கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2007.03.29

Page 1
Registered as a News Paper in Sri Lanka
OU). U
NAMURAS SRI LANKAS NATION
656) allup TIL TIGE GGGTTTTo?
 

LIJj, J.LÉ) 24
IDITÚ. 29-6JĎ.04, 2007
ΟΠΤΙΟσο
፵፰፻ዃGMU وطلاقه ويقوم 5Ιησο). n リリ
、

Page 2
களா?.(கொரி1ே5) கிறி கொண்ட அமைப்பு கிறி எது கர்த்தர் எங்களுக் களை அருளி உள்ளார் வேறு பொறுப்புக்களை
镑 3:...a. ருவருடைய தொழிற்பாடும் கர்த்தரின் பணிக்கு தே அமையும் ேெதசிறிதானகுன்றமற்கத்துத் ாழ அவசியமானது அப்போதுதான் கிறிஸ்துவின் சரீரமாகிய திருச்சை
அர்த்த வேற்றக்கூடியதாக இருக்கும் தூத்தி உடல் உறுப்புக்கள் எவ்வாறு ஒன்றுடன் ஒ6
க்கிஷத்தை 9′ ஒருவருக்கொருவர் உதவியாக இசை
1வும் அவசியம் அப்போது தான் திருச்சபையானது க் ழ வழி அமையலாம். எனவே பலிக்கக்கூடியதாக இருக்கும் கிரயத்துக்கு கொள் :ങ്ക89', களாகிய உங்கள் சர்த்தினாலும் உங்கள் ஆவியினா 6 F- S.
ܡܝܢ
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிக தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள். அனுப்பப்படவேண்டிய கடைசித் திக்
கவிதைப் போட்டி இல706 தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்
eo -- இவண் குரலி எதற்க இன்று. fath ஏற்கனவே எனது பெற் சர்வதேச மகளிர் தினம் பறிமுதல் செய்துவிட்ட6
என்று - பெருமை மட்டும் தான். இன்று எனக்காக வந்த அடக்கி ஒடுக்கப்பட்டு, பறிமுதல் செய்யபட்டு 83.38:3 நடுங்கி வாழும் கொடுமையே நித்தமும் தொடரும் இ முஸ்ணா றஷிகா அடிமைகள் எமது அவலங்களால்
நியூ ரோட் ) சுதந்திரம். கண்ணிருக்குத்தான் எலி கல்முனை - 0 И. சு. இளங்கோவன், தொல்லைகள்
- 翌劉 கொழும்பு - 14 ' என்னால்
தன்மானம் 盏“
மண்ணிலே நாம் வாழ்ந்துதான்
ஆகவேண்டும் GTGOgë, GIFTGÜE மனதைத் திடப்படுத்திக் கொள் நோயிற் கணவன்
போர் புரியும் தரப்புகள் རྩི་ நொடிந்து கிடப்பதை
தன்மானப் பிரச்சினையால் பசியிற் குழந்தை மாறி மாறிச் ஷெல் அடிக்க கதறித் துடிப்பதையா இடிந்தது எம் வீடு, அழிந்தது எம் அகதிகளாக ஆண்டு வாழ்வு அலைந்து திரிவதை
அவர்களுக்கென்ன நாம்தான் அழ எதைச் சொல்லி
வேண்டும். நான அழ. «ಳಿ * ಸ್ಖ ನ್ತಿ *
மட்டக்களப்பு
a d
| Ag AGð6ổÁ MAGGGGGGGå| தனித்துவம்
舞↔雞 4 என்றும் என் மனங்கவர்ந்த தினமுரசே!
2Aġġjt219 260ரடுத்து உன்னுள் புதைத்திருக்கும் ஒவ்வொரு விடயமும் காலத்தி ” * தேவையறிந்து வாசக நெஞ்சங்களுக்கு அள்ளி வழங்கும் புதைய என்றே கூற வேண்டும். உன்னுடைய வளர்ச்சி கண்டு தினமு தினமும் பொறாமைப்படும் ஈனர்களுக்கு உன் முரசம் கொட்டு பிட்டபோது அதன் இன்னொரு ஒவ்வொரு ஒவ்வொரு பாடமாக அமையட்டு if எக்காரணத்திற்காகவும் நடுநிலையை தவறாது தவறுகை ."م: "ہ" ,"mi , ற்போல் தெரிந் 35g. துணிவுடன் கூறுவதே உன் தனித்துவம் வாழ்க! வளர்க்க உ ம்களுக்கு தினசரியில்லாத usafi! - : எஸ்.கீர்த்திக v. , - வவுனிய
முரசின் வரப்பிரசாதம் - வாரத்தில் ஒரு நாள் என் எதிர்பார்ப்புகளுக்கு தீனி போடு is : : - "| தினமுரசின் புதிய வரவான புரட்சித் தலைவர் பிடெல் கெஸ்ட்ரோவி ஆவணப் படுத்தப்பட வேண்டியது. வரலாறு உண்மையில் என்போன்ற தேடலுள்ள பல வாசகர்களுக் ! இதையும் விரும்பினால் |வரப்பிரசாதமாகவே அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்ை பாரும்தான், மேலும் பல புதிய ஆக்கங்களுடன் உள்ளதை உள்ளபடி துணிந்
:Iகூறும் முரசின் பணி தொடர என் வாழ்த்துக்கள்
கே.பாலசூரிய - - ܢ
a.0 காந்திநக் للنقل
தின
குறிப்
கப்பட்ட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O C O
துவின் சரம் மறுமை நாளை நம்புங்கள்
கிறிஸ்துவின் அவயவங்கள் என்று அறிவீர் நிச்சயமாக மறுமை நாளை நம்புவதும், அறிந்து கொள்வதும் துவுதகுளநம அனைவரையும் :அதை அதிகமாக நினைவு கூருவதும் இறையச்சத்தை ஏற்படுத்திக் கொள்வதும் முக்கி காரியமாகும். எனவே மறுமை நாளின் அமளி
ಘ್ವಿ கள், அதன் கடுமைகள் இவைகளை நினைவு கொள் 1ழ் செயற்படுத்தும் மறந்திருப்பதைப் போன்று மனிதனின் உள்ளத்தை
பாவங்களின் மீது துணிவை ஏற்படுத்தக்கூடியது விே
-------- தாயும் தான் ற்படுகின்றனவோ நாமும் கர்ப்பிணியும் த 影 缀 நீங்கள் காண்பீர்கள் ------- :காண்பீர்கள் அவர்கள் துேவில் வர்களல்லர் எனினும் ம் தேவனை மகிமைப்படுத்துங்கள் (கொரி 620 அல்லாஹ்வின் வேதனைமிகக் கடுமையானதாகும் 22:12,
-முஹம்மது ஹஸனி, கல்முனை - 07
Z5 TTSSis &F GY5
\ண்தை ஆத்ததா?
வாடா மலரே உன் வதனம் வாட்டமுற்றது ஏனோ? மங்கையர் தினத்திலாவது உங்கள் வாழ்வில் புன்னகை பூக்குமா?
- யூ. செல்லத்தம்பி,
கல்முனை - 03
() O O O 7 ஏன் இந்த ஏக்கம்?|இரண்டாவது ஒழுங்கையில் கந்த மூன்று"
உறவுகளையும் வருடங்களுக்கு முன்பு குப்பைத் தொட்டியொன்று உடைமைகளையும் இருந்தது. அந் நேரம் குப்பைகள் யாவும் ஒழுங்காகத்
篱、 தொட்டியில் போடப்பட்டு மாநகரசபையின் குப்பை அள்ளும் லொறி மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. அக்காலகட்டத்தில் அவ்விடத்தில் ஏற்கனவே இருந்த தொலைத்துவிட்டு - பொது மலசலக்கூடத்தை அகற்றிவிட்டு, பொது மில்லாமல் எஞ்சிய கண்ணீருடன் வாசிகசாலையொன்று அமைத்தார்கள். இதன் அருகில் தி 0304.200 | ஏங்கி நிற்கும் இவனின் ஆண்களும் பெண்களும் குளிப்பதற்கும், உடைகளை
எதிர்காலம் எவர் கையில் கழுவுவதற்கும் பொதுக் கிணறு ஒன்றுமிருக்கிறது.
- யூ.எல்.நபிர் ஏற்கனவே இருந்த குப்பைத் தொட்டி
: அகற்றப்பட்டதற்குப் பதில், அவ்விடத்தில் எந்தவித Irab? அகபர "|தொட்டிகளும் இதுநாள் வரை கட்டித்தராதபீடியால்,
பொலிவிழந்த பூவதனம்|கிட்டத்தட்ட மூவாயிரம் பேர் குடியிருக்கும்
அப்பகுதியில் வாழும் மக்கள், அன்றாடம் தங்கள்
உணர்வுகளையும் பிறந்த மண்ணில்
Sij பொலிவிமந்து பே
உணவும் L ழநது பான வீட்டிலுள்ள குப்பைகளை ஒரு பொது இடத்தில் விட்டது Ц. வதனம கொட்டி வருகிறார்கள். இதைக் கட்டாக்காலி மாடுகள்,
இக்கால கட்டத்தில் ாய், காகம் போன்றவை இழுத்துப் போடுவதாலும், 56.6035 5 றவை இழுத்துப் போடுவதாலு பூவையர்களுக்கு காற்றின் வேகத்தில் குப்பைகள் அடித்துச் چوتھی ۔ வளவு சோதனைதான் என்பதை செல்லப்பட்டு, சொப்பிங் பேக், கடதாசி போன்றவை
சொல்லிப் பறைசாற்றும் பறந்து சென்று, அப்பகுதி முழுவதையும் குப்பைக் உதாரணப்படம் காடாக்கி வருகிறது. இதனால் ಡ್ದಿನ್ನು ಫಣಿರಾರು எம் நர்ஸள் வீசுவதுடன் சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது. எம சரஜன. - கவிக் குயிலன் வாசிகசாலையில் படித்துக் கொண்டிருப்போருக்குச்
ஏறாவூர. சேனையூர் - 06, சகிக்க முடியாதிருக்கிறது. பொதுக் கிணற்றில்
- - - |குளித்துவிட்டு, உடைகளைக் கழுவிக் கொண்டு : : எப்போது வருவான்? வரும்போது, காற்று கொஞ்சம் الإلك JT 铨、 மழைகாணா பயிர் போல் கழுவிக் கொண்டு வரும் உடைகளில் எல்லாம்
வாடும் மங்கையின் தூசியும், குப்பையும் படிந்து உடைகளைக் கழுவும்
வேலை இரட்டிப்பாகிறது. இதனால் பொது மக்கள் மிகவும் விசனமடைகிறார்கள்.
தற்பொழுது குப்பை கொட்டிவரும் இடத்தில் ஒரு பெரிய குப்பைத் தொட்டி ஒன்றை நிறுவித் தந்தால், எப்போது வருவானோ? ங்களது பிரச்சினைகள் யாவும் தீர்ந்து விடுமென . ಕಣೆಗ್ಗ:9 نہ کیجین۔ முஹம்மது ஹஸனி வரியிறுப்பாளர்களாகிய பொதுமக்கள் கருதுகிறார்கள்.
9. கல்முனை - 07 மாநகர சபையின் குப்பை அள்ளும் லொறி LLLLLL LL LLL LLL LLL LLL LL TTTTTlT MT TT TTTT TTTTTTTT
O E O DOSO ருவதால் குப்பைகள் யாவும் தேங்கி விடுகிறது.
எனவே தயவு செய்து இப்பிரச்சினையைத் தீர்த்து உலகறியச் சிசய்வாய்
கண்ணிரைத் துடைக்க கயவர்களால் கடத்தப்பட்ட கணவன்
வைக்குமாறு பொது மக்கள் சார்பாக மாநகர சபையைக் கேட்டுக் கொள்கிறேன்.
T - - - - - - ) தேனேந்தும் தமிழ் போல கோே ) தித்திக்கும் முரசே உன் ဒ္ဓိမ္ပိ பொரளை, )
வானேந்தும் புகழ் என்றும் வற்றாது பெருக என் கோலேந்து கை வரைந்த வாழ்த்துக்கள் கோடி
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: -011 4-514282
வாரத்தில் ஓர் நாள் நீ வலம் வந்து எம் மனதை மகிழ்விக்கும் போதெல்லாம்
உன் தகைமை வேறெந்த மலருக்கும் தொலை நகல் (Fax):-011 4-513266 இல்லையென்றுரைப்பதெல்லாம் FF-GLouisi): (E-mail):-
உண்மையை உலகறியும் வாழ்த்துக்கள்.
எஸ்.புண்ணியம், தம்பலகமம்
DTj. 29 - Gl. 04, 2007

Page 3
கட்டுநாயக்கா விமானப்படைத் தளம் மீது புலிகளின் இரண்டு இலகுரக விமானங் கள் குண்டுத் தாக்குதல் நடாத்தி விட்டு, பாதுகாப்பாக தப்பிச் சென்றமை தொடர்பாக விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தாக் குதல் நடத்தப்பட்டபோது இலங்கை விமா னப்படையின் வான்பரப்பு தற்காப்பு அமைப்பு முறை செயற்பட்டிருந்தால் ஏன் புலிகளின் இலகு விமானங்கள் இரண்டும் சுட்டு வீழ்த்தப் படவில்லை என்று பத்திரிகையாளர்கள் கேள் வியெழுப்பி இருந்தனர். விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் பூரண விபரங்கள் பின்னர் வெளியிடப்படுமென்று ஊடகத்துறை அமைச்சர் அனுரபிரியதர்சன யாப்பா தெரிவித்திருந்த போதும், விமானத் தளத்திலுள்ள விமானப் பாதுகாப்பு அமைப்பு முறை செயற்பட்டதால்தான் பாரிய இழப்பு களைத் தவிர்க்கமுடிந்ததென்று விமானப்படை அதிகாரிகுறுப் கப்டன் அஜந்த சில்வா தெரிவித்திருந்தார். பாதுகாப்புக் காரணங்க ளுக்காக மேலதிக விபரங்களை வெளியிட முடியாதென்றும் அவர் தெரிவித்திருந்தார்.
முலோபாயக் கண்காணிப்பு ராடார் அமைப்பு கடந்த 12ஆம் திகதி முதல் செயலி ழந்திருந்ததாலேயே விமானக்கட்டுப்பாட்டு
நிலையத்தினால் புலிகளின் இலகு விமானத் தைக் கண்டுபிடிக்க முடியவில்லையென்று தெரிவிக்கப்படும் சர்ச்சைக்குரிய விடயங்கள் தொடர்பாகவும் புலன் விசாரணைகள் நடத் தப்பட்டு வருகின்றன. தாழ்நிலை உயரத்தில் பறக்கும் இலகு ரக விமானங்களை ராடார் அமைப்புகள் காட்டுவதில்லையென்றும் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மீது 2001ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடத்தப்பட்ட தற் கொலைத் தாக்குதலின் போது, தாக்கு தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இலகு ரக விமா னத்தை சக்தி வாய்ந்த ராடார் கருவி காட்டிக்
-விசேட விசாரணைக்
கொடுக்கவில்லை நிபுணர்கள் சுட்டிக்:
புலிகளிடம் சி இருப்பதாகவும் ஒ கொண்ட சிறு விமா 1998ஆம் ஆண்டி வெளிவந்ததாக வி தெரிவித்தனர். அவ ரக விமானங்களும், க்ொப்டர்களும் இரு விமான மூலம் இலங் நடத்திய புலனாய்வு கின்றன. புலிகளிட
தமிழ்நாடு_ _ உஷார் நிலையில்
கட்டுநாயக்கா விமானப்படைத் தளத்தின் மீது புலிகளின் இலகு ரக விமானம் தாக்கி விட்டு தப்பிச் சென் றுள்ளதை அடுத்து தமிழ் நாட்டின் வான் பரப்பில் பாதுகாப்புச் செயற் பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன
என்று இந்திய விமானப்படைச்
செய்திகள் தெரிவிக்கின்றன. புலிகள் இயக்கம் தமிழகத்தின் பந்தோபஸ் துக்குப் பாதிப்பு விளைவிக்கக் கூடிய
எந்தவிதமான நடவடிக்கைகளிலும்
ஈடுபடமாட்டார்கள் என்று கருதப்படு கின்ற போதிலும் உஷார் நடவடிக் கைகளைத் தளர்த்திவிட முடியா தென்று அவ் வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. "ஆசியாவிலேயோ அல்லது வேறெங்குமோ அரசாங்கத் தின் விமானப்படைத் தளத்தின் மீது தாக்கிவிட்டு தப்பிச் செல்லக் கூடிய
பயங்கரவாத அமைப்பொன்று கிடை யாது. புலிகள் இயக்கத்திடம் பாரிய விமானப்படை இல்லையென்ற போதி லும் ஓரிருவர் பயணம் செய்யக் கூடிய இலகு ரக விமானங்களைப் பயன்படுத்தி கெரில்லா பாணியிலான தாக்குதலை நடாத்தக்கூடிய சக்தி அதற்குண்டு."
தாய்லாந்திலிருந்தும் இந்தோ னேஷியாவிலிருந்தும் ஆயுதங்கள் பெறப்பட்டு, தமிழகத்தை இடை ப்பாதையாகப் பயன்படுத்தி, வன்னிக்கு ஆயுதங்கள் கடத்தப்படு வதாக புலனாய்வு தகவல்கள் தெரி விக்கின்றன. இவற்றைத் தடுப்பது தொடர்பாக இலங்கை - இந்தியப் படைகள் ரோந்து நடவடிக்கைகளை அதிகரிப்பது குறித்து ஆராய்ந்து வரும் வேளையிலேயே புலிகளின்
விமானத் தாக்குதல் இடம்பெற்றுள் துெ.
தாய்லாந்திலிருந்தும் இந்தோ னேஷியாவிலிருந்தும் புலிகள் ஆயு தங்களைக் கடத்திச் செல்வதாக எமக்குத் தகவல்கள் கிடைத்து வரு கின்றன. என்று அந்தமான், நிக் கோவா தீவுகளின் பிரதி கடற்படைத் தளபதி றியல் அட்மிரல் பி.கே.நாயர் இந்திய ஆசிய செய்திச் சேவைக்குத் தெரிவித்திருந்தார். சமீபத்தில் பொத்துவில் அறுகம்பை கடலிற்கு அப்பால் இலங்கை விமானப
'படையினர் தாக்கி மூழ்கடித்த புலி
களின் இரு கப்பல்களில் விமான உதிரிப்பாகங்கள் கொண்டு செல்லப் பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டமை குறிப்பிடத்தக்க தாகும்.
Ц. VIIj
TLILJahja இந்திய ஆய்வாளர்
க்கு
பயங்கரவாத அமைப்பான புலி கள் இயக்கம், விமானப் படையணி யொன்றினை உருவாக்கியமைக்கு நோர்வே தலைமையிலான யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழுவின் நடவடிக்கைகளும் ஒரு காரண மென்று, இந்திய அமைச்சரவையின் முன்னாள் செயலாளரான பி.இராமன் என்பவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த ஒன்பது வருடங்களாக இலங்கையின் புலனாய்வுப் பிரிவி னரின் கண்காணிப்புக்கு உட்படாத வகையில் புலிகளின் வான்படை செயற்பட்டு வந்துள்ளதாகவும் "த இன்டிபென்டின்ட்" செய்தித்தாளில் வெளியிட்ட செய்தியொன்றில் பிரா மன் தெரிவித்துள்ளார். புலிகள் வான் படை ஒன்றை அமைத்துள்ளமை குறித்தும் அதன் பாதிப்புகள் குறித்தும் 2005ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் திகதி தாம் கொழும் பில் சர்வதேச ஊடகவியலாளர் ஒன்றியக் கூட்டத்தில் கருத்துரைத் தமையையும் அவர் சுட்டிக்காட்டி
யுள்ளார். சர்வதேசம் இலங்கையில்
பயங்கரவாதத்திற்கு உதவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வில்லை. இந்த நிலையில் இத்
தாக்குதலைப் பாரதூரமானதாகவே
്കബങ്ങണ
கருதே
பயங்கரவாத அமைப்புகளில் முதன் முறையாக புலிகள் வான்படை ஒன்றை அமைத்துள்ளமைக்கு நோர்வே தலைமையிலான போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவின் நடவடிக்கைகளும் காரணமென பிராமன் குற்றம் சுமத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 1373ஆம் பரிந்துரையின் பிரகாரம் இலங்கை அரசாங்கம் புலிகளின் வான்படை செயற்பாடுகள் குறித்து முறையிட வில்லை என்ற விடயத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Dj. 29.04.2007
பழ.நெடுமாறனை கைது செய்யக் கோரிக்கை
கட்டுநாயக்கா விமானப்படைத் தளத்தின் மீது புலிகள் இயக்கம் நடத் திய தாக்குதலைப் பாராட்டி, பழ. நெடுமாறன் அறிக்கை விடுத்திருப் பதை வன்மையாகக் கண்டித்திருக்கும் தமிழக அமைப்புகள், அவரை கைது செய்யுமாறு கோரிக்கை விடுத் துள்ளன. புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகத் தமிழகத்தில் செயற்படு வோர் கைது செய்யப்படுவார்க ளென்று முதலமைச்சர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்திருந்ததையும் இந்த அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
yôièö5sifaf by55) 46gy புகைப்படங்களும் gataróróU Pro 55WULLOAJ
கடந்த திங்கட்கிழமை அதிகாலை புலிகள் விமானப் படைத்தளம் மீது தாக்குதல் நடத்திய பின்னர் புலிகளின் இணையத்தளமான தமிழ் நெற்றில் வெளியிடப்பட்ட 6 புகைப்படங்களும் தாக்குதலுக்கு முன்னரே எடுக்கப் பட்டவை என்று புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏனென்றால் வெளி யிடப்பட்ட ஒரு புகைப்படம், இலகு ரக விமானத்தில் நான்கு குண்டுகள் இருப
'பதை அப்படியே காட்டுவதாக அவர்கள்
தெரிவித்தனர். இரு புகைப்படங்கள் பகல் வெளிச்சத்தில் எடுக்கப் பட்டிருக்கின்றன. நீலச் சீருடையில் காணப்படும் புலி இயக்க உறுப்பினர்கள் 7 பேரோடு பிரபாகரனும் காணப்படு கிறார். அந்த இலகு விமானம் தான் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டது என்று திட்டவட்டமாக கூறமுடியாது என்றும் புலனாய்வாளர்கள் கூறுகின் றனர். விமானத்தில் குண்டுகள் பொருத் தப்பட்டதாக காட்டப்படும் இடம் பின்னர் பொருத்தப்பட்டிருக்கலாமென்றே கூறப் படுகின்றது. மற்றொரு புகைப்படம் நான்கு ஆசனங்களைக் கொண்ட ஒரு விமானத்தில் நீலச் சீருடை அணிந்த இரு புலி உறுப்பினர்களை காட்டுகிறது.
இதேவேளை புலிகளின் இந்த இலகு விமானங்கள் வில்பத்துவன வான் பரப்பில் காணப்பட்டதாக வெளிவந்த செய்திகள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கமிட்டி திவிர பரிசீலனை
ళ్ల என்றும் விமானத்துறை ாட்டுகின்றனர்.
நிய ரக விமானங்கள் ந சிலரை மட்டுமே அணி இருப்பதாகவும் லிருந்தே செய்திகள் ானத்துறை நிபுணர்கள் களிடம் இரண்டு இலகு இரண்டு சிறிய ஹெலி ப்பதாகவும் ஆளில்லா கை விமானப்படையினர் கள் உறுதி செய்திருக் சிறு விமானங்களும்
விமான அணியும் இருப்பதாக இலங்கை அரசாங்கம் உலக நாடுகளுக்கு அறிவித்த தோடு, இலங்கை யுத்த நிறுத்தக் கண்கா ணிப்புக் குழுவிடமும் புகார் தெரிவித்தி ருந்தது. விமான ஓடுபாதையை சோதனையிட யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு பலதடவை முயற்சியெடுத்தபோதும் புலிகள் இயக்கம் அதற்கு அனுமதிக்கவில்லை. கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இரணைமடு என்ற இடத்தில் புலிகளின் முதலாவது விமான ஓடுபாதை அமைக்கப் பட்டிருந்தது. முல்லைத்தீவிலிருந்து 26 கிலோ மீற்றர்கள் வடமேற்காகவுள்ள புதுக்குடியிருப்பு என்ற
இடத்தில் புலிகளின் இரண்டாவது ஓடுபாதை யுத்த நிறுத்த காலத்தில் அமைக் கப்பட்டது. இந்த இரு விமான ஓடுபாதைகள் மீதும் கிட்டத்தட்ட இரு தடவை களுக்கு மேல் 2005 - 2006 ஆண்டு காலப் பகுதியில் இலங்கை விமானப்படையினர் தாக்குதல் களை நடத்தியிருந்தனர்.
விமானப் பாகங்கள் நாட்டுக்குள் கடத் தப்பட்டு பொருத்தப்பட்டனவா அல்லது விமானம் நாட்டுக்குள் கடத்திக் கொண்டு வரப்பட்டனவா என்று விசேட விசாரணைக் குழு ஆராய்ந்து வருகின்றது.
புலிகளிடம் இருக்கக்கூடிய இலகு ரக விமானங்களில் ஒன்று செக். நாட்டுத் தயாரிப்பாக இருக்கலாமென்றும் மற்றையது சுவிஸ் நாட்டு பயிற்சி விமானமாக இருக்கலா மென்றும் சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவில் விமானப் பொறியியலாளராக பணியாற்றிய வீ.சோமலிங்கம் அல்லது லெப்ரினன்ட் சங்கர் என்று அழைக்கப்படு பவரே புலிகளின் விமான அணியை கட்டி யெழுப்பியவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. பூரணமாகப் பயிற்சி பெற்ற விமானப் பொறி யியலாளரான இவர், புலிகளின் பகுதிக்குள் ஆழ ஊடுருவித் தாக்கிய படையணியினரால் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பரமேஸ்வரியை பயங்கரவாதியாக்கியதால் அவரை ஜனரஞ்சகப்படுத்தியதே மிச்சம்
'மெளயிம சிங்களப் பத்திரிகை யின் சுயாதீன ஊடகவியலாளர் முனுசாமி பரமேஸ்வரி, நீதிமன்றத்தி னால் விடுவிக்கப்பட்டமை, அவர் மீது சுமத்தப்பட்ட பயங்கரவாதக் குற்றச் சாட்டு தவறானதென்பதையே காட்டு கிறது. மலையகத்தைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான பரமேஸ்வரி, தமிழ்பேசும் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமை மீறல் தொடர்பான விபரங்களைச் சிங்கள மக்கள் மத்தி யில் அம்பலப்படுத்துவதில் கணிச மாகப் பங்களித்துள்ளார். பயங்கர வாதப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒரு சில அதிகாரிகளின் தவறான செயற்பாடுகளுக்கு அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துவது அர்த்த மற்றது என்று ஜனநாயகத் தமிழ் ஊடவியலாளர் அமைப்பின் செயற் குழு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. அந்த அறிக் கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது: பரமேஸ்வரி அரசியல், சமூக, பொருளாதார விடயங்களை ஆழமாக ஆராய்ந்த பத்திரிகையா ளரோ அல்லது அரசியல் நோக்குக் கொண்டவரோ அல்லர். சிங்களத்தில் எழுதக் கூடியவர் என்பதால் தமிழ்
ஜனநாயக தமிழ்
ஒளடகவியலாளர்
畿
அமைப்பு
சமூகத்தவர் எதிர்கொள்ளும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சில விடயங்களை அம்பலத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றார். சில வேளைகளில் அவர் எழுதிய விடயங் கள் சட்டத்தோடு சம்பந்தப்பட்ட சில தனிப்பட்ட அதிகாரிகளைப் பாதித் திருக்கலாம். இதற்காக கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் அவர் தடுத்து வைக்கப்பட்டமை அவரது அடிப்படை உரிமைகளை மீறும் விடயமாகும்.
சிங்கள வெகுஜனங்கள் மத்தியில் தமிழ் சகோதரர்கள் எதிர்கொண்ட துயரங்களை வெளிக்கொணர்ந்த மைக்காகத்தான் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது. ஊடகவிய லாளர்கள், புலனாய்வு ஊடகவியலா ளராகவும் இருக்கலாம் அல்லது வெறும் சம்பவக் கோவைகளை வெளியே கொண்டு வருபவர்க ளாகவும் இருக்கலாம்.
(தொடர்ச்சி 2ஆம் பக்கம்)
கீஸ்துச்சியில் இத்தப்i) புவதியை iseägJy gol (siis osfäo)
கிளிநொச்சியைச் சேர்ந்த பத்மசீலி கனகராஜா என்ற 27 வயது யுவதியைக் கடந்த பெப்ரவரி மாதம் புலிகள் இயக்கம் கடத்திச் சென்றுள் ளதாகவும் அவரை விடுவிக்க உதவுமாறும் கோரி கனடாவிலிருந்து கஜன் கனகராஜா என்பவர் சர்வதேச அமைப்புகளுக்குக் கடிதம் எழுதியுள் ளார். தனது மருமகள் அவரது விருப் பத்திற்கு மாறாகவே கடத்திச் செல் லப்பட்டுள்ளார் என்றும் அவரை விடு விக்க சர்வதேச அமைப்புகள் உதவ வேண்டும் என்றும் கனடாவின் ஒன் ராறியோவிலுள்ள மிசிங்கா என்ற இடத்தில் வசிக்கும் கஜன் கோரியுள் ளார்.
கடத்திச் செல்லப்பட்ட பத்மசீலி கனடியப் பிரஜை அல்லர் என்பதால்
DUIJFr
அவர் சார்பில் புலிகள் இயக்கத் தோடு தம்மால் தொடர்பு கொள்ள முடியாதென்று கொழும்பிலுள்ள கன டிய உயர் ஸ்தானிகராலயத்தின் பேச் சாளர் ஒருவர் குறிப்பிட்டார். பொது வாக தனிநபர் தொடர்பான விடயங் களில் தாம் தலையிடுவதில்லை என்றும் குறிப்பிட்ட அவர், வடக்கு - கிழக்கு மனித உரிமைகள் அமைப் போ அல்லது சர்வதேச செஞ்சி லுவைச் சங்கக் கமிட்டியோ இது தொடர்பாக உதவி புரியலாம் என்று குறிப்பிட்டார். கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் பேராசிரியர்
இரவீந்திரநாத்தை கடத்தியவர்கள்
அவரை விடுவிக்க வேண்டுமென்று
மனிதாபிமான அடிப்படையில் தாம்
கோரியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஐதேகமாற்றுக் குழுவின்
OJAUS A. GIPEDIEi
ஐ.தே.க. கட்சியின் மாற்றுக் குழு என்று கூறப்படும் அமைச்சர்கள் கருஜெயசூரிய, ஜி.எல்.பீரிஸ், இரா ஜித சேனாரட்ன ஆகியோரின் அணி யைச் சார்ந்தவர்களும் தேசிய இனப் பிரச்சினை யோசனைகளை சமர்ப்பிப் பதற்கு அனுமதியளிக்க வேண்டு மென்று அரசியல் ஆய்வாளர் மொகான் சமரநாயக்க தெரிவித்தார். ஐ.தே.க.வின் மாற்றுக் குழுவைச் சேர்ந்த இவர்கள் ஐ.தே.கட்சியை விட இனப்பிரச்சினை தீர்வு தொடர் பான மாற்றுக் கருத்துக்களைக் கொண்டிருப்பதாக தெரியவருகின் றது. பாராளுமன்றத்திற்கு செய லாற்று அதிகாரம் வழங்குதல், தேர் தல் முறைமை, இரண்டாவது சபை, உப ஜனாதிபதி, அதிகாரப் பகிர்விற் கான அலகு, மலையகத் தமிழ் மற் றும் வடக்கு, கிழக்கு முஸ்லிம்க ளுக்கான அலகு ஆகியவை பற்றி தமக்கென புறம்பான கருத்துக் களைக் கொண்டிருக்கக்கூடும்.
(தொடர்ச்சி 22ஆம் பக்கம்)
3.

Page 4
த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax)-011 4-513266 PF-GLouisit (E-mail):- mura,su Gasltnet.lk
முரசம்
O O படை “வலுச்”சண்டையில்
O O O நிலைமை நெருக்கடிக்குள்
அன்புள்ள உங்களுக்கு,
to 敦 இலங்கையின் இனப்பிரச்சினைக்கு கெளரவமான அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான அவசரத்தை உணர்ந்து கொள்ளாமல் அல்லது உணர்ந்துகொண்டும் தேவையற்ற தாமதத்துக்கு வாய்ப்ப்ளிப்பதுமானது, பிரச்சினையை மேலும் மேலும் கூர்மையடையச் செய்யும்,
ஒவ்வொரு கால கட்டத்திலும் சமாதானம் பற்றிய கருத்துக்கள் மேலெழுவதும், பின்னர் எதிர்ப்புச் சக்திகள் வலுவடைவதும், போராட்டம் கூர்மையடைவதும் தொடர்ந்து கொண்டே வருவதை அவதானிக்க முடிகிறது. இதே மாதிரியான ஒரு சூழலே தற்போதும் உருவாகியிருக்கிறது.
இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான திட்ட வரைபுகள் தயாரிக்கப்படுவதற்கு இன்னும் நிர்ணயிக்க முடியாத க லை நீடிக்கின்ற நிலையில் இந்த அரசை பலமிழக்கச் செய்யவும், அதிகாரத்தரப்பை மாற்றி மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து பிரச்சினையை பார்க்கச் செய்யவுமான அரசியல் சூழ்ச்சிகள் நடைபெற்றுவரும் நிலையில், மறுபக்கம் அரசு நடத்தும் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளும் பல கட்ட வளர்ச்சி கண்டுள்ளதையும் அவதானிக்க முடிகிறது. அரசின் அரசியல் முயற்சிகளை ஏற்கப் போவதில்லை என்ற தீர்க்கமான தீர்மானத்தை எடுத்துக் கொண்ட புலிகள், ஆயுத ரீதியாக தமது வலுவில் ஏற்பட்டுள்ள பின்னடைவை சரிசெய்யும் வியூகங்களை அமைக்கத் தொடங்கியுள்ளனர். | இதன் சிறப்பானதொரு ஆரம்பமாகவே கடந்த | 28.03.07 அன்று அதிகாலையில் புலிகள் நடத்திய | வான் தாக்குதலை உணர முடிகிறது.
புலிகள் நடத்தியிருக்கும் இந்த தாக்குதல், | புலிகளின் இராணுவச்சரிவை சரி செய்து சம வலுவை ஏற்படுத்தும் என்று கூறமுடியாவிட்டாலும்| இலங்கை அரசுக்கும் சர்வதேசத்துக்கும் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்குத் தவறான வழிகாட்டலை புலிகள் வழங்கியிருக்கிறார்கள் என்ற கவலையும் அக்கறையையும் நிச்சயம் ஏற்படுத்தியிருக்கும். -
எனவே புலிகளின் விமானத் தாக்குதலுக்கான விளைவு எத்தகையதாக இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இந்த அச்சுறுத்தலுக்கு முடிவு கட்டி நாட்டினதும் நாட்டு மக்களினதும் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் பெருங் கடமையாகும். எனவே அரசின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் நிச்சயம் புலிகளைக் பலவீனப்படுத்தும் நோக்கம் கொண்டதாக அமையலாம். நோக்கம் எதுவாக இருந்தாலும் அது தமிழ் மக்களின் பாதுகாப்பு, உரிமைகளைப் பாதுகாக்கின்ற விதமாக அமைய வேண்டும் புலிகளினதோ, அரசினதோ போர் நியாயங்களுக்கு எந்த வகையிலும் மக்கள் பொறுப்பாளிகளும் அல்ல, தாக்கங்களை தாங்கிக்கொள்ளக் கூடிய பெருந் தியாகிகளும் அல்ல என்பதை இருதரப்பும் புரிந்துகொள்ள வேண்டும்.
படை வலுச் சமநிலையை ஏற்படுத்துவதாகக் கூறிக்கொண்டு புலிகள் நடத்தும் தாக்குதல்கள், தொடர்ந்து நிலைமையை சிக்கல்களுக்குள் தள்ளிவிடப்போகிறது என்ற கவலை,
கட்டுநாயக்கா விமான தளம் மீது புலிகள் நடத்திய தாக்குதலுக்குப் பின்னர் இலங்கை மக்களுக்கு அதிகரித்துள்ளது. மக்களின் கவலைகளுக்கு மதிப்பளியுங்கள்.
Dù n மீண்டும் மறுமடலில்
ந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், |
ஆசிரியர்.
ہے۔
வாதத்தடைச் சட்டத்தின் கீழ் இந்த யுவதி கைது செய்யப்பட்ட
தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம் 23ஆம் திகதி கைது செய்யப்பட்ட
கமையவே விடுவிக்கப்பட்டிருக்கிறார். தன்னைக் கைது செய்தமை
LO
கொழும்பிலிருந்து வெளிவரும் 'மெளயிம' என்ற சிங்கள வாரப் பத்திரிகையின் சுயாதீனப் பத்திரிகையாளர் முனுசாமி பரமேஸ்வரி கைது செய்யப்பட்டமை, ஊடகங்கள் மத்தியில் பெரும் முணுமுணுப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியிருந்தது. பயங்கர
மையையடுத்து இலங்கையில் மட்டுமல்ல, உலகளாவிய ரீதியில் அவரது பெயர் பிரபல்யம் பெற்றது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரி ஒருவரைத் தான் தங்கியிருந்த வெள்ள வத்தை விடுதியில் வைத்திருந்தார் என்று பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் தமது குற்றச்சாட்டில் தெரிவித்திருந்தனர். வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியிலுள்ள விடுதியொன்றில் பரமேஸ்வரியோடு தங்கியிருந்த கசந்தி தம்பிராஜா என்ற இளம் பெண்ணுக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் 23ஆம் திகதி இரவு 130 மணியளவில் திடீரெனத் தொலைபேசி அழைப்பொன்று வந் தது. சுசந்தியின் தம்பி கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவரைப் பார்க்க வேண்டுமானால் வெள்ளவத்தை சவோய் தியேட்டருக்கு அருகில் வருமாறும் அத்தொலைபேசி அழைப்புக் கூறியது. பதறித் துடித்த சுசந்தி தன் நண்பியான பத்திரிகையாளர் பரமேஸ்வரியை அழைத்துச் சென்றபோது இருவரும் கைது செய்யப்பட்டனர். ஏன்? எதற்காக கைது செய்யப்படுகின்றோம் என்று கூறாமல் தாம் அழைத்துச் செல்லப்பட்டனர் என்று பரமேஸ்வரி தெரிவித்துள்ளார். பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் தான் தம்மை அழைத்துச் சென்றனரென்று பின்னரே தெரிய வந்ததாக பரமேஸ்வரி
ஊடகவியலாளர் பரமேஸ்வரி, மார்ச் மாதம் 22ஆம் திகதி விடு
விக்கப்பட்டிருக்கிறார்.
நான்கு மாதங்களைச் சிறைக் கம்பிகளுக்கு பின்னால் கழித்த
பரமேஸ்வரி, சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்
தவறானது என்றும், சட்டவிரோதமானது என்றும் பரமேஸ்வரி தாக் கல் செய்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவிற்கிணங்கவே அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார். மெளயிம பத்திரிகை, அரசாங் கத்தை விமர்சித்துச் செய்திகளை வெளியிட்டு வந்ததாலேயே அந்தப் பத்திரிகையின் நிதி முடக்கப்பட்டதாகச் சில தரப்பினர் கூறுகின்றனர். கைதுகள், ஆட்கடத்தல்கள் தொடர்பாக எழுதி வந்த காரணத்தினாலேயே பரமேஸ்வரி மீது பயங்கரவாதி என்று குற்றச்சாட்டுத் தொடுக்கப்பட்டதாகவும், இத் தரப்புகள் தெரிவிக் கின்றன. பரமேஸ்வரி, பயங்கரவாதியா? இல்லையா? என்று நீதிமன்
றம் தீர்மானிப்பதற்கு முன்பதாகவே சக பத்திரிகைகள் சில அவரைப்
பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ளவரென்று காட்டுவதற்குப் பகிரத முயற்சிகளை எடுத்திருக்கின்றன. குறிப்பாக, அரசு சார்பு ஊடகங்களைச் சேர்ந்த சில ஊடகவியலாளர்கள் இவ்வாறு சேறு பூசினர் என்று பரமேஸ்வரி குற்றம் சாட்டுகிறார். ஊடக அமைப்புகள் பரமேஸ்வரியின் கைது குறித்து கிளர்ந்தெழுந்து ஆக்ரோஷமாகப் போராடின. உலக ஊடக அமைப்புகளும் பரமேஸ்வரிக்குச் சார்பா கக் குரல் கொடுத்தன. தொழில்சார் அமைப்புகள் என்ற ரீதியில், சக ஊடகவியலாளருக்காக இந்த அமைப்புகள் குரல் கொடுத்தமை நியாயமாகும். பரமேஸ்வரி, பயங்கரவாதியல்ல என்று நீதிமன்றம் விடுவித்திருப்பதால், அவரை வேண்டுமென்றே புலனாய்வுப் பிரிவினர் கைது செய்திருக்கிறார்கள் என்பது நிருபணமாகிறது.
ஓர் அப்பாவியான ஊடகவியலாளர் மீது பயங்கரமான் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி, உண்மையிலேயே அவருக்கு ஊறு விளைவித்தவர்களே, பயங்கரவாதத்திற்குத் துணை போகின்றவர் கள். ஆனால், பரமேஸ்வரியின் கைதினை அரச சார்பு ஊடகவியலா ளர்கள் ஒருவிதமாகவும், அரச விரோத ஊடகவியலாளர்கள் இன் னொரு விதமாகவும் அலசியிருக்கிறார்கள். அதாவது, ஊடக சுதந்திரம் என்று கூறிக்கொண்டு ஓர் அப்பாவிப் பெண்ணை பயங்கர வாதியாக சித்திரித்தவர்களும் ஊடகவியலாளர்கள்தான், அவர் பயங்கரவாதி அல்லவென்று வாதிட்டவர்களும் ஊடகவியலாளர்கள் தான். எனவே ஊடக சுதந்திரமென்பதை தத்தமக்குச் சார்பாக ஊடகவியலாளர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பது உண்மையே, பத்திரிகை ஆசிரியர் சங்கத்திற்கும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் அண்மையில் வார்த்தை மோதல்கள் இடம்பெற்றதையும் குறிப்பிட வேண்டியுள்ளது. இந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாட்டில் நடைபெறும் அத்துமீறல்கள் குறித்து பத்திரிகை ஆசிரியர் சங்கம் மெளனம் சாதிப்பதாகவும், இதற்கு ஏதாவது பின்னணிக் காரணங்கள் இருக்குமா என்ற விதத்திலும் பத்திரிகை ஆசிரியர் சங்கத்தை ரணில் விக்கிரமசிங்க சீண்டியிருந்தார். இதற்குப் பத்திரிகை ஆசிரியர் சங்கம் பதிலடி கொடுத்திருந்தது. பத்திரிகை ஆசிரியர் சங்கத்தில் ஐதேக ஆதரவாளர்களும் இருக்கிறார்கள் சு.க.ஆதரவாளர்களும் இருக்கிறார்கள் ஏன் புலிகள் இயக்கத்திற்கு அனுதாபிகளாகவுள்ளவர்களும் இருக்கிறார்களென்றால், நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள் கடந்த காலங்களில் அரசியல் முரண்பாடுகள் காரணமாக பத்திரிகை ஆசிரியர் சங்கத்துக்குள்ளும் முரண்பா டுகள் எழுந்திருக்கின்றன. பெரும்பான்மையானவர்களின் அங்கீகார மின்றி, ஒரு பிரதான தேசியக் கட்சியின் நிலைப்பாட்டினை ஆத ரித்து அறிக்கை வெளியிட்டமைக்காக பத்திரிகை ஆசிரியர் சங்கக் கூட்டத்திலிருந்து சிலர் வெளியேறிய சம்பவங்களும் இடம் பெற்றிருக்கின்றன.
எனவேதான், ஊடக சுதந்திரமென்று வாய் கிழியக் கத்தும் ஊடகவியலாளர்களும் தத்தமது வசதிக்கேற்ப ஊடக சுதந்திரம் பற்றி வியாக்கியானம் செய்து கொள்கின்றார்கள். பரமேஸ்வரியை பயங்கரவாதி என்று வர்ணித்த ஊடகவியாளருக்கு அப்படி எழுதச் சுதந்திரமிருக்கின்றது. அதைப்போன்று அவர் பயங்கரவாதி அல்லரென்று எழுதுவோருக்கும் அதற்கான சுதந்திரமிருக்கின்றது. எனவே ஊடக சுதந்திரமென்று கூறப்படுவதை, தமக்கேற்றவாறு தந்திரமாக ஊடகவியலாளர்கள் பயன்படுத்துகிறார்கள் என்றெழும் குற்றச்சாட்டை எவரும் நிராகரிக்க முடியாது. அரச சார்பான ஊடக நிறுவனங்கள் என்றும் அரசுக்குச் சார்பாகவே செய்திகளை, விமர்சனங்களை, விளக்கக் கட்டுரைகளை வெளியிடும். இலங்கை யில் மட்டுமல்ல, உலகளாவிய ரீதியில் இதுதான் உண்மையாகும் ஊடக உரிமையாளர்களின் விருப்பு, வெறுப்புகளுக்கேற்பவே தனி யார் ஊடகங்கள் நடந்து கொள்கின்றன என்பதும் உண்மையாகும். ஊடக சுதந்திரமென்ற வார்த்தையை தத்தமது அளவுகோல்களுக் கேற்பவே இந்த ஊடகங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. அரச ஊடகங்கள் பெரும்பாலும் வர்த்தக நோக்குக் கொண்டவை அல்லவென்பதால், அரச சார்பு ஊதுகுழல்களாகவே செயற்படு கின்றன. அரசாங்க நிறுவனங்களின் விளம்பரங்கள், அரச ஊடகங் களுக்கு மட்டும்தான் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறப்படும் உத்தரவுகளின் சூட்சுமங்களைப் புரிந்து கொள்ள முடியும், ஏரிக்கரைப் பத்திரிகை நிறுவனம், ரூபவாஹினி தொலைக்காட்சி, ஐரிஎன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகிய அனைத் துமே அரசு சார்பு ஊடக நிறுவனங்கள். ஐ.தே.க. அதிகாரத்தி லிருந்தால், அதன் கொள்கைகளுக்குச் சார்பாகக் குரல் கொடுக்க வேண்டிய கடப்பாடு இந்த நிறுவனங்களுக்கு உண்டு இதே போன்று தனியார் நிறுவனங்கள் பெரும்பாலும் வியாபார நோக் குடன் நடத்தப்படுவதால், அரச விரோத நோக்குடன் செயற்படு கின்றன. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது கொழும்பிலிருந்து வெளிவரும் பிரபல ஒரு தமிழ் தினசரிக்கு மஹிந்த ராஜபக்ஷ வுக்குச் சார்பான செய்திகளையோ புகைப்படங்களையோ முன் பக்கத்தில் வெளியிட வேண்டாமென்று நிர்வாகம் உத்தரவிட்டி ருந்தது. சுதந்திரக் கட்சிக்குள்ளேயே அதிகாரத்திலிருந்த சிலர் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெறுவதை விரும்பவில்லை. இதனால் ஏரிக்கரைப் பத்திரிகை முக்கியஸ்தர்களை அழைத்து மஹிந்த வுக்கு பாரிய அளவிற்கு பிரசாரம் செய்ய வேண்டாமென்று உத்தர விடப்பட்ட உண்மை பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். ரணில் அதிகாரத்திற்கு வந்தால் தேசிய அரசாங்கம் அமைக்கலாம். அதன் மூலம் தமது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டவர்களின் உத்தரவே அது. ஆனால், தலைகீழாக நிலைமை மாறியதால் ஏரிக்கரைப் பத்திரிகை யாளர்கள் சிலர் தகவல் திணைக்களத்திற்கு மாற்றப்பட்டார் களென்று கூறப்படுகிறது.
மெளபிம சிங்கள வாரப்பத்திரிகையும் பரமேஸ்வரியும் தற் போது ஜனரஞ்சகப்படுத்தப்பட்டுள்ளனர். மெளயிம பத்திரிகையின் பிரதம ஆசிரியர் திலக் குருவிற்ற பண்டார, நீண்ட காலம் ஏரிக் கரைப் பத்திரிகை நிறுவனத்தில் பணியாற்றியவர். சிலுமின என்ற சிங்கள வாரப்பத்திரிகையின் பிரதம ஆசிரியராகப் பணியாற்றியவர். 2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் ஐதேக. கட்சிக்கு வந்த பின்னரும் அவர் அப்பத்திரிகையின் பிரதம ஆசிரி யராகவும் பணியாற்றினார். 2003ஆம் ஆண்டு சந்திரிகா பண்டார நாயக்கா குமாரதுங்க ஊடகத்துறை உட்பட மூன்று அமைச்சுப் பொறுப்புக்களைக் கையேற்றபோதும் திலக் குருவிற்ற பண்டார பிரதம ஆசிரியராக இருந்தார். தேர்தல் காலத்தில் ஒரு கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் கொடுக்க மறுத்ததால், திலக் குருவிற்ற பண்டாரவும், லங்காபுர என்ற மற்றொரு முக்கிய பத்திரிகை யாளரும் வெளியேற்றப்பட்டனர். அதே குருவிற்ற பண்டார தற்போது பிரதம ஆசிரியராகப் பதவி வகிக்கும் மெளயிம பத்திரிகை தற்போது அரசுக்கு எதிரான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றது. எனவே இரண்டும் இரண்டும் நான்கு என்ற பாணியில் சிந்திப்பவர் களுக்கு உண்மைகளைப் புரிந்து கொள்ள முடியும்,
பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணைய தளங்கள், திரைப்படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் தாக்கம் செலுத்தக் கூடிய ஊடகங்களாகும். வர்த்தக நோக்குக் கொண்ட
உலகத்தில் எங்குமே சுதந்திரமான ஊடகமென்று ஒன்று மேயில்லையென்பது அப்பட்டமான உண்மை, அமெரிக்காவின், வோட்டர் கேற் ஊழலை ஊடக சுதந்திரத்தின் பாரிய சாதனை யென்று தம்பட்டமடித்துக் கொள்ளும் பலர், எமது நாட்டிலும் இருக்கிறார்கள். குடியரசுக் கட்சியின் அலுவலகத்தில் ஒட்டுக் கேட்கும் கருவிகளைப் பொருத்தி ஒட்டுக் கேட்டதை இரு ஊடக வியலாளர்கள் அம்பலப்படுத்தியதை அடுத்து அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் ஆட்சி கவிழ்ந்தது. அந்த நாட்டைப் பொறுத் தவரை குடியரசுக் கட்சியோ அல்லது ஜனநாயகக் கட்சியோ தான் ஆட்சிக்கு வரமுடியும். எனவே ஒரு கட்சியின் ஊழல் அம்பலப்படுத்தப்பட்டதால், மற்றக் கட்சி ஆட்சிக்கு வந்தது. மைலாய் என்ற வியட்நாமியக் குக்கிராமத்தில் குண்டுகளை வீசி கண நேரத்திற்குள் 300க்கு மேற்பட்ட அப்பாவிகளைக் கொன்று நர வேட்டையாடிய அமெரிக்க ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு இந்த ஊடகப் பிதாமகர்களால் முடியாமல் போனதேன்?
ஊடகங்களுக்கு சுதந்திரம் தேவையென்பது உண்மைதான். ஆனால், பொறுப்புணர்வுடன் செய்திகளையும் விடயதானங்களை யும் மக்களுக்கு அளிக்க வேண்டிய கடப்பாடு ஊடகங்களுக்கு இருக்கிறது. அரசாங்கங்கள் தமக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஊடகங்களைக் கட்டுப்படுத்த முனைவது ஒன்றும் புதுமையான செயலல்ல, சிறிமா பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலத்தில் தவச பத்திரிகை நிறுவனம் இழுத்து மூடப்பட்டது. பல சந்தர்ப்பங் களில் இந்த நாட்டில் பத்திரிகைத் தணிக்கை அமுல்படுத்தப்பட்டி ருக்கிறது. தணிக்கை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். யுத்தம், இனமுறுகல், வெளிநாட்டுப் படையெடுப்பு போன்ற நெருக்கடியான காலகட்டத்தில், ஊடக தணிக்கை என்பது அவசியமானதாகும்.
இந்த நாட்டில் இனவாதம் தலையெடுப்பதற்கும், யுத்தம் முளுவதற்கும் இனவெறி பிடித்த அரசியல் வாதிகளைப் போன்று, ஊடகவியலாளர்களும் பங்களித்திருக்கிறார்கள், சில சிங்கள ஊடகவியலாளர்கள், தமிழ் மக்களுக்கு எதிரான விடய தானங்களையும், சில தமிழ் ஊடகவியலாளர்கள் சிங்கள மக்க ளுக்கு எதிரான செய்திகளையும் கொட்டை எழுத்துக்களில் வெளி யிட்டு இனவாதத்தை உசுப்பி விட்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் புலிகளால் கொல்லப்பட்ட சம்பவத்தை மையமாக வைத்து, இலங்கை எங்கும் இனவாதத் தீயைமுட்டி விட்டமைக்கு சிங்கள ஊடகங்களும் பொறுப்பேற்க வேண்டும் இனக்குரோதத்தை ஏற்படுத்தாத விதத்தில் பொறுப் புணர்வோடு ஊடகங்கள் சுயதணிக்கை முறையை கைக்கொள்ள வேண்டும். எழுத்துச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், வாழ்வுச் சுதந்திரம் எல்லாவற்றையும் துப்பாக்கிகள் பறிக்கின்ற ஒரு துர்ப்பாக்கியமான நிலையைத் தான் தமிழ் பிர தேசங்களில் வாழும் எமது மக்கள் இன்னமும் எதிர்கொள்கி றார்கள். தமிழ் ஊடகங்கள் தமிழ் தேசியத்திற்கு சார்பாகவும், சிங்கள ஊடகங்கள் சிங்கள தேசத்திற்குச் சார்பாகவும் எழுதுவதில் தவறில்லை. ஆனால் மாற்று இனத்தவர்களின் உரிமைகளைப் பறிக்கும் விதத்தில் எந்த ஊடகமும் செயற்படக் கூடாது. தமிழ் ஊடகங்களின் நெற்றிப் பொட்டுகளுக்கு நேரே ஆயுததாரிகளின் துப்பாக்கிகள் நீட்டப்பட்டிருக்கின்றன. வடக்கு கிழக்கில் பத்திரி கைகள் கொளுத்தப்பட்ட சம்பவங்கள் பல நிகழ்ந்திருக்கின்றன.
புலிகளுக்கு எதிராக எழுதினால், ஊடகவியலாளர் பலியெடுக் கப்படும் ஆபத்துக்கள் வரலாற்றுச் சம்பவங்களாகி விட்டன. வரதராஜப்பெருமாளின் பல்கலைக்கழக சகபாடியும், பெருமாள் முதலமைச்சராக இருந்தபோது அவரது வெகுஜன ஊடகத்துறை செயலாளராகவும் பணிபுரிந்த ஐயாத்துரை நடேசன், பின்னர் புலிகளுக்காக தனது பேனாவை பயன்படுத்த நிர்ப்பந்திக்கப் பட்டார். இந்தியப்படை வெளியேறியபோது புலிகளால் கைது செய்யப்பட்ட நடேசன், பல இலட்சம் ரூபா கொடுத்த பின்னரே நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டார். அவர் சுட்டுக் கொல்லப் படும் வரை புலிகளுக்காக செஞ்சோற்றுக்கடன் தீர்த்து வந்தார். எந்தத் துப்பாக்கி அராஜகத்திற்கு அவர் துதி பாடினாரோ, அந்தத் துப்பாக்கி அராஜகமே இறுதியில் அவரைப் பலியெடுத்தது. மக்கள் மத்தியில் கருத்து ரீதியான தாக்கங்களைச் செலுத்தக்கூடியவை ஊடகங்கள். இதனால்தான் நிர்ப்பந்தங்களுக்கும், கட்டுப்பாடுக ளுக்கும் கொலை அச்சுறுத்தல்களுக்கும் இவை ஆளாகின்றன. ஊடகங்களுக்கு சுதந்திரம் தேவை. அவை அநியாயங்களுக்குத் துணை போகக் கூடாது. மக்கள் வெகுஜ னங்களின் நியாயமான சகல உரிமைகளுக்காகவும் துணிச்ச லாகத் தமது பேனா முனையைப் பயன்படுத்துபவர்களே மக்கள்
சார்ந்த ஊடகவியலாளர்களாகப் பரிணமிக்க முடியும்.
O
ஊடகங்கள், தாம் நடத்தும்
நிகழ்ச்சிகளுக்கு ஊடக அனு சரணை என்று கூறி, விளம் பரங்களைத் தேடி பணம் சம் பாதித்துக் கொள்கின்றன. செய்திகளுக்குக் கூட விளை யாட்டுச் செய்தி, வர்த்தகச் செய்தி, உள்நாட்டுச் செய்தி வெளிநாட்டுச் செய்தி என்றெல் லாம் ஊடக அனுசரணை களைத் தேடிப் பணம் சம்பா தித்துக் கொள்கின்றன. இலங் கையில் இரு தமிழ் வானொலி களைக் கேட்பவர்களுக்கு, "நான் தான் முதல்வன், நீ தான் முதல்வன்" என்ற பாணி யில் பிரசாரத் தம்பட்டமடிப் பதைக் கேட்க முடிகின்றது. கேவலம் சிவாஜி திரைப்படக் பாடல்களை நாங்கள்தான்
முந்தித் தந்தோம் என்று கூறிச் சண்டை பிடிக்குமளவிற்கு இந்த இரு வானொலிகளும்
முன்னேறியிருக்கின்றன.
Islesi
J D
ے ہے ےہے , 06032_eto
ஆயுதங்களை எப்பிடி எப்பிடி எல்லாம் பதுக்கி அல்லது ஒளிச்சு வைக்க முடியுமோ அதை எல்லாம் ஆமிக்காரர் கண்டுபிடிச்சுட்டினம், பனை உச்சி, ஐஸ்கிரீம் பெட்டி, முந்திரிப்பழக்கூடை, ஏன் தேவாலய கூரையில வைச்சிருந்த ஆயுதங்களைக்கூட ராணுவம் கண்டுபிடிச்சிருக்கு இதுக்கு சனம் குடுத்த துப்பும் பிரதான ஒரு asyGOLD, ஆனால் நான் சொல்லப்போற ஒரு விஷயத்தை கேட்டால் ஆச்சரியப்பட்டுத்தான் போவியள். 6ே, 87 இல மற்றைய இயக்கங்களை புலிகள் தடை செய்யேக்கை ஏனைய இயக்கக்காரர் பல இடங்களில ஒளிச்சு வைச்ச பெருமளவு ஆயுதங்கள் 20 வருஷம் கழிஞ்சும் இன்னும் எடுபடாமல் இருக்காம் இந்த
தகவலை அண்மையில மேற்கத்திய இது நாபொன்றில இருந்து ஊருக்கு வந்த Oஇ. முன்னாள் போராளி ஒருவர் இந்நாள்  ைஅரசியல் கட்சி சகா ஒருத்தரோட பகிர்ந்து கொண்டது மாத்திரமில்லாமல் எடுத்தும் காட்டியிருக்கிறாராம்.
29.q血04,2007

Page 5
இலங்கையில் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளை வென்றெடுக்க நடத்தப்பட்ட அஹிம்சை வழிப்போராட்டங்கள் தோல்வியடைந்த நிலையில், ஆயுதப் போராட்டத்துக்கான சூழல் தோற்றம் பெற்று இளைஞர்கள், யுவதிகள், பெற்றோர்கள் உற்சாகத்தோடு, பிள்ளைகள் இயக்கங்கள் இணைவதை ஊக்குவித்தனர். இயக்கங்களில் எதிர்கொண்ட உணவுப் பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினைகளிலும் தம்மாலான பங்களிப்பினையும் செய்தனர். சுருக்கமாகச் சொன்னால், இயக்கங்களை ஊட்டி வளர்த்தவர்கள் தமிழ் மக்கள். அது இலங்கைத் தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் அரசியல் உரிமைகளுக்காகவும் போராட்ட சக்திகள் o o O p o O p O o O p o O p O De : மக்கள் வண்ணிக்குள் :அகப்பட்டால் பிள்ளைகளை இயக்கத்துக்குப் பிடித்துக் 5ültyú ujjságja): ழங்கவும் வசதியாக இருக்கும் ஈன்பதுலே புலிகளின் திட்டமாக
இருக்கிறது. ஆகவேதான், : புலிகள் தங்களை மருவுக்குப் :
3.
ஆ
so O o
o
o 38
...)
போக லிடாமல் தடுக்கின்றனர் : ; ஆனால் புலிகளிடம் எங்கள் : பிள்ளைகளைப் பலிகொடுக்க : 2 நாங்கள் தயாரில்லை, எங்கள் : O SYSySyySyySMMeSySG SqqqSSS பிள்ளைகளைக் காப்பாந்நீத் * தாருங்கள் என்று ே
O
சிேயந்நோர்கள் கூறுகின்றனர்.
O a so a e o O ஒன்று சேர்ந்த பொற்காலம்,
அந்தப் பொற்காலம் கடந்து வந்து சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்னால் அதை திரும்பிப் பார்க்கின்றபோது, செல்வச் செழிப்போடு வாழ்ந்த எங்கள் மக்களையும் காணவில்லை, அவர்களின் வியர்வை வடிந்து மண்ணோடு பசளையாகி விதைத்ததையெல்லாம் விளையச்செய்த பொன் நிறைந்த பூமியையும் காணவில்லை, "இயக்கப் பெடியள் வருகினம்" என்றால் சாதி, சமய, வேற்றுமை மறந்து சொந்தப் பிள்ளைகளைப் பார்க்கின்ற அன்பையும் காணவில்லை. இன்று எங்கள் மக்கள் வாழ்ந்த தாயகம், மக்கள் வாழ்ந்த - மகிழ்ச்சி கொண்டாடிய - தடயங்களை இழந்து மக்களைத் தொலைத்து தூரவிரட்டி, குருதி வடிந்தோடி, ஒவ்வொரு விடியலிலும் கோழி கூவ மறந்தாலும்,
ரெண்டெழுத்தார் விமானத் தில வந்து கடந்த 26ஆம் திகதி $6 அதிகாலையில தாக்குதல் நடத் தினது பாதுகாப்புத் தரப்புக்குப் பேரதிர்ச்சியைக் கொடுத்திருக் கெண்டதை நான் சொல்லித்தான் நிரூபிக்க வேணுமெண்டதில் லையுங்கோ அதில ஒரு பகிடி பாருங்கோ, உது டெஸ்டிங்தான் இனியும் எங் கட பகுதியில வந்து உவை தாக்கிச்சின மெண்டால் நாங்களும் உப்பிடிப்புகுந்து தாக்குவம் எண்டு சொல்லி இருக்கினம் ரெண்டெழுத்தார். சொன்னால் சொன்ன மாதிரி வருவினமோ, இல்லையோ எண்டது ஒருபக்கமிருக்கட்டும். முக்கியமான சில பேர் ஏதோ தலைக்கு மேலாலை ஆபத்து வந்திட்டுது எண்டு அடிக்கொரு தடவை ஆகாயத்தைப் பாக்கினம் இன்னும் சில பேருக்கு இரவுப் பட்டால் என்ன நடக்குமோ எண்டும் யோசனையாக இருக்குதாம். சில படை அதிகாரிகள் பொறுமை இழந்து ரெண்டெழுத்தார் அவ்வளவு துணிச்சல் உள்ளவை எண்டால் ஒருக்கால் பகலில வந்து பார்க்கிட்டுமே அப்ப தெரியும் எங்கட மூவிங் எண்டு சொல்லினமாம், உதுக் கிடையில ரென்tெழுத்தாரின்ர பணத்துக்கு வேலை செய்ற்வையள் தொடர்பாக பலத்த தேடல்களும் ஆரம்பிக்கப்பட்டிருக்குதாம் ரெண்டெழுத்தாரின்ர விமர்ந்வந்து போன அண்டைக்கு ராடாரில இருந்தியர்த்துக்கொண்டிருந்தவை பாதுகாப்பைப் பார்த்திமல் என்ன படம் பார்த்துக் கொண்டே இருந்திரினம் எண்டும் சிலபேர் கேள்விமேல ாக் கேட்டுக் குடைஞ்சு கொண்டு
குரல் கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு கொலைக்களமாக காட்சி தருகிறது. போராட்டம் திசைமாறியுள்ளது. மக்களும் போராட்டத்தின் விருப்பங்களிலிருந்து விடுபட்டு, போராட்டத்தைக் கண்டும், போராளிகளைக் கண்டும் அச்சப்படுகின்றனர். இன்று போராட்டம் என்பது எஞ்சியிருக்கும் மக்களை கொன்றொழிப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கை என்றும்,
போராளிகள் என்றால் கொலைகாரர்கள்,
கொள்ளைக் காரர்கள் என்றும் கருதுகின்ற நிலை உருவாகியுள்ளது. துவக்கு தூக்கிய தமிழ் இளைஞர்களை எவராக இருந்தாலும் அவர்களை நம்பவோ, அவர்களை பாதுகாக்கவோ மக்கள் இன்று தயாராக இல்லை,
இந்த மாற்றத்தின் உச்சக்கட்டமாக இன்று விடுதலையின் பெயரால் அழிவுகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் புலிகள் என்று மக்கள் வெளிப்படையாக கூறுவதைக் கேட்கமுடிகிறது. இதற்கு பெரும் உதாரணமாக மன்னார் மடுதேவாலயத்தில் உயிர் காக்க ஓடிவந்து தஞ்சம் புகுந்துள்ள தமிழ் மக்கள் கூறும் வாக்குமுலங்கள் சான்றாக இருக்கின்றன.
மடுதேவாலயத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அங்கு அகப்பட்டிருக்கும் மக்களை தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்கு மீட்கவுமாக படையினர் நடத்திவரும் தாக்குதல்களிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள இடம்பெயர்ந்த மக்கள் மடுதேவாலயத்தில் தஞ்சம் புகுவதற்காக ஒடியபோது அவர்களைப் புலிகள் தடுத்துள்ளனர், மடுதேவாலயத்திற்குப் போக வேண்டாம் என்று கூறியுள்ளனர். இதுபற்றி தேவாலய நிர்வாகத்தினர் புலிகளிடம் கேட்டபோது, மடுக்கோயில் "புனிதஸ்தலம்" என்றும். அது அகதிகள் தங்கும் சத்திரமல்லவென்றும் கூறியிருக்கின்றனர்.
இந்தத் தகவலை தேவாலய நிர்வாகத்தினரே வெளிப்படையாகக் கூறி இருக்கின்றனர். புலிகளின் தடுப்பையும் மீறி மடுதேவாலயத்துக்கு ஓடிய சிலரைப் புலிகள் தாக்கியதாகவும் மக்கள் அதையும் எதிர்த்து தமது பிள்ளைகளுடன் மடுதேவாலயத்தக்கு ஓடி வந்துள்ளனர். ஏற்கனவே சுமார் 10000 பேர் மடுக்கோயிலில் தஞ்சம் புகுந்துள்ளனர். தேவாலயத்தில் வளாகத்துக்குள் கடந்த வருடம் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் மடுதேவாலயப்பகுதி பகுதி யுத்த சூனியப் பிரதேசமாக வரையறுக்கப்பட்டுள்ளமை குறிப்பீடத்தக்கது. அந்தப் பிரதேசத்தில், படையினரோ, புலிகளோ ஆயுதங்களுடன்
இருக்கினம், பார்த்தால் ரெண்டெழுத்தார் விமானத்தில வந்து போட்டது ரெண்டு குண்டு தான். ஆனால் அதாலை, உளவியல் ரீதியாக பல குண்டுகள் வெடிச்சுட்டுது, ரெண்டெழுத்தாரிற்ற இலகு ரக
விமானம் இருக்குது கவனமெடுங்கோஎண்டு
தலையில அடிச்சுக் கொண்ட போதெல்லாம் காதில எடுத்துக்கொள்ளாமல், ஆ.வன்னியில ரெண்டெழுத் தாரின்ர விமானம் மேல எழும்புச்சுது எண்டால் எங்களுக்குத் தெரிஞ்சுடும் நாங்கள் பின்னிப் பிரிச்சுப் போடுவம் எண்டு வாய் வீரம் பேசினவை இப்ப என்ன சொல்லப் போகினம் எண்டு சனம் கேக்கு துகள் அவை உய்தான் விசாரணையைத் தொடங்கி இருக்கினமாம் எப்ப முடியிறது. பதில் எப்பக் கிடைக்கிறதுங்கோ.
கத்தமைப்பு எம்பிமார் மீன்பாடும் நாட்டுக் குப் போய் அவலப்படும் மக்களைப் பார்க்கயில்லை. சும்மா தலைநகரில நிண்டு ஸ்டேட்மெண்ட் விடுகினம்
எண்டு குற்றச்சாட்டுக்கு மேலை குற்றச்சாட்டுக்கள்
வந்த வண்ணம் இருக்கிறதாலை, தங்களுக்கு பாதுகாப்புத் தந்தால் மீன்பாடும் நாட்டுக்குப் போய் பார்த்துப் போட்டுத்திரும்புவம் எண்டு காதும் காதும் வச்ச மாதிரி அதிகாரத் தரப்பாரிற்றக் கேட்டும் பார்த்திச் சினம், பிறகு உந்த குசுகுசுப்பு வெளியால கசிஞ்சு போட்டுது எண்டு பயணத்தை போஸ்போன் Larsoniisorib,
மார் 29 - ஏப் 04, 2007
உதுகளைப்
Jj5 L ID T L (ypLq (LIN இருதரப்பும் ஏற்றுக்8ெ மடுதேவாலயத்தில் ே தான் தற்போதைக்கு என்று மக்கள் நம்புவ
வீதம் சரியானதாகும். தாக்குதல்கள் நடக்கு மக்கள் இடம்பெயர்ந்து மடுதேவாலயத்துக்குப் தடுக்க வேண்டும்? மக் கட்டுப்பாட்டுக்குள் பே இடத்துக்குச் செல்ல 8 வன்னிக்குள் வரவழை, பாதுகாப்பானது. இதர் மக்கள் வன்னிக்குள் 8 பிள்ளைகளை இயக்கத் கட்டாயப் பயிற்சிகளை இருக்கும் என்பதுவே ! இருக்கிறது. ஆகவேதா தங்களை மடுவுக்குப் தடுக்கின்றனர்.
ஆனால் புலிகளிடம் பிள்ளைகளைப் பலிகெ தயாரில்லை, எங்கள் காப்பாற்றித் தாருங்கள் கூறுகின்றனர். எனவே பிள்ளைகளைக் காப்பா இராணுவக் கட்டுப்பாட் பிரதேசம் வந்த பிறகு ஏனைய பகுதிகளுக்கு
என்பதற்காகவும் புலிக
eggs are 2کے
உதுகளுக்கிடையில
நாட்டு இராஜதந்திரியையு உந்த சந்திப்பில சேனாதி
மட்டும்தான் போயிருக்கி
கதைச்சியள் எண்டு கேட்ட
நாட்டின்ர கரண்ட் சிச்சு எண்டும், ரெண்டெழுத்தார் தெரிஞ்சு கொள்ளிறதுக்க பிடிச்சுப் பார்க்கத்தான் உ உந்தச் சந்திப்பை ஊ வேண்டாம் எண்டும் சொ சம்பந்த மாணவரின்ர ந இருக்கேக்க அவரின்ர பார்த்து அயல்நாட்டுக்க நாடித்துடிப்பு ரொம்ப விக்க நினைச்சுக் கொண்டிருப்பி கூத்தமைப்பு எம்பி ஒ சொல்லிச் சிரிக்கிறாருங் சொன்னால் அடுத்த சிரிக்கமாட்டார். முறைப் பிழைச்சுப் போகட்டும், வாழ்த்துங்கோ.
LOGONSOWAğa 9 அபிவிருத்தித் திட்டங்கள் பெறுகிறதோ எண்டு உ வாத்தி ஒருவரைப் பிடிச் பற்றிக் கேக்கிறீங்கள் எ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து என்பதை
ாண்டுள்ளனர். ஆகவே
ாய் தஞ்சமடைவது பாதுகாப்பானது து நூற்றுக்கு நூறு
மீறி மக்கள் மடுதேவாலயத்துக்குச் சென்றனர். அங்கு அகதிகளின் எண்ணிக்கை சுமார் 15000மாக அதிகரித்தது. இதுபற்றி கருத்துக் கூறிய தேவாலய நிர்வாகிகள், புலிகள் கூறுகின்ற கூற்றை மறுத்தனர். இது தேவனின் ஆலயம், மக்களுக்கு நல்ல செய்தியை மட்டுமல்ல,
ம் பகுதிகளிலிருந்து
போக ஏன் புலிகள் களை இராணுவக் ாகக் கூடிய அனுமதிக்காது த்தால், அது தமக்குப் கு மேலதிகமாக அகப்பட்டால் துக்குப் பிடித்துக் வழங்கவும் வசதியாக புலிகளின் திட்டமாக 'ன், புலிகள் போக விடாமல்
எங்கள் ாடுக்க நாங்கள் fள்ளைகளைக்
என்று பெற்றோர்கள் தமது ற்றிக் கொள்வதோடு டுக்குள் மடுப் அங்கிருந்து நாட்டின் சென்று விடமுடியும் ரின் தடைகளையும்
கடந்த வாரம் அயல் போய் சந்திச்சிருக்கினம் ாரும், சம்பந்தமானவரும் மாம் என்ன விஷயம்
க்கு குறிப்பாக மீன்பாடும்
வஷன் எப்படியிருக்குது ன்ர போக்குகள் பற்றியும் க உவையனின்ர நாடி தச் சந்திப்பு நடந்ததாம் கங்களுக்குச் சொல்ல லப்பட்டதாம், ஏற்கனவே த்துடிப்பு படு விக்காக Tடித்துடிப்பைப் பிடிச்சுப் ரர் தமிழ் மக்களின்ர த்தான் இருக்குது எண்டு ாம் எண்டு குசும்புக்கார வர் விளையாட்டாகச் கா. அவர் யாரெண்டு டவை சந்திக்கேக்க ார் விடுங்கோ, பாவம் க்கல் நல்ல தம்பிக்கு
செலவில் நடக்கிற மிகப் பரவலாக நடை 5 இருக்கிற முன்னாள் கேட்டணான் எதைப்
டு கேட்டார் இல்லை
பாதுகாப்பையும் வழங்க வேண்டிய கிட்டாயம் எமக்கு இருக்கின்றது. மக்களை ஆபத்திலிருந்து காப்பதும், பராமரிப்பதும், தேவாலயத்தின் புனித்தைக் கெடுத்து விடுவதாகவோ சத்திரமாக்கிவிடுவதாகவோ அமையாது என்று கூறினார். இந்தக் கருத்தை வெளியில் மக்களைப் பாதுகாக்கும் எண்ணத்துடன் கூறிய தேவாலய நிர்வாகத்தில் ஒருவரான எமிலாயான் பிள்ளை பாதிரியார் (21.03.07) அன்று தமிழோசைக்கு கருத்துச் சொன்ன அடுத்த நாள் 22.03.07 அன்று புலிகளால் தாக்கப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதலானது கண்டனத்துக்குரியது. ஆனால் இந்தச் சம்பவம் குறித்து சக ஊடகங்களோ அரசியல் பிரதிநிதிகளோ, முச்சுக் காட்டாமல் இருந்தது ஆச்சரியமே. உண்மையில் புலிகள் மீது விரோத மனப்பான்மையுடன் பாதிரியார் இதைச் சொல்லியிருக்கமாட்டார். மக்களை மடுதேவாலயத்துக்கு வர புலிகள் தடையாக இருக்கக்கூடாது என்ற கருத்துப்படவே சொன்னார். பாதிரியாருக்கே இந்த நிலை என்றால் - சாதாரண மக்களுக்கு என்ன நடக்கும் என்பது தெரிந்த விடயமே. மக்கள் புலிகளின் பிடியிலிருந்து விடுபட்டு இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வர விரும்புவதன்
நோக்கத்தைப் புரிந்து கொள்வதற்கு வாகரையில் ஜனாதிபதிக்கு மாலை அணிவித்ததற்காக குருக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதும், மக்களை தடுக்காதீர்கள் என்றதற்காக பாதிரியார் தாக்கப்பட்டதும் போராட்டம் எந்த திசையில் செல்கிறது, மக்கள் ஏன் வெறுக்கிறார்கள் என்பதற்கும் தமது பிள்ளைகளை இனியும் கொலைக்களம் அனுப்பாமல் பாதுகாத்துக் கொள்ள மக்கள் ஏன் விரும்புகிறார்கள் என்பதற்குப் பொருத்தமான உதாரணமாகும்.
இனி, எந்தப் பகுதியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்தார்கள், படையினரின் நகர்வுகள் எங்கிருந்து ஆரம்பிக்கப்பட்டது என்பதை சுருக்கமாக பார்க்கலாம்.
மடுதேவாலயத்தைச் சுற்றி வளைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான தாக்குதல் திட்டம் வவுனியாவிலிருந்து இரண்டு முனையில் படை நகர்வைச் செய்வதனூடாக எடுக்கப்பட்டது.
வவுனியா வீதி தம்பனைச் சந்தியிலிருந்து புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான தம்பனை வரையான ஒரு நகர்வைப் படையினர் செய்தனர். இப்போது மேலும் முன்னேறி பெரிய பண்டிவிரிச்சான் சென்று விட்டால் அடுத்து மடுவுக்குப் போய் விடலாம். இதேபோல வவுனியாவிலிருந்து பெரியபண்டிவிரிச்சானுக்குக் கிழக்காகவும் ஓமந்தைக்கு இடையாகவும் மடுவை நோக்கிய ஒரு நகர்வைச் செய்த படையினர், இரணை இலுப்பைக் குளத்தைச் சென்றடைந்தது தற்போது அங்கு நிலைகொண்டுள்ளனர். இங்கிருந்து பூம்புகார், விளாத்திக்குளம், பாலம்பிட்டி, விளாத்திக் குளம், விநாயகர் குளம், பாலைத்தீவு, தட்சணா மருதமடு, கீரி சுட்டான் ஆகிய அடுத்தடுத்த கிராமங்களைக் கடந்து மடுவுக்குப் போவதும் இரண்டாவது நகர்வின் திட்டமாக உள்ளது. இந்த நகர்வுக்கு முன்னதாகவும், நகர்வின் போதும் குறிப்பிட்ட கிராமங்களிலிருந்தே சுமார் 5000 மக்கள்
இடம்பெயர்ந்தனர். மடுவுக்குப் படையினர் வந்துவிடக்கூடிய தூரத்தில் இருப்பதாக தேவாலயத்தைச் சூழவுள்ள பண்டி விரிச்சான், கீரி சுட்டான், பாலம்பிட்டி, குறுவில்வான் ஆகிய பகுதிகளையும் மடு வீதி, சின்னப் பண்டிவிரிச்சான் பகுதியையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டால் அங்கு அகப்பட்டிருக்கும் மக்கள் இடம்பெயர்ந்து சென்று விடுவார்கள். இந்த முயற்சி வெற்றியளித்து புலிகள் மடுப்பகுதியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டால், மடு கை விடப்பட்ட நிலையில் புலிகளின் அடுத்த முன்னரங்காக இருக்கப்போவது பரப்புக்கடந்தான், பெரியமடு தவிர இரணை இலுப்பைக்குளத்துக்கு கிழக்காகவும் மேற்காகவும் உள்ள பகுதிகளாகவே இருக்கும்.
(தொடர்ச்சி 9ஆம் பக்கம்)
IIIIIIIIIIIII.
யுங்கோ, உங்கத்தைய அமைச்சர்கள் அடிக்கடி பல இடங்களுக்கும் விஜயம் செய்யினமெண்டு அடிக்கடி செய்திகள் சொல்லுது அப்புடியெண்டால் மலையகத்தின்ர அபிவிருத்தியில உவையள் முன்னரை விடவும் சுறுசுறுப்புக் காட்டிகினமோ எண்டுதான் கேட்ட நான் எண்டு சொன்னதுக்கு வாத்தியார் ஒரு சிரிப்போடை என்ன சொன்னவர் தெரியுமோ?
அமைச்சர்மார் கூடிப்போயிட்டினம், வெவ்வேறு கட்சிகளில இருக்கிறவையும் சரி, தனித்தனியா இருக்கிறவையும் சரி, எல்லோரும் இந் நாட்டு மன்னர்கள் எண்டமாதிரி, எல்லோரும் மலையக அமைச்சர்கள் எண்டதாலை தங்கட பொலிரிக்ஸ் ஸக்காக அடிக்கடி விஜயம் செய்யினம் எப்புடி யெண்டால் கொழும்பில இருந்து அவையின்ர வீட்டுக்குப் போனாலும், அது அந்த இடத்துக்கு அவர் விஜயம் செய்யிறார் எண்டுதான் செய்தி சொல்லினம் இப்பவெல்லாம் அமைச்சர்மார் வீட்டில இருந்து விருந்துக்குப் போனாலும் அது விஜயம் எண்டு ஆகிட்டுது. ஒருவர் விஜயம் செய்தால் மற்றவையும் தங்களுக்கும் வாகனம் இருக்கு, தங்களிட்டையும் ஆக்கள் இருக்கினம் எண்டு அவையும் ஒரு பந்தா காட்டிக்கொண்டு சொந்த ஊருக்கு வந்து போகினம், உதுகளைத் தான் ஊடகங்கள் விஜயம் எண்டு ஊதித்தள்ளினம் எண்டு வாத்தி வாங்கிக் குத்துறாருங்கோ எல்லா அமைச்சர்மாரும் வாத்தியின் தப்புக்கணக்குக்குள்ள, சேத்தியில்லை எண்டு நான் நினைக்கிறேனுங்கோ. வ்
இல்லாமல் காவல்துறையினர் இருக்கினம் உவை
ATATLONMANINMALÓ, LLUIT. 3 நாட்டிலையும் ஒரே தடவையில இரண்டு மூண்டு கொலையள் எண்டு நடக்குதுங்கோ. யார் சுடுகி னம், யார் சாகினம் எண்ட எந்த விளக்கமும் தெரியாமல் சனம் இருக்குதுகள் எப்பவாவது திடீரெண்டு ஒரு சம்பவம் நடந்துதெண்டால் அதைக் கட்டுப்படுத்துறது சிரமமெண்டு சொல்லலாம். உது என்னடாவெண்டால் பட்டியல் தயாரிச்சு வைச்சு சுடுமாப்போலை தொடர்ச்சியாகத் தினமும் தீர்த்துக் கட்டிக் கொண்டு இருக்கினம். உதுகளை தடுத்தமாதிரியோ, யாரைம் பிடிச்சமாதிரியோ
iff
என்ன செய்யினம். இத்தனை கொலைகளில ஒண்டைக்கூட தடுத்து இருக்க முடியாதோ ஒரு சம்பவத்துக்கான குற்றவாளியவா கைது செய்திருக்க முடியாதோ எண்டு சனம் கேக்கினம் சனம் கேக்குதெண்டது ஒரு பக்கம் இருந்தாலும் காவல் துறை, சட்டம், ஒழுங்கு எண்டு சொல்லிக் கொண்டு திரியிற வைக்கு உந்தக் கொலைகள் பற்றி கவலை இல்லையோ ஒரு முன்னேற்றம் "கூடவா ஏற்படவில்லை. உதாரணத்துக்கு, உலகக்கோப்பைக்காக ஜமைக்கா போன பாகிஸ்தான் பயிற்சியாளர் இறந்து கிடந்தார்
எண்டதோடை விடாமல், இறந்தாரா அல்லது
கொலை செய்யப்பட்டாரா, கொலையெண்டால் யாருக்குத் தொடர்பிருக்கும், யார் யாரைச் சந்தேகப்பட வேணும் என்ன காரணமாக இருக்கும் எண்டு பல முனைகளில விசாரணை நடத்தினமே ஒரு கொலைக்கே இத்தனை விசாரணை எண்டால் நம்ம நாட்டில நடக்கிற தொடர் கொலைகளுக்கு என்னங்கோ செய்திருக்க வேணும் துரதிர்ஷ்டம் ஒண்டையும் இவை செய்யினமில்லைஎண்டதை சிம்பிளா யோசிச்சுப் பாருங்கோ.

Page 6
இதற்கெல்லாம் அப்பாற்பட்டு மனது தன் பணியைச் செய்து கொண்டிருக்கிறது.
Ss
N ۂ.^x_*................. ܠ இறுதி முயற்சியாக ஏதாவது ஒரு விடயத்தைப்
உலகிலேயே மிகவும் சுத்தமாக இருக்க பற்றி மாத்திரம் நினைத்துக் கொண்டு இருந்தும்
வேண்டிய இடம் எது என்று என்னைக் கேட்டால், பார்த்தாயிற்று. மனம் அடங்குவதாக இல்லை. நான்
மனிதனின் மனம் என்றுதான் சொல்வேன். ஒன்றை நினைத்தால் மனதுக்குள் இன்னொன்று
மனதுக்குள் அழுக்குகளை சேர்த்துக் கொண்டிருக்கும் ஒருவர், எவ்வளவுதான் புனிதம் பற்றிப் பேசினாலும் அது அழுக்குத்தான். குழந்தைகளைத் தவிர, எவரின் மனமும் சுத்தமாக இருக்க வாய்ப்பு இல்லை. ஆகையால் தெய்வம் குழந்தைகளின் மனதில் குடியிருக்கிறது.
மனம் என்றதும் எல்லோரும் இதயப் பக்கமாக நெஞ்சைத் தொட்டுக் கொள்கிறோம். எண்ண அலைகளை ஏற்படுத்துகிற மூளையில் தான் மனம் இருப்பதாக விஞ்ஞானம் சொல்கிறது. மனிதனை வெட்டிக் கூறு போட்டாலும் இது இதயம், இது மூளை என்று காட்ட முடியுமே தவிர இது மனம் என்று எதையும் காட்ட முடியாது. இந்தத் தேடல் ஒரு பக்கமிருக்கட்டும் 颂 দুল্ল
தெய்வ சிந்தனையும் அரககச சிந்தனையும் ஓடிக்கொண்டே இருக்கிறது. மனதின் ஒரே இருக்கையில் எப்படி சம தளத்தில் நண்பர் ஒருவர் வெளிநாடு போவதாகச் இருக்கமுடியும் இதுதான் என் கேள்வி தெய்வமும் சொல்லிப் பிேனால், அவர் போப் வீடு சேர்ந்து
தீய சக்தியும் குடியிருக்கக் கூடிய அற்புதமானது விட்டார் என்ற செய்தியை மட்டும் எதிர்பார்க்க மனம்
R
இம் மனித மனம் என்றால், பாவம் மனிதன் விரும்பாமல் விபத்து நடந்து அவருக்கு ஏதும் வெறும் ஏவல் மிருகம் தெய்வம் ஏவும்போது நடந்துவிட்டதாகக் கூட செய்திவரலாம் என்று மனம் நன்மையைச் செய்கிறோம்.தீயது ஏவும்போது நினைக்கும். ஒரே விஷயத்தை சாதகமாகவும், தீமையைச் செய்கிறோம். தீயதை தாழ்ந்த பாதகமாகவும் மாறி மாறி நினைத்துக் கொண்டு இடத்திலும் தெய்வத்தை உயர்ந்த இடத்திலுமாக மனம் பாடப்படுத்தும் நினைத்துக் கொள்ளும் மனிதனின் என்னுடைய மனதிடம் எனக்குப் பிடித்தது அறியாத்தனத்தை நினைத்து வருந்துவோம். எந்தவொரு காரியத்தையும் துணிச்சலோடு முதலில்
மனம் சொல்கிறபடி மனிதன் வாழ்கிறான். மனிதனின் சுயத்தைத் தீர்மானிப்பது மனம் மனதில் அமைதி இல்லாத போது, மனிதன் தவறுகளைக் கூட மிகப் பழக்கப்பட்டது போல் செய்கிறான். தியானம் என்பதெல்லாம் மனதை ஒரு நிலைப்படுத்தும் கட்டாய முயற்சிதான். உலக நடப்புகளை மறந்து முதலில் ஒரு நிமிடமாவது இருந்து விட வேண்டும் என்று மனதிடம் நான் மன்றாடியிருக்கிறேன். மூச்சு விடாமல் இழுத்துப்
எனக்கு தெரியப்படுத்துவதுதான். பிறகு அதைச் செய்தேனா, தவறிவிட்டேனா என்பதெல்லாம் இரண்டாம் பட்சமானது நண்பர்கள் அடிக்கடி சொல்வார்கள், நான் எந்தக் காரியத்தையும் திட்டமிடுகின்ற அளவுக்கு தொடர்ந்து முயற்சித்து முடிப்பதில்லை என்று. அதில் உண்மையும் இருக்கிறது. சில திட்டங்கள், என்னை அறியாமல் தவறுகின்றன, அல்லது என்னால் தொடர முடியாமல் பிடித்துக் கொண்டும், ஒரே ஒரு புள்ளியை மட்டும் " விடுகின்றன. சில விடயங்களைத் தெரிந்தே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டும், நான் தொடராமல் விட்டு விடுகிறேன். என்ன முடிவை கண்களை முடிக்கொண்டும், இப்படி பல நான் எடுத்திருந்தாலும் அதை செய்விப்பது என் முறைகளைக் கையாண்டு தோற்றுப் மனதுதான். அது தீர்மானிக்கிறது நான் எதைத் போயிருக்கிறேன். இவ்வாறெல்லாம் செய்து தொடரவேண்டும். எதைத் தொடரக்கூடாது என்பதை மனதைக்கட்டுப்படுத்த முடியாது என்பது புரிந்தது. நான் என்ன செய்யமுடியும். நன்மைகளை
நிரூபித்து காட்டும் என் மலையாள மந்திர சக்தி
அதிசயம் ஆனால் உண்மை
ޝަ%ޕޯޖޭގެތްf"
48 வருட காலமாக என் புகைப்படத்தை பத்திரிகையில் அறிமுகப்படுத்துவது எனது உண்மையான சேவை என்பதற்கு எடுத்து காட்டாகவும் மேலும் எனது மாந்திரீக ஜோதிடம் கலந்த நாளாந்த சேவையைக் கண்டறிய இதோ எனது வெய்தளம் WWW.drpksamy.com குறிப்பாக மாந்திரிக துறையில் வாங்கும் பணத்திற்கு ரசீது கொடுப்பதென்றால் அது நான் மட்டுமே வெளிநாட்டவருக்கு விஷேச 24 மணித்தியால தொலைபேசி வசதி உண்டு. ஜெர்மனி அன்பரின் மடல் மனித தெய்வமாகிய ஐயாவுக்கு பூரீ துர்க்கையம்மனின் கிருபையால் தங்களது ஆசீர்வாதத்தாலும் சின்னாபின்னமான எனது குடும்பத்தை 700KM அப்பால் இருந்த வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம். லுண்டன் அன்பரின் மடல் எண்ணியவள் என்னிடமே வந்து சேர்ந்தாள் பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு, ! என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவைத்து என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள். கொழும்பு அன்பரின் மடல் 29 வயதில் அதிசயத் திருமணும் பெருமதிப்பும் மரியாதையும் கொண்டஐயா, எனது 89 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு கோடான கோடி நன்மைகள்
ணாகல் அன்பளின் மடல் ெ notes ப்பட்ட ம் 10 நாளில் வெற்றி தெய்வகடாட்சம் பொருந்திய ஐயா, எனது சகோதரிக்கு திருமணம் தடைப் பட்ட வண்ணம் இருந்ததால் உங்களிடம் பரிகாரம் நிவர்த்தி பெற்ற பின் ஆச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமணம் நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்டோம். பண்டாவளை அன்பரின் மடல் தீராத தலைவலி தித்துவிட்டது மதிப்பிற்குரிய ஐயாவுக்கு, நெடுநாளாக எனக்கிருந்த தீராத தலைவலியைக் குணமாக்கி என்னைப் பெரும் கஷ்டத்திலிருந்து விடுவித்தமைக்கு கண்ணிரால் நன்றிகள். தள்ஸ் அன்பரின் மடல் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பயணும் வெற்றி அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஐயா, வெளிநாட்டுக்கு செல்ல முடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு பிரயாணத்தடை நீக்கி பரிகாரம் செய்து குறித்த நாளில் பிரயாணத்தைக் கைகூட வைத்த உங்களுக்குப் பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன். என்றுமே உங்களை மறவேன். இக்காலி அன்பரின் மடல் சந்தேகத்தால் பிரிவுபட்ட காதல் வெற்றி வணக்கத்துக்குரிய டாக்டர் ஐயா, வீண் சந்தேகத்தால் நானும் கணவரும் பிரிய நேர்ந்த சமயம் மீண்டும் சந்தோஷமாக சேர்ந்தது உங்களால் தான். என்றென்றும் உங்களுக்கு நன்றிகள். பதுளை அன்பூரின் மடல் போதை அடிமைதனத்திலிருந்து விடுபட்டவர் அன்புக்குரிய ஐயாவுக்கு, எனது கணவரை நீண்ட நாள் போதை பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு எமது குடும்பத்தில் புது ஒளியேற்றினீர்கள். நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கண்ணிரால் நன்றியாக இருப்போம். கனடா அன்பரின் மடல் ஜாதகத்தில் கூறியது பலிதம் மரியாதைக்குரிய ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப் பற்றியே அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் என கூறியது பலித்தது கண்டு ஆச்சரியமும் சந்தோஷமும் அடைந்தேன். என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை தொடரட்டும்.
யாழ்ப்பாணம் அன்பரின் மடல் அதிசய அக்னி குண்டல பூஉ மதிப்பு, மரியாதை கொண்ட ஐயா, என்னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது மாதம் தோறும் விசேஷமாக நடைபெறும் அக்கினிகுண்டல பூஜையில் சக்தி பெற்ற விபூதியை அனுப்பி எம்மை துன்பத்திலிருந்து காத்து வருவதற்கு என்றுமே நன்றி கூறுகின்றோம் ஐயா.
Prof.P.K.SAMY(J.D.G.A.N.) JP guum
SR DURGADEV MANTHIRIKA UTCHADA PREDAM NO-162 KOTAHENASTREET, MAYFIELD ROAD, COLOMBO-13
011-2470615,011-2342463,011-2342464, FAX-0094-11-234.4831 -
b%haiyasuit assoor-83 Daily Fair Complex 052-2222508
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதிகமாகச் செய்து அதன் விருப்பத்துக்குரிய இடத்தைப் பிடித்துக் கொண்டால் தெய்வம் நம்மை வழி . நடத்துகிறது. தீமைகளைச் செய்து அதில் திருப்தி காணுகின்ற போக்கு நமக்குள் மிதமிஞ்சுகின்றபோது தீய சக்தி நம்மை ஆட்டிப் படைக்கிறது. இரண்டுக்குமிடையில் மனம் போனபோக்கில் அலைந்து திரிந்து வாழ்ந்து திரிய பழகிக் கொண்டால், பைத்தியம் பிடிக்கிறது.
மனம் பற்றி உங்களை நீங்களே அடிக்கடி கேட்டுப்பாருங்கள். இந்தப் பாட்டு வரிகள் அதற்கு உதவும்,
கண்போன போக்கிலே - கால் போகலாமா?
கால் போன போக்கிலே - மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனிதன்போன போக்கிலே மறந்து போகலாமா?
TiOil Gulf Dolith UDLULDIT
libhisibi
ஒரு பெரிய சைஸ் ஊசியைப் போட்டால், , செத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும், அடுத்த அரை மணி நேரத்தில் சாப்பிடத் தொடங்கி "இப்ப நான் எங்கிருக்கேன்" என்று பேச ஆரம்பித்து வாக்கிங் கிளம்பி விடும். அதன் பிறகு மீண்டும் 60 வயசுக்கு ஆயுட் காலம்,
இது புதிய ஹொலிவுட் படக்கதை அல்ல! உலகம் முழுக்க சோடாப்புட்டி கண்ணாடியை மாட்டிக் கொண்டு நூற்றுக் கணக்கான விஞ்ஞானிகள் இரவு, பகலாக பிணங்களுடன் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிற சர்வமகா நிஜம்.
மனித உடலில் எது ஊனமடைந்தாலும் செயற்கை கருவி, பைபாஸ் சர்ஜரி வரை சரி செய்து விட முடிகிறது. விலங்குகளின் குளோனிங், டெஸ்ட் டியூப் பேபி எனப் பிறப்பின் இரகசியத்தைக் கூட நம்மவர்கள் கண்டு பிடித்து விட்டார்கள், ஆனால், ஆதாம் - ஏவாள் காலம் முதல் உயிர் பிரிவதை மட்டும் ஒருவராலும் கண்டு பிடிக்க முடியவில்லை.
ஒரு வேளை, அப்படி கண்டு பிடித்து விட்டால். வெரி சிம்பிள் "இப்பத்தான் உங்களை நினைச்சேன். ஆயுசு ஆயிரம் சார்' என்று சொல்ல வேண்டியிருக்கும்.
உலக விஞ்ஞானிகள் நடத்திவரும் பகீர் ஆராய்ச்சிகளை ஹார்ட் அட்டாக் வராத வகையில் சர்வ ஜாக்கிரதையாக மேலும் படிக்க ஆரம்பியுங்கள்.
அமெரிக்காவைச் சேர்ந்த பிலிக்கர் என்பவரது புகைப்படங்கள் தாம் உலகம் முழுக்க உள்ள விஞ்ஞானிகளை மரணத்தை வெல்ல முடியும் என்று உஷார் படுத்தியது. ஏராளமான விலங்குகளின் ஆவி பிரிவதை கடைசி நொடிகளில் கிளிக் செய்து வைத்திருக்கிறார் பிலிக்கர்,
இவரது கூட்டாளியான விஞ்ஞானி பி.டபிள்யூ.போத்தா, "கண்ணுக்குத் தெரியும் இந்த ஆவியை ஒரு டெஸ்ட் டியூப்பில் பிடித்து விட்டால் போதும், அக்குவேறு, ஆணி வேறாக ஆராய்ச்சி
சய்து மரண இரகசியத்தைக் கண்டு பிடித்து டுவோம்' என்கிறார்.
வாஷிங்டன், டகோமாவில் உள்ள ஏ.என்.டி.எஸ். எனப்படும் "இன்டர்நேஷனல் சோசியேஷன் பார் நியர் டெத் ஸ்டடீஸ்” என்ற |மைப்பு மரணங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து
Ironi DU UEr
TUF
வருகிறது. டாக்டர் ஜெப் தலைமையில் பலர் இதன் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
இவர்களுக்கு வேலை, யாராவது சாகப் போவதாகக் கேள்விப்பட்டால் அவருடன் கடைசி வரை இருந்து, கண்காணித்து ஆராய்ச்சி செய்வது தான
வயிற்று வலி முதல் ஹார்ட் அட்டாக் வரை மருந்து கண்டுபிடித்த நாம் மூளைச் சாவுக்கும் மருந்து கண்டு பிடிப்பது அவசியம் என்கிறார்கள் இவர்கள்.
சாவு என்பது ஒரு சாதாரண நிகழ்வு, தேவையில்லாமல் இதன் மீது நமக்கு பீதி ஏற்பட்டு விட்டது. மரணத்திற்கு முன்னதாக முதுமைக்கு மருந்து கண்டு பிடிக்க வேண்டும் என்பது இவர்களது கருத்து.
இங்கிலாந்தைச் சேர்ந்த
டாக்டர் மிக்கேல் சபோம், நான் மரணத்துக்கு மருந்து கண்டு புடிச்சிட்டேன் என்று |கத்துகிறார் ஒருவரது மரணம் எப்போது தள்ளிப் போனதோ, |அப்போதே மரணத்தை |வென்று விட்டதாகத்தான்
அர்த்தம். வேண்டுமானால் : இது தொடக்கமாக
இருக்கலாம் என்கிற அவர், பாம் ரெனால்ட்ஸ் என்கிற சாகக் கிடக்கிற பெண்மணிக்கு உயிர் * কুঙ্ক? பாலித்தவர்.
இருதயமும், மூளையும் முற்றிலும் செயலிழந்து பெரிய பெரிய டாக்டர்களால் கைவிடப்பட்டு, உடல் டெம்பரேச்சர் 60 டிகிரிக்கும் குறைவான பாம் ரெனால்ட்ஸை தனது நவீன அறுவை சிகிச்சை மூலம் உயிர் பிழைக்க வைத்திருக்கிறார் மிக்கேல்.
(தொடர்ச்சி 9ஆம் பக்கம்)
ܡ .
DTÜ, 29. gü,04, 2007

Page 7
کس حصے ۔ சர்வகட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தில் ஈ.பி.டி.பி. சார்பில், முன்னாள் யாழ். மாவட்ட எம்.பி, எஸ்.தவராஜா சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக நூற்றுக்கணக்கான கடிதங்கள் வந்து சேர்ந்தன. அனைத்துக் கடிதங்களையும் பிரசுரிக்க இடவசதி போதாது என்பதால், தேர்ந்தெடுத்த சில கடிதங்களை மட்டும் பிரசுரிக்கிறோம்.
ஆ.கருணாகரன்
2ஆம் வட்டாரம்
புதுக்குடியிருப்பு
07.03.07 ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியை, மாற்றுக் கட்சி என்றுதான் தமிழ் மக்கள் சொல்வதுண்டு. அதாவது, தமிழ் மக்களுக்கு எதிராக மாற்றுக் கருத்துக்களைக் கொண்டவர்கள் என்பதே அதன் அர்த்தம். ஈ.பி.டி.பி.கூட தன்னை மாற்றுக் கருத்துக் கொண்ட கட்சியென்றே கூறி வருகின்றது. புலிகள்தான், தமிழ் மக்களின் விடுத லைக்காக போராடுபவர்கள். அதனால்தான் அவர்களை ஏகப்பிரதிநிதிகள் என்று தமிழர்கள் அழைக்கின்றார்கள். ஆகவேதான் 22 எம்.பி.க்களை வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள் தேர்ந்தெடுத்தார்கள், புலிகள் இயக்கத்தின் கொள்கைகளை ஆதரித்து தேர்தலில் நின்றபடியால்தான், தமிழரசுக் கட்சி சார்பில் 22 எம்பிக்கள் தெரிவு செய்யப் பிட்டார்கள். பிரபாகரன் தமிழ் மக்களின் உன்னதமான தலைவர். அவரின் காலத்திலேயே தமிழ் மக்களுக்கு விடுதலை கிடைக்கும். நாம் சுதந்திர தமிழீழத்தில் வாழு வாம். நீங்கள் வெறும் அறிக்கைகளை சமர்ப்பித்துக் காண்டிருங்கள். உங்களுக்கு தமிழ் மக்களின் வரலாறு ரோகிப் பட்டத்தை நிரந்தரமாக சூட்டப் போகின்றது. தற்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகின்றீர்கள்?
பதில் = இந்தக் கடிதம் ஈழ மக்கள் ஜனநாயக்க சியின் கருத்துகளுக்காக அதன் மத்திய குழு உறுப் பீர் பேரின்பநாதன் சுதாகரனிடம் கையளிக்கப்பட்டது. இவர் தந்த பதிலை அருகே தருகின்றோம்.
DTj. 29 - Gl. 04, 2007
கும் விதத்தில், முன்னாள் யாழ்.மாவட்ட
"தமிழருக்கும் பிரச்சினை உண்டு" என்ற பிரதான தலைப் 'பிலும், அதன் பின்னர் தொடர்ச் சியாகப் பல்வேறு உபதலைப்பு 'களிலும் இலங்கை வாழ் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக உங்கள் பத்திரிகையில் தொடர்ச்சி யாக வெளிவந்த ஆய்வறிக்கையைப்
/ಲಕ್ಹತಿತ್ಲಿ பரவசமும் அடைந் 'தேன். பேராசிரியர் நளின் டிசில்வா, உதய 'கம்மன்பில போன்றோர் சர்வகட்சி பிரதிநிதிகள் கமிட்டிக்குச் சமர்ப்பித்த ஆவணத்திற்குப் பதிலளிக்
எம்.பி.எஸ்தவராஜா இந்த ஆய்வறிக்கையை சர்வ கட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தில் சமர்ப்பித்திருந்தமை உண்மையில் பாராட்டுக்குரியது பேராசிரியர் நளின்
Asia. ம் கக்கும் கட்டுரை
அக்கு எழுந்தது. உதய கம்மன்யிலவின் கட்டுரை யைப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால், திருதவராஜா அளித்த பதில், எந்தளவிற்கு இந்த சிங்களப் புத்திஜீவிகள் இருவரும், சர்வகட்சிப்
ஆணித்தரமான, அற்புதமான ஆய்வறிக்கையை ங்களுடன் சமர்ப்பித்தமைக்காக திரு.எஸ். ாஜாவிற்கு முதற்கண் எனது பாராட்டைத்
விரும்புகின்றேன். இதுகா స్థ ஜனநாயகக் கட்சி குறித்து நான் ஒ கருத்தையே கொண்டிருந்தேன். சிங்கள அரசாங்கங்
தமிழ் மக்களின்
தலைs&தலில்
C SUUS SIMÓVELÖJÁN உங்கள் கருத்துக்களுக்காக நிங்கள் கோபிப்போம் என்று நீங்கள் நினைத்தால் அது தவறானது. நீங்கள் கொண்டிருக்கும் கருத்துக்களைச் சொல்வதற்கு சகலவிதமான உரிமைகளும் உண்டு "குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது" என்று சொல்லுவார்கள். அந்த விதத்தில்தான் உங்கள் கருத்துக்கள்
அமைந்திருக்கின்றன. மற்றவர்களின் பேச்சுத் சுதந்திரம்,
கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், வாழும் சுதந்திரம் ஆகியவை மதிக்கப்பட வேண்டுமென்று நம்புபவர்கள் நாங்கள். உங்கள் மூளைக்குள் திணிக்கப்பட்டிருக்கும் கருத்துக்களைத் தவிர வேறு கருத்துக்களை மதிக்கக் கூடாது என்று துப்பாக்கிகள் மிரட்டுவதை நாம் அறிவோம். நாம் ஜனநாயகம், பன்முகத் தன்மை, ஆகியவற்றிற்கு மதிப்பளிப்பவர்கள். நீங்கள் கூறுவதைப் போன்று நாங்கள் மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள்தான். ஆனால் நீங்கள் அர்த்தப்படுத்தும் விதத்தில், தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டவர்கள் நாங்கள் அல்லர். தமிழீழம்தான் தமிழ் மக்களுக்கு விடிவு தரும் என்பது உங்கள் நம்பிக்கையாக இருக்கலாம். அல்லது உங்கள் மூளைக்குள் வலிந்து திணிக்கப்பட்ட ஒன்றாகவும் அது இருக்கலாம். தமிழீழம், அதாவது யுத்தத்தின் மூலம் நாட்டைப் பிரிப்பது என்பது தான் உங்கள் தலைவர் பிரபாகரனின் கருத்து, ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் பேச்சுவார்த்தையூடாக தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளுக்கு நீதியான, கெளரவமான, நீடித்த தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். சுருங்கச் சொல்வதானால், தமிழீழமா? அல்லது ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் பேசும் மக்களுக்கு சுயாட்சியா? என்பதே அடிப்படைப் பிரச்சினை. இந்த இலக்குகளை அடைவதற்கான மார்க்கம் யுத்தமா? அல்லது பேச்சுவார்த்தையூடான தீர்வா? என்பது மற்றொரு முரண்பாடு வரலாற்றிலிருந்து சில பாடங்களை நான் உங்களுக்குச் சொல்லி வைக்க விரும்புகின்றேன்.
புலிகள் இயக்கம் தனது கடந்த கால மற்றும் நிகழ்கால நடவடிக்கைகள் ஊடாக தமிழ் பேசும் மக்களின் எதிர்ப்புகளை மட்டுமல்ல, சர்வதேச மட்டத்தில் அபகீர்த்தியையும் தேடிக் கொண்டுள்ளது. தமிழ் மக்களினதும், சர்வதேச சமூகத்தினதும் ஆதரவும் ஒத்தாசையும் இல்லாமல் தமிழீழத்தைக் காண முடியாது. தமிழீழம் என்பது வெறும் கானல் நீர், இந்த நாட்டில் இடம்பெற்ற சகல இனப் படுகொலைகளின்போது கொல்லப்பட்ட தமிழ் மக்களை விட பல பத்து மடங்கு தமிழ் மக்களை கொன்றொழித்தவர்கள் புலிகள், சிங்களப் படையினரால் கொல்லப்பட்ட தமிழர்களை விட மிக அதிகமான தமிழர்களைக் கொன்றவர்கள் புலிகள். ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப்போன்ற சக அமைப்புகளையும் தாக்கியழித்தவர்கள் புலிகள். தமிழீழ இலட்சியத்திற்காகவே ஆயுதம் ஏந்திய இந்தச் சகோதர இயக்கங்களின் ஆயிரக் கணக்கான இளைஞர்களைத் துடிக்கப் பதைக்கக் கொன்று குவித்தவர்கள் புலிகள்,
தமிழீழம்தான் தேவையென்று புலிகள் அன்று நினைத்திருந்தால், ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் இந்த இயக்கங்கள் அனைத்தையும் ஐக்கியப்படுத்தி, அரச படைகளுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களின் இனவாதத்திற்குத் துணை போகும் கட்சியென்றே கருதி வந்தேன். ஆனால், இந்த ஆய்வறிக்கயைப் பார்த்தபோது, எந்தளவிற்கு தமிழ் பேசும் மக்களின் நலனை ஈ.பி.டி.பி. முன்னிலைப்படுத்தி, செயற்பட்டு வருகின்றதென்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்த து தமிழர்கள் தொடர்பான வரலாற்றை மகாவம்சம் எவ்வாறு திரிபுபடுத்தியது என்பது முதல், தமிழ் இளை ஞர்கள் ஆயுதமேந்தத் தூண்டப்பட்ட காலம் வரையிலான உண்மைகளை மிகத் தெளிவாக அறிக்கை விளங்கப் படுத்தியிருந்தது. குருசிடப் பரம்பரைப் பாணியில், கர் பரம்பரைக் கதையாக கட்டவிழ்த்து விடப்பட்ட பொ களை, பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர், தாதுசே
ni Sun Sommi *:
-மெயின் வீதி யாழ்ப்பாணம் மன்னனின் சகோதரனான மகாநம தேரர் தமிழர்களை இந்நாட்டின் பூர்வீக குடிகளல்லர் என்று கூறியிருந்ததை நிராகரித்த விதம் பாராட்டுக்குரியது. இந்த நாட்டின் வரலாறு தெரிந்த காலம் தொட்டு தமிழ் மக்களும் இந்த நாட்டில் வாழ்ந்து வந்திருக்கின்றார்கள் என்ற உண்மையை, அழகாக விரித்துச் சொல்லியிருக்கின்
பண்டைக் காலத்தில் தமிழ் மக்கள், கிராமங்களை ஒன்றிணைத்த ஆட்சி முறைகளை அல்லது இராஜதானி களை ஏற்படுத்தி கலாசார, சமூக, அரசியல் அடையாளங்களை வரலாற் றுக் காலம்பூராவும் பேணி வந்திருக்கிறார்கள் என்பதை ஆதாரத்துடன் விளக்கியிருக்கின்றீர்கள் அது மட்டுமல்ல தெற்கு அல்லது சிங்கள மன்னர்களுடன் யுத்தம் நடத்திய காலங்களும், சமாதான சகஜீவனமாக வாழ்ந்த
சென்றிருக்க முடியும் சகோதரப் படுகொலைகளில் ஈடுபட உத்தரவிட்ட பிரபாகரனால், தமிழ் மக்களின் விடிவிற்கல்ல, முடிவிற்கே வழி சமைக்க முடியும்,
தமிழ் மக்களின் பெரும் தலைவர் அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம், யோகேஸ்வரன், சரோஜினி யோகேஸ்வரன் உட்பட ஐம்பதுக்கு மேற்பட்ட தமிழ் அரசியல்வாதிகளை புலிகள் இயக்கம் கொன்று குவித்திருக்கின்றது. மனோ மாஸ்ரர், விஜிதரன், செல்வி போன்றவர்களையும் பலியெடுத்தவர்களே புலிகள், பாரிஸ் சபாலிங்கம், கேதிஸ் லோகநாதன் போன்ற இன்னும் பலரையும் கொன்றிருக்கிறார்கள். பிரபலமான தமிழ் ஊடகவியலாளர்கள் பலரைக் கொன்றவர்களும் புலிகள் தான,
புலிகளின் பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்கள் அடிமைகளைப் போல் வாழ்கின்றார்கள், புலிகளின் செயற்பாடுகளுக்கு எதிராக அவர்களால் வாய் திறக்க முடியாது பேனா பிடித்து எழுத முடியாது. வரி, மிரட்டிப் பணம் பறித்தல், கப்பம் பெறுதல் போன்ற இன்றைய பாதாளச் செயற்பாடுகளுக்கு முன்னோடி உதாரண புருஷர்களாகத் திகழ்ந்தவர்களும் புலிகளே. தனிப்பட்ட ரீதியான தாக்குதல்களை நடத்துவது எமது நோக்கமல்ல. இருந்தாலும் சொல்லித்தான் ஆகவேண்டி இருக்கிறது. உமாமகேஸ்வரனின் காதலி ஊர்மிளாவைச் சுட்டுக் கொல்ல உத்தரவிட்ட பிரபாகரன், யாழ்பல்கலைக் கழகத்தில் உண்ணாவிரதமிருந்த மதிவதனியைக் கடத்திச் சென்று கல்யாணம் முடித்ததில் என்ன நியாயம் இருக்கிறது என்பதை ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். 22 எம்பிக்கள் தெரிவு செய்யப்பட்டமை பற்றிக் கூறியிருந்தீர்கள் தேர்தல் மோசடி, கள்ள வாக்குகளாலேயே இவர்கள் தெரிவு செய்யப்பட்டனரென்று தேசிய, சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்தன.
புலிகள் இயக்கதிதிற்குள் முரண்பட்டுக் கொண்ட நூற்றுக் கணக்கான இளைஞர் யுவதிகள், மாத்தையாவைப் போல் புலித் தலைவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வடக்கிலிருந்து எழுபத்திஐயாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் பேசும் முஸ்லிம்களை விரட்டியவர்கள் புலிகள். அவர்களின் உடைமைகளையெல்லாம் அபகரித்துக் கொண்டு விரட்டியவர்கள், கிழக்கு மாகாணத்தில் பள்ளிவாசல்களுக்குள் புகுந்து, நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களின் உயிர்களை வேட்டையாடினார்கள். வேறொரு வார்த்தையில் சொல்வதானால், வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவித்தவர்களும் அவர்களே.
தமிழ் பேசும் மக்களுக்கு நீண்டகாலப் பிரச்சினைகளும் உண்டு குறுகிய காலப் பிரச்சினைகளும் உண்டு இவற்றையெல்லாம் தீர்க்கின்ற நோக்கம் புலிகளுக்கு என்றுமே கிடையாது. கிழக்கில் தமிழ் மக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்தி அரச படைகள் மீது தாக்குதலை ஆரம்பித்த புலிகள், படையினர் பதிலடியை ஆரம்பித்ததும், ஒன்றரை இலட்சம் அப்பாவித் தமிழ் மக்களை நட்டாற்றில் தவிக்க விட்டு விட்டு தப்பியோடி விட்டார்கள். முகமாலையில் தாக்குதலை நடத்தி, ஏ9 பாதையை முடவைத்து, யாழ்.குடா நாட்டு மக்களை அவஸ்தைகளுக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவோடு தேன்நிலவு நடத்தி, கொஞ்சிக் குலாவி விட்டு, அவரைக் கொன்றனர். மாபெரும் ஜனநாயக நாடான இந்தியாவின் | முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்றதன் மூலம் தமிழக மக்களின் எதிர்ப்பை மட்டுமல்ல, முழு இந்திய மக்களின் எதிர்ப்பையுமே சம்பாதித்துக் கொண்டார்கள் JLDôn`ri DUJEr
யுள்ளீர்கள்.
வற்றினூடாக தமது மொழி, வி
காலங்களும் இருந்திருப்பதை விளங்கப்படுத்தியுள் வீர்கள். சிங்கள மன்னர்களுக்கு நெருக்கடி நேர்ந்த காலங்களில், தமிழ் மன்னர்கள் கைகொடுத்து உதவியிருக்கிறார்கள் என்பதையும் விளங்கப்படுத்தியி ருக்கிறீர்கள். யாழ்ப்பாணத்து, கடைசி மன்னனான சங்கி லியன், 1545ஆம் ஆண்டு போர்த்துக்கேயர்களுக்கு எதிராகப் போராடுவதற்காக சீதாவாக்கை மற்றும் கண்டிய மன்னர்களுக்கு ஆதரவாக கோட்டேக்கு படை வீரர்களை அனுப்பியதை உதாரணமாகக் காட்டி
பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் கீழ் தமிழ் மக்கள் வாழ்ந்த விதம் பற்றியும் குறிப்பிட்டிருந்தீர்கள். கோல் புறுக் ஆணைக்குழுவின் சிபார்சின் கீழ், 1833இல் ஐந்து நிர்வாக மாகாணங்கள் ஏற்படுத்தப்பட்டமை பற்றி யும், அதன் கீழான அரசியல் அதிகாரப் பகிர்வு முறை பற்றியும் விளங்கப்படுத்தியிருந்தீர்கள். டொனமூர், சோல்பரி 1972ஆம் ஆண்டு அரசியல் யாப்பு ஆகியவை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்திய சாதக பாதகங்கள் பற்றியும் விளங்கப்படுத்தப்பட்டமை பாராட்டுக்குரியது.
தேசிய இளைஞர் காங்கிரஸ், யாழ்வாலிபர் காங் கிரஸிற்கு அளித்த உறுதிமொழியிலிருந்து பின்வாங் கியமை, ஐம்பதிற்கு ஐம்பது கோரிக்கை, தனிச் சிங்களச் சட்டம், தரப்படுத்தல் போன்றவை பற்றியெல்லாம் ஆய்வறிக்கை குறிப்பிட்டிருந்தது இனத்துவப் பெரும் பான்மை ஆட்சி முறை, அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் பேசும் மக்களுக்கு அநீதியையே இழைத்து வந்திருக்கின்றது. மிதவாதத் தமிழ்த் தலைவர்கள் ஏமாற் றப்பட்ட விதம், தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களில் நம்பிக்கை வைக்கத் தலைப்பட்டமை போன்றவை பற்றி, வரலாற்று ரீதியான ஆதாரங்களுடன் தரப்பட்ட ளக்கங்களும் பாராட்டுக்குரியவை. சுருங்கச் சொன்னால், சேகரித்து வைக்கக்கூடிய ஒரு வரலாற்று ஆவணம் என்று இதனைக் குறிப்பிடலாம்.
இப்படிக்கு 606
புலிகள். மேலே கூறப்பட்ட காரணங்களிலிருந்து புலிகள் நடத்துவது விடுதலைப் போராட்டமா அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளா என்பதை தமிழ் மக்களால் புரிந்து கொள்ள முடியும்,
விடுதலைப் போராட்டம் என்றால், அதற்கோர் இலக் வேண்டும். சரியான அரசியல் தலைமை வேண்டும். அந்த இலக்கை அடைவதற்கான பாதை தெளிவுபடுத்தப்பட வேண்டும். நண்பர்கள் யார்?, எதிரிகள் யார்? இயக்கு சக்திகள் எவை, இலக்கு சக்திகள் எவை, நேச சக்திகள் எவை? என்பதெல்லாம் தீர்மானிக்கப்பட வேண்டிய விடயமாகும். சகட்டுமேனிக்கு தாக்குதல் நடத்தும் புலிகள் இயக்கம், தனது தவறுகளைப் புரிந்து கொண்டு நியாயமான பாதையில் அடியெடுத்து வைக்கத் தவறினால், அழிவையே சந்திக்கும் என்பதே அப்பட்டமான உண்மையாகும்.
சந்தாதோட்டம், பருத்தித்துறை 06.02.07
. . . . . . . . . .
மண்ணை இழந்த மக்கள் -கிரீன் வீதி திருகோணமலை
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் சமர்ப்பிக் கப்பட்ட ஆவணம், இதுவரை காலமும் நான் அறிந்திருக்காத பல உண்மைகளை உள்ளடக்கி யிருந்தது. கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவன், ! அதிலும் குறிப்பாக திருகோணமலையை பிறப்பிடமா கவும் வாழ்விடமாகவும் கொண்டவன் என்ற வகை யில், தமிழ் மக்கள் அனுபவித்து வரும் துயரங்களை நான் பல வருடங்களாக கண்டும், கேட்டும் வருகின் றேன். எனக்கு இப்போது ஐம்பது வயதாகின்றது. பள்ளிப் பருவத்தில் நான் ஒடியாடி விளையாடிய காலத்தில், எனது மண்ணிலிருந்த இனசெளஜன்யம் இன்று இல்லை திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங் கள், அதன் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல்கள் ஆகியவற்றை அனுபவித்தவர்களை நான் பார்த்திருக்கின்றேன். இன வெறியின் கோர முகத்தின் காரணமாக திருமலை மாவட்டத்தில் பல பகுதிகளிலிருந்து தமிழ் மக்கள் இடம்பெயர்ந்திருக்கின்றார்கள். சில கரையோரக் கிராமங்களை விட்டு பல நூற்றுக் கணக்கானவர்கள் தமிழ் நாட்டுக்குத் தஞ்சம் தேடிப் ಡಿಟೆಹ್ರ!
கின்றார்கள்.
அரச உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட நீர்ப் பாசனத் திட்டங்கள், கிழக்கு மாகாணத்தின் இனரீதி யான சனத்தொகையை வெகுவாகப் பாதித்திருக் கின்றது. கந்தளாய் கல்லோயாத் திட்டங்கள் IDG மல்ல, இன்னும் பல குடியேற்றத் திட்டங்கள் பல் வேறு அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்டிருக் கின்றன. குறிப்பாக, திருகோணமலையில் தமிழ் மக்கள் தமது மண்ணைப்பறிகொடுத்திருக்கிறார்கள், ! வாழ்வோடும் சாவோடும் போராட வேண்டிய ஒரு நிலையை இன்று எதிர்கொள்கின்றார்கள். அரச உதவியுடனான குடியேற்றத் திட்டங்கள் பற்றி நீங்கள் வெளியிட்ட தகவல்கள் பல உண்மைகளை வெளிப்
படுத்தியுள்ளன.
நன்றி
இப்படிக்கு, கே.கனகசபை
21.03.07.

Page 8
எதிலும் முன்னின்று செயற்படும் துணிச்சல் மிக்கவர். சொல்லப்போனால் மாணவர்களுக்கு வழிகாட்டியாக செயற்பட்டவர்.
சுதந்திரமான செயற்பாடுகளை
மாணவர்கள் கொண்டிருக்க
வேண்டும் என்பது விஜிதரன் போன்ற பல்கலைக்கழக
பிடலின் தந்தை ஆயிரம் வோல்ட் பிரகாசத்துடன் பிடலைக் கட்டிப் பிடித்தார். பிடலை ஒரு கதாநாயகனாகவே என்றும் நினைத்துக் கொண்டிருக்கும் பிடலின் தந்தை, பீடலுக்கு ஆண்பிள்ளை கிடைத்தமையையிட்டு விபரிக்க முடியாத மகிழ்ச்சியில் இருந்தார்.
குழந்தையையும் - மிர்தாவையும் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகவும், சிறிது காலத்துக்கு அங்கு இருந்து விட்டு பின்னர் பிடலுடன் வந்து இருக்கட்டும் என்றும் மிர்தாவின் பெற்றோர் கேட்டனர். பீடல் சம்மதிக்கவில்லை. பிடலின் சகோதரிகள் பிடல் மீது எப்போதும் மிகுந்த அன்பு கொண்டவர்கள் என்பதால் தாங்கள் மிர்தாவைக் கூட்டிக் கொண்டு போவதாகக் கேட்டனர். பிடல் அதையும் மறுத்தார். மிர்தாவும் மகனும் தன்னுடன் இருப்பதையே பிடல் விரும்பினார். இதற்குக் காரணம் மிர்தாவுக்கு இனியும் ஒரு பிரீவு ஏற்படுவதையோ, மகனைப் பிரிந்து இருப்பதையோ தாம் விரும்பவில்லையென்பதை உறவினர்களுக்கு விளக்கினார். பிடலின் பிள்ளைப் பாசத்தையும் மிர்தா மீதான காதலையும் புரிந்து கொண்டவர்கள் பீடலின் விருப்பப்படி நடக்கட்டும் என்று ஒதுங்கிக் கொண்டனர். பிடல் மனைவியையும் பிள்ளையையும் தனக்கு அருகில் இருக்க வேண்டும் என்பதற்காகவும் அவர்களின் பாதுகாப்புக் கருதியும். கல்லூரிக்கு அருகிலிருக்கும் வீதியில் ஒரு இடத்தில் சிறிய வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அங்கு குடியேறினார்.
பிடல் தனது மகனுக்கு பிளார்டர் என்று பெயரிட்டார். பின்னாளில் "பிடலிட்டோ” என்று அழைக்கப்பட்டார் என்பது குறிப்பீடத்தக்கது. குழந்தையுடன் மனைவியைப் பராமரிப்பதில் பீடலின் தனி வாழ்க்கை மிகவும் கடினமானதாக இருந்தது. இதனால் உறவினர்கள் வந்துபோக
S.
மாணவர்களின் விருப்பமாக இருந்தது. பல்கலைக்கழக மாணவர்களின் சுயாதீனமான சிந்தனை புலிகளுக்கு எரிச்சலைக் கொடுத்திருந்தது. யார் வழிகாட்டி
அப்போது புலிகளின் யாழ். தளபதி கிட்டு யாழ். பல்கலைக்கழகத்தினுள்
பொழுது போக்கு குரங்கு வளர்ப்பது, எங்கு பார்த்தாலும் மோட்டார் இசைக்கிளில் குரங்குடன்
திரிவார்.
கிட்டு பல்கலைக்கழக வளாகத்தினுள் சென்று வருவது அங்குள்ள மாணவர்களுக்கு பிடிப்பில்லை. ஏதோ சுவடு எடுக்கத்தான் வருகிறார் என்று பலருக்கும் தெரியும். விழிப்புணர்வுள்ள ஒரு பெண்கள்
வசதியாக, பல்கலைக்கழகத்திலிருந்த சிறிய வீட்டை விட்டு அதே தெருவில் மறைவான ஒரு இடத்தில் இன்னொரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டார். இந்த வீடானது நெருங்கிய
உறவினர்களுக்கும், நம்பிக்கையான
சகாக்களுக்கும் மட்டுமே
தெரிந்தது.
இதே காலப் பகுதியில் கியூபாவின் அரசியலில் பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டிருந்தது. இதைச் சமாளிக்கவும், தனது குடும்பச் சுமையைச் சுமக்க வசதியாகவும் இருக்கப் பொருத்தமானவராக தனது தம்பி ராடல் கெஸ்ரோவை மீண்டும் பல்கலைக்கழகத்துக்கு அழைத்தார்.
பிடலின் மடல் கண்டு பீடலின் கோரிக்கைகளைக் ஏற்றுக் கொண்டு ராடல் பார்த்துக் கொண்டிருந்த பண்ணை வேலைகளை விட்டு விட்டு ஹவானாவுக்கு வந்து சேர்ந்தார். ராடலின், வருகை மாணவர்கள்
நிகர்ஸ்ட்g
அணியும் பல்கலைக்கழகத்தினுள் இருந்தது. அவர்களுக்கும் புலிகளின் வழிமுறைகள் பிடிக்காது.
புலிகளின் தலைவர் பிரபாகரனை இன்று திருமணம் முடித்திருக்கும் மதிவதனியும் ஆரம்பங்களில் அந்த அணியில்தான் இருந்தவர். அவர் எவ்வாறு பிரபாகரனுக்கு மனைவியாக மாறினார் என்பது இரகசியம் அல்ல. ஆனாலும் அதை இன்னொரு கோணத்தில் இன்னொரு தடவை பார்க்கலாம்.
ஒரு முறை கிட்டு பல்கலைக்கழக வளாகத்தினுள் மிக வேகமாக மோட்டார் சைக்கிளில் நுழைந்த போது அவரை அருவருப்பாக பார்த்தனர் மாணவிகள். கிட்டுவீற்கு அது பிடிக்கவில்லை. மாணவிகளுக்கு அருகில் சென்றார். அவர்களை பார்த்து மிரட்டல் தொனியோடு
ஏய். என்னை யார் என்று தெரியுமா?. தெரியும்தானே என்ன நடக்கும் என்று என்றார்.
கிட்டுவின் மிரட்டலைக் கண்டு யாரும் மிரண்டதாகத் தெரியவில்லை. அங்கு நின்றிருந்த ஒரு மாணவி கிட்டுவின் கேள்விக்கு துணிச்சலோடு பதில் சொன்னார். ஓம். தெரியுமே. என்றார்.
தன்னை புலிகளின் தளபதி என்று அந்த மாணவி கூறுவாள் என்றே கிட்டு எதிர்பார்த்தார். ஆனால் அந்த மாணவி கூறிய பதில் கிட்டுவிற்கு எரிச்சலை கொடுத்திருந்தது.
கச்சேரி றோட்டிலை குரங்கோடை திரீயீறணி தெரியும் எங்களுக்கு என்றார் அந்த மாணவி. கிட்டுவிற்கு முகம் கறுத்து விட்டது. மரியாதையாக பேசியிருந்தால் மரியாதை கிடைத்திருக்கும் என்றார்கள் இதை பார்த்துக்கொண்டிருந்த சக
மத்தியில் புதிய உற்சாகத்தைக் கொடுத்தது. மாணவர்களின் தலைவராக இருந்த குவேரா, லெஸ்னிக், ராடல் ஆகியோரும் காஸ்ரோவிற்கு உதவியாகவும், பாதுகாப்பாகவும் இருந்தனர்.
1950 ஆண்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது. சிபாஸ் பலவிதமான தந்திரோபாயங்களை நிராகரித்து விட்டார். கலவரம் வெடித்து ஹவானாவின் நகரம்
܀
முழுவதும் பெரும் பதற்றமாக இருந்தது. அரசியல்வாதிகளின் பின்னணியுடன் இயங்கிய கலவரக்காரர்கள், மக்களைத் தாக்கியும், அச்சுறுத்தியும் வந்தனர். இந்த நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக கலவரக் கும்பலுக்கு எதிராகச் செயற்படும் வகையில் மாணவர் குழுவை அமைக்கும் முயற்சிகள்
நடைபெற்றன. இந்த மாணவர் குழுவுக்கு "செப்டெம்பர் முப்பது குழு" என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த மாணவர் குழுவின் தலைவராக கம்யூனிஸத்தை ஆதரிக்கும் மாணவரே இருந்தார்.
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாணவிகள், கிட்டு அன்றுடன் அந்த மாணவிகளுடன் வாய் கொடுத்து கதைப்பதில்லை.
இவ்வாறுதான் புலிகள் பல்கலைக்கழக சமுகத்தோடு நடந்திருந்தார்கள். மாணவர்களும் அதற்கு அளவாகவே நடந்து கொண்டனர்.
மாணவர்களுக்கு வழி காட்டி விஜிதரன் என்ற தகவல் புலிகளுக்கு எட்டியது. காரியத்தை முடித்து விட்டனர் புலிகள். கிட்டுதான் அதன் சூத்திரதாரி கிளர்ந்தெழுந்தது பல்கலைக்கழக சமுகம், ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள், உண்ணா விரதங்கள் என்று புலிகளுக்கு எதிராக வெடித்துக் கிளம்பியது வெகுஜனப் போராட்டம்
விஜிதரனை விடுதலை
செய்யுங்கள் என்ற சுவரொட்டிகள்
G56 TT
யாழ். குடா நாடெங்கும் ஒட்டப்பட்டன. விஜிதரன் புலிகளால் கடத்தப்பட்டுவிட்தாக எங்கும் ஒரே பரபரப்பு கபி. ஆர். எல். எவ் இயக்கத்தினர் பல்கழைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு பின்புலமாகவும் பக்கபலமாகவும் நின்றிருந்தனர்.
ஆனாலும் இப்படியும் ஒரு குற்றச்சாட்டு அப்போது எழுந்திருந்தது. விஜிதரனின் பிரச்சினையை வைத்து தங்களது அரசியல் குரோதங்களை இயக்கங்கள் தீர்த்துக்கொள்வதாக இடையில் உள்ள சிலர் கருதினார்கள்,
ஆனாலும் அந்த குற்றச்சாட்டு உண்மையில்லை. ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பை பெறுத்த வரை தன்னோடு நல்லுறவு கொண்டிருந்த ரெலோ அமைப்போடு கூட சில இடங்களில் முரண்பட்டு நின்றிருந்தது. அதை பின்பு LIITIUJ358660(TLD.
கம்யூனிஸ போக்குகளில் அதிருப்தி கொண்ட பீடல், இந்த மாணவர் குழுவில் தனது தலையீடு குறிப்பீட்ட பங்களிப்பை வழங்காது என எண்ணினார். பிடலின் நண்பரான அல்பரடோ, குவேரா சாடோ, ஜிமினஸ் ஆகியோர் இதில் பிடலை இணைத்துக் கொள்ள விரும்பவில்லை. கலவரக் கும்பலை அடக்கும் நடவடிக்கையை அமைதியான வழியில் கையாளாமல் அடிதடியில் ஈடுபடுவார் என்பது ஒரு காரணமாக இருந்தது. ஆனாலும்
மாணவர்களில் 2※ பெரும்பாலானவர்கள், பீடலின்
ஆலோசனைகள் இந்த
செப்டெம்பர் குழுவுக்கு
அவசியம் எனத்
தெரிவித்தனர். மாணவர்களின் தலைவர்களில் ஒருவரான லெஸ்னிக் மாணவர்களின் இந்தக் கருத்தை வலியுறுத்தி வாதாடினார்.
அதேவேளை, ஏனைய மாணவர்களின் சந்தேகத்தையும் பிடலுக்கு எடுத்து விளக்கினார். அதாவது, கூட்டங்களுக்கோ, போராட்டத்துக்கோ வரும்போது துப்பாக்கியுடன் வரக்கூடாது. அடிக்குஆடி என்ற விதமாக கருத்துக்களைக் கூறக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். பிடல் முதலில் அதை ஏற்றுக் கொண்டார்.
கலவரக் கும்பலுக்கு எதிரான போராட்டங்களின் ஒரு கட்டமாக நவம்பர் முதலாம் திகதி நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தில் பிடல் உரையாற்ற வேண்டுமென தெரிவித்தார். சில கம்யூனிஸ மாணவர்கள் அதை விரும்பவில்லை. ஆனாலும் மாணவர்களின் கட்டாயம் காரணமாக பிடல் உரையாற்றினார். அந்த உரையில் கலவரத்தில் ஈடுபடுபவர்களையும், அவர்களுக்கு பின்னணியில் இருக்கும் அரசியல்வாதிகளையும் மாபியாக்கும்பல் என வர்ணித்துப் பேசினார். அதை ஒழிக்க அணி திரள்வோம் எனத் தெரிவித்தார். இந்த உரை கேட்டு மாணவர்கள் உற்சாகக் கரகோஷம் செய்தனர்.
ni
DUIUEr
யாழ். இருபாலைச்சந்தி ஊடாக பல்கலைக்கழகம் நோக்கி ஓர் ஊர்வலம் நகர்ந்துகொண்டிருந்தது. இருபாலைச்சந்தியில் காத்திருந்தது ஒரு குண்டர் கூட்டம், அது புலிகளால் ஒழுங்கு செய்யப்பட்ட அடிதடி கோஷ்டி,
வானுயர கோசங்களை எழுப்பிய படி நகர்ந்து வந்த பல்கலைக்கழக மாணவர்களை நோக்கி பாய்ந்தது குண்டர் கோஷ்டி ஊர்வலத்திற்கு குறுக்கே பாய்ந்து அட்டகாசம்
செய்யத்தொடங்கியது. மாணவர்கள் தாக்கப்பட்டனர். ஒளர்வலத்தின் மீது கற்கள் வீசப்பட்டன.
அசம்பாவிதங்கள் நடக்கலாம் என்று உஷார் நிலையில் காத்திருந்தது ஒரு குழு, அது வேறு யாருமல்ல ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் ஈஸ்வரன் குழவினர்.
(சாட்சிகள் தொடரும்)
708 இதழில் ஈழப்போராட்டத்தின் இரத்த சாட் சியங்கள் அங்கம்-04இல் திரு. ஆனந்தசங்கரி அவர் கள் தொடர்பாக வெளியாகியிருந்த கட்டுரை தொடர் பாக மறுப்புக்கூறி ஆனந்தசங்கரி அவர்களால் அனுப்பி
இவ்வாறான உங்கள் கருத்துக்களையும், விமர்ச னங்களையும் நாம் எதிர்பார்க்கிறோம்.
12.03.2007 ஆசிரியர், தினமுரசு, கொழும்பு அன்புடையீர்,
ofiluj.
தங்களின் வாரமலர் 703ல் (மார்ச் 8 14, 2007) தேடனாரின் இரத்த சாட்சியங்கள் 4வது பகுதியில் எனது கருத்துக்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். அதாவது "தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் விடுதலைப் புலிகளே எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதையே நாம் தொடர்ந்தும் வலியுறுத்துவோம்” இது தவறாகும்.
விடுதலைப் புலிகளுடன் மட்டும் தான் பேசவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேனே தவிர ஒருபோதும் விடுதலைப் புலிகளை ஏகப் பிரதிநிதிகள் என நான் குறிப்பிடவில்லை. ஆரம்பத்திலிருந்தே இதைப் பகிரங்கமாகவே நான் தெரிவித்து வந்திருக்கிறேன். 箕、鹅
தங்களுண்மையுள்ள, வீ.ஆனந்தசங்கரி,
தலைவர் - தமிழர் விடுதலைக் கூட்டணி
மறுபக்கத்தில் கலவரக்காரர்கள் பீடலைத் தீர்த்துக் கட்டப் பணிக்கப்பட்டனர்.
கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றி
தெரிந்து கொண்டு ஏற்றுக் கொண்ட போதும், குழந்தையுடன் தனிமையில் படும் துன்பங்கள் மிர்தாவை மிகவும் வாட்டியது. குழந்தைக்குச்
வாகனங்களில் குண்டர்கள் வந்து இறங்கினர். அவர்களுக்கும் - மாணவர்களுக்குமிடையே அடிதடி ஏற்பட்டது. நிச்சயமாக குண்டர்கள் பிடலைக் குறிவைத்தே வந்திருப்பார்கள் என்பதை புரிந்து கொண்ட லெஸ்னி தனது காரில் பீடலை ஏற்றிக் கொண்டு பல்கலைக்கழக வளாகத்திலிருந்து உடனடியாக வெளியேறினார். பிடலை பாதுகாப்பாக வீட்டில் இறக்கிவிட்டு லெஸ்னி சென்றார். லெஸ்னி ஆர்த்தோ டாக்கோ கட்சியில் செல்வாக்கு மிக்கவர் என்பதால் குண்டர்கள் தொடர்ந்து தாக்கவில்லை.
இந்தக் கலவரங்களை அடுத்து மீண்டும் பீடல் தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டியதாகி விட்டது. மனைவியையும், குழந்தையையும் பக்கத்திலிருந்து பார்த்துக் கொள்ள முடியவில்லையே என்று ஒரு ஏக்கம் மனதை வாட்டியது, எனினும் லெஸ்னியின் வேண்டுதலுக்கு இணங்க
துெ N எம். கேவின்
லெஸ்னியின் வீட்டில் பாதுகாப்பாக தங்கி இருப்பது என்று முடிவு செய்தார். மிர்தா குழந்தையுடன் இந்தக் காலகட்டத்தில் அனுபவித்த துன்பங்கள் விபரிக்க முடியாதவை. பிடலுடனான திருமண வாழ்வு இப்டித்தான் இருக்குமென்று
DTÜ, 29. gü,04
சுகயினம் ஏற்பட்டால்கூட மருந்து எடுக்கச் செல்ல முடியாத நிலை, தனிமையில் சென்று வர வேண்டியிருந்தது. பீட்ல் உதவியாக இருக்கவில்லை என்ற வருத்தம் ஒரு பக்கம், அவர் உயிருடன்தான் இருக்கிறார் என்ற திருப்தி ஒரு பக்கமாக மிர்தாவின் நிலை தொடர்ந்தது.
சில மாதங்கள் லெஸ்னி வீட்டில் தங்கியிருந்த பிடல் இந்த நாட்களில் மனைவியையும் பிள்ளையையும் பிரிந்த துயர் தன்னைப் பாதித்து விடக்கூடாது என்பதற்காக, புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினார். அதில், மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் போன்றோரின் அரசியல் புத்தகங்களைப் படித்ததுடன் சாமர் செட்மாம் ஜெக்லண்டன், எச்.ஜி.வெல்ஸ், ரோமன் ரோலண்ட் போன்றோரின் புத்தகங்களையும் படித்தார்.
(அசத்தல் தொடரும்)
2007

Page 9
கிரிக்கெட் சூதாட்டமும் வுல்மரி
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும், இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரருமான பொப் வுல்மர் கடந்த 18032001 ஞாயிற்றுக்கிழமை ஐமேக்காவில் திடீர் மரணமடைந்தார். இந்தியாவில் பிறந்த இவர் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றி வந்துள்ளார். இந்த உலகக் கிண்ண போட்டியுடன் பயிற்சியாளர் ஒப்பந்தம் முடிவடையவிருந்த நிலையில் பாகிஸ்தானுக்குக் கிண்ணத்தைக் கைப்பற்றிக் கொடுக்க வேண்டும் என்ற
《..: *- வந்த
(წყ|
தோல்வி காரணமாக வுல்மர் தற்கொலை ய்து கொண்டார் என்றும், மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாமென்றும், நஞ்சூட்டிக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் ஆரம்பத்தில் பல கோணங்களில் ஜமேக்கா பொலிஸார் விசாரணைகளை முடுக்கி
விட்டனர். எனினும் காலங்காலமாக கிரிக்கெட் அரங்கில் இடம் பெறும் சூதாட்ட
சூழ்ச்சியே பாகிஸ்தான் அணியின்
தோல்விக்குக் காரணமென்றும், இந்த உண்மைகள் பயிற்சியாளரான வுல்மருக்குத் தெரியவந்ததால், அவர் அதை
அம்பலப்படுத்தி விடுவார் என்ற காரணத்தாலேயே அவர் திட்டமிட்டு கொலை
செய்யப்பட்டிருக்கிறார் என்றும் பல முக்கிய புள்ளிகள் இதனுடன்
சம்பந்தப்பட்டிருப்பதாகவும் புதிய கோணத்தில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலு
வர் கொலை செய்யப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் தெளிவாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளன
கடந்த காலங்களில் கிரிக்கெட் வீரர்கள்
சூதாட்டக்காரர்களின் வலையில் சிக்குண்டு
மது அணிக்கு
துரோகமிழைத்திருக்கிறார்கள். ஆனால்
at Glassrs
இன்று சூதாட்டத்தின் கட்டமாக ஒரு அணியி பயிற்றுவிப்பாளரையே செய்யுமளவுக்கு மோ கட்டத்தை அடைந்துள் கொலை சம்பந்தமாக
எவரும் கைது
செய்யப்படாவிட்டாலும்
பாகிஸ்தான் அணி வீர கைரேகை அடையாள
DNA எனப்படும் மரப
சோதனைகளு
அணியின் தலைவர் இ மற்றும் அணியின் உத பயிற்சியாளரான முஷ்
அஹமட் அணியின்
முகாமையாளர் தலித்
ஆகியோரிடம் ஜமேக்க
மேற்கொண்டிருந்தார்கள்
அறைக்கு எதிரே தங்க் விசாரணைகளை மேற் இரகசிய கமராக்களின முறையில் ஆய்வு செய
கடந்த காலங்களி
சூதாட்டங்களில் சிக்கித்
(y
வெற்றியை ஈட்டித்தந்த பண்டாரவெல
6ampigl sigfrom disundlessf
உள்நாட்டு, வெளி நாட்டு அன்பர்களுக்கு சேவை
செய்து அருள் அளிப்பார். TOmLLL LLLLLL TTTTTL LTTTTTTOTkLkTLY LLTLLLLLT கேள்வித்துவிடுயதேடல :ಸ್ಥ್ಯ
இன்றே சுவாமியர்களைச் சந்தியுங்கள் தொலைபேசி மூலம் பேங்கள் அல்லது முத்திரையுடன்igடேைபான்றை அலுப்புங்கள்
{#ift && tః####ణ ఓజ} am 3. dó sa he, dû భౌrtః infatm##### it *** Get tఖ uఖ్య
பினத்தைப் பேச.6ஆம் பக்கத் தொடர்ச்சி முழுவதுமாக மரணித்துப் போன எனது மூளையில் முதன் முதலாக ஒரு சின்ன சத்தத்தைக் கேட்டேன். புர்ர்ர்ர். என்ற அந்தச் சத்தம்தான் மெல்ல எனக்கு உயிர் கொடுத்தது. சர்வ நிச்சயமாக நான் மரணத்தை உணர்ந்து திரும்பியிருக்கிறேன் என்கிறார் பாம் ரெனால்ட்ஸ்,
இவர்களைப் போலவே கெவின் வில்லியம்ஸ், பெத்தார்ட்ஸ் என உலகம் முழுவதும் ஏகப்பட்ட விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.
உயிர் பிரியும் போது வலிக்குமா? வலிக்காது என்கிறார்கள் இவர்கள் ஒட்டு மொத்தமாக உடல் உபாதைகளால் ஏற்படுவது தான்
சகலவிதமான வசிய மாந்திரீகம்
‘ழ்டு ப்ரா ஸ்ருதத் விசயர்ந்தி
3. is. 凑 * ஆ > ஸ்ஜ் ஆளுள் ஒன்றiஒற1ே.
"ஆதிக்கும் நிழம்ை விரைவில் நிலவே
* பரீட்சைகளிலும் சித்தீ
3.
ஐதக பாப்தத் தி ஐதீ விடயங்கள் *ன் : சேர்க் 'ன்ாணிக் ைகந்தத்
Website: sharmasami.org E-mail: stribathrakalaman temple
வலியே தவிர, மரணத்துக்கு வலி கிடையாது என்கிறார்கள்.
செத்துப்போன உடலை ரோபோ போல் நவீன எந்திரங்கள் மூலம் இயங்க வைக்க முடியுமா என்ற நம்பிக்கையில் கடந்த 18 ஆண்டுகளாக நூதன தயாரிப்புக்கள் மூலம் போராடிக் கொண்டிருக்கிறார் டாக்டர் பி.எம்.எச்.அத்வதார் என்பவர்.
இதெல்லாம் நடக்கிற விஷயமா டாக்டர் என்றால், "எதையும் கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்னால் நம்புவது கஷ்டம்தான். ரெயில், விமானம், செல்போன்களை எல்லாம் நீங்கள் நம்பவா செய்தீர்கள் என்கிறார்.
இந்த அதிர்ச்சி விஞ்ஞானிகள் உடற்பயிற்சி, உணவு முறை, ஆரோக்கிய வாழ்க்கை மூலம் மனித வாழ்வை நீட்டிக்க முடியுமா என்பது
DTÜ. 29 - gül. 04, 2007
Cyahoo.com
རྟག་༡ செய்யவும் தவறவில் மட்டும் எப்படி 110வய முடிகிறது என்கிற :ே இவர்கள் ஒரு புறம் கொண்டிருக்கிறார்கள்
"கடைசி மூச்சு 6 கருவிகளைக் கண்டு விஞ்ஞானிகளின் அரு உங்களுக்குத் தெரிய ஒரு நாள் மரணத்தில் வெளியே தெரிய வரு விஞ்ஞானி ஆன்ஸ்டில் உலகுக்குத் தெரியா ஆராய்ச்சி நடத்தி வ
இறந்து போன பி
போட்டு, உடலைப் பி
மருந்து, மாத்திரைகள் தைத்து நவீன கருவி
ნიაშშ
 
 
 
 
 

பிறந்தவராவர்.
இவர்கள் மிடுக்காகவு
அலி 33
பொலிஸார் பல கோணங்களில் தீவிர விசாரணைகளை 1. மேலும் ஹோட்டலின் 12ஆவது மாடியில் வுல்மரின் யிருந்த மேற்கிந்தியக் கப்டன் லாராவிடமும் பொலிஸார் கொண்டுள்ளதுடன் ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த
> விகளை அதி நவீன தொழில் நுட்ப து வருவதா ல் பாகிஸ்தான் அணி, மேற்கிந்திய அணி வீரர்கள்
தண்டிக்கப்பட்டுள்ளனர். தவிரவும் இந்த உலகக் கிண்ணப்
போட்டியில் இந்திய அணியும் முதல் சுற்றிலேயே வெளியேறியதால், அவர்களும் சூதாட்டக் கும்பலின் வலையில் வீழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகமும் வலுவடைந்துள்ளது. சூதாட்ட விவகாரத்தில் சிக்கிய முன்னாள் தென்னாபிரிக்காவின் சிறந்த கப்டன்களில் ஒருவரான ஹான்சி குறென்ஞ்சே விசாரணை நடந்து கொண்டிருக்கும் காலப்பகுதியிலேயே விமான விபத்தில் கொல்லப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமன்றி சூதாட்டங்களில் சிக்கிய கிரிக்கெட் அணியின் கீழ்த்தரமான செயல் இறுதி மூச்சு வரை கிரிக்கெட்டை நேசித்த ஒரு சிறந்த பயிற்சியாளரைப் பலியெடுக்கும் சூழலுக்கு தள்ளிவிட்டுள்ளது மேலும் வுல்மரின் கொலையுடன் சம்பந்திப்பீவர்களுக்கும் சக்தி வாய்ந்த சூதாட்ட மாபியாக் கும்ப்லொன்றுக்கும் நெருங்கில் தொடர்புகள்
மென சந்தேகங்கள்
mm சிம்ம். (24ஆம் பக்கத் தொடர்ச்சி) தங்கியுள்ளது என்பதை கொண்டு ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப கிரிக்கட் ஜாம்பாவான்களும் வர்ணனையாளர்களும் ஏன் சூதாட்டக்காரர்களும் கோதாவில் இறங்குகின்றனர்.
இதனை எதற்கு ஒப்பிடலாமெனில் வீணையின் நரம்புகள் ஒன்றாக இருந்தாலும் வீணையின் தன்மைக்கேற்ப அதன் நாதம் வேறுபடுகின்றது அல்லவா? அதுபோலவே ஆடுகளமும் பார்வைக்கு ஒன்று போலவே தோற்றமளித்தாலும் அதன் அமைப்பு முறையில் ஆட்டத்தின் பிரதிபலிப்பு வேறுபடும்.
ஐமேக்காபொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாய்ப்பிருப்பதால் பெயரை நல்ல
பிள்ளைகளை.6ஆம் பக்கத் தொடர்ச்சி) இராணுவத்தின் நகர்வுகள் தொடர்கின்ற இந்தச் சூழலில் புலிகளின் கட்டாயத்தின்பேரில் மடுத்தேவாலயத்தில் தங்கியிருந்த சுமார் 3500 பேர் அங்கிருந்து இலுப்பைக்கடவை, வெள்ளாங்குளம் பகுதிகளுக்குச் சென்றுள்ளதாகத் سميوا
தெரியவருகிறது. இராணுவம் முன்னேறுகின்றபோது புலிகளின் பிடி தளர்த்தப்படும் போது இந்த மக்களுடன் சேர்ந்து ஏற்கனவே அங்கு வசித்து வரும் மக்களுமாக சுமார் 10000 பேர் வவுனியாவுக்கு இடம்பெயரக்கூடிய நிலையும் இருக்கிறது. படையினருக்கும் கேளுக்குடேல் இந்தப் பகுதியில் நடைபெற்ற l ၆၊ntrအခါးအခေါ်ချွံ 18 படையினர் கொல்லப்பட்டும் சுமார் 28
பேருக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துமிருக்கலாமென்றும் புலிகள் தரப்பில் 22 Gui கொல்லப்பட்டதுடன் 75க்கு மேற்பட்டவர்கள் ಇಂದ್ಲಿ என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுமக்களுக்கு ' சேதம் என்று பார்த்தால் பண்டிவீச்சானில் வீடுடொன்றின் மீது செல் விழுந்ததில் இருவர்
என்பது குறிப்பீடத்தக்கது.
ல. ஒரு சிலரால் என்றாவது ஒருநாள் இது து வரை வாழ நடமாடும் என்கிற விக் குறிக்கும் ரீதியில் கடந்த . விடை தேடிக் ஆண்டுகளாக இருட்டுக்
தடிக கூடத்திலேயே தனது பகல்
வாழ்க்கையையும் கழித்து ரை மருததுவ வருகிறார். பிடித்து விட்ட இவர்கள் சொல்வதைப் மை பற்றி போல் ஒரு வேளை உயிர் வில்லை. நிச்சயம் இரகசியம் கண்டு
சூட்சுமம் பிடிக்கப்பட்டு விட்டால். ம் என்கிற ரஷ்ய பூமி பிதுங்கி வழியும்
பெராக் வெளி ಆಳ್ವ பேருக்கும் 3 உணவு, இருப்பிடம், குடி கறார,
தண்ணீர் வசதி என மேலும் எழும் ஆயிரக்கணக்கான பூலோக பிரளயங்களுக்கு
0ணங்களுக்கு ஊசி த்து உள்ளுக்குள்
ள வைத்து நாம் மேலும் விடை ள் மூலம் தேடவேண்டியதாயிருக்கும்.
in
[Ꭰ Ꭻ ᏧᎬ
667565 ING
க்கிரன்
மாகவும் விளங்குவர் எந்தக் அதைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று என இவர்களது நடை உடை பாவனைகள் ஆடம்ப
கவும் தன்மீது அன்புள்ளம் கொண்டவரித்து குந் அன்புடையவராகவும் நடந்து கொள்வர். பிறரைக் கவச காந்த சக்தியுடையவர்கள்.
தாந்தம் பேசுபவர்களையும் வெட்டியா
பேசுபவர்களையும் கண்டால் இவர்களுக்குக்கடுமையா
கோபம் வரும் தனது முயற்சியால் உழைத்து உயர்ந் இடத்தை அடைய வேண்டும் என்ற நோக்கோ வர் இந்த உலகத்திலுள்ள அனைத்துச் சு முறையாக அனுபவிக்க ஆசைப்படுவர் நல்ல களைக் கொண்ட இவர்கள், நண்பர்களுக்கா செய்ய முற்படுவர். இந்த எண்ணிக்கையில் பிறந் சாதாரண நிலையில் இருந்து உயர்ந்த நிலைக்
*> பல எண்ணில் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்
மற்றவர்களும் முன்னேற வேண்டும் என்ற எண் கொண்டவர்கள். ஆதலால் பொதுநலத் தொண்டு செய்து புகழடைவர் கடவுள் நம்பிக்கையும், சமயநம்பிக்கையும் கொண்ட இவர்கள் அடிக்கடி கோவிலுக்குப் போவன விட தன் மனதாலே தியானம் செய்வர் எவ்வளவு இன் துன்பங்கள் வந்தாலும் நடுநிலையாகவே காணப்படுவர். பிறரைத் துன்புறுத்தும் விஷயங்களில் ஈடுபட மனம் கூகவர் ஆரம்பத்திலே இவர்களுக்குப் பெயர் நன்றாக அமைந்து விட்டால் பெரும் செல்வந்தராக ஆகிவிடு இன்னும் சிலருக்குப் பெயர் நன்றாக அை காரணத்தால் வாழ்க்கையில் போராடிக் ெ இருப்பர். இவர்கள் மனம் தூரதேசப் பயணங்கள் செய் தாலும் கடற்கரை ஓரங்களில் ஓய்வு எடுப்பதாலும் பசுமையான மலைப்பிரதேசங்களைக் காண்பதால் ஆடம்பரமான பொருட்களைப் பார்ப்பதாலும் கொள்ளும் இந்த எண்ணிக்கையில் பிறந் யோகம் செய்து கொண்டிருப்பதாலும், தனக்கு வரு போதவில்லை என்பதால்வேறு தொழில் மூலம்வரு தைத் தேடிக் கொள்ள முயல்வர் 犯
இந்த எண்ணிக்கையில் பிறந்த களாகவும், தொழில் அதிபர்களாகவும், வக்கீல்களாகவும், இன்ஜினியர்களாகவும், உய களாகவும் வாழ்கின்றனர். ஆனால் क्षे அமையாவிட்டால் குடும்பவாழ்க்கை குழப்பமானதாகவும் பொருளாதார வளர்ச்சியின்றியும் அமைந் இதனால் பெயரைப் భభభ
> பிறந்த திகதி எண்களு பொருத்தமானதாக மாற்றி அமைத்துக்
வேண்டியது அவசியம்
இவர்கள் மனம் ငါ့မိဳ႕န္တီ விஷயங்களிலும், சட்டம், ஜோதிடம் ம விஞ்ஞானம் போன்றவற்றிலும் நாடிச் செல்லும்
வியாபாரம், காண்ட்ராக்ட் ஏெ மற்றோரிடத்திற்குப் பொருட் கட்டிடத் தொழில் போன்றவைகள் 8Ꮡ8%888X8888
நோய் இவர்களுக்கு இரத்த அழுத்தம், வாயுக்
畿
பெயர் அமைக்கும் முறை இந்த என களுக்கு செவ்வாய் சுக்கிரன் ஆதிக்கமான 21, 36,4 15, 24, 33,42,51, 60, 69 போன்ற எண்களில் பெயரை அமைத்துக் கொள்ளலாம் ॐक्ष्
பின்பற்ற வேண்டியவை
யோகமான எண் யோகமான திகதிகள் :
யோகமான மோதிர }
Gurasom வெளிர்

Page 10
வேதனைப்படுமனமும் - உயர் வேதமும் வெறுப்புறச் சேர்மதியும்
மாமக ளடியினை சரண் புகுவோம்.
வெகு காலத்திற்கு முன்பு ஓர் உவிரில் ஒரு தையற்காரன் இருந்தான். ஒருநாள் குள்ளன் ஒருவன், அவன் கடை முன்பு வந்து பாட்டுப்பாடி ஆடினான். அவன் ஆட்டத்தைப் பார்த்து சந்தோஷப்பட்ட தையற்காரன், அவனைத் தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தான். சாப்பாடு பிரமாதமாகச் சுவையுடன் இருந்ததால் குள்ளன் அதை ஒரு பிடி பிடித்துவிட்டான். கூட்டை ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது கூத்தாடியின் தொண்டையில் கறிவேப்பிலை சிக்கிவிட்டது. அவன் உடனே கீழே விழுந்து இறந்து போனான். தையற்காரனுக்கும் அவன் மனைவிக்கும் பயம் வந்துவிட்டது. அருகில் இருந்த கூத்தாடியின் பிணத்தை அவர்கள் இருவரும்
வாதனை பொறுக்கவில்லை - அன்னை
- சுப்பிரமணிய பாரதியார்
:
நான் தா
1) வைத்து விட்டு ஒ மருத்துவர் ே
வந்தார். இருட்டு அந்தப் பிணத்தின் விழ, அது உருண் *) கீழே விழுந்துவிட் கொண்டு வரப்பட் நோயாளி இறந்து கண்டார். அவர் ப விட்டார். அவரும், மனைவியும் அந்த கயிற்றால் கட்டி,
வழியே பக்கத்தில் வியாபாரியின் வீட் இறக்கிவிட்டனர்.
மருத்துவர் வீட்டிற்குக் கொண்டு
சென்றனர்.
மருத்துவர் மாடியில் வேலையாய் இருந்தார். கீழே வேலையாள் அவர்களை என்ன விஷயம் என்று வினவினான். "நாங்கள் ஒரு நோயாளியைக் கொண்டு வந்து இருக்கிறோம். மருத்துவர் அவரைப் பரிசோதிக்க வேண்டும்" என்று வேண்டினர். பணியாளர் மருத்துவரிடம் விஷயத்தைக் கூற மேலே சென்ற போது, இருவரும் மாடிப் படிக்கட்டில் பிணத்தை
திருடன் என நிை அந்த உடலை நன்றா விட்டான். அருகில் பே இறந்து போயிருப்பதை தன்னுடைய தற்காப்பு ஒரு கடையின் சுவரில் வைத்துவிட்டு வீடு திரு
மறுநாள் காலை குளிப்பதற்காகக் குளத் போது லேசான இருட் உடலின் மீது தடுமாறி
LLLLLLLLLLL LLLLLLTT TTTT TTTS
அவர் அதைக் கட்டை
வர்ணத்திற்கு fa தரும் எண்ணம்: பக்கமாக வந்த
இறந்த உடலைக் கண ಆಬ್ಜೆಕ್ಷ್ கை மனறம அனுபL வைத நீதிபதி அந்த மனி வாக்குவாதத்தைக் கே குற்றவாளி எனத் தீர்ம தண்டனை அளித்தார். தூக்கிலிடுவதற்காகக் வரப்பட்டார் அந்த மனி இளைஞர், பெண் எல்லோரும் அந்தக் க வந்தனர். ஆனால், து இருக்கும் நேரத்தில் வி
வந்து, "நிறுத்துங்கள் கத்தினான்.
வியாபாரி நடந்தன நீதிபதி அவன் சொன்ெ பின் தூக்கை நிறுத்தில் மனிதரை விடுவித்தார். வியாபாரியைக் குற்றவ
தீர்மானித்துத் தூக்கிலி
மேலே உள்ள படத்தினை இணைத்து வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு ரூபா 2/= காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 03.04.2007 வரணம் தீட்டும் போட்டி இல. 688 தினமுரசு வாரமலர் த. பெ. இல . 1772 கொழும்பு
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 686
பரிசுக்குரியவர்: స్థ செல்வி அன்ஸ்கா தர்சனா றோச், ஆஸ்பத்திரி வீதி, மன்னார்.
பாராட்டுக்குரியவர்கள்:
S.அபிதுஷா எஸ்.ஏ.நஸிபா அகமட் தரம் . 80 கொட்டகலை தம்வி கொட்டகலை, ஆர்டிஎஸ் வீதி, அக்கரைச்சேனை மூதூர் 01
K.பிரசாந்தி ஆ.ஜெயதீபன் ரசாந:
A 89, பாபாபதி இல்லம் ரொசிட்டா மட்கல்குடா நாமகள் வித்தியாலயம் கல்குடா, வீடமைப்புத் திட்டம், கொட்டகலை,
மு.புனிதமலர் சாஜிதா நஸார்
கண்டி கந்தகட்டிய தம.வி. மடுல்கலை,
தரம் 4A, பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி கொழும்பு - 12
Kஹரினி நூlவ இராகலை தம.வி ஆள்கரனோயா,
பாத்திமா அஸ்பா
புனித தோமையார் பெண்கள் பாடசாலை, மாத்தஞை
1()
அந்த நேரத்தில் மருத் வியாபாரி குற்றம் புரிய தூக்கிலிட வேண்டாம் அந்தக் கதையையும் ( மருத்துவரைக் குற்றவ தீர்மானித்து அவரைத் உத்தரவிட்டார். வியாப செய்யப்பட்டான். மருத் கயிறு இறுகும்போது ெ கததக கொண்டே வந த்திக் கொண்டே வர் தூக்கிலிடாதீர்கள். அவ இல்லை என்று கூறி ந கூறினான். நீதிபதிக்கு புரியவில்லை. உடனடி முடிவையும் சொல்ல ( திடீரென்று ତୃ ଓ ତା ஒலியுடன் தொடர்ந்து கேட்டது. குள்ளன் மே இருமினான். தொண்ை வெளியே வந்துவிட்டது தூக்கத்திலிருந்து எழு) அவன் நிமிர்ந்து உட்க கூத்தாடி உயிர் பிழை: தலை தப்பியது என எ மூச்சுவிட்டனர்.
குட்டீஸ்.அந்த க மனசாட்சிக்குப் பயந்த இருந்தனர். எனவேதா உண்மையைக் கூறினர் அவர்களை காப்பற்றி
இன்று?
റ്റിൽ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நேர்மையைக் கைவிடாது நீதிநெறி பின்பற்றி வாழப் பழகு. எஸ். நிரஞ்சலா, கண்டி "McDawn
urečrgu 214šapuD
நீருக்குள்ளே முதலைக்கு தனது வலிமை இழந்து விடும் நிகரில்லாத வலுவுண்டு படிப்பால் பெருகும் அறிவொன்றே வகமாக வெளியே நீரைவிட்டே நீங்கித்தான் பாரில் வலுவாம் மானிடர்க்கு வேளையானதால் நிலத்தின் மீது வந்துவிட்டால் : படிப்பறி வில்லா மானிடர்கள்
மீது தடுமாறி சாரமற்ற சக்கைப்போல் 2. நிலத்தில் வாழும் முதலைகளே! டு படிக்கட்டின் டது. விளக்கு டது. மருத்துவர்
கிடப்பதைக் o eo யந்து போய் 2369 Y&&
அவரது ஆதிகால மனிதர்கள் 20 லட்சம் ஆண்டுகளுக்கு I மற்ற எல்லா உயிரினங்களையும் விட உடலைக் முன்னதாக கிழக்கு ஆபிரிக்காவில் தோன்றி பூச்சிகள்தான் விரைவாகவும் வெகுதூரமும் புகைக்கூண்டு இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. ஆதி பறக்கும் சக்தி படைத்
உள்ள மனிதனின் முகம்
டில் துவக்க காலத்தில் #;ိပ္ပါးနူး၊ தரங்கு போன்று it. ப் போல்
னக்க வியாபாரி இருந்தது. அவர் புழுககளைப போல
தத வ உடல் உருமாறும தனமை|
க அடிதது முழுவதும் ரோமங் கொண்டவை. 30
ாய்ப் பார்த்தும் கள் அடர்த்தியாக | கோடி ஆண்டுகளுக்கு / i 15 6600TLT60. இருந்தன. அவர்கள் = முன்பு இராட் சத
வேண்டி 9 L606) நேராக நடக்கும் தன்மை ಇಂ இருந் ; மெக்கனிருவா தட்டான் என்னும் ஒரு ಕ್ಲಿಪ್ಟ್ಸ್ -2: ಇಂತ್ಲಿ, ಇಂಗ್ಹ''ನ್ತಿ। நம்பினான். படுத்தினார்கள் சிறகுகள் இரண்டடி நீளம் இருந்தன. ஒருவா " - ட - - - - - பூச்சியினத்தில் மட்டும் பல இலட்ச துக்குச் சென்ற தண்ணீர் பிராணிகள் இனங்கள் உண்டு எனக் கண்டறியப்பட் பூமி"தோன்றிய ஆரம் கிலத்தில் பிராணிகள் பிடே ------- :: முதல் பரீட்சை
யால் அடித்தார். aரை விட்டு வெளி
உயர் பதவிகளுக்குப் பரீட்சை வைத்து, த பொலிஸ்காரர் யேற ஆரம்பித்தன.
| தேர்வு எழுதியவர்கள் பெற்ற மதிப்பெண்கள்
டார். அவர் தங்கள் சுவாசம் Qエ* ப்படையில் அட் து செய்து வழக்கு மூலம் உறுப்பு | ஆ |அடிபடையலஅட ಶಿಗ್ನ களை விரிவடையச் ܀ܥܬܐ || ့်် လှု |களைத தேர்ந்தெடுக் தரின் செய்தன. இப்படி முதன் முதலில் நிலத்திற்கு வந்த |இ" கும் முறை, முதன் ட்டபிறகு அமீபியன்கள் என்றனர்.இதற்கு அர்த்தம் || முதலில் சீனாவில் ானித்து தூக்குத் - நீர் நில வாழ் விலங்குகள் இவற்றுக்குமீன்களைப் ப்கி
போன்று தலையும் வாலும் இருக்கும். வலுவான தான துவங் யது. இதை அறிமுகப் கொண்டு வலிமையான கால்களும் இவைகளுக்கு உண்டு படுத்தியவர் யார் தெரியுமா?.சீன அறிஞர்
தர். 町一一一二一一一一一六一 I கன்பியூ ஷியஸ். திே சங்கேத மொழி :------- ாட்சியைக் காண இரண்டாம் உலகப்போரின்போது எதிரிகளிடம் | g]-ത് கிடையாது
மே இராணுவ இரகசியம் சிக்கி விடக்கூடாது ஒவ்வொரு நாட்டு குடிமகனும் அந்தந்த என்பதற்காக பலநாடுகள் சங்கேத நாட்டின் தண்டனைச் சட்டத்திற்கு உட்பட்டவர்
மொ மரியை சிறுகதை ' | ஆவா, அதாவது, சிறுகதை) உருவாக்கிக் (/~}} அவர்கள் குற் نے لگے ജ്യ
என்று கொண டன. #### ' ++/A పజిళ
சுமார், 300க்கும் றம் செய்தால் இ மேலான இரகசிய
சட்டத்தால் தண் {}}
தக் கூறினான். פל:3:- ""ץ & டிக்க முடியும். ஆனால் நீ:ே ாதைக் கேட்ட மொழிகள் அப் స్త్ర> ' '' : // if ார். அவர் அந்த போது புழக்கத்தில் ޗެޗް&ޗެރޯ؟ இங்கிலாந்து மன்னர், நீதிபதி இருந்தன. ஆனால் நமது நாட்டில் 300 |ராணி இருவர் மட்டும் இதற்கு விதிவிலக்கு
ாளி எனத் ஆண்டுகளுக்கு முன்பே மோடி என்றொரு இவர்கள் கடுமையான குற்றம் செய்தாலும் ட உத்தரவிட்டார். இரகசிய மொழி மராட்டிய மாநிலத்தில் கூட எந்த நீதிமன்றமும் இவர்களைத் தண்டிக் துவர் ஓடிவந்து, உபயோகத்தில் இருந்திருக்கிறது. காது.
வில்லை
EEU ENGESIEDU 535 ET
என்றார். நீதிபதி கேட்டு,
காடுமேடெல்லாம் சுற்றி வந்தாலும் இருட்டும் ே விடுவான் அவன் யார்?
ளி எனத் தூக்கிலிட ாரி விடுதலை துவர் கழுத்தில் தயற்காரன் தான். அவரைத் ர் குற்றவாளி டந்ததைக் ஒன்றும் பாக எந்த pடியவில்லை. ருத்த குறட்டை இருமலும் லும் தொடர்ந்து யில் சிக்கியது இதோ நீண்ட தவனைப் போல ார்ந்தான். ததால் தம் ல்லோரும்
இங்கும் அங்குமாய் ஆடிக் கொண்டே காலம் :
திேரி0
19g
qrTI AJ9ergart90 '
ழபன
hgun
மு:கிஐதி
חדדpuי
೧೨g6916 q(99.91) s.1969. '
மாழகி
6
லத்தில்
மக்கள்
ன் அனைவரும்
ஆண்டவனும்
ார். ஆனால்,
I Juli Ꭰ Ꭻ ᏪᏴi

Page 11
ஒட்டகச் சிவிங் |ளுக்கு பருவகாலம் எ6 ஒன்றில்லை.வருடத்த எந்த மாதத்திலும் அல இனப்பெருக்கத்தில் ஈடு வதுண்டு. கர்ப்பம் தரித் |16 மாதங்களின் பின்ன குட்டிகள் பிறக்கும். கு நாளாந்தம் ତୁ) ଓ குலம் என்ற ரீதியி அதிவேகமாக வளர்ச்சி டையும், குட்டிகள் இரண மாதங்கள் ஆகியதும் இன |களை உண்ணத் தொடங் விடும். ஆறாவது மாதத்தி அவை தாயை விட்டுப் பிரிந் öಂಗ್ರಹ வாழத் தொடங் E. முழுதாக # டைநத ஒடடகச சவங்கக நான்கு மீற்றரிலிருந்து 6 மீற். |கள் வரை உயரம் கொண |வையாக இருக்கும். ஒட்ட8 |#၍ ဂုံအိန္ဒူ။ தமக்கு ஆபத் போது முன்னங்கா களைப் பயன்படுத்தித் தா கும். மற்றுமொரு ஒட்டக |சிவிங் கியோடு சணை |பிடிக்கும்போது கழுத்தையு. இருக்கும். தோள் பட்டைெ குறைவாகவே இருக்கும். சிவிங்கிகளின் எடை 1540 சிவிங்கிகள் சாப்பாட்டு இர
IT மெக்சிக்கோ என்ற
அமெரிக்க நாட்டில்றிபியெர்ரா |என்றொரு பிராந்தியம் இருக் எமது நாட்டில் கொண்டாட திருநாளான தைப்பெ தினத்தைப் போன்று அறுவடை கொண்டாடப்படுவது வழ இதனை பெறாகொஸ்ரோ விடு |தினம் என்று அழைக்கிறா "பிஸ்ஷா என்றழைக்கப்படும் | உணவுப் பதார்த்த உருவாகக சாதனை படைத கிறார்கள். 152 அடி நீளமான சிசிலியன் பிஸ்ஷா & அடுக்குக கொண்டது. இக் கொண்டாட்டர் வந்தவர்களில் எவ்வளவு து பிலஷாவை வேண்டுமென்ற உண்ணுவதற்கு அனுமதிக்க Iருந்தார்கள். உண்மையிே இந்தப் பெரா கொஸ்ரோ விழ
நத |பிறப்பிடம் இத்தாலியாகும். வ |தம் நடைபெறுகின்ற கொண்ட கள் கன்னி மரியாளின் ஞாபக மாக நடத்தப்படுகின்றன. அ பாடல், உணவு, வாணவேடி என்றெல்லாம் இந்தக் கொண்ட ஒரே அமர்க்களமாக இருக்கு
போதகர் என்றால் உலக சாதனை செய்யக் கூடாதென்று எந்தக் கட்டுப்பாடுமில்லை என்று gf ཞི་ நினைப்பவர் டெரி கோர்ற்சென் கனடாவின் வின்னிப்பொக் என்ற இடத்திலுள்ள
என்ற தேவாலயத்தில் போதகராகப் பணிபுரிந்து வரும் டெரி, உலகிலேயே மிக உயரமான துவிச்சக்கர " வண்டியில் ஓடிச் சாதனை புரிந்தவரென்று இவரது பெயர் உலக சாதனைப் புத்தகமான கின்னஸில் விரதத்
பதிவு செய்யப்பட்டுள்ளது. 55 உயரமான துவிச்சக்கர வண்டியில் 300 மீற்றர்களுக்கு ஓடி இவர் கப்பட்டு :விவன்ே ஆஅ அறிவிப்த்து:
இந்தத் துவிச்சக்கர I வண்டிக்கு 1 மீற்றர்| செயின் பொருத்தப் பட்டிருந்தது. இவரது மனைவியான சுஆன் நத்தார் பரிசாக வெல்டிங் இயந்திர மொன்றைக் கைய 漆 ளித்ததும், உலகில் |செல்ல 2 ULDIT601 துவிச்சக் கர வண்டி ஒன்றினை
நீர்மானித் : ఇవీ சாதனை புரிந்தால்
எ ன ன வெ ன று நடதது ஞானோதயம் பிறந்த த : தாம் இந்தப் போதக வைதத ருக்கு. உயரமான இவற்றி துவிச்சக்கர வணி uւ டியில் ஓடுவதைப் கொண் பார்ப்பதற்கு 200 பேர் கண்டு குழுமியிருந்தனராம். கருவிக உள்ளுர் பத்திரிகை| உடலி யொன்று இச்சாதனை மில ல நிகழ்ச்சிக்குக் EL பகுதிக வுளை நெருங்குதல் பிடித்து என்று தலைப்பிட்டி துல்லிய ருந்தது. குறிப்பி
மார் 29 - ஏப் 04, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

i
தலையையும் பயன்படுத்தி முட்டி மோதும் ஆண் ஒட்டகச் சிவிங்கின் கொம்புவரை 18 அடி உயரமானவையாக ரை 9 இலிருந்து 11 அடிவரை உயரமானவையாக இருக்கும். பெண் ஒட்டகச் சிவிங்கிகளின் உயரம் 2 அடி ஆண் சிவிங்கிகள் 2420 இலிருந்து 4250 இறாத்தல்கள்வரை எடை கொண்டவையாக இருக்கும். பெண் இறாத்தலிலிருந்து 2600 இறாத்தல்கள்வரை இருக்கும். இவற்றின் நாக்கு 18 அங்குலம் நீளமானவை. ஒட்டகச் ாமன்கள். நாளொன்றுக்கு 75 இறாத்தல்கள் இலை குழைகளைத் தின்று தீர்த்துவிடும்.
ப்பட்டி
ாவின் ருடாந் TLL5 ார்த்த L61), 5605 Tட்டம்
ந்தியாவில் மும்பையைப் போன்று, ல் ஷங்காய் பாரிய வர்த்தக ாகத் திகழ்கிறது. சீனாவில் இந்த மையத்தில் தற்போது நிர்மாணிக் வரும் உலகநிதி கட்டிடத்தையே ல் காண்கிறீர்கள். இக் கட்டிடம் ரிக்கப்பட்டதும் உலகிலேயே மிக ான கட்டிடம் என்ற பெயரைத் தட்டிச் விடும். ஷங்காயின் புடோங் என்ற ல் இந்தக் கட்டிடம் நிர்மாணிக் வருகின்றது. தற்போது சீனாவின் பரமான கட்டிடம் என்று கருதப்படும் )ளவ்வும் ஷங்காயிலேயே உள்ளது. அருகாமையிலேயே உலகின் ர் கட்டிடமென்ற பெயரைத் தட்டிச் போகும், ஷங்காய் உலக நிதி நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. லாபத்தை எதிர்பார்க்காத சாலைகளை சமய ஸ்தாபனங்கள் துண்டு சென். ஜோசப் சகோ என்ற கன்னியாஸ்திரிகள் 15 பசாலைகளை நடத்துகின்றனர். லெல்லாம் கணனி மயப்படுத்தப் ண்ணிய தொழில் நுட்பத்தைக் } நோயாளிகளின் நோய்களைக் | பிடிக்கக்கூடிய அதிநுட்பமான ளைப் பயன்படுத்துகின்றனர். பல்வேறு பகுதிகளில் ஒரு மீற்றருக்கும் குறைவான ளை 10 செக்கன்களில் படம் | க் காட்டக்கூடிய அளவுக்கு | மானவை இக்கருவிகள் என்பதும் த்தக்கது. |E
6)IIT JILGufi
OOT (UDUI9.

Page 12
リ - cm
ses
O கணவர் கொடுமை = நடிகை வி மேலுமொரு நட்சத்திர ஜோடி சட்டபூர்வமாக பிரிகிறது. தனது எழுபது எம்எம்கண்களால் கலைத்துறையைச் கணவரிடமிருந்து விவகாரத்துக் கோரி கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.
சரிதா மலையாளப் படவுலகைச் சேர்ந்த நடிகர் முகேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார் முகேஷ் தமிழில் பாலசந்தரின் ஜாதிமல்லி படத்தில் நடித்தவர். இவர்களுக்கு 17 வயதிலும் - 15 வயதிலும் மகன்கள் உள்ளனர்.
பல வருடங்களாக முகேஷம் சரிதாவும் பிரிந்து வாழ்கின்றனர். முகேஷ் இருப்பது கேர எாவில் இருமகன்களுடன் சரிதா வசிப்பது சென்னையில் தனது மகன்களைப் பார்க்க அனுமதிக்க வேண்டும் என முகேஷ் வழக்குத் தொடர்ந்ததை அடுத்து மாதம் ஒரு முறை சென்னை வந்து மகன்களைப் பார்க்க அனு மதிக்கப்பட்டார்.
இந்நிலையில் தனது கணவர் கொடுமைப் படுத்துகிறார் அதனால் விவகாரத்து வேண்டும் என கோர்ட்டில் மனு செய்தார் சரிதா இருமுறை நடந்த விசாரணையில் முகேஷ் ஆஜராகவில்லை. இதனால் வரும் 26ஆம் திகதிக்கு வழக்கு விசார ணையை தள்ளி வைத்த நீதிபதி அன்றைய தினம் முகேஷ் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
சரிதாவும் முகேஷம் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழத் தொடங்கி பல வருடங்கள் ஆகிறது. இந்நிலை யில் கணவர் கொடுமைப்படுத்துவதாகச் சரிதா குற்றம் சாட்டியிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
அதையும் கடந்தால் தமிழ் சினிமா சரித்திரத்தில் சாதனை படமாகிவிடும் ரஜினியின் சந்திரமுகி
ਹਨ। ཤ་ மாதிரி பழைய விஷயங்களை மறப்பதா என தனுஷைக் கடுமையாக
தாக்கியிருக்கிறார் தயாரிப்பாளர் ஒருவர்
ଗght flog(16)
砷(
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

20 is 606 also அஜித் மோதலர்
sgrgsfass. Sjú sú glamússí நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் படம் கிரீடம் இப்படத்துக்கான 2ஆம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து நடைபெற்றது.
பி அண்ட் சி மில்லில் ஆர்ட் டைரக்டர் செல்வகுமார் பெரிய செட்டை அமைத்தார். அந்த செட்டில் 7 நாட்கள் அஜித் வில்லன் அஜய்குமார் அவரது கும்பலைச் சேர்ந்த 20 பேருடன் மோதும் காட்சிகள் படமாக்கப் பட்டது. அதன் பிறகு விசாகப்பட்டினத்தில் கூத்துப்பட்டறையைச் சேர்ந்த 20 பேருடன் அஜித் மோதும் ஒரு சண்டைக் காட்சி படமாக் BLULL.gif
விசாகப்பட்டினத்தில் ஜன நெருக்கடியான பல இடங்களில் அஜித் வில்லனின் ஆட் களை விரட்டி சண்டை போடும் காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்த 3 சண்டை காட்சி களையும் ஜிம்மி ஜிப் அகிலா கிரேனின் உதவியோடு ஸ்டெடிகாம் 435 ஹை ஸ்பீட் கேமிராக்களின் உதவியோடு திரு ஒளிப்பதிவு செய்தார். இக்காட்சியில் டூப் இல்லாமல் ரோப் இல்லாமல் அஜித் நடித்தார்.
SITBIJägl Ingol!
களைகட்ட வைத்த சரிதா தனது
இளைஞர்களைக் கெடுக் stuðlana. Saf gassifluna hlaða inni Blai
- namas ANT
LLSYY LYTLSYLL LLL Y TTL KKY LLLYY SYYYS LLLLL L LLLS 鬣 、 〔 呜 š。 ா இப்படங்கள் அனைத்தும் தமிழ் தெலுங்கு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வசூலை வித்துள்ளது YYLLLL Y LLL Y Y LLzY YTT T TTT T T S ஆண்டுகளுக்கு முன்பு படத் தயாரிப்பாளர் போஸ் என்பவரைக் காதலித்து செய்து கொண்டேன் எனது திருமணத்திற்குப் பிறகு படிப்படியாக குறைந்துக் கொண்டேன் பாது தமிழ் தெலுங்கு மலையாள சினிமா தயாரிப்பாளர்கள் சில கவர்ச்சியாக நடிக்குமாறு அழைப்பு விடுத்தனர் அதை நான் ஏற்க LLLLLL L LLYYSYYLY YLL uTTTM Y LLYYYY SYY L LS El 65 minio III
TMLLLLLL LLLLL YYLLLLL YS T Y S MTTYYS S களின் மனதைக் கெடுக்க விரும்பவில்லை குடும்பப் பங்கான வில் மட்டும்தான் நடிப்பேன் நான் சினிமாவில் ஆபாசமாக த தற்போது மிகவும் கேவலமான ஒன்றாகவே கருதுகிறேன் நடித்ததற்கு நான் மிகவும் வருத்தப்படுகிறேன் அப்போது பணக்கஷ்டம் இருந்ததால் தான் ஆபாசமாக நடித்தேன்
ਉ2 உள்ளது. அந்த தயாரிப்பளர்கள் தற்போது கடனில் விக்கிறார்கள் - | alif, g - GOL GETUA TUOTIDIGAO
LDLDCDLLID, CDITESTIST GUTB 5 ஆபாசமாக நடிக்க வேண்டாம் என்று அட்வைஸ் ர்கள் இதற்காக நான் அவர்களுக்கு நன்றி சொல்ல பட்டிருக்கிறேன்.
S SS SS SS SSSS
தாபிமானம் மறந்தவர்கள்
LLLL L LLL S T T T T MTT TT YYLL
செய்தார். அவருக்கு நிறைய இரத்தம் தேவைப்பட ாரர்கள் சிலரை தொடர்பு கொண்டனர் யாருக்கும் இரத்தம்
வரவில்லையாம் அப்புறம் சின்னித்திரையினரிடம் கேட்க நான் நீ என்று போட்டி போட்டு ஆஸ்பத்திரியில் குவிந்து திரையுலகம் மனிதாபிமானத்தை மறந்து போகுதே என்று கர் ஒருவர் புலம்பினார். S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S ல் நடிகரை கடிவாளம் அறுந்த குதிரையாக துரத்திக் ருக்கிறார் ஒரு இளம் நடிகை
]] DTÜ, 29 - İ.04, 2007

Page 13
■,、u、 . 6 : ܕܕ
DI DI DUDI
ரமண நடிக்கும் புதிய படம் நாயகன் தவறான தொலைபேசி அழைப்பினால் ஏற்படும் விளைவுகளை 24 மணி நேரத்திற்குள் கூறும் கதை இது கமலஹாசன் நடிப்பில் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளிவந்த நாயகன் படத்தின் தலைப்பே இப்படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.
ஷாகியா செல்லுலாயிட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் விஜயகுமார் ரெட்டி தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாரிக்கிறர் கதை திரைக்கதை வசனம் எழுதி சரவண ஷக்தி இயக்குகிறார் தயாரிப்பு மேற்பார்வை கேசந்தானபாண்டியன் லோகநாதன் இளம் முன்னணி நடிகை கதாநாயகியாகவும் பல முன்னணி நட்சத்திரங்களும் நாயகன் படத்தில் நடிக்கின்றனர்
படப்பிடிப்பு சென்னை ஐதராபாத் ஊட்டி போன்ற இடங்களில் நடக்கிறது.
L S L L S SS e SS S SD S DD S S மொழியால் இணைந்தவர்கள்
பிரகாஷ்ராஜ் பிருதிவிராஜ சேர்ந்து நடித்த மொழி படம் ஹிட் ஆனதைத் தொடர்ந்து மீண்டும் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கின்றனர் நாயகியாக திரிஷா நடிக்கிறார்
மொழியில் வசனம் எழுதிய விஜி இப்படத்தை
~ இயக்கவுள்ள பதின் ாே வேள்ளித்திை հմուգահն திரிஷா 6թյոց ஏற்கனவே மஜா மாயாவி பொன்னியின் செல்வன் அ
தெலுங்கில் வெற்றோரிடங்களுக்கு TOT ಸಿಂಗ அள்ளித்தத் படத்தை தமிழில் எடுக்கிறார் பிரகாஷ்ராஜ் தி தி
* Ս6նի: - இதில் விஷால் திரிஷா ஜோடியாக நடிக்கிறார்கள்
Lillol) ġbġlb LI I DL d55LD 5605UT
கறுப்பு பூனைப்படையும் கையில் ஏகே47லும் தான் இல்ை கொடுக்கும் பாதுகாப்புதான் நயன்தராவுக்கு வழங்கப்பட்டிரு
சிம்புவுடனான காதல் தோல்வியில் முடிந்த பிறகு யாரடி சென்னை வந்தார் நயன்தரா பெரிய புரட்சியாளர்களு நயன்தாவுக்கு கொடுத்து புருவத்தை உயர்த்த வைத்த இப்படம் செல்வராகவன் தெலுங்கில் இயக்கிவரும் படத் வசனத்தை செலவராகவன் எழுத அவரது உதவியாளர் ஆர்ஐ வழக்கம் போல யுவன்ஷங்கர் ராஜா இசை நாமுத்துக்குமார் பாட சேண் வந்த நயன்தாவுக்கு சிம்பு மற்றும் அவர் நலம் விரும்பிக தந்தையில் பலத்த பாதுகாப்பு நயன்தராவுக்குக் கொடுக்கப்பட்டது ெ 0L0Z MTT SY u uTuT u uu Y T LLL LLLS TTS தாராவுக்கு தமிழ் திரையுலகம் காணாத அளவுக்கு பாதுகாப் ாட்டலிலிருந்து படப்பிடிப்பு தளம் வரை சென்று வருவத ளுங்கள் நயன்தராவுடன் கருணாஸ் ராஜன் பிதேவ் மனோபால னையில் தொ ஹதராபாத் மற்றும் கேரளாவிலும் படப்பிடிப்பு நடத்த நயன்தாவுக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு சென்னையில் மட்டும்தான் அந்தளவுக்குச் சிம்பு டெரிஸ்டா என்ன
666
அந்நியன் படத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவிலிருந்தே அந்நியமாகிப்போன சதாவின் இரண்டா அந்தளவுக்குப் பட வாய்ப்புகளைத் தனது பாக்கெட்டில் வைத்திருக்கிறார் இந்த அண்டங்காக்கா ெ ஜீவா இயக்கத்தில் இவர் நடித்த உன்னாலே உன்னாலே இன்னும் சில வாரங்களில் ரிலீஸா ாவது இன்னிங்ஸுக்குச் சிறப்பான தொடக்கமாக இருக்கும் என நம்புகிறார் சதா
இதனைத் தோடந்து மாதவன் ஜோடியாக லீலை படம் வர இருக்கிறது எதிரி ப்ரியசகி ப சதா இணையும் மூன்றாவது படம் இது
தெலுங்கில் சிரஞ்சீவியுடன் சங்கர்தாத ஜிந்தாபாத் படத்தில் நடிக்கிறார். தவிர கிளாஸ் மே கிறது. இவை தென்னிந்தியாவில் இந்தியில் லவ் வை சான்ஸ் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ள இவையனைத்தையும் விட முக்கியமான விஷயம் அஜித் நடிக்கு பில்லா 200 படம் இத் வருகிறார்களாம் ஏற்கனவே அஜித்துடன் திருப்பதி படத்தில் இவர் நடித்திருப்பது முக்கியமானது ராசியில்லாத நடிகை என ஒதுக்கிய சதாவின் அசாதரண திரும்பி வரவு சக நடிகைகள் வயி பறக்க விட்டிருக்கிறது.
SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
குவிய அத்தள்ை தென் கதை
பழைய கதாநாயகி ரீப்ரியாவின் அக்காள் மீனாவின் மகன் சிவாஜி கதாநாயகனாக அறிமு ஏவெங்கடேஷ் இயக்குகிறார். பரத் நிலாவை வைத்து தற்போது எடுத்து வரும் கில்லாடி
தொடங்குகிறார். மே மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது முழுக்க முழுக்க புதுமுகங்க எடுக்கிறார்
IU I 0 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மற்ற நடிகைகளைக் காப்பி அடிக்க LOTTIGL6 : Gorofissuum GigfruñUIT!
பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் தமிழ் சினிமா உலகிற்குள் அடியெடுத்து வைத்திருக்கும் ஆண்ட்ரியா ஜெர்மியா, அந்தப் படத்திற்குப் பிறகு புதுப்படங்கள் எதையும் ஒத்துக் கொள்ளவில்லை. அதற்குக் காரணம் என்னவென்று இந்தப் பேட்டியில் அவரே கூறுகிறார்
பச்சைக்கிளி முத்துச்சரம் வெளிவருவதற்கு முன்பு இசைத்துறையில் ஒரு பாடகியாக பிரபலமாகியிருந்தேன். ஆனால் அந்தப் படம் வெளிவந்த பிறகு எல்லோரும் பாடகி என்பதை மறந்து நடிகையாகவே என்னைப் பார்க்கிறார்கள் இப்போது பாடல்கள் பாடுவதற்கு ரொம்ப ஆர்வமாக இருக்கிறேன்.
நான் டஜன் கணக்கில் படங்களை ஒப்புக்கொண்டு பிசியாக இருப்பேன் என்று ஒவ்வொரும் நினைக்கிறார்கள். எனவே என்னைப் பார்ப்பவர்கள் எல்லாம் சூட்டிங்கிற்காக வெளிநாடு சுத்தி கிட்டிருப்பார்னு பார்த்தா சென்னையில் சுத்திட்ருக்காளேன்னு மனதிற்கு நினைத்தபடி ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள்
உண்மையைச் சொல்வதென்றால் புதிதாக ஒரு படத்தைக் கூட இன்னும் நான் ஒப்புக் கொள்ளவில்லை. சினிமாவில் விருப்பம் இல்லை என்பதற்காக புதுப்படங்களை ஒதுக்கவில்லை. நான் எந்த வேலையையும் மிகவும் தேர்ந்தெடுத்துச் செய்வேன் பாட்டு நடிப்பு மாடலிங்குன்னு எதுவாக இருந்தாலும் சரி இந்த கொள்கையை விடாமல் கடைபிடிப்பேன்.
எனவே தற்போது நல்ல கதைக்காகவும் நல்ல வேடத்திற் காகவும் சிறந்த டைரக்டருக்காகவும் காத்தி ருக்கிறேன். பிற நடிகைகளைப் பின்பற்றி அவர்களின் கார் பன் காப்பி போல் செயல் படவிரும்பவில்லை படங் T ଜi களைத் தேர்வு செய்வது நடிப் ġlbildib Illllll பது என எல்லாவற்றிலும் ü தனித்துவத்தோடு விளங்கவே IGALIL . 5 ܠ ܐĴUbuaĵGD51 675 ŝipTi
| 9,6ումար:
ஜீவன் ஜோதிய шыға 3 916131 556ырау
■ ULQ ß @*Q5ö* ်ကြီ” 呜 鲇n @鸣呜 சிவாஜி படத்தில் பின் மோகினி போட்டோசெஷனுக்காக னணி குரல் கொடுக்க க்குக் கொடுக்கும் பாதுகாப்பை ് ബ് சந்தியாவுக்குக் யாரடி நீ மோகினி யூனிட் கிடைத்த ցիա நின் மேக் கதை திரைக்கதை MTU 95 வஹர் படத்தை இயக்குகிறார்
St. | ால் தொந்தரவு வரலாம் என்ற
பாலிஸாரும் வரவழைக்கப்பட்டனர் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்பாடுகள் செய்துள்ளார்களாம் ற்கும் பாதுகாப்பு போட்டுள்ளனர்
ஆகியோரும் நடிக்கிறார்கள் த் திட்டமிட்டுள்ளனர். எனினும்
seria பது இன்னிங்ஸ் நம்ப முடியாதது
rigs ar. யிருக்கிறது. இது தனது இரண்
ங்களுக்குப் பிறகு மாதவன்
ஸ் படமும் கைவசம் இருக்
95T ல் நடிக்க சதாவிடம் பேசி
றில் பட்டாம் பூச்சிகளை
stnžyní கமாகிறார். இப்படத்தை டிந்ததும் படப்பிடிப்பை ள வைத்து இப்படத்தை

Page 14
மாவிலை
தோரணங்கள்
மனங்களில் களிப்பூட்ட மஞ்சளும் செங்கரும்பும்
என்ற மனம் இன்னும்
வரவில்லை! பலருக்கு
ஏது(ம்)மறியா
மடைமையினால் சோதனை போதுமிங்கே சுகம் தருவர் இனியாவது.
OOOO |திரத்தம் சீத்துகிறுேம்!
குடிசைகள் மீதும்
எங்கள் உடல்கள் மீதும்
அடிக்கடி வீழ்ந்து 曼。
எங்களுயிர் எடுக்கிறது, மண்சரிவு
வாழ்க்கை சுமையுணர்ந்து, கல்விப்பாதை மறந்து, முதுகுதனில் கூடைச் சுமையுடன் மலையேறியே. பாடுபடும் எங்கள் இளமொட்டுச் சிறுமிகள் நான்கைந்து உணவு சமைத்துண்டு, 2 பஞ்சணை மெத்தைதனில் சொகுசாய்த் துயில்கின்ற, இதயங்கள் பலயிருக்கும் இந்நாட்டிலே, கால்வயிறு கஞ்சிகுடித்து, மீதி வயிற்றில் சுவாசிக்கிறோம் நாங்கள் வானம் தெரியும் குடிசையுள்ளே.
சிறுகூலி போதாதென்ற நாங்கள் உயர் கூலி வேலைதேடி, மறுபக்கமங்கே செல்லவும் முடியவில்லை. எறிகுண்டுகளும், மோட்டார்க்கணைத் தாக்குதல்களும், மனதிற்கு வந்து அச்சம் எழுப்புகின்றன
என்னது செய்வதறியாமல் - சிறு தொகைப் பணத்திற்கு ஒரு சாண் வயிற்றுக்கு, எரியும் வெயிலில் வியர்வை சிந்துகிறோம்
சிந்துவதெல்லாம் வியர்வையல்ல; வியர்வை வடிவிலான எங்கள் இரத்தங்களே!
அன்று முதல் இன்றுவரையும் ஆர்ப்பாட்டமெடுத்தே ஊதிய உயர்வுக்காய்த் துயர்க் குரலும் கொடுக்கிறோம் பலருக்கு. இறுதியில் பூஜ்ஜியந்தான்
எங்களுக்கு
இதயமற்றவர்கள் உணரவில்லையோ? நாட்டின் உயர்ச்சிக்கு, நாட்டின் விருத்திக்கு, எங்கள் வியர்வையுரம்தான் காரணக் கருவென்று
எங்கள் வாழ்க்கையில் ஒளியேற்ற வாக்குப் பெற்றவர்கள் எங்கள் வாக்கு மறந்தார்களோ?
அரசு மாறிமாறியே புதிது புதிதாக வந்திடினும் இன்னும் பழையது பழையதாகவே எங்கள் மலையகம் - இது மாறவே மாறாதோ'
-எச்.எம்.எம்.பாஹிம்,
இறக்காமம், 臀
uši juju Faj jši | வாழ்க்கையைப் போலவே - இன்று
தேசமும் தெருவில் நிற்கிறது மானிட யாதகத்தில் மதிப்பிற்குரிய சொற்கள் மறைந்து போகின்றது சுதந்திரம் என்ற சொற்பதம் சொற்களாக மட்டுமே சுடர்விட்டெரிகிறது.
கலியுக காலத்தில் புதுயுகம் படைத்தாலும் சுதந்திரம் மட்டும் காணாமல் போகிறது அடிமை விலங்கை தகத்தெறிய ஆர்ப்பாட்டம் செய்த மனித குலம் சுதந்திர தாகம் தணியாமல் உயிரை மாய்த்தது அக்கிரமம்.
மொழியின் மதத்திற்கு சுதந்திரம் இல்லை உயிருக்கும் உணர்வுக்கும் சுதந்திரம் இல்லை கன்னிப் பெண்ணுக்கோ காலங்கள் எல்லை தனித்து வாழ்ந்தாலே உடைமைகள் கொள்ளை சுதேச நாட்டிலும் சுதந்திரம் இல்லை சுற்றிப் பார்த்தால் கொடுமையின் எல்லை.
நீதி மன்றங்கள் நிர்வாணமானது தர்மஸ் தூபிகள் தள்ளாடுகின்றது அதர்மம் மட்டும் ஆட்சி அமைத்து தன் எண்ணப் போக்கில் அரசாள்கிறது தட்டிக்கேட்க தலைகள் எழுந்தால் பிணங்கள் தானே கீழே சாயுது.
சிஅபிராமி, திருகோணமலை,
முகவரிகளை தெரி கொண்டல்லவா உ சுவாசங்களை தே மூச்சுக்காற்றிலிருந் விடைபெறுவதனா6 இதயங்களுக்கு வ புரிந்து வைத்துள்ே
ஏனென்றால்
| நான் உன்னால்
அடிக்கடி ரணப்படு
எனக்கான புன்னணி சிறையிற்றிருப்பதன தென்றல் கூட வா சுடுகாற்றாய் சுட்ெ
உன் இதயங்களில் நான் சுமையென்ற பூக்களின் இதழ்கள் உன் நினைவுக6ை பாராங்கல்லாய் சு காயமாகிப்போனது
என் வலிகளையும் சுட்டெரிக்கும் வரு சுகங்கண்டவளல்
சில கனம் என்னை பரிகசிப்பதனையும் பார்வைகளால் மு முறைப்பதனையும் சுதாகரித்துக் கொ நடக்கின்றேன்
என்றாவது புன்னன உதிர்வாய்யென்பத
நீவென்றாலே மெ6 எனை தினம் தின. திட்டவும் முடிகின்ற
 ീ நான் கல்லறைகளு சொந்தமாக முன் நீயும் நானும் நம்பே எப்படியிருந்தது வாழ்க்கை”
స్లో - - Opply 966).
அடி (UIQ தேடி இங்கே A. அலையுதே கூட்டம் «܀ܠ ܐ
স্থ
தம்
குடி இருப்பிடத்ே கோவிலாய்
வணங்காம
ஈன்ற தாயவள்
கண்ணுக்கு தெரியாத காலடி தலையைத் தேடி.
என்னத்திற் அலைகிறா இங்கே?
 
 
 
 

# ஆயிஷா rën
ஆயிஷா டாக்கியா தான் சமீபத்தில் நடித்த படம் வெற்றி பெறும், பெரிய புகழ் கிடைக்கும், அதன் மூலம் புதிய படங்களில் நடிக்க சான்ஸ் வரும் என்று எதிர்பார்த்தார். படம் படுதோல்வி 豹 அடைந்தது. இதனால் மிகவும் மனம் நொந்து போனார் டாக்கியா, அந்த மனவேதனையை மறக்க தன் பாய் ஃப்ரெண்ட் பர்ஹன்
ஹஸ்மியை அழைத்துக்கொண்டு ஜாலியாக கோவாவுக்கு டுர் போனால் அங்கேயும் இவருக்கு துரதிர்ஷ்டம் தொடர்ந்து வந்தது. காதலன் பர்ஹன் ஹஸ்மிக்கு வழக்கமாக வரும் வயிற்றுவலி வந்துபடுத்துவிட, !
ககளை அவரை மும்பை வீட்டுக்கு கொண்டு
வந்து பகல் முழுவதும் நர்ஸாக
இருந்து பணிவிடை செய்தாராம் ܀ ܘ ، ܘ ̄
ரிக்கின்றது. ශී டாக்கியா,
வழக்கமாக இவர்
நடிக்கும் ராஜரீ
ன போது 'பிலிம்ஸின் அடுத்த படத்
ான திலாவது சான்ஸ் கிடைக் 33-جيج مي
Iպք : குமா என்று எதிர்பார்த்துக்
நது சுமநது கொண்டிருக்கிறாராம்
இளமைகள். ஆயிஷா,
ல்களையும்’ G வி
14. – É. காயனாவன குறுமபு
பாலிவுட் நடிகை கொய்னா மித்ரா,
இவர் தனது ரசிகர்கள் - நண்பர்களுக்கு
றைப்பதனையும்
0õ(L
. . . ஹோட்டலில் எனது என்கேஜ்மெண்ட் |
ಇಂತಹಾ। நடக்க இருக்கிறது. அதைத் தங்களுக்கு தெரிவிக்க உங்கள். முகவரியை
ானியாவதனால் , தெரிவிக்கவும் என்று எஸ்.எம்.எஸ்.மூலம்
2 வாட்டவும், தெரிவித்திருந்தார். ஆனால் விபரம்
து உனனால தெரிந்த நண்பர்கள், ரசிகர்கள் இதற்கு
நக்குச் பதில் அனுப்ப வில்லை. இந்த ஆண்டு பெப்ரவரியில் 28 நாள்தான் என்று
ாடு சில நிமிடங்களும்|அவர்களுக்கு தெரிந்திருந்தது. இது
கியாஸ் எம்மிப்றாஸ், மூதூர் - 01.
2 தேடி Ms LLi!
T85
பொன்.நவநீதன், கல்முனை.
தெரியாத பல நண்பர்கள் அவருக்கு எஸ்.எம்.எஸ்.மூலம் பதில் அனுப்பியிருந்த னராம்.
& --- }
SLSL LLSL LLLLS L LLLSLSL LSLS LSLSLL LSS LSLSLSL LSLSL LLSLSL LSLSL LSL LSL LSLSLL LLLSS LLSLSLL LLLSS LLSL LSL LSL LSLS
சிக்கார்* கல்வி சததாா தல ை ــــــــــ ـــــــــــــــــــ ـــــــــــــــــــــــــــ -----------------------------گ-----ا
தாமதமின்றி மீண்டும் முத லாவது இடத்தைப் பிடித்துக் கொள்வதற்கு பிரபலப்பாடகி நோரா ஜோன்ஸ் முயற்சித்து, அதில் வெற்றியும் கண்டுள்ளார். Nott00 Late எனும் இவரது புதிய பாடல் வரிசையில் முதலிடத்தைப் பிடித்துக்
பிரதிகள் 4 இலட்சத்தைத் தாண்டி விற்பனையாகியுள்ளது.
நோரா பிரபல சித்தார் வாத்தியக் கலைஞர் ரவிசங்கரின் புதல்வியாவார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
digits Sports Illustrated சஞ்சிகையின் அட்டைப் படத்தை அலங்கரித்துள்ள முதலாவது பாடகி என்ற பெயரை பியொன்சே பெற்றுக் கொண்டுள்ளார். இதன் பிரகாரம் இவர் தற்போது மொடலிங் தொழிலிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். அதேநேரம் பியொன்சே ஒரு நடிகையாகவும் தனது திறமைகளை வெளிப்படுத்தி உள்ளார். Dream Girl g60) (ILL556) இவர் நடித்ததற்காக தனது வாழ்க்கையில் பத்தாவது முறை கிரபி விருதை இவர் அண்மையில் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
Dr. 29.g. 04, 2007

Page 15
உலகத்திலேயே மரியாதை தரும் முதல் நபர் யார்?.என்று கேட்டால்.
பொதுவாகஷ்ேஅலுவலகத்தில் உள்ள நபர்கள், தோழிகள், தோழர்கள், வி.ஐ.பி.க்கள், நிபுணர்கள்னு ஏதாவது ஒரு சராசரியாய் பதில் வரும் அனைவரிடம் இருந்தும்,
பசங்க என்று சொன்னால் அது நிச்சயமாய் வித்தியாசமான பதில் தான். பசங்களா? நான் அவங்களைப் பத்திக் கேட்கலே, மரியாதை தரும்
நபர்களைக் (வி.ஜ.பி.க்களை) கேட்டேன்!
என்று கேள்வியை மறுபடியும் விளக்கமாகக் கேட்டாலும் அதே வித்தியாசமான பதில் வந்தால்.
இந்த அத்தனை வரிசையிலும் கூட எங்கள் குழந்தைகளை முதலில் மதிக்கிறோம். என்ற பதில் மறுபடியும் வந்தால்.
என்ன? பசங்க மேல நாம பாசம் வைக்கலாம். ஆனா மரியாதைங்கிறது வேற. சரி, எதனால பசங்க மேல மரியாதை வச்சிருக்கனும்,
நம் பசங்களிடம் பாசம் வைப்பதற்கு நாம் புதிதாக ஏதும் செய்ய வேண்டியதில்லை. அது இயல்பாகவே நமக்குள் இருக்கும் விஷயம். மரியாதை என்பது அவர்களிடம் நாம் உண்மையாக நடந்து கொள்ள முயற்சி செய்வது என்பதாகும். எடுத்துக்காட்டாக.
ஒரு வீட்டின் குடும்பத் தலைவர் பி.டபிள்யூ.டி.யில் வேலை செய்தார். அவர் அரசு அலுவலகத்தில் வேலை செய்தபடியே சைடில் ரியல் எஸ்டேட் பிஸினஸும் செய்து வந்தார்.
பெரும்பாலான நாட்கள் அலுவலகம் போய் கையெழுத்துப் போட்டுவிட்டு அப்படியே கிளம்பி வெளியே தன் சொந்த வேலையாகப் போய் விடுவார். அலுவலகத்திலிருந்து போன் வந்தால் என்ன சொல்லவேண்டும் என்று மனைவியிடம் சொல்லி வைப்பார். பணம் கடன் தந்த குறிப்பிட்ட சில நண்பர்கள் வந்தால், வீட்டுக்குள் இருந்தபடியே இல்லை என்று பசங்களை விட்டு சொல்லச் சொல்வார்.
இந்தச் சமயத்தில் தான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த அவர்கள் மகன் கிட்டத்தட்ட ஒரு மாதமாக ஸ்கூலுக்கே வராமல் போனதாக கடும் ரிப்போர்ட் வந்தது ஸ்கூலிலிருந்து
வீட்டுக்கு வந்த குடும்பத் தலைவர்
-
செய்தி கேட்டு மகனை வீசி விளாறி விட்டார்.
நண்பர்களோடு சுற்றிக் கொண்டு மார்க்ஷிட்டையும் வீட்டில் காட்டாமல், தானே அப்பா போல் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறான் அந்தப் பையன்.
அன்று அப்பாவிடம் அடி வாங்கிய அந்தப் பையன். மறுபடி மறுபடி அதே விஷயத்துக்கு அடிவாங்கினான். அவன் பள்ளிப் படிப்பும் நின்று போனது. தன் குழந்தையின் இத்தனை தவறுகளுக்கும் தானே தான் காரணம் என்று அந்த அப்பாவுக்கு இன்னும் கூட புரியவே இல்லை.
குழந்தைகள் எதைச் செய்ய வேண்டும். எதைச் செய்யக்கூடாது என்று கற்றுக் கொள்வதற்கு பெரும்பாலும் பெற்றோர்களே தான் ரோல் மாடல்களாக இருக்கிறார்கள். குழந்தைகளோடு அதிகமான நேரம் பக்கத்திலேய்ே இருப்பது அவர்கள் தான்.
சின்னச் சின்னதாகவோ, பெரிதாகவோ பொய் சொல்லும் பெற்றோரைத் தன் தினசரி வாழ்வில் பார்த்துப் பார்த்து வளரும் குழந்தைகளுக்குப் பொய் ஒரு பெரிய தவறில்லை. என்ற எண்ணத்துடனேயே தான் வளர ஆரம்பிக்கிறது.
ஒருவேளை அப்படிப் பொய் பேசுவது
என்று அந்தக் குழந்தை தன் ஆசிரியர் மூலமோ, நண்பர்கள் மூலமோ உணர்ந்து கொண்டாலும், அதை உணர்ந்த பின், பொய் சொல்லும் அல்லது விஷயங்களை ஓவராக பெரிதுபடுத்திச் சொல்லும் தன் தந்தை, தாய் பேரில் இருக்கும் மரியாதை போய் விடுகிறது.
பெற்றோரின் மீதிருக்கும் மரியாதை போய்விட்டால் குழந்தை, பெற்றோரின் வார்த்தைகளையும் கேட்பதில்லை. என்ன பேச்சுப் பேசறான் பார்.பெத்தவன்னு ஒரு மரியாதை
இருக்கா.என்று வெறுமனே கத்தி
பிரயோசனமில்லை.
ஆனால் எனக்கு நீ மரியாதை குடு.நான் இந்தக் குடும்பத் தலைவன் என்று குழந்தைகளிடம் மரியாதையை கேட்டுத்தான் இன்று பல பெற்றோர்கள் பெறும் நிலையில் இருக்கிறார்கள்.
அந்தக் குழந்தையின் மனதில் ஏதோ ஒரு விதத்தில் தங்களது மரியாதை குறைந்து போயிருக்கிறது என்று தான்
பொருட் கொள்வனவு அவசியமில்லை , u/reis (324){u/rigat:19
தே.அ. ܩܣܒܕܬܪܬܦ݁n : ܐܸ
bUJEbbluJTÜLILİ)
சருமத்
---
இதற்கு அர்த்தம அதை அவாகள வேண்டும்.
ஏற்கனவே ெ நமது பிள்ளைகளு மரியாதை என்பது உண்மையாக இ அவர்கள் நல்லவ நல்லவர்களாக இ எடுக்கும் முதல்
மனிதர்களுக்கு அளிப்பது செல்கள்: தோலின் சொரசொர காரணமாக இருக்கி வெண்மையாக் அடுத்தபடியாக, இள கிச்சை என்னும் அ ஸ்கின் பாலிஷ் சி வருடங்களுக்கு முன் அறிமுகமாயிருந்தாலு பெண்களிடையே உ பெற்றிருக்கிறது.
இந்தச் சிகிச்ை மருத்துவமனைகளிலு நிலையங்களிலும் செ அதிகமாக அதிகமா8 சருமத்தில் சுருக்கம், பொலிவிழப்பு ஏற்படுகிறது. ஸ்கின் . பாலிஷ் செய்வதன் மூலம்
திற்குப் பொலிவும், பு பருவினால் ஏற்படும் : சிகிச்சை செய்யப்படுக
தக்காளிப் பழத்தா
முகத்தையும் தக.தகக் தக்காளியானது முகச்சு இளமையானவராக மாற்
நீண்ட நாட்களாக
பராமரிக்காதவர்களின் மு போய் முகம் பொலிவிழ
(9
I ତାଏ। தக்காளியின் சாறுட கலந்து கொள்ளுங்கள்.
அ? ஒவ்வெ
அதிர் வர் டசாலி
முறையில் தே படுவார்.
அ மேலேயு
நிரப்பி தபால் அ ஒட்டி அனுப்பு மானது. கொள்ளப்படமா
(பிர
அ? ஒருவர்
பட்ட கூப்பன்கை
உண்மை - நேர்மை - வெளிப்படைத்தன்மை
--------------------------eجحے -------
பரிசுப் போட்டி இல - 64
பரிசு பெறும்
693563 LaFTa5
அனுப்பி வைக்க ே
ഖത്ത് () ( முரசு பரிசுப் தினமுரசு g5.6lu.
blan.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க எடுத்துக் கொண்டு ரிப்படுத்த முயற்சிக்க
ான்னது போல நாம் க்குக் காட்டும் அவர்களுக்கு ப்பதுதான். அதுவே களாக உருவாவதற்கும், ருப்பதற்கும் நாம்
ஸ்டெப் O
55 GTIGE
தோல் பளபளப்பு உபயத்தை சருமம் பாதிக்கப்பட்டவர்கள், விபத்துகளில் |ன், வறட்சியான செல்கள்தான் சிக்கி மேல் தோல் பாதிப்படைந்திருப்பவர்கள் புக்கும், பளபளப்பின்மைக்கும் சிகிச்சை செய்வதற்கும் இந்த முறை .பயன்படுகிறது - %שז தம் சிகிச்சைக்கு பொதுவாக இறந்த செல்களை நீக்கிப்
பெண்களின் மனங்கவர்ந்த புதிய செல்களின் வழியாக புத்துணர்ச்சியான ந்தஸ்தைப் பெற்றிருப்பது சருமம் உண்டாவதற்கு வழி வகுப்பதுதான் ச்சை தான். இரண்டு இந்த சிகிச்சையின் அடிப்படை. இதற்காக பே இந்தச் சிகிச்சை மருத்துவமனைகளில் டெர்மடிரேஷன் ம், இப்போதுதான் இளம் செய்கிறார்கள். அங்கு 70 சதம் க்ளைகாலிக் சக் கட்ட கவனத்தைப் அமிலம் (கரும்பிலிருந்து எடுக்கப்படுகிறது)
உபயோகப்படுத்துகிறார்கள். சிகிச்சையை
புகழ்பெற்ற மூன்று நிமிடங்களில் முடித்து அனுப்பி p சில குறிப்பிட்ட அழகு விடுகிறார்கள். ஆனால் சில அழகு ப்யப்படுகிறது. வயது நிலையத்தில் 10 முதல் 40 சதவீதம் வரை
மட்டுமே க்ளைகாலிக் அமிலம் உபயோகப்படுத்துகிறார்கள். சிகிச்சையின் பின்னும், அவரவர் சருமத்திற்கேற்பப் பிரத்தியேகக் கவனம் எடுக்க வேண்டும்.
ஸ்கின் பாலிஸ் முறை அறிமுகமாவதற்கு முன் பொடி செய்யப்பட்ட சர்க்கரையைச் சருமத்தில் தேய்த்து, இறந்த செல்களை நீக்குவோம். அல்லது சோப், க்ரீம் இவற்றில் ஏதாவது ஒன்றை உபயோகப்படுத்தி அதன் மேல் உப்புத் தூளைத் தேய்ப்போம். ஏனென்றால் உப்பை நேரிடையாக சருமத்தில் தடவக்கூடாது. இந்த முறைகளால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை. ஸ்கின் பாலிஷ் முறை சமீபத்தில் நவீனமாக்கப்பட்டிருப்பதால் சிகிச்சை எடுத்துக் கொள்வதும் சுலபம். பலனும் அதிகம். இந்தச் சிகிச்சையை வளர் இளம் பருவத்தில் இருக்கும் பெண்கள் செய்யக் கூடாது. பருவ
த்துணர்வும் கிடைக்கும். நழும்புகள் மறையவும் இந்தச் றது. மேலும் தீ விபத்தினால்
ல் எப்பேர்ப்பட்ட பெண்ணின் க வைத்து விடலாம். நக்கத்தை விரட்டி
றி விடும்.
முகத்தை சரிவர முகத்திலுள்ள செல்கள் இறந்து ந்து விடும். இப்படிப்பட்டவர்கள் ன் கால் டிஸ்பூன் ரவையைக்
இதை நன்றாக முகத்தில் தேய்த்து கழுவுங்கள். தொடர்ந்து இதைச் செய்து வந்தால் முகம் சூரியனாகப் பிரகாசிக்கும். சில பெண்களுக்கு முகத்தில் மென்மைத்தன்மை குறைந்து முரட்டுத்தனமாகத் தெரியும், இப்படிப்பட்டவர்கள் ஒரு தக்காளியை எடுத்து கூழாக்கிக் கொள்ளுங்கள். இதனுடன் அரை டிஸ்பூன் தயிரைக் கலந்து கொள்ளுங்கள்.
இதை முகத்துக்குப்பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். முகம் மிருதுவாகி தங்கம் போல தக தகவென ஜொலிக்கும்.
சிலப் பெண்கள் கண்ணுக்கு கீழ் கருவளையம் தோன்றி எதையோ பறிகொடுத்தது போல் வலம் வருவார்கள். இவர்களை அழகு தேவதைகளாக மாற்றுவதில் தக்காளிக்கு நிகர் தக்காளிதான்.
ஒரு வெள்ளரித்துண்டு, அரை தக்காளி இரண்டையும் அரைத்துக் கொள்ளுங்கள்.
இமைகளில் மேல் இந்த கலவையைப் பூசி, 2 நிமிடம் கழித்துக் கழுவுங்கள், ஓரிரு வாரங்கள் இதைச் செய்து வந்தாலே கருவளையம் காணாமல் போவதுடன் கண்களும் பளிச்சென்று இருக்கும்.
பெரும்பாலான பெண்கள் முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்திற்கு கொடுப்பதில்லை. இதனால் கழுத்தில்
res
ரு வாரமும கறுப்புக்கயிறு கட்டியது போல் கருவளையம்
குலுககல தோன்றி விடும்.
ர்ந்தெடுக் கப் இதனைத் தக்காளி பேஸ்ட்டால் விரட்டித்
விடலாம்.
தக்காளி சாறு - அரை டிஸ்பூன், தேன் iள கூப்பனை அரை டிஸ்பூன், சமையல் சோடா - ஒரு டையில் மட்டும் னால் போது கெள் ஏற்றுக் டாது).
ஒன்றுக்கு மேற் ா அனுப்பலாம்.
பணிடிய முகவரி
GLEFITG ég60 laito 8uksissi :- Lumip -66 சிக்கன் - அரை கிலோ TJ OG புதினா ஒரு கட்டு - 1772 பச்சை மிளகாய் -4
உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி மிளகாய்த் தூள். அரை தேக்கரண்டி கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி சீரகம் - ஒரு தேக்கரண்டி தயிர் - அரை கப் எண்ணெய் - தேவையான அளவு
வயதான பெண்கள் மட்டுமே செய்துகொள்ள வேண்டும். அவர்களும் தகுதியான அழகுக் கலைஞரின் ஆலோசனைப்படி மாதம் ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ செய்யலாம்.
இந்தச் சிகிச்சையைப் ப்ரஷிங் முறையிலும் சிலிகான் கற்கள் கொண்ட உபகரணங்களை வைத்தும் செய்யப்படுகிறது. சருமத்தின் தன்மைக்கு ஏற்ப உபகரணங்களைப் பயன்படுத்துவார்கள். க்ளைகாலிக் அமிலத்தைக் கொண்டு மூன்று நிமிடம் மட்டுமே சிகிச்சை அளிப்பார்கள். நேரம் அதிகமானால் சருமத்தில் எரிச்சல் தோன்றும் இந்தச் சிகிச்சைக்குப் பின் ஒரு வாரம் வரை சருமத்தில் சூரிய வெளிச்சம் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடனடியாக தண்ணீரில் நீந்தக் கூடாது. 'பேசியலும் செய்து கொள்ளக்கூடாது. கடினமான சோப், படவுடர்களை உபயோகிக்கக் கூடாது. பரு இருப்பவர்கள் இந்தச் சிகிச்சையைத் தவிர்ப்பது நல்லது மணப்பெண்கள் தகுந்த ஆலோசனையின் பேரில் இருமுறை சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். இறந்த செல்கள் அதிகமாக சருமத்தில் உருவாவதற்குக் காரணம் அதிகப்படியான தூசியே. படுக்கை, தலையணை, உறைகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதிலுள்ள பாக்டீரியாவினாலேயே தொற்று உருவாகி பொடுகு, பரு இவை உருவாகின்றன.
தரமான பொருட்களைச் சருமத்திற்கு உபயோகிப்பதன் மூலம் அவ்வப்போது உருவாகும் இறந்த செல்களைப் போக்கலாம். பப்பாளியில் என்சைம் இருப்பதால் அந்தப் பழத்தின் கூழைச் சருமத்தில் தடவினால், பளபளப்பும், நிறமும் அதிகரிக்கும். ஆனால் அலர்ஜி உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது. அகத்தின் அழகு முகத்தில் மட்டுமல்ல மேனியிலும் தெரிவதற்கு உதவும் ஸ்கின் பாலிஷ் இந்தத் தலைமுறைக்குக் கிடைத்த வரப்பிரசாதம்தான்.
S S SSS S S S S SLSL S LLSS சிட்டிகை. இந்த மூன்றையும் கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டைக் கருவளையத்தின் மேல் பூசி 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் 3 முறை இப்படிச் செய்து வந்தால் கருவளையமா அது எங்கே
A్వ 61stUTissil,
இ.கண்ணாடியைப்
பிளீஸ்..உங்கள் முகத்தைக் கண்ணாடி போல் மாற்றிக் காட்டுகிறது இந்த தக்காளி பேஸ்ட் உருளைக்கிழங்கு துருவல் சாறு ஒரு டிஸ்பூன், தக்காளி விழுது - அரை டிஸ்பூன், இரண்டையும் கலந்து கொள்ளுங்கள்.
இந்தப் பேஸ்ட்டை கழுத்திலும் முகத்திலும் தடவி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். தொடர்ந்து அதைச்செய்து வந்தால், சில வாரங்களிலேயே வித்தியாசத்தை உணர முடியும்.
கன்னங்கள் ஒட்டிப்போய் அழகற்றதாகக் காணப்படுகிறதா? முகத்தை புஸ் புஸ் என மாற்றிட இந்த தக்காளி கூழை பயன்படுத்துங்கள்.
தோல் மற்றும் விதை நீக்கிய ஒரு தக்காளியை கூழாக்குங்கள். ஒரு டிஸ்பூன் ஆலிவ் எண்ணெயை எடுங்கள்.
முதலில் முகத்தில் ஆலிவ் எண்ணெயை தடவுங்கள். அதன் மேல் இந்தத் தக்காளி கூழைப் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவுங்கள்.
வாரம் ஒருமுறை இப்படிச் செய்து வர தக்காளி போன்ற கன்னங்கள் கிடைக்கும். O
F65FOEDITIG: TD (BTD
ஒரு தேக்கரண்டி எண்ணெயில் புதினா, பச்சை மிளகாயை வதக்கி ಅಙ್ಗ Tsii ளுங்கள். அரைத்த விழுதை தயிரில் போட்டு அரை மணி நேரம் ஊற வையுங்கள்.
குக்கரில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், சீரகம் போட்டு தாளித்து சிக்கனைப் போடுங்கள் அடுத்து இதில் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து கிளறுங்கள். ஏற்கனவே தயாரித்து நீக்கும் புதினா கலவையை சேர்த்து தயிரை இதில் கொட்டி கலந்து குக்கரை மூடி விசில் போடுங்கள். விசில் வரும் வரை வேக வைத்து
மாறுங்கள்.
5
Z

Page 16
கொண்டு ஒரு
காகிதத்தில், ஊசி, கறுப்பு, சிவப்பு இந்தியன் இங்க், தையல் பஞ்சு முதலியவை வாங்கி வரும்படி குறித்துக் கொடுத்தேன். தனக்குப் பச்சை குத்தும்படி தலைவன் அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்ததால், இவற்றை வாங்கி வரச் சொன்னேன்.
இந்தச் சிவப்பிந்தியப் பிரயாணி சின்ன ஆள், கெட்டிக்காரன். அவன்
உடம்பில் பயங்கரமாய் ஒரு காயம். இரு
விலாவில் ஆரம்பித்து, மார்பின் குறுக்காகச் சென்று வலது தோளில்
முடிவடைந்திருந்தது. அந்தக் காயத்துக்கு
மருந்து போடும்போது சுருண்டதாகத் தழும்பு ஏற்பட்டு விட்டது. விரல் அளவுக்குத் தடித்த தழும்பு
சுருட்டுப் பெட்டியில் முத்துக்களை வைத்துக் கொள்வான் அவன். Qo பெட்டிக்குள் பல அறைகள் உண்டு முத்தின் அளவுக்குத் தக்கபடி அந்தந்த அறைகளில் வைப்பான்.
அன்று அவன் புறப்பட்டபோது, நானும் சிறிது தூரம் செல்லலாம் என்று தலைவன் அனுமதி கொடுத்தான். நான் அப்படியே போய்விடாமல் திரும்பி வர வேண்டுமென்பதற்காக, அவனுக்கே உரிய அப்பாவித்தனத்துடன் ஒரு தந்திரமும் செய்தான். ஆறு தோட்டாக்களும் என்னிடம் தந்து அனுப்பினான். எனக்குச் சொந்தமில்லாத பொருளை எடுத்துக்கொண்டு போகமாட்டேன் என்று அவனுக்கு
உடம்பு அமைப்பு எல்லாவற்றிலும் சிவப்பிந்தியனாகத்தான் இருந்தான் அவன். ஆனால் நிறம்தான் வேறு வெளுப்பு நிறம் கண்கள் சிவப்பாயிருந்தன. காக்கி டிரௌசர் அணிந்திருந்தான். இந்த இடத்தைத் தாண்டிச் சிவப்பிந்தியன் போனது கிடையாது என்று புரிந்து கொண்டேன். அந்த வெள்ளை ஆள் என்னைப் பார்த்து, "வணக்கம். அண்டோனியோவுடன் சிறையிலிருந்து தப்பியோடிய ஆள் நீதானா? அண்டோனியோ என் இரத்தச் சகோதரன்" என்றான். (இரத்தச்
சகோதரர்கள் என்பது என்னவெனில்:
இருவர், தங்கள் கைகளை ஒன்றோடொன்று சேர்த்துக் கட்டிக் கொள்வார்கள். கத்தியெடுத்து கையைக் கிழிப்பார்கள், பெருகி வரும் இரத்தத்தை மற்றவன் கையில் பூசுவார்கள். மற்றவனின் இரத்தக்கறை படிந்த கையை நக்குவார்கள்) "உனக்கு என்ன வேண்டும்" என்று கேட்டான் அவன்.
"ஊசிகள், கறுப்பு - சிவப்பு இந்தியன் இங்க். வேறெதுவும் வேண்டாம்"
"இன்னும் பதினைந்து தினங்களில் அவை உனக்குக் கிடைக்கும்" என்றான்.
என்னைக் காட்டிலும் அவன் நன்றாக ஸ்பானிஷ் மொழி பேசினான். நாகரிகமடைந்த மக்களுடன் தொடர்பு கொள்வது எப்படி - பண்டமாற்று வர்த்தகம் நடத்துவது எப்படி - அதே சமயம் தன் மக்களின் நலன்களை மிக
நிச்சயமாய்த் தெரியுமாதலால், கட்டாயம் திரும்பித்தான் வருவேன் என்பது அவன் எண்ணம்
கழுதைகளின் மீது பாரம் எதுவும் இல்லையாகையால் ஒன்றில் நானும், மற்றொன்றில் அவனும் ஏறிக் கொண்டோம். நான் வரும்போது வந்த அதே பாதையில் அன்று முழுதும் பயணம் செய்தோம். எல்லைக் காவல் நிலையத்துக்கு இரண்டொரு மைல் இருந்தபோது, உடலுக்கு நேர் எதிராகத் திரும்பி உள் நாட்டுக்குள் அவன் செல்லலானான்.
ஐந்து மணி இருக்கும். ஓர் ஓடைக் கரையை அடைந்தோம். ஐந்து சிவப்பிந்தியர்களின் வீடுகள் அங்கே இருந்தன. அவர்கள் அத்தனை பேரும் என்னைப் பார்ப்பதற்காக வெளியே வந்தார்கள். அவர்கள் பேசினார்களோ பேசினார்களோ அப்படிப் பேசினார்கள். ஓய்வு ஒழிவில்லாமல், கடைசியில் ஓர் ஆள் வந்தான். கண்கள், தலைமயிர்,
V
எச்சரிக்கையுடன் பாதுகாப்பது எப்படி - என்றெல்லாம் அவன் நன்கு தெரிந்து வைத்திருக்கிறானென்று எனக்குத் தோன்றியது.
நான் புறப்பட்ட சமயத்தில் கொலம்பியா நாட்டு வெள்ளி நாணயங்களைக் கொண்டு செய்த ஒரு காசு மாலையை என்னிடம் கொடுத்தான். அதை லாலியிடம் தரும்படி சொன்னான்.
"மறுபடி வந்து என்னைப் பார்” என்றவன், நான் வருவேனென்று உறுதிப்படுத்துவதற்காக ஒரு வில் கொடுத்தான் எனக்கு,
கிராமத்தை நோக்கித் திரும்பினேன் - தனியாகத்தான். பாதி வழி வந்திருக்க மாட்டேன், எதிரே லாலி வந்து கொண்டிருப்பதைக் கண்டேன் தன் தங்கை ஒருத்தியுடன், லாலிக்கு 16 அல்லது 18 வயதிருக்கும். அவள் தங்கைக்கு 14, 15 வயதிருக்கும்.
லாலி சீற்றத்தோடு என் மீது
பாய்ந்தாள். வெறி பிடி பிராண்டினாள். ஆனால் முடிக் கொண்டதால் ம பிராண்ட முடிந்தது. எ6 காட்டுத்தனமாகக் கடித் முழுவதையும் உபயோ அவளை விலக்கித்தள் திடீரென்று அவள் அன அவள் தங்கையைக் 8 உட்கார்த்தி வைத்தேன் இடையைச் சுற்றி அை நடந்தேன். லாலிக்கு 6 புரியவில்லை.
வழியில் ஓர் ஆந் இருட்டில் அதன் விழிச வைத்துச் சுட்டேனே த இன்னதென்று கூடத் ெ எடுத்துச் செல்ல வேன வற்புறுத்தி, கழுதையில் கட்டினாள். விடிகாலை வீட்டை அடைந்தோம். களைப்பு குளிக்க வே போலிருந்தது. லாலி 6 குளிப்பாட்டினாள். பிறகு கண்ணெதிரிலேயே கட்டியிருந்த கையகல பறித்து எறிந்துவிட்டு குளிப்பாட்டினாள். தாலு அவர்கள் உள்ளே எலுமிச்ச பழ ரசமும்,
கலந்த பானம் தயாரித்
கொள்வதற்காக வெந் காத்திருந்தேன். அப்டே நிகழ்ந்தது. வெகுநாள் அதன் அர்த்தம் புரிந்த தன தங்கையை என அவள் இடையைச் சுற் எடுத்து வைத்தாள். அ இடுப்பில் சிறு துணிகூ ல்ாலிக்குக் கொடுத்த அவள் அணிந்திருந்தா அந்தத் தர்மசங்க நிலையிலிருந்து எப்படி எனக்குத் தெரியவில்ை மெல்ல அவள் த காலிலிருந்து எழுப்பி கொண்டு போய்ப் படு 513, LDT 6066)V 96) லாலியின் கழுத்தில் ( தன் தங்கையின் அரு நான் லாலியின் பக்க வெகு நாள் கழித் விஷயம் புரிந்தது. தெ மகிழ்ச்சியாக இல்லை எண்ணியிருந்தாள். எட் செல்லலாம் என்று ந கொண்டிருப்பதாக நில ஒருவேளை தன் தங்6 என்னைப் பிடித்து 6ை கொள்ளட்டும் என்பது
நான் விழித்துக் லாலியின் கைகள் எ6 இருந்தன. அவள் தங் காணோம், வெகுநேர விட்டேன். பதினொரு பெரிய பழுப்பு நிறக் எனனை ஆசையுடன வாயின் ஓரங்களை ெ
அவள் சொல்ல எனக்குப்புரிந்தது. நீ காதலிக்கிறீர்கள். என் பிடித்து வைத்துக் கெ முடியவில்லை என்பத எங்கேயும் ஓடப் போ6 எனக்குத் தெரிகிறது.
மகிழ்ச்சியாயிருக்கிறே
லாலியின் சிறிய வழக்கமாகச் செலுத்து வீட்டுக் உட்கார்ந்திருந்தான். அவன் காத்திருக்கிறா தெரிந்தது. என்னைப் புன்னகை செய்து, கt சாடை காட்டினான். 6
என்பது அவனுக்குத் அரததம.
அவன் பக்கத்தில்
கொண்டேன். அவன் விஷயங்களைப் பேசி அதெல்லாம் புரியவில் வாலிபன், விளையாட் போலக் கட்டுமஸ்தான த்திக் கொண்டிருந்த வகுநேரம் பார்த்தால்
o)HTJ
தினமு
 
 
 
 
 
 
 
 

த்த மாதிரி
நான் முகத்தை ார்பில் மட்டும்தான் ன் கழுத்தில் தாள். என் பலம் கித்தும்கூட ள முடியவில்லை. மதியடைந்தாள். கழுதை மீது 1. லாலியை ணத்தபடி பின்னால் ான்ன கோபம்? -
இப்படியாக பெண்கள் இரண்டாம் தரமான வர்க்கமென கணிக்கப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். ஞான இலக்கியம் :
தையைச் சுட்டேன். 5ள் பளபளப்பதை
விர, அது கிமு 51 நூற்றாண்டு வரையுள்ள 臀ரியாது. அதை அமைதிக்காலங்களில் ஞான ண்டுமென்று லாலி (Gh
இலக்கியங்கள் தோன்றின. அவற்றில் சேணத்தோடு .ே பற்றி பழமொழி
நேரத்துக்கு ஆகமத்தில் உள்ளது.ப.ஆர்.621 இல்
எனக்கு ஒரே வேசி ஆண்களை அழைத்து அவளின்
ண்டும் இச்சையை தீர்த்துக் கொள்வதையும்
ானனைக தனது கணவனுககு
த என எவ்விதம் துரோகம்
நன் தங்கை செய்கிறாளெனவும்
த் துணியையும் காணலாம், ப.ஆ 311031
அம்ை இல் குடும்ப வாழ்க்கையை
றும குளித்தாள். திறன்பட ஒரு மனைவி
வந்தபோது, நான் நடத்தும் முறையை
சரககரையும குறிப்பிடும் அதேவேளையில்
3துக ஒரு கணவன் தனது
நீர் வைத்துவிட்டுக் குடும்பத்திற்கு எவ்விதம்
ாது ஒரு சம்பவம் |་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་
ಹಿತ್ಲಿ* ಕ್ಲಿನ್ತಿ।
து எனக்கு லாலி - பெண் மட்டுமே நல்லவளாக
கால் மீது தள்ளி, இருந்தால் போதும் என்ற
1றி என் கையை தோரணையைக் காணலாம்.
வள் தங்கையின் சீராக் ஆகமத்தில் 91. ட இல்லை. நான் 13 ஆம் வசனங்களில் HbfThLDPT6006)60U பெண்களின் கேடான
៣. கபாவங்கள் காட்டப்படுகின்றது.25:1736 LDT60T வரையுள்ள வசனங்களில் பெண்ணின் த் தப்புவது என்று தீயகுணம் பற்றி விபரிக்கப்படுகின்றது. )6), அதில் குடும்பத்திற்கும் கணவனுக்கும் ங்கையை என் உண்டாகும் கெடுதிகளென பெண்களின் தூளியிலே தீயகுணத்தைக் குறிப்பிடும் க்கவைத்தேன். அதேவேளையில் ஆண்களின் ளிடமிருந்து கழற்றி தீயகுணத்தினால் குடும்பத்தில் வரும் போட்டேன். லாலி விபரீதங்கள் பற்றி கூறவில்லை. கில் படுத்தாள். பெண்களை எவ்விதம் பாதிக்கிறது த்தில் படுத்தேன். என்பதனை கூற மறுத்துவிட்டது. ந்துத்தான் எனக் மேற்குறிப்பிட்ட சந்தர்பங்கள்
துத்த (5 ஒவ்வொன்றிலுமே முந்திய ஏற்பாடானது,
ன்னிடம் ஆண் வர்க்கத்தை சார்ந்துள்ளதாயும்,
எனறு s பெண்களுக்கு பாதகமாகவே ஒரு பக்க படித தபபச சார்புள்ளதாயும் எழுதப்பட்டதைக் 1ன் வழிபார்த்துக் காணக்கூடியதாயிருந்தது. அத்துடன் னைத்து விட்டாள். திருமுறை எழுந்த சமுதாயமானது கையாவது பெண்களின் அடக்கு ஒடுக்கு முறை பததுக நிறைந்துள்ளதையும், பெண்களை
அவள் திட்டம். இரண்டாம் தரமாக மதிப்பதையும் படம் கொண்டபோது பிடித்து காட்டுகிறது.மேலும், "கடவுளே ன் கண்களின் 盛 நீர் என்னை நாயாகவோ அல்லது ಇಂಗ್ಹ್ಯತಿರಿ லே பெண்ணாகவே படைக்காத்ததினால் D 蘿 5.லாலி உமக்கு நன்றி" என்று கூறும் யூதஜெபம்
தனது உள்ளது. இதன் மூலமாக பெண்களை பார்த்தாள். என் எவ்வளவாக இழிவாக, யூதசமுதாயம் மலலக கடித்தாள ಅಭಿಜ್ಜಣ್ಣ ஐணந்து
நதய ஏறபாடு : திருமுறையின் இரண்டாம் பாகம் னால் உங்களைப் பிந்திய ஏற்பாடு அல்லது புதிய ஏற்பாடு ாள்ள 660T அழைக்கப்படுகிறது. இதில் 4 ற்காக நீங்கள் பெரும் பிரிவுகள் உண்டு அவையாவன: பதில்லை. அது (அ) நற்செய்தி நூல் நான் (ஆ) திருத்தூதுவ்ர் ஆகமம் öı.” (இ) கடிதங்கள் UL6086 (ஈ) யோவானின் தரிசன நூல் |கின்ற (அருளப்பரின் தரிசன நூல் ) கு எதிரே இவையனைத்தும் முந்திய அவளுககாக ஏற்பாட்டில் கூறப்பட்ட பெண் ஒடுக்குதல்
சமுதாயத்தில் கிபி 1ம் 2ம் நூற்றாண்டின்
ரமப காலததல எழுதபபடLவை னகளை முடிச இந்நூல்களை
ாலி தூங்குகிறாள்
ஆராய்ந்தால் மேற்குறிபிட்ட ஒழுங்கில் காணப்படாது.
(அ) கடிதங்கள் : ( கி.பி.47-63) தூய பவுல் அடிகளாரின் பதின்மூன்று கடிதங்களும், மற்றும் ஏழு கடிதங்களும் வேறுபட்ட
தெரியும் என்று அப்போஸ்தலர்களினால்
எழுதப்பட்டுள்ளன. வேறுபட்ட உடகாரநது சூழல்களிருந்து வேறுபட்ட தேவைகளைப் ਸੰਗ எனக் பூர்த்தி செய்ய எழுதப்பட்டவைகளாகும். லை. للا آلہصلى الله عليه وسلم பவுல் கொரிந்தியருக்கு டு வீரனைப் எழுதின கடிதத்தில் (கொரி 11:1-16) உடம்பு நான் பெண்ணுக்கு ஆண் தலைவன் என பச்சைகளை கூறுகிறார். இதற்கு காரணம் என்னவென ஆராய்ந்தான். இப்படி விவரிக்கிறார். வசனம் 1ல் (பட்டாபூச்சி பறக்கும்) கடவுளின் சாலையும், கடவுளின்
மாட்சிமையையும் பிரதிபலிப்பவனாக
கைக்கொண்டு, பெண்கள் ஆண்களை
DT. 29
欧· *
ஆண் இருப்பதாலும், வ8 இல் ஆணிலிருதே பெண் உருவானவ ளென்றபடியாலும், வ - 9 இல் ஆணுக்கு துணையாகவே பெண் உருவாக்கப் பட்டுள்ளபடியாலும், ஆண்கள் விதிக்கிற, பெண் ஒடுக்க ஒழுங்க நெறிகளைக்
தலைவனாகக் கொள்ளவேண்டும் என்கிறார். இதற்கேற்ப மீண்டும் 1 தீமோத்தேயு 2: 9 - 15 இல் ஆதாம்
3.33:
முதலில் உருவாக்கப்பட்டதுடன் வஞ்சிக்கப்படாத படியாலும், பெண்களே அடங்கி அடங்கி நடக்கவேண்டுமெனவும், கணவன் மீது அதிகாரம் செலுத்த வேண்டாமெனவும் கூறுகிறார்.
தூய பேதுரு எழுதிய முதலாம் கடிதத்தில் 3:17 இல் சாராளின் பிள்ளைகளாக பெண்கள் மாற வேண்டுமென்றால் கணவனை ஆண்டவன் (ஆள்பவன்-பெண்களை ஆள்பவன் ) என்று அழைத்து கணவனுக்கு கீழ்படியவேண்டும்) என குறிப்பிடுகிறார். இங்கு பெண்ணுக்கு அதே சம உரிமையோ ஆள்பவளாகவோ கூறவில்லை, மேற்கூறப்பட்ட எடுத்துக்காட்டுகளை அவதானிக்கும் போது, இயேசுவின் மூலம் விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் என்பவற்றை கற்றறிந்தவர்களும் ஆண் ஆதிக்க சமுதாயப் போக்கிலே விடுதலை பெறவில்லை போன்றே எழுதியுள்ளதைக் காணலாம் .
(ஆ) திருத்தூதுவர் ஆகமம் ( கி.பி.65-80 )
தூய லூக்கா தனது இரண்டாம் நூலான திருத்தூதுவர் ஆகமத்தில், பல பெண்களை குறிப்பிடுகிறார். கிறிஸ்து விட்டு சென்ற திருப்பணியைப் பற்றியதாகவே இவரது கண்ணோட்டம் இருந்தபடியால் அதை மட்டும் தூய லூக்கா குறிப்பிடுகிறார்.
(இ) நற்செய்தி நூல்கள் (கி.பி.60 - 100 )
நற்செய்தி நூல்கள் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது.
g|ബബufബി: 1. சமநோக்கு நற்செய்தி நூல்கள் 2. தூய யோவானின் நற்செய்தி
நூல்கள் (1) சமநோக்கு நற்செய்தி
நூல்கள்
இவை கிறிஸ்துவின் திருப்பணியை மையமாகக் கொண்டதாகவே எழுதப்பட்டுள்ளது. இதில் மத்தேயு மாற்கு லுக்கா எழுதின நற்செய்தி நூல் அடங்கும். இவற்றில் பெண் ஒடுக்கு முறை சமுதாயமும் அதில் கிறிஸ்துவின் பங்கையுமே பிரதி பலிக்கிறது.
(II) தூய யோவானின் நற்செய்தி
6)
மோசேயின் சட்டநூல் படி (உபா 22:23, 24) விபசாரகாரர் கல்லெறிந்து கொல்லப்படவேண்டும். இப்படியான ஒரு சம்பவம் யோவான் நசெநூ 8:1-11
இல் காணலாம்.
(துளிர்க்கும்)
ஏப் 04, 2007

Page 17
அங்கு அவர்கள் வைத்ததுதான் சட்டம். ஆகையால் அவர்களை "மூவி மொகல்" (Movie Magu) என்று அழைத்தார்கள் (அதாவது நம் நாட்டு மொகலாய சக்கரவர்த்திகளைப் போல).
சாப்ளின் பாலினுடன் சுற்றத் தொடங்கினார். அவளுடைய அழகிற்கு அழகு சேர்க்க பல வழிகளைச் சொல்லிக் கொடுத்தார். முக்கியமாக அவளுடைய பெயரையும் மாற்றினார்.
Goddard) அவருடன் காதல் நாளொரு மேனியும்,
தன் மனதில் உதித்துக் கொண்டிருந்த அடுத்த படத்தில் அவள் தான் கதாநாயகி என்று முடிவெடுத்து விட்டார்.
சாப்ளின் ஜெர்மனியில் சுற்றுப் பிரயாணம் செய்யும்போது விஞ்ஞான மேதை, உலகின் தலைசிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர் என்று கருதப்படும் 'ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Enstein) என்பவரின் நட்பு கிடைத்தது. இவர் ஒரு கணித சாஸ்திரப் புலி. இவருடைய 'ஐன்ஸ்டைன்
விளக்கம் கொடுத்தது. அவருடன் நடக்கச் செல்வது, விருந்து உண்ணுவது போன்ற சமயங்களில் ஐன்ஸ்டைன் மனிதனைப் பற்றியும்,
அவளுடைய புதுப்பெயர் பாலெட் காடெர்ட்' (Palette
பொழுது ஒரு வண்ணமுமாக மலரத் தொடங்கியது.
தியரி" என்பது இயற்கையின் பல இரகசியங்களுக்கு
பல பணக்காரர்கள்
அடுக்கு மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை
செய்து "கொண்டார்கள். பலர் ;gوناDj|||||||||0||9 گہے. சி நகரங்களில்,
நியூயோர்க்கின்
தெருக்களில் பென்சில்களும், ஆப்பிள்களும் விற்றார்கள் பணம்
இயந்திரங்களைப் பற்றியும் பல அருமையான விஷயங்களை சார்லிக்கு விளக்கினார்.
(1930 களின் ஆரம்ப காலத்தில் உலகம் வேலையில்லாத் திண்டாட்டத்தில் தவித்துக் கொண்டிருந்தது. 1929இல் நியூயோர்க் நகரத்தின் பங்கு மார்க்கெட் தரைமட்டமாகச் சரிந்தது. அதன் விளைவாக பல வங்கிகள் மூடப்பட்டன. தொழிற்சாலைகள் கதவுகளை இழுத்து மூடின.
ரீதர் அறிமுகம்
பாலுவை, டைரக்டர் ரீதரிடம் அறிமுகம் செய்து வைத்தார் பரணி, ஒரு பாட்டுப் பாடும்படி ரீதர் கூற, பிரபலமான பாடல் ஒன்றைப் பாலு பாடினார.
மறுநாள், தன்னுடைய சித்ராலயா அலுவலகத்துக்கு வந்து, இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனைச் சந்திக்கும்படி ரீதர் கூறினார்.
அதன்படி பாலு அங்கே சென்றபோது, சுமார் 50 பேர் கொண்ட வாத்தியக் குழுவினருடன் இசையமைத்துக் கொண்டிருந்தார் எம்.எஸ்.விஸ்வநாதன்.
பாலு இதற்கு முன் சினிமாவுக்காக 10 தெலுங்குப் பாடல்களைப் பாடியிருந்த போதிலும், இவ்வளவு பெரிய வாத்தியக் கோஷ்டியைப் பார்த்தது இல்லை. அதனால் பிரமிப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்.
அவர்கள் ஒத்திகை முடிந்ததும், பாலுவை எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ரீதர் அறிமுகம் செய்து வைத்தார்.
எம்.எஸ்.விஸ்வநாதன் தனது ஆர்மோனியப் பெட்டி முன் அமர்ந்து, "எங்கே, ஒரு பாட்டுப் பாடுங்கள்" என்றார். உடனே, ஒரு இந்திப் பாடலைப் பாடினார் பாலு.
"ஒரு தமிழ் பாட்டுப்பாட முடியுமா?” என்று எம்.எஸ்.விஸ்வநாதன் கேட்க, "தமிழ் பாட்டுப் புத்தகம் எதுவும் என்னிடம் இல்லையே” என்றார் பாலசுப்பிரமணியம். உடனே, "காதலிக்க நேரமில்லை” படத்தின் பாட்டுப் புத்தகத்தைக் கொண்டு வரச்சொல்லி, அதில் இடம் பெற்ற "நாளாம் நாளாம் திருநாளாம்" என்ற பாடலைப் பாடச் சொன்னார் விஸ்வநாதன்,
அந்த தமிழ்ப்பாட்டை, தெலுங்கில் எழுதிக் கொண்டு சிறப்பாகப் பாடினார் பாலு அவருடைய
ஆ
மார். 29 ஏப் 04, 2007
சம்பாதிப்பதற்காக, இதன் தாக்கம் இந்தியாவிலும் இருந்தது. அந்தக் கடினமான கால கட்டத்திற்கு கிரேட் g|IGj696. The Great Depression" GT60 GLuj),
சார்லி, ஐன்ஸ்டைன், | காந்திஜி . அநதக கால
கட்டத்தில்தான் சாப்ளின் ஐன்ஸ்டைனை சந்தித்தார். | இயந்திரங்கள் (Machines) | கண்டுபிடிக்கப்பட்டதினால்தான்
மனிதனுக்கு வேலை | வாய்ப்புப் போய்விட்டனவா?
அப்படி ஒரு நிலைமை
வரக்கூடும் என்றால் மனிதன் ஏன் இயந்திரக்களைக் கண்டு பிடித்தான்? இயந்திரங்களில் புதுப் புது கண்டுபிடிப்புகள் வளர, வளர மனிதனுக்கு வேலை வாய்ப்பு முழுமையாகவே போய் விடுமோ? இந்தப் பிரச்சினைகளை அந்த விஞ்ஞான மேதையும், இந்தத் திரையுலக மேதையும் காரசாரமாக விவாதித்தார்கள். விளைவு சாப்ளினின் மனதில் அடுத்த படத்திற்கு கரு வேருன்றி விட்டது.
அதன் அடிப்படைக் கருத்து மனிதனும்,
či శ. 毅
குரல் வளம் எம்.எஸ்.வி.க்கு மிகவும் பிடித்திருந்தது. எனினும், தெளிவான உச்சரிப்புடன் தமிழில் பர்ட்" முடியுமா என்று சந்தேகப்பட்டார். "தமிழை நன்றாகக் | கற்றுக் கொண்டுவிட்டு, பிறகு என்னை வந்து பாருங்கள்” என்று கூறி பாலுவை அனுப்பி வைத்தார்.
பாடுவதற்கு அப்போது வாய்ப்புக் கிடைக்காமல் போனாலும், தன்னுடைய குரல் மெல்லிசை மன்னருக்குப் பிடித்துவிட்டதில் பாலு திருப்தி அடைந்தார்.
இதன் பின் பல தெலுங்குப் படங்களுக்கு அவர் பின்னணி பாடினார்.
எதிர்பாராத சந்திப்பு
இதற்குச் சரியாக ஒரு ஆண்டுக்குப் பிறகு, ஒரு ரெக்கோடிங் தியேட்டரில் பாலசுப்பிரமணியமும்,
எம்.எஸ்.விஸ்வநாதலுடன் எஸ்.பி.பாலகப்பிரமணியம். எம்.எஸ்.விஸ்வநாதனும் தற்செயலாக சந்தித்துக் கொண்டனர்.
தன்னை விஸ்வநாதன் மறந்திருப்பார் என்று பாலு நினைத்தார். ஆனால், அவரோ, "தம்பி ரீதர்
ல் என்னைச் சந்தித்தது நீங்கள் தானே? என்று கேட்டார்.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இயந்திரமும்
ஜெர்மனியிலிருந்து சாப்ளின் லண்டனுக்குச் சென்றார். அங்கு அவர் சந்தித்த மற்றொரு சரித்திரம் படைத்த மனிதர் 'மகாத்மா காந்திஜி' காந்திஜியைப் பற்றி நிறையவே படித்திருந்தார். அவருடைய இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தைப் பற்றியெல்லாம் தெரிந்திருந்தார். உலகத்தில் பல நாடுகளில் அறிவாளிகள், பெரும் தலைவர்கள், வெற்றி
பார்த்ததே இல்லை. இப்படியும் ஒரு மனிதரா LID- சாப்ளின் ஆச்சரியப்பட்டார். உலகத்
GUDHULDIG
தேன்
பெற்றவர்கள் வாழ்க்கையில் முன்னேறியதற்கு முக்கிய காரணம் அவர்கள் மனதில் ஒரே கொள்கை என்பதுதான். அந்த வகையில் காந்திஜியின் கொள்கையுடன் அவர்கள் வேறுபட்டிருந்தாலும், தன்னுடைய கொள்கைக்காக வாழ்க்கையில் எல்லா சுகங்களையும் தியாகம்
கைகள் அளவுக்கு மிஞ்சி μουυίου( ώβυτό εκστρτού.
செல்போன்களில் செய்திகளை (எஸ்.எம்.எஸ்) அளவுக்கு மீறி அனுப்பினால், அது உடல் நலனைப் பாதிக்கும் என்று இத்தாலி நாட்டு டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். 戮 செல்போன்களைப்
பயன்படுத்துபவர்கள் தங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் எஸ்.எம்.எஸ், (ஷார்ட் மெசேஜ் சர்வீஸ்) மூலம் செய்திகளை அனுப்புவர்.
இளைஞர்களிடம் எஸ்.எம்.எஸ், அனுப்பும் க ைபழக்கம் அதிகம் உண்டு பரிமாறிக் கொள்ள செய்தியே இல்லாவிட்டாலும் கூட ழமொழிகள் கடி ஜோக்குகளை, வாழ்த்துக்களை அனுப்பி இளைஞர்கள் சந்தோஷம் அடைவது வழக்கம்,
அளவுக்கு அதிகமாக எஸ்.எம்.எஸ்.களை அனுப்பினால் அது உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும். குறிப்பாக கை
பாதிக்கும் என்று இத்தாலி நாட்டு டாக்டர்கள் எசசாதது உளளனா,
செல்போனில் உள்ள எழுத்துக்களை தொடர்ந்து அழுத்திக் கொண்டே இருந்தால், தசைநார்களில் வலி ஏற்படும் என்று அவர்கள் எச்சரித்து உள்ளனர். இத்தாலியில் ಙ್ಗಣಿ மத்தியில் செல்போன் மோகம் அதிக அளவில் இருக்கிறது.
37 சதவீத சிறுவர்கள் செல்போன் பித்துப்பிடித்து, எப்போதும் செல்போனும் காதுமாக அலைகின்றனர்.
இத்தாலியில் உள்ள சவோனா நகரைச் சேர்ந்த Glug. 3D நாள்தோறும் குறைந்தது 100 முறை எஸ்.எம்.எஸ்.களை அனுப்புவதை கேக்
தனால அவள ಉಹನ್ತನಿಹನ್ತು வீக்கம் ஏற்பட்டது. இதற்காக அவள் ஒரு முடநீக்கு இயல் நிபுணரிடம் சிகிச்சை பெற்று வருகிறார். மருந்து கொடுத்ததோடு கை விரல்களுக்கு ஒயவு கொடுக்கும்படி டாக்டர்கள் கூறினர். இதைத் தொடர்ந்துதான் இத்தாலி நாட்டு பாக்டர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
LLLLLL LLLLLLLLLLLLLL LLLLLL
"ஆமாம்” என்று பதிலளித்தார் பாலு “மீண்டும் என்னை வந்து பார்க்கச் சொன்னேனே! ஏன் பார்க்கவில்லை" என்று எம்.எஸ்.வி. கேட்க, "தமிழை இம்புருவ் செய்து கொண்டு வரச்சொன்னீர்கள். அதனால்தான் வரவில்லை” என்று பாலு சிரித்துக்கொண்டே சொன்னார்.
"இப்போது உங்கள் தமிழ் நன்றாகத்தான் இருக்கிறது. நாளைக்கே என்னை வந்து பாருங்கள்” என்றார் எம்.எஸ்.விஸ்வநாதன்.
அதன்படி, மறுநாள் எம்.எஸ்.விஸ்வநாதனைப் போய் சந்தித்தார், பாலு, "ஓட்டல் ரம்பா" என்ற படத்துக்குப் பாடல் பதிவு நடந்தது. எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து ஒரு பாடலைப் பாடினார் பாலசுப்பிரமணியம்.
முதன் முதலாக அவர் பாடிய “ஓட்டல் ரம்பா' படம் வெளி வரவே இல்லை!
சாந்தி நிலையம்
சில நாள் கழித்து "சாந்தி நிலையம்" படத்தில், "இயற்கை என்னும் இளைய கன்னி" என்ற பாடலைப்பாடும் வாய்ப்பை, பாலசுப்பிரமணியத்துக்கு வழங்கினார் எம்.எஸ்.விஸ்வநாதன்.
Gnsi DU9;r
ஆகும், அதன் மூலம் தனக்கு புகழ் கிடைக்கும்
செய்தவர் என்பது அவர்களை s 每侬叫 மகாத்மாவை ஒரு மாபெரும் Ad
மனிதனாகப் போற்ற வைத்தது. அந்த வகையில் சாப்ளினுக்கு காந்திஜியிடம் கெளரவம், மரியாதை, அன்பு எல்லாமே இருந்தன.
சாப்ளின் காந்திஜியைச் சந்தித்த பொழுது அவருடன் என்ன பேசுவது என்பது புரியாமல் தவித்தார் காந்திஜி சாப்ளினின் படங்களைப்
தலைவர்கள் என்று அந்நாளில் போற்றப்பட்டவர்கள் ஸ்டாலின், சர்ச்சில், ஹிட்லர். போன்றவர்கள். அவர்கள் எல்லோருமே சாப்ளினின் விசிறிகள். அவர்கள் சாப்ளினின் படங்களை வாங்கி மனப் பதற்றம் அதிகரிக்கும் நேரங்களில் அவைகளை வீட்டிலேயே திரையிட்டுச் சிரித்து மகிழ்வார்கள். காந்திஜியிடம் சாப்ளின் பேசியபொழுது அந்த மகானும், சாப்ளினும் இயந்திரங்களின் ஆதிக்கத்தில் மனிதன் சிக்கித் தவிப்பதைப் பற்றி அலசினார்கள். காந்திஜிக்கு இயந்திரங்கள் என்றாலே பிடிக்காது. ஹாலிவுட் திரும்பியதும் தான் சந்தித்த இரு மேதைகளின் கொள்கைகளைத் தன் மனதிலே அலசினார். இயந்திரங்களுடன் மனிதன் நடத்தும் போராட்டத்தில் சிரிப்பிற்கு இடமுண்டு என்பதை அவரால் உடனே அறிய முடிந்தது.
(தொடரும்)
தற்கும் விஞ்ஞான ஆராய்ச்சி.?
இது கொஞ்சம் கவர்சிகர விஷயம். பெண்களின் உள்ளாடை பற்றியது. படத்தில் காட்சியளிப்பவர் பிரேசில் நாட்டின் மாடல் அழகி கிஸ்லி பண்ட்சென். அண்மையில் இவர் டெமி பிரா என்னும் ரக பிராக்களை அறிமுகப்படுத்துவதற்காக லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் சென்றார். அங்கே LDITL6) அழகிகள் U6)(5L6 சேர்ந்து இந்த பிராக்களை அணிந்து மேடையில் பவனியும் வந்தார். இந்த புதிய
DTL6) பிராவையும் அதை அணிந்து வந்த அழகிகளின் அணிவகுப்பையும் பார்ப்பதற்காக ஜொள்ளு ரசிகர்கள் ஏராளமாய் திரண்டு விட்டனர்.
சரி. அப்படியென்ன இந்த பிராவிற்குச் சிறப்பு என்கிறீர்களா?.
இதை உருவாக்குவதற்காக விஞ்ஞானிகள் தங்களின் மூளையைக் கசக்கி புதிய வழிமுறைகளைக் கூறியிருக்கிறார்கள். இது தவிர மாடல் அழகிகள், பேஷன் டிசைனர்களின் ஆலோசனையும் முழுமையாகப் பெறப்பட்டு இது வடிமைக்கப்பட்டுள்ளது. மார்பகத்திற்கு அழுத்தம் தெரியாமலிருக்க மூன்றடுக்கில் போம் வைத்து பிராக்கள் தைக்கப்பட்டுள்ளன.
மிகவும் எடை குறைவானது. இந்த பிராக்களில் 75க்கும் மேலான ஒட்டு முறை கையாளப்பட்டிருக்கிறது என்பது விசேஷம்.
பாலசுப்பிரமணியமும், பி.சுசீலாவும் இணைந்து பாடிய அந்தப்பாடல் அற்புதமாக அமைந்தது. தன்னுடைய இந்தப் பாடல் பெரிய ஹிட்
என்று நினைத்துக் கொண்டிருந்தார் பாலு.
S.P. பாலசுப்பிரமணியமும், P. சுசீலாவும் எம்.ஜி.ஆர் அழைப்பு
அதற்குள், எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. பாலுவின் குரல் வளத்தை அறிந்த எம்.ஜி.ஆர், அவரை தன்னுடைய "அடிமைப் பெண்” படத்தில் பயன்படுத்திக் கொள்ள எண்ணினார். கே.வி.மகாதேவன் இசை அமைப்பில், "ஆயிரம் நிலவே வா" என்ற பாடலை பாலு பாடுவது என்று முடிவாகியது. (தொடரும்

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
簽獲繼囊簽 彰 彰 囊
ாய்வுப் பத்திரிகையாளர்களும்
ராஜீவ் கொலையின் பின்னர் ஏற்பட்ட குழப்பங்கள் நால்வர் வன்செயல்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகங்களின் போது சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மே 24ஆம் திகதி வரை தமிழ் நாட்டில் வன்செயல் கள் தொடர்ந்து இடம்பெற்றன. தமிழ் நாட்டில் மேலும் நால்வர் கொல்லப்பட்டனர் ராஜீவ் படுகொலை யைப் புலிகளே புரிந் துள்ளனரென்று இலங் கை அதிகாரிகள் திட்ட வட்டமாகத் தெரிவித் தனர். இரண்டு மாதங்க ளுக்கு முன்னர் மட்டக்க ளப்பில் ரோந்து சென்ற விசேட அதிரடிப்படை அணியொன றினை அதே பாணியிலேயே புலிகள் தாக்கினரென்று இலங்கை அதிகாரிகள் தெரிவித் தனர். அந்தக் குண்டினை வெடிக்க வைப்பதற்காக ட்ரான் சிஸ்டர் வானொலியைப் போன்ற தொலைதூர இயக்குக் கருவியைப் புலிகள் பயன்படுத்தினரென்றும் இதே பாணியிலேயே ராஜீவ் காந்தி மீது தாக்குதல் நடத்தப்பட்டி ருக்கலாமென்றும் இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர். பூச்செண்டுக்குள் சிறு அளவிலான பிளாஸ்டிக் வெடி பொருளை மறைத்து வைக்கலாம் என்றும், 100 மீற்றர்க ளுக்கு அப்பாலிருந்து வெடிக்க வைக்கலாமென்றும் இலங்கை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
தற்கொலைக் குண்டுதாரியான பெண், தமிழ்நாடு காங்கிரஸ் முக்கியஸ்தர் மரகதம் சந்திரசேகரின் விருந் தாளியென்றும், அந்தப் பெண் மரகதத்தின் வீட்டிலேயே தங்கியிருந்தார் என்றும் சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. அரைவேகாட்டு புலனாய்வுப் பத்திரிகையா ளர்கள், முந்திரிக் கொட்டைகள் போல் முந்திக் கொண்டு சரிவரப் புலனாய்வுகள் நடத்தாமல் இவ்வாறு கதைகள் அளப்பதில் வல்லவர்கள். இந்தப் பத்திரிகையாளர்களின் கூற்றுப்படி பார்த்தால், மரகதம் சந்திரசேகரே கொலை யாளிக்கு உதவியிருக்கலாமென்று வாசகர்களின் மனதில் சர்வசாதாரணமாக அபிப்பிராயம் எழுந்து விடும், மரகதம் சந்திரசேகரின் ஒரேயொரு மகளான லதா, இலங்கை யைச் சேர்ந்த சிங்களவர் ஒருவரை திருமணம்
போல் முந்திக் கொண்டு சரிவரப் புலனாய்வுகள் நடத்தாமல் இவ்வாறு கதைகள் அளப்பதில் வல்லவர்கள். இந்தப் பத்திரிகையாளர்களின் கூற்றுப்படி பார்த்தால், மரகதம் சந்திரசேகரே கொலையாளிக்கு உதவியிருக்கலாமென்று வாசகர்களின் மனதில் சர்வசாதாரணமாக அபிப்பீராயம் எழுந்து விடும். மரகதம் சந்திரசேகரின் ஒரேயொரு மகளான லதா, இலங்கையைச் சேர்ந்த சிங்களவர் ஒருவரை திருமணம் புரிந்திருப்பதாக அப்பத்திரிகைகள் செய்தி வெளியீட்டிருந்தன. லதாவின் கண்வரின் out பீயகுமார். ஆனால், சம்பந்தப்பட்ட பத்திரிகைகள் பீரியகுமார என்ற சிங்களவரை லதா மணம் முடித்திருந்தாகத் தெரிவித்திருந்தன. லதாவின் கணவர், அதாவது மரகதம் சந்திரசேகரின் மருமகன் ஓர் இந்தியர் ஆவார். LLS LSL LLLLL S LLLLSLLLLLSLS SLLLSL SLSLSL SSLSSLS S LSL LLLLLLLLSL புரிந்திருப்பதாக அப்பத்திரிகைகள் செய்தி வெளியிட்டி ருந்தன. லதாவின் கணவரின் பெயர் பிரியகுமார். ஆனால், சம்பந்தப்பட்ட பத்திரிகைகள் பிரியகுமார என்ற சிங்களவரை லதா மணம் முடித்திருந்தாகத் தெரிவித் திருந்தன. லதாவின் கணவர், அதாவது மரகதம் சந்திர சேகரின் மருமகன் ஓர் இந்தியர் ஆவார். லதா பிரிய குமார் அப்போது அரக்கோணம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார். மரகதம் சந்திரசேகரின் மகனான லலித் என்பவரே சிங்களப் பெண்ணொருவரைத் திருமணம் முடித்திருந்தார்.
மற்றொரு தமிழகப் பத்திரிகை பாரிய கட்டுக்கதை யொன்றினைக் கட்டவிழ்த்து விட்டது. 'கொலையாளி யின் அடையாளத்தை மறைப்பதற்கு முயற்சிகள் என்ற தலைப்பில் இந்தச் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. ராஜிவ் காந்தியின் படுகொலை தொடர்பான விசாரணையை நடத்திவரும் புலனாய்வாளர்கள் வேண்டுமென்றே கொலையாளியின் அடையாளத்தை மறைக்க முனைகி றார்கள் என்று தெரிவித்த அந்தப் பத்திரிகை, ஒரு பெண்ணின் படத்தைப் பிரசுரித்து, அவரே கொலையா ளியாக இருக்கலாமென்று தெரிவித்திருந்ததோடு, அப்பெண்ணின் பெயர் பேகம் என்றும் குறிப்பிட்டிருந்தது. மெல்லிய உடலமைப்புக் கொண்ட அந்தப் பெண்
S.
*
மணி, இருபது வயதிற்கு மேற்பட்டவராக இருக்க முடி யாது. கூட்ட மைதானத்தில் லதா கண்ணனுக்கும் கோகிலாவுக்குமிடையில் கொலையாளியெனச் சந்தேகிக கப்படும் பெண் காணப்பட்டதாகவும், அந்தப் பத்திரிகை தெரிவித்திருந்தது. குண்டு வெடிப்பில் சிதறிய உடல் பாகங்கள், ஒன்று சேர்த்துப் பொருத்தப்பட்டு, அரசாங்க பொது மருத்துவமனைப் பிரேத அறைக்கு கொண்டு சென்று வைக்கப்பட்டிருப்பதாகவும் அப்பத்திரிகை தெரிவித் திருந்தது. அந்தக் கொலையாளிப் பெண், தென்னிலங் கையில் வாழும் கராவ அல்லது சலாகம என்ற சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்கலாமென்றும் சென்னை யில் வாழும் தமிழர்கள் சிலரை மேற்கோள் காட்டி அப் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் உண்மை யில் முதல் நாள் 24ஆம் திகதி த ஹிந்து ೧ಳ್ತು ஆங்கிலப் பத்திரிகையில் வெளிவந்த சல்வார்க் கமீஸ் ಸ್ಥಿರಾಸಿಖ್ಖ9ಣ್ಣ பெண்ணைப் பற்றியே இந்தப் பத்திரிகை குறிப்
பிட்டிருந்தது. த ஹிந்து
திரிகையில் லதா கண் ணனுக்கும் கோகிலாவுக்குமிடையில் சந்தன மாலையுடன் கொலையாளி நிற்கும் படம் வெளிவந்த பின்னரே, விசேட புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூஸ் ருடே' என்ற தமிழகப் பத்திரிகை மற்றொரு அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டிருந்தது. ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின்னால், வெளிநாட்டுக் கரங்கள் இருப்பதாக அப்பத்திரிகை தெரிவித்திருந்தது.
Gсооооользы бытырзыбызы 95. GFLINTDIâ5336.5 ID
H
on Dese
படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் ஆர்.டி. எக்ஸ்.வெடிமருந்து அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளிலேயே காணப்படுவதாகவும், திறமை வாய்ந்த வெடிகுண்டு நிபுணர்கள் குழுவொன்றினால் ஜக்கற் - பெல்ற் குண்டு பொருத்தப்பட்டு, jiစ္ဆန္တီဇာရှlဤ கொலை செய்வதற்காகவே இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டதாகவும் அப்பத்திரிகை எழுதியிருந்தது. இந்தியா விலிருக்கக்கூடிய எந்தவொரு தீவிரவாத இயக்கத்திடமும் சக்தி வாய்ந்த இந்தக் குண்டைத் தயாரிக்கக் ိပ္!!!! ။ தொழில்நுட்ப அறிவு இல்லையென்றும் அந்தப் பத்திரிகை குறிப்பிட்டிருந்தது. "மிலேச்சத்தனமான படுகொலைக்குப் பின்னால் சீஐஏயின் கரங்கள்" என்று இந்தச் செய்திக்கு அந்தப் பத்திரிகை தலைப்பிட்டிருந்தது. பாரதிய ஜனதாக் கட்சிக்கும், ஜனதாக் கட்சிக்கும் எதிராக சந்தேகத்தைக் கிளப்பிவிடும் வகையில் அச்செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது. சாதி, சமய, இனப்பிரச்சினைகள் ရွှံ့။[၂၅၆fir@ရုံးဖြာန္တိ ၊ காரணமாக அமையவில்லையென்றும், சீஐஏஇந்தப் படு கொலையைச் செய்யத் திட்டமிட்டது என்ற தோரணை யிலும் இச்செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
காங்கிரஸ் கட்சி தனித்தோ அல்லது வேறு கட்சி களுடன் இணைந்தோ ஆட்சி அமைக்கக் கூடிய சந்திர்ப்பம் இருப்பதாகவும், இதனால் மீண்டும் ராஜீவ் காந்தி பிரதமராகலாமென்றும் சீ.ஐ.ஏ.கருதியதாலேயே, அவரைக் கொன்று விட்டது என்று அப்பத்திரிகை தெரிவித் திருந்தது. . نے م.م ۔۔۔ இலங்கைப் பத்திரிகைகளும் ராஜிவ் காந்தியின் படுகொலை தொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்திருந்தன. கொழும்பிலிருந்து வெளிவந்த சிங்களப் பத்திரிகைகள், புலிகளே இக் கொலையைச் செய்திருக் கலாமென்று பல விடயங்களை மேற்கோள் காட்டி
(அரசியல் தொடர்) செய்திகளை வெளியிட்டன. கொழும்பிலிருந்து வெளி வந்த தமிழ் பத்திரிகைகள் பெரும்பாலும் தமிழகச் செய்திகளை உள்வாங்கி, செய்திகளை வெளியிட்டன. யாழ்ப்பாணத்தில் அப்போது புலிகளின் ஆதிக்கம் காணப் பட்டதால் யாழ்ப்பாணப் பத்திரிகைகள் புலிகள் மீது குற்றம் சுமத்துவதைத் தவிர்த்துக் கொண்டன. இந்தியப் படை இலங்கையின் வடக்கு கிழக்கிலிருந்து 1990ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியேறியதையடுத்து, புலிகள் இயக்கம் சிறு நூல் ஒன்றினை வெளியிட்டிருந்தது. அதில், இந்தியப்படை புரிந்ததாகக் கூறப்படும் அத்துமீறல்கள் பற்றி தெரிவிக்கப்பட்டிருந்ததோடு, ராஜிவ் காந்திக்கு எதிரான விமர்சனங்களும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இதற்கிடையில், குண்டு வெடிப்பில் காயமுற்ற பலரின் பேட்டிகளைப் பத்திரிகைகள் பிரசுரித்து வந்தன. சம்பவத்தை நேரடியாகக் கண்டவர்கள் என்று கூறிக் கொண்ட பலரின், புனைகதைகளுக்கும் பத்திரிகைகள் இடமளித்திருந்தன. ஜனரஞ்சகமான ஒரு அரசியல் தலை வரைக் கொலை செய்வதற்கு மனிதக் குண்டுதாரி பயன் படுத்தப்பட்ட விதம் குறித்துப் பத்திரிகைகள் பத்தி, பத்தி யாக எழுதித் தள்ளின. இக் கொலைக்குத் திட்டமிட்ட விதம், கொலைக்கான தயாரிப்பு, கொலை இடம்பெற்ற பாணி ஆகியவற்றைக் கொண்டு "இந்த நூற்றாண்டில் படுகொலை' என்று சில பத்திரிகைகள் தெரிவித்திருந்தன.
(தொடர்ந்த வடியும்.)
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எளிமையான சாப்பாடு வீட்டில் அம்மா செய்வது
மாதிரியே ருசியாக இருந்தது. 藩
"ஆமா இந்த விஷயமெல்லாம் லதாவுக்கு எப்படித் தெரிஞ்சுது சட்டென்று அனந்தராமன் கோள்
"இங்க வந்த அந்தப் பொண்ணு சொல்லித்தான்." லதா பதில் சொன்னாள்.
அப்படியானால் மாயாவுக்கு என்னைப் பற்றிய விபரங்கள் நிறையத் தெரிந்திருக்கும் III, நேரம் ரொம்ப ஆயிடுச்சின்னு நெனைக்கிறேன்"
கடைசியாக சுந்தரராமன் ஞாபகப்படுத்தினார்." "நான் கிளம்பறேன். கண்டிப்பா அங்க போயாகணும் போகலேன்னா சரிப்படாது" அனந்தராமன் எழுந்தான்.
"நான் வேணும்னா துணைக்கு வர்றேனே.”
. வேண்டாம் எனக்கு பாதுகாப்புக்கு
துணையிருக்கு. சொல்லியபடியே சட்டையை மேல்புறமாக உயர்த்திக் காட்டினான். இடுப்பில் சொருகியிருந்த கத்தியின் பளபளப்பு வெள்ளி மாதிரித் தெரிந்தது. அனந்தராமன் வீட்டை விட்டு வெளியேறினான். >
இடது பக்கம் தெரிந்த வழியில் நடந்தான். "சாப்பாடெல்லாம் ஆயிடுச்சா” பழகின குரல். pflu! ဒ္ဓိ "ஆயிடுச்சு' "உங்களுக்காகத்தான் காத்திட்டிருக்கேன்"
என்ன விஷயம்" န္တိဒ္ဓိန္တိ၊ I. "அந்த பங்களா வாசல்ல இரண்டு பேர்
நிக்கிறாங்க. உங்ககூட மோதறதுக்காகத்தான்னு !ါဓာ၏ခြု၏ငြိုj၏။” “X
"அதுதான் அவங்களோட வழியின்னா அதையும் பார்த்துட வேண்டியதுதான்" சொல்லியபடியே இடுப்பிலுள்ள கத்தியைக் காட்டினான்.
அவள் சொன்னது உண்மைதான் இரண்டு பேர் ಹíತಿತ್ವಕ್ಗ್ರ:
"கொஞ்சம் வழி விடுகிறீர்களா? - லாந்தர் விளக்கைப் பிடித்தபடி நின்றிருந்தவர்களைப் பார்த்து அனந்தராமன் கேட்டான். 猪
"வழி விடுறோம். ஒரு சின்ன விஷயம்" எட்வர்டு பீடிகை போட்டான். -
"சொல்லுங்க” কৃষ্ণু "இடத்தைக் காலி பண்ணினாநேல்லது காலி பண்ணச் சொல்லி சைமன் சொல்லச் சொன்னார்."
"அப்படியா? காலி பண்ணலேன்னா'
காலி பண்ண வைக்க வேண்டியிருக்கும்' "ஓகோ அப்படி ஒண்ணு இருக்கா? அந்த நிமிடத்திலேயே இந்தச் சம்பவமும் நடந்தது.
462.LMé
ஒரு வலுவான மிதி .
எட்வர்டு யாரோ தூக்கி எறிந்தது மாதிரி விழுந்தான். உடனே மற்றவன் அசைய, அவனது வலதுகையைப் பிடித்து இழுத்து வீசி எறிந்தான். ಇಂಗ್ಲಿ மெதுவாய் எழுந்து நெருங்கினான். அவன் கையில் கத்தி மின்னியது.
அனந்தராமன் சட்டென்று மேல்புறமாகக் குதித்து எட்வர்டின் கைமீது பாய்ந்தான். கத்தி எங்கேயோ விழுந்த சத்தம் கேட்டது. எட்வர்டு சினேகிதனைப் பார்த்தான். a
இருவரும் உஷாராகிப் பின் வாங்கினார்கள்.
லாந்தர் விளக்கு மெதுவாய் அகன்று மறைந்தது.
"கெட்டிக்காரர்தான்" மாயா பாராட்டினாள்.
i DIE
"என்னைத் தற்காத்துக்கிட்டதைத் தவிர வேறு ஒண்ணும் பண்ணலையே" அனந்தராமன் சிரித்தபடி சொன்னான்.
"சரி அப்படியே இருக்கட்டும். ஒரு விஷயம் தெரியுமா? கொஞ்ச நேரத்துக்கு முன்னால் எட்டி மரத்தடியில் ஒரு சம்பவம் இறந்து போன நீலகண்டனோட ஆவியை அந்த மரத்தில அறைஞ்சாச்சு, அப்படி ஒரு கட்டம் தாண்டியாச்சு
"இவங்ககூட மந்திரவாதிங்களும் இருக்காங்களா?
"அப்புறம் அந்த பங்களாவை
உடைக்கணும்கிறது அவ்வளவு சுலபமா என்ன? சட்டு சட்டுன்னு அடுத்த நடவடிக்கையில் இறங்கிடுவாங்க. 8
'செஞ்சிட்டுப் போகட்டும்." "கூடாது. அதைத் தடுக்கணும் "அவங்களைத் தடுக்க நான் யாரு இதுவரைக்கும் நான் செஞ்சதுகூட எங்க அம்மா சொன்னதினாலதான். இப்ப யோசிக்கும்போது இதுகூட தேவையில்லாததோன்னு தோணுது'
"சரி இனிமேல் நான் சொல்றதா நினைச்சுக்கோங்களேன். பேசியபடியே அவனது தோள்மீது மாயா தன் கையைப் பதித்தாள்.
அவளது கை உடம்பில் பட்டபோது விர்ரென்று உடம்பில் உயர்ந்து கொண்டிருந்த அழுத்தம் சமனப்பட்டது மாதிரி இருந்தது. ܐ
விடியற்காலையில், குளிரையும் பொருட்படுத்தாமல் வேலைக்காரர்கள் குழுமினார்கள்.
"இனிமேல் பயப்படுறதுக்கு ஒண்ணும் இல்லை. இப்படிச் செய்யலாமா? இந்தப் பங்களால ஒரு மூலையை அசைச்சுப் பார்த்திடலாம். பங்களாவுக்கு நடுவுல இருக்கிற நாலு தூண்கள்ல ஒண்ண அசைச்சு எடுத்திடலாம். ஒண்ணு அசைஞ்சிட்டா, மத்ததெல்லாம் ஆட்டம் கொடுத்திடும்" சைமன்
ஆலோசனை சொன்னான். 孪拿 *::
(wம்தரல் தொடிலிே)
12
TDT. 29. Tú04, 2007

Page 19
PRI nian.
ཕས་ང་ལ། ཕང་ང་ལ།
/ உலகத்தில் மிகப் பரிதாபம்ான
மனிதர்கள் யார் தெரியுமா? தாங்கள் செய்கிற தவறுகளை நியாயப்படுத்தி, யதார்த்ததைப் புரிந்து கொள்ளாமல் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்பவர்கள்தான்.
தவறான பாதையில் போகிறோம் என்று தெரிந்தாலும், அதைத் தங்கள் மனத்தளவில் கூட ஏற்க மறுப்பார்கள். இவர்களை யாராவது திருத்திச் சரியான பாதைக்குக் கொண்டு செல்ல நினைத்தாலும், அதற்கு ஒத்துழைக்க மாட்டார்கள். தண்ணீரில் விழுந்து தத்தளிப்பவன், தன்னைக் கைகொடுத்துக் காப்பாற்ற முனைபவரையே தண்ணிருக்குள் இழுக்கிற மாதிரி, திருத்த வருபவரையே படுகுழிக்குள் இழுக்கப் பார்க்கிற ரகம் இவர்கள். நாளாவட்டத்தில் ஆபத்துக்கு உதவக்கூட நண்பர்கள் இல்லாமல் படுசோகமாக இவர்களது கதை UÇub.
நான் சந்தித்த ஒரு நபரையே இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அரைமணிநேரம்கூட அவரால் சிகரெட் பிடிக்காமல் இருக்க முடியாது, இதயநோய் வரை இந்தப் பழக்கம் கொண்டுபோய் விட்ட பிறகும், அவர் தன்னைத் திருத்திக் கொள்ளவில்லை. மனைவி, குழந்தைகளின் அறிவுரையும் கெஞ்சலும் அவரிடம் எடுபடவில்லை. எப்போதும் புகைமூட்டத்துக்கு நடுவிலேயே இருப்பார்.
சிகரெட் பழக்கத்திலிருந்து
S
ண்ேடு "്യങ്ങജ
3)
இருங்களேன்.
மனைவிக்குக் கட்டுப்பட்ட
கொளுத்த ஆரம்பித்தார். "இது சாமிக் குற்றம் குடும்பத்தைப் பாதிக்கும்.
s
அவரை விடுவிக்க எல்லா வழிகளையும் கையாண்டு பார்த்துவிட்ட அவரின் மனைவி, கடைசி உபாயத்துக்கு வந்தார். வீட்டில் மணிக்கணக்கில் பூஜைகள் செய்ய ஆரம்பித்தார். கணவரை புகைப் பழக்கத்திலிருந்து மீட்டுத் தரும்படி இறைவனிடம்
வேளையிலாவது புகை விடாமல்
என்று கணவருக்கு வேண்டுகோளும் வைத்தார்.
முதலில் ஒருசில நாட்கள்
"உன் பூஜைக்கும் என் சிகரெட்டுக்கும் என்ன சம்பந்தம்? உன்பாட்டுக்கு நீ. என்பாட்டுக்கு நான்' என்று மறுபடி
சொல்றதை நம்பலேன்னா, ஒரு மகான் சொல்றதையாவது நம்புங்க." என்று
:ذخلا.
தன் கணவரை ஒரு அழைத்துப் போன ஆமாம். பூன பிடிப்பது தெய்வக் துறவி சொல்லிவிட் பேச்சைத் தட்டமுடி என்று யோசித்த க
மனைவியை துறவியிடம் ே
"சுவாமி, எப்போதெல்ல கொள்ளலாம் "கடவுள் அவனுக்குக் கிடையாது அ நேரமும் நிை நினைக்கப் பு என்றார் துறவி "பூஜை ே நேரம், சாப்பி மற்ற நேரங்க மனசுக்குள் நி கொள்ளலாமா "தாராளம புண்ணியமாயி துறவி. உடனே திரும்பினார் க "கேட்டாய எப்போது வேண்டுமா கொள்ளலாமாம் பு நினைக்கலாம் என்ற சொல்லிவிட்டார்! எ ஹோமத்தை ஆரம்பி ‘சுயபுத்தி இல்ல சொல்புத்தியாவது ே என்பார்கள். அந்தச் தன் குதர்க்கவாதத்த வளைத்து முறுக்கி
நடக்கிற
அந்த ஆசாமி,
ஆயிடும். விருப்பம் போல் நிை நான் போல நிறையப் பேர் "பீர் குடிச்சா உ
GgfluOff?" 65iumja
முரசு குறுக்கெழுத்துப் ே
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும் . . . .
மேலிருந்து கீழ்
இபொருள்படும்.
ಆqಹಿರಿಹಣೆ time son 21 in
அனுப்பி 250 ரூபாபரிசு பெறும் 8 ஜெயப்ரதா கிறிஸ்தாந்தன், %A ரீ ஜெயந்தி மாவத்தை வி
LIGO Gugto 10 agi
1. சி. இராஜேந்திரா, 3331, 42ஆவது ஒழங்கை, கெ 2, அனுசுயா சுகுமார், 'மா ல் விெ 3. சிமிதுஷான், சர்மிலன் வீதி, பாண்டிருப்பு, கல்மு 4 Aசந்தியாகோ, 3412 அம்பிட்டிய வீதி, கண்டி
5 ஏபாத்திமா ஹப்ஷா, இல2), கோட் வீதி, திருகே
6. அறதீஸ், பிரதான வீதி, பண்டாரவளை,
1. சுவனிதா, செட்டிக்குளம் வவுனியா, 8. நகாஞ்சனா, பிரதான வீதி, அநுராதபுரம், 9. க.ஜெயமதி, மடு வீதி, மன்னார். 10 றதர்மினி, செங்கலடி மட்டக்களப்பு
குறுக்ெ 21, 1
1. உண்மை என்றும்
(குழம்பியுள்ளது) 2. பல்லியினங்களில் ஒன்று.(குழம்பியுள்ளது) 4 கொலை என்றும்
கூறலாம். 25 A|5. 906) அல்லது
26 27 28, 29 மறைப்பு என்றும்
/பொருள்படும் 34 35 36|15 முகத்திலுள்ள
பகுதி(குழம்பியுள்ளது) 18 ஆவணப்பதிவேடு அல்லது திருமுகம் இதற்குரியவிடையைக் கூப்பனில்நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி0304200 க்கு என்றும் கூறலாம். 1. கலைவாணி முனனா எமகசூக கிடைக்கும்படி அனுபங்கள அணுப வேண்டிய முகவரி : (தலைகீழ்) 1. குலம் அல்லது ஒ
குறுக்கெழுத்துப் போட்டி இல-213
தினமுரசு வாரமலர், 23. உயிரற்றவை. 10. நிலம் என்றும் கூ த.பெ. இல. - 1772, (குழம்பியுள்ளது) 13நட்சத்திரங்களில் கொழும்பு. 26. விருட்சம் 23.பிரணவ மந்திரம் தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த
:::ಜ್ಜೈ ஒன்றுதலைகீழ்) 25அஜித் நடித்த திை சரியான விடையை அனுப்புவோர் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 28 முக்கனிகளில் ன் ம்பியள் ரூபா பரிசுண்டு, அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் ஒன்று (தலைகீழ்) 9 றுகுழம் யுளளது தினமுரசில் பிரசுரமாகும். 34. கட்டுக்கதவை இ
Tj. 29 - Gl. 04, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A
மனைவி. ஜ நேரத்தில் சிகரெட் குற்றம்தான் என்று ால், அப்புறம் அவர் ாமல் போய்விடுமோ னவர், தன் முந்திக் கொண்டு பச்சுக் கொடுத்தார். கடவுளை ம் நினைத்துக்
சர்வவியாபி. ாலம், நேரம் எதுவும் வனை எந்த ாக்கலாம். நினைக்க ன்னியம் தான்"
நரம் தவிர குளிக்கும் ம் நேரம் போன்ற ரிலும் சுவாமியை னைத்துக்
56mö” க. அது மிகமிகப் ]றே! என்றார்
மனைவி பக்கம் ணவர்.
ா? கடவுளை னாலும் நினைத்துக் கக்கும்போதுகூட
சுவாமியே ன்றபடி தனது அக்னி த்து விட்டார். ாவிட்டாலும் வண்டும்' சொலிபுத்தியையே ால் இஷ்டத்துக்கு அனர்த்தமாக்கி, தன் னப்பவர்கள் இவர் இருக்கிறார்கள். டம்புக்குக் குளிர்ச்சி, 5ள், "தினம் ஒரு
C CO 5. 5g SLIL26.
S.
&
བསྒྲགས་ '; ཡང་ངས་ཇ་ཁང་ཁང་། ཕང་ང་ལ་ཡང་ শু আৰু துறவியிடம் பெக் பிராண்டி குடிச்சா, ஹார்ட்
அட்டாக்கே வராதாம்! என்பார்கள். இவர்களில் அநேகம் பேர் அடிபட்ட பிறகே திருந்துகிற கேஸ். இன்னொரு பரவலான உதாரணத்தையும் சொல்லலாம். 'எல்லோரும் செல்போன் வைத்திருக்கிறார்களே. நம்மிடம் இல்லாவிட்டால் கேவலமாக நினைப்பார்களோ? என்று இப்போதெல்லாம் தேவை இருக்கிறதோ,
இல்லையோ. வெட்டிப் பந்தாவுக்காக
செல்போன் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள் பலர்.
கடைசியில் பில் வந்ததும் விளக்கெண்ணெய் குடித்த மாதிரி ஆகி. மூன்று, நாலு பில்களுக்குமேல் தாக்குப்பிடிக்க முடியாமல் செல்கனெக்ஷனையே துண்டித்து விடுகிறார்கள்
காலையில் எழுந்ததும் முதல் வேலையாகத் தன் வீட்டு பெல்கனியில் உள்ள பூஞ்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது பேராசிரியர் ஒருவரது வழக்கம், ரோட்டில் செல்பவர்கள் அண்ணாந்து பார்த்து, இவர் தண்ணீர் ஊற்றுவதைக் கவனித்து விட்டால் போதும். பேராசிரியருக்குப் பெருமை தாளாது. கூடவே, 'அட, கலர் கலரா நிறையப் பூ பூத்திருக்கே! என்று யாராவது சொல்லிவிட்டால் போதும். தலை, கால் புரியாது. அன்று அரைமணி நேரம் அதிகமாகவே தண்ணீர் ஊற்றுவார்.
பேராசிரியரின் எதிர்வீட்டு ஆசாமிக்கு ஒரு சந்தேகம், பேராசிரியர் பல மாதங்களாகத் தண்ணீர் ஊற்றியும் பெல்கனி செடிகளில் காணப்பட்ட
1. ஏழ்மையிலும் நேர்மை,
2. கோபத்திலும் பொறுமை.
தோல்வியிலும் விடாமுயற்சி
வறுமையிலும் உதவி செய்யும்
மனம்
துன்பத்திலும் துணிவு, 6. செல்வத்திலும் எளிமை,
1. பதவியிலும் பணிவு,
வழிகாட்டும் 7 விடயங்கள்
சிந்தித்துப் பேசவேண்டும்.
2. உண்மையே பேசவேண்டும். 3. அன்பாகப் பேசவேண்டும்.
மெதுவாகப் பேசவேண்டும்.
சமயம் அறிந்து பேசவேண்டும்.
இனிமையாகப் பேசவேண்டும்.
பேசாதிருக்கப் பழக வேண்டும்.
விடயங்கள்
நல்வாழ்வுக்கான 7
மகிழ்ச்சியாக இருக்கப் பழகுங்கள். பரிசுத்தமாக சிரிக்கக் கற்று கொள்ளுங்கள். 3. பிறருக்கு உதவுங்கள். 4 யாரையும் வெறுக்காதீர்கள்.
কৃষ্ট
1975இல் நடைபெற்ற உலகக்
து வலம் கோப்பைப் போட்டியில் நெருப்பாக
க்கம்,
லாம். ன்று.(குழம்பியுள்ளது) ரும்பியுள்ளது) ப்படம்
டிக்கூறுவர்.
on Ꭰ DI ᏧᎬ
இருந்தவர் ஆஸ்திரேலிய வீரர் ஜெப் தாம்ஸன். இவர் பந்து வீசுகிறார் என் ရှူးပြုရ மைதானத்துக்கு வெளியே ஒரு
ஆம்புலன்ஸ் நிற்கும். இலங்கைக்கு
எதிரான போட்டியில் துலீப் மென்டிஸ்,
சுனில் வெட்முனி என்ற இரண்டு பாட்ஸ் மான்களை அடுத்தடுத்த ஓவர்களில்
இரத்தம் சொட்டச்சொட்ட ஆஸ்பத்திரிக்கு அனுப்பியது இவரது சாதனைகளில் ஒன்று. இது எப்படி இருக்கு?
எண்ணிக்கையில் ஒன்றுகூடக் கூடவில்லை. குறையவில்லை என்ன மர்மம் இது பேராசிரியர் இல்லாத சமயம், இவர் அவர் வீட்டு பெல்கனிக்குப் போய் பூக்களைத் தொட்டுப் பார்த்தார். அவையெல்லாம் பிளாஸ்டிக் பூக்கள்!
இதைக் கண்ணுற்ற இந்த ஆசாமி பேராசிரியரிடமே கேட்டுவிட்டார். . நீெங்கள் தண்ணீர் ஊற்றினாலும் ஊற்றாவிட்டாலும் இந்தப் பூக்கள் வாடப்போவதில்லை. எதற்காகப் பொன்னான காலை நேரத்தையும் தண்ணீரையும் இப்படி வீணடிக்கிறீர்கள்"
பேராசிரியருக்குக் கோபம் பொத்துக்கொண்டது. "அது எனக்குத் தெரியாதா? எனக்காகவா இதையெல்லாம் செய்கிறேன்? ரோட்டில் போகிறவர்கள், என்னைப் பார்த்து நாலு வார்த்தை பாராட்டிப் பேசவேண்டாமா? அதற்குத்தான் செய்கிறேன். நீங்கள் உங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு போங்கள்!
இப்படி தங்களைத் தாங்களே கோமாளி ஆக்கிக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் அனைவரது வாழ்க்கையிலும் உண்டு யோசித்துப் UTjLGLTLö, வெட்கப்படாமல் திருத்திக்
கொள்வோம்.
சுறுசுறுப்பாக இருங்கள். 6. தினமும் உற்சாகமாக வரவேற்கத்
தயாராகுங்கள். 7. மகிழ்ச்சியாக இருக்க முயற்சி
மேற்கொள்ளுங்கள்.
கவனி உன் வார்த்தைகளை, கவனி உன் செயல்களை, கவனி உன் எண்ணங்களை. கவனி உன் நடத்தையை. கவனி உன் இதயத்தை கவனி உன் முதுகை,
கவனி உன் வாழ்க்கையை,
9). D லா. O O. O. O மை டியர் ஒயிஃப் பந்து வீச்சாளர்களைப் பார்த்துச் சத்தம் போட்டுக் கொண்டே இருப்பது விக்கெட் கீப் | பர்களின் வழக்கம். ஆனால் 1992இல் உல கக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதி ரான போட்டியில் ஸ்டம்பின் அடிப்பகுதியைப் பார்த்து ஏதோ பேசிக்கொண்டிருந்தார் கிரண் மோரே. மற்ற வீரர்கள் இது பற்றிக் கேட்ட தற்கு, "ஸ்டம்புக்குக் கீழே மைக்கில் பேசி னால் டி.வி.யில் கேட்கும். எனவே, பரோ | டாவில் உள்ள என் மனைவிக்குச் சில தக வல்களைச் சொல்கிறேன்" என்றாராம் மோரே. இது எப்படி இருக்கு? O
V
と人

Page 20
ஈழத்திருநாட்டின் செல்வச் செழிப்பும் விவசாயம் தழைத்தோங்கும் பூமிதான் உடுவில் எனும் ஊர். கல்விமான்களுக்கும் தஞ்சம் இல்லை. இவ்வூரிலே ஒரு சாதாரண விவசாயியாக சிவயோகன் விவசாயம் செய்து வந்தான். அவரது மனைவி பார்வதி உடுவில் பாடசாலையொன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தாள். அவர்களுக்கு இறைவன் அருளினால் 3 அழகான பிள்ளைகள் இருந்தனர். மூத்த பிள்ளை கௌசல்யா அப்போது வயது 10. இளையவள் சந்தியா வயது 3 2ஆம் பிள்ளை ஆண் பிள்ளை அச்சுதன் வயது 5. முத்தவள் படிப்பில் கெட்டிக்காரி அக் குடும்பம் ஒரு சாதாரண குடும்பமாக சந்தோசமாக வாழ்ந்து வந்தது.
அன்று ஒரு நாள் அதிகாலை ஊர்மக்கள் எல்லோரும் ܗܝ 9666)T6v8636)TGVÚUL(8á, கொண்டிருந்தார்கள். இராணுவம் அளவெட்டிப்பகுதியிலிருந்து முன்னேறுகிறதாம். வீதியில் மக்கள் இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்தார்கள். இராணுவம் அகோரமான செல்வீச்சுக்களை நடத்தியவாறு முன்னேறி கொண்டிருந்தது. ஷெல்கள் அவ்வூர்பகுதியிலும் விழ ஆரம்பித்தன. அவ்வூர் மக்களும் கையில் கிடைப்பதை எடுத்துக் கொண்டு உறவினர் வீடுகளுக்கோ அல்லது பாதுகாப்பான இடங்களுக்கோ செல்லத் தயாரானார்கள், ஷெல்கள் அக்கம்பக்கமெல்லாம் விழுகிறது. தாயும் தகப்பனும் பொருட்களை எடுத்து கொண்டு, பிள்ளைகளை கேற்றடிக்கு போகுமாறு தாய் பார்வதி கத்தினாள். அவர்களும் சென்றனர். தாயும் தகப்பனும் வீட்டு முற்றத்தில் பொருட்களை எடுத்து கொண்டு செல்ல ஆயத்தமாகும் தறுவாயில் முற்றத்தில் ஒரு ஷெல் விழுந்தது. இருவரும் ஸ்தலத்திலேயே உடல் சிதறி
:8
Ti si je je ligiji تلاتلت
பிள்ளைகள் பயத்தில் அம்மா அம்மா என கத்தினார்கள். எப்படி வருவார். விசயம் அறியும் வயதுடைய கௌசல்யா ஓடி வந்து பார்த்தாள். அப்பாவையும் அம்மாவையும் பார்த்து கதறி கதறி அழுதாள். அப்போது தான் அருகிலுள்ள அவர்களின் பெரியம்மா ஓடிவந்தாள். பார்த்தவுடன் அதிர்ச்சி ஐயோ.ஐயோ. என கத்தினார்கள். ஆனால் ஷெல்களோ எல்லா இடமும் விழுந்து கொண்டிருக்கின்றது. தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அவ்விடத்தை விட்டு
மயசோதரன்
உடனே செல்ல வேண்டியதாயிற்று, பெரியம்மா அப் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு தன் குடும்பத்துடன் உறவினர் வீடொன்றுக்குச் சென்றார்கள். உறவினர் வீடோ சோகமே வடிவாய் காட்சியளித்தது.
அந்த இரு சின்னஞ்சிறுசுகளும்
இரண்டாம் நாள் யுத்த
சப்பிரகமுவ பல்
தணிய அவர்கள் வீடு வேண்டிய காரியத்தைெ செய்து அடக்கம் செய்
பிள்ளைகள் அவர் வீட்டில் வளர்ந்து வந்த இருப்பினும் ஒரு சொந்: அரவணைப்பும் அன்பும் மாற்றந்தாயின் அன்பு பிள்ளைகளுக்கும் அவ வேறுபாடுகளும் காட்டா
பொறுப்பும் உடையவள காணப்பட்டால், தம்பி, ! செயற்பாடுகளையும் கலி சொல்லி கொடுத்து தா கௌசல்யா தனது வாழ ஒட்டினாள். எத்தனையே தங்கைகளுக்காக பிறரி
பலியானார்கள். பிள்ளைகளை அந்த தயானவள் கேற்றடிக்கு போக சொன்னதால் எவ்வித காயமுமின்றி உயிர்தப்பினார்கள். அப்பிள்ளைகள் தாயன்பின்றி அனாதையாக்கப்பட்டார்கள்,
மிக அருகில் ஷெல் விழுந்ததால்
ருந்த குயில்கள் இன்னிசை 籍
வள் சுயநினைவிற்கு
ர், அழகிய அவளது
இருவண்ண விழிகளிலிருந்து இரு சொட்டுக்
isoft is
உணர்வோட்டங்களுக்கு
திரும்புகிறாள்.
அம்மா.அம்மா.என புலம்பிக் கொண்டிருந்தார்கள், மூத்தவளோ என்ன செய்ய அவர்களையும் கட்டியணைத்துக்கொண்டு கண்களில் கண்ணீர் வடிய பேயறைந்தவள் போல் வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்தாள். எல்லாம் விதிபயன் யார் அறிவார்.
வாங்கியிருப்பாள். அை பொருட்படுத்தாமல் ஏதே தானே யார் திட்டினாலு இருக்கிறார்கள் என என சகித்துகொள்வாள். எத் அடிக்கடி அம்மா அப்பா தம்பி தங்கையையும் நி
அவளுக்கு இட்ட பெயர் பைத்தியக்காரி பேச் b என்பதெல்லாம் அவள் எதைத் தொடங்கின தடைக்கல்லாக இருந்தது அவர்களது அநியாயமான, ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள்தான்.
தன் துன்பம் எல்லாவற்றையும் கொட்டித் தீர்க்க அப்பிஞ்சுள்ளம் நாடியது மலசல கூடத்தைத்தான். அவள் பிறந்த போதே அவள் சுதந்திரமும் பரிபோய்விட்ட படியால் ॐ அழுவதைக்கூட மலசல கூடத்தில் மேற்கொள்ள வேண்டியிருந்தது. - প্তঃ இவ்வாறாக துன்பம்
செல்வி எம்பிஎப் பர்ஸானா ஓட்டமாவடி - 0
அனுபவித்த அந்த பிஞ்சுள்ளத்தை ஸ்கொலவழிப் காலை வாரிவிட, புழுதி மண்ணி புரண்டாள். அன்பான வார்த்தைகளையும் அரவணைப்பையும் வேண்டியிருந்தவளுக்கு கிடைத்ததோ அடியும் உதையும்தான்
படிக்கன், படிக்கன் என்று காசை வீணாக செலவழித்தது போதும் போ, போய்த் தொலைடி என் கண் முன்னால நிற்காதடி அந்த பிச்சைக் காரன் மகள் எவ்வளவு அழகா படிச்சி பாஸ்
TAHUN
கிறதுக்கு என்று திட்டி வீட்டை விட்டு யே தள்ளி கதவைப் பூட்டினார்கள் இரவெல்லாம் பனியின் கொடுங்குளில் நடுநடுங்கி கத்திக்கத்தி தொண்டை வரண்டு போனவள் இனி நான் படிச்சு டொக்டரா வந் க்கெல்லாம் ஒரு பாடம் படிப்பிக்கி க்குள்ளேயே கருவிக் கொண்ட ந்தகாரத்தில் பயத்திலேயே
 
 
 
 
 
 
 

நடவடிக்கைகள்
தனக்குள்ளே அழுதிருக்கிறாள். அம்மாவும் அப்பாவும் ஒரே நேரத்தில் இறந்தமை, அதை நேரில் பார்த்தமை எல்லாமே ஒரு பெரிய
உளவியல் தாக்கத்தை அவள் அடி மனதில்
ஏற்படுத்தியிருந்தது.
பெரியம்மாவின் மகன் வெளிநாடு
என்பதால் பொருளாதாரக் கஷ்டம் ஒன்றும் சென்று செய்ய இருக்கவில்லை. பிள்ளைகளுக்கு கேட்ட யல்லாம் படபடவென தார்கள் பொருட்களையோ, படிப்பிற்கோ பணம்
களின் பெரியம்மா ார்கள். என்னதான்
கொடுக்க அந்த தாய் பின்னின்றதில்லை. என்னதான் இருந்தாலும் தங்கள் சொந்த தாயிடம் தமக்குத் தேவையானதைக் கேட்டு
ಜ್ಷ T வாங்குவதுபோல் வருமா? அடிகடி
Iúil ருமா கேட்கமுடியுமா? இவ்வாறாக எல்லா
இருப்பினும் தன் வி கஷ்டங்களையும் தாங்கியவர்களாக வளர்ந்து ಆಳ್ವ அக்கா கௌசல்யா உயர்தர பரீட்சை
:: எழுதிவிட்டிருந்தாள். இருப்பினும் னிக்க வங்காள் பல்கலைக்கழக அனுமதிக்குப்
வ போதாதிருந்தது. கௌசல்யா தனது படிப்பை தம : ட்டு இடைநிறுத்திக் கொண்டு உடுவில் மகளிர்
லலை. கல்லூரியில் எழுதுவினைஞராக சேர்ந்து పోరి வேலைசெய்து வந்தாள். இக்காலத்தில் ாேண்க சசிகரன் எனும் யாழ்பல்கலைக்கழக
னறை விஞ்ஞானப்பிரிவு இறுதியாண்டு மாணவனின் နှီးနှံ மககள தொடர்பு ஏற்பட்டது. அவனும் அதே ஊரைச் 2. ருநதாகள. இவ் சேர்ந்தவன். கௌசல்யா நல்ல அழகானவள். u : அன்பு, அரவணைப்பின்றி இருந்த லலாணணா கௌசல்யாவுக்கு சசிகரனது அன்பும் : அவனுடன் கதைப்பதும் ஒரு புதுவித 器 ததாகள சந்தோஷத்தைக் கொடுப்பது மாதிரி
ௗளைகள, கறறல இருந்தது. அவன் முதலில் தனது காதலை .ே தெரியப்படுத்தினான். ஆனால் அவள்
பிள்ளைகளை மறுத்தாள். தான் இருக்கும் நிலையில்
ர்த்து படிப்பித்து ஒரு ல நிலைக்கு உயர்த்த
இதுக்கெல்லாம் பொருத்தமானவள் நான் அல்ல என கூறினாள். தனது பொறுப்புக்களையும் தன் தம்பிதங்களையும்
"çà பற்றி எடுத்து கூறினாள். ஆனால் அவனோ தங்கையின் முழு தான் அறிவேன். தான் எல்லாவற்றையும் பனித்து பாடம் பார்த்துக் கொள்வதாக கூறி மற்றும்
னும் ஏதோபடித்து ழ்க்கைச் சக்கரத்தை
பலவிதமான கருத்துக்களையும் சொல்லி அவளை வற்புறுத்தினான். சசிகரன் ஒரே ஊரை சேர்ந்தவன் என்பதால் அவனுக்கு
ா முறை தன் தம்பி S S S S AAASSS S L S S S S S S S S S S S 0 S 0 _ம் ஏச்சு அவர்கள் குடும்பம் பற்றியும் நடந்தவைகள் தயெல்லாம் பற்றியும் சகலவற்றையும் அறிந்திருந்தான்.
ா நாங்கள் அனாதை ம் தட்டி கேட்க யார் ண்ணி
தவிர்க்கமுடியாத காரணத்தால் அவனது அன்புக்கட்டளையை மறுக்கமுடியாதவளாய் ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று சிறிது
தனையோ முறை காலம் அவர்களது காதல் மலர்ந்தது. வையும் தன்னையும் சசிகரன் பல்கலைக்கழகம் முடித்து னைத்து நினைத்து
வேலை பார்த்துக்கொண்டிருந்த பொழு
கௌசல்யாவை எல்லோர் சம்மதத்துடனும் திருமணம் செய்தான். சசிகரன் குடும்பத்தாருக்கு சீதனத்தின் மேல் ஒரு கண் இருந்தது. ஆனால் சசிகரன் கட்டுப்படுத்தியிருந்தான். கௌசல்யாவை
இனி வேலைக்குப் போவதை நிறுத்தச்
சொன்னான். அவளும் கணவனின் அன்புக்குக்கட்டுப்பட்டு வீட்டில் இருந்தாள். அக்காலத்தில் கௌசல்யா கற்பமானாள். வழமைபோல் சிறுசிறு சச்சரவுகள் மாமியாருக்கும் கௌசல்யாவுக்கும் இடையில் ஏற்பட்டன. அது காலபோக்கில் பெரிதாகிக் கொண்டு சென்றது. அவள் யாரிடம் போக' அவர்களுக்கு அம்மா, அப்பாதான் இருக்கிறார்களா? யாரிடமும் சொல்லாதவளாய் மனதிலேயே வைத்துக் கொண்டு வாழ்ந்தாள். இந்நிலையில் ஒரு அழகான ஆண்குழந்தை பிறந்தது. பார்ப்பதற்கு கௌசல்யா மாதிரியே அழகாக இருந்தது அக்குழந்தை கௌசல்யாவின் குடும்பத்தைப் பற்றி தெரிந்திருந்தும், சீதனமின்றி திருமணம் செய்தவள்தானே. அவளின் பெரியம்மா வீட்டார் வெளிநாடுதானே, அவர்களிடம் சீதனம் என்ற பெயரில் பணம் பெற மாமியார் கௌசல்யாவை கேட்டு கேட்டு துன்புறுத்தினாள். இதனால் பிள்ளை பிறந்திருந்தும் ஒரு நிம்மதி கௌசல்யாவிற்கு இல்லை. இவையொன்றுமே சசிகரனுக்குத் தெரியாது. அவன் தன் மனைவி மீது மிகுந்த அன்பு வைத்திருந்தான். அவன் நல்லவன. இப்படியிருக்கையில் ஒரு நாள் அவள் தப்பான முடிவெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தாள். ஒரு நாள் தன் இரு கண்கள் போல கட்டிக்காத்த கணவனையும் தான் கஷ்டப்பட்டு பெற்றெடுத்த தன் பிள்ளையும் மறந்து அவ்வீட்டு கிணற்றிலேயே யாரும் இல்லாத நேரம் பார்த்து விழுந்து தன் இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டாள் கௌசல்யா தாங்கமுடியாத உளவியல் தாக்கத்தை சந்தித்ததனாலேயே இவ்வாறான ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்க வேண்டும் தொடர்ச்சியாக மனோரீதியான உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறாள். யுத்தத்தின் கொடுமையை பார்த்தீர்களா? இந்த இடத்தில் தாய், தந்தை இருந்திருப்பின் நிம்மதி தேடி தன் தாய் வீட்டுக்கு போயிருப்பாள். அவளுக்குதான் யாரும் இல்லையே? அவள் எங்கே போக
தொட்ரலானாள் இடையில் தன்னிடம் அடைக்கலம் பெறவேண்டி வந்த சங்கடங்களுக்கெல்லாம் வளைந்து கொடுத்து உயர்தரம் திறமையாக படித்துக் கொண்டிருந்தாள்.
பெறுபேறு பெற்றாள். எதிர்பார்ப்பது
கிடைப்பதில்லை என்பது போல அவளது வாழ்க்கையும் அமைந்தது.
விஞ்ஞானத்தில் அவளுக்கு சி என்றதும் தலை கிர்ரென்று சுற்றியது. அப்போ நான்
நினைச்சது நடக்காதா? வீட்டிலே என்னை பயோ
படிக்க விடமாட்டாங்களே ஐயோஐயோ! என்று புலம்பலானாள் இப்படி நல்ல பெறுபேறு எடுத்ததற்கு அவள் ஒரு ஆண்பிள்ளையாக
இருந்திருந்தாள் அவள் கேட்ட எல்லாவற்றிற்கும்
பச்சைக் கொடியையே காட்டியிருப்பார்கள். பெண்ணாய்ப் பிறந்தால் எங்கும் பழியும்
பாவமும்தானோ? என்று அவளது மனம் விம்மியது.
எல்லாவற்றிற்கும் மேலாக அவளது விஞ்ஞானம் படிக்கும் ஆசைக்கு சிவப்புக் கொடியே காட்டப்பட்டது. பொண்ணு அதுவும் குமருப்புள்ள அங்க இஞ்ச திரிஞ்சி நாலைந்து பஸ்ஸிலே ஏறி இறங்கி படிக்கத்தான் வேணுமா? பேசாம அடக்க ஒடுக்கமா எல்லோரும் နွှဲ படிக்கிறாங்களே அதுல நீயும் படி, உனக்கு திமிரும் ரொம்ப அதிகம் வேற ஊருல படிக்கவும் கொண்டு விட்டுவிட்டா என்னத்த பாக்குற உன்னை பிடிக்கக்கூட முடியாதாக்கும் என்று அவளை பலவாறாக அவளது தாய் திட்டினாள்
அவளது பாடசாலையில் பயோ சயன்ஸ் படிப்பதற்கான எவ்வித ஆளணிகளும் இல்லாததனால் கலைப்பிரிவிலேயே தனது
கல்வியைத்தொடர்ந்து சட்டத்துறைக்கு ஏற்
இவ்வாறாக காலம் யாருக்குத்தான் காத்து கொண்டிருக்கும் உயர்தரப் பரீட்சை எழுதி விட்டு வீட்டிலே தோட்டத்தை நிர்வகித்து ধ্ৰুঞ্জ கொண்டிருந்தாள். இடையிடையே அப்படி செய்
இப்படி செய் என்று அம்மாவின் நச்சரிப்பு
ஒருபுறம் இவ்விதமாக அவள் விடுதலையை
எண்ணிக் கொண்டிருந்த போதுதான்
பெறுபேறுகள் வெளியானது.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது
போல மாவட்டத்திலே முதல் ராங்க் உடன் சட்ட
கல்லூரிக்கு நிரோஸ் தெரிவாகியிருந்தமையை அறிந்து அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே
அவளை புறக்கணித்த அவளது வீட்டினர் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இதை
எதையுமே அறியாத அவள் ஆனந்த
தொடர்வதற்காக சிட்டாய் சிறகடிக்க தயாரானாள்
தன்னை சட்டக் கல்லூரியின் ஒரு மாணவியாக தயார்படுத்திக் கொண்டு நாட்களை
எண்ணி எண்ணி தவமிருந்தாள், !
எல்லோருக்கும் அழைப்பு வர தனது விடியலை நோக்கி ஆனந்த கண்ணீருடன் கொழும்பு சட்டக்கல்லூரியில் தன்னை பதி செய்ய விறுநடை போட்டுக் கொண்டிருந்த வஞ்சக உள்ளத்துடன் அவளது ச
இனி எவ்வாறு பிடுங்கலாம் என்ற திட்டமிடலு உறவினர் என்ற அந்தப் பெரும்பட்ை அவள்: போவதையே விஷமத்துடன் பார்த்துக் கொண்

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
O சிந்தித்துப் பார்க்க. ()
(குறள்சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்
"பாம்பு தின்னும் ஊருக்குப் போனால், நடுமுறி நமக்கு என்று சொல்ல வேண்டும்" என்று பழமொழி கூறிக் கொண்டு, உலகை ஏமாற்றும் சந்தர்ப்பவாத ஞானிகளும், நெறி தவறிப் போறவர்களும் இன்று அதிகமாகத் தோன்றுவதும், அவர்களால் நெறியோடு வாழ நினைப்பவர்கள் துன்பமடைவதும் நாகரீகமாக்கப் பட்டுக்கொண்டு வருகின்ற காலகட்டத்திலும் சமுதாயம் சாக்கடையாகாமல் இருப்பதற்காக சட்டங்களும், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளும் அமைக்கப் பட்டிருப்பது, தர்மம் இன்னும் அழியவில்லை என்பதை எடுத்துக் காட்டுகின்றது. இதற்கு வள்ளுவப் பெருந்தகை கூறிவைத்த எடுத்துக்காட்டு என்ன?
"ஆற்றின் வருந்தா வருத்தம் பலர் நின்று
போற்றினும் பொத்துப் படும்"
- குறள் : 468
ஒரு கருமத்தைச் செய்ய வேண்டிய வழிவகை அறியாது செய்தபின் ஏற்படும் கெடுதியானது, பலர் துணையாக நின்று தடுத்தாலும் தடுக்க முடியாது.
கடந்த கால இன் மறந்திருந்த மரகதவல் இனிமையான எண்ணா யாராவது வந்து விடு ஏக்கம் அவள் இதயத்
கதவைத் தட்டு
திடுக்கிட்டெழுந்தாள்.
வேளையில் அநதயபுர தட்டுமளவுக்கு ஓரளவு வரவழைத்துக் கொண் 960LD55LLIL19 (555 ( வாளைக் கையில் எடு நோக்கி நடந்தாள்
உலகமே உறங்கி
வேளை நடுநிசியில் 4
4) சிந்தியா, தென் இலங்கையில் தாக்கு தல் நடத்துவோம் என்று புலிகள் சொன்னாலும் இன்னும் தாக்காமல் இருப்பது, அவர்கள் யுத்த ரீதியாகப் பின்னடைவைச் சந்தித்திருப்பதைக் காட்டுவதாகக் கருதலாமா?
- ஜிவாகீசன், தலைமன்னார். இப்படித்தான் சிலர் ஒரு கருதுகோளுடன் இருந்தார்கள். அதை 26ஆம் திகதி அதிகாலை யில் புலிகள் நடத்தியிருக்கும் விமானத்தாக் குதல் தகர்த்துப்போட்டிருக்கிறதே. பயங்கர வாத அமைப்பொன்று, அதாவது இறைமை யுள்ள அரசு தவிர்ந்த ஆயுதம் ஏந்திய அமைப்பு ஒன்று விமானம் கொண்டு தாக்கியிருப்பது உல கில் இது முதல் தடவை என்றும், இத் தாக்கு தல் இது போன்ற பயங்கரவாத, கிளர்ச்சி அமைப்புக்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைந்து விடக்கூடும் என்றும் சிலர் நிபுணத் துவம் பேசிக் கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் இலங்கை அரசின் கவலையீனத்தையும்,
பாதுகாப்பு ஏற்பாடுகளில் இருக்கக் கூடிய குறை பாடுகளையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். புலிகளின் விமானத் தாக்குதல் என்பது தொடர முடியாதது என்பது ஒரு பக்கம் இருக்க, புலிகளின் தாக்குதல் வீச்சு எப்படியானது என்ப தைக் கோடிட்டுக் காட்டியிருப்பது மறுபக்கம்.
4arng, 24op FM இலங்கையில் பொருளாதார அபிவி ருத்தி எதிர்காலத்தில் எப்படி இருக்கும்?
- மதனபாலன், மட்டக்களப்பு சிறியளவில் முன்னேற்றமடைந்திருந்த
போதும், கட்டுநாயக்காவில் புலிகள் தாக்கியதன்
பின்னர் சிறிது பின்னடைவைக் காணலாம். தலைநகரின் பாதுகாப்பு கேள்விக்கிடமாக இருக் கும் வரையும், பொருளாதார முன்னேற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
aagse Agora 212 பிராந்திய வல்லரசான இந்தியா, தனது பிராந்தியத்தில் பயங்கரவாதிகளின் விமானம் பறப்பதை அனுமதிக்குமா?
- திகுணபாலன், வெள்ளவத்தை
மார். 29- ஏப் 04
இந்திய மத்திய அரசின் மெளனத்தைப் பார்த்தால் புலிகளின் விமான விடயத்தை அவ தானித்துக் கொண்டிருக்கிறார்களாம். பயங்கர " வாத விடயத்தில் இந்தியா, செத்த பாம்பாக இருந்தால் அடிக்கலாம் என்று பார்ப்பதுபோல் தெரிகிறது. இப்போதைய நிலைமையைப் பார்த்தால் இந்தியா இலங்கை விடயத்தில் வந்து தலையிடுவதை விட தனது நாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் துரிதப்படுத்தித் தன் தலையைப் பாதுகாத்துக் கொள்வது நல்லது என்று சிந்தித்துக் கொள்வதே நல்லது வன்னியி லிருந்து கொழும்புக்கும்.வன்னியிலிருந்து | இந்தியாவுக்கும் ஐந்து நிமிடத் தூரம்தான் | வித்தியாசம். இந்தியா அவதானமாக இருக் கட்டும்.
4-5త్ర, ఆ40%
2 மடு தேவாலயப் பகுதிக்குள் தஞ்ச பெற்றவர்கள்தான் நுழை
மடைந்தவர்களைப் புலிகள் தடுத்து நிறுத்திய அவராகத்தானிருக்கும் சம்பவத்தை ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்து வரவேண்டியிருந்தது.
விட்டனவே. அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்? மெதுவாகக் கதவை அகேதீஸ்வரன், அங்கு யாரையும் காண வவுனியா யாரையும் காணவில்லை
பிரமையாக இருக்குமோ
சம்பவங்கள் யாருடைய கட்டுப்பாட்டில்
சிந்தனையில் ஆழ்ந்தாள்
நடந்துள்ளன என்பதை முதலில் பார்க்க வேண் டும். படையினரின் கட்டுப்பாட்டில் நடந்தால்தான் ಶಿಸ್ತಿಹೇತ್ಲಿ அரண் எங்கள் ஊடகங்கள் கவனம் எடுப்பர்கள் புலி நிலப்பரப்பு:தென்பகுதியி களின் கட்டுப்பாட்டுக்குள் நடந்திருப்பதால், స్టో அதில் அதைக் கோயில் கணக்கில் சேர்ந்து விடுவார் கடற்பரபில் அமைக்கப் கள். இதுதான் இப்போதைக்கு நம் நாட்டில் அமரநத ರಾ? நிலவும் ஊடக (அ)தர்மம். ಜಿಲ್ಲ?
46ác SNSe, e AG)** வந்து விழுக்கிக் கொள் 200 இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் அள ಇಂದ್ಲಿ வுக்கு மீறிய கோபமும் எதிர்பார்ப்பு நட |l ၍ဤ fir# எண்ணித் ே வடிக்கையும் நியாயமானதா? கடலலையை ரசிப்பதை பஜெகன், விக்கிரமனின் முகத்தைப் தெஹியத்தகண்டி மரகதவல்லி, நூறு வீதம் நியாயமானது அளவுக் '. கதிகமான ஆதரவையும், எதிர்பார்ப்பையும் 4ూడా அவர்கள் கொண்டிருப்பதால்தான் 200 சிந்தியா, இம்மு :ஒவ்வொருவரும் வீரர்களாகவும், யை இலங்கை அணி பெ கதாநாயகர்களாகவும் மதிக்கப்பட் வருவதுபோல் இருக்கிற டாரகள எனபதை எவராவது மறுகக முடியுமா? அப்போதெல்லாம் கர்வத் தோடு தன்னைக் காட்டிக் கொண்டு பணம் உழைத்தவர்கள் தங்கள் கட மையைச் சரியாகச் செய்யத் தவறிய போது, ரசிகர்களின் கோபத் தையும் எதிர்ப்பையும் ஏற்றுக் கொண்டுதானாக வேண்டும். இது பற்றி ராகுல் ட்ராவிட் கூறியிருப்பது வேடிக்கையானது. அதாவது, தாங் கள் ஏன் சரியாக ஆடவில்லை என் பது அதிர்ச்சியாக இருக்கிறது. அதற்காக இதை ஒரு விளையாட் டாகத்தான் பார்க்க வேண்டும். அதை விடுத்து ரசிகர்கள் உடல் ரீதியான துன்பம் தருவார்கள் என்று நான் நம்பவில்லை. 100 கோடி
தற்போதைக்கு நப களை வரிசைப்படுத்தின இலங்கை, ஆகிய அணி இருக்கின்றன. 1996ஆம் கோப்பையை சுவீகரித்த இலங்கைக்குச் சாதகமா கத்தான் செய்கிறது. வாழ்த்துச் சொல்லி, அந் ருக்கிறோம். ஆசியாவின் நட்சத்திர அணி இலங்ை ளுக்கு மகிழ்ச்சிதான்.
پتعhعم> 21x இயலாத வே யும் என்று கூறிக் கொள்
என்று கூறியிருக்கும் இந்தக் கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. பங்களாதேஷ், அயர் லாந்து அணிகள் சூப்பர் எட்டுக்குள் போயி ருக்கும் நிலையில் இந்தியா பாகிஸ்தானுக்குப் பின்னால், "நீ முன்னாலே போனா. நான் பின்னாலே வாறேன்." என்று உலகக் கோப் பைப் போட்டிகளிலிருந்து வெளியேற்றப்பட்டி ருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. அணி யில் மறுசீரமைப்பு அவசியம் என்ற கருத்து வரவேற்கத்தக்கது.
2007
----- †ፃ ரசிகர்களை ஏமாற்றி விட்டதற்காக " கூறுகிறீர்! வருந்துகிறேன். முழுப்பொறுப்பும் என் மீதானதுதான். அதை ஏற்றுக் கொள்கிறேன் இந்தக் கேள்வியின்
நம் நாட்டில் பலரைக் க நோக்கம் வேறுபட்டதால் கொள்ளட்டும்.
சிலருக்கு இருக்கும் இருக்கலாம். அநேகமா பிக்கை என்பது முடியாதது கொள்கின்ற முட்டாள்தன துக் கொண்டிருக்கிறார்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

vరar**- 2 - arx مصر خسرحمد عمر الأسرة
ய நினைவுகளில் தன்னை
லி, தொடர்ந்து அந்த
களைக் கலைத்து விட
பார்களோ என்றதோர் தை <
வேளையில்தான், யாரோ கேட்டுத் யாராக இருக்கும், இந்த த்தின் கதவைத் |ိုးပြီ႕ டு படுக்கை அரு
臻
pள்ளரியில் கிடந்த குத்து
த்துக் கொண்டு கதை
க் கொண்டிருந்த தவைத் தட்டியது யாராக
மரகதவல்லிக்கு ஐ
டைக்குள் இருந்த
மண்ணைத் தூவுவது
அனுமதி
ய முடியும் என்பதால் 190 (pgay505
த் திறந்தாள். ஆனால்,
வில்லை என்ன இது
யே ஒரு வேளை క్ష
என்று நினைத்தவள் ଛାଶ அமைந்திருந்த ன் கடற்கரையை -- நீண்டு பரந்து கிடந்த ட்டிருந்த தளத்தில்
நவல்லி, கடலலைகளின்
செல்வதையும் பின்பு
யை ஒரு பேரலை 1தையும், இப்படியே ற நாடகங்கள் அவள் எழுப்பியது அதற்கு
ால்வி கண்டவளாய்
விட்டு விட்டு பார்த்தாள்
s, espa
றை உலகக் கோப்பை றும் வாய்ப்பு அதிகரித்து து நடக்குமா?
விஎஸ்.காந்தன், மீராவோடை பிக்கை தரும் அணி ால் அவுஸ்திரேலியா, கள் இரண்டு இடத்தில் ஆண்டு வில்ஸ் உலகக் துபோல இம்முறையும் 1 நடு நிலைமை இருக் லங்கை வீரர்களுக்கு 5 வெற்றிக்காக காத்தி ற்போதைய நம்பிக்கை அணி என்பது ரசிகர்க
se-Spa லகளை செய்ய முடி வர்கள் பற்றி சிந்தியா
- சிபரிமளா, காத்தான்குடி, தாரண புருஷர்களாக ட்டலாம். கேள்வியின் அவர்கள் தப்பித்துக்
ன் நம்பிக்கையாகவும் வர்களுக்கு தன்னம் sளை எல்லாம் ஏற்றுக் தான் என்றும் நினைத்
.
3, e4a
SeSJehSM MAL SehM MSeSJh A qHeAehSh A LSeAhJ AA eAeAJ ASAAJ سے۔ rxޙ ޗަ-**
பெளர்ணமி நிலவின் ஒளி கடல் நீர்ப்பரப்பில் பட்டுத் தெறிப்பதனால்
இயற்கையாகவே நிலவின் ஒளியைவிட மேலும்
பலமடங்கு வெளிச்சத்தைத்தந்து சிறு துரும்பு கூட தெளிவாகத் தெரியக் கூடியதாக இருந்தது. இவைகளுக்கெல்லாம் மேலாக மரகதவல்லியின் கழுத்திலுள்ள வைர மாலையிலிருந்து பிரகாசம் அவள் முகத்தில் படுவதால் அவளது தாமரை முகத்தில்
படர்ந்திருந்த மிருதுவான ரோமங்கள்கூடத்
தெரியுமளவுக்கு அந்தச் சூழ்நிலை இருந்தது
மரகதவல்லி விக்கிரமனின் முகத்தைப் பார்த்ததும், "மரகதம் ஏன் அப்படிப் பார்க்கிறாய்" என்றவாறு அவள் வலதுகையை எடுத்து தன் இரு கைகளுக்குள்ளும் வைத்துக்
கொண்டு அவள் விரல்களை ஒவ்வொன்றாக
பார்க்கிறோம் என்று கூறினீர்களே அதில் உங்களுக்கு ஏதும் புதுமையாகப் படவில்லையா? "புதுமையாகவா வழமையாகவா" வழமையாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது" எதைச் சொல்கிறாய்? என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் நீங்களே கண்டு பிடிப்பதுதானே" ஓகோ உன் கண்களின் கருநீலம் இந்தக் கடலுக்கு எப்படி வந்தது என்று கேட்கிறாயா?" அது நீ என்னைக் குழப்புவதற்காக அர்த்தமில்லாமல் கண்ணீர் வடித்த போதெல்லாம் உன் கண்களில் உள்ள நிலம் கண்ணிரோடு சென்று கடலில் கலந்து விட்டதுபோல் தோன்றுகிறது" "போங்கள் என்னை வர்ணிப்பதிலேயே உங்கள் கற்பனை வீணாகப்போகிறது. இதெல்லாம் நீங்கள் என்னை மயக்குவதற்காகக் கூறும் புகழுரைகள் என்று நீ எதைச் சொல்கிறாய்" மயங்கிக் கிடப்பவள் நானல்லவா! மயக்கம் என்பது பேசுவதால் மட்டும் ஏற்படுவதல்ல வாஞ்சையின் முதிர்வுதானே மயக்கத்திற்குக் காரணம் என்பதை இதுவரை நீ
றியாதிருப்பது வியப்பாக இருக்கிறது.
புரிந்து கொள்ளாமலிருப்பது நீங்களா நானா என்பது. புரிந்தபின்தானே தெரியப் போகிறது. நான் கடலைக் காட்டியது எதற்காக என்பதை இன்னும் உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையே என்று மரகதவல்லி கூறிய தொனியில் லேசாகப் பரிகாசம்
இளையோடியிருப்பதைக் கவனித்த
அளப்பதுபோல் வருடிக் கொண்டிருந்தான். அவன் கேள்விக்கு அவள் பதிலேதும் கூறாதது கண்டு ஏன் பேசாமலிருக்கின்றாய். இவ்விடத்தில் இருக்கப் பிடிக்கவில்லையா?" என்றதும் அப்படியொன்றும் இல்லை என்றவாறு மெல்ல நெடுமுச்செறிந்தாள். இதைப் பார்த்ததும் விக்கிரமன் சற்று கலங்கிப் போய் மரகதம் ஏன் கலக்கம் உனக்கு? நான் ஏதும் குறை வைத்துவிட்டேனா? ஏனிந்த நெடு மூச்சு என்று கேட்டதும் "நெடு மூச்சு விட்டால் குறை இருக்கிறது என்று அர்த்தமா? என்றாள் மரகதவல்லி. ஏக்கத்தின் பிரதிபலிப்புத்தானே நெடுமுச்சு" என்றான் விக்கிரமன் வேறு
காரணங்கள் இருக்கக் கூடாதா? இது
மரகதவல்லி "இல்லையென்று நான் சொல்லவில்லையே" "எனக்குப் புரியவில்லை" "அந்தக் கடலலையைப் பாருங்கள்."
"அந்திமாலை தொடக்கம் அதைத்தானே. பார்த்துக் கொண்டிருக்கிறோம் புதிதாகப்
பார்ப்பதற்கென்ன இருக்கிறது" என்று சலித்துக் கொண்டான் விக்கிரமன், "நீங்கள் தான் பலகலையில் வல்லவராச்சே. அதனால் தான் எதையும் மேலெழுந்த வாரியாகப் பார்த்துவிட்டு தெளிவில்லாத முடிவுக்கு வந்து விடுகிறீர்கள் அப்படி என்ன நான் தெளிவில்லாமல் செய்து விட்டேன் அந்தி தொடக்கம் கடலையே
உ18 விஜயகாந்த் நல்ல நடிகனா? அரசி யல் வாதியா?
• எம்.இந்திராணி,
பதுளை,
ஒரு அரசியல்வாதியாக அவர் இன்னும்
மிளிரவில்லை. அவர் கடைசியாக நடித்த ஐந்து
படங்களைப் பார்த்தால், அதில் நல்ல நடிகன் என்ற பெயரையும் எடுக்க முடியவில்லை. விருது
களுக்கும், விழாக்களுக்கும், விஜயகாந்துக்கும்
சம்பந்தமே இல்லதாததுபோல் இருக்கிறது. பின் னங்காலைத் தூக்கி உதைப்பதை எத்தனை நாளைக்குத்தான் சகித்துக் கொள்வது விதி விளையாடுகிறது. இதை நிரூபிக்கும் இன்னொரு படம்தான் "சபரி" வித்தியாசமான எத்தனையோ படங்களுக்கு முன்னால் "சபரி" அதன் ஆங்கிலத் தலைப்புப் போல், பெரும் அறுவை. விஜயகாந்த் ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலும் வைத்துப் பயணிக்கிறார் என்பதைத் தவிர என்ன சொல்ல முடியும்.
aaks, e4gpa 2x சிந்தியா, கேட்டால்தான் ஜோக் சொல்வீரா?
- மு.பாண்டியன், நிலாவெளி அழுதால்தானே பால் கிடைக்கும். ஜோக் 01: பொலிஸ் ஏனடா கதவை உடைச்சுத் திருடினே?
திருடன் வழமையாத் திறந்து கிடக்கிற ஜன்னலை, அன்னைக்கென்று முடிட்டாங்களே.
விக்கிரமனுக்குத் தன் திறமையில் சேர்வு ஏற்படுவதுபோல் தோன்றவே, "ஆழ்கடலைவிட ஆபத்தானவர்கள் பெண்கள். "பெண்கள் ஆபத்து என்று சொல்லிவிட்டதுபோல் அல்லவா தோன்றுகின்றது அதற்குள் சந்தேகம் வந்து விட்டதா? என்றாள் மரகதவல்லி வேறென்ன அலைகடலைக் காட்டி என்ன்ை ஆட்டிப் படைக்கிறாயே அது போதாதா? அலைகடல் என்று கூறும்
1 பொழுது முன்னுக்குள்ள சொல் எது என்று
கூறுங்கள் பார்க்கலாம்" இது மரகதவல்லியின் கேள்வி அலை இதுகூடவா தெரியாமலிருக்கிறேன். "எதற்கும் அவசரப்பட்டு விடுகிறீர்கள் அத்தான். அந்த அலைகளை உற்றுப் பாருங்கள் அவை ஒவ்வொன்றும் சிறிதும் பெரிதுமாக ஒன்றையொன்று துரத்திக் கொண்டு வருவது தெரிகிறதல்லவா? "ஆமாம் அதற்கென்ன இப்போ? அதில் முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் சிறிய அலை. அதைத் துரத்துவதுபோல் வந்த பெரிய அலை சிறியதை தனக்குள் அடக்கிக் கொண்டு
விடுவது தெரிகிறதல்லவா? ஓகோ அப்படியா" "அதைப் போன்று உங்களுக்குள் நான் சங்கமித்துப் போகிறேன் அத்தான் என்று விக்கிரமனின் பரந்த மார்பில் சாய்ந்தாள் மரகதவல்லி
தம்மில் இருந்து தமது பாத் துண்டற்றால் அம்மா அரிவை முயக்கு"
குறள் 107.
ஜோக் 02: நீதிபதி அடிக்கடி திருட்டுச் செய்திட்டு இந் தக் கூண்டிலேயே வந்து நிக்கிறியே வெட்கமா இல்லையா?
திருடன் மன்னிக்கணும் எஜமான். நீங்ககூட
அடிக்கடி வழக்குகளுக்கு ஆஜாராகி அதே கதிரையில இருக்கீங்களே.
was rse-Spa 212 சிந்தியா, உமக்கு ஜோக் மட்டுமா சொல்லத் தெரியும்?
- விலதுர்ஷன், திருமலை, இல்லை, இன்பங்களை விடவும் துன்பங் களே நிறைந்த இவ்வுலகில் கொஞ்சம் சிரிப்ப தற்காகவே ஜோக்குகளைப் பரிமாறிக் கொள்கிறேன்.
உலக மக்களையெல்லாம் குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்த சிரிப்பு மேதை சார்ளி சாப்ளினின் சொந்த வாழ்க்கை மிகுந்த துயரம் நிறைந்தது என்பது முரசு வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும்.
ஒரு தடவை சார்ளி சாப்ளின் தன் நண்பரிடம் சொன்னாராம், "எனக்கு மழையில் நனைவது மிகவும் பிடிக்கும்" என்று. ஏனென்றால் "அப்போதுதான் நான் அழுவதை யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள்" என்றாராம். இந்தத் துணுக்கை அண்மையில் வாசித்துத் தெரிந்து கொண்டேன். இப்படி வித்தியாசமாகக் கேள்வி கேட்டதற்கு நன்றி.

Page 22
G சயற்பா
தன்னார்வத் தொன
இலங்கையில் சில தன்னார்வத் தொண்டர் நிறுவனங்கள் நாட்டின் பாதுகாப் பிற்கும் ஐக்கியம், ஒருமைப்பாடு ஆகிய வற்றிற்கும் எதிராக செயற்பட்டு வருவதாக அவ்வப்போது குற்றச்சாட்டுக்கள் தெரி விக்கப்பட்டு வருகின்றன. இதனால் அவ்வா றான தேச விரோத நடிவடிக்கைகளைத் தடுப்பதற்கு தேவையான சட்ட வாக்கங்க ளைத் தயாரிக்கும் வேலைகள் இடம்பெற்று வருகின்றன. இதற்காக தொண்டர் அமைப்புக்களைப் பதிவு செய்தல் மற்றும் மேற்பார்வையிடுதல் சம்பந்தமான 1980ஆம் ஆண்டின் இலக்க 31ஆவது பிரிவிற்குத் தேவையான சட்டத் திருத்தங்களை மேற் கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. இது தொடர்பாக சமுக சேவைகள் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமித்த குழுவின் அறிக்கை கடந்த மாதப் பிற்பகுதியில் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. இதே வேளை அரச சார்பற்ற தொண்டர் நிறுவ னங்களின் செயற்பாடுகளை ஆராய்வதற் கென நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக் கமிட்டியும் தேசவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் தொண்டர் அமைப்புக்களை கட்டுப்படுத்த வேண்டிய தேவை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
G 3& O
தன்னார்வத் தொண்டர் நிறுவனங்களைப் பதிவு செய்தல் மற்றும் மேற்பர்ன சேவைகள் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தனது
உதவி ஆணைக்குழுவினதும் அரசியல்யாப்புச் சபையினதும்
சுனாமி நிவாரணப் பொருட்கள் என்ற போர்வையில் ஜெர்மனியிலிருந்து விமான உதிரிப்பாகங்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டமை தொடர்பாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்திருந்தமை குறிப்பிடத்
தக்கது. இதேவேளை கழகத்தின் நிதி பிரிட்ட நாடுகளில் முடக்கப்ப பிடத்தக்கது.
சில தன்னார்வத்
EgöğluÜ UngöTÜL öle)LOĞİ எச்சரிக்கைக்கு மத்தியில் விமானத்தா
புலிகள் இயக்கம் இலகு ரக விமானங் களை நேரடியாக இந்தோனேஷியாவிலி ருந்து கடத்தி வந்ததா அல்லது உதிரிப்பா கங்களாகக் கடத்தி வந்து வன்னியில் வைத் துப் பொருத்தப்பட்டதா என்பது தொடர்பான விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கினாரென்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த மாதம் அமெரிக்காவில் கைது செய்யபட்ட இந்தோனேஷியக் கடற்படை அதிகாரி ஜெனரல் எரிக் ஆட்டுலோ என்பவர், புலிக ளுக்கு விமானப் பாகங்களை விற்றாரா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வரு கிறது. ஓய்வு பெற்ற இந்த இந்தோனேஷியக் கடற்படை அதிகாரி அமெரிக்காவின் குவாம் என்ற இடத்தில் கைது செய்யப்பட்டிருந்தார். இவர் மீதான நீதிமன்ற விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதோடு விரைவில் இவர் தண்டனைக்கு உள்ளாவாரென்றும் எதிர் பார்க்கப்படுகின்றது.
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அன்ரனி கடந்த ஞாயிற்றுக்கிழமை 25ஆம் திகதி அந்தமான், நிக்கோவா தீவுக ளுக்கு விஜயம் செய்தபோது பயங்கர வாதிகளின் கடல்வழித் தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுத்து, 24 மணி நேரத்திற்குள்
கட்டுநாயக்கா விமானப்படைத் தளம் தாக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் சாம் ஏவுகணைகளை வாங்க புலிகள் இயக் கம் எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டது. தரை யிலிருந்து விமானங்களைத் தாக்கக் கூடிய வையே இந்த சாம் - 18 ஏவுகணைகளாகும். 1998ஆம் ஆண்டிலிருந்து 2001ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இந்த சாம் ஏவுகணைகளைப் பாவித்து புலிகள் இலங் கை விமானப் படையின் சில விமானங் களைத் தாக்குவதில் வெற்றி கண்டுள்ளனர். ஆனால் தற்போதைய யுத்தத்தின் போது சாம் ஏவுகணைகள் இல்லாததால் விமானங் களைத் தாக்கக் கூடிய சக்தியை இழந்து படு தோல்வியைச் சந்திக்கக் கூடிய நிலை புலிகளுக்கு ஏற்பட்டிருக்கின்றது. இலகு ரக விமானத்தைக் கொண்டு புலிகள் நடத்திய தாக்குதல் பாரிய வெற்றியை அளிக்காமல் போனதற்குக் காரணம், படைத்தரப்பினர் கூறுவதுபோல் விமானப்படையினரின் தீவிர கண்காணிப்பு காரணமாகவிருக்கலாம் என்று சில இராணுவ விமர்சகர்கள் கூறுகின்றனர். படையினரின் மனோதிடத்தைச் சீர் குலைக் கும் ஓர் உத்தியாகவும் பிரசாரத் தேவைக ளுக்காகவும் இத் தாக்குதலைப் புலிகள்
மேற் கொண்டிருக்கல விமர்சகர்கள் கூறுகின்ற கோணமலை, வீரவில விமானத்தளங்களிலு முகாம்கள் அமைந்து பாதுகாப்பு பலப்படு: பந்தோபஸ்துத்தரப்பின
இதேவேளை, நகரங்களில் பாதுகாப்ட படுத்தப்பட்டுள்ளன. தே அதிகரிக்கப்பட்டு ரோ மேற்கொள்ளப்பட்டு விக்கப்பட்டுள்ளது. கட் படைப் பகுதியில் கடும் கைகள் அதிகரிக்கப் நிவாரண உதவியென்ற னியிலிருந்து கடந்த முன்னர் விமான உதிரி வரப்பட்டமை தொடர்பா ஆரம்பிக்கப்பட்டுள்ளன கொழும்பு ம தி.மகேஸ்வரனுக்குச் ஒன்றிற்குள்ளிருந்து முன்னர் விமானத்தின் கண்டுபிடிக்கப்பட்டமை
..A.(5i Tf)
அரசின் பொது இணக்கப்பாட்டு முயற்சிகளுக்கு ஐ.தே.க.வின் மாற்றுத் தரப்பினர் முற்று முழு தான ஆதரவை வழங்குவதால், அவர்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட வேண்டுமென்பது நியாய மானது. பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு மட்டும்தான் யோசனைகளைச் சமர்ப்பிக்க சர்வகட்சிக் கூட்டம் இடமளிக்க வேண்டுமென்று சிலர் வாதிடுவது தவறானது. ஐ.தே.க.வின் மாற்றுக்கருத்துக்களைக் கொண்டவர்களும் பாராளுமன்ற உறுப்பினர் களே. அவர்கள் தனி அணியாக பாராளுமன் றத்தில் செயற்படுகின்றனர். சுதந்திரக் கட்சியோடு கூட்டணியாக இணைந்து தேர்தலில் போட்டியிட்ட ஜே.வி.பி. ஜாதிக ஹெல உறுமய ஆகியவை சர்வகட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தில் அங்கம் வகிக்க அனுமதிக்கமுடியுமென்றால், ஐதேக மாற்றுக் குழுவினரை ஏன் அனுமதிக்கமுடியாது என்றும் அவர் கேள்வி யெழுப்பினார்.
சர்வகட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்திலிருந்து ஜே.வி.பி. வெளியேறினாலும் அதில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மையான கட்சிகள் தமது யோசனைகளை சமர்ப்பித்திருக்கின்றனர். அரசியல் விவகார அமைச்சராகப் பணியாற்றி அனுபவம் பெற்றிருப்பவரும் சட்டப் பேராசிரியராகத் திகழ்ந்தவருமான அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் போன்றோரின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியமென்றும் அவர் சொன்னார்.
22
மாவட்ட ரீதியில் 66 rí Urauffüų SøNU
முதியோர்களுக்கான பராமரிப்புச் சபையை மாவட்ட ரீதியில் செயற்படுத்துவ தற்கான நடவடிக்கையில் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சு ஈடுபட் டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வின் அறிவுறுத்தலுக்கிணங்க அமைச்சு அதி காரிகள் இதற்கான முன்னோடி நடவடிக் கைகளில் ஈடுபட்டுள்ளனர். பிள்ளைகளால் பராமரிக்கப்படாது கைவிடப்பட்ட பெற்றோர் களுக்குச் சட்டரீதியான பாதுகாப்புக்களை வழங்கும் முகமாக இப்பராமரிப்பு சபைகள் அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதுகாலவரை நாவல வீதி, நுகேகொட கொழும்பிலமைந்திருந்த முதியோர் பராமரிப் புச் சபை மத்திய நிலையமே பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்களின் முறைப்பா டுகளை விசாரித்து, தேவையான நடவடிக் கைகளை எடுத்து வந்தது. ஒய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் டட்லி கருணாரட்ன தலைமையில் நியமிக்கப்பட்ட குழு செய்த சிபார்சுகளுக்கமைய முதியோர் பராமரிப்புச் சபைகளுக்கு சட்ட ரீதியான சில அதிகாரங் கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க தாகும்.
பயங்கரவாதத்தி சர்வதேச வளி LISMá Guipú i
கட்டுநாயக்கா வி தாக்குதல் நடத்தியதன் கம் உலக நாடுகளின் துள்ளது. இந்தத் தாக்கு திற்கு எதிரான சர்வதே மேலும் பலம் பெறச் :ெ பதி மஹிந்த ராஜபக்ஷ உள்நாட்டு வெளிநாட் மத்தியில் உரையாற்று கெரில்லா அமைப்பொன் யணி இருப்பது எவ்வ: மானது என்பது உலக யும். புலிகளின் இத்தல் பிராந்தியத்தில் இந்தி ளுக்கு மட்டுமன்றி ஏன அச்சுறுத்தலாகவே அ சினைக்குத் தீர்வு காண எடுத்து வரும் இத் தி இயக்கம் இத்தாக்குத6 துர்ப்பாக்கியமானது. புலி நடவடிக்கைகள் தொட யான நடவடிக்கைகளை
தின
 
 
 
 
 
 
 

Lj
காணிக்க நடவடிக்கை
:8:88s கையேற்பதை முலாவது படத்திலும் இலங்கை சட்ட தலைவரான எஸ்எஸ்விஜேரத்னவின் தலைமையிலான இக் குழுவின் உறுப்பினர்களை இரண்டாவது படத்திலும் காணலாம்.
தமிழர் புனர்வாழ்வுக் ன், இலங்கை போன்ற
ட்டுள்ளமையும் குறிப்
தொண்டர் அமைப்பின்
பிரதிநிதிகள் நிதி மோசடிகளில் ஈடுவடுவதா கவும் குற்றம் சாட்டப்பட்டுள்ள இதேவேளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேர்மையாக சேவையாற்றும் சர்வதேச மற்றும் தேசிய
தன்னார்வத் தொண்டர் நிறுவனங்களும் இருக்கின்றனவென்று சமூக சேவைகள் சமூக நலத்துறை அமைச்சின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
ாம் என்றும் வேறு சில னர் இருந்தாலும் திரு உடபட நாடடிலுளள |ம் படையி னரின் ள்ள பகுதி களிலும் த்தப்பட்டுள்ள தாக ர் தெரிவிக்கின்றனர். நாட்டின் முக்கிய | வேலைகள் உஷார் டுதல் நடவடிக்கைகள் ந்து நடவடிக்கைகள் வருவதாகவும் தெரி டுநாயக்கா விமானப் பாதுகாப்பு நடவடிக் பட்டுள்ளன. சுனாமி போர்வையில் ஜெர்ம பல மாதங்களுக்கு ப்பாகங்கள் கொண்டு க மீள் விசாரணைகள்
ாவட்ட எம்.பி. சொந்தமான கப்பல் சில மாதங்களுக்கு இறக்கையொன்று பும் குறிப்பிடத்தக்கது.
ற்கு எதிரான NGüísařsorð
வாகரை மக்கள் சுயவிருப்பின் பேரில் மீள் குடியேற்றம் மேலும் வசதிகள் தேவை
மோதல் காரணமாக வாகரையிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்று வதற்காக அரசாங்கத்திற்கும் அரச அதிகாரி களுக்கும் நன்றியைத் தெரிவிக்கின்றோம். சொந்த இடங்களில் எவருடைய வற்புறுத்தலு மின்றி மீளக் குடியேற வேண்டுமென்பதே இடம் பெயர்ந்த மக்களின் விருப்பமாகும். இருந்த போதும் வாகரை மக்கள் இன்னமும் பூரணமான வசதிகள் கிடைக்காத நிலையி லேயே வாழ்கிறார்கள். மின்சார வசதிகள் மற்றும் வசதிகள் செய்து தரப்பட்டிருந்தாலும் சில மக்கள் அரைகுறையாகச் சேதமடைந்த வீடுகளிலும், கூடாரங்களிலும் வாழ்வதைக் காணக்கூடியதாக இருக்கிறது என்று மட்டக்களப்பு - திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அடிகளார் தெரிவித்தார். வாகரையில் மீளக் குடியமர்ந்த மக்களின் குறைநிறைகளைப் பார்வையிடுவதற்காகச் சென்றிருந்த பல்வேறு சமய முக்கியஸ்தர்களின் குழுவில் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களும் அங்கம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்க தாகும்.
அரச படைகளுக்கும் - புலிகளுக்குமிடை யிலான மோதல் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து வாகரையிலுள்ள 16 கிராமசேவகர் பிரிவுகளிலிருந்து மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்திருந்தனர். சுமார் 4500 குடும்பங்களுக்கு மேற்பட்ட 15 ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்திருந்தனரென்று வாக ரைப் பிரதேச சபைச் செயலாளர் கிரிதரன்
தெரிவித்திருந்தார். கடந்த 6ஆம் திகதி முத லாம் கட்ட மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்ட தாகவும், இம்மாதம் 31ஆம் திகதிக்குள் அனைத்து மக்களும் மீளக்குடியமர்த்தப்பட்டு விடுவார்களென்றும் அவர் தெரிவித்தார்.
அரச கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த வாகரை மக்கள், தமது சுயவிருப்பின் பேரி
லேயே மீளக்குடியேறியுள்ளனர். பனிச்சங்
கேணி, கட்டுமுறிவுக்குளம் ஆகிய பகுதிகளி லுயே இறுதிக்கட்டமாக மக்கள் மீளக்குடிய மிர்த்தப்பட்டனர் என்றும் அவர் சொன்னார்.
வாகரைக்குச் சென்று திரும்பிய சைவ சமயப் பிரமுகரான கதிரவேல் தெரிவிக் கையில், புலிகளிடமிருந்து கைப்பற்றிய இப் பகுதியில் இவ்வளவு விரைவாக மீள்குடி யேற்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தமை பாராட்டுக்குரியது. இன்னமும் கண்ணி வெடிகள், மிதிவெடிகள் அகற்றப்பட வேண்டிய பகுதிகள் இருக்கின்றன. 12 பாட சாலைகளில் 7 பாடசாலைகளே இயங்கு கின்றன. மாணவர்களுக்குக் கற்றல் வசதிகள் போதியதாக இல்லை. ஆசிரியர் பற்றாக் குறையும் நிலவுகின்றது. தன்னார்வத் தொண்டர் நிறுவனங்களும் அரசாங்க அதி காரிகளும் இவர்களுக்குத் தேவையான மேலதிக வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும். வாகரை மக்களை நிர்ப்பந்திக் காமல் சுயவிருப்பின் பேரில் மீளக் குடியேற்றியமை பாராட்டுக்குரியதென்றும் அவர் கூறினார்.
- ஜனாதிபதி
ானத்தளத்தின் மீது மூலம் புலிகள் இயக் எதிர்ப்பை சம்பாதித் தல் புலிகள் இயக்கத் ச வலைப்பின்னலை ய்யும் என்று ஜனாதி கடந்த 21ஆம் திகதி டு ஊடகவியலாளர் கையில் தெரிவித்தார். றிடம் விமானப் படை ாவு தூரம் பயங்கர நாடுகளுக்குத் தெரி கய செயற்பாடுகள் ா போன்ற நாடுக னய நாடுகளுக்கும் மையும், இனப்பிரச் அரசாங்கம் முயற்சி ருணத்தில் புலிகள் ல நடத்தியிருப்பது களின் பயங்கரவாத ருமானால், கடுமை எடுக்க நாம் தயங்க
ID6ui
DJ Uf
மாட்டோம். தேசம் நெருக்கடியை எதிர்நோக் கியிருக்கும் இச் சந்தர்ப்பத்தில் சகல அரசி யல் கட்சிகளும் சந்தர்ப்பவாத செயற்பாடு களைக் கைவிட்டு பொது நோக்குடன் ஐக்கி யப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி வேண்டு கோள் விடுத்தார்.
& 2-602a24&36.
sses Sasai ob
பரமேஸ்வரி.(3ஆம் பக்கத் தொடர்ச்சி)
அவர்களின் சுதந்திரமான தொழில்சார் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிப்பது அபத்தமானதென்பதை இனியாவது இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சாதாரண ஒரு பத்திரிகையாளரை, தவறான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்ததின் மூலம், அவரை ஜனரஞ்சகப்படுத்தி, அவரது பெயரை உலக மயமாக்கியது தான் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் செய்த வேலையென்று சொல்ல வேண்டும். இன்று அவருக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் சில அரசியல்வாதிகள் தம்மை ஊடக சுதந்திரத்தின் ஜாம்பவான்களாகக் காட்டிக் கொண்டு அரசியல் இலாபம் தேட முனைகிறார்கள். ஊடக சுதந்திரத்திற்காகப் போராடுவது வேறு ஊடக சுதந்திரமென்ற போர்வையில் அரசியல் வலைக்குள் சிக்கு வது வேறு என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
DTj.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பியான தங்கேஸ்வரிக்கும் கனகசபைக்கும் மட்டக்களப்பு சென்று வருவ தற்கான பாதுகாப்பை வழங்குவதற்கான ஏற் பாடுகளை பாதுகாப்புத் தரப்பினர் செய்திருந் தனர். இவர்கள் இருவரும் விடுத்த கோரிக் கைக்கு இணங்கவே கடந்த 26ஆம் திகதி இவர்கள் மட்டக்களப்புக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏனைய இரு எம்.பி.க்களான அரியநேந்திரனுக்கும், ஜெயானந்த மூர்த்திக்கும் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் கிட்டவில்லை. இதனால் ஆத்திர முற்ற இந்த இரு எம்.பி.க்களும் தமது கடு மையான ஆட்சேபனையைத் தெரிவித்த தோடு, தங்கேஸ்வரிக்கும் கனகசபைக்கும் மட்டும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுப்பது தவறானது என்றும் சுட்டிக்காட் டினார். இதனையடுத்து தங்கேஸ்வரியும் கன கசபையும் தமது மட்டக்களப்பு பயணங் களை ரத்துச் செய்ய வேண்டிய நிலை ஏற் பட்டது.
29 ஏப்.04, 2007

Page 23
GLLLLL L L L L L L L L L L L LL LL LL L LL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
像j,1889·1945)
பெரும்பாலான அரசியல் எதிர்ப்பாளர்கள் அடித்து நொறுக்கப்பட்டனர். அல்லது படுகொலை செய்யப்பட்டனர். அப்படியிருந்தும் இரண்டாம் உலகப் போருக்கு முந்திய ஆண்டுகளில் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஓரளவுக்குக் குறைத்தார். பொருளாதார
ஹிட்லர் தலைமை அமைச்சரான பிறகு, அரசு எந்திரத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒழித்துக் கட்டிவிட்டு, விரைவிலேயே ஒரு சர்வாதிகாரத்தை ஏற்படுத்தினார். குடியியல் உரிமைகளுக்கு, தற்காப்பு உரிமைகளும் படிப்படியாகப் பறிக்கப்பட்டு இந்த சர்வாதிகார ஆட்சி
仄x - மீட்சிக்கும் ஓரளவு வழி நிறுவப்பட்டதாகக் கருதிவிடலாகாது. வகுத்தார். இதனால், பெரும்பாலான குடியியல் உரிமைகள் பறிக்கப்படுவது ஜெர்மானியர்கள் ஹிட்லருக்கு மிகத் துரிதமாக நடைபெற்றது. ஆதரவளித்தனர். விசாரணைகள் நடத்துவது குறித்து ஹிட்லர் இதன் பின்பு இரண்டாம் நாஜிகள் கவலைப்படவேயில்லை. உலகப் போருக்குக் காரணமாக இருந்த
- - - - - - - - - - - - - - - - - - - - - -
ஓம் சக்தி ਸੰਘ ஓம் அகத்தீஸ்வராய நம TGIBTGurrá. LaróLij II.Sasráidí IBAM, RMP DISM
தமிழ்நாடு, இந்தியா சித்தர்களின் தெய்வீக சாதன ஜோதி தியான மையம் ஓம் ஆதி அகஸ்திய மஹரிஷியின்
திருவருளலும் சித்தர்களின் அணுக்கிரகத்தாலும் ஆன்மீகம் தியானம், மணி மந்திரம் மருத்துவம் ஜோதித்தின் மூலம் எமது 0 ஆண்டு கால அனுபவத்தின் நற்கள்ம வழியில் லோக வுேத்தின் பொருட்டு மனித வாழ்வில் ஏற்படுகின்ற அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீவு கண்டு ஆயுள் - ஆரோ ன ஐஸவாயததுடன வாழ அணுகவும, தியானம் தகுதி உள்ளவர்களுக்கு சித்தர்களின் ரகசிய வழியிலான தியான தவயோக காயகல்ப் பயிற்சி முறைகளும் மற்றும் எ தெய்வீக கலைகளும் கற்றுத் தரப்படும் - பாதரசமணி நவக்கிரக தோஷம் மனோவியாதி ஒற்றுமைக்குறைவு கடன் தொல்லை, மாந்திர்கப்பாதிப்பு வலிப்புநோய் இயற் சீற்றங்கள், வாஸ்துகுறைபாடு, ஞாபக சக்தியின்மை, திருமணத்தடை, திடீர் விபத்து செய்தொழில் நஷ்டம் ஆகியவற்றிலிருந்து தன்னைட் பாதுகாக்கும். மேலும் வியாபார விருத்தி செல்வச் செழிப்பு முதலியவை ஏற்படவும் தியானம், ஜோதிடம், மந்திரம் இவைகளில் எளிதில் சித் அடையவும் அரசு வழக்கு விவகாரங்கள் தீர்ந்து சகல ஐஸ்வரியத்தையும் தரக்கூடியதாகும். பூஜைக்குரிய பெரிய பாதரசமணிகள் கிடைக்கும் 3மந்திரம் சகல விதமான தேவதைகளின் மந்திர எந்திர, தாயத்து சக்கரங்களும் கிடைக்கும். இதை உடம்பில் அணிந்தும் வீடு மற்றும் தொழில் ஸ்தாபனத்தில் வைத்து பூஜித்து வர சகல காரிய சித்தி உண்டாகும்.
4இராஜவஷ்ய அஞ்சனம் பல தெய்வீக மூலிகைகளால் உருவாக்கப்பட்டது. சகல விதமான இராஜ வசியத்தை உண்டு செய்து சக காரிய ஜெயத்தையும் ஏற்படுத்தும் அற்புத சக்தி கொண்டதாகும் அருள்வாக்கு சொல்பவர்களும், தியான தேவதாசித்தி செய்பவர்களுக்கும் அற்புதமான நற்பலன் தரக்கூடியதாகும் சகல விதமான நோய்கள் தீரக்கூடிய நாட்டுமுறை சித்த மருந்துகள் கிடைக்கும்.
5ஜோதிடம்:ஜெனன ஜாதகம், பிரசன்னம், பெயரியல், எண்ணியல், எழுத்தியல் வாஸ்து இவற்றின் மூலம் மிகத்துல்லியமான பலாபலன் அறிந்து சிறந்த பரிகாரம் செய்து நற்பலனடைய அணுகவும். எமது 30 ஆண்டுகால ஜோதிட அனுபவத்தில் அமெரிக்கா, கனடா, மலேசியா சிங்கப்பூர், லண்டன், சுவிட்சர்லாந்து முதலிய நாடுகளிலிருந்து பல ஆன்மீகவாதிகளும்அருள்வாக்குசொல்பவர்களும், தொழில்அதிபர்களும், கலைத்துறையைச் சார்ந்தவர்களும், பொதுப்பிரிவினர்களும் எம்முடன் தொடர்பு கொண்டு நற்பலன் அடைந்துள்ளனர்.
BUDi; (0itact: olisha Alya, Jahisha Baruhi, lolisha Sudar MulgaiNambi. Mali ManthiaW iliya Jolisa Galagman Gnanyohi Dr pEsaki, BAMRMPDISM825BV), Pulavar Street, Krishnapuram. Kadyanālu -6275 LLLLLLLLS LLLLLLLLS LLLLLrLLL LLLLLLLL00SLLSSLLLLL0S SLLLKSLLLLLLaLLaLaLLLLLLL0S
Cell-9S425-2969198425-10578, Fax. 04633.240390, Email Pramasivan sakki Gyahoo.com
Website-WWW.gnanayohicom Consultation by appointment only
Éj bls. 2 sliti lagi - āt:2076[Löß0104amplä)U=
படையெடுப்புகளில் நிலப்பகுதிகள் பே கிடைத்தன. இங்கி பொருளாதார நெரு
தவித்துக் கொண்டி யாருடனும் போரிடு இல்லை. வர்சேல்ல மீறி ஹிட்லர் ஜெர் பெருக்கியபோதும், ரைன்லாந்தைக் ை அதை வலுப்படுத்தி ஆஸ்திரியாவை அ தன் வசப்படுத்திக் மார்ச்) இங்கிலாந்து அதைக் கண்டு கெ அரண்காப்பு செய்ய செக்கோஸ்லாவாக் பகுதியாகிய சூடட்ட இணைத்துக் கொன செப்டம்பர்) இந்த ர இணைப்புக்கு எதிர் தெரிவிக்கவில்லை. செய்து கொள்வதற் பிரான்சும் முனிக் ஒ பன்னாட்டு உடன்படி கையெழுத்திட்டன. உடன்படிக்கையின்ப ஹிட்லர் கைப்பற்றிச் இவ்விருநாடுகளும் செக்கோஸ்லாவாக்க பகுதி முழுவதையும் கைப்பற்றிக் கொண் கட்டத்திலும் ஹிட்ல வாதங்களைக் கூறி நடவடிக்கைகளுக்கு விளைவிப்பவர்களுட போவதாக மிரட்டின கட்டத்திலும் அவரு மிரட்டல்களுக்கு மே மக்களாட்சிகள் கோ அடிபணிந்தன.
(வியப்புக்க
அன்பர்ந்த மிதுனராசி வாசகா 毅 களே புதன்,கேது நன்மை தரும் - - - - - கிரகமாகும்.அந்நிய மதத்தவரால் ஆதாயம் தரும் கிரகமாகும் நாட்பட்ட தீராத ಙ್ ಫ್ಲಿ சமபநதமான உபாதைகள வ LD, ரேஸ், லாட்டரி போன்றவற்றை தவிர்த்தால் 露 ட் மாகும் வராத கடன், கொடுத்த பணம் திரும்ப கை வந்து , :: Ab செலவுகளைத் தவிர்க்கலாம்ய்ேர்னே பிண்டிங் புத்தம் சேரும் பங்காளிகளால் ஆதாயம் స్ట్రీ புதிய கூட்டுத் சம்பந்தமான தொழில் தந்தித் స్టోస్లో ': । 警 : ಫ್ಲಿಫ್ಟೆ இது சிலருக்கு திட்டு மற் உள்ள் : ಙ್ಗಣ್ಣೇ ಮಂತ್ಲೆ சிறு காலதாமதம் ஆகலாம். பொதுவாக இது ஒரு சுமாரான டும்பத்தில் சுபகாரியச் செலவுகள் ஏற்படும் பொதுவாக நற்பலன தரும வாரமாகும. அதிர்ஷ்டமான Ga:57, 翻 ஒரு நடுத்தரமான நற்பலன் தரும் வாரமாகும். அதிஷ்மானநிறம் பச்சை,கருஞ்சிபு அதிர்ஷ்டமான திசை அதிஷ்மான் எண்: நிறம் சிகப்பு வக்குவற்ேகு பகரம் கணபதி மஹாவிஷ்ணு வழிபாடு : செய்து வரவும் "Sஃ: கர்- அன்பர்ந்த ககரச்வார்களே :அன்பார்ந்த கன்னிராசி வாசகர் சுக்கீரன் நன்மை தரும் கிரகமாகும் உற களே வியாழன், ரகுநன்மை தரும் கிரக வினர் வரவால்மனமகிழ்ச்சி அடைவிகள் கும் பிள்ளைகளால் இருந்து வந்த
காயம கைகூடும. கு Li Y S SS SS SSSSS SLSSS SS SLS SS ' உண்டாகும் மனைவி அல்லதுமனைவி வழிச் சொந்தங்கள் ೧ಳ್ರಷ್ರಹಿಸಿರು ಕಣ್ಗ :॰: மான வழக்குகளில் எதிர்பார்த்த அநுகூலம் கிடைக்காது நீல்கள்:
- - - - - - - - - - - - - - - - - - - - - சமபந்தமா வநது போகும் தநதை, பணியாட்களிடம் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது உடம்பில் புல்வில் காணப்படும் பழைய வனங்கள்iறு வாயு மற்றும் வயிறு உாதைகள் வந்துபோகும் கலைத்துறை யூ வாகனங்களை வாங்க திட்டம் போடுவீர்கள், சாந்தவாகன, சாதன :* விபரிகள் சீஸ், స్ట్రీ ఫీ # புத்
கததுறை போனற அமையனா லாபம அடைவாக, öbli, : : தொழில்கள் மீண்டும் துவங்க திண்ண்ட வியார்கள், : சாதன வியாபாரிகள் வாய்ப்புள்ளது. இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். லாபம் அடைவர்கள் பொதுவாக இது ஒரு நற்பலன் அதிர்ஷ்டமான எண்:
தரும் வாரமாகும். அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை
அதிர்ஷ்டமான எண்:
• , ለ ::::ዄ அதிர்ஷ்டமான நிறம்மஞ்சள், கறுப்பு அதிர்ஷ்டமான திசை:தென்கிழக்கு பரிகாரம்மஹலெஷ்மி வழிபாடு செய்து வரவும்
அன்பார்ந்த மேஷராசி வாசகர் .ஆசேந்திரன் நன்மை தரும் கிரகமாகும் محصہ ^
( செய்தொழிலில் பிரச்சினைகள் ஏற்பட
ad
வாசகர்களே, செவ்வாய் நன்மை
âini:- GÄLITT ÁLBIDyrå (
-
வப்புகள் உள்ளதால், எச்சர்க்கையுள் இருத்தல் நல்லது தந்தைமகன் உறவில் தமுகமான சூழ்நிலை தாணப்படுகிறது.புதிய வேலைவாய்பு சம்பந்தமாக வெளிநாடுசெல்லும் முயற்சிகளில் சற்று காலதாமதம் ஏற்படும். ಟ್ಲಿ' கண்வன், மனைவி உறவில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். நண்பர்களால் பொருட்செலவுகள் உண்டாகும். உடம்பில் வயிறு மற்றும் முழங் நூல் சம்பந்தமான உபாதைகள் வந்துபோகும். ஆல்டிங்ஸ் தீவரெள்கள் மற்றும் ஐஸ் போன்ற குள்சாதன விபர்கள், பூஜை பொருள் வியாபாரிகள் நற்பலனடைவார்கள் பிள்ளை களால் பொருள் வரவு உண்டாகும் பொதுவாக இது ஒரு கமரான நற்பலன் தரும் வாரமாகும் அதிர்ஷ்டமான எண்: பரிகாரம் அம்மன் வழிபாடு செய்து வரவும்.
fltilīlli:- 9 i UMi 55 f9 Jill.i. ANவாசகர்களே, சூரியன் நன்மை தரும்
வெல்டிங், சம்பந்தமான தொழில் 7 செய்வோர்கள் லம் அடைவர்கள் குடும்பத்தில் மன அமைதி உண்டாகும் உத்தியோகத் புதிய ஒப்பந்தங்களை தள்ளிப் போடுதல் நல்லது உடம்பில் அடுத்தவருக்காக உழைப்பதில் மன மகிழ்ச்சி அடைவீர்கள்.
காலமாகும் மாணவர்கள் எச்சரிக்கையுடன் இருந்தால் கல்வியில் நல்ல மதிப்பெண்கள் பெறலாம் பொதுவாக இது ஒரு நற்பலன் தரும வாரமாகும், S
அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை அதிர்ஷடமான திசை:கிழக்கு பரிகாரம் சூரியநமஸ்காரம் செய்து வரவும்
அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை,அதிர்ஷ்பான திசைமேற்கு
கிரகமாகும் நெருப்புளிபொருள் கேஸ்,
துறையினருக்கு இடமாற்றம் ஏற்படும் பூமி நிலம் சம்பந்தமான
சமுதாயத்தால் புதிய பொறுப்புகள் வந்து சேரக் கூடிய
அதிர்ஷ்டமான எண்:
மார் 29 ஏப்.04.2007
i
அதிர்ஷ்டமான திசைவடகிழக்கு வடமேற்கு பரிகாரம்:சிவன் மற்றும் பிதுர் வழிபடு செய்து வரவும்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OOCOOCPCCCCCCCCCCCCCCCCCCCCCCCC
இறங்கினார். சில ரிடாமலே அவருக்குக் 0ாந்தும், ஃபிரான்சும் க்கடியில் சிக்கித்
s
ருந்தன. அவை ம் மனப்போக்கில் b உடன்படிக்கையை மன் இராணுவத்தைப் அவருடைய படைகள் கப்பற்றி (1936 மார்ச்) ய போதும், வர் வல்லந்தமாகத் கொண்டபோதும் (1938 ம், பிரான்ஸும் ாள்ளாமல் இருந்தன. ப்பட்ட கியாவின் எல்லைப் ன்லாந்தை ஹிட்லர் டபோதுகூட (1938 ாடுகள் அந்த
புத் ஹிட்லருடன் சமரசம் காக பிரிட்டனும், ப்பந்தம் என்ற க்கையில்
இந்த டி, சூடட்டன்லாந்தை $ கொண்டதை ஏற்றுக் கொண்டன. கியாவின் மற்றப்
ஹிட்லர் டார். ஒவ்வொரு ர் மிகத் தந்திரமான னார. தமமுடைய த் தடங்கல் ன் போரிடப் ார். ஒவ்வொரு
0)LJJ
1லைநாட்டு ழைத்தனமாக
ஆகந்தசாமி
CSb. I ceasind ad6oods
0 நான் சொல்வ தெல்லாம் பொ
பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை.
காதில பூ
கந்தசாமி
தீர்வுத்திட்ட யோசனையை முன்வைக்க இன்னும் அறுபதுநாள் காத்திருக்க வேணுமெண்டு, அமைச்சர் வித்தாரண சொல்லி இருக்கிறார். ஒரு மாசத்துக்கு முன்னமும் உப்பிடித்தான் சொன் னவர். ஜனாதிபதி மகிந்தவின்ர காலத்திலேயே தீர்வுக்குப் போகாட்டில் பிறகு தீர்வெண்ட பேச்சுக்கே இடமில்லை எண்டு சிலபேர் சொல்லினம். சும்மா ஒரு பேச்சுக்கு இன்னொரு பத்து வருஷம் கழிச்சு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் ஜனாதிபதியாகிறார் எண்டு வச்சுக்கொண்டால், ஏற்கனவே ஏமாத்தினவர் எண்ட இயக்கம், மீண்டும் அவரோடை எப்புடி சமரசம் பேசவருவினம் சரி அவரோடையும் பேசாட் டில் அங்காலை ஒரு பத்து வருஷம் கழிச்சு யாரோ ஒருத்தர் வரப்போகினம். அவையும் கடந்து போகப் போகிற இருபது வருஷத்தில எப்படியானவை எண்டது தெரிஞ்சு போகும். அவரையும் நிச்சயமாக நம்பவோ சமரசம் கதைக்கவோ முடியாது எண்டு தான் நிலைமை வரும், உப்பிடியே ஒருவரோடை யும் பேச ஏலாதெண்டால் பேச்சுக்குப் போறதெண் டதே நடக்காத காரியம் எண்டு நிச்சயமாகுது. இயக்கம் இருபது வருஷம் கழிச்சு உதைத்தான் செய்யப்போகுது. ஆனால் அரசாங்கம் அவை வருவினமோ வரமாட்டினமோ எண்டதை ஒரு சாட் டாக சொல்லிக் கொண்டிருக்காமல் தாங்கள் இந் தப் பிரச்சினைக்குத் தீர்வாக தமிழ் மக்களுக்கு என்ன தீர்வைத் தரப்போகினமெண்டு ஒரு தீர்மானம் எடுத்து, அதை முதலில சொல்லட்டும் எண்டது தான் இயக்கம் தவிர்ந்த அனைத்து தமிழர்களி னுடையதும் முதல் விருப்பமும், எதிர்பார்ப்புமாக இருக்கிறது.
உது ஒரு பக்கமிருக்கட்டும், போன வாரத்தில நடந்த ஒரு பகிடி தெரியுமோ, கூட்டமைப்பு எம்பி தங்கேஸ்வரி பாராளுமன்றத்தில கதைக்கேக்க தமிழ் மக்களுக்கு சுதந்திரமும் வேண்டாம் சோறும் வேண்டாம் செல் அடிக்கிறதை நிறுத்தினால் போதும் எண்டு பேசியிருக்கிறார். உதில இருந்து என்ன தெரியுது எனக்கெண்டால் பல சந்தேகங்கள் வருகுதுங்கோ, இயக்கத்துக்கு கிழக்கிலை பட்டி னியாக இருந்தாலும் பரவாயில்லை, உந்த ஷெல் அடியை மட்டும் நிறுத்தி வச்சால் போதும் எண்ட நிலையில இருக்கினம், மற்றது சுதந்திரமும் - சோறும் வேண்டாமாம். அகதியாக வந்த சனம் பட்டினியாக நிண்டு தவிக்குதுகள். அவைக்கு ஏதாவது உதவி செய்து அவையை பாதுகாத்து பராமரிக்கிறதை விட்டுப்போட்டு, செல் அடிச்சு சனம் சாகினமாம் எண்ட மாதிரி மனிசி கதைச்சிருக்கிறா. அப்படியெண்டால் வடக்கு - கிழக்கில எந்தப் பக்கமும் ஷெல் அடிக்காமல் நிப்பாட்டினால் சுதந் திரத்துக்கான போராட்டம் நடத்திறம் எண்டு சொல் லிற இயக்கம், உதை நிறுத்திப்போட்டு துப்பாக் கிகளை எல்லாம் கடலுக்குள்ள கொண்டுபோய் போடுவினமோ, தொழில் இழந்து, சொத்து இழந்து, நிற்கிற சனத்துக்கும், அகதிமுகாம்களில தவித்துக் கொண்டிருக்கிற சனத்துக்கும் நஷ்டஈடுகள், உண
航 தொடரும்)
UITGEGEVULDÖD SÖLVEMEN
வுப் பொருட்கள் எண்டு ஒண்டும் தேவையில்லை. மொத்தத்தில இனப்பிரச்சினை முடிவுக்கு வந்திடும் எண்ட மாதிரியெல்லோ பேசியிருக்கிறா. உவாவின்ர உந்தப் பேச்சு அரைவேக்காட்டுத்தனமானது மட்டு மில்லையுங்கோ. இயக்கத்துக்கு தற்போது ஏற்பட் டுள்ள பின்னடைவில இருந்து அவைக்கு தேவைப் படுகிற ஓய்வைப் பெற்றுக் கொடுக்கத்தான் எண்டது சின்னப்பிள்ளைக்கும் தெரியும். எட பொலிரிக்ஸில பழம் திண்டு கொட்டையிட்ட மூத்த அரசியல் வாதியான அவையின்ர தலைவர் சம்பந்தம் அண்ணனே நிலைமைகளை அவதானிச்சுக் கொண்டு, கிழக்கில இரண்டில ஒண்டு நடக்கட்டும் எண்டு புத்திசாலித்தனமாக உந்த சப்ஜெக்டைத் தொடாமல் காய் நகர்த்திக் கொண்டிருக்கேக்க, உவாக்கேன் முந்திரிக் கொட்டைத்தனம் எண்டு கூட்டமைப்புக்குள்ளேயே சில எம்.பி. மார் சொல்லினம். எனக்கெண்டால் ஒண்டுதான் தெரியுது. உவை எதிர்காலத்தில் கிழக்கில வசிக்கப் போறதில்லை எண்டத கன்போம் பண்ணி தங்கL பெமிலியை செட்டில் பண்ணிப் போட்டுத்தான் உந்த மாதிரி கதைக்கினம் அவைக்கு சனங்கள் எக்கேடு கெட்டாலும் பிரச்சினையில்லை. கிழக்கு மாகா ணத்தில தமிழ் மக்கள் ரோட்டு ரோட்டாக அலைஞ்சு கையேந்தி பிச்சை எடுத்துக்கொண்டு திரிஞ்சாலும் அவைக்குப் பிரச்சினையில்லை. உந்த எம்பிப் பதவிக்காலம் முடிஞ்சு ஊருக்குள்ள வந்து இனஞ்சனத்தோடை வாழவேணுமெண்ட விருப்பமெல்லாமல் இல்லாமல் போச்சுது, அதாலதான் சனத்தைப் பலிகொடுத்தெண்டாலும் தங்கட இருப்பைப் பாதுகாத்துக்கொள்ள வேணுமெண்டு யோசிக்கினம் எண்டு அகதி முகாம்களில அடுத்தவேளை உணவுக்காக காத்துக் கிடக்கும் சனம் சொல்லினம். அது
மட்டுமே சொல்லினம்.
தங்களுக்கு இயக்கமும் வேணாம், போராட்ட மும் வேணாம். உந்த உதவாக்கரை எம்பிமாரும் வேண்டவே வேண்டாம் தங்கள் நிம்மதியாக யாரு டைய அச்சுறுத்தலும், அல்லுத் தொல்லையும் இல்லாமல் வீட்டில குடும்பத்தோடை வாழவிட்டால் போதுமெண்டும் சொல்லினம். போராட்டம் எண்டு சொல்லி எதிரி யார் எண்டு தெரியாமல் சொந்த மக்களையும், நண்பர்களையும் சகோதரர்களையும் கொலை செய்து, இருந்ததுகளை இழக்கச் செய்து வீதியில் இறக்கிவிட்டுப் போட்டினம். இதுக்கு மேலயும் சண்டை தான் வழியெண்டு மிச்சமிருக்கிற எங்களையும் சாக்காட்டிப்போட்டு உவை என்ன செய்யப்போகினம் எண்டும் அந்த மக்கள் கேட்கும் கேள்விக்கு உந்த எம்பிஅம்மணி என்னங்கோ பதில் சொல்லப்போகிறாவோ, பாராளுமன்றத்தில பேசுறம் எண்டதுக்காக பல்லுமேலை நாக்கைப் போட்டு கண்டபடிப் பேசினால் உப்பிடித்தானுங்கோ. கேள்வியாலையே சனம் உருட்டி உருட்டி அடிக்கும். உப்புப் போட்டுச் சாப்பிடுறவைக்கு உந்த அடி வலிக்குமாமுங்கோ. O
m
LTEL Ligfdl
அன்ர்ந்த துலாரசி வாசகர் களே சனி நன்மை தரும் கிரகமாகும்.
ಙ್ಗಣ್ಣ தனுசுராசி வாச
ள வியாழன் நன்மை தரும் கிரக
கணவன் மனைவி உறவு நன்றாக స్ట్రీ கும் தலைத்துறைச் சந்தர்கள் பரிசும் F/ புரட்டுதலும்பெறுவர்கள் கமிஷன் தரகுத் ாழில் அழுகல் சம்பந்தமான வியாபாரிகள் நற்பலனடைவார்கள் மையாட்களால் புதிய பிரச்சினைகள் வந்து நீங்கும்.
ய்தொழிலில் மிகக் கவனமுடன் இருக்கவும் செய்யாத றங்களுக்காக பழிச்சொல் வந்து நீங்கும் காதல் வெற்றித் டித்தரும் சகோதர்களால் தனவரவு உண்டு தாயின் உடல் லப் பாதிப்படையும் உடம்பில் உஷ்ணம் மற்றும் ஜூரம் பந்தமான பீடைகள் வந்து நீங்கும். கடன் கொடுப்பதைத் ாத்தல் நல்லது பொதுவாக இது ஒரு நடுத்தரமான நற்பலன் ம வரமாகும். StatDTG 16:8,9). LIDTI splba), ர்ஷ்டமான திசைதென்மேற்கு ரம்ஜயப்பன் வழிபாடுசெய்து வரவும்
விருச்சிகம்:அன்பார்ந்த விருச்சிகராசி வாசகர்களே சனியே நன்மை தரும் கிரக # பிள்ளைகளால் தனவரவு உண்டு பூர்வீகச் சொத்துகள் கிடைக்கும் காதவர்களுக்கு திருமணக் காரியம் கை ம் மாமன் வழியில் பண வரவு உண்டு புதிய தொழில் ந்தமான ஒப்பந்தங்களை தள்ளிப் போடவும் புதிய ஆடை விகலன்கள் வாங்குவதைத் தவிர்க்கவும் பிள்ளை இல்லாதவர் க்கு இறையருளால் புத்திரபாக்கியம்கிடைக்கும் காலமாகும் தைக்கு மருத்துவச் செலவுகள் உண்டாகும். உடம்பில் ர்ஜி மற்றும் சளிசம்பந்தமான உபாதைகள் வந்துபோகும். wகளால் ஆதாயம் இல்லை. யாத்திரையை விலக்குதல் லது பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் மாகும். ர்ஷ்டமான எண்:8 iஷ்டமான நிறம்நீலம் ஷ்ேடமான திசைதென்மேற்கு ாரம்ஆஞ்சநேயர் வழிபாடு செய்து வரவும்
- - - - - - - -
வந்து நீங்கும். எதிர் பார்த்த பணம் கிடைக்க சற்று காலதாமதமாகும். உத்தியோகத் துறையினருக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் உண்டு யாத்திரையில் புதிய பெரிய மனிதர்கள் தொடர்புகளால் மனநிம்மதி அடைவீர்கள். அரசியல் வாதிகள் தவமுடன் இருக்கவும் பூர்வீகச் சொத்துகள் சம்பந்தமான பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது நண்பர்களால் பொருளாதார நெருக்கடிகள் குறையும் உடம்பில் மேகம் மற்றும் உஷ்ண சம்பந்தமான பிரச்சினைகள் வந்து போகும் பூ பழம், இலை பொருட்கள் வியாபாரம் செய்வோர்கள், மற்றும் பேராசிரியர்கள் லாபம் அடைவர்கள். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும் அதிர்ஷ்டமான எண்: அதிர்ஷ்டமான நிறம்மஞ்சள்அதிர்ஷ்டமான திசைவடகிழக்கு பரிகாரம் சிவ வழிபாடு செய்து வரவும்
மரம்- அன்பர்ந்த மகராச்வாசகர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். உடம்பில் நெருப்பு மற்றும் ஆயுதங்களால் சில சிறிய விபத்துகள் வந்து போகும். ஹோட்டல் தொழில் செய்வோர்கள் அரசு உயர் அதிகாரிகள் லாபம் அடைவர்கள் எதிர்பார்த்த பணம் கிடைக்கும் வங்கிகளால் ஆதாயம் உண்டு புதிய வாகனங்கள் மற்றும் நிலபுலன்கள் வாங்கலாம் விவசாயம் நன்றாக பலிதமாகும் புதிய ஆடைஅணிகலன்கள் மற்றும் அலங்கரப் பொருள்கள் வாங்குவீர்கள் சிலர் வீட்டைத் திருத்திக் கட்ட வாய்ப்புள்ளது பெண்களால் பிரச்சினைகள் வந்து சேரும் எச்சரிக்கையுள் இருத்தல் நல்லது பொதுவாக இது ஒரு BIDLIGVIS 35ED GAITIJLDT3D, அதிர்ஷ்டமான எண்:9 அதிஷ்டமான நிறம் சிகப்பு அதிர்ஷ்டமான திசை:தெற்கு
பரிகாரம் துர்க்கை வழி
செய்த
Guys ñ.
ார்ந்த கும்பாசி சுக்கீரன் நன்மைதரும் கிரகமாகும் கலைத்துறை சார்ந்தவர்கள்,கல், மணல் செங்கல், சிமிண்ட் வியாபார்கள் நற்பலனடைவர்கள் துலைதூரப் பயணங்களல் வெற்றி கிடைக்கும் உடம்பில் எலும்பு மற்றும் இரத்த சம்பந்தமான நோய்கள் வந்து நீங்கும். கணவன் மனைவி உறவில் எச்சரிக்கை தேவை பொதுநலத் தொண்டுகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவிகள் சமுதாயத்தில் புதியபொறுப்புகள் வந்துசேரும் பொருளாதாரம் சுமாராகக் காணப்படும் தாயின் உடல் நிலைப் பாதிப்படையும் உறவினர்களால் பொருட்செலவுகள் ஏற்படும் வட்டித் தொழில் செய்வோர்கள் நல்ல லாபம் அடைவர்கள் பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். அதிர்ஷ்டமான எண்: அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை, அதிர்ஷ்டமான திசைதென்கிழக்கு பரிகாரம் மஹலெஷ்மி வழிபாடு செய்து வரவும்
மீனம்: அன்பர்ந்த மீனராசி வாசகர்களே புதன் நன்மை தரும் கிரகமாகும் கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும் பிள்ளைகளால்பிரச்சினைகள் வந்து சேரும் தந்தையால் பொருள் வரவு உண்டாகும். உத்தியோகம் கிடைக்க வாய்புள்ளது கணிதத்துறை சார்ந்தவர்கள், கவிஞர்கள் எழுத்தாளர்கள், வக்கீல்கள் மற்றும் காய்கறி வியாபாரிகள் நற்பலனடைவார்கள் ரேஸ், லட்டரி மூலம் தனவரவு உண்டாகும் காதல் விஷயங்களில் வெற்றி கிடைக்கும் அரசியல் வாதிகளால் ஆதாயம் உண்டாகும் உடம்பில் இரத்த மற்றும் தோல் தொடர்பான பிணிகள் வந்து போகும் நீண்டத் தூரப் பயணங்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் கண்களில் கவனம் தேவை பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். அதிர்ஷ்டமான எண்: அதிர்ஷ்டமான நிறம்பச்சை அதிர்ஷ்டமான திசைவடக்கு பரிகாரம்மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்

Page 24
сдвор 10 новой вывод
கைக்குள்
உலகம் சுருங்கிக் கொண்டு வருகிறது என்பதை வீட்டிலிருக்கும் தொலைக்காட்சி உணர்த்தியது. பின்னர் கணனியின் வருகை அதை இன்னும் சுருக்கியதோடு உலக நடப்பின் எல்லாப் பக்கங்களையும் பார்க்கவும் தெரிந்துகொள்ளவுமான வாய்ப்பைத் தந்தது. இப்போது புதிய தயாரிப்புக்களான கையடக்கத் தொலை பேசிகளுடாகவே உலக சமாச்சாரங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. இனி கணனியும், கையடக்கத் தொலைபேசியளவில் கிடைக்கவிருக்கிறது. சீனாவின் பீஜிங் நகரில் புதிய ரக பாக்கெட் கம்பீயூட்டரை அறிமுகம் செய்கிறார் ஒரு மாடல்
ამ კი -
நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடியதுடன் க் கேப்டன் இன்சமம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார். பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் வல்மரின் ttt L LLLLS LLL T Y Y T T YY T LS அயர்லாந்திடம் பெற்ற படுதோல்வியும் பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் LLLLLT TT TT L L L YYY SYY0 Y MM LL
எல்லா விலங்குகளின் உடம்பிலும் நம்மைப் போன்றே உறுப்புக்கள் உள்ளன. ஆகவே சைவத்துக்கு மாறுங்கள் இந்த வாசகங்கள் எழுதிய அட்டையை வைத்துப் போராடுகிறார் பிராணிகள் ல அமைப்பான பீட்டாவின் உறுப்பினரான கனடாவைச் சேர்ந்த ஆஷ்லி ப்ரூனோ பிராணிகளைத் துன்புறுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி அடிக்கடி ஆடையில்லாமல் போராடுவது இவரது வழக்கம் இம்முறை குட்டியுண்டு ஆடைகளுடன் உடலில் பாகங்களின் பெயரை
ழுதிக் கொண்டு போராடுகிறார் தாய்லாந்தில்
காலை 10 மணி தொடக்கம்
BMCH (New wing) asas
WWWnsolk
EXPRES:
盏
வீட்டுக்கடன் துரித
விட்டுக்கட
இன்னுமொரு மைல் கல்லை அ தேசிய சேமிப்பு வங்கி கடன்வழா நோக்கத்திற்காக ம்ட்டுமே ஜா-எ காரியாலயத்தை திறந்துள்ளது தேசிய சேமிப்பு வங்கியின் கடன் நிலையம். விரைவான, பிரச்சனைகள் அற்ற நேரத்திலான சேவைகளுக்கு
QIT-6T6)
134. நீர்கொழும்பு வீதி, தொலைபேசி / பக்ஸ்: 2 உடனடி அழைப்பிற்கு
தேசிய
on
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

a NevVS Pap e GPO. CODI/66/NEWS/ZOO /
உலகமே உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஜூரத்தில் தவித்துக் கொண்டிருக்கின்றது. மொத்தம்
நாட்டு அணிகள் களத்தில் இறங்கியுள்ளன. இவ்வேளை போட்டி நடைபெறும் போது ஊடகங்கள் வாயிலாக வர்ணனைகளைச் செவிமடுப்போர் ஆடுகளம் என்ற சொற்பிரயோகத்தினை அடிக்கடி கேள்விப்பட்டிருப்பிர்கள் ஆடுகளம் என்பது கிரிக்கெட் வெற்றி தோல்வியினை தீர்மானிப்பதில் பெரும் பங்கினை வகிக்கின்றது. உண்மையில் ஆடுகளம் என்பது இரு வகையான அர்த்தத்தினை வெளிப்படுத்துகின்றது. முதலில் ஆடுகளம் அமைந்திருக்கும் இடம் அதன் தட்ப வெப்ப நிலைமைகள் என்பன நேரடியான தாக்கத்தினை வீரர்கள் மத்தியில் செலுத்துகின்றது. மற்றையது ஆடுகளம் அமைக்கப்பட்ட விதம் இதுவே
மறைமுகமானதும் வெற்றி தோல்வியில் கணிசமான பங்கினை வகிப்பதுமாகும்.
ஆடுகளம் எவ்வாறு அமைக்கப்படுகின்றது 2012மீட்டர் நீளமும் 264 மீட்டர் அகலமும் கொண்ட ஆடுகளம் (Pith) உருவாக்கப்படும் போது தொடர்ச்சி ஆம் பக்கம்
Co. PERSONAL LOAN el ိုါး шф வெளிநாட்டில் െ96 SCHEME 6 ೪॰ಅ ಇಂಗ್ಣಿಸಿ' அலங்கார கடன்திட்டம்
டைகின்றோம் கும் யில் ஒரு
NSB6 10
而 - - CENT
7
காலை 10.30 முதல் இரவு 7.00 மணிவரை ԶT-616Ù திறந்திருக்கும் 2.93.05 667881.
DTÜ, 29 - İ.04, 2007