கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2007.04.05

Page 1
THNAMURASU SRI LANKAS NATO
LEEEller -g|L விாயத் துப்பதன்
 

ஏப் 05:11, 2007
ΟΠΤΙΟ6υ ή
WEEKLY J贝芋 707
garīgāIETIITLI Turčiaisematin E 5525 TEU ELUF 5 li தாக்குதல்களும் ஆணர்களை
எந்தளவுக்கு
- நயன்தா
அது தான் Acorpus,

Page 2
歷 அருண்யழே மோத்தின்
திறவு es
விசுவசித்து அவரை ஏற்றுக்கொண்டு அவருறுை
இதே உலகத்தின்ர்வத்தைச்கிந்துத் ஒருவன் பாவத்தினின்று தன்னைக் கழுவித்தத்தின் நீத" இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் வாயி : தள் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வை தங்காக விட்டுவிடுகிறவனே இரக்கம் பெறுவான் (நீதி 2 ধৃষ্ট ইষ্ট কেৰ: தும் அறிக்கிடுவம் சிக்கின்றுங்கள்தர்வ கடைப்பிடிப்பவர்களும் எங்கள் பாவங்கள் எங்களை தொடர்ந்து பிடிக்கு ாபலனை பெற்றே சிலுவையில் மரித்தார். இன்றே நம்பவத்திைறிே ‹‹ጎኛ; கூருகிறவர்களே தீமையை வெறுத்து விடுங்கள்:(
சேனை 5- -ஜெயமணி (
islangung
அகதிகளின் அவதி:
இரும்புக் கூட்டில் வாழும் நாய்களுக்கும் (அகதிமுகாம்களில்), வாழும் மக்களுக்கும்
அவதி தானோ?
முஸ்னாறஷிகா, கல்முனை - 07 கூண்டு வாழகதை
துஷடர்களும் துன்மார்க்கர்களும் தெருவில் நடமாடுகையில் பாவமறியா அப்பாவியான எனக்கு கூண்டு வாழ்க்கையா?
எண்ணத்தில் தோன்றும் தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து
இன்றைய சமாதானம்
: $ சுதந்திர
ᏭᏂ6 தினமுரசு வார
சிறைக்குள் இன்று ஆறறிவு மனிதனுக் நம் நாட்டு சமாதானப் சுதந்திரம் ಟ್ವಿಟ್ಟೀ- பரிதாப ஐயறிவு மிருகத்திற்
லைதான. தங்கவேலு சுதந்திரம். `აპჯაპs சாமிமலை, -్యక్తి 56
O ಘ್ನ? சிறைகள் மாட்டிக்கொ
শুশ্ৰুষ্ট - - - என்ன நாயாரே
கம்பிச் சிறைக்குள் உண்மையான
கொலைகாரர்கள் நாம் - நிரந்தரமாக. : காடடிக 聳 மாட்டிக்கொண்டீரே -எஸ் கூட்டு வாழ்க்கை ஆஜ் G மனிதனின் உள்ளே வெ கூட்டு வாழ்க்கை ಅಙ್ಗರು : ஜீவ நாயன கூணடுககுள கூட்டு வாழ்க்கை நன்றி கெட்ட ம எவ்விதமோ? வெளியில்
முஹம்மது ஹஸனி, இது என்ன நிய
கல்முனை - 07 க.அல் 聳 தி :
ஒருமுறை வலம் வந்தாலும் வா நாள் முழுவதும் வாசகர்களுக் வாழ்த்துகின்றேன் ஒளி கொடுக்கும் உ
தினமுரசை, "ip, 6,1795
U T dl 6F வாழக UpJr6éF தேன் முரசே கிண்ணத்தில் வாழக. 616წ| புகைவண்ணம் என்கங்குலேஸ்வரன்
- lol - - - - - தோன்ற உதய சூரியன் வேண்டும் அதிசயத் தகவல்கள் அறிய என்று தருவதில் முரசை முந்த முடியாத |!!!!!! இதயத்தைத் தொட் | பொன் 104ஆவது முரசில் "அட அப்படிய வண்ண சேதிகள் என்ற தலைப்பை 6T(95 தாங்கிவந்த தகவல்கள் அத்தை கோலெடுத்து g அதிசயம்தான். முரசு வார
தய சூரியன் எம்.சி.கலி கல்முனை - 0
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O C O |1||51|Ո՝ நபிமார்களும் நாட்களும்
இயலும் இவ்வுலகத்தில் நுழைந்தது.ஒரே ஒரு வாரம் ஏழு நாட்களைக் கொண்டது. இந்த ஏழு நாட்களிலும் பாலத పో ஏதாவது ஓர் தினத்தில் எமக்கு இடையூறு ஏற்பட்டால் இன்றைய நாள்
இன்றிலே கேப்டு எனக்கு சரியில்லை என்று எடுத்த எடுப்பிலே இந்திரனது கப்பந்தரித்து நாடகளை நரம குஜ்ற கூறவு
ళ్ల ஒவ்வொரு நபிமார்களுக்கு அல்லாஹ் భ$ அவதானியுங்கள் 8
நபி மூஸா (
s
எங்கள் பாவங்களை நூம் வாழ்க்கையை நாசப்படுத்திவிடும்
UTGITyph usuari Srilflugfish சார்ந்தமந்து பிரதேசப் பாதைகள்
சாய்ந்தமருது பிரதேசம், தனியான பிரதேச செயலகத்தைக் கொண்டுள்ள போதும், கடந்த 2000ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை இந்தப் பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் பாதைகளில் பயணிக்க முடியாமல் பெரும் கஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை தோன்றியுள்ளது. பொதுவாக இந்த பிரதேசத்தில் மக்களின் பயணத்திற்கு பிரபல்யம் பெற்று விளங்கும் வீதிகளான GMS பாடசாலை வீதி, மாளிகைக் காடு பீச் நெடுஞ்சாலை வீதி, கல்யாண வீதி,
Kio வீதி, மார்க்கட் வீதி, அல் அமீன்
O தி இவைகள் போன்று இன்னும் பல வீதிகள்
இது SKAASAAR? ఛ காலங்களிலும் மழை காலங்களிலும்
பாதசாரிகள் உட்பட ஊர்திகள் பயணிக்க முடியாத
கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல்,
அலுப்பி வையுங்கள். அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 1064.200.
விதைப் போட்டி இல707 மலர், த.பெ. இல-1772, கொழும்பு.
குமில்லை மா பாவிகள் பலர் 28×238324:৫৫
S SS SS SSLS SS S rSSLS SSSS அளவுக்கு குன்றும் குழியுமாக, இடிந்து உடைந்த குமில்லை நாட்டில் நல்லவர்போல் நிலையில் மிகவும் அலங்கோலமாய்
நடமாடித் திரிய காட்சியளிக்கின்றன. மேற்படி பாதைகளில் எம்சிகலில் அப்பாவியான என்னை அநேகமாகப் பாடசாலை மாணவ, மாணவிகளே ப்முனை - 05. கம்பிக் கூட்டில் பயணிப்பதால் நடந்து செல்லும் வழியில் இடர்பட்டு
விழுவதுடன், சொல்லொணா வேதனைகளையும் எதிர் கொள்ளுகின்றனர். அத்துடன் அல் அமீன் ÉluJTULDT? சிறுவர் பூங்கா உள்ள பாதைகள் நெடுகிலும் கழிவுப்
ஏ.ஜே.பாத்திமா பஸ்னா, பொருட்களை இரு மருங்கிலும் கொட்டிக்
கொட்டிகாவத்தை குவிக்கின்றனர். இதனால் அந்தப் பாதையூடாக O செல்ல முடியாதளவுக்குப் பெரும் துர்வாை T. ST35T5-?|॰: பிபி.கணேஷ், நாயாரே! இது விடயமாக வீதி அபிவிருத்தி அதிகார காழும்பு 2 எதற்காக இந்த 登、 சபையிடம் பல முறை சுட்டிக் காட்டியும் எதுவித
சிறைவாசம்? பலனும் கிடைக்கவில்லை என இப் பிரதேச வாழ் வியே னிராஜ்யம் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். சாய்ந்தமருது
தனராஜயம క్ట S$3. - பிரதேசம் தனிப் பிரதேச செயலகப் பிரிவைக் 60 கேட்டதற்கா? அல்லது ༅། ལེགས་ S::
வெறிகொண் கொண்டு விளங்கிய போதும் இன்னும் அதற்குரிய னிதர் வற காண்டு அதிகாரம் வழங்கப்படாத நிலையில், கல்முனை
அடுத்தவரை மாநகரசபையின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகவே
ண்டிரோ அடைத்து வைத்தல்
யமே. "த செயல்பட்டு வருகிறது. எனவே மேற்கூறிய விடயம் ஆஸாத மீராமுகைதீன் ஹாலித் சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தயவு ஆர் - 03 戈警 ஏறாவூர் - 03ஏ |ரெம் க்கைகளை மேற் கொண்டு
அன்பான முரசுக்கு
நீ சுமந்துவரும் அத்தனை அம்சங்களும் அருமையிலும் அருமை.
தைகளை செப்பனிடுவதுடன் கழிவு யும் அகற்ற ஆவன செய்யுமாறு இப் ளின் சார்பாகப் பணிவன்புடன்
நன்றி.
யூ.எல்.ஏ.மஜிட்
3. சாய்ந்தமருது - 14 SS
அஞ்சா நெஞ்சம் கொண்ட இனிய முரசே உனக்கு எனது வாழ்த்துக்கள்
அனைத்து அம்சங்களும் அருமை. SL S SLSLS SLSL
s பொய்களையும் தங்கள் பிழைகளையும் டிடலகளமறறும
烈 மறைக்க நினைப்பவர்களை ஆககங்கள- உடபட சகல
முரசே கலைத்துப் பிடி தொடர்புகளுக்கும்:
தினமுரசு வாரமலர், த.பெ.இல3-1772, கொழும்பு. தொலைபேசி: 011 4-514282 தொலை நகல் (Fax):-0114-513266
ஈ-மெயில்: (Email):-
உன் பிடியில் இருந்து யாரும் தப்பவே முடியாது. உள்ளதை உள்ளபடி உண்மையை சொல்லும் முரசே உன் பக்கம் எந்த நாளும் இருப்பேன். முரசே உன்னைப் பாராட்ட வசனங்கள் எனக்கு இல்லை.
ச ஜெயபாலினி பெரேரா, . . . . . . . . . . வவுனியா, !
A 5,05. 11, 2007
JT

Page 3
கோடி அங்கவீனர்க
பாதுகாக்கும் ஐநா,
ஐக்கிய நாடுகள் சபையினால் இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் மனித உரிமை கள் தொடர்பாக முதல் முறையாக மேற் கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் பெற்ற சாசனத்தில் இலங்கையின் சார்பாக சமூக சேவைகள், சமூக நலத்துறை அமைச் சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த 30ஆம்
திகதி கைச்சாத்திட்டார். உலகெங்கும்.
பரந்திருக்கும் உடல், உள ரீதியாக வலு விழந்து வாழும் 65 கோடி அங்க வீனர்களின் சார்பாக இந்த மனித உரிமை சாசனம் ஐ.நா.சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த சாசனத்தில் இலங்கை உட்பட 80 நாடுகளும் 27 அங்கத்தவர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் ஒரு பிரதிநிதியும் கைசாத்திட்டுள்ளனர்.
இந்த வருடத்தை வலுவிழந்தோர், அங்க வீனர்கள் பொதுக் கட்டடங்களில் பிரவேசிக் கக் கூடிய ஆண்டாக சமூக சேவைகள், சமூக நலத்துறை அமைச்சு பிரகடனப்படுத் தியிருக்கும் முன்னோடி நிலையிலேயே வர லாற்று முக்கியத்துவமிக்க ஐ.நா.சாசனம் கைசாத்திடப்பட்டிருக்கிறது. அங்கவீனர்கள் எவ்வித பாரபட்சமுமின்றி வலுவுள்ள பிரஜை களாக மதிக்கப்படுவதற்கான சட்டம் இயற் றப்படுமென்று மகிந்த சிந்தனையில் தெரிவிக் கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஐ.நா.பொதுச்சபை கடந்த டிசம்பர் மாதம் அங்கவீனமுற்றோர் தொடர்பாக பொது இணக்கத்தின் பேரில் முன்வைத்த 32 பக்க சாசனமே (சமவாயம்) தற்போது 10 நாடு களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் 19 நாடுகள் இச் சமவாயத்தை ஏற்றுக்
வரும் கல்வி, வேலைவாய்ப்பு, நாளாந்த வாழ்க்கை முறை ஆகியவற்றில் உடல், உள ரீதியில் பாதிக்கப்பட்ட அங்கவீனர்கள் ஒதுக்
கப்படுவதையும், அவ காட்டப்படுவதையும் ( வருவதற்காக இந்த : ளப்படுகின்றதென்று
fisful
கிரிக்கெட் பந்துகளைப் போன்ற அதே பாணியிலான பந்துகளுக்கு மத்தியில் "இலங்கையே சட்டத்திற் கேற்ப விளையாடு” என்ற வாசகங் கள் அடங்கிய ஆங்கிலத் துண்டுப் பிரசுரங்களை உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் கரீபியன் தீவுகளில் விநியோகிக் கப்பட்டு வருவதாக அங்கிருந்து
சர்வதேச மன்னிப்புச் சபையும் இலங் கையில் செயற்படும் சில தன்னார் வத் தொண்டர் நிறுவனங்களும் இந்த பிரசார இயக்கத்தின் பின்னணி யில் செயற்படுவதாகவும் தெரிய வருகின்றது. ஜெர்மனியில் சர்வதேச மன்னிப்புச் சபையின் சிரேஷ்ட அதி காரியாகப் பணிபுரியும் பார்பரா
bllIh össissiblIUMLB
f fíll)|Núlls
லொக்பியர் என்ற பெண்மணியும் அவரது கணவரான லொக் பியர் என்பவரும் இப்பிரசார இயக் கத்தின் பின்புலமாகச் செயற்படுவ தாகவும் குற்றச்சாட்டுகள் தெரிவிக் கப்படுகின்றன. இலங்கை அணி போட்டிகளில் ஈடுபடும் மைதானங் களிலேயே இத்துண்டுப் பிரசுர விநி யோகம் நடைபெறுவதாக தெரிவிக் கப்படுகிறது.
போலிக் கடவுச்சீட்டில் பயணம்
ஆறுமுகம் நவரட்ணம் (வயது 30), நடராஜா பிரசாத் (வயது 26), சோமரட்ண கணிஸ்கா மனோஜ் (வயது 33), ஆகிய மூன்று இலங்கையர்கள் தாய்லாந்தின் பட்டாயா என்ற இடத்தில் வைத்து தாய்லாந்து குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் அண்மையில் கைது செய்யப்பட்டனர். போலி யான அவுஸ்திரேலிய பாஸ்போர்ட்டுகளுடன் பயணத்தைத் தொடர முனைந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டனரென்று அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை விமான நிலையத்தி
லிருந்து எயர் பிரான்ஸ் விமானமூலம் பாரிஸ் நகரை வந்த டைந்த இரு தமிழ் இளைஞர்கள் பாரிஸ் விமான நிலைய அதிகாரிகள்ல் கைது செய்ய்ப்பட்டனர். போலிப் பாஸ் போர்ட் டுகளைத் தயாரித்து தொழில்துறை வளர்ச்சி பெற்ற நாடுக ளுக்கு இளைஞர், கும்பலொன்று இயங் அமைப்பான இன்டர்போலுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் போலி கடவுச் சீட்டுத் தயாரிப்பில் புலிகள் இயக்கத் திற்கு சம்பந்தமிருப்பதாக கூறப்படுகின்றது.
அனுப்பி வரும் மோசடிக் வருவது குறித்து சர்வதேச பொலிஸ்
பிரபாகரனின் மகனுக்கு முக்கிய பொறுப்பு
புலி இயக்கத் தலைவர் பிரபாக ரனின் மகனான சாள்ஸ் அன்ரனி என்பவர் புலிகளின் விமான அணிக் குத் தலைவராக நியமிக்கப்பட்டா ரென்றும் இதனால் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பா ளரான பொட்டம்மானுக்கும் பிரபாகர னுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட் டுள்ளதாக கொழும்பிலிருந்து வெளி வரும் லங்கா தீப என்ற சிங்களப் பத்திரிகை கடந்த முதலாம் திகதிய இதழில் செய்தி வெளியிட்டுள்ளது. கட்டுநாயக்கா விமானப்படைத் தாக் குதலை சாள்ஸ் அன்ரனியே திட்ட மிட்டதாகக் கூறியுள்ள இந்த சிங் களப் பத்திரிகை, பொட்டம்மானை விட சாள்ஸ் அன்ரனிக்கு உயர்ந்த பதவி வழங்கப்பட்டதாலேயே முரண் பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரி வித்துள்ளது. சாள்ஸ் அன்ரனியின் கீழ் எட்டுப் பேர் கொண்ட விமான அணியுள்ளதென்றும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
வரும் நிகழ்வுகள் அதிர்ச்சியைத் தரு கின்றன. அர்த்தமற்ற இந்த யுத்தத் தினால் பெருந்தொகையான சிறுவர் கள் மட்டுமல்ல, அப்பாவி மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். இலங்கைப் பிரஜையென்ற வகையில் இந்த அவல நிலை குறித்து ஆழ்ந்த கவ லையடைகின்றேன்" என்று ஐ.நா. செயலாளர் நாயகத்தின் ஆயுதப் பிணக்குகளில் சிறுவர் நிலை தொடர் பான விடயங்களை கையாளும் விசேடப் பிரதிநிதி செல்வி ராதிகா
குமாரசாமி தெரிவித்தார். சமூக
சேவைகள், சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியூ யோர்க்கில் ராதிகா குமாரசாமியைச் சந்தித்துப் பேசியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இலங்கை யில் தொடரும் மனித உரிமை மீறல் களுக்கு முடிவின்றித் தொடரும் யுத் தமே காரணம். இந்த யுத்தத்திற்கான காரணங்களைக் கண்டறிந்து அவற் றைத் தடுத்து நிறுத்துவதே அதிர்ச்சி
gÍ. 05 - 11, 2007
தரும் நிகழ்வுகளை ရွှံ့၍ရ။[p၍ செய் ※
வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவ டிக்கையாகும். யுத்தம் நிறுத்தப்பட்டு அமைதிப் பேச்சினுட்ாக அரசியல் தீர்வைக் காண்பதன் மூலம் இதனை ஏற்படுத்த முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இச் சந்திப்பின் போது குறிப்பிட்டார். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் இதனையே ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது. யுத்தம் நிறுத்தப்பட் டாலே மனித உரிமைகளைப் பாதுகாக்க முடியும் அமைதிப் பேச்சுகளுக்கான சந்தர்ப்பங்களை புலிகள் இயக்கம் தட்டிக்கழித்து வருகின்றது. யுத்தம் தொடர்வதற் கான சூழலை புலிகள் இயக்கமே ஏற்படுத்தி வருகின்றதென்று அமைச் சர் டக்ளஸ் தேவானந்தா கூறியிருக் கிறார். இச்சந்திப்பின் போது இலங் கையில் இடம்பெற்று வரும் ஆட்கடத் தல்கள், சிறுவர்களைப் பலாத்கார மாக படையணிகளில் சேர்தல்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அமைச்சர் டக்ளஸ்
கைச்சாத்திடுவதைப் படத்தில் காணலாம்.
ர்கள் மீது பாரபட்சம் முடிவிற்குக் கொண்டு Fமவாயம் மேற்கொள் மனித உரிமைகளுக்
eForg Ter
கான ஐ.நா. உயர் ஸ்தானிகர் லூயிஸ்
ஆர்பர் தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக அங்கவீனர்கள் மீது காட்டப்படும் பாரபட்சங் களைத் தடுப்பதற்கு உகந்த நடவடிக்கை
த உரிமைகளைப்
கைச்சாத்து
களை அரசாங்கங்கள் மேற்கொள்ள வேண்டுமென்றும் அவர் கூறினார்.
இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்துத் தெரிவிக்கையில், மகிந்த சிந்தனை யில் தெரிவிக்கப்பட்டதற்கிணங்க வலுவிழந்த வர்களை சமூகத்தில் கெளரவமான பிரஜை களாக வாழவைப்பதற்கான பல திட்டங்களை எனது அமைச்சு மேற்கொண்டு வருகின்றது. வாழ்வில் வலுவிழந்தோர் பொது இடங்களில் பிரவேசிப்பதற்கான வசதிகளையேற்படுத்திக் கொடுக்கும் ஆண்டாக இந்த வருடத்தைத் தெரிவு செய்திருக்கின்றோம். வலது குறைந்த குடும்பத் தலைவர்களைக் கொண்ட, வருமா னம் குறைந்த குடும்பங்களுக்கு மாதாந்தம் 3000ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. அரசாங் கக் கூட்டுத்தாபனங்கள், திணைக்களங்கள், நியதிச் சபைகள், நிறுவனங்களில் வழங்கப் படும் வேலைவாய்ப்புகளில் மூன்று சதவி தத்தை வலுவிழந்தோருக்கு வழங்குவதற் கான திட்டங்களும் ஏற்கனவே நடைமுறைப்பு டுத்தப்பட்டு வருகின்றது. தனியார் துறையி லும் அங்கவீனர்களுக்கு வேலை வாய்ப்பு களைப் பெற்றுக் கொடுக்கும் திட்டங்களை எனது அமைச்சின் கீழ் செயற்படும் சமூக
சேவைகள் திணைக்களம் மேற்கொண்டு
வருகின்றது. இதன் முதல் கட்டமாக கண்டி மாவட்டத்தில் 200 வலுவிழந்தோர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான தொழிற் பயிற் சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. வடக்கு, கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அனா தரவான பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்பு களுக்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக் கப்பட்டு வருகின்றனவென்றும் தெரிவித்தார்.
யுத்தத்தை_விரும்பும் silhursor
சமாதானத்தை விற்கும் நாங்கள் இலங்கையர்கள் அல்லர் என்ற தலைப்பில் அமைந்த முழுப்பக்க விளம்ப ரங்கள் கடந்த வாரம் சிங்களப் பத்திரிகையில் வெளியாகி யிருந்தன. இந்த விளம்பரத்தின் இறுதியில், அதனை வெளியிட்டவர்களின் பெயர் விபரங்கள், நோக்கங்கள், ஸ்தாபனத்தின் இலக்குகள் ஆகியவை குறிப்பிடப்பட்டுள் ளன. இலங்கையர் அல்லாதவர்களின் சமாதான வர்த் தகக் கம்பனி என்று விளம்பரத்தை வெளியிட்டவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. "யுத்தத்தை விற்போம், சமாதானத்தை விற்போம், நாட்டையே விற்போம்" என்றும் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த
மென் ரக விமானத்தை அனுப்பிய மாமனிதர் இவர்தான்
வாசகங்களுக்குப் பக்கத்தில் நான்கு பெளத்த பிக்கு களின் சடலங்களைக் காட்டும் பெரிய புகைப்பட மொன்றும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அம்பாறையிலுள்ள அரந்தளாவ என்ற இடத்தில் 1987ஆம் ஆண்டு புலி களினால் கொல்லப்பட்ட 31 பிக்குகளில் நால்வரின் படங்களே பிரசுரிக்கப்பட்டுள்ளன. யுத்தத்தினால் ஏற்படும் இழப்புகளையும், செலவுகளையும் கேள்வியாக்கி, "ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே இலங்கை” என்ற தலைப்பில் யுத்தத்திற்கு எதிரான தேசிய முன்னணி வெளியிட்டு வரும் ஒரு பக்க விளம்பரங்களுக்குப் பதிலடி கொடுக் கும் முகமாகவே இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் அண்மை யில் காலமான தில்லை நடராஜா ஜெயக்குமார் என்ற விரிவுரையா ளரே கட்டுநாயக்கா விமானப்படைத் தளத் தாக்குதலுக்கு பயன்படுத்தப் பட்ட மென்ரக விமானத்தைப் பெற்
றுக் கொடுத்த முக்கிய நபரென்று அங்கு இயங்கி வரும் 'ஸ்புர்’ என்ற சமாதானம் மற்றும் மனித உரிமைக ளுக்கான அமைப்பு குற்றம்சாட்டி யுள்ளது. கடந்த 29ஆம் திகதி கால மான இந்த 54 வயது நிறைந்த
லமை அதிர்ச்சி தருகிறது
நீதிக்குப் புறம்பான மனிதப் படு
கொலைகள் ஆகியன குறித்தும் இரு வரும் கலந்துரையாடினர்.
இதற்கிடையில் இலங்கைக்கான ஜப்பானின் விசேட சமாதானப் பிரதி நிதி யசூசி யகாஷி உட்படப் பல முக்கிய பிரமுகர்களுடன் தனித் னியான சந்திப்புக்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டி ருந்தார். இலங்கையின் வலுவிழந் தோர் தொகை அதிகரித்து வருவ தற்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்வதற்கும் யுத்தமே அடிப்ப டைக் காரணமாகும். சமாதானத் தீர்வில் புலிகள் இதுவரை காலமும் அக்கறை காட்டவில்லை. இதுவரை
காலமும் கிட்டி வந்த அமைதிப் பேச்
சுகளுக்கான சந்தர்ப்பத்தை, அர்த் தமற்ற நிபந்தனைகளை விதித்ததன் மூலம் புலித்தலைமை தவறவிட்டு வந்திருக்கின்றது. இதனால் அழிவு களும், இழப்புகளும், மனித உரிமை க்ளுக்கான பாதுகாப்பின்மையும் அதிகரித்து வருகிறது. புலிகளின்
அர்த்தமற்ற நடவடிக்கைகளால் தமிழ் பேசும் மக்களின் நலன்களே பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றது. புலிகள் அரசியல் தீர்வை ஏற்றுக்கொள்ள வார்களென்ற நம்பிக்கை எனக் கில்லை. அரசாங்கம் விரைவில் அர சியல் தீர்வொன்றை முன்வைக்க இருக்கின்றது. அதனை சாத்தியமாக் குவதே எமது பிரதான கடமை யாகும். சாத்தியப்படும் பட்சத்தில், புலித்தலைமையை அமைதி வழிக் குக் கொண்டு வரவேண்டியது சர்வ தேச சமூகத்தின் கடமையென்றும் அமைச்சர் தெரிவித்தார். இலங்கை யில் பேச்சுவார்த்தையூடாக சமாதா னத் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டிய தின் அவசியத்தை வலியுறுத்திய யசூசி அகாசி, யுத்தமற்ற அமைதிச் சூழலே இலங்கை வாழ் மக்களின் விருப்பமென்பதை தன்னால் புரிந்து கொள்ள முடியுமென்பதையும் குறிப் பிட்டார்.
விரிவுரையாளருக்கு பிரபாகரன் மாமனிதர் பட்டம் சூட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். மலேசிய பெண்மணி ஒருவரை மணமுடித் திருந்த ஜெயக்குமார் அடிக்கடி மலேசியாவுக்கும் தூர கிழக்கு நாடு களுக்கும் பயணம் செய்து வந்திருக்கிறார். அவுஸ்திரேலி யாவில் மென்ரக விமானத்தை கொள்வனவு செய்ய முயன்ற போது ஜெயக்குமார் கையும் மெய்யுமாகப் பிடிபட்டார் என்று அவுஸ்திரேலி யாவின் முன்னணித் தொலைக் காட்சி நிறுவனங்களில் ஒன்றான எஸ்.பி.எஸ்.தெரிவித்துள்ளது. அவுஸ் திரேலிய மண்ணில் புலிகளின் நடவடிக்கைகள் குறித்து அவுஸ்திரே லியப் பிரதமர் ஜோன் போவார்ட் டுக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ள 'ஸ்புர் அமைப்பு இந்த விமானக் கொள்வனவு முயற்சி குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளது. புலி களின் முக்கிய ஆயுதக் கொள்வன வாளரான கே.பி.என்று அழைக்கப் படும் கே.பத்மநாதனுடன் ஜெயக் குமார் கொண்டிருந்த தொடர்புகள் குறித்தும் அக்கடித்த்தில் சுட்டிக் காட் டப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்திலுள்ள சுவின் பேர்ன் தொழில்நுட்பக் கல் லூரியில் இவர் விரிவுரையாளராக கடமையாற்றி ಙ್ಗಾರು குறிப்பிடத் தக்கதாகும். 'தமிழ் வீக்' என்ற சஞ்சிகை தனது மார்ச் 31ஆம் : షీన్లో மென் ரக ಸಿ? னத்தை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கு கே.பி.யுடன் இணைந்து இவர் செயற்பட்டாரென்று குற்றம் சாட்டியிருக்கின்றது.
ILD5i
DUUGr

Page 4
த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 20114-514282 தொலை நகல் (Fax):-011 4-513266 ஈ-மெயில் (E-mail): murasu GDsltnet.lk
ya UTFLiñ
புலிகளின் நிலை
O. O. O OSO STâğüLIT? 5SITüur? அன்புள்ள உங்களுக்கு, வணக்கம். வாசகர்களுக்கு எமது தமிழ் சிங்களப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் அடுத்த வாரம் விடுமுறை வாரம் என்பதால் தினமுரசு அவ் வாரம் மட்டும் வெளிவராது என்பதைக் கூறி வைக்க விரும்புகின்றோம். ஒரு வாரம் உங்களுடன் சேர முடியாத ஏக்கம் முரசுக்கும் உண்டு. எனவே 19 தொடக்கம் 28ஆம் திகதி வரையிலான, அதற்கடுத்த வார முரசு நிச்சயம் உங்களை வந்தடையும்,
புலிகள் நடத்திய வான் தாக்குதலின் பரபரப்புக்கள் அடிங்குவதற்கு முன்னர், இந்தியாவில் 14ஆவது சர்க் உச்சி மாநாடு நடைபெறுவது முக்கியத்துவம் பெறுகிறது. தெற்காசியப் பிராந்தியத்தில் தீவிரவாதச் செயற்பாடுகளுக்கு எதிராக சார்க் நாடுகள் இணைந்து செயற்படுவது அவசியம் என இந்தியப் பிரதமர் கூறியிருப்பது இந்த முக்கியத்துவத்தை மேலும் உறுதி செய்கிறது. இலங்கையில் வன்முறைகள் அதிகரித்துக் கொண்டு போவது இந்தியாவுக்கு நேரடியான தாக்கங்களைத் தராத போதும், பிராந்திய நலன் சார்ந்த கவலைகளை நிச்சயம் தரும் தமிழ் மக்கள் என்ற வகையில் தமிழ் நாட்டிலிருந்து கொடுக்கப்படும் அழுத்தம், கடற் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற சூழல், இலங்கைக்கு ஏனைய சர்வதேச சக்திகள் உதவ முன்வருவது என்பன இந்தியாவின் கவலைக்குரிய விடயமாகியுள்ளது. -
இந்தியாவின் தற்போதைய இலங்கை தொடர்பான கொள்கையானது யாருக்கும் நன்மையானதாக இல்லை, விஷேடமாக தமிழ் பேசும் மக்களுக்கோ, பெரும்பான்மை மக்களுக்கோ எவருக்கும் நன்மையாக இல்லை. கம்மா வெற்றுவேட்டாக இந்தியா பிதற்றிக் கொண்டிருப்பதாகவே முழு இலங்கை மக்களும், இலங்கையின் வேறு நேச நாடுகளும் கருதுகின்றன. ஒருவகையில் இந்தியாவின் இந்தப் போக்கு வன்முறைகளை வளர்த்து விடுவதாகவும் அமையலாம்: இது மறைமுகமாக அரசுக்கு அழுத்தம் மிக்கதாகவும் அமையலாம். தற்போதைக்கு இந்தியா கொண்டிருக்கும் இந்த நிலைப்பாட்டை ஒத்ததாகவே ஏனைய சில நாடுகளும் இலங்கை விடயத்தில் தமது இரட்டை வேடப்போக்கை கொண்டிருப்பது இலங்கை அரசுக்குத் தெளிவாகியிருக்கும்.
சர்வதேசம் குறித்த ஏமாற்றங்கள் இவ்வாறிருக்க, மைலாம்ப்ாவெளியில் ஆறு தொண்டுப் பணியாளர்கள் | சுட்டுக் கொல்லப்பட்டதும், கொண்டைவெட்டுவானில்
பயணிகள் பஸ்ஸில் குண்டு வெடிக்கச் செய்து 16 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதும் இலங்கை
அரசுக்கு பயங்கரவாதச் செயற்பாடுகளின் அதிகரிப்பை உணர்த்தியுள்ளது. இவ்வாறான பயங்கரவாதச் செயற்பாடுகள் கூர்மையடையும்போது அரசு தன்னையும், மக்களையும் பாதுகாக்க வேண்டிய் நெருக்கடியை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். அவ்வாறானதொரு நெருக்கடி நிலை ஏற்பட்டால், தம் மீதான நடவடிக்கைகளில் அரசு தளர்வு காட்டும் என்று புலிகள் கருதுகின்றனர். இந்தச் சிக்கலான காலகட்டத்தில் இலங்கை அரசுக்கு சர்வதேச உதவிகள் அவசியமாகிறது. ஆகவே, சார்க் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பிரதான எதிர்பார்ப்பானது பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாட்டுக்கு ஆதரவும் உதவியுமாகும். இந்தக் கேள்வியை தனியே சார்க் நாடுகளால் மாத்திரம் நிறைவேற்ற முடியாது என்பதால், இந்த சார்க் மாநாட்டில் பார்வையாளர்களாக இருக்கும் அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளை நோக்கியும் இந்தக் | கேள்வி இருக்கும்.
சர்வதேசத்திடம் புலிகளை அம்பலப்படுத்தி வரும் அரசுக்கு நெருக்கடியைக் கொடுக்கும் நோக்கம் கொண்ட தாக்குதல்களைப் புலிகளும் தொடர்வதற்கான வாய்ப்புக்களும் அதிகமாகவே இருக்கின்றது. எனவே | பொதுமக்களுக்கு ஏற்படப்போகும் பாதிப்புக்களை ஒரு பொருட்டாகக் கருதாமல் எதிர்காலத்தில் தாக்குதல்கள் நடைபெறலாம். ஆனால், புலிகள் இவ்வாறான தாக்குதல்களையே தொடர்ந்தால் அவர்களின் பலவீனமாகவே அது பார்க்கப்படும். ஒரு வகையில் புலிகள் எதிர்த் தாக்குதல் நடத்தும் கட்டத்திலிருந்து | பின்னடைந்து தற்காப்புத் தாக்குதல்களை நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் என்ற கருதுகோள்கள் உருவாகவும் வாய்ப்பு ஏற்படும். எனவே சண்டையிடுவதுதான் முடிவென்றால் பொது மக்களைக் | கேடயமாக நிறுத்திப் பலி வாங்காமல், சரியானதொரு களத்தில் எதிர்த்தரப்பை சந்திப்பதே சரியான முடிவாகும். எங்கள் கவலையெல்லாம் மக்களைப் பற்றியதுதான்.
- ಜ್ಞ மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை ဒ္ဓိ என்றென்றும் அன்புடன், Sðnfluir.
தலைப்பைப் பார்த்ததும் அதிர்ந்து விடாதீர்கள் கட்டு நாயக்கா விமானப்படைத் தளத்தின் மீது புலிகள் நடத்திய குண்டு வீச்சு, அதிரடித் தாக்குதலுமல்ல உலகம் அதைக் கண்டு அதிர்ச்சியடையவுமில்லை. உலகமெல்லாம், உலகக் கிண்ண கிரிக்கெட் காய்ச்சல் நிலவுகிறது என்று ஒருவர் சொன் னால், அது எந்தளவிற்குப் பொய்யானதோ அந்தளவிற்கு பொய் யானதே இதுவும். புலிகளை வீரதீரர்களாகக் காட்டும் வெறும் வார்ததை ஜாலங்களே இவை. வெள்ளைக்காரன் கட்டி ஆண்ட நாடுகளில் மட்டுமே கிரிக்கெட் விளையாடப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், சுமார் 16 நாடுகள் மட்டுமே தற்போதைய ஒன்பதாவது உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றுகின்றன. ஐநா சபையில் 196 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. பிரிட்டிஷ் காரரின் ஆதிக்கத்திலிருந்த இந்திய உபகண்ட நாடுகளான
2001ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமான நிலை
விமானப் பொறியியல் துறையில் பட்டம் பெற்ற வைத்தியலிங்கம்
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடு களே முக்கிய இடம் வகிக்கின்றன. இவற்றிற்கும் அப்பால், பிரிட்டிஷ் காலனித்துவ நாடுகளாகத் திகழ்ந்த தென்னாபிரிக்கா, தற்போது சிம்பாப்வே என்றழைக்கப்படும் முன்னைய ரொடிசியா, கென்யா மற்றும் பிரித்தானிய எஜமானர்களின் நாடுகளான இங்கிலாந்து, அயர்லாந்து ஆகியவையும் இப் போட்டிகளில் பங்குபற்றுகின்றன. ஆனால் இலங்கையைப் போன்ற உபகண்ட நாடுகளில் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு முன்னால் கும்பலாகக் குவிந்திருந்து விடிய விடிய கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்க்கும் ரசிகர் களைப் பார்க்கும்போது, கிரிக்கெட் காய்ச்சல் எந்தளவிற்கு இளைஞர்களை ஆட்டிப்படைக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
கரீபியன் தீவுகளில் உலகக் கிண்ணப் போட்டி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த போதே, கட்டுநாயக்கா விமானப் படைத் தளத்தின் மீது புலிகள் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். புலிகளின் தாக்குதலை அது, இது, அசகாய சூரத்தனம் என்று பலர் வர்ணித்தாலும், அதனை டத்வேர்ஸ் லூயிஸ் முறையில் புலிகளுக்குக் கிடைத்த ஒரு வெற்றியென்று கிரிக்கெட் விமர்சகர் ஒருவர் தெரிவித்தார். அதாவது கிழக்கை விட்டு புலிகளை விரட்டு விரட்டென விரட்டி, சிக்சர் சிக்சர்களாக அடித்து விமானப் படையினர் நடத்திய பயங்கரத் தாக்குதலுக்கு மத்தியில், புலிகள் நடத்திய மென்ரக விமானத் தாக்குதல் டக்வேர்ஸ் லூயிஸ் முறையிலான ஒரு சில வெற்றிதான்.
தமிழ்நாட்டிலுள்ள ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில்
சொர்ணலிங்கம் அல்லது கேணல் சங்கர் என்பவர் உருவாக் கியதே புலிகளின் சிறு விமான அணியாகும். 1998ஆம் ஆண்டிலி ருந்தே இந்த விமான அணி பற்றிய தகவல்கள் வெளியுலகிற்கு தெரிய வந்ததாகக் கூறப்படுகின்றது. இரண்டு சிறிய மென்ரக விமானங்களும், இரண்டு ஹெலிகொப்டர்களும் புலிகளிடம் ஆரம்பத்தில் இருந்ததாகக் கூறப்படுகின்றது. இதுதான் புலிகளின் விமானப்படையின் மொத்தச் சொத்து 10 அல்லது 12 பேர் இந்தப் புலி விமானப்படையின் அங்கத்தவர்கள், கிளிநொச்சி இரணைமடுவில் ஒரு விமான ஒடு பாதையும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் மற்றொரு விமான ஓடுபாதையும் புலிகளிடம் இருப்பதாக அரசாங்கத்தின் புலனாய்வுப் பிரிவு ஏற்கனவே தெரி வித்திருந்தது.
நோர்வேயின் தலைமையிலான யுத்த நிறுத்தக் கண்கா ணிப்புக் குழுவிடம் இலங்கை அரசாங்கம் சில வருடங்களுக்கு முன்னரேயே புகார் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். எனவே, ஏற்கனவே அம்மணமாக அம்பலப்படுத்தப்பட்ட புலிகளின் விமானப்படை குறித்து, "இராஜாதி இராஜஇராஜமார்த்தாண்டன்" பாணியில் அடித்து முழக்குவதில் அர்த்தமில்லை.
ஆளில்லா உளவு விமானங்களுக்கான கருவிகளையும், இலகுரக விமானங்களையும் சர்வதேச சந்தையில் ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியுமென்று சர்வதேச ஆய்வாளர்கள் சிலர் கூறுகின்றனர். புலிகள் கட்டுநாயக்கா விமா னப்படைத் தளத் தாக்குதலுக்குப் பயன்படுத்திய இலகு ரக விமானம், செக், நாட்டுத் தயாரிப்பான Lin Z-143 ரக விமானமென்று இனங்காணப்பட்டுள்ளது. இந்த விமானம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் சுமார் 259350 வரையிலான அமெ ரிக்கா டொலர்களுக்கு வாங்கப்பட்டிருக்கலாமென்றும் நம்பப்படு கின்றது. 2005ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் இந்த விமானங்கள் பற்றிய தகவல்கள் கொழும்பிலிருந்து வெளிவரும் சில ஆங்கில, சிங்களப் பத்திரிகையில் வெளிவந்தன. இலங்கை விமானப்படை யினரின் ஆளில்லா விமானம், அமெரிக்க உதவியுடன் இரணை மடுப் பகுதியில் இந்த விமானங்களின் ரகங்கள் பற்றிய தகவல்க ளைச் சேகரித்ததாக அப்பத்திரிகைகள் தெரிவித்தன.
புலி நிலைகள் மீது குண்டுத் தாக்குதலை நடத்தி வரும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதிர அதிரடித்
மிக், கிபிர் விமானங்கள் மீது குண்டுத் தாக்குதல் நடத்துவதற்கே புலிகளின் இலகுரக விமானங்கள் முயற்சி செய்திருக்கின்றன. ஆனால் சரியாகக் குறிவைத்துத் தாக்க முடியவில்லை. விமானப்ப டையின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள் தங்கியிருந்த இடத்தின் மீது நான்கு குண்டுகள் போடப்பட்டிருக்கின்றன. ஒன்று வெடிக்கவில்லை. இந்த இலகு ரக விமானங்களில் 240 கிலோ கிராம் குண்டுகளை ஏற்றிச் செல்ல முடியுமென்று நிபுணர்கள் கருதுகின்றனர். வெடிக்க வைக்கும் கருவி செயற்படாததாலேயே அந்த ஒரு குண்டு வெடிக்கவில்லையென்றும் அந்த வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்தனர். இந்த வெடிக்காத குண்டின் பாகங்க ளைக் கொண்டு சி4 வெடிமருந்தும் உலோக ரேசர் குண்டுகளுமி ருந்ததாக நிபுணர்கள் தெரிவித்தனர். பெப்ரவரி மாதம் 16ஆம்
யத் தாக்குதலுக்குப் பின்னர் பிடிக்கப்பட்ட படம்.
திகதி கற்பிட்டிக் கடலில், இவ்வாறான உலோகக் குண்டுகளை கடற்படையினர் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. புலிகள் குண்டுத் தாக்குதலை நடத்தி விட்டு தப்பிச் செல்வதற்கு 90 நிமிடங்களுக்கு மேல் பிடித்திருக்காது என்றும் நிபுணர்கள் கூறு கின்றனர். புலிகள் வீசிய குண்டுகள் ஒவ்வொன்றும் 25 கிலோ கிராம் எடையுடையனவாக இருக்கலாமென்று மதிப்பிடப் பட்டுள்ளது.
வவுனியாவுக்கும் மன்னாருக்குமிடையிலுள்ள கணேசபுரம் என்ற இடத்தில் கடமையிலிருந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் சம்பவம் நடந்த நள்ளிரவு விமானங்களின் சத்தத்தைக் கேட்டதாகவும், வெளிச்சமில்லாமல் பறக்கும் இரு விமானங்களி லிருந்து அச்சத்தங்கள் வந்ததாகவும் அறிவித்தனர். இதுகுறித்து பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர் சன்ன சிறிமான என்பவர் வவுனியாவிலுள்ள விமானப்படைத் தளத்திற்கு அறிவித்ததாகவும்,
பின்னர் கொழும்பிலுள்ள விமானப்படையின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்ததாகவும் அறிவிக்கப்படுகிறது. இது பற்றிய தகவல் கிடைத்ததுமே வவுனியாவிலும் அனுராதபுரத்திலு முள்ள விமானப்படைத் தளங்களின் மின்விளக்குகள் அணைக்கப் பட்டதாகவும் கூறப்படுகின்றது. இதைப்போன்று வவுனியாவிலுள்ள பொலிஸ், இராணுவ நிலையங்களின் மின்விளக்குகளும் அணைக் கப்பட்டிருக்கின்றன. இந்த மர்ம விமானங்கள் குறித்த தகவலை கட்டுநாயக்காவிலுள்ள விமானப்படைத் தள ராடாரினால் பதிவு செய்து கொள்ள முடியவில்லை. ஏனெனில் இந்த வானப்பரப்பு பாதுகாப்பு ராடார் கருவி இயங்கவில்லையெனத் தெரிவிக்கப்படு கின்றது. மார்ச் 19ஆம் திகதியிலிருந்து 23ஆம் திகதி வரை திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. உரிய விமானப்படை அதிகார பீடத்
வைத்த தாக்குதல்!
ரக விமானங்கள் காணப்பட்டபோது, தென்மேற்குத் திசையூடாக வன்னியை நோக்கி விமானங்கள் சென்றதைத் காணக்கூடியதாக இருந்தது என்றும் கூறப்படுகின்றது. வில்பத்து தேசியப் பூங்காப் பகுதிக்கு மேலாக இந்த விமானங்கள் பறந்து சென்றிருக்கலா மென்றும் புலனாய்வாளர்கள் கருதுகின்றனர். தப்பிச் செல்லும் புலிகளின் விமானங்களை விரட்டி இடை மறிப்பதற்கு சீனத் தயாரிப்பான கே-8 ரக விமானத்தை விமானப்படை பயன்படுத்திய தாகவும், ஆனால் 20 நிமிடங்கள் பிந்தியே இந்த விமானம் புறப்பட்ட தாகவும், புலிகளின் விமானங்களை இடைமறிக்க முடியாமல் அதனால் போய்விட்டதாகவும் கூறப்படுகின்றது.
மன்னாருக்கு மேலாக இந்த விமானங்கள் பறந்ததை ராடார் கருவிகள் காட்டியதாகவும், பின்னர் அவை மறைந்து போய்விட்ட தாகவும் கூறப்படுகின்றது. 1994ஆம் ஆண்டு சந்திரிகா அரசாங்கம் புலிகள் அமைப்போடு பேச்சுவார்த்தை நடத்தியது தொடர்பான பத்திரிகையாளர் மாநாடொன்றில் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க கூறியதுதான் இப்போது நினைவிற்கு வருகின்றது. புலிகளின் விமானத் தாக்குதல் சம்பந்தமான தகவல்களையும், விமானப்படையின் பாதுகாப்பு விவகாரங்களையும் பூரணமாக வெளியிட முடியாதென்பது உண்மைதான். அதற்காக பாதுகாப்புத் தரப்பினர் விட்ட தவறுகளை மூடிமறைப்பதும் பிழையானது. "வெளிப்படைத் தன்மையென்பதற்காக வீதியில் நிர்வாணமாக ஓட முடியாது என்று அப்போது சந்திரிகா பண்டாரநாயக்கா ஊடகவியலாளரின் கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில் தெரிவித்திருந்தார். விமானப்படையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகளை நிர்வாண மாக்கும்படி யாரும் கேட்வில்லை. ஆனால் உஷார் நிலையில் படையினர், குறிப்பாக விமானப்படையினர் இருக்க வேண்டும். 2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் புலிகள், கட்டுநாயக்கா விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி பலத்த சேதங்களை ஏற்படுத்தியிருந்தனர். இதன் பின்னர்தான் ரணில் விக்கிரமசிங்க பதவிக்கு வந்ததையடுத்து, புலிகளுக்கும் அரசுக்குமிடையில் பேச்சுவார்த்தை ஆரம்பமானது.
புலி நிலைகள் மீது விமானப்படை நடத்திய தாக்குதல் களால் கிழக்கு மாகாணத்தில் மோசமான இழப்புக்களைப் புலிகள் இயக்கம் சந்தித்தது. கொக்கட்டிச்சோலையையும் புலிகள் இழந்தனர். கிழக்கின் விமானத் தாக்குதல் வடக்கு நோக்கித் திருப்பப்பட்டதையடுத்தே, கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தின் மீது புலிகள் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். தமிழ் மக்கள் தாக்கப்படுவதை நிறுத்துவதற்காகவே தாம் குண்டுத் தாக்குதல் நடத்தியதாக புலிகள் கூறுவது அப்பட்டமான பொய், தமது நிலைகள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டுமென் பதற்காகவே கட்டுநாயக்கா தாக்குதல் மூலம் ஒரு சமிக்ஞையை புலிகள் வெளியிட்டிருக்கிறார்கள். இப்போது பேச்சுவார்த்தைக்கு வரப் புலிகள் தயாராகவிருக்கிறார்கள். அதாவது, விமானப்படை யின் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டுமென்பதற்காக பேச்சு வார்த்தையென்ற பச்சைக் கொடியை புலிகள் காட்ட முனைகி றார்கள். ---.
"போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையும் அதனை அமுல்படுத்துவதனையும் அரசு நிராகரித்தால் முழு அளவிலான போர் தொடரும்" என்று சுப தமிழ்ச்செல்வன் 'கட்டப்பொம்மன் பாணியில் கர்ஜித்திருக்கிறார். தமிழ்ச்செல்வனின் பாஷையில் கூறுவதானால, விமானப்படையினரின் குண்டு வீச்சுக்கள் நிறுத்தப்பட வேண்டுமென்பதே அதன் அர்த்தம் மக்கள் படை யென்ற போர்வையில் கிளைமோர் தாக்குதல்களை அரச படையி னர் மீது நடத்தி, அவர்களைச் சீண்டி விட்டவர்கள் புலிகள்தான். யுத்த நிறுத்த ஒப்பந்தமொன்று அமுலிலிருக்கின்றதென் பதைக் கவனத்தில் கொள்ளாது படையினர் மீது தாக்குதல்க ளைத் தொடுக்க முன்வந்ததாலேயே, புலிகளுக்குப் பதிலடிகள் கிடைத்தன. எல்லாவற்றிற்கும் மேலாக, தமிழீழத்திற்கான யுத்தப் பிரகடனத்தை விடுத்து, அரசைச் சீண்டியவர்களும் புலிகள் தான். அமெரிக்க, கனடிய சந்தைகளில் விமானங்களைத் தாக்கும் சாம் ஏவுகணைகளைக் கொள்வனவு செய்ய முடியாததா லேயே புலிகள் இந்த அளவிற்கு இழப்புகளைச் சந்தித்திருக்கின்றார்கள். எனவேதான் கட்டுநாயக்கா விமானப்படைத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதன் எதிர்விளைவுகள் புலிகளுக்குப் பாதகமானதாகவே அமையப் போகிறது. பயங்கர வாத இயக்கமொன்றிடம் விமான அணி இருப்பது ஆபத்தான தென்பது உலகளாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. இதனால் புலிகளுக்கு எதிரான சர்வதேச வலைப்பின்னல் மேலும் இறுகப் போகின்றது. அரசின் விமானப் படைகளும், புலிகள் நிலைகள் என்று கூறப்படும் நிலைகள் மீது தாக்குதல்களைத் தொடர்ந்து வருகிறது. சுருங்கச் சொல்வதாயின் புலி என்ற பனங் காட்டு நரி, எழுந்து வரும் சலசலப்புகளுக்கு அஞ்சியோட வேண்டிய சூழ்நிலையே ஏற்பட்டு வருகின்றது.
திடம் அனுமதிபெற்று மேலும் இரு நாட்களுக்கு திருத்த வேலை கள் மேற்கொள்ளப் பட்டதால் 25ஆம் திகதி மாலையே அந்தப் பணி முடிவ டைந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் ஏதோ காரணங்க ளுக்காக ராடார் கருவி இயக் கப்படவில்லையென்று தெரி விக்கப்படுகின்றது. புலிகள் ராடார் கருவி இயங்காததை தெரிந்து கொண்டே ஊடுரு வல் நடத்தினார்களா என்பது குறித்து தற்போது விசார ணைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
பண்டாரநாயக்கா சர்வ தேச விமான நிலையத்தி லுள்ள விமானக் கட்டுப்பாட்டுப் பகுதி இரு இலகுரக விமா னங்களதாககுதலுககு பயனப டுத்தப்பட்டதை உறுதி செய்தி ருக்கிறது. அவர்களின் ராடார் கருவியில் புலிகளின் இலகு
JIL ii
DJ 96
3ů. 05 - 11, 2007
பலாலி படைத்தளத்தில கடந்த வாரம் ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டவையள் எந்த வகையிலையும் அரசியலோட சம்பந்தப்படாத சமயக்குருமார் கூட்டத்தைக் கூட்டினவர் யாழ். கட்டளைத்தளபதி சமயக்குருமாரின்ர தேவைகள் பிரச்சினைகளை அக்கறையோட விசாரிச்சு, அது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குறதாய்ச் சொன்ன தளபதி மக்கள் இட\ இப்ப படையினர் பக்கம் இருக்கினம் ggs எண்டதுக்கு வலுவான ஆதாரம் ஒண்டையும் சொன்னாராம் 2007ம் ஆண்டு பிறந்ததில இருந்து படைகளால கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில பெரும்பாலானவை சனங்கள் கொடுத்த ரகசிய தகவல்களில இருந்துதான் பிடிபட்டதெண்ட விஷயத்தை சொன்ன அவர், வெளிநாட்டில இெ* இருக்கிறவையள் இப்ப கப்பம் வசூலிப்பு உய பயமில்லாமல் யாழ். வந்து போகலாம் எண்டதையும் பூரிப்பாய்ச் சொன்னாராம்

Page 5
ரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து அரசு வெளியேறினால் அது கடுமையான போருக்கு வழி வகுக்கும் என தமிழ்ச் செல்வன் கூறியிருப்பது புலிகளின் தலைவர் பிரபாகரனின் கார்த்திகை உரையில் கூறப்பட்ட கூற்றை நகைப்புக்குரியதாக்கியிருக்கிறது. "ஒப்பந்தம் இறந்து உக்கிப் * த் போயிருக்கிறது என்று பிரபாகரன் . கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து தாக்குதல் கூர்மையடைந்தன.
இதையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இதுபற்றி கேட்ட போது, ஒப்பந்தமானது இருப்பதால் அது தங்களைக் கட்டுப்படுத்தவுமில்லை, இல்லாமல் விட்டால் கூட நிலைமையில் நன்மையான மாற்றங்களைத் தரப்போவதுமில்லை என்று கூறியிருந்தார். இதையே கண்காணிப்புக் குழுவும், நோர்வேயும் கூறும்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் வெறுமனே எழுத்து வடிவில் கிடக்கிறதே தவிர அதனால் எந்த நன்மையும் இல்லை என்று கூறியிருக்கின்றனர்.
“DTÜ ETÜ) FpÜ BUNUMLLD” என்று புலிகளால் கூறப்படுகின்ற
இந்த தாக்குதல்களில் புலிகளுக்கு பெருமளவான இழப்பு |s|s| ||s|s|s| G|ÓULLTEGIT CICDji FIDFGYNÉGIb USDLula (L555, 615|| FGDWë கொடுக்கவும் இருக்கின்ற ஒரே Gugl 5Ö)6IE5ITGDG1)ö 5ITä (Ö556ibE5EDGTT BLËJGJSTai. SptUËSOTË FİSİTÜGUöÖLÜ DTÖöyLDGÜ6), புலிகளுக்கு இருக்கக் கூடிய Bilj ljiljТUTIJI அதுதான் இதற்காகவே சுமார் 300 GULHÖG GLDÖULLGUT GEDGTI UGÜöÖLIö56HTE 9 (UTif ÜGITOGU5 (ÜÜSTõ6ITE LDTÕ EDGIÕIÜLITE LIG66fia 56 AIGÜESİ En pašlüDET.
இப்போது நாட்டு நிலைமை போர்ச் சூழலுக்குள் முற்று முழுதாகச் சென்றுள்ளது. இரு தரப்பும் மிக வெளிப்படையாகவே ஒருவரை ஒருவர் தாக்கியழிக்கின்றனர். இலக்குகளைத்
தாக்கி விட்டதாகக் கூறுகின்றனர். கருணா, புலிகள் இயக்கத்திலிருந்து பிளவு பட்டபின்னர், கருணாவைத் தாக்கியழிக்க கிழக்கில் ஆயுதங்களையும், ஆளணியையும் குவித்து சண்டை செய்யவும் உதவியாக இருந்த அதே ஒப்பந்தம் இன்று புலிகளை கிழக்கு
நடத்துவதுதான். இ சரிசெய்வதற்கு மாத் இருக்கக் கூடிய இறு அதுதான். இதற்காக பேருக்கு மேற்பட்டவ
பலிக்கடாக்களாக 2
தற்கொலைக் குண்டு வைத்திருப்பதாக புலி கூறுகின்றன. இவர்க குண்டுகளை வெடிக்
மாகாணத்திலிருந்து வீரட்டியடிக்கவும் வழி வீட்டு இருக்கிறது. இந்த நிலையில் தமிழ்ச் செல்வன் ஒப்பந்தம் பற்றியும், போர் பற்றியும் கருத்துக் கூறியிருப்பது வேடிக்கையானதாகும்,
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை புலிகள் குடும்பிமலைக் காடுகளுக்குள் தஞ்சம் புகுந்து, விநியோக மார்க்கமின்றி இருக்கும் நெருக்கடியைத் தவிர, புலிகள் பரவலாக இருக்கக் கூடியதாக இல்லை. இந்த நிலையில் புலிகளின் அணிகள் படையினருக்கு எதிரான தாக்குதல்களை நடத்துவதென்பது அரிதாகியுள்ளது. இந்த நிலையில் "நான்காம் ஈழப் போராட்டம்" என்று புலிகளால் கூறப்படுகின்ற இந்த தாக்குதல்களில் - புலிகளுக்கு பெருமளவான இழப்பு ஏற்பட்டாலோ, பின்னடைவு ஏற்பட்டாலோ அதைச் சமாளிக்கவும், படையினருக்கு அதிர்ச்சியைக் கொடுக்கவும் இருக்கின்ற ஒரே வழி தற்கொலைத் தாக்குதல்களை
இராணுவ முகாம்கள்
தாக்கியழிக்கவும் பெ
அறிவுறுத்தப்பட்டுள்ள தாக்குதல்கள் பெரும் இலக்குகளைத் தாக் பயன்படுத்தப்படுவது குறிப்பாக முக்கியஸ்த செய்வதற்கு தற்கொ6 மிக வசதியானவையா ராஜூ வ் காந்தி, பீரே திருச்செல்வம், சி.வி. குலத்துங்க போன்றே செய்யபட்டதும், சந்தி டக்ளஸ் தேவானந்தா கோதபாய ராஜபக்ஷ தாக்குதல்கள் நடத்த அதிர்ஷ்ட வசமாக அ தப்பியதும் குறிப்பிடத் இதையொட்டி :ெ முக்கியஸ்தர்களின் ெ அவர்களை இலக்குை தற்கொலையாளிகள்
LSLSLSLSLMLSSLSLSSLSLSGSS SLSLSLSLSL LSiiiSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSMSSSMSSSS
LLL LLLLLLLLLL LLLL LLLL LL LLL L
ஏப்ரல் முதலாம் திகதி லண்ட் னில் ஒரு நினைவுக் கூட்டம் 7: நடந்தது. சமாதான செயலகச் செயலாளரான கேதீஸ்வரன், புலிகளாலை கொல்லப்பட்டதை நினைவு கூரும் நிகழ்ச்சிதான் அது அதில் பங்கு கொள்ளச் சென்றிருந்த கூட்டணித் தலைவர் சங்கரியார், தமிழோசைக்குச் சொன்ன ஒரு கருத்து யோசிக்கும் படியாக இருந்ததுங்கோ, "புத்தி ஜீவிகளையும், திறமை சாலிகளையும் கொலை செய்தால்தான் முட்டாள்கள் முன்னுரி மையாக இருக்கலாம் எண்டதாலை தட்டிப் போடுவினம் எண்டு சொல்லியிருந்தார். யாரை எண்டு ஒப்பினாச் சொல்லாட்டிலும் யாரைச் சொல்லிறார் எண்டது ஒண்டும் இரகசியமான தில்லை. உதிலை பகிடி என்ன வெண்டால், புத்திஜீவிகளையும் திறமைசாலிகளையும் போட் டுத் தள்ளிறவைதான் மாமனிதர் பட்டமும், தேசப் பற்றாளர் பட்டமும் வழங்கிக் கொண்டும் இருக் கினம் சங்கரியாரின்ர சகாக்கள் மாமனிதராகிக் கொண்டிருந்தாலும், சங்கரியார் தன்னுடைய தனித்துவத்தை இழக்காமல், சரியெண்டு பட்ட தைச் சொல்லவும், செய்தும் கொண்டு இருக்கின் றார் தந்தை செல்வாவின் கொள்கையை, கோட் பாட்டை குழி தோண்டிப் புதைச்சவையள் எல்லாம் இண்டைக்கு தந்தை செல்வா ஒரு தீர்க்கதரிசி எண்டு சொல்லித் தாங்கள் பூசியி ருக்கிற பாசிசச் சாயங்களை மறைக்கப் பார்க் கினமே எண்டொரு கவலையும் சங்கரியாருக்கு இருக்கத்தானே செய்யும் என்னதான் இருந்தா லும் தந்தையின்ர வழியில் தனிச்சனாக நிக்கிற
105.11, 2007
வரெல்லோ, விலைபோனது களுக்கு உது தெரியாமத்தானி ருக்குமுங்கோ.
"வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டினானாம்" எண்டு சாதாரணமாகக் கேள்விப்பட்டிருப்பியள். கூட்டமைப்பு எம்.பி. செவாலியே லிங்கத்தார் வாங்கிக் கட்டினாரோ தெரியாது. ஆனால் நல்லா விசாரிக்கப்பட்டிருக்கிறார். தான் எம்பி எண்டதாலை எதைவேணுமெண்டாலும் கதைக்கலாமெண்டிட்டு
எகத்தாளமாக கதைச்சுத் திரிஞ்சதுதான் அவர்
செய்த தப்புங்கோ.
சட்டம் அதைச் செய்யுதில்லை இதைச் செய்து தில்லை எண்டு சொல்லிக் கொண்டிருந்தவருக்கு சட்டத்தை நேரடியாகச் சந்திச்சதாலை எப்புடி இருக்கும் எண்டது போனவாரம்தான் தெரிஞ்சுதாம் லிங்கத்தார் வீடு திரும்பியதும் "என்னங்கோ அடிச்சவையோ, கரண்ட் பிடிச்சல்வயோ" உடம் பைக் காட்டுங்கோ எங்களிட்டை ஒண்டையும் மறைக்காதையுங்கோ, மறைச்சுப் பிறகு உள்கா யமர்கிட்டுதெண்டால் வேறவேற வியாதிகள் வந்து போடும் எண்டு வீட்டுக்காரர் போட்டு உருட்டினதில கடுப்பாகிட்டாராம்,
இல்லையப்பா, எனக்கு ஒண்டுமில்லை சும்மா
தான் விசாரிச்சவங்கள் எண்டு எவ்வளவோ எடுத்துச்
சொல்லியும் வீட்டுக்காரர் நம்ப இல்லையாம் பிறகு சட்டையைக் கழற்றிப் பார்த்தபிறகுதான் உந்த சர்ச்சை தீர்ந்துச்சுதாம்
கதவைத் திறந்திச்சினம
லிங்கத்தாரை விசா ரின்ர பெயர்களையும் ே அவையளையும் சிலே யாலக் கணக்கான வி வேண்டியிருக்கும் எண் அவையள் யார் எண்ட லிங்கத்தார் மறுக்கிறாரா ரிற்ற கவனமாக இரு வைக்கிறாராம் லிங் உணர்ச்சி வசப்பட்டுத் எடுத்துத் திரியினமாம். னேங்கோ குறுகுறுக்கும்
திருவாணமலையில் போயிட்டு வந்த வாத்தி ருங்கோ.
தலைநகரில் இருந்: தாம் சொந்தக்காரரின்ர தட்டி அவையைக் கூப்
வீட்டுக்குள்ள இருந்து
வரவில்லையாம். இவரு அவை மூச்சுக் காட்டாம6 இவர் நடந்துபோய் பக்கத் பூத்தில் நிண்டு கொண்டு
போன் பண்ணி நான்த
கதவைத் திறக்கிறியளி அதுக்கு அவை சரி
திருை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SS அறிய முடிகிறது.
இந்த தற்கொலைத் தாக்குதல்கள் முறையானது, சமகால போரியலில் முக்கிய முகாம்களையும், இராணுவத் தளபாடங்களையும் தகர்ப்பதற்கும்
ழப்புக்களைச் திரமல்ல, புலிகளுக்கு தித் தந்திரோபாயமும் கவே சுமார் 300 ர்களை
உருவாக்கி தாரிகளாக மாற்றி களின் தகவல்கள் ள் கடலில் சென்று க வைக்கவும்
பயன்படுத்தப்படுகிறது. தற்கொலையாளிக்கு குறித்த இலக்கை நெருங்குவது அதிகமான
நேரங்களில் இலகுவாக இருக்கிறது. தனி
ஆளாகப் போவதும், வாகனங்களில்
போவதும் இதற்குள் அடக்கமாகிறது.
உதாரணத்துக்கு கடந்த வருடம்
ஜ
இருந்தனர். அதில் காயப்பட்டவர்களை ஏற்றிச் செல்வதற்காக இராணுவ ரக் வண்டிகள் போக்குவரத்துச் செய்த போது, உழவு இயந்திரத்தில் இராணுவ
சீருடையுடன் இராணுவ தலைக்கவசம் அணிந்து வந்துள்ளார்
katin தற்கொலையாளி , அவ்வாறானதொரு
உழவு இயந்திரம் வருவதில் சந்தேகம்
கொண்ட காவலில் நின்ற படையதிகாரி நிறுத்தும்படி உத்தரவிட்டும் மீறி
வாகனம் நுழைய முற்பட்டதால்
படையதிகாரி தாக்குதல் நடத்தியுள்ளார். தாக்குதலில் காயமடைந்த தற்கொலையாளி இராணுவச் சாவடிக்குள் நுழைய முடியாமல் காவலரனும் சாவடிக்கும் அண்மையில் இருந்த ஈ.பி.டி.பி.யின் காரியாலயம் மீது
வாகனங்களைத் ரிதும் னர். தற்கொலை பாலும் முக்கிய கவே வழக்கமாகும், ர்களைக் கொலை லைத் தாக்குதல்கள் கும். உதாரணமாக, மதாசா, நீலன் குணரெட்ண,பாரமி ார் கொலை ரீகா குமாரதுங்க, , சரத் பொன்சேகா, ஆகியோர் மீது ப்பட்டபோதும் வர்கள் உயிர் நக்கது.
5ாழும்பிலும், சாந்த இடங்களிலும் வத்து பல BLIDTiq 6lj6j576
ரிச்சவை, இன்னும் சிலபே சால்லி விசாரிச்சினமாம், ளை உப்பிடி மணித்தி ாரணைகளுக்குத் தூக்க டும் சொல்லிச்சினமாம். தை வெளியில சொல்ல எண்டாலும் கூட்டாளிமா கோ எண்டு சொல்லி நத்தாரோடை சேர்ந்து ரிஞ்சவை இப்ப உதறல் குற்றமுள்ளவைக்குத்தா ஓமோ. இல்லையோ.
கோயில் திருவிழாவுக்குப் ார் ஒரு கதை சொன்னா
உங்கபோக இரவாகிட்டு ட்டுக்குப் போய் கதவைத் பிட்டாராம் உறவுக்காரர் கொண்டும் வெளியில் ம் எவ்வளவோ தட்டியும் இருந்திச்சினமாம், பிறகு திலை இருந்த ரெலிபோன் அந்த உறவுக்காரருக்குப் ன் வந்திருக்கிறன் ஏன் லை எண்டு கேட்டாராம் இப்ப வாங்கோ எண்டு
o,
ஹபரணையில் இராணுவ வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட வாகனத் தற்கொலைத் தாக்குதலைக் குறிப்பிடலாம். அதில் 98 பேர் பலியாகியும் 150இற்கும் அதிகமானவர்கள் காயமடையவும் காரணமாக அமைந்தது. இதற்குப் பின்னரான பெரும் தற்கொலைத் தாக்குதல் திட்டமென்றால் அது 27-08-07 அன்று காலை 7 மணியளவில் செங்கலடி இராணுவ
இயந்திரமொன்றில் 200 கிலோ எடை கொண்ட வெடி பொருட்களுடன் ஒற்றைக் காலுடன் பொய்க்கால் பூட்டி தற்கொலையாளியாக அனுப்பப்பட்ட தாக்குதல்தான். 26-08-07 திகதி இரவு இராணுவ முகாம்மீது செல் தாக்குதல்களைப் புலிகள் நடத்தி
ஊரில நடக்கிற கொலைகளினாலையும், கொள்ளைகளாலையும் சனம் பொழுது சாய்ந்த பிறகு வீட்டோடை அடங்கிடுதுகளாம். இரவில் வந்து யாரும் கதவைத் திறக்கிறதில்லையாம். உறவுக்காரர் எண்டாலும் அவரை யாரும் ஆயுத முனையில் கூட்டிக் கொண்டு வந்து தங்களை வெளியில எடுக்கவும் செய்யக்கூடும் எண்டதாலை தாங்கள் பயந்து போயிருக்கினமாம் எண்டு சொல்லியிருக்கினமுங்கோ.
வாத்தியார் உங்க நிக்கேக்கதான் ஒரு ஒட்டோ ரைவரையும், ஒரு பெண்ணையும் யாரோ இனந் தெரியாதவை கட்டுச்சினமாம். அதில அந்தப் பெண்மணி சூட்டு சம்பவத்தை விடுப்புப் பார்த்த்வ வாம். அதனாலைதான் துப்பாக்கிதாரிகள் அவவுக் கும் சுட்டவையாம் கழுத்தில வெடி பட்டுதாம். உதைக் கேள்விப்பட்ட வாத்தியார் திருவிழா முடிஞ்சு தலைநகர் திரும்பேக்க கதவைத் திறக் கிறது ஒரு பக்கமிருக்கட்டும் பகலில கூட பிரச்சினை களை விடுப்புப் பார்க்கப்போகாதையுங்கோ எண்டு சொல்லிப்போட்டு வந்தவராம் பாத்தியளோ நாட்டு நடப்பு எப்புடி மாறியிருக்குதெண்டு.
குடாநாட்டில் கொஞ்சநாள்வரை சனத்துக்குச் சாப்பாடு இல்லை எண்டு சொல்லிக்கொண்டு திரிஞ்சவை, இப்ப உங்க நிலைமையில மாற்றங் கள் நிலவியிருக்கு சனம் வரிசையில நிக்காமல் தேவையான சாமான்களை வாங்கிக் கொள்ள முடியுது எண்டதைப் பற்றி வாய் திறக்காமத்
வாகனத்தைத் திருப்பி வெடிக்க வைத்துள்ளார். இந்தத் தாக்குதலில் சாவடியில் கடமையிலிருந்த முன்று இராணுவத்தினரும் ஈ.பி.டி.பி.யின் அலுவலகத்திலிருந்த நான்கு ஈ.பி.டி.பி. உறுப்பினர்களும், பொதுமக்கள் இரண்டு பேரும் பலியாகினர். ஒரு இராணுவ அதிகாரியும் ஆறு ஈ.பி.டி.பி. உறுப்பினர்களும் படுகாயமடைந்தனர். குண்டு வெடிப்பு நடந்த இடத்திலிருந்து சுமார் ஒன்றரைக் கிலோ மீற்றர் சுற்று வட்டத்தில் சேதம் ஏற்பட்டிருந்தது. அருகிலிருந்த தென்னை மரங்களில் கோடாலித் துண்டுகள் போல் இரும்புத் துண்டுகள் புதைந்து இருந்தன. உண்மையில் புலிகள் நினைத்தது போல் இக் குண்டு வெடிப்பு இராணுவ முகாமுக்குள் நிகழ்ந்திருந்தால் ஹபரணையில் நடந்ததுபோல் பெரும் இழப்பு இடம் பெற்றிருக்கும் என்பது நிச்சயம். ஆகவே புலிகளின் முயற்சி
(தொடர்ச்சி 9ஆம் பக்கம்)
திரியினம் சரி விடுங்கோ சனத்துக்குப் பிரச்சினை எண்டு கத்திறவரைக்கும்தான் தங்கட கடமை எண்டு நினைச்சுக் கொண்டு திரியினமாக்கும். ஆனால் அப்பவும் சரிங்கோ, இப்பவும் சரிங்கோ தங்களுக்கு பிஸினஸ் பண்ண பத்திரிகை அச்ச டிக்க கடதாசி இல்லையெண்டு ரெத்தக்கண்ணீர் வடிக்குமளவுக்கு அழுதவை, குடாநாட்டில் ஊத் தைத்தனம் நடத்தி தலைநகரில இருளொளி பத்திரிகை நடத்திறவைதானுங்கோ உந்தப்பத்திரி கைகளின்ர வாத்தியாராக இருக்கின்ற பிரகிருதி, சப்ரா எண்ட கம்பனி நடத்தி சனத்தின்ர பணத்தைச் சுருட்டினதாலைதான் இண்டைக்கு பத்திரிகை நடத்திறம் எண்டதை அடிக்கடி மறந்து போயிடு றாருங்கோ. சரியானதை எழுதுங்கோ, நியாயமா எழுதுங்கோ எண்டும் அதிகாரமானவர் சொல் லேக்க, கோயில் மாடுமாதிரி தலையை ஆட்டிறவர் உங்க சாப்பாடு சாப்பிடேக்க, நாக்கைத் தொங்கப் போட்டு சாப்பிடேக்க, அதிகாரமானவர் பார்க்கேக்க ரொம்ப பக்குவம் காட்டி பம்முறவர், வன்னிக்கு வாலையும், தலை நகருக்கு தலையையும் காட்டிறதில மகா கெட்டிக்காரருங்கோ உப்பிடி யெல்லாம் கிரேட்டாக நடிச்சுப் போட்டு வெளியில வந்து பிதற்றிக் கொண்டு திரியிறார். மச்சான் மக்களிட்ட கொள்ளையடிச்சதில வயிறு கழுவி வாழிற உந்தப் பிரகிருதியெல்லாம் யாருக்கும் குடைபிடிக்க முன்னம் தன்னைப் பற்றிக் கொஞ்சம் யோசிக்க வேணுமுங்கோ இல்லையெண்பால் உப்பிடித்தான் வண்டவாளம் fiဒ္ဓိန္တိမျိုးfiူ့်

Page 6
போம் பகுதியில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட விடயங்களில் ஒரு சில தலைப்புகளில்
திய ஆக்கங்கள் உங்களின் கடுமையான விமர்சனத்துக்கு உட்பட்டதையும், பல ஆக்கங்கள் உங்களின் வேற்பைப் பெற்றதையும் எண்ணிப் பார்க்கையில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்கிறது போவோம் சிப்போம் எனும் தலைப்பில் சுமார் 50 வாரங்களுக்கு மேலாக ஆக்கங்கள் எழுதியுள்ளேன். அதில் ஒரு த்தில் கூட அரசியல் என்ற சொல்லையோ, அரசியலையோ தொடாமல் எழுதியிருந்தேன். இதுபற்றிவாசகர்களும், நண்பர் தடவை கேள்வி கேட்டு என்னை ஆர்வப்படுத்தியபோதும், நான் அரசியல் என்பதை தொடாமலேயே உங்களின் விரல்பிடித்து பயணித்ததற்குக் காரணம், இன்றைய காலகட்டத்தில் எழுத்தாளர்கள் எல்லோருமே அரசியல் கலவையோடுதான் எழுத்துக்களைப் படைக்கிறார்கள். சிலருக்கு அரசியல் சாயம் பூச வேண்டிய கட்டாயம் இருக்கிறது, வேறு சிலருக்கு அரசியலுக்காக எழுத வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இது தவிர எழுதுவதைத் தொழிலாகக் கொண்டிருப்பவர்கள் தங்கள் படைப்பை பல கலவையானதாகப் படைத்து அதை . - - - இதுதான் எழுதுவேன். இப்படித்தான் இருக்கும், எனக்கு
எழுதினால் அது விலைபோகாது. - - - -
இலாபம் பெற்றதாக இலங்கையில் வரலாறு இல்லை. எதைக் கூறுவது என்பது இன்னொரு பிரச்சினை, நல்ல படைப்பு வரவில்லையா, நல்ல . . . . . மது சமூகத்துக்குள் இல்லையா என்ன காரணமென்று எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை எழுத்தை வியாபாரப் பொருளாக நான் பார்க்கவில்லை. எதையும் புதிதாக உங்களிடம் நான் கொண்டு வரவும் இல்லை. நன்கு பரிச்சயமான, நமக்குத் தெரிந்தவைகளையே நான் திரும்பிப் பார்க்கவும், ஞாபகப்படுத்தவுமே செய்தேன். குறிப்பாக செருப்பு, குப்பை வீதி, மழை, இரவு, மண், மேகம் இப்படியான தலைப்புகளைத் தேர்ந்தெடுத்ததே அதற்காகத்தான். இதில் எதை உங்களுக்குப் புதிதாக நான் சொல்லியிருக்கிறேன் ஒன்றுமே இல்லை. ஆனால் தெரிந்ததைப் பற்றியே தெரியாததைத் தெரிந்து கொள்வது எப்படி இருக்கும் என்பதை கர்வப்படாமல், மேதாவித்தனம் இல்லாமல் சொன்னால் அதற்கு உங்களின் வரவேற்பு எப்படி இருக்கும் என்ற ணத்தை உள்வாங்கிக் கொண்டு அதற்குக் கிடைத்த உங்களின் வாவே $காட்டப்பட்ட விதம் அதுதான் எனக்குக் கிடைத்த வெகுமதி அதைத்தான் எதிர்பார்த்தேன். மாகவும் உரிமையோடும், தவறுகளைச் சுட்டிக்காட்டிய வாசகர்களை மிகுந்த அன்போடு ஞாபகத்தில் வைத்திருப்பேன். S S S S S S S S S S
துதவிர போவோம் ரசிப்ே
வேண்டி இருப்பதாலும், புதிதாக சிறிது கால இடைவெளி தேவையாய் இ ஒரு இடைவெளியை எடுத்துக்கொண்டு வந்து கைகோர்ப்பேன். அந்த நாள் எப்போது என்ற இந்த வாரத்துடன் 'போவோம் ரசிப்போம்" பகுதியை
48 வருட காலமாக எண் புகைப்படத்தை பத்திரிகையில் அறிமுகப்படுத்துவது எனது உண்மையான சேவை என்பதற்கு எடுத்து காட்டாகவும் மேலும் எனது மாந்திரீக ஜோதிடம் கலந்த நாளாந்த சேவையைக் கண்டறிய இதோ எனது வெப்தளம் www.drpksamy .com குறிப்பாக மாந்திரிக துறையில் வாங்கும் பணத்திற்கு ரசீது கொடுப்பதென்றால் அது நான் மட்டுமே வெளிநாட்டவருக்கு விஷேச 24 மணித்தியால தொலைபேசி வசதி உண்டு. ஜெர்மனி அன்பரின் மடல் மனித தெய்வமாகிய ஐயாவுக்கு பூனி துர்க்கையம்மனின் கிருபையால் தங்களது ஆசீர்வாதத்தாலும் சின்னாபின்னமான எனது குடும்பத்தை 700KM அப்பால் இருந்த வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம். லண்டன் அன்பரின் மடல் எண்ணியவள் என்னிடமே வந்து சேர்ந்தாள் பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு, என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவைத்து என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள். கொழும்பு அன்பரின் மடல் 39 வயதில் அதிசயத் திருமணம் பெருமதிப்பும் மரியாதையும் கொண்டஐயா, எனது 39 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு கோடான கோடி நன்மைகள்
ணாகல் அன்பளின் மடல் ெ Tots ப்பட்ட ம் 10 நாளில் வெற்றி தெய்வகடாட்சம் பொருந்திய ஐயா, எனது சகோதரிக்கு திருமணம் தடைப் பட்ட வண்ணம் இருந்ததால் உங்களிடம் பரிகாரம் நிவர்த்தி பெற்ற பின் ஆச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமணம் நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்டோம். பண்டாரவளை அன்பரின் மடல் தீராத தலைவலி தீர்த்துவிட்டது மதிப்பிற்குரிய ஐயாவுக்கு, நெடுநாளாக எனக்கிருந்த தீராத தலைவலியைக் குணமாக்கி என்னைப் பெரும் கஷ்டத்திலிருந்து விடுவித்தமைக்கு கண்ணிரால் நன்றிகள். சுவிஸ் அன்பரின் மடல் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பயணம் வெற்றி அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஐயா, வெளிநாட்டுக்கு செல்ல முடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு பிரயாணத்தடைநீக்கி பரிகாரம் செய்து குறித்த நாளில் பிரயாணத்தைக் கைகூட வைத்த உங்களுக்குப் பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன். என்றுமே உங்களை மறவேன். இத்தாலி அன்பரின் மடல் சந்தேகத்தால் பிரிவுபட்ட காதல் வெற்றி வணக்கத்துக்குரிய டாக்டர் ஐயா, வீண் சந்தேகத்தால் நானும் கணவரும் பிரிய நேர்ந்த சமயம் மீண்டும் சந்தோஷமாக சேர்ந்தது உங்களால் தான். என்றென்றும் உங்களுக்கு நன்றிகள். பதுளை அன்பரின் மடல் போதை அடிமைதனத்திலிருந்து விடுபட்டவர் அன்புக்குரிய ஐயாவுக்கு, எனது கணவரை நீண்ட நாள் போதை பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு எமது குடும்பத்தில் புது ஒளியேற்றினீர்கள். நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கண்ணிரால் நன்றியாக இருப்போம். கனடா அன்பரீன் மடல் ஜாதகத்தில் கூறியது பலிதம் மரியாதைக்குரிய ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப் பற்றியே அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் என கூறியது பலித்தது கண்டு ஆச்சரியமும் சந்தோஷமும் அடைந்தேன். என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை தொடரட்டும்.
யாம்ப்பாணம் அன்பரின் மடல் அதிசய அக்னி கண்டல மதிப்பு, மரியாதை கொண்ட ஐயா, என்னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது மாதம் தோறும் விசேஷமாக நடைபெறும் அக்கினிகுண்டல பூஜையில் சக்தி பெற்ற விபூதியை அனுப்பி எம்மை துன்பத்திலிருந்து காத்து வருவதற்கு என்றுமே நன்றி கூறுகின்றோம் ஐயா.
Prof.P.K.SAMY(J.D.G.A.N.) J.P. gun
SR DURGADEV MANTIHRIKA UTCHADA PEEDAM NO-162 KOTAHENASTREET, MAYFIELD ROAD, COLOMBO-13
011-2470615,011-2342463,011-2342464, FAX-0094-11-234483. pl6houaout ascoam-83 Daily Fair Complex 052-2222508
o
 
 
 
 
 
 
 
 

நண்பர்கள் காதலர்களானால் காதல் நீடிக்கும்
ஆருயிர் நண்பர்களை ரகசியமாகக் காதலிக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஓர் நற்செய்தி. முதலில் நண்பர்களாக இருந்துவிட்டு காதலர்களாக மாறினால் காதல் நீடிக்கும் இதை மனோதத்துவ நிபுணர்களே சொல்கிறார்கள்.
"முதலில் நண்பர்கள் என்ற முறையில் உங்களுக்கு அவரையும் அவருக்கு உங்களையும் பிடிக்கும். பரஸ்பர மரியாதை ஏற்படும். ஒருவர் தம்மைப் பற்றி மற்றவருக்கு அக்கறை இருக்கும். அதனால்தான் சொல்கிறேன், உங்கள் ஆருயிர் நண்பனை "நண்பியை திருமணம் செய்து கொள்ளுங்கள்" என்கிறார் நியூயோர்க்கைச் சேர்ந்த சமூக உளவியலாளர் டாக்டர் கிரேஸ் கார்னிஷ்,
“உங்கள் நண்பரிடம் நீங்கள் எப்போதும் பரிவாக இருப்பீர்கள். அவருடைய முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். நட்பு என்கிறபோது நீங்கள் சம நிலையில் இருக்கிறீர்கள். யார் யாருடைய பேச்சைக் கேட்கவேண்டும் என்ற 'உரிமையாளர் பிரச்சினை எல்லாம் நட்பில் கிடையாது. காதலரைக் கட்டுப்படுத்த ஆரம்பித்து விட்டால், அவர் மேல் நமக்கு மரியாதை போய்விட்டது என்று அர்த்தம்" என்கிறார் இவர்.
அதுவும் திருமணம் என்று வரும்போது காதல் நீடித்தே ஆகவேண்டும். அப்போது நட்பு கைகொடுக்கும்.
காதலில் நம் குறைகளை நம் காதலனிடம் அல்லது காதலியிடம் மறைக்கிறோம். காதல் வெற்றியடைந்த பிறகுதான் நம் கெட்ட சுபாவங்கள் ஒவ்வொன்றாக வெளியே வருகின்றன.
நட்பில் இது நடப்பதில்லை. நட்பில் வேஷம் போட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆரம்பத்திலிருந்தே நீங்கள் நண்பர்கள் என்றால் காதலிப்பதில் பிரச்சினையே இல்லை. அப்போது ரொமான்ஸ் ஒரு புதிய இனிய அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கும்.
அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலத்தில் இருக்கும் மருத்துவ உளவியல் நிபுணரான டாக்டர்
கொழும்புக் கம்பன் கவிக்கோ அப்துல் ரகுமான்
2007 தலைமைக் கவிதைத் தேர்வு
O C C O O O A sia oggi si gli Sguaguai Gua
கொழும்புக் கம்பன்கழகம் ஆண்டுதோறும் கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்கு தலைநகரில் பெருவிழா எடுத்து வருகிறது. அவ்வொழுங்கில் இவ்வாண்டுக்கான கம்பன் விழாவினை ஏப்ரல் மாதத்தின் இறுதியில் நடாத்துவதற்கான
ஆயத்தங்கள் தொடங்கியுள்ளன.
argpasib romágú,
சென்ற ஆண்டு 'கம்பன் புகழ் விருது பெற்ற தமிழகத் தலைமைக் கவிஞர் கவிக்கோ அப்துல்ரகுமான்
டார்லின் பவல் ஹாப்சன் இதை ஒப்புக் கொள்கிறார்.
"நண்பர்களை நம்பலாம். நம் குறைகளைப் பற்றி வெளிப்படையாக, நேர்மையாக, பயப்படாமல் பேசலாம். அவரும் நம்மிடம் அப்படித்தான் பேசுவார்' என்கிறார் டார்லின், டார்லீனும் அவரது கணவரான டாக்டர் டெரக் ஹாப்சனும் இரண்டு வருடம் நெருங்கிய நண்பர்களாக இருந்ததும் அவர்கள் நட்பு காதலாக மாறியதும் சுவாரஷ்யமான கதை.
ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் ஆலோசனை உளவியல் துறை துணைப் பேராசிரியராக இருக்கும் டாக்டர் ஆரன் ஸ்டில்ஸ், "அதெல்லாம் சும்மா" என்கிறார். ஒரு காதல் உறவு
உருப்படாமல் போவதை யாராலும் தடுக்க முடியாது என்கிறார் ஸ்டில்ஸ்,
"நட்பு நட்பாக இருக்கும் வரை பத்திரமாகத்தான் இருப்பீர்கள். காதலாக மாறிவிட்ட பிறகு உறவின் பரிமாணமே மாறிவிடும். காதலில் போட்டி, பொறாமை, ஹிட்லர்தனம் எல்லாம் வற்துவிடும்" என்கிறார் ണ്ഠേ,
ஸ்டில்ஸ் சொல்வது முக்கியமான பாயின்ட் காதலும் நட்பும் நேரெதிரான விஷயம்தான். இருந்தாலும் மிக நெருக்கமான, ரொம்ப காலமாகப் பழகிய நண்பர்களின் காதல் ஸ்ட்ராங்காக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அதை டாக்டர் ஸ்டில்ஸ் கூட ஒப்புக் கொள்கிறார். "காதலர்கள் ஆகிவிட்டாலும் நண்பர்களாக இருந்தபோது என்னென்ன செய்தீர்களோ, அதைத் தொடர்ந்து செய்யுங்கள். காதலுக்குத் தாவுவதற்கு முன் நட்பை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று அட்வைஸ் தருகிறார் அவர்
இப்போது நட்புக்கு கொஞ்சம் மரியாதை சேர்ந்திருக்கிறது என்கிறீர்களா? நியாயம்தான்
அறக்கட்டளைப் பரிசுக்கான
அவர்கள், தம் விருதுப்பணம் கொண்டு ஈழத்தில் ஒவ்வோர் ஆண்டும் தலைமைக் கவிதை ஒன்றினைத் தேர்ந்தெடுத்து அக்கவிதைக்கு மகரந்தச் சிறகு விருதினை வழங்கும்படி கேட்டுக்கொண்டதற்கிணங்க இவ்வாண்டு முதல் இவ் விருதுக்கான கவிதைத் தேர்வு நடைபெறவுள்ளது.
வயதெல்லை இன்றி எவரும் இத்தேர்வுக்கான கவிதையை அனுப்பிவைக்க முடியும். 2006 ஏப்ரல் முதல் 2007 ஏப்ரல் வரையிலான காலப்பகுதியில் எழுதப்பட்ட, ஏற்கனவே பிரசுரமான, பிரசுரமாகாத தமது கவிதையொன்றை இத்தேர்விற்காகக் கவிஞர்கள் அனுப்பி வைக்க முடியும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களும் இக்கவிதைத் தேர்வுக்குக் கவிதைகளை அனுப்பி வைக்கலாம். தலைமைக் கவிதையின் இறுதித் தேர்வு கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களால் செய்யப்படும்.
இத்தேர்வுக்கு மரபுக் கவிதைகளும் புதுக்கவிதைகளும் ஏற்றுக்கொள்ளப்படும். கவிதை தமது சொந்த ஆக்கம் என்பதைக் கவிஞர் உறுதி செய்தல் வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் தலைமைக் கவிதைக்கு மகரந்தச்சிறகு விருதும் ரூபாய் இருபத்தையாயிரம் பொற்கிழியும் கம்பன் விழா மேடையில் வழங்கப்படும்.
தேர்வுக்குக் கவிதைகளை அனுப்பிவைக்க விரும்புவோர், தாம் எழுதும் கவிதைகளைத் தட்டச்சில் அல்லது தெளிவான கையெழுத்தில் எழுதித் தலைப்பிட்டு, பிறிதொரு வெள்ளைத்தாளில் முழுப்பெயர், புனைபெயர் (இருப்பின்), பால், கலந்துகொள்ளும் போட்டி, பிறந்த திகதி, முகவரி, தொலைபேசி இலக்கம் (இருப்பின்), அடையாள அட்டை இலக்கம் ஆகிய விபரங்களை எழுதி கடிதஉறையின்மேல் மகரந்தச்சிறகு விருதுக்கவிதைத் தேர்வு கொழும்புக்கம்பன்கழகம், 11, இராமகிருஷ்ண தோட்டம், கொழும்பு 06 (Colomb0Kambankazhaham, Noll, Ramakrishna Garden, Colombo-06 ) 6TDub (p56 fli(515.04.20075(5 (p6i solid;55idgia, அனுப்பிவைக்கலாம். ܀ ܀ ܀ ܀
மேலதிக விபரங்கள் வேண்டுவோர் 2360525 எனும் தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம்.
3.05-11, 2007
In DU. Er

Page 7
“að.fl.fl.s. áli finnsli தாக்குதல் அரச பாதுகாப்பிற்கு ஓர் அதிர்வு' என்ற தலைப்பில் 'த ஐலண்ட் பத்திரிகையில் கடந்த 30ஆம் திகதி வெளியான கட்டுரையின் தமிழாக்கம் இங்கே பிரசுரமாகின்றது. கடந்த 26ஆம் திகதி கட்டுநாயக்கா, விமானப்படைத் தளத்தின் மீது புலிகள் நடத்திய தாக்குதலை மையமாக வைத்து புதியதோர் கோணத்தில் விடயங்களை இக்கட்டுரை ஆராய்ந்திருக்கின்றது. இலங்கையின் துதுவராக முன்னர் 0alsflysasfld uaflusu usis g.faðAJIT STGřuaři Mši asi Ganyang எழுதியுள்ளார். ஆளில்லா விமானங்களும், அதற்கான கருவிகளும், மென்ரக விமானங்களும் பகிரங்கச் சந்தையில் ஒப்பீட்டளவில் மலிவான விலையில் கிடைப்பதாகவும் புலிகளின் தாக்குதல் பெரிய சாதனையல்லவென்றும் Sai BirGApril.
கட்டுநாயக்கா விமானப்படைத் தளத்தின் மீது மார்ச் 26ஆம் திகதி அதிகாலை நடத்தப்பட்ட எல்.ரி.ரி.ஈயின் தாக்குதல், அதிர்ச்சிகரமானதாக அமையவில்லை. ஆளில்லாத உளவு விமானங்கள் அல்லது வர்த்தக ரீதியான சேவையில் ஈடுபடும் விமானங்கள், இதற்குப் பொருத்தக்கூடிய பாகங்களை எவ்வளவு மலிவாகப் பகிரங்கச் சந்தையில் இன்று கொள்வனவு செய்ய முடியும் என்பதை ஒருவர் தெரிந்து கொண்டிருந்தால் இந்த விமானத் தாக்குதலை ஒரு வருடத்திற்கு முன்னரோ அல்லது அதற்கு முன்னதாகவோ நடத்தியிருக்க முடியுமென்பதை அறிந்துகொள்ள முடியும், பரந்தளவில் பெற்றுக் கொள்ளக் கூடிய, ஹிஸ்புல்லா இயக்கத்தினர் 2004ஆம் ஆண்டு லெபனானிலிருந்து நசாரியா என்ற இஸ்ரேலிய நகரத்திற்கு மேலாக ஆளில்லா விமானத்தைப் பறக்க விட்டபோது, அவ்வாறான கருவிகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாமென நம்பப்படுகிறது. இந்த ஆளில்லாத விமானத்தைப் பயன்படுத்தி, இஸ்ரேலிய நகரான நசாயாவுக்கு மேலாகப் பறந்து விட்டு, வடக்கு கரையோரப் பகுதியூடாக மீண்டும் திரும்பியிருக்கிறது. இந்த ஆளில்லாத விமானம் எவரது கண்களிலும் படாமல் தப்பிச் செல்லவில்லை. ஆனால் தாழ்வாகப் பறந்து செல்லும் ஏதோ ஒன்றின் மீது தாக்குதல் நடத்துவதற்கு வானப் பாதுகாப்பு அமைப்பினர் தயாராக இருக்கவில்லை. புதுமையான விமானக் கருவிகளெதுவும் பயன்படுத்தப்படலாமென்று எதிர்பார்க்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் இஸ்ரேலில் இதுதான் நிலைமையென்றால், மிகத் தாழ்வாகப் பறக்கும் விமானங்களைக் கையாள்வதற்கு, இலங்கை விமானப்படையின் வானப் பாதுகாப்பு பொறிமுறைகள் தயாராகவிருக்கவில்லை என்பது ஆச்சரியத்துக்குரியதல்ல.
சில மாதங்களுக்கு முன்னர் "த ஐலண்ட் பத்திரிகையின் ஆசிரியரோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, விமானத் தளத்தின் மீது புலிகளின் அடுத்த முக்கிய தாக்குதல் இடம்பெறப் போவதை எதிர்பார்த்திருங்களென்று நான் எச்சரிக்கை செய்திருந்தேன். இந்த விடயம் சம்பந்தமாக ஆசிரியர் தலையங்கமொன்றினை எழுதுவதற்குத் தயாராக இருக்குமாறும் பத்திரிகை ஆசிரியருக்கு நான் கூறியிருந்தேன். ஏதோ நவீன புலனாய்வின் அடிப்படையில் நான் இப்படிக் கூறியதாகச் சொல்ல வரவில்லை. ஆனால் இரு சாதாரண அவதானிப்புகளின் அடிப்படையிலேயே நான் இதனைக் கூறியிருந்தேன். இலங்கை விமானப் படையினர் புதிதாகக் கொள்வனவு செய்த விமானங்களைப் பயன்படுத்தி, எல்.ரி.ரி.ஈயினரின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி, ஏற்படுத்திய சேதங்கள் ஒன்று மற்றது, இரத்மலானை விமான தளத்தில், குறிப்பாக இரத்மலானை அத்திடிய வலயப் பகுதியில் நிலவிய மிகவும் குறைந்த பாதுகாப்பென நான் அவதானித்தது தான். இரத்மலானையில் இதுதான் நிலைமையென்றால், ஒரு தடவை
3.05.11, 2007
புலிகளின் ஊடுருவலுக்கு இலக்கான கட்டுநாயக்கா விமானத் தளத்தின் நிலைமைகள் நன்றாக இருக்கப் போவதில்லையென நான் நினைத்தேன். தரையில் தாக்குதல் நிகழுமென்றே நான் எதிர்பார்த்திருந்தேன். ஆனால் விமானத் தாக்குதல் நடைபெறக் கூடிய சாத்தியத்தையும், தரையிலும் வான்பரப்பிலும் கூட்டுத் தாக்குதல் நடத்தப்படக்கூடிய சாத்தியத்தையும் நான் நிராகரித்திருக்கவில்லை. -
புலிகளிடம் விமானங்களும், இருவிமான நிலையங்களும், இருப்பதாகவும் அதிலொன்று ராடார் மற்றும் விமானப் பாதுகாப்புகள் உட்பட நவீன கருவிகளைக் கொண்டுள்ளதென்றும் தெரிவிக்கப்பட்டிருந்ததால் நான் இவ்வாறான முடிவுகளுக்கு "துே .ை
யுத்த நிறுதத ஒப்பந்தம கைசாத்திட்ட பின்னர், புலிகள் யாழ்.குடாநாட்டைக் கைப்பற்றுவதே புலிகளின் பிரதான இலக்காகவிருந்தது என்பது எவருக்குமே மிகத் தெளிவாகத் தெரிந்த உண்மை. புலிகள் அதற்காக தயாராகிக் கொண்டிருந்தனர். தரைவழி யுத்தத்தினூடாக யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் நிலையில் அவர்கள் இருக்கவில்லை. மாறாக, யாழ்.குடா நாட்டிலுள்ள துருப்புகளுக்கு கடல்வழி, வான்வழி வசதிகளைத் தடுப்பதன் மூலம் இதனை மேற்கொள்ளத் திட்டமிட்டனர். துருப்புக் காவிக் கப்பல்கள் மீதும், பொருட்களை வடக்கிற்கு ஏற்றிச் சென்ற கப்பல்கள் மீதும் வெற்றிகரமான மற்றும் ஓரளவு வெற்றிகரமான பல தாக்குதல்களை நடத்தியதன் மூலம், வடக்கிற்கான கப்பல் பயணத்தைத் தடுப்பதின் மூலம் அவர்கள் ஓரளவு வெற்றி கண்டனர். தோளில் வைத்து தாக்குதல் நடத்தக்கூடிய சாம் ஏவுகணைகளைப் பயன்படுத்தி, சிவிலியன் மற்றும் இராணுவ விமானங்களுக்கு ஏதோ ஓரளவிற்கு பாதிப்பு ஏற்படுத்துவதில் அவர்கள் வெற்றி கண்டனர். இந்த ஏவுகணைகளில் சிலவற்றை ஆப்கானிஸ்தானிலிருந்தும், தென்கிழக்காசியாவிலிருந்தும் அவர்கள் பெற்றுக் கொண்டனர். ஆனால் அவர்களின் ஏவுகணைக் கொள்வனவு நெருக்கடிக்கு உள்ளாகியது. அத்துடன் சில ஆயுதக் கப்பல்கள், கடற்படையினரால் இடைமறிக்கப்பட்டு தாக்கியழிக்கப்பட்டன.
இதேவேளை, கேணல் சங்கர் அல்லது வைத்திலிங்கம் சொர்ணலிங்கம் என்ற விமானப் பொறியியலாளரின் கீழ் தனது விமான அணியை அபிவிருத்தி செய்யும் வேலைகளைப் புலிகள்
இயக்கம் முன்னெடுத்துச் சென்றது. இவர்
தமிழ்நாட்டிலுள்ள ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் விமானப் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர் என்பதோடு, எயர் கனடாவில் பணியாற்றியவருமாவார். 2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இராணுவத் தாக்குதலொன்றின்போது இவர்
கொல்லப்பட்டார்.
கட்டுநாயக்கா விமானப்படைத் தளத் தாக்குதலுக்கு புலிகள் இயக்கம் பயன்படுத்திய இலகுரக விமானத்தின் தன்மை குறித்து தெளிவான கருத்துக்கள் எதுவுமில்லை. இருந்தாலும் தாக்குதலுக்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாகக் காணப்பட்டதாகக் கூறப்படும் (எங்கே?) இரண்டு தாழப் பறக்கும் இனம் தெரியாத விமானங்களெனக் கூறப்பட்டன. விமானப்படைத் தளத்தின் ராடார் எல்லைக்குள் இந்த விமானங்கள் வரவில்லையென்றும் கூறப்படுகின்றது. புலிகளிடம் இருக்கக் கூடிய விமானங்களின் வகை குறித்து எதுவும் உறுதி செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. இருந்தபோதிலும் ஆளில்லா விமானம் மூலம் எடுத்த புகைப்படங்களைக் கொண்டு,
o தி OTC
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாக்குதலுக்குப் பயன்படுத்திய மென்ரக விமானத்ைதப் படத்தில் காணலாம்.
செக்கோஸ்லவோக்கியாவில் உற்பத்தி செய்யப்பட்ட விமானத்தை ஒத்ததாகவிருக்கிறதெனக் கூறப்பட்டது. வெளிவந்த அறிக்கைகளைக் கொண்டே இதனைக் கூறமுடிகின்றது. இந்த விமானங்கள் குறித்து இலங்கை விமானப்படை எவ்வாறான மேலதிக புலனாய்வுத் தகவல்களைக் கொண்டிருக்கின்றதென்பது குறித்து எதுவும் தெரியவில்லை. புலிகள் இயக்கம் அதன் யுத்த இயந்திரங்களைத் தரமுயர்த்தி வருகிறது என்பதும், குறிப்பாக கருணாவின் வெளியேற்றத்தின் பின்னர் அதன் போராளி உறுப்பினரில் பெரும் பகுதியினர் விலக்கப்பட்டு விட்ட பின்னர், புலிகள் தமது யுத்த இயந்திரத்தை தரமுயர்த்தி வருகின்றனர் என்பதே தெளிவானது போல் தெரிகின்றது. அவர்களிடம் தரையிலும் கடலிலும் இருக்கக் கூடிய ஆயுதக் கையிருப்பைக் கொண்டும் தாக்கியழிக்கப்பட்ட கப்பல்களிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட ஆயுதங்களை ஆதாரமாகக் கொண்டும் இது தெளிவாகத் தெரிகின்றது. இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்களில் இந்த விமானமும் அடங்கும். பகிரங்கச் சந்தையில் ஒப்பீட்டளவில் குறைந்த விலையில், சிவிலியன் மற்றும் இராணுவப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்தக்கூடிய இரட்டை நோக்குக் கொண்ட விமானங்களை பயன்படுத்தக் கூடிய வசதியிருக்கும்போது, சாதாரண பயண விமானங்களையோ அல்லது பயிற்சி விமானங்களையோ கொள்வனவு செய்வதோடு புலிகள் நின்று விடுவார்களென்று எதிர்பார்க்க முடியாது.
ஆளில்லாத விமானங்கள், வழமையாகப் புலனாய்வு வேலைகளுக்கே பயன்படுத்தப்படுவதுண்டு. ஆனால் யுத்தப் பணிகளுக்காகவும் ஆளில்லா விமானங்கள் விருத்தி செய்யப்பட்டிருப்பதாகவும், இவை கூடியளவிற்கு சிவில் - இராணுவ
பயன்பாட்டுக்கும்
உபயோகப்படுத்தப்படக்கூடியவையாக 量 இருக்கின்றனவென்றும்
প্ত ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் கிடைக்கக் கூடியவையாகவும் இலகுவாகக் கையாளக் கூடியவையாகவும், பெரும் அழிவையேற்படுத்தக் 'கூடியவர்களை விரட்டுவதற்குப் 父 பயன்படுத்தக் கூடியவையாகவும்
/இருக்கின்றனவென்றும் ஆய்வுகள் 'கூறுகின்றன.
அத்துடன் சரியாக இலக்கு வைக்கக் கூடிய வகையில் செய்மதி அடிப்படையிலான நிலை நிறுத்தல், மற்றும் கடல் பயணத் தரவுகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கக் கூடிய வசதிகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
"ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி பயங்கரவாத அச்சுறுத்தல்; தொழில்நுட்ப அம்சங்கள்" என்ற தலைப்பிலான யூகேன் மியாஸ்நிக்கோவின் பிரசுரத்தில் கீழ்க் கண்டவாறு ஒரு இடத்தில் கூறப்படுகின்றது. “பயணங்களுக்குப் பயன்படுத்தப்படும் வர்த்தக ரீதியான விமானங்களைக் கூட, ஆளில்லா விமானங்கள் என்ற தோரணையில் பயன்படுத்த முடியும். அதற்குத் தேவையான கருவிகளும் பாகங்களும் பகிரங்க சந்தையில் பெறக் கூடியவையாகவும், ஒப்பீட்டளவில் மலிவானவையாகவும் இருப்பதால் இந்த வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஹிஸ்புல்லா இயக்கம், ஆளில்லாத விமானம்
ரமலர் UD U9,
மூலம் இஸ்ரேலின் நசாரியா நகரத்தின் மேலாகப் பறந்து விட்டு, வடபகுதிக் கடலோரமாகத் திரும்பியமைக்கு, பரவலாகக் கிடைக்கக் கூடிய இக் கருவிகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாமென்று நம்பப்படுகின்றது. யாரும் கவனிக்காமல் இந்த விமானம் தப்பிச் செல்லவில்லை. ஆனால் தாழ்வாகப் பறந்து செல்லும் ஏதோ ஒன்றினைக் கையாள பாதுகாப்புத் தரப்பு விரும்பவில்லையென்பதே அதற்குக் காரணமாகும்.
கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தின் மீது புலிகள் குண்டு வீசித் தாக்கியபோது, ஆளில்லா விமானக் கருவிகள் பொருத்தப்பட்ட ஏனைய சிவில் விமானங்களின் திறன் பற்றியும், சரியாக குறிவைத்து தாக்கக் கூடிய வகையில் வசதிகளைக் கொண்டிருக்கும் செய்மதி அடிப்படையிலான நிலைகளையும் தரவுகளையும் பற்றி புலிகள் இயக்கம் நன்கு அறிந்திருக்கும். அத்துடன் புலிகள் இயக்கம் தொழில்சார் மற்றும் ஏனைய தொடர்புகளைக் கொண்டிருக்கும், ஹிஸ்புல்லா மற்றும் அல்குவைதா இயக்கங்களின் அனுபவங்களும் அவர்களுக்குத் தெரிந்திருக்கும். ஆளில்லா விமானத் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் தற்போது புலிகள் இயக்கத்தின் கைகளில் பெருமளவிற்கு இருக்கிறது. வெளிப்படையாகக் கிடைக்கக் கூடிய இத்தொழில் நுட்பத் தகவல்களை, இலங்கை விமானப் படையினர் இரவலாகக் கூடப் பெறமுடியும். இந்த ஆளில்லா விமானங்கள் ராடாரில் கண்டுபிடிக்கப்பட முடியாத தன்மையைக் கொண்டிருப்பதால், கனநேர அறிவித்தலில் கண்டுபிடிப்பதற்குச் சந்தர்ப்பம் கொடுக்காமலேயே அதனைப் பயன்படுத்த முடியும்.
நிலைமைகள் பாரதூரமானவையாக இருக்கின்றன. இலங்கையின் பாதுகாப்புக்கு மட்டுமல்ல, பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய யுத்தத்திலும் இவை தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியவை. ஆளில்லா விமானங்களும், சிவில் விமானங்களை ஆளில்லா விமானங்களாக மாற்றக் கூடிய கருவிகளும் மிக மலிவாக பகிரங்கச் சந்தையில் கிடைக்கக் கூடிய வசதிகள் இருப்பதால், அரசோடு சம்பந்தப்படாத தரப்புகள், குறிப்பாக பயங்கரவாதக் குழுக்கள் இவற்றை வைத்திருப்பது கவலையை ஏற்படுத்துகிறது. இந்தப் பயங்கரவாதக் குழுக்கள் இராணுவ இலக்குகளுக்கு மட்டுமல்ல, குடிமக்களின் மையப்பகுதிகளுக்குக் கூட அழிவுகளை ஏற்படுத்தக் கூடிய உயிரியல் இரசாயன ஆயுதங்கள் உட்பட பல வகையான ஏவுகணைகளையும் யுத்த முனைகளையும் பெறக்கூடியதாக இருப்பதால்,
பிரச்சினை மிக மோசமாக இருக்கின்றது.
சர்வதேச பாதுகாப்பு கலந்துரையாடல்களில் ஆதிக்கம் செலுத்துவோர்களின் கைகளில் ஏவுகணைத் தொழில்நுட்பம் இருக்கப் போவதில்லைப் போல் தெரிகின்றது. 2006ஆம் ஆண்டு ஹிஸ்புல்லா இயக்கத்தினால் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டமை,
எதிர் காலத்தில் வரக்கூடிய எச்சரிக்கைகளில்
ஒன்றாக அமையப் போகின்றது. பல்வகை ஏவுகணைத் தொழில்நுட்பமும், அரசாங்கத்தோடு சம்பந்தப்படாத தரப்பினர் உட்பட அதனைப் பயன்படுத்துபவர்கள் பரந்து விரிந்துள்ளதாலும் இந்த ஆயுதப் பரிகரணச் சாத்தியம் மிகவும் குறைவாகவே இருக்கப் போகின்றது. புலிகளின் பயங்கரவாதம் தொடர்பாகச் சர்வதேச சமூகம் கொண்டிருக்கும் அசட்டைத்தனமான போக்கு, உலகின் பல்வேறு பகுதிகளிலும், பல்வேறு வகையான பயங்கரவாதம் தலையெடுப்பதற்கு வாசல் கதவுகளைத் திறந்து விட்டிருக்கின்றது. எமது அண்டை நாட்டிலும் கூட இந்த நிலைமையை உருவாக்குவதற்கான கதவுகள்
திறக்கப்பட்டிருக்கின்றன.

Page 8
ஊர்வலத்தைப் பாதுகாக்க
அப்போது ஈ.பி.ஆர். எல். எவ் ஈஸ்வரன் குழுவினர் களமிறங்கினார்கள். அவர்கள் வானத்தை நோக்கி வேட்டுக்களைத் தீர்த்து ஊர்வலத்தை பாதுகாத்துக்கொண்டனர்.
ஊர்வலம் பல்கலைக்கழகத்தை அடைந்ததும் அங்கு ஒரு பொதுக்கூட்டம் நடந்தது. அங்கு அனல் கக்கும் ஆவேச உரை நிகழ்த்தினார் ஒருவர். அது வேறு யாருமல்ல, சுரேஸ் பிரேமச்சந்திரன்தான்.
புலிகளுக்கு நான் பகிரங்க சவால் விடுகின்றேன். முடிந்தால் அவர்கள் எம்மோடு மோதிப்பார்க்கட்டும் என்று உணர்ச்சி பொங்கப் பேசினார் சுரேஸ்,
அப்போது அங்கு நின்றிருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ், இயக்க உறுப்பினர்கள் தமக்குள் அதிருப்தியுற்று பேசிக்கொண்டனர். இவர் கத்துவார். பின்பு
பிடலின் பாதுகாப்புக் கருதி அவர் மறைந்திருந்த இடத்தைக்கூட எவருக்கும் சொல்லவில்லை. இந்தக்கால கட்டத்தில் மிர்தா குழந்தையுடன் பெரும் பாடுபட்டார்.
குழந்தைக்கு மிகக் கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டபோது கையில் பணமும் இல்லாமல் மிர்தா தவித்த தவிப்புக்கள் அளவில்லாதவை. இந்தத் துயரம் வாட்டியபோதும்
கூடப் பார்க்கவில்லை. மிர்தாவின் நிலையை உணர்ந்த வாடகை வீட்டுக்காரர்களும் வாடகைப் பணத்தை அவசரம் இல்லாமல் பெற்றுக் கொள்கிறோம் என்று கூறினர். வாடகைப் பணம் கட்டவேண்டியது அவசரமில்லாத போதும், குழந்தைக்கு வைத்தியம் பார்க்கவும், தனது அன்றாடச் செலவுகளுக்காகவும், யாரிடம் போய்க் கேட்பது என்று தெரியாமல் தவித்த ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் பிடலின்
நண்பர்கள் பணம் கொடுத்து உதவினார்கள். நண்பர்கள் தரும் பணத்தைக் கொண்டு மிர்தா ஓரளவு நிலைமையைச் சமாளித்தாலும், பிடலைத் தேடும் கொலைகாரர்கள் எப்போது இருப்பிடம் தெரிந்து விடுவார்களோ, பிடலுக்கு ஆபத்து நேர்ந்து விடுமோ என்று ஒரு பக்கம் ஒரு விதப்
முன்னரை விடவும் பிடலைத் தேடும் படலம் மிகத் தீவிரமாக முடுக்கி விடப்பட்டிருந்தது. இதற்கு மேலும் பிடலை ஹவானாவில் பதுக்கி வைத்திருக்க முடியும் என்ற நம்பிக்கை லெஸ்னிக்கு இல்லாமல் போனது. நிலைமையை பிடலுக்கு
ஓடிவிடுவார். இவரது பேச்சை நம்பி களமிறங்குவதும் அடிவாங்குவதும் நாங்கள்தான். இவ்வாறு அவர்கள்
பேசிக் கொண்டனர். அக்கூட்டத்தில் பின்நாளில் யாழ். மேஜராக இருந்து கொல்லப்பட்ட பொன் சிவபாலனும் பேசியிருந்தார் என்பது குறிப்பீடத்தக்கது.
லெஸ்னி கூறுவது நிஜம் என்று தெரிந்தும், ஒரு தடவையாவது மிர்தாவையும், குழந்தையையும் பார்த்து விட்டுப் புறப்படுகிறேன் எனச் சொன்னார்.
ಅಲ್ಲ! ஆபத்தானது. ஒரு வேளை
மீர்தா இருக்கும் வீட்டை கொலைகாரர்கள் தெரிந்திருக்கலாம். எப்போதாவது
皺
ஒரு நாள் குழந்தையைப் பார்க்க
பிடல் வர வேண்டும் என்று அவர்கள்
காத்திருக்கலாம். ஆகவே அங்கே போக வேண்டாம். நேராக ஓரியன் மாநிலத்துக்குப் புறப்படுவதுதான்
சுரேஸ் பிரேமச்சந்திரன்
அன்று அவர்கள் சொன்னபடி 88 டிசம்பரில் ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கம் தடைசெய்யப்பட்டபோது சுரேஸ் ஓடித்தப்பிவிட்டார். அவரது பேச்சை நம்பி களமிறங்கிய நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் புலிகளிடம் மாட்டுப்பட்டுவிட்டனர்.
இருபாலைச்சந்தியில் வைத்து ஊர்வலத்தை குழப்பியவர்கள் மீது ஈ.பி.ஆர்.எல்.எவ், இயக்கத்தினர் தாக்குதல் நடத்திய சம்பவத்தை, பொதுமக்கள் தாக்கபட்டதாக புலிகள் இயக்கத்தினர் துண்டுப்பிரசுரம் ஒன்றை வெளியிட்டனர். அது மாணவர்களின் பெயரால் வெளியிடப்பட்டது.
துண்டுப்பிரசுரம் வெளியீட்டுக்கொண்டிருந்த புலிகள் இயக்கத்திற்குச் சார்பான மாணவர் ஒருவரை ஈ.பி.ஆர். எல். ஏவ் இயக்கத்தினர் கந்தர்மடச்சந்தில் வைத்து கைதுசெய்துவிட்டனர். கைது செய்யப்பட்ட மாணவனை விடுதலை செய்யக்கோரி யாழ். நகர வீதியெங்கும் புலிகள் இயக்கத்தினர் வீதித்தடைகளைப் போட்டு போராட்டம் நடத்தினர்.
கைதுசெய்யப்பட்ட மாணவனின் பெற்றோர்கள் அத்தியடி முகாமில் குந்தியிருந்து ஒப்பாரி வைததபடி இருந்தனர்.
|IDI60W6)]6060/ விடுதலை செய்யக்கூடாது என்று சுரேஸ் பிரேமச்சந்திரன் உத்தரவிட்டுவிட்டார். இந்நிலையில் தமிழ்நாட்டில் தங்கியிருந்த பத்மநாபாவிடமிருந்து அறிக்கையொன்று அனுப்பப்பட்டிருந்தது.
பாதுகாப்பானது என்று லெஸ்னி எவ்வளவோ சொல்லியும், மனைவியையும், குழந்தையையும் பார்க்காமல் போக முடியாது என பிடல் கூறினார்.
அடுத்த நாள் இரவு, லெஸ்னினின் வாகனத்தில் ஏறி வீட்டுக்குச் சென்ற பிடலுக்கு
குழந்தையின் உடல்
நலக்குறைவும், மிர்தாவின் தனிமை வாட்டிய முகமும் தந்த காட்சி நெஞ்சை அடைக்கும்படியான
இ வலியைத் தந்தது. கியூபாவின் சுதந்திரத்துக்காகத்தான் வாழ்தலையும், மடிதலையும் நேசித்த ஒரு புரட்சித் தலைவரான பிடலின் தொண்டை அடைத்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புலிகள் ஊர்வலத்தை குழப்ப முயன்றது ஜனநாயக விரோதச்செயல்தான். ஆனாலும் இருபாலையில் நடந்த சம்பவம் குறித்து புலிகள் துண்டுப்பிரசுரம் வெளியிட்டமை ஒரு ஜனநாயக நடவடிக்கையே. இதை நாம் ஜனநாயக வழிமுறையிலேயே எதிர்கொண்டிருக்கவேண்டும்.
ஆகவே மாணவனை நாம் கைது செய்தமை தவறான நடவடிக்கை. உடனடியாக மாணவனை விடுதலை செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பீடப்பட்டிருந்தது.
அதன்படி இரவோடிரவாக உதயன் பத்திரிகைக்கு நடந்த தவறு குறித்து அறிக்கை கொடுக்கப்பட்டு மறுநாள் அத்தியடி முகாமில் வைத்து மாணவன் விடுதலை செய்யப்பட்டுவிட்டான்.
கபீ.ஆர்.எல்.எவ். இயக்கத்தோடு அப்போது உட்கட்சி விவாதத்தில் ஈடுபட்டிருந்த டக்ளஸ் தேவானந்தாவும் அவரோடு நின்றிருந்த பிராந்தியக்கொமிட்டியினரும் கைதுசெய்யப்பட்ட மாணவன் விடுதலை செய்யப்படவேண்டும் என்று கருத்துக்கூறியிருந்தனர்.
இன்றும் ஈ.பி .டி.பி. முக்கியஸ்தராக இருக்கும் புரட்சிமணிதான் அன்று இதுவிடயத்தில் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்தை தமிழ்நாட்டிலிருந்து பெற்று யாழ்ப்பாணம் அத்தியடியில் வைத்து எடுத்துக்கூறியிருந்தார்.
88 நடுப்பகுதியில் பத்மநாபா தமிழ் நாட்டிற்கு சென்றுவிட்டார். உள்ளியக்கப் பிரச்சினைகளை பேசித் தீர்ப்பதற்காக டக்ளஸ் தேவானந்தாவும் அங்கு சென்றிருந்த ஆழ்நிலையில் சுரேஸ் பிரேமச்சந்திரன் அதிகாரத்தை தனது கையில் எடுத்து ஆட்டம் போடலாம் என்று கனவு
கண்டுகொண்டிருந்தார். ஆனால் அது பொய்த்து விட்டதாக அப்போது அந்த இயக்க வட்டாரங்களில் பேசப்பட்டுக்கொண்டிருந்தது.
உண்மையில் சுரேஸ் ஒரு இராணுவ மேலாதிக்க குணம் கொண்டவர் என்றும் ஜனநாயக விரோதப்போக்குடையவர் என்றும் அந்த இயக்கத்தவர்களாலேயே விமர்சிக்கப்பட்டிருந்தார். ஆனால் இராணுவ ரீதியாக அவர் எதையும்
புலிகளுக்கு நான் பகிரங்க சவால் விடுகின்றேன். முடிந்தால் அவர்கள் எம்மோடு மோதிப்பர்க்கட்டும் என்று e SarjäÅ GuTŘIsiGuấanj g8ysi. அப்போது அங்கு நின்றிருந்த ஈ.பி.ஆர்.எல்.எல். இயக்க உறுப்பினர்கள் தமக்குள் அதிருப்தியுற்று பேசிக்கொண்டனர். இவர் கத்துவர். பின்பு ஓடிவிடுவர். இவரது பேச்சை நம்பி களமிறங்குவதும் அடிவாங்குவதும் நாங்கள்தான். இவ்வாறு அவர்கள் பேசிக் கொண்டனர். அக்கட்டத்தில் flagrafia Ing. Gogynas Q553 GTñaüuïL GuTaï fallagú Guflöjs என்பது குறிப்பிடத்தக்கது.
அன்று அவர்கள் 6Flsialuli 86 hfúus ஈ.பி.ஆர்.எல்.எல். இயக்கம் தடைசெய்யப்பட்டபோது சுரேஸ் ஒடித்தப்பிவிட்டர். அவரது பேச்சை நம்பி களமிறங்கிய நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் Valssful Ari GiuiGöLLGrj.
சாதித்ததாகவும் இதுவரை வரலாறு இல்லை.
அந்த இயக்கத்தினுள் எழுந்த உள்ளியக்க முரண்பாடு தத்துவார்த்த பிரச்சினை: மட்டுமல்ல, பதவிப்போட்டியும்தான். பத்மநாபாவிற்கு அடுத்தது யார் என்ற போட்டியில் தேவாவா நானா என்று சுரேஸ் பிரேமச்சந்திரனும் வரதராஜப்பெருமாளும் போட்டி போட்டுக்கொண்டிருந்தனர். தேவாவை அப்புறப்படுத்திவிட்டு தாம் இருவரும் முன்னுக்கு வரவேண்டும் என்று கங்கணம் கட்டி நின்றனர் சுரேஸ9 ம் வரதரும்,
ஈஸ்வரன் யாழ். பெருமாள் கோவிலடியை சேர்ந்தவர். உண்மையில் சிறந்த ஆற்றல் மிக்கவர். 80 களின் நடுப்பகுதியில் படையினரை வெளியே வரவிடாது தடுத்து நிறுத்தியதில் ஈஸ்வரன் போன்ற போராளிகளுக்கும் பங்குண்டு.
சக இயக்கங்களை புலிகள் இயங்க விடாது தடை செய்திருந்த போது ஈஸ்வரன் போன்ற சிறந்த போராளிகள்
GILGOTT
தங்களது ஆற்றலை வெளிப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர். இதற்கான காரணம் ஈ.பி.ஆர்.எல்.எல். அமைப்பிற்குள் அப்போது எழுந்திருந்த உள் முரண்பாடு தான் பிரதானம், 88 டிசம்பரில் புலிகளால் ஈஸ்வரன் கைதுசெய் யப்பட்டு கைதியாக வைக்கப் பட்டிருந்தவர். ثة
யாழ் நல்லூர் பின் வீதியில் இருந்தது புலிகளின் சிறை
(FITLf66ĪT GöITLUGLÖ)
கண்கள் கசிந்து மிர்தாவைக் கட்டிப்பிடித்தபடியே தனக்குள் அழுத அந்த நாள், பீடலின் மரணம் வரை மறக்க முடியாத நாள். தன்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் பீடல் தேம்பித் தேம்பிக் குலுங்குகிறார் என்பதை
மிர்தா புரிந்து கொண்டுதான், சோகங்களையெல்லாம் மறைத்துக் கொண்டு, அந்தப் பொழுதிலும் பிடலுக்கு ஆறுதல் கூறினாள். எந்தத் துயரம் வாட்டிய போதும் குழந்தையைப் பார்த்துக் கொண்டு நான் இருப்பேன், நீங்கள் எங்கோ ஒரு இடத்தில் உயிருடன் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையோடு என்று மிர்தா குரல் தளதளக்கக் கூறியபோது, அதை ஏற்றுக் கொள்வது போல் எல்லா அழுகைகளையும் தனக்குள்ளே அடக்கிய பீடல் ஒரே ஒரு பெருமுச்சை மட்டும் வெளிப்படுத்த முடிந்தது.
அவசரமாக தனது நண்பர்க்கு ஒரு கடிதம் எழுதினார். தான் உயிருடன் இருப்பதாகவும், மனைவிக்கும் பிள்ளைக்கும் உதவியது கேட்டு தான் விபரிக்க முடியாத மகிழ்ச்சியடைந்ததாகவும், நீங்கள் செய்யும் இந்த உதவிக்கு கைமாறாக என்ன கைமாறு செய்ய முடியுமென வாழ் நாளெல்லாம் சிந்திக்க வேண்டியிருக்கும் என்றும் எழுதிய கடிதத்தை மிர்தாவிடம் கொடுத்தார். நேரம் நெருங்கிக் கொண்டிருப்பதை லெஸ்னின் ஞாபகப்படுத்தினார். குழந்தையைத் தூக்கிய பீடல், நெற்றியில் முத்தம்
D Ud9
கொடுத்துவிட்டு பக்கத்திலிருந்து பார்க்க முடியாததற்காக மன்னிக்கும்படி கேட்டார். குழந்தையோடு பிடல் கதைத்துக் கொண்டிருந்த சில நிமிடங்களுக்குள் மிர்தா சாப்பாடு தயாரித்து வழங்கினார். பீடல்
நீண்ட நாட்களுக்குப் பிறகு மனைவியின் கையால் சாப்பாடு சாப்பீடும் பாக்கியம் கிடைத்திருக்கிறது என்று கூறிக் கொண்டு சாப்பீட்டார். தொண்டை அடைத்தது துக்கம். ஓரியன் போகவேண்டிய புகையிரதத்துக்கான நேரம் நெருங்கி விட்டிருந்தது. மிர்தாவினதும், குழந்தையினதும் முகங்களை மாறி மாறிப் பார்த்த பிடல் மனம் இடம் தராமலே வெளியேறி வாகனத்தில் அமர்ந்தார். லெஸ்னிக் அந்தவேளையில் சூழ்ந்திருந்த பிரிவுத்துயரை கலைத்துவிட்டு பிடலை அழைத்துக் கொண்டு புறப்பட்டார். பீடலின் பிறந்த நகரமான ஓரியண்ட் மாநிலத்துக்கான புகையிரதம் தயாராக இருந்தது. புகையிரதத்தில் ஏறி இருக்கையில் அமர்ந்த பிடல், லெஸ்னிடம் தனது மனைவி பிள்ளையை அடிக்கடி பார்த்துக் கொள்ளும் படியும் அவர்கள் தொடர்பாக தனக்கு அடிக்கடி தகவல் தருமாறும் கேட்டுக் கொண்டார். ஓரியண்ட் மாநிலத்துக்குப் பீடல் வருகிறார் என்ற செய்தி பீடலின் தந்தைக்கும், அண்ணனுக்கும் இரகசியமாக
3.05 - 11, 2007
என்பதால், பிடலை
தெரிவிக்கப்பட்டிருந்ததால், அவர்கள் புகையிரத நிலையத்திற்கு வந்துப்பிடலை அழைத்துக் கொண்டு சென்றனர். வீட்டில் இருப்பதை எப்படியும் கொலைகாரர்கள் மோப்பம் பிடித்துக் கொண்டு விடுவார்கள்
அமெரிக்காவுக்கு அனுப்புவதென்று தந்தையும், அண்ணனும் முடிவு செய்தனர். அதன்படி பீடல் அமெரிக்காவுக்குப் பயணமானார்.
தலைமறைவாக
O O St. Cassassi
தர
இருக்கவேண்டுமென்றாலும், அமெரிக்காவுக்கு வந்த நேரத்தை விரையமாக்க நினைக்காமல் அங்கு கொலம்பிய பல்கலைக்கழகத்தில் இணைந்து படிப்பைத் தொடர நினைத்தார். ஆனால், அது நடக்கவில்லை. அமெரிக்காவில் தங்கியிருந்த முன்றுமாதத்தில் பீடல் ஆங்கிலம் படித்தார். முன்று மாதங்கள் அமெரிக்காவில் இருந்தது திறந்த வெளிச் சிறையில் தனிமையில் இருப்பதுபோல் இருந்தது. யாருக்கும் முன் அறிவித்தல் சொல்லாமல் கியூபாவுக்குத் திரும்பினார்.
(அசத்தள் தொடரும்

Page 9
என்பதை அவதானித்து, குண்டுகளைப் போடுமாறு கட்டளையிட்டிருந்தான். அதிலும் குண்டுகளை போல் பொழியா 縫 鬱。 மல்
& 8
பாதாள அறையிலிருந்து கேட்டுக்கொண்டிருந்
முன்னேறிய விமானப்படைகள் தங்கள் பங்கிற்கு அனைத்து இடங்களிலும் குண்டுகளைப் போடத் தொடங்கின. ஆனாலும் மக்கள் குடியிருப்புகளுக்குள் குண்டுகளைப் போட வேண்டாம் என்று ரிக் கட்டளையிட்டுக் கொண்டிருந்தான். ஏற்கனவே போரின் பொது அமெரிக்க விமானப்படைகள் அடி வாங்கியது ஞாபகத்தில் இருந்துகொண்டு தான் இருந்தது ரிக்கிற்கு. ஆகவே எங்கிருந்து எறிகணைகள் வருகிறது
அவருக்கு ரிக்கின் மேல் கோபமும் வந்தது ஒரு ஜனாதிபதியை தாக்கத் தொடங்கியிருப்பவர் களை கேள்வியில்லாமல் அழிக்காமல்,
கட்டளைபோட்டுக் ெ என்று கோபித்துக் ெ நிமிடங்களில் மிக அ விமானங்கள் பறப்பது கேட்டுக் கொண்டிருந்
விமானங்கள் குடு கேட்டுக் கொண்டிருந் மிக அருகாமையில் போன்ற சத்தமும் நி நிசப்தமாக இருந்தது. முகாமிலிருந்து குண்டு தவிர, வேறு எந்த ச ஜனாதிபதிக்குக் கேட் குரலும் கேட்கவில்6ை ஏதாவது நேர்ந்து விட் யோசித்தார். ஆனாலு
11ஆம் திகதி பங்களாதேஷடனும் ஏப்ரல் 12ஆம் திகதி நியூஸிலாந்துடனும், ஏப்ரல் 17ஆம் திகதி தென்னாபிரிக்காவுடனும் 21ஆம் திகதி மீண்டும் மேற்கிந்திய தீவுகளுடனும் மோதவேண்டியுள்ளது. இதில் மேற்கிந்திய தீவுகளையும் பங்களாதேஷயும் வெற்றி பெற வாய்ப்புகள் இருக்கின்றபோதும், ஏனைய அணிகளுடனான போட்டியை நிச்சயிக்கமுடியாதுள்ளது.
எனவே இங்கிலாந்து அணிக்கு அடுத்த சுற்றுக்கான நுழைவு பெரும் சவால் மிகுந்ததாக இருக்கும். எனவே முதல் நான்கு இடங்களைப் பெற்றிருக்கும் அணிகளின் நிலைமையைப் பார்க்கலாம்.
அவுஸ்திரேலியா
உலகக் கோப்பைத் தொடரின் அனைத்துப் போட்டிகளையும் வெற்றிபெற்று மீண்டும் தாங்கள்தான் உலகச் சாம்பியன் என்று நிரூபித்துக் காட்டிம் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இருக்கிறது. இந்த நம்பிக்கையை வலுப்படுத்தும் அம்சங்களும் இருக்கின்றன.
அவர்கள் துடுப்பெடுத்தாடிய அனைத்துப் போட்டிகளிலும் மிக எளிதாக 300 ஓட்டங்களைப் பெற்றுக் கொலுடுள்ளனர். மெத்தியூ ஹைடன் அடுத்தடுத்து செஞ்சரிகளை அடித்து முழுத்தகுதியோடு இருப்பதை உறுதிசெய்து அவுஸ்திரேலியாவின் துடுப்பாட்ட பலத்துக்கு மேலும் உறுதிசேர்த்துள்ளார். அணியின் தலைவர் பொண்டிங் மிகமிக நிதானமாகத் துடுப்பாட்டத்தில் ஜொலிப்பது மட்டுமல்லாமல், சைமனின் வருகையின் மகிழ்ச்சியுடனும், அணியை சரியாக ஒழுங்கமைத்து நடத்துகிறார். இறுதிப் போட்டிக்கு நிச்சயம் தெரிவாகும் வாய்ப்பை அவுஸ்திரேலியா பெறும் என்று நம்ப வைத்துள்ளார். அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரை இலங்கை அணியுடனான போட்டிகளையே எச்சரிக்கை உணர்வுடன்
ஒன்பதாவது உலகக் கிண்ணத்துக்கான சூப்பர் 8 போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சூப்பர் 8 போட்டிகளுக்குள் நுழைய முடியாமல் ரசிகர்களின் ஏக எரிச்சலுக்குள்ளாகி இருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பற்றி உலகக் கோப்பைப் போட்டிகளின் முடிவுவரை சிந்திக்கத் தேவை இல்லை.
தற்போது சூப்பர் 8 போட்டிகளில் விளையாடி வரும் அணிகளில் இதுவரை முடிவடைந்திருக்கும் போட்டிகளின்படி, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய அணிகள் தலா 2 போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளதுடன் தென்னாபிரிக்கா - இலங்கை ஆகிய அணிகள் தலா ஒரு போட்டியில் வெற்றியீட்டி ஒரு அணியாகவும், மறுபக்கத்தில் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், பங்களாதேஷ், அயர்லாந்து ஒரு அணியாகவும் இருக்கின்றன. இதில் இங்கிலாந்து ஒரு வெற்றியைப் பெற்றிருந்தாலும் அடுத்த சுற்றுக்குத் தெரிவாகக் கூடிய அணிகளின் பட்டியலில் இடம்பிடிக்கவில்லை. இந்த நிலையில் அடுத்த சுற்றுக்கு அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, இலங்கை, தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் தமது நுழைவை இதுவரை உறுதி செய்திருக்கின்றன. இதில் இலங்கை அணிக்கு மாத்திரம் முதல் சுற்றில் பெறப்பட்ட 2 புள்ளிகளின் அடிப்படையில் நிகரப் புள்ளியால் ஏனைய அணிகளை விட முன்னிலையில் இருக்கிறது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆட்டம் அடுத்த சுற்றுக்கு நுழையும் சந்தர்ப்பத்தை எட்டியுள்ளது. இதற்குக் காரணம் அவர்கள் தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியடைந்துள்ளனர். இதில் இங்கிலாந்து அணியினர் அயர்லாந்துடனான ஒரு போட்டியில் வெற்றிபெற்ற போதும் ஏப்ரல் 4ஆம் திகதி இலங்கையுடனும் - ஏப்ரல் 8ஆம் திகதி அவுஸ்திரேலியாவுடனும், ஏப்ரல் 10ஆம் திகதி மே.இந்திய தீவுகளுடனும், ஏப்ரல்
போட்டியை இறுதிப்போட்டி அளவுக்கு அவுஸ்திரேலியா எதிர்பார்க்கிறது. இதுதவிர இந்தச் சுற்றின் சவாலான இன்னொரு ஆட்டமாக ஏப்ரல் 20ஆம் திகதி நியுஸிலாந்துடன் நடக்க இருக்கும் போட்டியையும் கூறலாம்.
அவுஸ்திரேலியாவின் பலமாகக் கருதப்படுவது சிறந்த துடுப்பாட்டமும் களத்தடுப்பும்தான். பந்து வீச்சைப் பொறுத்தவரை மெக்ராத்தின் அனுபவமிக்க
அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சுத்தான் இப்போதைக்கு இருக்கிறது.
3.05 - 11, 2007
பந்து வீச்சு மட்டும்தான். ஆகவே பலவீனமாக
தற்போதைய உல: அவுஸ்திரேலியாவை உ போட்டிகளுக்கு முன்னர் தொடரில் அடுத்தடுத்து செய்த அதிரடி அணியா எந்தவொரு சவாலையும் அணியாக இருக்கிறது. பிளமிங் சிறந்த துடுப்பா இருப்பது ஏனைய வீரர்க தருகிறது. பலம் என்றால் ஆகியோரின் பந்து வீச்சு துடுப்பாட்டத்தையும் குறி அணி வீரர்களுக்குள் இ நிலையையும் சேர்க்கலா வீரர்களுக்குள்ள கட்டுப் இந்த நிலையானது தெ இலங்கை அணிகளுடன் போது பதற்றமாக மாறி உண்டு இந்த வகையில் தென்னாபிரிக்காவுடனும் இலங்கையுடனும் நடக்க போட்டிகளை நியூஸிலா எதிர்கொள்வதில் தான் உலகக்கோப்பைக் கனவி
இலங்
அவுஸ்திரேலியா உ அணிகளுக்கும் மிக ஆ சிம்ம சொப்பனமாகவும் என்றால் அது இலங்கை போட்டியில் எந்த சந்தர்
6ஆம் தொடர்ச்சி !
தோல்வியடைந்துள் தமக்கு கிழக்கில் ஏற்பட்டி ஈடுகட்டும் நோக்கத்தில் ே
தாக்குதல்களை நடத்தக்
நம்பப்படுகின்றது. கிடைத் மனித தற்கொலையாளியா
எதிர்பார்த்திருக்கிறார்கள் இந்த சுற்றில் ஏப்ரல் மேற்பட்டவர்கள் மட்டக்க 16ஆம் திகதி இலங்கையுடன் ஆட இருக்கும் உலாவுவதாகச் சந்தேகிச்
வாகனத்தினூடாகவும் தா நடத்தப்படலாம் என்பதா6 தொடரணிகளின் பயணம்
இனி இருக்கும்.
புலிகள் தற்கொலை கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் விட்டிருக்கிறார்கள் என்பன சம்பவங்களாக யாழ்ப்பான சம்பவங்கள் இருக்கின்றன
திகதியன்று ஆனைக் கோ
வீதியால் நடந்து கொண்ட அசைவுகள் சந்தேகத்துக்
கண்டு காவலிலிருந்த பல முற்பட்டபோது அந்த இன
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காண்டிருக்கிறான் காண்டிருந்தார். சில ருகாமையில்
போன்று சத்தங்கள் தது.
ஆகாது என்று அவர் நினைத்தார். திடீரென்று மிகப் பாரிய வெடிச்சத்தம் ஒன்று கேட்டது. அதனைத் தொடர்ந்து படையினரின் குரல்களும் கேட்டது. இனியும் உள்ளே இருப்பது தனக்கு ஆபத்தானது என்று எண்ணிய ஜனாதிபதி வெளியே ஓடி
ண்டு போடும் சத்தமும் தது. எறிகணைகள் விழுந்து வெடிப்பது iறபாடில்லை. மிகவும்
இராணுவ }கள் வெடிப்பது ந்தமும் கவில்லை. ரிக்கின் 0. அவர்களுக்கு டதா என்று அவர் ம் அப்படி எதுவும்
வந்தார். அப்போது அவர் கண்ட காட்சி ஒரு சாதாரண சிப்பாய் போல் ரிக்கும் ஆயுதம் ஏந்திக் கொண்டு சண்டைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தான அத்துடன் விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று புகைந்து கொண்டிருப்பதையும் அதனை இராணுவத்தினர் அணைத்துக் கொண்டிருப்பதையும் கண்டார். ஆனாலும் ரிக் எதையும் எதிர்க்கத் துணிந்தவன் போல் அவர்களை தைரியமுட்டிக் கொண்டிருந்தான். உண்மையில் ரிக் ஒரு
எண்களின் பலன்கள் அடுத்த இதழில் வரும்) சிறந்த தளபதி என்பதை ஜனாதிபதி மனத்துக்குள் நினைத்துக் கொண்டார். ஆனாலும் அவனின் கட்டளை குறித்து சிறிது சந்தேகம் கொண்டார். அதனை எப்படியும் அவனிடம் கேட்டுவிடுவது என்று இருந்தார். , .
சிறிது நேரம் கழித்து எறிகணை வீச்சு சற்று ஓய்ந்தது. விமானங்கள் தங்கள் பணிகளை இன்னும் முடித்த பாடில்லை. விமானம் ஒன்றினை ஜனாதிபதியை ஏற்றிச் செல்ல வரச் சொல்லியிருந்தான் ரிக், ஆனாலும் விமானம் தரையிறங்கி வானிற்கு கிளம்புவதில் பிரச்சினை இருக்கலாம் என்று அவன் யோசித்தான். ஆனாலும் ஜனாதிபதியைத் தரைவழியாக அழைத்துச் செல்வது அவ்வளவு நல்லதாக இருக்காது என்று அவன் எண்ணினான்.
ஆனாலும் விமானத்தைத் தரையிறக்கினான். அத்துடன் ஜனாதிபதியை விமானத்தில் ஏற்றினான. அத்துடன் ஜனாதிபதி முகாமிற்கு வந்த வாகனத்தை அதே பாதுகாப்பு வசதிகளுடன் வந்த வழியே மிக விரைவாக செல்லுமாறு கட்டளையிட்டான். அவனின் கட்டளைப்படியேவாகத் தொடரணி கிளம்பியது. அதேவேளை விமானமும் வானிற்கு கிளம்பியது. விமானம் முன்னையதை விட மிக வேகமாகப் பற்ந்தது. (தொடரும்)
கப்கோப்பை யாருக்கு? மும், பலவீனமும்!
கச் சாம்பியன் லகக் கோப்பை
நடந்த முக்கோணத் தோல்வியடையச் க இருக்கிறது.
எதிர்கொள்ளக்கூடிய அணியின் தலைவர் டத் தகுதியுடன் ளுக்கு நம்பிக்கை
வெட்டோரி, ஒரம் ub, figTGOTLDT607 ப்பிடலாம். கூடவே ருக்கும் சுமுகமான ம், பலவீனம் ாடற்ற சுதந்திரம்தான். iனாபிரிக்கா, விளையாடுகின்ற பிடவும் வாய்ப்பு
ஏப்ரல் 14ஆம் திகதி ஏப்ரல் 12ஆம் திகதி
இருக்கும் து வீரர்கள் அவர்களின்
தங்கியிருக்கிறது.
160ᎠéᏂ
ட்பட அனைத்து த்தான அணியாகவும் இருக்கும் அணி
அணிதான். எந்தப் பத்தில் சுதாகரித்துக்
கொள்வார்கள், நெருக்கடியைத் தருவார்கள் என்று எவரும் அளவீடு செய்யமுடியாத அணியாகவே இலங்கை அணியை ஏனைய அணிகள் கருதுகின்றன. ஆகவே இலங்கையுடனான போட்டிகளில் எவ்வாறான நிலைமை ஏற்படும் என்பதை ஒவ்வொரு அணிகளும் எதிர்பார்த்துள்ளன. ஏற்கனவே மார்ச் 28ஆம் திகதி இலங்கையுடன் விளையாடிய தென்னாபிரிக்க அணி, 210 ஓட்டங்களை எடுப்பதற்கு பட்டயாடும், மலிங்கவின் வித்தியாசமான பந்து வீச்சு காரணமாக அடுத்தடுத்து நான்கு விக்கெட்டுக்களை இழந்ததும் தென்னாபிரிக்காவுக்கு சிறந்த அனுபவமாக இருக்கிறது. இதுபோல் ஏப்ரல் 16ஆம் திகதி அவுஸ்திரேலியாவும், ஏப்ரல் 12ஆம் திகதி நியூஸிலாந்தும் இலங்கையுடனான போட்டியை ஆவலுடனும் எச்சரிக்கையுடனும் எதிர்பார்த்துள்ளன. அநேகமாக இறுதிப்போட்டிக்கு செல்லக்கூடிய வாய்ப்புள்ள அணிகளில் இலங்கையின் பெயரையும் ஆய்வாளர்கள் கூட்டிக்கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இலங்கையின் பலம், வாஸ், முரளிதரன் ஆகியோரின் அனுபவமிகுந்த பந்துவீச்சும் ஜெயசூர்யாவின் ஆரம்பமும் டில்சானின் மத்திய துடுப்பாட்டமும், சிறப்பான களத்தடுப்பும் என்று கூறலாம். ஜெயவர்த்தனா, சங்கக்கார, சாமரசில்வா ஆகியோரிடமிருந்து அடுத்த போட்டிகளில் எதிர்பார்க்கப்படும் சிறந்த வெளிப்பாடு என்பனவாகும். பலவீனம் ஜெயசூர்யாவின் விக்கெட் வீழ்த்தப்பட்டால் நிதானம் இழந்து அடுத்தடுத்து விக்கெட்டுக்களைப் பறிகொடுப்பது மட்டும்தான்.
effக்க
உலகச் சாம்பியன் அவுஸ்திரேலியா என்றாலும் அது இருந்த முதல் இடத்தைப் பறித்துக் கொண்டு இரண்டாம் இடத்துக்குத் தள்ளி விட்டு முதல் இடத்தில் இருக்கும் அணி தென்ஆபிரிக்கா, தற்போதிருக்கும் அணிகளில் நீண்ட துடுப்பாட்ட வரிசையைக் கொண்ட அணி, அதேபோல் ஒவ்வொரு உலகக் கோப்பைப் போட்டிகளிலும், சாம்பியனாகும் எதிர்பார்ப்பை உருவாக்கும் அணி ஆனால் இறுதி நேரத்தில் எதிர்பாராத சரிவுகளைச் சந்தித்து விடும் அணியும் தென் ஆபிரிக்காதான். பலம் - தலைவர் சமித்தின் நிதானமான துடுப்பாட்டமும், வில்லியர்ஸ், கல்லிஸ், கிப்ஸ், பெளச்சர் என்று முக்கிய துடுப்பாட்ட வரிசையைக் கொண்டிருப்பது. பலவீனம் தனியே உலகின் பந்து வீச்சை மட்டும் நம்பியிருப்பதும் உலகின் தலைசிறந்த களத்தடுப்பாளரான ஜெர்ன்னி ரொட்ஸுக்குப் பிறகு களத்தடுப்பில் காணப்படும் குறைபாடுகள் என்பற்றைக் கூறலாம்.
தென் ஆபிரிக்க அணியைப் பொறுத்தவரை நியூஸிலாந்து இலங்கையை எதிர்கொள்வது சவாலானதாக இருக்கும். அவுஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் போது இரு அணிகளுக்கும் ஒரே விதமான நெருக்கடிகளே ஏற்படும்.
நிலைமைகளின் தரவுகளை வைத்துப் பார்க்கும் போது அவுஸ்திரேலியாவுடன் இறுதிப் போட்டியில் யார் மோதப் போகிறார்கள் என்ற கேள்விதான் மிச்சமாகி இருக்கிறது.
icy TUIT....) து எனலாம். புலிகள் நக்கும் இழப்புகளுக்கு லும் பல தற்கொலைத் கூடும் என்று திருக்கும் தகவலின்படி
நான்கிற்கும் ப்பு நகரில் கப்படுகிறது.
குதல்கள்
வாகனத் ச்சரிக்கை மிகுந்ததாக
ாளிகளை இராணுவக் உலாவ ந நிரூபிக்கும் த்தில் நடந்த இரண்டு
கடந்த 16-09-07 ஆம் டைப் பகுதியில் நந்த இளைஞரின்
ரியதாக இருந்தது யினர் பரிசோதிக்க ஞர் வேறு எதுக்கோ
in i DU Ur
முயற்சிக்கிறார் என்பதால் சுட்டுக் கொன்றனர். பின்னர் அவரது உடம்பில் தற்கொலை அங்கி பொருத்தப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நடந்து பத்து நாட்களுக்குள் 2403-07 அன்று யாழ், நகரப்பகுதியான நாவலர் வீதி புகையிரதக் கடவைப்பகுதியிலும் அதே போன்றதொரு இளைஞரை சந்தேகித்து பரிசோதிக்க படையினர் முயற்சித்த போது, அவர் தற்கொலையாளியாகி குண்டை வெடிக்கச் செய்ததில் படையினர் பலியானதுடன் இன்னொருவர் படுகாயமடைந்தார். அதே சாவடியில் மினிபஸ் ஒன்றில் வந்து சோதனைச் சாவடியில் இறங்கியிருந்த 4 பொது மக்கள் படுகாயமடைந்தனர். மினிபஸ்ஸ9ம் சேதமடைந்தது. இந்த இரு சம்பவங்களும் படைத்தரப்பு மத்தியில் ஒரு விதமான குழப்பத்தை ஏற்படுத்தியது. அதாவது முக்கியஸ்தர்கள் யாரையாவது இலக்கு வைத்து இந்த தற்கொலையாளர்கள் வந்தார்களா, இல்லையென்றால் இவர்களின் இலக்கு எது என்பதுதான் அது. ஆனால் கடைசியாக 27ஆம் திகதி மட்டக்களப்பு செங்கலடியில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்குப் பின்னர், அந்த சந்தேக முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டுள்ளது.
புலிகளின் தற்போதைய நிலையில் தற்கொலையாளிகளுடாகவே தாக்குதல்களை நடத்த எத்தனிக்கின்றனர். முக்கிய இலக்குகள் என்றில்லை. அவர்களைப் பொறுத்தவரை அரசுக்கும் படையினருக்கும் இழப்பை ஏற்படுத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான். அதற்காக எந்தவொரு விலையையும் தருவதற்குப் புலிகள் தயாராகி விட்டனர். இதில் பொது மக்களின் இழப்புகள் பற்றி புலிகள் கிஞ்சித்தும் கவலை கொள்ளப் போவதில்லை என்பதையே நடந்த தாக்குதல்கள் உணர்த்துகின்றது. இந்த நிலையில் கட்டுநாயக்காவிலுள்ள விமானப் படைத்தளம் மீது புலிகள் தாக்கியதற்குப் பின்னர், பாதுகாப்பு நடைமுறைகளில் ஒரு இறுக்கத்தைக் கொண்டு வர அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி ஏப்ரல் மாதத்திலிருந்து பாதுகாப்பு நடைமுறைகள் எச்சரிக்கை கலந்ததாக அமையும். இது சாதாரண பொதுமக்களுக்குச் சில சஞ்சலங்களைத் தோற்றுவிக்கலாம். தற்கொலைத் தாக்குதல்களைத் தவிர்க்க பொதுமக்களின் விழிப்பு மிகவும் அவசியமாகிறது.
V

Page 10
கீழ்களின் அவமதிப்பும் -தொழில் கெட்டவ ரிணக்கமும் கிணற்றினுள்ளே மூழ்கிய விளக்கினைப்போல்- செய்யும் முயற்சியெல்லாங்கெட்டு முடிவதுவும்
- கப்பிரமணிய பாரதியார் ஆச்சாள்புரம் என்ற சிற்றூரில் ஐந்து சகோதரர்கள் இருந்தனர். அவர்களுக்குத் தகப்பன் இல்லை. தாய் மட்டுமே இருந்தாள். நிறைய நிலபுலன்கள் இருந்தன. ஏராளமான சொத்துக்கள் இருந்தன. அண்ணன், தம்பிகள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்தனர். முத்தவன் வீட்டில் இருந்து குடும்பத்தைக் கவனித்துக்
ကြီးဂျူး
கொண்டு ஊர் விவகாரங்களையும் ஒரு நாள். தீர்த்து வைத்துக் கொண்டிருந்தான். சகோதரர்களுக்குள் சண்டை மூட்டி மற்ற நால்வரும் சொந்த நிலத்தை விட்டனர் அவர்களது மனைவிகள்,
உழுது பயிர் செய்து வந்தனர். நீங்கள் எல்லோரும் கஷ்டப்பட்டு எல்லாரும் ஒற்றுமையாக இருந்தனர். நிலத்தை உழும்போது இவர் மட்டும் மூத்தவனிடம் ஊர்க்காரர்கள் வந்து ஜாலியாக உட்கார்ந்து கொண்டு ஊர் மரியாதையாக யோசனைக் கேட்டுப் நியாயம் பேசுகிறார். இவர் உழைககாமல போவதால், தாய்க்கு அவனிடம் கஷ்டப்படுவதற்கு நீங்கள் எலலாம ಕ್ಲಿಯಾಕ್ಷ್ : சோறும், மற்றவர்களுக்கு கம்மஞ் சண்டை மூண்டது.
என்னால் வீண் சன நானும் வந்து வயலில் உழுகிறேன்.என்றான் தாய்க்கு தன் மகனைப் கவலை. உழவு வேலை போகாதவன் வெயிலில் எப்படி உழுவானோ என வருத்தப்பட்டாள். நால்வி கம்மஞ்சோறு கட்டி, மு: மட்டும் அரிசிச் சோறும் வைத்துக் கட்டி, எல்லா பொட்டலமாகக் கொடுத்
Als Tú
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
༄ ༦༽ །ཡོད་
அடுத்த ஊரிலிருந்: தேடி ஒரு விவகாரம் வி விசாரித்து விஷயம் தெ நிலத்துக்குச் சென்றனர் ©ಆಗ್ರನಿ வந்தவர்களில் ಆಕ್ಟಿìರು ஐயா, இ தீர்த்து வையுங்கள். உ பதிலான நான் உழுகிே சொல்லி கலப்பையைக் தொடங்கினான்.
வேப்ப மரத்து நிழ நடந்து கொண்டிருந்தது கட்டி உழத் தெரியாமல் gಿಲ್ಲ: அதன் பின், வெயிலில் உழும்போது
ՍIՍՍI Այմ:
உள்ள கஷ்டம் இப்பொ என்று அவனிடம் கேட்க எண்ணிக்கொண்டிருந்த ஏமாற்றம் ஆகிவிட்டது.
வந்தவன் அண்ணனுக்க உழுகிறானே அண்ண6
கால் மேல் கால் போட் தீர்த்துக் கொண்டிருப்பா அவர்கள் எதிர்பார்க்கவி தீர்ந்தது. வந்தவர்கள் ( பகல் உணவுக்காக உழவை நிறுத்திவிட்டு
மேலே உள்ள படத்தினை இணைத்து வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு ரூபா 2= காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 10.04.2007
வர்ணம் தீட்டும் போட்டி இல.
தினமுரசு வாரமலர் த பெ இல . 1772 கொழும்பு
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 687
சாஜிதா நஸார் தரம்4A, பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி கொழும்பு 12
பாராட்டுக்குரியவர்கள்:
வந்து உட்கார்ந்தனர். பொட்டலத்தை பெரிதா: டுத்துக் கொண்டனர். இருந்ததைத் தொடவில்
அண்ணன் வந்து, பொட்டலத்தை எடுத்துட் சகோதரர்கள் அதைப் வியப்படைந்தனர். நிலத் கூட, அண்ணனுக்கு அ கிடைத்திருக்கிறதே அ படவில்லையே.என்று ( கொண்டனர்.
பொட்டத்திலிருந்த எடுத்து சகோதரர்கள் ஒவ்வொருவருக்கும் பிரி
வற்புறுத்தி, கொஞ்சம் கொடுத்து தானும் உன
எஸ். விக்னேஸ்வரி ராஸிம் வாஹிட் குத்தூஸ் 22. புதுச்செட்டித்தெரு, கொழும்பு 13 262. பெரிய பள்ளிவாசல் வீதி, பதுளை.
டி.ஆர்.ஆன்டிலுக்ஷி K.பிரசாந்தி
89, பாபாபதி இல்லம் ரொசிட்டா வீடமைப்புத் திட்டம், கொட்டகலை,
82. புதுச்செட்டித்தெரு, கொழும்பு 13
அவனது குணத்தைக் ே வெட்கமடைந்தனர்.
சகோதரர்கள் மூத் முதல் நீ உழுவதற்கு முன்போல, வீட்டிலேயே வழக்கம் போல் காரிய
பாத்திமா அம்னா ஜெ. ரக்ஷித் ரிலுக்ஷான்
தரம் - 6, ஆண்டு-1 கிங்ஸ்ரன் முகத்துவாரம் தேசிய பாடசாலை நஸ்ரியா மத்திய கல்லூரி சிலாபம், Mஜனார்த்திகா ஆர். கமலினி
கொள். எங்களுக்குப் ெ இல்லை.அவரவர்களுக்
இல. 31, ரொசிட்டா பஜார், கொட்டகலை
1Ο
தமிழ் மஹா வித்தியாலயம் வெலிமடை 900)
கிடைக்கும் என்று கூறி
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காரணமாகச் செய்து முடிப்பேன் என்று செய்ய முற்படாதே. எஸ். நிரஞ்சலா, கண்டி 90(Dawn
பகல் விளக்கு சூரியன் பணியை முடித்து சென்ற பின் அகல் விளக்கு ஆயிரம் அழகு நட்சத்திரங்களே!
புள்ளி மட்டும் கோலமாய், பொத்தல் விழுந்த வானமாய், வெள்ளிப் பணியின் துளிகள் போல் விடியும் வரையில் ஒளிவிடும்.
எண்ணி லாத தாரகை
|l မြှုရဤဤရf၍ချွံ :f၈၆am.
விண்ணில் சோளப் பொறியினை விட்டெ ரிந்த காட்சியோ?
நத
கற்கண் டென்று நிலவினைக் கடிக்கத் துடிக்கும் எறும்புகள் நிற்பதென்ன விலகியே நெருங்கத் தயங்கும் அச்சமா?
அதிசய உலகம்
திங்கள் தேயும், மறைந்திடும் தேய்வதில்லை விண்ணின் மீன் இரவில் மட்டும் தெரிந்திடும் காலை எங்கு செல்லுமோ? மிகவும் தொலைவில் இருப்பதால் புள்ளி போலத் தோன்று தாம் திகழும் மீன்கள் பெரியதாம் தெளிவுறுத்தும் வானியல்,
ன்டை வேண்டாம்,
ஏர்
முத்தவன். ஆழ்கடலில் சூப்பர் ஸ்டார்
பறறி அதிக வாண்டுகளே! வணக்கம் ஒரு ஸ்டார் சின்னக் குழந்தையைச் சாப்பிட்டியான்னு கேட்டா 0ககு வருங்காலத்தில் சூப்பர் ஸ்டார் ஆவார்ன்னு நமக்குத் சாப்பிட்டேன்னு பதிலைச் ஒன
கலப்பை பூட்டி தெரியும் அதேபோல கடலிலும் சில ஸ்டார்கள் உண்டு சொல்லி வயிற்றைக்
iறு அவை கடலின் சூப்பர் ஸ்டார்களாகவும் திகழ்கின்றன. காட்டும். ஆனா நமக்கு ஒரு ருக்கும் ஆழ்கடலையே அழகுபடுத்தி அதிசயிக்க வைக்கி வயிற்தான் நட்சத்தீ) அந்த சூப்பர் ஸ்டார் யார் தெரியுமா? நட்சத்திர மீன்களுக்கோ கார்டியாக் ததவனுககு மீன்கள்தான். வயிறு, பைலோரிக் வயிறு பதாாததமும வானத்தில் மின்னுவது வெள்ளி என இரண்டு விதமான வற்றையும் ஒரே Lநட்சத்திரங்கள்ன்னு அமைப்புகள் உள்ளன. இவற்றின் மூலம் செரிமானம் து அனுப்பினாள் | வர்ணனை கொடுத்தாலும், எளிதாக நடக்கின்றது. -
கடலில் கண்ணைப் நட்சத்திர மீன்கள் தங்கள் உடலில் உள்ள பறிக்கும் வண்ணங்களில் பாப்புலே என்னும் அமைப்பின் மூலம் நன்றாக
து மூததவனைத வலம் வருவது நட்சத்திர சுவாசிக்கின்றது. நட்சத்திர மீனின் பொது நிறம் சிவப்பு ட்டுக்கு வந்தது. மீன்கள்தான். இதற்கு என்றாலும் பச்சை, நீலம் எனப் பல வண்ணங்களில் ரிந்து கொண்டு ஊ கா கடல் நட்சத்திரங்கள்ன்னு இ. சில சமயங்களில் புதிய விவகாரம் இன்னொரு பெயரும் இருக்கு, - - - - வண்ணக் கலவையால்
வன் சின்னக் குழநதைகளை நட்சத்திரம் 66)JL8 வந்து அசத்துகின்றன. ଦ୍ରୁ (୭ சொன்னால் ஐந்து கரங்களைக் கொண்ட நட்சத்திர மீன்கள்
ந்த விவகாரத்தை நட்சத்திரங்களை வரைவதை நாம் பார்த்திருப்போம். ங்களுக்குப் அதே போல்தான் நட்சத்திர மீன்களுக்குப் ܘܢ றன் என்று பெரும்பான்மையாக ஐந்து கரங்களும் ஏன், அதற்கு కోఘ.
கட்டி உழத் மேலாகவும் இருக்கின்றன. இந்த நட்சத்திர மீன்கள்
பசுபிக், அவுஸ்திரேலியா, கிழக்கு பசுபிக் வடக்கு பசுபிக் கடற்பகுதிகளில் பெரிதும் காணப்படுகின்றன.
நட்சத்திர
பால் இனப் பெருக்க முறைகளிலும் பாலின இல்லாத இனப்பெருக்க முறைகளிலும் மேற்கொள்கின்றன. குட்டீஸ், கேட்குறதுக்கு ஆச்சரியமான விஷயம் ஒண்ணும் இருக்கு இப்ப நம்ம நகத்தை வெட்டிப்போடுறோம்னு வைச்சுக்கங்க, நகத்திலிருந்து புதுசா ஒரு மனிதன்
லில் பஞ்சாயத்து
கலப்பையைக் மீன்களுக்கு மையவட்டம் உருவாக முடியுமா?.முடியாதுதானே?.ஆனா, நம்ம அண்ணன் ஜனது அதைச் நட்சத்திர மீன்களைப் பாருங்க.ஒரு கை போச்சின்னா, ஏர்பூட்டி : ಅಜ್ಮಣ್ಣ ಇಂಕ್ಜೆ உழுவதில் கீழே காணப்படுகிறது. ல நட்சத்திர
மீன்களோட மையப் பகுதி சிதையாமல் அதிலிருந்து புதிய ஸ்டார் பிஷ்ஷே சூப்பரா உருவாகிவிடும். கேட்கவே வியப்பா
வடிவமும் வண்ணமும் வேறுபடுதுங்க, நட்சத்திர ಜ್ಞ
மீன்கள் தங்களைப்
(1935 தெரிகிறதா? பாதுகாக்க, உடம்பைச் சுற்றிலும் முள் போன்ற
லாம் என்று அமைப்பைக் கொண்டுள்ளது. க்கில்லே. ஒரு சி
- க்க மீன்கள் எப்படிப் பார்க்கக கெரியங்களா? இருக் ೧೩,೧೮೫೧) - - - :ಸ್ಥ್ಯ ..." ಇಂದ್ಲಿ
ரததுககு கண்போன்ற அமைப்பு காணப்படுகிறது. இதன் அது என்ன தெரியுங்களா?.ஒரேயொரு இழையிலிருந்து ாகவே கூட ஒரு முழு நட்சத்திர மீனே உருவாகிவிடுமாம்.
மூலம்தான் நட்சத்திர மீன்களால் வெளிச்சத்தையும்
மரத்து நிழலில் இருட்டையும் நன்றாக வேறுபடுத்திக் கொள்ள முடிகிறது. அப்பாடா! என்ன பிரண்ட்ஸ்.அங்கே என்ன
நடக்குது.நகத்துண்டுகளை வைச்சிக்கிட்டு மனுஷனை s နှီး၊re 蠶 மீன்களின் பயணத்துக்கு உதவுவதாக உருவாக்கலாமான்னு ஆராய்ச்சியா?.ஹி..ஹி..ஹி. ல்லை. விவகாரம் O பாய்விட்டனர். , சகோதரர்கள் மரத்தடியில் | | V 2ஆளுககு ஒரு நான் அழுதால் அது உங்களுக் னந்தம் நான் யார்? ப் பார்த்து (9 விகளுககு ஆ
தாக 2. அவனைக் காண முடியாது ஆனால் உணரமுடியும் அவன் uffi} ரீதியிருந்த ஒரு -- - --
பிரித்தான். 13. இரவும் பகலும் ஒலித்திருக்கும் இதயம் போல் துடித்திருக்கும் அது என்ன? ார்த்ததும் - - துக்கு வந்தும் 4. ராத்திரி சந்தையில் கொட்டிக் கிடந்த மலர்க்கூட்டத்தை காலையில் காணவில்லை சிச் சோறு அது என்ன? * ··· ఃః
நம் கண்ணில் பசிக் 5. கோபம் வந்தால் படமெடுப்பான் அதனாலேயே உயிரிழப்பான் அவன் யார்? பதார்த்தத்தை 6 என வார்க்ை களை எனக்கே ருப்பி சொன்னது யார்? அது என்ன? :8 *2*2"חוז ש"י" " |ה
17 வளைந்து நெளிந்தவன் வழிப் பயணத்திற்கு மலடிமை 9 "ண்ணன் உதவுவான் அவன் யார்? స్థ q(91.99) '6 ண்ட தம்பிகள் ஒழிபடுகிரினகு ? 8 அவன் உருகினால் உடல் குறையும் ஆனால் : g வனிடம், நாளை ஒளி கிடைக்கும் அவன் யார்? hqIn “ç பரவேண்டாம். ః 99| ܟ܂துமிநிதிe) . qI1o8urt9 ''; இருந்து, டுக்குப் போட்டேன் எடுக்க முடியலை அது என்ன? ரமிபஐண்ஐ g களை பாததுக (ÜdjIg Z JATMOH60)LD - தோன் 10. இது யார் போட்ட கோடு கை முழுக்க ரோடு, g|1909 | Tf. | அது என்ன? ப99 9ைழe
Joni DU9;r
gill. O5 - 11, 2007

Page 11
SLSSSLSSSMSSSS
பண்டாக்கள் எனப்படும் விலங்கு இனம் அழிந்து வருவதால், அதனைக் காப் பாற்றுவதற்கு உலகளாவிய ரீதியில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நீங்கள் படத்தில் காண்பது சிவப்பு பண்டா இனத்தைச் சேர்ந்த இரட்டைக் குட்டி கள். அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள ரதோங்கா மிருகக்காட்சிச் #ဓာရဲါ၏! কুঁষ্টি ஆசியப் பிரிவில் இந்தப்படம் பிடிக்கப்பட்டது. மிருகங்களைப் பராமரிப்பவரான கரோலின் செம்பெல், பண்டாக்களுடன் காணப்படுகிறார். பண்டாக்களை இனப் பெருக்கம் செய்து அதிகரிப்பதன் மூலம் அந்த இனத்தை அழிந்து விடாமல் பாது காப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
சிவப்பு பண்டா
பல்வேறு உலக இதனால் குறைந்த ெ | வருகின்றன. உற்பத்தி |படத்தில் காண்கிறீர்கள்
இயந்திரங்கள், வழமை
"r i =
காரைப் போல் வேகமாக ஓடக் கூடிய படகுகள் இருக்கின்றன. உயர் தொழில் நுட் பம் கொண்ட புதிய வெளியிணைப்பு இயந்திரங்களின் உதவியுடன் படகுகள் வேகமாக திா? விலாக ஓடும் சக்தியைப் பெறுகின்றன. வெரோடா இயந்திரங்கள் என்று கூறப்படும் வெளியிணைப்பு |தென் பகுதியிலுள் இயந்திரங்கள் அண்மையில் தான் சந்தைக்கு விடப்பட்டன. அதிக குதிரைச் சக்தி வாய்ந்த நாடுகளிலிருந்து 2 இந்த வெளியிணைப்பு இயந்திரங்கள் சூழலை மாசுபடுத்தாத விதத்தில் உருவாக் |எனப் பல பிரிவுக கப்பட்டுள்ளன. அதாவது பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நச்சு வாயுக்கள் வெளி வருவதை கலந்து கொண்ட சி அவை தவிர்த்து கொள்கின்றன. சத்தம், அதிர்வு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தக் கூடிய சேர்ந்த வில்லி ெ வையாகவும் இவை இருக்கின்றன. இயந்திரத்தை இய்க்கும் செலவு, பொருத்தும் செலவு ரநத པ་ ஆகியவை குறைவானதே என்று உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். போஸ் கொடுப்பன
5. 05 - 11 2007
 
 
 
 
 

ாடுகளில் விவசாயக் கொள்கை தாராளமயமாக்கப்பட்டு விட்டது. இதற்கு உலகமயமாக்கமும் ஒரு காரணம். லவில் மிகத் திறமையாகவும், அதிகமாகவும் அறுவடை செய்யக் கூடிய வழிவகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு ச் செலவை குறைந்தளவில் வைத்திருக்கக் கூடிய லெக்சியன் 560R என்ற அறுவடை இயந்திரத்தையே எதிர்காலத்திற்கு இது பெரிதும் உதவுமென்று நம்பப்படுகின்றது. திறமையாக அறுவடை செய்யக்கூடிய இந்த ான பல்வேறு அறுவடைகால சிக்கல்களிலிருந்து விவசாயிகளை விடுவிக்க உதவும். மக்களே முதன்மையானவர்கள் த இலக்காகக் கொண்டு இந்த இயந்திரங்கள் உற்பத்தி செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.
5ளின் போட்டியொன்று கடந்த 24ஆம் திகதி ஜெர்மனியில் நடைபெற்றது. ஜெர்மனியின் 1ள சூம் வேக் என்ற கிராமத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஐரோப்பாவின் பல 00இற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். குறுந்தாடி, முழுத்தாடி, மீசை ளில் இத்தாடிப் போட்டி நடைபெற்றது. சர்வதேச ஜெர்மன் தாடி, சாம்பியன் போட்டியில் TTTTT TTTTTTTSLSLLiSieSe LSLSe ee eie iSiTTLMLLLLLSLSeeeSLLLLL சவாலிய என்ற தாடிவாலா தப் படத்தில்
உலகிலேயே பெரிய பூசணிக்காய் என்று உறுதி செய்யப்பட்டதையே படத்தில் காண்கிறீர்கள். பூசணிக்காய் வளர்ப்பாளர்கள் இந்தச் சாதனையையும் விரைவில் முறியடிக்கலாம். அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் 12 அடி உயரம் வரை வளர்ந்த கொலார்ட் தாவரம் பற்றித் தெரிவித்த தொலைக்காட்சி செய்தியொன்று அதனை உலக சாதனையென்று வர்ணித்தது. ஆனால் லியோன் |என்ற கிராமப் பகுதியைச் சேர்ந்த கெல்சோ என்ற தோட்டக்காரர் 13 அடி 3 |அங்குலம் வரை வளர்த்து சாதனை படைத்திருக்கிறார். 1993ஆம் ஆண்டு
இந்த சாதனையை அவர் மேற்கொண்டார்.
опушобоi 10OT (UDUI9.

Page 12
| icones) - අාය .
மதுரைவிரன்
பறினரும் ஜோதிகா போலகி திருமணத்துக்கு முன் ஜோதிகா நடித்த மொழி, பச்சைக்கிளி முத்துச்ரம் படங்கள் தற்போது குணநல ரிலிஸ்கி ஓடிக்கொண்டிருக்கின்றன. மொழியில் இளமை செவிடாகவும் பச்சைக்கிளி முத்துச்சரம் கொண்ட
படத்தில் வில்லியாகவும் கலக்கியுள்ளார் தொடர்ச்சியாக மணிகண்ட படமும் ரிலீஸாகிறது வேண்டு இதில் அர்ஜூன் ஜோடியாக நடித்துள்ளார். சர்ச்சையில் சிக்கி பல 器
மாதங்களாக பெட்டிக்குள் தூங்கிய இப்படம் வெளியாகிறது
இதில் ஜோதிகாவின் இளமைத் தோற்றத்தைப் பார்க்கலாம்
பேசு
| fliúil 150igí
தேட் இன் தான படங்களுக்கு கதாநாயகி வேட்டை விறுவிறுப்பாக நடக்கிறது. பாவனா, திரிஷா, அசின் என முன்னணி நடிகைகளை அணுகினர்
கால்வர்ட் பிரச்சினையால் அவர்கள் நடிக்க முடியவில்லை நாயகியை
pripјима би வருகிறார்கள் மலையாளம் தெலுங்கில் இருந்து புதுமுகத்தை அறிமுகம் செய்வது பற்றியும் ஆலோசனை நடக்கிறதாம்
அவங்கயெல்
TÉIGLICO g5 a5 Tf5 Tuu கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தில் ஊறுகாய் அளவுக்கே வரும் மாறாக வீராப்பு மாறுதலுக்கு கோபிகாவை கலாய்க்கும் விதமாக உங்களுக்கு கல் அது பத்தி நான் யோசிக்கவே போறதில்லை என்றார் படபடப்பாக
சந்தோஷ் - தேஜாழனி - அங்கிதா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆண்களை எந்தளவுக்கு
- நயன்தாரா அறிவுரை
தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா, குறுகிய காலத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினி போன்றவர்களுடன் கலக்கலாக நடித்து புகழ் ஏணியில் ஏறி இருக்கிறார். கடந்த சில மாதங்களாக காதல் சர்ச்சையில் சிக்கினார். இதனால் மனம் உடைந்து காணப்பட்ட அவர் சென்னை வருவதை தவிர்த்தார்.
நடிகர் வெங்கடேசுடன் தெலுங்கு படம் ஒன்றில் நடித்ததால் பெரும்பாலும் ஐதராபாத்திலேயே தங்கி இருந்தார். சென்னைக்கு வரும்போதெல்லாம் அவருடன் சில பாதுகாவலர்களும் வந்தனர். இந்த நிலையில் அவர் தற்போது நடிகர் தனுஷடன் யாரடி நீ மோகினி" என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு எந் நேரமும் ஆபத்து இருப்பதால், பொலிஸ் பாதுகாப்புடன் சென்னையில் படப்பிடிப்பு நடந்தது. இந்த நிலையில் நயன்தாரா அளித்த பேட்டி 6 (BLDTD) -
பெண்கள் சம்பாதிக்க வேண்டிய நேரத்தில் காதலைப்பற்றி ஒருபோதும் சிந்திக்கக்கூடாது தன்னுடன் வேலை பார்க்கிறார் என்ற காரணத்தை வைத்து ஒரு ஆண் நண்பரை காதலித்து விடக்கூடாது ஒருவேளை எதையும் சிந்திக்காமல் காதலில் ஈடுபடு வது நமது தலையில் நாமே மண்ணை அள்ளிப்போட்டுக் கொள்வது விடும் பெண்கள் ஒரு ஆண் நண்பரை காதலிக்கும் முன்பு அவரது ன்களை நன்றாக ஆராய வேண்டும் அவர் சாடிஸ்டா, பழிவாங்கும் குணம் வரா, மனநிலை பாதிக்கப்பட்டவரா? என்பதை ஒன்றுக்கு பல தடவை ஆராய ம் சாடிஸ்டையும், மனநிலை பாதித்த ஆண்களையும் டக்கென கண்டுபிடித்து டியாது. அது எப்பவாவதுதான் அவர்களில் இருந்து வெளிப்படும் அவரின் த்தோற்றம் கலகல பேச்சை நம்பி ஏமாந்து விடக்கூடாது கலகலப்பாக பவர்கள் பொல்லாதவர்களாகக் கூட இருக்கலாம். எனவே பெண்களுக்கு து ஒரே அட்வைஸ் எக்காரணத்தைக் கொண்டும் காதல் வலையில் கக்கூடாது என்பதுதான். பெண்கள் ஒரு பாதுகாப்பான வளையத்துக்குள் ருக்க வேண்டும், சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்றால் காதலிக்காமல் இருக்க வேண்டும். இவ்வாறு நயன்தாரா கூறினார். ー 三
சுந்தர் சீயுடன் பிணக்கா? - வடிவேலு பதில் இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தை நல்லபடியாக கொண்டு வரணும் இப்போதைக்கு வடிவேலுவின் 1ܧܗ இது அழகப்பனும் புலிகேசி மாதிரி பிய்ச்சுகிட்டுப் போனால் வருஷத்துக்கு ஒரு படத்தில் வடிவேலு ஹிரோ.
இவரைப் பற்றி இன்டஸ்ட்ரியில் சின்னச் சின்னதான புகார்கள், ஏணியில் ஏற்றி விட்டவர்களையே எட்டி உதைக்கிற
என்பது அதில் ஒன்று முக்கியமாக சுந்தர் சி.
வடிவேலுவின் சினிமா க்ராப்பை ரிகோட்டா ராக்கெட் மாதிரி மாற்றியதில் சுந்தர் சி யின் பங்கு அதிகம் இவர
வின்னர் படத்து கைபுள்ளதான் வடிவேலுவின் இன்றைய அசுர வளர்ச்சிக்கு திரி கொளுத்தியது.
ஆனால் அதை மறந்து சுந்தர் சியுடன் சண்டை போட்டார் வடிவேலு என்று வதந்தி அதற்கேற்ப சுந்தர்
வீராப்பு படத்தில் நடிக்கவில்லை இவர் நேரிலும் பேட்டிகளிலும் வடிவேலுவை சினிமாவை ரட்
சிக்க வந்த தேவது
புகழ்ந்து வருகிறார் சந்தர் சி. இவர் துர்பாக குஷபு வடி \ வேலுவுடன் சமாதானம் \பேசியதாகவும் கூறுகிறார் கள் இத்தனைக்குப் பிற @°U呜@呜 செருக்குடன் திரிகிறார்
வடிவேலு அப்படி உங்களுக்குள்ள என்னதான் சண்டை என்று கேட்டால் அதெல்லாம் ஒண்னுமில் கால்வர்ட் இல்ல. அதான் வீராப்புல நடிக்கலை அடுத்தப் படத்துல நடிப்பேன் என்ன இருந்தாலு அவர் சுந்தர் சி) நம்ம பங்காளியாச்சே என பாசம் தடவி பேசுகிறார் வடிவேலு இதுல வேவு
Iglaub 196ò60aGU
எனக்குத் திருமணமா? எகிறும் கோபிகா
வீராப்பு படத்தில் கந்தர் சியுடன் நடித்துக் கொண்டிருந்தார் கோபிகா மலையாளத்தி ஊர்வசி நடித்த வேடமாக்கும் என்ற பெருமை முகத்தில் தெரிந்தது. இந்த வருஷம் எனக் ரொம்ப நல்லா தொடங்கியிருக்கு என்றார். இவர் மம்முட்டியுடன் இணைந்து நடித்த மாயா படமே இந்த வருடத்தின் மெகா ஹிட் சென்னை ட யிலும் ஹவுஸ்புல்லாக ஓடுகிறது படம் மம்முட்டி மோகன்லால் ந்தர் சிஎன முதிர்ந்த நடிகர்களுடன் நடிப்பது ஏன் என்று கேட்டதற்கு ாம் பெரிய நடிகர்கள் என்றார். மேலும் கதையையும் கேரக்டரையும் னின் வயசைப் பார்க்க மாட்டேன் என்றார் வீராப்பு படத்தில் கோபிகாவின் டெவலப் செய்திருக்கிறார்கள் மலையாளத்தில் ஊர்வசி செய்த வேடம் வில் கோபிகா கேரக்டரை உலகளவுக்கு டெவலப் செய்துள்ளார்கள் ஒரு ானமாமே என்றோம் நான் சின்னப் பொண்ணு அஞ்சாறு வருஷத்துக்கு பூக கோபிகா திருமதி ஆவதற்கு இன்னும் ஆண்டுகள் பல இருக்கு
IGITUDI ŠOLALING) GilgÜ ULI
போக்கிரிக்குப்பின் வெளிநாடு போய் ஒய்வு எடுத்து திரும்பியுள்ளார் விஜய் அடுத்த படமான அழகிய தமிழ்மகன் வேலைகள் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது.
இதன் படப்பிடிப்புக்கு காரைக்குடியில் லொகேஷன் பார்த்துள்ளனர். ஓரிரு நாளில் அங்கு படப்பிடிப்பு தொடங்குகிறது. இதற்காக விஜய் மற்றும் படக்குழுவினர் காரைக்குடி பயணமாகிறார்கள் கிரிக்கெட்டும் படங்களும்
தனுசின் பரட்டை என்கிற அழகுகந்தரம் பரத்தின் Y TT LS YTT L TT LL L Lttt படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுககுத் தயாராக உள்ளன. உலக கோப்பை கிரிக்கெட் இவற்றின் ரிலீஸைத் தள்ளிப்போட்டது இந்திய அணி தோற்றதால் சில படங்களை உடனே ரிலிஸ் செய்ய தயாராகி வருகிறார்கள் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள சிவாஜி படமும் ஆரவாரத்தோடு வெளி வருகிறது
SLS S S S S S S SLSLS S LSLS S S S LS S LS S LSLS தாமிரபரணி படம் தெலுங்கில் பரணி என்ற பெயரில் விரைவில் வெளியாக உள்ளது.
orans
5.05 - 11, 2007

Page 13
வரட்டும் வச்சுக்கிறேன்" - ரஜினி மீது டி.ஆர்.கடும் தாக்கு
எம்.ஜி.ஆரையே எதிர்த்து அரசியல் பண்ணுனவன் நான் தனது துணிச்சல் பற்றி டி.ஆர்.அடிக்கடி அவிழ்த்து விடும் டயலாக் இது எம்.ஜி.ஆருக்கே டாட்டா காட்டியவருக்கு ரஜினிக்கு தண்ணி காட்டுவதில் என்ன சிரமம் இருக்க முடியும் விஜயகாந்த்தால் குடிக்காமல் இருக்க முடியுமா? விஜயகாந்த் ஒரு போலி என அதிரடியாக அணுகுண்டுகளை வீசியவர் கொசுறாக ரஜினியையும் ஏறி மேய்ந்தார். காவிரி பிரச்சினைக் காக கன்னட நடிகர்கள் போராட்டம் நடத்துறாங்க இங்க இருக்கிற சூப்பர் ஸ்டார் அது பற்றி வாய் திறந்தாரா என்று நேரடியாக கோபப்பட்டவர் தமிழ்நாட்டில் சம்பாதித்து கர்நாடகாவில் சொத்து வாங்குவதுதான் இவர் ஸ்டைல் என துவைத்து எடுத்துள்ளார்
சிவாஜி பெரிய பட்ஜெட் படம் செலவு செய்த பணத்தை திருப்பி எடுக்க தியேட்டர் டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவதுதான் ஒரேவழி ஆனால் தற்போதைய அரசு தியேட்டர் கட்டணத்தை உயர்த்துவதை தடை செய்திருக்கிறது. இந்த தடையை சிவாஜிக்காக தளர்த்தும்படி பல தளங்களில் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. இதனையும் தனது பேச்சில் சேர்த்துக் கொண்டார் டிஆர் சிவாஜிக்காக தியேட்டர் கட்டணத்தை உயர்த்தினால் அதை எதிர்த்து லட்சிய திமுக போராடும் டி.ஆருக்கு கண்டனம் தெரிவிக்க ஆவேசத்துடன் உள்ளனர் ரஜினி ரசிகர்கள் டி.ஆருக்கு எதிரான கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டால் ஆச்சரியப்படாதீர்கள்
ஆயிஷா தாகியா இடத்தில் அ
முதல் முறையாக பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கிறார் அசின் அதுவும் ஜோடியாக ஏப்ரல் மாதம் இருபத்தி மூன்றாம் திகதி இந்தி கஜினி தொடங்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ் இது அவருக்கு முதல் இந்திப் பட உடன் பணிபுரியும் டெக்னிஷியன்கள் பாலிவுட்டில் பழம் தின்று கொட்டை .ே
இந்தி கஜினிக்கு ஒளிப்பதிவு செய்பவர் ரவி. கேசந்திரன் சஞ்சய் லீலா பிளாக் உள்பட பல முக்கிய இந்திப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த தி படத்தின் ஆர்ட் டைரக்டர் சமீர் சந்தா படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான் பசந்திக்குப் பிறகு ஏ.ஆர் இசையமைக்கும் அமீகான் படம் இது இந்தப் அடுத்து அமீர்கான் நடிக்கயிருக்கும் மணிரத்னத்தின் லஜிஜோ படத் ஏ.ஆர்.ரஹமான்தான் இசை ஏ.ஆர்.முருகதாஸுக்கு ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணி இதுவே முதல் முறை இரண்டு ஏ.ஆர்களும் சேர்ந்து பாலிவுட்டில் பட்டையை கிளப்புவார்களாக
SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
கேரளாவிலிருந்து துரத்தப்பட்டு தமிழ்நாட்டில் தஞ்சமடைந்திருக்கும் பிரபல கவர்ச்சி நடிகை தனது புத்துணர்ச்சி விஜய் படத்தை நம்பியிருக்கிறார் S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S 甜 மாதவன் நடிக்கும் புதிய படம் வாழ்த்துக்கள் சீமான் இயக்குகிறார் தம்பி ஹிட் படத்துக்குப் பிறகு இருவரும் இணைகிறார்கள் ஜோடியாக பாவனா நடிக்கிறார் லீலை என்ற பெயரில் தயாராகும் இன்னொரு படத்திலும் மாதவன் நடிக்கிறார் SLSLS SLS S S S SLSLS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
விஷால் போலிஸ் அதிகாரி யாக நடிக்கும் சத்யம் படத்தில் திரிஷா பத்திரிகை நிருபராக வருகிறார்
தேவதையை கண்டேன். 5650),ILLU JÖLLÖ
எப்படியிருக்குமோ அப்படியிருக்கிறது சிம்பு தனுஷ் மேட்டர்
எதிரும் புதிருமாக இருந்தவர்கள் சிம்புவும் தனுஷம் இருவருக்குமிடையே நடந்த போட்டி கோடம்பாக்கத்தையே பரபரப்புக்கு உள்ளாக்கியது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த ஒரு பட விழாவில் நானும் சிம்பும் மாமன் மச்சான் மாதிரி என தனுஷ் திடீர்
பாசத்தை வெளிப்படுத்த அதன்பிறகு நடந்த ஒரு விழாவில் தனுஷ் என் நண்பன் என சிம்பு உருக, அட இங்க பாருடாஎன ஆச்சரியப்பட்டுபோனது மீடியாக்கள்
சிம்புவை விட்டு பிரிந்த நயன்தரா இப்போது தனுஷடன் யாரடி நீ மோகினி படத்தில் நடித்துவருகிறார் | - சிம்புவை ஆத்திரம் முட்டவே நயன்தாராவை தனுஷடன் ஜோடியா
நடிக்க தேர்வு செய்ததாக பேச்சு நிலவுகிறது. இதுபற்றி தனுஷிடம் கேட்டபோது நயன்தாராவை தேர்வு செய்ததற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்னுடன் ஜோடியாக நடிப்பது யாரென்பது முக்கியமில்லை கதையும் எனது கேரக்டரும்தான் முக்கியம் மற்ற விவகாரங்களில் நான் தலையிடுவதில்லை அப்படியிருக்கும்போது சிம்புவை இதில் அநாவசியமாக வம்புக்கு இழுக்கக்கூடாது. இது தேவையில்லாத வேலை இப்போதும் சொல்கிறே சிம்பு எனது நண்பர் என்ற தனுஷிடம் சிற்றம் குறைய வெகு நேரமானது
S S S S S S S S S S S இளையராஜாவின் இசைப் பயணம் இளைய தலைறை முறைகளுடனும் தொடர்கிறது. திறமைசாலிகளை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக அண்ணன் பெயரில் பாவலர் விருதுகளை இம்மாத இறுதியில் வழங்குகிறார் இசை1 நாடகத்துறைகளில் திறமைகாட்டுபவர்களை பொறுக்கி எடுத்து ಛೀಂ। வழங்கப்படுகின்றன.
பதினாலு வருடம் கழித்து வெளியாகி இருக்கிறது குற்றப்பத்திரிகை ராஜீவ்காந்தி கொலை வழக்கைப் பற்றி பேசுகிற படம் என்பதால் ஏகப்பட்ட சென்சார் குடைச்சல்கள் இந்த நாட்டில் கருத்து சுதந்திரம் இல்லாம போச்சே என்று கண்கலங்குகிறார் அப்படத்தின் இயக்குநர் செல்வமணி,
ரஜினியின் சிவாஜி படத்தை தமிழ் புத்தாண்டில் ரிலீஸ் செய்ய ஏற்பாடு நடக்கிறது. சிவாஜி வருகையால் நிறைய படங்கள் ரிலீஸ் திகதியைத் தள்ளி வைத்துள்ளன. ஆனால் சேரனின் மாயக்கண்ணாடியும் கஜா படமும் சிவாஜியுடன் ரிலிஸ் ஆகின்றன. கஜா படத்தில் வி.என்.ஆர்.நாயகனாக நடித் துள்ளார். தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ளது.
கருபழனியப்பன் இயக்கத்தில் பிரிவோம் சந்திப்போம்" என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார் சேரன் விராப்பு படத்தில் சுந்தர் சிலாரி டிரைவராகவும் கோபிகள் ஆசிரியையாகவும் நடிக்கிறார்கள்
匹05-11,2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

*リーあfa受m இடம்
fj | Sleðsð) (SLgsinserfi
கில்லியில் கலக்கிய விஜய் திரிஷா, டைரக்டர் தரணி குழுவினர் மீண்டும் ஒரு படத்தில்
அமீர்கானுக்கு இணைகிறார்கள் உதயநிதி இப்படத்தை தயாரிக்கிறார். ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்கு
LLUOlyll 0u கிறது. படத்துக்கு கதை தயாராகி விட்டது.
என்றாலும் தலைப்பு முடிவாகவில்லை வித்யாசாகர் இப்படத்துக்கு “ါ မျိုး မျို' பாடல் கம்போசிங் செய்யும் பாணியில் மும்முரமாக
ஈடுபட்டுள்ளார். பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.
LIL LD
சிபி, தந்தை 疹山町臀 தனியாகவும் பல படங்களில் நடித் தும் பெயர் சொல் லும் படி எதுவும் அமையாமல் இருந் தது. ஆனால் லீ படம் திருப்புமுனையை ஏற்ப டுத்தியுள்ளது. அதில் சிபியின் கெட்டப்பும் நடிப் பும் பலராலும் பேசப்பட்டது இதையடுத்து சிபி இரண்டு முன்னணி கம்பெனிகளின் படங்களில் ஒப்பந்தமாகி புள்ளார். இப்படங்களை பெரிய டைரக்டர்கள் இயக்குகிறார்கள் S S S S S S S S S S தயாரிப்பாளர் முதல் தியேட்டர் வாசல் தள்ளு வண்டிக்காரன் வரை லாபம் பார்க்கும் ஒரே நடிகர் ரஜினி அவரது படத்தையே வேண்டாம் என்று விநியோகஸ்தர்கள் விலகிப் போவதாக பரபரப்பு பேச்சு
விரன் படத்தை பார்த்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன்
சமூக பொறுப்பு இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். பள்ளியில் படிக்கிற பெண் சண்டியரை காதலிப்பது போலவும் பெற்ற அப்பனையே காதலனிடம் போட்டு தள்ள சொல்வது இருக்கிற காட்சிகள் அவரை மிகவும் அப்செட் ஆக்கிவிட்டதாம்
°奥、

Page 14
  

Page 15
கறுப்பானவர்கள் மாநிறமாகலாம். குழந்தைகள் ஊட்டம் பெறுவார்கள். செரிமானம் கூடும் குடல் வலி குணமாகும். குடல் புழுக்கள் மறையும்
இந்த பச்சைக் கேரட் ஜூஸ் நம்முடைய குடல் சதைகளைப் பலப்படுத்தி இரத்தம் உற்பத்தியாகப் பயன்படுகிறது. பொதுவாக கேரட்டை வேகவைப்பதால் அதில் உள்ள சத்துக்கள் அழிய நேரிடுகிறது. எனவே வேகவைத்த கேரட்டை விட பச்சைக் கேரட் உண்ணுவதே சிறந்தது.
கறுப்பு நிறம் உள்ளவர்கள் கேரட் ஜூஸ்
அது என்ன மருந்து என்று தானே யோசிக்கிறீர்கள்? இது மருந்து இல்லை, நாம்
ஒட்டிக் கொண்டிருக்கும் உணவுத்துகள்களை வெளியேற்றுவதுடன் ஈறுகள் பலப்பட்டு பற்கள் சொத்தை ஆவதைத் தடுக்க முடியும்,
அன்றாடம் பயன்படுத்தும் காய் கேரட் தான்!
ஒரு 100 கிராம் கேரட்டில் 860 விழுக்காடு நீர்ச்சத்தும், 0.9 விழுக்காடு புரோட்டின் சத்தும், 02 விழுக்காடு கொழுப்புச் சத்தும், 1.1 விழுக்காடு தாதுக்களும், 12 விழுக்காடு நார்ச்சத்தும், 10.6 விழுக்காடு கார்போஹைட்ரேட்ஸும் உள்ளது.
கல்சியம் 80 மில்லி கிராமும் பொஸ்பரஸ் 530 மில்லி கிராமும், இரும்புச்சத்து 22 மில்லி கிராமும் விட்டமின் சி 3 மில்லிகிராமும் மற்றும் சிறிதளவு விட்டமின் பி யும் உள்ளது.
கேரட் காரத்தன்மை அதிகம் உள்ள கிழங்கு என்பதால், அமில உடல்வாகு
உள்ளவர்கள் இதனை அதிகம்
* ჯუ-რ- உண்ண அமில
* நிலை
சமநிலை
அடையும்.
வெளியேறி விடும், கேரட்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் மலட்டுத் தன்மை மறையும்,
கேரட் ஜூஸ் உடம்பிற்குக் குளிர்ச்சி ஏற்படுத்துவதால், மதிய வேளைகளில் அருந்தலாம், கோடைக்காலத்தில் உடல் சூடு தனிய, நிறைய கேரட் ஜூஸ் பருகலாம். சளித்தொல்லை உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட்ட பின்னரே ஜூஸைக் குடிக்க வேண்டும்.
கேரட்டில் உள்ள விட்டமின் ஏ தோலுக்கு மிக அருகில் இருப்பதால், கேரட்டில் மேல் தோலை அழுத்திச் சீவக் கூடாது. சுத்தமான
கேரட் *டில் அதிக துருவி மிக்ஸியில் சிறிது நீர் விட்டு அரைத்து அளவு (நன்றாக அரைத்தால் ஜூஸ் பிழிய முடியாது) விட்டமின் ஏ ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் ஜூஸ்
உள்ளதால் பிழிந்து எடுக்க வேண்டும் மறுபடியும் சிறிது நீர்
கண்பார்வை விட்டு இருக்கும் ஜூஸைப் பிழிந்து கொள்ள குறைபாடு வேண்டும், ஜூஸில் சிறிது சர்க்கரை சேர்த்து \உள்வர்களும் பருகலாம் அல்லது மிளகு, சீரகப் பவுடர்
கண்பர்வை சேர்த்தும் அருந்தலாம். Wრზ°ზ%; 66Tigg கேரட் சூப் வயிற்றோட்டத்திற்கு ஒரு சிறந்த
மருந்து 14 கிலோ கேரட்டை சுத்தம் செய்து வேக வைத்து அதிலிருந்து கிடைக்கும் சூப்புடன் சிறிது உப்பு சேர்த்து 10 நிமிடத்திற்கு ஒருமுறை இரண்டு இரண்டு ஸ்பூனாகக் குடிக்க வேண்டும்.
குன்றிய குழந்தைகளும், நோயிலிருந்து விடுபட்டு உடல் நலம் தேறி வருபவர்களும், கேரட் ஜூஸ் ஒருநாள் விட்டு ஒரு நாள் தினமும் 10 மில்லி லிட்டர் அருந்த வேண்டும்.
܀
தேரட்டினர் குணங்தல்
தின்மும் வெறும் வயிற்றில், துருவிய கேரட் ஒரு கப் சாப்பிட குடலில் வாழும் நூல் புழுக்கள்
வயிற்றோட்டத்தின் மூ பொட்டாசியம், கல்சிய மெக்னீசியம் ஆகிய ச சூப் ஈடு செய்யும்,
இதன் : d தன வசபபடுததும, Lெ நாடுகளிலும் 醬 சீதோஷ்ண நிலை கே அதிகரிக்கும். கேரட் உ இருக்கும் கேரட் கீரை கொண்டுள்ளது. என6ே சமைதது உணணலாம
*
ళ్ల அவர்களின் நிறம் Gus O
மாறுவதுடன ------ தோலின் கடின ತಿನ್ತ ( தன்மையும் உலர் தன் கலி அந்தக் தன்மையும் கையாளுகிறார்கள் st Gi: ಕ್ಲಿನಿ ಶಿಕ್ಷ್ ಶೌಕ್ತಿ நாம் தினமும் நிறங்களைத் தேர்வு C இரவு உணவிற்குப் மாநிறம், வெளிர் பின்னர் ஒரு தோற்றம் கொண்டவர் கேரட்டைக் வயதினராக இருந்தாலு கடித்து உண்டால் புடவைகளையோ, டார் பல் இடுக்குகளில் ஆடைகளையோ அணி
அதிகரித்து மிளிர்
தண்ணீரில் கேரட்டை நன்றாகக் கழுவிய பின்னர், இருப்பவர்கள் அல்லது
இருப்பவர்களானால், ெ வண்ணங்களிலான லை தேர்வு செய்தால் அவர் தனி அழகு பிறக்கும்.
கூடிய வரை கறுப் வெளிர்நீலம், வெளிர் 1 லைட் போன்ற அதிகம் இல்லாத வண்ணங்களி தேர்வு செய்து அணிந்த மேலும் அதிகரித்து மில "மேக்கப்ப்ை பொரு நிறம் உடையோர் முக
முரசு வாசகர்களுக்கான பரிசுப் ே
கேள்வி இல்லை! பதில் இல்லை! பொருட் கொள்வனவு அவசியமில்லை
வயது, பால் வேறுபாடிண்றி வாசகர் பங்
5, 61.
கூப்பனை அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:
1Ꮼ . ᏬᏎ . 2ᏬᏬ7
பாட்டி இல - 65 பரிசு பெறும்
அ? ஒவ்வெ அதிர் வர் டசாலி முறையில் தோ படுவார்.
அ மேலேயுள் நிரப்பி தபால் அட் ஒட்டி அனுப்பி மானது. (பிரத கொள்ளப்படமாட்
அ? ஒருவர் ஒ பட்ட கூப்பன்கை
அனுப்பி வைக்க ே
வாரம் ஒரு அ முரசு பரிசுப்
தினமுரசு ே
g5.6L.BG கொழு
எம். ராமமூர்த்தி ஊவா பென் ஹெட்-ஏ.பீ.சீ, வெலிம6
ogo. LaFras
gኺ05-11, 2007
அதிர்ஷ்டசாலி உடனடியாக எம்முடன் தொடர்பு
oDI LI JU I 6T (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Dib pist ULL (EFTyujib, ம், சல்பர், பொஸ்பரஸ், ந்துக்களை இந்த கேரட்
வையும் அனைவரையும் துவாகக் கேரட் எல்லா *ಹ್ಲಿ குளிர்ந்த L 6.606TF-606) டன் அதன் உச்சியில் பும் பல சத்துக்களைக்
அக்கீரையையும்
FITBIT J600TLDT5
3Niljeje
அன்றாடம் பயன்படுத்தும் காள்ளுதல் என்பதே ஒரு பவுடர் பூச்சு செய்யத் தேவையில்லை. முகப்பூச்சு கலையை எப்படி பெண்கள் வழக்கமாக உபயோகிக்கும் சாதாரண பவுடரை பதே முக்கியம் பெண்கள் பவுடர்களை அளவோடு பூசினாலே குறிப்பிட்ட திற்கேற்ப ஆடைகளின் இயற்கையான அழகுடன் எளிமையும் அளவில் சயய வேண்டும் சேர்ந்து கூடுதல் அழகைத் தரும் ரோஸ் எப்போதும் சிவப்பு நல்ல சிகப்பான பவுர் காஸ்மெட்டிக்ஸ் மற்றும் உதட்டுச் போல 1ள அவரகள எநத சாயங்களை மேக்கப் என்ற பெயரில் உபயோகிக்கலாம். JLD, LITT5 9.601 சிவப்பான தோற்றம் கொண்டோர் அதிக கறுப்பு நிற பெண்கள்
க் சுடிதார் போன்ற ந்தால் தோற்றப்பொலிவு
அளவில் போட்டுக் கொண்டால் இருக்கும் அழகைக் கெடுத்து வைக்கும் என்பதை மறவாதீர்.
கூடுமானவரை உதட்டுச் சாயத்தைத் தவிர்த்தல் நலம்.
லிப்ஸ்டிக் கண்டிப்பாக வேண்டும் எனும் பட்சத்தில், லேசாக பட்டும் படாமலும் பூசிக் கொள்ளலாம். இந்த வழி முறைகளைக் கடைப்பிடித்தால் கறுப்பே தனி அழகைத் தரும். அழகுக்கு அழகு சேர்க்கும் சூட்சுமங்கள் இவை
தான். அழகு படுத்துகிறேன் என்று கூறிக்
கொண்டு இயல்பாக இருக்கும் இயற்கை அழகைக் கெடுக்கும் விதத்தில் தங்கள் தோற்றத்திற்கும், உருவத்திற்கும் பொருந்தாத வகையில் சில பெண்கள் ஒப்பனை செய்து கொள்வர்.
அது அவரவர் மனோபாவத்தைப் பொருத்ததாகும். அழகு என்பது ஒவ்வொருவரின் மனதைப் பொருத்தது. அவரவர் எண்ணங்களுக்கும் ஏற்ப அழகின் நிலைப்பாடும், வரையறையும் வேறுபடும்.
ஒருவருக்கு அழகாகத் தெரிவது இன்னொருவருக்கு அசிங்கமாகத் தெரியலாம். எனவே அவற்றைப் பற்றியெல்லாம் நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. நம்மால் இயன்றவரை இயற்கையான அழகோடு செயற்கை பொருட்களில் குறைந்த நம்பிக்கையும், நாட்டமும் கொள்வோம்.
மாநிறம்
மாநிற தோற்றம் கொண்ட பெண்களைப் பொறுத்தவரை மேக்கப்பின் போது சற்றே அதிகமாக ரோஸ் பவுடரை பூசினால் பொலிவு பெறுவர். ஓரளவுக்கு மேல் பவுடர் பூச்சு அதிகரித்து விடாதவாறு கவனமாக மேக்கப் செய்தல் அவசியம். உதட்டுச் சாயத்தைப் பொறுத்தவரை மாநிறம் கொண்டோர் தேவைப்பட்டால் மட்டுமே போட்டுக் கொள்ளலாம்.
சற்றே நிறம் கம்மியாக
கறுப்பாக பரும்பாலும் லேசான ட் கலர் ஆடைகளைத் களின் தோற்றம் எடுப்பாகி
சற்றே கறுப்பாக இருக்கும் பெண்கள் அல்லது நன்றாகக் கறுமை நிறம் கொண்டோர் பெரிய அளவில் கவலைப்படத் தேவையில்லை. ஏனென்றால் சிகப்பான தேகத்தைக் கொண்டோரைப் போல கடப்பாடுகள் கிடையாது. அவர்கள் ரோஸ் பவுடரை விரும்பினால் மட்டுமே பூசிக் கொள்ளலாம். இல்லையேல்
நெய் ;0 و(i
பாக இருப்பவர்கள் ச்சை, வெளிர் ரோஸ், கலர் காம்பினேஷன் லான ஆடைகளைத் ால் அவர்களின் அழகு
ானுவாகள. சிவப்பு உருக்கிய நெய்யும் பெருக்கிய குழிக்குள் செலுத்துவார்கள். உணவு குழாயின்
ததவரை நன்றாக சிவப்பு மோரும் உடலுக்கு நல்லது என்பார்கள் உலர்ந்த இடத்துக்கு க்ரீஸ் போல நெய்
த்தில் அதிக அளவில் பெரியவர்கள் நெய்யை வீழ்தாய் செயல்படுகிறது.
அப்படியே சாப்பிடுதல் கூடாது. நவீன மருத்துவமும் நாகரீகமும் நெய்
உருக்கியதே உகந்தது. அதே போல் தயிரை விட நீர்விட்டுப் பெருக்கிய மோர் உடலுக்கு மிகவும் நலலது.
நெய், வெண்ணையை உருக்கினால் கிடைப்பது மாட்டின் கொழுப்பு இது என்றும் உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் கொழுப்பு அதிகமாகும் என்பது சமீபகாலமாய் பலரின் கருதது.
ஆனால் ஆயுர்வேத வைத்தியம் சொல்வது நெய் உடலுக்குத் தேவையான
T6NYO
கொழுப்பு என்று அச்சுறுத்தி வருகின்றன.
அளவான நெய் உடலுக்கு அவசியம் தேவை என்றே ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது. நெய்யினால் குரல்
ஞாபகச்சக்தி அதிகமாகிறது. அறிவு வளர்கிறது.
மகப்பேறு முடிந்ததும் பிரசவித்த வயிற்றுப் புண்ணினை, நெய் தான் சரி செய்கிறது. மார்புவலிக்கும் இளைத்த உடலுக்கும் இதமானது அக்கி எனும் தோல் நோய்க்கு நெய் சிறந்தது. நெருப்புக் காயம், ஆயுதம் தாக்கிய காயம் ஆகியவற்றுக்கு
ஒன்று என்பதாகும். மருந்தாகும். வாதம், பித்தம் மற்றும் உடல்
ாரு வாரமும் காலம் காலமாய் நமது முன்னோர்கள் வறட்சியினைப் போக்கும் பலவிதமான மருத்துவ குலுக்கல் இருந்: :னித்தேப் என்றல் அத் ர்ந்தெடுக் கப் சேர்த்துக் கொண்டு வந்தனர். இலையில் முதுமை வருவதைத் தடுத்து
முதலில் அன்னம் பரிமாறி உடனே உருக்கிய நெய்துளி, சேர்த்து, பிசைந்து முதலில் அதைத்தான் தொண்டை
இளமையினை பாதுகாக்கும் நெய்,அளவோடு நம் உணவில் சேருவதை வழக்கத்தில் கொள்வோம் வளமாய் வாழ்வோம்!
1ள கூப்பனை
டையில் மட்டும் ༼ ། | | னால் போது 8 டாது. | Is (; III. Is
J 6O)O) U5 D ஒன்றுக்கு மேற் ா அனுப்பலாம். தொகுத்துத் தருவது -(62TILITIபணிடிய முகவரி తోరా ఈస్ట్రో - also SijağLEFITGa || || || ệgGOGARGO Quingigca :- 2 எலுமிச்சம் அளவு புளியை ஊற வைத்து, LIITIg –67 புளி - 2 எலுமிச்சை அளவு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.25 கிராம் சீரகத்தை hITIJ LOGJI வறுத்து இரண்டு மேசைக்கரண்டி சர்க்கரையும்
சீரகம் - 25 கிராம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் புளி கரைத் ] - 17Ꮴ77Ꭸ2 தது அரைததுக கொளளவு ரதத சர்க்கரை - 2 மேசைக்கரண்டி தண்ணீருடன் அரைத்த சீரகம், சர்க்கரை,2மேசைக்க րու, :: S::: :::::::::::: ரண்டி மிளகாய்த்தூள், 1 தேக்கரண்டி கரம் மசாலா, =l மிளகாய்த்தூள் 2 மேசைக்கரண்டி தேவையான அளவு உப்புத் தூள் கலந்து கொள் 畿 33.3 ளவும், மிதமான தீயில் இதை கொதிக்க வைத்து, ಹp மசாலா - 1 தேக்கரண்டி கெட்டியானதும் இறக்கி ஆற விடவும் வாணலியில் உப்பு - தேவையான அளவு சமையல் எண்ணெய் 3 மேசைக்கரண்டிகாய வைத்து சமையல் எண்ணெய் . தேவையான இத்துடன் சேர்க்கவும் குளிர் சாதனப பெட்டியில் அளவு : நானகு அலலது ஐநது நாடகளுககு
LT355,560,
Z

Page 16
பிறகு, தனக்கு அந்த மாதிரி குத்தி விளக்கத் தெரியாத அளவுக்கு நான்
விடும்படி சைகைகள் மூலம் கேட்டான். முட்டாள்ா? என்று அவள் ரொம்பத் சரியென்று நான் தலையாட்டினேன். தெளிவாய்க் கேட்பது போலிருந்தது. ஆனால எனககுப பசசை குததத இரண்டு பெண்கள் புடைசூழத் தெரியாதென்று அவன் நினைப்பது தலைவன் அந்த வழியே சென்றான். போலிருந்தது. பத்துப் பன்னிரெண்டு ப்வுண்டு
லாலி வெளியே வநதாள முததுக எடையுள்ள ஒரு பெரிய பச்சை குளிக்கத் தயாராக உடம்பு பூரா உடும்பை அவர்கள் தூக்கிச் சென்று எண்ணெய் பூசிக்கொண்டிருந்தாள் கொண்டிருந்தார்கள். தலைவன் வில்லும் அவள். அதைப் பற்றி நான் அம்பும் வைத்திருந்தான். அப்போதுதான்
கவலைப்படவில்லை என்று அவளுக்குத் அந்த உடும்பைக் கொன்றிருந்தான். தெரியும் இருந்தாலும், வானம் மப்புப் தன்னோடு வந்து அதைச் சாப்பிடும்படி போட்டிருப்பதால் தண்ணீர் ரொம்பச் என்னை அழைத்தான். சில்லென்று இருக்கும் என்று லாலி அவனுடன் ஏதோ பேசினாள். சைகைகளில் தெரிவித்தேன். பாதி அவன் என் தோளைத் தொட்டுக்
இ ஜ
சிரிப்பாயும், பாதி சீரியஸாயும் அவள் கடலைச் சுட்டிக் காட்டினான். நான் சைகை செய்வது பார்க்க மிக விரும்பினால் லாலியையும் அழைத்துக் அழகாயிருந்தது. ஆகவே அவள் கொண்டு வரலாம் என்று அவன் சொல்வது எனக்குப் புரியவில்லை சொல்கிறானென ஊகித்தேன், நாங்கள் என்று பாசாங்கு செய்து, திரும்பத் மூவருமே புறப்பட்டோம். லாலி, திரும்ப அவள் சைகை செய்யும்படி அவளுடைய வழக்கமான உதவியாள் பண்ணினேன். கடைசியில் சலிப்புடன் நான்.
முகத்தைத் தூக்கி வைத்துக் அது ரொம்ப லேசான பலகையில் கொண்டாள். நீ முட்டாளா? அல்லது செய்யப்பட்ட படகு மிதக்க விடுவது ஏன் எண்ணெய் தடவிக் ரொம்பச் சுலபமாக இருந்தது. அதைத் கொண்டிருக்கிறேன் என்று எனக்கு தோள் மீது தூக்கிக் கொண்டு
(சென்ற வாரத் தொடர்ச்சி) மார்க் ஷீல்ட் கூறியிருந்தார். மேலும் ஜமேக்கா பொலிஸார் சூதாட்டக் அவர் உணவை உண்டு முடித்ததும்
கும்பல்களுடன் தொடர்புடையவர்களென சாப்பிட்ட தட்டை அறைக்கு வெளியே சந்தேகிக்கப்படும் தரகர்களிடமும் வைத்ததாகவும், அதிலிருந்த மிகுதி கடுமையான விசாரணைகளை - ဒ္ဓိဋ္ဌ်ဒ္ဓိ மேற்கொண்டனர். இது இவ்வாறு இருக்க வுல்மரின் கொலையுடன் சம்பந்தப்பட்ட பல புதிய தரவுகளும், தடயங்களும் கொலை பற்றிய பல் வேறுபட்ட அனுமானங்களையும் சந்தேகத்தையும் எழுப்பியதால், வுல்மரின் உடல் இரண்டாவது தடவையாகவும் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது. அதன் மூலம் அவர் கழுத்து நெரித்து கொல்லப்பட்டிருப்பதாக உறுதி செய்யப்பட்டது. அப்படியானால் திடகாத்திரமான வுல்மரைச் சாதாரணமாகக் கழுத்தை நெரித்துக் 2.60076 L60TiguT35 கொன்றிருக்க முடியாதென்றும், அதனால் அப்புறப்படுத்தப்பட்டமை சந்தேகத்தை அவர் சாப்பிட்ட உணவில் நஞ்சு கலந்து ஏற்படுத்துவதாகவும் அவர் கொடுக்கப்பட்டிருந்ததாகவும், குறிப்பிட்டிருந்தார். இது தவிர மயக்கமுற்ற பின் அவரைக் கழுத்தை புலனாய்வின் ஒரு பகுதியாக வுல்மரை நெரித்துக் கொன்றிருக்கலாம் என்றும், ஒன்றுக்கு மேற்பட்டவர்களே கழுத்தை விசாரணைகளைத் தலைமையேற்றி நெரித்து கொன்றிருப்பதாகவும், நடத்தி வரும் பொலிஸ் அதிகாரியான கழுத்தில் கொலையாளிகளின் எவ்வித
6.
தண்ணீரில் இறங்கி
வந்ததும் படகை இ கொண்டோம். கடலி செய்வது ஒரு வேடி உதவியாள் ஒரு டெ படகின் தலைப்புறத் கொண்டான். லாலி
தண்ணீரில் இருந்து
ஆடாதபடியும, அ6ை கரைக்குத்திருப்பித் தடுத்துப் பிடித்துக் ெ ஏறி நடுவில் உட்கா ஒரே மூச்சில் லாலி
அதே விநாடியில் உ துடுப்பினால் படகை கடலிலிருந்து எட்டிச் அலைகள் மேலும் ( கொண்டிருந்தன. ஐ கெஜ தூரம் சென்றி வகை கடல் பாதை படகுகள் ஏற்கனவே கொண்டிருந்தன. லா
தலையோடு சேர்த்து
ஐந்து சிவப்புத் தோ மூன்று குறுக்கு வச நெடுக்கு வசமாயும்
கொண்டிருந்தாள். அ அவள் கழுத்தைச் 8
நங்கூரத்தை இர உதவியாள். கெட்டிய சுமார் முப்பது பவுண் அந்த நங்கூரம், கை கத்தியுடன் நங்கூரத் கொண்டு கடலில் இ
நங்கூரம் பாய்ச்சி படகு, ஆனால் அை இருக்கவில்லை. ஒவ் போதும் எழும்புவதும் இருந்தது.
மூன்று மணி நே லாலி படகுக்கும், க மட்டத்துக்குமாக மே! வந்து கொண்டிருந்த மட்டத்தைப் பார்க்க ஆனால், அவள் வெ நேரத்தை வைத்துக் நிச்சயம், ஐம்பது அ இருக்க வேண்டும். ஒ கோணியில் சிப்பிகை கொண்டு அவள் மே அவளுடைய உதவிய படகில் கொட்டிக் கெ மூன்று மணி நேரத்தி கூட அவள படகுககு ஏறிக்கொள்ளவில்லை கொள்வதற்காகப் பட ஐந்து அலலது பதது தொற்றிக் கொண்டிரு படகுக்குள் ஏற்றிக் ெ இரண்டு இடங்கள் ம இரண்டாம் இடத்தில் சிப்பிகள் இன்னும் ெ அதிகமாயும் இருந்த6
SLLL LLLL LLLL LLS LL LLL LLL LLL LLL LLLL LLL LLL LLLL LLLLLL LLLL LLLL LLLL LLLLLL LL LLL LLLLLL
கிரிக்கெட் சூதாட்டமும்
அடையாளங்களும்
பதிவாகவில்லையென் கழுத்திற்கும் கொ6ை கரத்திற்குமிடையே து வைத்து கொலை செய்திரு வுல்மர்
அறையி துவாயெ இரத்தக் 5606)ut கைப்பற் அது :ெ ஆய்வுக மேற்கெ தெரிவித் வுலமை கொலையாளிகள் செ வாய்ப்பில்லையென்று ஏனெனில் ஜமேக்கால கொலையாளிகள் 3ெ அல்லது துப்பாக்கிை பயன்படுத்துவரகள்
உடலில் அவ்வாறான
o)II U
OOT ( )
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நடந்தார்கள். ஆழம் றக்கி ஏறிக் ல் அது செல்லும்படி க்கையான வேலை, பரும் துடுப்புடன் தில் உட்கார்ந்து மார்பளவு கொண்டே படகு லகள் அதைக்
தள்ளிவிடாதபடியும் கொண்டாள். நான் ர்ந்து கொண்டேன்.
தாவி ஏறிக்கொள்ள,
纖
இதற்கு இயேசு கிறிஸ்துவின்
தவியாள் தன் தீர்ப்பு என்ன என்று அறிந்து கொள்ள உந்திவிட்டான். அவரிடம் விபசாரஸ்திரியைக் கொண்டு செல்லச் செல்ல வந்தனர். மோசேயின் சட்டத்தின் படி மேலும் உயரமாகிக் ஆணும், பெண்ணுமே கொலை நூறு அறுநூறு செய்யப்பட்டவேண்டும். ஆனால் ருப்போம். அது ஒரு - இவர்களோ ஆண்களுக்கேற்றவாறு போலும், இரண்டு மாற்றியமைத்து பெண்னை மட்டும் மீன் பிடித்துக் குற்றவாளியாக்கினதைக் காணலாம்.
லி தன் பின்னலைத் மேலும் அப்பெண்ணை கொலை
இறுக்கி முடிந்து செய்யவும் முற்பட்டனர். இதிலும் பெண் ல படடைகள * தரத்திற்கு தள்ளிவிடப்பட்ட ರಾಷ್ಟ್ರಿತಿ)6 சமுதாய கட்டமைப்பை காணலாம்.
(3 னின் ) : புந்தப் பட்டைகள் () யாவானின் தரிசன நூல் ற்றியிருந்தன.
ரக்கினான் லாலியின்
ான இரும்பில்,
ாடு எடை இருக்கும்
யில் ஒரு
தைப் பிடித்துக் றங்கினாள் லாலி சி நின்றிருந்தது
தயாமல வோர் அலை வரும் , தாழ்வதுமாக கி.பி.90 - 120 )
ரோம அரசாங்கத்தினால் ரத்துக்கும் மேலாக ஆதிதிருச்சபைக்கு துன்பம் ஏற்பட்டது.
-லின் தரை இதனால் யோவான் ரோமநகரத்தை
போய் - பாபிலோன் என்று சிலேடையில்
• 'ಲಕ್ಷ್ குறிப்பிட்டாலும் (யோ.த.நூ17; 118; 10) ဖြိုးမျိုးမျိူး). வேசி, விலைமகள் என்ற
ல் சொற்றொடரை காணலாம். ரோம் றுபது அடி ஆழம் நகரத்தை பிரபல்ய வேசி எனவும் (1 : வ்வொரு முறையும் 11,1} மிருகமெனவும் (11:1-3) ள எடுத்துக் ஒப்பிடுகிறார். 1813 இல் அவ்வேசி லே வந்ததும் ரோம் காமவெறி எனும் மதுவை. ாளன் அதைப் குடிககச செய்தாள். மண்ணக அரசர்கள் ாள்வான். அந்த அவளோடு விபசாரம் செய்தனர். ல் ஒரு தடவை இப்படியாக பெண்களை தனது ள் அடையாளமாகவும், உவமானமாகவும்
ஒய்வு எடுத்துக் பாவித்து தனது தரிசனத்தை கூறுகிறார். கின் பக்கவாட்டில் பெண்களின்,துர்நடத்தையை மட்டும் நிமிஷம் சுமமா வைத்தே, தீய, கெட்ட செயல்களை பா. அவளைப் விபரிக்கும் பழக்கம் இருந்துள்ளது என နွားဖူးဖီ၈) இதன் மூலம் அறியலாம்.
இவ்வாறு பழைய, புதிய ஏற்பாடுகளில் பெண்களைக் குறித்து தவறான, தாழ்வான குறிப்பேடுகள் காணப்பட்டாலும் பெண்களின் மாண்பு
அவள் கொணர்ந்த பரிதாயும்,
j, (பட்டாம்பூச்சி பறக்கும்) DDDD
நிறைந்த வாழ்வு அல்லது கடவுளின் சாயல் நிறைந்த ரண வாழ்வு எப்படியாக காணப்படவேண்டுமென்பதை விவிலியம் 5 கூற தவறவில்லை. பெண் ஒடுக்க அடிமை முறை பரவலாக காணப்படினும் அவற்றின் மத்தியிலிருந்து அதற்கு விரோதமாக செயல்பட்டு விடுதலை பெற கடவுள் பல பெண்களை பயன்படுத்தியும் உள்ளார் என விவிலியம் கூறத்தவற வில்லை.
(1) பெண்களின் பார்வையில் விவிலியம்
ஆண்ணென்றோ பெண்ணென்றோ உயர்த்தியோ தாழ்த்தியோ இறைவன் படைக்காமல் தமது சாயலின்படியும் ரூபகத்தின் படியும் உருவாக்கியுள்ளார். (ஆதி 126 - 27 ) இல்லாமையில் இருந்து உருவாக்கப்பட்டனர் என JonD(p1)ULLD.
விலிவியம் இவ்விதம் பறைசாற்றுமானாலும் பெண்களை இரண்டாம் தரமாக கணிப்பிடுவதை பரவலாகக் காணக்கூடியதாயிருந்தது. விவிலியம் ஆண்களினால் எழுதபபLLபடியால சம அந்தஸ்து பெண்களுக்குக் கிடைக்க வில்லை என்பதை தெளிவுபடுத்துவதோடு விவிலியத்தையும் கடவுளையும் ஆண்பக்கம் சார்ந்ததாகும் என காட்டுகிறது.
இவைகளின் மத்தியில் விடுதலை சரித்திரத்தில் பெண்களும் செயற்பட்டுள்ளனர் என விவிலியம் கூறுகிறது. எனவே எழுதப்பட்ட சூழலை (Sizim Leben) MULLDISä (9äss60ößL
வேதாகமம் விளக்கப்படவேண்டியுள்ளது.
அவ்வாறே ஆண் சொற்றொடர்களை இயன்றலவு ஆண் பெண்ணுக்குரிய பொது சொற்களை பயன்படுத்தி வாசிப்பதுடன் கடவுளை பரந்தளவில் விளங்கி கொள்ளப்படுகிறதோ (INCLVSIWR) 9665ub Lổ61T எழுதப்படவேண்டும். -
கடவுள் பொதுப்படையானவர் என்பதையும் தனது மானிட விடுதலை வரலாற்றில் ஆண், பெண் இருபாலாரையும் பயன்படுத்துகிறார் என்ற இறைத்தன்மை கொண்ட முறையில் விளக்கப்படவேண்டும் . இஸ்ரவேலரின் வரலாறு உருவாகவும் (மிரியாம், யோகேபெத்) மனுக்குலத்தின் விடுதலைக்காக வந்த இயேசுவின் மானிட விடுதலை சரித்திரம் தொடரவும்
வுல்மரின் கெ
எதுவும் ஏற்படாததால்,
பதால், வுல்மரின் வெளிநாட்டவர்களே அவரைக் கொலை Uயாளர்களின் செய்திருக்க அதிக வாய்ப்பிருப்பதாக வாயொன்றை ஜமேக்கா பொலிஸார் அடித்துக் அழுத்தியே கூறியுள்ளனர். மேற்படி தகவல்களை
அடிப்படையாக வைத்து ஐமேக்கா க்கலாமென்றும், பொலிஸார் விசாரணைகளை முடுக்கி தங்கியிருந்த விட்டுள்ளனர். இக் கொலையில் லிருந்து வுல்மருடன் கூட இருந்தவர்கள் ான்றும் அல்லது அவருக்கு மிக கறை படிந்த நெருக்கமானவர்களுக்கே அதிகமாக ணைகளும் தொடர்பிருக்கலாம் என்றும் றப்பட்டடிருப்பதால், நம்பப்படுகிறது. மேலும் ஹோட்டலில் ாடர்பில் மேலதிக பொருத்தப்பட்டிருந்த இரகசியக் ir கமெராக்களில் பதியப்பட்டுள்ள ாள்ளப்படுமென்றும் காட்சிகளை டிஜிட்டல் முறைக்கு மாற்றி துள்ள பொலிஸார், ஆராய்வதன் மூலம் முக்கிய தகவல்கள் உள்ளழர்க் கிடைக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. ாலை செய்திருக்க எது எப்படியோ வுல்மர் கொலை ம் கூறியுள்ளனர். செய்யப்பட்டுள்ளார் என்பது லுள்ள உள்ளழர் தெட்டத்தெளிவாக ாலைக்காகக் கத்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பயே அநேகமாகப் மேலும் இக் கொலைக்கு
என்றும், வுல்மரின் கிரிக்கெட் சூதாட்டமே பிரதான
காயங்கள் காரணமாக இருக்கும் என்ற
6n y ffili
3.05 - 11, 2007
O
கோணத்திலேயே விசாரணைகள் தொடர்கின்றன. இதனால் வுல்மர் பயன்படுத்திய லாப் டொப் கணனியின் ‘ஹார்ட் டிஸ்க், இ செல்போன் என்பனவும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இக் கொலை தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக இவ்வாரக் கடைசியில் உலகின் தலைசிறந்த புலனாய்வு அமைப்பான 'ஸ்கொட்லாண்ட் யார்ட் பொலிஸார் ஜமேக்கா செல்லவுள்ளனர். எனவே வுல்மரின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களும் கொலையின் நோக்கமும் விரைவில் அம்பலத்துக்கு வருமெனப் புலனாய்வுச் செய்திகள் எதிர்வு கூறுகின்றன. எதிர் காலத்தில் பாகிஸ்தான் அணி மீதான நம்பிக்கையும், நெருக்கமும் பயிற்றுவிப்பாளர்களுக்கும், இரசிகர்களுக்கும் கறை படிந்தவொரு கண்ணோட்டத்தில் நோக்கக் கூடிய வாய்ப்புகளை வுல்மரின் கொலை ஏற்படுத்தியிருக்கிறது என்பதே பலரின் கருத்தாகவுள்ளது.

Page 17
அந்த அடிப்படையில் படக்கதையை உருவாக்கத் தொடங்கின்ார்.
அந்தப் படமும் சரித்திரம் படைத்தது. உலகெங்கும் மகத்தான வெற்றி அடைந்தது. இன்றைய அளவிலும் தொலைக்காட்சியிலும், திரைப்பட விழாக்களிலும் அடிக்கடி திரையிடப்படுகிறது. அந்தப் படம்தான் "மாடர்ன் GOLtb6ff)" ("Modern Times")
"சிட்டி லைட்ஸ்” படத்திற்குப் பிறகு ஐந்து ஆண்டுகள் சாப்ளின் எந்தப் படத்தையும் தயாரிக்கவில்லை. ஊமைப்படக் காலமும் முடிந்து விட்டது. திரையில் நகைச்சுவை என்பதில்கூட பலவகையான மாற்றங்கள் தோன்றிவிட்டன. புது நகைச்சுவை நடிகர்களும் தோன்றினார்கள். அது போதாதென்று வால்ட் டிஸ்னியின் (Walt Disney) LIGOLÜLIT GOT “Lôif (QLD61T6ö” (Micky Mouse)
வெள்ளத்தில் ஆட்டி வைத்துக் கொண்டிருந்தது.
"மாடர்ன் டைம்ஸ்" ஏறத்தாழ
ஊமைப்படம்தான். பேசும் படம் சக்கைப் போடு
போட்டுக் கொண்டிருந்த நேரத்தில் ஊமைப்படம்
எடுக்கும் சாப்ளினின் துணிச்சலைப் பலர் பாராட்டினார்கள். சிலர் அனுதாபப்பட்டார்கள். ஆனால் அஞ்சா நெஞ்சம் கொண்ட சாப்ளின் எதைப் பற்றியும் கவலைப்படாமல் படத்தை உருவாக்குவதில் முனைந்து விட்டார்.
இந்தப் படத்தை எடுப்பதற்கு அவருக்கு ஏறத்தாழ இரண்டு ஆண்டு தேவைப்பட்டது.
"மாடர்ன் டைம்ஸ்" தயாரிக்ப்பட்டு வந்த
தினத்தில் பாலுவுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு, படுத்த படுக்கையில் இருந்தார்.
அவர் குணமடைய 2 மாதம் பிடித்தது. தனக்குப் பதிலாக வேறு பாடகரை வைத்துப் பாடலைப் பதிவு செய்திருப்பார்கள்" என்று அவர் நினைத்தார்.
"ஆயிரம் நிலவே வா" பாடல் காட்சியில்
#ad
* স্কন্তু 该
என்ற கார்டுன் மூஞ்சூறு உலகத்தையே மகிழ்ச்சி
ஆனால், துரதிர்ஷ்டவசமாக பாடல் பதிவாகும்
ஆனால், எம்.ஜி.ஆர். அப்படிச் செய்யவில்லை. பாலு குணம் அடையும்வரை, காத்திருந்து பாடலை பதிவு செய்தார்.
பாலு, எம்.ஜி.ஆர். வீட்டுக்குச் சென்று நன்றி செலுத்தினார். "தம்பி என் படத்தில் பாடப்போவதாக எல்லோரிடமும் சொல்லியிருப்பீர்கள். உங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் எல்லோரும் உங்கள் பாடலைக் கேட்க ஆவலோடு காத்திருப்பார்கள். அவர்களையும், உங்களையும் ஏமாற்ற நான் விரும்பவில்லை. அதனால்தான், வேறு யாரையும் பாட வைக்காமல், பாடல் பதிவை 2 மாதம் தள்ளிப்போட்டேன்! என்று எம்.ஜி.ஆர். கூறினார்.
அதைக் கேட்டு கண் கலங்கி விட்டார் பாலு.
SÍ 05 - 11, 2007
ஒரு கம்யூனிஸ்ட் பிரசார
ULLDIT85 இருக்கக்கூடும் என்று அசி செய்திகளைப் பரப்பத் சி தொடங்கினார்கள்.
பின்னாளில் இந்த
வாழ்ந்
வகையான செய்திகள் சாப்ளினின் வாழ்க்கையைப் பெருமளவில் பாதித்தது.
"மாடர்ன் டைம்ஸ்" முதல் காட்சியில் ஆடுகள் மற்தை மந்தையாக வருகின்றன. அந்தக் காட்சி உடனே மாற மனிதர்கள் தொழிற்சாலைகளுக்கு வேக வேகமாக ஓடுகிறார்கள். இந்த இரண்டு
ஷாட்டுக்களும் மக்களைச் சிரிக்க வைத்தன. ஆனால்
வழக்கம் போல அதில் அவர் ஒரு ஆழமான அர்த்தத்தையும் வைத்தார். ஆட்டு மந்தைகள் எப்படிக் கசாப்புக் கடைக்குச் செல்கின்றனவோ, அதே வகையில் மனிதனும் அவனை அழிக்கக் காத்துக் கொண்டிருக்கும் இயந்திரங்களை நாடி ஓடுகிறான் என்பதுதான் அது வாழ்வதற்காக இயந்திரங்களிடம் தஞ்சம் புகுந்த மனிதன் விரைவிலேயே அவனும் ஒரு இயந்திரமாகி விடுகிறான். மனிதநேயம். மனிதத்தன்மை. மனித நல் உணர்வுகள். இவையெல்லாம் படிப்படியாக அழிக்கப்படுகின்றன. இவ்வளவு ஆழமான அர்த்தங்கள் ஆயிரம் நிறைந்த விஷயங்களை இந்தச் சிறிய ஆரம்பக் காட்சியில் சாப்ளின் எடுத்துக் காட்டினார்.
ஒரு பாக்டரியில் சாப்ளினுக்கு வேலை கிடைக்கின்றது. அங்கு தயாரிக்கப்படும் ஒரு இரும்பு சாதனத்தில் போல்டுகளை முடுக்குவதுதான் இவருடைய வேலை, அது நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு அகலமான "கன்வேயர் பெல்ட்டில் (Conveypr Belt) வரிசை வரிசையாக வந்து கொண்டே இருக்கும். அருகில் சில தொழிலாளிகள் சாப்ளின்
I
சாந்தி நிலையத்துக்காக, "இயற்கை என்னும் இளைய கன்னி" என்ற பாடலைத்தான் முதலில் பாலசுப்பிரமணியம் பாடினார் என்றாலும், அந்தப் படம் வெளிவருவதற்கு 3 வாரம் முன்னதாக (1969 மே 1ஆம் திகதி) "அடிமைப் பெண்" வெளிவந்து விட்டது
எனவே, தமிழ்த் திரையில் ஒலித்த
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முதல் பாடல் "ஆயிரம் நிலவே வாதான். அந்த ஒரே பாடல் மூலம், அவர் புகழின் சிகரத்தை அடைந்தார்.
சிவாஜிகணேசனுக்குப் பாடிய முதல் பாட்டு ெ
"பொட்டு வைத்த முகமோ
"சுமதி என் சுந்தரி' படத்தில் வரும் "பொட்டு வைத்த முகமோ” என்ற பாடல், சிவாஜிகணேசனுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய முதல் பாடல்.
"ஆயிரம் நிலவே வா", "இயற்கை என்னும் இளைய கன்னி" ஆகிய பாடல்கள் மூலம் புகழ் பெற்ற பாலசுப்பிரமணியத்துக்கு, ஏராளமான படங்களில் பாட வாய்ப்பு வந்தது.
அந்தக் கால கட்டத்தில், எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிகணேசனுக்கும் டி.எம்.சௌந்தரராஜன்தான் பாடிக்கொண்டிருந்தார்.
ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன் ஆகியோர் முன்னேறிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கெல்லாம் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் UTL6)T60TTj.
சிவாஜிகணேசன் நடித்த "சுமதி என் சுந்தரி" என்ற படத்தில், சிவாஜிக்குக் குரல் கொடுக்கும் வாய்ப்பு பாலுவுக்குக் கிடைத்தது. "பொட்டு வைத்த
g
|60||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உட்பட நின்று கொண்டு முடுக்கிக் கொண்டிருப்பார்கள். அது எந்த வேகத்தில் வருகிறதோ அதே வேகத்தில் முடுக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லையென்றால் மேற்பார்வையாளர் வந்து மிரட்டுவான் அதே வேலையாக அந்த போல்ட்டுக்களை முடுக்கும் மனிதன் அவனே இயந்திரமாகி விடுகிறான் வேலை முடிந்த பின்பும் சாப்ளினின் கைகள், தோள்கள் வேலை செய்து
ஆடைகளில் காணப்படும்
செல்லும் பொழுது இயந்திரங்கள்
இயங்குவதில்லை. நேரம் வீணாகிறது. உற்பத்தியும் குறைகிறது. இவைகளெல்லாம்
· AAA
C
எதிரில் வரும் பெண்களின் 每码 பட்டன்கள் இவை 2 43 எல்லாவற்றையுமே முடுக்கத் தொடங்கினார்.
தொழிற்சாலை சொந்தக்காரர்களுக்கு உற்பத்தியை அதிகரிக்க ஒரு புதுமையான இயந்திரத்தைக் கொண்டு வருகிறார்கள் ஒரு நிறுவனத்தார். தொழிலாளி உணவை உண்ணச்
தடுக்க அந்த இயந்திரம் கொண்டு வரப்படுகிறது. தொழிலாளி வேலை செய்யும் இடத்திலேயே அந்த இயந்திரம் அவனுக்கு
வைத்த முழு மக்காச் சோளம். கட்லெட்
I DEL DE
ஊட்டிவிடும். ஒரு பாத்திரத்தில் சூப்பு. வேக
−
கொண்டிருப்பது போலவே ஆடிக் கொண்டிருக்கும். தொழிலாளி இயந்திரம் ஆகிவிட்டான் என்பதற்கு இது ஒரு அடையாளம்.
முடுக்கும் வேலை சாப்ளினின் மனநிலையைப் பாதிக்கிறது. முடுக்கும் ஆயுதங்களைக் கையில் வைத்துக் கொண்டு கண்டவரின் முக்கு. காது.
போன்ற வகைகள். இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தது போல ஒரு இனிப்புப் பண்டம்.
அந்த உணவூட்டும் இயந்திரம் சரியாக இயங்குமா என்று பரிசோதித்துப் பார்க்க சாப்ளின் தேர்ந்தெடுக்கப்படுகிறார் இரண்டு காதுகளுக்குப் பின்னால் கழுத்தில் தலை அசையாமல் இருக்க இரண்டு விசைகள் பொருத்தப்படுகின்றன. முதலில் தட்டில் சூப் வரும். அது தானாகவே சாப்ளினுக்கு சூப்பை ஊட்டும். திடீரென்று அந்தப் புதுமையான இயந்திரத்தில் கோளாறு ஏற்படுகின்றது.
(தொடரும்)
\வெள்ளை நிற ஹெல்மெட்டுகளால் விபத்துகள்
என்கின்றனர் நரம்பியல் மருத்துவர்கள்
இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிவது கட்டாயமாவதைத் தொடர்ந்து விவாதப் பொருளாகிவிட்டது ஹெல்மெட்
ஹெல்மெட், விபத்து, மரணம் என்ற சுற்றில் ஹெல்மெட் ತಿನ್ತ அவசியம், தரமில்லாதவற்றைப் பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்துக் கேட்டபோது, இந்தியாவின் புகழ் பெற்ற நரம்பியல் மருத்துவர்கள் சிலர் தெரிவித்தாவது
இந்தியாவில் அதிகமான உயிரிழப்பு ஏற்படுவதில் முதல் இடத்தை மாரடைப்பும், இரண்டாவது இடத்தை வாதமும், |மூன்றாவது இடத்தை புற்று
| நோயும், நான்காவது இடத்தை 1 சாலை விபத்துகளும்
பிடிக்கின்றன.
இதில் பெரும்பாலானவை அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களில் சென்று ஏற்படும் விபத்தில் தலைக்காயத்தால் ஏற்படும் உயிரிழப்புகளே அதிகம்.
ற்போது போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டு, தற ವಿಶ್ಪ! மீறுவோருக்கும், ஒட்டுநர் உரிமம் இல்லாமலும், குடிபோதையிலும் வாகனங்களை ஒட்டிவருபவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில் ஹெல்மெட் கட்டாயம் என்பது ஏற்கக்கூடிய ஒன்றாகும்.
இதனால் பல உயிர்கள் காக்கப்படும். இதே நேரத்தில் : : என்று அளவுக்கு அதிகமான
வகததில செலவது எனபது ஏ
இரவு స్ట్కా 3: கறுபயு மறறும அடா நிற
பெய்ன்படுத்துவதால் எதிரே R
வருபவர்களுக்கு என்ன
வருகிறது என்பது கூடத் தெரியாமல் விபத்துகள் KK | நடைபெறுவதும் தற்போது அதிகமாகி வருகிறது.
மற்ற நிறங்களைக் கொண்ட ஹெல்மெட்டுகளை அணிவதைவிட வெள்ளை நிறத்திலான ஹெல்மெட்டுகளை அணிவுதல் 24 சதவிகிதம் விபத்துகள் தடுக்கப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அல்லாமல் கறுப்பு மற்றும் அடர்நிற ஹெல்மெட்டுகள் வெப்பத்தை உள்வாங்கும்; சூடாகிக் தகிக்கும். இதுவும் நல்லதல்ல. வெள்ளை மற்றும் வெளிர்நிற ஹெல்மெட்டுகள் வெப்பத்தைத் திருப்பிவிடும்.
ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்பதால் ஹெல்மெட் போட்டால்போதும், அது எதுவாக இருந்தாலும் என்று கருதித் தற்போது சாலையோரங்களில் விற்கப்படும் தரமில்லாத ஹெல்மெட்டுகளையும் வாங்கிப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
தரக்குறைவான ஹெல்மெட்டுகளைப் பயன்படுத்துவதால் கழுத்து எலும்புகள் தேய ஆரம்பித்து நாளடைவில் வலி ஏற்படத் தொடங்கும். பின்னர் அதுே
நிரந்தரமாகிவிடும்.
பொதுவாக தாங்குதிறன் ஒரு விநாடிக்கு 5 முதல் 7 கிமீ வரையிலான வேகத்துக்கு என்ற அளவில் ஹெல்மெட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.
ஆனால் தற்போது இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விநாடிக்கு 40 கிமீ என்ற தாங்குதிறன் வேகத்தில்தான் செல்கிறார்கள். இந்த வேகமே முற்றிலும் தவறு.
ஹெல்மெட்டின் ஆயுள் மூன்றாண்டுகள் மேலும் ஹெல்மெட்டுகள் மூன்றாண்டுகள் வரை மட்டும்தான் உழைப்புத் திறன் கொண்டவை. எனவே அவற்றை மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மாற்றுவது மிகவும் அவசியம். இதுபோலவே விபத்தில் சிக்கிய ஹெல்மெட்டையும் உடனே மாற்றுவது அவசியம்.
வாகனங்களை ஒட்டிச் செல்பவர்கள் மட்டுமல்ல, பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிவது நல்லது ஹெல்மெட் அணிந்து மெதுவாக செல்வது ஒருவருடைய வாழ்க்கையை பாதுகாக்கிறது என்கின்றனர் நரம்பியல் மருத்துவர்கள்.
LLLLLL LLLL L L L L L L L L L L L L L L L L L L L LLLLL LLLLLL
இப்போது ஏன் வந்திருக்கிறார் என்று பாலு உட்பட அனைவரும் வியப்படைந்தனர்.
முகமோ” என்ற அந்தப்பாடலை, முதலில் வேறு
ஒருவர் பாடுவதாக இருந்தது. பின்னர் பாலுவை எம்.எஸ்.விஸ்வநாதன் தேர்ந்தெடுத்தார்.
பதிவுக்குச் |சென்றார் பாலு.
அங்கே சிவாஜிகணேசன் வந்திருந்தார்.
பொதுவாக, பாடல் பதிவுக்கு சிவாஜி வருவதில்லை. சிவாஜிக்காக டி.எம்.சௌந்தரராஜன் எத்தனையோ பாடல்கள் பாடியிருக்கிறார். அப்போதெல்லாம் வராத சிவாஜி
L5i
DUUGr
பாலுவை ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்றார் சிவாஜி.
"பாலு எனக்குப் பாடப்போவதை நினைத்து, உன் ஸ்டைலை மாற்றிப் பாட முயற்சி செய்தாதே! உன் பாணியிலேயே பாடு நான் உன் பாட்டைக் கேட்கவேண்டும் என்பதற்காக இங்கே வரவில்லை. எனக்காக நீ உன் பாணியை மாற்றிப்பாட வேண்டும் என்று யாராவது சொல்லி உன்னைக் குழப்பி விடுவார்கள் என்று நினைத்தேன். அதனால்தான் இங்கே வந்தேன். நீ
உன் பாணியில் பாடு அதற்கேற்றபடி நான்
நடித்து விடுகிறேன்" என்று கூறினார்.
சிவாஜி இப்படி கூறியது, பாலுவுக்கு தைரியத்தைக் கொடுத்தது. பாட்டை நன்றாகப் பாடமுடியும் என்ற நம்பிக்கை வந்தது. 發 சிவாஜியும், பாலுவும் வெளியே வந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதனிடம் ஏதோ கூறிவிட்டு,
சிவாஜி அங்கே இருந்து புறப்பட்டுச் சென்றார்.
(தொடரும்)

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
கொலைக்கு இரு மாதங்கள் முன்னதாக ராஜீவ் காந்தியைக் காசிஆனந்தன் சந்தித்தார்.
ராஜீவ் காந்தியைப் புலிகள் இயக்கம் கொலை செய்ய வேண்டிய நோக்கம் எதுவுமில்லை என்ற கருத் தை மையமாக வைத்து மே மாதம் 25ஆம் திகதி 1991ஆம் ஆண்டு "த ஹிந்து என்ற ஆங்கிலப் பத்திரிகை செய்தியொன்றினை வெளியிட்டிருந்தது. அவ் வருடம் மார்ச் மாதம் கவிஞர் காசி ஆனந்தன், ராஜிவ் காந்தியைச் சந்தித்துப் பேசியிருந்தார். இச்சந்திப்புத் தொடர்பான
செய்திகள் முன்னர் ஊடகங்களில் வெளிவர வில்லை. "எல்.ரி.ரி.ஈ. மார்ச் மாதத்தில் ராஜிவ் காந்தியைச் சந்தித்தது' என்ற தலைப்பில், அந தச் செய்தி வெளியிடப் பட்டிருந்தது. மார்ச் மாதம் 5ஆம் திகதி புலிகள் இயக்கத்தின் மத்திய கமிட்டியைச் சேர்ந்த சிரேஷ்ட அங்கத்தவர் ஒருவர் இலக்கம் 10, ஜன்பத், புதுடில்லியிலுள்ள ராஜீவ் காந்தியின் இல்லத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றதாக த ஹிந்து பத்திரிகை தெரிவித்தது. புலிகள் இயக்கத்தின் வேண்டுகோளின் பேரிலேயே இச்சந்திப்பு நிகழ்ந்ததாகவும், இதன் மூலம் ராஜீவ் காந்திக்கும் புலிகள் இயக்கத்திற்குமிடையில் நெருங்கிய தொடர்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் அப்பத் திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. 1987ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு பின்னர் - இலங்கையின் வடக்கு, கிழக்கில் நிலைகொண்டிருந்த இந்தியப் படைக்கும் புலிகள் இயக்கத்திற்குமிடையில் ஏற்பட்ட மோதல்களால் இரு தரப்பினருக்குமிடையிலான உறவுகள் சீர்குலைந்திருந்தன. மார்ச் மாதம் நடைபெற்ற சந்திப்பு சுமுகமானதாக அமைந்திருந்ததால், ராஜிவ் காந்தியை புலிகள்தான் கொன்றிருப்பார்களென்று பரவ லாக நிலவிய ஊக்த்தை அது கேள்விக்குறியாக்கி யிருந்தது. புலிகள் இயக்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் காணப்பட்டதென்றும், அப்போதைய அரசி யல், இராணுவ நிலைக்கேற்ப ராஜீவ் காந்தியின் நிலைப் பாட்டிலும் மாற்றம் ஏற்பட்டிருந்ததாகப் புலிகள் இயக்கம் கருதியதென்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இலங்கைப் பிரச்சினையில் ஈடுபாடு காட்டுவதை இந்தியா நிறுத்திக் கொண்டதால், இலங்கை அரசாங்கம் எவ்வித
ராஜீவ் காந்தியைக் கொலை சிசய்வதற்குத் திட்டமிட்டிருந்த புலிகள், ! - இது தொடர்பான புலனாய்வு
வேலைகளுக்காக அல்லது தமது இயக்கத்திந்கும் இந்தியாவுக்குமிடையில் பிரச்சினையில்லை என்று காட்டித் சிகாள்வதற்காக காசி ஆனந்தனை அடிப்பி வைத்திருக்கலாமென்றும் சிப்போது சந்தேகங்கள் விழுப்பப்பட்டன. பின்னர் காசி ஆனந்தர் இந்திய புலனாய்வாளர்களால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார். இதேவேளை, தான் புலிகளின் மத்திய கமிட்டி உறுப்பினரல்லMரன்றும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் -ی உறுப்பினராகவே இருந்து வந்துள்ளாசிரன்றும் காசி ஆனந்தர் சிதரிலித்திருந்தார். mm mm mm. அச்சமுமின்றி இராணுவத் தீர்வை நாடுவதாகப் புலிகள் இயக்கம் கருதுவதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டி ருந்தது.
ராஜீவ் காந்தியைக் கொலை செய்வதற்குத் திட்ட மிட்டிருந்த புலிகள், இது தொடர்பான புலனாய்வு வேலை களுக்காக அல்லது தமது இயக்கத்திற்கும் இந்தியா வுக்குமிடையில் பிரச்சினையில்லை என்று காட்டிக் கொள் வதற்காக காசி ஆனந்தனை அனுப்பி வைத்திருக்கலா மென்றும் அப்போது சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் காசி ஆனந்தன் இந்திய புலனாய்வாளர்களால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார். இதேவேளை, தான் புலிகளின் மத்திய கமிட்டி உறுப்பினரல்லரென்றும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினராகவே இருந்து வந்துள்ளாரென்றும் காசி ஆனந்தன் தெரிவித்தி
க்கார்
இதற்கிடையில் பி.இ.ரி.என். ரக வெடிமருந்தே ராஜிவ் கொலைக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று
S.
முட் பாதையில் - மரித்த மிதவாது 血卜
பெங்களுரிலுள்ள இந்திய விஞ்ஞான நிலையத்தைச்
சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்ததாக ஊடகங்களில்
செய்திகள் வெளிவந்தன. வெடி மருந்துகளைக் கண்டு பிடிக்கும் உலோகக் கருவிகளால், பி.இ.ரி.என். வெடி பொருளை கண்டுபிடிக்க முடியாதென்பதே விஞ்ஞானி களின் வாதமாகும். மெல்லிய பிளாஸ்டிக் வயர் ஒன்றிற் குள் வைக்கப்பட்டிருக்கும் பி.இ.ரி.என். வெடிமருந்து 5
கிலோ ரி.என்.ரிவெடிமருந்து ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதென்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தி
ருந்தனர். தற்கொலைக் குண்டுதாரி, உடல் பரிசோத னைக்கோ உலோகக் கருவிகளின் பரிசோதனைக்கோ உட்படுத்தப்பட்டிருக்கவில்லை. எனவே வெறும் அனுமா னத்தின் அடிப்படையிலேயே அந்தக் கருத்தை விஞ்ஞா னிகள் தெரிவித்திருந்தனர். அத்துடன் பி.இ.ரி.என். வெடி
மருந்தினை இலகுவாக வெடிக்க வைக்க முடியுமென்றும்
விஞ்ஞானிகள் தெரி வித தரு ந த னர். டிஸ்கவர் என்ற சர்வ
ளாவிய பயங்கரவாத இயக்கங்கள் பி.இ.ரி.என். என்ற வெடிமருந்தையே பயன்படுத்தி வருவதாகவும், லெபனான் குண்டு வெடிப்புகளுக்கு அதுவே பெருமளவில் பயன்படுத்தப்பட்டதாகவும் டிஸ்கவர் சஞ்சிகை கட்டு ரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், புலிகள் இயக்கத்திற்கும் புகைப்படப் பிடிப்பாளர் ஹரிபாபுவுக்குமிடையில் எவ்வித தொடர்பும் இல்லையென்று ஹரிபாபுவின் தந்தை தெரிவித்த
Gсобходіѣзы Gтцpзы6ызы І
த. சபாரத்தினம்
H онiопа превеј.
கருத்தையும் த ஹிந்து பத்திரிகை தெரிவித்திருந்தது. விசேட புலனாய்வுப் பிரிவில் கொலை விசாரணையைத் தொடர்ந்து நடத்துவதற்கென பல்வேறு குழுக்கள் அமைக்
கப்பட்டன. சாட்சிகளை விசாரித்து, விசாரணைகளை முன்னெடுக்கவென ஒரு குழு அமைக்கப்பட்டது. புலனாய்
வுத் தகவல்களைச் சேகரித்து சந்தேக நபர்களைப் பிடிப்பதற்கென மற்றொரு குழு உருவாக்கப்பட்டது. இந்த இரு குழுக்களுக்கும் தேவையான உதவிகளை வழங்குவதற்காக மற்றொரு குழுவும் உருவாக்கப்பட்டது. சந்தேக நபர்களை விசாரிப்பதற்கென மற்றொரு ტყ9 | சில நாட்களின் பின்னர் உருவாக்கப்பட்டது. ரீபெரம்புதூர்
கூட்ட மைதானத்தில் பெறப்பட்ட தடயப் பொருட்களை வைத்துக் கொண்டு ஏற்கனவே தமிழகத்தில் இடம்பெற்ற தீவிரவாத சம்பவங்கள் தொடர்பான பரிசீலனைகளும் முடுக்கி விடப்பட்டன. குறிப்பாக தமிழ்நாட்டில் இடம்பெற்ற தீவிரவாத இயக்கங்களோடு சம்பந்தப்பட்ட விடயங்கள்
குறித்து ஆராயப்பட்டன. 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம்
19ஆம் திகதி, ஈ.பி.ஆர்.எல்.எப்.தலைவர் பத்மநாபாவும் அவரது கட்சி உறுப்பினர்களும் சுட்டுக் கொல்லப்பட்ட
சம்பவம் குறித்து புலனாய்வாளர்கள் மீண்டும் ஆராயத் தொடங் கினர். இச்சம்பவம் நடைபெற்று கிட்டத்தட்ட
ஒரு வருடம் கடந்த போதும், கொலையாளிகளைக்
கண்டுபிடிக்க முடியவில்லை. சென்னை சக்காரியா கொலனியில் அமைந்திருந்த ஈ.பி.ஆர்.எல்.எப்.அலுவலகம் தாக்கப்பட்ட போது, பத்மநாபாவும் அவரது தோழர்களும்
கொல்லப்பட்டனர். இத்தாக்குதலின் போது, கொலையாளிகள் கிரனைட்டுக்களையும் ஏகே47 ரக ஆயுதங்களையும் பயன்படுத்தினர்.
கொலையாளிகள் வெள்ளை நிற அம்பாஸ்டர் காரில்
(அரசியல் தொடர்)
மாலை 6.30 மணியளவில் சக்காரியா கொலனிக்கு வந்து, தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றிருக் கின்றனர். தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றவர்கள் மறுநாள் வில் அண்மையில் மாருதி வான் ஒன்றினைக் கடத்தி, அதில் தப்பிச் சென்ற தகவல் லனாய்வாளருக்குக் கிட்டியது. சென்னையில் தனியார் நீே ல் உயர் பதவி வகித்த ஓர் அதிகாரிக்குச் சொந்த மானதே அந்த மாருதி வான். அந்த அதிகாரி தனது தாயாருடனும் சாரதியுடனும் திருச்சியை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருக்கையிலேயே சாரதியை மிரட்டி விட்டு வானைப் பறித்துச் சென்றவர்கள், அதிகாரியையும் தாயையும் வீதியோரத்தில் விட்டுச் சென்று விட்டனர். இந்த அதிகாரி விசேட புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். வெள்ளை நிறக் காரில் வந்தவர்கள் தனது வாகனத்தை பலாத்கா ரமாக மறித்துக் கடத்திச் சென்றதாகவும், கடத்தல்கா ரர்கள் நால்வரும் 20இற்கும் 25 வயதிற்கும் உட்பட்ட வர்களாக இருக்கலாமென்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். அவர்களிடம் நவீன ஆயுதங்களும், வோக்கி டோக்கிகளும் இருந்ததாக அதிகாரி தெரிவித் தார். பொலிஸாருக்கு அறிவித்தால் கொன்று விடுவோ மெனப் பயமுறுத்தியே தனது வான் கடத்திச் செல்லப் பட்டதாகவும் அந்த அதிகாரி சொன்னார். அதிகாரி யிடமிருந்து பயன்மிக்க தகவல் எதனையும் புலனாய்வா ளர்களால், பெற்றுக் கொள்ள முடியவில்லை.
(தொடர்ந்த வடியும்.)
OIJ தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெரிய கல்தூண்களில் ஒன்றை அசைக்கும் வேலை ஆரம்பமானது.
முதல் தூணை அசைக்கத் தொடங்கினார்கள். ஆனால், அசைப்பதற்கு எதிர்ப்புறமிருந்து மிகப் அவரகளை நோக்கி gTL15 HITLhlGBILL 13).
"ஐயோ எதிரிலிருக்கிற பெரிய கல்தூண் ... சாஞ்சிக்கிட்டிருக்கு பாருய்யா. சீக்கிரம் நகருங்க." យបើ அலறினார்.
சட்டென்று விலகியதால் யாருக்கும் ஒன்றும் நேரவில்லை அந்தத் தூண் ஒன்றரையடி சதுரப் பருமனில், 9 அடி நீளத்துடன் தடாரென்று விழுந்தது.
தூணின் அடியிலிருந்து ஒரு பாம்பு மெதுவாக இழைந்து ஊர்ந்து மறைந்தது. அப்பொழுதுதான் பாஸ்கரனுக்கு ஒரு விபரம் பரிந்தது. அந்தத் தூணில் செதுக்கப்பட்டிருந்த
:| ''; eam 4 - பாம்பின் உருவம் மறைந்து போனது ஒரு வேளை
நம் கண நம்மை ஏமாற்றி விட்டதோ என்று அதே போலிருந்த மற்ற தூண்களையும் கவனித்தான். ஒரே மாதிரி செதுக்கப்பட்டிருந்த மற்ற தூண்களில் -
அந்தப் பாம்பு உருவம் இருந்தது. விழுந்து கிடந்த தூணில் மட்டும் அது மறைந்து போயிருந்தது. அப்படியானால் கல்லில் செதுக்கப்பட்ட பாம்பு மறைந்ததா? பாஸ்கரனுக்கு மூச்சுத் திணறியது.
"இது இப்படியே தொடர்ந்தால் நம்ம #" சைமன் பாஸ்கரனைப் பார்த்துக்
5LLT6.
"அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. |பார்த்துடலாம் நான் இதைவிடப் பெரிசா ஏதாவது
கிளம்புமோன்னு நெனைச்சேன். எனக்கும் கொஞ்சமெல்லாம பழக்கமாயிடுச்சே." பாஸ்கரன் சைமனுக்கு தைரியம் சொன்னான். | "சரி நான் குளிக்கப் புறப்படுகிறேன். இதுக்கு நிச்சயமா ஏதாவது செஞ்சாகனும் இது இப்பிடியே போறது நல்லதில்லை. பங்களாவை தரை மட்டமாக்கணும் ஒண்ணு செய்யலாமா பாஸ்கரா? செத்துப் போனவனுக்கு சமமா இருக்கிற வேற மந்திரவாதி யாரையாவது கூப்பிட்டு வந்து பார்க்கலாமா?
பாஸ்கரன் யோசிக்கத் தொடங்கினான். ஜோதிடம், மாந்திரீகம் போன்ற விஷயங்களில் பாஸ்கரனை மிஞ்சக்கூடியவர்கள் யாரும் அந்தப் |பகுதியில் இல்லைதான். ஆனால், இந்தப்
பங்களாவைப் பொறுத்தவரை பாஸ்கரனின் சக்திகள் ಝೂಗಳ್ದ வலுவிழந்து வருவதாக அவனுக்கே ஒரு சந்தேகம் தோன்றத் தொடங்கியது. "சைமனைப் பொறுத்தவரை வேலைதான்
Gud si
DIHFr
வந்திடு"
முக்கியம் பாஸ்கரனால் அது முடியாமற் போனால் அப்துல் ரஹ்மான் செய்யலாம். அல்லது அவனைவிட வேறு சக்திவாய்ந்த மந்திரவாதி வரலாம். இருந்தாலும் பாஸ்கரனால் முடியாது என்று
பின்வாங்கி விட முடியவில்லை. கடைசித் தடைவையாக மீண்டும் ஒரு முறை முயன்றால். சட்டென்று அவன் மனதில் ஒரு உருவம் எழுந்தது.
ராமபத்ரன், மோசமான மந்திரவாதி. கெட்டிக்காரன் இன்று வரையில் அவன் எங்கும் தோற்றதாய் சரித்திரமே இல்லை. ஆளைக் கொல்வதிலிருந்து அடக்கி வைப்பதுவரை
அவனுக்கு ஒரு தனிசக்தியே இருந்தது.
எல்லாவற்றுக்கும் மேலாகத் தன்னுடைய
பெற்றபோது நிகழ்த்தியிருக்கிற சில சம்பவங்களை நினைத்தால் இப்பொழுது கூட உடம்பு புல்லரிக்கிறது.
மறக்க முடியாத
சொல்லலாமா பாஸ்கரனால் சமாளிக்க முடியாது என்பதை உணர்ந்த சைமன், அதை அவன் வாயாலேயே
வாங்கிய பங்களாக்களை இடித்தபோது சின்னச்சின்ன சமாச்சாரங்கள்தான் குறுக்கிட்டது. அதெல்லாம் பாஸ்கரனுக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை. ஆனால், இப்படியெல்லாம் பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்தது கிடையாது. இருவரும் மெதுவாக நடந்து வெளிப்புறத் திண்ணைக்கு வந்தார்கள், பாஸ்கரன் ராமபத்ரன் குருவைப் பற்றி சைமனிடம் விவரித்தான். இப்போதைய சூழ்நிலையில் ராமபத்ரனே சரியானவன் என்று சைமனுக்கும் தோன்றியது.
"பாஸ்கரா" எனக்கு அதில் எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை. நமக்கு சீக்கிரம் வேலை முடியணும். உடனே புறப்படு எட்வர்ட்டையும் கூட்டிப்போய் ராமபத்ரனை கையோட கூட்டிட்டு
Ա|23/IԱնiԱն:
EE
ராமபுத்ரனை அழைத்து வர எழுபத்தி ஐந்து கிலோ மீட்டர் பிரயாணம் செய்தாக வேண்டும். குளக்கரை கிராமமும், ராமபத்ரனின் வீடும் பாஸ்கரனுக்கு அத்துபடியானவைகள்.
கிராமத்துக் கூட்டு ரோடில் வண்டியிறங்கி, தார்ரோட்டைக் கடந்து கிராமத்திற்கான மண்பாதையில் கால் பதிக்கும் போது இரவு மணி ஏழு நல்ல இருட்டு இடது புற வழியில் திரும்பினான். குறுக்கலான, மேடும் பள்ளமுமான ரோடு வழி நெடுக சேறும் : வேறு அந்த வழியில் நடப்பதானால் அது ராமபத்ரனைச் சந்திப்பதற்கு மட்டும்தான் இருக்க முடியும்
அதுவும் ஒரு நாளில் ஒருவரோ, இரண்டு பேரோ, அந்தப் பக்கம் வருவார்கள்.
(லUல்தறல் தொsடுS) 3.05 - 11, 2007

Page 19
மாயாவா? அல்லது அதோ இருக்கிறாரே உங்கள் தந்தை. அவர் மாயாவா? அல்லது உடன்பிறந்தவர்கள் மாயாவா? யாரும் மாயா இல்லை. அனைவரும் நிஜம்.
அப்படி என்றால் எது மாயா? பணமும் பொருளும் மாயாவா?
சரியான வழியில் பொருள் ஈட்டுவதில் தவறு எதுவும் இல்லை. நம்முடைய அர்த்த சாஸ்திரமே பொருள் ஈட்டுவது பற்றியதுதான். அதனால் அதுவும் மாயா இல்லை.
ஆண் அல்லது பெண்ணின் மேல் ஏற்படுகின்ற ஈர்ப்பு மாயாவா?
வாத்ஸ்யாயன மாமுனிவர் இதுபற்றி காமசூத்திரம் என்னும் ஒரு நூலே
எழுதியிருக்கிறார். அதனால் அதுவும் மாயா அல்ல.
அப்படியென்றால் எது LDITILIT?
D_Vålö (DTUI Slava), உலகை நாம் பார்க்கிற விதத்தில்தான் மாயை இருக்கிறது. மயக்கம் இருக்கிறது. கோளாறு இருக்கிறது. டிவியில் எல்லா செனல்களையும் ஒன்றுவிடாமல் ஒருவர் பார்த்து ரசிக்கிறார். அதுவே மற்றவர், டிவி என்றாலே முகம் சுளிக்கிறார். ஆக, கோளாறு டி.வி.யில் இல்லை. நம் பார்வையில்தான் இருக்கிறது.
என் கனவில் நடந்த சம்பவம் ஒன்றைச் சொல்கிறேன்.
பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே கால்பந்துப் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. பார்வையாளர்கள் கலரி நிறைந்து வழிகிறது. அங்கோ நானும் பகவான் கிருஷ்ணரும் பக்கத்துப் பக்கத்தில் அமர்ந்து அந்த ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்தியா ஒவ்வொருமுறை கோல் போடும்போதும் நான் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறேன். என்னோடு பகவான் கிருஷ்ணரும் சேர்ந்து சந்தோஷத்தில் குதிக்கிறார். சற்று நேரமாகிறது. ஆட்டத்தில் பாகிஸ்தான் கை ஓங்குகிறது. பாகிஸ்தான் அடுத்தடுத்து கோல் போடுகிறது. நான் சோகத்தில் தலை கவிழ்கிறேன். ஆனால், பகவான்
"latus lossus sidsvisio (DTUff, STUJT STUJT 61606)Tib STUT.”
"இந்தப் பாட்டுக்கு என்ன அர்த்தம் என்று சொல்ல முடியுமா?"
சமீபத்தில் நான் சென்னை வந்திருந்தபோது பள்ளி மாணவர் ஒருவர் என்னைப் பார்த்து இப்படி ஒரு
கேள்வியைக் கேட்டார்.
"பகவத் கீதைக்கும் சிவகுத்திரத்துக்கும் விளக்கம் அளிக்கும் சுவாமிகளிடம் மரியாதை இல்லாமல் என்ன கேட்கிறாய்" என்று அந்த மாணவனின் தாய் தன் மகனைக் கண்டிக்க. அவரைத் தடுத்து நிறுத்திவிட்டு, அந்த மாணவருக்கு நான் பதில் சொன்னேன். அந்த விளக்கத்தை உங்களிடமும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
"இந்தக் கேள்வி புதிது கிடையாது. ஆதிசங்கரரில் ஆரம்பித்து ஞானிகள் பல பேர் இந்த மாயாவைப் பற்றி நிறைய விளக்கங்களைக் கொடுத்திருக்கிறார்கள். மாயா என்றால் எது மாயா? இதோ, நிற்கிறாரே உங்கள் தாய். அவர்
• ಡಾ.
། கிருஷ்ணரோ பாகிஸ்த போடும்போதுகூட குது சிரிக்கிறார். நான் குழப் யார் பக்கம் பாகிஸ்த
பக்கம். இங்கே நான் கால்பந்தாட்டத்தை ரசி அவ்வளவுதான்" என்று தொடர்ந்து ஆட்டத்தை ஆரம்பிக்கிறார்.
நான் ஏற்கனவே ( வார்த்தைகளை மீண்டு படுத்துகிறேன். உலக அல்ல. உலகத்தை நா விதத்தில் மாயை இரு மாயையிலிருந்துதான் வேண்டும். நம் கட்சி, ! ஜாதி, அடுத்த ஜாதி, ர மொழி. இப்படி ஏகப்ப நாம் அனைவரும் சிக்கி கொண்டு இருக்கிறோம் வெளிவந்தாக வேண்டு ஒரு பம்பரம் வெகு சுழன்றுகொண்டிருக்கிற ஒரு குழந்தை, 'அட, ! சுழலாமல் பொம்மை ம நின்றுகொண்டிருக்கிறதே ஆச்சரியப்படும். ஆனா6 அந்தப் பம்பரம் நின்று என்ன? பூமி சுழன்று ெ என்று நமக்குத் தெரியு நூறு ஆண்டுகளுக்கு மு இந்த பூமி சுற்றாமல் சு இருப்பதாகத்தானே நிை கொண்டிருந்தான்
ஆக, நம் அறிவு இருந்த மாயைகள் வில் போல், நம் மெஞ்ஞான பெருக நம் குழப்பங்கள்
முரசு குறுக்கெழுத்துப் ே
მიზეზე"|4
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும்
பெற வாழ்த்துகின்றோம்.
LIITIQUITGü Slugh 10 ėji
குறுக்கெழுத்தப் Gumiči
gelegg Eumus. Gay212éémon 3lgailuen 250 et5urt udala, 6 iturgibel திருமதி 1 பரமேஸ்வரி 5, ரசிகரவர் 31 மாதங்
1. எம். சிகலில் 12, ஹனிபா வீதி, கல்முனை 05 2. M. பெர்னாண்டோ, 30 சென் லூசியாஸ் வீதி, 3. R கார்த்திகேசு 31, 42வது ஒழுங்கை, கொழும் 4. திருமதி தவம் கமலநாதன், 161, கோணர் வீதி, ! 5. செல்வி நகஜனி பிரதான வீதி வந்தாறுமூலை 6. சு. நளின், பிரதான வீதி, அநுராதபுரம், 1. த கல்யாணி, மடத்தடி வீதி, மன்னார் 8. அ. தர்சன், கண்டி வீதி, வத்தளை,
1. 2 3 4. 5 6 3. உ, அப்துல்லா பள்ளிவாசல் வீதி, ஏறாவூர்
10. நி. செல்வநந்தன், செட்டிக்குளம், வவுனியா, இடமிருந்து வலம் 7 8 11 12 | ஒரு நாட்டின் [೮]ಹಿದಿಹ ಕ್ಷೌರಿಯಾಣ 212 - (519LDDL6T675 13 15 | 16 18.9 தானியத்தின் is
வெளிப்பகுதி அல்லது 多 உள்ளீடற்றது. 7 8 . 2 22 23 24 0 A YS)
சறறுண்டி வகையொன்று. نمیه Υ) N(திரும்பியுள்ளது) 20 26 27 28, 29 |5 ஒரு பறவையைக் டு ஆறு தன்னையே f 2 இழகக முனவந்த 32 33 35 36 புராணகால அரசன், 31 3
ಙ್ಗಣ' en || 6 || BN திரும்புள்ளது மேலிரு இதற்குரியவிடையைக்கூப்பளில்நிப்பிஅஞ்சலட்டையில்ஓடி104200 க்கு 2 நூலின் 1. மகாபாரத பாத்திரங்க முன்னர் எம்க்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய முகவரி : மூலப்பொருள் 2. சுயநினைவற்ற நிலை
குறுக்கெழுத்துப் போட்டி இல-214 குழம்பியுள்ளது) (தலைகீழ்)
தினமுரசு வாரமலர், 26, UG) நோய்களின் முன 5 இடையூறு என்றும் G ཀྱི་མི་ཞིག་ 1772, oಿ எனறும 6, அலலது குலி காழுமபு. நம்பியல் தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த 31.தாய் குழம்பியுள்ளது) a
தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக 3.கொட்டில் என்றும் | ಉ । சரியான விடையை அனுப்புவோர் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 பொருள்படும் அறிவுரை வழிகாட் ரூபா பரிசுண்டு, அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் (திரும்பியுள்ளது) 2. ஊர்வனவற்றைச் ே தினமுரசில் பிரசுரமாகும். 21. சிம்பு நடித்த திரைப்
3.05 - 11, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிலர் இருக்கிறார் போனதும், நான் வந்திருக்கிறேன். தூங்காமல் கண்ணைத் திறந்து பார்த்து. எனக்கு அருள் செய்' என்று கடவுளுக்குக் கட்டளையிடுவது மாதிரி அங்கே இருக்கும்
கலித்து வாய்விட்டுச்
பத்தோடு, "நீங்கள்
ான் பக்கமா? இல்லை, இந்தியா பக்கமா?"
எனறு மணியை 'டாண்’ என்று சத்தமாக
கேட்கிறேன். அடித்துவிட்டு ஆண்டவனிடம் தாங்கள் எடுத்து
"நான் வந்த பட்டியலை ஒப்பிக்க ஆரம்பிப்பார்கள். ШТј ஆலயத்தில் இருக்கும் ஆண்டவன் பக்கமும் தூங்குவதில்லை. அப்படியிருக்க, மணியடிக்க இல்லை. வேண்டும் என்று ஒரு வழிபாட்டு முறையை எல்லோ நம் முன்னோர் ஏன் வகுத்து ருமே என் வைத்திருக்கிறார்கள் நம்முன் இருக்கும் ஒரு ரசிகன். இந்த ஆண்டவனை எழுப்புவதற்குத்தான் அந்த க்கிறேன். மணி ஆண்டவன் எப்போதும் நம்மிடம் பேசிக் சொல்லிவிட்டு கொண்டுதான் இருக்கிறார். அவர் பேசுவதை ரசிக்க நாம்தான் காது கொடுத்துக் கேட்பதில்லை. காரணம், ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் நாம் சொன்ன நமக்குள்ளே பேசிக் கொண்டிருக்கிறோமே! ம் ஞாபகப் இதைக் கன்னத்தில் அறைவது மாதிரி ம் என்பது மாயா Lb UTjöjb $கிறது. இந்த நாம் விடுபட எதிர்க்கட்சி நம் பொதுவாக நினைவாற்றல் 3ம் மொழி, மாற்றான் என்பது அனைவருக்கும் மாபெரும் ட மாயைகளில் தேவை. நினைவாற்றல் சுமாராக த்ெ தவித்துக் இருப்பவர்கள் கூட, நினைவாற்றலை h இதிலிருந்து நாம் வளர்த்துக் கொள்ள மூன்று வேகமாகச் முக்கியமான வழிமுறைகளைக்
கடைப்பிடிக்க வேண்டும்.
1. கவனமான பார்வை 2. ஆர்வம், அக்கறை
து. அதைப் பார்க்கும் என்ன இந்தப் பம்பரம்
திரி 3 புதிதாகச் சிந்தித்தல்
எனறு யில் இந்த மூன்றிற்கும்ே சிறப்பான ಓ...: T பயிற்சி தேவை. அந்தப் பயற்சிக்காக క్ష్" எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல ம் ஆனால், பல ii ဖိုးမျို###ါရှိုးဂုံး நமக்கு நாமே
பயிற்சி அளித்துக் கொள்ளலாம்.
அதற்கான சில பயிற்சி முறைகளைப் பார்ப்போம்.
முதலாவதாக ஒரு பயிற்சி வளர வளர, நம்மிடம் ஒன்றிலிருந்து நூறு வரை கி, தெளிவு பிறப்பது இன்னுங்கள். பிறகு 24.6 என்று
இரண்டு இரண்டாக எண்ணுங்கள்.
முன்புவரை மனிதன் ழலாமல் நிலையாக னத்துக்
ருகப பிறகு 100 லிருந்து தலை கீழாக,
100, 98, 96 என்று இரண்டு
இரண்டாகக் குறைத்து
எண்ணுங்கள். பிறகு நான்கு
நான்காகக் குறையுங்கள்.
-- இப்படியே 5,6,7 ഖങ്ങj தாவித்
தவி குறைத்து எண்ணுங்கள்.
இப்படி ஏழு ஏழாக குறைத்து
எண்ணக் கற்றுக் கொண்டீர்கள் என்றால், உங்களுடைய
நினைவுத் திறன் நல்ல அளவில்
மட்டக்களப்பு
ஒற்றுப்போட்டி
signie J
வளர்ந்திருக்கிறது என்று அாததம.
இப்போது ஓர் ஆங்கிலப் பத்திரிகையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பத்தியில் "எஸ் எமத்தையெல்லாம் எண்ணிக்
ழுததை குறித்துக் கொள்ளுங்கள். அடுத்து இரண்டு மூன்று பத்திகளில் உள்ள ‘ஏ’ எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள் இப்போது மீண்டும் ஒருமுறை திருப்பிப் பார்த்தீர்கள் என்றால், எத்தனை 'எஸ்' அல்லது எவை எண்ணாமல் விட்டிருப்பீர்கள் ாருள்படும். = ဂျုးဂျူ தெரியவரும். அதை ாம்சம் என்றும் கூறலாம் வைத்து உங்கள் நினைவுத்
திறனின் அளவை நீங்கள் தள்படும் (தலைகீழ் தெரிந்து கொள்ளலாம். தல எனறு கூறலாம. புதிய சிந்தனை மூலமும் ந்தது. (குழம்பியுள்ளது) நினைவுத் திறனை வெகுவாக டமொன்று. (தலைகீழ்) வளர்த்துக் கொள்ளலாம்.
ந்து கீழ் ளில் ஒருவர். யை இப்படிக் கூறுவர்.
JL5i UDUUG
пнин− ==
.பெருகும் முயன்று பாருங்கள் «܀
கொள்ளுங்கள்.ஒரு அறைய்ை
கவிதையில் சொல்வார் கபீர் இட்லிப் பொடி அரைக்கும் இயந்திரம் மாதிரி டட் டட் டட் டட்' என்று ஓயாமல் நம் மூளைக்குள் பேச்சுச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தால் கடவுள் நம்மிடம் பேசுவது எதுவும் நம் காதில் விழாது என்பார் அவர்.
கடவுள் பேசுவதைக் கேட்பது ஒரு பக்கம் இருக்கட்டும். வீட்டில் இருக்கும் மனைவி, மக்கள் பேசுவதையே பலர் இப்போது காது கொடுத்துக் கேட்பதில்லை. குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் இப்படிப் பேசாமல் மெளனச் சாமியாராகத் திரிந்து கொண்டிருந்தால் குடும்பமே சிதறுண்டு போய்விடக்கூட வாய்ப்பு உண்டு.
"நானெல்லாம் அப்படி இல்லை சுவாமிஜி. வீட்டுக்குப் போனதும் என் மனைவியிடம் இன்று என்ன சமையல் என்று கேட்பேன். அதேபோல் என் பையில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று மனைவி கேட்பாள்." என்று சிலர் சொன்னாலும் சொல்வார்கள். இதையெல்லாம் பேசிக்கொள்வது என்ற கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. O
மூளையைத் தூங்க விடாதீர்கள்
தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பாருங்கள். அந்த விளம்பரம் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்கள். வேறு எந்த மாதிரி இந்த விளம்பரம் இருந்திருந்தால், இதைவிட நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சிந்திக்கச் சிந்திக்க மூளையின் சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு நினைவாற்றலும்
இதே போன்று இன்னொரு பயிற்சி உங்கள் நெற்றியை கற்பனையாக நீங்களே 6 அறைகளாகப் பிரித்துக்
இழுங்கள். அதில் மறுநாள் 9 மணி புரோகிராம் என்று எழுதிப் போடுங்கள் (உதாரணமாக
ராம்கோபாலை சந்திக்க வேண்டும் என்று கற்பனையாக எழுதிப் போடுங்கள்)
பிறகு அந்த அறையை இழுத்து முடுங்கள். ܊ ܐܠ ܐܠ ܐ ܚ
இதே போன்று இரண்டாவது அறையைத் திறந்து இன்னொரு புரோகிராம் எழுதிப் போடுங்கள். அதே போன்று அடுத்தடுத்த நான்கு அறைகளும், இப்படிச் செய்து விட்டால் இரவு படுக்கையில் படுத்ததும் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். இந்த 6 புரோகிராம்களும் அடுத்தடுத்து உங்களை அறியாமலே உங்கள் மனதில் தோன்றும். இன்னும் இதே போன்று நீங்கள் கூட புதிய புதிய முறைகளைக் கையாண்டு உங்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.
புத்தகங்களைப் படிப்பது, காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருந்து அன்றைய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது, அப்பியாசங்கள் செய்வது இதனாலெல்லாம் கூட உங்கள் சிந்திக்கும் திறனையும், நினைவுத்திறனையும் வளர்த்துக் கொண்டே போகலாம்.
உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம், அதிலும் இதயமும், மூளையும், ஓய்வில்லாத இயந்திரங்கள். இதயம் ஓய்வு எடுத்துக் கொண்டால் வாழ்க்கை நின்று விடும். மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப்
போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய்விடும்.
ஆகையால் எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும் வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள், நினைவாற்றலை மேம்படுத்துங்கள், நினைத்ததைச் சாதியுங்கள். O
V

Page 20
அன்று வெள்ளிக்கிழமை, தென்றல் மயிலிறகாய் வருவதுபோல், தாலாட்டுப்பாடிப் பாடிக் கொண்டிருந்தது அந்த அழகான சிறிய வீட்டை சுற்றியே அதற்கு தெரியவில்லை போலிருக்கும், அங்கு நடக்க இருக்கும் பெரிய பூகம்பத்தை பற்றி காலை 6.00 மணியிருக்கும். அக்கா Lவல் என்று கத்தினாள் அர்ச்சு என்கின்ற அர்ச்சனா, அந்த வீட்டின் கடைக் குட்டி பார்க்க சுமாரான உயரமும், செம்மஞ்சள் நிறமும் அவளுக்குப் பொலிவை ஏற்படுத்துகின்றது. நிலவை நீள்வட்டமாய் வரைந்தாற் போல் முகம், தேடி பார்க்கும் மூன்றாம் பிறையாய் புருவங்கள், குண்டு கரும் திராட்சையிரண்டை ஒட்டினாற் போல் அகன்ற விழிகள், செழிப்பான மலரிலும் மென்மையான கன்னங்கள், இரு ரோஜா இதழ் சேர்த்தாற் போல் இதழ்கள், வாளிப்பான வளைவுடைய தனம், நேர்த்தியான நீண்ட மென்மையான கூந்தல், இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம்.
மொத்தத்தில் கோயில் சிலையழகு அவள் அமைதியான அப்பா, ஆர்ப்பாட்டமாய் அனைவரையும் அடக்கியாளும் அழகிய இராட்சசி அம்மா, அன்புக்கும் அழகிற்கும் உதாரணமாய், சுமத்திரா என்ற இன்னொரு அம்மாவாய் அன்பான அக்கா, இப்படி அழகான குடும்பம் அர்ச்சனாவினுடையது அன்று அவளுடைய பிறந்த நாள். எனவே எல்லோரும் நல்லூர் கோயிலுக்குப் போக தயாராகியிருந்தனர். அர்ச்சனாவும் தயாராகி தனது அறையில் இருந்து வெளியில் வந்தாள். அவளைப் பார்க்க வானத்திலிருந்து இறங்கிவந்த தேவதையாய் காட்சியளித்தாள் அந்த வெள்ளை காப்சாரியில் அக்கா கட்டியணைத்து உனக்கென்னடி தேவதையாய் ஜொலிக்கிறாய் என்று முத்தமிட்டாள். அப்பா அணைத்து, பிறந்த தினப் பரிசாய் அவளுக்கு மிகப் பிடித்த தங்க கொலுசைக் காலில் அணிந்து அழகு பார்த்தார். என்னங்க நேரமாகுது சீக்கிரம் போகலாம் கோயிலுக்கு என்று அனைவரையும் அழைத்துச் சென்றாள் அவசரமாய் அம்மா, நீங்கள் எப்பவும் அவசரம்தான் என்றாள் செல்லமாய் அர்ச்சனா எல்லோரும் நல்லூர் முருகனை வணங்கிவிட்டு வெளியில் வந்தார்கள். அன்று கோயிலில் பெரிய விசேஷம் எனவே கூட்டம் அலைமோதியது. அப்பா, பிள்ளைகள் இப்படி நில்லுங்கோ. நான் அங்கு மல்லியப்பூ அம்மாவிற்கு வேண்டி வாரன் என்று கொஞ்சத்தூரம்தான் சென்றிருப்பார் டமார் என்று சத்தம் காதை பிய்த்துக் கொண்டு சென்றது போல் இருந்தது. கண்ணிமைக்கும் பொழுதில் தகப்பன் இரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்து ஒரு கணம் பெரும் குரல் எடுத்து கதறிவிட்டாள் அர்ச்சனா, அடுத்தடுத்து பெரும் ஓசை, அர்ச்சனாவின் கையை இருகப்பற்றியிருந்தாள் சுபத்திரா, பயத்தில் தாயின் முகம் வெளிறிப் போய்விட்டது என்ன செய்வது என்று யோசிக்கும் முன்னே, ஒரு மிகப் பெரும் ஓசை அர்ச்சனா எங்கோ தொலைவில் தூக்கியெறியப்பட்டாள். அடுத்தது என்ன நடக்கும் என்பதை உணரமுடியாமல், மயங்கிக் கிடந்தாள். கடுமையான வலியும் மனதில் இடியிடிக்க கண்விழித்த போது சனத்திரள் அங்கும் இங்குமாய் ஓடிக்கொண்டிருந்தது எங்கும் ஒரே இறந்த சடலங்கள் தடுமாறி எழுந்தபோது அவள் தக்ப்பன் ஒத்த வயதுள்ள ஒருவர் பிள்ளை, இப்படி எழுப்பி நிற்காதே இது பிரச்சினையான இடம் முதலில் அந்த காருக்குள் சென்று ஒளிந்திரு கொஞ்சம் கலவரம் அடங்கியதும், உன்னை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து வைக்கிறேன் என்றபோது ஒரு கனம் தனது தந்தையின் முகம் அவள் முன் வந்து போனது அழுது நடுங்கிய படி காருக்குள் ஒளிந்து கொண்டாள். ஆபத்து நேரத்தில் அந்த கார் யாருடையது எப்படியென்று எதுவும் பார்க்கும் நிலையில் அவள் இல்லை அன்று சற்று நேரத்திற்கு எல்லாம் மயங்கிகார்ச்ட்டில் சரிந்துவிட்டாள். கண் திறக்க முடியாமல் திறந்தபோது காரில் ஆட்டம் தெரிந்தது. கார் சென்று கொண்டிருப்பதை உணரவே அவளால் உணரமுடியாத மனப் போராட்டம் நான் எங்கு இருக்கின்றேன் என்று உறக்க கத்தியபோது தான், அந்த கம்பீரமான குரல் பயப்படவேண்டாம் நானும் உங்கள் நிலையறிவேன். என்னால் உங்களுக்கு ஆபத்து வராது என்ற வார்த்தையைக் கேட்டபோதே அவளால் உணர முடிந்தது ஆங்கிலம் கலந்த அரைகுறை தமிழ் அர்ச்சனா பயத்தில் நீங்கள், சிங்களம் தானே
機 இருள் பார்த்த பாக்குநீரணையில் மெல்லமெல்ல நகரும் படகில் பலபேர். அதில் விஜயனும் ஒருவன் படகில் உள்ள அனைவரினதும் கண்களில் சேர்வும்
சோகமும் நின்று தவழ்கின்றது. விஜயன் படகின் ஒரு
மூலையில் தலையில் கையை வைத்த வண் கண்களில் கண்ணீர் தழும்பிய படி இருக்கின்றான். இருந்தாலும் அவனுடைய கடந்த கால நினைவுக அவன் மனதில் சுற்றிச் சுற்றி வருகின்றது. மெதுவாக கண்களை மூடுகின்றான். அவனுக்கு ஆறு வயதாகின்றது. 毅
ராமையாவிற்கும், கமலத்திற்கும் பிறந்த ஒரேயொரு மகன் விஜயன் இவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூரில் மிகவும் ஏழ்மையான நிலையில் தமது வாழக்கையை நடாத்தி வந்தார்கள் விஜயனின்
濠
விறகு வெட் தனது குடும்
என்றாள், ஒ ஆனால் நீங்கள் பயப்படவேண்டாம் நானும் உங்களை காப்பாற்றித்தான் கொண்டுவந்தேன். இனி பயமில்லை. ஆபத்தெல்லாம் கடத்துவிட்டோம் என்றான். அவள் எந்த இடம் என்ற போதுதான், தான் நுவரெலியாவை அடைந்து கொண்டிருப்பது புரிந்தது அவளுக்கு நுவரெலியாவில்தான் என் வீடு நீங்கள் அங்கு தங்கிப் போகலாம் பிரச்சினையெல்லாம் தீர்ந்த பிறகு இன்று நடந்த பிரச்சினையால் பாதை முடிவிட்டார்கள். இனி எப்ப திறப்பார்கள் என்று தெரியாது என்ற போது அர்ச்சனாவின் இதயமே வெடித்தது போல் இருந்தது என்ன பாதை முடிவிட்டார்களா? எனக்கு என்ர குடும்பத்தைப் பார்க்க வேண்டும் என்று சிறு குழந்தைபோல் அழ ஆரம்பித்தாள். அந்த இளைஞனால் எப்படி இவள் பெரு துயர்துடைப்பது என்று செய்வதறியாது திகைத்து பரிதவித்து, யோசித்து கான நிறுத்தினான் அவன் வீட்டின் வாசலில் வயதான ஒருவர் ஓடிவந்து தூய
யாழ்ப்பாண தமிழில் எப்ப ஐயா யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டனியல் நானும் டிவியில் செய்தி பார்த்து நல்லா பயந்து போனேன். உங்களுக்கு ஆபத்து ஒண்டும் இல்லையே அந்த நல்லூர் முருகனுக்குதான். நன்றி சொல் வேண்டும் என்று சொல்லி முடித்து காரில் இருந்த பாக்கை எடுத்த போதுதா காரில் அர்ச்சனா இருப்பதைப் பார்த்து சற்று அதிர்ச்சியுடன், யார் இந்த வடிவான பெண்பிள்ளை என்ற போது, அர்ச்சனாவை பற்றி சுருக்கமாய் சொல்லிமுடித்தான். உள்ளவாம்மா, என்ற யாழ்ப்பாண தமிழ் வார்த்தையைக் கேட்டபோது அர்ச்சனாவின் மனதில் கொஞ்சம் தைரியம் பிறந்தது. நடக்கமுடியாமல் தடுமாறிய போது அந்த இளைஞர் அவளை தாங்கிபிடித்து அழைத்துச் சென்றான். நரேன் ஐயா உங்களுக்கு நிறைய போன் வந்தது எல
প্তঃ
போதுதான், அவனுக்கு நரேன்தான் பெயர் என்பதை உணர்ந்தாள். இப்படியே போனால் வலதுபக்கம் குளியல் அறை, போய் குளித்து விட்டு வாங்கோ என்றார் அந்த பெரியவர் கொஞ்சம் நேரம் பொறுங்கோ அவங்களுக்கு மாத்த ரெஸ் இல்ல. நான் கடைக்குப்போய் அரைமணி நேரத்தில் ரெஸ்சோடுவாரேன் என்று பதிலுக்குக் காத்திருக்காது விரைந்தான். சற்று நேரத்திற்கெல்லாம் பாக்கொடு வந்து இதில் ரெஸ் இருக்கு இப்ப போய் குளித்து விட்டு வாங்க என்றான் நரேன். சற்று நேரத்திற்கெல்லாம் அர்ச்சனா குளித்து முடிந்து வெளியேவந்தாள் கைகளில் கால்களில் ஏற்பட்ட காயத்திற்கு மருந்து கட்டிக்கொள்ளுமாறு நரேன் சொல்லி, தானே மருந்தும் கட்டிவிட்டு சாப்பாடு சாம்பிடும்படி கேட்டுக் கொள்ளவும், வேலைகாரன் ஐயா உணவு தயார் எனவும் சரியாய் இருந்தது. அவளுக்கு வயிற்றில் பசியிருந்தும் மனதின் பயத்தால் பசிக்கெடுக்காமல் கடமைக்காய், சாப்பிட்டு முடித்தாள். நீங்கள் பயப்பட வேண்டாம் பாதை திறக்கும் மட்டும் இங்கேயே தங்கிக் கொள்ளலாம் என்று அன்புடன் வேண்டிக் கொண்டான் நரேன். இதுதான்.உங்கள் அறை தயங்காமல் தாங்கள் இருக்கலாம் என்று கூறி இரவு வணக்கம் கூறி கண்ணியமாய் விடைபெற்று, தன் அறைக்குச் சென்றுவிட்டான் நரேன். அப்பொழுது அந்த பெரியவர், பிள்ளை நீங்கள் பயப்பட வேண்டாம் தம்பி நல்ல பெடியன் யாழ்ப்பாண தமிழர் என்றால் அவருக்கு உயிர் ஏன் என்றால், அவருடைய
வைத்தியாக்னும் எ சிணுங்கினுக கூறினான். ராமையாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பெரும் குழப்பமாக இருந்தது.
சில நாட்கள் ஓடின. புலமைப்பரீட்சை முடிவும் வந்தது. அதில் விஜயன் இலங்கையிலேயே இரண்டாம்
இடத்தில் சித்தியடைந்திருந்தான். இதனை முன்னிட்டு விஜயனுக்கு கல்வி அமைச்சால் அன்பளிப்பாக
சிறுதொகைப் பணமும் தவணைக்கு ஒருமுறை விஜயனின்
கல்விக்காக பணமும் வழங்கப்பட்டது. இப்பணத்தைக்
கொண்டு விஜயன் தனது வாழ்க்கையின் இலட்சியத்தை நோக்கி கல்வியைத் தொடர்ந்தான். இவற்றையெல்லாம் பார்த்து ராமையாவுக்கும் கமலத்திற்கும் பெருமையாகவும்
சந்தோசமாகவும் இருந்தது இவ்வாறான அவர்களின்
சமாக காலச்சக்கரத்தில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6)
தகப்பன் யாழ்ப்பாணம் என்ற போது அர்ச்சனா ஆச்சரியம் தாங்காது அப்படியா என்று கேட்டாள். அதேயேன் கேக்கிறாய், பிள்ளை அது பெரிய கதை நரேன் உடைய அம்மா சிங்களப் பெண். அவளுடைய வீட்டில வாடகைக்கு தங்கி கொழும்பு கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போதே நரேனுடைய அப்பாவுக்கும் அம்மாவுக்கும் காதல், இது வீட்டிற்குத் தெரியாது. ஒரு காலகட்டத்தில் தெரியவந்தபோது பெரிய பிரச்சினையாய் வெடித்தது. நரேனுடைய அப்பாவை வீட்டைவிட்டு துரத்திய போது அவர், அந்த சிங்களப் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு சந்தோசமாய் கொஞ்சகாலம் வாழும் போதே பெரிய இனக்கலவரமொன்றின் போது கடைக்குப் போன நரேனின் அப்பாவை கொன்றுவிட்டார்கள். அப்போது நரேன்
3.
அவங்கட அம்மாவின் வயிற்றின் இரண்டு மாசம் இதைக் கி பார்க்காமல் வலுக்கட்டாயமாய் இரண்டாவது திருமணமாய் அவர்களுடைய சொந்தத்திலேயே மாப்பிள்ளை பார்த்து கல்யாணமும் செய்து விட்டார்கள். அவளுடைய இரண்டாவது கணவன் குடிகாரன் குடித்துவிட்டு அடித்து அடித்தே கொடுமை படுத்தினான். ஒரு கால கட்டத்தில் அவரையும் குழந்தையான நரேனையும் விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு போய்விட்டான். தன்னுடைய காதலையும் தன் பிள்ளையின் எதிர்காலத்தையும் நினைத்து நினைத்தே நெஞ்சு வருத்தம் வந்து இறந்துவிட்டார் தாயும் அப்பொழுது நரேனுக்கு 5 வயது இந்த சின்ன வயதிலே அனாதையாய் ஹொஸ்டலில் தங்கி படித்து வளர்ந்து பெரியவன் ஆகினநிற்குப் பிறகு தான், அவனுடைய அப்பாவை சந்தித்தான். அவர் உதவிய போதும் அவர் உதவி நாடமால் தானே சுயமாய் சம்பாதித்து பெரிய ஆளவந்து இப்ப, பெரிய ஐந்து கம்பனிக்கு சொந்தக்காரனாகவும், பல ஏழைகளுக்கும், அனாதை ஆசிரமங்களுக்கும் உதவுகின்றார். தன்னுடைய தாய், தந்தை நினைவாய் உதவிவருகின்றான் என்று சொல்லி முடித்தார் அந்த பெரியவர். அதன்ை கேட்ட பின் அவளிடம் இருந்த பயம், தயக்கம் அகன்று மரியாதையும், பாசமும் அவளை அறியாமல் வந்து கொண்டதை அவள் உணரவில்லை. இப்படிக் கொஞ்சகாலம் போனது அவனின் பணிவான செயல், பண்பான பேச்சு ஆஜானபாகுவான தோற்றத்திலும் ஒரு மென்மை, அன்புக்காய் ஏங்கும் பார்வை அனைத்தும், அவளை மட்டுமல்ல, அவனுக்கு இவளின் அன்பான பேச்சிலும், தாயின் சாயலிலும் தோற்றுப் போன அன்பாலும் ஒரு நாள் அர்ச்சனா நீங்கள் தப்பா நினைக்கவில்லையென்றால், நான் உங்களிடம் ஒரு விசயம் சொல்ல வேண்டும். நான் உங்களின் முகத்தில் இறந்துபோன தாயின் சாயலைப் பார்க்கிறேன். உங்கள் அன்பு காலத்திற்கும் எனக்கு வேண்டும். நான் உங்களை மனபூர்வமாய் காதலிக்கின்றேன். நீங்கள், சம்மதித்தால் உங்களை நான் திருமணம் செய்ய ஆசைப்படுகின்றேன் என்றான் சுருக்கமாய் அதைக் கேட்டதும் அர்ச்சனாவுக்கு என்ன செய்வது என்று புரியாமல் தவித்தாள். நான் என்ன சொல்வதென்று புரியவில்லை! உங்களை எனக்குப் பிடித்திருக்கு ஆனா எங்கள்
குடும்பம் மிகவும் கண்டிப்பானது அவர்கள் சம்மதிப்பார்கள் என்று
எனக்குத் தோன்றவில்லை. அவர்களுடைய, சம்மதமில்லாமல் நான் உங்களைத் திருமணம் செய்யமுடியாது. எனவே உங்கள் காதலை ஏற்று பிறகு உங்களை கஷ்டப்படுத்த நான் விரும்பவில்லை. தயவு
யாழ் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக யாழ்நகரை விட்டு, வேறு ஊருக்கும் படகில்
இந்தியாவுக்கும் அகதிகளாக
இடம்பெயர்ந்து
கொண்டிருந்தார்கள். விஜயனின் வீட்டிலும் வறுமை வருந்திக்கொண்டு இருந்தது. இதன்போது விஜயனுக்கு காய்ச்சலும், தலையிடியும் சர்ந்து வந்தது. நோய் விஜயனை வாட்டியது.
யனுக்கு மருந்துவாங்கக் பணம் இல்லாமல் இருந்த
ராமையா தனது மகனை
காப்பாற்ற வேண்டும் என்று நிை
நீங்கள் ஒன ஆனால் பிரச்சினைத்
II in
(IU) JUI
செய்து என்னை மன்னித்து விடுங்கள் என்று அர்ச்சனா கூறவும், ஐயா யாழ்ப்பாணப் பாதை திறந்துவிட்டார்கள். பிள்ளையின் பயணத்திற்கு நீங்கள் ஏற்பாடு செய்தது எல்லாம் சரியாய் வந்திட்டுது. நாளைக்கே அர்ச்சனா அம்மா ஊருக்கு போக தயார் ஆகலாம் என்றார் மகிழ்ச்சியுடன் பிள்ளை இவ்வளவு நாளும் உங்கள் குடும்பத்தைப் பிரிந்து நீங்கள் அழுத வேதனையை நானும் அறிவேன். அந்த முருகன் கண்திறந்திட்டான் பிள்ளை என்று சொல்லிவிட்டு உள்ளே, சென்றுவிட்டார் பெரியவர். அர்ச்சனாவுக்கு தலை, கால் புரியவில்லை. ஒரு வருசம், கழித்து தன்னுடைய சொந்த ஊருக்குச் சென்று தன்னுடைய அம்மா, அக்கா, சொந்தமெல்லாம் பார்க்கும் கனவில் நரேனின் கவலையை அவளால், உணராமல் ஆனந்தத்தில் துள்ளி குதித்து ரெடியானாள். நரேன் அவனின் உயிர் தன்னை விட்டுப் பிரியும் வலியில் இருந்தான்.
அடுத்த நாள் காலையில் நரேனுடன் புறப்பட்டாள் அர்ச்சனா, என்னை நீங்கள் இவ்வளவு அன்பாகவும் பாதுகாப்பாகவும் பார்த்ததிற்கு எனது மனமார்ந்த நன்றியென்று கைகூப்பி கண்ணீருடன் விடைபெற்றாள். இந்த பெரியவரும் தன்னுடைய ஆசிகள் என்றும் இருக்கும் என்று கூறி இருவரையும் வழியனுப்பி வைத்தார். பயணத்தின் இடையில் நரேன் அர்ச்சனாவிடம் எதுவும் பேசவில்லை. தொந்தரவு செய்யாது பயணத்தில் கவனமாய் செயல்பட்டுக்கொண்டிருந்தான் அர்ச்சனா சில நேரத்திற்கெல்லாம் உங்கள் ஊர்வந்துவிடும் என்று கூறினான் நரேன். அர்ச்சனாவுக்கு ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருந்தது. நடப்பது கனவா நனவா என்று திகைத்து குழம்பும் போது, அவள் வீட்டின் படலையில் கார் நின்றது. எங்கிருந்தோ தாலிகட்டும்போது நடக்கும் மங்கள வாத்தியம் முழங்கியது. தனது வீட்டில் இருந்துதான் அது வருவதை அறிந்த அர்ச்சனா, விரைவாகக் காரைவிட்டு இறங்கி ஓடிச் சென்றாள் வீட்டிற்குள்,
அப்பொழுதுதான் அந்த அழகிய காட்சி தனது செல்ல அக்காவிற்கு தாலிகட்டும் காட்சி பக்கத்தில் தாய் வெள்ளைப் புடைவையில் சொந்தம் அனைத்தும் சூழ்ந்து ஆசிவழங்கும் அழகான சந்தர்ப்பம் தாயின் வெள்ளைப்புடைவை அவளின் தகப்பனை ஞாபகப்படுத்த அம்மா, என்று கத்தினாள் அர்ச்சனா, அனைவரும் அதிசயமாய் பார்க்க அக்கா, ஓடி வந்து அர்ச்சனாவைக் கட்டிகொண்டு அழுதாள். தாய் ஓடிவந்து, இருவரையும் கட்டிகொண்டு அந்த நல்லூர் முருகன் கண்ணை திறந்து விட்டான் என்ர செல்லத்தை உயிரோடு நான் பார்த்து விட்டேன் என்று ஆனந்தத்தில் அழுதாள். யார் அம்மா உன்னை காப்பாத்தினது இவ்வளவு நாளும் எங்கு இருந்தாய் என்ற எல்லா கேள்விக்கும் ஒரே பதிலாய் நரேனைக் காட்டி நடந்ததை சுருக்கமாய் சொல்லி முடித்தாள். அப்போது தம்பி நீ யார் ” பெத்தபிள்ளையோ, நீ நல்லா இருக்க வேண்டும். எங்கள் உயிரையே காப்பாத்தி பெரிய உதவி செய்திருக்கிறாய். இதற்கு நன்றி என்ற ஓர் வார்த்தை போதாது தம்பி நீ இனி எங்கட வீட்டில் ஒருத்தர் மாதிரி என்ன வேண்டும் என்றாலும் கேள் என்று உணர்ச்சி பொங்க தாய் கூறவும், சற்றும் தயங்காமல் எனக்கு உங்கட மகள் வேண்டும். நான் அன்புக்காய் ஏங்கி தவித்த வேளை, தேவதை போல் தேடிவந்த உங்கள் மகளை என்னால் பிரிந்து இருக்க முடியாது. அப்படி பிரிந்தாள் நான், உயிரோடு இருக்கமாட்டேன் என்றான் உறுதியாய், மேலும் தன்னைப் பற்றியும் தன் குடும்ப சூழ்நிலையையும் கூறி அம்மா நீங்கள் தானே சொன்னீர்கள் நான் உங்கள் குடும்பத்தில் ஒருவன் என்று. அது வெறும் வார்த்தையா? இந்த அனாதையையும் உங்கள் குடும்பத்தில் ஏற்பீர்களா? என்றான் ஏக்கமாய்
அப்போது அர்ச்சனா தாயின் முகத்தை பரிதவிப்போடு ஒரு பார்வை பார்த்தாள். அந்த பார்வையில் மகளின் மனதையும் புரிந்த தாய், தம்பி உங்களைப் போல், ஒரு நல்ல பிள்ளையை இந்த காலத்தில் பார்ப்பது கஷ்டம் என்னுடைய மகளை என்னுடைய பிள்ளையாய் திருப்பி தந்தாயே அதிலே உன் நல்ல நடத்தை தெரியுது. குடும்பத்தை இழப்பது எப்படிபட்ட வலி என்பதை நான் உணர்வேன். உன்னைப் போல் ஒருத்தனுக்கு என்ர பிள்ளையை திருமணம் செய்து வைப்பதில் நான் பெருமைதான் படுகின்றேன். எனக்கும் இங்கு இருக்கும் அனைவருக்கும் பரிபூரண சம்மதம் என்றார் ஆனந்தமாய் இந்தாருங்கள் உங்கள் வருங்கால மனைவியை என்று இருவரின் கைகளையும் சேர்த்து வைத்தனர் அனைவரும் அங்கே இருள் மறைந்து ஒளிபிரகாசமானது. இனம், மதம், மொழி அனைத்தும் கடந்து இரண்டு உள்ளம் அன்பால் இணைந்தது. இனிவரும்காலமெல்லாம் அவர்களுக்கு இனியதாகவே இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. O
நாளுக்கு நான் அதிகரித்துக் கொண்டே சென்றது.
விஜயனும், கமலமும் இனியும் இந்த ஊரில் இருக்க விரும்பவில்லை. ராமையாவைப் பலிகொடுத்ததே போதும் என நினைத்து இருவரும் மக்களோடு மக்களாக படகில் இந்தியாவுக்குச் செல்ல ஆயத்தமானார்கள். விஜயன் தனது அழியாச் செல்வமான கல்விச் செல்வத்தை எடுத்துக் கொண்டு இரவோடு இரவாக தாயுடன் தனது சொந்த மண்ணை ஏங்கிய வண்ணம் பார்த்துக்கொண்டு படகில் ஏறினான்.
அவனுக்கு அந்த நேரம் உடலைவிட்டுஉயிர்பிரிந் கொண்டுசெல்வதுபோல இருந்தது இவ்வாறு அவன் வாழ்க்கை அமைந்தது. இவற்றையெல்லாம் நினைத் கலங்கினான். கண்களைத் திறந்தான்:
இதைக் கவனித்த அவன் தாய் கமலம் அ
ஆறுதல் வார்த்தைகள் கூறினாள் விஜயனும்:
இருளை விட்டு இந்திய வெளிச்சக்
நிை
3.05 - 11, 2007

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக
முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
O சிந்தித்துப் பார்க்க. ()
(குறள்சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்
இருக்கின்ற வாட்டத்
இன்றைய உலகம் போரிட்டுப் போரிட்டு தன்னையும் அழித்துத் தன்சோதரையும் அழித்து, இறுதியில் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருக்கிறது. ஆயினும் கடந்த நூறாண்டு காலப் பகுதிக்கு நவீனமாக்கப்பட்ட போர் வளர்ச்சியினால் ஒரு நாட்டின் !...? மோதுகில் பல பகுதிகள் அழிந்து போன பிறகும், எஞ்சியதை வைத்துக்கொண்டு தமது ஊக்கத் தெரியுமா என்றதும் தால் அசுர வளர்ச்சியடைந்துள்ள ஒரு சில நாடுகள், இன்று எதிரிக்குச் சவால் இப்படியெல்லாம் மன விடும் அளவுக்கு இருப்பதனால், அதற்கு மனவெழுச்சி மட்டுமல்ல, விடாப்பிடியான கொள்கிறாய்? உன் முயற்சியும்தான் காரணம் என்பதை யாரும் மறக்க முடியாது.
அறிந்து கொள்ளவி
தோன்றுவது எதுவா6
அதற்கு மாறாக சோம்பல் மிகுதியால் இன்று அந்நிய நாடுகளிடம் கையேந்தி கூறிவிடுவதுதானே!
நிற்கும் நாடுகளும் நாடு என்ற பேரோடுதான் இருக்கின்றன. இதற்கு முழுமுதற் காரணம் மக்களே! என்பதில் ஐயமில்லை.
"படியுடையார் பற்றமைந்தன் கண்ணும் மடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது!’
மனதோடு வைத்துக் சஞ்சலப்படவேண்டும் ஆறுதல் வார்த்தை,
மனதில் ஒரு புத்துை போதும் அததான
எததனை சுகங்கள அன்பெனும் ஆழ்கட6 என் இதயம் ஒவ்வெ
(குறள் : 606)
நாட்டை ஆளும் தலைவருடைய தயைவரி உறுதி, தானே வந்து கிடைத்தாலும், நிற்பதெல்லாம்" என்
சோம்பல் உள்ளவர்கள் சிறந்த பயனை அடைய முடியாது.
SS SL LSSSLS LSSS SSL SSL SSL SSS LS SS SSSSSL SSSSSSS SS SS SSS SS SS SS LS SS SSS
சிந்தியா, அடிக்கடி தெய்வ உருவச் சிலை களின் கண்களிலிருந்து கண்ணீர் அல்லது குருதி
வடிவதாகக் கதைகள் வருவது பற்றி என்ன
நினைக்கிறீர்கள்?
எஸ்.விக்ரமன், குருநாகல், அப்படிச் செய்திகள் வருகின்றன. புத்தரின் சிலையில் வர்ண ஒளி வீசுவதாக, தென்னை மரத்தில் பிள்ளையார் உருவம், மாதாவின் கண் ணில் குருதி அல்லது கண்ணீர் என்று இது எதையும் நான் நேரடியாகப் பார்க்கவில்லை, இப்படியான அறிகுறிகள் வரும்போது அசம்பாவி தங்கள் நடக்கப்போகிறது என்று முன்னோர்கள் சொல்லியது ஞாபகத்துக்கு வருகிறது. மனிதம் படும்பாடு கண்டு தெய்வம் அழுகிறதோ என்றுகூட
எண்ணத் தோன்றுகின்றது.
'2 16 நாடுகள் பங்குபற்றும் ஒரு போட்டி யில் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந் தமைக்காக, பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகள் வெளியேற வேண்டியுள்ளதே. இந்த தெரிவுமுறை சரியானதுதானா?
- பஸ்னா A.ஜெலில், கொடிகாவத்தை தெரிவுப் போட்டிகளின் முறை சரி என்று தான் நினைக்கிறேன். ஒருவேளை சுப்பர் 8க்காக ஆறு அணிகள் மட்டும்தான் தெரிவுத் தகுதி பெற்றிருந்தால் தெரிவு முறையினை பிழை என்று முடிவு செய்யலாம். இந்தியா பங்களா தேஷிடமும், பாகிஸ்தான் - அயர்லாந்திடமும் தோல்வியடைந்ததை எப்படி நியாயப்படுத்த முடியும், இந்த இரு அணிகளுடன் மேலும் ஆறு அணிகள் வெளியேறுவதை ஏற்றுக் கொள்ளும் நீங்கள், இதை ஏன் மறுக்கிறீர்கள்.
álás (Ns tája
oಿ சிந்தியா, உள்ளூர் தயாரிப்புக்கள் மீது எப்போதும் குறை காணுகின்ற வழமை சரிதானா? சீமீனாட்சி கந்தரோடை எதைப் பற்றிச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. உதாரணத்துக்குத் தொலைக் காட்சி நாடகங்களை எடுத்துக் கொள்ளுங்கள், "செந்தில், மனோரமா" இருந்தும் "வா வாத்தி யாரே வா", "கல்யாணம் பண்ணிப்பார்” ஆகிய உள்வூர் தயாரிப்புக்கள் பற்றி வெளிவரும் விமர்ச னங்கள், ஒரே மாதிரியானவைகளாகவே இருக் கின்றன. நகைச்சுவையைப் பிரதானமாகக் கொண்டிருக்கும் அவ்விரு நாடகங்களிலும் நகைச்சுவை வரட்சி நிறையவே உண்டு என்று ஒரே முடிவாகச் சொல்கிறார்கள். எனக்கும் அந்த விமர்சனம் சரியென்று தோன்றுகின்றது. கதையை யதார்த்தமாக நகர்த்தத் தெரியாமல் இருக்கும் இயக்குநர்களிடம் நான் கேட்பதெல்லாம், இத் தனை ஆயிரம் சினிமாவைப் பார்த்த பின்பும் அதிலிருந்து இன்னும் கற்றுக் கொள்ளவில் லையா என்பதுதான்.
&ão:Né, Aya 2 அவுஸ்திரேலியர்கள் கிரிக்கெட்டில் இப்படிப் பிரகாசிக்கிறார்களே. என்ன செய்யலாம்? - மாகலையமுதன், கண்டி, எதிரி பலமானவனாக இருந்தால்தான் நமது ஆயுதத்தை நாம் கூர்மையாக வைத்திருப்போம். அப்படிப் பார்த்தால் அவுஸ்திரேலியர்கள் உண் மையில் கிரிக்கெட்டை சுவாசிக்கிறார்கள். எந்த அணியையும் சவால்களோடு எதிர்
எப்படி எதிர் கொள்வது நல்லது?
சுரந்த முத்து மணிக - - - - - பட்டதும் வயிரங்களா கொள்கிறார்கள். ஆகவேதான், அனேகமான கண்ட்தும் விக்கிரமன் போட்டிகளில் வெற்றியும் அவர்களிடமே தங்கி "மரகதம் இடுகிறது எதியைகமளிக்கநாதன் அந்த நீ கலங்குமளவிற்கு! திறமைகளை வளர்த்துக் கொண்டு களத்தில் வந்ததல்ல இது என் குதிக்க வேண்டும் ஒருவகையில் நமது வளர்ச் ஒளிமயமானதோர் எ; சியில் எதிரிக்கும் பெரும் பங்கு உண்டு இன் என்ற ஏக்கத்தில், 劈 னொரு விடயம் தற்போது சர்வதேசக் கிரிக்கெட் பைத்தியம் ஏன் இப்ப போட்டிகளில் விளையாடும் 16 அணிகளில் 7 கற்பனையில் மனதை அணிகளின் பயிற்றுவிப்பாளர்கள் அவுஸ்திரேலி கொள்கிறாய்" என்ற யர்கள்தான். அதுவும், அவுஸ்திரேலியர்களுக்குப் B 跳 3: பெருமைதான் குறித்துக் கொள்ளுங்கள் 1) ஜான் : புக்கானன் - அவுஸ்திரேலிய அணியின் பயிற்று சொல்லுகிறீர்கள் 2 வியாளர் 2 கிரேக் செப்பல் இந்திய அணியின் :స్టీ பது அ பயிற்றுவிப்பாளர் 3 பென்னட் கிங் மேற்கிந் :*: தியத் தீவுகளின் பயிற்றுவிப்பாளர், 4) டேவ் வட் என்ன" : மோர் பங்களாதேஷின் பயிற்றுவிப்பாளர், 5) 66 டொம் மூடி - இலங்கையின் பயிற்றுவிப்பாளர், [0]ಹಿತ್ಲಿನೀ॥§à: பன்ல்ே தேர்லாந்திரவி ஆண்பிள்ளை என்பை பாளர் பீட்டர் டிரின்னன்" ஃகொட்லாந்தின் என்றான் விக்கிரமன் பயிற்றுவிப்பாளர். : சந்தர்ப்பத்திலும் வெர் விடுகிறது என்று அ; கிள்ளினான் விக்கிரம எம்அஞ்சலா, கோபி ш மகியங்கனை கடற்கரையில் வருடத்தில் ஒரு தடவையாவது ஓய்வுக்காக திட்டுக்களில் ஆங்கா புதிய இடங்களுக்குப் போவது நல்லது பயணம் வளர்ந்திருந்த தாளை திருப்தியாக இருந்தால், புது மனிதர்களாக புதிய குலுங்கியிருந்தன. அ திட்டங்களோடு வீடு திரும்பலாம். விடுமுறையைப் அந்த பகுதியை ஆக பிடித்தமான இடத்திற்குப் போய்க் கொண்டா வாசனை மிகுதியால் டுங்கள். துரதிர்ஷ்டவசமாக நம் நாட்டில் பரந்து வந்து மலர்களைத் த கிடக்கும் புதுமைகளையும், பசுமைகளையும் சுதந் இரைச்சல் ஒரு புறம் திரமாகச் சென்று அனுபவிக்க முடியாதுள்ளது. பேரிரைச்சலோடு சேர் வட கிழக்கில் விடுமுறைப் பயணம் செய்யும் இருவரும் சற்று பலம சூழல் இல்லை. இப்போதைக்கு மலையகம்தான் இருந்தது. அந்த சூழ் விடுமுறைத் தாயகம் அனுபவியுங்கள். இடத்தில் தொடர்ந்தும் மரகதவல்லிக்குப் பிடி Aks, to என்னவோ அத்தான் 2 சிந்தியா, இந்திய அணியைப் பற்றியும், L မျိုHiltါးHtuူး။ என்று அதன் துடுப்பாட்ட வரிசை பற்றியும் ஆருடம் : சொன்னவர்களைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் : நன்மையே, என்ன? விமானத்தாக்குதல் நடத் செட்டப் என்று கூறுகிறார் யோசித்துக் கொண்டிரு
&âooté6fin
2 சிந்தியா, சித்திரை விடுமுறையை
- குராஜேந்திரன், மாளிகாவத்தை முன்னாள் இலங்கை அணியின் தலைவர் அர்ஜுனா ரணதுங்க உட்பட இந்தியாவின் புகழ் பெற்ற எழுத்தாளர் சுஜாதா, பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் வசீம் அக்ரம் வரை அனைவரும் முழு நம்பிக்கையுடன் தமது கணிப்பீடுகளைச் சொல்லியிருந்தார்கள். இந்திய அணியினர் இப்படி மண் கெளவுவார்கள் என்று ராகுல் ராவிட்கூட எண்ணியிருக்க மாட்டார். என்ன செய்வது, தவறு நடந்து விட்டது. மற்றபடிக்கு ஆருடம் சொன்னவர்களில் தப்பில்லை. அவர் களின் கணிப்புச் சரிதான். விளையாட்டு விளை யாடி விட்டது.
తes
உpx சிந்தியா, "பி
4393 eAO'a 212 புலிகள் நடத்திய வான் தாக்கு தலுக்குப் பிறகு ஏடாகூடமாக ஏதாவது நடக் குமோ என்று அஞ்சினேன். அப்படி எதுவும் நடக்க வில்லையே. இது எதைக் காட்டுகிறது?
அகார்த்திகேசு, கஹடகஸ்திகிலிய சுயநலமிகுந்த சர்வதேசத்துக்கு எல்லாமே தத்தமது நலன் சார்ந்ததுதான். அந்த வகையில் புலிகளின் விமானத்தாக்கு திறன்கூட நேரடியாக தம்மைத் தாக்காதவரை கண்டு கொள்ளப்படாத துதான். இது ஒருவகை சர்வதேசப் பயங்கர வாதம். எனவே எதையும் அதீத நம்பிக்கையோடு பார்த்து ஏமாறுவதை விட நடப்பவற்றை பார்த்துக் கொண்டு இருப்பதுதான் நல்லது. இந்தியாகூட சுயநலனிலிருந்து கொண்டுதான் எதையும் செய்யும். ஒன்றும் விதிவிலக்கல்ல என்பதை
பங்கு கொண்டு முதலி பின்பு வெகுமானங்களைய
உயரம் எவ்வளவு பிளீஸ்
தெரிந்து கொண்டு lர்கள் என்ன சரி செய்யு வரை சில்பாவின் உயர
3.05 - 11, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ఎయిరి S  ெ
N >、 ார்பில் சாய்ந்த த மலரென்று என்னை த மலரின் மனதில் i
த் தன் மார்பில் இருந்து பிரிக்க முற்பட்டபோது அவளாகவே எழுந்து
மத நீங்கள் இன்னுமா லை. கடலலைகள் ல்லாம் என் உள்ளக்
துடித்துப் போய் 1ன் இந்தக் கண்ணி
ர்காலம் ஒன்று வரும் "பைத்தியம்.
டியெல்லாம் வீணான
1607, ২৪ ன் போங்கள் எதையோ உன்னை:
வான் தாக்குதல் ஒரு இன்னும் சிலர் புலிகள் தவே இல்லை. எல்லாம் கள், அதைப் பற்றித்தான் கிறேன்.
Ré, e4Syria
* பிரதர்ஸ்" நிகழ்ச்சியில்
ஷில்பா ஷெட்டி
ம் அவமானங்களையும், ம் சம்பாதித்த சில்பாவின்
சொல்லவும்!
- ம,அஜந்தன்,
நீர்கொழும்பு
என்ன செய்யப் போகி ங்கள் எனக்குத் தெரிந்த
51 அங்குலம்,
བྱ་ལ། །ཁྱབ་བྱ--
عرب سيرفرد ميرتدمير تربح ؟
ရွှ8းႏွစ္ထိ
Y
ܥ
மாளிகையை நோக்கி நடக்கத்
தொடங்கினாள்.
பூரணை நிலவின் தண்மை
காதலர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் என்ற லமை அன்று ஏற்படவில்லை ஏனோ?
தோன்றுவதற்குக் காரணம் என்ன? ஏன் இப்படி அவள் ஐயுற வேண்டும் என்று
aatzange Agora 209 சிந்தியா, சிந்தனையைத் தூண்டும் படைப்புக்கள் இன்று மிக அரிதாகி வருகின்றதே. அவதானித்தீரா?
- விகலா, பண்டாரவளை, வருகிறது. அநேகமானவை ஆங்கிலத்தில் வெளி வருவதால் தெரியாமல் இருக்கலாம். சில வேளைகளில் தமிழ் நாட்டு இறக்குமதிகள் தரமா னதாக இருக்கின்றன.
அண்மையில் ஆர்.முத்துராமலிங்கத்தின் "தோல்வி முடிவல்ல" என்ற சிறிய கவிதை படித்தேன். அதில் சில வரிகள் பிடித்திருந்தது. இதோ,
"வெற்றி வருமென்று
நினைத்திருந்தால் போதாது செயலில் இறங்க வேண்டும் நீயே உழைக்காத போது உன் வெற்றிக்கு பிறர் உழைகக மாடடாரகள எனபதுதான,
aaklase Sya 2 தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய அவசியம் யாருக்கு உண்டு?
- திசங்கரன், தலைமணனார. சில காரணங்களை மட்டும் குறிப்பிடுகிறேன். * மீனவர்களா உளவாளிகளா என்று தெரியாமல் பதுங்குபவர்களும் உண்டு
* இலங்கை கடற்படைதான் சுட்டது என்று இருநாட்டு அரசு மட்டத்தில் விரிசலை ஏற்படுத்த நினைப்பர்களும் உண்டு.
* புலிகளுக்கு ஆயுதம் கடத்துபவர்களாக இருக்கலாம், புலிகளாகக்கூட இருக்கலாம் என்று நினைப்பவர்களும் உண்டு.
* ஒரு பக்கத்தில் பிரச்சினைகளைத் தோற்று வித்து மறுபக்கத்தில் சுதந்திரமாக நடமாட நினைக்கும் கடற்கொள்ளையர்களும் உண்டு. இதில் ஏதும் நடந்திருக்கலாம்.
-Gagerg, eAsya 21% இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களின் அதிகரிப்பைத் தொடர்ந்து, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பாளர்கள் இலங்கையில் இருக்க வேண்டும் என்ற கருத்து மேலெழுந்து வருவது எதைக் காட்டுகிறது?
- பாக்கியநாதன், பம்பலப்பிட்டி மனித உரிமைகள் தொடர்பில் எழக்கூடிய குற்றச்சாட்டுக்கள் நியாயமானதுதான். ஆனால் அரசின் பக்கம் குற்றச்சாட்டுக்களை சுமத்தி விட்டு பயங்கரவாதத்திடம் பாதுகாப்புத் தேடும் சிலரின் செயற்பாடுகள் ஏற்கக்கூடியதாக இல்லை. ஆகவே, இரண்டு பக்கமும் சாராமல் நடுநிலையாக ஒரு அவதானிப்பாளர் வேண்டும். அவருக்கு சில முடிவெடுக்கும் அதிகாரமும் வேண்டும். இல்லாமல் சம்பவங்கள் நடக்கட்டும் அதை பதிவு செய்து நாங்கள் அனுப்புவோம் என்போர் தேவையில்லை. ஏற்கனவே போர் நிறுத்தக் கண்காணிப்பாளர்கள் அவ்வாறானதொரு அவநம்பிக்கையை ஏற்படுத்தி விட்டார்கள். இந்த விடயத்தை இலங்கை கிரிக்கெட் அணியினருக்கு உளவியல் தாக்கம் ஏற்படும் வகையில் மேற்கு இந்தியாவில் நடத்து வது கண்டனத்துக்குரியது.

Page 22
அம்பாறை கொண்டைவெட்டுவர
தேசத்தில் 2அன்று
யுத்தத்தோடு சம்பந்தப்படாத அப்பாவி மக்களை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் கண்டனத்துக்குரியவை. மட் டக்களப்பு, மயிலம்பாவெளியில் சமூகப் பணியில் ஈடுபட்டிருந்த 6 சிங்களவர்கள் இரவு வேளையில் வந்த ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டமையும், அம்பாறை கொண்டைவெட்டுவானில் பயணிகள் பஸ்ஸிற்குள் குண்டினை வெடிக்க வைத்து
16 உயிர்களைப் பலியெடுத்த மையும் மிலேச்சத்தனமான செயற்பாடுகளே யென்று கிழக்கிலங்கை இன செளஜன்ய அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது- வெளி யிடங்களிலிருந்து வந்து சமூகப் பணியில் ஈடுபட்டிருந்த அப்பாவி சிங்கள இளைஞர் களே மயிலாம்பா வெளியில் சுட்டுக் கொல்
இரத்தினபுரியில் தமிழ் மாணவர்களுக்கு ஆங்கிலம் போதிக்க சிங்கள ஆசிர்கள் இருவர் சிக்கலில்
லப்பட்டிருக்கிறார்கள்.
மக்கள் மீது பழிவாங் இடம்பெற வேண்டுமெ இந்த மிலேச் சத்தனமா புலிகள் செய்திருக்கிறா கிறது. கொண்டைவெட் குதலையும் தாம் செ புலிகள் மறுத்தாலும் லான தாக்குதலை 2
தமிழை எழுதவோ வாசிக் கவோ தெரியாத சிங்கள ஆசிரியர் கள் இரத்தினபுரியிலுள்ள சில தமிழ்ப் பாடசாலைகளில் ஆங்கிலம் கற்பிப்பதற்காக நியமிக்கபட்டுள்ளன ரென்று வெளிவந்த செய்திகளை யடுத்து விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மலையக தமிழ் மாணவர்களின் கல்வி நிலையைச் சீரழிப்பதற்காக கல்வித் திணைக் கள அதிகாரிகள் சிலர் திட்டமிட்டு இந்த நிலைமையை ஏற்படுத்தியி ருக்கலாமென்று சந்தேகம் தெரிவிக் கப்படுகிறது. சிங்கள மேலாதிக்க மனோபாவம் கொண்ட ஒரு சில
அதிகாரிகளின் இப் பொறுப்பற்ற
அகதிகளிடம் யாசீக்கும் Ero (rysTjöi
அண்மைய யுத்த சூழ்நிலை களால் பாதிக்கப்பட்டு களுவாஞ் சிக்குடி, ஆரையம்பதி கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு இடம் பெயர்ந்த மக்கள், நிவாரணங் களைப் பெறுவதில் பெரும் நெருக் கடிகளைச் சந்திப்பதாக எமக்கு நம்பத் தகுந்த ஆதாரங்களுடன் தகவல்கள் கிடைத்துள்ளன. கூப் பன், அடையாள அட்டை மற்றும் ஆவணங்களை இழந்த நிலையில் வந்துள்ள இந்த மக்களிடம் அத னைக் கொண்டு வா, இதனைக் கொண்டு வாவென்று பல்வேறு நிபந்தனைகள் மேற்கொள்ளப் படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிராமசேவகர்களே கிழக்கில் நிவாரண நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகவிருப்பதால் அந்தரித்து வந்த மக்களிடம் கை நீட்டிக் கேட் குமளவிற்கு ஊழல் மோசடிகள் மலிந்துள்ளதாக பரவலாகக் குற்றச் சாட்டுக்கள் தெரிவிக்கப்படு கின்றது.
சித்திரைப் புத்தாண்டு விடு முறையை முன்னிட்டு அடுத்த வாரம் தினமுரசு வெளிவராது என் பதை வாசகர்களுக்கு அறியத் தருகின்றோம்.
22
நடவடிக்கைகள், தமிழ் மாணவர் கள் மத்தியில் குரோத உணர்வு களைத் தூண்டி விடுவதோடு அரசுக் கும் அவப்பெயரை ஏற்படுத்தி வருவ தாக இரத்தினபுரி பாடசாலை அதிப ரொருவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் இந்த விவகாரம் மலையகத் தமிழ் தலைவர்களின்
கவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட தையடுத்து உடனடி விசாரணை யொன்று மேற்கொள்ளப்பட்டு வரு கின்றது. இரத்தினபுரி கல்வி வலயத் தைச் சேர்ந்த இரண்டு சிரேஷ்ட அதி காரிகள் சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டிய நிலையேற்பட்டுள்ள தாகவும் தெரிய வருகிறது.
க் காப்பக அ6
தனிமனித சுதந்திரத்தைப் பறிகொடுத்த நிலையில் தமிழ் பேசும் மக்கள் தினமும் மரண அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரு கின்றார்கள். மனித உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்தி, தமிழ் பேசும் மக்களின் தனி மனித சுதந்திரத்தையும், அச்சமின்றி வாழ்வ தற்கான உரிமையினையும் பாதுகாப்பதற்கு மனித உரிமை அமைப்புக்கள் விரைந்து செய லாற்ற முன்வர வேண்டும் இவ்வாறு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, மனித உரிமைகள் காப்பகம் என்ற அமைப்பின் பிரதி நிதிகளை நியூயோர்க்கில் சந்தித்துப் பேசுகை யில் வேண்டுகோள் விடுத்தார். டக்ளஸ் தேவானந்தா அவர்கள், சர்வதேச தலைவர் கள், மற்றும் மனித உரிமை அமைப்புகள் சம்பந்தப்பட்ட பல தரப்பினரையும் சந்தித்து இலங்கை நிலைமைகள் குறித்து விளக்க மளித்தார். புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு முந்திய காலம் ஓரளவிற்கு எமது மக்களால் மூச்சு விடுவதற்கான காலமாக இருந்தது. ஆனால், புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் காரண மாக வைத்து மக்களின் வாழ்விடங்களுக்குள் நுழைந்து கொண்ட புலித் தலைமை மாற்றுக் கட்சி உறுப்பினர்களையும், புத்திஜீவிகளையும், சமூக அக்கறையாளர்களையும் கல்விமான்க ளையும் முன்னரைவிடவும் மிக மோசமாக கொன்றொழித்து வருகிறது. புலித் தலை
மையின் இந்தக் கொடிய
இன்னுயிரான பல தோழ அமைப்புகளின் உறுப்பினர் கொடுத்திருக்கின்றோம். ஆ இது போன்ற படுகொலைக வேண்டுமென்றும் படுகொன சாதித்து விடமுடியாதென் அமைப்புகளுக்கும் சர்வதே ஈபிடிபி அமைப்பு எடுத்துை ஆனாலும் இவைகள் தடுத்து தமிழ் பேசும் மக்களின் விரு புலித்தலைமை யுத்தத்தை ( றது. அரச படையினரையும் ஒரு சூழலுக்குள் தள்ளி வேண்டும் அல்லது கொல் பதே புலித் தலைமையின் வி அவர்கள் சமாதானத்திற்க சரிவரப்பயன்படுத்தாமல் அ துாண்டிக் கொண்டிருக்கில யாரும் கொன்றொழிப்தைே றொழிக்கத் தூண்டி விடுவ ஏற்றுக்கொள்ள முடியாது உரிமை மீறல்களைத் தடு வழி யுத்தத்தை முடிவிற்கு யாகும். யுத்தம் தொடரும்
ளுக்கான அச்சுறுத்தல் என்ட யிருக்கும். யுத்தத்தை தொட மென புலித் தலைமையே
வாசகர்களுக்கு.
பிரான்ஸில் 17 தமிழ் இ
பிரான்ஸின் தலை நகரான பாரீஸி தமிழர்களும் தீவிர விசாரணைகளுக்குட் லும் அதன் சுற்றுப் புறங்களிலும் படுத்தப்பட்டு வருகின்றனர். ஐரோப்பிய பிரான்ஸ் பொலிஸார் கடந்த முதலாம் ஒன்றிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸில்,
திகதி நடத்திய தீவிர தேடுதலின் பின்னர்
கைது செய்யப்பட்ட 17 இலங்கைத்
புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்க மென்று தடைசெய்யப்பட்டிருக்கும் நிலை
Ο
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LUG fås i
அப்பாவித் தமிழ் கும் தாக்குதல்கள் ன்ற தீய நோக்கில் ன படுகொலைகளை ர்கள் போல் தோன்று டுவான் குண்டுத்தாக் ய்யவில்லையென்று அவர்களின் பாணியி உறுதிபடுத்தும் அத்
LIWJISSJOLI 5
கிறார்கள்.
முடிந்த 14ஆவது சார்க் உச்சி மாநாடு, தெற்காசியப் பிராந்தியத் தில் ஒருங்கிணைந்த பாதுகாப்புத் திட்டங்களை மேற்கொள்வதற்கான காத்திரமான பல முன்னோடி யோச னைகளை முன் வைத்துள்ளது. கட்டுநாயக்கா விமானப்படைத் தளத் தின் மீது புலிகள் இயக்கம் தாக்கு
தனை அடையாளங்களும் அதில் பொதிந் திருக்கின்றன. அப்பாவி மக்களைக் கேடயங் களாக்கி தமது யுத்த அடாவடித்தனங்களை புலிகள் இயக்கம் தொடர்வதால் கிழக்கி லுள்ள மூவின மக்களுமே பாதிக்கப்படு
புலிகளின் இத்தகைய தந்திரோபாய வலைக்குள் சிக்கிக் கொள்ளக் கூடாதென்று மூவின மக்களையும் படையினரையும் நாம்
dilili
கேட்டுக் கொள்ள விரும்புகிறோம். மக்க ளைப் பாதுகாப்பதை விடுத்து, அவர்களைப் பகடை காய்களாக்கி தமது யுத்த முனைப்பை முன்னெடுத்துச் செல்ல விரும் பும் எத்தகைய சக்திகளும் இறுதியில் தோல்வியைத் தழுவுவது மட்டும் நிச்சய மென்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட் டுள்ளது.
ஒருங்கிணைந்த
ளுக்கு
伊[
மைக்குப் பின்னர் ஆரம்பமான தலைவர்களின் இந்த உச்சி மாநாடு, பாதுகாப்பு நடவடிக்கை களைப் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஏற்றுக் கொண்டி ருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்தன.
OLDÜ
டம் அமைச்சர் டக்ளஸ்
வன்முறைக்கு எமது ர்களையும், சகோதர களையும், நாம் பலி ரம்ப காலம் தொட்டு ர் தடுத்து நிறுத்தப்பட லகளினால் எதையும் றும் மனித உரிமை F சமூகத்திற்கும் எமது ரத்து வந்திருக்கின்றது. நிறுத்தப்படவில்லை. ப்பங்களுக்கு மாறாக முன்னெடுத்து வருகின் யுத்தம் புரிவதற்கான வருகின்றது. கொல்ல Rப்பட வேண்டும் என் ருப்பம். அதற்காகவே ான சந்தர்ப்பங்களை ரச படையினரையும் 1றார்கள். யாரையும் யா அல்லது கொன் தையோ ஒருபோதும் தொடரும் மனித ந்து நிறுத்துவதற்கான $ கொண்டு வருவதே வரை மனித உயிர்க து இருந்து கொண்டே ர்ந்தும் நடத்த வேண்டு நாட்டம் கொண்டு
தனி மனித
யிருந்தார்.
அமைப்பின்
செயற்பட்டு வருகின்றது. இதைத் தடுத்து நிறுத்து வதற்கான அழுத்தங்கள் சகல தரப்பிடமிருந்தும் பிரயோகிக்கப்பட வேண்டும். விரும்பிய அரசியல் கட்சிக்கு ஆதரவளிக்கும் தனி மனித சுதந்திரம் புலித்தலைமையால் எமது மக்களுக்கு மறுக் கப்பட்டு வருகிறது. உலகில் எங்கும் இருப்பது போல், பல கட்சி ஜனநாயக சுதந்திரம் எமது மக்களுக்கு மறுக்கப்பட்டு வருகின்றது. அதன் காரணங்களினாலும்தான் மனிதப் படுகொலைகள் நடத்தப்படுகின்றன. மனித உரிமை மீறல்கள் குறித்து கண்டனம் தெரிவித்துவரும் மனித உரிமை அமைப்புகள், தமிழ் பேசும் மக்களுக் கிருக்கும் விரும்பிய கட்சிக்கு ஆதரவளிக்கும்
சுதந்திரம் குறித்து அதிகளவில்
கவனம் செலுத்தாமல் இருப்பது ஏன்? மனித உரிமை என்பது விரும்பிய கட்சிக்கு ஆதரவ ளிக்கும் உரிமையினையும் உள்ளடக்கியிருப்பதை சகல மனித உரிமை அமைப்புகளும் கருத்தில் எடுத்து செயற்பட வேண்டும் என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எடுத்து விளக்கி
செயலாளர் நாயகம் அவர்களின் கருத்துக் களை ஏற்றுக்கொண்ட ஹியுமன் ரைட் வோச்
பிரதிநிதிகள் தாம் தொடர்ந்தும்
இலங்கை தமிழ் பேசும் மக்களின் மனித உரிமைக ளுக்காகக் குரல் கொடுப்போம் என்றும் விரைவில் சில அழுத்தங்களையும் அதன் ஊடாக சில மாற் றங்களையும் உருவாக்குவதற்காக உழைப்போம் என்றும் உறுதி அளித்தனர்.
யில், பிரான்ஸில் வாழும் தமிழ் மக்க ளைப் பயமுறுத்தி நிதி சேகரித்தார்க ளென்ற குற்றச் சாட்டில் கைது செய்யபட் டிருக்கிறார்கள். இவர்களில் றேகன் என்ற ழைக்கப்படும் பரிதி, மேதா, சின்ன
JIconi DIEE
ஜெயம்
கிய புலி முக்கியஸ்தர்களும் அட்ங்குவரென்று பிரான்ஸ் பொலிஸார் தெரிவித்தன்ர். பிரான்ஸ் உள்துறை அமைச்சின் கீழ் வாத தடுப்புப் பொலிஸார் இந்தத் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட்ன்ர்.
gÍ. 05 - 11, 2007
சயற்படும் பயங்கர
ாடுகள் உறுதி
நீண்ட கால உள்ளுர் யுத்தத் தில் சிக்கி சீரழிந்து போயிருக்கும் ஆப்கானிஸ்தான், சார்க் அமைப்பின் எட்டாவது நாடாக சேர்த்துக் கொள் ளப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானி லிருந்து தலிபான்கள் ஆப்கானிஸ் தானுக்கு எதிராக செயற்பட்டு வருவ தாக அண்மையில் ஆப்கானிஸ் தான் ஜனாதிபதி குற்றம் சாட்டியி ருந்த போதிலும், சார்க் அங்கத்துவ நாடுகள் ஒன்றையொன்று மாநாட் டில் குற்றம் சாட்டுவதற்கு சார்க் விதிகள் அனுமதியளிக்காத கார ணத்தினால் அது குறித்து ஆப்கா னிஸ்தான் பிரதிநிதி எதுவுமே பேச வில்லை.
இதற்கிடையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்திய வெளிவி வகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவுச் செயலர் சிவ் சங்கர் மேனன், பாதுகாப்புத்துறை அதிகா ரிகள் ஆகியோரிடமும் நடத்திய
பேச்சுவார்த்தைகளின் போது இரு
நாடுகளுமே பாதுகாப்பைப் பலப்ப டுத்த வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.
flhLögjafi Ellh.Ll.
GräffjligDö5! asses பாதுகாப்பு வில்
காரங்கள் தொடர்பான வார்த்தை களை கவனமாகப் பிரயோகிக்
மாறும், பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படக்கூடிய சாத்திய மிருப்பதாகவும் தமிழ் தேசியக் கூட்ட மைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் சம்பந்தன் சக கூட்டமைப்பு எம்.பி.களுக்கு அறிவுறுத்தியுள்ளார். கடந்த 2ஆம் கொழும்பில் நடைபெற்ற கூட்டமைப்பு எம்.பி. களின் கூட்டத்திலேயே இந்த அறி வுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஜெயானந்த மூர்த்தி, செல்வம் அடைக்கலநாதன், மாவை சேனாதி ராஜா, துரைரட்ணசிங்கம், சிவா
லிங்கம், தங்கேஸ்வரி, அரியநேந் திரன், பத்மநாதன், கனகசபை, சிவ நேசன் உட்பட 14 எம்.பி.க்கள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திர குமார் பொன்னம்பலம் ஆகிய இரு வரும் வெளிநாட்டிலிருப்பதால் இக் கூட்டத்தில் கலந்து கொள்ள வில்லை. -

Page 23
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LG
*ಸ್ತ್ರ್ಯ' (é.. 1889 × 1945)
அடுத்த தாக்குதலுக்கு இலக்கானபோது, இங்கிலாந்தும் பிரான்சும் போலந்தைப் தமக்குத் தற்காப்புத் தேடிக் கொண்டார்.
இந்த ஒப்பந்தம் ஏற்பட்ட ஒன்பது
பாதுகாக்க உறுதி பூண்டன. ஹிட்லர்
முதலில் ரஷ்யச் சர்வாதிகாரி நாட்களுக்குப் பிறகு போலந்தை ஹிட்லர் ஸ்டாலினுடன் ஓர் ஆக்கிரமிப்பு தவிர்ப்பு தாக்கினார். அதற்கு 16 நாட்களுக்குப் ஒப்பந்தம் செய்து கொண்டார். பின்பு சோவியத் ரஷ்யாவும் போலந்து (உண்மையில் இது ஓர் ஆக்கிரமிப்புக் மீது படையெடுத்தது. ஜெர்மனி மீது கூட்டணி ஒப்பந்தமேயாகும். இந்த இங்கிலாந்தும், பிரான்சும் போர்ப்
"செய்த போதிலும், போலந்து விரைவிலேயே தோற்கடிக்கப்பட்டது.
ஹிட்லருக்குப் பெருத்த வெற்றிகள் கிடைத்து 1940ஆம் ஆண்டில் ஆகும். அந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில்
ஒப்பந்தப்படி, போலந்து நாட்டைத் தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்ள இரு சர்வாதிகாரிகளும் இரகசிய உடன்பாடு செய்து கொண்டனர்) இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஹிட்லர் முதலில்
ஓம் சக்தி சிம்பம் ஓம் அகத்தீஸ்வராய நம TGOGLEITA. LATóujj Lu. Qasid, IBAM, RMP, DISM
தமிழ்நாடு, இந்தியா
சித்தர்களின் தெய்வீக சாதனஜோதி தியான மையம் ஓம் ஆதி அகஸ்திய மஹரிஷியின் திருவருளலும் சித்தர்களின் அணுக்கிரகத்தாலும் ஆன்மீகம் தியானம், மணி மந்திரம், மருத்துவம்
ஜோதித்தின்மூலம் எமது 3 ஆண்டு கால அனுபவத்தின் நற்கன்ம வழியில் லோக ஷேத்தின் பொருட்டு மனித வாழ்வில் ஏற்படுகின்ற அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீவு கண்டு ஆயுள், ஆரோக்கியத்துடன் ஐஸ்வர்யத்துடன் வாழ அணுகவும்
தியானம் தகுதி உள்ளவர்களுக்கு சித்தர்களின் ரகசிய வழியிலான தியான தவயோக காயகல்ப்ப பயிற்சி முறைகளும் மற்றும் எ தெய்வீக கலைகளும் கற்றுத்தரப்படும்
2யாதரசமணி, நவக்கிரக தோஷம், மனோவியாதி ஒற்றுமைக்குறைவு கடன் தொல்லை, மாந்திர்கப்பாதிப்பு வலிப்புநோய் இயற்கைச் சீற்றங்கள், வாஸ்துகுறைபாடு ஞாபக சக்தியின்மை, திருமணத்தடை, திடீர் விபத்து செய்தொழில் நஷ்டம் ஆகியவற்றிலிருந்து தன்னைப் பாதுகாக்கும். மேலும் வியாபார விருத்தி செல்வச்செழிப்பு முதலியவை ஏற்படவும் தியானம், ஜோதிடம், மந்திரம் இவைகளில் எளிதில் சித்தி அடையவும் அரசு வழக்கு விவகாரங்கள் தீர்ந்து சகல ஐஸ்வரியத்தையும் தரக்கூடியதாகும் பூஜைக்குரிய பெரிய பாதரசமணிகள் கிடைக்கும்
3மந்திரம் சகல விதமான தேவதைகளின் மந்திர, எந்திர, தாயத்து சக்கரங்களும் கிடைக்கும். இதை உடம்பில் அணிந்தும் வீடு மற்றும் தொழில் ஸ்தாபனத்தில் வைத்து பூஜித்து வர சகல காரிய சித்தி உண்டாகும்.
4இராஜவஷ்ய அஞ்சனம் பல தெய்வீக மூலிகைகளால் உருவாக்கப்பட்டது. சகல விதமான இராஜவசியத்தை உண்டு செய்து ச கரிய ஜெயத்தையும் ஏற்படுத்தும் அற்புத சக்தி கொண்டதாகும் அருள்வாக்கு சொல்பவர்களும், தியான தேவதாசித்தி செய்பவர்களுக்கும் அற்புதமான நற்பலன் தரக்கூடியதாகும். சகல விதமான நோய்கள் தீரக்கூடிய நாட்டுமுறை சித்த மருந்துகள் கிடைக்கும்.
ஜோதிடம்:ஜெனன ஜாதகம், பிரசன்னம், பெயரியல், எண்ணியல், எழுத்தியல் வாஸ்து இவற்றின் மூலம் மிகத்துல்லியமான பலாபலன் அறிந்து சிறந்த பரிகாரம் செய்து நற்பலனடைய அணுகவும். எமது 30 ஆண்டுகால ஜோதிட அனுபவத்தில் அமெரிக்கா, கனடா, மலேசியா சிங்கப்பூர், லண்டன், சுவிட்சர்லாந்து முதலிய நாடுகளிலிருந்து பல ஆன்மீகவாதிகளும்,அருள்வாக்குசொல்பவர்களும், தொழில்அதிர்களும் கலைத்துறையைச் சார்ந்தவர்களும், பொதுப்பிரிவினர்களும் எம்முடன் தொடர்பு கொண்டு நற்பலன் அடைந்துள்ளனர்.
சுபமஸ்து (0îtsCÉ: uthsha Athly, ohishu Baruhi, Jahishu Sudar Muligu Nambi Mani Mantlia) althiya Johnsa Galignani Gnanayoh Dr pEsak. IBAMRMP.DISM ISISBI), Pulaw Street Kishnupuram. Kadayanalur 6275 LL LLLLLLLLS S LLLLLLLLLLL LLLLLLLSLLLSLLSLLLLLLLL SLLLLL LSLLLLLLLLLLS
LSLLLLLLLTSLLLLLLLL LLLLLLaSaaS0S LLLLLLLL LLLLL LLTLLLLLLL Website-wignanayohikon Consultation by appointment only
- - - - - - - - - - - - - - - - - - - - - - 1
வறிட்
ஹிட்லரின் இராணுவ நோர்வேயையும் வி மாதத்தில், போலந்து லக்சம்பர்க் ஆகிய
வசமாயின. ஜூன் ம சமரசம் செய்து கெ அதே ஆண்டின் பிற் மீது ஜெர்மனி தொட தாக்குதல்களைத் ெ goi6OL" (Battle of பெயர் பெற்ற இந்த அஞ்சா நெஞ்சுடன் சமாளித்தது. அதன் மீது ஒரு பெரும் ப6 தொடுக்க ஹிட்லர் ( போயிற்று.
1941ஆம் ஆண் கிரீஸையும் யூகோள ஹிட்லரின் படைகள்
ரஷ்யாவுடன் செய்து "ஆக்கிரமிப்பு தவிரட்
ஹிட்லர் கிழித்தெறிந் ரஷயாவையும தாக ரஷ்யாவின் பெருமள ஹிட்லரின் இராணுவ ஆனால், குளிர்கால முன்னர் ரஷ்யப் பை முற்றிலுமாகத் தோற் இராணுவத்தால் முடி
இப்போது இங்கிலாந்
இரு நாடுகளுடன் ஒ புரிந்து கொண்டே 1 டிசம்பர் மாதத்தில் 3 சொந்தமான "முத்து (Pearl Harbour) 6T. தளத்தை ஜப்பானிய நாட்களுக்குப் பிறகு போர்ப் பிரகடனம் ெ
1941ஆம் ஆண்
வரலாற்றில் எந்த ஒ
சமயத்திலும் ஆதிக்க மிகப் பெருமளவு ஐ ஜெர்மனியின் ஆதிக் இருந்தது.
(வியப்புக்கள்
SITUJÍ 2Ř66 Lagi Ososzoon Elino.20 in) -
வெற்றி அவிைகள் ஆலயப்பணிகள்
骏 டுடவாய்புள்ளது.நீதிரையங்கம் ஏற்படும்
முத்த சகோதரருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும்.
அ) Nநன்மை தரும் கிரகமாகும் பொழுது ::ல் கவனம் செலுத்து விகள், அரசு சம்பந்தமான வழக்கு விஷ இ7யங்களில் கவனம் தேவை மறைமுக
எதிர்களால் ஏற்ப்ட தொல்லைகளிலிருந்து சில
ஐந்தர்க்ளின்திய ஆராய்ச்சிகளில்நல் 6)
சுக்கீரன் நன்மை தரும் கிரகமாகும். உத்தியோகத்துறையினர் மேலதி கர்களிடம் எச்சரிக்கையூன் 盤 தல் நல்லது மகன்களில் ஆசிகள் கிடைக்கும் பிள்ளைகளால் மனநிம்திடிஸ்கும் உம்பில்
= சிம்மராசி அன்பர்களே,
மாற்றங்கள் திடும் பதிரைகளில் நற்பலன் ப்கும் பிேல் வயிறந்தபோதைகள்வத்துங்கும் ஆற்றும் த சம்பந்தமான நோய்கள்.ந்து நீங்கும் நீ yyyyy yyyyyyyyyyk TyyykT kTTkTk kTky uS Zkukuku ukAkk ukueS ஆதாயம் இல்லை. பூமி சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும் வாய்பு உள்ளது நண்பர்களுல் ஆதாயம் உண்டாகும் செ திடீர் ளைகளால் மருத்துவ கு ekiekiek TkT kLk kkkk kTTTTyekeS S ekTLTLkTkTTiu kk TTkykyku u eeSSSSSSSSkkkkSkkk kkkuSi வங்கிகளால் எதிர்பார்த்த பணம் கிடைக்கும் அரசியல்வாதிகள் திந்து தமுகான சூழல் உருவாகும் பிள்ளைகளில் ଶ୍ରେଣ୍ଟା iபடும் கரியங்கள்ை s ஆதாயம் அடைவர்கள் பொதுவாக இது ஒரு நற்பலன் பல்நிலையில் வழங்குக்கவும் இது ஒரு மரண : களல் ஆரம் கி தூதவாரமாகும். நறபன தரும வரமாகும். இல்ல்ல பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும் ே
yTALITAT atauis 2 இார்பார்: dyndura ai. 6 Ayurdura 懿 வெள்ளை இராமனநிம் பச்சை இராசியான நிறம் வெள்ளை இரசியான திசை மேற்கு கிரசின் தீவைக்கு சியன:ெதென்கிழக்கு பரிகாரம் : அம்மன் வழிபாடு செய்து வரவும் திரும் மறiறு வழிபடு தெரவு ரீரம் ஹாலஷ்மிழிாடு செய்து வரவும்
கம் கடகராசி அன்ர்களே செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும் நெருப்பு பொலிஸ், இராணுவம், மீள்சாதனத்துறை சர்ந்தவர்கள் நற்பலனடைவர்கள் உடம் di goyib, DLAGINT Fíbujö3DTST OLUTS05 கள் வந்துபோகும் நீண்டதூரம் பயணங்களில் எச்சரிக் கையுள் இருத்தல் நல்லது திருமணம் போன்ற புகார் யங்கள் குடும்பத்தில் நடைபெறும் செல்வந்தர்கள் தொடர்பால் நிம்மதி அடைவீர்கள் இணையத்தளங்கள், தொலைக்காட்சி நிறுவனத்தினர்கள், கம்யூப் சாதனவிய பாரிகள் நற்பலனடைவார்கள். தடைப்பட்ட திருமண காரியங்கள் நிறை வேறும் பெண்களால் ஆதாயம் உண்டு தாய்வழிச் சொத்துக்கள் கிடைக்கலாம். இது
டிம்:- ரிஷபராசி அன்பர்களே, சூரியன் 4A\நன்மை தரும் கிரகமாகும் சகோதர்களால் ஆதாயம் உண்டு அரசு சம்பந்தமான C/அலுவலகப்பணிகளில் எதிர்த்த அனுகூலம்
உண்டாகும். கணவன், மனைவி உறவுகளில் எச்சரிக்கை தேவை யாத்திரைகளில் புதிய பெரிய மனிதர்கள் தொடர்பு உண்டாகும் தாயின் உடல்நிலைபாதிப்பால் மருத்துவச் செலவுகள் ஏற்படும், கணவன் மனைவி உறவு சுமாராகக் காணப்படும். புதிய மனக் குழப்பங்கள் வரவாய்ப்புள்ளது. புதிய தொழில் தொடங்குவதைத் தவிர்த்தல் நல்லது உடம்பில் இரத்தம் மற்றும் நரம்பு சம்பந்தமான பிணிகள் வந்துபோகும் பொதுவாக இது ஒரு நற்பலன் தராத வரமாகும்
yÁLATA | 1 器## தரும் வரமாகும் இார்பான நிறம் வெள்ளை இராசியான நிறம் சிகப்பு ரேங்ாதிகை கிழக்கு பரிகாரம் சிவ வழிபாடு செய்து வரவும் பரிகாரம் முருகன் வழிபாடு செய்து வரவும்.
gi. 05 - 11 , 2007
கன்னி: கன்னிராசி அன்பர்களே புதன் ன்மை தரும் கிரகமாகும் பங்காளி ன் புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் பணிப்பிரச்சினைகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும் தந்தைமகன் உறவில் பிரச்சினைகள் ஏற்படும் பொதுநலத்தொண்டுகளில் டுட்டு நற்பெயரெடுப்பீர்கள் குடும்பத்தில் அமைதி நிலவும் செல்வ செல்வாக்கு புகழ் கூடும் கொடுக்கல் வாங்கல் நன்றாக இருக்கும் வீடுகளில் கவனமுடன் இருத்தல் நல்லது சம்பந்த மில்லாத நபர்களால் புதிய பிரச்சினைகள் உருவாகக்கூடும் தீத்தயத்திரைகளைத் தள்ளிப்போடவும்இது ஒரு நற்பலன் தரும வாரமாகும இராசியான எண் 5 இராசியான நிறம் பச்சை
Jukura por Lió. பரிகாரம் மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்
(
邸
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OKOKOOKOKOKOOOOOOOOOOOOOOOOOOOOOOOC
கதிலை ஆகந்தசாமி
C3b lagoind L6a 6Oab 9 நான் சொல்வதெல்லாம் பொய்,
பொய்யைத் தவிர
ம் டென்மார்க்கையும் ங்கியது. மே
பெல்ஜியம், ாடுகள் அதன்
அரசாங்கத்தின் கிபீர்கள் போய் எப்படி யெல்லாம் அடிச்சுது, அதையெல்லாம் பரபரப் பாகப் போசாதவை இயக்கப்பெடியல ஒரே ஒரு தடவை ரெண்டு குண்டு போட்டதை உப்பிடிப் பரபரப்பாகப் பேசினமே எண்டு | ஊருக்குள்ள சிலபேர் வாய் உளைவு எடுக்காமல் சொல்லிக் கொண்டே இருக்கினம் வந்த பிளேனைக் கண்டுபிடிக்காத இந்தியா | வின்ர ராடார் கருவியை உருக்கி மண் வெட்டி | செய்யுங்கோ எண்டு கதைக்கிற அளவுக்கு நிலைமையில மாற்றம் வந்திட்டுதுங்கோ, சீனாவிற்ற இருந்து நவீன மோட்டார் கருவி களை இலங்கை அரசாங்கம் வாங்கப்போகு தெண்டு தெரிஞ்சு கொண்ட இந்தியா, தங்கட உருப்படி இல்லாத ராடார்களைத் தந்தது
வணக்கமுங்கோ!
தத்தில் பிரான்ஸ்
ண்டு சரணடைந்தது. பகுதியில் பிரிட்டன் ர்ச்சியான விமானத் நாடுத்தது. "பிரிட்டன்
in) எனப் எண்டும், இயக்கம் வான்வெளித் தாக்குதல் போரைப் பிரிட்டன் நடத்தின விவகாரத்தில இலங்கை அரசை மட்டுமில்லை, இந்திய அரசையும் விமர்சகர் இங்கிலாந்து கள் சும்மா தாக்கு தாக்கெண்டு தாக்கினம். 波 பிராந்தியம், பாதுகாப்பு எண்டெல்லாம் இவ்வ
எவு நாளும்பித்திக் கொண்டிருந்த இந்தியா, இயக்கம் பிளேனில தாக்கின செய்தி வந்த
டு ஏப்ரல் மாத்தில்
வுடன், தன்ர பாதுகாப்பை உறுதி செய்யிறதில
லாவியாவையும்
வெற்றி கொண்டன. - கூடுதல் கவனம் எடுத்துக் கொண்டு திரியுது. கொண்ட தங்கட நாட்டில வந்து இயக்கம் தாக்காது பு" ஒப்பந்தத்தை எண்டு கூட ஆரூடம் கூறிக்கொண்டிருக்கினம் 懿 வியத் இந்தியாவில இருந்து சில பேர் வுப் பகுதியை சொல்லுறதுகளைப் பார்த்தால், அவைக்கு
"றிைது அரசாங்கம் விமானத் தாக்குதல் நடத்திறதால தொடங்குவதற்கு தான் இயக்கமும் விமானத்தாக்குதல் நடத்திற L5606T அளவுக்கு நிலைமை மாறியிருக்கு. இவை கடிக்க ஹிட்லரின் நிறுத்தினால் அவையும் நிறுத்துவினம் எண்ட
யவில்லை. ஹிட்லர் மாதிரியும் சில பேர் சொல்லியிருக்கினம். உது து, ரஷ்யா ஆகிய அரசாங்கத்தின்ர முடிவு எண்டு திங் பண்ணி ། னால் அப்படித்தான் எண்ட மாதிரியும் தெரி
ஆம ஆண் - - அமெரிக்காவுக்குச் யுது. அவை நிலைமையை அவதானிச்சுக்
கொண்டு இருக்கினமாம். அப்புடியெண்டால்
:ேத் இவ்வளவு நாளும் நிலைமையை அவதா ர் தாக்கிய சில னிக்காமலே எண்ட கேள்விக்கும் உப்பிடியே அமெரிக்க மீது நிலமையை அவதானிச்சுக் கொண்டே இருக் சய்தார். கிறம் எண்டு சொல்லிக் கொண்டிருந்தால்
டு மத்தியில், உலக முடிவுதான் என்ன, அரசாங்கத்துக்கு அதுவே ரு நாடும், எந்த ஒரு - ஒருவகையில அழுத்தம் தான் எண்டால் !!!!! செலுத்தியிராத மறுபக்கத்தில இயக்கத்துக்கு சப்போர்ட்டா ரோப்பியப்பகுதி எண்டெல்லாம் கூட கேக்கினம். கத்தின் கீழ் இன்னொரு தரப்பார் இலங்கை அரசாங்கத்தை போட்டு குடைஞ்சு எடுக்கினம்
தொடரும்)
22
நன்மை தரும் கிரகமாகும் செய்யாத குற்றங்களுக்காக அவப்பெயர் ஏற்படலாம் கணவன் மனைவி உறவுகள் பலப்படும். புதிய நண்பர்கள் சேர்க்கை உண்டாகும். வளம், நிலவனத்துறை சார்ந்தவர்கள் தபால் தந்தித் றயினர்கள் லாபம் அடைவர்கள் கண்களில் கவனம்
நற்பெயரெடுப்பிகள் அரசு சம்பந்தமான
ம்பத்தில் காரணமற்ற சச்சரவுகள் ஏற்படும் புதிய ஆடை கிடைக்கும் ரேஸ்லாட்டரி போன்ற விஷயங்களில் ஏமாற்றம் ரிகலன்கள் வாங்குவீர்கள். நண்பர்களிடம் பிரச்சினைகள் அடையாதிகள் வீடுகளைத்திருத்திக்காட்டுவிகள் சிலருக்கு படும் துலை தூரப் பயணங்களில் எதிர்பார்த்த வெற்றி விடுமாற்றம் ஏற்படலாம் சிறுகுழந்தைகளை எச்சரிக்கையுள் டக்கும் பொதுவாக இது ஒரு நற்பலன்தரும் வாரமாகும் பர்த்துக்கொள்ளவும் குலதெய்வ வழிபாடு செய்து வரவும்
rá var Tawi 3 தரும வாரமாகும, ாசியான நிறம் மஞ்சள் as a சியான திசை வடகிழக்கு
UITGb 66JULLIosip BisjUGUST
தனு:- தனுசுராசி ພ.ສ கத்திரன் நன்மை தரும் கிரகமாகும் விருந்தினர் வரவால் மன மகிழ்ச்சி உண்டு பழைய வாகனங்களை விற்ப - - தற்கு வாய்ப்புள்ளது மனைவியால் மருத்துவச் செலவுகள் ஏற்படும் கோவில், குளம், மற்றும் சமுதாய முன்னேற்ற நற்பணிகளில் ஈடுபட்டு
- - - கவில்லெர் எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும் வங்கிகள் மூலம் ஆதாயம்
ன்றுமில்லை.
விமானத் தளம் தாக்கப்பட்ட பின்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்குதாம் எண்டினம், அது போல ஏதும் சம்பவம் நடந்த பின்பெல்லாம் பாதுகாப்பைப் பிறகுதான் பலப்படுத்தினமாம். அப்புடியெண்டால் ஒரு இடத்திலையும் சம்ப வங்கள் நடக்கு முன்னமோ, சம்பவத்துக்கான திட்டம் தீட்டப்படுமுன்னமோ பாதுகாப்பைப் பலப்படுத்தாமல் தான் இருக்கினம். எப்பப் பார்த்தாலும் விபரீதம் நடந்த பிறகுதான் பாது காப்பு பலப்படுத்தப்படுகுது. எல்லாம் நடந்தாப் பிறகு பாதுகாப்பைப் பலப்படுத்தி என்ன பிரயோசனம் எண்டு சனம் கேக்கிற கேள் விக்கு யாரும் உருப்படியான பதில் தருமாப் போலை இல்லை.
ஜனாதிபதி சொல்லுறார், பாதுகாப்பு தொடர்பாக கொஞ்சம் நிதானமாக செய்தி யைச் சொல்லுங்கோ எண்டு அது வாஸ்தவம் தான். ஆனாலும் அந்தப் பக்கத்தில இருக்கக் கூடிய பல குறைபாடுகளை, குளறுபடிகளை சரி செய்யாமல் அப்புடியே விட்டுவிட்டால் யார்தான் அதுகளை சுட்டிக்காட்டிப் பேசுவது. ஒரு உதாரணத்துக்கு ஏதாவது விபரீதம் நடந் தால், அந்த இடத்தில ஏற்படுத்தப்படுகிற எத்த கையதொரு பாதுகாப்பு ஏற்பாடும் தொடர்ச்சி யான நடைமுறையாக இருக்குதில்லையே. முதல் ஓரிரெண்டு நாளைக்கு காட்டப்படுகிற கவனமும் கண்காணிப்பும் சில நாட்க ளுக்குள்ளே மறந்து போக கவலையீனமாகி விடுகிறது. இந்த நிலைமையை முதலில் ஜனாதிபதி கவனத்தில் எடுக்க வேண்டும்.
பாதுகாப்புத் தொடர்பாக பொதுமக்கள் தொடர்பு கொண்டாலோ தகவல் வழங்கினா லோ அதைக் கவனத்தில் எடுத்து சரி பிழை தெரியும் வரை அதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் எண்டும் சில பேர் தங்கட அதிருப் தியைச் சொல்லினம். ஜனாதிபதி தேசிய இறைமை, தேசியப் பாதுகாப்பு தொடர்பாக என்ன சொன்னாலும் அதை நடைமுறைப் படுத்தவேண்டிய கீழ்மட்ட அதிகாரிகள் சரியாக நடந்து கொள்ளாததாலை நோக்கம் செம்மையடையாமல் போகுது எண்ட உண் மையை சகலரும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கு நான் உதை ஏற்றுக் கொள் ளுறேனுங்கோ நீங்களும் ஏற்றுக் கொள்ளு
வியளே.
OO
m
-
فیزیبایی فض
தம்-கும்ராசி அன்ர்களே வியாழன் நன்மை தரும் கிரகமாகும் உத்தியோகம் இல்லாதவர் தளுக்கு புதிய முயற்சிகள் மூலம் உத்தியோகம் கிடைக்கும் பூ பழம், நறுமணப் பொருட்கள், பூஜை சாதன வியாபார்கள் நற்பலன் அடைவர்கள் உடம்பில்மேகம் மற்றும் உஷ்ணசம்பந்தமான உபாதைகள் வந்துபோகும்.
அடைவீர்கள் புதிய தொழில் தொடங்கலாம். விட்டுப்போன பழைய வழக்குகள் மீண்டும் தொடரும் யாத்திரைகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் புதிய வீடு வாங்குவீர்கள் தாய் மாமன் வழியில் சில சுய காரியங்கள் நடக்கும். இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண்.3
இராசியான நிறம் மஞ்சள்
இராசியான திசை வடகிழக்கு ரிகரம் சிவ வழிபாடு செய்து வரவும்
ரம்ஜினஜ்6:ம். ray iâzii - altifani milizâoi, * மஹாலஷ்மி வழிபாடு செய்து வரவும் விருச்சிதம்: விருச்சிகராசி அன்பர்களே, மகரம்:- மகரராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். கணவன் மனைவி உறவுகளில் நல்ல
மீனம்: மீனராசி அன்பர்களே சனி நன்மை தரும் கிரகமாகும் பிள்ளைகளுக்கு மருத்துவச் செலவுகள் மேலிடும் உற்றார் மற்றும் உறவினர்களால் ஆதாயம்
திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகளில் சூழ்நிலை காணப்படும் உத்தியோக உண்டாகும். உடம்பில் வாயு சம்பந்தமான உபாதை துகொண்டுமே வடிநிர்ேகள் மூர்களில் கதம்பம் கள் வந்து போகும் இரசாயனத் தொழில் மற்றும் ல் லூத்தை இருத்தல் நல்லது விதமான உடல்நீக்குதல்தருமருந்துவத்தின் கிடைக்கும் கமிஷன் கன்ஸ்ரக்ஸன் தொழில் செய்வேர்கள் லாபம் அடைவர். னங்கள நினைத்து மனபேத்தே ஏற்படுத்திகள் **சந்தோம் குடும்பத்தில் ஆல் க்ரவுனிந்து நீங்கும் விடை அலங்கரம் மிகச் சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சினைகள் உருவாகும் షి ಘ್ವಿ செய்வீர்கள். அரசு சம்பந்தமான காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
. LOGSSYSYAMS S S SCLSS S SALLLSS SSSL S S S S S S SLLLLSS S S S S - - - திகாரிகளால் தொல்லைகள் ஏற்படும் இது ஒரு சுமாரான உண்டாகும் செய்தொழில் புதிய மாற்றங்கள் செய்யத் தீப்டம் தேவை நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். இது ஒரு
செவ்வாய், சனி நன்மை தரும் கிரகமாகும். மன தைரியமுடன் எடுத்த காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள்.
பலன் தகம் வாரமாகும். போடுவிகள் இது ஒரு நற்பலன் தரும் வரமாகும் "தி தருவாகும் ஃ ರಾಕ್ರ Artura Gai-9 இாபனம் சியான நிறம் நீலம் இராசியான நிறம் சிகப்பு AyTÅLATA épuis avió சியான திசை தென்மேற்கு இராசியான திசை தெற்கு இராசியான திசை தென்மேற்கு ரம் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து வரவும், ரிகரம் முருகன் வழிபாடு செய்து வரவும் பரிகாரம் சனீஸ்வர வழிபாடு செய்து வரவும்

Page 24
ஒரே குல்தான்கு குட்டிகளைக்கூடிய மோனே என்றவிலங்கையேத்தில்கண்க்ள்ர்கள் ஒரேதேற்றத்தைக் வென்பு ஒன்மங்கலச்சந்தநல்குட்களைத் கீழ்வானமுலையூட்டிலுகின்றது. அதாவது நான்கு குடியும் Ta laguotsa jäi, suu பிலிருந்து வெளிவரும் போது ஒரே பனிக்குத்துக்குள்ளேயே நான்கு குட்டிகளும் இருக்கும்
நீங்கள் படத்தில் காணும் நாயின் பெயர் கிப்ஷன் உலகிலேயே அதிக உயரமான நாய் என்று இது கன்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 10 இறாத்தல் எடையுள்ள இந்த நாய், பின்னங்கால்களில் எழுந்து நிற்கும் போது 1 டி உயரமானதாக இருக்கும் உலகிலேயே அதிக உயரமான இந்த நாய் வேறு பல சாதனைக்கும்
* கொண்டாடுகின்றது.
ளேயர் ஒன்று 20ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஐரோப்பிய நாட்டுச் சந்தைகளில் விற்பனைக்கு வந்தது. ே யூரோக்கள் பெறுமதியான இந்தக் கருவியில் 40 aத்தியாலங்களுக்குத் தேவையான வீடியோக்களை வைத்திருக்கக்கூடிய க்தி உண்டு அங்குலம் நீளமான திரையும் இருக்கிறது எந்தவித மென் பாருளோ அல்லது விசேடமான வன்பொருளே இன்றி எந்தவொரு கருவியிலிருந்தும் பதிவு செய்யக் கூடிய சக்தி இதற்கு உண்டு
༠
இது
a CENTRE
* - 21
மிகிந்து As 66 引安 66 هلاي
வீட்டுக்கடன் துரித நகை வெளிநாட்டில்
வீட்டுக்கடன் அடஇவைகரும் தொழில் புரிவோருக்
88ഞഖ 6Li (Gä
ட்டுக்கடன்
இன்னுமொரு மைல் கல்லை அடைகின்றோம் தேசிய சேமிப்பு வங்கி கடன்வழங்கும்
நோக்கத்திற்காக மட்டுமே ஜா-எலயில் ஒரு காரியாலயத்தை திறந்துள்ளது NSB > தேசிய சேமிப்பு வங்கியின்
கடன் நிலையம். O விரைவான, பிரச்சனைகள் அற்ற, உரிய C
நேரத்திலான சேவைகளுக்கு
ջԶIT-616Ù
134, நீர்கொழும்பு வீதி, ஜா-எல திற தொலைபேசி / பக்ஸ்: 2229305 உடனடி அழைப்பிற்கு 5667881
தேசிய சேமிப்பு வங்
2. APUD
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

News Paper at the G.P.O. (OD/66/NEWS/2007)
இ
(63 Tago
PERSONAL LOAN SCHEME தனிப்பட்ட *ான அலங்கார BLGörgli"Lüb
11 12
O 2 A \ 3 ΤTIEEE /4
7 5 6
ல் இரவு 7.00 மணிவரை ந்திருக்கும்