கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2007.02.22

Page 1
Registered as a News Paper in Sri Lanka
දිතමුරස්‍ර වාරමලර්
Líbízí: புளுக்கு மேலும்
 

i
பெப் 22 - 28, 2007
ΟΠ Πρου
ப்புக்குள் பூத்த
g D விலேயே கலைந்துபோன IL TI - (6g Gö6DIT
颚、

Page 2
பந்தயத்திற்குப் A இச்சையடக்கமாயிருப்
|பெறும்படிக்கு அப்ப
தங்கள் எண்ணங்களை வீணாக அலையவிட்டு ெ அவர்களுடைய இருதயம் எப்பொழுதும் பாவ இச் 126) இதனிமித்தம் தேவன் அவர்களை இழிவான ஆகையால் நாம் எப்பொழுதும் எங்கள் எண்ணங் அடக்கி சாத்தானின் தீய எண்ணங்களை முறியடி மாமிசத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சி S::::::: என்று வேதம் சொல்கிறது. ஆகையால் நாமும் ப பககம புரடடி வைததாலும வடக்கையே நோக்குவது போல எண்ணங்களுக்கு இடம்கொடுக்காது கிறிஸ்து இ.ே இறை அருளையே வேண்டி நிற்கிறது எனக் கொள்ளலாமல்லவா? e முறியடிப்மோக் -
-என்.எஸ். ராஜா, தம்பலகமம்
கவிதைப் போட்டி
bய அறியாது இறுமாந்து யிரை அறிவரோ?
கவிதைப் போட்டி இல.698
பகிரங்கத்தில் ஒரு திருடன் தலைவனாக, பதுங்கலில் ஒரு தலைவன்
ஆர். இளங்கோவன்
கொழும்பு-14 Cassig GasTeňr! வளர்த்தாய் வலிமைபெற்றான் . உன் தேவைக்காய் விதைத்தாய் இவன் உலகெங்கும் வியாபித்தான் இப்போ அறுக்கத் துடிக்கின்றாய் இதொன்றும் உன் தோட்டத்து கோதுமை பயிரல்ல
தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள். அனு
கவிதைப் போட்டி தினமுரசு வாரமலர், த.பெ. இ
பாலைவனத்தில் புடம்போட்ட எரிமலை தலை அவர்கள் Afigi Gag
60)6) 60LLQL U சீனிராசா எடிசன, முகத்தில்
கொழும்பு 13 இவர்கள் முகம் வைத்துச் சிரி 滚狱 தலையை வெட்டி 譬、 இவர்கள் வீழ்த்த நினைக்கும் - - - 份 விரோதிகளா? அகத்தில்
முஸ்னா றஷிகா, அழியாத வெறுப்பு கல்முனை -07 - முஹமது Curri pági Gurig! கலமு ವ್ಲಿ ಕ್ಷೌಜ್ಡ శ్రీ Daugpili
வியக்க வைக்கும் வீரம் இவன் ெ
நிறைந்த ஜனாதிபதி
புஷ்ஷம், என அவ உலகையே வியக்க வைத்து அவன் ெ ஒளிந்து வாழும் வங்கள் என இவ மன்னன் பின்லேடனும் அகிலத்தை
ஒனறுபடடால எனன
தோழா இரட்டைக் :ெ 聳 - ஜெ. ஐதுர்ஷா, களுவாஞ்சிக்குடி,
ವಾಙ್ಗmar dó BFT ,' == ــــــــــــ===ح
éMLSU UGMLIII புகழ் பெற்று வாழ்க! திறமையிலும், திகைப்பு, அற்புதமான படைப்பு
தினந்தோறும் திகைப்பூட்டி, நகைப்பூட்டி அனைவரது எழுபத்து நூறுமுறை நீ ஒலித்து
மனதையும் அற்புதமாக கவர்ந்த அரிய முரசே! இனியதோர் நாதம் ஒலிக்கிறது உலகெங்கும்
உனக்கு அன்பான வாழ்த்துக்கள். மென்மேலும் நீ வளர்ந்து வாசகர் நெஞ்சத்தில் பக்க சார்பில்லாமல் பண்பாக பவனி வரும் துணிவை வளர்த்து விட்டு நாளும்
பல்சுவை முரசே உன் உடம்பில் அடங்கியுள்ள பொன்னான முரசு எனப் புகழ் பெற்றாய் வாழ்க
அத்தனை அம்சங்களும் பெருமையிலும் அருமை,
முரசே! நீ பயணித்த பாதை முட்கள் பரப்பட்டதாக இருந்தாலும் அதன் மேலாக ரத்தம் சிந்தி
பயணித்து 700ஆவது வெற்றி வாரத்தைத் தொட்டு நேசம் குலையாமல் நிற்கின்றாய்; மக்களிடை
பாசிஸத் திமிங்கிலத்தின் பார்வையில் பட்டும் நீ
விட்டாயடா! உன் துணிச்சலுக்கு பக்கபலமாக பாசிஸத்தின் வேடம் கலைத்தெங்கள் கை தன்னில் இருக்கும் உன் திறமையான உழைப்பு என்றும் வாசமலராக இருக்கின்றாய் முரசே! நிலைத்திட போற்றுகிறேன். வாழ்க நீ பல்லாண்டு பல்லாண்டு!
- எஸ்.ஐ.பர்வீன் பானு, - எஸ்.குமார்,
ஏறாவூர் - 04 வவுனியா,
தின
2.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| பொறுமை கொள்ளுங்கள்
வறுமையைக் கொண்டும்,
மிதவி தேடுங்கள். நிச்சயமாக
fisi
ந்தைகளினூடாக பாவம் செய்கின்றார்கள் நிறைந்ததாகவே காணப்படும் (ரோமர் . இச்சை ரோகங்களுக்கு ஒப்புக்கொடுப்பார். ளையும் செயல்களையும் தேவ நடத்துதலோடு க வேண்டும் கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் இருக்கிறது. லுவையில் அறைந்திருக்கிறார்கள் (கலா 324) ல்தீஸ், வச் சிந்தனைகளுக்கு பாவமான அகத்த பொறுமையானது சுவுக்குள்ளாக மாமிசத்தின் கிரியைகளை அல் ஹதீஸ்,
-ஜெயமணி வில்சன். -முஹம்மது ஹஸனி, கல்முனை - 7
அங்காடிகளின் புகலிடமாகும் سمبر வெள்ளவத்தை நடைபாதைகள்
பகுதி நடைபாதைகள், பெரும்பாலும் அங்காடி வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வெள்ளவத்தைச் சந்தைக்கு முன்பாக நீண்டு செல்லும் நடைபாதையில் மக்கள் நடந்து செல்லமுடியாத அளவுக்கு சிறு வியாபாரிகள்
மரக்கறி வியாபாரிகள், மீன் வியாபாரிகள் மற்றும் சிறுபொருட்கள் விற்பனை செய்வோர் ஆகியோரின் வர்த்தக மையமாக இப்பகுதி திகழ்கிறது.
நடைபாதையில் மட்டுமல்ல, நடைபாதையை விட்டு தெருவோரத்திலும் மீன் வியாபாரம் நடைபெறுகின்றது. மீனை வெட்டும் போது அப் O O O பகுதியால் செல்பவர்களின் ஆடைகளில்
; ::::::::: lugh! ಅಟ್ಸೆ ಝೂನೆ இரத்தக்கறை படிவதுமுண்டு மீனை வெட்டுவோர் அன்று யூதாஸ் யேசுவைக் அதனுள் இருக்கும் கழிவுகளைப் காட்டிக் கொடுக்க முத்தமிட்டான் |பாதையோரத்தில் விட்டுச் செல்கின்றனர். மீனின் ,முத்தமிடுகிறாய் முத்தமிடுகிறாய் குடல், தலை, செட்டைகள் چپک گیا۔
இன்று ஒசாமாவை சுட்டுப் ஆகியவற்றை வெட்டித் தெ
ன் எண்ணிக்கை அதிகமில்லாமல், ரப்பப்படவேண்டிய கடைசித் திகதி 27.02.2007.
இல,701 6-1772, Gay, TCILib II.
I山.
போட முத்தமிடுகின்றாய்.
ஹஸனி, - பொ. பாலராணி, போட்டுவிட்டுச் செல்வதால், துர்நா
னை 07, ལྟ་ཚུལ་ தோட்டவெளி | வீசுவதுடன் சுகாதாரக் கேட்டையும் ongúl utaratal! ஏற்படுத்துகின்றது. நடப்பதற்கென ஒதுக்கப்பட்ட ᏏᎥᎢ6Ꭰ6hjiᎢ60I களை ஒனறை நடைபாதையை மக்கள் பயன்படுத் :
ன் அஞ்ச களம் கொண்டு :::::::: 靴像 கால்வான் కీళ్ தலை எடுத்த முடியாததால், வீதியைப் LLSU555 ன் அஞ்ச தலை இவைகள் வேண்டியுள்ளது. இதனால் வீதி விபத்துக்களும் யே வாட்டும் கொலை உலகின் as: ாலைஞர்கள். சம பங்காளிகளே. சாத்தியமுண்டு தொடர்பாக - அ சந்தியாகோ, - எம். ஷண்முகராஜா, காழுமபு மாநகர F6)L அதிகா களுககும,
கண்டி, கொழும்பு 1.மேயர், ஆணையாளர் போன்றவர்களுக்கும் பல - - - - - - - - - - - Hra gausi aga, TE E DO SO எனவே இனியாவது இந்த விடயத்தில் கொழும்பு திசைக்கெட்டும் தினமுரசே மாநகர சபை நிர்வாகம் கவனம் செலுத்துமா?
முதல் பக்கம் தொடக்கம் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துக் காத்துக் இறுதிப் பக்கம் வரை தித்திப்பை கிடக்கிறார்கள் ஆர். பிரசன்னா, பொழியும் நீ 700 வாரமில்லை နို် Glal ಙ್ಗಣ್ಣ 7000 வரை தாண்டி வாழ்வாய். - - - - - - - - - -
சிரஞ்சீவியாய் வாழ வாசகர் I
வாழ்த்துப் பெற்றவன் உனக்கேது அழிவு. ‘தேன் கிண்ணத்தில் வற்றாது தேன் தருகையில் வேறெங்கும் சென்றிடுமா இந்தத் தேனீக்கள் நாள்தோறும் பூத்திடும் உன் வாசம் என்றுமே வீசவென்று பலகோடி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் வளமுடன் வாழ்ந்து வாசம் வீசிடு.
இராதாரணி, நுவரெலிய - பதுளை,
R. ப்ெ 2.28, 2007
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 011 4-514282 தொலை நகல் (Fax)-0114-513266
FF-GLDuîl6ü: (E-mail):- murasu Osltnet.
t

Page 3
மத்திய அரசாங்கத்தில் முடக்கப் பட்டிருக்கும் தேவையற்ற அதிகாரங் களை பிராந்தியங்களுக்கு பகிர்ந்த ளிப்பதன் மூலம் அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்படும். இலங்கை இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஆராய்ந்து வரும் சர்வ கட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தில், ஜே.வி.பி. யைத் தவிர ஏனைய கட்சிகள் பிராந் தியங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து வழங்க இணக்கம் தெரிவித் துள்ளன என்று சர்வகட்சிப் பிரதி நிதிகள் குழுக்கூட்டத்தின் தலை
வரான, அமைச்சர் பேராசிரியர்
திஸ்ஸ வித்தாரண தெரிவித்தார். இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான ஆலோசனை சமர்ப்பிக்க நியமிக்கப் பட்ட சுதந்திரக் கட்சிக் குழு, இது வரை தனது யோசனைகள் பற்றி இறுதி முடிவு எடுக்காததால் கடந்த சர்வகட்சிக் கூட்டம் ஒத்திவைக்கப் பட்டிருக்கின்றது. சிலர் ஒற்றை ஆட்சி யின் கீழ் அதிகாரப் பகிர்வு செய்ய
GuðLöfl
ரதிநிதிகள் ச
முடியாது என்று கூறுகின்றார்கள்
இப்படிக் கூறுபவர்கள் சமஷ்டி முறையே தீர்வுக்குத் தேவை என்கின் றார்கள். சமஷ்டி முறை என்றதும் அது தனி நாட்டுக் கோரிக்கையின் முதற்படி என்று வேறு சிலர் கூறுகின் றார்கள். ஆனால் நாட்டின் அரசியல், பூகோளம், வரலாற்று, கனியவள, இனப்பரம்பல் முறைகள் ஆகியவற் றைக் கவனத்தில் கொண்டு இறுதித் தீர்வு முன்வைக்கப்படும் என்றும் அவர் கூறினார். அவர் மேலும் கூறிய தாவது:
ஒவ்வொரு நாட்டினதும் யதார்த் தச் சூழ்நிலைக்கேற்பவே அந்த நாட்டின் இன, மத, மொழி, நிறப்பிரச் சினைக்குத் தீர்வு காணப்படுகின்றன. பிரிட்டனில் ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப் பட்டிருக்கின்றது. இந்தியாவில் சமஷ்டிப் பாணியிலான மாநிலங் களின் ஒன்றியத்தின் மூலம் பிரதான பிரச்சினைக்குத் தீர்வு காணப்
சர்வகட்சிப் பிரதிநி
பட்டினிச் சாவு இல்லையென்றாலும் போஷாக்கின்மையின் விளிம்பில் கிழக்கு
அகதிச் சிறுவர்கள்
உலக நாடுகளில் நாளாந்தம் 18 ஆயிரம் சிறுவர், சிறுமியர் பட்டினி, போஷாக்கின்மை ஆகிய காரணங் களினால் மரணமடைகின்றனர் என்று ஐநா சபையின் அபிவிருத்தித் திட்டப் பணிப்பாளர் அணி மையில் தெரிவித்துள்ளார். இலங்கை பாரிய அளவில் பட்டினிச்சாவை எதிர் நோக்கும் நாடுகளின் பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை என்ற போதி லும், கிழக்கில் இடம் பெயர்ந்து வாழும் சிறுவர்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கும் ஆபத்தான நிலையில் இருப்பதாக தன்னார்வத் தொண்டர் நிறுவனம் ஒன்றின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கிழக்கில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள சர்வதேசத்
தன்னார்வத் தொண்டர் நிறுவனம் ஒன்றின் பிரதிநிதியான இவர், தமது நிறுவனத்தின் பெயரையோ அல்லது தனது பெயரையோ வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.
அண்மைய மோதல்களின் கார ணமாக வாகரையிலிருந்தும் திரு கோணமலையிலிருந்தும் மட்டக் களப்பு மாவட்டத்திற்கு சுமார் 10 ஆயிரம் மக்கள் இடம் பெயர்ந்து வாழ்கின்றனர். 49 நலன்புரி நிலை யங்களில் வாழும் இவர்களில் 15 ஆயிரம் பேர் சிறுவர்களாவர். இவர் களில் அதிகமானோருக்கு கல்வி, சுகாதாரம், குடியிருப்பு, உணவு போன்ற வசதிகள் போதியளவு கிடைப்பதில்லை. அரசாங்கமும் தன்
னார்வத் தொண்டர் நிறுவனங்களும் வார்த்தைகளை அள்ளி வீசினாலும் அவர்களின் வாழ்வாதாரத்திற்குக் கிடைப்பது ஏதோ கொஞ்சம் தான். இந்த 15 ஆயிரம் சிறுவர்களில் 5000
பேர் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தை
கள் ஆவார்கள்.
தன்னார்வத் தொண்டர் நிறு வனங்களில் என்ன நடக்கின்றன என்பது எங்களுக்குத் தெரியும். இந் தக் குழந்தைகள் பட்டினிச் சாவை எதிர்நோக்காவிட்டாலும் போஷாக் கின்மையோடுதான் போராடுகின்றார் கள், யுனிசெப், சேவ் த சில்றன் போன்ற அமைப்புகள் ஓரளவுக்கு உதவினாலும் அவை போதுமா னவை அல்ல என்றும் அந்த அதி காரி தெரிவித்தார்.
O K
Sorsot Szaísó 2ázépisg92i
KX KX 222 Q2 uzagiteSQ sa, 2ñ22ñ. வன்னியிலிருந்து 25 பொதுமக்கள் காட்டுப்பகுதி ஊடாக நடந்து வந்து, ஓமந்தை இராணுவச் சாவடிக்கு அண்மையிலுள்ள இராணுவ முன்னரங்கப் பகுதியில் சரணடைந் துள்ளனர். வெள்ளைக் கொடிகளுடன் இந்த மக்கள் வந்து சேர்ந்ததாகத் தெரிவிக்கப் படுகின்றது. இவர்களில் 5 பேர் ஆண்கள், 9 பேர் பெண்கள், 6 சிறுவர்கள், 5 சிறுமிகள் ஆகியோர் அடங்குவர். தேவையற்ற மோதல்களில் சிக்கி அவஸ்தைப்படலாம் என்ற காரணத்தினாலும் வன்னியில் சந்தித்து வரும் கெடுபிடிகளில் இருந்து தப்பிப்புதற்காகவுமே தாங்கள் அங்கிருந்து வெளியேறி வந்ததாக இவர்கள் தெரிவித்தனர். தம்மைக் கேடயங் களாகப் பாவித்து புலிகள் தாக்குதல்கள் நடத்தலாம் என்ற அச்சம் அங்குள்ள பொது மக்களுக்கு இருப்பதாகவும் வேகள் தேர்தல்
ஒட்டுசுட்டான் மற் உள்ள புலிகளின் இ கள் மீது கடந்த இரு யளவில் கடும் விமான பட்டுள்ளது. இதில் புலிகளின் ஆயுதப்ப புளியங்குளத்தில் புலி ஏவுதளமும் தகர்க்கப் தலைமையகம் அறி
ஜனாதிபதி - மங்கள தரப்பின சமாதானப்படுத்தும் முயற்சிகள்
ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டி ருக்கும் உட்பூசலைத் தீர்த்து வைக்கும் முயற்சிகளில் அமைச்சர் தினேஷ் குண வர்த்தன, மேல் மாகாண சபை ஆளுநர் அலவி மெளலானா ஆகியோர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அணியினரையோ அல்லது முன் னாள் அமைச்சர்கள் மங்கள சமரவீர ரீபதி சூரியாராச்சி ஆகியோரது அணியினரையோ சாராத மூன்றாந் தரப்பினரே இவர்களாவர். தேசிய இனப்பிரச்சினை, தேசிய முக்கிய பிரச்சினையாக இத் தருணத்தில் சுதந்திரக் கட்சிக்குள் எழுந்துள்ள பூசல்களை ஜன
நாயக வழியில் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே இந்த மூன்றாந் தரப்பினரின் கோரிக் கையாகும். கொள்கை ரீதியான கருத்து முரண்பாடுகளோ அல்லது தனிப்பட்ட பிரச்சி னைகளோ எதுவாக இருந்தாலும் கட்சியின் உயர் மட்டத்தில் பேசித் தீர்க்க வேண்டும் என்பதே ஆளுநர் அலவி மெளலானா குழு வினரின் நோக்கமாகும். இவர்கள் கடந்த 20ஆம் திகதி மங்கள சமரவீரவையும், ரீபதி சூரியாராச்சியையும் மீண்டும் சந்தித்துப் பேசியுள்ளனர். விட்டுக் கொடுப்புடன் நடந்து கொள்ளுமாறு வலியுறுத்திய இவர்கள்
ஜனாதிபதி தரப்பைச் சர்களையும் சந்தித்து மங்கள சமரவீர சம கோரிக்கைகளை
கோரிக்கை விடுக் வேளை சுதந்திரக் க குழுவினரை தம்பக்க ஐக்கிய முன்னணி
முயற்சிகளும் எடுக் எதிர்க் கட்சித் தை சிங்கவுக்கு மிகவும் ( மாவட்ட அரசியல்வா சியில் ஈடுபட்டுள்ளா
இந்தியாவின் தமிழ் நாடு உட்பட 8 நாடுகளில் இருந்து வன்னிக்கு ஆயுதங்கள் கடத்தி வரப்படுவதாக அமெரிக்க உளவு
அமைப்பொன்று வெளியிட்ட தகவலை
அடுத்து தமிழ் நாட்டிலும் தேடுதல்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஆயுதக் கடத்தல் களைத் தடுப்பதற்காக பாக்கு நீரிணைப் பகுதியிலும் தமிழகக் கடலோரப் பகுதிக ளிலும் ரோந்து நடவடிக்கைகளும் தேடுதல்
நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஒப்பரேசன் தாஷா என்ற பெயரில் இந்தி யக் கடற்படையினர் புதிய பந்தோபஸ்து
நடவடிக்கை ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.
கூடுதல் படகுகள் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, விமானக் கண் காணிப்பு வேலைகளும் அதிகரிக்கப் பட்டுள்ளது. அண்மைக்கால தேடுதல் நடவ டிக்கையின் காரணமாக சென்னையிலும்
GLIÍ. 22 - 28, 2007
ஆயுதத் தடத்தல், தமிழகத்தி
ஏனைய பகுதிகளி தமிழர்கள் கைது :ெ குண்டுகள் தயாரிப்ப போல் 'பியரிங்ஸ்' ஏற்றி வந்த லொறி தமிழர்கள் கைது செ இவற்றைக் கொள்வ கள் என்ற சந்தேக இருவர் கைது செய்
தின
 
 
 
 
 
 
 

88 খৃষ্ট
ர்கிறது
திகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட படம்
பட்டிருக்கின்றது. இருந்தாலும் நூற்றுக்கு நூறு சதவீதம் பிரச்சினை கள் தீர்க்கப்பட்டு விட்டன என்று கூறி ನಿL UpQUng).
ஜப்பான், பிரிட்டன் போன்ற வளர்ச்சி கண்ட நாடுகள் ஒற்றை ஆட்சி முறையின் கீழ் அதிகாரப் பகிர்வுகளை மேற்கொண்டிருக் கின்றன. அங்கே ஜனநாயகம் மத்தி யத்துவப்படுத்தப்பட்டிருக்கின்றது. வேறு சில நாடுகள் ஜனநாயகமும் மத்தியத்துவமும் கைகோர்த்துச் செல்ல வேண்டும் என்றும் கூறுகின்
றன. --
சோஷலிஸ அமைப்பின் கீழ்த் தான் இனப்பிரச்சினை போன்றவற் றிற்குத் தீர்வு காணலாம் என்று முன் னர் கூறப்பட்டு வந்தது. ஆனால் செக்கோஸ்லவாக்கியா, யூகோஸ் லாவியா, அல்பேனியா, முன்னைய சோவியத் சோஷலிஸக் குடியரசு போன்றவை துண்டு துண்டுகளாக (தொடர்ச்சி 22ஆம் பக்கம்)
வாழ்வோரு (3 TJIT (jo id மலையகத் தொழிலாளர்கள்
மலையகத i. தொழி லாளர்கள் சம்பள உயர்வு கோரி மெதுவாகப் பணி செய்யும் போராட் டத்தை ஆரம்பிக்குமாறு கூறிய முக்கிய மலையக தொழிற்சங்கம் ஒன்று, இன்று பெரும் துயரங்களுக்கு மத்தியில் வாழும் எமது தொழிலாளர் கள் குறித்து எவ்வித அக்கறையும் காட்டாமல் இருக்கின்றது. மெது வாகப் பணி செய்யச் சொன்னவர்கள் பின்னர் வேலைக்குத் திரும்புமாறு கூறினார்கள். கொழுந்துகள் வளர்ந்து விட்டதனால் போதியளவு வேலை இல்லை க்ன்று கூறி, வாரத் தில் மூன்று நாட்களுக்கே தோட்ட நிர்வாகம் வேலை தருகின்றது என்று வேதனையுடன் தெரிவிக்கின்றார் மஸ்கெலியா, லக்சபான தோட்டத் தைச் சேர்ந்த பாக்கியநாதன் என்ற தொழிலாளி. எமில்டன், வாழமலை,
லக்சபான, முள்ளுகாமம், கீழ்ப்பிரிவு ஆகிய ஐந்து பிரிவுகள் எமது தோட்டத்தில் இருக்கின்றன. சுமார் 1800 தொழிலாளர்கள் இங்கு வேலை செய்கிறார்கள். இவர்கள் அனைவருமே பெரும் கஷ்டங் களுக்கு முகம் கொடுக்கிறார்கள். வெளிநாடுகளில் தேயிலைத் தோட் டத் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 1000 ரூபா வரை சம்பளம் வழங்கு கின்றார்கள். இங்கே 200 ரூபா கூட கிடைப்பதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மஸ்கெலியா, நூக்குவத்தைப் பிரிவு மரே தோட்டத்தைச் சேர்ந்த எம்.செல்வராஜ் கூறியதாவது: எங்க ளது தோட்டத்தில் தற்போது உள்ள நிர்வாகம் வாரத்தில் 4 அல்லது 5 நாள் வேலை வழங்குகின்றது. 8
கிலோ தேயிலை கொழுந்தினைப் பறிக்க வேண்டும். கொழுந்து உள்ள காலங்களில் 15 கிலோ தேயிலை கொழுந்தினை பறிக்க வேண்டும் எனவும் நிர்வாகம் கூறிவருகிறது. இம்மாதம் வேலை வாய்ப்பு குறைந் துள்ளதாலும் விலைவாசிகள் உயர்ந் துள்ளதால் பெருமளவு மலைய கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படு கின்றனர். அன்றாட பாவனைக்குரிய கோதுமை மா, மண்ணெண்ணெய் விலைகள் உயர்ந்தமையும் தலை தூக்க முடியாத நிலையில் உள்ளது. போராட்டம் நடத்திய நாட்களில் 300 ரூபா அடிப்படைச் சம்பளத்தை எதிர் பார்த்தோம். ஆனால் தோல்வியில் முடிந்த கைசாத்துகளால் ஏமாற் றத்தைச் சந்தித்தோம் எனக் கூறி 60TTT.
lul6) தாக்குதல்
றும் புளியங்குளத்தில் னம் காணப்பட்ட நிலை பதாம் திகதி 7:30 மணி த் தாக்குதல் நடாத்தப் ட்டுசுட்டானில் உள்ள யிற்சித் தளம் ஒன்றும் களின் ஆட்லறி ஷெல் ட்டுள்ளதாக பாதுகாப்பு பித்துள்ளது.
ாரைச்
தீவிரம்
சேர்ந்த சில அமைச் |
பேசியிருக்கின்றார்கள். ரப்பித்த பத்து அம்சக் வாபஸ் பெறுமாறும் $ப்பட்டுள்ளது. இதே சியின் அதிருப்தியாளர் ம் இழுத்தெடுத்து புதிய }ன்றினை அமைக்கும் கப்பட்டு வருகின்றன. வர் ரணில் விக்கிரம நருக்கமான கொழும்பு தி ஒருவர் இந்த முயற்
5l'ITI
பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் உரிமை இலங்கை அரசுக்கு உண்டு
-அமெரிக்க செனட்டர்கள் கருத்து
வளர்ந்து வரும் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுவதற்கான சகல விதமான உரிமைகளும் இலங்கை அரசாங்கத்துக்கு உள்ளதாக அமெரிக்க செனட் சபையின் மூன்று உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். செனட்டர்களான எட்வட் கெனடி, கெலி மற்றும்,
கிறிஸ்வூட் எமர் ஆகியோர் இலங்கை அரசாங்கத்துக்குக் கூட்டாக அனு
ள்ள கடிதம்ொன்றி
லேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இராணுவ நடவடிக்கையின் மூலம் இலங்கையில் நில வும் :": தீர்வு காண : தெரிவித்துள்ள அவர்கள், சர்வ கட்சிப் பிரதிநிதி
கள் குழுவை அரசாங்கம்
யமித்து பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காண
முற்படுவதை வரவேற்றுள்ளனர். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்காக அரசு எடுத்து, வரும் முயற்சிகளையும் செனட்டர்கள் பாராட்டியுள்ளனர்.
தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு வெடி பொருட்கள் கடத்துவதற்கு உதவு வதாக கூறப்படும் முக்கிய நபரைக் கைது செய்ய தமிழக காவல்துறையினர் மூன்று குழுக்களை அமைத்துள்ளனர். அண்மையில் தமிழகத்தின் தனுஷ்கோடி பகுதியில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரிடம் மேற்கொள்ளப் பட்ட விசாரணையின் போது, முத்தீஸ்வரன் என்பவரின் உதவியுடன் இலங்கைக்கு வெடி பொருட்கள் கடத்தல் செய்யப்பட்டு வருவ தாக தெரியவந்துள்ளது. முத்தீஸ்வரன் தமிழ கத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் மறைந்
தந்தை செல்வாவின் தப்பி பிறந்த குழந்தை என்று அவரது மகன் எஸ்.சி.சந்திரஹாசனை
ல் உ. பேர் கைது
லும் 21 இலங்கைத் ப்யப்பட்டிருக்கின்றனர். ற்கு பயன்படுத்தப்படும் ன்ற சிறு குண்டுகளை ன்றுடன் 5 இலங்கைத் யப்பட்டனர். மும்பாயில் வு செய்ய உதவினார் தின் பேரில் மேலும் பப்பட்டிருக்கின்றனர்.
ILGud i
DU ddir
தமிழகம், கோடியாக்கரை அருகே ஆயு தங்கள் மற்றும் தற்கொலை அங்கிகளுடன் படகொன்று பிடிபட்டதை அடுத்தே மேலும் பல இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட் டுள்ளனர். ஆயுதக் கடத்தலுக்கு இலங்கை அகதிகள் பயன்படுத்தப்படுவதாக தெரிவித் திருக்கும் தமிழகப் பொலிஸார் மண்டப முகாம் உட்பட பல அகதி முகாம்களில் (தொடர்ச்சி 22ஆம் பக்கம்)
ಇಂದ್ಲಾಯ್ಲೆಟ್ಚಗಿ
gġAgarian Jan Gilian Ugiler allegali
துள்ளதாக தகவல்கள் தமிழ் நாட்டு காவல் துறைக்கு கிடைத்துள்ளது. இந்த நிலையில் அவர் இன்னும் ஓரிரு தினங்களில் கைது செய்யப்படலாம் எனவும் தமிழகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். அவர் கைது செய்யப்படுமிடத்து மேலும் சில முக்கிய தக வல்கள் கிடைக்கலாம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்கள் கடத்தப்படுவது தொடர்பாக பலர் தமிழ் நாட்டு காவல்துறை யினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தற்சமயம் விசாரணைக்குட் படுத்தப்பட்டு வருகின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யான နှီးမြှီးနှီ கேலி செய்திருக்கிறார். கடந்த வாரம் நடைபெற்ற ாலைக் காட்சி நிகழ்ச் தரம தப ဈန္တိနှီ கருததை சிவாஜிலிங்கம் கூ றார. தமLப பேச்சுவார்த்தையின் போது ரெலோ இதிேன் சார்பில் பங்கு பற்றியவர் சந்திரஹர்ச்ன், பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர் யுவதிகள் சார்பாக நீதி மன்றங்களில் வாதாடியவர் சென்னையில் ஓர் அம்ைப்பை உருவ்ர்க்கி அகதி களாக தமிழகம் சென்ற மக்களுக்கு இன்னமும் உதவி வருபவர் அவர் அண்மையில் புதுடில் லியில் தமிழர்கள் பற்றி நடைபெற்ற கருததரங்கொனறில மாறறுக கருததுககளை தெரிவித்தம்ையே சிவாஜிலிங்கம் துள்ளிக் குதிக்கக் காரணமாகும்.
3.

Page 4
35 Gor Clypur er su mTULDGuñir, , த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax)-0114-513266 RF-GLouildi) : (E-mail):- murasu (Csltnet.lk
முரசம் எஞ்சியிருக்கும் சொத்து கல்வி மட்டுமே!
அன்புள்ள உங்களுக்கு |
வணக்கம்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி all நடவடிக்கைகள் சுமார் ஐந்து மாதத்துக்குப் பிறகு 1.02.07
அன்று பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்டிருப்பது
ஆதலர்ன விடயமாக இருக்கிறது. மாணவர்களின்
ம்ேவையில் புரியப்படும் வன்முறைகள் காரணமாகவும்,
மாணவர்கள் கடத்தப்படுவது கொலை செய்யப்படுவது
மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் கல்வியைத் தொடராமல், கல்விச் ைெற்பாடுகள் சீர்குலைக்கப்படுவதானது, மாணவர்களின் எதிர்காலத்தையும், பெற்றோரின் நம்பிக்கையையும்
ன்ேற விரும்பத்தகாத நிகழ்வுகள் காரணமாகவும்
சீர்குலைக்கும் நடவடிக்கையாகும். இந்த நிலையில் பல்கலைக்கழகச் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதற்கு கடந்துவரப்பட்ட நீண்ட இடைவெளியானது கல்வி நடவடிக்கைகளை நிறுத்துவதற்குத் தேவைப்படுவதில்லை. சம்பவம் ஒன்றைக் காரணம் ச்ொல்லி முடப்படுகின்ற எந்தவொரு கதவையும், திறப்பதற்கு எத்தனை காரணங்கள் இருந்தும் முடிவதில்லை. எனவே மன உளைச்சலைத் தரும்படியான பிரச்சினைகள் நிகழும்போதும், எரிச்சல் தரக்கூடிய சம்பவங்கள் நடந்தபோதும், அவற்றைக் கையாள்வதற்கு ஏதுவான வழிவகைகளைத் தேட வேண்டும். பிரச்சினைகளை மாணவர்கள் கைகளில் எடுத்துக் கொண்டு தமது கல்வியைச் சீர்குலைப்பது பிரச்சினைக்குத் தீர்வாகாது. கடந்த காலப் படிப்பினையும் அதுவாகத்தான் இருக்கிறது. எனினும் சமுகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பிரச்சினைகள் ஏற்படும் போது கல்விச் சமுகம் என்ற வகையில் கண்முடித்தனமாக அதை அனுமதிக்கவும் கூடாது எதிர்ப்புச் செயற்பாடுகள் என்பது இன்று தமிழ் மக்களின் இருப்பையே கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில், எஞ்சியிருக்கும் கல்வியையும் நாம் இழந்து விடக்கூடாது. ஆகவே மாணவர்கள் வன்முறைக்கு இரையாகி விடக்கூடாது. சில தீய சக்திகள் மாணவர்களை வீதிக்கு இறக்குவதிலும் கல்வியைச் சீர்குலைத்து விடுவதிலும் கூடுதல் அக்கறை கொண்டு செயற்படுவதை அவதானிக்க முடிகிறது. அத்தகையவர்களால் மாணவர்களைப் பலிகொடுக்க மட்டுமே முடியும், பாதுகாக்க முடியாது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்பட்டிருப்பதுமகிழ்ச்சியாக இருந்த போதும், கலாசாலை மாணவாகளும, பாடசாலை மாணவரகளும எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விண்வருபமெடுத்துள்ளதையும் கவனத்தில் எடுக்காமல் இருக்க முடியவில்லை. பொருட்களின் தட்டுப்பாடு ஒரளவுக்கு குறைந்துள்ள போதும், அதிகரித்த விலையேற்றமும், கறுப்புச் சந்தையின் பெருக்கமும், உணவுப் பிரச்சினையை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இதேபோல், அப்பியாசக் கொப்பிகள் மற்றும் ஏனைய கல்விச் செயற்பாட்டுக்குத் தேவையான பொருட்களின் தட்டுப்பாடும் பெருமளவு மாணவர்களுக்கு உண்டு இந்த விடயத்தில் கல்வி அமைச்சும் ஏனையவர்களும் கூடுதல் கவனம் எடுத்து மாணவர்கள் எதிர்நோக்கும் இவ்வாறான பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வந்து மாணவர்களின் சீரான கற்றல் ச்ெgற்பாட்டுக்கு உதவ வேண்டும்.
'வயிற்றுப் பசிக்கு உணவு தர முயற்சி எடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி உட்பட அதிகாரிகளுக்கு நன்றிக்குரியவர்களாக இருக்கும் குடாநாட்டு மாணவர்களின் பெற்றோர், தமது பிள்ளைகளின் கல்விப் பசியையும் தீர்த்து வைக்க உதவ வேண்டும் என கேட்கிறார்கள்.
ஏ-ஒன்பது பாதை திறப்பு பிணக்கில் புலிகள் கடல் வழியாக மக்கள் பயணிப்பதையும், பொருட்கள் கொண்டு வருவதையும் தடுத்து நிற்பது தாக்குதல் நடத்துவது என்பதை யாழ்.மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, படையினர் கணிசமானளவு தமது தேவைகளை விமானம் முலமாகவே தீர்த்துக் கொள்ளுகின்ற நிலையில், அச்சமற்ற கடல் பயணத்தை வேண்டி நிற்பவர்கள் சாதாரண பொதுமக்கள்தான் என்பதையும், மக்களை அச்சுறுத்தி வீரம் காட்ட நினைப்பவர்கள் புலிகள்தான் என்பதையும்
நாட்டு மக்களும், உலக மக்களும் நன்கு அறிவார்கள். ஆகையால்தான் இந்தக் கோரிக்கையை புலிகளிடம் முன்வைக்க மக்கள் தயாரில்லை. புலிகளை நிராகரித்த மக்கள், அவர்களிடம் வேண்டுகோள் வீடுக்கவும் மாட்டார்கள். எனவே இலங்கைப் பிரஜைகள் என்ற அடிப்படையில் இலங்கை அரசு தனது கடமையைச் செவ்வனே செய்ய வேண்டும் மக்களுக்கு உணவு,
விலங்குகளுக்கு உணவு என்று தரும் அரசு கல்விக்காக நிச்சற் கவனம் எடுக்கும் என்று மாணவர்களின்
பெற்றேர்கள் கூறுகின்றனர். தற்போதைய யாழ்ப்பாணத்தின் அன்ரத் தேவையும் இதுவே.
மறுமடலில்
வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், Sðnfluir.
22-02-2002, இலங்கையைச் சூழ்ந்திருந்த யுத்தக் கருமேகங்களைக் கிழித்துக் கொண்டு விடிவெள்ளி பூத்த ஒரு நாளாக அன்று கருதப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டரை தசாப்தங்களுக்கு மேலாக இலங்கையர்களை இரத்தத்தில் உறைய வைத்த கொடுர யுத்தம்,
சுமார் ஓர் இலட்சத்துக்கு மேற்பட்ட அப்பாவி மக்களைப் பலியெடுத்த அகோர யுத்தம், கோடிக்கணக்கான உடைமைகளைச்
சூறையாடிய, பல ஆயிரக்கணக்கான பெண்களை விதவைகளாக்கிய,
இன்னமும் ஆயிரக்கணக்கான சிறுவர்களின் பெற்றோர்களைப் பறித் தெடுத்து, அநாதைகளாக்கிய அந்தப் போர் - ஆடி அடங்கி விடு மென்றுதான் பெரும்பாலான இலங்கை மக்கள் நம்பிக்கையோடு எதிர்பார்த்தார்கள். யுத்த நெருப்புக்குள் பூத்த அந்த யுத்த நிறுத்த ஒப்பந்தம், கொலை வெறியர்களைக் கூண்டுக்குள் அடக்கி விடுமென்று தான் எதிர்பார்த்தார்கள் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாகிக் கொடுரத்தின் கொடுமுடிக்கே நிலைமை உயரச் சென்று விட்டது.
இருந்தாலும், "அர்த்தமற்ற யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கிழித்தெறி" என்று அஹிம்சா மூர்த்தியான புத்தபிரானின் சித்தாந் தத்தைப் பின்பற்றுபவர்களென்று கூறிக்கொள்ளும் பிக்குகள் முன்னணி யுத்தத்தைக் கோரி நிற்கிறது. ஜேவிபியும், பிக்குகளும் இணைந்து நடத்தும் தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி என்ற அமைப்பு, யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்யக் கோரி, சத்தியாக்கிரகம் என்னும் 'சப்பாணிப் போராட்டமொன்றினைக் கொழும்பில் நடத்தி வருகின்றது. ஆளும் சுதந்திரக் கட்சிக் கூட்டணியும், பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க.வும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருக்க வேண்டுமென்கின்றன. மோசமான தாக்குதல்கள் நடைபெற்றாலும், யுத்த நிறுத்தம் அமுலிலிருப்பதாக, யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்புகளுமே அடித்துச் சொல்கின்றன. அரசும் அப்படித்தான் கூறுகிறது. புலிகளும் அப்படித்தான் சொல்லி வருகின்றனர். யுத்த நிறுத்த ஒப்பந்தம், ரத்துச் செய்யப்பட வேண்டுமானால், இரு வாரங்களுக்கு முன்னராகவே, யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலக விரும்பும் தரப்பு மறுதரப்புக்கு அறிவிக்க வேண்டுமென்பது ஒப்பந்த விதி அரசும் புலிகளும் இவ்வாறு அறிவிக்காததால், ஒப்பந்தம் இன்னமும் அமுலில் உள்ளது என்று சப்பைக்கட்டு வாதமும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
யுத்த நிறுத்த ஒப்பந்தம் கடதாசியில் மட்டுமே மிஞ்சியிருப்பதாக யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவரான ட்ரொன்ற் புரூவ்டே தெரிவித்துள்ளார். எல்லாவற்றுக்கும் மேலாக, கடந்த வருடம் நவம்பர் மாதம் 21ஆம் திகதி பிரபாகரன் தனது பிறந்த தின உரையில்,
தமிழீழத்துக்கான யுத்தத்தைப் பிரகடனப்படுத்திய பின்னரும், யுத்த
நிறுத்தம் அமுலிலிருப்பதாக இரு தரப்புகளுமே கூறிக் கொள்வதை இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த ஹேஸ்யமெனக் ஹாஸ்யமாகக் கூறிக் கொள்ளலாம்.
இதேவேளை, இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகள், வீடியோ தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இலங்கை விவகாரங்கள் தொடர்பான கூட்டமொன்றினை நடத்தியுள்ளன. அதாவது, ஒரே இடத்தில் சந்தித்துக் கலந்துரை யாடாமல், தத்தமது நாடுகளில் இருந்தபடியே இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. யுத்த நிறுத்த ஒப்பந்தம், புரிந்துணர்வு ஒப்பந்தம், சமாதான முன்னெடுப்பு, இலங்கையின் அபிவிருத்தி முயற் சிகள் பற்றியெல்லாம் இக் கலந்துரையாடலின்போது ஆராயப்பட்டது. இதற்கிடையில் ஜப்பானுக்கு விஜயம் செய்திருக்கும் ஜனாதிபதியின் விஷேட ஆலோசகர், பசில் ராஜபக்ஷ இலங்கையின் யுத்த நிறுத்தம், சமாதான முன்னெடுப்பு சம்பந்தமாக ஜப்பானியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். ஜப்பானின் விசேட பிரதிநிதியசூசி அகாசியுடன் மட்டுமல்ல, ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் களுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பாகிஸ்தானுக்குச் சென்ற வெளிவிவகார அமைச்சர் ரோஹித
சாதனைகளும். இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்த நிறுத்த உலக வங்கி மேற்கொண்ட வறுமை மதிப்பீட்டு ஆய்விலிருந்து * வடக்கில், முதல் நான்கு வருடங்களிலும் உள்வூர் மொத்த * கிழக்கில் மத நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் நான்கு வருடங்
அதிகரித்தது. * வடக்கு கிழக்கு மாகாணங்கள் இரண்டிலுமே வேலையற்றவ பகுதியில் வடக்கில் வேலையற்றவர்களின் விகிதாசாரம் 13 ச * கிழக்கு மாகாணத்தில் இதே காலப்பகுதியில், வேலைவாய்ப்
அடைந்தது. * பெரு நிலப்பரப்பில் இருந்து வடக்குக்கான ஏஒன்பது பாதையு
பாதையும் திறந்து விடப்பட்டன. - * மக்கள் சுதந்திரமாக நடமாடினர், தொழில் முயற்சிகள் பெரு முதலீடுகள் அதிகரிக்கப்பட்டன, அபிவிருத்தித் திட்டங்கள் மே வேதனைகளும். W இராணுவ அறிக்கையின்படி ஐந்து வருட காலத்தில் படைகை ஐம்பத்தாறு பேர் கொல்லப்பட்டனர். தொள்ளாயிரத்து நாற்பத்தாறு
இருநூற்றி ஐம்பது புலிகளும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ம
* தேசிய சமாதான கவுன்சிலும், மார்கா நிறுவனமும் ஒன்றிணைந்து யுத்தத்தினால் ஏற்பட்ட பொருளாதாரச் செலவு 245 பில் பாதுகாப்புக்கான அரசாங்கத்தின் நேரடிச் செலவினம் சுமார் 342 பி * பொது மக்களின் ஒழுங்கு மற்றும் பாதுகாப்புக்களுக்காக சுய
மேலாகச் செலவிடப்பட்டுள்ளது.
* அகதிகள் மற்றும் இடம் பெயர்ந்தவர்களின் தேவைகளுக்கெ
பில்லியன் ரூபாவாகும். - - * உட்கட்டமைப்பு மற்றும் சொத்துடைமை சேதமதிப்பீடு 230 பில் * உல்லாசப் பயணத்துறை மற்றும் வெளிநாட்டு முதலீட்டு இழப்
அதிகமாகும்.
வடக்கு, கிழக்கின் பொருளாதார உற்பத்திபாதிக்கப்பட்டதா வடக்கு கிழக்கில் இருந்து தொழில்சார் நிபுணர்கள் வெளிநா ஏற்பட்ட இழப்பு 191 பில்லியன் ரூபாவை விட அதிகமாகும். புலிகளின் யுத்தச் செலவினம் 14 பில்லியன் ரூபாவை விட
料
மதிப்பிடப்பட்டுள்ளது.
O) :
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܠ ܐ . ܕ ܐ ܘ ܐ யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்யக்கேரி தேசிய
போகொல்லாகம பாகிஸ்தானியத் தலைவ்ர்களுடனும், படைத் தளபதி களுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன் தொடர்ச்சியாக இஸ்லாமாபாத்திலிருந்து கொழும்புக்கு வருகை தந்த பாகிஸ்தானிய பாதுகாப்புச் செயலாளர் தலைமையிலான குழு, அரச தலைவர்களையும், படைத் தளபதிகளையும் சந்தித்துப் பேசியுள்ளது. பாகிஸ்தானிடமிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்வது பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதனை இந்திய விரோத நடவடிக்கை என்று திரிவு படுத்தச் சில ஊடகங்களும் புலிகள் இயக்கமும் முயற்சிகள் எடுக்கின்றன. இந்தியாவுக்குத் தெரியாமல், இலங்கை அரசாங்கம், எவ்வித நடவடிக்கையும் எடுக்காது. நோர்வேயின் சமாதான முயற்சிகள் பற்றி இந்தியாவுக்கு அவ்வப்போது இலங்கை அரசு
பேர் நிறுத்த 匹
முன்னணி கொழும்பு விகரமாதேவிப் பூங்காவில் நடத்திவரும் சத்தியாக்கிரகத்தின் பேது பிடிக்கப்பட்ட படம்
நெருப்புக்குள் பூத்த
யுத்த தயாரிப்பில் ஈடுபடுவதில் தவறு .இல்லை ܐܙܠ ܐܬܐ%s .
சமாதான முன்னெடுப்புகளுக்கு, யுத்த நிறுத்த ஒப்பந்தம் வழிவகை செய்யும் என்ற நம்பிக்கையோடுதான் அப்போதைய பிரதமர் ரணில் விக்கி ரமசிங்க அதில் கைச்சாத்திட்டார் என்பதை எவரும் மறுக்க முடியாது. எத்தனையோ ஒட்டை ஒடிசல்களுடன் இந்த ஒப்பந்தத்தில் அவர் கைச்சாத்திட்டமையே அவர் இழைத்த தவறாகும். அரசாங்க கட்டுப் பாட்டுப் பகுதிகளுக்குள் புலிகளின் உறுப்பினர்கள் நுழைந்து, ஆயுதத் தாக்குதல்களை நடாத்துவதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுத்தது. ஆனால், பாலியல் துஷ்பிர யோகத்தில் ஈடுபட்ட வெளிநாட்டவரைக் கைது செய்யச் சென்ற மூன்று பொலிஸ் | அதிகாரிகளைப் புலிகள் இயக்கம் பிடித்து மாதக் கணக்காக சிறையில் அடைத்து வைத்தது. இந்த ஒப்பந்தத்தின் பலவி னமான அம்சங்களுக்கு இது அருமை யான உதாரணமாகும் சமாதானப் பேச்சு வார்த்தைகள் என்று கூறி, ஏற்கனவே பல தடவைகள் இலங்கை அரசுகளை ஏமாற்றிய பிரபாகரன் மீது முற்று | முழுதான நம்பிக்கை வைத்ததே ரணில்
க்கிரமசிங்கவின் தவறாகும்.
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில், அத்துமீறல்கள் இடம்பெறாது என்றோ அல்லது நூற்றுக்கு நூறு சதவீதம் அது அச்சொட்டாகக் கடைப்பிடிக்கப்படும் என்றோ நாம் கூற வரவில்லை. யுத்தத்தில் சம்பந்தப்பட்ட தரப்புகள் நேர்மையுடனும் விட்டுக் கொடுப்புடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் மட்டுமே, ஒப்பந்தம் வெற்றியளித்து, சமாதானம் மலரும் என்பதே உண்மை,
இந்த ஒப்பந்தத்தின் விளைவாக (புலிகள் தாக்குதல்களை ஆரம்பிக்காதவரை) இலங்கை மக்கள், குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்கள் எவ்வளவோ நலன்களைப் பெற்றிருக்கின்றார்கள். அரசியல், பொருளாதார, சமூக ரீதியான நலன்கள் ஈட்டப்பட்டிருக்கின்றன.
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் 210 ஆவது ஷரத்து வழங்கிய நடமாடும் சுதந்திரத்தினால், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கிலும்
கிழக்கிலும் ஒரு பொருளாதார அற்புதமே நிகழ்ந்துள்ளது என்று
கூற முடியும் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று தம்பட்டம்
விளங்கப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்தியா, சீனா, பாகிஸ்தான், மாலைதீவு போன்ற அண்டைய நாடுகளுடன்
வான விடயம் அல்ல. நேற்றுவரை எதிரிகளாக இருந்த இந்தியாவும்
ஒப்பந்தங்களைச் செய்து கொள்கின்றன. தமது நாடுகளுக் கிடையிலான பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள அவை தமக்குள்ளே பேச்சுக்களை நடத்திக் கொள்வது ஒன்றும் புதிதல்ல. இந்தப் பாணியில்தான் யுத்தத்தில் ஈடுபட்டிருந்த அரசும் புலிகளும்
அடித்துக் கொள்ளும் புலிகள் இயக்கம், படையினர் மீது தாக்குதல்கள் தொடுத்ததை அடுத்து மீண்டும் வடக்கு, கிழக்கு மக்கள் துயரங்க
இலங்கை தன் உறவுகளைப் பலப்படுத்தி வருகிறது என்பது மறைளைச் சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்
இரண்டு மாதங்களாக திரைமறைவுக்குப் பின்னால் இலங்கை
பாகிஸ்தானும், இந்தியாவும் சீனாவும்.இந்தியாவும் அமெரிக்காவும்அரசாங்கம், புலிகள் இயக்கம் ஆகியவற்றுடன் நோர்வேத் தரப்பு
நடத்திய பேச்சுவர்த்தைகளையடுத்து யுத்த நிறுத்த ஒப்பந்தம் 20ஆம் ஆண்டு அமுலுக்கு வந்தது. யுத்த நிறுத்த கண்காணிப்புக்குப் பொறுப்பாகவிருந்த நோர்வேத் தரப்புக்குத் தீர்ப்பளிக்கும் அதிகாரம் இல்லை. எவ்வித அதிகாரமுமற்ற வெறும் டயலொக் மட்டுமே பேசக்
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைச் செய்து கொண்டமை தவறானதல்ல. அந்த ஒப்பந்தத்தை மீறியமையே தவறான செயலாகும். இந்த மீறலுக்கு யார் மூல காரணம் என்பதை விளக்க வேண்டிய தேவை கண்காணிப்புக் குழுவுக்கு உண்டு யுத்த நிறுத்தம் மீறப்படும்போது
ஒப்பந்தம் ஏற்படுத்திய முன்னேற்றங்கள் பற்றி
உற்பத்தி நான்கு மடங்காக அதிகரித்தது. களிலும் உள்ளுர் மொத்த உற்பத்தி இரட்டிப்பு மடங்காக
ர்களின் விகிதாசாரம் வீழ்ச்சி அடைந்தது. 2002-2004 காலப் தவீதத்திலிருந்து ஒன்பது சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது. பின்மை பதினாறு சதவீதத்திலிருந்து பத்து சதவீதமாக வீழ்ச்சி
ம், கிழக்கிற்கான ஏபதினைந்து
னெ, உள்நாட்டு வெளிநாட்டு ற்கொள்ளப்பட்டன.
ாச் சேர்ந்த ஆயிரத்து நூற்றி குடிமக்களும், இரண்டாயிரத்து நிப்பிடப்பட்டுள்ளது.
நடத்திய ஆய்வறிக்கையின்படி லியன் ரூபா ஆகும். இதில் லியன் ரூபாவுக்கு அதிகமாகும். ார் 63 பில்லியன் ரூபாவுக்கு
செலவழிக்கப்பட்டமை 3
லியன் ரூபாவுக்கு அதிகமாகும். பு,36 பில்லியன் ரூபாவை விட
| 413 பில்லியன் ரூபா இழப்பு களுக்குப் புலம் பெயர்ந்ததால்
அதிகமாக இருக்கலாம் என்று
UD贝巴丹r
ஊஇருக்கு.
கூடிய அதிகாரங்கொண்ட கண்காணிப்புக் குழுவிற்கே நோர்வே தலைமை தாங்குகிறது. வடக்கிலும், கிழக்கிலும் யுத்தம் மோசமடைந்த போது கண்காணிப்புப் பணியைக் கைவிட்டு விட்டு, தமது சொந்தப் பாதுகாப்புக் கருதிய யுத்தம் நடைபெறாத கொழும்புக்கு ஓடியவர்கள் தான் இந்தக் கண்காணிப்புக் குழுவினர். புலிகள் இயக்கத்திற்கு
|சக்தி வாய்ந்த வானொலிக் கருவிகள், பண உதவிகள்
ஆகியவற்றையும் நோர்வே வழங்கி இருப்பதாக குற்றம் சாட்டப் படுகிறது. SSS SS SS SSLLLSS SSLSLSS SS SS SSSSSSS SSSSS SSSSLS SSSS
இவை அனைத்துக்கும் மத்தியில்தான் இனப்பிரச்சினைத் தீவுக்கு அரசியல் யோசன்ைகளை முன்வைக்கும் கLLததை ஆர்சாங்கம் எட்டியிருக்கின்றது.புலிகள் இய்க்கமேர் தமிழீழப் போர்ப் பிரகடனம் செய்திருக்கின்றது.
நேர் எதிரர்னஇந்த முரண்பாட்டுக்கு எவ்வாறு தீர்வு காணப்படப் နှီးဖြိုး என்பே : பிரத்ான் கேள்வியாகும் சமாதானப் பேச்சுக்க்ள்ன் முன்னோடியாகத் திகழும் யுத்த நிறுத்த் ஒப்பந்த்த்தின் வெற்றியும் தோல்வியும் இதிலேயே தங்கி இருக்கின்றது. அத
தமிழ் சமுதாயத்தினரிண்ட கல்வி தரப்படுத்தல் எண்டும் அடக்குமுறை எண்டும் ஒரு காலத்தில சீரழிஞ்கது. ஆனால் இப்ப நிலைமையைப் பாத்தியளே சலிச்சுக்கொண்டு வந்தார் மாஸ்டர் ஒரு மாதிரி கடும் முயற்சிக்குப் பிறகு கிழக்குக்
கம்பலைத் திறந்தால், முதல்நாள் வளாகத்துக்குள்ள கிளைமோர் வெடிக்குது. ஆறு மாசம் மூடியிருந்த யாழ் கம்பலைத் திறந்தால் முதல்நாள் மாணவன் கட்டுக்கொலை, கொல்லப்பட்ட மாணவன் முந்தி மணல் ஏத்திப் பிரச்சினைப்பட்டு புலிகளால் கொல்லப்பட்ட கம்பஸ் மாணவனின்ட கூட்டாளியம் அதோட யாழ். பள்ளிக்கூடங்களிண்ட பகிஷ்கரிப்புக்குக் இ- காரணமாக இருந்த கடத்தப்பட்ட Oஇட மாணவன் வன்னியில உலாத்தித்
* திறோம். இப்ப எதாவது விளங்குதே?
Hů. 22. 28, 2007
l

Page 5
கீழக்கில் அகப்பட்டிருக்கும் புலிகளுக்கு வன்னியிலிருந்து ஆயுத உதவிகளையோ, ஆளணி உதவிகளையோ வழங்க முடியாமல் புலிகள் யோசித்துக் கொண்டிருக்கின்றனர். வாகரையை இழந்த பின்னர், புலிகள் கரையோரப் பகுதிகளை விநியோகப் பாதையாகப் பாவிக்க முடியாமல் இருக்கின்றனர். இந்த நிலையில் கிழக்கில் புலிகளின் பெரும் இருப்பிடமாக கருதப்படும் கொக்கட்டிச்சோலை பகுதியையும் படையினரிடம் இழந்துவிடக் கூடிய ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. கொக்கட்டிச்சோலையை நோக்கிப் படையினர் முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்டால், அதை எந்தளவுக்கு எதிர்கொள்வது என்பது புலிகளுக்குக்
இல்லை. புலிகளிடம் தற்போதிருக்கும் ஆயுதங்களையும், அதற்கான வெடிபொருட்களையும் சிறுகச் சிறுகத் தாக்குதல் நடத்தி முடிவுக்குக் கொண்டுவருவதற்குப் படையினர் திட்டம் தீட்டி வருகின்றனர். படையினரின் திட்டத்திற்கு அமைவாக, புலிகள் வவுணதீவு இராணுவமுகாம் நோக்கியும் ஏனைய இராணுவ இலக்குகள் மீதும் செஷ் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த செல் தாக்குதலில் படையினருக்குக் காயங்கள் மற்றும் சிறிய பாதிப்புகள் ஏற்பட்டாலும், சண்டை ஒன்று துவங்கும்போது புலிகளின் தாக்குதல் பலம் இந்தப் பாதிப்பை நிச்சயம் எதிர்கொள்ளும் என்று படையினர் கருதுகின்றனர்.
கொக்கட்டிச்சோலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு முன்னர் வவுணதீவு இராணுவத்தினர் மீது செஷ் வீச்சுக்களை மேற்கொள்வதை தடுக்க வேண்டியுள்ளது. அதற்காக காக்காச்சி வெட்டை, கரையாக்க தீவு, தாண்டியடி ஆகிய பகுதிகளிலிருக்கும் புலிகளை விரட்டியடிக்க வேண்டும். இந்தப் பகுதி மீதான தாக்குதல்களைத் தனியாக ஆரம்பிக்க முடியாது. ஆகவே தொப்பிக்கல காட்டுப் பகுதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாகவும் தாக்குதல் திட்டம் அமையவேண்டும், அவ்வாறானதொரு தாக்குதலை நடத்துவதற்கு முன்னர் இந்த இரு பகுதிக்கும் பெரும் விநியோகத் தளமாக இருக்கும் கொக்கட்டிச்சோலைதளத்தைக்
குழப்பமாக இருக்கிறது. போதிய ஆயுதங்கள்
கைப்பற்ற வேண்டும்,
எப்படிப்பார்த்தாலும் கொக்கட்டிச்சோலையை முதலில் கைப்பற்ற வேண்டும். இதற்காக படையினர் எங்கிருந்து நகர்வுகளை மேற்கொள்ளமுடியும் என்பதை இனி விரிவாகப் பார்க்கலாம்.
கிழக்குப் படுவான்கரை நோக்கி ஒரு இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட வேண்டும். பின்னர் பட்டிருப்பு இராணுவ முகாமிலிருந்து போரதீவு, பழுகாமம் ஊடாக கொக்கட்டிச்சோலை நோக்காகவும், மண்டூர் இராணுவ முகாமிலிருந்து கம்பியாறு, யானை கட்டிய வழி, பிலாச்சோலை, காக்காச்சிவெட்டை, திக்கோடை, தும்பங்கேணி ஊடாகவும் ஊடறுத்து,
கொக்கட்டிச்சோலை ஊடாகவும் முதல் கட்ட நடவடிக்கைகளைப் படையினர் மேற்கொள்ள நிலைமை ஏதுவாக இருக்கிறது. இந்த இரு முனைத் தாக்குதல்களையும் எதிர்கொள்ளப் புலிகள் தங்கள் வளங்களை குவிக்க முற்படும்போது, புலிகளுக்கு நெருக்கடியை கொடுக்கும் இன்னொரு களமுனையாக சிங்களக் கிராமமாக இருக்கும் சின்னவத்தை இராணுவ முகாமிலிருந்து முன்னேறும் படையினர், கல்வெட்டை, நெடிய, வெட்டை, 35, 38, 37, 38, 39, 40ஆம் கொலணிகள் ஒளடாக முன்னேறி கொக்கட்டிச் சோலையை முற்றுகை இடவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. "
சின்னவத்தையிலிருந்து நகரும் படையினருக்கு உதவியாகவும், புலிகளின் கவனத்தைச் சிதறடிப்பதற்காகவும் தொப்பிகல காட்டுப்பகுதி மீதும், படுவான்கரை மீதும் வான் படையினரின் கிபீர் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படும். விமானத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் அதே நேரத்தில், மேற்குறிப்பிட்ட பாரிய இராணுவ முகாம்களான சின்னவத்தை, மண்டூர், பட்டிருப்பு முகாம்களிலிருந்து பாரிய எறிகணைத் தாக்குதல்கள் இடம்பெறும்,
இந்த நடவடிக்கையின் பயணமாக கொக்கட்டிச்சோலையைக் கைப்பற்றுவது
படையினருக்குப் பெ போவதில்லை. இதர் தற்காப்புத் தாக்குத நிலையிலேயே தற்சம இருக்கின்றனர். ஆக எதிர்த்தாக்குதல் ப6 பட்சத்தில், கொக்க இராணுவ முகாம் ஒ படையினர் அங்கிருந் மேலும் முன்னேறுவர் தெயிலாமுனை, கூழ சொத்தியாவளை, க சோதியன்கட்டு ஒளட சந்திவரையும் செல்ல இடைவெளியை படை
புலிகள் பின்வாங்கி பது இடங்களான இலுப்படி பூமாச்சோலை, பங்கள தரவை ஒனடாக தொப் காட்டுபகுதியை நோக் தாக்குதல்களுடன் ஒரு மேற்கொள்வர். இவ்வா கிராமங்களிலிருந்து பி தொப்பிக்கல காட்டுக் விட்டால் படையினரின் தொப்பிக்கலை போர்க் இலகுபடுத்திவிடும். தெ
காட்டுக்குள் சண்டை
அவையின் ஆலோசனைகள் முன்வைக்கப்படும் எண்டும் அதுகளை உள்வாங்கிக் கொண்டு தீவு வரைவு
விவாதத்துக்கு முன்வைக்கப்படும் எண்டு அதிகரமானவர் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் நீலக்கட்சி சிகப்புக்கட்சி காவிக்கட்சி, பச்சைக்கட்சி எண்டு சில முக்கிய கட்சிகளே இன்னும் தங்கட ஆலோசனையை முன்வைக்க இல்லையாம். அதாலை கூட்டமும் தொடர்ந்து தள்ளிப்போய்க் கொண்டிருக்குது உதுவும்
குப்பை மேட்டுக்குப் போயுடுமே எண்டு சிலர்ே கவலைப் படுகினம் அதிகாரமானவர் உந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தையே சொல்லிச் சொல்லித்தான் கடந்த காலத்தை ஒட்டினவர். அதுவும் கை கொடுக்கயில்லை எண்டால், அதிகாரமானவர் எதிர்காலத்தில் எதைச் சொல்லித் தப்பப் போறர் எண்டு தெரியல்லையுங்கே முன்னமும் பல கூட்டுக் கட்சிக் கூட்டங்கள் நடத்தப்பட்டது தான். ஆனால் அதிகாரமானவர் தந்திரமாகக் கையாள்வார் எண்டதாலை உதில் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றினார் எண்டால் அவரின் பெயரையும் நாட்டின்ர வரலாறு மிகவும் உன்னதமான வகையில் பதிஞ்சு கொள்ளும் என்னவோ எதிர்பார்ப்புகளும் கூட ஒரு கால வரையறையோடைதான் இருக்கு எண்பதாலை சித்திரை மாதம் தமிழ் சிங்கள புத்தாண்டுக் கொண்பட்டங்கள் வரை ஒரு கால எல்லையாக சில பார்வையாளர்கள் குறிச்சு உவச்சிருக்கினம்
பேய் பழைய குரு கதவைத்திரவ ஓண்ட கதையாக
அதுக்கிடையில் அதிகரமானவர் தீவு குறித்த கட்டத்திலை அடுத்த கட்டத்துக்கு நகர இல்லையெண்டல் அதுக்குப் பிறகு சொல்லக் கூடிய வாக்குறுதிகள் நம்பிக்கையை இழந்து போயிடும் எண்டதை சொல்லவும் வேணுமே.
அடுத்த கட்டத்துக்கு மூவ் பண்ணினார் எண்டால் அது நாட்டுக்கு மட்டுமில்லையுங்கே அதிகாரமானவரின் பொலிக்ஸ் எதிராளிகளின் திட்டங்களையும் தகர்த்துப் போடும் எண்டும் ஒரு கல்லில் ரெண்டு மாங்காய் அச்சு ஏற்கனவே ருசிபார்த்த சில ர்ே அதிகாரமானவருக்கு
LAISIÓ QaTsosTLDTub,
1. எங்கட சுத்தமைப்புக்காரர் தமிழகத்துக்குப் போய்
கலைஞரைப்பர்க்வேணுமெண்டுள்ெகே அச்சுக்
கிடந்தவையெல்லோ, அவையஞக்கு உதயசூரியன் தரிசனம் குடுக்க மாட்டன் எண்டது மட்டுமில்லாமல், கொஞ்சம் கடுப்பாகவும் இருக்கிறன் எண்ட மாதிரி மெசேஜ் அனுப்பினவராம் மெசேஜ் கிடைச்சவுடன் வைகோவிற்றப் போய் உதுக்கு மேல் நாங்கள் இங்க இருந்தால் எங்களையும் மாண்ட் பண்ணினாலும் பண்ணுவினம் போலை இருக்கு நாங்கள் ப்ேறம் எண்டு இவோடு இரவாக பிளேன் ஏறி நாட்டுக்கு ஓடி வந்திட்டினமாம் வந்தவை பக்கத்து வீட்டுக்குத் தெரியாதபடி சத்தம் காட்டாமல் இருக்கினமாம். ரெண்டெழுத்தரின் அமினேஷன் கடத்தல்கள் அதிகரிச்சிருக்கிறதலை சிபிஐயும் தமிழக காவல்துறையும் விசாரணைகளை முடுக்கி விட்டிருக்கினமாம். அதாலை எங்க தன்னையும் இலக்குவச்சி கலைஞ்ர் உந்த சந்தர்ப்பத்தை
SLSL −ത്തത്ത
. . . . . . . . .
பயன்படுத்திப் போடுவாரோ எ8 இருக்கிராம் எண்டாலும் தா முழியே தன்னைக் காட்டிக் ெ எண்டதாலை எதாவது ஒரு பிர (ма; бијнi i Kla யோசிச்சவருக்கு மீண்டுமொரு எண்பால் சனத்திற்ற எடுப்பது பிரச்சினையை பிடிக்கக் கொண் கலைஞருக்கு ரெண்டு வகைய எண்டதாலை உண்ணாவிரத்தி திமுகவும் எதிர்க்கட்சியான 9 பிடிச்சண்டையிடிச்சுக் கொண்டு ஒரு பொருட்பகவே யாரும் ம முன்னமும் உப்பிடித்தானம் ெ பொருட்படுத்தாத அளவுக்கு தி செய்திகளிலையாவது போவது எண்பதுக்காக உப்பிடி ஏதாவது போராட்டத்தை நடத்துவரம் கூத்தமைப்புக்காரர் தமிழ் மக்க போராட்டம் செய்யாதவைக்கு நான் கேக்கயில்லையுங்கே ச
3. ஒப்ந்தத்துக்கு அஞ் அதை குழப்பீடியுகே இல் BTLGDL 9 ALLGOOLS3LD LI JITI GFrêa Gur66 666 905 கொண்டு காவி உடுப்புக்காரரு
Iů. 22. 28, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நம் சவாலாக இருக்கப் தக் காரணம் புலிகள் பல நடத்தும் பம் கிழக்கில் வ புலிகளின் வீனமாக இருக்கும் டிச்சோலையில் பாரிய றினை அமைக்கும் து உடனடியாகவே
மணல்பிட்டி, வாடி ஏத்தம், ண்ணன் குடா, க நகர்ந்து தாண்டியடி ர். இந்த பினர் கடந்து விட்டால்
1ங்கக் கூடிய அடுத்த ச்சேனை, ாவெளி, கரடியனாறு, பீக்கல
é uffífu
நகர்வை று புலிகளை
வாங்கச் செய்து 1ள் நுழையச்செய்து தாக்குதல்களை களம்
ாப்பீகலக் விரிவடையும் போது
L பயத்தில் வைகோ
சும்மா இருந்தால் தன் டுத்துப் போடும் சினையை கையில் எடுத்துக் இருக்க வேணும் எண்டு ால் நடைப் பவனி |ண்டதாலை நீரனைப்
poorly50556) மெசேஜாக இருக்கும் குதிச்சீட்பரம் ஆளும்
அதிமுகவும் குடும்பிச் இருக்கேக்க, லைகோவை க்கினமில்லையாம் உவர் லீக்ஸில் தன்னை மை போனால் அன்றாடச் ான் அடிபட வேணும்
5 játyú வைகோவைப் பங்கு ர எந்தப் பிரச்சினைக்கும் க்கு எம்பி பதவி எண்டு
4Talipsigis Lila ட்டில் பங்ரவாதிகளிட்ட தச சட்டம் தயைச் சொல்லிக்
ஆற்றினவையும், தொண்டுப்பணி எண்ட பேரில் புல்
புலிகளிடம் இருக்கும் ஆயுதபலம் புலிகளுக்கு தற்காப்புத் தாக்குதலைக் கூட நடத்தமுடியாதளவுக்கு இருக்கும் என்றே கருதப்படுகிறது. அவ்வாறானதொரு இக்கட்டான நிலையில் கடல் வழியாக வன்னியில் இருந்து புலிகள் எப்படியாவது கிழக்குக்குள் நுழையலாம் என்பதால் கடல் கண்காணிப்பும் அதிகரிக்கப்படலாம். புலிகள் படகுப் பயணத்தை மேற்கொள்ளும்போது கூடவே தற்கொலைப் படகுகளையும் பாதுகாப்புக்காக அழைத்து வருவர். படையினர் தீவிரப்படுத்திவரும் கண்காணிப்பு நடவடிக்கைகளையும், விமானத் தாக்குதல்களையும், கடலிலிருந்து புலிகள் சமாளிப்பது சிரமமாக இருக்கும். புலிகளின் கடற்படையை பலவீனமடையச் செய்யவும்,
அவர்களுக்கு நெருக்கடியைக் கொடுக்கவும் திட்டமிட்ட முன்னோடி நடவடிக்கையே தற்சமயம் முல்லைத்தீவு, பூநகரிப் பகுதிகளில் அமைந்துள்ள புலிகளின் கடற்படை முகாம்கள் மீதான விமானத் தாக்குதல்களாகும்.
இந்த விமானத் தாக்குதல்கள் புலிகளின் கிழக்கு மாகாணத்துக்கான நகர்வுகளைக் கட்டுப்படுத்தும் தாக்குதல் மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தை நோக்கிப் புலிகள் கடற்பிரதேசம் ஊடாக நடத்தும் தாக்குதல்களை கட்டுப்படுத்தவுமாக இருக்கிறது. தற்போதைய நிலையில்
ஒரு பிரச்சாரத்தை முடுக்கி விட்டுக் கொண்டு திரியினம் என்னங்கோ அவை சொல்லுறது உண்மையோ எண்டு விஷயம் தெரிஞ்சவையளிட்டக் கேட்டால், அவை ஒரு மாதிரியப் பார்த்துச் சிக்கினமுங்கோ அவை தெரியாமல் தான் கேக்கினமாம் உந்த ஒப்பந்தம் ஒப்பந்தமாகவே இன்னும் இருக்குதோ, அப்புடி இருந்தால் அதை ரெண்டு தரப்பும் ஒழுங்காக கடைப்பிடிக்கினமோ எண்டதை யாராக்கம் உறுதிப்படுத்தினமே ஒப்பந்தம் இருப்பதாகச் சொல்லி யாருக்குக் காது குத்தப் பார்க்கினம் உலகமெல்லாம் ரெண்டெழுத்தாரைப் பயங்கரவாதிகளெண்டும் அரசாங்கத்தை மனித உரிமை மீறல்கள் தொப்பில் கவனமெடுங்கோ எண்டும் சொல்லிக் கொண்டிருக்குது கண்காணிப்புக்குழுவே கெரில்லாப் பாணியில் உருமறைச்சுக் கொண்டு அறிக்கை விட்டுக்கொண்டிருக்கு வடக்கிலையும் கிழக்கிலையும் ஏகத்துக்கும் எறிகணைகள் விழுந்து வெடிக்கு நாளுக்கு நாலுபேர் எண்டு கொலைகள் நடந்து கொண்டிருக்குது பிறகென்ன ஒப்பந்தக் கதை இவைக்கு உண்மையில் கிழக்கில போல வடக்கில படையினர் முன்னேறினால் வெற்றியடையலாம் எண்டதுக்காக உகப்பேத்தி விடத்தான் உந்த உப்பில்லாத எச்சரிக்கையும் போராட்டமும் எண்டு அவுை சொல்லினமுங்கே அவர் சொல்லிறதும் உண்மை போலதான் தெரியது என்னங்கோ உதுசரியோ, பிழையே. என்னதான் பாதுகாப்புக் கெடுபிடிகள் எண்டிருந்தாலும் எங்க சனத்துக்கு தலைநகர் தானுங்கோ 8IGLITSigis Csúguro 3-tó, gőt gúlyi Gigi எண்டால், கிழக்கில என்ஜிடிக்களில் தொண்டுப் பணி
புலிகளின் விநியோகத்திற்கும், நகர்வுக்கும், ஊடுறுவலுக்கும் இருக்கும் ஒரே மார்க்கம் கடற்புலிகளின் நடமாட்டம் மட்டும்தான். ஆகவே கடற்புலிகள் முகாம்களையும், கடல் நடமாட்டங்களையும் இலக்கு வைக்கவேண்டிய கட்டாயத்தில் படையினர் இருக்கின்றனர்.
ஆகவே விமானத் தாக்குதல்கள் மேலும் தொடரும். மட்டக்களப்பில் தெற்கு நீலாவணையிலிருந்து வடக்கே பிள்ளையாரடி வரை விஷேட அதிரடிப்படையினர் பூரண கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலையில் எஞ்சியிருக்கும் புலிகளை சரியாக வழி நடத்தக்கூடிய தலைமை இல்லாமல் புலிகள் பின்வாங்கி இறுதியாக எங்கே የ÷÷"°to என்பதும்,
தொப்பிக்கலக் காட்டுப்பகுதிக்குள் எத்தனை நாளைக்கு தாக்குப்பிடிப்பது, உணவுப் பிரச்சினையை எப்படிச் சமாளிப்பது என்பதையும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. இவ்வளவு சாதகமான நிலை இருந்தும் படையினர் கொக்கட்டிச் சோலையைக் கைப்பற்றி தொப்பிக்கலைக்குச் செல்லும் நகர்வை உடனடியாக மேற்கொள்ளலாம். தாமதிப்பதற்கு பிரதான காரணமாக இருப்பது தற்சமயம் நெல் விளைச்சல் அறுவடைக் காலத்தில் இருப்பதாகும். தாக்குதல் ஆரம்பிக்கப்படுமாக இருந்தால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். தவிரவும் நீர் பாய்ச்சல் இருப்பதால் அறுவடையின் பின் நீர்ப்விநியோகம் தடைப்படுவதோடு, விவசாயிகள் பாதிக்கப்படவும் வாய்ப்பு குறைவு என்பதால் இந்த நிலையில் மாற்றம் அவசியமாகிறது. எனவே பாரிய படை நகர்வு என்பது
பொதுமக்களை பாதிக்காத வகையிலும், புலிகளின் தாக்குதல் பலம் இன்னும் பலவீனமடையும் நிலையிலும் விரைவில் ஆரம்பிக்கப்பட வாய்ப்பு அதிகரித்து வருகிறது. கொக்கட்டிச் சோலையை புலிகள் நிச்சயம் இழப்பர். அந்த இழப்பானது கிழக்கில் புலிகளின் பாரிய பின்னடைவாகவே
அமையும்.
ஏஜண்டாக இருந்து கொண்டு ஊருக்குள்ள வாலாட்டிக் கொண்டு திரிஞ்சவையும், வடக்கில இருந்து வந்து வெளிநாட்டுக்குப்போக இருப்பவைக்கும் தலைநகர்தான் தஞ்சமுங்கோ பாவம் பெடியள் எதை மறந்தாலும்
அடையாள அட்டையை மறக்காம்ல் கொண்டு திரியினம் தனியாத் திரிஞ்சால் யாரும் அப்பிக் கொண்டு போயிடுவாங்கள் எண்டதாலை துணைக்கு ஒரு ஆளோடை திரியினம் ஆக்களைத் தூக்கிறவை என்ன கொள்கையோடை எந்தத் தரப்பைத் தூக்கினமெண்டு ஒண்டும் தெரியுதில்லையே உந்தக் குழப்பத்தலை சீனம் வீட்டை விட்டு வெளியில் இறங்கப் பயந்து கொண்டு இருக்குதுகள் தலைநகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகுது எண்டினம். ஆனால், உந்தக் கடத்தல்கள் மட்டும் கட்டுப்படுத்தப்பட்ட மாதிரித் தெரியவில்லை எண்டு சனம் ரொம்பவும் ஏமாற்றத்தோடை சொல்லினம் உந்த ஏமாற்றம் சனத்துக்கு மட்டுமில்லையுங்கே எனக்கும் இருக்குது நாள் நினைக்கிறன் குற்றவாளிகள் ரொம்பச் சொகுசாக வாகனங்களிலையும், அறைகளிலையும் இருக்கினமாக்கும். ஏன் எண்டால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் விசாரணைகளும், சாதரண மட்டத்தில் தானே நடக்குது எண்டதலை அவை வசதி வாய்ப்புக்களோடை இருக்கினம் எண்டுதான் எனக்கெண்டால் சந்தேகமாக இருக்குது
சந்தோகமானவர்களின் நடமாட்டம் குறித்து
பாதுகாப்புத் தரப்புக்குசனம் சப்பேர்ட் பண்ட்ைடில்
பாதுகாப்புத் தரப்பாலை ஒண்டும் செய்ய ஏலாது எண்டது. 2.688 GOLDFTG, g;s); LATGANGM FGTB 856 GOTLOTS இருக்கவேணுமெண்டதும் என் கீழ்படிவான ரிக்குவாஸ்ட்டுங்கோஃவ்

Page 6
செய்கின்ற வாழ்க்கை, அடிமை நிலைக்கு حصرخيص
D ஒத்ததாகும். அத்தகையதொரு வாழ்க்கையை
விடவும், வாழாமை உத்தமம், O என்னிடம் இரண்டு வகையான மயத்துக்கும் மரியாதைக்கும் இருப்பது பயங்கள் இருப்பதாக நினைக்கிறேன். சின்ன இடைவெளிதான் மதிப்புக்குரிய ஒரு நான் இருக்கும் சூழலில் களவு பெரியவரின் வார்த்தைக்காகவும், அல்லது தவறு நடந்து அதற்கான விருப்பத்துக்காகவும் பணிந்து நடப்பதை விசாரணை மேற்கொள்ளப்படுமாக மரியாதைக்காக என்றுதான் நினைக்கிறோம். இருந்தால், குற்றவாளியை விடவும் இதேபோல் பலம் மிக்க ஒருவர் நமமை எனது முகம் மாறி, குற்ற அடக்கி வைக்கின்றபோது அவரின் உணர்ச்சிகள் பூசப்பட்டு விடும். கட்டளைகளை ஏற்றுச் செய்வது பயந்து சாதாரணமாக அந்த வேளையில் நடப்பது. ஆகவே மரியாதையையும் என்னைப் பார்க்கும் ஒருவருக்கு பயத்தையும் வேறுபடுத்துவது நாம் விசாரணையே இல்லாமல் என்னைக் யாருககாக ஒதுககாக அதை குற்றவாளியாகத் தீர்மானிக்கும்படியாக வெளிப்படுத்துகிறோம் என்பதுதான். இருக்கும். இதுதவிர நான் தனிமையாக மரியாதையை ஒரு பக்கமாக விட்டுவிட்டு இருப்பதை விட் கட்ட்த்தோடு குறித்த பயத்தை மட்டும் பார்த்தால் நாம் * நபர்களோடு இருக்கின்றபோது சிரிப்பதுபோல, அழுவதுபோல பயந்து அருகிலிருப்பவர்கள் எத்தகையவர்கள், விடுவதும் ஒரு குணம்தான். எந்தச் அவர்கள் தங்கள் தேவையை சந்தர்ப்பத்தில், எதற்காகப் பயப்படுகிறோம் தீர்த்துக்கொள்வதற்காகவும், லாபம் கருதியும் எனபது முக்கியம். என்ன செய்வார்களோ என்பதாகும். நடிகர் ரஜினிகாந்த் சொல்வதுபோல் காலம் மனிதர்களை மிகவும் "பயம் இருக்க வேண்டும்; வாழ்க்கையே மாற்றிவிட்டது.
பயமாக இருக்கக் கூடாது' என்பதுதான் என் நிலைப்பாடும். சிலருக்கு வாழ்க்கையில் மேலே செல்லவும் பயம், ஆக அடிமட்டத்துக்குச் சென்று விடுவோமா
மனிதர்கள் உருவங்களாக மட்டும் தான் இருக்கிறார்கள்.
என்றும் பயம். அப்படியானதொரு அவர்களின் எண்ணங்கள், வாழ்க்கையில் எந்த மகிழ்ச்சியுமில்லை. 艇飘 வாழ்க்கைக்காக சவால்களையும், செயற்பாடுகள் என்பன இன்னொரு நெருக்கடிகளையும் எதிர்கொள்ளத் R துணியாவிட்டால் காய்ந்துபோகும் குளத்தில் மனிதனையோ தனது ಅಣೂರಿಯಾ வற்றிக் கொண்டிருக்கும் நீரைப்போல் பாதுகாத்துக் கொள்வதாக இல்லை. வாழ்க்கை ஆகிவிடும். 雛
துணிச்சலோடு கருமம் LITUD 65UD 600 ஆற்றுகின்றபோதுதான் வாழ்க்கை ಸ್ವಣ್ರ ಆತ್ಲೆ. வெற்றி வேண்டுமானாலும் ೧ö ಇಂ;
டைபபது எததனை மகழசசயோ, ப்பு என்பவற்றைப் அதுபோல் தோல்வியடைவதும் ஏற்றுக் இரு பறறை கொள்ள வேண்டியதுதான். இதற்கிடையில் 韃 பாதுகாப்பதே பிரதான
Ub LJU6 j5JT5). 23 : 23 藝 "ஒருவருக்குயந்து தொண்டு சேவூதழ்_நோக்கமாகவிருக்கிறது
நிரூபித்து காட்டும் என் மலையாள மந்திர சக்தி
அதிசயம் ஆனால் உண்மை
R F سمہ� ملكه سويته ܬܐ
48 வருட காலமாக எண் புகைப்படத்தை பத்திகையில் அறிமுகப்படுத்துவது எனது
உண்மையான சேவை என்பதற்கு எடுத்து காட்டாகவும் மேலும் எனது மாந்திரீக ஜோதிடம்|
கலந்த நாளாந்த சேவையைக் கண்டறிய இதோ எனது வெய்தளம் WWW.drpksamy.com
குறிப்பாக மாந்திரிக துறையில் வாங்கும் பணதிற்கு ரசீது கொடுப்பதென்றால் அது நான் மட்டுமே
வெளிநாட்டவருக்கு விஷேச 24 மணித்தியால தொலைபேசி வசதி உண்டு.
ஜெர்மனி அன்பரின் மடல் மனித தெய்வமாகிய ஐயாவுக்கு பூரீ துர்க்கையம்மனின் கிருபையால் தங்களது
ஆசீர்வாதத்தாலும் சின்னாபின்னமான எனது குடும்பத்தை 700KM அப்பால் இருந்த வண்ணம்
ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்.
லண்டன் அன்பரின் மடல் எண்ணியவள் என்னிடமே வந்து சேர்ந்தாள் பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு:
என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவைத்து என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்.
ம்பு அன்பரின் மடல் 39 வயதில் அதிசயத் மணும் பெருமதிப்பும் மரியாதையும் கொண்டஐயா,
எனது 39 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம்
மகளுக்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து
மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு கோடான கோடி நன்மைகள்
குருனாகல் அன்பரின் மடல் நெடுநாளாத தடைப்பட்ட திருமணம் 14 நாளில் வெற்றி தெய்வகடாட்சம் பொருந்திய ஐயா, எனது சகோதரிக்கு திருமணம் தடைப் பட்ட வண்ணம் இருந்ததால் உங்களிடம் பரிகாரம் நிவர்த்தி பெற்ற பின் ஆச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமணம் நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்டோம். பண்டாவளை அன்பரின் மடல் தீராத தலைவலி தித்துவிட்டது மதிப்பிற்குறிய ஐயாவுக்கு நெடுநாளாக எனக்கிருந்த தீராத தலைவலியைக் குணமாக்கி என்னைப் பெரும் கஷ்டத்திலிருந்து விடுவித்தமைக்கு கண்ணீரால் நன்றிகள். தவிஸ் அன்பூரின் மடல் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பயணம் வெற்றி அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஐயா, வெளிநாட்டுக்கு செல்ல முடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு பிரயாணத்தடை நீக்கி பரிகாரம் செய்து குறித்த நாளில் பிரயாணத்தைக் கைகூட வைத்த உங்களுக்குப் பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன். என்றுமே உங்களை மற்வேன். இத்தாலி அன்பரின் மடல் சந்தேகத்தால் பிரிவுபட்ட காதல் வெற்றி வணக்கத்துக்குரிய டாக்டர் ஐயா, வீண் சந்தேகத்தால் நானும் கணவரும் பிரிய நேர்ந்த சமயம் மீண்டும் சந்தோஷமாக சேர்ந்தது உங்களால் தான். என்றென்றும் உங்களுக்கு நன்றிகள். பதுளை அன்பரின் மடல் போதை அடிமைதனத்திலிருந்து விடுபட்டவர் அன்புக்குரிய ஐயாவுக்கு, எனது கணவரை நீண்ட நாள் போதை பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு எமது குடும்பத்தில் ஒளியேற்றினீர்கள். நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கண்ணீரால் நன்றியாக இருப்போம். தனடா அன்பூரின் மடல் ஜாதகத்தில் கூறியது பலிதம் மரியாதைக்குரிய ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப் பற்றியே அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் என கூறியது பலித்தது கண்டு ஆச்சரியமும் சந்தோஷமும் அடைந்தேன். என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை தொடரட்டும்.
யாழ்ப்பாணும் அன்பளின் மடல் தய அக்னி குண்டல மதிப்பு, மரியாதை கொண்ட ஐயா, என்னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது மாதம் தோறும் விசேஷமாக நடைபெறும் அக்கினிகுண்டல பூஜையில் சக்தி பெற்ற விபூதியை அனுப்பி எம்மை துன்பத்திலிருந்து காத்து வருவதற்கு என்றுமே நன்றி கூறுகின்றோம் ஐயா.
Prof. P.K.SAMY(J.D.G.A.N.) JP guum
SR DURGADEV MANTIRIKA UTCADA PERCDAM. NO-1 62 KOTA HENA STREET, MAYFIELD ROAD, COLOMBO-13
(). I-2470615,011-2342463,011-2342464, FAX-0094-11-234.483
bananasun assoor-33 Daily Fair Complex 052-2222508
oil
(ES தினமு
 
 
 
 
 
 
 
 
 
 

பாழ்ந்தே இந்த உலக வாழ்க்கையைக் டத்த வேண்டியிருக்கிறது. கட்டாயத்தின் பரில் வாழ்க்கை என்பதால் சக மனிதனைக் 3ண்டால் பயமாக இருக்கிறது. ந்தேகப்படவும் தோன்றுகிறது.
சில நல்லவர்களோடு கூட ஒருவகைச் ந்தேகம் கலந்த பயத்துடன் தான் பழக வேண்டியிருக்கிறது. அவரைப் பொறுத்தவரை நாம் கெட்டவர்கள். யாரும் இல்லை நீங்கள் தனிமையில் இருக்கிறீர்கள். உங்கள் உடைகள், பணம், சொத்து என எல்லாவற்றையும் வெளியேயும், வீட்டுக்குள்ளும் போட்டிருக்கிறீர்கள்.
போராடுகிறார்கள். ஒரு சிலர் துன்பம் தட்டிக் கொண்டு இருந்தாலும் பரவாயில்லை. அது வெளியிலேயே இருக்கட்டும் என்று இருந்து விடுகிறார்கள்.
எதிர்கொள்ள வருவரைக் கண்டு துன்பம் ப்பித்து ஓடிச் சென்று தன் வீட்டுக் கதவைப் பூட்டிக் கொள்கிறது.
ட்டுக்குள்ளேயே பயந்து கொண்டு இருப்பவர்களின் இயலாத்தனத்தைக் கண்டு இத்தகையர்களின் வீட்டு வாசலைத் தட்டியதற்காக துன்பமே நம்மீது அதீத அன்பு காட்டும். ஒருவரிடம் அன்புக்காகப் பயப்படுங்கள். பயத்துக்காக
பயப்படுவது அர்த்தமற்றதாகிறது. லர் அதீத கடவுள் நம்பிக்கை ள்ளவர்களாக இருப்பார்கள். அவர்களைக் கேட்டால் கடவுளுக்கு பயந்து வாழ வேண்டும் என்பார்கள். வேறு சிலர் மனசாட்சிக்குப் பயந்து வாழ வேண்டும் என்பார்கள், அப்படி வாழ்ந்தால் தான் வாழ்க்கையில் தவறுகளுக்குள் விழுந்து விடாமல் நேர்த்தியான வாழ்க்கையை வாழ முடியும் என்பார்கள்.
அது அவரவர்களின் நம்பிக்கைதான். ஒருவகையில் கண் காணாத விடயங்களுக்குக் கட்டுப்பட்டு பயந்து விபரீதமான தவறுகளுக்குள் போய் விடாத வாழ்க்கை போற்றுதலுக்குரியதுதான். அத்தகையவர்கள் எதற்காகப் பயந்தார்களோ அதற்கு கட்டுப்பட்டு வாழ்கிறார்கள். சிலர் சொல்வார்கள் எதற்கும் பயமில்லை "இரவுக்கும் பகலுக்கும் பயமில்லை” என்று.
உங்களுக்கு அவை களவு போய்விடும் என்ற
தருவது a :3a
தேசன் /
இத்தகையவர்கள் பயமறியாதவர்கள் தாங்கள் என்பதில் சந்தேகம் கொண்டவர்கள். இதன் ஏதாவது நன்மையைக் கண்டார்களா என்றால் இல்லை.
ஆபத்தான காட்டுக்குள் செல்கிறோம், அந்தக் கூட்டத்தில் பயமறியாதவன் ஒருவன் இருக்கிறான். அவன் தன்னை |நிரூபிப்பதற்காக கூட்டத்துக்கு
முன்னால் போகிறான். ஆணவத்தோடு போனவன் கீழே இருந்த குழியில் விழுந்து விட்டான், பின்னால் வந்தவர்கள் தப்பித்துக் கொண்டார்கள். இங்கே பயமறியான் கதை ஏற்றுக் கொள்ளக்கூடியதாக |இல்லை. பயம் கொஞ்சம் |இருக்க வேண்டும். அது தனியே
யமாக இருக்காமல், முன்னெச்சரிக்கை கலந்த
பயம் இருக்காது. ஆனால் மனித நடமாட்டம் உள்ள ஒரு இடமாக இருந்தால் உங்களால் அப்படி பாதுகாப்பற்ற நிலையில் இருக்கமுடியாது. இதற்குப் பிரதான காரணம் ான்னவாக இருக்கும் சக மனிதன் டங்களிடமிருந்து சூறையாடக் கூடியவன் ான்ற பயம் தான்.
இரவு எல்லோருக்கும் பயமான பொழுதாகும். ஏன் பயப்பட வேண்டும். இரவு ங்களை என்ன செய்யும், அப்படிப் பார்த்தால் ருளில் தானே வாழ்கிறோம். சூரியன் வந்து ளி தந்தபோது இடைவெளிதானே நமக்குப் கல், இரவு தன் பாட்டுக்கு இருக்கிறது. நமது ார்வை இருட்டைக் கிழித்துக் கொண்டு ார்க்க முடியாது என்பதால், நமக்கு பன்னால் அருகில் என்ன இருக்கிறது, நமக்கு ங்கு விளைவிக்கக் கூடியதா என்பதை றியாமலே பயப்படுகிறேம்.
புகழ் பெற்ற ஒரு வரித் திகில் கதை ன்று உண்டு. "உலகில் உள்ள எல்லா உயிரினமும் அழிந்துபோன பிறகு ஒருவன் ட்டும் வீட்டுக்குள் இருக்கிறான். அப்போது |ந்த வீட்டை யாரோ தட்டுகிறார்கள்’ ன்பதுதான் அந்தக் கதை. அந்த னிதனுடைய மனோ நிலை எப்படிப் பயந்து பாயிருக்கும். அப்படித்தான் நம் வ்வொருவரின் நிலைமையும். நாம் னிதர்களோடும், ஏனைய ஜீவராசிகளோடும் ாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏதோ ஒரு ன்பம் நம் கதவைத் தட்டிக் கொண்டே ருக்கிறது. சிலர் துன்பத்தை எதிர்கொள்ள தவைத் திறந்து கொண்டு வெளியில் வந்து
i
பயமாகவும், சிந்தனையோடு கூடிய பயமாகவும், பகுத்தறிவு மிகுந்த பயமாகவும் கலந்திருக்க வேண்டும். எதிரான சக்தி நம்மை பின் தொடரும்போது நமது பாதுகாப்பு கருதியும், நமக்கு வாய்ப்பான சூழல் கருதியும் பின்வாங்குவது ஒருபோதும் பயந்ததாகாது. இங்கே தந்திரத்துக்குப் பலம் சேர்க்கவே பயம் தேவைப்படுகிறது. இந்தப் ‘போவோம் ரசிப்போம் பகுதியை முதன் முதலில் எழுத நினைக்கும் போதும் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களாக, மாட்டீர்களா என்று மனதுக்குள் பயமாகத்தான் இருந்தது. புதிய நடையில் புதிய கோணத்தில் எளிமையாக உங்களோடு எழுத்துக்கள் கைகோர்த்து நடக்க வேண்டுமே அது என்னால் சாத்தியம் தானா என்று பயந்தேன். கால ஓட்டத்தில் நினைத்ததை விடவும் பெரும் வரவேற்பு தந்து நீங்கள் காட்டிய ஆதரவும், தேவையான இடத்தில் நீங்கள் வெளிப்படுத்திய விமர்சனமும் பயம் இருந்த இடத்தை துடைத்துப் போட்டுவிட்டது. எழுத்து உங்களோடு பழக்கப்பட்டு நடக்க வேண்டும் என்று நினைத்த நான், உங்கள் கரம்பிடித்து, எழுத்தும் எண்ணமுமாக நடந்து கொண்டிருக்கிறேன். தோல்வியையும், அவமானத்தையும் நினைத்தால் எதையும் ஆரம்பிக்க விடாமல் பயம் சங்கிலியால் நம்மை கட்டி வைத்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிடும். என் எழுத்துக்கள் பயத்தை ஒரு பக்கம் துடைத்துப் போட்டுவிட்டு, மறுபக்கத்தில் உங்களை என்னுடன் கட்டிப்போட்டிருக்கிறது. உங்களுக்கும் எனக்குமிடையில் பயத்துக்கு ஒட்டிக்கொள்ளக்கூட ஒரு காற்று இடைவெளி கூட இல்லையே இனி எதிர்காலம் என்னாவது என்று, பயம் தள்ளி நின்று பயந்துபோய் வேடிக்கை பார்க்கிறது. மே
QIII. 22 - 28, 2007

Page 7
கிருவிலேயே
JELI -OrlaT
சிங்களத் தலைவர்களின் குறுகிய தேசியவாதம் எப்படி தமிழ் பேசும் மக்களைப் பாதித்து
வந்துள்ளதென்பதைக் கடந்த வாரமும
சர்வகட்சிப்
கூட்டத்தில் ஈ.பி.டி.பி.
சார்பில் முன்னாள்
(சென்ற வாரத் தொடர்ச்சி)
இதற்குப் பின்னர் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகனங்களின் இலக்கத் தகடுகளில் ரீ என்ற சிங்கள எழுத்தை அறிமுகப்படுத்தும் வேலைகள் தொடர்ந்தன. தமிழ்ப் பகுதிகளில் இந்த உத்தரவிற்குப் பகிரங்க எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இனப் பிரிவினை மிகக் கூடியளவிற்கு கூர்மையடைந்து கொண்டிருந்த ஒரு தருணத்தில், "சுயாட்சித் தமிழ் இராஜ்ஜிய" என்ற இலக்கு தமிழ் அரசியல் சமூகத்தின் மத்தியில் கருத்தொற்றுமை பெற்று வந்து கொண்டிருந்த தருணத்தில், இந்த ஒழுங்கு விதி அறிமுகப்படுத்தப்பட்டதனால் அது எதிர்ப்பின் சின்னமாகியது.
ஒரு வருட காலம் நீண்ட இந்த அரசியல் இழுபறி, 1957ஆம் ஆண்டு ஜூலையில் பண்டா - செல்வா ஒப்பந்தம் என்று கூறப்பட்ட இணக்கத் தீர்வுடன் முடிவுக்கு வந்தது. தமிழ்ப் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான ஓர் வழிவகையெனக் கொள்ளப்பட்ட இந்த அதிகாரப் பகிர்வு எண்ணக்கரு, குறுகிய காலம்தான் நீடித்தது என்ற போதிலும் இந்த ஒப்பந்தத்தின் ஊடாக முதல் தடவையாக சிங்கள அரசியல் சமூகத்தின் ஒப்புதலைப் பெற்றது. மேலும், காணிக் குடியேற்றங்களில் மாவட்டங்களின் இனப்பரம்பலைப் பேண வேண்டிய தேவையினையும் இந்த ஒப்பந்தம் குறிப்பிட்டது. மொழிப் பிரச்சினையைப் பொறுத்தவரை, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிர்வாக மொழியாகச் சம அந்தஸ்து என்பதனைச் சமாந்தரமாகவும், நாட்டின் ஏனைய பகுதிகளில் நியாய பூர்வமான தமிழ் மொழி உபயோகம் என்ற அந்தஸ்தினையும் இந்த ஒப்பந்தம் வழங்கியது.
இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோதிலும், அதனைச் செல்லுபடியாக்குவதற்கு தேவையான சட்டவாக்கங்களை அறிமுகப்படுத்துவதில் நிலவிய தாமதம், தமிழர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. இந்த இடைவெளி, வடக்கிலும்
GI. 22 - 28, 2006
கலைந்துபோன
மோட்டார் வாகனங்களின் இலக்கத்தகடுகளில் சிங்கள மு எ நடத்திய சத்தியாக்கிரக இயக்கத்தின் போது கிழக்கிலும் பல்வேறு ஒத்துழையாமை இயக்கங்களுக்கு உந்துதலாக அமைந்தது. இந்த ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதில் நிலவிய தாமதம் குறித்து தமிழ் அரசியல் சமூகம் கொண்டிருந்த சகித்துக் கொள்ள முடியாத தன்மையை 1957, ஆகஸ்ட் 13ஆம் திகதி டாக்டர் ஈ.எம்.வி.நாகநாதன் தெரிவித்த கீழ்க்கண்ட கருத்திலிருந்து அறிந்து
கொள்ள முடியும்,
"பேச்சுவார்த்தையின் ஊடாக அரசியல் ஒப்பந்தங்களை ஏற்படுத்தும் கொள்கை
பயனளிக்காது போல் தென்படுகின்றது. ஏனென்றால்,
இதற்காக அரசாங்கத்தின் மீது தங்கியிருக்க முடியாது. சிவில் ஒத்துழையாமை இயக்கத்தின் ஊடாக எமது சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது மீண்டும் அவசியமானதாக்கப்படலாம்."
ஐ.தே.க. இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தது மட்டுமல்ல, இந்த ஒப்பந்தத்திற்கு எதிரான தமது
இயக்கத்திற்கு 'தேவர்களின் ஆசீர்வாதத்தைப்
பெறுவதற்காக கண்டிக்கு யாத்திரை செல்லவும் தொடங்கியதால், எமது நாட்டில் புதிய அரசியல் கலாசாரம் மேலெழும்பத் தொடங்கியது. புத்த பிக்குகளின் அதிகரித்து வந்த அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க முடியாமல், ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ஒன்பது மாதங்களுக்குள், அதாவது 1958ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் திகதி, இந்த ஒப்பந்தத்தை ஒரு தலைப்பட்சமாக இரத்துச்
செய்வதாக திரு. பண்டாரநாயக்கா அறிவித்தார்.
இறுதியாக இந்த ஒப்பந்தம் சுவடிக் கூடத்தில்தான் ஓய்வு பெறும் இடத்தைத் தேடிக் கொண்டது.
இந்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்யுமாறு அழுத்தங்கள் எழுந்த போது திரு. பண்டாரநாயக்கா புத்த பிக்குகளுக்கு என்ன கூறினார் என்பதை நினைத்துப் பார்ப்பது பயன்மிக்கது.
"நீங்கள் எல்லோரும் இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக இருந்தால், நிச்சயமாக நான் இதனைக் கிழித்தெறிந்து விடுவேன். ஆனால் அது நாட்டின் எதிர்காலத்தை ஆபத்துக்குள்ளாக்கிவிடும். இது குறித்து நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்." இந்த நடவடிக்கையினால் ஆத்திரமடைந்த, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவம், 'அஹிம்சை ரீதியிலான சிவில் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபடுமாறு ஏப்ரல் 10ஆம் திகதி தமிழ் பேசும் மக்களுக்கு அறைகூவல் விடுத்தது. அத்துடன் உயிர் வாழ்வதற்காக எதிர்த்துப் போராடுமாறும் இல்லையேல் அடக்கப்பட்ட ஓர் இனமாக என்றும் இருக்க வேண்டிய நிலைமை
ஏற்படும் என்றும் அறிவித்து, அதுவே தமிழர்களுக்கு
இருக்கக் கூடிய ஒரேயொரு மாற்றுவழி என்றும் பிரகடனப்படுத்தியது.
அதன் பின்னர், 'உறுதிமொழிகளுக்குத் துரோகமிழைத்தல்' என்ற சொற்றொடர் தமிழ் அரசியல் சமூகத்தினால் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட வெளிப்படையான உண்மையாகியது.
அறிவிக்கப்பட்டதைப் போன்று, இலங்கையில்
தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவம், பல்வேறு
ஒத்துழையாமை இயக்கங்களைத் தொடர்ந்து மேற்கொண்டது.
இத்தகைய அனைத்து வளர்ச்சிப் போக்குகளின் விளைவாக ஏற்பட்டு வந்த கொந்தளிப்பு 1958ஆம் ஆண்டின் தமிழர் விரோதக் குழப்பங்களுக்கு வழி வகுத்தது. வவுனியாவில் நடைபெறவிருந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு, ரயில் மூலம் சென்று கொண்டிருந்த அதன் பிரதிநிதிகளை ரயிலை வழிமறித்து மே 22ஆம் திகதி தாக்கியதன் மூலம் இந்தக் கலகம் ஆரம்பித்தது. இத் தாக்குதலில் நான்கு பிரதிநிதிகள் கொல்லப்பட்டனர். மறுநாள் பிரதிநிதிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த மற்றொரு ரயில் தடம் புரண்டது. ஒரு வார காலத்துக்குள் நாட்டின் சகல பகுதிகளுக்கும் குழுழ்பம் பரவியது.
பாணத்துறையில் பிராமணக் குருக்கள் ஒருவர் மீது உயிரோடு பெற்றோல் ஊற்றிக் கொளுத்தியமை, தமிழர்களின் மனங்களில் இன்னமும் எதிரொலித்துக் கொண்டிருக்கும் மிக மோசமான சம்பவமாகும். பொலநறுவையிலும்
ஹிங்குரான்கொடையிலும் ஏனைய அத்துமீறல்
कृष्णी
 
 
 
 
 
 

ழுத்து பொறிக்கப்படுவதை
திர்த்து 1981 ஆண்டு பெப்ரவரி மாதம் யாழ். கச்சேரிக்கு மு து . பிடிக்கப்பட்ட படங்கள் சத்தியாக்கிரகிகளை பொலிஸார் தாக்குவதையும் படங்களில் காணலாம்.
கேட்சி முன்னின்று
சம்பவங்கள் இடம்பெற்றன. இங்கே தமிழர்கள் வாள்களாலும், புல்லு வ்ெட்டும் கத்திகளாலும் வெட்டப்பட்டனர். அல்லது உயிரோடு கொளுத்தப்பட்டனர்.
இவை அனைத்துக்கும் மத்தியிலும், யாழ்ப்பாணத்தில் அப்போது சுமார் இரண்டாயிரத்து நூறு சிங்களவர் மொத்த எண்ணிக்கையில் வாழ்ந்த போதும் ஒருவருக்குக் கூட தீங்கிழைக்க எந்தவொரு முயற்சியும் எடுக்கப்படவில்லை.
இக் குழப்பங்களை விளைவித்தவர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக, அரசாங்கம் தமிழ்த் தலைமைத்துவத்தை தடுப்புக்காவலில் வைத்தது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் உட்பட பல தமிழ் எம்.பி.க்களும் அதன் மாவட்டத் தலைவர்கள் 150 பேரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். காவலில் வைக்கப்பட்டவர்களில் முஸ்லிம்களும் அடங்குவர். வீட்டுக் காவலில் தடுத்து வைக்கப்பட்ட ஒரேயொரு சிங்களவர் கே.எம்.பி. ராஜரட்ன எம்.பியாவார்.
தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்) மசோதா 1958 ஜூலை 17ஆம் திகதி (இரண்டாவது வாசிப்பு ஆகஸ்ட் 15ஆம் திகதி) சபையில் நிறைவேற்றப்பட்டது. நியாயமான தமிழ் மொழி உபயோகத்திற்கு, குறைந்தளவு ஏற்பாடுகளையே கொண்டிருந்த இந்த மசோதாவினை, கொழுந்து விட்டெரியும் நெருப்பினை ஒரு வாளி தண்ணீரை ஊற்றி அணைக்க முனையும் முயற்சியெனத் தமிழர்கள் கருதினர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சில நிர்வாகத் தேவைகளுக்காகத் தமிழை பயன்படுத்துவதையும், தமிழர் ஒருவர் தமிழிலேயே அரசுடன் தொடர்பு கொள்ளக்கூடிய உரிமையினையும் இந்த மசோதா வழங்கியது. இந்த மசோதாவின் கீழான சில விதிகள் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் மட்டுமே, அது சட்ட ரீதியானதாகும். அதாவது 1956ஆம் ஆண்டின் உத்தியோக மொழிகள் சட்டம் சட்டபூர்வமாகும் தினத்துக்கு பின்னரே இது அமுலாகும். அந்தத் தினம் 1960ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதியாகும்.
தமிழ் மொழியை உத்தியோகபூர்வ மொழியாகப் பயன்படுத்துவதற்கு மட்டுப்படுத்தப்பட்ட உரிமைகளை வழங்குவதற்கெனப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மசோதாவொன்று தமிழ் தலைவர்கள் பங்குபற்றாமலேயே நிறைவேற்றப்பட்டது. தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழ்த் தலைவர்கள், விவாதத்தில் கலந்துகொள்ள பொலிஸ் காவல் வழங்கப்படுமென்று தெரிவிக்கப்பட்டபோதும் அதனை ஏற்றுக்கொள்ள தமிழ் தலைவர்கள் மறுத்ததால், அவர்கள் பங்குபெறாமலேயே நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பான முழுச் செயற்பாடுகளிலும் ஒரு வெள்ளிக் கீற்றின் ஒளியை, இந்த மசோதாவை ஆதரித்து திருபண்டாரநாயக்கா ஆற்றிய உரையில் நான் கண்டேன். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மிகப் பெருந்தொகையான தமிழர்கள் உள்ளனரென்ற அடிப்படையிலேயே, சில நிர்வாகத் தேவைகளுக்காகத் தமிழ் மொழியைப் பயன்படுத்துவது தொடர்பான சலுகை வழங்கப்பட்டதென அந்த உரையின்போது அவர் கூறியிருந்தார். தலைவர் அவர்களே, வடக்கு - கிழக்கு மாகாணங்களைத் தமது அரசியல் அதிகாரத்தைச் ஸ்திரப்படுத்தும் அலகாக, தமிழர்கள் ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்பதை நான் விளங்கப்படுத்த முனைந்தபோது, இதே விடயத்தையே நான் சுட்டிக்காட்டினேன்.
1958ஆம் ஆண்டின் தமிழர் விரோத குழப்பங்களுக்கும், 1959ஆம் ஆண்டு பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா படுகொலை செய்யப்பட்டமைக்கும் பின்னர், தமிழர்களின் அஹிம்சை ரீதியான கிளர்ச்சிகளில் தொய்வு காணப்பட்டது. எவ்வாறெனினும், 1960 மார்ச்சிலும் ஜூலையிலும் நடைபெற்ற இரு பொதுத் தேர்தல்கள், இலங்கை தமிழரசுக் கட்சியின் கொள்கைகளுக்கும் அரசியல் வேலைத் திட்டங்களுக்கும் மீண்டும் தெளிவான ஆணையை வழங்கின.
1960 ஏப்ரலில் ஐ.தே.க.வை அரசாங்கம்
Louri UD U9,
அமைக்கவிடாமல் தோற்கடிப்பதற்காகச் சுதந்திரக் கட்சிக்கு, இலங்கை தமிழரசுக் கட்சி ஆதரவு வழங்கியது. அதாவது, பண்டா - செல்வா ஒப்பந்தம் பூரணமாக அமுல்படுத்தப்படுமென்று சுதந்திரக் கட்சி வழங்கிய உறுதிமொழியின் பேரில் (1960ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் திகதி செல்வநாயகத்தின் இல்லத்தில் நடைபெற்ற பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்காவுடனான சந்திப்பின்போது) சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு வழங்கியது. எனினும் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆதரவோடு சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு அனுமதியளிக்காமல் டட்லி சேனநாயக்கா பாராளுமன்றத்தைக் கலைத்து விட்டார்.
இதன் பின்னர் 1960 ஜூலையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், எந்தக் கட்சியினதும் ஆதரவு இல்லாமலேயே அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான போதிய பெரும்பான்மையைச் சுதந்திரக் கட்சி பெற்றுக் கொண்டது. பண்டா - செல்வா ஒப்பந்தம் பூரணமாக அமுல்படுத்தப்படுமென்று முன்னர் வழங்கப்பட்ட உறுதிமொழி, 1957ஆம் ஆண்டு பண்டா - செல்வா ஒப்பந்தம் சந்தித்த அதே விதியைச் சந்தித்துக்கொண்டது. இது, இனப் பெரும்பான்மை ஆட்சியின் அசிங்கமான முகத்துக்கு, மற்றொரு உதாரணமாகும்.
இச் சட்டவிதிகளுக்கேற்ப, 1961ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாகவும் நிர்வாக
மொழியாகவும் சிங்களம் கொண்டு வரப்பட்டது.
அதேவேளை, அந்தத் திகதியிலிருந்து மூன்று வருடங்களுக்குள் அரசாங்க ஊழியர்கள், சிங்களத்தில் வினைத்திறன் காண் பரீட்சையில் சித்தியடைய வேண்டுமென்று அரசாங்கம் அறிவித்தது. ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள், நஷ்டஈடு எதுவுமின்றி 1961 டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வு பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
தமிழர்களுக்கு எவ்வித நிவாரணமுமின்றி, அரச கரும மொழிச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமை, தமிழர்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டது. பெருந்தொகையான அரசாங்க ஊழியர்கள் ஓய்வுபெற முன்வந்தனர்.
இந்த ஒப்பந்தம் அமுல்படுத்தப்பட்டதன் விளைவாகத் தமிழ் அரசியல் சமூகத்தில் எழுந்த உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு, 1961ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமொன்று ஆதாரமாகும். அந்தத் தீர்மானத்தில், "அரசாங்க அலுவலகங்களில் மறியல் போராட்ட இயக்கங்களை நடத்துவதன் மூலம், நேரடி நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும், சிங்களத்தில் அலுவல்களை நடத்தும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்குமாறும், தமிழ் பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் சிங்களம் கற்பிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்குமாறும்"
அத் தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது. தனது நிலையை மீளப் பெறுவதற்குத் தமிழ் அரசியல் சமூகம் எடுத்த சகல முயற்சிகளிலும் தோல்வி கண்டதால், 'சத்தியாக்கிரக இயக்கம் நடத்துமாறு தமிழரசுக் கட்சி விடுத்த அறைகூவல் பெரு வெற்றியைப் பெற்றது. தலைவர் அவர்களே, யாழ்ப்பாணத்தில் சிவில் நிர்வாகத்தை இரண்டு மாதங்கள் சம்பூரணமாக ஸ்தம்பிதமடையச் செய்தததையும், வடக்கு - கிழக்கு மாகாணங்களின் ஏனைய பகுதிகளில் ஓரளவு ஸ்தம்பிதமடையச் செய்தததையும் கொண்டு இந்த வெற்றியை நான் மதிப்பிடவில்லை. அது தமிழ் மக்களின் சகல பிரிவினர் மத்தியில் பாரிய ஆர்வத்தை ஏற்படுத்தியதையும், தமிழர்களின் பல்வேறு அரசியல் சமூகத்தினரை ஒரே நோக்கத்தின் கீழ் கொண்டு வந்ததையும் கொண்டு இந்த வெற்றியை நான் மதிப்பிடுகிறேன்.
பாரிய ஆத்திரமூட்டலுக்கு மத்தியிலும் கூட, எவ்விதமான வார்த்தைப் பிரயோகம் அல்லது செயல் ரீதியான வன்செயலில் ஈடுபடக் கூடாதென்று 'சத்தியாக்கிரக இயக்கத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையாகத் தடுக்கப்பட்டிருந்தனர்.
(தொடரும்)

Page 8
666 GITGI STUggléâTi -வாழ்க்கைச் சரிதம்
இளையராஜாவிற்கு மூன்று முகங்கள் உண்டு
மூன்றடி கொண்டு மூவுலகளந்த குந்தனைப் போல், மூன்று முகம் காண்டு மண்ணுலகளந்த மற்றொரு வாமனனாக நாம் இளையராஜாவைக் கொள்ளலாம்.
அவரது முதல் முகம், மெல்லிசையின் மேன்மைகளைப் பட்டணத்திலிருந்து பட்டிதொட்டி வரை பரப்பியது அவரது இரண்டாவது முகம், மேலைநாட்டு இசையின் நுணுக்கங்களை, தேம்ஸ் நதித் தீத்திலேயே முழங்கியது, அவரது
மூன்றாவது முகம், தொல்லிசையின் பழமையையும், பரிசுத்தத்தையும் தற்போது கர்நாடக இசை வல்லுநர்களிடையே வெளிப்படுத்தியிருக்கிறார்.
மெல்லிசை என்பது மலினமானது என்றும், தொல்லிசை என்பது தூய்மையானது என்றும், நெடுங்காலமாகவே சில நிரட்சர குட்சிகளின் நிர்ணயமாக இருந்து வருகிறது. இந்த இரண்டுங் கெட்டான் பேர்வழிகள்தான், சங்கீத வித்வான்களுக்கும், சினிமா இசையமைப்பாளர்களுக்கும் ஒரு
பகை இருப்பதாகவும் மர்சித்து வருகிறார்கள்.
தமிழில் மெல்லினம், வல்லினம் இருப்பது போல் இசையிலும் மெல்லிசை, தொல்லிசையாக இரு கூறுகள் வகுக்கப்பட்டிருக்கின்றனவே தவிர, இவை இரண்டிற்குமிடையே ஒரு தீண்டாமை உணர்வு உண்டு எனத் தீர்மானிப்பவர், ஏழிசையையும், இசைப்
தொல்லிசைக் கலைஞனுக்கும், மெல்லிசைக் கலைஞனுக்கும், நுரையீரலை நிரப்பும் பிரான வாயு,
இசைதான். இதை, வலது முக்கில் வாங்கி இடது முக்கில் விட்டால் என்ன? இடது முக்கில் வாங்கி வலது முக்கில் விட்டால் என்ன? இருவகைக் கலைஞர்களுமே சுதியில் லயித்து, ஒ பிராணாயாமத்தை நிகழ்த்துகிறார்கள் என்பதுதான் பட்டவர்த்தனமான 9)L630T60)LD.
தியாகராஜர் மாதிரி, இளையராஜாவும் ஒரு வாக்யேக்காரர்தான்,
'ஆஹா தியாகராஜரோடு
இதற்கிடையே கப்பலில் வந்த இளைஞர்களை கிராவின் படைகள் சிறை வைத்தது. பின்னர் தெரிய வந்த செய்திகள் பீடலுக்கு ஆச்சரியமாக இருந்தது. டொமினிக்கன் குடியரசின் தலைவரான டிரோகிலோ, அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்டிடம் தன்னைக் காப்பாற்றும்படி தூது அனுப்பியிருக்கிறார். கம்யூனிஸ்டுக்கள் படையெடுக்கவுள்ளதாகவும்
கியூபாவின் தலைவர் கிராவுக்கு, ரூஸ்வெல்ட் அவசர உத்தரவிட்டுள்ளார். அதாவது அவர்களை உடனடியாக கைது செய்யும்படியான உத்தரவு அமெரிக்காவிலிருந்து வந்தது. ஆகவேதான் போர் கைவிடப்பட்டு படைகள் திருப்பி அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாகும். இந்தக் கைது நடவடிக்கையை எதிர்த்த மாணவர் தலைவர் ஒருவர் கிராவின் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதன் பின்னர்தான், நடந்தது புரட்சிப் போர் அல்ல, வனத்துக்காகவும், அதிகாரத்தைப் பிடிக்கவும் புரட்சிவுேம்
பயனையும் என்னவென்றறிய ஏலாதார்.
தெரிவித்திருக்கிறார். உடனடியாக
இளையராஜாவை இணைத்துப் பேசுதல் மகத்தான பாவ காரியம்' என்று மகா வித்வான்கள் என்னோடு முட்டி மோத முனையக்கூடாது.
தியாகராஜரைப்போல், இளையராஜாவும் பல கிருதிகளைப் புனைந்து என் செவி குளிரப் பாடிக் காட்டியிருக்கிறார். அனைத்தும் பக்திப் பனுவல்களே,
ಖ್ವ.: கச்சேரி செய்து காசு பண்ணக் கிருதிகளைப் புனையவில்லை: இளையராஜாவும் பணம் பண்ணுவதற்காக சாஹித்யங்களைச் சமைக்கவில்லை. ஆத்ம திருப்திக்காகத்தான் அவற்றைப்
புனைந்திருக்கிறாரே தவிர, அதற்கு விலை வைத்து அவர் வாணிகம் நிகழ்த்தவில்லை. விலைக்கு விற்க, இளையராஜாவிடம் கோடிக் கணக்கான வர்ணமெட்டுகள் ஊற்றெடுத்து வரும்போது, கிருதிகளை மார்க்கெட் செய்து குடும்பம் நடத்த வேண்டிய கட்டாயம் அவருக்குக் கிஞ்சித்தும் இல்லை. தன்னுடைய ஆத்மானுபூதியை வெளிப்படுத்தவும், அதன் பயனாக இறையருளை யாசித்துப் பெற்றுப், பிறப்பறுக்கவும் தான் இது போன்ற
அவர் தன் பல்வேறு பணிகளுக்கிடையே புனைந்து, தானும் சந்தோஷித்து என்னைப் போன்ற இறை பற்றுடையோரையும் சந்தோஷப்படுத்துகிறார்.
வாழ்க்கையை, 'வைதிகத்திற்கும் லெளகிகத்திற்குமாகப் பங்கிட்டுப் பயன்படுத்தத் தெரிந்த பக்குவம், இளையராஜாவிற்கு இறைவன் அருளிய வரம் இளையராஜாவிற்குள் இன்னொரு இளையராஜா இருக்கிறார் என்பதை நான் உன்னிப்பாகக் கவனித்துத்தான் இந்த உண்மையைச் சொல்லுகிறேன்.
நாரத கான சபாவில் உட்கார்ந்து கொண்டு நாவாரக் கர்நாடகக் கிருதியை இசைக்கும் நேரத்தில், அவர் நாலு படங்களுக்கு வர்ண மெட்டுகளை வார்த்துக் கொடுத்து பல இலட்சங்களைப் பார்த்துவிட முடியும் இருப்பினும், ஆத்ம திருப்திக்காகத் தானெடுத்த இந்த ஜன்மத்தையும், தான் பெற்ற இந்த இசைப் புலமையையும், ஈஸ்வரார்ப்பணமாக்கி, தன் பிறப்பை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளும்
னைப்பில்தான் அவர் இதுபோன்ற வள்விகளில் தன்னை அவ்வப்
போடுபவர்களால் நடத்தப்பட்ட சதி என்பது பிடலுக்குத் தெரிந்தது.
ஹிட்லரும், முசோலினியும் கூட தேசியம், சோஷலிஸம் எனக் கூறித்தானே சர்வாதிகார
పకోశ
பாசிஸப்படியில் ஏறினர் என்பதை
பிடல் நினைவு கூர்ந்தார்.
கரைக்குவந்து சேர்ந்தவுடன்
அருகாமையிலிருந்த பீடலின் பிறந்த
556.3 ھ 置 கேவி
ஒளரான பிரான் நகரத்துக்கு வந்தார். கடலில் நீண்ட தூரம் நீந்தியதால் மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டவராக வீடு வந்து சேர்ந்தவர் அடுத்த நாளே ஹவானாவுக்குச் சென்றார். டொமினிக்கன் குடியரசை விடுவிக்கப்
பொழுது ஈடுபடுத்திக் கொள்கிறார்.
ஒரு திரைப்பட இசையமைப்பாளர் என்கிற முறையில் இளையராஜாவோடு எனக்குக் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதுண்டு ஓர் இறையருள் மிக்க இசைக்கலைஞர் எனும் வகையில், மாற்றுக் கருத்தே என் இதயத்தில் முளை ನಿಜ್ಡ அவர் ஒரு மகா புருஷர் என்கிற மதிப்பை, இப்பிறவி
ழுதும் நான் என் மனத்துள் பான்னே போல் வைத்துக் காப்பேன். சுருக்கமாகச் சொல்லப் போனால், திரு. எம்.ஜி.ஆரைப் போல் திரு. இளையராஜாவும் ஒரு விசேஷமான பிறவிதான். இருவருக்குமே உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை தெய்வ சாந்நித்யம் நிரம்பித் ததும்பி வழிவதை, இருவரோடும் நெருக்கமாகப் பழகியவன் என்கிற அனுபவத்தில் அறுதியிட்டுக் °°°ĝis ĝia
தொழில் நிமித்தமாக, திரையிசையிலேயே ம்ே செவிமடுக்க நேர்ந்தபோதிலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் வானொலிப் பெட்டியின் வழியே வரும் கர்நாடகக் கானாம்ருதத்தை, அண்ணன் எம்.ஜி.ஆர். காதாரப் பருகுவது உண்டு மரபுவழிச் சங்கீதக் கலைஞர்களை, அவர் பெரிதும் மதிப்பவர்.
நான் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக இருந்தபோது, ஒருநாள் அதிகாலையில் எம்.ஜி.ஆர். எனக்கு டெலிபோன் செய்து, "வேதாரண்யம் வேதமூர்த்தியின் நாதஸ்வரத்தை காலேல ரேடியோவ்ல கேட்டேன். அற்புதமா இருந்தது. அவருடைய இசை, டிஸ்கில இருந்தாலும் சரி, டேப்புல இருந்தாலும் சரி, அத்தனையும் எனக்கு வேணும். உடனே ஏற்பாடு பண்ணுங்க" என்றார்.
இந்தத் தகவலை நான் உடனே இயல் இசை நாடக மன்றச் செயலாளராக அப்போது பணியாற்றிக் கொண்டிருந்த என் அருமை நண்பர் திரு.வி.எஸ். ராகவன் அவர்களிடம் சொல்லி, வேதாரண்யம் வேதமூர்த்தியின் நாதஸ்வர இசை பதிவாகியுள்ள ஒலிப்பதிவு நாடாக்களை
எங்கிருந்தாலும் வாங்கிப் பெற்று, எம்.ஜி.ஆரிடம் சேர்ப்பிக்குமாறு வேண்டிக் கொண்டேன்.
முதல்வராகப் பணியாற்றிக் கொண்டிருக்கையில், தனது பல்வேறு பொறுப்புகளிடையிலும் கர்நாடக சங்கீதத்தின் பால் எம்.ஜி.ஆருக்கு இருந்த காதலைச் சொல்லவே இந்த நிகழ்ச்சியை இங்கு குறிப்பிட்டேன்.
"புரட்சிப் படை” என முழங்கியவர்களின் அந்தரங்கங்கள் அம்பலத்துக்கு வந்து கொண்டிருந்தது. மக்கள் இந்தச் செய்திகளைக் கேட்டு ஆச்சரியப்பட்டார்கள். கியூபாவின்
காவல் துறை அதிகாரியாக இருந்த கலாபாரியாவைக் கடத்தல் குற்றத்திற்காக அரசு கைது செய்தது. கலாபாரியாவின் காலணிக்குள் அமெரிக்க டொலர்கள் மறைத்து வைககபபடடிருநததாகவும கூறப்பட்டது. இதே குற்றச்சாட்டில் உடந்தையாக இருந்தார் என்பதற்காகக் கல்வி அமைச்சராக இருந்த அலெனும் கைது செய்யப்பட்டிருந்தார். இந்தக் கைதுகளை அறிந்த பிடல் இவர்களுடன் தொடர்பு பட்டிருந்ததற்காக வெட்கப்பட்டார். அவர்கள் மீது கோபமாகவும்
s
o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

F.
ஜத ঞ্ছৈ ঞ্ছ அவரை அரசியல் அரங்கிற்கு கொண்டு வந்தவர் வேறு யாருமல்ல, திரு. ஆனந்த சங்கரி அவர்கள்தான். உண்மையில் இந்த படுகொலை நடந்திருக்கவே கூடாத ஒன்று. நீதிக்கும் மனித நேயத்திற்கும் சவால் விடும் கோரச்செயல் என்றுதான் கூற வேண்டும்.
98 இல் யாழ். மாவட்டத்திற்கான உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டது. ஆயுதப்போராட்ட அமைப்புகளாக இருந்த ஈ.பி.டி.பி. புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், என்பன தனித்தனியாக வெவ்வேறு திசைகளிலும் மிதவாத அமைப்பான கூட்டணி இன்னொரு புறமுமாக தேர்தலைச் சந்தித்திருந்தன.
யாழ். மாவட்டத்தில் மொத்தம் 17 சபைகள், யாழ். மாநகர சபைக்கும், வலிகாமம் வடக்கிற்கும் மட்டும் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தது கூட்டணி யாழ். மாநகர சபையில் போட்டியிட்ட சறோஜினி யோகேஸ்வரன் அவர்கள் யாழ். மேயராகத் தெரிவாகியிருந்தார். ஈ.பி.டி.பி. 10 சபைகளிலும் புளொட் நான்கு சபைகளிலும் கூட்டணி போட்டியிட்டிருந்த இரு சபைகளிலும் ரெலோ ஒரு சபையிலும் வெற்றி பெற்றிருந்தது.
ஆயுதப்போராட்ட அமைப்புகள் வாக்குகளை பிரித்துக்கொண்டதால் சறோஜினிக்கு வெல்வதற்கான வாய்ப்பு வசதியாகியிருந்தது. உண்மையில் சறோஜினியின் துணிச்சலைப் பாராட்டத்தான் வேண்டும்.
கூட்டணியினர் எல்லோரும் உயிருக்குப் பயந்து ஒளிந்திருக்க, ஒரு பெண் துணிச்சலோடு மரண அச்சுறுத்தலையும் எதிர் கொண்டு அந்த தேர்தலில் போட்டியிட்டிருந்தமை பாராட்டத்தக்கது.
நீண்ட இடைவெளிக்குப் பின்பு யாழ். பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கிய சறோஜினி, யாழ். மண்ணை விழுந்து முத்தமிட்டு அந்த மண்ணுக்கு மரியாதை செலுத்தி விட்டு தேர்தலில் போட்டியிட்டிருந்தார்,
புளொட் அமைப்பு 4 சபைகளை அப்போது கைப்பற்றியிருந்தமை உண்மையில் மாணிக்கதாசனின்
தீவிரமான செற்பாடுகள்தான் காரணமாக இருந்தது. தாசனின் மறைவிற்குப் பின்பு புளொட் அமைப்பு யாழ். மாவட்டத்திலும் பெரும் பாதிப்பினை இந்த அமைப்பிற்கு ஏற்படுத்தியிருந்தது.
ஈ.பி.ஆர்.எல்.எவ், அமைப்பை பொறுத்தவரை அது சுரேஸ் பிறேமச்சந்திரனின் திருகு தாளங்களோடு சம்பந்தமான ஒரு தொடர்கதை, இதையும் இந்த இடத்தில் கூறித்தான் ஆகவேண்டும்.
சுரேஸ் அணி, வரதர் அணி என்று இரு வேறாக அந்த அமைப்பு பிரிந்து சென்ற பின்னர், அப்போது ஜனாதிபதியாக இருந்த
சந்திரிகாவைச் சந்திக்க சென்றிருந்தனர் அன்றைய வரதர் அணியினர்.
சந்திக்க சென்றவர்கள் சுகுவும் றொபேட் சுபத்திரனும்,
எங்களுக்கு நீங்கள் கட்சிக்குரிய நிதியைச் சரியான முறையில் ஒதுக்குவதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர் அவர்கள்.
ஏன் இல்லை?. கடந்த உள்ளுாராட்சி சபைத் தேர்தலில்
BgLGTñ
பெருந்தொகை பணத்தை ஒதுக்கியிருக்கின்றேன் என்றார் சந்திரிகா,
அதற்குரிய கொடுப்பனவு ஆவணங்களையும் மேசையில் எடுத்துப்போட்டார் சந்திரீகா!
சுகுவும் றொபேட்டும் தலையில் கையை வைத்து அதிர்ந்து போனார்கள்.
ஜனாதிபதி சந்திரிகா அவர்கள் ஒதுக்கிய நிதியில் சிறு பகுதி மட்டும்தான் சுரேஸ் பிறேமச்சந்திரனால் கட்சிக்குள் கணக்கு காட்டப்பட்டிருந்தது. மிகுதியைச் சுருட்டி விட்ட சுத்து
மாத்து அப்போதுதான் அவர்களுக்கு வெளிச்சத்திற்கு வந்தது.
சிறு தொகையைக் கட்சிக்கு கணக்கு காட்டிவிட்டு பெருந்தொகையைத் தனது சொந்த அலுவலுக்குச் சுருட்டி விட்டார் சுரேஸ்,
மத்திய கமிட்டி, ஜனநாயகம், கூட்டு முடிவு என்று பம்மாத்து விடும் சுரேஸ் பிறேமச்சந்திரன், மத்திய கமிட்டிக்குக் கள்ளக்கணக்கு காட்டி கட்சிப் பணத்தை சுருட்டிக்கொண்டது குறித்து சுகுவும் றொபேட்டும் தலையில் அடித்துக்கொண்டனர்.
இதுதான் கரேஸ் பிறேமச்சந்திரனின் மத்திய கமிட்டி ஜனநாயகம் என்று நொந்து கொண்டனர் கட்சி உறுப்பினர்கள். இதை இன்னொரு இடத்தில் நோக்கலாம்.
யாழ். மேயராகத் தெரிவு செய்யப்பட்டிருந்த சறோஜினி புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஏற்கனவே அவரது கணவர் தலைவர் அமிரின் தளபதி யோகேஸ்வரன் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்த துயரத்தோடு சறோஜினியின் மீதான படுகொலைத் துயரமும் நிகழ்ந்திருந்தது. சறோஜினியின் இடத்திற்கு பொன் சிவபாலன் நியமிக்கப்பட்டிருந்தார். அப்போது பிரதி மேயராக பதவி ஏற்றவர்தான் ரவிராஜ்.
புலிகளின் மரண அச்சுறுத்தலையும் எதிர் கொண்டு ரவிராஜ் பிரதி மேயரானார். சில நாட்களில் பொன் சிவபாலனும் புலிகளால் படுகொலை செய்யப்பட ரவிராஜ் யாழ். மேயராக துணிச்சலோடு பதவி ஏற்றிருந்தவர்.
அரச பாதுகாப்பு அவருக்கு தேவையான அளவு இருந்தது. ஆனாலும் நாளும் பொழுதும் ஒரு பிஸ்டலை தனது இடுப்பில் செருகியிருந்தார் ரவிராஜ்.
(சாட்சிகள் தொடரும்)
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
வந்தது.
இந்தக் காலகட்டத்தில் பத்திரிகைகள் பல திடுக்கிடும் தகவல்களைச் சம்பவங்களின் தொடர்ச்சியாக வெளியிட்டன. இதில் முக்கியமாக 1944 முதல் 1948 வரையான கிராவின் ஆட்சிக்காலத்தில் சுமார் 64 அரசியல் படுகொலைகள் நடத்தப்பட்டிருந்ததும், மேலும் 100 பேரைப் படுகொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோற்றுப்போனதும் முக்கிய செய்தியாகப் பரவியது.
இதைத்தொடர்ந்து மக்களின் கருத்துக்கள் கிராவின் ஆட்சி மீது கொண்டிருந்த அதிருப்தியை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது. கல்வி அமைச்சர் அலென் உடனடியாகப் பதவி விலக்கப்பட வேண்டும், கிராவின் ஆட்சியும் அகற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திக் கிளர்ச்சிகள் தொடங்கின.
ஹவானா சென்று மாணவர்களைச் சந்தித்து நிலைமையை விளக்கிய பீடல், செப்டெம்பர் 30 ஆம் திகதி மச்சோடா ஆட்சியின் போது கொல்லப்பட்ட மாணவர்களின்
Ꭰ1ᏘᏌi
நிகழ்ச்சியில், கிராவின் ஆட்சிபற்றியும், அவரது ஆட்சியைத் தூக்கி எறிய வேண்டும், இதற்காகக் காலம் கனிந்து விட்டதையே மக்களின் கிளர்ச்சிகள் எடுத்துக் காட்டுவதாகவும், இதற்கு மாணவர்கள் துணிந்து முன்
வரவேண்டும் என்றும் முழங்கினார். டொமினிக்கன் குடியரசின் விடுதலையைக் காட்டிக் கொடுத்த துரோகிகள், நாளை கியூபாவையும் விற்றுவிடுவார்கள். அந்நிய சக்தியிடமும் இந்த அடிமைத் துரோகிகளிடமும் மண்டியிட்டு வாழ்வதைவிட நாம் சாவது மேல் என ஆவேசமாகப் பேசினார்.
பிடலின் இந்த உரை, மக்களின்
மத்தியில் உண்மையான மாற்றத்துக்கு வழிவகுத்தது. இதற்கு வலுவூட்டுவது போல் கியூபாவின் பல இடங்களில் நடந்த கிளர்ச்சிகள் இருந்தன. பிடல் மிகவும் துணிச்சல் மிகுந்தவராகத் தெரிந்தார். 1944 செப்டெம்பர் மாதம் தொடக்கம் ஹவானா நகரம் போர்க்களம் போல் பதற்றமாகவே இருந்தது. எந்த வேளையில் என்ன நடக்கும் என்ற ஒருவகை அச்சம் நிலவியது. நகரின் இந்தப் பரபரப்புக்குப் பல்கலைக்கழகம் மையப்பகுதியாக இருந்தது. மாணவர் தலைவரை சந்தித்துப் பேசிய பிடல், கல்வி அமைச்சரின் பதவி விலகலை வலியுறுத்தி ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்த வேண்டும் எனக்கேட்டார். மாணவர்களும் அதற்கு இணங்கினார்கள். மாணவர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
(இசத்தள் தொடரும்)
G.I. 22 - 28, 2007

Page 9
2 572567 451TLEJTEZĪ APU
ஏப்ரல் 14 முதல் மே 13 வரை பிறந்தவர்கள்:
காதல் விஷயத்தில் மிகவும் சுறுசுறுப்பா னவர்கள். தூது விடும் பழக்கம் இவர்களிடத்தில் கிடையவே கிடையாது. எல்லாம் நேரடிப் பாய்ச்சல்தான். தங்கள் இச்சைப்படி எதிர்ப் பாலினரை வளைப்பதற்காகப் பல்வேறு யுக்திகளைக் கையாளும் இவர்கள், அதற்காக பொய் சொல்லக்கூட தயங்கமாட்டார்கள். காதலில் ஒருவேளை தோல்வி ஏற்பட்டால் சட்டென்று இன்னொருவரைக் காதலிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
இந்தத் திகதிகளில் பிறந்த பெண்களுக்கு தன் கையே மேலோங்கி நிற்க வேண்டுமென்ற எண்ணமும் இருக்கும். தாம்பத்திய உறவில் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவசரக்காரர்கள். ஆனால் அனுபவிக்கத் தெரிந்தவர்கள்.
| மே 14 முதல் ஜூன் 1 வரை பிறந்தவர்கள்
இயற்கையிலேயே இளமையும், வனப்பும் மிக்கவர்கள், உணர்ச்சிபூர்வமானவர்கள், காதல் கற்பனைகளில் சிறகடித்துப் பறக்காமல் பூமியில் கால் பதித்து நடப்பார்கள். அன்போடு பழகுவதில் இவர்களுக்கு ஆர்வமிருக்கும். தங்கள் மீது அன்பு செலுத்துவோரிடம் அதிகம் பரிவு காண்பிப்பார்கள்.
இந்தத் திகதியில் பிறந்த பெண்களுக்கு கூடிக்குலாவத் தெரிந்த கணவனைத்தான் பிடிக்குமே தவிர, வெறுமனே கொஞ்சிப் பேசும் கணவனைப் பிடிக்காது. ஆண்கள், மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கை நடத்துவதிலும், மனைவியைத் திருப்திப்படுத்துவதிலும் வல்லவராக இருப்பார்கள், -
ஜூன் 1முதல் ஜூலை 1 வரை பிறந்தவர்கள்:
இவர்களுக்குக் காதல் என்பது மனதளவில்தான் செயலில் அத்தனை தீவிரம்
காட்டமாட்டார்கள்.
வாழ்க்கை வாழ்வதற்கே என்ற எண்ணம் இவர்களிடம் உண்டு எனவே எதையும் நளினமாக ரசித்து அனுபவிக்கவே விரும்புவார்கள்.
தாம்பத்திய உறவைப் பொறுத்தவரை உள்ளத்திற்காக ஒருவகையாகவும், உடலுக்காக ஒரு முறையாகவும், உலகத்திற்காக ஒரு வழியாகவும்
--
வகுத்துக் கொண்டு இன்பம் அனுபவிப்பார்கள்.
இந்த மாதத்தில் பிறந்த பெண்களின் உண்மையான உணர்ச்சிகளைப் புரிந்து கொள்வது ஆண்களுக்குக் கடினமாகத் தோன்றும் ஆண்கள் கல்யாணத்திற்கு முன்பு எப்படிப்பட்டவராக இருந்தாலும் 66876AJJITSAT iaitų GLUMILIš (68)||Drigl (SGÖL வாழ்வே முக்கியமாகிவிடும்.
ஜூலை 1 முதல் ஜூலை18 வரை பிறந்தவர்கள்:
ஆழ்ந்த அன்புணர்ச்சியும், காதல் உணர்வும் இல்லாத வாழ்க்கையை இவர்கள் விரும்பவே மாட்டார்கள், முக்கியமாக தன் உள்ளுணர்வின்
ஆழ்ந்த கருத்துக்களையே நோக்குகளையோ பிரதிபலி விரும்புவார்கள்.
இந்த மாதத்தில் பிற கணவனை எப்போதும் கை வைத்திருக்க விரும்புவார்க
ஆணாக இருந்தால் தன்னைப் பற்றியே அதிக கொண்டிருப்பார்கள். தாம்ப பொறுத்தவரை அதன் உச் இவர்கள் ஓயவே மாட்டார்:
ஆகஸ்ட்1 முதல் செப்டெ
அறிவிற் சிறந்த இவர் பகுத்தறிவுக்கு இடந்தராமல்
ஈடுபடுவார்கள், பண்டம் மா
போலக் காதலை மாற்றிக்
தாம்பத்திய உறவைப் நினைப்பில் காமவுணர்ச்சி ( அதற்குரிய வடிகாலைத் :ே விடுவார்கள்.
இந்த மாதத்தில் பிறந் எண்ணப்படியும் தீர்மானத்தி ஆட்டிப்படைத்து அதிகாரம் குடும்ப நிர்வாகத்தின் பொறு பொருத்தமானவராகவும், கு பற்றுடையவராகவும் விளங்
செப்டெம்பர் 14 முதல் அக்.ே
இவர்களுடைய காதல் அதிக உணர்ச்சி வசப்பட்டா இருண்டதுபோல தோன்றும், அடைத்துக்கொண்டு காதை 576turn salt,
ஆனால், நடைமுறைய மெதுவானவர்கள் மற்றவர்க முன்யோசனையோடும் பகுத்
LSS LEL LSLS LLLLLLLEL SSLLLLL S SLSL SLSL L S SSLSSJLSLSSJLLLL LLLSSLJLkL kSSSLSSSLLLLSSLJLLLLLSYS வசி.
* LeiLIslembi SjonalII !
[ð
LOTU جوC
முறி LYSST
ni.
தாயின் அருளைப்
இடள்நாட்டு,
blætialpast.
중
È Frafi
LIGOLTJGlasfuls) திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8.00 மாலை 6.00
நெடுஞசாலை காரியாலயத்திற்கருகில் IDLநேர்சிங் ஹோம் மேல் பாதை
g
தொ. பே. +94-572324 +94-773227005
궁
GIgMLOTT ÖTGITTANEGGÝ
வெளி நாட்டு அன்பர்களுக்கு சேவை செய்து அருள் அளிப்பார்.
நாம் வாழம்வாழ்க்கையில்பலபிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். அறிலிருந்துவிடுபடுவதே எங்களின் நோக்கம். இப்படிப்பட்ட பிரச்சினைகளிலிருந்து விடுப்பட இருதடவை. யோசிக்காமால் என்னை சந்தித்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம் என்பதை உறுதி
$ பார்த்தப் பார்த்தக் கொணர் டிராதிர்கர் மன t
நம்பிக்கையோடு செப்த கொள்ளுங்கள். இன்றே சுவாமியவர்களைச் சந்தியுங்கள் தொலைபேசி மூலம் பேசுங்கள். அல்லது முத்திரையுடன் கடித உறையொன்றை அனுப்புங்கள்.
சகலவிதமான வசிய மாந்திரீகம்
*வீடு, வியாபார விருத்தி
நொடி சுகப்படுத்தல் 0.
சேர
*குழந்தைப் பாக்கியம் கிட்ட
*எல்லா பரீட்சைகளிலும் சித்திபெற
* விலைபோகாத காணிகள் விற்பனையாக
காய்களுந்த *ஜாதகம் பார்ப்பது முதல் சகல ஜோதிட ಸಣ್ಣ
iL i joj ć356 *மண் பரீட்சை செய்தல்
9001356
* விவசாய விருத்தி
ட்டுபிரிந்த கணவன் மனைவியர் மீண்டும் ஒன்று 'தர்மதிக்கும் திருமணம் விரைவில் நிறைவேற
*பிராணிகளை
Sginn Isl Selfossi
P.O. BOX 2, BANDARAWELA JUGOISTILITUOJ606in Regd. No. UB 99/83 Tel 077-3227005 057,2224.591-92078-522468 Fax. 057-2232441 .
Website : Sharmasami.com Sribathrakalliaman templeCyahoo.com ,
L0EYSS LEEYS S LLLL E S S LLLLLLLLYSS0LS S SLLLLL tLYS L kL SS LLLL S TLLL SSS S LLLLLLLLS LJLLLLLL S LSSL SS
GLII. 22 - 28, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ா, அடிப்படை உணர்ச்சிகளோடும் நடந்து கொள்வர். க்கக் கூடியவரையே இவர்களைப் பொறுத்தவரை
தாம்பத்திய வாழ்க்கையே ஒருவித்தை ந்த பெண்கள் தன் தாம்பத்திய உறவே ஒரு கலை, FP ப்பிடிக்குள்ளேயே தாம்பத்தியமே ஒரு கணக்கு ள். இந்த மாத்தில் பிறந்த 3:3:::::::::::::::::::::::::::::::- தன்னில் இலயிப்பும், ೩೫೫ ಹಣ್ಣio,6|| میں سہہ அக்கறையும் பொருட்கள் வீணடிக்கப்படுவதோ, றப்பெண் - 9, கூட்டெண் - 1 த்திய உறவைப் அலட்சியமாக உதாசீனப்படுவதோ 9, 1 சத்தை அடையும் வரை இராது ஆண்கள் தங்கள் வாழ்க்கைத் 5ள். துணைவியை, குடும்ப வாழ்க்கையில்
--- தன்னோடு பங்குபெறும் செல்வாய், சூரியன் போன்ற 影 நீர்1 வரை பிறந்தவர்கள்) பங்காளியாகவே பாவிப்பார். புத்திக்கூர்மையுடனும், சுறுசுறுப்புடனும் நிர்வாகத்திற
பார்ப்பதற்குக் கவர்ச்சியாகவும் காட்சியளிப்பர்
கள் காதலில் மட்டும் அக்டோபர் 14 முதல் நவம்பர் ឃ្ល វ្នំ မြို့ ရွှိုရို့နှိုဒိဒ္ဓိ $
濠、寝氹$※鲸、独 ឆ្នា
ಸ್ಧಳೀರಿ. 13 வரை பிறந்தவர்கள் செழிப்புடன் #?:
றறக கொளவதைய အံ့ရွှိနှိုးနှီ  ́းူမျိုးဲ”ူမျိုး
கொள்ளமாட்டார்கள். இவர்களது காதலில் ருசிகரமான ಘ್ವಿ சில நேரங்களில் சிந்திக்கா
பொறுத்தவரை இவர்கள் அனுபவங்கள் அனைத்தும்
濂
੪ ಟ್ಲಿ தாலும் பின்வா
எழுந்தவுடனேயே உண்டாகும். அதாவது காதலில் - 柳阳补
டிக்கொள்ள முனைந்து இன்பத்தை மட்டுமன்றி காரசாரம், றத்தை அடைகின்றனர்.
கசப்பு முதலான சுவைகளையும் கூட சிலி பெயர் நன்றாக அமையாவிட்டால் பெண்கள
த பெண்கள் தம் ரசித்து அனுபவிப்பார்கள். மனவேதனை அை செயற்படும் இவர்களு
ன்படியுமே எல்லோரையும் அமைதியான, ஆனந்தமான சூழ்நிலை செய்வார்கள். ஆண்கள், இவர்களுக்கு ஏற்படும்போதெல்லாம் |ப்புக்களை ஏற்கப் யாருடனாவது சேர்ந்து பழகுவதையும் நெ டும்பத்தில் ஜாலியாகப் பேசிக் தவர். கொண்டிருப்பதையும் விரும்புவார்கள்.
இந்த மாதத்தில் பிறந்த ார்1 வரை பிறந்தவர்கள்: ஆண்கள் காதல் துறையில் அசகாய
சூரர்களாக இருப்பர், பெண்கள், 嫌 மென்மையாக இருக்கும் மற்றவரது தேவையைப் புரிந்து á p 1860 கொண்டு அதற்கேற்ப நடந்துகொள்வர்
பகலிலும் கதவுகளை
பிறந்தவர்கள் இன்னும் சிலர் அரசியலில் நல்ல நில்ை
iai) LaosLos প্ত}: ክ፧8፧፭፭፭ tధ::
| || A , A , க்கு நண்பர்கள் அதிகம் இருப்பதா
ளைவிட இவர்கள் தாதல் விஷயத்தில் இவர்களுக்கு நன .
தறிவோடும் நுட்பமான 32,6a) 18:15, 0-68)L446uñ:567, அதேநேரங்களில் செலவு இல்லாம்ல்ே ஒரு
SSLSSSSSSSSSSS qqSSSS LLSLSLLSS SSSS படுத்தவும் முடியும் தன்பிறந்த திகதிக்குப் ப்ெ கல்யாணமான பிறகும்கூட காதலிக்கும் நபர்களாக இருப்பார்கள் பெயர் அமைந்துவிட்டால் நல்ல மனைவி நல்ல ஆ ஒருவனுக்கு ஒருத்தி என்பது இவர்களுக்கே பொருத்தமுடையதாக நல்ல குழந்தை பெருஞ்செல்வம் ஆகியவற்றைப் பெற் இருக்கும். மோக வேட்கையை ஆன்மீகத் தேடலாக கின்றனர். பெண்களால் வீண் குழப்பங்களும் கோர்ட் மாற்றிவிடுவார்கள். வந்து மனவேதனை அடைவர். இதனால் பெயரை
இந்த மாதத்தில் பிறந்த பெண், தம கணவரையும, வீட்டையும் |ll fi၍ရ ဤဤးဤရုံ அமைத்துக் கொள்ளவும் குடும்பத்தையும் கவனிப்பதில் மிகவும் அக்கறை எடுத்துக்கொள்வாள். SSDSSDSSDSSDSSDSSDSSDSSDSSDBSDSBDBSBgSSSDSSDSDSDSSYSDSDSDSDSDSDSDSSzSDDSDSDDSDDSDDSDDSDSDSSSBBSSSDDSSSDSDSDSDSDSSDSSDSSDSSDSDSDSDDSDS
S S S S S S S S S S L S LGLS S S S S *LLib, Fiousló, Ggfýló, þjálló, ஆண்ாக இருந்தல் உள் திறமைகளைவிக் போன்றவற்றில் ஆராய்ச்சி இருக்கும்: குறைகளே இவர்களது கண்களுக்குத் தெரியும் தன்னைவிடப் பெரியவர்களாக இருந்தாலும் 9t
彎淡會炎泌溢炎淡針 : இருந்தாலும், கடுமையாக எதிர்ப்பர் மனிதன் என்று பிறந்துவிட்
டிசம்பர் 14 முதல் ஜனவரி 13 வரை பிறந்தவர்கள்: !: உண்மையடா’ என்று கூறி எதிலும் துணி
இவர்கள் காதல் விஷயத்தில் ஒன்று அக்கறையே இல்லாமல் இயற்படுவர் இதற்கு ஏற்றில் பெரும் தன் இருப்பார்கள். அல்லது ஆவேசப்பட்டுவிடுவார்கள். பெரும்பாலும் விட்டால் நல்ல முன்னேற்றத்துடன் வாழ்வர் இவர்கள் காதலிப்பதும், காதலுக்கு இடம் கொடுப்பதும் அபூர்வம், தன மனத்திருப்திக்காகச் செலவு செய்யத் தயங்கம இவர்கள் திருமணம் செய்துகொள்வதற்காகவே காதலிப்பார்கள். ஆால் பலி இல்லாதபோது மனம் உடைந்து இருப்பு இவர்களுக்குக் காதலில் ஆசையைவிட காமத்தின் வேகமே எண்ணிக்கையில் பிறந்த பலர் பிறந்த ஊை அதிகமாக இருக்கும் உள்ளுணர்வை உடலுணர்வு மிஞ்சிவிடும் தொலைவில் உள்ள ஊரை நாடி வாழ்க்கை LSI
இந்த மாதத்தில் பிறந்த ஆண்கள் திறமைசாலிகள். தன் நண்பர்களுக்குக் கஷ்டம் வருகின்றபோது முன்நின்று உத நலத்தைவிட குடும்பநலனே முக்கியம் என்று நினைப்பார்கள். செய்வர் எப்பொழுதும் எதைப்ாவது சிந்தனை செய்து கெர் பெண்கள், கணவரின் பிரியத்திற்கு ஏற்பவே நடந்து கொள்வர். டேயிருப்பர். ಜಿಜ್ಜಿ
இயற்கைக் காட்சிகளையும் நீர்வீழ்ச்சிகளை | கூடங்களையும், கடற்கரை ஓரங்களையும் கண்டு மன
இவர்களின் காதல் ஆழமானது காதலித்துத் திருமணம் இஞ்சினியர், பெரிய தொழில் அதிபர்கள், அரசாங் செய்துகொள்வதைவிட திருமணம் செய்தபிறகு காதலிப்பதையே தர்களாகவும் காணப்படுகின்றனர். ஆனால் பிரும்புவார்கள், காதலிக்க ஆரம்பித்துவிட்டால் இரவு பகல் பாராமல் அமையாவிட்டால் மேற்குறிப்பிட்ட நல்ல
தலிபர்கள் தாம்பத்திய உறவைப் பொறுத்தவரை இவர்களுக்கு கஷ்டங்களையும் போட்டிகளையும் சந்திக்க ந்த நேரத்திலும் உடல் உணர்ச்சிகள் உந்திக் கொண்டிருக்கும். பெயரைப் பொருத்தமான நல்ல எண்களில் மாற்
இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் காதல் விஷயத்தில் கொள்வது அவசியம் প্তঃ ச்சரிக்கையாகவே இருப்பார்கள். ஆண்கள், காதலிக்கும்போது 66 அந்தரங்க உறவின் இன்பத்தை வற்றுத்திப் பெறமுயல்வதும் உண்டு இந்த எண்ணிக்கையில் பிறந்த பலர் உத்தியோகம் செய் களாகவும், சிலர் தொழில் செய்பவர்களாகவும் இருக்கின்ற (பெப்ரவரி 18 முதல் மார்ச் 14 வரை பிறந்தவர்கள்: இவர்கள் செய்ய வேண்டிய தொழில் காண்ட்ராக்ட் ஏெ
0 S S L S S S L S LG S S LG S S AAALS SMS0 நெருப்பு சம்பந்தமான தொழில் மெட்டல் சம்பந்தமான ெ இவர்களது காதல் உள்ளத்தில் நிறைவுபெற்ற பிறகுதான் எழுத்து சம்பந்தமான தொழில், பேப்பர் சம்பர் உடலுணர்வுகளாக வெளிப்படும் உள்ள நிறைவோடு காதல் ! ရှဲနိကြီး]] ধ্ৰুংখ্রঞ ற்பட்டுவிட்டால், எந்தக் கட்டுப்பாட்டையும் இவர்கள் மீறிவிடுவார்கள், ! வர்களது காதல் பெரும்பாலும் முதலில் நட்பில்தான் தொடங்கும்.
தாம்பத்திய உறவைப் பொறுத்தவரை சமுதாயத்தின் ஒழுக்க திகளுக்குக் கட்டுபட்டே இவர்களது உறவு இருக்கும்.
இந்த மாதத்தில் பிறந்த பெண் தன் விஷயத்தில் யாரும் லையிடக்கூடாது என்று விரும்புவாள். ஆண்கள் தங்களுக்குச் மமாக தோழமை உணர்சியுடையவர்களையே அதிகம் ரும்புவார்கள்.
மார்ச் 14 முதல் ஏப்ரல் 13 வரை பிறந்தவர்கள்:
இவர்கள் பெரும்பாலும் கண்வீச்சினால் கவர்ந்திழுப்பார்கள். |ல்லது கண் வீச்சினால் கவரப்படுவார்கள், காதல் னுபவத்தைவிடக் காதலைப்பற்றி அதிகம் கனவு காணும் இவர்களது ாம்பத்தியம் உணர்ச்சிவசப்பட்டதாக இருக்கும்.
இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் தன் கணவருக்கு ஆத்மர்த் ணைவியாக விளங்க ஆசைப்படுவார்கள். ஆண்கள் தமது னைவியை அன்போடு நேசிப்பவராகவும், மனைவிக்குரிய ந்தஸ்தையும் மதிப்பையும் தருபவராகவும் இருப்பர்.
]] ಜ್ಗಳ್ಗಿ
In :::::::::::::::: DU d'Or

Page 10
அன்னம் நறுநெய் பாலும் அதிசயமாத் தருவாய் நின்னருளை வாழ்த்தி என்றும் நிலைத்திருப்பேன், திருவே
சுப்பிரமணிய பாரதியார்
பொதுவாக காடுகளில் விலங்கினங்கள் அதனதன் இனத்தோடு கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வரும். யானையைப் பார்த்தோமானால் அவைகள் எல்லாம் எங்கு சென்றாலும் கூட்டமாகவே செல்லும், அதைப் போல மான் கூட்டம், இப்படி எல்லா வனவிலங்குகளும் கூட்டம் கூட்டமாக வாழும்.
அந்தக் காட்டில் மான்கள் ஒரு به سمت شمسی و بی سس منتشر கூட்டமாக வாழ்ந்து வந்தன. அந்த ASASASASASASASASASASS நாய்கள் சேர்ந்தே இருப்பதால் மான் விளையாடிக் கொண்டிருச்
மான்கள் கூட்டத்தோடு அவற்றின் அருகிலேயே காட்டு நாய் கிட்டம் ஒன்றும் குட்டிகளைத் தனக்கு இரையாக்கிக் கொள்ள இருப்பதால் அதன் நீர் எ இருந்து வந்தது. இவைகள் எங்கு முடியவில்லையே எனறு நரிக்கு இருக்கும். சென்றாலும்கூட்டம் கூட்டமாக சேர்ந்தே வருத்தமேற்பட்டது. இதற்கு ஏதாவதொரு நீர், நிலையின் ஒரம செல்லும், ஓரிடத்தில் தங்கினாலும் முடிவு கட்டியாக வேண்டும் என்று நரி திட்டம் ஒன்று நீர் அருந்திக் கொ சேர்ந்தே செல்லும், போட்டது. சந்தர்ப்பத்தை எதிர்பார்த்
இவ்வாறிருக்கையில் அங்கிருந்த நரி காட்டினுள்ளே அழகிய தடாகம ஒனறு அதன் is Got வந்தது.
ஒன்று இந்த ஒற்றுமையைக் கண்டு மிகவும் இருந்தது. அதில் அல்லி பூக்களும், குவளை வருவதை அறிந்த மான் கவலை அடைந்தது மான்களோடு காட்டு மலர்களும் பூத்து அழகாய் இருந்தன. பல திரும்பிப் பார்த்தது.
வகையான மீன்கள் துள்ளிக் குதித்து அதைப் பார்த்த நரி
L L L L L L L L L L L L L L L L L L LLLLL LLLL LL LL LLL LLLL L STTTTS TTTTS TT
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்ாேபார
சுகம். என்ன விஷய கடுமையாக கேட்டது மா
-
உடனே நரி, என்ன கோபமாக பேசுகிறீர். உ விஷயம் சொல்லி விட்டு வந்தேன் என்றது பவ்விய அப்படியா என்ன ந விஷயமோகத்தளமாக நீங்களெல்லாம் எ இருக்கிறீர்கள். ஆனால், காட்டு நாய்களுடன் சேர் உலவுகின்றீர்கள். அவை சேரலாமா? அவைகள் ப உங்கள் குட்டிகளை இர கொண்டு கடித்து அதனால் தான் சொல்கி அவைகளோடு நீங்கள் ( வேண்டாமென்று.
பசபபு வாததை (3L வருகிறேன், நனறாக G. எடுங்கள் என்று சொல்லி
நரி சொன்னதைக் குழப்பமடைந்தது. மர நி மான சறறு கவலையுடன் பார்த்த மற்ற மான்கள், YSS S' இருக்கிறாய் என்று கேட்
அந்த மான், நரி எல்லா விவரங்களையும் சொன்னதைக் கேட்ட ம யோசிக்கத் தொடங்கின சிறிது நேர யோச கூட்டத்திலிருந்த ஒரு ம நண்பர்களே உங்கள் தேவையில்லாதது. நரி நம்மிடமிருந்து காட்டு
அது எ கொன்று சாப்பிடலாம் : இப்படியொரு சதித் திட் சொல்லியுள்ளது. எனே
பால நாமும, காட
மேலே உள்ள படத்தினை இணைத்து வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 37.02.2007 Euiyaourib g5-Gü Bung Sau. 683 g6l6OT Cup or si sunt or LosoñT த. பெ.இல . 1772 கொழும்பு
வர்ணம் தீட்டும் போட்டி இல: 681
பரிசுக்குரியவர்: டி.ஆர்.ஜெனிங்ஸ் டிவின்ஸ்ரன் 82, புதுச் செட்டித்தெரு கொழும்பு -1
ஒற்றுமையாக இருப்பே
LITTr (Gais வர்கள் :
J டுக்குரியவர் உடனே இன்னொ
ராதிவ்யா கே. பிரசாந்தி நன்றியுள்ளவை. அது 175, லோவர் வீதி, பதுளை. 8, பாபதி இல்லம், ரெசிட்ட வீடமைப்புத் திட்டம் கொட்டகாலை, நமக்கு காவலாகவும் ! சா. அப்துல் காமின், பிரதான வீதி, பஸ்மினா அதுசமயம் அந்த பதுளை கிங்ஸ்ரன் கல்லூரி, முகத்துவாரம், ஒன்று நண் எஸ்.விக்னேஸ்வரி எவ்,அக்ஷா இல. 9, டி.எஸ்.பொன்சேகா : நீங்கள் 2. புதுச்செட்டித்தெரு,கொழும்பு 1 மாவத்தி கொழும்பு 6 : G ಸ್ಖ என். தயாளன், 13588, தர்மராம புரம் இதுவரை
31 h . இல31, ராஜிட்ட பலூர் 5TLL35606) பாமன்கடை, கொழும்பு - 6. மறைவிலிருந்து கே
சலதஷகர துயதுஷா கொண்டிருந்த நரி இல, 28, காளி கோவில் வீதி, குருமன்ற்காடு வவுனியா மத்தி, வவுனியா, போதுமென்று நைச
தி
(S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போதும் தெளிவாக
ாக நின்று மான் ண்டிருந்தது. |க் காத்திருந்த நரி
மிரட்சியுடன் நரியைத்
என்ன மான்
ம் என்று சற்று ன். நண்பரே! ம்மிடம் ஒரு நல்ல போகலாம் என்று LDITS,
ல்ல
கேட்டது மான், வ்வளவு அழகாக நீங்களோ இந்த நிது களோடு நீங்கள் சி எடுத்தால் வு நேரத்தில்
தின்று விடும். றேன்.
சர
சிய நரி, நான் ாசித்து முடிவு விட்டுச் சென்றது. கட்ட மான் pலில் படுத்திருந்த
இருப்பதைப் அதன் அருகே ::
L60, தனிடம் சொன்ன கூறியது. அது ]ற மான்களும்
னக்குப் பின் ன் வந்து,
шћ ந்திர குணமுள்ளது. U560) 6TU தாக நம்மைக் ன திட்டமிட்டே த்தைச்
நரியின் பேச்சை டாம் எப்பொழுதும் Tuijais(Gub
என்றது. மான், நாய்கள் ட்டுமல்ல, அவைகள் ள்ளன என்றது. க்கம் வந்த காட்டு களே! நன்றாகச் த்தியுள்ள மான்கள். ரயும் புத்திமான், என்று சொல்லியது. வற்றையும் புதர்
III Jouri
(UD UUit
எஸ். நிரஞ்சலா, கண்டி
பூமியில் இந்த வண்ணத்துப்பூச்சி தோன்றி ஏறக்குறைய 65 முதல் 135
மில்லியன் ஆண்டுகள் ஆகன்னு சொல்றாங்க 25 மில்லியன்
ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த
மெட்டல் பட்டர்பிளையோட படிமத்தைக்
கண்டுபிடிச்சிருக்காங்க.
தேவதை உலகிலுள்ள எல்லா நாடுகளிலேயேயும் பரவி இருக்கு. ஆனா, ரொம்ப குளிரான பகுதிகளில் மட்டும் வண்ணத்துப் பூச்சிகள் கிடையாது. ஒண்ணு கேட்குறீங்களா? வண்ணத்துப் பூச்சிக்கு நீ அழகின்னு யாரும் ஐஸ் வச்சா பிடிக்காது. இந்த அழகுப் பூச்சியை பார்ப்பதையே ஒரு பொழுதுபோக்கா மக்கள் வச்சிருக்காங்க.
வண்ணத்துப்பூச்சிகளில் சுமார் 15,000 முதல் 20 ஆயிரம் வகைகள் உள்ளன. வகைகளையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியுமா?.நிச்சயமா இதைப் படிக்கிற எல்லார் கனவிலேயும் இன்னைக்கு வண்ணத்துப் பூச்சிகள் பறக்கப்போவுது
நம்ம வீட்டுத் தோட்டத்தையும் நம்ம ஊருக்குள்ளேயும் பறக்கிற வண்ணத்துப் பூச்சி, எத்தனை கிலோ மீட்டர் பறக்க முடியும்ன்னு நினைக்கிறீங்க? சும்மா, கெஸ் பண்ணி சொல்லுங்க பார்ப்போம்.
ஒரு நூறு கிலோமீட்டர், இருநூறு கிலோமீட்டர்.? என்னங்க இவ்வளவு கஞ்சத்தனமா சொல்றீங்க. இன்னும் கொஞ்சம் அதிகமாகச் சொல்லுங்க பார்ப்போம் ஆயிரத்து 600 கிலோ மீட்டர்.போதுங்களா சாமிகளா!
மோனார்க் வண்ணத்துப் பூச்சிகள் 4
சில விடுகதைகள்
விருப்பத்துடன் செய்து அவர்களது துன்பங்களைத் கடை.
ன் வண்ணத்துப்புச் உலக அழகிே
'goon
ஆயிரம் முதல் 5 ஆயிரம் கிலோமீட்டர் வரை பறந்து போகுது. எங்கேன்னு கேட்கிறீங்களா?.மெக்ஸிகோ முதல் வட அமெரிக்கா வரை. நாம வழக்கமாகத் தட்ப வெப்ப சூழலுக்கு ஏற்ப பறவைகள் பறந்து வருவதைக் கேள்விப்பட்டிருப்போம். சின்ன வண்ணத்துப் பூச்சிகள் பாருங்கள் எவ்வளவு கி.மீ பறந்து போகுது.
வண்ணத்துப் பூச்சிகள் முட்டைகளை இலைகளில் போடுது. அந்த முட்டைகள் இலைகளோடு ஒட்டியிருக்கிற மாதிரி அதோட பசையும் சேர்ந்து இருக்கு. முட்டை, லார்வா கூட்டுப்புழு, என்கிற மூன்று நிலைகளைக் கடந்த பின்னாடி வருதுன்றது லேசான விஷயம் கிடையாது. நம் கண்ணையும் கருத்தையும் கவர்கிற வகையில் சிறகடிக்கிற வண்ணத்துப்பூச்சி, வளர்வதற்கே எவ்வளவு சிரமம் இருக்கு? அப்ப நம்ம வாழ்க்கையை என்னன்னு சொல்றது?
விண்ணை வண்ணங்களால் அளக்கிற வண்ணத்துப்பூச்சிக்கு நான்கு இறகுகள் உண்டு. அந்த இறகுகளில் தான் நம் இதயங்களைக் கவர்கின்ற வண்ணங்கள் ஒட்டிக் கொண்டிருக்கின்றன.
வண்ணத்துப்பூச்சி பறந்து வந்து, மலர் மீது வந்து அமர்ந்து தேன் உறிஞ்சும் காட்சி அழகோ அழகுதான். வண்ணத்துப்பூச்சியின் ஆயுட்காலம் ஒரு வாரம் முதல் ஒரு வருஷம் வரைதான். கொஞ்ச நாட்கள் வாழ்கிற வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை எவ்வளவு அழகா இருக்கு?.நம்ம லைப் எப்படி இருக்கணும்.
?ं४ ,鞑 *:
1. காவலுக்கு வேண்டியவன் ஆனால் ஆளிருக்கும் போது அவன்
அவசியப்படமாட்டான் அவன் யார்?
காலை அலங்கரித்தபடி கலகலக்கும் சலசலக்கும் அது என்ன?
?நகராமல் இருப்பவன் காற்றுக்கு மட்டும் தலைவிரித்து ஆடினான் அவன் UTñ ܢܢ
இவன் இருக்கும் இடத்தில் யாரையுமே இருக்க விடமாட்டான் அவன் யார்?
யோசைக்கு நகரமே நகர்ந்து போகுது அது என்ன?
அங்கும் இங்கும் ஓடி ஆட்டக் கணக்கு சொல்வான் அவன் யார்?
வாழ்க்ை தத்துவம் சொல்லும் இந்த விளையாட்டில் 3:38
மேலிருப்பவன் கீழே வருவான் கீழிருப்பவன் மேலே I9(Q9IU99 "OI போவான் அவன் யார்? 3. th(fîDsc09gi QogmQ9C09G "6
HT པས་སེམས་ (9099 di) 'g
" ஏமன்யி .3 -:: پر مدھیہ پلیہ| 0 |
ಓತ್ಲೆ! வீரியம் தரையிலோ பூஜ்யம் அவன் nே ரடு)யாப999 9 - I - s (9(ns
9. கறுப்பர் கூட்டத்தில் இங்கொன்றும் அங்கொன்றுமாய்
| வெள்ளையர் படை அது என்ன? філс
■ 一 gigo) !
10 குட்டைத் தண்ணீரில் எட்டுக்கப்பல் அலுங்காமல் 9|A - ဂျု၊
குலுங்காமல் பயணம் போகுது ಅಥ್ರ என்ன? : цөөр псоэцө
QIII. 22 - 28, 2007

Page 11
நள்ளிரவுச் சூரியன் என்றழைக்கப்படும் சூரிய சக்தியில் இயங்கும் காரை வோட்டர் லூ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழுவினர், மிக நீண்ட தூரம் சூரிய சக்தி மின்சக்தியில் இயங்கும் வாகனத்தில் பயணம் செய்தவர்கள் என்ற சாதனையை நிலை நாட்டியுள்ளனர். கனடாவின் ஒன்றாரியோ மாநிலத்திலுள்ள 'வோட்டர் லூ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழுவினர் கனடா வோட்டர் லூ பல்கலைக் கழகத்திலிருந்து புறப்பட்டு அமெரிக்காவுக்கு ஊடாகப் பயணித்து மீண்டும் கனடாவை வந்தடைந்தனர். 9364 மைல்கள் (1500 km) பயணித்தனர். 2004 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதி வோட்டர் லூ பல்கலைக்கழகத்திலிருந்து புறப்பட்டு அதே வருடம் செப்டெம்பர் 15 ஆம் திகதி கனடாவின் ஒட்டாவா மாநிலத்திலுள்ள பார்ளிமென்ட் ஹில் பகுதியை வந்தடைந்தனர். முன்னைய
உளவு பார்க்கும் ஆளில்லாத விமானங்கள் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பிரிட்டிஷ் காலாற்படையினர் தரையில் இயங்கக்கூடிய யுத்த வாகனமொன்றினைத் தயாரித்துள்ளனர். இந்த நவீன தொழிநுட்பம் கொண்ட ஆளில்லாமல் இயங்கும் யுத்த வாகனம் அண்மையில் பிரிட்டனிலுள்ள சலிஸ்பரி சமவெளியில் ஒத்திகை பார்க்கப்பட்டது. எதிர்காலத்தில் பிரிட்டிஷ் காலாற்படை அதிக தொழிநுட்பங்களுடன் கூடிய யுத்தக் கருவிகளைக் கண்டு பிடிக்க இந்த ஆளில்லா யுத்த வாகனம் நகரப் பாதுகாப்புச் சம்பந்தப்பட்ட தொழிநுட்பத்தில் புதிய சாதனை என்று கருதப்படுகின்றது.
இந்த ஆளில்லா தன்னியக்க யுத்த வாகனத்தில் நாலா திசையையும் நோக்கித் தானாகச் சுடக்கூடிய இயந்திரத்துப்பாக்கி பொருத்தப்பட்டிருக்கின்றது. நகரப்பகுதிக் கட்டங்களுக்குள் ஆபத்தான ஆயுதங்கள் குண்டுகள் இருக்கின்றனவா என்று கண்டுபிடிப்பதற்கான உணர் கருவிகளை இந்தக் கவச வாகனம் சுயமாகவே கட்டடங்களுக்குள் வீசக்கூடிய திறனுள்ளது. குறித்த தகவல்கள் அருகேயுள்ள படை வீரர்களுக்குக் கிடைத்ததும் அவர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்கமுடியும், ஆயுதங்கள் உட்பட ஆயுதங்களைக் கொண்டுள்ள யுத்த களத்திற்குத் தேவையான மனித இயந்திரங்களும் கணனியின் மௌஸ் தானாவவே இயங்கி கட்டடங்களைத் தகர்த்து படையினரும் முன்னேறிச் செல்ல வாய்ப்பளிக்கும் தொழிநுட்ப வசதியும் இதில் உண்டு உயரமான கட்டடங்களுக்குள் படைவீரர்கள்= நுழைவதற்கு வசதியான மென்ரக ஏணிகளும் இந்த ஆளில்லா கவச வாகனத்தில் இருக்கின்றன.
சுமார் 24 வருடங்களாகக் கைவிரல் நகங்களைக் கண்ணைப் போலப் பேணி வளர்த்துச் சாதனை படைத்தி சேர்ந்த லீ ரெட்மொண்ட் என்ற பெண்மணி அம்மணிக்கு ஏன் நகங்களில் அவ்வளவு ஆசையென்று கேட்டுவிடா எண்ணெய்யும், நகங்களைத் தடிப்பாக்கும் பொருட்களையும் பூசி, நகங்களை 24 அடி 7 அங்குலத்துக்கு வளர்த்த நகங்களின் மொத்த அளவு அதுதான். இவரின் நகங்களைக் காசு கொடுத்துக் கொள்வனவு செய்ய ஒருவர் முன்ெ மறுத்துவிட்டார். குளியலறை, கழிப்பறைக்கெல்லாம் எப்படிப் போய்வருவீர்கள் என்று கேட்டபோது, மிகக் கவனமா
GI. 22 - 28, 2007
 
 
 
 

லாம். அந்த அளவுக்கு இந்த இன எறும்புகள் மிகப் பயங்கரமானவை. இந்த எறும்புகள் கடித்தால் மனிதன் ஒருவன் 15 நக்குள் மரணித்துவிடுவான். 1936 ஆம் ஆண்டிலிருந்து 1988 ஆம் ஆண்டுவரையிலான 32 வருட காலப்பகுதியில் இந்தப் எறும்பு கடித்து மூன்றே மூன்று பேர்தான் இறந்துள்ளனர் என்று கூறுகின்றது உலக சாதனைப் புத்தகமான கின்னஸ்.
1988 ஆம் ஆண்டு இந்தவகை எறும்பு கடித்து விவசாயி ஒருவர் மரணமானார் என்று கூறப்படுகின்றது.
------- tளிலிலுள்ள கும்பியாவென்ற பகுதியில் கிராமத்து முட்டாள்கள் ஒன்றுசேர்ந்து அசாதரணமான பேட்டிபெற்றினை NgL! வருடம் நடத்திவருகின்றர்கள். நாயைப் போன்று உறுமுவதுதான் அந்தப்பேட்டி நல்ல காலம் நாயைப்போலக்குரைக்கச்சொல்லவில்லை --- | இந்த முட்டாள்கள் வருட வருடம் நடத்தப்படும் எக்ரமொன்ற் கண்காட்சி மற்றும் விற்பனைச் சந்தையின் போதே இந்த உறுமல் போட்டியும் நடத்தப்படுகின்றது. இப்படி உறுமி உறுமியே பத்துத் தடவைகள் உலக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றிருக்கிறர் கோர்டன் மற்றின்சன் என்ற பிரித்தானியர். 1961 இலிருந்து 191 வரையும் 1974 இலிருந்து 1911 வரையும் இந்தச் சாதனையைப் le சுங்கான் புகைக்கும் போட்டியையும் இந்தக் கண்காட்சியில் நடத்துகின்றார்கள் இந்தக் கிராமத்து முட்டாள்கள்
ருக்கிறார் அமெரிக்காவைச் தீர்கள். நாளாந்தம் ஒலிவ் திருக்கிறார். அதாவது பத்து
வந்தார். ஆனாலும் அம்மணி 'க' என்று பதிலளித்தார் லீ.
6)ITJLID6uo.fi
5100 (UDU

Page 12
gairt - [93T
ரசிகர்களிடம் உள்ள நல்ல இமேஜை கெடுக்
பெறாது.
ஜெயம் ரவி தாம் தூம் என்ற படத்தில் என்னைப் பற்றி ( நடிக்கிறார். இதில் ரீமாசென் ஜோடியாக நடிக்க விரும்பல ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் திடீரென்று அப்படத்தில் இருந்து ரீமா சென் 660 6ťLITÍ.
படத்தில் முக்கியத்துவம் குறைக்கப்பட்டதாலும் டூயட் பாடல் காட்சி ஒதுக்காததாலும் கோபத்தில் விலகியதாகக் கூறப்பட்டது. ஜெயம் ரவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் செய்தி வெளியானது.
இது பற்றி ஜெயம்ரவியிடம் கேட்டபோது மறுத்தார். அவர் கூறியதாவது :
ரீமாசென் தவிர்க்க முடியாத காரணத்தால் தாம் தூம் படத்தில் நடிக்கவில்லை. அந்தப் படத்தில் நடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் அவருக்கு உள்ளது. அந்த வருத்தத்தை அவர் வெளிப்படுத்தினார்.
எதிர்காலத்தில் நாங்கள் இருவரும் நிச்சயம் சேர்ந்து நடிப்போம் எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை.
தாம் தூம் ஹாலிவுட் படம் மாதிரி இருக்கும் மருத்துவக் கல்லூரி மாணவனாக இதில் நடிக்கிறேன். மேல்படிப்பு படிப்பதற்காக
ரஷ்யா செல்கிறேன். அங்கு
ஒரு பிரச்சினை ஏற்படுகிறது.
அதிலிருந்து எப்படி
மீள்கிறேன் என்பதுதான் கதை என்றார்
ஜெயம்ரவி
ালী৷
யுவன் சங்கர்ராஜ்
உயர்த்திவிட்டார் ஜி.வி.பிரக நடிகர்களின் சம்பளத்தைக் குை பக்கமும் பாருங்களேன் என்கிறா S S S S S S S S S S SLSLS S SLS S SLS S SLSLS
ரஜினி நடித்த பொல்லாதவன் பொல்லாதவனில் நடிக்கவிருப்பவர் தனுஷ் பேசினாராம் படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் ஆஸ்தி மட்டுமல்லடைட்டிலும் மருமகனுக்குதான் !
செந்தத் றேன்
சொந்தக் குரலில் சினிமாவில் பேசுவது சில நடின தான் சொந்தக் குரலில் பேசுவதை பெரிய சாதனை
நடிக்க வந்த புதிதில் இரவல் குரலில் நடித்த கூடல் நகர் படத்துக்கு நான்தான் டப்பிங் பேசப்பே தனக்கு குரல் கொடுப்பது அத்தனை சரியல்ல
மன்னிப்பு கேட்டார் நவ்யா நாயருக்கும் சொர் இவருடையது. இதனால் தமிழ் இயக்குனர்க முறையாக மாயக்கண்ணாடியில் சொந்தக் கரகர குரலை பயன்படுத்த சேரனுக்கு
மாயக் கண்ணாடி சில விருதுகலை டப்பிங் பேசினால்தான் விருது கிடைக் உள்பட அனைவரையும் சொந்த மாயக்கண்ணாடியில் நவ்யா நாயர் தமிழ் புத்தாண்டு அன்று மாயக்கன
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நயன்தராவின் தற்கொலை முயற்சி
நடிகை நயன்தரா தற்கொலை செய்து கொண்டதாக செல்போன் எஸ்எம்எஸ் மூலம் தமிழ்நாடு முழுவதும் சிலர் வதந்தியை பரப்பினார்கள் இந்த வதந்தி கேரளா ஆந்திரா மாநிலங்களுக்கும் பரவியது. இதனால் நயன்தராவின்
சிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது இந்த நிலையில் நடிகை நயன்தரா திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது
நான் தற்போது தெலுங்கில் துளசி என்ற படத்தில் நடிகர் வெங்கடேசனுக்குச் ஜோடியாக நடித்து வருகிறேன். கடந்த வாரம் படப்பிடிப்பின் போது வெங்கடேஷின் மூட்டில் காயம் ஏற்பட்டது. இதனால் ஒரு வரம் படப்பிடிப்பு ரத்து
GiuliULL-g.
இதனால் நான் எனது சொந்த ஊருக்கு வந்து ட்டேன் எனது பெற்றோர் மற்றும் சகோதரருடன் ல்வேறு இடங்களுக்குச் சென்று வந்தேன் ரொம்ப நாளைக்குப் பிறகு நல்ல உணவை சாப்பிட்ட திருப்தி
எனக்காக எனது சகோதரர் துபாயில் இருந்து கேரளா வந்தார் குடும்பத்தினருடன் அமர்ந்து மனம் விட்டு
பசியதால் கவலை மறந்து புத்துணர்ச்சியுடன் இருக்கிறேன். னி தெலுங்கு படப்பிடிப்பில் கலந்து கொள்ள
ருக்கிறேன்.
கடந்த சில நாட்களாக என்னைப் பற்றி சிலர் தவறான தந்திகளைப் பரப்பி வருகிறார்கள் இது பற்றி நான் ஒரு பாதும் கவலைப்பட மாட்டேன். எனக்குத் தமிழ்
எனக்கு வேண்டாதவர்கள் செய்யும் இந்த சதி வெற்றி
வளிவரும் வதந்திகளுக்கு நான் பதில் சொல்ல ல்லை தற்போது எனது முழுக் கவனமும் துளசி படத்தில்
தான் இருக்கிறது
அதில் நன்றாக நடித்து நல்ல பெயரை
சம்பாதிக்க விரும்புகிறேன். இவ்வாறு
நயன்தாரா கூறினார்.
தன் சம்பளத்தை 70 லட்சத்திற்கு உயர்த்திவிட்டார். ஹிட் என்றவுடன் தன் சம்பளத்தை 40 லட்சமாக ஷ 50க்கு குறையாமல் வாங்குகிறார் வித்தியாசாகர் க்க சொல்லி வற்புறுத்துகிறார்களே கொஞ்சம் இவர்கள்
பிரபல நடிகர் ஒருவர்
SS S S S S S S S S S S S S S S S S S S S பட தலைப்பை மீண்டும் வைத்திருக்கிறார்கள் இந்த இந்த டைட்டிலை பெற முறைப்படி ரஜினியிடம் நேராக ஜினியும் மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டாராம் மாமனார் ாலிருக்கிறது.
adson an U/
களுக்கு எவரெஸ்ட் சிகரம் ஏறுவது போல அதனால் ஞ்சுக்கு பேசுகிறார்கள் சந்தியா, இப்போதுதான் சொந்தக்குரலில் பேசுகிறார். றேன் என்கிறார் உற்சாகமாக பத்மப்பிரியா வேறொருவர் சிறு கூறியது கேரளாவில் பெரிய பிரச்சினையாகி பிறகு க் குரலில் பேச ஆசை கொஞ்சம் கரடுமுரடான குரல் யாரும் இவரது குரலை பயன்படுத்தவில்லை. முதன் குரலில் பேச அனுமதித்திருக்கிறார் சேரன் நவ்யாவின் படி துணிச்சல் வந்தது ாவது பெறும் என நினைக்கிறார் சேரன் நடிப்பவர்களே இதனால்தான் தனது ஹேராம் படத்தில் ஷாருக்கான் குரலில் பேச வைத்தார் கமல்ஹாசன் சேரன் ப்பிங் பேச சம்மதித்ததற்கும் இதுவே காரணம் வரும் ாடி திரைக்கு வருகிறது.

Page 13
கறுப்புதான் எனக்கு பிடிச்சு கலரு பாடல் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த DTST6íla T 36DLuisů வாய்ப்பின்றி இருந்தார்.
வாளமீனுக்கும் விலங்கு
மீனுக்கும் பாடல் மீண்டும் திரு திருமதி ஜோ பிரபலப்படுத்தியது. தற்போது : திதுே முதல் நிறைய படங்கள் கைவசம் சிவநாகதம்பிரான் 6 வைத்துள்ளார் கூடவே பாட்டியின் இல்லத்தி சர்ச்சைகளும் மாளவிகாவை மணிக்கு வெகுவிமரி துரத்துகிறது. இ அப்பா, அம்மா
தெலுங்கு நடிகர் K (GL), 87bu
ஏற்கனவே செக்ஸ் புகார் சித்திறார், அத்ை
கூறினார். ஒரே போர்வைக்குள் இருவரும் நெருக்கமாக
அக்காமர் மற்றும்
இருப்பது போல் ஒரு காட்சி 鄒 எடுத்தனர். அப்போது 茅 நஇவரதது. ராஜேந்திரபிரசாத் சில்மிஷம் : பல்லாண்டு 6 செய்தார் மாளவிகா தகவல் ஆத்திரத்தில் படப்பிடிப்பை திரு திருமதி ஜோன்
ரத்துச் செய்து விட்டு
வெளியேறினார் நடிகர் சங்கத்திலும் புகார் செய்தார். இந்த சம்பவம் தெலுங்கு கடந்த வாரம் சபரி பட தயாரிப்பாளர் சேலம் ஏ.சந் சங்கத்தில் புகார் செய்தார் மாளவிகா குட்டிங் அடம் பிடித்தார் என்றும் இவரால்
இந்த நிலையில்
கிளம்பிய
260idí ÉiLéi560|}| الق}
- 5ILITi 560iEUi!
திருமகள் உட்பட பல படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் ப்ரீத்தி வர்மா, அருண என்பவர் கடத்திவிட்டதாக ப்ரீத்தியின் தாயார் புகார் கொடுத்திருக்கிறார். ஆந்திரவிலுள்ள ராஜமுந்திரியில் ப்ரீத்தி வர்மா நடிக்கும் ராமுடு மஞ்சு பாலடு என்
வரவில்லை என தில் கிடைத்திருக்கிறது
டுமையாக திட்டி எழுதியிருந்தர் ப்ரீத்தி வர்மா மேலும் கேகேநகர் காவல் நில்ை னு அனுப்பியுள்ளு அதில் தனக்கு விருப்பமில்லாத தொழிலில் தன்னைத் தனது 5T பத்தி தெரிவித்துள்ளார் இதனால் அவரது அம்மா அப்பா இருவரிடமும் អ្វី អ្វី
- ர்த்தி வர்மா நடத்தப்பட்டாரா? இல்லை இஷ்டப்பட்டு தலைமறைவானரரி பதில் தெரியாமல்
彎 * ● 雲髻 ரேயாவுக்கு ஆந்திர பின்னர் ரஜினி நடிக்கும் சிவாஜி படம் பலத்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது சந்திர இப்படத்தில் அவர் நடித்துள்ளார் மெகா பட்ஜெட்டில் தயாரானது ரஜினி Ggspunt மணிவண்ணன் சமன் ரகுவரன் விவேக் வடிவுக்கரசி என பலர் நடித்துள்ளனர்
20 டிசம்பர் 13ஆம் திகதி முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது ஏவிஎம் ஸ்டுடிே புளியந்தோப்பு பொலிஸ் நிலையம் கும்பகோணம் கோவில் புதுவை நகராட்சி அலுவலக
படப்பிடிப்பு நடந்தது -
gJL, Cuia Go நகரங்களிலும் பிரமாண்ட செட்கள் அமைத்து படப் நயனதார ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார். இப் பாடல் காட்சியில் Gsta a JEST ÉL SEG படமாக்கினர்கள் வெளிநாட்டு அழகிகளை வரவழைத்து ஒரு பாடல் காட்சியும் எடு நகர செட் அமைத்து ஒரு பாடலை எடுத்தனர்
சண்டைக்காட்சிகளும் நவீன முறையில் படமாக்கப்பட்டுள்ளது.
இறுதி கட்டப் படப்பிடிப்பை அமெரிக்காவில் நடத்த இயக்குநர் ஷங்கர் முடிவு செய் நாட்களுக்கு முன்பு ரஜினியும் படக்குழுவினரும் அமெரிக்கா சென்றனர் அங்கு ஒரு
நடந்தது. ரஜினி இரட்டை வேடத்தில் நடிக்கிறார் தந்தை கெட்டப் அமெரிக்காவில் படம்
லுத்த பாதுகாப்புடன் ரகசியமாக படப்பிடிப்பு நடந்தது படப்பிடிப்பை சிலர் JLGLOG
வெளியிட்டதால் சிவாஜியில் ரஜினி கெட்டப் வெளியே தெரிந்துவிட்டது. எனவே படப்பி நடத்தப்பட்டது. படப்பிடிப்பு 300 அன்று முடிந்தது ஒரு வருடத்துக்கு மேலா நடந்த படப்
|င်းစသော မွို * எம்ஸ்டுடியோவில் ஏற்கனவே இரு வாரங்கள் ப்ெபிங் பேசினர் அமெரிக்காவில் regrif - 605aNOT 965 Lirë பேசுகிறார் ஸரேயாவுக்கு சந்திய பின்னணி குரல் கொடுக்கிறார் ஷங் மூலம் அறிமுகமானவர் சந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. பல படங்களில் தற்போ ாத்தான001 வருகிறார். இடையில் ஸ்ரேயாவுக்கு பின்னணி குரல் கொடுத்து டப்பிங்கும் பேசி வருகி 蓋 தமிழ் புத்தாண்டில் சிவாஜி ரிலீஸ் ஆகிறது
on 22 - 28, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2. I Wo JAWA AMANI A. A
* Lintoria:III of Guergiago
சுவா தம்பதியரின் செல்வப் புதல்வி நகோமி வது பிறந்த தினத்தை திருமதி நவமணி, தி, அம்றோஸ் வீதி கருவேப்பங்கேணியிலுள்ள ல் 2, 2 2007 (ஞாயிற்றுக்கிழமை) பிப 4.00 சயாகக் கொண்டாடுகிறார். இவரைப் பாசமுள்ள அப்பம்மா (திருமதி சூசையம்மா, அம்மப்பா மா சாரதா, பாட்டி அப்பப்பா, அப்பம்மா, Uinputs, DTU Tunst, Ursuli, ogiumut, s, lpéenginni, bágircillas, Sleigumi, தாழர்மார், உற்றார், உறவினர்கள் அனைவரும் ண்ணி மாதா அருளால் அன்பிலும், பண்பிலும் லும் விவேகத்துடனும் பல்கலையும் பெற்றுப் ாலம் வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
gift Liga.
தமிழ் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. திரசேகரன் சம்பளப் பாக்கி வைத்திருப்பதாகவும் அதை வசூலித்து தரும்படியும் நடிகர் குக்கு ஒழுங்காக வரவில்லை என்றும் தங்குவதற்கு ஐந்து நட்சத்திர ஓட்டலில் அறை கேட்டு
பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் தயாரிப்பாளர் குறைபட்டார். எஸ்ஜேசூர்யா பாடல் காட்சியில் மாளவிகாவிடம் சில்மிஷம் செய்ததாக புகார் 5716713):
ஷக்தி சிதம்பரம் இயக்கும் வியாபாரி படத்தில் இருவரும் சேர்ந்து நடிக்கிறார்கள்
இப்படத்துக்தான பாடல் காட்சி கிழக்கு கடற்கரைசாலையில் உள்ள கேரள
ஹவுசில் படமாக்கப்பட்டது.
மாளவிகாவுக்கு கொசு கடிக்கும் உடனே அவர் கொசு கடிக்குது கொசு கடிக்குது என்று
பாட ஆரம்பிப்பார் அவருடன்
| 616ննց:5նահվմ նgնից, பாடுவார் தேவா இசையில் கவிஞர் un 3. o supulsior,
այլ հÙ այլ մամոն տնօրհներօնլի நெருக்கமாக நடித்தபோது எஸ்ஜேசூர்யாவின் கை விரல்கள் மாளவிகா உடலில் தப்புதப்பாக ஊர்ந்ததாம் இதனால் கடுப்பான மாளவிகா படக்குழுவினர் முன்னிலையிலேயே எஸ்ஜேசூர்யாவை கன்னாபின்னாவென்று திட்டினாராம் எஸ்.ஜேசூர்யா மன்னிப்பு கேட்டாராம்
மாளவிகா வருகிற 8ஆம் திகதி சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கிறார் அப்போது பரபரப்பான தகவல்களை வெளியிடுவார் என்று தெரிகிறது.
இதற்கிடையில் மாளவிகா மனேஜர் முனுசாமி கூறுகையில் எஸ்ஜேசூர்யாவுக்கும் மாளவிகாவுக்கும் மோதல் இல்லை என்றும் சுமுக உறவு உள்ளது என்றும் தெரிவித்தார் எஸ்ஜேசூர்யாவுக்கு எதிராக பேட்டி எதுவும் கொடுக்கவில்லை என்றும் மறுத்தார்
வியாகச் சென்றுள்ளார்
இன்று
கிறார் அவர் பத்தியை
து அதில் தனது தாய் பத்திற்கும் அவர் கடிதம் தந்தையும் வற்புறுத்தி  ைமேற்கொண்டிருக்கிறது
ாவல்துறை குழம்புகிறது.
* 噶 ès@ முகி ரிலீசுக்குப் பின் ஸ்ரேயா நடித்தார்
யா பி.அண்ட்சி நில் என பல இடங்களில்
பிடிப்பு நடத்தப்பட்டது. லஞர்களை வைத்து கப்பட்டது. வெனிஸ்
தார். இதற்காக சில JDTE Liņi ாக்கப்பட்டது. து இண்டர் நெட்டில் ÜL TELT. டிப்பு முடிந்துவிட்டது. பமான காட்சிகளுக்கு கரின் காதல் படம் து பிசியாக நடித்து
TAT
°

Page 14
சிறகொடிந்த 1ö O 6 O. O. O சமாதானப் புறா T56)ILO 6 ITTQ560Ni5VALO அமைதியின் முன்பெல்லாம் சுவாசிப்பது சின்னமானதால் இட் : ಇಂಗ್ದಿ భళజీ : இபபோதெலலாம சுவாசபபது அநத வெண்புறா உன்னோடு வாழ்வதற்காக
தன்னையே. மூ வாழ்க்கையென்பது மறந்து போனது விருந்தோம்பலானால்
- *:x: : நாம்
^ வாழ்க்கிையென்பது மேகமானால் கொலைசெய்யப்படும்போது :
இத்தேன் வாழ்க்கையென்பது ஆயுளானால்
காதல்தான் மரணம் மனிதம் அவதறித்த நாம் இங்கு கடந்த காலங்களாவோம்! எம்மண்ணில் வாழ்க்கையென்பது மொழியானால்
தமிழ் தான் காதல் வார்த்தையாய் நாம் பிறப்போம்!
காக்க வேண்டிய மானிடமும் அதை
வாழ்க்கையென்பமு கிராமமானால் 83 மறந்துகொண்டே வருகின்றது.
வயல்வெளியாய் நாம் செழிப்போம் காதலாய் நதி
வாழ்க்கையென்பது வல்லரசானால் அடிமையாய் நாம் மடிவோம் அடக்குமுறைகள் காதல்
காதலே வாழ்க்கையானால் போராட்டமே காதல் நாம் இங்கு போராளியாவோம்! வெற்றி நமதே வாழ்க்கை கிட்டும். வாழ்க்கையென்பது ஈழமானால் நாம் இங்கு போர்களாவோம் சமாதானப் புறாவாய் காதல்! இந்தப் பிரபஞ்சம் சுற்றி பறந்து வருவோம் வா. ம் காதல் சிறகு இன்னும் A. படபடத்தபடி.
國愛 -ஏ.எப்.எம்.றியாட்,
சிறகொடிந்த சமாதானப் புறா எத்தனை ஆண்டுகள் எம்மை இவ்யுத்தம் கட்டிப் போட்டுக் கால் கை உடைத்து நித்திரை குழப்பி நிம்மதி பறித்து மூலைக்குள் கிடவென முடக்கிப் போட்டது எல்லாம் தாங்கி இறுதி வரைக்கும் இருந்தோம் நிச்சயம் விடியல் வருமென.
என்ன கொடுமை? ஏனிந்த
நிலைமை? --- பிணக்குகள் கூடிப் பேச்சுக்கள் :-->353-3-3-33**- தேடுபவர்கள் ங்கள் ே முறிந்தன ( தி வுகோள்தனை கண்டும் எங்கள தேசததுத தீர்வு யாசனை " க்கொண்ே இன்னும் இன்னும் இழுபறி நிலையில்
தடிக 510 lః இதுதான் எங்கள் தலைவிதி என்று
攀 இதயங்கள் ஆயிரம் சரிந்து அவனிக்கு விழுந்தன. அறிமுகம் செய்த 3: விண்ணில் பறந்த வெள்ளைப்
வம்சத்தில் புறாவும்
உதித்த விழ்மி அழுது மண்ணில் புரண்டது 6DD6166 சீச் சீ என்ன மனிதர்கள் என்றது
சிறகை ஒடித்துக் காற்றில் எறிந்தது இன்று அமைதிதனிற்கு போரிங்கு ஒயாதோ? புன்னகை சமாதி மலராதோ? கட்டுவதில் அவலங்கள் தீராதோ? அமைதிதான் அலாதிப் ப்ரியமுள்ளவர்களாய்! நிலவாதோ?
ဒ္ဓိဒ္ဓိ ஏ.எச்ரைஸாத், -எஸ்.நாகராஜன், கிண்ணியா - 03, 1 காரைதீவு - 02.
புளகாங்கிதத்தில் ல்ே. t
கசப்பான பார் எரிந்து என் இதயப் மிச்சமிரு உன்னைட்
நினைவுச்
மட்டு
உன் வார் என் உண இதமாக வரு உடைந் பனித்து என்னு சுவாசச் சி;
என் இ இம்சைக இறுகிக் ரணங்களு ஒதுக்க ஆராத க கோடிமுறை ெ சோரம் ( சோதை
தா6
நிசப்த என் இரவுகளு கனவுகள கொச்சப் உன் அன்: ஆயிரம் அழித் காயம் மட்டு భ சுவடு
நீயாக நீ இ என்ன சத்தியம நீயாகத்தான் உன் நினை
இருந் 2) –61 % இல்ல உன் தூக்கி இதய நினை நான் இல்
மரியாளின் தலை அதனாலி முத்திரை தோ: முழங்காலில் தூது அல்லது பறவை நீரை உறிஞ்சிப் காரணம் என்
சின்னமாகத் தே இன்று போர்ப்பி அதுதான் சப 9 _6N)6ኽ)ã5 6)l6 உன் சிறகுகளை ஈட்டியா துப்பாக்கிக் குண் பறக்க முடியாப் 1
நீ இப்பொழுது
வெள்6ை காலொடிந்து 8 உயிர் துடிச்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்தும் 5)656I 6). போன புத்தகத்தில் நபபது
பதி5画 சுவடுகள் மே!
த்தைகள்
ர்வுகளை டும் போது தோடும்
றுள் நறல்கள்.
தயத்து ளுககுள
ருக்காய் ÜULL ணங்கள்
ளுத்தியும் போகாத னகள் T LDIT60T ஞக்குள்ளும் ாக வந்து படுத்தும் ல் விழிகள்
முறை தாலும மே எஞ்சும் கள.
t
ருக்கிறாயோ வோ! ாய் நான் இருக்கிறேன் வுகளுடனே.
தும். சைகளில்
D6),
எரியப்பட்ட
s :
\ஷபானாகலாம், 丛 வத்தளை,
60) ་་་་་་་་་་་་་ჯვა கிட்டாத பெருமை
மீது இறங்கினாயாமே , அன்றேல்
றாக் காலத்தினுன் கட்டி அனுப்பியதாலா ளிலேயே நீ மட்டும் ருகும் சிறப்பினாலா ରାଅ । இருப்பினும் னக சமாதானச ந்தெடுத்த மனிதன் பன்; குருதியுறுஞ்சி. தானக் குறியாக
b வர வேண்டிய வாளால் வெட்டியும்
குத்தியும் களால் துளைத்தும் வையாக்கி விட்டான்.
புறாவல்ல. கறுந்து நிலத்தில் ம் குருதிப்புறா,
- அசந்தியாகோ,
கனடி,
சீர்வதேச ராசீஸ்" சஞ்சிகை அண்மையில் ஒரு தெரிவினை மேற்கொண்டது. 貓 அதாவது,
இதுவரையில் உலகத் திரையரங்குகளில்
திரையிடப்பட்ட மிகவும் கெட்ட திரைப்படத்தை அச்சஞ்சிகை தேர்ந்தெடுத்துள்ளது. இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட திரைப்படம் 'பேசிக் கின்ஸ் டின்ச்ட் - 2 என்பதாகும். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக
நடிகை ஸெரோன் ஸ்டோன் உலகிலேயே கெட்ட நாயகியாகத்
ர்ந்கெடுக்கப்பட்டுள்ளார்.
* :ჯჭ -ܢ 2ளம் பாடகியான பியோன்சேகர்ண கடுரமான பாடகரான ஜே-இசட் என்பவரை வெகு விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறாராம்.
இப்படி ஒரு செய்தி இணையத்தளம் மூலம் இப்போது வெளியாகி இருக்கின்றது. என்றாலும், தான் இசெட்டின் பிறந்த தின விழாவிற்குச் சென்று வந்தேன்! அவ்வளவுதான் என பியோன்சே கூறி வருகிறார்.
பியோன்சே இப்போது நடிப்புத் துறையிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார். கடந்த வருட இறுதியில் அமெரிக்காவில் திரையிடப்பட்ட Dream Girls திரைப்படத்தில் இவர் முக்கியப்
ந்தியன் திரைப்படத்தில் ஆடிய ஊர்மிளாவை எவரும் மறந்திருக்க முடியாது. அத்திரைப்படத்தில் அவர் காட்டிய கவர்ச்சி அதற்குக் காரணம்.
ஹந்தித் திரைப்பட இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் ஆஸ்தான நடிகை என வர்ணிக்கப்படும் ஊர்மிளாவிற்கும் ஓர் கனவு இருந்தது.
சிறு பிராயம் தொட்டே இவர் பிரபல பாடகி ஆஷா போன்ஸ்லேயின் ரசிகையாம். இந்த நிலையில் ஆஷா போன்ஸ்லேயுடன் இணைந்து ஒரு பாடல் பாடும் வாய்ப்பு இவருக்கு அண்மையில் கிடைத்துள்ளது.
ஆமாம். ராம் கோபால் வர்மாவின் 'கம்பனி என்ற திரைப்படத்தில் இந்தப் பாடல் வருகிறது.

Page 15
காலத்தை நம்மால் நிறுத்த முடியாது. ஆனால், வயதாகும் நம் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும். வீட்டில் வேலை செய்யும் பெண்கள் முதல், அலுவலகங்களில் 12 மணி நேரம் உட்கார்ந்தபடியே வேலை செய்யும் பெண்கள் வரை பெரும்பாலானோர் உடல் நலம் மற்றும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் அக்கறை காட்டுவதில்லை என்று ஆராய்ச்சி வல்லுநர்கள் அறிந்துள்ளனர். இந்தியாவில் 28 சதவீதத்தினர் எந்த வித உடற்பயிற்சியும் இல்லாமல் இருப்பதாகவும், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டோர் 3 சதவீதத்தினர் என்றும் கணக்கிக்கெடுக்கப்பட்டுள்ளது. உடலின் உட்புறத்தில் சீரான மாற்றங்களை
ஏற்படுத்தினால், உடலின் மேற்புறமும் நல்ல வளம் பெற்றுச் செழிப்புடன் காணப்படும். இதைப் பலரும் புரிந்து கொள்வதே இல்லை. இதற்கு மாபெரும் சான்று தான் தெருவுக்குத் தெரு முளைத்துள்ள பியூட்டி பார்லர்கள். தோற்றத்தில் அழகு கூட்ட என்னென்னவோ செய்து பார்க்கும் நாம், உடலின் உள்ளே இருக்கும் கோளாறுகளைச் சரி செய்வதில் அக்கறை காட்டுவது இல்லை; அதைப் பற்றிச் சிந்திப்பதே இல்லை. இதற்கு எடுத்துக்காட்டுத் தான், அழகு சாதனப்
6)Intrib gegs
பொருட்களின் விற்பனை வளர்ந்தோங்கி நிற்பது பியூட்டி பார்லர்களை நடத்தும் பெரும்பாலான அழகுக் கலை நிபுணர்கள், அவரவர் கற்றுக் கொண்ட அழகுக் கலைகளை அப்படியே தனது கஸ்டமர்களிடம் பரிசோதனை செய்து பார்க்கின்றனர். அவர்கள் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிப்பவையா? இல்லையா? என்பது குறித்து யாருமே சிந்திப்பதில்லை. உதாரணமாக, சில பியூட்டி பார்லரில், முகத்திற்குப் பொலிவு கொடுக்கும் பேஷியல் சிகிச்சைக்குப் பிறகு, ஒரு க்ரீம் தடவுகின்றனர். அந்த கிரீமைத் தடவினால், சற்று நேரத்தில் முகத்தின் நிறம் கூடி, பளிச்சென்று ஆகிவிடும். இதைத்தான் பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர். ஆனால், பேஷியல் செய்யும்போது
பயன்படுத்தப்படும் பொருட்கள், அதன் பிறகு
தடவப்படும் கிரீம் ஆகியவை இரசாயனக் கலவைகள் நிறைந்தவையா, மூலிகையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்டவையா, மூலிகை தான் என்றாலும், இப்போது பளிச் சென்று காணப்படும் முகம், நாளடைவில் ஏதாவது
பாதிப்புக்கு உள்ளாகுமா போன்ற
விஷயங்கள் குறித்து யோசித்தால், அழகுக்குக் கொடுக்கப்படும் அளவுக்கதிகமான முக்கியத்துவம்
| விளங்கும். முகம் எவ்வளவு அழகாய்
சொல்லும்போது நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு வகைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. பச்சைக் காய்கறிகளும், கீரைகளும், பழங்களும், சிறிதளவு அரிசி, கோதுமை ஆகியவற்றுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழலாம். மலச்சிக்கல் இல்லாமல், மன அழுத்தம் இல்லாமல், கோபத்தைத் தவிர்த்து, தினமும் உடற்பயிற்சி செய்து வாழ்ந்தால் உட்புற அழகு, வெளிப்புற அழகு ஆகிய இரண்டும்
-கேள்வி இல்லை பதில் இல்லை!- பொருட் கொள்வன2 அவசியமில்லை
முக சுருக்கம் airgearraig ஏற்படு:
நம்மை மிளிர வைக் பருவ வயது மாற்றங் ஏற்படும் உபாதைகள் நிர்வகிக்கத் தெரியும் ஆரோக்கியமாக வா
பெரும்பாலான மாடல்களும் இப்போ நலத்தைக் காப்பதில் வருகின்றனர். அதன நாள் ஒன்றுக்கு 18 !
வேலை செய்ய முடி நடுத்தர வயதில் ஆ செய்த பிறகு, மெலி: ஒரு கோடு விழும்பே பற்றிக் கொள்கிறது. விட்டதாகக் கவலைப் தொடங்குகிறோம். உ எப்படி ஏற்படுகின்றன தோலை அல்ட்ரா வ தாக்குவதால் ஏற்படு வகை. உடலின் உட் ஏற்படும் சுருக்கம் ம பெரும்பாலோருக்கு { சுருக்கம் இரண்டாவது சார்ந்தது. இப்போது வெளிப்புறத் தோலு தான் சிகிச்சை அளி தசைகள் இறுக்கமா இருந்தால் தான்
வெளித்தோற்றத்திலு காண முடியும, என முக்கியத்துவம் கெ அதேவேளையில், முக்கியத்துவம் கெ
egsj65
பால் வேறுபாடிண்றி வாசகர் பங்கு ெ
அதர் வர் டசால முறையில் தே படுவார்.
அ மேலேயுெ நிரப்பி தபால் அட் ஒட்டி அனுப்பி மானது. (பிரத 6a5TG GTůLILLDITL
அ? ஒருவர் 4 பட்ட கூப்பன்கை
பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி
αIIή. 22 - 28, 2007
அனுப்பி வைக்க ே
வாரம் ஒரு அ முரசு பரிசுப் தினமுரசு
g).I.G
வீதி, கம்மடுவ, மாத்தளை, அதிர்ஷ்டசாலி உடனடியாக எம்முடன் தொடர்பு
OLI U Jb 1 OO (IJ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கும். இவை தவிர, பகளினால் உடலில் ளைச் சரிவர பெண்கள் ழ்கின்றனர். நடிகைகளும், து தங்கள் உடல்
அக்கறை செலுத்தி
ால்தான் அவர்களால் மணி நேரம் கூட
ஆண்களுக்குத் தான் முன்பெல்லாம்,
önl, காடடிலும் அதிக தலைவல வருகிறது எனறு நினைததுக
கொண்டிருக்கிறோம். ஆனால், இப்போதெல்லாம் பெண்களுக்கும், தலைவலி பரவலாக வருவது
ஆண்களுக்குச் Folors Guardisagåså മറ്റ്ലേ
பிடிக்காத விஷயம், விரும்பாத வேலை, விரும்பாத பாடல் என்றெல்லாம் கூட சிலருக்கு தலைவலிக்குரிய காரணமாக இருக்கின்றன. அதனால் தான் அவர்களுக்கு இந்த விஷயங்கள் எல்லாம் அலர்ஜியாக இருக்கின்றன.
அதிகரித்துவிட்டதாக தெரியவந்துள்ளது. இதற்குக் சிலர் பகலில் தூங்கி இரவில் அதிக நேரம் காரணம், கண்விழிப்பர். இதுவும் தவறு என்ன தான் பகலில் ஆண்களைப் தூங்கினாலும், இரவில் எவவளவு தூங்குகிறோமோ, போலவே, அதைப் பிரித்து, ஓரிரு மணிநேரம் தூங்கி எழுந்து விட எதிர்பார்ப்பு முதல் வேண்டும். அப்படி சீரமைக்காமல், பகலிலும் சரியாகத் ஏமாற்றம் வரை தூங்காமல், இரவிலும் சரியாகத் தூங்காமல் உள்ளதால், இருப்பவர்களுக்கும் தலைவலி வருமாம். பெண்களுக்கு நம்மவர்களுக்குத் தான் இப்படி என்றால், ஸ்ட்ரெஸ் முதல் வெளிநாடுகளில் பெரும்பாலும் செக்ஸ் விஷயங்களால் செக்ஸ் வரை தான் தலைவலி வருகிறதாம் பெண்களுக்கு இதனால் இ பிரச்சினைகள் லண்டன் போன்ற நகரங்களில் செக்ஸ் தெரபி
வரும் போது தலைவலி மையங்கள அதகாதது கிறது. இப்படி ------Class வருகிறது என்பது விட்டன. செக்சுவல் டி, ஒடி வேலை | oILİLİ" கருத்து, பொதுவாகவே தலைவலி
ப்ளிெயில் என்பது, நோய் மூலமாக வரக்கூடிய அறிகுறியாக அசோசியேஷன் அமைப்பு தாய் நெற்றியில் ஒரே இருக்கலாம். சில மருந்துகளால் ஏற்படலாம். போதை இது தொடர்பாக ாது மனதில் பயம் பழக்கத்தால் ஏற்படலாம். மதுப்பழக்கம் காரணமாக தொடர்ந்து செய்து வரும் உடனே வயதாகி இருக்கலாம். சர்வேயில், செக்ஸ் படத் இன்னும் சொல்லப்போனால், செக்ஸ் விஷயங்களில் -டலில் சுருக்கங்கள் விஷயங்களல் தலைவலி வரக்கூடும். இதெல்லாம் ஆண்களுக்குத் தான்
உடலின் மேல் இதுவரை ஆண்களுக்கு மட்டும் என்று கருதப்பட்டு தலைவலி வரும் சரியாக செக்ஸ் உறவு யலட் கதிர்கள் வந்தது. இப்போது பெண்களுக்கும் அதிக அளவில் கொள்ளவிட்டாலோ, திருப்தி தரவிட்டாலோ, ம் சுருக்கம் தலைவலி வரத் துவங்கிவிட்டது. பலரும் சிறிய வயதில் தலைவலி வரும். ஆனால், இது இப்போதெல்லாம்
ரு ಸ್ಥಿತಿ கூட தலைவலி என்று தலையை பிடித்துக் பெண்களுக்கும் வரத் துவங்கி விட்டது. அவர்களின் புறத் தோலில் கொண்டிருப்பதைக் காணலாம். மனிதனின் எதிர்பார்ப்பை ஆணால் பூர்த்தி செய்ய முடியாவிட்டால், றொரு வகை பழக்கவழக்கங்களால் பொதுவாக தலைவலி வரும், பெண்களுக்கு எரிச்சல் மட்டுமின்றி தலைவலியும் ஏற்படும் முகச் இது ஒரு போபியா என்று கூட கூறலாம் என்பதும் அடிக்கடி வருகிறது என்று இந்த செக்ஸ் சங்கத் ಙ್ಗಯ್ పేజీ #*** .سے بہت تذك mm mm m
T O O O O :னை இயற்கை உணவுகளைச் சாப்பிடுங்கள்! ரித்தாலும், உள்ளே உடல் பராமரிப்பைப் பற்றி எந்நேரமும் கவலைப்படும் கலகத உணவு வகைகளஒருக நிறைய பழங்கள ாக, உறுதியாக பெண்கள் ஏராளம், சாப்பிட்டு வந்தால், நாளடைவில் நீங்கள் வித்தியாசத்தை
கவலைப்பட்டுப் பலவில்லை தோழிகளே! நீங்கள் சாப்பிடும் உணர்விகள் Iம் அழகைக் உணவு உங்கள் மன ஓட்டம் உங்கள் சுற்றுச்சூழல் ஆகியவை சத்தான காய்கறிகள்,பழங்கள் சாப்பிடுவது பணகக் வே, அழகுக்கு உடல் ဦးနှီးမ္ယား: அமைதி 'காரர்களுக்கு மட்டுமே உரித்தான முறைகள; ། கட்டு தூக்கம் வராமல் சோம்பிக் கிடத்தல், வெறும் ரசம் நமககெல லாம பழம, ாடுக்கும் வேண்டிக்கிடக்கு காய் கறி வாங்கிக் கட்டு ஆரோக்கி"தது*கு உங்களைச் சுற்றிலும் கந்தல் உட்ைகள், அழுக்கு பேப்பர்கள் ப்படி ஆகாது என்று ாடுங்கள். அ தேவையே இல்லாத பொருட்களைப் பரப்பி வைத்தபடி அமர்ந்து | யோசிப் பவர்களே. * ಙ್ ஆகியவை உங்களைப் புரட்டிப் స్టో gay ஒரு காய பாட்டு விடும். சீக்கிரமே வயதான தோற்றக்கை ஏற்படுச் Esgol GT518 (piquLITST To~6OAVO G y శ్లోறத்தை ஏற்படுத்தி உங்களால் மாத பட் வெளியில் பூச்சு பூசி ஜெட்டில் இதற்கென சிறு நம்மை அழகாகக் தொகை ஒதுக்க முடி
யாதா? மற்ற செல ‹‹‹‹‹‹‹‹ሪሩ வுகளைக் குறையுங்க ளேன். ஒரே ஒரு மாதம் முயற்சித்துப் பாருங்களேன்.
| காட்டுவதை விட ஆரோக் 'கியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால் உடல்
பொலிவு பெறும் அழகும்
வித்தியாசம் தெரியும். பச்சை கேரட் ஆப்பிள், பீன்ஸ், வாழைத்தண்டு ஆகியவற்றைச் சாப்பிடுவது மிகச் சிறந்தது. இப்போதெல்லாம் உடல் பருமனைக் குறைக்க டாக்டர்கள்
ர்ள கூப்பனை ட்டையில் மட்டும் னால் போது
நிகள் ஏற்றுக்
ட்டாது).
ஒன்றுக்கு மேற் ள அனுப்பலாம்.
வணிடிய முகவரி
GjLafra Burg -60
sung Loepi
- 772
քնվ.
மேற்கொள்ளும் சிகிச்சை முறையே, கலோரி அளவு அடிப்படையில் தான். நீங்கள் எந்த உணவு உட்கொண்டாலும், அதிகமாய் சாப்பிட்டு விட்டேன்.உடல் ஊதிப் போய்விட்டது என்று குத்துமதிப்பாக புகார் கூறினால், நீங்கள் என்ன உணவு சாப்பிட்டீர்கள் என்பதை வைத்து அதில் உள்ள கலோரி அளவைக் கொண்டு தான் டாக்டர்கள் சிகிச்சையை மேற்கொள்கின்றனர். எனவே, உணவு சாப்பிடுவதில்
நாடுவது நல்லதல்ல. நாம் உண்ணும் உணவு நம்
வெளித்தோற்றத்தையும் சீரமைக்கிறது. வயதான தோற்றம் ஏற்படுவது ஏன் தெரியுமா? சர்க்கரையும், ஸ்டார்ச்சும் கலந்த உணவைச் சாப்பிட்டு, மன அழுத்தத்துடன் வாழும் முறைதான் நல்ல நிறமுடைய பழங்கள், பச்சைக் காய்கறிகள், ஓம்கா - 3 அமிலம் நிறைந்த மீன் வகைகள் சாப்பிடுவது உடலை ஆரோக்கியமாக வைத்துக் இயற்கை முறையை நாடினால், அதிக சிக்கல் இல்லாத
கொள்ள உதவும் பச்சைக் காய்கறிகள், எண்ணெய் அதிகம் வாழ்க்கை வாழலாம். O LLLS LSL LLSL LSL LS SSL LSL LSLSLSL LLLSS SSLSL LSSLL LLLSS LSLSS LLLLLSL LSL LSLSS LSLSL LLSS LLLSLSL LLSSL LSSS
F65FODDITI(g: TD
Ogof தொகுத்துத் தருவது -ஷோபா
உளுந்துப் பிட்டு
தேவையான பொருட்கள் : செய்முறை :-
முதலில் உளுந்து, கோதுமை, அ மூன்றையும் நன்றாக வறுத்து, திரித்து மாவு போல் வைத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றவும். நன்றாகக் காய்ந்ததும் திரித்த மாவை உப்பு போட்டு பிரட்டி வைத்துக் கொண்டு அதில் போட்டு நன்றாக வறுத்துப் பிறகு கருப்பட்டியை போட்டு கொஞ்சம் தேங்காய் போட்டு இறக்கி விடவும் புட்டு ரெடி
உளுந்து - 50 கிராம்
கோதுமை - 50 கிராம் அரிசி - 50 கிராம் நல்லெண்ணெய் 100 மி.லி.
கருப்பட்டி 14 கிலோ
− உப்பு தேவையான அளவு
தேங்காய் சிறிதளவு

Page 16
அண்டோனியோ என் கையைப் பிடித்து, சுவருக்கு அழைத்துச் சென்றான். அதைத் தாண்டிக் குதிப்பது வெறும் குழந்தை விளையாட்டுத்தான் ஆறே அடி உயரம் தானே? இருந்தாலும் அதன் உச்சியில் இருந்த கண்ணாடித் துண்டுகளில் ஒன்று என் கையைக் கிழித்து விட்டது. அது ஒன்றும் பெரிய விஷயமில்லை.
அண்டோனியோ படு சூரன், பத்து அடிக்கு அப்பால் என்ன இருக்கிறதென்று பார்க்க முடியவில்லை. அப்படியொரு மழை கொட்டுகிறது. ஆனால் அவனால் மட்டும் எப்படியோ வழிகாட்ட முடிந்தது. உபயோகப்படுத்திக் கொண்டு, கிராமத்துக்கு நேர் குறுக்காகவே
SS L S SSLSSSS S
போனான். பிறகு கடற்கரைக்கும், புதர்ப் பகுதிக்கும் நடுவிலிருந்த சாலையில் செல்லலானோம்.
இரவு வெகு நேரமான பின்னர் ஒரு வெளிச்சம் தெரிந்தது. புதருக்குப் பின்னால் வெகு தூரம் மறைந்து சென்று மறுபடி சாலைக்கு வந்தோம். அதிர்ஷ்டவசமாக, சாலையில் அதிக நடமாட்டம் இல்லை. பொழுது விடியும் வரை மழையிலே நடந்தோம், நாங்கள் புறப்படும்போது அண்டோனியோ எனக்கு ஒரு கோகோ இலை கொடுத்திருந்தான். அவன் சிறையில் மெல்லுவதைப் போலவே நானும் அதை மென்றேன். காலை விடிந்தபோது எனக்குக் கொஞ்சம் கூடக் களைப்புத் தோன்றவில்லை. அந்த இலைதான் காரணமோ? நிச்சயம் அப்படித்தான் இருக்கும்.
வெளிச்சமாய் இருக்கிறதே என்று கவலைப்படாமல் நாங்கள் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தோம். நடு நடுவே அவன் கீழே படுத்து, தண்ணீர் ஓடும் சாலையில் காதை வைத்துக் கேட்பான். பிறகு மேலே செல்வோம்.
அண்டோனியோ நடக்கும் முறை விசித்திரமானது. அது ஒட்டமுமல்ல, நடையுமல்ல. சின்னச் சின்னத் தாவலாகக் குதித்துக் கொண்டே செல்வான். ஒவ்வொரு குதியும் சீராக ஒரே அளவு தூரம் இருக்கும். காற்றில் படகு வலிப்பதுபோல் கைகளை நீட்டி ஆட்டிக் கொண்டிருப்பான். திடீரென்று அவன் காதில் ஏதோ சத்தம் கேட்டது போலிருக்கிறது. என்னைப் புதர்ப் பகுதிக்கு இழுத்துக் கொண்டு ஓடினான். இன்னும் மழை கொட்டிக் கொண்டுதான் இருந்தது. ஆம் ரோடு எஞ்சின் ஒன்று எங்கள் கண் முன்னே வந்து கொண்டிருந்தது - சாலையைச் சமானப்படுத்துவதற்காகத்தான்.
காலை பத்தரை மணியாகிவிட்டது. மழை நின்றிருந்தது. ஆதவன் வெளிப்பட்டான். ஒரு மைல் தூரத்துக்கு, சாலையில் போகாமல் புல்வெளியில் நடந்தோம். பிறகு புதர்ப் பகுதிக்குள் மறைந்து கொண்டோம். முடிச்சுப் போட்ட மாதிரி மிகவும் அடர்த்தியாயிருந்த முள் செடிகளுக்கு நடுவே படுத்துக் கொண்டோம் பயப்படுவதற்கு ஒன்றுமேயில்லை என்று எனக்குத் தோன்றியது. இருந்தாலும் அண்டோனியோ என்னைப் புகைபிடிக்க - ஏன், கிசுகிசுவென்று பேசக்கூட அனுமதிக்கவில்லை. அண்டோனியோவைப் போலவே நானும்
கோகோ இலைகளை இடைவிடாமல்
மென்று கொண்டிருந்தேன். ஆனால் கொஞ்சம் குறைவாக இருபது இலைகளுக்கு மேல் ஒரு பையில் வைத்துக் கொண்டிருப்பதை அவன் எனக்குக் காட்டினான். அவன் சிரித்தபோது அவனுடைய அருமையான பற்கள் இருட்டில் பளபளத்தன.
எங்கு பார்த்தாலும் ஒரே கொசு அவன் ஒரு சுருட்டைக் கடித்து மென்றான். நிகோடைன் நிறைந்த உமிழ்நீரை எடுத்து முகத்திலும், கைகளிலும் பூசிக் கொண்டோம். அதற்கப்புறம் கொசுத் தொல்லை ஒழிந்துவிட்டது.
இரவு மணி ஏழாயிற்று. ஆனால் சாலையில் மிக அதிகமாக நிலா
O எழுதியது. ஹென்ரி ரியர்
M வெளிச்சம் பரவியிருந்தது. அண்டோனியோ என் கைக்கடிகாரத்தில் ஒன்பது மணியைச் சுட்டிக்காட்டி மழை
என்றான். ஒன்பது மணிக்கு மழை பெய்யும் என்று அவன் சொல்கிறானெனப்
புரிந்து கொண்டேன். சரியாய் ஒன்பது
மணிக்கெல்லாம் நிஜமாகவே மழை பெய்யத் தொடங்கிவிட்டது. மீண்டும் புறப்பட்டோம். பின்தங்கி விடக்கூடாதென்று, நானும் அவனைப் போலவே கைகளைத் துடுப்புப் போட்டுக் கொண்டு குதித்துக் குதித்துச் செல்லும் வித்தையைப் பயின்றேன். அது கஷ்டமாக இல்லை, ஓடாமலேயே, வேகமான நடையைக் காட்டிலும் விரைவாகச் செல்ல முடிந்தது. அந்த இரவு, மூன்று முறை நாங்கள் புதருக்குள் சென்று மறைந்து கொள்ள நேரிட்டது. ஒரு கார், இரண்டு
II, fill, Illi:Ig)
கழுதைகள் பூட்டிய சி ஆகியவை எங்கள் எ கோகோ இலை இருந் பிழைத்தேனோ! பொழு எனக்குத் துளியும் கல் காணோம். எட்டு மணி நின்றது. முந்தின நா: இன்றும் செய்தோம். தூரம் புல்வெளியில் புதரில் மறைந்து கொ
இந்தக் கோகோ கஷ்டம் என்னவென்ற தூக்கத்தைத் தடுத்து வந்ததிலிருந்து நாங்க கொட்டக்கூட இல்லை அண்டோனியோவின் ஒரேயடியாய் ஊதிக் இருக்குமிடமே தெரிய கண்ணிலும் அப்படித்த சந்தேகமே இல்லை.
இரவு ஒன்பது, ம
ராத்திரி இந்த நேரத்து
வேண்டுமென்று மை என்றுகூடச் சொல்லல அன்று இரவு முழு நாள் காலையிலும் க நேரத்துக்கு நடைபோ கொண்டு சென்றோம் நாங்கள் அணிந்திருந்: வெயிலில் உலர்ந்துவி மழையில் நனையத் ெ நாட்கள் ஆகிவிட்டன. கட்டி பழுப்புச் சீனி தி மூன்று நாட்களாக எது சாப்பிடவில்லை.
சாலை, கடற்கரை
, ஒட்டினாற்போல் சென்ற
அண்டோனியோ அதை கடந்தான். ஈர மணல் அண்டோனியோ நின்ற ஓரிடத்தில் வட்ட வடிவ படர்ந்திருந்த தடத்தில் தன்னிடமிருந்த குச்சிய குச்சியை வெளியே எ நுனியில் ஏதோ ஒன்று மஞ்சள் கருபோல ஒட் கொண்டிருந்தது. அங்ே பள்ளம் தோண்டினான். செய்தேன். கைகளால் பறித்துப் போட்டோம்.
என்ன ஆச்சரியம்
முட்டைகள் ஏராளமாக
எவ்வளவு என்று என்ன சொல்ல முடியவில்லை முந்நூறு இருக்கும். அ ஆமையின் முட்டைகள் கிடையாது. மேல் தோ அண்டோனியோ தன் கழற்றினான். அது நில நிரப்பினான். சுமார் நூ கடற்கரையை விட்டுப் புதர்களுக்குள் மறைந் கொள்வதற்காகச் சான தாண்டினோம். நன்றாய கொண்ட பின்னர், சாட் தொடங்கினோம். மஞ்: மட்டிலும், அதை எப்ப அண்டோனியோ சாப்பி தன் ஓநாய்ப் பற்களா6 தோலைக் கடித்து உ வெள்ளைத் திரவத்தை பிறகு மஞ்சள் கருவை வேண்டியது. ஒன்று அ எனக்கு என்று கணக்க மாற்றிக் கடித்து உரித் கொண்டேயிருந்தான். வெடித்துவிடும் அளவு இருவரும் படுத்துக் ெ சடடையைச சுருடடித அணையாக வைத்துக்
அண்டோனியோ “நாளைய தினம் நீ தனியே போகலாம். நாளை முதல் பொலி
அன்றிரவு மணி குரைத்ததையும், ஒரு வீட்டிலிருந்து வெளிச் கொண்டு, கடைசிக் நிலையத்துக்கு வந்து கண்டு கொண்டோம். எவ்வித முன்னெச்சரி தேவைப்படாமலே இ நடந்தோம். அது அ! பாதையல்ல. சொல்6 வண்டிப் பாதையைக் பெரிதாயில்லை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ய வண்டி ரில் வந்ததால், நதோ, நான் து புலர்ந்தபோது ளப்புத் தோன்றக் க்கு மழை ளப் போலவே மார் ஒரு மைல் டந்த பின்னர் si(SLTLb. இலைகளில் ஒரு ல், நம் டும். தப்பி ர் கண்ணைக்
ழிகள் டந்தன. கருவிழி பில்லை. என் ான் இருந்திருக்கும்.
ழை பெய்தது. க்கு ஆரம்பிக்க காத்திருந்தது LD. வதும், அடுத்த ssIDT61 டோம் - குதித்துக் என்று கூறலாம்.
உடைகள் ட்டன. நாங்கள் தாடங்கி மூன்று முதல் தினம் ஒரு ன்றதைத் தவிர, |வும்
60)ULU
து. க் குறுக்கே மீது நடந்தோம். ான். கடற்கரையில் |LDT85ů
அண்டோனியோ ால் குத்தினான். டுத்தபோது, அதன்
முட்டையின் டிக் கே அவன் ஒரு
நானும் உதவி மண்ணைப்
அங்கே இருந்தன. III8) figigLLDITiuf . இருநூறு 1606 35L6) 1. அவற்றுக்கு ஒடு ல்தான் உண்டு. சட்டையைக் றய முட்டைகளை று இருக்கலாம். புறப்பட்டு, bi லயைக் குறுக்கே
ஒளிந்து பிடத் ள் கருவை }த் தின்பது என்று ட்டுக் காட்டினான்.
முட்டையின் ப்பான்.
வடிய விடுவான். விழுங்க வனுக்கு, ஒன்று ல்லாமல் மாற்றி துக் வயிறு குத் தின்ற பிறகு ாண்டோம் தலைக்கு
கொண்டு. சொன்னான்; ாட்டுக்குத் ரண்டு நாள் போ, ஸ் இருக்காது” த்து. நாய்கள் சிறிய ம் வந்ததையும் ாவல் விட்டோம் என்று அதன் பிறகு, கையும் வு முழுவதும்
LDT60T ப் போனால் ஒரு காட்டிலும்
ட்டாம்பூச்சி பறக்கும்)
[J、
இங்கே பெண்ணே பாதிக்கப்படுகிறாள். ஆண்கள் கருத்தடைசெய்வது மிகவும் ஆபூர்வம் ஆகும் தங்களின் இன்ப வாழ்கை அற்றுப்போகும் என்ற ஒரு சுயநலமான நோக்குடனேயே கருத்தடை செய்யாமலிருக்கின்றனர். இதிலும் ஆணுக்காக பெண் அடிமையாக்கப்படும் அவலநிலை தெரிகிறது. ஆண்களுக்கென்று ஆயிரமாயிரமாய் கருத்தடை சாதனங்கள் இருந்தாலும் அதனைப் பயன்படுத்தி, பெண்ணுக்குரிய துன்பத்தை நீக்குவோம் என்ற சிறிதும் கரிசனையற்ற ஆண் உள்ளங்கள் மலைநாட்டில் மலிந்துகிடக்கின்றன.
தேயிலைத் தோட்டத்தொழிலாள குடும்பங்கள் அதிகமாக தகரடப்பா போன்ற அமைப்பில்லுள்ள வீடுகளிலே - வாழ்கின்றனர். இந்த நிலைமை பற்றி
ஆம்அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தேன். ಕ್ಲಿಕ್ಲಿಶಿಗ್ಗು ಅಣ್ಣನ್ನು பருவப்பெண்களே அதிகமாக துன்புறுகின்றனர். உடல்ரீதியான இயற்கை நிகழ்வுகளான சிறுநீர்தழித்தல், மலங்கழித்தல் மாதவிலக்கு போன்றவற்றின்போது, ଜୁ(y[r])$୩୩ மலசலகூடம் இல்லாதபடியால் பருவப்பெண்கள் துன்புறுகின்றனர்.
இருக்கும் ஒரே ஒரு ைேறயிலே உடை மாற்றுதல் கடினம்ாகும். . . . . மாதவிலக்கின்போது உண்டாகும் சுகயினங்களின் வேதனைகளைக் குறைப்பதற்கு ஓய்வு எடுக்கமுடியாமலும் அவஸ்தைப்படுகின்றனர். வேலைக்குச் = ဓါး၏ဈ့်စာရ်း၏ရုံ၊ နွား၍းခြံချွံချွံ ကြီဓါး ၂, .
கொழுந்து பறித்து, அதனைச் சுமந்து வருவதும், உடலுக்குமென்மேலும் இவ்வேளைகளில் அதிக வருததததைக
காண்டு இப்பெணகள் உழைக்கினறனர. மேலும் காலை 700 மணியிலிருந்து பகல்
மணி வதனைககுரியது வேலைததளததில மேற்பார்வையாளர் ஆணாக இருப்பதனால் உண்மை நிலையினைக் கூறமுடியாது இப்பெண்கள் தவிக்கின்றனர். இவ்விதமாக சாதாரணமாக ஏற்படும் தலைவலி, வயிற்றுவலி போன்ற சிறு நோய்களின் போதும் அல்லல்படுகின்றனர். அவ்வேளை உடனடி நிவாரணிகளான பெனடோல், டிஸ்பிரீன் போன்றவைகளும் கிடைக்காது.
': iG வதனைகளையும சகததுககொணடு, தங்களுக்கென்று ஒருவித சுகமும் காணாத துயர வாழ்க்கையினை இப்பெண்கள் தொடர்கின்றனர்.
ஆணாதிக்கத்தில் அடிமையாய் போன
மலையகமாது, மதுவிற்கும் - அடிமையானால அவளது வாழககை எங்குபோய் முடியும் என்று சொல்வதற்கில்லை. பொதுவாக பிரசவ வேதனையும், மாதவிலக்கின் வேதனையும் நீக்குவதற்காக மது அருந்தும் வழக்கத்தை மூதாதையர் கைக்கொண்டனர். இதனைத் தொடர்ந்த மலையகப்பெண்கள் மதுவிற்கே அடிமையாகிப்போனார்கள். இதனால் பணவிரயமும், கருவிலுள்ள குழந்தைக்ளுக்குப் பாதிப்பும், குடும்பத்தில் பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளது. இந்நிலை மலையகத்தில் பெருகிவருவதால் இருள் நிறைந்த சோகநிலை தோற்றுவிக்கப்படுகிறது.
சுகாதாரமாய் வாழுவதற்கு மனிதனுக்கு உணவு மிக அவசியமாகும். இவ்வுணவு பற்றாக்குறையினால், D6066 மக்கள் வருமானத்திற்காக எதைக் செய்தபோதும் போதா நிலையே உள்ளது. சிலவேளை தங்களையே வருமானாக்கிக் T66D L60866D 96TT, 56.66 கொள்ளும் பெண்களும் இறந்துபோனாலோ அல்லது விவாகரத்து பெற்ற பெண்கள் இவ்விதமான இழிவான செயல்கள் மூலம் வருமானம் தேடுகின்றனர். சிலர் இனம், மதம், பேதம் அனைத்தையும் மாற்றி, வெளிநாடு செல்கின்றனர். இதற்கு குடியுரிமை
QI. 22 -
எப்படியோ சமாளித்து கஷ்டப்பட்டு
BS
5.
பெற்றிருந்தாலும் பிரஜாவுரிமை பெறாததே ஒரு காரணமாயுள்ளது. வெளிநாடு செல்வதற்கு முன் எத்தனையோ ஏஜன்சிகளின் ஏமாற்றுவித்தைகளில் பணத்தையும் இழந்து வேலையும் கிடைக்காமல் நொந்துபோன பெண்கள் தோட்டத்தில் உள்ளனர் அவ்விதம் சென்ற பெண்களின் குடும்பங்களில் பிரச்சினைகளுக்கும் குறைவில்லை. குழந்தைகள் தாய்பாசத்தை இழந்து, வெறுப்புதன்மைக்கு ஆளாக்கப்படுகின்றனர். கணவனோ, மனைவி அனுப்பும் பணத்தில் குடித்து, கும்மாளமடித்து வீணாக செலவு செய்கிறார்.சில ஆண்கள், புது இல்லற வாழ்கை ஆரம்பித்து பிள்ளைகளை கவனிக்காமல், புதிய உறவாக வந்த பெண்ணுடன் காலம் கழிக்கிறான். சில ஆண்டுகள் முடிந்து மனைவியர் வரும் போது குடும்பம் பாழ்பட்டுக் காணப்படும் சென்ற இடத்திலும் ஆண்மக்களுக்கு தங்கள் கற்பை விலை பேசும் சந்தர்பங்களிலெல்லாம்.அப்படி செல்லாது
உழைத்து அனுப்பும் பணம் விழலுக்கிறைத்த நீர்போல முடிந்திடும். இறுதியில் இங்கிருந்தாலும் பரவாயில்லை என்று எண்ணுமளவிற்கு காணப்படும். வெளிநாடுகளிலும் அடிமை போலவே இப்பெண்கள் நடத்தப்படுகின்றனர். இந்த நிலைமையைப் பெண்கள் உணர்ந்தும், ஜாக்கிரதையாக செயற்பட்டால் எதிர்காலம் சுபிட்சமாக அமையும் ,
ஓய்வும் பொழுபோக்குகளும் மனம், உடல் ஆகியவற்றை பெருமளவு வருத்தி உழைப்பவர்களுக்கு ஓய்வும் இன்பமும் அவசியமாகும் தோட்ட அமைப்பு
முறையில் ஆண்களுக்கு அதிகமும் பெண்களுக்கு மிக குறைவாகவும் ஓய்வு உள்ளது. அதிகாலை 500மணியிலிருந்து இரவு 900மணிவரை ஓய்வில்லாமல் பெண்கள் வேலை செய்கிறபடியால், ஓய்வுநேரம் கிடைப்பது அரிது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக இருந்தாலும் அன்றைய தினம் வீடு,சுற்றாடல், சுத்தம் செய்தல், உடைகழுவுதல், குளித்தல் போன்றவைகளுக்காக பெண்கள் நேரத்தை செலவிடுகின்றனர். இங்கேயும் ஆண்களின் கரிசனையற்ற தன்மையினாலே பெண்களுக்கு ஓய்வு கிடைப்பபதில்லை என்பது தெளிவாகிறது.
pass
வேலைமுடிந்து 200மணிக்கு வரும் ஆண்கள் வீட்டுக்கடமைகளான தண்ணீர் எடுத்தல், விறகு சேகரித்தல், பிள்ளைகளைப் பராமரித்தல் போன்ற வேலைகளை செய்தால், பெண்களுக்கு சிறிது ஓய்வு கிடைக்கும். இவ்வாறான வேலைகளை "பெண்களது வேலைகள்" என்று ஆண்கள் முத்திரையிட்டு கொள்வதனாலும், கலாசார ரீதியாக கெளரவ குறைவு என்பதனாலும் செய்யாமலிருக்கின்றனர்.
ஆனால் வெளியிடங்களிலும் உணவு விடுதிகளிலும், தண்ணீர் எடுத்தல், சமைத்த பாத்திரம் கழுவுதல் போன்ற வேலைகளை ஊதியத்திற்காகச் செய்கின்றனர். இதன் மூலமாக கெளரவம் குறைவதில்லை என தங்களையே ஏமாற்றும் ஆண்களாக உள்ளனர். துளிர்க்கும்)
28, 2007

Page 17
அது போதாதென்று வீட்டு வாடகை பாக்கியை உடனடியாகக் கொடுக்கவில்லையென்றால் காலி செய்ய வேண்டும் என வீட்டின் சொந்தக்காரர் மிரட்டல் கடிதம் அனுப்புகிறார். அதைத் தற்செயலாக பார்த்த சாப்ளினுக்கு மேலும் அதிர்ச்சி. அவளுக்குப் பண உதவிகள் செய்ய பல வேலைகளைச் செய்கிறார்.
அந்த நேரத்தில் வெளிநாடுகள் சென்று திரும்பி வந்த அந்தக் குடிபோதை பணக்காரனை மீண்டும் சந்திக்கிறார். இரவு நேரத்தில் மீண்டும் அதே விசாரணை, விடிந்தவுடன் அதே பிரிவுபசாரம்
குருட்டுப் பெண்ணுடன் ஒருநாள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு பத்திரிகையின் செய்தி சாப்ளின் கண்ணில் படுகிறது. வியன்னா நகரத்திலிருந்து அமெரிக்காவிற்கு வர இருக்கிறார் ஒரு கண் டாக்டர். அவரால் பார்வை அற்றவர்களுக்குப் பார்வை கொடுக்க முடியும், அதற்குத் தேவையான பணத்தைத் தான் கொடுப்பதாக அந்தப் பெண்ணிடம் சொல்லி சந்தோஷ மூட்டுகிறார்.
மறுநாள் இரவு பணகாரனை வீட்டில் சந்திக்கிறார். அவன் அந்தப் பெண்ணின் அறுவை ச்சைக்குத் தேவையான பணத்தை சாப்ளின் கையில் திணிக்கிறான் குடிபோதையில், அந்த நேரத்தில் வீட்டைக் கொள்ளை அடிக்க இரண்டு
திருடர்கள் புகுந்து விடுகிறார்கள். அவர்கள் பணக்காரனைத் தாக்கி வீழ்த்துகிறார்கள். அவர்களுடைய துப்பாக்கியின் உதவியால் சாப்ளின் அவர்களையே விரட்டி விடுகிறார்.இதற்குள் பட்லர் பொலிஸை வரவழைக்கிறான். பணக்காரனின்
சாப்ளினின் பாக்கெட்டில் இருப்பதினால் அவர்தான் திருடன் என்று நிர்ணயிக்கப்படுகிறது. பணக்காரன்தான் கொடுத்தான் என்று கூறும் சாப்ளினை யாரும் நம்ப்வில்லை. குடிபோதையிலிருந்து வெளிவந்த பணக்காரனுக்கு சாப்ளினை வழக்கம் போல அடையாளம் தெரியவில்லை. அவன்தான் திருடன் என்று ஊர்ஜிதம் செய்கிறான்.
1972ஆம்
ஆண்டு ‘குன்வாராபாய்' என்ற இந்திப் படத்தில் மனோரமா கதாநாயகியாக நடித்தார். இதில் இந்தி நடிகர் முகமூத் கதாநாயகனாக நடித்தார்.
இந்தப் படத்தில் மனோரமாவே இந்தியில் பேசி நடித்தார்.
படத்தை எடுப்பதற்கு முன்பு, இந்திப் பட உலகின் நகைச்சுவை நடிகரான முகமுத். மனோரமாவைத் தேடி வந்து, "நீங்கள் நடிப்பதாக இருந்தால் ஒரு படம் எடுக்கப் போகிறேன். இல்லையென்றால் கைவிட்டு விடுவேன்” என்று கூறினார். அந்தப் படத்தில் நடிப்பதற்காக இந்தி
கற்றார் மனோரமா,
தில்லானா மோகனாம்பாள்
1968 ஆம் ஆண்டு "தில்லானா மோகனாம்பாள்" படம் வெளியானது. இதில் ஜில் ஜில் ரமாமணி என்ற குணச்சித்திர வேடத்தில் நடித்தார் மனோரமா,
இந்தப் படத்தில், சிவாஜியுடன் தோன்றியபோதெல்லாம், கலகலப்பை உண்டாக்கினார். மனோரமாவின் திரை உலகப் பயணத்தில், இப்படம் ஒரு மைல்கல்.
"தில்லானா மோகனாம்பாள்" படத்தில் நடித்தது பற்றி மனோரமா கூறியதாவது:
"என்னை நல்லதொரு குணச்சித்திர நடிகை என மக்கள் மன்றத்தில் அறிமுகப்படுத்திய பெருமைக்குரிய படம் தில்லானா மோகனாம்பாள்'தான்.
முதல் நாள் படப்பிடிப்பின் போது, டைரக்டர் ஏரி. நாகராஜன் என்னை தனியாக அழைத்து, "மற்ற நடிகர், நடிகைகளைப் பற்றி ஒன்றும் கவலைப்படாதே. அவர்கள் வெறும் கதாபாத்திரங்கள்தான். அவர்கள் எல்லோரையும்
GI. 22 - 28, 2007
பர்ஸிலிருந்த பணத்தில் பாதியைக் காணோம். அது
தந்திரமாகப் பணத்
தோடு அங்கிருந்து சாப்ளின் தப்பித்துக் கொள்கிறார். அதைக் குருட்டுப் பெண்ணிடம் கொடுத்து விட்டுச் சென்றுவிடுகிறார். பொலிஸ் சாப்ளினைப் பிடித்துச் சிறைக்கு அனுப்பு
భణి
·ණ>
வாழ
கிறது. சில மாதங்கள் சிை வாசத்திற்குப் பிறகு வெளியே வருகிறார் சாப்ளின், அங்குமிங்கும் அலைகிறார். சிட்டியில் பலர் இவரை ஏளனமாகப் பார்த்துச் சிரிக்கிறார்கள்.
அந்த நேரத்தில் வசதியான நிலைமையில் பூ விற்றுக் கொண்டிருக்கும், பார்வையைத் திரும்பப் பெற்ற பெண்ணைப் பார்க்கிறார் சாப்ளின் அவளுக்கு சாப்ளின் யார் என்பதே தெரியாது. அவளும் இவரைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கிறாள். அவளுக்குப் பார்வை வந்துவிட்டதைப் பற்றி சாப்ளினுக்கு அளவு கொள்ளாத சந்தோஷம். ஆனால் அது அவளுக்குத் தெரியாது அந்த நேரத்தில் முன்னால் அங்கு காரை நிறுத்திய பணக்காரர், மீண்டும் அங்கு வந்து காரை நிறுத்துகிறார். அவர்தான் தனக்கு உதவிய பணக்காரர் என்று நினைக்கிறாள் அந்தப் பெண். பூ வாங்கவில்லையா? என்று அவள் கேட்டபொழுது பதில் சொல்லாமல் சென்று விடுகிறார். இதையெல்லாம் சோகம், சந்தோஷம் போன்ற பலவகையான உணர்ச்சிகளோடு பார்த்துக் கொண்டு நிற்கிறார் சாப்ளின்,
சாப்ளினுக்கு ஒரு காசை எடுத்துக் கொடுக்கிறாள் யாரோ பிச்சைக்காரன் என்ற எண்ணத்தில், அது நழுவிக் கீழே விழுகிறது. அதை அவளே எடுத்து சாப்ளின் கையில் வைக்கிறாள். அவர் கையைப் பிடித்த பொழுது அவளுக்குப் புரிகிறது சாப்ளின் யாரென்று. தனக்கு மறுவாழ்வு கொடுத்தவன் பணக்காரனல்ல, இந்த ஏழைதான் என்பது அவளுக்குப் புரிகிறது. தனக்குக் கண் பார்வையைக் கொடுத்தவன் தன்னைவிட
விட நீதான் பெரிய ஆள் என்பது போல் நினைத்துக்
கொண்டு தைரியமாக நடி" என்று
உற்சாகப்படுத்தினார்.
என் அண்ணன் தில்லானா மோகனாம்பாள் படத்தில் அண்ணன்
சிவாஜியுடன் நடித்தது, மறக்க முடியாத அனுபவம்.
ཚ་ சிவாஜியுடன் 150 படங்களில் நடித்து உள்ளேன். அவரை நான் எனது சொந்த அண்ணனாகவே இன்றும் நினைக்கிறேன். சந்தோஷம், துக்கம் இரண்டையும் அவருடன் பகிர்ந்து கொள்வேன். எனக்கு ஏதாவது ஒன்று என்றால், சகோதர பாசத்துடன் துடித்துப் போவார். அவர் இறந்துவிட்டார் என்பதை என் மனம் இன்னமும் நம்ப மறுக்கிறது. அவர் மாபெரும் நடிகர். எல்லோருடனும் பாசத்துடன் பழகியவர்.
இன்றைக்கும் "தில்லானா மோகனாம்பாள்" படம் பற்றி ரசிகர்கள் பெருமையுடன் பேசுகிறார்கள். எனக்கு அருமையான கேரக்டர். அதில்தான் நான் பட்டை தீட்டப்பட்டேன். அதன் பிறகுதான் 'மனோரமா நல்ல நடிகை" என்ற பெயர் கிடைத்தது.
என் தாயார் உடல்நிலை சரியில்லாமல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏழையானவன் என்பது அவளுக்கு விளங்குகிறது. "நீயா" என்கிறாள் அவள் உணர்ச்சி ததும்ப, "ஆமாம்" என்கிறார் சாப்ளின்,
"சிட்டி லைட்ஸ்” படம் மறுவாழ்வு பெற்ற அந்தப் பெண்ணைச் சாப்ளின் பார்க்கும் குளோசப் ஷாட்டோடு முடிகிறது. அவருடைய பார்வையில் ஒரு பக்கம் சந்தோஷம். ஒரு பக்கம் சோகம். ஒரு பக்கம் ஏமாற்றம். மற்றொரு பக்கம் ஏக்கம். இப்படிப்பட்ட
ப சிரிப்பும்
ாழுகையும
குேண்
உணர்ச்சிகளை ஒரே பார்வையில் ஒரே ஷாட்டில் முகத்தில் காட்டுகிறார் சாப்ளின்,
இந்தக் க்ளோசப் காட்சி சரித்திரம் படைத்தது. படத்தின் மகத்தான வெற்றிக்குப் பெருமளவில் உதவியது. இன்றைய அளவிலும் பரபரப்பாகப் பேசப்படுகிறது. க்ளோசப் காட்சிகளைப்
リ
பற்றித் திரைப்பட வல்லுநர்கள்
பேசும் பொழுது இந்தக் 42 காட்சியைத் தான் முதலில் குறிப்பிடுவார்கள் yn Ni
நான் சிட்டி லைட்ஸ் படத்தை மீண்டும் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் ஒரு காட்சியில் பார்த்தபொழுது இந்தக் கடைசி க்ளோசப் காட்சியைப் பார்த்த பல ஆண்களும் பெண்களும் கதறி அழுதார்கள். அந்த அளவிற்குப் பார்ப்பவர்களை உணர்ச்சி வசப்படுத்திய காட்சி அது அவ்வளவு திறமைக்கு இருப்பிடமாக சார்லி சாப்ளின்,
சார்லி சாப்ளின் புகழ் ஏணியில் யாரும் எட்டிப் பார்க்க முடியாத வெற்றியின் உயரங்களைத் தொட்டுக் கொண்டிருக்கும் பொழுது, அவருடைய தாயார் திடீரென்று மரணம் அடைந்தார். லொஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் எல்லா வசதிகளோடும் அந்தத் தாய் வாழ்ந்த பொழுதிலும் அவருடைய மனநிலை முழுமையாக மாறவில்லை. கடைசி நாட்களில் மருத்துவமனையில் இருக்கும்பொழுது அவரை வைத்தியம் பார்க்கும் டாக்டர் சாப்ளின், ஸிட்னி இருவரையும் பற்றி உற்சாகமாகப் பேசினார். பதிலுக்கு அந்தத் தாய் மகன்களே இல்லை என்றார்!
தாயின் பிரிவினால் சாப்ளின் ஆழ்ந்த வருத்தத்தில் மூழ்கிவிட்டார். தன் அந்தஸ்துக்கும், தாய் மேல் இருந்த பாசத்திற்கும் ஏற்றது போல் தகுந்த மரியாதைகளுடன் அவரை அடக்கம் செய்தார். (தொடரும்)
திருமணத்திற்குப் பின்னான பாலுறவு என்பது நமது அன்பான உணர்வுகளை
கொண்டிருக்கும் காதலை வெளிப்படுத்தும் இன்னொரு வழியாகும். ம்மை நேசிக்காதவருடனான பாலுறவு
என்பது துயரமான ஒன்றாகும்.
காதலும், பாலுறவும் பிரிக்கப்பட முடியாதவை என்று எழுதப்படாத சட்டம் ஒன்றுள்ளது. காதலை காப்பாற்றிக் கொள்ள சிலர் பாலுறவை நாடுகிறார்கள். சிலர் பாலுறவை திருமணத்திற்குப் பிறகு எனப் பாதுகாத்து வைக்கிறார்கள்.
பாலுறவில்லாத காதல் திருமணத்திற்கு முன்பு ஏற்றுக் கொள்ளத்தக்கது.காதலோடு
ாலுறவு என்பது திருமணத்திற்குப் பின்பு பிரிக்க முடியாத பந்தமாகிறது.
பாலுறவு பல பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையக் கூடியது, வெறியை தணிக்கக்கூடியது. மனதை நெருக்கும் பிரச்சினையிலிருந்து தீர்வளிக்கக் கூடியது. நமது வாழ்வில் எப்போதோ நிகழ்ந்த கசப்பான நிகழ்ச்சிகளைக் கூட நெருக்கமான பாலுறவு విడిపోతలి
இதெல்லாம் திருமணத்திற்குப் பின் இருந்தால் நல்லது. முன்பு இருந்தால் அதுவே பிரச்சினையாகி உறக்கமில்லாத நிலையை உண்டாக்கி கவலைக்கு
இருந்தபோது, சிகிச்சை அளித்த டாக்டர் ராதாகிருஷ்ணன்தான், சிவாஜி அவர்களுக்கும் குடும்ப டாக்டர். இந்த நிலையில் என் தாயார் காலையில் இறந்து போன செய்தியை அந்த டாக்டர்தான் சிவாஜியிடம் கூறினார். அடுத்த 10 ஆவது நிமிடத்தில் சிவாஜி எங்கள் வீட்டுக்கு அண்ணி கமலா, பிரபு ஆகியோருடன் வந்துவிட்டார்.
க்குச் சகோதரர் இல்லை என்ற குறையை
என் சமுதாய முறைப்படி வெண்பட்டு போர்த்தி இறுதிச்சடங்கு செய்தார். என் தாயார் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம், சாகும்போது, அந்த இமயத்தின் மரியாதை கிடைத்தது. என்
35 gigab 95g உறவும்
சீராவதைப்போல ஒருவர் உடலைப் பற்றி
வழிவகுத்துவிடும்.
பலர் தங்களுக்குப் பாலுறவு பிரச்சினைகள் இருக்கும் என குழம்புகிறார்கள். புதிய சூழலில் புதிய நெருக்கடியில் எவ்வளவுதான் நெருக்கமாக இருந்தாலும் பாலுறவு சிக்கல்கள் எழுவது இயல்பு அன்பும் நம்பிக்கையும் இருக்குமானால் எத்தகையப் பிரச்சினைகளையும் தீர்த்து விடலாம். காதலர் இருவரும் தயக்கமோ கூச்சமோ தாழ்வு மனப்பான்மையோ இன்றி பிரச்சினைகளையும் இந்தப் பிரச்சினையைப் பற்றியும் மனம்விட்டுப் பேச வேண்டும், விவாதிக்க வேண்டும்.
கவலைகளையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளும் போது, பிரச்சினைகள்
இன்னொருவர் நன்றாகத் தெரிந்து கொள்ளும்போது பயம் தெளிகிறது,
தைரியம் பிறக்கிறது, தன்னம்பிக்கை سی வலுக்கிறது, பாலுறவுச் சிக்கல்கள் தீர்ந்து விடுகின்றன.
தாயாருக்கு கிடைத்த பெரும் பாக்கியம் அது. கடைசியாக சிவாஜியை எனது பிறந்த நாளான மே 26ஆம் திகதி சந்தித்து ஆசி பெற்றேன். அவர் காலைத் தொட்டு வணங்கினேன். எனது தாயாரும், சிவாஜியும் நான் எப்படித்தான் நடித்து இருந்தாலும், "நன்றாக நடித்து இருக்கிறாய்” என்று சொல்லவே
y மாட்டார்கள். ஆனால் அன்று ஏதோ ஒரு படத்தைப்பற்றிப் பேசும்போது, "பாஷைகளை மாற்றிப்பேச மனோரமாவை விட்டா யார் இருக்கிறார்கள்? இன்னொருவரால் அப்படிப் பேச முடியுமா?" என்று சிவாஜி அண்ணன் கூறினார். அப்போது, எனக்கு இறக்கை இல்லாமலேயே மேலே பறந்து செல்வது போல இருந்தது. இவ்வாறு மனோரமா கூறினார். "அனுபவி ராஜா அனுபவி” என்ற படத்தில் மனோரமா தூத்துக்குடி பாஷை பேசி ரசிகர்களைக் கவர்ந்தார். பிற்காலத்தில் 1991 ஆம் ஆண்டு “ஞானப்பறவை" என்ற படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக மனோரமா நடித்தார். (தொடர்ச்சி அடுத்த வாரம்)

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
ராஜீவை வரவேற்க செங்கம்பளப் பகுதியில் குண்ருதாரி
பெண் இன்ஸ்பெக்டர் அனுஷியாவும் அவருக்கு உதவியாக நின்றிருந்த பெண் கான்ஸ்டபிளும் பெண்க ளைக் கண்காணிப்பதில் ஈடுபட்டிருந்தனர். அவர்களிடம் குண்டுகளைப் பரிசோதிக்கும் உலோகக் கருவியிருக் கவில்லை. ஆணி
பொலிஸ் காரர்கள் ஜஇ பெண்களைப் பரிசோ தனை செய்யும் வழக்க மில்லை. அதனா லேயே இந்த இரு பெண் பொலிஸ் அதிகா ரிகளும் கூட்ட மேடைக் கருகே நிறுத்தப்பட்டி ருந்தனர்.
கூட்டமேடையை ရှိုးမွှ நோக்கிச் செல்லும் செங்கம்பளம் விரிக்கப் பட்டிருந்த வழியில் ராஜீவ் காந்தியை வரவேற்பதற்குச் சிலருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மொத்த கட்சி உறுப்பினர்கள் 23 பேருக்கு மட்டுமே இந்த அனுமதி வழங்கப் பட்டிருந்தது. இவர்களில் மிக நெருங்கிய ஆதரவாளர்கள் மூவர் மட்டுமே, மேடையில் ஏறி ராஜிவ் காந்திக்கு மாலை அணிவிக்க அனுமதிக்கப் பட்டிருந்தனர். ராஜீவ் காந்தியை வரவேற்கச்செல்லும் ஆண்களை உடல் ரீதியாகப் பரிசோதிப்பதற்கு உலோகக் கருவிகள் பொலிஸாருக்கு வழங்கப் பட்டிருந்தன. மரகதம் சந்திரசேகரின் நம்பிக்கைக்குரிய உதவியாளரான ஏ.ஜேடொஸ் கூட்ட மேடைக்குச் சற்று
ஒழுங்காக நடைபெறுவதை உறுதிப்படுத்தும் பணி, அவருக்கு செங்கம்பளப் பகுதியில் வைத்து ராஜிவ் காந்தியை வரவேற்கவிருப்பவர்கள் குறித்து சரிவர ஆராய்ந்து, அனுமதியளிக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு முக்கிய தலைவர்களுக்கு பாது காப்பு வழங்கும் பொலிஸாருக்கு உரிய தகவல்களை வழங்க வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த கட்சி முக்கியஸ்தர்களுக்குண்டு இந்தவகையில், ராஜிவ் காந்தியை மாலையிட்டு வரவேற்பவர்கள் பற்றிய பெயர் பட்டியலை வழங்கவேண்டிய பொறுப்பு ஏ.ஜே. டொஸ்சுக்கு வழங்கப்பட்டிருந்தது. உள்ளுரிலுள்ள கூட்ட ஒழுங்கமைப்பாளர்களுக்கே அப்பகுதி முக்கியஸ்தர்கள் பற்றி தெரியும் என்பதால், இந்த ஒழுங்கு மேற்கொள்ளப் பட்டிருந்தது. டொஸ்சினால் அனுமதியளிக்கப்பட்டவர்கள் ராஜீவ் காந்தியை நெருங்கிச் செல்ல அனுமதியளிப்பதா இல்லையா என்ற பொறுப்பு, பூர் பெரம்புதூர் காவல்
முட் பாதையில் மரித்த மிதவாதம்
ணாடி அணிந்த பெண்மணி
அப்பால் தள்ளி நின்றிருந்தார். சகல விடயங்களும்
வேண்டும் என்பது லதாகண்ணனின் விருப்பம், லதா கண்ணனுக்கு டொஸ் அறிமுகமானவர் அல்லர். எனவே தன்னை அறிமுகம் செய்துவைப்பதற்கு, மரகதம் சந்திர சேகரின் மகனான லதா பிரியகுமாரின் வருகையை லதா கண்ணன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். இரவு 9.15 மணிக்கு திருமதி பிரியகுமார் வந்து சேர்ந்தார். லதா கண்ணனின் வேண்டுகோளின்படி, அவரது மகள் கோகிலாவை ராஜீவ் காந்திக்கு அருகே சென்று கவிதையை வாசித்துக்காட்ட அனுமதிக்குமாறு திருமதி பிரியகுமார் ட்ொஸ்ஸிடம் வேண்டிக் கொண்டார். கோகிலாவின் பெயர் டொஸ்ஸினால் பொலிஸ் அதிகாரி களிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ராஜிவ் காந்தியை செங்கம் பளப் பகுதியில் வரவேற்பதற்கு 23 பேருக்கு மட்டுமே அனுமதியளிக் கப்பட்டிருந்தது. இவர்க ளில் கோகிலா
மட்டுமே பெண்ணா 6JT6i.
வரவேற்க வென்று முன்பகுதியை நோக்கி முன்னேறிச் சென்றார். லதா கண்ணனுக்கு அருகே முக்குக் கண் ஒருவர் காணப்பட்டார். மஞ்சள், ஆரஞ்சு நிறத்திலான சல்வார் கமிஸ் அணிந் திருந்த அந்தப் பெண்ணின் கையில் சந்தன மாலை ஒன்றும் காணப் பட்டது. சந்தன மாலை வைத்திருந்த பெண்ணுக்கு அருகே ஹரிபாபு என்ற புகைப்படப் பிடிப்பாளரும் காணப்பட்டார். ஹரிபாபுவைப் பல புகைப் படம் பிடிப்பாளர்களுக்கும் புகைப்பட ஊடகவியலாளர்க ளுக்கும் நன்கு தெரியும். இவர்களுக்கு அருகே நவீன
6Sodo is stepsols|
த. சபாரத்தினம் H
அலங்காரங்களுடன் கூடிய சேலை அணிந்த இரு பெண்களும், முக்குக் கண்ணாடி அணிந்த ஒரு ஆணும் காணப் பட்டனர். அரசியல்வாதிகளும் ஊடக வியலாளர்களும் விரும்பியணியும் குர்தா பிஜாமா ஆடையணிந்திருந்தார். டொஸ்ஸிடமிருந்து அனுமதி பெறுவதற்காக லதா கண்ணன் காத்திருந்தபோது, ! அவரை இவர்கள் நெருங்கினர். அங்கே கூடியிருந்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் லதா கண்ணன் நெருங்கி உரையாடுவதை இந்த மூவரும் கவனித்தனர். சேலை அணிந்திருந்த Gusii ஒருவர் சல்வார் கமிஸில் காணப்பட்ட தனது சகாவைக் காட்டி அவர் ராஜிவ் காந்திக்கு மாலையணிவிக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.
கோகிலாவும் லதாகண்ணனும் சில தூரத்துக்கு அப்பால் நின்று கொண்டிருந்தபோது, மூக்கு |
கண்ணாடியுடன் காணப்பட்ட சல்வார் கமிஸ் Gಲ್ಡರಾಗಿದ್ದರು! அவர்களோடு இணைந்து கொண்டார். இதன் பின்னர் அவரது சகாவான அந்த சேலையணிந்த பெண்மணி, கூட்டத்திற்கு வருகை தந்திருந்த பெண்களின் பகுதிக்குள் நுழைந் தார். வெள்ளை நிற குர்தா பிஜாமா அணிந்திருந்தவரின் கையில் குறிப்புப் புத்தகமொன் றும் பேனா வொன்றும் காணப் பட்டது. அங்கு காணப்பட்ட பத் திரிகையாளர்களைப் போல் காணப் பட்ட அவர் சற்று அப்
ஹரிபாபு என்ற புகைப்படப்பிடிப்பாளர் பிடி இது கூட்டமேடைக்கு அருகே அமர்ந்திருந்த பெண்களை இப்படம் காட்டுகிறது.
லையததைச சோநத சப இனஸபெகடா ஒருவருககு வழங்கப்பட்டிருந்தது.
ராஜீவ் காந்தியை வரவேற்க தமக்கும் அனுமதி தருமாறு கோரி உள்ளுர் காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் டொஸ்ஸைச் சூழ்ந்து நின்று வலியுறுத்திக் கொண்டிருந் தனர். இவர்களில் ஒருவர் லதா கண்ணன் என்ற பெண் மணி அரக்கோணத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர். இவர் மரகதம் சந்திரசேகரின் மகனான லதா பிரியகுமாருக்காக கட்சிப் பணியாற்றி வந்தார். லதா கண்ணனுடன் அவரது மகளான கோகிலா என்ற சிறுமியும் வருகை தந்திருந்தார். சில மாதங்களுக்கு முன்னர்தான் லதா கண்ணன் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருந்தார். மே மாதத்தின் ஆரம்பத்தில் ராஜிவ் காந்திக்கு கவிதை ஒன்றினை இவர் அனுப்பி வைத் திருந்தார். லதா கண்ணனின் தந்தை, ராஜிவ் காந்தி யையும் காங்கிரஸ் கட்சியையும் பாராட்டி எழுதியதே அந்தக் கவிதை, அந்தக் கவிதையை ஹிந்தியில் மொழி பெயர்த்திருந்தார். லதா கண்ணனின் மகளான கோகிலா. ராஜிவ் காந்திக்கு ஹிந்தியில் எழுதப்பட்ட அந்தக் கவிதையை கோகிலா படித்துக் காட்ட
S.
தல் படம் சினொன் கமரா காணப்பட்டது. இந்த விசேட நிகழ்ச்சியை வர்ணப்படங்கள் எடுப்பதற்காக கமராவை இன்னொரு வரிடமிருந்து இரவலாகப் பெற்றிருந்தார். ஹரிபாபு பெண்கள் அமர்ந்திருந்த பகுதிக்குத் தனது கமராவைத் திருப்பி கிளிக் செய்து கொண்டார். அவரது நண்பி களான அலங்கார ஆடையணிந்திருந்த இரு பெண்க ளும் பெண்கள் பகுதியில் ஒரு மூலையில் காணப் பட்டனர்.
கூட்ட மைதானம் அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. விசாகப்பட்டினத்திலிருந்து மாலை 6.30 மணிக்கு ராஜிவ் காந்தியுடன் புறப்பட்ட விமானம் பழைய மீனம்பாக்கம் விமான நிலையத்தை வந்து சேர்ந்த போது இரவு 820 மணியாகிவிட்டது. அங்கிருந்து குண்டுகள் துளைக்காத காரில் புறப்பட்ட ராஜீவ் காந்தி வரும் வழியில் போரூரிலும், பூனா மலையிலும் தெருவோரக் கூட்டங்களில் உரை யாற்றினார்.
போரூரிலிருந்து ரீ பெரம்புதூரை நோக்கிவரும் வழியில் வாகனத்தில் இருந்தவாறு இரு வெளிநாட்டு நிருபர்களுக்கு ராஜிவ்காந்தி பேட்டியளித்தார். நியூ யோர்க் ரைம்ஸி கல்ப் நியூஸ் ஆகிய இரு பத்திரிகைகளுக்கே அவர் பேட்டி வழங்கினார்.
(தொடர்ந்து வடியும்.)
β) Τ
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவங்களே சாபத்தையெல்லாம் நாம தான் சஞ்சிடுவா. அப்புறம் பார்க்கலாம். தாங்க வேண்டியிருக்கும். அது நடக்கக் கூடாது. கட்டிலிலிருந்து எழுந்து வாசல் கதவைத் திறந்து அதுககாக நான் உங்களுககு, என்னால முடிந்த கொண்டு விடிந்தும் விடியாத கருக்கலில் இருட்டிற்குள்
உதவுறேன். நமகசூத துணையா பரமபரை மறைந்தாள்.
தேவதைகள் வேற இருக்காங்க. இவ்வ ::::::& பொழுது விடிவதற்காகவே காத்திருந்த மாதிரி
போதாதா" மாயா பேசினாள் சைமனின் கட்டளைப்படி பங்களாவை இடிக்க ஆட்கள் அனந்தராமன் யோசித்தான். தயாராக கடப்பாறை சகிதம் வந்திருந்தார்கள். மேஸ்திரி
மயிர் சொன்னது உண்மைதான் நியாயமும் ஆறுமுகம் தனக்கு உதவியாக வந்திருந்த முத்த கூட விலை கொடுத்து பங்களவை பையனைக் கூப்பிட்டார். வாங்கியிருந்தாலும் அப்பாவைக் கொன்று யாருக்கும் "கிருஷ்ணா, கிழக்கால இருந்து ஆரம்பிச்சிடலாம்.
தெரியாமல்"திருக்கிறர்கள் அவர்" மொதல்ல வாசலுக்கு நேரா உச்சியில இருக்கிற கமத்து எப்படிப்பட்டவராக வேண்டுமானாலும் இருக்கட்டும் ஒடுல்ல அதைப்பிரி, அப்பத்தான் வெயிலுக்கு முன்னாலே இனிமேல் இந்த பங்களாவை இடிக்கப் மேற்குப் பக்கமா இருக்கலாம்." - 戮 போகிறார்கள் - প্ত 3. "சரி நைனா" என்றபடி ஏணியைப் போட்டு முடியாது. நிச்சயமாய் அதை ஒப்புக்கொள்ள பயமில்லாமல் ஒட்டின் மேல் ஏறி உச்சிக்குப் போனான்
கிருஷ்ணன்.
முடியது அனந்தராமன் முணுமுணுத்தான். S SS SS SSL SS
தளம் போட்டிருக்கிற மாதிரி ஓடுகள் இறுகியிருந்தன.
"இன்னும் கல்யாணம் பண்ணிக்கலையா?" மாயா சட்டென்று கேட்டாள். - - சட்டென்ா ே
"எல்லாமே தெரிஞ்சிருக்கும் போது, இதுமட்டும் உங்களுக்குத் தெரியாம இருக்குமா?
"என்னை உங்களுக்குப் பிடிச்சிருக்குதா? கேட்டபடியே அவனை நெருங்கி வந்தாள்.
அந்த உடம்புக்கு என்ன ஒரு வாசனை! |- ம்புக்கு என்ன ஒரு
1956606)6OT) log T66)(361 LDTLC5L6GT " iனு G så (8 G மனதை அலைக்கழிக்கும் கிறக்கும் வாசனை. "உங்க இடத்துக்குப் போகலாமா? மாயா தான் 5LLT61.
எழுந்து நடந்தார்கள். அறைக்குள் வந்தவள் சுயாதீனமாய் மெத்தை தட்டிப் போட்டாள். அவன் பார்த்துக் கொண்டேயிருந்தான். அந்தக் கட்டிலிலேயே ஒரு ஒரமாய் உடகாநதாள. இந்த நகைகளை இங்க நான் கழட்டி வைக்கலாமா? இல்லேன்னா உடம்பில உறுத்திக்கிட்டே இருக்கும் அவனது பதிலை Istwa எதிர்பார்க்காமல் ஒவ்வொன்றாய் கழற்றிப் அசையவே இல்லை. உச்சிக்குப் போனவுடன் பக்கத்திலிருந்த மேஜை மீது வைத்தாள். உச்சியிலிருந்து கொண்டு இரண்டு புறமும் கால்களைச் "கெட்டிக்காரச் சிற்பி அளவெடுத்துச் செஞ்சது மாதிரி சரியவிட்டு செளகரியமாய் உட்கார்ந்தான் கையோடு கச்சிதமாக இருக்கீங்கி சொல்லியடியே அவளது வலது கொண்டு வந்திருந்த ஒன்றரை முழ நீளமுள்ள இரும்புக் தோளில் இடது கை வைத்து வலது கையின் கட்டை கம்பியால் அடிதது ஒடடின ஒரு முனையை நெம்பினான். விரலால் அவளது நெற்றியைத் தொட்டு மெதுவாக அப்பாடா. அசைந்து கொடுத்தது. விரலைக் கீழிழுத்தான். அநத ஓடடைய பிரிப்பதற்காக விரலைக் கொடுத்து.
அவள் அவனைச் "ஐயோ." என்றபடி அலறிக் கொண்டு பிடி நழுவி a o C \ . ஒட்டின் வழியே சரிந்து தொப்பென்று தரையில் முட்டை
Աթյ2ԱլյոiԱն மாதிரி விழுந்தான். - ی
(1955
32NSᎩᎧᎧ வாசலுக்கு நேராக பலாப்பழம் விழுந்த மாதிரி
முதலில் ஓடிவந்தவர் மேஸ்திரிதான், பதறினார் 戮 Eilagin J7 ಆಣ್ಣ 5.I (108 '? பார்த்துக்கொண்டிருந்தாள். இதே பங்களாவில முன்ன ': ஏப்பவோ ஒரு காலத்துல ஒரு கந்தவன் ஒரு பூசசு படடை ஏதாவது பாதது பயநதுடடியா: பெண்ணைக் காதலித்தான். இப்போ இதோ ஒரு பழைய பங்களாவாச்சே பாம்போ, பல்லியோ மனுஷனும் அதையே செய்யிறான்" மாயா ரகசியமாகச் 29 ಡಿಲಕಿನ್ತಿ இது சொன்னாள். "இல்லை. அதெல்லாம் ஒண்ணுமில்லை. "நான் கேட்கலையே" - தூக்கத்திலிருந்து விழித்த #: இதை சொல்றது" கிருஷ்ணன் மாதிரி அவன் கேட்டான். s 接 ரண்டபடி பேசினான். ر
"அதுவா. ஒரு ஆம்பளைக்கு பலத்தைத் தர கமத்து ஒட்டின் கூரையைப் பெயர்த்து எடுத்த öli பெண்தான். சிவசக்தி, அர்த்தநாரீஸ்வரன் பிறகு மெதுவாக அந்த ஓட்டை மேல்ப்புறமாக இப்படியெல்லாம் நிறையக் கேட்டிருப்பீங்களே! இழுத்தான். அப்பொழுது ஒரு கை. அதுவும் சொல்லியபடியே அனந்தராமனின் ரோமம் படர்ந்த சின்னஞ்சிறு கை அந்த ஓட்டை உட்பக்கமாகப் བྱེ་བའི་ ಙ್ கொடுக்க போக ம பிடித்து இழுத்தது - பலத்துடன், எதிர்பாராத அந்த -:" ಕ್ಲಿಕ್ಗ್ರಳ್ಗಿ "ಆಳ್ತಿ", *' போனான, பயததில படி நழுவ, வெ நதே வரட்டுமா? உங்களேTL IIபாட்டுக்கெல்லாம் நான் போனான். அதற்கடுத்த ஒட்டின் அடியிலிருந்துதான் ஏற்பாடு செஞ்சிருக்கேன் வாத்தியார் வீட்டில இருந்து - - - - "ங்களுக்கு வேளா வேளைக்குச் சாப்பாடு வந்திடும். அநதக கை எழுந்து வந்தது என்று தோன்றியது. 91666 பொண்ணு சொன்னா சொன்னபடி கரெக்டா : (லம்தரல் தெmடுS)
GLIÍ. 22 - 28, 2007

Page 19
தி சுவாமி. எங்கள் மகளை நினைத்தாலே பயமாக ಥ್ರಿಲ್ಗಳ್ಗಿ இருபது வயசாகிறது. கல்லூரியில் படிக்கிறாள். ஆனால், கொஞ்சம்கூடப் பொறுப்போ, சுறுசுறுப்போ இல்லை. வீட்டில் இருக்கும் நேரத்தில் டெலிபோனில் யாருடனாவது மணிக்கணக்காகப் பேசுகிறாள். அல்லது சதா டி.வியே கதியென்று கிடக்கிறாள். இல்லாவிட்டால் இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்குகிறாள். வீட்டில் அவள் எந்த வேலையும் செய்வது
மகள்களைப் பற்றிப் பெற்றோர்
பலர் அடிக்கடி என்னிடம் வந்து
இப்படிப் புலம்புவதுண்டு
“என் மகன் மாதிரி ஒரு
முழுச்சோம்பேறியை உலகில்
எங்குமே பார்த்திருக்க முடியாது. எட்டு மணிக்கு மேல்தான் அவனுக்கு உலகம் விடியும். கார்ப்பரேஷன் குப்பை லாரி மாதிரி அறையை வைத்திருப்பான். தெருவோர டீக்கடை மாதிரி எந்த நேரமும் மியூஸிக்கை அலறவிடுகிறான். எங்கே போகிறான், வருகிறான் என்பது யாருக்கும் தெரியாது. திடீரென்று முக்கியமான
புத்தகம் வாங்கிவர வேண்டும்
என்று கிளம்பிப் போய்விடுவான். ஆக மொத்தத்தில் அவன் எங்களுக்கு உபயோகமாக எந்த வீட்டுவேலையும் செய்வதில்லை.”
இப்படித் தங்கள்
இல்லை. தனது துணிமணிகளைக்கூட அவள் துவைத்துக் கொள்வதில்லை.
வைப்பதில்லை.”
டீன் ஏஜ் வயது
மகன்களைப் பற்றிப் புலம்பும்
பெற்றோரையும் நான் தினம் தினம் சந்திக்கிறேன். இவர்கள் சாப்பிட்ட தட்டைக்கூட் கழுவி சொல்வதை என்னால் நம்ப
(LP
டியவில்லை!
காரணம், உலகில்
S
முரசு குறுக்கெழுத்துப் ே
சிந்தனைக்குத் தீனி போடும் அடங்கிய இப் போட்டியிலே
ஆர்வமுடன் பங்குகொண்டு
பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
வாசக நெஞ்சங்களே! உங்கள்
வினாக்கள்
LIIG 1. எம். ராமமூர்த்தி 46,
சோம்பேறிகள் 6 இல்லை. எந்த சூழ்நிலையால்த சோம்பேறியாக அபபடி ஒரு சூட வீடுகளில் உரு கொடுப்பது பெ பெற்றோராகத்த இருக்கிறார்கள். கொஞ்சம் கசக் செய்யும். இதோ கதையைப் படிய "எங்கள் கு( கட்டுப்பாடான கு வீட்டில் யாராக சரி, காலை ஐந் எழுந்துவிட வே குளிக்காமலோ, கும்பிடாமலோ 1 சாப்பிடக்கூடாது. எங்கள் குடும்பத் ஒரு புதியவர் நு அவர் மிகவும் L சரித்திரகாலச் சம்பவங்களானா அரசியலானாலு எதிர்காலத்தில் அறிவியல் மாற்றங்களானா விளையாட்டு எ6 அத்தனையுமே இருந்தது. அதை பற்றியெல்லாம் பேசிக்கொண்டே நாங்களும் திறந் elpLTLD6) கேட்டுக்கொண்டி
சில சமயம், புதியவர் வீட்டின் வைத்து திடீரென ஆரம்பித்துவிடுவ யார் இருக்கிறார் பற்றிக் கவலைே செக்ஸ் சம்பந்த
குறுக்கெழுத்துப் போட்டி இல.206க்கான
egun 250 egun Luillo Guggiae செல்வி ரதனுஷிகா, இல320 மத்திய வீதி, உ
பெறும் 10 அதிர் குமரன் ரட்ணம் ரோட், கொ
2. ஆர்எம் பாயிஸ் பனூஸா ஸ்லோர், பிரதான விதி 3. ஏ.கிருஷ்ரியன் கில்பேட் இல. 68, கெளசிங் ஸ்கீம்
4. எஸ். ஞானம், 15 ஜோன், லோறன்ஸ் வீதி, விெ
குறுக்கெழுத்தப் போட்டி
5. திருமதி சந்திரா ரவீந்திரன், திருவேரகம் 1957, ! 6. திருமதி எம். சுந்தரேசன், 49, பார்க் றோட், ஹட்ட
1. மகமலநாதன் 602 கண்ணகை அம்மன் கோவில்
8. த நாகையா 209, மார்கண்டு வீதி, பாண்டிருப்பு 0
9. அ. தயான் $61, 3* குறுக்குத் தெரு மட்டக்க
10. திருமதி பைசுல் அமீனா ஜலில், 6lAl, மகாபு
இடமிருந்து வலம் 1. அண்மையில் இலங்கை ஜனாதிபதி விஜயம் செய்த நாடு
1. கமல் நடித்த திரைப்படமொன்று.
(திரும்பியுள்ளது). இ10. சோறு என்று
பொருள்படும்.
17. பழம் என்பதன்
ஒத்த கருத்து. 21. உலகம் என்றும்
இதற்குரிய விெ 27.02.2007 க்கு முன்னர் எமக்குக் வேண்டிய முகவரி :
க்கும்படி
குறுக்கெழுத்துப் போட்டி இல-208
தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 172, கொழும்பு,
தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக
சரியான விடையை அனுப்புவோரில் முதல்
ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
GIÍ. 22. 28, 2007
விதிகள்:
கூறலாம். (குழம்பியுள்ளது). 26. இராசிகளில் ஒன்று (குழம்பியுள்ளது). 31. பருவக் காற்றுக்களில் ஒன்று. 36. ஒரு மரம், பெரியது என்றும் பொருள்படும்.
அஞ்சலட்டையில் ஒட்டி அனுபடங்கள. அனுபப
அதிர்ஷ்டசாலிக்கு 250
[೮]ಹಿbಹ
206
மேலிரு 1. அனுமாரைக் குறி 2. கொத்தாக இருக்
(தலைகீழ்).
4. மரணம். (தலை8 6. தூய்மையானது
(குழம்பியுள்ளது) தீப்பிடித்தல் அ6 வேட்கை என்று கூறலாம். (குழ கயிறு என்றும் அங்காடி என்று
s
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்று யாருமே
ஒருவரும் $(T601
ஆக்கப்படுகிறார்.
ழ்நிலையை வாக்கிக் ரும்பாலும்
T6t
இந்த உண்மை கத்தான்
இந்தக் புங்கள. டும்பம் மிகவும் குடும்பம். எங்கள் இருந்தாலும் ந்து மணிக்கே ண்டும்.
gTL6
UTCbb -
இப்படி இருந்த ந்தில் ஒரு நாள் ழைந்தார். புத்திசாலி.
லும், நிகழ்கால D, வரப்போகிற
லும். சினிமா, ன்று அவருக்கு அததுபபடியாக நப் சதா
இருப்பார். தவாய்
ருப்போம்.
அந்தப்
நடு ஹாலில் ாறு குடிகக ார். எதிரில் கள் என்பதைப் 'u ULTLD6)
DT60T
ilunen allelLiang
ATGES
gibų -02 மூதூர்
66.60TWT, |ள்ளவத்தை, கொழும்பு -06.
ம்புறுகிய வீதி, ஹட்டன்,
60,
வீதி மட்டக்களப்பு
கல்முனை,
쁘
கமுவ, முல்லேரியாவ.
மனசில்லை. அவரவருக்குப் பிடித்தமான
வஷயங்களைகசுவட கூச்சநாச்சம் இன்றி விவாதம் செய்யத் தொடங்கிவிடுவார். அவருடைய பல பேச்சுக்கள், நடவடிக்கைகள் இப்படிப் பல சமயம் எங்களில் பலருக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தினாலும் யாருக்கும் அவரை வீட்டைவிட்டு அனுப்ப
விஷயங்களைத் தேனொழுகச் சொல்வதில் அவர் மன்னனாயிருந்தார்.
இதெல்லாம் நடந்து பல வருடங்கள் ஓடிவிட்டன. நான் இப்போது வெளியூரில் கம்பியூட்டர் சாப்ட்வேர்
இன்ஜினியராக வேலை
செய்கிறேன். சமீபத்தில் வார விடுமுறையில் எங்கள் வீட்டுக்கு வந்தேன். அப்போதும் அந்தப் புதியவர் ஹாலில் தனது வழக்கமான இடத்தில் அமர்ந்து எப்போதும் போல ஓயாமல் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார். சுறுசுறுப்பாக ஆடி ஓடி வேலை செய்யும் எங்கள் அப்பாவும், காலையில் நிற்க நேரமின்றி வீட்டுவேலைகளில் மூழ்கியிருக்கும் அம்மாவும் சாவகாசமாக உட்கார்ந்து அந்தப் புதியவர் (இப்போது பழையவர்) பேசுவதைக்
O
துணுக்குகள்
? கெட்டவரா?
கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் முகத்தில் அந்தப் பழைய உற்சாகம் இல்லை. ஒருவித சலிப்புத்தன்மை நிரம்பியிருந்தது. என்றாலும் இடத்தைவிட்டு எழுந்து போகாமல் அவர் பேசுவதைக் கேட்டே தீர வேண்டும் என்பது ஒரு கடமை போல் கேட்டுக் கொண்டிருந் தார்கள். வெளியே கோயில் குளங்களுக்குப் போய் வருவது, உறவினர் வீடுகளுக்குப் போய் அளவளாவி மகிழ்வது போன்ற பழைய நல்ல பழக்கவழக்கங்களைக் கைவிட்டிருந்தார்கள். மொத்தத்தில் சோம்பேறிக் குடும்பமாகவே மாறிவிட்டிருந்தார்கள். அதற்கெல்லாம் காரணம் அந்தப் புதியவர்தான். அவர் நல்லவரா, கெட்டவரா? நீங்களே சொல்லுங்கள். அவர் பெயர் டெலிவிஷன்!” டி.வி-யில் ஒரு சீரியல்
விடாமல் பார்த்துக்கொண்டிருக்கும் அம்மாக்களே. உங்களை
ஒன்று கேட்கலாமா?
பரீட்சைக்குப் படிக்காமல் உங்கள் குழந்தைகள் டி.வி-யில் கிரிக்கெட் மாட்ச் அல்லது வேறு ஏதாவது நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருக்கும்போது, எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவர்களிடம் உங்களால் "டி.வி. யைப் பார்க்காதே! பாடத்தைப் படி வேலையைச் செய்! சுறுசுறுப்பாக இரு' என்று
புத்திமதி சொல்ல முடியும்?
நீங்கள் சிந்திக்கவேண்டிய கேள்வி இது!
வேற்றுமைகள்
இருக்கிறாய்).
இருக்கிறாய்).
ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள்)
த்துப்போட்டி
ಙ್
பெண்களின் நிராகரிப்பும் ஆண்களின் நிராகரிப்பும்
ஒரு ஆணை நிராகரிக்க, பெண்கள் சொல்லும் தலையாய பத்து காரணங்கள் (அதன் உண்மையான அர்த்தத்துடன்) 10) உன்னை என் சகோதரன் போல நினைத்துக்கொண்டிருக்கிறேன். (நீ அசிங்கமாக
9) நமக்குள் ஓரளவுக்கு வயது வித்தியாசம் இருக்கிறது. (நீ என் அப்பா மாதிரி
இருக்கிறாய், அல்லது உனக்கு வழுக்கை விழுந்து விட்டது). 8) உன் மேல் எனக்கு அதுமாதிரி கவர்ச்சி இல்லை. (நீ மிகவும் அசிங்கமாக
7) என் வாழ்க்கை தற்சமயம் மகா சிக்கலாக இருக்கிறது. (எனக்கு நிறைய
6) எனக்கு ஏற்கனவே ஒரு ஆண் நண்பன் இருக்கிறான். (உன்னைப் பார்த்தால்
என் வீட்டுப் பூனையும் ஐஸ்கிரீமுமே மேல்). 5) நான் வேலை செய்யும் இடத்திலேயே ஒரு ஆளை காதலிப்பதை
விரும்புவதில்லை. (நீ உலகத்திலேயே, அல்லது இந்த பேரண்டத்திலேயே ஒரே ஒரு ஆண்மகனாக இருந்தாலும் உன்னைக் காதலிக்க மாட்டேன், ஒரே கட்டிடத்தில் இருக்கிறோம் என்பதற்காக காதலித்துவிடுவேனா?) நீ காரணமில்லை, நான்தான் காரணம். (நீதான் காரணம்) 3) இப்போதைக்கு என் வேலையில் முன்னேற உழைத்துக்கொண்டிருக்கிறேன்.
(மகா அலுப்படிக்கும் என் வேலையே உன்னை விட பரவாயில்லை) 2) நான் திருமணம் செய்து கொள்ளவேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.
(உன்னைப் போன்ற ஆட்கள் இருப்பதால் தான்)
எல்லாவற்றிலும் தலையாய சொல்லப்படும் காரணம்.
க்கும். ம் பழங்களின் தொகுதி .
φ)
அல்லது பரிசுத்தமானது
லது எரிதல்,
)
பியுள்ளது). பாருள்படும், பொருள். I juli Ꮭ) JᏧᏏ
1) நாம் நண்பர்களாக இருப்போம்.
(நான் உன் கூடவே இருந்து நான் சந்திக்கும் ஆண்களைப் பற்றி எல்லாம் புகழ்ந்து உன்னை வெறுப்பேற்றத்தான்.) பெண்ணை நிராகரிக்க ஆண்கள் சொல்லும் காரணங்களில் தலையாயவை 10) உன்னை என் சகோதரி போல நினைக்கிறேன். (நீ அசிங்கமாக இருக்கிறாய்) 9) நமக்குள் சிறிதளவு வயது வித்தியாசம் இருக்கிறது. (நீ அசிங்கமாக
இருக்கிறாய்)
8) உன் மேல் எனக்கு அதுமாதிரி கவர்ச்சி இல்லை. (நீ அசிங்கமாக இருக்கிறாய்) 7) என் வாழ்க்கை தற்சமயம் மகா சிக்கலாக இருக்கிறது. (நீ அசிங்கமாக
இருக்கிறாய்)
6) எனக்கு ஏற்கனவே ஒரு பெண் நண்பி இருக்கிறாள். (நீ அசிங்கமாக இருக்கிறாய்)
5) நான் வேலை செய்யும் இடத்திலேயே ஒரு பெண்ணைக் காதலிப்பதை
விரும்புவதில்லை. (நீ அசிங்கமாக இருக்கிறாய்)
4) நீ காரணமில்லை, நான்தான் காரணம். (நீ அசிங்கமாக இருக்கிறாய்) 3) இப்போதைக்கு என் வேலையில் முன்னேற உழைத்துக்கொண்டிருக்கிறேன்.
(நீ அசிங்கமாக இருக்கிறாய்)
2) நான் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.
(நீ அசிங்கமாக இருக்கிறாய்)
எல்லாவற்றிலும் தலையாய சொல்லப்படும் காரணம்.
1) நாம் நண்பர்களாக இருப்போம்.
(நீ உண்மையிலேயே படு அசிங்கமாக இருக்கிறாய்)

Page 20
என்ன மச்சான் லவ்வறுக்கு வேங்கில வேல கிடைச்சித்தாம் எனLா.வெரி லக்கி தாண்டா நீ."நம்மட லவ்வர் தான் நம்மளப் போலவே கொட்டாவி விட்டுத் திரிகிறாள் வேல இல்லாம."
வழமையான பாணியில் கதைத்தபடி ரிஷாளனின் அருகாக சைக்கிகளை நிறுத்துகிறான் ரமேஷ். நிஷாளனுக்கோ மெல்லவோ விழுங்கவோ முடியாதது போன்ற நிலை எனினும் ஒருவாறு சுதாகரித்துக் கொண்டவன்.
"ஓம் மச்சான் கிடைச்சித்து" என்றான் சர்வ சாதாரணமாக முகத்தில் எந்தவொரு மகிழ்ச்சிக் குறிகளுமே இல்லை. சோகமே உருவமாக நின்றவனின் நயனங்களில் நிறைகிறது கண்ணீர்.அது நாடிவழியே வடிந்து தாடி
இந்த நிலையில்தான் உள்ளத்தால் ஒன்றித்து, 'ரிஷாளன், சோபனா காதலானது உருப்பெற்று வளர்ந்து கொண்டு வந்தது இருவரும் ஒருவரையொருவர்
மனப்பூர்வமாக விரும்பினார்கள் பரீட்சைப் பெறுபேறுகளின்படி
ரமேஷம், சோபனாவும் பல்கலைக்கழகங்களில் பிரவேசிக்கிறார்கள். ரிஷாளனோ அந்த வாய்ப்புக் கிடைக்காமையால் நகரத்தில் உள்ள பிரபல்ய 'சரஸ்வதி ஸ்ரோர்ஸ்இல் இணைந்து கொள்கிறான்.
தொலைபேசி உரையாடல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். மூவரது மனங்களும் அவ்வப்போது இணைந்து
துடிதுடிப்பர். இடையிடையே நேரடிச் சந்திப்புகளும்
இடம்பெறும்
காலத்தின் சுழற்சியில் குறித்த வருடங்கள் உருண்டோடின. ரமேஷம், சோபனாவும் அவ்வப் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறுகின்றனர். பல வருடங்கள் கடந்த நிலையிலும் பதவி கிடைக்காததால் பட்டதாரிகளோடு பட்டதாரிகளாகச் சேர்ந்து ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். / இதன் பயனாகவோ என்னவோ சோபனாவுக்கு வங்கியில் வேலை கிடைத்து விடுகிறது. ரமேஷ் அவனது காதலி பவித்திரா போன்றவர்களின் நிலையோ தொடர்கதையாகிறது. தனது ஆருயிர்க் காதலிக்கு தொழில் கிடைத்ததையிட்டு அன்று ஆனந்தக் கண்ணீர் சிந்திய ரிஷாளன் அதே கண்களால் அவலக் கண்ணீர் சிந்துகின்றான் இன்று. 82 தென்னை மரங்களில் சைக்கிள்களைச்
சாத்தி விட்டு இருவரும் அங்கு கிடந்த பனை மரக்
ஒன்றில் ಅಗ್ಗ கொள்கிறார்கள் அந்தியாகும் வேளையில், இதமான கடற்காற்று ܗܡܙܡܬܐ "சரவணமுத்து ந்ேதிரன், அந்நேரத்தில் கும் இந்து சுளுவாஞ்சிக்குடி தல் ஜோடிகள்.ரிஷாளனின் கண்களோ நீலமாக் فنيسي # ఖaభ్విజ్ల * கடல் போலவே பொங்கி வருகிறது. தன் சோகக் வழியாகத் தரையில் விழுகிறது.
( கதையைச் சொல்லத் தொடங்குகிறான். "flag.fl. GgT. STES, LDFTG FL55.2 STG, "மச்சான் ரமேஷ் உயிருக்குயிராக அவள நேசிச்சன் கேட்டது தான் பிழையா. இல்ல வேறேதும்
கொள்ளும் தொடர்புகள் கிடைக்காத போதோ தவிதவிப்பர்;
நினைக்கல்ல. ஆனா இப்ப அ வங்கியில வேல கிடைச்சதால் என்ன மறந்து தான் பொயித்த
"வாழ்ந்தால் உன்னோ மண்ணோடு.என்றெல்லாம் வ வாக்குறுதிகளத் தந்தாள். நா சொன்னன், அவள்ற உள்ளத் இன்றைக்கென்னட எண்ட பு பொருத்தமில்லாதவனாகப் பெ அந்தஸ்து பார்க்கிறாள் போல கீழ்த்தரமாக நினைக்கிறாள்.
அதால பைத்தியகாரக் அலைய வேண்டியிருக்குதுப வெறுத்துப் போச்சி ரமேஷ்.இ
கண்ணீர் பொழியக் கூ கரங்களைத் திமிறி விட்டு கட ரிஷாளன்.ரமேஷிம் அதே வே
குதித்து இறுகப் பற்றிப்பிடித்த
வருகிறான்.
இருவரிலும் இருந்து க வடிந்து கொண்டிருக்கின்ற நில மனதினைத் திசை திருப்பிய ர ஏறு வீட்ட போவம்" என்று கூ வீட்டை நோக்கி உருள்கின்ற6 தொடர்கின்றன.
மச்சான் ரிஷா எடுத்த முடிவையும் எடுக்கப்படாது. இ தீர்வாகாது சாவதன் மூலம் ச பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எ இருக்கின்றன. அந்த வழிகளை இதெல்லாம் சர்வ சாதாரணம flagsslésl Jélajá அடிமனதில் பதிப்பவனாக எது ரமேஷோ தொடர்கிறான்.
"காதலும் வாழ்க்கையும் இருபக்கங்கள் போன்றது. இந் சோகங்களும் பல்வேறு பிரச்சி இதற்கெல்லாம் முகங்கொடுத்த சவால்களையெல்லாம் சந்திச்
இதெல்லாம் நீயறிஞ்ச விஷயமும் கூட.ஆனா வேல yš#a0063TLIT,„? 9.T3 LDä#Tg8 475, GsĽLL19
தேற்றுகிறான் ரமேஷ்
ரிஷாளனுக்கோ வார்த்தைகள் வர மறுத்து அழுகை தான் அலையலையாக வருகிறது."நான் இதுல 蠶 சொல்ல விரும்பல்ல.வா மச்சான் வீச்சுக்குப் போவம்" என்றதும் இருவரது சைக்கிள்களும் கடற்கரையை நோக்கி உருள்கின்றன.
ரிஷாளனும், ரமேஷம் இணைபிரியா நண்பர்கள் ஒன்றாகவே உயர்தரம் வரை படித்தவர்கள். இவர்கள் கலைப்பிரிவில் கல்வியைத் தொடர அதே பாடசாலையில் வர்த்தகப் பிரிவில் கல்வியைத் தொடர்ந்தவள் தான்
அங்கே உன்னைத் தேடிக் கொண்டு இருப்பார்கள் இங்கே கசாயம் போட்டுக் கொண்டிருந்தால் எப்படி,
"வேண்டாம்மா திவ்யா" என்று கெஞ்சினார் பார்வதி அம்மாள்,
(56)LL 5TUTT,
இறைக்கத் தலைப்சைத்தாள் திவ்யர் ஒரு பத்து நிமிடங்களுக்குள் என்னை யாரும் தேடித் தவித்து
விடமாட்டார்கள், வீணா அடம்பிடிக்காதீங்க அம்மம்மா என்று
கசாயத்தை டம்ளரில் ஊற்றி அம்மம்மாவிடம் நீட்டினாள்
வாறு திரும்பிய திவ்யா கலீரென்று நகைத்தாள். கசாயத்தை குடிங்க என்றால் அதை மறந்து என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறீங்களே, அசட்டு அம்மம்மா என்று ஓடி வந்து சாய்வு நாற்காலியின் கைப்பிடியில் அமர்ந்து கொண்டு சீக்கிரமாகக் குடி போக வேண்டும் என்று அவசரப்படுத்தினாள்.
குடித்து முடிந்ததும் டம்ளரை வாங்கி, கழுவி அதற்குரிய
இடத்தில் வைத்துவிட்டு மீண்டும் வந்து நின்று "இப்போ சொல்லுங்கோ அம்மம்மா எப்படி இருக்கிறது என் அலங்காரம்" என்று ஒரு முறை சுழன்று காட்டினா அவர் முன் விழுந்து வணங்கி எழுந்தாள் திவ்யா
பார்வதிஅம்மாளின் வாயில் மீதமிருந்த பற்கள்
அத்தனையும் தெரிந்தன. நல்லா இரும்மா என் கண்ணு என்று
த்தியை நெஞ்சாரத் தழுவிக் கொண்டவளின் விழிகள்
தன் பேத் தாரை தாரையாய்க் கண்ணீரைச் சொரிந்தது.
டாக்டரா வந்து நிற்கிறேன் சந்தோஷப் படாமல் இப்படி அழுறிங்களே என்றவாறு தன் கைக்குட்டையை எடுத்து
ஸ்வேதா குட்டியை நினைத்தேன்டா, உங்கம்மா இரட்டைக் குழந்தைகளா உன்னையும், ஸ்வேதாவையும் பெத்துப்போட்டு மகராசியாய்ப் போய்ச்சேர்ந்துட்டா, உங்க இரண்டு பேரையும் வளர்க்க உங்கப்பன் பட்ட
கண்ணுக்குள்ளேயே வைத்துப் பார்த்துக்கிட்டான்.
அப்படிப்பட்ட அப்பனை மறந்துவிட்டு காதல் என்று காரணம் சொல்லி கண்டவனோட போயிற்றாளே என்று
நல்ல சினேகிதர்களும் கூட உயர்தர வகுப்பில் காலடி எடுத்து வைக்கும் வரை எப்போதும் ஒன்றாக கூடித்திரிந்தவர்கள் இடையே, இடைவெளியாய் வந்தான் சுரேஷ் பாடசாலை இன்ரர் கிளப் தலைவியாக இருந்த
த்தில் என்னவோ சுரேஷ் திவ்யாவின்
நண்பனாகத்தான் அறிமுகமானான் காலப்போக்கில்
※藏 }, $jରତ୍ନୀ) சேர்ந்து திரியத் தொடங்கவும் திவ்யா
கிடைச்சதில இருந்து மெல்ல மெல்ல விலகி இப்ப முற்றாகவே விலகி என்ர உயிருக்கே உலை வச்சிப் போட்டாள் ரமேஷ் நீயும் காதலிக்கிறா தானே.உன்ர காதலி பவித்திரா இப்பிடியெல்லாம் இல்லையே."
மறப்பாளா. எனக்கெண்ட அப்பிடித் தோன்றல்ல. உன்னச் சந்திக்கிறதுக்கு நேரமிப்ப இல்லாம இரிக்கலாம். அல்லது அவளுக்கு வேறேதும் வீட்டில பிரச்சினையா இரிக்கலாம் 2606 LIT."
ஆரம்பத்தில இப்பிடிச் செய்வாளெண்டு கனவில கூட
று வைர காதணி ஒளிக்கற்றையை வாரி
சற்றுபொறுத்து கண்ணை மறைத்து விழுந்த கூந்தல்
என்ன அம்மம்மா இது பட்டமளிப்பு விழர் முடிந்து ஒரு
அம்மம்மாவின் விழிநீரை மிருதுவாக ஒற்றியெடுத்தாள் திவ்யா,
பாடிருக்கேம்.இன்னொரு கல்யாணம் கூட பண்ணிக்காம
அங்கலாய்த்தவாறு சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டார்.
ஸ்வேதா, திவ்யா இருவரும் சகோதரிகள் மட்டுமல்ல,
ராஜெக்ட் வேர்க்கின் போது சுரேஷைச்
தான் மனிதன், இதில் தான் சு நிறைஞ்சிருக்குது
உண்மைக் காதலென்ப; மனப்பூர்வமாக கள்ளம் கபL உணர்வுபூர்வமாக உருவாவது கிடையாது சாதி, மத, இன ே எல்லாவற்றையுமே கடந்தது இ பாடல்களும், பாரதியாரின் 'கு முதலானவைகளும் இதனப் ப சொல்கிறது. ரிஷா)
இதன்படி பார்த்தா சோ
"அப்பிடிச் சொல்லாத மச்சான்.அவள் அப்பிடி உன்ன
இல்ல ரமேஷ் இல்ல. உன்னப் போலவே நானும்
தேதின் 8)
ஒதுங்கிக்கொண்டாள். திவ்யாவின் ஒழுக்கம் அவர்களது காதலுக்கு வழிசமைத்ததோ அன்றி அவர்களது காதல் இவளது ஒதுக்கத்திற்கு வழிசமைத்ததோ அவளறியாள்.
என்ன காதல் இது தந்தையை சகோதரியை வெறுத்து கல்வியை இடைநிறுத்தி அவன் பின்னோடு அவளை
வழியனுப்பி வைத்துவிட்டதே
ஒரு நாள் திவ்யா பாடசாலைக்குச் செல்லும் போது எனக்குக் காய்ச்சல், நான் வரவில்லை என்ற ஸ்வேதா திவ்யா வீடு வந்து சேர்ந்த போது காணாமல் போயிருந்தாள் அப்பாவின் மேசை மீது ஒரு கடிதம் இருந்தது
அன்றுதொட்டு இன்றுவரை இவள் அவமானப்படாத நாளேயில்லை உறவினர்களின் குத்தல் பேச்சும், நண்பர்களின் கேலிப்பார்வையும் திவ்யாவைக் குடைந்தெடுத்தன. நத்தை போல் தனக்குள்ளேயே சுருட்டிக்கொண்டவள் படிப்பு படிப்பு என அதிலேயே முழுக்கவனத்தையும் செலுத்தினாள். ః
அதன் விளைவாக மாவட்டத்தின் முதல் மாணவியாக சித்தியடைந்து மருத்துவ பீடத்தினுள் நுழைந்தாள் பலகலைககழக வாழககை அவளுள் பல மாற்றததை - பட்டாம் பூச்சியாய் சிறகடித்துப் பறந்தாள் இன்று
பட்டமளிப்பு விழாவில் பல விருதுகளும் பெற்றாள். இருப்பினும் திவ்யாவின் அத்தனை சந்தோஷத்தையும் சிதறடிக்கும் சக்தி அந்த ஒரு சொல்லுக்குண்டு அதுதான்
ஸ்வேதாவின் காதல் 鞑 தலையைக் கைகளில் தாங்கிய வண்ணம் திவ்யா எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தாளோ அவள் அறியாள் சில காலடி ஓசைகளும் சிரிப்பு சத்தமும் நெருங்கி வரவே திடுக்கிட்டு நிமிர்ந்தாள்
இங்கே தான்.யாரோ வருகிறார்கள்
வலுக்கட்டாயமாக உதடுக்ளில் புன்னகையைப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வள் பட்டம், பதவியால .
மாறித்தான் பொயித்தாள் TST,
மடிந்தால் இந்த ய் நிறையக் கதைச்சாள் ம் உள்ளதெல்லாம் க் காதலிச்சன் த்தக் கடையில் நிற்கிற நான் யித்தன் பதவி பணம் b கிடக்குது என்னக்
கோலத்தில் பாதையில் த்தையா.எனக்கு எல்லாமே
யென்ன வாழ்வு நமக்கு." யபடியே ரமேஷின் லில் ஓடிப் போய்க் குதிக்கிறான் கத்தில் ஓடிப்போய் அவனருகே
கரைக்கு இழுத்து
ல் நீர் வடிவதை விட கண்ணீர் லயில்.ரிஷாளனின் மேஷ். "எடு ரிஷா சைக்கிள 0 இருவரது சைக்கிள்களும் 1. ரமேஷின் புத்திமதிகள்
டுப்பில் எந்தவொரு ரப்பு எந்தப் பிரச்சினைக்கும் தனை படைக்க முடியாது ஒரு த்தனையோ வழிகள்
நாடுவது தான் நல்லது ன பிரச்சினைகள் அறிவுரைகள் ஒவ்வொன்றையும் பும் மறுத்துப் பேசாதவனாக,
ஒரு நாணயத்தின் 5 இரண்டிலுமே சுமைகளும், னைகளும் வந்தே ஆகும். எதிர் நீச்சல் போட்டு எவன் நிற்கிறானோ அவன் கங்களெல்லாமே
து மனமும் மனமும் ம் எதுவும் இன்றி ஒன்றுபட்டு
இதற்கு ஒருபோதும் அழிவே பதங்கள், உயாவு தாழவுகள் து சங்ககால அகத்திணைப் பில்ப் பாட்டு றித் தான் நமக்குச்
|னா உன்மீது கொண்ட
பாறுத்
காதலும், நீ அவள் மீது கொண்ட காதலும் உண்மைக் காதலென்று என் மனதுக்குப் படுகுது இப்ப உங்க இருவருக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் சிறு விரிசலானது உண்மைக் காதலுக்கு ஏற்பட்ட ஒரு சோதனை ஆகலாம். சோதனை சற்றுச் சோகத்தை தந்திருக்கிறது அவளவு தான்.
உனக்கொரு பதவி கிடைக்கல்ல என்பதற்காக நீ எந்த விதத்திலும் தரம் குறைந்தவனில்ல தரமானதொரு வுக் சென்ரரில் நீக்கிற பட்டறையில் கூட இருந்து உரிமையாளர விடவும் சிறப்பாக நிருவகிக்கிற உயர்தர் குணமெல்லாம் பெற்றிருக்கிறா.
அது மட்டுமல்ல போட்டிப் பரீட்சைகள் எழுதியிருக்கிறா, இன்னும் ஏத்தினையோ வேலைகளுக்கெல்லாம் விண்ணப்பித்திருக்கிறா அதால உனக்கும் நல்லதொரு வேலை கிடைக்கத் தான் போகுது உனது வாழ்வும் ஒளிமயமாகத் தான் போகுது"
என்று ரமேஷ் கூறி முடிக்கவும், ரிஷாளனின் வீடு நெருங்கவும் நேரம் சரியாக இருந்தது. அவனது வீட்டிலே விளக்கேற்றப்படுகிறது. ரமேஷ் அவனைப் பார்த்து எல்லாவற்றையும் உணர்ந்தினி நடந்தாச் சரி எனக் கையசைத்தபடி விடைபெறுகிறான்.
ரமேஷ் செல்வதையை இமைவெட்டாமல் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்த ரிஷாளன். அன்றிரவெல்லாம் அவன் சொல்லிப் போன போதனைகளிலேயே மூழ்கிக் கொண்டிருந்தான்
ஹர்த்தாலும் கடையடைப்புமான மூன்று நாளும் முடிந்த பின்னர் ரிஷாளன் வழமைபோல் சரஸ்வதி ஸ்ரோர்ஸ் ஐ அடைகிறான். அப்போது ஒரு சனிக்கிழமை காலை ஒன்பது மணியிருக்கும் பத்து வயது மதிக்கத்தக்க ஒரு பையனுடன் அங்கே நுழைகிறாள் சோபனா ரிஷாளனது கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை.
பெடியனதும், அவளதும் முகத்தினை மாறிமாறிப் பார்க்கிறான் ரிஷாளன். "அக்காட் மகன். இந்த வருஷம்
ஸ்கொலSப் புத்தகம் வாங்கிக் குடுக்குறதுக்காகக் கூட்டித்து
வந்த நான். என்ற சோபனாவைப் பார்த்து கண்கலங்கியவாறு ரிஷாளன் கதையை எடுத்து விடுகிறான்.
"என்ன சோபனா காதல் என்பது இதுதானா? வேங்கில வேல கிடைச்சத்தோடு எல்லாம் சரி என நான் கனவில் கூட நினைக்கல்ல இப்பிடி நீ செய்வான்று. அதற்கு மேல் ஒன்றும் பேச முடியாதவனாக தன் முகத்தைப் பார்க்கவே திராணி அற்றவனாக விம்மிக் கொண்டிருந்த ரிஷாளனைப் பார்க்கப் பார்க்க அவளது இதயமோ வெடித்துச் சிதறிவிடுவது போல் பரிதாபத்தால் துடிக்கிறது.
ரிஷா.இங்க பாருங்க. நான் அன்றும் சரி இன்றும் சரி இப்போதுமே உங்களை மனசில காதலிச்சுக் கொண்டுதான் இருக்கிறன். இதில் எந்த மாற்றமுமே இல்ல. ஆனா."
"என்ன ஆனா. விழிகளை அகல வித்தபடி ஒருவித அதிர்ச்சியோடு ரிஷாளன் நிமிர்ந்து கேட்க.
"உங்கள எப்பிடி அடையிறது என்று தான் தெரியாம தீவிச்சுக் கொண்டிருக்கிறன் தடுமாறன்."
இதில் வந்து உனக்கென்ன தவிப்பும் தடுமாற்றவும் சோபனா இப்பிடி நீ கதைக்கலாமா.ம்.
"இல்ல. நீங்க வந்து உயர்ந்த குலங்கோத்திரத்தில் பிறந்த நீங்க.ஆனா.ஆனா.நானோ இதற்கு தகுதியில்லாதவள். இத இன்றைக்குத் தான் உங்களிட்ட நான் சொல்லுறன். அதுக்காகக் கோபிச்சிடாதீங்க.
O
நாளைக்கு நீங்களும், உங்கட குடும்பமும் "இப்பிடிப்பட்டவளையா கலியாணம், கட்டின என்று யோசிக்கலாம் தானே.இதால புதாகரமான பிரச்சினைகளெல்லாம் கூட வெடிக்கலாம் தானே என்னால உங்கட வாழ்வு பாழாகிறத்த நான் கொஞ்சம் கூட விரும்பல்ல ரிஷா.இதையெல்லாம் பற்றித்தான் இப்போது நான் மட்டுமல்ல.
என்ர குடும்பமும் கூட யோசிச்சுக் கொண்டு இரிக்குது.
நீங்களும் உங்கL குடும்பமும் இந்த விஷயத்தில பிரச்சினை இல்லென்றா எந்தப் பிரச்சினையுமே இல்லாம நம்மL காதல் கல்யாணத்தில கட்டாயம் முடியும் நாலு பேருக்கும் நல்ல படிப்பினையாகவும் இருக்கும்
இல்லென்றா.ம்.
கண்ணி சலசலக்க உள்ள பிரச்சினைகளைச் சொல்லி
பெருமூச்சுடன் சோகக் கதையை நிறுத்துகிறாள் சோபனா.
இதைக் கேட்ட ரிஷாளன் கடலாகக் கண்கள் பொங்க "கல்வி காதல் போன்றவற்றுக்கு முன்னால இந்தச் சாதி சமய, இன பேதமெல்லாம் தகர்க்கப்படுகுதம்மா, அவன் தாழ்ந்தவன். இவன் உயர்ந்தவன் என்றெல்லாம் , எவரிலையுமே இறைவன் எழுதி வைக்கல்லம்மா. இதெல்லாம் வந்து மூடத்தனங்களால சமூகம் போட்ட எழுதாத சட்டங்கள்
மனித சாதில ஆண் சாதி பெண் சாதி ரெண்டையும்
தவிர வேறெந்தச் சாதியுமே இல்லம்மா கண்ணீரும், இரத்தமும், வியர்வையும் உணர்வுகளும் எல்லார்க்கும் ஒன்றுதான் அனைவருமே மனித சாதிதான். உனது மன ஏக்கத்தையெல்லாம் இன்றையோட விட்டுத் தள்ளம்மா
நானோ என்ர குடும்பமோ இந்த விஷயத்தில எந்தப் பிரச்சினையையுமே எடுக்கப்போறதில்ல. ஏனென்றா எல்லாரையுமே சமமாகக் கருதுகின்ற நேர்மையான நீதியான, குடும்பமே எங்களது குடும்பம்
உயிருக்குயிராக ஒருவரையொருவர் நாம இருவரும் காதலிச்சது கண்ணீரோடு பிரிஞ்சு போற்த்துக்கில்ல. கல்யாணம் கட்டோனும் கடைசி வரையும் சந்தோசமாக வாழவேணும் சரி தானே இதைய்ெல்லாம் நல்ல வடிவாக உங்கட குடும்பத்துக்கும் விளங்கப்படுத்துங்க என்று கூறி கேட்ட புத்தகங்களை எடுத்துக் கொடுக்கிறான்.
பிரிந்தவர் இணைந்தால் பேசவும் வேண்டுமா? என்பதற்கேற்ப இருவருக்குள்ளும் பேரானந்தம் பெருக்கெடுக்கிறது. "உண்மையில மனிதருக்குள்ளும் மாணிக்கம் நீங்கு தான் நமது திருமணம் வெகு விரைவில இனிது நடக்க வேணும் ஆனந்தக் கண்ணி செரியச்
பிரிய மனமின்றிப்ே பெடியனுடன் இறங்கிச் செல்கிறாள். ரிஷாளனும் மனமின்றியே வழியனுப்பி வைககறான,
காலத்தின் வேகத்தில் இருவரதும் துடிப்பைப் போல கல்யாணக் கதை பேச்செல்லாம் இரு குடும்பத்தின் மத்தியிலும் சுமுகமான முறையில் இடம்பெற்று வைகாசித் திங்களில் சுபமுகூர்த்த நன்நாளில் விரைவாகத் திருமணமும் நடந்தேறுகின்றது.
சோபனாவின் கழுத்திலே தாலிக் கொடியை ஏற்றும்போது கண் முன்னே நிற்கின்ற இணைபிரிய நண்பன் ரமேஷின் உயரிய போதனைகளெல்லாம் ரிஷாளனின் மனத்திலே ஓங்கி ஒலிக்கிறது. இன்ப வாழ்க்கையில் இணைந்து கொண்ட அந்த இரு உள்ளங்களினதும் கண்களில் இருந்து அப்போது வடிந்த கண்ணி எல்லோரையும் 懿 ஆழ்த்தியது.
接薰橄 প্র:৪:৪:২৪৪ வருகிறார்கள் நான்
போயிட்டுவாறன் என்றவாறு வெளியே வந்தாள்.
என்ன திவ்யா, எப்படியிருக்கிறாய் என்றார் உள்ளே வந்து கொண்டிருந்த அத்தை
ః நல்லாயிருக்கிறேன் அத்தை நேரமாகுது
நான்வாறன் என்று புன்னகை மாறாமல் கூறிவிட்டு கிளம்பினாள் 3. "இது யார் தெரியுமில்ல ஒடிப் போனாளே ஸ்வேதா அதுகூடப் பிறந்தது தான் இது எனறு மற்றவர்களுக்கு இவளை প্তস্থািপ্ত அறிமுகப்படுத்தி வைத்தார் அத்தை கூட வந்த இன்னொரு அம்மாள், செவி கேளாதவள் போல் நடந்து தன் வீட்டின் பூக்கவாயில் வழியே அவரசமாக உள்ளே மாடிப்படியில் தொப்பென்று 2:3x தாள் திவ்யா, 3. ES500III, : கோபம் எவ்வளவுக்கு க்களப்பு எவ்வளவு அதிகரித்ததோ அவ்வளவுக்கு
அவ்வளவு அவளது முகம் இறுகிக்கொண்டே போயிற்று இப்போ கொஞ்சக் கால்மர்க லேசர்ன குறும்பு பின்னலிட சுற்றி வரும் விழிகள் இன்று தன் செயல்மறந்து இமையாதிருக்க, செம்பொற் சிலையென உட்கார்ந்திருந்தர்ள்: வேதா மீதுள்ள கோபம் உள்ளே கனன்று கொண்டிருந்தது. ஐந்து வருடங்களுக்கு முன் ஸ்வேத எழுதிய கடிதம் அவள் மனக்கண் முன் விஸ்வரூபம் எடுத்தது. அதன் வ்வொரு வரியும் ஒவ்வொரு சொல்லும் அவளுக்கு னப்பாடமாகியிருந்தது ※88
9. Lir, ః 3 உங்களைப் பற்றித் தெரிந்திருப்பதால் என் காதலை ங்கள் அழித்துவிடுவீர்களோ என்று அச்சமாக ருக்கிறது.ஆதனால் என் வாழ்க்கைப் பாதையை நானே ர்மானித்து விட்டேன். இதற்காக் நான் உங்களிடம் மன்னிப்பு கட்கப்போவதில்லை. ஏனென்றால் வீட்டில் அன்புகாட்ட வில்லாதபோது நான் வெளியே ஆதரவு தேடியதில்
வறேதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை 硫
ம்மாஇருந்திருந்தால் நான் இப்படி ஒரு முடிவு எடுக்க ாய்ப்பில்லாதிருந்திருக்கும். வேறு என்ன எழுத : bicyclun பை திவ்யா, খৃঃ
தாய் தெரியாமல் விழ்ைவது
ராகம் பச்சைத்துரோகம்
காதல் எவ்வளவு மோசமான விசயமாப்பா என்று
அதே காதல் தா கற்றுக்கொடுத்தது. கற்றுக்கொடுத்தது, போராடக் கற்றுக்ெ
கடைசியாக ஸ்வேதா அப்பாவையே குற்றம்
சாட்டியதைத்தான் திவ்யாவால் தாங்க முடியவில்ை
வருடமாக கண்டிப்பும், கனிவுமாக வளர்த்தவர் குற்றவாளி அவருக்கு துரோகம் செய்த நீ இது சரி, இது தவறு என்று தீர்ப்பா வழங்கிற ச்ச்.நான் பிறந்த வயிற்றில் தாண்டி நீயும்
பிறந்தாய் உன் புத்தி மட்டும் ஏனடி இப்படி கோணலாய்ப்
প্তধৃপ্ত:প্ত:
புத்தியைப் புல்மேய விட்டுவிட்டு பழியைச் சுமத்த
அப்பாவை தெரிவு செய்து விட்டாளே, இத்தனைக்கும் அவள் கடிதத்தைப் பார்த்த பிறகும் அவர் கோபப்படவில்லை, அவள்
காதலை குற்றம் சாட்டவில்லை, மாறாக பெற்றவர்கள் என்று இருப்பது எதற்கு நாங்கள் தேர்ந்து எடுப்பவனைத்தான் 蹄
ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இல்லை, குறைந்த பட்சம் உன்னுடைய தேர்வு சரிதானா என்று ஆராய்ந்து சொல்லும்
உரிமை கூடவா எங்களுக்கு இல்லை. அதற்குமுன்
அவசரப்பட்டுவிட்டாயே என்று உடைந்துதான் ப்ோனார். 漆
திவ்யா, திவ்யா என அவளது தந்தை கூப்பிட தன்
சிந்தனைகளைக் கலைத்தாள் திவ்யா என்னம்மா
இங்க உட்கார்ந்திருக்க, சாரி கூட மாத்திக்கல,
முகமெல்லாம் சிவந்திருக்கு என்னடம்மா என்றவாறு
அருகே அமர்ந்தவரின் மடியில் தலைசாய்த்து ஸ்வேதா பற்றி நினைத்தேனப்பா, என்னால் தாங்க 翻 முடியவில்லையே அவள் ஏனப்பா இப்படிச்
கண்ணீர் விட்டாள் திவ்யா,
நல்லது கெட்டது இரண்டுமே நம்ம பார்வை
தானம்மா இருக்கு நீயே யோசித்துப்பார் அவளுக்கு
எங்களை தூக்கியெறிந்திட்டு போக கற்றுக்கொடுத்த
னக்கு சிந்திக்கச்
னே
எந்தவித
சிந்தனைக் கலைப்புக்கும் இடம்கொடாமல் நீ உன்
இலட்சியத்தை அடைந்து இன்றைக்கு ஒரு
டாக்டராகமுடிந்தது என்றவர் ம்கூம். ன் பெருமூச்சு
திவ்யா கரங்கள் தன் மகளை
அன்பாக வருடி ஆறுதல் படுத்த அமர்ந்திரு
உதடுகள் தனைமறந்து பாட ஆரம்பித்தன்
நெஞ்சு பொறுக்குதில்லையே

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக Ο முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள். JOGOUE
O தி O O O. O. bg5:5öLI LITöö5. நாட்டில் ஏற்பட்டு 藝 囊 繼鬱 鬱 Y காரணமாகவும், மக்க (குறள்சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்: ) தனது சொந்த தகங்க சங்ககாலம் வரையிலான பண்பாட்டுக் கோலங்கள், வாழ்க்கை முறை அனைத்தும் கண்டதும் காதல், கந்தர்வம் என்றெல்லாம் பண்படாத, அதாவது வரையறையற்ற ಙ್ ူး g முறையே நிகழ்த்தப்பட்டது என்றால், உண்மையை உணர்ந்தவர்கள் மறுக்கப் போவ அங்கயற்கண்ணியின் தில்லை என்பது எமது கருத்து. அத்தகைய காட்டு மிராண்டித்தனத்திலிருந்து சமூகம் தடைக்கல்லாக அமை விடுபடவேண்டும் என்ற பெருநோக்கோடு அமைக்கப்பட்ட வரையறைகளினால்தான் நெஞ்சை நெருடிய ே சமூகம் ஓரளவுக்கேனும் எவருக்கும் தீமை பயக்காத ஒரு சமூகத்தைக் கட்டி எழுப்ப காட்டுகின்ற பாசம் அ முடிந்தது எனலாம். அப்படிக் கட்டியெழுப்பப்பட்ட சமூகம், மீண்டும் வரை கடந்து திக்குமுக்காட வைத்தி போகாமல் அணைகளாக அமைக்கப்பட்டதே நீதி நூல்கள். அவற்றுள் முதன்மை பெற்று நிலைப்பது திருக்குறள் என்பதில் ஐயமில்லை. அதிலிருந்து ஒரு துளியைக் கவனிப்போமா?
“பொதுநலத்தார். புன்னலம் தோயார் மனநலத்தின்
மாண்ட அறிவி னவர்” -
குறள் - 915, பொது நலத்தவரான விலை மாதரினது கீழான இன்பத்தை மதிநலத்திலே
சிறப்புற்றவரான அறிவாளர்கள் விரும்பி, அதில் மூழ்கமாட்டார்கள்.
ஆக சிந்தியா! அநுரா பண்டார இருக்கிறது பயங்கரவாதப் பிரச்சினை. நாயக்கா மீண்டும் ஜனாதிபதியுடன் ஆனால் இந்தியாவின் கண்காணிப்பை 243 ஐக்கியமாகி விட்ப்ரே. எதற்காக மீறுவது கடினமாகத்தான் இருக்கும். :
- எம். வீரமணி, தலவாக்கலை. தன் தந்தையார் உருவாக்கிய கட்சியை விட்டு வெளியில் இறங்கி எப்படிக் காப்பாற்ற முடியும். அதுதான் மீண்டும் கட்சிக் கூரைக்குள் வந்து
அபாராளுமன்றத் தேர்தல் ஒன்று இன்னும் ஆறு மாதத்துக்குள்
நடைபெறும் என்று நான் சத்தியம் ! செய்கிறேன். நீங்கள் என்ன சொல்
விட்டார். இதில் ஆச்சரியப்பட கிறீர்கள்? ஒன்றுமில்லை. - எஸ். தேவராஜ், எருக்கலம்பிட்டி
அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து பயங்கரவாதத்துக்கு உதவி இருப்பதாக கூறப்படுகிறதே, உண்மையா?
- சி வண்ணன், மொறட்டுவை. விசாரணைகள் அப்படித்தான் கூறுகின்றன. முன்னரெல்லாம் ஊடக அடையாள அட்டையை காட்டுவதற்குப்
ஆறு மாதம அலலது ஒரு வருடத்துக்குள் தேர்தல் ஒன்று நடக்கலாம் என்று சில அரசியல் அனுப வஸ்தர்கள் ஆரூடம் கூறுகிறார்கள். அதற்கு முதல் எதிர்வரும் ஜூன் மாதம் கிழக்கு மாகாணத்தில் உள்ளுராட்சி மன்றத்துக்கான தேர்தல்கள் நடை பெறுவது உறுதியாகி இருப்பதாக
சூழ்நிை வலையில் சிக்கவைத் உண்மையாயினும், பா
○
பெருமையாக இருந்தது. தேசியப் பாதுகாப்பு என்று வரும்போது எல்லோர் மீதும் சந்தேகம் கொள்ள வைக்கிறது. "பணம் பத்தும் செய்யும்” என்பார்கள். இங்கே பதினொன்று, பன்னிரெண்டு எல்லாம் செய்கிறது.
ஆக மாலை போட்டதுக்காக குருக்களைச் சுட்டது எதைக் காட்டுகின்றது? நீர் ஏன் கண்டிக்க
- எல். பாண்டியன், பாலையூற்று. பூசகரைக் கொலை செய்ததை வார்த்தைகளால் எப்படிக் கண்டிப்பது? அற்பப் பிறவிகள் கோரமான கொலையாளிகளாகத் திரிகையில் மனிதாபிமானம், இரக்கம் எல்லாம் எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்டவை. எனது ஒரு கண்டனம் ஒரு கொலையைத் தடுக்குமாக இருந்தால் வாழ்நாளெல்லாம் கண்டனம் தெரிவிக்க நான் தயார்.
அt எண்ணெய் வளம் இலங்கையில் உறுதி செய்யப்பட்டால் அமெரிக்கா என்ன செய்யும்?
வீ. பிருந்தா, மாவனெல்லை. எண்ணெய் அகழ்வுப் பணிக்காக இந்தியாவும், சீனாவும் தலா நூறு கோடி ரூபாவை வைப்புச் செய்து வேலைகளை ஆரம்பிக்கப்போவதாக முன்னரே தகவல் வெளியாகி விட்டது. அமெரிக்காவுக்கு தலையை நுழைக்க இருக்கவே
தேர்தல் ஆணையகம் கூறியிருக்கிறது.
சொல்லட்டும்
சிந்தியா! இடியமின் போல பிரபாகரனும் நாட்டை விட்டுத் தப்பி
ஓடுவாரா?
- எம். கேதீஸ்வரன், மாங்கேணி, இடியமரீனை விட பிரபாகரன்
இதற்கு மேலதிகமாக நான் என்ன சிக்குண்டவர்கள் அதில்
என்பது இலகுவான க
அறிந்திருந்ததால்தான்,
அத்தகைய ஒரு சூழ்நி எற்பட்டுவிடக்கூடாது எ கருத்துமாக இருந்தான் எதிர்பாராமல் அங்கயற் சந்திக்க வேண்டி வந்த இலட்சியப் பாதையில்
சர்வதேச குற்றவாளியாகச் சர்வதேசம் என்பதும் அதிலிருந்து
பார்ப்பதால் அனுமதிக்கமாட்டார்கள்.
பிரபாகரன் நாட்டைவிட்டு ஓட மாட்டார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக அமுலில் இருந்த ஒப்பந்தம் எதைச்
முகத்தையே விழித்துப்
------ܐ
சாதித்திருக்ஜ
திருமை
புலிகளை இரண்டாக உடைக்கவும், மூவாயிரம் பேருக்கு மேற்பட்டோரைக் கொலை செய்யவும், 1700 பேர் வரை காணாமல் போகவும், ஏ9 வீதியைத் திறந்து மூடவும், கிழக்கு மாகாணத்தைப் புலிகள் இழக்கும் நிலையை உருவாக்கவும் செய்தது ஒரு சாதனைதானே. இதில் துக்கமான விஷயம், ஒப்பந்தம் தன் நோக்கத்தை அண்மிக்கவேயில்லை.
ஆக சிந்தியா கடைசியாக வெளி யிடப்பட்ட புள்ளி விபரங்களின்படி, காதல் தோல்வியில் தற்கொலை செய்பவர்களின் வீதம் இலங்கையில் கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரியவருகிறது. இதற்குக் என்ன காரணம்
- எஸ். கஜேந்திரன், வவுனியா, ஒரு ஆணுக்கு எட்டுப் பெண்கள் என்ற விகிதாசாரப்படி ஆண்களின் சராசரி குறைந்துவருவதும், பிள்ளைகள்
GI. 22 - 28, 2007
வீட்டைவிட்டு வெளியேறிவிடுவார்கள்
என்பதும் கேள்விக்குறி
கீர்த்திவர்மனின் ம மயங்கிக்கிடந்த அங்க கனவுலகில் இருந்து ெ மெதுவாகக் கண்திறந்:
என்பதற்காக Lெ கொள்ளாமல் விட்டுவி இருக்குமோ என்று பெண்கள் வேலைக்கு வளர்ச்சியும், கிராமங்: கூட பெண்களைச் திருக்கலாம். இதற்கு நாட்டில் கொலை
தற்கொலை கண்டுசெ இலக்கை அடையாம நிலையும் ஒரு கார காதல் தற்கொலைக என்ற சந்தோசத்தை முடியாமல் அன்றா அதிகரித்து வருகிறே
அ அமைச்சர்க விடுதிக்காக வாடகை தலா ஒரு இலட்சம் என செய்தி வந்ததே
ஆடம்பர வாகெ தடை விதித்து வி அலுவலகமாவது ளட்டுமே என்று இறை கருதியிருக்கலாம். எடுத்ததே அதுக்குத்த நட்சத்திர விடுதி அலுவலகங்கள் திற
சரியப்படுவதற்கில்ை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

متحت عیر مصر نمیته
ள போர்ச்சூழ்நிலை துெ
நலமே மன்னன் க்கோளுடனும் ளையெல்லாம் டமையே கண்ணாக ழிப்பதையே தனது கீர்த்திவர்மனுக்கு
சிரித்தான் "ஏ அவள் "இன்னும் பொழுது புலரவில்லையே. அதற்கிடையில் விழித்துவிட்டாயே" என்றதும்,
இருக்க வேண்டும் என்ற நினைப்போ"
"பஞ்சணை இல்லையே இது." "உங்கள் நெஞ்சணையை விடவா
பஞ்சணை சுகமானது?
பிருந்து விடுபடுவது. ரியமல்ல என்பதை
பிழித்தவள் போல்
1ற்றோர் கண்டு டுவதும் காரணமாக நினைத்தாலும், ச் செல்லும் நாகரீக கள் நகரமயமாதலும்
சிந்திக்க வைத் மேலதிகமாக நம் மலிந்துவிட்டதால், ாள்ளப்படாமல், தன் ல் விட்டுவிடும் என்ற "ணமாக இருக்கும். ள் குறைந்துள்ளது ப் பகிர்ந்துகொள்ள டக் கொலைகள்
த.
ளுக்கு பிரத்தியேக J LJGOOTLD LDTgbgbgbgbgb ரூபா ஒதுக்கப்படும்
படித்தீரா?
சபாலிங்கம், கண்டி, ன இறக்குமதிக்குத் ட்டதால், ஆடம்பர வைத்துக் கொள் வரித் திணைக்களம் அமைச்சுப் பதவி நானே. வசதிக்கேற்ப களில் அமைச்சு க்கப்பட்டாலும் ஆச் 5).
i j . BSD 32 br |
"பாறை போல் தோன்றவில்லையா உனக்கு" ಜ್ಞ
பாறை போலிருப்பது உங்கள் ரமல்லவா? அது போர்க்களத்தில்
மோதும் போது ஆனால் அது
பள்ளியறையில் எனக்கு பஞ்சு மெத்தைதான்." ଶ୍ରେ:
"பழுதாகிவிடும் உன் மேனி "பொழுதாகிவிட்டது என்கிறீர்களா? "இல்லையே அது உன் கண்களில் கலங்கம் இருக்கிறதே அதனால் பொழுது
"ஆந்த உறக்கமல்ல "வேறு எந்த உறக்கம் என்கிறாய்? "போங்கள் எனக்கு வெட்கமாக
இருக்கிறது"
"நீாேகச் சொன்ன பின்பு நான் இங்கிருப்பது முறையல்லவே' என்
மெல்ல எழ முயன்றான்.
அவள், அவன் தோள்கள் ரண்டிலும் தன் கைகளை வைத்து ழுத்தினாள்.
"அத்தான் அதோ பாருங்கள் அந்தச்
சாரளத்தின் வழியாகத் தெரிகிறதே கருமேகம், அதை யாரோ அழைப்பதுபோல் இருக்கிறதே"
"மேகத்தின் மொழிகூட உனக்குத்
தெரியுமா? ஆச்சரியமாக இருக்கின்றதுே அனுபவம் பேசுகிறதோ?
"உங்களிடம் கற்றுக்
கொண்டதுதானே அத்தனையும்"
"பொய் கூறுகிறாய்” “எது பொய்? உங்கள் கண்பார்வை ன்னைக் காந்தம் போல் இழுத்து மயக்கி, உங்கள் மார்பில் என்னை
சங்கமிக்க வைத்திருக்கின்றதே. அது
பொய்யா? இல்லை பெண்களின்
வாடையே படக்கூடாதென்று பரதேசிபோல் அலைந்த நீங்கள் இன்று எனக்கு மார்பில்
செய்கிறேன் பார்" என்றவன், அவள் முகத்தைத் தன் முகத்தோடு சேர்த்து
கன்னம் மாதுளங்கனி அதனு முத்துக்கள் அல்லவா உன் மோ
பல்வரிசை போதுமே நாளை 8 வேண்டாமா? என்று நிறுத்தியதும்,
இதமான இன்பத்தில்
புலர்ந்து விட்டால் அஸ்தமிக்க நாழி
குமே அதுவரை."
என்னைப் பிரிந்திருக்க முடியாது
"பகலிரவு தெரியாமல் உங்கள்
"உறங்குபவர்களுக்குப் பகலேது?
ஆக கிரிக்கெட்டில் முதல்தரம் என்ற அந்தஸ்தை அவுஸ்திரேலியா இழந் துள்ளது பற்றி.
- வி. சாரங்கன், மன்னார். முதல் இடம் என்பது எப்போதுமே கைமாறிப் போவதுதான். அது யாருக்கும் நிரந்தரமானதல்ல என்பதைத்தான் இது காட்டுகிறது. அவுஸ்திரேலியாவின் இந்தப் பின்னடைவு, உலகக்கோப்பைக் கனவுடன் களமிறங்கும் ஏனைய அணிகளுக்கு உற்சாகமாக இருக்கும். இந்தியாவுடனான ஒரு நாள் தொடரை இலங்கை கை விட்டது. பந்து வீச்சாளர்கள் தடுமாறி னார்கள். வேகப்பந்து வீச்சை நம்பிய சங்கக்கார ஏமாந்திருப்பார். இந்தியாவின் துடுப்பாட்ட வரிசை பலமாக இருக்கிறது. உலகக் கோப்பையை ஆசியாவுக்கு கொண்டுவரும் என்ற நம்பிக்கையைத் தரும் அணிகளில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது.
அஈராக்கில் அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு ஏற்பாடு தகர்ந்து விட்டதே. புஷ்ஷின் அடுத்த நடவடிக்கை என்ன? - எச். எம். ஹசன், புத்தளம் "முதற்கோணல் முற்றும்கோணல் என்பதை புஷ் அடிக்கடி நிரூபித்து வரு கிறார்.
எரிமலைக்கு மேல் ஈரச்சாக்குப்
射
பொழுது புலர்ந்ததும், அரண்மனையைப் பனி மூட்டம் முடி கொண்டிருந்தது. மார்கழிப் பனியில்
மயங்கிய நிலையில் கீர்த்திவர்மனும், அங்கயற்கண்ணியும் மயக்கம் தெளியுமா மறுபடியும் மாலை வேண்டுமா?
மன்னவன்தானே அவனை மறுப்பதற்கு யார் இருக்கிறார்கள்?
"மறைப்பேன் மள் காமத்தை தும்மல்போல் தோன்றி விடும் ညှိုး குறள் 125 போட்டு இருந்துவிட முடியும் என்று புஷ் நினைக்கிறார். -F
சதாமுக்கு தூக்குக்கயிறு நெரித்த போது ஏற்பட்ட வலியைவிட, ஈராக் நிலைமை நாளுக்கு நாள் மோச மடைந்து, புஷ்ஷிற்கு ஏற்படுத்தும் அவமானத்தின் வலி கொடுமையானது. புஷ்ஷிற்கு வலி தொடரும் என்றுதான் தெரிகிறது.
அ ஜே. வி. பி. எதிர்க்கட்சி அமைக்கும் வாய்ப்பு எந்தளவுக்கு சாத்தியம்?
- ஜெ. விக்னேஸ்வரன், வத்தளை,
அவர்கள் எப்போதும் எதிர்க்கட்சி தானே. அதில் உங்களுக்கு என்ன சந்தேகம்? அரசில் பங்காளியாக இருந்தபோதும் உள்ளக வட்டத்தில் அவர்கள் எதிர்க்கட்சிதான்.
உதாரணம் எங்கள் கூட்டமைப்புப் போல,
ஆக "இளைய தளபதி" பொங்கல் கொண்டாடியபோது, “ஜெயம் ரவி" எப்படித் தீபாவளி கொண்டாட முடியும்? - எஸ் ராணி, மட்டக்களப்பு. போக்கிரிப் பொங்கல் விஜய்க்கு மட்டுமல்ல, பிரபுதேவாவுக்கும் விசேஷம்தான். ரவிக்கும், பாவனாவுக்கும் பட்டாசு கொளுத்தாத தீபாவளி, பெப்ரவரியில் தீபாவளி என்றில்லாமல் பெயரை மாற்றி இருக்கலாம்.

Page 22
Gogugem
ஆறு மாதங்களுக்குப் பின்னர் யாழ். பல்கலைக்கழகம் கடந்த 19ஆம் திகதி திங்கட்கிழமை திறக்கப்படுவதற்கு முதல் நாள் அன்று வடமராட்சி, இயத்தாளையைச் சேர்ந்த கிருஷ்ணன் கமலதாஸ் என்ற மாணவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 2006ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி புலிகளினால் சுட்டுக்கொல்லப்பட்ட செந்தூர் செல்வன் என்ற மாணவனின் நெருங்கிய நண்பரே கமலதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. கமலதாஸும் செந்தூர் செல்வனும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமல்ல, ஒரே வருடம் யாழ். பல்கலைக் கழகத்தில் அனுமதி பெற்றவர்களுமாவர். இரண்டாம் வருட மாணவனாக இருந்த செந்தூர் செல்வன், வறுமை காரணமாக மணல் ஏற்றும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். புலிகளுக்கு கப்பம் கொடுக்க மறுத்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டுவந்த காரணத் தினாலேயே செந்தூர் செல்வன் 2006ஆம் ஆண்டு புலிகளினால் சுட்டுக் கொல்லப்
பெற்றோல் ஊற்றியும் இவர் கொளுத் தப்பட்டும் இருந்தார். இச்செயலைக்
வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல கொழும் பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் ஆட் கடத்தல்கள், காணாமல் போவோர் ஆகிய சம்பவங்களின் எண்ணிக்கை இன்னமும் குறைந்து விடவில்லை. ஐ.நா. மனித உரிமை அமைப்பு உட்பட பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் இச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுத்த போதிலும், நிலைமை யைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடி யாத நிலையே நிலவுகிறது என்று பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பொது மக்க ளின் ஒத்துழைப்பு போதியளவு கிடைக்காதது இதற்கு ஒரு காரணமாகும். அத்துடன் சில பாதாளக் குழுக்களும் இவ்வாறான சம்பவங் களில் ஈடுபட்டு வருகின்றன. இவர்களுக்கு உதவியாக சட்ட அமுலாக்கப் பிரிவைச் சேர்ந்தவர்களும் படைத்தரப்புக்களில் இருந்து விலகியவர்களும் சம்பந்தப்
பட்டார். அத்துடன் டிரக்டரோடு சேர்த்து
கடத்தப்படுவோர், காணாமல் போவோர் பற்றிய சம்பவங்களைக் கட்டுப்படுத்த தீவிர முயற்சி
bags GOOD ØST 5
யாழ். பல்கலைக்கழகம் ஆறு மாதங்களுக்குப் பின்னர்
கண்டித்து வந்த கிருஷ்ணன் கமலதாஸன் யாழ்.பல்கலைக்கழகம் ஆரம்பிப்பதற்கு முதல் நாள் அன்றே சுட்டுக் கொல்லப் பட்டதன் சூட்சுமம் என்ன? சூத்திர தாரிகள் யார் என்பதை விளக்கவேண்டிய தேவை இல்லை என்று கமலதாஸின் நண்பர்கள் கூறுகின்றனர்.
முகமாலை முன்னரங்கப் பகுதியில் கடந்த ஒகஸ்ட் 11ஆம் திகதி புலிகள் நடாத்
பட்டிருக்கலாம் என்பதும் உண்மையாகும். முன்னர் எல்லாம் புலிகள்தான் தமக்கு எதிரானவர்களைக் கடத்திச் சென்றார்கள், கப்பம் கேட்டார்கள், சுட்டுக் கொன்ற சடலங் களை வீதியோரங்களில் வீசினார்கள். இப்போது புலிகளின் அதே நடவடிக்கை களை, அதே செயல்களை வேறு சில கோஷ்டிகளும் பொறுப்பேற்றிருக் கின்றது. கடத்தப்பட்டவர்களில் பலர் கப்பம் வழங்காத காரணத்தினால் கொல்லப்பட்டிருக் கின்றார் கள். கப்பம் வழங்கியவர்கள் கிட்டத் தட்ட பத்துப் பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக வும் தெரியவருகின்றது. கடத்தப்பட்டோர், காணாமல் போனோர் பற்றி விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக் குழு தன் அறிக்கையைச் சமர்ப்பித்திருக் கிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில் இந்த அட்டுழியங்களுக்கு முடிவு கட்டப் படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த அதிகாரி சொன்னார்.
திய தாக்குதலையடு: ளிப்பின் காரணத்தின கழகம் மூடப்பட்டது. கழகத்தின் கல்வி நட போது இடைநிறுத்தப்ப பல்கலைக்கழக உபே பட்ட பேராசிரியர் ரட்ண ருந்து அமெரிக்காவுக் டிய அதே சக்திகே
ஆயுதக் 03ஆம் ப
தேடுதல் நடவடி கொண்டுள்ளனர்.
இந்திய சுங்கப்ப போதை வஸ்துத் தடு முகாமில் இருந்து ப கொண்ட 50 வயது செய்திருப்பதாக இந்: பத்திரிகை தெரிவித்தி பாணம, ஊரகாவறழ சேர்ந்த இவர், ஆயு; பட்டு வரும் ஒரு ெ ஆரம்ப விசாரணைகள் வந்துள்ளதாக அப் ப கின்றது. பெருந்தொன கண்ணன் என்ற இ ஒருவர் தமிழ் நாட்டி பட்டிருக்கின்றார் என்று வரும் "த ஹிந்துஸ்த பத்திரிகை கடந்த 18 வெளியிட்டிருக்கின்றது
பிராந்திய ஆேம் பக்கத் தொடர்ச்சி.
பிரிக்கப்பட்டிருக்கின்றன. மக் கள் சீன குடியரசு, கியூபா, இந்தியா போன்றவை தமது பிரதேச ஒரு மைப் பாட்டையும் தேசிய ஐக்கியத் தையும் இன்னமும் கட்டிக் காத்து வருகின்றன. அந்நிய சக்திகளின் தலையீடுகள் சில நாடுகளின் தேசிய ஒருமைப்பாட்டிற்குக் குந்தக
மாக அமைகின்றன.
1972 மற்றும் 1978 ஆண்டு களில் கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்புகளும் எமது பிரச்சினைகள் 6. STT ir ši fuu 60) LLL si STTJ 680TLDT 5 அமைந்துள்ளன.
தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை உரிய முறையில் பேணுவதன் மூலமே பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்
என்றும் அவர் சொன்னார்.
இஸ்ரேல் - usasas Sas மாதான முயற்சிகள் பலிக்குமா?
பாலஸ்தீனத்தில் ஹமாஸ் இயக் கம் நடத்திய பேச்சுவார்த்தைகள் தேசிய அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த நிலையில் இஸ்ரேலிய அரசாங்கத்
இணக்கத்தை ஏற்படுத்துவதற்காக எடுக்கப்பட்டு வரும் முயற்சி வெற்றி யளிக்கலாம் என எதிர் பார்க்கப் படுகிறது. இஸ்ரேலை அங்கீகரிக்க மறுத்து வரும் ஹமாஸ் இயக்கம் தனது நிலைப்பாட்டினை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று பதாஹற் இயக்கத் தலைமையகம் வலியு றுத்தி வருகின்றது. அமெரிக்க இரா
திருமலையில்
புலிகளிடமிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட திருமலை, ஈச்சிலம் பற்றில் தேடுதல் நடாத்திய படை யினர், லட்சக்கணக்கான ரி56 ரக ரவைகளைக் கைப்பற்றியுள்ளனர். ஒவ்வொன்றும் 750 ரவைகள் அடங் கிய மொத்தம் 225 பெட்டிகள் நிலத் திற்குக் கீழ் புதைத்து வைக்கப்
22
துடன் பேச்சுவார்த்தை நடத்தி
Techeles 6T.
ஜாங்க அமைச்சர் கொண்டலிஸா ரைஸ், இஸ்ரேலியத் தலைவர்க ளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது ན་ விட்டுக் கொடுப்புக்களைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத் தியதாக டெல் அவிவ் வட்டாரங்கள் தீேன் இதேவேளை சர்வதேச பொருளாதாரத் தடைகளால் பாரிய எதிர் நோக்கும் ஹமாஸ் அரசாங்கம் தனது நிலைப் பாட்டினை தளர்த்தலாம் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது. கடந்த காலங் களில் இடம் பெற்ற இஸ்ரேல் - பாலஸ்தீனச் சமாதானப் பேச்சு வார்த்தைகள் தோல்வியுற்றது போல் தற்போதைய முயற்சியும் தோல்வியுற மாட்டாது என ஆய்வாளர்கள் கருது கின்றனர்.
பெருந்தொகை
r iifii
பட்டிருந்த நிலையில் படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப் பிற்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதேபோன்று யாழ்ப்பாணத்திலும் பொது மக்கள் வழங்கிய தகவலின் பேரில் ஆயுதங் கள் கைப்பற்றப்பட்டதாக பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு இணைப்பை பெரும்பாலான தமிழ் முஸ்லிம் கட்சி கள் வலியுறுத்தி வருகின்றனரே என்று கேட்ட போது, சகல பிரச்சி னைகளுக்கும் ஒரே இரவில் தீர்வு கண்டு விட முடியாது. நாம் தெற்கில் இணக்கப்பாடொன்றை ஏற்படுத் திக் கொண்டு வடக்கு, கிழக்கு மக்க ளுடன் கலந்தாலோசித்து படிப்படி யாக இப்பிரச்சினைக்குத் தீர்வு காண் போம் என்று குறிப்பிட்டார்.
GJUHUKAYON) ULI
யுத்தத்தின் கோரப்பிடியிலிருந்து தப்பிச் செல்ல முனையும் இலங்கைத் தமிழ் அகதிகளின் உயிர்களை முதலீடாக்கி, பணம் தேடுவதில் இலங்கை - இந்திய கூட்டுக் கும்ப லொன்று ஈடுபட்டிருப்பதாக பொலிஸ் விசாரணையிலிருந்து தெரிய வருகிறது. அண்மையில் தமிழகக் கடற்பரப்பிலுள்ள மணல் திட்டுகளில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இலங்கை அகதிகள், இது தொடர் பாக, பல விபரங்களைத் தமிழக பொலிஸா ருக்குத் தெரிவித் துள்ளனர். இரண்டு நாட்களாக மழை, வெய்யிலுக்கு மத்தியில் போதிய உணவின்றி வாடிய 80இற்கும் மேற்பட்ட அகதிகளை இந்திய கடலோரக் காவல் படையி னர் மீட்டனர்.
திருகோணமலையிலிருந்து மன்னார் சென்று அங்கிருந்து பேசாலை சென்றவர்களே தமிழக மீனவர்களின் படகுகளில் ஏற்றிச் செல்லப்பட்டிருக்கின்றனர். பேசாலை யைச் சேர்ந்த சிலர் அகதிகளிடம் ஒருவருக்கு 5000 ரூபாவிலிருந்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கடந்த 19ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டபோது
ந்து எழுந்த கொந்த ால யாழ.பலகலைக.
யாழ். பல்கலைக் வடிக்கைகள் அவ்வப் ட்டிருக்கின்றன. யாழ். வந்தராக நியமிக்கப் ஜீவன் கூலை அங்கி குதஞ்சம் தேடி விரட்
5 506)GAT 6006) WILD ககத தொடர்ச்சி.
}க்கைகளை மேற்
குதியினரின் விசேட புப் பிரிவு, மண்டபம் ாலன் என்ற பெயர் நபரைக் கைது து என்ற ஆங்கிலப் ருக்கின்றது. யாழ்ப் றுறைப் பகுதியைச் தக் கடத்தலில் ஈடு பரிய புள்ளி என்று ரில் இருந்து தெரிய த்திரிகை கூறியிருக் 0க ஆயுதங்களுடன் லங்கை வாலிபர் ல் கைது செய்யப் | அங்கிருந்து வெளி ான் டைம்ஸ்' என்ற ஆம் திகதி செய்தி bl.
SF
சவூதி
66 goatus of வுதி அரேபியாவில் தலை
கொன்றனர் என்று சக மாணவர்கள் தெரிவிக் கின்றனர். யாழ்ப்பாணத்தில் நிலைமைகள் சுமுகமாக இல்லை என்று வெளியுலகிற்குக் காட்டித் தமக்கு அனுதாபம் தேடுமுகமாகவே புலிகள் இந்தக் கொலையைச் செய்திருக்க லாம் என்று கூறப்படுகின்றது.
கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர், பேராசிரியர் இரவீந்திரநாத், டிசம்பர் மாதம் 15ஆம் திகதி கொழும்பில் வைத்து கடத்திச்
செல்லப்பட்டார். இதனை எதிர்த்து பகிஷ் கரிப்பு நடவடிக்கைகளில் அப்பல்கலைக் கழக மாணவர்கள் ஈடுபட்டதனால் பல் கலைக்கழகம் மூடப்பட்டது. அப் பல்கலைக் கழக சமூகத்தின் பகீரத முயற்சிகளை அடுத்து கடந்த மாதம் 29ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட்டது. மறுநாளே கிழக்குப் பல் கலைக்கழக வளாகத்துக்கு முன்பாக படை யினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கிளைமோர் குண்டுத் தாக்குதலை அடுத்து மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர் கள் உட்பட 55 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் விசாரணைகளுக்காகத் தடுத்து வைக்கப்பட்ட 8 பேரைத் தவிர ஏனைய வர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனால் இப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக் கைகள் மீண்டும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. யாழ்.பல்கலைக்கழக மாணவன் கமலதாஸ் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து மறுநாள் ஐம்பது சதவீத மாணவர் களே வருகை தந்திருந்தனர் என்று யாழ். பல்கலைக்கழக பதில் உபவேந்தர் பேராசி ரியர் குமாரவடிவேல் தெரிவித்தார்.
“ஆடு நனைகிறது என்று ஒநாய் அழுகிறது”
இலங்கை விவகாரத்தில் பாகிஸ்தானின்
| தலையீடு ஆசியப் பிராந்தியத்தில் இந்தியா
வுக்கு ஓர் அச்சுறுத்தலாக அமையும். வடக்கு, கிழக்கின் பிரச்சினை பயங்கரவாதப் பிரச்சினை அல்ல. சுய நிர்ணய உரிமைக் கான போராட்டத்தை பாகிஸ்தான் பயங்கர வாதப் பிரச்சினை என்று கொச்சைப்படுத்தி, இலங்கைக்கு ஆயுத உதவிகளை வழங்கு மேயானால் அது பாரதூரமான பின் விளைவு களை ஏற்படுத்தும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருக்கும் கருத்து வேடிக்கையானது என்று அரசியல் ஆய்வாளர் ஜொகான் பெரேரா தெரிவித்தார். புலிகள் நடத்துவது சுயநிர்ணய உரிமைப் போராட்டம் என்றால் இந்திய அரசாங்கம் அவர்களை ஏன் தடை செய்தது? புலிகள் பயங்கரவாத இயக்கம் என்ற காரணத்தினால்
யில் சிரச்சேதம் செய்யப்பட்ட
ன் சடலங்கள் மக்கள் பார்வைக்கு
பட்டுள்ளது. சவூதி அரேபியாவில்
தான் அங்கு புலிகள் இயக்கம் தடை செய் யப்பட்டது. புலிகள் இயக்கத்திற்கு எதிராக போராடுவதற்காகத்தான் இலங்கைப் படைக ளுக்கு இந்தியப் படையினர் பயிற்சியளித்து வருகின்றனர். ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதை மாதிரி இந்தியாவுக்காக புலிகளின் முகவர் அமைப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பு அழுவதில் அர்த்தம் இல்லை என்றும் அவர் சொன்னார். இந்தியா வுக்குத் தெரியாமல் பாகிஸ்தானிடமிருந்து இலங்கை ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய மாட்டாது. இந்தியாவும் பாகிஸ்தானும் கூட பல்வேறு இருதரப்பு ஒப்பந்தங்களை தற்போது செய்துள்ளன. இந்த நிலையில் ஏற்கனவே இந்தியாவினால் தடை செய்யப் பட்ட புலிகள் இயக்கத்துக்காக பூச்சாண்டி காட்டுவதில் அர்த்தம் இல்லை என்றும் அவர் சொன்னார்.
சன நெருககடி மகக ரயாத நகரன
துண்டிக்கப்பட்ட நான்கு இலங்கை யர்களின் சடலங்களும் மறுநாள் ரியாத் நகரில் மக்களின் பார்வைக் காக வைக்கப்பட்டிருந்தன. வெளி நாட்டவர்களால் மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்கள் அதிகரித்துள் ளமையைக் கட்டுப்படுத்தும் வகை யில் இந்த சடலங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்
உ
1( )N ܠ
(SO)))
10000 ரூபா வரை அறிவிட்டுள்ளனர். என்று உயிர் தப்பியவர்கள் தெரிவித் தனர். பணம் சேகரித்தவர்களில் தமக்கு நன்கு அறிமுகமான செபஸ்ரி யன் என்பவரும் ஒருவர். இவர் புலி கள் இயக்கத்தின் முக்கிய
சேகரிப்புப் பொறுப்பாளராக செயற்படு பவர் என்றும் அகதிகள் தனர். தமிழகப் படகோட்டிகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் பேசா லைத் தரகர்களுக்கு வேறொரு
தொகையும் வழங்கப்படுவதாகவும் |
அகதிகள் தெரிவித்தனர்.
புலிகள் இயக்கமும் படகுச் சேவை ஒன்றை நடத்துவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். பேசாலைத் தரகர்களை விட புலிகள் இயக்கத் s குறைந்த தொகையை அறவிடுவதாகவும் அகதிகள் கூறினர். ஆனாலும் அக்திகள்ோடு அகதிக ளாக புலி இயக்க உறுப்பினர்களும் வரலாம் என்ற காரணத்தினால் பேசா லைத் தரகர்கள் மூலமாகப் படகுப் பயண ஒழுங்குகளை மேற்கொண் டதாக அவர்கள் மேலும் சொன்னார் 'கள். பச்சிளம் பாலகர்களோடு மணல் திட்டியில் தத்தளித்த தம்ம்ை தமிழக காவற்படையினர் கெளரவமாக நடத்தினர் என்றும் அவர்கள் தெரிவித்தனர். I u II u li
DIH,
கொள்ளைகளில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் களான விக்டர் கொரியா, ரஞ்சித் சில்வா, சந்தோஷ்ய குமார, சர்மில குமார ஆகிய நால்வருக்குமே கடந்த 2005ஆம் ஆண்டு மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
19 வீதியும் சோமசுந்தரம் வீதியும் சந்திக்கும் இடத்தில் இடம் பெற்ற கிளைமோர் தாக்கு தலில் மரணமான மோகன் கபிலன் என்ற எட்டு வயதுச் சிறுவனின் புகைப்படத்தையே மேலே காண்கின்றீர்கள் கடந்த சனிக்கிழமை 11ஆம் திகதி படையினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இத் தாக்குதலில் கபிலன்
உட்பட மூன்று பொது மக்கள் கொல்லப்
பட்டனர். யாழ். இந்துக் கல்லூரி ஆசிரியரான குலநாயகம் மோகன் என்ற தனது தந்தை
இதன்படி மரண தண்டனை நேற்று
GIÍ.22 · 28, 2007
மக்கள் சுற்றுவட்டம் ஒன்றில் வைத்து நிறைவேற்றப்பட்டது. இவர்களின் சடலங்களை இலங்கைக்கு அனுப்பு மாறு இலங்கை அரசாங்கத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலை யிலேயே சடலங்கள் ரியாத் நகரில் பார்வைக்கு வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுடன் சென்று கொண்டிருந்தபோதே கபிலன் கொல்லப்பட்டார். இத்தாக்குதலில் கொல்லப் பட்ட கபிலனின் தந்தையும் படு காயங்களுக் கிலக்காகி யாழ். போதனா வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கபிலனின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள முடியாத அளவுக்கு தந்தையார் படுகாயமடைந்து வைத்திய சாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இவர்களின் வசிப்பிடமான யாழ் புங்கங்குளம் பகுதி சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

Page 23
L LLLL LL LLL LLL LLL LLLL LL LLLLL LL LLL LLL LLLL LL LLL LLLL LL LLLLL LL LLLLL L
இது நம்மை அடுத்த கேள்விக்கு இட்டுச் செல்கிறது. கொர்பச்சேவ் தம் பதவிக் காலத்தில் நிகழ்ந்த மாறுதல்கள் சொந்த முறையில் எந்த அளவுக்குப் பொறுப்பாளியாக இருந்தார்
சோவியத் ஒன்றியத்தில் அவரது தலைமையின் கீழ் பல பொருளாதாரச் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. எனினும், இந்த வகையில் அவர் அந்தப் பெருமைக்குத் தகுதியுடையவர் அல்ல என்பது என் கருத்து, ஏனென்றால், பொதுவாக, சோவியத் அமைப்பு முறையின் வெளிப்படையான தோல்விகள் காரணமாக, அவர் மீது சீர்திருத்தங்கள் திணிக்கப்பட்டன. மேலும் அவர் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் மிகமிகக் குறைந்தவை, மிகவும் காலங்கடந்தவை. உண்மையைக் கூறின், சோவியத் பொருளாதாரத்தின் மிக மோசமான சாதனையே, கொர்பச்சேவின் இறுதி வீழ்ச்சிக்குக்
5TyGRTLD,
இதற்கு மாறாக, கிழக்கு ஐரோப்பா விடுதலை பெற்றதில் அவரது பங்குப் பணிக்காகக் கொர்பச்சேவை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். சோவியத் கட்டுப்பாட்டிலிருந்து ஆறு நாடுகள் விடுவிக்கப்பட்டன. இந்த விடுதலையை இனி ஒருபோதும் மாற்ற முடியாது.
நிகழ்ந்த நிகழ்ச்சிகளில் கொர்ப்ச்சேவின் செர்ந்தச் செல்வாக்கினையும் யாரும் ஐயுறுவதற்கில்லை. கிழக்கு ஐரோப்பாவில் எழுந்த # இயக்கங்கள் அனைத்தும், ரஷ்யாவிற்குள் நிகழ்ந்த முற்போக்கு நடவடிக்கைகளின் தூண்டுதலினாலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் தங்கள் வழியில் செல்வதற்கு அனுமதிக்கப்படும் என்று அவர் அடிக்கடி அறிவித்ததனால் ஏற்பட்ட ஊக்கத்தினாலும் ஏற்பட்டவையேயாகும். மேலும், ஒரு நெருக்கடியான தருணத்தில் கிழக்கு ஜெர்மனியில் 1989 அக்டோபரில் பிரமாண்டமான ஆர்பாட்டங்கள் தொடங்கிய நேரத்தில் கொர்பச்சேவ் நேரடியாகத் தலையிட்டார். அதுபோன்ற சூழ்நிலைகளில் முந்தைய சோவியத் தலைவர்கள், எப்போதுமே படைகளை அனுப்பி, புரட்சிக்காரர்களை ஒடுக்க எல்லாவகையான கொடுர நடவடிக்கைகளையும் கையாண்டார்கள். ஆனால், 1989 அக்டோபரில் கொர்பச்சேவ் தலையிட்டபோது, ஆர்பாட்டக்காரர்களை வன்முறை மூலம் அடக்க வேண்டாம் என்று ஹொனோக்களிடம் வலியுறுத்தினார். அந்த முடிவின் விளைவுகளை நாம் பார்த்தோம். அதே போன்று, லிதுவேனியப் புரட்சியை ஒடுக்குவதற்கு இராணுவத்தைப் பயன்படுத்துவதில்லை என்று கொர்பச்சேவ் எடுத்த
மற்ற சோவியத் குடியரசுகள் விரைவாகப் ரிந்து செல்வதற்கு வழி வகுத்தது
ஆயுதக் குறைப்பிலும், மிரட்டல் போருக்கு முடிவு கட்டியதிலும், கொர்பச்சேவின் செல்வாக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதற்கான பெருமை ரொனால்ட் ரீகனையே சேரும் என்று பலர் கருதுகிறார்கள். இதற்கு அவர்கள் கூறும் வாதங்கள் இவை ஆயுதப் போட்டியின் செலவுகளைத் தாங்கிக் கொள்ளும் திறன் சோவியத் ஒன்றியத்தைவிட அமெரிக்காவுக்கு அதிகம் என்று ரீகன்
8 or
gana
KERESSESSESSESSE
எடுத்துக்காட்டினார். எனினும், மிரட்டல் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்குச் சோவியத் தலைவர்களைச் சம்மதிக்க வைப்பதில் அவர் முக்கிய பங்கு கொண்டார். மேலும், ஓர் உடன்படிக்கையைச் செய்து கொள்வதற்கு இரண்டு தரப்புகள் தேவை என்பதால், படைக்கலக் குறைப்பு உடன்படிக்கை கையெழுத்தானதற்கான பெருமை கொர்பச்சேவ், ரீகன் இருவருக்கும் சரி சமமாகச் சேர வேண்டும். மிரட்டல் போருக்கு அமெரிக்கா, ரஷ்யா இரண்டுமே (IUGSILDITE, இருந்திருந்தால், இந்த வாதம் சரியாக இருக்கலாம். ஆனால், உண்மை அதுவல்ல, ஸ்டாலின், அவருக்குப் பின் வந்தவர்கள் ஆகியோரின் இராணுவ விரிவாக்கம் காரணமாக மிரட்டல் போர் ஏற்பட்டது. அதற்குப் பதில் நடவடிக்கையாக அமெரிக்கா தனது தற்காப்பினைப் பலப்படுத்த வேண்டியதாயிற்று உலகம் முழுவதிலும் பொதுவுடைமையைப் புகுத்த சோவியத் தலைவர்கள்
(#y61816)LULJITLDâî) GUIT6OJ (4p1q6jä5ä Ĝ351T68818AJ வேறு வழியில்லாமல் போயிற்று அந்தக் கனவைக் (குறிக்கோளை) கைவிடுவதற்குத் தயாராக இருந்த ஒரு சோவியத் தலைவர் தோன்றிய போது முடிவுற்றதாகத் தோன்றிய மிரட்டல் போர் விரைவிலேயே கரைந்து மறைந்து போயிற்று. சோவியத் ஒன்றியத்திற்குள்ளேயே கொர்பச்சேவ் ஏற்படுத்திய அரசியல் மாற்றங்களுக்காக அவர் இன்னும் அதிகப் பெருமைக்குரியவராகிறார். பொதுவுடைமைக் கட்சியின் அதிகாரக் குறைப்பு வெளிப்படை நிலைக் கொள்கையின் முன்னேற்றம், பத்திரிகை சுதந்திரம் மற்றும் பேச்சுரிமையில் ஏற்பட்ட மகத்தான முன்னேற்றங்கள், பொதுவாக நாட்டின் மக்களாட்சியின்
முறையாக்கம் போன்ற சீர்திருத்தங்கள் எதுவும்,
கொர்பச்சேவ் இல்லாதிருந்தால், செயலுக்கு வந்திருக்காது. வெளிப்படை நிலைக் கொள்கை, மக்கள் நிர்ப்பந்தம் காரணமாக அவர் மீது திணிக்கப்படவில்லை. அது மற்ற ஆட்சிமன்ற உறுப்பினர்கள் வற்புறுத்திய ஒரு கொள்கையும் அன்று. அது முழுக்க முழுக்க கொர்பச்சேவின் சொந்தக் கொள்கை, கடுமையான எதிர்ப்புக்கிடையிலும் அவர் அக்கொள்கையை உருவாக்கினார். அதற்குத் தொடர்ந்து ஆதரவளித்தார். வேறெதனையும் விட இந்த வெளிப்படை நிலைக் கொள்கைதான், சோவியத் அமைப்பு முறையை இறுதியாகத் தூக்கி எறிவதற்கு அனுமதித்தது. இந்தப்
புரட்சிகரமான மாற்றங்கள் (இதுகாறும் வன்முறை
அதிகமின்றி ஏற்பட்டிருப்பது உண்மையிலேயே வியக்கத்தக்கது. இதற்கு கொர்பச்சேவின் கொள்கைகளும், பதவியில் அவர் நடந்து கொண்ட முறையுமே பெருமளவு காரணம் கொர்பச்சேவ் மேற்கொண்ட நடவடிக்கைகளின் (ஜெர்மனி மறு இணைப்பு சோவியத் ஒன்றிய உடைப்பு, பொதுவுடைமையின் மறைவு போன்றவை) மிக
i:
(2.2022007.
2. மேடம் அச்சுவினி, பரணி, கு கார்த்திகை முதற்கால்,
தொழிற் பகை, மனக்கலக்கம், Yak-PY Gwasa, 16), sisi மனஸ்தாபம் எதிர்பாரப் பிரயாணம், தேகசுகக் கஷ்டம் உத்தியோகக் கலக்கம், மேலதிகாரிகள் USD5, DTIGit sa puti, si Aisai வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ் நாள் புதன், அதிர்ஷ்ட இலக்கம் 3
இபம் கார்த்திகையின் முக்கால் ரோகிணி, மிருகசீரிடத்து முன்னரை, தொழில் நன்மை, பலவிதப் பேறு உயர்ந்த நிலை, புதிய முயற்சி, குடும்பப் பேறு, சுபகாரிய மகிழ்ச்சி, உத்தியோக நன்மை, மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் அதிர்ஷ்ட நாள் - திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 1.
உயத்திரவம், தூர இடப் பயணம்,தேக சுகக் கஷ்டம், குடும்பப் பகை, உத்தியோகத் தொல்லை,
அதிர்ஷ்ட இலக்கம் 6
பொறுப்பு எதிர்பாராத செலவு கடன்படல் உத்தியோகப் பாரம், மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் செவ்வாய், அதிர்ஷ்ட இலக்கம் - 1
மிதுனம் மிருகசிடத்துப் பின்னரை, திருவாதிரை புனர்பூசத்து முன்முக்கால், தொழில் குழப்பம்,
isi G8), UstuNSti
கர்க்கடகம் புனர்பூசத்து நாலாங்கால், பூசம், ஆயிலியம், தொழில் மந்தம், பெரியோர் உதவி, மனக்குறை நீங்கும், வெளியிடப் பயணம், குடும்பப்
GI. 22-28, 2007
அதிர்ஷ்ட இலக்கம் 4
கன்னி உத்தரத்துப் பின் முக்கால், அத்தம், சித்திரையின் (
AA
&
முக்கியமான விளைவுகளில் விரும்பியதில்லை என்று சி உண்மையாக இருக்கலாம்.
அவருடைய முக்கியத்துவம் அரசியல் தலைவரின் அ6 ஒருவரின் செல்வாக்கு, அவ விளைவினைக் கொண்டுதா அவருடைய உள்நோக்கங்க மார்க்ஸியத்தின் தோல்விக்கு (பெரும்பாலும் பொது ölJS|CIö sbböskóli í பொதுவுடைமை அமைப்பு ( தன்மை குறித்து மேலை ந ஆர்தர் கோஸ்லர், விட்டாக் முன்னாள் பொதுவுடைமைய ரஷ்யாவிற்குள்ளேயே தங்க வைத்து எதிர்ப்புக் கருத்துக் ஆண்ட்ரோ சக்காரோவ், அ சோல்செனிட்சென், ஆப்கான நிக்கரகுவா ஆகிய நாடுகள் அரசுகள் ஆட்சியைப் பிடிப்ப நெஞ்சுடன் போராடிய புரட்சி கொரில்லாப் போராளிகள் :
அமெரிக்க நிதி நிறுவனங்க
ஹேரி ட்ரூமன், ரொனால்ட்
தலைவர்கள் ஆகியோர் இல் குறிப்பிடத்தக்கவர்கள் பொ: தடுத்து இறுதியில் அதனை அமெரிக்கச் சுதந்திரத்தின் ெ வளமையுங்கூட பயன்பட்டது இருப்பினும், இவர்களும் இ மேற்கொண்ட போதிலும், 19 ஏற்றபோது, பொதுவுடைமை
இத்துணை விரைவாக வரும்
எதிர்பார்க்கவில்லை. சோவிய 1985 இல் லெனின் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், அரசாங்கம் இன்னும் நிலை போர் இன்றும் நீடித்திருக்கும் ஆனால், 1985 இல் சோவியத்
தலைவராகத் தேர்ந்தெடுக்கப்
கொர்பச்சேவேயன்றி, ஒரு ஸ் ஒன்றியத்தையும், அது தோற் அதனை ஆண்ட பொதுவுடை கலைத்துவிட அவர் ஒரு போ எனினும், அவர் ஏற்றுக்கொண் இயக்கிவிட்ட சக்திகளும் அந் செய்துவிட்டன. அவருடைய 2 இருந்திருப்பினும், நமது உலக அளவுக்கு அவர் மாற்றிவிட்டா
a Gög Ganyi Lily
šā
சிம்மம் மகம், பூரம், உத்தரத்து முதற்கால், தொழில் நன்மை, காரியானுகூலம் உயர்ந்தோர் நட்பு பணவரவு தேகசுக நன்மை, குடும்பச் சுகம், சுபகாரிய மகிழ்ச்சி, கஷ் உத்தியோகச் சிறப்பு மேலதிகாரிகளின் உதவி உத்
மேலதிகாரிகள் வெறுப்பு மாணவர் கல்வி மாற்றம், மாணவர் கல்விமாற்றம், விவசாயிகள் மா? விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபம் வியாபார்கள் குறைந்த இலாபம் விவ அதிர்ஷ்ட நாள் வெள்ளி, அதிர்ஷ்ட நாள் வியாழன், அதி
ன்னரை தொழில் கலக்கம்,
பணவிரயம், பணியாளர் உதவி N மனக்குறையதிகம், வெளியிட வாழ்க்கை, குடும்பத்தொல்லை, இனசன பகை, LOGOTE உத்தியோகப் பயம், மேலதிகாரிகள் உதவி பொ மாணவர் கல்வி மேன்மை, விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் திங்கள், அதிர்ஷ்ட இலக்கம் -1.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O DI KOKKOKOOOOOOOOOOOOOOOOOOOOOOOC
a.
சிலவற்றை அவரே . حصص லர் கூறுவர். அது 0 நா6ா
ஆனால், அதனால் ধ্ৰু
வந்ததாலை ஒரு வாரத்துக்குள் நாட்டில ஏதும் நமகசூத தெரியாம நடந்ததோ எண்டு தெரியல்லை எணடதாலை தமிழகத்தில நிலைமை எப்படியிருக்கு எண்டதைத்தான் உங்களுக்கு சொல்லிக்கொள்ள நினை க்கிறன். தமிழகத்தில கொஞ்ச நாளாக அதுவும் எங்கட சனம் அள்ளுப்பட்டு அகதி களாகப் போய் இறங்கியபோது எங்கட - சனத்தின்ர அல்லோல கல்லோலங்களைப் பார்த்தும் அழுத கண்ணீரைப் பார்த்தும் அங்கத்தேய தமிழர்களுக்கும் கண்ணீர் வந்ததும், கவலைப்பட்டதும் ಙ್ಗಣ್ಣ:
உநதச சூழலை எப படி எழுத அனுதாபத்தை சிலோன் தமிழ் மக்கள் பக்கம் திருப்பிறது எண்டு சில ஊடகங்கள் எழுதினதும் உண்டு. சில ஊடகங்கள், உந்த
குறைந்துவிடவில்லை. ஓர் ல்லது வேறெவரேனும் ருடைய செயல்களின் ன் கணிக்கப்படுகிறதேயன்றி 1ளினால் அல்ல.
GIMI LIGJIRL
: ஃபர்ஸ் கவலையை எப்புடி எழுதி தாங்கள் காசு ன்பது உண்மைதான். பாக்கிறதெண்டு வியாபாரம் நடத்தினதும் முறையின் உண்மையான உண்டு ஊடகங்கள் இப்பிடியெண்டால் சில ாட்டினருக்கு எச்சரித்த அரசியல்வாதிகள் தங்களுடைய உள்ளுர் கர் சேம்பர்ஸ் போன்ற பொலிரிக்ஸுக்காகவும் எங்கட பிரச்சினைக்கு ாளாக, பிணை நிக்குமாப் போலை நிண்டிச்சினம். வைகோ போன்றவை, கரண்சி வரும் லெக்ஷாண்டர் வரைக்கும் தமிழர் புகழ் பாடுவோம் எண்டு
இருந்தவை கடைசியில கலைஞரையே வாய் திறந்து இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி பேசும்படிக்கு நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டதும் உண்மைதான்.
ராஜிவ் காந்தியின்ர கொலைக்குப் பிறகு இந்தியாவில நல்ல மாற்றம் உருவாகி வருகுது. உது மத்திய அரசாங்கத்துக்கு ஒரு அழுத்தத்தைக் கொடுக்கும் எண்டதாலை மத்திய அரசாங்கம் இலங்கைப் பிரச்சினையில இன்னொருபடி நெருங்கித் தலையிடும் எண்
ஸ்தான், அங்கோலா, ல் பொதுவுடைமை தைத் தடுக்க அஞ்சா வீரர்கள் போன்ற அமெரிக்க ஆயுதங்களையும், ளையும் பயன்படுத்திய ரீகன் போன்ற அரசியல் ர்களில் 5166)LGOLD UT 66.1653 த் தோற்கடிப்பதற்கு டுத்துக்காட்டும்,
கொண்டிருக்கேக்க, அயர்ந்து தூங்கிறவனின்ர தலையில் கல்லைத் தூக்கிப் போடு மாப்போலை வந்து விழுந்ததுதான் தமிழகத்தில இருந்து புலிகள் ஆயுதமும், வெடிகுண்டு தயாரிக்கும் உதிரிப்பாகங்களும், இரும்புக் குண்டுகளும் கடத்தினம் எண்ட செய்தி உந்த செய்தி பரவத் தொடங்கினதும், விடுதலைப்புலிகள் எண்டு கதைச்சவை கூட பயங்கரவாதப் புலிகள் எண்டு வார்த்தையை மாற்றிப் பேசத் தொடங்கிட்டினம். புலிகளின்ர நிர்வாகம் நல்லம், விடுதலை பற்றிய உணர்வே அவர்களை வீரமிக்கவர்களாக நினைக்க வைக்கிறது என்றெல்லாம் பக்கம்
ன்னும் பலரும்) முயற்சிகள் 8 இல் கொர்பச்சேவ் பதவி ப் போரரசின் முடிவு என்றும் யாரும் பத் அரசின் தலைவராக
ஸ்டாலின் போன்ற ஒருவர் அநத அடககுழுறை பெற்றிருக்கும் மிரட்டல்
ஒன்றியத்தின் அரசுத் JLLGJIT,
ாலின் அன்று சோவியத் ரவிக்கப்பட்ட காலம் முதல்
பக்கமாக எழுதி, வரி உடுப்போடு புலிகளின்ர L கொள்கைகளும் அவர் படம் போட்ட ஊடகங்கள் கூட எவ்வளவுக்கு வேலையை" கண்டு கொள்ளாமல் ஒதுங்கிக்கொள்ள
உள்நோக்கங்கள் எவ்வாறு முடியுமோ அவ்வளவுக்கு ஒதுங்கிக் கொண்டு கை மீண்டும் மாற்ற முடியாத இருக்கின்றன. வைகோ புலிகள் பற்றிய i என்பதில் ஐயமில்லை. பேச்சை முன்னரைப்போல் பேசாமல், மிக
நெருக்கமானவர்களோடு மட்டும் உரையாடும்
TrefiGrü 385 eo ஐ UITGib 5GUILLIop disjugen o
ಜಿ.
கும்பம் - சூரியன், இராகு, புதன்,
\தனு மூலம் பூராடம்
உத்தராடத்து முதற்கால், தொழில் இலாபம், மனமகிழ்ச்சி, அந்நியர் உதவி வெளியிட வாழ்க்கை, பணச் செலவு குடும்பக் கவலை, உறவினர் உயத்திரவம், உத்தியோக மாற்றம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள் வியாபாரிகள் இலாபம் அதிர்ஷ்ட நாள் - திங்கள்,
துலாம் சித்திரையின் பின்னரை, சுவாதி விசாகத்து முன் முக்கால், தொழில் மாற்றம், செலவு மிகுதி, தேகசுகக் டம், குடும்ப நன்மை, இனசன மகிழ்ச்சி, தியோகக் கலக்கம், மேலதிகாரிகளின் உதவி, அவர் கல்வி மாற்றம், புதிய கல்வி முயற்சி, சாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம்
iஷ்ட நாள் புதன், ::::. . " . . . بر A 4 *.4 ர்ஷ்ட இலக்கம் - 3, அதிர்ஷ்ட இலக்கம்
விருச்சிகம் விசாகத்து மகரம் உத்தராடத்து பின்
முக்கால் திருவோணம், அவிட்டத்து முன்னரை, தொழில் இலாபம், முயற்சி பலிதம், வெளியிட வாழ்க்கை, அந்நியர் உதவி குடும்பச் சுகம், சுபகாரிய மகிழ்ச்சி, உத்தியோகக் கஷ்டம், மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள்
நாலாங்கால், அனுஷம், கேட்டை தொழில் உயர்ச்சி, காரியானுகூலம் பெரியோர் சகாயம், உயர்ந்தோர் நட்பு $குறை நீங்கும், தூர இடப் பயணம், குடும்பப் ரப்பு மனக்கலக்கம், உத்தியோகச் சிரமம், திகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி மாற்றம்,
FTssi suTUrss L5uo QAMLib, விபரிகள் மத்திம இலாபம் iஷ்ட நாள் வியாழன், அதிர்ஷ்ட நாள்-செல்வாய் iஷ்ட இலக்கம் 4 அதிர்ஷ்ட இலக்கம் 4
C3Bb5I TIL L o26siualD L 6sWlD 6soso«9B5s
சொல்வ தெல்லாம் பொய். 6
பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை.
காதில பூ கந்த
கடந்த வாரம் தமிழகத்துக்குப் போய்
டெல்லாம் ஆருடங்கள் சொல்லப்பட்டுக்
- J. Grana ura Oa
lனம் - வெள் / சிங்கம் - கேது. விருச்சிகம் - வியாழன். மகரம் - செவ்வாய்.
சந்திரன் - மேடம், இடபம், மிதுனம் இராசிகளில் இந்தவாரம் சஞ்சரிப்பார்.
அதிர்ஷ்ட நாள். திங்கள்,
FITó
அளவுக்கு நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கலைஞரின் ஆட்சியும், அன்பு கலந்த பேச்சும் புலிகளை மிகச் சுதந்திரமாக தமிழகத்தில் நடமாட அனுமதியளிப்பதாக இருக்கிறது. இந்த நிலை நீடித்ததால் பயங்கரவாதத்தின் பிடியில் முதலில் தமிழகம், பின்னர் இந்தியா என்று எதிர்க்கட்சிகள், கூறுகின்ற நிலை எழுந்துள்ளது. இந்த
சங்கடமான நிலையை கலைஞர் மிகுந்த
எரிச்சலோடு பார்க்கின்ற சூழலில் இருக்கின்றார். அவரைச் சந்தித்து பொன்னாடை போர்த்தி, பொய் வாக்குறுதி வழங்கி கபடமாகச் சிரித்தவர்களையும், தமிழகத்தில் ஆயுதக்கடத்தல் செய்யும் புலிகளையும் கலைஞர் ஏமாற்றத்தோடு பார்க்கின்றார். புலிகளை எந்தக் காலத்திலும் நம்பமுடியாது என்பதையே அவர்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று புத்தி ஜீவிகளின் கூற்று இன்னொரு வரால் மறுத்துப் பேச முடியாதவாறு ஒலிக்கத் தொடங்கியுள்ளது. அகதி மக்களின் அவலம் கண்டு கண்ணீர் வடித்த மக்கள், அகதிகளுடன் புலிப் பயங்கரவாதிகளும் ஊடுருவினார்கள் என்பதைக் கேட்டு தாங்கள் சிந்திய கண்ணிரையும், பட்ட வேதனையையும் துடிப் பையும் இப்படி அவமானப்படுத்தி விட்டார்களே ! என்ற வெறுப்பை வெளிக்காட்டியிருக்கிறார்கள். புலிகள் இப்படிப்பண்ணி இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைத் தீர்வுக்கு இந்திய மத்திய அரசை வற்புறுத்த வேண்டிய கடமை மிகுந்தவரான உலகத் தமிழர்களின் தலைவராக இருக்கும் கலைஞரை, வாய் திறந்து வற்புறுத்த முடியாதபடி செய்து விட்டார்களே. அவர்கள் அடிக்கடி பயங்கர வாதிகளாகவே அடையாளம் காணும் படியாகவே நடந்து கொள்ளும்போது, அந்தப் போராட்டத்தை எப்படி எங்களால் நியாயப்படுத்த முடியும் என்று இலங்கைப் பிரச்சினை பற்றி ஆரம்பகாலம் தொட்டு நடு நிலையாக நின்று ஆராயும் சில நண்பர்கள் கூறியதையும் கேட்கக் கூடியதாக இருந்தது. புலிகள் இப்படி தொடர்ச்சியாக குற்றங்கள் புரிந்து, தமிழ் நாட்டின் நற்பெயரைக் கெடுத்து, நிரந்தரப் பகையை சம்பாதித்துக் கொண்டால் ஜென்மத்துக்கும் அவர்கள் விடுதலை அமைப்பாக இருக்கப்போவதில்லை, தனிமைப் படுத்தப்படுவார்கள். இது இன்னும் பின்
னடைவையே அவர்களுக்குக் கொடுக்கும்.
அதற்காக அவர்கள் வருந்துவார்கள் மற்றவர்களை ஏமாற்றி விடுவது சுலபம். அவர்களே ஏமாந்து சறுக்கும்போது அந்த வலி தாங்க முடியாதது என்று அந்த நண்பர்கள் சொன்னவார்த்தைகள் எவ்வளவு உயிரோட்டமானவை என்று நினைச்சுக் கொண்டே இருந்ததில கட்டுநாயக்கா வந்ததே மறந்து போயிட்டுதுங்கோ. இன்னும் மறக்க முடியாம இருக்குதுங்கோ.
கர்க்கடகம் - ச6
கும்பம் அவிட்டத்து பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால், தொழில் நன்மை, பணவரவு உயர்ந்தநிலை, மறைமுக எதிர்ப்பு பிரயாண மிகுதி, குடும்பப் பாரம், உத்தியோக நன்மை, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி குழப்பம், புதிய கல்வி முயற்சி, விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம்
அதிர்ஷ்ட இலக்கம் 2.
மீனம்: பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி, தொழில் பலிதம், மனமகிழ்ச்சி செலவு மிகுதி, பெரியோர் உதவி, தூர இடப் பயணம், தேகசுகக் கஷ்டம், குடும்ப நன்மை, உத்தியோகப் பொறுப்பு, மனக்கவலை, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் புதன், அதிர்ஷ்ட இலக்கம் 5

Page 24
gl6OID 96.OLU எதிர்காலத்தை வளி 59 ஆவது சுதந்த கொண்டாடிய இச் அணி திரள்
கும் 59 வயதிற்கு
சமூக சேவைகள்
 
 
 
 
 
 

Regd, as a News Paper at the GPO (OD/66/NEWS/2007
பும் மக்களின் மாக்குவதற்காக நிர தினத்தைக் சந்தர்ப்பத்தில் (36TDT35.
- - )~~ -- -- 1 ܓ رr (T_fنتقررحگر آ_تحرک2"D
ܢܝ ܕ ܢ ܐ¬ ܢ ̄ ܝ ܐ
பங்கள் 6து. சரத் கீர்த்திரத்ன
56006062 UT I இலங்கை சமூகம் பாதுகாப்புச் சபை
150 ஏ. நாவல வீதிநுகேகொடை தொலைபேசி-01- 2氹,28ö2958月
| Hij] ೨೧೦;
UIDIG
! ബ2:28, 2007
LMS SSLLLLLDDD DD YSMM MM D SD SYYM MM M M SYSJ S YYY SY M DDD D L L S SYD