கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2007.02.01

Page 1
Registered as a News Paper in Sri Lanka
දිතමුරස්‍ර වාරමල
THNAMEURASU SRI LANKAS NAVIONAL
DIT 5 TILQG5Ò F. L. Iq, L. Luffarji
பங்கு என்ன?
in D.
}
 

698 تزال اللLD)
išsiju MUNGjili
GITTUI

Page 2
என்னிடத்தில் விக
ಘ್ವಿ. அவ்வெளிச்சத்தைப் பெற்று அனுபவிப்போமா ஐயுறவும், மனக் கசப்பும், பாவமும் திகிலுமான இரவிலி så ஒவ்வொரு மனிதனின் உதித்தால் வெளிச்சமும் வெப்பமும் அளிக்காமற் போவ வாக்கிலும், உடம்பினுள் சதா அனலாக உள்ள உயிர்வினுள்ளும், உருவமற்று என்பதை விசுவாசிகள் எல்லோரும் அறிவர்கள் உடம்போடு ஒன்றியுள்ள இறைவனை அறியாதவர்கள் உடம்புக்கு வெளியில் அன்பான சகோதரனே சகோதரியே, உன் சேர்வை காணமாட்டார்கள் என்பதால் மனம், காயம் ஆகியவற்றில் இறைவன் உள்ளான். ஆகையால் தூய்மையான உள்ளமே இறைவனின் உறைவிடம் என்பது துணிபு போன்ற மகிழ்ச்சியை நீயும் பெறுவாய் களும்
- என்.எஸ்.ராஜா, தம்பலகமம்.
695 O ് - ബ islangung
தலைமைகள செயத தவறுகளுக்கு எல்லாம் 毅 லைக்கு தூக்கு கயிறுகள் தான் முடிவானால் எல்லை தாண்டி எங்கள் தேசத்துக்கும் எடுத்து வாருங்கள்
சீனிராசா எடிசன் கொழும்பு - 1
பஞ்சுமெத்தை
எண்னத்தில் தோன்றும் கவிதைகள்ை வார்த்தைகளின் எண்
துணிந்துவிட்ட சதாமுக்கு மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள். அனுப்பப்பட தூக்குமேடையும், கவிதைப் போட்டி
பஞ்சுமெத்தைதான்! தினமுரசு வாரமலர், த.பெ. இ ༣ ཕྱི་ -முஹம்மது ஹஸனி,
கிசின்- அஞ்சா நெஞ்சன் ஆட்டில் கிை
மனிதா காலன வருவதை கண்ணெதிரே கண்டும் நீ வாழ்வில் அ கலங்காமல் நிற்கும் 因 கல்நெஞ்சன் இவன். ༧. g -ஏ.ஜேபாத்திமா பஸ்னா, இறுதி ஆடடம 豆警
கொட்டிகாவத்த மரண ஆட்டமே. ཕྱི་ O -அசந்தியாதோ,
FITD #00in. اند த 聳 * முகமூடி அணிந்த தூக்கு மேடையை கில் துச்சமென மதித்து | உலகில
சாவிலும் ↔ கயிறுகளுக்குத்
தெரியுமா கி சாதனை படைதத
சதாம். குற்றவாளி யாரென்று
-எம்சிகலில், -நுண்ரியா சித்தீக் கல்முனை - 6 குருநாகலை,
-----r-- F -5 - d. நீதரும் நந்செய்தி ஆசிரிய
வாரமலர் முரசுக்கு - என்
வண்ணங்கள் பல கண்டேன் 1 தினமுரசு 8 ஆம் ே வந்தனங்கள் வாாமலர் (மாசே உன் அனைவரையும் சிந்திக்க ஜோரான அம்சங்களுடன் J முர என்ற தலையங்கத்தில் ஈ வியாழன் தோறும் எண்ணங்கள்தான் நெஞ்சில் தண்டனை நிறைவேற்றப்பு சீராக இனித்திடும் நற்செய்தி. அமெரிக்க ஜனாதிபதியி 6 - 2 பொன் வண்ணம் (மாசென்ம்ை விஷயங்களை அம்பலத்தி வாசகர் இதயங்களை னெ(மச் முரசெனனு சார்பாக என் நன்றிகள்
மகிழ்விக்க முன்னெழுத்து - நீலக் ஊர் தோறும் கண்வண்ணம் கரையோரக் காட்சியது வலம் வரும் முரசே . நீ தந்த a
20 புதுவருஷ சொல் நீ கவிதைவரி ஆசிரியருக்கு வாழ்த்துக்களைக் கூறி ததனையும தினமுரசு பத்திரிை வரவேற்பதில் 660 நெஞ்சில் என்றென்றும் மேலும், முரசில் இட மகிழ்ச்சியடைகின்றேன்! நீங்காது நீ வாழ்க. வைத்தவர்கள், பாப்பா கவிக்குயிலன், . - என். எஸ். ராஜா, உங்கள் சேவை தொ - پکڑگیا۔
சேனையூர் - 6 திருமலை,
ଜୋ0
2.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

MariaROTS Mai 949AZ UGRussi
ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அல்லாவின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மனுக்குலத்திற்கு மாபெரும் இருட்டில் இருக்கிறது: இரக்க சித்தம் கொண்ட இவர்கள் இரைந்தே
பேசமாட்டார்கள், வீண்விவாதம், தேவைக்கு அதிகமாகப் பேசுதல்,
:38: த்தல் ஆகிய மூன்றினி ..3----
விஷயங்களை மக்கள் பேசினால், மா நபியின் முகம் மலர்ந்து விடும் பகியவர்கள் யாரும் அவ 33 T .கொள்ளாமல் இருக்க முடியாது.
[[]; ရွှံ[[ရှူမျိုရွံ) 3. ^} 羲 ஆம் இத்தகைய அழகிய பண் 356,856
வில்தான் அவரை நோக்கிப்பார் அவரையே பாசனத்தின்முன் தேவதூதர்களும் மகிழ்ச்சி அடைவது
-குணத்தி பிரபா, கனடா,
வாழ்வில் மிளிரட்டும். ::::::::::::::::::::::
– GTid- dF- கலில், கல்மு
னை - 05
கள்ளச் சந்தைக்காரர்களை கட்டுப்படுத்துவது யார்?
பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாய் இருக்கிறது வறுமைக் கோட்டிற்குட்பட்ட மக்களின் வாழ்க்கை. பயங்கரவாதிகள் நாலாம் கட்டப் போர்ப் பிரகடனத்தைப் பிரகடனப்படுத்தி இருக்கும் இந்தச் சூழ்நிலையில், அப்பாவி மக்கள் என்ன தொழிலைத்தான் செய்ய முடியும்? இந்நிலையில் உலர் உணவு நிவாரணத்தை அரசாங்கம் ஏழை மக்களாகிய எங்களுக்குத் தந்தாலும் புங்குடுதீவு - நயினாதீவு ப.நோ.கூ.சங்க நிர்வாகிகள் எங்களுக்குரிய இலவச நிவாரணப் பொருட்களை பயங்கரவாதிகளுக்கு மூட்டை மூட்டையாகக் கொடுத்து விட்டு, ஏழை மக்களாகிய எங்களுக்கு காசுக்கு உலர் உணவு நிவாரணப் பொருட்களை விற்கின்றார்கள்.
தோட்டுக் குச்சையும் மூக்கு மின்னியையும் அடகு வைத்துப் பொருட்களை வாங்க வேண்டிய பரிதாப நிலையில் ஏழை மக்களாகிய நாங்கள் வாழவேண்டி யிருக்கின்றது. இந்தக் அநியாயத்தை நாங்கள் யாரிடம் கூறுவது என்று தெரியாமல்
ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில்
வேண்டிய கடைசித் திகதி 06.02.2007.
G)Guა.698 5o-1772, од тOLO LibЦ.
A. − அரைப்பட்டினி கிடந்து சாக வேண்டியிருக் டககாத gif விடாதீர் மைதி அலுகோசுகளே, விசாரிப்போம், பார்த்துச் செய்வோம் என்று
தூக்குக் கயிற்றினை |கூறுகிறார். இலவச நிவாரணத்துக்கு அரிசியும், லை வணங்கா தூக்கி வீசிவிடாதீர்! பருப்பும், சீனியும் தருகின்றார்கள். மா நலைவனுக்கு, குவைத் குபேரனுக்கும் தருவதில்லை. LDI வேணுமென்றால் நாலு
தாயின் ஏலத்தில் கொட்ாதீ |கிலோ மா நூற்றி அறுபது ரூபாய் கொடுத்துத் மடியிலும் பத்திரப்படுத்தி வைப்பீர் தான் வாங்க வேண்டியுள்ளது. டைக்கவில்லை ஏனெனில், முகமாலை நுழைவாசல முட முனபு அமைதி தூக்கிய உங்களையும், - ಙ್! ப.நோ.கூ.சங்க சாவின் چوتھی۔ தீர்ப்பளித்தவர்களையும், நீலான் கிளைகளலும மா முடிவிலும் தீர்ப்பளிக்க வாரணததுககுததான ಟ್ಲಿ' முகமாலை டைக்கவில்லை வைத்தவனையும் நுழைவாசல மூடபபடட பனபு மா
y க்கிலிடக்கான்! தருவதில்லை. ஏன எனறு கேட்டால் DT அமைதி தூககலபதத |வருவதில்லை என்று தட்டிக் கழிக்கின்றார்கள். -நா.ஜெயபாலன், -ஏஎலஎமஅல-பைசல. அப்படியானால் காசுக்கு விற்கும் மா
55,076), ஏர9 - |எங்கிருந்து வருகின்றது என்று கேட்டால்
ரின் அலசல்
தழில் முரசம் பகுதியில் ஆசிரியர் அவர்களின் கருத்துக்கள் வைத்தது. 'தண்டனையின் பெயரில் நடந்தது கொலை ராக் ஜனாதிபதி சதாம் உசேன் அவர்களுக்கு தூக்குத் பட்ட விதத்தினை மிகவும் கண்டித்து, கருத்து வெளியிட்டு, ன் முகத்திரையைக் கிழித்தெறியும் விதத்தில் பல SLLLLS S SLLLSSL SSL ற்குக் கொண்டு வந்த ஆசிரியருக்கு தினமுரசு வாசகர்கள் மடலகள மறறும
J6), ஆக்கங்கள் உட்பட சகல
:எம். எச். எம். ரஷில், தொடர்புகளுக்கும் - پڑھنا۔
கல்முனை - 7
LLLLLS SLLSSS SZSSS SS SS SS SS SS SS SSS SSS SSS தினமுரசு வாரமலர்,
த.பெ.இல-1772, கொழும்பு. Gunyai தினமுரசு தொலைபேசி: 011 4-514282 க வளர்ச்சியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தொலை நகல் (Fax):-0114:513266 ம்பெறும் தொடர் கதைகள், உலகை வியக்க FF-GLDussi): (E-mail):- முரசு என்பவை என்னை மிகவும் கவர்ந்தவை. murasu Ostnet. டர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தை அரச அதிபரிடம் கேளுங்கள் என்று றைக்கின்றார்கள்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்குறிப்பிட்ட விடயத்தில் உடனடி கவனம் செலுத்தி, தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி தயவாய்க் கேட்டுக்கொள்கின்றேன்.
-ஏ.எபிரகாம், புங்குடுதீவு
நுஸ்ரினா,
E. GLII, 01 - 07, 2007

Page 3
சென்னையில் குண்டு தயாரிக்கும் பொருட்கள் சிக்கியதால் மகாராஷ்ரத்தில் விசாரணைகள்
குண்டுகள் தயாரிக்க பயன்படுத் தப்படும் 'போல் பியறின்ஸ்' எனப் படும் சிறிய பொருட்களுடன் சென் னையில் புலி உறுப்பினர்கள் ஐவர் கைது செய்யப்பட்டதை அடுத்து மேலதிக விசேட விசாரணைகளுக் காக புலனாய்வுப் பிரிவினர் மகா ராஷ்ரா மாநிலத்துக்கு விரைந் துள்ளனர். இந்தக் குண்டு தயாரிக் கும் பொருட்களை மும்பையில் கொள்வனவு செய்தார் என்ற குற்றச் சாட்டில் மிராஜ், சாகிப், ஸ்மாயில்
கிறார். இந்தப் பொருட்கள் இலங் கைக்குக் கடத்தப்படவிருந்ததாகக் கூறும் பொலிஸார், ஜிகாத் பயங்க ரவாத அமைப்புகளுக்கும் இலங்கை யர்களுக்குமிடையில் தொடர்புகள் உண்டா என்றும் ஆராய்ந்து வருகின் றனர். மகாராஷ்டிரத்தில் இயங்கி வரும் லஸ்கார் - இ - தொல்பா, யஸ்ஜ் - இ - மொஹமட் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கும் புலி கள் இயக்கத்திற்கும் இடையில் தொடர்புகள் உண்டா என்றும்
ஆராய்ந்து வருகின்றனர். இதே வேளை இந்தியாவில் இயங்கும் நக்ஸலைட் போன்ற இடது சாரி அமைப்புகளுடன் புலிகளுக்கு தொடர்பு உள்ளதா என்றும் ஆராயப் பட்டு வருகிறது. நேபாளத்தில் யுத்த நடவடிக்கைகள் ஓய்ந்திருப்பதால் அங்கு கள்ளச் சந்தையில் ஆயுதங் களைக் கொள்வனவு செய்ய புலிகள் இயக்கம் முனையலாம் என்ற தகவ லும் நேபாள அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
என்பவரும் கைது செய்யப்பட்டிருக்
உதவியா? உபத்திரவ
“வெளிநாடுகளின் அல்லது சர்வதேச அமைப்புகளின் நிபந்தனைகளை ஏற்று உதவிகளை பெற்றுக் கொள்ள நாம் தயா ரில்லை" என்று அமைச்சர் சரத் அமுனுகம காலியில் நடைபெற்ற இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டில் துணிகர மாக கூறியமை, காலி மாநாட்டில் கலந்து கொண்ட பல வெளிநாட்டவர்களின் முகங் களைச் சுளிக்க வைத்ததை காணக் கூடிய தாக இருந்தது. "இலங்கை அபிவிருத்தி 2007” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பேசிய பல வெளிநாட்டு பிரதி நிதிகள் கூறிய கருத்துக்கள் இறைமை யுள்ள எந்த அரசாங்கத்தையும் ஆத்திரப் படவே செய்யும் என்கிறார் ஊடகவியலாளர் வேர்ணன் திசேரா, இலங்கை வளர்ச்சி யடைந்து வரும் ஒரு நாடு என்ற போதிலும், வளர்ச்சியடைந்த நாடுகளிடம் தனது கெளர வத்தை விட்டுக்கொடுத்து யாசகம் கேட்க தயார் இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கைக்கு உதவி வழங்குவதாக கூறிய நாடுகளின் பிரதிநிதிகள், புலிகள்
காலி உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டில் ஜனாதிபதி அமைச்சர் சரத் அமுனுகம உலக வங்கியின் பிர
இயக்கத்துடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இடித்துரைத்தனர். புலிகள் இயக்கத்துடன் பேசினால் மட்டும் தான் நிதியுதவி வழங்குவோம் என்பது போலவும் ஏதோ இலங்கை அரசாங்கம் புலிகளிடம் பேசத் தயாரில்லை என்பது
இடைத்துங்கல் முகாம்கள் வேண்டாம்
சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துங்கள்
கிழக்கில் யுத்தப் பாதிப்புகளுக்கு அஞ்சி இடம் பெயர்ந்து, இடைத்தங்கல் முகாம்களில் அவதியுறும் மக்களின் நலன்களைப் பேண காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அரச கட்டுப்பாட்டில் இருக்காத வாகரை, வெருகல், கதிரவெளி, பனிச்சங் கேணி ஆகிய பகுதிகளிலிருந்தும் தற்போது தொப்பிகலை பகுதிகளிலிருந்தும் சுமார் எழுப தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளி யேறி அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள சுமார் 60 முகாம்களில் தஞ்சம் அடைந்துள் ளனர். இந்த மக்களின் நிவாரண மற்றும் நலநோம்பு நடவடிக்கை குறித்து ஆராய்வ தற்காக எதிர்வரும் 6ஆம் திகதி அனர்த்த நிவாரண மற்றும் மீள்குடியேற்ற அமைச்சுகளின் ஆதரவுகளில் உயர்மட்ட மாநாடு ஒன்று நடைபெறவுள்ளது. இந்த நிலையில் எமது நிருபர்கள் குழுவொன்று நிலைமைகளை நேரடியாக கண்டறிவதற்காக சில முகாம் களுக்கு விஜயம் செய்தது. உறவுகளையும் உடைமைகளையும் பறிகொடுத்து விட்டு பெரும்பாலானோர் பலத்த கஷ்டங்களுக்கு
ர்
மத்தியில் தங்கியிருக்கிறார்கள். சில முகாம் களில் உள்ள தற்காலிக கூடாரங்கள் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருந்தது. அனைத்து அடிப்படை வசதிகளும் இந்த அகதிகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாக அதி காரிகள் தரப்பில் கூறப்படுவது வெறும் கதை என்பதையே காணமுடியும். சில முகாம்களில் மலசலகூட வசதிகள், சுகாதார வசதிகள் போதிய அளவுக்கு இல்லை. மனிதக் கேட யங்களாக வருடக்கணக்காக பாதிக்கப்பட்டு வந்திருக்கும் இந்த மக்கள், ஏதோ நம்பிக்கை யோடுதான் அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வந்திருக்கிறார்கள்.
6ஆம் திகதிய மாநாடு இந்த மக்களின் பிரச்சினையைத் தீர்க்க உதவ வேண்டும் என்பதே அவூர்களின் கோரிக்கையாகும். வாகரை மோதலில் 47 அப்பாவி மக்கள் பலியாகியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 35000 மக்கள் அங்கிருந்து வெளியேறியிருக்
கிறார்கள் சொந்த இடங்களில் இந்த மக்
களை மீளக்குடியேற்றும் பணிகள் இயன்ற வரை விரைவாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
போலவும் இவர்கள் இ முனைவது வேதை காலங்களில் மட்டும6 சாங்கம் ஆரம்பித்த
போதும் மேசையை புலிகள் தான். அரச
"இலங்கை அபிவி என்ற பெயரில் கால திகதி ஆரம்பமான வழங்கும் நாடுகளின் குச் சில மணித்திய கொழும்புத் துறைமு ளின் தற்கொலைக் கு நடத்த எடுத்த முயற்சி னரின் தீவிர பந்தே காரணமாக முறியடிக் ரடித் தாக்குதலொன்றி கின்றனரென்று இராஜ் வரை மேற்கோள்காட் யிட்டிருந்தோம். இலங் கும் நாடுகளின் கூட்ட தற்காகவும் இதன் மூ ஒரு தாககததை ஏறப திட்டமிடுவதாக அந்த புலனாய்வுத் தகவல்க துத் தகவல் தெரிவித்த முகத்தை அல்லது ெ தைத் தாக்குவதே புலி தது. கடற்படையினரின் பஸ்து இலங்கையில
அடுத்த ஜனாதிபதி திருமதி ஹிலரி கிளிண்டன்
புஷ் நிர்வாகத்தின் புதைகுழி ஈராக்கில்
அமெரிக்காவின் வரலாற்றிலேயே முதற் தடவையாக பெண்மணி ஒருவர் ஜனாதிபதி யாகத் தெரிவு செய்யப்படக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டிருப்பதாக 'த சேர்ச் என்ற அமெரிக்க ஆய்வு மையம் நடத்திய அபிப்பிராய வாக் கெடுப்பில் தெரிவித்துள்ளது. அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பாக நிறுத்தப்பட்டி ருக்கும் திருமதி ஹிலாரி கிளின்டனே வெற்றி பெறுவார் என்றும் அந்த ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதி பதி பில் கிளின்டனின் மனைவி ஹிலாரி கிளின்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிலாரியின் வாய்ப்புக்கு அவரது தனிப் பட்ட செல்வாக்கோ அல்லது ஜனநாயகக் கட்சியின் செல்வாக்கோ காரணம் அல்ல.
இரு தடவைகள் ஜனாதிபதியாகப் பதவி வகித்த ஜோர்ஜ் புஷ்ஷின் ஈராக் தொடர்பான கொள்கைகளே ஹிலாரியின் வெற்றிக்கு அடிப்படையாக அமையப்போகிறது. குடியரசு கட்சியைச் சேர்ந்த ஜோர்ஜ் புஷ், போலிக் காரணங்களை வைத்து ஈராக்கை ஆக்கிரமித் தமை, சதாம் ஹுசைனைத் தூக்கில் இடுவதற்கு உடந்தையாக இருந்தமை, புஷ் ஷின் ஈராக்கிய கொள்கைகளில் உலகளா விய ரீதியில் அமெரிக்கா செல்வாக்கிழந்தமை ஆகியவை ஜனநாயகக் கட்சிக்கு அமோக ஆதரவைக் கொடுத்திருக்கிறது. ஜோர்ஜ் புஷ்
ஈராக்கிலேயே
நிர்வாகத்தின் புை தோண்டப்பட்டுள்ளது என்றும் அந்த ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
QI, 01 - 07, 2007
LJöffenGLUTE ஒரு முன்னே
வடக்கு கிழக்கி தலைமைத்துவங்கள் நடவடிக்கைகளை அர வேண்டும் என்று ஜன பிய தமிழ் அமைப் இதற்கு முன்னோடிய மாகாண சபையை இ தனது மூன்று கட்ட ே படுத்துவதன் மூலம் இ என்று ஈழமக்கள் ஜன துள்ளது. பதின்மூன்ற திற்கு ஏற்ப அமைக்க போன வடக்கு, கிழக் தேர்தல்கள் மூலம் இ கட்டம் என்றும் இரண் களில் இம்மாகாண ச ரங்களை வழங்கி கா அதிகாரப் பகிர்வை என்றும் அக்கட்சி தெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் . ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டு விட்டதாக ரணில் தரப்பினர் தெரிவித்தபோதி லும் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீவுகாண உதவப் போவதாக ஐதேக அதிருப்தியா ளர்கள் தெரிவித்திருப்பது வரவேற்கக் கூடி யது என்கிறார் அரசியல் ஆய்வாளர் மதிவண் ணன் உட்கட்சி முரண்பாடுகள் முற்றி வெடித் ததால் ஏற்பட்டிருக்கும் இந்தப் பிளவு இலங் கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்குத் தடை யாக அமைந்துவிடக் கூடாது தேசத்தின் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து அரசியல் தீர்வுக்கு ஐதேகவின் இரு பிரிவுகளுமே உதவ வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
மலேசியா அதிகாரிகள் உஷார்
மலேசியாவில் அல் - குவைதா அமைப்போ வேறு எந்த பயங்கரவாத அமைப்போ செயற்பட இடமளிக்கப்பட மாட்டாது என்று மலேசிய பிரதி வெளி விவகார அமைச்சர் டாருக் செறி நஜிப் ருன் றசாக் தெரிவித்தார் என்று மலேசிய பத்திரிகையான த ஸ்ரார் கடந்த வாரம் தெரிவித்திருந்தது. அவுஸ்ரேலியாவில் புலி களின் முகவர் அமைப்புக்களின் நிதி சேக ரிப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவ தற்கு அவுஸ்திரேலிய அதிகாரிகள் அண்மைக்காலமாக தீவிர முயற்சி எடுத்து வருகிறார்கள். இதனால் புலிகளின் முகவர் அமைப்புகள் தமது நிதி வைப்புகளை
மலேசிய வங்கிகளுக்கு மாற்ற முனைகி றார்கள் என்று புலனாய்வு தகவல்கள் வெளிவந்தன. இதனை அடுத்து இலங்கை அதிகாரிகள் மலேசிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு புலிகளின் முகவர் அமைப்புகள் பற்றிய சில தகவல்களை தெரிவித்திருக்கின்றனர்.
அத்துடன் நிதி வைப்பு மற்றும் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளைத் தடுப்பதற் கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மலேசியாவில் ஏற்கனவே புலிகள் அமைப்புக்குத் தடை விதிக்கப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மா? உதவி வழங்கும் மச்சர் அமுனுகம சீற்றம்
மஹிந்த ராஜபக்ஷ தலைவர படகல. நிலங்கைக்கு புத்தி கூற னக்குரியது. கடந்த ல்ல, தற்போதைய அர பேச்சுவார்த்தைகளின் விட்டு ஓடியவர்கள் ாங்கம் அரசியல் தீர்வு
யோசனையை முன்வைப்பதற்காக சர்வகட்சி மாநாட்டு கூட்டங்களை நடத்தி வருகிறது. ஆனால் புலிகள் இயக்கமோ இலங்கையின் ஐக்கியத்திற்கும், பிரதேச ஒருமைப்பாட்டிற்கும் இறைமைக்கும் சவால் விடும் விதத்தில் தனிநாட்டுக்கான யுத்தம் தொடரும் என்று பிரகடனப்படுத்தியிருக்கிறது. இலங்கைக்கு புத்தி கூற முனையும் நாடுகள் தத்தமது நாடுகளில் பயங்கரவாத செயற்பாடுகளை எவ்வாறு கையாளுகிறார்கள். பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக் கைகளை மேற்கொள்கிறார்கள். மனித உரிமை மீறல்கள் இலங்கையில் இடம் பெற வில்லை என்று எவரும் கூற முடியாது. மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த வேண்டி யது அரசின் கடப்பாடு என்பதும் உண்மை. புலிகள் இயக்கத்தின் இன ஒழிப்பு நட வடிக்கைகளையும் மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல்களையும் கண்டிக்க வக்கற்ற வர்கள் ஒரு தலைப்பட்சமாகவும் பாரபட் சமாகவும் கருத்துக்களை தெரிவிக்கக் கூடாது. முடிந்தால் புலிகள் இயக்கத்தை பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வர
இந்த நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண் டும் -
இந்த நாடுகள் பல வழிகளில் இலங் கைக்கு உதவியிருக்கின்றன. புலிகளுக்கு ஆயுதங்கள் கடத்தி வரப்படுவதை தடுப் பதற்கு அமெரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகள் நடவடிக்கை எடுத்திருக்கின்றன. புலிகளின் நிதிகள் முடக்கப்பட்டிருக்கின்றன. நிதி வசூலிப்புகள் தடுக்கப்பட்டிருக்கின்றன. இருந்தாலும் இலங்கையின் பிரதேச ஒருமைப் பாட்டுக்கு சவால் விடும் எந்த சக்தியையும் சந்திக்கும் உரிமை இலங்கை அரசுக்கு இருக்கின்றது என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் வேர்ணன் திசேரா கூறினார்.
இலங்கையின் 10 வருட அபிவிருத்திக்கு 9 பில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக பொருளாதார நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். ஆனால் இதன் அரைவாசித் தொகையையே வழங்குவதற்கு உதவி வழங்கும் நாடுகளும் அமைப்புகளும் இணக்கம் தெரிவித்துள்ளன. இருந்தாலும் உறுதியளிக்கப்பட்டபடி இத் தொகையை வழங்குவார்களா? என்றும் திசேரா கேள்வி எழுப்பினார்.
பிருத்தி மாநாடு - 2007 மியில் கடந்த 29ஆம் இலங்கைக்கு உதவி கூட்டம் ஆரம்பமாவதற் ாலங்கள் முன்னதாக கப் பகுதிக்குள் புலிக ழுவொன்று தாக்குதல் ,ே பாதுகாப்புப் படையி ாபஸ்து நடவடிக்கை கப்பட்டது. புலிகள் அதி னை நடத்தத் திட்டமிடு றுவ ஆய்வாளரொரு டி நாம் செய்தி வெளி கைக்கு உதவி வழங் த்தைக் குழப்பியடிப்ப லம் சர்வதேச நீதியில் டுத்துவதற்குப் புலிகள் இராணுவ ஆய்வாளர், ளை மையமாக வைத்
நிருந்தார். காலித்துறை
காழும்புத் துறைமுகத் களின் திட்டமாகவிருந் கடுமையான பந்தோ ர் சகல துறைமுகப்
கொழும்புத் துறைமுகத் தாக்குதல் முயற்சி; டியே படையினருக்குத் தகவல் கிடைத்தது எவ்வாறு
பகுதிகளிலும் எடுக்கப்பட்டிருந்தது. இலங்கை
யின் அபிவிருத்தி முயற்சிக்கு பெரும் தொகை பணத்தை காலியில் கூடிய சர்வ தேச அமைப்புகளும், நாடுகளும், வழங்கு வதைக் குழப்பியடிப்பதற்காகவே இத் தாக்கு தல் முயற்சியில் புலிகள் ஈடுபட முனைந்த னர் என்று இராணுவ ஆய்வாளர்கள் தெரி விக்கின்றனர். காலித்துறைமுகத்தை தாக்கு வதே புலிகளின் முக்கிய திட்டமாக இருந் தது. ஆனால் துறைமுக சுற்றாடலில் மேற்கொள்ளப்பட்டிருந்த கடுமையான பந் தோபஸ்து நடவடிக்கைகள் காரணமாக புலி களால் அப்பகுதியை நெருங்க முடிய வில்லை. கொழும்பு துறைமுகத்தைத் தாக்க வந்த மூன்று புலிப்படகுகளையும், உஷார் நிலை யில் இருந்த பந்தோபஸ்து படையினர் விரட்டி தாக்கி அழித்தனர். பத்து கடல் மைல் களுக்கு அப்பால் வெடித்துச் சிதறிய புலிப் படகில் இருந்து, நீரில் குதித்துத் தப்பிய மூன்று தற்கொலையாளிகளும் தற்போது விசேட புலனாய்வுப் பிரிவினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். இவர்கள் அளித்த முக்கிய தகவல்களை அடுத்து புத்தளம், நீர்
கொழும்பு, கடற்பகுதிகளில் விசேட ரோந்து நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன.
முஸ்லிம் கட்சிகளுக்குள் உடன்பாடு தேவை
ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், நூஆ என்ற ழைக்கப்படும் தேசிய ஐக்கியக் கூட்டணி, அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் ஆகிய கிழக்கைத் தளமாகக் கொண்ட முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்ற முன்வந்திருக்கின்றன. ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்தே இக் கட்சிகள் அனைத்தும் பிரிந்து சென்றபடியால் முஸ்லிம்களின் நலன் கருதி இவை இணைந்து செயற்பட வேண்டும் என்று அக்கரைப்பற்றைச் சேர்ந்த நியாஸ் மெளலவி தெரிவித்தார். ஆகக் குறைந்தது ஐக்கியப்பட முடியவில்லையென்றால் தமக்குள் மோதிக் கொள்ளாமலாவது இக்கட்சிகள் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
யைத் தீர்க்க mg pushäft
ல் அரசியல் ரீதியான வழங்கப்படுவதற்கான சாங்கம் மேற்கொள்ள நாயக வழிக்குத் திரும் புகள் கோரியுள்ளன. ாக வடக்கு, கிழக்கு யங்கச் செய்வதற்கான யாசனைகளை அமுல் தனைச் செய்ய முடியும் நாயகக் கட்சி தெரிவித் ாவது அரசியல் திட்டத் ப்பட்டு செயல் இழந்து கு மாகாண சபையை யங்க வைப்பது முதற் டாம், மூன்றாம் கட்டங் பைக்கு கூடிய அதிகா த்திரமான முறையில் மேற்கொள்ள முடியும் ரிவித்துள்ளது.
LOSof DUI9r
யார் இந்த கறுப்பு ஆடுகள்?
யாழ். குடா நாட்டில் ஆயுததாரியின் அடாவடித்தனங்களுக்கு அஞ்சி 44 பேர் சிறைச்சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களில் ஒரு சிறுமியும் பெண் ஒருவரும் அடங்குவர். தெல்லிப்பளையில் உள்ள புனர்வாழ்வு முகாமில் இவர்களைத் தங்க வைத்து அதிகூடிய பாதுகாப்பு வழங்குவதற்கான முயற்சிகளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். வவுனியாவில் ஆட்கடத்தல்கள், படுகொலைகள் அதிகரித்திருக்கும் இவ்வேளையில், யாழ்ப்பாணத்தில் கொள்கையர்களின் அட்டகாசம் அளவுக்கு மீறி நடைபெறுகிறது. இவை அனைத்துக்கும் பின்னால் அக்கறை கொண்ட சில தீய சக்திகள் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. தமிழ் மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஒன்றினை ஏற்படுத்துவதற்காகப் புலிகளும் இவ்வாறான கைங்கரியங்களில் ஈடுபடுகிறார்கள் என்று சில தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். எரிந்த வீட்டில் பிடுங்கியது இலாபம் என்ற வகையில் வேறு சிலரும் இவ்வாறான கைங்கரியங்களில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. இதேவேளை வடமராட்சியில் இரு மாணவர்கள் கடத்தப்பட்டமையைப் பயன்படுத்தி மாணவர் போராட்டம் ஒன்றினை நடத்த எடுக்கப்பட்டிருக்கும் முயற்சிகளும் தீயநோக்கு கொண்டவர்களால் உசுப்பி விடப்படுவதாக கூறப்படுகிறது. யார் கடத்தினார்கள் என்று தெரியாமலேயே விடுவிக்குமாறு யாரைக் கோருவது என்பதில் ஒரு விவஸ்தை இருக்கவேண்டும். மாணவர்களை பகிஷ் கரிப்புக்கு தூண்டிவிட்டு அவர்களின் கல்வி நடவடிக்கைகளை பாதிக்கும் நடவடிக்கைகளில் எவரும் ஈடுபடக்கூடாது என்கிறார் சம்பந்தப்பட்ட கல்லூரி ஒன்றின் அதிபர். கடத்தப்பட்ட மாணவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பது நியாயமானது.
ஆனால் ஏனைய மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை பாழடிக்கப்படாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியம் என்கிறார் அந்த அதிபர்.
3.

Page 4
த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax):-011 4-513266 FF-GLouisi): (E-mail):- mura su CDstnet.lk
up Jaff
தீர்வு யோசனை அவசரத் தேவையாகும்
அன்புள்ள உங்களுக்கு, 665 (95). ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சகவாழ்வை விரும்பும் அத்தனைப் பேருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.
வாகரையைப் படையினர் கைப்பற்றியது, கொழும்புத் துறைமுகத்தை புலிகள் தாக்க முற்பட்டது, புதிய அமைச்சரவை பதவியேற்பு என்று அடுத்தடுத்து நடந்துவரும் நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாகவும், திருப்புமுனையாகவும் கடந்த 29ஆம் திகதி காலியில் நடைபெற்ற "இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு அமைந்துள்ளது.
இந்த மாநாட்டில் இலங்கையின் அபிவிருத்தியும், இனப்பிரச்சினையுமே பிரதானமாகப் பிரஸ்தாபிக்கப்பட்டது. | இவை இரண்டுமே ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளதை உதவி வழங்கும் நாடுகளும் அமைப்புக்களும் நன்கு விளங்கிக் கொண்டுள்ளன.
சுனாமிப் பேரழிவு, மழை, வெள்ளம், மண்சரிவு, பயங்கரவாதம் இவற்றுக்கு முகம் கொடுத்தபடி இலங்கை பொருளாதார வளர்ச்சியையும், அபிவிருத்தியையும் நோக்கி | முன்னேறுவதைச் சுட்டிக்காட்டியுள்ள உதவி வழங்கும் | அமைப்புகள், நாட்டின் தெற்கு, மேற்கு மாகாணங்களைப் போல் வடக்கு - கிழக்கு மாகாணங்கள் அபிவிருத்தியடையவில்லையே என்ற கவலையையும் வெளிப்படுத்தியுள்ளன. மறுபக்கத்தில் இந்த நிலைக்கான காரணமாக யுத்தமும் மனித உரிமை விடயங்களும் இருப்பதைத் தாம் புரிந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளன.
அந்த அமைப்புக்கள் எத்தனை பெரிய நிதி உதவியைச் செய்தபோதும், எதிர்காலத்தில் செய்ய விருப்பங்கொண்டுள்ளபோதும், இலங்கையில் இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் தொடரும் வரை இலங்கை முழு அளவிலான அபிவிருத்தியையோ, பொருளாதார வளர்ச்சியையோ காணமுடியாது என்பதையும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதோடு, இலங்கையின் அத்தனை வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டையாக இருக்கும் இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வினாலன்றி அரசியல் தீர்வொன்று காணப்படுவதே அவசியமாகும். அதையே தாம் விரும்புவதாகவும் வலியுறுத்தியுள்ளன.
இலங்கைக்குப் பிரதான உதவி புரியும் ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, ஜப்பான் போன்ற உதவியாளர்கள், முழு இலங்கை மக்களின் அபிவிருத்தியையும், பொருளாதார முன்னேற்றத்தையும் இலக்காகக் கொண்டே உதவி செய்து வருவதால், இலங்கையின் ஒரு பகுதி மக்கள் இந்த உதவிகளை அனுபவிக்காததற்காக இலங்கை அரசு சொல்லும் எந்த | நியாயங்களையும் முழுமையாக ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலையில் தாம் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
எனவே இத்தகைய கருத்துக்களும், வலியுறுத்தல்களும் இலங்கைப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை அரசு மிக விரைவில் முன்வைக்க வேண்டும் |
என்பதற்கான முக்கிய அழுத்தமாகவே கருதலாம்.
புலிகளின் சூளுரைகளும், இராணுவ முனைப்புகளும் போர்ச்சூழலையே தோற்றுவிக்கும் என்ற அச்சம்
தோன்றியுள்ள நிலையில், இருதரப்புமே பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்று வழமையான சப்பைக் கட்டுகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை பயங்கரவாதத்தை அனுபவிப்பவர்கள் என்ற வகையில் அமெரிக்கா, இலங்கை அரசு முகம் கொடுக்கும் பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதோடு பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவு உண்டு என்று வலியுறுத்தியுள்ளதோடு பேச்சுவார்த்தை முலமாகவே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் கூறியிருக்கிறது.
இது தவிர, தொண்டு நிறுவனங்கள் சுதந்திரமாகப் பணியாற்றுவதில் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளது.
இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாக இருந்தால், புதிய அமைச்சரவையினூடாக பாராளுமன்றத்தில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள பெரும்பான்மை அரசு என்ற துணிச்சலோடு அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைகளையும் அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் அரசியல் தீர்வு யோசனையை அரசு தாமதிக்காமல் முன்வைக்க வேண்டும்.
அவ்வாறில்லாமல் தீர்வுக்கான காலம் இழுத்தடிப்புச் செய்யப்படுமாக இருந்தால் அது சர்வதேச சமுகத்தின் | முன்னால் தலைகுனிவையே ஏற்படுத்துவதாக அமையும். |
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், |
ஆசிரியர்.
Ռ lso
ஐம்பது வருடங்களுக்கு மேலாக புரையோடிப்போயிருப் பதானது இலங்கை இனப் பிரச்சினை. இந்தப் பிரச்சினை, இரத்தம் சிந்தும் யுத்தமாக வெடித்துக் கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேலாகி விட்டன. இலங்கையில் ஆட்சிக்கு வந்தவர்களின் பாரபட்ச நடவடிக்கைகள், இந்த நாட்டில் இன ஒடுக்குமுறைக்கு அத்திவாரம் இட்டதாக சர்வதேச சமூகத்தை கருத வைத்தது. இதன் விளைவாக இலங்கை யிலிருந்து வெளியேறிய இலட்சக்கணக்கான இளைஞர், யுவதிகளுக்குப் பல ஐரோப்பிய நாடுகள் தமது வாசற் கதவுகளை அகலத் திறந்து, அவர்களை வரவேற்று, அகதி அந்தஸ்தும் குடியுரிமையும் வழங்கின. அண்டை நாடான இந்தியா கூட இலட்சக்கணக்கான தமிழ் அகதிகளுக்குப் புகலிடம் வழங்கியது. ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந் தவர்களில் பெரும்பாலானோர் பொருளாதார அகதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. என்ற போதிலும் தேசிய இனப்பிரச் சினையையும் யுத்தக் கொடுரங்களையும் சர்வதேச மயப் படுத்துவதில் இந்தப் பொருளாதார அகதிகள் மேற் கொண்ட பங்கு அளப்பரியது.
பண்டா - செல்வா ஒப்பந்தம், டட்லி - செல்வா ஒப்பந் தம், இலங்கை - இந்திய ஒப்பந்தம் மற்றும் அவ்வப்போது நடத்தப்பட்ட சர்வகட்சி மாநாடுகள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் வைத்த தீர்வு யோசனைகள் அனைத் துமே முறியடிக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கொடுர யுத்தத் தின் பெறுபேறாக சுமார் எட்டு இலட்சம் தமிழர்கள் புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்கிறார்கள். சுமார் ஐந்து இலட்சம் தமிழ் மக்கள் உள்ளுரில் இடம் பெயர்ந்து அவலங்களைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள். கால் நூற்றாண்டுக்கு மேற்பட்ட இந்த யுத்தம் ஓர் இலட்சத்திற்கும் மேற்பட்ட மனித உயிர்களைக் காவு கொண்டிருக்கிறது.
ep60 (3 d6 go
இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்ட யோசனையின் அடிப்படையில் மாகாண சபைகளை ஏற்படுத்துவதற்கான பதின்மூன்றாவது அரசியலமைப்பு சீர்திருத்தம் முன்வைக்கப்பட்டபோது, ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜேவிபி போன்ற கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. மாகாண சபைகள், நாடு பிரிவினைக்கு முன்னோடியாக அமையும் என்று அச்சம் தெரிவித்த இந்தக் கட்சிகள், இன்று அவற்றை ஏற்றுக் கொண்டு அவற்றில் அங்கமும் வகிக்கின்றன.
எனவே, வடக்கு கிழக்கில் இந்த மாகாண சபைகளை இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே ஈ.பி.டி.பி.யின் முதற் கட்ட யோசனை யாகும். இடம் பெயர்ந்து வாழும் மக்களும் தமது வாக்குகளை அளிப்பதற்கு வசதிகள் செய்து தரப்பட வேண்டியது அவசியக் கடமையாகும். இப்பகுதி மக்களின் உடனடித் தேவைகளை மட்டுமல்ல, நீண்டகால அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கும் இது ஓர் ஆரம்பப் புள்ளியாக அமையும்.
மாகாண சபைகள், நாடு பிரிவினைக்கு வழிவகுக்கும் என்று சில சிங்களத் தலைமைகள் மத்தியில் இருந்த அச்சம் நீக்கப்பட்டிருப்பதால், வடக்கிலும் கிழக்கிலுமுள்ள மாகாண சபைகளுக்கு விசேட அதிகாரங்களை வழங்க முடியும். இது இரண்டாம் கட்ட வளர்ச்சிப் போக்கு யே தெரிவித்தாலும், பிரதான சிங்களக் கட்சிகளும் அனை ஆதரவளிப்பதால் பாராளுமன்றத்தில், அதற்கு தேவைய முடியும். மூன்றாவது கட்டமாக புலிகள் உட்பட சகல அ அபிலாஷைகளை ஈடுசெய்யக் கூடிய வகையில் ஆக யாப்பில் இதற்கான சட்ட வழிமுறைகள் இருப்பதா பெரும்பான்மையைப் பெற்று, கூடிய அதிகாரப் பகிர்6ை ஏற்பட்டால் உயர் நீதிமன்றத்தின் ஒப்புதல், சர்வஜன வா சகல தரப் யுத்த சக்திகளையும் முறியடிப்பதற்கு இதுே வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும்,
அண்மையில் கிழக்கில் இடம் பெற்ற மோதல்களின் விளைவாகச் சுமார் 70 ஆயிரம் தமிழ் மக்கள் கஷ்டங் களைத் தாண்டி அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்திருக்கிறார்கள். இதேபோன்று அப்பாவிச் சிங்கள, முஸ்லிம் மக்களும் கொடுர யுத்தத்திற்கு முகம் கொடுக்க முடியாது உள்ளுரில் இடம் பெயர்ந்திருக்கிறார்கள் என்ற உண்மையை நாம் ஏற்றுக் கொண்டுதானாக வேண்டும். இந்த நிலையில் தான் தெற்கில் இணக்கப் பாடொன் றினை ஏற்படுத்தித் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக சர்வகட்சிப் பிரதிநிதிகள் கமிட்டி தொடர் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. வடக்கு - கிழக்குத் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக் கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இது வரை தீர்வு யோசனைகள் எதுவும் கிடையாது. அவர்கள் என்றுமே முன்வைக்கப் போவதுமில்லை. புலிகள் இயக்கத்தின் வெடிகுண்டுகள் அவர்களின் பாராளுமன்ற ஆசனங்களுக்கு கீழ் வைக்கப்பட்டுள்ளன. புலிகளின் துப்பாக்கிகள் அவர்களின் நெற்றிப் பொட்டுகளுக்கு நேரே குறிவைக்கப்பட்டிருக்கின்றன.
புலிகளின் கொள்கைகள் கோதாரிகளுக்கு எதிராக வாய் திறக்க முடியாத, பச்சாதாப நிலையில் தமிழ்க் கூட்டமைப்பு எம்பிக்கள் இருக்கிறார்கள். பிரபாகரன் தனது மரணப் பிடிவாத நிலையில் இருந்து விலகாமல், மீண்டும் தனிநாட்டு யுத்தத்தை பிரகடனப்படுத்தியதால், எழுபதாயித் துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் சம்பூர், வாகரை, வெருகல், கதிரவெளி ஆகிய பகுதிகளிலிருந்து பாதுகாப்புத்
தி
60
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாநாட்டில்
O O 2)
LIIVIÖ GI 6060 தேடி வெளியேறி இருக்கிறார்கள். அரசும் புலிகளும் நடத்தும் மண்காப்பு - மண்மீட்பு யுத்தத்தில், தமது மண்ணை இழந்து இந்த மக்கள் வெளியேறியிருக்கிறார்கள். இவற்றை யெல்லாம் தடுத்து நிறுத்துவதற்கு தற்போதைய சர்வகட்சிப் பிரதிநிதிகள் கமிட்டிக் கூட்டங்களினால் முடியுமா? அல்லது முன்னைய முயற்சிகளைப் போல் தோல்விகளைத் தழுவிக் கொள்ளுமா? என்பதே பிரதான கேள்வி.
யுத்த வெறியர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் பலவீனப்படுத்தப்படாத வரை பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்பப் போவதில்லை. ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண முன் வராமல், தனித்தமிழ் நாடே தமது இலக்கு என்று புலிகள் அழுங்குப் பிடியாக நிற்பார்கள் என்றால், யுத்தம் நிற்கப் போவதில்லை. தமிழ் மக்களின் அவலங்களுக்கும் முற்றுப் புள்ளி வைக்கப்படப் போவதுமில்லை. மறுமுனையில் நீதி யான அரசியல் தீர்வு ஒன்றினை முன்வைப்பதன் மூலமா கவே தமது நேர்மைத் தன்மையை அரசாங்கம் வெளிக் காட்ட முடியும்; பிரச்சினைத் தீர்விற்கான வழிவகையினை யும் காணமுடியும்.
யுத்தமா? சமாதானமா? என்பதே நாட்டின் இன்றைய பிரதான முரண்பாடு இன்னொரு வார்த்தையில் சொல்வ தனால், தனித் தமிழ் நாடா அல்லது ஐக்கிய இலங்கைக் குள் கெளரவமான தீர்வா என்பதே அடிப்படைப் பிரச்சினை யாகும்.
இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு முன்னரும் பின்ன ரும் மாற்றுத் தமிழ் அமைப்புகளை ஆயுத பலாத்காரத்தின் மூலம் அழித்தொழித்து, சகோதரப் படுகொலைகளைப் புரிந்து வெற்றி கண்டது புலிகள் இயக்கம். ஆனால் இந்த அழிப்பு தமிழ் மக்களுக்கு வீழ்ந்த மரண அயென்பதோடு
தீர்வுத்திட்டம்!
༢
அமைச்சர் டக்ளஸ் தேவானந்த
ாசனையாகும். சில சிங்கள உதிரிக் கட்சிகள் எதிர்ப்பு த்து தமிழ்க் கட்சிகளும் கூடிய அதிகாரப் பகிர்வுக்கு ான பெரும்பான்மையைப் பெற்று இதனை நிறைவேற்ற ரசியல் கட்சிகளின் ஒப்புதலோடு தமிழ் பேசும் மக்களின் க்கூடிய அதிகாரங்களை வழங்க முடியும் அரசியல் கவும் கூறப்படுகிறது. பாராளுமன்றத்தில் சாதாரண வ வழங்கக் கூடிய ஏற்பாடுகள் இருக்கின்றன. தேவை க்கெடுப்பு ஆகியவற்றின் ஊடாக இதனைச் செய்யலாம். வ ஒரே வழி வடக்கு கிழக்கு இணைப்பை மேற்கொள்
புலிகளுக்கு கிடைத்த படுதோல்வி என்பதையும் நாளைய சரித்திரம் நிரூபிக்கவே செய்யும் புலிகளின் இந்த அடா வடித்தனங்களுக்கு முகம் கொடுத்து, மாற்றுக் கருத்
அடிப்படைக் கோட்பாட்டை இந்தக் கட்சி இன்னும் வலியு றுத்தி நிற்கிறது. இருந்தாலும் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் கூறப்பட்டது போன்று, இந்த இணைப்பையும் பிரிப்பையும் தீர்மானிக்க வேண்டியவர்கள் அப்பகுதி மக்களே என்றும் வலியுறுத்தி நிற்கிறது.
புலிகள் ஆயுதங்களைக் கையளிக்கவில்லை, மோதல் களை நிறுத்தவில்லை என்ற ஒப்பந்த விதிகள் மீறப்பட்ட மையை அடிப்படையாக வைத்தே தொழில் நுட்பக் கார ணங்களுக்காக தற்காலிக வடக்கு - கிழக்கு இணைப்பைப் பிரித்திருக்கிறது உயர் நீதிமன்றம். எனவே மோதல்களைக் கைவிட்டு, பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண புலிகள் இயக்கம் முன்வந்தால், வடக்கு - கிழக்கு நிரந்தர இணைப்புக்கான சாத்தியங்கள் நிறையவே இருக் கின்றன. இந்த மாகாணங்கள் பிரிக்கப்பட்டு விட்டன என்பதற் காக தமிழ் அரசியல் தலைமைகள் வாளாதிருக்க முடியாது. தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கான அரசியல் தலைமையை கையேற்க வேண்டிய கடப்பாடு தமிழ்த் தலைமைகளுக்கு உண்டு. இதற்கான பொது வேலைத்திட்டம் ஒன்றின் அடிப்படையில் செயற்படுவதற்கான முன்முயற்சிகளில் ஈ.பி.டி.பி. ஈடுபட்டுள்ளது. இடம்பெயர்ந்தவர்களின் அன்றாட நீண்டகாலத் தேவைகள், மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம், புனரமைப்பு போன்ற உடனடித் தேவைகள் அவசர அவ சரமாக கையாளப்பட வேண்டியிருக்கின்றன. இலங்கையில் யுத்தக் கொடுரங்களையும் சீரழிவுகளையும் அதிகம் சுமந்து நிற்கும் மண் வடக்கு - கிழக்கு யுத்த வடுக்களால் துவண்டு போய் இருப்பவர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். எனவே இந்த யுத்த வடுக்களுக்குத் தீர்வு கண்டு, அந்த மக்களுக்கு நிம்மதியான, நிரந்தரமான, நீதியான வாழ்வை அமைத்துக் கொடுக்க விசேட அதிகாரங்களைக் கொண்ட அரசியல் ரீதியிலான நிர்வாக அலகு அவசியப்படுகிறது. வடக்கு - கிழக்கின் நிர்வாகத்தை நடத்தும் ஆளுநர் களாக மேஜர் ஜெனரல், ரியர் அட்மிரல்கள் என்று படை அதிகாரிகளே தற்போது நியமிக்கப்பட்டு வருகிறார் கள். யுத்தம் நடைபெறும் இடங்களில் பிரதம செயலாற்று அதிகாரிகளாக படையினரையே நியமிக்க வேண்டியிருக் கிறது என்பது அரசின் வாதம் படையினர் மீதான தாக்குதல் களும், வன்செயல்களும், குண்டுவெடிப்புகளும் தொடர்வ தால் அரசாங்கத்தின் கூற்றை தவறு என்று கூறமுடியாது. துரைத்தன அதிகாரிகளைக் கொண்ட அரசு இயந்திரமும், மக்களின் நலன்களுக்காக செயற்படும் என்று எதிர்பார்க்க (PllIII).
அண்மைய மோதல்களின் தொடர் நிகழ்வுகளாக ஆட் கள் கடத்தப்படுகிறார்கள். காணாமல் போகிறார்கள், படு கொலைகள் இடம் பெறுகின்றன, ஊரடங்கு நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்து இனந்தெரியாத ஆயுததாரிகள் கொள்ளையடிக்கிறார்கள். மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்ததைப் போன்று இச்சம்பவங்கள் நிகழ்கின்றன. பாதிக் கப்பட்ட மக்கள் பல்வேறு தரப்பினர் மீது தமது சுட்டு விரல்களை நீட்டுகிறார்கள். யார் இந்த அட்டுழியங்களைப் புரிகின்றார்கள் என்று சொல்வதற்குக் கூட மக்கள் அஞ்சு கிறார்கள். யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு பிரதான தரப்புகள் மீது மட்டுமல்ல, வேறு தரப்புகள் மீதும் மக்கள் குற்றம் சுமத்துகிறார்கள். ஐ.நா.வின் மனித உரிமைப் பேரவை உட்பட பல்வேறு சர்வதேச அமைப்புகள் இந்த அடிப்படை உரிமை மீறல்களுக்காக, அரச படைகளையும் புலி களையும் கண்டிக்கின்றன. எனவே இவற்றை எல்லாம் தடுத்து நிறுத்துவதற்கு சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த அரசியல் தலைமை உருவாக்கப்பட வேண்டும். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பல நாடுகளில், வஞ்சிக்கப்பட்ட மக்களுக்காக இடைக்கால ஒழுங்குகள் எடுக்கப்பட்டன. இவற்றிலிருந்து கற்றுக் கொண்டு வடக்கையும் கிழக்கையும் மீளக் கட்டி யெழுப்புவதற்கு ஆவன நடவடிக்கைகளை மேற்கொள் வதற்காக அரசாங்கமும் சம்பந்தப்பட்ட மக்களை பிரதிநிதித் துவம் செய்யும் அரசியல் கட்சிகளும் முன்வரவேண்டும். O
துக்களுடன் ஸ்தாபனமயப் படுத்தப்பட்ட சக்திவாய்ந்த ஜனநாயக அமைப்பாக இன்றும் எழுந்து நிற்கிறது ஈழ மககள ஜனநாயகக கட்சி, சர்வகட்சிப் பிரதிநிதி கள் கூட்டங்களில் வட கிழக்குத் தமிழ் மக்கள் சார் பாக பங்கு பற்றும் ஒரே யொரு அமைப்பாக இந்தக் கட்சியே விளங்குகின்றது. ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் பேசும் மக்களுக்கு நீதியான, கெளரவமான தீர்வு வேண்டுமென்று இந் தக் கட்சி வலியுறுத்தி வரு கின்றது.
'மத்தியில் கூட்டாட்சி| மாநிலத்தில் சுயாட்சி என் றுமே பிரிக்க முடியாத வடக்கு கிழக்கு இணைப்பு அதற்குள் முஸ்லிம்களுக்கு அகச் சுயாதிக்கம்" என்ற
shi D 9
etOff000032, ..........
இப்பல் பயணம் விவருளே வரதே எண்ட சந்தேகம் ஒருபக்கம் இருந்தாலும் விமானத்தாலை என்னவிதப்ட்டென்டலும் போகவேணுமென்டு அவையிட்ட போனால் அவை மாசிமாசம் வரைக்கும் எந்தப் பதிவுகளையும் செய்ய மட்டம் எண்டிச்சினம் சரியெண்டிட்டு தைமரசத்தின் இறுதிக்கிழமைபோல பேய் பதியலாமெண்பல் சனம் அதிகாலை நாலுமணிக்கெல்லாம் வந்து வரிசையில் நிக்கினமுங்கே சிபெண்டிட்டு கடந்த இருபத்தி ஒண்தம் திகதி நலுமணிக்கெல்லாம் ஊரடங்குச் சட்டம் தளர்த்தின்
கைபேடை ஓடிப்பேய் பர்த்தால் அப்பவும் சனம் வரிசையில் நிக்கினம் சி இண்டைக்கு எப்படியாக்கம் நிண்டு பேக்கன் எடுத்துக் கொள்ள வேணுமெண்டு நிண்பல் என்ன நடந்ததோ தெரியதுங்கே திடீரெண்டு சனம் அடிப்பட்டு இடத்தையே கலவரமாக்கிப் போட்டினம் உதென்னட கோதரி எண்டிட்டு விசளிச்சல் அந்த நிறுவனக்கரர் உள்ளலையும் பேக்கன் குடுக்கினமாம் எண்டினம் உள்ளலை எண்பல் எந்த உள்ளலை எண்டு எனக்கு ஒண்டும்
N
事
பிடியமில்லையுங்கே ஒருவேளை டது حصے مگ
25= பீட்டதை அபிடிப்கிங் |
இ தெங்துங்கே
GI.01-07, 2006

Page 5
கிழக்கில் புலிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவைச் சரி செய்யும் நோக்கத்தில், புலிகள் பெரும் எடுப்பிலான தாக்குதல் ஒன்றை நடத்தலாம் என்ற எதிர்பார்ப்பில் படையினர் சில முன் ஆயத்தங்களைச் செய்து வருகின்றனர்.
வடக்கில் ஆனையிறவு வரையான தரை மார்க்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டிய உடனடித் தேவை படையினருக்கு நீண்ட நாட்களாக இருக்கின்றபோதும், தற்போதைக்கு மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக கிழக்கில் பெறப்பட்ட வெற்றியைத் தக்க வைத்துக்கொள்வதும், வடக்கில் தற்போதைய இருப்புகளை ஸ்திரப்படுத்துவதையும் படையினர் விரைவுபடுத்துகின்றனர். புலிகளுக்குப் பெரும் இராணுவ வெற்றி தேவை என்ற நிலை உருவாகியிருப்பதால், அவர்கள் தானாகவே முன்னேறி வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உண்டு. ஆகவே அவர்களை முன்னேற வழிவிட்டு, உள்வாங்கித் தாக்குவதே வடக்குப் போர் முனையில் எதிர்பார்க்கப்படும் போர் முனையாக இருக்கிறது.
இதேபோல் வடக்கில் தம்மைப் பின்னடையச் செய்துவிட்ட வெற்றிக்களிப்பில் படையினர் தொடர் வெற்றியைச் சுவைக்க விரும்பி, வடக்குப் போர் முனையில் முன்னேற்ற நடவடிக்கை ஒன்றை நிச்சயம் மேற்கொள்வர். ஆகையால் முன்னேறும் படையினரை உள்வாங்கி கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கியது போல் தாக்குவது என்பது புலிகளின் பிரதானத் திட்டமாக இருக்கும். அதேவேளை படையினரின் பலவீனமான பகுதிகளில் திடீர் நுழைவுகளையும், தாக்குதல்களையும் நடத்துவதும் ஒரு திட்டமாக தற்போதைக்கு உள்ளது.
இத்தகைய தாக்குதல்களுக்கு புலிகள் பெரும்பாலும் கடற்புலிகளையே நம்பியிருக்கின்றனர். அதிலும் கடற்
கரும்புலிகளை அதிகளவில் பயன்படுத்தி, படைத்தரப்புக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துவதே புலிகளின் தற்போதைய திட்டமாகவுள்ளது.
கிழக்கில் புலிகளுக்கு பின்னடைவு ஏற்பட்ட பின்னர் வன்னிப் புலிகள் மத்தியில் ஒருவிதமான பதற்றம் நிலவுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. தமது உறுப்பினர்களை அணி அணியாகத் தேடுதல் மற்றும் சுற்றிவளைப்பில் புலிகள் முன்னரைவிடவும் அதிகமாக ஈடுபடுத்தி வருகின்றனர். தவிரவும், பயிற்சி பெற்றவர்களை பாதுகாப்புக் கடமைக்கும், தமது அணிகளுக்கு உதவுவதற்கும் அழைக்கும் வேலைத்திட்டத்திலும் புலிகள் முழுமுச்சாக ஈடுபாடுகாட்டி வருகின்றனர். இதற்கு மேலதிகமாக வன்னியில் உள்ள அனைவரையும் புதிதாக பயிற்சிகளைப் பெற அழைக்கின்றனர். தமது உறுப்பினர்கள் மட்டும் செத்துமடிய முடியாது. இந்த இறுதி யுத்தத்தில் அனைவரும் போராடி மடிய வேண்டும் என்று வலுக்கட்டாயமாக மக்களை பயிற்சிக்கு அழைப்பதாகவும் வன்னியிலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. கிழக்கு மாகாணத்தில் வாகரை இழக்கப்பட்டபின்னர், அங்கிருக்கும் புலிகள் பேராறு காடுகளை நோக்கியும், தரவை, தொப்பிகல் கரடியனாறு நோக்கியும் சென்றனர். தற்போதைக்கு பேராறு காட்டுக்குள் சென்ற புலிகளுக்கு பிரச்சினை இல்லை என்ற போதும், மட்டக்களப்பு நோக்கிச் சென்று தாவையிலும், தொப்பிக்கல்லிலும், கரடியனாற்றிலும் சிக்கியுள்ள புலிகளின் நிலை கேள்விக்குரியதாகியுள்ளது. அந்தப் பகுதிகளை நோக்கி பாரியதொரு படை நடவடிக்கைக்கான ஆயத்தப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள புலிகள் பதுளை வழியாக பின்வாங்குவதென்பது சிரமமான காரியமாகியுள்ளது. இந்த நிலையில் இந்தப்
புலிகளை வழி நடத்தக் தளபதிகளோ, முக்கியெ அத்தகையவர்கள் கதிர கைவிடப்படுவதற்கு முன பாதையூடாக வன்னிக்கு
Ubi, b) பகுதிகளில் நட s விடவும் மோசமா
வாய்ப்புகள்
கனரக ஆய அதிகளவில் நிலையிலு நடத்தக்கூடிய இல்லாத நீ தொப்பீகல், க
நோக்கீசிசன் புலிகள் படையின கட்டத்தில் சர
ஓடிவிட்டனர். இதுதவிர கைப்பற்றும் படையினரி கொல்லப்பட்ட புலிகளின் பேரின் உடல்களை எடு செல்வதிலிலேயே புலிகள் செலுத்தியுள்ளனர். என கரடியனாறு வழியாக பு
புதிய அமைச்சரவை மாற்றத் துக்குப் பிறகு நாடு புதிய சாதனை ஒண்டையும் செய்திருக்குங்கோ, அதாகப்பட்டது 113 பேர் ஆளும் தரப் பில எண்டால் அதில 104 பேர் அமைச்சர்களாக இருக்கினம் உப்பிடி ஒரு சின்ன நாட்டில இத்தனை பெரிய அமைச்சரவையா எண்டு நட்பு நாடு கள் கூட வாய் மேல கை வச்சிப் பார்க்கினமாம். 104 பேர் அமைச்சர் எண்ட முடிவுதான் எண்டால் மிச்சம் ஒன்பது பேருக்கும் ஏன் உந்த பாரபட்சம் அவைக்கும் எதையாவது அமைச்சு எண்டு கொடுத்தி ருந்தால் ஒரு ரெக்கோர்ட்டாக இருந்திருக்குமே எண்டும் சொல்லினமுங்கோ, கோடிகளைக் கொட்டி இன்னொரு பொதுத் தேர்தலை நடத்துவதை விடவும் அமைச்சுக்களை அதிகரிச்சு பிரச்சினையை முடிக் கிறது நல்லது எண்டு மீடியா அமைச்சர் சொல்லி
பதவிகளைக் காட்டியே பிரச்சினையை முடிச்சிடலாம் போலை, பாத்தியளோ 'நேற்று வரை நீ யாரோ நான் யாரோ"எண்டு படிச்சிக் கொண்டு திரிஞ்சவை இன்று முதல் "நிவேறோ, நான்வேறோ எண்டு படிச்சிக் கொண்டு தேனிலவு கொண்டாடிக்கொண்டு திரியினம், உதுதானுங்கோ பொலிரிக்ஸ் எண்டது. இனிமேல் தன்னும் தேர்தல் காலத்தில "அந்தக் கட்சிக்காரன், இந்தக் கட்சிக்காரன்" எண்டு கொடி பிடிச்சுக் கொண்டு கோவணங்கட்டிக் கொண்டு அடிபுடிப்பட்டுக் கொண்டு திரியாதேங்கோ, அவனவன் வாக்கு வாங்கும் வரைக்கும் தான் கட்சிச்சாயத்தைப் பூசிக்கொண்டு திரியுவாங்கள். காரியம் ஆகிட்டு தெண்டால் சாயம் போக மூஞ்சை அசிட் ஊற்றிக்
QII . (01
யிருக்கிறதைப் பார்த்தால், இனி காலாகாலத்துக்கும்.
07, 2007
கழுவிப்போட்டு முன் பல் செட் முழுமையாகத் தெரியும்படி சிரிச்சுக் கொண்டு அந்தர் பல்டி அடிச்சு பதவியில போய் அமர்ந்திடுவாங்கள் பிறகு நீங்கதான் மனஸ்தாபங்களோடை ஊருக்குள்ள மூஞ்சை மூஞ்சைப் பார்த்துக் கொண்டு எலியும், பூனையும் போல திரியுவியல், அக்கம் பக்கத்தோடை ஏனுங்கோ யாருக்காகவோ பொல்லாப்பை வளர்க்க வேணும் அவை பிரிஞ்சால் ஒரு நியாயம் சொல்லு வாங்கள். சேர்ந்தால் ஒரு நியாயம் சொல்லுவாங்கள். ஆனால் தொண்டர்களின்ர பகையெண்டது ஜென்மத் துக்கும் இருக்குமுங்கோ, எதிர்காலத்திலையாவது ஜாக்கிரதையாக இருங்கோ.வ்.
தென் இந்தியாவில இருந்து ரெண்டெழுத்தார் ஆயுதக் கடத்தல் செய்யினம் எண்ட செய்திகள் அண்
மைக்காலத்தில அதிகரித்துள்ளதையும், அகப்படுகிற
ஆட்கள் சொல்லுற அதிர்ச்சியான வாக்கு மூலங் களையும் கேட்டு தமிழ்நாட்டு மக்கள் அதிர்ச்சியடைஞ்சு போயிருக்கினமாம் அதின்ர வெளிப்பாடுதான் முதல்வர் கலைஞரே ஒரு காட்டமான அறிக்கையை வெளியிட வேண்டியதாகிப் போட்டுதாம். அதாவது உந்த மாதிரியான செய்திகள் ரெண்டெழுத்தாருக்குப் பின்னடை வைத்தான் ஏற்படுத்தும் என்றும் தனது அரசு உது களைப் பார்த்துக் கொண்டிருக்காது எண்டும் சொன்ன வராம் தீவிரவாதிகள் தமிழ் நாட்டை தகர்க்கத் திட்டம் தீட்டியிருக்கினம் எண்ட செய்தி வந்ததிலிருந்தே அதிர்ந்துபோயிருக்கிற மக்களுக்கு, ரெண்டெழுத்துத்
தீவிரவாதிகள் ஆயுதக்கடத்த பயன்படுத்தினம் எண்ட செய் பார்க்கினமாம், வைகோ வான உப்பிடிச் சொல்லவும் பயந்து கூத்தமைப்புக்காரரை உடனடி போய் சமரசப்படுத்தும்படி சம்பந்தமானவர் தலைமை போயிருக்குது. ஆனால் கs இருக்கிறாராம் முன்னமும் செய்திச்சினம். அதுகளை எ போம் எண்டொரு நிலை வரேக்க, ரெண்டெழுத்தார் முட்டாள்கள் எண்டு நினைச் வேலைகளில ஈடுபட்டு வரு எண்டு கலைஞர் சொல்லி அண்ண, கலைஞரோ, தை றது நூற்றுக்கு இருநூறு உண்மையுங்கோ, பெரிய கொள்ளுங்கோ எண்டு காலி மெண்ட் எடுத்துத்தாங்கோ ஹோட்டலில் ரூம் போட்டு கருணையும் நீதியையும் ( தலைவர் தரிசனம் கொடுக்கு எண்டு சொல்லினமுங்கோ, தற்போதைய அரசியல் யும் விருப்பம் ஏற்பட்டாலும் யானைக்கே போட்டிடுதுங்ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ಆnju தர்களோ இல்லை. வெளி, வாகரை ானரே காட்டுப் த் தப்பி
யாக புலிகள் *Aழ2யாத பித்தாக்கி ர்வதும் யுள்ளது. வருகல், நீரMவளி ந்தப்பட்டதை னதாக்குதல் நோக்கிய
படையினர்
வாகரையைக் * தாக்குதலில்
முக்கியஸ்தர்கள் 36 த்துச்
கவனம்
வே தற்போது கள் பின்வாங்கிச்
செல்லமுடியாத நிலையில், திருப்பித் தாக்கி நிலை கொள்வதும் கேள்வியாகியுள்ளது. ஏனெனின் வெருகல், வாகரை, கதிரவெளி பகுதிகளில் நடத்தப்பட்டதை விடவும் மோசமான தாக்குதல் கரடியனாறு நோக்கிய நகர்வின் போது படையினரால் மேற்கொள்ளப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.
கனரக ஆயுதங்கள் அதிகளவில் இல்லாத நிலையிலும், வழிநடத்தக்கூடிய தளபதிகள் இல்லாத நிலையிலும் தொப்பீகல், கரடியனாறு நோக்கி சென்றிருக்கும் புலிகள் படையினரிடம் இறுதிக் கட்டத்தில் சரணடையவும் கூடும் என்ற ஒளகங்களும் உண்டு.
அவ்வாறனதொரு நிலையை வன்னியிலுள்ள புலித் தலைமை எவ்வாறு ஜீரணித்துக் கொள்ளப் போகிறது. கிழக்கில் படையினரின் கவனத்தைத் திசை திருப்ப வேண்டும், திசை திருப்புவதென்பது உடனடி சாத்தியம் இல்லை என்பதால், தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கே புலிகள் திட்டமிடுகின்றனர்.
இத்திட்டமானது வன்னியின் உதவி கிடைக்கக் கூடிய கிழக்குப் பகுதியாக இருப்பது அவசியமாகும். அவ்வாறான தோதான களமாக தற்போதைக்கு இருக்கும் ஒரே இடம் திருமலைக்கு அண்மித்த பேராறு காடுதான். இங்கு ஏற்கனவே வாகரையிலிருந்து வந்த புலிகளும், ஆயுதங்களும் இருப்பதாலும், முல்லைத்தீவு ஒளடாக - கொக்குத்தொடுவாய் ஒளடாக - திரியாய்க்காடு ஔடாக பேராறு காடு என்ற வன்னியின் தொடர்பும் இருப்பதால் பேராறு காட்டிலிருக்கும் புலிகள் அணியைக் கொண்டு கிழக்கில் தாக்குதல் ஒன்றை நடத்துவது இலகுவாக இருக்கும். அப்படியொரு தாக்குதலுக்கு முதல் இலக்காக இருக்கக்கூடியது குச்சவெளியில் இருக்கும் கடற்படை - பொலிஸ் முகாமாகும். ஆகவே
குச்சவெளி கடற்படையின் முகாம் எப்போதும் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலையே உள்ளது. இது தவிர புலிகள் காட்டுப் பாதை ஊடாக ஊடுறுவி, கிழக்கின் வேறு பகுதிகளுக்குச் செல்வது தற்போதைக்கு கடினமானதாகும். கண்டி வீதியைத் தாண்டுவது கடினமானபோதும், கும்புறுப்பிட்டி, கடவானைப் பகுதிகள் வரையும் புலிகள் திருமலைக்குள் நுழையக்கூடிய வசதியும் புலிகளுக்கு
உண்டு. இந்த வசதிகள் உள்ளபோதும் திருமலையைத் தாண்டி மட்டக்களப்புக்குள் நுழைவது முடியாத காரியமாகும்.
இதேவேளை புலிகளும், படையினரும் வடக்குப் போர் அரங்கில் காத்திருக்கின்றனர். இருவருக்குமே மற்றத்தரப்பை உள்வாங்கித் தாக்கும் எண்ணமே உள்ளது. ஆனால் இராணுவம் காத்திருப்பதற்கான அவகாசத்தைக் கிழக்கில் பெற்றிருந்தாலும், புலிகளுக்கு இராணுவச் சமநிலை பற்றியும், புலிகளுக்குள் ஏற்பட்டுள்ள தற்போதைய கொந்தளிப்பான பதற்றத்தை தணிக்கும் முகமாகவும், வலிந்த தாக்குதலையாவது ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஆகவே வடபோர் அரங்கை புலிகளே திறக்கவுள்ளனர். அதற்கான முன் தயாரிப்புகளை புலிகள் முழு வளத்தையும் பயன்படுத்தி பூர்த்தி செய்து வருகின்றனர். புலிகள் அரங்கைத் திறக்கும்போது அதன் தாக்கம் படையினருக்கும், படைத் தளபாடங்களுக்கும் பெரும் சேதத்தைத் தருவதாக அமையவேண்டும் என்பதும், எத்தகை இழப்பைச் சந்தித்தேனும்
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி இலங்கை
அரசுக்கும் - சர்வதேச சமுகத்துக்கும் ஒரு அதிர்ச்சி வைத்தியத்தைக் கொடுப்பது என்பதுவுமே புலிகளின் முதல் நோக்கமாகயிருப்பதாக புலிகளின் உள் வட்டத்துக்குள் கூறப்பட்டு வருவதாக அறியமுடிகிறது.
யாழ்ப்பாணத்தை நோக்கியே பெரும்பாலும் படையினர் நகர்வார்கள் என்ற நிலையில் இருக்கும் படையினருக்கு, வவுனியாவிலும் முன் நகர்ந்து அதிர்ச்சியைக் கொடுக்க வேண்டும் என்றும் புலிகளின் உயர் மட்டத்தினர் திட்டம் வகுப்பது தற்போது படைத்தரப்புக்குக் கிடைத்திருக்கும் செய்தியாக இருக்கிறது. ஆகவே வவுனியா ஒளடான வன்னியை நோக்கிய நகர்வொன்றை படையினர் மேற்கொள்ளக்கூடிய வகையில் ஆயத்தப்படுகின்றபோதும், யாழ். நோக்கிப் புலிகள் நகர்தல் வவுனியாவில் இருந்து வன்னி நோக்கி நகர்ந்தால் புலிகளுக்கு இருமுனைகளிலும் தாக்குதல் நடத்துவது படையினரின் திட்டமாக இருக்கும். அதுவரை புலிகள் வவுனியா நோக்கி முன்னேறினால் அதைக் கடுமையாக எதிர்த்துத் தடுப்பது
(தொடர்ச்சி 22ஆம் பக்கம்-).
தளமாக தமிழ்நாட்டைப் தியை எரிச்சலோடு தான் யமுடிட்டாராம் கலைஞர் போன ரெண்டெழுத்தார், பாக அண்டை நாட்டுக்குப் ட்டளையிட்டதன் பேரில ல கூத்துக் குழு ஓடிப் லஞர் கடும் கோபத்தில உப்பிடி பல தப்புகளைச் லாம் மறப்போம் மன்னிப் மிழ் நாட்டில உருவாகி தொடர்ந்து எங்களை க் கொண்டு உப்பீடியான து எரிச்சலைத் தருகுது போட்டாராம், ஐயோ, வரோ, நீங்கள் சொல்லி
வீதம் உண்மையிலும் னசு பண்ணி மன்னிச்சுக்
ல விழவேணும் அப்பாய் ஈண்டு கூத்தமைப்புக் குழு தங்கி இருக்கினமாம். ாண்ட தமிழ் மக்களின் துக்கு வாய்ப்புக் குறைவு
மாற்றத்தில யாருமேலை
வாக்குப் போடேக்க கை ா எண்டு சொல்லிறவை
பலபேரை இன்னும் காணக்கூடியளவுக்கு பச்சைக்கட்சி எங்கட நாட்டு பொலிரிக்ஸ்ஸில முக்கியத்துவமும் பழமையும் கொண்ட கட்சி எண்டதை யாரும் மறுக்க முடியாதுதான். ஆனால் தற்போது பச்சைக் கட்சிக்குள்ள நடந்திருக்கிற பிளவும், கட்சியின் முக்கிய தலைகள் தாவியிருப்பதும் நம்பமுடியாமல் இருக்குதுங்கோ இன் னும் விரல் விட்டு எண்ணினாலும் அஞ்சு தொடக்கம் பத்துப்பேர் தான் தலைகளாக இருக்கினம் மற்றப்படிக்கு, வர்த்தகர்கள் தானே கட்சியின்ர உயர் தலைவர்கள் எண்டினம் தற்போதைய தலைவர்ட்டை ஆளும் தன்மை இல்லை. அவரின்ர தலைமையில இதுவரைக்கும் 18 தேர்தல்களில பச்சைக்கட்சி தோற்றுப் போயிருக்கு எண்டு அதிருப்தியாளர்கள் சொல்லினம் அவை அப்புடிச் சொன்னாலும் தலைவரை விமர்சிச்சவை இப்போது
கட்சியில இல்லை எண்டதாலை இனிமேல் பச்சைக்
கட்சி தேறிடும் எண்டும், துளிகள் ஒண்டு சேர்ந்து ஆறாகி விட முடியாது எண்டும் பச்சைக் கட்சிக்குள்ள தலைகள் சொல்லினம் உதில எது சரி எது பிழை எண்டது மறைந்த பிரேமதாசா, ஜெயவர்த்தன போன்ற வர்களுக்கே வெளிச்சமுங்கோ. அதிகாரமானவர் தன்ர அதிகாரத்தைப் பாதுகாக்க எடுக்கிற முயற்சிகளில் உதெல்லாம் சகஜம்தான் எண்டும் சில பேர் சொல்லி னமுங்கோ பச்சைக் கட்சிக்குள்ள உப்பிடிக் குத்து
வெட்டாக ரணகளமாக இருக்கேக்க எங்கட வீரத் திரு. மகன் வியாபார மேதை மண்ணெண்ணையாரின்ர சத்தத்
தைக் காணயில்லையே ஆள் வடக்குக்குப் போக ஏலாதே எங்க போயிட்டார் எண்டு தேடுறவைக்கு அவர்
தூண்டி விட்டிச்சினமெண்டால் அதை எதிர்கொள்ளும்
வெளிநாட்டுக்குப் போயிட்டார் கப்பல் விடயமாக எண்ட தைத்தான் நான் சொல்லக்கூடியதுங்கோ.
அமைச்சரவை மாற்றங்கள் எல்லாம் அமர்க் களமாக நடைபெற்றுக் கொண்டிருக்கேக்க, சிவப்புச் சட்டைக்காரர் ரொம்பச் சீற்றத்தோடை இருந்திச்சீனம், சில்லறைத்தனமான சிவப்புச் சட்டைக்காரரின்ர சீற்றத்
^
தையெல்லாம் சிகப்புத் துண்டு போட்ட அதிகாரமானவர்
துக்கு வாரதுக்கு உதவியாக இருந்திச்சினம் எண்டதுக்காக அவையையும் ஏற்றிக்கொள்ள விருப்பம் இருக்குதாம் அவைக்கு விருப்பம் எண்டால் புட்போட்டில தொங்கிக் கொண்டாவது தன்ர வண்டியில பயணிக்கலாம். இது பத்துவருஷப் பயணம் எண்டதாலதான் எதிர்கட்சி ஆசனத்தில இருந்து பல்லுக்குத்திக் கொண்டிருக்காமல் பலர் தன்னோடை பங்காளியாகிட்டினம் நண்பர்களாக இருந்த சிகப்புச் சட்டைக்காரர் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தாமல் எதிர்க்கட்சி ஆசனத்தில கிடந்து பொறா மைப்படுகிறதில அர்த்தம் இல்லை எண்டு சில முக்கிய அமைச்சர்கள் கருதினமாம்.
அதை விட்டுப் போட்டு தொழிற்சங்கங்களை
விதமாகத்தான் அடிதடிக்குப் பேர் போன சில்வா வானவரிட்டையே தொழிற்துறை அதிகாரத்தை முன் னெச்சரிக்கையாக கொடுத்திருக்கினமாம் இனிச்சிவப்புச் சட்டைக்காரரின்ர கையிாலதானுங்கோ முடிவு ஆமை முயல் ஓட்டம் ஓடி காவி உடுப்புக்காரர், சிவப்புச் சட்டைக்காரர் ஓய்வெடுக்கேக்க முன்னுக்கு ஓடிட்டினம் ஒன்பது பேர்தான்ே எண்ட அசமந்தத்தில இருந்த சிவப்பு சட்டைக்காரர் முப்பத்தொன்பதை வச்சுக்கொண்டு இனி என்ன செய்யப்போகினமோ பொறுத்திருந்து பார்ப்பம்.

Page 6
வேளைகளில் சாத்தியமானதாக இருந்திருக்கலாம். இன்றோ ஒரு மனிதனை இன்னொரு மனிதன், வெட்டிச்சாய்க்கவும், வேரறுத்து வீழ்த்தவும் தருணம் பார்த்துக் கொண்டும், வாய்க்கின்ற பொழுதில் அவன் மீது ஏறி மிதிக்கவும் சந்தர்ப்பம் பார்த்துக் മ கொண்டிருக்கையில், அத்தகைய ஒருவரால் துன்பம் நேருகின்றபோது சிரிப்பது சிரமமானது.
உயிர்களை நேசிக்காத உண்மையைப் பேசாதவர்களின் சிரிப்பு மிகக் கொடுரமானது. துரதிர்ஷ்டவசமாக அப்படியும் சிலர்
அழுகையைப் பற்றியும், மெளனத்தைப் பற்றியும் எழுதி விட்டு சிரிப்பைப் பற்றி எழுதாமல் விட்டுவிட்டால் எப்படி என்ற கேள்விகள் தபால் அடைகளில் வந்து குவிந்தபோது, அவை கேள்விகளாக மட்டும் எனக்குத் தெரியவில்லை, என் எழுத்துக்களுக்குப் பின்னால் உற்சாகத்துடன் பயணித்துக் கொண்டிருக்கும் உங்கள் அன்பாகவும், நம்மோடு சமகாலத்தில் வாழநது ஆர்வமாகவுமே தெரிந்தன. உங்கள் கொண்டுதானிருக்கிறார்கள். அவாகளின் அனைவருக்கும் என் பிரியமான அன்பு என்றும் முகம மழை மறநத சேற்று நிலம் உரித்தாகட்டும். வெடித்துக் கிடப்பதுபோல் தேரமான
"இடுக்கண் வருங்கால் நகுக அதனை ரேகைகள் ஒடிக் கிடக்கும். சிரிப்பைப் பற்றி அடுத்தூர்வது அ.தொப்பது இல்” சிந்திக்கும் போதெல்லாம் இந்தியாவின் திருவள்ளுவர் இப்படிச் சொன்னது எந்தச் சூழ்நிலையிலோ தெரியாது. இன்றைய பொழுதில் ஞாபகத்தில் வரும்.
அவர் சிரிக்கவே পুস্তৃতুল্লাঃ மாட்டார். ஆனால் அவரின் முகத்தில் கோரக் கோடுகள் தாண்டவமாடவில்லை. அவரை சிரிக்க வைப்பதற்காக ஒரு பந்தயம் நடத்தினால் என்ன என்று நகைச்சுவைப் பிரியர்கள் அவ்வப்போது கருத்துச் சொல்வார்கள். அவற்றைப் பார்த்துக் கூட சிரிக்கமாட்டார்.
வெறுமெனவே சிரிப்பதால் மட்டும் மனிதன் புனிதமடைகிறானா என்றால் 556) அதுவுமில்லை. சிலர் தேசன் சிரித்துக் கொண்டே
கொலையும் செய்வார்கள். இடுக்கண் வரும்போது சிரிக்க முடியாதவர்களாகவே கெட்டிக்கார புளுகர்களிடத்திலும் சிரிப்பு வட்டி நாம் இருக்கிறோம். சத்தியத்தின் வழி போட்டுக் கிடக்கும். ஆனால் அந்தச் சிரிப்பு வாழ்கின்றவர்களும், உண்மைக்காக பாலைவனம் போல் வரண்டு போய் அவரின் வாழ்கின்றவர்களும், இன்னொருவருக்கு தெரிந்தோ முகத்தில் ஒட்டப்பட்டதாகத் தெரியும் அது தெரியாமலோ ஒரு துன்பத்தைச் செய்துவிட்டால் செயற்கைச் சிரிப்பு
செய்தவரின் இயலாமையையும், அவரின் சிரிப்புகளின் வகைகள் பற்றியும், அர்த்தம் பொறுமையை சோதிக்கும் படியாக நாம் நடந்து பற்றியும் நகைச்சுவை மன்னர் என்.எஸ்.கிருஷ்ணன், கொண்டோமே என்பதையும் நினைத்து வருந்தி, மிக அழகாக ஒரு பாடலில் விளக்கியுள்ளார். துன்பம் வரும் போது அழாமல், கோபப்படாமல் உதட்டோடு ஒட்டாமல் ஒரு சிரிப்பு உள்ளத்திலிருந்து
சிரிப்பை மட்டும் உதிர்த்துவிடுவது சில ஒரு சிரிப்பு, அடி வயிற்றிலிருந்து ஒரு சிரிப்பு,
நிரூபித்து காட்டும் என் மலையாள மந்திர சக்தி) 1
அதிசயம் ஆனால் உண்மை
ఫి{**** , ఢ السرعك LSSS 48 வருட காலமாக என் புகைப்படத்தை பத்திகையில் அறிமுகப்படுத்துவது எனது உண்மையான சேவை என்பதற்கு எடுத்து காட்டாகவும் மேலும் எனது மாந்திரீக ஜோதிடம் கலந்த நாளாந்த சேவையைக் கண்டறிய இதோ எனது வெய்தளம் WWW.drpksamy Com குறிப்பாக மாந்திரிக துறையில் வாங்கும் பணதிற்கு ரசீது கொடுப்பதென்றால் அது நான் மட்டுமே வெளிநாட்டவருக்கு விஷேச 24 மணித்தியால தொலைபேசி வசதி உண்டு. ஜெர்மனி அன்பரின் மடல் மனித தெய்வமாகிய ஐயாவுக்கு மரீ துர்க்கையம்மனின் கிருபையால் தங்களது ஆசீர்வாதத்தாலும் சின்னாபின்னமான எனது குடும்பத்தை 700KM அப்பால் இருந்த வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம். லண்டன் அன்பரின் மடல் எண்ணியவள் என்னிடமே வந்து சேர்ந்தாள் பூெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு: என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவைத்து என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள். கொழும்பூ அன்பரின் மடல் 29 வயதில் அதிசயத் திருமணம் பெருமதிப்பும் மரியாதையும் கொண்டஐயா, எனது 39 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு கோடான கோடி நன்மைகள்
ணாகல் அன்பளின் மடல் ெ Terns ப்பட்ட நூளில் வெற்றி தெய்வகடாட்சம் பொருந்திய ஐயா, எனது சகோதரிக்கு திருமணம் தடைப் பட்ட வண்ணம் இருந்ததால் உங்களிடம் பரிகாரம் நிவர்த்தி பெற்ற பின் ஆச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமணம் நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்டோம். பண்டாரவளை அன்பரின் மடல் தீராத தலைவலி தீர்த்துவிட்டது மதிப்பிற்குறிய ஐயாவுக்கு, நெடுநாளாக எனக்கிருந்த தீராத தலைவலியைக் குணமாக்கி என்னைப் பெரும் கஷ்டத்திலிருந்து விடுவித்தமைக்கு கண்ணீரால் நன்றிகள். சுல்ஸ் அன்பரின் மடல் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பயணம் வெற்றி அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஐயா, வெளிநாட்டுக்கு செல்ல முடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு பிரயாணத்தடை நீக்கி பரிகாரம் செய்து குறித்த நாளில் பிரயாணத்தைக் கைகூட வைத்த உங்களுக்குப் பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன். என்றுமே உங்களை மறவேன். இத்தாலி அன்பூரின் மடல் தந்தேகத்தால் பிரிவுபட்ட காதல் வெற்றி வணக்கத்துக்குரிய டாக்டர் ஐயா, வீண் சந்தேகத்தால் நானும் கணவரும் பிரிய நேர்ந்த சமயம் மீண்டும் சந்தோஷமாக சேர்ந்தது உங்களால் தான். என்றென்றும் உங்களுக்கு நன்றிகள். பதுளை அன்பரின் மடல் போதை அடிமைதனத்திலிருந்து விடுபட்டவர் அன்புக்குரிய ஐயாவுக்கு, எனது கணவரை நீண்ட நாள் போதை பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு எமது குடும்பத்தில் புது ஒளியேற்றினீர்கள். நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கண்ணிரால் நன்றியாக இருப்போம். கனடா அன்பரின் மடல் ஜாதகத்தில் கூறியது புலிதம் மரியாதைக்குரிய ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப் பற்றியே அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் என கூறியது பலித்தது கண்டு ஆச்சரியமும் சந்தோஷமும் அடைந்தேன். என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை தொடரட்டும்.
யாழ்ப்பாணம் அன்பரின் மடல் அதிசய அக்னி குண்டல பூணுஉ மதிப்பு, மரியாதை கொண்ட ஐயா, என்னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது மாதம் தோறும் விசேஷமாக நடைபெறும் அக்கினிகுண்டல பூஜையில் சக்தி பெற்ற விபூதியை அனுப்பி எம்மை துன்பத்திலிருந்து காத்து வருவதற்கு என்றுமே நன்றி கூறுகின்றோம் ஐயா.
Prof.P.K.SAMY(J.D.G.A.N.) JP gum
SR DURGADEV MANRKA UCADA PEEDAM NO-162 KOTAHENASTREET, MAYFIELD ROAD, COLOMBO-13
011-2470615,011-2342463,011-2342464, FAX-0094-11-234.483.
b6houaoun assoon-33 Daily Fair Complex 052-2222508
OI UI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துக் கொண்டு ஒரு சிரிப்பு விட்டு விட்டு ஒரு சிரிப்பு, சில்லறைக் காசைக் கொட்டுவது போல் ஒரு சிரிப்பு, உதடுகள் பிரிக்காமல் ஒரு சிரிப்பு என்று
கோபப்படுகிறோம். சிரிக்கின்ற வேளையை விட கோபப்படுகின்றபோது முகத்தின் தசையும், நாளங்களும் மிக அதிகமாக அசைகின்றனவாம். சிரிப்பு நம்மைப் பார்த்து சிரிக்கும் அளவுக்கு இருந்துவிடக்கூடாது. தன்நம்பிக்கை அற்ற நிலையும்,
தான்தோன்றித்தனமான போக்கும் நம்மோடு
ருத்தல் பிறர் நம்மைப் பார்த்து சிரிக்கும்படி சய்து விடும். பிறர் நம்மைப் பார்த்துச் சிரிக்கும்படியாக வாழக்கூடாது.
"சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே" இந்தப் பாடல் வரிகள் அதைத்தான் வலியுறுத்துகின்றன.
சத்தியவான்களுக்காகவா திருவள்ளுவர் சிரிப்பைப்பற்றி எழுதினார் என்றால் இல்லை. வருகின்ற துன்பத்தை எதிர்க்கும் வலிமையானது அதைக்கண்டு அஞ்சாமல் அற்பமாக நினைத்து சிரிப்பதில் என்று கூறுகின்றார். எதிர்ப்புகளும், துன்பங்களும் "என்னைக் கடந்து இறந்துபோகும் ஒவ்வொரு நிமிடமும் அவற்றையெல்லாம் நான் சிரிப்பாலா வலுவிழக்கச் செய்தேன் என்றால் இல்லை. ஆக மற்றவரைப் பார்த்து சிரிப்பால் வெல்லுங்கள் என்று என்னால் எப்படிக் கூறமுடியும்.
எதிர்ப்புகளையும், துன்பங்களையும் எதிர்கொள்ள இன்று தேவை பணமும், பலமும் தவிர சிரிப்பு அல்ல. இதுதான் யதார்த்தம்
சிரித்தமுகம், இலட்சணமான முகம் வாய்க்கப் பெற்றவர்கள், மற்றவர்களால் எளிதில் ஈர்க்கப்படுவார்கள். அத்தகையவர்களை வாழ்வில் இதுவரை சந்தித்தது மிகக் குறைவுதான். உதடு திறந்து, உள்ளம் திறந்து வெளிப்படையாகவும், உண்மையாகவும் சிரிப்பதால் நான் நேசிக்கப்பட்டிருக்கிறேன். சிலர் என் சிரிப்புக்காகவே பேச்சுக் கொடுப்பார்கள். சிரிக்காமலே இருந்தால் ஒரு தடவை சிரிக்கச் சொல்லிக் கேட்ட என் அன்பு நண்பர்களை இப்போது நினைத்துப் பார்க்கிறேன், அவர்களின் முகங்கள் எங்கோ ஒரு நீண்ட வீதியின் சந்திகளில் தெளிவற்று என்னைப் பார்த்து சிரிக்கின்றன. பதிலுக்கு நானும் சிரிக்க வேண்டும் என்று கேட்பதுபோல் உணர்கிறேன்.
(தொடர்ச்சி 22ஆம் பக்கம்)
சிரிப்பு மனிதனுக்குக் கிடைத்த ஒரு வரம். அல்லது கொடை, மிருகங்களுக்கும் மரங்களுக்கும் சிரிக்கத் தெரியாது. சிரிக்கத் தெரிந்த மனிதன் சிறுகச் சிறுக
சிரிப்பை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
அவர் சிரித்துக்காட்டி விளக்கம் தருவார். அத்தனை சிரிப்புகளை அவர் சொன்னாலும் உதடு சிரிக்காமல் அடிவயிறு உள்ளிழுத்து, மூக்கால் சத்தம் தரும், கபடத்தனமான அந்த சிரிப்புதான் என் கவனத்திற்குரியது. அப்படி யார் சிரித்தாலும் அவர்கள் ஏதோ சதி செய்யப்போகிறார்கள் என்று அவர்களிடத்தில் மிகுந்த அவதானமாகவே இருப்பேன்.
சிரிப்பு மனிதனுக்குக் கிடைத்த ஒரு வரம் அல்லது கொடை மிருகங்களுக்கும் மரங்களுக்கும் சிரிக்கத் தெரியாது. ஆனால் மிருகங்கள் சிரிக்க முயற்சிக்கின்றன. தாவரங்கள் பூக்களாகச் சிரிக்கின்றன. சிரிக்கத் தெரிந்த மனிதன் சிறுகச் சிறுக சிரிப்பை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
சிரிப்பு முகத்துக்கு அழகு, கோபம் முகத்துக்கு அசிங்கம். ஆனால் அடிக்கடி அசிங்கப்படுத்திக் கொள்கிறோம். தொட்டதற்கெல்லாம்
தினமுரசு வாசகர்களுக்கு.
தினமுரசின் 700 ஆவது வெற்றி வாரத்தை முன்னிட்டு நடாத்தப்படும் கவிதை, சிறுகதைப் போட்டி
ஜனரஞ்சகப் பத்திரிகைத் தளத்தில் இன்றைய கால கட்டத்தை தினமுரசின் முன் அல்லது தினமுரசின் பின் என்று வரையறுக்க முடியும் குறிப்பிட்டவர்கள் மட்டும் பேனை பிடித்து எழுதிப் பிரபலம் தேடிக் கொண்டிருந்த சூழலைத் தகர்த்து, எல்லோருக்கும் களம் அமைத்துக் கொடுத்த பெருமையும் தினமுரசையே சாரும். ஆகையால்தான், தினமுரசு, அதன் ஆசிரியர் அற்புதன் ஆகிய பெயர்கள் ஒவ்வொருவர் மனதிலும் தாரக மந்திரமாகப் பதிந்திருக்கின்றது. இன்றைய படைப்பினைப் பார்க்கின்றபோது அனேகமானோர் முரசு அடையாளங் காட்டியவர்களாகவே இருப்பது பெருமைக்குரியது எமது நோக்கமும் அதுவே. அதனடிப்படையில் படைப்புலகில் ஏற்கனவே முகம் காட்டியவர்களையும், முகம் காட்ட முயற்சித்துக் கொண்டிருப்பவர்களையும் ஒரே தளத்தில் சந்திக்கச் செய்யும் துணிச்சல் மிகுந்த முயற்சியே இது.
போட்டி நிபந்தனைகள்: 3.
கவிதை, சிறுகதை என்பன கீழ்வரும் தலைப்புக்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட வேண்டும்.
யுத்தம் ஏற்படுத்திய சமூகத் தாக்கம் சிறகொடிந்த சமாதானப் புறா 3. மலையகத்தில் மலர்ந்து சருகாகிப் போனவர்களின் சமகாலம் காதலும் வாழ்க்கையும் மிச்சமிருக்கும் கல்வி நாமும் மற்றவரும் இத்துடன் மேற்படி தலையங்கங்களைத் தழுவிய ஆக்கங்களையும் எழுதுவதற்கும் வாசகர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது. 攀 + கவிதை மரபுக்கவிதையாயின் 20 வரிகளுக்கு மேற்படாமலும், புதுக்கவிதையாயின் ஒரு பக்கத்திற்கு மேற்படாமலும் அமைதல் வேண்டும்.
+ சிறுகதை கையெழுத்துப் பிரதிகளாயின் 05_பக்கங்களுக்கு மேற்படாமலும், தட்டெழுத்துப் பிரதிகளாயின், 03 பக்கங்களுக்கு மேற்படாமலும் இருத்தல் அவசியம்.
தங்களது சகல ஆக்கங்களும் சொந்தக் கற்பனையில் உருவானதாக இருக்க வேண்டும். ஏனைய படைப்பாளிகளின் ஆக்கங்களைத் தழுவியவையோ அல்லது களவாடப்பட்டவைய்ோ நிராகரிக்க்ப்படும்.
நடுவர்களால் தெரிவுசெய்யப்படும் தலா மூன்று சிறந்த ஆக்கங்களுக்குப் பரிசும், சான்றிதழும் வழங்கப்படும். சகல ஆக்கங்களையும் 31, 0, 2007 ஆம் திகதிக்கு முன்பாக அனுப்பி வைக்க வேண்டிய முகவரி,
. Lifestiguri”, - 700 தினமுரசு வாரமலர் த, பெ, இல, 172.
கொழும்பு
எழுதுவோர் எழுதலாம் ஒவ்வொரு எழுத்தும் பெறுமதி மிக்கது.
GIM, 01-07, 2007

Page 7
ljajimpiji (சென்ற தொடர்ச்சி)
1944ஆம் ஆண்டு மாட்சிமைக்குரிய மன்னரின் அரசாங்கத்திற்கு காலனித்துவ நாடுகளுக்கான இராஜாங்க செயலாளரான ஒலிவர் ஸ்ரான்லி சமர்ப்பித்த 1931ஆம் ஆண்டின் டொனமூர் அரசியல் யாப்பு வரையிலான அரசியல் யாப்பு அபிவிருத்தி என்ற அறிக்கையின்படி கீழ்கண்டவாறு கூறப்படுகிறது. * தீவின் சகல பாகங்களுக்கும் சென்று பெறுமதிமிக்க பெருந்தொகை தகவல்களைப் பெறுவதில் சளைக்காதவர் என்று தன்னை நிருபித்துக் கொண்ட லெப்டினன்ட் கேணல் டபிள்யூ.எம்ஜி கோல்புறுக்கின் தோள்கள் மீது விசாரணையின் பிரதான முக்கிய சுமை வீழ்ந்தது. அடம் ஸ்மித்தினதும் ஜெறேமி பெத்தானினதும் போதனைகளின் அடிப்படையில் உணர்வு பூர்வமாகவோ அல்லது உணர்வு பூர்வமற்ற விதத்திலோ கொள்கை சம்பந்தப்பட்ட விடயங்களில் திட்டவட்டமான கருத்துக்கள் அவரிடம் இருந்தன.
ஜனரஞ்சகமான ஸ்தாபன அமைப்புகளுக்கு மக்கள் தயாராகவில்லை என்று அவர் கருதிய நாடொன்றில், சட்டவாக்க சபை ஒன்றினை உருவாக்குவதில் பாரதூரமான பிரச்சினையொன்றை ஏற்படுத்தியது'
"சட்ட நிருபணசபை ஒன்பது அதிகாரிகளையும் ஆறு உத்தியோகப் பற்றற்ற அங்கத்தவர்களையும் உள்ளடக்குவதாக இருந்தது. உத்தியோகப்பற்றற்ற அதிகாரிகள் மதிப்புற்குரிய ஐரோப்பிய வணிகர்கள் அல்லது அங்கு வாழ்பவர்கள் மற்றும் உயர்வர்க்கப் பூர்வீக
குடியினர் ஆகியவர்களில் இருந்து இயன்றவர்ை விகிதாசார,
முறையில் நியமனம் செய்யப்படவிருந்தனர். .இவ்வாறு இலங்கையர்களுக்கு ஒரு பங்கு வழங்கும் வகையில் ஓர் ஆரம்பம் ஏற்படுத்தப்பட்டது
ஆளுநரின் அதிகாரங்கள் நடைமுறையில் எல்லை இன்றியிருந்ததை அவர் கண்டார். இந்த அளவுக்கு மீறிய அதிகாரங்களை அவர் வன்மையாகக் கண்டித்தார்.' தலைவர் அவர்களே, இந்த நாட்டில் வாழ்ந்து வந்தவர்களின் கடந்த கால வரலாற்றைப் பரிபூரணமாக ஆராய்ந்த கோல்புறுக் கமெறோன் ஆணைக்குழு தெரிவித்த இந்த விளக்கம், அரசியல் யாப்பு அரசாங்கமொன்றின் இன ரீதியான பிரதிநிதித்துவமே சிறந்த முறை என்று சிபார்சு செய்துள்ளதை இது தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. உயர் வர்க்கத்தைச்
சேர்ந்த தமிழர் ஒருவரை ஒரு பிரதிநிதியாக நியமிப்பதைப்
பொறுத்தவரை, குறிப்பாக மிகச் சிறந்த தனியான குடும்பமொன்றிலிருந்து பிரதிநிதி ஒருவரை நியமிப்பதானது, அதே போன்று ஒவ்வொரு சமூகப் பிரதிநிதிகளையும் நியமிப்பதற்குப் பொருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதித்துவ அமைப்புமுறை இல்லாதவிடத்து, அவர்களின் (பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின்) வசதி கருதி அது மிகச் சிறந்த ஆளுகை முறையென்று கைக்கொள்ளப்படவேண்டியது என அவர்கள் நினைத்திருக்கலாம்.
முஸ்லிம் பிரதிநிதித்துவம் என்ற பிரச்சினையைப் பொறுத்தவரை, முஸ்லிம் தரப்பிலிருந்து இது தொடர்பான வலுவான கோரிக்கை முன்வைக்கப்பட்ட போது, 1889ஆம் ஆண்டு இக்குறைபாடு சீர்செய்யப்பட்டது. அக் காலகட்டத்தில் கீழ் நாட்டு சிங்களவர்களுக்கும் கண்டிய சிங்களவர்களுக்கும் தலா ஒவ்வொரு பிரதிநிதித்துவம் என்ற வகையில், சிங்களவர்களின் பிரதிநிதித்துவமும் கூட இரண்டாக அதிகரிக்கப்பட்டது.
காலத்திற்குக் காலம் இனங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் எண்ணிக்கையில் சிறிதளவு மாற்றங்கள் செய்யப்பட்ட போதிலும், இனப் பிரதிநிதித்துவம் என்ற அடிப்படைக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட அரசியல் யாப்பு ஒழுங்கு முறை 19ஆம் நூற்றாண்டு பூராகவும் தொடர்ந்தும் இருந்து வந்தது. ஆளுகைப் பகிர்வு அமைப்பு முறை, இனச் சமத்துவம் என்ற கருத்தோட்டத்திற்கு அழுத்தம் கொடுத்த காரணத்தினால் தமிழர்கள் மத்தியில், குறிப்பாகப் படித்த மத்திய வகுப்பினர் மத்தியில், பரந்த ஒப்புதலைப் பெற்றது.
ஒவ்வொரு சமூகமும் தத்தமக்கே உரித்தான கலாசார, சமய மற்றும் மொழி ரீதியான அடையாளங்களைப் பேணி வந்தன என்ற உண்மையைத் தவிர, 19ஆம் நூற்றாண்டின் இறுதிவரை எமது நாட்டின் சமூக அரசியல் ஆளுகை சம்பந்தமான இனப் பிரிவுகளில் ஒற்றுமை இருக்கவில்லை. சாம்ராஜ்ய ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் அரசியல் யாப்புச் சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதற்காகவும் அவர்கள் இணைந்து கொண்டார்கள். இந்தக் கருத்தோட்டம் கே.எம்.டி. சில்வாவின் 'இலங்கையின் வரலாறு என்ற நூலில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் அவர் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்.
இலங்கையில் பிரிட்டிஷாரின் உணர்வுகளுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டி விடுவதில் தமிழர்கள் முக்கியமான பாத்திரமொன்றினை வகித்துள்ளனர். அக் காலகட்டத்தில் இனங்களுக்கிடையிலான பிணைப்பு மிகவும் வலுவாக இருந்ததனால், கத்தோலிக்கப் பாடசாலைகளுக்குப் போட்டியாக பெளத்த இந்துக் கல்லூரியொன்றினை ஆரம்பிப்பதற்கான முயற்சியொன்று எடுக்கப்பட்டது எனினும், இக்கல்லூரியின் முகாமைத்துவம் தொடர்பான பிரச்சினையால் இத் திட்டம் கைவிடப்பட்டு, இதற்குப் பதிலாக ஆனந்தா கல்லூரி அமைக்கப்பட்டது. ஆனந்தாக் கல்லூரி நிறுவப்பட்டமை இந்நாட்டு வரலாற்றிலே ஒரு முக்கிய மைல்கள் என்று பேராசிரியர் நளின் குறிப்பிட்டார். ஆனால் பேராசிரியர் அவர்களே, ஆரம்பத்திட்டத்தின் படி பெளத்த இந்துக்கல்லூரி நிறுவப்பட்டு விஸ்தரிக்கப்பட்டிருந்தால், இந்த நாடு அந்தக் காலத்திலேயே இன செளஜன்யத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதோடு அன்றைய நிலையை விட சிறந்த முறையில்
GI.01-07, 2006
தமிழர்கை
இனத்துவப் ஆட்சிமுறை 1920
சுபிட்சம் அடைந்திருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.
20ஆம் நூற்றாண்டின் உதயத்தோடு, மேலதிக அரசியல் யாப்புச் சீர்திருத்தங்களுக்கான கோரிக்கை உச்ச நிலையை அடைந்திருக்கிறது. இனரீதியான பிரதிநிதித்துவத்தை நீக்குதல், பிரதேச ரீதியான பிரதிநிதித்துவத்தை அறிமுகப்படுத்துதல் மற்றும் சட்டவாக்க சபையில் உத்தியோகப் பற்றற்றவர்கள் பெரும்பான்மையினராதல் ஆகியவையே முக்கிய கோரிக்கைகளாக அமைந்திருந்தன. கெளரவ ஒலிவர் ஸ்ரான்லியின் அறிக்கையிலிருந்து மீண்டும் நான் எடுத்துக் காட்டுகிறேன்.
நாட்டு அரசாங்கத்தில் பகிர்வைக் கோரிய படித்த மத்திய வர்க்க இலங்கையர்கள் தோற்றம் பெற்றமையையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்; சட்ட நிரூபண சபைக்கான தேர்தலின் போது பிரதேச ரீதியான
பிரதிநிதித்துவம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை சிங்களவர்களும் தமிழர்களும் முன்வைத்தனர். இறுதியில் 1910ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் திகதி இடப்பட்ட அரச அறிவுறுத்தலின் மூலம் புதிய மாறுபாடு ஒன்று ஏற்படுத்தப்பட்டது.
1910இல் இனரீதியான பிரதிநிதித்துவத்திலிருந்து கொள்கையளவில் பிரதேச ரீதியான பிரதிநிதித்துவத்துக்கு ஒரு மாற்றப்பாடு ஏற்பட்டது. இருந்தபோதிலும், நியமன அங்கத்தவர்களின் (இனரீதியான பிரதிநிதித்துவம்) எண்ணிக்கை தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தவர்களின் (நியமிக்கப்பட்டவர்கள் 6 தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நான்கு) எண்ணிக்கையை விட அதிகம் என்பதாலும், கல்வியறிவுப் பரீட்சையை அடிப்படையாகக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அமைந்த காரணத்தினாலும் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதும் நிகழவில்லை.
எனினும், இனரீதியான பிரதிநிதித்துவத்தைப் பரிபூரணமாக இல்லாமல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்ததால், இக்கோரிக்கையின் பொதுவான முக்கியத்துவம் மிக்க அம்சங்களுக்கு சிங்கள மற்றும் தமிழ் தலைமைத்துவங்கள் இரண்டுமே இணக்கம் தெரிவித்தன. ஆனால், பிரதேச ரீதியான பிரதிநிதித்துவம் சிங்களவர்களுக்கு கணிசமான பெரும்பான்மையை வழங்கும் என்றும், அக் கால கட்டம் வரை அனுபவித்து வந்த அன்றைய நிலையை தமிழர்கள் இழந்து விடுவார்களென்றும், இதனால் இந்நாட்டின் ஆரம்ப இனங்கள் என்ற சம அந்தஸ்து நிலைப்பாட்டிலிருந்து மாற்றம் ஏற்றப்படலாம் என்று தமிழ்த் தலைமைத்துவம் கருதியது. எனவே அக் காலகட்டத்தில் (1912 - 1918இல்
தி o (60)]]
த்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஓரங்கட்டும் பரும்பான்மை களில் தோன்றியது
இருந்தவாறு) சட்டவாக்க சபையில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் இருந்த அதே விகிதாசாரத்தில், பிரதேச பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைத்தார்கள்.
1924ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இராஜாங்கச் செயலாளர் அனுப்பி வைத்த அறிக்கை ஒன்றில் கீழ்க் கண்டவாறு குறிப்பிடுகிறார்.
இலங்கையில் உள்ள பல்வேறு சமூகங்கள் தமது நலன் சார்ந்த பல முக்கிய விடயங்களில் வித்தியாசங்கள் இருப்பதாக இப்பொழுது நம்பிக்கை கொண்டிருப்பதைப் போன்று தொடர்ந்தும் இருக்கும் வரை, சட்ட வாக்க சபையில் இனரீதியான பிரதிநிதித்துவத்திற்குச் சில ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென்று நான் அஞ்சுகின்றேன்.
இந்த எச்சரிக்கைக்கு மத்தியிலும், இருபதாம் நூற்றாண்டின் மூன்றாவது சகாப்தத்தின் உதயத்தில்,
ர்ேபி பொண்ம்ை அருணாசலம்
அரசியல் யாப்பு சீர்திருத்தங்களில் முக்கிய திருப்பு முனை ஒன்று காணப்பட்டது. 1920ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ஆம் திகதியும் பின்னர் 1923ஆம் ஆண்டிலும் சபையில் பிறப்பிக்கப்பட்ட ஒழுங்குப் பிரகடனம் ஒன்றின் மூலம், முதற் தடவையாக உத்தியோகப்பற்றற்றவர்களுக்கு பெரும்பான்மை வழங்கியதோடு, (உத்தியோகப்பற்றற்றவர்கள் 23 உத்தியோகபூர்வமானவர்கள் 14) பெரும்பான்மையினரைப்
பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டவாக்க சபை (பிரதேச ரீதியாக
11 விசேடமாக 5 : நியமனம் 1) என்ற கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தப் பிரகடனம் தான் இந்த நாட்டில் இனப் பெரும்பான்மை ஆட்சிக்கான ஆரம்பப் புள்ளியாக அமைந்தது. ஆனால் கல்வியறிவுப் பரீட்சையின் அடிப்படையில் அங்கத்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதால் இதன் விளைவைத் தமிழர்களால் பூரணமாகப் புரிந்துகொள்ளமுடியவில்லை.
இதேகால கட்டத்தில் இலங்கை தேசிய காங்கிரஸிலிருந்து அதன் ஸ்தாபகரில் ஒருவரான (சேர்) பி.அருணாசலம் இராஜினாமா செய்தமை மற்றொரு குறிப்பிடத்தக்க அரசியல் மாற்றமாகும். இவரது இராஜினாமாவிற்கு இரு காரணங்கள் தெரிவிக்கப்பட்டன. " பிரதிநிதித்துவத்தில் சமத்துவமான விகிதாசாரம் பேணப்பட வேண்டும் என்று கூடியளவுக்கு அவர் அக்கறை கொண்டிருந்தார் என்றும் இதனால் 1920ஆம் ஆண்டின் சீர்திருத்தங்களை இவர் எதிர்த்த காரணத்தினால் தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக நாடு தழுவிய ரீதியில் தமிழ்க்கட்சி ஒன்றினை உருவாக்குமாறு அவர் தமிழர்களைக் கோரினார் என்றும் ஒரு காரணம் தெரிவிக்கப்பட்டது. சிராவஸ்தி ஒப்பந்தம் கைவிடப்பட்டமை
JIDGmeli DJತಿ
மற்றொரு காரணம்.
சிராவஸ்தி ஒப்பந்தம் ! 1920ஆம் ஆண்டு டிசம்பரில், முறையே இலங்கை தேசிய காங்கிரஸினதும் இலங்கை சீர்திருத்த லீக்கினதும் தலைவர்கள் என்ற வகையில் (சேர்) ஜேம்ஸ் பீரிஸும் திரு.ஈ.ஜே.சமரவிக்கிரமவும் மேற்கு மாகாண தமிழ் ஆசன விவகாரம் தொடர்பாக (சேர்) பி.அருணாசலத்திற்கு எழுத்து மூல உத்தரவாதம் ஒன்றினை அளித்திருந்தனர். ஆனால் ஏனையவர்களின் எதிர்ப்பு காரணமாக இந்த உத்தரவாதத்திற்கு மதிப்பளிக்கப்படவில்லை. இது 1922ஆம் ஆண்டு தேசிய காங்கிரஸிலிருந்து (சேர் பி.அருணாசலம் இறுதியாக வெளியேறுவதற்கு வழிவகுத்தது.
பொதுவான தமிழ் மக்களின் மத்தியில் (சேர்) பி.அருணாசலம் பிரபல்யமற்றவர் என்ற போதிலும், இந்த ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட்டமை இனரீதியான
சிகாழும்பு ஆனந்தா கல்லூரியினர் தோற்றம்
கூட ஓர் இனவாதக் கதையைத்தான் கூறுகிறது. கத்தோலிக்கப் பாடசாலைகளுக்குப் போட்டியாக சிபாத்த இந்துப் பாடசாAைசியான்றினைநிறுவுவதன்று சீங்கள சிபாத்த, தமிழ் இந்து தேசீயவாதிகள் ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்தனர். அந்தளவுக்கு ஓர் இனத்துவப் பிணைப்பு அக்காலத்தில் இருந்தது. ஆனால் இந்த ஆரம்பத்திட்டம் கைவிடப்பட்டுத்தனிச் சிங்கள பொத்த கல்லூரியாக சிகாழும்பு ஆனந்தா கல்லூரி நிறுவப்பட்டது. இந்த ஆரம்பத்திட்டம் நிறைவேந்நப்பட்டு, அன்று முன்வைக்கப்பட்ட இனத்துவப் பிணைப்பு ரீதியான நடவடிக்கைகள் முன்சினருக்கப்பட்டு, வீழ்தரிக்கப்பட்டிருந்தால் இன்றைய வேதனைமிக்க நிAையேந்பட்டிருக்காது என்கிறார் ஈபிடிபியினர் முக்கியாழ்தரும் முன்னாள் யாழ்.மாவட்ட எம்பியுமான ஈஎம்தவராஜா சிங்களவர்களும் தமிழர்களும் அங்கம் வகித்த அன்றைய தேசிய இளைஞர் காங்கிராபிக்குப் பதிலாக, யாழ், இளைஞர் காங்கிராம் தோன்றுவதற்கு காரணமாக ஜ 7: இங்கு எடுத்து
イイ/
பெரும்பான்மை ஆட்சி, இன நீதியை ஏற்படுத்தாது என்ற தமது வாதத்திற்கு ஓர் ஆதாரமாக இதைத் தமிழர்கள் பார்க்கிறார்கள். கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு விடயமும் உண்டு தேசிய அரசியல் கட்சி ஒன்றின் ஸ்தாபகர்களில் ஒருவர் (சேர்) பி.அருணாசலம் அத்துடன் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக இந்த நாட்டின் தேசிய அரசியலில் அவரது குடும்பம் முக்கிய பாத்திரம் ஒன்றினை வகித்துள்ளது. அத்தகையவரான (சேர்) பி.அருணாசலம்
தனது கசப்பான அனுபவத்தின் காரணத்தினால்
தமிழர்களின் நலனைப் பாதுகாப்பதற்காகச் சமூகத்தை அடித்தளமாகக் கொண்ட அரசியல் கட்சி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.
பேராசிரியர் நளின் சர்வஜன வாக்குரிமை சம்பந்தமாக பேசியபோது, (சேர்)பி.அருணாசலம் டொனமூர் ஆணைக்குழு முன் சென்று சர்வஜனங்களுக்கு வாக்குரிமை வழங்குவதற்கு எதிராகப் பேசினார் என்று குறிப்பிட்டார்.
பேராசிரியர் அவர்களே, உங்களின் இந்தக் கூற்றுக்கு சில
திருத்தங்கள் தேவைப்படுகின்றன. இது தொடர்பாக கேணல் 7 ஒலிவர் ஸ்ரான்லியை நான் மேற்கோள் காட்ட விரும்புகின்றேன்.
'சபையின் அனுபவம் வாய்ந்த தலைவரான சேர்.பொன்னம்பலம் இராமநாதன் சர்வஜன வாக்குரிமை ■ வழங்குவதற்கு முன்னதாக கல்வியில் முன்னேற்றம் தேவை என்று வாதிட்டார். அவர் மிகுந்த விசுவாசத்துடனேயே அவ்வாறு கூறியுள்ளார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை; ஆனால் அவரது சமூகம் - இலங்கைத் தமிழர்கள் கல்வியறிவுப் பரீட்சையில் குறிப்பிடத்தக்களவு சாதகமான நிலைமையை பெற்றுக் கொள்வர் என்பதால், குறிப்பாக மிகவும் பின்தங்கிய கண்டியர்களை விடக் கூடிய அநுகூலங்களைப் பெறுவார்கள் என்பதால் பாரபட்சமாக பேசுகிறார் என்று துரதிர்ஷ்டவசமாகக் கவலையுடன் நோக்கப்படலாம்.'
சேர்.பி.இராமநாதனின் நிலைப்பாடு சரியானது என்று கூறுவது எனது நோக்கமல்ல; இத்தகைய கூற்றுக்களை அதன் பூரண அம்சங்களுடன் பார்க்க வேண்டும் என்பதே எனது ஒரே ஒரு கருத்தாகும்.
தமிழர்களின் நலனைப் பாதுகாப்பதற்கு ஒரு வழிவகையாக அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கு அரசியல் கட்சி ஒன்று தேவை என்று தமிழர்களின் உணர்வுகள் விழிப்படைந்தமை, இதுவே முதற் தடவையாகும். இந்த அரசியல் உச்சக் கட்டத்தினாலும் காந்திய சித்தாந்தத்தின் ஊக்குவிப்பினாலும் உருவானதே
யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ். தமிழர்களின் சமூக
அரசியல் ஆட்சிமுறையைப் பொறுத்தவரை, யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் 1920இலும் 1930 ஆரம்பகாலங்களிலும் முக்கிய பாத்திரம் ஒன்றினை வகித்தது. தமிழ் மக்களின் அரசியல் சமூக, ஆளுகையில் கொழும்பைத் தளமாகக் கொண்ட சில குடும்பங்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு எதிராக மக்களுக்கு உணர்வூட்டுவதில் அது காரணியாக இருந்தன.
(தொடரும்)

Page 8
கவிஞர் வாலி எழுதுகிறார்
சினிமாவ்ல நான் காலந்தள்ள முடியாத அளவுக்கு என் பேரு கெட்டுடும். வாலி, வீட்ல இல்லேன்னு சொல்லு, போய்யா' என்று நண்பர் தாடி சுந்தரத்தைத் திருப்பி அனுப்பவதில் குறியாக இருந்தேன்.
"நான் சொன்னா நம்ப மாட்டாங்கண்ணே.” என்றார் அவர்,
"அப்ப நீயும் என்கூட
O O
நான் வந்து சேர்ந்ததும், விஸ்வநாதன் அவர்கள் என் நிலையைப் புரிந்து கொண்டார். கிருஷ்ணன் பஞ்சுவை எனக்கு ஏற்கனவே தெரிந்திருந்தும், தொழில் ரீதியாக அவர்களை நான் முதன்முதலாக அந்தப் படத்தில்தான் சந்தித்தேன். அவர்களுக்கும் நான் நிதானத்தில் இல்லையென்பது பட்டவர்த்தனமாக விளங்கிவிட்டது.
அந்தச் சின்ன அறையில் நான் அருந்தியிருந்த மதுவின் வாசனை
多
உட்கார்ந்துகிட்டு ஒரு ரவுண்டு தண்ணி அடிய்யா. ஆளெக் காணமேன்னு நிகழ்ச்சியக் கேன்சல் பண்ணிடுவாங்க." என்று சுதந்தரத்தைச் சமாதானப்படுத்தி, அவரையும் ஒரு கோப்பை மது அருந்த வைத்தேன்.
சிறிது நேரம் கழித்து இன்னொரு காரில் என் நண்பர் சதன் வந்தார். இவர் விஸ்வநாதன் அவர்களின் வலக்கரமாக விளங்கிய இசைக் கலைஞர்.
"என்னண்ணே. கிருஷ்ணன் பஞ்சுவெல்லாம் உங்களுக்காக வெய்ட் பண்ணிக்கிட்டிருக்காங்க. சீக்கிரம் புறப்படுங்கண்ணே!" என்று விரட்டினார் சதன்.
வேறு வழியில்லாமல், அவசர அவசரமாகக் குளித்து விட்டு வாசனைத் திரவியங்களை சட்டையில் Spray செய்துகொண்டு புறப்பட்டேன். கண்கள் சிவப்பேறி, உடல் ஒரு நிதானத்தில் இல்லை.
பட்டிஸ்டாவை எதிர்த்துப் போட்டியிட எவரும் முன்வராததாலும், பட்டிஸ்டா திருந்திவிட வாய்ப்பு இருப்பதாகவும் நம்பிய பழைமைவாதிகளும், சில மாணவ குழுக்களும் பட்டிஸ்டாவை ஆதரிக்க முற்பட்டனர். இவர்களுடன் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து கொண்டது. தேர்தலில் பட்டிஸ்டாவே, வெற்றி பெறுவது நிச்சயமான நிலையில், சுதந்திரமான முறையில் தேர்தல் நடைபெறுவதை பட்டிஸ்டா விரும்பினார். பட்டிஸ்டாவின் இந்தப் போக்கு மக்கள் மத்தியிலும்
இருந்தது. இந்தச் சூழலை அமெரிக்காவும் ஆதரித்தது.
பட்டிஸ்டா குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கூலிக்கு குழப்பம் விளைவிக்கும் மாணவர் அமைப்புக்களை விடவும் தொழிலாளர்கள், மாணவர்கள் என்று பல தரப்பு ஆதரவையும் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியைத் தன் அரசின் பங்காளிகளாக மாற்றும் திட்டத்தைப் பட்டிஸ்டா வகுத்தார். இதன்படி தனது மந்திரி சபையில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் சிலர் மந்திரிகளாக ஆயினர். கியூபாவிற்கான புதிய அரசியல் சட்டம் எழுதப்பட்டது. இந்த நடவடிக்கைகள் ஏறத்தாழ பிளாட் ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது போல் ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தியது.
சட்டக்கல்லூரியில் பிடல்
பெலன் சட்டக்கல்லூரியில் படித்து முடித்த பீடல், ஹவானா தன்னாட்சிப் பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்லூரியில் சேர்ந்தார்.
S.
நம்பிக்கையை ஏற்படுத்துவது போல்
மெல்ல மெல்லப் பரவி, அனைவருக்கும் என் இலட்சணத்தைப் பறைசாற்றி விட்டது.
"வெத்தல போடுங்க. ரொம்ப வாசனை வருது." என்று விஸ்வநாதன் சொல்லிச் சொல்லி, வாய் நிறையத் தாம்பூலத்தை நிரப்பிக் கொண்டேன்.
விஸ்வநாதன் அண்ணன் மெட்டை வாசித்தார். அரை மணி நேரத்தில் பாட்டை எழுதி முடித்தேன்.
பாட்டைக் கேட்க, அந்த நிறுவனத்தின் பெரியவர் வந்தார். "ரங்கசாமி, ரூமில் ஏதோ துர்நாற்றம் வீசுதே, ஊதுவத்தி ஏத்தி வையுங்கப்பா" என்று சொல்லிவிட்டு, பெரியவர் பாட்டைக் கேட்டார்.
நன்றாக இருக்கிறது என்று
என்னைப் பாராட்டி விட்டுச் சென்றார். அப்பாடா! தப்பித்தேன்'
స్టేషన్లెట్ల ఢళ్లత్తభ్రభ్రష్దీప్రగడ్డక్షg
முதலாம் ஆண்டுத் தேர்வில் பிடல் சிறந்த பெறுபேற்றைப் பெற்றார். கல்லூரிக்குள் மாணவர்களிடத்தில் பிடலின் கல்வி ஆர்வமும், புரட்சிகரமான பேச்சுக்களும் அவரை ஒரு கதாநாயகனாகக் காட்டியது. அதே போல் பிடலின் செல்வாக்கை
விரும்பாத வேறு சில
ஆமாணவர்கள்
அவரைத்
தாக்குவதற்குத் திட்டம் தீட்டினர். இதனால் பீடல் சுய பாதுகாப்புக்காக ஆயுதங்களைக் கொண்டு திரிய வேண்டிய நிலை இங்கும் இருந்தது. இரண்டாம் வருட பரீட்சையை எழுத முடியாதளவுக்கு கல்லூரிக்குள் கலவரமும், கலாட்டாவும் நடந்து கொண்டிருந்தது. கல்லூரிக்குள் நடக்கும் இந்த சீரழிவுகள் பற்றி எவரும கவலைபபடடதாகத தெரியவில்லை. அதற்குப் பிரதான காரணம், ஹவானா பணக்காரர்களின் உல்லாச புரியாக இருந்ததும், ஆட்டம், பாட்டம் என மக்கள் வாழ்ந்ததாலும் தான் பலரின் பொழுது கேளிக்கை விடுதிகளிலேயே போனது. இதற்கு சமாந்தரமாக விபசார விடுதிகளுக்கும் பஞ்சம் இருக்கவில்லை. ஆகைய்ால், இதற்குப் புறம்பாக எதையும் பற்றி எவரும் சிந்திக்கவும் இல்லை.
கச் சரிதம்
என்று பெருமூச்சு விட்டேன் நான்.
படம் பொங்கலுக்கு வெளியாயிற்று பாட்டும் ஹிட்டாயிற்று.
அந்தப் பெரியவரின் நிறுவனத்தில் ஒரு பாட்டு எழுதப் புகுந்தவன், பிறகு, தொடர்ச்சியாக 15 படங்களுக்கு மேல்
பாட்டெழுதலானேன். அந்தப்
பெரியவர் என்பால் மிகுந்த அன்பு கொண்டு என்னை வெகுவாக ஆதரித்தார். அவருடைய சாதனைகளுக்கு முன்னால் நான் ஒரு சுண்டைக்காய் இருப்பினும், இதரப் படங்களில் நான் எழுதிய பாட்டுக்களை நினைவில் வைத்து, 966) (ICUTg, "You have Scored in that movie' 576i.D 9pdu ஆங்கிலத்தில் பேசி, என் தோளைப் பிரியமுடன் தட்டிக் கொடுப்பார். செல்வாக்கும் செல்வமும் மிக்கவராக இருந்த போதிலும், அவர் மிக மிக எளிமையாக "எல்லோர்க்கும் இனியராக வாழ்ந்த பெருந்தகை, ஸ்டுடியோவில் ஒரு நாள் நான் அவரைச் சந்திக்க நேர்ந்தபொழுது, "எஸ். எஸ். வாசன்கிட்ட, உங்களப்பத்தி நான்
தான் சொன்னேன். போனீங்களா?
பாட்டெழுதினிங்களா?” என்றார்.திரு. வாசன் என்னை அழைத்தற்குக் காரணம் இந்தப் பெரியவர்தான் என்பதை, மோட்டார் சுந்தரம்பிள்ளைக்குப் பாட்டெழுதி முடித்துப் பல மாதங்கள் ஆன பிறகுதான் நான் அறிந்து கொண்டேன்.
(தொடரும்.)
கல்லூரி மாணவர்கள் கேளிக்கை விடுதிகளுக்கும், விபசார விடுதிகளுக்கும் போய் வருவது மிகச் சாதாரணமாக இருந்தது. வசதியான வீட்டுப் பிள்ளைகளுக்கு இது ஒரு பொழுது போக்காகவே மாறியிருந்தது. அத்தனை வசதிகளும் இருந்தும் பிடல் அத்தகைய இடங்களுக்குப் போவதைத் தவிர்த்தார். கூடவே இருக்கும்
மாணவர்களுக்கும் நிலைமையை விளக்கி அவர்களைச் சிந்திக்கத் தூண்டினார். கியூபாவின் காலநிலைக்கு ஏற்பப் பஞ்சு வைத்துத் தைத்த ஆடைகளை அணிவது வழக்கமாக இருந்தபோதும் பீடல் சாதாரண ஆடைகளையே விரும்பி அணிந்தார். அவருக்கு நீல நிறத்தில் ஆடை அணிவது விருப்பத்துக்குரியதாக இருந்தது. அதிலும் கம்பளி வடிவமைப்பு ஆடைகளையே விரும்பி அணிவார். தாடியும், மீசையுமாக ஆறு அடி உயரமான பீடலின் கம்பீரமான தோற்றம் மாணவிகளுக்கு மட்டுமல்ல, மாணவர்களுக்கும் ஈர்ப்புத் தருவதாக இருந்தது.
இந்த காலகட்டத்தில் கிராவ்
மீண்டும் குடியரசுத் தலைவராவதற்குப் போட்டியிட்டார். அவரை ஆதரிப்பதா, இல்லையா என்பது தொடர்பில்
ຫົວນີ້ 60
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மோசுவலையில் கிரிக்கெட் வீரர்கள்
உலகப் பிரபலங்களாக விளங்கும்
| அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள்,
சினிமாப் பிரபலங்கள் கிசுகிசுக்களில் மாட்டிவிடுவதுண்டு குறிப்பாக சினிமா நடிகைகளே இவர்களது பட்டியலில் அதிகம். சினிமாவில் குறிப்பிட்டகாலம் வரை புகழின் உச்சியில் இருக்கும் போதேயாரோ ஒரு பிரபலத்துடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ளவே அநேக நடிகைகள் விரும்புகின்றனர். இதற்குக் காரணம் பிரபலங்களின் தொடர்பு அம்பலமாகி கிசுகிசுக்கப்படுவதால் நாடளாவிய ரீதயில் தமது பெயர் பிரபலமாகிவிடும் என்பதுடன் நடிப்புத்துறையில் மவுசுகுறைந்தாலும் பிரபலங்களின் துணையுடன் தம்மைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுமாகும். அந்த வகையில் தற்போது ஹிந்தி திரையுலகின் நடிகைகளான இஷா ஷெர்வானியும், கிம்ஷர்மா ஆகிய இருவரும்
சினிமாவில் நடித்து பிரபலமானதை விட இந்திய
யுவராஜ் சிங்கை தனது வலையில் விழ வைத்துவிட்டார். முன்னணி கிரிக்கெட் வீரரான ஜாஹிர்கானுடன் சுற்றிக்கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரும் கிரிக்கெட் வீரர்களை வளைத்துப் போட்டுக் கொண்டதால், பிரபலமாகி விட்டார்கள் என்பது ஒருபுறமிருக்க, மறுபுறத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு கிரிக்கெட் வீரர்களும் தமது விளையாட்டுத் துறையில் குட்டிச் சுவராகி வருவதாக இரசிகர்கள் விசனப்படுவதும் நியாயமாகவே படுகிறது. ஏனெனில் அண்மைக் காலங்களில் நடைபெற்ற போட்டிகளில் இவர்கள் இருவரும் சோபிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக முன் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் நடிகைகளோ சினிமா போனாலும் கிரிக்கெட் வீரர்கள் இருக்கிறார்கள் என்ற சந்தோஷத்தில் மிதக்கிறார்களாம்.
கிரிக்கெட் வீரர்களுடன் கிசுகிசுக்கப்பட்டு இந்தியாவில் பிரபலமாகிவிட்டார்கள். ஆம் ஹிந்தி நடிகை கிம்ஷர்மா கிரிக்கெட் வீரர் அதேபோன்று நடிகை இஷா ஷெர்வானி
மாணவர்களுக்குள் நடந்த கூட்டத்தில் பீடல் கருத்துக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
பிடலை உரையாற்றும்படி அழைத்தபோது, மேடைக்கு வந்த பிடல் "நான் கிராவை ஆதரிக்கத் தயாராக இருக்கிறேன்" என்று ஒற்றைச் சொல்லில் சொல்லி
நிறுத்தினார். பிடல்
சிபிள்ளைத்தனமாக இப்படி மொட்டையாக ܘ
褒
ப்ட்ரோ
உரையாற்றுவதாகக் கூட்டத்திலிருந்த மாணவர்கள் சிரித்தனர்.
அவர்களின் சிரிப்பை ஊடறுத்தபடி பீடலின் குரல் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியது.
ESSE
GT). Gaagse
"நான் அவரை ஆதரிக்க முன்று காரணங்கள் இருக்கின்றன. ஒன்று சுட்டுக்கொல்லப்பட்ட மாணவத் தலைவர் மெல்லாவை மீண்டும் உயிருடன் கொண்டு வரவேண்டும்.
இரண்டாவதாக, அவரும் அவரது பங்காளிகளும் லஞ்சமாக வாங்கிய கோடிகளை மக்களிடம் முழுமையாக ஒப்படைக்க வேண்டும்.
முன்றாவதாக, இந்த ஆண்டை நூறு வருடங்களுக்குப் பின்னோக்கி அவர் எடுத்துச்செல்ல வேண்டும்.
poli
DUG
இதைச் செய்தால் அவரை நான் முழுமையாக ஆதரிப்பேன்) என்று கூறிவிட்டு மேடையை விட்டு இறங்கிச் சென்றுவிட்டார்.
அவரின் கருத்துக்களுக்கு கட்டுப்பட்டவர்களாக அடங்கிப் போயிருந்த கூட்டத்தினர் அவரையும், அவரது கருத்துக்களையும் பற்றியே தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். பிடலுக்கு முன்னர் பேசியவர்கள் தங்கள் கருத்துக்களை மறந்தனர். பிறகு பேச இருந்தவர்களுக்குத் தாங்கள், உரையாற்றப்போவது சரிதானா என்ற சந்தேகம் மேலிட்டது. பொதுவாகப் பிடல் எந்த மேடைகளில் தோன்றி உரையாற்றினாலும் இப்படி ஏதாவது ஒரு புயலை வீசச் செய்து விட்டுப் போய் விடுவது ஒரு
இ வழக்கமாகிவிட்டது.
குறிப்பத பிடலின் பேச்சில் ஜோஸ் மாட்டியின் கவிதை வரிகளை உதாரணப்படுத்திக் கூறுவார். அதேபோல் விவிலியக் கதைகளையும் உதாரணப்படுத்திப் பேசுவார்.
தேர்தல் காலத்தில் கிராவின் ஆர்தோடக்கோவின் கட்சியிலிருந்து பிடல் விலகினர். இந்தச்
சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தது போல் தீவிரவாதம் பேசிவந்த சிபாஸ் இவரைக் கவர்ந்தார். சிபாஸ் லஞ்சத்துக்கு உட்படாத தலைவர் என மக்கள் பாராட்டினர். சிபாஸ் மீது இப்படி ஒரு அபிப்பிராயம் உருவாக இன்னொரு காரணம், சிபாஸ் ஆர்தோடக்கோ கட்சியைத் தொடக்கத்திலிருந்து பல நெருக்கடிகள், அழுத்தங்களுக்கு முகம் கொடுத்தபடி நடத்திவந்ததுதான். முதல் சிபாஸ் கூட்டத்திற்கு மிக நெருக்கமான நூறு பேரை மட்டுமே அழைத்தார். அவர்களில் 21 வயதான பிடலும் ஒருவராக இருந்தார்.
ஆர்தோடக்கோ கட்சியின் அலுவலகத்துக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பிடல் போய் வந்தார். பீடலின் ஈடுபாட்டைக் கண்டு மாணவர்களும், சில இளைஞர்களும் பீடலுடன் இணைந்து கொண்டனர்.
முழு ஈடுபாட்டுடன் பிடல் வேலை செய்தாலும், இந்த அரசியல் தேர்தல் நாடகங்கள் எல்லாம் கியூபாவை ஒரு போதும் விடுவிக்க முடியாது என்பதில் பிடல் உறுதியாக இருந்தார். தற்போதுள்ள அரசியல் சட்டத்தைக் கொண்டு அடிப்படையில் எவ்வித மாற்றங்களையும் கொண்டு வரமுடியாது என்றும் பீடல் நம்பினார். ஏழைகளை வாழவைக்கவும், சுரண்டலில் இருந்து கியூபாவை விடுவிக்கவும் ஒரே வழி புரட்சிதான் என்று பீடல் மிகவும் உறுதியாகக் கூறினார்.
(அசத்தல் தொடரும்)
GLIÍ. 01-07, 2007

Page 9
"மிகச் சிறந்த மனிதரை அநியாயமாக் கொன்னுட்டாங்க." கண்கலங்குகிறார் கீழக்கரையைச்
மனிதர் என்று அவர் குறிப்பிடுவது யாரைத் தெரியுமா? சதாம் உசேனைத்தான்!
சதாம் உசேனுக்கு பல வருடங்கள் சமையற்காரராய்ப் பணியாற்றியவர் இவர். தற்போது திருவல்லிக்கேணியில் பாஸ்ட் புட் ஹோட்டல் வைத்திருக்கிறார். காஜா மொய்தீனை அவரது வீட்டில் சந்தித்தோம். சதாம் அரண்மனையில் தனது சமையல் அனுபவங்களைக் கூறத் தொடங்கினார்.
"நான் சதாம் மாளிகையில் சமையற்காரராகச் சேர்ந்த முதல் நாள் * சமையலறைக்கு அழைத்துச் சென்றார்கள்.
அங்கே டிப்டாப்பாக உடை அணிந்த ஒருவர் என்னிடம் காலை, மதியம், இரவுக்கான மெனுக்களை ஆடர் கொடுத்தார். தினமும் இப்படி. நானும் அவற்றைச் செய்துகொடுத்துக் கொண்டிருந்தேன். அவரை நான் அரண்மனை மனேஜர் என்றே நினைத்திருந்தேன். எனக்கு அந்த நாட்டு மொழி தெரியாததால், உடன் பணிபுரிபவர்களிடம் கை ஜாடை மூலம் பேசிக் கொள்வேன். வேலையில் சேர்ந்து பதினைந்து நாட்கள் கழிந்த பிறகு, ஓரளவிற்கு அவர்கள் மொழியைத் தெரிந்து கொண்டு 'தினமும் எனக்கு சமையல் ஆர்டர் கொடுக்கிறாரே. அவர்தான் மனேஜரா?' என்றேன்.
'இல்லை. அவர்தான் சதாம் என்று பதில் வந்தவுடன் வியந்தேன்.
சதாமிற்கு இந்திய மக்கள் என்றால் உயிர். இந்திரா காந்தியை தன்னுடைய சகோதரி என்றுதான் கூறுவார். இந்திரா சுடப்பட்டு இறந்தவுடன் ஈராக்கில் பணியாற்றிக் கொண்டிருந்த அத்தனை சீக்கியர்களையும் தன்னுடைய சிஸ்டரைக் கொன்றவர்கள் என்று குற்றம்சாட்டி, சிறையில் வைத்துவிட்டார். பிறகு, இந்திய தூதரகம் தலையிட்டு சுட்டவர்களுக்கும் இவர்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தெளிவுபடுத்திய பிறகு, பத்து நாட்கள் கழிந்து அனைவரையும் விடுவித்தார்.
உயிரிழந்த தமது சகாக்களைத் கூடத் தூக்க முடியாமல் உயிர் பிழைத்தால் மட்டும் போதும் என்று முகாம்களை நோக்கி ஓடி வந்தனர். அவர்களைப் பின் தொடர்ந்து அமெரிக்க இராணுவம் வரக்கூடும் என்பதால், தங்களின் முக்கிய இராணுவத் தளங்களுக்குள் செல்லாமல் வேறு பாதுகாப்பான தளங்களில் பதுங்கியிருக்குமாறு உடனடியாகக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. மிகவும் வேகமாக எங்கு செல்வது என்பதைத்
தீர்மானிக்க முடியாமல் காட்டின் நடுவிலிருந்து தவித்தனர். ஆயினும் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மறைவிடம் ஒன்றில் பதுங்கியிருந்தார்கள். பின்னால் அமெரிக்கப் படைகள் துரத்தி வருவதாக அவர்கள் எண்ணியிருந்தார்கள். ஆயினும் அமெரிக்கப் படைகள் அவர்களைத் துரத்தி வரவில்லை என்பதை அவர்கள் அறிந்து கொண்டிருக்கவில்லை. மறைவிடத்திலிருந்த அவர்கள், அமெரிக்கப் படைகள் பின்
சேர்ந்த காஜா மொய்தீன். மிகச் சிறந்த
கொள்ளமாட்டார்.
அவருக்கு நம்ம ஊர் சமையல் என்றால் ரொம்பப் பிடிக்கும். அதுவும் ரசம் என்றால் உயிர் விதவிதமான ரசம் செய்வேன். சாதத்தில் ஊற்றி விரும்பிச் சாப்பிடுவார்.
டீயில் சீனி போட்டுக்
ஊற்றிச் சாப்பிடுவார். மதியம் சாதம், சிக்கன் ப்ரை, காய்கறிகள். இரவு 9 மணிக்கு ப்ரூட் சாலட், ரொட்டி, சிக்கன் ப்ரை சாப்பிடுவார். பிரியாணி என்றால் அவருக்கு உயிர் நான் 40 வகையான பிரியாணிகளைச் செய்து கொடுத்து அவர்
தொடராததைக் கண்டு தமது மறைவிடங்களைவிட்டு வெளியேறினார்கள். தங்கள் கட்டளைத் தளபதி வியாகியை அவர்கள் தேடினார்கள். ஆனால் அவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆயினும் தமது கட்டளைத் தளபதி எங்காவது ஒளிந்து கொண்டிருப்பார் என்று தேடினர்கள். அவர் எங்கும் இல்லாததால் அவர் தாக்குதலில் அகப்பட்டு இறந்து போயிருக் கூடும் என்ற முடிவுக்கு
வந்தனர். அம்முடிவினை வியட்கொங் இராணுவத் தளபதிக்கும்
அறிவித்தனர். வியாகியைப் பற்றி கூறுவதாயின், பல தாக்குதல் திட்டங்களை முன்னெடுத்த - மிகவும் புத்திசாலித்தனமான - போர் வீரன். அவன் சில புலனாய்வு வேலைகளையும் செய்து வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ஜனாதிபதி, வியட்நாம் வரும் போது
QIII. 01 - 07, 2007
அதற்குப் பதில் தேன்
பாராட்டைப் பெற்றிரு ஒரு நாள் சதாம் டெல்லியில் சிஸ்டர் சந்தித்தேன். அப்போ விருந்தில் முக்கோண ஸ்நாக்ஸ் கொடுத்து ரொம்ப நல்லா இருந் செய்து தர முடியுமா அது என்னவென்று L ஒரு வழியாகக் கண் அது வேறொன்றுமில் சமோசாதான்
ஒரு நாள் இருநு கொடுத்து அனுப்பிலே உறவினர்கள் அனை சாப்பிட்டு அசந்து வி
சதாம் உசேன் எந்தச் சமையல்கார6 ஆறுமாதத்திற்கு மே6 LDITLLITT66T. 5|TJ 6007L எப்படியாவது சமைய ப்ரைன்வாஷ் செய்து உணவில் ஸ்லோபாய் செய்து விடுவார்கள்
ஒருநாள் அரண்ம சமையலுக்கு வேண்டி வாங்க கடைவீதிக்குச் அரண்மனை காரில் ( இறங்கியவுடன் சிலர் ‘எப்படியாவது சதாம்
ஏதாவது தாக் தொடர வேண்டு
விருப்பம், ! நிறைவேற்று சகாக்களை அனுப்பி வைத்
GFLDLJLb LITT j தொடரலாம் என்று
3(JLJ19. தன்னகத்தே கொ இறந்து விட் கொண்டிருந்த படையினர் அமெரிக்கர் பிடிபட்டி அறிந்திருக்கவில்ை
இயக்கத்தைச் கைதியாக பிடிப
o
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கிறேன்.
என்னிடம் நான் இந்திரா காந்தியைச் து நடந்த அந்த வடிவில் ஒரு இருந்தார்கள். அது ந்தது. அதைச் ' என்று கேட்டார். ரியாமல் குழம்பி, டுபிடித்து விட்டேன். லை. நம்ம
ாறு சமோசா செய்து என். அவரது வரும் அதைச் ட்டார்கள். அரண்மனையில் ரையும் ல் வைத்திருக்க ம், சதாமின் எதிரிகள் ல் காரரை பண ஆசை காட்டி,
ஸ்லோபாய்சன் கலந்துவிடு உனக்குப் பலகோடி பணம் தருகிறோம் என்றார்கள். நான் அதை முழுமையாக மறுத்து அவர்களைக் கடுமையாக எச்சரித்தேன். அவர்கள் மிரட்ட, ‘என் உயிரே போனாலும் அதைச் செய்ய மாட்டேன்’ என்று கூறிவிட்டு, காரில் ஏறி அரண்மனைக்குத் திரும்பிவிட்டேன்.
கொஞ்ச நேரத்தில் சதாம் என்னை அழைப்பதாகக் கூறினார்கள். நான் சென்றேன். என்னை அவர் இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டார்.
“ரொம்ப நன்றி மொய்தீன்' என்று அவர் சொன்னபோது, எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகுதான் தெரிந்தது எனது சட்டையில் மைக்ரோசிப் டேப் மாட்டிவிட்டு இருக்கிறார்கள் என்று. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, என் மீது அவருக்கு
பசன கலககச அபார நம்பிக்கை
எனபதாலதான, வளைகுடா போரின்போது, சதாம் னையிலிருந்து என்னிடம் மொய்தீன் நீங்கள் உங்கள் ய காய்கறிகள் நாட்டிற்குத் திரும்பி விடுங்கள். சென்றேன். நபி உங்களை நம்பி குடும்பத்தினர் šUTШ நிறையப்பேர் இருப்பார்கள். தயவு செய்து என்னிடம் வந்து கிளம்புங்கள் என்றார். நான் மறுத்தேன். 3 TUUTL1961) ஆனால், அவர் விடவில்லை. நான்
R
குதல் திட்டத்தினை
ம் என்பது அவனின் அவ் விருப்பத்தினை வதற்காகவே தனது வியட்நாம் நோக்கி
நினைத்திருந்தான்.
பல திறமைகளை ாண்டிருந்த வியாகி, டதாக நினைத்துக் ார்கள் வியட்கொங் ஆயினும் அவன் களிடம் உயிருடன் ருப்பதை அவர்கள் ல. ஒரு தீவிரவாத சேர்ந்தவர் பணயக் ட்டால் என்னென்ன
If your i
DJ Ji
திருந்தான்;
.ஆஆஆ. வாயிலிருந்து
த்து தாக்குதலைத்
கொள்கிறார் காஜா மொய்தீன், கு
எனது நாட்டிற்கும், மண்ணிற்கும் உயிரை விடலாம். நீங்கள் விடக்கூடாது. கிளம்புங்கள். என்று வற்புறுத்தினார்.
அரண்மனையில் உங்களுக்கு வேண்டிய பொருட்களை எடுத்துச் செல்லுங்கள், தூக்கிச்செல்ல முடியாவிட்டால், ஒரு லாரியில் ஏற்றி அனுப்புகிறேன்' என்று கூறி அப்படியே செய்தார்.
நான் கிளம்புவதற்கு முன் ஒரு பெரிய பண்டலைக் கொடுத்து 'எந்தக் காரணம் கொண்டும் விமானத்தில் இதைப் பிரிக்கக் கூடாது. உங்கள் வீட்டுக்குப் போய்த்தான் பிரிக்க வேண்டும்' என்றார்.
எனக்காக தனி விமானம் ஏற்பாடு செய்து, பாக்தாத்திலிருந்து மும்பை கொண்டு வந்து இறக்கி விட்டுச் சென்றார்கள்.
வீட்டிற்கு வந்து சதாம் கொடுத்த பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்தேன். உள்ளே அமெரிக்க டாலர்கள். கூறிவிட்டுக் கண்களைத் துடைத்துக்
சித்திரவதைகள் செய்யப்படும் என்று கூறத் தேவையில்லை. S(65 F|Dulið இன்னுமொரு வியட்கொங் இராணுவச் சிப்பாயும் பிடிபட்டிருந்தான். இருவரையும் தனித் தனி
உண்மையை வரவழைக்க முடியவில்லை. ஆனால் வியாகிதான் முக்கிய தளபதி என்று அமெரிக்க
படையினருக்குத் தெரியாது. அவர்கள்
அவனை சாதாரண இராணுவச் சிப்பாய் என்று தான் நினைத்திருந்தார்கள். ஆனாலும் வியட்கொங் இராணுவத் தளபதியை அவர்கள் யார் என்று அறிந்து கொள்ள ஆவலாக இருந்தார்கள். எப்படிக் கேட்டும் வியாகியின் வாயிலிருந்து உண்மை வராததைக் கண்ட அமெரிக்க படையினர், அவனை சிறையில் போட்டு விட்டு அடுத்த இராணுவச் சிப்பாயை துன்புறுத்தினர். அவனை அடித்த அடியில் உண்மைகள் சிலவற்றைக்
கக்கினான். அவனிடம் சில புகைப்படங்களைக் காட்டி, யார் உங்கள் தலைவன் என்று மிகவும் அசுரத் தனமாகக் கேட்டனர். அவன் தங்கள் தலைவனை அடையாளம் காட்டினான். அத்துடன் அவர்களிடம் இருந்த அனைத்துப் புகைபபடங்களையும காடடி அவர்களை அடையாளம் காட்டும்படி கேட்டனர். அத்துடன் தங்களிடம் பிடிபட்ட மற்றைய கைதியையும் யார் என்பதை அறிந்து கொள்ளும் முகமாக அவனின் புகைப்படத்தையும் காட்டினார்கள். அவன் அவர்களின் முக்கியத் தலைவன் என்பதையும் கண்டு கொண்டார்கள்.
(தொடரும்)

Page 10
jr
சித்தவுறுதிகொண்டிருந்தார்
செய்கையெல்லாம் வெற்றிகொண்டே உத்தமநிலை சேர்வ ரென்றே
உயர்ந்த வேத முரைப்பதெல்லாம்.
ustansowyń GT6ór) ஊரில் சுந்தரம் என்ற பணக்காரன் இருந்தான். அவன் பெரிய பணக்காரன். சரியான கஞ்சனும் கூட. எச்சில் கையால் கூட காக்கா ஓட்டமாட்டான். அவனது கஞ்சக் குணம் அறிந்த மக்கள் யாருமே அவனிடம் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளமாட்டார்கள்.
ஒரு நாள்.அவனுடைய
பணப்பை காணாமல் போய்விட்டது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. முடிவில் அவன் பணப்பையில் இரண்டாயிரம் ரூபாய்
- சுப்பிரமணிய பாரதியார்
恩 s
இருந்ததாகவும் அதைக் தொழிலாளியின் ை கொடுப்பவர்களுக்கு ஆயிரம் சிக்கியது. அவன் ரூபாய் சன்மானம் நேர்மையானவன்.
அளிப்பதாகவும் விளம்பரப்படி அதை விளம்பரப்படுத்தினான். அது ஒரு வியாபாரியிடம் செ
யளி" அவ:
சிறந்த வர்ணத்திற்கு
பரிசு தரும் எண்ணம்ாேறு
பணப்பையை வாா
பார்த்தான்.
இதில் மாணிக் வைத்திருந்தேன். எனறான தொழில என்ன செய்வதென் புரியவில்லை.
ஐயா இந்தப் L இரண்டாயிரம் ரூப இருந்தது. நீங்கள் படுத்தியபடியே ஆ கொடுப்பதுதான் நீ அதைக் கொடுப்ப மனசில்லாமல், இ மாணிக்கம் வைத் அது வைத்திருந்ே வைத்திருந்தேன் சொல்லாதீர்கள் ஆனால, நயவஞ வியாபாரியோ கெ மறுக்கவே, தொழி வழக்கை நீதி ம6 செய்தான். நீதிபதி இருதரப்பினரையு வியாபாரியின் சதி
நீதிபதிக்குப் புரிந்
மேலே உள்ள படத்தினை இணைத்து வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு ரூபா 2= காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 06.02.2007
வர்ணம் தீட்டும் போட்டி இல.
g6h 6OT CupJt e9r" 6) u rT JtLD6Ufr த. பெ. இல . 1772 கொழும்பு
ஐயா காணாப பையில் இரண்டா ஒரு மாணிக்கமும் சொல்கிறீர்கள். அ இந்தப் பையிலே இல்லை. அதனா
உங்கள் பை இ6
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 678 ಇಲ್ಖ'ಶಿ!
எடுத்தவரிடம் கெ
பரிசுக்குரியவர்: விடுங்கள் நீங்க எஸ். விக்னேஸ்வரி, 22 புதுச்செட்டித்தெரு, பணமும் மாணிக் கொழும்பு - 13 பையைக் காணல்
பாராட்டுக்குரியவர்கள்:
அறிவியுங்கள். ய இருந்தால் கொ6
ஜெ. ரனுசியா, 24:12, சுர் குயவர்த்தன
மாவத்தை, பதுளை.
கர். பிரசாந்தி, 89, பாபா பதி இல்லம், ரொசிட்டா வீடமைப்புத் திட்டம், கொட்டகலை,
கே. ஹரணி, 19 பன்சல வீதி, இராகலை, ஆள்கரனோயா,
டி.ஆர்ஆன் டிலுக்ஷி, 82, புதுச்செட்டித்தெரு,
பர்வீன் பளில், 3715, ஹிஜ்ரா மாவத்த,
மல்லவபிடிய, குருநாகல்,
அனிற்றா, கிங்டன் சர்வதேச கல்லூரி,
கொழும்பு - 13 முகத்துவாரம் - 15 எம். ஜனார்த்திகா, இல31, ரொசிட்டா சா. தீபா, தாழ்வுப்பாடு பஜார், கொட்டகலை, மன்னார். அ.க. அகமது சுஜைத், பழைய சந்தை சா. தனுஷியா, பிரதான வீதி, வீதி, ஏறாவூர் - 3 வவுனியா,
கொடுப்பர், என்று வியாபாரி தி( முதலுக்கே மோ வந்துவிடுமோ எ உணமையை ஒ தொழிலாளிக்கு ரூபாயைக் கொ(
J.
1()
இப்படிப்பட்ட நீதி இருந்தால் மக்க பயனடைவர் தெ
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவன்
ண்று னும்
ப்கி எண்ணிப்
கக்கல் ஒன்று அது எங்கே? ாளிக்கு
TODOJ
பண முடிச்சில்
ாய் தான்
விளம்பரப்
யிரம் ரூபாய்
யாயம்.
தற்கு
ЈLJIQ
திருந்தேன்.
தன், இது
ானறு
ன்றான்.
85
ாடுக்க
லாளி தன்
றத்தில் பதிவு
விசாரித்தார். 5ğBüLLib
விட்டது. ல் போன பிரம் ரூபாயும் இருப்பதாகச் னால், மாணிக்கம்
இது லை. வேறு தை
டுத்து
மீண்டும் மும் உள்ள ல்லை என்று ரிடமாவது டு வந்து கூறினார். கிட்டான்.
)
று அஞ்சி க் கொண்டு யிரம் துவிட்டான். திகள் ஊரில்
எத்தனை LDIT? O III JIDG) i
ᎠᎫ ᏧᏴ
நீ வாழும் நாட்டின் அரசு வகுக்கும் சட்டங்களுக்குக் கட்டுப்ட்டு அதற்கு அமைய நட. எஸ். நிரஞ்சலா, கண்டி. -30Gbasing
சிறந்திட வேனும் சூரியன் உதிக்கும் பரபரப்பாய் உண்ணாமல்
முன்னே மென்று அருந்தனும் எழுந்து பழகனும் வணக்கம் வருகிறேன் சுத்தமாகப் பல்லும் என்று புறப்பட வேணும்!
உடலும் நம் வாழ்வெல்லாம் தேய்த்துக் குளிக்கனும் கற்பதிலே
நித்தியமாய் கடவுளையே நினைத்து வணங்கனும்! நேரம் தவறாமல் (B6)606) செய்து பழகனும்! பள்ளிப்பாடம் படித்து எழுதி முடித்திட வேணும்
O slogFU 2_6NO35id ຫມ) eft O ep/5856S ᏁᏑᏰᎼᏁèuᏚ--. காடுகளில் மூங்கில் அழிக்கப்படுவது எல்லா நாடுகளிலுமே நடந்து வரும் ஒன்றாகும். ஆனால் இந்த மூங்கில் அழிப்பால் அவற்றோடு சேர்ந்து சில விலங்குகளும் அழிந்து போகும் அபாய நிலை உருவாகியுள்ளது. நமது நாட்டில் ஏழைகளின் மரம் எனவும், சீனாவில் மனிதர்களின் நண்பன் என்றும் மூங்கில் அழைக்கப்படுகிறது. ஏனெனில் மூங்கிலை உணவாகவும் , வீடு கட்டுவதற்கும், நாற்காலிகள் மற்றும் கலைப்பொருட்கள் செய்வதற்கும் மக்கள் பயன்படுத்துகின்றனர். வருடத்திற்கு 18 ஆயிரம் கோடி ரூபாய்
இவர்களுக்கு மூங்கில் ஈட்டித் தருகிறது. ஒரு மூங்கில் கூட்டம் 15 கிலோ மீட்டர் நீளத்திற்கான மூங்கலைத தரவலலதாகும.
உலகில் 1200 வித | மூங்கில் வகைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை ஆசியாவின் இமயமலைத் தொடர்களிலும், ஆபிரிக்க காடுகளிலும்தான் வளர்கின்றன. இது தவிர மடகாஸ்கர் தீவுகளிலும் மூங்கில் காடுகள் பெருமளவில் உள்ளன. ஆனால் காடுகளை வேட்டையாடும் மனிதர்கள் மூங்கில் மரங்களை விட்டு வைப்பதில்லை. அவற்றை வெட்டிக் கடத்துகிறார்கள். இது மூங்கிலை உணவாகக் கொண்டு வாழும் மிருகங்களின் எதிர்கால வாழ்க்கையை கேள்விக் குறியாக்கி இருக்கிறது.
ஏனெனில் இமயமலைத் தொடரில் வாழும் இராட்சத பண்டாக் கரடியின் பிரதான உணவே மூங்கில் தான். இதேபோல் ஆபிரிக்க காடுகளில் வாழும் கொரில்லா குரங்குகளும் தபீர் என்னும் விலங்கும் 10 சதவீதம் வரை மூங்கிலைத் தின்னுகின்றன. மடகாஸ்கர் தீவில் தங்க நிற லெமூர் குரங்குகளுக்கும் ಆಳ್ದ நாட்டின் காடுகளிலும் பறவைகள், விலங்குகளின் வாழ்வில் மூங்கலகள முககிய பங்குவகககனறன.
இந்தக் காடுகளில் மனிதர்களால் மூங்கில் அழிக்கப்பட்டு வரும் வேகம் தொடருமேயானால் இன்னும் 2005 ஆண்டுகளில் பண்டா, கொரில்லா தபீர், லெமூர் போன்ற விலங்குகளைப் பார்க்க முடியாத நிலைதான்
ஏற்படுமாம்.
சில விடுகதைகள்
1. சருகுச் சேலைக்காரி சமையலின்போது பலரையும் அழ வைப்பாள் அவள்
12. அண்ணன் இனிப்பு தம்பி புளிப்பு தங்கை மட்டும் மணப்பாள் அவர்கள் யார்?
namumunungunningeniului
3. வெளிச்சத்தில் சிக்கியவனுக்கு இருட்டில் விடுதலை அவன் யார்?
4. ஓடாமல் சாடாமல் ஒரு ஆட்டம் உருப்பட முடியாத ஆட்டம் அது என்ன?
5. நான் சொன்னதை எனக்கே திருப்பிச்சொல்லுவான் அவன் யார்?
6 கால் இல்லாதவன் ஆனாலும் இரவும் பகலும் ஓடிக்கொண்டிருப்பான் அவன் យff 轉
7. அவன் பற்றவைத்தான் இவன் உருகி வழிந்தான்
அவன் யார்? ராடுே 01
- ତଦ୍ରୁତିnq][9(ଓଞ୍ଜ '6
8. அவன் படமெடுத்தான் மக்கள் படையெடுத்தார்கள் hIq Un "8
அவன் யார்? 3. நிர்பாடுவிொகு - முழழெதி
(909G (919 '9
9. பூத்தான் காய்த்தான் பழுத்தான் பறந்து போனான் (9மிகுதி|9 '
966ÖT LLUIT? - )דדשדרתp 'ץ
quin||19PC09h :
:::::::: S SS LLLLLSSS SS SS SS SS m4) 'Igné Q9IIn Z
10. இரவும் பகலும் துடிபான அவன துக்காவிட்டால் QITU915/99 | ☻-மறவகள g19LUTTä561 9660 uuTT. ്യ99 ܢ
- au
QI.01 - 07, 2007

Page 11
'உடைந்த கல்', 'கால டாமிருகம்', 'தூங்கும் பசு 'பிரார்த்தனை செய்யும் ம குரு', 'கனவு காணும் கன்னி குரங்குத் தலை இவையெ லாம் என்னவென்று நினை கிறீர்களா? இவையெல்லா அந்தோங் கடல் தேசியப் பூங்க வில் உள்ள தீவுகளின் பெய கள் சுமார் 20 இற்கும் மேற்பட் தீவுகளைக் கொண்ட லாமா மற்றும் சாவேங் ஆகியவற்றி இயற்கை வனப்புகள் மிகவு ரம்மியமானவை. இங்கே கடலேரிகள், நீர் வீழ்ச்சிகள், அற்புதமான மலைக் குன்றுகள் என்பனவும் காணப்படுகின்றன. பெரிய தங்கத்திலா6 புத்தரின் விக்கிரகமும் இங்கு காணப்படுகிறது. இப்பகுதிகளில் வாழும் மக்களில் அதிகமானோர் மீனவர்கள். மேலும் பலர் தெங்கு தொழில் துறையில் தொழில் புரிகிறார்கள். நீலக்கடலேரிகள், வெண்மதில் ஆகிய இயற்கை வனப்புகளைக் கொண்ட இத்தீவுக் கூட்டங்களி உள்ள ஹோட்டல்களில் இரவு நேரம் நடைபெறும் விருந்துபசாரங்களில் ஒரே கூத்தும் கும்மாளமும் தான். பாரம்பரிய நடன நிகழ்ச்சிக6ை அரங்கேற்றி கலக்கியடிக்கிறார்கள் உள்வூர் வாசிகள்,
嶺變變緣綫變變變 纖 繼義縫綫黎變變
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லொஸ் ஏஞ்சல்ஸில் ஆயிரத்து பதினெட்டு அடி உயரத்துக்கு நூலகக் கோபுரம் ஒன்று கம்பீரமாக எழுந்து நிற்கிறது. 1990 ஆம் ஆண்டு இந்த 15 மாடிக் கட்டடம் நிர்மாணித்து முடிக்கப்பட்டது. இதனை நிர்மாணிப்பதற்கு 35 கோடி அமெரிக்க டொலர்கள் செலவானது. இதனை நூலகக் கோபுரம் என்றும் அழைக்கிறார்கள். லொஸ் ஏஞ்சல்ஸில் இருந்த மத்திய நூலகம் தீயினால் முற்றாக எரிந்து சாம்பலாகியதை அடுத்து இந்தப் புதிய நூலகம் அருகாமையில் நிர்மாணிக்கப்பட்டது $3 றிச்டர் அளவில் ஏற்படும் பூமி அதிர்ச்சியினாலும் - .சேதம் அடையாதபடி இந்த நூலகக் கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுلگ الگ ----------
GLIÍ.01-07, 2007
 

|த
"ஜெனரல் டபிள்யூ - 235" என்பது இந்நாயின் பெயர். 22 அங்குல உயரமுடைய இந்த குள்ள நாய், உலக சாதனை ஒன்றினைப் படைத்துள்ளது. அது என்னவென்று கேட்கிறீர்களா? போதைவஸ்துப் பொருட்களை முகர்ந்து பார்த்து கடத்தல்காரர்களைக் காட்டிக் கொடுத்து நூற்றுக்கு நூறு சத வீதம் வெற்றி கண்டுள்ளது. இந்த நாய் அமெரிக்க இராணுவத்தினரால் பயன்படுத்தப்படுகிறது. 220 தடவைகள் மட்டுமே மோப்பம் பிடிக்கப் பயன்படுத்தப்பட்ட இந்த நாய் 220 கடத்தல்காரர்களையும் காட்டிக் கொடுத்திருக்கிறது. ஜேர்மன் செப்பர்ட் இனத்தைச் சேர்ந்த இந்த நாயைக் கையாளும் அமெரிக்க இராணுவ வீரரின் உயரம் 6 அடி 6 அங்குலமாம்.
யுத்தக் கப்பல்களில் மிகப் பயங்கரமானவற்றை நாசகாரிகளென்று அழைப்பார்கள். எதிரியைத் தேடிப்பிடித்து அழித்தொழிக்கும் நவீன தொழிநுட்ப உபகரணங்கள் கொண்ட நாசகாரிக் கப்பல்களை வல்லரசு நாடுகள் மட்டுமல்ல, வளர்ச்சியடைந்த ஏனைய நாடுகள் கூட இப்போது உற்பத்தி செய்கின்றன. செளரன் மென்னி நாசகாரிக் கப்பல் ரஷ்யத் தயாரிப்பாகும். நீர்மூழ்கிக் கப்பல்களைத்
தேடியழிக்கும் உலங்கு வானூர்திகள், தற்காப்பு ஏவுகணைகள், நீண்ட தூரம் சென்று தாக்கக் கூடிய துப்பாக்கிகள், நீர் மூழ்கிக் கப்பலைக் குண்டு வைத்துத் தாக்கும் சாதனங்கள், நவீன இலத்திரனியல் யுத்தப் பொறிமுறை என்று பல நவீன யுத்த சாதனங்களடங்கிய செளரன் மென்னி ரக நாசகாரிகள் 1985 ஆம் ஆண்டு முதன்முதலாக ரஷ்யக் கடற்படையினரால் தயாரிக்கப்பட்டன. ஆரம்பத்தில் பதினெட்டு நாசகாரிகளைக் கட்டுவதற்கு ரஷ்யக் கடற்படை திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது 12 நாசகாரிகள் மட்டுமே ரஷ்யக் கடற்படையினர் வசம் உள்ளன. போதியளவு நிதியும், இந்த நாசகாரிகளைக் கையாளக்கூடிய பயிற்சிபெற்ற கடற்படையினரும் இல்லாத காரணத்தால் திட்டமிட்டபடி பதினெட்டு நாசகாரிகளையும் கட்டுவதற்கு ரஷ்யக் கடற்படையினரால் முடியவில்லை. இன்று இருபது வருடங்கள் கழிந்த நிலையில் இந்த நாசகாரிக் கப்பல்களுக்கு மேலும் நவீன யுத்த சாதனங்கள் பொருத்தப்பட்டு புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த நவீன நாசகாரிகள் இரண்டினை மக்கள் சீனக் குடியரசின் விடுதலைச் சேனை கொள்முதல் செய்துள்ளது. ஏனைய கப்பல்களிலிருந்து எதிரியின் நடமாட்டத்தைக் கண்டறிந்து வழங்கப்படும் தகவல்களை விரைந்து பெற்று, விரைந்து தாக்குதல் கொடுக்கக்கூடிய நவீன சாதனங்கள், கண்காணிப்பு விமானங்கள், சமகாலத்தில் பல்வேறு எதிரி இலக்குகளைத் தாக்கக்கூடிய உபகரணங்களும் இந்த வகை நாசகாரிகளில் பொருத்தப்பட்டுள்ளன. ஏவுகணைத் தளங்களும் நவீன மயமாக்கப்பட்டுள்ளன. கப்பலிலிருந்து விமானங்களைத் தாக்கக்கூடிய நவீன ரக சக்தி வாய்ந்த 48 ஸ்ரில் ஏவுகணைகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. எதிரியின் நடமாட்டத்தைத் தொலைக்காட்சியில் பார்க்கக்கூடிய இலத்திரனியல் கணனி அமைப்புக்களைக் கொண்ட கட்டுப்பாட்டுப் பொறிமுறையொன்று புதிதாகப் பொருத்தப்பட்டுள்ளது. தொலைக்காட்சியில் தெரியும் எதிரியின் நடமாட்டங்களை வைத்துக் கொண்டு ராடார் தரும் தகவல்களுக்கேற்ப சுயமாகத் தாக்கக்கூடிய ஏ கே - 130 ரக ரைபிள்கள் இப்போது இந்த நாசகாரிகளில் பொருத்தப்பட்டுள்ளன. நிமிடத்துக்கு ஐயாயிரம் சுற்று ரவைகளைச் தீர்க்கக்கூடிய ரைபிள்களும் இருக்கின்றன.

Page 12
பிரசன்னா - உத
கண்ணும் கண்
பெப்ரவரிக்குப் பிறகுதான் புதிய படங்களில் நடிப்பே
ജ്ഞ ങ്ങs('No 

Page 13
"alaysia) ay y(t) arosas
செல்வராகவன், யுவன்சங்கர் ராஜா கிருஷ்ணா மூவரும் ஒரு கூட்டணி பட கூட்டணி தொடர்கிறது.
இவர்கள் இணைந்து உருவாக்கிய வையிட் எலிபெண்ட்ஸ் இந்த வெள்ை யானைகள் சினிமா தயாரிப்பது தொடங் வேலைகளைச் செய்ய இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர்.
துரதிர்ஷ்டம், அரசியல்வாதிகளின் போல எந்த வேலையையும் செய்யவில் யானைகள் இந்நிலையில் யானைகளும் கொடுக்க முடிவு செய்திருக்கிறார்கள், ! எலிபெண்ட்ஸ் சார்பில் புதிய படமொன் தயாராகிறது.
தனுஷ் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கிறார். அரவிந்த் கிருஷ்ணா இயக் தனுஷ் நடிக்க திருடன் பொலிஸ் என் பல மாதங்களுக்கு முன்பு தொடங்கப்ப பிள்ளையார் சுழியுடன் பெட்டிக்குள்போ6 அந்த புரஜக்டே வெள்ளை யானைகள் தயாரிப்பில் வெளிவர இருக்கிறது என்கிறார்கள்
படத்தின் கதை இயக்குநர் இன்னு தீர்மானமாகாத நிலையில், படத்தின் நா குறித்து கதை கதையாக பேசுகிறார்கள். அந்த கதைகளில் ஒன்று தனுஷின் ஜோடியாக நடிக்க கமாலினி முகர்ஜி கால்ஷீட் கேட்டிருக்கிறார்களாம்
a LTLCL L TCC0aCCCaL S T TTL aaama TCL T L
ഉക്രെ உருண்டையானது சினிமா உலகம் அதைவிட சிறிய உருண்டை இல்லாவிடில் மலையாள
சினிமாவிலிருந்து துரத்தப்பட்ட ஷகிலாவுக்கு இப்படியொரு மவுசு மீண்டும் அங்கு கிடைக்குமா?
ஷகிலா அலை உச்சத்தில் இருந்த நேரம் மலையாள சூப்பர் ஸ்டார்கள் மம்முட்டி, மோகன்ல படங்கள் மண்ணைக் கவ்வ ஷகிலா படங்கள் கலெக்ஷனை வாரிக் குவித்தன. உயிை கொடுத்து எடுக்கும் படங்களை ஷகிலாவின் உடம்பை காட்டும் படங்கள் காலி செய்து விடுகிறதே என பலருக்குக் கோபம்
மலையாள சினிமாவின் மதிப்புக் குறைவதாக ஷகிலா மீது ஏகப்பட்ட புகார்கள் அ படம் ஒடிய திரையரங்கு
த்ரிஷாவின்
அங்ே இயக்குன
ஆசை விருது ஆசை မျိုးမျိုးရှို့ பணம் சம்பாதித்து பத்திரிகைக
அலுத்துவிட்டது. இனி கொஞ்சம் கோபம் தற்போ
விருதுகளும் சம்பாதிக்கலாம் என முக்கோண நினைக்கிறார் த்ரிஷா και தெலுங்கில் நடிக்கு தமிழில் அதிக சம்பளம் பெறும் நடிகைகள் பட்டியலில் பொறுத்து மேக்கப்பை -த்ரிஷாவுக்கே முதலிடம் தெலுங்கிலும் இவருக்கே முதல் இதுதான் கடைசி 8 மரியாதை படத்துக்கு எண்பது முதல் தொண்ணுறு சதா இப்படிெ லட்சங்கள் வரை வாங்குவதாகக் கேள்வி ೧THಹ61 ಅಥ್ರ! கமர்ஷியல் படங்களில் ஹீரோவை காதலித்து, பாலுமகேந்தி
மரங்களுக்கு நடுவே டுயட்பாடி த்ரிஷாவுக்கு சலித்து படமான ஒற்றை
விட்டது. நான் இதுவரை கமர்ஷியல் படங்களில் ಆಲಿಯೂಗ್ರಹ இவர் ந
மட்டுமே நடித்து வந்திருக்கேன் அந்தப் படங்களில் படத்திலும் மேக்கப்
நல்ல மகிழ்ச்சியோடவே நடித்தேன் என்கிறார் ULouTHäಿಯಾ இவரு இனி விருது படங்களில் நடிக்க ចំណាយ៉ាស) வேண்டுமென்று விரும்புகிறேன். என் sig gus.svöLL நடிப்புத் திறமையை விருது ப்ரியாமணி அவன
படங்கள் வெளிகாட்டும் என வழிமொழிந்திருக்க தனது புதிய ஆசையை இனிமேலாவது வெளியிட்டிருக்கிறார். வாய்ப்பு கிடைக்கு
i tijGurio
நல்ல கதையம்சம் கேரக்டர் கொண்ட விருது படங்களென்றால் சம்பளத்தை கணிசமான அளவு குறைக்க த்ரிஷாவுக்கு சம்மதமாம் விருது இயக்குநர்கள் யாரேனும் த்ரிஷாவின்
| OI 01-07, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தயாரிப்பில் தனுஷ்
ஒளிப்பதிவாளர் அர்விந்த் த்திற்கு வெளியிலும் இந்த
படநிறுவனம் ST lá UG)
அறிவிப்பு 1606) இ க்கு உயிர் തഖി
Guit களில் குண்டு ម៉ែ இறுதியில் கேரளாவிலிருந்து தப்பித்து தமிழகத்தில் தஞ்சமடைந்தார். கேரளாவிலிருந்து துரத்தப்பட்டவர் மீண்டும் மலையாளப் படத்தில் நடிக்கிறார். அதுவும் மோகன்லால்
படத்தில்
சோட்டா மும்பை படத்தில் ஷகிலா ரசிகராக வருகிறார் மோகன்லால் ஒரு முறை ஷகிலா படத்தின் ஷட்டிங் நடப்பதை அறிந்து அவரை பார்க்க செல்கிறார். இந்தப் படத்தில் ஷகிலா நடிகை ஷகிலாவாகவே வருகிறார்.
சோட்டா மும்பையின் கதாநாயகி பாவனா ஆட்டோ டிரைவராக நடிக்கிறார்.
பூமிகாவின் கவிதைப் புத்தகம்
ஆளே ஒரு கவிதை போல் இருக்கிறார். அவரே கவிதைகள் எழுதி அதனை புத்தகமாக வெளியிட்டால். ரோஜாக் கூட்டம் படத்தில் அறிமுகமான பூமிகாவுக்கு பூ மனசு இயற்கையை பார்த்தால் அவரது கவி மனசு பூத்து விடும் அப்படி இந்தியிலும் ஆங்கிலத்திலும் கவிதைகளாக எழுதி குவித்துள்ளார்.
தவிர யோகா மாஸ்டரை வேறு சின்சியராகக் காதலிக்கிறார் பூமிகா கவிதைக்கு காதல் என்பது எரிசக்தி மாதிரி பூமிகாவிடம் இப்போது கவிதைகள் ஏராளமாக குவிந்து விட்டது.
இந்த கவிதை குவியலில் சிறந்ததாக இருக்கும் கவிதைகளைத் தேர்ந்தெடுத்து புத்தகமாக வெளியிடும் முனைப்பில் இருக்கிறார் பூமிகா.
கவிதையைக் கண்டு கொள்ளும் நீங்கள் எங்களை கண்டுக்கிறதே இல்லையே என்றோம் பூமிகாவிடம் நல்ல கேரக்டரில் மட்டுமே நடிக்கிறதுன்னு முடிவு பண்ணியிருக்கேன் இந்தியில் அப்படி இரண்டு படங்கள் டச்சது காந்தி மை பாதர் அப்புறம் பேனாம் தமிழில் நடிக்கக் கூடாதுன்னு இல்ல நல்ல கதை கேரக்டர் க்கணுமே மிழ் இயக்குனர்கள் பூமிகாவின் கோரிக்கையைப் பரிசீலிக்கலாமே!
EEÜEÜLDITLD) ELi LLDITLBLÜ - IT க இங்கே என்றில்லாமல் எங்கும் கலக்கிய படம் அந்நியன் இந்தியாவின் பிரமாண்ட
ஷங்கர் இயக்கியது. நியாயமாக இந்தப் படத்திற்குப் பிறகு இதில் நாயகியாக நடித்த வாய்ப்புகள் குவிந்திருக்க வேண்டும் ஏமாற்றம்.சொல்லிக் கொள்ளும்படி ஒரு வாய்ப்புக் கூட
தனது இடுப்பை பாராட்டி விட்டு நடிப்பை விட்டு விட்டதில் சதாவுக்குக் து இவர் கையில் இருக்கும் ஒரே படம் ஜீவாவின் உன்னாலே உன்னாலே ாதல் கதையான இதில் குறைந்த மேக்கப்பில் நடித்திருக்கிறார் சதா.
படமொன்றில் மேக்கப்பே கிடையாதாம் படத்தின் தேவையைப் குறைத்தும் மேக்கப் இல்லாமலும் நடிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் னி மேக்கப் இல்லாமல் சினிமாவில் முகம் காட்டமாட்டேன். ரு முடிவெடுக்கக் காரணம் மேக்கப் இல்லாமல் நடித்தால் யுமாம். உதாரணம் ப்ரியாமணி ாவின் அது கனாக்காலம் மலையாள நாணயம் அமீரின் பருத்திவீரன் என த்த நடித்து வரும் எந்தப் டையாது. அதுபோல் வேறு குக் கிடையாது. இதனால் னி நடிக்க மாட்டேன் மண்ட் விடுத்தார்
ார் சதா
இவர்களுக்கு 。
OUDIG
o

Page 14
சின்ன நடையழகில் சிரிக்குமலர்ப் பொற்குடமே
சின்ன நடையழகில் சிரிக்குமலர்ப்
பொற்குடமே
எண்ணமெலாம் பூப்பது போல்
எனை வதைக்கும் சித்திரமே
என்னையிழந்தேனே என்னுயிரைக்
கொடுத்தேனே வண்ணக் களஞ்சியத்தின் வார்ப்பில் வதையானேனே சொல்லத் திகட்டவில்லை
சொற்களுக்கும் அளவில்லை
கள்ளைப் பருகிவிட்ட களிநடன மந்தியென வெள்ளை மலரே என் வேள்வியிலே பூத்தவளே கொள்ளையடித்து விட்டேன் கொற்றவளே உன் மனதை வெள்ளைச் சிரிப்பால் எனை வேதனையில் ஆழ்த்துகிறாய் கள்ளச் சிரிப்பால் எனக்கு களி வெறியுமுட்டுகிறாய் உள்ளமிழந்து விட்டேன் உயிரெதற்கு என் மயிலே உன்னை மறந்து ஓர் உதயம் ஏன் உடையவளே சின்னக்குயிலே என் சிந்தனையின் புத்துணர்வே செல்லக்குயிலே என் சிற்பமெனும் - திருமதியே பொன்னைப் பழித்து ஒரு பூவைப் பழித்து என் கண்ணுக்குள் நிற்கிறாய் கனிரசமே கனியமுதே காதலுக்கு தேவதையே விந்தை புரிந்து நீயும்
விளையாடி நிற்கையிலே - என்
சிந்தை மனமெலாம் - உன் சிந்தனையாய்ப் பூக்குதடி விந்தை புரிந்தவளே
விசித்திரமாய் நிறைந்தவளே - என்
சிந்தை உளமெலாம் உயிர் மலராய் உலவாயோ,
స్టో
-விஜய் கெல்சன்கிர்ஹன்,
வெளிர் ஜெர்மனி
இரகசியமாய் ஒற்றை முத்தம் பரிமாறிய இனிய நிகழ்வுகள் இவன் மனதை இன்றும் கூட இம்சிக்கிறது.
உயிரானவளே
உற்ற துணை உன்னை இழந்
எப்படித்தான் படிக்கப் போகிறேன்
நெஞ்சுக்குள் தினம் - தினம் நெருப்பேற்றிக் கொல்லும் என் - சேதிகளை எப்படி - என்னென்று சொல்லப்போகின்றேன்!
மனசுக்குள் சிட்டுக்குருவி கீச்சிட்டாங்களாய்
மத்தாப்புக்காட்டி மறையும் அவள் நினைவுகளுக்கு நடுவே
நம் உறவுகளுக்குள்ளே
பூகம்பம் கருக்கட்டிக்கொண்டதை
நானும் - நீயும் எப்படி
அறிந்து கொள்ளப்போகின்றோம்
நான் அன்று படகு என்றபோது நீ - என்றும் துடுப்பு என்றாய்!
இன்று நம்மிருவருக்கிடையில்
சுனாமியாய் கடல் கொந்தளிப்பதேன்!
மனசுக்கு நோகாத கச்சான் காற்று மாதிரி நம் சுகத்துக்குள் இப்படியொரு இடியாய்
எப்படிச் சமாளிக்கப்போகின்றேன்!
என் கண்களை நான் எப்படி மறைப்பேன்! உன் நினைவுகளை எப்படிச் சுமப்பேன்!
கல்லறைகள்
விதம் விதமான வண்ணங்களில்,
மலர்களின் அலங்கரிப்பு சுற்றிலும் அழகிய பறவைகளின் இனிய கீதங்கள் வருடம் முழுவதும்
வசந்த காலமாய்ச் சுற்றுச்சோலைகள்
எழிலாய் மிளிரும் நவீன கட்டட தொழிநுட்பம் ஆக மொத்தம் சொர்க்கம் போலுள்ளன.
புதிய வெளியீடான சினிமாபோல்
முண்டியடித்து முன்பதிகிறார்கள் சில வேளைகளில் இங்கும் ஆகின்றன
ബ്രഖുൺ 'lൺ,
BL கட்டப்படுகிறது அழகிய கல்லறைகள்.
ஏன் மனிதர்களே! கல் வீடுகளை விட்டு கல்லறைகளிலேயே
வதியுங்களேன்!
கல்லறைகளை கட்டக் காசில்லாதவன் அவற்றைப் பயன்படுத்தி அங்கேயே அடக்கப்படட்டும்.
இருந்த போது அனுபவிக்காதவனுக்கு -
O
முஷெமனாஸிர் ஷெரீப் :
பொத்துவில் - 1
籍
-ஏஏமுர்ஷிட் அவற்பட்டு காத்தான்குடி - 13
ܓ
கால வி கவனத்தில் ப்ரியம் ெ
060 சுயத்தின் அறி மெளனத்தின் மொழியின் பற்று என்னுள் தள்ளி உணர்வு பி தனக் தள்ளி வி
வேள்வி: வெந்து
ஆகுதி சூழ் கெ கருவு வார்த்தைச் சா வெளிப்பட்டுக் அங்ே என்னுள் எ
கரு கவிதை முகங்க இலே8
சோகத்தின் நிழ
வார்த்தை பட அங்கு மட் கவி.ை கரம் பற்றிய மனசின் கனதி காணாமல்
இப்படி மறையுண்டு மனசின் ம விலக்கி
யாசிக்கி
U60)Ll அசலுக்கு 1
ஆதார தேடிய
O. O. O. şg Ayo)) பூவும், ! இழந்த வி
உங்க நிலம் ே எங்க
போரா
நாங்
போய்விடு
 
 
 
 
 
 
 
 
 
 

ழிகளின்
கரைய. காள்ளும்
მi...
முகங்களை, பிரசாரங்களாய் தல் - கொண்டு
இருந்து நிற்கும் ரவாகத்தை குள் டுகிறது.
த் தீயில் தணியும் யாய். ாண்ட,
பூலம் யம் வெளுத்து கொள்ளும் கயும் ரியுண்டுக், கும் ளுக்கு - பின்னே ாய். 1ல் தொடரும்.
வட்டின் பில். காத்த.
கள் எல்லாம்
போகும்.
தான்
கிடக்கும்
>ர்மங்கள்
விடியல்
ேெறன்.
ப்பின்
பின்னான.
சுருதி
JLI).
-சிவனு மனோஹரன், ஹட்டன.
Myri
பொட்டும் தவையாய்
ளுக்கு வண்டும் நீக்கு
கள்
நீங்கள்
356T. கிறோம்! -சிவர்னாஸ் தெளக்
கவிதை எழுதுதலும்
இந்தலும்
Lulić, Gobium
சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
கவிதை உலகில் காலடி வைத்தவர்களில் சிலர் மங்கிப் போனதும் உண்டு; சிலர் தன்னுடைய திறமையை உலகறிய வைத்தவர்க்ளும் உண்டு. அந்த வகையில் கவிதைகள் வரையும் கவிஞர்களை ஊக்குவிப்பதற்காக இணையத்தில் இருந்து சில கவிதைகளை சிறப்புக் கவிதை எனும் பகுதியில் தருகின்றோம்.
மெளனத் தீ
காலம் தனையுதைத்துக் காற்றோடு
கைகோர்ச் சீலம் எனுமோர் சிறை நின்று மூலத்தை எஞ்சாமல் தானெரிக்க எட்டிக் கிளர்ந்ததுபார் நெஞ்சில் பிறந்த நெருப்பு
ஒற்றைப் பொறியுதைத்து உள்ளெழுந்து விண்ணோக்கிப் பற்றிப் படர்வதென்ன பஞ்சுக்கா? உற்றெழுத்து பாாகக வநது பகையாககும எணணததை நீராக்க வந்த நெருப்பு
பொய்யூற்றி எங்கும் புகைச்சல் கிளப்புவதை
நெய்யூற்றி மாற்ற நினைக்காது மெய்யாக
மூளுவதோ, என் உள்ள மோனத்தை ஊற்றியன்றோ? நீளுவதோ எங்கும் நெருப்பு
அஞ்சுவது முகங்கொண்டு ஆகா எனவெழுந்து விஞ்சுவது எங்கென்றால் விண்ணோக்கிக் கெஞ்சாது காலகண்டம் கண்டு கலங்காது ஏனென்றால் நீல கண்டம் கண்ணின் நெருப்பு
சித்தத்தில் பொய்சேர்த்துத் தீமூட்டி வைத்திருப்பார் பித்தக் கணக்கையெல்லாம் பேர்த்தெறிந்து நித்தநித்தம் பற்றிப் பிடித்தகதை பாழாகப் போய்முடிய நெற்றிவிழி தோன்றும் நெருப்பு
கம்பிச் சிறைவைத்துக் காட்டில் உருக்குலைத்து தெம்பைக் குலைக்கவழி செய்தாலும்
எம்பி விலாசத்தைத் தேடிவந்து மின்னலைப்போல் நிற்கும் நிலாச்சூடி என்றும் நெருப்பு
மோனத்தை அச்சமென முட்டாள்கள் எண்ணிடினும் ஞானத்தால் சுட்டெரிக்கும் நாளொன்றில் தியானத்தி மன்னிப் படர்ந்துவந்து மாயை தனைச்சுட்டு நின்றிருக்கும் என்றும் நெருப்பு
ஒன்றுவிட்டு ஒன்றாக ஊற்றும் அழுக்கெல்லாம் தின்றுவிட்டுச் சோதி சிவந்தெழும்பும்
தொன்றுதொட்டு கூடுவிட்டுக் கூடேறிக் கூத்தாட்டும் கோலத்தை நீடெரித்து நிற்கும் நெருப்பு
சின்னத் திரிமேல் சிரிக்கிறது என்றெண்ணி
முன்னிப் படர்ந்தவெறி மோதிடினோ
சொன்ன அழலுக்குள் வேகம் அதிகரிக்கும் ஐயோ! நிழலுக்குள் பற்றும் நெருப்பு
சொன்ன பணிமுடித்துச் சூக்குமத்தில் போய்நின்று வண்ணத் தழல்வீரம் மண்டியதை
சென்னிக்குள் தாங்காது பார்என்று சட்டென்று சோரியுடன் நீங்காது நிற்கும் ప్రత్యే 3::::::::
- ஹரி கிருஷ்ணன்,
உயர்ந்த பகுதியில் மின்விளக்கு வீடுகள்
பற்றிய மஞ்சள் கயிற்றை இழந்த மனைவி சுற்றம் உறவுகளை தொலைத்த சொந்தங்கள் வெற்றாய் உணவற்று, உறங்கவும் இடமில்லாமல் குற்றவாளிபோல் ஊரைவிட்டு ஓடிய மக்கள்
உலகையே திரும்பிப் பார்க்க வைத்த நிலையற்ற சோக சின்னங்களாக மக்கள் அலைகடலை கலக்கிய மீன்பிடிப் படகுகள் விலைபோகாமல் உடைத்த விறகாக இன்று
விழிக்க மறுத்த கண்களை நினைத்து அழுகையுடன தூங்க மறுதத கணகளுடன ஆழியின் அடிவயிற்றை வெறித்து,
வெறித்து நாழிகள் கடந்த துண்டு ஒன்றாகிவிட்டது.
கலங்கரை விளக்காய் தேசங்களின் நேசக்கரங்கள் கலங்கிய இதயத்தின் உதிரம் துடைக்க காலன் அழித்ததை, காலம் மறக்கவைத்து துலங்கிய புதுவாழ்வில் புத்தொளி பிறந்தது!
வயிற்றுப்பாட்டுக்கு மீண்டும் கடலில் மீனவர்கள்
பெயர்ந்து சிதைந்த குடில்களுக்கு மாற்றாக
பயம் தொலைந்து பாதுகாப்பு இல்லங்களில் சிறுவர்கள்
காயங்கள் ஆறியது கண்ணுறக்கமும்
வநதது - - - - - - - - மாயங்கள் செய்த தழும்புகளாக இன்னும் தாயெங்கள் கடற்கரையின் இரைச்சலில்
அவள் ッ சேய்கள் மரண ஒலம் இன்னும் கேட்கிறது! - கோவி கண்ணன், சிங்கப்பூர்,
வரைேலனியாபுரம்
öp6yD நினைவுகள்
கடந்த ஆண்டின் கறுப்பு ஞாயிற்றில்
கால்களை அணைக்கும் கடல் அலை
காலனை அனைத்து அழைத்து வந்
கயமையுடன் கழுத்துகளை அமிழ்த்
நெரித்தது!
குற்ற ஒரு நிமிடத்தின் அவலமாக பெற்றோரை இழந்த பச்சிளம் சிறுவர்கள் , பெற்ற பிள்ளையை இழந்த பெற்றோர்கள் உற்ற துணையை இழந்த கணவன்
CTO10.2007
மறு நடவு
அப்பன் குறும்பாலே அன்னையினுள் முதல் நடவு தொப்பூழ் கொடியவிழத் தொட்டிலிலே மறு நடவு தாய்மொழியக் கற்கின்ற வாய்மொழி முதல் நடவு தாய்மொழியாய் பின்னாளில் வாய்த்தமொழி மறு நடவு பிள்ளையினுள் வெள்ளை மனம் பேரிறைவன் முதல் நடவு கள்ளக் குணம் ஆசை மனம் காலத்தின் மறு நடவு பள்ளியிலே பாடங்கள் பாலகனில் முதல் நடவு பள்ளியறைப் பாடங்கள் பருவத்தின் மறு நடவு எண்ணத்தை நெஞ்சுள்ளே எழுதுதல் முதல் நடவு கண்துஞ்சும் வேளை வரும் கனவுகள் மறு நடவு உற்றுணர்ந்த யாவையுமே உள்ளத்தில் முதல் நடவு கற்பனையில் கண்டெடுக்க காகிதத்தில் மறு நடவு எழுத்துக் கல்வியினால் இமை திறத்தல் முதல் நடவு பழுதத அனுபவததால பார்வைபெறல் மறு நடவு வயதில் செய்கின்ற வன்முறைகள் முதல் நடவு வயதானப் பின்னாலே வளைந்து கொடல் மறு நடவு பிள்ளையில் தாய்கரத்தைப் பிடித்துலவல் முதல் நடவு தள்ளாடும் முதுமையிலே தடியூனல் மறு நடவு கருவறையில் முதல் நடவு கண்ணறையில் கையணைப்பில் இருப்பதெல்லாம் மறு நடவு இறப்பு) அது அறுநடவு
୬୩ ୬uଞ୍ଚମୀ,

Page 15
குடும்ப உறவுகள் இப்போதெல்லாம் சொல்லிக்கொள்கிற மாதிரி இல்லை. பல வீடுகளில் கணவன் - மனைவி உறவு கூட தாமரை இலைத் தண்ணீர் மாதிரி ஒட்டாத நிலையில் தான் காணப்படுகிறது.
தம்பதிகள் இருவரும் வேலைக்குப் போகிறார்கள். வீடு, அலுவலகம் என்று மாறி மாறி பிரச்சினைகளும் சில நேரம் ஏட்டிப்பார்க்கும். அதைச் சமாளிப்பதற்குள் சிலருக்கு போதுமடா சாமி என்றாகி விடுகிறது. நீ ஏன் களைத்துக்
காணப்படுகிறாய்? என்று மனைவியின் வாடிய முகம் பார்த்து கணவன் கேட்பதில்லை. வந்ததில் இருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் முகத்தில் ஏதோ ஒரு வாட்டம் தெரிகிறதே! என்று மனைவியும் கேட்பதில்லை. யாருக்கு என்ன பிரச்சினையோ அதை அவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற மாதிரி ஒரு சூழல் இன்று குடும்பத்திற்குள்ளேயே உருவாகி விட்டது. இதுதான் இன்றைய ஜீரணிக்க முடியாத உண்மை.
அந்த வீட்டில் வேலைக்குப் போகிற தம்பதிகள் ஆரம்பத்தில் எதையும் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளும் அளவுக்கு ஒற்றுமையாகத்தான் இருந்தார்கள். இரவில் கணவன் வீட்டுக்கு வரும் வரை மனைவி காத்திருந்து சாப்பிடும் நிலை இருந்தது. ஒருநாள் மனைவிக்கு அதிலும் சோதனை வந்தது. ஒரு நாள் லேட்டான கணவன் இன்றைக்கு நான் என் நண்பர்களுடன் டின்னர் முடித்து விட்டேன்
இது மனைவியின் பொறுமையைச் சோதிப்பதாக அமைந்து விட்டது.
மறுநாளே மனைவியின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. அன்றைக்கு மனைவி கணவன் வருவதற்குள் தனியாக சாப்பிட்டாள். கொஞ்ச நேரத்தில் நல்ல பசியுடன் வந்திருந்தான் கணவன். வந்ததும் வராததுமாய் இரண்டு பேருக்கும் சாப்பாடு எடுத்துவை என்றான். நீங்கள் சாப்பிடுங்கள். நான் ஏற்கனவே சாப்பிட்டு விட்டேன் என்றாள் மனைவி,
அதிர்ந்து போனான் கணவன். ஆனால் மனைவியிடம் எதுவும் கேட்டானில்லை.
இந்த இடத்தில்தான் இரண்டு பேரும் தப்பு செய்கிறார்கள். முதல் நாள் கணவன் வெளியில் சாப்பிட்டு விட்டு வந்ததாகச் சொன்ன போது, மனைவி மட்டும் காரணம் கேட்டிருந்தால் இந்தப் பிரச்சினை இப்படி சிக்கலில் முடிந்திருக்காது. உண்மையில் கணவனின் நண்பன் ஒருவன் அன்று முன்னறிவிப்பு எதுவுமின்றி தனது பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாட ஆசைப்பட்டான். இந்தப் பெண்ணின் கணவனோ ஆரம்பத்தில் மறுத்துப் பார்த்தான். நண்பர்கள் விடவில்லை. மனைவி மட்டும் அன்று காரணம் கேட்டிருந்தால் கணவன் உண்மையைச் சொல்லியிருப்பான். மனைவிக்கும் அதில் உள்ள நியாயம் புரிந்திருக்கும். ஆனால் கணவன் மீது தான் வைத்திருந்த நம்பிக்கையைக் கணவன் சிதைத்ததாக மட்டும் மனைவி எண்ணிக்கொண்டாள்.
அதற்குத் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காகக் கணவனுக்கு முன்பே சாப்பிட்டு விட்டாள். இது கணவனை ரொம்பவே உசுப்பி விட்டது. அடுத்த நாள் முதல் அவன் இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டே வீடு வரத் தொடங்கினான்.
அதன் பிறகு அந்தக் கணவன்
முரசு வாசகர்களுக்கான பரிசுப் ே
கேள்வி இல்லை! பதில் இல்லை$1
மனைவியிடம் இருந்: விடைபெற்றுக்கொண் அலுவலகம் புறப்படு
ஒன்றிரெண்டு வார்த்ெ பேசிக்கொள்வது கூட
இப்படிப்பட்ட குடு சகல குழப்பங்களுக் ஒருவருக்கொருவர் ம பேசாததுதான். உங்க புரமோஷனாமே! இப் கேட்டால், ஆமாம் எ சொல்ல வேண்டிய 6 தான் தெரிந்து கொடு அதிர்ச்சியை உள்வா பதில் சொன்னால் எ இந்த மாதிரி நே
யாராவது ஒருவர் இ இல்லையேல் இவர்க இவர்களின் எதிர்கால பாதிக்கப்படும். தனக் தன்னைச்சுற்றி என்ன உணராமல் வாழ்கிற ஒரு நல்ல வாழ்க்கை
பொருட் கொள்வனவு அவசியமில்லை Mh0LLGTCS CLCTLs MMTLLLGGGLCLTT M000GGOkSeTT LTtmmLT ct
முரசு வாசகர்களுக்கான பரிசுப் ே
「ーーーーーーーーーー
ר-------SS----
அ? ஒவ்வெ அதிர் வர் டசால முறையில் தே படுவார்.
அ மேலேயுள் நிரப்பி தபால் அட் ஒட்டி அனுப்பி மானது. (பிரத 6ha5(TGsíi GITüILILLDITI
அ? ஒருவர் பட்ட கூப்பன்கை
கூப்பனை அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:
னுப்பி வைக்க ே
வாரம் ஒரு அ முரசு பரிசுப் தினமுரசு
த.பெ.இ6 கொழு
பரிசுப் போட்டி 6a - 56.
பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி
ᏬᎾ . Ꮼ2 . 2ᏬᏬ7
கே.ஏ. வஹாப், ஸ்ப்பில் றே
புத்தளம்.
QIII. 01 - 07, 2007
அதிர்ஷ்டசாலி உடனடியாக எம்முடன் தொடர்பு
ОI U [0];
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நல்லுறவு து. காலையில் போது கூட ஏதோ
சமுகம் பளபளக்க பழுத்த பப்பாளி
விழுது நான்கு ஸ்பூன் தேன், சிறிது க்ளிசரைன் சேர்த்து ಹ9೧೧೮ சுற்றிய பகுதி தவிர மீதி இடங்களுக்குப் பாக் மாதிரி போட்டு பதினைந்து நிமிடம் ஊறிய பிறகு
தகள்
அரிதாகி விட்டது. ம்பத்தில் நடக்கும் நம் காரணம் னம் விட்டுப்
மனைவிக்குப்
JL) u JT JT6) IġbI ன்று சந்தோஷமாய் ணவன், அப்போது 616 9LULUT 6167
ဖျ၏။) பாருங்க.முகம் தங்கம் போல ஜொலிக்கும்
" , உடம்புத் தோல் பள பளக்கவும்
ವಿಷ್ಯ ಹಗ್ಗರಿ பப்பாளிப்பழம் நல்லது ஒரு கப் பப்பாளித்
துண்டுகளுடன் சிறிது எலுமிச்சை சாறு சிறிது
Zero Added Hydrogenated 676tug செயற்கையாக செய்யப்படும். பசு, எருது, பன்றி, காட்டு எருமை என பல மிருகங்களின் கொழுப்பிலிருந்தும் சில வகை காய்கறிகளிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது
ரங்கி வர வேண்டும். ள் மட்டுமின்றி ச் சந்ததியும் குத் தெரியாமல்
நடக்கிறது என்பதை வாழ்க்கை நிச்சயம்
3 அல்ல. இது உடலுக்கு தேவையற்ற ஒரு கொழுப்புச்
O
சத்து
இந்த கொழுப்புச் சத்து உடலில் உள்ள நல்ல கொழுப்புச் சத்தை (High density) குறைத்து கெட்ட கொழுப்பு சத்தை இருமடங்காக : உடல் ஆரோக்கியத்துக்கு ஊறு T ளைவககறது என மருததுவாகள
Lọ. சொல்கிறார்கள்.
பல எதிர்வினைகளை உண்டாக்கும் கொழுப்பான இது, இருதயநோய் மற்றும் உடல் பருமனை உருவாக்கும் கொழுப்பு Patially a hydrogenated Oils 67 GÖTUji 55 1436aS/UD ! கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்,
TLD D LUGULUMT35C3ALD Ülo T65T3 . .Ü60)T 6M) நாம் உபயோகிக்கும் ஃப்ரென்ச் ஃப்ரைஸ் பாக்கெட்டில் கிடைக்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ் வகைகள், பிட்ஸா, சாக்லெட் என துவங்கி பல வகையான துரித உணவு வகைகள் தயாரிக்க உபயோகிக்கப்படுகிறது.
இத்தனை தீங்குள்ளது என்று தெரிந்தும் ஏன் இந்த கம்பெனிகள் உபயோகிக்கிறது இந்த கொழுப்புச் சத்துள்ள எண்ணெயை
பாட்டி
ாரு வாரமும் குலுக் கல் ர்ந்தெடுக் கப்
rள கூப்பனை டையில் மட்டும் னால் போது கள் ஏற்றுக் -LT5).
ஒன்றுக்கு மேற் ள அனுப்பலாம்.
தேவையான பொருட்கள் :
lish LaFITG ELITIg, -57
TJ Logo
D - 1772 յhւյ.
முட்டை - 4 கடலை மா 50 கிராம் மிளகாய்தூள் - அரை தேக்கரண்டி சமையல் சோடா - 1 சிட்டிகை எண்ணெய் - பொரிக்க உப்பு - தேவையான அளவு
செய்முறை : 1. முட்டைகளை நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.
--- வணிடிய முகவரி
பள பள பப்பாளிப் பழமே!
நாளில் தோலில் மாற்றம் தெரியும் மலச்சிக்கல் தீரும், புத்துணர்ச்சி தரும் ரத்தம் ر
- H H H H H H H H H
துரித உணவுகளில் உயிர்க்கொல்லி கொழுப்பு
FDD (3D
(BTD தொகுத்துத் தருவது -ஷோபாமுட்டை பக்கோடா
சீனி (தேவையானால் சேர்த்து காலை ப்ரேக், ஃபாஸ்ட்டாக சாப்பிட்டுப் பாருங்க.முப்பதே
சுத்திகரிப்பாகும்.
த பப்பாளிக் காயின் பால் பித்த வெடிப்புக்கு நல்லது
* உடல் எடை குறைய பப்பாளிக்காயினை கூட்டாகச் செய்து சாப்பிடலாம். 變 / பழங்களினால் சாலட் செய்யும் போதும், ஜாம் செய்யும் போதும் பப்பாளிப் பழத்தை நிறைய சேர்க்கலாம்.
A இந்தப் பழம் போலவே அத்தி பழமும் உடல் அழகுக்கு உதவும் இதயம் வலுப்பெறும்
# இரத்த அழுத்தம் சீராக தோடம்பழ ரசம், பித்தம் தணிய விளாம்பழம், ஜூரம் தனிய மலச்சிக்கல் நீங்க திராட்சைப்பழம் என்று நிறைய இருக்கிறது! O
இந்த எண்ணெய்களைப் பலமுறை திரும்பத் திரும்ப உபயோகித்தாலும் தயாரித்த உணவின் மணம் மாறாது.
18 மாதம் வரை வேண்டுமானாலும் இதில் தயாரித்தவைகள் கெட்டுக் போகாமல் வைத்துக்கொள்ள முடியும், சாதாரண எண்ணெயில் தயாரித்தது 3 நாட்களுக்கு மேல் தாங்காது.
இந்த எண்ணெயில் தயாரிக்கும் போது கிடைக்கும் சுவையும் ஒரு முக்கிய காரணமே, நீங்கள் கூட நினைத்திருக்கலாம் நம்ம வீட்டுல செய்யிற ஃப்ரென்ச் ப்ரைஸ், மெக்டொனால்ட் மேரி ப்ரெளன், பிட்ஸா கார்னர்களில் அதில் கிடைக்கும் அளவுக்கு சுவை இதில் இல்லை என்று
USA முன்னேறிய அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் இந்த எண்ணெயில் தயாரித்த உணவுகளைத் தடை செய்து வருகிறது.
மெக்டோனால்ட் போன்ற பல நிறுவனங்கள் இன்று இதை உபயோகிப்பதால் பல கோடி டாலர்கள் வழக்குகளில் போராடி வருகின்றன.
இனி நீங்கள் வாங்கும் குக்கீஸ், சாக்லேட், சிப்ஸ், ஃப்ரென்ச் ஃப்ரைஸ் என எதை வாங்குவதாக இருந்தாலும் அதில் இந்த எண்ணெயில் செய்யப்படவில்லை என்று இவைகளில் ஏதேனும் லேபிலில் குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்று உறுதி செய்து விட்டுப் பொருட்களை வாங்குங்கள்
2. வெந்த முட்டை நன்கு ஆறிய பிறகு, அதை இரண்டு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
3. கடலை மா, உப்பு, சமையல் சோடா, மிளகாய்த்தூள் முதலியவைகளைத் தண்ணீர் விட்டு இளகிய பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
4. வெட்டிய முட்டை துண்டுகளை மாவில் அமிழ்த்து எடுத்து எண்ணெயில் போடவும்.
5. பொன்னிறமாக பொரித்த பின் இறக்கித் தக்காளி சோஸுடன் பரிமாறவும்,

Page 16
ჯ22XX
பின்னர், கரை முனையில் வரிசையாக விளக்குகள் தெரிந்தன. பக்கத்தில், இன்னும் பக்கத்தில் சென்றோம். கரைக்குச் சுமார் அரை மைல் தூரம்தான் இருந்தது. நங்கூரம் பாய்ச்சினேன். காற்றுப் பலமாயிருந்தது. படகு ஒரு வட்டமடித்து அலைகளுக்குள் மோதியது. பாய்மரங்களை இறக்கி, மடித்து வைத்தோம். பொழுது விடிகிறவரையில் காத்திருந்திருப்போம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, கம்பியிலிருந்து நங்கூரம் நழுவிவிட்டது. என் சகாக்கள் கயிற்றை மேலே இழுத்தார்கள்.
நங்கூரம் இல்லாமலே வெறும் கயிறு மேலே வந்தது. என்னால் முடிந்த வரையில் சமாளிக்க
ஆனால் ஆட்கள் யாரையும் காணோம். பிற்பாடுதான் தெரிந்தது இது அபாயகரமான பகுதி என்று. மீனவர்களுக்கு எச்சரிப்பதற்காகத்தான் விளக்குகள் வைத்திருந்தார்களாம். ஊரை நோக்கிச் செல்லலானோம். பிரம்மாண்டமான சப்பாத்திக்கள்ளிகளையும், கழுதைகளையும் தவிர எதுவும் காணோம். ஒரு கிணற்றடியை அடைந்தோம்.
எங்களுக்கு ஒரே களைப்பு. காரணம், எங்களுக்குள் முறை போட்டுக் கொண்டு கைகளை
நாற்காலிகளாகச் செய்து ஜோன்ஸைச்
சுமந்து வந்திருந்தோம்.
கழுதைகள், வெள்ளாடுகள்
முயன்றேன். ஆனால் அலைகள் எங்களைப் பாறைகளை நோக்கி அபாயகரமாகத் தள்ளிக் கொண்டேயிருந்தது. ஆகவே பாய்மரத்தை விரித்து நேரே பாறைகளுக்கு நடுவே சென்றுவிடுவது என்று தீர்மானித்தேன்.
என் திட்டம் நன்கு பலித்தது. இரண்டு பாறைகளுக்கு நடுவே, இப்படி அப்படி நகர முடியாதபடி படகைக் கொண்டு போய் நிறுத்தி விட்டேன். அடித்த அலை திரண்டு வந்தபோது நாங்கள் தண்ணீரில் பாய்ந்து கரையை நோக்கி நீந்தினோம். சற்றுச் சேதாரத்துடன், ஆனால் உயிரோடு கரையை அடைந்தோம். கட்டுப் போட்டுக் கொண்டிருந்த ஜோன்ஸுக்கு ரொம்ப மோசமாய்ச் சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டிருந்தன. தோள், முகம், கை எங்கு பார்த்தாலும் இரத்தம். எங்களில் மற்றப் பேர்களுக்குக் கையிலும் முழங்காலிலும் சில சிராய்ப்புக்கள். எனக்கு ஒரு காதில் இரத்தம் வந்து கொண்டிருந்தது - பாறையில் இடித்துக் கொண்டுவிட்டதால்,
ஆனால் உலர்ந்த தரையில், அலைகளுக்குத் தப்பி உயிரோடு இருந்தோம் - அதல்லவா பெரிது
பொழுது விடியத் தொடங்கியதும் நான் படகுக்குத் திரும்பிச் சென்றேன். படகு உடையத் தொடங்கியிருந்தது. பின்புறமிருந்த பெஞ்சியில் ஆணி அடித்துப் பொருத்தப்பட்டிருந்த காம்பஸை ஒருவாறு பறித்து எடுத்துக் கொண்டு திரும்பினேன்.
நேற்று வெளிச்சம் தெரிந்த இடத்தைப் பார்த்தோம். வரிசையாக விளக்ககள் வைக்கப்பட்டிகங்கன.
ஆகியவற்றின் காய்ந்து போன சடலங்கள் கிணற்றைச் சுற்றிலும் சிதறிக் கிடந்தன. கிணறு
வறண்டிருந்தது. முன்னொரு காலத்தில்
தண்ணீர்க்குழாய்களை இயக்கிக் கொண்டிருந்த காற்றாடி இயந்திரத்தின் கைகள் இப்போது அர்த்தமில்லாமல் வெறும் காற்றைச் சாடிக் te கொண்டிருந்தன.
மேலே நடந்தோம். கடைசியில் ஒரு சிறிய வீட்டை அடைந்தோம். அதன் திறந்த கதவு எங்களை உள்ளே அழைப்பது போலிருந்தது. "ஹலோ” என்று கூப்பிட்டோம்.
பதிலேதும் இல்லை. கணப்புக்கு மேலேயிருந்த மர அலுமாரியில் ஒரு பை இருந்தது. வாயைக் கயிற்றினால் கட்டியிருந்தது. கீழே இறக்கி, திறந்து பார்த்தேன். அதில் நிறைய டச்சு ப்ளாரின் நாணயங்கள் இருந்தன. முட்டையைத் திரும்பக் கட்டி அதனிடத்தில் வைத்தோம்.
தண்ணீர் இருந்தது. குடித்தோம். வீட்டுக்குள் யாருமில்லை. வெளியேயும்தான். மீண்டும் புறப்பட்டோம், மெதுவாகத்தான் சென்றோம், ஜோன்ஸையும் சுமந்து கொண்டிருந்ததால்,
திடீரென்று எங்கள் பாதையை மறித்தது ஒரு பழங்காலத்து போர்ட் கார், ஒரு பருமனான மனிதர் அதை ஒட்டி வந்தார்.
"யார் நீங்கள்?
பிரெஞ்சுக்காரர்களா?
"ஆமாம் சார், பிரெஞ்சுக்காரர்கள்த “என் பெயர் ட இந்தச் சுண்டைக்கா சொந்தக்காரன் நான் கொள்ளுங்கள்”
பின் சீட்டில் மூ6 குறுக்காக ஜோன்ை வைத்தோம். காரை வந்தவருக்குப் பக்க: எனக்கடுத்து மாசுரெ கொண்டோம்.
“உங்கள் படகு "ஆமாம்” "யாராவது இறந் "இல்லை” “எங்கிருந்து வர் “டிரினிடாடிலிருந் “அதற்கு முன்பு "பிரெஞ்சுக் கய கரடுமுரடான சரி வண்டி சென்றது. ஒ( நிற வீட்டை அடைந் மாநிறமாயிருந்த ஒரு அநத டாகடா டசசு பேசினார். அவன், " எஜமான்’ என்று செ கொண்டேயிருந்தான் எங்களை நோக்கி, ' வருகிற வரையில் உ பார்த்துக் கொள்ளும் ஆளுக்கு உத்தரவிட் வண்டியிலிருந்து இற எனறாா.
வெளியே இறங் புல்வெளியில் உட்க வண்டி புறப்பட்டது. தூரம் போயிருக்காது எஜமானரான ட்ாக்டர் ஸ்டேஷனுக்குப் போ தப்பி வந்திருக்கும் : ஜாக்கிரதையாக இரு எச்சரித்ததாயும் சொ
ஏழை அவன். எங்கள்
அளவுக்கு அவனிடம் நாங்கள் காத்திருந்த காப்பி போட்டுக் கெ ஒரு மணி நேரம் ஒரு பொலிஸ் வண்டி ஜெர்மன் பாணியில் ஆறு பொலிஸ்காரர்8 வந்தார்கள். பின்னா6 வந்தது. அதை ஒரு ஒடடி வநதாா, அவன் இரண்டு பேரும் டாக் ஸிட்டில் இருந்தார்கள் எல்லாரும் காரில் இறங்கினார்கள். அவ குட்டையான நபர் - தலையை ஒட்ட வெ கொண்டிருந்தார் . எ சொன்னார்: "க்யுரசா பாதுகாப்புத்துறைத் த ஆகவே உங்களைக் வேண்டியது என் பெ வந்த பிறகு ஏதாவது
"சாா, நாங்கள கைதிகள். எங்கள் ப பாறைகளில் மோதி மணி நேரம்தான் ஆ சிறிய கோஷ்டிக்குப் நான், நிச்சயமாய்ச் ( ஒரு சிறு குற்றம்கூட இங்கே செய்யவில்ை பொலிஸ் அதிகா பக்கம் திரும்பி டச்சு அவருடன் பேசினார். கொண்டிருந்தபோது ஒருவன் வந்து இறங் டாக்டர் நாலிடமும், ! அதிகாரியிடமும் வே! உரக்கவும் பேசினான்
நான் கேட்டேன்; எதற்காக எங்களைத் சொன்னீர்கள்?"
"இதோ இந்த ஆ வேலை பார்க்கிறவன் புதருக்குக்குப் பின்ன நின்றிருந்தபோது நீங் வீட்டுக்குள் நுழைவன
பார்த்தானாம்"
"அந்த வீட்டில் ெ குடித்தோம். அது தி
(
o
f Ol (U
 
 
 
 
 
 
 
 
 
 

" என்று கேட்டார்.
T6"
ாக்டர் நால், ய் இடத்துக்குச் 1. ஏறிக்
im (Bufo Douis
று பேரின் மடியில் ஸப் படுக்க
ஒட்டி த்தில் நானும், ட்டும் உட்கார்ந்து "ே
வீட்டினுள்ள அனைவரும் சாப்பிட்
முடியும் வரை இப்பிள்ளைகள் காத்திருந்து, சாப்பிட்டு மீதியான
|l စ ဤွ၈၈) உண்டு, சிறு பிழை
செய்தாலும் அடிவாங்கி பெற்றோருக்குச்
மூழ்கிவிட்டதா?”
து போனார்களா?”
தீர்கள்?" சம்பாதித்து து" கொடுத்தாலும்,அதனையும் மதுவிற்கு செலவழிக்கும் יץ ானா' தகபபணமாாகளும ாலை வழியே இருக்கின்றனர்.சில வேளைகளில் ரு சிறிய வெள்ளை அவர்கள் இருக்கின்ற
நீக்ரோவிடம் இச்சைகளைப் பூர்த்தி செய்து 'မျိုးမျိုးရုံ கொள்ளவும் இச்சிறுமிகள் சரி எஜமான், சரி இம்சிக்கப்படுகின்றனர். ால்லிக் y இவ்விதமாக சிறுமிகள்
உளரீதியாகப் பாதிக்கப்பட்டு, டாகட தீயபழக்கங்களில் அகப்பட்டு நான திரும்பி வாழ்நாள் முழுவதும் எல்லோரும் உங்களைப ஒதுக்கிவைக்கக் கூடிய நிலைக்குத் )UI). இந்த தள்ளப்படுகின்றனர். வீடுகளுக்கு டிருக்கிறேன். வேலைக்காரிகளாக சென்ற சிறுமிகள் |ங்குங்கள ஒரு வருடம் அல்லது இருவருட
இடைவேளைக்குப் பின் மீண்டும்
கி, நிழலான பாடசாலைக்கு அனுமதிகேட்டு, ார்ந்தோம். போர்ட் பாடசாலைக்குச் சென்று படிப்பதும் ஐமபது கெஜ பின்னர் நிற்பதும் படிப்பதும் என்று தன தொடரும். இப்படியாக வயதும் பொலிஸ் அதிகரிக்கும். கிறார் என்றும், வகுப்பிலுள்ள பிள்ளைகளை விட,
நிருடர்களாகையால் இப்பிள்ளைகளின் வயது அதிகமாகும், நக்கும்படி படிக்க முடியாத நிலைமையும் ன்னான். பாவம், மென்மேலும் உளரீதியாக தாக்கத்தை ளை உபசரிக்கும் ஏற்படுத்தும் படிக்க முடியாத வெட்கம்
எதுவும் இல்லை. காரணமாக கற்றல் முழுவதுமாக போது கொஞ்சம் தடைப்பட்டுவிடும். இவ்வாறு 5ஆம்
ாடுத்தான். வகுப்பு வரையோ அல்லது
சென்றிருக்கும். அதற்குட்பட்ட வகுப்புகள் வரையோ நின்றது. கல்வி கற்கின்றனர். இவ்விதம்
உடையணிந்து இல்லையெனில் பாடசாலை சென்றும்
5ள் அதில் கல்வி கற்காமலே திரும்புகின்றனர். ல் ஒரு திறந்த கார் இது தொடர்கதையாகி பொலிஸ்காரர் கொண்டிருக்கும் நிலையில் தாம் ரைத் தவிர, வகுப்பிற்குமேல் கற்பதாயின், டர் நாலும் பின் தோட்டப்பாடசாலைகளிலிருந்து
f, நகரபாடசாலைக்கு ஹபிள்ளைகள் லிருர் செல்ல வேண்டிய நிலை
மிக உருவாகின்றது. இதன் காரணமாக பாதிரியைப் போல் அதிகமான பெற்றோர் பெண்
பிள்ளைகளை கல்வி கற்க
டடிக அனுமதிப்பதில்லை. பிள்ளைகளை ங்களைப் பார்த்துச் அனு ပ္ပပာပ္rvမား
வோ தீவின் படிக்க வைப்பதினால் அதிக செலவு
ஏற்படுமெனவும்,பெண்பிள்ைைள வயது
நலைவர் நான், சென்ற பெற்றோர்களை
கைது செய்ய பராமரிக்கமாட்டார்கள் என்ற பிழையான ாறுபL. இங்கு , எண்ணங்களும், இதில் குறுகிட்டு
திருள்களா? மேலும் பெண் மீள்ளைகளின் கல்வியை தப்பி வந்த பாதிக்கின்றது. நகர்புற பாடசாலைக்கு டகு இங்கு செல்லுகின்ற ஒரு சில உடைந்து சில மாணவிகளினாலும், சில விபரீத கிறது. எங்கள் நிலைகள் உருவாக்கப்படக்கூடிய பொறுப்பாளி வாய்புகள் உண்டு. இதனை சொல்கிறேன் பெரிதுபடுத்தி சாதகமாக்கி கொள்ளும் எங்களில் யாரும் பெற்றோர், பெண்களை படிக்கவே
விடகூடாது என
ரி டாக்டரின் ஒதுக்குவார்கள்.அத்துடன் இதனை மொழியில் செயல்படுத்தி மற்றவர்களையும், அவர்கள் பேசிக் சழுதாயத்தை பாழ்ாக்கிவிட்டனர். சைக்கிளில் இவ்விதமான எல்லா தடையான கினான். முதலில் காரியங்களையும் மேற்கொண்டு,
பிறகு பொலிஸ் க.பொ.க(சாத) வரை படித்து 5LDITub, உத்தியோகம் பார்கின்ற பெண்களும்
அவன், மலையகத்தில் உள்ளனர். "டாக்டர் நால் பெரும்பான்மையானோர் கணித திருடர்கள் என்று பாடத்தில் சித்தியின்மையினால் தமது படிப்பை தொடரமுடியாமலும் வேலை ள் என் கீழே வாய்ப்பின்றியும், இன்னும் சிலர் தமது
கள்ளிப் பெற்றேரின் பொருளாதார ல் நிலைமைகாரணமாக தமது கல்வியை கள் அவன் இடைநடுவில் கைவிட்டுள்ளனர். தப் இவ்விருசாராரும் ஒரு திரிசங்கு
நிலையில் உள்ளவர்கள். ஏனெனில் காஞ்சம் தண்ணீர் வேறு தொழில்வாய்ப்பின்றியும், நட்டா" தோட்டங்களிலேயே தொழிலாளர்களுடன் பட்டாம்பூச்சி பறக்கும்) சேர்ந்து வேலை செய்யும்
a
(6
Q. 01.
சந்தர்பத்தையும் இழக்கின்றனர்.
மலையகத்தில் தொழில் செய்யும் பெண்களுக்கே திருமணவாய்ப்பு அதிகம் என்பதால் திருமண இழப்பையும், குடும்ப வெறுப்பையும் இப்பெண்கள்
பெறுகின்றனர். மேலும் உயர் தரம் படித்தால், அவளை விடப்படிப்புக் கூடிய உயர்அந்தஸ்தில் வாழ்க்கை துணை தேடுவது கடினம். அத்துடன் அதிக சீதனமும் கொடுக்கவேண்டும் கல்வியில் பெண் தனது திறமையைக் காட்டினாலும்
கூட இரண்டாம் பட்சமாகவே
மதிப்பதுண்டு திறமையிருந்தும் பல வேலை வாய்புக்கள் பெறாமலே தாங்களே தட்டிவிடும் தாழ்வு மனப்பான்மையான எண்ணங்களும் இப்பெண்களிடம் உண்டு அலுவலகம் - வீடு என்ற இரட்டை சுமையால் வேலையில் ஒழுங்கின்மை, மந்தம், சமூக ஒழுக்க விழுமியங்கள் பாதிக்கப்படும் என்ற எண்ணங்களும் காணப்படுகின்றது. வீட்டின் கடமைகள் அனைத்தும் பெண் மட்டுமே செய்கிறபடியால், மென்மேலும் பெண்ணின் அனைத்து உரிமைகளும்
மறுக்கப்பட்டு, மறைக்கப்பட்டு
பறிக்கப்படுகின்றது.
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் வி
- 니 பேணி வளர்திடும் ஈசன் மண்ணுக்குள்ளே சில மூடர் - நல்ல மாதர் நிலைக் கெடுத்தனர். இவ்விதமாக பெண்களின் நிலை பறிக்கப்படுகின்றது. 'ஒரு பெண்ணுக்கு கல்வி அறிவைப்புகட்டுவது அந்த வீட்டுக்கு நாட்டுக்கு வளர்ச்சியை கொடுப்பதற்கு சமமாகும் என்று கூறுகின்றனர். இது முற்றிலும் உண்மை மலையகப்பெண்கள் நன்கு கற்பதனால் மலையக சமுதாயமே முன்னேற்றமடையும் என்பது திண்ணமாகும். கல்வி இயலாத பெண்கள் யதர் நிலத்திற்கு சமம் என்று பாரதிதாசன் கூறியுள்ளார். பதர் நிலத்தில் நல்ல பயிர் உருவாகுவதில்லை. அது போல
பெண்கள் அறிவுள்ளவர்களாக
இருந்தால் சமுதாயத்தை மேம்பாடடையச் செய்யலாம். கல்வி என்பது அகங்காரத்தை அழித்து, ஆணவத்தை ஒழித்து, பண்பைக் கொடுத்து, பரிவை வளர்க்கிறது. இத்தகைய பண்புகளுடைய பெண்கள்
ya 6
உருவாகும் போது வாழும் இல்லமும்
சமுதாயமும் நாடும் சிறக்கும். இதனை உணர்ந்து ஒவ்வொரு பெண்களும் கற்க வேண்டும்.
எந்தஇடத்தில் இருப்பினும் தான் கற்ற கல்வி அறிவைப் பயன்படுத்தி நிதானம் இழக்காத வகையில் பதற்றமுறாத நிலையில் செயல்படத் துணியவேண்டும் கல்வி கற்று நல்ல நிலைமையிலுள்ளவர்களைப் பார்த்து பொறாமையடையாது, தூற்றாது, அவர்களின் மூலம் அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு முன் வருதல் வேண்டும். பெண்களின் கல்வி முன்னேற்றத்திற்காக,பெண்களை அடக்கி ஒடுக்காமல், ஆண்களுக்கு முன்னின்று உழைத்து மலையக சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும் (துளிர்க்கும்)
07, 2007

Page 17
இதற்குள் கப்பலில் ஒரு பரபரப்பு: டிக்கெட் இல்லாமல் ஒருவன் பயணம் செய்து கொண்டிருக்கிறான். அப்படிப்பட்டவனுக்கு ஆங்கிலத்தில் "ஸ்டோவே' (Stowaway) என்று பெயர். அவனைத் துரத்திக் கொண்டு கப்பல்காரர்கள் ஓடுகிறார்கள். அவன் ஓரிடத்தில் ஒளிந்து கொள்கிறான்.
கப்பலில் பத்திரிகையாளர்கள் சாப்ளினைப் பேட்டி காண்கிறார்கள். விதவிதமாய்ப் புகைப்படங்கள் எடுக்கிறார்கள். பணக்காரனாக ஆவதற்கு முன்பு எப்படி இருந்தார் என்பதைப் படம் பிடிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். சாப்ளின், சந்தோஷமாக அவருடைய 'ட்ராம்ப் ஆடைகளை அணிந்து வருகிறார் கப்பல் காவல்காரர்கள் இவரும் ஒரு டிக்கெட் இல்லாத பிரயாணி என்று எண்ணி சாப்ளினைத் துரத்துகிறார்கள். இவர் அதே இடத்தில் ஒளிந்து கொள்கிறார். உடனடியாகப் பிடிபடுகிறார்! அதற்குள் அதைக் கவனித்த கப்பல் அதிகாரி, சாப்ளினைக் காப்பாற்றுகிறார். இந்தக் காட்சி உலகெங்கும் பாராட்டப்பட்டுச் சிரிப்பு அலைகளை உண்டாக்கியது. வழக்கம் போல் சாப்ளின் இதில் ஒரு பாடத்தையும் வைத்தார். உலகத்தில் ஆடைக்குத் தான் மதிப்பு உள்ளே இருக்கும் ஆளுக்கு அல்ல என்பதுதான் அது.
1927இல் உலகத்தையே மாற்றும் வகையில் ஒரு சரித்திர சம்பவம் அமெரிக்கத் திரையுலகில் டந்தது. 1895 முதல் மெளனமாகவே உலகம் சுற்றிக் கொண்டிருந்த திரைப்படம் அந்த ஆண்டில் பேச ஆரம்பித்தது. அப்படிப் பேசிய முதல் படம் "தி ஜாஸ் ஸிங்கர்" (The laZSinger). இந்தப் படம் பெருமளவில் வெற்றியடைந்த போதிலும், பலர் பேசும் படத்தை உடனடியாக ஏற்றுக்
இந்த நிலையில் கோட்டையூரில் ஏகாதசி நாள் விழா நடந்தது. அன்றைய தினம் இரவு 'அந்தமான் காதலி என்ற நாடகம் நடந்தது. அந்த நாடகத்தில் பெண் வேடம் போட்டவருக்குப் பாட வராது. எனவே, அவருக்காகப் பாடவும், நாடகத்திற்கு இடையே நடனம் ஆடவும் ஒரு பெண்ணைத் தேடினார்கள். அந்த வாய்ப்பு மனோரமாவுக்குக் கிடைத்தது. இந்த நாடகத்தில் பணிபுரிந்த டைரக்டர் சுப்பிரமணியன், உதவியாளர் திருவேங்கடம், ஆர்மோனிய வித்வான் தியாகராசன் ஆகியோர் வெகுவாகப் பாராட்டியதோடு, மனோரமா என்ற பெயரையும் வைத்தார்கள். கோட்டையூர் நாடகத்திற்கு எலக்ட்ரீஸியனாக இருந்த பால்ராஜ் என்பவர், மனோரமாவின் திறமையைப் பார்த்து வியந்தார். புதுக்கோட்டையில் நடந்த விதியின் விசித்திரம்' என்ற நாடகத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க மனோரமாவுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். வெறுமனே பாடியும், நடனமாடியும் வந்த மனோரமா, நாடக நடிகையானார். அதன் பிறகு அவர்கள் பசிக் கவலையும் மெல்ல, மெல்ல மறைந்தது. அதன் பின்னர், எலக்ட்ரீஸியன் பால்ராஜ் எழுதி தயாரித்த யார் மகன்' என்ற நாடகத்தில் கதாநாயகியாக நடித்தார். சித்தன்ன வாசலில் நடந்த இந்த நாடகத்திற்கு டைரக்டர் வீணை எஸ்.பாலசந்தர் தலைமை தாங்கினார். நாடகத்தின் இடைவேளையில் அந்த நாடகத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவருக்கு, ஒரு வெள்ளி டம்ளரை பரிசளிக்கும்படி டைரக்டர்
CIů. 01.07, 2007
"""g
ஆற
கொள்ளவில்லை. அவர்களில் ஒருவர் சாப்ளின் படம் ஏன் பேச வேண்டும்? அப்படி அது பேசினால் அது
நாடகமல்லவா? என்று சிலர் வாதாடினார்கள் அதில்
சாப்ளினும் ஒருவர்.
படம் பேசுவதால் அதற்கு
ஆங்கிலத்தில் 'டாக்கீஸ் Tைakics) என்ற பெயர்
வைத்தார்கள். இது நம் நாட்டில் புதுமையான, விந்தையான விளைவை உண்டாக்கியது. அந்நாளில் நம்
GfBLIJ
வாழ்ந்
நாட்டில் திரையரங்குகளில் ஊமைப் படங்கள் காட்டப்பட்டு வந்தன. ஒரு ஊமைப் பட அரங்கில் பேசும் படத்தைத் திரையிட வேண்டுமென்றால் அதற்குக் கொட்டகையில் சிறு மாறுதல்களைச் செய்ய வேண்டி வரும். ஒலிபெருக்கிச் சாதனங்கள், அதற்குத் தேவையான சாதனங்கள் இருந்தால் தான் படம் கொட்டகையில் பேசும் இதற்கு ஆரம்ப காலத்தில் நம் நாட்டில் செலவுகள் அதிகமாகும் என்ற காரணத்தால், பல கொட்டகைகள் ஊமைப் படங்களையே திரையிட்டுக் கொண்டிருந்தன. அந்தச் சூழ்நிலையில் ஒரு திரையரங்கில் படம் பேசுவதற்கான மாற்றங்களைச் செய்து விட்டதினால் அந்த அரங்கின் பெயருக்குப் பின்னால் 'டாக்கீஸ் என்ற பெயரை ஒட்ட வைத்தார்கள். நம்மூரில் திரையரங்குகளின் பெயர்களில் டாக்கீஸ் என்ற வார்த்தை இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. வெளிநாடுகளில் இந்த வார்த்தை பழக்கத்தில் இல்லை. ஆகவே வெளிநாட்டுக்காரர்கள் நம்மூர் கொட்டகைகளில் இந்த வார்த்தையைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள் சிலர் சிரிக்கவும் செய்கிறார்கள்.
எஸ்.பாலசந்தரிடம் கொடுத்தனர். அதை வாங்கிக் கொண்டு நாடகத்திற்கு தலைமை தாங்கி பேசிய எஸ்.பாலசந்தர், இந்த நாடகத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்த பெண்மணிக்குப் பரிசு கொடுக்குமாறு என்னிடம் ஒரு வெள்ளி டம்ளரை தந்து இருக்கிறார்கள். ஆனால் நியாயமாக இந்த பரிசை, சிறந்த முறையில் கதாநாயகியாக நடித்த மனோரமாவுக்குத்தான் தர வேண்டும் என்றார். அதன் பிறகு, மனோரமாவுக்குப் பரிசு வழங்கப்பட்டது.
மனோரமா தொடர்ந்து பல நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். திருச்சி டால்மியாபுரத்திலிருந்து, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தாண்டி, மதுரை வரை அந்த நேரம் யாரும் அசைக்க முடியாத பிரபல நடிகையாகி விட்டார். அந்தக் காலக்கட்டத்தில் வட இந்தியத் திரை
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அமெரிக்காவில் பேசும் படம் இயக்கம் தொடங்கியவுடன் அந்நாட்டுத் திரையுலகில் பலவகையான மாற்றங்கள் தோன்ற ஆரம்பித்தன. வசனமே பேசி அறியாத நட்சத்திர நடிகர்கள்கூட பேசும் படத்தில் வசனம் பேச முடியாமல் தவித்தார்கள். 'மாவீரன். புரட்சி வீரன்.' "ஆண்மையின் இருப்பிடம். என்றெல்லாம் அடைமொழிகளும் பட்டங்களும் கொண்ட சில நடிகர்களுக்குக் குரல் பெண்ணினுடையது போல் இருந்தது. அதனால் அவர்கள் நடிக்கும் வாய்ப்பை இழந்து ஸ்டுடியோக்களுக்கு வெளியே தெருவில்
இயக்குநர்களும் 每侬° ஹாலிவூட்டிற்கு வந்தார்கள். 2 39) ஆனால் அவர்களை, ஏற்கனவே 2 அங்கிருக்கும் இயக்குநர்கள் ~ Ри சுலபமாக உள்ளே நுழைய விடவில்லை!
நாடக இயக்குனர்களுக்கு வசனங்களை எப்படிப் பேசுவது என்ற விஷயங்கள் நன்றாகத் தெரிந்திருப்பதனால், அவர்களுடைய அந்தத் திறமை தயாரிப்பாளர்களுக்குத் தேவைப்பட்டது. ஆகவே அவர்களை டயலாக் டைரக்டர்’ என்ற
பட்டம் சூட்டி உள்ளே இழுத்துக் கொண்டார்கள்
அந்த வகையில் உள்ளே நுழைந்தவர்கள்
சிலர் திரைப்பட இயக்குனர்களாகிச் சரித்திரமே படைத்தார்கள்.
அமெரிக்கர் திரைப்பட உலகில்
[]]u|D]
3d60s
நின்றார்கள். திடீரென்று
பெயரும், புகழும் மங்கியவுடன் பலர் அதே கவலையாகக் குடிக்கத் தொடங்கினார்கள். பலர் வேகமாக மறைந்து, இறந்தார்கள்.
அமெரிக்காவில் நாடகத்தின் பிறப்பிடம், வளர்ந்த இடமும்கூட நியூயோர்க் நகரத்தில் உள்ள பிராட்வே (Broadway)என்ற ஒரு பகுதி. இங்கு பல நாடகக் கொட்டகைகள், தினமும் நாடகங்கள் நடக்கும். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் பிராட்வே ஒரு தனி உலகம். நாடகக் கலை உலகம். படம் பேசத் தொடங்கியவுடன் திரைப்படத் தயாரிப்பாளர்கள் நாடக நடிகர்கள், நடிகைகளைத் தேடி பிராட்வேக்கு ஓடினார்கள். திரைப்படத்தில் நடித்தால் பணம் அதிகமாகக் கிடைக்கும் என்ற ஒரே - காரணத்திற்காகச் சிலர் ஹாலிவூட்டிற்குச் சென்றார்கள். சில பிரபல நாடகக் கலைஞர்கள் திரைப்படத்தில் நடிப்பது கெளரவக் குறைவு என்று நினைத்ததும் உண்டு. (நம்மூரில் திரைப்பட நட்சத்திரங்கள் சின்னத் திரையை நினைத்தது போல)
நடிகர்கள் மட்டுமல்லாமல், நாடக
ஆபபடரு, Uற000Iடரு ச00ரய பU0ாரயா 010ாறு
விளம்பரம் செய்தார்கள்.
சபா நாடகக் குழுவில் மனோரமா நடித்துக்கொண்டு இருந்தபோது, அந்த சபாவில் முக்கிய பொறுப்பில் இருந்த எஸ்.எம்.ராமநாதன், மனோரமாவைக் காதலித்தார். அந்தக் காதலை மனோரமா ஏற்றுக்கொண்டார். மனோரமா - ராமநாதன் திருமணம், திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெற்றது.
காதல் திருமணம் தோல்வியில் முடிந்தது
நடிகை மனோரமாவின் காதல் திருமணம் தோல்வியில் முடிந்தது. குழந்தை பிறந்ததும், விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார் கணவர் ராமநாதன். மனோரமா, ராமநாதனை திருமணம் செய்து கொண்டது மனோரமாவின் தாயாருக்கு முதலில் தெரியாது. பிறகுதான் தெரிய வந்தது. மனோரமா - ராமநாதன் குடும்ப வாழ்க்கை, ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகவே இருந்தது. கர்ப்பிணியான மனோரமா, 9ஆவது மாத இறுதியில், பிரசவத்திற்காக தாய் வீட்டுக்குச் சென்றார். அதன் பிறகு அவரது கணவர் ஒருமுறை கூட மனோரமாவை வந்து பார்க்கவில்லை.
குழந்தை பிறந்து 15ஆவது நாளில் மனோரமா வீட்டுக்கு வந்தார் ராமநாதன். மீண்டும் வந்து
Egyi DUG
மட்டுமே
ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பல வகையான மாறுதல்களை உன்னிப்பாகக் கவனித்து வந்தார் சாப்ளின் எது என்னவானாலும் சரி. பேசும் படத்தை எடுப்பதில்லை என்று கங்கணமே கட்டிக் கொண்டார் சாப்ளின், நண்பர்களிடம் சபதமே செய்தார். இதனால் அவரைப் பற்றிப் பல வகையான வதந்திகள் உலாவத் தொடங்கின.
சாப்ளினுக்குச் சரியாகப் பேச வராது.' அவருக்குத் திக்கு வாய் உண்டு, முறையாகப் பள்ளிக்குச் சென்று படிக்காததினால் அவருக்கு ஆங்கிலமும் சரியாகத் தெரியாது. இப்படிப் பல வகை
சாப்ளினின் மனதில் வேறு வகையான " எண்ணங்கள் இருந்தன. அவருடைய அழியாத புகழுக்கு முக்கிய காரணம், அவர் உருவாக்கிய
டிராம்ப் கதாபாத்திரம், முகபாவங்களையும் உணர்ச்சிகளையும்
அடிப்படையாக வைத்துப் புகழ்பெற்றது அந்த டிராம்ப்' அவன் எந்த மொழியையும் பேசாததினால்தான் அந்த டிராம்புக்கு உலகத்தின் எல்லா மூலைகளிலுமே புகழ்பெற முடிந்தது என்று
எண்ணினார் சாப்ளின்,
(தொடரும்)
நாடகத்தில் நடிக்கும்படி அழைத்தார். கையில் பிஞ்சுக் குழந்தையுடன் இருந்த மனோரமா, குழந்தை பிறந்து 15 நாள் தான் ஆகிறது. இன்னும் கொஞ்ச காலம் போகட்டும் என்றார். மனைவி, மகன் பற்றிய சிந்தனையே இல்லாமல், தனது நாடகக் கம்பெனி பற்றிய எண்ணம் மட்டுமே கொண்டிருந்த ராமநாதன், மனோரமா மீது கோபம் கொண்டார். அன்று திரும்பிச் சென்றவர் பிறகு திரும்பி வரவில்லை. இதுபற்றி மனோரமா கூறியதாவது - "நான் கொண்டது உண்மையான காதல், அவர் மனமும் அவ்வாறு இருக்கும் என்று நம்பினேன். எங்கள் பிரிவு தற்காலிகமானது" என்று நினைத்தேன். ஆனால் என் நம்பிக்கை வீணாயிற்று இடி விழுந்தது போல, ஒரு நாள் அவரிடமிருந்து,
ரர-:
% & e
இப்படியும் ஒரு பெண் படத்தில் பனுமதியுடன்.
விவாகரத்து நோட்டீஸ் வந்தது. அந்த நோட்டீஸ், எனது நம்பிக்கையையும், எதிர்காலம் பற்றிய கனவுகளையும் பொடிப்பொடியாக்கி விட்டது. சோகச் சுமையை தாங்கிப் பழக்கப்பட்ட நான், இதையும் தாங்கிக் கொண்டேன். ஆனால் அப்போதுதான் ஒரு உண்மை புரிந்தது. அந்த நாடக மன்றத்தை விட்டு நான் வெளி நாடகங்களில் நடிப்பதை நிறுத்தி, நாடகக் கம்பெனியின் நிரந்தர நடிகையாக இருக்கச் செய்ய அவர் நடத்திய நாடகம்தான் காதல் திருமணம் என்பதை அறிந்து கொண்டேன். அந்த நாடகத்தில் நான் ஒரு ஏமாந்த
கதாபாத்திரம்
இவ்வாறு மனோரமா கூறினார்.
மனோரமாவின் கணவர் ராமநாதன் 'கண் திறந்தது என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து உள்ளார். வேறு சில படங்களிலும் நடித்து
இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதன் காலமானார்.
(தொடர்ச்சி அடுத்த வாரம்)

Page 18
முட் பாதையில் மரித்த மிதவாதம்|
இரு எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிந்திய அதிகாரப் பகிர்வு யோசனை
1994ஆம் ஆண்டு அதிகாரத்துக்கு வந்த சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்காவும் இலங்கை இனப்பிரச்சி னைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான முன்னோடி முயற்சிகளை மேற்கொண்டார். இதனால் தானோ என்னவோ அவரையும் படுகொலை செய்வதற்குப் புலிகள் இயக்கம் முயற்சி மேற்கொண்டது. ராஜிவ் காந்தியும், ரணசிங்க பிரேமதாசாவையும் தற் கொலைக் குண்டுத்தாக்கு தல் மூலம் கொலை செய் வதில் வெற்றிகண்ட புலி கள் இயக்கம், மற்றொரு தலைவியான சந்திரி காவை, படுகொலை செய் வதற்கு எடுத்த முயற்சியில் தோல்வி கண்டது. 睦。涯 புலிகளின் தற் கொலை தாக்குதல் முயற் சிகளில் தப்பிய தலைவர் ॐ களில் முக்கியமானவர்கள் இருவர் ஒருவர் சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கா, மற்றவர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா,
பாரிஸில் கல்வி கற்றவரும் முற்போக்குப் போராட்டங்களில் பங்குபற்றியவருமான சந்திரிகா, பெரும்பாலான சிங்களத் தலைவர்களை விட இனப் பிரச்சினைத் தீர்வில் ஒரு முன்னேற்றகரமான அணுகுமுறையைக் கையாண்டார். அவர் தனது கணவர் விஜய குமாரதுங்காவுடன் தமிழகத்திற்கு மட்டுமல்ல, யாழ்ப்பாணத்திற்கும் சென்று தமிழீழ தீவிரவாதத் தலைவர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். இலங்கை வரலாற்றிலேயே முதற் தடவையாக இன ஐக்கியத்துக்கான தீர்வுக்கான கோஷங்களை முன்வைத்துத் தேர்தலில் வெற்றி பெற்றவர் இவர் என்றும் கூறலாம். 1994ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவிக்கு வந்த இவர், அதிகாரத்துக்கு வந்த கையோடு தனது பிரதிநிதிகளை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி, புலிகள் இயக்கத்துடன் பேச்சுவார்த்தையும் நடத்தியிருந்தார். கலாநிதி நீலன் திருச்செல்வம் போன்ற சட்ட அறிஞர்களின் ஆலோ சனைகளைப் பெற்று பிராந்திய சபைகளை அடிப்படையாகக் கொண்ட தீர்வுப் பொதி ஒன்றினையும் இவர் முன்வைத்தார்.
1995ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி முன்வைத்த தீர்வுப் பொதியின் இறுதி வடிவத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்த போதிலும், அதனைத் தீர்வுக்கான ஓர் ஆரம்பப்
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் தற்கொலை குண்டுதாரி தனுஜாவுடன்,
இந்தியப் பிரதமர் நரசிம்மராவை சந்தித்துப் பேசுவதற்கு பெரும் முயற்சி எடுத்தார். இராஜதந்திரவழிமுறைப்படி முயற்சி எடுக்க அவர் தவறியதால் நரசிம்மராவை அவர் சந்திக்க முடியாமல் போனது பின்னர் இந்திய வெளியுறவுச் செயலாளராக இருந்த தீக்ஷித் ஊடாக அவர் எடுத்த முயற்சி வெற்றி தந்தது. இந்தியப் பிரதமருடன் பேசுவதற்கு முதலில் பதினைந்து நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது.
இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வு இலங்கை - இந்திய உறவுகள் போன்ற காத்திரமான விடயங்கள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடியதால் இச் சந்திப்பு நாற்பத் தைந்து நிமிடங்கள் வரை நீடித்தது. இலங்கை இனப்பிரச்சி னைக்குப் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அதற்கு முன்னோடியாக அரசியல் தீர்வு யோசனைகள் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் கலந்துரையாடலின் போது பேசப்பட்டது.
மீண்டும் சந்திரிகாவின் தீர்வு யோசனைகளுக்கு வருவோம். தமிழ்த் தலை வர்களுடன் இலங்கை ஆட் சியாளர்கள் செய்து கொண்ட முன்னைய ஒப்பந்தங்களை விட சந்திரிகா அரசு முன் வைத்த யோசனைகள், ஒப்பீட்டளவில் முன்னேற் றகரமானவை என்றே கூறப் படுகிறது. 198ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இன சங்காரத்தின் பின்னர் அன்றைய ஜனாதிபதி ஜெயவர்த்தனா கூட்டிய சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட பின் இணைப்பு - 3 யோசனைகளில் தெரிவிக்கப்பட்ட சிபார்சுகளை விட சந்திரிகா அரசின் யோச னைகள் பல வழிகளில் முன்னேற்றகரமானவை என்று ஆய் வாளர்கள் கருதுகின்றனர். காலம் சென்ற இந்தியாவின் சிரேஷ்ட இராஜதந்திரி ஜிபார்த்தசாரதியின் முன்முயற்சி ஊடாக பின்னி ணைப்பு சி முன்வைக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இணைந்து எழுதுவது த. சபாரத்தினம்
6b D.ga
1981ஆம் ஆண்டு இலங்கை, இந்திய ஒப்பந்தத்தில் தெரிவிக் கப்பட்ட உறுதி மொழிகளை ஸ்திரப்படுத்தி, விஸ்தரிக்கும் வகையில் சந்திரிகா அரசின் யோசனைகள் அமைந்திருந்தன. சந்திரிகா அம்மையார் முன்வைத்த யோசனைகளில் இலங்கையில் இருந்த மாகாணங்கள் ஒவ்வொன்றும் பிராந்தி யங்கள் என அழைக்கப்படுமெனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்
புள்ளியாகக் கொண்டிருக்க முடியுமென்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இலங்கை - இந்திய ஒப்பந்தத்துக்கு பின்னர் முன்வைக்கப்பட்ட சிறந்த தீர்வு யோசனை என்றும் இது கருதப்படுகிறது. இலங்கை வரலாற்றில் சாபக் கேடாகத் திகழும் பாராளுமன்ற சந்தர்ப்பவாதமும் அடிப்படைவாதச் சிங்களக் கோட்பாடும் சந்திரிகாவின் முயற்சியை முறியடித்து விட்டன என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
(அரசியல் தொடர்)
ராஜிவ் காந்தி தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றபோதுதான் புலிகளின் தற்கொலை முயற்சியில் கொல்லப்பட்டார். 1994ஆம் ஆண்டு டிசம்பர் பதினெட்டாம் திகதி கொழும்பு மாநகரசபைத் திடலில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு வருகை தந்தபோது சந்திரிகாவைக் குறிவைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
சந்திரிகாவின் இந்திய விஜயத்திற்கு மீண்டும் வருவோம். 1992ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் அழைப்பை ஏற்று புதுடில்லி சென்றிருந்த சந்திரிகா, அப்போதைய
S.
பிராந்தியங்களுக்கு அமைக்கப்படும் சபைகள் பிராந்திய எனப்படும் சபைகள் பெரும் பான்மையைக் கொண்டிருக்கும் கட்சி, பிராந்திய சபையில் முதலமைச்சரை தெரிவு செய்யலாம். பிராந்திய அமைச்சரவை ஒன்றும் நிறுவப்படும். பிராந்தியங் களைப் பொறுத்தவரை செயலாற்று அதிகாரங்கள் வழங்கவும் உத்தேசிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு பிராந்தியங்களின்
முதலமைச்சரோடும் கலந்துரையாடி, முதலமைச்சரின் ஒப்புத லோடு பிராந்திய ஆளுநர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதி பதிக்கு வழங்கப்படவிருந்தது. ஒவ்வொரு சமூகங்களும் தத்தமது இன, மொழி, சமய, கலாசார அடையாளங்களைப் பேணி,
அவற்றை அபிவிருத்தி செய்யும் உரிமைகள் இந்த யோசனை
களில் வழங்கப்பட்டிருந்தன. சிங்களமும் தமிழும் தேசிய
மொழிகளாகவும் ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும் கொள்ளப் பட்டிருந்தது. அரசாங்கத்துடன் தமிழிலோ சிங்களத்திலோ தொடர்பு கொள்ளும் உரிமை மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. சிங்களத்துடன் தமிழுக்கும் சமத்துவமான அரசியல் அந்தஸ்து வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது வரவேற்
கப்படக் கூடிய ஓரளவு அதிகாரப் பகிர்வு முறையாக கருதப்
படடது எனறு கூறலாம. (தொடர்ந்த வடியும்.)
6)ITU
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யாருக்கும் தெரியாமல் பிணத்தை எரித்துச் சாம்பலாக்கியும் விட்டார்கள். யாரென்பது யாருக்கும் தெரியவில்லை.
பாஸ்கரனுக்கு ஜோஸியத்தில் கொஞ்சம் அனுபவம. வீட்டை இடிப்பதற்கு நல்ல நாள் பாாததான,
அப்துல் ரஹ்மானுக்கும் கொஞ்சமெல்லாம் அதுபுரியும், இரண்டு பேரும் வாயைப் பிளந்தார்கள். பரஸ்பரம் பார்த்துக் கொண்டு.
ஷேவ் செய்வதற்காகச் சுவரில் கண்ணாடி மாட்ட சைமன் கையில் ஆணி, சுத்தியல் சகிதம் நின்றிருந்தான்.
"என்னய்யா ரெண்டு பேரும் பேய் முழி முழிக்கிறீங்க" சைமன் கேட்டான்.
"தங்கக் குழந்தை" இருவரும் ஏககாலத்தில் கூவினார்கள் ۔ ....... li ஆணியடிப்பதற்காக சுவரில் ஆணியின் - கூாமையான முனையை ஒரு இடத்தில் பொருத்திச் தத்தியை ஓங்க. ஒரு பெண் நின்றபடி இருக்கிற சிலையின் நெற்றி போல் கண்ணுக்குத் தெரிந்தது. அங்கேதான் ஆணியின் முனை.
ஆணியை வைத்து சுத்தியால் அடித்தான். முகத்தில் ஏதோ தெறித்ததால் சே என்றபடி
※ ఘ
சைமன் கொஞ்சம் பின் வாங்கினான். முகத்தில் தெளித்தது என்னவென்று பார்ப்பதற்கு ဦးူးဇီးLTR) முகததைத துடைததுய பாாததான,
"இரத்தம். இரத்தம்.” சைமன் அலறினான். சைமனிடமிருந்து புறப்பட்ட அசாதாரணமான அலறலைக் கேட்டு மற்ற இருவரும் சட்டென்று
- O
Ա5:3//ԱնiԱն:
Sõ
அவன் பக்கமாய்த் திரும்பினார்கள். அந்த பங்களாவிற்குள் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்கள் அவர்கள்.
அந்த பங்களாவின் நடுவிலிருந்த தாழ்வாரத்தில்
தூண்கள் கூரையைத் தாங்கிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு தூணிலும் சிங்க முகம் மற்றும் பல்வேறு விதமான சிற்ப வேலைப்பாடுகள், படமெடுத்தபடி காட்சியளித்த பாம்பு உருவங்கள், அந்தத் தாழ்வாரத்தில் வந்து சேரும் மழைநீர் ஒரு புறமாய் ஒதுங்கியோட வாகாய் சுற்றிலும் அழகான சிறிய கால்வாய், தாழ்வாரத்தின் வலது புறத்தில், கிழக்குப் فردا
பககமுளள குளியலறைக்குச் செல்லும் வழி அதன் அருகில் ஒரு அறை, அருகிலேயே நிலவறை ஒன்றும் இருந்தது. LSSSSSS SSLSLSS SSLSLSS SS
குளியலறை நீராழி மண்டபத்திலிருந்து கீழ்ப்புறமாக இறங்கும் படிகள் குளத்தின் தண்ணீர்ப்
Πρώην
முரட்டுக் கூட்டம் ஒன்றும் இருக்கிறது.
GLIÍ. 01 - 07, 2007
t
பரப்பில் முடிவடைந்தன. அருகே ஓடும் ஆற்றிலிருந்து குளத்திற்கு நீர் வரும் வாய்க்கால். ஒரு காலத்தில் இந்தக் குளத்தில் எத்தனையோ அழகிகள் குளித்திருக்கிறார்கள். இன்று அந்தக் குளத்தின் முக்கால் பாகம் வறண்டிருந்தது. இருந்தாலும் அதில் தாமரை, ஆம்பல் அங்கங்கே கண் சிமிட்டியது.
"என்ன சைமன். என்ன ஆச்சி' - கேட்டபடியே பாஸ்கரன் ஓடிவந்தான்.
"இங்க பாத்தியா.இரத்தம்" - சைமன் தன்னுடைய வலது கையை விரித்துக் காட்டினான். "என்னய்யா உளர்றே. இரத்தமா? இதுவா? வெறும் பச்சைத் தண்ணிய்யா' - சொல்லியபடியே கையிலிருந்த தண்ணீரைத் துடைத்தான்.
சைமனால் ஒப்புக் கொள்ளவும், நம்பவும் முடியவில்லை. கொஞ்ச நேரத்திற்கு முன்னால். இல்லை இப்பொழுதுதான் கையில் தெறித்து விழுந்த இரத்தத் துளிகள் அதற்குள் எப்படி வெறும் தண்ணீராய் மாறியது?
இது விபரீதத்துக்கு அடையாளமா? யோசித்தான். இருந்தாலும் இதைவிடப் பெரிய அனுபவங்கள் இதற்கு முன்னால் ஏற்பட்டிருப்பதை எண்ணி அவசரமாய் அதை மறக்க முயன்றான். ஒரு வேளை இது அப்படி ஏதாவதாக இருந்தால் மந்திரவாதி பாஸ்கரும், ஏறத்தாழ பாஸ்கர் மாதிரியே மந்திரம் தெரிந்த அப்துல் ரஹ்மானும் பக்கத்திலேயே நிற்கிறார்கள். சமாளித்துக் கொள்ளலாம்.
பாஸ்கரனுக்கு வயது அறுபதுக்கு மேல் இருக்கும். பரம்பரை மந்திரவாதி. அதுவும் சாதாரண மந்திரவாதியல்ல; எந்தவிதமான காரியத்தையும் சாதிக்கும் மோசமான மந்திரவாதி பூனை தலையிலிருந்து மனிதத்தலை வரை மந்திரம் செய்து எதிராளியின் வாசற்படியைத் தாண்டி ஊடுருவும் விதமாய்ப் பள்ளம் தோண்டிப் புதைப்பவன். இதெல்லாம் யாரும் கண்டுபிடிக்க முடியாதபடி செய்வதில் தான் அவனது திறமையே இருக்கிறது.
பன்னிரண்டு நாட்களுக்குள் பலம் தெரிந்துவிடும். ஒன்று மந்திரத்திற்குள்ளானவன் துடிதுடித்துச் சாவான். அல்லது ஊரைவிட்டே ஓடிப்போய்விடுவான்.
அதேபோல் முஸ்லிம் மந்திரத்தில் அப்துல் ரஹ்மான் நிபுணன், எவ்வளவு பயங்கரமான வேலைகளையும் மிகவும் அனாயாசமாகச் செய்து முடிக்கும் ஆற்றலுள்ள ஜின்னுகள் அவனுடைய உபாசகர்கள். வெறும் பார்வையிலேயே பச்சை மரங்களை நெருப்புப் பிடிக்கச் செய்து விடுவான். இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் பைசாசிக சக்திகள் ஏராளமாய் அவனுக்குப் பின்னால் துணையிருக்கிறார்கள். பெரும்பாலான மலையாள மாந்திரீகர்களின் வீடுகளிலேயே அப்துல் ரஹ்மானின் மந்திரங்களுக்கு ஒரு தனி மரியாதை உண்டு. அப்துல் ரஹ்மானின் கடைசிப் பிரயோகம் மேல் ஓட்டை நீக்கிவிடுவது. ::::: எட்வர்டும் எங்கிருந்தோ ஓடி வந்தான். எட்வர்டும் எங்கிருந்தோ ஓடி வந்தான். ஒரு மீன் பிடிக்கும் தொழிலாளியாக அறிமுகமாகி, கடத்தல் புள்ளியாக வளர்ந்தவன். தற்போது சைமனின் சேனாதிபதி எதைச் செய்யவும் தயங்காதவன். எந்தக் குரூரத்தையும் தயவு தாட்சண்யமின்றி செய்யும் உறுதியும், ஆயுதங்களோடு நல்ல பயிற்சியும் உள்ளவன். அவனுக்குப் பின்னால் அவன் சொன்னதை தலைவணங்கி நிறைவேற்றும் அடிமை
பொதுவாக இந்த மாதிரி பங்களாக்களை விலைக்கு வாங்கும்போது அபூர்வமான புராதன
(wம்தறல் தொடிடும்)

Page 19
கணவன் முடிப்பதற்குள் மனைவி குறுக்கிட்டாள். 'எனக்கு மட்டும் மகனைப் படாதபாடு படுத்தியெடுக்க வேண்டும் என்று ஆசையா என்ன? நன்றாகப் படித்தால் நாளைக்கு அவனுக்குத்தானே நல்லது சரி படிப்பைக்கூட விட்டுத்தள்ளுங்கள். எந்தப் பொருளை எடுத்தாலும் எடுத்ததை எடுத்த இடத்தில் வைக்கவேண்டும் என்ற ஒழுக்கம் அவனிடம் இல்லை. சில விஷயங்களை அவன் முதுகில் லேசாக இரண்டு அடி போட்டுத்தான் சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கிறது. அப்படிச் செய்தால், இவருக்குக் கோபம் பொத்துக் கொண்டு
வருகிறது.
‘இவர் இவ்வளவு பேசுகிறாரே. இதோ இவரின் அருமை மகன் வாங்கி வந்திருக்கும் மார்க். நீங்களே பாருங்கள் என்று தன் பையனின் ரிப்போர்ட் கார்டை |என்னிடம் நீட்டினார் அந்தப் |பெண்மணி.
வாங்கிப் பார்த்தேன். அந்தக் கார்டின் பின்புறம் இருந்த ஒரு வாசகம் எனனைக கவாநதது.
'உங்கள் குழந்தைக்குப் படிப்பின் மீது அக்கறை ஏற்பட வேண்டுமானால், பெற்றோராகிய நீங்கள் தினமும் காலையிலோ, மாலையிலோ ஏதாவது ஒரு புத்தகத்தைப் படியுங்கள் அல்லது எழுதுங்கள். நீங்கள் படிப்பதையும் எழுதுவதையும் பார்த்தால்தான் படிப்பதன் முக்கியத்துவம் உங்கள்
ஒரு முறை ஹைதராபாத் போயிருந்தேன். அங்கே ஓர் இளம் தம்பதியினர் என்னை வந்து சந்தித்தார்கள். கணவர் முதலில் பேசினார்.
சுவாமி. இவளுக்கு குழந்தையை வளர்க்கத் தெரியவில்லை. மகனுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறேன் என்ற பேரில் இவள் செய்யும் சித்திரவதையைப் பார்த்தால்,
ஏதோ தீவிரவாதியைப் பொலிஸார் சித்திரவதை செய்வதைப் போலத்தான் இருக்கும்.
குழந்தைக்குப் புரி 'இந்தக் குறிப் சத்தியமானது என் சிந்தித்துப் பார்த்த உங்களுக்கே விள பெற்றோர் ஜாலிய பார்த்துக் கொண்டு குழந்தையைப் படி அது எப்படிப் படிக் வேர்க் எல்லாத்தை ஒன்பது மணிக்கு பார்க்கணும் என்று குழந்தையிடம் பர குழந்தையும் அதற முக்கியத்துவம் :ெ என்றேன்.
அந்தப் பெண்ப ‘இவனுக்காகத்தால் கனெக்ஷனே கொ என்றார்.
எத்தனை தட கொடுத்தாலும் இ6 மண்டையிலே ஏற ரொம்ப மறதி. அத பரீட்சையில் நல்ல வாங்கமாட்டேன் எ என்று புலம்பினார். இத்தனைக்கும் உயர்தர மாணவன் ஏழாவது எட்டாவது இரண்டாம் வகுப்பு நம் அவசரத்ை குழந்தைகள் மீது எப்படி? நாம் படிக் குழந்தையும் படிக் என்று ஆசைப்படுள் அமெரிக்கா பே மேல்நாடுகளில் ெ பள்ளிக்கூடங்களில் இம்போஸிஷன், பி வகுப்புக்கு வெளிே நிற்கவைத்தல் பே தண்டனைகளைக்
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே
அனுப்பி250 ரூபாபரிசு பெறும் அறி ஆர்.எம். பாயிஸ், பனூஸா ஸ்டோர், பிரத
ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும்
பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்தப் qui,
1. தவம் கமலநாதன், 161, கோணர் வீதி, மட்டக்களப் 2. ஏ.எஸ். சித்தி பர்தா, 10ம் கட்டை, மெதகம பிபின 3. இரா. தினுஷா, இல 28 பிரதான விதி கொட்டக 4. எம்ஜே பெர்னாண்டோ, 303, புனித லூசியாஸ் ஒழு 5. சி. மதிவதனி, எம்.சீ.ஏச் விடுதி ஒழுங்கை, கல்முை 6. கிறிஸ்டியன் கில்பட் இல03, வீடமைப்புத் திட்டம், ! 1. சி. மிதுஷான், சர்மிலன் வீதி, பாண்டிருப்பு 02.
8. பாலசரஸ்வதி தங்கவேலு, 33 அன்டர்சன் தொடர்ம
1. 2 3 4. 5 69 g/6|SMU6|i| |)|III, 255/9D, Gai ()(I2)T. D.
10. அ பாத்திமா ஹப்ஸா, இல, 20 நீதிமன்ற வீதி,
டமிருந்து வலம் 7, 8 9 f Ñ (ರಾಕೆವಾ
பெற்றுக்கொள்ளுதல் 2O3 என்றும் கூறலாம் 13 14 15. 16 18
01சொல் அல்லது மெய் என்று 7 8 23 பொருள்படும்
(குழம்பியுள்ளது). 11படை என்றும் 29 30கூறலாம்
(திரும்யுள்ளது) 13.இராகங்களில் 35| 36|ஒன்று
(குழம்பியுள்ளது) 22திக்கு என்றும்
லாம். போட்டி விதிகள்: : எதிரி, மேலிரு இதற்குரிய விடையைக்கப்பல் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 29 பழிச்சொல் 1. கப்பலை வழி நடத் 2001200 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப் ၍ ရုံ bmib 12 கருத்து மோதல் அ வேண்டிய முகவரி : அலலது குறற நோவு (குழம்பியுள்ளது குறுக்கெழுத்துப் போட்டி இல-205 எனறும 3. பாண்டவர்களின் தா தினமுரசு வாரமலர், பொருள்படும். 5. ஒருவகைத் தானிய
த.பெ. இல. - 1772,
கொழும்பு, கூறலாம. தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த 34.தண்ணீரில்
தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக பயணம் செய்ய சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 உதவும் ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் ம்பியஸ்
பிரசுரமாகும் (குழம்பியுள்ளது).
GIÍ. 01-07, 2007
31.அறிவாளி என்றும்
6. பாதிப்பு அல்லது த 16. அரச மரம் என்றும் 23. இந்து மதத்தின் ஒ 26. வைணவ நூலொன 30. நாதம் அல்லது ஒ (தலைகீழ்)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க் கொண்டாடுங்கள்
பும்' | எத்தனை று கொஞ்சம் ால் ங்கும். ாக டி.வி.
, படி என்றால் கும்? ஹோம் 5யும் முடி, மெகா சீரியல்
நீங்கள் பரத்தால், குத்தானே காடுக்கும்
)ணி சட்டென, ள் நான் கேபிள் டுக்கலை
வை சொல்லிக் பன் மாட்டேங்குது. }னால்
மார்க் ன்கிறான்.'
அவள் மகன் 1 இல்லை.
கூட இல்ல்ை த்தான்! த எல்லாம் காட்டினால் கும் வேகத்தில் க வேண்டும் பது சரியா? ான்ற பரும்பாலான
ரம்படி, ய ான்ற
ங்கை, கொழும்பு - 13,
如, ந்தசோலை, வவுனியா,
குழந்தைகளுக்குக் கொடுத்தால் படிப்பின் மீதே அவர்களுக்கு வெறுப்பு வந்துவிடுமோ என்று, முதல் ஐந்து வருடங்களும் விளையாட்டாகவே படிப்பைச் சொல்லித் தருவார்கள். இந்த வழிமுறைக்கு நல்ல பலனும் கிடைக்கிறது.
குழந்தைகளுக்கு ஏழு, எட்டு வயது வரை கற்றுக்கொள்ளும்
திறமை அபாரமாக இருக்கும். சரியான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தால், அந்தப் பருவத்தில் அவர்கள் மூன்று, நான்கு மொழிகள் கூடக் கற்றுக் கொள்வார்கள் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.
பிரமிட் பற்றிய ஒரு விஷயத்தைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதற்குள் இருக்கும் எதுவும் எத்தனை
عمجت=
அந்த நிலா விழிகளில் உதிே ஒரு மாதம் உதிர்ந்துவிட்டது.
அவன் கண்களுக்கு அவளின் தாகம்.
அவன் மனது பூ வாசம் பருகாமல் துடித்தது.
அவன் வயது ஞாபகக் காயங்களால் வலித்தது.
என் உயிரே நீதான் ரகு
அவள் வார்த்தைகளால் அவன் வாழ்ந்தான்.
ரகு" என் காதல நான்
கடைசிவரை பாதுகாப்பேன்.
அவள் மொழியால் காதல் செய்தாள்.
விழிகளால் மனது காட்டினாள்.
அவன் அவளின் நினைவுகளால் வடிந்து கொண்டிருந்தான்.
உதிர்ந்து போன ஒரு பாதிநாளில் அவன்
bgol கழ்ே மொழியைப் பூக்களாக்கிக்
நிச் செல்ல இது அவசியம். ஸ்லது மூட்டுகளில் ஏற்படும்
ப் குழம்பியுள்ளது.
க்கம் (குழம்பியுள்ளது)
கூறலாம. பிரிவு
D.
என்றும் கூறலாம்
If you fi Ꭰ ᎫᎫᏏ
கவிதை வாசம் கலந்தான். அவனுடைய குருதியின் குணம் மொழிவழியாகக் கசிந்தது.
கைதட்டல்களால் அவன் வயது இன்னும் மென்மையானது.
உங்க கவிதை பிரமாதம். ஒரு தம்ளர் தேன்
இழங்குவதற்ாஹ”*
Ararasaras
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கெடாது. ஆராய்ச்சியாளர்கள் சிலர் பிரமிட் ஒன்றிலிருந்து சமீபத்தில் சில விதைகளைக் கண்டெடுத்தார்கள். அவற்றை மண்ணில் விதைத்துப் பார்த்தார்கள். சில நாட்களில் அவை வீரியத்தோடு விளைந்தன.
நீங்கள், உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக்
கொடுக்கும் நல்ல
உடனடியாகப் பயன்படாவிட்டாலும் அவை என்றாவது ஒரு
இ|நிச்சயம் கைகொடுக்கும்.
குழநதைகளை ளர்ப்பது என்பது, ண்ணில் இருந்து ங்கத்தை வெட்டி டுப்பது மாதிரி. தங்கத்தை வெட்டி எடுப்பவர்கள் மண்ணில் தங்கத்தைத்தான் தேடுவார்களே தவிர தூசுகளைத் தேட மாட்டார்கள்.
அதுபோல, குழந்தைகளிடம் உள்ள சின்னச் சின்னக் குறைகளையெல்லாம் பூதக்கண்ணாடி கொண்டு பெரிதாக்கிப் பார்க்காதீர்கள். அவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வாருங்கள்!
கொடுத்தாள் அவள்.
ரொம்ப நன்றி அவன் ஒரு . கோப்பைப் புன்னகை ஒளற்றினான்.
நாட்கள் சரியச் சரிய வார்த்தைகளால் குளம் செய்து தாமரையானார்கள்.
விழிகளில் பாஷைபடைத்துக் காதல் கண்டெடுத்தார்கள்.
இப்படி ஆறு மாதங்களாக ரோஜா நறுமணம் குடித்தார்கள். நாளைக்குச் சந்திப்போம். அவள் சொல்லிய அந்த இரண்டு சொற்களை இறுதிவரை காப்பாற்றாமலேயே காணாமல் போனாள்.
அவன் வயது இருண்டுபோனது.
அவளின் நினைவு மழையில் நிரம்பிக் கிடந்தான் அவன்.
அடுத்த விடியலில் ஒரு கடிதம் அவன் முகவரியில் பூத்தது.
பிரித்தான். ரகு இனியும் என்னால் உன்னைப் பிரிந்திருக்க முடியாது. இது எனது காதல் ராக்கிங். நாளை வருகிறேன் என் உயிரை மீட்பதற்காக
அவன் உயிர் மீண்டும் அவனில் முளைத்தது.
V
J

Page 20
அந்தப் பல்கலைக்கழகமே விழாக் கோலம் பூண்டிருந்தது. ஒவ்வொரு மாணவ, மாணவியர் முகத்திலும் ஒரு சோகப் படலம். ஏனெனில் கடைசி வருடம் படிக்கும் மாணவர்களுக்கு அன்று இறுதி நாள்.
பலகலைககழக வாழககை எனபது திருப்பிக் கிடைக்காது, சொல்ல நினைத்தக் காதலர்கள், சொல்லாமல் தவிக்கும் காதலர்கள், இணைந்த காதலர்கள் எனப் பலவகையான இளம் கிளிகள் இப் பல்கலைக்கழகத்திற் குள்ளேயே உலாவருகின்றனர் என்பது ஒன்றும் புதிய விடயமல்ல. இவ்வாறுதான் காதலுக்கு தனி மரியாதை செலுத்திய ரவியும், மேரியும் காதல் இளம் கிளிகள்.
ரவி, எங்கள் சமயத்திற்கே உரிய கட்டுப்பாடும் விதி முறையும் எங்கள் வீட்டில் மிக அதிகம் தொலைபேசி மூலமாகவோ கடித மூலமாகவோ என்னிடம் பேசாதே, என்னுடைய மின்னஞ்சல் விலாசம் தருகிறேன் அதன் மூலமே எங்கள் தொடர்பு இருக்கட்டும். மேற்கொண்டு எனக்கு படிப்பைத் தொடர வாய்ப்பில்லை.
ஆனால் நீ அப்படியில்லை நிறைய இன்னும் படிக்க வேண்டும் உலகம் போற்றும் உத்தமனாக வரவேண்டும் நான் எத்தனை வருடங்கள் ஆயினும் திருமதி ரவியாகத்தான் வாழ்வேன் இப்படித் தன் எண்ணங்களை எல்லாம் கொட்டித் தீர்த்தாள் மேரி ரவியும் . மேரியும் தினமும் கணனி மூலம் தொடர்பு கொள்ளத் தவறுவதில்லை. நாட்கள் சலனமின்றி நகர்ந்தன.
தேவாலயத்திலிருந்து வீட்டை அண்மித்த மேரியின் அப்பா தேவதாஸ், மனைவி கங்காவை அழைத்தபடி வீட்டிற்குள் நுழைந்தார்.
"நம்ம மேரிக்கும் என் தங்கச்சி மகன் றொகானுக்கும் திருமணம் செய்து வைக்கிறதுக்கு எண்ணியிருக்கிறேன் அதைப்பற்றிப் பேசத்தான் கூப்பிட்டன்." இவர்கள் பேச்சை ஒட்டி நின்று கேட்ட மேரி சிலையானாள். அவள் வாய் பேச மறுத்தது. கிறிஸ்தவ மதத்தையே
எங்க வீட்டு வாசலுக்கு
தன் கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்கும் தன் அப்பாவை எப்படிச் சமாளிப்பது? மேரி ஒரு முடிவுக்கு வந்தாள். அம்மா என் தோழி உமா இன்னைக்கு நம் வீட்டுக்கு வாறாளம்மா, அவசுட நான் என் தோழி திருமணத்துக்குப் போயிட்டு வாறனம்மா. அப்பாக்கிட்டை சொலிவிடுங்களன் பிளிஸ்
மேரி கெஞ்சினாள். அம்மா அப்பாவிடம் தூது சென்றாள். தாய் மடையைத் திறந்து விட்டாள் தண்ணீர் அடுத்த வயலுக்குப் பாய்ந்து விட்டது.
மேரி தன் நண்பி உமாவிற்கு நன்றி சொல்லிவிட்டு ரவி வீட்டை நோக்கிச் சென்றாள். அங்கே நின்ற சிறுவர்கள் மேரியை ரவியின் தாய்க்கு அறிமுகப்படுத்தினார்கள். "அன்ரி இவ எங்க ரவி மாமாவோடை படிச்சவவாம் உங்க வீட்டை விசாரிச்சாங்க அதான் கூட்டிட்டு வந்தோம்."
வாம்மா மேரி உன்னைப்பற்றி ரவி என்கிட்டை நிறையவே சொன்னான். ஆனா இவ்வளவு சீக்கிரமா நீ
வருவே என்று நாங்க எதிர்பாக்கல்ல.
ரவி இங்க பாருடா உன் மேரி வந்திருக்கா அம்மா ரவியை அழைத்தாள்.
மேரி என்ன இது எனக்கு ஒன்னுமே புரியல்லயே ரவி பதறினான். ரவி உங்க அப்பாவும் வரட்டும் நான் எல்லாத்தையும்
உறவுக்கப்பா
சொல்லிறன், ஆனா இங்கிருந்து போறபே
ரவியின் அப்பா வந்தாயிற்று. மாமா காலத்திலிருந்தே நா காதலிச்சேன். எனக் என்னை ரவிக்கிட்ட பிரிச்சிடாதேங்கோ, ர
மேரி ரவியின் அப்பா பேசிய பேச்சுத்தான் திருமணத்திற்குச் சம்
ரவியின் அப்பா, சொந்தங்களுடன் தி முறைப்படி சிறப்பாக திருமதி மேரி ரவியா
விசுவம் ராமலிங்கத்தின் மகன் ராமலிங்கத்தின் மனைவி பாக்கியம் விசுவசத்துக்கு ஐந்து வயதாகும் போது காலமானாள். இதன் பிறகு ராமலிங்கம் மனைவி இறந்து ஒரு வருடம் பூர்த்தியானதும் இரண்டாம் தாரமாக கற்பகத்தைக் கைப்பிடித்தார். விசுவத்தின் மேல் அளவு கடந்த அன்பைக் காட்டிச் சிற்றன்னைக் கொடுமை என்று யாரும் குறைகூறப்படாதே என்ற பயத்தில் பாசமாக அவனை அவள் வளர்த்தாள். விசுவமும் படித்துப் படிப்படியாக வளர்ந்து வயது இருபத்தைந்தைத் தாண்டினான். அவன் படிப்பில் கவனம் செலுத்திப் பட்டதாரியானதும், அதற்கேற்றபடி முகாமைத்துவப் பரீட்சையிலும் தேறி ஒரு கம்பனியில் முகாமையாளரானான். நல்ல சம்பளம், போனஸ் என்று. கிடைத்தது. அவனின் திறமையால் கம்பனியின் பொறுப்பு முழுவதும் அவனிடம் கொடுக்கப்பட்டது. இதனால் சுமார் மூன்று வருடமாக அவன் தன் ஊருக்குப் போகவில்லை. ராமலிங்கம் நீண்டகாலமாகவே நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டாரானாலும் அதை ஆகாரம் முதலானவற்றில் கடும் கட்டுப்பாட்டைக் கடைபிடித்து வந்ததால் நோயின் தாக்கம் கூடவில்லை, விசுவத்துக்கு இருபது வயதாகும் போதே ராமலிங்கத்துக்கு இந்த நோய் தொடங்கியது. அதாவது ஐந்து வருடமாக சிகிச்சையாலும் மனக்கட்டுப்பாட்டாலும் தன்னைக் காப்பாற்றி வந்தார். விசுவமும் தனது வேலைப் பளுவினால் தொடர்ச்சியாக வேலை செய்யும் ஊரில் இருந்ததாலும் தந்தையின் சுகவீனம் பற்றிக் கவனமெடுக்காமல் இருந்துவிட்டான். தனது தந்தையின் நிலைமைகள் பற்றியோ மற்றும் அங்குள்ள விபரங்கள் பற்றியோ சித்தி கற்பகமும் அவனுக்கு அவ்வப்போது எழுதவோ போனில் அறிவிக்கவோ இல்லை. இதனால் அவனும் தன் வேலைகளோடு இருந்தான். இதற்கெல்லாம் காரணம் கற்பகத்தின் அண்ணன் சதானந்தன் தான். விசுவத்துக்கு அவர் மாமா முறை அவர் ஒரு ஆடம்பரப் பேர்வழி வீட்டில் அல்சேஷன் நாய், கார், மோட்டார் பைக் என்றெல்லாம் பகட்டான வாழ்வில் உள்ளவர் அங்குள்ளவர்கள் கூட சதானந்தனின் பகட்டு வாழ்வைக் கண்டு மயங்கிப் போனார்கள் பெரும் கடனாளி என்பது யாருக்கும் தெரியாது தங்கை கற்பகத்தை ராமலிங்கத்துக்குக் கட்டி வைத்தபின் வாரம் தோறும் தனது காரில் தங்கையை வந்து பார்ப்பார். தானே ராமலிங்கத்தின் வீட்டுக்கு எல்லாம் என்ற எண்ணம்
ராமலிங்கத்தை ஆஸ்பத்திரிக்குக் காரில் கூட்டிப்போவது, கொண்டு வந்துவிடுவது என்று படிப்படியாக உதவினான்.
கற்பகத்துக்கும் தன் அண்ணன் கார் வாங்கியதிலும் வந்து போவதிலும் மகிழ்ந்து போனாள் அண்ணனில்
யா நம்பிக்கையும் கொண்டாள். சதானந்தம்
6)6S
அவருடைய வீட்டு வளவில் இருந்தன. வீட்டில் மூதாதையர் விட்டுச்சென்ற கட்டில்கள், ஊஞ்சல், தேக்கு அலமாரிகள், மான்கொம்பு என்று பெறுமதிமிக்க பொருட்களும் ஹோலில் இருந்தன. விசுவமும் ஒன்றும் தெரியாது தன் காலத்தைக் கடத்தினான் வேலையோடு அன்றொரு நாள் ராமலிங்கம் காலமான செய்தி சதானந்தத்திடமிருந்து வந்தது. திகைத்துப் போன அவன், உடனே விடுமுறை எடுத்து முதனாளிரவு பஸ்பிடித்து
-சஇரா.பாலகிருஷ்ண ஐ கிராண்ட்பாஸ்,
போனான் தலைமாட்டில் ஒரு குத்துவிளக்கு மட்டுமே எரிந்தபடி இருந்தது கதறித்துடித்
மறுநாள் காலை ஊர் போய்ச் சேர்ந்தான். தன் வீடு போகக் காலை ஏழு மணியானது பெரும் தனவந்தரான தனது தந்தையின் உடல் எவ்வித அலங்காரமுமின்றிச் சாதாரணமாக வைக்கப்பட்டிருந்தது கண்டு ஏங்கிப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான் இனிமேல் தினமும் முற்றத்தில் உட்கார்ந்து ரவியின் தேவதாஸ்,
ால இல்ல. அம்மா குழைத்துக் கொடுக்கும் தயிர் அமெரிக்கா விமான நிலையத்தில் சண்முகமும் சாதமும் பருப்புக் கறியும் மேரிக்கு இறங்கியதும் மேரி எதிர்பாராமல் நாம படிக்கிற அவளுடைய அப்பா, அம்மாவையும் ரவியைப் பார்த்தாள். இந்த இன்ப ன் ரவியைக் மதத்தையும் மறக்கச் செய்தது. அதிர்ச்சியை மேரியால் தாங்கிக்
ரவிதான் வேணும் தேவதாஸின் வீடு, நம்ம தேவா கொள்ளவே முடியவில்லை. மூச்சடைத்து இருந்து அண்ணையின் ஒரே மகள் மேரி அந்த மேரி சிலையானாள். தான் காண்பது ான் உங்கடை இந்துப் பையன் ரவியை கல்யாணம் கனவா நனவா என அவளுக்கே
கட்டிக்கிட்டா தேவதாஸின் வீட்டில் ஊரே திரண்டிருந்தது.
என்ன இருந்தாலும் அந்தப் பையனை எங்கள் சமயத்திற்கு மாத்தணும் இல்ல மேரியை தூக்கிட்டு
புரியவில்லை. கண் இழந்தவள் கண்தானம் பெற்று முதலில் உலகைப் பார்ப்பது போன்று மேரி ரவியைப் பார்த்தாள்.
மேரி சின்ன வயசிலிருந்தே எங்க
அண்ணன் போட்ட சேட்டை நான் போட மாட்டேன். அவன் பேனாவைக்கூட எடுக்க மாட்டேன் என் மனது அப்படி, உன்னை ரவியிடம் சேர்க்கவே நான் இந்தத் திருமணத்திற்குச் சம்மதித்தேன். களங்கமில்லாத நம்ம குடும்ப வாழ்க்கையைப் பற்றி நான் அப்பப்ப மின்னஞ்சல் அனுப்பி வைப்பேன். உன்னை முழுசா புரிந்து கொண்ட ரவியும் என் மேல எந்தச் சந்தேகமும் படாமல் உன்னை முழுசா ஏத்துக்கிறதா எனக்கு வாக்குக் கொடுத்தார். அதன் பிறகுதான் நான் இந்த ஏற்பாட்டைச் செய்தன்.
நம் கணவன் - மனைவி உறவுக்கு அப்பால் ஏதோ ஒரு இனம் புரியாத சக்தி இருக்கு அதுதான் மனித நேயம், றொகான் மேரியை மிகுந்த சந்தோசத்துடன் ரவியிடம் ஒப்படைத்தான்.
றொகான் அப்படின்னா உன் வாழ்க்கை அப்பா, அம்மாவை எப்படிச் சமாளிப்பே? - மேரி.
அதைப்பற்றியெல்லாம் நீ கவலைப்படாதே. ரவியுடன் நீ உன் வாழ்க்கையை தொடர்ந்து நடத்திச் சந்தோசமாயிரு. மனதுக்குப்
வந்திடணும் தூக்கிட்டு வந்து நாம திருமணத்தை நடத்தியே காட்டணும் எவ்வளவு திமிர் இருந்தா அவ இப்படிச் செய்திருப்பா அனைவரும் கூடி முடிவெடுத்தனர்.
எப்படியோ தேடி ரவியின் வீட்டைக் கண்டு பிடித்தனர். உள்ளே புகுந்து அயோத்திப் பிரச்சினை போன்று ரகளை செய்தனர். பண பலமோ, ஆட் பலமோ இல்லாத ரவி குடும்பத்தால் மேரியைக் காப்பாற்ற முடியவில்லை. மேரி தூக்கிச் செல்லப்பட்டாள். கொஞ்சக்காலம் மேரியுடன் நிறைவாய் வாழ்ந்த சந்தோசத்துடன் சண்முகம் குடும்பத்தினர் காலத்தைக் கழித்தனர். ரவி சோகங்கள் எல்லாவற்றையும் சுமந்து கொண்டு நடைபிணமாக அமெரிக்காவுக்கு வேலைக்குச் சென்றான்.
குறிப்பிட்ட திகதியில் மேரிக்கும் - றொகானுக்கும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தேறியது.
அதன் பிறகு ஒரு நாள் மேரியின் கணவன் றொகான் மிகுந்த உற்சாகத்துடன் வீட்டுக்குள் நுழைந்தான். தனக்கு அமெரிக்காவில் ஒரு மாதத்திற்கு வேலை மாற்றலாகிக் கிடைத்திருக்கிறது என்றும் நானும் மேரியும் உடனே
Í DILDI Úlssssó
அம்மாகிட்டை பிடித்தவர்களுடன் வாழ்வதே அவர்களை இந்தத் புறபபடனும எனறும சொன்னான். உண்மையான வாழ்வு என்று கூறி மதிக்க வைத்தது மேலும் எல்லா ஏற்பாட்டையும் கம்பனியே அவர்களிடமிருந்து விடைபெற்றான் அம்மா செய்வதாகவும் குறிப்பிட்டான். றொகான், ரவியும் மேரியும் றொகானைப்
மேரியும் தன் அப்பாவிடம் இதனைத் தெரிவித்தாள். கலங்கிய கண்களுடன் அவர்களை வழியனுப்பி வைத்தார்
யர்,
பாக்கியத்தின் மகன் தானே எனவும் ஆமாம் பாட்டா என்ன விடயம் ஏன் கூப்பிட்டீர்கள் என்றான். 3. - நான் இன்று போகவேண்டும் வேலைக்கு என்றவனிடம் அது கிடக்கட்டும் தம்பி இங்கே உன் வீட்டில் பெரும் அட்டுழியம் நடக்கிறது. உன் தகப்பனை நீ வெகுகாலமாகப் பார்க்க வராததால் அது இங்கே இவர்களுக்கு வாய்ப்பாகிவிட்டது.
ருமணம் இந்து சமய பார்த்துக் கொண்டே நின்றனர். இருவர் நடந்தேறியது. மேரி கண்களிலிருந்தும் ஆனந்தக் கண்ணீர்
O வயது எண்பதைத் தொட்டுக் கொண்டிருந்தது. ஆனாலும் R 動 a திடகாத்திரமாக இருந்தார். பற்கள் கூட ஒன்றும்
சொன்னதும் சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருந்த அவர், கொதித்துப் போய் புறப்பட்டா என்னோடு என்று ॐ விசுவத்தைக் கையில் பிடித்தபடி சில ஊரவர்களுடன் செய்ய முப்பதாம் நாள் வருவதாகச் சொல்லிப் போனான். : :33:38
முதனாளே மீண்டும் ஊருக்கு வந்து அந்தச் என்று அடித்துக் கூறிਪੀLi, 文
என்றதும் கற்பகமோ அவள் அண்ணன் சதானந்தமோ 3:3:::::. یஒன்றும் பேசவில்லை. சற்றுக் கோபத்துடன் எங்கே சாமான்கள், அலமாரிகள், ஊஞ்சல், புத்தகங்கள் என்று நேற்று வந்தவள் நீ எப்படி உரிமை சேரும் நீயும் என்
ம் எதோ ஒன் ங்கிருக்க என் s 3::::::::: ಛಿದ್ಕ: ಫ್ಲೆಕ್ಟ್ರೆ.
Sy S S S S SS SeS SymyS y S SeeeSei S S S y e y ku SiS ருமம் இவனுககு ஏதும கொடு எனறதும ஒரு கடமைக்குத் திரும்ப வேண்டியிருப்பதால் தன் சுண்ணாம்புக்கட்டி கூட கொடுக்க முடியாது என்று
பணம் சொல்லிப் போகப் புறப்பட்டான். அப்போ 8::::::33:3: Ꭶ:8888::::8:8:3888888::8:: ಇನ್ನು ಇನ್ನು: " :ಸ್ಧಿ rmino or". s 狮 காளளவைதத பன உங்கள வேலை முடிநதுவட்டது கூறப்பிடக் கேட்டது. அங்கு ஒரு முதியவர் போங்கடா வெளியே என்று விசுவத்தின் பாட்டனாரைத்
விசுவம் கதறிக் கொண்டு அவரைத் தூக்கி ஆசுவாசப்படுத்தினான். சற்றுக் களைப்புத்தீர்ந்த அவர் மற்றவன் சொத்தை அபகரித்த நீங்கள் ஒருநாளும்
என்று திட்டிவிட்டுப் பேரன் விசுவாசத்துடன் அங்கிருந்து போனார் நாட்டில் வன்முறை வெடித்துப் பெரும் போராக மாறியது அமைதிப்படை வந்து இறங்கியது. இதனால்
உன் காய் இறந்த பின் கற்பகத்தைக் கல்யாணம் குடும்பத்துடன் துணைக்கு வந்துவிட்டான். ஒருநாள் சேரப்ப்டாது என்ற நிபந்தனையுடன்தான் துருப்புகளின் அணி கவசடாங்கிகள், பீரங்கி வண்டிகள்
S00000S0S0S0SS0SS0BSBBSOeeS00S0S000S00S0S0000SySyS0S00S0S0000SS பைக்கை நிறுத்திவிட்டுப் பார்க்கும்போது ஏங்கிய அவன் 606356. L60 is 60 3560.5595 &:&: 3. *:২২৪ வருமுன் நொத்தாரிசைக் கொண்டு அவசரமாக ஏதோ காரணமாக ஊரடங்கு போடப்பட்டது.
பெயரில் எழுதி உன் பெயரிலுள்ளதையும் கற்பகத்தின் பெயரில் மாற்றிவிட்டார்கள் எல்லாம் உன் மாமா சதானந்தத்தின் வேலை தானே இக்குடும்பத்தின் காடியன்
இரவோடிரவாக எல்லாவற்றையும் லொறியில் ஏற்றிக் கொண்டு போய்விட்டார்கள் உறுதியும் எங்கோ இரகசியமாகக் கொடுத்துவைத்துவிட்டார்கள் நீ
திகைத்துப் போனான். என்னைக் கேட்டால் நானே ಛೀ? என்று நினைத்தவன், தன் பாட்டன்
ட்டுக்குப் போய்ப் பயணம் சொல்லி இந்த
புறப்பட்டு வெளியே மயானத்துக்குப் புறப்படத் தயாரான போது நிறுத்து என்று ஒரு குரல் கேட்டதும் சனக்கூட்டம் திரும்பியது அமைதிப்படையின் ஒரு அதிகாரி, ஊரடங்கு போட்டிருக்கு தெரியாதா? வீட்டில் தானே பின்னுக்கு நிறைய காணி இருக்கு அங்கே புதையுங்கள் மீறினால் நடவடிக்கை எடுப்பேன் என்று உத்தரவிடவும்
செய்வதறியாது ஊரவர்கள் ராமலிங்கத்தின் வீட்டின் பின்புறமுள்ள பெரியவளவில் சதானந்தத்தின் உடலை
அடக்கம் செய்தனர். அந்த வீடு இடுகாடாகத்தான் போகும் என்று சாபமிட்டு விட்டுப் பின் சில நாட்கழித்து இறந்து போன சோமுப்பாட்டாவின் அந்த எதிரொலியின் பொருளைக் கற்பகம் அப்போதான் உணரத் தொடங்கினாள்.
க மாறினாள். ஆறாகப் பெருகியது. (யாவும் கற்பனை)
விழவில்லை. மெல்லிய உடல்வாகு இதைத் தன் பேரன் --
மரணச்சடங்குகளை முடித்த அவன் கர்மகாரியங்கள் கற்பகம் வீட்டுக்குப் போனார். அவனிடம் நியாயம்
சடங்குகளையும் முடித்துவிட்டு, விடென்ன பேடியிருக்கு ஆனால் சோமுப்பாட்டாவோ ராமலிங்கத்துக்கு -
பிறகும் கேட்டபோது அப்போதும் மெளனம் தான். மருமகனுக்கு மனைவியாகிவிட்டாய், நான் ஒரு
தாயின் தகப்பனான சோமுப் பாட்டனாரிடம் கற்பகம் சொல்லவும் யாரங்கே என் தங்கையுடன்
கூப்பிட்டதைக் கண் வரிடம் போனான். அவர் தள்ளினான். அவர் உடனே கீழே விழுந்து விடவும்,
வாழமாட்டீர்கள். இந்த விடும் இடுகாடாகவே போகும்
சதானந்தம் தன் தங்கை கற்பகத்தின் வீட்டுக்கே
கற்பகத்தை உன் தந்தைக்குக் கல்யாணம் செய்து என்று வரிசையாக வந்தன. உடனே ஒரமாய் ஓடிப்போய்
-எல்லாச் சிெத்தையும் தங்கை கற்பகத்தின் சதானந்தத்தின் சடலம் அதே தினம் வீட்டிலிருந்து
என்றும் கூறிவிட்டான். அதன்பிறகே நீ வருமுன்
கேட்பாயென்று முதியவர் சொல்லி முடித்ததும் விசுவம்
விபரங்களையும் கூறினான் அவரிடம் முேப்பாட்டாவுக்கு খৃষ্ট
(யாவும் கற்பனை
DI ITJ I Dodoli
Iů. 01 - 07, 2007

Page 21
qSASqqSSS qqSSSSASSAASS AASAAASSSS SSASSASSqSS LAASqqSS AASAM ست Cكرکت Cكركست Cےرست"fكركستfكركست
முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
சிந்தித்துப் பார்க்க.
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக
ਹੀਗੀDI
O 馨 • 鬱 鬱 (குறள்சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்:
கொண்டிருந்த அங்கி ந ଅର୍ଶୋ
வாழ்க்கையே பொய்தானே! என்று பொய்மைக்கு வக்காளத்து வாங்கும் போர்வழிகளும், தங்களைத் தத்துவ ஞானிகளாகச் சித்திரித்துக் கொண்டு காலத்தைக் கடத்திக்
கொண்டிருப்பது கண்கூடு.
பிரிவுத்துயரைத் தாங்கா உள்ளங்களும் ஒன்றுபட் அவன் மார்பில் முகம் பு அவளின் தலையைக் 3ே
ஆனாலும், இவர்களுடைய கூற்று எதனை வலியுறுத்தி நிற்கின்றது என்று ஆராய்ந்தால், அவன் கண்களிலிருந்து தீமைகளை நியாயப்படுத்தும் நோக்கமே அதில் பிரதிபலிக்கும். சமூகத்தில் எவரை எடுத்துக் அவள் முகத்தில் கரைபு
கொண்டாலும், ஏதோ ஒரு வகையில் அறிவுள்ளவர்களாகவே காணப்பட்டபோதிலும், அறத்தை வலியுறுத்தும் அறிவுசார்ந்த கல்வி அறிவு இல்லாமை தீமைகளுக்கு அத்திவாரம் இடுகின்றது என்பது சிந்திப்பவர்களின் கொள்கை,
கண்ணீருடன் சங்கமித்தத தோய்ந்திருந்தது போலும்
தன் மார்பில்
தீமைகள் புரையோடிப் போயுள்ள ஒரு சமூகத்தில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டுமாயின், ! புதைந்திருந்த, அச் சமூகத்தில் சிந்தனையாளர்கள் உருவாக வேண்டியது அவசியமாகியுள்ளது. இதற்கு மரகதவல்லியின் முகத்ை
உதாரணம் கூறவேண்டுமாயின் - சைவ நெறியிலுள்ள வழிபாட்டு முறையைக் கூறலாம். பொய்யான சம்பிரதாயங்களை வெளிக்காட்டிக் கொண்டு சுகாதார ரீதியான உண்மைகளை உள்ளடக்கி வைத்திருப்பதைப் போல எதையோ ஒன்றைக் காட்டி வேறொன்றை வலியுறுத்த வள்ளுவர் சொல்லும் அறிவுரையைக் கேட்போம்.
"பொய்மையும் வாய்மை இடத்தே புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்"
மெல்ல நிமிர்த்திய
விக்கிரமன், "மரகதவல்லி இன்னுமா கண்ணீர்? என்
முன்னால் நீ கண்ணீர் வி
நான் அதைப்பார்த்து
குறள் - 292 ஆனந்தப்படமுடியும் என்ற
பொய்மையும் அதைச் சொன்னபோது அதனால் நன்மை உண்டாகுமாயின் பொய்மையும் நினைக்கின்றாய்? வேண்
வாய்மையின் மதிப்பைப் பெறும் என்பதேயாம்.
2x சிந்தியா கிழக்கு மாகாணத்தைப் புலிகள் தற்போதைக்கு இழந்தாலும், இராணு வம் விட்டு விலகும் போது மீண்டும் தக்கவைத் துக் கொள்வார்கள். அதுதான் புலிகளின் தந்தி ரோபாயம் என்று கூறுகிறார்களே சரிதானா? - என் பத்மன், வீரநகர். அப்படிச் சொல்பவர்கள் பத்து வருடத் துக்கு முன்னைய இராணுவ ஆய்வாளர்கள். தற்கொலைத் தாக்குதலில் தப்பிய பிறகு இராணுவத் தளபதி புதிய திட்டங்களுடன் செயற்படுவதால், கைப்பற்றப்படும் இடங்களை மீண்டும் புலிகளிடம் விட்டுவிடும் எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை.
ఊā-కొత్ర, ఒ4578
2x சிந்தியா! பெப்ரவரி நான்காம் திக தியை நாமும் சுதந்திர தினமாகக் கொண்டா LGOTLDT
- எஸ் சந்திரமோகன், வவுனியா, ஒவ்வொரு இலங்கைப் பிரஜையும் கொண் டாட வேண்டிய தினம். தமிழர்களைத் தவிர்த்து சிங்களவர்களோ, சிங்களவர்களைத் தவிர்த்து தமிழர்களோ, இதேபோல் முஸ்லிம்களோ தனித்து நின்று சுதந்திரத்தை அனுபவிக்க முடி யாது. ஒரு சமூகத்துக்கு இருப்பது போலவே ஒவ்வொரு சமூகத்துக்கும் வெவ்வேறு பிரச்சி னைகள் உண்டு. ஆகவே இதில் பிரித்துப்
பார்த்து இனவாதம் பேசுவது மடைமை.
42-3త్ర, &45
2 தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி யதற்குப் பிறகு கம்பனிகள் இப்போது மிகவும் கடும் சட்டதிட்டங்களைப் போட்டுத் தொழிலா ளர்களை நடத்துகிறதே! இதை யாரும் தலையிட்டு கேட்கமாட்டார்களா?
- எம். விக்கி, நுவரெலியா, அண்மையில் ஒரு தேர்தல் வரச் சாத்திய மில்லை. ஆதலால் தொழிலாளர்களின் நிலைமை கவலைக்கிடமானதுதான். சாட்சிக் காரனை விட சண்டைக் காரனே மேல் என்ற நிலைதான் இப்போது தொழிலாளர்களின் நிலையாக இருக்கிறது.
4SKc3 5NTS, EASYra
2 சிந்தியா சுதந்திரத்துக்கும் தமிழர் களுக்கும் எவ்வளவு இடைவெளி கூறமுடியுமா? - எம். நிலாந்தி, தோணிக்கல், ஒளி ஆண்டளவில் இடைவெளியானது மூச்சு வாங்குமளவுக்கு ஏன் அந்தக் கணக் கெல்லாம் நம்மால் இழக்கப்பட்ட சுதந்திரங் களைப் பற்றி சிந்திப்போமே, பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், வன்னி மக்களுக்கு வாசிக் கும், பார்க்கும் சுதந்திரம் என்று பல சுதந்திரங் கள். இப்போதைக்கு உயிர் வாழும் சுதந்திரமும் இழக்கப்பட்டிருக்கிறது.
త2ణg, &46*
2 சிந்தியா ஆட்கடத்தல், கொலைக்கு தலா எவ்வளவு செலவாகும்?
- வி நிர்மலா, ஹாலிஎல. இது ஒரு ஜாலியான கேள்வி என்று நிர் மலா கேட்குமளவுக்கு, நாட்டில் இரண்டும் சர்வ சாதாரணமாகியிருப்பது தான் காரணம்
GLIÍ. 01 - 07, 2007
பெப்பே.
இன்றோடு உன் கண்கள் நீர் ததும்பக் கூடாது. என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நடந்தவைகளெல்லாம் என்றாலும் விளையாட்டு வில்லங்கமாகி விடக் கனவாகவே இருந்துவிட்டு கூடிய காலம் என்பதால் இவ்வாறான கேள்வி போகட்டும் இன்றுமுதல் களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள், எதிர்த்துப் வாழ்வில் ஒரு பொற்கால பேசுகிறர் எதிர்த்து எழுதுகிறார் என்பதற்காக தொடங்கட்டும் என்ன வெல்லாம் கொலை செய்யப்படுகிற ஒரு சூழ சரிதானே" என்றவன், அ லில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதில் கூந்தலை மெதுவாக கடத்தலுக்கு ஐம்பது ஆயிரம் கொலைக்கு வருடினான்."அத்தான் ஒரு இலட்சம், என்று பேரப்பேச்செல்லாம் ஒரு இனியும் எனனைத தனிே ரூபா ரூபா என்றுதான் நடக்கும். விட்டுச் :
D59, 660, 6600T 6). LDL,..., எனறவளன கணகளால, நமகசூ ஏ ခး.၈ ததும்பி நின்ற அந்த நேர "நிச்சயமாகப் போகமாட்ே 2x சிந்தியா ஷில்பா செட்டிக்கு "பிக் தலையில் கையை வைத் பிரதர்ஸ்" நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் நாடக ஓடிக் கடந: பல கோடிகள் பரிசாகக் கிடைத்திருக்கிறதே! மரகதவல்லியின் மேனிட்
-P. ராஜன், தெஹிவளை. ஒரு அவமானம், நிறைய வருமானம், ரு பணம் எல்லாவற்றையும் துடைத்துப் போட்டு விடும் ஷில்பா இப்போது உலகப் பிரபலம்,
434-5త్ర, &46*a
கண்டவேளை அவள் உ 48 இலங்கை வரலாற்றில் பெருந் பூத்துக் குலுங்கியது. விக் தொகையான நியமிக்கப்படி 9|601|| ருக்கிறார்கள். இதனால் யாருக் 6) b? 96 lollis (5 6600TLoLIT(95.
·弗 ::ே இன்பமயமாகக் கழிந்தது. இறைவரித் திணைக்களம் திக்கு செய்த கலக்கத்தால், ஒரு முக்காடுவதைப் பார்த்தால், பதவியேற்ற இடைவெளிக்குப் பின் அ வர்களுக்குத் தான் அனுகூலம் அதிகம். நனவாகும் "? ့်မျိုး அரசியல் ரீதியாக ஜனாதிபதிக்கும் சில அனு இத்தனைக்கும் விக்கிரம கூலங்கள் உண்டு மக்களுக்கு வழக்கம் போல் :"ပွါ கண்ணயர நேரமின் பாடித்திரிந்த வண் 210 இம்முறை உலகக் கோப்பையை காதல வசப்பட்டு էԼ1) இலங்கை ஃ என்று பயிற்று பற்றியே சிந்திக்க நேரந்த
A மடியில் அவன் தலைசாய் விப்பாளர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறாரே! "மரகதவல்லி" என்றான்
ஏ. ராஜேஸ், மன்னார்.
తపిణియాత్ర, ఒ45*a
இந்த நம்பிக்கை அத்தனை இலங்கை நம்பிக்கையோடு காத்தி
அணியின் ரசிகர்களிடமும் இருக்கிறது. நம்பிக் ●。 கையை நிறைவேற்றுவதும், தகர்ப்பதும் ஆட்டக்காரர்களின் கைகளிலேயே இருக்கிறது. 2x"மக்களே எமது
 
 
 
 
 
 
 
 
 

பைத் தொட்டுக் னந்திருந்ததற்கு, aர்தான் ல்லை.
இரு அன்பு போது, அவள் தைத்து அழ, அவன் ாதிவிட்டபொழுது, ந்ேதிய கண்ணீர் ண்டோடிய ால் அவன் மேலங்கி
ჭეlto”
வாஞ்சை த்தில் " டன்" என்று அவள் தான் விக்கிரமன், து வாரங்களாயின. துப்பொலிவு
வத
ள்ளத்திலும் மகிழ்ச்சி கிரமன் அவளிடம்
திண்டாட வைத்த ம் அவளுக்கு
காலத்தின் கோலம்
பெரும் வள் கண்ட கனவுகள் னி மகிழ்ந்தாள்.
அவளிடம் காட்டிய குப் பெரியதோர் இருந்தது
காதல் இசை க்ைகிளியிரண்டும்
காலத்தைப் ான் ஏது அவள் த்திருந்த வேளை விக்கிரமன், அவள்
AAMASASS AAAASSSAASS SSSSAASSqSS qAAASASS SASSAASS SSSSAASSASSASSASS AASAS
கலகலவென முத்துதிர்த்தாள். "ஏன் சிரிக்கிறாய்" 裘
"நான் எங்கேயும் சென்றுவிடவில்லையே' என்றாள் அவள்,
"ஓகோ உன் மடியில்தானா படுத்திருக்கின்றேன்" இது அவன் கேள்வி
"ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்" என்று மரகதவல்லி கேட்டதும்,
உற்றுநோக்கிய மரகதவல்லி,
"இல்லை, ஒன்றுமில்லை என்று
எதையோ மறைக்கிறீர்கள்" என்று சிணுங்கினாள்
"சொல்லுங்கள் இல்லாவிடில் இங்கிருந்து நகர விடமாட்டேன்" என்றாள் மரகதவல்லி,
"இத்தனை இதமாக இருக்கிறதே! உன் மடியாக இருக்குமோ என்று நினைத்தேன்'
"வேறெதுவும் இப்படிச் சுகந்தருமோ உங்களுக்கு" என்றவள் குனிந்து அவன் காதைக் கடித்தாள்.
"அது ஒன்றுதான் உருப்படியாக இருக்கிறது. அதையும்." என்று அவன் கூறும் பொழுதே "போதுமே நீங்கள் வல்லவர்தான்" என்றாள் அவள்.
"எதில் என்று கூறவில்லையே” என்றான் விக்கிரமன்,
"பழிசுமத்துவதில்" என்று அவள் கூறியதும், புரியாமல் விழித்தான் அவன்.
"இதோ பாருங்கள் இந்த மாங்கனிகள் கன்றிப்போய் விட்டனவே. இதற்கு யார் பொறுப்பாம்" என்றவளின் முகத்தைத் தன்பக்கம் இழுத்தெடுத்தான் விக்கிரமன், எதிர்பாராதவாறு அவனைத் தன் மடியிலிருந்து தள்ளிவிட்டு குதித்தோடி மறைந்துவிட்டாள் மரகதவல்லி
தந்தையின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்த மரகதவல்லியின் பார்வை
qASASqqSSSS SSqSASqqSS LSASAASASS AAAASAASS SSSqSqqSASqqSSSS SSqqSASqqSS LSASS AqASqSS
கோட்டை வாயிற் கதவுகள் திறக்கப்பட்டதும்
இறங்குமுன்பே அவர் முன் தோன்றியபோது, மரகதவல்லி என்றுமில்லாதவாறு
"ஒன்றுமில்லை" என்றவனின் முகத்தை
அளவுக்கு அவருக்கான பணிவிடைகளைச்
رسپیصر - ررّس هر رییس پسر بررسی
வண்டி உள்ளே நுழைந்ததைக் கண்டது மரகதவல்லி தந்தையைக் காணவேண்டும் என்ற உத்வேகம் அவர் வண்டியிலிருந்து
உற்சாகத்துடன் இருந்தது கண்டதும், அவள் தந்தையின் முகம் ஆச்சரியத்தில் தோய்ந்து போயிருந்தது.
மாதக்கணக்கில் படுக்கை அறையே தஞ்சமென்றிருந்தவள் இன்று இத்தனை குதூகலத்துடன் இருக்கிறாளே! என்று நினைத்தபோது, ஆச்சரியம் ஒரு பக்கமும் உள்ளூர மனதுக்குள் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அதுபற்றி அவர் அவளிடம் எதுவுமே கேட்காதபோதும், அதற்கான காரணத்தை அறிய அவர் மனம் தலைப்பட்டது. மரகதவல்லி தந்தை கூடத்துக்கு வந்ததுமே, என்றுமில்லாத
செய்ய முற்பட்டதும், "என்னம்மா? இளவரசர் விக்கிரமரைப் பற்றி ஏதாவது தகவல் கிடைத்ததா? என்று மட்டும் கேட்டுவைத்தார் தந்தை
சற்றும் எதிர்பாராத இந்தக் கேள்வி மரகதவல்லியைச் சங்கடத்தில் ஆழ்த்தியபோதும், தன்னைச் சமாளித்துக் கொண்டு, "ஏனப்பா அபப்டிக் கேட்கிறீர்கள்? என்று மறுகேள்வியை அவள் முன்வைத்ததும், "ஏனம்மா, நான் கேட்டதில் தவறேதும் இருக்கிறதா? இன்று உன் நடவடிக்கைகள் எனக்கு ஒரு நிம்மதியைத் தருகிறது. அதறகுக காரணம உனனுடைய மகிழ்ச்சிதான்' என்றார். இதைக் கேட்டதும் மரகதவல்லியின் மனதுக்குள் மகிழ்ச்சி தாண்டவம் ஆடினாலும், அவள் தந்தை மாளிகையில் இல்லாத வேளையில் விக்கிரமன் அங்கு வந்ததை அனுமதிப்பாரோ? என்ற எண்ணம் கலக்கத்தை ஏற்படுத்தியது.
விக்கிரமன் மாளிகையில் தங்கியிருந்தது தந்தைக்குத் தெரிந்திருந்தால் அவரைத் தவறாக எடைபோட்டுவிடுவாரோ? என்ற எண்ணம் அவள் மனதை உறுத்தியபோதிலும், இன்று அவள் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணம் கூறியாகவேண்டுமே என்ற எண்ணம் மேலோங்கி நின்றது. விக்கிரமன் வந்த விடயத்தை தந்தைக்குக் கூறுவதில் பெரிதாக ஏதும் நடந்துவிடப்போவதில்லை. ஆயினும் எந்தவகையில் இதை விளக்குவது என்பதுதான் அவள் மனதில் கலக்கத்தைத் தந்தது. இன்று மறைத்தாலும் என்றோ ஒருநாள் தந்தையின் அனுமதி பெற்றுத்தானே ஆகவேண்டும் என்ற எண்ணம் தோன்றியபோது, "என்ன குழந்தாய் பதிலைக் காணோம்' என்றவர் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுபோல ஒரு அதிர்வுச் சிரிப்பை உதிர்த்தார். இதைக் கேட்டதும் மரகதவல்லி வெட்கித் தலை குனிந்து கொண்டாள்.
"அறிகிர் எல்லாரும் என்றே எண்காமம் மறுமண மறுகும் மருண்டு”
செட்டி
ஆதரவுடன் எமது இலக்கை எட்டி விடுவோம்" என்றும் தமிழ்ச்செல்வன் கூறியிருப்பதன் உள்நோக்கம் என்ன?
ஏ. காண்டீபன், மட்டக்களப்பு இது ஒன்றும் புதிய வாசகம் இல்லை. 1988 ஆம் ஆண்டு பிரபாகரன் கூறிய வசனம் ஞாபகத்துக்கு வருகிறது. "யுத்தமென்னும் நெருப்பாற்றைக் கடக்க மக்களே எமது கவசம்' என்று கூறியிருந்தார். அதை நிரூபித்தும் இருக்கிறார். வாகரையில் அதாவது எதிரியுடன் மூர்க்கமாக மோதும் போது, எதிரியின் மூர்க் கமான எதிர்த்தாக்கம் தம்மை நோக்கிவரும் அந்த வேளையில், மக்களை கவசமாகப் பயன்படுத்தினால், எதிரியின் தாக்குதல் மக்க ளையே அழிக்கும். மக்களின் அழிவைச் சொல் லிக் கொண்டு தம்மையும் காப்பாற்றலாம், பிரசாரமும் செய்யலாம் என்பதைத்தான் அன்று பிரபாகரனும், இன்று தமிழ்ச்செல்வனும் கூறு கிறார். மிக இலகுவான உதாரணம் தலைக் கவசம் அணிந்த ஒரு மோட்டார்சைக்கிள் ஒட்டி விபத்தாகி விழுகிறார். அவரின் தலை அடிபட வேண்டியதற்குப் பதில் கவசம் அடிபட்டுத் தலை யைக் காக்கும். இதேபோல் மக்களை எதிரியின் தாக்கத்தை எதிர்கொள்ளக்கூடியதாக வைத்து, அதற்குப் பின்னால் நின்று தம்மைப் பாது காத்தபடி எதிரியைத் தாக்குவது என்பதாகும்.
&acks, 24977
22 சிந்தியா தற்போது நமது நாட்டி
லுள்ள ஆடம்பரப் பொருட்களில் எதற்கு முதலிடம் கொடுக்கலாம்.
- எஸ் அமுதா, வவுனியா,
அமுதா விடுகதை போல் விடை சொல்லி, நீண்ட நாளாகிவிட்டது முடிந்தால் கண்டு பிடியுங்கள்
ஒவ்வொரு சிணுங்கலுக்கும் ஒரு செலவு
வைக்கும். செவிக்கும் உதட்டுக்கும் ஒரு
ஒப்பந்தம் போடும்
கண்டுபிடிங்கோ அமுதா கண்டுபிடிங்கோ, கைக்குள்ளே பதுங்கியிருப்பான் கண்டு பிடியுங்கோ
తడవర్ర, &499
20% சிந்தியா "100 ஆவது முரசு" என்ன ஸ்பெஷல்? எனக்குமட்டும் இரகசியமாகச் சொல்வீர்களா?
- இரா. பரமேஸ்வரி, பதுளை, "இரகசியமாக என்று கேட்டுவிட்டு காதை அனுப்ப மறந்துவிட்டீர்களே! அடுத்த தடவை யாவது மறந்துவிடாமல் அனுப்புங்கள். 700 ஆவது முரசு முழுவதுமே ஸ்பெஷல்தான்
«Le S, L4Grø
22 சிந்தியா காதலர் தினம்வருகிறது. ஒரு கவிதை சொல்வீர்களா?
- எம். நித்தியகலா, பத்தரமுல்லை. "புரிந்தவர்க்கு பூக்கடை புரியாதவர்க்கு சாக்கடை" என்று எப் போதோ எழுதிய ஞாபகம் வருகிறது.
எந்த மொழியில் சொன்னாலும் காதல் இதமானது.
நித்தியாவுக்கு எத்தனை மொழிகள் தெரி யுமோ அத்தனையிலும் சொல்லிப்பாருங்கள்.
4ణిత్ర, 	ya

Page 22
பலரது பாராட்டையும் பெற்ற
மனோததி துவ வைதி தியம் (GENERAL PSYCHOTHERAPY)
இளம் சமுதாயத்தினருக்கு சக்தி, ஆளுமை குறைந்து ஞாபக மறதி ஏற்பட்டு, மெலிவு, பயம், நடுக்கம், நித்திரை குறைவுடன் தாழ்வு மனப்பான்மையும் உண்டாகிறது. காரணம் தவறு என்று தெரிந்தும் தவிர்க்கமுடியாது சக்தி.ை வீணாக்குவதேயாகும். எமது மனோதத்துவ வைத்தியத்தால் தவறுகளைத் திருத்தி வெற்றி பெற்ற எதிர்காலத்ை அடையலாம். ஆரம்ப மனநோயை உடனே சுகமாக்கலாம். மற்றும் ஆஸ்மா, நீரிழிவு, தலையிடி, வாதம், குழந்தைப்பேறு இன்மைக்கும், பெண்களுக்கு வெள்ளை போதல், மாதவிடாய் கோளாறு, முடி உதிர்தல், பல்லிறு கரைதல் போன் வியாதிகளுக்கும் வைத்தியம் உண்டு. (பதில் பெறுவது எனின் முத்திரைச் செலவு அனுப்ப வேண்டும்.)
பிரபல மனோதத் துவ நிபுணர் Dr. ஆறுமுகம் அவர்களை நாடுங்கள்
Sexual Disorders (g60x60)LD sig g56006)
மனித உறுப்புக்கள் அனைத்துக்கும் வியாதி ஏற்படுவது போல் ஆண்மைக்கும் சில பிரச்சினைகள் ஏற்படுவது இயல்டே
ஆண்மைச் சக்தி குறைய பல காரணங்கள் உண்டு. (1) அளவுக்கதிகமாக விந்தை வீணாக்குவது.கனவிலும், நினைவிலும்
சிறுநீரிலும் விந்து வெளியாவது, (2) உடல் பலவீனம், (3) நரம்புத்தளர்ச்சி ஏற்பட்டு எழுச்சி குறைந்து உறுப்
சிறுத்துவிடுவது, (4) உறவின்போது விந்து விரைந்து வெளிப்படுதலும் ஆகும். வாழ்வு வீணாகிவிட்டதே என்று பயப்படாதீர்கள்
மனோதத்துவ வைத்தியம் (PSYCHOTHERAPY) மூலமும் திறமையான மூலிகை மருந்துகளாலும் வெற்றி பெறலாம்
வெளிநாட்டினருக்கு விசேட வைத்தியம் உண்டு
எம்மைத் தொடர்பு கொண்டு பதில் பெற விரும்புவோர் (முத்திரைச் செலவுடன்) விளக்கம் தந்தால் மனோதத்து வைத்திய (PSYCHOTHERAPY) ஒடியோ கசட், மற்றும் மூலிகை மருந்துகளைப் பதிவுத் தபாலில் அனுப்பி வைப்போம்
பிரபல மனோதத்துவ நிபுணர் Dr. ஆறுமுகம் அவர்களைச் சந்திக்கும் நாட்கள்
2007 பெப்ரவரி 18 - 24 வரை. 2007 பெப்ரவரி 03 - 05 வரை. New Ahmed Tourist Inn, Bang Bang Building Vanni inn 2 ஆம் குறுக்குத் தெரு, 10 - 1/A, Bankshall Street, Colombo - 11. su6sfiur. Tel No. 0242222074 Tel No: 5368426, 2368427. Hot Line: 0777 569205
Hot Line: 0777.569205
a5 Lg5ä 65TLňrqdis S5: Dr. P. Arumugam, 51/5, Koolavady Road Batticaloa, Sri Lanka. Resident Tel No. 0652224019 Hot Line: 0777.569205
பதிவுகளை முன்கூட்டியே செய்துகொள்ளுங்கள்
தைப்பூசப் பெருவிழா (6.02.2007)
நிகழும் விய வருடம் தைத்திங்கள் 18ஆம் நாள் வியாழக்கிழமை, 01.02.2007 தைப்பூச நன்நாளன்று காலை 6.30 மணிக்கு மாணிக்க விநாயகருக்கு நவகலச அபிஷேகமும், 7.30 மணிக்குப் பூசையும்
நடைபெறும். அன்று நண்பகல் 12 மணிக்கு தைப்பூச விசேட பூசை நடைபெற்று 12:30 மணியளவில்
அடியார்களுக்கு அன்னதானமும் வழங்க மாணிக்க விநாயகர் அருள்பாலித்திருக்கிறார். அடியார்கள்
அனைவரும் பூசைகள் அனைத்திலும் கலந்து மாணிக்க விநாயகரின் பரிபூரண திருவருளைப்
பெற்றுய்யுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.
வணக்கம்
559, காலி வீதி, பம்பலபிட்டி, கொழும்பு - 04
L00LSS LLL0LLEELLSLSLSS LLLL EEL SLLSLLLLEL LSL LLLLL LLSLSL LLLLLLL EL LLSSL L L L S L S SLL LS SLS LLLLL L LL LLS SLLL LSSLSLLLLSS LLLLLLLLYS
minelemme
DESIGNIFAU LONöjesli.
உள்நாட்டு, வெளி நாட்டு அன்பர்களுக்கு சேவை செய்து அருள் அளிப்பாா. நாம் வாழம்வாழ்க்கையில்பலபிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். அறிவிருந்துவிடுபடுவதே OTTTTT TTLTLLLLSSYmTmlamaTL mLLLL LLL LLLLYTMTTLTT TkTaTL S STLTTLLLLS யோசிக்காமால் என்னை சந்தித்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம் என்பதை உறுதி | blatilatitipai.
பார்த்தப் பார்த்தக் கொணர் டிராதிர்கள் மன நம்பிக்கையோடு செப்த கொள்ளுங்கள். இன்றே சுவாமியவர்களைச் சந்தியுங்கள் தொலைபேசி மூலம் பேசுங்கள். அல்லது முத்திரையுடன் கடித LIEUTÜLITIJGINGUNGMTulsió உறையொன்றை அனுப்புங்கள். 拳 静 திங்கள் முதல் சனிக்கிழமை ରାଷ୍ଟ୍]] சகலவிதமான வசிய மாந்திரீóf0 காலை 8.00 மாலை 6.00 "வீடு, வியாபார விருத்தி " விவசாய விருத்தி
கொலை காரியாலயத்திற்காகில் 1:இத்தல் நெடுஞசாலை காரியாலயத்திற்கருகில் விட்டுபிரிந்த கணவன் மனைவியர் மீண்டும் ஒன்று
**rı (:amıtır (3ına 3 J. மLநேர்சிங் ஹோம் மேல் பாதை *தாமதிக்கும் திருமணம் விரைவில் நிறைவேற
ஞாயிறு விடுமுறை "குழந்தைப் பாக்கியம் கிட்ட
கவனிக்கவும் *விலைபோகாத காணிகள் விற்பனையாக ட
ஐஎல்லா பரீட்சைகளிலும் சித்திபெற Maukmdingiydig வெளிநாட்டவருக்கு விசேட ஏற்பாடுகள் பார்ப்பது முதல் சகல ஜோதிட ಕಟ್ಲಕ
635T. GL. 豎繳 னே"ைேச செய்தல் *பிராணிகளை
3936. 6u . lg2 OT FT SEG PO Box 2, BANDARAWELA / u6oðLITJ6606 Regd. No. UAB 99183 le. O77-3227.005057.2224,59-92078-522468 Fax. 057.22824.
Website: sharmasami.com Sribathrakalliaman templeCDyahoo.com LtLrt TSSLLSLrt TSLLSYrqrS SLLLLrrrrS S rrrrt SLLLLrrrrS SYLtttLLS LLtttLSLSLrrtS LLLL tttLSSY0tSSLrttYS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திறக்கத் தயாராகும்.
కలి பக்கத் தொடர்ச்சி. என்றளவிலேயே திட்டங்கள் தற்போதைக்கு உள்ளது. எனவே 2007ஆம் ஆண்டு பெப்ரவரி 22ஆம் திகதியுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்ட ஐந்தாம் ஆண்டு நிறைவடைந்ததுடன், பெரும் போர்ச்சூழலின் ஆரம்பமாகவும் இருக்கப் போகிறது என்று இராணுவ ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இருதரப்பும் போர்த்தளபாடங்களையும், படைகளையும் தயார்படுத்திக் கொண்டிருக்கையில், மக்கள் வெள்ளாந்திகளாக சம்பந்தப்பட்ட தரப்புகளின் முகாம்களுக்கு அருகிலும், இருப்பிடங்களுக்கு அருகிலும் இருப்பது ஆபத்து நிறைந்ததாகவே இருக்கும். ஆகவே மக்கள் தத்தமது பாதுகாப்புக்கருதி தேவையான பிறப்பெண் 8. Lo - நகர்வுகளைச் செய்வது நல்லது. இந்த நிலையே ------- - தற்போது கிழக்கில் மக்களின் அபாரமான இடம் 8, 1726 போன்ற திகதிகளில் பிறந்து பிறந்த திகதி மாதம், பெயர்வுச் சம்பவங்கள் உணர்த்தும் உண்மைகளாக வருடம் ஆகிய இம்மூன்றையும் கூட்டி வருகின்ற கூட்டு எண்ணாகிய இருக்கின்றன. தாக்குதல்கள் நடைபெற்றுக் உயிர் எண் 8 வருமேயானால், இவர்கள் பூரண சனி ஆதிக்கத்தில்
:. "பேக்கது. சுயபாதுகாபபை மட்டுமே கவனத்தில் கொள்வர்களே முன்பற்கள் இரண்டும் பெரியதாகவும் : தவிர, மக்களை எவரும் பாதுகாக்கப் போவதில்லை. சியளிப்பீர். இன்னும் சிலர் குறைந்த உயரத்துடனும், ெமலிந்தும்
க்க உண்மையையம் கடங்க காலம் நமது மக்களுக் ::::: SS ASLSqSqSS S SrS S S - - - - - !蠶 உணர்த்தியு * நமது மககளுககு காட்சியளிப்பர் உயர்ந்த முன்னேற்றத்தைப் பெற வேண்டும் என்ற - - a 18¤àಟ್ಟಿ ஓடோடி உழைப்பர். நரம்புசக்தி அதிகம் படைத்த வடக்கில் போர் வெடிக்கும்போது வன்னியில் இவர்கள், நல்ல பலசாலியாகவும் மனதிடம் கொண்டவர்களாகவும் அகப்பட்டுப் போயிருக்கும் அப்பாவி மக்களின் நிலைமை ၍ရှူးကြီဖြရှူf தொடர்பான கவலைகள் தற்போதைக்கு அனைத்து சில நேரங்களில் மனக்குழப்பத்தால் இதைச் செய்வோமா மட்டத்தினராலும் உணரக்கூடியதாக இருக்கிறது. வேண்பாமா என்று தனக்குள்ளே போராட்டம் நடத்திக் கொண்டிருப்பர். கிழக்கிலிருந்து வெளியேற்றப்பட்டதுபோல் தன் வாழ்க்கையில் நடக்கும் போராட்டங்களையும் இடர்பாடுகளையும் வன்னியிலிருந்து புலிகளை வெளியேற்றுவது என்பது கிளைந்து சளைக்காது போராடி வெற்றி கொள்வர் தன்னைச் புலிகள் கூறுவது போல் இறுதி யுத்தமாகவே இருக்கும். சார்ந்த உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், உடன் பிறப்புக் அத்தகைய இறுதியுத்தத்தில் மக்களும் கடும் களுக்கும் உதவ முன்வருவர். இதனால் என்றும் இவர்களுக்கு துனபததுககு உள்ளாக வேண்டிய நிலை ஏற்படும். இது ರಾಜ್ಡ மதிப்பு உண்டு. - - - - புலிகளுக்குத் தெரியும். மக்களை அங்கு அடைத்து சிலர் இளமையில் வறுமையாலும் பல்வேறு பிரச்சினையாலும், வைப்பதை விட வேறு எதுவும் புலிகளுக்கும் சோதனைக்கு ஆளாகியிருந்தாலும் பெயர் நன்றாக அமைந்து பாதுகாப்பானதாக இருக்காது. ஆகவே கிழக்கில் மக்கள் விட்டால் படிப்படியாக உயாநத நிலையை அடைநது வாகனம, வெளியேறியதைப் போல் வன்னியிலிருந்து வெளியேற புலிகள் இறு: ஒருபோதும் விரும்பப்போவதில்லை. நனறாக அமையாவிட்டால் கடைசிவரை போராட்டத்தையும், போட்டி
இதற்கிடையே கொழும்புத் கத்தில் அதிரடித் ய்ையும் வாழ்க்கையில் சந்திக்க நேரிடும். இதற ப கொழுமபுத துறைமுகத டித இதனால் விதி என்னைச் சதி செய்கிறது என்று கூறுவர். தாககுதலை நடததுவதனூடாக இலங்கை அரசை ஆட்டம தனது கருத்துக்களைப் பேசுவதாலும் எழுதுவதாலும் வெளியிடுவார். காணவும, சர்வதேசத்தின் கவனததைப பெறவும் புலிகள் தான் ஒரு வேலையில் இறங்கிவிட்டால் சிறப்பாகச் செய்து முடிக்கும் மேற்கொண்ட முயற்சியும் சமகாலத்தில் புலிகள் சந்தித்த ஆற்றல் இவர்களுக்கு இயற்கையிலே உண்டு ஆனால் பெயர் இன்னொரு படுதோல்வியாக அமைந்துள்ளது. நன்றாக அமையாவிட்டால் இவர்களுக்கு கிடைக்க வேண்டிய நற் இவை எல்லாவற்றுக்குமிடையே தென் இலங்கையில் மறைந்து தான் எடுத்த காரியத்தை முழுமையாகச் இவ்வாறன அதிரடித் தாக்குதல்களை நடத்துவது அல்லது செய்து முடிக்காது திண்டாடுவர். குண்டு வெடிப்புகளை நடத்துவதென்பதனூடாகவும் அரசின் கடின உழைப்பாளியான இவர்களுக்குப் பெயர் நன்றாக வடகிழக்கு போர்முனை மீதான கவனத்தைத் திசை அமைந்துவிட்டால், பிறருக்கு உதவி செய்வதோடு தன்னையும் திருப்புவதும், தென் இலங்கை மக்களின் இயல்பு வாழ்வைக் ೭ಕ್ತಿಶಿಕ್ಷನ್ತಿ சிறப்பாக வாழ்வர். நலல நணபாகள இவர் குழப்பியடிப்பதும் புலிகளின் திட்டங்களில் ஒன்றாக களைச் சுற்றி இருப்பதால் கஷ்டமான நேரங்களில் உதவ முன் இருக்கிறது. ஆகவே தென் இலங்கையில் வருவர். இவர்களும் நண்பர்களுக்கு உதவ முன்நிற்பர் பெயர் மேற்கொள்ளப்பட்டுவரும் சோதனைக் கெடுபிடிகள், பாதுகாப்பு நன்றாக அமையாதவர்களுக்கு நண்பர்களால் கெடுதல் வரும்,
ங்ாெ சீர்கலைக்கவம். மன் கயாரிப் : கண்ட காட்சிகளை மற்றவர்களிடம் கூறும்போது ஏறபாடுகளை சாகுலைககவும, முன தயாபபுகளை வர்ணித்துக் கூறுவதில் கை தேர்ந்தவர்கள் எப்பொழுதுமே ஊர் பயன்படுத்தவும், சந்தர்ப்பம் பார்த்திருக்கும் புலிகள், குறியீண்ணஇேருபர் மலைபிரதேசங்களையுஇயற்கைக் தற்கொலைத் தாக்குதல்கள், குண்டுவெடிப்புகள் என்பவற்றை காட்சிகளையும் பல்வேறு மிருகம், பறவை இனங்களையும் நீர்த்தேக் தமது இறுதி அஸ்திரமாகப் பயன்படுத்தவும் திட்டம் கங்களையும் அழகான கடற்கரைகளையும் கண்டு இவர்கள் மனம் தீட்டியுள்ளனர். புலிகள் அவர்களது இறுதி யுத்தத்துக்குத் அமைதி பெறும் தயாராகி வருகின்றனர் என்பது மட்டும் உண்மை, اے வசீகரமான தோற்றம் கொண்ட இவர்கள் மற்றவர்களைக்
F - - - ಙ್ #ಣ್ಣ செயலில் இறங்க மனம் கூசுவர். ஆனால் எதிர்ப்பு வந்து விட்டால் அசுர வேகத்தில் தனியாகப் 0ஆம் பக்கத் தொடர்ச்சி క్స్టిరీస్తో
வேடிக்கை என்னவென்றால், வாழ்ந்து தெய்வ நம்பிக்கையும், சமயப்பற்றும் கொண்டு விளங்குவர். கொண்டிருக்கும் நண்பர்களும், இறந்து போன ಥೀಹಿ। மூளை மின்னல் வேகத்தில் சிந்திக்கும் ஆற்றல் பெற்றது. நண்பர்களும் நான் கடந்து வந்த வீதியின் சந்திகளில் #: எளிதில் சந்தர்ப்பம் பார்த்து தம் பக்கம் இழுத்து தெரிகிறார்கள். உலகம் தெரிந்த வயதில் வந்து ஒட்டிக் J၍မြှရှူf. பேசிக் காரியம் சாதிப்பதில் சமர்த்தர் என்று எல்லோரும் கொண்ட பல நண்பர்கள், சிரித்தார்கள், என்னையும் இவ்ரைக் கூறுவர். இந்த எண்ணிக்கையில் பிறந்த பலர் டாக்டர்களா சிரிக்க வைத்தார்கள். அவர்கள் சிரிக்க வைத்ததற்கு |#೧॥೧gjs[ಹಿ೧ರ ಡಿಕ್ಲಿನ್ತಗ್ರಹಂಗ್ರಹಿಟ್ಲರು, ೧áಹಗ್ಗಹಿ॥ வட்டியும் முதலுமாக அழவைத்து விட்டுப் உத்திே
யாகஸ்தர்களாகவும், தொழில் அதிபர்களாகவும், வியாபாரி போய்விட்டார்கள். மிகச் சிலர் மட்டும் இன்னும் களாகவும் இருக்கின்றனர். 6LTG). GITtbi நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்கள் எப்போது ஆனால் பெயர் நன்றாக அமையாவிட்டால், வாழ்க்கை முழு என்னை அழவைப்பார்களோ தெரியாது. இந்த அவசர வதும் குடும்பத்தாலோ பொருளாதரத்தை உயர்த்திக் கொள்ள ாழ்க்கையில் நம்மோடு சேர்ந்து சிரிக்கவும், சிந்திக் முடியாததாலோ போராடித் தவிப்பர் ஓர் அமைதியான மனிதர் வாழ்க்கையில் நம்மோடு சேர்ந்து சிரிக்கவும், சிந்திக்க என்ற பெயர் இருந்தாலும், பிரச்சினை என்று வரும்போது காரசார வைக்கும் நல்ல நபர்களைத் தேடியலைய மாகப் பேசி தனது கருத்தை நிலைநாட்டி வெற்றி கொள்வர். வேண்டியிருக்கிறது. ஒருவேளை அத்தகையவர்களோடு இவர்களின் பெயர் பொருத்தமான எண்ணில் அமையாவிட்டால் நாம் வாழவில்லையோ என்று கூட எண்ணத் தோன்றும், வெட்டிப் பேச்சும், வீண் வம்பும் செய்து தன்னால் உயர்த்திக் இத்தகைய ஏக்கம் நெஞ்சை அடைக்கும் கொள்ளத் தெரியாத மனிதனாகி விடுவர். இதனால் பெயரை நன்றாக போதெல்லாம், இப்போதைக்கு ஒரே வழி வடிவேலு அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் தைரியசாலியான நடித்த திரைப்படங்களைப் பார்ப்பதுதான். வடிவேலுவைக் இவர்களது மனம் மிகவும் இளகியது. பிறர் கஷ்டத்தைக் கேட்டு கண்டாலே சிரிப்பு வந்துவிடுகிறது. அவரது நடை, பேச்சு இரங்கித் தனனால முடிநத உதவியைச் செய்ய முனவருவா முகபாவனை என்று அவரது நடிப்பு சிரிப்பின் ஊற்று. ஆனாலஏமாறறுகதாரரகளைக விரட்டி விடுவர். இவர் சிறுவர்களையும், பெரியவர்களையும் சிரிப்பு ஒருவகையில் களுக்குப் ப்ெபர் சிறப்பாக அமைந்து விடுமேயானால் சிறப்புற்று
பக்குவப்படுத்தி விடுகிறது. இது எத்தகைய தித்திப்பு !":
季
§ ವಾಸ್ಥ್, ಫಿಲ್ಟೀಸ್ಗಿ பொழுதுகளில் ஏக்கத்தோடு நினைத்துக் கொள்வேன். புத்தக்ம் வெளியிடுதல் போன்றவற்றால் இலாபம் விெ. திரைப்படங்கள் பொழுதுபோக்காக இருப்பதற்குப் பதிலாக வயிற்றுக்கோளாறு, வாயுக்கோளாறு, இடுப்புவலி, வெட்டுக்குத்து, பழிதீர்ப்பு, ஏமாற்றம், காதல் என்று ಆನ್ಲಿಮ್ಸಿ தலைவலி, மலச்சிக்கல், இரத்த அழுத்தம், இருந்தாலும், நகைச்சுவை சேர்கின்ற போதுதான், மூத்திரக் கோளாறு போன்ற நோய்கள் வந்து நீங்கும். தேவையான பிரதிபலனை அடைகிறது. இரண்டரை பெயர் அமைக்கும் முறை பூரண சனி ஆதிக்கம் கொண்ட மணிநேர சினிமாவை செப்பனிட சிரிப்பு அவசியமென்றால், இவர்களுக்கு புதன் ஆதிக்கத்தில் பெயர் வரும்படி அமைத்துக் ஆயுள் வரை வாழும் நம் வாழ்வை செப்பனிடவும், ಡಿಕಿನ್ತು ತೆಗ್ಡೆ. 5, 14, 23,32,4, 50, 59, 77 போன்ற சுவையாக்கவும், சிரிப்பு எத்துணை அவசியமானது ஏன் புதன் ஆதிக்கத்தில் பெயரை அமைத்துக் கொள்ளலாம். இதை சிந்திக்க மறக்கிறோம். குழந்தையின் சிரிப்பில் தெய்வத்தைக் காணமுடிகிறது. குழந்தையே தெய்வம்
யோகமான எண் 5, 6, 1.
S SS SS SS SS யோகமான திகதிகள் 5, 14 23, 6, 15, 24 28, அது சிரித்தால் கேட்கவா வேண்டும். நாம் நம்பும் နှီးမြုံ” .. `ိုလ်းလို /film!”<#သ်”းဇုနှီးမြုံ இறைவனுக்கு நாம் எப்போதும் குழந்தைகள் தானே, so மோதிரக்கல் நீலக்கல் (ஆறு நூல் ஓடுகின்ற அப்படியானால் அந்த இறைவனின் சிரிப்பை போக்மான நிறம் நீலம், மஞ்சள்
இறைவனுக்கே பரிசாக ஏன் நம்மால் வழங்கமுடியாது. ஆகாத திகதி 19, 18, 26 அந்த மகிழ்ச்சியை இறைவனுக்கு வழங்க முடியாத ஆகாத நிறம் கறுப்பு சிவப்பு வாழ்க்கை இருண்டு கிடக்கும் பாழுங்கிணறு போல் குறிப்பு 8, 17, 26 போன்ற திகதிகளில் தாங்களாக ஒரு இருப்பதை எப்போதாவது சிந்தித்திருக்கிறோமா? காரியத்தையும் இனியேனும் சிந்திப்போம். நம்மைப் படைத்தவனுக்கு செய்யக்கூடாது. ஆனால் எதிர்பாராத நன்மை அளிக்கவல்லது
சிரிப்பை பரிசாக வழங்குவோம். கு அடுத்த வாரம் பிறப்பெண் 8 கூட்டெண் 9 பற்றிப் பார்ப்போம் JLc3ui
DJತಿ QIÏ. 01 - 07, 2007

Page 23
LLLLLL LLL LLLL LLLLLLLLLLL
மிகைல் கொர்பச்ே
சோவியத் ஒன்றியத்திற்குள் இத்கைய
புரட்சிகரமான சீர்திருத்தங்கள் நடைபெற்று
வந்தபோதிலும், கிழக்கு ஐரோப்பாவில் 1989 - 1990 இல் ஏற்பட்ட பிரளயமான மாறுதல்களை யாரும் எதிர்பார்க்கவில்லை. இரண்டாம் உலகப் போரின் இறுதியில் இந்த மண்டலம் முழுவதுமே சோவியத் படைகளின் ஆக்கிரமிப்பில் இருந்தது. 1940 களில் சோவியத்திற்கு அடிபணிந்த பொதுவுடைமை ஆட்சிகள், பல்கேரியா, ருமேனியா, போலந்து, அங்கேரி, செக்கோஸ்லாவாக்கியா, கிழக்கு ஜெர்மனி ஆகிய ஆறு நாடுகளிலும் நிறுவப்பட்டன. இந்த ஆட்சிகள் பொதுவாக மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கவில்லை. எனினும், இவற்றின் தலைவர்கள், இரகசியக் காவற்படை, இராணுவம் ஆகியவற்றின் துணையுடன்,
ణాsణగణాలు:
8
40 ஆண்டுகளுக்கு மேல் அதிகார்ம் செலுத்தி வந்தார்கள். 1956 இல்
அமைப்பு முறை முழுவதும், ஒரு
சீட்டுக்கட்டு வீடு பறந்து மறைவது போல்,
நொடிப் பொழுதில் சுருண்டு வீழ்ந்தது.
கிழக்கு ஜெர்மனியில் தொல்லைகள் தொடங்கின. உலகமே பழி தூற்றிய
பெர்லின் பெருஞ்சுவர் (டீநசடெை றியடL)
1961 இல் எழுப்பப்பட்டதிலிருந்தே, ஏராளமான கிழக்கு ஜெர்மனியர்கள், மேற்கே தப்பியோடிவிட விரும்பினார்கள். பெருஞ்சுவரைத் தாண்டிச் சென்று சுதந்திரப் பறவைகளாகச் சுற்றித் திரிய விரும்பிய ஏராளமான மக்கள் அந்தச் சுவரைத் தாண்ட முயன்ற போது சுட்டு வீழ்த்தப்பட்டனர். பல்லாண்டுகள் வரை கிழக்கு ஜெர்மனியும், பொதுவுடைமை ஆட்சி அனைத்தும், வெறும் சிறைக்கூடங்கள் தாம் என்பதை உலகுக்கு உணர்த்தும் கொடுரச் சின்னமாக பெர்லின் சுவர் விளங்கியது.
வேறு வழிகள் மூலம் மேற்கு ஜெர்மனிக்குத் தப்பிச் செல்வதற்குக்
ཁྱོད་ཚོ་གཞི་རང་ག་ཞིབ་འཚོམ་གྱི་ ங்ெகேரியில் நடந்ததுபோல், ஒரு மக்கள் புரட்சி, பொதுவுடைமைச் சர்வாதிகாரி ஒருவரை ஆட்சியிலிருந்து கவிழ்த்துவிட்டால் கூட, சோவியத் இராணுவம் உடனே அங்கே சென்று, பொதுவுடைமைவாதிகளை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியது. போலந்தில் 1989 ஜூன் மாதம் நடந்த பொதுத் தேர்தல்கள் அந்த மண்டலத்தில் பொதுவுடைமைவாதிகளுக்கு மக்கள் ஆதரவு சிறிதும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டின. ஆயினும், 1989 செப்டெம்பருக்குள், கிழக்கு ஐரோப்பாவில் பொதுவுடைமையாளர்களின் - ரஷ்யர்களின் ஆதிக்கம் மீண்டும் நிலைநாட்டப்பட்டது. ஆனால், அந்த ஆண்டின் இறுதியில், பொதுவுடைமை
颐 m KRIG yan
[Itaount(Lirituatumbia])U=".
பரணி, கார்த்திகை
முதற்கால்) தொழில் நன்மை, காரியானுகூலம்,
கிழக்கு ஜெர்மனியருக்கு வழியில்லாமல் போயிற்று. ஏனென்றால், மேற்கு ஜெர்மனியுடனான தனது எல்லை முழுவதையும் |கிழக்கு ஜெர்மனி
அடைத்துவிட்டது. எல்லை 1நெடுகிலும், மின்
வேலிகளையும், எச்சரிக்கை மணிகளையும், இராணுவக் கண்காணிப்பு நிலையங்களையும், தப்பிச் செல்பவர்களைப் பிடிக்க அகழிகளையும் அமைத்தது. எனினும், 1988 - 1989 இல் ஏராளமான கிழக்கு ஜெர்மனியர்கள் தப்பிச் செல்வதில் வெற்றி கண்டார்கள். இதற்கு அவர்கள் ஒரு மறைமுக வழியைக் கையாண்டார்கள். முதலில் அவர்கள் மற்றொரு கிழக்கு ஐரோப்பிய நாட்டுக்குச் சட்டப்படி சென்றார்கள் பின்னர் அங்கிருந்து மேற்கு ஜெர்மனியை அடைந்தார்கள்.
கிழக்கு ஜெர்மனியைப் பல்லாண்டுகள் ஆண்டு வந்த, கொடுமையும், கொடுரமும் நிறைந்த எரிக் 0ொனேக்கர் 1989 அக்டோபரில், இந்த மாற்றுவழியை அடைத்து விட முயன்றார். சில நாட்களுக்குப் பிறகு, ஹொனேக்கரின்
ধৃ
மிருகச்ரிடத்துப் பின்னரை, திருவாதிரை, புனர்பூசத்து முன் முக்கால்) : மந்தம், அந்நியர்
ਸੰi. :( உத்தரத்து முதற் கால்) ( தொழில் பயம், வீண் செலவு, மனக்குறை
இந்த நடவடிக்கை கிழக்குப் பெர்லினில் ஆர்ப்பாட்டங்கள் ந நெருக்கடி நேரத்தில் பெர்லின் நகருக்கு
சீர்திருத்தங்களைத்
செயற்படுத்தும்படி ( வலியுறுத்தினார். ஆ வன்முறை மூலம் : என்று எச்சரித்தார்.
மக்களுக்கு எதிராக படைகளைப் (அப்ே ஜெர்மனியில், 380
வீரர்கள் நிறுத்தப்பட்
பயன்படுத்தக்கூடாது கூறிச் சென்றார்.
கொர்பச்சோவில் எச்சரிக்கைகள், கிழ படையினரும், இரா மேற்கொள்ளவிருந்த இரத்தக் களறி அட தடுத்து நிறுத்தின. , எதிர்ப்பாளர்கள் மிகு பெற்றனர். சில நாட் கிழக்கு ஜெர்மன் ந பிரம்மாண்டமான ெ ஆர்ப்பாட்டங்கள் நட் வாரங்களுக்குள், ெ கட்டாயத்தின் பேரில் விலகினார். எனினும் ஆட்சிக்கு வந்த இே என்பவரும் ஒரு பெ எல்லைகள் இன்னும் அடைக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டங்கள் ெ பெர்லின் பெருஞ்சுவ என்றும், கிழக்கு :ெ சுதந்திரமாக மேற்கு செல்ல அனுமதிக்க நவம்பர் 9 அன்று கி இந்த அறிவிப்ை
ஜெர்மனி மக்கள் ம
வெள்ளத்தில் மிதந்த புரட்சிகரமான விளை துரிதமாக ஏற்பட்டன பல இலட்சம் கிழக்கு எல்லையைத் தாண் மேற்கில் நிலவும் வ கண்கூடாகக் கண்டு நாற்பதாண்டு காலப் ஆட்சியில் தங்களின் வளமும் பறிக்கப்பட்( அங்கு அவர்கள் கடு அவர்களுக்கு உணர் 'உண்மைகள் ( அவற்றை நோக்கும் என்று ஒரு தத்துவஞ இதனைப் பெர்லின் தெள்ளத்தெளிவாக கிரன்சின் அறிவிப்பு சில நாட்கள் வரை இன்னும் ஆடாமல் : அப்படியே நின்று செ
வியப்புக்கள்
மகம், பூரம்,
மனக்குறை நீங்கும், உயர்ந்தோர் நட்பு, வெளியிட வாசம், குடும்ப பொறுப்பு துயர்நீங்கும், உத்தியோக தொல்லை, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி
நீங்கும், புதிய முயற்சி எதிர்பாரா நி பிரயாணம், பணவரவு குடும்ப சிக்கல், வி உத்தியோக தொல்லை, மனக்கலக்கம், ெ மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள், 2.
பகை எதிர்பாரா செலவு, மனக்கஷ்டம், பெரியோர் உதவி உயர்ந்த நட்பு, குடும்ப கலகம், சிறப்பு, புதிய பதவி, மாணவர் கல்வி மேன்மை, விவசாயிகள்,
உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் வியாபாரிகள் இலாபம் வியாபாரிகள் காைங்க இலாபம் 6.
அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட நாள் வெள்ளி இளம் :
அதிஷ்ட இலக்கம், அதிர்ஷ்ட இலக்கம் 0. அதிர்ஷ்ட இலக்கம் 0. 9
இடம் கார்த்திகைப் äTääLä0 : (18riloš கன்னி (உத்தரத்துப் பின் Ús முதகால, ரோகிணி, நாலாங் கால், பூசம், க்கால், அத்தம், சித்திரையின் மிருகசீரிடத்து முன்னரை) ஆயிலியம்) முன்னரை)
தொழில் அலைச்சல், செலவு
தொழில் கஷ்டம், செல
தாழில் கஷ் 6 மிகுதி, பெரியோர் சகாயம்,
தொழில் நன்மை, பணவரவு மிகுதி, மனக்குறையதிகம், புதிய முயற்சி
வெளியிடப் பயணம், மனக்குறை நீங்கும்,
இனசனப் பகை குடும்பகவலை மாணவர் மக்குறைங்கும்பி வழி: புதிய முயற்சி குடும் செலவு அந்நிப் : - - - - - - அந்நியர் நட்பு, குடும்ப கவலை, உத்தியோக ལ༦ ༦༦༦༥) 9கல்வி குழப்பம், புதிய கல்வி முயற்சி, பயம், மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி உதவி உத்தியோக நன்மை, மேலதிகாரிகள் 盟_瑟
விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம்,
அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட நாள் செவ்வாய், அதிர்ஷ்ட இலக்கம் 05, அதிர்ஷ்ட இலக்கம் 01
GI. 01-07, 2007 தின்
கலகம், மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 04
உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ROCOCOOPCCCCCCCCCCCCCCCCCCCCCCCC
காதிலை ஆகந்தசாமி
சவ்
ய எதிர்த்துக்
பெரும் டந்தன. இந்த
கொர்பச்சோவ் வருகை புரிந்தார். தாமதமின்றிச் ரெனேக்கரிடம் ர்ப்பாட்டங்களை >டக்க வேண்டாம் கிழக்கு ஜெர்மன் ச் சோவியத் பாது கிழக்கு 100 சோவியத் படை டிருந்தனர்)
எனறும கணடிபபாகக
இந்த க்கு ஜெர்மன் காவல் ணுவத்தினரும்
பயங்கரமான க்குமுறையைத் அதே சமயம் இதனால் ந்த ஊக்கம் களில், பல்வேறு கரங்களில் பாது மக்கள் .ந்தன. இரு ஹானேக்கர்
பதவியிலிருந்து , அவருக்குப்பின் கோன் கிரன்ஸ் ாதுவுடைமைவாதியே. )
தால், பெரும் நாடர்ந்தன. இறுதியாக, ர் திறக்கப்படும் ஜர்மனியர்கள்
ஜெர்மனிக்குச் ப்படுவார்கள் என்றும் ரென்ஸ் அறிவித்தார் பக் கேட்டு கிழக்கு ட்டற்ற மகிழ்ச்சி தனர். இதன் பின் Tவுகள் மிகத்
சில நாட்களுக்குள், த ஜெர்மனியர்கள் டிச் சென்றனர். ாழ்க்கை முறையைக்
வியந்தனர். பொதுவுடைமை சுதந்திரமும், வாழ்வு டு விட்டன என்பதை 2ண்ட காட்சிகள் ாத்தின. முக்கியமல்ல் மக்கள்
விதம்தான் முக்கியம் ானி கூறினார். பெருஞ்சுவர் திறப்பு உறுதிப்படுத்தியது. வெளியான பின்பும், பெர்லின் பெருஞ்சுவர் அசையாமல் 5ாண்டிருந்தது.
ர் தொடரும்.
வணக்கமுங்கோ
'கூடாத கூட்டங்கள் கூடாதே. கூடங்கள் மாடங்கள் ஏறாதே எண்டு சொல்லுவினம், சொல்லி என்ன பயன். நல்லதைச் சொல்லியி ருக்கினமே, அதன்படி ஒருக்காத்தன்னும் வாழ்ந்து பார்க்க வேண்டாமோ எண்டு பொது வாக யாரும் நினைச்சுப் பாக்கிறதில்லையுங்கோ, உதுக்கு எங்கட கூட்டமைப்புக்காரர் மட்டும் என்ன விதி விலக்கோ? இல்லையே அவை இப்ப எம்பசி எம்பசியா ஏறி இறங்கிறதிலேயே கால் தேஞ்சு கொண்டு இருக்கினம்.
உவையும் போய் அழுதுபுலம்பி தேம்பி வீங்கி வாறதும், புறகு அதை எங்கட ஊது குழல்காரர் செய்தியாக்கிப் போடுறதும் தொடர் கதைதானுங்கோ. சரி பரவாயில்லை எண்டு அவையை எம்பியாக்கினதுக்கு உதையாவது உருப்படியாச் செய்யட்டும் எண்டாலும், உடம் புக்கு ஏலாத காலத்திலையும், பெடியல் தப்பா நினைச்சுப் போடுவினம் எண்ட ஒரே நோக் கத்துக்காக எம்பசிப் படியேறிக் கொண்டி ருக்கிறாருங்கோ திருமலை மண்ணின் மைந்தன் எண்டு ஒரு காலத்தில புகழப்பட்ட சம்பந்த மானவர். வழக்கம்போலை அவருக்குப் போன் பண்ணி என்னங்கோ தூதுவர்களைச் சந்திக்கிற சாட்டில் அவைக்கு என்ன விசயத்தைச் சொல்லி றியல், அவை உதுகளைக் கேட்டு என்ன ரீ எக்ஷன் பண்ணினம் எண்டு கேட்டனுங்கோ. உதுகள் பற்றி நோ கொமன்ஸ் எண்டிறார் சம்பந் தமானவர்.
ஏன் ஒதுங்குறியல் உங்களிட்டதானே கொமன்ஸ்ஸுகள் நிறைஞ்சு கிடக்கு எண்டு கேட்டதுக்கு, தான் ரொம்ப களைப்பாக இருக்கிறாராம், பிறகு ஒரு நாளைக்குக் கதைக் கலாமெண்டிறார். சரி கரண்ட் விஷயங்களைப் பற்றித்தானே கருத்துச் சொல்ல மாட்டியள். இந்தியாவோடு உறவு எப்படி இருக்கவேணும் எண்டு எதிர்பார்க்கிறியள் எண்டு தூண்டிலை மற்ற வளமாப் போடவும், சம்பந்தமானவர் வாயைப் பிளந்து கெளவிக் கொண்டாருங்கோ, "இந்தியாவோடை புதிதாக உறவு ஒண்டும் இல்லை. அவர்களுக்கும் இலங்கைத் தமிழர் களுக்குமிடையில் தொப்புள் கொடி உறவு ஏற் கனவே இருக்கிறது."
"அப்புடியா.அப்புடியெண்டால் ராஜிவ் காந்தியை படுகொலை செய்தது என்ன உற வுங்கோ"
"அது ஒரு துன்பியல் சம்பவம் எண்டு தலை வர் சொல்லிப் போட்டார். அதுபற்றி எவ்விதமான கருத்துக்களையும் சொல்லத் தயாரில்லை."
சரி வேண்டாம், மீண்டும் இந்தியா தங்களை மன்னிச்சு, தங்களது போராட்டத்தை அங்கீகரிக்க வேணும் எண்டு பெடியல் கேட்டிச்சினமே அந்தக் கோரிக்கைகள் எந்தளவில் இருக்குது.
"அதில நல்ல முன்னேற்றங்கள் தெரியுது. பெடியளாலை இந்தியாவுக்கு ஒரு கெடுதலும் இனி மேல் நடவாது எண்ட உத்தரவாதத்தில் தயாராக இருக்கிறம்
UTEN EGEVULDÖD SÖLVEMENT
. . . . . . . . விருச்சிகம் - சூரியன், புதன், வியாழன், செவ்வாய், தனு - வெள்ளி
C3b logind Lao 6oods
0 நான் சொல்வ தெல்லாம் பொய் 9 பொய்யைத் தவிர
வேறொன்றுமில்லை காதில பூ கந்தசாமி.
cSolo
நீங்கள் அப்புடிச் சொன்னாலும், இந்தியா வில் இருந்து ஆயுதக் கடத்தல், ஆயுதம் தயாரிக் கும் உதிரிப்பாகங்களைக் கடத்தல் எண்டு பெடியள் செய்யிறது இந்தியாவுடைய விருப்பத் திலயோ"
"அது பிழைதான். ஒருபக்கம் பிழையை மன்னிங்கோ எண்டு கேட்டுக் கொண்டு மறு பக்கமாக பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு ஒரு தளமாக இந்தியாவை பாவிக்க நினைக்கிறது தவறுதான் எண்டு அவைக்குப் புரியுதில்லை. முட்டாள்தனமாகவே தொடர்ந்து நடந்து கொள் ளினம். உதுகளை நான் சத்தமாகச் சொல்ல முடியாது எண்டதாலை உங்களின்ர கேள்விக்கு நான் எந்த பதிலையும் சொல்ல விரும்ப யில்லை."
"சரி நீங்கள் பதில் ஒண்டும் சொல்ல யில்லை எண்டே வச்சிக்கொள்வம் எங்கட சனம் உயிர் தப்ப இந்தியாவுக்கு ஓடினம். அவை யோடை தங்கட உறுப்பினர்களையும் அனுப்பி வைச்சு அகதிகளுக்கும் உங்கத்தேய அதிகாரி களுக்கும் தலையிடியைக் கொடுக்கினமே உதையாவது அவைக்கு நீங்கள் எடுத்துச் சொல்லக் கூடாதோ'
சொல்லலாம். உங்களைப் போல், என் னைப் போல் கதைகேட்டு அதுக்கு ஒழுங்கு மரியாதையா பதில் சொல்லத் தெரிஞ்சவை யிற்றச் சொல்லலாம். அவையிற்ற நியாயம் பேசப்போனவையின்ர நிலைமை என்ன ஆச்சு தெண்ட வரலாறுகள் தெரியாத நானே? ஏன் என்னை வம்பில மாட்டி விடுறியிள்.
ஏதோ என்னிடம் கடைசிக் காலத்தில தொந் தரவு இல்லாமல் இருக்க விடுங்கோவன். பிறகு அவை துரோகி எண்டு துரத்த வெளிக்கிட்டிச்சி னம் எண்டால் வயசு போன நேரத்தில ஓடி ஒழிச்சு கொண்டு திரிய முடியுமோ, பிரஸர் ஏறுமாப்போலை கிடக்கு பிறகு இன்னொரு நாளைக்கு கதைங்கோவன்,
அப்படியெண்டால் நீங்கள் என்னோடை ஒண்டுமே கதைக்கயில்லை எண்டு நான் போனை வைக்கவோ,
"அப்புடி வச்சீர் எண்டால் உமக்குக் கோடி புண்ணியமாப் போகும். இன்னொண்டு காப்பூ நான் இல்லாத நேரத்தில தயவு செய்து போன் எடுக்காதையும், வேறையாரும் எடுத்திச்சின மெண்டால் உம்மோடை தொடர்பெண்டு சொல் லிப்போடுவாங்கள் புரியுதோ,
"புரியுது. ஏன் உப்புடிப் பயப்பிடுறியள்." பயப்பிடலை கண்டியளோ, கூடவே அவை யின்ர பெடியளும் இருக்கினம் ஒருநாள் போலை ஒருநாள் இருக்காது தெரியுமோ, எதுக்கும் நாம கொஞ்சம் கவனமாக இருக்கவேணும் எண்ட தாலதான் சொல்லுறன் சரியே.
"சரிங்கோ." இனிமேல் எனக்கு 'பிரியாக இருக்கும் போது ஒரு ரிங்கட் தாங்கோ, பிறகு நான்
எடுக்கிறன்.
"பாய்.பாய்" qo
m
::: |குடும்பம் - இராகு, கர்க்கடகம் - சனி, கேது. சந்திரன், கன்னி, துலாம், விருட்சிகம்
1 இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
துலாம் (சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்) தொழில் சிறப்பு உயர்ந்த லை, புதிய முயற்சி மனமகிழ்ச்சி, வெளியிட ழ்க்கை, பயனுள்ள செயல், குடும்ப ாறுப்பு உத்தியோக சிரமம், மேலதிகாரிகள் தவி, மாணவர் கல்வி உயர்ச்சி, வசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் திர்ஷ்ட நாள்; திங்கள் நிர்ஷ்ட இலக்கம் (, ,
விருச்சிகம் (விசாகத்து
நாலாங் கால், அனுஷம்,
கேட்டை)
தொழில் மாற்றம், பணச்செலவு,
மனக்குறையதிகம், தேகசுகக்
டிடம், பயனுள்ள செயல், குடும்ப கவலை, த்தியோக சிறப்பு, குடும்ப கவலை, த்தியோக சிறப்பு மேலதிகாரிகள் உதவி, ணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், ாபாரிகள் குறைந்த இலாபம் நிர்ஷ்ட நாள்: வெள்ளி நிர்ஷ்ட இலக்கம்* 03
தீனு (மூலம், பூராடம், உத்தராடத்து முதற் கால்) தொழில் பகை, பெரியோர் உதவி, மனக்குறை நீங்கும், இனசன நன்மை, குடும்ப தொல்லை, வீண் மனஸ்தாபம், உத்தியோக பொறுப்பு மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம், அதிர்ஷ்ட நாள்; திங்கள். அதிர்ஷ்ட இலக்கம் 2.
மகரம் : (உத்தராடத்துப் பின் முக்கால், திருவோணம், அவிட்டத்து முன்னரை) தொழில் நன்மை, காரியானுகூலம், பலவித பேறு, உயர்ந்த நட்பு குடும்ப மகிழ்ச்சி, மனக்குறை நீங்கும், உத்தியோக கலக்கம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம், அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம்: 04
கும்பம் (அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்) தொழில் அலைச்சல், அந்நியர் நட்பு, பணச்செலவு வீண் பிரயாசம், குடும்ப கண்டம், சுபகாரிய தடை உத்தியோக நன்மை, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம், அதிர்ஷ்ட நாள் வெள்ளி, அதிர்ஷ்ட இலக்கம்: 06,
மீனம் (பூரட்டாதி நாலாங் கால், உத்திரட்டாதி, ரேவதி) தொழில் உயர்ச்சி, புதிய முயற்சி பணவரவு, பெரியோர் நட்பு காரியானுகூலம், மனக்குறை நீங்கும், குடும்ப பாரம், உத்தியோக கஷ்டம், மேலதிகாரிகள் சீற்றம், மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம், அதிர்ஷ்ட நாள்: செவ்வாய், அதிர்ஷ்ட இலக்கம் 01

Page 24
Seni
அன்ரன் ஜூ ட்ஸ் செல்வன் றொஜான், தன Sir 52, Welver, Borg அன்று மிக விமரிசைய 969 1969 PARIS SG, 2 GG மச்சான் மற்றும் திருகோ சித்தி, பிறின்ஸி சித்தி சித்தப்பாமார்கள், சகோத உற்றார், உறவினர். பல்கலையும் கற்று சீ
அமெரிக்காவில் கடும் பனிப் பொழிவால் உயிரிழப்புகளும், இடப்பெயர்வுகளும் இடம்பெற்றபோதிலும் சீனாவில் பனி உருகிக் கடும் குளிரான நீர் நிரம்பிய குட்டைகளில் நீச்சலடித்துக் குளிப்பதற்கு உற்சாகக் கூட்டம் கூடுகிறது. காலைக்குளியலே மறக்கப்பட்டுக் கொண்டு வரும் இக்காலத்தில், ஐஸ் குட்டைக்குள் குளிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறார்கள் சீனர்கள். குளிர் நீருக்குள் குதிப்பதில் நடந்த போட்டியின் ஒரு காட்சியே இதுவாகும். நினைத்தாலே நமக்கு உடல் நடுங்குகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Regal as a Newspaper at the GPO (OD/66/NEWS/2007)
N AWA SI A All A KAMA All
Ú IIšíI GI GIgyšší gri/03 Ꭴ2.2007
- அனுஷியா தம்பதியரின் செல்வப் புதல்வன் து முதலாவது பிறந்தநாளை ஜெர்மனியில் Bord lan இல் உள்ள தனது இல்லத்தில் 0, 02, 2007 ாகக் கொண்டாடுகிறார். இவரை அன்பு அப்பா, an, Siliusi II, SlíublpII, óliðá, að lpIDII, óyr
ஷ்லி மச்சாள், தொட்டப்பா, தொட்டமம்மி மற்றும் ரோய் மாமா, ஜெஸ்மி மாமி ரொய்ஸ்ரன் ܕܩܹܐ ܠܐܛܐ satungan Gougaitarr Sibunolbwm, Slúbbnum, 160au 61DTGITT
பெரியம்மா, பெரியப்பாமார்கள், சித்திமார்கள், நர சகோதரிகள் மற்றும் மச்சான்மார், மச்சாள்மார்,
நண்பர்கள் அனைவரும் இறையருள் பெற்று ரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ்கவென
வாழ்த்துகிறார்கள். ஞானப்பிரகாசம் (அப்பப்பா) மா, இலிங்கநகர், திருகோணமலை,
026 - 220893,
AAN KATAWA ANAS AAN 切、 JAWA JAWA
எல்லை கோடுகளற்ற சுதந்திரமான இலங்கை
ം്
இலங்கை வங்கி
2వ |EGG
ந்திரத்தின் உன்ைமையான அர்த்தம் அதுவே தேசத்தின் வங்கியாளர்
I i