கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2007.04.26

Page 1
Registered as a News Paper in Sri Lanka
NAMURAS SRI LANKAS NATION
匾 नाना, GITT FETs
 

LIJj, J.Lİ) 2A. 2000
ஏப் 26 மே 02, 2007
மீள்குயேற்றமும் 2L25 gullis,
II அது தான்

Page 2
கூறப்பட்டுள்ளது : --------- ------------------- இதுமட்டுமல்ல இன்னும் இப்படிக் கூறப்படுகி அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார் l (အိန္က မ္းပြဲမြံရ၏။ ရမ္မှူး ရွှံ့မြုံး၊ மடக்கொடி யாரொடு மந்தனம் கொண்டார் குறைவில் அவர்களுக்கு உதவி செய்யுங்கள் அர் டப்பக்கமே இறை நொந்தது என்றார் ::::::::: 耐
க்கப் படுத்தார் கிடந்தொழிந்தாரே" ப்படியாகவே வாழ்க்கை முடிந்துவிட்டதே எதிர்பாராதது வந்தது. :Š8":$$& இதை உணர்ந்துமா இறுமாப்பு? பாராமல் திறந்த பரந்த மனதுடன் கெ
எஸ். ராஜா, தம்பலகமம். - GaeJT - L - 6
கவிதைப் போட்டி இல.105
மதத்தத்துவங்கள்
தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள். அனுப்பப்படவேண்டிய கடைசித்த 韃繼 鼎 கவிதைப் போட்டி இல709
தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொ
எச்சரிக்
யுத்தம் பலியெடுத் பல்லாயிரக் கணக் மக்களின் மண்டை சிலவற்றைப் பார்ை
தமிழ் மக்கள் இரு தரப்பினராலும் வகை தொகையின்றி
கொல்லப்படுவதை - - அவதானிக்கையில் வைத்துள்ளிரோ? - மலரும் தமிழீழத்தில் நேற்று இவர்களுக்
மண்டை ஓடுகள்தான் நாளை நமக்கு என்
மிச்சப்படும்போல் தெரிகிறது. ܗ / - கேக்கே, டீன், 6
ஏறாவூர் - 03 豆警 சரித்திரம் படைக்கலாம்! .. "சமாதானம் பேசிக்கொண்டு, மனித உயிர்கள்
அலங்காரப் பொரு
சண்டையை தொடர்ந்து கொண்டு,
வீட்டுக்குள் வரும்
சகலரும், சர்வமும் அவ(ன்)ர்
என்றிருப்பதால்,
இந்த மண்டையே
சாவின் எச்சங்கள் கபால ஓடுகளாகி அதுதான் விற்பை சரித்திரம் படைக்கலாம்" சந்தையில்
- நா. ஜெயபாலன், - lih
பிபிலை.
: " தனைச் சரித்திரம் தலைப்பிலி தவ
706ஆவது முரசின் முகப்பில் பிணத்தைப் பேச வைக்க விஞ்ஞானிகள் ஆய்வு என்ற தலைப்பு என்னை வியப்பில் ஆழ்த்திய விடயத்தை அறிய ஆறாம் பக்கத்தைப் புரட்டினேன். அங்கேயும் பிணத்தைப் பேச வைக்க முடியுமா? விஞ்ஞானிகள் ஆராய்ச்சி: த தான் தவறு என்பதை விளங்கிக் கொண்டேன். இது போன்ற தவறு மேலும் முரசில் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ளவும்.1
į šia: : : : : : : : : 69 Zs 9 சித்திரத் தொடர் வேண் தேன் கிண்ணம் மூலமும், கவிதைப் போட்டி மூலமும் ஏர கவிஞர் களைக் கவர்ந்து வருகின்றீர்கள். புதிய
I
|தனியொரு
மனித சக்தியாய் -۔
அற்புதராஜா நடராஜா
| அமரர் அற்புதன் |
பன்முக வடிவங்களில் |செம்மையாக சாதித்த
சரிக்க முடியாத ாதனைச் சரித்திரம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ě SSRNT. Oí SITA
மைப்படுத்துகிறது
மறுமை நாளில் ஓர் அடியான் நான்கு வினாக்குரிய விடையளிக்கும் வரை அவனது கால்கள் இரண்டும் நகர முடியாது என நபி (ஸல்)
ப்பவன். எனவே,
கொடுக்க
நாடுங்கள். (ரோமர் 12813) செய்யாவிட்டால் > கொடுக்க வேண்டும் *山 இவற்றையெல்லாம்
ჩვენ: კვა• မြို့ရှူး† மறுமை நாளில் மகத்தான பரிசு ந்ேதவிதமான வணக்கமாகும்.
வி. Casas TLD Gröi ஹஸினா ஏ. அஸிஸ், கல்முனை - 05
2777A
மலைகளாகக் குவியும்
மண்டையோடுகளைப் ಸ್ನ್ಯ ೧ வானளாவ உயர்ந்து செல்லும்
மரகதத் தீவேயொரு மண்டையோடாகி விடுமோ? | 2ளழ )ெ, மோசடிகள்
- அசந்தியாகோ, இலங்கையில் சுமார் பத்து இலட்சத்துக்கும் .கண்டி |மேற்பட்ட அரசாங்க ஊழியர்கள் இருக்கிறார்கள் نہ کبھی نہ۔
இவர்களில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் AA ஆசிரியர்களாவர். அரசாங்க நிறுவனங்களில் 66a Faff/ நடைபெறும் ஊழல்களைக் கண்டுபிடிப்பதற்கெனח
இலங்கை ஆணையாளரின் தலைமையின் கீழ் மனிதன் முற்றுப் புள்ளி ஆணைக்குழுவொன்றும் இயங்குகிறது. இலஞ்சத்" வைக்கனும் யுத்தத்துககு திணைக்களத்துக்கு அப்பால் சட்டத்தையும் 餐 இல்லையாயின் ஒழுங்கையும் நிலைநாட்டுகின்ற பொலிஸாருக்கும்
யுததம ರಾಷ್ಟ್ರಿ இனத்துக்கு |ஊழல் பேர் வழிகளைக் கைது செய்யும் அதிகாரம்
புளமனி வைதது இருக்கிறதென்று கூறப்படுகிறது. ஆனாலும் ஊழல் ಲೈಟ್ಹೆ ஒழிந்தபாடில்லை. மோசடிப் பெருச்சாளிகள் மண்டையோடுதான்! பேய்களைப் போன்று தலைவிரித்
- சப்றாஸ், IT ---...-- வாதது
|கூத்தாடுகிறார்கள். வெளிநாட்டிலுள்ள ஒருவருக்கு, :9iQU. ||ಇಂದ್ಲ --ܝܢ
அவர் இலங்கையில் திருமணம்
9 9 8%:*:8%88%م%;* - - - -
a 56 முடிக்கவில்லையென்று சான்றிதழ் பெறுவதற்கு a UILIZilas கிராமசேவகரிடம் செல்லுமொருவர் ஆயிரம்
கை! இங்கே இருப்பவை. ரூபாவிலிருந்து ஐயாயிரம் ரூபாய் வரை கையூட்டு
பாரவைககாக. கொடுக்க வேண்டியுள்ளது. அடுக்கிய பொருள்கள். பாடசாலைகளில் பிள்ளைகளைச் சேர்ப்பதானால் $itଗ]] 96060............... SSSSS با تی ۹ماه ۹ ه. ق.م. - - - - ، ، - ۱- - - - - - ه
y அதிபர்களுக்கு பல்லாயிரக்கணக்கில் "வாய்க்கரிசி யோடுகளில் பார்வையாளரை. 警、 போடவேண்டியிருக்கிறது. நன்கொடை প্ত வககு கலங்க :ಲ್ಲ" பெறக்கூடாதென்று அதிபர்களுக்கு கல்வியமைச்சு 5 யுதத தடயங்கள. ஷமானு, கண்டிப்பான உத்தரவுகளை விடுத்திருந்தும் --: - று சொல்லி, கொழும்பு - 13 கதிரைகள், மேசைகள், தளபாடங்கள், குளிரூட்டி
1.L.M.JLéků, என்பவற்றோடு காசுகளும் கைமாறுவது அன்றாட்
றாவூர் - 02, அழிவுக்காலம் நிகழ்வுகளாக இருக்கிறது.
இலங்கையில் பொலிஸ் திணைக்களம், 752/ இலங்கைத் தீவிதின் மண்ணைத்|குரி குடியகல்வு திணைக்களம், மோட்டார்
தோண்டி வாகன பதிவுத் திணைக்களம் ஆகியவையே ஊழல்,
ளைச்சல் இரத்தினங்கள் எடுத்தது இலஞ்சம் ஆகியவற்றில் முன்னணி வகிப்பதாக இனி ஒரு பொற்காலம் அரசாங்கப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ட்களாய் மணித் தீவின் மண்ணைத்|நீதித்துறை கூட இதற்கு விதிவிலக்கல்ல. பிரபல
擎、 தோண்டி புக்கி உரிமையாளர் ஒருவரை போயா தினத்தன்று டுகள் மண்டை ஓடுகள் எடுப்பதே பிணையில் விடுவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் Wቇቇff፴5 இந்தப் போர்க்காலம் நீதிபதி ஒருவரை நீதிச் சேவைகள் ஆணைக்குழு தவி நீக்கம் செய்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. ஸகாநதார, செல்வி இரா. தாரணி|சம்பந்தப்பட்ட புக்கி உரிமையாளரிடமிருந்து பத்து
மாததளை. நுவரெலியா|இலட்சம் ரூபா இலஞ்சமாகப் பெற்றாரென்று
அப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தமையும் : 3 ட்டிக்காட்டத்தக்கது. o ஊழலும் மோசடியும் நிறுத்தப்பட
லூரி 55soa5 ண்டு வேண்டுமானால் மிகக் கடுமையான தண்டனைகள் ypiqutieni? | Girarsi Jசனை அறிந்து தினமுரசு அமுலமுல்படுத்தப்படவேண்டும். இல்லையேல் அவற்றை hl அதன் வாரமலர் திரட்டித் தரும் செய்திகள் ஒழித்துக்கட்டுவது கடினம. திேர்ச்曲 தித்திப்பானவை. வியப்பானவை. ஊடக | - ஓர நலன விரும்பி
பில் KTTT TTTTS TyTTT TTTTLL LLL LLLL LL LLL LLL LLLL L LL LLL பி முரசின் முற்பக்கம் முதல் இறுதிப் 5ள் இனி ப்க்கம் வரை கற்கண்டு தான்.
எம்.சி.கலில், 熵-伍 கல்முனை - 05. ம்ெ எட்டுத்திசையும்
அன்பு நேசங்களைப் பிடித்த " அன்பான முரசே உன் பணிகள், சேவை ளயுமகள் அனைத்தையும் இடை விடாமல் திற்குப் தொடர எட்டுத்திசைகளிலும் சென்று உன் முரசு பெயர் முரசு ஒலிக்கட்டும் என்று கூறி " நானும் எனது குடும்பத்தாரும் வாழ்த்து
. வீதி வவுனியா
. 3, 26 - CID.02, 2007
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: -011 4-514282 தொலை நகல் (Fax):-0114-513266
FF-GLouis): (E-mail):- murasu Ostnet.
TLDT6

Page 3
இல
புத்தத்தின் முலமல்
தென்னாபிரிக்க அரசாங்கத்தின் அழைப் பையேற்று அங்கு சென்றுள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்த சங்கரியும் அங்கு பல்வேறு தரப்பினரைச் சந்தித்து இலங்கையின் யுத்த சூழ்நிலை, இனப்பிரச்சினை தொடர்பான விடயங்கள் பற்றி கலந்துரையாடினர். ஐக்கியப்பட்ட இலங் கைக்குள் தமிழ் பேசும் மக்களுக்கு கெளரவ மான, நீதியான சுயாட்சித் தீர்வொன்றை முன் வைப்பதற்கு தமிழ், முஸ்லிம், சிங்களத் தலைவர்கள் எடுத்து வரும் முயற்சிகள் பற்றி யும் எடுத்து விளக்கினர். பேச்சுவார்த்தை யூடாக சமாதானத் தீர்வு காண்பதற்குப் பதிலாக பயங்கரவாத, வன்செயல் நடவடிக் கைகள் மூலம் தேசத்தைப் பிரிப்பதற்கு புலி கள் இயக்கம் மேற்கொண்டு வரும் நடவடிக் கைகள் அனைத்தின மக்களுக்கும் ஏற்படுத்தி யிருக்கும் அவலங்கள் குறித்தும் எடுத்து விளக்கினர்.
நான்கு கோடி 40 இலட்சம் மக்கள் சனத்தொகை கொண்ட தென்னாபிரிக்காவில் சுமார் 80 ஆயிரம் இந்திய வம்சாவளி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பெரும் பாலானவர்கள் தமிழர்களாவர். தமிழர் தரப்பு அமைப்புகளின் பிரதிநிதிகளையும் தென்னா பிரிக்க விடுதலைப் போராட்டத்தில் முன்நின்று உழைத்த ஆபிரிக்க தேசியக் காங்கிரஸின் முக்கியஸ்தர்களையும் இரு தமிழ் தலைவர்
ーベー
களும் சந்தித்துப் பேசினர். சமூக சேவைகள் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தா தென்னாபிரிக்க ஜனாதிபதி தபோ எம்பெக்கியைச் சந்தித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வழங்கிய விசேட கடிதமொன்றைக் கையளித்த தோடு இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்தார். கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் கியூபாவின் தலை நகரான ஹவானாவில் நடைபெற்ற அணி சேரா இயக்கத்தின் உச்சி மாநாட்டில் சந் தித்த இரு நாட்டுத் தலைவர்களின் இணக் கத்திற்கு ஏற்பவே தமிழ் தலை வர்களைக் கொண்ட இந்த தூதுக்கோஷ்டி தென்னா பிரிக்கா சென்றுள்ளது.
தென்னாபிரிக்காவின் பிரதி ஜனாதிபதி திருமதி பூம்சிலே லம்போ நியூகா, வெளி விவகார அமைச்சர் டாக்டர் ட்லாமி சுமா, சமூக அபிவிருத்தி அமைச்சர் டாக்டர் ஸ்க்வே யியா உட்பட பல தலைவர்களைக் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். நோபல் பரிசு பெற்றவர்களான நெல்சன் மண்டேலா, வண பிதா டெஸ்மண்ட் டுட்டு ஆகியோர்களையும் சந்தித்துப் பேசுவதற்கான ஒழுங்குகள் மேற் கொள்ளப்பட்டிருந்தன. குறைந்த எண்ணிக் கையைக் கொண்ட வெள்ளையர்களின் ஆட்சியின் கீழ் பெரும்பான்மை கறுப்பின மக்கள் சந்தித்த அவலங்களையும் பாரபட்சங் களையும் தென்னாபிரிக்கத் தலைவர்கள் இலங்கைத் தலைவர்களுக்கு எடுத்து விளக் கினர். ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் கீழ்
திச் சபைக் கூட்டத்தை 1ள் பகிஷ்கரித்தது ஏன்?
GARD, EFTIJD:
ᎧᏅᎧ©
கூட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்ட மைப்பு எம்.பி.க்கள் நால்வரும் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு செல்ல தேவையான அனைத்து பாது காப்புகளும் வழங்கப்படுமென்று பாது காப்பு அமைச்சு தெரிவித்த போதும், எம்.பி.க்கள் நான்கு பேரும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் பகிஷ்கரித்து விட்டனர். தமக்கு மட்டக்களப்பு செல்வதற்கு வானூர்தி வசதி வழங்கப் படவில்லையென்றும்,
அதனாலேயே தாம் செல்லவில்லை யென்றும் கூட்டத்தைப் பகிஷ்கரித்த பின்னர் தமிழ் ஊடகங்களுக்குத் தெரிவித்த செய்தியில் இந்த நால் வரும் கூறியிருக்கின்றனர். ஜெயா னந்தமூர்த்தி, அரியநேந்திரன், கனக சபை, தங்கேஸ்வரி கதிர்காமன் ஆகிய நால்வரும் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு செல்வதற்குப் பாது காப்பு அமைச்சின் பாதுகாப்பைக் கோரியிருந்தனர். உரிய பாதுகாப்பை வழங்கி தரைவழிப் பயணத்திற்கான
ஒழுங்குகளைச் செய்து தர
பாதுகாப்பு அமைச்சு முன். வந்தது இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அகதிகளாக அல்லலுறும் நிலையில் அவர்களின் எதிர்கால நலன்கள் குறித்துப் பேசப்படும் கூட்டத்திற்குச் செல்ல வான் வழி சொகுசுப் பயணம் இந்த எம்.பி. களுக்குத் தேவைப்பட் டிருக்கின்றது.
லொஸ் ஏஞ்சலிவில் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம்
தெரிவிக்காதது ஏன் என் ர்ப்பாட்டக் காரர்கள் கேள்வியெழுப்பினர். நீத் ਸੰ ரோவல் என்ற பெண்மணி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த கதி பிரெளவுண், "இது பற்றி தன்னால் எதுவும் கூற முடியாதென்று பதிலளித்தார். அமெரிக்காவிலோ அல் லது லொஸ் ஏஞ்சல்ஸ் போன்ற அமெரிக்க நகரங் களிலோ சர்வதேச்மன்னிப்புச் சபை இவ்வாறான பிரசா ரங்களை நடத்தவில்லையென்று பதிலளித்த திருமதி கதி பிரெளவுண் ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்த மகஜரை லண்டனிலுள்ள மன்னிப்புச் சபை தலைமை வலகத்திற்கு அனுப்பி வைப்பதாக உறுதிய ததாா.
சர்வதேச மன்னிப்புச் சபையின் பக்கச் சார்பான பிரசாரத்தைக் கண்டிக்கும் வகையிலான துண்டுப் பிர சுரங்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் விநியோகித்தனர். புலிகள் இயக்கத் தினால் தமிழ் - சிங்களத் பெயர் விபரங்கள் போன்றவை அந்த ஆங்கிலத் துண்டுப் பிரசுரத்தில் வெளியிடப்பட்டிருந்தன. :ಸ್ಥ್ಯ? : மக்களின் பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், மனித உரிமைகள் ஆகியவை மறுக்கப்படுவது பற்றியும் துண் டுப்பிரசுரத்தில் விளக்கப்பட்டிருந்தது.
"இலங்கையே விதிக்கேற்ப விளையாடு" என்ற மனித உரிமைகள் தொடர்பான பிரசார இயக்கத்தை சர்வதேச மன்னிப்புச் சபை உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடை பெற்ற மைதானங்களில் கட்டவிழ்த்து விட்டதைக் கண்டித்து அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த 21ஆம் திகதி மாலை ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடைபெற்றது. லொஸ் ஏஞ்சல்ஸிலுள்ள கல்வர் சிற்றி என்ற நகரிலுள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் அலுவலகத்திற்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணியில் கலந்து கொண்ட இலங்கையர்கள் மன்னிப்புச் சபையை கண்டிக்கும் சுலோகங்களடங்கிய பதாகைகளையும் தாங்கியி ருந்தனர். -
சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரசார நடவடிக்கையை கண்டிக்கும் வகையிலான மகஜர் ஒன்றினையும் ஆர்ப்பாட்ட காரர்கள் லொஸ்ஏஞ்சல்ஸிலுள்ள மன்னிப்புச் சபையின் அலு வலக அதிகாரியான திருமதிகதி பிரெளவுணிடம் கையளித் தனர். அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, மலேசியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆகியவற்றில் எல்லாம் பயங்கரவாத அமைப்பென தடை செய்யப்பட்ட புலிகள் இயக்கத்தின் மனித உரிமை மீறல்கள் பற்றி சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம்
மூஆார் கிழக்கு மக்கள் 5a sea 27 as st
மூதூர் கிழக்கைச் சேர்ந்த மக் கள் யுத்தப் பீதி காரணமாக தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறி, இந்த 25ஆம் திகதியுடன் ஒரு வரு டம் பூர்த்தியாகின்றது. 26 கிராமங் களைச் சேர்ந்த மக்கள், பாதுகாப்புத் தேடி பல்வேறு இடங்களில் அக திகளாகத் தஞ்சமடைந்திருந்தனர்.
இவர்களில் ஒன்பது கிராமங்க ளைச் சேர்ந்த மக்களுக்குத் தற்போ
தைக்கு மீளக் குடியமர்த்துவதற் கான உட்கட்டமைப்பு வசதிகள் இல் லையென்று அதிகாரிகள் தெரிவிக் கின்றனர். மட்டக்களப்பில் தஞ்சம டைந்த ஏனைய 14 கிராம மக்களை யும், அவர்களது சொந்தக் கிராமங் களில் குடியேற்றுவதற்கான ஏற்பாடு கள் செய்யப்பட்டு வருகின்றன. இதற் கிடையில் மீளக்குடியேற்றுவதற்கென மட்டக்களப்பிலிருந்து அழைத்துச்
gů. 26 - CID. 02, 2007
செல்லப்பட்ட 400 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தற்போது கிளிவெட் டியிலுள்ள இடைத்தங்கல் முகா மொன்றில் தங்கவைக்கப்பட்டி ருக்கின்றனர். இவர்களது சொந்தக் கிராமத்தில் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டதும் இவர்களை மீளக்குடியமர்த்துவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தான வழிமுறைகளுடாகவே
யுறுத்தல்
க்ளளப் தேவானந்தாவும், லைவர் ஆனந்த சங்கரியும்.
கிழக்கு ஆயர்கள் மீது
I
இலங்கையிலுள்ள ஒன்பது | மறை மாவட்ட ஆயர்கள் விடுத்த வேண்டுகோளுக்கி ணங்கவே வத்திகானில் பாப் பரசர் 16ஆவது ஆசிர்வாதப் பருக்கும் ஜனாதிபதிக்குமிடை | யிலான சந்திப்பு இடம்பெற்றது. இலங்கையின் மனித உரிமை கள் தொடர்பான பல்வேறு தரப் புகளிடமிருந்து பாப்பரசருக்கு பல்வேறு அழுத்தங்களும் விளக் கங்களும் கொடுக்கப்பட்டிருந் தன. இந்த நிலையில் இலங் கையில் இடம்பெறும் வன் செயல்கள் மற்றும் மனித உரி மைகள் மீறல்கள் தொடர்பாக பாப்பரசருக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பல்வேறு விடயங் களை எடுத்து விளக்கியிருக் கிறார். இந்தச் சந்திப்புக்கான ஏற்பாடுகளை இலங்கை மறை மாவட்ட ஆயர்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்காவிட்டால் ஜனா
திபதி தன்னிலை விளக்கத்தை அளிப்பதற்கான சந்தர்ப்பம் கிட்டி யிருக்காதென்று புலிகள் இயக்கத் தின் தலைமை கருதுகின்றது.
மட்டக்களப்பு - திருமலை மறை மாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை, மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை, யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தர நாயகம் ஆண்டகை ஆகியோர் கொடுத்த அழுத்தத்தின் பேரிலேயே இலங்கை மறை மாவட்ட ஆயர்கள் ஒன்பது பேரும் ஜனாதிபதியோடு கலந்துரையாடுமாறு பாப்பரசருக்கு சிபார்சு செய்திருந்தனராம். இலங்கை அரசின் நிலைப்பாட்டை எடுத்து விளக்கியதற்கு ஜனாதி பதிக்கு சந்தர்ப்பமளிக்க வடக்கு - கிழக்கு மறை மாவட்ட ஆயர்கள் காரணமாக இருந்தார்கள் என்பதால் புலிகளின் தலைமை கடும் சீற்றம் கொண்டிருக்கின்றதாம்.
சரியான அரசியல் மார்க்கத்தையும் உபாயத் தையும் பின்பற்றி தியாக உணர்வோடு முன்னெடுக்கப்பட்ட விடுதலைப் போராட்டம் தென்னாபிரிக்காவுக்கு இறுதியில் சுதந்திரம் பெற்றுத் தந்ததை அந்த நாட்டுத் தலை வர்கள் விலாவாரியாக விளக்கினர். நீதிக்குப் புறம்பான, யதார்த்தமற்ற, அப்பாவிகளைப் படுகொலை செய்யும் புலிகளின் ஆயுத வன்செயலிற்கும், தென்னாபிரிக்க கறுப்பின மக்களின் விடுதலைக்காக நடத்தப்பட்ட வீரம் செறிந்த போராட்டத்திற்குமிடையிலான வேறுபாடுகளை இருநாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடினர். புலிகள் இயக்கத்தினால் தான் இலங்கை வாழ் தமிழ் மக்கள் மிக மோசமான துன்ப துயரங்களுக்கு உள்ளா வதாகவும், அவர்கள் நடத்துவது விடுதலைப் போராட்டமல்ல, பயங்கரவாதப் போராட்ட மென்றும் ஆனந்தசங்கரி பல ஆதாரங்க ளோடு எடுத்து விளக்கினார். மாகாண சபை களை மையமாக வைத்து இனங்களுக் கிடையே அதிகாரப் பகிர்வை மேற்கொள் வதன் மூலம் தமிழ் பேசும் மக்களின் நியாய மான அபிலாஷைகளை பெற்றுக் கொள்ள முடியுமென்று அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தா தென்னாபிரிக்கத் தலைவர்களுக்கு எடுத்து விளக்கினார். இதேவேளை தென்னா பிரிக்க மண்ணை புலிகள் இயக்கம் தமது பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு பயன் படுத்தாமல் தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக
லவாகள் தெரிவிததனுா.
iశాస్త్రవీణతో రౌ(కదిలేయేతat நிவாரணப் பணி
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் வாழ்ந்து வந்த மக்களின் கூடாரங்கள் மழை யால் பெரும் சேதத்திற்குள்ளானதையடுத்து, சர்வதேச செஞ்சிலுவைச் சங்க கமிட்டி உட னடி நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தாக அதன் செய்திக் குறிப்பில் தெரிவித் துள்ளது. சுமார் 1300 கூடாரங்கள் சேதமுற் றுள்ளதாகவும், இடைத்தங்கல் முகாம்களில் வாழும் மக்களின் அடிப்படைத் தேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்துவதாகவும் அச் స్టో குறிப்புத் தெரிவிக்கின்றது. சுமார் 80இற்கும் மேற்பட்ட முகாம்களில் ஒரு இலட் ??? ற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்வதாகத் தெரிவித்திருக்கும் அந்தச் செய் திக் குறிப்பு, கிரான், மாவடிவேம்பு, கோரலன் கேணி ஆகிய முகாம்களில் குடிநீர், சுகாதார வசதிகள் மற்றும் தங்குமிட வசதிகள் பெருமள வில் பூர்த்தியாகியுள்ளதாகவும் ဂြိးပွါး துள்ளது.
இதேவேளை கடந்த ஒரு மாத காலத்தில் ஆட்கள் கடத்தப்பட்டமை தொடர்பாக நாட்டின் பல பகுதிகளிலிருந்து 58 முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளனவென்றும், 64 பேர் கைது செய்யப்பட்டுள்ளனரென்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க கமிட்டி அறிவித்துள்ளது. யுத்தச் சூழ்நிலை காரணமாகப் பலியான 18 பேரின் சடலங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அவர்களது உறவினர்களிடம் கைய ளித்துள்ளதாக அறிவித்துள்ளது
ஆகியவற்றுடன் லோரன்ஸ்
வித்தார். நவீன ஆயுதங்களுடனும், வீடியோ படங்களைக் கொண்ட செய் மதித் தொலைபேசி, 17 மீற்றர் நீள மான சக்தி வாய்ந்த படகு, புலிகள் இயக்க கலண்டர்கள், சீருடைகள் கைது செய்யப்பட்டிருக்கின்றார் என்று சட்டப் பேராசிரியரான போல்க்ரோவிக் தெரி வித்தார். ரெயினோல்ட் லோரன்ஸ்
O
தாய்லாந்தில் நவீன ஆயுதங்களுடன்
খৃঃ 8 ----- ః 攤 - 毅 .. نے ಜ್ಜಿ இலங்கை தமிழ் வாலிபர் கைது!
தாய்லாந்தில் புலிகளுக்கு ஆயு தம் கடத்த முனைந்தாரென்ற குற்றச் சாட்டின் பேரில் கிறிஸ்ரி ரெயினோல்ட் லோரன்ஸ் என்ற தமிழ் இளைஞர் நவீன ஆயுதங்களுடன் கைது செய்யப்பட் டிருக்கிறார். இத்தகவலை "பயங்கர வாதத்திற்கு எதிரான நோர்வே நாட் டவர்கள்" என்ற அமைப்பின் தலைவ ரான போல்க் ரோவிக் என்பவர் தெரி
பயிற்சி நோர்வேயில் குடியுரிமை பெற்ற இலங்கைத் தமிழரென்றும் ரோவிக் சொன்னார். தாய்லாந்து ஆயுதக் கடத் தல் மையமாகத் திகழ்வதாகவும் அவர் மேலும் கூறினார்.
நோர்வேயில் 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட இலங்கை தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். (தொடர்ச்சி 22ஆம் பக்கம்)
ஐரோப்பிய ஒன்றியத் தடை குறித்து புலிகள் அமைப்பு எதுவும் பேசப்போவதில்லை
UD Jeff
புலிகள் இயக்கத்தைத் தனது பயங்கரவாதப் பட்டி யலில் சேர்த்துக் கொண்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றியம், அது குறித்து மேன்முறையீடு செய்யலாமென்று தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு தெரிவித்துள்ள போதிலும் புலிகள் இயக்கம் இது குறித்து எதுவும் செய்யப் போவதில்
லையென்று அந்த இயக்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லஷ் மன் கதிர்காமர் புலிகள் இயக்கத்தினால் சுட்டுக் கொல் லப்பட்டதையடுத்து அந்த இயக்கம் தடை செய்யப் பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
3.

Page 4
தினமுரசு வாரமலர், த.பெ. இல:-1772, கொழும்பு. தொலைபேசி: -011 4-514282 தொலை நகல் (Fax):-011 4-513266 Fr-GLDuîlsü: (E-mail):- murasu GDsltnet.lk
தாமதப்படுகின்ற
O Թյթil* ժլիցjնամil அன்புள்ள உங்களுக்கு, வணக்கம். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இத்தாலிக்குச் சென்று 16ஆவது ஆசிர்வாதப்பர் பாப்பரசரைச் சந்தித்தபோது, பேச்சுவார்த்தைகளுக்கூடாக இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதில் இருக்கும் ஆவலை வெளிப்படுத்தியுள்ளார். எனினும் பயங்கரவாதத்தின் செயற்பாடுகள் காரணமாக அதை முறியடிக்கும் நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பாப்பரசரும், பேச்சுவார்த்தைகளுக்கூடாக பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டு சமாதானம் பிறக்க வேண்டுமென்ற தனது பிரார்த்தனையை தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் அரசியல் நோக்கமோ, ஒருவரையொருவர் புகழவோ, பொய் உரைக்கவோ தேவையில்லை என்பதை எவராலும் புரிந்து கொள்ள முடியும் சமாதானத்துக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. அதேவேளை, பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளும் தொடர்கிறது என்ற உண்மையை ஜனாதிபதி தெளிவாக உலகத்துக்குக் கூறியுள்ளார்.
சமாதானத்துக்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றது என்பதை மறுப்பதற்கில்லை என்றபோதும், அந்த முயற்சிகளை முன்னுக்குத்தள்ள ஜனாதிபதியின் தலைமையிலான சுதந்திரக்கட்சி தனது நிலைப்பாட்டை இன்னும் முன்வைக்காமல் இழுத்தடிப்பது ஏமாற்றத்தைத் தருகின்றது. முயற்சிகள் என்பது பேச்சளவில் இருப்பதை விடவும் செயல் வடிவில் இருப்பதே வரவேற்புக்குரியது. தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் அதுதான். அரசு தீர்வுத்திட்டத்தை முன்வைத்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டுமென்று வலியுறுத்தப்படுகிறதே தவிர, பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று எவரும் அழுத்தத்தோடு கேட்கப்போவதில்லை. ஆகவே அரசின் பயங்கரவாதச் செயற்பாட்டுக்கு எதிரான செய்பாடு ஒரு புறமும் தமிழ் மக்களின் அவலங்களுக்கு அரசியல் தீர்வு காண்பது ஒரு புறமும் என்பதே உணரப்பட வேண்டியதாகும் புலிகளின் தற்போதைய நிலையில் வடக்கு கிழக்குக்கு தனி அரசு அமைத்துக் கொடுத்து மக்களுக்குச் சேவை செய்ய வாருங்கள் என்றாலும் அவர்கள் வரப்போவதில்லை.
ஆகவே புலிகள் ஏற்றுக் கொள்வார்களா? என்ற சாட்டுப் பேச்சுக்களை கூறிக் கொண்டு எந்தவொரு தரப்பும் தமிழ் மக்களின் அரசியல் உரிமையை புறக்கணிக்க முடியாது. ஜே.வி.பி. ஹெல உறுமய போன்ற கட்சிகளும் புலிகளுக்கு எதிரான தமது கடும்போக்கைக் கொண்டிருப்பதை தமிழ் மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை. ஆனால் புலிகளைக் கூறிக் கொண்டு தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு கிடைக்க தமது பங்களிப்பைச் செய்யாமல் இருப்பதும், அதை மறுதலிப்பதும் ஏற்புடையதல்ல. தமிழ் மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வு வழங்கப்படுவதற்குத் தடையாக தமிழ் மக்களின் பக்கம் புலிகளும், புலிகளின் கைக் கூலிகளும் மட்டுமே இருக்கிறார்கள். அதேபோல், தென்னிலங்கை அரசியல் சக்திகளிலும், பெரும்பான்மை மக்களுக்குள்ளும் யார் யார் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளக் கிடைத்திருக்கும் இறுதிச் சந்தர்ப்பமே இனி நடக்கப்போகும் தீர்வுத்திட்டப் பேச்சுவார்த்தை காலகட்டமாகும். எனவே புலிக்காய்ச்சலில் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிராகரிக்காமல் அனைத்துத் தரப்பும் தமது ஆலோசனைகளையும், பங்களிப்பையும் வழங்க வேண்டும். அதை விடுத்து அரசியல் காரணங்களுக்காகவும், சுயலாபங்களுக்காகவும் இனவாதத்தினாலும் இனப்பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளவும் இனியதொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தத் தவறினால் இத்தகைய சக்திகளுக்கும் புலிகளுக்கும் வித்தியாசமில்லை என்பது மட்டும் திண்ணம்,
அது ஒருவகையில் புலிகளை வளர்க்கவே உதவும். எனவே எல்லா வேறுபாடுகளுக்கும் மனக்கசப்புக்களுக்கப்பாலும் அனைவரும் இணங்கிச் செயலாற்ற வேண்டிய தருணத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த இந்த சந்தர்ப்பத்தின் ஆரம்பப்புள்ளியாக அமையப் போவது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு முன்வைக்கப் போகின்ற தீர்வுத் திட்ட ஆலோசனையாகும்.
அதன் ஆரம்பப் புள்ளியை சுதந்திரக்கட்சியின் ஆலோசனையை விரைவு படுத்துவதனூடாகவே வைக்க முடியும். அதை ஜனாதிபதி செய்ய வேண்டும். சர்வதேச சமுகமும், நாட்டு மக்களும் இனப் பிரச்சினைத் தீர்வு விடயத்தில் கொண்டிருக்கும் கடைசி நம்பிக்கை அதுதான். அதற்கு ஜனாதிபதி செயல் வடிவம் கொடுப்பாரா என்பதைப் பொறுதிருந்துதான் பார்க்க வேண்டும்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், ஆசிரியர்,
'மின்னல் ரீ ரங்காவுக்கு, (சு)மங்களமான வணக்கம். ஹவானா அணிசேரா மாநாட்டுக்குச் சென்று வந்த பின்னர் உங்கள் நீண்ட நாளைய ஆசை நிறைவேறி, நிறைவேற்றுப் பணியாளர் பதவி கிடைத்தமைக்கு எனது பணிவான வாழ்த்துக்கள். நான் ஒரு பத்தி எழுத்தாளனென்ற வகையில் ஊடகவிய லாளரென சொல்லிக் கொள்ளும் உங்களுக்கு சினேகபூர் வமாக சில விடயங்களை விளங்க வைப்பது எனது கடமை யென நினைக்கின்றேன். கடந்த 8ஆம், 15ஆம், 22ஆம் திகதிய மின்னல் நிகழ்ச்சிகளைப் பார்த்து மிகவும் ஆதங் கப்பட்டேன். ஒரு தேசியப் பட்டியலில் எம்பியாக வந்து பின்னர் அமைச்சராக வருவேனென்று நீங்கள் மார்தட்டிக் கொள்வதாக உங்கள் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர் கள் எமக்குத் தகவல்கள் தந்துள்ளனர். இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம், மாணவர்களைப் பார்த்துக் கனவு காணுங் கள் என்று கூறியது போல், நீங்களும் கனவு காண்கிறீர் களோ தெரியவில்லை. முயற்சித்தால் முடியாதது ஒன்று மில்லை. கொழும்பு (ஹொலிடே இன்) ஹோட்டலில் மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுடன் நடத்திய சம்பாஷணையொன்றின்போது இது குறித்து நீங்கள் கலந்துரையாடியதாகவும் உங்கள் ஊடக நிறுவனத்தைச் சேர்ந்த சிலர் எமக்குத் தெரிவித்தனர்.
உலகிலேயே முக்கியமான இரண்டு விடயங்களுக்குத் தகுதி, தராதரங்கள் தேவையில்லையென்று பிரபல ஆங்கி லப் பத்திரிகையாளரான, காலஞ்சென்ற அஜித் சமரநாயக்க எழுதியதை வாசித்த ஞாபகம் என் மூளையில் மின்னலாகப் பொறி தட்டுகின்றது. அதாவது அரசியல்வாதியாவதற்கும், ஊடகவியலாளனாவதற்கும் இந்த தகுதி, தராதரங்க ளெல்லாம் தேவையில்லையென்பது எனது கருத்தல்ல. ஆங்கில ஊடகத்துறையில் கொடி கட்டிப் பறந்த அஜித் சமரநாயக்காவின் கருத்தாகும். அரசியல்வாதிகளில் தாதாக் களும் இருக்கிறார்கள் என்பதை சில தமிழ் படங்களைப் பார்த்தால் நீங்கள் புரிந்து கொள்வீர்கள். பூலான்தேவி கூட இந்திய லோக் சபையின் எம்பியாகத் திகழ்ந்தவ ரென்பதும் குறிப்பிடத்தக்கது. ஏன் நீங்கள் நடத்திய மின்னல் நிகழ்ச்சியில் கூட, தன்னைச் சுடுவதற்கு மனோகணேசன் தான் ஆட்களை ஏற்பாடு செய்தாரென்று மகேஸ்வரன் எம்.பி. வெளிப்படையாகவே தொலைக்காட்சியில் கூறினார். தெஹிவளைக் கடற்கரையில் வைத்து யாழ்ப்பாணத் தமிழ் பெண்ணொருத்தியை மனோகணேசன் கற்பழித்தாரென்றும் பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார். ஒரு வகையில் சொல் லப் போனால், ஏட்டிக்குப் போட்டியான இந்தக் கேவலமான குற்றச் சாட்டுக்களை தொலைக்காட்சியில் பார்த்தபோது, நீலப் படங்களை பார்க்கின்ற உணர்வு தனக்கு ஏற்பட்டதாக எனது நண்பரொருவர் கூறினார். தயவு செய்து அடிமட்ட நிலைக்குச் செல்லும் கீழ்த்தரமான மோதலுக்கு, ஒரு மதிப்பு மிகு நிறுவனத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்று இட மளிப்பது தவறானதென்று நான் நினைக்கிறேன்.
இருந்தாலும், இலத்திரனியல் ஊடகவியலாளர் என்ற நாமத்தை எப்படியோ சுமந்து கொண்டிருக்கும் நீங்கள், ஒற்றைக் காலில் நின்றாவது எம்பியாகி, அமைச்சராக வேண்டுமென்பதும் எனது விருப்பமாகும். உங்கள் நிறுவனத் தில் பணி புரியும் எழில் சேர் ஊடகவியலாளர்களின் முதுகில் குத்திவிட்டு, நீங்கள் முன்னுக்கு வந்து விட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய தேவையில்லை. அவர்களெல்லாம் அப்படித்தான் சொல்லு வார்கள். நீங்கள் கவலைப்படாதீர்கள். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது குடி வெறியில் காரோட்டிய முன்னாள் காரியதரிசியும், இன்னாள் ஊடகவியலாளருமான ஒருவர் வீதியோரத்தில் நின்ற ஒரு வரை மோதிக் கொன்றுவிட்டுத்தப்பித்த சூட்சுமங்கள் உங் களுக்குத் தெரியுமென்று நினைக்கிறேன்.
ஊடகத்துறையில் எந்தவித காத்திரமான முன்னனுபவம் எதுவும் இல்லாமல், ஒரே பாய்ச்சலில் சிகரத்தை எட்டிய உங்கள் சாதனை பாராட்டுக்குரியது. அது சரி அண்மை யில்தான் நீங்கள் திருமணம் புரிந்தீர்களென்று கேள்விப் பட்டேன். கோடி தடவைகள் சுமங்களமான எனது வாழ்த் துக்கள் உங்களுக்கு உரித்தாகட்டும். திருமணம் என்பது சிலரின் கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைப்பது ஆனால் ஏற்கனவே ஆனந்தத்திற்குப் பயன்படுத்தப்பட்டுக் கைவிடப்பட்டவர்களின் கண்களில் துயரக் கண்ணீர் வடிவது முண்டு பதவியிழந்து, பவிசு இழந்து, வாழ்விழந்து சோகங் களின் சுமைதாங்கிகளாக வாழும் அபலைகளை நான் பார்த்திருக்கின்றேன். நீங்களும் அனுபவரீதியாகப் பார்த் திருப்பீர்களென்று நான் நினைக்கிறேன்.
உங்கள் மின்னல் நிகழ்ச்சிக்கு வரும் அரசியல் வாதிகளில் சிலர், பின்னால் என்ன சொல்கிறார்கள் என்பதை உங்களுக்குக் கூறக் கடமைப்பட்டுள்ளேன். டினருக்கு (இரவு விருந்து) அழைக்குமாறு நீங்கள் கோருகிறீர்களாம். இதற்குப் பிரதி உபகாரமாகத்தான் மின்னல் நிகழ்ச்சிக்குச் சில அரசியல்வாதிகளை நீங்கள் அடிக்கடி அழைப்பதாகவும் அவர்கள் தொலைக்காட்சித் திரைகளுக்குப் பின்னால் கூறு வது உங்களுக்கு எங்கே தெரியப் போகின்றது?
திருமணப் பதிவின்போது தம்பதியர் தமது தாய் மொழி யில் அல்லது தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் உறுதி மொழி எடுத்துக் கொள்வது வழக்கம். ஆனால் அந்த உறுதிமொழியை நீங்கள் இருவரும் சிங்களத்திலேயே எடுத் துக் கொண்டதாகக் கூறுகிறார்களே. பரந்த மனம் உங் களுக்கு ஆங்கிலத்தில் அந்த உறுதி மொழியை எடுத்திருக் கலாமென்று உங்கள் திருமணப் பதிவிற்கு வந்திருந்தவர்கள் கூறியதையும் உங்கள் காதில் போட்டு வைக்க வேண்டி யதும் எனது கடமை.
நீங்கள் சமீப காலமாக மலையகத் தமிழ் தலைவர்க
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும் மின்னல் வேகத்தில் சாடி வருகிறீர்களே! அது ஏன் என்று தான் எனக்குப் புரியவில்லை. நிகழ்ச்சியை நடத்தும் ஒருவர், பட்சபாதமற்ற நடுவர் போல் செயற்பட வேண்டுமென்பதே தார்மீகக் கடமையென்பது உங்களுக்குப் புரியாமல் போனது ஏனோ? உதைபந்தாட்டத்தில் பவுலாக விளையாடினால்தான் மத்தியஸ்தர் விசிலூதுவார். ஆனால் நீங்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களுக்கு விசில் ஊதிப் பிழையாக விளை யாடுவதற்குத் தூண்டி விடுகின்றீர்கள் ஏன்? அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம், அவர் யாழ்.மாவட்ட எம்.பி.யும் கூட இன்னொரு வார்த்தையில் சொல்வதானால் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான கருத்துக்களை முன்வைத்துச் செயற்பட்டு வருபவர். வன்செயலைத் தாரக மந்திரமாகக் கொண்டியங்கும் புலிகள் இயக்கத்திற்கு மாறான மாற்றுக் கருத்துக்களை முன்வைத்து, தமிழ் மக்களின் நலன் பேணப் போராடி வரும், ஸ்தாபன மயப்படுத்தப்பட்ட ஓர் அரசியல் கட்சியின் தலைவர். ஆட்கடத்தல்கள், காணாமல் போவோர் சம்பந்தமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் தமிழ் அரசியல்வாதிகள் முறையிட்டபொழுது, ஏதோ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாதான் தமிழர்களைக் கடத்துகிறாரென்ற தோரணையில், டக்ளஸ் தேவானந்தாவிடம் சொல்லுங்கள் என்று ஜனாதிபதி சிரித்துக் கொண்டே கூறினாரென்று 15ஆம் திகதிய மின்னல் நிகழ்ச்சியில் இரண்டு, மூன்று தடவைகள் திரும்பத் திரும்பக் கூறினீர்களே. ஜனாதிபதியின் அந்தக் கூட்டத்திற்குச் செல்லாத நீங்கள், ஜனாதிபதி சிரித்துக் கொண்டே அமைச்சர் தேவானந்தா மீது குற்றம் சாட்டுவது போல் கூறியதானது சுத்த அபத்தமாக இல்லையா? இந்த விவகாரம் ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. ஆட்சியில் அங்கம் வகிக்கும் ஒருவரை, அதுவும் புலிகள் இயக்கத்தின் கொலை அச்சுறுத்தலை எந்த நேரத்திலும் எதிர்நோக்கியிருக்கும் ஒருவர் மீது, இப் படிப் பேடித்தனமாகக் கூறுவது அபாண்டமானது. நான் உங்களுக்கு ஒரு சவால் விடுக்க விரும்புகின்றேன். புலி இயக்கத் தலைவர் பிரபாகரன் தன்னைத் தமிழர்களின் தனிப்பெரும் தலைவரென்று கூறிக்கொண்டு ஐம்பதுக்கு மேற்பட்ட தமிழ்த் தலைவர்களைச் சுட்டுக் கொன்றிருக் கின்றார். சிங்களப் படையினர் கொன்ற தமிழர்களை விட, மிக அதிகளவு தமிழர்களைக் கொன்று குவித்திருக்கின்றார். கப்பம் வழங்க மறுத்தவர்கள், எதிராகப் பேசியவர்கள், புலிகளுக்கு வால் பிடிக்க மறுத்தவர்கள் என்று எத்தனையோ ஆயிரம் தமிழர்களை மிலேச்சத்தனமாகச் சுட்டுக் கொன்றி ருக்கின்றார். பிரபாகரனின் இந்த அடாவடித்தனங்களை வெளிக்கொணரும் வகையில் மின்னலில் உங்களால் பேச முடியுமா? இல்லை ஆட்கடத்தலுக்குக் காரணமென்று கருணா மீது உங்கள் அன்புக்குரிய சிலர் குற்றஞ்சாட்டு கின்றார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் இதனைத் தான் சொல்கிறார்கள். உங்களால் முடியுமா ஒரேயொரு தடவை கருணா அம்மானின் பெயரை இழுத்துப் பேசு வதற்கு ஊடகவிலாளன் என்பவனுக்கு மொழி ஆளுமை, விடயஞானம், சமூகப் பிரக்ஞை ஆகியவையிருக்க வேண்டும் உங்களிடம் என்ன இருக்கின்றது என்று எனக்குத் தெரியவில்லை. எட்டாந் திகதிய மின்னல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருவர், அமைச்சர் பேரியல் அஷ்ரப் பற்றி ஏதோ கருத்துக் கூற முனைந்தபோது, அமைச்சர் களைப் பற்றி தவறாக எதுவும் கூற வேண்டாம் என்று நீர் தடுத்தது உமக்கு ஞாபகமில்லாமல் இருக்கலாம். நீராகவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைப் பற்றி இராதாகிருஷ்ணன் எம்.பியிடம் அபாண்டமான முறையில் கேள்வியை ஆரம்பித்து, கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு சேறு பூச முனைந்தீர். ஆனால் பிரதி அமைச்சர் இராதா கிருஷ்ணன் வெகு இலாவகமாக நீர் விரித்த வலையில் சிக்காமல் பதிலளித்தார்.
ஈ.பி.டி.பி.யோ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவோ ஆட்கள் காணாமல் போவதற்கும், கடத்தப்படுவதற்கும்; மிரட்டிக் கப்பம் பெறுவதற்கும் காரணகர்த்தாக்களாக இல்லையென்பது ஜனாதிபதிக்கும் தெரியும் தமிழ் மக்க ளுக்கும் புரியும், வெறும் வார்த்தைச் சித்து விளையாட் டுக்கள் விடுவதைக் கைவிட்டு விடுங்கள். அது அனுபவம் வாய்ந்த, நேர்மையான ஊடகவியலாளனின் தன்மை
"விதிக்கேற்ப விளையாடு” ஊடகப்போக்கு ஒரு நோக்கு
வாக்களிக்க முயன்ற எத்தனையோ தமிழர்கள் சுட்டுத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். வாக்குச் சாவடிகளுக்குத் தமது உத்தர வையும் மீறி மக்கள் போகக் கூடாது என்பதற்காகக் குண்டுகளை வீசி மக்களை மிரட்டிய பாரம்பரியமும் புலிக ளுக்குச் சொந்தமானது. வாக்குச் சாவடிகளுக்கு பணிபுரியப் போனால் வேட்டு விழுமென்ற புலிகளின் மிரட்டலுக்கு அஞ்சி, அதிகாரிகள் ஒதுங்கி, பதுங்கிப் போன வரலாறு உமக்குத் தெரியாதா? கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கூட வடக்கிலும் கிழக்கிலும் வாக்களிக்க விடாமல், குண்டுகளை வீசி, மக்க ளைப் புலிகள் மிரட்டியது உமக்கு ஞாபகமில்லையா? புலிக ளின் கொலை அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் துணிந்து இரண்டாயிரம் வாக்குகளைப் போட்ட மக்கள் உண்மை யிலேயே துணிவு மிக்கவர்கள் என்பதைத் தெரிந்து கொள் ளுங்கள்.
ஜனநாயகம், பன்முகத்தன்மை, மனித உரிமை, வாழ் வுரிமை ஆகியவற்றை மிதித்து வரும் பிரபாகரனைப் பற்றி ஒரேயொரு தடவையாவது தொலைக்காட்சியில் உமது திருவாயைத் திறந்து சொல்ல முடியுமா? கருத்துக்களைக் கருத்துக்களால் எதிர் கொள்வதே ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் கொள்கை. பிரபாகரனைப் போன்று மாற்றுக் கருத்துக் கொண்டுள்ளவர்களைச் சுட்டுத் தள்ளும் அராஜ கம் எம்மிடமில்லை. மக்கள் படையென்ற போர்வையில் துணைப் படையொன்றினை உருவாக்கி, படையினர் மீது தாக்குதல் நடத்துவதற்குச் சன்மானம் வழங்கும் புலிகளின் தார்ப்பரியம் உமக்குத் தெரியாதா? இன்று வடக்கிலும் கிழக்கிலும் கொலை, கொள்ளை, கற்பழிப்புகளில் ஈடுபட்டு வரும் ஆயுததாரிகளில் ஒரு பிரிவினர், புலிகளும் அவர் களின் துணைப் படையினரும்தான் என்பது தமிழ் மக்கள் அறிந்த உண்மை,
யாழ்ப்பாண மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் துறை போன்றவற்றில் அனுமதியில் பாரபட்சம் காட்டப்படு கின்ற விடயம் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல தடவைகள் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கின்றார். ஆனால் அமைச்சர் இந்த விவகாரத்தில் அக்கறையெடுக்கவில்லையென்று சேறு பூசும் பாணியில் நீர் கூறிவருவது தவறானது. யுத்தத்தால் யாழ். மாவட்ட மக்கள் இடம்பெயர்ந்திருக்கும் நிலையில், 90களின் ஆரம்பகால சனத்தொகையின் அடிப்படையில் மருத்துவம், பொறியியல் துறைகளுக்கு யாழ். மாணவர்களுக்கு கூடுதல் கோட்டா வழங்கப்படவேண்டுமென்ற விடயத்தை உயர் மட்டம் வரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துச் சென்றிருக்கின்றார். ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் எவரும் உமது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபற்ற வருவதில்லை யென்று நீர் சில வேளைகளில் கூறலாம். ஆம், உண்மை யான பெயர்களைக் கூறிக் கொண்டு வெளியே வரமுடியாத சூழ்நிலையில் நாங்கள் வாழ்கிறோம். மாற்றுக் கருத்துக் களைக் கூறுகிறோமென்ற ஒரேயொரு காரணத்திற்காக புலிகளின் துப்பாக்கிகள் எமது நெற்றிப் பொட்டுகளுக்கு நேரே நீட்டப்பட்டிருக்கின்றன. அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தா மீது பதினொரு தடவைகள் புலிகள் கொலை முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். தற்கொலைக் குண்டுத் தாக்குதலையும் நடத்திப் பார்த்திருக்கிறார்கள். இருந்தாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்தும் நீர் முந்திரிக் கொட்டை போல் முந்திக் கொண்டு, நடுநிலை தவறி அமைச்சர் மீது அபாண்டம் கக்குவது மிக மிகத் தவறானது. கேவல மாக இழித்துரைக்குமளவிற்கு உமக்கு துணிவு இருப்பதற்கு ஒரேயொரு காரணம் தானுண்டு. உமது கருத்து களுக்காக உம்மை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி கொல்லப் போவதில்லையென்பதுதான் அது. ஆனால் அமிர்தலிங் கத்தைக் கொன்று விட்டு, ராஜிவ் காந்தியைக் கொன்று விட்டு, இன்னும் பல முக்கியஸ்தர்களையெல்லாம் கொன்றுவிட்டு தாம் செய்யவில்லையென்று வாதிட்ட புலிகள் இயக்கம், சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உம்மைப் பகடைக் காயாக்கி விடலாம். பிரச்சினைகள் முறுகும்போது சந்தர்ப் பத்தைப் பாவித்து தன் சார்பானவர்களையே தட்டிவிட்டு, மற்றவர்கள் மேல் பழிபோட்டுவிட்டு மனித உரிமைகள் பற்றிப் பேசுவது புலிகள் இயக்கத்தின் ஓர் தந்திரோபாயம் மாத்தை யாவைத் தட்டிவிட்டு 'றோ உளவாளியென்று கூறினார்கள். புலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு கருணாவே காரண மென்று 2002ஆம் ஆண்டு பாராட்டிப் புகழ்ந்த பிரபாகரன், கருணாவைப் பெண் பித்தனென்றும், நிதி மோசடிக் காரனென்றும் குற்றஞ்சாட்டித் தட்டிவிட முனைந்ததையும்
வாக்குகளைப் பெற்ற அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தா” என்று 15ஆம் திகதிய மின்னல் நிகழ்ச் சியில் மூன்று தடவைகள் குறிப்பிட்டீர்கள். எந்த ஆண்டு என்று குறிப்பிடத் தவறி விட்டீர்கள். தேர்தல் களில் வாக்களிக்கக் கூடா தென்று புலிகளின் துப்பாக் கிகள் மிரட்டிய போதெல் லாம் அப்பாவித் தமிழ் மக் கள் ஒதுங்கிப் போய் இருக் கிறார்கள். தமது முகவர் களை தேர்தலுக்கு நிறுத்தி,| துப்பாக்கிகளைக் காட்டி| மிரட்டி, வாக்குச் சீட்டு களைப் பறித்து, வாக்குப் பெட்டிகளுக்குள் கட்டு கட் டாக அள்ளிப் போடும் அடா வடித்தனம் புலிகளின் புனித மான கைங்கரியம்.
Joni UD U29r
20329.
கவனத்தில் கொள்வது நல்லது. யில்லை. த்தி து ந ನಿಷ್ಕ್ರೀ
“Kayts" (ஊர் ee காவற்றுறை) இரண்டாயிரம்
தாங்கள் தமிழ் மக்களிண்ட பிரதிநிதிகள் எண்டு சொல்லிக்கொள்ளுகிற சுப்பர் பரமு தமிழ்ச்செல்வனிண்ட தலையாட்டிப் பொம்மைகள் ஒருத்தர் கூட இப்ப மக்கள் மத்தியில ஊரில இல்லை எண்டது உலகறிஞ்ச விஷயம் எல்லாரும் வெளிநாட்டில உல்லாசப் பயணம் செய்யேக்கை அதில அப்பா சேர்த்து வைச்சிருக்கிற பென்ஸ் கார்களை வைச்சிருக்கிறவர் மட்டும் அங்கேயே செட்டில் ஆயிட்டார். இப்ப திடீரெண்டு தலைநகரில கால் வைச்சிருக்கிறாராம் என்னடா சனங்களில திடீர் அக்கறை எண்டு பார்த்தால் 3 மாசம் பார்லிமண்டில கையெழுத்து வைக்காட்டி பதவி போயிடும் எண்டதுக்காக கையெழுத்து போட حصہ کصے ーに வந்திருக்கிறாராம். So- எப்பிடி இருக்குது அந்தக்குமரனிண்ட பொன்னான பணி?
5. 26. CID, 02, 2007

Page 5
கிழக்கிலிருந்து புலிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையின் காரணமாக இருப்பிடங்களை விட்டு இதுவரை இடம் பெயர்ந்துள்ள மக்களின் எண்ணிக்கை 18000த்தைத் தாண்டியுள்ளது. இவர்களில் பெரும்பான்மையானவர்கள் படுவான்கரைப்பகுதியிலிருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே வாகரையிலிருந்து இடம் பெயர்ந்த மக்களில் முன்றில் இரண்டு பங்கினர் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள நிலையில் அங்கு உட்கட்டமைப்பு வசதிகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால்
வாழவே மக்கள் விரும்புகின்றனர். அவ்வாறு இடங்களுக்குத் திரும்புவதற்கு ஏதுவாக தமது பகுதிகளில் மிதிவெடிகளை அகற்றுவதும், தமது தொழில்களைச் செய்வதற்கான பாதுகாப்பான நிலையை ஏற்படுத்தித் தருவதும் அரசின் முக்கியமான கடமை என்று அந்த மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அரசுக்கும் கூட இவ்வாறு பெருமளவிலான மக்களை அகதிமுகாம்களில் வைத்து பராமரிப்பதில் பிரச்சினைகள் உண்டு. இப்போது கூட அரசினால் வழங்கப்படுகின்ற நிவாரண உதவிகள் போதுமானதாக இல்லை என்று
படுவான்கரை அவர்களின் ஜீவனே விவசாயம், வயல், பு வெட்டுவதாகும். ஏ6 பெரும்பான்மையான தொழிலாளர்கள். இ வாழ விரும்புவதற்கு நாள் வரை தமது 2 புலிகளை படையினர் அடித்திருக்கின்றனர். அங்கு வராதபடி பன வழங்க வேண்டும் எ
மீள்குடியேற்
சம்பூரிலிருந்தும், அதை அண்டிய ஏனைய கிராமங்களிலிருந்தும் இடம் பெயர்ந்தவர்களில் கணிசமானவர்கள் இன்னும் தமது சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பவில்லை. அவர்கள் குறித்து அரச அதிகாரிகள் பெரும் சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் ஒருபுறமிருக்க, அந்தப் பகுதி மக்களும் மீளக்குடியேறி தமது இயல்பு வாழ்க்கையை திருப்பிக் கொள்ள முயற்சிக்கவும் இல்லை என்ற குற்றச்சாட்டுக்களும் கூறப்படுகிறது.
இப்போது படுவான்கரைப் பகுதி மக்கள் தமது சொந்த இடங்களில் தம்மை மீளக்குடியமர்த்தி தமது தொழில்களைச் செய்யக்கூடிய பாதுகாப்பான சூழலைத் தோற்றுவித்துத் தரும்படி கோரிக்கை விடுக்கின்றனர். இதற்குப் பிரதான காரணம், இடம்பெயர்ந்து மட்டக்களப்பு எழுவான்கரை, பட்டிருப்பு போன்ற பகுதிகளில் அகதிகளாக வாழ்கின்றனர். இது நாள் வரை பெய்த அடை மழை காரணமாக தற்காலிகக் கூடாரங்களில் பட்ட அவலங்களும், கண் நோய் மற்றும் சுகாதார சீர்கேடு, சமுகச் சீர்கேடு என்பனவும் பிள்ளைகளின் கல்விச் சீரழிவு என்பனவும் ஒரு ரூபாய் வருமானம் கூட இல்லாமல் உணவுக்காகவும் பிள்ளைகளுக்கான பால்மாவுக்காகவும் கையேந்தி வாழ்ந்ததுமாகும்.
இந்த மக்கள் வசதி வாய்ப்புகளோடு வாழாவிட்டாலும் சொந்த இடங்களில் வாழும் போது யாரிடமும் கையேந்தி வாழவில்லை. வெள்ளாமையை பிரதானமாகக் கொண்ட படுவான் கரை மக்கள் ஒருவேளைக் கஞ்சியைக்கூட நிம்மதியாகக் குடித்தார்கள். அங்கு கல்வி வளர்ச்சி முன்னேற்றமடைவதற்குத் தடையாகவும், பிள்ளைகளின் வளர்ச்சிக்குத் தடையாகவும் புலிகளின் நடவடிக்கைகள் அமைந்திருந்தது. ஆனால் புலிகளின் அத்துமீறல்களைத் தாண்டியும் தமது பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பிய பெற்றோர்கள், இன்று அகதி முகாம்களில் பிள்ளைகள் கல்வியை இழந்து, அலைந்து தீர்வதும் பெற்றோர்களின் கட்டுப்பாடுகளை மீறி, தான் போனபோக்கில் தீfவதும் மறுபக்கத்தில் பிள்ளைகளைப் பிடிக்கும் பயங்கரமும் பெற்றோர்களின் கவலையை அதிகரிப்பதாக உள்ளது.
இவற்றிலிருந்து பிள்ளைகளைக் காப்பாற்றிக் கொண்டு சொந்த இருப்பிடங்களுக்குச் சென்று
k్యశ
றமும் உ
কৃষ্ণু
மக்கள் கூறுகின்றனர். இது தவிர வழங்கப்படுகின்ற அரசி, மா, பருப்பு உடை என்பவற்றோடு குடும்பங்கள் வாழமுடியாது. அதையும் தாண்டிய தேவைகள் பெருமளவில் இருக்கின்றன. சிறிய தேவைகளைத் தீர்த்துக் கொள்ள கையில் சிறியதொகைப் பணம் அவசியமாகிறது. இது நாள் வரை பண உதவிகள் மக்களுக்கு வழங்கப்படவில்லை. பருப்பை சமைக்கத் தேவையான சரக்குத்தூள் மற்றும் உப்பு வரை வாங்கவேண்டியிருக்கிறது. இதை எப்படிச் சரிசெய்வது?
சுமார் 70000பேர் பாடசாலைகளிலும் உறவினர் நண்பர்களின் வீடுகளிலும் தங்கி இருக்கின்றனர். இவர்களில் உறவினர் நண்பர்களின் வீடுகளில் இருப்பவர்களுக்கு அரசினதும், தொண்டு நிறுவனங்களினதும் உதவிகள் கிடைப்பதில்லை. மட்டக்களப்பு மற்றும் பட்டிருப்பு கல்வி வலயத்துக்குள் மட்டும் 19 பாடசாலைகளில் மக்கள் அகதிகளாக இருக்கின்றனர். ஆகவே இம் மாதம் தொடங்கப்பட வேண்டிய முதலாம் தவணை கல்விச் செயற்பாடுகளுக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பெய்த கடும் மழை காரணமாக சுமார் 1800 பேர் தமது கூடாரங்களை இழந்துள்ளனர்.
மக்களின் இந்தக் கே உத்தரவாதத்தை அர
இவ்வாறு மக்களி கோரிக்கைகள், அதிர கொண்டும், அகதிமச் எழக்கூடிய விமர்சன்ங் தொடர்பாகவும் அரசுச் நெருக்கடியை தீர்க்க உணர முடிகிறது. கட மாளிகையில் நடந்த ? மகநெகும திட்டத்தின் தொடர்பாகவும், மக்க தொடர்பாகவும் நடந்த மாத கால அவகாசத்' பெயர்ந்துள்ள மக்கை என தீர்மானிக்கப்பட்ட தம்மை அழைக்கவில்6 மாவட்டத் தமிழ் தேசி எம்.பீ.க்கள் தெரிவித்த மக்களிடம் கேட்டபோ: கூட்டமைப்பு எம்.பி.க்க நாளைக்கும் தமது ப6 நிதியிலிருந்தோ ஏனை தமக்கு எந்த நலத்தி செய்யவில்லை. குறை வந்து பார்க்கவும் இல்
லண்டனில் நடந்த பிக் பிர தர்ஸ் நிகழ்ச்சியில கலந்து கொண்டு ஷில்பா செட்டி புகழ டைஞ்சதுபோல எங்கட நாட்டில 'மின்னுற நிகழ்ச்சியில கலந்து கொண்டு புகழடையப் போறது யார் எணLதில மணினெணிணை யாருக்கும் - மனோ தத்துவ கணே சனாருக்குமிடையில கடும்போட்டி நடந்து கொண்டிருக்குதுங்கோ, உதே நிகழ்ச் சியில உந்த ரெண்டு பேரையும் ஒண்டா இருக்கச் செய்து பிரச்சினைகளைப் பற்றிப் பேசாமல் தனித்தனியா எடுப்பிச்சு இவரைப்பற்றி அவரும், அவரைப் பற்றி இருவருமாக சேறுவாரிப் பூசிக் கொண்டிருக்கினம், "ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்" எண்டமாதிரி, எம்.பி.மார் ரெண்டு பேரும் காட்டிற கூத்தில சக்தியான டிவிக்குக் கொண்டாட்டம் போலை, கடைசியா நடந்த நிகழ்ச்சியைப் பார்த்தால் உவையள் இரண்டு பேரையும் ரங்கமணி ஒரே நிகழ்ச்சியிலை கொண்டு வந்து நிறுத்தி நிகழ்ச்சியை நடத்துறதுதான் இருக்கக் கூடிய அடுத்த கட்டம், ரங்கமணி என்ன செய்யப்போறார் எண்டது தெரியல்லை. நிகழ்ச்சிக்கு வாறவை வாயாலை சண்டை புடிச்சாலே அதைச் சமாளிக்க ஏலாமல், அடிக்கடி பிரேக் குடுக்கிற ரங்கமணி கெஸ்ட்மார் கையைக் காலைத் தூக்கிப் பாவிக்க வெளிக்கிட்டால் என்ன செய்வாரோ எண்டதைப் பார்க்கவும் நேயர்கள் விருப்பமாக இருக்கினம்,
தில ரங்கமணிக்கு பெருத்த சந் தோஷம், உந்த ரேப்பிங் கேஸைக் கொண்டே இழந்த இடத்தை மீட்டிக் கொள்ளவேணு மெண்டு நிர்வாகத்திட்ட சலஞ்ச் பண்ணியிருக் கிறாராம் நடுவராக இருந்தவர் நாட்டாமையாகப் போறார். தீர்ப்பைத் தனக்குத் தேசியப் பட்டியல் சீற் பெற்றுத் தாறவருக்குச் சார்பாக சொன்னாரோ, தீர்ப்பை மாற்றிச் சொல்லச் சொல்லி நேயர்கள் கேப்பினமாக்கும்.
வீணைக்கட்சித் தலைவர் தென்னாபிரிக் காவுக்குப் போயிருக்கிறார் எண்ட செய்தியோடை சங்கரியரும் போயிருக்கிறார் எண்ட செய்தி கேட்டு முதலில நம்ப இல்லையுங்கோ, ஏன் எண்டால் கிட்ட டியிலதான் மூன்று தமிழ் கட்சிகள் சேர்ந்து பொது வேலைத் திட்டம் எண்டு ஒரு அறிக்கை விட்டிச்சினம். அது நடந்து ஒரு வாரத்துக்குள்ளேயே வீணைக் கட்சித் தலைவரோடை சேர்ந்து இன்னொரு வேலைத் திட்டமாக தென்னாபிரிக்கா பயணமாகி இருக்கிறார். தனி ஆள் எண்டாலும் தான் ரெண்டு பேருக்குச் சமம் எண்டதைத்தான் உப்பிடி தெளிவுபடுத்தியிருக் கிறாராக்கும்.
மார்ச் மாதம் லண்டனில் வீணைக்கட்சித் தலை வரும், சங்கரியாரும் சந்திச்சு கதைச்சாப் பிறகு ரெண்டுபேரும் தென்னாபிரிக்கா போயிருக்கின மெண்டால், இராஜதந்திர ரீதியாக பெரிய திட்டம் போட்டு செயற்படுகினம் போலை, பொலிடிக்ஸ் ரீதி
யாகவும், அமைவிட ரீ: இருக்கிற ஸ்தாபன ரீ தலைமைக்கட்சி எண்ட
எண்டு அரச மட்டத்திை
லையும் இருக்கக்கூடிய தர்ப்பத்தில திங்க் பண்6 தேவமானவரோடை சே லைத்தான். எண்டாலு மேற்கொண்டிருக்கேக்க கோல் போடலாமோ
பானவை சில பேரிட்ட சினமாம். பொலிரிக்ஸி போட்ட சங்கரியார் உெ பார். அவருக்குத் தெரி கும் போகுமெண்டு அெ தையும், தீர்மானத்தை விட்டதுபோலை, அவச கொள்ளக் கூடாது எ6 தோஸ்த் ஒருவர் சொ சொன்னாலும் தேவமா தேசத்தின்ர கவனத்தை மெண்டதை மட்டும்தாலி
வவுனியாவில் நட கேக்க வெட்கமாக இ களுக்கு வாற ஆயுதப் இளம் பொம்பிளையஸ், இருக்கிற பொம்பிளைய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்களைப் பொறுத்தவரை பாயத் தொழில்கள், ன்பிடி, விறகு, மரங்கள் னயவர்களில் ர்கள் கூலித் த மக்கள் திரும்பிச் சென்று இன்னொரு காரணம், இது ழைப்பைச் சுரண்டிய விரட்டி எதிர்காலத்திலும் புலிகள் டயினர் தமக்கு பாதுகாப்பு ன்பதுவாக இருக்கிறது.
அவர்கள் அத்தகைய கூட்டங்களில் கலந்து கொள்வதனூடாக அரசின் அபிவிருத்தி மற்றும் மீள் குடியேற்றத்திட்டங்களுடன் இணைந்து செயலாற்றப்போவதோ பங்கெடுக்கப்போவதோ
இல்லை. இந்த நிலையில் எதற்காக அவர்களை
அழைக்க வேண்டும். அதைவிடுத்து அவர்கள் இனியும் எதையும் செய்வார்கள் என நாங்கள் நம்பத் தயாராயுமில்லை. ஆகவே அரசு தனது திட்டங்களை இவ்வாறான அதிகாரர்களின் தடைகளுக்குள் தாமதிக்காமல் உடனடியாக செயற்வடிவம் கொடுக்க வேண்டும்.
மட்டக்களப்பு எம்.பி.க்கள் த.கனகசபை, பா.அரியநேந்திரன், எஸ்.ஜெயானந்த முர்த்தி க.தங்கேஸ்வரி ஆகியோர் தாம் மட்டக்களப்புக்கு வருவதற்கு இலங்கை வான்படையினர் ஹெலிக்கொப்டர் வழங்கப்பட வேண்டுமெனத் தெரிவித்து அதற்காக ஜனாதிபதியின் பதிலை எதிர்பார்த்திருப்பதாக அறிய முடிகிறது. . அநேகமாக இவர்கள் தலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் இவர்களை இந்த சந்தர்ப்பத்தில் புலிகள் சுட்டாலும் அரசின் மீது பலி விழும் என்பதற்காக இவர்களைப் புலிகளிடமிருந்து பாதுகாப்பதே அரசின்
|d5565 Esorgir
ரிக்கைக்கான சு வழங்க வேண்டும். னால் முன்வைக்கப்படும் ப்திகளை கவனத்தில் கள் தொடர்பாக கள், குற்றச்சாட்டுக்கள் $கு ஏற்பட்டுள்ள அரசு முயற்சிப்பதையும் ந்த வாரம் ஜனாதிபதி டயர் மட்டக்கூட்டத்தில்
கீழ் கிழக்கில் அபிவிருத்தி ளின் மீள் குடியேற்றம் கூட்டத்தில் இரண்டு நுக்குள் இடம் ள மீளக்குடியமர்த்துவது து. இக் கூட்டத்துக்கு லை என்று மட்டக்களப்பு பக்கூட்டமைப்பு தனர். இது பற்றி து, தமிழ் தேசியக்
ள் இவ்வளவு முகப்படுத்தப்பட்ட முறைகளினூடோ டத்தையும் தபட்சம் தம்மை நேரில் லை. இது ஒருபுறமிருக்க,
அவர்களுடன் இணைந்து செய்ய அவர்களுக்கு வன்னியிலிருந்து அனுமதி வரவேண்டும். அப்படி வன்னியிலிருந்து அனுமதி வரவேண்டுமாக இருந்தால் அது அவர்களின் லாபம் நிறைந்ததாக இருக்க வேண்டும். ஆகவே அது நடக்காது என்று மக்கள் கூறுகின்றனர்.
மக்களின் கருத்துக்கள்
அனுபவத்திலிருந்து வெளிப்படுவதாக இருந்தாலும் ஜனநாயகத்தை மதிக்கும் அரசு என்ற வகையில் கூட்டமைப்பையும் அழைக்கும் இன்னொரு கூட்டத்தை கடந்த 11.04.07ஆம் திகதி பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது, அந்த நேரத்தில் மட்டக்களப்பில் பெய்த கடும் மழை காரணமாக அரச அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்களின் பிரசன்னம் மட்டக்களப்பில் அவசியப்பட்டதால் ஒத்திபோடப்பட்டது. பின்னர் இக்கூட்டம் 24.04.07 அன்று மட்டக்களப்பில் நடைபெறுமென அமைச்சர் அமீர் அலியினால் தெரிவிக்கப்பட்டது. இதற்குக் காரணம் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை குளிரூட்டிய அறைகளுக்குள் கதைத்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. ஆகவே மக்களின் பிரச்சினையை அந்த மக்களின் மத்தியிலேயே பேச வேண்டும் என்று கூறப்பட்டது.
இந்தக் கருத்து பாதிக்கப்பட்டு
அவலப்படும் மக்களிடம் வரவேற்பைப் பெற்றபோதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதற்குக் காரணம், தமக்கு மட்டக்களப்பில் பாதுகாப்பு இல்லை என்று கூறினார்கள். ஆனாலும் அரசின் உயர்மட்டத்தினரும் அமைச்சர்கள், அமீர்அலி, பசீர்சேகு தாவூத் ஆகியோரும் மேலும் முக்கிய உயர் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளக்கூடிய கூட்டம் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான இடத்தில் நடைபெறுமென கூட்டமைப்பினர் கருதுவது சிறுபிள்ளைத்தனமானது. இறுதியாக கிடைத்த தகவல்களின்படி கூட்டமைப்பின்
LEDTy258.5Dellafish
நோக்கமாக இருக்கிறது. இதில் அவலம் என்னவென்றால் இலங்கை அரசையும், படைகளையும் விமர்சிக்கும் இந்த எம்.பி.க்கள், தமக்கு ஹெலிகொப்டர் வேண்டும், அதிஉயர் இராணுவப் பாதுகாப்பு வேண்டும் என்றெல்லாம் கேட்பது இன்னொரு வகையிலான முரண்பாட்டு வடிவமாகும்.
இந்த நிலையில் கடந்த 18.04.07 திகதி தொடக்கம் 22.04.07 வரையான ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவின் இத்தாலிக்கான விஜயத்தைத் தொடர்ந்து 16ஆவது ஆசிர்வாதப்பர்
பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி மரியஸ் கெனரியோ 22.04.07 அன்று வாகரைக்கும் 23.04.07 அன்று மட்டக்களப்புக்கும் விஜயம் செய்து மீளக்குடியமர்ந்த மக்களையும், மீளக்குடியமர்த்தப்படவுள்ள மக்களையும், அகதி முகாம்களில் அவலப்படும் மக்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். அந்த மக்களின் அநேகமானவர்கள் தாம் திரும்பி தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப ஆர்வம் கொண்டுள்ளதாகவும், அதற்கு முன்னர் தாம் எதிர்கொள்ளும் அன்றாட அடிப்படை பிரச்சினைகள், தேவைகள், சுகாதார சீர்கேட்டுச் சவால்கள் என்பவற்றை அரசும், அரச சார்பற்ற நிறுவனங்களும் செய்து தரவேண்டும். அத்தோடு மழை காலம் முடிவடைந்து தற்சமயம் நிலவும் கடும் வெயில் காரணமாகவும் அம்மன் நோய்த் தொற்று பரவலாக பரவி வருவதாகவும் ஏற்படக்கூடிய தொற்றுநோய்கள் பற்றியும் அச்சம் தெரிவித்துள்ளனர். இதேபோல் தமது பிள்ளைகளின் கல்வி குறித்தும் மக்கள் கவலை கொண்டுள்ளனர். எனவே அரசு மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு எடுக்கும் முயற்சிகள் வரவேற்புக்குரியதாக இருந்த போதும், இந்த மக்கள் எதிர்கொள்ளும் உடனடிப் பிரச்சினைகளைக் கவனத்தில் எடுத்து அவற்றைத் தீர்க்க வேண்டும். அன்றாடப்
பிரச்சினைகளைத் தீர்க்கும் அதேவேளை,
அவர்களின் மீள்குடியேற்றம் போன்ற அடிப்படைப் பிரச்சினைகளையும் செய்ய வேண்டும். இதே அணுகு முறையே இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளிலும் பொருந்தும்,
ത്തിത്ത
யாகவும் தமிழ் மக்களுக்கு யான ஒரே ஒரு மாற்றுத் ல் அது வீணைக்கட்சிதான் பயும், இராஜதந்திர மட்டத்தி அபிப்பிராயத்தை இந்த சந் ரிப் பார்க்கேக்க, சங்கரியார் ந்து போனதில ஆச்சரியமில் ம், புதிய முயற்சிகளை சங்கரியார் உப்பிடி சேம்சைட் ாண்டு நங்கூரக்காரர் நற் கொம்பிளைண்ட் பண்ணிச் பழம் திண்டு கொட்டை நல்லாம் தெரியாமலே இருப் |ம் எந்த வண்டி எதுவரைக் iன்ர பொலிரிக்ஸ் அனுபவத் ம் அவசரப்பட்டு அறிக்கை ப்பட்டு தவறாக நினைச்சுக் டு சங்கரியாரின்ர பழைய லுறாருங்கோ. யார் என்ன வரும் சங்கரியாரும், சர்வ
அதிகமாக ஈர்த்திருக்கின நாம சொல்லலாமுங்கோ,
$கிற சம்பவங்களை கேக் க்குதுங்கோ, இரவில வீடு டகளும், ஆயுததாரிகளும் கணவர் இல்லாமல் தனியே 1ள,கொண்டு போகினமாம்.
கொண்டு போய் செய்யாத அநியாயம் எல்லாம் செய்துபோட்டு காலையில வீடுகளுக்குக் கொண்டு வந்து விடுகினமாம் எண்டு கதையள் கேள்விப்பட்டு, பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணிட்ட உண்மையைக் கேப்பம் எண்டு தொடர்பு கொண்டனுங்கோ. அவா கதைக்க மாட்டன் எண்டு அழுகிறா, நடந்ததுகளை வெளியிலை சொன்னால் தன்னை மானபங்கப் படுத்தினது மட்டுமல்லாமல் கொலையும் செய்து போடுவாங்கள் எண்டு அந்தப் பெண்மணி அழுகிறா. சரியெண்டிட்டு பக்கத்து வீட்டுப் பெண்ணொ ருத்தியிட்ட விசாரிச்சால், அவா ஏதோ கொண்டு போனவங்கள், காலையில கொண்டு வந்து விட்ட வங்கள் எண்டு ஏதோ வாடகைக்கு வாகனத்தை கொண்டு போனமாதிரிச் சொல்லுறா. இதுவரைக்கும் அக்கம் பக்கத்தில கேள்விப்பட்டது மட்டும் கிட்டத் தட்ட பதினொரு பெண்களை உப்பிடி இரவில கொண்டுபோய் அதிகாலையில விடுவிச்சிருக் கினமாம். சிலபேர் படையினர் எண்டியினe, இன் னும் சிலபேர் தமிழ் பெடியளும் வந்தவை எண்டி னம். எங்கை கொண்டு போனவை எண்டால் கஜி வத்தையோ, கஜிதோட்டமோ எண்டிச்சினம், உதாலை பெண்கள் தங்கட உயிரையும் மானத் தையும் பாதுகாத்துக் கொள்ள வழி தெரியாம கலங்கிப் போய் இருக்கினமாம். உது பெரிய அநி யாயமுங்கோ, கொலை, கொள்ளைகள் போல உது புதிசா பெண்களைக் கொண்டு போய் பாலி யல் துன்புறுத்தல்கள் செய்யிறதும் நடக்குதுங்கோ, உதுகளை கட்டுப்படுத்தவும் மக்களைக் காக்கவும்
விஷேட ஏற்பாடு வேணுமுங்கோ, இல்லையெண்டால் விரும்பத்தகாத சில முடிவுகளை எடுக்கவும் நேரிடு முங்கோ. வேலியே பயிரை மேயுறதை அனுமதிக்க முடியாதுங்கோ.
இரவு பகலாக வன்னிக்குள்ள விமானத் தாக் குதல் நடத்தப்படுகுதாம். அதுவும் இரவில பராலைட் குண்டுகளை அடிச்சுப் போட்டுத் தாக்கினமாம் எண்டு செய்திகள் வந்தவண்ணம் இருக்கு, அதுகளைப் படம் புடிச்சு இண்டர் நெட்டில போட்டுக் காட்டாமல் ரெண்டெழுத்தார் மெளனம் காத்துக் கொண்டிருக் கிறதைப் பார்த்தால் அடி முறையாகத்தான் விழுகுது போலை எண்டு வாத்தியார் சொல்லுறார். கிட்டடியில கலையழகன் எண்டொரு பெரியவர் ஒருவர் குண்டு வெடிப்பில பலியானவர் எண்டு மட்டும் சொல்லியிருக் கினம். அவர் தங்கட தாக்குதலிலதான் கொல்லப் பட்டவர் எண்டதை ரெண்டெழுத்தார் மறைக்கினம் எண்டு படைத்தரப்பு சொல்லுகினம். சனங்களுக் குள்ள விழுந்தால் மட்டும் படம் புடிச்சு இண்டர் நெட்டில போடுறவை, மற்ற நேரங்களில இலக்கைத் தாக்கினமெண்டு படையினர் சொல்லுறதுகளை ஏன் காட்டினமில்லை எண்டு கேக்கினமாம்,
இலக்குகளை இனம் கண்டு தாக்கினமெண்டு கதை பரவிக்கொண்டிருக்கும்போதே வடக்கிலையும் நடவடிக்கைகள் தொடரும் எண்டு பிரதமர் சொல்லி யிருக்கிறது யோசிக்க வைக்குதுங்கோ. உங்க வன்னிக்குள்ள அகப்பட்டுக் கிடக்கும் மக்களின்ர நிலைமை என்னவாகப் போகுதோ, அவையளை வன்னியை விட்டு வெளியே போக ரெண்டெழுத்தார் வழி விட்டிச்சினமெண்டால் வீரத்தை நினைச்சு சலூட் அடிக்கலாம். உவை விடுவினமோ, பாவங்கள் சனங் கள் எண்டு வாத்தியார் கனவு கண்டு பயந்தவர் போல வாய் புலம்பிக் கொண்டு இருக் றாருங்ஆே

Page 6
நிரூபித்து காட்டும் என் மலையாள மந்திர சக்தி
அதிசயம் ஆனால் உண்மை
48 வருட காலமாக என் புகைப்படத்தை பத்திரிகையில் அறிமுகப்படுத்துவது எனது உண்மையான சேவை என்பதற்கு எடுத்து காட்டாகவும் மேலும் எனது மாந்திரீக ஜோதிடம் கலந்த நாளாந்த சேவைய்ைக் கண்டறிய இதோ எனது வெய்தளம் WWW.drpksamy.com குறிப்பாக மாந்திரிக துறையில் வாங்கும் பணத்திற்கு ரசீது கொடுப்பதென்றால் அது நான் மட்டுமே வெளிநாட்டவருக்கு விஷேச 24 மணித்தியால தொலைபேசி வசதி உண்டு. ஜெர்மனி அன்பரின் மடல் மனித தெய்வமாகிய ஐயாவுக்கு பூனி துர்க்கையம்மனின் கிருபையால் தங்களது ஆசீர்வாதத்தாலும் சின்னாபின்னமான எனது குடும்பத்தை 700KM அப்பால் இருந்த வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம். லண்டன் அன்பரின் மடல் எண்ணியவள் என்னிடமே வந்து தேர்ந்தாள் பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு, என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவைத்து என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள். கொழும்பு அன்பரின் மடல் 29 வயதில் அதிசயத் திருமணம் பெருமதிப்பும் மரியாதையும் கொண்டஐயா, எனது 39 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் ၈zh®| மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு கோடான கோடி நன்மைகள்
ணாகல் அன்பளின் மடல் ெ |TCIITo ப்பட்ட ம் 10 நாளில் வெற்றி தெய்வகடாட்சம் பொருந்திய ஐயா, எனது சகோதரிக்கு திருமணம் தடைப் பட்ட வண்ணம் இருந்ததால் உங்களிடம் பரிகாரம் நிவர்த்தி பெற்ற பின் ஆச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமணம் நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்டோம். பண்டாரவளை அன்பரின் மடல் தீராத தலைவலிதித்துவிட்டது மதிப்பிற்குரிய ஐயாவுக்கு, நெடுநாளாக எனக்கிருந்த தீராத தலைவலியைக் குணமாக்கி என்னைப் பெரும் கஷ்டத்திலிருந்து விடுவித்தமைக்கு கண்ணிரால் நன்றிகள். தவிஸ் அன்பரின் மடல் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பயணம் வெற்றி அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஐயா, வெளிநாட்டுக்கு செல்ல முடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு பிரயாணத்தடைநீக்கி பரிகாரம் செய்து குறித்த நாளில் பிரயாணத்தைக் கைகூட வைத்த உங்களுக்குப் பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன். என்றுமே உங்கள்ை மறவேன். இத்தாலி அன்பரின் மடல் தந்தேகத்தால் பிரிவுபட்ட காதல் வெற்றி வணக்கத்துக்குரிய டாக்டர் ஐயா, வீண் சந்தேகத்தால் நானும் கணவரும் பிரிய நேர்ந்த சமயம் மீண்டும் சந்தோஷமாக சேர்ந்தது உங்களால் தான். என்றென்றும் உங்களுக்கு நன்றிகள். பதுளை அன்பரின் மடல் போதை அடிமைதனத்திலிருந்து விடுபட்டவர் அன்புக்குரிய ஐயாவுக்கு, எனது கணவரை நீண்ட நாள் போதை பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு எமது குடும்பத்தில் புது ஒளியேற்றினீர்கள். நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கண்ணிரால் நன்றியாக இருப்போம். கனடா அன்பரின் மடல் ஜாதகத்தில் கூறியது பலிதம் மரியாதைக்குரிய ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப் பற்றியே அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் என கூறியது பலித்தது கண்டு ஆச்சரியமும் சந்தோஷமும் அடைந்தேன். என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை தொடரட்டும்.
யாம்ப்பாணம் அன்பளின் மடல் அதிசய அக்னி கண்டல மதிப்பு, மரியாதை கொண்ட ஐயா, என்னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது மாதம் தோறும் விசேஷமாக நடைபெறும் அக்கினிகுண்டல பூஜையில் சக்தி பெற்ற விபூதியை அனுப்பி எம்மை துன்பத்திலிருந்து காத்து வருவதற்கு என்றுமே நன்றி கூறுகின்றோம் ஐயா.
Prof.P.K.SAMY (J.D.G.A.N.) JP guum
SR DURGA DEV MANTHIRKA UTCHADA PEEDAM NO-162 KOTAHENASTREET, MAYFIELD ROAD, COLOMBO-13
O11-2470615,011-2342463,011-2342464, FAX-0094-11-234483. balanugun assogli-83 Daily Fair Complex 052-2222 508
காரணம். அவரும் ஒரு செயற்கைக் கோள் போலாகி விண்வெளி ஓடத்துடன் சேர்ந்து அதே வேகத்தில் பூமியைச் சுற்றிக் கொண்டிருப்பார். அவரால் அந்த வேகத்தை உணர முடியாது. பூமியை அவர் சுற்றி வந்தாலும் தாம் அந்தரத்தில் நிலையாக ஓரிடத்தில் நிற்பது போன்ற உணர்வுதான் அவருக்கு இருக்கும்.
ட விண்வெளி உலாவின்
போது விண்வெளி வீரர்கள் விசேஷ காப்பு உடை அணிந்திருப்பர். இது ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்ட 17 660BLUT607 பொருட்களால் ஆனது அத்துடன் அவர் விண்கலத்துடன் நீண்ட குழாய் மூலம் இணைக்கப்பட்டவராக இருப்பார். அதன் மூலம் அவருக்கு சுவாசிப்பதற்கான காற்று அளிக்கப்படும். பேசுவதற்கான கம்பி ་་་་་་་་་་་་་་། இணைப்பும் அதில் இருக்கும்.
விண்கலத்திலிருந்து இப்படி வெளியே வந்து சில சமயங்களில் இவ்வித இணைப்பு இல்லாமல் அந்தரத்தில் மிதப்பது 'விண்வெளி உலா' என்று விண்வெளி வீரர் வெளியே வரலாம். அப்போது அவர்
அமெரிக்காவின் டிஸ்கவரி விண்வெளி ஓடம் மூலம் இப்போது உயரே சென்றுள்ள விண்வெளி வீரர்களில் இருவர், பாதுகாப்பான தங்களது விண்கலத்தில் இருந்து வெளியே வந்து அந்தரத்தில் மிதந்தபடி பல பணிகளைப் புரிந்துள்ளனர்.
குறிப்பிடப்படுகிறது. இது விண்வெளி உலாவே அழுத்தத்தில் உள்ள வாயு நிரப்பப்பட்ட ஒரு சிறிய அல்ல. உண்மையில் விண்வெளியில் கால்களுக்கு டாங்கியை உடலோடு கட்டிக்கொள்வார். இந்த வேலையே கிடையாது. அவர்கள் அந்தரத்தில் வாயுவை அவர் வெளியே பீச்சும்போது அதற்கு நேர் இஷ்டப்படி நகருவது கூட மிகக் கடினமானதே. எதிர்ப்புறம் அவர் நகர முடியும், பல்வேறு
டிஸ்கவரியில் சென்ற விண்வெளி வீரர்கள் மூலைகளில் இதற்கான துவாரங்கள் இருக்கும். தான் முதன் முதலாக விண்வெளி உலாவில் ஆகவே அவரால் வாயுவைத் தகுந்தபடி பீச்சி
ஈடுபட்டதாகக் கூற முடியாது. 1965ஆம் ஆண்டில் அந்தரத்தில் மேலும் கீழும் மற்றும் பக்கவாட்டிலும் ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சேய் லியானோவ் சற்று தொலைவு நகர முடியும். சுவாசிப்பதற்கான முதன் முதலாக இவ்வித சாதனை நிகழ்த்தியதில் காற்று அடங்கிய சாதனத்தையும் அவர் முதுகில்
இருந்து பல ரஷ்ய மற்றும் அமெரிக்க வீரர்கள் கட்டிக் கொண்டிருப்பார்.
விண்வெளி உலாவில் அவ்வப்போது விண்வெளியில் அந்தரத்தில் மிதப்பது அரிய,
ஈடுபட்டுள்ளனர். அற்புதமான அனுபவமே. ஆனால் விண்வெளியில்
அமெரிக்க ஷட்டில் ஆகட்டும், ரஷ்ய நுண்ணிய தூசு அதிகம் உண்டு. நுண்ணிய
விண்கலம் ஆகட்டும், சுமார் 380 கிலோ மீற்றர் துணுக்குகளும் உண்டு. கற்களும் இருக்கும். உயரத்தில் பறக்கும்போது அதாவது பூமியைச் இவற்றில் ஒன்று அதிவேகத்தில் விண்வெளி வீரரின் சுற்றி வரும்போது அதன் வேகம் மணிக்கு சுமார் 27 உடையில் வந்து மோதினால் அவரது உடையில் ஆயிரம் கிலோ மீற்றர். அதிலிருந்து விண்வெளி ஒட்டை விழலாம். ஆபத்தை விளைவிக்க பெயிண்ட் வீரர் ஒருவர் வெளியே வந்தால் பூமியை நோக்கிக் துணுக்குக் கூடப்போதும். 1991 ஏப்ரலில் அமெரிக்க கீழே விழமாட்டார். அந்த உயரத்தில் பூமியின் விண்வெளி வீரரின் பாதுகாப்பு உடையில் இவ்விதம் ஈர்ப்பு சக்தி மிக அற்பம் என்பதே அதற்குக் மிக நுண்ணிய ஓட்டை ஏற்பட்டது. நல்ல வேளையாக
(ES 園
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உள்ள இடத்தில் காற்று மண்டலம் இல்லை என்பதால் அங்கு ஆபத்து உள்ளது. விண்கலத்துக்குள் இருக்கிற வரை ஆபத்து இல்லை. வெளியே வந்தால் ஆபத்து உண்டு. ஆகவேதான்
விசேஷ கவச உடை
ஏதேனும் விபரீதம் நிகழ்ந்து விண்வெளி வீரர் விண்கலத்திலிருந்து வெகுதொலைவு சென்று காணாமல் போய்விட்டால் அவரை மீட்பதென்பது எளிதல்ல. அவர் சடலமாய் பூமியைச் சுற்றிக் கொண்டிருக்க வேண்டியதுதான். O
தெய்வீக மருத்துவம்
சர்வதேச சமுக மாந்திரீக மருத்துவ தெய்வீக சேவை Goverment Approved Charity Regd No-HA/4/BT/219
LmråLs LumępcamgL S.A.M.B.J.H (SIL)
கிரக தோஷம், காலப்பகையால் பிரிந்த காதலர்கள், கணவன் - மனைவி ஒன்று சேர, வெறுத்த உறவினர்கள், வேண்டியவர்கள் அன்பாக இருக்க, காதல் திருமணம் எல்லோருடைய சம்மதத்துடன் நிறைவேற மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில் தீராத மனநோய், தாழ்வு மனப்பான்மை, கல்வி, தொழில், விவாகம், வெளிநாட்டுப் பிரயாணம், வேறு முயற்சித் தடை, குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமின்மை, வெளியில் சொல்ல வெட்கமான பிரச்சினைகள், தீய பழக்கம், மனிதத் தீமை, மருந்தீடு போன்ற தீமைகளில் இருந்து விடுபட்டு சந்தோஷமாக வாழ, பிரச்சினைகளுக்குரிய காரணத்தை காண்டம் இறைசக்தியால் கண்டறிந்து துன்பம் நீங்கி மகிழ்ச்சியாக வாழ புனித புராதன தீங்கற்ற மஹா மாந்திரீக தெய்வீக மருத்துவத்தினால் நிவர்த்தி அளிக்கப்படுகிறது.
நேரில் வரமுடியாதோர், வெளிநாட்டவர்கள் தம் பிரச்சினையை எழுதினால் அல்லது தொலைபேசி, ஃபக்ஸ் மூலம் தொடர்பு கொண்டு, உடன் பயன் தரும் தெய்வீக மருத்துவப் பொருட்களை விசேட தபால் மூலம் பெற்று தம் எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்கிறார்கள். (இரகசியம் பாதுகாக்கப்படும்.)
விபரீதம் எதுவும் ஏற்படவில்லை. பெரிய துளை ஏற்பட்டால் விண்வெளி வீரர் பலூன் போல வெடித்து உயிரிழப்பார். இதுவரை விபரீத சம்பவம் எதுவும் ஏற்படவில்லை.
விண்வெளியில் இருந்து பார்த்தால் பூமி அந்தரத்தில் இருந்தபடி அச்சில் சுழல்வதைக் காணமுடியும். சந்திரன், சூரியன் தெரியும். விண்வெளியில் வானம் கரியதாகத் தெரியும். ஆகவே ஒரே சமயத்தில் சூரியனையும் நட்சத்திரங்களையும் காணலாம். அற்புதக் காட்சிதான். ஆனால் சூரியனிலிருந்தும் பல நட்சத்திரங்களில் இருந்தும் ஓயாது
மிக ஆபத்தான கதிர்கள் heiveegam Srilanka தெய்வீகம் ருரீலங்கா
Head Office தலைமையகம்
நமக்கு இக்கதிர்களால் ஆபத்து Batticaloa LA.1.556TUl
ஏற்பட்டு விடாதபடி பூமியைப் Tele/Fax: 065-2224825, +94777032844. Balu Sothidar @hotmail.com:
போர்த்துள்ள காற்று மண்டலம் காப்பாற்றுகிறது. உயரே விண்கலம்
வெளிப்பட்ட வண்ணம் உள்ளன.
"வா ளை நீக்கி ஒளியையேற்றுவோம்" “DISPELDARKNESS LIFE AND LET LIGHT SHINE”
முழு உலக வாசிகளுக்கும் வெற்றியை ஈட்டித்தந்த பண்டாரவெல
Sang Giglion islin Idlefish
உள்நாட்டு, வெளி நாட்டு அன்பர்களுக்கு சேவை
செய்து அருள் அளிப்பாா. நூர்வம்வாழ்க்கையில்பயிற்சினைகளைஏற்கொள்கிறம் சீர்ந்துவிடுவதனங்கள்தாக்கம்.இப்பரப்பட்ட அடிவாற்பநூறாண்டி
.
இன்றே சுவாமியவர்களைச் சந்தியுங்கள் தொலைபேசி மூலம் பேசுங்கள் அல்லது முத்திரையுடன்: உறையொன்றை அனுப்புங்கள்
சகலவிதமான வசிய மாந்திரீகம்
拿 வீடு, வியாபார விருத்தி விவசாய விருத் பண்டாரவளையில் § ர வருத்த விருத்தி
SS S S S S S AAAAAALLLSS SS z SL S z : நொடி சுகப்படுத்தல் செவ்வாய் முதல் வெள்ளிக்கிழமை வரை has தகனவன் மனைவியர் மீண்டும் ஒன்றுசேர. காலை 8.00 மாலை 6.00
தாமதிக்கும் திருமணம் விரைவில் நிறைவ்ே நெடுஞ்சாலை காரியாலயத்திற்கருகில் க்கை யம் றவ்ேற IDLநேர்சிங் ஹோம் மேல் பாதை
விலைபோதாத காணிகள் விற்பனையாக 围圈 எல்லா பரீட்சைகளிலும் சித்திெ
தெலுவல்துை s
at a .4572; 1 94.725
'ஜாதகம் பார்ப்பது முதல் சத்ல திே விடயங்கள் மண் பரீட்சை செய்தல் பிராணிக்ளை அகற்றுதல
RAS, SARMASVAVI
HEAD OFFICE: 18A SENANAYAKE MAWATHA, 9A, COUNCILAVENUE, DEHWALA.
BANDARAWELA, SRI LANKA. TEL: 057.4902050,077-3227005 TEL 05:24591-92 FAX:05723241,108.01322005 நாளையும் நேரந்தையும் ஒழுங்குபடுத்திக் கொள்ளவும்
Website: shamasami.org E-mail: sribathrakalliaman templeGyahoo.com
Jili.: 26 - GID.: 02, 2007
JILGudi

Page 7
மீணக்குகளைப் புரிந்து கொள்வது" என்ற தலைப்பில் நெவில் லடுவலிருட்டி என்பவர் எழுதிய கட்டுரை கடந்த 11ஆம் திகதிய த ஐலண்ட் என்ற ஆங்கில
நாளிதழில் பிரசுரமாகியிருந்தது. இலங்கையின் இனப்பிரச்சினையை
யமாக வைத்து ஐந்து சர்வதேச ழ்சியந்ந பேராசிரியர்கள் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் பற்றிய ஒரு du6Astutar juDiardi இதுவாகும். இனப் பிரச்சீனைக்குத் தோற்றுவாயான தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு தீர்வு தாறும் அரசியல் சிபாதியை முன்வைப்பதால் மட்டும் யுத்தம் நின்று லிடப் போவதில்லையென்பது இப்பேராசிரியர்களின் வாதமாகும். ழிகளின் அபிலாஷைகள் வேறு,தமிழ் மக்களின் சிவிலாஷைகள் வேறு என்ற கருத்தோட்டத்தை வலியுறுத்தும் லிதத்தில் இந்த ஆய்வறிக்கைகள் அமைந்திருப்பதையே இக்கட்டுரைகள் ஈட்டிக்காட்டுகின்றன. சிவகு விரைவில் இனப்பிரச்சீனைத் தீர்விற்கான அரசியல் தீர்வுப் பொதியை அரசாங்கம் ன்வைக்கப் போகின்றது. இதனை ஓர்
ஆரம்பப் புள்ளியாகக் கொண்டு பேச்சுவார்த்தை மேசைக்கு புலிகள் இேயக்கம் வ்ரவேண்டும் வருமா?
ஐராவிட்டால். யுத்தம் மீதாடரவே செய்யும் புலிகளுக்குக் கிடைக்கக் கூடிய நிதி மற்றும் ஆயுத வளங்கள் நிறுத்தப்படாதவரை துயரங்களின் சுமைதாங்கியாத தமிழ் மக்கள் தாடர்ந்தும் இருக்கப் போதிநார்கள்
{ifußಕ್ರಳ:ಹfಖUಷ್ರ
ஹாவார்ட் சர்வதேச உறவுகள் கவுன்சில் என்ற அமைப்பினால் வெளியிடப்படும் ஹாவார்ட் சர்வதேச மீளாய்வு என்ற 2007ஆம் ஆண்டின் மாரிகால இதழில் ஐந்து மதிப்புமிக்க கல்விமான்கள் எழுதிய கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன. எவ்வாறு இனப் பிணக்குகள் உருவாகின்றன என்பது பற்றியும், அவற்றைத் தீர்ப்பதற்கான
வும் காத்திரமான உபாயங்கள் பற்றியும், இந்த ஐந்து கட்டுரைகளும் விளக்குகின்றன. "முற்றுமுழுதான இனத்துவ அம்சங்கள், இனப் பிணக்குகளைத் தூண்டுகின்றன; என்ற கருத்தோட்டத்தையும், அரசியல் முக்கியஸ்தர்களே மக்களை வன்செயலுக்கு அணிதிரட்டும் ஒரு சக்தியாக மாற்றுகின்றனர்" என்ற கருத்தோட்டத்தையும் குறித்து இந்த இந்து கல்விமான்களுமே கேள்வியெழுப்பியுள்ளனர். இவ்வாறு வன்செயலுக்கு அணிதிரட்டப்படும் மக்கள், ஆயுதப் பிணக்குகளில் ாடுபடுவதற்கு சில சாதகமான சூழ்நிலைகள் உருவாக்கப்பட வேண்டிய தேவையிருக்கிறது. அதாவது, வெளிநாடுகளில் வாழ்பவர்கள் வழங்கும் நிதி வளங்களினூடாக ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்கான வேலைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த ஆயுதக் கொள்வனவு இல்லாமல், மோதல்கள் சாத்தியமாகாது.
இக்கட்டுரைகளில் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தவர்கள், இலங்கை மோதலுக்கு தீர்வு காண்பதற்கென கையாளப்பட்டுவரும் அணுகுமுறைகளுக்கு விசேட முக்கியத்துவம் கொடுத்து ஆர்ாய்ந்திருந்தார்கள். உதாரணத்திற்கு
சர்வதேச 'சமூகத்தின் / பல்வேறு , அங்கத்தவர்கள், இலங்கையிலுள்ள/ރ
- ஏனைய ஆய்வாளர்கள்
" மற்றும் குழுக்களுடன் சேர்ந்து, - 一つ。 மக்களின் பிரச்சினைகளுக்குத்
தீர்வு காணக்கூடிய ஓர் அரசியல் ஒழுங்குமுறை, இப்பிரச்சினைக்கு தீர்வினைத் தருமென்ற அபிப்பிராயத்தைக் கொண்டுள்ளனர். எல்லைப் பரிமாண அளவுகளுக்கு அதிகாரங்களைப் பகிர்வது, தமிழ் மக்களின் உணரப்பட்ட பிரச்சினைகளைக் கையாள்வதற்கான, ஏற்றுக் கொள்ளக்கூடியதொரு ஒழுங்குமுறையாக அமையுமென்று அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இது தொடர்பான கருத்தோட்டத்திற்கு தென்னிலங்கையிலிருந்து கிடைக்கும் அங்கீகாரம், வன்செயலை முடிவுக்குக் கொண்டு வருமென்று அவர்கள் கருதுகின்றனர். மாறாக ஹாவார்ட் சர்வதேச மீளாய்வுக் கல்விமான்கள், சில சூழ்நிலைகள் வன்செயலுக்குச் சார்பாக அமைகின்றனவென்றும், அரசியல் தீர்வு நலன்களிலும் பார்க்க மோதல்கள் கூடிய பிரயோசனத்தை தரும்வரைக்கும் வன்செயல்கள் நீடிக்குமென்றும் முடிவெடுத்திருக்கிறார்கள்.
இலங்கைத் தமிழ் மக்கள் சந்தித்த துயரங்கள், அவர்களின் அரசியல் பிரமுகர்களால் கையாளப்பட்டு 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானமாக முன்வைக்கப்பட்டது. அதாவது, தமிழீழமென்ற தனி இராஜ்ஜியத்தை உருவாககுவதறகான அறைகூவல் விடுக்கப்பட்டது. எவ்வாறெனினும் இலங்கை அரசிடமிருந்து தமிழீழத்தை மோதிப் பெறவேண்டியிருந்தது. இந்த வீரச்செயலை ஆயுத மோதலினூடாகவே ஈட்டவேண்டியிருந்தது. 1976ஆம் ஆண்டில் தமிழீழ இராஜ்ஜியக் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும், 1980ஆம் ஆண்டுகளின் மத்தியில், அதாவது 1983ஆம் ஆண்டின் இனக்குழப்பங்களையடுத்து கணிசமான தமிழர்கள் வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் நிலைமை தோன்றும்வரை, ஆயுத மோதல்களில்
வன்செயல்கள் தொ இவர்களின் கருத்து
தமிழீழ இராஜ் உருவாககுவதறகா6 எடுக்கப்பட்டமைக்கு பல்வேறு குழுக்கள் ஆயுத மோதலிலும் ஈடுபட்டமைக்குமிடை தசாப்த கால இடை இலங்கையின் சம்ப காட்டுகின்றன. இந்த அடைவதற்கு திடச ஒரேயொரு தீவிரவா புலிகள் இயக்கம் பி உருவெடுத்தது. புலி இராணுவ செயற்பா கொண்டிருந்த திறன உறுதிப்பாடான தனி கோரிக்கையில் உறு அந்த அமைப்பிற்கு புலிகள் இயக்கத்தில் போராட்டத் தன்மை வகையில் அண்மை அணியொன்றினையு சேர்த்துக் கொண்டல உதவியாக அமைந் அரசியல் தலைவர்க முக்கியஸ்தர்கள் எடு வருவார்களென்ற ந இலக்கை அடைவே இருப்பதற்கு, புலிகள்
தேச (ម
சமுகப்பணி கலை
சமுகப்ட
சமூகப்பணி கலைமாணி
முழுநேர மூன்றாண்டுக்கால டிப்ளோமாதாரிகள் ஆங்கில்
கீழ்க்குறிப்பிட்ட விடயங் பணிப்பாளர் நாயம், தேசிய வரிக்கு 2007.05.08 ஆம் தி:
ஈடுபடுவதற்குத் C - c. வளங்களைப் மேல் இடது மூலையில் “ பெறுகின்ற நிலை உருவாகவில்லை. இது (1) முழுப் பெயர் ஹாவார்ட் சர்வதேச (2) முகவரி மீளாய்வு நிபுணர்களின் (3) தொலைபேசி இலக் :கின்றது (4) கல்வித் தகைமைக 9 மக்களின் (5) ஆங்கில மொழியில் யாங்களினால் بر . حـمبر ۔
இனத்துவ மட்டுப்படுத்தப்பட்ட விண்ண அடையாளங்கள் பாளர் நாயகத்தின் பெய மோதலுக்குச் சாத்தியமான || வைக்கவும், சூழ்நிலைகளை உருவாக்குவதில்லை. மேலதிக விபரங்களுக்குத்
மோதலுக்குச் சாதகமான சூழ்நிலைகளே ஆயுத மோதலை ஏற்படுத்துபவையாகவும், அதனை நீடிக்கச் செய்பவையாகவும் உள்ளன என்ற இந்தக் கல்விமான்களின் முடிவை, இது ஊர்ஜிதம் செய்கின்றது. இந்தச் சூழ்நிலைகள் தொடர்ந்து இருக்கும்வரை
தேசிய
gi. 26 - CID, 02, 2007
2007.04.20
சமூக அபிவிருத்தி
இல, 191, தர்மபால மாவத் கொழும்பு - 07.
টীকা
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

anali AIDÉAlama
ாடரும் என்பதனையும் க் குறிக்கிறது.
ஜியமொன்றினை ன தீர்மானம் ம், அதற்கென
பயங்கரவாதத்திலும் உண்மையில் யில் கிட்டத்தட்ட ஒரு வெளி இருந்ததை வங்கள் எடுத்துக் த இலக்கை ங்கற்பம் கொண்ட த அமைப்பாக ன்னர் கள் இயக்கம் தனது டுகளை விஸ்தரித்துக் ம, அதன் ஆரம்ப
நாட்டுக் புதியாக இருக்க வழிசமைத்தது.
தரை மற்றும் கடல் களுக்கு உதவும் க் காலத்தில் விமான ம் அந்த அமைப்பு மை அதற்கு தது. தனிநாடொன்றின் ளாக புலி இயக்க றாவது ஒரு நாள் ம்பிக்கையில் இந்த மென்ற உறுதியுடன் ரின் இத்தகைய
புனர்களின் ஆர்வு
தன்மைகளே காரணமாக அமைந்தன. இந்தப் பின்புலத்தில், இலங்கை அரசுக்குள் முற்றுமுழுதான அரசியல் ஒழுங்குமுறையின் ஒரு பங்காக, ஓர் அரசியல் தீர்வு என்பது புலிகளுக்கு மிக குறைந்த ஆர்வத்தையே கொடுக்கும். அல்லது அது குறித்து புலிகள் இயக்கம் கவனம் செலுத்தப்போவதில்லை. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பேராசிரியராக கடமையாற்றும் போல் கொலியர் தனது
ஆய்வுக் கட்டுரையில் கீழ்க்கண்டவாறு
கூறுகிறார். "கிளர்ச்சிகளை விபரிக்கும்போது துன்ப, துயரங்களின் முக்கியத்துவம் பெருமளவிற்கு மிகைப்படுத்திக் கூறப்படுகின்றது. அதேவேளை அதற்கான சாத்தியங்களின் முக்கியத்துவம்பற்றி குறைத்து மதிப்பிடப்படுகின்றது. கிளர்ச்சிக் குழுக்களின் மார்க்கத்தோடு ஒத்துப் போகின்ற காரணத்தினால் துன்ப, துயரங்களுக்கு ஓரளவு அதிக அழுத்தம் கொடுக்கப்படுகின்றது. அத்துடன் அவை உண்மைபோல் தெரிவதாலும் ஓரளவிற்கு அழுத்தம் கொடுக்கப்படுகின்றது. எனவே, இன மோதல்களைத் தடுப்பதென்பது, கணிசமான அனவுக்கு, கிளர்ச்சியின் சாத்தியத்தைக் குறையச் செய்வதாகும். எந்தவொரு கிளர்ச்சி இயக்கத்திற்கும் மிகவும் அவசியமாகத் தேவைப்படுகின்ற ஆயுதங்கள், நிதி ஆகிய இரண்டினையும் கிளர்ச்சிக் குழுக்கள் பெற்றுக் கொள்வதை மட்டுப்படுத்துவதே, இவ்விதமான தடுப்பு நடவடிக்கையின் ஒரு முக்கிய அம்சமாகும். இனத்துவக் கிளர்ச்சி, என்றுமே முற்றுமுழுதான
அரசியல் விவகாரமாகவே முன்வைக்கப்படுகின்றது. ஆனால் இது சாதாரண அரசியலுக்கும் ஒரு கிளர்ச்சிக்கும் வேண்டிய நிதி தேவைக்கான பாரிய இடைவெளியை கவனத்தில் கொள்ளவில்லை."
இலங்கைப் பிணக்குத் தொடர்பான எழுத்துக்களில் "சிங்களம் மட்டும் சட்டமே" மோதலை உசுப்பி விட்டதென்றும், தமிழ் மொழி ஏற்பாடுகளைப் போதியளவுக்கு அமுல்படுத்தாததாலேயே இலங்கையின் மோதலுக்கு எண்ணெய் ஊற்றியதென்றும் திரும்பத் திரும்பத் தெரிவிக்கப்பட்டமை துன்ப, துயரங்கள் மிகைப்படுத்தப்பட்டமைக்கு உதாரணமாகத் திகழ்கின்றது.
இலங்கையின் தேசியப் பிரச்சினையைச் சரிவரப் புரிந்து கொள்வதற்கு புலிகள் இயக்கத்திற்கும் தமிழ் மக்களுக்குமிடையிலான நலன்கள் குறித்த வேறுபாடுகளை அங்கீகரித்து ஏற்றுக் கொள்வது முக்கியமானதாகும். இத்தகைய நலன் சார்ந்த வேறுபாடுகள் குறித்து இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு போதியளவு விளங்கப்படுத்தவில்லை.
மோதலுக்கான சூழ்நிலைகள்
1983ஆம் ஆண்டின் இனக் குழப்பங்களையடுத்து புலம் பெயர் வாழ் தமிழர்களிடையே காணப்பட்ட அதிகரிப்பு இலங்கை மோதலில் முக்கியமான திருப்பு முனையொன்றினை ஏற்படுத்தியது. (தொடரும்)
O − O சிய சமுக அபிவிருத்தி நிறுவனம் முக சேவைகள் மற்றும் சமுக நலன்புரி அமைச்சு) மாணிப்பட்ட கற்கைநெறி (2006/2010) இரண்டாம் ஆண்டிற்காக பணி டிப்ளோமாதாரிகளிடமிருந்து விண்ணப்பம் கோரல்,
ப்பட்ட கற்கைநெறி இரண்டாம் வருடதிற்கு அனுமதிக்கப்படும் சமூகப்பணி டிப்ளோமாதாரிகள் ) கற்கைநெறிக்கு உட்பட வேண்டும். இக்கற்கை நெறியினை தொடர விரும்பும் சமூகப்பணி v மொழியில் சிறந்த தேர்ச்சி உடையவராக இருத்தல் அவசியம்.
கள் உள்ளடங்கலாக சுயமாக தயாரிக்கப்பட்ட விபரங்கள் அடங்கிய விண்ணப்பத்தினை சமூக அபிவிருத்தி நிறுவனம், இல, 191, தர்மபால மாவத்தை, கொழும்பு - 07 என்ற முக
கதி அல்லது அதற்கு முன்னதாகவோ அனுப்பி வைக்கப்படல் வேண்டும். கடித உறையின் இரண்டாம் வருடத்திற்கான விண்ணப்பம்” எனக் குறிப்பிடவும்.
கம்
ள் (டிப்ளோமா பெற்ற வருடத்தை குறிப்பிடவும்) -
பெற்ற உயர் தகைமை
ப்பதாரிகள் மட்டுமே தெரிவு செய்யப்படுவர். 100/= பெறுமதியான காசுக் கட்டளையை பணிப் ருக்கு கறுவாத்தோட்ட தபாலகத்தில் மாற்றக்கூடியவாறு விண்ணப்பத்துடன் அனுப்பி
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள் 011-2678838,2694496
எம்.ஏ.வர்ணகுலசூரிய, பணிப்பாளர் நாயகம், தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம்.

Page 8
இதற்கு ஊடாகவே கபூர் அந்த அமைப்பிற்குள் உள்வாங்கப்பட்டிருந்தார்.
கபூர் அவர்களும் புலிகளின் இந்த சிறையில் வைத்தே கொல்லப்பட்டிருந்தார். இவரோடு சேர்த்து கொல்லப்பட்டவர்களில் குறியீட்டு சொல்ல முடிந்த ஒருவர் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கதிர்
பூநகரி இவரது சொந்த இடம். ஈழ மாணவர் பொது மன்றத்தின் ஊடாக போராட்ட களத்தில் புகுந்தவர்.
மொத்தமாக கொல்லப்பட்ட 60 பேர்களில் ஒருவருடைய சடலம் கூட பெற்றோரிடமோ உறவினரிடமோ புலிகள் ஒப்படைத்திருக்கவில்லை.
ஏனிந்த சிறைப்படுகொலை?
நடத்தப்பட்டது எந்த சூழலில்?
புலிகளின் யாழ். தளபதி கிட்டு ஒரு பெண்ணை அப்போது காதலித்திருந்தார். அவர் யாழ்.
Ilதி வாடகையாக அறுபது பிசோ கொடுக்க வேண்டும். 120 மீசோ கொடுக்க இவர்களிடம் பணம் இல்லை. கைவசம் 80 பிசோதான் இருந்தது. அறை உரிமையாளருக்கு நிலைமையை தெளிவுபடுத்தி 80 பிசோவை முற்பணமாகக் கொடுத்தார்; பின்னர் அலுவலகத்துக்கான தளபாடங்களை தவணை முறையில் வாங்கிக் கொண்டனர்.
பணக்காரர்களுக்கும், பண்ணையாளர்களுக்கும் வழக்காடுவதில்லை என்பதை முவரும் உறுதி எடுத்துக் கொண்டனர். தொழிலாளர்கள், ஏழைகளுக்காக வாதாடுவது என்று முடிவு செய்தனர்.
சாலை ஓர வியாபாரிகள், முட்டை தூக்குவோர், தொழிலாளர்கள் ஆகியோருக்காக சங்கங்களை உருவாக்கினார்கள்.
༡༧༣གས་ ஈசலு: பல்கலைக்கழக மாணவி. போராளி ஒருவர் காதலிப்பது தவறு அல்ல. ஆனால் காதலிக்கக் கூடாது என்றும் திருமணம் முடிப்பது தவறு என்றும் புலிகள் அமைப்புதான் அப்போது தமது உறுப்பினர்களுக்குக் கட்டளை இட்டிருந்தது.
அதையும் மீறி புலிகளின் தளபதியான கிட்டு ஒரு பெண்ணை காதலித்திருந்தார். கிட்டுவின் அந்த காதலி வேறு ஒருவரை திருமணம் முடித்து வெளிநாடு ஒன்றில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். அவரின் தனிப்பட்ட நலன் கருதி அவரது பெயரை இந்த தொடரில் குறிப்பீட விரும்பவில்லை.
யாழ்ப்பாணம் இரண்டாம் குறுக்குத்தெரு வழியாக கிட்டு தன் காதலியை சந்திக்கச் செல்வது வழக்கம். அந்த அச்சூழலில்தான் அவரின் காதலியும் வசித்து வந்தவர். 30, 08, 87 அன்று தன் காதலி வீட்டிற்குக் கிட்டு சென்றிருந்தார்.
ஆனதில் பெரு மகிழ்ச்சி கொண்டவர்களில் முதன்மையானவர் பிடலின் தந்தைதான். பீடல் கெளரவமாக நீதிமன்றத்துக்குப் போக வேண்டும் என விரும்பி பெரிய
நீல நிறப் பாண்டியா கார் ஒன்றை வாங்கித் தந்தார். அந்தக் கார் பின்னாளில் பீடலின் தனிப்
முவருமாக இணைந்து சேவை செய்தது, தங்களுக்கு கதிரை வழங்கிய கடை உரிமையாளருக்காக வாதாடினார்கள்.
பிடல் வழக்குரைஞராக
Q ה(Sס
பாவனையை விடவும், கட்சிக் கூட்டத்துக்காகவும், ஆர்ப்பாட்டத்துக்காகவுமே அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது.
ஒரு நாள் நண்பர் ஒருவர் அந்தக்காரை வெளியுர் போய்
கிட்டுவின் கதையை முடிப்பதற்காக தாக்குதல் திட்டத்தோடு காத்திருந்தது ஒரு குழு அந்த குழு யார் என்பதை பின்பு பார்க்கலாம். அவர் மீது குண்டெறிந்து தாக்குதல் நடத்தப்பட்டது. எதிர்பாராத விதமாக கிட்டுவின் மீது கைக்குண்டு வீசப்பட்டது. அந்த இடத்திலேயே கிட்டுவின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார்.
கிட்டு தன் காதலியிடம் சில விடயங்களை சில நாட்களுக்கு முன்பு மனம் விட்டு பேசியிருந்தார்.
என் மீது எந்த உருவத்தில் யாரிடமிருந்து தாக்குதல் நடத்தப்ப்டுமோ தெரியாது. நீ எதற்கும் தயாராக இருக்க வேண்டும். நான் எதற்கும் அஞ்சப்போவதில்லை. அதற்காக உன்னை சந்திக்காமலும் விடப்போவதில்லை. உன்னிடம் நான் வரும்போது எனது மெய்ப்பாதுகாவலர்கள் எல்லோரையும் அழைத்து வர முடியாது. எனது நம்பிக்கையானவர்களையே என்னால் அழைத்து வர முடியும்.
இவ்வாறு தன் காதலியிடம் தெரிவித்திருந்தார் கிட்டு, அத்தாக்குதலின்போது
கிட்டு மயிரிழையில் உயிர் தப்பியிருந்தார். ஆனாலும் கிட்டு அத்தாக்குதலின் போது தனது ஒரு காலை இழுந்திருந்தார்.
பழி சுமத்தப்பட்ட சக இயக்கத்தவர்கள்
பலியெடுக்கப்பட்டார்கள். இந்த விடயத்தில் ஒரு எறியில் இரண்டு மாங்காய் என்ற ரீதியில் புலிகள் திட்டமிட்டு செயலாற்றி இருந்தனர். கிட்டு மீது தாக்குதல் நடத்துவது. அதை சாட்டாக வைத்து இத்தாக்குதலுக்கான பழியை சக இயக்கங்கள் மீது சுமத்தி விட்டு தமது சிறையில்
வரத்தந்துதவுமாறு கேட்டார். பீடலும் மறுப்புத் தெரிவிக்காமல் வழங்கினார். சற்று நேரத்தில் அந்தக் கார் விபத்துக்குள்ளாகி விட்டதான செய்தி பிடலுக்குக் கிடைத்தது. நண்பர் படுகாயமடைந்தார். பிடலுக்கு தந்தையார் ஆசையாக வேண்டிக்கொடுத்த கார் நொறுங்கிப்
போய்க் கிடந்தது. அதற்காகப் பீடல் கவலைப்படவில்லை. பீடலின் கவலையெல்லாம் நண்பனின் காயங்கள் குறித்ததாகவே இருந்தது. நண்பனின் தந்தையாருக்குச் சம்பவத்தைத் தெரிவிக்கச் சென்றார். பிடலைப் பார்த்த நண்பனின் தந்தையார், "காரைப் பற்றி கவலைப்பட வேண்டாம், அதற்கான பணத்தை தந்துவிடுகிறேன” என்றார். அவரின் பணக்காரப் பேச்சு பிடலுக்கு எரிச்சலைத் தந்தது. என் நண்பன் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான். அந்தத் துயரம் தாங்க முடியாமல் இருக்கிறது. நீங்கள் தகரக் காருக்கு விலை பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கடுப்பாகக் கேட்டார். பிடலின் தோழமை உணர்வையும், மனிதாபிமானத்தையும் கண்டு உருகிப்போன நண்பனின் தந்தை, தனது மடைமையை உணர்ந்து வெட்கித்ததோடு பிடலை அணைத்துக் கண்ணீர் விட்டார். அந்தப் பெரியவர் அப்போது குடிரயசுத் தலைவராக இருந்த பட்டிஸ்டாவின் நெருங்கிய நண்பராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிற்காலத்தில் இவர் தான் பீடல் பைன்ஸ் தீவில்
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருக்கும் சக இயக்க போராளிகளைக் கொன்றொழிப்பது.
உண்மையில் அப்போது ஏனைய இயக்கங்கள் எதுவும் யாழ்ப்பாணத்தில் இயங்கியிருக்கவில்லை. சக இயக்கங்களை புலிகள் தடைசெய்து அதன் போராளிகளை கொன்றொழித்து விட்டனர்.
எஞ்சிய சிலர் வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடியிருந்தனர். ஏனையோர் புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டு விட்டனர். ஆனால் அங்கு அப்போதும் சக இயக்க போராளிகள் பலர் தங்கியிருந்தது உண்மைதான். ஆனாலும் அனைவரின் மீதும் புலிகளின் புலனாய்வு மொய்த்தபடி இருந்தது. ஆகவே சக இயக்கத்தவர்கள் யாரும் கிட்டு மீதான தாக்குதலை நடத்தியிருக்க மாட்டார்கள் என்பது மக்களுக்குத் தெரிந்த உண்மையாக இருந்தது. அப்போது புலிகளின் தளபதிகளில் ஒருவராக இருந்தவர் 0|500TT
கிட்டு மீதான தாக்குல் சம்பவத்தை அடுத்து சூட்டோடு சூடாக தனது சகாக்கள் சிலரோடு யாழ். இந்துக்கல்லூரி அருகில் இருந்த புலிகளின் சிறை முகாமிற்கு வாகனமொன்றில் வந்து குதித்தார்
Geilst TT
அருணா. இயந்திர துப்பாக்கிகள் சடசடத்தன. நாய்கள் குரைத்தன. அயலவர்கள் என்ன நடக்கின்றதோ தெரியாது என்ற அச்சத்தில் வீடுகளுக்குள் பதுங்கிக்கொண்டனர். அந்த இடத்தில் அவலக்குரல்கள் எழுந்தன. சில நொடிகளில்
அப்போது கிட்டு யாழ்
LDööGilö OE GiöJTGI6
65TÓDÍ GluÖIÓDÍ55TÜ. LIGG6iaï ÖGDGUGI
üJUTEJÓ GYŐ0 g) GÍTSDIDöG)
61ÜLMG) fiLEğTGİ 61) ÜLDGUGU Statuj GUTÍO LDTCDU (Dö56l LD5Éuli fjs|s|fjj Öj Ulöks fjöls| GDGDGDID LDLLÖGUICIPÉIG lbiblish) பிரபாகரனுக்கும் இது Gil DüUIDÖD püDTENBG இருந்தது. அதற்காக (SILBELDGOJ ஒழித்துக்கட்டுவதுதான் LIGGGiÖT LILLDTE இருந்தது. கூக்குரல்கள் ஓய்ந்து மயான அமைதி நிலவியது.
கூக்குரல் இட்டு ஒய்ந்த குரல்கள் இந்த மண்ணுக்காக உரிமைக்குரல் எழுப்பியவர்களுடையது.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளான பொது மக்கள், போராளிகள் உட்பட 60 பேர்கள் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்ததாகச் செய்திகள் பரவத்தொடங்கின.
அந்த சிறையில் இருந்தவர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் புலிகளிடம் சென்று கொல்லப்பட்டவர்களின் சடலங்களையாவது தாருங்கள் என கேட்டிருந்தனர். புலிகள் கொடுக்கவில்லை.
மக்களிடமிருந்து கிளம்பிய எதிர்ப்பலைகளை திசை திருப்பி விடுவதற்காக அருணா மீது பழி சுமத்தினார்கள் புலிகள், அருணா தீடீரென மன நோய் பாதிக்கப்பட்டு அந்த தாக்கத்தினால் இந்த காரியத்தில் ஈடுபட்டதாகப் புலிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த அருணா இந்தியப்படைகாலத்தில் யாழ். குருசோ வீதியில் வைத்து சுற்றி வளைப்டன்போது இந்தியப்படையினரால் கொல்லப்பட்டிருந்தார். ஏன் கிட்டு மீதான தாக்குதல் நடத்தப்பட்டது?
அப்போது கிட்டு யாழ். மக்களிடம் ஒரு ஹீரோவாக தோற்றம் பெற்றிருந்தார். புலிகளின் தலைவர் பிரபாகரன் என்ற உண்மைக்கு அப்பால் கிட்டுதான் அதன் தலைவர் என்பது போன்ற மாயை மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தது.
இது புலிகளின் ஏனைய தலைமை மட்டத்தினருக்கு பிடிக்கவில்லை. பிரபாகரனுக்கும் இது விருப்பமற்ற ஒன்றாகவே இருந்தது. அதற்காக கிட்டுவை ஒழித்துக்கட்டுவதுதான் புலிகளின் திட்டமாக இருந்தது.
ஆனாலும் மாற்று இயக்கங்களை தாம் திட்டமிட்டது போல் திறம்பட தடை செய்து முடித்த பெருமை கிட்டுவையே சாரும் என்பது பிரபாகரனின் கருத்து,
(frifich6ĪT GöITL (IBB)
சிறையில் அடைக்கப்பட்டபோது பட்டிஸ்டாவிடம் போய், பிடல் கொல்லப்படக்கூடாது, அவர்
மனிதாபிமானம் நிறைந்த இளைஞர்.
அவரை மரியாதையாக நடத்த வேண்டும் என நட்பு ரீதியாக கேட்டுக் கொண்டார். நண்பனின்
கோரிக்கையை மதிக்கும் வண்ணமாக பட்டிஸ்டாவும் அந்த வாக்குறுதியைக் கொடுத்தார்.
பின்னர் சிறைக்கூடத்துக்கு வருகை தந்த அவர், சிறை
அதிகாரிகளிடமும் பிடலை
மரியாதையாக நடத்த வேண்டும் என்று வினயமாகக் கேட்டுக்கொண்டார். பீடலின் புரட்சிகரச் செயற்பாடுகள் ஆளும் தரப்புக்கு ஏற்புடையதாக இருந்தபோதும், பிடலின் மனிதாபிமானம், மனிதநேயம் என்பவற்றை அவர்களும் மதித்தனர்.
Egg NN նլու تقع59ة
இவ்வாறு நெருங்கியவர்களையும், எதிர்த்தரப்பையும் நேசிக்க வைத்த பிடலின் வாழ்க்கையில் பிடலின் மீதான அதிக நேசிப்புக்குரியவரான மனைவி மிர்தாவினதும், மகனினதும் நேசிப்புகளை அனுபவிக்கும் அதிர்ஷ்டம் பிடலுக்கு மிக அரிதாகவே இருந்தது.
மிர்தாவின் தனிமை நீடித்தது. துயரமும் - தொடர்ந்தது. மகன் பிடலிட்டாவுக்கும் நோய் தொடர்ந்து
JILGufi
U9Er
கொண்டிருந்தது. பீடல் பொது வேலைகளில் காட்டிய ஈடுபாட்டையும், கவனத்தையும், மனைவி, பிள்ளைகளிடத்தில் காட்டத் தவறிய காலகட்டம் அது. குடும்பத்துக்கு உதவாத போது பக்கத்திலிருந்து பார்க்கவும் இல்லை. மகனின் வருத்தம் அறுவை
சிகிச்சை செய்துகொள்ள வேண்டுமென்ற கட்டத்தை எட்டியது. மிர்தா துடித்தார். அவருக்கோ, பிள்ளைக்கோ ஆறுதல் சொல்லக்கூட பிடல் அவர்களுடன் இருக்கவில்லை. அவரிடமிருந்து தகவல் மட்டும் மிர்தாவுக்கு வந்து சேர்ந்தது. நண்பர் வைத்தியரிடம் போய் மருத்துவம் பார்க்கும்படி பீடல் தகவல் தெரிவித்திருந்தார். வேறு சில நண்பர்கள் அவ்வப்போது கைச்செலவுக்கு மிர்தாவிடம் பணம் தந்தனர். மிர்தாவின் பொறுமை மெல்ல உடைப்பெடுக்கத் தொடங்கியது. தகவல் சொல்ல வந்தவர்களிடம் உடனடியாக பிடலை நேரில் வரும்படி கூறி விட்டார். அதைக் கேட்ட பீடல் வீட்டுக்குச்
சென்றார். மகனின் நிலை
கடுமையாக இருந்தது. மகனும் பிடலிடம் ஒட்டிக் கொண்டு அழுதான். மிர்தாவின் கண்ணீரை ருசிப்பார்த்துக் கொண்டு வார்த்தைகள் வெளிப்பட்டது.
தனது தனிமை நீடிப்பதற்காக தான் கோபப்படவில்லை என்றும்
மகனின் உடல் நிலை மோசமடைந்து கொண்டு போகிறது. அதற்காக நண்பர்கள் கொடுக்கும் பணத்தையும், நட்பு வைத்தியத்தையும் செய்து கொண்டிருக்க முடியாது. "பிள்ளைக்கு அப்பா என்ற வகையில் உங்களுக்கு இருக்கும்
கடமைகளை நீங்கள் புறக்கணிக்க முடியாது.” தவிரவும் நமது வாழ்க்கை ஆரம்பித்த புள்ளியிலே இப்போதும் இல்லை. பல பரிமாணங்களைக் கடந்தாயிற்று. ஆகவே நீங்கள் கருதிய அதே இடத்திலே நம்முடைய வாழ்க்கை இல்லை. எனவே நீங்கள் சில விட்டுக்கொடுப்புகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. இவற்றை நான் உங்கள் போராட்டத்தின் தடைக்கற்களாகக் கூறவில்லை. உங்களுக்குத் தெரியும் நான் உங்களையும், உங்கள் போராட்டத்தையும் மாசற்ற வகையில் நேசிப்பவள். ஆகவே அதைக் கொச்சப்படுத்துவதாக நினைக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். போராட்டத்தை புரட்சியோடு புயல்களுக்கு நடுவே நடத்த முடியும். குடும்பத்தை அதுவும் தனிப்பெண்ணாக, குழந்தையுடன் நின்று நடத்துவதென்பது எத்தகையது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
(சேத்தள் தொடரும்)
3.26 - D, O2, 2007

Page 9
Égjöflu bleMEgs fremu 234/2, காலி வீதி, கொழும்பு 03 தொலைபேசி 2470662, 2470663 அவசர தேவைக்கு 2
S600Tugstb. www.nlb.lk
சகல சேமிப்பு
உடனடி பரிசு
மன்னர் வயல் வீதியை வசிப்பிடமாகக் கொண்ட ஹரிச்சந்திரா - இந்திராணி தம்பதியரின் செல்வப் புதல்வி ரசிகா தனது 1ஆவது பிறந்த தினத்தை 0.04.2007 அன்று s தனதில்லத்தில் விமரிசையாகக்
கொண்டாடினார். இவரை அன்பு அப்பா, 9libIDT, f55, figuuT, LOTLDDT, LOTIDTLDrtij, அக்கா, அத்தான்மார் நண்பிகளான அருள்சிபா, இன்பியந்தி சஞ்சிகா ஆகியோர் பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்தினார்கள் 5050 JAILS - Drillut,
UDAGATIT, L S S Y S S S M SS S SMSS SSSS SSSSS SS S
刃山26-GD02,2007
 

உங்களின் எதிர்காலக் கனவுகளை நனவாக்கும்
சுப்பர் பரிசுகளை வெல்லுங்கள்
இலங்கையரின் அபிமானத்திற்குரிய மகத்தான லொத்தர்
இரவிகு
அதிக எண்ணிக்கையான கொவிசெத டிக்கட்டுகளை வாங்கி கோடீஸ்வரராகுங்கள்.
33631
sjegrels ofurešo அமைக்கப்பட்டுவரும் மிதக்கும் சர்வதேச
ஆய்வுக் கூடத் துக்கு esůsuů eura unáš கெட்டில் தளபாடங்
சான்றிதழ்களுக்கும்
கள் - உடனடி வட்டி
களையும் நாசா நிறு வனம் அனுப்பி வைக்
து இந்த ராக்கெட்டுகளில் இதுவரை சுற்றுலா பயணிகளும் விண்வெளிக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். அமெரிக்க மைக்ரோ சொல்ட் கொம்பியூட்டர் உலகின் மீகப் பெரிய தோமஸ்வரருமான يونيو ) பில்கேட்ஸ் இப்போதுவிண்வெளிக்குச்சுற்றுலா செல்லத் திமித் ஆ: கூட்டாளி சார்லஸ் சீமோனியா தெரிவித்துள்ளார். இலங்கை வங்கி சீமோனியா, இப்போது ரஷ்யாவின் சோயுஸ்
2N. ராக்கெட் ஆலம் விண்வெளி ஆய்வுக் கூடத்துக்குச் E@ ○ | ရွှံ့နှံ့စ္သစ္ကူး၊ ဓါန်ချွံရှု၏al], üခွံဖုံစိ၏ ချွံချွံချွံခါးg: Z சுற்றுலா செல்வது எப்போது என்பது குறித்து இன்னும்
தேசத்தின் வங்கியாளர் GikasůULGfäGIGAN.
நதி முடிவெடு
துளிர் நிலவே துர்க்காயினி நீ வாழ்க சங்கானை தொட்டிலடி செல்வகுமாரன் பளை விஜயமாலா
தனது ஐந்தாவது அகவையை சுவிஸ் சூரிச்சில் 100 அன்று தன் உறவுகளோடு இணைந்து குதூகலமாக கொண்டாடினார் இவரை அம்மா, அப்பா, தங்கை விஷ்ணுகா, தங்கை கருனிகா சுவிஸ் அம்மப்பா elbibi, íy LTLT, ille fájt, ill. fájl, அருட்செந்தூரன் சித்தப்பா, தங்கை அபிராமி, இலண்டன் அகிலன் மாமா மற்றும் உந்தார் உறவினர்கள் அனைவரும் வாழ்க நலமுடன் என பளை இரட்டைக்கேணி அம்பாள் அருள் கொண்டு வாழ்த்துப் பூக்களை வாரி வழங்கி மகிழ்வித்தனர். | 6MIDA}{Bubassif (b saoudi) -
AsilbA9 bGALKadr Olatooah, edi.

Page 10
ஏற்குமேர் தாமரைப்பூ
பாற்கடலிடைப் பிறந்தாள் - அது பயந்தநல்லமுதத்தின் பான்மைகொண்டாள்;
- அதில் இணைமலர்த திருவடி இசைந்திருப்பாள்; ဒ္ဓိ - சுப்பிரமணிய பாரதியார்
மலைழகி என்ற காட்டில்
மிருகங்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தன. ஒரு நாள் இரண்டு குரங்குகள் ஜாலியாக பேசிக் கொண்டு ஊர் சுற்றச் சென்றன. அந்த நேரத்தில் குரங்குகளின் எதிரே
யானை ஒன்று வந்தது.
குரங்குகளே! நீங்கள்
இருவரும்
எங்கே செல்கின்றீர்கள்? உங்கள் நடையில் வேகம் காணப்படுகிறதே! உங்களைப் பார்க்கின்ற நேரத்தில் ஏதோ ஓர் முக்கிய காரணத்திற்காக செல்கின்றீர்கள் என்று தெரிகிறது. அது என்னவென்று தெரிந்து கொள்ள நான் ஆவலோடு இருக்கின்றேன்
என்றது யானை,
நண்பா உன்னிடம்
சொல்வதற்கென்ன..நாங்கள் ஆலமர
விழுதுகளில் ஊஞ்சலாடப்
15/DAUD 245 lőáll 45b. போகிறோம்.என்றன. WAY
குரங்கு நணபா.எனககும ஊஞசல ஆடுறதுன்னா ரொம்ப இஷ்டம், நானும் வர்றேன்பா என்றது யானை,
அய்யய்யோ.இது உனக்கே ஒவரா தெரியல. வேணாம் இந்த விபரீத ஆசை என்றன குரங்குகள். நோ.நோ.நானும் வருவேன்! என்று பிடிவாதம் பிடித்தது யானை, சரி என்று ஒத்துக் கொண்ட குரங்குகள், நெடுந்தூரம் நடநது வநது ஒா ஆலமரததை வநதடைநதன. யானை நண்பா.இங்கே உட்கார்ந்து ரிலாக்ஸ் பண்ணு, நாங்கள் ஊஞ்சல் ஆடுவதைப் பார்த்து ரசி என்றன.
அதற்கு யானை நானும் ஆடுவேன்! என்றது.
யானையே! நீ ஊஞ்சல் ஆடினால்
அதன் பின்னர் ஏற்படு விளைவினை நினைத் விழுதோடு நீயும் சேர் விழுவாய்! அதன் பின் காயம் ஏற்படும். நீ வ
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்:
குரங்குகளே! நீங்
என்னை ஏமாற்ற வே6 நினைக்கின்றீர்கள். நீ விழுதில் ஊஞ்சலாடுக் நானும் ஆடக்கூடாதா முன்னால் நான் ஊ போகிறேன் என்று மகி கூறியது யானை, | l” ဂျူးများဈj၊ நாங் சொல்வதைக் கேட்கம தெரிகிறது. எனவே உ விருப்பப்படியே ஊஞ்ச ஆட்டத்தை நாங்களும் ரசிக்கிறோம் என்றன ( ಲೈವ್ಲಿ ೫ೇಹಿ ಆಗ್ಲ! அங்கிருந்த விழுதை தும்பிக்கையினால் பற் பின்னர் தன் கால்கை
UITÜUI JÖí
தொங்கிட முயற்சித்த மறுநொடியில் வி பெயர்ந்து பொத்தென் விழுந்தது. அதன் மு: STULD 5DULL601,
யானை விழுந்த பார்த்ததும் குரங்குகள்
மேலே உள்ள படத்தினை இணைத்து வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு ரூபா 24: காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 01.06.2007 Guiganuurib gul-Guib BumLugz Bau. 691
கலகலவென்று சிரிக்க யானையே நாங்க
கேட்டாயா? அதனால் நிலைமை ஏற்பட்டு வி
* தினமுரசு வாரமலர் இல்லையென்றால் உ
95° ໃສ່. 1772 நிலைமை ஏற்படாது.
செய்கின்றபோதும் நன் செயல்பட வேண்டும்.
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 689 ஏற்படுத்துகின்ற எந்தச் - பரிசுக்குரியவர்: நாம ஒருபோதும் செய
முஸ்னா றவழிகா, எனறன குரங்குதள
தரம் - 6 C அதனைக கேட்ட ம..மூத் மகளிர் கல்லூரி, கல்முனை. தனனுடைய தவறை
- حے سے کسی سے بے سے வருந்தியது. பாராட்டுக்குரியவர்கள் : குரங்குகளே! நா:
கா.பிரசாந்தி,
[Uljậ:W. W. WẩU ẳ8)j ju! (!!üşậ.
உருவமாக இருக்கிறே என்னை விடவும் சிறிய இருக்கின்றீர்கள். ஆன
அஜீவா இறம்பைக்குளம், வவுனியா,
டிஆர்ஆன் டிலுக்ஷி, 82. புதுச்செட்டித்தெரு, கொழும்பு 13
உங்களுக்கு இருக்கிற எனக்கு இல்லையே 6 வெட்கப்படுகின்றேன்.
ச.பன்னீரச்செல்வம், சிவன் வீதி, அம்பாறை.
ராஸிம் வாஹிட் குத்தூஸ்,
அறிவுடையவனாக வ
அருண்பிரசாத் ரெங்கராஜ், இல.26/2, பள்ளிவாசல் வீதி, பூரீ ရှိုးမျို” ပျို့ရိုးနီ နီအ. பணிவுடன் கூறியது U பதுளை. ಹಿನ್ಹಿತ್ಲೆ೦-Fa: ந.வதனி, எ.சந்தியா, 55 to 3 (LIUGS)
பிரதான வீதி, திருகோணமலை,
அவசரப்பட்டு பங்கி
பிரதான வீதி, வத்தளை,
10
LTS
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

8.
2 at
கின்ற பின் துப் பார். மர த்து தரையில் னர் உடலில் லியால் குரங்குகள். கள் இருவரும் ண்டுமென்று ங்கள் இந்த மர ன்ற போது
உங்களுக்கு ந்சலாடப் ழ்ச்சியோடு
56រ៉ា ாட்டாய் என்று -ன்னுடைய 61)T(6.. 9.6 பார்த்து குரங்குகள், யாத யானை, தன் றிக் கொண்டது. ள தூக்கியபடி
சிறுகதை)
| r = A 垒
ಕಿFa FTidui :...
ଘଥFits) ($35@it
நீ மேன்மையான குணம் உடையவர்களுடைய
அறிவுரைகளைக் கேட்டு அதன்படி நட. எஸ். நிரஞ்ச்லா, கண்டி, -90 (Dawn SLLLLL LLLL LLLLLL L LLLLL LLLL L LLLLL LLLL LLLL LL LLLL LLLL LLLL LLLL LLLL LLLL LLLL LLLL LLLL LLLL LLLL LLLLLS
அஸ்வி7மே அழகு
உழவுக்கு விளைச்சல் அழகு டிஜூ கலைகளுக்குத் திறமை அழகு ஊருக்கு கோவில் அழகு ఇ கண்களுக்கு ஒளியே அழகு
குழந்தைக்கு மழலை அழகு குளத்துக்குத் தண்ணீர் அழகு
மலைகளுக்கு உயரம் அழகு விேலுக்கு ஒழுக்கம் அழகு
SøSas-VM S> Susassit
சொந்தம் என்ற வழக்கு நீதி மன்றம் வரை
நிலவுக்கு முழுமை அழகு நினைவுக்கு தூய்மை அழகு
பழத்திற்குச் சுவையே அழகு படிப்புதான் வாழ்க்கைக்கு அழகு
畿 鬱 a வாழ்க்கையிலும் இது போன்ற சுவையான நிகழ்வு
it. இந்தப் பெயரைக் கேட்டதுமே, ஏதோ சீன உண்டு பெங்குவின் தாய் தன்னுடைய குஞ்சை நாட்டு அரசியின் பெயரைக் கேட்ட மாதிரி க்க விட்டால், சில நோங்களில் ே யின் இருக்குத்தானே? இல்லைங்க, இ இழந்து விட்டால், ல நேரங்களல வேறு தாயன
இருக்குத்தானே? இல்லைங்க. இது துருவப் குஞ்சைத் திருடிக் கொண்டு விடும். உடனே
பகுதிகளில் வாழ்கிற பறவையோட பெயர். க்கம் பக்கம் இருக்கம் மற்ற பெங்கவின் : : ರಾಣಾ ಹಾ ..."
क्ष्8 བས་ངས་ : - கொண்டது. பெங்குவின்ல மொத்தம் 16இலிருந்து தாயாருக்கு மீட்டுக் கொடுக்கும்.
19 வகைகள் இருக்கிறதா சொல்றாங்க பெங்குவினின் தோற்றம் பார்ப்பதற்கு
பெங்குவின் வகைகளில் எம்பரர் பெங்குவின் அழகாக இருக்கும். மேல் பகுதி கருப்பாகவும், ரொம்பப் பெரிசா இருக்கும். இந்தப் பெங்குவின் 3 அடிப்பகுதி வெள்ளையாகவும் இருக்கும். இன்னும்
1 அங்குல உயரம் வளருமாம். இதோடை சிலவற்றில் லேசான மஞ்சள் நிறம் கலந்து
எடை 35 கிலோ அல்லது அதற்கும் கொஞ்சம் காணப்படும். மனிதர்களைக் கண்டு பயப்படாமல் கூடுதலா இருக்கும்னு சொல்றாங்க, மிகச் சிறிய அன்பாக நெருங்கி வரும் பெங்குவின் நமக்கு பெங்குவின் வகை என்ன தெரியுங்களா? சிறிய கிடைச்சாலும் அது கூட நாம ஜாலியாக நீலப் பெங்குவின், இது நிற்கும்போது 40 செ.மீ. விளையாடலாம். ம்.வாங்க! ஒரு நாள் கனவில்
உயரம் இதோட எடை வெறும் 15 பெங்குவின் பனிக்கட்டியில் கிலோதான். பொதுவாக பெரிய பெங்குவின்கள் விளையாடலாமா?. நான் ரெடி.நீங்க. தென்கோளப் பகுதியில் வாழும் உடலமைப்பை பெங்குவின் தண்ணிக்குள்ளே டைவ் அடிச்சு
விளையாடும். ஆனா, இந்தத் தாவல் எவ்வளவு தூரம் தெரியுங்களா?.1870 அடிகள்.அப்பாடா! தண்ணீருக்குள்ளே அவ்வளவு ஆழமா?.அதே போல இருபது நிமிடங்கள் வரை உள்ளே இருக்குமாம், எந்தப் பெங்குவின்னு கேட்குறீங்களா?.நம்ம பேரரசர் பெங்குவின்தான்.
•ረ இதுல ஒரு வேடிக்கை ஒவ்வொரு பறவை என்ன தெரியுமா, குட்டீஸ் அல்லது விலங்குகளின் பெங்குவின் பறவை வாழ்க்கையிலும் வியப்பூட்டும் சம்பவங்கள் உண்டு இனத்தைச் சேர்ந்தது. நெருப்புக் கோழி மாதிரி
பெற்றுள்ளன. குறிப்பா அண்டார்டிகா பனிப்
பிரதேசத்தில் எம்பரர் பெங்குவின்களை அதிகம்
பார்க்கலாம். சிறிய பெங்குவின்கள் வெப்ப
மண்டலங்களிலும் வாழும். பெங்குவின்கள் தங்களின்
வாழ்நாளில் பாதியை
நிலத்திலும் மீதியைக் கடலிலும் கழிக்கும் தன்மை &
கொண்டவை.
தாய்மார்கள் குழந்தைகளிடம் வைத்திருக்கும் இதுக்கும் பறக்கத் தெரியாது. ஆனா, இதால அன்புக்கு அளவு என்பது கிடையாது. சில பறக்க முடியாது. ஆனா இதுக்கு நீச்சல் நல்லாத் நேரங்களில் பெற்ற தாய், வளர்ப்புத் தாய் எனக் தெரியும், மணிக்கு 40 கி.மீ. வேகத்துல நீந்தும்னா ழதானது குழந்தைகளுக்கு இரண்டு தாய்மார்கள் பார்த்துக்கங்களேன். இப்படி பறவை இனத்துல று தரையில் அமைவதுண்டு இதில் குழந்தை யாருக்குச் அபூர்வமா இருக்குற பறவை இது ஒண்ணுதான். TT TTT SZLL L L L L L L L L L L L L L
. . . . ." sing || EEU ENGE5E U 5555 t த் தொடங்கின. 3 ::::::::::::::::::::::::a::::... 8 - - - - - - - - - - - - - - - - - - - - - ii iiiTiii) xi - ::::::::::::::::::::: ள் சொன்னதைக் 1. சிவப்பன் செத்துப் போனால் கறுப்பன் அவன் யார்? உனக்கு இந்த 3.x:::::::3 - ட்டது. 2. அவனை உணரலாம் பார்க்க முடியாது அவன் யார்? னக்கு இந்த - எனவே, எதைச் 3. மங்களத்தில் இடம் பிடிப்பான் நாவுக்கும் நிறம் கொடுப்பான் அவன் யார்? கு ஆலோசித்து
மக்கப் பாதிப் ဒ္ဓိ , ဒိဒ္ဓိ ; န္ဒိဒ္ဓိ ၊ ဒို့...်ဒိ ။” ~ ဒို့ 町: L 4. கருபடி நிறத்தாள் கானம் பாடுவாள் அவள் யார்? ப்யக்கூடாது
15. திம்மப்பனை அடித்தாலே வந்து விடும் திருவிழாக் களை அது என்ன? தும் யானை |- - உணாநது ! 6. ஒற்றைக் காலனை சுற்றி விட்டால் ஓடியாத ஆட்டம் அவன் யார்? ளே படத் தெரிந்தவன் ஒடத் தெரிந்தவன் எல்லை "Q9gno 'O உருவத்தில் தாணடினால எல்லாமே நாசம் அது என்ன? -- 15ಣನ್ತ '6 T6), 3:3:3:3:3:33 - - - - - (90990)) g அறிவு கூட தண்ணீருக்குள் வேட்டைக்காரன் தரைக்கு வந்தால் (9091G (1919 L ನಿ:" யாதுமறியாதவன் அவன் யார்? q) (tr1qIri "9 இனிமேல நான qIL19JIg) ʻç ழ்வேன் என்று 9 அடிக்கு ஒரு அடியென ஆசிரியர் கைப்பிரம்பு போல் (9ரபி ; T6060, காட்சி தருவான் அறுசுவைக் குழம்புக்குள்ளும் வாசம் (99ர்டுகு ; ப்தாலும் தருவான் அவன் யார்? பிற்ப ை( சரியா? புற hரபிற்கு பு கடடிககக தெரிந்தவளுக்கு பாடத்தெரியாது அவள் யார்?
II oli
DU d'Or
1999. Io99
arů. 26 - CID, 02, 2007

Page 11
கலவைகள் என்று கண்டதையெல்லாம் தடவி பெண்களும் இருக்கிறார்கள். சரி இனி விடயத்தி கூந்தல் கொண்ட க்சிகியூபின் என்ற பெண்ம பெண்ணுக்கு இப்போது 47 வயதாகின்றது. 200 |பெண்ணின் கூந்தல் 18 அடி 54 அங்குலம் வ இவர் தனது கூந்தலை பராமரித்து வளர்த்து வ
==========
. 7 க.பொ.த. ?
உலகிலேயே அதிக எடையுள்ள அப்பிள், அப்பிளுக்குப் பேர் போன அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து பெறப்படவில்லை. ஜப்பானின் கிரோசாக்கி நகரிலுள்ள பண்ணையாளரொருவர் இறாத்தல் அவுன்ஸ் நிறையுள்ள உலகிலேயே மிகப் பெரிய அப்பிளை தமது பண்ணையில் அறுவடை செய்தார். 2005ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இந்த அப்பிள் பற்றிய ஆதாரபூர்வமான தகவல்களை உலக சாதனை நூலை வெளியிடும் நிறுவனத்திற்கு அறிவித்திருந்தார்.
சர்வதேச ரீதியாக அங் சமூகப்பணி கை இதனை கொழும்பு ப
சமூக நலன்புரி அமைச் நடத்துகின்றது.
என்ன?
இலங்கையில் மிக அ யில் அறிமுகப்படுத்த சமூகப்பணி கலைமாணி என்பது தொழில்வா யானது இது நான்கு முழு நேரக் கற்கை ፩m(w.. 綫 క్ష్భ யாகும். கங்காரு என்றால் எமது நினைவிற்கு வருவது அவுஸ்திரே லியாவாகும். வயிற்றில் ஒரு பை போன்ற அமைப்பிற்குள் தமது குட்டியை வைத்துக்கொண்டு தத்தித் தத்திச் செல்லும் மிருகத்தையே கங்காரு என்பார்கள் எமது சிறிசுகள். உலகிலேயே மிகப் பெரிய கங்காரு அவுஸ்திரேலியாவின் மத்திய தெற்கு, கிழக்குப் பகுதிகளில் வாழ்வதாக உலக சாதனைப் புத்தகமான கின்னஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவப்பு கங்காரு வகையைச் சேர்ந்த ஆண் கங்காருகள் எழுந்து நிற்கும் போது 5 அடி 1 அங்குலம் வரை உயரமானவையாக இருக்கும். அவற்றின் வால் பகுதியையும் சேர்த்துக் கணக்கிட்டால் 9 அடி 4 அங்குலம் வரை உயரம் கொண்டவையாக இருக்கும். இவற்றின் எடை 198 இறாத்தல்கள் வரை இருக்கும்.
ஏன்?
சர்வதேச ரீதியா உள் நாட்டிலும் தெ வாண்மையான சமூக யாளர்களுக்குத் தெ வாய்ப்புக்கள் மிக அ
தேசிய சமூக அபில் நிறுவனம் பல்கலை மானிய ஆணைக்குழு அங்கீகரிக்கப்பட்ட நி LDIT(5lb.
காண்டா மிருகத்தின் வகையைச் சேர்ந்த பல்வேறு விதமான மிருகங்கள் இருக்கின்றன. பீட்டில்ஸ் என்றழைக்கப்படும் மிகப் பெரிய காண்டா மிருகங்களும் இருக்கின்றன. இவை அனைத்துமே டைனாஸ்ரினே என்றழைக்கப்படும் குடும்பத்தைச் சேர்ந்தவை. இந்த பீட்டில்ஸ் என்றழைக்கப்படும் மிருகங்கள் இருக்கின்றனவே தமது எடையை விட 850 மடங்கு அதிகமான எடையைத் தமது முதுகில் சுமக்கக் கூடியவையென்று கூறப்படுகின்றது. படத்தில் காணப்படுவதும் காண்டா மிருக இனத்தைச் சேர்ந்த பெரிய வண்டினமாகும்.
5. 26 - CID. 02, 2007
a
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- - - - - - - - - - - - உலகிலேயே மிக நீண்ட பயணிகள் பஸ் பெல்ஜியத்தைச் சேர்ந்த வான் கருது கூநதலை நீளமாக வளாபபது அழகை கூல் என்ற கம்பனியால் நிர்மாணிக்கப்பட்டது. இதன் 49 அடிகளாகும். கள். இதற்கென கை மருந்துகள், இரசாயனக் இந்த பஸ்ஸில் 69 பேர் அமர்ந்திருந்து பயணிக்க முடியும். எமது நாட்டிலென்றால் கூந்தல் வளர்ச்சியையே கெடுத்துக் கொள்ளும் அடிபஸ்கள் ஓடுவதற்கேற்ற விதிகள் கிடையாது. அப்படி ஓடுவதற்கு அனுமதி ற்கு வருவோம். உலகிலேயே அதிக நீளமானக் கிடைத்தால் ஆடுமாடுகளைப் போல் 690 பயணிகளை அடைத்துக் கொண்டு ணி சீனாவில் வாழ்ந்து வருகின்றார். இந்தப்1 ஒடி சாதனை புரிந்து விடுவார்கள் எமது சாரதிகள் கொங்கோ ஜனநாயக குடியரசில் 4ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் திகதி இந்தப் 10 அடி 8 அங்குலம் நீளமான சுப்பர் ரக ரயில் பஸ்கள் ஓடுகின்றனவாம். இந்த ரை வளர்ந்திருந்தது. 1973ஆம் ஆண்டு முதல் ரயில் பஸ்களில் மொத்தம் 350 பயணிகள் பயணிக்க முடியுமாம். அதாவது இந்த
கிறார். அப்போது இவருக் 13.அகம் ரயில் பஸ்ஸின் முதல்ாவது பெட்டிக்குள் 250 பேரும் இரண்டாவது பெட்டிக்குள் ருகறா.அப பாது இவருககு வயது ஆகு 100 பேரும் பயணம் செய்ய முடியுமென்று கூறப்படுகின்றது.
டயர் தரத்தின் O SLLLLS LL LLLLL SLLLLLS SLLS S SLLSS SLLSS SLLS LLS SLLS SLLSS SLLSS SLLSS LLLLLS
அடுத்தது என்ன?
கீகரிக்கப்பட்ட பட்டமாகிய லமாணிப் பட்டத்தினை பெற்றுக் கொள்ளுங்கள். ல்கலைக்கழகத்துடன் இணைந்து சமூக சேவைகள் மற்றும்
சின் கீழ் இயங்கும் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம்
நீங்கள். அண்மை |* 2001 - 2006 ஆண்டுகளுக்கிடைப்பட்ட பல்கலைக் தப்பட்ட கழகத்திற்குத் தகுதியானவராயின்,
ப்பட்டம் * நலிவுற்ற மக்களுக்குத் தன்னை அர்ப்பணிக்கும் " | ஆர்வம் உடையவராயின்,
வருட
* ஆங்கில மொழியில் பாடநெறியைத் தொடர்
வதற்குத் தகுதியானவராயின், இப் பாடநெறிக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்.
நெறி
எப்படி விண்ணப்பிப்பது?
முழுப் பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம், கவும், கல்வித் தகைமை, ஆங்கில மொழியில் பெற்றுள்ள ாழில் உயர் தேர்ச்சி ஆகிய விபரங்களைக் கொண்ட ப் பணி | சுயமாகத் தயாரிக்கப்பட்ட விண்ணப்பத்தினை, 5ாழில் பணிப்பாளர் நாயகம், தேசிய சமூக அபிவிருத்தி திகம். | நிறுவனம், இலக்கம் 191, தர்மபால மாவத்தை, கொழும்பு - 07 என்ற முகவரிக்கு அனுப்பி வைக் கவும்.
விருத்தி விண்ணப்பக் கட்டணமாக 100 ரூபாய்க்கான க்கழக காசுக்கட்டளையைப் பணிப்பாளர் நாயகம், தேசிய வினால் சமூக அபிவிருத்தி நிறுவனம் என்ற பெயருக்கு கறு றுவன வாத் தோட்ட தபாலகத்தில் மாற்றக்கூடியவாறு விண் ணப்பத்துடன் இணைத்து 08-05-2007 அல்லது அதற்கு முன்னர் அனுப்பி வைக்கவும்.
மேலதிக விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள் :
011-2678838, 2694496.
OIJ3i 1991 (UD] ತಿ

Page 12
6
U63 u rrofsio ILILIDT(gjLD 5TLD gITI
மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் லிட் தயாரிக்கும் படம் தாம்தூம்
இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் 20 நாட்கள் நடைபெற்றது. ஜெயம்ரவி ஜோடியாக கங்கனா ரணவெத் அவர் மும்பையில் பிரபலமான மாடல். இந்தி படங்களில் நடித்த இவர், நடிக்கும் முதல் தமிழ் படம் இது அடுத்த பிடிப்பு ரஷ்யாவில் 45 நாட்கள் நடைபெறுகிறது. இதற்காக ஜெயம்ரவி, முக்கியவேடத்தில் நடிக்கும் லட்சுமிராய், மற்றும் 30 பேர் கொண்ட குழு ரஷ்யா சென்றுள்ளனர். இதில், அனுஷாசன், மகாதேவன், சேத்தன், போஸ்ெ மற்றும் பலர் நடிக்கிறார்கள்
45 நாட்கள் ரஷ்யாவில் படமாக்கப்படுவதில் 25 நாட்கள் ஆக்ஷன் சம்பந்தப்பட்ட -ܢܒܬܐ காட்சியே பிரதானமாக படமாக்கப்படுகிறது. இதற்காக ஆக் ஷன்மாஸ்டர் கனல் கண்ணன் மற்றும் குழுவினர் ஒரு வாரத் திற்கு முன்ன தாக ரஷிய விற்கு பயண Drausiam Til
飙 } 檗 திரைக் கதை, இயக்கம் ஜீவா, இசை ஹாரிஸ் ஜெயராஜ் வசனம் எஸ் ராமகிருஷ் goutsi, sigü951 619. விஜயன், நடனம் упадаји, фши ரிப்பு மேற்பார்வை ஜெயராம்
தங்கள் பச்சான் கார்த்தி இணைந்து ஒரு படம்
பாரதிராஜாவின் பொம்ம லாட்டம் படத்தில் நடிக்கிறார் விக்---
GS – Summi
DITracco
'
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

အနန္တဇဗဲ့
O O பரட்டை என்கிற அழகு
SOGETlepsi Olaf) ' ' ' :-
- Lortereinst
மாளவிகா எங்கிருக்கிறார்? நான் அவனில்லை பிரஸ்மீட் டுக்குப் பிறகு ஆளை காணவில்லை. மும்பையிலும் மாளவிகா இல்லை. எந்தப் படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளவில்லை. சரி, போன் பண்ணலாம் என்றால் அதுவும் சுவிட்ச் ஆஃப்
எங்கேதான் மாளவிகா?
கரடியாக கத்தினாலும் கேட்காத தொலைவில் இருக்கிறார். உடன் காதல் கணவர் சுமேஷ் எஸ். ஹனிமுனில் இருக்கிறார் மாளவிகா இயக்குனர் செல்வா ஷட்டிங் இருக்கிறது என்றதால் திருமணம் முடிந்ததும் நேராக ஷட்டிங் ஸ்பாட் வந்து விட்டார். திருமணத்தை சரியாக கொண்டாடக் கூட இல்லையாம் என் ஹனி முனையே கெடுத்திட்டார் என செல்வாவை மாளவிகா (செல்லமா) திட்டி பேட்டி கொடுக்க, பெண் பாவம் நமக்கெதுக்கு என அவசர அவசரமாக மாளவிகா போர்ஷனை முடித்து அவரை மும்பைக்கு பேக் பண்ணினார்.
அடுத்த நாளே அம்மணி கணவருடன் ஹனிமூனுக்கு தென்னா பிரிக்கா எஸ்கேப், எந்த தொந்தரவும் இல்லாமல் தேனிலவை வளைச்சு வளைச்சு கொண்டாடப் போகிறாராம் அதனால் போனுக் குகூட ஓய்வு கொடுத்துள்ளார்.
ஹனிமுன் முடிந்த பிறகு எப்படியும் ஒன்றிரண்டு எக்ஸ்க்வூஸிவ் 2. இன்சிடெண்டுகள் சொல்வார் என கிளுகிளுப்புடன் கோடம்பாக்கத் D 1 مايو காத்துக் கிடக்கிறார்கள் ஏமாற்ற மாட்டீங்கதானே?
* நான் அவனில்லை படத்தில் நடிக்கும் கேரள நடிகை ஜோதிர்
மயி சொந்த குரலில் டப்பிங் பேச பிரியப்படுகிறார். :TLD * சீமான் இயக்கும் வாழ்த்துக்கள் படத்துக்காக நீளமாக முடி
வளர்க்கிறார் மாதவன்.
-
/27 மூதப்பிள்
தமிழ்நாட்டில் சிவாஜி கோரஸ் ஒலிக்க ஆரம்பித்து கிட்ட தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனால் திரையில் ஒளிர போவது எப்போது என்பதுதான் புரியாத புதிராக உள்ளது. சூப்பர் ஸ்டார் மெகா பட்ஜெட் பெரிய இயக்குநர் தீவி பெரிய கம்பெனி என ஆரம்பிக்கப்பட்ட சிவாஜி சூப்பர் ஸ்டரின் 鹦 தரிசனம் காண தவமாய் தவமிருக்கின்றனர் ரசிகர்கள் ವಾಣಿ எளிமையான பூஜையுடன் தொடங்கப்பட்ட இப்படத்தில் இந் பிரமாண்டத்திற்குபஞ்சமில்லாமல் தயாராகி உள்ளது நொடிக் செய்தி நிமிடத்திற்கு ஒரு புரளி என இப்படம் பற்றி أليكي கிளம்பிய தகவல்களைக் கொண்டே ஷங்கர் இன்னொரு
படம் இக்கும் அளவிற்கு பப்ளிட்டியும் கிடைத்த
ஆனால் ரிலீஸ் திகதிதான் கன்னித்தீவு ரகசியமாய் நீண்டு கொண்டே இருக்கிறது.
தமிழ்புத்தாண்டு தினத்தில் வெளிவருவதாக அறிவிக்கப் பட்டு பிறகு ஏப்ரல் 17ஆம் திகதியாக மாற்றப்பட்டு இப்போது எந்த திகதி உண்மை என்பது யாருக்கும் தெரியாத புதிர் ஏன் இந்த தாமதத்திற்கு காரணம் என நம் தேடலை துவங்கிய பொழுது கிடைத்த தகவல்கள் சில.படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்த போதிலும் டிஐ என்றும் தொழில்நுட்பத்தை சேர்க்கும் பணி மட்டும் பாக்கியிருப்பதாக தெரிகிறது. இந்த பணி முடிவடைவதற்கு இருபது முதல் முப்பது நாட்கள் வரை ஆகும் என்று தெரிகிறது. எனவே அடுத்தமாதம் 8ஆம் திகதி படத்தை வெளியிட திட்டமிடப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.
படத்தின் அனைத்து உரிமைகளும் விற்கப்பட் விட்டாலும் தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமை மட்டு எந்த விநியோகஸ்தர்களுக்கும் இதுவரை கொடுக்கப்பட வில்லை என்ற உறுதியான தகவல் தமிழ்நாடு முழுவதும் முந்நூறு திரையரங்குகளில் படத்தை சொந்தமாகவே வெளி யிட ஏவிஎம்விரும்புவதாக கூறப்படுகிறது எது எப்படியோ எப்ப வருவேன் எப்படி வருவேன் என்று எனக்கே தெரியாது. ஆனால் வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன் என ரஜினி பேசிய வசனம் சிவாஜிக்கும் பொருந்துகிறது.
ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் இயக்கும் சூர்யா படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர்கள் பலர் நடிக்கின்றனர்.
-
5山26-GD02,2007

Page 13
jazy loатор ကြီး 蠶 நடிகர்களின் ஹிட்லிஸ்டில் இருக்கும் விஜய் இயக்கு நர்களின் ஹிட் லிஸ்டில் இருக்கும் கெளதம் மேனன் இருவரும் ஒரு படத்தில் இணைகின்றனர்
மேல்தட்டு ஆடியன்ஸையும் ரசிக்க வைக்கும் லோக் கல் மசாலா படங்களை தருவதில் விஜய்யும் லோக்கல் ( N ஆடியன்ஸையும் ரசிக்க வைக்கும் கிளாஸ் மேக்கிங் படங்களை தருவதில் கெளதம் மேனனும் கில்லாடிகள் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படம் கொடுத்தால் படியிருக்கும் மிலிட்டரி ஹோட்டலும் மாமி மெஸ்ஸும் இணைந்து தயாரித்த மெது மாதிரி இருக்கும்
இப்படியொரு வித்தியாக கலவையில் விஜய் கெளதம் கைகோர்க்கும் படத்தை தயாரிக்கப்போவது
மிழக அமைச்சர் முகஸ்டாலினின் மகன் உதயநிதி :
கெளதம் மேனனிடம் கதையை கேட் அடுத்த நொடியே விஜய் அந்த கதாபாத்திரத்திற்காக தயாராகி விட்டாம் படத்தின் தலைப்பும் கதைக்கருவும் சஸ்பென் ஸாக வைக்கப்பட்டுள்ளது
தற்போது அழகிய தமிழ்மகன் படத்தில் விஜய்யும் வாரணமாயிரம் படத்தில் கெளதமும் பிஸியாக இருக் கின்றனர். இந்த இருபடங்களின் வேலைகள் முடிந்ததும் தமிழ் பட புதுப்படத்திற்கான பூஜையை பிரம்மாண்டமாக நடத்த திட்ட குடும்பத்துடன் மிடப்பட்டுள்ளது.
வேட்டையாடு விளையாடு பச்சைக்கிளி al ஆசை வநது போல வித்தியாசமான டைட்டிலை வைக்கப்போகிறாராம் கெளதம் அநேகமாக நிலவே என்னிடம் நெருங்காதே
G என்று பெயர் சூட்டலாம் என தெரிகிறது (UPU): S S S S S S S S S S S S S S S S இதில்
I
த்தில் ენერქ1
ரோஜாஸ்மின்
\ தமிழ் கற்கும் ஜீவா பெடி கேஷனுக்கு இன்னொரு உதாரணம் ஜீவா படத்திற்கு ப செய்வது என இளம் நடிகர்களுக்கு சேலஞ்ச்சாக உருவாகி மீசையுடன் வலம் வருகிறவர் சின்சியராக சிலோன் தமிழ் கற்று வருகிற চণ্ডউইচ। जाता டியூசன் ராமேஸ்வரம் படம் முழுக்க ராமேஸ்வரத்திலேயே நடைபெறுகிறது. க
- İLİ, İTGİLDSTÜSTÜ ULö36Ü Q60E1603,Lilla assissio eius இங்குள்ள தமிழர் சூர்யாவை காதலிப்பார் ராமேஸ்வரம் படத்தில் இலங்கை
நாகேவத் ஜோடி கே. ஆர். விஜ கமலஹாசன் பத்து வேடங்களில் வரும் தசாவதாரம் படத்தில் பழைய காமெ நாகேஷம் எம்ஜிஆர் சிவாஜி பட கதாநாயகி கே.ஆர்.விஜயாவும் கணவன் மை நடிக்கிறார்கள் சர்வர் சுந்தரத்தில் கே.ஆர்.விஜயாவை காதலித்து தோல்வியில் கேரக்டரில் நாகேஷ் நடித்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஐந்து பாடல்களி பாடல்கள் படமாக்கப்பட்டு விட்டன. ஆகஸ்டில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன்.
கமலின் அடுத்த படம் |
கமல் பத்து வேடங்களில் நடிக்கும் தசாவதாரம் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. சென்னை அருகே இறுதிக் கட்ட படப்பிடிப்புக்காக பல லட்சம் செலவில் செட் தயாராகிறது.
சிவாஜி ரிலீஸுக்குப் பின் ஜூன் அல்லது ஜூலையில் தசாவதாரம் வெளியாகிறது. இப்படத் துக்கு பின் பிரபல திரைப்பட விநியோகஸ்தரான லண்டன் கருணா எடுக்கும் படத்தில் நடிக்கிறார்.
நற்பணி மன்றம் துவங்கியிருக்கிறார் நமீதா ஏன் | - இந்த திடீர் முடிவு சம்பாதிக்கிற பணத்திலே கொஞ்ச மாவது சமூக சேவைக்கு போகட்டுமே அதனால் தான் இந்த முடிவு எடுத்தேன். அனாதை குழந்தைகள் ஆதர வற்றோர் என்று பலருக்கும் உதவி செய்வதுதான் மன்றத் தின் நோக்கம் என்கிறார் அவங்களுக்காவது சட்டை
எஸ்.என்.ராஜா தயாரிக்கிறார். எஸ்.செல்வம் இயக்குகிறார். அடுத்த மாதம் படப்
எடுத்துக் கொடுங்க SLLLL LLSLL LSLLLLL LSLS LSLS LSLS LSLS LS SLS LSLS LLLSL LLLS
பிரமாண்ட படங்களைத் தயாரித்த ஏ.எம்.ரத்னம் சென்னை
யில் சினிமா ஸ்ரூடியோ கட்டுகிறார். இன்னொரு தொழில் அதிபருடன் இணைந்து கூட்டு முயற்சியாக இதை உருவாக்கு கிறாராம் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடக்கிறது. இது போல் ஜிஆர்கோல்டு பிலிம்ஸ் பட நிறுவனத்தினரும் ஆவடி அருகே
ஸ்டுடியோ கட்டப்போகிறார்கள்
σΤ 26 (ΕΠΟ Ο2, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ള്ബ് - --ബി
ടൂiേഖ
ங்களில் கலக்கிய சிம்ரன் திருமணத்துக்குப்பின் டெல்லியில் செட்டில் ஆனார். சட்டசபை தேர்தலின் போது வந்து அ.தி.மு.க.வுக்காக பிரசாரம் செய்து விட்டு போனார். ண்டும் நடிக்க அழைத்து தயாரிப்பாளர்கள் தூது விட்டனர். ஒத்துக்காமல் இருந்த அவருக்கு இப்போது நடிப்பு ளதாம் பாக்யராஜ் படமொன்றில் நடிக்க சம்மதித்துள்ளாராம் காளிதாஸ் இயக்குகிறார். S SS S SS SS SSS SSS S SSS SSS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS யக்கி நடித்த மாயக்கண்ணாடி ரிலீஸாகி உள்ளது. அடுத்து டைரக்ட் செய்வதை தள்ளி வைத்து விட்டு ராகிறார். கருபழனியப்பன் இயக்கத்தில் பிரிவோம் சந்திப்போம் என்ற படத்தில் நடிக்கிறார். கு பிரபுசாலமன் இயக்கும் படத்திலும் அதைத் தொடர்ந்து பாரதிராஜாவின் குற்றபரம்பரை படத்திலும் நடிக்கிறார். ாரதிராஜாவின் மகனாக வருகிறார்.
S SL SLS S S SL SLSS SS SLSSS SS SS SS SS SSL SSS SS SS SS SS SS SS SS LLLLLLS SSS SSS
ஷா நடிகை புதுப்படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய வரும் தயாரிப்பாளர், டைரக்டரிடம் கறாராக ஒரு விஷயத்தை கேட்டு வைக்கிறாராம். அதாவது வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்துவீர்களா அங்கு எத்தனை நாட்கள் தங்க வேண்டும் என்பதுதான் அது ஓசியில் வெளி நாடுகளைச் சுற்று வதில் நடிகைக்கு கொள்ளைப் பிரிய
GLIUGNU 5LsUG துவது ஈழப்போராட்ட ஆதரவு என அதிரடி புரட் சிக்கு பெயர் போனவர்
தொல் திருமாவளவன். கவர்ச்சியில் டாக்டரேட் வாங்கியவர் நமிதா, இவர் கள் இருவரும் ஒரே படத் தில்.
பாவனா பெரிதும் எதிர்பார்த்த நான் கடவுள் அவர் காலை வாரி விட்டுள்ளது பாவனாவுக்கு பதில் வேறு நடிகையை தேடிக்கொண்டி ருக்கிறார் பாலா என்கின்றன செய்திகள் டம் கேரக்டரை மாற்றுவது கெட்டப்பை சேஞ்ச் гич и а и на а и வருகிறார். தமிழ் எம்ஏபடத்துக்காக உடல் மெலிந்து தாடி ார். இவரது அடுத்தப் படம் ராமேஸ்வரத்தில் ஜீவாவுக்கு இலங்கை தமிழர் வேடம் அதற்காகவே இந்த தையின் மைய இழை நந்தாவின் உல்டா, அதாவது இலங்கை தமிழரான லைலா JITGypavouJub Guhy ருந்து வரும் ஜீவா இங்குள்ள தமிழ் பெண்ணை காதலிப்பார் இந்தப் படத்தை ஐடிஏபிலிம்ஸ் சார்பில் பிடிப்பு தொடங்குகிறது.
யா சிலிதைவுத்டு விடுதல் அல்லால்
டி நடிகர் ஜீவன் கதாநாயகனாக நடிக்கும் நான் அவனில்லை படத்தில் அவருக்கு ஜோடி னவியாக சினேகா நமதா மாளவிகா, ஜோதிர்மயி, கீர்த்திசாவ்லா என ஐந்து பேர்
தவிக்கும் இவர்களில் யாருக்கு கூடுதல் சம்பளம் என்று டைரக்டர் செல்வாவிடம் கேட்டபோது பிறு தெரியாது தயாரிப்பாளரிடம் கேளுங்கள் என்று நழுவினார். விசாரித்த போது சினேகாவுக்கு படத்தின் மற்ற நான்கு பேரை விட கூடுதல் சம்பளம் தரப்பட்டதாக தகவல் கசிந்தது.
呜

Page 14
ffasig i fy sgiliuTui!
சிறகொடிந்த வெண்புறாவே, உன் ஒற்றைச் சிறகடிப்பு விட்டு விட்டுக் கேட்டாலும், வேட்டு முழக்கங்கள் அதனை பின் தள்ளி விடுகிறதே! சிதைந்த சிறகைச் சீர்படுத்தி
மீண்டும்
மீண்டுவார் அவசரமாய் உனது சிறகடிப்பால், அன்று நாங்கள் நிம்மதியாய் மூச்சுவிட்டோம் நிம்மதி நிலைக்கும் என்று ஆனால், இன்று முச்சடக்கி வாழ்கின்றோம் எறிகணை வீச்சடித்து மாள்கின்றோம்.
அமைதிப்புறாவேநீ எங்கு ஒளிந்துள்ளாய்? சிறகொடிக்கப்பட்டாயா? அல்லது. சிறைபிடிக்கப்பட்டாயா? வன்னிப் புதருக்குள் வசமிழந்து விட்டாயா? அல்லது, சென்னி நகருக்குள்
யலிழந்து போனாயா?
துப்பாக்கிச் தப்பாமல் ஓய்வெடுக்க எங்கிருந்த போதிலும் நீ இங்கு வந்து சிறகடிப்பாய் ஆனால். மீண்டு நீ வந்து
வடகிழக்குச் சிறகடிப்பில் வசமிழந்து போகாதே தெற்கில் பறக்கையிலே தெரியாமல் போய்விடாதே மீண்டு வா புறாவே!
អ៊ែងហ្វ្រ மறுகனவில் நான் மலம் தின்னும் பன்றியாகவும் AX வேறு கனவில் ஏதோ s 905 2556.136)||D இருப்பதாக கனவு கண்டேன்.
*
கண்கள் இரண்டும் தேங்காய் அளவும் உடம்பெல்லாம் செதில்களுடனும் தலைக்கு மேல் கொம்புகளுடனும் நான் கனவு கண்டேன்.
ஒவ்வொரு கனவும் விசித்திரம் அவற்றின் உணர்வுகளும் பலவிதம் ఖ வர்ணக்கலன்விகளில் முக்குளித்து செய்து வைத்த சிற்பம் போல கனவுகள் வருகின்றன.
ரோஜாவின் இதழ்கள் போல நானும் ஒவ்வொன்றாய் உதிர்ந்து மண்ணுடன் கலந்து - உன்
பாதங்கள் படும்படியாக
பாசமுடன் மண்ணாகிறேன்.
வதந்திடாமல் இருக்க.
இலகுவாக நினைத்துவிடலாம் ஆனால் மறந்து விடுவது உயிரில் விதைத்த துயரம்.
அன்பை கொச்சைப் படுத்தாமல் இருக்கவாவது நான் - உன் Ursfies of USubLq(LITs பாசமுடன மண்ணாகிறேன்.
-எம்.அப்பாஸ், மாவனல்லை.
ஆதல் வந்தாலி
சுவாசங்கள் நெஞ்சுக்குள் உயிர்தடவும் இதயத்து இடுக்குகளில் கலர் கனாக்கள் கரையொதுங்கும்.
அனலாய் தகிக்கும். பசித்த போதும் ஊண் மறந்து மனசு நினைவுகள் திண்ணும்.
இளசுகள் படையெடுத்து புத்தாடையில் ஜொலிக்கும் தேவதைகள் ஊர்வலம் தெருவெங்கும் நடக்கும்.
வாழ்த்து அட்டைகள் வண்ணங்கள் உடுத்தும் அரும்பு மீசைக்கும் ஆசைகள் முளைக்கும்.
ராத்திரி கனவுகளில் வளையோசை கேட்கும் தோட்டத்துப்பூக்களும் ஹைக்கூ சொல்லும்,
உயிரும், மனசும்
இளஞ்சூட்டுக்காய் ஏங்கும்.
விரலிடுக்கில் ஆறாம் விரலாய் பேனா முளைக்கும் நினைவுகள் சேகரித்து உயிரும் கவியெழுதும்.
- ஸ்பீர் மொஹமட், 1556ld.
| oIII arg
எப்போதும் உன் உடலில் ஒரு வாசனையி அது எனக்கு ரொம்பப் பிடிக்கு
யாருமறியா ତୁ{5 இரவுப்பொழுதில்
முதன்முதலாய் உனையனைத்
கழுத்தடியில் முகம புதைதது மெதுவாய் உன் தலை வருடி முகமெல்லாம்
நீ கூட
ഖങ്ക
மூச்சிரைத்து எனககு உடன் பட்டாயே
பகற் பொழுதுக உன்னில்
ତୁ)}} தள்ளியே இருப்
இருந்தாலும் என் உணவில் ஒரு பாகம் p. 605(5 OGG
蓝 வருவாய் எனும் நம்பிக்கையில் கிணற்றடிக்கு குளிக்கப்போகிே
நம்ப முடியாதா உனை விலக்கி வைக்கும் படி மாறிமாறி
தடையுத்தரவு.
எனக்குத் தெரிய
രഖ
6)in Girman 6 s.6 வழுவாத பார்வை வரண்டு போகா : ஒரு கோடு மை
தீராத காதல் என் திகிலான நோய் நோய் தீர என்ன மருந்தாக வரவே6
ஆறாத மனப்புண் அன்றேனும் ஆறே இவை அனைத்துப் என்னவளே.நீ
என்னருகில் வேை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

證
ஹாலி - எல.
aர்ரும்
ண்ணின் :ே
வேண்டும். உன் கண்ணருகே வேண்டும்.
வேண்டுமென்றால்
மேலைத்தேய கலை உலகில் பிரபலம் பெற்றுள்ள பெண்களிடையே சர்வதேச போப்ஸ் சஞ்சிகை மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் முதல் இருபது இடங்களைப் பெற்றுக் கொண்டுள்ள பணக்காரிகள் விபரம் இதோ:
1. ஒப்ரா வின்ப்ரே
ஜே.கே.ரோலிங்ஸ் மார்தா ஸ்டுவர்ட் மெடோனா செலீன் சியோன் மாரியாக்ரே ஜெனட் ஜெக்ஸன் ஜூலியா ரொபர்ட்ஸ் ஜெனிபர் லோபஸ்
ஜெனிபர் எனிஸ்டன் ஓல்சன் டிவின்ஸ் பிரிட்னி ஸ்பெயர்ஸ் ஜஜ் ஜுட் சென்ட்ரா புளொக் கெமருன் டயஸ் கிஸ்லி பண்டன் எலன் டிஜெனர்ஸ் நிக்கொல் கிட்மன் கிறிஸ்டினா எகியுலெரோ ரெனி செல்வேகர்.
ஒரு கோடியே தொன்னூறு இலட்சம் ரூபா பெறுமதிமிக்க Blue Bentley எனும் வாகனத்தை, இரத்துச் செய்யப்பட்டுள்ள சாரதி அனுமதிப் பத்திரத்துடன் செலுத்திக் கொண்டிருந்தபோது பிரபல ஹொலிவுட் நடிகை பெரிஸ் ஹில்டன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் வாகனத்தின் முன் பக்க விளக்குகளையும் எரியவிடாமல் குருட்டுத் தனமாக செலுத்தினாராம்.
பிரபல நடிகைகளின் இவ்வாறான நடத்தைகளை அனுமதிப்பவர்கள் கூட சமூகக் குற்றவாளிகள் என பொலிஸார் கூறுகின்றனர். உண்மைதான்.
பிரபலம் என்ற பெயரில் எதையும் செய்ய நினைத்தால்.இறுதியில் இந்த கதிதான்
மனோத
உலகிலேயே மிக அதிகமான தொகை யை அறவிட்டு வருகின்ற மொடல் அழகியான நயோமிகெம்பல் மிகவும் அடக்க, ஒடுக்கமாக தனது வீட்டுப் பணிப்பெண்ணிடம் கவலை யைத் தெரிவித்துள்ளார்.
தனது கையடக்கத் தொலை பேசி யினால் இதற்கு முன்பதாக நயோமி தனது வீட்டுப் பணிப்பெண்ணைத் தாக்கியுள்ளார்.
அப்போதெல்லாம் தனது கையடக்கத் தொலைப்பேசி ஒரு செங்கல்லைப் போல் இவருக்குத் தெரிந்திருந்தது.
ஆனால -
இப்போது அப்படியல்ல. கையடக்கத் தொலைப்பேசி என்பது ஒருவரைத் தாக்கும் கருவியல்ல என்பதை இவர் உணர்ந்துள்ளார்.
அதுவும், மனோதத்துவ ஆலோசனை யைப் பெற்றதன் பின்னர்,
பாலிவுட் நடிகை தனுரீதத்தா"ஆஷிக் பனாயா அப்னா என்ற படத்தில் நடித்தவர். இவருக்கு நல்ல புத்தகங்கள் படிப்பதில் அதிக விருப்பமாம்.
இவர் படித்த 'ஒன்லி லவ் ஈஸ் ரியல் என்ற புத்தகம் இவர் மனதை மிகவும் கவர்ந்ததாம். காதலின் உண்மை நிலை |யை அப்புத்தகத்தின் கதாசிரியர் தத்ரூபமாக
விளக்கிக் கூறியிருந்தாராம்.
gujo) Many Lives Many Masters என்ற புத்தகத்தைப் படித்தாராம். அதன் ஆசிரியர் கூறும் கருத்துக்கள் |இவர் மனதை மிகவும் பாதித்ததாம்.
கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட இந்த உலகில் நாம் காணும் எல்லாமே தெய்வீக மானது, மன அமைதியை ஏற்படுத்தக் கூடியது. அதிசயமும், ஆச்சியமும் வாய்ந் தது என்றெல்லாம் புகழ்ந்து தள்ளுகிறார். 8282828282১১২২২১১ 3. இவர் சிறிய வயதில் பள்ளியில் படிக்கும்போதே ஆன்மீகம் சம்பந்தப்பட்ட புத்தகங்களை விரும்பி படிப்பாராம்.
இயற்கைப் படைப்புகளைப் பற்றியும், அதன் அதிசயங்களைப் பற்றியும் தெரிந்து கொள் வதில் இவருக்கு மிகவும் ஆர்வமாம். கட்டுகதைகளை இவர் நம்புவதில்லையாம். படிப்பதில்லையாம். பாலிவுட் நடிகைகளில் வித்தியாசமானவர்தான். தனுறி தத்தா.
5. 26 - CID. 02, 2007

Page 15
i
ஹேண்ட் பேக்கில் இருக்க வே * ஹேண்ட் பேக்கில் எப்போதும் டெலிபோன் நம்பர்கள், பேஜர் நம்பர்கள், பாக்கெட், சாக்லெ ஓரளவு பணம் வைத்திருங்கள். பணத்தை விலாசங்கள், பிறந்த நாள், திருமண நாள் நேரத்தில் ஹேண்ட் பேக்கின் ஒரே அறையில் விவரங்களை வைத்துக் கொள்ள டிஜிட்டல் எங்கேயாவது வைப்பதை விட இரண்டு மூன்று டைரி மிகவும் உதவுகிறது. டிஜிட்டல் டைரி மாட்டிக்
இல்லாதவர்கள் சாதாரண பாக்கெட் நோட் கொண்டால் கை
புக்கில் விவரங்களை எழுதி கொடுக்கும். வைத்திருங்கள்.
米
* கார்டு, கவர்கள், பேனா, ஸ்டாம்பு, முக்கியமான
பேப்பர் வைத்திருந்தால் காத்திருக்கும் ன்று. ஹேண்ட் ே நேரத்தில் அல்லது பேரடிக்கும் நேரத்தில் '
இருந்தால் வசதி
பேக்கை விட, கரு ஹேண்ட் பேக்குக அலங்காரத்துடனும்
UTSLDITSU பிரித்து வெவ்வேறு அறைகளில் வைப்பது நல்லது. டிஜிட்டல் டைரி கையில் இருந்தால் பல விஷயங்களை அதில் |- ஹணட பேகருக வைத்துக் கொள்வது சுலபமானது. பாட்டிலில் குடிநீர், ஒரு பிஸ்கெட் வாங்குங்கள,
விபத்தின் காரணமாகவோ அல்லது புரோட்டீன் சத்து உள்ளது. இது கண்ணைச் ச சிலருக்கு இயற்கையாகவோ முகத்தில் குறைவதால் உடலில் இத்தகைய சில கண்ணுக்குக் கீழே பள்ளமாகவும் வெட்டுப்பகுதியாகவும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. வடிவில் சிலருக் காணப்படும். இதனால் முகம் மற்றொரு முறையானது 'பில்லர் A லருககு முறையில் தற்காலிக சிகிச்சை, பாக்கவும் இங்கு | "گیل ... . . " ."
நிரந்தர சிகிச்சை என இருமுறைகள் அளிக்கப்படுகிறது. உள்ளன. வாழும சூழல, கம ஒரு சிலருடைய முகத்தில் பார்த்துக்கொண்டிரு பள்ளம் அல்லது வெட்டு போன்றவற்றால்
போன்றவை இருக்கும். அவர்கள் | தனது திருமணம் வரை முகம் பார்ப்பதற்கு அழகாக இருக்கவேண்டு பள்ளம் சரி ! செய்யப்படவேண்டும் என்பர். இத்தகையவர்களுக்கு ரெஸ்டிலின் என்ற மருந்து அளிக்கப்படுகிறது. ஒருசிலர் இந்தப் பள்ளம், வெட்டு போன்றவை நிரந்தரமாக மறைந்து முகம் அழகுடன் காட்சிதரவேண்டும் என்று விரும்புவர். இவர்களுக்கு நிரந்தர
மரபியல் குறைபாடு எண்ணெய்த் தன்ை சருமம் உள்ளவர்க வருகிறது.
ஸ்கின் பாலிஷி கையில் பரிசோதை ஏதேனும் எரிச்சலோ சிவப்பாக மாறினாே முகத்தில் சிகிச்சை அனைத்து சிகிச்சை
- am பில்லர் முறை மூலம் சிகிச்சை பார்ப்பதற்கு அழகாக இருக்காது. அளிக்கப்படுகிறது. இதனைப் போக்க போடாக்ஸ் மற்றும் , இந்த முறை மூலம் அக்குவாமிட் பில்லர் என இரு வகையான சிகிச்சைகள் மருந்து ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. அளிக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட இடத்தில் இந்த மருந்து இயற்கையான பாக்டீரியத்திலிருந்து செலுத்தும்போது பள்ளம், வெட்டு கிடைக்கும் புரோட்டினை எடுத்து அதனை மறைந்து முகம் அழகுடன் ஊசி மூலம் செலுத்தும் முறை காட்சியளிக்கிறது. இந்தப் பிரச்சினை
போடாக்ஸ் சிகிச்சை என்று வயதானவர்களுக்கு மட்டும் வரும் என்று முன்னிலையில் நை அழைக்கப்படுகிறது. கூற முடியாது, இளமையானவர்களுக்கும் சிகிச்சையால் பக்க
உடலில் இயற்கையிலேயே வரும் ஏற்படாது.
Gomringrib 595 SD5īÍ-GELT
முரசு வாசகர்களுக்கான பரிசுப் ே
கேள்வி இல்லை$1 பதில் இல்லை$1 பொருட் சிகாள்வனவு அவசியமில்லை Mh00GTCS LLtTL MMh TLLLLG GCCTT M00GkLkLkekeTC TtmTT c
முரசு வாசகர்களுக்கான பரிசுப் ே ------------------
அ ைஒவ்வெ அதர் ஷ்டசால முறையில் தே படுவார்.
அ? மேலேயுெ நிரப்பி தபால் அட் ஒட்டி அனுப்பி மானது. (பிரதி கொள்ளப்படமா
அ? ஒருவர் 4 பட்ட கூப்பன்கை
அனுப்பி வைக்க ே
வாரம் ஒரு அ முரசு பரிசுப்
தினமுரசு உப்பனை அனுப்ப வேண்டிய கடைசித் திகதி: g5.6LI.G
Ꮼ1 . Ꮼ5 . 2ᏬᏬ7 கொழு
சுப் போட்டி இல - 67 N திரு 翰 பரிசு பெறும் 0, நாவலர் றோட் அரியாலை, யா அதிர்ஷ்டசாலி ۔۔۔۔۔ ۔۔۔۔
யாக எம்முடன் தொடர்பு
Tů. 26 - CID, 02, 2007 θσοί ή
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Leibl.
போன்றவை பசி
பக்கில் பல அறைகள் நிரந்தரமாக முடிகளை பண்ணமயமான ஹேண்ட் அகற்றும் முறை -
பு, பிரவுண், வெள்ளை முகத்தில் உள்ள சுருக்கத்தைச் சரி
எவ்வித உடை சில பெண்களுக்கு ஆண்களைப் செய்ய மைக்ரோ கரண்ட் தொழில்நுட்பம் பொருந்தும் சுலபமாகத் போலவே மிசை இருக்கும். இத்தகைய பயன்படுத்தப்படுகிறது.
க்ளிப், ஜிப்புகள் உள்ள பெண்கள் கிளினிக்ஸ் லேசர் சிகிச்சை கிளைக்ாலிக் பீல்ஸ்
கழுத்து, தொண்டை, நெற்றி,
)ளப் பார்த்து மூலம் முடிகளை அகற்றிக் | என்ற திரவப்
கொள்கின்றனர். பொருள்முகத்தில் லேசர் 1. حسر مجھ ء میں حج ، ளையததை 錢 ஒளிக்கற்றையானது # இந்த a. முடி வேரினை சசைககாக Jlg56l) :- | போட்டோ பேசிட் ܪ
3: அழிக்கிறது. . 9 ܓ ܘ ற்றி அல்லது சேவையைப் பயன்படுத்தி லேசர் கருப்பாக வளையங்கள் డి" தொழில்நுட்பம் மூலம் சிகிச்சை
乐60乐 அளிக்கும்போது கொலஜன் உற்பத் ۔۔۔ ۔۔۔ ۔۔ ஐபடும் இதனைப் 蠶 i濫°「 த்தி
யே றைகள் இடத்தில் முடிகள் | இந்த கொலஜனானது இழுப்புத் ಟ್ಗ D நோம் மீண்டும் வளர்வதில்லை. ஒரே | தன்மையை அதிகரிக்கிறது. இந்த இழுப்புத்
பூடடரை அதிக நேரம முறையில் இதற்கான முழு தன்மை தசையில் ஊடுருவி கழுத்து
Ju୬, ୬ - ୩ୟ ରାଷ୍ଟ୍])$ றும் வருவதில்லை.
சிகிச்சையும் அளிக்கப்படுவதில்லை. உட்பட எந்த இடத்தில் சிகிச்சை குறைந்தது 6லிருந்து 8 முறை வரை அளிக்கிறோமே அந்த இத்திலுள்ள இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. | சுருக்கத்தை நீக்கி அழகுபடுத்துகிறது.
. கா rேம் வேண்ணிெ
| győ737 (Ji Cl3707 . "ட் நன்கு படித்து நல்ல முகத்தில் அழகுக்கு | வேலையிலிருந்தும் சில பெண்களுக்குத் இடையூறாக உள்ள தேவையற்ற திருமணம் தடைபட்டுக் முடிகள் அல்லது தேவையற்ற கொண்டேயிருக்கிறது. இதற்குப்
தசைகளை நீக்குவதற்கு என்டியாக் , பெண்மைக்கென உள்ள சிறப்பம்சமான களாலும் வருகிறது. (நியோடிமியம்யிட்ரியம் அலுமினியம் அழகில் குறைபாடு உள்ளதே சில 9 அதிகம் கொண்ட கார்னெட்) என்ற லேசர் முறை நேரங்களில் காரணம், பருக்கள், முகத்தில் ரூக்கு பருக்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த முறை | சுருக்கம், மரு தேவையற்ற சதை
மூலம் தேவையற்ற முடிகள் உருவாகியிருத்தல் போன்றவைகளால்
ங் முறையில் முதலில் அகற்றப்படுகின்றன.
பெண்ணின் அழகு மங்குகிறது. ன செய்வர். இதில்
: நீங்களும் முயன்று பாருங்கள்.
அளிக்கப்படுவதில்லை. களும் டாக்டரின் - ಇಂಗ್ಪ நடப்பதைவிட ஓடாதீர்கள், அமர்ந்து பின்னர் எழுந்து டபெறும் மேலும் இந்த சற்று மெதுவாக நடக்க முயலுங்கள் செல்லுங்கள்
வி
ளைவு ஏதும மகிழ்ச்சியான, மனநிறைவான
. . . . . உணர்ச்சிகளைத் தினமும் பத்து
நிமிடங்கள் மனதிலோேண்டு
* ஒரு கூட்டத்தில் பங்கேற்கும் போதும், மற்ற நேரங்களிலும் மக்களின் முகங்களைப் பாருங்கள்.
So : * பிறர்மேல் உள்ள அன்பை LITLI9. வார்த்தைகளில் வெளிப்படுத்துங்கள். ※、 * உங்கள் கோபத்திற்கு உரிய
காரணங்களைக் கண்டுகொள்ள இன்று முயலுங்கள்.
1136S stud! I a * அழகான மரம், மலர் போன்ற
(3 வி இயற்கை காட்சிகளை நின்று ரசியுங்கள். * சாதாரணமாகப பேசுவதைவட LIITILLọ. குறைவாகப் பேதங்கள், * உங்கள் முகம்கூட மலர்ச்சியாக
இனிமையாகப் பேசுங்கள். இருக்க (Upqb என்பதைத் தெரிந்து ாரு வாரமும் S SSSSS கொள்ளுங்கள்.
குலுக்கல் உங்களுக்காகத் தினமும் 30 பிறரைப் iந்தெடுக்கப் ஒதுககுங்கள. அநத |பார்க்கும்போது
றற நுழைய வட பழகுங்கள.
* மா'பி'
சாப்பிட்ட உடனே எ " GT jina LL60) 60 ழுந்து
டையில் மட்டும் னால் போது கள் ஏற்றுக் LT5).
og FDD (3D
go;
தொகுத்துத் தருவது ஷோபா
பொரி எல்பாஞ்ச்
ன்றுக்கு மேற் ா அனுப்பலாம்.
1ண்டிய முகவரி
செய்முறை :- 3.
GLEFTal தேவையான பொருட்கள் :- முந்திரிப் பருப்பு, நெய் தவிர மேற்கண்ட அனைத் LIT Lp -69 அரிசிப் பொரி - 1/2 லீட்டர் துப் பொருட்களையும் மிக்ஸியில் மிகக் குறைந்த IJ OG ரவை 2 மேசைக் கரண்டி அளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும், விருப்பப்பட்டால் - 772 மைதா மா = 1 தேக்கரண்டி துளி லெமன் மஞ்சற் கலர் சேர்த்து துண்டுகளுக்கிய சீனி 100 கிராம் முந்திரி, உருக்கிெேநய், சமையல் சோடா சேர்த்து OL. ஏலப்பொடி - சிறிது நன்கு கலக்கவும்,குக்கர் தட்டில் நெய் தடவி, கல
. . வையைப் பரத்தவிம், குக்கரில் தண்ணீர் வைத்து, :யத துருவல 2 ಘ್ವಿ குக்கர் தட்டுப் பாத்திரத்தை அதனுள் வைத்து இட்லி தனும் ஒரு வாழைபழம் கதைதது வேக விடுவது போல் (வெயி போடாமல் வேக முந்திப் பருப்பு 43 (துண்டுகளாக்கிக் விடவும் சற்று அறியபின் விரும்பிய ப்ேபில் கட் கொள்ளவும் செய்து பரிமாறவும் ஸ்பாஞ்ச் போன்ற இது பன் நெய் = 1 மேசைக்கரண்டி மாதிரி இருக்கும். மைக்ரோவேன் இருப்ப வர்கள் சமையல் சோடா மிகத் துளி அதிலும் செய்யலாம்.

Page 16
وكما
##క్ష్' * <లియితీవ్ర విరో తీలీరోయ్ -"
மரத்தட்டில் GUTLG வைத்தேன். இரண்டு ຫຼືຄົນບໍ່t முத்து U00 BUDJUų 臀 அறபுதமான 9 (GDTasty பழுப்பு நிறத்திலிருந்த DJUP CUPĝ5ğl: || இவற்றை மட்டும் ஒரு காலித்
இ) திபெட்டிக்குள்
எடுத்து
அவரைக் Gässt 6ML
என் தேகத்தில் ஒரு மயிர்க்கால்கூட இல்லாமல் லாலி கிள்ளி எடுத்து விட்டாள் அவள் கண்ணில் ஒன்றே ஒன்று பட்டாலும் போதும், உடனே கிள்ளி விடுவாள். கடல் பூண்டும் சாம்பலும் சேர்த்து அரைத்து அந்த இடத்தில் பூசி விடுவாள். அதன் பின்னர் அவ்வளவு அடர்த்தியான ரோமம் வளர்வதில்லை.
இந்தச் சிவப்பிந்தியக் குடியினரின் பெயர் கோவாஜிரா கடற்கரைப் பிரதேசத்திலும், சம வெளியில் மலைகள் தொடங்குகின்ற இடம் வரையிலும் அவர்கள் வசித்து வந்தனர். மலைகளில் மோடிலோன்ஸ் எனப்பட்ட இன்னோர் இனத்தார் வாழ்ந்து வந்தார்கள் பல
தொடர்பு கொள்ள நேரிட்டது.
கோவா ஜிராக்கள் தங்கள் பண்டமாற்று வர்த்தகத்தின் மூலம் நாகரிக உலகுடன் உறவு வைத்துக் கொண்டிருந்தார்கள் கடற்கரைப் பிரதேசத்தில் வாழ்ந்தார்கள் வெள்ளை
கடல் ஆமைகளையும் கொடுத்தார்கள் உயிருடனேயே கொடுப்பார்கள் கடல் ஆமைகளை சில சமயம் அவை முந்நூற்றைம்பது பவுண்டு எடைகூட இருக்கும். ஆனால் ஓரினாகோ, மரோனி தீவுகளிலுள்ள கடலாமைகளின் அளவுக்கும், எடைக்கும் சரியாக இவை ஒரு போதும் இருந்தது கிடையாது. அவை ஏறத்தாழத் தொள்ளாயிரம் பவுண்டு எடை இருப்பதுண்டு அவற்றின் ஓடுகள் ஆறடி
எழுத்து தேர் ; II, JÄTTIggy
நீளமும், மூன்றடிக்கு மேல் அகலமும் இருக்கும். இந்தக் கடலாமைகளை மல்லாத்திப் போட்டால் போதும், திரும்ப எழுந்திருக்க அவற்றால் முடியாது. இப்படி மல்லாந்த நிலையில் உணவோ, தண்ணிரோ இல்லாமல் மூன்று வாரம் கிடத்திய பின்னர்கூட உயிருடனேயே அவற்றை எடுத்துச் செல்வார்கள் பார்த்திருக்கிறேன். அந்தப் பெரிய பச்சை நிற உடும்புகள் அவையும் தின்பதற்கு நன்றாகவே இருந்தன. அவற்றின் GLDGISTGOLDULJINTGOT - G6MJ608. GOLDULJIT GOT LDIITLÓFLÓ மிக ருசியானது அவற்றின் முட்டைகளையும் வெயிலில் உலர்த்தி எடுப்பார்கள். நன்றாக இருக்கும். அந்த உடும்புகளின் உருவத்தைப் பார்க்கும்போதுதான் வயிற்றை என்னவோ செய்யும்
மீன் பிடிக்கச் செல்லும் ஒவ்வொரு முறையும் லாலி தன் பங்குக்கு உண்டான முத்துக்களைக் கொண்டு வந்து எனக்குத் தருவாள். அவற்றை சைஸ்
வருடங்களுக்குப் பிறகு அவர்களுடன் நான்
இந்தியர்களுக்குத் தங்கள் முத்துக்களையும்
சைஸில் ஏறுமாறான வடிவத்தில் இருந்த ஒரு பெரிய முத்தும் என்னிடம் இருந்தது. இந்த பராக் முத்தில் ஒன்றின் மேலொன்றாக மூன்று நிறங்கள்
இருந்த (ட்டம்பூச்சி பறக்கும்)
இன்னுமொரு மைல் கல்லை அடை தேசிய சேமிப்பு வங்கி கடன்வழங்கு நோக்கத்திற்காக மட்டுமே ஜா-எலயி காரியாலயத்தை திறந்துள்ளது தேசிய சேமிப்பு வங்கியின் கடன் நிலையம். விரைவான, பிரச்சனைகள் அற்ற, உ நேரத்திலான சேவைகளுக்கு
ջԶII-616Ù
134, நீர்கொழும்பு வீதி, ஜ தொலைபேசி / பக்ஸ்: 222 உடனடி அழைப்பிற்கு 566
தேசியWSO
| J. J.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ANA G. Beijin (Brigi
யாழ்ப்பாணத்தில் வசிக்கும் கந்தையா - கௌரி தம்பதியரின் செல்வப் பேத்தி ஜெநிஷாந்தினி தனது 7ஆவது பிறந்த தினத்தை 1.04.2001 சனிக்கிழமை ஸ்ரான்லி ரோட் யாழ்ப்பாணத்தில் உள்ள தனதில்லத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடினார். இவரை அன்பு அம்மா அனுசியா, சித்திமார்களான - சிந்ஜா, லக்சனா டினுசா, இம்மம்மா - கௌரி அம்மப்பா - கந்தையா, தம்பியார்களான - கீர்த்தன், கெளசிகள், மாமா - மடுதேவன் பெரியமாமா : சதா, இந்தியாவில் வசிக்கும் மாமா - சிறீகரன், மாமி உதயகுமார் மக்சாஸ்மார் கொழும்பில் வசிக்கும் மாமா - ஸ்ராலின், வவுனியாவில் வசிக்கும் சித்தப்பார்களான - கனில், கதா உபாலி பாட்டி - நனயாக்கியம், பூட்டன் செல்லைா, பெரியம்மாமர்களான கலா, விஜிதா தாத்தாமார்களான காமினி தங்கராஜா மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் நிஷாந்தினியை நயினை நாகபூசணி அம்மன் அருள் பெற்று பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவென வாழ்த்தினர்கள்.
தகவல் - . அனுசிய
(ULITTÖLIITTIGUOTI)
VINGS BANK '66a g506065 828 |
1 ~
S3 S PERSONAL
t్క్యతతో -。 LOAN
நகை வெளிநாட்டில் SCHEME
ಅ-ಣ್ಣರಾಅ ಇಂಥದ್ದೊಹಾ அலங்கார ஃன்த்ம்
கின்றோம் ம் ல் ஒரு
காலை 10.30 முதல் இரவு 700 மணிவரை
T-6T6) திறந்திருக்கும் 93.05 7881
சேமிப்பு வங்கி NSBE)> |
■ 匈山26°022007

Page 17
sஆடுகிறார். இந்த
வகையான காட்சியை சாப்ளின் தன்னுடைய
பல படங்களில்
அதைவிட சிறைவாசமே மேல் என்ற எண்ணத்தில் கையில் காசில்லமல் ஒரு உணவு விடுதிக்குச் சென்று மனமும்,
கையும், வாயும் போன போக்கில் சாப்பிடுகிறார் விளைவு மீண்டும் சிறைவாசம். லாரியில் சிறைக்குச் செல்லும்போது அந்த ஏழைப் பெண்ணைச் சந்திக்கிறார். இருவருக்கும் காதல் மலர்ந்து விடுகிறது:
ஒன்றாக வாழ எண்ணி லாரியிலிருந்து
இருவரும் தப்பித்துக் கொள்கிறார்கள். r
துறைமுகக் கரையில் ஒரு பழைய மரத்தால் செய்யப்பட்ட குடிசை இவர்களுக்கு
அரண்மனையாகிறது. ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் இரவுநேர காவல்காரனாக சாப்ளினுக்கு வேலை கிடைக்கிறது. அங்கு யார் கண்ணிலும் படாமல் தன் காதலியை உள்ளே அழைத்துக் கொள்கிறார். அந்தக் கடையே தனக்குச் சொந்தம் போல் அங்குள்ள எல்லாப் பொருள்களையும்
" காதலிக்குக் காட்டுகிறார்.
ஒரு விலையுயர்ந்த "பர்கோட்" (Furc0al) ஆடு போன்ற மிருகங்களின் முடியினால்
அவர் செய்த பலகாட்சிகளைத் தன்னுடைய படங்களில் செய்யத் தூண்டியது. "நவீன விக்கிரமாதித்தன்" என்ற படத்தில் கிருஷ்ணன் விக்கிரமாதித்தன் உடையில் காலில் ரோலர் ஸ்கேட்டிங்ஸை மாட்டிக் கொண்டு சாப்ளினைப் போலவே நடனமாடுகிறார். அந்தக் காட்சியில் சரியாக நடிக்க (கலைவாணர் பல நாட்கள் வீட்டில் பயிற்சி செய்தார். ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்கு நடக்க மாட்டார். இது வீட்டில் உள்ளவர்களை ஆச்சரியத்திலும், স্থা * ー விடை 'ನ್ತಿ
* A A · நாறகாலகள, மேசைகள இவைகள மது காதலிக்கு அணிவித்து முட்டிக் கொண்டு கீழே விழுந்து விடுவாரோ என்று கவும யூத கட்டிலில் படுக்க வைத்துத் எல்லோரும் பயந்து கொண்டிருக்கும் பொழுது, தூங்க வைககறார லில் ரோலர் கலைவாணர் மிக சாமர்த்தியத்தோடு அப்படி எதுவும் அந்த சந்தோஷத்தில் காலில் ரோலர் நடக்காமல் ஸ்கேட் செய்து கொண்டே செல்வார்.
ஸ்கேட்ஸை அணிந்து கொண்டு அதன் மேல் (இந்தச் சுவையான தகவலைப் பல
நகர்ந்து கொண்டே ‘பாலே (PAlet) நடனம் ஆண்டுகளுக்கு முன் என்னிடம் சொல்லியது
LL LLLL LLLL LLLL LLLL LLLL LLLL LLLL LL LLL LLL LLL LLLL LLLL LLLLLL
கற்பனை வளம் என்.எஸ்.கிருஷ்ணனையும்
எம்.ஜி.ஆருக்கும், சிவாஜி கணேசனுக்கும் பாடியிருப்பதாக நினைத்தார். "பிரமாதமாகப் டிஎமசவுநதரராஜன குரல எபபடி பாடியிருக்கிறீர்கள்" என்று கமலைப் பாராட்டினார். பொருந்தியதோ, அதுபோல் ரஜனிகாந்த், "இந்தப் பாடலைப் பாடியது நான் அல்ல, கமலஹாசன் இருவருக்கும் எஸ்பிபியின் குரல் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்" என்று கூறினார் கமல், பொருந்தியது. எனவே, அவர்கள் இருவருக்கும் சரிகாவுக்கு ஆசிரியம் தாங்கவில்லை எஸ்பிபியை ஏராளமான பாடலகளை பாலு பாடினார. நேரில் சந்தித்து தன் பாராட்டைத் தெரிவித்தார்.
நண்பர்களுக்கு உத
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், ன் நண்பர்களுக்குப் பாலு நிறைய உதவிகள் தெலுங்கில் தயாரான படம "இந்திரடு : yyy செநீர் 5 சந்திரடு இது தமிழில் "இந்திரன் சந்திரன் உபத்திரவத்தில் மாட்டிக் கொண்ட சம்பவமும் உண்டு. என்ற பெயரில் 'டப் செய்யப்பட்டது. - ஒரு சமயம் பாலுவின் நண்பர்கள் ஒன்று சேர்ந்து இந்தப் படத்தில், கமல் இரட்டை ஒரு படம் தயாரிக்க விரும்பினார்கள். அவர்கள் வேடங்களில் நடித்திருந்தார். ஒரு கமல், இளம் இல் கொஞ்சம் பணம் இருந்தது. கதாநாயகன, இன்னொரு கமல், வயதான நண்பர்களின் விருப்பத்தை நிராகரிக்க விரும்பாத அரசியல்வாதி S SS LSLS S L S SL S SL பாலு, அவர்களை பூர்ணசந்திரராவ் என்ற இரண்டு கதாபாத்திரங்களுக்கும் விநியோகஸ்தரிடம் அழைத்துச் சென்றார். எஸ்.பி.பாலசுப்பிரமணியம்தான் பாடவேண்டும். "இவர்களுக்காக ஒரு படம் தயாரிக்க வேண்டும். பாடல் பதிவுக்கு முன், பாலுவை சந்தித்தார் அதற்காகும் செலவுக்கு நான் உத்திரவாதம் கமல், "வயதான அரசியல்வாதி வேடத்தில் தருகிறேன்" என்றார்.
படத்தயாரிப்பில் உள்ள பிரச்சின்ைகளை, ர்ணசந்திரராவ் எடுத்துக் கூறினார். "நீங்கள் இ ، ، سی பதிவு செய்து வைத்திருக்கிறேன். இதை ரவு போட்டுக் கேளுங்கள். இதற்கு ஏற்றபடி நீங்கள் படத்தயாரிப்பில் கவனம் செலுத்த உங்களுக்கு நேரம் "...? இருக்கும் இருக்காது. படம் வெற்றி பெறாமல் போனால் மிகவும் அதே மாதிரி, கசட்டை மீண்டும் மீண்டும் நஷடம ஏற்படும் என்று எடுத்துச் சொன்னார். போட்டுக் கேட்டார் பாலு, ܗ
பாடல் பதிவு நடந்தது. படத்தில் கமல் எந்தக் குரலில் பேசியிருந்தாரோ, அதே குரலில்
L JITLq
அனைவரையும்
வியப்பில் மூழ்கச் ఖ செய்தார் பாலு. எக் துஜே தலியே" படத்தை தயாரித்த எல்வியிரசாத்
பின்னர் இந்தப் *m-s&, ୱିrks &&######,
பாடல் காட்சி ஆனால், நண்பர்களுக்கு உதவவேண்டும் படமாக்கப்பட்டது. என்பதில் பாலு உறுதியோடு இருந்தார். பணத்துக்கு பாடலைக் கேட்ட உத்திரவாதம் அளித்து பாலு கையெழுத்துப் போட,
கமலின் மனைவி படத்தயாரிப்பு தொடங்கியது. படம் பூர்த்தியாகி ரிலீஸ் சரிகா, அதை ஆகியது, பூர்ணசந்திரராவ் எச்சரித்தது போலவே, ULLb -ر ఃణి ఊఖఈ er i ELDGðg|TGiải சரியாக ஓடாமல் நஷ்டம் ஏற்பட்டது. (தொடரும்)
5. 26 - (CID. 02, 2007 টীকা
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உண்டு. கலைவாணருக்கு எதைச் செய்தாலும் ஒரு சிறிய பிழையும் இல்லாமல் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகவே இருந்தது)
'மாடர்ன் டைம்ஸ் கதையை மேலே தொடர்வோம்.
டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஒரு நாள் இரவு திருடர்கள் புகுந்து விடுகிறார்கள். அவர்கள் தன்னுடன் தொழிற்சாலையில் வேலை செய்தவர்கள்
சிரிப்பு
ழுகையும
என்று அவர்களை அடையாளம் தெரிந்து கொள்கிறார் சாப்ளின், வயிற்றுப் பசி அவர்களைத் திருடத் தூண்டியது. அதைப் புரிந்து கொண்ட சாப்ளின் அங்கிருக்கும் தின்பண்டங்கள், மதுபானங்கள் எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுக்கிறார். விளைவு, வேலை பறிபோகிறது. மீண்டும் சிறைவாசம் கிடைக்கிறது.
சாப்ளினின் காதலிக்குப் பாடவும் ஆடவும்
தெரியும். இவர் சிறையில் இருக்கும்பொழுது அவளுக்கு ஒரு விடுதியில் நடனமாடும் வேலை கிடைக்கிறது. காதலன் வெளியே வந்தவுடன், சாப்ளினுக்கு அங்கு தின்பண்டங்களைப் பரிமாறும் வெயிட்டர் வேலையை வாங்கித் தருகிறாள்.
பல்கலைக்கழகப் படுகொலைகள்
கடந்த வாரம் அமெரிக்காவில் உள்ள வேர்ஜீனியாவில் உள்ள பிளாக்ஸ் பேர்க் (BLACKS BERG) நகரத்தில் உள்ள வேர்ஜினியா )VERGINIA TECH) US).5606)isp5556( قياه = கல்வி பயிலும் மாணவனான CHOSEUNGHUI வயது 23) என்பவர் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் உட்பட 32
பேர்களைச் சுட்டுக் கொலை செய்ததுடன் 15 மாணவர்களைக் காயப்படுத்தியுமுள்ளார்.
கடந்த 16ஆம் திகதி காலை பல்கலைக்கழக மாணவர் விடுதியில் ೭॥ மாணவியை சுட்டுக் கொலை ப்ெ போது, துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டு வெளியே வந்த மாணவனொருவனையும் சுட்டுக் கொலை செய்துள்ளார். இச் சம்பவம் காலை 7.15 மணியளவில் நடைபெற்றது. இக் கொலைச் சம்பவத்தை அடுத்து விசாரணை செய்த பொலிஸார் கொல்லப்பட்ட மாணவியின் காதலன்தான் இக் கொலையைச் செய்துள்ளான் என்ற முடிவிற்கு வந்ததையடுத்து காதலன் வீட்டுக்குச் சென்று விசாரணை செய்துள்ளனர். சில தினங்களுக்கு ಆಶ್ಲಿ ಡಿಕ್ಹ மாணவியின் காதலன் கைத்துப்பாக்கியை விலைக்கு வாங்கியள்ளான் என பொலிஸாரின் விசாரணையில்
U J தெரிய வந்துள்ளது. எனவேதான் பொலிஸாரின்
இறந்த மாணவியின் காதலன் மீது (5LDDlugs).
பொலிஸார் நினைத்தது ஒன்று நடந்தது வேறு கிட்டத்தட்ட 260 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்தப் பல்கலைக்கழகத்தில் 22 ஆயிரம் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். ஏற்கனவே மாணவர் விடுதியில் காலை 7.15 மணியளவில் கொலை நடைபெற்றது. ஆனால் பொலிஸாரின் விசாரணை வேறு கோணத்தில் நடைபெற்றுக்
DUd
அதிகமாக இருக்கிறது. அதன் உள்ளே புகுந்து தட்டிலிருக்கும் வாத்தும் கீழே விழாமல்
器
p"VVA
அந்த வேலையைப் பார்க்கும் பொழுது படத்தில் சாப்ளின் மிகவும் மக்களைச் சிரிப்பு வெள்ளத்தில் ஆழ்த்திய மிகவும் பிரபலமான ஒரு காட்சியை புகுத்தினார்.
ஒருவன் வாத்து ரோஸ்ட்டை வேண்டுமென்று சொல்கிறான். அதைச் சமையலறையிலிருந்து எடுத்துக் கொண்டு வரும்போது விடுதி ஹாலில் - கட்டிப்பிடித்து நடனமாடுபவர்களின் கூட்டம்
சாப்ளின் அங்குமிங்கும் தள்ளப்பட்டாலும் சமாளித்துக் கொண்டு வருகிறார். அவருக்குத் தெரியாமல் அந்த வாத்து, மேலிருந்து தொங்கிக் கொண்டிருக்கும் விளக்கில் சிக்கிக் கொள்கிறது. ஒரு வழியாக அது கீழே இறக்கப்பட்டு புட் பாலைப் (F00 Bal) போல ஏஅங்குமிங்கும் எறியப்படும் விளையாட்டுப்
பொருளாகிறது. கடைசியில் பசியுடன் காத்துக் கொண்டிருக்கும் பெரிய மனிதனுக்கு அது ஆறிப் போய்ச் சேர்கிறது. அவன் அதைச் சாப்பிட மறுக்கிறான். இதற்கிடையே நடனமாடுபவர்கள் சாப்ளினைத் தள்ளிக் கொண்டேயிருக்கிறார்கள். வெயிட்டர் வேலையும் பறிபோகிறது. 3. விடுதியில் ஆண் பாடகர் வராததினால் அந்த வேலை காதலியின் சாமர்த்தியத்தினால் சாப்ளினுக்குக் கிடைக்கிறது. அவருக்கும் இசைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. ஒத்திகை நடத்தும் பொழுது காதலி பாடலின் வரிகளை கோட்டுக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் சட்டையின் கையின் மேல் எழுதுகிறாள். அதைப் பார்த்துப் பார்த்துப் பாடு என்கிறாள்.
சாப்ளின் நடனம் ஆடிக் கொண்டே பாடத் தொடங்குகிறார். (தொடரும்)
கொண்டிருக்கும்போது, இரண்டு மணித்தியாலத்தின் பின் 9.15 மணிக்குப் பல்கலைக்கழகத்தினுள் இரண்டு கைத் துப்பாக்கியுடன் நுழைந்த மாணவன் கண் மூடித்தனமாக சுட்டதினால் 30 பேர்கள் கொல்லப்பட்டனர். அப்போதுதான் பொலிஸாருக்கு உண்மை நிலைமை தெரிய வந்தது. முதல் இரண்டு மாணவர்களைச் சுட்டுக் கொன்ற அதே மாணவன்தான் வகுப்பறைக்குள் சென்று ஏனைய 30 பேர்களைச் சுட்டுக் கொலை செய்திருக்கிறான் என்ற விடயம் தெரிய வந்தது.
அமெரிக்கப் பல்கலைக்கழகத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் முதல் தடவையாக 32 பேர்களைக் கொலை செய்த ஆயுதங்கள் மேல் மோகம் கொண்ட் மனநோயாளி CHOSEUNG HUI என்ற 23 வயது மாணவன், 1992ஆம் ஆண்டு கொரிய நாட்டில் இருந்து தனது பெற்றோருடன் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்திருந்தார். 2004ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டு,
2005ஆம் ஆண்டில் சில வன்முறைச் சம்பவத்தினால் இவர் பல்கலைக்கழக நிர்வாகத்தினாலும், பல்கலைக்கழகப் பொலிஸாரினாலும் விசாரணைக்குட்படுத்தப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்டவர் என்ற ரீதியில் மீண்டும் கல்வி கற்க அனுமதிக்கப்பட்டார். இவர், எவருடனும் அதிகம் பேசமாட்டார் எனவும், சில வளைகளில் முரட்டுத்தனமாக சக மாணவர்களுடன் நடந்து கொள்வார் எனவும் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது. கடந்த பங்குனி மாதம் 13ஆம் திகதி 571 அமெரிக்க டொலர்களுக்குத் துப்பாக்கிகள் விற்கும்
நியூயோர்க்கிலிருந்து ராஜ்குமார்
கடையில் கைத்துப்ப்ாக்கி ஒன்றையும் 50 சன்னங்களையும் விலைக்கு வாங்கியுள்ளார். இவர் எவ்வித குற்றச் செயல்களிலும் ஈடுபடாதபடியால், இவருக்கு துப்பாக்கி வாங்கும் அனுமதி கிடைத்துத் துப்பாக்கியை வாங்கியுள்ளார். கொலை நடப்பதற்கு முதல் கிழமையும், அடுத்த
கைத்துப்பாக்கியை சட்ட பூர்வமாக கடையில் வாங்கியுள்ளார்.
16ஆம் திகதி காலை 5.30 மணிக்கு எழுந்து குளித்துத் தனது அறையில் உள்ள சக
மாணவர்களுடன் எவ்வித பதற்றமும் இல்லாமல் \ உரையாடிவிட்டு தனது புத்தகப் பையை முதுகில் கட்டிக் கொண்டு காலை 7.15
மணிபோல் விடுதியில் இருந்து புறப்பட்டுச் செல்லும்போது விறாந்தையில் சென்று கொண்டிருந்த மாணவியை முதலில்
சுட்டுக் கொலை செய்துள்ளார்.

Page 18
இரு எழுத்தாளர்கள் cणी
எழுதும் ಡಿ.೧ುನಿರಾಹಿತಿ தமிழ் அரசியல் தொடர் இது
கொலையாளிகள் பற்றித் தகவல்கள் தேடி ஒளடகங்களில் விளம்பரம்
தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தக் கூடிய ஒரே அமைப்பாக புலிகள் இயக்கம் இருந்தபடியால் ஏதாவது பயன்மிக்க தகவல்களைப் பெற முடியுமென்ற நோக்கிலேயே விசேட விசாரணைக்குழு சென்னை யிலிருந்து கொழும்புக்குச் சென்றது. சந்தேகத்துக்குரிய கொலையாளி பற்றியும் குர்தா பிஜாமா வாலிபர் பற்றியும் புலிகளுக்கெதிரான தமிழ் இயக்கங்களிடமிருந்தோ, அல்லது கொழும்பி :ممستمر....-... "خ லுள்ள இரகசியப் பொலிஸாரிடமிருந்தோ தகவல்களைப் பெறலா " மென்ற நோக்கில் புல னாய்வுக்குழு கொழும்பு ' விரைந்தது. இதற்கி டையில் கொழும்புக்குச் சென்றிருந்த விசேட புல னாய்வுக் குழு சென் ః్య னைக்கு இரகசியத் தகவலொன்றினை அனுப்பி வைத்தது. தற்கொலைக் குண்டுதாரியின் பெயர் சுந்தரியென்றும், அவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வரென்றும் அந்த இரகசியத் தகவலில் தெரிவிக்கப்பட்டது. சுந்தரியின் பெற்றோர் சென்னையில் வாழ்வதாகவும் அத் தகவலில் தெரிவிக்கப்பட்டது. சென்னையின் புறநகர் பகுதியிலுள்ள கொட்டிவாக்கம் என்ற இடத்தில் சுந்தரி யின் பெற்றோர் வசித்து வருவதாகவும் தெரிவிக் கப்பட்டது. ஆயுதம் தாங்கிய பொலிஸாரின் உதவியுடன் கொட்டிவாக்கம் வீடு முற்றுகையிடப்பட்டது. அங்கு வயோதிபத் தம்பதியரும் இரு மகள்களும் இருந்தனர். இத்தம்பதியருக்கு ஏழு பிள்ளைகள் இருந்தனர். நான்கு ஆண்கள், மூன்று பெண்கள். முத்த பெண் யாழ்ப்பாணத் திலிருப்பதாக விசாரணையின்போது தெரிய வந்தது. குண்டு வெடிப்பிற்கும் இந்தக் குடும்பத்தினருக்கும் எவ் விதத் தொடர்புமில்லையென பின்னர் தெரிய வந்தது. சிங்களத்தில் கெர்ட்டி என்றால் புலி என்று அர்த்தம். கொட்டிவாக்கம் பகுதியில் வாழ்ந்து வந்த யாழ்ப்பாணத் தம்பதியர்கள் குறித்து யாரோ விசமிகள் கொடுத்த தகவலால் புலனாய்வுக் குழுவினருக்கு அலைக்கழிவு ஏற்பட்டது.
கொலையாளியெனச் சந்தேகிக்கப்படுபவர்கள் பற்றி மே மாதம் 30ஆம் திகதி பத்திரிகைகளில் வெளிவந்த புகைப்படங்களைப் பார்த்த ஒருவர் அன்றைய தினமே புலனாய்வுப் பிரிவினரின் தலைமையகமான 'மல்லி கைக்கு விஜயம் செய்து முக்கிய தகவலொன்றினைக் கொடுத்தார். சென்னை வில்லிவாக்கம் ஹைஹோர்ட் கொலனியைச் சேர்ந்த இந்த நபர், தனது மனைவி சந் தேக நபர்களைக் கண்டாரென்று தெரிவித்தார். தனது அயலவரான நளினி என்ற பெண்ணுடன் தற்கொலைக்
ჯჯჭჯ
குண்டுதாரியெனச் சந்தேகிக்கப்படும் பெண்ணும் குர்தா பிஜாமா வாலிபரும் மே மாதம் 21ஆம் திகதி பிற்பகல் காணப்பட்டனரென்று அவர் கூறினார், நளினியுடன் இவர் கள் புறப்பட்டுச் சென்றதை அவர் கண்டதாகவும் தெரி வித்தார். நளினியின் வீட்டுக்குத் தாஸ் என்ற பையன்
(அரசியல் தொடர்)
அடிக்கடி வந்து செல்வதாகவும் புலனாய்வாளர்களுக்குத் தகவல் கிட்டியது, நளினி மே மாதம் 26ஆம் திகதி வீட்டை விட்டுப் புறப்பட்டுச் சென்றாரென்றும் அவர் எங்கு சென்றாரெனத் தெரியாதென்றும் தகவல் கிடைத் தது. நளினி அடையார் என்ற இடத்தில் வேலை செய்து வந்தாரென்றும் தகவல் கிட்டியது.
குர்தா பிஜாமா வாலிபர் பற்றி அவ்வப்போது தகவல் கள் கிடைத்து வந்தன. முச்சக்கர வண்டியில் அவர் பயணம் செய்வதாகவும் பஸ்களில் செல்வதாகவும் தக வல்கள் கிடைத்தன. ஆனால் ஒவ்வொரு தகவல்
tř 貓 s
முட் பாதையில் மரித்த மிதவாதம்)
களையும் வைத்து விசாரித்து குர்தா பிஜாமா வாலிபரைக்
கண்டுபிடிப்பதென்பது மிகவும் கஷ்டமாக இருந்தது.
மே மாதம் முடிவை நெருங்கிக் கொண்டிருந்தது. புலனாய்வாளர்கள் வசம் பத்மநாபா (၂၅၆#f၈ရုံါလ် ! சம்பந்தப்பட்ட டேவிட் ரகுவரன் ஆகிய இருவரின் பெயர் கள் மட்டுமே இருந்தன. இவர்களின் புகைப்படங்கள் | இல்லாததால், பெயர்களை வைத்துக் கொண்டு இருவ ரையும் கண்டுபிடிக்க புலனாய்வாளர்களால் முடிய
வில்லை. வில்லிவாக்கம் ஹைக்கோர்ட் ೧.ಹಿಜ್ಡಾಗಿನ್ಸಿ
தங்கியிருந்த நளினி அங்கிருந்து சென்று விட்டதால் அவரைத் தேடிப்பிடிப்பது பெரும் பிரச்சினையாகவிருந்தது. இலங்கைத் தமிழ் தீவிரவாதக் குழுக்கள் தொடர்பான விவகாரங்களில் பரிச்சையம் பெற்றது தமிழ் நாட்டின் கியூ பொலிஸ் பிரிவு இப்பிரிவினர் தமிழகத்தில் இயங்கி வந்த புலிகள் அமைப்பு, ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எப், ஆ புளொட் உட்பட இலங் கைத் தமிழர்கள் சம்பந் தப்பட்ட சகல அமைப் புகள் பற்றியும் நீண்ட நாட்களாக விசாரணை கள் நடத்தி வந்தனர். ஜூன் மாத ஆரம்பத்தில் கீழப்பிரிவினரிடமிருந்து ஒருதொகைப் பிரசு
്ട്ല. ரங்களும் ஆவணங்
களும் ராஜீவ் கொலை பற்றி விசாரணை நடத்தி வரும் புலனாய்வாளர்களுக்கு கிடைத்தன. தமிழக மாநில பொலிஸ் தலைமை அதி காரிக்கு அநாமதேயக் கடித மூலம் இவை அனுப் வைக்கப்பட்டிருந்தன. இந்த விபரங்கள் அனைத்தையும் தலைமைப் பொலிஸ் அதிகாரி கியூப் பிரிவினருக்கு அனுப்பி வைத்திருந்தார். இதனையடுத்து புலனாய் வாளர்கள் விசாணைகளை முடுக்கி விட்டனர்.
ரீபெரம்புதூர் குண்டுவெடிப்பில் மரணமான புகைப் படப் பிடிப்பாளர் ஹரிபாபுவிற்குத் தெரிந்த ஒருவர் இந்த விபரங்களை அனுப்பி வைத்திருந்தார் என்பதை விசார ணைகள் தெரியப்படுத்தின. ஹரிபாபுவின் உறவினர் ஒரு வரது வீட்டில், மறைத்து வைக்கப்பட்டிருந்த பெட்டி யொன்றுக்குள் காணப்பட்ட பத்திரிகை நறுக்குத் துண்டு களும், ஆவணங்களுமே அவையாகும். ராஜிவ் காந்தி கொலை விசாரணை நடத்தும் புலனாய்வாளர்களுக்கு
இணைந்து எழுதுவது
35. gFLITT JAGOI I
Orð Dess
உதவலாமென்ற நம்பிக்கையின் பேரிலேயே இவை அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் போல் தெரிந்தது. இந்தத் தஸ்தாவேஜுகள் அனைத்தும் ஹரிபாபுவிற்குச் சொந்த மானவை என்ற விபரமும் தெரிய வந்தது. அவற்றுக்குள் பாக்கியநாதன் என்பவரால் ஹரிபாபுவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்புகளடங்கிய சிறு துண்டொன்றும் காணப்பட்டது. முத்துராஜாவின் மின்கட்டணத்தைச் செலுத்தி விட்டு அதற்கான ரசிதை முருகனிடம் ဓား၊ ဤနှံ l குமாறு அந்தத் துண்டில் எழுதப்பட்டிருந்தது.
அநாமதேய நபரால் அனுப்பப்பட்ட ஆவணங்களுக்கு மத்தியில் புலி இயக்கத் தலைவர் பிரபாகரனின் படங் களும் காணப்பட்டன. புலி அமைப்பு வெளியிட்ட கலண்டர் கள், காயங்களை மாற்றுவதற்குத் தேவைப்படும் மருந்து கள், வில்லைகள் பற்றிய பட்டியல்கள், வேலூர் கோட்டை சிறைச்சாலை பற்றிய வரைபடங்கள் ஆகியவையும் காணப்பட்டன.
கைது செய்யப்பட்ட பெருந்தொகையான புலி இயக்க உறுப்பினர்கள் வேலூர் கோட்டைச் சிறைச்சாலையிலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். ஹரிபாபுவின் தனிப்பட்ட கடிதங்களும் அங்கு காணப்பட்டன. சந்தன மாலை I யொன்று 63 ரூபாவிற்கு வாங்கப்பட்டதற்கான ரசீதொன்றும் காணப்பட்டது. அந்த ரசீத்தில் மே மாதம் 21ஆம் திகதி 1991 என்று திகதியிடப்பட்டிருந்தது. தற்கொலைக் குண்டுதாரியும் சந்தனமாலையோடு காணப்பட்டமை, புலனாய்வாளர்களின் மூளையில் மின்னலாக வெட்டியது. இதேவேளை ஹரிபாபுவின் வீட்டுக்கு சாந்தன் என்பவர் மே முதல் வாரத்தில் வந்து தங்கிச் சென்றமை பற்றிய தகவலும் கிட்டியது. சாந்தன் ஒரு வார காலம் தங்கி யிருந்திருக்கிறார். இவர் புலி இயக்கத்தின் உறுப்பின ரென்ற தகவலும் தெரிய வந்தது. ஹரிபாபுவிற்குப் புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புகளிருந்ததை இந்த விடயங்கள் ஊர்ஜிதப்படுத்தின.
இதற்கிடையில் சென்னையிலுள்ள புலி இயக்க ஆதரவாளர்களுக்கு பிரசுரங்கள் அச்சடித்துக் கொடுத்த அச்சுக் கூடங்களும் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுத் தேடப்பட்டன. கொழும்புக்குச் சென்றிருந்த புலனாய்வுக் குழு கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த அச்சுக் கூடங்களில் தேடுதல்கள் நடத்தப்பட்டன. அச்சுக் கூடங்களில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டைகளின்போது சாத்தானின் சக்தி என்ற தலைப்பிலான கை நூல்கள் கைப்பற்றப்பட்டன. சுமார் மூவாயிரத்திற்கு மேற்பட்ட பிரதி கள் பொலிஸாரிடம் சிக்கின. இரு தொகுதிகளாக சாத்தா னின் சக்தியென்ற பிரசுரம் அச்சடிக்கப்பட்டிருந்தது. இந்திய அமைதிப் படையையும், இலங்கை தொடர்பாக அப்போது இந்தியா கொண்டிருந்த கொள்கையையும் விமர்சிக்கும் வகையில், இந்தியப் பத்திரிகைகளிலும் வெளிநாட்டுப் பத்திரிகைகளிலும் பிரசுரமான விடயதானங்களின் தொகுப்பாகவே அவை அமைந்திருந்தன.
(தொடர்ந்த வடியும்.)
Ο Π
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இளைஞர்கள் கிடைத்தால் அவர்களைக் 5600T GLT6 ககாடடிலுளள பாை கொண்டு ே து நடுக்காட்டிலுள் D உச்சிக்கு மறுநாள் காலையில் அந்த உடம்பு எங்கேயாவது விழுந்து கிடக்கும். அந்த நீலியைத் திருப்திப்படுத்துவது என்பது யாராலும் முடியாத விஷயம். எதுவும் கிடைக்காவிட்டால், காட்டிற்குப் பக்கத்திலுள்ள வீடுகளின் மீது நீலியின் பார்வை
ரும்பும், புதுப் பெண்ணாக மணவறையில்
புது D ಙ್. பிறகு மறுநாள் LD66FLD666OT LH6OTLDPT665 33.LLULUT6T.
ஒரு தடவை அந்த ஊர் ஜமீன்தாரின் மகளது கல்யாணம் கல்யாணம் முடிந்து மாப்பிள்ளை மாமியார் வீட்டுக்குப் போனான். அன்றும் ஏதேதோ சடங்குகள், இரவு பத்து மணிக்கு மாப்பிள்ளை அறைக்குள் நுழைந்தபோது, மணப்பெண் அரைக்கண் ಆಳ್ದ முழங்காலுககு மேல வலகக கடநத புடைவை கொக்கிகள் கழற்றப்பட்ட ஜாக்கெட் அறைக்குள் வந்தவனுக்கு அப்படியே கட்டித் தழுவிக் கொள்ளத் தோன்றியது. எப்படித் தோன்றாதிருக்கும். வழித்துவிட்ட வெண்ணெய் மாதிரியான உடம்பு விரலை வைத்தால் அந்த இடம் அமிழ்வது மாதிரியான வாகு. | அவன் உதடுகளால் அந்த உடம்பைத் துடைத்து விட்டபோது, அவள் ஏகத்துக்கு உஷ்ணமானாள். u u0 இறுக்கி ತಿಳ್ಗತಿನಿತ್ಲಿ (p45 திணறியது. விடுபட்டு எழுந்திருக்க எவ்வளவோ கஷ்டப்பட்டான். ஊஹூம் பிடி கொஞ்சமும் அசையவில்லை. அதற்குப் பிறகு அங்கே அவளது ஆதிக்கம்தான். மறுநாள் காலையில் சேவல் கூவியபோது மாப்பிள்ளை கட்டிலில் பிணமாகக் கிடந்தான்.
புதுப்பெண் கண் திறந்தபோதுதான் கட்டிலுக்கடியில் படுத்திருப்பது தெரிந்து, திடுக்கிட்டு எழுந்து படுக்கையைப் பார்த்தாள். துணி உருவபடட மாப்பிள்ளை இரத்தம் ஒழுகியபடி வாய் பிளந்திருந்தான். - அவ்வளவுதான் அலறினாள். யாரெல்லாமோ ஓடி வந்தார்கள். ஜமீன்தாருக்கு ஒரே அவமானம். படுக்கையறையில் தன் மகள் கல்யாணம் செய்த கணவனைக் கொல்வதா? அப்படியானால் மகள். அவரால் அதற்கு மேல் யோசிக்க முடியவில்லை. அவர ಕ್ಲಿಲ್ಲಿ (Pl. தலை குனிநதார,
கணக்குப் பிள்ளை வந்து ஜமீன்தாரைத் தேற்றினார். "இதிலே ஏதோ மர்மம் இருக்குங்க" "சரி இதுக்கு மேல என்ன செய்யிறது" "ஊரு உலகத்துக்கு உண்மையைத் தெரியப்படுத்தணும் அதைச் செய்யக்கூடிய ஒரே ஒருத்தன்தான். குளக்கரை ராமபத்ரன்' கணக்குப்பிள்ளை பக்குவமாய் ஆலோசனையை உபதேசம் செய்தார்.
கூட்டிட்டு வாய்யா' . ஜமனதார ஆணையட்டார,
"அப்படியெல்லாம் கூப்பிட்டா வர்றவரில்ல அவர் நீங்களே வந்து அவர்கிட்ட விஷயத்தைச்
lai DUBS
sease
ஒரு விஷயத்தைப் பார்க்கலாம்."
சொல்லணும் அவர் அப்படியெல்லாம் சாதாரண ஆளா இல்லை." - ܝܢ
இருவரும் புறப்பட்டார்கள். ராமபத்ரன் வீட்டிலிருந்தார். விஷயத்தைச் சொன்னதும்
ஜோதிடச் சுவடியைப் பிரித்தார். சோழி போட்டுப்
பார்த்தார். சட்டென்று ஆளை அடையாளம் தெரிந்து கொண்டார்.
"இது வேற யாருக்கும் அடங்குகிற ஜாதி இல்லை. நானேதான் வந்தாகணும் வர்றேன்." ராமபத்ரனின் வார்த்தைக்குப் பிறகுதான் இருவருக்கும் கொஞ்சம் நிம்மதி பிறந்தது. ராமபத்ரனும் அவர்களுடன் புறப்பட்டார்.
பிணமாகக் கிடந்த மாப்பிள்ளையைத் தூர இருந்தபடியே பார்த்தார். உடனே குளிக்கப் போனார்.
"ராத்திரியாகட்டும். அதுக்குப் பிறகுதான் ஏதாவது செய்யணும், அதுவரைக்கும் நான் கோயிலில் இருக்கேன்" சொல்லியபடியே
... 3
பக்கத்திலிருந்த சிவன் கோயிலில் தியானத்தில்
உட்கார்ந்தார். -
நள்ளிரவு அவருடன் துணைக்கு வந்திருந்த
பாஸ்கரனைக் கூப்பிட்டார். "என்கூட வந்தால் நேரில்
"வர்ரேன் குருவே" ஏகப்பட்ட சந்தோஷத்தில் பாஸ்கரன் பதிலளித்தான்.
இருவரும் நடந்தார்கள். ஒற்றையடிப்பாதை வழியாக பனங்காட்டிற்குள் நுழைந்து பாறை உச்சிக்கு சமீபமாக வந்தார்கள்.
Աթ2ԱԱնiԱն
gSõ EGTE "பாஸ்கரா" நீ ஒரு வேலை செய், இந்தப் பனை மரத்தில் ஏறி உட்கார்ந்திரு பயப்பட வேண்டியதில்லை. பாம்பெல்லாம் ஒண்ணும் இல்லை. வெளவாலுங்கதான் இருக்கும்" ராமபத்ரன் பாஸ்கரனை பனைமரத்தில் ஏற்றி விட்டார்.
பனை மரத்திலிருந்து பாறை உச்சி நன்றாகத் தெரிந்தது. ஏறத்தாழ ஒரு பனை மர உயரத்திலிருந்த அந்தப் பாறையின் மேல்பரப்பு சமதளமாக இருந்தது. ராமபத்ரன் பாதையின் கீழ் பாகத்தை நெருங்கினார். மேற்புறம் அண்ணாந்து
பார்த்தார். (wல்தரல் தெh6ல்)
5. 26- CID. 02, 2007

Page 19
  

Page 20
சிந்தித்துப் பார்க்கையில் இந்த உலகம் விசித்திரமான ஒன்றுதான். அதன் ஒவ்வொரு மூலையிலும் ஏதோ ஒரு நிகழ்வு அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றது. ஓரிடத்தில் சலசலப்பு இன்னோர் இடத்தில் கண்ணிர் கலந்த மயான அமைதி இப்படி எத்தனையோ நிகழ்வுகளைச் சுமந்தபடி வாழ்க்கை தன்பாட்டில் ஓடிக்கொண்டே செல்கின்றது. இந்த வாழ்க்கை ஒருவனிற்கு தேனாகின்றது மற்றவனிற்கு மருந்தாகின்றது.
என் அளவிற்கு எட்டியவரை இந்த மதில்களும் காற்றுக்கூட உட்செல்லத்தயங்கும் அறிவிற்குக் கட்டடங்களால் நிரப்பப்பட்ட இந்த சிறைச்சாலைக் கூடம் கூட வாழ்ந்து கொண்டே அனுபவிக்கும் நரகம் என்றே சொல்ல வேண்டும். மனிதர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் தவறுகளிற்கு தண்டனை வழங்கப்படும் இடம்தான் இது. ஆனால் இங்குள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் தவறு செய்திருப்பர் என்ற ஊகத்தில் தவறாகத் தண்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் "சந்தேகக் கைதிகள்" உறவுகளின் பிரிவும், தனிமையின்
கொடுமையும், உணர்வுகளைக் கசக்கிப் பிழிந்து இரத்தக் கண்ணீர் வடிக்க வைக்கும். இதனாலோ என்னவோ சிரிப்பை மறந்து முகம்வாடி உயிருள்ள ஜடங்களாய் அவர்கள் உலவிக் கொண்டிருப்பார்கள்.
ஆனால் இன்று மட்டும் ஏனோ என்றும் இல்லாதவாறு அந்த சிறைக்கூடத்தின் ஓர் பகுதியில் பரபரப்பொன்று தொற்றிக் கொண்டிருந்தது. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, போதும் என்ற அளவிற்கு சித்திரவதைப்படுத்தப்பட்ட கைதிகளில் சிலர் விடுதலை என்பதே இப்பரபரப்பிற்கும் படபடப்பிற்கும் காரணம்.
எத்தனை எத்தனையோ கையெழுத்துக்கள் எங்கெங்கோ எல்லாம் இடப்பட்டு இறுதியில் அவன் விடுதலை செய்யப்பட்டான். கிட்டத்தட்ட ஐந்தாறு வருடங்கள் எதிர்காலக்கணவுகளையும் கற்பனைகளையும் தொலைத்தவனாய் சிதைந்த ஓவியம் போன்று சிதைந்திருந்த அவன் வாழ்வில், இன்று மீண்டும் வசந்தத்தின் வாடையை உணர்ந்து கொண்டான். நீண்ட பெருமூச்சொன்றை வெளியேற்றியபடி அந்த ஜெயில் கடவைகளைக்கடந்து வீதியில் கால்பதித்தபோது இனம்புரியாத உணர்வொன்று அவனை ஆட்கொண்டிருந்தது.
அகல விரிந்திருந்த அவனது கண்கள் மெல்லக்கலங்கியிருந்தன. ஒருவாறு பஸ் தரிப்பிடத்தைச் சென்றடைந்தவன் பஸ்ஸிற்காக காத்திருக்க வேண்டியிருந்தது. அவனையறியாமலேயே அவன் கைகள் முகத்தைத் தடவியப் பார்த்துக் கொண்டன. சவரம் செய்யப்படாத களையிளந்த வதனம், மெலிந்திருந்த உடல் சே.என்ன வாழ்க்கை இது? தனக்குள்ளேயே சலித்துக் கொண்டான். இருப்பினும் அவன் கண்கள் மட்டும் எதனையோ எதிர்பார்த்து அலைந்து கொண்டிருந்தன.
ஒருவாறு பஸ்ஸைப்பிடித்து கொழும்பிற்கு வந்தடைந்து அங்கிருந்து யாழ்ப்பாணம் செல்லும் வானில் இடம்தேடிக் கொண்டான், வான் நகர்ந்து கொண்டிருந்தது. சிலர் தூங்கிவழிந்துகொண்டிருந்தனர். இன்னும் சிலர் மெல்லிசையை ரசித்தபடி தலை
கொண்டிருந்தது. "விஸ் யுவ கப்பி பேர்த் டே மதன'
அசைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இவன் மனம் மட்டும் ஏனோ இவை எவற்றிலும் செல்ல மறுத்தது. சென்றுகொண்டிருந்த அந்த வானின் வேகத்தை விடவும் அவனது சிந்தனைகள் துரித கதியில் சென்றுகொண்டிருந்தன. அவை அவனது வீட்டைச் சுற்றி சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன. −
அவன் தனியார் நிறுவனம் ஒன்றில் மனேஜராக வேலைபார்த்துக் கொண்டிருந்தான். சிறுவயதிலேயே தந்தையை இழந்த அவனிற்கு அவனது தாய் ஒருத்திதான் சுற்றம் சொந்தம் யாவுமே, அந்த சந்தர்ப்பத்தில் அவன் மனம் என்ற மனையில் குடிபுகுந்த புதிய உறவுதான் திவ்யா, அம்சமான அழகும் அடக்கமான பண்பும் கொண்ட அவளை யாருக்குத்தான் பிடிக்காமற் போகும் அவளை அவன் மனதார நேசிக்கத் தொடங்கினான்.
அவளிடமும் அந்த அன்பை வெளிப்படுத்தினான். தன் தாயார் மூலம் உரியமுறையில் அவளை மணந்து கொண்டான். சிறிய அக் குடும்பத்தில் சொந்தம் ஒன்று சேர்ந்திருந்தது. அன்னையின் ஆசியோடு அவன் வாழ்வு அமைதியாகவும் அன்பாகவும் நகர்ந்து 婆
காதுக்குள் கிணுகினுத்த அவளது குரலைக் கேட்டு கண்விழித்தான்.
என்ன மதன் இண்டைக்கு உங்கட பேர்த் டே'
எண்டத மறந்து போயிற்றீங்களோ? என்னோடக் கொண்டாடப்போற முதல் பேர்த் டே அவளது அன்பான வார்த்தைகளும் அவள் கொடுத்த பரிசும் அவனை உற்சாகத்தில் ஆழ்த்தவே, அன்றைய பொழுதை இன்பத்தோடு வரவேற்றான். அன்னையின் அன்புக்கட்டளைக்கு இணங்க தனது மனைவியையும் அழைத்துக்கொண்டு ஆலயத்தை நோக்கிச் சென்றவன் தீபதரிசனத்தையும் முடித்துக் கொண்டு ஆலயத்தில் இருந்து புறப்பட்டான். மேனியில் வந்து மோதிச் சென்ற காலைத் தென்றல் ஜில் என உடலைச் சிலிர்க்க வைத்தது. அவன் மனதில் இன்ப வாடை வீச, தன் மனைவியின் மீது கடைக்கண் பார்வையுடன் சிரிப்பொன்றைச் சிந்தியவனாய் அவளது நாணிய
வதனத்தை ரசித்துக் கொண்டு வீதியில் இறங்கினான்.
கிருஷ்ணபிள்ளை வழக்கம்போல் மதியம் காரியாலயத்தால் வந்ததும் சாய்மனைக்கதிரையில் சாய்ந்து களைப்பாறத் தொடங்கினார். அடுக்களையில் அவருடைய மனைவி கெளரி சமைத்துக் கொண்டிருந்தாள். அவருக்குத் தாகமெடுத்ததால் கெளரி கொஞ்சம் தண்ணி அல்லது ஜூஸ் கொண்டுவா என்று குரல் கொடுத்தார். கெளரி அதைக் கேட்காதது போல இருந்தாள். சில காலமாக கெளரி தன் கணவன் கிருஷ்ணபிள்ளையிடம் காட்டும் அலட்சியப்போக்கு புதிதல்ல, இன்று நேற்றல்ல. அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். அதன் பிறகு அவர்களின் வாழ்வு சற்று மாறுதலானது. முன்பெல்லாம் கணவன் கிருஷ்ணபிள்ளையின் மீது அளவற்ற பாசமும் உயிரும் வைத்து வாழ்ந்தவள்தான் கெளரி இப்போ அவரை வெறுத்து ஒதுக்கி வந்தாள். மதிப்பதுமில்லை. இதனால் கிருஷ்ணபிள்ளை மனமுடைந்து காணப்பட்டார். அதற்கான காரணமொன்று இருந்தது. கெளரியின் அக்கா பொற்செல்வி தான். இளம் வயதிலேயே அவளின் கணவன் ரஞ்சன் ஒரு விபத்தில் இறந்துவிட்டான். பிள்ளைகளும் அவளுக்கு இல்லை. கணவனை இழந்த கைம் பெண்ணாக, இளமைத் தோற்றத்துடன் தன் தாய் பார்வதியுடன் கிருஷ்ண பிள்ளையின் வீட்டுக்கு அருகாமையிலுள்ள தனது சொந்த வீட்டில் வசித்து வந்தாள். கிருஷ்ணபிள்ளை அரச நிர்வாக சேவையில் ஒரு உயரதிகாரியாகப் பதவி வகித்து வந்தார். அதனால் பொற்செல்விக்கும் தனது மாமிக்கும் அவரே பொறுப்பாயிருந்து உதவி குடும்பச் செலவுகளையும் பொறுப்பேற்று நடத்திவந்தார். காரணம் அவரின் மாமனான துரைத்தினமும் காலமாகியதுதான்.
இதன் பிறகு சில குடும்ப அவசிய செலவுகளுக்கு அவரின் மாமி பார்வதியும் வந்து அவரிடம் பணம் வாங்கிப் போவாள். காலவோட்டத்தில் பார்வதியும் கெளரி வீட்டுக்கு
2.
வருவது குறைந்தது. அதற்கான காரணம் தன் தாய் தனது வீட்டுக்கு வருவதும் பணம் கேட்பதும் கெளரிக்குப் பிடிக்கவில்லை. அதோடு பார்வதிக்கு வயதாகிவிட்டதால் முன்போல் நடமாட முடியாததும்தான். இதனால் கிருஷ்ணபிள்ளையே பொற்செல்வி வீட்டுக்குப்போய் உதவுவதும் தங்குவதுமாயிருந்தார். இது காலப்போக்கில் கிருஷ்ணபிள்ளையும் பொற்செல்வியும் சகஜமாகப் பேசவும் பழகவும் வழிசமைத்தது. அது காதலாகமாறி பொற்செல்வியும் இரு பிள்ளைகளுக்குத் தாயானாள், இதனால் கெளரியின் வீட்டுக்கு வரும் பொருட்களும் வருமானமும் அங்கே போகத் தொடங்கின. இதன்பின் வீட்டுச் செலவினங்களை முன்போலக் கெளரிக்குச் சீர்செய்யவோ தாக்குப்பிடிக்கவோ முடியவில்லை. தன் சொந்தச் சகோதரியே தனக்கு எதிரியாகி விட்டதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. இதுவே கெளரிக்கும் கிருஷ்ணபிள்ளைக்குமிடையே ஒரு முறுகல் நிலையை உண்டாக்கியது. பொற்செல்வியின் பிள்ளைகளும் வளர்ந்து தக்க வயதை அடைந்தனர். அதனால் அவர்களும் கிருஷ்ணபிள்ளையிடம் வந்து பணம், பொருள் என்று உரிமையுடன் வாங்கிப் போவார்கள். இவைகளும் கணவன் மனைவி என்ற முறையில் இடைவெளி வந்து விரிசலை ஏற்படுத்தின.
அடிக்கடி சேவைக்கால நீடிப்புப் பெற்றுச் சேவையாற்றிய கிருஷ்ணபிள்ளை வயது ஐம்பத்தெட்டானதும் பதவியிலிருந்து ஓய்வுபெற்றார். பதவியிலிருக்கும் போதே கணவனைச் சற்றும் மதிக்காமலிருந்த கெளரி, இப்போ வீட்டோடு அவர் இருந்து விடவும் அவருடனான பேச்சுவார்த்தையையும் அடியோடு நிறுத்திக் கொண்டாள். காரணம் பொற்செல்வி வீட்டிலேயே கிருஷ்ணபிள்ளை அதிககாலம் செலவிட்டதுதான். தன்னிலோ தன் பிள்ளைகளில் சரி அக்கறையோ ஆசாபாசமில்லாமல்
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திடீர் என எங்கேயோ கேட்ட வேட்டொலிகள் அவன் காதைக் கடந்து போகும் முன்னமே அங்கு வீர் என விரைந்து வந்த கவச வாகனங்களும் சீருடையினரும் அந்தப் பகுதியைச் சல்லடை போட்டுத் துலாவியது மட்டுமின்றி, அங்கு நின்றவர்களில் சிலரையும் தம்மோடு அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். இவனும் அவர்களது பார்வையில் இருந்து தப்பவில்லை.
'மதன்.மதன்' என கத்தியபடி அவன் பின்னால் ஓடிவந்த திவ்யா அவ்விடத்திலேயே மூர்ச்சையுற்றாள். ஆனால் அவனோ கண்கள் கட்டப்பட்ட நிலையில் சந்தேகக் கைதியாகி சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டான்.
கடவுளே! நான் திரும்பவும் என்ர அம்மா, திவ்யா எல்லாரையும் பார்ப்பனா? இல்ல இங்கயே இப்பிடியே காலம் முழுக்க கைதியா இருப்பனா? என்ர செய்தி என்னெண்டு கூட தெரியாம திவ்யா என்ன பாடுபடுவா, அவன் ஊமையாய் அழுதது அந்த ஆண்டவனுக்குக் கேட்டிருக்கின்றது போலும், அதனாற்தான் என்னவோ இன்று அவன் விடுதலையாகி ஊருக்குச் சென்று
கொண்டிருந்தான்.
நா இண்டைக்கு ஜெயில்ல இருந்து
விடுதலையாகிறன் எண்ட செய்தி பேப்பரில போட்டிருந்தாங்கதானே அத அவள் பார்க்கேல்லேயோ! பார்த்திருந்தா என்ன பார்க்க வராம இருந்திருக்க
மாட்டாளே, அம்மாவும் அவசுவட வந்திருப்பாவே பாவம் அவ பார்க்கேல்ல போல இருக்கு அவன் மனம் தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டது.
திவ்யா இப்ப எப்படி இருப்பா?
அப்ப இருந்த மாதிரியே அழகா இருப்பாளோ? இல்ல என்ன மிஸ் பண்ணினதால மெலிஞ்சுபோய் சோகமாக இருப்பாளோ? பாவம் அவ எப்படி என்ன வரவேற்கப்போறா? நிச்சயமா அவ என்னக்கண்டவுன அழுவா, அம்மாவும் அவசுட சேர்ந்து அழுவா.
இமனம் அலைப்ாய்ந்து கொண்டிருந்தது.
சோதனை நிலையத்தில் கூட *'இவனை ஒரு மாதிரித்தான் பார்த்தார்கள். ன்னார். எங்கே இருந்து வாறது? ஐ.சி.எங்கே? உ எண்ணற்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியவனாய் மெல்ல அவன் தாய் மண்ணில் கால் பதித்தான்.
இன்னும்.இன்னும் கொஞ்ச நேரத்தில் திவ்யாவையும்
அம்மாவையும் பார்த்திடுவன் அவன் வாய் அவனை அறியாமலேயே முணுமுணுத்துக் கொண்டது.
ஒருவாறு தன் வீடு இருக்கும் வீதியைச் சென்றடைந்து விட்டான். ஊரவர்கள் அவனை அடையாளம் காணவில்லை. நீண்டு வளர்ந்திருந்த தாடி அவனது முகத்தை மறைத்திருந்தது போலும், கைகள் நடுங்க கண்கள் எதையெதையோதேடி அலைய மெல்ல தன் வீட்டுக் கேற்றை திறந்து கொண்டு தன் வீட்டினுள் பிரவேசிக்கிறான். கதவு திறக்கப்படுகின்றது. அங்கே.அங்கே பத்துமாதம் சுமந்து அவனைப்பெற்ற அன்னை
சிரித் க் கொண்டிருந்தாள்
இ எண்ணற்ற எதிர்பார்ப்புகளுடன் அவன்
அம்மா.அம்மா.எப்பிடி அம்மா இருக்கிறீங்க? ஓடிச்சென்று தாயை அணைத்துக் கொண்டான்.
வாயால் வார்த்தைகளை வெளியிட முடியாமல் விக்கி அழுதால் அவனைப் பெற்றவள். நான் உன்ன திரும்பவும் பாப்பனா இல்லையா எண்டு தவிச்சுக்கொண்டிருந்தன்ரா, இந்த ஆறு வருசமும் நீ இருக்கிறியா இல்லயா என்று தெரியாம கோயில் கோயிலா ஏறி இறங்கினதுக்கு கடவுள் கண்ணதிறந்திட்டார்.
அவன் கண்கள் தாயிடம் இருந்து விலகி தாரத்தைத் தேடின. அம்மா திவ்யா எங்கம்மா? எப்படி இருக்காம்மா? நான் அவசுட பேசணும் அம்மா எங்கம்மா?
நீ இப்ப களைப்பா இருப்பாய் ஏதாவது சாப்பிடுகிறியா? தாயின்பேச்சில் மாற்றத்தை உணர்ந்தவன் அவளை இடைமறித்தவனாய் அவ எங்க?
தாயைப்பிடித்து உலுக்கினான். "அதோ அங்க இருக்கா" தாயின் கைகள் திரும்பிய திசையில் அவன் பூமாலைகளின் நடுவில் அவனைப்பார்த்து
திவ்யா.அலறியபடி தரையில் தொப்பென அமர்ந்தான்.
திவ்யா.நான் வரமாட்டன் எண்டு நினைச்சு நீ போயிட்டியா? என்ன இங்க தனியாவிட உனக்கு எப்பிடி மனசு வந்திச்சு?
அவன் குலுங்கிக் குலுங்கி அழுதான். மதன் உங்களுக்காக நான் என்ர உயிரையும் தருவேன் என்று எப்போதோ ஓர் நாள் அவள் கூறிய வார்த்தைகள் அவன் நினைவிற்கு வந்தது. திவ்யா.
உனக்காகத்தானே இவ்வளவு நாளும் நான் பட்ட கஷ்டங்கள எல்லாம் தாங்கிக் கொண்டனான். ஆனா இப்ப நீயே நீயே என்னத் தனியா தனியா விட்டிட்டியே திவ்யா!
குலுங்கிய அவனது தலையை மெல்ல ஆறுதலாய் வருடி விட்டாள் தாய், மதன் அழாத மதன்,
நீ போன கொஞ்ச நாளிலேயே அவ உன்னோட குழந்தைய வயிற்றில சுமக்க ஆரம்பிச்சிட்டா, கூடவே நீ போன சோகத்தால் உன்னோட நினைவுகளையும் நெஞ்சோட சுமந்திட்டு நடப்பிணமா அலைஞ்சிட்டிருந்தா, சரியா சாப்பிடிறதில்ல, தூங்கிறதில்ல. அவ தன்னையே சரியாப் பாக்கிறதில்ல. அதனால ரொம்பவும் உடம்பு விக்காயிட்டா. அதனால குழந்தையக் கூட சிசேரியன் மூலம்தான் வெளிய கொண்டு வந்தாங்க,
"ஆனா அவவதான் உயிரோட காப்பாற்ற முடியேல்ல." மதன் அவா உன்ன தனியா விட்டிட்டுப் போகேல்ல தன்ர வாரிச உனக்காக தந்திட்டுத்தான் போயிருக்கிறா.
தாயின் கடைசி வார்த்தைகள் அவன் காதுகளில் விழவே விருக்கென நிமிர்ந்தவனின் கண்களில் பாட்டியின் சேலைத்தலைப்பைப் பிடித்தபடி அவளது கால்களிற்குப் பின்னால் மருள மருள விழித்துக் கொண்டிருந்த அந்தப் பிஞ்சு முகம் தென்பட்டது.
அள்ளி அணைத்துக் கொண்டான். திவ்யா என் உயிர் என்ர உடம்பில இருக்கும் வரை நீ என் கூடவே இருப்பா. உன் நினைவுகள் என் கூடத்தான் இருக்கும். அவன் தனக்குள்ளே முணுமுணுத்தபடி குழந்தைய்ை இறுக அணைத்துக் கொண்டான். O
அவர் நடந்ததும் ஒரு மூலகாரணம்
இப்போது கெளரியும் அக்கா பொற்செல்வியும் நேருக்கு நேர் இரு துருவங்களாக ஆனார்கள். எல்லாத் தொடர்பும் நீண்டகாலமாக அற்றுப் போய்விட்டன.
வருடம் இரண்டாகியது. கிருஷ்ணபிள்ளைக்கு இரத்த அழுத்த வியாதி இருப்பதால் திடீரென ஒரு நாள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அச்சமயம் ஆஸ்பத்திரியிலிருந்த கணவரை கெளரியும் பிள்ளைகளுமே போய்க் கவனித்துப் பார்த்தார்கள். இதனால் பொற்செல்வியோ அவளின் பிள்ளைகளோ தாய் பார்வதியோ கிருஷ்ணபிள்ளையைப் பார்க்க ஆஸ்பத்திரிப் பக்கம் வரவேயில்லை. நாளடைவில் அவரின் உடல் நிலைமை முன்னேற்றமடையாது ஆஸ்பத்திரியில் ஒருநாள்
so வேண்டாம் அவரை இங்கே கொண்டுவர - வேண்டாம் என்றதும் சிலர் திகைத்தே
விட்டனர். கடைசியாக கிருஷ்ணபிள்ளையின் உடல் கெளரி வீட்டுக்கே கொண்டுவரப்பட்டு அதற்கான காரியங்கள் நடந்தன. இதுவரை கணவனைச் சற்றும் மதிக்காமலிருந்த கெளரி தன் கணவனின் உடலைக் கண்டதும் கோவெனக் கதறியழுது அவர் மேல் புரண்டு நெஞ்சிலும் தலையிலுமாக அடித்துக் கொண்டிருந்ததோடு மயக்கமடைந்து விழவும் செய்தாள்.
இதையெல்லாம் கெளரியின் பிள்ளைகளும் அவளின் நெருங்கிய சினேகிதிகளும் அவதானித்தனர். எல்லாக்
காரியங்களும் முடிந்து இரு நாட்கள் கழித்த பின் சற்று ஓய்வாயிருந்த கெளரியிடம் அவளின் பிள்ளைகளும் சினேகிதிகளும் இவ்வளவு காலமும் உன் புருசனை நீ |மதிக்காமலும்
ஒதுக்கிவைத்தும் அவர்மேல் |வெறுப்புணர்ச்சியும் காட்டி | வந்தாயே, அவர் போனபின்
மட்டும் எப்படி அந்தப் பாசம் |வந்தது உயிரோடு |இருந்தபோது ஒரு நாள் சரி |அன்பாக நடந்தாயா? அப்படி
நீ நடந்திருந்தால் அவர் இன்னும் கொஞ்சக் காலம்
2-3%დ924
காலமானார். இதையறிந்த ஊரவர் சிலர் பொற்செல்வியிடம் போய் விஷயத்தைச் சொன்னார்கள். ஆனால் அவள் அதைச் சட்டை செய்யவில்லை. இவ்வளவு காலமும் அவர்களை ஆதரித்து, உதவிகள் செய்தும் அவருடன் வாழ்க்கை நடத்தியும் வந்த பொற்செல்வி அதற்காகவேனும் அவரின் உடலைப் பார்க்க வரவில்லை, ஊரவர் ஒருவர் உனக்கும் புருஷன்தானேம்மா? அவரின் உடலை உன் வீட்டில் கொண்டு வந்து வைத்துக் காரியங்கள் செய்தாலென்ன என்று கேட்டதுதான் தாமதம்,
III u Louri
(UDU Ur
சரி வாழ்ந்திருப்பார் என்று சொன்னார்கள். அதற்குப் பதிலாக கெளரி ஒரு புன்சிரிப்பை மட்டும் உதிர்த்துவிட்டு அவர்களைப் பார்த்தாள். என் கணவர் எங்கேயாவது சுற்றினாலென்ன அவர் என்னைவிட்டுப் போனாலென்ன அவரின் பென்சன் என்னைவிட்டு யாரிடமும் போகாதல்லவா அதுபோதும் என்று தனக்குள் ரகசியமாகச் சொன்னது யாருக்குத் தெரியப்போகிறது? O
5. 26 - (CID. 02, 2007

Page 21
E乏、刁
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக
முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
O சிந்தித்துப் பார்க்க C (குறள் சொல்லும் வாழ்க்கைத் தத்துவம் N- அரண்மனை முழுவதும்
ஏக்கரியத்தை எடுத்துக் கொண்டாலும் ஒன்றே செய்யினும் நன்றே செய். இந்த போதிந்து நன்றே செய்யினும் இன்றே செய் என்ற வாக்கியத்துக்கிணங்க வரை கொண்டு கொழுந்து விட்டுக் கெ செயற்படுபவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று கேள்வி எழுமானால், நெருப்பு தணிந்தபாடில் நூற்றுக்குப் பத்துப்பேர் கூடவராது. இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தால் மாலை நேரம் மய நாளை பார்த்துக் கொள்ளலாம் என்ற அக்கறையற்ற மனப்போக்கே பொரும்பாலும் மரகதவல்லியின் கால் காணப்படுகிறது. இதனால் ஏற்படுகின்ற தீமையோ தொன்னூறு வீதத்தைத் தாண்டி மாளிகையின் முலை ( நிற்கிறது. அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகப்பார்த்தாலும் அன்றைக்கு முடிக்க அலைந்தது. அலைந்து வேண்டிய பணியை அன்றே முடிக்காமல் தள்ளிப்போடுவதனால், ஏற்பட்ட நிலையில் மலர்வனத்தி விளைவுகள் பாரதூரமானவை. அவைகளில் இலங்கை இனப்பிரச்சினையைக் அமைக்கப்பட்டிருந்த ஒ கூடச்சுட்டிக்காட்டலாம். இதை வள்ளுவப் பெருந்தகை எப்படிக் கூறுகிறார் பார்க் ஆசனத்தில் அமர்ந்து
மன
வெகுநேரமாகவே
வருகையை எதிர்பார்த் மரகதவல்லிக்குத் தனி பெருந்துன்பத்தைக் கெ
கலாம்.
"வினை பகை என்றிரெண்டன் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்"
வினையும் பகையுமாகிய இரண்டினையும் முற்றாக முடிக்காது விடின் அச் செயற்குறையானது, தீயின் குறை போல பெருகி அழித்துவிடும்.
ل=========----------------------------------
பேச்சுக்கள் பற்றிய பேச்சுக்கள்
அடிபடுகிறதே. உண்மையில் பேச்சுக்கு வாய்ப்பு
இருக்கிறதா?
- என்.தர்மலிங்கம், தம்பலகாமம்
பேச்சுக்காகச் சொல்வதென்றால் பேச்சுக் கள் பற்றிய பேச்சுக்கள் இப்படித்தான் பேசப் பட்டுக் கொண்டிருக்கிறது. நாட்டின் நிலை யையும் போக்கையும் பார்த்தால் பேச்சுக்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை. எல்லாமே வெறும் பேச்சு வெட்டிப் பேச்சு,
4ák3ST, EASyta 2 உலகக் கோப்பை விடயங்களில், உங்களைக் கவர்ந்த விடயங்களைக் குறிப்பிடு வீர்களா?
- எம்.எஸ்.ஷில்மி, அக்குறணை, கவர்ந்த விடயங்கள் என்றால் - கிப்ஸின் ஆறு சிக்ஷர், மலிங்காவின் ஹெற்றிக் விக்கெட் ஹைடனின் மூன்று செஞ்சுரி, அவுஸ்திரேலி யாவின் தொடர் வெற்றிகள், மைதானத்திற்கு அரு காமையில் அமைக்கப்பட்டிருக்கும் நீர்த் தடாகம் என்பனவற்றைக் கூறலாம். கவலை யான விடயங்கள் என்றால் வுல்மரின் கொலை, மனித உரிமை அமைப்பின் பிரசாரம், இந்தியா - பாகிஸ்தானின் வெளியேற்றம், லாரா வின் பிரியாவிடை என்று கூறலாம். எரிச்சல் தருகிற விடயம் என்றால் புலிக் கொடியுடன் மைதானத்துக்கு நடுவே ஓடியது, அடிக்கடி மழை காரணமாக போட்டிகள் இடை நிறுத்தப் படுவது, இங்கிலாந்து இன்னும் கொஞ்சம் முயற் சிக்காமல் போனது என்பனவற்றைக் கூறலாம். ரசித்தது என்றால் பங்களாதேஷின் வளர்ச்சி, சுப்பர் எட்டுக்குள் அயர்லாந்து நுழைந் தது. தமக்கு அடிக்கும்போது கைதட்டிய இந்திய ரசிகர்களையே இந்தியா தமது ரசிகர்களாக்கிக் கொண்ட பெர்முடா என்று கூறிக் கொண்டே போகலாம்,
తిāకొత్ర•4 212 கடத்தல், காணாமல் போதலைக் கட்டுப்படுத்த ஒரு ஐடியா பிளிஸ். சுற்றி
வளைத்து மளுப்ப வேண்டாம்,
- எம்.தேவகி, - தெகிவளை, இவை அனைத்தையும் செய்வதற்குக் குற்றவாளிகள் மிக அதிகமாகப் பயன்படுத்தி யிருக்கும் முதல் ஆயுதம் தொலைபேசிதான். ஆகவே, அதை நன்மை கருதி ஒட்டுக் கேட் கலாம் துஷ்பிரயோகம் செய்யாமல் ஏன் இதை யும் பரிசீலிக்கக்கூடாது.
4 arai5 So, e.49fa
 ைசிந்தியா, என்னை விட ஐந்து வயது
கஜேந்திரன், அரியநேந்திரன், ஜெயானந்த
விக்கிரமன் அவளருகில் ஒவ்வொரு கணப்பொழு சுடுமணலில் விழுந்த பு துடித்தாள் ஆயினும், வேளையில் விக்கிரமனு ஏறிக்கொண்டு கடற்கை கொண்டிருந்தது ஞாபக தொடர்ந்து அன்று நட நாடகங்கள் ஒவ்வொன் கூடிய, ஆனால் எனக்குப் பிடித்த பெண்ணை நிழலாடத் தொடங்கிய நான் திருமணம் செய்து கொள்ளலாமா? அசைவற்றுச் சிலையோ
- பிவிக்னேஸ், மறந்திருந்தாள்.
மாத்தளை, கடற்கரையில் தேர் தாராளமாக - சச்சின், ட்ராவிட், இப்போது ஓடிக்கொண்டிருந்தது எ அபிஷேக் பச்சன் எல்லோருமே தங்களை விட நகர்ந்து கொண்டு இரு வயதுக்கு முப்பானவர்களைத்தான் திருமணம் பொருத்தமாக இருக்கு முடித்திருக்கிறார்கள். இன்னும் பலரும் அப்படி பரப்பில் தேர்ச் சில் பு முடித்திருக்கிறார்கள் மனதுக்குப் பிடித்து விட் தேரை இழுத்துச் செல் டால் திருமணம் சொர்க்கத்தில் அல்ல, இங் வெண்புரவுகளின் வேக கேயே நிச்சயிக்கப்படுகிறது என்று நினைக் இடங்கொடுக்காதபடியா கிறேன். என்னைக் கேட்டால், உங்கள் அன்புக் தொடர்ந்து கொண்டிருர் குரியவரின் வயதா நீங்களும் அவரும் கொண மணற் பரப்பின் ம டிருக்கும் அன்பா பெரியது என்றுதான் பார்க்கச் தாழை மரங்கள். அதன் சொல்வேன். உடம்புக்குத்தான் வயதாகி விடு சுற்றுப்புறங்களெல்லாம் கிறது. அன்பு என்றும் இளமையாகவே வாழ் செடிகள் கட்டங் கட்ட கிறது. வாழ்த்துக்கள் வளர்ந்திருந்தன. அவை அமைந்திருந்த முட்களி தென்படுகின்ற அழகான நறுமணம் அந்தச் சூழ கொண்டிருந்தன.
விக்கிரமன் தேரை மணற் திட்டி மேல் குதி துரு ஏய் காலில் சுளுக்கு திருமலை, செய்வது என்றான் விக் இரண்டு பெரும்பான்மை அணிகள் விளை பட்டுவிட்டுப் போகிறது. யூாடினால் சுவாரஷயமாய் இருக்காது. ஆகவே, வைத்தியர் இருக்கும் G பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா தவில் கவலைப்பட வேண்டும். மையில் 9(5 அணியும், சமபநதர எம்பி தலை ஒய்யாரமாக நடந்து ெ மையில் ஒரு அணியும் அமைந்தால் நன்றாக சாய்ந்து கொண்டாள். இருக்கும். பிரதமர் தலைமையில் ஸ்கோர் மரகதவல்லி மடியி பண்ணக்கூடியவர்களான அமைச்சர்கள் ஹெக லவைத்திருந்த விக் லிய ரம்புக்வெல்ல, ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே, அனுர பிரியதர்ஷன யாப்பா, நிமால் கொண்டிருந் 'ನ್ತಿ; சிறிபால டி சில்வா, மேர்வின் சில்வா, டக்ளஸ் வருமா? தாலி தேவானந்தா, ஆறுமுகம் தொண்டமான், ரோகித !: பேசுவதற்கா போகல்லாகம, பசீர் சேகு தாவூத் மைத்திரிபால விடயங்கள் நிறைய இ சிறிசேன, மங்கள சமரவீர (அணிக்குள் ஆனால், என்ன ஆனா வந்தால்). இதே போல் சம்பந்தர் தலைமையில் ဖါလ်ရု၆၈။ స్ట్రల్లి சுழல் பந்து போடக்கூடியவர்களாக எம்.பி.க்கள் MC mm m அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், ரீ காந்தா, கெம்பஸ் கஜேந்திரன், பொன்னம்பலம்
(குறள் 674)
త32-త్ర, &* 24% நம் நாட்டிலுள்ள அரசியல்வாதிகளை இரண்டு அணிகளாகப் பிரித்து கிரிக்கெட் ஆடவிட்டால் யார் தலைமையில் யார் யார் இருந்தால் நன்றாக இருக்கும்
43 சிந்தியா, நம பயோ டேட்டா தயாரித்த
நகைச்சுவையாகத் நம் அரசியல்
பிறந்தது - வெள்ை பிடித்தது- ஐந்து வ தேர்தல்
பிடிக்காதது - ஆட் லேயே அடுத்த தேர்தல்
ரசிப்பது பாராளு சில்லம்பாயல்கள்
வெறுப்பது நடத்தும் ஏமாற்று
எதிர்பார்ப்பது சட் மாற்றத்தை
எதிர்பார்க்காதது . இருக்கும் இனப் பிரச்சிை
பொழுதுபோக்கு - நடப்பவை
கவலைப்படுவது - L இப்போதைக்கு இது
- மக்க
மூர்த்தி, விநோகாதாரலிங்கம், கிஷோர், உதவித் தலைவராக துரைரட்ணசிங்கம் - காப் பாளராக கனகசபை - கடைசி வீரராக ஈழ வேந்தன் என்று இரு அணிகளைக் கற்பனை பண்ணிப்பார்த்தால், அவுஸ்திரேலியாவும் பெர் முடாவும் போல் இருக்கிறது. போட்டி சுவாரஷ் யமாக இருக்காது. மழையைக் காட்டி ஆட் டத்தை ரத்து செய்து விடவேண்டியதுதான் அமைச்சர்மாரும் எம்பிமாரும். இது ஜெஸ்ட் ஜோக் புரியுதா?
4a 28 வடக்கையும் பார்கள். அந்த வெற்றி கேட்போம் என்று பிரதமர் காட்டுகிறது?
தொடரும் விமானத் இரவு பகலான ஆயத்தப்படு
Ꮷl. 26 - ᏮIᎠ. 02, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

eAeS eAeS LeeeeS LeeeeS LeSSeeSSeeSSeeeeeSeLeeSuLuSuSSLSLSSLLSYSSueSeSuSYSJSeeeS
திலிட்ட மனமாலை
விக்கிரமனின் துக் காத்திருந்த
}}:[[}
ாடுத்தது. ஒரே அமைதியாக வள் உள்ளத்தில் ாண்டிருந்த காதல்
酶剑 R
ளோ அந்த முடுக்குகளெல்லாம்
கடுத்துச் சோர்ந்த 6 ரு அலங்கார கொண்டாள். இல்லாத தும் அவள் |ழுப்போல் என்றோ ஒரு அந்தி
டன் ரதத்தில் ர ஓரமாக சென்று த்துக்கு வந்தது. ந்தேறிய காதல் றும் மனக்கண்ணில் தும் அப்படியே ல் தன்னை
ன்பதை விட தேர்
ந்தது என்பதுதான்
ம் வெண்மணற்
தயுண்ட பொழுதும்
கின்ற
ம் அதற்கு
6) JSOTLD
ဌိဋ္ဌိန္တီး
தியில் அடர்ந்த
நாகதாளிச்
[0፬፻፵5
களில்
|s)LGu
D6 frasassir
ரம்மியமாக்கிக்
நிறுத்தியதும், த்தாள் மரகதவல்லி, ஏற்பட்டால் என்ன கிரமன் பட்டால்
அதைக் குணமாக்க பொழுது நான் ஏன் " என்றவள் சன்று மணற்குன்றில்
6)
கிரமனுக்கு லாட்டிக் லும் உறக்கம்
து பேசேன், எதைப்
விடயமில்லை? ருக்கின்றன. ズ ல் இது பள்ளியறை
5NT. Mji து அரசியலுக்கு ஒரு ால் எப்படி இருக்கும்? - பி.ஜெயக்குமார், புல்மோட்டை தயாரித்துப் பார்த்தால்,
ளக்காரர் காலத்தில் ருடத்துக்கு ஒரு முறை
சிக்கு ஒரு வருடத்தி பற்றி கதைக்கப்படுவது மன்றத்தில் நடக்கும்
3ளின் பெயரால் சிலர்
டம் மற்றும் அதிகார
ஒற்றையாட்சிக்குள் 6060) தேர்தல் காலங்களில்
மக்களை நினைத்து
போதும்.
Ně,e46řa
படையினர் மீட்டெடுப்
* செய்தி விரைவில் கூறியிருப்பது எதைக்
- சிவர்ணன், வெள்ளவத்தை தாக்குதல், புலிகளின் டுத்தல் என்பனவற்றைப்
க்கத்தில் ஆழ்ந்தது.
இதி هستهاست:
Bញ9=
பள்ளி அறைதான் பேசுவதற்கான இடமோ பரந்து கிடக்கும் மணற்பரப்பும் பள்ளியறை ஆனாலென்ன என்று தோன்றுகிறது.
பாராளும் மன்னனை வலைபோடு பரந்த மணற்பரப்பில் பார்த்து விட்டால் நாளை பறை சாற்றிவிடுவார்களே உலகெல்லாம் பார்ப்பதற்கு யாரும் இருந்தால் தானே. அதோ பாருங்கள் அந்த வெள்ளி நிலா அடிவானத்தில் எட்டிப்பார்க்கிறது. அதற்குத்தான் வேலை
வார்த்தைகள் மரகதவல்லிக்கு மேலும் ஆர்வத்தைத் தூண்டியது. சொல்லுங்கள் அத்தான் என்று மேலும் உறக்கக் கத்தினாள் மரகதவல்லி மரகதவல்லி, என்று உன்னைக் கண்டேனோ அன்றே மனைவியாகிவிட்டேன். இல்லை இல்லை என் இதயக் கோட்டைக்கு ராணியாகி விட்டேன் திருமணத்தைப் பற்றி என்ன அவசரம்? என்ற விக்கிரமனின்
வார்த்தையிலிருந்த கணிவு அவளை
மேலும் உருக்கியது. அத்தான் நீங்கள்
என்ன காதலர்களை நோட்டம் விடுவதுதானே. அதை என்ன செய்ய முடியும் திரைபோட்டா மறைக்க முடியும். ஏன் முடியாது? எங்கே செய்து காட்டு பார்ப்போம் என்று விக்கிரமன் கேட்டதும், தனது முந்தானையை எடுத்து விக்கிரமனின் முகத்தை மூடினாள் மரகதவல்லி
குறும்புக்காரி என்றவாறு அதை எடுத்து அவள் கழுத்தைச் சுற்றி போட்டு அவள் முகத்தைத் தன்பக்கம் இழுத்தான் விக்கிரமன், கழுத்து வலிக்கிறது. கழுத்து
மட்டுந்தானா? என்றவன் அவள் இதழைக்
கவ்வினான். இதுவரை நீங்கள் கேள்விக்கு
மேல் கேள்வி கேட்டபோதே நினைத்தேன்
கடற்கரையில் சுழற்காற்று ஏதாவது அடிக்கப் போகிறதோ என்று அது சரியாகிவிட்டது என்றவளைத் தாவி அணைத்துக்கொண்டான் விக்கிரமன், அத்தான் இதுவரை எங்கள் திருமணம் பற்றி நீங்கள் எதுவுமே பேசவில்லையே என்று அவள் கேட்க, திருமணம் முடிந்து எவ்வளவோ காலமாகிவிட்டதே யாருக்கு? என்றான் விக்கிரமன், அத்தான் வேடிக்கை இருக்கட்டும் என் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள் என்று அவள் கேட்டபோது, அது அவனை அதட்டுவது போல் இருந்தது. சுகமான அந்த அதட்டல் அவன் ஆண்மைக்கு இட்ட சவாலாக இருந்தது விக்கிரமனுக்கு மணமாகிவிட்டது என்று கூறுகிறேனே புரியவில்லை. இந்த
என் மேல் வைத்திருக்கிற அன்பு இந்த மா கடல் கொள்ளாது என்பதை அறியாமலா இருக்கிறேன்? ஆனால் உலகறிய எங்களுக்குத் திருமணம் என்று ஒன்று
நடந்துதானே தீரவேண்டும். ஏன் தைரியமா
ஆயிரந்தான் தாங்கள் இந்நாட்டு மன்னராகவிருந்த போதிலும், தந்தையின் கெளரவத்துக்காக அதைச் செய்துதானே ஆக வேண்டும் இல்லையேல் தந்தைக்கு அது கெளரவக்குறைவாகாதா என்று அவள் கூறும்போதே அவள் முகத்தில் வேதனைக்குறி தோன்றியதைக் கண்ட விக்கிரமன், அற்புதம் மரகதவல்லி மன்னவனே ஆனாலும்
(53 d560
வழிமுறையோடுதான் வாழவேண்டும் என்று உன் பண்பு வேறு யாருக்கும் வந்துவிடாது. உலகறிய உன்னைக் கரம் பிடிக்கும் நாள் தொலைவிலில்லை என்றவனைத் தன் இரு கரங்களாலும் இறுக அணைத்துக் கொண்டாள் மரகதவல்லி, ঠু
"தொடலை குறுந்தொடி தந்தான் மடலொடு மாலை உமக்கும் துயர்"
குறள் 1135
பார்க்கும்போது வடக்கில் சில அதிர்வுகள் கேட் கப் போகிறது என்பதை பிரதமரின் பேச்சு உறு திப்படுத்துகிறது. புலிகள் இரவில்தான் தமது நடமாட்டங்களைக் கொண்டிருப்பதாக அறிய முடிகிறது. வடக்கிலிருந்து படையினர் நகரும் போது விமானப் படையினர் மிகத்துல்லியமாக புலிகளின் இலக்குகளைத் தாக்குவதற்கான
ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ளதாகவும் அறிய முடிகிறது.
ఉడ్వర్ర, & 20% மாயக்கண்ணாடி பார்த்து விட்டீர்களா? மாயக்கண்ணாடியில் என்ன தெரிகிறது?
- எஸ்.நித்தியா, அளுத்கம, சென்டிமெண்டாகக் கதை சொல்லும் சேரன் அந்த இடத்திலிருந்து கொஞ்சம் வெளியில் வந்திருக்கிறார். வழுக்கு மரம் ஏறும் வாழ்க்கைப் பயணத்தில் ஏறிவிட வேண்டும் என்பதற்காக எகிறிக்குதிக்கவோ, இறங்க வேண்டும் என்பதற் காக இடறி விடவோ கூடாது என்பதை திரை மசாலா பூசிப் படைத்திருக்கிறார். மாயக் கண்
ணாடி, மாயைகளைக் காட்டும் கண்ணாடி
4ág Té, e Gřa 2 ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடப்படுகுதாமே, சிந்தியாவுக்கு அப்படி எதுவும் விடுக்கப்படவில்லையா?
• எம்.எம்.ஜெலில், புத்தளம் வருகிறது. அலுவலகத் தொலைபேசிக்கு வந்து என்னிடமே என்னைக் கேட்கிறார்கள். சிங்களத்திலோ, மட்டக்களப்புத்தமிழிலோ இல்லை சுத்தமான யாழ்ப்பாணத் தமிழில் விசா
ரிக்கிறார்கள். யாராக இருக்கும்?
43 STS, EASjoa 2 சிந்தியா, இணையத்தள செய்திகளை எந்த அளவுக்கு நம்பலாம்?
காமூர்த்தி கலலாறு, உலகத்து புதினங்களையெல்லாம் இன்று இணையத்தினூடாகப் பார்த்து விட முடிவது வரப்பிரசாதம்தான். ஆனால் தீயினால் தீபமும் ஏற்றலாம், வீட்டையும் எரிக்கலாம் என்பதுபோல், இணையத்தளத்தில் உலா போல் உலகத்தைத் தெரிந்து கொள்ளவும் முடியும் உதவாததையும் தெரிந்து கொள்ளவும் முடியும். இணையத்தில் செய்திகள் உடனுக்குடன் தெரிய முடிந்தாலும், சில இணையத்தளங்கள் முகம் காட்டாத துணிச் சலும் கண்டபடி பொய்ச் செய்திகளை இஷடப்படி வெளியிட வசதி செய்கிறது. அனுபவ ரீதியாக உண்மையையும், பொய்யையும் புரிந்து கொள் வதுதான் பக்குவம்

Page 22
ઉોટ્ટ
தமிழ் நாட்டின் முன்னாள் முத லமைச்சரும் அகில இந்திய திரா விட முன்னேற்றக் கழகத்தின் தலை வியுமான செல்வி ஜெயலலிதா வுக்கு புலிகள் இயக்கம் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக வெளி வந்த செய்திகளையடுத்து தமிழகத் தில் பல உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இச் செய்தியை ஒலிபரப்பிய ஜெயா தொலைக்காட்சி நிலையத்தில் வெடிமருந்துகள் ஏதாவது பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாமென்ற சந் தேகத்தில் தேடுதல் நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அத்துடன் ஜெயலலிதாவுக்கு வழங் கப்பட்டு வந்த பாதுகாப்பு நடவடிக் கைகள் அதிகரிக்கப்பட்டிருப்பதாக
<كه
வும் தமிழகச் செய்திகள் ெ கின்றன.
புலிகளின் இலச்சினை குறித்த கடிதத் தலைப்பில் இக் கொலை அச்சுறுத்தல் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான ஜெயா தொலைக்காட்சி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட் டிருந்தது. இதனையடுத்து இலங்கை அகதிகள் வாழும் தமிழக முகாம் களில் தேடுதல் நடிவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதைப் புலிகள் மறுத்திருந்தனர். அதை தாம் நம்பத் தயாரில்லையென்று தெரி வித்த தமிழக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் பாதுகாப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை தீவிரப் படுத்த வேண்டியது தமது கடமை யென்றும் சொன்னார்.
தரிவிக்
ఫ్ఘ
Hesleoeu í ul Leið
இதற்கிடையில் பிரிட்டனில் புலி கள் இயக்கம் கிரடிட் கார்ட் மோசடி களில் ஈடுபடுவதாக பிரிட்டிஷ் ஊட கங்களில் வெளிவந்த செய்திகளை யடுத்து இலங்கையின் வட பகுதி யைப் பிறப்பிடமாகக் கொண்ட மூன்று தமிழர்கள் கைது செய்யப் பட்டிருக்கின்றனரென்று லண்டன் செய்திகள் தெரிவிக்கின்றன. பெற் றோல் விற்பனை நிலையங்களில் கிரடிட் கார்ட்டுகளைப் பயன்படுத்தி மோசடிகள் இடம் பெற்று வருவதா கவும், புலிகள் இயக்கமே இந்த மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகவும் பிரிட்டிஷ் அரசாங்கம் குற்றஞ் சாட்டி யுள்ளதாக லண்டன் பீ.பீ.சி. அண் மையில் செய்தி அறிக்கையில் தெரி வித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
8 ܡ
இவர்களில் சிலர் புலிகள் இயக்கத்திற்கு தாமாகவே நிதி உதவி வழங்கி வருகிறார்கள். ஆனால் பெரும்பாலான தமிழர்க ளிடம் புலிகள் இயக்கம் மிரட்டிப் பணம் பெற்று வருவதாகவும் அவர் சொன்னார். அரங்கு என்ற பெயர் கொண்ட கல்விமான்கள், புத்தி ஜீவிகள், தொழில்சார் நிபுணர்கள் ஆகியோர்களைக் கொண்ட அமைப்பு கடந்த வாரம் நடத்திய கருத்தரங் கொன்றில் உரையாற்றிய போல்க் ரோவிக் புலிகள் இயக்கத்தின் பயங் கரவாத நடவடிக்கைகளுக்கு நோர்வே அரசாங்கம் உதவி வருவதாக குற் றஞ்சாட்டினார். தமிழர் புனர்வாழ்வுக் கழகம் போன்ற புலிகளின் முகவர் அமைப்புகளுக்கு இலட்சக்கணக் கான டொலர் பணத்தை நோர்வே
கோடுகளை வைத்தும் ஓரிடத்தை அடையாளம் கண்டு கொள்ள முடியும். இந்த வகையில் தான் பூமி மீது கிழக்கு மேற்காகவும் வடக்கு தெற்காகவும் கற்பனையான
உங்கள் ஊரில் உள்ள ஒரு வட்டாரத்தைக் குறிப்பிட்டு மூன்றாவது மெயினும் ஐந்தாவது குறுக்குத் தெருவும் சந்திக்கிற இடம் என்று சொன்னால் உங்களால் எளிதில் அந்த இடத்தைப் புரிந்து கொள்ள முடியும். ரோடுகளுக்குப் பதில் நம்பர் கொடுக்கப்பட்ட
தாய்லாந்தில் நவீன. (3ஆம் பக்கத் தொடர்ச்சி)
அரசாங்கம் வழங்கியதென்றும் கடற் புலிகளுக்கு பயிற்சியளித்ததென்றும் பேராசிரியர் ரோவிக் குற்றஞ் சாட்டி னார். நோர்வேயின் வெளிவிவகார அலுவலகம் தனது பணச் செலவில் ரெனா இராணுவ முகாமுக்கு புலி களை அழைத்ததென்றும் அவர் குற் றஞ் சாட்டினார். அவர் அக்கருத்தரங் கில் மேலும் பேசுகையில் கூறியதா வது:
நோராட் போன்ற நோர்வேஜிய நிறுவனம் இலங்கையில் பல திட்டங் களுக்கு உதவியளித்துள்ளது. ஆனால் சில தன்னார்வத் தொண்டர் நிறு வனங்களும் வேறு சில அமைப்பு களும் நோராட்டிடமிருந்து பெற்ற நிதி உதவிகள் பலத்த விமர்சனங்களை எழுப்பியிருக்கின்றன. மனித உரி மைகளுக்கும் அபிவிருத்திக்குமான
பட்டாம்பூச்சி பாடம் புகட்டிய வியட்நாம் படும் நிலவின் சாதனைப் பயணம் துளிர்விடும் மலையம் ஆகிய தொடர் கட்டுரைகள் அடுத்த வாரம் வெளிவரும்.
S
வீடுகளும் தெளிவாகத் தெரிந்தது. விரைவில் செலுத்தப்பட இருக்கும் கார்ட்டோசாட்-2 செயற்கைக்கோளானது தெருவில் நிற்கிற கார் தெளிவாகத் தெரிகின்ற அளவில்
படம் எடுக்கும்.
சட்டத்தரணிகளின் அமைப்பு, (16,58,860 ரூபா) மாற்றுக் கொள்கை களுக்கான நிலையம் (80, 95, 320 ரூபா) தேசிய சமாதான அமைப்பு (809, 53, 21, 604 ரூபா) தேசிய சமாதான கவுன்சில் (3, 81, 21, 604 ரூபா) தேசியக் கிறிஸ்தவக் கவுன்சில் (13,179,884 ரூபா) தமிழர் புனர் வாழ்வு கழகம் (27, 59, 76, 869 ரூபா) தமிழ் மகளிர் அமைப்பு (2, 27, 40, 494 ரூபா) புலிகளின் சமாதான செயலகம் (10, 42, 29, 647 ரூபா) நோர்வே தமிழ் சுகாதார அமைப்பு (3, 99, 24, 633 ரூபா) இவ்வாறு புலிகளின் சில முகவர் அமைப்புகளுக்கும் நிதி உதவிகள் வழங்கப்பட்டிருப்பதாக ரோவிக் குற் றம் சாட்டினார்.
ယိမ့်မဲ့ယဲ شبه
தேவை என்று தோன்றினால் இந்தியா இந்த
செயற்கைக் கோள்களைப் பயன்படுத்தி உலகில் உள்ள எல்லா நாடுகளின் படங்களையும்
இவ்விதம் வானிலிருந்து ஓராண்டில் எடுத்து
'முடித்துவிட முடியும், அவற்றைக் கொண்டு
மிகத் துல்லியமான மெப்புக்களைத் தயாரித்து விட முடியும்.
கோடுகளை குறிப்பிட்டுள்ளனர். གཏན་ வடக்கு தெற்காக உள்ள 重கோடுகளுக்கு தீர்க்கரேகை (Longtitude) 676örgyLð ápä5 மேற்காக உள்ள கோடுகளுக்கு அட்சரேகை (Latitude) என்றும் பெயர் இட்டுள்ளனர்.
இவ்விதம் கற்பனையான கோடுகள் போடப்பட்ட மெப்புகள் அடங்கிய புத்தகம் தான் அட்லஸ் (யுவLயள) ஆகவே, 13.04 வடக்கு அட்சரேகையும் 80.17 கிழக்கு தீர்க்கரேகையும் சந்திக்கிற இடத்தில் இருக்கிற நகரம் எது என்று கேட்டால் அட்லஸில் நீங்கள் தென்னிந்தியாவைப் பெரிதாகக் காட்டுகிற மெப்பை உன்னிப்பாகக்-கவனித்து அது சென்னை என்று கூறிவிட (փգեւլն:
இந்த மெப்பை நீங்கள் உற்றுக் கவனித்தால் 80 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையை அடுத்து (மெப்பைப் பொருத்து 82 டிகிரி தீர்க்கரேகைதான் காணப்படும். அட்சரேகை விஷயத்திலும் இப்படித்தான். ஆனால் சென்னை நகரின் பல பகுதிகளையும் விரிவாகக் காட்டுகிற (துல்லியமான மெப்புகளில்) 80 டிகிரிக்கும் 81 டிகிரிக்கும் இடையில் கோடுகள் போடப்பட்டிருக்கும்.
நில அளவைத்துறை (சர்வே இலாகா) என்று தனித் துறை உள்ளது. ஆரம்ப நாட்களில் இந்த துறையைச் சேர்ந்த பணியாளர்களும் அதிகாரிகளும் காடு மேடெல்லாம் அலைந்து இவ்விதம் மெப்புக்களைத் தயாரித்தனர். இந்த நாட்களில் செயற்கைக் கோள் மூலமே மிகத் துல்லியமாக மெப்புக்களைத் தயாரித்துவிட முடிகிறது. அமெரிக்கா பல ஆண்டுகளுக்கு முன்னரே மிகத் துல்லியமான மெப்புக்களைத் தயாரிக்க செயற்கைக் கோள்கள் மூலம் எடுக்கப்பட்ட படங்களைப் பயன்படுத்த ஆரம்பித்தது. -
இந்தியாவும் இப்போது இவ்விதம் துல்லியமான மெப்புக்களைத் தயாரிக்க செயற்கைக் கோளைப் பயன்படுத்துகின்றது. இந்தியா இதற்கென்றே 2005 மே மாதம் கார்ட்டோசாட்-1 என்ற செயற்கைக்கோளை வானில் செலுத்தியது. இது வானிலிருந்தபடி படங்களை எடுத்து கீழே உள்ள கட்டுப்பாட்டு நிலையத்திற்கு அனுப்பியது. இது எடுக்கும் படங்களில் கீழே தரையில் உள்ள சிறிய
22
இலாகாவின்
இந்த விஷயத்தில் இந்தியாவின் திறன் அமெரிக்காவுக்கு இணையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. துல்லியமான மெப்புகளால் பல பயன்கள் உள்ளன. போர்க் காரியங்களுக்கும் இவை பயன்படும். கடந்த 2003ஆம் ஆண்டில் நடந்த ஈராக் போரின் போது அமெரிக்கா போர்க்கப்பல்களிலிருந்து கிளம்பிய
குருயிஸ் ஏவுகணைகள் ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் உள்துறை அமைச்சகக் கட்டிடம், பாதுகாப்பு அமைச்சகம், வேளாண் அமைச்சகம் என தனித்தனி
கட்டடங்களைக் குறி தவறாமல் தாக்கி அழித்தது. இந்த ஏவுகணைகளில் அவை தாக்க வேண்டிய வட்டாரத்தின் துல்லியமான மெப்புகள் குறிக்கப்பட்டிருந்தன. செயற்கைக் கோள்கள் வழிகாட்ட இந்த மெப்புக்களின் உதவியுடன் அந்த ஏவுகணைகள் குறி தவறாமல் இலக்குகளைத் தாக்கின. துல்லியமான மெப்புகள் இல்லாவிட்டால் குளறுபடி ஏற்படலாம். உதாரணமாக 1999 ஆம் ஆண்டு மே மாதம் கொசாவோ போரின் போது அமெரிக்காவின் ஒரு ஏவுகணை சீனத் தூதரகத்தின் மீது போய் விழுந்தது.
குறிப்பிட்ட . வட்டாரத்துக்குரிய மிகத் துல்லியமான மெப்புக்களை இந்தியாவில் நீங்கள் கடைகளில் வாங்க முடியாது. இராணுவ
அனுமதியின்றி ః ు இவை யாருக்கும் வழங்கப்படுவது கிடையாது. ஆகவே இவ்வித மெப்புகளை வைத்திருக்கிற ஒருவர் சரியான விளக்கம் கொடுக்காவிட்டால் அவர் கைது செய்யப்படலாம். இத்துடன் ஒப்பிட்டால் செயற்கைக் கோளிலிருந்து எடுக்கப்பட்ட துல்லியமான போட்டோக்களையும், இவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட துல்லியமான மெப்புக்களையும் அமெரிக்காவில் எளிதில் வாங்கலாம். ஆனால் இந்தியாவில்தான் பல கட்டுப்பாடுகள்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

శభః పః శస్త్రజ్ఞుడ్డ
அதிக மசகு எண்ணெய் உற்பத்தியில் உலகில் 3ஆவது இடத்தில் இருக்கும் ஈராக் நாட்டின் தலைவிதி மிக மோசமாக மாறிப் போயுள்ளது. எண்ணெய் வளம் மட்டும் ஈராக்கில் இல்லாமல் போயிருந்தால் எந்த வல்லரசின் கழுகுப் பார்வையும் ஈராக் மீது பதிந்திருக்காது. ஒரு வேளை ஈராக் மக்கள் பாலைவனத்தில் பயிர் செய்யமுடியுமா என்ற தொழில்நுட்பத்தை நட்பு நாடான பாகிஸ்தானுடன் பங்கு கொண்டு வாழ்ந்திருப்பார்கள்.
தலையெழுத்தையே புரட்டிப் போடத்தான் எண்ணெய் வளம் கிடைத்துள்ளது என்பதை அந்த மக்கள் இப்போது புரிந்து கொண்டிருப்பார்கள். எண்ணெய் வளம் இல்லாத ஈராக்கை சதாம் ஹுசைன் ஆண்டாலும் என்ன, சதாம் ஹுசைனின் சாத்தான் ஆண்டால் என்ன என்று உலக நாடுகள் போயிருக்கும். ஏகாதிபத்தியத்தின் அடையாளமாக இருக்கும் அமெரிக்காவின் பார்வையில் : ஈராக் தேசம் உருத்திக் கொண்டே இருந்தது. அணு ஆயுதத்தை சதாம் ஹுசைன் வைத்திருக்கிறார் என்று ஒரு பொய்யான பிரசாரத்தைக் கட்டிவிட்டுத் தனது ২০০২ அதிகாரத்துக்கு அடங்கிப் போகக் கூடியவர்களையும், தான் கொள்ளையடிக்கும் எண்ணெய் வளத்திலிருந்து மிச்சம் மீதியை பொறுக்கிக் கொள்ளக்கூடியவர்களையும் கூட்டுச் சேர்த்துக் கொண்டு ஈராக் மீது யுத்தத்தை திணித்தது அமெரிக்கா. இன்று சுமார் 5 வருடங்களுக்கு மேலாகிவிட்டுள்ள நிலையிலும், அமெரிக்காவால் சதாமிடம் இருப்பதாகக் கூறிய அணு ஆயுதத்தை எடுத்து வெளி உலகுக்குக் காட்ட முடியவில்லை.
ஆகவே எண்ணெய் வளத்தைச் சூறையாட வந்த அமெரிக்கா இதுவரை அதற்காக கொடுத்த பலிகளும், இழப்புகளும் கணக்கிலடங்காதவை. அமெரிக்கப்படையில் மட்டும் 3200 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதவிர, ஏனைய நாடுகளின் படையினரின் எண்ணிக்கையும் 5 ஆயிரத்தைத் தாண்டி விட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை 13 ஹெலிகொப்டர்களும் ஏராளமான வாகனங்கள் என்றும் கூட்டுப்படைகள் இழந்தது ஒருபுறமிருக்க, ஈராக் தேசம் சுமார் 150,000 இற்கும் அதிகமான பிரஜைகளை அழிவுக்குக் கொடுத்துள்ளது. அந்த மண்ணின் செல்வமான எண்ணெய் வயல்கள் அழிந்து நாசமாக்கப்பட்டன. கைக்கூலிகளால் ஈராக்கின் செல்வம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஈராக்கில் தற்போது இருக்கும் அமெரிக்காவின் கைக்கூலி அரசு தனது நிர்வாகத்தை நடத்த முடியாமல் திக்குமுக்காடிப் போயிருக்கிறது. அமெரிக்காவை போகவும் சொல்ல முடியாமல், இருக்கவும் சொல்ல முடியாமல் காலில் விழுந்து அழுது கொண்டிருக்கிறார்கள். இந்தக் கைக்கூலி அரசின் ஒரே ஒரு சாதனை சதாமையும், அவரது சகாக்களையும் பலி எடுத்தது மட்டும்தான். சதாம் என்ன செய்தாரோ அதை விட பல மடங்கு கொலைகளும் அழிவுகளும், அவலங்களுக்கும் காரணமான ஈராக் தேசத்தின் குற்றவாளிகளாக தற்போதைய ஈராக் அரசும், அதன் எஜமானான அமெரிக்காவும் இருக்கிறது. *
அமெரிக்காவின் ஜனாதிபதி புஷ்ஷின் ஈராக் தொடர்பான அணுகுமுறை தவறான அணுகுமுறை எனறும, யுததம தோல்வியடைந்துள்ளதையும் அமெரிக்கக் காங்கிரஸ் சுட்டிக் காட்டுகின்றது. இதற்கிடையே தோல்வி கண்ட ஈராக் போரிலிருந்து படைகளை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளும் பலமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இக் கருத்துக் குறித்து புஷ்ஷின் ஆதரவுக் கட்சியான ஜனநாயகக் கட்சி மேற்படி கூற்றுக்களை மறுக்காதபோதும், தற்போது ஈராக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் படைகளை உடனடியாக வாபஸ் பெறுவது நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும் என்கின்றனர். அமெரிக்கப்படை வாபஸ் பெறாவிட்டால் புஷ்ஷின் அரசியல் அடிபட்டுப் போய்விடும். தற்போதைய ஈராக்கிய அரசையும் நீடிக்கச் செய்ய முடியாது. அது அமெரிக்காவின் தவறான தலையீட்டை வெளி உலகுக்கு நிரூபிப்பதோடு, பலவிதமான விமர்சனங்களையும் தோற்றுவிக்கும் என்பதால் ஈராக்கிற்கு மேலதிகமாக 30000 படையினரை அனுப்பவும், ஆப்கானிஸ்தான் - ஈராக் ஆகிய நாடுகளில் உள்ள படைகளின் பராமரிப்புக்காக
ரமலர்
DUI9.
யன் டொலர்களை ஒதுக்கீடு செய்யவும் காங்கிரஸ் உதவ வேண்டுமென புஷ் கோரிக்கை விடுத்துள்ளார். புஷ்ஷின் இந்தக் கோரிக்கை தொடர்பாக பலத்த வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
ஈராக் தொடர்பான அமெரிக்காவின் நிலைமை புலிவாலைப் பிடித்த கதையாகி விட்டது. தொடர்ந்து பிடிக்கவும் முடியாமல், கைவிடவும் முடியாமல் புஷ் தவிக்கிறார். இதற்கிடையே புஷ்ஷின் ஈராக் 3: தொடர்பான புதிய
பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், புஷ்ஷின் பாதுகாப்புத்திட்டத்தை தகர்த்து தவிடு பொடியாக்கியுள்ளது. அங்கு தொடரும் குண்டு வெடிப்புக்களும், மனிதப் படுகொலைகளும். ஒவ்வொரு நாளும் ஒன்றுக்கு மேற்பட்டு Tநடக்கின்றன. ஒரு
|நாளைக்கு 25இற்கு |மேற்பட்டவர்கள்
பலியாகிறார்கள். முன்னரை விடவும், தற்போது ஈராக்கில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகிறது. இத் தாக்குதல்களில், தற்கொலைத் 2x3 தாக்குதல்கள், குளோரின் குண்டுத்தாக்குதல்கள் என்பன தீவிரவாதிகளின் தாக்குதல் திட்டத்தின் தீவிரத்தைக் காட்டுகின்றது. ஏப்ரல் மாதத்தில் இவ்வாறு நடத்தப்பட்ட முக்கிய தாக்குதல்களைப் பார்க்கும்போது, 02-04-07 இல் தென் ஈராக்கில் கிர்குக் நகரத்தில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 212 பேர் பலியானதுடன் 137 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 20 பேர் சிறுவர்கள். இதே நாளில் 19 ஷியா இனத் தொழிலாளர்கள் தலையில் சுடப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவமும், 06-04-07 அன்று அன்பர் மாகாணத்தின் ரமடியல் நகரத்தில் நடத்தப்பட்ட குளோரின் குண்டுத் தாக்குதலில் 15பேர் கொல்லப்பட்டதுடன் 30 பேர் படுகாயமடைந்த சம்பவமும், பாக்தாத் வடக்கே முக்தியா நகரத்திலுள்ள பொலிஸ் நிலையமொன்றின் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டதோடு 20பேர் வரை காயப்பட்ட சம்பவமும், 22-04-07 அன்று
100
பாக்தாத்தில் நடத்தப்பட்ட இரட்டைக் கார் குண்டு
வெடிப்புச் சம்பவத்தில் 10 பேர் பலியானதுடன் 75 பேர் காயமடைந்த சம்பவமும், 23-04-07 அன்று பாக்தாத்தின் தென் நகரான மொசூலில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 27 பேர் பலியானதுடன் 50 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்த சம்பவத்தையும் குறிப்பிடலாம்.
இவ்வாறு தொடரும் குண்டு வெடிப்புக் கொலைகளால் எண்ணெய் வளம் மிகுந்த ஈராக் மண்ணில் குருதி உறைந்து போயிருக்கிறது. மனித முகங்களில் கொலைப் பீதி நிறைந்த கோடுகள் கோரமாய்த் தெரிகிறது. சதாமை கொலைகாரன் என்று கூறியவர்களே இன்று ஈராக்கின் பெரும் கொலைகாரர்களாக இருக்கின்றனர். அவர்கள் பிரயோகித்த வன்முறைத் தீ சுவாலை பரப்பி எரிகிறது. ஈராக் தேசத்தை வன்முறைத் தீ
சாம்பலாக்கிக் கொண்டிருக்கிறது. மக்களின்
குருதியும் மண்ணுடன் கலந்து மசகு எண்ணெயாகி
விடாதா என்ற ஏக்கங்களும் சிலருக்குத் தோன்றியிருக்கலாம். உலக முஸ்லிம்களின் கண் முன்னாலேயே ஒரு முஸ்லிம் தேசம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பெண்கள், சிறுவர்கள் என்று இன்னொரு தலைமுறை குருதி நாற்றம் சுவாசித்துக் கொண்டிருக்கிறது. கேட்பார் எவருமில்லை. ஈராக்கில் மனிதர்களே வேண்டாம். எண்ணெய் மட்டும் இருந்தால் போதும் என்ற நிலைமை மெல்ல உருவாகி வருகிறது. மனித உயிர்களைப் பலிகொடுத்து கெளரவம் காப்பாற்றி சுரண்டிக் கொண்டு போவதற்கு இஸ்லாமிய உலகம் மெளனத்தால் சம்மதிக்கப்போகிறதா? மண்ணையும், மனிதர்களையும் காப்பாற்றி அழிவிலிருந்து ஈராக்கை
பாதுகாக்கப் போகிறதா?
5. 26 - CID. 02, 2007

Page 23
L L L L L L L LL L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLL L LL LLLLL LL LL L LL LL L L LL L LL LL L L L L L L L L LLLS
திருமண மோதிரங்களும் கொள்ளையிடப்பட்டன. பலியானவர்களில் பலருடைய உடல்கள் சோப்பு தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டன. இந்தப் படுகொலைத் திட்டத்தைச் செயற்படுத்துவதில் ஹிட்லர் எத்துணை தீவிரம் காட்டினார் என்பதற்கு ஒரு சான்று கூறலாம். போரின் இறுதி நாட்களில் ஜெர்மனியில் உள்நாட்டுப்
வேண்டும் என்று ஹிட்லர்
ஆணையிட்டிருந்தார்.
பல காரணங்களுக்காக, ஹிட்லரின்
புகழ் நீடிக்கும் எனத் தோன்றுகின்றது.
கொடிய மனிதராக ஹிட்லர்
ః
* కాడా "= - جبیر و به جای கருதப்படுகிறார். ஹிட்லரின் பயன்பாட்டுக்கும், இராணுவத்தின் ۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔ ۔ - பயன்பாட்டுக்கும் எரிபொருள் கொடுஞ்செயல்களுடன் ஒப்பிடும்போது, பற்றாக்குறையாக இருந்தபோதிலும், மரண முகாம்களுக்கு ஆட்களை மாட்டு
உந்துகளில் கொண்டு செல்வது
கொடியவர்களின் கொடுமை மிக அற்பமானதேயாகும். எனினும், அவர்கள் கொடுமையின் சின்னங்களாக 20
侃189-99
தடங்கலின்றி நடைபெற்றுக் கொண்டிருக்க
முதலாவதாக, உலக வரலாற்றிலே மிகக்
ரோமப் பேரரசன் நீரோ, ரலிகுலா போன்ற
- - - - - - - - - - - - - - - - - - - - - -
ஓம் சக்தி சிம்பம் ஓம் அகத்தீஸ்வராய நம GTGTGyurá. LAről Lu. Qasid IBAM, RMP, DISM தமிழ்நாடு, இந்தியா
| சித்தர்களின் தெய்வீக சாதன ஜோதி தியான மையம் ஓம் ஆதி அகஸ்திய மஹரிஷியின்
திருவருளலும் சித்தர்களின் அனுக்கிரகத்தாலும் ஆன்மீகம், தியானம், மணி மந்திரம் மருத்துவம் ஜோதிடத்தின் மூலம் எமது 30 ஆண்டு கால அனுபவத்தின் நற்கன்ம வழியில் லோக வுேத்தின் பொருட்டு மனித வாழ்வில் ஏற்படுகின்ற அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீவு கண்டு ஆயுள் ஆரோக்கியத்துடன் ஐஸ்வர்யத்துடன் வாழ அணுகவும்
தெய்வீக கலைகளும் கற்றுத் தரப்படும்.
2பாதரசமணி நவக்கிரக தோஷம், மனோவியாதி ஒற்றுமைக்குறைவு கடன் தொல்லை, மாந்திர்கப்பாதிப்பு வலிப்புநோய் இயற்கைச் சீற்றங்கள், வாஸ்துகுறைபாடு ஞாபக சக்தியின்மை திருமணத்தடை, திர் விபத்து செய்தொழில் நஷ்டம் ஆகியவற்றிலிருந்து தன்னைப் பாதுகாக்கும். மேலும் வியாபர விருத்தி செல்வச்செழிப்பு முதலியவை ஏற்படவும் தியானம், ஜோதிடம் மந்திரம் இவைகளில் எளிதில் சித்தி அடையவும் அரசு வழக்கு விவகாரங்கள் தீர்ந்து சகல ஐஸ்வரியத்தையும் தரக்கூடியதாகும் பூஜைக்குரிய பெரிய பாதரசமணிகள் கிடைக்கும் 3மந்திரம் சகல விதமான தேவதைகளின் மந்திர, எந்திர தாயத்து சக்கரங்களும் கிடைக்கும். இதை உடம்பில் அணிந்தும் வீடு
தியானம் தகுதி உள்ளவர்களுக்கு சித்தர்களின் ரகசிய வழியிலான தியான தவயோக காயகல்ப்ப பயிற்சி முறைகளும் மற்றும் al
மற்றும் தொழில் ஸ்தாபனத்தில் வைத்து பூஜித்து வர சகல காரிய சித்தி உண்டாகும்.
4இராஜவஷ்ய அஞ்சனம் பல தெய்வீக மூலிகைகளால் உருவாக்கப்பட்டது. சகல விதமான இராஜவசியத்தை உண்டு செய்து சகல கரிய ஜெயத்தையும் ஏற்படுத்தும் அற்புத சக்தி கொண்டதாகும் அருள்வாக்கு சொல்பவர்களும், தியான தேவதாசித்தி செய்பவர்களுக்கும் அற்புதமான நற்பலன் தரக்கூடியதாகும் சகல விதமான நோய்கள் தீரக்கூடிய நாட்டுமுறை சித்த மருந்துகள் கிடைக்கும்
$ஜோதிடம்:ஜெனன ஜாதகம், பிரசன்னம், பெயரியல், எண்ணியல், எழுத்தியல் வாஸ்து இவற்றின் மூலம் மிகத்துல்லியமான அறிந்து சிறந்த பரிகாரம் செய்து நற்பலனடைய அணுகவும். எமது 30 ஆண்டுகால ஜோதிட அனுபவத்தில் அமெரிக்கா, கனடா, மலேசியா சிங்கப்பூர், லண்டன், சுவிட்சர்லாந்து முதலிய நாடுகளிலிருந்து பல ஆன்மீகவாதிகளும்,அருள்வாக்குசொல்பவர்களும், தொழில்அதிபர்களும்
கலைத்துறையைச் சார்ந்தவர்களும், பொதுப்பிரிவினர்களும் எம்முடன் தொடர்பு கொண்டு நற்பலன் அடைந்துள்ளனர்.
சுபமஸ்து Otact olisha Athithya. Nothisha Baruhi, Jahisha Sudar MulgaiNambi, Mani Manthia) althya Jolisa Glignini Gnanayohi Dr. p. Esakki, IBAM.RMP , DISM 18(25B\l), Pulavar Street, Krishnapuram, Kadayanalur -627759) LLLLLLLLS LLLL L LLLSL LLLLS LLLLLStStLLttt LLLLL LLTLLL L00 L0L0 L00S S LLLLL LLSLLLLL0SLLaLLS
Cell.98425-29699S425-IOSIS, Fax. 04633.240390, Email Pramasivan sakkeyahoo.com Website-wignanayohicom Consultation by appointment only
gijög Giumiyb 2rÄi856si
(26.042007 Europositoriend
ರಾ? அன்பர்களே சந்தி | 1747 \್ நெருப்பு PCA)செலிஸ் இராணுவம், மீள்சாதனத்துறை சர்ந்தவர்கள் நற்பலனடைவர்கள் உடம்
பில் ஜூரம், உஷ்ண சம்பந்தமான உபாதை கள் வந்துபோகும் அரசு சம்பந்தமான வழக்கு
நன்மை தரும் கிரகமாகும். ஆலயப்பணி களில் டுடவாய்புள்ளது நித்திரைபங்கம் ஏற்படும் முத்த சகோதரருக்குமருத்துவச் செலவுகள் ஏற்படும். உடம்பில் வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். விஷயங்களில்தவளம் தேவை மறைமுக எதிர்களால் ஏற்பட்ட பிள்ளைகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படும் திடீர் தொல்லைகளிலிருந்து சில மாற்றங்கள் ஏற்படும் யாத்திரைகளில் அதிர்ஷ்டம் மூலம் தர வரவு உண்புகும் வீடு நிலம் நற்பலன் உண்டாகும் பொருளாதாரம் நன்றாக இருக்கும் புதிய சம்பந்தமான விஷயங்க்ளுக்கு பொருட்செலவு உள்பகும். தொழில் தொடங்க வாய்ப்பு உள்ளது நண்பர்களால் ஆதாயம் ஆபரேஷன் போன்ற கிரிப்ங்கள்ை தள்ளிப் போடுவது உண்டாகும் கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த நல்லது உற்றர் உறவினர்களால் ஆதாயம் இல்ல்ை பிரச்சின்ைகள் தீர்ந்து முகமான சூழல் உருவாகும் பிள்ளை பங்களிகளுடன் புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி
fhai கிரன் நன்மை தரும் கிரகமாகும். மகான்களின் ஆசிகள் கிடைக்கும். பிள்ளைகளால் மன நிம்மதி உண்டா கும் உடம்பில் வாயு மற்றும் வாத சம்பந் தமான நோய்கள் வந்து நீங்கும். வீண் பொருள் விரையம் நீர் ஏற்படலாம் வர வேண்டிப்பண்ம் சிறிது காலதாமதமாகவே மி கிடைக்கும் உறவினர்களால் பொருட்செலவு உண்பரும் புதி நண்பர்களால் ஆதாயம் இல்லை. பூமி சம்பந்தமான பிரச்சி 8 னைகள் ஏற்படும் அண்டை அயலாருடன் கவின்மகப்பேசி : பழகுதல் நல்லது வங்கிகளால் எதிர்பார்த்த பணம் கிடைக்கும்
侧
நூற்றாண்டுகளாக கூரப்படுகிறார்கள். வரலாற்றில் மகா
ஒருமனதாகக் கரு
மேலும் பலப்பல நு பெயர் பெற்றிருப்பா உலகின் மிகப் பெர இரண்டாம் உலகப் முக்கிய காரணமாக முறையிலும் ஹிட்ல பெற்றிருக்கும். இன் தயாரிக்கப்பட்டு வரு எதிர்காலத்தில் இர6 போரைப் போன்ற ே முள்வதற்குப் பெரு எனவே, இப்போதிரு மூவாயிரம் ஆண்டுக பின்னரும்கூட, உல பெரிய நிகழ்ச்சியாக போர்தான் கருதப்படு ஹிட்லரின் வரல நம்பமுடியாததாகவும் அமைந்திருக்கிறது. 1ಙ್! டிககும. ஹிடலர ஒ (அவர் பிறந்தது ஆ ஜெர்மனியில் அன்று அரசியல் அனுபவமே அரசியல் தொடர்புக
L அப்படியிருந்தும் பதி ஆண்டுகளுக்குள் அ உலக வல்லரசின் த என்றால் அது உண் வியப்பளிக்கிறது.
ஹிட்லர் வியக்க பெற்றிருந்தார். உல8 சிறந்த நாவன்மை 6. ஹிட்லரைக் கருதலா நாவன்மையின் து6ை தம் வழியில் மக்கை தூண்டினார். இறுதிய பிடித்ததும் அந்த அத வழிகளு பயன்படுத்தினார்.
(வியப்புக்கள்
綴 ராசி அன்பர்களே, கக்
களின் உடல்நில்ையில் கவனமுட்விருக்கவும் பொதுவாக கிடைக்கும் பணிப்பிரச்சிகன்கள் திடலாம்.இது ஒரு அரசியல்வாதிகள் ஆதாயம் அடைவர்கள் பொதுவாக இது இது ஒரு நற்பலன் தராத வாரமாகும் சுமாரான நற்பலன் தரும் வாரமாகும் ஒரு நற்பலன தரும வாரமாகும Apiritu Ta Gaill: 2 இராசியான எண்: u Aura s Gali: 6
yQura 懿 வெள்ளை இராசியான நிறம் பச்சை இராசியான நிறம் வெள்ளை ரேங்ான தி:ைமேற்கு Ayana ar: Ali இராசியான திசை தென்கிழக்கு பரிகாரம் அம்மன் வழிபாடு செய்து வரவும் ufisayiti နုံဖါးမှူး။ வழிபாடு செய்து வரவும்
ரிலும்:- ரிஷபராசி அன்ர்களே, சூரியன் A\நன்மை தரும் கிரகமாகும் சகோதர்களால் ஆதாயம் உண்டு அரசு சம்பந்தமான அலு வலகப் பணிகளில் எதிர்பார்த்த அனுகூலம்
கடகம்:- கடகராசி அன்பர்களே, செவ் வாய்நன்மை தரும் கிரகமாகும் தாயின் உடல்நிலைபதியால் மருத்துவச்செலவு
ཞུ་
sy AyI ay!
ಆಸ್ತಿ:ರಾಷ್ಟ್ರೇನ್ಡ್ನ 9
குழி
6.
Gisfl:- sisäisiiyivå säutside", Lygiá ன்மை தரும் கிரகமாகும் பூர்வீகச்
ஏற்படும் கணவன்-மனைவி ர் trம் கங்கை. மகள் 2 mவில்
;உண்டாகும். கணவன்-மனைவி உறவுகளில் 2ಜ್ಜೈ; ே jš <ಫಿ ಘ್ನ بر எச்சர்க்கை தேவை யாத்திரைகளில் புதிய பெரிய மனிதர்கள் கள்வரவாய்புள்ளது புதியதொழில் தொடங்குவதைத் ற்பெயரெடுப்பீர்கள் இ 55 ளங்கள் தொலைக்காட்சி ಘ್ವಿ ಪ್ಲೀತಿದ್ಕ, ಕ್ಲಿನ್ತನ್ತಿ ಛಿನ್ದೆ ueukk i i kTYTTk kTkZkkS kT kkkkS kkk kkkk SLk S SkSkSkSkSkSkk kkSkSkSkSkkSS SK
வீடுகளில் கவனமுடன் இருத்தல் நல்லது சம்பந்தமில்லாத விஷயங்களில் கவனம் செலுத்துவிகள் நீண்டதூரப்
T TTTTye ttCTT TTTS TT TT lTTTyi iui yTS S TTkTTT ikTLTT LSTT TTTT TTT K திரைகளைத்தள்ளிப் போடவும் உத்தியோகத்துறையினர் மேலதி திருமணம் போன்ற :ಸ್ಥ್ಯ கிடைக்கலாம் விஞ்ஞானத்துறை சர்ந்தவர்களின் புதிய டு கிர்ஸ்சேரிக்கையுள் இதில் நல்லது பொதுவக் நன்றுெம் செல்வந்தர்கள் தெப்பல் நீதி ஆராய்ச்சிகளில் நல்ல வெற்றி அடைவிகள் இது ஒரு பி இது ஒரு:நற்பலன் தராத வாரமாகும் விகள். இது ஒரு கமரானநற்பலன்தரும்வரமாகும் ஜின் தரும் வரமாகும் ରା]]
Táura tais 9 இார்பான எண் 1 y இரசிற்றும் வெள்ளை 6yréura été ési இாசியான நிரம் பச்சை Ay இராசிப்திகை கிழக்கு இரசியான திசை தெற்கு இங்ான திசை வடக்கு 飢 பரிகாரந்ள்ே வழிபாடு செய்து வரவும் பரிகாரம் முருகள் வழிபாடு செய்து வரவும் பரிகாரம் மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும் ly
g. 26 - CID. 02, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LLLLLL LL LLL LLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLL LLG
நினைவு அபபடியானால, உலக கொடியவனாக ப்படும் ஹிட்லர்,
வணக்கமுங்கோ!
முன்னம் ஒரு தடவை ஒரு கதை
உலாவிச்சுது இயக்கம் பின்னடைவு கண்டால் அவையின்ர தேசியத்தலைவர் தென்னா பிரிக்காவுக்கு ஓடித்தப்பிப் போடுவார் எண்டு. நானும் யோசிச்சுப் பார்த்தனான். முறைப்படி உவர் ஹிட்லர் வாழ்ந்த ஜேர்மனிக்குத்தானே அப்புடிப் போறதெண்டால் போகவேணும் எண்டு ஏன் எண்டால் அவருக்கும் . இவருக் கும் தான் ஏழாம், எட்டாம் பொருத்தங்கள் எல்லாம் அமோகமாகப் பொருந்தி இருக்குது. அப்புடி இருக்கேக்க அவரை தன்ர ஆஸ்தான குருவாக வைத்துக் கொண்டு இருக்கிறவர், தனக்கான அடைக்கலம் அல்லது கடை நாட் களை குருநாதர் வாழ்ந்த மண்ணிலபோய்
ற்றாண்டுகள்வரை
என்று ஊகிக்கலாம். ய போராகிய போர் முள்வதற்கு
இருந்தவர் என்ற வாழ்ந்தால்தான் பொருத்தம் எண்டு பலபேர்
ரின் பெயர் நிலை சொல்லினம். நானும் அப்புடித்தான் நினைச் அணு ஆயுதங்கள் சன். இவர் என்னடாவெண்டால், தென்னாபிரிக் வதால, காவுக்குப் போகப் போறார் எண்டினமே, OLTLD 06)86U
உங்க மாபெரும் விடுதலைத் தலைவர் நெல் பரளவுப் போர்கள் சன் மண்டேலா வாழ்ந்த பூமியாச்சே பாலும வாய்ப்பில்லை. எண்டால், இல்லை இல்லை இடியமினும் ந்து ஈராயிரம் அல்லது ஒரு வகையில ஆபிரிக்கக் கண்டத்தைச் ரேக்கு சேர்ந்தவர் தானே. ஒருவேளை அதாலையும் 5 வரலாற்றில் மிகப் இருக்கும் எண்டும் சிலபேர் பகிடியாச் இரண்டாம் உலகப் சொல்லினம் என்னதான் வேண்டாதவை உப் LD, பிடிப் படிகியாச் சொன்னாலும், மண், மக்கள் ாறு முழுவதும - எண்டெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கி , சுவையானதாகவும் றவை தங்களுக்கு ஆபத்து எண்டவுடன ஆபி
ಸಿ: கம் ரிக்காவுக்கு ஓடிடலாம் எண்டு திட்டமிட்டதே j ਗ பிழைதான். உதை ஏன் சொல்லுறன் எண் ஸ்திரியாவில், டால் போராட்டம் எண்ட பேரிலை எத்தனை , அவருக்கு பேரைக் கொலைக் களத்திற்கு அனுப்பியாச் ா, பணபலமோ, சூது எவ்வளவு சொத்துக்களை அழிச்சாச்சுது ளோ இருக்கவில்லை. இதையெல்லாம் செய்துபோட்டு தங்கட பங்கர் னான்கே வரைக்கும் பிரச்சினை வரப்போகுது எண்ட வர் ஒரு பெரிய வுடன நாட்டை விட்டு ஓடப்போறம் எண்டதும், லைவராக ஆனார் நினைக்கேக்க ஒரு மாதிரியாக இருக்கு மையிலேயே துங்கோ, இலங்கையில இருந்து தமிழ் மக்க
ளின்ர வன்முறைத் தலைவர் தஞ்சம் கேட்டு த்தக்க நாவன்மை வரப்போறார் எண்டு நினைச்சுக் கொண்டிருக் "வரலாற்றிலே மிகச் தேக்க, இலங்கையில இருந்து தமிழ் மக்க
ாய்ந்தவராக ளின்ர ஜனநாயகத் தலைவர் தென்னா ம். அந்த பிரிக்காவுக்கு விஜயம் செய்து எங்களைச் 1ணயால்தான் அவர் சந்திக்கிறாரே எண்டு தென்னாபிரிக்காவில ளச் செயல்படத் இருந்து எங்கட குறும்புக்கார வாசகர் ஒருவர் ாக அதிகாரத்தைப் ஈமெயில்ல சில தகவல்களை அனுப்பி இருக் திகாரத்தை அவர் கிறார். அதுவும் உந்த மெயிலை “காதில க்குப் பூ"கிட்டையே கட்டாயம் கொடுங்கோ எண்டு
அவர் குறிப்பிட்டு அனுப்பியிருக்கிறதுதான்
தொடரும்)
二 UITGEGEVULDÖD SÖLOMEO
காதிலை ஆகந்தசாமி
Cab go 6ind ad 6obago
0 நான் சொல்வ தெல்லாம் பொய். 6 பொய்யைத் தவிர
வேறொன்றுமில்லை. காதில பூ கந்தசாமி
cSolo
அவரின்ர உச்ச பட்சக் குறும்புங்கோ. உவ ரின்ர ஈமெயில் கிடைச்சவுடனதான் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்ர ஒப்பீசுக்குக் கோல் பண்ணி என்னங்கோ அமைச்சர் இருக்கிறாரோ எண்டு கேட்டன். அவை சொல் லிச்சினம், கியூபாவுக்கு ஜனாதிபதியோடை போன வருஷம் போயிருக்கேக்கையே தென்னாபிரிக்காவின்ர அரசாங்கம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அழைப்பு விடுத்த தாம் உங்க நிரம்ப தமிழ் மக்கள் இருக்கினம் அவையை வந்து சந்திக்க வேணும். அங்க இருக்கிற மக்களிட்டை எல்.ரி.ரி.ஈ.யினர் தவறான பிரசாரத்தைச் செய்து தவறான தொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தப் பார்க் கினம் எண்டெல்லாம் சொல்லிச்சினமாம். அதாலை ஜனநாயக ரீதியாக தமிழ் மக்க ளுக்கு தலைமை கொடுக்கக் கூடிய நீங்கள் வந்து, அந்த மக்களைச் சந்திச்சு இலங்கை யில இருக்கிற உண்மை நிலையை எடுத்துச் சொல்ல வேணும், உண்மையில இலங்கை யில என்ன நடக்குது எண்டதை பல வழிகளு டாக அந்த மக்கள் தெரிஞ்சு கொள்ள வேணும் எண்டெல்லாம் கருத்துக்கள் பரிமா றப்பட்டதாலைதான் அமைச்சரும் பயணம் செய்ய சம்மதிச்சவராம்.
உதைச் தெரிஞ்சு கொண்ட இயக்கம், துண்டுப்பிரசுரமெல்லாம் அச்சடிச்சு மக்க ளுக்கு விநியோகிக்கினமாம், உதைப்பற்றி அமைச்சரின்ர அலுவலகக்காரர் சொல்லேக்க அமைச்சர் போய் அந்த மக்களை சந்திக் கேக்க அந்த மக்களுக்கு புலிகளின் கபடத்த னங்கள் தெரிய வந்திடும், பொய்கள் தெரிஞ் சுடும் எண்ட பயம் புலிகளுக்கு வந்ததி னுடைய வெளிப்பாடுதான் புலிகள் துண்டுப் பிரசுரம் அச்சடிச்சுக் கொடுத்ததெல்லாம். புலி களைக் களத்திலையே எதிர்கொண்டவர் எண்டதாலை உதையெல்லாம் பொருட்ப டுத்தாமல் அவர் உங்க போயிருக்கிறார் எண்டு சொல்லிச்சினம்.
உதுகளை யோசிச்சுப் பார்க்கேக்க நண் பர் ஒருவர் சொன்னது தான் ஞாபகத்துக்கு வருகுது. ஒரு கட்டத்துக்குப் பிறகு பயங்கர வாதத்துக்கு ஆப்புதான் எண்டார். இப்ப புரி யுது ஆப்பை எங்க சீவி எங்க அடிக்கின மெண்டது. எதையும் தெரிஞ்சு சொல்லாமலே செமி பைனலில யார் அடிப்பான் யார் கப் பைத் தூக்குவான் எண்டு இரவிரவா நித்திரை முளிச்சுக் கொண்டு நாம இங்க இருக்கிறம்.
ஐயோ.ஐயோ. do
STEELLIG LLLLL. - 9 Grafia
நன்மை தரும் கிரகமாகும் செய்யாத ( है) கிரன் நன்மை தரும் கிரகமாகும். நன்மைதரும் கிரகமாகும் பூ பழம், நறுமணப் குற்றங்களுக்காக அவப்பெயர் ஏற்படலம் கலைத்துறையினர்கள் ஆதாயம் அடை - - - கணவன் மனைவி உறவுகள் பலப்படும் ཊ《 வார்கள். மாணவர்கள் கல்வியில் பெருகள் பூசை ஆதனவியர்கள் நற்பலன்
அடைவர்கள் உடம்பில் மேகம் மற்றும் உஷ்ண
புதிய நண்பர்கள் சேர்க்கை உண்பகும். எம், நிலவனத்துறை சர்ந்தவர்கள், தபால் தந்தித்துறை கள் லாபம் அடைவர்கள் கண்களில் கவனம் தேவை. நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்க்கவும் வாகனங்களில் ரிக்கையாகப் பயணம் செய்வது நல்லது.முன் கோபம் க்கவும் பங்காளிகளால் பொருட்செலவு உண்டாகும் செய் லில் புதிய மாற்றங்கள் செய்யத் திட்டம் போடுவீர்கள்.
தேர்ச்றுெவர் உத்தியேகத்துறைப் : S SSS LSS SSSSAASS SS SL0 SSASS னருக்கு மேலதிகாரிகளால் தொல்லைகள் ஏற்படும் குடும்பத் சம்பந்தமான உபாதைகள் வந்துபோகும் எதிர்பார்த்த தில் காரணமற்ற சச்சரவுகள் ஏற்படும் புதிய ஆடை அணி பண உதவிகள் கிடைக்கும் வங்கிகள் மூலம் ஆதாயம் அடைவீர்கள் கலன்கள் வாங்குவீர்கள் நண்பர்களிடம் பிரச்சனைகள் ஏற் புதிய தொழில் தொடங்கலாம். விட்டுப்போன பழைய வழக்குகள் படும் துலை தூரப்பயணங்களில் எதிர்த்த வெற்றி மீண்டும் தொடரும் யாத்திரைகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் கிடைக்கும் இரன்டுத்தரித்தர் திடுவந்ததம்மாமன்வழியில்கேரியர்
தினர் விரவல் மின் மகிழ்ச்சி உண்டுபொதுவாக இது ஒரு அகச் செய்து முடிப்பீர்கள் இது ஒரு சுமாரான நற்பலன் T :::::::::::::::: பன் தரும் வாரமாகும். தருமவாரமாகும் இது ஒரு நற்பலன் தரும் வரமாகும் u Tal Gradi: 3 Syvära sai 6 இார்பான எம்3 யான நிறம் மஞ்சள் இராசியான நிறம் வெள்ளை இராசியான நிறம் மஞ்சள்
ான திகை வடகிழக்கு இரசியான திசை தென்கிழக்கு இராசியான திசை வடகிழக்கு ம் ஆக்னழுத்ஜிடு தேரம் ரிரம்மஹாலஷ்மிழிபடு செய்து வரம் ரிகரம் சிவவழிபாடு செய்து வரவும்
: 霍 ಙ್ மீனம்: மீனராசி அன்பர்களே, சனி நன்மை தரும்
GLIGJITLI, 866 5686}}LD 3(3).D. 664J86EDIT5ID, S SS LLLLLSSS SS SSSS0S0SS திருமணம் : வழிபாடு செய்து வரவும் கண வள். ஆாகும் பிள்ளைகளுக்கு மருத்துச்செலவுகள் [೫] ಶುಃ " மனைவி உறவுகளில் நல்ல சூழ்நிலை உற்றர் மற்றும் உறவினர்களால் ஆதா கலந்துகொண்டுமனநிம்மதி அடைவதுடன் வ உறவுகளிலு நல்ல சூழநிலை
தது வது. காணப்படும் உத்திாேக முயற்சிகளில் யம் உண்டாகும் உடம்பில் வாயு சம்பந்தமான
நற்பெயரெடுப்பிகள் வீட்டில் ஜாக்கிரதையுடன் தல் நல்லது விபரீதமான எண்ணங்களை நினைத்து மனக் த்தை ஏற்படுத்தாதிகள் பழைய வாகனங்களை விற்பதற்கு புள்ளது மனைவியால் மருத்துவச் செலவுகள் ஏற்படும் ல்குளம் மற்றும் சமுதாய முன்னேற்ற நற்பணிகளில்
:: உபாதைகள் வந்து போகும் இரசாயனத் தொழில் மற்றும் கமிஷன் ஆத்து இந்தி: உத்ததே இத்தல் மறுவி, த்தி :ள்', கன்ஸ்டிரக்ஸன் தொழில் செய்வேர்கள் லாம் அடைவர் அரசு சம்பந்தமான နှီးနှီးမ வெற்றி கிடைக்கும். : வழிச் சம்பந்தமான விடயங்களில் வெற்றிகிடைக்கும் ரேஸ்லாட்டரிபோன்ற சொத்துக்கள் கிடைக்கும் தந்தைமகன் உறவுகளில் கவனம் விஷயங்களில் ஏமாற்றம் அடையாதீர்கள் ளைத் திருத்திக் தேவை நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளு விகள் தீர் வீடுகளைத்
பீர்கள் பூர்வீகச் சொத்துக்கள் சம்பந்தமான உக்கியோகம் இல்லாதவர்களுக் சிகள் மலம் கட்டுவிகள் சிலருக்கு விடுமாற்றம் ஏற்படலாம் சிறுகுழந்தைகளை : 95 : : స్టీన్లో'ಥ್ರಿ: எச்சர்க்கையுள் பாரததுக GIA பொதுவாக இது ஒரு சுமாரான ாகும். தொழில்களில் நல்ல லாம் கிடைக்கும் ஐபலன தரும வரமாகும் bıra gais 8 தரும வாரமாகும. GJÁLTa ಇನ್ನು: யான நிறம் நீலம் இங்ாதிக்கிப்பு இராசியான நிறம்: நீலம் யான திசை தென்மேற்கு இராசியான 燃 தெற்கு இராசியான திசை தென்மேற்கு ரம் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து வரவும். பரிகாரம் முருகள் வழிபடு செய்து வரவும் பரிகாரம் சனீஸ்வர வழிபாடு செய்து வரவும்

Page 24
கடந்த 45 ஆண்டுகளாக நாம் எமது தேசமக்களின் அவாவினை பூர்த்தி நாடு முழுவதும் பரவியுள்ள எமது 631 கிளைகள் மற்றும், 93 மில்லியன்
வைப்புகள் மூலம் நாட்டின் மிகப் பெரிய வங்கி வலைப்பின்னலைக் கொ சேவையினை நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் கொண்டு சென்ற முன்னே வங்கியாக இருக்கும் பெருமையுடன் அன்று போல் இன்றும், என்றும் உ
ஒளிரும் அவாக்களை நிறைவு செய்வதே எமது குறிக்கோளாகும்.
peoples bank.
 
 
 

a News Paper at the G.P.O. (OD/66/NEWS/2007
சய்ய அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம்.
களுக்கும் அதிகமான கணக்கு SV Dese
ண்டுள்ளதுடன், சர்வதேச வங்கிச்
ாடிகள் நாமே உண்மையான மக்களின்
கள் அனைவரினதும் கண்களினால்
S மக்கள் மணமறிந்த வங்கி 2 L2227
J||26-(BLD 02, 2007