கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சின்னத்தம்பி குமாரசாமி (நினைவு மலர்)

Page 1


Page 2

A,
சிவமயம்
நயினை
பண்டிதர் வித்துவான் 36 GOD GOLD IT GORf
அமரர் சின்னத் தம்பி குமாரசாமி
(இளைப்பாறிய விரிவுரையாளர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலை)
அவர்களின்
நினைவு வெளியீடு
28-O1-1994

Page 3

வித்துவான் சி. குமாரசாமி
பிறப்பு: 26-11-1923 இறப்பு: 08-01-1994 திதி நிருணய வெண்பா தமிழ் திகதி 24 மார்கழி 1993 - சனி ஆண்டுசீர் பூரீமுகவாம் மார்கழிநாள் ஈர்பத்து நான்குசனி துவா தசியபரம் - ஒங்கு தமிழ் பTங்குபெற வைத்ததனால் பார்வித்து வான்குமாரர் ஆங்கமரர் ஊருற்றா ரால்

Page 4

அஞ்சலிப்
தமிழும் சைவமும் புலமையும் திறமையும் தகவும் இசையும் சால்பும் கலைகளும் கமழும் நயினக் கலைக்களஞ் சியத்துளே கதிரும் குமாரரும் நின்றுளம் களிப்பரே
தந்து கொண்டவர் கொண்டு வந்தவர் எந்தை போன்றுயர் வெய்தி நின்றவர் சிந்தை யுள்ளொரு சீலம் கண்டவர்
முந்தை மரபிலே முகிழ்த்தெ ழுந்தவர்
இந்த மனிதனின் எத்தனம் எத்தனை எடுத்துச் சொல்லுதல் இயலுமா அத்தனை அந்த மாமனி தன்னையே வித்துவான் என்ற குமார சாமியென் றேத்துவோம்
பணிதல் இன்சொல் பயத்தல் பண்பினைப் பகிர்தல் பணத்தை வளத்தைப் பயனுறத் துணிநல் துப்பார்க் குதவுதல் துன்பினைத் துடைத்தல் துலக்குதல் இவர்தம் அணிகளாம்
சொல்லும் பொருளும் சுவைசேர் வாக்கும் சுடர்விடு அறிவும் தூய எழுத்தும் வெல்லும் செயலும் விழிப்பும் ஆர்வமும் வித்துவான் உள்ளெழும் விழிவி யங்களே
இவரிடம் உள்ளவை இவர் பணி செய்தவை இவர்க்கென வழித்துணை வைப்புழி வைத்தவை அவரிதன் பெருவளம் அருந்தியே நயினையின் அருட்திரு முருகனின் அடியமர்ந் தாறுவார்
சித்தி சிவத்தார் வச்சலா நேசன் சேரும் கெளசி வாசுகி இளங்கோ பற்றுள நந்தா பேரன் பேத்திகள் பந்தியில் குந்திடப் பார்ப்பது எப்போ?
பரமும் சந்திரன் சுந்தர லிங்கமும் பந்துள கோபாலு குலத்தொடு நண்பரும் அகமும் முகமும் மலர்ந்திட ஆட்டம் ஆடி மகிழ்ந்திட அழைப்பது எப்போ?

Page 5
பெரிய குமாரரும் சின்னக்குமாரரும் பேசும் நகைச்சுவைப் பேச்சும் சிலேடையும் அரிய தாயார் அக்கா தங்கையின் ஆர வாரமும் கேட்பது
சொக்கன் காரை முருகையன் பண்டிதர் அத்தனை அறிஞர் ஆர்வலர் புரவலர்
பத்தர் பாமரர் பற்பல தொழிலுளோர் சித்தம் மகிழ்ந்திடச் சிரிப்பது எப்போ?
வித்து வானொரு மேடைக்குப் போகிறார் வேட்டி யோடொரு சைக்கிலில் ஏறியே பத்து வாழைக் குலையொடு போகிறார் பார்ப்பு தெப்போ பசிக்குதே ஐயனே!
கோயிலில் சண்டிக் கட்டொடு நிற்கிறார்ல் கோப்பா யிலேஸ்வர் கொடுக்கொடு நிற்கிறார் வாயிலில் நல்லூர் வீதியில் உருளுறார் வாழ்ந்த இடமெல்லாம் வாழ்த்துதே ஆப்பனே!
கம்பன் கோட்ட வகுப்பும் நடத்திறார்ே கடையில் விற்பனை, தருமமும் செய்கிறார் சம்பள மில்லா வேலையும் செய்கிறார் சமி செய்கின்ற சாதன்ை கூறுவார்
சூரியன் ஆற்றிலே செல்வத்தைக் கொட்டினார் சுற்றி:ே மாங்குளக் காட்டினை வெட்டினார் பாரிய கமத்தொழில் பற்பல செய்துமே பயனெலாம் பிறர்க்கெனப் பகிர்ந்து வளங்கினார்
சிற்றில் ஆடிய போதுமென் சிந்தையுன் கற்கை நெறிகளை கவித்த அப் போதிலும் பற்றில் பற்றியே பைந்தமிழ் அமுதினை பருகவைத் தென்னையும் பரவச மாக்கினார் சித்தப் பாவெனச் செப்பிடும் போதிலென் சிந்தை 1 மகிழ்வதும் தேவி புகழ்வதும் சத்தத் தாலுறு 1 பேத்தியர் I கறுத்தத் தாத்தா வென்பதும் எப்பதான் | சுவைப்பது
அன்புப் பெறாமகன் நாக. சண்முகநாதபிள்ளை
ཤག་ཤན་ཧ་ཁང་གི་ 2 ཁག་ཁང་གསར་

}
Styrki og Lost
அபிராமி அந்தாதி &if նկ
தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும்தில்லை ஊரர்தம் பாகத்து .ே6:மந்தனே!
உலகுஏழும் பெற்ற சீர்அபிராமி அந்தாதி *ւնGtingւն
என் சிந்தையுள்ளே கார்அமர் மேனிக் கணபதியே!
நிற்கக் கட்டுரையே,
நூல் உதிக்கின்ற செங்கதிர்,
உச்சித்திலகம், உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம்,
மாதுளம் போது, மலர்க்கமலை துதிக்கின்ற மின் கொடி,
மென்கடிக் குங்குமத் தோயம் என்ன விதிக்கின்ற மேனி அபிராமி
எந்தன் விழுத்துணையே.
துணையும், தொழுந்தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும், கொழுந்தும்,
பதிகொண்ட வேரும், பணிமலர்ப்பூங்
கணையும், கருப்புச்சிலையும்,
மென் பாசாங் குச்மும், கையில்
அணையும் திரிபுர
சுந்திரி ஆவது அறிந்தனமே.
ഞ്ച് , ജു

Page 6
அறிந்தேன் எவரும்
அறியா மறையை, அறிந்துகொண்டு செறிந்தேன், உனது திருவடிக்கே:
திருவே, வெருவிப் பிறந்தேன், நின்அன்பர் பெருமை எண்ணாத கருமநெஞ்சால் மறிந்தே விழும் நரக்குக்கு உற வாய மனிதரையே!
மனிதரும், தேவரும், மாயா
முனிவரும் வந்துசென்னி குனிதரும் சேவடிக் தோமளமே!
கொன்றை வார்சடைமேல் பனிதரும் திங்களும், பாம்பும்,
பகீரதியும் படைத்த புனிதரும் நீயும் என் புந்தி
எந்நாளும் பொருந்துகவே. பொருந்திய முப்புரை, செப்புரை
செய்யும் புணர்முலையால் வருந்திய வஞ்சி மருங்குல்
மனோன்மணி! வார்சடையோன் அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை அம்புயம்மேல் திருந்திய சுந்தரி, அந்தரி
பாதம் என் சென்னியதே.
சென்னியது உன்பொற் றிருவடித் தாமரை, சிந்தையுள்ளே மன்னியது உன்திரு மந்திரம்;
சிந்துர வண்ணப்பெண்ணே! முன்னிய நின் அடியாருடன்
கூடி முறைமுறையே பன்னியது, என்றும் உந்தன்
பரம ஆகம பத்ததியே!
in 4

ததியுறு மத்தில் சுழலும்என்
ஆவி, தளர்விலதோர் கதியுறு வண்ணம் கருதுகண்
டாய் ! கமலாலயனும், மதியுறு வேணி மகிழ்நனும்,
மாலும், வணங்கிஎன்றும் துதியுறு சேவடியாய்! சிந்துர
ஆன ைசுந்தரியே!
சுந்தரி எந்தை துணைவி,என்
பாசத் தொடரையெல்லாம் வந்தரி, சிந்துர வண்ணத்தினாள்,
மகிடன் தலைமேல் அந்தரி, நீலி, அழியாத
கன்னிகை, ஆரணத்தோன் சுந்தரி, கைத்தலத்தாள் மலர்த்
தாள் என் கருத்தனவே.
கருத்தன எந்தை தன் கண்ணன, வண்ணக் கனகவெற்பில் பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு
நல்கின, பேர் அருள்கூர் திருத்தன பாரமும்; ஆரமும்,
செங்கைச் சிலையும், அம்பும் முருத்துஅன மூரலும், நீயும் அம்மே;
வந்து என் முன்நிற்கவே. நின்றும் இருந்தும் கிடந்தும்
நடந்தும் நினைப்பது உன்னை; என்றும் வணங்குவது உன் மலர்த் தாள்; எழு தாமறையின் ஒன்றும் அரும்பொருளே! அருளே!
உமையே! இமயத்து அன்றும் பிறந்தவளே! அழியா
முத்தி ஆனந்தமே!
بتقسيم أن تجريبي.
l

Page 7
ஆனந்தமாய் என் அறிவாய்,
நிறைந்த அழுதமுமாய், ாேன் அந்தமான் முடிவுடையான்,
மறை நான்கினுக்கும் தான் ஆந்த மான சரணார விந்தத் தவளநிறக் கானம் தம் ஆடரங்காம் எம்பிரான்
முடிக் கண்ணியதே. 魔夏
கண்ணியது உன் புகழ் கற்பது உன்
நாமம்; கசிந்துபத்தி பண்ணியது உன் இரு பாதாம்
புயத்தில் பகல்இரவா நண்ணியது உன்னை நயந்தோர்
அவையத்து நான் முன் செய்த புண்ணியம் ஏது? என் அம்மே புவி
ஏழையும் பூத்தவளே! 星盛 பூத்தவளே புவனம் பதி
னான்கையும், பூத்திவண்ணம் காத்தவளே! பின் கரந்தவளே!
கிறைக் கண்டனுக்கு
மூத்தவளே! என்றும் மூவா
முகுந்தற்கு இளையவளே!
மாத்தவளே! உன்னை அன்றி.
மற்றஒர்தெய்வம் வந்திப்பதே! 夏彦
வந்திப்பவர் உன்னை, வானவர்
தானவர் ஆனவர்கள்; சிந்திப்பவர், நல் திசைமுகன்
நாரணர் சிந்தையுள்ளே பந்திப்பவர் அழியப் பரமானந்தர்;
பாரில் உன்னைச் சந்திப் பவர்க்கு எளிதாம்
எம்பிராட்டி நின் தண்ணளியே. 夏嘎

தண்ணளிக்கு என்று முன்ண்ேடல
ஜோடி துவங்கள் செய்வார், மண்அளிக்கும் செல்வமோ பெறு வார்?மதி வானவர்தும், விண்அளிக்கும் செல்வமும், அழியா
முத்தி வீடும் அன்றோ? பண் அளிக்கும் சொற் பரிமள
யாறளைப் பைங்கிளியே! 翼器
கிளியே?கிளைஞர் மனத்தே கிடந்து
கிளர்ந்து ஒளிரும் ஒளி!ே ஒளிரும் ஒளிக்குஇடமே!
எண்ணில் ஒன்றும் இல்லா வெளியே! வெளிமுதற் பூதங்களாகி
விரிந்த அம்மே! அளியேன் அறிவு அளவிற்கு அள
வானது அதிசயமே! 6
அதிசயமான வடிவுடை உாள்!
அரவிந்ததிேல்லாம் துதிசய ஆண்ை சுந்தர வல்லி!
ୋ ଔଞ இரதி புதிசய ಓಗಿ 'ಜಿಡಿ ಟ್ವಿ ಇಳಿ...! *ಶ್ನಿ!
மாகமுன் பார்த்தவர்தம் மதிசய மாக அன்றோ,
வாம பாகத்தை வவ்வி தே? 7
வல்விய பாசுத்து இறைருேம் நீயும் மகிழ்ந்திருக்கும் செவ்வியும் உங்கள் திருமணக் கோலமும், சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்துஎன்னை ஆண் .
பொற்போதமும் ஆகிவந்து, வெவ்விய காலன் என் மேல்வரும்
போது, வெளிநிற்கிவே! 意总

Page 8
வெளிநின்ற நின் திருமேனியைப்
பார்த்து, என் விழியும்நெஞ்சும் களிறின்ற வெள்ளம் கரைகண்டது இல்லை; கருத்தினுள்ளே தெளிகின்ற ஞானம் திகழ்கின்றது
என்ன திருவுளமோ! ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும்
விே உறைபவளே ! 9
உறைகின்ற நின்திருக் கோயில்,நின்
கேள்வர் ஒருபக்கமோ?
அறைகின்ற நான் மறையின் அடியோ?
a pig Guit 3i (p5th
நிறைகின்ற வெண்திங்களோ?
கஞ்சதமோஎேன்தன் நெஞ்சகமோ?
மறைகின்ற வாரிதி யோ? பூர
ஒஒர3 மங்கலையே! 20
மங்ஆலை, செங்கல சம்முலை யாள்,
சங்கு அலை rெஐைச் சகல
ஆலழயில், தாவுகங்கை
பொங்குஅலை தங்கும் புரிசடையோன்
புடையாள், உடையாள்,
ஒத்தலை, நீலி, செய்யான் .
இடியாள் பசும்பெண் கொடியே. 2及
கொடியே! இளவஞ்சிக் கொம்பே
எனக்குவம்பே பழுத்த படியே முறையின் பரிமளமே!
ஜிழால் இமயப் பிடியே பிரமன் முதலாய
தேவரைப் பெற்ற அம்மே! அடியேன் இறந்து இங்கு இனிப்பிறவாமல்
வந்து ஆண்டு கொள்ளே 28
སྨན་དང་འཐབ་པའི་ཐམ་ཁ་ན་གང་

கொன்ளேன் மனத்தில்நின் கோலம்அல்
லாது, அன்பர் கூட்டம் தன்னை விள்ளேன்; 'பரசமயம் விரும்பேன்;
வியன் மூவுலகுக்கு ' உள்ளே! அனைத்தினுக்கும் புறம்பே'
உள்ளத்தே விளைந்த கள்ளே! களிக்கும் களியே!
அளிய என் கண்மணியே! மணியே மணியின் ஒளியே! '
ஒளிரும் மணிபுனைந்த அணியே! அணியும் அணிக்குஅழகே!
அணு காதவர்க்குப் பிணியே பிணிக்கு மருந்தே!
அமரர் பெருவிருந்தே| - பணியேன் ஒருவரை, நின் பத்ம பாதம் பணிந்தபின்னே!"
திரிந்து உன் அடியாரைப் "ே பேணிப் பிறப்பு அறுக்க முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்;
முதல் மூவருக்கும் அன்னே உலகுக்கு அபிராமி"
என்னும் அருமருந்தே என்னே? இனி உன்னை | utଶର୍ତ୍ତୀ மற E. : , ,
வாமல்நின்று ஏத்துவனே!"
ஏத்தும் அடியவர் ஈரேழு :
உலகினையும் படைத்தும் காத்தும் அழித்தும் திரிபவ்ராம் :
கமழ் பூங்கடம்பு சாத்தும் குழல் அணங்கே மணம்
நாறும்நின் தாள் இணைக்குள்ன் நாத்தங்கு புன்ம்ொழி ஏறிய ། 33
வாறு நகையுடைத்தே!
سسلیمہ روس 9 ستائیس۔
罗3
24
25
26

Page 9
உடைத்தனை வஞ்சப் பிறவியை:
உள்ளம் உருகும் அன்: படைத்தனை பத்ம பதயுகம்
சூடும் பணி எனக்கே அடைத்தனை: நெஞ்சத்து அழுக்கை
எல்லாம்நின் அருட்புனலால் துடைத்தனை சுந்தரி! நின் அருள்
ஏதென்று சொல்லுவதிே
சொல்லும் பொருளும் என
தட மாடும் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடியே!
நின் புதுமலர்த்தாள் அல்லும் பகலும் தொழும்அவர்க்கே
அழியா அரசும் செல்லும் தவநெறியும் சிவ
லோகமும் சித்திக்குமே,
ஒத்தியும், சித்தி தரும்தெய்வம்
ஆகித் திகழும்பரா சத்தியும், சத்தி தழைக்கும்
சிவமும், தவம்முயல்வார் முத்தியும், முத்திக்கு வித்தும்,
வித்தாகி முளைத்தெழுந்த புத்தியும், புத்தியின் உள்ளே
புரக்கும் புரத்தை அன்றே.
அன்றே தடுத்துஎன்னை ஆண்டுகொண்
டாய் கொண்டது அல்லன்ைகை
நன்றே? உனக்கினி நான்என் செயினும், நடுக்கடலுள்
சென்றே விழினும், கரையேற்றுகை
நின் திருவுளமே
ஒன்றே! பலஉருவே! அருவே!
என் உமைதுவளே
مجعدته 19 : تتفقته
27
盛感
黎9
0

உமையும் உமையொரு பாகரும் ஏக உருவில்வந்து இங்கு, எமையும் தமக்குஅன்பு செய்யலைத்
தார்;இணி எண் சமையங்களும் இல்லை;
பாள்ஒரு தாயும் இ அமையும், அமையுறு தோளியர்
மேல்வைத்த ஆசையுமே!
ஆசைக் கடலில் அகப்பட்டு,
அருள் அற்ற அந்தகன்கைப் பாசத்தில் அல்லற்படஇருந்தேனை,
நின் பாதம் என்னும் வாசக் கமலம் தலைமேல் ്തു
வலியவைத்து ஆண்டுகொண்ட நேசத்தை என் சொல்லுவேன்! ஈசர்
பாகத்து நேரிழையே! 霹器
இழைக்கும் வினைவழியே அடும்
காலன் எனை நடுங்க அழைக்கும் பொழுதுவந்த, "அஞ்சல்”
என்பாய்; அத்தர் சித்தம்எல்லாம் குழைக்கும் களபக் குவிமுலை
u„TLD60er.j (35irLD6I GLo! உழைக்கும்பொழுது, உன்னையே "அன்னையே’
3. දී. es "... என்பன், ஓடிவந்துே. 岛霹
வந்தே சரணம் புகும் ',
அடியார்க்கு, வானுலகம்
தீந்தே, பரிவொடு தான் போது
இருக்கும் சதுர்முகமும், பைந்தேன் அலங்கற் பருமனி
ஆகமும் பாகமும்,பொற்குப் செந்தேன் மலரும் அலர்கதிர்
ஞாயிறும் திங்களுமே, 84

Page 10
གྱི་
திங்கட் பகவின் மணம்நாறும்
சீறடி சென்னிவைக்க, எங்கட் கொருதவம் எய்தியவா?
எண்இறந்த விண்ணோர் தங்கட்கும் இந்தத் தவம்எய்துமோ?
தரங்கக் கடலுள் வெங்கட் பணி அணை மேல்துயில் ஜ,
கூரும் விழுப்பொருளே!
பொருளே பொருள்முடிக்கும் போகமே!
அரும் போகம்செய்யும்
மருளே மருளில் வரும்தெருளே!
என் மனத்துவஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளிவெளி ஆகியிருக்கும் உன்றன்
அருள் ஏது அறிகின்றிலேன்,
அம்புயஆதனத்து அம்பிகையே!
கைக்கே அணிவது கன்னலும்
பூவும்; கமலம்அன்ன .
மெய்க்கே அணிவது வெண்முத்து
மாலை; விடஅரவின்
பைக்கே அணிவது பன்மணிக்
கோவையும் பட்டும்:எட்டுத்
ஒ. இக்கே அணியும் திருவுடை
யான் இடம் சேர்பவளே
பவளக் கொடியில் பழுத்த செவ்
வாயும், பனிமுறுவல் தவளத் திருநகை யும் துணையா,
எங்கள் சங்கரனைத் துவளப் பொருது,துடிஇடை
சாய்க்கும் துணைமுலையாள் அவளைப் பணிமின் கண்டீர்
அமராவதி ஆளுகைக்கே'
” ܣܡܽܘܬ݂ܳ 2# -
35
36
37
38
 
 
 

ஆளுகைக்கு உன்தன் அடித்
தாமரைகள் உண்டு; அந்தகன்பால் மீளுகைக்கு உன்தன் விழியின்
கடை உண்டு; மேல் இவற்றின் மூளுகைக்கு என்குறை நின்குறையே
அன்று முப்புரங்கள் மாளுகைக்கு அம்பு தொடுத்தவில்லான்
பங்கில் வாள் நுதுலே! 霄.蠶 點
வாணுதல் கண்ணியை, விண்ணவர்
யாவரும் வந்து இறைஞ்சிப் பேணுதற்கு எண்ணிய எம்பெரு மாட்டியை பேதைநெஞ்சில் காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை, காணும் அன்பு பூணுதற்கு எண்ணிய எண்ணம்அன்றோ,
முன்செய் புண்ணியமே!
புண்ணியம் செய்தனமே மனமே! ே
புதுப் பூங்குவளைக் கண்ணியும்,செய்ய கணவரும்
கூடி, நம் காரணத்தால் நண்ணி இங்கேவந்து, தம் அடி பார்கள் நடுஇருக்கப் பண்ணி,நம் சென்னியின்மேல் பத்மபாதம் பதித்திடவே
இடங்கொண்டு விம்மி,இணைகொண்
இறுகி இளகி,முத்து
வடங்கொண்ட கொங்கை மலைகொண்டு
இறைவர் வலியநெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலங்கொண்டம்
நாயகி! நல் அரவின் 3, ir-"RW * Ios படங்கொண்ட் அல்குல் பனிமொழி, ே
வேதப் பரிபுரையே.
ہتھیۓ 13 صسے
39
40
4
盛2

Page 11
பரிபுரச் சீறடிப் பாசாங்குகை,
வஞ்சபாணி, இன்செரில்
திரிபுர கந்தரி, சிந்துர
மேனியூன், தீமைநெஞ்சில்
புரிபுர வஞ்சரை அஞ்சக்
குனிபொருப் புச்சிலைக்கை
எபுேரை மேனி இறைவர்கெம்
பாகத்து இருந்தவனே!
தவளே இவள் எங்கள்
சங்கரனார் ஐைைழமங்கலமாம்: அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினன்; ஆகையினால், இவளே கடவுளர் யாவர்க்கும் மேலே இறைவியுமாம்; துவளேன், இனிஒரு தெய்வம்உண் டாகமெய்த் தொண்டுசெய்தே
தொண்டு செங்யாது, நின்மாதம்
தொழாது, துணிந்து இச்சையே பண்டு செய்தார் ஊரோஇலரோ?
அப்பரிசு அடியேன் கண்டு செய்தால், அது கைதவமோ
அன்றிச் செய்தவமோ? மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே
பின் வெறுக்கைஅன்றே.
வெறுக்கும் தகைமைகள் செய்வினும்
தம் அடியாதை பொறுக்கும் தகைமை புதியது.அன்றே:
புதுநஞ்சை பேண்டு இறுக்கும் திருமிவற்றான் இடப்பாகம்
கலந்து பொன்னே! மறுக்கும் தகைமைகள் செய்யினும்,
யான் உன்னை வாழ்த்துவனே
74. གང་གི་ནག་
链品
蟹5
狸6

வாழும் படிஒன்று கண்டுகொண்டேன்;
மனத்தே ஒருவர் வீழும் படிஅன்று; விள்ளும்படி
அன்று; வேலைநிலம் ஏழும், பருவரை எட்டும் எட்டிாமல்,
இரவுபகல் சூழும் சுடர்க்கு நடுவே
கிடந்து சுடர்கின்றதே 玺”
சுடரும் கலைமதி துன்றும்
சடைமுடிக் குன்றில்ஒன்றிப் படரும் பரிமளப் பச்சைக்
கொடியைப் பதித்துநெஞ்சில், இடரும் தவிர்த்து, இழிைப்
போதுஇருப்பார் பின்னும் எய்துவரோ குடரும் கொழுவும் குருதியும்
தோயும் குரம்பையிலே? 藝劇
குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவி,
வெங் கூற்றுக்குஇட்ட வரம்பை அடுத்து மறுகும் அப்போது,
வளைக்கை அமைத்து அரம்பை யடுத்த அரிவையர் சூழவந்து,
'அஞ்சல்" என் பாய், நரம்டை அடுத்த இசைவடி
வாய்நின்ற தாயகியே! 《剑
நாயகி, நான்முகி, நாராயணி,
கை நளினபஞ்ச
சாழர்கி, சோம்பவி, சங்கரி
சாமளை, சாதிநச்சு
வாயகி மாலினி, வாராகி சூலினி,
மாதங்கிஎன்று ஆயகியாதி உடையாள்
சரணம் அரண் நமக்கே 莎@
سامانهها را چپ است.

Page 12
அரணம் பொருள் என்று அருள்
ஒன்று இலாத அசுரர் தங்கள் முரண் அன்று அழியமுனிந்த
பெம்மானும் முகுந்தனுமே, * சரணம் சரணம்" என நின்ற நாயகிதன் அடியார், மரணம் பிறவி இரண்டும் எய்தார்,
இந்த வையகத்தே
வையம், துரகம், மிதக்ளி, மாமகுடம், சிவிகை, பெய்யும் கனகம், பெருவிலை ஆரம், பிறைமுடித்த ஐயன் திருமனை யாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு செய்யும் தவமுடை யார்க்கு
உளவாகிய சின்னங்களே.
சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும், பென்னம் பெரிய முலையும், முத்தாரமும், பிச்சிமொய்த்த
கன்னங் கரிய குழலும்,
கண் மூன்றும் கருத்தில்வைத்துத் தன்னந் தனிஇருப் பார்க்குஇது போலும் தவம்இல்லையே.
இல்லாமை சொல்லி, ஒருவர்தம்
பால்சென்று, இழிவுபட்டு நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடு தவம் , , , , கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒரு காலத்திலும் ே செல்லாமை வைத்த திரிபுரை
பாதங்கள் சேர்மின்களே.
""
عس 16هٔ تلس
52
53

மின் ஆயிரம் ஒரு மெய்வடி
வாகி விளங்குகின்ற அன்னாள். அகமகிழ் ஆனந்த வல்லி, அருமறைக்கு முன்னாய், நடுளங்குமாய்,
முடிவாய முதல்வி தன்னை உன்னாது ஒழியினும் ஜன்னினும்,
வேண்டுவது ஒன்றில்லையே. 55
ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து, இவ்வுலகு எங்குமாய் நின்றாள், அனைத்தையும் நீங்கிநிற்பாள்
என்தன் நெஞ்சினுள்ளே பொன்றாது நின்று புரிகின்றவா!
இப்பொருள் அறிவார் அன்று ஆலிலையில் துயின்ற
பெம்மானும் என்ஜயனும்ே: 56
ஐயன் அளந்தபடி இருநஈழி
கொண்டு, அண்டமெல்லாம் உய்ய அறம்செய்யும் உண்ணையும் போற்றி, ஒருவர்தம்பால் செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும்
கொண்டு சென்றுபொய்யும் மெய்யும் இயம்பவைத்தாய்; இதுவோ
உந்தன் மெய்கருளே? 57
அருணாம் புயத்தும் என் சித்தாம் புயத்தும், அமர்ந்திருக்கும் தருணாம் பு:முலைத் தையல்
நல்லாள்,தகை சேர்நயனக் கருணாம் புயமும், விதனாம்
புயமும், கராம்புயமும், சரணாம் புய மும் அல்லால்
கண்டிலேன், ஒரு தஞ்சமுமே. 5 8
میں سنہ 7} nیسے

Page 13
தஞ்சம் பிறிதுஇல்லை ஈது அல்லது என்று, உன் தவநெறிக்கே நெஞ்சம் பயில நினைகின்றிலேன்,
ஒற்றை நீள் சிலையும் அஞ்சு அம்பும் இக்குஅலராகி நின்றாய்!
அறியார் எனினும், பஞ்சு அஞ்சும் மெல்லடியார் அடியார்
பெற்ற பாலரையே.
பாலினும் சொல்இனி யாய் பணி
மாமலர்ப் பாதம் வைக்க, மாலினும், தேவர் வணங்க நின்றோன்
கொன்றை வார்சடையின் மேலினும், கீழ்நின்று வேதங்கள் பாடும்மெய்ப் பீடம்ஒரு நாலினும், சாலநன்றோ அடியேன்
முடை நாய்த்தலையே?
நாயே னையும் இங்கு ஒரு
பொருளாக நயந்துவந்து, நீயே நினைவின்றி ஆண்டுகொண்
டாய், நின்னை உள்ள வண்ணம் பேயேன் அறியும் அறிவுதந்தாய் என்ன பேறுபெற்றேன்! தாயே, மலைமகளே செங்கண்
மால்திருத் தங்கைச்சியே! தங்கச் சிலைகொண்டு, தானவர்
முப்புரம் சாய்த்து, மத வெங்கண் கரிஉரி போர்த்த
செஞ்சேவகன் மெய் அடையக் கொங்னகக் குரும்பைக் குறியிட்ட
நாயகி, கோகநதச் செங்கைக் கரும்பும், மவுருஜ்ளப்
போதும் என் சிந்தையதே.
59
6.
密多

தேறும் படிசில் ஏதுவும்
காட்டி,முன் செல்கதிக்குக் ஃறும் பொருள்,குன்றில் கொட்டும்
தறி, குறிக்கும் சமயம் ஆறும் தலைவி இவளாய்
இருப்பது அறிந்திருந்தும், வேறும் சமயம் உண்டு என்று
கொண்டாடிய வீணருக்கே
வீணே பலிகவர் தெய்வங்கள் பால்சென்று, மிக்க அன்பு பூணேன், உனக்கு அன்பு பூண்டு
கொண்டேன்; நின் புகழ்ச்சியன்றிப் பேணேன், ஒருபொழுதும்;
திரு மேனிப்ரகாசம் அன்றிக் காணேன் இருநில மும்,திசை
நான்கும், ககனமுமே. ககனமும் வானும் புவனமும்
காண ,விற் காமன் அங்கம் தகனம்முன் செய்த தவப்பெரு மாற்குத் தடக்கையும்செம் முகனும் முந்நான்கு இருமூன்றுஎனத்
தோன்றிய மூதறிவின் மகனும் உண்டாயதன்றோ?
வல்லி நீசெய்த வல்லபமே. வல்லபம் ஒன்றறியேன் சிறியேன்
நின் மலரடிச்செம் பல்லவம் அல்லது பற்றுஒன்று
இலேன் பசும் பொன்பொருப்பு வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய்,
வினையேன் தொடுத்த சொல் அவ மாயினும், நின்திரு
நாமங்கள் தோத்திரமே.
هدمهيد " (19 يونيزله
伤影
岱盛
65
66s

Page 14
தோத்திரம் செய்து தொழுதுமின்
போலும் நின் தோற்றம்ஒரு மாத்திரைப் போதும் மனத்தில்
வையாதவர் வண்மை,குலம், கோத்திரம், கல்வி, குணம்குன்றி. நாளும் குடில்கள்தொறும் பாத்திரம் கொண்டு பலிக்குஉழலா
நிற்பர் பாரெங்குமே,
பாரும், புனலும், கனலும்,வெங் காலும், படர்விசும்பும்; ஊரும் முருகு சுவைஒளி
ஊறு ஒலி ஒன்றுபடச் சேரும் தலைவி, சிவகாம சுந்தரி சீறடிக்கே சாரும் தவம் உடையார்
படையாத தனம்இல்லையே.
தனம்தரும் கல்வி தரும்;ஒரு
நாளும் தளர்வுஅறியா மனம்தரும்; தெய்வ வடிவும்
தரும் நெஞ்சில் வஞ்சம்இல்லா இனம்தரும் நல்லன.
தரும் அன்பர் என்பவர்க்கே: கனம்தரும் பூங்குழலாள்
அபிராமி கடைக்கண்களே.
கண்களிக் கும்படி ஆண்டுகொண் டேன். கடம் பா.வியில்; பண்களிக்கும் குரல் வீணையும், கையும், சகோதர குழி lf. மண்களிக்கும் பச்சை வண்ணமும்
ஆகி, மதங்கர்குவிப் பெண்களில் தோன்றிய எம்பெரு
மாட்டிதன் பேரழகே.
−−− 20. rule
':
')
67
ി
68
岱9
70

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி, அருறைகள் பழகிச் சிவந்த பதாம்புயத்
தாள் பனி மர்மதியின் குழவித் திருமுடிக் கோமள,
யாமளைக் கொம்பிருக்க, இழவுற்று நின்றதெஞ்சே! இரங்கேல்!
உனக்கு என்குறையே? 7
என்குறை தீரநின்று ஏத்துகின் றேன் இனி யான் பிறக்கின் நின் குறையே அன்றி யார்குறை
கரண் இரு நீள்விசும்பின் மின்குறை காட்டி மெலிகின்ற
நேரிடை மெல்லியலாய்! தன் குறை தீரம்ை கோன் சடை
மேல்வைத்த தாமரையே. ?罗
தாமம் கடம்பு படைபஞ்சி
பானம் தனுக்கரும்பு யாமம் வயிரவர் ஏத்தும்
பொழுது எமக்கென்று வைத்து சேமம் திருவடி, செங்கைகள்
நான்கு ஒளி செம்ம்ை அம்tை நாமம் திரிபுரை ஒன்றோடு
இரண்டு நயனங்களே. 73
நயனங்கள் மூன்றுடை நாதனும்,
வேதமும் நாரணனும், அயனும் பரவும் அபிராமி
வல்லி அடிஇணையைப் பயன்என்று கொண்டவர், பாவையூர்
ஆடவும் பாடவும் பொன் சயனம் பொருந்து தபணியக்
காவினில் தங்குவரே - 74
வா 21 ஊ

Page 15
தங்குவர் கற்பகத் தாருவின்
நீழலில்; தாயர்இன்றி மங்குவர், மண்ணில் வழுவாப்
பிறவியை மால்வரையும் பொங்குவர் ஆழியும், ஈரேழ்
புவனமும் பூத்தஉந்திக் கொங்குஇவர் பூங்குழலாள் திரு
மேனி குறித்தவரே, குறித்தேன் மனத்தில், நின்கோலம் எல்லாம்:நின் குறிப்பறிந்து மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி; வண்டுகிண்டி
வெறித்தேன் அவிழ்கொன்றை வேணிப்
பிரான்ஒரு கூற்றைமெய்யில் பறித்தே குடிபுகுதும் பஞ்ச பாண பயிரவியே!
பயிரவி! பஞ்சமி பாசாங்
குசை பஞ்ச பாணி வஞ்சர் உயிரவி உண்ணும் உயர்சண்டி
காளி ஒளிரும்கலா வயிரவி மண்டலி மாலினி! சூலி வராகிஎன்றே செயிர்அவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே.
செப்பும் கனக கலசமும்
போலும் திருமுலைமேல் அப்பும் களப அபிராம வல்லி அணிதரளக் கொப்பும், வயிரக் குழையும்,
விழியின் கொழும்கடையும், துப்பும் நிலவும் எழுதிவைத்தேன்
என் துணைவிழிக்கே.
سیستمی ' 22 نفته
η 5
77

விழிக்கே அருளுண்டு அபிராம
வல்லிக்கு வேதம்சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு
எமக்கு அவ் வழிகிடக்கப்
பழிக்கே சுழன்று, வெம்பாவங்களே,
செய்து, பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்தம்
மோடுஎன்ன கூட்டுஇனியே! 79
கூட்டி வா என்னைத் தன் அடி யாரில், கொடியவினை
ஒட்டியவா, என் கண் @ಲ್ಯೂ-೩೬೪೧r
தன்னை உள்ள வண்ணம்
காட்டியவா, கண்ட கண்ணும்
மனமும் களிக்கின்றவா,
ஆட்டியவா நடம், ஆடகத்
fit fr 80
அணங்கே அணங்குகள் நின்பரி
வாரங்கள் ஆகையினால் வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன்
நெஞ்சில்; வஞ்சகரோடு இணங்கேன்; எனது உன து என்று இருப்பார்சிலர் யாவரொடும் பினங்கேன்; அறிவொன் றி லேன்,என்
கண் நீவைத்த பேரளியே! 8
அளிஆர் கமலத்தில் ஆரணங்கே!
அகிலாண்டமும் நின் ஒளியாக நின்ற ஒளிர் திரு
மேனியை உள்ளுதொறும் களியாகி, அந்தக் கரணங்கள் விம்மிக் கரைபுரண்டு வெளியாய் விடின்,எங்கனே மறப்பேன்
நின் விரகினையே? 83.
ܝܩܚ 29 ܒܣܣܸܩܸܕ

Page 16
விரவும் புதுமலர் இட்டுநின் வி
பாத விரைக்கமலம் இரவும் பகலும் இறைஞ்சவல்லார்,
இமையோர்எவரும் பரவும் பதமும் அயிரர் வதமும், பகீரதியும் உரவும் குலிசமும், கற்கக்
காவும் உடையவரே.
உடை யானை, ஒல்குசெம் பட்டு
உடையாளை, ஒளிர்மதிச்செஞ் சடையாளை, வஞ்சகர் நெஞ்சடைடியாளை,
தயங்கும் நுண்ணுரல் இடையானை எங்கள் பெம்மஈன்
இடையாளை இங்கென்ணைஇனிப் படை பாளை, உங்களையும் படிையா
வண்ணம் பார்த்திருமே, 84
பார்க்கும் திசைதொறும் பாசாங்
குசமும், பனிக்சிறைவண்டு ஆர்க்கும் புதுமலர் ஐந்தும்,
கரும்பும்,என் அல்லல் எல்லாம் தீர்க்கும் திரிபுரையான் திரு
மேனியும், சிற்றியையும், வார்க்குங்கும முலையும், முலைமேல்
முத்து மாலையுமே 85
மால் அயன் தேட, மறைதேட,
வானவர் தேட நின்ற காலையும் சூடகக் கையையும் கொண்டு, கதித்தகப்பு வேலை வெங்காலன் என்திேல்
விடும்போது, வெளிதில்கண்ாய்! பாலையும் தேனையும் பாகையும்
போலும் பணிமொழியே 86
بينيين ال 24 الجنسميه
 

மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத
நின்திருமூர்த்தி, எந்தன் விழிக்கும் வினைக்கும் வெளிநின்ற
தால்; விழியால் மிதனை அழிக்கும் தலைவர் >9lublחוש
விரதத்தை, அண்டமெல்லாம் பழிக்கும் படி, ஒரு பாகம்
கொண்டுஆளும் பர#பரையே! பரம் என்று உனை அடைந்தேன் . தமியேனும், உன்பத்தருக்குள் தரம் அன்று இவன் என்று தள்ளத்
தகாது; தரியலர்தம் புரம்அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய, போதில் அயன் சிரம்ஒன்று செற்ற கையான்இடப்
பாகம் சிறந்தவளே!
சிறக்கும் கமலத் திருவே! நின்ெ சேவடி சென்னிவைக்கத் துறக்கம் தரும்நின் துணைவரும்
நீயும், துரியமற்ற உறக்கம் திரவந்து, உடம்போடு உயிர் உறவு அற்றுஅறிவு மறக்கும் பொழுது என் முன்ன்ே ே
வரல்வேண்டும் வருந்தியுமே. வருந்தா வகை என் மனத்
தாமரையினில் வந்துபுகுந்து இருந்தாள், பழைய இருப்பிடமாக:
இனி எனக்குப் பொருந்தாத ஒருபொருள் இல்ல்ை:
விண்மேவும் புலவருக்கு விருந்தாக, வேலை மருந்தான ை நல்கும் மெல்லியலே 1:
ܣܡܗ 25 ܠ ܐܗܵܘܵܝ
87
88
89
90

Page 17
மெல்வியநுண் இடைமின்ஆனை யாளை விரிசடையோன் புல்லியெேஹன்முலை டுரன் அன்ை யாளைப் புகழ்ந்து மறை சொல்லியவண்ணம் தொழுஅே4
யாரைத்ெ தாழும் அவர்க்கு பல்லியம் ஆர்த்துஎழி: வெண்கேடு
ஊரும்பதம் தருமே. t 5岳 தே ಇನ್ನು ಘೆ( கி, நின்வா 海 தி லே
திேனம்வற்றி, உன்றன் இகத்தே ஒழுக, அ4சிமி கெrண் டாய் இனியான் ஒருவர் மதத்தே மதிமிங் தேன்;அவர் போன வழியும் செல் ଔଜ୍ଜଲ୍କା ! முதல்தேவர் மூவரும் யாவரும்
போற்றும் முகிழ் நகையே!
நகையே இஃது இந்த ஞாலம்எல் லாம்பெற்ற நாங்கிக்கு முகையே, முகிழ்முல்ை மானே
முதுகண் முடிவில்அந்த வகையே பிறவியும் வம்பே;
மலைமகள் என்பது நாம்: மிகையே, இவள்தன் தகைமையை
நாடி விரும்புவதே
விரும்பித் தொழும் அடியார்விழி
நீர்மல்கி, மெய்புளகம் அரும்பித்ததும்பிய ஆனந்த
மாகி, அறிவிழந்து, கரும்பிற்கணித்து, மொழிதடு
மாறி,முன் சொன்னனல்லாம் தரும்பித்தர் ஆவரென்ற ால்,
அபிராமிசமயம் நன்றே!
ممنوعة 26 جيج.
9.
92
93
94

நன்றே வருகினும், தீதே ப்ருே விளைகினும், நான் அறிவது விட
ஒன்றேயும் இல்லை; உனக்கே
பரம்; எனக்கு உள்ளனல்லாம்.ே
அன்றே உனதென்று அளித் து:
விட்டேன்; அழியாதுகுணக்
குன்றே! அருட்கடலே! இம
20 வான்பெற்ற கோமளதே! 9密、
கோமளவல்லியை, அல்லியூந்
தாமரைக்கோயில்வைகும் யாமிள வல்லியை ஏதம்
இலாளை எழுதசிய சாமள மேனிச்சகலகலான ി ഥിങ தன்னைத்தம்மால்.
ஆமளவும் தொழுவார்;எழு
பாருக்கும்அேதிபரே ! 96
ஆதித்தன், அம்புலி, அங்கி
குபேரன், அமரர் தங்கோன்,
போதில் பிரமன், புராரி, 率。
முராரி, பொதியமுனி
காதிப் பொருபடைக் கந்தன்,
கணபதி காமன்முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர்
போற்றுவர் தையலையே. 97
தைவந்து நின் அடித்தாமரை
சூடிய சங்கரற்குக் கைவந்த தீயும் தலைவந்த
ஆறும் கரந்தது எங்கே? மெய்வந்த நெஞ்சின் அல்லால்
ஒருகாலும் விரகர்திங்கள் பொய்வந்த நெஞ்சில் புகல் அறியா
மடப் பூங்குயிலோ 98
اساسی این برای

Page 18
குயிலாய் இருக்கும் கடம்பா ம்ெ
டவியிடை கோலவியன்
மயிலாய் இருக்கும் இமயாசலத்
திடை வந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில்; مياه نها
கமலத்தின் மீது அன்னமாம்
கயிலாய ருக்கு அன்றுஇமவான் ேெகு
அளித்த கணங்குழையே. 99
குழையைத் தழுவிய கொன்றையந் தார் கமழ் கொங்கைவல்லி கழையைப் பொருத திருநெடுந் * 、
தோளும், கருப்புவில்லும், விழையப் பொருதிறல் வேரிஅம் , T
பாணமும், வெண்ணகையும் . உழையைப் பொருகண்ணும், நெஞ்சில்
எப்போதும் உதிக்கின்றவே! . 00
".
நூற்பய ன் ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை அண்ட்மெல்லாம் பூத்தாளை, மாதுளம் பூநிறத் தாளை, புவி அடங்கக் காத்தாளை, அம்குச பாசாங் குசமும் கரும்பும்அங்கை சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு "
ஒரு தீங்கில்லையே.
முற்றிற்று.
}
ജ 28 -്,
 

را بسیاسی است. سیسش
கந்தரநுபூதி to
, i. ീ സ്കൂ,
35 ta' Lul il
१) ། ) ? '&ിജു தெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத் " (
தஞ்சத் தருள் சண்முகனுக் கியல்சேர் . செஞ்சொற் புனை மாலை சிறந் திடவே
s και η Άνω
பஞ்சக் கரவானை பதம் பணிவாம்.
si) W,, நூ ' ') ஆடும் பரிவே லணிசே வலெனப் பாடும் பணியே பணியாயருள்வாய்'
தேடுங் கயமா முகனைச் செருவிற் சாடுந் தனியா னை சகோ தரனே,
உல்லாச நிராகுல யோக விதச் சல்லாப விநோதனு நீ யலையோ எல்லாமற என்னை யிழந்த நலஞ் சொல்லாய் முருகா சுரபூ பதியே.
வானோ புனல்பார்சிகனல்மர் ருதுமோ' 'ே ஞானோ தயமோ நவில் நான் மறையோ யானோ மணமோ எனையாண் டவிடந் தானோ பொருளா வதுசண் முகனே,
. . .
வளைபட்டகைம் மாதொடு மக்க ளெனுந் தளைபட் டழியத் தகுமோ தகுமோ
கிளைபட் டெழுகு ருரமுங் கிரியுந் 、 ー - தொளைபட் டுருவத் தொடுவே லவனே. ? .
A.
霹、
மகமாயை களைந்திட வல்ல பிரான் முகமாறு மொழிந்து மொழிந் திலனே' அகமாடை மடந்தைய ரென் றயருஞ் சகமாயையுள் நின்று தயங் குவதே .ெ 5
مسييه 29 سحضص

Page 19
திணியா என மனோ சிலை மீ துனதாள் அணியா ரரவிந்த மரும்பு மதோ பணியா வென வள்ளி பதம் பணியுந் தனியா வதிமோக தயா பரனே. 6
கெடுவாய் மண்ன்ே கதிகேள் கரவர் திடுவாய் வடிவே விறைதாள் நினைவாய் சுடுவாய் நெடுவே தனை தூள் படவே விடுவாய் விடுவாய் வினையா வையுமே. 7
', ' ', ' அமரும் பதிகே ள கமா மெனுமிப் பிமரங் கெடமெய்ப் பொருள் பேசியவா குமரன் கிரிராச குமாரிமகன் சமரம் பொருதானவ நாசகனே. 密
மட்டூர்குழல் மங்கையர் மையல் வலைப் பட்டுசல் படும் பரிசென் றொழிவேன்ஸ் தட்டு டறவேல் சயிலத் தெறியும் நிட்டூர நிராகுல நிர்ப் பயன்ே. 9.
கார்மா மிசைகாலன்வரிற்கலத் தேர்மா மிசைவந்தெதிரப் படுவாய். தார்மார்ப வலாரி தலாரி யெனுஞ் சூர்மா மடியத் தொடுவே. லவனே, | 10
கூகா வெனவென் கிளைகூ டியழப் போகா வகைமெய்ப் பொருள் பே சியவா
நாகாசல வேலவன் நாலு கவித் தியாகா சுரலோக சிகா மணியே.
'\)'ത്ത செம்மான் மகளைத் திருடுந்திருடன். ே பெம்மான் முருகன்பிறவானிறவான் சும்மா இருசொல் லறவென் றலுமே அம்மா பொரு ளொன்று மறிந்திலனே'. 盈器 முருகன் தனிவேல் முனிதங் குருவென் றருள் கொண் டறியா ரறியுந் தரமோ உருவன் றருவன்”றுளதன் றிலதன் Till றிருளன் றொளியன்றெனநின்றதுவே 3
അ: '0').

கைவாய் கதிர்வேல் முருகின் கழல்பெற் றுய்வாய் மனனே யொழிவா மொழிவாய்
மெய்வாய்விெழி நாகியொடுஞ் செவியாம்.
ஜவாய் வழி செல்லு மவாவினையே :്
முருகன் குமரன்குகனென்று மொழிந் துருகுஞ்செயல்தந்துணர்வென் றருள்வாய் பொருபுங் கவரும் புவியும் பரவுங் குருபுங்கவஎைண்குண:பஞ் சரனே.
பேராசை ரெனும் பிணியிற் பின்னிபட் .1 5ܬܹܐ டோரா வினையே னுழலத் தகுமோ வீராமுேதுசூர் படவே லெறியுஞ்
சூரா சுரலோக துரந் தரனே,
யாமோதிய கல்வியு மெம்:மறிவுந் ' ' தாமே பெற வேலவர் தந்ததனாற் ', {'
பூமேல் மயல்போ யறமெய்ப்புணர்வீர் நாமேல் நவீர் நடவீரினியே,
உதியா மரியாவுனரா மறவா விதிமா லறியா விமலன் புதல்வா அதிகா வநகாலவபா விமரா பதிகா வலகுர பயங்கரனே,
வடிவுந்தனமும் மனமுங் குணமுங் குடியுங் குலமுங் குடிபோ கியவர அடியந்தமிலா அயில்வே லரிசே
மிடியென்றொரு பாவி வெளிப்படினே.
அரிதா கியமெய்ப் பொருளுக் கடியேன் உரிதா வுபதேசமுணர்த்தியவா விரிதாரன விக்ரம வேளிமையோர் புரிதா ரகதாக புரந்தரனே
கருதா மறவா நெறிகாண எனக் கிருதாள்வேனசந்தரனன் றிசைவாய் வரதா முருகாமையில்வாகனனே விரதாகரசூர விபாட ணனே.
→स्', '}} = ~
l4
6
8
9
20
器星

Page 20
காளைக் குமரேசனேனக் கருதித்
தாளைப் பணியத் தவமெய் தியவா பாளைக் குழல் வள்ளி பதம்பணியும் வேளைச் சுரபூபதி மேரு வையே. O
அடியைக் குறியா தறியா மையினால் முடியக்கெடவோ முறையோ முறையோ வடிவிக் ரமவேல் மகிபா குறமின் 7 1 கொடியைப் புணருங் குணபூ தரனே,
கூர்வேல் விழி மங்கிையர் கொங்கையிலே சேர்வே னருள் சேரவு மெண்ணுமதோ சூர்வே ரொடு குன்று தொளைத்தநெடும் போர்வேல புரந்தர பூப தியே. -
மெய்யே யெனவெவ் வினைவாழ் வையுகந் தையோ அடியே னலையத் தகுமோ கையோ அயிலோ கழலோ முழுதுஞ் செய்யோய் மயிலே றிய சேவகனே.
ஆதார மிலே னருளைப் பெறவே நீதா னொரு சற்று நினைத்திலையே வேதாகம ஞான விநோதமனோ தீதா சுரலோக சிகாமணியே.
மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான் என்னே விதியின் பயனிங் கிதுவோ பொன்னே மணியே பொருளே யருளே மன்னே மயி லேறிய வானவனே.
ஆனா அமுதே அயில்வே லரசே ஞானா கரனே நவிலத் தகுமோ யானாகிய வென்னை விழுங்கி வெறுந் தானாய் நிலைநின் றதுதற் பரமே.
இல்லே யெனுமா யையி லிட்டனைநீ பொல்லேனறியாமை பொறுத் திலையேல் மல்லே புரி பன்னிரு வாகுவிலென் சொல்லே புனையுஞ் சுடர்வே லவனே.
ਨੂੰ

செல்வா னுருவிற் றிகழ்வே லவனன் றொல்வா ததென வுணர்வித்ததுதான் அவ்வா றறிவா ரறிகின் றதலால் எவ்வா றொருவர்க் கிசைவிப் பதுவே.
பாழ்வாழ் வெனுமிப் படுமா யையிலே வீழ்வா யென என்னை விதித்தனையே தாழ்வா ன வைசெய் தனதா முளவோ வாழ்வா யினிநீ மயில்வா கனனே.
கலையே பதறிக் கதறித் தலையூ டலையே படுமா றதுவாய் விடவோ கொலையே புரி வேடர்குலப் பிடிதோய் மலையே மலை கூறிடு வாகையனே.
சிந்தா குலவில் லொடுசெல் வமெனும் விந்தா டவியென்று விடப் பெறுவேன் மந்தா கினிதந்த வரோ தயனே கந்தா முருகா கருணா கரனே.
சிங்கார மடந்தையர் தீநெறி போய் மங்காம லெனக்கு வரந் தருவாய் சங்க்ராம சிகா வலசண் முகனே கங்கா நதி பால க்ருபாகரனே.
விதிகானு முடம்பை விடா வினையேன் கதிகாண மலர்க்கழ லென் றருள் வாய் மதிவா னுதல்வள்ளியையல் லதுபின் துதியா விரதா சுரபூ பதியே.
நாதா குமரா நமவென் றரனார் ஒதா யெனவோ தியதெப் பொருள்தான் வேதா முதல் விண்ணவர் சூடுமலர் ப் பாதா குறமின் பதசே கரனே,
கிரிவாய் விடுவிக் ரம வேலிறையோன்" பரிவா ரமெனும் பதமே வலையே புரிவாய் மனனே பொறையா மறிவால் அரிவா யடியோடு மகந் தையையே.
- 33 re
30
31
32
፵8
34
35
36
37

Page 21
ஆதாளியை யொன் றறியே னையறத் ெ தீதாளியை பரண் Lது செப் புறதோ ெ கூதாள கிராத குலிக் கிறைவா ീം வேதாள கணம் புகழ்வே லவனே,
மாவேழி சனனங் கெடமா விைடர் மூவேட்ணை யென்று முடிந் திடுமோ கோவே குறமின் கொடிதோள் புனருந் துேவே சிவ சங்கர தேசிகனே.
வினையோட விடுங் கதிர்வேல் மறவ்ேன் மனையோடு தியங்கி மயங் கிடவோ சுணையோ ட்ருவித் துறையோடு பசுந் தினையோ டிதனோடு திரிந்தவனே.
சாகா தெனை ச்ே சரணங்களிலே காகா நமனார் கலகஞ் செயுநாள் வாகா முருகா மயில்வா கன்னே யோகா சிவஞா னொபதே சிகனே.
குறியைக் குறியாது குறித்தறியும் நெறியைத் தனிவேலை நிகழ்த் திடலுஞ் செறிவற் றுலகோ டுரைசிந் தையுமற் றறிவற் றறியா மையு மற்றதுவே.
துரசா மணியுந் துகிலும் புனைவாள் நேசா முருகா நினதன் பருளால் ஆசா நிகளந் துகளாயின்யின் பேசா அநுபூதி பிறந்ததுவே.
சாடுந் தனிவேல் முருகன் சரணஞ் · சூடும் படிதந் ததுசொல்லும்தோ 11 வீடுஞ் சுரர் மா முடிவே தமும்வெங் ெ காடும் புனமுங் கமழுங் கழலே.
கரவா கியகல்வி யுளார் கடைசென் Lä.
றிரவா வகைமெய்ப் பொருளி குவையோ"
குரவா குமரா குலிசா யுதகுஞ் சரவா சிவயோக தயாபரனே,
an 4 T
38
39
40
4
《忍
44
45
 

எந்தாயுமெனக் கருள் தந் தையுநீ சிந்தா குலமா னவை தீர்த் தெனையாள் கந்தா கதிர்வே லவன்ே யுமையாள் மைந்தா குமரான்றை நாயகனே.
3.40ո, 60400 !நீத்ததன்மேல்
பேறா வடியேன் பெறுமா
நிலையைப்
gளதோ
சீறா வருகுர் சிதைவித் திமையோ கூறா வுலகங் குளிர்வித் தவனே.
அறிவொன் றறநின் றறிவா ரறிவிற் பிறிவொன் றறநின் றபிரா னலையோ செறிவொன் றறவந் திருளே சிதைய வெறிவென்றவ ரோடுறும் வேலவனே.
தன்னந் தனிநின் றதுதா னறிய * இன்னம் மொருவர்க் கிசைவிப் பதுவோ' மின்னுங் கதிர்வேல் விகிர்தா நினைவார் கின்னங் களையும் க்ருபைசூழ் சுடரே,
மதிகெட்டறவா டிமயங் கியறக் கதிகெட் டவமே கெடவோ கடவேன் நதிபுத் திர ஞான சுகா திபவத் திதிபுத் திரர்வீ றடுசே வகனே.
உருவா யருவா யுளதா யிலதாய் மருவாய் மலராய் மணியா'யெ கருவா புயிராய்க் க திாய் விதியாய்க் குருவாய் வருவாயருள் வாய் குகனே
- ;) -
《等。
盔臀
螺器
黎翰
50
5

Page 22
கந்தரலங்காரம்
காப்பு
அடலரு ணைத்திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு வட வருகிற் சென்று கண்டுகொண் டேன்வரு வார்தலையில் தடப டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக் கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே.
பேற்றைத் தவஞ் சற்றுமில்லாத
வென் னைப்ர பஞ்சமென்னுஞ் சேற்றைக் கழிய வழிவிட்ட
வா! செஞ் சடாடவிமேல் ஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின் கீற்றைப் புனைந்த பெருமான்
குமாரன் கருபாகரனே அழித்துப் பிறக்கவொட் டாவயில் வேலன் கவியையன்பால் எழுத்துப் பிழையறக் கற்கின்றி லீரெரி மூண்டதென்ன விழித்துப் புகையெழப் பொங்குவெங்
கூற்றன் விடுங்கயிற்றாற் கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன்
றோகவி கற்கின்றதே. 2 தேரணி யிட்டுப் புரமெரித்
தான்மகன் செங்கையில்வேற் கூரணி யிட்டனு வாகிக்
கிரெளஞ்சங் குலைந்தரக்கர் நேரணி யிட்டு வளைந்த
கடக நெளிந்ததுசூர்ப் பேரணி கெட்டது தேவேந்தர
லோகம் பிழைத்ததுவே. 3.
" تتسبب نة 36 - سـ

ஒரவொட் டாரொன்றை யுன்னவொட்
டார் மல ரிட்டுனதாள் சேரவொட் டாரைவர் செய்வதென்யான்
சென்று தேவருய்யச் சோரநிட் டூரனைச் சூரனைக் காருடல் சோரிகக்கக் கூரகட் டாரியிட் டோரிமைப்
போதினிற் கொன்றவனே.
திருந்தப் புவனங்களின்றபொற்
பாவை திருமுலைப்பால் அருந்திச் சரவணப் பூந்தொட்டி லேறி யறுவர்கொங்கை விரும்பிக் கடலழக் குன்றழச்
சூரழ விம்மியழுங் குருந்தைக் குறிஞ்சிக் கிழவனென்
றோதுங் குவலயமே, பெரும்பைம் புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை விரும்புங் குமரணை மெய்யன் பி
னான் மெல்ல மெல்லவுள்ள அரும்புந் தனிப்பர மாநந்தந்
தித்தித் தறிந்தவன்றே கரும்புந் துவர்த்துச்செந் தேனும் புளித்தறக் கைத்ததுவே. சளத்திற் பிணிபட் டசட்டு
க்ரியைக்குட் டவிக்கு மென்றன் உளத்திற் ப்ரமத்தைத் தவிர்ப்பா
யவுன ருரத்துதிரக் குளத்திற் குதித்துக் குளித்துக்
களித்துக் குடித்துவெற்றிக் களத்திற் செருக்கிக் கழுதாட ே
வேல்தொட்ட காவலனே.
அடி 37 ம

Page 23
ஒளியில் விளைந்த வுயர் ஞான பூதரத் துச்சியின்மேல்
அளியில் விளைந்ததெஈ ராநந்தத்
தேனை யநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப்
பெற்ற வெறுந்தனியைத்
தெளிய விளம்பிய வா!முக
மாறுடைத் தேசிகனே
தேனென்று பாகென்றுவமிக்
கொனாமொழித் தெய்வவள்ளி கோனன் றெனக்குப தேசித்த
தொன்றுண்டு கூறவற்றோ வானன்று காலன்று தீ:ன்று
நீரன்று மண்ணுமன்று தானன்று நானன் றசரீரி
யன்று சரீரியன்றே
சொல்லுகைக் கில்லையென் றெல்லா
மிழந்துசும்மாவிருக்கு மெல்லையுட் செல்ல எனைவிட்ட
வாஇகல் வேலணல்ல கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக்
கல்வரைக் கொவ்வைச் செவ்வாய் வல்லியைப் அல்கின்ற மால்வரைத் தோளண்ணல் வல்லபமே.
குசைநெகி ழாவெற்றி வேலோ னவுணர் குடர்குழம்பக் கசையிடு வாசி விசைகொண்ட
வாகனப் பீலியின் கொத் தசைபடு கால்பட் டசைந்தது மேரு அடியிடவெண் டிசைவரை தூள்பட்ட
அத்துரளின் வாரி திடர்பட்டதே.
- వీటి కాగా
 

பட்ைபட்டவேலவன் பால்வந்தில்ே வாகைப் பதாகைய்ென்னுந் ெ தடைபட்ட சேவல் சிறகடிக் கொள்ளச் சலதிகழிந் துடைபட்ட தண்ட கடாக സ്കൂ
"முதிர்ந்த துடுபடலம் இடைப்பட்ட குன்றமு மாமேரு
வெற்பு மிடிபட்டவே. 2
',
ஒருவரைப் பங்கி லுடையாள் ே
குமார ணுLைமணிசேர் திருவரைக் கிண்கிணி யோசை படத்திடுக் கிட்டரக்கர் வெருவரத் திக்குச் செவிடுபட்
டெட்டுவெற் புங்கன்கப் பருவரைக் குன்று மதிர்ந்தன தேவர் பயங்கெட்டதே. 3
குப்பாச வாழ்க்கையுட் கத்தாடு "
மைவரிற் கொட்படைந்த இப்பாச நெஞ்சனை ஈடேற்று
வாயிரு நான்குவெற்பும் அப்பாதி யாய்விழ மேருங்
குலுங்கவிண்னோருமுய்யச் சப்பாணி கொட்டிய கையா
றிரண்டுடைச் சண்முகனே ே 翼盛
தாவடி யோட்டு மயிலிலுந் தேவர் தலையிலுமென் பாவடி யேட்டிலும் பட்டதன்  ெ
றோபடி மாவலிபால் மூவடிகேட்டன்று மூதண்ட ആ ീ',
கூட முகடுமுட்டச் சவேடி நீட்டும் பெருமான் விட ெ
மருகன்றன் சிற்றடியே ... " 5
سرسیمہ , 39 ہسیب

Page 24
தடுங்கோள் மனத்தை விடுங்கோள்
வெகுளியைத் தானமென்றும்
இடுங்கோ விருந்த படியிருங்
கோளெழு பாருமுய்யக்
கொடுங்கோபச் சூருடன் குன்றந்
திறக்கத் தொளைக்கவை ഖ്
விடுங்கோ னருள்வந்து தானே
யுமக்கு வெளிப்படுமே. "
வேதா கமகித்ர வேலா
யுதன் வெட்சி பூத்த தண்டைப் பாதார விந்த மரணாக
அல்லும் பகலுமில்லாச் சூதான தற்ற வெளிக்கே
யொளித்துச்சும் மாவிருக்கப் போதா யினிமன மேதெரி
யாதொரு பூதர்க்குமே.
வையிற் கதிர்வடி வேலோனை
வாழ்த்தி வறிஞர்க்கென்றும் நொய்யிற் பிளவள வேனும்
பர்ெமின்க ஒனுங்கட்கிங்கன் வெய்யிற் கொதுங்க வுதவா
வுடம்பின் வெறுநிழல்போற் கையிற் பொருளு முதவாது
காணுங் கடை வழிக்கே. சொன்ன கிரெளஞ்ச கிரியூ
டுருவத் தொளைத்தவைவேல் மன்ன கடம்பின் மலர்மாலை
மார்பமெளனத்தையுற்று நின்னை யுணர்ந்துணர்ந் தெல்லா
மொருங்கிய நிர்க்குணம்பூண் டென்னை மறந்திருந் தேனிறந் தேவிட்ட திவ்வுடம்பே
( {{) --
6
17
8
19

கோழிக் கொடிய னடிபணி யாமற் குவலயத்தே வாழக் கருது மிதியிலி'
காளுங்கள் வல்வினை நோய் ஊழிற் பெருவலி யுண்ணவொட்
டாதுங்க ளத்தமெல்லாம் ஆழப் புதைத்துவைத் தால்வரு"
மோதும் மடிப்பிறகே. ' 2 0 மரணப்ர மாத நமக்கில்லை
யாமென்றும் வாய்த்ததுணை கிரனக் கலாபியும் வேலுமுண்
டேகிண் கினிமுகுள சரணப்ர தாப சசிதேவி மங்கல்ய தந்துரக்ஷா பரண்க்ரு பஈகர ஞான்ா
கரகர பாஸ்கரனே 2
மொய்தா ரணிகுழல் வள்ளியை
வேட்டவன் முத்தமிழால் வைதா ரையுமங்கு வாழவைப்
போன் வெய்ய வாரணம்போற் கைதா னிரு துடையான்
தலைபத்துங் கத்தரிக்க எய்தான் மருகன் உமையான்
பயந்த இலஞ்சியமே. 22
தெய்வத் திருமலைச் செங்கோட்டில்
வாழுஞ் செழுஞ்சுடரே வைவைத்த வேற்படை வான்வ னே மற வேனுனை நான் ஐவர்க் கிடம்பெறக் காலிரண்
டோட்டி யதிலிரண்டு ' கைவைத்த வீடு குலையுமுன்
னேவந்து காத்தருளே." 23
سے 1 ہے"۔

Page 25
கின்னங் குறித்தடி யேன்செவி நீயன்று கேட்கச்சொன்ன குன்னங் குறிச்சி வெளியாக்கி விட்டது கோடுகுழல் சின்னங் குறிக்கக் குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனை முன்னங் குறிச்சியிற் சென்றுகல்
யாண முயன்றவனே.
தண்டா யுதமுந் திரிசூல
மும்விழத் தாக்கியுன்னைத் திண்டாட வெட்டி விழவிடு
வேன் செந்தில் வேலனுக்குத் தொண்டா கியவென் னவிரோத
ஞானச் சுடர் வடிவாள் கண்டாய டாவந்த காவந்து
பார்சற்றென் கைக் கெட்டவே,
நீலச் சிகண்டியி லேறும்
பிரானெந்த நேரத்திலுங் கோலக் குறத்தி யுடன் வரு
வான்குரு நாதன்சொன்ன சீலத்தை மெள்ளத் தெளிந்தறி
வார் இவ யோகிகளே காலத்தை வென்றிருப் பார்;
மரிப் பார் வெறுங்கர் மிகளே.
ஒலையுந் தூதருங் கண்டுதிண்
டாட லொழித்தெனக்குக் காலையு மாலையு முன்னிற்கு
மேகந்த வேள்மருங்கிற் சேலையுங் கட்டிய சீராவுங் கையிற் சிவந்தசெச்சை மாலையுஞ் சேவற் பதாகையுந்
தோகையும் வாகையுமே.
منابع بینایی هسته =
2藝
驾5
罗6
27

வேலே விளங்குகை யான்செய்ய
தாளினில் வீழ்ந்திறைஞ்சி மாலே கொளவிங்நன் காண்பதல்
லான் மன வாக்குச்செய லாலே யடைதற் கரிதா
கருவுரு வாகியொன்று போலே யிருக்கும் பொருளையெல்
வாறு புகழ்வதுவே. கடத்திற் குறத்தி பிரானரு ள7ற்கலங் காதசித்தத் திடத்திற் புணையென யான் கடந்
தேன்சித்ர மாதரல்குற் படத்திற் கழுத்திற் பழுத்தசெவ் வாயிற் பணையிலுத்தித் தடத்திற் றணத்திற் கிடக்கும்வெங்
காம சமுத்திரமே. பாலென் பதுமொழி பஞ்சென்
பதுபதம் பாவையர்கண், சேலென்ப தாகத் திரிகின்ற
நீசெந்தி லோன்றிருக்கை வேலென் கிலைகொற்ற மயூர
மென்கிலை வெட்சித்தண்டைக் காலென் கிலைமன மேயெங்ங்
னேமுத்தி காண்பதுவே.
பொக்கக் குடிலிற் புகுதா
வகைபுண்ட ரீகத்தினுஞ் செக்கச் சிவந்த கழல்வீடு
தந்தருள் சிந்துவெந்து கொக்குத் தறிபட் டெறிபட்
டுதிரங் குமுகுமெனக் இக்கக் கிரியுரு வக்கதிர்
வேல்தொட்ட காவலனே.
ਦਤ % ਬਰ
盟岛
29
30
3i

Page 26
கிளைத்துப் புறப்பட்ட சூர்மார்
புடன்கிரி யூடுருவத் தொளிைத்துப் புறப்பட்ட வேற்கிந்த
னே துறத் தோருளத்தை வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைக்க
வதைக்குங் கண்ணார்க் கிளைத்துத் தவிக்கின்ற என்னை
யெந்நாள் வந் திரட்சிப்பையே
முடியாப் பிறவிக் கடலிற்
புகார்முழு துங்கெடுக்கு மிடியாற் படியில் விதனப்
படார் வெற்றி வேற்பெருமாள் அடியார்க்கு நல்ல பெருமாள் அவுனர் குலமடங்கப் பொடியாக்கியபெரு மள் திரு
நாமம் புகல்பவரே
பொட்டாக வெற்பைப் பொருதகந்தா
தப்பிப் போனதொன்றற் கெட்டாத ஞானகலைதரு வாயிருங் காகிவிடாய்ப் பட்டா ருயிரைத் திருகிப் பருகிப் பசிதணிக்குங் கட்டாரி வேல்வழி பார்வலைக் கேனங் கட்டுண்டதே
பத்தித் துறையிழிந் தாந்த்த வாரி படிவதினால்
புத்தித் தரங்கந் தெளிவதென்
றோ பொங்கு வெங்குருதி மெத்திக் குதிகொள்ள வெஞ்சூ ரனைவிட்ட சுட்டியிலே குத்தித் தரங்கொண்டமரா
வதிகொண்ட கொற்றவனே.
貂
35

சுழித்தோடு மாற்றிற் பெருக்கானது ே
செல்வந் துன்பமின்பங்
கழித்தோடு கின்றதெக் காலநெஞ் சேகரிக் கோட்டுமுத்தைக்
கொழித்தோடு காவிரிச் செங்கோடர்
னென் கிலை குன்றமெட்டுங் கிழித்தோடு வேலென் கிலையெங்ங்
னே முத்தி கிட்டுவதே.
கண்டுண்ட சொல்லியர் மெல்லியர்
காமக் கலவிக்கள்ளை மொண்டுண் பேர்கினும் வேன் மற
வேன்முது கூளித்திரள் டுண்டுண் டுடு(டுடு டூடு
டுடுருடு டுண்டுடுண்டு
டிண்டிண் டெனக்கொட்டியோடவெஞ்
சூர்க்கொன்ற ராவுத்தனே
நாளென் செயும்வின்ை தானென்
செயுமெனை நிாடிவந்த கோளென் செயுங்கொடுங்
கூற்றென் செயுங்கும் ரேசரிரு தாளுஞ் சிலம்யுஞ் சதங்கையுந்
தண்டையுஞ் சண்முகமுந் தோளுங் கம்பு மெனக்குமுன்
னேவந்து தோன்றிடினே.
உதித்தாங் குழல்வதுஞ் சாவது ந்
தீர்த்தெனை புன்னிலொன்றா விதித்தாண்டருள்தருங் காலமுண்
டோவெற்பு நட்டுரக பதித்தாம்பு வாங்கிநின்றம்பரம்
பம்பரம் பட்டுழில மதித்தான் திருமிரு காமயி
லேறிய மாணிக்கமே.
r 45 மே”
ീ',)
ിപ്പ്
36
37
8
39

Page 27
சேல்பட்டழிந்தது செந்தூர்
வயற்பொழில் தேங்கடம்பின் மிால்பட் டழிந்தது பூங்கொடி
யார்மனம் மாமயிலோன் வேல்பட் டழிந்தது வேலையுஞ்
சூரனும் வெற்புமவன் கால்பட்டழிந்ததிங் கென்றலை
மேலயன் கையெழுத்தே,
பாலே யனைய மொழியார்த
மின்பத்தைப் பற்றியென்றும் மாலே கொண்டுய்யும் வகையறி
யேன் மலர்த் தாள்தருவாய் காலே மிகவுண்டு காலே
யிலாத கணபணத்தின் மேலே துயில்கொள்ளு மாலோன்
மருகசெவ் வேலவனே
நிணங்காட்டுங் கொட்டிலை விட்டொரு
வீடெய்தி நிற்கநிற்குங் குணங்காட்டி யாண்ட குருதே சிகனங் குறச்சிறுமான் பனங்காட்டு மல்குற் குருகுங்
குமரன் தாம்புயத்தை வணங்காத் தலைவந்தி தெங்கே
யெனக்கிங்ாவன் வாய்த்ததுவே.
கவியாற் கடலடைத் தோன்மரு
கோனைக் கணபணக்கட்
செவியாற் பணியணி கோமான்
மகனைத் திறலரக்கர்
புவியார்ப் பெழத்தொட்ட போர்வேன் முருகனைப் போற்றி யன்பாற்
குவியாக் கரங்கள்வந் தெங்கே
யெனக்கிங் நுன் கூடியவே.
-ner 46ణా
龛0
墨夏
鑫盛
疆3

தோலாற் சுவர்வைத்து நாலாறு
காலிற் சுமத்தியிரு *皇 காலா லெழுப்பி வளைமுது
கோட்டிக்கைந் நாற்றிநரம் பாலார்க்கை யிட்டுத் தசை கொண்டு
மேய்ந்த அகம்பிரிந்தால் வேலாற் கிரிதொளைத் தோணிரு தாளன்றி வேறில்லையே.
ஒருபூ தருமறி யாத்தனி
வீட்டி லுரையுணர்வற் றிருபூத வீடடி லிராமலென்
றானிரு கோட்டொருகைப் பொருபூ தரமுரித் தேகாச
மிட்ட புராந்தகற்குக் குருபூத வேலவனிட்டூர
சூர குலாந்தகனே. நீயான ஞான் விநோத ந்
தனையென்று நீயருள்வாய் சேயான வேற்கந்த னே செந்தி லாய்சித்ர மாதரல்குற் றோயா வுருகிப் பருகிப்
பெருகித் துவஞமிந்த மாயா விநோத மநோதுக்க  ெ
மானது மாய்வதற்கே
பத்தித் திருமுக மாறுடன்
பன்னிரு தோள்களுமாய்த் தித்தித் திருக்கு மமுதுகண்
டேன்செயன் மாண்டடங்கப் புத்திக் கமலத் துருகிப்
பெருகிப் புவனமெற்றித் தத்தித் கரைஅர ளும்பர மாநந்த சாகரத்தே.
r 47 -

Page 28
பத்தியை வாங்கிநின் பாதாம்
புயத்திற் புகட்டியன்பாய் முத்திரை வாங்க அறிகின்றி
லேன் முது குர்நடுங்கச் சத்தியை வாங்கத் திரமோ குவடு தவிடுபடக் குத்திர காங்கேய னேவினை
யேற்கென் குறுத்தனையே சில் 4&
சூரிற் கிரியிற் கதிர்வே
லெறிந்தவன் தொண்டர்குழாஞ்
சாரிற் கதியன்றி வேறிலை
காண்தண்டு தாவடியோய்த்
தேரிற் கரியிற் பரியிற்
றிரிபவர் செல்வமெல்லாம்
நீரிற் பொறியென் நறியாத
பாவி நெடுநெஞ்சமே t έ 9
படிக்குந் திருப்புகழ் போற்றுவன் கூற்றுவன் பாசத்தினாற் பிடிக்கும் பொழுதுவந் தஞ்சலென் ே
பாய் பெரும் பாம்பினின்று நடிக்கும் பிரான்மரு காகொடுஞ்
சூர னடுங்கவெற்பை இடிக்குங் கலாத் தனியி "
லேறு மிராவுத்தனே. 50
மலையாறு கூறெழ வேல்வாங்கி
kOOL OOO OOO S O OLOLL uuu Tt TT t TT நிலையான மாதவஞ் செய்குமி
னோநும்மை நேடிவருந் தொலையா வழிக்குப் பொதிசோறு
முற்ற துணையுங்கண்டீர் இலையா யினும்வெந்த தேதா
பினும்பகிர்ந்தேற்றவர்க்கே. 莎及

சிகராத்திரி கூறிட்ட வேலுஞ்செஞ் ெ
சேவலுஞ் செந்தமிழாற் பகரார்வமீ; பணி பாசசங் க்ராம பன மகுட நிகராட் சமபட்ச பட்சி
துரங்க ந்குடகுமரா குமராட் சசபட்ச விட்சோ ட
தீர குணதுங்கனே 52
வேடிச்சி கொங்கை விரும்புங்
குமரனை மெய்யன் பினாற் பாடிக் கசிந்துள்ள போதே
கொடாதவர் பாதகத்தாற் றேடிப் புதைத்துத் திருட்டிற்
கொடுத்துத் திகைத்திளைத்து வாடிக் கிலேசித்து வாழ்நாளை
வீனுக்கு மாய்ப்பவரே, - 53
சாகைக்கு மீண்டு பிறக்கைக்கு
மன்றித் தளர்ந்தவர்கொன் றிகைக் கெனைவிதித் தாயிலை
யேயிலங் காபுரிக்குப் போகைக்கு நீவழி காட்டென்று போய்க்கடல் தீக்கொளுந்த வாகைச் சிலைவளைத் தோன்மரு
&rld!$ର୍ଦ) ରyrt &ର୍ୟ ଔଜ୍ଜt. 莎盘
' } )
ஆங்கா ரமுமடங் காரொடுங் கார்பர மாநந்தத்தே தேங்கார் நினைப்பு இறப்பு
மாறார்தினைப் போதளவும் ஓங்காரத் துள்ளொளிக் குள்ளே
முருக லுருவங்கண்டு தூங்கார் தொழும்புசெய்யா
ரென்செய் வார்யம் தூதருக்கே, 55
Ag'-۔

Page 29
கிழியும் படியடற் குன்றெறிந் தோன்கவி கேட்டுருகி இழியுங் கவிகற் றிடாதிருப் பீரெரி வாய்நரகக் குழியுந் துயரும் விடாப்படக்
கூற்றுவனூர்க் குச்செல்லும் வழியுந் துயரும் பகரீர்
பகrர் மறந்தவர்க்கே,
பொருபிடி யுங்களி றும்விளை
யாடும் புணச்சிறுமான் தருபிடி காவல சண்முக
வாவெனச் சாற்றிநித்தம் இருபிடி சோறுகொண்
டிட்டுண்டிருவினை யோமிறந்தால் ஒருபிடி சாம்பருங் காணாது மாய வுடம்பிதுவே
நெற்றாப் பசுங்கதிர்ச் செவ்வேனல்
காக்கின்ற நீலவள்ளி முற்றாத் தனத்திற் கினிய
பிரானிக்கு முல்லையுடன் பற்றாக்கை யும்வெந்து சங்க்ராம
வேளும் படவிழியாற் செற்றார்க் கினியவன் தேவேந்த்ர
லோக சிகாமணியே.
பொங்கார வேலையில் வேலைவிட்
டோனருள் போலுதவ எங்கா யினும்வரு மேற்பவர்க் கிட்ட திடாமல்வத்த வங்கா ரமுமுங்கள் சிங்கார
வீடு மடந்தையருஞ் சங்காத மோகெடு வீருயிர்
போமத் தனிவழிக்கே,
ܚܡܘܼܢܹܐ 50 ܩܚܗ
荔剑
57
59

சிந்திக் கிலேனின்று சேவிக்கி
லேன்றண்டைச் சிற்றடியை வந்திக் கிலேனொன்றும் வாழ்த்துகி
லேன்மயில் வாகனனைச் சந்திக் கிலேன்பொய்யை நிந்திக்
கிலேனுண்மை சாதிக்கிலேன் ஆந்திக் கிலேசமுங் காயக்
கிலேசமும் போக்குதற்கே.
வரையற் றவுனர் சிரமற்று
வாரிதி வற்றச்செற்ற புரையற்ற வேவன் போதித்
தவா! பஞ்ச பூதமுமற் று ரையற் றுணர்வற் றுடலற்
றுயிரற் றுபாயமற்றுக் கரையற் றிருளற் றெனதற் றிருக்குமக் காட்சியதே.
ஆலுக் கணிகலம் வெண்டலை
மாலை யகிலமுண்ட மாலுக் கணிகலந் தண்ணந்
துழாய்மயி லேறுமையன் காலுக் கணிகலம் வானோர்
முடியுங் கடம்புங்கையில் வேலுக் கணிகலம் வேலையுஞ்
சூரனு மேருவுமே.
பாதித் திருவுருப் பச்சென்
றவர்க்குத்தன் பாவனையைப் போதித்த நாதனைப்போர்
வேலனைச்சென்று போற்றியுய்யச் சோதித்த மெய்யன்பு பொய்யோ
அழுது தொழுதுருகிச் சாதித்த புத்திவந் தெங்கே
யெணய்கிங்ங்ண் சந்தித்ததே.
ཙམག་༡༧༥ 57 ཁ་སང་ང་ལ་
60
5
岱易

Page 30
பட்டிக் கடாவில் வருமந்த
காவுனைப் பாரறிய
வெட்டிப் புறங்கண் டலாதுவிடேன்
வெய்ய சூரனைப்போய் முட்டிப் பொருதசெவ் வேற்பெரு
மாள்திரு முன்புநின்றேன் கட்டிப் புறப்பட டாசத்தி
வாளென்றன் கையதுவே."
வெட்டுங் கடாமிசைத் தோன்றும்
வெங்கூற்றன் விடுங்கயிற்றாற்
கட்டும் பொழுது விடுவிக்க
வேண்டும் கராசலங்கள்
எட்டுங் குலகிரி யெட்டும்விட்
டோடவெட் டாதவெளி
மட்டும் புதைய விரிக்குங்
கலாப மயூரத்தனே,
நீர்க் குமிழிக்கு நிகரென்பர்
யாக்கைநில் லாதுசெல்வம் பார்க்கு மிடத்தந்த மின்போலு மென்பர் பசித்துவந்தே ஏற்கு மவர்க்கிட வென்னினெங் கேனு மெழுந்திருபோர் வேற்குமிரற் கன்பிலாதவர்
(GJ) 76.7 மிகவுநன்றே.
பெறுதற் கரிய பிறவியைப்
பெற்றுநின் சிற்றடியைக் குறுகிப் பணிந்து பெறக்கற் றிலேன்மத கும்பகம்பத் தறுகட் சிறுகட் அங்க்ராம
சயில சரசவல்லி இறுகத் தழுவுங் கடகா
சலபன் னிருபுயனே.
سسسس 52 س
莎5
66

சாடுஞ்சமரத் தனிவேல்
முருகன் சரணத்திலே ஒடுங் கருத்தை யிருத்தவல்
லார்க்குகம் போய்ச் சகம்போய்ப் பாடுங் கவுரி பவுரிகொண்
டாடப் பசுபதிநின் றாடும் பொழுது பேரமா
யிருக்கு மதீதத்திலே,
தந்தைக்கு முன்னந் தனிஞான வாளொன்று சாதித்தருள்
கந்தச் சுவாமி யெனைத்தேற்
றியபின்னர்க் காலன்வெம்பி
வந்திப் பொழுதென்னை யென்செய்ய
லாஞ்சத்தி வாளொன்றின்ாற் சிந்தத் துணிப்பன் தணிப்பருங் கோபத்ரி சூலத்தையே,
விழிக்குத் துணைதிரு மென்மலர்ப்
பாதங்கள் மெய்மை குன்றா மொழிக்குத் துணைமுரு காவெனு
நாமங்கள் முன்புசெய்த பழிக்குத் துணையவன் பன்னிரு
தோளும் படிந்ததனி வழிக்குத் துணைவடி வேலுஞ் செங்கோடன் மயூரமுமே.
துருத்தி யெனும்படி கும்பித்து வாயுவைச் சுற்றிமுறித் தருத்தி யுடம்பை யொறுக்கிலென்
னாஞ்சிவ யோக மென்னுங்"ே குருத்தை யறிந்து முகமா",
றுஉைக்குரு நாதன் சொன்ன கருத்தை மனத்தி விருத்துங்கண் ே
டீர் முத்தி கைகண்டதே.
سن 53ھ منسس۔
位&
76
7

Page 31
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு
வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித்
தோனை விளங்குவள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார் மயில் வாகனனைச்
சாந்துணைப் போது மறவா
தவர்க்கொரு தாழ்வில்லையே.
போக்கும் வரவு மிரவும்
பகலும் புறம்புமுள்ளும் வாக்கும் வடிவு முடிவுமில்
லாதொன்று வந்துவந்து தாக்கு மநோலயந் தானே
தருமெனத் தன்வசத்தே ஆக்கு மறுமுக வாசொல்
லொணாதிந்த ஆனந்தமே. அராப்புனை வேணியன் சேயருள்
வேண்டு மவிழ்ந்த அன்பாற் குராப்புனை தண்டையந் தாள்தொழல்
வேண்டுங் கொடிய ஐவர் பராக்கறல் வேண்டும் மனமும்
பதைப்பறல் வேண்டு மென்றால் இராப்பக லற்ற இடத்தே
யிருக்கை யெளிதல்லவே.
படிக்கின் றிலைபழ நித்திரு நாமம் படிப்பவர்தாள் முடிக்கின் றிலைமுரு காவென் இலைமுசி யாமலிட்டு மிடிக்கின் றிலைபர மாநந்த
மேற்கொள விம்மிவிம்மி நடிக்கின் றிலைநெஞ்ச மேதஞ்ச
மேது நமக்கினியே.
جھیے۔۔ ر مجھ 5 مباہلیہ
罗2
3
74.

கோடாத வேதணுக் கியான் செய்த
குற்றமென் குன்றெறிந்த தாடாளனேதென் தணிகைக்
குமரநின் றண்டையந்தாள் சூடாத சென்னியு நாடாத
கண்ணுந் தொழாதகையும் பாடாத நாவு மெனக்கே
தெரிந்து படைத்தனனே.
சேல்வாங்கு கண்ணிகர் வண்ணம் பயோதரஞ் சேரளண்ணி
வெள்ளி மலையெனவே கால்வாங்கி நிற்குங் களிற்றான் கிழத்தி கழுத்திற்கட்டு நூல்வாங்கி டாதன்று வேல்வாங்கி பூங்கழல் நோக்கு நெஞ்சே
கூர்கொண்ட வேலனைப் போற்றாம
லேற்றங்கொண் டாடுவிர்காள் போர்கொண்ட கால னுமைக்கொண்டு
போன்று பூண்பனவுந் தார்கொண்ட மாதரு மாளிகை யும்பணச் சாளிகையும் ஆர்கொண்டு போவரையோ
கெடுவீர்நும் மறிவின்மையே,
பந்தாடு மங்கையர் செங்கயற்
பார்வையிற் பட்டுழலுஞ் சிந்தா குலந்தனைத் தீர்த்தருள்
வாய்செய்ய வேல்முருகா கொந்தார் கடம்பு புடைசூழ்
திருத்தணிக் குன்றினிற்குங் கந்தா இளங்குமரா அற
ராவதி காவலனே.
عسيدي 5 تم نفسهم
76
77
73
79

Page 32
மாகத்தை முட்டி வருநெடுங்
கூற்றன் வந்தா லென் முன்னே தோகைப் புரவியிற் றோன்றிநிற் பாய்சுத்த நித்தமுத்தித் த்யாகப் பொருப்பைத் த்ரிபுராந்
தகனைத் த்ரியம்பகனைப் பாகத்தில் வைக்கும் பரமகல்
யாணிதன் பாலகனே 80
தாரா கணமெனுந் தாய்மார் )
அறுவர் திருமுலைப்பால் ஆரா துமைமுலைப் பாலுண்ட பால இரையிற்கட்டுஞ் சீராவுங் கையிற் சிறுவாளும் வேலுமென் சிந்தையவே வாரா தகலந்த காவந்த 6:ܖܵܐ،܀:.
போதுயிர் வாங்குவனே. 81
தீசுட்டிற் சிவந்த கடம்பையு
நெஞ்சையுந் தாளிணைக்கே புகட்டிப் பணியப் பணித்திரு
ளாய் புண்ட ரீகனண்ட முகட்டைப் பினந்து வளர்ந்திந்த்ர
லோகத்தை முட்டவெட்டிப் பகட்டிற் பொருதிட்ட நிட்டுர
சூர பயங்கரனே 82
தேங்கிய அண்டத் திமையோர் சிறைவிடச் சிற்றடிக்கே பூங்கழல் கட்டும் பெருமாள்
கலாபப் புரவியிசை , "N" தாங்கி நட்ப்ப முறிந்தது சூரன் தளந்தனிவேல் வாங்கி யனுப்பிடக் குன்றங்க
ளெட்டும் வழிவிட்டவே. 83
يعبر 6) يسية

கிைவருங் கண்டத்தர்
மைந்தகந்தாவென்று வாழ்த்துமிந்தக் கைவருந் தொண்டன்றி மற்றறியேன்
கற்ற கல்வியும்போய் பைவரும் கேளும் பதியுங்
கதறப் பழகிநிற்கும் ஐவருங் கைவிட்டு மெய்விடும்
போதுன் னடைக்கலமே.
காட்டிற் குறத்தி பிரான்பதத்
தேகருத் தைப்புகட்டின்
வீட்டிற் புகுதன் மிகவெளி
தேவிழி நாசிவைத்து
மூட்டிக் கபாலமு லாதார
நேரண்ட மூச்சையுள்ளே
ஒட்டிப் பிடித்தெங்கு மோடா மற்
சாதிக்கும் யோகிகளே,
வேலாயுதன் சங்கு சக்ராயு
தன் விரிஞ் சன்னறியாச் சூலா யுதீன் தந்து கந்தச்
சுவாமி சுடர்க்குடுமிக் காலா யுதக்கொடி யோனரு
ளாய கவசமுண்டென் பாலா யுதம்வரு மோயம
னோடு பகைக்கினுமே.
குரோ சரணஞ் சரணமென்
றண்டர் குழாந்துதிக்கும் அமரா வதியிற் பெருமாள்
திருமுக மாறுங்கண்ட தமராகி வைகுந் தனியான
ஞான தபோதனர்க்கிங் கெமராசன் விட்ட கடையேடு
வந்தினி யென் செயுமே.
மr 57
&4
85
86
87

Page 33
வணங்கித் துதிக்க அறியா
மனித ருடனிணங்கிக் குணங்கெட்ட துட்டனை யீடேற்றுவாய்
கொடியுங்கழுகும் பிணங்கத் துணங்கை பலகை
கொண்டாடப் பிசிதர் தம்வாய் நினங்கக்க விக்ரம வேலா
யுதந்தொட்ட நிர்மலனே. 魔器
பங்கே ருகனெனைப் பட்டோ
லையிலிடப் பண்டுதனை தங்காலி லிட்ட தறிந்தில்
னோதனி வேலெடுத்துப் பொங்கோதம் வாய்விடப் பொன்னஞ்
சிலம்வு புலம்பவரும் எங்கோ னறியி னினி நான்
முகனுக் கிருவிலங்கே &g
மாலோன் மருகலன் மன்றாடி
8ைDந்தனை வானவர்க்கு மேலான தேவனை மெஞ்ஞான
தெய்வத்தை மேதினியில் சேலார் வயற்பொழிற்
செங்கோடனைச்சென்று கண்டுதொழ நாலா யிரங்கண் படைத்தில
னேயந்த நான்முகனே, 9
கருமான் மருகனைச் செம்மன்
மகளைக் களவுகொண்டு விருமா குலவனைச் சேவற்கைக்
கோளனை வானமுய்யப் பொருமா வினைச்செற்ற போர்வேஸ்
னைக்கன்னிப் பூசுமுடன் தருமா மாவுருசெங் கோடனை
வாழ்த்துகை சால நன்றே. 9.
r 38 டி.

தொண்டர் கண் டண்டிமொண்
டுண்டிருக் குஞ்சுத்த ஞானமெனுந் தண்டயம் புண்டரி கந்தருவாய் சண்ட தண்டவெஞ்சூர் மண்டலங் கொண்டுபண் டண்டரண் டங்கொண்டு மண்டிமிண்டக் கண்டுருண் டண்டர்விண் டோடாமல்
வேல்தொட்ட காவலனே
மண்கடி ழுந்தித் திருமால் வலம்புரி யோசையந்த லிண்கமழ் சோலையும் வாவியுங் கேட்டது வேலெடுத்துத் திண்கிரி சிந்த விளையாடும் பிள்ளைத் திருவரையிற் இண்கிணி யோசை பதினா
லுலகமுங் கேட்டதுவே.
தெள்ளிய ஏனவிற் கிள்ளையைக்
கள்ளச் சிறுமியெனும் வள்ளியை வேட்டவன்
தாள்வேட் டிலைசிறு வள்ளை தள்ளித் துள்ளிய கெண்டையைத் தொண்டையைத்
தோதகச் சொல்லை நல்ல வெள்ளிய நித்தில லித்தார
மூரலை வேட்டநெஞ்சே,
யான்றானெ ஆணுஞ்சொல் லிரண்டுங் கெட்டாலன்றி யாவருக்குந் தோன்றாது சத்தியந் தொல்லைப்
பெருநிலஞ் சூகரமாய்க் கீன்றான் மருகன் முருகன்க்ரு
பாகரன் கேள்வியினாற் சான்றாரு மற்ற தனிவெளிக் கேவந்து சந்திப்பதே.
سیاہیئے۔ 599 جییں۔
9器
岛岛
9錫
翻版

Page 34
தடக்கொற்ற வேள்மயி லேயிடர்
தீரத் தணிவிடில் நீ வடக்கிற் கிரிக்கப் புறத்துநின் றோகையின் வட்டமிட்டுக் கடற்கப் புறத்துங் கதிர்க்கப் புறத்துங் கனகசக்ரத் திடர்க்கப் புறத்துந் திசைக்கப் புறத்துந் திரிகுவையே. சேலிற் றிகழ்வயற் செங்கொடை
வெற்பன் செழுங்கலபி ஆலித் தநந்தன் பனாமுடி தாக்க அதிர்ந்ததிர்ந்து காலிற் கிடப்பன மாணிக்க
ராசியுங் காசினியைப் பாலிக்கு மாயனுஞ் சக்ரா
யுதமும் பணிலமுமே,
கதிதனை யொன்றையுங் காண்கின்றி
லேன் கந்த வேல்முருகா நதிதனை யன்னபொய் வாழ்விலன்
பாய்நரம்பாற்பொதிந்த பொதிதனை யுங்கொண்டு திண்டாடு
மாறெனைப் போதி விட்ட விதிதனை நொந்துநொந் திங்கேயென்
றன் மனம் வேகின்றதே.
காவிக் கமலக் கழலுடன்
சேர்த்தெனைக் காத்தருளாய் தூவிக் குலமயில் வாகன
னேதுணை யேதுமின்றித் தாவிப் படரக் கொழுகொம்
பிலாத தனிக்கொடிபோல் பாவித் தனிமனந் தள்ளாடி
வாடிப் பதைக்கின்றதே,
صبحي 60 سم.
96
97
98
99

இடுதலைச் சற்றுங் கருதேனைப்
போதமி லேனையன்பாற் கெடுதலி லாத்தொண் டரிற்கூட்
டிட வா! கிரெளஞ்ச வெற்:ை அடுதலைச்சொதித்த வேலோன்
பிறவி யறவிச்சிறை விடுதலைப் பட்டது விட்டது
பாச வினைவிலங்கே, 00
சலங்காணும் வேந்தர்தமக்கு மஞ்சார்
யமன் சண்டைக்கஞ்சார் துலங்கா நரகக் குழியணு
கார்துட்ட நோயனுகார் கலங்கார் புலிக்குங் கரடிக்கும்
யானைக்குங் கந்தனன்நூல் அலங்கார நூற்று ளொருகவி
தான்கற் றறிந்தவரே. 0. திருவடி யுந்தண்டை யுஞ்சிலம்
யுஞ்சிலம், பூடுருவப் பொருவடி வேலுங் கடம்புந்
தடம்புயம் ஆறிரண்டும் மருவடி வான வதனங்க
ளாறும் மலர்க்கண்களுங் குருவடி வாய்வந்தென்னுள்ளங்
குளிரக் குதிகொண்டவே. O2
இராப்பல லற்ற இடங்காட்டி யானிருந் தேதுதிக்கக் குராப்புன்ை தண்டையந் தாளரு
ளாய்கரி கூப்பிட்டநாள் கராப்படக் கொன்றக் கரிபோற்ற
நின்ற கடவுள் மெச்சும் ட்ராக்ரம வேல நிருதசங்,
கார பயங்கரனே. 103
-resen 61 Reise

Page 35
செங்கே ழடுத்த சினவடி"
வேலுந் திருமுகமும் பங்கே நிரைத்தநற் பன்னிரு
தோளும்பதும்மலர்க் கொங்கே தரளஞ் சொரியுஞ்செங்
கோடைக் குமரனென எங்கே நினைப்பினும் அங்கேயென் முன்வந் தெதிர்நிற்பனே.
ஆவிக்கு மோசம் வருமா ർ
றறிந்துன் னருட்பதங்கள் சேவிக்க என்று நினைக்கின்றி
லேன்வினை தீர்த்தருளாய் வாவித் தடவயல் சூழுந்
திருத்தணி மரி மலைவாழ் சேவற் கொடியுடை யானே யமர சிகாமணியே.
கொள்ளித் தலையில் எறும்பது
போலக் குலையுமென்றன் உள்ளத் துயரை யொழித்திரு
ளாயொரு கோடிமுத்தந் தெள்ளிக் கொழிக்குங் கடற்செந்தின்
ଔu୍୩u ($3Fରj୫ୱାଜଙ୍କ୍ வள்ளிக்கு வாய்த்தவ னே மயி லேறிய மாணிக்கமே,
சூலம் பிடித்தெம பாசஞ்
சுழற்றித் தொடர்ந்துவருங் காலன் தனக்கொரு காலும்ஞ் சேன்கடல் மீதெழுந்த ஆலங் குடித்த பெருமான் "
குமாரன் அறுமுகவின் வேலுந் திருக்கையு முண்டே
நமக்கொரு மெய்த்துணையே
سبعيد 1 62 ميسيس
04:
1 O5
1 O 6
07

கண்ணி அஞ்சலி
நயினை பண்டிதர் வித்துவரின்
சி. குமாரசாமி (கலைமாணி) அவர்கள்
இறவாத புகழுடையீர்!
எங்கு சென்றீர் தமிழ் வளர்க்க! நயினைத் தாய் பெற்றெடுத்த நல்ல தமிழ்ப் பெரும் புலவ! இனியெமக்குத் தமிழ்க் கவிதை எடுத்தியம்ப யார் வருவார் செந்தமிழைச் சேர்ந்ததனால் செம்மை நலம் பெற்றுயர்ந்தீர்! வெந்தீயில் வீழ்ந்தின்று செந் தழலாய்ச் வேந்தீரோ! ஆசிரியர் பணிதனைக் கோர் அணி விளக்காய் திகழ்ந்தெம்மை சிரியராய் வாழ்வதற்கே சிறந்த வழி காட்டி விட்டீர்! அந்தரத்தே கொண்டு செல்ல அறிஞர் குழாம் வந்தழைக்க முந்து தமிழ் உலகாள முன்னே சென்றடைந்தீரோ ே சொற்கவை சேர் சொற்பொழிவும் சொல் நலம் சேர் வித்தகமும்! விற்படு தோன் விறல் தடையும் வீரமுடை மறக்குலமும்! ஏற்படுமோ ஐயா" நீர் ஏகியது அறிந்திடினே! . கவல்இன்றேம்ே கண்ணிரில் கலக்கின்றோம் நயினைக் கணேசாவில் அதிபருடன் ஆசிரிய மாணவரும்,
பழைய மாணவரும் பல சொல்லி என்ன பயன் பாரில் இனித் தமிழணங்கு தவித்திடுவாள் தாயரிப்பாரில்லாமல்! சாந்தி பெறுக தமிழ் முனிவா, ஆத்ம சாந்தி பெறுக தமிழ்த் தலைவா!
, ,, ,
அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் பழைய மாணவர்கள் பூரீ கணேச கனிஷ்ட மகா வித்தியாலயம், 13-01-1994,  ைநயினாதீவு.

Page 36
நன்றி நவிலல்
அமரர் உயர்திரு
வித்துவான், பண்டிதர், கலைமாணி சி. குமாரசாமி
08-01, 1994
கடவுளின் திருவருளால் எங்கள் குடும்ப அகல்விளக்காய் அவ தரித்து, தமிழ் சைவ வளர்ச்சியின் பொருட்டுத் தன்னையே அர்ப் பணித்த செம்மல், வித்துவான், சி. குமாரசாமி அவர்கள் சிவனின் திருவடி நிழலையடைந்த காலை, அவருடைய ஈமத்திரியைகளில் கலந்து கொண்டு ஆறுதல் கூறியவர்களுக்கும்; அவருடைய ஆத்ம சாந்திக்காகில் பல இடங்களில் பிரார்த்தனைக் கூட்டங்களும் அஞ்சலியும் செலுத்தியவர்களுக்கும்; தொலைபேசி, தந்தி மூலம் தொடர்புகொண்டு துயரதனைப் பகிர்ந்து கொண்டோருக்கும் , கடிதங்கள் மூலம் கவலையாற்ற முயன்றோருக்கும், பல பத்திரிகை களில் தகவல்கள் மூலம் கண்ணீர் அஞ்சலிகள் செலுத்திப் பிரசுரித் தவர்களுக்கும்; அவரது "இறுதிக்கிரியைகளில் கலந்து கொள்ள முடியாமல் தவித்த உற்றார் உறவினர்கள், நண்பர்கள், அன்பர் கள் அனைவருக்கும் எமது உளங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மனைவி, மக்கள், மருமக்கள், மைத்துனர்கள், பேரர்கள்.


Page 37
குலக்கொடியில் பூத்
சின்னத்தம்பி நல்லமுத்து
வள்ளியம்மை குமாரசாமி கதிரவேலு இராசம்மா (விரிவுரையாளர்) (உதவி (ஆசிரியை)
அரசாங்க அதிபர்)
சிவகுமார் சிவநேசன் வத்சலா இளங் (வைத்தியகலாநிதி (கணக்காளர் (கலைமாணி) (வைத்திய
நியூயோர்க்) லண்டன்) கண் -- 十 - ... If திலகேஸ்வரி உதயகுமாரன் - AAT)
உதயா செரமிக்ஸ் (வைத்திய
தெகிவளை) பேரா
வளவன் ஜனனி g"IT 5 பிரவீனா சிவானி
டிலினி கடம்பன்
துவாரகன்
எழினி

த நறுமணமலர்கள்
சின்னத்தம்பி söfr Sibt Drr
கனகம்மா சுந்தரலிங்கம் கோபாலசுந்தரம் குலசிங்கம் (ஆசிரியை) (வர்த்தகர்) (நில அளவை (பொறியியலாளர் அதிகாரி கனடா) அவுஸ்திரேலியா) I
கோ கெளசல்யா வாசுகி நந்தினி
அதிகாரி (ஆசிரியை - சுவிஸ்) (கலைமாணி (d560 - (T) Itg) லண்டன்)
-- -- தி பூரீதரன் சோமசுந்தரம் ) அதிகாரி (முகாமையாளர்) (கலைமாணி) தனை)
l நவி சுவிதா டிலக்ஷன்

Page 38


Page 39
-
-
-
ܥ
-
- a
->.
W
Ys... .
.
... ܝ ܢܝ
-
●
o
s
-
- ●
݂ ݂
絮
 
 
 
 
 
 

l, Dam Street, Colombo-2.