கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2007.02.15

Page 1
Registered as a News Paper in Sri Lanka
THNAMURASU SRI LANKAS NATIONAL
ട ബ=-1772) ബി. தொலைபேசி 01 - இ 14.282 LeL e SS e SS S SS 00 0 0S eqS eJY 0S0 J eeeS - in oilso - it in ail). -- エー= ○sltrmet lリー
o'r Tregajorie:GeoT எமது பெரும் பலம்
அன்ட ன்ன உங்களுக்கு ബ
70ஆவது முரண் என்ற எமது நீண்ட பயணத்தில் ബആ ബട്ടു ബ கட்டிக்காட்டியும் தடைகளைத் தகர்த்தும் இணைந்தும் பயணிக்கும் முரசின் அன்பு வாகப் பெருமக்கள் ஒவ்வொருவருக்கும் எமது மட்டற்ற மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதில் நாம் 6һафсонршсо абаббарпіѣ.
ஊடகப்பரப்பில் ஒருவர் மட்டுமே ஏகாதிபத்தியக் கோலேக்கிக் கொண்டிருந்த வெறுமையான ஒரு கால கட்டத்தில் உங்கள் எதிர்பார்ப்புக்களையும் ീബ് ബ് 1990 ஆம் திகதி முதல் தினமுரசு இலங்கையில் மலர்ந்தது. இன்று முரண் கடந்து வந்த தன் பாதையில் உயிரிழப்புக்கள் சொத்திறப்புக்களைக் கந்தித்ததோடு நின்றுவிடாமல் புத்தத்தாலும் காைவின் இனத்தத்தாலும் தமது இன் வாசகர்கள் பலரையும் இறந்துதான்
LLL LL TT S T LeS ബൺ ബ് பயணத்தின் ஆவது ஆண்டை நெருங்கக் கொண்டிருக்கும் இந்த வேளையில் பெருமைமிகு 10ஆவது முரசில் பூரிப்புடன் முகம் உயர்த்தி நிற்கிறோம். இதற்கு வாசகர்களாகிய உங்களின் அன்பு கலந்த ஆதரவும் ரசனையுமே பிரதான காரணம் என்பதால் எமது வாசகர்கள் என்றும் கெளரவத்துக்குரியவர்கள்
 

ni A.
பெப் 15 - 21, 2007
WEEKLY.
I 35 d5 3.5
இ
Uygulatiniai memoria
o II

Page 2
5ÁÑaNTiigi FANG5 56p.
கொடைத் தன்மையானது நல்லதோர் அறந்தான்; அத்தன்மையானது எல்லோருக்கும் வருவதில்லை :స్ట్రీభ* (கொரி 15 கிறிஸ் என்பதனை அனுபவரீதியாக அறிந்த அநேகர் AS2 கொண்ட அமைப்பு கிறி கூறிவைத்தவை இதற்குச் சான்று பகர்கின்றன. கொடைத் >
கர்த்தர் எங்களுக்கு வெ தன்மையால் ஏற்படுகின்ற நன்மை போல தீமைகளும் ః அருளி உள்ளார். எங்கள் உண்டென்பதும் அவர்கள் கண்டறிந்த உண்மை என்பதற்கு திருமூலர் சொல்லியிருக்கும் கருத்தை நோக்குவோமாக مى ধ্ৰু
கோல வறட்டைக் குனிந்து குளகிட்டு :. . . . . பாலைக் கறந்து பருகுவதே யொக்கும்; அவயவங்களாயிருக்கிறோம். ரோமர் 14) பிரயோசனம் சீலமும் நோன்பும் இல்லாதவர்க்கு ஈநது ஒவ்வொருவருடைய தொழிற்பாடும் கர்த்தரின் பணிக்கு அ காலம் கழிந்த பயிரது ஆகுமே. (செய்யுள் 505) : சிறிதே மனம் குன்றாமல் உற்சாகத்துடனும், பாலைக் கறப்பதற்கு மலட்டுப் பசுவைக் கட்டிவைத்துக் கொள். அப்போதுதான் கிறிஸ்துவின் சரமாகிய திருச்சபை சீராக பசுந்தழையிட்டாலும்,அதனிடத்தில் பால் சுரக்காதது போல் ਰੰ 96.14|D, நோன்பும் இல்லாதவர்களுக்கு கொடுக்கும் எதுவும :எவவாறு స్టో இ நனமையைத தராது; அநதச செயலானது காலங்கடநது # காருவ : இசைந்து ஒரே நோக்கத் செய்யப்பட்ட பயிரினைப் போல் பயன் தராது என்பதாம் ஆக I : స్టో கொடையும், நல்லவர்களுக்குக் கொடுப்பதே தீங்கற்றது. ரயததுககு கொளளயபட2ாகளே ஆகவே தேவனுககு
ബ ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள் -6 T60|-6T6m). UrT9gT, 951 DL16u)35LDLD ( கொரி 620)
கவிதைப் போட்டி இல. 69
குடைக்குள் குடும்பம் நடத்த அவளை வற்புறுத்தியவன் பெண் பார்க்க வந்தபோது காணியும் . வீடும் கேட்டான் சீதனமாக
- தாமரைகன்
காதல் கோட்டை என்ற பெயரில் நடப்பதென்னவோ - உங்கள் காம லீலைதான். குகை வாயிலை (56)L(UT6) eplqL61)Tib ஊர் வாயை எதனால் மூடுவீர்கள்?
- எஸ். சுரேஷ், প্তপ্পঞ্ছ SSSS
வவுனியா, எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை پ
தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள். அனுப்பப்படவேண்டிய கடைசித்
கவிதைப் போட்டி இல.700
தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கெ
வேர்கள் கும்மாளம் மறைத்துக்க
நான்
கொழும்பு நாடு எரிதணலிற் எண்ண கோல்பேஸில் சாம்பலாவதைக் கூடக் கொள்வதெ பூக்கும் குடைப்பூக்கள் கண்டு கொள்ளாத இங்கே. எ
வேர்களாகத் தெரியும் காதலர்கள் ஃ
காதலர்களின் چوتھی۔ குடைகளுக்குள் 戈警 என்பதுத
கால்கள். கும்மாளம், விரிந்த குெ 影 - எம் - அ. சந்தியாகோ LD50) pULg எம ஆகன அ. சந்தியாகோ, - காய் ெ چکے
5600Tip, கண்டி, ή í ki ugi
ESITFabio a
தித்திக்கும் விருந்து பிடித்துள்ளது
முரசே உன்னை எனக்குப் வாரம் வியாழன் தோறும் அடியை பின்பற்றி பிடித்துள்ளது - உன் வலம் வரும் தினமுரசு அழகு தமிழில் - வாராவாரமும் சுமைகளை எனக்குப்
முத்தாரம் ஜொலிக்க அன்றாடமும் பிடித்துள்ளது - அவ்வேளை நாழிதளாகவும் - வந்து முரசறிவித்து உன்னுடன் நான் சேர்வதும் - ரொம்பப்
தித்திப்பைத் தராதா? முழக்கமிட்டு வரவும். பிடித்துள்ளது.
ས་། வாசகர்களின் 4 ஒரம் சாயாமலும் வரவேற்பு எப்பவும் போல் l
உண்மைகளை தப்பாமல் முரசு பக்கம் இருக்கும்! தினமுரசுக்கு முன் ಊ) மறைக்காமலும் ஆன்மீகம், ஆய்வுக்கட்டுரைகள் தசாப்தம் கடந்து; இனிதே பயணி காரம், மணம், சுவையோடு அசத்தல்கள், தகவற் பெட்டி உண்மையிலேயே தினமுரசுக்கு முன், தில் ஊர்தோறும் தேன்கிண்ணம், சிறுகதைகள் ஆம், அமரர் சகலகலாவல்லவர் அற் உலாவர சிறப்புக் கவிதைகள் ஏற்கனவே, எப்போதோ ಟ್ಲಿ ಫ್ಲಿ' மகோன்னத எழுத்தாளன் தித்திக்கும் விருந்துதான். சுகறது மறைந்த சிந்தனை சிற்பி -கவிக்குயிலன், அற்புதனின் சேனையூர் - பிரி,
2
 
 
 
 
 
 
 
 
 
 

ஸ்துவின் சரம் தர்மம் செய்யுங்கள்
கிறிஸ்துவின் அவயங்கள் என்று அறிவீர்கள. இஸ்லாமிய ஐந்து கடமையில் ஈகையும் ஒன்று இறைவன் துவுக்குன நம அனைவரையும அவயவங்களாக இயற்கையில் ஏற்றத்தாழ்வுகளை படைத்தது போலவே, மனிதப்படைப்பிலும் ராக வேதாகமத்திலே விளக்கப்பட்டுள்ளது. சிலரைச் செல்வராகவும் பலரை வறியவராகவும் ஆக்கியுள்ளான். ஆனால்
தலந்துகளை வரங்களை திறமைகளை மேடு பள்ளங்கள் மண்ணில் இருக்கலாம் மாந்தனின் உள்ளத்தில்
ருச்சபையில் வெவ்வேறு இருக்கக்கூடாது. இதை இதயத்தில் இருத்தி செல்வர்கள் தம்மைத்தேடி
படுத்தும்படி பணிக்கிறார் நாம் வருவோருக்கு தன்னால் இயன்றளவு உதவி செய்ய வேண்டும்.
ழ்ப்படிகிறோம X 氮 3. 将 8 郤※※ ஏழைகளைத் தன் மூலம் காப்பாற்றுவதற்காகவே இறைவன் தமக்குச் ஒரே சர்த்தில் அநேக அவயவங்களிருந்தும் எல்லா |ဂြိုးမျိုး ந்ததாகவும் எண்ண வேண்டும் இறைவம்ை கன் தொழில் இராததுபோல, அநேகராகிய நாமும் Ç? ததாகவும 5 ሀረ ཀྱི་ இறை हैं।
நீங்கள் விரும்புகிற பொருள்களில் (சிலதை தர்மம் செய்யாதவரை நன்றியுடைய மக்களாக மாட்டீர்கள். மேலும் நீங்கள் எப்பொருளை தர்மம்
மதங்கை அ 'శళసీ*ణి 移形 魏 பொறுப்புணர்ச்சியுடனும் : ఫిన్లో நிச்சயமாக இறைவன் அதனை நன்கு அறிகிறான் என
á Ïåíäæäkiti அறிவுறுத்தியுள்ளான். 毅 இயங்கி கர்த்தரின் சித்தத்தை நிறைவேற்றக்கூடியதாக உனக்கு தர்மம் கொடுக்க சக்தி இருந்தும் கொடாமல் இருந்துவிடாதே சந்து தொழிற்படுகின்றனவோ, நாமும் ஒற்றுமையாக ஏனெனில் பிறரால் இழிவாகக் கருதப்படுவாய் என்றாலும் அப்பொருள் நிற்காக தொழிற்ப்டுவது மிகவும் அவசியம் அப்போது அனைத்தையும் ஒரேயடியாக தர்மம் கொடுத்துவிட்டு தெளிவாக பிரதிபலிக்கக்கூடியதாக இருக்கும் ஒன்றுமில்லாதவனாகியும் விடாதே AAASSS000000rrSS0L000LS0SL0 உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் அல்குர்ஆன்
-செ. கீதாஞ்சலி, கண்டி -முஹம்மது ஹஸனி, கல்முனை - 7
மானம் காத்தபோதும் நெருக்கமாக மழைக்கு ஒதுங்கிய போதும் நெருக்கமாக வீட்டுக்கு வந்தபோது மட்டும் ஈரம் என்பதற்காக வாசலுக்கு வெளியில்,
ஆஸ்பத்திரி அருகில்
பாவம் குடை 鲇
இது அவல நிலையில் ஒரு விதி பெற்றோரின் கொழும்பு மாநகர சபை
O எல்லைக்குட்பட்ட பொரளை, கொட்டா கனவுகள்! ரோட்டில் அமைந்திருக்கும் ஆயுள்வேத கல்லூரிக்குச் சென்ற ஜோடி ஆஸ்பத்திரிக்கு அருகில் நீண்டு செல்லும் கற்பாறைக்குள் படிக்கிறார்கள் |பாதை, போக்குவரத்துக்கு எவ்வித வசதியும்
காதல் பாடம் |இல்லாத ஒன்றாக இன்னமும் திகழ்கிறது. கனவுகளைச் சுமக்கும் கிட்டத்தட்ட ஐந்நூறு குடும்பங்கள் வாழும் பெற்றோர்களின் நம்பிக்கைக்கு |கோதமிபுர குடியேற்றத் திட்டத்தை தீமூட்டும் காமப்பசி, நோக்கிச் செல்லும் இந்த வீதி
- எம் நீஞ்சலா,|பலவருடங்களுக்கு முன் களிமண்
கீடுதாவி|போடப்பட்டு இன்று வரை தார் இடப்படாதிருக்கிறது. அத்துடன் šју)! மின்விளக்குகளும் கிடையாது. இந்த
நேற்றைய களிமண் பாதை குன்றும், குழியுமாகக்
காணப்படுவதால், மழைக்காலங்களில் நீர் தேங்கி நின்று, மக்கள் செல்லமுடியாத நிலையில், வழுக்குத் தன்மையுடன்
பார்த்தீபனின். குடைக்குள் மழை இந்தக் குடைக்குள்
மட்டும் நெருப்பு. |இருக்கிறது. क्षं - இர்ஷானா எம். ஏ. நிஷால்தீன், பல்லாயிரக்கணக்கான மக்கள் - - - ஏறாவூர் -|நாளாந்தம் பயணிக்கும் இந்தப் பாதை ##fff;w; அருகே, எவ்வித பாதுகாப்பு அரணுமற்ற 8
கழிவுநீர்க் கால்வாயொன்று துர்நாற்றம் குடைகளுள காதலாகள வீசிய வண்ணம் ஒடிக்கொண்டிருக்கிற மறைநது காதலிக்கலாம் ஐந்தாறு மைல்களுக்கு மேல் நீண்டு ாப்பது எதை.? குடைகளுள அகதிகள் செல்லும் இந்தக் கால்வாய்க்குள் பலர்
மறைநது வாழமுடியுமா! * T - எஸ். பி பாலமுருகன். இடறியும், சறுக்கியும் விழுந் 2. ნჭ(ყნ
ரிக் சிலர் விழுந்து மரணித்துமுள்ளனர்.
A இப்பாதையில் மின்விளக்குகள் இல்லாத 5606)sILD கோட்டை காரணத்தினால் இரவு நேரங்களில் இருட்டில்
க்கனை
கோட்டை போன்ற இப்பாதை, காதலர்களின் களியாட்ட
ரோ.? வீட்டை இழந்து இடமாகக் காட்சி தருகிறது. அத்துடன்
ான். குடை நிழலில் வாழ்கின்றோம். |விபசாரத்திலும் சிலர் ஈடுபடுவதாகக்
DLUT6) காதலில் குயூ கூறப்படுகிறது:கொழும்பு மாநகர சபையின் து. தீன், ಒಂಬ್ಳೆ |கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த FIAIL - பூ, 20U, ரபா, GENS : அக்பர் கிராமம், பகுதியொன்றில் இவ்வாறான பாதையொன்று
- ருப்பது, கொழும்பு மாநகர சபை
திகாரிகளின் கண்களில் எப்போது
LLLL L LL LL LLL LLL LLL LLL LTTTTTS TTT TTTTT TTTTM
அங்கலாய்க்கின்றனர். -: UD0ര് ബ stupas கோதமிபுர மக்கள் சார்பாகן மதிப்புக்குரிய ஆசிரியர் அவர்களே! எஸ். ராம், தினமுரசில் வெளிவரும் ஆக்கங்கள் அனைத்தும் 24/228, கோதமி ரோட், புதம் அதில் எனக்கு மிகவும் பிடித்தவை தேன்கிண்ணம்,
ଗu୩୩ ଗୀ, ଗଞ୍ଜାMuiju - 08, சிறுகதைகள், குறுக்கெழுத்துப் போட்டி, கவிதைப்போட்டி 3. S ரளை, պակ போன்றவை முன் சேவை நம் நடில் நடுநின்றி|ாாாா === == == ==
உலகெங்கும் பரவிக்காணப்படுவது பாராட்டத்தக்கது. | மடல்கள் மற்றும் 恩 எம்எஸ்பீவி # ஆக்கங்கள்- உட்பட சகல Tu, 9||5|ID, தொடர்புகளுக்கும்: 1 தினமுரசுக்குப் பின். தினமுரசு வாரமலர்,
த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 011 4-514282 தொலை நகல் (Fax):-0114-513266
FF-GLouis): (E-mail):- murasu (Dstnet.
த்துக்கொண்டிருக்கின்றது நமது 'ப்ரிய முரசு ாமுரசுக்குப் பின் என்பது நூறு வீதம் நிஜம்! நிஜம்! புதனின் அற்புதம் தினமுரசு பெயருக்கேற்றாற்போல; பத்திரிகையாக வரக்கூடிய சாத்தியக்கூறுகள் நிறையவே | நேச முரசு அபிமான, ஆஸ்தான ப்ரியவாசகர் நம்
-மட்டுநகர் ஆயிஷா, வாஹிட் ராஸிம், ராஸியா, ராஷிட் A.
பதுளை,
GI. 15 - 21, 2007

Page 3
பிரதான எதிர்க்கட்சியான ஐதேகவின்
அநுரா, மங்கள, ரீபதி ஆகியோர்களுக்குச்
கடந்த வருடம் இ
உட்கட்சிப் பூசல் ஓடிக் கொண்டிருக்கும் முற்றுப் புள்ளியாகத் தொடர்ந்து கொண்டி ருக்க, ஆளும் சுதந்திரக்கட்சிக்குள் எழுந் துள்ள முறுகல் நிலையை முடிவுக்குக் கொண்டுவர கட்சிக்குள் உள்ள மூன்றாம் தரப்பொன்று பகீரத முயற்சி எடுத்துவருவதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சார்பான வாகளும, முனனாள அமைசசாகளான
சார்பானவர்களும் எதிரும் புதிருமான வார்த் தைப் பிரயோகங்களில் ஈடுபட்டுக் கொண்டி ருக்கும் தருணத்தில், கட்சிக்குள் இருக்கும் மற்றொரு தரப்பு சமரச முயற்சிகளுக்கான முன்னோடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதில் தற்போதைய முக்கிய அமைச்சர்கள் இவரும் வர்த்தகப் புள்ளிகள் சிலரும் தீவிர மாக ஈடுபட்டுள்ளனர் என்று அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
தேர்தலையடுத்து ெ முன்னாள் ஜனாதிப; பண்டாரநாயக்கா கு கொழும்பு திரும்பியுள் வர்களின் அழைப்பி சென்று இலங்கை அ பிரச்சினைத் தீர்வு ( இந்தியத் தலைவர்களு விட்டு சந்திரிகா கொ
கத்தோலிக்க ஆயர்கள் கண்டனம்
மட்டக்களப்பு சந்திவெளிப் பிள் ளையார் ஆலய பிரதம பூசகர் செல் லையா பரமேஸ்வரக் குருக்கள் படு கொலை செய்யப்பட்டமையை வடக் கிலும், கிழக்கிலுமுள்ள கத்தோலிக்க ஆயர்கள் கண்டித்துள்ளனர். மட்டக் களப்பு - திருகோணமலை ஆயர் அதிவண கிங்ஸ்லி சுவாம்பிள்ளை இது பற்றிக் கருத்துத் தெரிவிக் கையில், 'ஒரு சமயத் தலைவர் என்ற ரீதியில் தனது பணியைச் செய்த அப்பாவியான இந்து மத குரு படுகொலை செய்யப்பட்டமை வன்
மையான கண்டனத்திற்குரியது. ஜனாதிபதியை வரவேற்றார் என்பதற் காக, புலிகளினால் இவர் கொல்லப் பட்டிருப்பது மனித நேயத்திற்குப் புறம்பான செயலாகும். இதன் மூலம் குருக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டிருக்கிறது என்று தெரிவித் தா.
மன்னார் ஆயர் அதி வண. இரா யப்பு ஜோசப் வெளியிட்டுள்ள கண் டனச் செய்தியில், போரினால் பாதிக் கப்பட்டிருக்கும் வடக்கு, கிழக்கு மக்கள் மத்தியில் மதகுருமார் கடும்
நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் சமயப்பணியாற்றும் பெரியா ர்கள் அநாகரிகமான முறையில் கொல்லப்படுவது கடுமையான கண் டனத்திற்குரியது என்று தெரிவித் துள்ளார்.
யாழ், ஆயர் அதி வண. தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை விடுத் துள்ள செய்தியில், "செல்லையா பர மேஸ்வரக் குருக்களின் படுகொலை, எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது எனத் தெரிவித்துள்ளார்.
namui 80 gfJ giIGTā 9idiä näh Ii Inah
மலையகப் பகுதிகளில் 4800 ஆசிரிய உதவியாளர்களை அடுத்த மாதம் சேர்த் துக் கொள்வதற்கான துரித நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான முன்னோடி நடவடிக்கைகளில் மாகாணக் கல்வி அமைச்சு மும்முரமாக ஈடுபட்டுள்ளது. ஜி.சி.ஈ.உயர்தரத்தில் தரா தரம் பெற்றவர்களே இப்பதவிகளுக்கு சேர்த்துக் கொள்ளப்படவிருப்பதாக மாகா ணக் கல்வி அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார். மலையக ஆசிரியர்கள் நிய மனம் தொடர்பாக கடந்த இரண்டு வருடங் களாக இடம் பெற்றுவரும் இழுபறி நிலையை முடிவுக்குக் கொண்டுவருவ தற்கு இந்த நடவடிக்கை உதவும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். ஜி.சி.ஈ. தராதரம் பெற்ற 8000இற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் வேலை வாய்ப்பின்றி
மலையகத்தில் இருப்பதாகவும் தெரிவித்த அந்த அதிகாரி, 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட மலையகப் பாடசாலைகளில் இன்னமும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவு வதாகவும் சொன்னார்.
அடுத்த மாதம் ஆசிரிய உதவியாளர் களாக சேர்த்துக் கொள்ளப்படுபவர்க ளுக்கு மாதாந்தம் 3000ருபா கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் மூன்று வருட
காலத்துக்குள் கல்வி டிப்ளோமா பரீட்சை
யில் இவர்கள் சித்திபெற்றால், நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவிருக்கின்றன. இதற்கிடையில் இந்திய உயர்ஸ்தானிக ராலயத்தின் உதவியுடன் கணிதம், விஞ் ஞானம், ஆங்கிலம் போன்ற பாடநெறி களில் மேலும் ஒரு தொகுதி ஆசிரியர் களைத் தேர்ந்தெடுத்து பயிற்சியளிப் பதற்கான முன் முயற்சிகளும் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன.
இலங்கையில் வ சிறுமியர்களை படை கொள்ளும் புலிகள் ( அதனைத் தடுக்கக் நடவடிக்கைகளை ஐ. யின் செயலணிக் குழு டும் என்று கடந்த 9ஆ நடைபெற்ற கூட்டத்தி பலர் வலியுறுத்தினர். பிணக்குகளும் என்ற ஐ.நா.வின் விசேட பிர குமாரசாமி இலங்ை தொடர்பான விசேட றொக் இலங்கைத் து வாசம் ஆகியோர் இந் தில் தமது கருத்து பேசினர். அலன்றொச்
நிலையில் வடக்கு - கிழக்கு மக்கள் كامJم91ی ஐரோப்பிய சுந்றுலாவில் தமிழ்க் கூட்டமைப்பு எம்பீக்கள்
சிறுவர்களின் நிலை தொடர் பாக, ஐ.நா.செயலாளர் நாயகம் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற் காக இந்தச் செயலணிக் கூட்டம் கூட்டப்பட்டது. ஐ.நா. பாதுகாப்புச் சபையில் அங்கத்துவம் வகிக்கும் நிரந்தர உறுப்புரிமை நாடுகளின் பிரதிநிதிகள் உட்பட அச் சபையில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடு களின் பிரதிநிதிகளும், யுனிசெப்பின் பிரதிநிதியும் கலந்து கொண்டனர். ஐ.நா.செயலாளர் நாயகத்தின் சார் பாக உரையாற்றிய செல்வி ராதிகா குமாரசாமி புலிகள் இயக்கத்திற்கு எதிராக திட்டமிட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து செயலணிக் குழு ஆராய வேண்டும் என்று கேட்டுக்
கொண்டார்.
பிள்ளைகளை தமது படையணி களில் சேர்த்துக் கொள்வதில்லை என்று புலிகள் ஒன்பது வருடங் களுக்கு முன்னர் அப்போதைய ஐ.நா.விசேட பிரதிநிதி ஒலரா ஒட் டுண்ணுவுக்கு உறுதியளித்திருந்தது. வடக்குக் கிழக்கை பிரதிநிதித் துவப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களில் அதிகமானோர் ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப் பயணங்களிலேயே ஈடுபட்டுள்ளனர் என்று அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். தமது பகுதிகளுக் கும் சென்று மக்களின் பிரச்சினை களுக்கு தீர்வு காண்பதை விடுத்து
GI. 15 - 21, 2007
ஐரோப்பியப் பயணங்களில் ஈடுபாடு
காட்டுகின்றனர். கிழக்கில் அண்
மைக் காலமாக தமிழ் மக்கள் பெரும் அவலங்களைச் சந்தித்து வந்த போதிலும் அப்பகுதி அபிவிருத் திச் சபைக் கூட்டங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் பகிஷ்கரித்து வருகின்றனர். சிபசக்தி ஆனந்தன், தங்கேஸ்வரி, சிவநாதன் கிஷோர், பத்மநாதன், கனகசபை ஆகியோரைத் தவிர அனைத்துக் கூட்டமைப்பு எம்.பி.க்களும் வெளி நாட்டு உலாக்களிலேயே ஈடுபட்டு வருகின்றனர். ஐரோப்பிய பய ணத்தை மேற்கொண்டிருக்கும் ஜெயானந்தமூர்த்தி எம்.பி. அங்கி ருந்து கொண்டே வாகரை மக் களுக்கு அரசு பதிலளிக்க வேண்டும் என்று கூறுகிறார்.
 
 
 
 
 
 
 
 
 

முயற்சி
நடவடிக்கை தீவிரம்
-ம் பெற்ற ஜனாதிபதித் ண்டன் சென்றிருந்த தி திருமதி சந்திரிகா மாரதுங்கா மீண்டும் ளார். இந்தியத் தலை ன் பேரில் புதுடில்லி ரசியல் நிலை, இனப் முயற்சி ஆகியவற்றை டன் கலந்தாலோசித்து ழும்பு வந்திருக்கிறார்.
இதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் மூன்று நாள் மாலைதீவு விஜயத்தை முடித்து விட்டு கொழும்பு திரும்பியுள்ளார்.
சுதந்திரக் கட்சிக்குள் எழுந்துள்ள முறுகல் நிலை, அடிப்படையில் சந்திரி காவுக்கும் மஹிந்தவுக்கும் இடையிலான முரண்பாடுகளின் காரணமே என்று நம்பும் இந்த மூன்றாம் தரப்பு இரு தலைவர் களையும் விரைவில் சந்தித்து சமரசப் பேச்சு வார்த்தையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.
இதற்கென குழுவொன்று நியமிக்கப்பட் டுள்ளதாகவும் நம்பகமாகத் தெரியவருகிறது. சுதந்திரக்கட்சியை கட்டியெழுப்பியவர்களும் கட்டிக்காத்தவர்களும் பண்டாரநாயக்கா குடும்பத்தினரா? அல்லது இலங்கையின் கிராமிய மட்டங்களிலிருந்து வந்த தலைவர் களா? என்ற அர்த்தமற்ற வார்த்தைப் பிரயோ கங்களில் ஈடுபட வேண்டாம் என்று இரு தரப்பினரையும் சமரசக் குழு கேட்கத் தீர் மானித்துள்ளது.
(தொடர்ச்சி 22ஆம் பக்கம்)
லெபனானில் இலங்கைப் பெண்கள் 400 பேர் நிர்க்கதியான நிலையில்
லெபனானில் வேலை வாய்ப்பு பெற்றுச் சென்ற இலங்கையைச் சேர்ந்த 400 பெண் பணியாளர்கள் நிற்கதியான நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக தமக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ள தென்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முகாமையாளர் தெரிவித் தார். வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணி யகத்தில் அனுமதி பெறாத தனியார் முகவர் நிலையங்களுடாக இப் பெண் கள் அனுப்பப்பட்டிருப்பதால், இவர்களின்
முறைப்பாடுகளைக் கவனத்திலெடுத்து உரிய நடவடிக்கையை மேற்கொள் வதில் பிரச்சினைகள் நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார். குறைந்த ஊதியத் துக்கு வேலை வழங்குதல், உத்தர வாதமளிக்கப்பட்டபடி வேலை வழங்கப் படாமை எஜமானர்களின் துஷ்பிரயோக நடவடிக்கைகள் போன்றன தொடர்பா கவே புகார்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின் றன.
தான் வேலைபார்த்த தொழிற்
சாலையொன்றில் முகாமையாளரோடு ஏற்பட்ட தகராறையடுத்து, அறையொன் றுக்குள் தடுத்துவைக்கப்பட்டு தான் சித் திரவதைக்குள்ளாக்கப்படுவதாக பெண் மணியொருவர் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்துக்கு அறிவித்திருப் பதாக இலங்கை ஊடகமொன்று தெரி வித்திருந்தது. லெபனா னில் பிரச்சினை களை எதிர்நோக்கும் பெண்களில் ஐம் பதுக்கு மேற்பட்டோர் தமிழ், முஸ்லிம் பெண்களென்றும் பணியகப் பேச்சாள ரொருவர் கூறினார்.
iabili IIILIIIlfulti orităţii alătfei Eli|Imală டுப்படுத்தகடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் துகாப்புச் சபைக் கூட்டத்தில்
யது குறைந்த சிறுவர் யணிகளில் சேர்த்துக் இயக்கத்திற்கு எதிராக கூடிய காத்திரமான நா. பாதுகாப்புச் சபை மேற்கொள்ள வேண் ம் திகதி நியோர்க்கில் ல் கலந்து கொண்ட சிறுவர்களும் ஆயுதப்
விடயம் தொடர்பாக திநிதி செல்வி ராதிகா கயில் சிறுவர் நிலை
ஆலோசகர் அலன் துவர் பிரசாத் காரிய த செயலணிக் கூட்டத் களை வலியுறுத்திப் அங்கு பேசுகையில்
செல்வி ரதிக குமாரசாமி
கூறியதாவது யுனிசெப் அமைப்பின் மதிப்பீட்டின் படி 18000இற்கும் மேற்பட்ட
JATŠEST GLOTTJEFTIf), சிறுவர்களை புலிகள் இயக்கம் வலுக்கட்டா யமாக தமது படையணியில் சேர்த்துக் கொண்டுள்ளது தெரியவருகிறது. 2007ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியிலிருந்து வயது குறைந்த சிறுவர்களை தமது படை யணிகளில் சேர்த்துக் கொள்ளப் போவ தில்லையென்று புலிகளின் தலைமைத்துவம் கடந்த நவம்பரில் எனக்கு உறுதியளித் திருந்தது. ஆனால் அவர்கள் அந்த உறுதி மொழியை நிறைவேற்றவில்லையென்பது வேதனைக்குரியது என்று கூறினார்.
தனது படையணிகளில் இருக்கும் பிள்ளைகளை விடுவிக்கப்போவதாக புலிகள் இயக்கம் யுனிசெப் அமைப்பிற்கு உறுதியளித் திருந்தது. ஆனால் இந்த உறுதி மொழிகள் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை என்று இலங்கைப் பிரதிநிதியாகக் கலந்து கொண்ட பிரசாத் காரியவசம் குறிப்பிட்டார்.
ஐரோப்பாவில் புகழிடம் தேட UTILIUTGOOrĝa) 53#
யாழ்ப்பாணத்தில் ஆயுததாரி களால் தமக்கு மரண அச்சுறுத் தல் இருப்பதாகக் கூறி கடந்த ஆறு மாதங்களில் 60இற்கும் மேற் பட்ட இளைஞர், யுவதிகள் மனித உரிமைகள் ஆணைக்குழு அலு வலகத்தில் சரணடைந்துள்ளனர். மரண அச்சுறுத்தல் இல்லாத பலரும் ஐரோப்பிய நாடுகளில் புகழிடம் பெறுவதற்காக இவ்வாறு தம்மிடம் சரணடைகின்றனர் என்று யாழ்.மனித உரிமைகள் ஆணைக் குழு அதிகாரி ஒருவர் தெரிவித் தார். தமக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாகவும் தமக்கு கடிதங்கள் தருமாறும் இவர்கள் தம்மை வற் புறுத்துவதாகவும் அவர் சொன் னார்.
ஹமாஸ்-பதாஹற் சுமுக உறவு பாலஸ்தீன ஐக்கியத்திற்கு உதவும்
ஜெருசலேமிலுள்ள முஸ்லிம் களின் புனித ஸ்தலமான அல்அக்ஷா பள்ளி வாசலுக்கு அருகே தான் ஆரம்பித்த கட்டுமானப் பணி களை நிறுத்தவதற்கு இஸ்ரேல் முன்வந்திருப்பது வரவேற்பிற்குரியது. இதே போன்று பாலஸ்தீனத்தில் ஹமாஸ் இயக்கத்திற்கும் பதாஹற் இயக்கத்திற்கும் இடையிலான ஆயுத மோதல்களைத் தணிப்பதற்கு சவூதி அரசு எடுத்த முயற்சியும் வரவேற் புக்குரியது என்று கொழும்பு புதுக் கடையைச் சேர்ந்த மௌலவி அப்துல் ஜபார் கூறினார். இஸ்லாமிய ஐக்
களுக்கு இஸ்லாமியர்களே இரையா கின்றனர். ஈராக்கில் ஷியா, சுன்னா, மதப்பிரிவுகளுக்கிடையே உசுப்பி விடப்பட்ட மோதல்களால் கடந்த சில மாதங்களுக்குள் மூவாயிரத்திற் கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள் ளனர்.
இஸ்லாமியர்கள் ஐக்கியப்பட்டு தமது பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளவதற்குப் பதிலாக அந்நிய சக்திகளின் கபடத்தனங்களுக்கு இரையாவது வேதனைக்குரியது என் றும் அப்துல் ஜபார் கூறினார்.
கியத்தை சீர்குலைப்பதற்கு சியோனிஸ்டுகளும் இஸ்லா
leftistie.
100ஆவது முரசின் ஸ்பெஷலாக 2ஆம் பக்கத்தையும்
மிய எதிர்ப்பு சக்திகளும் எடுத் செய்திப்பக்கமாக மாற்றியுள்ளோம் என்ப
துவரும் தீய நடவடிக்கை
தெரிவிக்கின்றோம்

Page 4
ga soTCuputer so ITLDSUr.
த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax):-0114-513266 PF-GLouîl6ü: (E-mail):- murasuG)sltnet.lk
ya UTFñ
samsarajrasEsIT-- -
தினமுரசு மலர்வதற்கு என்ன நோக்கங்கள் காரணமாக இருந்ததோ அதை நிறைவேற்றிக் கொள்வதிலும், அதை வலியுறுத்துவதிலும் கடந்த காலத்தில் நாம் பின் நிற்கவில்லை என்பதை எங்கள் அன்பு வாசகர்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள்.
தினமுரசின் முதலாவது இதழில் முரசின் ஸ்தாபகரும் ஆசிரியருமான அற்புதராஜா நடராஜா எழுதிய முரசம் பகுதி மீண்டும் உயிருள்ள சான்றாக இதோ உங்கள் முன் சமர்ப்பிக்கப்படுகிறது.
அன்பான உங்களுக்கு
வணக்கம்
புதிய இதழ் ஒன்று
வருகிறது என்றவுடன்
மாற்றத்தை விரும்பும் வாசக நெஞ்சங்களின்
எதிர்பார்ப்புகள், வரவேற்புகள்.
அதே சமயத்தில் -
சிலரது முனகல்கள், முட்டுக்கட்டைகள்,
அவற்றினை முறியடித்து
'தினமுரசு’
இன்று
முகம் உயர்த்தி இருக்கிறது.
பத்திரிகைத்துறையில்
சவால்கள் சகஜம்.
அதற்காக
சமரசம் கூடாது
என்பதே
தினமுரசின் கொள்கை
தினமுரசு யாரையும் சீண்டாது.
சீண்டினால் .
வலிழை காட்டவும் தயங்காது.
சரி எனப்பட்டதை எடுத்துச் சொல்லுவோம் என்று எழுதியிருந்தார்.
அற்புதனின் எழுத்துக்கள் புலிகளின் போராட்டத்தை மிகைப்படுத்தி எழுதிய போது தினமுரசை புலிகளே முகவர்களாக இருந்து விற்பனை செய்ததையும், தகவல்களை வழங்கியதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவுகூருவது பொருந்தும்,
இன்று உண்மையையும், விமர்சனங்களையும் முரசு தாங்கி வருவதால் சகித்துக்கொள்ள முடியாமல் விநியோகத்தில் ஈடுபட்டவர்களை கொலை செய்தும், முகவர்களை மிரட்டியும் பத்திரிகையை எரித்தும் புலிகள் ஏற்படுத்திய இடையூறுகளையும் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
வன்னிக்குள் இதுவரை முரசைக் கொண்டு செல்வது முடியாத காரியமாக இருப்பதாக முகவர்களும் மக்களும் கூறுகின்றனர். இதுதான் கருத்துச்சுதந்திரம் புலிகளால் மதிக்கப்படுவதன் உச்சக்கட்டம்,
இது தவிரவும், காகிதாகிகளின் அபமிதமான விலையேற்றமும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு செல்வதால் அந்தச் சுமைகளையும் தாங்கிக் கொண்டு முரசு வாசகர்களின் கரம் சேர்ப்பதென்பது சவால் நிறைந்த பணியாகவுள்ளது.
இத்தனையையும் தாண்டிய முரசின் வெற்றிப் பயணம் எழுச்சிமிக்கதாகவே தொடர்கிறது. இதற்கு உறுதுணையாகவும், பலமாகவும் இருப்பவர்கள் எமது வாசகர்களாகிய நீங்கள் தான், நீங்கள் மட்டும் தான்.உறுதிமிக்க வாசகர்களின் ஆதரவே எமது | அடித்தளம் என்பதால் இன்னும் பல வெற்றி வாரங்களைக் கடந்து முரசின் பயணம் தொடரும்.
ஆரம்ப இதழில் ஆசிரியர் அற்புதன் உறுதி வழங்கியது போல், ஜனரஞ்சகமான அம்சங்களை சுவையோடு தரும் அதேவேளை, வாசகர்களின் எதிர்பார்ப்புகளையும் உள்வாங்கி புதிய விடயங்களையும் நிச்சயம் தாங்கிவரும்,
முரசில் சிறுகதைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களை *ଓଡ଼ୀ முரசின் வெற்றிப்பூரிப்பில் பங்காளிகளாக இருக்கும் அத்தனை பேருக்கும் விஷேடமாக எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அதுபோல், தேவையான நேரத்தில் ஆலோசனை வழங்கியும், ஆக்கபூர்வமான விமர்சனங்களைச் செய்தும் எமது வெற்றிக்கு உதவிய அன்பு நண்பர்கள், நலன் விரும்பிகளுக்கும் இச்
சந்தர்ப்பத்தில் எமது நன்றிகள் உரித்தாகட்டும்.
சிறுவர்கள், பெண்கள், பெரியோர்கள் என்று குடும்பத்தின் அத்தனை பேரையும் மகிழ்ச்சிப்படுத்தும் முரசு, எதிர்காலத்திலும் இன்னும் கூடுதல் விடயங்களை உங்கள் வீட்டுக்கு கொண்டு வந்து சேர்க்கும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றோம். இதேவேளை, இந்த மகத்தான சேவையின் பின்னணியில் நெருக்கடிகளையும் சவால்களையும் ஏற்றுக்கொண்டு புன்னகை சுமந்து பணியாற்றும் அத்தனை பேருக்கும் நன்றிகள்.
எமது முன்னாள் ஆசிரியர் அற்புதன் முதலாவது முரசம் பகுதியில் கூறியதுபோல் முரசு ஜனரஞ்சகத் தன்மையை முதன்மைப்படுத்துகிறது. அரசியல் செய்திகளை பக்கம் சாராமல் இன, மத பேதம் காட்டாமல் துணிச்சலாக அலசும், உங்கள் திருப்தியும், நவீன உலகின் புதிய தரத்துக் கேற்ப அம்சங்களை வழங்குவதும் எங்கள் இலக்காக இருக்கும்.
இதுவரை எம்மோடு ஒத்துழைத்த நண்பர்கள், முகவர்கள் மற்றும் பத்திரிகைத்துறை சார்ந்தவர்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றி சொல்வதோடு தொடர்ந்தும் தினமுரசின் வளர்ச்சியில் உங்கள் பங்களிப்பை நாடுகின்றோம். அடுத்துவரும் இதழ்கள் உங்களை மேலும்.அசத்தும் என்ற நம்பிக்கையோடும் வாழ்த்துக்களோடும் இந்த 700ஆவது முரசை உங்கள் கரம் சேர்க்கின்றோம். ,
イ
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், ஆசிரியர்.
கை, கால் இழந்தவர்களும் குரூரமாகக் காட்சியளிக்கும் பிணங்
அவனது பெயர் ஆனந்தன். மட்டக்களப்பு மாவட்டத்தி லுள்ள கொக்கட்டிச்சோலை அவனது பூர்வஜென்ம பூமி, கூலி விவசாயியான அவனது தந்தை செல்வம், ஆயுதக் குழுவொன் றினால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது ஆனந்தனுக்கு வயது எட்டு மட்டுமே. புலிகளின் உத்தரவிற்கு கீழ்ப்படிந்து நடக்க மறுத்த காரணத்தினால் செல்வம் சுட்டுக் கொல்லப் பட்டார். செல்வத்திற்கும் மனைவி கண்மணிக்கும் மூன்று பிள்ளைகள் மூத்தவன் ஆனந்தன். அடுத்தவள் ஆறு வயதான ஆனந்தி செல்வம் கொல்லப்பட்ட போது கடைக்குட்டியான தருமனின் வயது இரண்டே இரண்டு தான் செல்வம் ஆனந்தன், ஆனந்தி, தருமன், கண்மணி என்றெல்லாம் அதிஷ்டமான பெயர்களைக் கொண்ட இந்தக் குடும்பம், செல்வத்தின்
மறைவையடுத்து உயிருக்காகவும் உணவுக்காகவும் போராடி யது. செல்வத்தின் இறப்பையடுத்து, இரந்து வாழத் தொடங் கினாள் கண்மணி அடுப்பங்கரையில் சதா பூனை படுத்தாலும் ஆனந்தனின் உதவியோடு ஒருவேளை உணவையாவது கண் டது அந்தக் குடும்பம்,
பிள்ளைகளை வாழ வைப்பதற்காக கூலி வேலை செய்து உழைக்கப் புறப்பட்ட கண்மணி, ஒருநாள் இராணுவத்தினரின் வேட்டுகளுக்கு இரையாகி கண்ணை மூடிக் கொண்டாள். சிறுசுகளின் வாழ்க்கையில் வறுமை விளையாடியது. ஆனந் தனுக்கு பதினொரு வயதானபோது ஒருநாள் பிக்கப் வாகனத்தில் வந்தவர்கள் அவனைப் பிடித்துச் சென்று விட்டார்கள். முகாமொன்றுக்குக் கொண்டு செல்லப்பட்ட அவனுக்கு மூன்று வேளையும் உணவு கிடைத்தது. இருந்தாலும், அநாதரவாகக் கைவிடப்பட்ட தனது சகோதர சகோதரியின் நிலை குறித்து அவன் அங்கலாய்க்கிறான். அவனைப் பிடித்து வந்த "மாமா" தனது கைத்துப்பாக்கியோடு அடிக்கடி முகாமிற்கு வந்து போவார்.
ஒருநாள், தனது இரு சகோதரங்களின் நிலை குறித்து அந்த மாமாவிடம் அவன் சொன்னான் பயப்படாதே பக்கத்து வீட்டுக்காரர்கள் பார்த்துக் கொள்வார்கள்" என்ற பதில் அவ னுக்கு கிடைத்தது.
ஆரம்பத்தில் ஆனந்தனுக்கு முகாமிலிருந்தவர்கள் தொட் பாட்டு வேலைகள் கொடுத்தார்கள். சில வேளைகளில் வீதிக்குச் சென்று இராணுவம் நடமாடுகிறதா என்று அறிந்து வருமாறு அவன் கேட்கப்பட்டான். சீருடை அணிந்த மாமாக்களுக்கு உணவு எடுத்துச் செல்வது, தகவல்கள் வழங்குவது, வேவு பார்ப்பது போன்ற வேலைகளில் அவன் ஈடுபடுத்தப்பட்டான். தனது வயதையும் உயரத்தையும் ஒத்த சில சிறுவர், சிறுமிகள் துப்பாக்கிகள் தாங்கிய வண்ணம் சீருடையில் வருவதைக் காணும்போதெல்லாம் அவனது மனதில் ஏதோ இனம் தெரியாத ஆர்வம் தென்பட்டது. அந்த முகாமில் காட்டப்படும், யுத்தம் சம்பந்தமான திரைப்படங்கள் அவனுக்கு கிளர்ச்சி ஊட்டு பவையாக அமைந்திருந்தன. ஒருநாள் அவனும் ஆயுதப் பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டான். இலங்கையில் யுத்தப் பிரதேசமான கிழக்கு மாகாணத்தில், ஓர் சிறுவர் போராளி உருவாக்கப்பட்ட கதை இது.
தனது குடும்பத்தில் செல்வம் திளைக்காவிட்டாலும், செல் வம் என்ற பெயர் கொண்ட அந்தத் தமிழ் மகன், தனது மகன் ஆனந்தமாக வாழ வேண்டுமென்ற நோக்கில், வைத்த பெயரே ஆனந்தன். ஆனந்தன் பதின்மூன்று வயதிலேயே துப்பாக்கி தூக்க நிர்ப்பந்திக்கப்பட்டான். "கொலை செய் அல்லது கொல் லப்படு" என்ற தாரக மந்திரத்தைக் கொண்ட புலிகள் இயக் கத்தின் ஒரு போராளி அவன். அவனைப் போல் ஆயிரக் கணக்கான சிறுவர், சிறுமியர்கள் யுத்தத்தில் ஈடுபடுத்தப்படுவதை அவன் பின் நட்களில் தெரிந்து கொண்டான்.
பதினைந்து வயதானபோது, இந்தக் கொடுரம் நிறைந்த வாழ்க்கையில் அவன் சலிப்படையத் தொடங்கினான். இரும்புத் திரைக்குப் பின்னால் நிலவிய காட்டாட்சி அவனைக் கோரமாகச் சித்திரவதை செய்யத் தொடங்கியது. அவன் கனவுகளில் கூட
களும் பேய் பிசாசுகளுமே தோன்றின. அவன் தப்பியோடுவதற்கு வழி தேடினான். எங்கு ஓடுவதென்று அவனுக்கு எதுவுமே தெரியவில்லை. தப்பியோடிப் போய், இராணுவத்திடம் சிக்கினால் தான் சித்திரவதை செய்யப்படலாமென்ற பயமும் அவனை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. தப்பியோட முனையும் போது புலி இயக்கத்தவரிடம் பிடிபட்டால் தனது தலைவிதியே நிர்ணயிக்கப்பட்டு விடலாம் என்பதும் அவனுக்குத் தெரியும். இன்னமும் உடல், உளச் சித்திரவதைகளோடு வாழ்ந்து வரும் ஆனந்தனைப் போன்று ஆயிரக்கணக்கான சிறுவர்கள் வடக்கிலும், கிழக்கிலுள்ள ஆயுத முகாம்களில் அவஸ் தைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இலங்கையில் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கும் - புலி இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கும் இடையில் 2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் செய்து கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னர், இதுவரை 6000இற்கும் மேற்பட்ட வயது குறைந்த சிறுவர், சிறுமியர் வலுக்கட்டாயமாக புலிகள் இயக்கத்தினால் பிடித்துச் செல்லப்பட்டிருக்கின்றனர் என்று ஐநா, சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது.
ஆயுத மோதல்களில் சிறுவர் தொடர்பான விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதியாக இலங்கையைச் சேர்ந்த செல்வி ராதிகா குமாரசாமி பணியாற்றுகிறார். இவரின் விசேட பிரதிநிதியாக கடந்த நவம்பர் மாதம் இலங்கைக்கு
o தின
 
 
 
 
 

வருகை தந்த அலன் றொக், புலிகளும், கருணா தரப்பினரும் வயது குறைந்த பிள்ளைகளை பிடித்துச் செல்வதாகக் குற்றம் சாட்டியிருந்தார். வடக்கு, கிழக்கு யுத்தப் பகுதிகளுக்கு விஜயம் செய்த பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். கிழக்கில் பிள்ளைகளை ஆட்சேர்ப்பதற்கு கருணா குழுவுக்கு இராணுவத் தினர் உதவுகின்றனர் என்று அவர் தெரிவித்த கருத்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. கனடிய கன்சவேட்டிக் கட்சியின்
அமைச்சராகவிருந்த அலன் றொக்கை புலி இயக்க ஆதரவாளர் என்றும் இலங்கையில் சில ஊடகங்கள் விமர்சனம் செய்திருந் தன. கடந்த டிசம்பரில் கனடாவின் மொன்ற்ரீல் நடைபெற்ற லிபரல் கட்சி மாநாட்டில் அலன் றொக் இரு புலி இயக்க ஆதரவாளர்கள் சகிதம் காணப்படுவதாக இலங்கைப் பத்திரிகை
: ܚܬܐ ஒன்று அண்மையில் புகைப்படம் ஒன்றினைப் பிரசுரித்திருந்தது. அலன் றொக் தெரிவித்த குற்றச்சாட்டு உண்மையா? இல் லையா? என்பது யுத்தப் பகுதிகளைச் சேர்ந்த தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும்,
参
சிறுவர் போராளிகளுக்குத் தற்போது ஆசிய, ஆபிரிக்க, லத்தீன்
|
தத்தினால் ஆக்கபூர்வமான பயனேதும் ஏற்படவில்லை. இன்றும் கூட 1500இற்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியர்கள் ஆயுதப் பயிற்சிக்கென அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக யுனிசெப்பின் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. ஆனால், பல்வேறு காரணங் களுக்காக பெற்றோர்களிடமிருந்தோ பாதுகாவலர்களிடமி ருந்தோ முறைப்பாடுகள் கிடைக்காத காரணத்தினால் இத் தொகை இன்னமும் அதிகமாகியிருக்கலாமென்று யுனிசெப்பின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தான், கொலம்பியா, உகண்டா, சோமாலியா, இலங்கை, லைபீரியா உட்பட பதினைந்துக்கும் மேற்பட்ட ஆயுதப் பிணக்குகளில் சிறுவர்கள் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளனர் என்று கடந்த வாரம் 'சிறுவர் போர்வீரர்கள் தொடர்பாக பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் கூட்டப்பட்ட மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாடுகளில் ஆயுதக் குழுக்கள் மட்டுமல்ல, அரசாங்கமும் கூட சிறுவர்களைத் தமது படைய ணியில் சேர்த்துக் கொள்வதாக குற்றம் சாட்டப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக இலங்கையில் அவ்வாறான ஒரு நிலை யில்லை. கடந்த வாரம் பாரிஸில் நடைபெற்ற கூட்டத்தில் பங்குபற்றிய 58 நாடுகள், சிறுவர்களைப் போர் வீரர்களாக்கும் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க முன் வந்திருக்கின்றன. இது கால வரை சர்வதேச தொண்டர் நிறு வனங்கள் கையேற்ற இந்தப் பணியை, நாடுகள் மேற்கொள்ள முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது.
தற்போது உலகில் இரண்டரை இலட்சம் வயது குறைந்த சிறுவர், சிறுமியர் யுத்தங்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 95000 முன்னாள்
அமெரிக்க நாடுகளில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. பல்வேறு நாடுகளின் வித்தியாசமான யதார்த்த நிலைகளைக் கணக்கிலெடுக்காமல், ஒரே பாணியிலான தொழிற் பயிற்சிகளே அளிக்கப்பட்டு வருகின்றன. சிறுமி களுக்குத் தையல் வேலை, உணவு தயாரித்தல் போன்ற
ழில்
போன்ற பயிற்சிகளுமே அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சிறுவர், சிறுமியர்களின் வாழ்விடங்களுக்கேற்ற முறையிலான தொழிற் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டுமென்ற
2004ஆம் ஆண்டு ஏப்ரல்
குரல்தான் இப்போது ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றது. OO
மாதம் பிரபாகரனின் புலிகள் அமைப்போடு கருணாவுக்கு ஏற்பட்ட மோதலையடுத்து சுமார் மூவாயிரம் சிறுவர், சிறு மியர்களைத் தனது படை யணியிலிருந்து விடுவித்ததாக கருணா அறிவித்திருந்தார். வடக்கிலும், கிழக்கிலும் ஏற்க னவே விடுவிக்கப்பட்ட சிறுவர் சிறுமிகள் ஆயுதக் குழுக் களால் மீளவும் பிடித்துச் செல் லப்படுகின்றனர் என்ற குற்றச் சாட்டும் முன்வைக்கப்படுகி 0து.
யுத்தத்தால் பாதிக்கப் பட்ட சிறுவர்களுக்குப் புனர்| வாழ்வளிக்கும் முத்தரப்பு ஒப்' ந்தமொன்று 2004ஆம் ஆண்டு? ஏப்ரலில் ஏற்படுத்தப்பட்டது. இதில் புலிகள் இயக்கம் அர ாங்கம், யுனிசெப் ஆகியவை கைச்சாத்திட்டன. இருந்த போதிலும் இந்த ஒப்பந்
(Cof
U9Er
கொழும்பிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலையும் இருக்கின்ற வேலை வாய்ப்புக்கள் நேர்முகப்ரீட்சைகள் எழுத்துப்ரீட்சைகள் எதுவாக
இருந்தாலும் குடநாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களாக வந்து குவிந்து கொண்டிருக்குதாம் விடயம் வேறு ஒன்றுமில்லை. காங்கேசன்துறை, திருமலை கப்பல்
பயண அனுமதியில் இடம்பிடிக்கவே இது
ஒரு நல்ல ஆதாரமாகக் கட்டுப்படுகுது. அதுமட்டுமில்லை முன்னர் சிலருக்கு வால்பிடித்தவர்களும், தமக்கு நிச்சயமாக
பயண அனுமதி கிடைக்காது எண்டவைதான் நெடுந்தீவில் இருந்து
படகில இந்தியாவுக்குப்போயினம். அவையின்ட நோக்கம் அகதி அந்தஸ்து இல்லை. அப்பிடியே
 ைமேலைநாட்டிற்கு பயிறதுதானாம் நோக்கம் Oஇ. ம். எனக்கு முந்தி யாழ்தேவி ஓடினதுதான்
ஞாபகத்திக்கு வந்து போகுது.
பெர் 15:21, 2007
N

Page 5
பெப்ரவரி 22, 2007ஆம் திகதியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐந்து ஆண்டுகளைப் பூர்த்தி செய்கின்றது. இது ஆறாவது ஆண்டை நிச்சயம் நினைவு கூராது என்று தெரிகிறது. இம்மாதம் 22ஆம் திகதிக்குப் பின் தற்போதைய மோதல்கள் இன்னும் உச்சக்கட்டத்தை அடையவும், தாக்குதல்கள் இன்னொரு பரிணாமத்தை அடையவும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்கு ஏதுவாக, குறிப்பாக வன்னியில் ஒரு சுறுசுறுப்பு ஏற்பட்டுள்ளது. வவுனியா, மன்னார் பகுதிகளை நோக்கிப் புலிகள் தாக்குதல்களைத் தொடுக்கப்போவதாகவும், மக்களை அந்த இடங்களை விட்டு இடம் பெயரும்படியும் கடந்த இரு வாரங்களாகக் கூறிவருகின்றனர்.
அதன்படி பண்டாரிக்குளம், கூமாங்குளம், தவசிக் குளம், சேமமடு இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி, கொக்குவெளி, கணேசபுரம், சுதந்திரபுரம், சாந்தசோலை ஆகிய பகுதி மக்களும் கணிசமான அளவில் தமது வாழ்விடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். இந்தப் பகுதிகளில் புலிகள் ஆயுதங்களுடன் மிக லாவகமாக நடமாடிவருவதும், மக்களை எச்சரிப்பதும் தற்சமயம் அன்றாட நிகழ்வுகளாகியுள்ளது. இவ்வாறு இடம் பெயர்ந்து வரும் மக்கள் தற்சமயத்துக்கு தோணிக்கல், குட்செட் ஆகிய பகுதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். இதேபோல் புலிகளது கட்டுப்பாட்டுப்பகுதியின் எல்லை புறங்களான சேமமடு புளியங்குளம், கனகராயன் குளம், வரையும் மக்களைப் புலிகள் அப்புறப்படுத்தியுள்ளனர்.
இரு தரப்புகளும் மோதல்களை ஆரம்பிக்குமாக இருந்தால் மேற் எல்லைப் புற
கிராமங்களே முதலில் தாக்கப்படக்கூடியதாக இருக்கிறது. படையினர் எறிகணைத் தாக்குதல்களையும் மல்ரி பெரல் தாக்குதல்களையுமே முதல் கட்டமாக நடத்துவர் என்பதால், புலிகள் ஊடுருவித் தாக்கும் தந்திரோபாயம் சில நகர்வுச்சிக்கல்களை எதிர்கொள்ளும், வடக்கின் முகமாலை முன்னரங்கு போன்றோ வாகரையின் கரையோரம் போன்றோ, இல்லாமல் வவுனியாவின் களமுனையானது பெரும் காடுகளுடன் கூடியது. ஆகவே மரபு வழிப் போர் என்பதை விடவும், கெரில்லாத் தாக்குதல்களுக்கு வாய்ப்பான சூழலை உடையது. ஆதலால் புலிகளின் தந்திரோபாயங்கள் ஓரளவு கைகொடுக்கும் என்று புலிகளின் உயர் மட்டத் தலைவர்கள் நம்பிக்கை கொண்டிருப்பதாகத் தெரிகிறது. படைத்தரப்பும் கடந்த கால அனுபங்களையும், களநிலைவரத்தையும் கவனத்தில் கொண்டு பாரிய படை நகர்வு ஒன்றைச் செய்வதைத் தவிர்த்து கெரில்லாப் பாணியிலான தாக்குதல்களைத் தொடுப்பது என்று படையினர் திட்டம் தீட்டிவருவதாகவும் அறிய முடிகிறது. புலிகளும் - படையினரும் முன்கூட்டியே தகவல்களைக் கசிய விட்டுத் தாக்குதல்களை ஆரம்பிப்பார்களா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. இந்த சந்தேகத்தைத் தீர்க்கும் விதமாக புலிகளுக்குள் இருந்து கசியும் இன்னொரு தகவல் இருக்கிறது. அதாவது புலிகளுக்கு தற்சமயப் பிரச்சினையாக இருப்பது வன்னியிலிருந்து கிழக்கு வரைக்குமான கடல் விநியோகப் பாதையைத் திறப்பதுதான். அதற்குமுதல் கற்பிட்டி, புத்தளம் வரையிலான புலிகளின் நடமாட்டப் பாதைக்கு பெரும் தடையாகவும் அச்சுறுத்தலாகவும் இருப்பது
மன்னாரில் இருக்கும் டெ தள்ளாடி முகாம்தான், ! தள்ளாடிமுகாமை அழிக் இல்லாவிட்டால் அங்கிரு
அச்சுறுத்தல் தராத வை
வேண்டும் என்பதுதான். நிலப்பரப்பின் வவுனியா ?
நடவடிக்கைக்கு முன்னர்
பகுதியை நோக்கித் தாக் நடத்துவது அவசியமாக கல்மடு முகாம் ஜோசப் ே ஆகிய பிரதான படைத்த தாக்குதல் ஒன்றை உட விட்டாலும் - சிறுகச் சிறு மன்னார் கரையோரப் பகு நகர்வதுதான் புலிகளின் இருக்கிறது. இது சாத்தி கிழக்குக்கான கடல் மார் நடு இரவிலாவாது செய்து இதற்கான தயாரிப்பு வருவதால், வவுனியா மற் மாவட்டங்களுக்கும், வன் பெருநிலப்பரப்புக்குமிடைய எல்லைப்புறங்களில் உள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் காவலரண்களைப் பலப்ப அமைத்து வருவதை கா இருக்கிறது. இருந்த போ பகுதிகளில் இருந்த தளL அழைப்பின் பேரில் முல்ை பகுதிகளை நோக்கி நகர் செய்கின்றனர். தற்சமயத் அனுபவமில்லாதவர்களை அண்மையக்காலத்தில் க
ருக்கிற மனித உரிமைகள் தொடர் பான மாநாடொன்றுக்குப் போக இருக்கிறாராம் அவர் லண்டன் போற தெண்டது நல்ல விஷயந்தான் அடிக் கடி போய் வந்தார் எண்டால், அவ சரத்துக்கு ஓடிப்போகவும் வாய்ப்பாக இருக்குமெண்டு லண்டனில ஏதாவது பங்ஷன் நடந்தால் தனக்கும் ஒரு அழைப்பு அனுப்புங்கோ எண்டு அங்க இருக்கிற நண்பர்கள் குழாமிட்ட கும்பிடாக்குறையாகச் சொல்லியிருக்கிறாராம்.
அது அவரின்ர கெட்டித்தனம், உதுகளைப் பற்றிப் பேசி டைமை வீணடிக்காமல் விஷயத்துக்கு வாரது நல்லது விஷயம் என்னண்டால் உங்களுக்கு மறந்திருக்கும். யாழ்ப்பாணத்தில ரெண்டெழுத் தாருக்கு நெருக்கமான ஒருவரின்ர வீட்டில வேலை செய்த சிறுமியை பலாத்காரம் செய்து கோட்ஸுசுக்குப்
உந்த சீறிராகந்தர் நியாயம் சிறுமியின்ர பக்கம் இருந்தாலும் ரெண்டெழுத்தார் சொல்லிச்சினம் எண்டதுக்காக வாதாடி பிணை எடுத்தவர், அது மட்டுமல்லாமல், எங்கட சனத்துக்கு சட்ட ஆலோ சனை வழங்கிறதுக்காகக்கூட சட்டைப்பைக்க சில்லரை சேரவேணும் எண்டு ரொம்பக் கண்டிஷன் போட்ட இவர், மனித உரிமைகள் தொடர்பான மாநாட்டுக்குப் போறார் எண்டதுதானுங்கோ,
சிறுவர்களைப் படைக்குச்சேர்க்கிறதில ரெண் டெழுத்தார் ஈடுபடுகினம் எண்டு ஐநா சபையிலேயே குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டாலும், கவலைப்படாமல் இருக்கிறவைக்கு சிறுமி மீதான பாலியல் பலாத்காரம்
போனவருக்காக கறுப்பு அங்கியோடை ஆஜரானவர்,
பரிய பிரச்சினையாக இருக் காதுதான். ஆனால், சட்டம் படிச்ச மனுசன், சம்பிரதாயம் தெரிஞ்ச மனிசன், உவருக்கு உது ஒரு பிரச்சினையாகத் தெரியில்லையோ எண்டு உந்தக் கேஸுக்கு உவர் ஆஜராகி கோட்ஸுக்குப் போகேக் கேயே சனம் சொல்லிச்சினம், சனம், என்ன சொன் னாலும் தன்ர தலையைக் காப்பாற்றிக் கொள்ளுறதுக்கு உது தான் வழி எண்ட மனிசன், மனித உரிமை மாநாட்டுக்குப் போறார் போங்கோ, உங்கபோயாவது மனித உரிமைகள் பற்றி தெரிஞ்சு கொண்டு வாங்கோ, எதிர்காலத்திலையாவது உந்த மாதிரிகேஸுகளுக்குப் போய் வக்காளத்து வாங்காமல் இருந்தால் சரிதானு ங்கோ.
"ஆட்டுவித்தான் யாரொருவன் ஆடாதோடா கண்ணா” எண்டொரு பாட்டை முன்னம் கேட்டிருப்பியல் இப்பவெல்லாம் உப்பிடிப்பாட்டைக் கேட்கமுடியாது. அப்படிப்பாட்டுகளில சொல்லப்பட்ட தத்துவங்களுக்கு ஏற்றமாதிரி சிலபேர் கண்முன்னால வாழ்ந்து கொண்டி ருப்பினம். அப்படியானவைகளில் ஒரு ஆள்தான் யாழ் பாடுற மாவட்டத்துக்கு அதிகாரமானவரும் எண்டு வாத்தி யார் உங்க இருந்து சொல்லுறாருங்கோ ஏன் அப்புடிச் சொல்லுறியல், அவர் அப்படி என்ன செய்தார் எண்டு கேட்டதுக்கு
கிழக்கு கலாசாலைக்கு நுண்கலை பயில 125 பேர்தான் தெரிவானவையாம். அவையளுக்கு போக்கு வரத்து ஏற்பாடு செய்யிற லிஸ்ட்டில அதிகாரமான முதற் கடவுளார் 233 பேருக்கு கிளியரன்ஸ் செய்திருக்
QII. 15 - 21, 2007
காராம், அது எப்படி முதல் பெருத்துது எண்டு உத்தியே வேறு யாரும் வெளியால இ கேட்டபடியாலை கணேஸர் கண்களை முடிக்கொண்டு 6 போலை, அதிகாரியாக பொறுப்பை தட்டிக்கழிச்சு ந இருக்கிற உத்தியோகத்தர்க யாக பணி செய்வினம் ஏர் யோகத்தில் ஆள் பொறுப் கொள்ளுறாரில்லை எண்டும் மறுபக்கம் வாலையுைம் க எண்டும் பல பக்கத்தாலி பிளைண்டுகள் வந்து :ெ உப்பீடியும் செய்திருக்கிறார் கொண்டு உப்பிடிச் செய்யி சனமும் கேக்கினமாம், யா விக்கினம் எண்டதாலதான் எண்டு வாத்தியார் போ றாருங்கோ. வாத்தியார் ெ என்னவோ எல்லாம் கணே சமுங்கோ.
யானைக் கட்சி ஆர் அமைச்சுப் பதவி எடுத்திச் உடுப்புக்காரரும் அமைச்சு உந்த பரபரப்பு அடங்கிப்பே கட்சியில இருந்து முக்கிய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரும் படைத்தளமான ஆகவே
5 வேண்டும். ந்து படையினரை கயில் முடக்க எனவே வன்னி ஊடான ஊடுருவல் , மன்னர் கரையோரப் குதல் ஒன்றை இருக்கிறது. இதற்காக கம்ப், நெடுங்குளம் ளங்களை நோக்கித் னடியாக நடத்தாமல் க சொறிந்து கொண்டு தியை நோக்கி இரகசியத் திட்டமாக IILDTGOUTig Tai க்க விநியோகத்தை கொள்ள முடியும். களில் புலிகள் ஈடுபட்டு றும் மன்னார்
iனி
லான
ள புலிகளின்
, தமது
டுத்தி அல்லது புதிதாக 2ணககூடியதாக தும், இந்த எல்லைப் திகளை தலைமையின் லத்தீவு, கிளிநொச்சிப் த்துவதையும் புலிகள் நுக்கு
விடவும், ட்டாயப் பயிற்சி
வழங்கப்பட்டவர்களே எல்லைப்புற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இராணுவம் பல்குழல்தாக்குதல்களை முர்க்கமாக நடத்தினால், பாதிப்புகளுக்கு இத்தகைய அனுபவக்குறைவானவர்களே முதலில் பலியாக நேரிடும் என்பதால் அனுபவமானவர்களையும், முன்னரங்குகளில் நிறுத்துவதோடு புதிய பதுங்கு குழிகளை அமைக்கும் பணிகளையும் செய்ய வேண்டும் என்பதைத் தளபதிகள் வலியுறுத்தி வருவதால், சில கருத்துமுரண்பாடுகளும் எழுவதாக
அறியமுடிகிறது. பதுங்குக் குழிகளை அமைப்பது
ஒரு பக்கமாகவும், கட்டாயப் பயிற்சி மறுபக்கமாகவும் வன்னி முழுமையான போர் பூமியாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வடக்கு நோக்கிய தாக்குதலையும் புலிகளின் தலைமை இவ்வாறே திட்டமிட்டது. அதன் போது புதிய உறுப்பினர்கள் படையினரின் எதிர்த்தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பலியாகியதும், பின்வாங்கியதும் புலிகளின் தளபதிகள் மத்தியில் முறுகல் நிலையைத் தோற்றுவித்தது. பின்னர் நிலைமையை எதிர்கொள்ளவும், படையினரின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தவும் பழைய அனுபவமிக்க புலிகளின் உறுப்பினர்கள் அடங்கிய அணிகள் களத்தில் இறங்கின என்பதும் புலிகளுக்கு ஒரு பாடமாக இருப்பதால், இதே நிலையை வவுனியா - மன்னார் நோக்கிய களமுனையிலும் சந்திப்பதற்கு முன்னர் ஏற்ற திட்டமிடல் அவசியம் என்பது சிலரின் வலியுறுத்தலாக இருக்கிறது. ஆனாலும், முதல் தாக்குதலில் தமது உறுப்பினர்களின் இழப்புகளைக் கட்டுப்படுத்துவதற்காக, குறுகிய கால பயிற்சிகளைப் பெற்று, களமாட காத்திருக்கும் அணியினரையே முன்னோக்கி அனுப்புவது என்பதே புலிகளின் தலைமையின் திட்டமாக இருக்கிறது. ஆகவே படையினர் முன்னேறாமல் தொடர்ச்சியாக நடத்தப்போகும் தாக்குதல்கள்
வடக்கின் முகமாலை முன்னரங்கு போன்றோ வாகரையின் கரையோரம் போன்றோ, இல்லாமல் வவுனியாவின் களமுனையானது பெரும் காடுகளுடன் கடியது. ஆகவே மரபு வழிப் போர் என்பதை விடவும், கெரில்லாத் தாக்குதல்களுக்கு வாய்ப்பான சூழலை உடையது. ஆதலால் புலிகளின் தந்திரோபாயங்கள் ஓரளவு கைகொடுக்கும் என்று புலிகளின் உயர் மட்டத் தலைவர்கள் நம்பிக்கை கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
ନିଶ୍ଚି
܀
3:
புலிகளின் முக்கியஸ்தர்களை உடனடியாகத் தாக்காது என்பது நிச்சயம், தரைவழியாக புலிகள் பெரும்படையாக முன்னேற மாட்டார்கள் என்ற போதும், மன்னார் கரையோரப் பாதையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பெருமளவிலான கடற் புலிகளை பயன்படுத்தி
ஒரு தாக்குதலை நடத்தக் கூடும். இத்தகைய தாக்குதலில் புலிகளுக்கு வன்னியிலிருந்து கிடைக்கும் விநியோக உதவியை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாத போதும், மன்னார் பாதை ஊடான வன்னிக்காட்டுப் பகுதி மற்றும் கிராமங்களை நோக்கியும் ஆகாய மார்க்கமாகவும் புலிகளின் நகர்வை முறியடிக்கும் திட்டத்தைப் படையினர் வகுத்து வருகின்றனர். இதேவேளை புலிகள் எறிகணைத் தாக்குதல்களை மேற்கொள்ளும் பொருட்டு தமது பீரங்கிப் படையினரைத் தயார்படுத்தி வருவதோடு அவர்களுக்கான விநியோகத்தை நேர்த்தியாக செய்யக்கூடிய வகையில் விஷேட அணி ஒன்றையும் புலிகள் தயார்படுத்தி வருகின்றனர். கிழக்கிலும் - முகமாலை முன்னரங்குப் பகுதிகளிலும் கேட்ட அதிர்வுகள் வெகுவிரைவில் வன்னியிலும் ஒலிக்கவுள்ளது என்ற அச்சம் மக்களின் மனதை கிலிகொள்ளச் செய்துள்ளது.
இதனால் மக்கள் ஐந்து மணிக்கெல்லாம் தமது நடமாட்டங்களை குறைத்துக் கொண்டுவிடுகின்றனர். கிராமங்கள் வெறிச்சோடிக்கிடக்கின்றன. படையினர் - புலிகளின் நடமாட்டங்கள் மட்டுமே ஒரு இரவை ஆக்கிரமிக்கின்றன. இந்த நிலையில் ஒவ்வொரு இரவு மீள் பிறப்பெடுத்தே புலருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
(G)
பாத்துரை
கதைக்கு உப்பிடி உடம்பு கத்தர்கள் கேக்கினமாம். ருந்து கேட்கிற விதமாகக்
கணக்குப் பார்க்காமல் க எழுத்துப் போட்டுட்டார் இருக்கிறவரே உப்பிடி ந்தால், அவருக்குக் கீழ i எப்பிடிங்கோ உண்மை கனவே பொருட்கள் விநி
பாடை சரியாக நடந்து ஒரு பக்கம் தலையையும்,
டிக் கொண்டு திரியிறார் லயும் இருந்து கொம் ாண்டிருக்கேக்க, உவர் ண்டால் என்ன நினைச்சுக் ர் எண்டு ஊழியர்களும், ா தூர இருந்து ஆட்டு உவர் உப்பிடி ஆடுறார் ல அடிச்சுச் சொல்லு புக்குச் சொல்லுறாரோ பெருமானுக்கே வெளிச்
ள் கட்சி தாவிச்சினம், ாம் அதுபோலை காவி பொறுப்பு எடுத்திச்சினம் துக்கு முன்னமே ஆளும் ன அமைசசாகள முவா
பதவி நீக்கம் செய்யப்பட்டிச்சினம் உந்த ஸ்டன்ட் விளையாட்டுக்கள் உதோடை முடிஞ்சிடும் எண்டு பார்த்தால், பச்சைக் கட்சியில இருந்து இன்னும் கொஞ்சப்பேர் ஆளும் கட்சியோடை போய் சேரிரதுக்கு பேரம் பேசிக்கொண்டிருக்கினமாம். உந்த நிலையில நூற்றி இருபத்தி அஞ்சுக்கு மேல ஆளும் கட்சி ஆசனங்கள் எண்டால் எதிர்கட்சியில யார் பிரதான எதிர்க்கட்சி
எண்ட போட்டி வருமாம். அப்புடி வரேக்க சிகப்புச்
சட்டைக்காரர்தான் பிரதான எதிர்க்கட்சியாக வருவின
மாம். உந்த பின்னடைவை தவிர்ப்பதற்கு பச்சைக் கட்சிக்கு இப்போதைக்கு இருக்கிற ஒரே ஒரு தஞ்சம் எங்கட கூத்தமைப்பு எம்பிமாரை கொஞ்சிக்குலாவி தங்கL ஏஜண்டுகளாக மாற்றிக் கொள்ளுறதுதான் எண்டிட்டு, ரகசியமாக பச்சைக்கட்சிக்காரர் கூத்தமைப் புக்காரரோடை பேச்சு நடத்தினமாம், அரசாங்கத்தையும் எதிர்க்கணும், சிவப்புச் சட்டைக் காரரையும் முதன்மைப் படுத்தக்கூடாது எண்டதுக்காக பச்சைக்கட்சிக்கு சப்போட் பண்ணி தந்திரோபாயமாகச் செயல்பட வேணுமெண்டு சில வெள்ளைத் தலையர்கள் சொல்லினமாம். அதுக்கு உவரை நம்ம ஏலாது எண்டு கறுப்புத்தலைக்காரர், பழைய கசப்புகளையும் மனசில வச்சுக்கொண்டு சொல்லினமாம். சந்திரிகா அம்மையார் தீர்வுத்திட்டம் முன்வைத்தபோது பச்சைக்கட்சியுடன் சேர்த்து எதிர்த்
தவை பழக்கதோஷம் அதிகாரமானவர் தீர்வுத்திட்டம்
கொண்டு வரேக்க அதை எதிர்க்கவும் பச்சைக் கட்சியோடை சேரப்பார்ப்பினம் எதிர்க்கிறதெண்டது
கூத்தமைப்புக்கு கரும்பு சாப்பிடுற மாதிரியெண்டால்
ܗܝ
கூலி கேப்பினமோ.
ஒரு காலத்தில தமிழீழம் பிடிக்கப்போறம் எண்டு ஆயுதம் தூக்கி சகோதரப் படுகொலை செய்யிறதில கொடிகட்டிப் பறந்து மண்டையன் குழுத் தலைவன் எண்டொரு புனைபெயரையும் எடுத்துக்கொண்டு ரெண்டெழுத்தாரை காணிற இடத்தில போட்டுத் தள்ளின ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி பிரேமமான சந்திரனாரின்ர குடும்பம் எப்பவோ விடுதலை பெற்று கனடாவில தாயகம் அமைச்சிட்டினம் எண்டது பழைய கதையுங்கோ, புதிய கதை என்ன தெரியுமோ, அவரின்ர திருமதியும் பிள்ளையஞம் எப்புடி கனடாவுக்குள்ள போய்ச் சேர்ந்திச்சினம் எண்ட விசாரணைகள் இப்பதான் ஆரம்பிச்சிருக்குதாம் அவை அமெரிக்காவுக்கு சுற்றலாவாகப் போய் போடரால் கால் நடையாக கனடாவுக்குள்ள களவாப் போய்ச் சேர்ந்திச்சினமாம். அப்பக்கூட ரெண்டெழுத்தார்தான் தங்களுக்கு ஆபத்து எண்டு ஸ்டேட்மெண்ட் குடுத்திச் சினமாம் உந்த விசாரணைகளை இப்பதான் தூசு தட்டி எடுத்திருக்கினமாம். கனடாக்காரர் பிரேமா வைரோ அவரின்ர குடும்பமோ ஓமந்தையாலை கடந்து யாழ்ப்பாணத்துக்குப் போக முடியாத நிலையில அமெரிக்காவில இருந்து கால்நடையாக கனடா போயிருக்கினமெண்டால் அவ்வளவுதான் உவர் எம்பியாக இருக்கிற லட்சணம் எண்டும் குடும்பமே குத்திப் பேசுதாம். உவர் முன்னம் பல பேரின்ர மண்டையை பதம் பார்த்தவர் இப்போது தன்ர தலையை பாதுகாத்துக் கொண்டு பதவிகள் கிடைக்கும் வரைக்கும் பொலிரிக்ஸ் பண்ணுறார். அதுவும் குடும்பத் துக்கு அசைவம் கிடைக்கும் வரைக்கும் பிறகு முடிவுகள் மாறலாம் எண்டினம். மாறுமெண்டிறதை விட மற்றதெல்லாம் மாறுமாமுங்கோவ்.

Page 6
காதலர் தினம் முடிந்தபிறகு பரிசைப் பற்றி எழுதுவது சிலருக்குக் கோபமாக இருக்கும். ‘போவோம் ரசிப்போம் பகுதியை வாசிக்கும் ஒவ்வொருவரும் எதுக்கெல்லாம் கோபப்படுகிறார்கள் என்று முன் கூட்டியே தெரிந்துவிட்டால், அவற்றை எழுதாமலே விட்டுவிடலாம். கடந்த வாரங்களில் ஆடை பற்றி எழுதிய பகுதியைப் பல வாசகர்கள் கோபத்தோடுதான் விமர்சித்திருந்தார்கள். அதிலும் பெண் வாசகிகள் தங்களைப் பற்றிக் கொஞ்சம் அதிகமாகவே எழுதிவிட்டதாக அன்பு கலந்து திட்டியிருந்தார்கள். பெண்களைப் புகழ்ந்து எழுத வேண்டிய இடத்தில் புகழ்வது போல, விமர்சிக்க வேண்டிய இடத்தில் விமர்சிக்க வேண்டும். அதுதான் என்நிலை என்ற போதும், வாசகர்கள், வாசகிகளின் விமர்சனங்களையும் திட்டுக்களையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன், ஏற்றுக் கொள்வதில் இரட்டிப்பு மகிழ்ச்சி எனக்கு,
விமர்சிப்பவர்கள் எழுத்துலகின் நேசிப்பு மிக்கவர்கள். அவர்களின் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. அதேபோல் திட்டிய வாசகிகளுக்கு என் எழுத்து மீது கொண்ட உரிமைதான் இடம் தந்தது என்றும் மகிழ்ச்சியே. போனவாரம் புத்தகம் பற்றி எழுதியதில் எழுத்தாளர்களைப் பற்றிக் கொஞ்சம் காரமாகவே
ஒரு அன்புப் பரிமாற்றம் மட்டும்தான்.
கொண்டே இருக்கிறது. யாருக்காகவும் அது தாமதிக்காது என்பதால், நீங்களும் உங்கள் திட்டத்துக்கமைய பணியை சீராகச் நேர்த்தியாகச் செய்து கொண்டே இருங்கள் என்பதும், மணிக்கட்டில் இன்னொரு பிடியாக என் கையும் கூடவே இருக்கிறது. உங்களின் நன்மை தீமைகளில் நானும் வருவேன் என்பதையும் வலியுறுத்துவதற்காகவே பரிசுப் பொருளாக எப்போதும் கடிகாரத்தையே நான் தெரிவு செய்வேன்.
ஒருவர் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தவும், அவர் கொண்டிருக்கும் திறமையை மதிக்கவும் அவருக்குப் பரிசு வழங்க வேண்டும் என்பதல்ல, பரிசு வழங்குவது கொடுக்கல் வாங்கல் உலகில்
திருமண வீடுகள் போன்ற
வைபவங்களுக்குச் சிலர் பரிசுகளை
வாங்கும்போதே பரிசை வாங்கும்
வீட்டார் அதை கவனமாக எழுதி
ஏன் என்று கேட்டால், அவருக்குத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதற்காக, அதுவும் அவர் 100 ரூபாய் பரிசுப் பொருள் தந்தால் நாம் 110 ரூபாய் பொருளாகத் திருப்பித்தர வேண்டும்
என்பார்கள். இங்கே அன்பு செத்துப்போயிருக்கும். ஆயிரம்ருபாய் போட்டால், ஆயிரத்து ஐந்நூறு ரூபாவாகத் திரும்பி வரும் என்று எதிர்பார்த்தே சிலர் பரிசு வழங்குவது இன்று ஒரு சம்பிரதாயமாகவே மாறிவிட்டது.
ஏற்கனவே பரிசு வாங்கியவருக்கு, பரிசு வழங்கியவரின் வீட்டில் நடக்கும் ஒரு வைபவத்துக்குப் போய் அதைத் திருப்பிக் கொடுக்க
எழுதிவிட்டதாக ஓரிருவர் தொலைபேசியினூடாகக் கருத்துச் சொன்னார்கள். அவர்களுக்கும் என் நன்றிகள்.
பரிசு என்று எழுதும் போதே, நான் கடிகாரம் எனும் பகுதியில் எழுதியதுபோல் என் முதல் தெரிவு கடிகாரம்தான். ஒவ்வொரு விநாடியும் துடிக்கும் போது என் ஞாபகம் அவர்களுக்கு ஏற்படவேண்டும். நேரம் சீராக நம்மைக் கடந்து
66
i elítani Liri i. e. i. (IDGÁN.JP
நிரூபித்து காட்டும் என் மலையாள மந்திர ச அதிசயம் ஆனால் உண்மை
----------- موسی به همه
48 வருட காலமாக என் புகைப் உண்மையான சேவை என்ப்தற்கு எடுத்து காட்டாகவும் மேலும் எனது மாந்திரீக ஜோதிடம் கலந்த நாளாந்த சேவையைக் கண்டறிய இதோ எனது வெப்தளம் WWW.drpksamy.com
குறிப்பாக மாந்திரிக துறையில் வாங்கும் பணதிற்கு ரசீது கொடுப்பதென்றால் அது நான் மட்டுமே வெளிநாட்டவருக்கு விஷேச 24 மணித்தியால தொலைபேசி வசதி உண்டு.
ஜெர்மனி அன்பரின் மடல் மனித தெய்வமாகிய ஐயாவுக்கு டிரீ துர்க்கையம்மனின் கிருபையால் தங்களது
ஆசீர்வாதத்தாலும் சின்னாபின்னமான எனது குடும்பத்தை 700KM அப்பால் இருந்த வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம். லண்டன் அன்பரின் மடல் எண்ணியவள் என்னிடமே வந்து சேர்ந்தாள் பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு: என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவைத்து என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள். கொழும்பு அன்பரின் மடல் 20 வயதில் அதிசயத் திருமணம் பெருமதிப்பும் மரியாதையும் கொண்டஐயா, எனது 39 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு கோடான கோடி நன்மைகள்
ணாகல் அன்பளின் மடல் ெ TOT 5 ம் 10 நாளில் வெற்றி தெய்வகடாட்சம் பொருந்திய ஐயா, எனது சகோதரிக்கு திருமணம் தடைப் பட்ட வண்ணம் இருந்ததால் உங்களிடம் பரிகாரம் நிவர்த்தி பெற்ற பின் ஆச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமணம் நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்டோம். பண்டாரவளை அன்பரின் மடல் திராத தலைவலி தீர்த்துவிட்டது மதிப்பிற்குறிய ஐயாவுக்கு, நெடுநாளாக எனக்கிருந்த தீராத தலைவலியைக் குணமாக்கி என்னைப் பெரும் கஷ்டத்திலிருந்து விடுவித்தமைக்கு கண்ணீரால் நன்றிகள். கலிஸ் அன்பரின் மடல் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பயணம் வெற்றி அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஐயா, வெளிநாட்டுக்கு செல்ல முடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு பிரயாணத்தடை நீக்கி பரிகாரம் செய்து குறித்த நாளில் பிரயாணத்தைக் கைகூட வைத்த உங்களுக்குப் பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன். என்றுமே உங்களை மறவேன். இத்தாலி அன்பரின் மடல் சந்தேகத்தால் பிரிவுபட்ட காதல் வெற்றி வணக்கத்துக்குரிய டாக்டர் ஐயா, வீண் சந்தேகத்தால் நானும் கணவரும் பிரிய நேர்ந்த சமயம் மீண்டும் சந்தோஷமாக சேர்ந்தது உங்களால் தான் என்றென்றும் உங்களுக்கு நன்றிகள். புதுளை அன்பரின் மடல் போதை அடிமைதனத்திலிருந்து விடுபட்டவர் அன்புக்குரிய ஐயாவுக்கு, எனது கணவரை நீண்ட நாள் போதை பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு எமது குடும்பத்தில் புது ஒளியேற்றினீர்கள். நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கண்ணிரால் நன்றியாக இருப்போம். தனடா அன்பரீன் ஹடல் ஜாதகத்தில் கூறியது பலிதம் மரியாதைக்குரிய ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப் பற்றியே அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் என கூறியது பலித்தது கண்டு ஆச்சரியமும் சந்தோஷமும் அடைந்தேன். என்றும் உங்களை மறவேன் என்றும் ஒட்ங்கள் சேவை தொடரட்டும்.
யாம்ப்பாணம் அன்பரின் மடல் அதிசய அக்னி கண்டல மதிப்பு, மரியாதை கொண்ட ஐயா, என்னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது மாதம் தோறும் விசேஷமாக நடைபெறும் அக்கினிகுண்டல பூஜையில் சக்தி பெற்ற விபூதியை அனுப்பி எம்மை துன்பத்திலிருந்து காத்து வருவதற்கு என்றுமே நன்றி கூறுகின்றோம் ஐயா.
戟
Prof.P.K.SAMY(J.D.G.A.N.) JP guum
SIR DURGADEVI MANTHI RIKA UTCHADA PEELDAMI NO-1 62 KOTA HENA STREET, MAYFIELD ROAD, COLOMBO-13
O)11-2470615,011-2342463,011-2342464, FAX-0094-11-234.483.
bl6houaoui assoon-33 Daily Fair Complex 052-2222508
o)11 111
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முடியாவிட்டால், வழங்கியவர் அதைச் சொல்லிக் காட்டுவார். அவனுக்கு நான் இப்படிச் செய்தேன். ஆனால் அவன் இந்தப் பக்கமே தலையைக் காட்டவில்லையே என்று. தான் வழங்கிய பரிசு வட்டிபோட்டுக் கொண்டு வீட்டுக்கு வரத் தவறிவிட்டதே என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்பவர்களும் உண்டு. அப்படிப்பட்டவர்களிடமெல்லாம் பரிசு வாங்கிய பாவத்துக்கா எங்குபோய் தலையை முட்டிக் கொள்வது என்று பரிசு வாங்கியவர் தலையை முட்டிக் கொள்வார்.
கடனுக்கும் - பரிசுக்கும் வித்தியாசம் தெரியாத வாழ்க்கையையா நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? ஊரில் சொல்வார்கள்,
பரிகை நீங்கள் வெளி
உங்கள் கணவருக்கு
வெகுமதி மிக்கப் பரிசுதா என்பதைக் கணவர் புரிந்:
கொள்ளும்படி இருங்கள்”
"பகலிலேயே பசுமாடு, காளைமாடு தெரியாதவன்" என்று. அப்படித்தான் நாம் கடனுக்கும் பரிசுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள்.
"குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டு வாங்க வேண்டும்" என்பதுபோல், தகுதியானவர்களிடமிருந்து பரிசுப் பொருள் வாங்குவது அலாதியானது. அவர்களின் ஞாபகமாக அந்தப் பரிசை பாதுகாப்பது ஒரு வரம், அத்தகையவர்களிடமிருந்து பரிசு வாங்குங்கள். அவர்கள் திருப்பி எதிர்பார்க்கமாட்டார்கள். இறைவன் நமக்காகப் பரிசுகளைத் தந்துள்ளான். நமக்கு மனிதப் பிறவியை கொடுத்ததே பெரும்பரிசுதான். வெறும் மனிதப்பிறவி மட்டும் போதுமா, ஊனமற்று, பேச்சு, பார்வை, கேட்டல், உணரல் என்று இறைவன் மனிதனுக்குக் கொடுத்த பரிசுகள், மனிதனுக்கு இயற்கை ஒரு பரிசு, பூ, பழம், இவை தாவரங்கள் தரும் பரிசு. பரிசைப் பெற்றுக் கொள்ளும்போது, நாம் பூரிப்படைகின்றோம். பரிசுப்பொருளின் நோக்கமும் அதுதான். ஆக இன்னொருவரைப் பூரிப்படைய வைக்க வேண்டுமாக இருந்தால் அவருக்குப் பரிசுப் பொருள் வழங்கவேண்டும். எதிலும் திருப்தியடையாத மனிதனுக்கு எது திருப்திப்படுத்தும் என்று பரிசு தேடி அலைவதும் உண்டு. நமக்குப்பிடித்தமானவராகவோ, நமது அலைவரிசையில் ஒத்திசையக் கூடியவராகவோ இன்னொருவர் இருக்கலாம். ஆனால் அவரைத் திருப்திப்படுத்த பரிசு தேடுவதானது எப்போதும் தோற்றுப்போகும் முயற்சிதான். மனிதனுக்கு தன்னைக் படைத்த இறைவனின் தீர்மானங்கள் மீதே திருப்தியில்லை. பரிசு எப்போதும் சின்னதாக இருக்க வேண்டும், ஆனால் பெறுமதிமிக்கதாக இருக்க வேண்டும் என்று எனது நண்பர் ஒருவர் சொல்வார். பெறுமதியான பரிசுகளாக இன்று வழங்கப்படுவதெல்லாம் கையூட்டல் பரிசுகளாகவே இருக்கிறது. அது காரியப் பரிசு, குழந்தைகள் பரிசாகத் தருவதெல்லாம் ஒரு
பூரில் தங்குமிட வசதி
சிங்கப்பூரில் விடுமுறையைக் கழிக்கவும், திருமணத்துக்கு வருபவர்களுக்கும் எல்லா வசதியுடன் கூடிய முழு வீடு குறைந்த வாடகைக்குக் கிடைக்கும். பேனையும், கைக்குட்டையும்
திருமணத்துக்கு வருபவர்களுக்கு, திருமணத்துக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் குறைந்த கட்டணத்தில் இலங்கை முறைப்படி செய்து தருவோம். மற்றும் தேவைப்படும் உதவிகளையும் செய்து தருவோம்.
555
மேலும் வீரத்துக்கு:-
எந்த நேரமும் தொடர்பு கொள்ள வசதியாக கைத் தொலைபேசி எண்:
வழங்கிய பரிசு.
முத்தம் மட்டும்தான். அதன் பெறுமதி தீர்மானிக்க முடியாதது. அவர்கள் பொருட்களைத்தரவில்லையே என்பதற்காக நாம் அவர்களை வெறுப்பதில்லை. நாம் குழந்தைகளாக இருக்கும்வரை
பொருட்களோ, பணமோ பரிசாகத் தேவையில்லை
ஜ் என்பதைத்தான் குழந்தைகளின் ஒரு முத்தம்
மக்கு உணர்த்துகிறது. ஆசைகளுக்கு அடிமையாகிவிட்ட பிறகுதான்,
எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் நம்மிடம் ஒட்டிக் கொள்கின்றன.
சில குடும்பங்களில் வீட்டுக்குள்ளேயே ட்டுப்பட்டுக் கிடக்கும் மனைவிகள் தங்கள்
அறியாமையைக் கண்டு சிரிப்புத்தான்
வரும். அவர்கள் அன்போடும், புரிந்துணர்வோடும், விட்டுக்கொடுப்போடும், ஒத்துழைப்போடும் கணவரோடு வாழ்வதே அவருக்கு மிகப் பெரிய பரிசுதானே! அத்தகைய ஒரு மனைவிதான் அந்த ஆணின் மிகப்பெரிய பரிசு என்பதை மனைவிகள் புரிந்து கொண்டால் நல்லது. பரிசை நீங்கள் வெளியில் தேடாதீர்கள். உங்கள் கணவருக்கு நீங்களே வெகுமதிமிக்கப் பரிசுதான் என்பதைக் கணவர் புரிந்து கொள்ளும் படி இருங்கள். நல்ல கணவன் வாழ்க்கைத் துணைவனாகக் கிடைக்கப்பெற்ற பெண்ணுக்கு
அவரோடு ஒன்றித்த வாழ்க்கை இறைவன்
இருவருக்கும் குழந்தை ஒரு பரிசு. இப்படி பெறுமதி மதிக்கமுடியாத உயர்ந்த பரிசுகள் வீட்டுக்குள்ளேயே இருக்கின்றது. அதை ஒருவருக்கும் நீங்கள் கொடுக்கவும் வேண்டாம், மற்றவர் அதை திருப்பிக் கொடுக்கவும் வேண்டாம். அது உங்களிடமே இருக்கிறது. நீங்களே அனுபவயுங்கள்.
சில காதலன், காதலிகளிடத்தில் வழங்கப்பட்ட, வாங்கப்பட்ட பரிசுகள் அவமானச் சின்னமாகவும், அன்புச் சின்னமாகவும் இருக்கும்.
வழங்கப்பட்ட பரிசுகள், பரிசுகளாகவே இருக்க,
காதல் தோற்றுப்போயிருக்கும். காதல் வயப்பட்டு வாழ்ந்த பொழுதுகளை இந்த நினைவுப் பரிசுகள் உயிர்ப்பித்து உயிர்ப்பித்து மரணிக்கச் செய்து கொண்டிருக்கும். சிலரைப் பரிசுப் பொருட்களே சேர்த்துவைக்கும். பெண்கள் எப்போதும் காதலனிடமிருந்து கிடைக்கின்ற பரிசுப் பொருட்கள் வீட்டுக்குத் தெரியாமல் இருக்கும்படியானதாக இருந்தால் பிடிக்கும். பரிசுப் பொருட்களைப் பார்க்கும் போது அது வழங்கப்பட்ட தருணமும், வழங்கியவரின் முகமும் ஞாபகம் வரும். அப்படி வரவில்லை என்றால், அங்கே பரிமாறப்பட்டது பரிசுப் பொருள் மட்டும்தான். வேறு ஒன்றுமில்லை. பரிசுப்பொருள் வழங்கி ஏமாளியாகிப் போனவர்களில் பெண்களை விடவும் ஆண்களே அதிகம் பேர். பெண்கள் அத்தி பூத்தாற்போல் வழங்கும் பரிசுப் பொருட்களைச் சேமிக்கும் ஒரு சிலரைக் காண்பதே அரிது. ஆனால் பெண்கள் பாதுகாப்பதில் வல்லவர்கள். பேனை, கைக்குட்டை இவை இரண்டையும் பரிசாக வழங்கக்கூடாது என்பார்கள். அப்படி வழங்கினால் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு வருமாம். இதில் என் கேள்வி என்னவென்றால், இவை பரிமாறப்படாமலே எவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்படுவதில்லையா? கருத்து வேறுபாட்டோடு திரியும் |ஒவ்வொருவரும் இவற்றைப் |பரிசாகப் பெற்றவர்கள்தானா
என்பது தான்.
முரண்பாடுகளின் ஊற்று
அல்ல. நமக்குள் இருக்கும் |பிடிவாதம், பேராசை, இயலாமை, |இல்லாமை என்பவைதான்.
இவைகளை மனிதன் பரிசாக எங்கிருந்து பெற்றுக் கொண்டான். இலவசமாக பெறக்கூடியது
ஆண்மம் என்ற எண்ணில் அபிவிடம் தொடர்புகொள்ளவும் என்றால் விஷத்தையும்
LINGAM WEDDING SERVICES 153, Jalan Jarak, , Singapore: 809281
பெற்றுவிடக்கூடிய இவ்வுலக | வாழ்க்கையில் சாத்தான் வழங்கிய பரிசுகள் அவை, O
li
QIII. 15 - 21, 2007

Page 7
5tagjálágying
(சென்ற வாரத் தொடர்ச்சி)
சிங்களமும் தமிழும் உத்தியோகபூர்வ மொழிகளாக ஆக்கப்பட வேண்டுமென்று சுதந்திரக் கட்சியும் ஐ.தே.கவும் வலியுறுத்தி வந்தன. ஆனால் இந்த நிலைப்பாட்டுக்கு மாறாக, 1982ஆம் ஆண்டுக்கும் 1956ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்ற அரசியல் வளர்ச்சிப் போக்குகள், தமிழர்களின் நிலைப்பாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக 6ேஆம் ஆண்டு 8%ჭავჭავი பொதுத் தேர்தலில் இலங்கை தமிழரசுக்
கட்சி பெரும் வெற்றியைப் பெற்றது. அது போட்டியிட்ட பதினான்கு ஆசனங்களில் பத்தில் வெற்றி பெற்றது.
இக்குறுகிய காலத்துக்குள் தமிழ் மக்கள் தமது நிலைப்பாட்டினை தீவிரமாக மாற்றுவதற்கு அவர்களைத் தூண்டியது என்னவென்று இப்போது பார்ப்போம்.
இரு பிரதான சிங்கள அரசியல் கட்சிகளும், சிங்களமும் தமிழுமே உத்தியோகபூர்வ மொழிகளென்ற தமது நிலைப்பாட்டிலிருந்து, சிங்களம் மட்டுமே என்ற நிலைப்பாட்டுக்கு மாறின. இக்கட்சிகளின் அடிப்படையாக சிங்களம் மட்டும் தோற்றம் பெற்றமை இதற்கு முதலாவது காரணமாகும். இரண்டாவதாக, தமிழர்கள் ஆதிக்கம் செலுத்திய பிரதேசத்தில் சுதந்திரத்துக்குப் பின்னர் நீர்ப்பாசனத் திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றத் திட்டங்கள் காரணமாக அமைந்தன. இந்தப் பகுதிகளில் இனப்பரம்பல் முறையை மாற்றக் கூடிய விதத்தில் இக் குடியேற்றத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தமிழர்கள் அச்சம் கொண்டனர்.
சிங்களம் மட்டும் கருத்தோட்டம்
1951ஆம் ஆண்டு ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியிட்ட
தேர்தல் விஞ்ஞாபனத்தில் 'தேசிய மொழிகள் என்ற தலைப்பின்
கீழ் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தது.
'சிங்களமும் தமிழும் உடனடியாகவே உத்தியோகபூர்வ மொழிகளாக ஆக்கப்பட வேண்டியது மிகவும் அத்தியாவசியமானதாகும்; அப்படிச் செய்வதன் மூலம் இந்த நாட்டு மக்கள் தமது சொந்த நாட்டிலேயே வேற்று நாட்டவர் போன்று வாழும் நிலை இல்லாமல் போய்விடலாம். அப்போதுதான் சிங்களத்திலும் தமிழிலும் கற்றவர்களைக் கீழ்மட்ட வாழ்க்கைக்கு தள்ளப்பட்டவர்கள் என கழித்து விடப்படும் சமத்துவமின்மைக்கு முடிவொன்று கட்டப்படலாம் அத்துடன் எல்லாவற்றுக்கும் மேலாக மக்களின் நுட்பங்கள், திறமைகளின் பூரண பலாபலன்களை சமுதாயம் பெறக் கூடியதாக இருக்கும். சிங்களத்திலும் தமிழிலும் அரசாங்க நிர்வாகம் நடத்தப்பட வேண்டும்.
இந்த நிலைப்பாட்டுக்கு மாறாக, 1955ஆம் ஆண்டு டிசம்பர்
1952ஆம் ஆண்டு சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்து பொதுத் தேர்தலில் போட்டியிட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏழு வேட்பாளர்களில் ஐவர் தோற்கடிக்கப்பட்டனர். கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகமும் தோல்வியைத் தழுவினார். வெற்றிபெற்ற இருவரும் தனிப்பட்ட செல்வாக்குகளின் காரணத்தினாலேயே வெற்றிபெற்றனரென்றும் கூறப்பட்டது. 1982இல் தமிழ் மக்களின் பிரச்சினைத் தீர்வுக்கு முன்வைக்கப்பட்ட சமஷ்டிக் கோரிக்கையை நிராகரித்த தமிழ் மக்கள், பின்னர் தமக்கு நீதியான, கெளரவமான தீர்வு கோரி சமஷ்டி முறையை ஆதரிக்கத் தலைப்பட்டனர். இலங்கையின் இரு பிரதான கட்சிகளான ஐ.தே.கவும் ரீலங்கா சுதந்திரக் கட்சியும் சிங்களம் மட்டுமே இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக வேண்டும் என்ற யோசனையை முன்வைத்ததால், தமிழ் பேசும் மக்கள் தமது நலனைப் பாதுகாப்பதற்காகப் பின்னர் தமிழரசுக் கட்சிக்கு அமோக ஆதரவு வழங்கினர். சிங்களமும் தமிழும் உத்தியோகபூர்வ மொழிகளாக வேண்டும் என்று கூறிய இரு பிரதான தேசியக் கட்சிகள், பின்னர் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டன. 1986ஆம் ஆண்டு பெய்ரவரி மாதம் நடைபெற்ற ஐ.தே.கவின் வருடாந்த மாநாட்டில் சிங்களம் மட்டுமே நாட்டின் ஒரேயொரு உத்தியோகபூர்வ மொழியாக ஆக்கப்பட வேண்டும் என்று எடுக்கப்பட்ட தீர்மானத்தையடுத்து அப்போது ஐ.தே.க.வில் அங்கத்துவம் வகித்த தமிழ் எம்.பி.க்கள் இராஜினாமாச் செய்தனர். இவர்கள் எதிர்கட்சியில் இருந்த முக்கிய தமிழ் உறுப்பினர்களுடன் இணைந்து தமிழ் மொழியைப் பாதுகாப்பதாக ஐக்கிய முன்னணி ஒன்றினை அமைத்திருப்பதாக அறிவித்தனர். இலங்கை வாழ் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வந்த அபத்தங்களை அம்பலப்படுத்தி முன்னாள் யாழ். மாவட்ட எம்.பி.எஸ்.தவராஜா சர்வகட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தில் சமர்ப்பித்த ஆய்வறிக்கையின் மற்றொரு தொடர் இவ்வாரம் ః இங்கே பிரசுரமாகிறது. ಜಿ8 மாதம் நடைபெற்ற சுதந்திரக் கட்சி வருடாந்த மகாநாட்டில் சிங்களம் மட்டுமே உத்தியோகபூர்வ மொழியாக்கப்பட வேண்டும் என்றும், தமிழ்ப் பகுதிகளில் தமிழ் நிர்வாக மொழியாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
ஐதேக தலைமையிலான அரசாங்கத்தின் முன்னாள் பிரதமர் சேர்ஜோன் கொத்தலாவல 1954ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த போது, அவருக்கு கொக்குவில் இந்துக் கல்லூரியில் பொது வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கையொன்று தொடர்பாக அவர் கூறிய போது சிங்களத்தையும் தமிழையும் இந்நாட்டின் உத்தியோகபூர்வ மொழிகளாக ஆக்குவதற்காக அரசியல் யாப்பு மாற்றப்படும் என்று உறுதிளித்தார்.
ஆனால் அவர் கொழும்பு திரும்பியதும், அந்தப் பிரச்சினை அரசியல் குளறுபடிகளின் முக்கிய அம்சமாக மாற்றப்பட்ட
GIÍ. 15 - 21, 2006
போது, அவர் தனது நிலைப்பாட்டினை மாற்றிக் கொண்டார். முழு விடயத்தையுமே ஊடகங்கள் தவறாக அறிவித்து விட்டன என்று கூறி தட்டிக் கழித்து விட்டார். 1956ஆம் ஆண்டு பெப்ரவரியில் நடைபெற்ற ஐதேக வருடாந்த மாநாட்டில், சிங்களமே நாட்டின் ஒரே ஒரு உத்தியோகபூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று சிபார்சு செய்யும் தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதற்கு மேலும் வலுவூட்டுவதாக அமைந்தது.
இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு ஒரு மாதம் முன்னதாக, கட்சி மாநாட்டுக்கான நகல் நிகழ்ச்சி நிரலை
தயாரிப்பதற்காக ஐதேகவினால் நியமிக்கப்பட்ட கமிட்டி, சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் தமிழர்களுக்கு சம அந்தஸ்து வழங்குவது தொடர்பான தீர்மானங்களை முன்வைப்பதில்லை என தீர்மானித்தது. 1956ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் திகதி ஓர் அமைச்சர், ஒரு பிரதி அமைச்சர் உட்பட 1 தமிழ் எம்பிக்கள் ஐதேக.விலிருந்து
Tணர்திகிரத்னர்
ஐ.தே.க. கொள்கையில் ஏற்பட்ட இந்த நூற்றுக்கு நூறு சதவீத மாற்றத்தினால் உந்தப்பட்டு, மறுநாள் அதாவது 1956ஆம் ஆண்டு ஜனவரி இருபதாம் திகதி ஏழு தமிழ் எம்பிக்களும் எதிர்கட்சியில் இருந்த தமிழ் பேசும் உறுப்பினருடன் இணைந்து தமிழ் மொழியையும் கலாசாரத்தையும் பேணுவதற்கு ஐக்கிய முன்னணி ஒன்றினை அமைத்துள்ளதாக அறிவித்துள்ளனர். அத்துடன் கீழ்க்கண்டவாறும் அறிவித்தனர்.
'சம்பூரண சமத்துவத்துடன் சிங்கள இராச்சியத்துடன் இணைந்த தமிழ் இராச்சியம் ஒன்றினை உருவாக்குவதற்கான போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்வது இதற்கு இரு தேசியங்களுக்கும் இணக்கமாக இருந்தால் அதனை முன்னெடுப்பது அல்லது சுதந்திரமாக இருப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்படுவது'
சிங்களத்துக்கும் தமிழுக்கும் சம அந்தஸ்தைப் பேண வலியுறுத்தி, 1953ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பதினாறாம் திகதி லங்கா சமசமாஜக் கட்சியினால் கொழும்பு நகர சபை மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கூட்டம், கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்டது. இச் சம்பவம் நடைபெற்று மூன்று நாட்களுக்குப் பின்னர் சிங்களத்துக்கும் தமிழுக்கும் சம அந்தஸ்த்து வழங்குவதற்கான அரசியல் யாப்புச் சீர்திருத்தம் (சபை ஒழுங்குப் பத்திரம்) கோரி பாராளுமன்றத்தில் சமசமாஜக் கட்சித் தலைவர் கலாநிதி என்.எம் பெரேரா கொண்டு வந்த பிரேரணைக்குப் பிரதமர் எதிர்ப்புத் தெரிவித்தார். அக் காலகட்டத்தில் தமிழர்கள் மத்தியில் லங்கா சமசமாஜக் கட்சிக்கு நல்ல ஆதரவுத் தளம் இருந்ததெனக் கூறுவது பெறுமதிமிக்கது.
தலைவர் அவர்களே, இப்போக்குகள் மாற்றம் பெற்றமையை இங்கே காணமுடியும், சிங்களம் மட்டுமென்ற எண்ணக்கரு வருடா வருடம் பலம் பெற்று வந்த நிலையில், 1952ஆம் ஆண்டு தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட தமிழர்களின் கெளரவம், சமத்துவம், சுயமரியாதை ஆகியவற்றைப் பேணக்கூடிய ஒரே ஒரு கருத்தோட்டம் சமஷ்டி முறையே என்பது மீண்டும் தமிழ் அரசியல் அரங்கில் அங்கீகாரம் பெறத் தொடங்கியது.
தமிழர்களின் பகுதிகளில் அரச உதவியுடனான குடியேற்றத் திட்டங்கள்
1950களில் திருகோணமலையிலும், அப்போது மட்டக்களப்பின் பகுதியாக இருந்த அப்போதைய அம்பாறை மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல நீர்ப்பாசனத் திட்டங்கள், மேற்கொள்ளப்பட்டன. திருகோணமலை மாவட்டத்திலுள்ள
முதலிக்குளம் என்று முன்னர் அழைக்கப்பட்ட கந்தளாய் மற்றும்
மொறவேவா பகுதிகளிலும், அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்லோயாவிலும் பிரதான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. கல்லோயா நீர்த்தேக்கம் (சேனநாயக்கா சமுத்திரம்) மொனராகலை மாவட்டத்தில் இருக்கின்ற போதும், மிக அதிகமான நீர்ப்பாசனக் குடியேற்றத் திட்டங்கள் அம்பாறை மாவட்டத்திலேயே உள்ளன.
வவுனியா மாவட்டத்தில் பாவற்குளம் மற்றும் ஈரப்பெரியகுளம் போன்ற ஏனைய சிறிய குடியேற்றத்
ΟΙ தின
 
 
 
 
 
 
 
 

திட்டங்களும், முன்னர் பெரியவிளான்குளம் என அழைக்கப்பட்ட கல்மிட்டியாவ, மகாதிவுல்வேவ மற்றும் திருமலை மாவட்டத்தில் உள்ள வான் எல போன்ற சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களும் உள்ளன. குடியேற்றவாசிகளை தேர்ந்தெடுத்த முறை இம் மாவட்டங்களில் இனங்களின் இனப் பரம்பலை மாற்றலாம் என்ற பாரதூரமான கவலையைத் தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. மகாவலித் திட்டம் உட்பட இத்தகைய நீர்பாசனத் திட்டங்கள் பின் நாட்களில் தமிழர்களின் அரசியல் அதிகாரத்தை
அழிப்பதற்கு எவ்வாறு உதவின என்பது தொடர்பான விரிவான
ஆய்வு விபரங்களை நான் உங்களுக்குத் தருகிறேன்.
தற்போதைக்கு இத்தகைய குடியேற்றத்திட்டங்கள்
தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்திய பயத்தை மட்டும் விபரிக்க விரும்புகிறேன்.
தலைவர் அவர்களே, இவை ஏன் தமிழர்களுக்கு ஓர் ஆபத்தான சமிக்ஞையைக் கொடுத்தன என்பதை நான் விளங்கப்படுத்துகிறேன். நான் ஏற்கனவே விளங்கப்படுத்தியதைப் போன்று, ஐம்பதுகளின் ஆரம்ப காலங்களில் அரசியல்
டுத்தியவர் முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ பண்டாரநாயக் மைச்சரவை உறுப்பினர்களோடு
அதிகாரப் பகிர்வுக்காகத் தமிழர்களால் முன்வைக்கப்பட்ட சம அந்தஸ்து கோரிக்கைக்கு எதிரான போராட்டத்தில் அவர்கள் தோல்வி கண்டனர் என்பது மட்டுமல்ல, இனத்துவ பெரும்பான்மை முறை ஆட்சிமுறையும் கூட அவர்களுக்கு உரித்தான சரியான
இடங்களை ஒன்றன் பின் ஒன்றாக பறிக்க முனைகிறது என்றும் அவர்கள் கருதினர்.
சிங்களத்தை உத்தியோக பூர்வ மொழியென சட்டபூர்வமாக்குவதற்கு ஐம்பதுகளின் ஆரம்பத்தில், தெற்கிலுள்ள இரண்டு பிரதான அரசியல் கட்சிகளுக்கிடையிலான ஒட்டப் போட்டி இதற்கு ஓர் உதாரணமாகும்.
பிரதான அரசியல் கட்சிகளின் இந்தக் கொள்கை மாற்றத்தினால் உந்தப்பட்ட தமிழ்த் தலைவர்கள், சமஷ்டி அரசு என்ற அரசியல் எண்ணக்கருவை மாற்றுத் தீர்வாக முன்வைத்தனர். தமிழர்கள் தாங்கள் பாரம்பரியமாகவும் நிலத்தொடர்புடனும் வாழ்ந்து வந்த பகுதிகளில் பெரும்பான்மை அரசியல் அதிகார ஆட்சியினை பெறக்கூடிய ஓர் எண்ணக் கருவாக இதனைக் கருதினர். நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று, ஐம்பதுகளின் மத்தியில் இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர்களாலும், ஐதேகவை விட்டு வெளியேறிய தமிழ் எம்பிக்களாலும் கூட்டாக இந்த மாற்றுத் தீர்வு முன்வைக்கப்பட்டது.
தமிழ் பேசும் மக்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களைத் தமது அரசியல் அதிகாரத்தைப் பலப்படுத்தும் அலகாக ஏன் தேர்ந்தெடுத்தனர் என்பது குறித்து இப்பொழுது ஆராய விரும்புகிறேன். 1946ஆம் ஆண்டின் குடிசன மற்றும் புள்ளிவிபரத் தரவுகளைப் பார்த்தால், வடக்கில் தமிழ் பேசும் மக்கள் 98 சதவீதத்தினராகவும் கிழக்கில் 87 சதவீதத்தினராகவும் இருந்துள்ளனர். நாம் 1811ஆம் ஆண்டு வரை தேடிப் பார்த்தால், கிடைக்கக்கூடிய முதலாவது தகவலைப் பொறுத்தவரை, கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்கள் 92 சதவீதமாக இருந்துள்ளனர். வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள மாவட்டங்களைத் தமிழ் மாவட்டங்களென்று தெளிவாக வரையறுத்துள்ள பிரதேசப்பகுதி வரைபடங்களைக் கொண்ட, 1904ஆம் ஆண்டின் 'சிலோன் மனுவல் என்ற வரைப்படத் தொகுதியும் என்வசமுள்ளது. இந்த இரண்டின் பிரதிகளையும் பதிவுகளுக்காக நான் இங்கே சமர்ப்பிக்கிறேன்.
தற்போது கலந்துரையாடப்படும் விடயத்தோடு மிகவும் சம்பந்தப்பட்ட குடிசன மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் பற்றி မှီးနှီးူးဖိုး நான் சொல்ல வேண்டியுள்ளது. 'சனத்தொகை புள்ளி விபரங்கள் என்பதற்கான அறிமுகவுரையில் கீழ்க்கண்ட வரிகள் காணப்படுகின்றன.
'சனத்தொகை கணக்கெடுப்பு என்பது சனத்தொகை சம்பந்தமான தொகை, பரந்திருக்கும் தன்மை, உள்ளடக்கம் சம்பந்தமான நம்பத் தகுந்ததும் விரிவானதுமான ஒப்பீட்டுப் புள்ளி விபரங்களை வழங்குகிறது. குடிசன மதிப்பீடு செய்வதில் இலங்கைக்கொரு நீண்ட வரலாறு உண்டு ஒழுங்கு முறையானதும் விஞ்ஞான பூர்வமானதுமான முதலாவது சனத்தொகைக் கணக்கெடுப்பு 1871ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அன்றிலிருந்து சில சந்தர்ப்பங்களைத் தவிர, பத்து வருடங்களுக்கு ஒரு தடவை குடிசனக் கணக்கெடுப்பு TLDouri
DUG
ಹi:
நடத்தப்பட்டுள்ளது
இவ்வாறு கூறப்பட்டிருக்கும் நிலையில், பிரசுரிக்கப்பட்டிருக்கும் ஏதாவது, புள்ளி விபர சுருக்கத்தையோ அல்லது இணையத்தளங்களையோ பார்த்தீர்களேயானால், ஒவ்வொரு மாவட்டங்களைப் பொறுத்தவரையிலான இனரீதியான கணக்கெடுப்புப் பற்றிய தகவல், 1981ஆம் ஆண்டிலிருந்து மட்டுமே கிடைக்கக் கூடியதாக உள்ளது. 1881ஆம் ஆண்டிலிருந்து இனக் குழுக்கள் தொடர்பாக இருக்கக்கூடிய தரவுகள் யாவும் முழு நாட்டையும் பொறுத்தேயுள்ளன. மாவட்ட ரீதியிலான தகவல்கள் இல்லை. ஆனால், மாவட்ட
மட்டத்திலான ஆண், பெண் சனத்தொகை பற்றிய
தகவல், 1871ஆம் ஆண்டு நடத்தப்பட்ட
சனத்தொகைக் கணக்கெடுப்பிலிருந்து நிரலாக வைக்கப்பட்டுள்ளன. கிராம, பட்டின, நகர ரீதியான ஆண், பெண் சனத்தொகை பற்றிய தகவல்கள் ஆரம்ப குடிசனக் கணக்கெடுப்புக் காலத்திலிருந்தே தரப்பட்டுள்ளன. ஆரம்பத்திலிருந்தே மிக முக்கியமான தரவுகளை குடிசனக் கணக்கெடுப்பு திணைக்களம் பிரசுரிக்கத் தவறியமை துரதிர்ஷ்டவசமானதாகும். நேரடியான தகவல் மூலம் எதுவும் இல்லாத காரணத்தினால் இரண்டாம் பட்ச தகவல் மூலத்திலிருந்து நான் மேற்கோள் காட்டுகிறேன்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களே பெரும்பான்மையாக உள்ளனரென்ற சாதாரண காரணத்தினாலேயே இந்த மக்களின் அரசியல் அலகாக தமிழ்த்
தலைவர்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களைத்
தேர்ந்தெடுத்தனர் என்ற எனது வாதத்துக்கு நான் மீண்டும் வருகிறேன். 1956ஆம் ஆண்டு வரை தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை நீங்கள் திரும்பிப் பார்ப்பீர்களேயானால், தமிழ் பேசுபவர்களே நூறு சதவீதம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.
தமிழர்களின் உரிமைகளைப் பெறுவதற்குச் சிறந்த நடவடிக்கை மாகாண சுயாட்சியே' என்று தற்போது கருத்து மாற்றம் பெற்றிருக்கும் தமிழ் அரசியல் சமூகம், பிரதான நீர்ப்பாசன திட்டங்களின் கீழான, குடியேற்றத் திட்டங்கள் நீண்டகாலப் போக்கில் தமது சுயாட்சி அரசியல் அதிகாரத்தை ஸ்திரப்படுத்த விரும்பிய மாவட்டங்களில் கூட பெரும்பான்மை என்ற அந்தஸ்தை இல்லாமல் செய்து விடுமென்று உணர்ந்தனர். எனவே இத்தகைய குடியேற்றத் திட்டங்கள், இந்த மாவட்டங்களின் இனப் பரம்பல் முறையை மாற்றாதவாறு மேற்கொள்ளப்பட வேண்டுமென்று அவர்கள் தெரிவித்தனர். இத்தகைய அரசியல் பின்புலத்தில், 1956ஆம் ஆண்டு ஏப்ரல் பொதுத் தேர்தல், இந் நாட்டிலோர் இனப் பிரிவுக்கான அடித்தளத்தையிட்டது. ’சிங்களம் மட்டும் என்பதை விரைவாக மேற்கொள்வோமென்று உறுதியளித்த கட்சி, சிங்களவர்களின் வாக்குகளை அள்ளிக் கொண்டது. இதேவேளை, 'தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு சமஷ்டி முறை என்பதனை வலியுறுத்திய கட்சி, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பெரும்பான்மை வெற்றியைப் பெற்றது. சுதந்திரத்திற்குப் பின்னர் முதல் தடவையாக, ஒரு தமிழர் கூட அங்கம் வகிக்காத நிலையில் 1956ஆம் ஆண்டு 13 அங்கத்தவர்களைக் கொண்ட அமைச்சரவை அமைக்கப்பட்டது. 1956ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலையடுத்து இடம்பெற்ற சம்பவங்கள், இனி மீட்சி பெற முடியாது என்ற நிலைக்கு இனப் பிளவை விரிவுபடுத்தியது. தமிழர்களின் இதயங்களில் அவை ஆழமான காயங்களை ஏற்படுத்தின. அவையாவன :
1, 1956ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் திகதி ஜனப்பிரதிநிதிகள் சபையில் சிங்களமே உத்தியோகபூர்வ மொழியென்று சட்டவாக்கம் செய்யப்பட்ட போது, சகல தமிழ் உறுப்பினர்களும், சமசமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பாராளுமன்றத்தில் அப்போது டாக்டர் கொல்வின் ஆர்டிசில்வா கூறியதை ஞாபகப்படுத்துவது பெறுமதிமிக்கது. 1956ஆம் ஆண்டின் 24ஆவது வால்யூம் ஹன்சாட்டிலிருந்து நான் மேற்கோள் காட்டுகிறேன்.
இரண்டு மொழிகள், ஒரு தேசமா அல்லது ஒரு மொழி இரண்டு தேசங்களா? எது உங்களுக்கு வேண்டும்? சபாநாயகர் அவர்களே, எமது நாட்டின் சுதந்திரத்துக்கும் அங்குள்ள இனங்களின் ஐக்கியத்துக்கும் சம அந்தஸ்தே பாதையென நம்புகிறோம் இல்லையென்றால், ஒருசிறிய நாட்டிலிருந்து
சிதைந்த இரத்தம் சிந்தும் சிறிய நாடுகள் தோன்றக் 8a0,
தலைவர் அவர்களே, இந்தத் தீர்க்கதரிசனமான அறிவிப்பு இந்த நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டியதாகும்.
2. அதே தினத்தன்று, பாராளுமன்றக் கட்டடத்துக்கு வெளியே, காலிமுகத் திடலில், 12 எம்பிக்களின் தலைமையில், அமைதியான முறையில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சுமார் 200 தமிழ் தொண்டர்கள், பொலிஸார் பார்த்துக் கொண்டிருக்க, கும்பலொன்றினால் தாக்கப்பட்டனர்.
3. இதன் தொடர்ச்சியாக நகரில் குழப்பமேற்பட்டு தமிழர்கள் பஸ்கள், ரெயில்கள், வீதிகளில் வைத்துத் தாக்கப்பட்டனர். அப்போது இளம் வழக்கறிஞராக விளங்கிய, முன்னாள் பிரதம நீதியரசர் சர்வானந்தாவும் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரென நான் அறிகிறேன். அவர் வாகனத்திலிருந்து இழுத்தெடுக்கப்பட்டுத் தாக்கப்பட்டார். தமிழர்களின் கடைகள் தாக்கப்பட்டன, கொள்ளையடிக்கப்பட்டன.
4. ஆங்காங்கே பத்து நாட்கள் இடம்பெற்ற குழப்பங்களினால், 150 பேர் கொல்லப்பட்டனரென்று மதிப்பிடப்பட்டது. இவர்களில் அதிகமானோர் தமிழர்களாவர்.
இச் சம்பவங்களின் விளைவாக, 'இலங்கைச் சமஷ்டி ஒன்றியத்துக்குள் மொழிவாரியான சுயாட்சித் தமிழ் அரசு என்ற தனது கொள்கை இலக்கே 'தமிழ் பேசும் மக்களின் கலாசார சுதந்திரத்தையும் அடையாளத்தையும் பாதுகாப்பதற்கான ஒரே வழியென இலங்கை தமிழரசுக் கட்சி மீண்டும் வலியுறுத்தியது. (தொடரும்)

Page 8
கவிஞர் வாலி எழுதுகிறார்
“ஸாரி, மிஸ்டர் வாலி நீங்க கேட்கிற தொகையைத் தர இயலாது என்று B0SS சொல்லி, உங்களைத் திருப்பி அனுப்பச் சொல்லிவிட்டார் என்றார் அவர். நான் திரும்பி வந்துவிட்டேன்.
பிறகு ஒரு வாரம் கழித்து அதே நிறுவனத்திடமிருந்து, உடனே புறப்பட்டு வரச் சொல்லி எனக்குத் தந்தி வந்தது. புறப்பட்டுப் போனேன். "நீங்க கேட்ட தொகையை உங்களுக்குக் கொடுக்கச் சொல்லி, B0SS சொல்லிவிட்டார். ஆனால்
highest respect for you, 665T, அவசரமாகப் பேசிட்டேன்' என்று நான் பவ்லியமாக ஒரு தன்னிலை விளக்கம் அளித்தேன்.
பிறகு, "பாட்டெல்லாம் உங்களுக்குத் திருப்தியா சார்" என்று கேட்டேன். திருப்தி என்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தார். அதன் பின் தொடர்ந்து மூன்று படங்கள் அந்த நிறுவனத்தில் நான் பாட்டெழுதினேன்.
அந்த வாய்ப்புக்களை எனக்கு நல்கியவர் மாடர்ன் தியேட்டர்ஸ்
நாலு நாட்களானாலும் தங்கி, பாடல்களை ஒரே மூச்சாக எழுதிக் கொடுத்துவிட்டுத்தான் நீங்கள் ஓர் திரும்ப வேண்டும்" என்றார் திரு. அர்த்தநாரி
திரு. அர்த்தநாரி அவர்கள் அந்த நிறுவனத்தின் COSunc ஆகவும், முதலாளியின் வலக்கரமாகவும் விளங்கியவர். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் எவரையும் ஈர்க்கும் பண்பாளர்.
பாடல்களை எழுதி முடித்தேன். "உங்க B0SSஐ நான் சந்திக்க வேண்டுமே.” என்று அர்த்தநாரியிடம் சொன்னேன். அவர் என்னை அந்த நிறுவனத்தின் முதலாளியிடம் அழைத்துச் சென்றார்.
அவர் வெறும் B0SSஆக மட்டும் விளங்கியவரல்ல. ஒரு நடிகராக, இயக்குநராக, என் உள்ளத்தில் ஏற்கனவேயே ஆழப் பதிந்து என் மரியாதைக்குரியவராகத் திகழ்ந்தவர். அவருக்கு நேரே அமரவும் தயங்கினேன். இருப்பினும் நான் எதிர் பார்த்ததற்கு முற்றிலும் மாறாக, மிக மிக எளிமையாக விளங்கிய அந்தப் பெருந்தகை என்னை அமரச் GIFTSÁGOTITÄT.
"சந்திரபாபு உங்களைப் பத்தி சொன்னதனால தான், பாட்டெழுதக் கூப்பிட்டேன். பாரதிதாசன், கண்ணதாசனெல்லாம் எங்கிட்ட Bargain U603160016G6). You didit!” என்று சொல்லிப் புன்னகைத்தார் அவர்.
"D6ôl saflääsgDywb 3 ITT, I have got
பின்னர் பீடலை தங்கள் மாணவத் தலைவராக ஏற்றுக்கொள்வதாக மாணவர்கள் அறிவித்தனர். பீடல் மாணவர் தலைவராகத் தெரிவாவதற்கு முன்னின்று உழைத்தவர்களுக்கும் அரமிஸ்ஸின் ஆதரவு மாணவர்களுக்குமிடையே கல்லூரிக்குள் பெரும் போராட்டமே வெடித்தது.
இதே காலப் பகுதியில் டொமினிக்கன் குடியரசை ஆண்டு வந்த டிரோகிலோவின் அடக்குமுறை அரசை கவிழ்க்க கியூபாவிலிருந்து ஒரு விடுதலைப்படை செல்லவிருப்பதாக செய்திகள் கசியத் தொடங்கியது. இதற்காக போராட்ட குணமுள்ள இளைஞர்களைத் திரட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.
இளைஞர்களை திரட்டும் பணியை மிகவும் ரகசியமாக டிரோகிலோவை ஆட்சியிலிருந்து அகற்றும் திட்டத்துடன் கியூபாவுக்கு ஓடிவந்த கோடீஸ்வரரான ரோட்ரிகஸ் கார்சியாவும் பிரபல எழுத்தாளரான ஜீவான் பாஸ்ஸ9 ம் செய்து வந்தனர். இவ்விருவரின் முயற்சிக்கு கிராவின் அரசும், அமைச்சர்களும் பூரண ஆதரவு
S.
அவர்கள் BOS என்றால், அங்கிருக்கும் புல்பூண்டுகூட கைகட்டி வழிவிட்டு வணங்கிநிற்கும். அயல்நாட்டில் கல்வி கற்றவர். படத்துறையில், சகல நுணுக்கங்களையும் பழுதற அறிந்தவர். அவர் கல்லாததும் அறியாததும் அகந்தை மட்டுமே.
மாடர்ன் தியேட்டர்ஸில் நான் பாட்டு எழுதிய முதல் படத்தின் கதாநாயகி, நம்முடைய ஆச்சி திருமதி மனோரமாதான்.
ஒல்லியாக உயரமாக ஒரு பாடகரை அந்தப் படத்தில் பாட வைத்தார், இசையமைப்பாளர் திரு. வேதா.
"வாலி சார், இந்தத் தம்பி, ஒண்ணு ரெண்டு தமிழ்ப் படத்துல பாடியிருக்காரு Voiceஐ நீங்க கேட்டுப் பாருங்க, நல்லாருக்கும். நானும் சொல்றேன். நீங்களும் BOS கிட்ட கொஞ்சம் அழுத்திச் சொல்லுங்க" என்றார் திரு. வேதா என்னிடம்
உண்மையாகவே அந்தப் புதிய பாடகரின் சாரீரம் அற்புதமாக இருந்தது. தமிழ் உச்சரிப்பு மட்டும் கொஞ்சம் பிழையாக இருந்த போதிலும், அந்தப் படத்தில் அவர் பாடுவதற்கு திரு. டி. ஆர். சுந்தரம் அவர்களிடம் நானும் வேண்டிக் கொண்டேன்.
அந்தப் பாடகர்தான் இன்று உலகறிந்த பாடகராகத் திகழும் பத்மரீ திரு. கே. ஜே. ஜேசுதாஸ்
ఫిభ్రభ్రష్ట్రc{(ఫ్ర
வழங்கி வந்தனர்.
இந்த இரகசிய விடுதலைப்படையில் இணைந்து பயிற்சி பெறவும், டொமினிக்கன் அடக்குமுறை ஆட்சியை
கவிழ்க்கவும் பிடலும் விருப்பங் கொண்டார். பிடலின் இந்த விருப்பத்துக்குத் தடையாக இருந்தது கிராவின் ஆட்சி,
ESSE N St. கேவி
அதாவது,
கல்லூரியில் கலக மாணவக் குழுக்களின் தலைவனாக இருந்த சலாபாரியா இக்கால கட்டத்தில் கிரான் ரகசிய காவல்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். சலாபாரி இந்தப் பதவியை வகிக்க
O
அதிபர் திரு. டி. ஆர். சுந்தரம்
வர்கள். அவர் பாடிய படம்,
மனோரமா கதாநாயகியாக நடித்த கொஞ்சும் குமரி
பிற்காலத்தில், நான் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் அனைத்தையும் எழுதிய இரு படங்கள் முழுக்க முழுக்க சேலம் மாடர்ன் தியேட்டர்ஸிலேயே படமாக்கப்பட்டன. வசனம் எழுதுவதற்காக நான்
அடிக்கடி சேலம் சென்று வந்ததுண்டு
அப்படியொருநாள், நான் சேலத்திற்கு சென்னை திரும்பிய காலை நேரத்தில் என் டெலிபோன் மணி ஒலித்தது. மூத்த வித்வான்களின் விரல்களெல்லாம் அவரவர் தம் முக்குகளின் மேலிருந்தன என்று ஏடுகளெல்லாம் எழுதியிருக்கின்றன. இளையராஜாவிற்குக் 'கண்ணேறு பட்டுவிடப் போகிறது என்று மெய்யாகவே ஒரு பத்திரிகை பரவசப்பட்டு எழுதியிருக்கிறது.
இளையராஜா இசைஞானி மட்டுமல்ல, அவர் ஸ்வர ஞானியும்கூட' என்று செம்மங்குடி சிலாகித்திருக்கிறார். இதர வித்வான்களும் அதை வழிமொழிந்திருக்கிறார்கள்.
இருபதாண்டு காலமாக இளையராஜாவோடு அணுக்கமாகப் பழகி வருபவன் என்கிற முறையில், அவருடைய ஆற்றலின் ஆழ, அகலங்களை அடியேன் அறிந்திருப்பதால், இத்தகு சாதனை குறித்து எனக்கு வியப்பேதும் ஏற்படவில்லை. அவரது விரல்கள் எதில் பட்டாலும், வித்தகத்தின் வெளிப்பாட்டை உணர்த்தவல்லவை என்பது, இறைவனின் ஏற்பாடு என உறுதியாக நம்புபவன் நான் 'அவன் தொட்டது துலங்கும் என்று சிலரது செயற்பாடுகள் குறித்து நாமெல்லாம் பேசுவது உண்டல்லவா? அப்படிப் பேசப்படுபவர்களின் பட்டியலில், அட்டியின்றி இளையராஜாவையும் சேர்த்துக் கொள்ளலாம். அவர் தொட்டதால் மட்டுமே இவர் துலங்கினார் என்று சுட்டிக்காட்ட சினிமாவிலேயே பலர் இருக்கிறார்கள். எதைச் செய்தாலும் இளையராஜா செவ்வனே செய்வார் என்பது, என் போன்றோர் ஏற்கனவே உய்து உணர்ந்ததுதான்.
(தொடரும்.)
கலகக் குழுக்களில் ஈடுபட்டு வரும் அனைத்து மாணவர்களும் விரும்பியிருந்தனர். இதன்படி விடுதலைப்படையை தெரிவு செய்வதில் சாலாபாரியின் பங்கு பிரதானமாக இருந்தது. பீடலும்
டொமினிக்கனுக்கு செல்ல வேண்டுமாக இருந்தால் அதற்கு சலாபாரியின் ஒப்புதல் பெறவேண்டியதாக இருந்தது. இதைப் பீடல் விரும்பவில்லை. ஏன் என்றால் தன்னைக் கொலை செய்ய சலாபாரி கல்லூரியில் இருக்கும் போதே திட்டம் தீட்டியவன் என்பதாலும் இப்போது ரகசியப் படையில் அவனது மேற்பார்வையில் இணைத்துத் தன்னைக் கொலை செய்ய சலாபாரிக்கு மிகவும் இலகுவாக இருக்கும். எனவே சலாபாரி அதை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்வான் என்று பிடல்
ബ് தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

... 1ழுருததுவழு
தானொரு மருத்துவராக வர வேண்டும் எனக் கனவு கண்டதாகக் கூறுகிறார் கெத்தரினா முரினோ!
29 வயதுடைய இவர் சாட்னா
தீவில் பிறந்தவர். ஜேம்ஸ் பொண்ட் திரைப்படங்களில் தற்போதைய
இவர்தான்.
இப்போது இவர் கெசினோ
றோயல் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
நடித்து அனுபவம் பெற்றுள்ள கெத்தரினா, முதன் முதலில்
ப்போதுதான் நடித்துள்ளார்.
மாறினாராம். இதே நேரம் ஒரு
褒
ஜேம்ஸ் பொண்ட்டுக்கு கதாநாயகி
இதற்கு முன்பதாக இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் திரைப்படங்களில்
ஹொலிவுட் திரைப்படமொன்றில்
தனது தாயின் வற்புறுத்தல்
காரணமாகவே இவர் ஒரு நடிகையாக
ஒளிப்பதிவாளரை இவர் காதலித்
தும் வருகின்றார். பெரும்பாலும் இந்த வருடத்திற்குள் திருமணம்
நடக்கலாம் என்றும் கூறுகிறார்.
சிங்களத்துச் சின்னத் திரையில் துடிப்பும், கவர்ச்சியும் கொண்ட
காதலியாக இப்போதெல்லாம் வலம் வரும் இளம் நடிகை நதிஷா ஹேமமாலினி
இந்திய நடிகை பூஜா அண்மையில் நடித்த அங்ஜலிக்கா எனும் சிங்களத் திரைப்படத்தில் நதீஷா தான் பூஜாவுக்குக் குரல்
கொடுத்திருந்தார்.
அதே போல் பூஜா நடித்து வரும் இன்னுமொரு சிங்களத் திரைப்படத்திற்கு பூஜாவுக்காகக் குரல் கொடுத்திருப்பவர் இந்த
நதீஷா தான். -
நிர்வாண அச்சுறுத்தல்
ஹிலரி டப்' என்ற பெயர் இப்போது ஹொலிவுட் சினிமாத்துறையில் பிரபலத்தின்
உச்சிக்குச் சென்று கொண்டிருக்கிறது. பாபி பொம்மைகளைக் கூட இவரது தோற்றத்தில் தயாரிக்கும் அளவிற்கு ஹிலரியின் பெயர் பிரபலமாகி உள்ளது. இவரது காதலர் ஒரு பாடகர் இந்தப் பாடகருக்கு அண்மைக்காலமாக பல்வேறு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. இரகசியப் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, ஹிலரியின் நிர்வாணப் புகைப்படங்களை எடுத்துத் தர மறுத்ததாலேயே இந்த நிலை இவருக்கு ஏற்பட்டுள்ளதாகத் தெரிய ॐ
வந்துள்ளது. mmmmmmmmmmmmmm
சிந்தித்தார்.
எப்படியாவது இந்த விடுதலைப் படையில் இணைந்து செல்ல பீடல் விரும்பினார். பக்கத்துக் கல்லூரியின் மாணவர் தலைவராக இருந்த மணலா காஸ்ட்ரோவை பிடல் சந்தித்து தனது பாதுகாப்புக்கான உறுதி தரப்பட்டால் தானும் விடுதலைப் படையுடன் செல்ல
R விரும்புவதாகச் சொன்னார்.
பிடலின் ஆர்வத்தையும்,
புரட்சிகரமான சிந்தனையாளர் என்பதை முக்கூட்டியே தெரிந்திருந்ததனாலும் மணலா அதற்கான உத்தரவாதத்தை வழங்கினார். டொமினிக்கன்
டியரசை நோக்கிச் செல்ல 1200
பர் கொண்ட விடுதலைப் படையில் ஒருவராக பீடலும் இணைந்து கொண்டார். பயிற்சிகள் முடிவடைந்து 1947 ஜூலை 29ஆம் திகதி ஒரியன் மாநிலத்தில் பீடலின் பிரான் வீட்டுக்கருகிலிருந்து கப்பல்களில் பயணித்தனர். வீட்டுக்கு அருகில் இருந்து சென்ற போதும் பிடல் இதுபற்றி தனது வீட்டுக்குச் சொல்லவில்லை. கப்பல் பயணத்தின் முடிவில் சிறு தீவொன்றில் இறங்கினர்.
அந்தத் தீவில் வெப்பம் மிக
Duci DJರ್ತಿ
அதிகமாக இருந்தது. தண்ணீருக்கே பெரும் கஷ்டமாக இருந்தது. பகலில் வெயில், இரவில் நுளம்புக்கடி, வரட்சி என்று சுமார் 59 நாட்கள் அங்கு தங்க வேண்டியதாகிவிட்டது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகக் கழிந்தது. இத்தனை துயரங்களை அனுபவித்தபோதும், எப்போது டொமினிக்கன் குடியரசுக்குள் நுழையப் போகிறோம் என்பது மட்டுமே இளைஞர்கள் கேள்வியாக இருந்தது. வந்த காரியமும் நடக்காமல் உணவுத் தட்டுப்பாடும் தண்ணியும் இல்லாத தீவில் எத்தனை நாளைக்கு இங்கே கிடப்பது என்ற கேள்விகள் மெதுவாக எழத்தொடங்கின. கடைசியாக காரணம் கூறப்படாமலே போர் கைவிடப்படுவதாகச் சொல்லப்பட்டதோடு ந திரும்புவதாகவும் ஃது இந்த செய்தி கேட்டு பிடல் உட்பட இளைஞர்கள் ஆத்திரமடைந்தனர். இத்தனை கஷ்டப்பட்டு, துன்பங்களை அனுபவித்து எடுத்துக் கொண்ட முயற்சி வீணடிக்கப்படுகிறதே என்ப்தே அவர்களின் ஆதங்கமாக இருந்தது. தாங்கள் சுயேட்சையாகச்
சென்று போராடப்போவதாகவும் சில மாணவர்கள் தெரிவித்தனர்.
ஆனாலும் தீவிலிருந்து கொண்டு எதுவும் செய்யமுடியாது என்பதால் கப்பல்களில் நாடு திரும்பினர். இப்படி ஒரு படை ரகசியமாக வந்து நின்று விட்டு நாடு திரும்புவதான செய்தி டொமினிக்கன் குடியரசுக்கு ஏற்கனவே தெரிய வந்தது. கப்பல் கியூபாவின் கரையோரத்தை அண்மிக்கும்போது கிராவின் படைகள் இந்த இளைஞர்களைக் கைது செய்வதற்காகக் காத்திருந்தது. ரகசியச் செய்தி பிடலின் காதுக்கு எட்டியது. இதனால் சுமார் 9 கடல் மைல் தொலைவிலேயே கப்பலிலிருந்து பிடல் கடலுக்குள் குதித்து நீந்தித் தப்பினார். கல்லூரி நாட்களில் நீச்சல் வீரராகத் திகழ்ந்த பிடலுக்கு இப்போது உதவியது.
கரைக்கு வந்து சேர்ந்த பிடல் போர் ஏன் கைவிடப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள முற்பட்டார்.
(அசத்தல் தொடரும்)
GLIÍ. 15 - 21, 2007

Page 9
&-3' 黏 இது ஈழப்போராட்டத்தின் வரலாறு அல்ல ஈழப்போராட்ட வரலாற்றில் மறைந்து போயிருக்கும் சில உண்மைகளைத் தெரியப்படுத்துவதே இதன் நோக்கம்.
நடக்காத ஒன்றை புனைந்து எழுதுவதோ அல்லது நடந்த நிகழ்வுகளை திரித்து எழுதுவதோ எழுதுபவனின் நோக்கமல்ல. இவைகள் தேவையற்ற சங்கதிகள் என்று எழுதப்படாமலேயே மறைந்து கிடக்கும் சில உண்மைகள் இத்தொடரில் இடம் பெறும்.
இதுவரை அறிந்த தரவுகளையும் அறியப்படாத சில உண்மைகளையும் சேர்த்துப்பார்த்தால் எம்முன் எழுந்திருக்கும் சில வினாக்களுக்குக்
விட்டது.
ᏧᏏfᎢ6ᏍlᎠ!
முக்கிய தலைவன் தாங்கள் கைகளில் சிக்கியதை எண்ணி அமெரிக்க படையினர் மிகவும் சந்தோசமடைந்தார்கள். ஆனாலும், அவனிடம் இருந்து எப்படி உண்மையை வரவழைப்பது என்று யோசித்தார்கள்.
鬱 கல்வயல், சாவகச்சேரி வருடங்கள் பல ஆகிவிட்டாலும் ஆறாத் துயர் இன்னும் அகன்றுவிடவில்லை அப்பா போராட்டமே எங்கள் வாழ்க்கை என்றதன் பின்னர், இழப்புகளையே சந்தித்துவரும் எமக்கு - உங்களது இழப்போ உறுத்திக் கொண்டிருக்கிறது. ஆம் எம்முடைய அப்பா, திவாக்குட்டி, அப்பப்பா, அம்மப்பா ஆம் நிம்மதி தொலைந்த இந்த மண்ணில் நிலைகொள்ள முடியாதது தான் நாங்கள் படும் துன்பத்தின் கண்ணிரைத் துடைக்கவாவது - நீங்கள் இன்னும் இருந்திருக்கலாம். ஆமாம் உங்களைப் பெற்றவர்களையும், உங்களால் பெறப்பட்டவரையும் எங்களால் எப்படி மறக்க முடியும்? நீங்கள் என்றும் எம் முன்னே கண்மணிகளாய். ஓம் சாந்தி சாந்தி சாந்தி, துயருறும் மனைவி பிள்ளைகள், மதுமக்கள், பேரப்பிள்ளைகள்,
2 Kasai AgůLAT
) குறைந்த பட்சமேனும்
விடை கிடைக்கும் என்ற
இதற்காக அமெரிக்காவிலிருந்து வைத்தியர் குழுக்கள் மற்றும் புலனாய்வுத் துறை அதிகாரிகள் வந்திறங்கியிருந்தார்கள். அத்துடன் மனநல நோய் நிபுணர்களும்
வருகைதந்திருந்தார்கள்.
அமரர் திரு.கனகர் தேசமிகண்ணன்)
நம்பிக்கையோடு இத்தொடர் தொடர்கிறது.
8 இத்தொடரில் வெளிவராத சில உண்மைகள் சில சுவாரஷ்யமான சங்கதிகளோடு சொல்லப்படும்.
தினமும்
உச்சரிக்கப்படுகின்ற ஒரு வார்த்தையாகி
வழமையான அந்தக் கேள்வி இன்றும்
அந்த உணவு விடுதியில் மிகவும் மெல்லிய குரலில் ஆனாலும் பரபரப்பாகவும் பதற்றமாகவும் ஒலித்தது
அக்கம் பக்கம் பார்த்து விட்டு ரவிராஜ் எம்.பீ.யைச் சுட்டுப்போட்டாங்களாம் என்றார் அந்த பெரியவர்.
சட்டென்று ஒரு பழைய ஞாபகம் நினைவுக்கு வந்தது.
ஆயுதப்போராட்டம் தீவிரமடைந்திருந்த
ஆங்காங்கே தனிநபர்கள் மீதான
கொலைகள் நடந்து கொண்டிருந்தன.
இத்தகைய கொலைகளுக்குத் தமிழ் தீவிரவாதத்தின் ஒரு சாரார் இட்ட பெயர்
இராணுவத்திற்கே உரிய தனித்துவ சித்திரவதைகளை
எடுத்து விட்டு
வரவழைப்பது
என்று முடிவு செய்தார்கள்.
அவர்களின் முடிவில் எந்த
இருக்கவில்லை
அமெரிக்க ஜனாதிபதி வருவதற்கு இன்னும் 4 |நாட்களே மீதமிருந்த நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலத்த
வகையில் செய்ய வேண்டும் என்ற !ါစာရlါ၍, அமெரிக்க இராணுவம் இருந்தது. ஏனெனில் முக்கிய | பிடிபட்டதால்
அவனிடம் இருந்து முக்கியத் தகவல் கிடைக்கலாம் என்று அவனை விசாரிக்கும் வரைக்கும்
தானே முன்னின்று ரிக்
கவனித்துக்
கொண்டிருந்தான். வியாகியினை
விசாரிப்பதற்காக
|அமெரிக்காவிலிருந்து
ச. ஆனந்தி, ifju .
QII. 15 - 21, 2007
|வந்திருந்த புலனாய்வுத்
துறை அதிகாரிகள்
; ITSNJš siL5Tň?.
இந்தக் கேள்விதான் இப்போது எங்களது வாழ்விடங்கள் தோறும்
விசேட
|பாதுகாப்பு ஏற்பாடுகளை
களையெடுப்பு
அது 1975 என்று அப்போது சிறீலங் சுதந்திரக்கட்சியின் ஐ ஆட்சியிலிருந்தது.
அரசில் இடது சா வகித்திருந்தன.
வடக்கு கிழக்கில் இடது சாரி மற்றும் சு முக்கியஸ்தர்களும் அ அமைச்சர்களாக பதவி அப்போது இடது: அரசோடு சார்ந்திருந்த தலைவர் வீ.பீ என்று வி. பொன்னம்பலம் 6
அறிந்து மக்கள் பணி அவர் ஈடுபட்டு வந்தவ
வி, பீ. இக்கும் ஏற்படலாம் என்ற சந் எழுந்திருந்தது. ஐக்கி பங்கெடுத்த முது பெ தலைவர்களில் ஒருவர அவர்கள் வி. பி. யை
வியாகியினை பலமா குள்ளாக்காமல் விசா எண்ணி அவனை வி கொண்டிருந்தார்கள்.
இடம் கொடுக்காது |
கொண்டிருந்தான். த
வியட்கொங் இராணு கூறிக் கொண்டான். கூறியதேயே சொல்லிக் கொண்டிருந்ததால் கோபமடைந்த புலனாய்வுத் துறை அதிகாரி, அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டார். அவனும் பின் நோக்கி உன்னை
தெரியும் நீ வியட்கொங் இராணுவத் தளபதிகளில் ஒருவன் என்பதை உன் படைவீரனே ஒப்புக் கொண்டு விட்டான். இனிமேலும் பொய் சொல்லி என் கோபத்திற்கு
ஆளாகாமல் இரு | என்று உரத்த குரலில் சத்தமிட்டான். சற்று பயந்து போன வியாகி அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவனின் அடுத்த கேள்வியை எதிர்பார்த்துக் காத்திருந்தான். அடுத்து வியட்கொங் இராணுவத்தினரின் நகர்வு எங்கே என்றே அவர்கள் வினவினார்கள், ! அதற்கு வியாகி
ன் அர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உரையாடிக்கொண்டிருந்தார். கருதலாம. இனப்பிரச்சினைக்குத் தெளிவான Jess தீர்வாக வி.பி. எதை விரும்புகிறார்
க்கிய முன்னணி அரசு என்பதுதான் பீட்டன் கெனமனின் அன்றைய
சந்திப்பின் நோக்கமாக இருந்தது. ரி கட்சிகளும் அங்கம்
இருக்கும் தமிழ்
தந்திரக்கட்சி அப்போது கெனமன் வி. பீ ய்ைப் ப்போது ------. பார்த்து, எதற்கும் பாதுகாப்பிற்காக ஒரு பி ஏற்றிருந்தனர். பிஸ்ரலை அரசாங்கத்திடம் வாங்கி
சாரி ஐக்கிய முன்னணி 5 ஒரு இடது சாரித்
அழைக்கப்படுகின்ற அன்றைய காலச்சூழல்
வைத்திருப்பது நல்லது என்றார்.
அப்போது பலருக்கு இந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால்
கெனமனின் இந்தக் கேள்விக்கு வி.பி. கொடுத்த பதில் அதிர்ச்சியை கொடுத்திருந்தது.
தெளிவான கொள்கையை ம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்தாலே அதுவே வட பகுதி இடதுசாரிகளுக்கு |வழங்கும் தற்காப்பு ஆயுதமாக
இருக்கும்.
இதுதான் வி. பி. கெனமனின் கருத்திற்குக் கூறிய விடையாக இருந்தது.
விராஜ்ஜின் இறுதிகிரிகை." உண்மையில் வி. 1. யின் கருத்து
தெளிவானதுதான். அன்றைய
பிலும் முழுமையாக காலச்சூழலுக்கு இது பொருத்தமான
j, கருத்து என்று கூறி விடலாம். ஆனால்
உயிர் அச்சுறுத்தல் இன்று நிலைமை தலைகீழாக மாறி விட்டது.
தேகம் பலருக்கு இந்தக் கருத்தை அந்த உணவு
ய முன்னணி அரசில் விடுதியில் என்னோடு
ரும் இடது சாரி பேசிக்கொண்டிருந்தவர்களுக்கு நான்
ானி பீட்டர்.கெனமன் எடுத்து விளக்கியிருந்தேன்.
ச் சந்தித்து எதையும் மனம் திறந்து பேசுவதற்குரிய
உகந்த இடமல்ல அது பாதுகாப்புக் கெடு பிடிகள் அதிகம். எந்த ரூபத்தில் யார் வந்து சுவடு எடுத்து நிற்பார்களோ ( தெரியாது. ஆனாலும் பழக்கப்பட்ட அந்த சூழலில் அக்கம் பக்கம் பார்த்து விட்டு இந்தக் கருத்து பரிமாற்றம் தொடர்கின்றது.
இப்ப தெளிவான கொள்கையை கொண்டிருந்தாலும் அவர்களது உயிருக்கு D அச்சுறுத்தல்தான். என்றார் ஒருவர்.
தெளிவான, மக்கள் நலன் நின்று சிந்திக்கும் கொள்கையைக் கொண்டிருப்பதால் குறிப்பாக அரச தரப்பினரால்தான் உயிர் அச்சுறுத்தல் இருந்திருக்க வேண்டும். ஆனால் இப்ப தமிழர் தரப்பாலேயே தெளிவான கொள்கைக்கு ஆபத்து வருகின்றது. என்றார் அடுத்தவர்.
அப்பரவிராஜ் எம்.பி. மக்களுடைய பிரச்சினை குறித்து தெளிவாக இருந்தவரா?. அல்லது தெளிவற்று இருந்தவரா?. என்ற கருத்தும் அங்கு எழுந்திருந்தது.
யாரும் யாரது உள் நோக்கத்தையும் இலகுவில் கண்டு கொள்ள முடியாத ஒரு சூழல் இது. இது குறித்து எதையும் சொல்ல முடியாதிருக்கின்றது என்றேன் நான்.
ரவிராஜ் ஆரம்பங்களில் மனித உரிமைகள் குறித்து வாதிடும் சட்டத்தரணியாக இருந்தவர். பின்னாளில் அவர் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைமை மட்ட உறுப்பினராக மாறியவர்.
"ட்சிகள் ஒரபும்
ன சித்திரவதைக் இராணுவச் சிப்பாயிடமே
ரிக்கலாம் என்று கேட்டிருக்கலாமே? என்று ஏளனமாகப் சாரித்துக் பதில் கூறினான். நிலைமை வரம்பு மீறிப் அவனும் அதற்கு போவதை உணர்ந்த புலனாய்வுத் துறை
அதிகாரிகள் தங்கள் பாணியில் விசாரிக்கத் தொடங்கினார்கள். அவர்கள் சித்திரவதைக்கென தேர்ச்சி பெற்ற அதிகாரிகளை வரவழைத்து
பதில்களைக் கூறிக் ன்னை ஒரு சாதாரண வச் சிப்பாய் என்றே தொடர்ந்தும் அவன்
GleFinálepair.
பார்த்தப் பார்த்தக் கொண்டிரதிர்கள் மன நம்பிக்கையோடு செப்த கொள்ளுங்கள்.
GgÍLOTöGIME உள்நாட்டு, வெளி நாட்டு அன்பர்களுக்கு சேவை
செய்து அருள் அளிப்பாா.
நாம் வாழம்வாழ்க்கையில்பலபிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். அறிவிருந்துவிடுபடுவதே எங்களின் நோக்கம். இப்படிப்பட்ட பிரச்சினைகளிலிருந்து விடுப்பட இருதடவை. யோசிக்காமால் எண்னை சந்தித்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம் என்பதை உறுதி
இயலுமானவரை உயிர் போகாமல் சித்திரவதை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்கள்.
அதேவேளை காட்டில் வியட்கொங் இராணுவத் தளபதி அவர்களின் சகாக்களுடன் வியாகி ஆரம்பித்து வைத்த பணியை எப்படியாவது முடிக்க வேண்டும் என்று எண்ணிக் (தொடரும்)
L0LEYLSS LSL0LEELS SL0LkELSSSS LSSLLS SLLLH YS SLLEELLSL SS0Lk kS SLSLLL LSLSSJLLLLLSJLSLSLSLJLLLLLLSS
Uluslası öğDaune.
மாவசியமந்திகம்
Fr-ET L LIGIJtirLITIJGhIEO)GMTLullsi) திங்கள் முதல் சனிக்கிழமை வரை 6. f60s) 8,00 (OTS06) 6.00 நெடுஞசாலை காரியாலயத்திற்கருகில் IDLநேர்சிங் ஹோம் மேல் பாதை ஞாயிறு விடுமுறை கவனிக்கவும். வெளிநாட்டவருக்கு விசேட ஏற்பாடுகள் தொ. பே. +94-5722324
#94-//822/005
இன்றே சுவாமியவர்களைச் சந்தியுங்கள் தொலைபேசி மூலம் பேசுங்கள். அல்லது முத்திரையுடன் கடித உறையொன்றை அனுப்புங்கள்.
சகலவிதமான வசிய மாந்திரீகம்
*வீடு, வியாபார விருத்தி * விவசாய விருத்தி *நோய் நொடி சுகப்படுத்தல் - ۔-
* கணவன் மனைவியர் மீண்டும் ஒன்று சர. *தாமதிக்கும் திருமணம் விரைவில் நிறைவேற *குழந்தைப் பாக்கியம் கிட்ட *விலைபோகாத காணிகள் விற்பனையாக ட
ಇಂಗ್ಲ பரீட்சைகளிலும் சித்திபெற ாதகம் பார்ப்பது முதல் சகல ஜோதிடவே ட்ய்ங்கள் *மணன் பரீட்சை செய்தல்
*பிராணிகளை
அகற்றுதல்
lys. Ifl offi,
20. Box 2, BANDARAVELA / LIGili JoJoel Regd, No. UB 9983 el 07.822.7005.057.2224591-92 078-5224681. Pax.057.228244.1
Website: sharmasami.com sribathrakalliaman templeGoyahoo.com
LEEELS S LL LLLL ELSS SSLELSAS LEL S S LLLL SS S LLLL SSSS SLSL S L LSSS LSLS S TtLLL LSLS L L L SS SL SS SLS
oli
) JLᎯᎬ

Page 10
நன்றி சொல்லுங்
மின்னொளி தருநன் மணிகள் மேடை யுயர்ந்த மாளிகைகள்
வன்னமுடைய தாமரைப் பூ மணிக்குளமுள்ள சோலைகளும் ;
- சுப்பிரமணிய பாரதியார்
வலது கை கொடுப்பது, இடது கைக்குத் தெரியக் கூடாது என கோடிக்கணக்கில் நன்கொடை அளிப்போர்களின் மத்தியில், பத்து ரூபாய் நன்கொடை கொடுப்பதென்றாலும் பத்து பேருக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக கொடுப்போரும் உண்டு கோவிலுக்கு டியூப் லைட்டை நன்கொடையாகக் கொடுப்பதென்றால் கொடுத்தவரின் விலாசத்தை லைட் முழுவதும் எழுதி வெளிச்சம் சரிவர தெரியாத அளவிற்கு உபயம் செய்வோரும் உண்டு.
அவ்விதம் நன்கொடையின் மூலம் விளம்பரம் தேடியும், நம்மை வெகுவாகப் பாராட்ட வேண்டும், நமக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று விரும்புவோரின் நப்பாசைகளை எல்லாம் தவிடு பொடியாக்கியவர் தான் எங்கரு,
இவர் ஜப்பான் நாட்டில் சிறந் :¶? பெரும் அக்கறை கொண்டவர். மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் அனபு, ஆதரவு அரவணைபபு
O O O O சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்Uப்பர
ಇಂಗ್ಪುà: LDG பெற்றோர்களிடையிலேயும் பிரபலமடைந்ததனால், ஆ மாணவர்களைப் பெற்றோ நடத்தி வந்த பள்ளியில் ( ஆசியது செல்வாக்கிை வேண்டுமோ?
நாளுக்கு நாள் பள்ளி மாணவர்களின் சேர்க்கை அதிகரித்தனால் போதிய
புதிய கட் கட்டியே ஆக வேண்டும் ஆளானார்.
மற்ற தனியார் பள்ளி மாணவர்களிடம் கட்டட ந ஆசிரியர் நிய லட்சக்கணக்கில் பணம் ெ கொண்டோர் நிர்வாகம் ெ சிரமப்பட்டார். எங்கருவின் அறிந்து கொண்ட நல் இ படைத்தவர்கள் பலரும் ந
வந்தனர். வலது கை கொடுப்ப கூட தெரியக்கூடாது என்ற எத்தனையோ பேர் நன்செ வந்த வேளையில், விளம்
Jပြွမှူးရှံရုံ அதிபர் ஒருவரும் () வழங்க முன் வந்தர்.
இம்மூன்றின் மூலம் மாண6 வெகுவாகக் கவரப்பட்டவர்.
ஆசிரியர் எங்கருவின்
"வாத்தியாரய்யா இ இருக்கு நம்ம நாட்டிலே முழுவதும் மாடாய் உழை ற்ேகாககளைச் சம்பாதி 6666061 LDRSIMI UJIT (ISLO 616 ரி யாரும் ெ முடியாது. இந்தத் தொசை
4.
மேலே உள்ள படத்தினை இணைத்து வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 20.02.2007 Eugenurub gif|Gib Sungz Riau. 682
ğl60T (Upper 6. Urrut Losufr
கட்டிடங்களைக் கட்டுங்கள்
த. பெ. இல . 1772
வாத்தியாரய்யா அது அதி தொகைதானே. அதற்காக
கொழும்பு
ாழும f நன்றி சொல்லணும் தெரிய O o O O O தொழிலதிபர் வார்த்ை வர்ணம் தீட்ரும் போட்டி இல: 680 s பார்த்து புரிந்து கெ எங்கரு, அதிகமான தொ6
பரிசுக்குரியவர்: ۔- உங்களுக்கு நன்றி சொல் க. றிபூஷா, இல. 34; பன்சல வீதி, அதைத்தானே நீங்கள் எத் ஆள்கரனோயா, வெளிப்படையாகக் கேட்ட
ஆமாம் வாத்தியாரய் கொடுத்த அதிகமான தெ
பாராட்டுக்குரியவர்கள்:
எவ்வளவு நன்றி சொன்ன
கா. தீபன், இல45, ரொசிட்டா பஜார், பி. விமலா, மொறட்டுவ பல்கலைக்கழகம், உங்களுக்கும் பெருமை,
கொட்டகலை, மொறட்டுவ, பெருமைதானே? என்று :ெ மா. கோகிலா, மானிப்பாய், ம. தமயந்தி, பிரதான வீதி, ཡི་ தன எணண யாழ்ப்பாணம், குருனாகல், ರಾಷ್ಟ್ರೇ s
T LST FIT சா. அப்துல் காமின், பிரதான வீதி, செ. தீபா, சின்னக்கடை நன்றி லுத்த ဗိုရှီ
பதுளை D6060TT, இக்கோவிலுக்குக் கட்டடம் எஸ். டிலானி, இல, 196, குட்செட் வீதி, எஸ். மிஸ்கா, பிரதான வீதி, செய்ய உமக்கு வாய்ப்புக் வவுனியா மட்டக்களப்பு எமக்குத்தான் நீர் நன்றி ே
கொ வினோதினி மன்னர் வீதி என் தயாளன், 19588, தர்மராம புரம், என்று கருப்பு
புத்தளம் பாமன்கடை, கொழும்பு - 6. - ද්” தொழிலதி
ଛତ!
10
 
 
 
 
 
 
 
 
 

சித்திரம் பேசேல் நீ அலங்கார வார்த்தைகளால் உண்மையை மறைத்து பொய்யை
மெய்போலக் கேட்பவர் நம்பும்படி பேசாதே. எஸ். நிரஞ்சலா, கண்டி -30Gbawn
பர்களால்
வண்ணக் குருவி
| சின்ன சின்னக் குருவி மரத்தில் கூட்டை அமைக்கும்
சிட்டு வண்ணக் குருவி மனதால உலகம் சிறகடித்துப் பறக்கும் ൧ 岛 6) | சிவப்பு மக்கள் காலி இ2 திரி சி ம்ே பு மஞ்சள் குரு مجھےچھپیشے தேடி இரையைப்
కెās பொறுக்கும்
கண்கள் சிறியதாய் + S)
இருக்கும் குருவி மீது நாமும்
காதை இறகு மறைக்கும் கொள்ளை அன்பு
GilsociaOoftal) 2) UGy GONGAJÚGUITLh
பறக்கும் N கூட்டில் அடைக்காமல் வீட்டில் வந்தும் குதிக்கும் கூடி வாழ்ந்து சிரிப்போம்
அதிசய உலகம்
- O O O அணுகுமுறைகள் தீப் பிடிக்காத நகர் : :
உலகிலேயே நெருப்பு தீண்டிப் பார்க்க முடியாதா?
நகரம் என்று பொலிவியா நாட்டின் லாபாஸ் நகரைச்
மின்றி சொல்லலாம். இது கடல் மட்டத்திற்கு பல ஆயிரம்
மிகப் அடிகள் மேலே உள்ளதால், தீயைப் பரவச் செய்யும்
யிரக்கணக்கான அளவிற்கு போதுமான ஒக்ஸிஜன் அங்கே கிடையாது.
ர்கள் எங்கரு இதனால் தீ பிடித்தாலும் நெருப்பு வராது. " '
சேர்த்தனர் என்றால் Jes 5.jါး 鼩
னச் சொல்லவும் g சி 而 تکنیکیپیڈیٹیکنیکیپی22 لیوپیتھیئٹہ
ரியில் --
எண்ணிக்கை எதிரி நாட்டுப் படைகள் மீது நெருப்பை வீசும் நவீன
கட்டட வசதிகள் கருவியை 1082ஆம் ஆண்டு மார்டினோ போலி என்ற
டடங்களைக் இத்தாலியர் கண்டுபிடித்தார். பிரான்ஸ் மன்னர் 14ஆம் லூயி
என்ற நிலைக்கு இவரது கண்டுபிடிப்பை மனிதாபிமானமற்றது என்று கருதி, 1 மார்டினோ போலிக்கு அவரது வாழ்நாள் முழுவதும் அவரது
களில் - கண்டுபிடிப்பை இரகசியமாக வைத்திருக்க உதவித் தொகை
ஸ்கொடை என்ற |\ : வழங்கினார். இந்தத் தொகை அவர் இறக்கும் வரை
மனத்தில் 28 < ৪ 6p1515UULL5),
பறறுக
சய்யாததினால் எறுமபுத தேன்
ஆயத்தினை அவுஸ்திரேலியக் காடுகளில் வாழும் பலவகை எறும்புகளில்
ன்கொடை வழங்க
து இடது கைக்குக்
நிலையில்
ஒரு வகை எறும்புகள் இனிப்புத்தன்மையைக் கொண்டிருக்கின்றன. இந்த எறும்புகளின் வயிறு புடைத்துப் பெரிதாக இருக்கும். அதன் வயிற்றுக்குள் தேன் போன்ற தித்திக்கும் திரவம் இருக்கும். அவுஸ்திரேலிய பழங்குடி மக்கள் தங்களுடைய அன்றாட உண்வு வகைகளுக்கு இனிப்பு வேண்டுமானால் இந்தத் தேன் போன்ற தித்திக்கும் எறும்புகளைத் தேடிச் சென்று
: அதனை உணவுடன் சேர்த்து உண்ணுகின்றனர். ': O
R
திலே பொற்காசுகள் ஒருத்தன் ஆயுள் த்தாலும் 500 $க முடியாது. காடுக்கவும் யைக் கொண்டு 1. ஏன்
SLDT60T எனக்கு நீங்கள் மா" என்றார். தகளை இழுத்த ாண்ட ஆசிரியர் க கொடுத்த ல வேண்டும் ர்பார்க்கிறீர்? என்று T,
சில விடுகதைகள்
1 அன்பு காட்டி பிறகு அடித்தாலும் நகர மாட்டான் அவன் யார்?
2. மரக்கிளையில் ஆடும் வீடு ஆனாலும் ஆபத்தில்லாத வீடு அது என்ன?
3. அழைக்காமல் வருபவன் வறுக்காமல் போக மாட்டான் அவன் யார்?
4. தண்ணீரில் விளைந்தவன் தக தகக்கிறான் 96,6 LITi? ః
5. கரியென்று சொன்னவனை பளீரென்று கண்டார்கள் அவன் யார்?
6. அடித்தால் அழுது ஆனந்தம் தருவான் அவன் யார்?
பா.நான் கைக்காக எனக்கு 3. ဒိဒ္ဓိ 一 லும் தகும். அது 7. எட்டாத உயரத்தில் இனிப்புப்பொட்டலம் )דרשדרתB 0 | ானககும எண்ணாயிரம் பேர் காவலுடன் அது என்ன? பளிப்படையாக ngun 6 நதை ஒளிவு 611091,094, '8 ட்டார். 8 என்னை எனக்கே காட்டினான் அவன் யார்? இ9ழ9ஐே | எதற்காக உமக்கு ரப9560
பள்ளி எனும் 9. போடாத சட்டையை கழற்றிப்போடுவான் மந்திரவாதி 's :* அல்ல அவன் யார்? சால்ல வேண்டும் - ஒழுஜ(பிரெயற்றங்கி (
10. ராஜா ராணி ஆட்டம் பொலிஸைக் கண்டால் L4 ரின் ஆணவம் eo ஓட்டம் அது என்ன? ്യൗട്ട് 1Ge III J Doni
DU Ur QIII. 15 - 21, 2007

Page 11
சினிமாப் பட காட்சிகள் பயன்படுத்தப்படு கருவியைப் பயன் இல்லாமல் வர்6 ஆமென்ஸில் க இத்திரைப்படக் விலை என்ன தெ 550 அமெரிக் டொலர்கள் மட்டும்தான்.
உலகிலேே நிர்மாணிக்கப் இரண்டாவது லூசியானா ம என்ற இடத்ை இருக்கும் இந் பாலத்தின் நடுவிலிருந்து பாாததால கண்களுக்குத் தென்படாது.
ஸ்லோவேனியா நாட்டில் "குவாட்றில்லே" என்ற நடனம் பிரபல்யமானது. 2006 ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி ஸ்லோவேனியா நாட்டில் உலக சாதனை நிகழ்த்துவதற்கென இந்த நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பல்வேறு நடனப் பாடசாலைகள் கூட்டாக ஒழுங்கு செய்த இந்த நிகழ்ச்சியில் உலக சாதனை ஏற்படுத்தப்பட்டது. பெரும்பாலும் மெட்ரிகுலேசன் |
மாணவிகளே இந்த நடன நிகழ்ச்சியில் ஈடுபடுவதால்
"மெட்ரிகுலேசன்" பறேட் என்றும் இந்த நிகழ்ச்சியை அழைப்பதுண்டு இந்த குவாட்றில்லே நடனத்தின் ஐந்தாவது பரம்பரையில் ஆறு ஸ்லோவேனிய நகரங்களிலும் ஏழு ஐரோப்பிய நகரங்களிலும் இந்த நடன நிகழ்ச்சியை ஏக காலத்தில் நடத்தி புதிய சாதனை ஒன்றினை படைத்திருந்தனர்
பதினெட்டு அங்குல இடைவெளிக்குள் இரண்டு விமானங்கள் சாகசம் புரிந்த அற்புதமான நிகழ்வை 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி லாஸ் வெகாஸ் மக்கள் அண்ணாந்து பார்த்து ஆச்சரியத்தால் வாய் பிளந்தனர். "இடிமுழக்கப் பறவைகள்” என்ற பெயர் கொண்ட அமெரிக்க விமானப்படையின் கண்காட்சிக் குழுவே இந்தச் சாதனையைப் புரிந்தது லொக்கீட் மார்ட்டீன் எப். 16 பல்கன்ரக விமானங்களே இந்த ஆச்சரிய சாதனையை நிகழ்த்தின. அமெரிக்காவின் நிவாடா மாநிலத்திலுள்ள லாஸ் விகாஸில் 2005 ஆம் ஆண்டு இந்த விமானக் கண்காட்சி இடம் பெற்றது. கிட்டத்தட்ட ஒலியின் வேகத்தில் இந்த விமானங்கள் மணிக்கு 160 மைல் வேகத்தில் பறந்து சாதனை படைத்திருந்தன. இருந்தபோதிலும் மணிக்கு 1319 மைல் வேகத்தில் பறக்கக்கூடியவை இந்த விமானங்கள்.
GI. 15 - 21, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ங்களையோ அல்லது விவரணத் திரைப்படங்களையோ அல்லது ஏனைய வீடியோ ளை பாரிய திரைக்காட்சிப்படுத்தக் கூடிய நவீன தொழிநுட்பங்கள் இப்போது டுகின்றன. சொனி நிறுவனத் தயாரிப்பான SRX-R110 டிஜிட்டல் சினிமாக் காட்சிக் படுத்தி 40 அடி அகலமான திரைகளில் படங்களைக் காண்பிக்க முடியும். மங்கல்கள் ணங்களை அற்புதமாகக் காட்சிப்படுத்தக்கூடிய கருவி இது. அதுசரி, 10 000 ANSI
ாட்சிப்படுத்தக்கூடிய
கருவியின்
fuqu DIT? 98
யே மிகப்பெரிய பாலம் 1969ஆம் ஆண்டு அமெரிக்காவில் பட்டது. 23.8 மைல்கள் (38.4km) நீளமுடைய பொன்ற் சட்றோன்
ஏரிப்பாலம் என இது அழைக்கப்படுகிறது. அமெரிக்காவின் Dாநிலத்தில் உள்ள மண்டவில்லே என்ற இடத்தையும் மொராறி ) -- தயும் இந்தப் பாலம் இணைக்கிறது. அண்டவெளியாக, ட - 7 ந்தப்பாலப் பகுதியின் இருகரைகளையும்_ட - 7
--سمبر
محصے
ஒரு மரத்திலிருந்து மிகப்பெரிய பலகையை வெட்டியெடுத்து உலக சாதனையைப் போலந்து நாட்டைச் சேர்ந்த கம்பனி ஒன்று நிலை நாட்டியுள்ளது. கைவாள்களைக் கொண்டு ஒன்பது நாட்களில் 120 அடி 10 அங்குலம் (36.83m) அளவுள்ள மரப்பலகை வெட்டியெடுக்கப்பட்டிருக்கிறது. போலந்தின் சிம்பாக் என்ற இடத்தைச் சேர்ந்த டானியல் ப்பி விஸ்கி என்பவரின் கம்பனியே இச்சாதனையை நிகழ்த்தியுள்ளது. 2002ஆம் ஆண்டு
ஜூன் மாதம் 12ஆம் திகதி இந்த உலக சாதனையை நிகழ்த்துவதற்கென விஷேட
நிகழ்ச்சி ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இயந்திரங்களோ அல்லது விஷேட நவிகளையோ பயன்படுத்தாமல் கை வாள்களைக் கொண்டு இந்த மரப்பலகை அறுத்து
வைக்கப்பட்டிருந்தது.
வாரமலர்
51 GOI GUDUUR

Page 12
முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் கதாநாயகனாக நடிக்கும் இந்திப் படம் மேஜிக் பாத், கிரி தயாராகிறது.
இதில் கபில்தேவ் ஜோடியாக நடிக்க கதாநாயகி தேடி வந்தனர். மீரா வாசுதேவனுக்கு அந்த வாய்ப்பு வாசுதேவன் மலையாளத்தில் பிசியாக நடித்து வருகிறார்.
மோகன்லாலுடன், 'தன் மாத்ரா என்ற படத்தில் நடிக்கிறார். பிருத்திவிராஜுடனும் ஒரு படத்தில் நடிக் இந்திப் பட வாய்ப்பு வந்துள்ளது.
இது குறித்து மீராவாசுதேவன் கூறியதாவது : சிறு வயது முதலே நான் கபில்தேவ் ரசிகை. அவருக்கு ஜோடியாக நடிப்பது பெருமையாக உள்ளது. தமிழ்ப் படங்களில் நடிக்க விரும்பினேன். வாய்ப்பு கிடைக்காதது வருத்தமாக உள்ளது. இவ்வாறு அவ
பருத்தி வீரன்' jăយាយ தீர்ந்தது சூர்யாவின் தம்பி கார்த்தி கதாநாயகனாக அறிமுகமான பருத்திவீரன் கடந்த மாதமே ரிலீஸுக்குத் தயாரானது. ஆனால் விநியோகப் பிரச்சினையால் தடைப்பட்டது.
அமீரும் சூர்யாவும் பல முறை உட்கார்ந்து பேசி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். படத்தின் பெரும் பகுதி உரிமை சூர்யாவுக்குக் கைமாறியுள்ளது. ஓரிரு
வாரத்தில் படம் ரிலிஸாக உள்ளது.
பின்னி மில்லில் "அழகிய
போக்கிரி விஜய் அழகிய தமிழ் மகனாகி விட்டார். பின்னி மில்லில் தொடங்கிவிட்டது விஜய்யின் புதிய "அவனேதான் அவனுக்கு எதிரி இந்த ஒன் லைன்தான் அழகிய தமிழ்மகன் படத்தின் கதை என்றார் இயக்குனர் பரதன் படத்தில் விஜய் வரும் பிரச்சினைகளும் தெரியாது அந்தப் பிரச்சினைகளை விஜய் எப்படி சமாளிக்கிறார் என்பதை ஆட்டம்,
வெளிநாடு சென்ற விஜய் சென்னை திரும்பியதும் பின்னி மில்லில் தொடங்கியது படப்பிடிப்பு விஜய்யுடன் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஒத்துக் கொண்டதை சிலிர்ப்புடன் நினைவு கூநிறார் பரதன் க பச்சைக் கொடி காட்டியிருக்கிறார்.
விஜய் சந்தானம் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்ட பின் நமிதாவுடன் காட்சிகள் படமாக்கப்படவுள்
*
工
°C -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

geneiu Říši říklad எஸ்.ஜேசூர்யா கதாநாயகனாக நடித்த 'திருமகன் படம் ரிலீஸுக்குத் தயாராகியுள்ளது. இந்த படத்தில் இடம்பெறும் ஆறு பாடல்களை தேவா சிரத்தை எடுத்து இசையமைத்து ஹிட் ரகமாய் கொடுத்திருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு LIITU TIL 1967 Tiff,
இவர், எஸ்.ஜேசூர்யாவை அழைத்துக் கொண்டு தேவா ஆபிஸுக்குப்போய் அவருக்குத் தங்க சங்கிலி அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த படத்துக்காக தேவா இருபது நாட்கள்
ரிக்கார்டிங் செய்துள்ளார்.
இவ்வளவு நாட்கள் எந்தப் படத்துக்கும் ரிக்கார்டிங் எடுத்ததில்லையாம் நட்பு காதல், குடும்ப உறவுகள் என ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு விதமாக பின்னணி இசை கோர்த்திருப்பதாகப் புகழ்ந்தார் தாணு
H. H. H. H. H. H.
@ பெருமை - மீராவாசுதேவன் பேட்டி
க்கெட் போட்டியைப் பின்னணியாகக் கொண்டு இப்படம்
काळrयाच्या Tse: ...
கிடைத்துள்ளது. தமிழில் அதிக படங்கள் இல்லாத மீரா
க ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது கபில்தேவுடன் நடிக்க
Î 5a)QITñ.
事
தமிழ் மகன்’!
ஆட்டம்பாட்டம்
என்ன செய்வார் என்று யாருக்கும் தெரியாது அதனால்
பாட்டம், கரம் மசாலா சேர்த்துத் தரப்போகிறார்கள்
சந்தானம் நடித்த காட்சிகளைப் படமாக்கினார் பரதன் தையைக் கேட்டதும் உடனடியாக நாம பண்ணலாம் என
என இதில் கலக்கல் பாடல் காட்சியும் அடங்கும்.
அழகிய தமிழ் மகனில் விஜய்யின் கேரக்டர் பெயர் குரு நல்லா கலக்குங்க குரு
SSS SS SS SSSSSSSSSSSS S SS | Áijūit 009 Willí, 'sé918 விக்ரமின் பீமா படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படம் முடிந்ததும் சுசி கணேசன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
அந்தப் படத்துக்கு கந்தசாமி என்று பெயர் வைத்துள்ளார். ஏற்கனவே விக்ரம் சாமி என்ற பெயரில் ஹரி இயக்கிய படத்தில் நடித்தது குறிப்பிடத் தக்கது. கந்தசாமியில் விக்ரம் ஜோடியாக ஸ்ரேயாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடக்கிறது.
அஜித்தின் கீரீடம்
அஜீத் நடித்து வரும் கிரீடம் படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. ஐம்பது சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது. இரண்டு பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
ஒரு மாதமாக அஜீத் உள்ளிட்ட படக்குழுவினர் அங்கு முகாமிட்டு படத்தை வேகவேகமாக எடுக் கிறார்கள் இதை இயக்குபவர் விஜய் இவர் பிரியதர் ஷனிடம் உதவியாளராக இருந்தவர்.

Page 13
இரு வேடத்தில் நடிக்க பயிற்சி எடுக்கிறேன்! - மீனா சொல்கிறார்
சினிமாவில் இருந்து டெலிவிஷனுக்குச் சென்ற மீனா மீண்டும் சினிமாவுக்குத் திரும்புகிறார் ஏற்கனவே ஓரிரு மலையாளப் படங்களில் நடித்து கேரள ரசிகர்களிடம் வரவேற்புப் பெற் IgorGas LD50) GANHAT SITÉ LILLÉES நடிக்க ஆர்வம் காட்டி வந்
தற்போது சுரேஷ் கோபியுடன் ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இப்படத்தில் தாய் மகள் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார் இது பற்றி மீனா சொல்கிறார் இரட்டை வேடங்களில் நடிப்பதால் கேரக்டர்களை வித்தியாசப்படுத்தி காட்ட வீட்டில் பயிற்சி எடுத்து வருகிறேன் என் பாத்திரம் சிறப்பாக அமையும் என்றார்
என்று சேர்த்து வைக்காத பல திரையுலக கலைஞர்கள் தங்களது ஒவ்வொரு நடிகர் நடிகைக்கும் குறிப்பிட்ட சிறப்பம்சம் ஒன்று எதிர்பாராத விபத்தில் சிக்கி அந்த சிறப்பம்சம் பறிபோகும் பே ஓய்ந்து போய்விடுகிறது. இது போன்ற சவால்களை சமாளிக்க உ நாடுகளில் உள்ளது உதடு மார்பகம் தங்களின் தனிசிறப்பு வாய்
இதுபோன்று புதுமையான இன்சூரன்ஸ் முறைகள் தற்போது நிறுவனம் இந்த கவர்ச்சிகர இன்சூரன்ஸ் முறைகளை மும்பையில்
விழாவில் கலந்து கொண்ட அமிதாப் தனது கம்பீரக் குரலை
C . 2ờgỦốÔ 2 ổgfiệỗáĩ, ẤỦố[[[[4Lổi 1 மூக்கியத்துவம் குநையாது - நமீதா சொல் போக்கிரிக்குப் பின் விஜய் நடிக்கும் புதிய படம் அழகிய தமிழ்மகன், புதிய இயக்குனர் பரதன் டைரக்ட் செய்கிறார். விஜய், குரு பெயரில் நடிக்கிறார். குருவுக்கு அவனேதான் பிரச்சினை.
அந்த பிரச்சினை எப்படி வெடிக்கும், யாரை நொறுக்கும் அதிலிருந்து அவன் எப்படி மீள்வான் என்பதுதான் கதை என்றார் பரதன். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
விஜய்க்கு ஸ்ரேயா, நமீதா ஜோடியாக நடிக்கிறார்கள் வழக்கமாக திரிஷா, அசின்தான் ஜோடியாக நடிப்பதுண்டு. இப்படத்தில் அவர்கள் இல்லை.
ஸ்ரேயாதான் முதல் ஹீரோயின் இரண்டாவது நாயகி நமீதா, இதனால் முக்கியத்துவம் குறைந்து போகாதா என்று நமீதாவிடம் கேட்டபோது நிச்சயமாக இல்லை என்று மறுத்தார். அவர் சொல்கிறார்.
தமிழ் திரையுலகில் நிறைய கதாநாயகிகள் உள்ளனர். ஒவ்வொருத்தருக்கும் ரஜினி, கமல், விஜய், அஜித்துடன் நடிக்க ஆசை உண்டு எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. விஜய்யுடன் நடிப்பது என் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக இருக்கும். 摩
இரண்டாவது கதாநாயகியாக நடிப்பதை நான் குறைவாக நினைக்கவில்லை. எனக்கு இப்படத்தில் கிடைத்துள்ள வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொள்வேன்.
என் நீடிப்பின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நிறைய படங்களில் நடித்து விட்டேன். தமிழக ரசிகர்கள் என்னை நன்றாகத் தெரிந்து வைத்துள்ளனர். எனவே இரண்டாவது நாயகியாக நடிப்பது பற்றி நான் ஏன் வருத்தப்பட வேண்டும். எந்த மனத்தாங்கலும் எனக்கு இல்லை என்றார் உறுதியாக,
நமிதா மன அமைதிக்காக யோகா கற்று வருகிறார்.
具5-4 2007
 

藝っ 家 அருள் செய்து அமிதாப் றிலும் பொருந்தும் முதுமொழி மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும் போதே தங்களது எதிர்காலத்திற் பிற்காலத்தை மிகவும் ஏழ்மை நிலையில் கழித்த சம்பவங்கள் நிறைய நடந்திருக்கின்றன. இருக்கும் உடல் உறுப்பு குரல் என்று எதுவாகவும் அந்த சிறப்பம்சம் இருக்கலாம் து சம்பந்தப்பட்ட கலைஞர்களின் எதிர்கால வாழ்வு கேள்விக்குறியாகி விடுகிறது வருமானம் முற்றி டல் உறுப்புகள் இசை கருவிகள் என பல்வேறு விஷயங்களை இன்சூர் செய்யும் வழக்கம் மேலை ந்த அம்சங்களை ரெலிவுட் நடிகைகள் இன்சூர் செய்திருக்கின்றனர். கவர்ச்சிகர இன்சூரன்ஸ்கள் என்ற பெயரில் இந்திய மார்க்கெட்டில் நுழைந்துள்ளது ஒரு இன்சூரன்ஸ் அமிதாப்பச்சனை வைத்து அறிமுகப்படுத்தியது இன்சூரன்ஸ் செய்ததாக கூறப்படுகிறது
ー
s s &limulli fjsé |
நடிக்கும் வீராப்பு ULÜLDışÜL அம்பையைச் சேர்ந்த ஊர்க்காடு பூ பந்தாட்ட அரங்கில் நடிகர் சுந்தர்சி நடிக்கும் வீராப்பு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பைப் பார்க்க திரளாகக் கிராம் மக்களும், பெண்களும் இளைஞர்களும் கூட்டம் கூட்டமாக வந்து நின்று பார்த்து ரசித்தனர்.
அரங்கில் காவல் ിഞ്ഞു (8. அமைக்கப்பட்டு விசாரணை நடைபெறும் காட்சிகள் படமாக்கப்பட்டது. அதில் சுந்தர்சி நடித்தார்
இந்தப் படத்தை பத்திரி டைரக்ட் செய்கிறார் கதாநாயகர் சுந்தர்சி,
கதாநாயகி கோபிகா சுமித்திரா நடிகர்கள் பிரகாஷ்ராஜ் டெல்லிகுமார் ஆகியோரும் நடிக்கிறார்கள்
இந்தப் படத்தின் படப்பிடிப்பு நெல்லை
மாவட்டத்தில் 30 நாட்கள்
நடைபெறுகிறது. இதில் 15
நாட்கள் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. நெல்லையை
கொண்டு கதையம்சம் உள்ள இதில் காதல், நகைச்சுவை காட்சிகளும்
:) Ձւլb
lelupirit திநார்
DITULADO
தினமுரசு

Page 14
யுத்தம் ஏற்படுத்திய சமூகத தாககம பேதம் உரத்துப் பிரச்சினை வெடித்தது பிரச்சினை பேயாகி இரத்தம் குடித்தது வாதம் உரத்து வன்முறை வெடித்தது வனமுறை வளாநது வசநதம குடிததது.
பஞ்சமும் பசியும் வந்து பகைத்தது பாதையில் மக்கள் உயிர்கள் பதைத்தது
பிஞ்சும் பூவும் பழமும் உதிர்ந்தது
பாரிய போரால் நாடே அதிர்ந்தது.
அகதியும் அநாதரும் அங்கவீனரும் கூடினர் பைத்திய மாகியும் பலபேர் போயினர்
சகதிகள் நிறைந்தவிடம் வாழ்விடமானது வாழ்விடமெல்லாமே பாழிட மானது.
ஏரும் தேரும் எரிந்திங்கு போனது எழில்வயல் காடெலாம் சாம்பலாய் ஆனது | அரும்பெரும் ஆலயம் நூலகம் பள்ளிகள்
அழிந்தது ஆயிரம் உயிர்கள் புலம்தினம் பெயர்ந்தது.
கனவிலும் கூடக் குண்டுகள் வெடிக்குது | கைதும் கடத்தலும் கற்பழிப்பும் நடக்குது
மனத்திலே என்றுமே மரணபயமே இருக்குது
மண்டையோடுகள் மனகைக் காக்கக.
(6 தக கருககுது ܸܒ݀ܮ
ஏக்கே எதற்கு எறிகணை எதற்கு? இடியும் முழக்கமும் இன்னமும் எதற்கு? நாக்கிலும் வாக்கிலும் நல்லதை வளர்ப்போம்
நாலின மக்களும் நலம்பெற வாழ்வோம்.
சரவணமுத்து நவேந்திரன் களுவாஞ்சிக்குடி
ன்றைய பொழுது?
இருட்டுப்பட்டாலே படக் படக் படக்கென வெடித்து விடும் வேகத்தில் அடிக்கிறது இதயம், மெல்லிய காலடிச் சத்தமும் சம்மட்டி அடியென நெஞ்சினைத் தாக்குகிறது. ஒவ்வோர் விடியலும் ஏதோ ஓர் மூலையிலோ அன்றிப் பல மூலைகளிலிருந்தோ கிளம்பும் ஒப்பாரிகளுடன் தொடங்குகிறது.
பகல் பொழுதும் பாதுகாப்பான்தன்று. மோட்டார்சைக்கிளையும், பற்றைகளையும், பெரிய மரங்களையும் கடக்கும்போது இயமனைக் கடப்பதான அச்சம்
移
ஒவ்வொரு தமிழ் இளைஞனும் அடிக்கடி கிள்ளிப் பார்த்துக்கொள்கிறான் தான் உயிரோடடுதான் இருக்கிறேனா என்று ஒருதன் துரோகி என்றும் இன்னொருத்தன் புலி என்றும் கொல்லப்படுகிறான்.
எள்ளளவும் பயமின்றி படுத்தெழும்பும் மேல்நாடுகளில், சுடுகாட்டுச் சுதந்திரம் காணக்
கங்கணங்கட்டும் புத்தியில்லாத் தலைவனின் (N
புகழுரை பாடி,
போட்டோவைக் காவி, 研
உசுப்பேத்தலில் உயிர் வாழும் தமிழ்க் கூட்டம்
-சின்னத்தங்கச்சி |
LUT)
LLLLLL LL LLL LLL LLL LLLL LL LLL LLLL LL LLLLLL
GISOi GOTY USOTSOGOT, (UTÜLITSOTÖ,
*
முகவரி இல06, கனகசபை லேன்,
பொழுதுபோக்கு ! நல்ல நண்பர்களோடு சேர்தல், இயற்கை காட்சிகளை ரசித்தல்,
சிறதெடித்த
Ongnotyyn
பூபாள விடியலில் புது இராகமிசைத்துப் புறப்படும் சமாதானப் புறாக்களின் சிறகுகளை முறித்து சிறைப்படுத்தக் காத்திருக்கும் இரக்கமற்ற யுத்தக் கழுகுகளின் இருப்பிடமாய் மாறிய எமது இருப்புக்கள்.
போர் அரக்கனின் போதனையால்
బణ ܡܦܒ யுததம8 fpög
lib Dss6 அடுப்பு எரிகிறே
அவர்களின்
எரி
స్లో S$-3 யுத்தத்தின்
அவர்களி தடம் புர
மூட்டப்பட்ட வேள்வித் தீயில் வெந்து கருகும் மக்களின் வேதனை தீர்க்க வெள்ளைத் தேவதைகள் வீதி வலம் வந்தபோது சோதனைச் சாவடிகளில் சோர்விழந்து போக பாதிப் பயணத்திலேயே பறந்தோடிவிட்டனர்.
கதிரவனின் வரவில் களிப்படையும் வெண் தாமரைகள் கூட வேட்டுக்களின் வெப்பத்தால் வதங்கி.வனப்பிழந்து வாடிச் சுருக்கிவிட்டன.
இதோ, இரைதேடி அலுத்து இரத்தப் பசியுடன் அழுக்குச் சகதிக்குள் மூழ்கி எழுந்த கழுகுக் கூட்டங்களின் கரங்களுக்குள் அகப்பட்ட சிறகொடிந்த சமாதானப் புறாவின் ஈனக்குரல் இன்னும் தொடர்கிறது.
-ஏ.எம்மொஹமட்,
காதலில் தோற்றுப் போன கல்லறைகளெல்லாம் ஒரு நாள் விழித்துக் கொண்டால் ட
உலகமெனும் மயான பூமியில் காதல் பிசாசுகள் கூட கண்ணீர் வடிக்கலாம்.
சாஜஹான் மும்தாஜுக்காக சிந்திய ஒவ்வொரு சொட்டுக் கண்ணீரிலும் தான் தாஜ்மஹாலின்
இப்படி எ மரத்தடியிலும் வீசியடிக்கப்பட் புனைப் பெ தாயகத்தில் நடத்திச்
இப்படி முறித6 பொழுதுகள்
செங்குருதி காணக்
நாங் நீண்ட நா விடைதேடி
L16) 915
இன்று விடை 3
வெள்ளைப் சிவப்பாக்கிப்
கண்களே நம்புதல் இழ
இ எத்தனைக்கு இந்த யுத்த
6TD
சிறகொடிந்து
சுந்தரத் திரு சுடுகாடாய்
சீர்கொண்ட சிதைந்து சின்னா
இரத்தின
ஐமுனை ஆறு ஆர்ப்பரிக்கிறது.
நடு நிசியின் சோகத்தில் காதல் சருகான போது இரவின் நிசப்த இருள்கள் பூலோகத்தில் நிரந்தரமாகிவிட்டன.
சகாராவின் சூடு தணிய வேண்டுமென்றால் அகிலக் காதல் மனசுகளின் ஏக்கங்கள் தீரத்தான் வேண்டும்.
வாழ்க்கையின் அத்தியாயங்கள் தூசு தட்டியும் கூட காதலின் ஏடுகளுக்கு
முடிவுரை தொலைந்ததாயில்லை.
நான்கு சுவர்களுக்குள் வடுகள் சுற்றித்திரியலாம் ஆனால் காதலரின் சுயாதீன இதயத்தில் ஊடல்களும் ஊமையைப் போல ஊசலாடிக் கொண்டே இருக்கும்.
-ஏபிமுஹம்மட் இலாத் கல்முனை - 7
இரத்தத்தால் செல்வந்த ஷெல்வந்த பூமியாக
வெடிமருந்து
வீசிய
மறுபடி மலர்களி
மனதினை
நித்தம் என யுத்தச் சத்தம் மெ இருண்டுபோன ( இன்பம் மீளக்
எஞ்சியுள்ள வஞ்சிய மிஞ்சியுள்ள அநாதைய சிறகொடிந்து சிறைப்
விண்ணுயரச் சிறகடி
பெயர்
:ST, LOLUSõi
Sing: - முகவரி :
GuGOTT Batoriui lugé - GuGBTIT 5
வன்னியனார் வீதி
அக்கரைப்பற்று - M
பொழுதுபோக்கு வானொலி பத்திரிகை
தொலைக்காட்சி பார்த்தல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தா இல்லையோ? யிறு தீப் பற்றி றது
ம் நிர்ப்பந்தத்தில் ன் வாழ்தல் ள்கின்றது
தனைக்கு முகாம்களிலும் டு அகதியெனும் பருடன் எம் வாழ்க்கை செல்வது?
ான வாழ்தலின் பில் - இன்று |ச் சகிதியே கிட்டும்
களும் ளாகத்தான் அலைகிறோம் ராதிகளும் விட்டோம் ഖങ്ങj ானோம்?
புறாக்களை ့််
பார்க்கும் சில டுதான் எம் ந்த வாழ்க்கை
iL .எத்தனைக்கு வாழ்க்கை
អំgវិ
ஜேயிரோஸ்கான், äkOziiazzifiku HT -03
வெண்புறா
நாடு - முழுச்
மாறுமுன. வளநாடு பின்னமாகுமுன்.
த் தீவிது
நிறையுமுன்
பூமியிது
மாறிப்போகுமுன்
நெடிதங்கி காற்று ன் மனம்கொண்டு வருடவும்.
மச் சுற்றும் ாத்தமாய் விலகவும் Iம் இதயங்களில் குடியேறவும்.
ர் விதவையாகுமுன்
பிஞ்சுகள் ாகுமுன். பட்ட வெண்புறாவே -
ந்துப் பறந்திடாயோ!! -ஹலிடா மஹற்ரும் திருகோணமலை,
O வாழ்க்கையும்! என்னைத் துவைத்து ஏமாற்றிக் கொடியில் காயப்போட்டது வாழ்க்கை . காரணம் காதல்
தலையணையைத்தான் - அடிக்கடி
స్టీవ్రా
A ÁS {%
பொழுதுபோக்கு பத்திரிகை
மாற்ற வேண்டியிருக்கிறது. தினம் இரவுகளில் அழுது தொலைப்பதால்
கேலிப் பேச்சுக்களைத்தான் தாங்க முடிவதில்லை. நிலவினதும், காற்றில் ஓடும் சருகினாலும்
வீட்டுச் சுவரின் எல்லா ஆணிகளிலும்
என்னைப் பற்றிய விமர்சனங்கள்
எதிர்பார்த்த தோல்விகளோடு நித்தம் நகர்கின்றேன் - நான்.
உன் முகவரி தேடிவரும் வசந்தங்களெல்லாம், இப்போது - என்னை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.
தாமரை இலைமேல் தண்ணீர்போல் வாழ்ந்து முடிக்கச் சபிக்கப்பட்டேன்.
இப்போதெல்லாம், மெளனங்களை அதிகமாகப் பேசப் பழகிக் கொடுத்துள்ளேன். உதடுகளுக்கு
பண்பைப் படித்து பொறுமையை அறிந்திருந்தாலும் நாகரீக உடையில் - நானொரு நடைப்பிணம்.
ான் தான் முயலவில்லையோ? உன்னிடம் முடிவைக்கேட்க. முயன்றிருக்கலாம்! காற்றின் முயற்சித்தானே 'கத்தரீனா - சூறாவளியும்
சந்தேகமாகவே இருக்கிறது நீயும் என்னைக் காதலித்திருப்பாயோ? உன்கரம் சேர்ந்த என் கவிதைகளுக்கே வெளிச்சம்
இதற்குமேல் அவகாசம் எதற்கென்றா தலையாட்டி பொம்மை - நீ இன்னொருவனுக்கு தலை சாய்த்தாய்?
வேறு ஏதும் சொல்வதென்றால். வாழ்க்கை முழுவதும் நொந்து சாவதற்கு - என்னைப்போல் சரியான தெரிவு சொல்லாத காதல்
பெயர் : கே. சாமினி
SILS
முகவரி தபெ 1, PC 14
Jhs', Us:ði
2nits)its Subésé Set தேங்காயும், மாசியுமா? உனது ஏமாளித்தனமா? இந்தியாவில் இருந்து இங்கு வந்தீரே. பாட்டனாரே எதற்காக?
தின்பதற்கும் இன்றி தொன்னையாய் இருந்தீரோ இந்தியாவில்.? தேங்காயும் மாசிக்காக இலங்கைக்கு வருவதற்கு
義 鵝 變
நான்கு தலைமுறைகள் நம்பிவிட்டது என்பதற்காக.
இளந் தலைமுறையையும், குனிய வைக்காதே, கூடை சுமப்பதற்கு
à கூலிக்காகவே.
குடியமர்த்தப்பட்டோம் g என்பதாலோ.
நம் வாழ்க்கையை கூலிக்காகவே அர்ப்பணித்தோம்?
கூலிக்காக கூடை சுமந்தேன். கூலிக்காக கொழுந்தெடுத்தோம் கூலிக்காக பிள்ளை பெற்றோம், குடும்பக் கட்டுப்பாடும். கூலிக்காகத்தானே செய்துகொண்டோம்?
இப்படி ஒவ்வொன்றுக்கும் கூலி பெற்று. கூலிக்காரர்களாய் முத்திரை பெற்று. கூனிக்குறுகி குடியுரிமையற்று.
கூட்டமாய் லயக்
கூடுகளில் வாழ்க்கை நடத்தும் நாம்.
சிந்தனைச் சிகரத்தினை தொட்டு. நிதர்சனத்தின் புருஷர்களாக வெளிவரும் போதுதான் மலையகம் விடிவுபெறும் அதுவரை.
ஆயிரம் சூரியர்கள்
தோன்றினாலும். கூலிக்காரர்களான எமது குருட்டுக் கண்களுக்கு வெளிச்சம் எப்போதும்.
எட்டாக் கணிதான்.
-தங்கராசு கண்ணதாசன், பதுளை,
பெயர் : இ. திதிக்குமார் GIULg) ; 18
முகவரி அலையடி விதி
நசிவந்தீவு, வாழைச்சேனைl Gurgurë : GJEOLISTOGJI

Page 15
தரையையும், கூரையையும் கூட கவனி
தரையை வீட்டின் ஐந்தாவது சுவர் போடலாம். கார்பெட்டில் கையால் வீடு கட்டும்ெ என சொல்லலாம். இது வீட்டின் நெய்யப்பட்டது, மிஷினில் போடும் சமயத்தி பெரும்பாலான பகுதியை நெய்யப்பட்டது என உள்ளன. ஆட்கள் வேலை ஆக்கிரமிக்கிறது. தரையை நிறைய வண்ணங்களில் காணப்படும். கார கண்ணைக் கவரும் டிசைன்களில் மேற்கூரை அவ்வி
கிடைக்கின்றன. கார்பெட் சுவர்கள் எடுத்தா போட்டால், சுற்றியுள்ள போட்டால் தான் தளபாடங்கள் சுமாராக இருந்தாலும் அறையாகக் கரு ரொம்ப விலையுயர்ந்தவை போல் இவ்வளவு முக்கி காணப்படும். மேலும் கார்பெட் மேற்கூரையை ந நிறம், டிசைன் ஹாலில் உள்ள ஏற்றவாறு அலங் மற்றப் பொருட்களுடன் சேருவதாக விதங்களில் அழ இருக்க வேண்டும். கிடைக்கிறது. பா | வாடகை வீடு அல்லது
சிறிய வீட்டில் அலங்கரிக்க எப்படிப்பட்ட இருக்கோம் என்று பட்ஜெட்டிலும் பலவிதமான டைல்ஸ் நினைப்பவர்கள் 'வினைல் கிடைக்கின்றன. தரையலங்காரம் ப்ளோரிங் போட்டு செய்யுமுன் நாம் யோசிக்க வேண்டிய அழகுபடுத்தலாம். இது விஷயம், அடிக்கடி பயன்படுத்தப்படும் ரோல் வடிவில் கிடைப்பதால் இடம் எது, மிக அரிதாகப் நம் இடத்தை அளவெடுத்து பயன்படுத்தப்படும் இடம் எது அதற்கு தகுந்தபடி 838 என்பவை தான். ரொம்ப நடமாடக் வாங்கலாம். தரையுடன் கூடிய இடமாக இருந்தால் வெளியே ஒட்டிக்கொள்ளலாம். தெரியாதபடி டைல்ஸ் செலக்ட் பி.வி.சிப்ளோரிங் கூட செய்யலாம். போடலாம். இதில் மொசைக் பட்ஜெட் படி டைல்ஸ் செலக்ட் மார்பிள், கிரானைட் போன்ற செய்தாலும் ஈரம் தாங்காதபடியும், டிசைன்கள் இருக்கின்றன. பழைய நிறம் மங்காமல் வெப்பத்தைக் தரையை உடைத்து புதுத் தரை போட கட்டுப்படுத்துவதாகவும் இருந்தால் செலவு செய்ய முடியாதவர்கள் இது நலம். இப்பொழுது வரும் ܗܪ டைல்ஸைப் பாதுகாப்பது சுலபம். எளிதில் துடைத்து
பொழுது அது அ தருவதில்லை. அ வெப்பத்தைக் கட் இடத்தைக் கூட L பொலிவுறச் செய் பானல்ஸ், பார்ட்டி போன்ற போர்டுக
அமைத்து அலங்: பளிச்சென வைக்கலாம். சில ‘f游 கிடைக் கண்கவர் டைல்ஸ் பார்டர் அதிகம் செல போல் அமைகக உதவும. முடியாதவர்கள் ப மேலே சொன்ன புது ஒட்டிக்கொள்ளலா மாதிரியான டைல்ஸ் பதிக்க அழகிய வேை
இந்த பானல்ஸ் ம செய்தது போல் ச
வசதியில்லாதவர்கள் புதிய தரை விரிப்புகளைப் போட்டு
அழகுபடுத்தலாம். 後 மணி நேரங்களி:ே
சிறிய பரப்பளவு கொண்ட இடமாக போன்ற வழிகளில் தரையை அமைப்பையே LDI இருந்தால், கூடுமானவரை டைல்ஷேட் அழகுபடுத்தலாம். வெப்பத்தைக் சுவர் வெள்ளை 3 டைல்ஸ் பயன்படுத்தலாம். கட்டுப்படுத்துவதற்காக வீடுகளில் நாம் வேறு ஏதாவது ை விலையுயர்ந்த டைல்ஸ் வீடு ரூப் போடுகிறோம். சிலர் இது ஆபீஸ் இருந்தாலும் வெளி
முழுவதும் போட முடியாவிட்டால் மற்றும் கடைகளுக்குத்தான் என போடலாம். பிரவுன
டிராயிங் ரூம் மட்டும் நல்ல டைல்ஸ் நினைக்கின்றனர். ஆனால், இது இருக்கும் இடங்க போடலாம். ரொம்ப ரிச் லுக் முக்கியமாக மேல் மாடியில் கலர் பானலிங் அ
வேண்டுமானால் ஹாலில் கார்பெட் வசிப்பவர்களுக்கு அவசியமாகிறது. ಇಂದ್ಲೆ:
முரசு வாசகர்களுக்கான பரிசுப் ே
கேள்வி இல்லை$1 பதில் இல்லை! பொருட் கொள்வனவு அவசியமில்லை வயது, பால் வேறுபாடிண்றி வாசகர் பங்கு சி
- - - - - - - - - - - - - - - ܡܫܶ-------
முரசு வாசகர்களுக்கள்ன பரிசுப் ே
அ? ஒவ்வெ அதர் ஷி டசா6 முறையில் தே படுவார்.
அ மேலேயு நிரப்பி தபால் அ ஒட்டி அனுப்பு மானது. (பிர கொள்ளப்படமா
Bith-GH. GHLT 6UDLA EFB6l0 :
- - பட்ட கூப்பன்கை i 60Jöbblul TÜLILD LSSSS L LL LLL LL L SSLS L L 0 L L L L SLLSL S L L L L L L SS SL SL L L L LS SSLS S LSLSSLSLSSLL LLLSLSLSSS S SS S S SSS S L S LSS0 SSSSS SSS S LSSS S
அனுப்பி வைக்க ே
அ? ஒருவர்
வாரம் ஒரு அ முரசு பரிசுப் தினமுரசு
கூப்பனை அனுப்ப வேண்டிய கடைசித் திகதி: த.பெ.இ
2Ꮼ . Ꮼ2 . 2ᏬᏬ7 கொ
பரிசுப் போட்டி 6a - 58 . | வி. ஜெயக்குமார், இல, 84, பிரத
மன்னார்.
உண்மை - நேர்மை - வெளிப்படைத்தன்மை
பரிசு பெறும்
SE STSS Lefta அதிர்ஷ்டசாலி உடனடியாக எம்முடன் தொடர்
QIII. 15 - 21, 2007 தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

JI பொழுது மேல் தளம் ல் அதிகமான
செய்யும் பரபரப்பு ாணம் ஒரு வீட்டின் பளவு முக்கியம். லும் மேலே ரூப் அது முழு தப்படுகிறது.
LDT60T ம் பட்ஜெட்டுக்கு கரிக்க பல்வேறு கான, பானலிங் ல்ஸ்சீலிங் போடும்
பெண்களின் உடல் ரத்தத்தில்
ஹீமோகுளோபின் அளவு 14 சதவீதம் இருக்க
வேண்டுமாம் ஹீமோகுளோபின் குறைபாட்டால் ரத்த சோகை ஏற்படுகிறது. ஹீமோகுளோபின்
உடலின் எல்லா பகுதிகளுக்கும் ஒக்ஸிஜனை ஏறறச செலவதால மிக முககயமானதாகக
ற்றிச் செல்வதால் மிக முக்கி
கருதப்படுகிறது. அதேபோல், தலைமுடியும்,
நகங்களும் எலாஸ்டிசிட்டியுடன் இருந்தால் தான் போஷாக்கானதாகக் கருதப்படுகின்றன. இதற்கு முக்கியம் கெராட்ன் தேவையான
அளவு கெராட்டின் இல்லை எனில், மூடி
| உதிர்தல், நரை தட்டுதல் உட்பட பல
உபாதைகளுககு முடி ஆட்படும் நகம அடிக்கடி 'உடைந்து போகும் வலுவிழந்து உரியும் என் தலைமுடிக்கென்ன குறைச்சல்
நன்கு வேகமாக வளர்கிறது, நகத்தைப் பார்.
ழகு மட்டும் நான் அடிக்கடி மேனிக்யூர், பெடிக்யூர் செய்து றையில் வரும் கொள்கிறேன் என்று 8: டுப்படுத்தும் பழைய சொல்பவர்களுக்கெல்லாம் நகங்கள் நல்ல புதியது போல முறையில் உள்ளன என்று நம்பி விடாதீர்கள்
பும் இதற்கு பாலி நகப்பூச்சு பூசினால் பார்வைக்கு அழகாக கிள் போர்டு : . . . இருக்குமே தவிர, நகங்களுக்கு ஆரோக்கியம் ளை சைஸ் பார்த்து அல்ல. - கரிக்கின்றனர். நல்ல ". கும். s: வு செய்ய ான்ஸி பானலிங்
LD, லெப் பாடமைந்த >ர வேலைப்பாடு ாணப்படுகிறது. சில லயே ஒரு இடத்தின் ற்றிக் காட்டும். அல்லது க்ரீம், டல் கலராக ர்ளை பானலிங்
காம்பினேஷன் ளில் லைட் பிரவுன் ழகிய
கொண்டது போல் நகங்களை நீளமாக வளர்த்து, அதன்
மூலம் கீ போர்டை இயக்குவது போன் எண்களைச் சுழற்றுவது என்று பல தரப்பட்ட S வேலைகளுக்கு நகங்கள் TOO பயன்படுத்தப்படுகின்றன. பார்க்கக்
கவர்ச்சியாகத் தெரிய வேண்டும் என்று ဒ္ဓိ €D့် မွိုဒိ நாளொறு நகப்பூச்சு பூசுகின்றனர். இப்படித்
3. தொடர்ந்து செய்வதால், நகங்கள் ாடடி சுவாசிப்பதை முற்றிலுமாக நாம் நிறுத்தி
விடுகிறோம் என்ற உண்மை நமக்குத் ------- தெரிவதில்லை. மேனிக்யூர் செய்யும்போது, S நகங்களின் கியூட்டிக்கிள் பகுதியை
அப்புறப்படுத்த ஒரு இரசாயனம் பறலாம்! பயன்படுத்தப்படுகிறது. இந்த இரசாயனம்,
Le விடுகிறது. பிரெஞ்ச் மேனிக்யூர் செய்யும்போது, LITTLElç. ! ကွ္ဆန္တီ அடியில் உள்ள அழுக்கை எடுக்க, லி " மூங்கில் குதி பயன்படுத்தப்டுகிறது. இது
தொற்று ஏற்பட வழிவகை செய்யும் ১১২
நகத்தைச் சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் பல விஷத்தன்மை கொண்டவையாக உள்ளன.
ாரு வாரமும் குலுக் கல் ர்ந்தெடுக் கப்
ர்ள கூப்பனை ட்டையில் மட்டும் னால் போது திகள் ஏற்றுக் ட்டாது).
(336
ஒன்றுக்கு மேற்
தேவையான பொருட்கள் :-
ள அனுப்பலாம்.
வணிடிய முகவரி பிரியாணி அரிசி 250 கிராம்
சோளம் உதிரி - 1 கப்
ಕ್ಲೌ೬೫ಣಿ பெரிய வெங்காயம் - 2 Bumip -59 சின்ன வெங்காயம் - 1 கப் hITIJ LOGJI வெள்ளைப்பூண்டு - 10 பல்
இஞ்சி 1துண்டு முந்திரிப் பருப்பு - 10 கிராம் ஏலப்பட்டைப்பொடி - 1 தேக்கரண்டி தேங்காய் பால் - 2 கப் - நெய் 50 கிராம் - fபைன்ட் ஆயில் 50 கிராம் கொத்தமல்லி தழை - 1 கப் பச்சை மிளகாய் - 8 உப்பு தேவைக்கேற்ப,
@一】772
நகத்தில் நகப்பூச்சு நல்லதா?
இவை நகத்தை மட்டும் பாதிப்பதோடு நிறுத்தி விடாது நகத்தின் மூலம் கண்ணின் இமைப் பூ பகுதியைச் சொறியும் போது அதிலுள்ள A இரசாயனம் கண்ணுக்குச் செல்கிறது. மெல்லிய நகங்களை உறுதி செய்யப் பயன்படுத்தப்படும் இரசாயனமும், செயற்கை நகங்களும்
ஒவ்வாமை ஏற்படுத்தும் செயற்கை
நகங்களைப் பொருத்துவதால் ஏற்படும் அழுத்தம், நிஜ நகத்தின் வளர்ச்சியைப் பாதிக்கும் ஒரேயடியாக எல்லாவற்றுக்கும் தடை போட்டால் பெண்கள் மனம்
ஒடிந்துவிடும்.
இதோ சில வழிமுறைகள் :
உங்கள் நகத்தைச் சுத்தம் செய்யும் கருவிகளை தனியாக நீங்களே வாங்கி வைத்துக் கொண்டு. ஒவ்வொரு முறை பார்லர்
செல்லும்போதும் அதை எடுத்துச் செல்லுங்கள்.
கியூட்டிகிளை அகற்றச் சொல்லாதீர்கள், அழகாக செதுக்கச் சொல்லுங்கள், நகத்தை
ஷேப் செய்வதை நிறுத்த வேண்டும் ஷேப்
செய்ய நகத்தை உராயும் போது அதிர்வு ஏற்பட்டு, நகம் தனது நிலையிலிருந்து சிறிது சிறிதாகப் பெயர்ந்து விடும் நகங்களைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் இரசாயனம்
மிகச் சிறிதளவே இருக்க வேண்டும் அடிக்கடி இரசாயனம் பயன்படுத்தப்படுவதும் நிறுத்தப்பட
வேண்டும். வீட்டிலேயே நகத்தைச் சுத்தம்
செய்யப் பழகிக் கொள்ளுங்கள்.
எலுமிச்சைச்சாறு கலந்த நீரில், நகத்தை நனைத்து ஐந்து நிமிடம் சென்றதும் கழுவி விட்டால் நகம் பளிச்சென்றாகும் தேங்காய்
எண்ணெயைக் கையில் த.விக் கொண்டால், நகம் உறுதிபடும் நகத்தை நீளமாக வளர்த்து அழுக்கு சேருவதற்கு வழி வகுக்காமல், அழகான வடிவத்தில் நகக் கட்டர் மூலம் வெட்டி விட்டால் போதும் நகப்பூச்சு பூச ஆசைப்படுபவர்கள் வாரத்திற்கு இரண்டு
நாட்களாவது நகத்தை சுதந்திரமாகச் சுவாசிக்க விட வேண்டும் ܀
gagli
good தொகுத்துத் தருவது -ஷோபா
ரியாணி V
செய்முறை :
பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், முந்திரிப் பருப்பு இவைகளில் பாதி எடுத்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும், இஞ்சி, பூண்டு இவைகளையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும் மீதி பொருள்களை நறுக்கி வைக்கவும் ஒரு வாணலியில் நெய் விட்டு சிறிது சோம்பு பட்டை ஏலம் போட்டு வதக்க வும் அதில் நறுக்கிய பொருட்களைப் போட்டு நன்கு வதக்கவும் பிறகு அதில் அரைத்த மசாலாக்களைப் போட்டு நன்கு கிளறவும் பிறகு அரிசியை களைந்துவிட்டு அந்த மசாலாவில் போட்டு சிறிது கிளறவும் 1 கப் அரிசிக்கு 2 கப் தேங்காய்ப்பால் ஊற்றிகொதிக்கவிடவும் சோளக்கதிர் உதிரியை வேகவிடவும். எல்லாக் கலவையையும் கொதிக்கும் தேங்காய்ப் பாலில் போட்டு குக்கரில் வேக விடவும் இந்த பிரியாணி வெந்ததும், அதில் கொத்த மல்லியை தூவி இறக்கி விடவும்

Page 16
உதடு எல்லாவற்றிலும் உணர்ச்சி மரத்துவிட்டது. கஞ்சாச் செடியின் இலைகள் அவை,
அவனுக்கு முப்பத்தைந்து வயது இருக்கும். அவன் புஜங்களில் ரோமம் அடர்ந்திருக்கும். பாய் விரித்தாற்போல் கன்னங்கரேலென்ற சுருள் மயிர் அவன் மார்பில் வளர்ந்திருந்தது. அவன் அசாதாரண பலசாலியாக இருக்க வேண்டும். செருப்பு அணியாத குதிக்காலில், நகம் மாதிரிக் கெட்டியான தோல் இருந்ததால், கண்ணாடித் துண்டோ, ஆணிகளோ தைத்தால் கூட உள் சதையைக் கிழிக்காது. அவற்றை அவன் பறித்து எடுப்பதைப் பல முறை நான் பார்த்திருக்கிறேன்.
அதன் கீழே, எங்களைக் கைப்பற்றிய பொலிஸ் காப்டனின் படம். பிறகு. ஒன்பது அல்லது பத்துப் பொலிஸ்காரர்களின் படம் , கையிலேந்திய துப்பாக்கி முதலிய ஆயுதங்கள் சகிதமாக,
எங்கள் விஷயத்தைப் பிரமாண்டமாக ஜோடனைகள் செய்து, - பொலிஸ்காரர்களின் பங்கைப் பெரிதுபடுத்திப் பிரமாத சாதனையாக வர்ணித்திருந்தார்கள் என்று அறிந்து கொண்டேன். எங்களைக் கைது செய்ததன் மூலம், ஏதோ கொலம்பியா மொத்தமும் ஒரு பயங்கர ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டதுபோல் பார்ப்பவர்களுக்குத் தோன்றும் வகையில்
ஒரு நாள் அண்டோனியோவிடம், 'தப்பலாமா? - நீ நான்" என்று அவன் மொழியில் கேட்டேன்.
அவனுக்கு நான் சொன்னது புரிந்துவிட்டது. நிச்சயமாய்த் தனக்கும் விருப்பம்தான் என்றும், ஆனால் கைவிலங்குகளை என்ன செய்வதென்றும் கேட்டான்.
அவை அமெரிக்கக் கை е விலங்குகள், சாவியைப் பொருத்துவதற்கு ஒரு துவாரம் இருந்தது. அதன் சாவி தட்டை ரகமாகத்தான் இருக்க வேண்டும். எங்கள் தோழர்களில் ஒருவன் ஒரு துண்டுக் கம்பியை எடுத்து, அதன் முனையைத் தட்டையாக்கி ஒரு கொக்கி
செய்தி பிரசுரித்திருந்தார்கள். ஆனாலும் கூட, பொலிஸ்காரர்களின் படங்களைக் காட்டிலும் 'வில்லன்கள் நேர்மையான நல்ல மனிதர்களாகக் காட்சியளித்தார்கள். பொலிஸ்காரரோ - மன்னியுங்கள், அந்தக் காப்டன் ஒருவரைப் பார்த்தாலே போதும்.
என்ன செய்வது? சில ஸ்பானிஷ் சொற்களைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன் நான். தப்புவது, கைதி, கொல்லு, சங்கிலி, கைவிலங்கு, ஆண், பெண் அவற்றையெல்லாம் ஸ்பானிஷ் மொழியில் எப்படிச் சொல்வது என்று தெரிந்து கொண்டேன். சிறை முற்றத்தில் ஒரு கைதியைச் சிநேகம் பிடித்தேன். அவன் பெயர் அண்டோனியோ, எப்போதும் கையில் விலங்கு மாட்டப்பட்டு இருப்பவன் அவன். ஒரே சுருட்டை இருவரும் பிடித்தோம். அது நீளமாய், மெல்லிசாய், கடும் நெடியுடன் இருந்தது. ஆனால் குறைந்த பட்சம் புகைக்கவாவது முடிந்ததே வெனிஸுவலாவுக்கும் அருபா தீவுக்குமிடையே கள்ளக் கடத்தல்கள் நடத்துபவன் என்று அறிந்தேன். சில கடற்கரைக் காவலர்களைக் கொன்றதாக அவன் மீது குற்றச்சாட்டு விசாரணையை எதிர்நோக்கிக் கொண்டிருந்தான். சில நாட்களில் அவன் அமைதியுடன் இருப்பான். சில நாட்களில் படபடப்பும் பதற்றமுமாக இருப்பான். இறுதியில் நான் கண்டு கொண்டேன். அவன் அமைதியாக இருக்கும் தினங்கள் எதுவென்று. அவனுக்குச் சில இலைகள் வருகின்றன. அவற்றை அவன் மெல்லுகிற தினங்கள்தான் அமைதியானவை!
ஒரு நாள் அந்த இலைகளில்
செய்து தந்தான். பல முயற்சிகளுக்குப் பிறகு வெற்றி பெற்றேன். என் புது நண்பனின் கை விலங்குகளை இஷ்டப்பட்ட போது திறக்க முடியும் என்றாகிவிட்டது. இரவு நேரத்தில் அவன் ஒரு தனியறையில் அடைக்கப்படுவது வழக்கம், நாங்கள் எல்லோரும் வேறோர் அறையில் அடைக்கப்படுவோம். அவனது அறையின் ஜன்னல் கம்பிகள் சற்று மெல்லிசானவை. அவற்றை நிச்சயமாய் வளைக்க முடியும், அண்டோனியோவின் அறையில், கம்பியை அறுத்துத்தான் தப்ப வேண்டும்.
"ஒரு ரம்பம் நமக்கு எப்படிக் கிடைக்கும்" என்றேன்.
"U600TLD)" ஒன்றை எடுத்து அதில் பாதியை "எவ்வளவு" எனககுத தநதான, அது எபபடிபபட்டது "நூறு பெஸோ' என்று அந்தக் கணமே எனக்குப் "LT6)fs)?"
ரிந்துவிட்டது என் நாக்கு, மேலண்ணம்,
16
"பத்து" நான் கொடுத்த அவன் இரண்டு ரம்ப அறுக்கும்போது விழு துகள்களை எங்களுக் சோற்றோடு எப்படிக் வெளியேற்றுவது என் தரையில் படம் போட் காட்டினேன். ஒவ்வொ கம்பியை அறுத்ததும் மூடி மறைக்க வேண் விளக்கினேன்.
இரவு எல்லோரு போகும்போது, கடை விலங்குகளில் ஒன்ை விடுவது வழக்கம். அ யாரேனும் அதைப் ப அதை ஒரு முறை அ வேண்டியதுதான். தா கொள்ளும்,
அவனது அறைக் முடிக்க அவனுக்கு மு ஆகிவிட்டன.
அப்போது அடிக் கொண்டிருந்தது. கம் எந்த இரவில் மழை பெய்கிறதோ அன்றிர சொல்லியிருந்தான், ! கொட்டு கொட்டென
நான் என்ன திட் என்று என் நண்பர்களு அவர்களில் ஒருவன் விரும்பவில்லை. ஏனெ போக உத்தேசித்திரு
தூரம் என்று அவர்கள்
வெனிஸுவலா நாட்டி கொலம்பியா தீபகற்ப (p606060L 960Lш ( நான் விரும்பினேன். : தேசப்படத்தில் அந்த கோவாஜிரா என்று ெ சூட்டப்பட்டிருந்தது. அ கொலம்பியாவுக்குச் ெ வெனிஸுவலாவுக்குச் பற்றித் தகராறு இருப் கூறப்படடிருந்தது.
அது சிவப்பிந்திய சொந்தமான இடம் எ வெனிஸுவலா பொலி பொலிஸ் இரண்டுமே கிடையாதென்றும் அ6 சொன்னான். சிற்சில கடத்தல்காரர்கள்தான் செல்வார்களாம். கோ சேர்ந்த சிவப்பிந்தியர் நாட்டாரையும் தங்கள் அனுமதிப்பது இல்லை அபாயகரமான இடமா செல்லச்செல்ல, சிவப் இன்னும் அபாயகரமா இருப்பார்களாம்.
அண்டோனியோவ செல்லப் பிடிக்கவில்ை கள்ளக் கடத்தல் பகு வேண்டிய கட்டாயம் ( அப்போது சிவப்பிந்திய போட நேரிட்டதில் அ நண்பர்களோ சில சில கொன்றுவிட்டார்களாம் கோவாஜிரோவுக்கு எ செல்ல முடியுமோ அ என்னை அழைத்துச் ( அண்டோனியோ கூறி நான் தனியேதான் செ ஆகக்கூடி, அன்று கொட்டிக் கொண்டிருந் ஜன்னலருகில் நின்றே நெடுநேரம் முன்பே ப போடப்பட்டிருந்த தகடு எடுத்து வைத்துக் கெ கம்பியை நெம்பி வை
“Gjq!” கம்பிகளுக்கு நடு அண்டோனியோவின் ( மாசுரெட்டும், பிரிட்டிஷ் கொடுக்க, ஒரே மூச்சி வளைத்ததோடு மட்டுப அடிப்புறத்தை அதன் ! கூட எடுத்து விட்டேன். என்னை மேலே தூக்கி நாங்கள் சிறை வ இருந்தோம், வளைவா கூரையில் வெள்ளமெ6 கொட்டியதால், ஒரே ெ இரைச்சலாக இருந்தது (
OI I II
தின (U
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பத்து டாலரில் ம் வாங்கிவிட்டான். கிற உலோகத் க்குத் தருகிற கலநது பதை முற்றத்தின் டு வரைந்து ரு முறையும
அறுத்த இடத்தை டும் என்பதையும்
ம் படுக்கப்
* நிமிடத்தில் அவன்
ற நான் திறந்து தற்குப் பிறகு ரிசோதிக்க வந்தால், அழுத்த
னே பூட்டிக்
கம்பியை அறுத்து pன்று நாட்கள்
5டி மழை பெய்து பியை அறுத்த பிறகு முதன் முதலாகப் வு வருவதாய் அன்று ராத்திரியே மழை கொட்டியது. டமிட்டிருக்கிறேன் நக்குத் தெரியும் கூட எனனுடன வர என்றால், நான் ந்த இடம் ரொம்பத் ர் கருதினார்கள். ன் எல்லையைக் ம் தொடுகின்ற வேண்டுமென்று எங்கள்
இடத்துக்கு
| || ||
|ந்த இடம் சொந்தமா,
சொந்தமா என்பது பதாகவும்
ர்களுக்குச் ன்றும், ஸ், கொலம்பியா அங்கே எண்டோனியா கள்ளக் அந்த வழியே வாஜிராவைச் கள் எந்த நாகரிக பிரதேசத்துக்குள் யாகையால், அது ம், உள்ளே பிந்தியர்கள் னவர்களாக
க்குக் கூட அங்கே ல. ஒரு முறை தியில் தஞ்சம் புக ஏற்பட்டதாம். ர்களுடன் சண்டை வனோ, அவன் பப்பிந்தியர்களைக்
ஆனால் வ்வளவு அருகில் வ்வளவு வரை செல்வதாக ான். அதன் பிறகு ல்ல வேண்டும். ராத்திரி மழை தது. நான் ன. அதறகு டுக்கைக்காகப் களில் ஒன்றை ாண்டிருந்தோம். ளப்பதற்காக,
நடுவே ழகம் தெரிந்தது. காரனும கை ல் கம்பியை
ல்லை; இடத்திலிருந்தே
என நணபாகள விட்டார்கள். ராந்தாவில் கத் தகரக் மழை காள்ளை
ட்பம்பூச்சி புறக்கும்)
on)
38: 8. குழந்தைகளிடத்தில் அன்பு, பொறுமை இறைசிந்தனை , வளர்க்கப்படல் வேண்டும். இந்நிலை மலையகக் குழந்தைகளுக்கு கிடைப்பது அரிதாக உள்ளது.
பிரசவ விடுமுறை நாட்கள் முடிந்து தொழிலுக்குச் செல்லும்போது குழந்தை
தாழிலு பராமரிப்பு நிலையத்தில் அல்லது வயதான தாய்மார்களிடம் குழந்தையை விட்டு செல்லுகின்றனர். மீண்டும் குழந்தைக்குப் பால் கொடுப்பதற்காக, வேலை முடிப்பதற்கு ஒரு மணி நேரம் முனபதாக வநது தொழிலில் ஈடுபட்டிருந்த அழுக்கு உடையுடனே குழந்தையைத்தூக்கி பால் கொடுப்பதோ, உணவு கொடுப்பதோ, உடை மாற்றுவதோ போன்ற காரியங்களை செய்கின்றனர். இதனால் குழந்தைக்கு நோய் ஏற்பட வாய்ப்புண்டு. ಡ್ದಿ స్టో விளக்கத்தைத் தாய்மார்
பறறிருநதாலும அதனை நடைமுறைப்படுத்தாமலே காலம் கழிக்கின்றனர்.வீட்டுக்கடமைகளில் கணவனது பங்களிப்பு இல்லாததே முக்கிய காரணமாக உள்ளது. வீட்டுக்கடமைகளை ஆண் செய்வது அழகல்ல என்ற நிலையும், வீட்டுக்கடமைகள் செய்யவே பெண்ணை திருமணம் செய்துள்ளேன் என்ற ஆண்களின் கீழ்தரமான எண்ணங்களும், ஆணாதிக்கமும் அடக்கு முறைகளும் தங்களது குழந்தைச் செல்வங்களை எத்தனையாய் பாதிக்கின்றது. இக் குழந்தைகள் எல்லா விதத்திலும் பாதிக்கப்படுவதனால் பலவீனத்தோடு வாழ்ந்து கல்வியறிவிலும் பின்தங்கிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். தேவையற்ற குழந்தைகளை கொடுரமான முறையில் கருச்சிதைவு செய்து கொல்கின்ற பெண்கள் அதிகமாக மலையகப் பகுதிகளில் உள்ளனர். கணவனின் கூற்றினாலோ அல்லது மனைவியின் விருப்பத்தினாலோ, இது செய்யப்படுகின்றது. பெற்றோரே தாயின் கருவறையில் உருவான சேயைக் கொல்வது மனித்தன்மையாகுமோ? என்று இறைமொழி கூறினாலும், வேண்டாத குழந்தை பெருஞ்சிக்கல் என மனிதசட்டம் கூறுகின்றது.கருச் சிதைவினால் பெண்குலம் பல
6061T63566)6 6TT55T86(85.60T). விளைவு திர்நோக்குகின்றது இலங்கை நாட்டு சட்டப்படி தாய்க்கு ஆபத்து ஏற்படுமாயின் அல்லது புத்திகவாதினமற்ற நிலையில் பெண் ಖ್ವ.: இருந்தால் மட்டுமே கருச்சிதைவு செய்யலாம். ஆனால் மலையகத்தில் சாதாரணமாக கருக்கலைப்பு நடைபெறுகின்றது. கருச்சிதைவிற்காக மாத்திரைகள் சில இலைகள், காய்கள், பழங்கள் போன்றவற்றினால் செய்யப்படும் பானவகைகள் அருந்தப்படுகின்றன. மருத்துவ ஆலோசனையற்ற சில முறைகளினால் செய்யப்படும் கருச்சிதைவுகள், பெண்களை விபரீத நிலைக்குள் தள்ளிவிடுகிறது. சில வேளைகளில் மரணமும் ஏற்படுகின்றது. திருமணம் செய்துள்ளவர்களும், செய்யாத இளம் பெண்களும்.தகாத உறவுகளில் மூலம் உருவான கருவை அழிக்கும் போது இந்தநிலை ஏற்படுகின்றது. கருச்சிதைவு ஏறபடாமல; எல்லா விளைவுகளையும் சுமப்பது பெண்ணே ஆகும். அது மரணமாகவும் இருக்கலாம். ஆண்களின் பசிக்கு இரையாகி, ஆபத்தான கருக்கலைப்பில் அவதியுறும் பெண் இனம் மேலும் பாதுகாப்பான கருச்சிதைவும் கூட பெண்ணுக்குப் பெரிய தாக்கத்தையும், | பலவீனத்தையும் ஏற்படுத்தவே
செய்கிறது.
இவ்விதம் கருச்சிதைவு செய்து
QII, 15 -
கொண்ட பெண் வாழ்நாள் முழுவதும் உடல் நலிந்து நோயுற்றவளாக வாழுகின்றாள். கருச்சிதைவுகள் சில வேளைகளில் தோல்வியுறும் போது குழந்தை பிறக்கின்றது. தாய்மார்கள் கருச்சிதைவுக்காக எடுத்த மருந்தின் அகோரத்தன்மையானது அங்கவீனமான குழந்தைகளைத் தோற்றுவிக்கின்றது
தேயிலைத் தோட்ட மக்களின் பரம்பரை வழியாக வந்த அங்கவீனங்களை விட, இப்படியான முறைகளினால் ஏற்படும் அங்கவீனப் பிறப்புக்கள் அதிகம். மேலும் கர்ப்பமாக இருக்கும் போது ஓய்வில்லாமல் கடினமாக உழைப்பதனாலும், மந்த போக்குநிமித்தமும், இடறி விழுவதனாலும், மனதை பாதிக்க கூடிய பிரச்சினைகளை எதிர்நோக்குவதனாலும் அங்கவீனமான குழந்தைகள் பிறக்கின்றன. மேலும் தேயிலைச் செடிகளுக்கு உபயோகப்படுத்தும் இரசாயன கலவைகள் கலந்த காற்றைச் சுவாசிக்கின்றபடியாலும் இந்த நிலை
ஏற்படுகின்றது. இதில் பெண்களின்
அறியாமை, கவனயின்மை, வீட்டுப்பு சூழலும் முக்கிய காரணிகளாக உள்ளன. எனவே இந்நிலைகள் மாற்றப்பட மலையக பெண்கள்
அறிவுடனும் விழிப்புடனும் செயற்பட வேண்டும் இல்லையெனில்
அங்கவீனமான குழந்தைகளுடன்
தாங்களும் துன்பப்பட நேரிடும்.
குடும்பம் எனும்போது நாமிருவர் நமக்கிருவர் என்ற வாசகங்கள் பரவலாக கூறப்படுகின்றது. இரண்டிற்கு மேலே எப்போதும் வேண்டாம் என்கிற
அதேவேளையில், குடும்பப் பரம்பரை
அற்றுப்போய்விடும், அதிக
எண்ணிக்கையுள்ள பிள்ளைகள் இருந்தால் பாதுகாப்பு உள்ளதெனவும், சிறுபான்மை இனம் எனப்படும் நிலை பெரும்பான்மையினராக மாறுமெனவும், இயற்கையாக இறைவன் கொடுத்த கொடை இதுவெனவும், கருத்தடையை தடுக்கின்ற பெண்களும் இருக்கின்றனர். இப்பெண்கள் அதிக குழந்தைகளைப்பெற்று, பலவீனமாகி நோயில் அகப்பட்டு அல்லல்பட்டுள்ளனர். ஆரம்பகாலத்திலே இந்நடைமுறை அதிக வழக்கத்தில் காணப்பட்டது. தற்போது
மிகவும் அருகி வருகிறது. மலையக
பகுதிகளில் அதிகமாக பெண்களே
U USS
கருத்தடை செய்கின்றனர். எத்தனையோ முறைகளை கைக்கொண்ட போதும் அதன் மூலம் வரும் பக்கச்சார்பான விளைவுகள் பெண்களை அதிகமாக தாக்குகின்றன, இவ்வித နှီးနှံဖွံ့ဖြိုးနှီး பெண்களுக்கு பல நிபந்தனைகள் உண்டு. ஒய்வின்றி கடினமாக உழைக்கக்கூடாது : அதிகப்பளுவான பொருட்களைச் சுமத்தல் கூடாது போஷாக்கான உணவு உண்ணவேண்டும், போன்றவைகளே இந்நிபந்தனைகளாகும். இவைகளைக் கருத்தடை செய்த பெண்கள் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் . ஆனால் மலையகப் பெண்னோ பிறந்தது முதல் இறக்கும் வரை, ஒரு அடிமைபோல ஒருவிதமான ஓய்வும் சுகமின்றி செக்குமாடு போல ஒரு குறுகிய வட்டத்தினுள் சுழன்று மடிகிறாள். (துளிர்க்கும்)
21, 2007

Page 17
இவர் கைகளைப் பிடித்து நன்றி தெரிவிக்கிறாள்.
சாப்ளின் விடை பெற்றுச் செல்லும் பொழுது அந்தக் காரின் சொந்தக்காரர் கதவைச் சாத்திக் கொண்டு காரில் ஏறிச் சென்று விடுகிறார்.
அந்தப் பெண் காரில் வந்தவர் தான் சாப்ளின், அவர் பெரும் பணக்காரர் என்று நம்பி விடுகிறாள். சாப்ளினும் அந்த நம்பிக்கையை உடைக்காமல், மெல்ல அங்கிருந்து சென்று விடுகிறார். இந்த இரவு நேரம் தூங்க இடம் தேடி அங்குமிங்கும் அலைந்து ஒரு குளக்கரைக்கு வருகிறார். அங்கொரு பெரும் பணக்காரர் குடிபோதையில் தற்கொலை செய்து கொள்ளத் தயாராகிறார். அவருடைய மனைவி அவரை விட்டுச் சென்று விட்டாள். அவருடைய இடைவிடாத குடிக்கு அதுதான் காரணம்.
கழுத்தில் கயிறு, அதன் நுனியில் ஒரு பாறாங்கல்லைக் கட்டுகிறார். பாறாங்கல்லைத் தண்ணீரில் எறிந்து விட்டு, தானும் விழுந்து சாக வேண்டும் என்பது அவருடைய எண்ணம். அவரைத் தடுத்து வெளியே கொண்டு வருகிறார் சாப்ளின், "தற்கொலை செய்து கொள்வது கோழைத்தனம். வாழ்க்கை வாழ்வதற்கே. என்றெல்லாம் அந்தப் பணக்காரருக்குப் போதிக்கிறார். தலையசைத்த
쳤
அவருக்கு மீண்டும் மனம் மாறுகிறது. குடிபோதையில், மீண்டும் குதிக்கிறார். சாப்ளின் அவரை மீண்டும் காப்பாற்றுகிறார். ஆனால் ஒரு வித்தியாசம் பணக்காரர். கயிற்றைச் சுற்றிக் கொள்ளும் பொழுது, சாப்ளினின் உடலும் கயிற்றுக்குள் சிக்கிக் கொள்கிறது. விளைவு இருவரும் தண்ணீரில் இதில் வேடிக்கை என்னவென்றால் காப்பாற்றப் போகும் சாப்ளினுக்கு நீச்சல் தெரியாது இந்தக் காட்சி பல வகையான பாடங்களைக் கற்பித்தாலும், மக்களைச் சிரிக்க வைக்கத் தவறியதில்லை.
சாப்ளினைத் தன் மாளிகைக்கு அழைத்துச் செல்கிறார் அவர். காரை சாலைகளில் மிகவும் வேகமாக கன்னா பின்னாவென்று ஒட்டுகிறார்.
என் உருவத்தை திரையில் பார்த்ததும் என்னையும் அறியாமல் கண்ணீர் தாரை, தாரையாக வழிந்தது. கட்டுப்படுத்த எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. எனது அம்மாவின் கண்களிலும் கண்ணீர் அருவியாகக் கொட்டியது. எளிதில் எட்ட முடியாத திரையுலகில் நமக்கும் ஓர் இடம் கிடைத்துவிட்டதே என்று கட்டுப்படுத்த முடியாத மகிழ்ச்சிதான் காரணம் என்று கருதுகிறேன்."
இவ்வாறு மனோரமா கூறினார்.
அண்ணாவுடன் நடித்த நாடகம்
தொடர்ந்து சினிமாவில் நடித்ததுடன், நாடகங்களிலும் மனோரமா நடித்தார். அறிஞர் அண்ணா எழுதிய "சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்" நாடகத்தில், காகப்பட்டராக அண்ணாவே நடித்தார். இந்த நாடகத்தில் கதாநாயகி இந்துமதியாக மனோரமா நடித்தார். சிதம்பரத்தில் இந்த நாடகம் நடந்தது. நாடகத்தில் மனோரமாவின் நடிப்பை, அண்ணா வெகுவாகப் பாராட்டினார். அதன் பிறகு முரசொலி சொர்ணம் எழுதிய "விடை கொடு தாயே" நாடகத்திற்கு அண்ணா தலைமை தாங்கினார். இந்த நாடகத்தில் கதாநாயகியாக மனோரமா நடித்தார். சென்னை "ஒற்றைவாடை தியேட்டரில் இந்த நாடகம் நடந்தபோது, மனோரமா நடிக்க முடியவில்லை. அதனால் அந்த நாடகத்திற்கு வேறு ஒரு நடிகையை நடிக்க வைத்தனர். இதுபற்றி மனோரமா கூறியதாவது: "ஒரு முறை சென்னை ஒற்றை வாடைத் தியேட்டரில் நாடகம் நடந்தபோது நான் நடிக்க முடியாமல் போய்விட்டது. அந்த நாடகத்திற்கு தலைமை தாங்கிய அண்ணா, சொர்ணத்திடம்,
QI. 15 - 21, 2007
'பார்த்து ஒட்டுங்கள்
என்று சாப்ளின் சொன்னபொழுது நானா ஒட்டுகிறேன்' என்பது அவரது பதில், * திடுக்கிட்ட சாப்ளின் காரை ஓட்டுகிறார்.
பணக்காரனின்
மாளிகையில் சாப்ளினுக்குப் பலமான வரவேற்பு, ஆனால் அந்த வீட்டில் பட்லர் மட்டும் இவரைப் புழுவாக நினைத்து நடத்துகிறான். இரவு முழுவதும் பணக்காரனும், டிராம்பும் குடித்து மகிழ்கிறார்கள். இருவரும் ஒரே படுக்கையில் உறங்குகிறார்கள். மறுநாள் காலை எழுந்த பொழுது அவருக்கு சாப்ளினை, முழுமையாக மறந்து விட்டது. யார் இந்த ரோடு பொறுக்கி என் பக்கத்தில் என்று பட்லரைக் கூப்பிட்டு சாப்ளினை வெளியே துரத்தி விடுகிறார். சாப்ளினுக்கு மனிதனின் தன்மையை பற்றிய புதிய கோணங்கள் தெரிய தொடங்குகின்றன.
வாசலில் நிற்க வைக்கப்பட்டிருந்த பணக்காரனின் காரில் ஏறிச் செல்கிறார் சாப்ளின் வழியில் ஒருவன் | தான் பிடித்த சுருட்டுத் துண்டை எறிந்து விட்டுச் செல்கிறான். இந்தப் படத்தில் மற்றொரு காட்சி மிகவும் பிரபலம் அடைந்தது மட்டுமல்லாமல் இன்றைய அளவிலும் அது திரைப்படங்களிலும் சென்னை மாநகர சபா நாடகங்களிலும் அப்படியே காப்பி அடிக்கப்படுகிறது.
சாப்ளினின் இரவு நேர குடிகார பணக்கார நண்பன் அவருக்கு வீட்டில் பெருமளவில் விருந்து வைக்கிறான். களிப்பூட்ட அங்கு பல பெண்கள். அதில் ஒருத்தி சாப்ளின் அருகில் வந்து சோபாவில் உட்காருகிறாள். குடித்துக் கொண்டிருந்த
சாப்ளினோடு விளையாடுகிறாள். அவள் கையில் ஒரு
ஊதல் (Whistic) குடியின் ஆதிக்கத்தினால் சாப்ளின்
நாடகத்தினால்தான் நடிகர், நடிகைகளுக்குப் பெருமை என்று நினைத்தேன். ஆனால் நேற்று நாடகம் பார்த்த பிறகுதான், நடிகர், நடிகைகளினால்தான் நாடகத்திற்குப் பெருமை என்பது புரிந்தது. இனிமேல் மனோரமா இந்த \நாடகத்தில் நடிக்காவிட்டால், நாடகத்தை நிறுத்திவிடு தொடர்ந்து போடாதே என்று
சொன்னாராம் இதை சொர்ணமே என்னிடம் சொன்னார்.” இவ்வாறு மனோரமா கூறினார். தி.மு.கழக தலைவர் கருணாநிதி எழுதிய "உதயசூரியன்" நாடகத்தில் 50க்கும் மேற்பட்ட தடவை மனோரமா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த நாடகத்தில் கருணாநிதி கதாநாயகனாக நடித்தார். 1959ஆம் ஆண்டு "அபலை அஞ்சுகம்" என்ற படத்தில் மனோரமா நடித்தார். இந்தப் படத்தில் 'மெட்ராஸ் பாஷை பேசிப் புகழ் பெற்றார். அதன் பிறகு பட வாய்ப்புக்கள் ஏராளமாகக் குவியத் தொடங்கின.
"கொஞ்சும் குமரியில் கதாநாயகியாக நடித்த
ဒ္ဓိဒိဒ္ဓိ மனோரமா
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "கொஞ்சும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விக்கல் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது, அவள் விளையாட்டாக அதை சாப்ளின் வாயில் வைக்கிறாள். அந்த நேரத்தில் வெளிவந்த விக்கல் ஊதலை உள்ளே தள்ளிவிடுகிறது. ஒவ்வொரு முறை விக்கல் எடுக்கும் பொழுது, சாப்ளினின் உள்ளிருந்து ஊதல் சப்தம் கேட்கிறது. அதைப் பார்த்த அங்கிருப்பவர்களுக்கு ஆச்சரியம். சிரிப்பு. நாட்டிய இசையை நடத்துபவருக்குப் பலத்த கோபம்.
இந்தக் காட்சி உலகத்தில் எல்லா இடங்களிலும் சிரிப்பை வரவழைக்கத் தவறியதில்லை. இன்றைய அளவிலும் திய்ைபடங்கள், நாடகங்களிலும் அப்பட்டமாக உபயோகப்படுத்தப்படும் இந்த ஊதல் நகைச்சுவைக் காட்சி சாப்ளினின் உபயம்!
மற்றொருவனுக்கு அதிர்ச்சி. அந்த பெயரே
தெரியாத நடிகரின் முகத்தில் பலவகையான பாவங்கள் வசதியான காரில் வந்த
ழுகையும்
தேன 蔓
காரை நிறுத்தி விட்டு அந்தத் துண்டை பொறுக்கத் தாவுகிறார் சாப்ளின் அந்தத் துண்டிற்குப் பலத்தப் போட்டி மற்றொருவன் அதே துண்டைப் பிடிக்கத் தாவுகிறான். அவனை வீழ்த்திவிட்டு சாப்ளின் துண்டு சுருட்டை வாயில் வைத்துக் கொண்டு காரில் ஏறிச் சென்று விடுகிறார். அதைப் பார்த்த
41
பணக்காரனுக்குத் துண்டு சுருட்டின் மேல் ஏன் அவ்வளவு ஆசை? அதற்காக அவன் தன்னுடன் போட்டியிடுவானேன்? காரில் வந்த பணக்காரன் பைத்தியக்காரனோ? அல்லது எல்லா பணக்காரர்களும் ஒரு வகையில் பைத்தியங்களோ? அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
குருட்டுப் பெண்ணை சாப்ளின் அடிக்கடி அவள் வாழும் சிறிய வீட்டில் சந்திக்கிறார். அவளுக்கு ஒரு வயதான பாட்டி அவள் பாட்டியிடம் காரில் வரும் பணக்கார சாப்ளின் தன்னிடம் காட்டும் பரிவையும், கணிவையும் பற்றி அடிக்கடி சொல்கிறாள்.
இதற்கிடையே அவளுக்கு உடல்நலம் சரியாக இல்லை. பூ வியாபாரத்தைக் கவனிக்கப்
பாட்டி செல்கிறாள். (தொடரும்)
ஆண்மைக்கு வேட்டு வைக்கும் லேப் - டாப் கனணி
சமீபகாலமாக அனைத்து துறைகளிலும் கம்யூட்டர்கள் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இத்தகைய =းဈ့် နီး தொடர்ச்சியாக வேலை செய்பவர்கள் மெல்ல மெல்ல ஆண்மையை இழந்துவருவதாக சில மாதங்களுக்கு முந்தைய ஆய்வுகள் தெரிவித்தன.
இதற்கு தூக்கமின்மையும் அளவுக்கு அதிகமான சோர்வும் காரணம் என கண்டறியப்பட்டது.
தற்போது மருத்துவ விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் லேப்டாப் கம்யூட்டர் பயன்படுத்தும் ஆண்கள் பலர் குழந்தை
عی ہے۔جمعہ۔ பெற இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது என்கிறார் ஆசியா ஓசியானிக் பாலியல் சங்க துணைத் தலைவர் டாக்டர் காமராஜ் அவர் மேலும் கூறியதாவது,
இதற்கு என்ன காரணம் என்று விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன.
லேப் டாப் பயன்படுத்தும் ஆண்கள் பலர், அதனை தமது மடியில் வைத்துக்கொண்டே இயக்குவதுதான். அப்படி இயக்கும் போது லேப்டாப்பில் உண்டாகும் வெப்ப நிலையானது ஆணின் உயிரணுவை கடுமையாகப் பாதிக்கிறது.
GtůLlo மனித உடலின் சராசரி வெப்பநிலை 98.6 டிகிரி ஒரு
உடலில் உள்ள உயிரணு கருத்தரிக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும். ஆணின் சிறுநீர்க்குழாய்,
அவரது உடல் வெப்பத்தை விட ஒரு டிகிரி குறைவாக இருந்தால் மட்டுமே சக்தி மிகுந்த உயிரணு வெளிப்படும். ஒரு சில ஆண்கள் எந் நேரமும் வெப்பம் மிகுந்த தொழிற்சாலை மற்றும் இடங்களில் பணியாற்றினால் அவர்களது சிறுநீர்க்குழாயின் வெப்பம் அதிகமாக இருக்கும். அப்போது அவர்களது உயிரணுவின் எண்ணிக்கை குறைந்து விடும்.
இதே போல்தான் லேப் டாப் பயன்படுத்தும் ஆண்கள் தொடைப் பகுதியில் அதை நீண்ட நேரம் வைத்திருப்பதுண்டு. அப்போது லேப் - பாப்பில் உள்ள வெப்பமானது, ஆணின் சிறுநீர்க்குழாய் பகுதியில் உள்ள வெப்பத்தை அதிகரித்து விடும்.
கிட்டத்தட்ட 2.8 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையான வெப்பத்தை அதிகரித்து விடும். இதனால் உயிரணுவின் வீரியம் பல மடங்கு குறைந்து விடுகிறது. -
சமீபகாலமாக லேப் - டாப் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் பெரும்பாலான ஆண்கள் குழந்தை பெற தகுதியற்றவர்களாக மாறி வருகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் லேப் - பாப்பை மடியில் வைத்திருப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களும் தங்களது எதிர்காலத்தை கணக்கில் கொண்டு லேப்-டாப்பை மடியில் வைப்பதைத் தவிர்க்கலாம்.
என்னிடம் கூட கடந்த 2 வாரங்களில் மட்டும் லேப். டாப்பால் பாதிக்கப்பட்ட நீக்கும் மேற்பட்ட ஆண்கள் வந்தனர். அவர்களது உடலை பரிசோதித்த போது வேறு எந்த குறையும் இல்லை.
லேப் - டாப்பில் ஏற்பட்ட அளவுக்கு அதிகமான வெப்பமானது அவர்களது உயிரணுவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆகவே இதுநாள்வரை யாருக்காவது இந்த உண்மை தெரியாமல் இருந்திருந்தால், இனி லேப் -பரப்பை மேஜையிலோ, வேறு இடத்திலோ வைத்து இயக்கலாம்.
இதேபோல கம்யூட்டர் முன்பு அமர்ந்து பணியாற்றுவதால் உடல், மனச்சோர்வு அதிகரிக்கிறது. நாளாக நாளாக தூக்கமின்மையால் அவதிப்படும் இவர்கள் ஆண்மைத் தன்மையை இழந்து தவிக்கிறார்கள்.
இப்படிப்பட்டவர்கள் வேலைச் சுமையைக் குறைத்து போதிய அளவுக்கு ஓய்வு எடுக்க வேண்டும்.
ஆண்மைத்தன்மை குறைந்து போனால் அவற்றை நவீன சிகிச்சைகள் முலம் சரி செய்ய முடியும் என்கிறார்கள் டாக்டர்கள்.
குமரி படத்தில் கதாநாயகியாக மனோரமா நடித்தார். "தில்லானா மோகனாம்பாள்" படத்தில் 'ஜில்ஜில் ரமாமணி'யாக குணச்சித்திர வேடத்தில் நடித்தார். நாடகங்களில் நடித்து வந்த நேரத்தில் நிறையத் திரைப்படங்களிலும் நடித்துப் புகழ் பெற்று விளங்கினார் மனோரமா, சிவாஜி நடித்த “பாலும் பழமும்” படத்தில், ஒரு சிறிய வேடத்தில் மனோரமா தோன்றினார்.
曇劃
காய்ச்சல் இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்கு முதல் நாள் இரவு, படுக்கப்போகும் போது, மனோரமாவுக்கு கடுமையான காய்ச்சல் அடித்தது. காலையில் எழுந்தபோது நெருப்பு போல
La
奥*
உடம்பு கொதித்ததோடு, முகம், முன்கை தவிர உடம்பு முழுவதும் அம்மை கண்டு இருந்தது. இதற்குள் படப்பிடிப்புக்குச் செல்ல கார் வந்தது. உடனே மனோரமாவின் தாயார், "எதையும் யாருக்கும் சொல்ல வேண்டாம். பேசாமல் புறப்படு போவோம்" என்றார். "மேக்கப்மேன்" ரங்கசாமி, மேக்கப்போட மனோரமா முகத்தில் கையை வைத்தவர் பட்டென்று கையை எடுத்துவிட்டார். "என்னம்மா, து முகத்தில் கையை வைக்க முடியவில்லைே தீ மாதிரி சுடுகிறதே! எப்படி மேக்கப் போடுவது" என்றார். இது தயாரிப்பாளர் ஜி என். வேலுமணிக்குத் தெரியவந்தது. அதன் பிறகு மனோரமா சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது.
கொஞ்சும் குமரி
1963 ஆம் ஆண்டு மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த "கொஞ்சும் குமரி" படத்தில், மனோரமா கதாநாயகியாக நடித்தார். தொடர்ந்து அலங்காரி, அதிசயப்பெண், பெரிய மனிதன் ஆகிய படங்களிலும் கதாநாயகியாக நடித்தார். (தொடர்ச்சி அடுத்த வாரம்)

Page 18
இரு எழுத்தாளர்கள் ise எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
ராஜீவ் காந்தியின் இறுதி நாள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா முன்வைத்த இனப் பிரச்சினைத் தீர்வு யோசனைகள் தோற்கடிக்கப்பட்டதைப் போன்று, அவரது உயிருக்கு உலை வைக்கப் புலிகள் இயக்கம் எடுத்த முயற்சியும் தோல்வியிலேயே முடிந்தது. ஆனால், ராஜிவ் காந்தியின் இலங்கை - இந்திய ஒப்பந் தத்தை தோற்கடித்த புலிகளால் அவரைக் கொலை செய்யவும் முடிந்தது. ராஜிவ் காந்தி கொல்லப் படுவதற்கு முன்னர் நடந்த சம்பவங்களை வைத்துப் பார்த்தால் விதி அவரோடு விளை யாடியது என்று தான் கூறவேண்டும்.
திருமதி மரகதம் சந்திரசேகர் இந்திய காங்கிரஸ் கட்சியின் 2. நீண்ட கால உறுப்பினர், ராஜிவ் காந்தியின் தாயார் இந்திரா காந்தியுடன் நெருங்கிச் செயற்பட்டவர். 70 வயதை எட்டியிருந்த அவர் காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ் நாட்டின் ரீபெரம்பதூர் தொகுதியில் தேர்தலுக்கு நிறுத்தப்பட்டிருந்தார். ரீபெரம்புதூர் தொகுதியில் தனக்கு ஆதரவாக நடைபெறவிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத் தில் ராஜிவ் காந்தி கலந்து கொண்டு உரையாற்ற வேண்டுமென்று அவர் பலமுறை வேண்டுகோள்கள் விடுத்திருந்தார்.
கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களாகத் தமிழ கத்தில் ஆட்சியைக் கைப்பற்ற முடியாத காங்கிரஸ் கட்சி 1991ஆம் ஆண்டு தேர்தலில் தமது கூட்டணி வெற்றி பெறும் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் நம்பினர்.
இந்தியா எங்கும் நடைபெறவிருந்த தேர்தலை ஒட் டிய கடைசி பிரசாரக் கூட்டங்கள் சூடு பிடித்திருந்தன. ஒரிஸா, ஆந்திரப் பிரதேசம் தமிழ் நாடு கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் நடைபெறவிருந்த கடைசிப் பிரசாரக் கூட்டங்களில் ராஜிவ் காந்தி கலந்து கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தார். ராஜிவ் காந்தி தனது கடைசிப் பிரசாரக் கூட்டங்களுக்காக தலைநகர் புதுடெல்லியை விட்டு 1991ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதி
ரவி வந்தியை வரவேற்கக் காத்திருக்கும் தற்கொலை குண்டுதாரி
மாலை புறப்பட்டார்.
டில்லி பிளையிங் கிளப்பிடமிருந்து காங்கிரஸ் கட்சியினால் வாடகைக்கு பெறப்பட்ட கிங் எயர் விமானம் மூலம் அவர் பயணித்தார். தென் மாநிலங்களில் தனது பிரசார வேலைகளை முடித்துக்கொண்டு மே 22ஆம் திகதி அவர் டில்லி திரும்புவதாக இருந்தது. ஒரிஸாவின் தலைநகரான புவனேஸ்வரில் சில பிரசாரக் கூட்டங் களில் கலந்து கொண்டு விட்டு, ஆந்திராவிலும் சில
துறைமுக நகரான விசாகபட்டினத்திலிருந்து சென்னை நோக்கி 21ஆம் திகதி மாலை விமானம் மூலம் அவர் புறப்படுவதாக இருந்தது. விமானத்தில் ராஜிவ் காந்தி ஏறி அமர்ந்து கொண்டார். விசாக பட்டினத்திலிருந்து விமானம் புறப்படத் தயாரானபோது விமானத்தின் தொலைத்தொடர்புக் கருவி இயங்க மறுத்துவிட்டது.
(அரசியல் தொடர்) >
முயன்று பார்த்தும் கருவி இயங்க மறுத்துவிட்டது.
இந்திய விமான நிறுவனத்தில் முன்னர் விமானி யாகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ராஜிவ் காந்தி அவரும் அந்தக் கருவியை இயங்க வைக்க முயன்று பார்த்துத் தோல்வி கண்டார். ராஜிவ் காந்தியின் கடைசிச் சுற்றுப் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்வ தற்கான ராஜிவ் காந்தியின் கடைசி முயற்சியும் தோல்வி கண்டமையும் விதியின் விளையாட்டோ என்னவோ? அன்று இரவை விசாகப்பட்டினத்திலேயே கழிப்பதற்கு ராஜீவ் காந்தி திட்டமிட்டார். ஆனால் விதி வேறு விதமாக விளையாடியது. ராஜிவ் காந்தி விசாகப்பட்டின விமான
S.
Joués; Qā6uổ வேறு 磊
1991 மே 21 ஆம் திகிதி
கூட்டங்களில் பங்குபற்றினார். தென் கிழக்கிலுள்ள
விமானமோட்டியான கப்டன் சண்டொக் எவ்வளவோ >
தங்குவதற்குச் சென்றுவிட்டார். கிங் எயர் விமான சேவை நிறுவனத்தின் பொறியியலாளர், இயங்க மறுத்த சுவிச்சை சரிப்படுத்திய பின்னர் ராஜீவ் காந்திக்குத் தகவல் பறந்தது. ராஜிவ் காந்தியின் தனிப்பட்ட மெய்ப்பாதுகாவலர் சாகர் வேறொரு வாகனத்தில் பயணம் செய்ததால் அவரால் அதே விமானத்தில் பயணிக்க முடியவில்லை. பிற்பகல் 630 மணிக்கு விசாகபட்டினத்திலிருந்து சென்னையை நோக்கி விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தை ராஜிவ் காந்தி ஒட்டிச் சென்றார். ராஜீவ் காந்தி கடைசியாக விசாகபட்டினத்தை விட்டுப் புறப்பட்ட போது, சென்னை யிலிருந்து தென்மேற்கே 50 கிலோமீற்றர் அப்பாலிருந்த ரீ பெரம்புதூர் அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது.
கூட்டம் நடைபெறவிருந்த கோவில் மைதானத்தில் மக்கள் அலை அலையாக வந்த வண்ணமிருந்தனர். இணு-எதிர்காலப் பிரதமர்
ராஜீவ் காந்தியினதும், ! அவரது தாயார் முன் | னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியினதும் 9) (56uULL(hj66lI dalL மேடையை அலங்கரித் துக் கொண்டிருந்தன. வர்ண மின்விளக்குகள் | மேடையிலும் மைதானத் திலும் ஒளியைப் பாய்ச் சிக் கொண்டிருந்தன. மேடையில் இசைக் கச்சேரி இடம் பெற்றுக் கொண்டிருந்தது.
ராஜீவை வரவேற்பதற்காகச் சென்னையிலுள்ள பழைய மீனம்பாக்கம் விமான நிலையத்தில் திருமதி மரகதம் சந்திரசேகர் காத்துக் கொண்டிருந்தார். அவருடன் தமிழ்நாடு இந்திரா காங்கிரஸ் கட்சித் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி, ஜி.கே.மூப்பனார் ஆகியோரும் காத்துக்
கொண்டிருந்தனர். தமிழக காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் இணைந்து எழுதுவது த. சபாரத்தினம்
H
ODIS LIDIGIG
காணப்பட்ட இடத்துக்கு அப்பால் தமிழக விசேட பொலிஸ் படையைச் சேர்ந்த அணியினரும் காணப்பட்டனர். ராஜிவ் காந்தி அப்போது பிரதமராக இல்லையென்ற போதிலும் பல்வேறு பயங்கரவாதக் குழுக்கள் அவரைக் கொலை செய்யலாம் என்ற சந்தேகத்தின் காரணத்தினால், அவ ருக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு காங் கிரஸ் கட்சிக்குள் அப்போது இரு பிரிவுகள் செயற்பட்டன. வாழப்பாடி ராமமூர்த்தி தலைமையி லான காங்கிரஸ் குழு, ஜெயலலிதா வின் தலைமையிலான அண்ணா திரா விட முன்னேற்றக் கழகத்துடன் கூட் டணி அமைக்கப்பட வேண்டும் என்று விரும்பியது. ஜிகே.மூப்பனார் தலைமை லான குழு இதனை வன்மையாக எதிர்த்தது. இந்தக் கருத்து மோதல்கள் காங்கிரஸ் கட்சிக்குள் சிறுசிறு சலசலப் |புக்களை ஏற்படுத்தினாலும் அது பரிய
மோதலாக வெடிக்கவில்லை.
|ID|16) Q) - 6.30 மணிக்கு விசாகபட்டினத்திலிருந்து புறப்பட்ட விமானம் இரவு 8.20 மணியளவில் |சென்னை பழைய மீனம்பாக்கம் விமான நிலையத்தை வந்தடைந்தது. குண்டுகள்துளைக்காத கார் ஒன்றில் விமான நிலையத்திலிருந்து ராஜீவ் காந்தி புறப்பட்டார். மரகதம் சந்திர சேகர், ராமமூர்த்தி ஆகியோரும் அவரது வாகனத்தொடர் அணியில் பின்தொடர்ந்தனர்.
ரீ பெரம்புதூர் கூட்ட முன்றலில் ராஜீவ் காந்தியை வரவேற்பதற்கென விசேடமாக அனுமதி பெற்ற சிலரை, மரகதம் சந்திரசேகரின் பிரதான உதவியாளர் ஏ.ஜே.டோஸ் கண்காணித்துக் கொண்டிருந்தார். கூட்ட மைதானத்திற்குச் சற்று அப்பாலிலுள்ள இந்திரா காந்தியின் சிலைக்கு ராஜீவ் காந்தி மாலையிட்டு அஞ்சலி செய்யவும் ஏற்பாடாகியிருந்தது. மேடையை நோக்கிச் செல்லும் பாதையில் ராஜிவ் காந்தியை வரவேற்று அழைத்துச் செல்வதற்கென விரிக்கப்பட்டிருந்த செங்கம்பளத்தின் இருமருங்கிலும் மரத்தடிகளிலான தடுப்புகள் போடப்பட்டிருந்தன. இத்தடுப்புகளுக்கு அப் பால் மக்கள் குழுமியிருந்தனர். மரத்தடுப்புகளுக்கிடை யிலான செங்கம்பளப் பகுதியில் ராஜீவ் காந்தியை வரவேற்பதற்குச் சில முக்கிய உறுப்பினர்களுக்கு மட்டும் னுமதி வழங்கப்பட்டிருந்தது. மேடையிலும் மாலையி
வர்களுக்குப் பொறுப்பாக பொலிஸ் ராகவன் நியமிக்கப்பட்டிருந்தார்.
வரும் பெண்களைப் பரிசோதித்து அனுமதிப்பதற்கு பெண் இன்ஸ்பெக்டர் அனுஷியா நியமிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உதவியாக மற்றொரு பெண் கான்ஸ்டபிளும் ச்ேவையில் ஈடுபடுத்தப்
பட்டிருந்தார். N
திெடர்ந்து வடியும்.)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கமண்டலத்திலிருந்த மொத்தத் தண்ணீரையும் அப்படியே ஹோமகுண்டத்தில் கவிழ்த்தான். ஓவென்று அதிசயமாய் அலறினான். கொழுந்து نیم. DULJIJLDITUJ ಇಂದ್ಲ: 0 எாநதது. த ஜுவாலை கமணடலததை நெருங் அதையும் உள் வாங்கியது.
எதிர்பாராதவிதமாய் கமண்டலம் துண்டு துண்டாய் வெடித்துச் சிதறியது. அத்துடன் ஹோம குண்டத்தில்
# குழந்தையின் உருவம் மறைந்தது. பாஸ்கரனின் அலறலைக் கேட்டு எல்லோரும் சூழ்ந்தார்கள் " ஆச்சு". சைமன் கேட்டான்.
: மந்திரம் ாலறதை நிறையக கேLடிருககேன
"எங்கேருந்து" "இந்த பங்களாவைச் சேர்ந்தவங்க எல்லோருமே
தெரிஞ்சவங்கதானே. அவங்க ஒலைச்சுவடி பிரிச்சுப் படிக்கும்போது ஒளிஞ்சிருந்து கேட்டிருக்கேன் அப்படியே கொஞ்சமெல்லாம் தங்கிப் போச்சு"
கிழக்குப் பக்கமாக உதித்தெழுந்த நிலாவின் வெளிச்சத்தில் தேவலோகத்திலிருந்து அப்படியே இறங்கி *:*
அரைததெடுதத சநதனததன நறம. இலஞ்சிப்பூவின் வாசனை அவளிடமிருந்தது. அவளது உடையில் அந்தக்காலப் பழமை தெரிந்தது.
அங்கங்கே தங்க நகைகள் கழுத்தில் நீண்ட செயின் கூடவே காசு மாலை, ಹಗ್ಗತ್ತು பளபளப்பான ரத்தினக்கல் பதித்த கம்மல்கள், கையில்கூட வைரம் பதித்த வளையல்கள். "நீங்களும் இந்த"ஃபைச் சேர்ந்தவங்களா?
இந்தக்குடும்பத்தோட எங்களுக்கு உறவு இருக்குது. தூரத்துச் சொந்தம். ஆனா உங்களை மாதிரி இதில் எங்களுக்கு உரிமையெல்லாம் ஒண்ணும் கிடையாது" சொல்லியபடியே அவள் சிரித்தாள். அழகான, யாரையும் வசீகரிக்கும் புன்னகை;
"பேரைத் தெரிஞ்சுக்கலாமா? "மாயா" நடுநடுவே அவள் சுற்றிலும் பார்த்துக் கொண்டாள்.
"உண்மையிலேயே நல்ல பேரு. யாரையும் தலபத்தில் வசீகரிக்கின்ற பேர்.ஒரு வகையில் இந்த சொத்துக்கு நான் வாரிசுன்னு சொல்லலாம். எப்படி வாரிசு நான் இங்க வர்றதுக்கு யார் காரணம்னு."
d O | Áll:4.jlé | +2xნSMSბს
EGTE | "எல்லாம் எனக்கும் தெரியும் அந்த மரத்துக்குக் ಹೆನ್ರಿ! உட்கரலாமே. :- - -:
சம்மதித்து அவன், அவளைத் தொடர்ந்தான். வெள்ளையான மேகத் துண்டுகள், ஆகாயத்தில் தளுவாய் மிதந்து கொண்டிருந்தன. மேகங்களின் |சோம்பலான உலாவலுககு ஏற்றாற்போல், 43''': நூற்றாண்டுகளுக்கு மேல் பழமையான அந்த இடத்தின் மண்டபங்களும், மரங்களும் நிலாவெளியை விடுபட்டு விடுபட்டுத் தெரிந்தன.
அனந்தராமன் வழுவழுப்பான அவளது கழுத்துப் பகுதியைப் பார்த்தான். மூங்கில் மாதிரி வளைந்த தோள்கள் கையின் ஆடுசதைப் பகுதிகள் உயர்ந்து, அசைந்தாடும் பின்னழகுகள்
அவள் நடந்தபோது இடுப்பின் பின்புறப் பகுதிகள் அழகாய் அசைந்தது. உணர்வுகள் கட்டுமீறிக்கொண்டிருந்தது அனந்தராமனுக்கு இழுத்து நிறுத்துவதென்பது ரொம்ப இம்சையாயிருந்தது. பார்வையைத் திருப்பி நிலாவைப் பார்த்தான். அதில் ஒரு
Dol
| ИЗБ.
எப்படி அலைய வேண்டியிருக்கும்.
GIů. 15. 21, 2007
மான்குட்டி படுத்திருந்தது.
மோகினி மண்டபத்திற்கு அருகிலிருந்த மரத்தடியில் உட்கார்ந்திருந்தார்கள். அந்தப் பங்களா மாதிரியே வயதான மரம் உயரமாய், வளர்ந்து பந்தல் மாதிரிப் படர்ந்திருந்தது, ஒற்றையாய், தனியாய் நின்றிருந்த மரம். மோகினிக் கோவில் இருந்தால், இந்த மரமும் யாரும் கேட்காமலே முளைத்து வளர்ந்துவிடும். அது ஒரு நியதி உண்மையும் கூட முற்றிய மரம் படிவு படிவாய் மடிப்புகள், அதன் வயதை உறுதிப்படுத்தியது.
“உங்க அம்மாகிட்ட இந்த விபரங்களையெல்லாம் நான்தான் சொன்னேன். ஞாபகமிருக்கா, முந்தநாள் சாயங்காலம் துளசி மாடத்துல விளக்கு வச்சிட்டு வந்தபோது வாசல்ல என் நிழலைப் பார்த்து யாரதுன்னு கேட்டாங்களே. அது நான்தான்" மாயா சொன்னாள்.
"ஞாபகம் இருக்கு அன்னைக்கு அம்மா எவ்வளவோ வற்புறுத்தினாலும், ஒரு வாய் சாப்பிடலை, வீட்டில தங்கவே இல்லையே' அனந்தராமன் கேட்டான்.
"வீட்டுக்குப் போகாம இருக்க முடியுமா? வீட்டில என்னமோ ஏதோன்னு தேட ஆரம்பிப்பாங்களே”
"அப்படி ஒண்ணு இருக்கில்ல. ஆமா உங்க கூட யாரெல்லாம் இருக்கிறாங்க? உங்க வீடு எங்கே இருக்கு"
"நானும் பாட்டியும் மட்டும்தான் இருக்கிறோம். வேற யாரும் இல்லை. பாட்டிதான் என்னை சொல்லி அனுப்பினாங்க. மறக்காம எல்லாத்தையும் சொல்லச் சொன்னாங்க"
"அம்மா எல்லாத்தையும் சொன்னாங்க என்னோட அப்பா யாருன்னும் அப்போதுதான் சொன்னாங்க. பங்களாவை விலை கொடுத்து வாங்கின கையோட அப்பாவையும் கொன்னுட்டாங்க"
"கேள்விப்பட்டேன். அவங்க பயங்கரமானவங்க, மனுஷங்கள்லேயே மோசமானவங்க, அதுமட்டுமில்லை. எந்த தேவதைகளையும் சக்திகளைக் குறைச்சு, பலமில்லாமப் பண்ணிடுவாங்க மந்திரம் தெரிஞ்சவங்க கூடவே இருக்காங்க" மாயா தெரிந்த விபரங்களை ஒன்னுவிடாமல் சொன்னாள்.
"இதில் இவ்வளவெல்லாம் விஷயமிருக்கா? எனக்கு இதெல்லாம் தெரியாது. இந்தச் சொத்தைக் காப்பாத்தணும்னு எனக்கொண்ணும் அக்கறை இல்லை. அதுவுமில்லாம இவ்வளவு பழைய பங்களா எனக்குக் கிடைச்சாலும் அதை வச்சுக்கிட்டு நான் தான் என்ன பண்றது" அனந்தராமன் கேட்டான்.
"புரானமான இதுக்கு நிறையப் பெருமை இருக்கு இந்தப் பங்களாவைச் சுத்திச் சுத்தி வர்ற பழைய முன்னோர்களோட ஆத்மாவுக்குச் சாந்தி கிடைக்கிறதுக்காக, அவங்க பூஜை பண்ணின தேவதைகள் நிம்மதியா இருக்கிறதுக்கு, இந்த பங்களாவை இடிச்சு நாசமாக்கிட்டால் அவங்கள்லாம்
wம்தரல் தொடிலிே)

Page 19
அத்தனையும் ஒன்றாக இணைய, வானவில் தோன்றியது!
அப்போது மழை அவர்களைப் பார்த்துச் சொன்னது. நீங்கள் தனித்தனியாக இருப்பதைவிடச் சேர்ந்திருக்கும் போதுதான் அழகாக இருக்கிறது. சேர்ந்திருப்பது அழகு மட்டுமல்ல. அதுதான் புத்திசாலித்தனமும் கூட
மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் எல்லாம் நம் நாட்டில் இருக்கிறார்கள். என்றாலும், நம் திறமைக்குத் தகுந்த வெற்றிகள் கிடைப்பதில்லை. பெரும்பான்மையான போட்டிகளில் நமது டீம் தோல்வியோடு திரும்பி வருகிறது. இதற்கு என்ன காரணம்?
நான் அதிகமான ரன்கள் எடுக்கவேண்டும். நான் அதிகமான விக்கெட்டுகள் எடுக்கவேண்டும். நான் இந்தச் சாதனையை முறியடிக்க வேண்டும். என்று பெரும்பாலான வீரர்கள் தங்களுக்காகத்தான் விளையாடுகிறார்களே தவிர, டீமுக்காக
ஆடுவதில்லை.
கிரிக்கெட்டில்
f
ஒருநாள் வானத்தில் கலாட்டா. வண்ணங்களுக்குள் 'யார் பெரியவர்" என்று சர்ச்சை எழுந்தது.
'வானத்திலிருந்து பூமியைப் பார்க்கும்போது மரம், செடி, கொடி என எல்லாம் ஒரே பச்சையாகத்தான் தெரிகின்றன. அதனால் நான்தான் பெரியவன். என்றது பச்சை நிறம்.
வானம், கடல் என்று எல்லாமே நீலம்தான். அதனால் நான்தான் பெரியவன். ஆவேசமானது நீலம்,
'உலக உயிரினங்களின் இரத்தம் சிவப்பு நிறம்தான். ஏன், செங்கதிரே என்னுடைய நிறம்தான். அதனால் எனக்குத்தான் அதிகச் சிறப்பு.
இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. நாம் வேலை செய்யும் அலுவலகத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். அலுவலகத்தில் பணிபுரியும் நாம் அனைவரும் ஒரே டீம் என்று கூட நாம் நினைப்பதில்லை. காரணம், சக பணியாளரை நாம் நேசிப்பதில்லை. அடுத்தவருக்கு இருக்கும் திறமைகளை நாம் அங்கீகரிப்பதில்லை.
முதலாளியாக இருப்பவர், 'நமக்காக
கொந்தளித்தது சிவப்பு
இப்படி ஒவ்வொரு நிறமும் தான்தான் பெரியவன் என்று சண்டை போட்டுக்கொண்டிருந்தபோது, வானத்தில் பயங்கரமான ஓர் இடிச்சத்தம், அதைக் கேட்டுப் பயந்துபோன வண்ணங்கள்
முரசு குறுக்கெழுத்துப் பே
gigan. Se 205io
Esl 250 Funusi hlus, ég
பா. நிரோஜன், இல 34 பிரதான
6)|T9F95 நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே
1. கொ.
2. ST.
3. அ.
ஆர்வமுடன் பங்குகொண்டு
பரிசுகளையும், பாராட்டுக்களையும்
பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்தப் போட்டி 20)
1. 2 3 4. 5
5
7, 5,
8, FIT,
9. செ.
10. 5.
10 11 12
1. சிறந்த ஜனரஞ்சக எழுத்தாளர்களில் ஒருவர். 7நீர் நிலைகளில் ஒன்று. (திரும்பியுள்ளது) 10. முருகனின்
15 ται -15 17| 1
8
19 21 23, 24
20
25 28
(குழம்பியுள்ளது)
(திரும்பியுள்ளது) 19. சுமை என்றும் கூறலாம். (குழம்பியுள்ளது) 23. வித்திலிருந்து வெளிப்படுவது.
B III q. Gigaba
யைக் கூப்பனில் அஞ்சலட்டையில் ஒட்டி
இநர்
னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப்
၇၈၇၇ မှီစို?“ီ முன் வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-206 தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772,
கொழும்பு, பொருளொன்று. தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த 34. கமச்
தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக • ဗိစ်(Ü႕ာ်ပြဲ||
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளிள் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
GI. 15-21, 2007
என்று பொருள்.
மன்னார்
6. திருமதி கனிசியஸ், பிரதான வீதி மன்னார்.
சக்திகளில் ஒன்று.
S. 13. துரு அல்லது
17.இளைய சந்திரன்,
32. அழகு சாதனப்
அல்லது தொண்டை
வேலை செய்யத்தா இருக்கிறார்கள் என் தவிர, 'நம்மோடு இ செய்யத்தான் நானு இருக்கிறார்கள என் மேலாளராக இருப்ப பெருமைகளைப் பற் தவிர, அவர் கீழ் ப பெருமைகளைப் பற் தலைமைப் பொ பலருக்கு, ஒரு சின் புரிவதில்லை. ஒருவ பணக்காரராக இருந் எத்தனை பெரிய உ இருந்தாலும் சரி. 8 ஒத்துழைப்பின்றி அ6 ஒரு மில்லி மீற்றர்கூ முடியாது.
'உங்கள் நிறுவ நிறுவனமாக மாற்றுவி உழைப்பாளர்களைப் உழைப்பாளர்களைத் மிகப் பெரிய மனிதர் உங்கள் நிறுவனத்ை பயன்படுத்துங்கள். உ தானாகவே மிகப்பெரி உருவெடுக்கும் தெ இப்போது நிபுணர்கள் அறிவுரை இதுதான்.
இதோ கம்பனி மு தன் ஊழியர் ஒருவரு இந்தக் கடிதத்தைப்
திஷ, குஷசாமிச் என்னுடையது ஒ தட்டச்சு மெஷினாக { பொத்தான் நீங்கலாக நன்றாக இஷக்கிறது. பொத்தானும் கச்சிதம இயங்கவேண்டும் என் மற்ற பொத்தான்கள் இஷந்தாலும் ஒஷ டெ இயங்காதது கஷ்டமா இஷக்கிறது.
நமது குழுவும் எ மெஷினைப் போல இ
4. சா. பிரவீனா, 12 உவர்மல்ை, திருகோணமலை,
3,607.9.
மெ
இல, 18, கொட் வலம்
குறுக்கெ
205
1 2 d ré
7 8
an 6
1. சிவனும் திருமாலு
திருவுருவம் 2. உயர்ந்து செல்லு வீதி, (குழம்பியுள்ள 4. குளிர் அல்லது மு
பொருள்படும். 5. கலவரம் என்றும் (குழம்பியுள்ளது) 12 உறவு முறையெ (குழம்பியுள்ளது) 15. ஊட்டச் சத்துள்ள 28. நிலம் என்றும் கூ
s
தினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நானூறு பேர் | நினைக்கிறாரே ணைந்து வேலை | பேர் | நினைப்பதில்லை. ர் தன்னுடைய த்தான் பேசுகிறாரே ரிபுரிபவர்களின் ப் பேசுவதில்லை. றுப்பில் இருக்கும் விஷயம் கூடப் எத்தனை பெரிய ாலும் சரி. ழைப்பாளியாக 6 ஊழியர்களின் ரால் நிறுவனத்தை
முன்னேற்ற
ாத்தை மிகப்பெரிய தற்காக பயன்படுத்தாதீர்கள். திறமைவாய்ந்த 1ளாக மாற்றுவதற்கு தப் ங்கள் நிறுவனம் ய நிறுவனமாக ழிலதிபர்களுக்கு கொடுக்கும்
தலாளி ஒருவர், க்கு எழுதியிருக்கும் ாருங்கள்.
கு, 19 Up60LDUT60T இஷந்தாலும், ஒஷ
மற்றதெல்லாம் அந்த ஒஷ
T5 று விஷம்புகிறேன். நன்றாக
ாத்தான்
கத்தான்
னது தட்டச்சு ஷப்பதாகத்தான்
gagogaano
எனக்குத் தோன்றுகிறது. குழுவில் அனைவஷமே நல்ல திறமைசாலிகள், உழைப்பாளிகள் என்கிறபோது, 'நான் ஒருவன் ஒழுங்காக வேலை செய்யாவிட்டால் என்ன பெஷம் நஷ்டம் வந்து விடும் என்று நீங்கள் நினைக்கலாம்.
ஒஷ குழு சிறப்பாக செயல்பட வேண்டுமானால், ஒவ்வொஷ உறுப்பினஷம் ஒஷமுகப்பட்ட
சிந்தனையோடு வேலை செய்யவேண்டும்.
இதுதான் என் விஷப்பம், நானும் ஒஷ கடுமையான உழைப்பாளியாக மாறுவேன் என்ற ஒஷ சிந்தனை அனைவஷக்குமே அவசியம், உங்கள் ஒத்துழைப்பை வருங்காலத்தில் மிகவும் விஷம்புகிறேன். இப்படிக்கு, உங்களில் േഖീ,
திஷமுஷகன். நிறுவனத்தில் வேலை செய்யும் ஒவ்வொருவரும் முக்கியமானவர்கள்தான் என்பதும், டீம் ஸ்பிரிட் என்பது நிறுவனத்தில் வேலை செய்யும் ஒவ்வொருவருக்கும் அவசியம் என்பதும் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்குமே!
டீம் வேர்க்கால் ஏற்படக்கூடிய நன்மைகளை விளக்க மிகச் சிறப்பான உதாரணம், கண்டம் தாண்டி கண்டம் பறந்துவரும் பறவைகள், இவை ஒய்வே எடுக்காமல் எப்படிக் கடலுக்கு மேலே ஒரே மூச்சாகப் பல நூறு கிலோமீற்றர்களைக் கடந்து வருகின்றன என்பது பறவையியலாளர்களுக்கே வியப்பை ஏற்படுத்தும் ஒரு விஷயம்.
பறவைகளின் இந்தச் சாதனைக்கு முக்கியக் காரணம் டீம் வேர்க், ஆம்.
வானத்தில் 'வி வடிவில் பறவைகள் கூட்டம் பறப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பறவைகள் இப்படி ஒன்றாக, ஒரே கூட்டமாகச் சிறகுகளைப் படபடத்துப் பறக்கும்போது அந்தச் சிறகடிப்பு, பக்கத்தில் இருக்கும் பறவைகளுக்கும் உதவுமாம்!
'இப்படி ஒன்றாகப் பறப்பதால், ஒவ்வொரு பறவைக்கும் அதன் சக்தியைவிட இரண்டு மடங்கு பறக்கும் சக்தி கிடைக்கிறது' என்கிறார்கள்
பறவையியல் வல்லுநர்கள்.
சில சமயம், கவனம் சிதறி ஏதாவது ஒரு பறவை, கூட்டத்தை விட்டுத் தனியாகப் பறக்க ஆரம்பித்தால் அதன் பறக்கும் வேகம் குறைவதை அது உடனடியாக உணர்ந்துவிடும். அப்போது கூட்டத்திலிருந்து இரண்டு மூன்று பறவைகள் மீட்புப் படை மாதிரிப் போய், இந்தத் தனிப் பறவையை மீண்டும் தங்கள் கூட்டத்துக்கு அழைத்து வந்துவிடும்.
எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய அறிவிருக்கு. எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு என்று பல வருடங்களுக்கு முன்பே நம் தமிழ்த் திரைப்படப் பாடல் ஒன்று மனிதனின் மண்டையில் ஓங்கிக் குட்டிவிட்டது. அப்படியும் இந்த உண்மையை இன்னும் ஏன் மனிதர்கள் உணர்ந்து கொள்ளவில்லை என்பதுதான் வியப்பை ஏற்படுத்துகிறது! ܡܘ<
நிலப்பகுதி அல்லது து)
ல்ெ என்று
றலாம்.
iறு அல்லது சேய்,
லாம்.
i
U.
நீ என் தாத்தாவிடம் தமிழ் படிக்க வந்து கொண்டிருக்கும் போதெல்லாம் உன் விழிகளால் என்னைப் பரிசீலனை செய்வாய். ஒரு மாலைப்பொழுதில் ஒரு காகிதம் வளர்த்து நீ என் கையில் மலர்ந்தம்
நீ தமிழ் படிக்கவரவில்லை, என்னைப் பிடிக்க வந்திருக்கிறாய் என்பது புரிந்தது எனக்கு
என் தாத்தா தந்த தமிழால் .மனது காட்டியிருந்தாய் الأ6-2 உன் வாலிபம் எனக்குள் மின்சாரம் செய்கிறது.
நீ மீசை மன்மதனாக என் வயதில் வசிக்கிறாய்.
உன் தாத்தாவின் தமிழை விட எனக்கு அழகாகத் தெரிகிறாய். நீ என்னை அடைவாயா?
உன் முத்தத் தமிழால் காதல் முத்துக்கள் செய்தது. நீ இனித்தாய். உன் கடிதம் அதைவிட இனித்தது.
அடுத்த சூரிய நேரத்தில் நீ தமிழ் படிக்க வந்தபோது நானும் வந்து அமர்ந்தேன். என்னடா? தாத்தா ஆச்சரிய வினா செய்தார்.
தா.த்தா.நானும்.ம்.தமிழ் படிக்கப் போகிறேன்.
அறுபது நிமிடங்கள் உன்னோடு நான் வசிக்கப்போகின்ற என்
உணவு (தலைகீழ்) எண்ணத்தை நீ மட்டும் புரட்டிப்
نقلال آتلانتانا
ఫణి భ .
===:ேஇங்குவறு
SSL LSLSLS MqSqS SMSSMSMSMSSS L L S S L ! நீ கவிதைகள் தந்தாய்
* ܓ
**:
பார்த்திருப்பாய்.
உன் பார்வை படித்தேன். உன் கற்கண்டு வார்த்தைகள் சுவைத்தேன்.
உன் விழிகளை என் விழிகளால் பிடித்து இழுத்தேன்.
இந்தப் பொண்ணுக்குப் புரிகிறது. உனக்கு ஒண்னுமே புரியமாட்டேங்கிறதே!
தாத்தா சரியாகத்தான் வார்த்தைகள் தூவினார்.
உன்னைத் தவிர எனக்கு எதுவுமே புரியவில்லைதான்.
நான் கவிதைகள் தேடிப்படித்தேன்; உன்னை விட அழகாக அவை எனக்குத் தோணவில்லை.
கவிதை எழுதமாட்டாயா? என்றாய் நீ
?/ன்னை விட அழகான கவிதை இதுவரை தோன்றவே இல்லை என்றேன் நான்.
இப்படிச் சில மாதங்கள் காதல் தேசம் காண்பித்தாய் நீ!
ஒரு விடியலில் திடீரெனக் காணாமல் போனாய், விசாரித்தேன்.
உன் அப்பா மாற்றலாகி வெளியூர் சென்றார்.
நீ எதற்காக மனம் மாறிச் சென்றாய்?
இதுவரை என் வினா, விடையில்லாமல் வாழ்கிறது.
இப்பொழுது என் கவிதைகளைத் தேசமே நேசிக்கிறது என் தாத்தா பெருமைப்படக் கூடியதாக,
V

Page 20
Föra
மரகதம் தன் புடவை முந்தானைய விரித்து தரையில் படுத்துக்கொண்டிருந்த வேளையில், சில்லென்று வீசிய காற்று உடலைக் குளிரவைத்தது. குளிர் தாங்க முடியாமல் தன் புடவையால் மீண்டும் தன்னை போர்த்துக் கொண்டாள். 'அட நேரமாச்சு. என்று திடுக்கிட்டு எழுந்து.வீட்டு வேலையைச் செய்ய ஆரம்பித்தாள். இரவு பூராகவும் தூக்கமே இல்லாமல் புரண்டு.புரண்டு. படுத்திருந்தாள் மரகதம், தன் பிள்ளையோட கல்யாணத்தை நினைத்துத்தான் அவளுக்குக் கவலை. தன் கணவனான முத்தப்பா. மரகத்தின் அண்ணன் வீட்டுக்குப் போயிருந்தார். வர இரண்டு மூன்று
இருக்கிறதிற்கு ஒரு வீடு கூட இல்லை எப்படி இன்னும் இரண்டு வீடு கட்டிமுடிப்பது பாவம் அந்த மனிசன் என்ன செய்யப்போகுதோ, கடலில் என்ன அள்ளி வரப் போகிறது. கடவுளே நீதான் துணை என்று கூறி விட்டு தன் பிள்ளைகளை எழுப்பினாள். பொம்பளப்பிள்ளைகள் இப்படியா தூங்குவது நாளைக்கு கல்யாணம் ஆகி எப்படி குடும்பம் நடத்தப்போகுதுகள், கண்மணி எழுந்திரு. முத்தபிள்ளை நீயே இப்படி விடிய விடிய தூங்குவதா? எழுந்து வீட்டு வேைையப் பார்க்க வேண்டாமா? சரிம்மா, நீ போ என்று எழுந்திருந்தாள் கண்மணி அம்மா ஒரு முப்பது ரூபாய் காசுவேனும்மா. உனக்கு எதுக்கு காசு
அது இல்லம்மா, என் ப்ரண்ட் ஒருத்திக்கு |போன் பண்ணனும் அதுக்குத்தான். சரி |இனி விடிஞ்சிருந்தா? எப்பப் பார்த்தாலும் |காசுதான் என்கிட்ட இன்னைக்கு
ண்ணுமே இல்லை. அவரு கூட இரண்டு |நாளாக கடலுக்குப் போகல்ல. இன்னைக்கு
கறிகூட வாங்க காசி இல்லம்மா. நாளைக்குத் தர்றேனே என்றாள் மரகதம், கடைசி பொண்ணு ஸ்கூலுக்கு போறது அம்மா. அம்மா.எனக்கு ஒரு நாற்பது ரூபாய் காசு தாங்களேன். இன்னைக்கு கடைசிநாள் அம்மா, பரீட்சை எழுத முடியாமல் போய்விடும் என்றாள். அம்மா நாளைக்கு எல்லாம் பொறுக்கமாட்டாங்க என்றாள். சரி என்ன செய்வது அந்த அலுமாரிக்குள் உண்டியல் ஒன்று இருக்கிறது அதை எடுத்திட்டு வ, என்று ܐ ܐ܂ உங்ாது அரிது உண்டியலை உடைத்தாள மரகதம் ": ஆகு முழுவது ஒரு நூல் குத்தியும்
இரண்டு ரூபாய் குத்தியும்தான் எல்லாமாக முப்பது ஐந்துருபாய்தான். இருந்தது. கனகாவின் கண்கள் கலங்கியது. அம்மா காசு காணாதே என்றாள். சரி குசினிக்குள் தேயிலைத்தூள் போத்தலுக்குள் ஐந்து ரூபாய் இருக்கிறது எடுத்திட்டு போ என்றாள். காசை எடுத்துவிட்டு அம்மா நான் போயிட்டு வர்றேன் என்று சொல்லிவிட்டு பறந்து சென்றாள் கனகா, மரகதம் யோசித்தாள். பிள்ளைகளை இன்றைக்குப் பட்டினி போடுவதா? இல்லை அப்படி செய்யக்கூடாது. பானைக்குள் இருந்த கைக்குத்து அரிசியை அரித்துப் போடுபுள்ள நான் இங்கால கொஞ்சம் போயிட்டு வருகிறேன் என்று குசினி கூரையில் சொருகியிருந்த சொப்பின் பேக்கை
நாட்கள் ஆகும்; தன் பிள்ளையின் கல்யாணத்தைப் பற்றிப் பேசத்தான், மரகத்தின் அண்ணனான வேலாயுதத்திற்கு ராகவன் என்று ஒரு பொடியன் இருக்கிறான். அவனைப் பேசிப் பார்க்கத்தான் முத்தப்பா போயிருக்கிறார். என்ன பதில் வருமோ என்று மரகத்திற்கு நெஞ்சு 'திக் திக் என்று அடித்துக் கொண்டிருந்தது. மரகதம் ஒருவாறு எழுந்து தன் பிள்ளைகளிடம் சென்றாள். வரிசையாகப் படுத்திருந்த தன் மூன்று பிள்ளைகளைப் பார்த்தாள். தனக்கு கடவுள் கொடுத்தது மூன்று பெண் பிள்ளைகள். அதுங்களை எப்படி கரை சேர்ப்பது என்றுதான் மரகத்திற்கு ஒரே யோசனை, ஒழுங்காக
"டங்டங்டங்."வகுப்பு மணியடித்ததும் புத்தகங்களனைத்தையும் அள்ளி பாக்குக்குள் அடைந்து கொண்டு வகுப்பறையில் இருந்து அரக்கப்பறக்க வெளியே ஓடினாள் சுஷிலா, கண்மண் தெரியாமல் ஓடின வேகத்தில் எதிரே வந்த மயூரி மீது மோதி விட்டாள்.
‘என்ன சுஷி இவ்வளவு வேகம் எங்கை போறாய்; வழமை போல ரமேஸைப் பார்க்கத்தானே? அவன் என்ன பறந்தா போகப்போறான் கொஞ்சம் மெதுவாப்போ" செல்லமாக சுஷிலாவின் கன்னத்தைத் தட்டிவிட்டாள் மயூரி
"அதுவந்து.நீ ரமேஸைப் பார்த்தியா?" "இப்பத்தான் ரெண்டு பெடியளோட போறான். நீ நடந்து போனாலும் பிடிச்சிடலாம் வேகமாய்ப்போய் பிறின்சிப்பலோட மோதிப்போபாதை" ۔۔۔۔
ஒகே. பாய்டி பறந்தாள் சுஷிலா, ரமேஸ் இவள் பாடசாலையிலேயே இரண்டு வகுப்பு கூடுதலாகப் படிக்கின்றான். ஒருவாறு ரமேஸைப் பிடித்துவிட்டாள். 'ஹாய் சுஷி என்னி இப்பிடி அவசரமாய் ஓடிவாராய் என்ன தெரியாத மாதிரிக் கேட்கிறாய் உன்னைப் பார்க்கத்தான். என்னைப் பார்க்கவா? ஏன் நான் என்ன இளைய தளபதி விஜயா? எனக்கு நீ விஜய்தான். நான் எவ்வளவு காலமாய் உன்னை லவ் பண்ணுறன் என் மனம் குளிரும்படியா ஒருக்காவேனும் நீ என்னை விரும்புறாய் எண்டு சொல்லன் சிணுங்கினாள் கஷிலா,
ஏய் சுஷி உனக்கு நான் எத்தனை தடவை சொல்லுறது, நாங்கள் பிரண்ஸா இருப்பம் ஏன் வீணா காதல், கத்தரிக்காய் என்றுமனதைக் கெடுக்கிறாய்.
ஏன் நீ மனுஷன் இல்ல்ையு? உனக்கு இதயமில்லையா? காதல் வராதா?கோபமாகக் கேட்டாள் சுஷிலா,
யார் சொன்னது எனக்கு காதல் வராதெண்டு கொஞ்சம் யோசிச்சு விட்டு இனி உனக்கு உண்மையைச் சொல்லுறதை விட வேற வழியில்லை. நான் உங்க கிளாஸ்ல படிக்கிற மயூரியைச் சின்சியரா லவ் பண்ணுஜன், அவள் இருக்கிற மனசில உன்னை வைக்கேலாது சுஷி,
இந்தப் பதிலைக் கேட்டு பிரிட்டுக் கொண்டு வந்த அழுகையை அடக்கிக் கொண்டு அவள் உன்னை லவ் பண்ணுறாளா? கiலா கேட்டாள். இல்லை; ஆனால் வெகு விரைவிஜ்ன்னை லவ் பண்ண வைப்பன் வெடுக்கெனச் சொன்ஸ் ரமேஷ் அப்ப உனக்கு என் காதல் புரியல. உன்னைல்வ் பண்ணாத எவளையோதான் நீ லவ் பண்ணுவாய் அப்பிடித்தானே? மனதிலுள்ள ஆத்திரத்தையெல்லாம் அடக்கியவாறு கேட்டாள் சுஷிலா,
அப்படியல்ல சுஷி, மயூரியை நினைச்ச மனசு, அவளை
சென்றாள்.
OLITIf L. L. L.
EY
கள் தொடர் நாடகம்
சுஷிலாவுக்கு,
அடேய் துலைவாரே உந்த ரிவியை நிப் எங்கையோ சத்தம் கேட்குது வராந்தாவில் இருந்து அப்பா கத்தினார். சுiலாவுக்கு என்ன நடக்குமோ என ஏங்கிக் கொண்டிருந்த எங்களுக்கு ஒன்றுமே செய்ய முடியவில்லை. ரிவியை நிப்பாட்டாட்டி அப்பாண்ட திட்டும் தாங்கேலாது என
வியை நிப்பாட்டினோம் தடைப்பட்டது அக்கினிக்
எடுத்துக் கொண்டு செ குளக்கரைக்குச் சென்று ஓடும் தண்ணீரில் வளர் பொன்னாங்காணியை ே கொண்டு பொன்னுசாமி
மீனான பெட்டியான் மீன வாங்கிக் கொண்டு செ கண்மணியும், கவிதாவு செய்து முடித்தனர். அம் சாப்பாடு போட்டுத் தாங் அவ்வளவுதான், வளர்ந் கையால் சாப்பாடு போ சந்தோசம் இவர்களுக்கு இரண்டும் தானும் சாப்ப கனகாவுக்கு சாப்பாடு ே பள்ளி விட்டு வந்தவுடன்
கைக்குத்து அரிசி
சுண்டலும் மாங்காய் டே மீன் சொதியும் ஆகா சாப்பாட்டை போட்டு கி. அவளுக்கு தன் கணவ6 பிடித்த கறி என்ன சாப் வேர்வை துளியைத் தன் துடைத்துவிட்டு நிமிர்ந்த கணவன் உங்களுக்கு உங்களை நினைத்தேன் சாப்பிடலாம் என்று தன்
பிடித்து உட்கார வைத்த எனக்கு வேண்டாம் வர வந்தேன் என்றார். இருந் வாடியிருந்தது. சுருட்டுத் சொருகிய படி திண்ணை துண்டு தோளில் இருந்து ஆழ்ந்த யோசனையில் முத்தப்பா மரகதம் அவ இருந்து மெல்லிய குரலி என்றாள். 'ஆ' என்ன ம வந்தவுடனேயே கேட்கக் போன காரியம் என்னாச் ஒண்ணுமில்ல மரகதம், ! பையன் வெளிநாடு போ அவன் போய் வந்தவுடன் யோசிக்கலாம் என்று செ அப்போது கண்மணி கத கொண்டு கேட்டுக் கொடு இது நடக்காது போல இ பொண்ணுக்கு மட்டும் ஏ எத்தனை வரன் கேட்டா நடந்தபாடில்லை. வயசுே நம்மகிட்ட காசு பணம் இ காரணம், என்னங்க நம்பு கல்யாணமே நடக்காதா
அவள் அவ்விடத்தை விட்டுச் சென்று விட்டாள்.
வீடு வந்து சேர்ந்த சுஷிலாவுக்கு வானமே இடிந்து தன் தலையில் விழுந்தமாதிரிப்பட்டது. ஒரு முடிவுக்கு வர இயலாமல் தவித்தாள். இறுதியில் மேசை லாச்சியைத் திறந்து ஒரு சிறிய போத்தில்லை எடுத்து முடியைத் திறந்து கையில் கொட்டினாள் கை நிறைய நித்திரைக்குளிசைகள் கண்களில் நீர் வழிய கண்ணை மூடிய வண்ணம் மெதுமெதுவாக கையை வாயடிக்கு அண்மையில் கொண்டு
gv large >:>
கோண்டாவில் கிழக்கு
பாட்டுங்கோடா
விற்கு தலையிலேயா குண்டு விழுந்தது பேசாமக் க்குவுன் உந்தக் காட்டுக்கத்தல் கத்திறார். ஒண்டில் கரண்ட் ஒழுங்கா வராது வந்தாலும் உந்தாள வச்சுக் கொண்டு ஒண்டும் பார்க்கேலாது உந்தாளக் கோயிலுக்கு அனுப்பலாம்ஏண்டால், ஊரடங்குச் சட்டத்தையும் போட்டுட்டானுக்ஸ் மனுஷர் நிம்மதியா வீட்டையிருந்து ஒரு ரிவி கூடப் பார்க்கச் சுதந்திரமில்லை.
லாவுக்கு என்ன நடந்துதோ தெரிவு நாடகம் நிப்பாட்டுப்பட்ட கவலையில் அம்மா புலம்பினார்.
டி கழுதை உனக்குப் புத்தியிருக்கே நாடு படுற
நரி உழுந்துவடை கேட்குதாம் அந்தக் கணக்கா
o
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்றாள் மரகதம்,
| வாய்க்கால் கால்வாயில் முத்துமாமா எப்போ வந்தீங்க வா சின்னத்தம்பி ந்துள்ள என்றார் முத்தப்பா, நாளைக்கு கடலுக்குப் போக நாண்டி தன் மடியில் கட்டிக் வருவீங்களா? சரி சின்னத்தம்பி நாளைக்குப்
அண்ணனிடம் குளத்து போவோம். சின்னத்தம்பி என்பது யார் அவன்தான்
இருபது ரூபாய்க்கும் ன்றாள். வீடு வந்ததும் ம் பரபரப்பாக சமையல் மா - அம்மா வாங்க? |க என்றார்கள். து இருந்தாலும் தன் தாயின் ட்டு சாப்பிடுவதில் ஒரு
மரகதம் தன் பிள்ளைகள் ாடு போட்டுச் சாப்பிட்டனர். பாட்டு முடிவைத்தாள். சாப்பிடட்டும் என்றாள். சோறும் பொன்னாங்காணி ாட்டு வைத்த பெட்டியான் என்ன சுவை மரகதம் ாறிக் கிளறி இருந்தாள். ரின் யோசனை: அவருக்குப் பிட்டாரோ? என்ற கவலை. புடவை முந்தானையால் ாள். என்ன ஆச்சரியம் தன் ஆயிசு கெட்டி இப்பதான்
வந்து நிற்கிறீங்க, வாங்க கணவனின் கையைப் ாள். இல்ல மரகதம் க்குள்ள சாப்பிட்டுத்தான் தாலும் அவர் முகம்
துண்டை காதில் க்காலில் தன் சால்வை
வழுகியதும் தெரியாமல் உட்கார்ந்து இருந்தார் ர் அருகில் உட்கார்ந்து ல், என்னங்க என்னங்க
திரும்பினார்.
ரகதம் என்னங்க கல்யாணத்துக்கு இன்னும் இரண்டு நாட்கள் தான் கூடாது என்றிருந்தேன். இருந்தது. எல்லாருக்கும் சொல்லியும் ஆச்சு, சி என்றார். அது திடீரென்று மாப்பிள்ளையோட அக்கா வந்து என்
DääT6. G3TsSTTi க ஆசைப்படுகிறானாம்
இதைப் பற்றி ால்லிவிட்டார் என்றார். வண்டையில் ஒளித்துக் ண்டிருந்தாள். என்னங்க
ருக்கின்றது. நம்ம போடுகிறமே என்றார் முத்தப்பா. ஆனால் அவள் ங்க இப்படி நடக்கிறது. கேட்கவில்லை. ஏம்மா உன் கால்ல வேணும் ங்க ஒண்ணுமே என்றாலும் விழுகிறேம்மா என்றார் முத்தப்பா,
ம ஏறிக்கிட்டே போகிறது. ல்லையே அதுதான் ) பொண்ணுக்கு என்றாள் அழாத மரகதம்
I m my
&
இருக்கிறாய் முதல்ல உன்னைத் திருத்தினாத்தானே பிறகு பிள்ளையளைத் திருத்தலாம் முதல்ல எங்க சத்தம் கேட்டதெண்டு யாருக்கும் தெரியுமோ? அப்பா பரிதவிப்புடன் (süLr.
ஏன் நீங்கள் வெளியில தானே இருந்தனீங்கள் எங்கை கேட்டதெண்டு கவனிக்கிறது தானே காது என்ன செவிடாப் போட்டுதே அம்மாவுக்கு இன்னும் ஆத்திரம் தீரவில்லை என்பது அவரது பேச்சில் தெரிந்தது. -
"அடி நாயே வந்தனெண்டால் தெரியும் தானே? பல்லுடைச்சுப் போடுவன் சனியன் ஏதாவது நாட்டைப் பற்றிக் கவலைப்படுதோ பார். அவனவன் தின்ன அரிசியில்லாமல் இருக்கிறான். இவளுக்கு எல்லாம் இஞ்சை கொண்டு வந்து கொட்டிருக்கிறன் அந்தத் திமிர்ல கதைக்கிறாள். நாலு நாளைக்குப் பட்டினி போட்டாத்தான் உது உருப்படும் ரிவியைக் குறைச்சுப் போட்டாத்தானே வெளியில் நடக்கிறது தெரியும் தியேட்டார் மாதிரி கூட்டிவிட்டுட்டு எனக்கு காது செவிடோ எண்டு கேட்கிறாய். முதல்ல உனக்குத் தாண்டி செவிடு அப்பா சினத்துடன் கூறினார். பதிலுக்கு அம்மா ஏதோ சொல்ல வாயெடுத்தா, அக்காவின் அதட்டலான பார்வையைக் கண்டு அமைதியாகிவிட்டார்.
எனக்கென்னவோ இணுவில் சந்தியில் தான் கேட்ட மாதிரி இருக்கு தம்பி தன் பங்கிற்குக் கூறினான். சும்மா இரடா உனக்கு உள்ளுக்கிருக்க அப்பிடிக் கேட்டிருக்கும். எனக்கென்னமோ மருதனார் மடத்திலதான் சத்தம் கேட்ட மாதிரி இருந்தது அக்கா கூறினாள்.
எல்லாரும் கொஞ்சம் வாயை வச்சுக்கொண்டு இருங்கோ. நான் பக்கத்தில போய் என்னெண்டு அறிஞ்சிட்டு வாறன்,
அப்பா கிளம்ப ஆயத்தமானார். அப்பொழுது இரண்டு பெடியங்கள் சுமார் இருபது வயதிருக்கும், விறுக்விறுக்கெண்டு ஓடிவந்து எங்கட் வீட்டு மதில் பாய்ந்து பின் பக்கமாகப் போய்விட்டார்கள். நாய்களும் பயங்கரமாகக் குரைக்கத் தொடங்கியது. எங்களுக்கு எல்லாமே விளங்கிவிட்டது. இணுவில் சந்தி காம்பிற்குத்தான் ஏதோ எறிஞ்சிருக்கிறாங்கள். இப்ப இவங்களைத் துரத்திக் கொண்டு ஆமி வரப்போகுது என்ன செய்யுறது எல்லோரும் பேந்தப் பேந்த விழித்தோம்.
எடேய் நீ போய் உள்ள இருடா என்னைப் பார்த்து அப்பா கூறினார். நானும் உள்சென்று ஒரு கதைப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு சென்று படுத்துவிட்டேன். வரவர நாய் குரைக்கும் சத்தம் அதிகரித்தது. தூரத்தில் சிங்களத்தில் கத்துவது கேட்டது கொஞ்ச நேரத்தில் எங்கள்
ᎠᎫ ᏧᎬa
எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்றார் முத்தப்பா,
பக்கத்து வீட்டுப் பையன், முத்தப்பா கூட ஒத்தாசையாக இருப்பவன் கடலுக்கும்தான், வேளாண்மை வெட்டுவதற்கும் தான் முத்தப்பா கூடவே இருப்பான். உழைப்பதில் நல்ல கெட்டிக்காரன், முத்தப்பா வீட்டில் நடப்பது எல்லாம் அவனுக்குத் தெரியும் கண்மணிக்கு மாப்பிள்ளை பார்க்கப் போனது எல்லாம் அவனுக்குத் தெரியும், முத்தப்பா கடலுக்குப் போய்விட்டு வீட்டுக்குத்
இங்கு மரகதம் ஒரு போட்டோவைக் காட்டினாள் என்னங்க நம்ம கண்ணுக்கு நம்ம சாமி தம்பி அண்ணன் மாப்பிள்ளை பார்த்திட்டு வந்திருக்கிறார். எப்படி நல்லா இருக்கிறானா? 'அட போம்மா என்னங்க இப்படி அலுத்துக்கிறீங்க. அவங்க சீதனம் எதுவும் கேட்கல்ல. இருக்கிறதுக்கு ஒரு வீடு இருந்தால் போதுமாம். நல்ல பையன் என்று சாமித்தம்பி அண்ணன் சொல்லியிருக்கின்றார். பேசி முடித்திடலாம் என்றாள். என்னங்க எதுவுமே பேசமாட்டேன்றீங்க? என்றாள். சரி மரகதம் நீ சொன்னால் சரி போய் பார்க்கலாம் என்றார் முத்தப்பா. மரகதமும் முத்தப்பாவும் அந்தப் பையன் வீட்டுக்குப் போனார்கள். அந்தப் பையனுக்கு ஒரு அக்காதான் எல்லாம் பேசி முடித்துவிட்டார்கள். தன்னுடைய நிலம் ஒன்றை விற்று முத்தப்பா வீட்டு வேலையையும் முடிந்து கல்யாணச் செலவுக்கு முப்பதாயிரம் ரூபாய் காசு மட்டும்தான் மிஞ்சி இருந்தது. அதையும் வைத்து அக்கம் பக்கத்தில கடனும் வாங்கி எப்படியாவது கல்யாணத்தை முடித்து விடலாம் என்று எண்ணியிருந்தார். எல்லாவற்றையும் வாங்கி கல்யாண ஏற்பாடு எல்லாம் நடைபெற்றது.
தம்பி உங்க பொண்ணுக்குப் பத்து பவுண் நகை போடச் சொல்கிறான் என்றாள். முத்தப்பா அப்படியே ஆடிப் போய்விட்டார். என்னம்மா இது, கல்யாண ஏற்பாடு எல்லாம் நடந்துகிட்டு இருக்கிறது திடீரென்று இப்படி கேட்டால் நாங்க என்ன செய்றது என்றார். கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிப்
மரகதம் என்னங்க இது உங்களுக்கு இளமையான அவள் கால்ல விழுகிறதா? என்ன கொடுமைங்க
இது இல்ல மரகதம், இந்தக் கல்யாணம் நடக்கவில்லை என்றாள் நம்ம குடும்பத்தோட சாக
ğ9ü lits 3.நாட்டு நடப்பு
வந்தாங்களா? முன் வந்த ஆமிக்காரன் கேட்டான் இங்காலியோ.அப்பிடி.ஆரும் வரலி.யே. அப்பா மென்று
விழுங்கினார்.
வந்தமே 3.
இன்னொருத்தன் கூறினான். மிகுதியான வீரர்கள்
பதற்றத்துடன் கூறினார். உங்க யாருக்கும் சிங்களம்
வேண்டியதுதான் என்றார். கடைசியில் கல்யாணம் நின்றது முத்தப்பா இடிந்து போனார். கண்மணி துடித்துப் போய்விட்டாள். சின்னத்தம்பி முத்து மாமா என்கிட்ட கொஞ்சம் காசு இருக்கிறது அதை வைத்துக் கல்யாணத்தை நடத்தி வைங்க என்றான். அவனோட நல்ல மனசை அப்போதுதான் புரிந்துகொண்டார்கள். பாவம் அனாதைப் பையன் அவனுக்கு சொந்தம் என்று ஒரு அம்மம்மா மட்டும்தான். இப்படி ஒரு நல்ல பையன் இவனேயே நம்ம பொண்ணுக்குப் பார்த்து முடித்திருக்கலாம் என்று யோசித்தார். கையில் வெண்ணெயை வைத்துக்கிட்டு ஊர் எல்லாம் தேடி அலைந்து இருக்கிறேனே. ஆனால் எப்படி சின்னத்தம்பிகிட்ட கேட்பது தயக்கமாக இருக்கிறது, மரகத்துக்கிட்ட பேசி கேட்கச் சொல்வோம் என்று நினைத்தார். ஆனால் மரகதமே கதையை தொடக்கிவிட்டாள். மரகதமே சின்னத்தம்பிகிட்ட கேட்டாள். என்னம்மா இது நான் ஒரு அனாதை முத்துமாமா மேல் நம்பிக்கை வைத்திருக்கிறேன். உங்கள் குடும்பத்திற்கு ஒரு பிரச்சினை என்றால் அது எனக்கும்தான். ஆனால் நம்ம கண்மணி கிட்ட ஒரு வார்த்தை கேட்கலாமே? அவகிட்ட கேட்கவேண்டாம் திகதி குறித்த அதே நாளில் கல்யாணம் நடக்கணும். எங்க கண்மணி நாங்க சொல்றதை தட்டமாட்டா. எப்படியாவது இந்த கல்யாணம் நடக்கணுப்பா என்று கதறி அழுதார் முத்தப்பா, சரி முத்து மாமா, நான் சம்மதிக்கிறேன் என்றான் சின்னத்தம்பி உடனே அதே நாளில் கண்மணிக்குக் கல்யாணம் நடந்தேறியது, மாப்பிள்ளை மட்டும் தான் மாறிவிட்டது. கல்யாணத்தை மிகவும் எளிமையான முறையில் நடத்தி முடித்தார் முத்தப்பா, முத்தப்பாவுக்கு அப்போதான் ஒரு நிம்மதி வந்தது. ஒரு பெண்ணோடை கல்யாணத்தை நடத்தி வைக்க எவ்வளவு கஷ்டம், எவ்வளவு சஞ்சலங்கள், எத்தனை ஏமாற்றங்கள். இதை எல்லாவற்றையும் ஒரு இடி தாங்கி போல் முத்தப்பா தாங்கிக் கொண்டிருந்தார். இந்த உலகம் சுற்றிக் கொண்டேயிருக்கிறது. இதில் நாமும் சுற்றிக் கொண்டுதான் இருக்கிறோம். முத்தப்பா நிம்மதி பெருமூச்சுவிட்டு தன் காதில் சொருகியிருந்த சுருட்டை வாயில் போட்டு இழுத்து இழுத்துப் பிடித்தார். பிறகு முத்தப்பா நமக்கு இன்னும் கடமை முடியவில்லை என்பதை அவர் தோளில் போட்டிருந்த சால்வை நினைவூட்டியது. இனிமேல் இன்னும் இரண்டு பெண்களுக்கும் மாப்பிள்ளை தேடவேண்டும். எதற்கும் இந்த சால்வை தோளில் இருந்துகிட்டேதான் இருக்கணும் எனக்கு எப்போது நிரந்தரமான நிம்மதி கிடைக்கும் என்று சுருட்டுப் புகை பறப்பது போல் அவருடைய ஆழ்ந்த யோசனையும் அவரை உலுப்பிக் கொண்டே இருந்தது. இதுதான் முத்தப்பாவின் வாழ்க்கை,
(யாவும் கற்பனை)
கேற் பூட்ஸ் காலால் உதைத்துத் திறக்கப்பட்டது.
"ஏய் அய்யா இங்காலிப்பக்கமா ஆராவது ஓடி
ஐயா பொய் சொல்லுறது; நாங்கள் துரத்திட்டு
எங்கள் வீட்டு வளவுகளைச் சோதனை இட்டனர். நல்ல வேளை விட்டுக்க வரேல அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் மாதிரி ஒரு வயதுத் தரவளியைக் கண்டா அவங்க பிடிச்சுத்தான் ஆவாங்க
இல்லை சேர் நாங்க இங்கைதான் நிக்கிறம் அப்பா
தெரியுமா? வினவினான் இல்லை சேர்.
"என்னையா நாங்கள் தமில் கதைக்கலியா?"
சிடுசிடுத்தான். "ஐயா என்ன பண்ணுறது" நான்
கடவுள் மேல பாரத்தைப் போட்டு எல்லாவற்றையும்
இதெல்லாம் சகஜம், மனம் சமாதானம்
GIů 15-21, 2007
படிப்பிக்கிறன் ஐயாம் ரீச்சர் அப்பா கூறினார். ஓ.ரீச்சர், ரீச்சர் பொய் கூடாது யாராவது இங்க வந்தாங்க மீண்டும் வினவினான். இல்லை சேர்.எங்க கண்ணுக்குப் படல மனச்சாட்சியை அடகுவைத்து அப்பா நடுக்கத்துடன் கூறினார். "ரீச்சர் பொய் சொல்லமாட்டார். அந்த நம்பிக்கையில போறம் சரியோ ஐயா?"
ஓம் சேர், மிக்க நன்றி ஓடின பெடியளை இவங்க எங்க தேடிப் பிடிக்கப் போறாங்க எண்ட நம்பிக்கையில
இப்ப
நிதானமாகக் கூறிவிட்டார். இராணுவத்தினர் போய்விட்டனர்.
எடி பிள்ளை உந்த ரிவியைப் போடன் என்ன நடந்ததெண்டு பார்த்துத் துலைவம் நாடகத்திலேயே மனதை வைத்திருந்த அம்மா அக்காவைப் பார்த்துக் கேட்டார்.
எணை சும்மா இரணை அக்கா அடக்கிவிட்டாள் அம்மாவை
ஐயோ என்ர பெடியனை விடுங்கோ அவனில்லை. அவனுக்கு ஒண்டுமே தெரியாது பக்கத்து வீட்டு லட்சுமியினது கத்தல் தெளிவாகக் கேட்டது எல்லோரும் பின் யன்னல் வழியாக எட்டிப்பார்த்தோம் லட்சுமியின் இருவது வயது மூத்த மகனை ஆமிக்காரங்கள் கூட்டிக்கொண்டு போனாங்கள். தாய் மனிஷி ஆமியின்ற காலைப் பிடிச்சு மண்டாடுது -
"அம்மா விசாரிச்சுப் போட்டு விடுறம்" ஒரு ஆமி சமாதானம் கூறுவது காதில் கேட்டது. நாங்கள் என்னதான் செய்ய முடியும் விதியை நொந்தோம். இந்தக் காலத்தில்
கூறியது.
(யாவும் கற்பனை)

Page 21
SqSSAJA AqALSLASASJhA AqSLASAJ AA qSASAJSA AAAA SAJA AAA SL سrصیر مرگ •یر ^2 - عصر رییس
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக
முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
O சிந்தித்துப் பார்க்க (O
攀 幕
O 拿 尊拳蔓 தோன்றிய ଦୁଏ சிறிய குறள்சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்:
பூரண குணமடைந்தது ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பற்றியே உயர்வாக நினைத்துக் கொண்டிருக்கிறான். ಘ್ವಿ ஆனால், அவன் தன்னிடமுள்ள தீமைகளைப் பற்றி ஒரு நிமிடமாவது சிந்தித்ததில்லை. ಇಂ; ဂျွို அவன் தன்னுடைய சொல்லும் கருத்தும் மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட bங்க விட்டீர்கள் c வேண்டுமென்று நினைக்கிறானே அன்றி, தான் என்ன சொல்கிறான் என்பது பற்றி அவனுக்கே என்றதும், "மீண்டும் (
புரிவதில்லை. "மண்பானை தரமாக இருக்கிறதா என்பதனை அறிவதற்கு தட்டிப்பார்த்தால் அங்கயற்கண்ணி 'இ அதிலிருந்து வருகின்ற ஓசையை வைத்துத்தான் தரத்தை அறிந்து கொள்ள முடியும்" காலந்தானே இளவரச் என்று ஒரு ஆங்கில அறிஞர் சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது. இக்கருத்தை போகிறீர்கள் அதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே வள்ளுவப் பெருந்தகை கூறிவைத்தார் என்றால், பட்டத்து ராணியாகி ெ
அவரின் அறிவு நுட்பத்தை என்னவென்று உரைப்பது?
"நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும் I குலத்திற் பிறந்தார் வாய்ச்சொல்" -
குறள் : 99
நிலத்திலே கிடக்கும் பொருளின் தன்மையைக் காற்று வெகு தொலைவுக்கும் காட்டும். ஒருவன் வாயில் இருந்து வெளிப்படும் சொல்லே அவன் தகுதியைக் காட்டிக் கொடுத்துவிடும்.
28 சிந்தியா அமைச்சுப் பொறுப்புக் ஏற்கனவே வாய்கிழிய வழங்கிய வாக் களைக் குறைப்புச் செய்ய வேண்டுமென்றால் குறுதிகளை நிறைவேற்றாமல் மறந்துவிட்டு, உங்கள் கணக்கு எவ்வளவாக இருக்கும்? அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் சி ராஜா, வாரியப்பொல, கொண்டிருக்கும் உப்புச் சப்பிலாத அரசியல் நாட்டின் பல நன்மைகளைக் கவனத்திற் விளையாட்டை யாருக்குத்தான் பிடிக்கும்? கொண்டு பார்த்தால் 20 அமைச்சர்களும், 20 4hâ35o, esOyon பிரதியமைச்சர்களும் தாராளம் என்பதுதான் எனது சிபாரிசாக இருக்கும். இப்படி ஒரு அமைச்சரவையை அமைக்க ஜனாதிபதிக்கு விருப்பம் இருந்தாலும், ஆளும்கட்சி, கூட்டுக் கட்சியினருக்குத் தியாக மனப்பான்மையும் இருக்க வேண்டும்.
4aks, ea
2 தமிழ்க்கூட்டமைப்பு எம்.பி. க்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்? భ2
அநீரஞ்சன் குட்செட்ரோட் !! ஏற்கனவே சிலர் தமது குடும்பங்களை வெளிநாடுகளில் பாதுகாப்பாகக் குடியமர்த்தி விட்டார்கள். சிலர் அதற்கான எற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வன்னியை விடவும், பாதுகாப்பான இடம் கொழும்பு என்பதை அவர்களே அறிவார்கள்.
4áka3STS, e Aya
இடைப்பட்ட காலத்தில வார்த்தையைப் பிரயோ
2x இலங்கையில் தமிழ் சினிமாத் எனறு கததவாமன கூ துறையின் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமாக என்ன அங்கயற்கண்ணியின் க செய்ய வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?
- கு. கமலதாசன், மன்னார். (MU நாட்டில் திறமையான கலைஞர்கள் 2 முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஆர்வத்தோடு இருக்கிறார்கள். அவர்களுக்கு அம்மையார் அதிரடியான முடிவுகளை முறையான பயிற்சி வழங்க, சினிமா தொடர் எடுத்தது போல், தற்போதைய ஜனாதிபதி பான பயிற்சிக்கு முதலில் ஏற்பாடு செய்ய அதிரடி முடிவுகளை எடுக்கிறாரே! இது இதைக் கண்டதும், !
சரியாக வருமா? அம்மையாரைப் போல் கதிகலங்கிப் போனான். தோல்வியில் முடியுமா? ஏன் இந்தக்கலக்கம் எ என் பாலா, மொரட்டுவை பிடிக்கவில்லையா? எல் அதிகாரத்தில் இருக்கும் போது சில கேப்போது அவள் மு வேளை அதிரடியான முடிவுகளை எடுக்க ஏக்கம் அவன் குரலில் வேண்டியிருக்கிறது என்றுதான் நினைக் இதைக் கண்டதும் அங் கிறேன். சிரிப்பை அடக்க முயன் கழுத்துவரை வெள்ளம் வரும்வரை சிரித்து விட்டாள். இதை பொறுக்கலாம், முக்குவரை வெள்ளம் வரு கீத்திவர்மனின் ஏக்கம்
வேண்டும். முதலில் குறுந்திரைப்படங்களா கவோ, நாடகமாகவோ தயாரிக்க வேண்டும். முதலில் தமிழ்ப்பிரிவுக்கு ஆளுமைமிக்க ஆலோசகர்கள் கலையைத் தெரிந்தவர்கள் நியமிக்கப்பட்டு சுதந்திரமாக தென் இந்தியக்
கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவது
மென்றால், கட்டாயம் அடுத்த நடவடிக்கை எடுத்தாக வேண்டும். அபிப்பிராய பேதங்கள் இருப்பது சாதாரணம்தான். அதைக் கையாளு கின்ற விதம், கவனமாக இல்லாமல்,
"ஏன் சிரிக்கிறாய் உன்
நின்று ஏமாந்து விட்டேல்
இல்லை என்னை மண:
தகுதி இருக்கின்றது எல்
"அவலை நினைத்து உரலை இடிப்பது" என்று முடிப்பதற்குள், "
போல் இருந்தால் சில அதிர்ச்சி வைத்தியம்
இப்படியெல்லாம் பேசி 6 அவசியப்படும். இதில் அம்மையார் கொஞ்சம்
Loಷ್ರ ಇಂಟ್ಲಿ
::::::: களுக்குச் சூட்டப்பட்டது மற்றப்படிக்கு அவர் இருக்கும் போது க அக்கறையினம், பொது
மாறப்போவதில்லை. நம்பவும் இல்லை. உ6 பதவி கிடைத்து வருவ பாகவே இருக்க வேண் ணக்கூடிய ஓரிரண்டு ே யோருக்குப் பொருந்து
4ణి
அவசியம். இதற்கிடையே தற்போதைக்கு தொலைக்காட்சிகள் உள்ளுரில் நிகழ்ச்சி
212 வெளிநாடுக கொரியாவுக்கு வே6 வாய்ப்புக்கள் தமிழர்களு அதற்காக என்ன செய்
- LIII. கொரியாவுக்கு அ அனுப்புவது பற்றி குறிப்பு பாராளுமன்ற உறுப்பின அடிப்படையில் வழங்க வழங்கப்படும் கோட்டா6 உறவுக்காரர்களையே அனுப்புகிறார்கள் என்ற யாராவது ஒரு எம்பிக் கூட இல்லையென்றால், டம்தான். இல்லையென் யான அன்பளிப்புக்கள் இருக்கும். என்ன செய்
களைத் தயாரிக்க எடுத்திருக்கும் முயற்சியைப்
பாராட்ட வேண்டும். இதற்கு வரித்திட்டம்
காரணமாக இருந்தாலும், நல்ல மாற்றம்,
ஆS, உடுர்?
அவசரப்பட்டது போல் தெரிகிறது.
త3-4త్ర, ల4578
2x அமைச்சரவையில் சிறுபான்மை யினத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் அதிகமாக
* சிந்தியா! நமது அரசியல்வாதி இருப்பதால் சிறுபான்மையினருக்கு ஏதாவது
களிடம் உங்களுக்குப் பிடிக்காத விடயம் நன்மை ஏற்படுமா? 4%ািধ என்ன? - எம். எஸ். நிலாம், அக்குறணை, 'யானை வரும்
- கே நித்தியா, கந்தளாய்
GI. 15 - 21, 2007
அமைச்சுப் பொறுப்புகள் என்று அவர்
 
 
 
 
 
 
 
 
 
 

ممبر برس صبر برس صبر سربرج
ான்ன யோசனையில் ாலிருக்கிறதே" லியா? என்றாள் னுஞ் சிறிது
வது இளவரசி என்ற
ଜୁ(l) டுப் போகட்டுமே" றியதும், ண்கள் பனித்தன.
كقولهم
56)
"அங்கயற்கண்ணி ன்னை உனக்குப் று அவன் கத்தில் ஏற்பட்ட எதிரொலித்தது. கயற்கண்ணிக்கு வந்த றாள் முடியவில்லை. ப் பார்த்ததும்,
அன்பை எதிர்பார்த்து என்று சிரிக்கிறாயா? க இவனுக்கு என்ன று சிரிக்கிறாயா?
பட்டமாக இருக்கிறது. 3ள் எம்.பி.க்களாக ாட்டிய அசமந்தம், நோக்கின்மை என்பது மாறும் என்று நான் ன்மையான உழைப்பு நில்லை. அது இயல் ம், விரல் விட்டு எண் பரைவிட இது ஏனை
ஆடு?
ளூக்குக் குறிப்பாக, லக்குச் செல்லும் க்குக் கிடைக்காதா,
வேண்டும்? தனராஜன, ஏறாவூா. ட்களை வேலைக்கு கச் சொல்வதானால், களுக்குக் கோட்டா படுகிறதாம். அப்படி ல் அநேகமாக தமது எம்.பி.க்களில் பலர் அறிய முடிகிறது. தூரதது உறவாகக அது நமது துரதிர்ஷ் ால் பெருந்தொகை செய்யவேண்டியும் ப்போகிறீர்கள்? 多*
பின்னே மணியோசை
AeAJhA AAL0AJA AeeAJA ASeAJhA AAeeAJhA AAqeAhJA AeAhJ AA AhJMMA qeAJA AAeAhhhS
முகத்தை ஏறிட்டான்.
மாலை மயங்குகின்ற வேளை மஞ்சள் நிறக்கதிர்கள் அவள் முகத்தில் செவ்வந்தியின் அழகுத் தோற்றத்தை அள்ளித் தெளித்திருந்தது அந்த வனப்பில் அவள் வார்த்தைகளும் தேனாக இனித்தது அவனுக்கு "எத்தனை பிறவிகள் எடுத்தாலும் உங்கள் அன்பு கிடைக்குமா? என்ற ஏக்கம் இன்று இதயத்திலிருந்து அகன்றுவிட்டது. அதன் விளைவுதான் என் கண்களில் நீர்த்துளிகள் அதை நீங்கள் தவறாகப் புரிந்து விட்டீர்கள். அதை எண்ணித்தான்
ః
சிரித்தேன். அதை நீங்கள் ஏளனம்
செய்கிறேன் என்று நினைத்துவிட்டதற்கு
நான் என்ன செய்ய முடியும்" என்றாள்
கயற்கண்ணி
இதைக் கேட்டதும் "ஓகோ அப்படியா? என்றான் கீர்த்திவர்மன் அங்கயற்கண்ணி குழைந்தாள் "விளையாட்டாகக் கூட உங்களிடம் வாய் திறக்க முடியாது போலிருக்கின்றதே"
"யார் சொன்னார்கள் அப்படி? உன் இதழ்கள் சிந்தும் தேன்மொழியில் திழைத்துத்தானே உன்னிடம் அடிமையாகி நிற்கின்றேன். அது புரியவில்லையா உனக்கு தேன் மதுரத் தமிழ் என்ற பெயரே உன் வாய் மொழி கேட்டுத்தானே உருவானதென்று நான் ஐயுற்ற வேளையெல்லாம் ஆர்ப்பரிக்கும் அலை கடல் கூட ஆம் ஆம் என்று இசைவு கூறுமே அந்த மொழியா எனக்குக் கசப்பென்று சொல்கின்றாய்? இல்லை அங்கயற்கண்ணி இதயத்தில் எழுகின்ற இன்ப நாதத்தின் உன் இன்பத்தமிழின் இனிமைதான் எழுகிறது. அதை என்றும் ரசிக்க வேண்டும் அதை இயம்புகின்ற உன் இதழ்களை நான் ருசிக்க வேண்டும் என்றல்லவா துடிக்கின்றேன்."
"அப்பப்பா என்ன கொடுமை என்
வரும் முன்னே" என்பது போல் போர் வரும் பின்னே என்ன வரும் முன்னே?
எம். நித்தியகலா, சீனன்குடா. தொடர்பாடல் துண்டிப்பு என்றுதான் நினைக்கின்றேன்.
43ఇత్ర, &4578
2 விண்வெளியிலிருந்து பார்க்கும்போது இந்தியா அழகாகத் தெரிந்ததாக விஞ்ஞானி சுனிதா தெரிவித்திருந்தாரே. விண்ணிலிருந்து பார்த்தால் இலங்கை எப்படித் தெரியும்?
- வெ. கணபதி, நீர்கொழும்பு விண்ணில் இருந்தபடி செய்மதி மூலம் சென்னையில் உள்ள ஆய்வுமையத்துடன் தொடர்பு கொண்டு சுனிதா தனது விண்வெளி வாழ்க்கை அனுபவம் பற்றி விபரித்தபோது, இலங்கையைப் பற்றி எவரும் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டிருந்தால் விடை எப் போதோ கிடைத்திருக்கும். ஆனால் மாம்பழ வடிவில் பழுப்பு நிறமாக இலங்கை தெரியும், அதையும் மிகவும் உன்னிப்பாகத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்று முன்னர் ஒருமுறை வாசித்த ஞாபகம் இருக்கிறது.
42ā-కోర్ర, * #679
2 அவுஸ்திரேலியாவில் நடந்த அவுஸ் திரேலியா - இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் பங்கேற்ற ஒரு நாள் முக்கோணத் தொடரை இங்கிலாந்து வெற்றி கொண்டது எதைக் காட்டுகிறது?
- சு. சின்னவன், பலாங்கொடை ஆஸி தொடரில் தொடர்ச்சியாக அடி
நிலாவைத் தொட்டதுண்டா? இல்லையே”
پصر امر
ஆசை”
"மலரைக் கசக்கி நுகரும் மடையன் என்றா என்னை நினைத்துவிட்டாய்
நான்' என்று கீத்திவர்மன் முடிப்பதற்குள்
துள்ளி எழுந்தாள் அங்கயற்கண்ணி
"இத்தனையும் செய்துவிட்டு, கட்டைப்
பிரம்மச்சரியாக நடிக்கின்றீர்களே”
"இத்தனையும் என்று எதைக்
“எத்தனைபேர் இருந்தார்கள் என்று உங்களுக்கல்லவா தெரியும் என்னைக் (ELT6)
"புரியவில்லையே' என்றான் கீர்த்திவர்மன்
"அதற்கும் ஒரு எல்லை இருந்தாலல்லவா புரியும்'
"புதிர் போடாதே என்ன சொல்ல வருகிறாய்? ジ "புரியும் படியே கூறி விடுகிறேனே. சற்று முன்பு கூறியது அதற்குள் மறந்துவிட்டதா? மங்கையர் உள்ளத்தை நன்கு அறிந்தவராயிற்றே நீங்கள் உங்களுக்குப் புரியாமலா போய்விடும்"
"ஓகோ அதுவா விடயம் அங்கயற்கண்ணி அந்தத் தாமரைக் குளததையா. எததனை அழகான மலாகள அத்தனையும் மாறி மாறி வண்டுகளால் தீண்டப்படுகின்றதைப் பார்க்கிறாயல்லவா?
"ஆமாம் பார்க்கின்றேன். அதற்கென்ன *163 mi**
"அந்தப் பூக்களிடையே தெரிகின்ற சந்திரனைப் பார்த்தாயா?
"ஆமாம் அதையும் பார்க்கிறேன்" "அந்தச் சந்திரனை ஏதாவது வண்டு தீண்டுகின்றதா? இல்லையே?
"அதற்கென்னவென்று கூறுகின்றீர்கள்" "வண்டுகளே எட்டமுடியாத வான் நிலவு தானே எத்தனையோ கவிஞர்களின் காதலியாக இருக்கிறாள் யாராவது அந்த
என்றதும்,
போங்கள் வெண்ணிலவைக் காட்டி எனக்கு அன்னம் ஊட்டப் பார்க்கிறீகளா? என்று சிணுங்கினாள அங்கையற்கண்ணி
"கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் கண்களில் தோன்றி மறைந்தாலும் என் இதய வானத்தில் இருளகற்ற வந்த வெண்ணிலவு இந்தப் பெண்பாவைதான்" என்று அவளைத் தன் அகன்ற மார்பில் பரப்பிக் கொண்டான்.அந்த மொழியா எனக்குக் கசப்பென்று சொல்கின்றாய்? கீத்திவர்மன்
வாங்கிய இங்கிலாந்து அணி முக்கோணத் தொடரிலும் அடி வாங்கியது. இறுதியில் அதிர்ச்சி வைத்தியம் பார்த்து ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. உலகக் கோப்பைக்கான போட்டிகள் நெருங்கிக் கொண்டிருக்கையில், இங்கிலாந்துக்கு மிக அவசியமானதாக இந்த வெற்றி கருதப்படுகின்றது. ஆஸ்திரேலி யாவைப் பொறுத்தவரை சிந்திக்கத் தூண்டும் தோல்வியாக இது அமைந்துள்ளது. முயன் றால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தலாம் என்ற நம்பிக்கையை இலங்கை, இந்திய அணிக ளுக்கு இந்த வெற்றி கொடுத்திருக்கிறது.
42-గోత్ర, &(*)
2& கமலஹாசன் நடித்த "குரு'வுக்கும், அபிஷேக் பச்சன் நடித்த "குரு'வுக்கும் என்ன வித்தியாசம்?
- க ஷாலினி, முருங்கன், கமல் ரீதேவி இருவரின் நடிப்பும் இனிமையான பாடல்களும் இன்னும் ஞாபகத் தில் இருக்குமளவுக்கு தமிழ் சினிமா உலகில் "குரு ஒரு வெற்றிப்படம். ஆனால் மணிரத் னத்தின் "குரு' தமிழ் சினிமாவைத் தாண்டி, சர்வதேச தரத்துக்குப் பேசப்படும் அளவுக்கு மணிரத்னம் பணியாற்றி இருக்கிறார். ஏ.ஆர். ரஹ்மானின் பொருத்தமான இசையும், அழ கான ஒளிப்பதிவும் மேலதிக பலமாக அமைந் துள்ளது. ஐஸ்வர்யாவும் அபிஷேக்கும், "குரு'வில் வாழ்ந்து விட்டுத்தான் நிஜ வாழ்க் கைக்குள் நுழைகிறார்கள் என்பது மணிரத்னத் துக்குக் கிடைத்த இன்னொரு இலவச விளம்பரம் "குரு' எப்போதும் வெற்றிச் சொல்
43ణిజ్యహోత్ర, శ్రీya

Page 22
குடும்பத்தவர்களுக்கும் ஆயுததாரிகள் மி
ஜனாதிபதிக்கு மாலையிட்ட குருக்கள் ெ
ബ :-( as, , ஆசகரின் குடுத்த 羲 அழு
கடந்த 7ஆம் திகதி புலிகளினால் சுட்டுக் கொல்லப்பட்ட மட்டக்களப்பு சந்தி வெளி பிள்ளையார் கோயிலின் பிரதான பூசகர் செல்லையா பரமேஸ்வரக் குருக் களின் குடும்பத்தவர்களுக்கு மீண்டும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக் கிறது. இக் கொலைச் சம்பவம் தொடர்பாக தேவையற்ற விதத்தில் அதிகாரிகளுக்கோ, ஊடகங்களுக்கோ தகவல்கள் கொடுத்தால் குருக்களுக்கு நேர்ந்த கதியே குடும்பத்த வர்கள் அனைவருக்கும் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த 11ஆம் திகதி இரவு குருக்களின் வீட்டுக்குச் சென்ற புலிகள் இந்த எச்சரிக்கையை குடும்பத்திற்கு விடுத்திருக்கின்றனர்.
வாகரையைப் புலிகளின் பிடியிலிருந்து
கீழ்க்குப்
இராணுவம் கைப்பற்றிக் கொண்ட பின்னர் கடந்த மூன்றாம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டார். சந்திவெளிப் பிள்ளையார் கோவில் குருக்கள் மலர்மாலை அணிவித்து ஜனாதிபதியை வரவேற்ற காரணத்தினா லேயே சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். மாலையணிவித்து மூன்று தினங்கள் கழிந்த பின்னர், குருக்களின் வீட்டுக்குச் சென்ற மூன்று ஆயுததாரிகள் விசாரணைக்கென அவரை வீட்டுக்கு வெளியே அழைத்துச் சென்றுள்ளனர். இரவு 8.45 மணியளவில் இரவு நேர உணவை குருக்கள் உண்டு கொண்டிருந்த போதே மோட்டார் சைக்கிளில் சென்ற ஆயுததாரிகள் அவரை வெளியே வருமாறு உத்தரவிட்டனர். குருக்களின் மகன்
ஒருவர் ஆயுததாரிகளு முயன்ற போது பிஸ்ட மிரட்டப்பட்டிருக்கிறார். “ஜனாதிபதிக்கு ம வேலை கொடுக்க என்று ஆயுததாரிகளி: என்றும் சொல்லப்படுக டல் குழுவினரே கு கொன்றிருக்கின்றனர். கடந்த ஆகஸ்ட் யினர் மீதான புலிகளி பிக்கப்பட்டதையடுத்து என்று புலிகளால் கன மக்கள் கடந்த 10ஆம் கொல்லப்பட்டிருக்கின் புள்ளிவிபரங்கள் தெரி
பல்கலைக்கழக
குழப் Ս ըլբ5նյBմriեதவர்களே குன்
— 6 опаһаптаiБl 6ill0НlaБ6 оп6uршпт6 от
கிழக்குப் பல்கலைக்கழகத் திற்கு முன்பாக கடந்த 31ஆம் திகதி இடம் பெற்ற கிளைமோர் குண்டுத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் ஏழு பேர் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரு கின்றனர். யாழ். பல்கலைக்கழகத் தின் கல்வி நடவடிக்கைகளை அவ்வப்போது ஸ்தம்பிக்கச் செய்து வந்த அதே குழுவினரே, கிழக்குப் பல்கலைக்கழக செயற்பாடுகளையும்
ஆயுதக்குழுக்களால் பிடித்துச் செல்லப் படும் பிள்ளைகளில் நாற்பது சதவீதமான வர்கள் சிறுமிகளென்று சர்வதேச புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இச் சிறுமிகள்
படக்கூடிய ஆபத்தை எதிர் நோக்குகின்ற னர் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
யுத்தம் புரிவதை மட்டுமே தமக்குத் தெரிந்த ஒரேயொரு தொழிலாகக் கொண்டி ருக்கும் சிறுவர்களைப் பொறுத்தவரையில், யுத்தம் என்பது சர்வ சாதாரண வாழ்க்கை முறையாகிவிட்டது. அவர்கள் சமாதானத் தையும் வளர்ச்சிப் போக்கையும் இழந்து விட்டனர் என்று பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பிலிப்பே டுஸ்ரே பிளேசி கடந்த வாரம் பாரிஸ் மாநாட்டில் கூறியிருந்தார். இந்த சிறிய, நேரக் குண்டுகள் என வர்ணிக்
மஹிந்த - சந்திரிகா.
பிரித்தானிய ஆட்சிமுறை ஒழிக்கப்பட்ட பின்னரும் காலனித்துவப் பிடிக்குள் சிக்கி
யிருந்த இலங்கையை மீட்டெடுப்பதற்கு,
உருவான தேசியக் கட்சியே சுதந்திரக் கட்சி தொழிலாளர்கள், விவசாயிகள், ஆசிரியர்கள், ஆயுள் வேத வைத்தியர்கள், மதகுருமார் ஆகிய பஞ்சமகா சக்திகளை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட் டதே சுதந்திரக் கட்சி. இலங்கையிலிருந்து பிரிட்டிஷ் துருப்புகளை வெளியேற்றியமை, திருகோணமலை எண்ணெய்க் குதங்களை தேசிய மயமாக்கியமை, அந்நியக் கம்பனி களையும் பெருந்தோட்டங்களையும் இலங் கையர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தமை, இன்னோரன்ன தேசிய கடமை களுக்கும் தோள் கொடுத்த கட்சியும் சுதந்
2
சீர்குலைக்க முனைகின்றனர் என்று, தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒரு வர் தெரிவித்தார். இந்த விரிவுரை யாளர் வெடிப்பை அடுத்து கைதான 57 பேரில் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது. பல்கலைக்கழகத்திற்கு முன்பாகவுள்ள வீதியில் கிளைமோர் குண்டுகளை வெடிக்கவைக்கப் பயன்படுத்தப்பட்ட வயர்கள் பல் கலைக்கழக வளவுக்குள் நீண்டு
ஆயுதக் குழுக்களிலுள்ள பிள்ளைகளில் நாற்பது சதவீதமானோர் சிறுமிகள்
பாலியல் துஷ்பிரயோகத்திற்ள்ளாக்கப்
1956ஆம் ஆண்டு சிங்களம் மட்டும் சட்டத்
SJill Gigg Giù பிறந்தநாள் மற்றும் நினைவுநாள் போன்ற வர்ண கறுப்பு வெள்ளை விளம்பரங்கள்ள தினமுரசில் பிரசுரிக்க விரும்பினால் யாழ்ப்பாணத்தில்அமைந்திருக்கும் எமது கிளைக்காலத்தைத் தொடர்புரிகாள்ளவும்:தாடர்புகொள்ள வேண்டிய முகவர்
TT 000LLS LLTLLL TkLuS LLTLLLLLLLLS LL TTT TLTTT LTTTTlTT
வர்கள் மீதும்
கிளைமோர் குண்டு
தாக்குதலை
கழக ஊழியர் றார்கள் என்
கப்படும் இந்தப் பிள்ளைகள் தத்தமது நாடு களின் ஸ்த்திரத்தன்மைக்கும் வளர்ச்சிக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அவரது கூற்றில் தான் இத்தனை உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன. கொங்கோ நாட்டின் யுத்தப் பிரபுவான தோமஸ் லுபாங்கா சிறுவர்களைப் படையணிகளில் சேர்த்துக் கொண்ட மைக்காக ஹேக்கிலுள்ள சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் குற்றம் சாட்டி விசாரணை நடத்தி வருகிறது. எத்தனையோ சிறுசுகளை யுத்தச் சிறைக்குள் அடைத்து கொடுமைப் படுத்திய யுத்தப்பிரபு லுபாங்கா, இன்று சர்வதேச சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
திரக் கட்சியே. சிங்களமும், தமிழும் உத்தி யோகபூர்வ மொழிகளாக வேண்டும் என்று 1951ஆம் ஆண்டிலேயே குரல் கொடுத்தது சுதந்திரக் கட்சி. ஐந்து ஆண்டுகளின் பின்னர்
தைக் கொண்டு வந்து பெரும் வரலாற்றுத் தவறை இழைத்த சுதந்திரக் கட்சி, அதன் கொடுரவிளைவுகளுக்குப் பரிகாரம் தேட வேண்டிய வரலாற்றுக் கட்டத்தை எட்டி யுள்ளது என்று இச்சமரசக் குழுவினர் நம்புகின்றனர். என்வே இனப்பிரச்சினைத் தீர்வுக்கான இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் குறுகியிஆரசியல் சந்தர்ப் பவாத நடவடிக்கைகளைக் கைவிட்டு தேசிய நலனை கருத்திற் கொண்டு ஐக்கியப்பட வேண்டும் என்றும் உட்கட்சி ஜனநாயகம் பேணப்பட வேண்டும் என்றும் சமர்சக் குழுவினர் நம்புகின்றனர்.
சென்றிருந்ததாலேயே பல்கலைக் கழக ஊழியர்கள் மீதும் மாண
சந்தேகம் கொள்ள
வேண்டி ஏற்பட்டதாக இராணுவத்தி னர் தெரிவித்தனர். புலிகளே இத்
நடத்தினார். என்றும்
அதற்கு உடந்தையாக பல்கலைக்
கள் செயற்பட்டிருக்கி பதும் இராணுவத்தி
னரின் கருத்து. கிழக்குப் பல் கலைக்கழகப் உபவேந்தர் பேராசிரியர்
இலங்ை
LonTa
ஜனாதிபதி மஹிந் தீவுக்கு மேற்கொண்ட தின் போது கல்வி, கலி தரப்பு ஒப்பந்தங்களில் மல்லாமல், பயங்கரவ கைகளில் இருநாடுகளு பட வேண்டிய அவசிய பட்டது. ஜனாதிபதியின் மாலைதீவின் தலைந மாலைக்குச் செல்லும் களிலும் கடுமையான கைகள் எடுக்கப்பட்டிரு வரத்துக்களும் கடல் 6 களும் நிறுத்தப்பட்டு ெ னரும் பாதுகாப்புக் குவிக்கப்பட்டிருந்தனர். இலங்கையிலிருந்து ெ ஜனாதிபதி அப்துல் கவிழ்க்க முயற்சியெடு தலையீட்டினால் அது
தமிழ் கற்றுவரும8 இலங்கையிலுள்: ஸ்தானிகராலயத்தின் களுக்கான அதிகாரி ரொதே தமிழ்மொழி கடந்த 20 வருடங்கள மக்களின் பிரச்சினைக படவுமில்லை, யுத்த இயக்கம் தோற்கடிக்க இனங்களினதும் அ செய்வதன் மூலமே இ னைக்குத் தீர்வு காண அண்மையில் குறிப்பி கிழக்கை இணைப்ப; பிரச்சினையை அப் மானிக்க வேண்டும் 6
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டன் கெஞ்சி தடுக்க ல் முனையில் அவர்
ாலை போட்டவருக்கு வேண்டியிருக்கிறது." ஒருவர் மிரட்டினார் றது. புலிகளின் பிஸ் ருக்களைச் சுட்டுக்
11ஆம் திகதி படை ன் தாக்குதல் ஆரம் சமூகத்துரோகிகள் க்கப்பட்ட 67 பொது திகதி வரை சுட்டுக் )னர் என்று பொலிஸ் விக்கின்றன.
இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில்
பிரிட்டன் தீவிர அக்கறை
இலங்கையர்களே தமது இனப்பிரச்சினைக் குத் தீர்வு காண வேண்டும். இந்த நாட்டின் யதார்த்த, வரலாற்று ரீதியான அம்சங்களைக் கவனத்தில் எடுத்து இங்கு வாழும் சகல இனக் குழுக்களின் அபிலாஷைகளையும் ஈடு செய்யக் கூடிய வகையில் இனப்பிரச்சி ை1க்கான தீர்வு அமையவேண்டும் என்று பிரிட்டிஷ் வெளி
விவகார மற்றும் பொது நலவாய விவகாரங்
களுக்கான இராஜாங்க அமைச்சர் கலாநிதி கிம் கோவெல்ஸ் தெரிவித்தார். இரண்டாவது தடவையாக கடந்த பதின்மூன்றாம் திகதி இலங்கைக்கு வருகை தந்த கலாநிதி கோவெல்ஸ் மூன்று நாட்கள் இலங்கையில் தங்கியிருந்து அரசாங்க அதிகாரிகள், உள்ளுர், சமூகப்பிரதிநிதிகள், சிவில் சமூகத்தினர், இராஜ தந்திரிகள் உட்பட பல தரப்பினருடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.இலங்கையில் அண்மையில் ஏற்பட்டுள்ள மோதல்கள் சாதா ரண சிவில் மக்கள் மீது செலுத்தியுள்ள தாக்கத்தைக் கண்டறிவதற்காகவே கலாநிதி கோவெல்ஸ் தற்போதைய விஜயத்தை மேற் கொண்டிருக்கிறார்.மட்டக்களப்பு மாவட்டத்துக் கும் விஜயம் செய்த அவர், சிவில் சமூகப் பிரதிநிதிகளையும், அரசாங்க அதிகாரிகளையும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதி களையும் சந்தித்து உரையாடினார். அத்துடன் பிரிட்டிஷ் உதவியுடன் மேற்கொள்ளப்படும் அபி விருத்தித் திட்டங்களையும் அவர் பார்வையிட்
டார். இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண இலங்கை மக்களும் அரசாங்கமும் எடுத்துவரும் முயற்சி களுக்கு உதவியளிக்க பிரிட்டனும் சர்வதேச சமூகமும் தயாராகவுள்ளது.
இலங்கையில் சமாதானமும் நீடித்த அபிவிருத்தியும் ஏற்படுவதற்கான சூழ்நிலை களை உருவாக்குவதற்கு பல்வேறு நாடுகளும் சர்வதேச முகவராண்மை நிறுவனங்களும், தன்னார்வத் தொண்டர் நிறுவனங்களும் ஏற்க னவே இலங்கை அரசுடன் இணைந்து செய லாற்றி வருகின்றன.இந்த அமைப்புக்களின் பணி கள் இலங்கை மக்களுக்குப் பாரிய நலன்களை ஏற்படுத்துமென்று நம்புகிறேன். என்றும் கோவெல்ஸ் தெரிவித்தார்.
பிரிட்டிஷ் பிரதமர் டொனி பிளையரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டனில் சந்தித்துப் பேசியதன் தொடர்ச்சியாகவே கலாநிதி கோவெல்ஸின் விஜயம் அமைந் துள்ளது. இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகள் உட்பட இனப்பிரச்சினை தீர்வு முயற்சிகள் தொடர்பாகவும் பிரிட்டிஷ் பிரதமருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எடுத்து விளக்கியிருந்தார். இலங்கை இனப்பிரச்சினைத்தீர்வு விடயத்தில் பிரிட்டன் கூடிய அக்கறை செலுத்த வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கைகளை அடுத்தே போல் முர்பி அண்மையில் இலங்கைக்கு விஜ யம் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
č5 Giu Gü IíLGL9č5 GOčí5 GOGI ண்டுத் தாக்குதலை நடத்தின
6ilflan6 олтшптаптfr ecialistin ۔۔۔۔
இரவீந்திரநாத் டிசம்பர் மாதம் 11ஆம் திகதி இனம் தெரியாத ஆயுததாரி களால் கொழும்பில் வைத்துக் கடத்தப்பட்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் மேற் கொண்ட பகிஷ்கரிப்பு நடவடிக்கை ஜனவரி மாதம் 29ஆம் திகதி வரை நீடித்தது. முழு மாணவர்களும் முற்றாகப் பல்கலைக்கழகம் வந்து சேராத நிலையில், ஒருநாள் கழித்து
இப்பல்கலைக்கழக வளாகத்திற்கு முன்னால் குண்டுத் தாக்குதல்கள் நடத்தியவர்களின் நோக்கம் என்ன வென்றும் இந்த விரிவுரையாளர் கேள்வி எழுப்புகிறார்.
இப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்று புலிகள் விரும்பியிருந்தால் குறிப்பிட்ட இடத்தில் கிளைமோர் குண்டுகளை வெடிக்க வைத்திருக்க மாட்டார்கள், வவுனியா விவசாயக்
கல்லூரிக்கு முன்னால் சில மாதங் களுக்கு முன்னர் நடத்தப்பட கிளை மோர் தாக்குதலையடுத்து சில மாண வர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தமிழ் பேசும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிப்பதற்கா? அல்லது தமிழ் மாணவர்களுக்குப் பிரச்சினை கொடுத்து தம் பக்கம் இழுத்தெடுப்பதற்காகவா இத் தீய சக்திகள் முயற்சிகள் எடுக்கின்றன என்பது சரிவரத் தெரியவில்லை யென்றும் விரிவுரையாளர் கூறினார்.
கயின் பயங்கரவாதப் பிரச்சினைத் தீர்வுக்கு
த ராஜபக்ஷ மாலை மூன்று நாள் விஜயத் ாசார, நட்புறவு, இரு கைச்சாத்திட்டது மட்டு ாத எதிர்ப்பு நடவடிக் ம் இணைந்து செயற் ம் பற்றியும் ஆராயப் விஜயத்தையொட்டி கரான மாலேயிலும்,
கடல் வழிப்பாதை பாதுகாப்பு நடவடிக் ந்தன. வீதிப் போக்கு ழிப் போக்குவரத்துக் பாலிஸாரும் படையி கடமைகளுக்காகக் 1988 ஆம் ஆண்டு ன்ற கூலிப்படையினர் ரயூமின் ஆட்சியைக் ந்த போது, இந்தியத்
தவிர்க்கப்பட்டமை
torfišiagasmi
அமெரிக்க உயர் அரசியல் விவகாரங் செல்வி ஹெலோனா கற்று வருகிறார். க வடக்கு, கிழக்கில் நக்குத் தீர்வு காணப் ன் மூலம் புலிகள் படவுமில்லை. சகல லாஷைகளை ஈடு லங்கை இனப்பிரச்சி முடியும் என்று அவர் டிருந்தார். வடக்கு, ? பிரிப்பதா? என்ற குதி மக்களே தீர் iறு அவர் கூறினார்.
juri
IJE JE
556 IŠ GELLIT
Nỳ
குறிப்பிடத்தக்கது.
மாலைதீவின் இந்த அனுபவம் காரண மாகவே ஜனாதிபதியின் விஜயத்தையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. இலங்கையிலிருந்து சென்ற
nærfa Suí uggaföst வெளியேறு மக்கள் தயக்கம்
வலப்பனை மற்றும் ரிகல கஸ்கட ஆகிய மலையகப் பகுதிகளில் கடந்த மாதம் ஏற்பட்ட மண் சரிவுகளையடுத்து இப்பகுதிகளை அண்டிய இடங்களி லிருந்த குடும்பங்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அதி காரிகள் எச்சரிக்கை விடுத்து மூன்று வாரங்கள் கடந்து விட்டன. இருந்த போதும் சுமார் 500இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்னமும் அப்பகுதியை விட்டு வெளியேறாது இருக்கின்றன. தமக்கு ஒரு வருடகால நிவாரணமும்
ஆயுததாரிகள் மாலையை முற்றுகையிட்ட போது மாலைதீவு ஸ்தானிகராலயத்திற்கு வழங்கப்பட்ட தகவல்களின் விளைவாகவே கொழும்பிலிருந்து புதுடில்லியின் உதவி கோரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நஷ்டஈடும் தர வேண்டும் என்றும் கோரி இக் குடும்பங்கள் வெளியேறாத கார ணத்தினால், அதிகாரிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியிருக்கின்றனர்.
வலப்பனை, ரிகல கஸ்கட பகுதி களில் இடம்பெற்ற மண்சரிவின் காரணத்தினால் 10 பேர் உயிரிழந்தனர் 389 வீடுகள் முற்றாக சேதமடைந்து 1000இற்கும் மேற்பட்ட வீடுகள் பகுதி அளவில் சேதமுற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
GIÍ. 15 - 21, 2007

Page 23
L L L L L L L L L L L L L L L L LL L LL LL L L LL LL L LL L L
மிகைல் கொ
மாறாக, ஜார் மன்னர்கள் ஆண்ட பழைய ரஷ்யப் பேரரசின் வழிவந்த ஓர் ஆட்சியாகவே விளங்கியது. அதாவது, படையெடுத்து வெற்றி கொள்ளப்பட்ட மக்கள் குழுமங்களின் ஒரு கூட்டமாகவே அது இருந்தது. (ஜார் பேரரசினை மேலை நாட்டினர் நாடுகளின் சிறைக்கூடம் என்றே அழைத்தனர்). அந்த மக்கள் குழுமங்களில் பெரும்பாலோர் சுதந்திர வேட்கை கொண்டவர்களாக இருந்தனர். பழைய பிரிட்டிஷ், பிரெஞ்சு, டச்சுப் பேரரசுகளிடமிருந்து விடுதலை பெற மக்கள் விரும்பியது போல், அவர்களும் விரும்பினார்கள். ஸ்டாலின் இரும்புக்கர ஆட்சியில், அல்லது அவருக்குப் பின் வந்தவர்களின் கொடுரம் குறைந்த, ஆனால் வல்லாதிக்க ஆட்சியில் மக்கள் தங்களின் இந்த ஏக்கங்களைப் பகிரங்கமாக வெளியிட இயலாமலிருந்தது.
辑 ஆனால் கொர்பச்சேவின் வெளிப்டை நிலை ஆட்சியில் மக்கள் தங்களின் தேசிய உணர்வுகளை மனந்திறந்து வெளியிட முடிந்தது. விரைவிலேயே அமைப்பு முறையான இயக்கங்கள் தோன்றின. எஸ்டோனியாவிலும், வேறு பல சோவியத் குடியரசுகளிலும் கிளர்ச்சிகள் மூண்டன.
ஆனால், சின்னஞ்சிறு லிதுவேனியாவில்தான் முதன் முதலில் நிலைமை குமுறி வெடித்தது. அங்கு, பொதுத் தேர்தல்கள் நடந்தன. அந்தத் தேர்தலில், சோவியத் ஒன்றியத்திலிருந்து லிதுவேனியா பிரிந்து சுதந்திர நாடாக வேண்டுமா என்பதே முக்கிய சிக்கலாக இருந்தது. லிதுவேனியா நாடாளுமன்றம், 1990 மார்ச் 11 அன்று, சோவியத் ஒன்றியத்திலிருந்து லிதுவேனியா முழுச்சுதந்திரம் பெற்றுவிட்டது என்று அறிவித்தது.
லிதுவேனியா இவ்வாறு சுதந்திரப் பிரகடனம் செய்வதற்கு ஏட்டளவில் உரிமை இருந்தது. சோவியத் அரசமைப்பில், எந்த ஒரு குடியரசும் பிரிந்து செல்வதற்கு உரிமை உண்டு என்னும் வகைமுறை பல்லாண்டுகளாக இருந்து வந்தது. ஆயினும், கொர்பச்சேவுக்கு முன்பு, இந்த உரிமையைப் பயன்படுத்துவதற்கான எந்த
ஒவ்வொன்றும் தனது அல்லது இறையாண் அறிவித்துவிட்டன.
முயற்சியும் வன்மையாக ஒடுக்கப்படும் அவ்வாறாக முயல்பவர்களுக்குப் பயங்கர விளைவுகள் ஏற்படும் என்ற நிலைதான் இருந்து வந்தது.
லிதுவேனியாவின் இந்த அறிவிப்புக்குக் கொர்பச்சேவின் பதில் நடவடிக்கை அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. லிதுவேனியாவின் நடவடிக்கை சட்டவிரோதமானது என்று அவர் கண்டித்தார். இந்த அறிவிப்பைக் கைவிடாவிட்டால் பயங்கர விளைவுகள் உண்டாகும் என எச்சரித்தார். பொருளாதார (ypjöp 60)35 (ECOnomic embar g0) பிறப்பித்தார். சோவியத் படைகளின் வல்லமையைக் காட்டுவதற்காக, லிதுவேனியத் தலைநகர வீதிகளில் சோவியத் படைகளின்
கொர்பச்சேவின் (மற்றும் நெருக்கடியா செயலின்மைகள்) கா கட்டவிழ்த்து விடப்பட் மாறுதல்களை, பொது கட்சியின் பழந்தலை6 இராணுவமும் ஐயக்க பார்த்ததில் வியப்பில் சிலர் 1991 ஆகஸ்டில் புரட்சியை நடத்தினர். செய்யப்பட்டார். அவர் சீர்திருத்தங்களைப் பு நீக்கி விடுவார்கள் எ எனினும், சோவியத் இருந்த மற்ற முன்ன6 குறிப்பாக ரஷ்யக் கு போரிஸ் எல்ட்சின் எதிர்த்தார். ரஷ்ய மக் பெரும்பாலோரும் இத எதிர்த்தனர். இதனால் நாட்களிலேயே இந்த தோல்வியடைந்தது.
இந்தப் புரட்சியின் பிறகு, நிகழ்ச்சிகள் மி நிகழ்ந்தன. பொதுவுன ஆட்சியிலிருந்து தூக் அதன் நடவடிக்கைகள் செய்யப்பட்டன. அதன் பறிமுதல் செய்யப்பட்ட ஆண்டின் இறுதிக்குள் ஒன்றியத்தில் இணைந் அனைத்தும் பிரிந்து ெ சோவியத் ஒன்றியம் ( கலைக்கப்பட்டது. பெ அமைப்பு முறையில் செய்ய வேண்டும் என் தலைவர்கள் விரைவி புறந்தள்ளப்பட்டு, பொ அமைப்பு முறையை விட வேண்டுமென்று போன்ற தலைவர்கள் வந்தார்கள். கொர்பச்ே டிசம்பரில் பதவி வில:
அணிவகுப்பை நடத்தினார். ஆனால், பிரிந்து சென்ற அந்த மாநிலத்தை அவர் நேரடி இராணுவப் பலத்தின் மூலம் அடக்கவில்லை. லிதுவேனியத் தலைவர்களை (ஸ்டாலின் செய்தது போல்) அவர் சுட்டுக் கொல்லவில்லை சிறையிலும் அடைக்கவில்லை.
லிதுவேனியா மிகச் சிறிய நாடு பொருளாதார அளவிலோ இராணுவ அளவிலோ அது சோவியத் ஒன்றியத்துக்கு முக்கியத்துவம் • வாய்ந்ததன்று. ஆனால், லிதுவேனியா ஏற்படுத்திய எடுத்துக்காட்டு மிக முக்கியமானதாகும். லிதுவேனியாவின் பிரிவினை முயற்சி அடக்கியொடுக்கப்படாததைத் தொடர்ந்து, மற்ற சோவியத் குடியரசுகளின் தேசியவாதிகள் நம்பிக்கையும், துணிவும் பெற்றனர். இரு மாதங்களுக்குள்ளாக, லாட்வியா நாடாளுமன்றமும், சோவித்திலிருந்து பிரிவதாகச் சுதந்திரப் பிரகடனம் செய்தது. அதன்பின், சோவியத் ஒன்றியத்திலேயே மிகப் பெரிய குடியரசான ரஷ்ய குடியரசு, 1990 ஜூன் 12 இல் தன் 'இறையாண்மையை அறிவித்தது. இது சுதந்திரப் பிரகடனம் இல்லையென்றாலும், பெரும்பாலும் அத்தகைய அறிவிப்பாகவே அமைந்தது. அந்த ஆண்டின் இறுதிக்குள், சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த 15 குடியரசுகள்
வியப்புக்கள்
xலை
Eš5 GAITIJÖ 2ŘEGGÍ LIGJÖ
அதிர்ஷ்ட இலக்கம் 0.
C
மிருகச்ரிடத்துப்
சிங்கம் (மகம், பூரம்,
மிதுனம் ; (
பரணி, கார்த்திகை பின்னரை திருவாதிரை, உத்தரத்து முதற் கால்)
a ಆಳ್ಗು* புனர்பூசத்து முன் முக்கால்) தொழில் நன்மை, 0luf.&ll || ja - தொழிற் பேறு, பணவரவு காரியானுகூலம், பெரியோர் မြုံရ၏ါL ရှူးစ်ချွံချွံ ககுறை உயர்ந்த நிலை, மனக்குறைநீங்கும், புதிய உதவி பணவரவு வெளியிட வாழ்க்கை, கா ாழ்க்கை குடும்பப் பொறுப்பு முயற்சி செலவதிகம், உத்தியோக மாற்றம், குடும்பப் பொறுப்பு இனசன நன்மை, உய உத்தியோகக் கஷ்டம் மாணவர்க்கல்வி ாேணவர்க் கல்வி மந்தம் புதிய கல்வி உத்தியோகக் கஷ்டம், இடமாற்றம், @_盟 (öglID, புதிய கல்வி முயற்சி, விவசாயிகள், முயற்சி, விவசாயிகள், வியாபாரிகள் மாணவர்க் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், உய வியாபாரிகள் குறைந்த இலாபம் 86) TL.D, வியாபாரிகள் குறைந்த இலாபம். இல அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட நாள் புதன், அதிர்ஷ்ட நாள் செவ்வாய், அத் அதிவிட இலக்கம் அதிஷ்ட இலக்கம் 6 அதிஷ்ட இலக்கும்.04 அத்
இடம் பின் கர்க்கடகம் (புனர்பூசத்து கன்னி (உத்தரத்துப் úsi
:: ரோ ணி, நாலாங் கால், பூசம், #... )
வி தாழில் 岛_L町哥 புதிய தொழிற் பகை, வீண்குறை மிகுதி கடன் : சலவு : த நன்மை தூர இடப்பயணம் கேட்டல் செலவுமிகுதி பெரியே உதவி ಹಿ-೫೦೦, ೭ಇಂಗ್ಲ நLபு மிகு லவு மிகுதி ಹಿನ್ನಿಹಂ பிரயாணக் கஷ்டம், குடும்பப் பகை, 蠶 ಆಕ್ಟಿ : பெ உத்தியோகச் றப்பு மேலதிகாரிகள் உதவி மனக்கலக்கம், உத்தியோக மாற்றம், புதிய T5 : மலதிகா 56 குடு மாணவாக கல்வி உயர்ச்சி, விவசாயிகள் பதவி, மாணவர்க் கல்வி குழப்பம், ಆಳ್ವ : மாறம, * ପୌର பரிகள் மத்திம இலாபம் விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம், வசாயகள, r. யாபாரகள மத்திம இலாபம் அ گنج* அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட நாள் திங்கள் } : அ
அதிர்ஷ்ட இலக்கம் 02 ஷட இலககம (b.
GIÍ. 15-21, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

D OK x x x x x x x x x x x x x x x x x x x x or roko C
சுதந்திரத்தை
30LD60)UJU
இந்தச் செயல்கள் ன கட்டங்களில் ரணமாகக் - கணக்கற்ற |வுடைமைக் ர்களும், சோவியத் ண் கொண்டு லை. இவர்களில் ஓர் இராணுவப் கொர்பச்சேவ் கைது கொண்டுவந்த பல ாட்சித் தலைவர்கள் னத் தோன்றியது. ஒன்றியத்தினுள் Eத் தலைவர்கள். டியரசின் தலைவர் இந்தப் புரட்சியை களில் னைத் தீவிரமாக
சில புரட்சி
தோல்விக்குப் lன்னல் வேகத்தில் டமைக் கட்சி கி எறியப்பட்டது. ர் தடைச்
சொத்துக்கள் -ன. மேலும், சோவியத் திருந்த குடியரசுகள் சென்று விட்டன. p60s) Uly துவுடைமை சீர்திருத்தம் மட்டும் று வற்புறுத்திய லேயே
துவுடைமை அடியோடு ஒழித்து விரும்பிய எல்ட்சின் முன்னணிக்கு சவ்கூட 1991 கினார்.
தொடரும்.
வணக்கமுங்கோ!
வணக்கமுங்கோ அமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்டவை இன்னும் முழுசா பணியை ஆரம்பிக்க இல்லையுங்கோ, சிலபேர் இப்பதான் சுபநேரம் பார்த்து ராகுகாலம் பார்த்து பூஜை புனஸ்காரங்களோடை அலுவலகப் பணிகளை பொறுப்பெடுத்திருக்கினம். எதிர்காலத்தில நூற்றி ஏழுபேரும் பணிகளைப் பொறுப் பெடுத்து பங்ஷன்கள் நடத்தி முடிக்கிறதுக்குள்ள பாதி வருஷம் பறந்துபோயிடும் போலை கிடக்கு உது ஒருபக்கம் எண்டால், தாங்கள் அமைச்சரானதே உந் தப் பகுதியை அபிவிருத்தி செய்யத்தான் எண்டும், ஜனாதிபதி எவ்வளவு அக்கறை கொண்டிருந்தால் தனக்கு அமைச்சர் பொறுப்புத்தந்திருப்பார் எண்டும் கருத்துச்சொல்லியே சிலபேர் காலம் கடத்திக் கொண்டிருக்கினம்
உதையெல்லாம் யார் கேட்டிகினம் பதவி எடுத் தால் அந்தப் பதவியைக் கொண்டு என்ன செய்ய முடியுமோ அதை முழுவீச்சில செய்துகொண்டு போனால் சனம் தெரிஞ்சு கொள்ளும், உவர் பதவி எடுத்து என்ன செய்கிறார் எண்டதை தானாகத் தெரிஞ்சு கொள்ளுவினம் அதைவிட்டுப்போட்டு சும்மா நான் பதவி எடுத்தேன், பதவி எடுத்தேன் எண்டு சொல்லிக் கொண்டிருந்தால் போதுமே, நீர் பதவி ஏற்றதைத்தான் ரீவியில படமாகவே போட்டுக்காட்டிப் போட்டாங்களே அது என்ன இரகசியமான விஷயமே. இல்லையே பின்ன ஏன் உந்தப் பிச்சைக்கார பந்தா உங்களுக்கு மக்கள் சேவையெண்டது தனியே பிரசாரம் மட்டும் இல்லையுங்கோ, அது அர்ப்பணிப்பு நிறைந்த சேவையுமாகும். முன்னர் இருந்த தலைவர் களிட்டை கொஞ்சம் தன்னும் அர்ப்பணிப்பு இருந்த படியால்தான் அவையலை இன்னும் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கினம். அவையின்ர பெயரைச் சொல்லி சைக்கிள் கெப்பில லொறி ஒட்டிக் கொண்டு வந்து இண்டைக்கு பார்ளி மெண்டில தலைக் கறுப்பைக் காட்டினதுக்கு அதில கொஞ்சம் தன்னும் இருக்க வேண்டாமோ, அநியாயத்துக்குச் சிலபேர் பிரசாரப்பிரியர்களாக மாறிப்போய், இருக்கக் கூடிய மதிப்பையும் இல்லாமல் செய்து கொண்டிருக்கினம் அது மட்டுமில்லையுங்கோ, ஒரு அமைச்சர் ஒரு மாவட்டத்தை அபிவிருத்தி செய்யப்போறன் எண்டு சொல்லுறார் எண்டால், என்னங்கோ ஒரு மாவட் டத்தை அபிவிருத்தி செய்யவே ஒருவர் அமைச்சராக தெரிவு செய்யப்படுகினம் எண்டால் ஜனாதிபதி இருபத்து எட்டு அமைச்சர்களைத் தெரிவு செய்து போட்டு விட்டிருப்பாரே அமைச்சர் எண்டால், நாடுபூரா கவும் இருக்கிற மக்களுக்கு தன்னுடைய அமைச்சுக் குட்பட்ட விதத்தில முடியுமான சேவையைச் செய்ய வேணும் அதைவிட்டுப்போட்டு அந்த மாவட்டம், அந்த மாகாணம் எண்டு பார்த்துச் செய்திச்சினம் எண்டால் அவை மேலை இருக்கிற அபிப்பிராயம் தானுங்கோ கெட்டுப்போகும் பதவிக்கு வாரவர் இந்த நாட்டின்ர ஒவ்வொரு பிரஜையையும் நேசிக்கிறவராக இருக்க வேணுமுங்கோ, தன்னைத் தெரிவு செய்த பகுதி மக்களுக்கு கட்டாயம் சேவை செய்யத்தான் வேணும், அதுக்கு ரெண்டு காரணங்கள் உண்டு ஒண்டு தன்னைத் தெரிவு செய்த மக்களுக்கு கைமாறாக அவர்களுக்குச் சேவை செய்வது ரெண்டாவது அடுத்தமுறையும் தன்னை அந்த மக்கள் தெரிவு செய்யவேணும் எண்டதுக்காக அவைக்குச் சேவை செய்து முன்கூட்டியே தன் மீதான ஒரு விருப்பத்தை ஏற்படுத்தி வைப்பது, இதில எது எண்டாலும் சேவை செய்யப்போறன் செய்யப்போறன் எண்டும் சரி, சேவை
யானுகூலம், மனக்குறை நீங்கும்,
ர்ந்தோர் நட்பு குடும்பச் சிறப்பு
தியோகப் பயம், மாணவர் கல்வி ர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள்
LJtD, iஷ்ட நாள் வெள்ளி iஷ்ட இலக்கம் 06
விருச்சிகம் (விசாகத்து நாலாங் கால் அனுஷம்,
கேட்டை)
தொழில் மாற்றம், செலவு
தி மனக்கலக்கம், கடன்படல்,
யோர் உதவி வெளியிட வாழ்க்கை,
ம்ப நன்மை, மாணவர்க் கல்வி
சாயிகள், வியாபாரிகள் கடின உழைப்பு \
iஷ்ட நாள் செவ்வாய், iஷ்ட இலக்கம் 04,
0 நான் சொல்வ தெல்லாம் பொய்.
UINTIGUO CREOLULIUOJUJU MULIGUNGU コ
சவ் காதிலை ஆகந்தசாமி)
C3(ISI m" meSiO m maoOGOS o==
பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை காதில பூ கந்தசாமி
cSo
செய்திட்டன், சேவை செய்திட்டன் எண்டும் சரி, தம் பட்டம் அடிச்சுக் கொண்டு திரியிறது தானுங்கோ பிரச்சினை. அரசியல் வாதியெண்டால் அப்படித்தான் எண்டதுக்காக அவை செய்த உதவியை அறிக்கை மேலை அறிக்கையாக வெளியிட்டு அவமானப்படுத் துறது மட்டுமில்லாமல், அவையும் அவமானப்பட்டுக் கொள்ளினமுங்கோ, உதில பகிடி என்னெண்டால், அமைச்சர் பதவி ஏற்று ஒருமாசம் கழிச்சு அவர்போய் பதவியேற்பார். அது ஒரு பெரிய விழா மாதிரி நடக்கும், செயலாளர் அப்பத்தான் முதன்முதலாக கையொப்பம் கேட்டுக் கடிதத்தை நீட்டுவார், அந்தநேரத்தில் பார்த்து பின்னுக்குக் கொஞ்சப்பேர் நிண்டு கைதட்டுவினம், ஏற்கனவே கூட்டிக் கொண்டுவரப்பட்ட கெமராமேன் படம் பிடிப்பார், அவர் சரியெண்டு சொல்லி படத்தை கிளிக் செய்யும் வரை அமைச்சர் கையொப்பம் போடுகிறமாதிரியே காட்டிக்கொண்டு இருப்பார், படம் எடுபட்ட பிறகு பார்த்தால் கடிதத்தில் அமைச்சர்களின் பேனா மை ஊறி இருக்கும். அதைப் பார்த்து அமைச் சர் காது வரைக்கும் சிரிப்பார் செயலாளர், அதை யெல்லாம் கண்ணைப் பொத்தி நான் பார்த்துக் கொள் ளுறன் எண்ட கணக்காகத் தலையை ஆட்டுவார், அமைச்சர் சைன் வச்சிட்டார், எண்ட ச்ந்தோசத்தில் இனிப்புக் குடும்பினம், அமைச்சரும் ஒரு துண்டை ரெண்டு விரலில பிடிச்சு அண்ணாந்து கொண்டே வாயைப் பிளந்து குளிசைபோடுமாப்போலை வாயுக் குள்ள போடுவார். பங்ஷன் இனிதே நிறைவடையும், அமைச்சரின்ற மீடியா கோடினேட்டர் படத்தையும் செய்தியையும் எடுத்துக் கொண்டு பத்திரிகை நிறு வனங்களுக்குப் போய் ஒப்படைச்சு, நாளைக்கு வந் தால் நல்லது பிளிஸ் எண்டு காலில விழாக் குறை யாக குடுத்துப் போட்டு வருவார். மறுநாள் சம்பந்தமே இல்லாமல் அந்தப் புகைப் படமும், கீழே சின்னப் பெட்டிக்குள்ள செய்தியும் போட்டுப் படம் வரும் அதை அமைச்சர் பார்த்துப்போட்டு செயலாளருக்கும் மீடியா கோடினேட்டருக்கும் போன் போட்டு, படம் நல்லா வந்திருக்கு, செய்திதான் கொஞ்சம் சின்னனாகப் போயிட்டுது எண்டுவார். அப்போது செயலாளர் சேர், இண்டைக்கு ஒப்பிஸுக்கு வருவீங்களா எண்டு கேட் டால், இன்டைக்கு வரமுடியாது கடிதங்களை எடுத் துக்கொண்டு வீட்டுக்கு வாரிங்களோ எண்டு போனை அமைச்சர் வச்சார் எண்டால் அடுத்த முகூர்த்தத் துக்குத்தான் அமைச்சர் அலுவலகத்துக்குப் போவார். ஏன் உதுகளை ஒரு கதையெண்டு சொல்லுறன் எண்டால், இங்க பாருங்கோ, நாட்டில் நூற்றி எட்டு அமைச்சர்மார் இருக்கினம், அவையை ஒரு அவசரத் துக்கு சந்திக்கவேணும், இல்லாட்டில் தொடர்பு கொண்டு கதைக்க வேணுமெண்டால் முடியிதோ, அமைச்சர்மார் கிடக்கட்டும், அவையின்ர செயலாளர் மாரைப் பிடிச்சு அலுவல் பார்கிறதே நடக்கிற காரியமாக இல்லையே. அப்படியெண்டால் மொத்த மாக இரு நூற்றிப் பதினாறு பேரை எப்புடிங்கோ சாதாரண சனம் சந்திக்கிறதும், தங்கட பிரச்சினையைத் தீர்க்கிறதும் அதிலையும், தனித்தனியாக அமைச்சர் அலுவலகங்கள், அரசாங்க செலவில தொலை பேசிகள் எண்டு ஏகப்பட்ட வசதிகள், அறுநூறு கோடிப் பேர் இருக்கிற சீனாவிலயே மொத்தம் இருபத்திஏழு அமைச்சர்கள் தானாம். எங்கட நாட்டில முழுசா ரெண்டு கோடிப் பேரும் இல்லை. அப்பிடிப்பார்த்தால் ஒரு அமைச்சர் ஒரு தெருவில இறங்கிப் பிரச்சினை யைப் பார்த்தாலே எங்கட நாட்டில சனத்துக்குத்
தீர்க்க வேண்டியிருக்கிற பிரச்சினைகள் தீர்ந்திடும்.
ம். எல்லாம் ஒரு ஆதங்கம்தானுங்கோ, மை
SBS00ShS0SS0SS0SS00SS0SS 3&<&&ރިރޮ&ހ&ރިރޮރޮލޮރި>&>::
கும்பம் - சூரியன், இராகு, புதன் மீனம்
துலாம் (சித்திரையின் Y ... : *:::: *接萎蕊 பின்னரை சுவாதி, விசாகத்து உததரLதது முதற கால்) முன் முக்கால்) স্ত্ৰ தொழிற் பகை தொழில் நன்மை, மனககலககம,
பணக்கஷ்டம், வீண் மனஸ்தாபம், புதிய முயற்சி குடும்பப் பாரம், உத்தியோகப் பொறுப்பு, மாணவர்க் கல்வி மந்தம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் வியாழன். அதிர்ஷ்ட இலக்கம் Ol.
மகரம் (உத்தராடத்துப்
அவிட்டத்து முன்னரை) தொழில் நன்மை, காரியானுகூலம், பெரியோர் உதவி, பணவரவு வெளியிடப் பயணம், குடும்ப மகிழ்ச்சி, உத்தியோகச் சிறப்பு, மேலதிகாரிகளின் உதவி, மாணவர்க் கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் இலாபம், s அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 03
குழப்பம்,
- வெள்ளி, கர்க்கடகம் - சனி, சிங்கம் - கேது. விருச்சிகம் - வியாழன். மகரம் - செவ்வாய், சந்திரன், மகரம், கும்பம், மீனம் இராசிகளில் இவ்வார்ம் சஞ்சரிப்பார்.
தணு மூலம் பூராடம்
பின் முக்கால், திருவோணம்,
தொழிற் குழப்பம், பணச் செலவு பணியாளர் தொல்லை, தூர இடப்பயணம், மனப்பயம், அந்நியர் உதவி, குடும்பத் தொல்லை, மாணவர்க் கல்வி மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் புதன். அதிர்ஷ்ட இலக்கம் 05.
ifari : (பூரட்டாதி நாலாங் கால்,
உத்திரட்டாதி ரேவதி)
தொழிற் கலக்கம், மனப்பயம்,
பெரியோர் உதவி, பிரயாணக்
கஷ்டம், தேகசுகக் குறைவு, குடும்ப நன்மை, சுபகாரிய மகிழ்ச்சி, உத்தியோகக் கவலை, மேலதிகாரிகளின் தொல்லை, மாணவர்க் கல்வி மந்தம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் 芋 அதிர்ஷ்ட நாள் திங்கள்
இலக்கம் 01.
அதிர்ஷ்

Page 24
SO 63ör GOLDäsas ITGANOLDIT அதில் அதிகளவு பாதிக்க
Jasrao Dras starts வெள்ளப்பெருக்குப்
ਓguas உடைமைகளையும் கா இந்தோனேசியா மாறியுள்
தலைநகர் ஜாகர்த்த LuGÖMLUTTGGOITTI GIGGSöIGSfä563 வாந்தி - பேதி மற்றும் க இன்னமும் பல இடங்களி செல்லப்பிராணிகளைக் க குடும்பத்தின் அவஸ்தை
மேலைத்தேய நாடு போன்ற நாடுகளில் பெண் தற்காப்புக் கலை சர்வசாதாரணமான விட பெண்கள் விளையாட்டுப் ே அண்மைக்காலமாக பா இவ்வாறான நிகழ்ச்சிகளி ஆடைகள் சமயக் கோ அவர்கள் தமது கலாச பயிற்சிகளில் ஈடுபடுகின்ற6
நிகழ்ச்சியில் ஒரு இஸ்லா செய்து காட்டுவ
 

Regd, as a News Paper at the G.P.O. (OD/66/NEWS/200
எந்தவொரு அனர்த்தமாயினும் ப்படும் நாடுகளில் இந்தோனேசியா தகிறது. சுனாமி, பூமியதிர்ச்சி போன்ற அனர்த்தங்களுக்கு பல்லாயிரம் உயிர்களையும் வு கொடுத்த பாவப்பட்ட பூமியாக ாது. அண்மையில் இந்தோனேசியத் ாவில் மழை வெள்ளத்திற்குப் க 50 ஆக உயர்ந்தது இதனால் ாய்ச்சல் தற்பொழுது பரவியுள்ளது. ல் வெள்ளம் வடியவில்லை. தமது ட காப்பாற்ற வேண்டும் என்ற் ஒரு யையே படத்தில் காண்கிறீர்கள்.
SS களில் குறிப்பாக ஜப்பான், சீனா ன்கள் கராத்தே, ஜூ டோ போன்ற களைக் கற்றுக் கொள்வது யமாகிவிட்டது. ஆனால் முஸ்லிம் பாட்டிகளில் தற்காப்பு கலைகளில்
கெடுக்கத் தொடங்கியுள்ளனர். ன்போது அணியப்படும் அவர்களது ட்பாட்டுக்கு முரணாக இருப்பதால் ார உடையுடனேயே இதுபோன்ற எர். ஹைதராபாத்தில் நடைபெற்ற மிய மாணவி தற்காப்பு கலையைச் தைப் படத்தில் கனலாம்.
திறப்பு விழாக்கள், பிரபலங்களின் கெளரவிப்பு போன்ற நிகழ்ச்சிகளில் ஹொலிவுட் நடிகைகள் கலந்து கொண்டு கவர்ச்சியாகப் போலல் கொடுப்பதும் அதனூடாக பரபரப்பை ஏற்படுத்துவதும் அவர்களது வாடிக்கையாகிவிட்டது. அதனை அவர்கள் பெருமையாகவும் கருதுகிறார்கள். லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ஒரு ஏல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை பெக்கி நியூட்டனின் கவர்ச்சித் தோற்றமே இது. S S S S
நமது நாட்டிலுள்ள ரெஸ்டுரண்டுகளில் குளிரூட்டிகளைப் பொருத்தி அறைகளைக் குளுகுளுப்பாக வைத்திருப்பார்கள் வெப்ப வலய நாடுகளில் ஒன்றான எமது நாட்டின், மத்தியமலைநாட்டில் சில காலநிலை மாற்றங்களால் பனிப்பொழிவுகள் ஏற்படுவதுண்டு. ஆனாலும் கட்டிடங்களை முடுமளவுக்கு இருக்காது. இங்கே சுவீடனில் ஸ்கை ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறும் இடத்தின் அருகில் உள்ள ஒரு ரெஸ்டுரண்ட் முழுவதும் பனிப்போர்வையால் முடப்பட்டுள்ளது. இங்கே அறைகளைச் சூடாக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு இதமாக வைத்திருக்கிறார்களாம்.
δ. ΙΙΙ το