கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2007.03.01

Page 1
Registered as a NeWS Paper in Sri Lanka
දිතමුරස්‍ර වාර
THNAMURASU SRILANKAS NATIONAL
விெடிக்கும் கிளைமோரும் வெளிவராத
 


Page 2
அனைவருக்கும் தெரிந் கோடி இருந்தாலும், ய்பவர்
G தும் போற்றுதற் 8 தன்மை 排蹟
ர் இப்படிக் கூறிவைத்தார் யூான அதபஞச பாதகன தோமாறும் ச தூய குரவர்க்கும் காமதி விட்டோர்க்குத் தரல் தற்று கற்பிப்ே போமா நரகில் புகள் கற்கவே எல்லாம் இறைவன் செயல்ே என்று தெளிந்த மனதோடு
இருக்காதவனுக்குக் கொடுப்பவனும், ஈகையைப் பெற்ற நாஸ்திகனும் கொடையின் தன்மையை அறியாதவனும் துன்பப்படுவார்கள் என்பதாம் எடையும் நல்லவர்களுக்கு பொருத்தமானது என்று துணியலாமே.
-என்.எஸ். ராஜா, தம்பலகமம்
கவிதைப் போட்டி இல. 69
முஸ்னா றஷிகா கல்முனை 0ற
பசி நோக்காது கண் துஞ்சாது மெய் வருத்தம் பாராது கருமமே கண்ணாயிருந்து களவாடப்பட்ட கத்தை நோட்டுக்கள் கைது செய்யப்பட்டதால்
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள். அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி0ே
Lä ਡ சொல்கிறது (கல இன்றைய ந
{ ឆ្នា
இந்
இல்லை என்பதே
பொறாமை,கொலைகள், வெறிகள் அடிமையாயிருப்பதனாலேயே மற்றவர்க (எபேசியர்:52) வசனம் சொல்கிறது தேவனுக்குச் சுகந்த வாசனையான கள் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்தது
காள்ளுங்கள்."
※
ஆகையால் நாம் தேவனுக்கு விே நடக்க င့နှီးမျိုးဖို့ கோபமூட்டர்ழலும், வீண் புக்ழ்ச்சியை பொறாமை கொள்ளாமலும் இருக்க க. "நாம் இப்படி நடந்து கொண்டால்
(Jಣ! கிரியை ச்ெய்யும். ಜ್ಜಿ -மேரி ஜேக
56lenjI'BLIg.
கை நழுவிவிட்டதே!
- க. கமால்தீன்,
கவிதைப் போட்டி இல702
தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு.
#uj
a {
リ
LOGOUTIOLITILILO Gullyoably 'சதாம் சிறந்த மனிதர் என்ற தலைப்பில் சதாம் உசேனுக்கு பல வருடங்களாக சமையல்காரராகப் பணிபுரிந்த இந்தியாவைச் சேர்ந்த காதர் மொய்தீன் கூறிய விபரங்களைக் கேட்டு வியப்படைந்தேன். தினமுரசின் 700ஆவது இதழ் முழுவதுமே ஸ்பெஷல் தான் என சிந்தியாவின் பதில் மூலம் முன்கூட்டியே அறிந்து கொண்டோம். தினமுரசு வாரமலர் இன்னும் பல நூறு இதழ்களை விரித்து மணம் பரப்ப வேண்டுமென வாழ்த்துகிறேன்.
முஹம்மது ஹஸனி, கல்முனை - 07
விசித்திர மனிதன்! காவல் துறையினருக்கு கண்ணில் மண்ணைத் தூவி
விலங்கு
எண்ணிப் பார்த்த கை இன்பம் கொண்டதே! விலங்கு வந்ததென - மனம்
WITTGENJ ஏ
அவசியப் பொ
விலங்குடன் திருடும் விலைகளனை
விசித்திர மனிதன்,
- எம். சி. கலில், ஆகாய உச8
கல்முனை - 05. உயர்த்தி
键、
செலவுக் கை
விலங்கிட்ட
- 60).5 கத்தை கத்ெ
காசைக் கெ
துன்பம் கொண்டதே! யாரை ஏம - எம். ராமமூர்த்தி, - 9
வெலிமடை
FORTFd556 UT FI
பொய்யா மொழி
பொய்மொழி புகலா முரசே நீ கூறு வாய்மைகள் எம் நெஞ்சில் நிலைத்திரு வீறு கொண்டெழும் நெஞ்சங்களுக்கும் ஆறுதல் மொழிகள் துணை நிற்கும். வா தொண்டு வளர்க நீ மென்மேலும், -என்.எஸ்.ராஜா, திருமலை, ‘தேசன்” எமது நே தினமுரசு வாசகர்களின் குதூகலக் கோரிக்கை : சிரிப்பை முரசு தன் 698ஆவது இதழில் 'பே ரசிப்போம் என்ற பகுதி மூலம் இதனை வகை தந்து வதனம் மலர வைத்த தேசன் எமது
கல்
g தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் நீ
யாகிய அன்பு நம்மில்
க்கப், கொழும்பு-06
மனத்தாலும், எழுத்தாலும் கூட் ஏற்படும். இப்படி உண்டாகும் இவையாவுமே ராமாகும்.
-முஹம்மது ஹஸனி, கல்முனை - 07
la sfârful seu prín, Giggsasarī
உங்களுள் உள்ள விரோதத்தால் உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசிக்கொள்ளாதீர்கள். (ஏனெனில்) மரணித்து - (மையத்தாக கிடக் 棘 கோதரனி | lစွဲ ဂျူးဂျို၍ UTC5
(நீங்கள்
அலகுர்ஆன
献 ---.S.
புறம் பேசு
پڑھنا
శ్రీ
கையிலுள்ள விலங்கினைக் கழற்றி வீச பூட்டுக் கைகளில் - பண நோட்டுக்கள் கை லஞ்சமெனும்
காசிச் 篱、 சாவியிது!
- பாண்டியூர் பொன். நவநீதன், கல்முனை.
பினைபோதல்
பயங்கரவாதத்துக்கு பிணைபோன பாதுகாப்புப் படைவீரர் கைலஞ்சமாகப் பெற்ற பெருந்தொகைப் பணத்துடன் கையும் களவுமாகப் பிடிபட்டு கைது செய்யப்பட்டாரோ!
-్యళీ - க. கமால்தீன், திருகோணமலை,
நீதியானது நிதிக்குக் கட்டுப்பட்டால் நேர்மையானவர்களை நம்பிக்கைக்குரியவர்களை LOriñón! நானிலம் காண்பது ட்களின் எப்போது? ருடகளlன - சஸ்னா அப்வான், த்தையும் திக்குவல்லை. த்திற்கே புவியவில்லை யெம் எம்.பி.மார் எண்ணிக்கையில்
35
తి பெருகியதால் - Ll60
என்னை விடுவிக்க இலஞ்சம் தையாக ாடுப்பது எவருக்குக் கொடுப்பதென ாற்ற? எனக்குப் புரியவில்லை! அ. சந்தியாகோ, - சீ தங்கவடிவேல், கண்டி, மட்டக்களப்பு
TE E O O
崎骏 |ம்
ഉ_ങ്ങി ழ்க நின்
சன் ரிேப்பு. இந்த
ாவோம்
வகையாய்
நேசன், எம்.சி.கலில்,
முனை - 05.
In UDU 95
வீர முரசு
கட்சி பேதமின்றி யாவரையும் கடைந்தெடுக்கும் முரசே நீ தினமும் ஒரு முரசாக வருவாயா? தினமுரசே,
உனைப் பிரிந்த மூன்று வருடமும் முப்பது வருடம் போல் இருந்தது உனை தீண்டியதும் என் மனக் கவலையும் அறுந்தது நீ என்றென்றும் வீர முரசாக வலம் வர என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.
அரமு.இக்பால்,
நிவித்திகல.
இவழ்டப்படி நடக்கும் தனியார் பேரூந்துச்சேவை
தனியார் பஸ் பயணிகளுக்கு நடத்துநர்கள் டிக்கட் வழங்க வேண்டுமென்பது கட்டாயப்படுத்தப்பட்டு, கடந்து விட்டன. இருந்த போதிலும் ப்ெ மளவிலான தனியார் பஸ்களில் பயணிகளுக்கு டிக்கட் வழங்கப்படுவதில்லை. டிக்கட் வழங்காத நடத்துநர்களும் டிக்கட் பெறாத பயணிகளும் திடீர் பரிசோதனைகளின் போது சிக்கினால் தண்டப்பணம் செலுத்த வேண்டுமென்று அறிவிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே. ஒரு சில தடவைகள் திடீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பயணிகளும் நடத்துநர்களும் தண்டிக்கப்பட்ட சம்பவங்களும் இடம் பெற்றிருக்கின்றன. இருந்தாலும் இந்த நடைமுறையை, சாத்தியமற்றவையென்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கண்டித்திருந்தது. இதனால் தானோ என்னவோ பெரும்பாலான தனியார் பஸ்களில் டிக்கட் வழங்கப்படுவதில்லை. அதுமட்டுமல்ல, குறிப்பிட்ட தொகைக்கு மேல் பயணிகளை ஏற்றினால் தண்டப்பணம் அறவிடப்படுமென்றும், பஸ்தரிப்பு நிலையங்களில் நீண்ட நேரத்திற்கு பஸ்களை நிறுத்திவைக்கக் கூடாதென்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. : ஏறுக்குமாறாக இத்தகைய
சம்பவங்கள் தொடர்ந்தும் நடைபெற்ற வண்ணமே இருக்கின்றன. இது குறித்து
பாக்குவரத்து சபையும் அதன்
திகாரிகளும் அக்கறை செலுத்தி நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்பதே பயணிகளின் கோரிக்கையாகும்.
-பயணிகளின் சார்பாக;-
ဒ္ဓိ · எஸ்.ராம், கோதமிபுர. I
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 2011 4-514282
தொலை நகல் (Fax):-0114-513266
FF-GLouisi): (E-mail):- nurasu Osthet.
DTj. 01 - 07, 2007

Page 3
கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்தவர் களை மீளக் குடியேற்றுவது உட்பட பல் வேறு மனிதாபிமான, புனர்வாழ்வுத் திட்டங் கள் பற்றி ஆராய்வதற்கென வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவையும் ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் மீது புலிகள் இயக்கம் நடத்திய தாக்குதலை இராஜ தந்திரிகள் கண்டித்துள்ளனர். மட்டக்களப்பு வெபர் மைதானத்தில், இராஜதந்திரிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர்கள் கடந்த 27ஆம் திகதி காலை 8.20 மணியளவில் தரையிறங் கியபோது வவுணதீவிலிருந்து புலிகள் மோட்டார் தாக்குதலை நடத்தினர். அமெரிக் கத் தூதுவர் ரொபட் ஓ பிளேக், இத்தாலியத் தூதுவர் சியோ மரியானோ மற்றும் ஜேர்மன் தூதுவர் ஆகியோர் வெபர் மைதானத்தில் தரையிறங்கும் போது மோட்டார் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. தூதுவர்களுக்கு சிறு காயங்கள் தான் ஏற்பட்டிருக்கின்றன. இத் தாலியத் தூதுவரின் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டதாலும் இரும்புத் துகள்கள் அவரின் தலைக்குள் புகுந்திருந்தாலும் உடனடி யாகவே அவர் கொழும்பு தேசிய வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். படை யினர், மாணவி
outgot
ஒருவர் உட்பட சுமார் 10ற்கு மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் தக வல்கள் தெரிவித்தன.
வாகரை, வெருகல், திருமலை போன்ற
இடங்களில் இருந்து 20 ஆயிரத்திற்கு மேற் பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 70 ஆயிரத் திற்கு மேற்பட்ட மக்கள் மட்டக்களப்பு மாவட்
டத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இடைத் |
தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டி ருக்கும் இந்த மக்களுக்கு அரசாங்கமும்,
தன்னார்வத் தொண்டர் நிறுவனங்களும் |
ஓரளவிற்கு உதவி செய்து வருகின்றன.
இருந்தாலும் இந்த மக்கள் அனுபவித்து |
வரும் துன்ப, துயரங்கள் சொல்லுந் தரமன்று. ஏற்கனவே திட்டமிட்டபடி இராஜதந்திரிகளை அழைத்து வந்து நிலைமைகளை எடுத்துக் காட்டி அகதி வாழ்வு நடாத்தும் தமிழ் மக்க ளுக்கு வாழ்வாதாரங்களை வழங்கும் நோக் குடனேயே இவர்கள் அழைத்து வரப்பட்டனர். இதனை நன்கு தெரிந்திருந்தும் கூட, புலிகள் இயக்கம் மோட்டார் தாக்குதலை நடத்தியது வேதனைக்குரியது என்று மட்டக்களப்பைச் சேர்ந்த ஆசிரியரான எஸ்.திருஞானசம்பந்தர் தெரிவித்தார்.
வெளிநாட்டு தூதுவர்கள் புனர்வாழ்வு புனரமைப்புத் தொடர்பாக அதிகாரிகளுடன்
மட்டக்களப்பில் இடம்பெற்
வ
கூட்டமொன்றினை ர கண்டறியத் திட்டமிட் மட்டக்களப்பிலுள்ள
சந்தித்துப் பேச ஏற் ருந்தன. இவை அை பட்டதால் தூதுவர்க
அகிழக்கிலி
மீள்குடியேற்றப் ZzzzzzZZazzz7 4JAZZA-ZAZZ
கிழக்கில் புலிகளிடம் இருந்து
மீட்டெடுக்கப்பட்டு, தற்போது அரச கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பிரதேசங் களில் மீள் குடியேற்ற நடவடிக்கை துரிதமாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு மாகாண ஆளுநர் றியர் அட்மிரர் மொகான் விஜயவிக்கிரம தலைமை யில், கடந்த 26ஆம் திகதி அவரது செயலகத்தில் இது தொடர்பான
விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதன் அடிப்படையில், திருகோணமலை, கிளிவெட்டி மற்றும் தங்கநகர்ப் பகுதிகளில், தற்காலிக கூடாரங்களில் மக்கள் முதற் கட்ட மாக குடியமர்த்தப்படவுள்ளனர். இதனிடையே, சம்பூர், வெருகல் ஆறு, ஈச்சிலம்பற்று மற்றும் மாவி லாறு பிரதேசங்களில், உட் கட்ட மைப்புப் பணிகள் துரிதமாக நடை
ஏப்ரலில் அரசின் தீர்வு
பெற்று வருவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்கு ஜாதிக சவிய செயல் திட்டம் ஊடாகவும், உதவி கள் பெறப்படவுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டார். இந்த கலந்து ரையாடலின் போது, ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான இலங்கையின் பிரதிநிதி அமீன்
நவாடும் கலந்துகொண்டார்.
யோசனை
அரசாங்கம் இனப்பிரச்சினைத் தீர்வுக் கான யோசனையை எதிர்வரும் ஏப்ரல் 13 ஆம் திகதிக்கு முன்னர் முன்வைக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஜப்பான் சென்றிருந்த ஜனாதிபதியின் ஆலோசகர்
பசில் ராஜபக்ஷ இந்த உறுதிமொழியை
ஜப்பானின் இலங்கைக்கான விசேட தூதுவர் யசூசி அகாசியிடம் அளித்துள்ளதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது. இதேவேளை வெளியுறவு
மலையகத் தொழிலாளர்கள் I JIDo Jimmiễtă5I’II UOISẽẩBaoĩpGaorĩ
அமைச்சர் ரோகித போகல்லாகம அரசாங் கத்தின் யோசனை மார்ச் இறுதியில் முன் வைக்கப்படுமெனத் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் செய்மதி மூலமான கலந்துரையாட லில் பங்கேற்ற இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கையின் தற்போதைய நிலை குறித்து ஆராய்ந்துள்ளனர். இது இவ் வாறிருக்க, அமைச்சுப் பதவியில் இருந்து
ஜனவரி மாதம் இடம்பெற்ற பணிப்புறக்கணிப்புப் பேராட்டத்தை அடுத்து, தோட்ட நிர்வா கங்களால் தோட்டத் தொழிலாளர்கள் பழிவாங்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது. தோட்டத் தொழிலாளர்கள் ஜனவரி மாதம் தமக்கு 300 ரூபா வேதனத்தைக் கோரிப் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக தோட்டத்துறை நிர்வாகங்களுக்குப் பல பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டது. இந்த நிலையில் அரசாங்கத்தின் தலையீட்டை அடுத்து குறைந்தளவு வேதனத் தொகையுடன் தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வுப் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்துத் தோட்ட நிறுவனங்கள் தொழிலாளர்களை நாள் ஒன்றுக்கு 18 கிலோ என்ற அளவில் தேயிலைக் கொழுந்துகளைப் பறிக்க வேண்டுமென உத்தரவிடுவதாகத் தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர். முன்னர் 14 கிலோ கொழுந்தையே தொழிலாளர்கள் பறித்து வந்தனர். இதேவேளை தொழிலா ளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு குறைந்தளவு நாட்களே பணிகள் வழங்கப்படுவதாகவும்
குற்றம் சுமத்தபபட்டுள்ளது.
வெளியேற்றப்பட்ட நாடாளுமனற உ
சமரவீர மற்றும் முனனாள ஜனா பண்டாரநாயக்காவுடன் ஒன்றை அமைக்க தி ளப்படுவதாக தகவ யுள்ளன. இதற்கு ஜே. பெறவும் முயற்சி தெரிவிக்கப்படுகிறது.
1710 F புலிகள் இ
புலிகள் இயக்கம் சிறுவர், சிறுமியரை க ஐ.நா. சிறுவர் அமை வித்துள்ளது. இவர்களி 18 வயதை அடையவி பேரும் கடத்திச் செ வயதிற்கு குறைவான னர். ஆனால் அவர்க தைத் தாண்டி விட்ட தெரிவித்துள்ளது.
இராஜ தந்திரிகள் மீதான தாக்குதல் சர்வதேச சமூகத்தை எச்சரிக்கும் செயல்
அனர்த்த நிவாரண முகாமைத்
இத் தாக்குதலை நியாயப்படுத்தும்- ஈ.பி.டி.பி. அறிக்கை
துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க உள் ளிட்ட வெளிநாட்டு இராஜதந்திரிகள் மீது மட்டக்களப்பில் புலிகள் நடத்திய தாக்குதலை வன்மையாகக் கண் டித்து ஈ.பி.டி.பி. அறிக்கையொன் றினை விடுத்துள்ளது.
பதற்றமான சூழலுக்கு மத்தியில் மட்டக்களப்பில் அகதி முகாம்களில் அவலப்படும் மக்களின் நலன்கள் தொடர்பிலும், அவர்களின் மீள்குடி யேற்றம் தொடர்பிலும் நிலைமை களை ஆராய்வதற்காகச் சென்ற தூதுவர்கள் அடங்கிய உயர் மட்டப் பிரதிநிதிகள் மீது புலிகள் பயங்கர வாதத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
DTj. 01 - 07. 2007
விதமாக தமக்கு இவ் உயர் மட்டக் குழுவின் வருகை தொடர்பில் முன் னறிவித்தல் செய்யவில்லை என்பதா
னது, புலிகள் சர்வதேச சமூகத்தை
எச்சரிப்பதற்காக நடத்திய தாக்குதல் இது என்பது நிரூபணமாகின்றது.
அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங் கள் இடம் பெறவில்லையெனினும், இத்தாலியத் தூதுவர் உட்பட பலர் காயமடைந்துள்ள இந்தச் சம்பவமா னது இடர்படும் எமது மக்களின் எதிர் காலம் தொடர்பில் சர்வதேசம் காட் டும் அனுதாபத்தைக் கொச்சைப் படுத்தும் சம்பவமாகும். தமிழ் மக்க ளின் அவலங்கள் நீடிப்பதையே புலி கள் விரும்புகின்றனர். பதற்றம்
நிறைந்த சூழலே தமக்குச் சாதக மானது என்பதாலேயே புலிகள் இவ் வாறான தாக்குதல்களை மேற் கொள்ளுகின்றனர்.
புலிகளின் பயங்கரவாதச் செயல் களில் ஒரு பகுதியாகவே இந்தத் தாக்குதலை கருதவேண்டியுள்ளது. ஒப்பந்தத்தை மதிப்பதாகவும், வலிந்த தாக்குதல்களை தாங்கள் நடத்துவ
தில்லை என்றும் புலிகள் செய்துவந்த
பொய்ப்பிரசாரம் இன்று சர்வதேசத் தின் முன்னால் அம்பலமாகிப் பொய்ப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் உரிமைப் பிரச் சினையைப் புலிகள் பயங்கரவாதப் (தொடர்ச்சி 22ஆம் பக்கம்)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தி தாக்குதலுக்கு
தூதுவர் ரொபட் ஒபிளேக் கருத்துத்
தாக்குதலில் உ டத்தி நிலைமைகளை டிருந்தனர். இது தவிர சிவில் சமூகத்தினரை பாடுகள் செய்யப்பட்டி
மிர் தப்பிய தூதுவர்கள் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டபோது
ஆற்றாமல் கொழும்புக்குத் திரும்பி விட்டனர். இதனால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து வாழும் அப்பாவி மக்களுக்கே இழப்புகள் ஏற்பட்டுள்ளன என்று மட்டக்களப்பு
னத்தும் குழப்பியடிக்கப் ள் உரிய பணிகளை
மாவட்ட செயலக அதிகாரி ஒருவர் கூறினார். இச் சம்பவம் தொடர்பாக அமெரிக்கத்
தெரிவிக்கையில், இத்துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்திருக்கக் கூடாது. திட்டமிட்டிருந்தபடியே நாம் இந்த மேற்கொண்டிருந்தோம். பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளையும் அவலங் களையும் எமது நாட்டு அரசாங் கங்களுக்கு எடுத்துக் கூறி உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதே எமது விஜயத்தின் நோக்கமாக இருந்தது. இவ்வாறான தாக்குதல்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிரான சர்வதேச அபிப்பிராயத்தை மேலும் அதிகரிக்கவே செய்யும். இத்தாக்குதலை நான் வன்மை யாகக் கண்டிக்கின்றேன் என்று கூறினார். ஜெர்மன் நாட்டுத் தூதுவர் கருத்து தெரிவிக்கையில், இத் துக்ககரமான சம்ப வத்தை நான் வன்மையாகக் கண்டிக்கின் றேன். இது குறித்து கருத்துக் கூறக்கூடிய மன நிலையில் நான் இல்லை. மக்களுக்கு உதவ முன் வருபவர்களை இவ்வாறு மிரட் டக் 驚 என்று தெரிவித்தார். இத்தாலியத் தூதுவர் பிே சம்பவத்தை வன்மையாக கண்டித்தார்.
இத்தாக்குதல் சம்பவத்தை அடுத்து இரண்டு எம்-12 ரக விமானங்களும் மற்று மோர் சிவிலியன் விமானமும் அங்கிருந்து புறப்பட்டன. விமானங்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐயத்தை
யா மரியானாவும் இத் தாக்குதல்
கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கு
மட்டக்களப்பு அம்பாறை மாவட் டங்களில் யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும் முகமாக ஒருபகுதி அத்தியாவசியப் பொருட்களை ஈ.பி.டி.பி. அனுப்பி வைத்துள்ளது. இடம்பெயர்ந்த மக்க ளுக்கான நிவாரணப் பொருட்களை உரிய முறையில் அரசாங்கம் வழங் குவது குறித்து ஜனாதிபதியுடன் தொடர்பு கொண்டு பேசி வரும் செய லாளர் நாயகம் டக்ளஸ் தேவா னந்தா, அனைத்து மக்களையும் அது சென்றடைவது குறித்தும் அவர்
களிடம் ஏற்கனவே கலந்துரை யாடியுமுள்ளார். இந்நிலையில் கட்சி நிதியில் இருந்து இடம் பெயர்ந்த மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் ஊடாக அத்தியாவசியப்பொருட்களை செயலாளர் நாயகம் அனுப்பி வைத் துள்ளார். செயலாளர் நாயகத்தின் விஷேட பிரதிநிதிகளான அருமை லிங்கம், கட்சியின் மட்டக்களப்பு அமைப்பாளர்களான எம்.சிவா, விசிவா, ரவி ஆகியோரும் அங் குள்ள மக்களை நேரில் சென்று பார்வையிட்டனர். அவர்களது கோரிக் கைகளையும் செயலாளர் நாய
கத்திற்கு தெரியப்படுத்தியிருந்தனர். இதன்படி சுயமாக சமைப்பதற்காக ஒரு தொகுதி மண்ணெண்ணெய் அடுப்புகளும் அதனுடன், இடம் பெயர்ந்த மக்கள் உரிய பொழுது போக்குகள் இன்றி உளவியல் ரீதி யாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வானொலிப் பெட்டிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நலன்புரி நிலையங்களில் இருக்கும் மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட் டிற்காக ஒரு தொகுதி கற்றல், கற்பித் தல உபகரணங்களும அமைசசு நிதியிலிருந்து அனுப்பி வைக்கப் பட்டுள்ளன.
|ப்பினர்கள் மங்கள
ரியராச்சி ஆகியோர் பதி சந்திரிகா இணைந்து கூட்டணி ட்டங்கள் மேற்கொள் பல்கள் வெளியாகி வி.பி. யின் ஆதரவைப் க்கப் படுவதாக
EfLL j jJ6JJflib (bħiħ (EjjLI LllllJDEJJT
சிரேஷ்ட புலனாய்வுத்துறை அதிகாரி துவான் முத்தலிப் கொலை தொடர்பான நீதி மன்ற ஆவணங்களை எடுத்துச் சென்ற இரு சட்டத்தரணிகள் பிணையில் செல்ல அனும திக்கப்பட்டனர். நீதிமன்றச் சுருக்கெழுத் தாளரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு
காரணமாக இந்த இரு சட்டத்தரணிகளும், முன்னர் காவல்துறையினரால் கைது செய்யப் பட்டிருந்தனர். அவர்களினால் எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்கள் மீண்டும் நீதிமன், றத்திற்குக் கொண்டு வரப்பட்டதையடுத்தே அவர்களுக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.
றுவர்கள் யக்கத்தில்
வயது குறைந்த 1710 த்திச் சென்றிருப்பதாக ப்பான யுனிசெப் தெரி ல் 70 பேர் இன்னமும் ல்லை. ஏனைய 1003 ல்லப்பட்ட போது 18 வர்களாகவே இருந்த ள் இப்போது 18 வய னர் என்றும் யுனிசெப்
தமிழகத்தில் இருந்து இலங்கையின் வட பகுதிக்கு அலுமினியக் கட்டிகளை படகு, மூலம் கடத்தி வர முனைந்த போது, தமிழக கரையோரக் காவல் படையினரிடம் சிக்கிய மூன்று இலங்கைத் தமிழர்களும் பல முக்கிய தகவல்களை வழங்கியுள்ளனர். பருத்தித் துறையைச் சேர்ந்த அன்ரன் சுகுமார், கிளிநொச்சியைச் சேர்ந்த குமார் மற்றும் ஜெயகரன் ஆகியோரே கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். தூத்துக்குடியிலிருந்து நாச்சிக்குடாவிற்கு ஆயுதங்கள் கடத்தப்படுவதாக தமிழகப் பொலிஸாருக்கு இவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். இராமநாதபுரம் பொலிஸ் சுப்பிரிண்டன்ட் திருஞானம், இம் மூவரையும் கரையோரப் பாது காப்பிற்கு பயன்படுத்தப்படும் கப்பலொன்றில் அழைத்து சென்றிருக்கின்றார். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இடங்களை இவர்கள் பொலிஸ் அதிகாரிகளுக்கு காட்டிக் கொடுத் திருக்கின்றனர். அத்துடன் புலிகள் இயக்கத்திற்காக ஆயுதங்கள், போதைவஸ்து, கடத்தலில்
ஈடுபடும் முக்கிய நபர்கள் சிலரின் பெயர் விபரங்களை பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
பவ்ரல் அமைப்பின் விஷேட திட்டம்
கிழக்குப் பல்கலைக்கழக செயற்பாடுகளை மீண்டும் சீர்குலைக்கச் சதி
கடத்தல் மற்றும் காணாமல் போனவர் கள் தொடர்பான சரியான தகவல்களைப் பெறுவதற்கான விசேட திட்டம் ஒன்றை பவ்ரல் அமைப்பு மேற்கொள்ளவுள்ளது. காணாமல் போனவர்கள் மற்றும் கடத்தப் பட்டவர்கள் குறித்துப் பல தரப்பினர் முறைப்பாடுகளைச் செய்தபொழுதிலும், உரிய முறையிலான விசாரணைகள் நடை பெறுவதில் பல சிரமங்கள் எதிர்நோக்கப் படுவதாக அமைப்பின் தலைவர் கிங்ஸ்லி ரொட்ரிகோ தெரிவித்தார். இதன் காரணமா கவே பவ்ரல் அமைப்பு உரிய முறையில் முறைப்பாடுகளைப் பெற்று, விசாரணை களுக்கு உதவ முன்வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக மக்க ளுக்குப் புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில்,பவ்ரல் அமைப்பு ஆலோசனை களை வழங்கிவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எதிர் வரும் 19ஆம் திகதி கிழக் குப் பல்கலைக்கழகத்தை மீண்டும் திறப்பதற்கு பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா தலைமையில் சில நாட்க ளுக்கு முன்னர் மட்டக்களப்பில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக் கப்பட்டிருக்கின்றது. கிழக்குப் பல் கலைக்கழகம், தென்கிழக்குப் பல் கலைக்கழகத்துடன் இணைக்கப்படப் போவதாக புரளியைக் கிளப்பி வரும் கிழக்கைச் சேர்ந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம். பி.க்களின் கூற்றுக் கள் பற்றியும் இக் கூட்டத்தில் ஆரா யப்பட்டிருக்கிறது. இந்த இரு பல் கலைக்கழகங்களும் இணைக்கப்பட மாட்டாது என்று அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் உறுதியளித் துள்ள நிலையிலும், இவ்வாறான
புரளிகளைக் கிளப்புவதற்கு காரணங் கள் இருப்பதாகவும் அக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த டிசெம்பர் 15ஆம் திகதி கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் இரவீந்திரநாத் கடத்தப்பட்டதை அடுத்து சுமார் ஒன் றரை மாதங்களாக பல்கலைக்கழகம் மூடப்பட்டது. மீண்டும் ஜனவரி 29ஆம் திகதி பல்கலைக்கழகம் திறக்கப்பட்ட இரண்டாம் நாளே புலிகள் நடத்திய கிளை மோர் தாக்குதலையடுத்து அது மூடப்பட்டது. இப்பல்கலைக் கழகத்தின் கல்வி சார் நடவடிக்கை களைக் குழப்புவதற்கு தீய சக்திகள் மீண்டும் முனைந்தால், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

Page 4
5a) sortugpurei: sartutmostroff |
த. பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax)-0114-513266 PF-GLouisi): (E-mail) - murais u GD.sltnet.lk
தீர்வு யோசனையும் கால தாமதமும்
அன்புள்ள உங்களுக்கு, வணக்கம். மட்டக்களப்பில் நிலைமைகளை அவதானிக்கவும் வாகரை மோதலில் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து அகதி முகாம்களில் அவலப்படும் மக்களின் தற்போதைய நிலைமை மற்றும் அவர்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக உள்ள சாதக பாதக சூழ்நிலைகளைக் கண்காணிக்கவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையில் சென்றிருந்த தூதுவர்கள் அடங்கிய உயர் மட்டக் குழுவினர் மீது புலிகள் நடத்தியிருக்கும் மோட்டார்த் தாக்குதல் உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் பல விதமான சிந்தனைகளைத் தோற்றுவித்துள்ளது.
செயற்திறன் அற்ற புரிந்துணர்வு ஒப்பந்தமாக இது இருந்தபோதும், ஒப்பந்தம் இருதரப்பாலும் மதிக்கப்பட்டு சமாதானத்துக்காக பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச நாடுகள் வலியுறுத்திக் கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில், படையினரின் இலக்குகள் நோக்கிப் புலிகளும், புலிகளின் இலக்குகள் நோக்கிய படையினரும் பரஸ்பரம் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு தொடர்ச்சியாக மட்டக்களப்பில் தூதுவர்கள் குழு மீது நடத்தப்பட்ட தாக்குதலை புலிகள் தற்செயல் தாக்கதல் என்று காட்டிக் கொள்ள நினைத்தாலும், புலிகளைப் பயங்கரவாதிகள் எனக் கூறிக் கொண்டிருக்கும் சர்வதேச நாடுகள் இந்தத் தாக்குதலை மிகவும் எரிச்சலோடு பார்க்கும் என்பது மட்டும் திண்ணம்.
இந்த உயர் மட்டக்குழுவில், அமெரிக்கா, ஜேர்மனி, கனடா, இத்தாலி ,பிரான்ஸ் போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் அடங்குகின்றனர். காயமடைந்தவர்களில் இத்தாலி நாட்டின் தூதுவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. புலிகளைத் தடை செய்யாத பல நாடுகளும் இந்தத் தாக்குதல் குறித்து தமது கவனத்தை திருப்பியுள்ளன. இந்த நிலையில் அமெரிக்கத் தூதுவருக்கு இவ்வாறான படுகாயம் ஏற்பட்டிருந்தால் அது புலிகளுக்கு நேரடி விளைவைத் தந்திருக்கும் என்றும் கூறப்படுகின்றது. இருந்த போதும், சர்வதேசத்தின் கோபப் பார்வைக்கு புலிகள் ஆளாகியிருக்கிறார்கள். இதன் விளைவு புலிகளுக்கு ஒரு பின்னடைவாகவே அமையும். இத் தாக்குதலானது அரசாங்கம் தற்போதைக்கு எதிர்கொண்டுவரும் பயங்கரவாதத் தாக்குதலின் விபரீதத்தை சர்வதேசம் அனுபவரீதியாகப் பெற்றுள்ளது என்று கூறிக்கொள்ளும் வசதியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆக புலிகளின் தாக்குதல்கள் என்பது இலங்கைப் படையினருக்கு எதிரானது மட்டுமல்ல, மக்களுக்கும், மக்களின் நலன், இயல்புச் சூழல் என்பவற்றில் அக்கறை கொண்டு செயற்படக்கூடியவர்களுக்கு பாதகமானது என்ற ஒரு எடுகோலையும் தோற்றுவித்துள்ளது.
பாகிஸ்தான் தூதுவர் மீது கொழும்பில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலை புலிகள் மறுத்த போதும் இந்தத் தாக்குதலை மறுப்பதற்கான ஏது நிலைகள் மிகவும் குறைவாகவே இருக்கிறது. இதேவேளை அரசாங்கம் கூட்டிய அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைகளைப் பரிமாறும் தீர்வுத்திட்ட நோக்கம், அதன் இலக்கை அடையுமா என்ற
சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. அக் கூட்டத் தொடர் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டு செல்வது இனப்பிரச்சினைக்கான தீர்வு விரைவில் முன் வைக்கப்படலாம் என்ற நம்பிக்கைகளை தகர்க்கும் செயலாக அமைந்துள்ளது. புலிகளின் செயற்பாடுகள் சமாதானத்துக்கானதாக இல்லை என்பதைப் புரிந்துகொள்ளும் போது அரசின் சமாதானத்துக்கானதான முயற்சிகளும் வெற்றியளிக்கக் கூடிய பாதையில் செல்லவில்லையோ என்ற சந்தேகமானது ஏமாற்றமானதாகவே இருக்கும். இது நிரந்தர ஏமாற்றமாகிவிடாமல் அரசு அனைத்துக்கட்சிகளை கூட்டியதன் இலக்கை அடைய வேண்டும். அதையும் காலதாமதப்படுத்தாமல் விரைந்து செய்ய வேண்டும். இதுவே சமாதானத்தின் நேசிப்பு மிகுந்த அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
இந்த நியாயமான எதிர்பார்ப்பின் மீதான அரசின் செயல்வடிவத்தை அரசு விரைந்து வெளிப்படுத்த வேண்டும்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், ஆசிரியர்.
3. কুঁ হুঁ
தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்கு அலுமினியக் கட்டிகளைக் கட்
- பிடிபட்ட படகையும் "இலங்கையிலுள்ள தமிழர்கள் மீது தமிழக மாநில அரசு கொண்டிருக்கும் அநுதாபத்தை, ஆயுதக் கடத்தலுக்கான லைசன்ஸ் என்று யாரும் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது" என்று தமிழக முதல்வர் :? கூறியுள்ளார். தமிழக ஆளும் கட்சியான திமுகவின் செய்திப் பத்திரிகை முரசொலியில் கடந்த 23ஆம் திகதி எழுதிய விடயதானத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வன்னிப் புலிகளுக்கு தமிழகத்தில் இருந்து ஆயுதங்களையும், குண்டு தயாரிக்கும் கருவிகளையும் கடத்தி வர அண்மைக் காலங்களில் எடுக்கப்பட்ட பல முயற்சிகள் முறியடிக்கப்பட்டதை அடுத்து இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார். இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கும் புலிகள் இயக்கத்தின் ஆயுத தளமாக தமிழ்நாடு பயன்படுத்தப்படுவதற்கு ஒத்தாசை வழங்கும் சக்திகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
என்றும் கலைஞர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த எச்சரிக்கை பா.ம.க தலைவர் டாக்டர் ராமதாஸ், சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல், திருமாவளவன், பழநெடுமாறன், வைகோ உட்பட புலிகளின் தமிழகத் தரகர்களாக இயங்கும் அரசியல் வாதிகளுக்கும் கடுமையான எச்சரிக்கையாக இது அமைந்துள்ளது.
கடந்த இரு வாரங்களுக்கு மேலாக தமிழகத்திலும் தமிழகத்தின் கரையோரப் பகுதிகளிலும் குண்டுகள் தயாரிக்கும் உபகரணங்களும், ஆயுதங்களும், தற்கொலை அங்கிகளும் தொடர்ச்சியாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து இந்திய மத்திய அரச அதிகாரிகளுக்கும், தமிழக மாநில காவல் துறை அதிகாரிகளுக்குமிடையில் தீவிர பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இலங்கை இந்தியக் கடல் எல்லையில் ரோந்து நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டி ருக்கின்றன. விமானக் கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரையோரப் பந்தோபஸ்து நடவடிக்கைகளுக்கென விசேட படை ஒன்றும் அமைக்கப்பட்டி ருக்கின்றது.
இலங்கையில் பிரிவினை கோரிப்போராடும் புலிகள் இயக்கத்திற்கு, ஆயுதங்கள் வழங்கும் தளமாக தமிழகம் விளங்குவதாக அண்மைக் காலங்களில் எழுந்து வந்த விமர்சனங்களுக்கு மத்தியிலேயே, தமிழக முதல்வர் இந்தக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். இப்போது இந்தியக் கடலோரக் காவல் படையினரும் தமிழகப் பொலிஸாரும் இணைந்து கூட்டாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 1000 கிலோ மீற்றர்கள் வரை நீண்டு செல்லும் தமிழக கரையோரப் பகுதிகளில், படகுகள் வந்து சேரக் கூடிய 400க்கு மேற்பட்ட இடங்கள் இருப்பதாகவும் தெரிய வருகின்றது.
தமிழகத்தின் ஆதாம் பாலத்திற்கு அருகிலுள்ள கடலோரத்தில் கடந்த 14ஆம் திகதி வன்னிக்குக் கடத்திச் செல்லப்படவிருந்த அலுமினியக்கட்டிகளுடன் படகொன்றினைப் பொலிஸார் கைப்பற்றினர். பருத்தித்துறையைச் சேர்ந்த அன்ரன் சுகுமார் என்ற புலி உறுப்பினர் உட்பட மூவரைப் பொலிஸார் கைது செய்தனர். இராமநாதபுரம், மாவட்ட பொலிஸ் சுப்பிரிண்டன்றி திருஞானம் இந்த மூன்று இலங்கைத் தமிழர்களையும் கொண்டு தமிழக கரையோரப் பகுதிகளை பார்வையிட்டிருக்கின்றார். புலிகள் ஆயுதங்களைக் கடத்திச் செல்லப் பயன்படுத்தும் இடங்களைக் கண்டறி வதற்காகவே திருஞானம் தலைமையிலான பொலிஸ் குழு வினரும் இந்தியக் கடலோரக் காவல் படையினரும் இந்த ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர். தூத்துக்குடிக்கு அருகேயுள்ள வைபர் என்ற கடலோரப் பகுதியிலிருந்து தாம் அலுமினியத் தகடுகளை கடத்திச் செல்ல முயன்றதாக இம் மூவரும் தெரிவித்தனர். இந்த மூவரும் கொடுத்த தகவல்களை
அடுத்து மேலும் பலர் தேடப் படுவதாக பொலிஸ் சுப்பிரிண்டன்ற்
திருஞானம் தெரிவித்தார். ஆயுதக் கடத்தல் முயற்சிகளில் புலிகள் இயக்கத்திற்கு உதவி வரும் முக்கியஸ்தர்கள் என்று கூறப்படும் கண்ணன் என்பவரும், வேலுசாமி என்பவரும் விரைவில் கைது செய்யப்பட்டு விடலாம் என்றும் திருஞானம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தாங்கள் ஆயுதங்களைத் தமது வள்ளங்களின் மூலம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சர்வதேசக் கடல் எல்லைக்குக் கொண்டு செல்வது வழக்கம் என்று இந்த மூவரும் தெரிவித்துள்ளனர். இலங்கையிலிருந்து வரும் கண்ணாடி இழைப் படகுகள் இந்த ஆயுதங்களை ஏற்றிச் செல்வது வழக்கம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். தமிழக கடலோரத்தை அண்டிய வீதி வழிகள் ஊடாகவும் தமிழகப் பொலிஸார் பரிசோதனை நடவடிக் கையிலான ரோந்து நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டனர். புலிகளின் கடத்தல் பகுதிகளைக் கண்டறிவதற்காகவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக இராமநாதபுரம் பிரதிப் பொலிஸ் சுப்பிரிண்டன்ற் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
இந்தியா, பர்மா, தாய்லாந்து, உக்ரைன், கஜகிஸ்தான், கம்போடியா உட்பட எட்டு நாடுகளில் இருந்து புலிகள் ஆயுதங்களைக் கடத்திச் செல்வதாக அண்மையில் அமெரிக்காவின் உளவுத்துறை நிறுவனம் ஒன்று அறிவித்தி ருந்தது. பர்மா, தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளிலி ருந்து புலிகள் ஆயுதங்களைக் கடத்திச் செல்வதற்கு எதிராகக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முயன்றபோது பிடிபட்ட மூன்று இலங்கைத் தமிழ் இளைஞர்களையும்,
படித்தில் காணலாம்
காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. புலி இயக்கத்தின் ஆயுதக் கொள்வனவாளர்கள் என்று கைது செய்யப்பட்ட சிலர், இந்த நாடுகளின் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றார்கள் புலிகளின் ஆயுதத் தளமாக தமிழகம் நீண்ட காலமாகவே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது என்பது உண்மையாகும். தமிழகத்தின் உதிரிக் கட்சிகள் மட்டுமல்ல, பிரதான கட்சிகள் கூட புலிகள் இயக்கத்தை விடுதலை இயக்கமாக கருதிய காலமொன்று இருந்தது. கலைஞர் கருணாநிதியும் ஜெயலலிதாவும் கூட அவ்வப்போது புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்து வந்திருக்கின்றனர். அதுமட்டுமல்ல, இலங்கை, இந்திய ஒப்பந்தத்திற்கு பின்னர், அதாவது 1988-1991 காலப் பகுதியில் கலைஞர் கருணாநிதி
*.555 f" ; 157 of
of Lib
புலிகளுக்கு ஆதரவும், ஒத்தாசையும் வழங்கி வந்தாரென்று குற்றம் சாட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 1991ஆம் ஆண்டு புலிகளுக்கு ஆதரவளித்து வந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், கருணாநிதி தலைமையிலான தி.மு.க.அரசாங்கத்தை இந்திய மத்திய அரசு கலைத்திருந்தது. அங்கு ஜனாதிபதியாட்சி பிரகட னப்படுத்தப்பட்டிருந்த வேளையில்தான், தமிழ் நாட்டில் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார். புலிகள் இயக்கமே ராஜிவ் காந்தியின் படுகொலைச் சூத்திரதாரி என்ற உண்மை அம்பலமாகியதை அடுத்து தமிழகத்தில் புலிகள் இயக்கத்திற்கு மட்டுமல்ல, தமிழ் தீவிரவாத இயக்கங்களுக்கும் கிடைத்து வந்த ஆதரவுகள் நிறுத்தப்பட்டன. 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் ராஜீவ் ಹೆಣ್ಣೆ ரீபெரமபுதூரில் நடைபெற ஏற்பாடாகியிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு வருகை ಶ್ದಿ போதே கொல்லப்பட்டார். இதனையடுத்து நடைபெற்ற தமிழக மாநிலத் தேர்தலில் இரண்டே இரண்டு ஆசனங்களை மட்டுமே பெறும் அளவிற்குத் திமுகபடுமோசமாகத் தோற்கடிக்கப் பட்டது. ராஜிவ் காந்தியின் கொலைக்குப் பின்னர் தமிழகத்தில் வாழ்ந்து வந்த இலங்கைத் தமிழர்கள் கடுமையான சோதனைக்குட் படுத்தப் பட்டனர். பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்து கொள்ளு மாறு அவர்கள் கேட்கப்பட்டனர். அகதி முகாம்களில் கெடுபிடிகள் பலப்படுத்தப்பட்டன. அதன் பின்னர் தமிழ் தீவிரவாதிகள் தீண்டத் தகாதவர்களாகவே தமிழகத்தில் கருதப்பட்டனர்.
கடந்த நவம்பர் மாதம் தமிழீழ யுத்தத்தைப் புலிகள் பிரகடனப் படுத்தியதால், நாட்டில் பாரிய யுத்தம் வெடிக்கலாம் என்ற அச்சத்தால், வடக்கு, கிழக்கிலிருந்து தமிழகத்திற்கு பெரும் தொகையான தமிழர்கள் அகதிகளாகச் செல்லத் தலைப் பட்டுள்ளனர். புலிகள், யுத்தத்தை ஆரம்பித்த கடந்த ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதியிலிருந்து இதுவரை 15000க்கு மேற்பட்ட தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக இடம் பெயர்ந்திருக் கின்றனர். ஏற்கனவே ஓர் இலட்சத்திற்கு மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சம் தேடி இருக்கின்றனர். புலிகளின் யுத்த முஸ்தீபு மட்டுமல்ல, இலங்கையில் இடம் பெற்றுவரும் மனித உரிமை மீறல்களுக்கும் பயந்தே வடக்கு, கிழக்கு மக்கள் தமிழகத்திற்கு இடம் பெயர்ந்து வருகின்றார்கள் ஆட்கடத்தல்கள், கைதுகள், ஆட்கள் காணாமல்போதல், கற்பழிப்புகள் போன்ற காட்டு மிராண்டித்தனமான மனித உரிமை மீறல்களுக்குப் பயந்தும் அப்பாவித் தமிழர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றார் கள் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி இடம் பெற்றுவரும் படுகொலை களும் கொள்ளைகளும் கூட இந்த மக்களை இடம் பெயரவும் புலம் பெயரவும் வைக்கின்றன. வவுனியாவின் கிராமங்களில் இருந்துவரும் செய்திகள் நெஞ்சைக் குருக வைக்கின்றன.
வவுனியா, மன்னார், திருகோணமலை, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் அத்து
வக்கற்றுப் போயிருக்கின்றன.
கருணாநிதியைப் போன்றே, முன்னாள் தமிழக முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான செல்வி ஜெயலலிதா இந்தப் பிரச்சினை குறித்து நியாயமான முறையில் கருத்துத் தெரிவித்துள்ளார். இலங்கையில் தலைமுறை தலைமுறையாக
|வாழ்ந்துவரும் தமிழர்களுக்கு அனைத்து உரிமைகளையும்
இலங்கை அரசு வழங்க வேண்டுமென்று கூறியுள்ள ஜெயலலிதா, தமிழகத்திலிருந்து புலிகளுக்கு ஆயுதங்கள் கடத்தப்படுவதைத் தடுக்கக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டு மெனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
தமிழக மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் தெரிவித்திருக்கும் கருத்து, வித்தியசமானதாக அமைந்துள்ளது. தமிழ் நாட்டி லிருந்து இலங்கைக்கு ஆயுதங்களும் வெடிபொருட்களும் கடத்தப்படுவதைத் தடுப்பதற்கு, இந்தியப் புலனாய்வு வட்டா ரங்கள் தவறிவிட்டன என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகப் பொலிஸ் பிரிவு கூடுதல் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டுமென்றும் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறாதவாறு தடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டிருக்கின்றார்.
இதேவேளை, கருணாநிதி காட்டமாகச் சொல்லியிருக்கும் கருத்தையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். "இந்திய மக்களின் நலனையும் பந்தோபஸ்தையும் பகடைக்காயாக்கி, இலங்கையின் குழப்ப நிலையில் தமிழ்நாடு தலையிடுமென்று எவரும் கனவு காணக்கூடாது. இந்தியாவின் நலன்களைப் பாதுகாப்பதற்கு மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கையிலும் நாம் தலையிடப் போவதில்லை” என்றும் கருணாநிதி கூறியிருக்கின்றார்.
புலிகள் இயக்கம் தொடர்பாகவும் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாகவும் தமிழகக் கட்சிகள் மத்தியில் புதிய போக்கொன்று எழுந்திருக்கின்றது. ஒரு காலத்தில் புலிகளை ஆதரித்தவர்கள், பின்னர் கடுமையாக எதிர்த்தவர்களுமான தமிழகத் தலைவர்கள், இன்று புலிகளின் பிரச்சினை வேறு, தமிழர்களின் பிரச்சினை வேறு என்பதை நன்கு உணர்ந்து கொண்டனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அண்மையில் கருணாநிதிக்கு எழுதிய கடிதமொன்றில், இலங்கை வாழ் தமிழர்களின் பிரச்சினை வேறு புலிகளின் பிரச்சினை வேறு என்பதனை விலாவாரியாக விளக்கியிருந்தார்.
அமெரிக்காவில் புலிகளின் ஆயுதக் கொள்வனவுக்கு ஆப்பு வைக்கப்பட்டதைப்போன்று, இப்போது தமிழகத்திலும் ஆப்பு வைக்கும் முயற்சிகள் உச்சம் பெற்றிருக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவில் புலிகளுக்கு ஆயுதம் கொள்வனவு செய்ய முயன்ற 12 பேர் கைது செய்யப்பட்டனர். செப்டம்பரில் புலிகளுக்கு ஆயுதம் விற்க முனைந்த இந்தோனேசிய இராணுவ ஜெனரல் ஒருவரும் ம்ாட்டியிருக்கிறார். அமெரிக்காவின் பாணியில் தமிழகம் எடுத்து வரும் நடவடிக்கையிலும் புலிகள் இயக்கத்திற்கு சிவப்பு விளக்கையே காட்டுகின்றன. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உட்பட சர்வதேச நாடுகள், அதிகாரப் பகிர்விற்கான அரசியல் யோசனைகளை முன்வைக்குமாறு இலங்கை அரசை வற்புறுத்தி வருகின்றன.
அநேகமாக, ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் இலங்கை அரசாங்கம் அரசியல் தீர்வு யோசனைகளை முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையிலுள்ள அமெரிக்க உயர் ஸ்தானிகர் ரொபர்ட் ஓ பிளேக், இந்தோ ஏசியன் செய்தி நிறுவனத்திற்கு அண்மையில் கூறிய கருத்தினை இங்கே சுட்டிக் காட்டுவது சாலவும் பொருத்தமானது. "தமிழர் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு ஈடுசெய்யக்கூடிய அரசியல் உத்தியொன் றினை சமாந்தரமாக முன்வைக்காதவரை புலிகள் இயக்கத்தை தோற்கடிக்க முடியாது” என்று கூறியுள்ளார். சில தமிழ் ஊடகங்கள் கத்திக் குளறுவதைப் போன்று, புலிகள் இயக்கத்தை இராணுவ ரீதியில் தோற்கடிக்க முடியாது என்று அவர் கூறவில்லை. அவர் கூறிய மற்றுமோர் கருத்தும் கவனத்திற் குரியது. அதாவது, "புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் சமாதானத்திற்கு உடன்படுவார்களா என்று என்னால் கூறமுடி யாது. புலிகளின் 20 வருடகால அனுபவம், அவர்கள் என்றுமே சமாதான முயற்சியை பாரதூரமாக எடுத்துக் கொண்டதாகக் காட்டவில்லை. நல்லெண்ணத்துடன் அவர்கள் பேச்சுவார்த் தைக்கு வரத்தயாராக இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய இலங்கை அரசாங்கம் அவர்களுக்கோர் சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கும் புலிகளுக்குமான ஒரு பரிசோதனைக் கூற்றாகவே இது
அமைகின்றது. O
மீறல் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வரு கின்றன. இதனால் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வரு கின்றன. புலிகள் இயக்கத தைப் பொறுத்தவரை படு கொலைகள், ஆட்கடத்தல் கள், சிறுவர்களைப் படையணி களில் சேர்த்துக் கொள்ளுதல் போன்ற காட்டுமிராண்டித் தனமான செயல்களுக்கு அதனை ஓர் தாய் அமைப்பு என்று கூறலாம். மாற்றுக் கருத்துக்கள் கொண்டவர் களை படுகொலை செய்வது போன்ற புலிகளின் மனித உரிமை மீறல்களுக்கு எப் போதோ லைசன்ஸ் வழங்கப் பட்டு விட்டதுபோல் தெரிகின் றது. விடுதலையின் பேரால் அந்த இயக்கம் நடத்திவரும் அட்டுழியங்களைத் தட்டிக் கேட்பதற்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகளும்
urboni DJ Br
அறிடுக்கு.
இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவடைந்து கிழக்கு ஜேர்மனி தனிநாடாக இயங்கிய போது அங்கு வசிக்கவிரும்பாத பல குடிமக்கள் கும்பல் கும்பலாக வெளியேறியது வரலாறு. இதனைச் சித்தரிக்கும் பல திரைப்படங்கள் கூட வெளிவந்தன. ஆனால் தற்போதோ அதற்கு சற்றும் குறையாத வகையில் வன்னியிலிருந்து மக்கள்
இடப்பெயர்வு என்ற எரிமலை தனக்குள்ளே
குமுறிக்கொண்டிருக்கின்றது. ஏற்கனவே பொதுமக்கள் சிலர் /தப்பியோடி வந்த நிலையில் ஒரு சிறிய இடைவெளி கிடைத்தால் ஓர் ஒட்டுமொத்த இடப்பெயர்வைக் காணலாம். ஆனால் இதில் விசித்திரம் என்னவென்றால், மூச்சுக்கு நூறு தடவை தேசிய
தலைவர் என்று துதி பாடும் பிரதிநிதிகள் 囊 எண்போர் தமது குடும்பங்களை மட்டும்
* பத்திரமாக வெளிநாடுகளில் தங்க ("வைத்துள்ளனர். எல்லாவற்றிக்கும் காலம்
பதில் சொல்லும்
DTj. 01 - 07, 2007

Page 5
யாழ்ப்பாணத்தில் தற்போதைய நிலையில் பிரதான வீதிகளிலும், படையினரின் வாகனங்கள் பயணிக்கும் வீதிகளிலும் மக்களது நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முற்பகலில் ஒருமணிநேரமும், பிற்பகலில் ஒரு மணி நேரமும் இந்தக் கட்டுப்பாடு இருக்கிறது. படையினரின் வாகனங்களை இலக்கு வைத்து புலிகள் கிளைமோர் தாக்குதல்களை நடத்துவதால், அந்த வேளையில் வீதியால் செல்லும் பொது மக்களும் பாதிக்கப்படும் சம்பவங்களையடுத்தே இந்த நடைமுறை பின் பற்றப்படுகிறது. படையினரின் வாகனத் தொடரணி பயணிக்கும் போது, மக்கள் வீதிகளை விட்டு ஓரமாகி நிற்பதும் வழக்கமாக இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கிய காலத்தில் படையினரின் வாகனங்களுக்கு அருகாமையிலும், அவற்றோடு இணைந்தும் பொது மக்கள் பயணிக்க வேண்டாம் என்று புலிகள் எச்சரித்திருந்தனர். இந்த எச்சரிக்கையை மக்கள் ஏற்று நடப்பதாக இருந்தால் வீதிக்கு இறங்கவே முடியாது. காரணம், குடாநாடு படையினரின் முழுக் கட்டுப்பாட்டில் இருப்பதால், அவர்களின் வாகனங்கள் அடிக்கடி வீதிகளில் செல்வதுண்டு.
எனவே மக்கள் அந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் தமது அன்றாட நடவடிக்கைகளைச் செய்து வந்தனர்.
இந்தக் காலப் பகுதியில் புலிகளின் கிளைமோர் தாக்குதல்களில் படையினர் இலக்காக நேர்ந்தபோதும் பொது மக்களும் பலியாகினர். இந்தச் சம்பவங்களின் தொடர்ச்சியாகவும், பெரிய சம்பவங்களாகவும் கடந்த 17-02-07 அன்று யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அருகில், கண்டி வீதிக்கும் - சோமசுந்தரம் வீதிக்குமிடைப்பட்ட இடத்தில் மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த கிளைமோர் குண்டு வெடித்ததில், இரண்டு படையினர், சிறுவன் உட்பட முன்று பொதுமக்களும் பலியாகியதோடு 12 படையினர் உட்பட 18பேர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவத்துக்குப் பிறகே யாழ்ப்பாணத்தில் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 2005ஆம் ஆண்டு முற்பகுதியில் படையினர் மீது கிளைமோர் தாக்குதலோ, குண்டுத் தாக்குதலோ நடத்தப்பட்டால், படையினர் அந்த இடத்தைச் சுற்றி துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்ப்பார்கள் என்ற நிலை இப்போது இல்லாது போயுள்ளது. அதாவது படையினர் பொது மக்களைத் தாக்குவதை விரும்பும் நோக்கம் கொண்ட தாக்குதல்களையே புலிகள், மக்கள் நடமாடும் இடங்களில் நடத்தப்படும் தாக்குதல்களின் நோக்கமாக உள்ளது என்பதைப் படைத்தரப்பு நன்கு புரிந்து கொண்டுள்ளது. தமிழ்
சம்பவத்தில் படையின வைக்கப்பட்டதாகவும் கொல்லப்பட்டும், கா கூறிவிடுவதுண்டு. பெ இழப்புக்குறித்து குறிப் பொதுமக்களைப் பாத தாக்குதல்களை கண் மீண்டுமொரு முறை த நடைபெறமாட்டாது எ வலியுறுத்துவதாகவோ
கிளைமோர் தாக் படையினரை மாத்திரம் நடத்தப்படுவதாக இரு கெப்பிட்டிக் கொல்லா வண்டியை கிளைமோர் 64 அப்பாவிச் சிங்கள பலியாகியதையும், கபு ஓட்டமாவடியில் நடத்த தாக்குதலில் ஒரு பொ மக்களும் கொல்லப்பட் பொலிஸாரும், 15 பொ
படுகாயமடைந்தனர், !
மக்களே பாதிக்கப்பட் பொதுமக்களை இலக் தாக்குதல் நடத்துவது நடவடிக்கையாக இரு இனங்களுக்கிடையில் நிலையைக் குழப்பியடி கருத இடமுண்டு. இந் தாக்குதல்களுக்கு உ புலிகள், ஓட்டமாவடித்
ஊடகங்களும், அவ்வாறான ஒரு
எண்னங்கோ முன்னம் ஒரு தடவை உங்களுக்குச் சொன்னனான் எங்கட கூத்தமைப்பு எம்.பி. ஜெய ஆனந்தமான மூர்த்தி தன்ர
நடத்தப்பட்டதை ஒரு பிரச்சினையாக எடுத்துக் கொண்டு தன்ர குடும்பத்துக்கு நாட்டில பாதுகாப்பு இல்லையெண்டும், தனக்கு குடும்பத்தோடை அசைலம் தர வேணுமெண்டும் எம்பசி எம்பசியாக ஏறி இறங்குறார் எண்டு அப்ப எத்தினபேர் நம்புனியளோ தெரியாது. இப்ப என்ன நடந்திருக்குது தெரியுமோ அவரின்ர
அவையை உங்க தங்க, அனுமதிக்க ஏலாது எண்டிட்டினமாம் பிறகு பிரான்ஸுக்குக் கூட்டிக் கொண்டு போய் தஞ்சம் கோரினவராம். அவையும் நோ சிக்னல் காட்டிப்போட்டினமாம். இப்ப தஞ்சமே தஞ்சம் எண்டு எலிஸபெத் அம்மாவின்ர நாட்டிற்கு போயிருக்கினமாம் உங்கையும் உவையின்ர கேஸை பாரமெடுத்து அசைலம் கொடுப்பினமோ தெரியாது எண்டாலும், எங்கட ஜெய ஆனந்தமானவர் உதில ஜெயிச்சு தன்ர
பெமிலி முதலில சுவிஸுக்குப் போனவை.
குடுக்கினமாம் உந்தப் பயத்தில சின்
O7
நிக்கிறாராம் எம்.பி. ப்பதவியைக்கொண்டு ஒரு மாதிரி எம்பஸியில அழுது வீஸா வாங்கிப் போட்டன், திரும்பிப்போய் மீன்பாடும் நாட்டில குடியிருக்க முடியாது. எந்தப் புலியெண்டாலும் தன்மேல பாயும் எண்டமாதிரி சொல்லித் திரியிறாராம். ஏன் என்னாச்சு எண்டு அவரின்ர கோடினேட்டரைக் கேட்டால், அவர் சார்பில அறிக்கை விடவேணுமெண்டால் அதை நாங்களே விடுவம், அவர் கையெழுத்துப் போட்டுத் தந்திட்டுப்போனவர் அவர் பாணியில அறிக்கை விட கடிதத் தலைப்புகள் கைவசம் இருக்குது எண்டிறாருங்கோ, கடிதத் தலைப்புகளை வச்சுக் கொண்டு எப்புடி பொலிரிக்ஸ் பண்ணினம் பாத்தியளோ உது தானுங்கோ பொலி.ரிக்ஸ்ஸுங்கோ.
மலட்டுப் பூ மரம் எப்புடி இருக்குமோ அப்புடி இருக்குதுங்கோ மல்லாவிப் பிரதேசம், உங்க பூக்கள் எண்டு நான் சொல்லிறது பிள்ளைகளைத்தானுங்கோ, உங்க ஏ.எல். படிக்கிற பிள்ளைகளைக்
காணக்கிடைக்குதில்லையுங்கோ, எல்லாப் பிள்ளைகளையும் வளைச்சுப் பிடிச்சுக்
ண்டுபோய் கட்டாய பயிற்சி
荃 kAட் $தி
பிள்ளையஞம் நடுங்கி இருக்கினமாம் கல்ய போட்டால் பயிற்சிக்கு எண்டிட்டு ஏ.எல் படிக் எண்டு கூடப் பார்க்கா கல்யாணம் கட்டிவச்சு நிலமை தலைகீழாக
கல்யாணம் கட்டினது:
பிடிக்கினமெண்டு தாய் ஒப்பாரிவச்சு அழுகின மட்டுமில்லையுங்கோ
விடுங்கோ எண்டு ரெ முகாம்களுக்கு முன்ன பட்டினி கிடந்து அழு துரோகிகளின்ர குடும் சொல்லினமாம், வீட்டு எண்டு பிடிச்ச காலம் பிள்ளையும் இருக்கக் பிடிக்கினமாம் இப்புடி
சொல்லுதுங்கோ பா6 யாரிட்டப்போய் சொல் பிள்ளைகளை மீட்டுத் குளிப்பு மறந்து, பசி
பிடிச்சதுகள் போல அ
உப்படித் திரிகிற சன: பக்கத்துச்சனம் வந்து LILCLIGATLDTL5 616
་་་་་་་་་་་་ o). I திருை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிளைமோர் குண்டுகளை சிவழக்கச் செய்வதற்கு வாய்ப்புக்களும் வசதிகளும் அதிகம் என்பதால், புலிதளிர் தாக்குதல்தளில் ளைமோர் தாக்குதலே பிரதான இடத்தை ல்திக்கிந்து முன்னர் நீளமான இரு வயர்களைக் குண்டுடன் இணைத்தாடுத்துச் சிசன்று தூரத்தில் இருந்து கொண்டு மிந்ந்றிேல் இணைப்புத் கொடுத்து சிலழக்க வைத்தனர். ಶ್ರಿಹfy flಖಚ್ರ அவ்விடத்துக்கு வரும்படையினர் நடத்தும் சோதனையில் நீளமான வயர்களையும் புலிகள்
பித்தனர். இப்ப்ோது வயர்கள் 8óilínDáil, 8a).áil óipita)fuib வாகனக் குண்டுகளை சிவடிக்க
வைக்கும் சிதாழில்நுட்
ர் இலக்கு
, சிலர் யமடைந்ததாகவும் ாதுமக்களின் பீடவோ க்கும் அத்தகைய டிப்பதையோ ாக்குதல்
ன்பதை
இருப்பதில்லை. குதல்கள் வெறுமனே
குறிவைத்து நக்கவில்லை. வையில் பயணிகள் பஸ்
முலம் தாக்கியதில் மக்கள் ந்த 21ஆம் திகதி தப்பட்ட கிளைமோர் லிஸ் வீரரும் 2 பொது டதுடன் 5 துமக்களும் இதில் முஸ்லிம் டனர். இவ்வாறு கு வைத்துத்
ஒரு தற்செயல் க்க முடியாது. இருக்கும் சுமுக க்கும் நோக்கமாகவே தத்
ரீமை கோராத தாக்குதலில்
6ոIլիցե Easter,
புலிகள் கையாண்டு வ்ரு சிந்னர்
O
பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்ட சம்பவத்தை மறைப்பதற்காகவே அதே தினத்தில் கஞ்சிச் குடிச்சாறு பகுதியில் அதிரடிப்படையினரின் வாகனத்தை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல் நடத்தினர். இதில் 10 அதிரடிப்படையினர் பலியானதாகப் புலிகளே வலிந்து செய்தி வெளியிட்டனர். ஒரே நாளில் ஓட்டமாவடியில் நடந்ததை மறைத்து கஞ்சிக்குடிச்சாறு சம்பவத்தைப் புலிகள் பிரச்சினைப்படுத்துவதில் நேர்மை இருப்பதாகத் தெரியவில்லை. கிளைமோர் குண்டுகளை வெடிக்கச் செய்வதற்கு வாய்ப்புக்களும் வசதிகளும் அதிகம் என்பதால், புலிகளின் தற்போதைய தாக்குதல்களில் கிளைமோர் தாக்குதலே பிரதான இடத்தை வகிக்கிறது. முன்னர் நீளமான இரு வயர்களை குண்டுடன் இணைத்து எடுத்துச் சென்று தூரத்தில் இருந்து கொண்டு பெற்றரியில் இணைப்புக் கொடுத்து வெடிக்க வைத்தனர். குண்டு வெடித்தது. அவ்விடத்துக்கு வரும் படையினர் நடத்தும் சோதனையில் நீளமான வயர்களையும் புலிகள் பதுங்கியிருந்த இடத்தையும் கண்டு பிடித்தனர். இப்போது வயர்கள் இல்லாமல், கிளைமோரையும் வாகனக் குண்டுகளை வெடிக்க வைக்கும் தொழில் நுட்பத்தைப் புலிகள் கையாண்டு வருகின்றனர். வாகனக் குண்டுகளை கைத் தொலைபேசிகளைப் பொருத்தி வெடிக்க வைப்பது இலகுவானதாக இருக்கிறது. அது போல் கிளைமோர் குண்டை தூரத்தில்
பகுங்திலிருந்த இடத்தையும் தண்டு
இருந்து இயக்கும் கருவி (ரிமோட் கண்ரோல்) முலம் இயக்குகின்றனர். இதை மக்களோடு மக்களாக நின்று கொண்டும் கடைகளில் இருந்து கொண்டும் செய்யலாம். கைக் கூலிகளிடம் கருவியைக் கொடுத்து குறித்த நேரத்துக்கு இயக்கும்படி கூறலாம். என்றளவில் புலிகளின் தாக்குதல்கள் தொடர்கின்றன. தற்போது படையினருக்கு தெரிய வந்திருக்கும் புதிய முறையான மிதி வெடிகளையும் இவ்வாறான கிளைமோர் தாக்குதலுக்கு பயன்படுத்தி வருகின்றனர். புலிகள் தமது சீருடையுடன் நின்று படையினரைத் தாக்கிவிட்டு ஓடித் தப்புவதை விடவும் மக்களோடு மக்களாக சாதாரண உடையில் நின்று கொண்டு தாக்குதல் நடத்துகின்றபடியால், தாக்குதல் ஒன்றின் போது தமக்கு அதை எதிர் கொள்வதும் பதில் நடவடிக்கையை எடுப்பதும் கடினமான காரியமாக இருக்கிறது என்று படை அதிகாரிகள் கூறுகின்றனர். படையினரின் இந்த நிலையைப் புலிகள் தமக்கு வாய்ப்பாக பயன்படுத்துகின்றனர். ஆக பொதுமக்களை தற்காப்பு கவசமாகவும் அரணாகவும் பயன்படுத்துவதால் எந்தவொரு தாக்குதலினதும் எதிர் விளைவுகளுக்கு மக்களே முகம் கொடுகின்றனர், மக்களே பாதிக்கப்படுகின்றனர்.
யாழ். மக்கள் படையினரின் புதிய நடைமுறைகளில் பெரும் சிரமப்படுகின்றனர் எனக் காட்டிக் கொள்ளும் ஊடகங்கள் அவ்வாறானதொரு நிலை ஏற்படக் காரணம் என்ன, அந்த நிலையைத் தோற்றுவித்தவர்களையும், அந்த செயற்பாட்டையும் கண்டிக்கத் திராணியற்றவர்களாகவே இருக்கின்றனர். படையினர் இந்தக் கட்டுப்பாடுகளை விதிக்காமல் விட்டால் தமது வாகனங்கள் பயணிக்கும் போது மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்பது ஒரு விடயம், மக்களின் போர்வையில் புலிகளுக்கு தாக்குதல் நடத்தவும் வாய்ப்பு அதிகம் என்பது இன்னொரு விடயம். பிரச்சினையை இவ்வாறு ஆராய்ந்து பார்ப்பது படையினரின் செயற்பாட்டை நியாயப்படுத்தும் முயற்சியென
சிலர் கருதக்கூடும். தவறுகளைக் கண்டிக்கத் திராணியற்றவர்களின் இவ்வாறான விமர்சனங்கள் பொதுமக்களின் நலன் சார்ந்ததாக இருக்காது. மாறாக மக்களின் பாதிப்புகளையும் இழப்புக்களையும் மெளனமாக அனுமதிக்கும் செயற்பாடாகவே அமையும்,
பொது மக்களைப் பாதுகாக்காத, பொதுமக்களின் நலன்களில் அக்கறையில்லாத செயற்பாடுகளையும், தாக்குதல்களையும், எந்தத் தரப்பு செய்தாலும் அது பொதுவாக கண்டனத்துக்குரியதுதான். புலிகள் என்று நினைத்து மக்களை தாக்குவதும், மக்களுக்குள் மறைந்து கொண்டு படையினரைத் தாக்குவதும் தவறு. இது ,
முடிவுக்கு வரவேண்டும்.
ப் போய் ணம் கட்டிப்
பிடிக்கமாட்டாங்கள் கிற பிள்ளையல் மல் பிள்ளைகளுக்கு நுகளாம். இப்ப மாறிப்போய்
ளையும்
தகப்பன் )Tib, 91g5I தங்கட பிள்ளைகளை ண்டெழுத்தாரின்ர ாலை போய் நிண்டு ற பெற்றதுகளை ம் எண்டும் க்கு ஒரு பிள்ளை பாய் வீட்டில் ஒரு வடாது எண்டு
ம் சனம் பிறது யார்வந்து ருவினம் எண்டு றந்து பேய் லையினமாம்: துக்கு ஆறுதல் சொல்லவும்
"தென்றலடிக்கிற அலைவரிசையிலை வீணை மீட்டுற நிகழ்ச்சி
“” ” - ခွံဖါးဖါး နွန္တ န္တဧပွါးနှံ့ -
கவலையோடை சொல்லுதுங்கோ உதெல்லாம் தெரியாமல் உந்த சாத்திரவேந்தன் எம்.பி. இறுதியுத்தமெண்டும், தமிழீழம் மலர்வதை தாமதிக்கமாட்டம் எண்டும் ஊடகத்துக்கு உசுப்பேத்தி விடுற மாதிரி பேட்டி குடுத்துக் கொண்டு திரியிறாருங்கோ எண்டு பட்சி ரொம்பவும் கடுப்பா இருக்குதுங்கோ, பட்சியின்ர கோபமும் பட்சி கண்டவையின்ர அழுகையும் வன்னிக்காட்டு மரங்களில் எதிரொலிச்சுக் கொண்டு இருக்கேக்க,
முக்குத் தோண்டிகளுக்கும், காது
குடச்சல்களுக்கும் என்ன தெரியும், சனம் தங்களை வன்னியில் இருந்து விடுவிங்கோ எண்டு அழுகினம். எம்பிமார் தங்கட்
பெமிலிக்கு அசைலம் கேட்டு அழுகினம்
என்ன செய்றது எல்லாம் சனத்தின்ர தலை
lિ();fig.
தொலைபேசியை அதிகமானோர் தொல்லைபேசியாகத்தான் பாவிக்கினமெண்டது உங்களுக்குத் தெரியும் அதற்காக மதிமயங்கி, மற்றவருக்கு தொந்தரவு செய்யுற மாதிரி தொலைபேசியைப் பாவிக்கக்கூடாதுங்கோ, உதை ஏன் சொல்லுறன் எண்டால்
சொல்லப்போகினமோ.
தொடர்பு நம்பரையும் அவை அறிவிக்கினம், ஏதும் செய்தி எண்டால் உந்த நம்பரிலை கதைங்கோ எண்டு, செய்தி, ஒண்டு இருக்கு எண்டு சிலபேர் வருகினமாம்'சரி சொல்லுங்கோ' எண்டால், வார்த்தைகளில என்னென்ன அசிங்கமான வார்த்தைகள் இருக்குதோ அதெல்லாத்தையும் ஞாபகமாக வரவழைச்சுப் பேசிப்போட்டு போனை அவையே துண்டிக்கினமாம், உவைக்கு இன்னொரு விஷயத்தைச் சொன்னால் வெட்கப்படுவினம் அவை அப்படி கதைக்கேக்க மறுமுனையில இருக்கிறவை
த்திரப்படாமல், பதில் சொல்லாமல் சிரிச்சுக் கொண்டே இருக்கினமாம். உது ஒருபக்கமெண்டால் தலைநகரில இதயமான வீணை நிகழ்ச்சியை ஆறரை rofits சத்தமாக வச்சுக்கேட்டால் கடைக்குச்சனம் வருமெண்டதுக்காகவும், பிசினஸ் அமோகமாக நடக்கும் எண்டதுக்காகவும் கடைகளில போடினமாம் அதுமட்டுமல்லாமல் ஒட்டோக்களும் உந்த நிகழ்ச்சியை சத்தமாகப் போட்டுக்கேக்கினமாம். ஏன் சனம் உந்த நிகழ்ச்சியை உப்படி விரும்பிக் கேக்கினமெண்டால், முதல் காரணம் மண் வாசனையோடை விஷயங்களை பகிர்ந்து
தாங்கள் பேசவேணுமெண்டு நினைக்கிறதுகளையும்
பசினம் எண்டதுக்காகவும்தானாம்: னம் விரும்பிக் கேக்கினமாம் எண்டு கடைக்காரர் சொல்லினம் உந்தத்
தால்லை பேசிக்காரர்கை
கருத்துக்கு என்ன

Page 6
  

Page 7
அப்பாவித் தமிழர்கள்
sin im am H
1961ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி யாழ்ப்பாணக் கச்சேரிக்கு முன்பாக, தமிழரசுக் கட்சியின் சுமார் 200 தொண்டர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சத்தியாக்கிரக இயக்கம், வயது முதிர்ந்த ஆண்கள், பெண்கள் உட்படப் பல்வேறு மக்கள் பிரிவினரிடமிருந்து பெருந்திரளைக் கவர்ந்திழுத்தது. தமிழ் காங்கிரஸ் அங்கத்தவர்கள், சமசமாஜக் கட்சியினர், யாழ்ப்பாண மேயர் ரி.எஸ்.துரைராஜா, தொழில்சார் நிபுணர்கள், வர்த்தகர்கள் அனைவரும், பொலிஸாரின் கடுமையான கெடுபிடிகளுக்கு மத்தியிலும் தமது ஆதரவாளர்களுடன் நேரடியாகப் பங்குபற்றி, தமது பலமான ஆதரவை இச் சத்தியாக்கிரக இயக்கத்துக்கு வழங்கினர்.
இந்தச் சத்தியாக்கிரக இயக்கத்தோடு தம்மைப் பூரணமாக அடையாளப்படுத்திக் கொண்ட முஸ்லிம் சமூகத்தைப் பற்றி நான் விஷேடமாகக் குறிப்பிட வேண்டும். சட்டத்தரணிகள், வர்த்தகர்கள் மற்றும் கல்முனை எம்.பி. எம்.சி.அகமட் மட்டக்களப்பு எம்.பி. மார்க்கான்மார்க்கார் இவர்கள் அனைவருமே, முக்கிய பங்கு வகித்தனர்.
சத்தியாக்கிரக இயக்கத்தின் உச்சக் கட்டத்தின்போது, திரு.செல்வநாயகம் என்ன கூறினாரென்பதிலிருந்து சிலவற்றைக் கூற விரும்புகிறேன்.
"தெற்கிலங்கையின் அரசியல் கட்சிகள், தமிழர் பிரச்சினையை, சிங்கள வாக்காளர்களின் உணர்வுகளோடு விளையாடி, அதிகார ஆசனங்களில் தம்மை அமர்த்தக்கூடிய ஒரு விடயமாகக் கணித்துக் கொள்வதால், இக் கட்சிகள் அல்லது அவற்றின் அரசியல்வாதிகள் எமது கோரிக்கைகளில் நீதியைக் காண மறுக்கிறார்கள் அல்லது அவர்களால் கண்டுகொள்ள முடியவில்லை.”
"வடக்கு, கிழக்கு மாகாண மக்களைப் பிரதிநிதித்துவம் செய்வதோடு, தன்னை வெறுமனே ஓர் அரசியல் கட்சியல்லவென்றும் ஒரு விடுதலை இயக்கமென்றும் கூறிக்கொள்ளும் தமிழரசுக் கட்சிக்கு, திறந்திருக்கும் மூன்று வழிகளில் ஒன்று உண்டு சரணடைவது முதலாவது வழி, இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சியில் எழுவது, மூன்றாவது காந்திய முறையான சத்தியாக்கிரகத்தையும் சிவில் ஒத்துழையாமை இயக்கத்தையும் மேற்கொள்வது"
"முற்றுமுழுதான சரண் என்ற முதலாவது விடயம், எமது மக்களுக்கு அவமானமாக இருப்பதோடு, இன அழிப்பென்ற அரசியல் குற்றச் செயலுக்கு உதவியும் ஒத்தாசையும் அளிப்பதாக அமையும் போராட்டத்தில் கிளர்ந்தெழுவது என்ற இரண்டாவது விடயம், நடைமுறைச் சாத்தியமற்றதும் ஒழுக்கமற்றதுமாகும். காந்தியமுறையென்ற மூன்றாவது விடயம் எமக்கு விடப்பட்டிருக்கிறது. நாம் என்ன செய்ய வேண்டுமென்று எம்மை விமர்சிப்பவர்கள் நினைக்கிறார்கள்? எமது பிரிக்க முடியாத உரிமைகளுக்கான நீதியான போராட்டத்தை நாம் கைவிட வேண்டுமென்று அவர்கள் எதிர்பார்க்கிறார்களா?
“பாராளுமன்றத்தில் எமது கட்சியை விட இனப்பெரும்பான்மை அதிகமாக இருப்பதால், எதிர்ப்புத் தெரிவிக்கும் பாராளுமன்ற முறை
DTj. 01 - 07, 2007,
நடித்திய அடாவடித்தனம்
தமிழர்களுக்குப் LNyéFFlemma anstG இந்த நாட்டுத் தமிழ் மக்களுக்குத் தலைமை கொடுத்துவந்த
தமிழ் மிதவாதக் கட்சிகள் ஏமாற்றப்பட்டமையே தமிழ் இளைஞர்களை ஆயுதமேந்தத் தூண்டியது என்பதை விலாவாரியாக விளக்கும் ஆய்வறிக்கையின் மற்றொரு பகுதி இவ்வாரம் இங்கே ரசுரமாகின்றது. சிங்களத் தலைமைகள் தமிழ் பேசும் மக்களுக்குத்
தொடர்ச்சியாக இழைத்து வந்த அநீதிகள், அட்டூழியங்களை விளக்கி ஈ.பி.டி.பி. சார்பில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளும் முன்னாள் யாழ். மாவட்ட எம்.பி, ஸ்.தவராஜா நீண்ட ஆய்வறிக்கை ஒன்றினைச் சமர்ப்பித்திருந்தார். "தமிழர்களுக்கும் பிரச்சினை உண்டு” என்ற தலைப்பில் கடந்த ஜனவரி மாதம் 18ஆம் திகதிய இதழில் இந்த ஆய்வறிக்கையின் முதல் பகுதி பிரசுரமாகியிருந்தது. இன்னும் சில வாரங்களுக்கு இந்த ஆய்வறிக்கை தொடர்ச்சியாக வெளிவரும்.
தோல்வியுற்றுள்ளது. எனவே எமது கட்சி பாராளுமன்றத்துக்குப் புறம்பான நடவடிக்கையில் மீள ஈடுபட விரும்புகிறது. அவை சர்வ சாதாரணமானவையல்ல. இந்த வழிமுறையைப் பின்பற்றுவதன் மூலம் கட்சியும் அதன் ஆதரவாளர்களும் தமது எதிரிகளுக்குத் தீங்கு விளைவிக்காமலேயே துயரங்களைச் சந்திக்க வேண்டிய நிலையேற்படும். கட்சி அங்கத்தவர்களும் அதன் ஆதரவாளர்களும் கைது செய்யப்படலாம், தடுத்து வைக்கப்படலாம் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.”
இரு மாதங்களாக நடைபெற்றுவந்த சத்தியாக்கிரகத்தைப் பொலிஸார் பலாத்காரத்தைப் பாவித்து முடிவுக்கு கொண்டு வந்தனர். சத்தியாக்கிரகிகள் சப்பாத்துகளால் மிதிக்கப்பட்டனர். பொல்லுகளால் தாக்கப்பட்டனர். உதைக்கப்பட்டு வெளியே இழுத்துச் செல்லப்பட்டனர். இழந்த தமது உரிமைகளை மீளப்பெறுவதற்காக நடத்தப்பட்ட இந்த வலுவான அகிம்சை இயக்கம், வன்செயல் பாவனையாலும், அதனையடுத்து ஊரடங்குச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டு தமிழ்த் தலைவர்கள் கைது
செய்யப்பட்டமையாலும் முடிவுக்குக் கொண்டு
வரப்பட்டது.
பொலிஸாரின் கொடுரம் பற்றி 'ரைம்ஸ் ஒப் சிலோன்' என்ற மாலைத் தினசரியில் 1961ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி வெளியான ஆசிரியர் கருத்திலிருந்து நான் மேற்கோள் காட்டுகின்றேன்.
ஏர்ல் றசலும், சமஷ்டிக் கட்சியினரும் அகிம்சை ரீதியிலானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ரசலும் அவரைப் பின்பற்றுபவர்களும், ஒழுக்கம் மிகுந்த லண்டன் பொலிஸாரைக் கையாள வேண்டிய நிலை ஏற்பட்டது. இதேவேளை சமஷ்டிக் கட்சி இலங்கைப் பொலிஸாரோடு தமது நிலைமைகளைக் கையாள வேண்டி ஏற்பட்டது.
தமிழர்களின் கோரிக்கைகளை விமர்சித்து வந்த அப்போதைய அரசாங்க எம்.பியான எஸ்.டிபண்டாரநாயக்க, நிலைமைகளை மதிப்பீடு செய்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பின்னர் தெரிவித்ததை கீழே குறிப்பிடுகின்றேன்.
"வடக்கு கிழக்குப் பகுதிகளிலுள்ள தமிழர்களுக்கு தமிழ் மொழியைப் பயன்படுத்தும் நியாயமான உரிமையை வழங்க வேண்டியது தேசபக்தியுள்ள சிங்கள மக்களின் கடமையாகும். இந்த உரிமையை வழங்காவிடில் தீர்வுக்கான ஒரே ஒரு மாற்று நடவடிக்கையாக நாட்டுப் பிரிவினையே அமையும். அதாவது கொரியா, வியட்நாம், கொங்கோ போன்ற நாடுகளில் நடைபெற்றதைப் போன்ற பிரிவினையே அவர்களுக்கு இருக்கக் கூடிய ஒரே வழியாகும்.”
பதில் அரசாங்க அதிபர்களிலொருவரும் சிங்களவருமான நிசங்க விஜயரத்ன, செய்திப் பத்திரிகைகளுக்கு தெரிவித்ததாகக் கூறப்படுவதை இங்கு குறிப்பிடுகின்றேன்.
“சத்தியாக்கிரகிகள் பண்பாக நடந்து கொண்ட பெரிய மனிதர்கள் ஆவர்.
தமது சரியான இடத்தைப் பெற்றுக் கொள்வதற்கு தமிழர்கள் நடத்திய அமைதியான எதிர்ப்பினை அரசு கையாண்ட முறை, தமிழ் சமூகத்தின் மனங்களில் குணப்படுத்த முடியாத ஆழமான காயங்களை விட்டுச் சென்றிருக்கின்றது.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மீது அரச படையினர்
பொலிஸ்காரர்களால் 1981 ஆம் ஆண்டு ஜூன் முதலாம் திகதி எரிக்கப்பட்ட யாழ், பொதுநூலகம்.
தமது சமூகத்தின் முதிர்ந்த பரம்பரையினர் கையாளப்பட்ட முறையைப் பார்த்துக் கொண்டிருந்த அக் காலத்தைய வளரிளம் பருவத்தினர் மத்தியில், ஆழமாக வேரூன்றிய தாக்கம் ஒன்றினை அது விட்டுச் சென்றது. இந்த வளரிளம் பருவத்தினர் அடுத்த தசாப்தத்தில் தீவிரவாதிகளானார்கள். இதன் பின்னர் ஊரடங்குச் சட்ட நேரத்தில், படைவீரர்களின் ஒழுக்கமற்ற நடவடிக்கைகள் தொடர்ந்தன. சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் போர்வையில் மரணத்தையும் காயங்களையும் உண்டு பண்ணும் துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றன. மென்பானங்கள், சிகரெட்டுகள், உண்ணக்கூடிய பொருட்கள் ஆகியவை கடைகளிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டன. கடைக்காரர்கள் பணம் தருமாறு கேட்ட போது, "செல்வநாயகத்தைக் கேளுங்கள்" என்று பதில் அளிக்கப்பட்டது. செவிப்புலனற்ற சலவைத் தொழிலாளி ஒருவரை வீதியில் வைத்துச் சுட்டுக் கொன்ற சிப்பாய் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு, அப்போதைய பருத்தித்துறை மாஜிஸ்திரேட் எஸ்.என்.இராஜதுரை பொலிஸாருக்கு உத்தரவிட்டார். இந்தச் சிப்பாய் உடனடியாகவே குருநாகலிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இராணுவத்தினர் மீது குற்றஞ் சுமத்தி தொடரப்பட்ட பல நீதிமன்ற வழக்குகள், அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் கொழும்பிலுள்ள நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டன. இதன் மூலம் பூரண விசாரணைக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன. சில வேளைகளில் வறிய விவசாயிகள் கொழும்புக்குச் சாட்சிகளாக அழைக்கப்பட்டிருந்ததாலும் இந்த இடையூறுகள் ஏற்பட்டன.
இவ்வாறான ஒவ்வொரு சம்பவங்களும் தமிழர்களில், குறிப்பாக இளைஞர் பரம்பரையினரின் மத்தியில் ஆழமான வடுவினை விட்டுச் சென்றன என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவே இவை அனைத்தையும் நான் குறிப்பிடுகின்றேன்.
தலைவர் அவர்களே, 1956ஆம் ஆண்டிலும் 1958ஆம் ஆண்டிலும் தமிழர்களுக்கு எதிராகக் காடையர்கள் கும்பலினால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்செயல்களும், 1961ஆம் ஆண்டில் அகிம்சை ரீதியான எழுச்சியை நசுக்குவதற்கு படையினர் கட்டவிழ்த்து விட்ட வன்செயல்களுக்கு மத்தியிலும் எவ்விதமான பலாத்கார செயற்பாடுகளிலும் தமிழர்கள் ஈடுபடவில்லை என்பதை நான் திட்டவட்டமாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். ஆனால், சட்டவிரோதச் சம்பவங்களுக்கு எதிராக தமக்குப் போதிய பாதுகாப்புக் கிடைக்குமென்று அரசின் மீது நம்பிக்கை கொள்ள முடியாதென்று தமிழர்கள் உணரத் தலைப்பட்டனர்.
1962ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சதிமுயற்சி அம்பலத்திற்கு வந்தபோதும் அதனைத் தொடர்ந்து, மிக உயர்ந்த தரத்தில் உள்ள மக்களைச் சம்பந்தப்படுத்தி நடைபெற்ற உணர்ச்சிபூர்வமான விசாரணைகள் நடந்தபோதும், இந்த நாட்டின் பொறுப்பான பிரஜைகள் என்ற வகையில் தமிழ் அரசியல் சமூகம் எவ்வித எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை.
1963ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து 1965ஆம் ஆண்டு மார்ச் மாத பொதுத் தேர்தல் வரை தமிழ் அரசியல் சமூகம், இருக்கக் கூடிய சகல ஜனநாயக ரீதியான, அகிம்சை வழியிலான பாராளுமன்றத்துக்குப் புறம்பான செயற்பாடுகளை மேற்கொண்டது. நாளுக்கு நாள் அவர்களிடமிருந்து பறித்தெடுக்கப்பட்ட உரிமைகளை, மீளப் பெறும் ஒரே நோக்கோடு இத்தகைய செயற்பாடுகளில் தமிழ் அரசியல் சமூகம் ஈடுபட்டது. இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தொந்தரவுகள், பந்தோபஸ்து படைகளின் ஆத்திரமூட்டல்கள், அரசாங்கத்தின் சட்ட நடவடிக்கைகள், பதிலடி கொடுக்கும் மனோபாவம் போன்றவை மேற்கொள்ளப்பட்டன. 1963ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அரசாங்க அமைச்சர் ஒருவருக்குப்
пJцovi
DU9;r
பருத்தித்துறையில் காட்டப்பட்ட "கறுப்புக்கொடி" எதிர்ப்புக்கு பதிலாக அனுப்பப்பட்ட கடுமையான திறைசேரி சுற்றுநிருபம் ஒன்றினை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இந்த அமைச்சர் கொழும்பு திரும்பியதும், அரசாங்க ஊழியர்களுக்குச் சிங்களம் மட்டும் என்பதனை கடுமையாக அமுல்படுத்துமாறு வலியுறுத்தி அந்தச் சுற்றுநிருபம் 313)|UUUUL1905555),
கற்பித்தல் மொழியாக பாடசாலைகள் சுயாஷை (தாய்மொழி) அமுல்படுத்தப்பட்டதால்
வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே பல தமிழ்ப் பாடசாலைகள் மூடப்பட்டமையும், தமிழ் மொழி மூலக் கற்கை நெறிகள் இல்லாமல் செயற்பட்டமையும், வடக்கு - கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு 2000 சிங்கள ஆசிரியர்களை அனுப்புவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானமும் அக்கால கட்டத்தின்போது, தமிழர் சமூகத்தைப் பாதித்த அரசாங்கத்தின் மற்றுமோர் நடவடிக்கையாகும்.
அரசாங்கத் துறைகளில் சிட் முறை0 மூலம் வேலை வழங்குவது அறிமுகப்படுத்தப்பட்டதால், இவ்வாறான முறையின் கீழ் தமிழர்களுக்கு வேலை கிடைக்கும் சந்தர்ப்பம் இல்லாமல் போனமை மேலும் கவலையை ஏற்படுத்தியது.
வேலைத் தலங்களில் தமிழ் அரசாங்க ஊழியர்களுக்கு எதிராக சிங்களச் சகோதரர்கள், குறிப்பாக கீழ்மட்ட ஊழியர்கள் விடுத்த மிரட்டல்கள், தமிழர்களை தமது தொழில்களை விட்டு வெளியேற்றும் நோக்கைக் கொண்டிருந்தது. இதற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியமையும் தமிழர்கள் மத்தியில் கவலையை அதிகரித்த மற்றுமொரு விடயமாகும்.
இத்தகைய கசப்பான சகல அனுபவங்களுக்கு மத்தியிலும், 1965 மார்ச் பொதுத் தேர்தல் தமிழர்களுக்கு நம்பிக்கை கொடுத்த ஒரு ஒளிக்கிற்றாக மாறியது. இந்தத் தேர்தலை அடுத்து டட்லி சேனாநாயக்காவுக்கும் செல்வநாயகத்துக்குமிடையில் ஒப்பந்தம் ஒன்று செய்து கொள்ளப்பட்டது.
அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளிப்பது என்று இலங்கை தமிழரசுக் கட்சி அளித்த உறுதிமொழியோடு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இது ஐ.தே.க.வுக்கும் இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒரு அரசியல் திருமணமாகும். ஆனால் தேனிலவு காலவோட்டத்தில் தாக்குப் பிடிக்க முடியாமல் போனது.
இந்த ஒப்பந்தம் கருத்து ரீதியாக, பண்டா - செல்வா ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட கொள்கைகளைக் கொண்டிருந்தது. அதாவது, (1) தமிழர்களின் அரசியல் உரிமைகளை வழங்குவதற்கு இருக்கக்கூடிய ஒரே வழி அதிகாரப் பகிர்வு (2) காணிக் குடியேற்றங்களில் மாவட்டங்களினதும் மாகாணங்களினதும் இனப்பரம்பல் முறையை பேண வேண்டிய தேவை ஒன்று உண்டு. (3) வடக்கிலும் கிழக்கிலும் செயலாற்று மற்றும் நீதித்துறை நிர்வாகத்தில் தமிழர்களுக்கு சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் போன்ற கொள்கைகளை சிங்கள அரசியல் சமூகம் ஏற்றுக் கொண்டதனை இது மீண்டும் தெரிவித்தது.
டட்லி - செல்வா ஒப்பந்தத்தை பண்டா - செல்வா ஒப்பந்தத்தோடு ஒப்பிடும் போது, டட்லி - செல்வா ஒப்பந்தம் மேலும் ஒரு எண்ணக் கருவை ஏற்றுக் கொண்டிருந்தது. அதாவது தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடம், வடக்கு - கிழக்கு மாகாணங்கள் என்பதனை டட்லி - செல்வா ஒப்பந்தம் ஏற்றுக் கொண்டது. (அ) வடக்கு - கிழக்கு மாகாணங்களில் உள்ள காணிகள் முதன் முதலில் அம் மாவட்டத்திலுள்ள காணி இல்லாத மக்களுக்கே வழங்கப்பட வேண்டும். (ஆ) இரண்டாவதாக, வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் தமிழ் பேசும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். (இ) மூன்றாவதாக, இலங்கையின் ஏனைய பிரஜைகளுக்கு வழங்கப்பட வேண்டும். (தொடரும்)

Page 8
தீரு வேதாரண்யம் தேவமூர்த்தி மிகச் சிறந்த நாதஸ்வர வித்வான். அவரது உதடுகளில் உட்கார 'சீவாளி தவம் செய்திருக்க வேண்டும் என்பது என் கருத்து. பிற்பாடு இதை நான் எம்.ஜி.ஆரிடம் குறிப்பிட்ட போது, அவரும் என் கருத்தை நூற்றுக்கு நூறு சரியென்று ஆமோதித்தார்.
அன்றாடம் வானொலியில் ஒலிபரப்பாகும் மரபு வழிச் சங்கீதத்தை குறைந்த பட்சம்
அரைமணி நேரமாவது கேட்டு ரசிக்கும் பழக்கம், அண்ணன் எம்.ஜி.ஆரைப் போலவே,என் அன்பு இளவல் இளையராஜாவுக்கும் உண்டு.
நான் சொல்ல வருவது என்னவென்றால், கர்நாடக சங்கீத வித்வான்களும், சினிமாவிற்கும் ஸ்நானப் பிராப்தியே இல்லையென்று எவரேனும் எண்ணிக் கொண்டிருந்தால், அந்த எண்ணம் அபத்தமானது என்பதுதான். எத்துணையோ சாஸ்திரிய சங்கீதக்காரர்களை சினிமா சுவீகரித்துக் கொண்டிருக்கிறது.
சுருங்கக்கூறின், சினிமாவை சினேகிக்காத சங்கீத வித்வான்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மெல்லிசைவாணர்கள், தொல்லிசைவாணர்களை மதிப்பதும், தொல்லிசைவாணர்கள் மெல்லிசைவாணர்களை வியப்பதும், பல்லாண்டுகளாகவே சங்கிலித் தொடர்போல் நிகழ்ந்து கொண்டுதான் வருகிறது.
அவதாரபுருஷர்களாகக் கர்நாடக இசைப்பிரியர்கள் கை தொழுத பல வித்வான்கள், 'அரிதார புருஷர்களாக வெள்ளித்திரையில் உலா வந்திருக்கிறார்கள் என்பதை ஒரு பட்டியலிட்டுக் காட்ட என்னால் முடியும்.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணியைத் தடுக்கும் நோக்கத்தோடு கிரா படைகளை ஏவிவிட்டார்.
மாணவர்கள் பொங்கி எழுந்தவர்களாகப் படைகளையும் தள்ளிவிட்டபடி பேரணியை நடத்தினர். இதைத் தொடர்ந்து மாணவர்களுக்கும் படையினருக்கும் நடந்த கைகலப்பில் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் கார்லோஸ் மார்ட்டினோ என்ற
அதற்குப் பின்னும் மாணவர்கள் பின்வாங்கவில்லை. இறந்த மாணவனின் உடலையும் தூக்கிக் கொண்டு குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி மாணவர்கள் சென்றனர். பீடல் தலைமையில் நடந்த இந்தப் பேரணியைத் தடுக்க மந்திரிகளும் வீதியில் இறங்கிப் படையினரை நேரடியாகவே ஏவிவிட்டனர். பீடலைக் குறிவைக்கப் படைகள் எடுத்த முயற்சிகளை மாணவர்கள் தடுத்தனர். இதனால் பிடல் மாணவர்களின் பாதுகாப்புடன் பேரணியை நடத்தினார். பேரணியின் முடிவில் மாணவர்கள், மக்கள் கூடியிருந்த கூட்டத்தில் பிடல்
S.
দুৰ্ল্ল
மாணவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கவிஞர் வாலி எழுதுகிறார் -வாழ்க்கைச் சரிதம்
நாற்பதுகளில் ஒரு தமிழ்ப் படத்தின் படப்பிடிப்பு லண்டன் மாநகரில் நடந்ததென்றால், வாசகர்களுக்கு வியப்பாக இருக்கும். அதைவிட வியப்பான விஷயம், அந்தப் படத்தின் கதாநாயகன், அந்நாளில் புகழ் வாய்ந்த கர்நாடக சங்கீத வித்வானாக விளங்கிய ஓர் இளைஞர் அவர் ஒரு பி.ஏ. பட்டதாரி, அற்புதமான பாடகர். அவர் நடித்த அந்தத் தமிழ்ப் படத்தின் பெயர் 'நவயுவன்.
பின்னாளில் இதே இசைக் கலைஞர் ஜெமினியின் மதன காமராஜன் படத்திலும் நடித்தார். அந்தப் படத்தில் அவர் பாடிய 'பிரேமா' என்னும் பாடல் நெடுங்காலம் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றிருந்தது. சாஸ்திரிய சங்கீத வித்வான் சினிமாவையும் சிநேகித்தார் என்பது அந்நாளில் தரக்குறைவான விஷயமாகப் பேசப்படவில்லை. தொல்லிசை உலகும் மெல்லிசை உலகும் ஒருசேர அந்த இளைஞரை ஏற்றுக் கொண்டது. நிறையப் பொருளும் புகழும் சம்பாதித்த அவர் இறுதி நாட்களில் சகல வசதிகளிருந்தும், ஒரு துறவியாகவே வாழ்வை மேற்கொண்டு.ஒரு ரயில் பயணத்தின்போது உயிர் நீத்தார். அவர்தான் திரு.வி.வி.சடகோபன்,
'போலகம் ராமையா' என்பவர், பாடல்கள் புனைவதிலும்
அவற்றிற்கு இசையமைப்பதிலும்
சிறந்த வாக்கேயக்காரராக விளங்கிய சாஸ்திரிய சங்கீத மேதை. அவரும் தியாக பூமி, குபேர குசேலா, பக்த சேதா' முதலிய படங்களில் பாட்டெழுதி பாடி நடித்த கர்நாடக சங்கீத வித்வான்தான். 'போலகம் ராமையா' என்றால் யாருக்கும் உடனடியாகப் புரியாது. 'பாபநாசம் சிவன்' என்றால்
உரையாற்றினார். அந்த உரையில் கிராவ்தான் கொலைகாரன் என்று நேரடியாகக் குற்றம் சாட்டினார். இவ்வாறு தன்னை நேரடியாகக் கொலைகாரன் என்று கூறிய பிடலை
இனியும் விட்டுவைப்பது நல்லதல்ல
என்று கிரா கருதினார்.
பிடல் கைத்துப்பாக்கியுடன்
இருக்கிறார் என்பதை அறிந்த
ESSE N it. கேவி
படையினர், அந்தத் துப்பாக்கியைப் பறிமுதல் செய்ய முற்பட்டனர். அதற்காக அதிகாரி ஒருவரை அனுப்பியிருந்தனர். அந்த அதிகாரியின் நெற்றிக்கு நேராகத் துப்பாக்கியை நீட்டி முடிந்தால் எடுத்துக் கொள்ளுமாறு சொன்னார்.
0 O
பளிச்சென்று நினைவுக்கு வரும். 'தமிழ்த் தியாகையா' என்றே இவரை அரியக்குடி, செம்மங்குடி போன்றோர் ஆராதித்ததுண்டு கச்சேரிகளில் இவரது கிருதிகளைப் பாடாத கர்நாடக சங்கீத வித்வான்களே இல்லையென்று உறுதிபடக் கூறலாம். திரைப்படத் துறையிலும் இன்றளவும் இவரது பாடல்கள் இறவாமல் இருக்கின்றன.
'சிவன் பாட்டுக்கு நேரே எவன் பாட்டு எடுபடும்' என்று உடுமலை நாராயணக் கவிராயரே உலகறியக் கூறியிருக்கிறார்.
'சொப்பன வாழ்வில், வள்ளலைப் பாடும் வாயால், மன்மத லீலையை வென்றார் உண்டோ, மற்றும் மீரா, அசோக்குமார், சிவகவி முதலான படங்களில் பாபநாசம் சிவன் எழுதியுள்ள பாடல்களை, காலம் கல்வெட்டில் பொறித்து வைத்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. இவரது சகோதரர் திரு.பாபநாசம் | ராஜகோபாலய்யரும் மிகச் சிறந்த சாஹித்ய கர்த்தா, சாஸ்திரிய சங்கீத விற்பன்னர் இந்த ராஜகோபாலய்யரின் மகள்தான், நம்முடைய முன்னாள் முதல்வரும், அண்ணன் திரு. எம்.ஜி.ஆர் அவர்களின் தர்ம பத்தினியும் ஆன அம்மையார் திருமதி வி.என்.ஜானகி அவர்கள். 'கொடுமுடி கோகிலம்' என்று அந்நாளில் பலராலும் கொண்டாடப் பெற்று, சாஸ்திரீய சங்கீத உலகிலும் தனக்கென்று தனி இடத்தைத் தக்கவைத்துக் கொண்ட ஒரு பெண்மணி, அந்நாளில் ஒரு திரைப்படத்தில் ஆண் வேடமிட்டு அனைவரையும் அசத்தினார். அவரது பாடல்களுக்கு கர்நாடக உலகத்திலும் மதிப்பிருந்தது, கோடம்பாக்கத்திலும் மதிப்பிருந்தது. அந்த அம்மையார் ஆண் வேடமிட்டு நடித்த படம் நந்தனார். அதில் நந்தனாராக நடித்த பெருமைக்குரிய பெண்மணி திருமதி கே.பி.சுந்தராம்பாள் அவரகள. (தொடரும்) |
গ্রন্থ
பிடலின் உறுதியான இந்தப் பேச்சு துப்பாக்கியை கையளிக்கப்போவதில்லை என்பதை உணர்த்தியது. பலாத்காரம் பண்ணினால் அது தன் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று கருதிய
*صحجعصحییت 酸媛
அதிகாரி திரும்பிச் சென்றுவிட்டார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு பிடலுக்கு ஆபத்து எப்போதும் நேரலாம் என்பதால் மாணவர்கள் எப்போதும் கவனமாகப் பிடலுடன் இருந்தனர். இதற்காகப் பிடல் தன்னை மறைத்துக் கொள்ளாமல் கிராவின் ஆட்சிக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருந்த போராட்ட்ங்களை ஊக்குவித்துக் கொண்டு மக்களுடன் இருந்தார். மக்களின் உணர்ச்சியை தேசிய பிரச்சினையை நோக்கித் திசை திருப்ப விரும்பினார். இதற்கு முதல் திட்டமாக கியூபா மக்களினால் "சுதந்திர மணி” எனப் போற்றப்பட்ட
go
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யாரிடமிருந்து பாதுகாப் |பதற்காக இந்த பிஸ்ரல் என்று
அவரிடம் அவருக்கு நெருக்கமாக இருந்த றொபேட் சுபத்திரன் கேட்ருேந்தார். முரண்பாடுகள் இருப்பினும் அடிக்கடி அண்ணை அண்ணை என்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் பாதுகாப்பு ஆலோசனை கேட்கும் டக்ளஸ் தேவானந்தாவும் அவரிடம் இதே கேள்வியை கேட்டிருந்தார்.
உங்களுக்கு யாரால் அச்சுறுத்தலோ அவர்களால்தான் எனக்கும் அச்சுறுத்தல் என்றார் ரவிராஜ்.
அப்போது ரவிராஜ் புலிகளை சில இடங்களில் புகழ்ந்து பேசுவதும் உண்டு புகழ்ந்து ಡಿಟೆಕ್ನಿನಿಹಷ್ರ: அதே புலிகளால் தனக்கு அச்சுறுத்தல் என்பதையும் கூறி வந்தார் அவர்.
அதன் பின்பு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு புலிகளின் ஆசீர்வாதத்தோடு பாராளுமன்றம் சென்ற பின்புதான் அவருடைய இடத்திற்கு உயர் திரு.செல்லன் கந்தையன் நியமிக்கப்பட்டிருந்தார்.
ரவிராஜ் தென்மராட்சி சங்கத்தனையை பிறப்பிடமாகக் ನಿಸಗಳ್ನ அவருக்கு அயலூர் நுனாவில், றொபேட் சுபத்திரன் நுணாவிலை பிறப்பிடமாக கொண்டவர். அந்த ஊருறவு அவர்கள் இருவரையும் அரசியலுக்கு அப்பால் ஒன்றிணைத்து வைத்திருந்தது.
றொபேட் சுபத்திரன் புலிகளால் கொல்லப்பட்டார் என்பது தெரிந்திருந்தும் அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு அவருக்கு உணர்வு பூர்வமாக இறுதி மரியாதை செலுத்தியிருந்தவர் திரு. ரவிராஜ் அவர்கள்.
ஒரு இரவு விருந்தில் நான் சந்தித்த அந்த நபரின் கருத்து சற்று வித்தியாசமானதாகவே இருந்தது. அரசியலை மிக ஆழமாக விவாதிக்க முடிந்தவர் அவர். எந்தவொரு அரசியலையும் சாராத பொதுவான போக்கு அவரிடமிருந்தது.
அங்கு நடந்து கொண்டிருந்த விவாதம் புலிகள் இயக்கத்திற்கு
சார்பானதும் புலிகள் இயக்கத்திற்கு எதிரானதுமான விவாதம்தான்.
எனக்கு பிடித்த தலைவரகள 65615, ... . . . . . . . என்றார் அந்த நபர். யார் அந்த இருவரும்?. ஆர்வத்தோடு வினாவினேன்.
ஒருவர் முன்னாள் ஈரோஸ் தலைவர் பாலகுமார். என்றார் அவர்
பாலகுமாரா?. அடுத்தவர் யார்?. முன்பை விட ஆர்வத்தோடு கேட்டேன்.
ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தார். என்றார் அவர்
நான் கொஞ்ச நேரம் மெளனமாகிவிட்டேன்! தொடர்ந்து அந்த நபரோடு உரையாடினேன்!
என்ன எதிரும் புதிருமான இருவரை பிடித்த தலைவர்கள் என்கிறீர்கள் பாலகுமார் புலிகள் இயக்கத்தோடு இணைந்திருப்பவர்! டக்ளஸ் புலிகளுக்கு எதிராகப் நிற்பவர் இருவரையும் உங்களுக்கு எப்படி பிடிக்கும்? என்றேன்.
6 TT
சேர்ந்தால் இயக்கத்த்ை கலைத்துவிட்டு பாலகுமாரைப்போல் புலிகளோடு இணையவேண்டும்! ஏதிர்த்தால் டக்ளஸ் போல் தளம்பல் இல்லாமல் புலிகளை எதிர்க்க வேண்டும்!
இந்த இரு நிலைப்பாட்டிற்கும் இடையில் அந்தரத்தில் நின்று தொங்கிக்கொண்டிருப்பது வெறும் பம்மாத்து அரசியல் என்றார். சரி பிழைகளுக்கு அப்பால் அந்த இரண்டு தலைவர்களையுமே தான் ஏற்றக்கொள்வதாக திடமாக கூறினார்.
2001 தேர்தல் காலத்தில் என்று நினைக்கிறேன் பலாலியில் வைத்து
அரச தரப்பினரால் நடத்தப்படுகின்ற வானொலிச்சேவையில் தொலைபேசி ஒளLாக பொதுமக்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு டக்ளஸ் விடைகொடுத்துக்கொண்டிருந்தார். தனது வழமையான புலி எதிப்பு பாணியில் விளாசித்தள்ளினார் டக்ளஸ்.
புலிகள் தவறான பாதையில் செல்கிறார்கள் என்பதுதான் உண்மை, அவர்களது வழிமுறை சரியானது அல்ல. ஆனாலும் பாலகுமாரின் நேர்மையை நான் பாராட்டுகிறேன். ஏனெனில் அங்கொரு முகமும் இங்கொரு முகமுமாய் இருக்காமல் புலிகளோடு இணைந்து விட்டார். ஆனால் இன்றிருப்பவர்கள் தமது சுயநல அரசியலுக்காக புலிகளின்
பெயரால் அரசியல் நடத்திக்கொண்டிருக்கி றார்கள். இவர்களும் புலிகளை ஏற்றுக்கொண் டால் இயக்கத்தை கலைத்துவிட்டு புலிக ளோடு இணைய வேண்டியதுதானே என்று கருத்து வெளியீட்டி ருந்தார் டக்ளஸ்.
ஒரு அமைப்பையோ அல்லது கட்சியையோ சார்ந்தவர் இன்னொரு அமைப்பான புலிகளை ஏக பிரதிநிதிகள் என்று எப்படி கூற முடியும் அப்படியானால் அவர்கள் எதற்காக கட்சியை வைத்திருக்க வேண்டும் என்ற கேள்விகள் எழுகின்றன. இதுதான் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கருத்தாக இருந்தது.
இன்று ஆனந்தசங்கரியும் இதே சாயலில்தான் கருத்து கூறியிருக்கிறார். புலிகளை ஏகப்பிரதி என்று கூறும் தகுதி பாலகுமாருக்கு மட்டுமே உண்டு. ஏனையவர்களும் கட்சியை கலைத்துவிட்டு புலிகளோடு சேர்ந்தால் மட்டுமே ஏகப்பிரதிநிதி என்று கூற அவர்கள் உரிமையுடையவர்கள்.
இவ்வாறு ஆனந்த சங்கரியும் கருத்து கூறியிருக்கிறார்.
இத்தொடரை எழுதுபவனைப் பொறுத்தவரை அரசியல் தலைவர்களின் கருத்துக்களை விட ஒரு சராசரி பொதுமகனின் கருத்தையே அதிகம் நம்புபவன். அந்தவகையில் அந்த இரவு விருந்தில் சந்தித்த பொதுமகனின் கருத்து குறித்து ஆராயவேண்டிய தேவை ஏற்பட்டுவிட்டது.
(சாட்சிகள் தொடரும்)
"லா டெமஜாகுவா மணி" யை ஹவானாவுக்கு எடுத்துவர வேண்டும் என்றும் அதை 1888 ஆம் ஆண்டு நடந்த சுதந்திரப் போராட்ட நினைவு தினத்தில் தலைநகரில் ஒலிக்க வைக்க வேண்டும் என்றும் தனது உரைகளில் கூறி வைத்தார். இதே வேளை அந்த மணியைக் கொண்டு வந்து நகரத்தில் ஒலிக்க வைத்தால் மக்கள் தன் மீது நல்லெண்ணம் கொள்வார்கள்
என்று கிரா கருதினார். கிராவின் இந்தத் திட்டத்துக்கு மணி இருந்த மான்கானில்லோ நகர மேயராக
இருந்த கியூபா நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் நடுவராக இருந்த பிரான்ஸிஸ் ரோசலஸ் இடம்
on DU9Hir
தரவில்லை,
1868 ஆம் ஆண்டு செஸ்பெடஸ் சுதந்திரப் போரைத்தொடங்கிய போது, இந்த மணியை அசைத்து ஒலியெழுப்பினார் என்பது குறிப்பீடத்தக்கது.
கிராவின் வேண்டுகோளை நிராகரித்த நகர மேயரை சந்தித்து மணியை எடுத்து வந்தால் அது கிராவுக்கு மேலும் அவமானமாக இருக்கும் என பீடல் நம்பினார்.
இந்தத் திட்டத்தோடு பிடலும், குவேராவும், ஒவாரஸ9 ம் மான்கானிலோ நகருக்குச் சென்று மேயருடன் கதைத்தார்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சியையும் மாணவர்களின் ஆதரவையும் கவனத்தில் எடுத்த மேயர் பிரான்சிஸ், மணியை ஹவானாவுக்கு எடுத்துச் செல்லச் சம்மதித்தார்.
ரயிலில் ஏற்றிக் கொண்டு ஹவானாவுக்கு வந்தனர். மணியுடன் பீடல் குழு வரும் செய்தி மாணவர்களுக்குப் பரவியது. மக்களும், மாணவர்களும் அவர்களை வரவேற்பதற்காக ரயில் நிலையத்துக்குச் சென்றனர். இந்தச் செய்தி கேட்டு கிரா மிகவும் கொந்தளித்துப் போனார்.
மணியை மக்களின் பார்வைக்காக வாகனத்தில் ஏற்றிக் கொண்ட பீடல் குழுவினர், ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். பல்கலைக்கழகத்துக்கு மணி கொண்டு வரப்பட்டது. அடுத்த நாள் சுதந்திரப் போராட்ட நினைவு நாள் என்பதால் மணி பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டது.
அடுத்தநாள் விடிந்தபோது மாணவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர்கள் வைத்த மணியைக் காணவில்லை. இரவோடு இரவாக மணி திருடப்பட்டிருந்தது. இதையறிந்த மாணவர்கள் வெகுண்டெழுந்தார்கள். மாணவர் தலைவர் என்ற முறையில் ஒவராஸ் புகார் செய்தார்.
இதுபற்றி வானொலியில் கருத்துத் தெரிவித்த பீடல், மணியைத் திருடியது கிராவும், படையினரும்தான் என்று குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து பிடலை உடனடியாகக் கைது செய்யும்படி கிரா உத்தரவிட்டார்.
(அசத்தள் தொடரும்)
DTj. 01 - 07, 2007

Page 9
வந்தார்கள்.
அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் முழுமையாக வந்த வியாகி, தங்களின்
-தெளி
ଐଷ୍ଟି
வாகக் கூறினான் அடுத்து
தாக்குதல் திட்டத்தினை நடத்த போகிறோம், யாரைக் குறிவைத்திருக்கிறோம், தங்கள் முக்கிய இராணுவ முகாம் எங்கிருக்கிறது என்று எல்லாம் கூறிவிடுகிறான். பயனுள்ள தகவல்களை அறிந்து கொண்ட அமெரிக்கப்படைகள் வியாகியை அப்படியே மயக்க நிலையில்
கொண்டிருந்தார்கள், ஆனாலும் வியாகிக்கு எந்த இடத்தில் தங்கள் சகாக்கள் இருக்கிறார்கள் என்று
தெரியும். ஆனால் அவன் அறிந்து
இராணுவத்தினர் தங் திட்டத்தினை மாற்றி அவர்கள் எண்ணத்
ஆயினும் எப்படியாவி பிடித்து விடலாம் எ6 அவர்கள் தாக்குதல் பதுங்கியிருந்த இடங் திரிந்தார்கள். வியாக் இடத்திற்கு வந்த அ அங்கு சுற்றி வளை யாரும் வெளியில் ெ இருக்க வேண்டும் 6 கடுமையான பாதுகா போடப்பட்டிருந்தது. எல்லாவற்றையும் மீ வெளியில் தப்பியோ அவர்கள் நினைத்தி அப்படித்தான் உண்டு சுற்றி வளைத்த அெ மெதுவாக இடத்திற்கு ஆரம்பித்தது. அந்நக இருக்கப்போகிறது எ அறிந்திருக்கவில்லை.
விட்டதால் அதனை எப்படித் தெரிந்து கொள்வது என்று அவர்கள் யோசித்தார்கள். ஆனாலும் வியாகியின் நெருங்கிய தோழன் ஒருவனின் மூலம் அவர்கள் இருக்கும் இடத்தினை அறிந்தார்கள். அவர்களுக்கு அடுத்த கட்டளையை வழங்கத் தயாரக இருந்தார் வியட்கொங் இராணுவத் தளபதி சிறையில் வியாகியினைப் போட்டு மிகவும் சித்திரவதைக்குட்படுத்தினார்கள். அவன் சித்திரவதை தாங்காது உண்மையை கூறிவிடும் படி கேட்டுக் கொண்டார்கள். எவ்வளவு சித்திரவதை செய்தபோது அவனின் வாயிலிருந்து உண்ம்ை வெளிவரவேயில்லை. ஆனாலும் சித்திரவதையின் உச்சக் கட்டத்தில் உளவியலாளர்களைக் கொண்டு வியாகியினை தங்கள்
கட்டுப்பாட்டிற்கள் கொண்
int (6
தொடர்ந்து வைத்திருந்தார்கள். அவன் கூறியபடி தாக்குதல் நடக்குமா? என்று அவர்கள் யோசித்தார்கள். ஒருவேளை தங்கள் வசம் வியாகி பிடிபட்டிருக்கிறான்
LV
உலகத்தில் கஷ்டமான விசயம் என்று பெரிதாக ஏதும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் ரொம்ப சுகமான விசயம் என்றால் பலர் கூறத் தயாராக இருக்கிறார்கள். முக்கால்வாசிப் பேர் காலைக் கடன் கழிப்பதே சுகம் என்று கூறிக்கொண்டு அலைகிறார்கள். கஷ்டமான விசயம் என்னவென்று என்னை கேட்டால், ஒரு குறட்டை விடுபவரின் அருகில் படுத்து உறங்குவதே என்பேன். இந்த உலக
முடியாதது.
மகா கஷ்டத்தை அனுபவித்து பார்த்தவர்களுக்கே ஈடுபடுவான்.
தெரியும் நான் சொல்வது உண்மையென்று. எதுக்காக ஆண்டவன் இதை மனிதர்களுக்கு கொடுத்தான் என்று தெரியவில்லை. என்னோடு சேர்ந்து இரண்டு பேருக்கு பக்கத்து கோயிலில் கதாகாலட்சேபம் செய்து கொண்டு இருந்த ஒரு பெரியவரிடம் இந்த சந்தேகத்தை கேட்டேன். ஆண்டவன் மனிதர்களுக்கு டேய் மானிடா நீயும் மிருகங்களை போலதாண்டா. அதில் இருந்து வந்தவந்தாண்டா என்பதை புரிய வைக்க, இந்த தண்டனையை கொடுத்ததாகச் சொன்னார். ஆனால் அந்த தண்டனை அருகில் இருப்பவர்களுக்கு தானே என்று நான் அவரிடம் விவாதம் செய்யவில்லை.
ஆனால் எதுக்காக இது தோன்றியது என்பது வேறு விசயம். ஆனால் சில பேர் நல்ல தூக்கம் என்றாலே குறட்டை விட்டு தூங்குவதுதான் என்ற எண்ணத்துடன் அலைகிறார்கள். பல பேச்சு வழக்கங்களிலும், ஊம் நல்ல சாப்பாடு ஆச்சு.இனி குறட்டை விட்டு தூங்க வேண்டியதுதான். என்று குறட்டை விடாதவர்களும் கூறுவது இதற்கு காரணமாக இருக்கலாம். இதனால் பக்க விளைவு என்னவென்று பார்த்தீர்களா என்றால், குறட்டை
DTj. 01 - 07, 2007
உட்கார வேண்டிவரும்,
மெகா தொடர்.
வகையான ஆபத்து அவர்களை எப்படியா
விடவேண்டும் என்ற
வீரர்களும் இருந்தார்:
விடாமல் தூங்குபவர்களுக்கு ஒரு கழிவிறக்கம் ஏற்பட்டதுதான். இவர்கள் குறட்டை விட்ட தூங்குபவர்களை பார்க்கும் போதெல்லாம், சே! சுகமான ஜீவான்மா என்னம்மா தூங்கறான் பாரு என்று ஒரு எண்ணம் தோன்றுவது தவிர்க்க
என்னைப் பொறுத்தவரை, குறட்டை விடுபவர்களை இரண்டு விதமாக பிரிக்கலாம். இதில் முதல் விதம் எப்படியென்றால் படுத்து சிறிது நேரம் கழித்து மெதுவாக குறட்டையை ஆரம்பிப்பார்கள். இரண்டாவது விதம் எப்படி என்றால் படுத்து சில நிமிடங்களிலேயே குறட்டை உச்சஸ்தாயில் ஆரம்பிக்கும். இவர்கள் அருகே படுப்பவர்கள்தான் அதி பாவமான ஜீவன்கள்.
ஆனால் சில வீடுகளில் சிறிது அதிகமாகவே நடப்பதுண்டு குறட்டையை நிறுத்துகிறேன் பேர்வழி என்று மல்லாந்து படுத்து தூங்கி கொண்டு இருப்பவரை சடாரென்று திருப்பி விடுவர் அருகில் தூங்குபவர், அதாவது மல்லாக்க படுத்தால் குறட்டை அதிகமாக வருமாம். பாவம் அந்த நபர். என்ன தாக்கியது என்று தெரியாமல், எழுந்து உட்கார்ந்து திருவிழாவில் தொலைந்த குழந்தை மாதிரி முழித்துக் கொண்டு இருப்பார். ஏதாவது கெட்ட கனவு கண்டு விட்டோமோ என்று பயந்து போய் இருப்பார். இன்னும் சில வீடுகளில் குழந்தைகள் செய்யும் சேஷ்டைகள் தாங்க முடியாது. என் நண்பர் வீட்டில், அவர் குறட்டை விட்டு தூங்கும் போது அவர் சிறு பையன் பஞ்சால் மூக்கை அடைப்பது, இடுபில் கிச்சு கிச்சு மூட்டுவது போன்று பல ஆராய்ச்சிகளின்
சில சமயம் குறட்டை விடுபவர் மிகவும் நல்லவராக இருந்தால், நம் அருகே தூங்கச் செல்லும் முன், ஸார், நான் தூக்கத்தில் கொஞ்சம் குறட்டை விடுவேன் என்று அபாய அறிவிப்பு கொடுத்து விட்டு தூங்கச் செல்வார். அந்த கொஞ்சம் என்பது எவ்வளவு என்பது நமக்கு தெரியாததால், புஸ்வாணத்திற்கு நெருப்பு வைக்கும் போது இது பொறி விடுமா.அல்லது வெடிக்குமா என்ற பயம் மாதிரி, அவர் குறட்டை விட ஆரம்பிக்கும் வரை கண்கள் விரிவிரிய
குறட்டை விடாதவர்கள் கூட சில சமயம் குறட்டையில் தள்ளப்படுகிறார்கள். அதீத அலைச்சல், விளையாட்டு போன்றவற்றால் சில சமயம் குறட்டை விடாதவர்களும் குறட்டை விடலாம். ஆனால் இது இரண்டு மாதங்கள் வரும் சிறிய தொலைக்காட்சி தொடர் மாதிரியே. அதிக தொந்தரவில்லை. என்றும் எங்கும் குறட்டை விடுபவர்களே நம் ஆயுள் முழுவதும் வரும்
என்பதைத் தெரிந்து கொண்ட வியட்கொங் உள்நுழைய முன்பாக LSLLLL LLL LLLL SLLLS LL LLL L L L L L L L L L L LLLLL LLL LLLL LL LLL LLLLLL
வட ஆராய்ச்சி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கள் தாக்குதல் விட்டது போன்ற உணர்வை 1மைக்கலாம் என்று அப்படையினை நகர்த்தி
தவறவில்லை. வந்த தளபதி உணர்ந்தார். 1
து அவர்களைப் ஆயினும் என்னதான்
று, வியாகி கூறியபடி நடக்கிறது என்று
5ளுக்காக பார்த்துவிடுவோம் என்று
களைத் தேடித் அவர்கள் தங்கியிருந்த
சரியாக கூறிய இடத்திற்கு அதிரடியாக
மெரிக்கப்படையினர் நுழைந்தார்கள், அப்பொழுது -
தார்கள். அங்கிருந்து அவர்கள் வியட்கொங் |诺
சன்று விடாமல் இராணுவத்தினரை அங்கு
ன்பதற்காகக் காணவில்லை, சாதாரண
山 குடிமக்களைத்தான்
அப்பாதுகாப்பு கண்டார்கள். ஆயினும்
அவர்கள் அககுடிமககள யாவரும
விட முடியாது என்று தங்கள பொதிகளைச் சமந்து *** தேதியில பிறந்து பிற 莎 நதரகள. கொண்டு செல்ல மாதம்,வருடம் ஆகிய இம் மூன்றையும் கூட்டி வருகின்ற மயும் இருந்தது. ஆயத்தமாகியிருந்தார்கள் கூட்டு எண்ணாகிய உயிர் எண் 2 வருமேயானால் இவர்கள் மரிக்கப்படைகள் அவரகள எங்கு செவ்வாய் சந்திரன் போன்ற ஆதிக்கத்தில் பிறந்தவராவர். |ள் நுழைய செல்கிறார்கள் என்று என்ற செவ்வாய் 2 என்ற சந்திரனுக்குப் பகையான ர்வில் ஏதோ ஆபத்து எவ்வளவு கேட்டாலும் எண் இருப்பதால் உடல் எண் உயிர் எண்ணுக்குப் பகை ன்பதை அவர்கள் அவர்கள் சொல்லவில்லை. ಝೂತಿಟ್ತು உயிர் எண் உடல் எண்ணுக்குப்
ஆயினும் எந்த காரணம் மொழிப்பிரச்சினை. பகையாகவும் இருப்பதால் பெயர் நன்றாக அமை ஆனாலும், அவர்கள் யாதவர்கள் தனக்குத் தானாகவே தீங்கு ஏற்படுத்திக் கேட்டதை வியட்கொங் கொள்ளுவர் இன்னும் சிலர் பார்ப்பதற்கு அழகாகவும், இராணுவத்தைச் தோற்றமுடனும் நல்ல அறிவுத் தி சேர்ந்தவர்கள் விளங்கிக் (ILSLD 3.5LLJ. . :: ஆனாலும் " ஆனால் இவர்களுக்குப் பெயர் நன்றாக விளங்காதவர்கள் போல் அமையாவிட்டால் ஆண்களாக இருந்தால் பெண்களாலும், ಛೋತಿ ಶೆಟ್ಟೇ
6)LD | || || 5 || ||05
தொல்லை இருக்கிறது. பணக்காரக் குடும்பத்தில் பிறந்த அமெரிக்கப் படைகளை சிலர் 6106)II வசதிகள் இருந்தும், மனவேதனை பட்டுக் நடத்தி வந்த தளபதியோ : இதனால் பெரிதும் கோபமடைந்தார். அனைவரையும் முழங்காலில் 1. அமருமாறு கட்டளையிட்டான். ■彎 அவனின் கட்டளையைக் S -இ கேட்டவுடன் அனைத்து வந்தாலும் இராணுவச் சிப்பாய்களும் வது பிடித்து தங்களுக்கான வெறியுடன் அனைத்து கட்டளையினை ஏற்று
கள். அவர்கள் உடனடியாக மக்களை வே தகவல் கசிந்து _வதைக்க ஆரம்பித்தார்கள். தீர்ப்பதி --- அவர்கள் வைத்திருந்த பொதிகளை எல்லாம் தூக்கி இருந்தால் 蠶 வில் இவர்
எறிந்தார்கள். அமெரிக்கப் படையினர் வெறித்தனமாக களுக்கு எ புகள் இருந்து கொண்டே இருக்கும். உதவி தங்கள் நடவடிக்கைகளை நடத்தினர்கள் பிடித்து فالالتها மனப்பான்மை கொண்ட இவர்கள், தன்னைச் வைத்திருந்த அனைவரையும் கேள்வி மேல் கேள்வி P: நல்லவை, கெட்டவைகளில் அவர்ளுக்கு கேட்டுக் கொண்டிருந்தார்கள். தங்கள் நேச படையைச் 洲 இருப்பதால் இவர் களுக்கென்று ஒரு சேர்ந்த தென் வியட்நாமிய படையினர் மூலம் ம் எதையும் செய்யக் காத்துக் ೧ೇಳ್ದ. அவர்களின் மொழியில் பேசி விபரங்களைக் கேட்டறிய பல்வேறு விஷயங்களை ಥೀÏåí தெரிந்து முயன்றார்கள். ஆனாலும் அனைத்தும் ஏழை வைத்திருப்பதால் பேச்சாலும், எழுத்தாலும், செயலாலும் விவசாயிகள் போலவே காட்சியளித்தனர். அவர்கள் எதற்காக இங்கு வந்தார்கள் என்பதை கேட்டறிந்து 3: 88: கொண்டிருந்தார்கள் அமெரிக்கப் படையினர். அதில் இரு சிலர் வியட்கொங் இராணுவத்தைச் 8:38 饑3炙*※事 சேர்ந்தவர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் ಅಞ್ಞಣ್ಣೇ
கானடு தாகசூதல தLடததினை நடதத ধৃ8488:4ঞঃ ಸ್ಲೀಪ್ಜಿಹಿ ಇಂದ್ಲಿ # அவர்களிடம் ஒன்றும் இல்லை எனறு டங்களையும் 蠶 :ಸ್ಥ್ಯ மதி எணணனார, அவரகள அனைவரும ஏழை *ಿಣ್ಣೆ... $్యస్ట* விவசாயிகள் அவர்கள் வியாபார நோக்கோடு தான் !: ಙ್ :ಸ್ಥ್ಯ இங்கு வந்திருக்கிறார்கள் என்ப் புரிந்து கொண்ட ' றபாக அமைவதலலைஅபபடி அவன் அவர்களை போகும்படி கட்டளையிட்டான்.
am 1 m n. mmmmmmm )3 (تکنیت-LLib, FlDulið, கணிதம், ஜோதிட (போவோம் ரசிப்போம் தொடர்ச்சி) மருத்துவம் போன்றவற்றில் ஆராய்ச்சி இருக்கும் இந்த
ஆடையணியாத காட்டு வாசிகளுக்குள்ளும் சரி, எண்ணிக்கையில் பிறந்த பலர் டாக்டர்களாகவும் வியாபாரி ಸ್ಧಿ' கொண்டிருக்கும் ம், தொழில் அதிபர்களாகவும் இ சினிய மனதருககுளளும சா காதல தன #ffffD, খৃষ্টই : ே இருக்கின்றனர். ஆனால் பெயர் நன்றா
உலகின் எந்த மூலையிலும் காதல் காதலாகவே பெறாதவர்கள் மனக்கஷ்டத்தால் வாடுகின்றனர் 6) இருக்கிறது. உலகத்தில் காணிக்கு ஆசைபபடாமல, பெயரை ஒழுங்காக அமைததுக ពូល சொத்துக்கு ஆசைபபடாமல, பிற இனத்தோடு gällouTyp வாழ்த்துகிறேன். சேர்ந்து வாழ்தலை விரும்பாமல் தமக்கான ஒரு ဂျိုး႕ இவர்களுக்கு காண்ட்ராக் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாக வாழும் : 6), olla TULD, †" Uಕಿಣ್ವ எஸ்கிமோக்களுக்குள்ளும் காதல் குளிரில் நடுங்கிக் வியாபாரங்கள் எழுதுதல் ஆடமபரப கொண்டு இருக்கத்தான் செய்கிறது உலகத்தில் போன்றவற்றால் பொருள் வந்து இரும் இருக்கும் ஒவ்வொன்றையும் அழகாக பார்க்க நே வைப்பது காதல் மட்டும் தான். இருட்டுக்குக்கூட ஆயிரம் கண்கள் உண்டு என்று களவாகச் செய்யும் காதலின் பெருமை வர்ணிப்புகளுக்குள் நீங்கலா அடக்கமுடியாதது.
உன்னையும் உன் சுற்றத்தையும், உலகையும் காதலிக்கத் தெரியாத உன்னிடம் ஒரு காதல் அகப்பட்டு, ஆயுள் தண்டனை அனுபவிக்கிறது என்பது தான் அர்த்தம்.( நீங்கள் நேசிக்கப்பட வேண்டுமாக இருந்தால் முதலில் நீங்கள் நேசிக்கப் பழகுங்கள். காதலிக்கத் தெரிந்த உங்களைத் தான் Gu காதல் காதலிக்கிறது. காதலின் வருடல் மிக மிக 岛 。 மென்மையானது. அந்த சுகம் அனுபவிக்காத உலக போகனே நிறம் வெளிர் நீலம், மஞ்சள் வாழ்க்கை அர்த்தமற்றது. படைத்தவன் ஒரு ஆகாத திகதிகள் இல்லை । காதலோடுதான் படைத்துள்ளான். அவன் காதலை ஆ ம் இ அர்த்தப்படுத்துங்கள், பிறப்புக்கும் இறப்புக்குமிடையில் நிற
6.j561555 ay ang EDLD, ayat
யோகமான
காதல் உங்களை கைபிடித்து வழி நடத்துகின்ற ஒரு குறி ۔۔۔۔ வாழ்க்கையைப் பெறும் பாக்கியம் கிடைத்தால் ရွှံ့နှံ့နှံ့ !စ္ဆရုံချွဲ၈ရ) ஏனென்றால் இவர்களது எண் ஒ பூமி நமக்குச் சொர்க்கம் குஎதிர்ப்பில் அமீைந்துள்ளது
in
) J ᏧᏠ 9.

Page 10
ஆடுகளும் மாடுகளும் அழகுடைய பரியும் வீடுகளும் நெடுநிலமும் விரைவினிலே தருவாய்.
கப்பிரமணிய பாரதியார்
பிச்சுமணி சரியான அப்பாவி. யார் எதைச் சொன்னாலும் நம்பிடுவான். ஒரு நாள் வீட்டுச் சாவியைத் தொலைத்துவிட்டான். குடைக் கம்பியால் நோண்டியும் தெருக்காரர்கள் கொடுத்த மாற்றுச் சாவிகளையும் போட்டும் திறக்க முயற்சித்தான். முடியவில்லை! கடைசியில் பூட்டு ரிப்பேர்க்காரனை அழைத்து வந்தான். அவன் ஐந்தே நிமிடத்தில்
அவனையே குருவாகக் கொண்டு அந்தக் கலையைக்
கொடுத்தான். பிக் உறவினர், நண்ட எல்லாம் சாவி க போனால், அதிக பூட்டுக்குச் சாவி தேவைப்பட்டால் பிச்சுமணியை நா அவனுக்கு பெரிய சந்தோஷம்தான். விஞ்ஞானி போல கொண்டான்.
ஒருநாள். IQLILITLILIT5 2 அணிந்த இருவர் பிச்சுமணியை நெ தாங்கள் புதிதாக வந்திருப்பதாகவுL ! எங்கோ
விழுந்துவிட்டதெ6 பிச்சுமணிதான் ெ வைத்து பூட்டைத் உதவ வேண்டுெ
ந்கவிட்டான். - ಛೀ ஆச்சரியம் கறறுத தருமபடி கேட்டுக் கெஞ்சினார். தாங்க முடியவில்லை கொண்டான். பிச்சுமணிக்கு
பூட்டு ரிப்பேர்க்காரனும் தாங்கவில்லை. : *Popovolučio *föAT
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
இாஸ் ஆர
இத்தனை மதிப்பு ದಿಲ್ಹರಿಶ್ವಶಿಖ್ಖLi
பூட்டைத் திறந்து அவர்கள் காட்டி நன்றியுடன் திரு. அடுத்த நாள் பொலிஸ் வண்டி நின்றது. பொலில
இவனை இழுத்த சென்றனர். ஊரே வேடிக்கைப் பார் எதற்கு என்னைச்
செய்கிறீர்கள்? எ
கேட்டான் பிச்சு.
பங்களாவின்
திறந்தாயா? என ஆமாம், என் கூற, அதற்குத்த என்றனர் பொலி
அப்போதும் 6 புரியவில்லை. அ பிச்சுவுக்கு! ஆன காவல்நிலையம் எல்லாம் விளங்கி அங்கே காவலர் கவனித்த கவனி உடம்பெல்லாம்
மேலே உள்ள படத்தினை இணைத்து வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரீசு ரூபா 25: காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 0.0.00
வர்ணம் தீட்டும் போட்டி இல. 攤 ślsor Cupre surrorLosuń
த. பெ. இல . 1772 கொழும்பு
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 682
பரிசுக்குரியவர்:
K.பிரசாந்தி
| 89, LITLIT பதி இல்லம், ரொசிட்டா வீடமைப்புத் திட்டம், கொட்டகலை,
பாராட்டுக்குரியவர்கள்: K.ஹரிணி எஸ். விக்னேஸ்வரி 19, பன்சல ரோட், இராகலை ஆள்கரனோயா, 22, புதுச்செட்டித்தெரு, கொழும்பு 13
டி.ஆர்ஜெனிங்ஸ் டிவின்ஷன் மேபா, டேவிட் ரவிக்குமார் 82. புதுச்செட்டித்தெரு, கொழும்பு:13
எஸ். அனிதா காளி கோவிலடி கருமன்காடு, வவுனியா,
Mசகிதா என்.ல
லதா 502 ஜும்மாமஜித் மாவத்த, பெரிய முல்லை, நீர்கொழும்பு நிலாவெளி, திருகோணமலை,
MRMரoல் க.ஜெசிந்தா இல40, 5ஆம் குறுக்குத் தெரு, புத்தளம் பிரதான வீதி, புத்தளம்,
10
الصر
காயங்களோடு ( ர்வாணமாக டி1 நிர் ஆசாமிகள் நின்ற இவனேதான் என்று ஒருவன் ட்
பூடடைத தறககு எதிர்வீட்டிலிருந்து UTT55T6OTTLD.
ர்த்த
வீட்டின் உரில்
குளம் உளவறிந்து வீட் கொள்ளையடித்தி டிப்டாப் ஆசாமிக ಶ್ದಿ! 60L உதவய பசசும6 என்று கை காட்டிவிட்டனர்.
பிச்சுமணி தவி பூட்டை திறப்பதி LTUL DBF3F60)6 -醬
என்று எதிர்பார்க் அதன் பிறகு பொலிஸ்காரர்களு தன்னை புரிய ை போதும் போதும் என்றாகிவிட்டது. பிறகு தன் வீட்ை Ben L. Lil
F3LD60.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தரத்தக்க முறையில் நேர்மையாக தொண்டு செய். எஸ். நிரஞ்சலா, கண்டி OMGIDOWUng
@a_sos ét委eu近
]றுக் O O $லுலிமையானது என்றாலும் பெண் சுமணியின் சிங்க 560L GuTL0... சிங்கம் தான் வேட்டையாடுவதில் ாகள வீராப்புக்கு யாரையாவது சிங்கம் என்று முன்னிற்கும். ாணாமல கூறி விடாதீர்கள். சிங்கம் ஒரு படு பபடியாக ஒரு சோம்பேறி மிருகம், பசி எடுத்தால் மட்டுமே - அதற்கு சுறுசுறுப்பு வரும், வேட்டைக்குக் கூட கிளம்பும் வேட்டையாடித் தின்றதும் தூங்கப் டினா. போய்விடும். மீண்டும் பசி எடுக்கும் வரை தூக்கம்தான். பசி இல்லாவிட்டால் ஒரு பெரிய தொடர்ந்து இரண்டு நாட்கள் கூட தூக்கம் ) b-bg5) போடும். பலத்தில் ஆண் சிங்கம்
திமிங்கிலங்கள் -60L. தீமிங்கிலங்கள் 5 விதமான ஒலியை எழுப்பு கின்றன. தகவல்களைப் பரிமாறிக் 5ருங்கி, கொள்ளவே, அவை ஒலியெழுப்புகின்றன. அவ்வூருக்கு பெலுகா என்றழைக்கப்படும் திமிங்கிலங்கள் b சாவி கடலின் அடி ஆழத்தில் 30 நிமிடங்கள் வரை காற்றின்றி உயிரோடு இருக்கும். நீலத் ன்றும் திமிங்கிலங்களின் குட்டி நாள் ஒன்றுக்கு பரிய மனது - சுமார் 100 லிற்றர் பால் குடிக்கும்.
ேே" பயத்தின் வகை
தண்ணீரைக் கண்டு பயப்படும் நோய்க்கு கர்வம் - 'ஹைட்ரோ போபியா' என்று பெயர். தான் அந்தக் குதிரையைக் கண்டு பயப்படுவதற்கு 'ஹிப்போ தனால்தானே  ாேபியா, ரத்தத்தைக் கண்டு பயப்படுவதற்கு
ஹீமோ போபியா, மழையைக் கண்டு பயப்படுவதற்கு "புளுவியோ போபியா, கடவுளைக் கண்டு பயப்படுவதற்கு எனற ? Takımluh (A.IIIII.ii போய் سانتاسكتلة تثة - - - - = = = = = = = = = =
கொடுத்து 40 ஆயிரம் வகைச் சிலந்திகள்
O O உலகில் உள்ளன. பட்டுப் பூச்சியின் பட்டு சிலந்தி நூல. O O
ம்பினான்.
நூலை விட சிலந்தியின் பட்டு நூல் 19ஆம் நூற்றாண்டில்
வந்து நேர்த்தியானது. மடகாஸ்கர் தீவில் சிலந்தி ηυπή ஒரு வகைச் சிலந்தியின் வயிற்றுப் யின் பட்டு நூலி ச் பாகத்தில் பட்டு நெய்யும் உறுப்பான லிருந்து துணியும் 3. 'சிபின்ரைட் என்ற பாகத்திலிருந்து பட்டு நெய்திருக்கிறார்கள். 臀 伞 ததது. நூல் வருகின்றது. இந்நூலைத் திரித்தால் பண்டைய மக்களில்
கைது கிடைக்கும் தடிமன் அதே தடிமனுள்ள சிலர் சிலந்தி வலைகளைக் .
இரும்புக் கம்பியைவிட வலிமையானது. கொண்டு மீன் பிடித்தும்
நறறு நீ உள்ளனர்.
க் கேட்டனர். 85 TEOLÍTILLb கால்பந்தாட்டம் முறையாகத் துவங்
பிச்சுமணி .-22ბ^^^^^62. கப்பட்டது இங்கிலாந்தில் தான். இதை சாக்கர் ဇုံးနီ ܵ܀2., ܚ OS . என்று அழைப்பார்கள். பந்தை கைகளால் துவும் - ܟ தொடாமல் அடித்து ஆடும் விளையாட்டு ப்பாவி NN என்று அர்த்தம். உலகிலேயே அதிகமான ால், s 耆Y நாடுகளில் விளையாடும் குழு விளையாட்டும் சென்றதும் HAWAI- Y r=" கால்பந்துதான். 200 நாடுகளுக்கும் மேல் விட்டது. an -) கால்பந்து விளையாடப்படுகிறது. கள் mmmmmmmmmmmmmmm பில்
Fiel GóEjó6ñ pககால ILTů ருந்தனர். guJIT! ச்சுமணியை 5ாடடினான. ம் போது . . . . . ষ্ট 排接蕊接演 ............
தண்ணீருக்குள் அழுத்தினாலும் தாவி மேலே வந்து விடுவான் அவன் யார்? மயாளர்கள் 4. இணைந்த ஜோடிகள் அவர்கள் பாதுகாப்பு நேரங்களில் மட்டும் பிரிந்தே சென்றதை இருப்பார்கள் அவர்கள் யார்? ణ OLS প্ত ܡܐ ___careere - நக்கின்றனர் 5. மாமா தோட்டத்தில் உள்ள மதயானை கால்நடைக்கு உணவாகுது | åfall || ** ***** 3& ரியையும் 44ঞপ্তিঃ யைக் த்தான் 1 ) இவ்ளோ Q909lo 6 வரும் (9ழுரிே ? கவில்லை. ! f్యక్తి
1999) ' நக்கு இவர் Jung)(91.999/9(9 வப்பதற்குள் წყ|6 - 90.jჩ ·
@qn அதன -த Caso o நதான
I u I t I ol li

Page 11
மணிக்கட்டுகள், முழங்கால்கள், விரல்கள் ஏற்படும் காயங்களையும் இலகுவில் கண்டறிவதற் வாய்ந்த காந்தச் சுருள் கிளினிக் என்ற அமெரிக் வனம் கடந்த சில : முன்னர் கண்டு பிடித்திரு சக்தி கொண்ட இந்தச் சுரு குறிப்பிட்ட பகுதியை 6 பிடித்துக் காட்டக்கூடிய
சக்தி வாய்ந்தது என வர்ணிக்கப்படுகின்றது. மிக நுண்ணிய நாடி நரம்புகளையும் உடல் குறைபாடுகளையும் மி இவை காட்டுகின்றன. இதனால் நுண்ணியவற்றைக் கூட கண்டறியும் ஆற்றலை இவை வைத்தியர்களுக்கு மூன்று வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த ஆய்வுகளின் பின்னரே இந்தக் காந்தச் சுருள்கள் கண்டுபிடிக்கப்
உடலில் வலி ஏற்படாமல் மருந்துகளையும் தடுப்பூசிகளையும் நுண் ஊசிக் கதிர்கள் ஊடாக உடலுக்குள் நுட்பத்தில் முன்னேற்றம் கண்டிருப்பதாக நெசனல் அக்கடமி ஒப் சயன்ஸ் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. திண்மத் தன்மை கொண்ட இந்த நுண் ஊசிகள், பல்வேறு அளவுகளிலும் வடிவங்களிலும் தயாரிக்கப்பட்டி உலோகம், சிலிக்கோன், கண்ணாடி ஆகியவற்றைக் கொண்டு இந்த நுண் ஊசிகள் தயாரிக்கப்பட்டன. யே சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனம் இவற்றைத் தயாரித்திருக்கிறது. உ
எனது உடலை வளைத்து நெளிப்பதில்
உலக சாதனை படைத்திருக்கிறார் டானியல் பிறவுனிங் இஸ்சித் என்ற அமெரிக்கர். இவர் 'இறப்பர் பையன் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் டெனிஸ் வட்டத்தின் சுற்று வட்டத்துக்கு ஊடாக தனது உடலை நசுக்கி செலுத்தக் கூடியவர். 15 செக்கன்களுக்குள் இந்தச் சாதனையை அவர் புரிந்துள்ளார். தனது உடலை அசகாயமாக வளைக்கக் கூடியவர் இவர் தனது முண்டத்தை 180 பாகைக்குத் திருப்புகிறார். அத்துடன் கை, N \a கால் மூட்டுகளை கழற்றக் கூடிய திறமையும் இவருக்கு இருக்கின்றது இறுக்கமான மேலாடைக்கூடாக விரைவான நேரத்தில் தனது உடலைச் செலுத்தக்
color. 2007
y
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முன்னங்கைகள், போன்றவற்றில் நோய்களையும் காக அதி சக்தி களை மாயோ
5 மருத்துவ நிறு பருடங்களுககு க்கின்றது. காந்த ள்கள் உடம்பின் இ பிரிவாகப் படம் அளவிற்கு அதி கத் தெளிவாக வழங்குகின்றன. | ட்டிருக்கின்றன.
L - ----
| வெள்ளைச் சுறா என்றழைக்கப்ப்டும் மீன் இனமே மிகப் ப்ெரிய்து என்று கூறப்படுகின்றது. | அதாவது பழைய காலத்தில் இருந்து வாழ்ந்து வரும் மீன் இனங்களில் இதுவே மிகப் பெரியதாகும். செலக்கம் இதன் சராசரி நீளம் 15 அடி சராசரி எடை 1700 இறாத்தல். சில சுறா மீன்கள் 20 அடி நீளம் வரை '9து வளர்ந்து இருப்பதாக சந்தர்ப் சாட்சியங்கள் இருக்கின்றன. இந்த வெள்ளைச் சுறா மீன்கள்
5L60)LLUT 60II - - A
க்கின் | அபாயகரமானவை என்று கூறப்படுகின்றது. 2005ஆம் ஆண்டில் ஆத்திரமூட்டப்படாமலே 55 மனிதர்கள் ' மீது வெள்ளைச் சுறாக்கள் தாக்குதல் நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது._
ॐ अं ;
ாஜியாவை
கோல் காப்பாளர்
உதைபந்தாட்டத்தின் போது 'கோல் கீப்பர் ஆகச் செயற்படக்கூடிய மனித / இயந்திரமொன்றினை ஜப்பானின் புஜிற் சூ நிறுவனம் உருவாக்கியுள்ளது. தனது
உதைபந்தாட்டத் திறமைகளால் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்திழுக்கும் இந்த ரோபோ (மனித இயந்திரம்) நடனமாடுவதிலும் திறமை கொண்டது. ஹோ அப்2 என்று இந்த மனித இயந்திரத்துக்குப் பெயர் வைத்துள்ளனர். இதேவேளை ரோந்து மற்றும் கண்காணிப்பு / நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடிய மரோன்-1 என்ற மனித இயந்திரத்தையும் இந்த நிறுவனம் / தயாரித்துள்ளது. இதன் தோள்களில் இருக்கும் சிகப்பு மின்விளக்கு வீட்டுக்குள் யாராவது
அத்துமீறி நுழைந்தால் அபாய ஒளி, ஒலி எழுப்பிக் காட்டிக் கொடுத்துவிடும். வான் உலக சாதனையையும் இவர் படைத்திருக்கிறார். இரண்டு நிமிடங்கள் 8 செக்கன்களுக்குள் இவர் சாதனை புரிந்தார். 18 கலன்களைக் கொள்ளக் கூடிய பெட்டி ஒன்றுக்கூடாகவும் தனது உடலை நுழைத்து சாதனை படைத்திருக்கின்றார். அதாவது 135x16x195 அங்குல இடைவெளிக்கு ஊடாகவும் தனது உடலை இவர் நுழைத்திருக்கின்றார்.

Page 12
LSLSSSMSSSS SS SS SS
மாதவனுடன் சதா எதிரி ப்ரியசகி படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறை யாக மாதவனுடன் இணைந்து நடிக்கிறார் சதா களில் ஒருவ ராம்கோபால் வர்மா தயாரிப்பில் தொடங்கப்பட்டிருக்கும்
இதில் மாதவன ஹீரோ 创町ö நடிக்கிறார். படத்தில் இவருக்கு @ J m @ ஜோடிகள்
இரண்டில் ஒருவராக சதா தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். இன்னொரு ஹீரோ யின் யார் என்பது இன்னும் முடிவா ീബ.
உருவத்தை
a prašaSerg ൧൧
திரையுலகில் தனது சக போட்டியாளர்களான திரிஷா வும் ஸ்ரேயாவும் புதுப் பட ஒப்பந்தங்களை குவித்துக் கொண்டிருக்க அசினி மட்டும் அடக்கி வாசிக்கிறார். வரலாறு போக்கிரி என்று தொடர்ந்து பல படங்களில் நடித்து வருவதால் அசினுக்கு வாய்ப்புகள் குவிகின் றன.
இருந்தாலும் புதுப்பட ஒப்பந்தங் களை தற்காலிகமாக நிறுத்தி வைத்தி ருக்கிறாராம் அசின் அதற்குக் காரணம் தசாவதாரம் இந்த படம் ரிலீஸாகும் வரை புதுப்படங்கள் எதையும் ஒப்புக் கொள்வதில்லை என்று முடிவெடுத்திருக் கிறாராம்
காரணம் தசாவதாரத்தில் தன் உருவத் தையே மாற்றி நடிக்கிறார் அசின் அந்த வேடம் என்னவென்பது படு ரகசியமாக உள்ளது. ஆனால் அவர் தசாவதாரத்தில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பார் என்று மட்டும் உறுதியாகச் சொல்லப்படுகிறது முதல் முறையாக தசாவதாரத்தில் இரட்டை வேடம் ஏற்று நடிக்கிறார் அசின் இந்த வேடங்கள் தன் நடிப்புத் திறமைக்கு பெரிய சவாலாக இருக்கும் என்று நினைக்கிறார்.
திருமணமான நடிகைக வருத்தப்பட்டார். செந்தமிழ்ப்பாட்டு அமை
நடித்த 3,0Li
Jeselu In
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களைப் பார்த்து வளர்ந்தவன்-ஜீவா பிறகு கோடம்பாக்கத்தின் எதிர்பார்ப்புக்குரிய ஹீரோக் கி விட்டார் ஜீவா தற்போது பொறி பறக்க விட்டி தான் சூப்பர்ஸ்டார் ரஜினியின் படங்களைப் பார்த்து என்கிறார். ாரு படத்தின் வெற்றியும் கூடுதல் பொறுப்புகளை கிறது. வெற்றி புது உற்சாகத்தை தருகிறது. பொறி நன்கு வெளிப்படுத்தியிருக்கும் படம் என் தந்தை கித் தந்த அடித்தளத்தை பின்பற்றிச் செல்கிறேன். மிழ் எம்.ஏ. வாய்ப்பு வந்தபோது இந்த வேடத்தை ல் செய்ய முடியுமா என்று நம்பிக்கையில்லாம தேன். ராம் வந்த பிறகு தமிழ் எம்.ஏ.வை சிறப்பாக யலாம் என்ற நம்பிக்கை பிறந்தது. ராம் படத்தில் எனது விநோதமான வேடத்தை பார்த்த கு என் பக்கத்து வீட்டில் உள்ள சிறுவர்கள் என் கத்தில் வரவே பயந்தனர் என்னை புறக்கணித்தனர். அந்த அளவிற்கு அந்த வேடம் தாக்கத்தை ஏற்படுத்தியது.
நான் ரஜினியின் தீவிர ரசிகன் சிறு வயதிலிருந்தே ரஜினி படங்களைப் பார்த்து பார்த்து ளர்ந்தவன் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சூப்பர் டில்களை ஆல்பமாக போட்டு வைத்திருந்தேன் அந்த ஆல் பத்தை சோபாவுக்கு அடியில்
ரகசியமாக வைத்துப் பாதுகாத்தேன். இவ்வாறு ஜீவா கூறினார்.
| || а у шт - 255 и телт.
வியாபாரி
இந்த புதிய கொள்கையால் இவர் இழந்த வாய்ப்புகள் ஏராளம் முக்கிய மாக ஷங்கரின் சிவாஜி படம் இதில்
வில்லனாக நடிக்க வந்த வாய்ப்பை மறுத்தார் ராஜ்கிரன் இப்போது
அதில் சுமன் நடித்திருக்கிறார்.
தவமாய் தவமிருந்து படத் திற்குப் பிறகு ராஜ்கிரன் நடித்து வரும் முக்கியமான இரண்டு படங்கள் முனி மற்றும் கிரீடம் இதில் கிரீடம் படத்தில் அஜித்தின் தந்தையாக நடிக் கிறார் ராஜகிரண் இதில் இவருக்கு பொலிஸ்காரர் வேடம் ராஜ்கிரனின் கொள்கைக்கு ஏற்ற நல்ல பொலிஸ்காரர்
வேடம்
ÉLIGOLIGOT BL260556061T புறக்கணிக்கும் சினிமா
-கஸ்தூரி வருத்தம் ள் சினிமாவில் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று கஸ்தூரி திப்படை சின்னவர், அபிராமி உள்ளிட்ட பல படங்களில் ர் கஸ்தூரி திருமணத்துக்குப் பின் ஜெர்மனியில் செட்டில்
வருடங்கள் குடித்தனம் நடத்திய அவருக்கு மீண்டும் ஆசை துளிர்விட்டுள்ளது. சென்னை திரும்பிய அவர் சொல்கிறார். ரிமா முன்பைவிட இப்ப ரொம்ப மாறி இருக்கு நல்ல கேரக்டர் அமைந்தால் நடிக்கலாம் இருக்கிறேன். ழ் சினிமாவைப் பொறுத்தவரை திருமணம் ஆயிட்டா நடிகைகளை புறக்கணிக்கிறாங்க கள் தலைவிதி அப்படி தான் இருக்கு ாலிவுட் நடிகை ஏஞ்சலினாஜூலியா வந்தவுடனே விஜய்க்கு அம்மாவா நடிக்கி ான்னு தான் கேட்பாங்க தி இங்கிலிஸ் சினிமாக்கள் தமிழ் சினிமா மாதிரி இல்லை. ஹேமமாலினியும் ாதாகூரும் திருமணம் செய்து குழந்தைகள் பெற்ற பிறகும் கதாநாயகிகளாக ர்கள், கிளாமராகக் கூட நடித்தார்கள் ரிமா நிறைய விஷயத்தில் மாறி இருக்கு இதிலயும் மாறினா நல்லா இருக்கும். வ்வாறு கஸ்தூரி கூறினார். S S S S S S S S S SS S S S S S வதிகா இன்னொரு ஜோதிகா ாதிகாவின் திருமணத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு வெற்றிடம் பச்சைக்கிளி சரம இந்த வெற்றிடத்தை அதிகரித்துள்ளது. மொழி வெளியானால் அது இன்னும் ՊԼԱլD, ஷ்புவுக்குப் பிறகு ஏறக்குறைய அவர் இடத்தை நிரப்பியவர் ஜோதிகா, குஷ்புவே
ஒப்புக் கொண்டிருக்கிறார். ாதிகாவின் முதல் படத்தைப் பார்த்து யார் இது என்னைப் போல என ஆச்சரியப் க குஷ்புவே கூறியிருக்கிறார்.
ஜோதிகாவின் இடத்தை நிரப்பப் போவது யார்? ரும் இந்தக் கேள்விக்குப் பதிலாக வேதிகாவை சுட்டிக்காட்டுகிறார்கள் குண்டு நம் கும்மென்ற உடம்புமாக இரண்டு படங்களில் நடித்து வருகிறார் வேதிகா அதில் முனி, லாரன்ஸ் ஜோடி காமெடியும் த்ரில்லும் கலந்த படம் முதல்பாதி காமெடியாகவும் தி த்ரில்லாகவும் இருக்கும் என்று சொல்கிறார் வேதிகா, க்யராஜின் மகன் சாந்தனுவின் முதல் படத்திலும் இவர்தான் ஹிரோயின் தயாரிப்பாளர் ணுவின் மகன் இயக்குகிறார். சக்கரகட்டி என்ற அந்தப் படமும் ஏறக்குறைய விட்டது. த இரண்டு படங்களும் வெளிவந்தால் ஜோதிகாவின் இடம் வேதிகாவுக்குதான் ார்கள். ஆனால் அவரோ மும்பை சென்று ஆல்பத்தில் நடிப்பதிலும், விளம்பரப் படங் ஒப்புக் கொள்வதிலும் ஆர்வம் காட்டுகிறார். ஒரே ஆறுதல், கு சென்றாலும் தமிழ் படத்தில் தொடர்ந்து நடிப்பேன் என்று வேதிகா கூறியிருந்தாலும் ாவின் இடத்தை ரசிகர்கள் இவருக்கு வழங்குவார்களா?
DO-07, 2007

Page 13
தமிழில் நடிகைகளுக்கு முக்கிய
நடிெ பச்சைக்கிளி முத்துச்சரம் பட அறிமுகம் ஆனவர் நடிகை ஆன்ட்ர் இவர் சரத்குமாருக்கு ஜோடியாக நடித் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொன மனநலத்துறையில் பட்டப்படிப்ை ஆன்ட்ரியா, மாடலிங்கிலும் ஈடுபட்டு
இவர் சிறந்த பாடகியும் கூட ஆன்ட்ரியா அளித்துள்ள பேட்டி பச்சைக்கிளி முத்துச்சரம் படத்த முதலில் உதவி இயக்குநர் ரேஷ்மிதா அழைப்பு விடுத்தார்.
பச்சைக் கிளி முத்துச்சரம் படத்தி தர வயது பெண்ணாக நடித்தேன். மேக் அப் கொஞ்சம் கூட போடவில் இதனால்தான் படம் யதார்த்தமானதாக Slig,
தமிழ் படங்களைப் பொறுத்த வ யில் நடிகைகளுக்கு அவ்வளவாக முக் யத்துவம் எதுவும் இருப்பதில்லை பெரும்பாலான படங்களில் நடிகைகள் கவர்ச்சிக்கும், நடனம் ஆடவும் மட் டுமே பயன்படுத்தப்படுகிறார்கள் வெறும் கவர்ச்சியும் நடனமும் நடிப் பாகி விடாது. 魔 எனக்குப் பிடித்த இயக்குநர் மணிரத்னம், அவர் இயக்கிய ரோஜா, அஞ்சலி தளபதி போன்ற படங்களைப் பார்த்து பிரமித்திருக்கிறேன். அவருக்கு அடுத்தபடியாக எனக்குப் பிடித்த இயக்குநர் என்றால் அது கெளதம்தான் அவர் இயக்கிய காக்க காக்க படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
567படிக் கட்டுகளில் ஏற மீராஜாஸ்மின்
LIDOJIL ULI
தனுஷ் நடிக்கும் பரட்டை என்கிற அழகுகந்தரம் படப்பிடிப்பு செஞ்சிக் டையில் நடந்தது. தனுஷ், மீராஜா எங்கேடா அழகுந்தன் அரண்மனையே லையே என்ற பாடல் காட்சியை இய இந்தப் பாடலை புதுமையான ே
பிடிப்பு குழுவினரை ராஜகிரி கோட்டை
GUT6ðists,
தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் சென்றனர்.
மீராஜாஸ்மின் தன்னால் 567 படிக் மறுத்து விட்டார். டைரக்டர் அவரிட எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை.
மீராஜாஸ்மினால் படப்பிடிப்பை வேறு இடத்துக்கு மாற்ற விே டைரக்டர் கடுப்பானார்.
அப்போது மலை உச்சிக்கு சென்ற கெமராமேன் வே அழகை டிஜிட்டல் கெமராவில் படம் பிடித்து வந்து மிராஜா ரசித்து பார்த்த மீராஜாஸ்மின் நீண்ட நேரத்துக்குப் பின் க மலை உச்சிக்குச் சென்றார். அதன் பிறகு படப்பிடிப்பு நடந்த கே.ஆர்யோகேஷ் தயாரிக்கும் இப்படத்தின் பாடல் கெச மாதம் நடக்கிறது.
'சிவாஜி படத்தில் அமெரிக்க நடிக்க வைத்த
ரஜினி நடிக்கும் சிவாஜி படப்பிடிப்பு சமீபத்தில் அமெ டைரக்டர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினரையும் ஒரு வாரம் நடத்தி விட்டு திரும்பியுள்ளனர்.
அமெரிக்காவில் நடத்த படப்பிடிப்பில் அங்குள்ள இந்திய ருசிகர தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஜினியும் ஷங்கரும் அமெரிக்கா செல்வதற்கு முன்பே பத்திரிகைகளில் சிவாஜி என்ற தமிழ் படப்பிடிப்பு அமெரிக் இதில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க இங்கு வசிக்கும் இ முதல்வர் பாத்திரத்துக்கு பொருத்தமான தோற்றம், நடிப்பு என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
ரஜினி அமெரிக்கா சென்ற பிறகும் இதே விளம்பரம் பத்திரிை அந்த விளம்பரத்தைப் பார்த்து ஆயிரக்கணக்கான இந்திய குறிப்பிட்ட சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நியூஜெர்சியில் உள்ள நியூயோர்க் விமான நிலையத்தில் போன்று ஒரு காட்சி எடுக்கப்பட்டது. அவருடன் அமெரிக்க இ நடித்தனர்.
நியூயோர்க்கில் உள்ள வால் ஸ்டீரீட் பகுதியிலும் சில அவர்கள் நடித்தார்கள். ஒவ்வொருவரும் ரஜினியுடன் நின்று
ரஜினி படப்பிடிப்பை காண ஏராளமான ரசிகர்கள் திரண் வேலை பார்த்தவர்கள் எல்லாம் லீவு போட்டு விட்டு குடும் அழைத்து வந்திருந்தனர். ரஜினியுடன் முண்டியடித்து போட்ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்துவம் இல்லை! கை ஆன்ட்ரியா ம் மூலம் தமிழில் யா. இப்படத்தில் துள்ளார். இப்படம் டிருக்கிறது. LU (UD1935g5I6T6TT
வருகிறார்.
வருமாறு / நில் நடிக்க ன் எனக்கு
ஸ்மின் ஆடிப்பாடும்
அங்கே நான் வந்து விட வழியில் க்குநர் சுரேஷகிருஷ்ணா படமாக்கினார்.
காணங்களில் படமாக்க விரும்பிய இயக்குனர் படப் என்ற ராணிக்கோட்டை உச்சிக்கு அழைத்துப்
567 படிக்கட்டுகளில் ஏறி உச்சிக்குச்
கட்டுகளில் ஏற முடியாது என்று ம் கெஞ்சினார் எவ்வளவோ
பண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
ல்ராஜ் அங்குள்ள இயற்கை ஸ்மினிடம் காட்டினார். அதை ஷடத்தை பொருட்படுத்தாமல்
趾 ட் வெளியீட்டு விழா அடுத்த
இந்தியர்களை D ye Soof'
ரிக்காவில் நடந்தது. ரஜினியும், அங்கு முகாமிட்டு படப்பிடிப்பை
ர்களை ரஜினி நடிக்க வைத்த
அங்குள்ள பிரபல ஆங்கில காவில் நடைபெற உள்ளது. ந்தியர்கள் தேவை கல்லூரி ஆர்வம் உள்ளவர் தேவை
ககளில் மீண்டும் வெளியானது. பர்கள் திரண்டனர். அவர்களில்
இருந்து ரஜினி வெளியே வருவது |ந்தியர்கள் நடந்து வருவது போன்று
காட்சிகள் படமாக்கப்பட்டன. அதிலும் போட்டோ எடுத்துக் கொண்டனர். டனர். பல கிலோ மீட்டர் தொலைவில் பத்துடன் வந்தார்கள் குழந்தைகளையும் டா எடுத்தார்கள்.
Εορτ,
// pasib சுழிக்க வைக் கிறதா Lਰੰ6)
》 U)5ölföJID
மிகுந்த எதிர் பார்ப்புகளுக்கிடையே வெளியாகியிருக்கிறது பச்சைக்கிளி முத்துச் சரம் கெளதம் கதையை நகர்த்தும் விதமும் வசனங்களும் சரத் ஜோதிகா ஆன்ட்ரியா மற்றும் மிலிந்த் சோமனின் நடிப்பும் ஏ கிளாஸ் அதிலும் காதில் மூன்று நான்கு வளை யங்கள் முக்குத்தி பாசிமணி மாலை அழுத்தமான லிப்ஸ்டிக் கண் நிறைய மை என வித்தியாச மான மேக்கப்பில் வரும் ஜோதிக வின் தோற்றமும் நடிப்பும் கைத்தம் பல்களை அள்ளுகிறது ஹாரிஸ் ஜெயராஜின் இசையும் அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் குறை ൺ ഡ്രൈബ്
ஆயினும் சரத் ஜோதிகாவிடம் மனைவிக்கு தெரியாமல் உறவு ஏற்படுத்
திக் கொள்வதும் ஜோதிகாவின் ரூம்
போடலாம் நல்லா இருந்துச்சான்னு கேட் டான் இன்னைக்கு ஒருநாள் மட்டும் உங்க மனைவிய இருக்கேன் போன்ற அடல்ஸ் ஒன்லி வசனங்களும் குடும்பத்துடன் படம் பார்க்க வந்தவர்களை குறுகுறுக்க
வைத்துள்ளது.
அதே நேரம் கவர்ச்சியோ 6ni Jg (3LDT (5)G\)6\)TLD6\) L5lg, நுணுக்கமாக இந்தக் காட்சிகளை கெளதம் கையாண்டிருப்பதாகப் பலர் பாராட்டுகிறார்

Page 14
சர்வதேச பாட்டிகளின் சமாதானக் கதைகேட்டு சலித்துப் பான யுத்தவேதாளம் "
துக்கங்களும், ஏக்கங்களும் சேமிக்கப் பழகிய
யுத்தப் பசிக்கு மனுஷத் தலைகளை ஆயுதம் தீனியாக்கும்.
ண்ணீர் குடித்து, வியர்வைக் குளித்து அம்மணம் உடுத்து சுவாசித்தலுக்கான காற்றை புழுதியில் தேடியே பொழுதுகள் மறையும்,
கார்மேகம் பார்த்து
அறுவடை செய்தவன்,
96.168LUT5,
மரம் வளர்த்த இனம்
ಆಬ್ಜೆಕ್ಟಿ நான ஏன சா
நிச்சயப்ப
|la i|Ii|| || ||
மலிவு விற்பனையில்
ಪೆರುಹುಣ್ಣ பொருளாய்
க மிக மலந்து ತಿಗಣ್ಣು
இந்த மரணம்
முன்னமெலாம் மதிப்பிருந்தது .
மாணக்கிற்க்
န္တိမျိုး மதிப்ப்ென்பதே ನ್ಡಿಯ್ತೆ! இந்த மரணத்திற்கு
அப்போதெலாம் DT600TLD 66 ಙ್ಗನ್ಡಿ
இப்போதெலாம் மரணம் வருவது அடிக்கடி
இன்றைய காலகட்டத்தில் நிம்: விலாசம் துே சந்தோஷ ஆடை களைந்து
மரண ப்யத்தால்
மரணம் என்பது
எப்போதும் இறைவன் விதி தற்ப்ோது மனிதன் சரி
மரணததன க
J எமனிமா? O இல்லை மனிதனிடமா?
மரணச்சேதி கேட் வருவது அதிர்ச்சி அதுவ்ே இப்போ சாத்ாரண நிகழ்ச்சி
அதிர்ச்சிக்குறி காட்டும்
மரண்ம் இப்போதெல்ல்ாம்
அதிசயக் குறியாய் சசாயக குறயாய யப்புக் குறியாய்
புதினமான மரணங்கள்
புதிதாய். நiன் நோய்களில் நவீன காரணிகளில்
முன்னமெலாம் மனிதரை
மரணம் துரத்தும் காலம் GÖRA தலாம்
மரணததை
மனிதன் காலம்
சில புரியாத
புதுக்கவிதைகளைப் போல
இந்த மரணம்!
கொல்பவனுக்குத் தெரியாது
ான ஏன
ရှုံးနှီရွိုစ္ဆ
(3
வாம்நாளை
# மனிதன் தன சா நாளை
ச்சயப்ப்
#
ச்சயமில்லா
: ழர்னம் மட்டும் மிக்மித நிச்சய்ம் நூறு வீதம் நிச்சயம்
சிலர் ಫಿನ್ಗಿ!
மறந்துவிடுகின்றார்கள் அவர்க்ட்கெலாம்
இந்த மரணம் மட்டும் எம் மாத்திரம்'
சிலர் தம்மை எழன எனறு நினைத்துக் கொண்டு தமககும எமன மறந்து கொண்டு ஆம், ஒருகாலழ் வரும்
மனிதம் அழியும் : :
ஏன இந்த மரணமே மரண்மாகும் இறுதியில் ஈடிணையின்றி தனித்திருப்பது இற்ைவன் மட்டும்தான்!
கோட்டைமுனை முத்துமணி,
தெரியாது றனென்று
ܐܘܡܐ*
யுத்தம் ஏ
சமூகத மலிந்த மரணத்தி
எலும்புகளில்
இரத்தமண் அணை8 மலர்ந்த சமாதானத்
ஆனந்தக் அபிஷேகிக்க 96.18. யுத்தம் என்ற
இரத்தவாடை வீசுகி
மை ழத்த குடைத்த
பருகிய அதரங்க
g இரத்தக் குளியல் பட்டினிப் பிண்
மனிதர்களைக் கு தோ விதி தேடும் மனி மனந்தோண்டி ம6 தட்டுத்தடுமாறி த அதனா பட்டினி சூழ்ந்:
புகைந்து கொண்
மண்ணை மீட்டு ம
காவல் காப்1
மனிதனை வாடகை
மொத் செல்களின்
பலியானோர் பட்டி
என ஆ பட்டினி பரதேசிக் ( மனிதர்கள் மயக்க ந நடமாடிக் கொன
சமாதானக் யுத்த மழை ெ ஊறவைதது புழு
செம்புக் கூம்புக்கூ ஊனமும் வடு
60L. பெற்றோலில் கு ଭିଣ୍ଡ୍
விட் ல்களைத்
சிந்திக்க
குறட்டை தேவையற்றது தாண்டி
தேன் கிண்ண கL
6.
சூரியச் வாழும் புழுக்க
ஒருவர் இமய ! ஒருவர் மரிய Sog 6LDM சமாந்தரக்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ற்படுத்திய
Taiso lன் எச்சங்களாய்
அடுக்குண்ட 5ளின் இடுக்குகளில் தினை - கொஞ்சம் கண்ணீரால்
முடியாமலே ரமாய் ர விடியலில் றது எங்கள் மண்
ண்ணீரை ண்ணீராய் ள் காய்வதற்குள்
i ல் நடத்துகின்றது டங்கள் மேல்
ழி தோண்டி குழி ணடி தர்கள் - இன்னும் னிதம் மீட்காமலே த்தளிக்கின்றனர். ல்தான் த உதிரத்தால் டிருக்கிறார்கள் -
உடலை அளவுக்கு அதிகம் மெலிய வைப்பதால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படலாம் என்ற கருத்து இப்போது உலகம் முழுவதிலுமாகப் பரவி வருகின்றது. இந்தக் கருத்துக்குச் சார்பாக
உள்ள மொடல் கலைஞர்களும்
இணக்கம் காட்டி வருகின்றனர்.
கட்டுடல் என்பது அளவுக்கு அதிகமாக மெலிந்த உடல் அல்ல என்பதை இவர்கள்
காட்டி வருகின்றனர்.
ögó
1ண்டையோட்டினை பதற்குக் கூட 5க்கு அமர்த்தலாம்
தத்தில்
விடியல்கள் யலில் தூக்கங்கள் ங்காங்கே சாபத்தில் கோலத்தில் ர் இங்கே நிலையில் ன்டிருக்கிறார்கள்!
-வாணிராஜா, சுன்னாகம் சட்டியில் 5656 கருவாடுகளை பய்து நனைத்து ழக்க வைத்தன - தான் னும் ஏற்பு 0கு ஆப்பு.
களின் அழிவின் யணங்களின்
த தேடிப்பிடித்து லையணை செய்த କ୍ଷୋt.
fகள் சுனாமிகளாகி புமாய் வரலாறு ததன
டுேம் «s

Page 15
சமைக்க கற்றுக் கொடுங்க
கொடுப்பது அவசியம், 12 வயதிலிருந்து அவர்களை சமையல் செய்யத் தயார்
பல குடும்பங்களில் வீட்டில் மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போகும்போது அங்கே உணவு சமைப்பது யார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுகிறது. கூட்டுக் குடும்பம் என்றால் யாராவது ஒருவர் சமைத்து விடுவார்கள். தனிக்குடித்தனத்தில் இது சாத்தியமில்லை.
ஆகவே கணவன் - மனைவி இருவருமே சமையல் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். ஒருவேளை, கணவன் - மனைவி இருவருக்குமே
சமையலுக்குப் பழக்கலாம்.
ஆனால் இன்றைய பிள்ளைகள் சமையல் என்றாலே காத தூரம் ஓடுபவர்களாக இருக்கிறார்கள்.
இதனால் பிள்ளைகளை சமையல் செய்ய பழக்கும்போது, படிப்படியாகத்தான் கற்றுத் தரவேண்டும். எடுத்த எடுப்பிலேயே அதைச் செய், இதைச் செய் என்று அதட்டி வேலை வாங்காமல் சிறு சிறு வேலைகளை அவர்களுக்குக்
கொடுக்க வேண்டும்.
முதலில் கேஸ், மண்ணெண்ணெய் அடுப்பு என்றால் பாதுகாப்பான முறையில் அவற்றைப் பற்ற வைக்க கற்றுத் தரவேண்டும்.
தண்ணீர் சுட வைப்பது, பால் காய்ச்சுவது, டீ-காபி போடுவது, தோசை சுடுவது, ஆம்லெட் போடுவது, முட்டையை வேக வைப்பது போன்றவற்றை செய்யப் பழக்க வேண்டும். இந்த மாதிரி சிறு சிறு வேலைகளில் எல்லா பிள்ளைகளுக்குமே ஆர்வம் இருக்கும்.
இதைப் பழக்கிய பின்னர் அரிசி களைவது, காய்கறிகளை நறுக்குவது, கழுவுவது, மசாலாப் பொருட்களை ஒன்று சேர்ப்பது போன்ற வேலையை செய்யச் சொல்லலாம்.
நான்காவது கட்டமாக அவற்றை குக்கர் - வாணலியில் எந்த நேரத்தில் போடவேண்டும், எந்த நேரத்தில் இறக்க வேண்டும், வாணலியில் வறுப்பது என்றால் எந்தெந்த நேரத்தில் எல்லாம் காய்கறிகளை கிளறிவிட வேண்டும் என்பதைச் சொல்லித் தரலாம்.
இதேபோல் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களின் அளவிற்கேற்ப பாத்திரங்களை கையாள்வது பற்றி பிள்ளைகளுக்கு எடுத்துக் கூற வேண்டும். பொருட்களின்
உடல் நலம் குன்றிவிட்டால் அங்கே சமையல் செய்வது அடியோடு நின்று போய் விடுகிறது.
ஓரளவு வசதியுள்ளவர்கள் என்றால் உணவகங்களில் சாப்பிட்டு சில நாட்களை கழித்து விடுவார்கள். ஆனால் உடல் நிலை சீரடைவது நீடித்தால் சிக்கல்தான்.
இதுபோன்ற இக்கட்டான நிலையைத் தவிர்க்க உங்கள் பிள்ளைகளுக்கு சிறுவயதிலேயே சமையல் கற்றுக்
ಜಿಫ್ಟಿ 艇 • 畿 %ಿ முரசு வாசகர்களுக்கான ------------------
பரிசுப் போட்டி இல - 60
பரிசு பெறும்
GPilgoñ G3. I_JEII GS
S S S S S S SSSSS SSSLSSSSSSSSSSSS
TOT 01 - 07, 2007
படுத்தலாம். மகள் மட்டுமின்றி மகனையும்
அளவை நீங்கள் கொடுக்காமல் அ பொறுப்பை விடே சமையலைக் அருகிலேயே நீங் வேண்டும். எண்ெ
உபயோகிக்கும்பே அவர்கள் சரியான ஊற்றுவதற்கும் :ெ தரவேண்டும்.
சாதம் வடிப்பத தண்ணீரின் அளவு, எண்ணிக்கைக்கு ஏற் அரிசியின் அளவு, க வைப்பதற்கு போதும FTibus (L|l), logs எவ்வளவு தேவை எ
தேர்ந்தெடுக்கும் வை வேண்டும்.
கத்தி, அரிவாள் அவர்களாகவே கைய பழக்க வேண்டாம், ஒ தேர்ந்த பின்பு சொல்
62nd gods sig55-62s leg முரசு வாசகர்களுக்கான பரிசுப் ே
-கேள்வி இல்ல்ை பதில் இல்லை! 3 -.... பொருட் கொள்வனவு அவசியமில்லை வயது, பால் வேறுபாடிண்றி வாசகர் பங்கு சி
பரிசுப் ே
அ? ஒவ்வெ அதிர் வர் டசால முறையில் தே படுவார்.
அ மேலேயுெ நிரப்பி தபால் அட் ஒட்டி அனுப்பி மானது. (பிரத 6ha5(TGíi GITíıLILLDrTL
அ? ஒருவர் 6 பட்ட கூப்பன்கை
அனுப்பி வைக்க ே
வாரம் ஒரு அ முரசு பரிசுப் தினமுரசு
gó.6lu. BG Бапц
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எடுத்துக் வர்களிடமே அந்த பண்டும்.
கற்றுத் தரும்போது
3ள் இருந்து விளக்க
ROT60)
து அதை அளவில் ால்லித்
]கு தேவைப்படும் குடும்ப நபர்களின் ப தேவைப்படும் ாய்கறிகளை வேக ான தண்ணீர், லாப் பொடி ன்பதையும் சுயமாக
கயில் பழக்க
LID6006060)LJU ாளும் அளவிற்குப் ரளவு சமையலில்
லிக் கொடுங்கள். கு
ாரு வாரமும் குலுக்கல் ர்ந்தெடுக் கப்
ாள கூப்பனை டையில் மட்டும் னால் போது கள் ஏற்றுக் டாது).
ஒன்றுக்கு மேற் ா அனுப்பலாம்.
பணிடிய முகவரி
5y6j2LaFTGal LIT ly, -62 HIJ LOGJI
- 1772 |հվ.
எவ்வளவு அழகாக மேக் அப் உணர்ந்து, அதை மறுநாளே உருவாக்கி செய்திருந்தாலும், எவ்வளவு விலை உயர்ந்த கொடுத்துவிடும் பணியிலும் பொட்டு தயாரிப்பாளர்கள் உடைகள் அணிந்திருந்தாலும், வைரத்திலே ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆபரணங்கள் பூட்டியிருந்தாலும் முகத்திற்கு ஒரு ஏந்த வடிவ முகத்திற்கு எந்த மாதிரியான
முழுமை பெறவில்லை என்பது பலரின் கருத்து சதுர முகம : அதுவும் பட்டுப்புடவை கட்டிவிட்டால், பொட்டு "இவர்கள் நீளமான பொட்டுகளை
உண்டு பொட்டுகளை வைத்துக்கொள்ளலாம்.
பெண்களைப் பொறுத்தவரையில் பொட்டு இவர்கள் வைத்துக் அழகின் சின்னமாக கருதப்படுகிறது. முன்பு கொள்ளும் பொட்டுக்கள் குறிப்பிட்ட மதத்தினர் மட்டும்தான் பொட்டு நீளமானதாகவும், அகலம் வைப்பார்கள் என்று கருதப்பட்டது. இப்போது அழகு குறைந்ததாகவும் இருக்கக்
பொட்டு மாறிக்கொண்டிருக்கிறது. கடல் கடந்து பொட்டுகள் இவர்களுக்குப் பொருத்தமாக இருக்கும்.
பொட்டு வைத்த முகமோ.
பொட்டு மட்டும் வைக்காமல் இருந்தால், அழகு பொட்டுகள் பிடிக்கும்
அவசியம் தேவை என்று வலியுறுத்துகிறவர்களும் வைக்கக்கூடாது. அகலம் அதிகமுள்ள
என்ற அடிப்படையில் எல்லோருக்கும் பிடித்ததாக கூடாது உருண்டை மற்றும் முட்டை வடிவிலான
வெளிநாடுகளிலும் பொட்டின் புகழ் பரவிக் உருண்டை முகம் : கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. "இவர்கள் நீளமான பொட்டுகளை உபயோகிக்க
பொட்டை விரும்பும் பெண்களின் எண்ணிக்கை வேண்டும் நீளமான பொட்டு இவர்களது உருண்டை
அதிகரித்துக் கொண்டி ருப்பதால் எல்லோரை முகத்தைச் சற்று நீளவாக்காக மாற்றியது போல்
படைத்துக் கொண்டி
வடிவங்கள்
யும் கவரும் விதத்தில் பொட் அழகுதரும் டுக்கள் வண்ணம், A 61196 Itó "இவர்கள் நெற்றி குறுகலாக இருந்தால், அவர்கள் போன்றவை களில் புதுமை புருவங்களுக்கு மத்தியில் பொட்டு வைக்கவேண்டும்.
ருக்கிறது. முக்கோண வடிவ முகம் :
அதனால் பொட்டுக் தென்றே "இவர்களுக்கு அநேகமாக எல்லாவகைப்
தனித் கடைகள் பொட்டுகளும் பொருந்தும் நெற்றி அகலமாக இருந்தால், றும் நிலை ஏற் நீளமான பொட்டுகளைப் பயன்படுத்த வேண்டும் பட்டு விட்டது. முக்கோண வடிவிலான % $ W፣ ; தங்க நகை பொட்டுகளும் இவர்களுக்கு 7.عرعر
கடைகளில் நன்றாக இருக்கும். RYRFA 2. */ ஸ்
பெண்கள் ஆகலமான நெற்றிரத | *
இருந்தால், புருவத்தில் TS$
பார்த்து இருந்து ஒரு சென்டி "جميسيSSSR
ஆபரணங் மீற்றருக்குமேல் பொட்டு " ή ι Vs
கள் தேர்வு செய்வது போல், இப்போது பொட்டு வைக்க வேண்டும். கடைகளுக்குச் சென்று போட்டி போட்டுப் இதய வடிவ முகம் பொட்டுகளை தேர்வுசெய்து வாங்குகிறார்கள் "இவர்களுக்கு நீண்ட பொட்டுகள் நன்றாக
அதனால் பொட்டும் இப்போது ஆபரணம் என்ற இருக்கும்.
அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டிருக்கிறது. முகத்தின் வடிவம் மட்டுமின்றி உடை, சரும நிறம்
இதில் பொட்டும் ஆபரணமும் சேர்ந்திருப்பது போன்றவைகளும் பொட்டுடன் சம்பந்தப்பட்டதுதான்
புது விஷயம் புடவையில் முத்துக்கள், மணிகள், அதனால் அவைகளுக்கும் பொருத்தம் ஏற்படும் விதத்தில் # இணைப்பது போல், இப்போது பொட்டு பொட்டு வைக்க வேண்டும். கோதுமை நிற சரும ಟ್ವಿಟ್ಟೈ: ಇಂಕ್ಜೆಟ್ತು துமை நற சரு களிலும் இணைப்புகள் செய்கிறார்கள் எந்த பெண்களுக்கு எல்லா நிற பொட்டுகளும் பொருத்தமாக மாதிரியான இணைப்புகள் தேவ்ை என்பதை இருக்கும்.
எடுத்து உச்சியில்லை
656060L 6 alongs. TD. . . .
முகர்த்த இடை வைக்கவும். அதன் பின்னர் நகை தேவையானபடி வகிடு இணைப்பை உச்சியில் வைக்கவும்.
அதன் பிறகு கோழி கொண்டை மற்றும் மல்லிகை வைத்து
வைத்து பின்னல் போட்டு தங்க நிறம் குஞ்சலம் அல்லது குண்டு குஞ்சலம் அலங்கரிக்கவும். வைக்கவும். பின்னர் ஜடை யேஷன் ஜடை அலங்காரத்தை கூந்தலில் வைத்து கட்டி முதலில் முகத்திற்கு ஏற்ப வைத்து விடவும். பின்னர் ரோஸ் வைத்து நடு கொண்டு அதன் பிறகு உச்சியில்லை நடுவே அலங்கரிக்கவும். (ராக்கொடி) வைத்து சவுரி வைத்து.
ரிசர்சன் ஜடை ஜடை பின்னி பிறகு குஞ்சலம்
முதலில் முன்பகுதியில் வைக்கவும். அதன் பிறகு உச்சியில் பப் வைக்கவும். பிறகு ஓவர் கோழி உருண்டை வைத்து
டேப் சுருள் போடவும். அதன் அலங்கரிக்கவும். பின்னர் ஜடையில் நகை
! )ግቶፕl....... மீதியுள்ள முடியை வைத்து அதன் மேல் கோழி கொண்டை
வைத்து பின்னல் இட்டு குஞ்சலம் சம்பங்கியை வைத்து அலங்கரிக்கவும்
OGB
G F GOOD I DI 5 D
groo (SID
தொகுத்துத் தருவது -ஷோபா
rr I i I i iii ara
| ILI (IbLIL LUPIL LI ITUL IċJFID
| தேவையான பொருட்கள் : 6llji :-
| முந்திரிப் பருப்பு 100 கிராம் முந்திரிப் பருப்பு பாதாம் பருப்பு
| இந் இரண்டையும் சிறிது வெதுவெதுப்பா
|' ' நீரில் அரை மணிநேரம் ஊறவைக்கவும்
பேரிச்சம் பழம் 100 கிராம் பின்பு அவற்றின் தோலை எடுத்துவிட்டு ႕ါ 200 ຫຼືmb பேரிச்சம்பழத்தை (கொட்டை எடுத்தது)
J G 拿、 G Cu
is அதனுடன சோத்து வென 鲇
ஏலககாய : 5 அரைத்து பாலுடன் சேர்த்து அடுப்பில் திராட்சைப்பழம் 15 கொதிக்க வைக்கவும் பின்பு அதன்மேல் உப்பு சிறிது சீனியைப் போட்டுக் கலக்கவும். நன்கு பால் 12 லிட்டர்

Page 16
உபயோகப்படுத்துகிறார்கள் என்று தெரிந்தது. ஏனெனில் துளிகூடப் புல் வளர்ந்திருக்கவில்லை. கடற்கரையிலிருந்து சுமார் ஆறடி மேலாக, புதர்ப் பகுதியின் ஓரமாக இரண்டடி அகலத்துக்குச் சென்றது அந்தப் பாதை. இங்குமங்குமாகக் குதிரைக்ள் அல்லது கழுதைகளின் குளம்புச் சுவடுகளைக் காண முடிந்தது. ஒரு மரத்தின் அகன்ற வேரின் மீது அண்டோனியோ உட்கார்ந்து கொண்டான். என்னையும் உட்காரும்படி
懿 திரு ஒ இத்டு !''' ' ' ' ' ' ' · · · ·! § හැකි ද්‍රාණිෂ්ඨි )
ஆனால் அந்தப் பாதையை நிறைய
இல்லை. ஆனால் தோலில் செய்த
சைகை காட்டினான். வெயில் ஈவிரக்கமின்றிக் கொளுத்திக் கொண்டிருந்தது. என் கைக்கடிகாரத்தின்படி அப்போது மணி பதினொன்று. ஆனால் வெயிலின்படி உச்சிக் காலமாகியிருக்குமென்று தோன்றியது. தரையில் ஒரு குச்சியை நட்டுப் பார்த்தபோது, நிழலே விழவில்லை. நடுப்பகல்தான். கடிகாரத்தை அதற்கேற்றாற்போல் மாற்றிக் கொண்டேன். அண்டோனியோ கொக்கோ இலைகள் கொண்ட தன் பையைக் கவிழ்த்தான். ஏழு இலைகள் மிஞ்சியிருந்தன. நான்கை எனக்குக் கொடுத்து, மூன்றைத் தனக்கு வைத்துக் கொண்டான்.
நான் புதருக்குள் சிறிது தூரம் சென்றுவிட்டு நூற்றைம்பது ட்ரினிடாட் டாலரும், அறுபது ப்ளாரினும் எடுத்துக் கொண்டு திரும்பினேன். அதை அவனிடம் நீட்டினேன். அவன் பெரும் வியப்புடன் அவற்றை வெறித்துப் பார்த்தான். நோட்டுக்களைத் தொட்டுப் பார்த்தான். எப்படி அவை அவ்வளவு புத்தம் புதிதாக இருக்கின்றன? எப்படிச் சிறிதும் நனையாமல் இருந்தன? நான் அவற்றைக் காய வைத்து அவன் பார்த்ததே கிடையாதே? அவனுக்குப் புரியவேயில்லை. நோட்டுக்களைத் தன் கைகளில் வைத்துக் கொண்டபடி எனக்கு நன்றி சொன்னான். வெகுநேரம் ஏதோ யோசனை செய்தான். பிறகு, ஐந்து ப்ளாரின் நோட்டுக்களில் ஆறு நோட்டுக்களைத் தன்னிடம் வைத்துக் கொண்டு அதாவது முப்பது ப்ளாரின் தவிர - மிச்சத்தையெல்லாம் என்னிடம் திருப்பிக் கொடுத்துவிட்டான். நான் வற்புறுத்திப் பார்த்தேன். ஆனால் அதற்குமேல் வாங்கிக் கொள்ள முடியாதென்று மறுத்துவிட்டான். அதே சமயம் அவன் மனத்தில் ஏதோ மாறுதல் ஏற்பட்டது. இங்கே நாங்கள் பிரிவதென்று முதலிலேயே தீர்மானித்திருந்தோம். ஆனால் இன்னுமொரு நாள் அவன் என்னுடன் இருப்பான் போல் தோன்றியது. சரி என்றேன். மேலும் சில முட்டைகள் சாப்பிட்டோம். சுருட்டுப் பற்ற
வைத்தோம். உலர்ந்த சருகுக் குவியலில் இரண்டு கற்களை அடித்து நெருப்புப் பற்ற வைப்பதற்கு அரை மணிக்கு மேலாயிற்று. பிறகு புறப்பட்டோம். மீண்டும்.
மூன்று மணி நேரம் நடந்திருப்போம். நீண்ட நேரான பாதையொன்றை அடைந்தோம். அங்கே,எங்களுக்கு நேர் எதிரில் ஓர் ஆள் குதிரை மீது வந்து கொண்டிருந்தான். பிரமாண்டமான தொப்பி, நீண்ட பூட்ஸ்கள். டிரெளஸர்
ஜட்டி போன்ற ஒன்று. பச்சைச் சட்டை ஏறத்தாழ இராணுவ அங்கி போலிருந்த மங்கிப்போன அங்கி, அதுவும் பச்சை நிறந்தான். ஆயுதங்களும் இருந்தன. ஓர் அருமையான ரைஃபிள். பெல்ட்டில் இணைத்த பெரிய ரிவ்ால்வர்.
"கரம்பா! அண்டோனியோ, ஹிஜோ மியோ! (என் மகனே!)" வெகு தூரத்தில் வரும்போதே அந்தக் குதிரைக் காரனை அண்டோனியோ அடையாளம் கண்டு கொண்டு விட்டான். அதை அவன் என்னிடம் சொல்லவில்லையே தவிர, வெளிப்படையாகத் தெரிந்தது.
அந்தச் நெருப்பு நிற ஆள் குறைந்தது நாற்பது வயதிருக்கும் - குதிரை மீதிருந்து இறங்கினான். இருவரும் பெருவிரலால் ஒருவர் தோளை மற்றவர் தொட்டார்கள். (இதே மாதிரி வணக்கத்தைப் பிற்பாடு பல முறை நான் கண்டேன்.)
"யார் இது" "என்னோடு தப்பி வந்தவன். பிரெஞ்சுக்காரன்”
Gysi $ಗೆ di Tai, ling
"எங்கே போய்க் கொண்டிருக்கிறாய்"
"சிவப்பிந்திய மீனவர்கள் இருக்கிறார்களே, அந்த இடத்திற்கு எவ்வளவு அருகில் போக முடியுமோ அவ்வளவு அருகில் போகிறேன். இவன் சிவப்பிந்தியப் பிரதேசத்தின் குறுக்கே புகுந்து வெனிசுலாவுக்குப் போக விரும்புகிறான். பிறகு அங்கிருந்து குரசாவோ அல்லது அருபாவுக்குத் திரும்பிச் செல்ல ஏதாவது வழி செய்து கொள்வானாம்.”
"கோவாஜிரா சிவப்பிந்தியர்கள் பொல்லாதவர்கள்" என்றான் அந்த ஆள். "உன் கையில் ஆயுதம் இல்லை. இதை எடுத்துக் கொள்," ஒரு குத்துக் கத்தியைக் கொடுத்தான் என்னிடம், அது பளபளவென்ற மாட்டுக் கொம்புப் பிடியுடன் இருந்தது. அதன் தோல் உறையையும் கொடுத்தான்.
பாதை ஒரமாக உ கொண்டோம். நான் வி கழற்றினேன். என் பா; இரத்தக் களரியாக இ அண்டோனியோவும் அ குதிரைக்காரனும் ஏதே பேசிக் கொண்டார்கள் கோவாஜிராவுக்குப் ே திட்டம் அவர்களுக்குட் அது தெளிவாய்த் தெ
குதிரை மீது ஏற்றிக் (
அண்டோனியோ சாை ஷக்களைத் தோளில் போட்டுக் கொண்டு, க போல் வைத்துக் கொ புண் உலர்ந்து போகு இவ்வளவையும் சைை
எனக்குப் புரிய வைத்
குதிரைக்காரனும் அண்டோனியோ என் குலுக்கினான்.
அவ்வளவுதான், !
நேரம்கூட இல்லை. அ
நண்பனுக்குப் பின்னா6 அமர்ந்திருக்க, குதிை அனறு பகல பூரா பூரா நாங்கள் குதிரை சென்றோம். நடுநடுவே அவன் ஒரு புட்டி சார கொடுப்பான். கொஞ்ச மறுநாள் விடிகான கடிவாளத்தை இழுத்து வெயில் ஏறிற்று. கல்வி ஒரு பாலாடைக் கட்டி பிஸ்கெட்டுகளும் கொ கொக்கோ இலைகளு வைத்துக்கொள்வதற்க கட்டக்கூடிய வாட்டர் பையொன்றும் பரிசாக என்னைக் கைகளால் கொண்டு அண்டோனி போலவே என் தோை தட்டினான். பின்பு குதி ஏறிக்கொண்டு முழு ே பறந்துவிட்டான்.
பிற்பகல் ஒரு மன போய்க் கொண்டிருந்ே எதுவும் அதற்கப்புறம் தொடுவானம் வரையி: மரம்கூடத் தென்படவில் வெயிலில் பளபளத்தது கடல், என் ஷக்களை மீது போட்டவாறே விெ நடந்தேன். சரிகொஞ் படுத்திருக்க வேண்டிய நான் முடிவெடுத்த அ தொலைவில் கடற்கை தள்ளினாற்போல் ஐந்த இருப்பது போல் தோ6 வேளை பாறைகளோ எவ்வளவு தூரம் கணக்கெடுக்க முயன் ஆறு மைல் இருக்கக் இலையொன்றை எடுத் மென்று கொண்டே புற ஒரு மணி நேரத்து பின்னர் தூரத்தில் தெர் என்னவென்று சந்தேக முடிந்தது. குடிசைகள் வைக்கோல் அல்லது தழையைக் கொண்டு வேய்ந்திருந்தார்கள். 6 குடிசையிலிருந்து புை வந்துகொண்டிருந்தது. சிவப்பிந்தியர்களைக் எல்லோரும் குடிசைக கூடி என்னைப் பார்த்து நின்றார்கள்.அந்த ஆண்களும்,பெண்களு நிர்வாணமாக இருப்பது தெரிந்தது. உடம்பின் பாகங்களை மட்டும் சி மறைத்துக் கொண்டிரு நோக்கி மெதுவாக ந மூன்று பேர் ஆன வில்லின் மேல் சாய்ந் நின்றிருந்தார்கள். கை வைத்திருந்தார்கள். நீ அலலது பகைமை மு அவர்கள் துளியும் அ குரைத்துக் கொண்டே வெறியுடன் என்மீது ப முழங்காலுக்குக் கீழே டிரௌசரில் ஒரு துண் விட்டது. என்னை மறு தாக்குவதற்காகப் பாய் சிறிய அம்பு அதன் வ தாக்கியது. (
OI I II
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உட்கார்ந்து டிக்களைக் தங்கள் ஒரே ருந்தன. நதக ா வேகமாகப்
பாவதென்ற என்
பிடிக்கவில்லை. ரிந்தது. என்னைக் கொள்ளும்படி ட காட்டினான்.
தொங்கப் ாலைத் திறந்தாற் 600TL6) 6T60, 65T6) LOTib,
ககள் மூலமாகவே
தான்.
ஏறிக் கொண்டான். கைகளைக்
கண்ணிமைக்கும்
அண்டோனியோவின்
ல் நான்
பறந்தது. , அன்று இரவு ச் சவாரியில்
சிறிது நிற்போம். ாயம் எனக்குக் ம் குடிப்பேன். லயில்அவன் ப் பிடித்தான். லைப் போலிருந்த பும், இரண்டு டுத்தான். ஆறு ம,அவறறை ாக பெல்ட்டில் புருய்
அளித்தான். அனைத்துக் யோவிடம் செய்தது ளப் பெருவிரலால் ரையில் வகத்தில்
சிவரையில் நடந்து தன். புதர்ப் பகுதி இருக்கவில்லை. ல் ஒரே ஒரு ல்லை. கொளுத்தும் து நேர்த்தியான
என் இடது தோள் பறும் காலுடன் ச நேரம் துதான் என்று தே சமயம், ரக்கு மிகவும் நூறு மரங்கள் ன்றியது. ஒரு என்னவோ, இருக்கும் என்று றேன். அநேகமாய் கூடும். கொக்கோ து அதில் பாதியை ]ப்பட்டேன். நுக்குப் ந்தவை மில்லாமல் காண
9.606). வெளிர் பழுப்பான அவற்றிற்கு கூரை (5
历
பிறகு சில கண்டேன். ளுக்கு முன்னே துக் கொண்டு
ம் முக்கால் தும் எனக்கு நன்கு அந்தரங்கமான றிது துணி நதது. அவரகளை -ந்தேன். ர்கள் . தங்கள் தாற் போல் களில் அம்பு ட்பு முறையிலோ றையிலோ சையக் காணோம்.
ஒரு நாய் ாயநது வநது, என
கடித்தது. என் டைப் பிய்த்து Jigub பந்தபோது, ஒரு ால் பக்கத்தில் பட்டாம்பூச்சி புறக்கும்)
on
* ஈடுபடுவது வியப்பிற்குரியதல்ல.
லயம் போன்ற வீடுகளில் ஒரே அறையினுள்ளே குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் நித்திரை கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. இதனால் பாலியல் உறவுகள் பற்றிய விபரீத எண்ணங்கள், இளம் பராயத்தினருக்கு ஏற்பட வாய்ப்புண்டு உடல் ரீதியான வளர்ச்சிகள் குறித்து அவர்களுக்கு உளச்சிக்கலை ஏற்படுத்துவதுடன் அதைப் பற்றிய தெளிவு கிடைப்பதில்லை. எனவே தங்கள் முக்குகளை சமுதாயத்தின் மீது மோதி உடைத்துக்கொண்ட நிலையில், எங்கேயாவது இதனை பூர்த்தி செய்து கொள்வதற்காக துடிக்கின்றனர். இவ்விதமுள்ள நிலையில் தேயிலை தோட்ட இளம் ஆண்களும் பெண்களும், வயது வரம்பின்றி பாலியல் வன்முறையில்
பதின்மர்கள் உடனடியாக தாவிச் செல்லும் மனநிலையுடையவர்களாதலால் பிழையாக செயற்பட்டு உள ஊனமுற்று குடுமிய வாழ்க்கையில் வெற்றி காணாத சமுதாயத்தில் பின்னடைவான சந்ததியினை உருவாக்குகின்றனர். காலம் காலமாக மலையகமும் இவ்வாறே தொடர்கிறது:
பெண்ணுடன் சமயங்கள் உரையாடுகின்றன:
இந்த உலகம் பெண்களின் ஆதிக்கத்தில் இருந்துள்ளதென வரலாறுகள் உண்டு இன்று நாட்டை
ॐ ஆட்சி செய்வது முதல் வேறுமுக்கிய
மதிக்கப்பட்டதையும் நடத்தப்பட்டதையும் தெளிவாக காணலாம், பெண்களைக் குறித்த பாதகமான, சாதகமான சித்தாந்தங்களையும், கருத்தியல் கோட்பாடுகளையும் ச்ெயலாற்றங்களையும் பரவலாக, சுருதி இலக்கியங்களிலும், ஸ்மிருதி இலக்கியங்களிலும், இதற்குபின் எழுந்த சமயசார்புள்ள சார்பற்ற நூல்களின் மூலமும் அறியலாம். பெண்களும் சுருதி இலக்கியங்களும்:
சுருதி இலக்கியங்களில் வேதங்களும் வேதாகமகங்களும் முக்கியமானவை களாகும். இதனடிப்படையில் திராவிடர் ஆரியர் சமூகத்தில் பெண்கள் சமூக சமய ரீதியாக சமத்துவத்தையும், சகோதரத்து
வத்தையும் நல்ல மரியாதையையும் பெற்று
வாழ்ந்தனர் என அறியமுடிகிறது. கம்சா கரத்தினுள் அடங்கும் பிரமமச்சாரிய காலத்தில் வேதங்களை கற்பதற்காக உபணயனத்தை அணிவித்து மதச்சடங்கு களுடன் பெண்களை அனுப்பி வைத்தனர். "பிரஹாச்சாரியனா கன்னியா யுவனம் வின்தேத்பீம்" என்றால் அதர்வேதம் 11:3 8 இன்படி இளம் பெண்கள் கற்கலாம் தங்களது கல்விக் காலத்தை கடக்கும் வரை திருமணம் செய்யக்கூடாது எடுத்துக் காட்டாக "சத்யோத்வாஹார்ஸ்" என்பது திருமணம் செய்து கொள்ளும் வரை கல்வி கற்பதிலேயே செலவழிப்பதையும்
குறிக்கிறது. "த்வம் ஸ்திரி த்வம் புமான்
அஸ்" இதன் பொருளானது நீயே ஆண்,
பதவிகளையும் பெண்கள் வகிக்கின்றனர்.
geen
స్టీ போதும் பெண்கள் சர்வதேச
ரீதியிலும் முழுமையான விடுதலையுடனும் சுதந்திரமாக முன்னுரிமை பெற்று வாழ்வதாக தெரியவிலலை, தேயிலைத
வாழ்வதாக தெரியவில்லை, தேயிலைத்
தோட்டப் பெண்களும் இந்நிலையிலேயே
உள்ளனர் என்பதை இரண்டாம்
அத்தியாயம் விபரித்துள்ளது. இவர்களை சமய ரீதியாக நோக்கும்போது,அதிகமாக சைவசமயத்தைப் பின்பற்றும் மக்களாக
உள்ளனர். எனவே சைவசமயத்துடன்,
தேயிலைத்தோட்டப் பெண்களில்
நிலையினை அறிவதோடு இயேசு
கிறிஸ்துவினூடாக இவர்களது வாழ்வின் விடுதலை நோக்கங்கள் பற்றிய
ஆய்வானது மூன்றாம் அத்தியமாக,
'பெண்ணுடன் சமயங்கள்
உரையாடுகின்றன என்ற மலராக
வருகிறது.
ஆரியர் திரவி உலகில் பெண்கள்
உலகில் பல்வேறு விதமான உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றில் எல்லா உயிரினங்களிலும் மேலான பகுத்தறிவு உள்ள படைப்பின் சிகரமாக பெண்ணையும்
ஆணையும் இறைவன் உருவாக்கியுள்ளார்.
எனவே மானிடர்களை குறித்து கூறப்படாத சமயங்கள் இருக்க முடையாது. இந்து சமயத்திலுள்ள வேதங்கள்,
வேதாந்தம்பக்தி இலக்கியங்கள், இதிகாசங்கள், புராணங்கள் போன்றவற்றை நோக்கும்போது பெண்களை குறித்தும் !^!^ಗಃ எழுதப்பட்டுள்ளது ஆரியர் திராவிடர் உலகில் பெண்கள் உயர்வாகவும், தாழ்வாகவும்
நீயே பெண் என பரம் பொருளை சித்தரிக்கிறது. |பிரஹதாரணிய உபநிட தத்தில் வாஸ்க் நவி, சர்க்கி என்ற பெண் களையும், பெண்கள் கல்வியில் உயர்ந்த நிலையில் இருந்தனர் என்பதையும் வேதாந்தம் குறிப்பிடுகிறது. பொதுவாக இக்கால கொள்கையின்படி ஆண், பெண் என்ற இருவருக் குமே நான் யார்? எனது இலக்கு என்ன? என்பதை அறிந்து இறைநிலை அல்லது முக்தியினை அடையமுடியும் என்பதனை 2×প্তঃ எடுத்துகாட்டுகிறது.
பேசும் அடிமைகளும் ஸ்மிருதி இலக்கியங்களும் : ஸ்மிருதி காலங்களுக்குள், பெண்களை பற்றிய இலக்கியங்களை இடையே காணலாம். ஆண் சமுதாயத்தில், ஆண்களால் எழுதப்பட்ட இரண்டு இதிகா சங்களிலும் , 18 பெரிய புராணங் களிலும் பெண்களின் தன்மை கூறப் படுகிறது. இதில் ஆண்களின் சிந்தனைப் போக்கு பரவலாக இழையோடியிருப்பதைக் காணலாம். இராமாயணத்தில் சீதை 3. கற்புக்கரசி என கூறப்பட்டாலும், இதனை U U.56 சமூகத்தின் முன்பு நிருபித்து காட்டவேண்டு மென இராமன், சீதையை தீக்குழிக்க வைக்கின்றான். இதன் மூலம் பெண் களுக்கு மட்டுமே, கற்பு தவறாமை, நாணயம் சத்தியம் போன்றவை தேவை யென்று கூறிமறைமுகமாக,பெண் அடிமைத்தன அடக்கு முறையை தெளிவு படுத்துகிறான். சாதி அமைப்பும், கல்வியறிவும் இல்லாத நிலையிலே பெண் இனம் தாழ்வுற்றது. மகாபாரதம், பஞ்ச பாண்டவரான ஐவரின் மனைவியாக பாஞ்சாலி இருக்கிறாள். ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலையிலிருந்து சமுதா யத்தில், பாஞ்சாலியின் நிலைமை ஆண் ஆதிக்க சிந்தனைப் போக்கை காட்டுகிறது.
5ம் சோழர் காலத்தில்,முக்கிய இடம் வகித்த கோவில்களிலும் மடங்களிலும் பேசுகின்ற அடிமைகளை தங்களுக்கென உரிமையாக்கினர். சோழர் காலத்தின் பிற்பகுதியில் தேவரடியார் அமைப்பு முறை பரவலாக வளர்ந்தது. துளிர்க்கும்)
PTiT 01 - 07, 2007

Page 17
அந்தத் தாய் ஆறடி மண்ணுக்கடியில் நிரந்தரமாக உறங்கும் இடம் சாப்ளினின் மூன்று நாள் குழந்தையின் சமாதிக்கு அருகில் இருக்கின்றது.
கவலைகளை மறைக்க மீண்டும் வேலையில் மூழ்கத் தொடங்கினார். மனச்சுமையைக் குறைக்க அங்குமிங்கும், உணவு விடுதிகளுக்கும், கடற்கரைக்கும் சென்றார். அப்பொழுது அவர் கண்ணில்பட்டாள் ஒரு ஊர் பெயர் தெரியாத துணை நடிகை. அழகுச் சிலை போல இருந்த அவள் விரைவிலேயே திரை உலகச் சரித்திரம் படைத்தாள். அவளுடைய பெயர் ஜின் ஹார்லோ!' ஹாலிவூட் சரித்திரத்திலேயே உலக மக்களைத் தன் அழகோடும் நடிப்பு ஆற்றலோடும் சொக்க வைத்த முதல் பெண் நடிகை அவள். ஆனால் அவள் முப்பது வயதை எட்டிப் பிடிக்கும் முன்பே அகால மரணம் அடைந்தாள்.
ஜீன் ஹார்லோவைப் பற்றி இன்றும் மக்கள் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். இனக் கவர்ச்சியின் இருப்பிடமாக இருந்த இவள், விட்டுச் சென்ற இடத்தைப் பிடித்துக் கொண்டவள் மர்லின் மன்றோ!
சாப்ளின் வாழ்க்கையில் பல தேவையில்லாத சம்பவங்கள் விளையாடத் தொடங்கின. அவருடைய
புகழ், பணம் போன்றவைகளில் பங்கெடுத்துக் கொள்ளப் பல பெண்கள் அவர் போன இடங்களில் எல்லாம் அவரைச் சுற்றி வளைக்கத் தொடங்கினார்கள். அந்த வகையில் அவருக்குப் பல ஊர்களில் தற்காலிக காதலிகள் பலர் கிடைத்தார்கள், கிடைத்த சந்தர்ப்பங்களை அவரும்
சிறந்த நகைச்சுவை நடிகையாக வலம்வந்த மனோரமா, 1964 ஆம் ஆண்டு "வேட்டைக்காரன்" படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் நாகேஷடன் மனோரமா நடித்த காமெடி காட்சிகள் அற்புதமாக அமைந்தன.
1966 ஆம் ஆண்டு 'அன்பே வா' படத்தில் நாகேஷின் ஜோடியாக மனோரமா நடித்தார். நகைச்சுவை நடிப்பில் அவருக்குப் புகழ் தேடித்தந்த படங்களில் இதுவும் ஒன்று. நாகேஷடன் நடித்தது பற்றி மனோரமா கூறும்போது, "நானும் நாகேஷம் அனுபவி ராஜா அனுபவி’, ‘சரஸ்வதி சபதம்’ என்று அதிகமான படங்களில் இணைந்து நடித்து உள்ளோம். எங்கள் காமெடி மிகவும் நன்றாக இருப்பதாக அனைவரும் கூறுவார்கள். அது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்" என்றார்.
படப்பிடிப்பில் விபத்து
தேவர் பிலிம்ஸ் படத்திற்காக ஊட்டியில் படப்பிடிப்பு நடந்தது. அதில் மனோரமா குதிரையில் வருவதுபோல ஒரு காட்சி எடுக்கப்பட்டது. குதிரை சவாரியே தெரியாத மனோரமா அந்தக் காட்சியில் சிரமப்பட்டு நடித்தார்.
குதிரை திடீரென்று வெகு வேகமாக ஓடியது. அப்போது குதிரை சரிந்து விழுந்ததால் மனோரமாவும் தூக்கி வீசப்பட்டார். அந்த சமயத்திலும், குதிரையின் கடிவாளத்தை மனோரமா கெட்டியாகப் பிடித்துக்கொண்டு இருந்தார். மீண்டும் குதிரை எழுந்து ஒடத்தொடங்கியதால், கடிவாளம் இழுபட்ட வேகத்தில் மனோரமா கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
மனோரமா சிகிச்சை முடிந்து திரும்பிய பிறகு அக்காட்சி மீண்டும் படமாக்கப்பட்டு, படம் வெளிவந்தது.
மார் . 01.07, 2007
டிவிடவில்லை. பலர் சில நாட்களுக்குப் பிறகு
இவரிடம் எதிர்பார்த்தது கிடைக்காது என்று தெரிந்தவுடன் மற்ற இடங்களில் வலைவீச சி விரைவிலேயே
சென்றுவிட்டார்கள்.
சாப்ளினுக்கு TԱ
காலக் காதலி ஹெட்டி தன்னை விட்டுச் சென்றவுடன் அவர் மனதில் நிரந்தரமான ஒரு ஏக்கம் குடிபுகுந்து கொண்டு அவரை வாட்டிக் கொண்டிருந்தது. இருமுறை திருமணம் செய்து கொண்ட பிறகும், அவைகள் வேகமாக முறிந்து விடவே அந்த ஏக்கம் அதிகரித்தது. அந்த மனநிலையின் பிரதிபலிப்புத்தான் அவருடைய பெரும்பாலான படங்களில் கதாநாயகனுக்குக் காதலில் தோல்வி
தன் மனக் கசப்பைத் தீர்க்க பல அழகான பெண்களுடன் இவர் திரிவது பத்திரிகைகளில் இடம் பெறத் தொடங்கின. புகைப்படங்களோடு அவர்களில் பலர் இருபத்தொரு வயதை எட்டிப் பிடிக்காதவர்கள். அமெரிக்காவில் 'தி மேன் ஆக்ட்' என்ற சட்டம் உண்டு அதன்படி யாராவது ஒரு ஆண், இருபத்தொரு வயதை எட்டிப் பிடிக்காத இளம் பெண்ணுடன் ஒரு மாகாணத்திலிருந்து, மற்றொரு மாகாணத்திற்கு அழைத்துச் சென்றால் அதுவே குற்றமாகும். அதற்குப் பல நீண்ட ஆண்டுகள் சிறை வாசமும் கிடைக்கும்.
அந்தச் சட்டத்தை பற்றிச் சாப்ளினுக்கு அதிகமாகத் தெரியாது. அப்படித் தெரிந்திருந்தாலும் அவர் அந்தச் சட்டத்தைச் சட்டை செய்ததில்லை.
சாப்ளினின் சரஸ் சல்லாப விநோதங்களைப் பத்திரிகைக்காரர்கள் மட்டுமல்லாமல் அரசியல்வாதிகள், அமெரிக்க அரசாங்க ܬܠ அதிகாரிகளும் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினார்கள்.
கதாநாயகிகள் பொறாமை
மனோரமா நகைச்சுவை வேடங்களில் நடித்து
வந்தபோது, கதாநாயகிகளின் பொறாமை குணத்தால் சில சிக்கல்களைச் சந்திக்க நேர்ந்தது.
இது குறித்து மனோரமா கூறியதாவது:
"பொதுவாக எல்லா நடிகர் - நடிகைகளும்
என்னிடம் அன்பாகவும் மரியாதையாகவும் நடந்து
கொள்வார்கள்.
அந்தக் காலத்தில் ஒருசில கதாநாயகிகள், தங்களை மிகப் பெரிய நட்சத்திரங்களாகக் கருதிக் கொண்டு, மற்றவர்களை அடிமைபோல் நடத்துவார்கள். குறிப்பாக, சிரிப்பு நடிகை என்றால் அவர்களுக்கு கிள்ளுக்கீரை என்ற நினைப்பு ஒரு சமயம் என்னுடன் ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருந்த ஒரு கதாநாயகி, நான் தலையில் அழகாகப் பூவும், அதற்கு ஏற்றாற்போல கழுத்தில் நகையும் அணிந்திருந்ததைப் பார்த்தார்.
உடனே தயாரிப்பாளரைக் கூப்பிட்டு, "மனோரமா தலையில் உள்ள பூவையும், கழுத்தில் உள்ள நகையையும் எடுத்துவிடச் சொல்லுங்கள். இல்லாவிட்டால் இனி உங்கள் படத்திற்கு என் கால்ஷிட் கிடையாது" என்று பயமுறுத்தினார். அதன் காரணமாக, நான் பூவை எடுத்துவிட்டு நடித்தேன்.
இவ்வளவுக்கும், எனது கதாபாத்திரத்திற்கு அந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எங்கிருந்தோ நம் நாட்டிற்கு வந்தவன் எப்படியோ புகழும், பணமும் சேர்த்து நம் பெண்களைக் கெடுத்து விடுகிறானே என்று எண்ணிய அமெரிக்கர்களும் உண்டு இதற்கெல்லாம் அடிப்படையில் ஒரு அரசியல் காரணமும் இருந்தது. இங்கிலாந்திலிருந்து பிழைக்க வழிதேடி அமெரிக்காவுக்கு வந்து, கோடிக்கணக்கில் அந்நாட்டில் சொத்து, சுகத்தையும், சொர்க்க
|LILLID]င္တန္တီး နှီးနှီး.. ႏွစ္ထိ တွိ့မ်ားပါ.
அமெரிக்க ஜனாதிபதியின் அந்தரங்க
ழுகையும
Bញ
போகங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்த சாப்ளின் அமெரிக்கக் குடிமகனாகவில்லை.
இந்த முடிவை அமெரிக்க மேல் மட்டத்துக்காரர்கள், அரசாங்கத்துக்காரர்கள் ஒரு தேச துரோகச் செயல் என்றே கருதினார்கள். சாப்ளின்
உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் ಹTಣಿ: பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது பாடல் திறமையால் மட்டுமல்ல, அவ்வப்போது செய்து வரும் அதிரடி நடவடிக்கைகளாலும் உலகையே அதிரவைத்தவர். தனது நீண்ட நாள் காதலனை திருமணம் செய்து விட்டு மணித்துளிகளுக்குள் விவாகரத்து செய்து கொண்டவர். அண்மையில் ကြီးမြှုjမ္ဟုန္ဒြ தனது தலையை மொட்டையடித்து தனது ரசிகர்களின் இதயங்களை மொட்டையாக்கி விட்டிருக்கின்றார். அவரது தலைமுடியை சவரம் செய்வதற்காக ஒரு பிரபலமற்ற சிறிய லொஸ் ஏன்ஜல்ஸ் எனும் சலூனுக்குள் நுழைந்திருக்கிறார். Jဂြိုဂျိုမြှို့၍ ရှူရုံရှ်မျိုရှုရုံ” ဂြိjīးကြွချွဲi႕ီ”းရို့စ္ဆf`းမ္ဟု தம்பதியர் நடத்தும் சலூனுக்குள் திடீரென பிரிட்னிஸ்பியர்ஸ் நுழைந்து தனது தலையை ಇಂಗ್ಲLಖL அடிக்குமாறு கேட்டபோது சலூன் உரிமையாளர்களில் ஒருவரான எஸ்தர் என்ற பெண்மணி மறுத்துவிடவே தனது தலையை தானே மொட்டையடித்திருக்கின்றார் ஸ்பியர்ஸ், சவரம்
。 ܢܘ செய்யப்பட்ட தலை மயிர் எஸ்தரின் சலூனில் இருக்கின்றது. இந்தத் தலைமயிரை என்ன செய்யப் போகின்றீர்கள் என்று பிரிட்னியைக் கேட்ட போது, "எனது தலை மயிர் எனக்குத் தேவையில்லை” என்று கூறி இருக்கின்றார். எனவே தர்ம நிதிக்காக
வேவு பார்க்கத் தொடங்கின.
எல்லாவற்றையும் மொட்டையடித்து விட்டேன். எனது
கண்ணீர் வடித்தாராம் சலூனுக்கு நடந்தே
அமெரிக்க நாட்டின் மீது பாசமும், பற்றும் உண்டு என்று சொல்லிக் கொள்ளவில்லை.
முக்கியமாக அமெரிக்க 3. அரசாங்கத்தின் பகுதிகளான பெடரல் பீரோ ஆ இன்வெஸ்டிகேஷன், (FBl) மற்றும் சென்ரல்
இன்டெலிஜென்ட்ஸ் ஏஜென்ஸி (CIA) போன்ற நிறுவனங்கள் சாப்ளினுடைய நடவடிக்கைகளை
జ్ఞాత 43
ح�?
...)
இந்த இரண்டு நிறுவனங்களுக்கும்
வாழ்க்கையையே வேவு பார்ப்பவர்கள் இவர்கள். அப்படிப்பட்ட நிறுவனங்கள் பார்வையில் பட்டிருக்கிறார் என்பது சாப்லினுக்குத் தெரியாது. அதற்கு இன்னொரு காரணமும் உண்டு, சாப்ளின் ஆரம்ப காலத்தில் ஏழ்மையில் தவித்ததனால் அவர் ஏழைகளுக்கு உதவி செய்யத் தயங்கியது இல்லை. பலர் அவரை 'ஏழைப் பங்காளன்' என்றே எண்ணினார்கள். சாப்ளின் குழுவில் வேலை பார்ப்பவர்கள் எவ்வளவு வயதானாலும் அவர்களை சாப்ளின் நீக்கியதில்லை. ஆரம்ப காலத்தில் தன்னுடன் படங்களில் உழைத்த தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு அவர்கள் ஓய்வு பெற்ற பிறகும் சாகும் வரை சம்பளம் கொடுத்துக் கொண்டிருந்தார். விளைவு அமெரிக்க அரசாங்கம் இவரை ஓர் 'கம்யூனிஸ்ட் என்று எடை போடத் தொடங்கியது. (தொடரும்)
LLLLLL LL LLLLLLL LL LLL LLL LLLLSKYLLLL LLLLLL
பிரிட்னியின் தலை மயிரை ஏலத்தில் விடப்போவதாக எஸ்தர் கூறி இருக்கிறார்.
மொட்டையடித்த பின்னர் கண்ணாடியைப் பார்த்து கண் கலங்கினாராம் பிரிட்னி ஸ்பியர்ஸ், "நான்
அம்மா மனம் கலங்கப் போகிறார்" என்று கூறி
சென்றிருக்கின்றார் பிரிட்னி ஸ்பியர்ஸ் சலூன் மூடிய பின்னர் அதற்குள் செல்வதற்கு முன்னதாக 10 நிமிடங்களில் தனது ஆடம்பரக் காரினுள் அமர்ந்தபடி கண்ணீர் வடித்திருக்கின்றார். இதற்கு முன்னர் பச்சைக் குத்தும் நிலையம் ஒன்றுக்குள் நுழைந்த பிரிட்னி, தனது மணிக்கட்டில் பச்சை குத்துமாறு கேட்டிருக்கின்றார். இவரைக் கண்டதும் ரசிகர்கள் குழுமத் தொடங்கி இருக்கின்றனர். அவர் தனது மணிக்கட்டில் அழகான உதடுகளைப் பச்சை குத்தி இருக்கின்றார். தனது தலையை மொட்டையடித்துக் கொள்வதற்கு முன்னர் மனோரீதியான புனர்வாழ்வு நிலையம் ஒன்றிற்குச் சென்ற பிரிட்னி ஸ்பியர்ஸ், 24 மணித்தியாலங் களுக்குள்ளேயே அங்கிருந்து வெளியேறி இருக்கின்றார் என்று கூறப்படுகின்றது. பிரிட்னியின் அண்மைக்கால நடவடிக்கைகள் பைத்தியக்கார நடவடிக்கைகளாக அமைந்திருப்பதால், உளவள ஆலோசனை தேவைப்படுகின்றது என்கின்றனர் மனோதத்துவ நிபுணர்கள்.
மேக்கப் அவசியம் என்றுதான் பூவும் நகையும் தரப்பட்டன. அது அந்தக் கதாநாயகிக்குப் பொறுக்கவில்லை"
இவ்வாறு மனோரமா கூறினார்
1971 ஆம் ஆண்டு "கண்காட்சி" என்ற படத்தில் மனோரமா 9 வேடங்களில் நடித்தார். நகைச்சுவை கலந்த படம் அது.
பாலசந்தர் புகழாரம்
assai ' i passa saragua. "கல்யாணராமன்" படத்தின் 100 ஆவது நாள் விழா சென்னையில் நடந்தது. விழாவில் கலந்து கொண்டு கவிஞர் கண்ணதாசன் பேசும்போது, "டைரக்டர் கே.பாலசந்தர் எத்தனையோ, நடிகர் -
ss Ms-Rhissos
D D UJU
நடிகைகளை அறிமுகப்படுத்தி பெருமை பெற்றிருக்கிறார். ஆனால், என்னால் ஒரே ஒரு மனோரமாவை மட்டும்தான் அறிமுகப்படுத்த முடிந்தது" என்றார்.
உடனே கே.பாலசந்தர், “கவிஞர் கண்ணதாசன் நான் நூற்றுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தியிருப்பதாகவும், அவர் மனோரமாவை மட்டுமே அறிமுகப்படுத்த முடிந்தது என்றும் கூறினார். நான் 100 பேர்களை அறிமுகப்படுத்தியதும், அவர் மனோரமாவை அறிமுகப்படுத்தியதும், இரண்டும் சரி சமமானதுதான். அந்த நூறு பேருக்குச் சமமான திறமைசாலி மனோரமா" என்று குறிப்பிட்டார்.
நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த மனோரமா பிற்காலத்தில் தாயாராக நடித்து முத்திரை பதித்தார்.
“பாட்டி சொல்லைத் தட்டாதே" படத்தில் வயதான வேடத்தில் நடித்த மனோரமா, சிலம்பம் சுற்றி ரவுடிகளை விரட்டுவது போன்ற சாகசங்களைச் செய்து நடித்தார். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
(தொடர்ச்சி அடுத்த வாரம்)

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
ழகத்தில் ராஜீவின் இறுதி முச்சு இந்தியாவெங்கும் சோகப் பெருமுச்சு!
ராஜீவ் காந்தி பயணம் செய்த கார், ரீபெரம்புதூர் கூட்ட மேடைக்குச் சமீபமாக வந்து நின்றபோது இரவு 10.10 மணியாகி விட்டது. கூட்ட மைதானத்திற்குச் சற்று அப்பால் தள்ளியிருந்த, தனது தாயார் இந்திரா காந்தியின் உருவச் சிலைக்கு ராஜீவ், காந்தி மாலையிட்டு விட்டு, மைதானத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார். இந்திரா
கே ராஜீவ் காந்தியை 4 வரவேற்பதற்குச் சிறு குழு ஒன்று கர்த்தி ருந்தது. ராஜிவ் காந்| தியை வரவேற்க நின்ற வர்கள் மத்தியில் பெரும் குழப்ப நிலை காணப்பட்டது. அவரை வரவேற்பதற்கு அனு কুন্তু இ மதி பெறாதவர்களும் முண்டியடித்துக் கொண்டு முன்னேற முனைந்ததால் இந்தக் குழப்பம் ஏற்பட்டது. லதா கண்ணன் தனது மகள் கோகிலாவுடன் ராஜிவ் காந்தியை சந்திக்கும் நேரத்திற்காக பெரும் ஆர்வத் தோடு காத்திருந்தார். தனக்குப் பின்னால் சந்தன மாலையுடன் காத்திருந்த முக்குக் கண்ணாடி அணிந் திருந்த இளம் பெண்ணைப் பற்றி லதா கண்ணனுக்கு எதுவுமே தெரியாது. ராஜீவ் காந்தியை ஆவலுடன் எதிர் பார்த்துக் காத்திருந்ததால், எதனையும் கவனிக்கக் கூடிய நிலையில் எவரும் இல்லை. ராஜீவ் காந்தியின் காருக்குப் பின்னால், தமிழ் நாடு காங்கிரஸ் கட்சி ஒழுங்கு, செய்திருந்த வீடியோ படப்பிடிப்பாளரோடு, காங்கிரஸ் முக்கியஸ்தர் வாழப்பாடி இராமமூர்த்தி ஜிப் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தரர், இராமமூர்த்தி கூட்ட மேடையை முன்னதாகவே வந்தடைந்தார். மேடை மீதிருந்து அவர் ராஜீவ் காந்தியை அவதானித்துக் கொண்டிருந்தார். ராஜீவ்காந்தி தனது ஆதர வாளர்க ளுக்கு கை கூப்பி வணக்கம் தெரிவித்துக் கொண்டி ருந்தார். ராஜீவ்காந்தி காரை விட்டு இறங்கும் போது அவருடன் வருகை தந்திருந்த இரு வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களும் அவருக்கு அருகே நின்றிருந்
தாக்குதலுக்கு முன்பும், வதற்கு சிறிது தாமதம் ஏற்பட்டது. இருந்தாலும், சிறிது முன்னேறி தனது ஆதரவாளர்களை ராஜிவ் காந்திக்கு அறிமுகம் செய்து வைக்க அவர் முனைந்து கொண்டி ருந்தார். செங்கம்பளத்தை நோக்கி நடந்து சென்று
டித்தது. கட்சி ஆதரவாளர் ஒருவர் ராஜிவ் காந்திக்கு சால்வையை அணிவித்து விட்டு இரு கைகளால் அவரது
(அரசியல் தொடர்)
கரங்களைப் பற்றிக் கொண்டு புகைப்படத்திற்கு 'போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். அக்கட்சி ஆதரவாளரை அப்பால் தள்ளிவிட மரகதம் முனைந்தார், ஆனால், கூட்ட ஜன சந்தடியில் பின்னால் தள்ளப்பட்ட மரகதம், நிலை தவறிக் கீழே விழப்போனார். இருந்தாலும் மற்ற வர்களின் உதவியுடன் அவர் தன்னை சமாளித்துக் கொண்டு விட்டார். ராஜிவ் காந்தியைச் சுற்றிவளைத்து வட்ட வடிவில் நின்று பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்த சிவில் உடை அதிகாரிகளும் சீருடைப் பொலிஸாரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த சிரமப்பட்டுக் கொண்டிருந்த னர.
செங்கம்பள விரிப்பின் ஊடாக கூட்ட மேடையை ராஜிவ் காந்தி அண்மித்துக் கொண்டிருந்தார். கூட்ட
பாளரால் ராஜிவ் காந்தியை தெளிவாகப் படம் எடுக்க முடியவில்லை. ராஜிவ் காந்தியைச் சுற்றி கூட்டம் அலை மோதியதே இதற்குக் காரணமாகும். குறுக்கும்
காந்தியின் சிலை அரு இ 一
ததால், மரகதம் சந்திரசேகர் காரை விட்டு இறங்கு
கொண்டிருந்த ராஜீவ்காந்தியைச் சுற்றி கூட்டம் முண்டிய
மேடையில் நின்று கொண்டிருந்த வீடியோ படப்பிடிப்
நெடுக்குமாக கூட்டம் அலை மோதிக்கொண்டிருந்ததால், வீடியோ படப்பிடிப்பாளர் கமராவை மூடி வைத்துக் கொண் LTJ.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆண்களின் வாழ்த்துக்களையும் வரவேற்பையும் பெற்றுக் கொண்ட ராஜீவ் காந்தி, தன்னை வரவேற்கக் காத்திருந்த பெண்களின் பகுதிக்குள் வந்தார். சில பெண்கள் அவரை வரவேற்ற பின்னர், தனது தாய்க்கு அருகே நின்று கொண்டிருந்த கோகிலா தனது கவிதையை வாசித்துக் காட்டினார். கோகிலாவுக்குப் பின்னால் சந்தன மாலையுடன் நின்று கொண்டிருந்த சல்வார் கமிஸ் பெண் மணி, ராஜிவ் காந்தியை நோக்கி அடியெடுத்து வைத்தார். பெண் பொலிஸ் இன்ஸ்பெக்டர் அனுசியா, சல்வார் கமிஸ் பெண்மணியை கைகளால் தடுத்து நிறுத்த முனைந்தார். இதனைக் கவனித்த ராஜிவ் காந்தி, அப் பெண்ணுக்கு
வழி விடுமாறு ၈#@: l
প্ত ৪৮%ংসকে:383 க்கு முன்பாக வந்து | னறார. தன கையல வைததருநத சநதன மாலையை
ராஜீவ் காந்திக்கு அணி வித்து விட்டு அவரது காலைத்
தொட்டு வணங்கு வதற்காக கீழே குனிந்தார். நேரம் அப்போது இரவு 10.20 மணியாகும். அதாவது தனது குண்டுகள் துளைக்காத காரிலிருந்து ராஜீவ் காந்தி இறங்கிய பின்னர், 10 நிமிடங்கள் கழிந்திருந்தது. சல்வார் | கமிஸ் பெண்மணி கீழே குனிந்தபோது காதைப் பிளக்கும் சத்தம் எழுந்தது. ராஜிவ் காந்தி நின்று கொண்டிருந்த
இணைந்து எழுதுவது
த. சபாரத்தினம் H SDI DS
இடம் புகை மண்டலமாகக் காட்சி அளித்தது. 20 அடி
உயரத்திற்கு தீ எழுந்தது. மக்கள் சிதறி ஓடத் தொடங்
கினர். என்ன நடந்தது, எது நடந்தது என்று தெரியாமல்
மக்கள் அல்லோல கல்லோலப்பட்டனர்.
எங்குமே இரத்தமும் மனிதச் தசைகளும் காணப்
பட்டன. சம்பவத்தைத் தூரத்தில் நின்றே கவனித்தவர்கள்,
அதிர்ச்சியினால் வாய் அடைத்துப் போய் நின்றிருந்தனர். ராஜீவ் காந்தி, படப்பிடிப்பாளர் ஹரிபாபு, லதா கண்ணன்,
கோகிலா, ராஜீவ் காந்தி யின் தனிப்பட்ட
மெய்ப்பாதுகாவலர், சல்வார் கமிஸ்
அணிந்திருந்த பெண் ஆகியோர் ஸ்த
இலத்திலேயே கொல்லப்பட்டனர். மேலும்
|முவர் ஆஸ்பத்திரியில் இறந்தனர் மொத் தம் 15 பேர் கொல்லப்பட்டனர். இறந்த
வர்களில் ஒன்பது பேர் பொலிஸ்கார்கள்
1ஆவர். இவர்களில் மாவட்டப் பொலிஸ்
பிரிவுத் தலைவர் எம்.ஐ.இக்பாலும்
|ஒருவர் ஆவார். மேலும் 44 பேர் காய
|மடைந்தனர். இவர்களில் 20க்கு மேற்
பட்டோர் படுகாயங்களுக்கு இலக்
கானார்கள், வீடியோ படப்பிடிப்பாளர்
ஹரிபாபுவின் வீடியோ கமரா இந்தப்
படுகொலைக்குச் சாட்சியாக ஹரி 1
பாபுவின் சடலத்திற்கு அப்பால் பழுத
|டையாமல் விழுந்து கிடந்தது. ராஜிவ்
காந்தியின் கடைசி நிமிடங்களை காட்டக்
கூடிய ஒரு மெளன சாட்சியாக இதுவே
திகழ்ந்தது.
புகை மண்டலம் மேலே கிளம்பிய
தாக்குதலுக்குப் பின்பும் போது கூட்ட மைதானத்தில் குழப்பமும்
கொந்தளிப்பும் காணப்பட்டதால், பீதி கொண்ட மக்களும் கட்சி ஊழியர்களும் சில பொலிஸாரும் கூட தலை தெறிக்க ஓடினர். சிலர் தமது வாகனங்களிலும், வேறு சிலர் ஏனையோரின் வாகனங்களிலும் தப்பிச் செல்ல முனைந்தனர். ஆனால் துணிவு மிக்க கட்சி ஊழியர்கள் சிலரும், சில பொலிஸ்கார்களும் அங்கேயே நின்றனர். மூப்பனாரும் இராமமூர்த்தியும் ராஜிவ் காந்தியைத் தேடத் தொடங்கினர். இராமமூர்த்தி, ராஜிவ் காந்தியை எதிர்பார்த்து மேடையில் காத்துக் கொண்டு இருந்தார். மூப்பனார், இந்திரா காந்தியின் சிலை அருகே இருந்து கூட்ட மேடையை நோக்கி நடந்து கொண்டி ருந்தார். அப்போது தான் ரீபெரம்புதூரின் அமைதியைச் சிதறடித்த குண்டு வெடித்தது. தமது தலைவரைத் தேடி, சம்பவ இடத்திற்கு விரைந்து போன தமிழ் நாடு காங்கிரஸ் முக்கியஸ்தர்களால், ராஜிவ் காந்தியின் சிதைந்து போன சடலத்தையே காண முடிந்தது. ராஜிவ் காந்தி அணிந்திருந்த 'லொட்டோ சப்பாத்துக்களை வைத்து அவரது உடலை இலகுவாக அடையாளம் காணமுடிந்தது.
ராஜிவ் காந்தியின் உடலைத் தன் கைகளால் தூக்கி நிறுத்த முனைந்த மூப்பனாரின் கைகளில் தசைப் பிண்டங்கள் ஒட்டிக் கொண்டன.
ராஜீவ் காந்தி, முகம் குப்புற வீழ்ந்து கிடந்தார். அவரது சடலத்தை மறு பக்கம் திருப்பிய காங்கிரஸ் முக்கியஸ்தர்கள், சடலத்தைச் சால்வை ஒன்றினால் போர்த்தி விட்டனர்.
(தொடர்ந்து வடியும்.)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்ேனடா ஆச்சு. கேட்டுக்கிட்டே இருக்கேன் மாதிரி முழிக்கிறே' ஆறுமுகம் மகனை 6) JLig6STFT.
"ஒரு கை. ஐய்யோ தங்கம் மாதிரி மின்னுதுப்பா என்ன பலம்! இனி என்னால மேல ஏறமுடியாது இடுப்பில் கை ஊன்றியபடியே எழுந்திரிக்க முயன்றான்.
"வேற யாரு மேல ஒட்டைப் பிரிக்கிறது" ಖತೇ। கூட்டத்தைப் பார்த்துக் கேட்டான்.
டேவிட் வலது கையை மடக்கி முண்டாவைக் காட்டினான். பிறகு
சரசரவென்று ஏணியில் ஏறி ஒட்டின் உச்சிக்குப் போனான்.
கிருஷ்ணன் பிடித்து இழுத்த ஓட்டின் அருகே
எதுவும் தட்டுப்படவில்லை.
பக்கத்திலிருந்த கம்பியால் அடுத்த ஓட்டை
நெம்பினான். பிறகு மெதுவாய் ஓட்டை மேல்ப்புறமாக இழுத்தான். ஓடு அசைந்து கொடுக்கவில்லை. ഉ_L பலத்தையெல்லாம் கை வழியாக இறக்கி այսդպ0 விசையுடன் இழுத்தான். அவனைவிடப் பலத்துடன் ஒட்டை யாரோ உள்ளிருந்து இழுப்பதாக அவனுக்குத் பின்வாங்கினான்.
தோன்றியது. டேவிட் குனிந்து ஓட்ட்ை உற்றுப் பார்த்தான்.
மூக்கின் மீது யாரோ வெடிகுண்டு எறிந்த மாதிரித் தோன்றியது. வலுவான இடித் தாக்குதல்
இரண்டு துவாரங்களிலும் ரத்தம் பீறிட்டது. டேவிட் திடுக்கிட்டபடி பின்பக்கமாகச் சாய்ந்தான்.
"என்னவோ இருக்குது முணுமுணுத்தான். சரசரவென்று கீழே இறங்கினான்.
சைமனைத தாணடி பாஸ்கரன அருகில் வநது 905 தொடமுடியலை, மோசமான இடைஞ்சல், நாம ஏதாவது திருப்பிச் செய்யலேன்னா பிரயோஜனமே இல்லை" இன்னும் மூக்கிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது கொஞ்ச நேரம் கைக்குட்டையால் மூக்கைப் பிடித்து அழுத்தினான். | "இப்படியெல்லாம் சிக்கல் இருக்கும்னு
யாருக்குத் தெரியும் என்னவானாலும் ஒரு கை
ாத்திடலாம். முதல்ல அந்தக் கட்டிடத்தில்
ருககிறவன யாருனனு தெரிஞ்சாகணும சைமனின ಘ್ವಿಠ್ಠನ್ತನ್ತರ್ ಐಕ೦ಫೆಷ கோபம் அந்தப் பக்கமாகத் திரும்பியது.
"அதை நான் கவனிச்சுக்கிறேன். பாஸ்கரா நீ முதல்லே விஷயம் என்னன்னு கண்டுபிடி மந்திரத்தால தடை பண்ணியிருந்தாங்கன்னா, முதல்ல அதை உடைக்கணும். ஒரு வேளை செத்துப் sy iဖြိုး"ွှ"၈lန္တီ၊ ஆவியா வந்திருப்பானோன்னு தோணுது
டேவிட் இயலாமையுடன் சொன்னான்.
"நாம செஞ்சது தப்பு அவனைக் கொல்லாம விட்டிருந்திருக்கலாம்" பாஸ்கரன் பெருமூச்சுடன்
DG i
DJ Her
சென்று உட்கார்ந்து ஒரு தடவை உற்றுப் பார்த்தான்.
தயார் நல்லா யோசனை பண்ணிக்கங்க" சொல்லியபடியே அனந்தராமன் இடுப்பிலிருந்த
"போட்டுத்தான் இவனைத் தீர்க்கணும் சரி
கணக்கு கூட்டினான். பாஸ்கரனின் நெற்றியில் சுளிவுகள் உயர்ந்தன. (லயம்தறல் தெsடுS)
சொன்னான்.
"அவனுக்குப் பின்னால் யாரும் இருக்கமாட்டாங்கன்னு நெனைச்சது தப்புதான்" சொல்லியபடியே மறுபுறம் பக்கத்துக் கட்டிடத்தைக் கவனித்தான்.
டேவிட் அதை நோக்கி நடந்தான். ஒட்டின் மீது சட்டென்று பின்புறம் சாய்ந்ததில் காலின் கீழ்ப்புறம் கொஞ்சம் புரண்டது போல் தெரிந்தது. வலி பரவாயில்லை. இந்தத் தடவை அந்த அனந்தராமனுக்குப் பதில் சொல்லப் போறதில்லை. நேரா காமிக்க வேண்டியது தான். வாசலுக்கு நேராக வந்த போது அறைக்குள் அனந்தராமன் ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தான். "வெளியில வாய்யா" டேவிட் கத்தினான். "என்ன வேணும் உனக்கு வீணா கூச்சல்
போடாத" அனந்தராமன் பயப்படாமல், படியிறங்கி
வந்து பேசினான்.
"நீங்க இங்க தங்கியிருக்கிறது சைமனுக்குப் பிடிக்கலை" டேவிட் எச்சரித்தான்.
"சைமனுக்குப் பிடிக்ககுதா இல்லையாங்கிறது எனக்குத் தேவையில்லாத விஷயம். இந்த மாதிரியெல்லாம் உங்க வழின்னா நானும் கொஞ்சம் இறங்கி விளையாட வேண்டியிருக்கும். இந்த சொத்துக்கெல்லாம் நான்தான் வாரிசுன்னு உங்களால நான் வீணா |ஊராருக்குப் புரிய வைக்கணும். தைவிட சுலபமா சிவில் கேஸ் நடத்தலாமே. இங்க பாருய்யா அடி, உதையெல்லாம் உங்க வழின்னா நான் அதுக்கும்
சுருளை அவிழ்த்தான். அது கலகலவென்று சிரித்தது. டேவிட் ஒரு கணம் தடுமாறிப்
"இவன்கிட்ட இப்படி மோதக்கூடாது. திட்டம்
பார்த்துக்கலாம் நினைத்தபடியே இடத்தைவிட்டு அகன்றான். C
Ա5:3/IԱնIA)]
ჯგანSXნაბნ0
l அன்று சாயந்திரத்திற்குள் சைமனின் திட்டம் குலைந்தது. "வீட்டை இடிக்கத்தொடங்கியிருந்தால், இலட்சக்கணக்கில் பணம் கிடைத்திருக்கும். வீணாகத் தாமதமாகிறது' எரிச்சல் வந்தது.
"என்ன பாஸ்கரா, சிக்கல் என்னன்னு கண்டுபிடிச்சிட்டயா' சைமன் பரபரப்பில் கேட்டான்.
"பார்த்திடலாம். சூரியன் மறையலையே. எல்லாத்துக்கும் அவசரப்பட்டா எப்படி"
கோடுகள் போட்ட ராசிப் பலகையை எடுத்து ஒரு தூணின் அருகில் வைத்தான். ஒரு பையைத் திறந்து உள்ளிருந்து சோழிகளை அள்ளினான். தேவஸ்தானம், குரு ஸ்தானங்களில் வைத்தான். எண்ணினான். கைப்பிடிச் சோழியை அள்ளித் தனியாக ஒரு இடத்தில் வைத்து, கண்ணை மூடி ஜபிக்க ஆரம்பித்தான். :::
"ஓம் துர்க்காய நமஹ' மறுபடிசோழிகளை எண்ணினான். காட்டினான்.
DTj. 01 - 07, 2007

Page 19
அவன் பெரிய புத்திசாலி. மெத்தப் படித்தவன். கம்ப்யூட்டர் வித்தகன், எப்போது பார்த்தாலும் தனது கம்ப்யூட்டரில் ஏதாவது புரோகிராம் எழுதிக் கொண்டிருப்பான். அல்லது, கனமான ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு தீவிரமாகப் படித்துக்கொண்டிருப்பான். வீடு,
மனைவி, குழந்தைகள் என்று
எதைக் கவனிக்கவும் அவனுக்கு நேரமில்லை!
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவன் மனைவி, இது சம்பந்தமாக அவனிடம் மனம்விட்டுப் பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று விரும்பியவளாக, ஒரு நாள் அவன் கம்ப்யூட்டரில் ஏதோ மும்முரமாகத் தேடிக்கொண்டிருந்தபோது, அருகில் போனாள்.
"நான் இங்கே கொஞ்சம்
தனியாக மனம்விட்டுப் பேச வேண்டும். எப்போது பேசலாம்" என்று கேட்டாள். "எவ்வளவு நேரம் பேசவேண்டியிருக்கும்" என்று கேட்டான் கணவன். "அதிகம் வேண்டாம். ஒரு பத்து நிமிடம் ஒதுக்கினால் போதும்" என்றாள் மனைவி. கணவன் உடனே, "சரி. எனக்கு இங்கே நிறைய வேலை இருக்கிறது. சட்டுப்புட்டென்று பேசி முடித்துவிட்டுச் சொல். அதுவரை நான் வெளியே காத்திருக்கிறேன்" என்று சொல்லிவிட்டு வெளியே போய்விட்டான். இது எப்படி இருக்கு?
மனைவியின் பிரச்சினை என்னவென்றே தெரியாமல், அவள் தனியாகப் பேச இடம் ஒதுக்கித்தந்த
ாறு அந்தப் புத்திசாலி கணவன்
சரிவரத் தெரிந்து கொள்ளாமலேயே அதற்குத் தீர்வு கண்டுபிடிக்க முயல்கிறோம்.
நோயாளியின் பிரச்சினை என்னவென்றே தெரியாமல் எந்த டாக்டராவது மருந்து எழுதிக் கொடுக்க முடியுமா? முடியாதல்லவா? அதுபோலத்தான் இதுவும். முதலில் பிரச்சினை என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டும். அதற்குப் பொறுமையும் நேரமும் டென்ஷன் இல்லாத மனோபாவமும் வேண்டும். தலையைப் பிய்த்துக் கொள்ளும் அளவுக்குப் பரபரப்பிலும், படபடப்பிலும் இருக்கும் எந்த டாக்டராவது, நோயாளிக்கான அறுவைச்சிகிச்சையை நூறு சதவிகிதம் வெற்றிகரமாகச்
செய்யமுடியும் என் ஆனால், இன்றைய எல்லாமே அவசரம் நிதானமாகச் சாப்பி உணவைக்கூட பா6 பெயரில் நின்றபடிே விழுங்கிவிட்டு ஓடிக்கொண்டிருக்கிே எப்போதும் மூச்சிை ஓட்டம்தான்.
நன்றாக யோசி இந்த ஓட்டம் ஆரே உடம்பு சுறுசுறுப்பாக இருக்கவேண்டியதுத அதே சமயம் மனசு பரபரப்பில்லாமலும் இருக்கவேண்டுமல்ல இருந்தால்தானே சிற இருக்கும்? சிந்தனை இருந்தால்தானே செ ஒழுங்காக அமையும் இன்றைய சூழ்நிலை தலைகீழாகத்தான் ர பலர் உடலளவில் 8 இருக்கிறோம். சிந்த மந்தமாக இருக்கிறது செயற்பாடுகளில் வீ. இந்த நிலையில் நா சிரமப்பட்டு ஒரு வே செய்தாலும் அதனா: பலன் பூஜ்யமாகத்தா அது ஒரு கிராம எங்கும் இருள். பார் பெரியவர் ஒருவர் ல ஏந்தியபடி நடந்து வ கொண்டிருந்தார். எதி இவரைப் பார்த்து, "
கண் தெரியாதே இ
நடந்து பழக்கப்பட்ட6 அப்படியிருக்க எதற்க விளக்கு" என்று சே
முரசு குறுக்கெழுத்துப் பே
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்தப் போட்டி
குறுக்கெழுத்துப்போட்டி இல907க்கான Ef'Úl 250 ellnusi. Elsé ég சதயாபரன், 24838, ஆட்டுப்பட்டித்திெ
1. வசந்தி பிரகலாதன், 276, மூர் வீதி மன்னார். 2. திருமதி பாலசரஸ்வதி தங்கவேலு, ப36, அன்டர்சன் 3 Kநிரஞ்சன், 2, களுபோவில, தெஹிவளை. 4. திருமதிTபரமேஸ்வரன், SE, ரஷிகா ரவர் 32 மடங் 5. யூ செல்லத்தம்பி, 'செல்விஅகம், கல்முனை 3 6. நா.விஷ்ணுவர்த்தன், 200, பாடசாலை வீதி, சேனைக் 1. செல்வி ரதனுஷிகா, இல85, மிகிந்தபுர, பண்டாரநா 8. அ. சந்தியாகோ, 34:12, அம்பிட்டிய வீதி, கண்டி
அல்லது மறைவிடம் இ(குழம்பியுள்ளது)
GB II q. 5) gebo இதற்குரியவிடையைக்கூப்பனில்நிரப்பி அஞ்சலட்ெ முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
குறுக்கெழுத்துப் போட்டி இல-209 தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு. தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக சரியான விடையை அனுப்புவோர் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு, அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
Ti O1.07, 2007
ல் ஒட்டி06.03.2007 க்கு
9. சி. தியாகினி, எம்.ஓ.ஏச்விடுதி ஒழுங்கை, கல்முனை 10. எம்.சி. கலில் 12, சனிபா வீதி, கல்முனை 06
இடமிருந்து வலம் 1. தற்போது குறுக்ெ *அமெரிக்காவுக்கு 22O7
சவால் விடும் நாடு 5. விக்ரம் நடித்து வெளியான திரைப்படம் 1.நிலத்துக்குக் கீழான பாதை
13.அன்பு,
(திரும்பியுள்ளது)
17இறைவன்
பவனிவரும் ஊர்தி
(திரும்பியுள்ளது)
23. காட்டு 1. மது அருந்துவதால் இவ் விலங்கொன்று. 2. நிறையை அளவிடுவது.( 25.சிறிய 3. கொலையாளி அல்லது பறவையொன்று 15. இரகசியம் அல்லது மை (திரும்பியுள்ளது) 18. தவளை இனங்களில் 9 31கோமாதா என்றும் 23. சேனை என்றும் கூறலா வழிபடுவர். 26. URMI.
34.நெற்றி 28 அழகு அல்லது பொருத் குழம்பியுள்ளது) பொருள்படும்(தலைகீழ்
o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மைதி வேண்டும்
று நம்புகிறீர்களா?
உலகில் தான் நிறுத்தி
வேண்டிய ஸ்ட்புட் என்கிற ய அவசரமாக
றோம். எங்கேயும் ரக்கும்படியான
த்துப் பாருங்கள்.
ாக்கியமானதா?
ான். ஆனால்
அமைதியாகவும்
வா? அப்படி ந்தனை தெளிவாக யில் தெளிவு Fயற்பாடுகள் ம் ஆனால், யில் எல்லாமே நடக்கிறது. நம்மில் ஈறுசுறுப்பாக னை மட்டும் து. இதனால், நமது ணான பதறறம. ம் எத்தனைதான் லையைச் ல் ஏற்படுகிற ன் இருக்கும்,
ம். இரவு நேரம், வையறற ாந்தர் விளக்கை ந்து நிரே வந்தவர் உங்களுக்குத்தான் ருட்டிலேயே வர்தானே நீங்கள்? ாக லாந்தர் கட்டார்.
5
ஹவத்த லேன், கொழும்பு-6
குடியிருப்பு 01, கல்முனை,
jÜ Bulg also
17, 18 ύ) | slo மிக முக்கியமான அழைப்பாக
ந்து கீழ் புறுப்பு பாதிப்படையும், ழம்பியுள்ளது) யவன்(குழம்பியுள்ளது) வானது.(குழம்பியுள்ளது) i.
(தலைகீழ்)
தம் என்று
Ꭰ Ꭻ ᏌᏂ
"உண்மைதான். எனக்கு லாந்தர் விளக்கு தேவையில்லைதான். ஆனால் எதிரில் வரும் ஆட்கள் இருட்டில் என் மீது மோதிவிடாமல் இருக்கவேண்டுமல்லவா?
அதற்காகத்தான் இந்த விளக்கு என்றார் பெரியவர்.
கதை இத்துடன் முடியவில்லை. தொடர்ந்து நடந்து போய்க்கொண்டிருந்த அந்தப் பெரியவரின் மேல் ஓர் இளைஞன் மோதிவிட்டான். பெரியவர் உடனே கோபமாக, "என்ன தம்பி. பார்த்து வரக்கூடாதா? எனக்குத்தான் கண் தெரியாது. உனக்குமா தெரியாது? இருட்டில் யாரும் என் மீது மோதிவிடக்கூடாது என்பதற்காகத்தானே வேலை மெனக்கெட்டு கையில் இந்த லாந்தர் விளக்கை ஏந்தி வருகிறேன்!” என்றார்.
அதற்கு அந்த இளைஞன் சொன்னான். “மன்னித்துக் கொள்ளுங்கள் பெரியவரே கையில் லாந்தர் வைத்திருக்கிறீர்கள். சரி. ஆனால், அது எரிந்து
s
2. GOYA, 960)L, 960p6Ltd,
செல்போன் என மனிதனின் அத்தியாவசியத் தேவைகளை நான்காக ஆக்காமல்
விடமாட்டார்கள் போலிருக்கிறது. ஆனால்,
செல்போனை பயன்படுத்தும் பலர் அதைப்
பயன்படுத்துவதற்கான குறைந்த பட்ச நாகரிக விதிகளைக் கடைப்பிடிப்பது இல்லை.
அவர்களுக்காக மட்டுமே இந்த டிப்ஸ்,
எல்லா செல்போன்களிலும், புரொ, பைல் என்று ஒரு பகுதி இருக்கும். அதில் ஜெனரல், சைலன்ட் அலுவலகம், மீட்டிங்,
டிராவல் என நமது சூழ்நிலைக்கேற்ப அழைப் பொலிகளை அமைத்துக'கொள்ளலாம். மீட்டிங் சமயங்களில், சத்தம் எழாதவாறு 'வைபரேட் மோடி இல் வைத்துக்கொள்ள
இருந்தால், கூட்டத்தை நடத்துபவரிடம் நாகரிகமாகச் சொல்லிவிட்டு வெளியே வந்து
34| 35| 36|சிக்கனமாக பேசி முடிக்க வேண்டும் ჯნS நேரில் பேசிக்கொண்டு
இருக்கும் போது செல்ாேனில் அழைப்பு ရှူကြီးရွံ့ எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பேசி முடிப்பதே நாகரிகம் எதிரே இருப்பவர் வானத்தையும் பூமியையும் வெறித்துப்பார்த்து வெறுத்துப் :) அளவுக்கு நம் செல் பேச்சு
நீளக்கூடாது.
எப்போதுமே சன்னமான குரலில்தான்
பேச வேண்டும் என்பது பொது விதி அதிலும் ரயிலிலே, பேருந்திலோ பயணம் ವಿಠ್ಠುರತೀಥ್ರ சாப்பிட்டியாடா செல்லம்
என்று சத்தமாகக் கொஞ்சியோ, இன்னிக்கு
கொண்டிருந்தால்தானே வெளிச்சம் கிடைக்கும்" ܬ
ஆம். அந்தப் பெரியவர் வைத்திருந்த லாந்தர் காற்றில் அணைந்து போயிருந்தது. பாவம், அவருக்குத் தெரியவில்லை!
நம் அனைவரிடமும் விளக்கு இருக்கிறது. நம்மில் பலர் அதை ஏற்றுவதே இல்லை. ஏற்றியவர்களும் பின்னர் படபடப்புக் காற்று, பரபரப்புப் புயல், டென்ஷன் சூறாவளியில் சிக்கி அது அணைந்து போய்விட்டை உணர்வதில்லை.
ஒருவர் பெரிய இன்ஜினியராக இருக்கலாம். டாக்டராக இருக்கலாம். கணித மேதையாக இருக்கலாம். இவர்களிடம் எல்லாம் அறிவுக்குப் பஞ்சமே இல்லைதான். ஆனால், இவர்களின் அறிவுவிளக்கு ஏற்றப்படாமல் இருப்பதுதான் பிரச்சினை. அதற்குக்கூட நேரமில்லாமல் இவர்கள் எந்நேரமும் பரபரப்பாகச் செயல்படுவதால்தான் மெத்தப் படித்த இவர்களின் வாழ்க்கையிலும் கூட பிரச்சினைகள் வெடிக்கின்றன. அதனால்தான் இப்போதெல்லாம் செய்தித்தாள்களில் 'சாப்ட்வேர் இஞ்ஜினியர் தற்கொலை', டாக்டருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுவிட்டது' என்பது போன்ற செய்திகள் அடிக்கடி இடம்பெறுகின்றன.
துப்பாக்கி சுடும் வழக்கம் உள்ளவர்களைக் கேட்டால் ஒரு விஷயம் சொல்வார்கள். பொழுதுபோக்குக்காகச் சுடும்பொழுது, அவர்கள் குறி பெரும்பாலும் தப்புவதில்லை. ஆனால் போட்டி, பரிசு, பெருமை என்று ஏதாவது ஒன்று குறுக்கிட்டால் அவர்கள் குறி தவறிவிடுகிறது. காரணம், படபடப்பும் பகற்றமும்தான்!
தறறமுமத O
சீரியல் என்ன ஆச்சு மாமியாரை பத்மா தீர்த்துக் கட்டிட்டாளா, இல்லியா? என்றெல்லாம் கூவியோ பக்கத்தில் இருப்பவருக்கு டார்ச்சர் தரக் கூடாது. கெமரா செல்போன் வைத்திருக்கிறோம் என்பதை நாலு பேர் பார்க்கிற மாதிரி காட்டுவதே நாகரிகம் அற்ற செயல், அதிலும், பெண்கள் புழங்குகிற இடத்தில் அந்த போனைக்கொண்டு நம் நண்பர்களையே படம் எடுப்பது கூட நல்லதல்ல, அந்நியர்களை அவர்கள் அனுமதி இன்றி படம் எடுப்பது தண்டனைக்குரிய குற்றம்
வழிபாட்டுத் தலங்களில் செல்போனை அணைத்து விடுங்கள், பூஜை நேரத்தில் கரடி மாதிரி உங்கள் செல் அலறி சூழ்நிலையைத் கெடுத்துவிடக்கூடாது. . "
செல்போனில் கேம்ஸ் விளையாடுவது உங்களுக்கு ரிலாக்ஸாக இருக்கலாம். ஆனால், அதிலிருந்து வரும் உய்ங்க், க்ர் போன்ற ஆக்ஷன் சவுண்டுகள் மற்றவர்களை எந்த அளவுக்குக் கடுப்பாக்கும் என்று யோசியுங்கள். சவுண்டுகளை ஆப் செய்துவிட்டு விளையாடுங்களேன்.
வாகனங்களை ஒட்டும்போது செல்போனை தயவுசெய்து எந்த வகையிலும் பயன்படுத்தாதீர்கள். இயர் போன் அணிந்து பேசிக் கொண்டே வண்டி ஒட்டுவதும், எஃப்.எம். கேட்டுக் கொண்டே த்ராட்டிை
முடுக்குவதும் பேராபத்து
பேசும் நேரம் தவிர, மற்ற சமயத்தில் காதில் இயர் போன் எதற்கு எதிரில் இருக்கும் நபருக்கு நீங்கள் செல்போனில் பேசுகிறீர்களா, அல்லது தன்னுடன்தான் பேசுகிறீர்களா என்பதை தெரியாமல் குழப்பம்தான் வரும் o
V
とノ

Page 20
தீேரல் கன்னத்தில் விழுந்த அடியின் வேகத்தில் தாக்குப்பிடிக்க முடியாதவளாய் கட்டிலில் விழுந்தாள் விமலா,
சொல்லுடி யாராவன். யாரை நம்பி ஏமாந்தே கல்யாணமாகாமலே கர்ப்பமாய் நிக்கிறியே, உனக்கு வெட்கமா இல்லை. சொல்லுடி யாரவன், போனால் போகட்டும் அவனுக்கே உன்னை தாரைவார்த்துக் கொடுத்துடறேன். அமுதா எரிமலையாய் வெடித்தாள். அவளால் இந்த அவமானத்தைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அக்காவின் கேள்விக் கணைகளைக் கேட்டு தேம்பி அழமுடிந்ததே தவிர, விமலாவால் தலைநிமிர்ந்து பதில் சொல்ல முடியவில்லை. தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவனை இப்போதே சொல்லிவிட முடியும். அதன் பின்.என்னென்ன விளைவுகளை சந்திக்க வேண்டி வருமோ.இவன்தான் என ஒரே வார்த்தையில் விமலாவால் சொல்லிவிடமுடியும் அடுத்த கணமே அவள் உயிர்வாழ்வதில் அர்த்தமில்லை. விபரீதமான விளைவுகளை தாங்கிக்கொள்ளும் சக்தி விமலாவிடம்
இல்லவேயில்லை. ஆனால்.ஆனால் அதேநேரம் குமுறிக் கொண்டு தன் எதிரே நிற்கும் அக்கா அமுதாவின் கேள்விக்கு பதில் சொல்லாமலும் இருக்க முடியவில்லை.
"அழு, நன்றாக அழு.வயசுக்கு வந்து ஒரு வருஷமில்ல.நீயே துணைய தேடிக்கிட்டே இல்லே.சின்ன வயசிலே அப்பா கண்ணை முடிட்டார். அவரோடு அம்மாவும் போய் சேர்ந்துட்டா. ஒரேயொரு அண்ணன் நம்மோடு கூடப்பிறந்த பாவத்திற்காக அவனும் ஏதோ கஷ்டப்பட்டு வெளிநாடு போனான். இன்னும் ஒரு வாரத்திலே அவனும் வரப்போவதாக கடிதமும் வந்தாச்சு, அண்ணன் வந்தவுடன் உன்னோட இந்த கோலத்தைப் பார்த்தவுடன் உயிரோடு இருப்பான்னு நீ நினைக்கிறியா? ஏதோ கடவுள் எனக்கொரு நல்ல மனிதரை, உத்தமரை புருஷனாக கொடுத்திட்டான். உனக்கொரு நல்ல வாழ்க்கையை . அமைச்சு கொடுக்கணும்னு சதா கூறிக்கிட்டே
鬱鬱鬱鬱鬱鬱鬱灘
- எம்.ஆர்.எப்ரம்லா,
கெட்ட நாய்க்கு சத்தியம் ஒரு
இருப்பாரே, இந்த விஷயம் மட்டும்.அவருக்கு தெரிஞ்சிட்டா ஐயோ.கால் செருப்புக்குகூட நம்மை மதிக்கமாட்டார். ஐயோ.இதைவிட நீ செத்து தொலைஞ்சிருக்கலாமே.
விமலாவின் கண்களில் மட்டுமல்ல, அமுதாவின் கண்களிலிருந்தும் கண்ணி தாரை தாரையாக-வழிந்துக் கொண்டிருந்தது.
சுவரில் மாட்டப்பட்டிருந்த அம்மாவின் புகைப்படம் காற்றில் இலேசாக அசைந்து ஓர் சிறிய ஓசையை ஏற்படுத்தியது. அம்மா பார்த்தீங்களாமா.உங்க.மகள் செஞ்ச காரியத்தை என்னை நம்பி விட்டுட்டு போரேன்னு சொன்னிங்க, நீங்க நிம்மதியாய் போய்ச் சேர்ந்தீட்டிங்க, ஆனா.இவ.இவ.நம்ம முகத்தில கரியை பூசிட்டா. விமலா ஒரு பச்சைக் குழந்தைன்னு 8: சொல்வீங்களே அந்த
|குழந்தை செய்த காரியத்தைப் ார்த்தீங்களா? தாலாட்டுப்பாடி ாலூட்டக்கூட துணிஞ்சிட்டா,
வாழக்கூடாது. இந்த விஷயம் ஊருக்கு தெரிஞ்சா காறித்துப்புவாங்க, அதுக்கு
8
முன்னாடியே நான் போய் சேர்ந்துடறன். உள்ளத்தில்
"அக்கா.என்னை விட்டு போயிடாதேக்கா" இலேசாக புததளம் குரல் கொடுத்தாள் விமலா ఏళ్లః 61661 1667,
பண்ணச்சொல்றே.தோரணம் கட்டி பந்தல் போட்டு நாலுபேரை அழைச்சி என் தங்கச்சி முழுகாம இருக்கான்னு சொல்லச் சொல்றியா? அமுதாவின் ஆத்திரம் கொஞ்சங்கூட மாறிவிட்டதாகத் தெரியவில்லை. நா.நா.தப்புப்பண்ணவே இல்லே அக்கா.என்னை மன்னி.ர்.சி.டு.க்.கா. விமலாவின் நிலமை இருதலைக்கொல்லி எறும்பு போல இருந்தது. மன்னிச்சிடலாமடி.ஆனா.உன் வயித்திலே வளருதே அதுக்கு அப்பன் யாருடின்னு யாராவது கேட்டா என்னடி பதில் சொல்லப்போறே, நீ உண்மையைச் சொன்னாலாவது ஒருவழி பண்ணலாமடி வாயைத் திறந்து உண்மையை சொல்லுடி
நா.வந்து.வந்து.எப்படி என்னால சொல்லமுடியும், அக்கா.அத.மாத்திரம்.வந்து.எப்படி என்னால சொல்லமுடியும் அக்கா.அத.மாத்திரம் கேட்காதேக்கா, ஏன்டி.ஒங்கள காட்டிக் கொடுக்க மாடேன்னு சத்தியம் பண்ணிக் கொடுத்திட்டியா ஊருல நல்ல பெயரோடு அவன் இருப்பான். ஆனா.நீ. தரம்
முடியாது.முடியாது.நான்
அமுத வார்த்தைகளை இருந்தாள். வாசலில் காலடியே திரும்பினாள் அமுதா,
வந்திருந்தது வேறுயாரு கணவன் சங்கரேதான்.
"என்ன வீடே ஒரே சோ அக்காவும் தங்கையும் ஏன் உ ஒஹோ.தீபாவளி வருதே.என் எங்கே போகலாம் என ரெண் பண்ணியிருப்பீங்க. ஏதோ சண் போகட்டும் என்ன அமுதா வி உனக்குத் தெரியுமே அவ ஒ அவளுக்கு குழந்தை மனசு, ! கொடுத்தா போச்சு. இதைப்ே கொண்டு
இரண்டொரு வார்த்தைே நுழைந்து கட்டிலில் சாய்ந்துெ பின் தொடர்ந்து அமுதாவும் ச அமர்ந்து தலையை தொங்கப் விமலா எங்கு போவாள். என்6 சாவைத்தவிர வேறு எதைத்தா அப்போதும் கூட இப்பாழாய்ப்ே இருந்திடுமா.என்ன நடந்தது. தற்கொலை செய்கிற அளவுக் நடந்துவிட்டது. ஒன்றல்ல.ஓரா கேட்டு வேடிக்கைப் பார்க்கும் சமூகத்திலல்லவா நாம் பிறந்து கொண்டிருக்கிறோம்.
விமலாவின் மனதில் எழு ஒன்றன் பின் ஒன்றாக தொடர் மனதை திடப்படுத்திக் கொண் படுத்துக்கொண்டாள். அப்போது நின்றபாடில்லை. விம்மி விம்மி பக்கத்து அறையில் கட்டிலில் சங்கரின் காதுகளிலும் விழத்த அமுதா மெல்ல பேச்சை பாருங்க நம்ம வீட்டிலே நடக்க போச்சுங்க நம்ம மானமே பே
புரியாததுமாக சங்கர் புருவத்ை
அவன் நெஞ்சிலே முகத்தை த அமுதா நாம ஒரு குறையுமே வைக்கவில்லையே. ஆமாங்க, போல நீங்களும் எவ்வளவோ உங்களையே தலைகுனிய வைத்திட்டாளே.பாவி.பாவி.
சங்கரிடமிருந்து ஏதாவ:ெ கிடைக்குமென்ற எண்ணத்தில் அவனையே வைத்த கண் வா கொண்டிருந்தாள் அமுதா, அழு
ஏழ்ை
தனது சீவியத்தை நடத்தி வந்தது. இப்
பழைய நினைவுகள் அவரைச் சூழ்ந்து கொள்ள, அவர
8
வந்தவர்கள் இம்முறை அதற்கு செயல்வடிவம்
றெடுக்க,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கேடா, க் கொட்டிக் கொண்டே பாசை கேட்டதும் மெல்ல
மல்ல அமுதாவின்
கமாய் இருக்குது. ம்மென்று இருக்கீங்க, GT86T GJITjESTib, டுபேரும் டிஸ்கஸ் டை வந்திருக்கும் மலாவின் குணம்தான் ரு பச்சைக் குழந்தை அவ கேட்கிறதை வாங்கிக் பாய் பெரிதுபடுத்திக்
யாடு சங்கர் உள்ளே காண்டான். கணவனை ங்களின் பக்கத்தில் போட்டுக் கொண்டாள்.
செய்வாள். அவளால் ன் சாதித்துவிட முடியும், பான சமுதாயம் சும்மா ஏன் சாகனும் கு என்னதான் அப்படி யிரம் கேள்விகளைக் இருள் சூழ்ந்த
GITLP55
ந்த கேள்விக்குறிகள் த வண்ணமே இருந்தது. டு தரையில் மல்லாந்துப் ம் அவளின் அழுகை விமலா அழும்போது சாய்ந்துக்கொண்டிருந்த ான் செய்தது.
ஆரம்பித்தாள். "இதப் க்கூடாதது நடந்து ச்சுங்க, புரிந்தும் த உயர்த்துவதை கண்டு ாழ்த்திக் கொண்டாள். அவளுக்கு கண்ணை இமை காப்பது பாதுகாத்தீங்க,
நூரு ஆறுதலான பதில்
சற்று தலையை உயர்த்தி
ங்காது உற்று நோக்கிக்
தாவின் நீண்ட கூந்தலை
நகர்ந்தன
எதிர்பார்த்திருந்த அந்நாளும் வந்தது இருவரும் வயலை நோக்கிய தங்களது பயணத்தைத் தொடங்கினர். பல காவலரண்களைக் கடந்து சிலமணி நேரங்களின் பின் குறிப்பிட்ட இடத்தை நெருங்கிக் கொண்டிருந்தனர். போகும் வழிகளில் காணப்பட்ட கட்டிடங்க போடியாருக்கு பழைய நினைவுகளை வழங்கிக் கொண்டு வந்தன. செழிப்பாக இருந்த அவ்விடங்கள் வரண்டு போய்க் கோரமாகக் காட்சியளித்தது போடியாரின் மனம் எதையோ க்கொண்டே வந்தது சிறிது தூரம் சென்றதும், இடிந்து
ந்த நிலையில் ஒரு கடையைக் கண்டார். நண்பனாகப் பழகிய மயில்வாகனத்தின் கடையாகத்தான் இருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டார். தற்போது அவரது கண்களுக்கு வயல் தென்பL
தன் விரல்களால் இலேசாக கோதிவிட்டவாறே,
அமுதா சொல்றேனென தப்பா நினைக்காதே இந்த தெருவிலே வீடு வீடாக பேப்பர் போடுகிறானே பாஸ்கர், ஆமாம் அவனுக்கு சொந்தம் என்று யாருமே இல்லை, போனாப்போகுதென்று அவன் தலைல கட்டிடா,
என்னங்க இது.தெருவிலே நாதியற்று கிடக்கிற நாயெல்லாம் வீட்லகட்டச் சொல்றீங்க, இந்த நேரத்தில அந்தஸ்து கெளரவம் பார்த்தா வீட்டில நடந்த சங்கதி வீதிக்கு வந்திடும்.
அதுக்காக, எவன் கையிலாவது ஒப்படைச்சிட்டா பிரச்சினை முடிந்திடுமா? "போதும் நிறுத்து. உன்னோடு பெரிய தலையிடியாய்ப் போச்சு, அந்தஸ்தில் உள்ளவனை தேடிக்கொண்டிருந்தால் உன் தங்கச்சி தாலி கட்டும்போது கையில் குழந்தையை ஏந்திக்கொண்டிருப்பாள்" கணவன் கூறுவதைக் கேட்டு பெட்டி பாம்பாய் அடங்கிக் கொண்டாள்.
தனது வாழ்வை இவ்வளவு மட்டமாக எடைபோட்டு பார்க்கும் இருவரையும் நினைத்து அழத்தான் முடிந்ததே தவிர, விமலாவின் மூளையில் எதுவும் தட்டுப்படுவதாகத் தெரியவில்லை. சங்கரும், அமுதாவும் தன் எதிரே வந்து நிற்பதைக் கண்டவுடன் தலையை தாழ்த்திக் கொண்டாள்.
"இன்னும் ஏன்டி அழறே. நீ ஒப்பாரி வைப்பதாலே போன மானம் திரும்பி வந்துடுமா என்ன" போடி போ. போய் முகத்த அழம்பிக்கோ. நாளைக்கே ஒரு முடிவுகட்றன். வார்த்தைகளையள்ளி வீசியவள் தன் கணவன் பக்கம் திரும்பி, இன்னைக்கே அந்த, பாஸ்கரை கண்டு பேசவேண்டியதை பேசிடுங்கோ. நாளைக்கே, அக்கா, அமுதா பேசிமுடிக்கவில்லை. ஆவேசமாக கத்தினாள் விமலா, எனக்கு எவணுமே தேவையில்லை. உங்களுக்கு நான் பாரமாயிருந்தா
நான் எங்காவது போயிடறேன். யார் செய்த
பாவமோ.நா.நா.விம்மி அழுத விமலாவின் கூந்தலைப் பிடித்து ஓங்கி ஓர் அறைவிட்டாள் அமுதா, துவண்டு விழுந்தாள் விமலா, அடி.நன்றாக அடி.உன் கை வலிக்கிற மட்டும் அடிக்கா,
ஆடிக்கறக்கிற மாட்டை ஆடிக்கறக்கணும், பாடிக்கறக்கிற மாட்டை பாடிக் கறக்கணும். இதபாரு விமலா, சங்கர் தனது அமுத வார்த்தையை தொடர்ந்தான்.
இப்ப என்னதான் நடந்து போச்சு தெரியாம அறியாம நீதப்புபண்ணிட்டே நீ நன்றாக வாழவேண்டுமென்றுதானே இரண்டு பேரும் இந்த முடிவுக்கே வந்தோம். கண்ணைத் திறந்துக் கொண்டு உன்னை பாழுங்கிணற்றிலே இறங்கச் சொல்வோமா என்ன, சங்கர் இரக்கமாகப் பேசினான். தனது கணவரின் தயாள குணத்தையும், இரக்கமனப்பான்மையும் கண்டு மனம் குளிர்ந்தாள் அமுதா. முடிவா என்ன சொல்றே கையை ஓங்கியவாறே கேட்டாள் அமுதா,
"எனக்கு வேண்டாமென சொல்லிவிட்டேனே. திரும்பத் திரும்பக் கேட்டு ஏன் சித்திரவதை செய்றே" விமலாவின் பதிலும் கொஞ்சம் சூடாகத்தான் இருந்தது. விமலாவின் பிடிவாதம் சங்கருக்கும் கோபத்தைக் கிளறிவிட்டது. அப்படின்னா.ஊரில உள்ளவங்க எங்களைப் பார்த்து காறித்துப்பனும்னு நீ நினைச்சுட்டே ஊரே நையாண்டி பண்ணும்போது அவமானம் தாங்க முடியாம ரெண்டுபேரும் தூக்கு போட்டு தொங்கணு ம்னு நீ ஆசப்படுறா. சங்கர் சொல்லிவிட்டு புறப்பட்டான். இரண்டடி எடுத்து வைத்திருப்பான் அதற்குள்,
நில்லுங்க.குப்புற விழுந்து கிடந்த விமலா ஆவேசமாக எழுந்தாள் என்ன சொன்னிங்க, ஊரில உள்ளவங்களைப் பற்றி இப்ப யோசிக்கிறீங்களா? வேசி வேசின்னு ஊரே சொல்லும்னு இப்ப வேதாந்தம் பேசுறீங்களே, ஆனா.ஆனா.அன்னைக்கி வேண்டாம் வேண்டாமென கதறினேனே..உங்க காதுல கேட்கலையே. அந்த நேரம் வேகம் இருந்ததே தவிர, உங்ககிட்ட விவேகம் இல்லாது போய்விட்டதே
விமலாவின் எதிர்பாராத தாக்குதலைக் கண்டு சங்கர் மட்டுமல்ல, அமுதாவும் சிலையாகத்தான் நின்றாள். வார்த்தையை முடிக்கவில்லை. தொடர்ந்தாள்.
"நீங்க ஆம்பிளைங்க தலைநிமிர்ந்து நிற்கிறீங்க, நா பொம்பள தலகுனிஞ்சி நிற்கிறன், தவறு செய்தது நீங்க, தண்டனை முழுக்க எனக்கு உங்க பொண்டாட்டி என்னை கேட்காத கேள்வியெல்லாம் கேட்டாளே. எல்லாம் தெரிஞ்சிருந்தும் இந்தப் பாவத்தைச் செஞ்சு காலமெல்லாம் கண்ணீர் வடிக்க வச்ச நீங்களே ஊமையாய் நிற்கிறீங்களே. ஏன் உங்க பொண்டாட்டி முன்னே கருவுக்கு காரணமே நான்தான்னு சொல்ல தைரியமில்லையா? சொல்லுங்க.
விமலாவின் பார்வை அமுதா பக்கமாகத் திரும்பியது என்னக்கா வாயடைச்சுப் போய் நின்னுட்டே யாருக்கிட்ட ஏமாந்தேன்னு எரிமலையாய் வெடித்தாயே என்னைக் கெடுத்தவன் கண்முன்னே நிற்கிறான்.
உன்னால இப்ப என்ன பண்ண முடியும் யாருன்னு சொன்னா அவனுக்கே தாரைவார்த்து கொடுக்கலாம்னு சொன்னியே. சொன்னதை உன்னால் செய்ய முடியுமா. முடியாதக்கா.முடியாது. களங்கப்படுத்தியவன் உன் கண்முன் நிற்கிறான். தொட்டு தாலிகட்டின கணவனாச்சே என்ன பண்ணலாம்னு.
அமுதாவிற்கு உலகமே சுற்றுவது போல் இருந்தது. தட்டுத்தடுமாறி தூணைப்பற்றிக் கொண்டாள். சங்கரின் முகத்தில் காறி உமிழ வேண்டும் போல் இருந்தது விமலாக்கு உத்தமர்.பண்பானவர்.சீ.நீயும் ஒரு மனுஷனா.கேட்கவேண்டும் போல் இருந்தது. அதற்குள் சங்கர் மெல்ல நகர்ந்துகொண்டிருந்தான். விமலா பைத்தியம் பிடித்தவள் போல் தன்னை மறந்து சிரித்துக்கொண்டிருந்தாள்.
விமலா ஒரு பச்சைக் குழந்தை அவளுக்கு குழந்தை மனது தன் கணவர் அடிக்கடி கூறும் வார்த்தை நிலைதடுமாறி நின்ற அழுதாவின் காதுகளில் மட்டுமல்ல அந்த வீட்டினுள்ளும் அலைமோதிக் கொண்டிருந்தது.
# தனது மகளிடமிருந்து நகைகளைப் பெற்றார் மக, மத்த ரெண்டு பேர் கல்யாணத்தையும் விட பெரியளவில் உனக்குச் செய்து காட்டுவன் எனச் சூளுரைத்தார். நகைகளை அடகுவைத்து பணத்தைப் பெற்றுக் கொண்டார் வேலை செய்வதற்கான கூலியாட்களைத் திரட்டும் பணியை ராசமணியிடம் ஒப்படைத்தார். இரு நாட்களின் பின் தனது வயலைப் பார்ப்பதற்குச் சென்றார். அங்கே தனது வயலுக்குச் செல்வதற்கான பாதை அடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அங்கு நின்றவர்களிடம் விசாரித்த போது, இரவு அந்தப் பக்கம் துவக்குச் சத்தம் கேட்டுக்கிட்டு இருந்திச்சி நிலமயும் சரியில்ல. நீங்களும் கெதியாத் திரும்புங்க என்ற செய்தி தம்பிப் போடியாருக்கு இடியாக
ஆரம்பித்ததும் பரவசமடைந்தார். அதனைப் >
பார்ப்பதற்கு தாயின் பாசத்திற்காக ஏங்கித் தவித்த பிள்ளை போன்றிருந்தது தனது வாரிசுகளில் ஒன்றாகக் கருதிப் பரிபாலித்து வந்த அந்நிலம், வரண்டு உருக்குலைந்து இருந்ததைக் கண்டு கவலையடைந்தார். அந்நிலத்தைத் தனது கைகளால் தடவிக் காண்டார். இவைகளை அவதானித்துக் கொண்டிருந்த ராசமணி, கவலப்படாதீங்க போடியார், இப்ப எல்லாம் சரியாகுது. தானே, அழகாச் செஞ்சு எடுக்கலாம்
அவ்வேளையில் நாட்டில் பழையபடி போன்று
JADIGT
S 臀翻了。*。戮
விழுந்தது வீட்டிற்கு வந்து நடந்தவைகளை அழ குறையாகக் கூறி முடித்தார் ஊடகங்கள் எல் LSS0000SS0SS0SSSMSTqSSS00S0S ೧ä
6. திரட்டுவதே பெரும்பாப்
ଶିଷ୍ଟି XXXXXXXXXX அமைதியாகக் கூறினாள் மனைவி தன
பரிதாபமாகப் பார்த்தபடியே போடியார் எழுந்தார்.
என்ற நம்பிக்கை அனைவருக்கும் குை
ஆட்கடத்தல்களும் வன்முறைச் சம்பவங்களும் தலைதூக்க சந்தோசம், நம்பிக்கை என்பன அவரை
இதனையிட்டு போடி
IUD UUUU
கீேனே சொந்திரனப்
ல, சந்தே B
னில்
TOT 01 - 07, 2007

Page 21
SAAJ MA qSeAS Aq eeSAJh MAAeSeAM S A SeAASS AAA eSeAJ A SeeJ AAA eSeMSS A SeSeS
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
O சிந்தித்துப் பார்க்க (O
رییس پسر بررسی
விக்கிரமனின் வரு
@ மரகதவல்லியின் தாமை தோய்ந்து காணப்பட்ட ே தவற மாட்டார் என்பதில்
(குறள்சொல்லும் வாழ்க்கைத் தத்துவம் லட்டிப் பழம் வெளித் தோற்றத்தில் பார்ப்பதற்கு அழகாயிருந்தாலும், அதன் உள்ளிருப்பது நஞ்சு என்பதை அதன் உட் பகுதியைப் பற்றி அறிந்தவர்கள் i நன்கு அறிவர். அதே போல் வெளித் தோற்றத்தால் தங்களைக் கனவான்களாகக் காட்டிக் கொள்பவர்களின் உள் மனதில் இருக்கும் கயமையை மறைப்பதற்கு எவ்வளவு முயற்சி எடுத்த போதிலும், அவர்களின் இயல்பான தீய குணங்கள் அவர்களை அறியாமலேயே வெளிப்பட்டு விடும். அத்தகைய மனிதர்கள் மேற் பூச்சாக ஏதோ பொருத்தமற்ற பொய்களைக் கூறினாலும், மனதுக்குள் உண்மை நின்று உறுத்திக் கொண்டே நிற்கும். அதனால் ஏற்படுகின்ற பயம் தொடர்ந்து
தண்டனை வழங்கும் என்பதனை:
'தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன் நெஞ்சே தன்னைச் சுடும்’
தன் நெஞ்சே ஏற்றுக் கொள்ளாததான பொய்யைச் சொல்லாதிருப்பாயாக அதை
நம்பிக்கை இருந்த போ: அவர் வரும் வரை பொ முடியவில்லை.
உப்பரிகையில் அல வனத்தில் அலங்காரக் 9 சட்டத்தைப் பற்றியவாறே நின்றிருந்தாள்.
மலர்வனத்தின் சுற்று சுகந்தத்தின் ஆக்கிரமிப்பு எத்தனையோ வண்டினங் வட்டமிட்டு ரீங்காரம் பா ஏற்படும்பேரிரைச்சல் 6 மரகதவல்லியின் காதில் தெரியவில்லை. விக்கிரம அவள் கண்ணும் கருத்து மந்தாரையின் மணம் ம6 இருந்தபோதும், மணாள
குறள் - 293
மீறிப் பொய் கூறினால் உன் நெஞ்சமே உள் நின்று உன்னை வருத்தும் என்பதாம். வேளை மனதுக்குத் துன்
அ தேசிய அரசியலில் நடந்த அதிரடி மாற்றங்கள் சுவாரஷ்யங்கள் குறைந்து 'சப் என்று ஆகி விட்டதே.
. எஸ். நிலாமதி, வாழைச்சேனை. எது சுவாரஷ்யமானது என்பதையும், எது "சப்” என்று ஆனது என்பதையும் குறிப்பிடாமல் "சப்” என்று இருந்ததை யெல்லாம் சுவாரஷ்யமானதாகவும், சுவாரஷ்யமானதுகளை "சப்” என்றும்
பார்க்கும் நிலை துரதிர்ஷ்டமானது தான்.
அக் கிழக்கு மாகாணத்தில் புலிகளின்பிடி தொடர்ந்தும் தளர்ச்சி அடைந்து கொண்டு போவது எதைக்காட்டுகிறது?
- எம்.எஸ்.பாருக், நிலாவெளி கிழக்கு மாகாணத்திலிருந்து ஆள் பலத்தைப் பெற்றுக் கொள்வதில் காட்டப்பட்ட அக்கறையை, வன்னியைப் போல் தளப் பிரதேசமாகவோ, முக்கியத்துவமான தாகவோ கொண்டிருக்கவில் லை என்பதைத்தான் காட்டுகிறது.
ஆ. புலிகளை ஆயுத ரீதியாக வெற்றி
கொள்ள முடியாது என்று அமெரிக்கத் தூதுவர் கூறியிருப்பது சரிதானா?
. வி. லிங்கேஸ், மன்னார். அவர் "ஆயுத மோதல்கள் பிரச்சினைத் தீர்வுக்கு உதவாது. அது ஒரு சரியான அணுகுமுறையும் இல்லை” என்பதாகத் தான் கூறினார். "ஆயுத மோதல்கள் ஊடாக வெற்றி பெற முடியாது என்பதைத்தான் செய்திகள் திரிபு படுத்திவிட்டது. புலிகளை ஆயுத வழியில் வெல்ல முடியாது என்பதுபோல், அரசைப் புலிகள் வெற்றி பெற முடியாது என்பதைத்தான் சொன்னார். இதில் முரண்பாடு என்னவென்றால், ஆயுத மோதல்கள் பிரச்சினைகளைத் தீர்க்க உதவாது என்று கூறும் அமெரிக்கா, சொல்லிக் கொண்டு தனது அணுகு முறையை ஆயுதங்கள் மூலமாகத்தான் தீர்வு கொள்ள முனைகிறது. உதாரணத் துக்கு ஈரான் விவகாரம்,
ஆ இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தற்போதைய
நிலையில் ஏதும் மாற்றத்துக்கு
உட்பட்டிருக்கிறதா?
. வி. இராமலிங்கம், காலி, ஆயுதக் கடத்தல் விவகாரம் விழிப்புக் கொள்ளச் செய்திருக்கிறது. இலங்கை அரசின் நியாயங்களை ஏற்றுக் கொள்ள வேண்டியதொரு கட்டாயத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. பாதுகாப்புத் தொடர்பில் ஆலோசனைகளையும் உதவி களையும் வழங்க இந்தியா விரும்பலாம். ஆனால் தூர நிற்கும் கொள்கையில் மாற்றம் உடனடியாக ஏற்பட வாய்ப்பு இல்லை. இது மத்திய அரசின் நிலைப்பாடு தமிழகத்தைப் பொறுத்தவரை முதல்வர்
DTj. 01 - 07, 2007
இந்த அமைச்சர் கூறியிருக்கும் புரட்சிகரம்
என்று முன்னர் வதந்திகள் வந்தது. அதன் i | பலனையே தற்சமயம் தோட்ட மக்கள் அனுபவிக்கிறார்கள். இன்னும் என்ன
வானத்தில் தோன்றுகின்ற கருணாநிதிக்கு எரிச்சலோடு கூடிய தர்ம காவல் செய்யும் தாரகை சங்கடம் உண்டு எதிர்க்கட்சித் தலைவி செய்வதுபோல் கண்க6ை ஜெயலலிதா பயங்கரவாத எதிர்ப்பாளர் போதெல்லாம் அவளுக்கு என்பதால், புலிகளை நிராகரிக்கும் கோபம் அதிகரித்தது ஏ அதேவேளை, இலங்கையில் பெளத்த இங்கிதம் தெரியாதவராக
என்றெல்லாம் மனதுக்கு மககளுககு இருக்கும் அததனை மாலைக் கருக்கல் இரை உரிமைகளும் தமிழ் மக்களுக்கும் இருக்க கொண்டு, : வேண்டும், அதை இலங்கை அரசு வழங்க மரகதவல்லியின் எதிர்பார் வேண்டும் என்று திட்டவட்டமாகப் பூசி தொடங்கிய வேளை, கே மெழுகாமல் தெரிவித்துள்ளார். அவரின் அறிவிப்பு மணி ஒலித்தது உறுதியான இந்தக் கருத்து பாராட்டுக் நோக்கினாள் மரகதவல்ல குரியது. தலைவாயிலின் கத விக்கிரமனின் ரதத்தில் பூ
வெண்புரவிகளின் தலைக
கொண்டிருப்பது விக்கிரம அந்த வினாடியே மரகதலி அவளை அறியாமலேயே
. எம் இன்ப அதிர்ச்சியில் அவ6 எம். தினேஸ், ஹாலிஎல. எண்ணப் புயலில் அடித்து
தோட்டத் தொழிலாளர்களின் விக்கிரமனின் உழைப்பிலும், பொருளாதாரத்திலும் இடையை வளைத்துப் பி முன்னேற்றமடைய அதை ஒரு இலக்காகக் மெய்மறந்து நின்றாள் எ6 கொண்ட புரட்சிகரம் ஏற்பட்டால் அது அளவுக்கு மோக வயப்ப நல்லதுதான். ஆனால்அது அமைச்சர்களின் வியப்புக்குரியது. கைகளிலேயே பெரிதும் தங்கி இருக்கிறது. a விக்கிரமன், மரகதவ இரு கைகளாலும் இறுக் எதுவாக இருக்கும் என்று சிந்திக்க எந்தவித உணர்வுகளையு வேண்டும். புலிகளோடு நெருக்கமாகக் அவசரமாக அவள் கைக காட்டிக் கொள்வதிலும், அவர்களுக்கு பள்ளியறையை நோக்கி ஆளணி விடயத்திலும் உதவி செய்கிறார் விக்கிரமன் சில வினாடிக திகைத்து நின்றான். ஆயி கோபத்துக்குக் காரணம் பின்தொடர்ந்து சென்றவன் பிடித்து விட்டான். அவள் முடியவில்லை. அவனின் சிக்குண்டாள் அவள் "வி
ஆக அனைத்துக் கட்சிக் கூட்டத் தொடரின் ஆயுள் முடிந்து விட்டதென்று நான் அ சிந்தியா, வவுன சொல்கிறேன். நீர் என்ன நினைக்கிறீர்? பதற்றமாக இருக்கி எஸ். சிவாபாதம், கம்பஹா, இங்கும் நிலைமை ே 63 Lló இழுத்துக் கொண்டிருப் - எல். கஜே பதாகத்தான் தெரிகிறது. வன்முறையை "இல்லை" என்று தொடங்கி விடுவதை விடவும் சமரசத்தை அளவுக்கு இருக்காது. ஏற்படுத்துவது எத்தனை தடைகள் நிறைந்தது என்பதற்கு இதுவும் ஒரு உதார 600TLD,
ஆடி புரட்சிகர சிந்தனை மலையகத்தில் ஏற்பட வேண்டும் என்று அமைச்சர் ஒருவர் கருத்துக் கூறியிருக்கிறாரே. அதன் அர்த்தம் என்ன?
வில்லங்கத்துக்காக அவர் புரட்சி பற்றி பேசியிருக்கிறாரோ தெரியாது.
& யுத்த நிறுத்த ஒப்பந்தம் இன்னும் அமுலில் இருப்பதாகவும், அது அரசியல் அமைப்பை மீறவில்லை என்றும் ஐ.தே.க. கூறுவது பற்றி உமது பதில் என்ன?
- எம், தாஸன், குருநாகல், எதையாவது சொல்லிக் கொண்டிருக் கையில், இதையும் சொல்லிக் கொண்டி ருக்கிறார்கள் அவர்கள், ஆளும் கட்சியாக இருந்திருந்தால் இதையே இன்னொரு விதமாகச் சொல்லி இருப்பார்கள். எல்லாம் எதிர்க்கட்சி அரசியல் கண்டு கொள்ளக் கூடாது.
தாக்குதல்கள் சூடு
சிந்தியா, மேற் ബി டி சிந்தியா, மேற்குலக நாடுகளின் வவுனியாவிலும் அது 6
மிரட்டலுக்கு ஈரான் அடி பணியுமா?
- எம். தெளபிக், புத்தளம்.
அடிப்போம் என்பதற்கே பணியாத சிேம்பு, நயன்தாரா 8
வர்கள், அடிபணிவார்கள் என்று தெரியவில்லையே? நம்பவில்லை. மிரட்டல் சொல் வடிவம் - ஜெ. திவ் பெறும்போது இஸ்ரேலுக்கு இருக்கிறது லூசுப் பெண்ணும்
"ஆப்பு" சம்பந்தப்பட்ட சச்சரவு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ganrif ffricanrifir grym?
கைக்காக காத்திருந்த ர முகத்தில் கவலை போதிலும், அவர் வாக்குத் அவளுக்குத் திடமான நிலும், ஏனோ? அவளால் றுத்திருக்க
மைக்கப்பட்டிருந்த மலர்
கதிரை ஒன்றின் மரகதவல்லி
றுப்புறங்களெல்லாம் அதன் ஈர்ப்பில் கள் மலர்களை டிக் கொண்டிருந்த போது
வைகளெல்லாம் UCL5Taj ன் வரும் வழியிலேயே ம் ஒன்றிப் போயிருந்தன. எதுக்கு ரம்மியமாக ன் இல்லாத மாலை பமாகவே தென்பட்டது.
பிறை நிலவைக் கள் அவளைக் கேலி ாச் சிமிட்டிய
விக்கிரமன் மீதுதான் * இவர் கொஞ்சஞ்கூட
இருக்கிறாரே ர் சபித்துக் கொண்டாள்.
வ நோக்கிப் பயணித்துக்
மன் வருவான் என்ற ாப்பு மெல்லக் கரையத் ாட்டை வாயிலின் ம் வாயிற்கதவை உற்று S.
வுகள் திறக்கப்பட்டதும் ட்டப்பட்டிருந்த ள் தெரிந்ததும் வந்து னதான எனபது புலனான பல்லியின் உடலெல்லாம்
புல்லரித்தது. அந்த ர் மனதிலோடிய |ச் செல்லப்பட்டு
கரங்கள் அவள் டிக்கும் வரை ன்றால் அவள் எந்த ட்டிருந்தாள் என்பதுதான்
ல்லியின் இடையை தன் யே பொழுது அவள் ibi STTLITLD6ů ளை விலக்கிவிட்டுப் நடக்கத் தொடங்கினாள். ள் காரணம் புரியாமல் னும் மரகதவல்லியின் புரிந்ததும் அவளைப்
ஒரேதாவில் அவளைப் திமிறினாள் இரும்புக் கரங்களுக்குள் டுங்கள் என்னை, வந்ததோ என்றவள்
ரியாவில் நிலைமை ரதே. வாகரைபோல் DTSIDMLuDT!
ந்திரன், தோணிக்கல். கூறமுடியாது. வாகரை வட போர் முனையில்
பிடிக்கும் போது, எதிரொலிக்கும்.
விடயம் ஓய்ந்ததாகத்
பா, வெள்ளவத்தை, லூசுப் பையனும் என்பதால் லூசுத்
SAhJ A SehJ A SeSAJ MA S eAhJ A SeeeSAJ AMA SHeSAhJ A S eSAJS A SehJ A S MehS AAA S
அவன் அணைப்பிலிருந்து விடுபடத் தவித்தாள்.
நான் ஒரு சாதாரண குடிமகனாக இருந்திருந்தால் உன்னை விட்டு எங்குமே செல்வேனா என்றதும், "வேண்டாம் உங்கள் சமாதானம் யாருக்கு வேண்டும் உங்களைப் பிரிந்து இருக்கும் ஒவ்வொரு வினாடியும் நான் படும் வேதனை உங்களுக்கு எங்கே தெரியப் போகிறது" நான் மட்டும் என்ன உன்னைப் பிரிந்து இருக்கவா நினைத்தேன். அரச பணி இல்லாத ஒவ்வொரு வினாடியும்
உணரவில்லையா? என்றபோது, விலகி நின்றவளின் குரலில் தோன்றிய கனிவும்
துயரமும் அவள் மனதை நெகிழ வைத்தது. தொடர்ந்து அவன் "மரகதம் ஏன் வீணாக என்மீது குற்றம் சுமத்தி மனதைப் புண்படுத்துகிறாய்" என்று அவன் வினவியபோது "அத்தான் உங்கள் மனதைப் புண்படுத்த நான் நினைப்பேனா? வீணாக ஏன் நீங்களாகவே மனதை வருத்திக் கொள்கிறீர்கள்? வாருங்கள் என்று அவன் கையைப் பற்றி அழைத்துக்
கொண்டு தடாகத்தின் அருகில் விக்கிரமனை நிறுத்தினாள் மரகதவல்லி
விக்கிரமன் தடாகத்தில் இறங்கியபோது அவன் உடலில் ஏற்பட்ட புத்துணர்ச்சி ஒரு வித இன்பத்தைத் தந்ததென்றால் நெடுந்தூரம் மணல் பாதையில் வணடியைச் செலுத்தும் போது ஏற்பட்ட புழுதிப் படலம் ஆளையே உருமாற்றி இருந்தது. வெயிலின் அகோரத்தால் அவனுக்கிருந்த ஆயாசம் தடாகத்தின் தண்மையால் இதமானதொரு சுகத்தைக் கொடுத்தது. அந்த மகிழ்ச்சியில் விக்கிரமன் திழைத்திருந்தபோது விக்கிரமன் தடாகத்தினருகே விட்டுச் சென்ற மரகதவல்லி எதிர்பாராத
தனமாகத் தான் இருக்கும்.
அஷ் தமிழில் உமக்குப் பிடிக்காத வார்த்தை, - கே. சூரியகுமார், மருதானை.
“தெரியாது”
பச்சைக்கிளி முத்துச்சரம்
என்ன செய்யலாம்?
- ஆர். பார்த்தீபன், செங்கலடி, முறையான உடற்பயிற்சி செய்தீர்களோ தெரியாது. உண்மையில் வைத்தியரை கேட்க வேண்டிய கேள்வி இது என்ன செய்யலாம் என்று தெரிந்து விட்டால், எனக்கும் எழுதி அனுப்புங்கள்.
"மரகதம் என்னை என்ன செய்யச் சொல்கிறாய்.
உன்னோடுதானே இருக்கிறேன். அப்படியிருந்தும் நீ கோபித்துக் கொள்வது முறையற்றது என்பதை
زمسیحییر میرسیمر مراسم عیار..." رییس
வண்ணம் நீர்த்தடாகத்தில் உள்ள படிகளின் ஒய்யாரமாக இறங்கி வந்துகொண்டிருந்தாள்.
அவளைக் கண்டதும் விக்கிரமன் செய்வதறியாது திகைத்து நின்று விட்டான். அந்த வேளை அவள் இருந்த கோலத்தைக் கண்டதும், அவன் கைகளையே அவனால் நம்ப முடியாதிருந்ததென்றால், அதுதான் அவள் இடையில் உடுத்தியிருந்த மெல்லி ஆடையினூடாக அங்கங்களை அம்பலப்படுத்தியிருந்தது. மார்புக் கச்சை என்று ஏதோ ஒன்று இருந்தது போல் தோன்றினாலும் அது மார்பை மறைப்பதற்காக அணிந்ததாகத் தெரியவில்லை. அவள் படிகளில் இறங்கிவரும் போது வாழைத் தண்டுகளால் உருவமைத்த பொம்மை நடை பயில்வது போன்றதோர்
தோற்றம் அந்த நீச்சல் தடாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வர்ண விளக்குகளின் ஒளி நீரின் பரப்பிலுள்ள சிற்றலைகளில் பட்டுத் தெறிக்கும்போது அவள் தொடைகளில் ' வர்ணகோலங்களைக் காட்டிக் கொண்டு சிரித்தன. இவைகளெல்லாம் முற்றும் துறந்த முனிவரைக் கூட தன்னிலை மறக்கச் செய்து விட்டுவிடுமே உலக இன்பங்களையெல்லாம் அள்ளிப் பருகத் துடிக்கும் இளவலுக்கு இப்படியொரு சந்தர்ப்பம் எத்தகையது? بربر விக்கிரமன் அவள் மேனி அழகைக் கண்டு: வியந்து போய் அவள் அங்கங்களையெல்லாம் | ஒவ்வொரு அங்குலமாக கணக்கிட்டுக் கொண்டிருந்தவேளை தான், மரகதவல்லியின்
மதுரக்குரல் ஒலித்தது. "ஏன் அப்படிப்
பார்க்கிறீர்கள்" என்றதும் திடுக்கிட்டுத் தன் கண்களை இமைத்தான் விக்கிரமன், அவன் நிலைமையைக் கண்ணுற்றதும் மரகதவல்லி சிரித்தாள். அந்தச் சிரிப்பின் அர்த்தத்தை அவனால் புரிந்து கொள்ள முடிந்ததோ
இல்லையோ கண்ணிமைக்கும் நேரத்தில் தடாகத்தினுள் குதித்தாள் மரகதவல்லி,
"உறுதோ உயிர் தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக்
கமிழ்தின் இயன்றன தோள்"
- குறள் : 11
இa உலகக் கோப்பை கிரிக்கெட் " போட்டியைப் பார்க்கப் போனால், அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கும் போய் விடலாம் என்று முகவர்கள் பணம் பறிக்கும் செய்தி கேள்விப்பட்டிரோ?
- இரா. அன்பு, தம்பலகாமம்.
விசாரித்தவரையில் மேற்கு இந்தியத் தீவுக்குப் போக தூதுவராலயம் இங்கு இல்லை. கிரிக்கட் சபையினர்தான் மட்டுப்படுத்தப்பட்ட அனுமதியைப் பெற்றிருக்கின்றனர். அங்கு போனால், எங்காவது ஓடலாமா என்பது ஓரளவு சாத்தியமானதுதான். அதற்காக நிச்சயமில்லாத ஒன்றில் முகவர்களிடம் எவரும் ஏமாந்து விடவேண்டாம். ஏமாறத் தெரிந்தால், ஏமாற்றுவதற்கு முகவர்கள்தான் வரவேண்டும் என்றில்லை. உங்கள் நண்பர்களே போதும்,
இல் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்” படம் பார்த்து விட்டீர்களா. எப்படி இருக்கிறது? - வை. சீதா, ஹட்டன். கெளதமின் இயக்கம் என்பதால் இரண்டாவது காட்சிக்குச் சென்று பார்த்தேன். மின்னலே, காக்கக் காக்க, வேட்டையாடு விளையாடு போலில்லாமல் ஏதோ மாதிரி இருக்கிறது. கெளதம் மனதில் இருக்கவில்லை.

Page 22
鑫
*శ్ళి
இலங்கை ஜனாதப
விஜயதத
TUIG
s
இலங்கைக்கும் மக்கள் சீனக் குடியரசுக்குமிடையில் இராஜ தந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 50 ஆண் டுகள் நிறைவு பெறுவதை முன் னிட்டு ஹ ஜின்ராவோவின் அழைப் பின் பேரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தூதுக் குழுவினர் சீனா சென்றுள்ளனர். மற்ற நாடுகளின் உள் விவகாரங் களில் தலையிடுவதில்லை என்ற முக்கிய பஞ்சசீலக் கோட்பாட்டை
ஆதார சுருதியாகக் கொண்டிருக்கும்
மக்கள் சீனம், இலங்கையின் பொரு
ளாதார, கல்வி, கலாசார அபிவிருத் திகளுக்கு உதவும் ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவுள்ளது. இதே போன்று இலங்கையும் இரு சீனக் கொள்கை களை நிராகரித்து வருகின்றது. அதா வது தாய்வானையன்றி சீனாவை மட்டுமே இலங்கை அங்கீகரித்து வருகிறது. அதாவது மக்கள் சீனத் தின் பிரிக்கமுடியாத பகுதியே தாய்
கின்றனர்.
வான் என்ற நிலைப்பாட்டை இலங் கையும் ஏற்றிருக்கின்றது.
1949ஆம் ஆண்டு மக்கள் சீனக் குடியரசு நீண்ட கால ஆயுதப் போராட்டத்தை நடத்தி ஆட்சி அதிகா ரத்தைக் கைப்பற்றியிருக்கிறது. ஏகா திபத்திய காலனித்துவ நிலப் பிரபுத் துவ சக்திகளுக்கு எதிராக இந்த மக்கள் விடுதலைப் போராட்டம் முன்னெடுத்துச் செல்லப்பட்டிருக் கிறது. இலங்கையும் ஏறக்குறைய சம காலத்திலேயே சுதந்திரம் பெற்றது. ஆனால், இன்றும் கூட ஆயுதக் கிளர்ச்சிகளை எதிர்நோக்கி வருவ தால் அது இலங்கைக்கு சவாலாக இருக்கின்றது. இனப்பிரச்சினைத் தீர்வுக்கு சீனா கையாண்ட வழி முறைகள் பற்றியும் இலங்கைத் தூதுக் குழுவினர் ஆராய்ந்து வரு
பிராந்தியங்களை அடிப்படையாகக் கொண்டு இனப்பிரச்சினைத் தீர்வு யோசனை கள் முன்வைக்கப்பட வேண்டுமென்று இந்தியா, இலங்கைக்கு ஆலோசனை தெரி வித்திருப்பதாக கடந்த 25ஆம் திகதி வெளி யான ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. பிராந்திய சபைகளை அடிப்படையாக வைத்தே சர்வகட்சிப் பிரதி
ளனவென்று கடந்த வாரம் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். பல்வேறு இனங்களின் பரம்பலுக்கிணங்க பிராந்தியங்களின் எல்லை கள் மீளமைக்கப்பட வேண்டுமென்று சந்திரிகா அரசு முன்வைத்த யோசனைக ளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது அம் பாறையில் தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகள் மட்டக்களப்பின் முஸ்லிம் பகுதிகளோடு
நிதிகள் யோசனைகள் வெளியிடப்பட உள்
TJIT5 gòsou | djrui TTTசர்வதேச அழுத்த
இணைக்கப்பட வேண்டுமென்று தெரிவிக்கப் பட்டிருந்தது. இதேபோன்று கிழக்கு மாகா ணத்தில் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகள் வட மத்திய மாகாணத் தின் சில பகுதிகளோடு இணைக்கப்பட வேண்டும் என்றும் அந்த நகல் யோசனைக ளில் தெரிவிக்கப்பட்டிருந்தன. பிரிக்க முடியாத நாட்டுக்குள் பிராந்தியங்களின் ஒன்றியத்தை ஏற்படுத்துவது என்றும் தெரிவிக் கப்பட்டிருந்தது. வடக்கு, கிழக்கு மாகாணங்
'களை இணைத்து, பின்னர் அதனை
இணைப்பதா பிரிப்பதா என்பதனை சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலம் தீர்த்துக் கொள் ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை மத்திய அரசாங்கத்திற்கும் பிராந்திய அரசாங்கங்களுக்குமிடையில் பகிரப்படவுள்ள விடயங்களைக் குறிப்பிட்டு இரு பின் இணைப்புகளும் சேர்க்கப்பட்டி
ருந்தன. காணிக் குடி அதிகாரம் பிராந்திய 6
பட வேண்டுமென்று ெ
குறிப்பிடத்தக்கது. மத்தி காணிகள் தேவைப்ப அரசுடன் கலந்தாலோ றுக் கொள்ளலாமென் ருந்தது. பிராந்திய சன யங்களும் மத்திய அ களும் பகிரப்பட்டிருந்த இனப்பிரச்சினைல கென முன்வைக்கப்பட் ஒப்பந்தம், டட்லி - இலங்கை - இந்திய ஒ விட 2000ஆம் ஆண் முன்வைத்த யோசை மானவை என்று அர: கருதுகின்றனர். தமிழ
GljGibilegaluIrajági 83 julij 606IDi põlu Loof Jõu luÜlo
அவுஸ்திரேலியாவுக்கு 83 தமிழ் பேசும் இளைஞர்களைக் கடத்திச் செல்வதற்குச் சூத்திரதாரியாக செயற்பட்ட முக்கிய புள்ளி ஒருவரைத் தேடி இலங்கையில் இரகசியப் பொலிஸார் வலை விரித்துள்ளனர். உரிய ஆவணங்களைப் பயன்படுத்தி இந்தோனேஷியாவிற்கு இவர்கள் கொண்டு செல்லப்பட்டனர் என்று ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரிய வருகிறது. இந்தோனேஷியாவிலும் இலங்கையிலும் கூட்டாக இயங்கும் இந்த ஆட்க ளைக் கடத்தும் கும்பல் பற்றி ஏற்கனவே தகவல் கிடைத்துள்ளதாக இரகசியப் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இளைஞர்களில் அதிக மானோர் தமிழர்கள் என்றும் ஒரு சில முஸ்லிம்களும் இருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு வரிடமிருந்தும் பல இலட்சக்கணக்கான ரூபாய்களைப் பெற்றே இந்த ஆட்கடத்தல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது.
இந்தக் கடத்தல் சூத்திரதாரி ஏற்கனவே சுவிஸ் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்படும் என்ற உறுதி மொழியுடன் இரண்டு தமிழ் இளைஞர்களை மலேசியாவுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு மலேசிய கடவுச் சீட்டுக்களைப் பெற்று சுவிட்சர்லாந்துக்குப் போக முயன்றபோதே இரு தமிழ் இளைஞர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மலேசிய
பாஸ்போர்ட் வைத்திருந்த இந்த அதிகாரிகள் மலேசிய மொழியில் ே பேந்தப் பேந்த விழித்ததால் குட்டு அம் இந்தச் சூத்திரதாரி வன்னிக்குத் த இல்லையென்றும் இரகசியப் பொலிஸா உதவியாக குடிவரவு குடியகல்வு தி6ை நிலைய அதிகாரிகள் சிலரும் இணைந் பொலிஸார் தெரிவித்தனர்.
சட்ட விரோத குடியேற்றக்காரர்க என்று அவுஸ்திரேலியப் பிரதமர் ஜே இந்த நிலையில் அவுஸ்திரேலிய வெ6 யேற்ற பிரஜாவுரிமை அமைச்சர் கெ இலங்கையை மட்டுமல்ல, அவுஸ்திே கிளப்பியது. சட்ட விரோதக் குடியேற்றக் அனுப்பப்படும் பட்சத்தில் சித்திரவதைக் தெரிவித்த கருத்து சர்ச்சையைக் கிளட் குறிப்பிட்டு இவர்கள் கூறவில்லை எ சூசகமாக இலங்கையைக் குறிப்பிடுவ
ஊடகப் பயங்கரவாதம்
தமிழ் மக்களின் பிரச்சினைத் தீர்வுக்கு அரசியல் ரீதியான யோசனைகள் முன் வைக்கப்படாதவரை புலிகள் இயக்கத்தை இராணுவ ரீதியில் தோற் கடிக்க முடியாது என்று இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவர் கூறியதாக பல தமிழ் ஊடகங்கள் திரிபுபடுத்தி செய்தி வெளியிட்டிருந்தன. அதாவது, இராணுவ ரீதியில் புலிகளைத் தோற்கடிக்க முடியாது என்ற கருத்து உட்பட புலிகள் இயக்கத்தை பலம் வாய்ந்த இயக்கமாக அவர் விளக்கியிருந்தார் என்ற பாணியிலேயே அவை செய்திகளை வெளியிட்டிருக்கின்றன என்று ஊடகவியலாளர் இம்தியாஸ் தெரிவித்தார். புலிகளின் 20 வருட கால வர லாற்றில் அவர்கள் நேர்மையுடன் சமாதானப் பேச்சுக்கு வருவார்கள் என்று நம்ப முடியாது என அவர் தெரிவித்த கருத்தை சில ஊடகங்கள் அப்பட்ட மாகவே மூடி மறைத்திருந்தன. புலிகள் இயக்கம் ಖ್ವಲ್ಲಿ வருவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று
அவர் குறிப்பிட்டிருந்தார்.
O O O O சுதந்திரக் கட்சிக் O O ஏற்படுத்தும் முயர் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக் குள் ஏற்பட்ட உட் பூசலை முடி வுக்குக் கொண்டு வருவதற்காக கட்சிக்குள் இருக்கும் சமரசக் குழுவினர் எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என்று மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா தெரிவித்தார். ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அநுரா பணடாரநாயககாவுககும இடையில் ஏற்பட்ட முறுகல்
தமிழ் இளைஞர்கள் மீதான குற்றப்
கொழும்பு மகசின் சிறைச் சாலையில் உண்ணாவிரதம் இருந்து வந்த தமிழ் இளைஞர்கள் மீதான வழக்குகள் விரைவில் தொடரப்படவிருக்கின்றன என்று நீதி அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித் தார். தம்மீது வழக்குத் தொடர வேண்டும், இல்லையேல் விடுதலை
22
செய்ய வேண்டுமெனக் கோரி 27 தமிழ் இளைஞர்கள் 5 நாட்களாக உண்ணாவிரதமிருந்தனர். நீதி அமைச்சர் டிலான் பெரேரா அளித்த உறுதி மொழியையடுத்து இவர்கள் உண்ணாவிரதத்தைக் கைவிட்டனர். மகசின் சிறைச் சாலையில் 63 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள
தாகவும், இவர்களில் 14 பேர் தண் டனை பெற்ற கைதிகள் என்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரி வித்தார். ஏனைய 49 பேரில் சிலர் மீதான வழக்குகள் ஏற்கனவே தொட ரப்பட்டுள்ளதாகவும் அவர் சொன் னார். இவர்கள் பயங்கரவாத நடவ டிந்கையில் ஈடுபட்டார்கள் என்ற சந்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாகரையில் பரீட்சை
18ஆம் திகதி நடைபெறும்
மட்டக்களப்பு, வாகரைப் பிரதேசத்தில் இடைநிறுத்தப்பட்ட 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படவுள்ள தாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரீட்சை அடுத்த மாதம் 18ஆம் திகதி அந்தப் பிரதேசத்தில் நடத்தப் படவுள்ளதாக பரீட்சைத் திணைக் களம் தெரிMத்துள்ளது. இந்தப் பரீட்சையில் பங்கு கொள்ளும் 225 மாணவர்களுக்காக இரண்டு பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தாகவும் திணைக்களம் தெரிவித்துள் ளது. அதேவேளை, வன்செயல் மற்றும் மோதல்கள் காரணமாக இந்த பரீட்சை முன்னர் மூன்று முறை பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
gf (p6OBéis 366O
தீருமலை கப்பல் பயணத்திந்கென
இலந்சம் வாங்கியவர்கள் சீக்கினர்
ஈ.பி.டி.பி.யின் பெயரைப் பயன் படுத்தி கப்பல் பிரயாணத்திற்கென கப்பம் அறவிட்ட இரு நபர்கள் கையும் மெய்யுமாகப் பிடிபட்டுள் ளனர். யாழ்ப்பாணத்திற்கான போக் குவ்ரத்துப் பாதை துண்டிக்கப் பட்டிருப்பதால் கப்பல் மூலமாக கடல் வழிப்பயணத்திற்கு ஒழுங்கு செய்து தருவதாகக் கூறி பணம் அறவிட்ட இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நல்லூர் சட்ட நாதர் வீதியைச் சேர்ந்த தங்கவேலு கனகரட்ணம் என்பவரும் யாழ். சீனிவாசகம் வீதியைச் சேர்ந்த பரமசாமி வேலாயுதம் என்பவருமே பிடிபட்டவர்களாவர். மலையக இளை ஞர்கள் நால்வரிடம் கப்பல் போக்கு வரத்திற்கு ஒழுங்கு செய்து தருவதா கக் கூறி தலா 5000 ரூபா வீதம்
பணத்தை அறவிட்ட கனகரட்னம் இளைஞர்கள் செய்த புகாரை யடுத்து கைது செய்யப்பட்டார். பரம சாமி வேலாயுதம் சிலரை ஏமாற்றி பணத்தைப் பெறும்போது கையும் மெய்யுமாகப் பிடிபட்டார். இவர்கள் கொடுத்த தகவலையடுத்து இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுபட்ட மேலும் சிலரைக் கைது செய்வதற்
கான நடவடிக்கையில் பொலிஸார்
ஈடுபட்டுள்ளனர். அரசாங்கம் வடக்கி லிருந்து திருகோணமலைக்கு நடத்தி வரும் இந்தக் கப்பல் பயணச் சேவைக்கு ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் உதவி வருவது குறிப்பிடத்தக் கது. இந் நிலையில் மேற்படி நபர்கள் ஈ.பி.டி.பி.க்குக் கப்பம் கொடுக்க வேண்டும் எனக்கூறியே பணமோசடி யில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
யேற்றம் தொடர்பான பைகளுக்கு வழங்கப் ரிவிக்கப்பட்டிருந்தமை ய அரசாங்கம் தனக்கு டுமிடத்து, பிராந்திய சித்து அதனைப் பெற் றும் தெரிவிக்கப்பட்டி பகளுக்கென 45 விட சிற்கென 58 விடயங் yნMI.
யைக் கையாள்வதற் ட பண்டா - செல்வா செல்வா ஒப்பந்தம், பந்தம் ஆகியவற்றை ாடு சந்திரிகா அரசு னகள் முன்னேற்றகர சியல் ஆய்வாளர்கள் ர் விடுதலைக் கூட்ட
ணியின் தலைவர்களில் ஒருவரான கலாநிதி நீலன் திருச்செல்வம் உட்படப் பலரின் ஆலோசனைகளைப் பெற்றே இந்த நகல் யோசனைகள் தயாரிக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது. இது தொடர்பான மூல நகல் யோச னைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டே அந்தத் தீர்வுப் பொதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந் தத் தீர்வுப் பொதியில் பல குறைபாடுகள் இருந்தாலும் அவற்றை ஓர் ஆரம்பப் புள்ளி யாகக் கொண்டு தீர்வுக்கான முயற்சிகளை முன்னெடுத்துச் செல்ல முடியுமென்று அப் போதைய அரசியல் நோக்கர்கள் தெரிவித் திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைப் போன்றே தெற்கில் இணக்கப் பாடொன்றினை காண்பதற்காக நடத்தப்பட்டு வரும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்திற்கு
பெரும்பான்மை நிபுணர்கள் குழு சமர்ப் பித்திருந்த யோசனைகள் பெரு வரவேற் பைப் பெற்றிருந்தன. 17 பேர்களைக் கொண்ட நிபுணர்கள் குழுவில் பெரும்பான் மையினரான 11 பேர் சமர்ப்பித்த இனப்பிரச் சினைத் தீர்வு யோசனைகள் காத்திர மானவை என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த யோசனைகளில் சில சர்வகட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தின் தலைவர் அமைச்சர் திஸ்ஸ வித்தாரண சமர்ப்பித்திருந்த யோசனைகளில் சில கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் சுதந்திரக் கட்சி, ஐ.தே.க. போன்ற பிரதான கட்சிகள் வழங்கவிருக்கும் சிபார்சுகளின்படி ஏப்ரலுக்கு முன்னர் சமர்ப்
பிக்கப்படும் அரசின் தீர்வு யோசனைகள்
முன்னேற்றகரமானவையாக இருக்குமென்று
Talib iLljjrjbO
இளைஞர்களிடம் விமான நிலைய கேள்விகள் கேட்ட போது, அவர்கள் பலமானது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ப்பிச் செல்லக் கூடிய சாத்தியம் ர் கருதுகின்றனர். இச் சூத்திரதாரிக்கு 0ணக்கள அதிகாரிகள் சிலரும் விமான து செயற்பட்டிருப்பதாகவும் இரகசியப்
ளுக்கு அனுமதியளிக்க மாட்டோம் ான் கோவார்ட் தெரிவித்திருக்கிறார். ரிவிவகார அமைச்சர் டவுணரும் குடி வன் அன்றுவும் தெரிவித்த கருத்து ரலியாவிலும் பெரும் சர்ச்சையைக் காரர்கள் சொந்த நாட்டுக்குத் திருப்பி குள்ளாக்கப்படலாம் என்று இவர்கள் பியுள்ளது. இலங்கையின் பெயரைக் ன்ற போதிலும், அவர்களின் கூற்று தாக தெரிவிக்கப்படுகின்றது.
சி தொடர்கிறது
நிலையைத் தீர்த்து வைப்பதில்
தமது அணியினர் எடுத்த முயற்சி
வெற்றியளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். சச்சரவில் ஈடுபட்
டுள்ள இரு தரப்பினரின் ஏட்டிக்
குப் போட்டியான வாதப்பிரதி வாதங்கள் சமரசத் தீர்வுக்கு இடையூறாக அமைந்துள்ளன. இருந்தாலும் தமது முயற்சிகள் தொடரும் என்றும் அவர் சொன் னார்.
பத்திரங்கள்
தமிழ்நாட்டிலிருந்து இலங் கைக்கு ஆயுதங்கள் கடத்தப்படுவ தைத் தடுக்க கடலோரக் காவல் படையினர் தமது கண்காணிப்பு நட வடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டுமென்று இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் என்.வரதராஜன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இந்தக் கருத்தினைத் தெரிவித்தார். இலங்கையில் தமிழர்களின் துயரங்க
எதிர்பார்க்கப்படுகிறது.
கருணாநிதியின் கருத்துக்கு millili tiltil tiúil ghéilia.
ளைக் கணக்கில் கொண்டு அவர்க ளுக்கு அளிக்கப்பட்டுவரும் ஆத ரவை தவாறகப் பின்பற்றக் கூடா தென்ற முதலமைச்சர் கருணா நிதியின் கருத்தை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அதிக சுயாட்சி வழங்குவதன் மூலமே பல ஆண்டுகளாக நீடித்து வரும் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.
யாழ். பல்கலைக்கழகம் சுமுகமாக இயங்குகிறது
யாழ். பல்கலைக்கழகம் சுமுகமாக இயங்கி வருவதாகவும் தற்போது 70 சத விதமான மாணவர்கள் வருகை தருவதாகவும் பதில் உபவேந்தர் பேராசிரியர் குமார வடிவேல் தெரிவித்தார். வரணி இயற்றாலையில் இறுதி ஆண்டு மாணவனான கிருஷ்ணன் கமலதாஸ் கடந்த 18ஆம் திகதி கொல்லப்பட்டதையடுத்து சிறிது பதற்றம் நிலவிய போதும் 22ஆம் திகதி முதல் அங்கு சுமுக நிலை ஏற்பட்டது. வெளிச் சக்திகளின் தலையீடும் பிரச்சினைகளும் இல்லை என்றால் பல்கலைக்கழகம் சுமுகமாக இயங்கும் என்று உபவேந்தர் குறிப்பிட்டார். தற்போது 5500 மாணவர்கள் கல்வி கற்ப தாகவும், இவர்களில் 1100 பேர் வெளி மாவட்ட மாணவர்கள் என்றும்
அவர் மேலும் தெரிவித்தார்.
இராஜ தந்திரிகள்.
பிரச்சினையாக மாற்றியிருக் கிறார்கள் என்பதை சர்வத்ேச் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். எமது ழ்க்க்ளின் நலனில் அக்கறை கொண்டு இக்குழுவினர் சென்ற போது நடத்தப்பட்ட இத்தாக்குதலை,
ஈ.பி.டி.பி.யும், தமிழ் ழக்களும் வன்மையாகக் கண்டிக்கிறார்க்ள்.
சர்வதேச சமூகம் புலிகள் மீதான
விரை
விரப்படுத்தும் வளை, தமழ மககளான அவலம் தீர் தேவைப்ான நடவடிக் கைகளை எடுக்க : 莒 தாக்குதலானது தமிழ் ம்க்களின் நலன் சார்ந்த விட்யங்களைப் பின் தள்ளுவதாக அமைந்து விடக் கூடாது என்றும் ஈபிடிபி சர்வதேச சமூகத்திடம் கேட்டுக் கொள்வதா கவும் தெரிவித்துக்கொள்கிறது.
வில் தாக்கலாகும்
தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்டிருப்பதால் அவர்களை அரசியல் கைதிகள் என்று அழைப்பது தவறு என்றும் அவர் சொன்னார். இக் கைதிகள் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் புலனாய்வுப் பிரிவி னரே, அவர்கள் மீதான குற்றப் பத்தி ரங்களை தாக்கல் செய்ய வேண்டும்
Joli
UDJತಿ
என்றும் அவர் கூறினார். மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப் பட்டுள்ளவர்களில் 6 பேர் பெண்கள் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட் டுள்ளார். இதற்கிடையில் சந்தே கத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பூசா முகாமில் தடுத்து வைக்கப் பட்டிருந்தவர்களில் பெரும்பாலா
னோர் விசாரணையின் பின்னர் விடு விக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிய வருகின்றது.
மகசின் சிறைச்சாலையில் நீதி விசாரணைகள் இன்றி தடுத்து வைக் கப்பட்டிருக்கும் இளைஞர்கள் மீதான குற்றப்பத்திரங்கள் விரைவில் தாக் கல் செய்யப்படுமென்றும் நீதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்
ததன.
DTj. 01 - 07, 2007

Page 23
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LS
தலைசிறந்த மெய்விளக்க வல்லுநர் எனப் போற்றப்படுபவர் ஆங்கிலேய அறிஞர் பிரான்சிஸ் பேக்கன் ஆவார். பல ஆண்டுகள் முன்னணி அரசியல் தலைவராகத் திகழ்ந்த அவர், தம் அரசியல் வாழ்வின் முன்னேற்றத்திற்காகவே தமது பெரும்பான்மையான காலத்தையும், ஆற்றலையும் செலவிட்டார் என்ற போதிலும், அவருடைய மெய்விளக்க எழுத்துக்களுக்காகவே அவர் இந்த பகுதியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவர் தமது நூல்களில் புதியதொரு யுகத்திற்குக் கட்டியங் கூறினார். அறிவியலும் தொழிநுட்பமும் இந்த உலகத்தை அடியோடு உருமாற்றிவிடும் என்பதை உணர்ந்து கொண்ட முதலாவது பெருந்தத்துவஞானி அவர்தான். அறிவியல் ஆராய்ச்சிகளைத் தீவிரமாக ஆதரித்த முதலாவது தத்துவஞானியும் இவரே.
ॐ
எலிசபெத் அரசியின் உயர் அதிகாரி ஒருவரின் இளைய மகனாக 1561 ஆம் ஆண்டில் லண்டனில் பேக்கன் பிறந்தார். அவர் தம் 13 ஆம் வயதில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டிரினிட்டி கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் மூன்றாண்டுகள் பயின்ற பிறகு பட்டம் பெறாமலே வெளியேறினார். 16ஆம் வயதில் பாரிஸில் பிரிட்டிஷ் தூதரகத்தில் ஓர் ஊழியராகச் சேர்ந்து சிறிது காலம் பணியாற்றினார். ஆனால் தீவினைப் பயனாக அவரது 18 ஆம் வயதில் அவருடைய தந்தை திடீரென காலமானார். சொத்தோ, பணமோ இன்றி பேக்கன் ஏழ்மையில் வீழ்ந்தார். அவர் எப்படியோ சட்டம் பயின்று தம் 21 ஆம் வயதில் வழக்குரைஞரானார்.
பேக்கன் வழக்குரைஞரான உடனேயே அவரது அரசியல் வாழ்வு தொடங்கியது. அவரது 28 ஆம் வயதில் இங்கிலாந்தில் மக்கள் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு உயர் வட்டாரங்களில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் இருந்தனர். அவரும் மதிநுட்பம் வாய்ந்தவராக விளங்கினார். எனினும், எலிசபெத் அரசி அவரை உயர்ந்த பதவி எதிலும் அமர்த்தப் பிடிவாதமாக மறுத்து வந்தார். அரசி தீவிரமாக ஆதரித்த ஒரு வரி விதிப்புச் சட்ட முன்வடிவை
9,ങ്ങി
(iii. 1561 - 1626)
நாடாளுமன்றத்தில் பேக்கன் மிகத் துணிவோடு எதிர்த்ததே இதற்கு முக்கிய காரணம். பேக்கன் அளவுக்கு மீறிய ஆடம்பர வாழ்க்கை நடத்தினார். அதனாலேயே அவர் எப்போதும் கடனில் உழன்றார். (ஒருமுறை அவர் கடனுக்காகக் கைது செய்யப்பட்டார்) அவருடைய சுதந்திரமான போக்குக்கு அவரது பொருளாதார நிலை இடம் கொடுக்கவில்லை.
அப்போது அரசியல் புகழார்வம் கொண்ட இளைஞனாகவும், செல்வாக்குப் பெற்றவராகவும், விளங்கிய கோமகனுடன் பேக்கன் நட்புக் கொண்டு, அவருக்கு ஆலோசகரானார். இதற்குக் கைம்மாறாக, அந்தக் கோமகன் பேக்கனின் நெருங்கிய நண்பராகவும், தாராளப் புரவலராகவும் ஆனார்.
செருக்கினாலும், பேராசையினாலும் எலிசபெத் அரசிக்கு எதிராக ஒரு புரட்சிக்குத் திட்டமிட்டார். இதை பேக்கன் விரும்பவில்லை. "எனது பற்றுறுதி முதலில் அரசிக்கே உரியது" என்று கோமகனுக்குப் பேக்கன் எச்சரிக்கை விடுத்தார். எனினும், அந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் கோமகன் புரட்சியில் இறங்கினார். அந்தப் புரட்சி தோல்வியடைந்தது. கோமகன் மீது அரசத் துரோகக் குற்றம் சாட்டியதில் பேக்கன் தீவிரப்பங்கு கொண்டார். இறுதியில், கோமகன் சிரச்சேதம் செய்யப்பட்டார். இந்த விவகாரம்
* முழுவதும் பலருக்கு பேக்கனிடம்
வெறுப்பை உண்டாக்கியது.
எலிசபெத் அரசி 1603 ஆம் ஆண்டில் காலமானார். அவருக்குப்பின் அரியணை ஏறிய முதலாம் ஜேம்ஸ் மன்னருக்கு பேக்கன் ஓர் ஆலோசகரானார். பேக்கனின் ஆலோசனையை ஜேம்ஸ் எப்போதும் ஏற்றுக் கொண்டதில்லையெனினும், அவர் பேக்கனைப் பெரிதும் போற்றினார். அவரது ஆட்சிக் காலத்தில் பேக்கன் அரசியலில் படிப்படியாக உயர் பதவிகளைப் பெற்று வந்தார். 1607 ஆம் ஆண்டில் பேக்கன் அரசு முதன்மை வழக்குரைஞர் ஆனார். 1613 ஆம் ஆண்டில் அரசுத் தலைமை வழக்குரைஞராக நியமனம் பெற்றார். இந்தப் பதவி ஏறத்தாழ அமெரிக்க உச்ச
நீதிமன்றத்தின் தை பதவிக்கு இணையா ஆண்டில் பேக்கன் நியமிக்கப்பட்டார். 1 அவர் இளங்கோவன பெற்றார்.
ஆனால், இதன் அவரைத் தாக்கியது. பணியாற்றியபோது, ! வழக்காடியவர்களிடம் பொருள்களைப் பெற் அவ்வாறு பெற்றுக் ெ காலத்தில் பெரு வழ இருந்தபோதிலும், அ செயலேயாகும். நாட அவரை அரசியல் எ; பதவியிலிருந்து நீக்கு வாய்ப்பாகப் பயன்படு பேக்கன் குற்றத்தை பேக்கனுக்கு லண்டன் சிறைத் தண்டனையும் தண்டமும் விதிக்கப்ப அரசப் பதவி எதனை அவருக்கு நிரந்தரமா விதிக்கப்பட்டது. விை சிறையிலிருந்து அரச அவரது பணததண்டமு ஆனாலும் பேக்கனின் அத்துடன் முடிந்து ே இன்று உயர் பத அரசியல்வாதிகள் எவ பெற்றதற்காக அல்ல; பொது மக்களுக்குத் செய்ததற்காகப் பிடிப கிடைப்பதில்லை. பெ அத்தகைய ஆட்கள் மற்றவர்கள் ஒவ்வொ மோசடி செய்வதாகக் தன்னைத் தற்காத்துக் முனைகிறார்கள். அவ தற்காப்புத்தந்திரத்ை எடுத்துக் கொள்வதாய அரசியல்வாதிகள் ஒவ் தண்டிக்கப்பட்டாலன்றி அரசியல்வாதியையும் பேக்கன் தமக்கு # தீர்ப்புக் குறித்து கூறி நிலைக்கு முற்றிலும் காண்கிறோம்.
( வியப்புக்கள்
Ef blú2 slö6Í Lagi
[[It:20700|Löfimt:2076)]] [=
மேடம்: (அச்சுவினி, \ பரணி, கர்த்திகை பின்னரை திருவாதிரை,
முதற்கால்) தொழில் புனர்பூசத்து முன்முக்கால்) விருத்தி, பண இலாபம், : அலைச்சல், வீண் மனக்குறை நீங்கும், செலவு, மனக்குறை, தூர இடப் பயணம்,
: (மகம், பூரம், স্বল্প உத்தரத்து முதற்கால்) தொழில் பகை, மனச்சோர்வு செலவு மிகுதி, அந்நியர் உதவி தேகசுகக்
மிதுனம்:- (மிருகரிடத்துப்
வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை உயர்ந்த நட்டுக்கிலை உறவினர் கம், இன்சன் மகிழ்ச்சி"குடும்பத் " இனசன நன்மை, குடும்பப் பொறுப்பு உபத்திரவம், உத்தியோகப் பாரம், துயர், உத்தியோகத் தொல்லை, Ull உத்தியோகக்கஷ்டம், மேலதிகாரிகள் மேலதிகாரிகளின் உதவி, மாணவர் கல்வி மேலதிகாரிகள் பகை, மாணவர் குடு தொல்லை, மாணவர் கல்வி உயர்ச்சி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் கல்வி மந்தம், விவசாயிகள், பத6 விவசாயிகள், வியாபாரிகள் இலாபம், குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் - வியாபாரிகள் குறைந்த இலாபம் ଭୌର அதிர்ஷ்ட நாள் புதன், ಸ್ಲೀ' سی அதிர்ஷ்ட நாள் வெள்ளி, அதி அதிர்ஷ்ட இலக்கம் - 5 / அதிர்ஷ்ட இலக்கம் - 1, அதிர்ஷ்ட இலக்கம் 3, அதி
கர்க்கடகம்:- (புனர் PNபூசத்து நாலாங்கால, பூசம், S ஆயிலியம்) தொழில் N9
பணவரவு, வெளியிடப் பயணம், மனப்பயம், இனசன நன்மை, குடும்ப மகிழ்ச்சி, உத்தியோகச் சிக்கல், பதவி மாற்றம், மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம
:::::::::::::::: حصر ۶ سع
பின் முக்தால், அத்தம், த்திரையின் முன்னரை) தொழில் நன்மை, காரியானுகூலம், பொருள்வரவு, வெளியிட வாழ்க்கை, செலவதிகம், நட்பு குடும் நன்மை, சுபகாரிய மகிழ்ச்சி உத்தியோகக் குடு 561606), தொல்லை, 盟-劉 மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள், ?
கன்னி: (உத்தரத்துப் (
இடபம் (கார்த்திகை (-Nபின் முக்கால் ரோகிணி, மிருகசீரிடத்து முன்னரை, NUC/தொழில் மந்தம்,
செலவதிகம், மனக்கலக்கம், பெரியோர் உதவி தேகசுகக்கஷ்டம், குடும்ப நன்மை, சுபகாரிய மகிழ்ச்சி, :த்தியோகச் சிறப்பு, மேலதிகாரிகள்
தவி, மண்வர் கல்வி மாற்றம்,
விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபம், வியாபரிகள் மத்தி இலாபம் 6. இலாபம் அதிர்ஷ்ட நாள் - வியாழன், அதிர்ஷ்ட நாள் - திங்கள், அதிர்ஷ்ட நாள் வியாழன், அதி அதிர்ஷ்ட இலக்கம் 4 அதிர்ஷ்ட இலக்கம் 1, அதிர்ஷ்ட இலக்கம் 5 அதி
Tj. 01 -07, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

II KICI Irrrrrrrrrrrrrrrrrrrrr (IC
ஆகந்தசாமி صبر వీ:
-
னது எனலாம. அதே ஓர் இளங்கோமானாக
621 ஆம் ஆண்டில்
ரையர் பட்டத்தையும்
பின்பு அவப்பேறு
அவர் நீதிபதியாக தம் முன்பு ருெந்து பல "கொடைப் றுக் கொண்டிருந்தார். கொள்வது அவர் க்கமாக து ஒரு சட்டவிரோதச் ஐமன்றத்திலிருந்த திரிகள், வதற்கு இதை ஒரு த்திக் கொண்டனர். ஒப்புக் கொண்டார். 1 கோபுரச் சிறையில் ), கடும் பணத் ட்டன. அத்துடன், யும் வகிப்பதிலிருந்து கத் தடை ரவிலேயே அவரைச் ர் விடுவித்தார். மும் நீக்கப்பட்டது.
அரசியல் வாழ்வு பாயிற்று. விகளிலுள்ள பரும் கையூட்டுப் து வேறு வகையில் துரோகம் ட்டதாகச் சான்றுகள்
ம்பாலும், டிபடும்போது நவரும் அவ்வாறு
கூக்குரலிட்டுத்
கொள்ள ர்களுடைய இந்தத் த உண்மையென பின் மற்றக் கபட வொருவரும் , எநத ஒரு கபட
தண்டிக்க முடியாது. க்கப்பட்ட தண்டனை ப கருத்து இன்றைய மாறாக இருப்பதைக்
பின்னரை சுவாதி,
விசாகத்து முன் முக்கால்)
தொழில் சிறப்பு, பணவரவு ய சித்தி, பெரியோர் உதவி தூர இடப் னம், செலவதிகம், இனசனப்பகை, ம்பக் கஷ்டம், உத்தியோக மாற்றம், விச் சிக்கல், மாணவர் கல்வி குழப்பம்,
சாயிகள், வியாபாரிகள் மத்திம ர்ஷ்ட நாள் செவ்வாய், ர்ஷ்ட இலக்கம் 4,
விருச்சீகம்:- (விசாகத்து நாலாங்கால், அனுஷம், கேட்டை) தொழில் மந்தம், வீண் செலவு புதிய அந்நியர்
ச்சி, தேகசுகநன்மை, உறவினர் நன்மை, தியோகப் பயம், மேலதிகாரிகள் வி, மாணவர் கல்வி உயர்ச்சி, சாயிகள் வியாபாரிகள் இலாபம்,
ரவி, மனமகி :#
ர்ஷ்ட நாள் புதன், ர்ஷ்ட இலக்கம் - 3
(59.5Goa
la
வணக்கமுங்கோ!
பொதுவாகவே நான்தான் யாருக்கும் கோல் பண்ணி தொல்லைப்படுத்திறான். வழமைக்கு மாறாக எனக்கு கோல் போட்டு புதுசா எம்பியான சிரிக்கிற காந்தர் தொல்லை பண்ணுறாருங்கோ,
தற்செயலாக ஏயாபோட்டில ஆளைச் சந்திக்க கிடைச்சது அவர் லண்டனுக்குப் போறார் எண்டதை
அடிக்கடி ஒவ்வொரு வார்த்தைக்கு இடையிலையும்
போட்டுத் தாக்கினார். தான் பிறகு ஆறுதலாக கதைக்க வேணுமாம் எண்டு போன் நம்பரைக் கேட்டார். நானும் குடுத்துப்போட்டு வந்தனான். பிறகு மனிசன் பண்ணின தொல்லையை நினைச்சால் ஏன்டாப்பா அந்த மனிசனுக்கு போன் நம்பரைக் கொடுத்த நான் எண்டு
ரொம்ப பீல் பண்ணினனுங்கோ, தொல்லையெண்டால்
அப்பிடி ஒரு தொல்லையுங்கோ, எப்படித் தொல்லை யெண்டு நான் அனுபவிச்ச தொல்லையின்ர ஒரு சோட் fலை உங்களுக்கும் போட்டுக் காட்டுறேனுங்கோ. சிறீ லோ எப்பிடிச் சுகமாக இருக்கிறியளோ, நான் ஒவ்வொரு வாரமும் உங்கட பேப்பரைப் பார்க்கிற நான். அதில, சம்பந்தமானவரைப் பற்றி நல்லா எழுதியிருக்கிறியள்.
காபூ நன்றிங்கோ, நீங்கள் உப்பிடி பாராட்டு றியல் எண்டது சம்பந்தமானவருக்குத் தெரியுமோ?
l - சாச்சா.நான் ஏன் அவருக்குச் சொல்லப்போறன், அவர் யார் எனக்கு
காபூ ஏன் உப்பிடிச் சொல்லுறியள் அவர்தான் உங்களுக்குத் தலைவர்.
l - தலைவரே கண்டறியாத தலை வர்.அவரை என்ர தலைவராக ஏற்றுக்கொள்ள நான் என்ன பைத்தியக்காரனோ?
காபூ - ஏன் அப்பிடிச் சொல்றியல். கூட்டமைப்புக்கு அவர்தானே தலைவர்.
சிறீ கூட்டமைப்புக்கு அவர்தான் தலைவர். ஆனால் எனக்கில்லை. உண்மையச் சொன்னால் என்ன அவருக்கு நான் எம்.பியானதே பிடிக்கயில்லை தெரியுமோ,
காபூ தெரியாதுதான்.ஆனால் தேர்தல் மூட்டம் நீங்கள் திருகோணமலையில ஒரு வேட்பாளராக நியமிக்கப்பட்டபோதுவாக்குக் கேட்டுப் போன சம்பந்த மானவர் சனங்களிட்ட சொன்னது இன்னும் ஞாபகத்தில் இருக்குது . . . . . .
என்ன விஷயம் சொல்லுங்கோவன், காபூ நீங்கள் வேற்று மண் காராம் அவர்தான் திருமலை மண் காராம் எண்ட படியாலை அந்நி யர்களை நிராகரிச்சு தனக்குத்தான் வாக்குப் போடவேணும் எண்டு சொன்னவர். அவருக்கு அப்பவே நீங்கள் எம்பியாகிறது பிடிக்கயில்லை.
சிறீ உதுதான்.உதுதான் இப்ப பிரச்சினையே அப்ப.அப்புடிச் சொன்ன சம்பந்தமானவர் இப்ப எப்புடி என்ற தலைவராவார்.
காபூ - சரி அதெல்லாம் பழைய கதை, எப்படியோ ஒருவரின்ர சாவில ஒருவருக்கு வாழ்வு எண்ட மாதிரி நீங்கள் எம்பியாயிட்டியல் இப்பவும் சம்மந்தமானவரோடை என்ன பிரச்சினை.
சிறீ - இஞ்ச வெளியால சொல்லிப் போடாதேங்கோ, அது அழகில்லை. சம்மந்த மானவருக்கு அவரை விட இங்கிலீஸ் தெரிஞ் சவையைக் கண்டால் பிடிக்காது எண்டது உங் களுக்குத் தெரிஞ்சிருக்கும். அதில எனக்கு அநியா யத்துக்கு கொஞ்சம் இங்கிலீஸ் புலமை இருக்கிறது. அவருக்குப் பிடிக்கயில்லை உதுதான் அடிப்படைப் பிரச்சினை. நான் எங்க அவரை விட்டு உச்சுப் போடு வனோ எண்டு மனிசன் பயப்புடுறார்.
காபூ ஏன், பொன்னம்பலத்தின்ர பொடி
மூலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்) தொழில் சிறப்பு, பணவரவு, மனமகிழ்ச்சி, உயர்ந்த நிலை, பெரியோர் சகாயம், குடும்ப நன்மை, சுபகாரியச் சித்தி, உத்தியோக மாற்றம், மனக்குறை 醬 மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம், அதிர்ஷ்ட நாள் வெள்ளி, அதிர்ஷ்ட இலக்கம் 6
மகரம்: (உத்தராடத்து பின் முக்கால்) திருவ்ோணம், அவிட்டத்து முன்னரை தொழில் உயர்ச்சி காரியானுகூலம், பெரியோர் உதவி, பணக்கஷ்டம், நன்மை, குடும்பப் பாரம், செலவு மிகுதி, உத்தியோக மேன்மை, மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் திங்கள், அதிர்ஷ்ட இலக்கம் 1.
இலாபம்,
C3b logsind I and 6ogs
6 நா6 சொல்வ தெல்லாம் பொய், G|
பொய்யைத் தவிர
வேறொன்றுமில்லை.
காதில பூ கந்தசாமி.
CS-2) - யனுக்கும், சுரேஷக்கும் இங்கிலிஸ் தெரியும் தானே. அவையோடை நல்லாத் தானே இருக்கிறார்.
* உண்மை தானுங்கோ. அவைக்கு இங்கிலிஸ் கொஞ்சம் தெரியும் தான். ஆனால் என்னள வுக்கு ஆக்கள் பேசமாட்டினம். அவையை சம்பந்த மாணவர் சமாளிச்சுப் போடுவார். கண்டியளோ என்னிட்ட உந்த சமாளிப்புக்கேஷன் செல்லாது. இந்தியாவை நோகக் கூடாதெண்டதுக்காக Ball போலை அவர் பால் எண்டால் எனக்கு போல் எண்டுதான் சொல்ல முடியும். அவருக்கு யாரையும் தாஜாபண்ணிப் பேச வேணும் எண்டதுக்காக, உச்சரிப்பை மாத்திப் போடுவார். எனக்கு உது கஷ்டம்
காபூ - அப்புடியெண்டால் அவரோடை எப்புடி சேர்ந்து வேலை செய்யப் போறியல்,
சிறீ; அவர் என்னத்தைக் கொத்திப் பிரட்டுறார். நானும் சேர்ந்து செய்யுறதுக்கு உண்மையில சொல்லனும் எண்டால், அவருக்கு வயசு போட்டுது சும்மா கூட அவராலை ஒரு இடத்தில இருக்கமுடியாது. அவருடைய உடம்பு கண்டிசனும் வரவர மோசமாகிக் கொண்டு போகுது. அவரோடை சேர்ந்து என்ன செய்யச் சொல்லுறியல், அவரோடை சேர்ந்து செய்யிற தெண்டால் ஆளுக்கு ஒரு சாய்மனைக் கட்டில் வாங்கிப் போட்டு ஓய்வுதான் எடுக்கவேணும்.
காபூ அப்ப எம்பியாகினதை வச்சுக் கொண்டு என்னதான் செய்யப் போறியல்,
சிறீ உப்பிடிப் போலை வெளிநாடுகளுக்குப் போய் ஊர் சுற்றிப் போட்டுவருவன். உந்த சம்பந்த மானவர் மட்டும் தேர்தல் மூட்டம் குறுக்க நிக்காமல் இருந்தால் நான் பழைய எம்.பி.யாகி எத்தின ஏற்பாடுகளைச் செய்திருப்பன். அது நடக்கயில்லை எண்டதாலை இப்பதான் சந்தர்ப்ப்ம் கிடைச்சிருக்குது. நாட்டில பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் படலாம் எண்டதாலை கிடைச்ச சந்தர்ப்பத்தில சில வேலை களைச் செய்து கொள்ள வேண்டியது தான். அதுதான் செய்து கொண்டிருக்கிறன்.
காபூ - சரி உங்கட வழக்கறிஞர் தொழில் எப்புடிப் போகுது.
சிறீ ; போகுது முன்னம் மாதிரி வருமானம் இல்லை. பூசாவில புடிபட்டிருக்கிறவையை விடுவிக்கக் கோரி வழக்குகள் ஏதும் வந்தால் பார்ட் டைமாக வேலை செய்யலாம் எண்டால், அதிலையும் ராதா கிருஷ்ணன் மண்ணை அள்ளிப்போடுகிறார். அவர் இலவசமாகவே ஆக்களை விடுவிக்க வேணு மெண்டிறார். சட்டம் அது இது எண்டு சும்மா எங்கL சனத்துக்குப் பேக்காட்டி பிடிபட்ட பெடியளை விடு விக்கிறதுக்கு தலா இருபத்தி ஐயாயிரம் எண்டு வேலை கிடைச்சால் கைச்செலவுக்கு உதவும்.
காபூ ஏன் டிக்கட் செலவுக்கு உதவாதோ, சிறீ ரிக்கட் செலவு அவை தானே செய்யினம் அது ஒரு பிரச்சினை இல்லை.
காபூ அவைதானே எண்டால் பிள்ளையளோ, சிறீ அவையெண்டால் பிள்ளையளோ, பெடியல் தான்.
காபூ - சரி சரி விளங்குது விளங்குது. ஓசியில பதவி, ஒசியில ரிக்கட் ஓசியில செலவு, உடம்பு மட்டும் உங்கடை எண்டு போகுதெண்டு சொல்லுங்கோ,
சிறீ அப்புறம் காபூ நான் ஏன் உங்களுக்கு போன் பண்ணினன் எண்டால் எண்டு ஆள் திருப்பி முதலில இருந்து ஆரம்பிக்கிறாருங்கோ, உப்பிடி மனிசன் கொஞ்சம் அலம்பிப்போட்டு கடைசியில மு லில இருந்து ஆரம்பிக்கிறாருங்கோ, f
LIGlub öGILLojD öjLIGOSI
சிம்மம், கன்னி இராசிகளில் இந்தவாரம் சஞ்சரிப்பார்.
கும்பம்: (அவிட்டத்து பின்னரை, சதயம், பூரட்டாதி முன் முக்கால்) தொழில் மந்தம், பணச் செலவு, பெரியோர் உதவி, மனக்கலக்கம், இனசன மகிழ்ச்சி, உயர்ந்த நிலை, குடும்பக் கஷ்டம், உத்தியோகப் பயம், மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள் வியாபாரிகள் இலாபம் அதிர்ஷ்ட நாள் புதன், அதிர்ஷ்ட இலக்கம் - 3
மீனம்: (பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) தொழில் கலக்கம், பணச்செலவு, அந்நியர் நட்பு தூர இடப் பயணம், தேகசுகக் குறைவு, உறவினர் உபத்திரவம், குடும்பக் கவலை, உத்தியோகப் பயம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் திங்கள், அதிர்ஷ்ட இலக்கம் 1

Page 24
manaig
gl6OLD 960) எதிர்காலத்தை வ6
59 ஆவது சுதந் கொண்டாடிய இ
 

red a Newspaper at the crocopo News of
య
யும் மக்களின் ாமாக்குவதற்காக திர தினத்தைக் சந்தர்ப்பத்தில் (36 TDT35. ம் இடைப்பட்ட உங்களுக்கு
ܝܕ ܚܕ uܠ ̄ ܢܐ2 = জ 1 ܐܢ ܢ ームー巧 f ر لتCتك"رك (
- - - - - ノ」以「こー○上Dッ
産ん。」ヴ உங்கள் ந்து. சரத் கீர்த்திரத்ன
500006/1, இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபை 150 ஏ, நாவல வீதிநுகேகொடை தொலைபேசி-01-2328614,2852958
i ga jaja) 90);
oTJIDaci
DIO-07, 2007