கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செல்லர் வல்லிபுரம் (நினைவு மலர்)

Page 1
ti
ཨོཾ། ཨོཾ་ ༈ སྐོ་ སྐོ༔ ལྷོ། ལྷོ་ ཨོཾ༔ ལྟོ་ ལྟ་
G
இணுவில் மேற்கை வதிவிடமாகவ
محمدبر.
உருவாய் 1927 - 04 - 01.
இணுவையில்
1999 a C
影爱爱奖梁崇亲尝亲梁
(Y
 
 

&
**********
響∞. --�' .
*************)
அருவாய்
1999 - O2 - 3
日, 《고 ©
ப் பிறப்பிடமாகவும் பும் கொண்ட
ல்
- வல்லிபுரம் 24 - O4
ਨੂੰ ਨੌਂ । ’ '
மயூம்
களின்
– !==','======
-

Page 2
©ಲ್ಲಿU நீம்
பொருள் அளவை 12வரருள் டசின் |2டசின் குருேஸ் | 206 UT. I SNO&ESTU. இ 24 SITT I
:660mf ق - گاهی که 1.ബേ!- looം
oமீகி கதமகி. 10 சதமகிததDகி.
Oதசமகிர் கிராம் oகிராம் தககி. Oதிசகி குக.கி. oசத.கி கிலோகி கிலோகி Ioooகிராம்
10மி.லீற் குதமதிற். 08தமவிற் தசம லிற். 10தசம இந் லீற்றர்
சதுரம் ,
இச்வ்வகம்-பரம்: நீளம்xஅகலம் (ஆரைா.2%)
இ எதிர்பதகழ் னைசண்த்
ಶಿರಾಜ್ಯ உருளு:2% 470/2ntrh . கனஅளவுளh வட்டம் :- இநறளவு-2rr wvy=rtr கோளம்:- கனஅளவு=%rr driv=4, nrra
al úb !{ :۔ یہ ہے தனஅளஷ்grh (hஅறக்கண்வ்க் குத் தியரம்)
10வீற்றர் நசலிற்.
oதாலிற் குதலீற்.
undergri.
(டச்ாய்வு நீளம்)
முக்திகரணம்
մՄՍկ է : , y, ୫ipx 6);$(s)
தி
BOLAVểouảkasub கோள்வத்
65.89 ಹಣ್ಣಣ அமல்பக்கம் கோசீக்கன்ச
t/4556 6 gests
முUஇதிம அயலாக்கம் கேதான்சன் 2 * * * * Situgués :
 

aft nir t'I LJ 6OOI th
qAeMS SSMSM AMeSMASeSMSASASASAeSMeSAAMeSMSMSMSAeSeSMAeSMSAeMeSMSASASMS ASAeSMqq
வள்ளுவன் காட்டிய வழியிலே வாழ்ந்து இணுவைக் கந்தனின் பாதம் பணிந்து தோத்திரம் பாடி பரமனடி சார்ந்த எங்கள் அன்புத் தந்தைக்கு இம்மலரைக் காணிக்கையாகச் சமர்ப்பிக்கிறோம், உங்கள் பாதமே சரணமையா;
வையத்து வாழ்வாங்கு வாழ்பவர் வான் உறையும்
9 ஒ
தேய்வத்துள் வைக்கப்படும்
மனைவி, மக்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள்.

Page 3
  

Page 4

பொய்கெட்டு மெய்யானார்
செல்லர் - வல்லிபுரம்
[ மடவாளை - வர்த்தகர் ]
உருவாய் : அருவாய் : 1927 - 04 - 01. 1999 - 02 - 13
சைவமும் தமிழும் செழித்தோங்கும் இணுவில்ப்பதியூர், இயல் இசை நாடகத்தில், இறையருள், ஆத்மிகத்தில் வேளாண்மை - வர்த் தகம் விளங்கும் கல்வி கைத்தொழிலாய் முயற்சியில் சிறந்து விளங்
கும் பேரூர் :
ஊரின் பேரோடு ஊறி நல்வாழ்வு வாழ்ந்து உயர்ந்த வழியில் தோன்றிய முருகேசு - செல்லர் செல்லர் பத்தினிப்பிள்ளை தம்பதி களின் புத்திரனாய் தோன்றிய எமது குடும்பத்தலைவர் திரு செல்லர் வல்லிபுரம் அவர்கள் தோன்றாத் துணையாய் எங்கள் வாழ்வோடும் வ ள ர் வோ டு ம் இணைந்த தம்பிமுத்து, அன்னம்மா, நாகம்மா, தங்கம்மா, பூமணி ஆகியோரது சகோதரரும் ஆவார்.
இளமைக் கல்வியை ஊர்ப் பாடசாலையான - இன்று இணுவில் மத் தி ய கல்லூரியாக வளர்ந்திருக்கின்ற அப்பாக்குட்டி பள்ளியில் கற்று மேலும் தம் முன்னோர் வழியே விவசாயத்திலும், புகையிலைக் கைத்தொழில் வியாபார முயற்சிகளிலும் முயன்று பாடுபட்டு முன் னேறினார்,
திருமண வயதில் இணுவில் சி ன் ன த் தம் பி மாணிக்கம் தம்ப தி க ளின் மகள் ஞானமணியை துணையாகக் கொண்டு ( திருமணம் - 1952 ) பிள்ளைச் செ ல் வங்க ளா க செல்வராசா, மகேஸ்வரன், மனோகரன் பாக்கியலட்சுமி, கதிரமலை என்போரைப்
பெற்று நிறைவானார்.

Page 5
صسس. Z س--
இவரின் மூத்தமகன் செல்வராசா வியாபாரத் தொழிலையும் இரண்டாவது மகன் மகேஸ்வரன் M. A. பேராதனை பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை சிரேஸ்ட விரிவுரையாளராகவும் மனோகரன் ஜேர் ம னி நாட் டி லும், திருமதி பாக்கியலட்சுமி சிவவடிவேல் ( ஜெயஜீவானா ஸ்ரோர்ஸ் ) மாவ ந ல் லை யி லும் கதிரமலை ஜேர்மனி நாட்டிலும் சிறப்புடன் வாழ்வு கண்டு மகிழ்ந்தார்.
பிள்ளைகளின் வழியே தம் குடும்பம் விளங்க, ஜெயலட்சுமி, ரோகினி, சிவகுமாரி, சிவவடிவேல், தணிகைமலர் என்போரையும் தம் மருமக்களாக்கி மகிழ்ந்தார்
மண்ணில் நல்ல வண்ணம் வாழ வளரும் இளம் பேரச்செல் வங்களாக, பவித்திரா, வேணியன், வேந்தன், சிந்து, கீர்த்திகா, சேயோன், ஆரண்யா, நிவதிகா, செங்கோன், நிகேதன், அபிஷேக் என்போரின் இனிய சொல் செயல்களினைக் கண் டு கேட்டும் களிப்புறு நாளில்
( 1987 ) விதிவசம் நோயின் வசமாகி சுகமாகி வாழ்விடம் அகன்ற வரலாற்று இடப்பெயர்வில் ( 1995 ) உடல் உள நலிவால் துயருற்று மீண்டும் இவ்விடம் மேவி இருந்த காலை
*" என் செயலாவது யாதொன்றுமில்லை
இனித் தெய்வமே, எல்லாம்
உன் செயலே என்று உணரப் பெற்றேன் ??
என்றவாறு இறைநினைவில் மனம் அமைதி கண்டு வாழ்ந்தார்.
உள்ளவரையில் தன் பிள்ளைகளின் உயர்வில் பாடுபட்ட ஒரு தந்தையை குடும்ப விளக்கை எம் மி ட மிரு ந்து விதி பறித்தது 1999 - 02 - 13 எம் தந்தை நீங்கா நினைவானார்.
குலதெய்வன் எம் கந்தனின் க ழ லி ல் எம் கண்ணிர்ப் பூக் களைச் சொரிந்து வணங்குகிறோம்.
ஆற்றேன் எம் ஐயா .. அரனே ! ஒ . . வென்று போற்றிப் . புகழ்ந்து . . . !

--سي- 3 ----
கொடும் பணியின் துயரத்தை வெண்பனியின் தூறலை வெற்றுக் கொம்பரின் கிழிபடும் காற்றையும் புலம் பெயர் வாழ்வின் அவலத்தையும் சுமந்தபடி ஒர் காலைப் பொழுதினிலே சாளரத் தில் முகம் புதைத்தபடி தொலைபேசி அரட்டலில் விடிகாலைப் பொழுதினில் புதினம் ஏதோ ஏங்கியபடி என் ஒட்டிய செவிப்பறை மீண்டும் ஒருகணம் அதிர்ந்தது முத்து மகான் தம்பி என்னை உலகுக்கு காட்டிய என் அப்பன் வல்லிபுரத்தான் எங்களை விட்டு நீங்கிய செய்தி கம்பி இல்லா தொலைபேசியில் . தம்பியை அண்ணையை தங்கையை அழைத்து கத்தி குளறி கதறி அழுதேன் புலம் பெயர் வாழ்வின் பிரிவுகள் வாட்டும் சோகம் கொடிதே, சோகம் கொடிதே உன் தங்கை மகன் கைகோர்த்து கட்டியணைத்து கதறி அழ உன்
பேரக்குஞ்சுகள் தலைமாட்டில் நெய்பந்தம் தாங்கியே நிற்க

Page 6
مسس۔ 4 ۔۔۔۔۔۔
சுண்ணம் இடித்து சுவைபடப் பாடியும் அள்ளி வாய்க்கு அரிசியும் இட்டு அனல் தணல் மீதுமேற்றி கிரியைகள் செய்ய . கொடுத்து வைக்கா பாவி ஜயா ... தண்ணையில் இருந்து உங்களின் வரவை எப்பே எப்போ தென எதிர்பார்திருப்பார் அடிக்கடி செய்திகள் தந்திடும்; தங்கத் தாலி தந்தவனை இழந்து தவிர்த்து நிற்கும் என்னை உற்பவித்த என் ஆத்தா
ஞானமணிக்கு பதில் என்ன கூற ?
米莱 米米

3.
சிவமயம்
தோத்திரப் பாடல்கள்
திருச்சிற்றம்பலம்
விநாயகர் துதி
பாலும் தெளிதேனும்பாகும் பருப்புமிவை நாலும் கலந்துணக்கு நான் தருவேன் கோலம் செய் துங்கக்-கரிமுகத்து தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா.
தேவாரம்
மீளா அடிமை உமக்கே
ஆளாய்ப் பிறரை வேண்டாதே மூளாத் தீப்போல் உள்ளே
கனன்று முகத்தால் மிகவாடி ஆளாய் இருக்கும் அடியார்
தங்கள் அல்லல் சொன்னக்கால் வாளாங் கிருப்பீர்
திருவாரூரில் வாழ்ந்தே போம்நீரே
திருவாசகம்
பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்
பரிந்துநீ பாவியேனுனக்கு ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த
செல்வமே சிவபெருமானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
ஈங்கெழுந் தருளுவதினியே,

Page 7
乙
திருவிசைப்பா
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே தெளிவளர் பளிங்கின் திரண்மணிக் குன்றை
சித்தத்துள் தித்திக்கும் தேனே அளிவளர் உள்ளத் தானந்தக் கனியை
அம்பலம் ஆடரங்காக வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனென் விளம்புமா விளம்பே
திருப்பல்லாண்டு
பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்
பாற்கடல் ஈந்த பிரான் மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்
மன்னிய தில்லை தன்னுள் ஆலிற்கும் அந்தணர் வாழ்கின்ற தில்லைச்
சிற்றம்பலமே யிடமாகப் பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே
திருப்புராணம்
உலகெலாம் உணர்தோதுதற்கரியவன் நிலவுலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்
திருச்சிற்றம்பலம்

-- 7 - .
முருகன் துணை இரண்டாவது கவசம்
கந்தவடிஷ்டி கவசம்
ஷஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன், பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மையல் நடஞ்செய்யும் மயில் வாகனனார் கையில் வேலால் எனைக் காக்க என்று உவந்து வரவர வேலாயுதனார் வருக, வருக வருக மயிலோன் வருக, இந்திரன் முதலா எந்திசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக, வாசவன் மருகா வருக வருக, நேசக் குறமகள் நினைவோன் வருக, ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறுஇடும் வேலவன் நித்தம் வருக, சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக, சரவண பவனார் சடுதியில் வருக, ரவண பவச, ரரரர ரரர ffy Goor Luonge, frfffff forfrf விணபவ சரவ, வீரா நமோ நம நிபவ சரவண நிறநிற நிறெனவ வசர வணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக, என்னை ஆளும் இளையோன் கையில் பன்ன, ரண்டு ஆயுதம் பாசாங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண்டு இலங்க விரைந்து எனைக் காக்க வேலோன் வருக ஐயும் கிலியும் அடையுடன் செளவும் உய்யொளி செளவும், உயிரையுங் கிலியும் கிலியுஞ் செளவும் கிளரொளி யையும் நிலைபெற்று என்முன் நித்தமும் ஒளிரும் சண்முகன் தீயும், தனிஒளி யொவ்வும் குண்டலி யாம்சிவ குகன் தினம் வருக ஆறு முகமும், அணிமுடி ஆறும் நீறு இடு நெற்றியும் நீண்ட புருவமும்

Page 8
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும் நன்நெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும், ஈரறு செவியில் இலகு குண்டலமும் ஆறு இரு திண்புயத் அழகிய மார்பில் பல்பூ ஷணமும், பதக்கமும் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும், முப்புரி நூலும், முத்து அணி மார்பும் செப்பு அழகு உடைய திருவயிறு உந்தியும், துவ ண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும், நவரத்னம் பதித்த நற்சீ ராவும், இருதொடை அழகும், இணைமுழந்தாளும் திருவடி யதனில் சிலம்பொழி முழங்க செககண செககண செககண செககண மொகமொக மொகமொக மொகமொக மொகென தகநக நகநக நகநக நககென +கு குண டிகுடிகு, டிகுகுண டிகுண TTTT TTTT rsrTT、TTr ffiffi፡†}ቴ} ሐ]ሐፃifፃifi tfi tfitfiሐ] [fiffiሐ} டுடுருடு டுடு(நிடு , டுடுருடு டுடு(G !-கு-கு டிகுடிகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து, முருகவேள் முந்து எந்தனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து உதவும் லாலா லா லா லாலா வேசமும் லீலா லீலா லீலா விநோதன் என்று உன் திரு" வடியை, உறுதியென்று எண்ணும் என்தலை வைத்து, உன் இணையடி காக்க என் உயிர்க்கு உயிராம் இறைவன் சாக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம், அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க விதிசெவி இரண்டும் வேலவர் காக்க நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத்து இருப்பல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க என்இளங் கழுத்தை இனியவேல் காக்க

g
மார்பை இரத்ன வடிவேல் காக்க சேரிள முலை மார் திருவேல் காக்க வடிவேல் இருதோள் வளம்பெறக் காக்க பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதி னாறும் பருவேல் காக்க வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க நாணாங் கயிற்றை நல்வேல் காக்க ஆண் பெண் குறிகளை அயில்வேல் காக்க பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க வட்டக் குதத்தை வடிவேல் காக்க பனைத்தொடை இரண்டும் பெருவேல் காக்க கனைக்கால் முழந்தாழ் கதிர் வேல் காக்க ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க கைகள் இரண்டும் கருணைவேல் காக்க முன்கை இரண்டும் முரண்வேல் காக்க பின்கை இரண்டும் பின்னவள் காக்க நாவிற் சரஸ்வதி நற்றுணை யாக நாபிக் கமலம், நல்வேல் காக்க முப்பால் நாடியை முனைவே காக்க எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனகவேல் காக்க வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க அரையிருள் தன்னில் அனையவேல் காக்க ஏமத்திற் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க காக்கக் காக்க கனகவேல் தாக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்கத் தாக்க தடையறத் தாக்க பார்க்கப் பார்க்க பாவம் பொடிபட பில்லிகுனியம் பெரும்பகை அகல வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள் அல்லற் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புறங்கடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரமராக் கதரும் அடியனைக் கண்டால் அலறிக்கலங்கிட இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்

Page 9
- سهم ( بحسم
எல்லிலும் இருட்டிலும், எதிர்ப்படும் அண்ணையும் கன பூசை கொள்ளும் காளியோடு அனைவரும் விட்டாங் காரரும், மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டாளங்களும் என்பெயர் சொல்ல இடிவிழுந்து ஒடிட ஆனை அடியினில், அரும்பாவைகளும் பூனை மயிரும் , பிள்ளைகள் என்பும் நகமும் மயிரும் , நீள்முடி மண்டையும் பாவைகள் உடனே, பலகல சத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டியப் பாவையும் ஒட்டியச் செருக்கும், காசும் பணமும், காவுடன் சோறும், ஒதும் அஞ்சனமும் ஒரு வழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட கால தூதர் எனைக் கண்டால் கலங்கிட அஞ்சி நடுங்கிட, கன்று புரண்டிட வாய்விட்டு அலறி, மதிகெட்டு ஒட படியினில் முட்டப், பாசக் கயிற்றால் கட்டுடன் அங்கம், கதறிடக் கட்டு: கட்டி உருட்டு, கால்கை மூறிய கட்டு கட்டு, கதறிடக் கட்டு, முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட, செக்கு செக்குச் செதில் செதிலாக சொக்கு சொக்கு, சூர்ப்பகைச் சொக்கு குத்து குத்து, கூர்வடி வேலால் பற்று பற்று, பகலவன் தணல் எரி தணல்எரி தணல் எரி, தணல் அது ஆக, விடுவிடு வேலை, வெருண்டது ஒட புலியும் நரி வயப் போத்தொடு நாயும் எலியும் கரடி யும், இனித்தொடர்ந்து ஒட தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடுவிட விஷங்கள், கடித்து உயர் அங்கம் ஏறிய விஷங்கள், எளிதுடன் இறங்க ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம் சூலை கூழியங் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் -சிலந்தி குடல்விப் புருதி பக்கப் பிளவை, படர்தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி

سیست- I : هر سمیه
பற்குத்து, அரணை, பருவரை யாப்பும் எல்லாப் பிணியும் , என்தனைக் கண்டால் நில்லாதுஒட நீஎனக்கு அருள்வாய் ஈரேழ் உலகமும், எனக்கு உறவாக ஆணும் பெண்ணும் அனைவரும எனக்கா மண்ணாள் அரசரும், மகிழ்ந்து உறவாகவும் உன்னைத் துதிக்க உன் திரு நாமம் சரவண பவனே சையொளி பவனே திரிபுர பவனே! திகழொளி பவனே! பரிபுர பவனே! பவமொழி பவனே! அரிதிரு மருகா! அமரா பதிதைக் காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்! கந்தா! குகனே! கதிர் வேலவனே! கார்த்திகை மைந்தா! கடம்பா! கடம்பனை இடும்பனை யழித்த இனியவேல் முருகா! தணிகா சலனே! சங்கரன் புதல்வா! கதிர்கா மத்துறை, கதிர்வேல்! முருகா! பழநிப் பதிவாழ், பாலகுமரா ஆவினன் குடிவாழ், அழகிய வேலா! செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா சமரா புரிவாழ் சண்மிகத்து அரசே! காரார் குழலாள் கலைமகள் நன்றாய் என்நா இருக்க யான் உனைப்பாட, எனைத் தொடர்ந்து இருக்கும் எந்தை முருகனைப் பாடினேன் நாடினேன், பரவசம் ஆக ஆடினேன் நாடினேன் ஆவின் பூநதியை நேசமுடன் யான் நெற்றியில் அணியப், பாச வினைகள் பற்ற அது நீங்கி, உன்பதம் பெறவே உன்னருள் ஆக அன்புடன் இரட்சி அன்னமும் சென்னமும் மெத்தமெத் தாக, வேலா யுதனார் சிந்திபெற்று அடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலேன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க மாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன், வாழ்க வாழ்க வாணரத் துவசம் , வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க எத்தனை குறைகள். எத்தனை பிழைகள் எத்தனை அடியேன் எத்தனை செய்தால் பெற்றவன் நீகுந் , பொறுப்பது உன் கடன் பெற்றவள் குறமகள், பெற்றவளாமே,

Page 10
مس. 2 ) - :
பிள்ளைகள் என்று, அன்பாய்ப் பிரியம் அளித்து மைந்தன் என்மீது உன் மனமகிழ்ந்து அருளித் தஞ்சம் என்று அடியார் தழைத்திட அருள்செய் கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவ ராயன் பகர்ந்தைக் காலையில் மாலையில், கருத்துடன் நாளும், ஆசாரத்துட அங்கம் துலக்கி, நேசமுடன் ஒரு நினைவது ஆகிக், கந்தர் சஷ்டி கவசம் இதனைக்
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள் ஒருநாள் முப்பத் தாறுஉருக் கொண்டு ஒதியே செபித்து உகந்து நீறு அணிய, அஷ்டதிக்கு உள்ளோர் அடங்களும் வசமாய்த் திசைமன்னர் எண்மர், சேர்ந்தபங்க அருளுவர். மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர், நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும் நவமதன் எனவும் நல்எழில் பெறுவார், எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வர் கந்தர் கை வேலாம் கவசத்து அடியை வழியாய்க் காண மெய்யாய் விழங்கும் விழியால் காண வெருட்டிடும் போய்கள், பொல்ல தவரைப் பொடிப்பொடி யாக்கும், நல்லோர் நினைவில் நடனம் புரியும், சர்வ சத்துரு சங்கா ரத்தடி அறிந்து எனது உள்ளம், அஷ்டலட்சுமிகளில் வீரலட் சுமிக்கு விருந்துஉணவு ஆகச் சூரபத் மாவைத் துணித்தகை யதனால் இருபத் தெ ழுவர்க்கு, உவந்துஅமுது அளித்த குருபரன், பழநிக் குன்றினில் இருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி எனைத்தடுத்து ஆட்கொள, என்றனது உள்ளம் மேவிய வடிவுறும் வேலவா போற்றி தேவர்கள் சேனாபதியே போற்றி குறமகள் மனமகிழ் கோவே போற்றி! திறமிகு திவ்விய தேகா போற்றி! இடும்பா யுதனே இடும்பா போற்றி கடம்பா போற்றி கந்தர் போற்றி வெட்சி புனையும் வேனே போற்றி! உயர்கிரி கனக சபைக்கு ஒர் அரசே மயில் நடம் இடுவோய் மலரடி சரண்ம் சரணம் சரணம் சரவண பவலும் சரணம் சரணத சண்முகா சரணம் ,
 

7யருக்கல்தூய்ாரு

Page 11
அன்பு, பண்பு, பாசம் ஆகிய (4 வளர்ச்சிக்கும், உயர்ச்சிக்கு குல விளக்கு அமரர் Glasos. இணைந்ததை அறிந்து உ
தோருக்கும் அன்னாரது A கொண்டும் அனுதாபச் ே &ளுக்கும் தொலைபேசி வித்தோருக்கும் இன்று சாந்திக் கிரியை ஆளி அவரது ஆத்மா சா தித்த அ னை வ ரு
மார்ந்த நன்றிை
, ଜୋ& ref !
f s བྱ་འཆུ་ * காஞ்சியம்பதி,
இணுவில் மேற்கு, மை
இணுவில்.
யாழ் ம7. கூ. சபை அச்சகம், 40
 
 
 
 

க்குணங்களிலும் சிறந்து எமது ம் காரணமாக இருந்த எங்கள் }ர் வல்லிபுரம் இ றை ப த ம் டன் வந்து உதவிகள் ψήό றுதிக் கிரிகைகளில் பங்கு செய்தி கள் அனுப்பிய வர் சி மூலம் ஆறுதல் தெசி று நடைபெறும் ஆத்ம ல் ப ங் கு கொண்டு ந்தி அடைய பிரார்த் த க் கும் எமது மன யத் தெரிவித்துக்
36 pab.
 ീ
:
னவி, மக்கள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள்.
| நாவலர் வீதி, யாழ்ப்பாணம் ,