கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2007.02.08

Page 1
Registered as a NeWS Paper in Sri Lanka
SRI LANKAS NATIONAL
SiOIUCI ೨॥ಕೆಗೆ ತಿಣಗ್ಗ
Cj5566 AILTIG தமிழ் பேசும் மக்கள் வி
 

{14..အ1f့်
58] (6), LIf1 08 – 14,
AML WEEKLY
TT
LaGGMÖ 10 s)I
ம்புகிறார்கள்
பேட்டி
II

Page 2
GGSLes LDESaksen
ம், திரேதயுதம், துவாபரயுகம், கலியுகம் இந்த ^ AAN 'உன்னிடத்தில் நீ தற்சமயம் கலியுக காலம் நடைபெற்றுக் A கூருவாயாக என்று ே జిడr, இன்றைய நாட்க ܕܡܨܪ ܝܢ: ܢܠܸܐ: ட்டத்தில் வாழ்ந்து 3 கேட்கவேண்டிய கேள்: யென்பது அருகி செலுத்துகிறோமா? ழந்: நிலையில் மக்கள் 羲 ဖွံချွံချွံငှါ ಕ್ಲಿಷ್ಠೀ கிய நிலை இன்றைய சூழலில் இ இ ೧duಙ್ಗಙ್ಗನ್ನಿ! பநிலை இைைறய சூழலல 3. மாமிசத்திற்குரிய ம்பெற்று வருகிறது. இவற்றையெல்லாம் கண்ணுற்றால் ைேவாக்கியங்க்ளிகே ஒரு அழிவுகாலமென்றே நினைக்க வேண்டியுள்ளது. --------------- ||ಹಿಟ್ಟುಹಾಕಿ,
சுனாமியால் அழிவு சூறாவளி வெள்ள்துணர்த்தும் இங்கு நோய் மூலம் பேதங்கள் பொறாமை கொலைகள், வெறிகள் அழிவு யுத்தமில்லாத கெளரவ யுத்தத்தால் அழிவு இப்படியே போனால் இந்த அடிமையாயிருப்பதனாலேயே மற்வர்களுடன் அ6 20ர்யிலும் பேரழிவுக்ளேயே கொண்டுவரும் போல் நடைபெற்றுவரும் சூழல்கள் (எபேசியர் 32 வசனம் சொல்கிறது கிறிஸ் தெரியப்படுத்துகின்றன. ܐ ܐ ܐ ܐ ܐ வாசனையான காணிக்கையாகவும், பலியாகவும் ஒ ஆயுதக் கலாசாரம் தலை தூக்கியுள்ள இக்காலத்தில், ஆன்மீக வழியில் கூர்ந்ததுபோல, நீங்களும் அன்பாக நடந்து கொள் எப்படி நாட்டம் திரும்பும் భభ ஆகையால் நாம் தேவனுக்கு விரோதமான
கடவுளுக்குப்பய்ப்படாதவரை ஆன்மீகம் உணரப்படாதவரை, வறட்டுக் நடக்கக் கற்றுக்கொள்வோம் த்ொேல் ஒருவை கெளரவம் தொடரும் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவர் மேல் பொறா உணாநது அதனபடி ஒழுகினால நாடும, நாட்டுமககளும நலம பெறறு 3:::::::43: :::::::::: நிம்மதியாக நிச்சயம் வாழலாம் நாம் இப்படி நடந்து கொண்டால் ஆவியின் - சிவரீ அ. அரசரெட்ணம் ஐயர், சேனையூர் - 06 -
ا
செய்யும்,
கவிதைப் போட்டி இல.696 O
ఆe urg islangung
N
யார் சொன்னால் என்ன?
குரங்குகள் சொன்னால் என்ன, வராகங்கள் சொன்னால் என்ன? 毅 தீயதைக்
கேட்காமல், பார்க்காமல், பேசாமல் இருக்கவா போகிறார்கள் நம் இனவாதிகள்
- அ சந்தியாகோ ենիII:
தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்
நல்லது வேண்டாம்!
மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள். அனுப்பப்பட
தீயதைக் கவி ைகட்
г. , தப் போட்டி கேட்காதே பார்க்காதே, தினமுரசு வாரமலர், த.பெ. இ
பேசாதே. குரங்குகள் சொன்னது O O
அன்று. வெட்கம் உரிமை மீறல் உசிரு தா
நல்லதை - இறைவா! கேட்காதே பார்க்காதே இனியாகிலும் கணனை பேசாதே, மாட்டுக்கும் இறப்பைக் கொடு பொத்தி பன்றிகள் சொல்கின்றன G6.5LDLT இல்லை நடப்பதெல் இன்று. பன்றிக்கும் பிறக்கையிலே கண்டுக்க - செல்வி ஏ. ஜே எப் பஸ்னா, G6.5IDLT ஊனமாக்கிவிடு இருக்கிற வரை: கொடிகாவத்த இதுகளுக்கெல்லாம் இப்படி எத்தனை உசிரு வெட்கமிப்போ நாளைகசூததான உடம்பில கா மாபெரும் காதப பொத்தி லத வெட்கமிப்போ வாயப் பொத்தி - செல்வி இ
மனிதனை நினைத்துத்தான் " U? மனித 2. ததுதத கிடப்பது
డల్లg} ஜின்னாநகர், கிண்னியா, 聳 உயிர் வாழ! காதி
அராஜக பூழியில்! தோணுதடா ஜிந்து "* ஆர். எம் நதார், چوتھی۔
காது இருந்தும் ஊமையாய் இரு. நம 队 செவிடனாய் இரு. உயிரோடு இந்நாட்டில் ' ಕ್ಲಿಕ್ಗಿ
கண்ணிருந்தும் வாழ்வதற்கு. அவற்றின் குருடனாய் இரு. - முர்சிதா ஐ முகைதீன், காதிருந்தும்
வாய் இருந்தும் ரடி அவற்றை வி
8
ESTd Fabio d
ஆய்வுக் கட்டுரை ஆரம்பமே அசத்துகிறது; சததான 6 - - S S S SALLSSLS SSSS புத்தாண்டு பிறந்தாலும், சத்தான 2001 - ஜனவரி, 18 - 24 முரசு படித்தேன். பல்சுவை ತಿರಳ್ಗಿ!...:
துடிப்புடன் பேசப்பட்ட எஸ். தவராஜா அவர்களின், தமிழர்களுக்கு பிரச்சினை உண்டு என்ற ஆய்வுக் கட்டுரை அசத்தலாகவிருந்தது.
வரலாற்றுத் திரிபு வாதிகளை வாயடைக்க வைக்கும் சான்றுகள் உண்மைச் சரிதத்தை உணர்த்தி வரும் இவ்வாய்வு வரப்பிரசாதம் அரசில் இணைந்திருக்கும் தமிழ் அமைச்சர்கள் குறைகளைக் கூறிக் கொண்டிருக்காமல், தற்காலச் சூழலில் தமிழர்கள் உரிமைகள் பறிபோய்க். கொண்டிருக்கும் நிலையில், அப்பாவித் தமிழர்கள் அழிந்து அகதியாக அலைந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், கடுங்கோட்பாளர்கள் கூடியுள்ள நீயே ENT கூட்டுக்குள்ளிருந்தவாறே சலுகைகளைப் பற்றி அக்கறை கொள்ளாவிட்ாலும் ஒரு வாரத்திற்குள் நடக்கின்ற தமிழர் தம் உரிமைகளைப் பற்றி அழுத்திக் குரல் கொடுக்க முன்வரதுல்லியமாய் அலசி ஆராய்ந்து உ வேண்டும் இதனை வலியுறுத்தி முரசில் நிறைய எழுத வேண்டும்! உலகளாவ உணர்த்தி நிற்கும், ஜா எக்ஸ்ரே ரிப்போர்ட், அலசுவது மதியூகி இரு ஆக்கங்களும் நல்லவீச்சு ஜாதி, மதம் பாராமல் தரமான தேன் கிண்ணம் இனிப்போடு இன்றைய உண்மை நிகழ்வுகளையும் அளிக்கும் நீ அத்தனை பேரினதும் தருகின்றது. மறுக்கவும், மறைக்கவும் முடியாத 2
- கவிக்குயிலன்,
பூட்டிய அறைக்குள் வீசிய புய6 நிமிடங்களில் ஏற்பட்ட நிகழ்வுகளை விதத்திலும் எழுதிய மதியூகி அவர் பார்த்தது போன்ற பிரம்மையை எம8
சேனையூர்,
|floor
 
 
 
 
 
 
 

a IM eitil; Usainini HäTGerä
அன்பு கூருவதுபோலப் பிறரிடத்திலும், அன்பு முஸ்லிம்கள் முஹர்ரம் மாதத்தை புதுவருடமாக கொண்டுள்ளனர். தம் சொல்லுகிறது (கலாத்தியர் 6.14) இத் தொடரில் இஸ்லாமியர்களுக்கு ஹிஜ்ரி 1427ஆம் வருடம் முற்றுப் 1ல் கிறிஸ்தவர்களாகிய நாம் எங்களையே பெற்று ஹிஜ்ரி 1426ஆம் கடந்த 21.01.2007இல்
நாம் ஒருவரிலொருவர் அன்பு ஆங்ாதுே ః
縫 இஸ்லாமிய எழுச்சிக்
உதயம் நபிகள் பிரான் (ஸ் স্থািপ্লe":"ঞ্ছ தெய்வக் கொள்கையை நிலைநாட்டவும் அனாசா சமத்துவ, சகோதரத்து த்தை நிலைநாட்டி ஐக்கியத் அண்ணல் நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோ மக்காவைவிட்டு மதினாவுக்கு ஹிஜ்ரத் சென்றார்கள் இஸ்லாமிய புதுவருடக் கணிப்புக்கு காரணமாக அமைந்தது: ப்புக் கொடுத்து நம்மில் அன்பு அல்லாஹ் மனிதன் மறுமைக்காக நன்மைகளை பயிர்செய்யும் ளுங்கள் நோக்கமாகவே காலததைய படைததான, இவ்வ கயில் உருவான
பங்களை விடுவிட்டு ஆக்கேற்றபடி இஸ்லாமிய புதுவருடமானது தியாகத்தையும் ஹிஜ்ரத்தையும் தன்னுள் யொருவர் கோபமூட்டாமலும், வீண் அடக்கிய ஓர் சிறப்பான நாளாகவே இருக்கிறது. எனவே மலர்ந்துள்ள
கொள்ளலும் இருக்கவோம் முர்ரம் இஸ்லாமிய புத்தாண்டில் புதுநினைவுகளை மனதில் னியாகிய அன்நம்மில் பூரண கிரியை கொண்டு புத்துணர்வு பெறுவோமாக
மேரி ஜேக்கப் - கொழும்பு - 06 -எம். சி. கலில், கல்முனை - 05
ப்பதிலைத் தேடினோமானால் இல்லை
ஏனென்றால் இச்சைகள், பகைகள், விரோதங்கள், பங்கள், சண்டைகள் பிரிவினைகள், மார்க்க ப்படிப்பட்ட காரியங்களுக்கு நாங்கள் பு செலுத்த முடிவதில்லை.
நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த
மூதூர் தள வைத்தியசா
அவல நிலை
மூதூர் மக்களின் உயிர் நாடியாகத் திகழும் மூதூர் தள வைத்தியசாலை 100 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டது. திருகோணமலை மாவட்டத்திலேயே திருமலை பொது வைத்தியசாலைக்கு அடுத்த மூத்த வைத்தியசாலை இதுவாகும். இவ்வைத்திய சாலையை மூதூர், ஈச்சிளம்பற்று, சேருநுவர பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 1000ற்கும் மேற்பட்ட முஸ்லிம், தமிழ், சிங்கள சமூகங்களைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றார்கள்.
புவியியல் ரீதியாக மிகவும் சிக்கலான போக்குவரத்தினையும், அடிக்கடி வன்முறைகளையும் சந்திக்கும் மக்களின் அத்தியாவசிய தேவையான சகல
ணிைக்கை அதிகமில்லாமல், வசதிகளையும் கொண்ட வைத்தியசாலை ஒன்று
வேண்டிய கடைசித் திகதி 13.02.2007 அமையப்பெறுவது நீண்ட காலக் கனவுகளில் ஒன்று. கடல் (36.699 கொந்தளிப்பின் போதும் கரடுமுரடான நீண்ட ஏ-15 பாதை
ல-1772, கொழும்பு. ஊடான பயணத்தின்போதும் அவசர சிகிச்சை
O தேவைப்படும்போதும் சிறுவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் தீவிர குமா? இந்நிலை IDITறுமோ ?|சிகிச்சை நோயாளர்களை சிகிச்சைக்கென
திருகோணமலைக்கு எடுத்துச் சென்று பாதி வழியிலேயே அவர்களைப் பிணமாக மூதூர் கொண்டு வரும் அவலம் இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. நீண்ட காலமாக இக்கொடுமைகளுக்கு ஓர் விடிவு பிறக்காதா? என
வெடி ஓசை செவிப்புலன்
தெறிக்குதென்று காதை முடிக் கொண்டோம்.
T
Norsb
கண்ணெதிரே நடககும ஏங்கிய எமது மக்கள், மேற்கொண்ட பலத்த முயற்சிகளின் TLD . அகதிகள் அவலததைப் பாாகக பலனாக சுமார் 32 வருடங்களாக மாவட்ட 5குநதான முடியாதென்று வைத்தியசாலையாக இருந்த இவ் வைத்தியசாலை கடந்த
கண்ணை மூடிக் கொண்டோம். 2006.04.04ஆம் திகதியிலிருந்து தளவைத்தியசாலையாக தரம் ங்கும்! எம் பேச்சை அரசும் உயர்த்தப்பட்டது. ரா, தாரணி ஆயுததாரியும் கேட்காதென்று தள வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்பட்ட பின்,
வாயை முடிக் கொண்டோம். |எமது நீண்ட கால கஷ்டங்களுக்கு இனியாவது தீர்வு
(UDIs). நுவரெலியா, இது எம் நாட்டின் கிடைக்கும் என நம்பிய எமக்கு இறுதியில் பலத்த ஏமாற்றமே
மக்கள் நிலை எஞ்சியது. மாவட்ட வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட
e முகைதீன் வசதிகள் கூட பறிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையே = ፵ሩ፡
|நோயாளியாகி இன்று எம்முன் உதவிக்கரம் நீட்டி நிற்கிறது. O O O ୭୩ଘୃ୩, எமது மக்களுக்கு சொந்தமான எங்கள்
Blo கேட்கா தே தளவைத்தியசாலையின் இன்றைய அவல நிலைக்குக்
காரணம் யாது அவசியம் பதில் கண்டறியப்படவேண்டிய மிக r முக்கியமான கேள்வி இது எமது வைத்தியசாலையின் நேரடி
பார்க்காதே நிர்வாகத்திற்கு பொறுப்பாக உள்ள வடகிழக்கு மாகாண
திகளைக் அ கொவிலிகர் ன்னை சுகாதார அமைச்சு அதிகாரிகளும், எமது மக்களின்
கட்காதே நடுத் தெருவிலிருந்臀 வேல் பிரச்சினைகளை அறிந்து தீர்க்க வேண்டிய
மர்சித்து - F, 5 மட்ட அரசியல்வாதிகளும் ஏனோ தானோ என்ற மனப்பான்மையில்
| எந்தவித பொறுப்போ, அக்கறையோ காட்டாதிருக்கிறார்கள். பாதுமக்களாகிய நாமும் மற்றுமொரு காரணகர்த்தாக்கள்.
5 FTEED னவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் றிப்பிட்ட கால எல்லைக்குள் தயவுசெய்து தகுந்த
ப்புகளை வாயிருந்தும் பேசாதே
விஷயங்கள்! டவடிக்கை மேற்கொண்டு மக்களின் இடர்களைத் தீர்க்க
விஷயங்களைச் சளைக்காமல் தருவது தினமுரசு முன் வரவேண்டும்
69(U513, காமல் தருவது தினமுர மூதூர் தளவைத்தியசாலை அபிவிருத்திக்கான
ACMBD). Dissi LDipió (FCE),
மூதூர். mm mm
' என்ற தலைப்பில் சதாமின் உயிர் பிரிந்த அந்த நடவடிககைக குழு (
மிகவும் அவதானமாகவும், மயிர்க்கூச்செறியும் களுக்கு எமது நன்றிகள் நிகழ்ச்சியை நேரில் கு ஏற்படுத்தியது.
- ஆமினா ஹசனி கல்முனை - 7 SSS SS SS SS SS SS SS SS SS SS SS SSLL LUGINTE!
செய்திகளை அப்படியே கலப்படமில்லாமல். ண்மை நிலையினை உள்ளுரிற்கு மட்டுமல்ல. ம்பவான் தினமுரசே! அத்தனை பேரின் ஆக்கங்களிற்கும் முன்னுரிமை
நல்லாசிக்கு உரித்துடையோன் என்பது மட்டும்| உண்மை.
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 0114-514282 தொலை நகல் (Fax):-0114-513266
FF-GLDuîl6ö: (E-mail):- murasu Ostnet.
- மீரா முகைதீன் - ஹாலித் ஏறாவூர்,
DU d9;r
பெப் 08.14, 2007

Page 3
பிரிட்டனில் புலிக
7
தருக்குமாறு இல
பிரிட்டனில் புலிகள் இயக்கம் நிதிசேகரிப்
பதைத் தடுத்து நிறுத்துமாறு இலங்கை
பிரிட்டனிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பிரிட் டனில் வாழும் இலங்கைத் தமிழர்களிட
மிருந்து புலிகள் இயக்கம் மிரட்டியும் வற்புறுத்
தலின் பேரிலும் நிதி திரட்டி வருவதாக லண்ட னிலிருந்து வெளிவரும் “த டைம்ஸ்" சஞ் சிகை வெளியிட்டிருந்த செய்தி பிரிட்டனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரொம் விப்பில் என்ற செய்தியாளர் வெளியிட்டிருக் கும் செய்தியில், ஆயிரம் ஸ்ரேலிங் பவுணி லிருந்து ஐம்பதாயிரம் ஸ்ரேலிங் பவுண் வரை இலங்கையில் நடைபெறும் தமது, கிளர்ச்சி நடவடிக்கைகளுக்கு நன்கொடை வழங்கு மாறு புலி இயக்க உறுப்பினர்கள் தம்மை மிரட்டுகிறார்கள் என்று பிரிட்டனில் வாழும்
தமிழர்கள் தெரிவிக்கின்றனர் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இச்செய்தி தொடர்பாக லண்ட னில் வாழும் 'வெண்புறா என்ற அமைப்பின் தலைவரான நமசிவாயம் சத்தியமூர்த்தியிடம் கேட்டபோது, அவர் கருத்து எதனையும் கூற மறுத்துவிட்டார்.
2005ஆண்டு பிரிட்டனில் தடை செய் யப்பட்ட தமிழர் புனர் வாழ்வு கழகத்தின் பணிப்பாளராக கடமையாற்றியவர் நமசிவாயம்
சத்தியமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.
புலிகள் இயக்கத்தின் வன்செயல் நடவடிக் கைகளுக்கும் ஆயுதக் கொள்வனவுக்கும் லண்டனிலிருந்து தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மோசடியான முறையில் வன்னிக்கு பணம்
அனுப்புவதாக அப்போது குற்றச்சாட்டுகள்
எழுந்திருந்தன. இதனை அடுத்து பிரிட்ட
ஆறு வருடங்களில் ஐயாயிரம்
னிலுள்ள நன்கொ நடத்திய விசாரணை கணக்கு வழக்குகளை யதால் தமிழர் புனர்வ வைப்புகள் முடக்கப்ப டனின் நன்கொடைய தமிழர் புனர்வாழ்வுக் நீக்கப்பட்டது. இதற்கு சத்தியமூர்த்தி, வெண் அமைப்பினை லண்ட சேகரித்து வருகிறார் படுகிறது. இந்த அமை கத்திற்கும் இடையில் பதாக தெரிவிக்கப்படு சத்தியமூர்த்தி மறுத்து
பிரிட்டனில் பயங்
சிறுவர்க
GLIGUIÁ EÍ L"-L-ILU LHÉEÍÚ U L
2001ஆம் ஆண்டு முதல் இன்று வரை யுத்தத்தில் ஈடுபடுத்துவதற்காக 5000இற்கும் மேற்பட்ட வயது குறைந்த சிறுவர் சிறுமியரை புலிகள் இயக்கம் வலுக்கட்டாயமாக பிடித்துச் சென்றுள்ளது. யுத்த நிறுத்தம் அமுலில் இருக்கும் காலத்திலும் கூட பிள்ளைகளை அந்த இயக்கம் பிடித்துச் செல்கிறது. இவ் வாறு சேவ் த சில்ட்றன் என்ற சர்வதேச அமைப்பின் இலங்கை வதிவிடப் பிரதிநிதி யான ரிச்சர்ட் மெளர் தெரிவித்தார். பிள்ளை களைப் பிடித்துச் செல்வதும், விலகி சென்ற வர்களை மீளப் பிடிப்பதும் தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. சில பகுதிகளில் தமது பிள்ளைகளை வெளியே அனுப்பப் பெற் றோர்கள் பயப்படுகின்றனர். குறிப்பாக கிழக் கில் ஆயுததாரிகளால் தமது பிள்ளைகள் பிடித்துச் செல்லப்படலாம். என்ற அச்சத்தில் பிள்ளைகளை வீட்டுக்குள்ளேயே பூட்டி வைக்கிறார்கள். பிள்ளைகள் ஒழுங்காக பாடசாலைக்கு செல்வதுமில்லை விளையாடு வதற்கு வெளியில் செல்வதுமில்லை, தமது பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காக பெற்றோர் அவர்களை கொழும்புக்கு அனுப்புகின்றனர்
醫 அல்லது வேலைகளுக்காக மத்திய கிழக்குக்க்கு
அனுப்பி விடுகின்றனர். பிள்ளைகள் பிடித்துச் செல்லப் படுவதை தடுப்பதற்காகச் சில பெற்றோர்கள் தமது பெண் பிள்ளைகளை குறைந்த வயதி லியே திருமணம் முடித்துக் கொடுப்பதையும் எம்மால் அவதானிக்க முடிகி
றது. சிறுவர்களை பே வதற்கு எதிரான சர் பத்து வருடங்களுக்கு பட்ட போதிலும், இ உரிமைகளைப் பறிப்பு என்றும் ரிச்சட் மெளர்
கல்வெட்டுகளும்
avail-i gyüJ.J. G.Jái
இலங்கை இனப்பிரச்சினையில்
இந்தியா மத்தியஸ்தம் வகிக்க வேண் டும் என்று வலியுறுத்தி, லண்டனி லுள்ள இந்திய உயர்ஸ்தானிகரா லயத்துக்கு முன்பாக இலங்கை யர்கள் ஆர்ப்பாட்ட பேரணி ஒன் றினை நடத்தினர். கடந்த 5ஆம் திகதி நடத்தப்பட்ட இந்தப் பேரணி யில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் பங்கு பற்றினர். புலிகள் இயக்கம் தவிர்ந்த ஏனைய பல தமிழ் அமைப்பு களும் பல சிங்கள வெகுஜன ஸ்தாபனங்களும் இந்தப் பேரணியில்
கல் நெஞ்சங்களும்
இராணுவம் புலிகளிடமிருந்து அண்மையில் கைப்பற்றிய வாகரைக்கும் மற்றும் வவுனியா, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளுக்கும் ஜாதிக ஹெல உறுமய அடுத்த வாரம் குழு ஒன்றினை அனுப்பிவைக்கவுள்ளது என்று அக்கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். புராதன பெளத்த சின்னங்கள், கல்வெட்டுகள் குறித்து ஆராய்வதற்காகவே இக்குழு இப்பகுதிகளுக்குச் செல்வதாகவும் அப்பேச்சாளர் கூறினார். இதேவேளை இன்னமும் சுடுகாடு போல் காட்சியளிக்கும் வாகரையில் உடனடியாக சுமுக நிலை ஏற்படக்கூடிய சூழ்நிலை இல்லை என்று மட்டக்களப்பு பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இடம்பெயர்ந்து போதிய அத்தியாவசிய வசதிகள் இன்றித் தவிக்கும் வாகரை மக்களை, மீளக் குடியேற்றுவதற்கு சில காலம்.எடுக்கும்
என்றும் அவ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கலந்து கொண்டன.
தெற்கில் இணக்கப்பாடொன்றினை முன் வைப்பதற்காக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சர்வ கட்சிப் பிரதிநிதிகள் கூட்டம் தனது இறுதி யோசனையை விரைவில் முன் வைப்ப தற்கான கட்டம் நெருங்கிவிட்டது. இது கால வரை இலங்கையில் முன்வைக்கப்பட்ட இனப் பிரச்சினை தீர்வு யோசனைகளை விட இது முன்னேற்றகரமானதாக இருக்குமென்று சர்வ கட்சிப் பிரதிநிதிகள் கமிட்டியின் தலைவரான அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண தெரி வித்தார். நிபுணர்கள் குழு முன் வைத்த சிபார்சு யோசனைகளையும் கட்சிகள் தெரிவித்த கருத் துக்களையும் அடிப்படையாக வைத்து எனது முன்மொழிவுகளை நான் தெரிவித்திருந்தேன். இதனை மையமாக வைத்து ஆறு கட்சிகள் தமது திருத்த யோசனைகளை முன்வைக்க முன் வந்தன. பிரதான கட்சிகளான ஐ.தே.வுக் கும், சுதந்திரக் கட்சிக்குமிடையில் பாரிய கருத்து வேறுபாடுகள் இல்லாத காரணத்தினால் சுமுகமான முடிவொன்றினை முன் வைக்க முடியுமென்றும் அவர் சொன்னார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் சர்வ கட்சிக் கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லையென்ற போதிலும் எமது இறுதி யோசனைகள் ஜனாதிபதியின்
மிகச் சிறந்த தீர்வு யோசனைகள் விரைவில் வெளியிடப்படும்
அங்கீகாரத்தின் பின்னர் அவர்களின் கவனத் திற்குச் சமர்ப்பிக்கப்படுமென்றும் அமைச்சர் வித்தாரண கூறினார்.
füШишformalali
systgåkånstansk
யாழ்ப்பாணத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முக்கியஸ்தரான ரெமடி யஸைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட படைச்சிப்பாய், யாழ்ப்பாணத்துக்கு வெளியே இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இராணுவ அதிகாரிகளின் விசாரணையை அடுத்து இந் தச் சிப்பாய் இடமாற்றம் செய்யப்பட்டிருக் கிறார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட படைப் பிரிவின் இராணுவ அதிகாரி ரெமடியஸிடம் மன்னிப்புக் கோரியுள்ளார். "சம்பந்தப்பட்ட சிப்பாயை இடமாற்றம் செய்வதை விட அவரை சேவை யிலிருந்து இடைநீக்கியிருக்க வேண்டும். இந்தச் சிப்பாய் போன்ற வர்களால் சர்வதேச அரங்கில் இலங்கை அரசுக்கும் அபகீர்த்தி ஏற்படுகிறது" எனவும் மனித உரிமை ஆணைக்குழுவின் பேச்சாளர் கூறினார்.
இனப்பிரச்சிை ஐ.தே.க
ஐக்கிய தேசியக் ருக்கும் முரண்பாடு தே தீர்வுக்கு தடையாக இ
தோடு இணைந்ததைய பட்டது. ஆனால் இ6 2 ÜLÜL 90 (p5 அரசோடு இணைந்: உறுதிமொழி அளித்ே செய்து கொள்ளப்பட் நலனைவிட, தேசத்தில் இத்தீர்க்கமான கட்டத் புணர்வுடன் செயற்படு பதாக அதிருப்தியாள அமைச்சர் கருஜெயகு
QLIÍ. 08 - 14, 2007 filof
 
 
 
 
 
 
 
 

ள் நிதி சேகரிப்பு:
бOD 5 (34
டை ஆணையாளர் னயின் போது தனது ா சரிவர காட்டத் தவறி ாழ்வுக் கழகத்தின் நிதி Iட்டன, அத்துடன் பிரிட் ாளர் பட்டியலிலிருந்து கழகத்தின் பெயரும் பின்னரே நமசிவாயம் புறா என்ற தொண்டர் னில் உருவாக்கி நிதி என்று குற்றம் சாட்டப் ப்புக்கும் புலிகள் இயக் ல் தொடர்புகள் இருப் ம் குற்றச்சாட்டுகளை துவிடுகிறார்.
கரவாத இயக்கம் என
புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட போதி லும் வேறு முகவர் அமைப்புக்களின் பெயர் களில் இயங்கும் முகவர் அமைப்புகள் ஊடாக நிதி சேகரிப்பு மற்றும் பிரசார நட வடிக்கைகளில் புலிகள் இயக்கம் ஈடுபட்டு வருவதாக பரவலாகக் குற்றச்சாட்டுகள் அங்கு முன்வைக்கப்படுகின்றன.
கடந்த ஜூலை மாதம் த லண்டன் ஹைப் பார்க்கில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது மேடையில் பிரபாகரனின் உருவம்
பொறித்த பதாகை ஒன்றும் வைக்கப்பட்டி
ருந்தது.
பிரிட்டனில் தடைசெய்யப்பட்ட புலிகள் இயக்கத்தின் தலைவரான பிரபாகரனின் படத்தை காட்சிப் படுத்துவதற்கு எவ்வாறு பிரிட்டிஷ் அதிகாரிகள் அனுமதித்தார்கள் என்றும் ஏன் இது குறித்து லண்டனில் உள்ள
TIT í GoÞs
இலங்கை உயர் ஸ்தானிகராலயம் ஆட் சேபனை தெரிவிக்கவில்லை என்றும் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் முக் கிய அதிகாரி ஒருவரை கேட்டபோது அவர் கீழ்க்கண்டவாறு பதில் அளித்தார்.
இவ்விடயம் தொடர்பாக பிரிட்டிஷ் உள்
துறை அமைச்சுக்கும் திட்டமிட்ட குற்றங் களைத் தடுக்கும் நிறுவனத்துக்கும் நாம் புகார் தெரிவித்திருந்தோம். பிரிட்டன் வாழ் தமிழர்களிடமிருந்து புலிகள் கப்பம் பெறு கிறார்கள் என்பதும் எமக்குத் தெரியும். ஆனால் அல்குவைதாவோடு தொடர்புடைய அமைப்புகள் பற்றி நடவடிக்கை எடுக்கும் பிரிட்டிஷ் அதிகாரிகள், புலிகளின் செயற் பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கத் தவறு கிறார்கள். போதிய ஆளணியினர் இல்லை என்று அவர்கள் கையை விரிக்கிறார்கள் என்று அந்த இலங்கை அதிகாரி சொன்னார்.
1ளுக்கு
Úfu AF
தமிழகத்திலிருந்து புலிகளுக்கு ஆயுதங்கள் கடத்தப்பட்டு வருவதாக கிடைத்த தகவல்களை அடுத்து, இந்திய கடலோர கடற்படையினரின் ரோந்து நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டிருப்பதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் தமிழகத்தின் சுமார் ஆயிரம் கிலோ மீற்றருக்கும் மேற்பட்ட கடற்கரையோரப் பரப்பில் மேலும் பல சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன என்றும் தெரியவருகிறது. ஏற்கனவே அமைக்கப் பட்டிருந்த சோதனைச் சாவடிகளை விட 20இற்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் அண்மையில் நிறுவப்பட்டுள்ளது என்றும் தெரியவருகிறது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம கடந்த வாரம் பிரதமர் மன்மோகன்சிங்கையும் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியையும் சந்தித்து பேசியபோது, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான கடற்பரப்பில் இந்தியா தனது ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்று கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ார் வீரர்களாக திரட்டு வதேச விதிமுறைகள் முன்னர் முன்வைக்கப் வ்வாறு சிறுவர்களின் து வேதனைக்குரியது
தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கில் யுத்த சூழலால்
இலங்கையில் எழுத, வாசிக்கத் தெரிந்தவர்களின் விகிதாசாரம் உயர்ந்த மட்டத்தில் காணப்படுகின்ற
போதும் வடக்கிலும்
கல்வி மட்டம் குறைந்து வருவதாக ஐ.நா.சிறுவர் நிதியத்தின் (யுனிசெப்) கொழும்புக் கிளை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். வடக்கில் ஆரம்ப வகுப் புகளில் சேர்க்கப்படும் பிள்ளைகளில்
னத் தீர்வுக்கு உதவும் கட்சிக்குள் ஏற்பட்டி சிய இனப்பிரச்சினைத் }ருக்கமாட்டாது என்று
காவுக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் செய்து கொள்ளப் பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், பதினெட்டு ஐ.தே.க உறுப்பினர் கள் அரசாங்கத் படுத்து கிழித்தெறியப் னப்பிரச்சினைத் தீர்வு கிய விடயங்களுக்கு து செயற்படுவதாக தே இந்த ஒப்பந்தம் டது. எனவே கட்சி ன் நலனை முன்னிட்டு தில் ஐ.தே.க பொறுப் ம் என்று எதிர்பார்ப் குழுவைச் சேர்ந்த ரியா தெரிவித்தார்.
DJ Bir
பாம் கார்டன் தோட்டத் தாக்குதல் EGITaf66 afgifun TE BILIDTIL
இரத்தினபுரி பாம் கார்டன் தோட்டத்திற் குள் அத்துமீறிப் புகுந்து அப்பாவித் தோட்டத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய காடையர் கும்பலை சேர்ந்த சிலர் இன்னும் கைது செய்யப்படாமல் இருக்கிறார்கள். திட்ட மிட்ட குழுவொன்றே இத் தாக்குதலை நடத்தி வருகிறது. முன்பு தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டிருந்தால் கடந்த வாரச் சம்பவம் இடம் பெற்றருக்க மாட்டாது என்று மேற்படி தோட்டத்தைச்
சேர்ந்த தொழிற்சங்கப் பிரமுகர் சிவசாமி
தெரிவித்தார். இவ்வாறான தாக்குதல்கள் மலையகத்தில் இன முறுகல்களை ஏற்படுத் தவே செய்யும். பொலிஸ் தரப்பிலுள்ள சில அதிகாரிகளின் உதாசீனப் போக்கு காடையர் கும்பலுக்கு வாய்ப்பாக அமைந்து வருகிறது.
மலையக அரசியல் கட்சிகள் கூட இவ் வாறான தாக்குதல் சம்பவங்களை சிறு விட யங்களாகக் கருதி, கண்டும் காணாது போல் இருந்துவருவதும் இவ்வாறான பிரச்சினைகள் தொடர காரணமாக அமைகிறது என்றும் அவர் சென்னார்.
ఐn ölenEa) LITgölIL
— шу6of6Тағfr шfлабл67э5
கிழக்கிலும்
நான்கு சதவீதமானோர் இடை நடுவில் அமைகிறது என்றும் அவர் சொன் படிப்பைக் கைவிடுவதாகவும் கனிஷ்ட னார். பிரிவில் பதினான்கு சதவீதமானோர் படிப்பைக் கைவிடுவதாகவும் யுனி செப் பேச்சாளர் தெரிவித்தார். வடக் கில் யுத்தச் சூழலால் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் கிழக் கில் யுத்தச் சூழலோடு சிறுவர்கள் போர் பயிற்சிக்கென பிடித்துச் செல் மையும் மற்றொரு காரணம் என்றும் லப்படுவதும் இதற்குக் காரணமாக
வடக்கிலும் கிழக்கிலும் பெரு மளவு மக்கள் இடம் பெய்ர்ந்து வாழ் வதும், போதிய அடிப்படை வசதிகள் இன்மையோடு கற்பதற்கான சூழ் நிலையும் உபகரணங்கள் இல்லா
அவர் சொன்னார்
காலஞ்சென்ற அன்ரன் பாலசிங்கம் புலிகள் இயக்கத்தில் வகித்த பொறுப் புக்களைத் தான் கையேற்கப் போவ தில்லை என்று அவரின் மனைவியான அடேல் பாலசிங்கம் தெரிவித்திருக்கிறார். "அவுஸ்திரேலியாவின் பழைய தாதி புலிகளின் புதிய முகமாகிறார்” என்ற தலைப்பில் கடந்த 23ஆம் திகதி அவுஸ் திரேலியன்' என்ற சஞ்சிகை வெளியிட்ட செய்திக்கு அவர் மறுப்பு தெரிவித்து எழுதிய கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் வாரிகள் என்ற இடத்தில் பிறந்த அடேல், முன்னர் தாதியாகப் பணியாற்றியவர். லண்டனில் குடியேறிய பின்னர், அன்ரன் பாலசிங்கத்தைத் திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது தென்மேற்கு லண்டனின் சுற்றுப்புறப் பகுதியில் உ நியூமெயிடன் என்ற இடத்தில் உள்ள இரட்டை மாடி வீடு ஒன்றில் வசித்து வரு கிறார். இவர் சுதந்திர வேட்கை என்ற தலைப் பில் புலிகளின் ஆயுதப் போராட்டம் தொடர் பான நூல் ஒன்றினை ஆங்கிலத்தில் வெளி யிட்டிருந்தார். இலங்கை யின் பிரச்சினைகள்
தன்மைகள் தொடர்பாகவும் போதிய பரீட்சயம் இல்லாத அடேல் இந்த நூலை எழுதியிருக்க மாட்டரென்று விமர்சனங்கள் எழுந்தமையும், அந்த நூல் தமிழிலும் வெளியிடப்பட்டமையும்
குறிப்பிடத்தக்கது.
3.

Page 4
தினத்தன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை பலரின்
தான் மேற்கொள்ளும் சமாதானத்துக்கான முன்னெடுப்புகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் சேர்ந்து கொள்ளுமாறு
| வழங்குவதே பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளவும், நாட்டை
நினைக்கும் புலிகள், ஒருபோதும் தமிழ் மக்களுக்கு தலைமை
EsiGior puter SunT UTLDGAoñT
த.பெ.இல-1772, கொழும்பு.
தொலைபேசி: 20114-514282
தொலை நகல் (Fax):-0114-513266 FF-GLouîl6ü: (E-mail):- murasu Gosltnet.lk
Up Jaff
இறுதிச் சந்தர்ப்பம் என்ன செய்யப் போகிறீர்கள்?
அன்புள்ள உங்களுக்கு, வணக்கம். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 59ஆவது சுதந்திர
கவனத்தையும் ஈர்க்கும் வீதத்தில் அமைந்துள்ளது. குறிப்பாக
பகிரங்கமாக அழைத்திருந்தார்.
இந்த அழைப்பானது பயங்கரவாதத்தின் சமாதான விரோதப் போக்கு காரணமாக புலிகளின் அர்ப்பணிப்பற்ற போக்கை நிராகரிப்பதோடு அவர்களின் பிரதிநிதிகளான உங்களை நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் உங்களுடன் கலந்துபேச விருப்பங் கொண்டுள்ளேன் என்பதை ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார். அதேபோல் தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வை
அபிவிருத்தியை நோக்கி நகர்த்தவும் உதவும் என்பதையும் அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
இதேவேளை பயங்கரவாதத்தின் முழுக்கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றபோதும், ஜனநாயக ரீதியில் பன்மைத்துவ அணுகுமுறையில் தமிழ் மக்களின் தீர்வுக்காக குரல் கொடுத்துவரும் ஆனந்தசங்கரி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் கோரிக்கைகளையாவது குறைந்த பட்சம் செவிசாய்க்க வேண்டும் என்பதையும் மிகத் தெளிவாக கூறினார்.
ஆக புலிகளின் அடாவடித்தனத்துக்கு இலங்கை அரசு அடிபணியாது என்பதையே ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோல் ஜெனிவா பேச்சு மேசையிலிருந்து புலிகள் எழுந்து சென்றுவிட்டபோதும், அரச தரப்பு அமர்ந்திருந்து தனது சமாதானத்தின் மீதான விருப்பத்தைக் காட்டியது. ஆகவே இந்த அரசு சமாதானத்தை விரும்பாமல் யுத்தம் செய்யவே திட்டமிடுகிறது என்ற கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானது என்பதை உலகம் புரிந்து கொள்ளவேண்டும் என்றும் கூறினார். ஜனாதிபதியின் இந்த நேர்த்தியான உரையில் புதைந்திருக்கும் | அர்த்தங்கள் பற்றியும், அழைப்புப் பற்றியும் சந்தேகத்துடனும், I விமர்சனத்துடனும் கருத்துக்கூறிவிட்டு நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. புலிகளுக்கும் - அரசுக்கும் அண்மையில் ஒரு சமரசப் பேச்சு நடத்தக் கிடைப்பதென்பது நடக்காத காரியம் என்ற போதும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஊடாக பிரச்சினைகளைப் பேசவும், கிடைக்கின்ற சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தவும் புலிகளுக்குக் கிடைத்துள்ள இன்னொரு நல்ல வாய்ப்பாக ஜனாதிபதியின் அழைப்பை புலிகள் பயன்படுத்த வேண்டும். அதைவிடுத்து ஜனாதிபதியின் அழைப்பானது காலம் கடத்தும் நோக்கம் கொண்டது என்று கூறிவிட்டு ஒதுங்கிக் கொண்டால் தம்மையும் ஏமாற்றி மக்களையும் ஏமாற்றும் தந்திரமே தவிர வேறொன்றுமில்லை. தமிழர்களுக்கு உரிய நியாயத்தை வழங்க சிங்கள மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்று தான் நம்புவதாக கூறும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் இந்தச்
சந்தர்ப்பத்தில் உரிய வகையில் அணுகி தீர்வுத் திட்டமொன்றை
வெளிக்கொணர உதவவில்லை என்றால், இதுபோன்றதொரு கனிவான காலம் எதிர்காலத்தில் வாய்ப்பது அரிதாகும். இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, ஆர்.பிரேமதாசா, சந்திரிகா பண்டாரநாயக்கா ஆகியோர்களும் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவும் தமிழ் மக்களை ஏமாற்றி விட்டார்கள் என்று கூறும் புலிகள், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடனும் பேசிப்பலனில்லை என்று ஒதுங்கிக் கொண்டால் வேறு யாருடன் தான் பேசி பிரச்சினையைத் தீர்க்கப்போகிறார்கள் என்று தமிழ் | மக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்விகள் நியாயமானதாகும். மாறி மாறி வந்த அரச தலைவர்களுடன் தமிழ் மக்கள் சார்பில் பேச்சு நடத்திய புலிகள், அர்ப்பணிப்போடும் சமாதான விருப்பத்தோடும், உண்மையாகவும் பேச்சுக்களில் ஈடுபடவில்லை என்று சிங்கள அரசியல் மட்டத்தில் கூறப்படும் குற்றச்சாட்டையும் நிராகரித்து விடமுடியாது. தமிழ் மக்கள் சார்பில் மாற்றுத் தலைமையே இருக்கக்கூடாது என்று
வகிக்க முடியாது என்பதோடு அவர்களை எந்தவொரு தென்
முடியாது. அதேபோல் மக்களின் கருத்துக்கும், மாற்றுக்குரலுக்கும் கொலையே தீர்வு என்று ஏகப்பிரதிநிதித்துவக் கொள்கையுடைய புலிகளிடம் நாட்டின் பாதிப் பகுதியை ஒப்படைத்து பரிபாலனம் செய்யும்படி கூற சுய
சிந்தனையுடைய எவராலும் முடியாது என்பதை காலம் இன்று |
உணர்த்தியுள்ளது.
டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் பக்கம் கவனம் திரும்பியுள்ளதோடு, அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கி வருகிறது
திராணியற்றவர்களுக்கு இக்கூற்று கசப்பாகவே இருக்கும்.
இதன் விளைவாகத்தான் ஆனந்தசங்கரீ அமைச்சர்
என்பதை புரிந்து கொள்வதில் சிரமமிருக்காது. நியாயத்தின் முன்னால் நின்று தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்க
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், ஆசிரியர்.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நீதியான தீவொன்றினைக் காண்பதன் மூலமே பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க முடியுமென்று, கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்ற சுதந்திர தின வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இந்த நாட்டில் நீண்ட காலமாகத் தமிழ் மக்கள் மீது காட்டப்பட்டு வந்த பாரபட்சங்களும் ஒடுக்குமுறைகளுமே இனப்பிரச்சினையை ஏற்படுத் தின. அதுவே பின்னர் ஆயுதப் போராட்டமாகவும் வெடித்தது. விடிவுக் கான இந்த ஆயுதப் போராட்டம் வழிதவறி, புலிகளினால் சகோதரப் படுகொலைகள் கட்டவிழ்த்து விடப்பட்டபோதே, பயங்கரவாத நடவடிக் கைகள் ஆரம்பமாகி விட்டன. இன்று இலங்கையை ஆட்டிப் படைக்கும் பயங்கரவாதப் பிரச்சினைக்குக் காரணமான தமிழ் மக்களின் பிரச்சி னைக்கு, நியாயமான தீர்வு காணப்பட வேண்டுமென்ற நிலையேற்பட்டி ருப்பது வரவேற்கத்தக்கது.
புலிகள் இயக்கம் உட்படப் பல்வேறு தமிழ் இயக்கங்கள் ஏந்திய ஆயுதங்கள்தான், இலங்கை அரசுகளின் கண்களைத் திறக்க வைத்தன. 1985இல்தான், பிரச்சினையோடு சம்பந்தப்பட்ட தமிழ் குழுக்களுடன் கலந்துரையாடி, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் முயற்சி முதன்முதலாக எடுக்கப்பட்டது. முக்கிய தமிழ் ஆயுதக் குழுக்களும் மிதவாதத் தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஒரே குடையின் கீழ் பங்குபற்றிய இந்தச் சமாதானப் பேச்சுவார்த்தை கிம்பவில் ற்றது. அன்றைய ஜனாகி
பதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் கடினப் போக்குக் காரணமாகவும், ஆயுதங்களால் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாண அவர் எடுத்த முயற்சி காரணமாகவும் திம்புப் பேச்சு தோல்வியில் முடிந்தது. இரண்டு வருடங்களின் பின்னர் இந்திய முன்முயற்சியோடு மேற்கொள்ளப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தமும் யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இருதரப்பு களினதும் தீர்க்கதரிசனமற்ற நடவடிக்கை காரணமாகத் தோல்வியில் முடிந்தது. பின்னர் அவ்வப்போது எடுக்கப்பட்ட முயற்சிகளும் தோல்வி யில் முடிந்தன. தற்போது பேச்சுவார்த்தைச் சக்கரம் சுழன்று வந்து, மீண்டும் பேச்சுவார்த்தை மேசையை நெருங்குமா இல்லையாவென்ற
6) 9L I6)|bg d5 33 g5 5(b. ஒற்றையாட்சிக்குள் மத்தியத்துவப்படுத்தப்பட்ட ஜன ழைக்கப்படும் பெரிய பிரித்தானியா. ஒரு நாட்டின் யதா கீழ் தீர்வு காண்பதா? அல்லது சமஷ்டி முறையிலான தீ யாப்பு, அந்த நாட்டை மாநிலங்களின் ஒன்றியம்' எ பிரயோகமே அங்கு கிடிையாது. ஆனால், சமஷ்டி முன பாண்டிச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்களுக்கும் கூடுத பொறுத்த வரை அயர்லாந்துப் பிரச்சினை இன்னமும் நெ ஆண்டு வில்லியம் கிளஸ்ரன், அயர்லாந்து பிரச்சினை வொன்றினை முன்வைத்து அதிகாரப் பகிர்வுக்கு முயற் ஐரிஷ் குடியரசின் சுயாட்சி மசோதாக்கள் தொடர் 1920 ஆகிய வருடங்களில் இடம்பெற்றன. இருந்தபோதிலு தீர்வுகள் காணப்படவில்லை. 1998ஆம் ஆண்டு வட அய வேல்ஸ் ஆகியவற்றுக்கான அதிகாரப் பகிர்வு யோசனைகள் ஒப்பந்தம் முன்வைக்கப்பட்டது. அப்போது வடஅயர்லா காணப்படுமென்று பரவலாக நம்பப்பட்டது. ஐரிஷ் குடியரச பிரிவான சிங் பெய்ன் நின் நடவடிக்கைகள் காரணமாக வட அயர்லாந்து மீதான தனது கட்டுப்பாடுகளை இறுக் பேச்சுவார்த்தையின் பின்னர், தன்னாட்சி அதிகாரத்தைப் எதிர்வரும் மார்ச் 7ஆம் திகதி அயர்லாந்தில் தேர்தல்கள் றோமன் கத்தோலிக்கர்களுக்கும் புரட்டஸ்தாந்: இடையிலான ஒரு மதப் பிரச்சினையே இங்கு நிலவுகி மினிஸ்ரர் மத்திய அரசில் வட அயர்லாந்து எம். பிரதிநிதித்துவம் இல்லை என்று இப்போதும் குற்றம் ச யூனியனிஸ்டுகள் மத்திய பாராளுமன்றத்தில் கூடியளவு என்றுமே கன்சர்வேட்டிவ் கட்சியோடு இணைந்தே வா கூறப்படுகிறது. இலங்கை இனப் பிரச்சினையைத் தீர்க்க நல்ல உதாரணங்களாக அமையும் யுத்தத்தில் சம்பந் மோதல்களைக் கைவிட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியும். இலங்ை ஸ்தூல நிலைமைகள் வித்தியாசமானவை. சமஷ்டிப் தான் இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண என்பது ஒரே இரவுக்குள் கண்டு விடுவதல்ல. தமிழ் கருத்தில் கொண்டு இனியாவது புலிகள் பேச்சுவார்த்ே வேண்டும்.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தவிப்பை இலங்கை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.
வாகரையை அரச படைகள் கைப்பற்றிக் கொண்ட பின்னரும், பேச்சுவார்த்தைக்கான கதவுகள் அகலத் திறந்திருப்பதாக அரசாங்கம் புலிகளுக்கு அழைப்பு விடுத்தது. ஆனால் புலிகள் மறுப்புத் தெரிவித்து
ஏதாவதொரு தந்திரோபாயத்தைப் புலிகள் இயக்கம் கையாளலாமென்பது சில அரசியல் நோக்கர்களின் அபிப்பிராயம்
வடக்கில் தமிழ் மக்கள் உணவுக்காக அல்லாடும் அவல நிலை, கிழக்கில் புலிகளால் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்ட
|பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து, அடிப்படை
வசதிகளுக்காக ஏங்கித் தவிக்கிறார்கள், தெற்கில் தமிழ் மக்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுகிறார்கள், பூஸா முகாமுக்கும் அனுப்பப்படுகிறார்கள் இந்த அவலங்களுக்கெல்லாம் யார் அடிப்படைக் காரணம் புலிகள், யுத்தத்துக்குப் பிள்ளையார் சுழி போட்டிருக்காவிட்டால், முன்னர் அமைதியாகவிருந்த வடக்கு கிழக்கில் இந்த அவலங்கள் ஏற்பட்டிருக்கமாட்டா, கொழும்பிலும் சுற்றுப் புறங்களிலும் முக்கிய அதிகாரிகளைக் குறிவைத்துத் தற்கொலைத்
GT GE ழப்பும் - புலிகளின் மறுப்பும்
விட்டனர். கிழக்கில் புலி வசமிருக்கும் எஞ்சிய பகுதிகள் பறிபோகக் கூடிய இந்த நிலையிலும், பேச்சுவார்த்தைக்கு வருமாறு அரசு, புலிகளுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டேயிருக்கிறது என்றுமில்லாத வகையில், சர்வ கட்சி பிரதிநிதிகள் கூட்டங்களுக்கு வருமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார் ஜனாதிபதி கடந்த சுதந்திர தின உரையில் ஜனாதிபதி விடுத்த இந்த அழைப்பை தமிழர் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால் முடிவெடுக் கும் அதிகாரம் அவர்களிடம் இல்லை. புலிகள் அனுமதித்தால் மட்டுமே
ர தின விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அவர்களால் பேச்சுவார்த்தைக்குச் செல்ல முடியும் சில வேளைகளில், கிழக்கில் புலிகளுக்கு ஏற்பட்டிருக்கும் அஸ்தமனத்தின் உதயம், தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சர்வ கட்சி கூட்டத்துக்குச் செல்ல ஓர் தந்திரோபாய நடவடிக்கையாக அனுமதிக்கலாம். தனித் தமிழீழப் பிரகடனத்துக்கான யுத்தத்தை ஒன்றரை மாதங்களுக்கு முன்னர்தான் பிரபாகரன் பிரகடனப்படுத்தியதால், தமிழ்ச்செல்வன் கம்பனியினரைப் பேச்சுவார்த்தை மேசைக்கு அனுப்புவது, ஒரு கெளரவ பிரச்சினையாக அமையும், "தலைப் பாகையைக் காப்பாற்றப் போய், கோவணத்தையும் இழக்கும்" நிலை புலிகள் இயக்கத்துக்கு ஏற்பட்டிருப்பதால்,
தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்காவிட்டால், தமிழர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படமாட்டார்கள். தமிழ் மக்களுக்குள் மறைந்தி ருந்து புலிகள் நடத்தும் தாக்குதல்கள்தான் தமிழ் மக்களுக்கு இந்தச் சோதனையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனைப் புரிந்து கொண்டும், புரியாதவர்கள் போல் நடிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், இந்தியாவுக்குச் சென்று தமிழ் மக்கள் அவலங்களைச் சந்திப்பதாக அழுது வடிவதில் அர்த்தமில்லை.
இந்த நிலையில்தான் அரசியல் தீர்வுக்கும் பேச்சுவார்த்தை களுக்கான அழுத்தங்கள் பல முனைகளிலிருந்து முன்வைக்கப் படுகின்றன. இலங்கையில் மட்டுமல்ல, தமிழகத்திலும் இந்தியாவிலும் சர்வதேச சமூகத்திலிருந்தும் இதற்கான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டி ருக்கின்றன. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழக அரசு அக்கறை
செலுத்தவில்லையென்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் இராம
தாஸ் கொதித்தெழுந்தார். கிழக்கில் புலிகளுக்கு விழுந்த அடியும், தமிழக முதல்வர் கருணாநிதியோடு இராமதாஸ் கொண்டிருக்கும் முரண்பாடுகளும் இந்தக் கண்டுபிடிப்புக்கு காரணமாக இருக்கலாம். இதன் விளைவு இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசு அக்கறை செலுத்த வேண்டுமென்று கருணாநிதி கோரிக்கை விடுத்திருக்கிறார். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குடன் கருணாநிதி பேசியிருப்பதாகவும் தெரிய வருகிறது. தமிழகத்தின் அக்கறை இலங்கை அரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டிருப்பதாக இந்திய மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அரசியல் தீர்வை முன்வைக்கக்கூடிய சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், மிக விரைவாகவே அதனை முன்வைக்குமாறு இந்தியா, இலங்கையிடம் வற்புறுத்தியிருக்கிறது. இதேவேளை இந்தியப் பிரதமரைச் சந்தித்த வெளிவிவகார அமைச்சர் ரோஹித பொகொல்லாகம அதற்கான உறுதிமொழியை இந்தியப் பிரதமருக்கு அளித்திருக்கிறாரென்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில்தான் இலங்கைக்குப் புலிகளின் ஆயுதக் கடத்தலைத் தடுப்பதற்காக கடற்பரப்பில் இந்திய கடற்படையின் ரோந்து நடவடிக் கைகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. குண்டுகள் தயாரிப்பதற்கான பொருட்களுடன் சென்னையில் இலங்கைத் தமிழர்கள் கைதுசெய்யப்பட்டதையடுத்து, புலிகளின் ஆயுதத் தொடர்புகளைக் கண்டறிவதற்காக மும்பாய், மகாராஷ்டிரா வரை புலன்விசாரணைகள் நீண்டு சென்றிருக்கின்றன.
புதுடில்லியில் கடந்த ஐந்தாம் திகதி நடைபெற்ற கருத்தரங் குகளில் பேசிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா மத்தியஸ்தம் வகிக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாக இந்திய அரசுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அத்துடன் நிலைமைகளை விளக்கித் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு விரிவான
துப் பிரச்சினை îD UNTILLIâ356
நாயகத்தைக் கொண்ட நாடு, ஐக்கிய இராஜ்யமென்ற ர்த்த நிலைமைகளைப் பொறுத்தே, ஒற்றையாட்சிக்குக் ர்வா? என்பதை நிர்ணயிக்க முடியும். இந்திய அரசியல் ன்றுதான் குறிப்பிடுகிறது. சமஷ்டியென்ற வார்த்தைப் ற நிலவுகிறது. மாநிலங்களுக்கு சுயாட்சி மட்டுமல்ல, ல் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. பிரிட்டனைப் ருஞ்சி முள்ளாகக் குத்திக் கொண்டிருக்கிறது. 1886ஆம் யைக் கையாள்வதற்கு தன்னாட்சி அதிகார மசோதா சிகளை மேற்கொண்டார். ான பெரும் வாதப்பிரதிவாதங்கள் 1886, 1893, 1912, ம் எழுந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு திருப்திகரமான ர்லாந்து, ஸ்கொட்லண்ட், 'பெரிய வெள்ளிக்கிழமை ந்து பிரச்சினைக்குத் ಫ್ಲಿ| இராணுவத்தின் அரசியல் பிரிட்டனின் மத்திய அரசு கிக் கொண்டது. மீண்டும் பலப்படுத்தும் நோக்கில் நடைபெறவிருக்கின்றன. து சமயத்தவர்களுக்கும் ரது பிரிட்டனின் "வெஸ்ற் பி.க்களுக்கு போதியளவு ாட்டப்படுகிறது. அல்ஸ்ரர் இருப்பதாகவும் அவர்கள் க்களிக்கிறார்கள் என்றும் முனைபவர்களுக்கு இவை தப்பட்ட இரு தரப்புகளும்
வந்தால், படிப்படியாகI/ கயினதும் பிரிட்டனினதும்| பொறிமுறை ஒன்றுக்குள் முடியும் சமாதானத் தீர்வு மக்களின் அவலங்களை தை மேசைக்குத் திரும்ப
IDSi DU9;r
கடிதமொன்றினையும் அனுப்பி வைத்துள்ளார். இந்த நிலையில்தான் இலங்கையின் சமாதான விவகாரங்களையும் மனித உரிமை மீறல் களையும் கையாள்வதற்கு அமெரிக்கா பிரதிநிதியொருவரை நியமிக்க வேண்டுமென்று 38 செனட்டர்கள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷைக் கேட்டுள்ளனர்.
மேலோட்டமாகப் பார்க்கையில், இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முன்முயற்சிகளுக்குச் சாதகமான நிலையேற்பட்டிருப்பது போலத் தெரிகிறது. இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்காக கலைஞர் கருணாநிதியோ, மன்மோகன் சிங்கோ குரல் கொடுப்பதில்
வார்த்தைக்கு வர வேண்டும். இல்லையேல் இலங்கை அரசாங்கம்,
தவறில்லை. அப்படிக் குரல் கொடுப்பதால், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு நீதியான தீவொன்றினைக் காண அது உதவியாக அமையும். ஆனால், யார் பிரச்சினைத் தீர்வுக்கு தடையாக இருக் கிறார்களென்பதை உணர்ந்து, அவர்களின் வன்செயல் நடவடிக்கை களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். புலிகள் பேச்சு
புலிகளால் புரிந்து கொள்ளப்படக்கூடிய பாஷையில் பேச முனைவதில் தவறிருக்க முடியாது.
ஒரு கப்பலில் சாமான் வந்து இறங்கிறதே பெரிய விஷயமாக இருந்த நேரத்தில் ஒட்டு மொத்தமா அஞ்சு கப்பல்களில் சாமான்களைக் கொண்டு வந்து இறக்கிக்
கொண்டிருக்கினம் உப்பிடி ஒரு பிப்புல சாமான்களை பாதை வழியாக ஒரே நாளில் முன்னம் ஒரு தடவை கொண்டு வர அரசாங்கம் கேட்டதற்குப் டிெயல் மறுத்துப் போட்டிச்சினம். அப்புடி வந்திருந்தாலும் உதில
ஒரு பங்குதான் வந்திருக்கும் கப்பல்களே அணிவகுத்து வந்ததாலை, அதிப்படியான சாமான்கள் வந்திட்டுது. உதில விஷயம் என்ன சொல்லுங்கோ, யாழ்ப்பாணத்தில சாமான்கள் இல்லை எண்டு சொல்லுற எங்கட் உணர்ச்சி மிகுந்த தமிழர்கள் யாரும் சாமான் வந்து இறங்கிறதைப்பற்றி வாய்திறக்கிறதில்லை. தவறை மட்டும் கட்டிக்காட்டிறதில்லையுங்கோ தர்மம் 参 சரியையும் பாராட்ட வேணும் அதுதான் தர்மம் அதுசரி அதர்மத்துக்கு حصے یع T-- அடிவருடிகளானவை தர்மம் எப்புடிப்
is பேசுவினம்.
Im.08.14, 2006

Page 5
飘
魏
3.
பயங்கரவாதச் செயந் தமிழர்கள் என்பதால் சந்தே MöBIop ಕುಗ್ಗV @ಙ್ಗಕಶ | ტრTLწ).რrà)!ტ ტეტრuფf| நடைமுநைப்படுத்தப்ப்ட வேண சுமத்தப்படாமல், லிசாரணை |மூர்தது மட்டுமல்ல, அரசீ கைதிகள் கூறுவது :
இலங்கையின் இனப்பிரச்சினையின் தாக்கம் தமிழ் மக்களை எப்படியெல்லாம் துன்புறுத்த முடியுமோ அந்த வழிகளிலெல்லாம் துன்புறுத்திவிட்டது. இன்னும் ஓய்வில்லாமல் துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. தாக்குதல் கூர்மையடையும் போதெல்லாம் தமிழ் மக்கள் வகை தொகையின்றி கைதுசெய்யப்படுவதும், விசாரணைகளின்றி வருடக்கணக்கில் சிறைவைக்கப்படுவதும் மிகச் சாதாரணமான விடயங்களாகியுள்ளன. இலங்கையில் உள்ள சிறைகளில் ஆயுள் காலத்தையும் கழித்துக்கொண்டிருக்கும் தமிழ் கைதிகள் இன்னும் கேட்க நாதியற்று இருக்கிறார்கள். இலங்கையில் இனவாதத்தின் கோரப் பற்கள் தமிழர்களைச் சிறைகளுக்குள்ளும் பலிகொண்ட வரலாறும் உண்டு. அந்த வகையில் உலக வரலாற்றில் கறுப்பு நாளாகப் பதியப்பட்ட 1983 ஜூ லைக் கலவரத்தையும், வெலிக்கடைச் சிறையில் நடந்த தமிழ் கைதிகள் மீதான படுகொலைகளையும் வரலாறு மறக்காது. சிறைக்குள் நிராதரவாக கைதியாக இருந்த தமிழர்களைச் சிங்கள பேரினவாதம் பலிகொண்டதை எந்தளவு கசப்பான அனுபவமாகவும், எரிச்சலூட்டும் நிகழ்வாகவும் உலகம் பார்த்ததோ, அதே தவறைப் புலிகள் 1998ஆம் ஆண்டு களுத்துறைச் சிறையில் செய்தனர். புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதாகி களுத்துறையில் விசாரணைகள் இல்லாமல் தடுத்துவைக்கப்பட்ட கைதிகள் தமது விடுதலையைக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அந்த வேளையில் வடக்கின் புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா களுத்துறைக்குச் சென்று தமிழ்க் கைதிகளைச் சந்தித்து அவர்களின் விடுதலைக்காகத் தான் அரசாங்கத்தை வற்புறுத்துவதாகவும் அதுவரை உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறும் கேட்டுக் கொண்டுவிட்டு திரும்பும்போது, உண்ணாவிரதத்தில் ஈடுபடமுடியாத இன்னும்
முண்ம் ஒரு தடவை நான் சொன்ன நான், இந்த நாட்டில தமிழ் 7: சனத்தொகை குறைஞ்சுகொண்டு வருகுதெண்டு உதுக்குக் காரணம் எங்கடசனம் வெளிநாடுகளுக்கு ஒடித் தப்பினம், இப்பவும் விஸா கிடைச்சால் உடுத்தின உடையோடை ஒடித்தப்பச் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக் கினம் உது ஒருபக்கமெண்டால் நாளுக்கு நாள் நடக்கும் படுகொலைகளும் எங்கட சனத்தின்ர எண் ணிக்கையை வெகுவாகக் குறைச்சுக் கொண்டு வரு குது உதே நிலை தொடர்ந்தாலும், சண்டை உக்கிர மடைஞ்சாலும் சாகப் போறது எங்கட சனம்தான், என்னடா உப்பிடி அபசகுனமாகப் பேசுறானே எண்டு அவசரப்பட்டு திங் பண்ணிப்போடாதேங்கோ, உந்த விஷயத்தை ஒண்டுக்கு ரெண்டு தடவை நான் சொல் லுறதுக்குக் காரணம், போனகிழமை எங்கட வெளி நாட்டு அமைச்சின்ர செயலாளர் கொஹன ஒரு அரபு செய்தித்தாளுக்கு பேட்டி குடுக்கேக்க, சண்டை ஆரம்பித்த காலத்தில் 125 சதவீதமாக இருந்த தமிழரின் விகிதாசாரம் இப்போது 4 வீதமாகத்தான்
பேட்டி இல்லையுங்கோ, நாங்கள் சிந்திக்க வேண்டி யது. இதுவரைக்கும் 13 லட்சம் தமிழர்கள் வெளிநாடு களுக்குப் புலம் பெயர்ந்து போயிருக்கினமாம். தற்போது நாட்டில இருக்கிறவையும் பெரும்பான்மை இனமக்களுடன் ஒண்டாக் கலந்து தான் வாழினமாம் உந்த விகிதாசாரத்தில எங்கட சனம் குறைஞ்சு கொண்டு போனால் கடைசியில மகாபாரதத்தில கேட்ட மாதிரி நாடு கேட்டு நகரம் கேட்டு வீடு கேட்ட கதையாகிப்போகும் எங்கLதாயகம் கேட்கிற
இருக்குது எண்டு சொன்னவர். உது எழுந்தமானமான
GIÍ. 08 - 14, 2007
பல கைதிகள் சிறைக்கூடுகளில் இருப்பதாகவும், அவர்களும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேரில் பார்க்க விரும்புவதாகவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. தனது நிகழ்ச்சி நிரலில் அந்த வாய்ப்பு இல்லாதபோதும், சிறை வாழ்க்கையையும், அதன் மன உளைச்சல்களையும் நன்கு புரிந்தவர் என்ற காரணத்தால், கைதிகளைப் பார்க்க சம்மதம் தெரிவித்து ஏனைய வார்ட்டுகளுக்குச் சென்றார். அந்தவேளையில் தனது மெய்ப் பாதுகாவலர்களை ஆயுதங்களுடன் உள்ளே வரவேண்டாம் என்று கூறி விட்டுத் தனியாகச் சென்றார். அந்தச் சந்தர்ப்பத்தில், கைதிகளாக இருந்த புலிகள், தனிமையில் வந்த அமைச்சர் டக்ளஸ்தேவானந்தாவை கூரிய ஆயுதங்களாலும், இரும்புக்
கதை எண்டு சில ஆய்வாளர்கள் அங்கலாக்கினம், உதையெல்லாம் யோசிக்காமல் "செய் இல்லாட்டில் செத்துமடி எண்ட வீரவசனம் பேசிக் கொண்டு சனத்தை சாகடிக்கிற போராட்டத்தைத் தொட றதில அர்த்தமில்லையுங்கோ,
நாம் திகதி நடந்த சுதந்திர தின வைபவத்தில அதிகாரமானவர், உரையாற்றக்கே சமாதானத்துக்கான பயணத்தில கூத்தமைப்பாரையும் தன்னோடு சேர்ந்து கொள்ளுமாறு கேட்டிருந்தார். அதுவும் யாருக்கும் பயந்து ஜனநாயக விழுமியங்களுக்கு விரோதமாக சிந்திக்க வேண்டாம் எண்டும் சூசகமாகச் சொல்லியி ருந்தார். உந்தக் கோரிக்கையைக் கேட்டு எதிர்க்கட்சியே விறைச்சுப் போட்டுதாம்.
ரெண்டெழுத்தார் தான் தங்கL ஏகப்பிரதிநிதிகள் எண்டு தாங்கள் ஏற்றுக் கொண்டுதான் எம்பியான வையாம். அதாலை உந்த அழைப்பை தங்களால ஏற்றுக் கொள்ள முடியாதாம் உந்த அழைப்பை, காலத்தை இழுத் தடிக்கும் ஒரு தந்திரோபாயமாகத்தான் தாங்கள் பார்க் கினமாம் எண்டு கூத்தமைப்பு எம்பிசெவாலியே லிங்கத் தார் சொன்னவர். அப்படியெண்டால் அவரைப் பார்த்து நான் கேட்க நினைக்கிறது என்ன தெரியுமோ, உந்த சர்வகட்சிக் கூட்டத்துக்கு கூத்தமைப்பை அழைக்க இல்லை எண்டு சொன்னியளே அதை எந்த நிதானத்தில சொன்னியள். அப்புடிச் சொல்லி தப்பிச்சுக் கொண்ட உங்களுக்கு ஓப்பன் ஸ்டேஜ்ஜில அழைப்பு எண்ட பேரில அதிகாரமானவர் வச்சார் பாருங்கோ ஆப்பு அதுதான்
கம்பிகளாலும் தாக்கின தடுத்து, தலையில் படு: நிலையில் டக்ளஸ்தேவ வந்தார். இந்தச் சம்பவ கண்பார்வை கூட பாதி இந்தச் சம்பவம் கேட்டு மக்களும் தென் இலங்6 மக்களும் பேரதிர்ச்சியை
இதுவும் சிறை வர6 சம்பவத்துக்குப் பின்னர் சிறைக்கூடங்களுக்குச் முக்கியஸ்தரும் தமிழ் ன தொடர்பாகவோ, அவர் பிரச்சினைகள் தொடர்ப செலுத்தியதில்லை. 200 புலிகளுக்கும் - அரசுக் புரிந்துணர்வு ஒப்பந்தம் பின்பு, சிறைகளிலிருந்து
21:54, 22 424
இந்த வருஷத்தில கூத்தன முதல் ஆப்பு எண்டதை ஞ ளுங்கோ, கிட்டடியில தீவு கப்பட இருக்கு, அது வி ஏகப்பிரதிநிதிகள் ஏற்கமாட்டி முயற்சிப்பியல், அதுக்கு மு முன்னெச்சரிக்கை விடுக்கப்ப தன்ர இஷ்டத்துக்கு முழங்: எனக்கென்னவோ கூத் பாவமாக் கிடக்கு அவை எடுபடுகுதில்லை. அண்மை போய் போட்ட கூத்துக் ஆப்படிச்சுப் போட்டினம் ரெண்டெழுத்தார் வேை கூத்தமைப்பாரை போய் போட்டு வாங்கோ எண்டிச் கிரவுண்ட் டீலிங்களைத் இதுங்கோ எண்டு பொ இவையின்ர வண்டவாளத் விதி தண்டவாளம் ஏற்றிக் விதியுங்கோ விதி உப்பு தேடினமுங்கோ.வ்,
ஜம்ப்கிழக்கில மல் மறுபக்கம் பயங்கரவாதத்துக் தொடரும் எண்டு அதிகா உந்த நிலையில இடியப்பச்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாடுகளில் புலிகள் முனைப்புக்காட்டி வருகையில், இனத்தாலும், மொழியாலும் நத்தின் பேரில் தாம் கைது செய்யப்படுவது இந்துத்மித்ர்ள்ஸ்ப்படக்கூடியதுதான் ர்ன் வகையில் லிசாரணை செய்யப்பட்டு குந்நம் நிருவிக்கப்படுமாயின் உரிப்
, அல்லாத பட்சத்தில் தாம் விடுதலை செய்யப்படும் ஒழுங்கின் அடிப்படையில்
டும். அதைவிடுத்து, தண்டபதாம் கைது செய்யப்படுவதும், குந்நச்சாட்டுக்கள் 5ள் நடத்தப்படாமல் சீநைகளில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது இந்றுக் கொள்ள * சயந்ப்ாடுகள் மீதான நம்பிக்கையையும் கேள்விக்குறியாக்கும் என்று தமிழ்க் | ாந்றுக்கு நூறு வீதம் நியாயமானதும், இந்றுக்கொள்ளக்கூடியதுமாகும்.
. அவர்களைத் iTullDDLib,5 னந்தா வெளியில் த்தில் அவரது ஒரு கப்பட்டிருந்தது. தமிழ் - முஸ்லிம் கை சிங்கள டந்தனர். ாறுதான். இந்தச்
இன்றுவரை சென்று எந்தவொரு கதிகளின் விடுதலை 5ள் எதிர்கொள்ளும் ாகவோ கவனம் 2.02.22 ஆம் திகதி குமிடையில் கைச்சாத்திடப்பட்ட புலி
மப்புக்கு வைக்கப்படுகிற பகத்தில வச்சுக் கொள் திட்டமொண்டு முன்வைக் பாதத்துக்கு வரும்போது ம் எண்டிட்டு எடுத்து எறிய னோடியாகத்தான் உந்த டிருக்கு எண்டு வாத்தியார் த் தள்ளுறாருங்கோ, நமைப்பாரை நினைச்சால் ாட்டில போடுற கூத்தும் ல அண்டை நாட்டுக்குப் கும் ரெண்டெழுத்தார் அண்ட கிரவுண்டில
பார்த்துக் கொண்டு மலால பூசி மெழுகிப்
னம். இவையும் அண்ட தெரியாமல் அதுங்கோ, ாந்து போட்டிச்சினம், த போல்ஸ் வடிவத்தில் கொண்டிருக்கு எல்லாம் ன்ரவை இப்ப தண்ணி
பரல் நீண்டு கதைக்குது. எதிரான நடவடிக்கைகள் தரப்பு சொல்லியிருக்கு க்கலாகிப் போயிருக்கிற
உறுப்பினர்களைப் புலிகள் கைதிகள் பரிமாற்றத்தினூடாக விடுவித்துக்கொண்டனர். இந்த வேளையில் புலிகள் என சந்தேகத்தின் பேரில், கைதாகியிருக்கும் அப்பாவி இளைஞர்களின் விடுதலை தொடர்பாக புலிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுடன் புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்தபோதும், சிறைகளில் இருந்த தமது உறுப்பினர்களை மட்டுமே விடுவித்துக்கொண்டனர். இப்படியே காலா காலத்திலும் புலிகள் தமது உறுப்பினர்களின் விடுதலையை மட்டுமே கவனத்தில் கொண்டிருந்தனர்.
உண்மையான புலிகளை விடுதலை செய்ய ஏதுவாக இருந்த இவ்வாறான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், புலிகள் என சந்தேகத்தின் பேரில் கைதாகிய தமிழ் இளைஞர்களின் விடுதலைக்கு ஏன் வாய்ப்பாக இருக்கவில்லை என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது என்று சிறையில் இருக்கும் அப்பாவி தமிழ் கைதிகள் விழி பிதுங்கி விடுதலைக்காகக் காத்திருக்கிறார்கள்.
பயங்கரவாதச் செயற்பாடுகளில் புலிகள் முனைப்புக்காட்டி வருகையில், இனத்தாலும், மொழியாலும் தமிழர்கள் என்பதால் சந்தேகத்தின் பேரில் தாம் கைது செய்யப்படுவது ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது தான் என்றாலும் தாம் ஒழுங்கான வகையில் விசாரணை செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்படுமாயின் உரிய தண்டனையைத் தருவதும், அல்லாத பட்சத்தில் தாம் விடுத்லை செய்யப்படும் ஒழுங்கின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதை விடுத்து, கண்டபடி தாம் கைது செய்யப்படுவதும், குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாமல், விசாரணைகள் நடத்தப்படாமல் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது ஏற்றுக் கொள்ள
முடியாதது மட்டுமல்ல, அரசின் செயற்பாடுகள் மீதான நம்பிக்கையையும் கேள்விக்குறியாக்கும் என்று தமிழ்க் கைதிகள் கூறுவது நூற்றுக்கு நூறு வீதம் நியாயமானதும், ஏற்றுக் கொள்ளக்கூடியதுமாகும்.
கைதிகளின் இந்தக் கோரிக்கையை எவரும் கவனத்தில் எடுப்பதாகத் தெரியவில்லை. இலங்கையின் நீதியும், சட்டமும், நியாயமான இவ்வாறான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும்
என்பதை ஒவ்வொருவரும் வலியுறுத்த வேண்டும்.
வெலிக்கடை, களுத்துறை, அநுராதபுரம் போகம்பரை ஆகிய சிறைக்கூடங்களை விடவும், காலி ឃ្លាម சிறைச்சாலை 1991ஆம் ஆண்டுகளில் மிகப் பயங்கரமான சிறைச்சாலையாக தமிழர்களால் வர்ணிக்கப்பட்டது. இதற்குக் காரணம் 1991, 1992ஆம் காலகட்டத்தில் வடக்கு - கிழக்கில் தலையாட்டிகளின் முன்னிலையில் நிறுத்தி, கைது செய்யப்படும் தமிழ் இளைஞர்கள் பூசா முகாமுக்கே கொண்டு செல்லப்பட்டனர். அவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்களின் விபரங்களோ, அல்லது அவர்கள் தொடர்பான தகவல்களோ 16 வருடமாகியும் உறவினர்களுக்குத் தெரியாமலும் சிலர் இருக்கின்றனர். பூசா சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு சித்திரவதைகளுக்குப் பிறகு உயிர் தப்பி வீடு வந்த தமிழ் இளைஞர்கள், பூசா சிறையில் இருந்ததை ஒரு பயங்கரமான அனுபவமாகவே இன்றும் நினைவு கூருகின்றனர். தமிழர்களைப் பொறுத்தவரை ஏனைய சிறைகளை விடவும் பூசா சிறையென்பது பயங்கரமானது.
(தொடர்ச்சி 22ஆம் பக்கம்.) :
பேச்சுவார்த்தைக்கான தொடர்ச்சியை தேடிக்கண்டு பிடிச்சு இருதரப்பையும் கட்டி இழுத்து வரப்போறம் எண்டு நோர்வேக்காரர் மீண்டும் முயற்சி பண்ணத் தொடங்கியிருக்கினமாம், அட நல்ல விஷயம்தானே. பேச்சுவார்த்தை நடந்தால் குறைந்த பட்சம் கொலை களாவது குறையுமே எண்டிட்டு சில பேர் சொன்னாலும், ஏற்கனவே ரெண்டெழுத்தாரின்ர போக்குகளை அவதா னிச்சு வாறவை என்ன சொல்லினம் தெரியுமோ, தற்போ தைய படையினரின் நெருக்கடிகளில இருந்து ரெண் டெழுத்தாருக்கு சின்ன இடைவெளி ஒண்டு தேவைப் படுகுதாம் அதை எடுத்துக் கொள்ளத் தங்களின் நெருங் கிய நண்பர்களான நோர்வே என்வோயர்களைப் பயன் படுத்தப் பார்க்கினமாம். இவையும் வழக்கம்போல உந்த சந்தர்ப்பத்தில ரெண்டெழுத்தாருக்குக் ஹெல்ப் பண்ணி னால் தங்கட சொல்லை மதிச்சு சமரசப்பேச்சுக்கு சும்மா சரி வந்து தங்கடமானத்தைக் காப்பாற்றுவினம் எண்டு நப்பாசை கொண்டிருக்கினமாம் உப்பிடித்தான் முன்னம் கோடிக்கணக்கான ரூபாய்களையும், வானொலிக் கருவி களையும் குடுத்து ஆக்களை பங்கரை விட்டு வெளி யாலை இழுத்திச்சினமாம். அதே பழைய யுக்தி யினாலேயே கொஞ்சம் சேஞ்ச் பண்ணி புதுசா செய்யப் பார்க்கினமாம். உதுக்காக விரைவில நோர்வே சமர
*சத்தூதுவர் நாட்டுக்கு வரவும் இருக்கிறாராம் எண்டினம்
என்னடா இவை வில்லங்கமாப் பேசினமே எண்டு பார்த் தால் கொஞ்சம் விவகாரமாகவும் பேசினமோ இல்லையே கொஞ்சம் திங் பண்ணிப் பாருங்கோவன்,
காரமானவர் வாகரைக்கும்,
பேசவிட்டால் பாத்தியளோ, எப்டியெல்லாம் குத்துக்கு மேலே
சம்பூருக்கும் போய் அந்தப் பகுதிகளையும், அகதி மக்களையும் சந்திச்சு சுகம் விசாரிச்சதோடை அந்த மக்கள் மீளக் குடியேற என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேணுமோ அதுகளை உடனடியாகச் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவும் இட்டவர்.
சுமார் இருபத்து அஞ்சு வருசத்துக்குப் பிறகு அதிகாரத்தில இருக்கிற தலைவர் ஒருவர் உந்தப் பகுதிகளுக்குப் போயிருக்கிறார். அதிலையும் தற்போதைய காலகட்டத்தில அதிகாரமானவர் உங்க போனது பலபேரின்ர புருவத்தை உயர்த்தச் செய்திருக்குதாம். ரெண்டெழுத்தாரின்ர பிடியில இருந்து தமிழ் மக்களை மீட்டெடுத்த திருப்தி அவரின்ர முகத்தில தெரிஞ்சுதாம். அவர் சொன்னவராம், இப்பக்கூட ஒண்டும் கெட்டுப்போகயில்லை; ரெண்டெழுத்தார் தங்கL ஆயுதங் களைக் கைவிட்டு தன்னோடை சமரசம் செய்ய வந்தால் தான் தயாராக இருப்பதாக, எங்கட சனம் அதிகார மானவர் தங்களை நேரடியாகப் பார்த்ததை தெய்வச் செயல் எண்டு சொல்லினமாம் உது ஒருபக்கமிருக்கட்டும்
தான் தான் தமிழ் மக்களின்ர தேசியத் தலைவர் எண்றவர், உப்பிடி வந்து ஒரு நாள் தன்னும் தங்களைப் பார்க்கவில்லை, குறைந்தது சுனாமி தாக்கினபோதும் கூட வரயில்லையே உப்பிடி தமிழ் சனத்தைப் பார்க்காமல் பங்கருக்குள் இருக்கிறவர் தலைவரோ, உப்பிடி காடு மேடு எண்டு பாராமல், சனம் அலங்கோலமாக இருக்கேக்கையும், சிரித்த முகத்தோடை வந்து உங்களையெல்லாம் வாழவைப்பேன் எண்டு கை நீட்டி ஆறுதல் சொன்னவர் தலைவரோ எண்டு சிவ சிவா நான் கேக்கயில்லையுங்கோ, உங்க இருக்கிற சணம் கேக்கினமாம் சனத்தை கொஞ்சம்
Lங்கைப் போட்டுப் பேசினம்

Page 6
  

Page 7
பூரண சு
(-
பூரண தன்னாட்சி அரசாங்கம் (பூரண சுயராஜ்யம்), சர்வஜன வாக்குரிமை, மற்றும் எந்தவொரு அரசியல் அமைப்பு ஒழுங்கு முறையிலும் தமிழர்களுக்கு நியாயமான பிரதிநிதித்துவ முறை வழங்கப்பட வேண்டுமென்று யாழ். இளைஞர் காங்கிரஸ் வாதாடியது. உத்தேச அரசியல் யாப்பு சீர்திருத்தங்கள், தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு ஈடுசெய்யப் போவதில்லை என்பதை அடிப்படையாகக் கொண்டு, அவர்கள் டொனமூர்
ஆணைக்குழு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த போது
பகிஷ்கரிப்பையும் ஒழுங்குபடுத்தினர்.
உண்மையில் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் ஒரு
பிரிவினரின் ஸ்தாபனமாக உருவாக்கப்பட்ட போதிலும், நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள இளைஞர்களின் அரசியல் உணர்வுகளைத் தூண்டி விட்டது.
தீவிரவாத இளைஞர் லீக்குகள், கண்டி, நீர்கொழும்பு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் அமைக்கப்பட்டன. இந்த இளைஞர் லீக்குகள் அனைத்தும் ஒன்றிணைந்து, அவற்றின் முதலாவது கூட்டத் தொடரை வெள்ளவத்தை பிளாஸா தியேட்டரில் நடைபெற்றது. டொனமூர் அரசியல் யாப்பு, இலங்கைக்கு சுதந்திரம் வழங்குவதற்கு போதிய அரசியல் யாப்பாக இல்லாத காரணத்தினால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், 1930ஆம் ஆண்டு ஜூன் 31ஆம் திகதிய பொதுத் தேர்தலை பகிஷ்கரிப்பது என்ற தீர்மானம் இந்தக் கூட்டத்தில்தான் ஏகமனதாக எடுக்கப்பட்டது. பண்டிற் ஜவஹர்லால் நேரு, திருமதி நேரு, செல்வி இந்திரா நேரு மற்றும் திருமதி கமலாதேவி, சட்டோ பாத்யா ஆகியோர் இக் கூட்டத்துக்கு விசேட அதிதிகளாக அழைக்கப்பட்டிருந்தனர்.
யாழ்ப்பாணத்தில் மட்டும் இந்தப் பகிஷ்கரிப்பு வெற்றி பெற்றது. ரி.பி.ஜாயா போன்றவர்கள் கூட தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்துக் கொண்டதன் மூலம் பகிஷ்கரிப்புக்கு ஆதரவு வழங்கினர். இந்தப் பகிஷ்கரிப்புத் தீர்மானம் சரியானதா? இல்லையா? என்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் பகிஷ்கரிப்பு வெற்றியடையாமைக்கான காரணங்கள் பற்றியும் வரலாற்றாளர்கள் மத்தியில் இன்னமும் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் உள்ளன. இச் சம்பவங்கள் குறித்துப் பிரேத பரிசோதனை நடத்துவதோ அல்லது இது சரியான அரசியல் தீர்மானமா? இல்லையா? என்று ஆராய்வதோ இங்கு எனது நோக்கமல்ல, ஆனால் தமிழ் அரசியல் சமூகம் விடிவுக்காகவும், தாம் சமத்துவமுடைய பிரஜைகளாக வாழக்கூடிய நாட்டின் உண்மையான சுதந்திரத்துக்காகவும் பாடுபட்டனர் என்ற விடயம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியது என்பதைச் சுட்டிக் காட்டுவதே எனது நோக்கமாகும்.
டொனமூர் ஆணையாளர்களின் சிபார்சுகளுக்கு ஏற்ப, 1931ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒழுங்குப் பிரகடனத்தோடு, நாட்டிலுள்ள தமிழர்களின் வரலாற்றில் புதிய அத்தியாயம் ஒன்று எழுதப்பட்டது. இனப் பிரதிநிதித்துவமும் சர்வஜன வாக்குரிமையும் முற்றாக நீக்கப்பட்டமையானது, இந்த நாட்டில் பரிபூரண இனப் பெரும்பான்மை ஆட்சிக்கு வழிவகுத்தது.
டொனமூர் ஆணையாளர்களால் சிபார்சு செய்யப்பட்ட தேர்தல் முறை, எண்ணிக்கையில் சிறுபான்மையினரிலும் பார்க்க பெரும்பான்மையினருக்கு அதிக வாய்ப்புக்களை வழங்கும் என்றும், இதன் மூலம் தமிழர்களின் அரசியல் அதிகாரம், சமபங்குதாரர் என்ற நிலையிலிருந்து சிறுபான்மையினர் என்ற நிலைக்கு குறைக்கப்படும் என்றும் தமிழ் மக்கள் மத்தியில் அச்சம் எழுந்தது. .
எல்.ஜே.எம்.குரேயின் "இலங்கையில் அரசியலமைப்பு அரசாங்கம்" என்ற நூலில் இதன் பின்விளைவுகள் நன்கு விபரிக்கப்பட்டுள்ளன. இதனைக் கீழே தருகிறேன்.
"அரசியல் யாப்பு மூன்று அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தியது. இவற்றில் இரண்டு இலங்கையின் எதிர்கால வளர்ச்சியில் தீர்க்கமான விளைவுகளை ஏற்படுத்தக் சீகூடியவை. (1) இனரீதியான பிரதிநிதித்துவம் இல்லாது
ஒழிக்கப்பட்டது. (1) சர்வஜன வாக்குரிமை விஸ்தரிக்கப்பட்டது (l) சட்ட நிருபணசபையின் மூலம் நிர்வாகம் மற்றும் சட்டவாக்க சபைகள் மாற்றப்பட்டன."
சேர்.டி.பி.ஜயதிலக்கவினால் முற்றுமுழுதாகச் சிங்களவர்களைக் கொண்ட அமைச்சரவை 1936ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டபோது, தமிழர்கள் மத்தியில் இருந்த அச்சம் சரியானதென நிரூபிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை பின்னர் சோல்பரி ஆணைக் குழுவினால் விமர்சிக்கப்பட்டது. ஆணைக்குழு கீழ்க் கண்டவாறு கூறியது.
"சேர்டியிஜயதிலக்கவின் இராஜதந்திரமின்மைக்கான ஒரு தனிக் குறைபாட்டினை இது காட்டுகிறது"
சிறுபான்மையினருக்கு இடமளிக்கப்
GI.08 - 14, 2006
ή
தந்திரம் ே யாழ்.இளைஞ
பெரும்பான்மையினர் விளையவில்லையென்பதற்கு மற்றொரு உதாரணம் “மகேந்திரா ஒப்பந்தம்"
நீக்கப்பட்டமையாகும்.
மகேந்திரா ஒப்பந்தம் 1932ஆம் ஆண்டு சிங்களத் தலைவர்கள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து, சேர்வைத்திலிங்கம் துரைசாமியின் மகேந்திரா என்ற இல்லத்தில் கூடி, தமிழ்த் தலைவர்களுடன் ஒப்பந்தமொன்றினை செய்து கொண்டனர் - தமிழர்களுக்கு வழங்கப்படும் ஆசனங்களின் எண்ணிக்கை பற்றிய ஒப்பந்தம் இதுவாகும். ஆனால் இந்த ஒப்பந்தம் மிக விரைவாகவே மறந்து விடப்பட்டது.
இந்தச் சந்தர்ப்பத்தில் இது தொடர்பாக ரி.பி.ஜாயா கூறிய தீர்க்கதரிசன மிக்க வார்த்தைகளைக் கவனத்தில் கொள்வது பெறுமதிமிக்கது. 1939ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் திகதி சட்ட நிரூபண சபையில் அவர் கூறியது இதுதான்.
"சபையொன்றில், பாராளுமன்றப் பெரும்பான்மை இல்லாது இனத்துவப் பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் போது, சகல காலங்களிலும் முற்றுமுழுதான பெரும்பான்மையினர் மீது கூடியளவு முதலிடுகிறீர்கள். அத்துடன் சகல நடைமுறை நோக்குகளையும் பொறுத்தவரை, இதன் விளைவு
JACU Šeno 2 OCl
(சென்ற 6)ITUŠ தொடர்ச்சி)
சர்வகட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தில், தமிழ்
மக்கள் தொடர்பாக கூறப்பட்ட புனைகதைகளுக்குச் சாட்டையடி சிகாருக்கும் விதத்தில் முன்னாள் யாழ்.மாவட்ட எம்பி எஸ்தவராஜா அக் கூட்டத் தொடரில் ஆந்நிய மூக்கிப் ea), இங்கே வாரர் வர்ரம் தரப்படுகிறது. Dös61JU6 (5(195561 java)61Jö5uULL வரலாற்றுத் s புகளை ஏற்கனவே அம்பலப்படுத்திய இந்த ஆய்வறிக்கை, இனத்துவப் பெரும்பான்மை ஆட்சிமுறையை ஏற்படுத்திய டொனமூர் அரசியல் சாசனத்திற்கு, 19;இல் álla5 rørhøygüuül őFIrákusogáfu ás FireFøroyib பச்சைக் கொடி காட்டியது இனத்துவப் சிபரும்பான்மை ஆட்சி முறைக்கு # தமிழ்த் தலைவர்கள் போராட நீர்ப்பந்திக்கப்பட்டதோடு, தமிழ் மக்களின் நAண்களைப் பேணுவதற்கென த்மிழர்களுக்கு ஓர் அரசியல் கட்சி தேவையென்ற நியாயத்தையும் முதன் முதலாக சேர் சிபான் அருண்ாசலம் வந்புறுத்தியிருந்தார். இதன் தொடர்ச்சியாக பரிணமித்த முதலாவது தமிழ்க் கட்சியின் பரிமாணத்தையும் வள்ர்ச்சிப் போக்குகளையும் இத்தொடர் விளக்குகிறது. பிரிட்டிஷ் ஆட்சீக்கித்தீர்ான போராட்டத்தில் மட்டுமல்ல, பூரண சுயராஜ்யக் கோரிக்கையையும் ல்லியுறுத்தி முகிழ்த்தது யாழ். இளைஞர் காங்கிரஸ் வாரால்ர்ரம் சிவளியிடப்படவிருக்கும் வரலாந்று ரீதியான இப்பதிவுகள், அரசியல் மாணவர்களுக்கும் நீதியான், சிகரமான தீர்வைக் கோரும் தமிழ் \DნშნჟზრტUD 6 ტრყID,
என்னவெனில், நாட்டிலுள்ள சகல மக்கள் பிரிவினரையும் பிரதிநிதித்துவம் செய்யும் சபையாக அது இல்லாமல் போய்விடும்."
அக்காலத்தில் இதே போன்ற அச்சத்தை வெளிப்படுத்திய சட்ட நிரூபண சபையின் மற்றொரு அங்கத்தவரை நான் மேற்கோள் காட்ட வேண்டுமென்றால், 1939ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி திருஆர்.ரீ.பத்மநாதன் பேசும் போது குறிப்பிட்டதை கீழே தருகிறேன்.
"இனப் பிரச்சினைக்குத் திருப்திகரமான தீர்வு காணப்படாதவரை, எந்தவொரு அரசியல் யாப்பையும் இந்த நாட்டில் தடங்கலின்றி உருவாக்குவது சாத்தியமானதல்ல. என்றுமே ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தை அடக்கியொடுக்கிக் கொண்டே இருக்கும். ஒரு சமூகம் ஏனைய சமூகங்களின் மீது ஆதிக்கம் செலுத்த முனைந்து கொண்டேயிருக்கும்."
இந்தத் தீர்க்கமான திருப்புமுனையில்தான், சேர் பி.அருணாசலத்தின் கனவை நனவாக்கும் விதத்தில், தமிழ் மக்களின் நலன்களைப் பேணும் ஒரே நோக்கத்துடன் அரசியல் கட்சியொன்று உருவானது. அது அகில இலங்கை தமிழ் கொன்பிரன்ஸ், பின்னர் அது அகில இலங்கை தமிழ் காங்கிரஸாக மாற்றம் பெற்றது. டொனமூர் அரசியல்யாப்புப் பிரகடனத்துடன் மேற்கிளம்பத் தொடங்கிய, சுதேசிய இனப் பெரும்பான்மை ஆட்சிக்கு எதிரான ஓர் பாதுகாப்பு பொறிமுறை என்ற வகையில், "சமமான பிரதிநிதித்துவம்" என்ற புதிய கருத்தோட்டத்தை அக்கட்சி முன்வைத்தது.
"சமத்துவப் பிரதிநிதித்துவம' என்பதற்கான இந்தக் கோரிக்கை, அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் காலஞ்சென்ற Tபொன்னம்பலத்தின் "ஐம்பது ஐம்பது"
L
 
 
 
 
 
 
 

காரிப் போராடியது
நர் காங்கிரஸ்
என்ற கோரிக்கையாகப் பிரபல்யம் பெற்றது. சில அரசியல்வாதிகளாலும், வரலாற்றாசிரியர்களாலும் அது தவறாக வியாக்கியானம் செய்யப்பட்டது. காலஞ்சென்ற ஜி.ஜி.பொன்னம்பலத்தின் அரசியலோடு எனக்கு இணக்கம் இல்லை. குறிப்பாக 1949ஆம் ஆண்டின் இந்திய, பாகிஸ்தானிய (குடியிருப்பாளர்களின்) பிரஜாவுரிமை மசோதா தொடர்பாக அவர் கொண்டிருந்த நிலைப்பாட்டை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், தமிழர்களுக்கு அவர் சமத்துவமான பிரதிநிதித்துவத்தைக் கோரவில்லை என்பதை நியாயபூர்வமாக நான் சொல்லித்தான் ஆகவேண்டும், சட்டவாக்க சபையில் ஏனைய சமூகங்கள் அனைத்தினதும் கூட்டுக்கு எதிராக எந்தவொரு சமூகமும்
பெரும்பான்மை நிலையினை கொண்டிருக்கக் கூடாது என்ற
அடிப்படையிலேயே இந்தக் கோரிக்கையை அவர் முன்வைத்ததோடு, அதற்காகப் போராட்ட இயக்கத்தையும் நடத்தினார்.
1939ஆம் ஆண்டு சட்ட நிரூபண சபையில் அவர் ஆற்றிய புகழ்மிக்க மரதன் உரையிலிருந்து நான் மேற்கோள் காட்டுகிறேன்.
"எனக்கு தெரிந்தவரை இந்தக் கோரிக்கை என்னவென்றால், இந்த நாட்டில் சிறுபான்மையினர் சமத்துவமான பிரதிநிதித்துவத்தைக் கோருகிறார்கள் என்பதே நாட்டில் உள்ள ஏனைய அனைத்து சமூகங்களின் கூட்டுக்கு எதிராக வாக்களிக்கக் கூடிய நிலையில், எந்தவொரு சமூகமும் இருக்கக்கூடாது என்ற அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தையே அவர்கள் கோருகின்றனர் என்பதுதான். இது ஐம்பதுக்கு ஐம்பது என்ற அடிப்படையிலானது என்று அர்த்தப்படும் என்று கொள்ளப்பட வேண்டியதில்லை. அது கூடியதாகவோ அல்லது குறைவானதாகவோ இருக்கலாம்."
பல வரலாற்றாய்வாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டதைப் போன்று இக் கோரிக்கை தனிமனிதரின் (ஜி.ஜி.பொன்னம்பலம்) கோரிக்கையல்ல. உண்மையில் இது அப்போதைய தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய கூட்டுக் குரலாகும். எஸ்.ஜே.வி.செல்வநாயகம், டாக்டர் ஈ.எம்.வி.நாகநாதன், எஸ்.சிவசுப்பிரமணியம், சிவன்னியசிங்கம் போன்ற சிறந்த தலைவர்கள் உட்படத் தமிழர்களின் ஒப்புதலை இது பெற்றது. இச் சிறந்த தமிழ்த் தலைவர்கள் அனைவரும் அப்போது ஜி.ஜி.பொன்னம்பலத்துக்கு ஆதரவாகவிருந்தனர். சிறுபான்மையினருக்குப் பாரபட்சம் காட்டக்கூடிய எந்தவொரு சட்டவாக்கத்தையும் சட்டவாக்க சபையில் செய்ய முடியாதளவுக்குப் பாதுகாப்பு வழங்கிய 29 (2) ஆவது பிரிவைத் தவிர, 1946ஆம் ஆண்டு டொனமூர் அரசியல் யாப்புக்குப் பதிலாகக் கொண்டுவரப்பட்ட சோல்புரி அரசியல் யாப்பு, டொனமூர் அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டிருந்த இந்த அநீதியை இல்லாதொழிப்பதற்கு எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை.
தலைவர் அவர்களே, இந்தப் பின்புலத்தில்தான் இலங்கை சுதந்திரம் பெற்றது.
பிரிட்டிஷாரை வெளியேற்றுவதற்காகவும், சகல விதங்களிலும் சம பங்காளர்களாக வாழக்கூடிய சுதந்திர இலங்கைக்காகவும் சிங்களச் சகோதரர்களுடன் தமிழர்கள் கைகோர்த்து வந்தனரென்பதனையும் − நிலைநிறுத்துவதற்காகவே நான் முயன்றுள்ளேன். இதுவே மீண்டும் எனது தொகுப்புரையாகும். ஆனால் சமபங்காளர்கள் என்ற நிலையிலிருந்து சிறுபான்மை நிலைக்கு சுதந்திரம் தம்மைக் குறைத்துள்ளதாக தமிழர்கள் கருதினர்.
தலைவர் அவர்களே! இந்த நாட்டின் அரசியல் யாப்பு வளர்ச்சிப் போக்குப் பூராகவும் தமிழ் அரசியல் சமூகம் தாங்களும் இந்த நாட்டின் ஆரம்ப இனங்கள் என்ற அவர்களது உறுதிப்பாட்டுக்கு ஏற்ப, மத்தியில் நீதியான அதிகாரப் பகிர்வு ஒழுங்கு முறையை வேண்டி நின்றதோடு, அதனை இடையறாது வலியுறுத்தி வந்தார்கள் என்பதனை இந்த நாடு சுதந்திரம் பெறும்வரை கிடைத்த ஆதாரங்கள் அனைத்தும் திட்டவட்டமாகக் குறிப்பிடுகின்றன என்பதனை பதிவுக்காகக் கூறிவைக்க விரும்புகிறேன்.
சுதந்திரத்துக்குப் பிந்திய சகாப்தம்
1948 ஆம் ஆண்டின் இந்தியக் குடியிருப்பாளர்களின் (பிரஜாவுரிமை) மசோதா நிறைவேற்றப்பட்டபோது தான் முதன் முதலாக சிங்களவர்களின் பெரும்பான்மை ஆட்சி, தமக்கு நியாயத்தை தராது என்ற உண்மையைத் தமிழர்கள் உணர்ந்து நம்பிக்கை இழக்கத் தொடங்கினர். இதுவே சுதந்திரத்துக்குப் பிந்திய சகாப்தத்தில் தமிழர்கள் நம்பிக்கையை இழந்த முதல் சந்தர்ப்பமாகும். இந்த மசோதா பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட போது காலஞ்சென்ற எஸ்.ஜே.வி.செல்வநாயகம் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகளை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.
"இந்தச் சபையில் பிரஜாவுரிமை மசோதா விவாதிக்கப்பட்டபோது, இனம் சம்பந்தமான பிரச்சினை ஒரு முக்கிய அம்சம் என்றும், இனத்தைப் பாதுகாப்பதற்காக அனைத்தையும் செய்ய வேண்டும் என்றும் கெளரவ சபை முதல்வர் அதிகாரத்துடன் கூறினார். அவர் எந்த இனத்தைக் குறிப்பிடுகிறார்? இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மை இனத்தையா அவர் குறிப்பிடுகிறார்? முழுப் பிரச்சினையையும் பிழையாக அணுகும் முறை இது என்று நான் கூறுகிறேன். எனவே இந்த சட்டவாக்கப் போக்கு குறித்து அச்சம் கொண்டிருக்கும் எம்மைப் போன்ற சிறுபான்மை சமூகத்தவர்களின் சார்பில், இந்தவிதமான JID6alofi
UDUI9,
எஸ்ஜேவி செல்வநாயகம்
சட்டவாக்கத்தை நான் எதிர்க்கிறேன் என்று கூறுகிறேன்"
"இதனைப் போன்ற முக்கிய ஒரு பிரச்சினை, மனிதாபிமானக் கோணத்திலிருந்து அணுகப்பட வேண்டும் என்பதே எனது கருத்தாகும்."
"இனரீதியான அமைப்புகளுக்கு அவசியமானவற்றை நீங்கள் நீக்கும் தருணத்திலேயே அந்த இனரீதியான அமைப்புகள் இல்லாமல் போய்விடுகின்றன."
"இந்தியத் தொழிலாளர்கள் இங்கு வந்து குடியேறுவதற்கு எதிராகக் கெளரவ பிரதமர் தனது வாதத்தை பூரணமாக முடித்துக் கொண்டபோது முன்வைத்த சில விடயங்கள், அதே அளவு கெட்டித்தனமான நியாய வாதங்களுடன் இலங்கைத் தமிழர்கள் என்ற எமது சமூகத்தவர்களுக்கும் எதிராக அவரால் பயன்படுத்த முடியும்"
"ஒவ்வொரு சமூகமும், விசேடமாக ஒரு சிறுபான்மைச் சமூகம், தனது நலனை தனது இனத்தின் ஒருமைப்பாட்டை, கலாசார ஒருமைப்பாட்டை வெளியிடுவதற்கு உரிமை கொண்டுள்ளதோடு வேறு எவருக்கும் ஆபத்து விளைவிக்காது வாழும் உரிமையும் கொண்டுள்ளது"
"எனவே இது இந்திய சமூகத்துக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு சிறுபான்மைச் சமூகத்துக்கும் இழைக்கப்படும் பாரதூரமான அநீதி என்று நான் கூறிக் கொள்கிறேன்."
திரு.செல்வநாயகத்தின் உரையில் இருந்து நான் தெரிந்து கொள்வது என்னவென்றால், இனப்பெரும்பான்மை ஆட்சியின் விளைவாக ஏற்படக்கூடிய போக்குகள் தொடர்பில் சிறுபான்மையினர் கொண்டிருக்கும் அச்சத்தினை அவர் மிகத் தெளிவாக வெளிப்படுத்தினார் என்பதேயாகும்.
1948ஆம் ஆண்டிலும் 1949ஆம் ஆண்டிலும் முறையே நிறைவேற்றப்பட்ட இந்தியக் r குடியிருப்பாளர்களின் (பிரஜாவுரிமை) மசோதாவும், இந்திய மற்றும் பாகிஸ்தானிய (குடியிருப்பாளர்களின்) பிரஜாவுரிமை மசோதாவும் இலங்கைத் தமிழர்களுக்கு நேரடித் தாக்கம் எதனையும் ஏற்படுத்தவில்லை என்ற போதிலும், எட்டு தசாப்தங்களாக உழைத்து, காட்டுப் பகுதிகளை பொருளாதாரத்தின் அச்சாணியாக மாற்றிய சக மனிதர்களுக்கு, இந்தியத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று அவர்கள் உணர்ந்தனர்.
இந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டமை, தமிழ் அரசியல் சமூகத்தில் பாரிய மாற்றம் ஒன்றினையும் ஏற்படுத்தியது. இரண்டாவது சட்டவாக்கத்தை ஆதரிப்பதற்கு ஜி.ஜி.பொன்னம்பலத்தின் தமிழ் காங்கிரஸ் எடுத்த தீர்மானம், இலங்கை தமிழரசுக் கட்சி என்ற புதியதொரு தமிழ் கட்சியின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. எஸ்.ஜே.வி.செல்வநாயகம், சிவன்னியசிங்கம் ஆகியோரின் தலைமையில் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்ற பிரிவே புதிய கட்சியாக தோற்றம் பெற்றது.
இனப்பெரும்பான்மை ஆட்சியின் விளைவாக சுதந்திரத்துக்கு பிந்திய தசாப்பத்தில் ஏற்பட்டு வந்த வளர்ச்சிப் போக்குகள், அதற்கு எதிராக ஒரு பாதுகாப்பு பொறிமுறை ஒன்றினை, புதிய தமிழ் தலைமைத்துவம் நமது கொள்கை இலக்குகளாக முன்வைக்க காரணமாக அமைந்தது. 1949ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் கூட்டத்தில் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தினால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஏகமனதாக அங்கீகரித்தனர்.
"ஐக்கிய இலங்கையின் சமஷ்டி வரைமுறைக்குள் தமிழ் அரசு ஒன்றினை ஏற்படுத்துவதற்கு இடைவிடாது உழைப்பதே, இலங்கையில் உள்ள தமிழ் பேசும் மக்கள் கெளரவத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ்வதற்கான ஒரே வழியாகும்."
1952ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இந்தக் கொள்கையறிக்கை இலங்கை தமிழரசுக் கட்சியால் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பரீட்சார்த்தமாக முன்வைக்கப்பட்டது. தமிழ்ப் பகுதிகளில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஏழு வேட்பாளர்களில் இருவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். அது கூட அவர்கள் தமது தனிப்பட்ட வாக்குகளாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்று கூறப்பட்டது.
கட்சியின் தலைவரான எஸ்.ஜே.வி.செல்வநாயகமும்
தோல்வியுற்றார். இந்தக் கட்டத்தில் கூட, சமஷ்டி வழிமுறையே இருக்கக்கூடிய ஒரே வழியென பெரும்பான்மையான தமிழர்கள் நம்பவில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. (தொடரும்)

Page 8
566 GITGI STUggléammi -வாழ்க்கைச் சரிதம்
SaLila அந்தப் பெரியவரை நான் பலமுறை சந்தித்திருந்தும், தான்தான் என்னை வாசனிடம் சிபாரிசு செய்ததாக ஒரு நாள் கூட அவர் என்னிடம் சொன்னதில்லை. இடதுகை அறியாது, வலது கையால் உதவும் வள்ளல் அவர்.
என்னுடைய 'ரீ கிருஷ்ண
விஜயம் நாடகத்திற்கு மியூசிக் அகடமியில் நான் ܡ அறியாமலேயே வந்து
ராமலிங்கய்யா, என் வீட்டிற்கு வந்து முழுத் தொகையையும்
கொடுத்து, 'கலியுகக் கண்ணனின்
தெலுங்கு உரிமையை ஏற்கனவே பெற்றுச் சென்றுவிட்டார்.
இதை நான் தயங்கித் தயங்கி
அந்தப் பெரியவரிடம் சொன்னேன்.
"பரவால்லே மிஸ்டர் வாலி,
யார் எடுத்தாலும், அது தெலுங்கில
FáLJT Hundred days - 9GLD!" என்று வாழ்த்திவிட்டு போனைக் கீழே வைத்தார் அவர்.
பார்த்துவிட்டு நாடகத்தின் நிறை
జోళ్ల
குறைகளை மறுநாளில் எனக்கு டெலிபோனில் தெரிவித்தார். அதுமட்டுமல்ல, அந்த நாடகம் 'கலியுகக்கண்ணன்' என்னும் பெயரில் படமாக வெளியான போது - தீபாவளிக்கு மறுநாள் என்னைத் தொலைபேசியில் அழைத்தார்.
"வாலி, உங்க படம் என்னெ ரொம்பப் பாதிச்சுட்டுது. Briant Dialogues. G5) is உரிமையை எனக்குக் கொடுத்துடுங்க. நான் எடுக்கலாம்னு இருக்கேன்" என்று தெரிவித்தார் அவர்.
அவ்வளவு பெரியவர் கேட்கும்போது, 'கலியுகக்கண்ணன்' படத்தின் தெலுங்கு உரிமையை அவருக்கு நான் தர இயலாதிருந்தேன்.
ஏனெனில், பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகரும், தயாரிப்பாளருமான திரு அல்லூரி
பிடலின் தீவிரப் போக்கும், பேச்சாற்றலும், ஆர்தோடக்கோ கட்சியில் மதிப்புமிக்கவராகப் பார்க்கச் செய்தது. அதனால் சில முக்கிய கூட்டங்களில் பிடல்
சிபாஸ் தனது 81ஆவது வயதில் நாடாளுமன்ற உறுப்பினராகினார். 47ஆவது வயதில் ஆர்தோடக்கோ கட்சியைத் தொடங்கினார். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும், எடி சிபாஸ் வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கமாக இருந்தது. அவரின் பேச்சைக் கேட்பதற்காக மக்கள் சகல வேலைகளையும் விட்டு விட்டு மெய்மறந்து போய் விடுவார்கள். இப்போது கூட பிடல் உரையாற்றினால் வேலைகள் ஸ்தம்பிதமடைந்து விடுமாம். இதற்கு என்ன காரணம்? அவர்களின் பேச்சாற்றலா? அல்லது கேட்கும் மக்களின் ஆர்வக்குணமா என்று கூட சில கேள்விகள் இருக்கிறது. இது ஒரு தேசிய குணம் என்றாகிவிட்டது. இவ்வாறு சிறப்புமிகுந்த இரண்டு பேச்சாளர்களான எடி சிபாஸ9 ம், பிடலும் ஒரே கட்சியில் இருந்தபோதும், பல மேடைகளில் இருவரும் ஒன்றாகப் பேச்சுக்களை பேசியபோதும், ஒருவரை ஒருவர் உண்மையில் நேசித்ததாகத் தெரியவில்லை. சிபாஸ் தீவிரவாதம் பேசினாலும் அரசியல் சாயம் கொஞ்சம் அவரிடம் இருக்கவே செய்தது. பிடலின் தீர்மானம் புரட்சியே என்பதாக இருந்ததால் கூட அந்த இடைவெளி ஏற்பட்டிருக்கலாம். இன்னொரு
S.
பேச்சாளராக அழைக்கப்பட்டார்.
போலவே, 'கலியுகக்கண்ணன் படம், திரு. அல்லூரி ராமலிங்கய்யா தயாரிப்பில், திரு. தாசரி நாராயணராவ் இயக்கத்தில் வெளியாகி நூறாவது நாளைக் கொண்டாடியது. புகழ் வாய்ந்த நடிகர் திரு. சிரஞ்சீவியின் மாமனார்தான், இந்த அல்லூரி ராமலிங்கய்யா,
பெரியவரின் வாக்குப் பலித்தது. திரையுலகில் அவருடைய தீர்க்க தரிசனம் வேறு எவருக்கும் இருந்ததில்லை. அவரது கணிப்பு எந்த நாளும் பொய்த்ததில்லை.
நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும் ஒரு சேரப் பெற்றவரும், வாணிபத்தில் நூறு சதவிகித
நாணயத்தைக் கடைப்பிடித்தவரும்,
எல்லாவற்றிற்றும் மேலாக அடக்கமே வடிவாகத் தூய கதராடையில் காட்சி தந்து அனைவரையும் தன் அன்பாலும்
காரணம் சிபாஸ் தேர்தலில் நின்றபோது நிலபிரபுக்களின் ஆதரவை நாடக்கூடாது என்று பிடல் வலியுறுத்தியதுமாகவும் இருக்கலாம். சிபாஸ் வானொலியில் உரையாற்றிக் கொண்டிருந்த போதே தன்னைத்
தானே சுட்டுத் தற்கொலை செய்து
கொண்டார். அதன் பின்னர்
சிபாஸின்
கட்சியின் தலைவரானார். சிபாஸின்
தற்கொலையும் கட்சியில் நடந்த
பிளவுகளும் மாற்றங்களும் பீடலின் கல்வியைச் சிறிது குழப்பக் காரணமாக அமைந்தது. இதனால் கடைசி வருட தேர்வை எழுதத் தவறினார். முதல் சந்தர்ப்பம் தவறிப்போனதால் இரண்டாவது தவணைக்காகக் காத்திருந்து தேர்வு எழுதி பட்டம் பெற்றார். இரண்டாவது தவணைக்காகப் பிடல் கல்லூரியில் படித்த காலத்தில் கிராவின் தூண்டுதலின் பேரில் எம்.எஸ்.ஆர். என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருந்த மாணவர் அமைப்பின் தலைவன் மாரியோ சலாபாரியா என்பவன் பிடலைக் கொலை செய்துவிடப்போவதாகவும் கல்லூரியை விட்டு ஓடிவிடும்படியும் எச்சரிக்கை விடுத்தான். இந்த எச்சரிக்கையை பீடல் சாதாரணமாக
அந்தப் பெருந்தகை சொன்னது
ܝܢ. பண்பாலும் ஈர்த்தவரும், தான் தயாரித்த ஏராளமான படங்களில் எனக்குப் பாட்டெழுதும் வாய்ப்பை நல்கி, என் முன்னேற்றத்திற்குப் பெருமளவு காரணமாயிருந்தவருமான அந்தப் பெரியவர், திரு. ஏவி. எம். செட்டியார் அவர்கள்தான்.
அவருடைய நிறுவனத்தில் நான் முதன்முதல் நிதானமில்லாமல் சமாளித்துப் பாட்டெழுதிய படம், சர்வர் சுந்தரம்', 'அவளுக்கென்ன அழகிய முகம் என்பதுதான் அந்தப் பாடல்.
1964 - இல், நான் இன்னொரு பெரிய நிறுவனத்திற்குப் பாட்டெழுத அழைக்கப்பட்டேன். திரு. வேதாதான் அந்தப் படத்தின் இசையமைப்பாளர்.
அந்த நிறுவன்த்தின் அதிபருக்கு செயலாளராகப் பணியாற்றியவர் திரு. கிருஷ்ணசாமி என்னும் கன்னடக்காரர்.
ஒரு பாட்டுக்கு இவ்வளவுதான் சன்மானம் தர இயலும் என்று ஒரு தொகையை அவர் என்னிடம் சொன்னார். அது மிகவும் குறைவான தொகையென்று நான் மறுத்து, 'இவ்வளவு தந்தால்தான் நான் பணியாற்ற இயலும் என்று அடக்கத்தோடு என் கருத்தைச் சொன்னேன்.
அந்த நிறுவனத்தின் முதலாளியைக் கலந்து பேசிவிட்டு வந்தார் கிருஷ்ணசாமி
எடுத்துக் கொள்ளவில்லை. கல்லூரியை விட்டு விலகினால் தன்னை நெருங்குவது எளிது என்பதையும், கல்லூரியை விட்டுப் போனால் கோழை என்ற அவப்பெயர் சூட்டப்பட்டுவிடும் என்பதையும் பற்றி நன்கு சிந்தித்தார். மரணமே வந்தாலும் கல்லூரியை விட்டுப் போவதில்லை. எதிரியை எதிரியின் வழியிலேயே எதிர்கொள்வது என்ற
డస్ట్రేడ్లేస్త్రపత్తుప్రభజైజైజైపత్తులై
முடிவுக்குப் பின் ஆயுதத்துடன் கல்லூரிக்குத் திரும்பினார். பிடல் ஆயுதத்துடன் தயாராகவே திரிவதால் சரியான நேரத்துக்காக மாரியாவின் ஆட்கள் காத்திருந்தனர். பிடல் கையில் ரிவால்வருடன் உலா வந்தார். பீடல் துணிச்சலோடும், நண்பர்கள் குழுவோடும் கல்லூரியின் வளாகத்தில் உலாவரும் போது எழுச்சிமிக்க படைபோல் இருக்கும். பல மாணவிகளுக்குப் பிடலுடன் பேசவும், பழகவும் விருப்பம் தோன்றியது. மரணத்தை எதிர்கொண்ட வீரனாக இருந்தபோதும், பெண்களுடன் கூச்ச சுபாவத்துடனேயே பேசுவார். அவரது இந்த சுபாவத்தை சகமாணவர்கள் ஏளனமாக விபரித்தனர். பிடலின் இந்த சுபாவத்தைக் கண்டு சக மாணவர்களுக்கு பெருத்த ஆச்சரியமாக இருந்தது.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கண்ணீர் சிகிச்சை)
urólotovaťaž 35
தாய்லாந்து சென்ற பியூட்டிஸ் ரியாசென் மற்றும், ரெய்மாசென் ஆகிய இரண்டு சகோதரிகளும், தங்கள் ஓய்வு நாளைக் கழிக்கத் தாய்லாந்தில் இருக்கும் அவர்களின் பெற்றோரைக் காணச் சென்றனர். நாங்கள் அங்குள்ள சிவா ஸாமிற்குச் சென்றோம். அது தண்ணீரால் சிகிச்சை தரும் ஒரு இடம். அங்கு சென்றால் நேரம் செல்வதே தெரியாது. நமது உடல் சோர்வுகளையும், மனச்சோர்வுகளையும் முற்றிலும் நீங்கச் செய்யும் ஒரு குணாதிசயம் அந்தத் தண்ணீருக்கு உண்டு. மேலும் டான்ஸ், டையட் கன்ட்ரோல் போன்ற பல விஷயங்களுக்கு அங்கு பயிற்சி உண்டு. உடல் அழகை எப்படிக் காக்க வேண்டுமென்ற மருத்துவ மந்திரத்தையும் தாய்லாந்தில் கற்றுக் கொண்டோம் என்று ரியாசென் கூற, யூ நோ ஷாப்பிங் கூட அங்கு சீப் எண்ட் பெஸ்ட்டா செஞ்சோம் என்று . . . புன்னகையில் மிதந்தார் ரெய்மா சென்.
கரீனாவின் அழகின் இரகசியம்!
! இந்தித் திரை உலகில் முதல்  ெ -';
முன்று அழகிகளில் கரீனாவின் பெயர்
எப்பொழுதும் இடம்பெற்றிருக்கும். தனது வெற்றியின் காரணத்தை அந்த அழகியிடம் கேட்டால், ஒரு தவுசண்ட் வாட்ஸ் பல்ப் போல பிரகாசிக்கிறது அவர் முகம். "நான்
தங்கையாகத்தான் வந்தேன். எனக்கு அழகு மட்டுமே இருந்தது. என்னால் முடிந்தால் கொஞ்சம் நடிப்பேன். அவ்வளவுதான்! ஆனால் அதற்குப் பின் பல படங்களில் எப்படி நடிக்க வேண்டும், கிசுகிசுக்கள் வரும்போது எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும், படம் தோல்வியுற்றால்
Tமேடைகளில் ஏறினால் கர்ஜிக்கும் பிடலுக்கு, பெண்களுடன் பேசுவதற்கு மட்டும் கூச்சமா என்று அவரிடமே கேட்டனர். பல்லாயிரம் பேர் திரளும் கூட்டத்தில் முழங்கும் நீ நான்கு இளம் பெண்களைக் கண்டால் துவண்டு விடுகிறாயே என்று பிடலைப்பார்த்து பரிகசிக்கத் தொடங்கினார்கள்.
பிடல், நண்பர்களின்
பரிகாசங்களை
سoة
S.
LEm
ரசித்து அவர்களுடன் சேர்ந்து தானும் சிரிப்பார். பிடலின் இந்த நகைச்சுவை உணர்வை நண்பர்கள் கண்டு வியந்தனர். ஒருநாள் நண்பர்கள் ஒன்று சேர்ந்து தமது தோழிகளையும் பிடலையும்
இது St. Giss
அழைத்துக் கொண்டு தனியான இடத்துக்குச் சென்றனர். பீடலுடன் ஒரு பெண்ணை உரையாடும்படி கூறினர். பிடல் தயக்கத்தோடு அந்தப் பெண்ணுடன் உரையாடத் தொடங்கினார். உரையாடலின் ஆரம்பம் வழமையான கூச்சத்துடன் ஆரம்பமானது. பீடல் சுதந்திரமாகப் பேசட்டும் என்று ஏனைய நண்பர்களும் தோழிகளும் சென்று விட்டனர்.
உரையாடல் தொடங்கி சுமார் Duri
இந்த பீல்டுக்கு முதலில் கரீஷ்மாவின் சிறு
அம்மணி?
முன்று மணி நேரம் கழித்து நண்பர்கள் திரும்பி வந்தனர். அப்போது பிடலும், அந்த யுவதியும் மெளனமாக இருந்த இடங்களிலேயே இருந்தனர். நண்பர்களுக்கு ஆச்சரியம் "என்ன பிடல் ஏதாவது உன்னுடன் உரையாடினாரா?” என்று கேட்டனர். அதற்கு அந்தப் பெண் புதிய ஞானம் பிறந்தது போல் நண்பர்களைப் பார்த்துச் சொன்னாள்.
முன்று மணிநேரமாக உலகப் புரட்சிகள் பற்றிய பல விடயங்கள் பற்றி பீடல் விரிவாகப் பேசினார். கொஞ்சம் அறுவையாக இருந்தபோதும் பீடல் சொன்னவிதம் சுவாரஷ்யமாக இருந்தது என்று அந்த யுவதி சொன்னாள். இதைக் கேட்டு நண்பர்கள் சிரித்தார்கள்.
பிடல் வெட்கம் கலந்தவராக மெளனமாக இருந்தார். பிடலின் புரட்சிகரமான கருத்துக்களுக்காகவே பெண்களுக்குள் தனியிடம் பிடித்தார். பிடலின் தோற்றம் கம்பீரமும் - ஈர்ப்பும் நிறைந்தது என்பதால் இளம் பெண்கள் தாமாகவே வலம் வந்து பிடலை வம்புக்கு இழுப்பதும்
அதை எவ்வாறு திருத்திக் கொள்ள வேண்டுமென்று கற்றுக் கொண்டேன்' அது சரி, நீங்கள் ஸ்லிம்மாக அழகாக இருக்கக் காரணம் என்னவென்று கேட்டால், வெட்கத்தில் (??) முகத்தைச் சாய்த்துக் கொண்டு "என் டயட்டும், நான் செய்யும் யோகாவும்தான் காரணம்” என்று சிரிக்கிறார். அப்படியா? உண்மையா
உண்டு. பெண்களுடன் நேரத்தை வீணடிப்பதை பிடல் விருப்பமில்லை என்றபோதும், பெண்களை பிடல் ஒருபோதும் வெறுக்கவில்லை. நண்பர்கள் தங்கள் காதலிகளுடன் திரியும்போது பிடலின் மனதிலும் காதல் சிலசமயம் தலையைத் தூக்கினாலும், பீடல் பிடி கொடுக்காமலே இருந்தார். மாணவிகளில் சிலர் விருப்பம் தெரிவித்து, மொட்டைக் கடிதங்களை எழுதி பீடலின் அறைக்குள் போட்டுவிடுவார்கள். சிலர் உண்மையிலேயே விரும்புவதாகவே கேட்டு எழுதி பிடல் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அறைக்குள் போட்டுவிட்டுப் போவார்கள். சில சமயங்களில் பிடல் அத்தகைய கடிதங்களைப் பிரித்துப் பார்க்காமலேயே கிழித்து எறிந்து விடுவார், சிலசமயம் நண்பர்கள் கையில் அத்தகைய கடிதங்கள் கிடைத்தால் அவர்கள் அதை நளினத்தோடு வாசித்துக்காட்டுவார்கள்.
இப்படி வாழ்ந்த பிடலின் கல்லூரி வாழ்க்கையில், ஒரு மெல்லிய காதல் அவருக்குள் துளிர்க்கத்தான் செய்தது. அது யாருடன் என்பது பற்றியோ, எத்தகையது என்பதுபற்றியோ பிடலால் வெளியில் சொல்ல முடியாததாக இருந்தது. 1947ஆம் ஆண்டு சட்டக்கல்லூரியின் மாணவர் தலைவராக அரமிஸ் டிரஜடோ என்பவர் தெரிவானார். இவரின் தெரிவை மாணவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
(அசத்தல் தொடரும்)
GIÍ. 08.-14, 2007

Page 9
ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் அவர்களால் தமிழக முதல்வர் கலைஞர் மு
உலகத் தமிழர்களின் முதல்வர் கலைஞருக்கு
ஈழத் தமிழர்களின் குரலாக ஒரு மடல்
நேசத்திற்குரிய கலைஞருக்கு வணக்கம்.
தமிழக மண் ஈழத்தமிழர்களின் வேரடி மண் தமிழுக்கு முதல்வரான நீ
மகுடம் இந்த பொய்யாப் புகழ்ச்சியின் மகிழ்ச்சியில் நாங்களும் நனைகின்
கடல் இடை நின்று தடுத்தாலும். உடல் வேறு ஆனாலும். எங்க உயிர்த்துடிப்பும் தமிழகத்திற்கும் ஈழத்தமிழர்களுக்கும் இடையில் உறுதி மிக்க
ஒளற்றெடுத்து பாய்கின்றது.
ஈழத்தமிழர்கள் எழுந்தால் எழுவதற்கும், அழுதால் அழுவதற்கும், உயிர் ஈழத்தமிழர்கள் விரும்பும் வாழ்வியல் உரிமையும், கொண்டிருக்கும் அரசியல்
குரலாக உங்கள் கவனத்திற்கு என்று கருதி இம்மடலை எழுதுகின்றேன்.
வெறும் உணர்ச்சிகளின் வேகமும் துப்பாக்கிகளின் மோகமும் யுத்தத்
தனியொரு குழுவின் இருப்புக்கான யுத்தமே ஒழிய மக்களின் விருப்புக்கான விடயமல்ல, வெல்லப்பட முடியாத ஒரு யுத் அப்பாவி உயிர்களின் அழிவுகளில் அரசியல் ஆதாயம் தேடும் சுயநலன்கள் எமது மண்ணையும் மக்களையும் சுடுகாடு ே சோறு இல்லை என்று அழுகின்ற வேதனை வெண்பாக்களும் இங்கு தேசிய கீதமாக ஒலிக்கின்றது.
பகுத்தறிவுப்பாசறையும் பட்டறிந்த அனுபவங்களும் கொண்டவர் கலைஞர் என்று ஈழத்தமிழர்கள் அறிவார்கள். ஈழத் அமைதித் தீர்விற்கான வழிகளை அடைத்து முடி விட்டு யுத்தப் பிரகடனம் செய்து கொண்டிருக்கும் புலித்தலைமைே அணிந்த கைதிகள். எமது மக்கள் உண்மைகள் மறுக்கப்பட்ட பூமியில் உதடுகள் பூட்டப்பட்டு பேசா மடந்தைகளாகியிருக்
இருக்கின்றேன்!
மக்களது பிரச்சினை வேறு புலித் தலைமையின் பிரச்சினை வேறு எமது மக்கள் அமைதிப் பூங்காவில் அரசியலுரிமை ஆனால் புலித் தலமையோ வெல்லப்பட முடியாத யுத்தத்தை விரும்பி நிற்கிறது. அப்பாவி இளைஞர், யுவதிகளை இருதரப்பும் கொண்டிருக்கும் இரு வேறு பிரச்சினைகளை கருத்தில் கொண்டு காரியமாற்ற கலைஞர் முன்வரவேண் யாரும் அர்த்தம் சொல்ல முடியாது. ஆகவே அமைதிக்கு தீர்வு அர்த்தமுள்ள ஒரு அரசியல் தீர்வு மட்டும்தான். அதற்காக
ஈழத்தமிழர்கள் மீது கருணை கொண்ட கலைஞர் காரியம் முடிப்பார் என்பது எமது மக்களின் அசையாத நம்பிக்ை முதுமையிலும் தளராத உங்கள் இளமையான உணர்வுகள் உங்களுக்குத் தொடர்ந்தும் உற்சாகம் கொடுக்க ே
நாட்டிலுள்ள தமிழ்
மக்களின் வாழ்வைச் சீர்குலைத்த இன மோதல்களுக்குத் தீர்வு காண, நீடித்த அரசியல் தீர்வு ஒன்றினை முன்வைப்பதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
"1975ஆம் ஆண்டு பிரபாகரன் ஆயுதமேந்தி அல்பிரட் துரையபபாவையும பல பொலிஸ்காரர்களையும் கொன்றபோது அதனை மாபெரும் வீரதீரச் செயலென்றும் அப்போதைய கால கட்டத்திற்கு அவை தேவைதான் என்றும் வடபகுதி மக்கள் ஆரம்பத்தில் நினைத்தார்கள். அக் காலகட்டத்தில் இவ்வாறான வீரதீரச் செயல் தேவைதான் என்று அந்த மக்கள் கருதினர். 1975ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை இந்த 32 வருட கால நீண்ட கொடுரம் மிக்க வருடங்களில், மக்களும் அரசியல் சூழ்நிலைகளும் கணிசமான அளவுக்கு மாறியுள்ளன. நாளாந்தம் மக்கள் அனுபவித்துவரும் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் இழப்புக்களுக்கும் பிரபாகரனும் அவரின் ஆட்களுமே காரணம் என்று அவர்கள் உணரத் தலைப்பட்டு விட்டனர்.” வடக்கில் உள்ள தமிழர்கள் குறிப்பாக யாழ். குடா மக்கள், புலி இயக்க உறுப்பினர்களே சகல படுகொலைகளுக்கும், அவர்களது துயரங்களுக்கும் காரணமென உணரத் தலைப்பட்டுவிட்டனர். இவ்வாறு சமூக சேவைகள், சமூக நலத்துறை அமைச்சரும் யாழ். மாவட்ட எம்பியுமான டக்ளஸ் தேவானந்தா "ஆசியன் ட்ரிபியூன்” னுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது - "கொலை செய் அல்லது கொல்லப்படு” என்ற புலிகளின் தாரக மந்திரமே தமது துயரங்கள் அனைத்துக்கும் காரணம் என்பதை தமிழ் மக்கள் உணரத் தலைப்பட்டு விட்டனர். 'மக்கள் படை என்று கூறப்படும் கைக்கூலிகளின் கண்மூடித்தனமான கிரனைட் தாக்குதல்களாலும், மறைத்து
ჯჭავჭავჭავჭ834634
மைச்சர்ட
வைக்கப்படும் கிளைமோர் குண்டுகளாலும் கொல்லப்படும் அல்லது ஊனமடையும் அபாயத்தை யாழ்ப்பாண மக்கள் இப்பொழுது எதிர்கொள்கிறார்கள். புலிகளின் இந்தத் துணைப் படைகளின் குற்றச்செயல்களாலும் அழிவு நடவடிக்கைகளாலும் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் மக்களே. மோட்டார்
சைக்கிளில் வரும் புலிகளின்
துப்பாக்கிதாரிகள் கட்டவிழ்த்துவிடும் இந்த படுகொலை நடவடிக்கைகளால் அப்பாவித் தமிழ் மக்களே கொல்லப்படுகிறார்கள். ஆனால் இதற்கான பழியை அவர்கள் மற்றவர்கள் மீது போட்டுவிடுகிறார்கள். மக்கள்படை உறுப்பினர்கள் என்று கூறப்படுபவர்கள் நடத்தும் கிளைமோர் மற்றும் கிரனைட் தாக்குதல்களுக்கு அவ்வப்பகுதியில் உள்ள புலி இயக்க முகவர்கள் பெரும்தொகை வழங்குகிறார்கள். யாழ்ப்பான குடாநாடு இன்று புலிகளின் பாரிய கொலைக் களமாக திகழ்கிறது. புலி உறுப்பினர்கள் குறித்து மக்கள் ஆத்திரம்
கொண்டுள்ளனர். பிரபாகரனுக்கு எதிராக வளர்ச்சியடைந்து வரும் மக்களின் அதிருப்தியையும் ஆத்திரத்தையும் பயன்படுத்தி, நன்மைகளை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் புதிய முன்முயற்சிகளை எடுக்க வேண்டும்.
கடந்த 32 வருடங்களாகப் பிரபாகரன்
துயரங்களையும் அழிப்புக்களையும் இன ஒழிப்புக்களையுமே மேற்கொண்டு
GIÍ. 08 - 14, 2007
নেপালত
இனப்பிரச்சினைக்கு நீ
*&
வருகிறார். தமிழ் மக் இலாபமுமின்றி எமது அழிக்க முனைந்து வ உள்ள சாதாரண தமி ஆதரவை ஜனாதிபதி பெற்றுக்கொள்ள வே: வந்துள்ளது. நாட்டில் மக்களின் வாழ்க்கை
தீர்வு ஒன்றினைக் கா நடவடிக்கைகள் எடுப் அரசாங்கம் கவனம் யாழ், குடாநாட்டு மச் தேவைகளை எவ்வித வழங்குவதற்கான ஏர் அரசாங்கம் செய்ய ே மக்கள் பேச்சவார்த்ை கலந்துரையாடல்கள் காண்பதில் நம்பிக்:ை கொண்டிருக்கின்றனர். பேச்சுவார்த்தை ஊட தீர்வினைக் காண வ சந்தர்ப்பங்களை எல் பிரபாகரன் பயன்படுத் கொண்டதில்லை.
பிரபாகரன் தோ6 தலைவர் ஆவார். 19 ஆரம்பித்த அவரது ( அடுக்கடுக்காகத் தெ மக்களின் பார்வையி: தலைவர் என்று கரு இல்லாமல் செய்துவி
()
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மைச்சருமான டக்ளஸ் தேவானந்தா
கருணாநிதிக்கு கையளிக்கப்பட்ட கடிதம்
டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி, மாண்புமிகு தமிழக முதல்வர், தமிழ்நாடு
பகள் தமிழகத்திற்கு முதல்வராயிருப்பதே தமிழகம் பெற்றிருக்கும் மரியாை pTib! :-
ள் உயிர் முச்சு ஒன்றல்லவா. உங்கள் உணர்வுகளின் கொதிப்பும்
உறவுப்பாலத்தை அமைத்திருக்கின்றது. இதனால் எம்மிடையே உற்சாகம்
பிரிந்தால் உயிர் துடிப்பதற்கும் என்று தளம் கொடுத்த தலைமகன் நீங்கள். உணர்வும் நீங்கள் அறியாதவைகள் அல்ல. ஆனாலும் எமது மக்களின்
த நடத்திக்கொண்டிருக்கின்றது. இந்த வேகமும் மோகமும் மக்கள் மீதான நேசம் என்று கருதி விட முடியாது. இது தத்தில் தாம் கொல்லப்பட வேண்டும் என்று எந்த இனமும் விரும்பாது. நாக்கி வழிகாட்டுகின்றது. இழந்த சுதந்திரத்திற்காக எழுந்த எமது தேசம் இருந்த சுதந்திரத்தையும் இழந்து நிற்கின்றது.
தமிழர்களின் இன்றைய அவலம் தரும் வாழ்விற்கும் அச்சம் தரும் போருக்கும் யார் காரணம் என்பதை புரிந்திருப்பீர்கள். காரணம் என்பது ஈழத்தமிழர்களின் கருத்து எமது மக்கள் தமிழீழம் என்ற கற்பனையில் உருக்கப்பட்ட தங்க விலங்கு கின்றனர். ஆகவேதான் எமது மக்களின் குரலாக நான் உங்களுக்கு உண்மைகளை தெரியப்படுத்த வேண்டிய நிலையில்
பெற்றவர்களாக அகமகிழ்ந்து வாழ விரும்புகிறார்கள். சம உரிமையோடு சமாதமான சகவாழ்வு காண விரும்புகிறார்கள். கட்டாயப்படுத்தி அவர்களை போருக்குப் பலி கொடுத்து வருகின்றது. ம் என்பதே எமது மக்களின் விருப்பங்கள் ஆகும். யுத்தத்தால் யாரும் வெல்ல முடியாது. யுத்தம் தரும் அழிவுகளுக்கு நீங்கள் இனி வரும் காலங்களில் இன்னமும் பல மடங்கு பங்காற்றுவீர்கள் என நான் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றேன்!
15, வண்டும் என்று நலமாக வாழ நாம் வாழ்த்துகிறோம்!
நம்பிக்கையோடு
டக்ளஸ் தேவானந்தா, பா.உ. செயலாளர் நாயகம், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (கபிடிபி), அமைச்சர் சமுக சேவைகள் மற்றும் சமுக நலத்துறை, இலங்கை, mm mm mm mm mm mm
கொண்டார். பாதுகாப்பு, ஆயுதங்கள்,
ஆண்டு : ۔ حیح۔ نئے۔ ^*/ “۔ ہے۔ ۔شحصہ ہے۔ ۔“ கோர்த்தை புத்தத் தளபாடங்கள் கட்டுக்கட்டாக மூலமான தீர்வுக்கு பெருந்தொகைப் பணம் ஆகியவற்றைப் அவர் இணங்கிய பெற்றுக் கொண்டார். பல்வேறு பின்னர், ராஜிவ் பெயர்களில் சுவீடனில் அகதிகளாகப் காந்திக்கு நேரடியாக பதிவு செய்து கொண்ட பிரபாகரனின் இ வழங்கிய உறுதி மனைவியையும் பிள்ளைகளையும் இங்கு மொழிகளை அழைத்து வர ஜனாதிபதி பிரேமதாசா
ஒழுங்குகளை மேற்கொண்டார்.
கைவிட்டுப் பின்வாங்கி, இறுதியில் பிரேமதாசாவிற்கு எதிராக
களுக்கு எவ்வித
இந்தியாவிற்கு எதிராக யுத்தத்தை S S S S S L S L S S S ES S S தலைமைத்துவத்தை மேற்கொண்டார். இறுதியில் ராஜிவ் தனது ಪ್ರ್ಯ திருப்பி ருகிறார். நாட்டில் காந்தியை கொல்லுவதற்கு சதி செய்து ಅಣ್ಣ கூடக கொனறாா. ழ் மக்களின் திட்டமிட்டார். இன்று அவர் கிரிமினல் ன்னர் முன்னாள் ஜனாதிபதி
சந்திரிகா பண்டாரநாயக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்றார். இறுதியில் 1999ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சந்திரிகா குமாரதுங்க
பும் அரசாங்கமும் 0ண்டிய சந்தர்ப்பம்
உள்ள தமிழ்
யைச் சீரழித்த
குற்றவாளி சட்ட வழிமுறைகள் மேற்கொள்ளப்படும் என்றால் ராஜீவ் காந்தியைக் கொலை செய்த குற்றச்சாட்டுகளுக்கு முகம்
HT
ಕ್ಲಿಫ್ಟ್ "1975ஆம் ஆண்டு பிரபாகரன் ஆயுதமேந்தி அல்பிரட் துரையப்பாவையும் பல ே பொலிஸ்காரர்களையும் கொன்றபோது, அதனை வீரதீரச் செயலென்றும் சலுத்த வேண்டும். அப்போதைய காலகட்டத்துக்கு அது தேவைதானென்றும் தமிழ் மக்கள் களின் அவசர கருதினார்கள். அன்றிலிருந்து இன்று வரையிலான நீண்ட, கொடூரமிக்க இந்த 32 இடையூறுமின்றி வருட காலப்பகுதியில் மக்களும் அரசியல் சூழ்நில்ைகளும் கணிசமான அளவுக்கு ாடுகளை மாறிவிட்டன. நாளாந்தம் தமிழ் மக்கள் அனுபவித்து வரும் துன்பங்களுக்கும் ಇಂದ್ಲಿ துயரங்களுக்கும் பிரபாகரனும் அவரது ஆட்களுமே காரணமென்பதை உணரத்
தீர்வு தலைப்பட்டு விட்டனர்". .
கொடுப்பதற்காக இந்தியாவிற்கு நாடு பங்குபற்றிய அரசியல் கூட்டம் ஒன்றில் ஆனால் நாட்டில் கடத்தப்படுவார். அவரால் கட்டவிழ்த்து தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் மூலம் க நீடித்த விடப்பட்ட மோதலை முடிவுக்குக் அவரைக் கொலை செய்ய முயற்சி ங்கப்பட்ட கொண்டுவர இலங்கை செய்தார். அதிஷ்டவசமாக மரணத்தின் ாம் என்றுமே அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் பிடியிலிருந்து சந்திரிகா அம்மையார் நிக் அவர் ஈடுபடவில்லை என்பதால், அவரின் உயிர் தப்பினார்.
நாடு கடத்தலை துரிதப்படுத்துவதற்கு 2002ஆம் ஆண்டு அப்போதைய வியுற்ற ஒரு இந்தியா இனியும் தயங்காதென எனக்குத் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் யுதத 1ஆம் ஆண்டு தெரிய வருகிறது. நிறுத்த ஒப்பந்தம் ஒன்றினைச் செய்து, நால்வி 1990ஆம் ஆண்டு இலங்கை பேச்சுவார்த்தையை ஆரம்பித்தார். ஆறு டர்ந்து, தமிழ் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவுடன் சுற்றுப் பேச்சு வார்த்தைகளின் பின்னர் அவரைத் அவர் பேச்சுவார்த்தை நடத்திய போது, 2003ஆம் ஆண்டு ಇನ್ದಿಷ್ಟ க்கூடிய எதனையும் அவரிடமிருந்து தேவையான அளித்த உறுதி மொழிகளிலிருந்து டது. 1987ஆம் அனைத்தையும் பிரபாகரன் பெற்றுக் (தொடர்ச்சி 22ஆம் பக்கம் )
DU Ur

Page 10
JóJFÚč966
|ஏறி வரச்
உன்னையன்றி இன்ப முண்டோ உலகமிசை வேறே? பொன்னை வடிவென்றுடையாய்
புத்தமுதே, திருவே ! ဒ္ဓိအံ့၊
- சுப்பிரமணிய பாரதியார்
சமபுரி அரசனுக்கு நான்கு --- புதல்வர்கள். யாரிடம் அரசாட்சியை ஒப்படைப்பது என்று குழம்பினான்
மன்னன். மூத்தமகன் என்பதால் கர்வம் கலந்து ெ கொண்ட இளவரசனை அரசனாக்க அதனபடி முததவன லாயக்கற்றவன் என ஏள அவன் விரும்பவில்லை. திறமையுள்ளவன் இரட்டைக்குதிரைகள் பூட்டிய ரதத்தில் அரசர் அமைச்சரோடு வ அரியணையில் ஏறினாலே ஆட்சி வந்தான் இரண்டாமவன் யானையில் எல்லோரையும் பார்த்தார் நிலைக்கும் என்று நம்பினான். வந்தான் மூன்றாமவன் தந்தப் பல்லக்கில் நீ ஏன் வாகனத்தில் வர6
அமைச்சர் அவர்களிடம் மன்னன் வநதான நானகாமவன நடநது வநதான, கேட்டார். எண்ணத்தைக் கூறி அவர்களுக்கு ஒரு முதல முவரும தங்க, நவரதன தந்தையே, கால்கை போட்டியும் வைத்தார். அதன்படி வைரக்கற்கள் பதித்த நாற்காலிகளைக் வாகனம் உண்டோ? அரு அரசகுமாரர்களே! நாளை நால்வரும் கொண்டுவந்து போட்டுக் கொண்டு இடத்துக்குக் கூட அதை உயர்ந்த வாகனத்தில் ஆலயம் வர உடகாநதனா, நானகாமவன தரையில் பயன்படுத்தாவிட்டால் அ; வேண்டும். சிறப்பான சிம்மாசனத்தில் சப்பணமிட்டு அமர்ந்திருந்தான். அதே மாதிரி விடும். ஒரு மன்னன் குடி
அமர வேண்டும். சத்துள்ள ஆகாரத்தைக் மூவரும் கண்ணைப் பறிக்கும் நகைகளை குறையைக் கேட்க நடந்: கொண்டு வர வேண்டும். மேன்மையான அணிந்திருக்க, நான்காமவன் சாதாரணமாய் | fmii
நான சறநததாகக கருது ஆபரணத்தை அணிந்திருக்க வேண்டும் வந்திருந்தான் மூவரும் அவனைக் கேலி எப்போதும் என்னை அை
அரசர் இதை வைத்தே சிம்மாசனத்தில் செய்தனர். தயாராகயிருக்கும் வாகன அமரும் தகுதி யாருக்கு இருக்கிறது அரச குடும்பத்தில் பிறந்திருக்கும் ராஜ பணி
SSS SS SS யோகத்தை அனுபவிக்கத் தெரியாதவன் நீ! என்பதை முடிவு செய்வார் என்றார். ஓ! ஏன் தரையில் அ
டடடடடடடடடடடடடL ன்று கேட்டார் அரசர்.
O சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்ப்ேபர
பூமியை விட சிறந்த உண்டா? எந்தக் காலத் காய்கறிகளையும் LD6007(L மலர்களையும் தானியங் பூமியைத் தாழ்ந்ததாகச் உயிர் காக்கும் நீரைத் வைத்துத் தரும் மண்ை öl அதைக் தரையில் அமர்ந்தேன் எ சரி, ஆபரணம் எது அணியவில்லை? அரசக புறக்கணிக்கலாமா? என் அமைச்சர்,
சத்திரியனுக்குக் கத் ஆபரணம் உண்டா? பா' கவசம் அணிந்திருக்கிறே உங்கள் பார்வையில் ப என்று கேட்டான்.
அப்படியா? சாப்பிட வந்திருக்கிறாய் என்று மூவரும அறுசுவை உண இனிப்புகள் என்று காண் கூழைக் காண்பித்தான் | ஆசைக்கும் ருசிக்கு உணவிருந்தாலும் எலும் உறுதியாயிருக்க நான் ! .ே சாப்பிடுகிறேன் ح- سر I ஆரோக்கியமாயிருந்தால் ஒழுங்காகப் பணிபுரிய மு எனது கருத்து என்றான். முதுகில் தட்டிக் கொடுத்
மேலே உள்ள படத்தினை இணைத்து வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு ரூபா 25= காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 13.02.2007
GuñJEDNOTLb g5"Guib Bungz SBG.J. (681 மூன்று மைந்தர்களையும் தினமுரசு வாரமலர் - உங்களின் தம்பி 6.
த. பெ. இல . 1772 கால்களைச் சொன்னது
கொழும்பு *** 3:2 தன்னம்பிக்கையைக் காட்
உயர்த்திப் பேசியது இந் O e O e o O அவன் நேசிப்பதை உண வர்ணம் தீட்டும் போட்டி இல: 679 கத்தியை ஆபரணமாகக்
விரத்தையும் எந்த நேரமு
. பரிசுக்குரியவர்: எச்சரிக்கையாயிருப்பதை ருமஸா முஸனனா, 1915, பதுா ஒழுங்கை, எளிய ஆகாரமானாலும் கல்பொக்க, வெலிகம. G
அவனது நண்ட ஆயுளுக <۔ ــــــــے �۔ பாராட்டுக்குரியவர்கள் : அஸ்திவாரமாயிருந்தது. கா. பிரசாந்தி, 9.பாபா பதி இல்லம், எம். ஜனார்த்திகா, இல31, ரொசிட்டா பஜார்.ஸ்திரமான வீரமுள்ள L ரொசிட்டா வீடமைப்புத் திட்டம், கொட்டகலை, கொட்டகலை, ཀྱི་་་་་་་་་་་་་་་་་་་་་ ஒபபடைய நாககம. அதனால மண தலுக்சியா சரவணபவன், 2559D, கே. ஹரணி, 19. பன்சல வீதி, தான் சிம்மாசனம். நீங்கள் மன்னார் வீதி, புத்தளம் இராகலை, ஆள்கரனோயா, உதவியாக அமைச்சராயி U. பவித்திரா, ஆலையுடி வீதி, ராஜினி தந்தரலிங்கம், 22 1/1, அரசர் மூவரும் தங்கள் ஆரையம்பதி - 03 புதுச்செட்டித்தெரு, கொழும்பு - 13. படாடோபத்தையும், ஆ6ே TD சம்ஜன், 16E, கண்ணகி அம்மன் C. சுவர்ணதேவி, முகத்துவாரம் இந்துக் ಕುನ್ತ-ಶಿ தன்மையை கோவில் வீதி, மட்டக்களப்பு கல்லூரி, கொழும்பு - 15. வெட்கித் தலைகுனிந்தன ஏ. ஜே பாத்திமா பஸ்னா, எIAI சாஜிதா நஸார் பாத்திமா முஸ்லிம் தம்பியைப் பாராட்டி தந்: மகாபுத்கமுவ, கொடிகாவத்த மகளிர் கல்லூரி, கொழும்பு - 12 للر முடிவுககுத தலைவணங்:
1Ο தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீ அறிந்த கைத்தொழில்களை வஞ்சனையின்றி மறைக்காது மற்றவர்களுக்கும் கற்றுக்கொடு. . . . . எஸ். நிரஞ்சலா, கண்டி "30 Dawn)
segSafu 26Noasid சிறந்த
ல்லையா? O O O O O 1. வியப்பூட்டும் விலங்குகள்
Tim ਜ வாரா வாரம் எமக்குத் தெரிந்த விலங்குகளின் வினோத பழக்கவழக்கங்களை இங்கே முமா இல்லை? தெரிந்துகொள்ளப்போகிறோம். முதன் முதலாக நம்மோட முன்னோர்களைப் பற்றி பார்க்கலாம். என்று ஒரு யார் அந்த முன்னோர்கள் என்று கேட்கிறீர்களா?.நம் குரங்கு ராஜா கொரில்லா தான் .அது ܘ ܓ ܐ
క్ష్ i ஆபிரிக்க காடுகளில் இருக்கின்ற கொரில்லாக்கள் பார்க்கிறதுக் டு போட்டியில் குத்தான் கிங்காங் மாதிரி இருப்பாங்க. ஆனால், வெட்கம் ரொம்ப கொள்ளவே அதிகம் ஆண் கொரில்லாவோட உயரம் எவ்வளவு தெரியுங் னமாகப் பேசினர். களா?.சுமார் ஐந்தடியிலிருந்து ஆறடி வரை ஆணோட உயரம் ந்தார். \. இவ்வளவுன்னா பெண் கொரில்லா சுமார் நாலரை அடியிலிருந்து கடைசி மகனிடம் ஐந்து அடிவரைதாங்க இருக்கும். கொரில்லாக்கள் ஜோடி வில்லை? என்று , போட்டு நடந்து வந்தா, எப்படி இருக்கும்.சும்மா ஒரு ஹீரோ, ஹீரோயின் மாதிரி இருப்பாங்க ஆண் கொரில்லா 140 ள விடச் சிறந்த கிலோவிலிருந்து 200 கிலோ வரை இருக்குமுங்க. அதே கிலுள்ள சமயம் பெண் கொரில்லாக்களோட வெயிட் 100 கிலோவுக்
கும் 'ಕ್ಷ್ கிே
ல கொரில்லாக்கள் 270 கிலோ வரை இருக்கு மாம். இதை குண்டு கொரில்லான்னு சொல்வாங்க. எப்படி மனுஷங்களில் தொந்தியும் தொப்பையுமா
இருக்காங்களோ அதே போல. இந்தக் குண்டு கொரில்லாக்களை ஜிம்முக்கு அனுப்ப முடியுமா?. 後 பேசாம காடு, மேடுகளில் ஓடவிடவேண்டியதுதான். இப்படித்தான் பாருங்க, ஒரு நாள் பெண் கொரில்லா ஒண்ணு, ஆண் கொரில்லாவைப் பார்த்து சொல்லிச்சு, "ஏய் ரொம்ப ஒவரா பேசுனா வாயில இருக்கிற 32யும் தட்டி எடுத்திடுவேன்"ன்னு. அட
எண்ணிப் பார்த்தா நமக்கும் 32 பல்தானே?.நம்மள மாதிரியே நம்ம முன்னோர்க்கும் கை - கால்ல ஐந்து விரல்கள்.
ஒவ்வொரு கொரில்லாவுக்கும் கை ரேகை வேற வேற மாதிரி |
இருக்கும். காட்டுல கலாட்டா நடந்துச்சுன்னா கைரேகை எடுத்து
ழத்தச்செல்ல மல்லவா? என்றான் "
அமர்ந்திருக்கிறாய்?
5 ஆசனம்
சேதமுறாது. எந்தக் கொரில்லா தப்பு பண்ணிச்சுன்னு கரெக்டா கண்டு பிடிக்கலாம். தரும் : பண்ணின கொரில்லாவை தேடித் தேடி நம்ம கால்தான் 西 கொரில்லாக்களை யாராவது தாக்க வந்தால் அதுங்க என்ன ண நான் பண்ணுங்க தெரியுமா. தன்னோட மார்புல கையைத் தட்டித் தட்டிப் கெளரவப்படுத்தவே பயங்கரமாக கத்த ஆரம்பிச்சுடுவாங்க.பல்லைக் கடிச்சிட்டு கையில ான்றான் கிடைக்கிறத, குறிப்பா மரக் கிளைகளை உடைச்சு வும் ஏன் எடுத்துக்கிட்டு.அப்புறம் என்ன?.ஒரே சண்டைதான்.
ட்டளையைப் கொரில்லாக்கள் 5 முதல் 30 வரை ஒன்றாகக் கூடி வாழும். று கேட்டார் இதுல தல இருக்காரு பாருங்க, அவர்தான் டீமை வழி நடத்திப்
ப்ோவாரு அந்தக் கேப்டன்தான், எங்கே உணவு கிடைக்குமோ
தியை விட சிறந்த அந்த இடத்துக்குக் கூட்டிட்டுப் போவாரு அது மட்டுமில்லிங்க, யாராவது அட்டாக் பண்ண வந்தா கேப்டன் களத்தில இறங்கி
துகாப்புக்குக்
|ன், அவை சண்டை போட ஆரம்பிச்சிடுவாரு
வில்லையா? கொரில்லாக்கள் ராத்திரி தூங்குறதுக்காக சூப்பர் பெட் ரெடி பண்ணுவாங்க. அது ஒரு கிண்ணம் போன்ற வடிவத்துல இருக்கும்.
என்ன கொண்டு இலை செடி, கொடிகள் எல்லாம் போட்டு மெத்து மெத்துன்னு
கேட்டார் மற்ற ராத்திரி முழுவதும் அதுல கொரில்லா படுத்து உருண்டு புரண்டு தூங்குமுங்க. ாவு விதவிதமான ஆலி கொரில்லாவுக்கு எப்பவுமே ஒரு பழக்கம் உண்டுங்க. அதைச் சுத்திப் பத்துக்
பிக்க, கேப்பைக் கொரில்லா பசங்க நிற்கிறாங்கன்னு வச்சுக்தங்கதன்னோட மார்புல வேகமா குத்திக் ான்காமவள் குத்தி வீரத்தைக் காட்டுவாங்க யாராவது தில் இருந்த மோதிப் பாருங்கன்னு இதுக்கு மாக ஆயிரம் அாததம. * புகள் D இதைத் தான்
a சில விடுகதைகள் டியும் என்பது ܢ ܪ : அரசர் அவன் 1. கண்ணெதிரே காற்றாடி பறக்குது நாடு விட்டு நாடு பறக்குது அது என்ன? தார். பிறகு தன்
பாதது. 2. தண்ணீரில் கொண்டாட்டம் தரையில் திண்டாட்டம் அது என்ன? ாகனமாகத தன
அவனது 3:3:...9 ------------ டியது. பூமியை 3 அடி மேல் அடித்தால் அழுக்கும் நகரும் அது என்ன? த மண்ணை --------------- ர்த்தியது. 4. கல்லை உடைத்து தாகம் தீர்த்தான் அது என்ன? கூறியது அவன் ܢ ம் 3. ஆழக்கடலில் கிடந்தவன் அழகுக்கலை அம்சமானான் அது என்ன? பும் நிரூபித்தது 1
டும் என் 6 சூடு பட்டு சிவந்தவன் வீடு கட்ட உதவுகிறான் அவன் யார்? வணடும எனபது
ராஜ்யத்தை 7. L6) மடங்கு பெருக்கி சொல்வான் ாதுகாப்பான 9461607 LAJITT! 199FOJICO98 120992 ”OI தே என் புற்ப9டு 6 க்கிரீவனுக்குத் 18. தன்னை கறைப்படுத்திக் கொண்டு இருக்கும் qnincogsỆ "g அவனுககு இடத்தை அழகுபடுத்துவான் அவன் யார்? ஐஐபிாகு(96 ருங்கள, எனறாா (98/99 9 )ாசிக்கச் 19, எட்டாத உயரத்தில் தொங்குவது தண்ணீருடன் t ாசததுச zSSS S AAASSSS AAASSSSSS km'? ‘1ဏ္ဍဏ္ဍ၂9n "} பும் நினைத்து சாப்பாட்டுப் பொட்டலம் அது என்ன? (Uநீேடுழுகி முgே , ஆனாலும், დ9(09qffdf) უ தயின் |10 பூட்டு இல்லாத ம்ே திறந்து திறந்து மூடும் |Tl|E৩৬0াের্ডত | னெர். பெட்டி அது என்ன? uఅ9ణ 109gఅ
GIÍ.08 - 14, 2007

Page 11
இந்த வெள்ளைக்காரர்கள் இருக்கிறார்களே! எதற்குப் போட்டி நடத்துவது எதற்கு உலக சாதனை நடத்துவது என்பதெற்கெல்லாம் ஒரு விவஸ்தையே கிடையாதா என்று கேட்டுவிடாதீர்கள், !
60 யார் நீளமான 4 அடி அகலமான நீர் நிறைந்த அகழிக்கூடாக ஒரு நீச்சல் போட்டி நடத்தியிருக்கிறார்கள். எமது நாட்டில் நீர்த் தடாகங்களில் காணப்படும் சல்வீனியா போன்ற பூண்டுகள் நீருக்கு மேல் படர்ந்திருக்க, நீருக்குக் கீழ் மரபுவழி நீச்சல் முறைகளைப் பின்பற்றாமல் நீந்தி சாதனை படைப்பதே இந்தப் போட்டியாகும். மீன் செட்டைகளைப்போல் இறகுகளைக் கட்டிக் கொண்டு அதன் உதவியுடன் நீந்த வேண்டும் என்பதே போட்டி விதி வேல்ஸிலுள்ள லான்றிப்ட் என்ற இடத்தில் 15 ஆவது வருடாந்த உலக சாம்பியன் சிப் போட்டி அண்மையில் நடைபெற்றது. டப்ளின் நகரத்தைச் சேர்ந்த சமூக நலன்புரி உத்தியோகத்தரான 40 வயது நிரம்பிய கன்ரீல்ரன் என்பவர் ஒரு நிமிடம் 39 செக்கன்களில் நீந்தி புதிய உலக சாதனை ஒன்றினைப் படைத்தார். இவர் 5 செக்கன்கள் வித்தியாசத்தில் முன்னைய சாதனையை முறியடித்தார்.
TEGOOGTE நிதி சேகரிப்பும்
பாடும் மீன் என்று சொன்னால் படாரென்று
உங்கள் நினைவுக்கு வருவது மட்டக்களப்புத்தான். அங்கு மீன்கள் பாடுகின்றனவோ இல்லையோ, என்னவோ அந்த வாவியில் இசை எழும்புவதாக ஓர் ஐதீகம் நிலவுகிறது. இதைப்போன்று முழு உலகிலுமே மிகுந்த அழகு மிக்க ஏரியாக ஹானபனில்லா ஏரி வர்ணிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 17 மைல்கள் நீளமான இந்த ஏரிக்குள் 3 ஆறுகள் சங்கமிக்கின்றன. அங்கு ரம்மியமான நீர் வீழ்ச்சிகளும் குகைளும் கூட காணப்படுகின்றன. நீர் மட்டம் ஓரளவு குறைந்திருக்கும் போது படகுகள் மூலம் நீங்கள் அதற்குள் செல்ல முடியும். இந்த ஏரியைச் சுற்றிய மலைகளில் புகையிலை, கோப்பி பயிர்ச்செய்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஏரிக் கரையோரத்தில் 128 அறைகளைக் கொண்ட ஹானபனில்லா ஹோட்டல் அமைந்திருக்கிறது. அருமையான உணவுவிடுதி, பல மதுபானச்சாலைகள், பல்பொருள் அங்காடி, நீச்சல் தடாகத்துக்குக் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள டிஸ்கோ டான்ஸ் அரங்கு ஆகியவையும் உள்ளன.
மிகப் பிரமாண்டமான மோட்டார் சைக்கிளொன்றினை அமெரிக்காவைச் சேர்ந்த கிகரி டன்சும் என்பவர் உருவாக்கியுள்ளார். சவாரி செய்யக் கூடிய நிலையிலுள்ள கைப்பிடி வரை இந்த மோட்டார் சைக்கிளின் உயரம் 11 அடி 3 அங்குலம் (3.42m) 20 அடி 4 அங்குலம் (6, 18m) நீளமானது. இதன் எடை 6500 இறாத்தல்கள் (2, 94 தொன்கள்) இதன் டயர்கள் 6 அடி 2 அங்குலம் (188m உயரமானவை)
GIL 08 - 14 , 2007
 
 
 
 
 
 

பால், பழம், ஐஸ்கிரீம் ஆகியன கொண்டு தயாரிக்கப்படும் ஸ்முதி என்ற ஒருவகைக் குடிப்ானம் தயாரிப்பதில் புதிய உலக சாதனை ஒன்று நிலைநாட்டப்பட்டிருக்கிறது. கனடாவில் கிச்செனர் என்ற
இடத்தில் உள்ள பழரசத் தயாரிப்பு நிலையம் ஒன்றில் 3.5 மணித்தியாலங்களுக்குள், 195 கலன்களுக்கும் அதிகமான பழரசம் தயாரிக்கப்படுகிறது. 7 தடவைகள் மூலப் பதார்த்தங்களைக் கலக்கும் வேலைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே இந்தப் பழரசம் தயாரிக்கப்பட்டது. இதற்கு முன்னர் 88 கலன்கள் ஸ்மூதி பழரசம் தயாரிக்கப்பட்டமையே உலக சாதனையெனக் கொள்ளப்பட்டது. கனேடிய பழரச உற்பத்தி நிறுவனம், கனேடிய புற்றுநோய் நிறுவனத்திற்கு நன்கொடை சேர்க்கும் முகமாக இந்த உலக சாதனையை மேற்கொண்டது. 24 அவுன்ஸ் குவளைகளில் இந்தப் பழரசம் விற்பனை செய்யப்பட்டதன் மூலம் புற்றுநோய் சிகிச்சை நிதிக்காக 1000 டொலர்கள் சேகரிக்கப்பட்டன.
ஸ்ரீவ் டோனால்ட், பென் நேவிஸ், சீபெல் பைக், ஸ்னோடொன் ஆகியவை பிரிட்டனிலுள்ள நான்கு உயர்ந்த மலைக்குன்றுகள் ஆகும். இந்த நான்கு மலைக்குன்றுகளையும் மிகக் குறுகிய நேரத்தில் ஏறி ல குழுக்கள் நிறைவேற்றி உள்ளன. மோட்டார் காரின் உதவியுடன் அல்லது காற்றின் உதவியுடன் பல இம்மலைக் குன்றுகளில் பயணம் செய்திருக்கிறார்கள். ஆனால் பிரிட்டிஷ் பெரு நிலப்பரப்பிற்கும் ஐரிஸ் கடலுக்கும் இடையில் உள்ள 120 மைல் நீளமான இம்மலைக் குன்றுகளுக்கான இடைவெளியில் சைக்கிள்கள் மூலமும் அதிவேகப் படகுகள் மூலமும் இருவர் பயணம் செய்துள்ளனர். அல்பர்கஸ் என்பவரும், இன்னொருவருமே இப்பயணத்தை மேற்கொண்டுள்ளனர். அயர்லாந்தில் கிறிஸ் என்பவரும் போல் என்பவரும் இவர்களுக்கு ஆதரவு குழுக்களாக இயங்கியுள்ளனர். பெருநிலப்பரப்பில் இவர்களுக்கு உதவியவர்கள் இவர்களின் மனைவிமார்களே!
Vlovs 1: ( v t
% { { }ነ፤
வாரமலர்
51601 (DUJE

Page 12
பிரசன்னா - உதய தாரா
கண்ணும் கண்னும்
二
milili singligi Burnem danelu ligii ela
ரஜினி நடிக்கும் சிவாஜி படம் பலத்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. மெகா பட்ஜெட்டில் ஏவிஎம்நிறுவ வருகிறது. படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.
சமீபத்தில் சிவாஜி படப்பிடிப்பு குழுவினரை உலுக்கிய ஒரு காட்சி படமாக்கப்பட்டது. சிவாஜியில் ரஜினி பெரிய கோடீஸ்வரர் அவரது சொத்தை வில்லன் சுமன் ஏமாற்றி பிடுங்குகிறார். அப்போது ரஜினியைப் பார்த்து போபோ இனிமேல் வேறு வேலைக்குப் போ கூலி வேலையோ கண் வேலையோ செஞ்சி பிழைச்சுக்கோ என்று சுமன் பேசுவது போல் வசனம் எழுதப்பட்டு இருந்தது. இந்த வசனத்ை ரஜினி ஏற்பாரா என்ற தயக்கம் டைரக்டர் ஷங்கருக்கு இருந்தது. இதுபற்றி ரஜினி கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. வசனம் இடம் பெறும் காட்சிகளின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துச் சொல்லப்பட்டது.
உடனே ரஜினி பெருந்தன்மையாக அந்த வசனம் இடம்பெற அனுமதி அளித்தார் எனக்கு கேரக்டர் தான் முக்கியம் அதற்காக என்ன வேண்டுமானாலும் பேசுவேன் என்றார். இதை கேட்டதும் ஷங்கர் மகிழ்ந்தார்.
அதன் பிறகு ஷாட் தொடங்கியது. சுமனிடம் அந்த வசனத்தைச் சொல்லிப் பேசச் சொன்னார்கள் சுமன் பேச மறுத்துவிட்டார் கண்டக்டர் வேலைக்கு போ என்று பேசமாட்டேன் எனக் கூறினார் ரஜினி அவை சமாதானப்படுத்தினார் நடிப்புத்தானே பேசுங்கள் என்று கூறினார். அதன் பிறகு ஓரளவு சமாதானமாகி அவ்வசனத்தை சுமன் பேசினார். அந்த காட்சி படப்பிடிப்பு குழுவினரை உலுக்கியது ஒருவித மன அழுத்தத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்த திருப்பமான காட்சி படத்தின் இடைவேளையில் இடம் பெறுகிறது.
TGITT EGITIGIIT EELD ILLIÓIDÍ), ER' LEJLINGÜETGUT BILDEGI) E LLUITLIDITE EBEÉEE ELIDITELTI DELET
எனக்கு நான்கு வயது இருக்கும் போது கேமரா முன் நின்றேன். அதன் பிறகு என் தந்தையிடம் என்னைப் படம் எடுத்துத் தரச்சொல்லி அடிக்கடி வற்புறுத்தினேன் பதினான்கு வயதில் திரையுலகில் பிரவேசமானேன்
குஜராத் மொழிப் படத்தில் கதாநாயகியாக நடித்தேன். அந்த படம் வெற்றி பெற்றது. நிறைய விருதுகள் பெற்றேன்.
2002இல் சொந்தம் என்ற படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானேன். அதன் பிறகு ஜெமினி படத்தில் நடித்தேன். இது தமிழில் இருந்து அதே பெயரில் மேக் செய்யப்பட்ட படம் இரு படங்களும் வெற்றி பெற்றன. மொத்தம் 5 தெலுங்குப் படங்களில் நடித்தேன்.
அதன் பிறகு தமிழில் எங்கள் அண்ணா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது H தமிழ் படங்களில் நடித்துள்ளேன். இதுவரை மொத்தம் 18 படங்களில் நடித்துள்ளேன். தற்பொது மாயா என்ற ஆங்கிலப் படத்தில் நடித்து வருகிறேன்
எனக்குப் பிடித்த நடிகர்கள் ரஜினி கமல் விஜய் விக்ரம் தனுஷ், சிம்பு சென்னைக்கு நான் குடிபெயர்ந்த காரணம் இங்குள்ள மக்கள் அன்பானவர்கள் எனக்கு நல்ல மரியாதை தரு எனக்குப் பிடித்தமானவர் உயரமாகவும் கறுப்பாகவும் கட்டுமஸ்தான தோற்றத்திலும் இருக்க வேண்டும் ஒரு ே அம்சங்கள் இல்லாத இளைஞரைக் கூட எனக்குப் பிடித்துபோய் நான் காதலில் விழலாம் யாருக்குத் தெரியும் அப்பாற்பட்டு சிறந்த நடிகை என்ற அங்கீகாரத்தைப் பலரிடம் பெற்றுவிட்டேன் அழகு கவர்ச்சியை மட்டும் வைத்து ஜெயிக்க முடியாது.
இவ்வாறு நமீதா கூறினார்
பிரகாஷ்ராஜ் ஜோதிகா -ப்ரித்திவ்ராஜ் ລກສມກວມ ബന്ധ്ര
 
 
 
 
 
 
 
 
 
 

பட்டதாரி இளைஞர்கள் கதை
நேற்று இல்லாத மாற்றம் ஜி.வி.எண்டர்பிரைசஸ் வழங்கும் புதிய படம் நேற்று இல்லாத மாற்றம் இப்படத்தில் ஐந்து கதாநாயகர்களும் இரண்டு கதாநாயகிகளும் நடிக்கிறார்கள் ஏழுபேரும் புதுமுகங்கள். இவர்களுடன் பிரபல நடிகர்கள் பலர் நடிக்கிறார்கள்.
படித்து வேலைக்குச் செல்லும் ஐந்து பட்டதாரி இளைஞர்கள் பற்றிய கதை நேற்று இல்லாத மாற்றம்
அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் ஐந்து இளைஞர்கள் நண்பர்களா கிறார்கள் பெண்களைப் பற்றி தவறான கண்ணோட்டத்தில் இவர்கள் குணம் ஒன்றுபடுகிறது. அந்த குணம் எப்படி மாறுகிறது. யார் மாற்றுகிறார் கள் என்பதே இப்படத்தின் கரு
இப்படத்துக்குக் கதை, திரைக்கதை வசனம் எழுதி សំគាល់ இயக்குகிறார். ஒளிப்பதிவு விமல், இவர் ஒளிப்பதிவாளர் யு.கே.செந்தில் குமாரிடம் உதவியாளராக இருந்தவர். SS S L L L L S S i S D DS S S LSLS S S S S L Diflannu o T sê24, 6 O nag Fi
தயாரிப்பாளர்களுக்குத் தொல்லை கொடுப்பதாக சர்ச்சையில் சிக்கிய நிலா இப்போது திருந்தி விட்டாராம் தமிழ் படங்களில் நிறைய நடித்து பெயர் வாங்க விரும்புகிறாராம் W,( முன்பு போல சண்டை போடுவதில்லை. குளிக்க மினரல் :
கேட்பதில்லை. 'கில்லாடி மருதமலை என இரு படங்கள் கைவர் வைத்துள்ளார். SS LLSLLL L S L L L L L L L L L Li LiL LLL LLLL 0 L
C sởeze (résük áởegstre øSÁfaze(Ti சத்யம்' படத்தில் விஷால் ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அஜித்துடன் கிரீடம் படத்தில் தற்போது நடித் தெலுங்குப் படங்களை கொஞ்சம்
கொஞ்சம் குறைக்கிறார்.
LILI555ŭanto
னம் இதைத் தயாரித்து
கிறார்கள் வளை இந்த
ਪਰੀ சினிமாவில்
+భూ 戀。 W&Mý60% &Ö&ÖW öJg விமர்சனங்களை தாண்டி கோடிகளை குவித்து வருகிறது மணிரத்னத்தின் குரு இந்தியாவின் எந்த சூப்பர் ஸ்டார்களின் படமும் வசூலிக்காத கலெக்ஷனை குரு எட்டியிருப்பது 2007ஆம் ஆண்டின் சாதனை
குரு திரைப்படம் ஜனவரி 11ஆம் திகதி இந்தி மற்றும் தமிழில் உலகமெங்கும் வெளியானது மும்பையில் மட்டும் இப்படம் முதல் வாரத்தில் ஏறக்குறைய நான்கரை கோடி வசூலித்தது மும்பை மல்டிபிளிக்சில் பதினைந்து ஷோக்கள் வரை காண்பிக்கப்பட்டன. அப்படியும் குறையவில்லை.
முதல்வார இறுதியில் இந்தி தமிழ் இரண்டையும் சேர்த்து இந்தியா முழுவதும் குரு வசூல் செய்தது பதினாறு கோடிகள் இந்திய திரைப்படங்களைப் பொறுத்தவரை இதுவொரு
66 இரண்டாவது வார இறுதியில் இந்தியில் மட்டும் தமிழ் தவிர்த்து குரு வசூல் செய்தது மொத்தம் இருப்பத்தியிரண்டு கோடிகள் தமிழையும் சேர்த்தால் இது 29 கோடிகளை
இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் குரு பட்டையை கிளப்புகிறது மற்ற எந்த இந்தித் திரைப்படங்களுக்கும் இல்லாத வரவேற்பு மணிரத்னத்தின் படத்துக்குக் கிடைத்திருக்கிறது.
இந்த இரு நாடுகளிலும் சேர்த்து முதல் பத்து நாள்களில் குரு வசூலித்தது பத்து கோடிகள் இனிவரும் நாள்களிலும் அதிக கலெக்ஷனைக் குவிக்கும் என்பதே விமர்சகர்களின் கணிப்பு எந்த இந்தியத் திரைப்படமும் வெளிநாட்டில் இப்படியொரு ஒபனிங் கலெக்ஷனைச் கொடுத்ததில்லை.
இன்னொரு தகவல் குருஷோவுக்கு அடுத்தடுத்த இடங்களில் விஜய்யின் போக்கிரியும் அஜித்தின் ஆழ்வாரும் உள்ளன. L SL LS S LSLSLS LSLS LSM LLSLLLL LLS LSM LSL LSL LSL LSL LSL LSLS LS S S LS SLSL LSLSLS LS LS
பரத கொட்டப்
பரத் நேபாளி படத்தில் கெட்டப்பை மாற்றுகிறார். வழக்கமான தோற்றத்தில் இருந்து மாறி வித்தியாசமாக வருகிறார் கமலுக்கு மேக்கப் போட்டவர் பரத்துக்கு மேக்கப் போடுகிறார்
6,03. A 200
IUPACóil i

Page 13
தொஷ்ஸ் தட்டoise }ില്ക്ക് A& 32′AQUUM
சிரிக்க வேண்டும் என்றால் பத்திரிகைகளில் ஜோக்குகளைப் படித்து, அதன் பிறகு கெக்கே பி ]] சிரிப்பார்கள் சிலர் இப்போது ஜோக்குகள் வேண் நடிகைகளின் பேட்டிகளைப் படித்தால் போ πα போலிருக்கிறது.
சமீபத்தில் நடிகை பாவனா ஒரு பேட்டியு
கொஞ்சம் சதை போட்டிருக்கிறீர்களே கேள்விக்கு பாவனா அளித்துள்ள பதில்.
படத்தின் இயக்குனர்கள் என்னை தொப்புள் க ܘ.
நடிக்க சொல்கிறார்கள். அதனால்தான் குண வருகிறேன். வயிறு பெருத்துவிட்டால் யாரும் தொட் BF ட்ட சொல்ல மாட்டார்கள் அல்லவா? எப்படி என் ஐடி இந்த பதிலைக் கேட்டு நெ க் ஆரம்பித்துவிட்டாராம் நிருபர் ஏன்? பேசிக்கொண்டி
கும்போதே புடவை தலைப்பு லேசாக விலக பாவனா தொப்புள் பளிச்சென்று தெரிந்திருக்கிறது. கோடி ரு கொடுத்தாலும், அதை படத்தில் காட்ட எந்த டை
ருக்கும் துணிச்சல் இருக்காதே.அந்த தொப்புளுக்கே இ = பாதுகாப்பா என்று நிருபரின் மண்டைக்குள் ரிங் அடி
அதனால்தான் அப்படி நெளிந்தாராம்
இதையும் படித்து ரசிக்க ஒரு ரசிகர் பட்டா இருக்கும்போது பாவனா, இதையும் சொல்வார். இன்
சொல்வார் அட பொழப்ப பாருங்கப்பு
ஜோதிகா க
நான் இதுவரை நடித்த படங்கள்
இந்த ஆண்டில் மட்டுமல்ல. Gusoy D Liguria of 660
இவரின் டூயட் மூவிஸ் ஜோதிகா ப்ருதிவிராஜ்
இந்தப் படத்தில்
என்றார் நான் வற்.
பண்ண இருந்தே
பணம் வரும்
மொழியின்
குவியலாம் இ
மிரட்டியிருக்க
சுருக்க
--
GIL.
முதல்
~ာ်9;
முதல்
இதற்காக பி.கிருஷ்ணமூர்த்தி இதனால் வ
அம்பா சமுத்திரத் 6uộ66uộ06) (3,11256) J.J[[[ ]][i
கைமாறப்போகும் யார் கடவுள்
Utilít - ó barúUair ALTIúil
கடவுளே. என்று பெருமூச்சு விடுகிற மாதிரி இருக்கிறது 51: ಖபடத்தை பற்றி வெளிவருகிற தகவல்கள் முதலில் அஜித் நடிப்பதாக இருந்து
வளர்த்துக் கொண்டு திரிந்தா திடீரென்று
góGJTGITájátolni, தமிழகத்தில் படப்பிடிப்பு இடங்களில் in பர்மிஷன் கொடுக்காததால் திடீரென்று காசிக்கு தன் யூனிட்டை அழைத்துக் போனார். அங்கே ஆற்றின் கரையோரம் GITLÜULUS * ஆற்றோடு அடித்துக் கொண்டு போனது ஒரு ಇಂU SUN D பாலா கேட்கின்ற விஷயங்கள் லட்சங்களை கரைத்துக் கொண்டிருந்தது. அது மட்டுமல்லாமல் படப்பிடிப்பை மேற்பார்வையிடுபவர்க கெவியரும்பாலாவின் நியமனம் சரியான கணக்கு வழக்குகள் இல்லையும் Lးကြီးကြီjရုံ நஷ்டத்தை பார்த்துக் கொண்டிருக்க தேனப்பணுக்கு பைத்தியமா என்ன? இப்போதுதான் வல்ல பிரச்சினையிலிருந்து ஓய்ந்திருக்கிறார் அதற்குள் நான் கடவுள் GDI
ாக படத்திற்கு வேறு Ü (EETL GTSL UTVT, 2) LõT) [ 5 : 5 : வந்திருக்கிறார். இனிமேல் இவர்தான் படத்தின் இதுவரை ஆன செலவை வாங்கிக் கொண்டு படத்திலிருந்து ஒதுங்கிக் கொள் என்கிறார் பாலா
சரி என்று ஒப்புக்கொண்ட தேனப்பன் இதுவரை ஆன செலவுகள பட்டியலிட பாலா கொடுக்கிற கணக்கிற்கும் தேனப்பன் கொடுக்கிற ಹಿಟ್ದ ೭ ರಾಣಿ உதைக்கிறதாம் En AmeAN. * தயாரிப்பாளர் சங்கத்தில் காரசாரமாக விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. நான் கடவுள் யார் பக்கம் போவாரோ?
ப்ெ 08 - 14 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

E
E.
引
乙
E.
தறி அழுது கிளைமாக்ஸ் காட்சி லே முக்கியமானதும் சிறப்பானதும் மொழி திரைப்படமே என்கிறார் ஜோதிகா தமிழின் சிறந்த படங்களில் ஒன்று மொழி இதில் பங்கேற்ற பலரும் இந்தப் படத்தின் மூலம் தொடுவானம் ார்ச்சி வசப்படுகிறார் பிரகாஷ்ராஜ் ... . . . தயாரிப்பில் ராதாமோகன் இயக்கியிருக்கும் மொழி இன்னும் சில வாரங்களில் திரைக்கு வருகிறது. சொர்ணமால்யா பிரகாஷ்ராஜ் ஆகிய நால்வரும்தான் படத்தின் பிரதான கதாபாத்திரங்கள் நடிப்பதற்காக ஜோதிகாவை நான் அணுகியபோது நான் திருமணம் செய்யப் போறேன். ஸாரி பிரகாஷ் றுத்தி கதையைக் கேட்க வைத்தேன் கதை கேட் ஜோதிகாவின் கண்ணில் நீர் ஒரு நல்ல படத்தை மிஸ் என்றார் மலரும் நினைவுகளை அசைபோடும் பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் பணத்தை விட் எனக்கு இனி ாலம் என மொழி மீது அபிரிதமான நம்பிக்கையுடன் கூறினார். முதல் காட்சி திரையிட்டபோது க்ளைமாக்ஸில் கதறி அழுதிருக்கிறார் ஜோதிக படம் அத்தனை உணர்ச்சி தில் வாய் பேச முடியாத காது கேட்காத கேரக்டர் ஜோதிகாவுக்கு கண்களிலேயே ஆயிரம் கதை சொல்லி pomnib. ாக விழிகளால் மொழியை பேச வைத்திருக்கிறாராம் ஜோ
வேலு பட்த்துக்கு எமலோக செட்
இம்சை அரசன் விரைவில் இந்திரலோகத்தில் நா அழகப்பன் ஆக மாறுகிறார் படத்தில் எட்டடி பாய்ந்தால் அடுத்த படத்தில் பதினாறு அடி பாயவேண்டும் என்று விதியா இம்சை ரசனில் இரண்டு வேடங்களில் நடித்த வடிவேலு இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தில் நான்கு வேடங்களில் வருகிறார். கட்ட தகவல்களின்படி நான்கு வேடங்களில் ஒன்று சாதாரனமானது மற்ற மூன்றும் வித்தியாசமான கெட்டப்புகள் புராண இதிகாசத்தையும் நவீன உலகையும் இணைக்கும் கதை இது சென்னை ஸ்டுடியோவில் பிரமாண்ட எமலோக அரங்கை அமைக்க இருக்கிறார் கலை இயக்குனர் படத்தின் ஒரே நோக்கம் பார்வையாளர்களை இரண்டரை மணி நேரம் சிரிக்க வைக்க வேண்டும் வேலுவின் கெட்டப்பை மட்டுமல்லாமல் படத்தில் வரும் எமலோக செட்டப்பையும் படு காமெடியாக அமைக்க இருக்கிறார்கள் ஆளை காமெடியாக காட்டலாம் அரங்கை எப்படி காட்டுவது தில் இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படப்பிடிப்பை பெப்ரவரி மாத இறுதியில் தொடங்குகிறார்கள் என்பது தீர்மானமாகாத நிலையில் ஒரேயொரு நடிகையை மட்டும் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள் அவர் தேஜார்
Eeg terjun - DIGITIGNUT
GNUTLİTÜ)
தினமுரசு

Page 14
ÜfüJIMI5
அமைதி எப்போது? சுனாமி விட்டுச்சென்ற சோகச் சுவடுகள் மறையாத வடுக்களாய் மனதில் தடம் பதித்துக் கொண்டன.
நிலையற்ற நிம்மதியிழந்த வாழ்க்கையில் சிக்கித் தவிக்குது உள்ளம், !
உறவுகளை இழந்த துயரம் த்தின் சுழற்சியிலும் 9DTg5 J600TLDTL \இத்யுத்தை/
ஆறுதல் வேண்டி ஆர்ப்பரித்த மனம் மீண்டும் சுனாமி தந்த அச்சத்தால் மருண்டுபோய் கிடக்கிறது.
அகிலத்தில் எமக்கு
அமைதியான வாழ்வு இனி எப்போது. ஏங்குது நெஞ்சம்,
-நஸ்ஹா சம்சபாத்
سمبر,
(பிரேம பாசம்)
வார்த்தைகளால் வயாக்ரா தந்தவளே.
உன் வார்த்தைக் கசிவில் தோட்டா ஒன்று தோற்றுப் போனது
ஒவ்வொரு இருமலின் பின்னும்
'யாரோ நினைக்கிறார்கள் என்பாள் தாய்' மனம் சொன்னது நினைத்தது நீதானென்று
கண்ணீர் பெருகும் இடத்திலெல்லாம் காதல் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது!
அடிக்க அடிக்க அம்மியும் நகரும்
இடிக்க இடிக்க இதயமும் இறக்கும்
இவை காதல் தோல்வியில் கண்ட வலிகள் நொந்த விழிகள்
நீ அமெரிக்கா நான் ពួ[0 என்னை சுற்றி உன் நினைவுகள்
5551606),
-நவீம் ரூமி 56ll,
O O OST56 மனிதன் சிலவேளை மயங்கிப் போகிறான் பெண்ணின் நடைகண்டு, பார்வை பட்டு, குரல் கேட்டு,
அதிசயம் பாருங்கள் மலர்கள் நடப்பதில்லை வாய் திறப்பதில்லை எத்தனை வண்டுகள் மலரின் மெளனச் சிரிப்பில் மனது தொலைத்து மயக்கமுற்று.!
கண்ணிரை யாரும் கடன் கேட்பதில்லை மலர்களின் கண்ணீர்கூட தேனானதால் தேனீக்கள் கடனெடுக்கின்றன மலர்களின் கண்ணீரை,
உங்களுக்குத் தெரியுமா? நிலவுக்குப் பிறகு கவிதைகளை (அதிகம்) சாதித்த பூமியின் நிலவுகள் மலர்கள்
மலர்கள் சாதித்திருக்கின்றன. மலர்கள் உடைந்து போவதில்லை உதிர்ந்து போகின்றன மலர்களின் மறைவிலும் மலர்களின் மென்மை மனதுக்குப் புரிகிறது.
மென்மையாலும், வன்முறைகளால் சாதிப்பதை விட மலர்கள் சாத்திருக்கின்றன.
மூன்று நாட்களுக்கு மேல் முகவரி எடுக்காத - அழகிய மலர்கள் - நம்மில் மF)ரை விட பண்மடங்கு சாதித்திருக்கின்றன.
-யூஎம்முனி, நிககொள்ள,
சீக்கணம் கஞ்சத்தனம் கயவர் குணமாம் ஒட்டிய வயிரும் ஒடுங்கிய மேனியுமாய் பணமிருந்தும் நல்லுணவு புசிக்காமல் பசித்திருப்பது சிக்கலான சிக்கனமன்றோ.
உழைப்பின் தேடல்களை ஊதாரி எண்ணம் கொண்டு வீண் விரையம் செய்திட்டால் உள்ள பலன் ஒன்றுமில்லை இயந்திரமான உலகமிது இயலுமட்டும் சிந்தித்து இயன்றவரை சிக்கனம் செய் உன் இயலாமைக்கு
அது உதவும்.
-ஏயிமுஹம்மட் இர்ஸாத் கல்முனை - 7
স্থঙ্কৰ
உன் ( UT's 6.
6T601
LD6) அதில் புத்துயி நான
கோபம் :ெ என் 8 அருவி
நம் பார்க்கும் அதிச மழைக்கு
மனதுக்கு LDiqui si) எனக்கு(ள் எனக்குத் ଗର୍ଭା (! கனவில் ே நினைவின் என் செ எல்லாமாய்
காதலிய
சிந்திப்
l
பூத்தபே தெரி விழித்தி செடிெ
உன் தீக்குச்ச்
இருள் (நினை ܚܡܘܼܚܸܡܠ ܐ* தீந்து
69(Ch i
69(Ub მ.
'പൂ', பிரபல்யப்படு
உன் ச பிரபல்யப்படு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

.ങ് ப்பொட்டு துணையாய் மீனாய்,
FTL9. ழுகையில் கூந்தல் கமாய்.
குளிர்ந்த )666 க்குள் 2UTLÜ நனைந்து 1 பெற்ற மலராய்,
நாள்கையில்
ண்கள் பியாய்,
60)LD
கண்கள் JLDTul குடையாய் இதமாய் துயிலாய் ) உயிராய் ) தாயாய் சேயாய் தவதையாய் ராணியாய் ல்லமாய்
சேர்ந்தாய் என் பானாய்
-எஸ்.ஆர்.சுதாஷ், பூண்டுலோயா, 。一
Jmun?
ாதுதான் ந்தது நக்கிறது யன்று.
விரலே யாகும்
متوا'
பாகிறது பிறப்பு விதை
தி பிறகு,
ಖ್ವಶgi
பயிற்சிக் களம்
கவிதை எழுதுதலும்
சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
கவிதை உலகில் காலடி வைத்தவர்களில் சிலர் மங்கிப் போனதும் உண்டு; சிலர் தன்னுடைய திறமையை உலகறிய வைத்தவர்களும் உண்டு. அந்த வகையில் கவிதைகள் வரையும் கவிஞர்களை ஊக்குவிப்பதற்காக இணையத்தில் இருந்து சில கவிதைகளை சிறப்புக் கவிதை எனும் பகுதியில் தருகின்றோம்.
LILLI6oob!
வீட்டிற்குள் வேறிடமில்லாததால் அவன் ஜன்னலோரம் உறங்கத் தொடங்குகிறான் அதில் சாலை கருமையாக நீண்டு சக்கரங்கள் ஓயாமல் உருண்டோடுகின்றன அவன் முடிய கண்களில் பாய்ந்து வரும் வெளிச்சம் பகலைப் போல் பிரகாசித்துக் கொண்டிSக்கிறது தொடர்ச்சியாக எழும் ஓசை கனமாக மேலேறிச் செல்கையில் ஒவ்வொரு முறையும் அவன் நசுங்கிக் கொண்டிருக்கிறான் முதுகுக்குப் பின்னால் ஒலிப்பான்கள் அடிக்குரலில் துரத்திக் கொண்டிருக்கின்றன அவனைச் சாலையின் ஓரங்களுக்கு தூக்கத்தில் நீளும் சாலையில் எங்கும் நிற்காமல் களைப்புடின் அவன் நடந்து கொண்டேயிருக்கிறான் வாகனங்கள் மெளனமாக ஓடும் சைகைகளை மொழியாகக் கொண்ட உலகிலிருப்பது போல் தினமும் கனவு காண்கிறான் எப்போதாவது தோன்றும் அமைதியில் திடுக்கிட்டு விழித்துப் பார்க்கையில் அவன் உயிரோடிருப்பதை நினைத்து மீண்டும் புரண்டு படுக்கிறான்.
- குலசேகரன்,
காணும் நிறைகளைப் போற்றும் மனதினைப் பெற்றிடல் வேண்டுமம்மா!
தன்னின் நலமது வேண்டிப் பிழைகளைச் செய்திடும் மன்னவரும் சான்று களற்றிட வெந்து தணிந்ததை நேரீனிற் கண்டபின்னும் மண்ணி லனைவரும் மாந்த ரீனமென ஒற்றுமை யோங்கிடவே வாழ்வு வளர்ந்திட நேயந் தழைத்திட எண்ணம றந்ததையே கண்டு வருந்திய உள்ள மிளகிய நம்மரும் பாவரசர் கன்னற்றமிழினில் என்று மினித்திடும் அற்புதப் பாவியற்றி அன்பு மலர்ந்திட இன்ப மலிந்திடு மென்றிடுந் தத்துவத்தை ஐய மறுந்திட மக்க ளணைக்கவே பண்பட வேண்டுமென்றார்.
- இராஜ தியாகராஜன்
தொலையும் நிமிடங்கள்!
குளிக்கும் போது கட்டியிருக்கும் வேட்டியோ துண்டோ வெங்கடேசு பயலின் கையில் Al6nsvuldb Dist வாரியெடுக்கும் குளத்து மீன் குஞ்சுகளை தூண்டில் முள்ளில் குரவை மீனை லாவகமாய் சிக்கவைக்கின்ற கலை அறிந்தவன் கட்ட சரவணன் விரால் மீன் பிடித்து வீட்டுக்குத் திரும்புகையில் புலி வேட்டைக்காரன்போல் பெருமையடிப்பான் சங்கரு ஒளர் துறந்து நிகரம் புகுந்த பிறகு. தொட்டி மீன் ரசிப்பிலேயே தொலைகின்றன நிமிடங்கள் பட்டணத்து மீன்கள் பழகியிருக்கின்றன கண்ணாடித் தொட்டியை கடலாக்கிக் கொள்வதற்கு
 ாேவிலெனின்
6656), 6.60602) žigáš)šiť?
நல்லறிவாண்மை இருக்கிறதா - அது நாளும் வளர்ந்து பெருக்கிறதா?
வல்ல திறமைக் கருக்குளதா எனின் வந்து படைப்புகள் தந்திடலாம்!
நெஞ்சம் பரந்து விரிந்தவரா - பொருள் நேர்மையில் நின்று புரிந்தவரா? கொஞ்சம் எளிமை தெரிந்தவரா - எனின் கோத்திடலாம் அதை வார்த்திடலாம்!
இயற்கையி லூறிப் படுப்பவரா - அதன் இன்பங்கள் தேறிக் குடிப்பாரா? செயற்கையின் துன்பம் அடுப்பவரா - எனின் செய்திடலாம் எழுத் தெய்திடலாம்!
முச்சு முழுக்க நிறைந்தவரா - தனி முத்திரை பெற்றுச் சிறந்தவரா? 2ளச்சிநம் பண்பை அறிந்தவரா - எனின் ஊக்கமொ டாக்குமி லக்கியங்கள்!
கற்பனைக் கம்பனை வெல்லுவரா - பொருள் கல்வி எடுப்பதில் வள்ளுவரா? கற்புக் கலையுளம் உள்ளவரா - எனின் கையுடன் செய்யுமி லக்கியங்கள்!
- வி. கந்தவனம்
அண்மீன் அந்தம் தெள்ளத் தெளிவினில் நல்ல வழியதில் மக்களு மேகிடவே
சிந்தை குளிர்ந்திட அன்பு செலுத்திட நிற்பது
நல்வழியாம்! வெள்ளை யெனும்நிற முண்மை யதன்வடி வென்றிடுந் தத்துவத்தை
வெண்ணிலவுந்தினம் விண்ணி லுறைந்தொளி
மின்னிடச் சொல்லிடுமே! உள்ள மெழுந்திடு மெண்ண முரைத்திடக் கண்களும் வாயிலென
ஒன்றி மனத்தினிலுற்ற உணர்வினை காட்டிடும்
கோவிலெனக் கள்ளங் குறைகளை யென்றுங் களைந்தினி வாழ்ந்திட வேண்டுமம்மா!
அது ஒரு assrooi.
தோட்டகார பய ஒருத்தன் கல்லால அடிக்க, ஒத்தக்காலு ஊனமான ஆட்டுக்குட்டிய தோளுல சொமந்து ஆட்டம் போட்ட காலம் நினைவுக்கு வந்துருச்சே நண்பனே!
மீனு புடிக்க ஆத்துக்கு போயி கெண்ட மீன புடிச்சுப்புட்டு, பாவப்பட்டு ஆத்தோட அனுப்பி வச்சு துள்ளியோடி வீடு வந்த காலம் நினைவுக்கு வந்துருச்சே நண்பனே!
பள்ளிக்கூடம் விட்டு திரும்பையில தெருவோரம் தனியா தவிச்ச நாய்க்குட்டிய தூக்கி வந்து ஹார்லிக்ஸ் குடுத்து ஒண்ணா வெளயாடுன காலம் நினைவுக்கு வந்துருச்சே நண்பனே!
- நிலா ரசிகன்,
பெப் 08:14, 2007

Page 15
  

Page 16
  

Page 17
அந்த ஊமை இப்பொழுது ஆங்கிலம் பேசத் தொடங்கினால் அந்த மொழியே தெரியாத உலக மக்கள் அவனை நிராகரித்து விடுவார்களோ? இப்படிச் சாப்ளின் எண்ணினார்.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், உலகத்தின் பல இடங்களிலிருந்து இவர் பேசும் படத்தில் ஈடுபடக்கூடாது என்று கடிதங்கள் வந்து கொண்டே இருந்தன. டிராம்ப் பேசாமல் இருப்பதினால் அவனுடைய முக பாவங்களை வைத்தே அவன் என்ன பேசி இருப்பான் என்பதை மக்கள் அவர்களுடைய மொழிகளில் பேசியதாக நினைத்துப் பார்த்துக் கொண்டார்கள் அவன் பேசத் தொடங்கினால் அந்தக் கற்பனைகள் எல்லாம் சிதைந்து விடும். இந்தக் குட்டிக் கதையும் "சிட்டி லைட்"ஸில் இடம் பெற்றது. இப்படி குட்டிக் கதைகளையும் மேலும் சில சம்பவங்களையும் ஒன்றாக முடிந்து அதற்குப் பலவித சுவைகளைச் சேர்த்து சிட்டி லைட்ஸின் திரைக்கதையை உருவாக்கினார் சாப்ளின்,
"ஸிட்டி லைட்ஸ்” படத்தை வசனம் இல்லாத ஊமையாகச் சாப்ளின் தயாரிக்கத் தொடங்கிய பொழுது அவருடைய நண்பர்கள் திடுக்கிட்டார்கள். வேண்டாம் இந்த விஷப் பரீட்சை என்று பல நெருங்கிய நண்பர்கள் தடுக்கவே முயற்சித்தார்கள். ஆனால் முன் வைத்த காலைப் பின் வைக்காத வர்க்கத்தைச் சேர்ந்தவர் சாப்ளின் சாதாரணமாக வாழ்க்கையில் வெற்றி பெறுபவர்களுக்கு இந்தத் துணிச்சல் சற்று அதிகமாகவே இருக்கும்.
படத்திற்காக நடிப்பவர்களைத் தேர்ந்தெடுப்பதில் சாப்ளின் சிரமப்பட்டார். திரைப்படம் பேசத் தொடங்கிவிட்டதினால், பலருக்கு வசனம் இல்லாமல் நடிக்க முடியவில்லை! ஊமைப்படங்களில் முகபாவனைகளுக்கும், அங்க சேஷ்டைகளுக்கும், நடை உடை பாவனைகளுக்கும் தான் முக்கியத்துவம் உண்டு. பேசும் படங்களில் அவைகள் எல்லாம் குறைவாக இருக்க வேண்டும். பல நடிகர்கள் அவைகளை சப்ளின் எல்லாம் குறைத்துக் கொண்டதினால் சாப்ளினின் ஊமைப் படத்தில் நடிப்பதற்கு அஞ்சினார்கள்.
முக்கியமாகக் கண்பார்வை இழந்த கதாநாயகியைத் தேர்ந்தெடுப்பதில் சாப்ளின் பல நாட்கள் சிரமப்பட்டார். பல பெண்களைக் குருடியாக நடிக்க வைத்துப் பரிசோதித்தார். அவர்கள் எல்லாம் சாப்ளினைச் சிரிக்க வைத்தனர்! திடீரென்று ஒருநாள் அவர் சாண்டாமானிக்கா
ராம பாலகான சபாவில் இருந்து பிரிந்து வந்த நடிகர் முத்துராமன், "குலதெய்வம்" ராஜகோபால் ஆகியோர், "கலைமணி நாடக சபா" என்ற நாடகக் குழுவை ஆரம்பித்தனர். அந்த நாடகக் குழுவில் கதாநாயகி இருந்தார். இரண்டாவது கதாநாயகிக்கு ஒரு பெண் தேவைப்பட்டார். புயலுக்குப்பின் என்ற நாடகத்தில் நடிப்பதற்காக மனோரமாவை அழைத்தார்கள். திருமயத்தில் இருந்து ரெயிலில் கொடுமுடிக்கு புறப்பட்டார். அப்போது நாடகத்தில் பேசவேண்டிய வசனங்கள் அடங்கிய 100 பக்கம் கொண்ட நோட்டைக் கொடுத்ததார்கள். மறுநாள் காலையில் ரெயிலை விட்டு இறங்கும போது, அந்த 100 பக்க வசனத்தையும் மனப்பாடம் செய்து முடித்திருந்தார். நாடகத்தில் நடித்தபோது நல்ல வரவேற்பு கிடைத்தது. பிறகு, "வைரம் நாடக சபா'வில் நடித்துக் கொண்டிருந்தபோது, எஸ். எஸ். ராஜேந்திரன் நாடக மன்றத்தின் “மணிமகுடம்' நாடகத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதற்காக, மனோரமா
சென்னை வந்தார். அதையடுத்து கே. ஆர். ராமசாமியின் நாடகங்களிலும், "பிரண்டு ராமசாமியின் நாடக
மன்றத்திலும் கதாநாயகியாக நடித்தார்.
பட வாய்ப்பு இந்த நிலையில் பட அதிபர் ஜானகிராமன், மனோரமாவைச் சந்தித்தார். “இன்பவாழ்வு' என்ற படத்தைத் தயாரிக்க இருப்பதாகவும், அதில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்ய வந்து
இருப்பதாகவும் கூறினார்.
"மணிமகுடம் நாடகத்தை உங்கள் நடிப்பை டிகவேள் எம். ஆர் இராதா பார்த்தாராம். உங்கள்
Q. 08-14, 2007
கடற்கரையில் நடந்து கொண்டிக்கும் பொழுது, அங்கு ஒரு திரைப்படத்தின் ஷட்டிங் நடந்து
கொண்டிருந்தது. அங்கு
பலவகையான பெண்கள் நீச்சல்
உடையில் உலாவிக் கொண்டிருந்தார்கள். ஒருத்தி
தூரத்திலிருந்து சாப்ளினைப் ஜார்த்துக் கையை உயர்த்தி
ஆட்டினாள் சாப்ளின் வேகமாக அவள் அருகில் சென்ற பொழுது அவருக்குப்
பலத்த ஆச்சரியம் குத்துச்
l'ELL §T é!
வாழ்ந்
சண்டையைப் பார்க்கச் சென்றிருந்தபொழுது சாப்ளின்
தற்செயலாகப் பார்த்த அதே பெண்ணான வர்ஜினியா
ஷெரில்,
வர்ஜினியா முகத்தில் எந்த வகையான விகாரங்களையும் செய்யாமல், கண் முழியை மேலே தூக்கி வைத்துக் கொள்ளாமல், குருடியாக வெகு சுலபமாக நடித்துக் காட்டினாள், விளைவு சிட்டி லைட்ஸின் கதாநாயகி ஆகத்
தேர்ந்தெடுக்கப்பட்டாள்
சிட்டி லைட்ஸின் படப்பிடிப்பு ஓராண்டு காலம்
நடந்தது. சில காட்சிகள் திரையின் மீது ஒரு நிமிடம்
தான் வரும் அளவிற்கு இருந்தாலும் அதைப் படமாக்கச் சாப்ளின் ஒரு வாரம் எடுத்துக் கொள்வார். எல்லாமே தான் மனதில் நினைத்தபடி திரைக்கதையில் எழுதியபடி காட்சி அமையும் வரையில் திரும்பத் திரும்ப எடுத்துக் கொண்டேயிருப்பார். இது அவர் தனக்கென்று வகுத்துக் கொண்ட படப்பிடிப்பு முறை. அதனால் செலவுகள் அதிகமானாலும் கவலைப் பட்டதில்லை. நம் நாட்டுச் சினிமா பாஷையில் "சுத்திக் கொடுப்பது" என்று ஒரு முறை உண்டு. அதாவது
سق
நடிப்பு அவருக்குப் பிடித்துப்போய் விட்டது. அவர்தான் புக் பண்ணச் சொன்னார். அவரை வைத்துத்தான், நான் படத்தை எடுக்கிறேன்" என்றார், ஜானகிராமன். படத்தில் நடிப்பதற்காக 100 ரூபாயை முற்பணமாகக் கொடுத்துவிட்டுச் சென்றார், ஜானகிராமன். ஆனால் அந்தப்படம் பாதியிலேயே நின்று
- போனது.
கண்ணதாசன் தயாரித்த "மாலையிட்ட மங்கை"யில் மனோரமா அறிமுகம்
கவிஞர் கண்ணதாசன் தயாரித்த மாலையிட்ட மங்கை படத்தின் மூலம் தமிழ்த் திரை உலகுக்கு மனோரமா அறிமுகமானார். 1958 இல் கவிஞர் கண்ணதாசன், மாலையிட்ட
6)IITI
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படத்தை வேக வேகமாக ஷட் செய்து படச் சுருளைச் சுருட்டிக் கொடுத்து விடுவது. இந்த முறை சாப்ளின் அறியாதது. அவரது படங்கள் கலைக் காவியங்களாக உருவெடுத்தற்கு அந்த மனப்பான்மை தான் காரணம்.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், படவுலகிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் அவர் தன் படங்களை மீண்டும் மீண்டும் எடிட் செய்து வெளியிடுவார். இது திரை உலகம் காணாத ஒரு
!്കൃഞ്ഞഥ!
ஒரு உதாரணம். சிட்டி லைட்ஸ் ஊமைப்
சிரிப்பு
அந்தச் சிலுக்குத் துணி
பொது இடங்களில் தூங்கினால் 524 பொலிஸ்காரர்களின் AC) தொந்தரவுகள் வேறு மன ー நிம்மதியோடு சிலையின் மடியில் "r pyy தூங்குகிறார். குளிருக்கு அடக்கமாகச் சுற்றிலும்
சிலையின் மடியில் தூங்கிக் கொண்டிருக்கும் சாப்ளினைக் கண்டதும், கூடியிருந்த எல்லோருக்கும் அதிர்ச்சி தூக்க மயக்கத்தில் அந்த டிராம்பின் மனதில் ஒரு எண்ணம். தன்னைப் பார்க்க jili blju ilLIJI. jj. ili ljilj
சாப்ளின் பிரமிப்பூட்டும் வகையில் தன் முகத்தில் காட்டுகிறார். பொலிஸ்காரர்கள், சாப்ளினை
கீழே இறங்கி வரும்படி மிரட்டுகிறார்கள்.
சிலைக்குக் காலடியில் மற்றொரு சிறிய
சிலை. கத்தியைத் தூக்கியபடி சிலைக்குக் காவலாக உட்கார்ந்திருக்கிறான் அவன். அந்தக் கத்தியை ஏணியாகப் பாவித்து கீழே
விநாடிகள் அவர் தொங்கிக்
U"
பேண்டிற்குள் சென்று விடுகிறது சில
படத்தை பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் எடிட் செய்து வெளியிட்டார். அதில் ஒரு சிலை திறப்பு விழா காட்சியில், யாருக்கும் புரியாத, இ புரியக்கூடாத, அர்த்தமில்லாத வார்த்தைகளை புகுத்தினார் வசனம் பேசுவதை வேண்டுமென்றே அசிங்கப்படுத்தினார். பேசும் படம் என்பது இந்த வகையில் அசிங்கமாகி விடும் என்பது அவரது கணக்கு
ஒரு ஊரில் ஒரு சிலை திறப்பு விழா நடக்க இருக்கிறது. அந்த விழாவிற்கு அந்த ஊர் மேயர், அவர் மனைவி, பெரிய மனிதர்கள் எல்லோரும் கூடி இருக்கிறார்கள். சிலை ஒரு சில்க் துணியால் மூடப்பட்டிருக்கிறது. சுபயோக சுப லக்னத்தில் மேயரின் மனைவி ஒரு கயிற்றைப் பிடித்து இழுத்தால், அந்தத் துணி விலகி, சிலை மக்களுக்குக் காட்சியளிக்கும். அந்த அம்மையார் அப்படிச் செய்யும் பொழுது திரை விலகுகிறது. சிலையின் மடியில் சாப்ளின் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கிறார்! அவருடைய கதாபாத்திரமான டிராம்பிற்கு உறங்க இடமில்லை அந்த ஊரில்,
மங்கை என்ற படத்தைத் தயாரித்தார். அந்தப் படத்தில் காமெடி வேடத்தில் நடிக்க மனோரமாவை ஒப்பந்தம் செய்தார். "மாலையிட்ட மங்கை ஒர் வெற்றிப்படமாகும். பட வாய்ப்பு இல்லாமல் இருந்த டி. ஆர். மகாலிங்கத்தை கண்ணதாசன் அழைத்து வந்து, கதாநாயகன் வாய்ப்பு அளித்தார். மற்றும் பண்டரிபாய், மைனாவதி பத்மினி பிரியதரிசினி, காகா ராதாகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நடித்தனர். கண்ணதாசன் பாடல்களுக்கு விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்தனர். கண்ணதாசனும், அய்யாப்பிள்ளையும் இணைந்து வசனம் எழுதினர். ஒளிப்பதிவையும், டைரக்ஷனையும் ஜி. ஆர். நாதன்
கவனித்தார். டி.ஆர். மகாலிங்கம் பாடிய "செந்தமிழ் தேன் மொழியாள்" என்ற பாடல் பெரிய ஹிட் ஆயிற்று. மனோரமா நகைச்சுவை வேடத்தில் சிறப்பாக நடித்தார். எனினும், எதிர்காலத்தில் நகைச்சுவை வேடத்தில் மட்டுமின்றி குணச்சித்திர வேடத்திலும் சிகரத்தைத் தொடப்போகிறார் என்றோ, ஆயிரத்துக்கு மேற்பட்ட படங்களில் நடித்து உலக சாதனை நிகழ்த்தப்போகிறார் என்றோ அன்று யாரும் கணிக்கவில்லை.
திரை உலக அனுபவம் முதல் திரைப்பட அனுபவம் பற்றி மனோரமா
கூறியதாவது: "நான் முதன் முதலாக கேமரா முன்பு வசனம் பேசியது சிங்களப் படத்தில்தான். இயக்குனர் மஸ்தானின் அந்தப் படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்தேன். இன்ப வாழ்வு என்ற படத்தில் நடிக்க வாய்ப்புக்
IBERل(
கிடைத்ததால், ஊருக்குப் புறப்படும் திட்டத்தைக்
கொண்டிருக்கிறார். ஒரு வழியாகக் கிழிந்த ஆடைகளுடன் சென்று விடுகிறார்.
கால் போன வாக்கில் நடந்து செல்லும் பொழுது மோட்டார் வண்டிகள் அதிகமாக நடமாடும் ஒரு சாலையைக் கடக்க நினைக்கிறார். அது முடியவில்லை. அந்த நேரத்தில் சாலை ஒரமாக ஒரு பணக்காரன் தன் காரை நிறுத்திவிட்டுச் செல்கிறார். அந்தக் கார் சாப்ளினுக்கு ரோட்டைக் கடக்க " உதவுகிறது. ஒரு கதவு வழியாக ஏறி காருக்குள் சென்று, இன்னொரு கதவு வழியாக வெளியே வந்து விடுகிறார்!
அந்தக் கார் நின்ற பிளாட்பாரத்தின் ஒரத்தில் ஒரு இளம் பெண் பூ விற்றுக் கொண்டிருக்கிறாள். அவளுக்குக் கண்பார்வை கிடையாது. அவள் தான் கதாநாயகி. சாப்ளின் அவளைப் பார்த்து ஒரு பூவை வாங்குகிறார். தன்னிடம் இருந்த ஒரே காசை அவளிடம் கொடுக்கும் பொழுது அது தவறிக் கீழே விழுந்து விடுகிறது. அதை அவள் தடவி எடுக்கும் பொழுது தான் சாப்ளினுக்கு அவள் குருடி என்பது தெரிகிறது.
இவ்வளவு அழகான பெண்ணிற்குக் கண்பார்வை இல்லையா? சாப்ளினுக்கு அவள் மேல் அனுதாபம் பிறக்கிறது. காசை எடுத்து அவள் கையில் வைக்கிறார். அவள் தன்னுடைய இரண்டு கைகளாலும்(தொடரும்)
கைவிட்டோம். படத்தில் நடிக்கும் கனவுகள் கண்முன் தோன்றத் தொடங்கின. ஆனால் அந்தப்படம் பாதியில் நின்று விட்டது. அதற்குப் பிறகு கவிஞர் கண்ணதாசனின் "ஊமைன் கோட்டை' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டேன். அந்தப் படமும் ஆரம்பத்திலேயே நின்று போனது. "மாலையிட்ட மங்கை' படத்தில் கவிஞர் கண்ணதாசன் என்னை காமெடி நடிகையாக்கினார். நான் பயந்து விட்டேன். "இதற்கு முன்பு இப்படிப்பட்ட வேடத்தில் நான் நடித்ததில்லை” என்றேன். அதற்கு கவிஞர் கண்ணதாசன், "பரவாயில்லை. இதில் நடி. எல்லாம் சரியாகிப் போகும். உன் திறமைக்கு, இப்படத்தில் நல்ல பெயர் கிடைக்கும்" என்று ஆறுதலும், தைரியமும் சொல்லி நடிக்க வைத்தார்.
அன்று அவர் சிரிப்பு நடிகையாக அறிமுகப்படுத்திய வாழ்க்கை, இன்றளவும் நிலைத்து நிற்கிறது. ஒருவேளை கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தால், ஒரு குறிப்பிட்ட காலத்தோடு எனது திரை உலக வாழ்க்கை முற்றுப் பெற்றிருக்கும். கதாநாயகிகள் ஒரு குறிப்பிட்ட காலவரைக்குள் ஒடுங்கி விடுகிறார்கள். நகைச்சுவைக்குக் காலவரையறையே கிடையாது. எனவே,
3. 隊 খৃষ্ট
நகைச்சுவை நடிகையானதில் பெரும் மகிழ்ச்சி
கியூவில் நின்று பார்த்த படம் "மாலையிட்ட மங்கை” படத்தை முதன் முதலில் நானும், அம்மாவும் பாரகன் தியேட்டரில் கியூவில் நின்று டிக்கெட் வாங்கிப் பார்த்தோம்! (தொடர்ச்சி அடுத்த வாரம்)

Page 18
83 இரு எழுத்தாளர்கள் சேர்ந்த
எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
பிரச்சினைத் தீர்வுக்கான மற்றொரு சந்தர்ப்பமும் இழக்கப்பட்டது
பிடத்தக்களவு காத்திரமான யோசனைகளுடன் முன்வைக் கப்பட்ட ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவின் தீர்வுத் திட்டத்தில் குறைபாடுகளும் இல்லாமல் இல்லை. இருந் தாலும், இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு காத்திரமான பல யோச னைகளுடன் மேற் கொள்ளப்பட்ட துணிகர முயற்சி என்று இதனை, இந்தியாவின் உத்தி * யோக பூர்வ பேச்சாளர் வர்ணித் திருந்தார். புலிகள் இயக்கம் யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒன்றுக்கு வராதவரை, தனது தீர்வு யோசனை கள் குறித்து அவர்களு டன் கலந்துரையாடப் போவதில்லை என்று சந்திரிகா அம்மையார் தெரிவித்திருந்தார்.
சந்திரிகா அரசின் யோசனைகளில் வடக்கு - கிழக்கு மாகாணங்களின் எல்லைகள் மீள நிர்ணயிக்கப்படும்
ணங்களில் வாழும் சிங்கள, முஸ்லிம் மக்களின் நலன்க ளைப் பேணும் விதத்தில் எல்லைகள் மீளமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழ் பேசும் மக்களின் தாயக பூமிக் கோட்பாட்டிற்கு இது எதிரானது என்பதால், தமிழர்கள் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழவே செய்தன. 1950ஆம் ஆண்டுகளிலிருந்து மகாவலி கங்கையின் வட கரைகளில் மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றத் திட்டங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்பது புலிகள் இயக்கத்தின் கோரிக்கையாக இருந்தது. சுமார் 50 வருடகால குடியேற்றத் திட்டங்களை அப்புறப் படுத்துவது என்பது இலகுவான காரியமல்ல.
ஜனாதிபதி சந்திரிகா முன்வைத்த எல்லை மீள் நிர்ணய யோசனைகளின்படி முஸ்லிம்களைப் பெரும்பான் மையாகக் கொண்ட அம்பாறை மாவட்டமும் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளும் ஒரு பிரதேசமாக வகுக்கப் படும். வட மத்திய மாகாணத்தின் சில பகுதிகளும் கிழக்கின் சில சிங்களப் பகுதிகளும் இணைக்கப் படவிருந்தன. சிங்கள, முஸ்லிம் மக்களின் சனத்தொகைப் பரம்பலுக்கு ஏற்ப எல்லைகளை மீள் நிர்ணயிக்க உத்தேசிக்கப்பட்டது.
மத்திய அரசாங்கத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்குவது குறித்து திட்டவட்டமான யோசனைகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பது மற்றொரு குறைபாடாகும். இலங்கையின் தேசிய சிவில் சேவை, முப்படைகள், பொலிஸ் ஆகியவற்றின் ஆட்சேர்ப் புகளைப் பொறுத்தவரை இன விகிதாசாரம் பேணப்படுவது குறித்தும் திட்டவட்டமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. காணி மற்றும் காணிக் குடியேற்றம் தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டிருந்த யோசனைகளில், காணி தொடர் பான அதிகாரம், பிராந்திய சபைகளுக்கு வழங்கப்
இனப் பிரச்சினைத் தீர்வுக்கு இலங்கை - இந்திய ஒப்பந்தம் வழங்கிய பொன்னான வாய்ப்பு தவறவிடப்பட்டது, சந்திரிகா அரசு மற்றொரு சந்தர்ப்பத்தை வழங்கியதென்று துணிவுடன் கூறலாம். இரு தரப்புத் தீவிர
(அரசியல் தொடர்) படுமென்றும், ஏதாவது விசேட தேவைகளுக்காகக் காணி தேவைப்படும் பட்சத்தில், மத்திய அரசு சம்பந்தப்பட்ட பிராந்திய அரசுடன் கலந்துரையாடிப் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சந்திரிகா அரசு தெரிவித்த யோசனைகளில், இரண்டு பின்னிணைப்புகள் சேர்க்கப்பட்டிருந்தன. பிராந்திய சபைகளுக்குப் பகிர்வு செய்யப்படவிருக்கும் அதிகாரங்கள் பற்றிய பட்டியல் ஒன்று. மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்ட பிரத்தியேக அதிகாரங்களை உள்ளடக்கிய பட்டியல் மற்றொன்று. முதலாவது பட்டியல் பின்னி ணைப்பு - அ என்றழைக்கப்பட்டது. பிராந்தியப் பட்டிய லில் 45 விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. மத்திய
S
முட் பாதையில் மரித்த மிதவ
தம்|
ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர், குறிப்
என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, இந்த மாகா
வைத்த யோசனைகள் பல்லினத் தரப்பினரின் பாராட்
அன்ட்டியலில் இஸ்யூக்கள் சேர்த்தப்படித்தன;
பிராந்திய மட்டங்களில் திட்டமிடல், சில வரிகளைச் சேர்க்கும் அதிகாரங்கள், ஊடக முகாமைத்துவம் உட் படப் பல்வேறு விடயங்களில் பிராந்திய சபைகளுக்கு அதிகாரம் வழங்குவதென உத்தேச யோசனைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இலங்கையில் முன்னைய அரசுகள் முன்வைத்த தீர்வு யோசனைகளை விட, சந்திரிகா அரசு முன்வைத்த யோசனைகள் முன்னேற்ற கரமானவை, துணிகரமானவையென்று அரசியல் ஆய்வாளர்களால் வரவேற்கப்பட்டது. நீண்ட காலமாக நியாயம் கேட்டுப் போராடி வரும் பிரதான சிறுபான்மைச் சமூகமான தமிழ் மக்களின் அபிலாஷைகளை மட்டுமல்ல, முஸ்லிம், பறங்கியர் ஆகிய சிறுபான்மையினரதும் அபிலாஷைகளை இது பிரதிபலிப்பதாக இருந்ததென்றும் கூறப்பட்டது. காலங்காலமாகச் சிறுபான்மை !
1ளுக்கு அதிகாரம் பகிரப்
வினர், சந்தர்ப்பவாத அரசியல் தலைமைகள் ஆகியவற்றினையும் சமாளித்துத்தான் தீர்வு யோசனைகளை முன் வைக்க வேண்டிய நிர்ப் பந்தம் எந்த அரசாங்கத்துக்கும் ஏற்படுமென்பதை நாம் மறுத்துவிடமுடியாது. இந்த வகையில், எந்த நாட்டிலும் முரண்பட்ட சக்திகளுக்கிடையிலான எந்தத் தீர்வு
யோசனைகளும் முதலில் முற்றுமுழுதானதாக இருக்க
முடியாது. அந்த வகையில் சந்திரிகா அரசு முன்வைத்த தீர்வு யோசனைகளை ஆரம்பப் புள்ளியாக முன்வைத்து, பேச்சுவார்த்தை மேசையில் எழக்கூடிய ஏனைய பிரச்சி னைகளுக்குத் தீர்வு கண்டிருக்க முடியும்.
இணைந்து எழுதுவது
O C த. சபாரத்தினம்
"ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டித் தீ மூலாதாரக் கோட்பாட்டை மையமாக வைத்து தமிழ் பேசும் மக்களுக்கு நீதியான, கெளரவமான தீர்வு வேண்டுமென்று வலியுறுத்தி வரும் ஈழமக்கள் நாயகக் கட்சி, 19 அம்சத் திட்டங்கள் அடங்கிய யோச னையொன்றினை சந்திரிகா அரசாங்கத்தின் கவனத்துக்கு முன்வைத்திருந்தது. தனித் தமிழ் நாடே தாகமென்ற
8:3 முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமரதுங்க இலக்கினை வைத்து இயங்கிவரும் புலிகளுக்கெ
திரான இயக்கமென்ற வகையில் ஈ.பி.டி.பி. முன்
டைப் பெற்றிருந்தது. s
இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இலங்கை - இந்திய ஒப்பந்தம் வழங்கிய பொன்னான வாய்ப்பு தவறவிடப் பட்டது, சந்திரிகா அரசு மற்றொரு சந்தர்ப்பத்தை வழங்கியதென்று துணிவுடன் கூறலாம். இரு தரப்புத் தீவிர சக்திகளும் எடுத்த கடுங்கோட்பாட்டு நிலைப் பாட்டினால் மற்றொரு சந்தர்ப்பத்தையும் இலங்கை இழந் தது.
இந்தியப் படையை இலங்கையிலிருந்து வெளி யேற்றுமாறு அப்போதைய இலங்கை ஜனாதிபதி பிரேம தாசா கேட்டபோது, அதற்கு முதலில் ராஜிவ் காந்தி மறுப்புத் தெரிவித்திருந்தார். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் "இணக்கம் தெரிவிக்கப் பட்டவாறு, அதிகாரப் பகிர்வு யோசனைகளைப் படிப்படியாக அமுல்படுத்தப்படும்போது இந்தியப் படைகளை வாபஸ் பெறலாமென்று ராஜிவ்
தெரிவித்தார். இருந்தும் அதனை உதாசீனம் செய்த
பிரேமதாசா, பின்னர் தனது தவறுகளை விடுதலைப் புலிகளின் பாபு என்ற தற்கொலைக் குண்டுதாரி
மூலம் செலுத்தினார். இன்னமும் இந்த யுத்தம் நீடிப்பதற்கு அவர் செய்த தவறும் ஒரு காரணம்.
இலங்கைக்கு இந்தியப் படை வந்திருக்காவிட்டால், தமிழீழத்தை அமைத்திருப்போமெனப் புலிகள் இயக்கம் இப்போதும் மார்தட்டிக் கொள்கிறது. இதன்
விளைவுதான் தமது இலட்சியத்துக்குக் ಅತ್ಥಳಿ:
நின்ற ராஜிவ் காந்தியைப் புலிகள் இயக்கம் கொன்றது. இதைப் போன்றுதான், சந்திரிகா முன்வைத்த யோசனைகள், பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தால், பிரச்சினைத் தீர்வுக்கான ஓர் அத்தியாயம் ஆரம்பிக்கப்பட்டிருக்கும்.
(தொடர்ந்து வடியும்.)
6) TJ தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிலைகளும் அதிலிருந்து கிடைப்பது வழக்கம். மேல் நாட்டுக்காரர்களுக்கு மிகவும் பிடித்தமான இந்தப் பொருள்களை அவர்களிடம் சேர்ப்பிப்பது டேவிட்டின் பொழுதுபோக்கு
இதே போன்ற போலி சிலைகளை - உட்புறம் தயாரித்து ಆಳ್ವ * LLLL0LL000ES 0YLLS0000LLS 0ELLc00S S LL0LL0 ဗြုံးနှီ နှီး
9956 TT6(65535 լDII 6|60|60|Ա56)III:
ஆணிசேன் - சைமன் சுட்டிக் காட்டினான். "அழகான சிலை. சும்மா சொல்லக்கூடாது ரொம்ப இலட்சணமா செஞ்சிருக்காங்க 1:0ಣ್ಣ' பாஸ்கரன் பாராட்டுத்
தாவததான, ჯჯი 2::::::::::: ::::::::::::
"போகட்டும். ஆணியை உருவிடலாம். அதுக்கு
முன்னால ஷேவிங்கை முடிச்சிடுறேன்' ரேசரில் பிளேடைப் பொருத்தி வழிப்பதில் கவனமானான்.
வந்தவர்கள் திரும்பினார்கள். பாஸ்கரன் மறுபடியும் ஜோஸியத்தை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான்.
ஏதாவது சில்லறை இடைஞ்சல்கள் இருந்தால்
ಇಂಗ್ಲಕಿ செய்து, பங்களாவை இடிக்கும் வேலையைத் தொடங்குவதில் அவன் குறியாயிருந்தான். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சைமன் ஷேவிங்கை முடித்தான். முகம்பார்க்கும்
கண்ணாடியை எடுத்துப் பெட்டியில் போட்டான்.
ஆணியை உருவ முற்பட்டான். உருவிய போது -
சட்டென்று முகத்தில் எதையோ பீச்சியடித்தாற்போல.
"ச்சே." சைமன் மறுபடி அலறினான். கையைப்
பார்த்தான். கொழகொழப்பான இரத்தம், நண்பர்கள் திரும்பவும் வந்தார்கள். "இதோ பாத்தீங்களா? "என்னத்தைப் பாக்கிறது. பச்சைத் தண்ணியையா? - இப்போது கேட்டது டேவிட்
"அப்படியா சொல்றீங்க? அப்படீன்னா இங்க ஏதோ ஒரு மிஸ்டேக் இருக்குது. பாஸ்கரும், ரஹ்மானும் அதைப் பாத்துக்கட்டும் ஞாபகம் இருக்கா, பனங்காட்டு பங்களா மாதிரின்னுதான் நினைக்கிறேன்" - மற்றவர்களின் ஞாபகங்களைக் கிளறினான் சைமன்.
பாஸ்கரன் ஒரு விநாடி அதிர்ந்தே
Moussé
தஇல்
*
போனான்.
EE திருச்சியிலிருந்து தென்புறமாய் உள்ளடங்கியிருந்த அந்த ஜமீன்தாரின் பழைய பங்களா, வாரிசு இல்லாமல் தத்தளித்துக் கடைசியாக ரங்கராஜன் கைக்குக் கிடைத்தது. அந்தப் பங்களாவில் கடைசி வாரிசாக இருந்து குழந்தைகள் இல்லாமல் இறந்து போனவரின் | தூரத்துச் சொந்தம் ரங்கராஜன். அதாவது அவருடைய மனைவியின் அக்கா பையன் ரங்கராஜன், கவர்மென்ட் ஆபீஸில் கைநிறைய சம்பளம் வாங்கிக் கொண்டு, மெட்ராஸில் செட்டிலாகிவிட்ட ரங்கராஜனுக்கு இருப்பதும் ஒன்றுதான் இல்லாததும் ஒன்றுதான். அந்த | பங்களாவையும் சைமன் தான் வாங்கினான்.
பங்களாவை இடித்துத் தரைமட்டமாக்க 1 கூலியாட்களுடன் சென்ற போது உள்ளேயே
நுழைய முடியவில்லை. ஸ்பீல்பெர்க் படம் மாதிரி வீடு முழுக்க விஷப்பாம்புகள் பொத்துப் பெர்த்தென்று விழுந்து இழைந்து நெளிந்தன.
GLIÍ. 08 - 14, 2007
கடப்பாரையும் கையுமாக
வந்த கூலிக்காரர்கள் விழுந்தடித்து ஓடினார்கள். வழி தெரியாத சைமன் கடைசியாக உள்ளுரில் ஒரு மந்திரவாதியைப் பிடித்து வந்தான். வந்தவர் ஏக சிரத்தையாய் கருட ஹோமம் நடத்தி பாம்புப் படையை விரட்டியடித்தார். எல்லாம் நல்லபடியாக முடிந்து மந்திரவாதி கைநிறையப் பணத்தையும் பெற்றுக் கொண்டு அவரது சொந்த
வீட்டுக்குள் நுழைந்தபோது, மந்திரவாதியின் ஒரே
பையன் பாம்பு கடித்து பிணமாகிக் கிடந்தான்.
"என்ன செய்யலாம்" - சைமன்
அவசரப்பட்டான்.
சொன்னான்.
வெளியே வந்து வீட்டின் அமைப்பை நன்றாகக் கவனித்தான். அளவுகளைக் கவனித்தான். ஜோஸியத்தில் கணக்குப் போட்டுப் பார்த்தான். ஒன்றும் பிடிபடவில்லை. கடைசியாக ஒரு ஹோமம் நடத்திப் பார்க்கத் தீர்மானித்தான்.
ஹோமம் நடப்பது வெளியிலுள்ள யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக பங்களாவின் நடுவிலிருந்த தாழ்வாரத்திலேயே ஹோம குண்டம் அமைத்தான்.
அக்னியின் ஊடாகப் பிரச்சினை என்னவென்று தெரிந்து கொள்வது பாஸ்கரனின் திட்டம், ஹோம குண்டம் கொழுந்து விட்டெரிந்தபோது பாஸ்கரன் அதிக உக்கிரத்துடன் மந்திரம் ஜெபித்தான்.
“ஓம்.ஹற்ரீம்.ஹற்ரீம்.ஹற்ரீம். ஓம் ரத்த சாமூண்டீஸ்வரி நமஹ' பாஸ்கரனின் பார்வை ஹோம குண்டத்திலேயே நிலைத்திருந்தது கொழுந்து விட்டெறியும் கங்குகளுக்கு நடுவே ஒரு குழந்தை. அது கை கால்களைத் தரையில் போட்டு அடித்துத் துடித்துக் கொண்டிருந்தது. ۔۔۔۔
பாஸ்கரன் திடுக்கிட்டான். இதுவரை இல்லாத புதிய அனுபவம் எரியும் ஹோம குண்டத்தில் உயிருள்ள ஒரு குழந்தை தங்கமாய் ஜொலிக்கும் அதன் உடல்.
கைகால்கள் அசைகிறது. பிறந்து சில மணி நேரம்தான் ஆகியிருக்க வேண்டும் சந்தேகம் தீராத பாஸ்கரன் கண்ணைக் கசக்கி விட்டுப் பார்த்தான். சந்தேகமே இல்லை. கமண்டல நீரெடுத்து ஹோமாக்னியில் தெளித்தான். ஆனால் நெய்யூற்றியது மாதிரி தீ இன்னும் உயரமாய்க் கொழுந்து விட்டெரிந்தது. பாஸ்கரன் குழப்பமடைந்தான்.
இனி என்ன செய்யலாம்? சட்டென்று மனசில் ஒரு வெளிச்சம்
(லUல்தறல் தொடல்ே)

Page 19
விதமாக அவன் சைக்கிள் பஞ்சராகிவிட்டது. அவனால் வங்கிக்குப் போக முடியவில்லை. ஆனால், வங்கிக்குப் போயே ஆகவேண்டும். என்ன செய்வது என்று தவித்த நண்பர், "உனக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டத் தெரியுமா?" என்று அந்த இளைஞனிடம் கேட்டார். அவனும் தயக்கத்துடன், "சமாளிச்சு ஒட்டிடுவேன்" என்றான். "சரி. என்னுடைய மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு சீக்கிரம் வங்கிக்குப் போய் வந்துவிடு" என்றார் நண்பர். அதன் பின் அவன் அந்த மோட்டார் சைக்கிளில் ஏறி அமர்ந்து ஸ்டார்ட் செய்த ஸ்டைல் பார்த்து
அசந்து போய்விட்டார். "ஏன் தம்பி, உனக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டத் தெரியும் என்று முன்பே சொல்லி இருந்தால், ஆரம்பத்தில் இருந்தே நீ மோட்டார் சைக்கிளில் வங்கிக்குப் போய்
மளிகைக்கடை நடத்திவரும் நண்பர் ஒருவர் என்னிடம் சொன்ன உண்மைச் சம்பவம் இது.
கிழிந்து போன சட்டையும், கலைந்து போன தலையுமாக மிகப் பரிதாபமாகக் காட்சியளித்த இளைஞன் ஒருவன், ஒரு நாள் அவரிடம் வந்து வேலை கேட்டிருக்கின்றான். அவரும்
சில நாட்கள் சென்றன. ஒரு நாள் காலையில் பில்
இஞ்சினியருக்குப் போன் செய்து அவர் வந்து கம்பியூட்டரைப் பழுது பார்ப்பதற்குக் குறைந்தது நான்கு மணி நேரமாவது ஆகும். என்ன செய்யலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டார் நண்பர்.
அப்போது கடையில வேலை செய்யும் சிறுவன் ஒருவன், "முதலாளி, இந்த அண்ணனுக்கு கம்பியூட்டர் பழுது பார்க்கத் தெரியும்" என்று அந்த இளைஞனைக்
இரக்கப்பட்டுக் கடையில் பொட்டலம் மடிக்கும் வேலை கொடுத்திருக்கிறார். வங்கிக்குப் போய் வருவதும் அவனுடைய வேலைதான் ஒருநாள் எதிர்பாராத
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு
கைகாட்டினான். ந ஆச்சரியத்துடன் ப முதலாளி, ஏதோ என்றான். "சரி. இ பிரச்சினைன்னு பா சொல்ல, கம்பியூட் பார்த்த இளைஞன் யாரோ இதில் ப்ள விட்டு அதை வெளி விட்டிருக்கிறார்கள்" விட்டு அந்த ப்ளாட் எடுத்துவிட்டு கம்பி செய்ய, அது சமர்: செய்யத் தொடங்கி "ஏம்பா? உனக் பற்றித் தெரியும் எ6 என்னிடம் சொல்லி என்று நண்பர் கேட் வழக்கம் போல டெ ஒரு நாள் நண் ஒய்வெடுப்பதற்காக குடும்பத்தோடு, கெ கிளம்பினார். அந்த உடன் வந்தால் உ என்று அவனையும் கொண்டார்.
கார் கொடைக் ஏறிக் கொண்டிருந்த கோளாறோ, பாதி ( மக்கர் செய்து நின் தெரிந்தவரையில் L ஏதோ முயன்று பார் நண்பர். எதுவும் மு "சரி, நீ ஏதாவது மலைக்குப் போய் ெ கூப்பிட்டு வா" என்று சொன்னார்.
"இருங்க சார். பார்க்கிறேன்" என்ற பானெட்டுக்குள் தை கொண்டு சிறிது நே செய்தான். கார் ஸ்ட ஆச்சரியப்பட்டுப் நண்பர், "என்னப்பா, ரிப்பேர் கூடப் பார்க்க
குறுக்கெழுத்தப்பட்டி இ2ை04க்கான அனுப்பி 250 ரூபாபரிசு பெறும் அ இஷாரா பேகம் ஜெமில், 390A, செமனரிவத்
UTIJILGü Guglio 10 legiji
1. மிதுஷான், சர்மிலன் வீதி, பாண்டிருப்பு 02,
2. பைசுல் அமினா ஜலில் 6IA, மகாபுத்தகமுவ,
பரிசுகளையும், பாராட்டுக்களையும்
3. க. கார்த்திகேசன், பாபாபதி இல்லம் 83, ரொசிட்டா வி
பெற வாழ்த்துகின்றோம். 4.
ம, அபூர்வா, "செல்வி அகம்", கல்முனை -03.
எம். எம் துஷாட் நொக்ஸ் வீதி, மூதூர் - 05.
எம். சி. கலீல் 12, ஹனிபா வீதி, கல்முனை - 03
எஸ். றியாஸ்ஹைம்மட் புன்னக்குடா வீதி, ஏறாவூர்
சரவணபவன் பிறேமிளா, மன்னார் வீதி, புத்தளம்,
நா. லுபோஜிதா 200 பாடசாலை விதி சேனைக்கு
10. எம். சி. இயேசுதாசன், 1550), ஜெம்பட்டா வீதி, ெ
12 1.சிவனுக்குரிய
முக்கிய தினமொன்று.
13|| 14|| 15| 16 18
(குழம்பியுள்ளது) 1.குதிரை (திரும்பியுள்ளது). 13.தெய்வீகத் தன்மையுடைய மரமொன்று.
19 21 22 23
25 26 28 29 30
33 34 35 36
பெண்களின் நிறை (குழம்பியுள்ளது)
GITT q asigabali:
இதர்
இடமிருந்து வலம்
7.சுவைகளில் ஒன்று
21,ஒழுக்கம் அல்லது
೮]ಹಿದಿಹ
2O4.
25.கியூபா நாட்டின் மேலிரு அஞ்சலட்டையில் ஒட்டி முக்கிய உற்பத்திப் | நீண்ட காலம் வாழ்பவன்
500 விடையைக் கூப்பனில் நீ - - - 13.02.2007 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப் பொருள். குழம்பியுள்ளது. வேண்டிய முகவரி : வெட்கம் என்றும் 2. பாதுகாப்பு அல்லது கா:
குறுக்கெழுத்துப் போட்டி இல-206 28வெட்கம் என்றும் (குழம்பியுள்ளது)
கூறலாம் (குழம்பியுள்ளது).
தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772,
கொழும்பு, தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த 3.சண் டை அலலது
தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக குழபUம எனறும சரியான விடையை அனுப்புவேரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 பொருள்படும் ரூபா பரிசுண்டு அடுத்த பத்து ஆதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் குள்ள
பிரசுரமாகும். குழமLயுளளது).
பெப் 08:14, 2007
3. திருமாலின் அவதாரங்க 5. மூன்று என்றும் பொருள் 6. அன்பு என்றும் கூறலாம் 16. பழமையானது அல்லது கூறலாம் (குழம்பியுள்ளது) 23. பயிர்களின் இளையதை (குழம்பியுள்ளது)
30. சிம்பு நடித்த திரைப்பட
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O
ன்பர் அவனை ர்க்க. "இல்லை காஞ்சம் தெரியும்" தில் என்ன
என்று நண்பர் ரைச் சோதித்துப் "சார், நேற்று ப்பியைப் போட்டு யே எடுக்க மறந்து என்று சொல்லி பியை வெளியே |ட்டரை ரீ ஸ்டார்ட் தாக வேலை
து.
த கம்பியூட்டர் று முன்பே ருக்கக்கூடாதா?” க, இளைஞன் ளனம் காத்தான். Jiř,
தன்
டைக்கானல் இளைஞனும் நவியாக இருக்கும் அழைத்துக்
ானல் மலையில் து. என்ன பழியில் கார்
விட்டது. தனக்குத் னெட்டைத் திறந்து த்திருக்கிறார் }யவில்லை.
காரை மடக்கி மக்காணிக்கைக் இளைஞனிடம்
நான்
அவன், லயை நுழைத்துக் ாம் என்னவோ ார்ட்டாகி விட்டது! போன என்
உனக்கு கார் கத் தெரியுமா?
த வீதி, தென்னக்கும்புர
கொட்டகலை,
என்று கேட்டதோடு, "சரி, உனக்கு இன்னும் என்னவெல்லாம் தெரியும்னு சொல்லு" என்றார்.
அதற்கு அந்த இளைஞன், "இல்லை முதலாளி, எனக்கு எந்தப் பொறுப்பும் வேண்டாம். நான் எப்பவும் போலக் கடையில் பொட்டலம் கட்டறேன். அதுக்கு மேலே எனக்கு எந்த வேலையும் கொடுக்காதீங்க, நானும் உங்களிடம் அதிக சம்பளம் எதிர்பார்க்கலை" என்றானாம்.
Sesongelungsañ
சரி, நீங்கள் வெற்றியடைய வேண்டுமானால் மூன்று விஷயங்கள் நிச்சயம் தேவை இதற்கு நான் முக்காலி டெக்னிக் என்று பெயர் வைத்திருக்கிறேன்.
நீங்கள் எந்தக் காரியத்தைத் தொடங்குவதாக இருந்தாலும், "இந்த வேலையைச் செய்ய நாம்தான் சரியான ஆள்" என்ற தன்னம்பிக்கையோடு தொடங்குங்கள். இரண்டாவது, யாருக்காகவும்
ః ః 7 ܐ
இந்த இளைஞனிடம் இருப்பது "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்கிற உயர்ந்த மனோபாவம் இல்லை. இவனிடம் இருப்பது முழுச் சோம்பல். பொறுப்புக்களை ஏற்கத் தயங்கும் குணம். இது ஒரு பெரிய சாபக்கேடு.
எந்தத் துறையில் இருந்தாலும்
艺+·*。
திரும வழிந்து கொண்டிருந்தது.
சேலையணிந்த பூக்கள் வாசம் செய்தன.
சுடிதார் நட்சத்திரங்கள் lအဆေး வாசம் வளர்த்தார்கள்.
யாரவள்??!!! நான் ஒரு மலர்த்தோட்டத்தை முதன் முதலாக விழிகளால் வாங்கினேன்.
தங்கச் சங்கிலி நிறத்தில் ஒரு தேவதையா?
10 11 2 salsay| 5
16 18 AS) W
என்னுள் ஆச்சரியம் பூத்தது. அவள் பூமுகம் பருகி கனிச்சாறாக நான் கசிந்தேன்.
ரோஜாத் தோட்டம் ஒன்று
தேனிபோல் அங்குமிங்கும் வசித்தது.
என் இதயத்திலோ எச்சில் சுரந்தது.
அந்த மின்சார விழி அழகியிடம் சென்றேன்.
நீ.ாங்.க.? நான் வினா ஆரம்பிக்கு முன்னமே அவள் விடையாக விழுந்தாள்.
34 35 36 றை டு \s 5g) disp
அல்லது அழிவில்லாதவன்
ல் என்றும் பொருள்
ல் ஒன்று குழம்பியுள்ளது) ,l0ܐ
) குழம்பியுள்ளது) ழைய நிகழ்ச்சி என்று
இவ்வாறு கூறுவர் என்று தழைகீழ்)
O Gud fi ) J.J.
மாப்பிள்ளையின் தூரத்துச் சொந்தம் நான்.
வயலின் வாசித்தவிட்டுச் சென்றாள் அவன்.
என்னில் மின்சாரம் வடிந்து கொண்டிருந்தது.
என் உயிரில் நுழைந்து விழிகளில் முத்தம் விளைவித்துக்
يسمحتدمج = عجمجمع
ணவீடு நிலாக்களால் நிரம்பி
வாசகர்களின் கவனத்திற்கு - கடந்த 9ே7 தினமுர
காத்திருக்காதீர்கள். பொறுப்புக்களை வலியச் சென்று ஏற்றுக்கொள்ளும் தைரியம் வேண்டும். மூன்றாவதாக, தொழிலுக்குத் தேவையான திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த மூன்றும் இருந்தால் நீங்கள் வெற்றி பெறுவது நிச்சயம்!
F
==ー”
கள்
கொண்டிருந்தாள்.
நீ ஆற்றோரம் சென்றாய் உன்னைப் பார்க்க வந்த மீன்கள் பூக்களாக மாறின. அந்த சந்தன அழகிக்காக என் இதயத்தில் பூக்கள் வளர்ந்தன.
நான் ஓரமாக ஒதுங்கினேன் என்னை அவளிடம் ஒப்படைத்துவிட்டு.
அவள் சிரிப்புக் கலந்த வார்த்தைகள் செய்து கொண்டிருந்தாள் சிலரோடு.
என் விழிகள் புன்னகைத்தன. மனதில் கற்கண்டு மழை பெய்து கொண்டிருந்தது.
என் குளத்தில் மலர வந்த தாமரை நீ!
என் வார்த்தைகள் சொர்க்கம் செய்தன.
கடலலை நுரையால் செய்த அந்தத் தேவதைக்காக என் வாசல் எனக்குத் தெரியாமலேயே திறந்தது.
அவள் வாசம் வந்து அமரட்டும் என்பதற்காக!
ஒரு நொடியில் அவள் என்னில் குடியேறினாள்.
மாப்பிள்ளை நண்பனிடம் அவள் பற்றிக் குறிப்பெடுக்கச் சென்றேன்.
'அடப்பாவி அவளுக்கு ஒரு குழந்தையும் இருக்கடா
அவன் வார்த்தைகளால் கிள்ளினான்.
என் காதலில் கண்ணீர் கசிந்தது.
கெழுத்துப் போட்டியில் (போ, இல 204) இடம்மிருந்து வலமாக 28வது கேள்வி தவறாகப் பிரசுரிக்கப்பட்டது. சுட்டிக்காட்டிய வாசகர்களுக்கு நன்றிகள்.
V
JJ

Page 20
அம்ரேஷன் எழுப்பிய அவலக்குரல் கேட்டு பதற்றமடைந்த செல்வம், அவனது படுக்கை அை நோக்கி ஓடினார். அங்கே இருட்டாக இருக்கவும் மின்விளக்கைப் பற்ற வைத்தார். கட்டிலில் படுத்திருந்தவனைக் காணவில்லை. படுக்கை விரிப்பு நிலத்தில் கிடந்தது. 'அம்ரேஷ்! அம்ரேஷ்' குரல் கொடுத்தார். பதில் இல்லை அங்கே கிடந்த பீரோவின் மூலையோரமாக கூனிக்குறுகிப் போய்க் கிடந்தான் அம்ரேஷ், அவன் நிலை கண்டு ஆடிப்போனார் செல்வம். உடல் வெடவெடக்க, தலைவிரி கோலமாக அம்ரேஷ் சுவரோடு ஒட்டிக்கொண்டிருந்தான். மூச்சிரைத்தது அவனுக்கு முகம் வியர்வையினால் தோய்ந்திருந்தது.
ளைப் பார்க்க பரிதாபமாகவிருந்தது. செல்வம் தன்னை சுதாகரித்துக் கொண்டு மெல்ல அவனை அணுகி தோள் மீது கைவைத்து அம்ரேஷ் என்றார் பாசத்தோடு, அவன் பதறி எழுந்தான். என்னை விட்டுடுங்கோ.என்னை ஒண்ணும் பண்ணிப் போடாதியள். ப்ளீஸ் என்னை விடுங்கோ கூச்சலிட்டபடியே அங்கிருந்து ஒடமுயன்றான். அவன் கையைப் பிடித்து தடுத்து நிறுத்தி "அம்ரேஷ் டேய் அம்ரேஷ்.என்னடா இது? ஏன்டா இப்படி பிஹேவ் பண்ணுற? வட்ஸ் ரோங் வித் யூ” செல்வம் கேட்டார். அவன் அவரை வெறித்துப் பார்த்தான். அவருக்கு பயமாகவிருந்தது. நோ. மீண்டும் அலறினான். செல்வத்தின் பிடியிலிருந்து விடுபட்டு வெளியே பாய்ந்தோடினான். மாடிப்படிகளில் கால் இடறி கீழே விழுந்தான். ஆ அம்மா. தலையில் பலத்த அடி விழவும் மறுகணமே மயக்கமுற்றான். செல்வம் கலங்கிப் போனார்.
செய்தி என் காதில் விழாதிருந்தால் இன்னேரம்
என்று நான் நினைத்திருக்கவில்லை.
இந்த பச்சை சேட்டைவிட இந்த நீலம், கறுப்பு
நல்லாயிருக்கும்" என்று எனக்கொரு பங்ஷனுக்கு ஆடை தெரிவு செய்து தந்து நான் கூட அத்தனை நேர்த்தியாய் தெரிவு செய்ததில்லை நீ கெட்டிக்காரன்தான் பிரகாஷ் என்று புகழுமளவிற்கு அம்மாவிடம் கிரீடம் தரித்தவன்.
கல்லூரியில் படிக்கும் நாட்களில் நானும் மறைத்து
வைத்துக்கொண்ட புத்தகமும் மட்டுமே
ஏதேதோ பேசி சில நிமிடங்களில் என் மனம் சலனப்பட்டுப்போனதனை வெட்கம் தீண்ட ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்
அம்மா வந்து எழுப்பிய அந்த அதிகாலை என்னவோ எனக்கு வெறுப்பாகவே இருந்தது. நேற்று மட்டும் அந்த
ஆடைத்தேர்விலேயே அரை மணிநேரத்தை அனாவசியமாய் கழித்திருப்பேன். நம்பிக்கைத் துரோகம் என்பதைவிட நட்புத்துரோகம் மனசில் இப்படி ஒரு வடுவை ஏற்படுத்தும்
அம்மா அறிந்தால் எப்படி அதிர்வார்கள். பிரகாஷா உனக்கு துரோகம் செய்தது. நான் நம்பமாட்டேன் என்று சத்தியமே செய்வார்களே. அம்மா யாரையும் இலேசில் நம்பிவிடுபவர்கள் இல்லைதான். ஆனால் அத்தகைய நம்பிக்கை எற்படுமளவிற்கு அல்லவா அவன் என்னோடே இனிப்பாய் பழகினான். அமிர்தம் என்ற ஒன்றிருந்தால் அது இந்த நட்பைபோல அத்தனை சுவையாய் இராது என்றே எனக்கும் தோன்றியது. இதில் அம்மா மட்டும் அத்தனை கொடுரமானவரா என்ன. வாழ்க்கையே நம்பிக்கைதான் எனும்போது நட்பு மட்டுமென்ன விதிவிலக்கா? "மகேஷ்
அறிந்துவைத்திருந்த என் கவிதைகளை எப்படியோ அறிந்துகொண்டு ஒரு விழாவில் என்னையும் கவிபாடும்படி தூண்டி எல்லோரும் என்னை பாராட்டிப் புகழும்படி ஒளியாய் சுடர வைத்து என்னைக் கட்டித் தழுவிக்கொண்ட அந்த கண்ணீர் கதகதத்த நிமிடங்கள் இப்போதுகூட கண்கள் இரு துளி கண்ணீரை உதிர்த்துவிடுகிறது. வலிய வலிய வந்த காதலைக்கூட நம்பிக்கை (காதலில்) இல்லாத என்னிடம்
பொழுது புலர்ந்ததும் முதல் வேலையாக அவனை ஓர் உளவியல் மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். வணக்கம் டாக்டர் ஐ யேம் செல்வக்குமார்; ரிடாய்ட் டீச்சர் "எஸ்.பிளிஸ் டேக் யுவ ஷிட்! வட் இஸ்த பிராப்ளம்" மருத்துவர் கனிவோடு கேட்டார்.
ஹி இஸ் டை பிரதர்ஸ் சன் அம்ரேஷ்! ம்ஹும்.பீ.எஸ்.சி.பய்னல்| படிக்கிறான்; ஜாலியா எல்லார் கூடவும் பழகுற டைப் பட்.இஸ் ரோங் வித் ஹிம்! நானும் வோச் பண்ணிக்கிட்டேதான் ஐக்கேள் எதையோ L
கொடுத்தவனாட்டம் டல்லா இருக்கான்; தூக்கத்தில் எழுந்து ஏதேதோ பிதற்றுறான்! அவன் நிலைமையைப் பார்க்க மனசுக்கு ரொம்ப வேதனையாயிருக்கு ஹீ இஸ் வெரி இனர்ஷன்ற் டைப் இப்பல்லாம் யார் கூடவும் சரியா பேசுறதே இல்லே.அவனை அப்ரோஜ் பண்ணுறப்போ சம்திங்ஸ் ரோங் செல்வம் சொல்லக் கேட்டு ஐசி.ஆமா அவர் மனச பாதிக்கிற மாதிரி ஏதாவது. மருத்துவர் வினவினார். செல்வம் அருகிலிருந்த
அம்ரேஷின் பக்கமாக தன்
பார்வையை செலுத்தினார். அவனது கண்களில் மிரட்சி தெரிந்தது. எஸ்.டாக்டர் சமீபகாலமாக ಙ್ பரவலாக நடந்து வரும் மனிதப் படுகொலைகளால் கூட அவன் மனம் பாதிக்கப்பட்டதுண்டு. லாஸட மநத நடநத ஒரு சம்பவம்.அவனும் அவன் பிரண்ட்
இடையில் அப்பா,
அர்த்தமில்லை அவ்ளோதான்.
மீதியையோ சொன்ன
என் புள்ளயாதான் பாசம் பொங்குது.
போதும் போதும் உங்க பாச மழை சென்டிமெண்டு ஏதோ எனக்குப் பட்டதை சொன்னேன். அப்புறம் ஒன்று கெடக்க ஒன்னு ஆணப்புறம் கவலைப்படுறதில
ஷியாமும் ரெஸ்ற் சாப்பிட்டுக்கொண் அங்கே திடீரென யாரையோ நோக் பிரயோகம் செய்து ஒருவன் கொல்ல பப்ளிக் பிளேஸணு
பார்க்காமல் சரமா ஷியாம் உட்பட ே காயப்பட்டிருக்கின்ற நேரில் பார்த்த அ என்னவோ தெரிய பாவம்.இப்படி ஆ8 கூறியவற்றை அவ மருத்துவர் செவிம
பிரமை பிடித்த போலிருந்தான் அ கரிசனையோடு நே மருத்துவர், ஹாய், என்ன அம்ரேஷ் ட இருக்கே.ஆ யூ படிப்பெல்லாம் எப் என்று அவனிடம் பேச்சுக் கொடுத்த சிலையாட்டமிருந்த
முன்கூட்டியே அப்பா தன் அனுபவத்தின் பாதியையோ
滚 S. 豹
போதும்,நம்பிக்கையோடிருந்த ○ அம்மாவை அப்பாவின்
முன் தலை குனியவைக்க மனம் துணியவில்லை எனக்கு,
ஆனால் அத்தனை சரியாய் அப்பா எப்படி பிரகாஷை அளந்தார் என்பதில் இன்னமும் எனக்கு ஆச்சரியமே.
பெரியவர்கள் பேச்சையும் கேட்கவேண்டும் என்பது எல்லாம் இப்படி ஏதாவது எங்காவது ஒரு தவறு நேர்ந்துவிடும் என்பதன் அனுபவமே இப்போதெல்லாம் பெரியவர்களையே யாரும் மதிப்பதில்லை. அவர்கள் பேச்சை யார்தான் கேட்கப்போகிறார்கள்.
நான் மட்டும் கேட்டேனா என்ன. உண்மையிலேயே அந்த அலுவலகத்தின் நேர்முகத்தேர்வின் மூன்று வெற்றிடங்களை ஒன்றாய் படித்த எங்கள் மூவருக்கும் கிடைத்தது ஒரு வரப்பிரசாதமல்லவா.ஒன்று நான் மற்றது உயிர் நண்பன் பிரகாஷ் மூன்றாவது எங்களோடு கூடப் படித்த சிரியானி, உண்மையிலேயே என் கோபம் இப்போது சிரியானி மீதுதான். அவள் மட்டும் நேற்று இந்த உண்மையை
எத்தனையோ சந்தர்ப்பங்களில் என்னை தவறாய் பயன்படுத்தியிருக்கிறான் என்பதுகூட இப்போதுதானே புலனாகிறது.
நீங்களே சொல்லுங்கள். இத்தனை அன்பாய் நடந்து கொண்டவன் இப்படி தவறி நடப்பது சாத்தியமா?
ஏன் ஒவ்வொரு புன்னகையின் பின்னும் முன்னும் பூத்து நின்றின் இன்று என் கவலையின் காரணமாயிருக்கிறானே. அப்பா அடிக்கடி சொல்வார். − அந்த பிரகாஷ் பயல் முழியே சரியில்லை. எதுக்கும் அவனோ கவனமாவே பழகு.பெத்த தாயையே
தேகப்படுற இந்த காலத்துல என்னமோ அதிசயமான : ஓர் அளவோட பழகு. ః இச்சந்தர்ப்பங்களில் அம்மா பக்கமிருந்தால் அவனுக்கிாகப் பரிந்து பேசுவாள்.
ஆம் போங்க நீங்களும் உங்க சந்தேக புத்தியும் ஏதோ என்மேல உங்க சந்தேகம் விழாதவரைக்கும் போட்டு உடைத்திராவிட்டால் இந்நேரம் இத்தனை சந்தோஷம் பாவம் அந்த தாயில்லாப்பிள்ளை வாய் பொழுதுகளை வெட்டியாய் சிந்தனையில் கழித்திருக்க நிறைய அம்மானு கூப்பிடுறப்ப எனக்கு என்னமோ அதுவும் நேராது. ※
RII
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலைக்கு திரும்பியவனாய் மெல்ல முறுவலித்தான். அவன் நெஞ்சில் ஏற்பட்ட வடுவைப் போக்க முயலும் முயற்சியில் யூ சீ அம்ரேஷ்.யூ
ராறன்ற் ஒன்றில் ஏ ஸ்டூடண்ட்"அதுவும் பி எஸ் ருக்கையில் - பய்னஸ் குந்த சிலர் இயர்பண்ணிக்கிட்டிருக்கே,
துப்பாக்கிப் சோ.மனச தைரியம்ா ள்ளனர். அதில் வச்சிருக்கணும் உன் பட்டிருக்கான் கவனமெல்லாம் படிப்பில் மட்டுமே
LL இருக்கணும் புரியுதா
தேவையில்லாமல்
1 கண்ட கண்ட
விடயங்களை மனதில்
ਨੂੰ | | குழப்பிக்கக்கூடாது | | ரைட். என்னே..நான் |சொல்றது சரிதானே!
வட் யூ சே? படிப்படியாக அவனை தன் நிலைக்குக் கொண்டு வந்தார் மருத்துவர். அமைதியற்ற அவன் மனோநிலையை விழிவாசல் வழியே படம் பிடித்தார். இந்த உலகத்தில் நல்லது
கெட்டது ரெண்டுமே
ರಾಷ್ಟ್ರೇಸ இருக்கத்தான் செய்யும் சமயத்தில் னர். இதை நம் கண்ணெதிரே கூட
நிர்ச்சியோ அநியாயங்களும் அக்கிரமங்களும் ல நடக்கலாம்; அதனால் மனம் |ட்டான் செல்வம் பாதிக்கப்படலாம்! இன்பெக்ட், 5T60TLDT35 ஆனால்.சதா அதையே நினைத்து டுத்தார் பீல் பண்ணிக்கிட்டிருந்தா எப்படி? ଢେଁ । தப்பு செய்வோரை தண்டிக்க சட்டம் γ(πρή இருக்கு அதுவும் நம் நாட்டில் 臀 3-6)]60)6OT இப்போதுள்ள சூழ்நிலையில் .ஹவ் ஆயூ? முடிநதவரைககும நாம ஒதுங்கிப் ல்லா போறதுதான் நல்லது மைன்ட் இட்! கே? அப்புறம் மருத்துவரின் அறிவுரை ரணமான படி போகுது? அவனது மனதுக்கு கொஞ்சம் நாசூக்காக இதமாகவிருந்தது.
ñ. அவன் ஏதோ சொல்ல வாய் வன் தன் எடுத்தான். அதற்குள் செல்வம்
குறுக்கிட்டு வரவர நம் நாட்டில்
கொலைக்கலாசாரம் பெருக்கிக்கிட்டே போகுது டாக்டர் இது எங்கே போய் - முடியப்போகுதோ தெரியல்லே.என்றார் கவலையோடு, அது கேட்ட டாக்டரின் உதடுகளில் மின்னலாய் சிறு புன்னகை குண்டு வெடிப்பு, கொலை, ஆட்கடத்தல், சே.சே.இது என்ன மடைமை மனுக்குலமே வெட்கித்தலை குனிய வேண்டியிருக்கு வட் ஏ ஷேம்! செல்வம் ஆதங்கப்பட்டார். யூ ஆ கரக்ட் மக்கள் நடமாடுகின்ற பொது இடங்களில் இப்படி அத்துமீறுகின்ற போது அதனால் எத்தனை பேர் பாதிக்கப்படுறாங்க தெரியுமா? இட் இஸ் டு மச்! இனியாவது இதில்
சம்பந்தப்பட்டவங்க கொஞ்சம்
சிந்தித்துப் பார்க்கட்டும் என்று
மருத்துவரும் ஆதங்கப்படவே செய்தார்.
இருவர் பேச்சையும் செவி சாய்த்தவாறே அம்ரேஷ் இருந்தான். யூ டோன்ற் வொரி ஐ கிவ் யூ சம் மெடிஷின், ஹீவில் பீ ஒல் ரைட்
தேங் யூ டாக்டர். அப்போ நாங்க வர்றோம். ஒகே கோட் ப்ளஸ் யூ! 卤 எப்பவும் தைரியமா இருக்கணும் என்ன.பியூச்சர் மறந்திட வேணாம் ஓகே வா. பீ ஹபி குட்லக்
அவன் தோள்களில் தட்டிக் கொடுத்தார் மருத்துவர். புன்னகையோடு அவன் அவரிடமிருந்து விடைபெற்றான். அதுவரை அவன் மனதை வாட்டி வநததுணபம சறறு குறைநதற போலிருந்தது அவனுக்கு. எனினும் அவனுள்ளத்தில் ஏற்பட் அந்த வடு அப்படியேதானிருந்தது. இந்நாட்டில் இப்படி இன்னும் எததனை அம்ரேஷ்மார் வடு தாங்கிய உள்ளத்தோடு துன்பப்படுகின்றனரோ பாவம்?
O
அலுப்போடு நேரத்தைப் பார்த்தேன் 810 இன்னும் நேரமிருக்கிறது. 130க்குதானே அம்மாவோடு கோவிலுக்கு போகவேண்டும். அதற்குள் மிச்சத்தையும் உங்களுக்கு சொல்லிவிடலாம் அல்லவா,
நாங்கள் வேலைக்கு விண்ணப்பித்த கம்பனி கட்டட நிர்மாணத்திற்கான அமைப்புகளை (மெப்) செய்து கொடுக்கும் ஒரு நிறுவனம் அங்கு வேலைக்கான மூன்று
வெற்றிடங்களை பத்திரிகையில் பார்த்து நாங்கள் மூவருமே
ஒவ்வொரு பிரிவுக்கும் விண்ணப்பித்ததன் விளைவாய் கிடைத்த மகிழ்ச்சியான வேலை அது ܝ܂
ஆறு மாதகாலமாய் எந்த ஒரு பிரச்சினையுமின்றி நன்றாகத்தான் நடந்துகொண்டிருந்தது.
அந்த ஒரு இடைவெளியில் சில பதவி உயர்வுகள் கிடைக்கப்பெற்றன. அதில் அதிஷ்டம் எனக்கும் கிடைத்தது. என் திறமைகளையும் மெச்சி இந்த சந்தோஷமான சம்பவத்தை அந்நிறுவனத்தின் முகாமையாளர் எனக்குத் தெரிவித்தார்.
அன்றும் அம்மாவிடம் சொல்ல கோவிலுக்கு அழைத்து போனார்தான். சந்தோஷத்திலும் கண்ணீர் துக்கத்திலும் கண்ணீர் என்பதுபோலவே சந்தோஷத்திலும் கோவில்
துக்கத்திலும் கோவில் என்பதாகிவிட்டது. அந்த மகிழ்ச்சியின்
மூன்று நாளின் பின்பே அந்த துக்கமும் நடந்தது வேலையில் மும்முரமாய் நான் ஈடுபட்டிருக்க மனேஜர் என்னை வரச்சொன்னதாக ஆபீஸ் பையன் சொல்லிவிட்டுப்போனான். அந்த கோப்புகளை அப்படியே அள்ளி டிராயரில் போட்டு முடிவிட்டு மனேஜரின் அறைக்குள் பிரவேசித்தேன்.
அங்கே ஒரு பக்கத்தில் குற்றம்புரிந்த சிறுவனைப்போல கைகளை கட்டி தலைகுனிந்தபடி பிரகாஷ் நின்றிருந்தான்
என் கேள்விக்கோ பீதிக்கோ ழனேஜர் அவகாசம் கொடுக்கவில்லை. -
மிஸ்டர் மகேஷ் எந்தவித விசாரணைகளும் இன்றி
உங்க ரெண்டுபேரையும் வேலையவிட்டு நீக்கும்படி எனக்கு
மேலிடத்திலிருந்து காலையில தகவல் வந்திருக்கு உங்க நண்பர் செய்த தவறும் காரணம் அதைவிட இந்த தொழில் ஒரு ரகசியமாகவும் காக்கப்படவேண்டியதுன்னு உங்களுக்கு ஆரம்பத்துலேயே சொல்லியிருக்கோம், அதைபற்றி இரண்டு கொன்ரேக்ட் கைநழுவி போயிடுச்சி உங்களுக்கும் தெரியும். அது கைநழுவிபோன ரெண்டுமே பெரியது. பெரிய இலாபம் வரக்கூடியது. அதுக்கு காரணம் உங்களுக்கும் தெரியும் மகேஷ்
அந்த முக்கியமான பைல் ரெண்டும் காணாமபோனதுதான். அதை தேடப்போய் இழுபட்டதால கைநழுவிப்போச்சி அது எங்க காணமபோனதுன்னு நேற்றுதான் தெரிய வந்திச்சி அது உங்கட பொறுப்பில இருந்தது. அதை உங்க நண்பது பிரகாஷ் வெளியில வித்து
I JIDoleji DJ Hr
αIIή 08 - 14, 2007
காசு வாங்கியிருக்காரு. ஆனால் உங்க கவலையினத்தை பெரிசுபடுத்தி நிர்வாகம் உங்களுக்கும் இந்த முடிவை எடுத்திருக்கு ஆனால் நான் உங்க திறமையை எடுத்துச்சொல்லி கதைச்சிருக்கேன் அதனால உங்க
தவறுக்காக இரண்டு மாதம் சஸ்பென்ஸ் பன்னியிருக்காங்க உங்க நண்பருக்கு வேலையைவிட்டு நீக்கும்படி தகவல்
வந்திருக்கு இந்த கடிதத்தில ரெண்டுபேரும் தனித்தனியா கையெழுத்திடுங்க. என்றபடி பைபிஸ்ட் கொண்டுவந்து தந்த இரு கடிதங்களையும் நீட்டினார் என்னிடமொன்று பிரகாஷிடம் ஒன்றாய்.
பார்த்து படித்து வேதனைகளோடே
கையெழுத்திட்டோம் என் கவலையோ பிரகாஷை பற்றியதே. அந்த சம்பவத்தின்பின் இரண்டு வாரங்கள் பிரகாஷ் என்னை சந்திக்கவில்லை, வீடு தேடிப்போனால் கொழும்பில் ஏதோ வேலை கிடைத்துப்போய்விட்டதாக
பிரகாஷின் அம்மா கூறினார்.
அதன் பிறகு நேற்றுதான் சிரியானி வந்து அந்த அதிர்வலைகளை எனக்குள் பாய்ச்சிச்சென்றாள்.
மகேஷ் இந்த கடிதம் பிரகாஷோடதுன்னு நினைக்கிறேன். கொஞ்சம் பாருங்க இது எப்படியோ என் கைக்கு கிடைச்சது. என்றபடி ஒரு கடிதத்தைத் தந்தாள். அட்டையை பிரித்து கடிதத்தை வெளியில் எடுத்தேன். உள்ளே.
அன்பின் நண்பன். மகேஷிற்கு. &: உன் நலம் நாடியும் தொடர்கிறது இக்கடிதம் என்னை வெறுத்திருக்கும் உன்னிடம் அதிகம் சம்பாஷிக்க மனசுக்கு துணிவில்லை. அதனால் சுருக்கமாய் சொல்கிறேன். நீ என்னோடு படிக்கும் காலம் தொட்டே என்னைவிட எல்லாவற்றிலும் திறமைசாலியாய் இருந்தாய், இப்படி ஒரு நட்பு கிடைத்ததற்கு நான் கொடுத்துவைத்திருக்க
வேண்டுமென்றே கிேழ்ந்தேன். அதுவே நாளடைவில் பொறாமையாய் வெறுப்பாய் உன் மீது வளர்ந்தது. அதுலுே
உன்னை அவமானப்படுத்தும் நோக்கில் அத்தவறினை நான் செய்தேன். கடைசியில் உனக்காய் விரித்த வலையில் நானே அகப்பட்ட கதையினை நீயும் அறிந்ததே. அதற்காக வெறுமனே என்னை மன்னித்துவிடாதே.உன் மன்னிப்பிற்கு கூட நான் தகுதியுடையவனா என்பதே எனக்கு சந்தேகமே. இருந்தும் பிராயச்சித்தமாய் ஊரைவிட்டு செல்கிறேன். உன் முகத்தில் விழிப்பதற்கே எனக்கு வெட்கமாயிருக்கிறது. ஆனால் என்றாவது நாம் சந்தித்துக்கொள்ள நேர்ந்தால், இந்த வெறுப்பில் என் மீது பகைமையை உமிழ்ந்துவிடாதே தாங்கமாட்டேன். மன்னித்துவிடு.கோடிமுறை கேட்கும்.பிரகாஷ் 攤
கடிதத்தை படித்தபோது இதுவரை இருந்த ஆத்திரம்
இப்போது கொஞ்சம் தணிந்தது. பிரகாஷ் மீது
அனுதாபத்தை சிந்திய மனதினை நோக்க வியப்பாயிருந்தது என்றாலும் மரம் விட்டு மரம் தாவும் மந்திபோலத்தான் மனசு என்பதும் எத்தனை உண்மை 1100 மணி இனி புறப்பட சரியாய் இருக்கும். வேறெங்கே கோயிலுக்குதான் பிரகாஷிற்காகவும் என்னையறியாமல் என் மனம் வேண்டிக்கொள்ளுமென்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை (யாவும் கற்பனை)

Page 21
  

Page 22
DUGOTO GDAGOGg5 Gö
செல்லையா இராசரத்தினம் 05.02.2007 அன்று காலமானார். அன்னார் للھلا ,காலம் சென்ற செல்லையா - பொன்னம்மா தம்பதியரின் அன்பு மகனும் سالهلا காலம் சென்ற நாகநாதர் - பூரணம் தம்பதியரின் அன்பு மருமகனும், அன்பு மனைவி பரிமளத்தின் அன்புக் கணவரும், காலம் சென்ற ராஜகுமார், ராஜேஸ்வரி (ஆசிரியை சரவணை சின்னமடு ரோமன் கத்தோலிக்க தமிழ் للچلا வித்தியாலயம்) மகேஸ்வரி (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலம் சென்ற சுந்தரலிங்கம், கதிரவேலுப்பிள்ளை (ஜேர்மனி) ஆகியோரின் மாமனாரும், சிவக்கொழுந்து (கனடா), மங்களம், வடிவேலு, தவமணி بل
(பிரான்ஸ்), நீலாம்பிகை, தங்கரெத்தினம், தங்கமணி, செல்வராசா,
காலம் சென்ற யோகம்மா ஆகியோரின் சகோதரரும், காலம் சென்ற ஐயாத்துரை, விசுவசலிங்கம், அன்னலட்சுமி, சோமசுந்தரம் (பிரான்ஸ்), سل ,சுந்தரம்பிள்ளை, காலம் சென்ற இலட்சுமணன், சுப்பையா للھلا வைஜெயந்திமாலா, காலம் சென்ற சிவக் கொழுந்து ஆகியோரின் மைத்துனரும், சுரேகா, சாம்பவி, கார்த்திகேயன், கஸ்தூரி, ராகவன்,
ரேணுகா ஆகியோரின் அன்புப் பேரனுமாவார். & அன்னாரின் இறுதிக் கிரியைகள் செவ்வாய்க்கிழமை (06.02.2007) Aسی நயினாதீவு சல்லிபரவை மயானத்தில் நடைபெற்றது. இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், ஆகியோர் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். தகவல் ந.கருணாகரமூர்த்தி, ஜே.பி. 是 (முன்னாள் வேலனை பிரதேச சபைத் தலைவர்). Sg
தொடர்பான விபரங்களை பெற்றோர்கள், உறவினர்கள் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது. எனவே கைதிகள் வீட்டாருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. சில கைதிகள்
JgFT gF6Op Bu76ï). 05ஆம் பக்கத் தொடர்ச்சி.
இந்த நிலையில் 1992ஆம் ஆண்டுக்குப் பின்னர் இப்போது தாம் கைது செய்யப்பட்டிருப்பதான தகவலைக் கூட மீண்டும் பூசா சிறையின் அச்சம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் தெரிவிக்கமுடியாமல் இருக்கின்றனர். ஏனைய பகுதிகளிலும், கொழும்பிலும் கைது செய்யப்படும் இதுவரை 6FT முகாமில் சுமா 150க்கும் அதிகமான சந்தேக நபர்கள் குறிப்பாக தமிழர்கள், தங்களை தமிழ்க் கைதிகள் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் உறுதிப்படுத்திய பின் விடுவிக்கப்படுகின்றபோதும், தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கைதிகளில் வடக்கு கிழக்கு உறுதிப்படுத்தத் தவறியவர்கள் சிறைகளில் தடுத்து தமிழர்கள் மட்டுமல்லாது மலையக இளைஞர்களும் வைக்கப்படுகின்றனர். பின்னர் பூசா சிறைக்கு அனுப்பி இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. வைக்கப்படுகின்றனர். இந்த நிலையில் இவ்வாறு பூசா சிறையிலும், பொலிஸ்
பூசா சிறைக்கு அனுப்பிவைக்கப்படும் கைதிகள் நிலையங்களிலும், விசாரணைகள் இல்லாமலும், தகவல்கள் S SS SS SS SS SS SS SS SS SS SS SSLS SS SSS SS SS SS SS SS SSS SSS SS LSS S S
ஆங்கிலத்தில் எழுத, பேச, வாசிக்க வேண்டும் GT6öra5mp SD60.GIF. . . . . . SÐGOTT Gö
வீட்டிலிருந்தே மிக சரளமாக ஆங்கிலம் எழுத, பேச, வார்க்க பயிற்சி பெற tome Study Pack ஒன்றை ஆங்கிலம் கற்க நேரம் இல்லை என பெற்றுபான் பெறுங்கள்.அனைவருக்கும் மிக தொழிலTள். சரளமாக ஆங்கிலம் கற்க இலகு வழிவகுக்கிறது ஆங்கிலம் கற்க ஆசைப்படும்
Home study Pock:":
ஆங்கிலம் கற்க ஆசையிருந்தும் ஒன்றில் அடங்குபவை .?
நேரம் இல்லாத இல்லத்தரசிகள். 16 வயதிற்கு மேற்பட்ட தொழில்
1) 12 ஆங்கில பேச்சு பயிற்சி புத்தகம் வாய்ப்புக்காக காத்திருக்கும்
-- se இளைஞர் யுவதிகளி என 2) ஆங்கில தமிழ் அகராதி *88...............:8%; * அனைவரும் கர்
3) Olypistu Handbag - o 4) 2.idsso Guää IJsjöf lJideo Cd C; - in in
DE 12-2ST 433
5) ஆங்கில தமிழ் அகராதி Rபi0 c
12 படப் புத்தகங்களிலும் காணப்படும் பயிற்சிகளுக்கு விடைகளை தெளிவாக துநஇை யுளெறதச ஊநாநநவ இல் எழுதி அலுப்ப வேண்டும். பயிற்சிகள் திருத்தப பட்டு
மீண்டும் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
Honne StadyZ 2ock 2orgore 6Une6)göl 6ITIs 2 நீங்கள் Study Pack ஐ பெற விரும்பின் உங்கள் Nane,Address,Age &Tippo Gigilalpop
res Hරකයක්
· DAP AAA GAGAKYAY சான்றிதழ் வழங்கப்படும்.
PDStaேrl இல் எழுதி அனுப்புங்கள்.
Study?ackஅருகே இருக்கும் தால் கந்தோருக்கு அனுப்பப்படும்பின்னர் Study Pack ஐத950மட்டும் செலுத்திபெற்றுக் கொள்ளலாம். அல்லது Mr. Romzan, Director Jei என்ற GLI15ig . . . . . . . . . . . . . . . . . Money Order 8 bias வங்கி ஒன்றில் . . . . . . . . . . . . . . . . . து0ே0/- மட்டும் வைப்பு செய்து வங்கிரசீதை -
இணைத்து பதிவுத் தபால் மூலம் அனுப்பவும். Commercial 8A-BOO-6370 Seylan - 0170-0191-7524-101 NNB - 4157-3850-2904-OOO1 Sailliath - 1001-5019-9589
342
= NSS T UT || | بالات A 2CO.BOX, TT 9, KANDY le. O32-2433 E. O.77-36 606
冈
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

g Gog 5 GE D - - (ETo65 og 5. 06ஆம் பக்கத் தொடர்ச்சி. (09ஆம் பக்கத் தொடர்ச்சி.
ஆனால் அவற்றைச் சுட்டிக்காட்டி வளர்ந்து வரும் புதிய எழுத்தாளர்களின் ஆர்வத்தையும், அவர்களால் இன்னும்
பிரபாகரன் பின்வாங்கினார். இதுவரை ரணில் SSS SSS SSS SSSS விக்கிரமசிங்கவைக் கொல்வகற்க எங்கவிக விக்கபடவிருக்கும் புத்தகங்களையும் முளையிலையே :: கிள்ளி எறிந்து விடக்கூடாது என்பதற்காக, சில சமயம் கருத்துச் ஜனாதிபதித் தேர்த லின்போது அவர் நேரடியாகச் சந்தித்து விமர்சிக்கக் கேட்டும், P: : பகருவம நறைந்தவாகளுககுப பகருவமாகவும ضرتبہ>>cc:::::::::::::::Šوینیزیخیز ہ :་རྒྱ་ எடுத்துச்சொல்லி விடுவேன். ஆனால் பல புகழ் பெற்ற பிரபாகரன், ? இருப்பதாக எழுத்தாளர்கள் தலையில் அடித்தற் போல் தடாலடியாக ಛೋ பகுதிக ல் அரசோடு, சம்பந்தப்படாத விசித்து விடுகிறார்கள் அவர்களின் மேதாவித்தனம் பல புதய நிர்வாகியாக தான் இருப்பதாகக் கூறிக் எழுத்தாளர்களைப் பொசுக்கிப்போட்டு விடுகிறது. இதற்கு கொள்வதன் மூலம, தனனை உயாவாகக அவர்கள் தீர்க்க தரிசனமாக எழுதி பல்லாயிரம் புத்தகங்களை காட்டுவதற்காகவே யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைச் வெளியிட்டு இந்த பூமியில் அவதரிக்கவில்லை என்ற செய்து கொண்டார். இலங்கை அரசாங்கததுடன உண்மையை மறந்து விடுகிறார்கள். இத்தகையவர்களின் ಛೋ! செய்து கொள்ளும் 956) எழுத்துக்களில், புத்தகங்களில், சமூகப் பார்வை செயற்கையாக ஒப்பந்தங்களும் நாட்டின் அரசியல் யாப்பிற்கு ஒட்டிக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது. கீழ்ப்பட்டவையாக இருக்க வேண்டும் என்பதை இப்போது ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் தன் பிரபாகரனும் சர்வதேச சமூகமும் உணரத் பெயரில் ஒரு ஆக்கமாவது வந்து விடவேண்டும் என்று எழுதும் தவறிவிட்டன. யுத்த நிறுத்த ஒப்பந்தம் சில எழுத்தாளர்களில் ஒருவரின் மறுபக்கம் தெரிந்தபோது கைவிடப்படும் நாளன் இயக்கத் எனக்கே அருவருப்பாக இருந்தது. அவரே எழுதிய புத்தகத்துக்கு தலைவர்களையும் அதன் உறுப்பினர்களையும் அவரே புகழ்ந்து விமர்சனம் எழுதி அதே பத்திரிகைக்கு பொதுவான கிரிமினல்களாகக் கருதி அவர்களை ತಿನ್ತಿ பின்னர் அது பிரசுரமாகியிருப்பது இலங்கை அரசாங்கம் வேட்டையாடுவதற்கு
த்துப்போய் ஏனைய எழுத்துலக நண்பர்களுக்கும் தொல்லை நிர்ப்பந்திக்கப்படும் என்பது புலிகள் இயக்கத்திற்கு பசி மூலம் தெரிவித்து அமைதியடைகிறார். தன் எழுத்துக்கு நன்கு தெரியும். இதனால்தான் இப்போ மக்கள் மத்தியில் அங்கீகாரம் இருக்கிறது என்பதற்காகவே *ॐ : த்திர் இந்த அருவருப்பான இலக்கிய விளையாட்டை அவர் அமுலி G Tល់ ಶ್ದಿ |bჭნჭნჭნ][]]ტ விளையாடுகிறார். இந்தப் பட்டியலின் நீளம் இன்னும் நீளக்கூடும். அவனிகாபிமானக்கிற்
சிறந்த புத்தகங்களின் வருகை அருகிப் போனதற்கு சவையாற்றுகிறார்கள். மனிதாபிமானத்திற்கு இத்தகையவர்களின் எழுத்தும் அவர்கள் கொண்டாடும் எதிரான குறங்களையும யுததக குறங்களையும இலக்கியப் பரப்பும் கூட ஒரு காரணமாக இருக்கும். புரிவதற்கு அவரகள யுதத நிறுத்த :33:3: -------------உஒப்பந்தத்திற்குப் பின்னால் மறைந்து நிற்கிறார்கள்
தெரியாமலும், சிறை வைக்கப்பட்டிருக்கும் தமிழ்க் கைதிகள் புலிகள் செய்துவரும் மனித குலத்துக்கு எதிரான - தொடர்பாக குரல் கொடுத்து, அவர்களை உறவினர்கள் குற்றச் செயல்களைப் பொறுத்தவரை, அவர்களை தொடர்பு கொள்ளவும், விடுதலை தொடர்பாகவும், அரசோடு சம்பந்தப்படாத ஒரு தரப்பாக சர்வதேச ஜனாதிபதியின் கவனத்துக்கும், சம்பந்தப்பட்ட சமூகம் கருதுவது முட்டாள்தனமாகும். - அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு வருவதில் மலையக ஜனநாயகம், பன்முகத்தன்மை, மனித மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் தொழிநுட்ப பிரதி உரிமைகள், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றுக்கு அமைச்சருமான இராதாகிருஷ்ணன் பெரும் பணியாற்றி வருகின்றார். இராதாகிருஷ்ணனின் முயற்சியால் சில தமிழ் கொஞ்சமேனும் மதிப்பளிக்காத Ljubl3.J6) is 35
(U) e 事 இளைஞர்கள் விடுவிக்கப்பட்டதையும், சிலரின் தொடர்புகள் அமைப்பொன்றுக்கு இத்தகைய அந்தஸ்து
வழங்கபபடககூடாது.
உறவினர்களுக்குக் கிடைக்கப்பெற்றிருப்பதையும் கைதிகள் : .م. بنیم.: * விடயத்தில் ஜனாதிபதியும், உயர் அதிகாரிகளும் பிரபாகரனின் தனிமனித அதிகாரத்தின் கீழ்
உத்தரவுகளை விடுத்தபோதும், கீழ் மட்ட அதிகாரிகள் தமிழ் மககளை அடக்கி ஒடுக்குவதற்கு அதை ஏற்று செயலாற்றுவதில்லை என்ற கருத்தையும் பிரபாகரனதும் அவரது உறுப்பினர்களினதும்
அமைச்சர் இராதாகிருஷ்ணன் மிகுந்த விசனத்துடன் கைகளையுதத நிறுத்த ஒப்பந்தம் தெரிவித்துள்ளார். பலப்படுத்தியுள்ளது. இதனை இலங்கை
அமைச்சரின் இந்தக் கூற்று, தனது பிள்ளைகளின் அரசாங்கமும் சர்வதேச சமூகமும் கவனத்தில் விடுதலைக்காக நீதியை நம்பியிருக்கும் மக்களுக்கு கொள்ள வேண்டும். அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே தமிழ் மக்களின் பிரச்சினைகள் பிரதானமாக கைது செய்யப்படும் நோக்கம் பாதுகாப்புக் காரணங்கள் புலிகளினாலேயே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. என்று கூறப்பட்டாலும், துரிதமான விசாரணைகள் அரசாங்கத்தினால் அல்ல. வடக்கு கிழக்குப் நடத்தப்பட்டு உரியவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். பிராந்தியங்களில் வாழும் சாதாரண மக்களின் அமைச்சர் இராதாகிருஷ்ணன் கீழ்மட்ட அதிகாரிகளின் கரங்களைப் பலப்படுத்த வேண்டியது அசமந்தப்போக்கை உரிய அதிகாரிகளின் கவனத்துக்குக்
அரசாங்கத்தினதும், சர்வதேசத்தினதும் கடமையாகும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொடுத்த சரியான அரசியல் தலைமைத்துவம், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா
கொண்டுவந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்றுத்தர உற்சாகம் இழக்காமல் சேவையாற்ற வேண்டும். அமைச்சர் இராதாகிருஷ்ணனின் இந்தப் பணிக்கு சட்ட வல்லுநர்களும், சமுக நலன் விரும்பிகளும் பூரண ஆதரவை வழங்க வேண்டும்.
அமைச்சர் இராதாகிருஷ்ணனின் முயற்சிகளை கொடுத்த இராணுவத் தலைமைத்துவம், வரவேற்கும் இதேவேளை, இந்த விடயத்தில் முச்சுக் கருணாவும் அவரது உறுப்பினர்களும் கொடுத்த காட்டாமல் இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமைத்துவமும் சேர்ந்துதான் கிழக்கில் எம்.பீ.க்களின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வியும் எழாமல் பிரபாகரனினதும் அவரது உறுப்பினர்களினதும் இல்லை. மட்டக்களப்பில் ஆயுதங்களுடன் கைது தோல்விக்கு காரணமாக அமைந்தது.
செய்யப்பட்ட புலிகள், தம்மை விடுதலை செய்யுமாறு கோரி பிரபாகரனதும் அவரது பாசிஸ நிர்வாகத்தினதும் கூரை மீது ஏறிநின்று போராட்டம் நடத்திய போது, பிடியிலிருந்து வாகரைத் தமிழ் மக்களை அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என பதறியடித்து விடுவிப்பதற்கு தொடர்ச்சியானதொரு இராணுவ ஒடிய தமிழ்க் கூட்டமைப்பினர், கைதாகி தடுத்து ---
- 攀 - ,- 19 = i. நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுத்துச் வைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர்களின் விடுதலை 3:3: 8※帧啉※※ கொடர்பில் செல்லப்பட்டபோது, இலங்கை அரசாங்கத்தின்
தாடர்பில் சிறு அசைவைக் கூட காட்டவில்லையே. மீக மேற்கொள்ளப்பட்ட வெளி 3: 3. சிறைகளில் தமிழர்கள் நிறைந்து வழிந்து தவிப்பதும், து மேற 3. அத்தகையவர்களின் உறவினர்கள் என்ன செய்வது என்பது சிது. இடம் காடுக்க லலை கழக s தெரியாமல் உணவு, உறக்கம் மறந்து அலைவதுமான ஒரு கைக்கொள்ளப்பட்ட உபாயங்களை 6L6856) சூழல் ஏற்பட வேண்டும், பின்னர் இதை ஒரு அரசியல் பயன்படுத்த முடியாமல போகலாம். வடபகுதி இலாபமாகக் கருதி பிரச்சினையாகக் கொண்டு திரியலாம் மக்களை வென்றெடுக்க வேண்டிய முக்கிய என்ற தப்புக்கணக்கும் இந்த மெளனத்தின் பின்னால் கடப்பாடு அரசாங்கததுககு உண்டு. உள்ளதா என்பதை எதிர்காலம் தான் தெளிவுபடுத்த இலத்திரனிய்ல் மற்றும் அச்சு ஊடகங்கள் வேண்டும். ஊடாக பிரசாரம் செய்யும் பயங்கரவாத
தமிழ் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் படுகொலை இயக்கங்களைப் போன்ற, மற்றொரு பயங்கரவாத செய்யப்படுகிறார்கள் எனறு அறிக்கை விடுகிறார்களே தவிர, அமைப்பே புலிகள் இயக்கமாகும். gGJITÜLITT,
தமிழ் ဖြုံး: செய்யப்படும் அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களில் மக்களின் உறவினர்களையோ நேரில் சென்று பார்க்காத நூற்றுக்கணக்கான செய்தி இணையத்தளங்கள், அரசியலைத் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் செய்து *్వ్య
S S SSSS SS புதினப் பத்திரிகைகள், வானொலிகள், கொண்டிருக்கின்றனர். இதனால் தமிழ் மக்களுக்கு தொலைக்காட்சிக ငွှ ငွှီး கியவர் ມີຫ1. எவ்விதமான நலனும் இதுவரையும் ஏற்பட்டதுமில்லை, தாலைகாட கள ஆ வறறை ஸ்தாபிப்பதில் இனியும் ஏற்படப்போவதுமில்லை. புலிகள் இயக்கம் வெற்றி கண்டுள்ளது.
இதைப் புரிந்து கொண்டு இனிமேலாவது உலகெங்கும் ೭616] புலிகளின் சகல ஊடக கைதாகியிருக்கும் தமிழர்களின், உறவினர்களைச் சந்தித்து அமைப்புகளுக்கும் தமிழ்நெற் இணையத்தளமே தகவல்களைத் திரட்டி, உரிய நடவடிக்கைகளை எடுக்க தகவலகளை வழங்குகிறது. வேண்டும். சட்டத்தரணிகள் என்று கூறிக்கொள்ளும் தமிழ் தமிழ்நெற் இணையத்தளம், அமெரிக்காவில் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் இச்சந்தர்ப்பத்திலாவது பதிவு செய்யப்பட்டுள்ள பாதிலும் நோர்வேயி
மக்களுக்காக வக்காளத்து வாங்கி நியாயம் கிடைக்கப் உள்ளவர்களே அதன் போராட வேண்டும். இதைச் செய்வதற்கும் வன்னியிலிருந்து இலங்கையின் இறைமையுள்ள அரசாங்கத்திற்கு ಲಕ್ಕಿಹಾಕಿ சமிக்ஞை கிடைக்க வேண்டும் என்று சொல்லி எதிராகவும் இங்குள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள தப்பித்துக் கொள்ளக்கூடாது. இடையில், நடுவில் மக்களுக்கு எதிராகவும், பயங்கர LDற்றும் அழிவுச் - எங்கிருந்து ஆரம்பிப்பது என்பது குழப்பமாக இருந்தால், செய்திகளைப் பரப்புவதற்கு நோர்வே పడ్డ அமைச்சர் இராதாகிருஷ்ணனின் ஆலோசனைகளையும், அரசாங்கமே இந்த இணையத் தளத்துக்கு 响தி 兹
அவரிடம் உள்ள தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
வழங்குகிறது. O
mos. 歴 2007
Jцоalo i DUB

Page 23
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
கிழக்கு ஜெர்மன் அரசு எந்த நேரத்திலும் எல்லையைக் கொள்கையளவில் மீண்டும் முடிவிட்டிருக்கலாம். ஆனால், அந்தச் சுவர் நிரந்தரமாகத் திறந்து விடப்பட்டுவிட்டாற்போல் மக்கள் நடந்து
மக்கள் ஒவ்வொருவரும்
வ்வாறே செயற்பட்டதால், பெர்லின் சுவர்
உண்மையில் அகற்றப்பட்டுவிட்டதைப் போன்ற விளைவு ஏற்பட்டது!
இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு பிரெஞ்சுப் புரட்சியின்போது பாஸ்டின் சிறை தகர்க்கப்பட்டபோது, பிரெஞ்சு மக்கள் எவ்வாறு நடந்து கொண்டார்களோ, அதே போன்று பெர்லின் பெருஞ்சுவர் இடிக்கப்பட்டபோது கிழக்கு ஐரோப்பிய மக்கள் அனைவரும் நடந்து கொண்டார்கள். ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொரு நாட்டிலும் மக்கள்
கட்சியின் ஆதிக்கமும் முடிவுக்கு வந்தது.
பொதுவுடைமைக் கட்சியின் முன்னணி
எதிர்பாளராகப் போராடி, அந்த ஆண்டில்
முதல் சில மாதங்கள் ஓர் அரசியல் கைதியாக சிறையில் வாடிய ஜாக்ளாவ்
ஹேவல் ஹுசாக்குக்குப் பதில் குடியரசுத்
தலைவரானார்!
ஹங்கேரியில் இன்னும் விரைவாக மாறுதல்கள் நிகழ்ந்தன. அங்கு, 1989 அக்டோபரில், எதிர்க்கட்சிகளை அரசாங்கம் öÜLÜLIQ 6JğÖ]]ö கொண்டிருந்தது. பிறகு, நவம்பர் 26 அன்று நடந்த சுதந்திரமான பொதுத் தேர்தல்களில், இந்தப் புதிய கட்சிகள், பொதுவுடைமைக் கட்சியினரைப் படுதோல்வியடையச்
சர்வாதிகாரி, பதவி
செய்தன. இரத்தம் சிந்தாமல் பொதுவுடைமையினரின் ஆதிக்கம்
முடிவுற்றது.
போலந்தில் நீர்நிகழ்ச்சிகள் இன்னும்
துரிதமாக நடந்தன. 1989 Mஆம் ஆண்டின் * }|பிற்பகுதியில்,
ஒ வெற்றிவாகை சூடிய
பொதுவுடைமை
R
சமதருமக் கொள்கையை "அடியோடு
கைவிட்டுவிட்டு, 1990 ஜனவரி முதல் திகதி சுதந்திர அங்காடிப் பொருளாதரத்தை ஏற்படுத்த முடிவு செய்தனர்.
கிழக்கு ஜெர்மனியின் இகோன் கிரன்ஸ் எல்லையைத் திறந்து விடுவதன் மூலம், எதிர்க்கட்சியினரின் வாயை அடைத்து, எதிர்ப்புக்களை ஒழித்து விடலாம் என்று நம்பினார். ஆனால் அவர் நம்பியது நடக்கவில்லை. எதிர்ப்புப் போராட்டங்கள் நீடித்தன, 1989 டிசம்பர் 3 அன்று கிரன்ஸ் அரசுத் தலைவர் பதவியிலிருந்து விலகினார். நான்கு நாட்களுக்குப் பிறகு, சுதந்திரமான தேர்தல்களை நடத்த அரசு ஒப்புக் கொண்டது. இத்தேர்தல்களில், எதிர்பார்த்தபடியே
தங்கள் ஆட்சியாளர்களுக்கு எதீர்கக் கிளர்ந்தெழுந்து தங்கள் மீது
நெடுங்காலம் ஆட்சி செலுத்தி வந் பொதுவுடைமை ஆட்சிகளைத் தூக்கி எறிந்தார்கள்.
பல்கேரியாவில், அந்தநாட்டை 35 ஆண்டுகள் இரும்புக் கரங்கொண்டு ஆட்சி புரிந்த தோடோர் ஷிவ்கோவ் விரைவிலேயே பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டார் (1989 நவம்பர் 10). இதற்கு ஒருவாரத்திற்குப் பிறகு, செக்கோஸ்லவாக்கியத் தலைநகர் பிரேகிலில், மிகப் பெரும் ஆர்ப்பாட்டங்கள் தொடங்கின. இவற்றின் விளைவாக, டிசம்பர் 10 வாக்கில், அந்நாட்டுக் குடியரசுத் தலைவர் கஸ்டாவ் ஹ"சாக் பதவி விலக நேர்ந்தது. பொதுவுடைமைக்
Ef blú2 slökli lagi
மேடம் (அச்சுவினி,
பரணி, கார்த்திகை
முதற்கால்) தொழில்
மேன்மை, காரியானுகூலம்,
மிதுனம் (மிருகச்டத்துப்
பின்னரை திருவாதிரை, புனர்பூசத்து முன் முக்கால்)
சிங்கம் முகம், பூரம்
( தொழில் மந்தம், காரிய நஷ்டம், {) மனக்குறையதிகம், பெரியோர்
பொதுவுடைமையா படுதோல்வியைத்
பொதுவுடைை எஞ்சியிருந்தது ருே அங்குக் கொடுங்ே வந்த நிகோலஸ் (
பிடிவாதமாக மறுத்த ஆட்சிக்கு எதிராக திமிசோராவில் ஆர் நடந்தபோது, கூட்ட தள்ளும்படி இராணு ஆணையிட்டார். ஆ கொதித்தெழுந்த ெ அடக்கியொடுக்க மு ஆர்பாட்டங்கள் தெ நகரங்களுக்கும் வி டிசம்பர் 25 அன்று ( கவிழ்க்கப்பட்டது, அ பிடிக்கப்பட்டுக் கொ6 ஐரோப்பாவில் பொது கடைசிச் சுவடும் ம6 இந்த நிகழ்ச்சிக வரலாற்று முக்கியத் இவற்றின் விளைவா பின்வரும் நிகழ்ச்சிக (1) செக்கோஸ்லாவ ஹங்கேரியிலிருந்தும் விலக்கிக் கொள்ளப்
(2) புதிதாகச் சுதந்தி
உண்மையான தேர் (இத்தேர்தல்களில் ெ யாளர்கள் பெரும்பா படுதோல்வியடைந்தா (3) சோவியத் ஒன்றி நாடுகளாக இருந்து
மார்க்ஸியக் கொள்ை
(எடுத்துக்காட்டு மங் எத்தியோப்பியா)
(4), ஜெர்மனி மறுபடி ஒருங்கிணைக்கப்பட்ட 1990 அக்டோபரில் மு
இந்த மாற்றங்கள் மிக முக்கியமான மா ஒன்றியத்திற்குள்ளேே அங்கு, தேசிய இயக் விரைவாக வளர்ந்தன சோஷலிஸக் குடியர என்ற பெயர் வழங்கி ஒரு போதும் தன் வி ஓர் ஒன்றியமாக இரு
வியப்புக்கள்
உத்தரத்து முதற் கால்) தொழில் கலக்கம்,
உயர்ந்த நிலை, வெளியிட வாழ்க்கை, அந்நியர் நட்பு, குடும்ப நன்மை, உறவினர் உதவி உத்தியோகச் சிறப்பு, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம்
வீண் குறை கேட்டல், பெரியோர் பகை, எதிர்பாரா செலவு குடும்பக் கஷ்டம், சுபகாரிய நன்மை, உத்தியோகப் பொறுப்பு, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 04
கர்க்கடகம் (புனர்பூசத்து நாலாங் கால், பூசம், ஆயிலியம்) தொழில் மாற்றம், மனக்குறை நீங்கும், பெரியோர் சகாயம், தூர இடப் பயணம், தேகசுகக் கஷ்டம், செலவு மிகுதி, உத்தியோக மேன்மை, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் அதிர்ஷ்ட நாள் புதன், அதிர்ஷ்ட இலக்கம் 05.
பின் முக்கால், ரோகிணி, மிருகசீரிடத்து முன்னரை) N7 தொழில் உயர்ச்சி உயர்ந்த நிலை, பெரியோர் நட்பு, மனக்குறை நீங்கும், இனசன மகிழ்ச்சி, குடும்ப சுகம், உத்தியோக மகிழ்ச்சி, மேலதிகாரிகள் அனுகூலம், மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் புதன், அதிர்ஷ்ட இலக்கம் 03,
உதவி, பணக் கஷ்டம், அந்நியர் சகவாசம், நில குடும்பப் பொறுப்பு உத்தியோக அலைச்சல், சக
மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி உ நன்மை, உயர் கல்வி முயற்சி விவசாயிகள், மா வியாபாரிகள் மத்திம இலாபம் விய அதிர்ஷ்ட நாள் வியாழன். 9. அதிர்ஷ்ட இலக்கம் 01
கன்னி (உத்தரத்துப் பின்
முக்கால், அத்தம்,
சித்திரையின் முன்னரை) தொழில் அலைச்சல், செலவு
மிகுதி, வீண் குறைகேட்டல், வெளியிடப்
பயணம், தேகசுகக் குறைவு, குடும்ப சுகம், பிள்ளைகளால் உதவி உத்தியோக உ நன்மை, மன மகிழ்ச்சி, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம், அதிர்ஷ்ட நாள் புதன், அதிர்ஷ்ட இலக்கம் 05. 9月
பெப் 08:14, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O O (DO O. C. LLLLLL LLL LLLL LLLLL LL LLL LLL LLLLL LLLLL LLLLLS
கதிலை ஆகந்தசாமி
T56 ழுவினர்.
ஆட்சி கடைசியாக மனியாவில்தான். ால் ஆட்சி புரிந்து சசெஸ்கு என்ற
யத் துறக்கப் ார். அவருடைய }சம்பர் 15 அன்று பாட்டங்கள் தினரைச் சுட்டுத் பத்திற்கு
OTT 6), ாதுமக்களை அவரால் டியவில்லை. டர்ந்து நடந்தன மற்ற ரைவில் பரவின. சசெஸ்கு ஆட்சி வர் சிறை bலப்பட்டார். கிழக்கு |வுடைமையின் மறந்தது. ள் ஒவ்வொன்றும் துவம் வாய்ந்தவை. க விரைவிலேயே ள் நடந்தன. ாக்கியாவிலிருந்தும், சோவியத் படைகள் ILL60T ரம்டைந்த நாடுகளில் தல்கள் நடந்தன. பாதுவுடைமை
லும்
ர்கள்) யத்தின் வாடிக்கை வந்த பல நாடுகள் கயைக் கைவிட்டன. கோலியா,
யும் து. இந்த இணைப்பு 2ழுமை பெற்றது). ர் அனைத்தையும்விட றுதல்கள் சோவியத் ய நிகழ்ந்து வந்தன. கங்கள் மிக
வணக்கமுங்கோ
உலக சாதனை எண்டுவினமே உதில எங்க கிரிக்கெட் விளையாடிற தம்பிமார் தான் இதுவரைக்கும் சாதனைகள் செய்து கொண்டி ருந்திச்சினம். ஆனால் இப்ப எங்கட நாடே
சாதனை செய்து போட்டுது எண்டதை நினைச்
சால் பெருமையாக இருக்குதுங்கோ.
என்னதான் இருந்தாலும் ஒரு இலங்கைப் பிரஜை எண்டளவில் பெருமை கொள்ளாமல் இருக்க முடியுமோ. இந்தச் சின்ன நாட்டில முழுசா ரெண்டு கோடிப்பேரே இல்லாத நிலை யிலையும் அமைச்சரவை செஞ்சுரி அடிச்சு எக்ஸ்ரா ஏழும் தாண்டி நூற்றி ஏழில இருக் குது. உது நாளைக்கு ஒண்டு ரெண்டால கூடினாலும் ஆச்சரியப்பட ஒண்டுமில்லை யுங்கோ.
அதிலையும் கிரேட் வன், கிரேட் டு, கிரேட் திரி எண்டும் எல்லோ இருக்கினம், கிரேட் திரியில இருக்கிறவைக்கு கிரேட் வன்னில வரயில்லையெண்டு ஆதங்கமாம். கிரேட் டு வில இருக்கிறவைக்கு, கிரேட் திரிக்குப் போகாத வரைக்கும் ஓகே எண்டினமாம். இதை யும் தாண்டி தாவிக்கொண்ட கட்சிகளில பதவி கிடைக்காம தனிச்சுப் போயிருக்க எம்.பி.மார், தங்களுக்கு கிரேட் திரியிலையாவது ஒரு அமைச்சுக் கிடைக்கயில்லையே, தலைமை துரோகம் செய்திட்டுது. ஏமாத்திட்டுது எண்டெல் லாம் சொல்லினம் சொல்லிறதோடை மட்டும் நிக்காமல் கட்சியை விட்டு விலகப் போறம் எண்டினம். உதிலையும் சில பேர் கட்சியை விட்டு விலகி அல்டிமேட் ஸ்டாராகப் போய் அதிகாரமானவரோடை ராசியாகப் போறன் எண்டும் சொல்லினம்.
தெரிவு செய்த மக்கள், கொள்கை வகுத்த கட்சி எண்டெதெல்லாம் இண்டைக்கு உடைஞ்சு சுக்கு நூறாகிப் போயிட்டுது. பதவி தான் வேணும் பதவி இருந்தால்தான், பணம் பார்க்கலாம் எலக்ஷனுக்கு செலவு செய்தது களை உழைக்க வேணும் எண்டு பேயாக அழையினமுங்கோ.
தமிழ் பேசிற அமைச்சர்கள் அதிகமாக இருக்கிற அமைச்சரவை உந்த சாதனை அமைச்சரவையில பதவியேற்றிருக்கினம், அவையள் என்ன செய்யப்போகினம் எண்டதை அவதானிச்சுக் கொண்டிருக்க வேணும். குறிப் பாக மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பல அமைச்சர்கள் இருக்கினம், அவை ஆளுக் கொரு திட்டத்தைச் செய்து முடிச்சினமெண் டாலும் மலையகத்தில புதிய மாற்றங்கள் நடக்க வாய்ப்பு மிக அதிகமாக இருக்குது. அதைச் செய்யாமல் சும்மா நாக்கு வழிச்சுத் துப்பிக் கொண்டு தங்கட பையுக்குள்ள மாசத் துக்கு எவ்வளவு விழுகுது எண்டு பார்த்துக் கொண்டிருந்திச்சினமெண்டால் அது சனங்கள் செய்த பாவம் எண்டுதான் நினைக்கவேணும். அதுபோலை முஸ்லிம் மக்களுக்கும் உது நல்லதொரு வாய்ப்பு உதை தவறவிடாமல்
சோவியத் களின் ஒன்றியம் ப போதிலும், அது
ருப்பமாக இணைந்த க்கவில்லை.
தொடரும்.
பாரிகள் மத்திம இலாபம் iஷ்ட நாள் வெள்ளி iஷ்ட இலக்கம்:03,
விருச்சிகம் (விசாகத்து நாலாங் கால், அனுஷம்,
கேட்டை)
தொழில் மந்தம், காரியத் , பணச் செலவு, வெளியிட வாழ்க்கை, நியர் சகவாசம், குடும்பப் பொறுப்பு வினர் நன்மை, உத்தியோகக் கஷ்டம், ாவர் கல்விக் குழப்பம், விவசாயிகள்,
பாரிகள் குறைந்த இலாபம் 1ஷ்ட நாள்; திங்கள். ஷ்ட இலக்கம் > 01.
துலாம் (சித்திரையின் பின்னரை சுவாதி முன் முக்கால்) தொழில் சிறப்பு உயர்ந்த
ல, மன மகிழ்ச்சி, பண வரவு பெரியோர் யம், உறவினர் உதவி குடும்ப பொறுப்பு தியோக நன்மை, புதிய இடமாற்றம், அவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள்,
காதில பூ
UITGyö sevůLILI DÖD SÖLJames
CHSESITT LQ26ituaD LØSNAD 6oo <5Es 9 நான் சொல்வ தெல்லாம் பொய். 6 பொய்யைத் தவிர
வேறொன்றுமில்லை
கந்தசாமி.
cSolo அமைச்சர்கள் செம்மையாகச் செய்ய வேணும். அதிகாரம் இருந்தால்தான் மக்களுக்கு எதை யாவது செய்யலாம் எண்ட நீங்கள், சொன்னது கள் உண்மையெண்டால் உந்தச் சந்தர்ப் பத்தில அதை தயவு செய்து நிருபியுங்கோ,
உந்த இடைவெளியில மொத்தமாக இருபத்து மூன்று தமிழ் எம்.பி.க்கள் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்த இருந்தாலும் ஒரே ஒருவர் மட்டும் தான் அமைச்சராகப் பதவி எடுத்து வேலை செய்து கொண்டிருக் கிறார். அவராலை தனிச்சு நிண்டு முழு வடக்கு கிழக்கிலயும் வாழிற தமிழ் மக்களுக்கு எந்தளவுக்குச் செய்ய முடியும். அவர் என்ன செய்தாலும் தமிழ் மக்களின்ர பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை எண்டு கெட்ட எண்ணத் தோடை விமர்சித்துக் கொண்டிருக்கும் இரு பத்து இரண்டு எம்பிக்களும் ஏன் தான் எம்.பி. க்களாகப் பதவிக்கு வந்திச்சினமோ தெரியாது. கிணத்துக்குள்ள தூக்கிப்போட்ட கருங்கல் மாதிரி பதவியோடை மட்டும் இருக்கினம். அதில இருந்து ஒரு எட்டுத்தன்னும் எடுத்து வைக்கினமில்லை.
எம்பசிகளுக்குப்போகவும், எதிர்த்து அறிக்கை விடவும் மட்டும்தான் வேகாத உவை எம்பிப்பதவிக்கு வந்த மாதிரி இருக்கினம். அயல் வீட்டுக்காரன், முன் வீட்டுக்காரன், முன்னேற்றமடையினம், தமிழன் மட்டும் சுடுகாட்டுக்குள்ளேயே வாழ வேணும் எண்ட தலை விதியாப் போச்சுது. நேற்று வரைக்கும் எலியும், பூனையுமாக இருந்தவையெல்லாம் இண்டைக்கு நண்பர்களாகி தங்களைப் பிரதி நிதிகளாக ஏற்றுக்கொண்ட சமூகத்துக்கு எதை யாவது செய்ய வேண்டும் எண்டு பொலிரிக்ஸ் பண்ணிக் கொண்டிருக்கினம். உந்த தமிழ் கூட்டமைப்புக்காரர் தடுமாறிக் கொண்டிருக் கினம். ஒருவேளை அமைச்சுக்களை பொறுப் பெடுத்து தமிழ் மக்களுக்கு சேவை செய்யிற அளவுக்கு இவைக்குத் தகுதி இல்லை எண்டு இருக்கினமோ, இல்லாட்டில் இவை தமிழ் மக் களின்ர பிரச்சினைகளை அதாவது அன்றாடப் பிரச்சினையைத் தீர்த்து ஒரு இயல்பு நிலைக்கு மக்கள் திரும்புற சூழல் ஏற்பட்டால், இவை யின்ர எஜமானர்களான புலிகளுக்கு என்ன வேலை இருக்கப்போகுது. ‘பிச்சை வேண்டாம் நாயைப்பிடி எண்ட கதையாக தமிழ் மக்கள் புலியும், வேண்டாம், பூனையும் வேண்டாம், ஆளைவிடுடா சாமி எண்டு தங்கட வேலை யைப் பார்த்துக் கொண்டு திரிவினம். பிறகு அடுத்த தேர்தலில இவைக்கு ஆப்பு வச்சி, வாய்ப்பானவையை தேர்ந்தெடுப்பினம் எண்ட துக்காக தமிழ் மக்கள் உப்பிடியே இருந்தால் தான் தங்கட வயிற்றுக்கு கஞ்சி கிடைக்கும்
எண்டதாலதான் உவை உப்பிடி இருக்கினமோ
எண்டெல்லாம் சனம் நாட்டு நடப்புகளைப் பார்த்து எரிச்சலில கதைக்கினம், உதையே நான் சொன்னால், உவன் பொலிரிக்ஸ் பேசி றான் எண்டுவினம். நான் என்னதான் செய்யிற
துங்கோ. O
m
E3: E.
துலாம் - சூரியன், புதன், செவ்வாய், வெள்ளி விருச்சிகம் - வியாழன். கும்பம் - இராகு, சிங்கம் - சனி (வக்கரகம்) கேது சந்திரன் கும்பம், மீனம், மேடம்,
இடபம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
\தனு மூலம், பூராடம், உத்தராடத்து முதற் கால்)
விசாகத்து
தொழில் பகை, வீண்
உதவி, மனப் பயம், இனசன விரோதம், குடும்பக் கலகம், உத்தியோக மாற்றம், பதவி சிக்கல், மாணவர் கல்வி மந்தம், சோம்பல் மிகுதி விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம்
அதிர்ஷ்ட நாள் செவ்வாய், அதிர்ஷ்ட இலக்கம் 04
மகரம் (உத்தராடத்துப்
அவிட்டத்து முன்னரை) தொழில் நன்மை, காரியானுகூலம், மன மகிழ்ச்சி, உயர்ந்த
குடும்பப் பொறுப்பு உத்தியோக மகிழ்ச்சி, பதவி உயர்ச்சி, மாணவர் கல்விச் சிறப்பு, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம், அதிர்ஷ்ட நாள்; திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 01
குறை கேட்டல், பெரியோர்
பின் முக்கால், திருவோணம்,
நிலை, பெரியோர் உதவி, இனசன நன்மை,
கும்பம் (அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்) தொழில் மாற்றம், பெரியோர் உதவி, மனக் கலக்கம், தூர இடப் பயணம், தேகசுகக் குறைவு, கடன் பயம், குடும்ப நன்மை, உத்தியோகச் சிக்கல், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் வெள்ளி. அதிர்ஷ்ட இலக்கம் (3.
ßaTihi ; (பூரட்டாதி நாலாங் கால், உத்திரட்டாதி ரேவதி) தொழில் மேன்மை, உயர்ந்த நிலை, பெரியோர் உதவி, அந்நியர் சகவாசம், பண வரவு, குடும்ப மகிழ்ச்சி, மனக்குறை நீங்கும், உத்தியோக நன்மை, மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் அதிர்ஷ்ட நாள் திங்கள். அதிர்ஷ்ட இலக்கம் 05

Page 24
மைக்ரோ சொப்ட் நிறுவனம் விண்டோஸ் விஸ்டா மென்பொருள் விழாவை இந்தியாவில் நடத்தியது. அவ்விழாவில் ஒரு அங்கமான பங்கேற்கும் காட்சியே இதுவாகும். காதலர் சின்னமாகவும், !
பெண்கள் தங்கத்தைக் கண்டு மயங்குவதில்லை என்றால் அதை இவ்வுலகம் ஒருபோதும் நம்பாது ஆனாலும் வெறுமனே தங்கத்தைக் கண்டு மயங்கினால் போதுமா? புதி GAILạGAjgao 6fjögốALITTEFLDTG
முறையில் (அணிய முடியாவிட்டால் கூட) செய்து பெண்களை ஈர்ப்பதில் நகை வியாபாரிகள் கில்லாடிகள். இதோ சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நடந்த ஆடம்பரக் கண்காட்சி ஒன்றில் புது வடிவ ை
வளையல் ஒன்றை சீன அழகி ஒருவர் அணிந்து கொண்டு காட்சிப்படுத்துகிறார். பெண்களே அழகு தங்கம் சேர்ந்தால் இரட்டை அழகு நீண்ட முக்குக் கொண்ட குரங்குகள் இந்தோனேசியாவின் போர்ணியோ காடுகளில் வாழ்கின்றன. நீண்ட முக்குக்
காண்ட குரங்குகள் என்றழைக்கப்படும் இந்த இனக் குரங்குகளில் முக்கு, ஏழு அங்குல (17.5 சென்ரிமீற்றர்) நீளமானவை. மணிக்கூண்டின் பெண்டுலம் போல் அங்குமிங்கும் அசையக்கூடிய இந்த முக்கு குரங்கின் வாய்க்கு மேலாக தொங்கிக் கொண்டிருக்கும். இந்த
ரங்குகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது, அல்லது அதிர்ச்சியடையும் போது, அவற்றின் முக்கு சிவப்பு நிறமாக மாறுவதோடு பெரிதாகவும் வீங்கும். ஆபத்துக்கை
எதிர்கொள்ளும் போது
இக்குரங்கின் முக்குகள் 9uTu GIgGJTaSë ܓ
சமிக்ஞையாகவே நிற மாறுவதோடு வீங்கவு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Regd, as a News Paper at the G.P.O. (OD/66/NEWS/2007
வருடா வருடம் அமெரிக்காவின் வருடாந்த அழகியைத் தெரிவு செய்யும்
மிஸ் அமெரிக்கா 2007 போட்டியில், இவ்வாண்டின் அமெரிக்க அழகியாகத் தெரிவு செய்யப்பட்டவர் லாரன் நெல்சன். உலக அழகி அளவுக்குப் புகழ்
மெரிக்க அழகிக்கும் உண்டு என்பதையே லாரன் நெல்சனின் பூரிப்பான கையசவு காட்டுகிறது
அழகு நிலையங்களின் பெருக்கம் பெரும் சந்தைவாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமுடி
வெட்டுவது, முடிக்கு நிறம் தீட்டுவது, நகம் வெட்டி விடுவது, நகங்களில் ஓவியம் வரைவது, தொப்புளில் வளையம் போட்டுவிடுவது, பச்சை குத்திவிடுவது என்று உடல் உறுப்புகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பராமரிக்க நிலையங்கள் வந்துவிட்டன. அதுபோல்
உதடுகளை அழகுபடுத்தும் ஜப்பானிலுள்ள நிலையம் வீதியில் வைத்திருக்கும் பிரமாண்டமான விளம்பரப் பலகையைப் பெண் ஒருவர் பார்க்கும் காட்சிதான் இது டோக்கியோ நகரில்
வைக்கப்பட்டுள்ள இந்த விளம்பரப் பலகை பெண்களை மட்டுமல்ல ஆண்களையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.
சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரித்த நிலையிலேயே இருக்கிறது. பயங்கரவாதம் பாதாள உலகம் என்று சட்ட விரோதமான செயற்பாடுகள் அதிகரித்து இயல்பு வாழ்வுக்குக் குந்தகமாக அமைந்து விடுகிறது. இதனாலேயே கொலை கொள்ளை ஆட்கடத்தல் என்பன அதிகரித்துள்ளது. அவ்வாறானவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதோடு சட்டவிரோத ஆயுதங்களும் அழிக்கப்பு வேண்டும் இங்கே படத்தில் தான்சானியாவில் சட்டவிரோதமாக உபயோகப்படுத்தப்பட்ட ஆயுதங்கள் தீ வைத்து
TJoli