் பலிதம், மனமகிழ்ச்சி உயர்ந்த நிலை, பெரியோர் சகாயம், வெளியிட வாசம், அந்நியர் நட்பு குடும்ப நன்மை, உத்தியோகச் சிறப்பு பதவி மாற்றம், மாணவர்க் கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் இலாபம், அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 0
வியாழன், கேது, புதன். சந்திரன், தனு, மகரம், கும்பம், மீனம்
கும்பம் (அவிட்டத்துப் பின்னரை, சதயம், பூரட்டாதி முன் முக்கால்) தொழில் கலக்கம், செலவு மிகுதி, பெரியோர் நட்பு மனக்குறை நீங்கும், வெளியிட வாழ்க்கை பொறுப்பற்ற தன்மை, உத்தியோக அலைச்சல், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர்க் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 03
மீனம் முரட்டாதி நாலாங் கால், உத்திரட்டாதி ரேவதி) தொழில் பலிதம், பணவரவு உயர்ந்த நிலை, மனக்குறை நீங்கும், பிரயாணக் கஷ்டம், அந்நியர் சகவாசம், குடும்பத் தொல்லை, பிள்ளைகளால் கவலை, மாணவர்க் கல்வி மாற்றம் விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் வியாழன். அதிர்ஷ்ட இலக்கம் 01.

Page 24
பொங்கலுக்கு முதல் நாள் இரவு ஐஸ் - அபிஷேக் கல்யான கிசுகிசுவுக்கு விடுதலை கிடைத்தது. ஜூ ஹ ைகடற்கரையை ஒட்டி இருக்கிறது அமிதாப்பச்சனின் ஆடம்பர கெஸ்ட் ஹவுஸ். 14ஆம் திகதி இரவு அமிதாப் மற்றும் ஐஸ்வர்யாராயின் குடும்பங்களுக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் இங்கு ஒன்று கூடினர். ஐஸ் - அபிஷேக் அமர்ந்திருந்த காரை அமிதாப்பச்சன் ஒட்டி வந்தார். அவர்கள் வந்ததும் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சமாஜ்வாடி கட்சிப் பொதுச்செயலாளர்
මiubfieflist (upණ්ණofණනාශouTගං ඉවුඛro - මෙit 108 කාශ්‍ර ඵ්
நிச்சயதார்த்தம் நடந்தது.
இரகசியமாக நடந்த நிச்சயதார்த்தம்
பற்றி பத்திரிகைகளிடம் கூறிய அமிதாப், திடீரென்று நடந்ததால் யாரையும் அழைக்க
டியவில்லை என்றார். திருமண திகதி பற்றி அவர் ஏதுவும் கூறவில்லை. ஆயினும் இரு
குடும்பங்களின் ஜோதிடர்கள் கூறியபடி பெப்ரவரி 19ஆம் திகதி திருமணம் நடக்கும்
என்கின்றன மும்பையிலிருந்து வரும் தகவல்கள்.
மிக இளவயதிலேயே சாதனை
படைத்தவரின் பெயரை
●。エリ என்ற ரஷ்ய சிறுமி
தட்டிச்
சென்றுள்ளார். 1981 at ஆண்டு ஜூன் மாதம் பிறந்த இந்தச் சிறுமி 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடந்த
ਉਹ
வீராங்கனையான அன்னா கரீன்
பென்னை 3.0 என்ற சுற்றுக்கணக்கில்
தோற்கடித்தார். அப்போது ரஷ்ய
ണ്ണബ ിങ്കiങ്ങി கோவாவின் வயது 14 வருடங்கள் 32 நாட்களாகும். ஐரோப்பிய நாடுகளில் lLöfgö (FuTL, LDsü Luzount
பற்றது. அதாவது நமது நாட்டில் விளையாடப்படும்
கொர்னிகோவா டெனிஸ் விளையாட்டின் முலம்
பிரபல்யம் மட்டும் பெற்று ബൈ, കേiം:
கனக்கிலும் சம்பாதித்தும்
விட்டார்.
உதை பந்தைக் ডোস্ট্রি রাঠোঠো%ht at கியூபாவின் தை
இச்சாதனை நிகழ்ச்
உதைபந்தாட்ட ரேசில் ஆர்ஜென்டி
பெறவில்லையென்ற
நிலத்திலும், நீரிலும் 38 Lä. மியூச்சஸ் என்ற பி அளவுக்கு பெரிதாக மு. இல்லை. ஆனாலும் அை உறவு கொண்டு இனப் கூடியவை, மெக்சிக்கோவி
லொடி என்ற பிராணி இதற்
இதை நீர் அரக்கன் என் கள், 3.8 என்ற வரையில்
திருக்கும் நீர் வற்றிப்போ
Disgï## 91ain Llun Taf;"L வாழ்ந்து இனப்பெருக்கம் தவளை ஆமை, முதை நிலத்திலும் வாழக்கூடி இருந்தாலும், நீர் வற்றிப் தில் வாழ்ந்து கொண்ே îlălii lui îII356
பெயர் அம்பிஸ்ரோமா ெ தாகும்.
 

Regd, as a News Paper at the G.P.O. (OD/66/NEWS/2007)
கீழே விழ விடாமல் அதிக தடவைகள் தலையால் தட்டி உலக சாதனை படைத்தவர் கியூபா நாட்டைச் சேர்ந்த என்பவராவார். ஒரு நிமிடத்தில் 319 தடவைகள் உதை பந்தைத் தலையால் தட்டி சாதனை படைத்துள்ளார். லநகரான இயானாவிலுள்ள லா கிராடில்லா என்ற இடத்தில் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் திகதி சி நடைபெற்றது. Agu தலைவர் பிடல் காஸ்ட்ரோவுடன் எரிக் படத்தில் காணப்படுகிறார். கியூபாவின் சிறந்த ரான எரிக் எர்னான்டெஸ2 க்கு ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது. உதைபந்தாட்டத்துக்குப் பிரபல்யம் பெற்ற எா போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளின் அளவுக்கு மற்றொரு இலத்தீன் அமெரிக்க நாடான கியூபா մյժմ Են லும் புகழ்பெற்ற உதைபந்தாட்ட வீரர் ரொனால்டோ அளவுக்கு கியூபாவில் arfai, at som gör 6 años 6 uur last
கட்டிப் பறக்கிறது.
பருக்கம் செய்யத் வாழும் அக்ன்ெ உதாரணமாகும் அழைக்கின்றார் தன் நீளம் அமைந் 1ல் இந்தப் பிராணி லும், நிலத்திலே செய்யக் கூடியது. போன்று நீரிலும் ஈரூடகவாழிகள் ான பின்னர் நிலத் இனப்பெருக்கம் 鼩u 酰 弧陆 வது அக்சலொரி இதன் விலங்கியல் க்ஸிகனும் என்ப
of 23, 2007