கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிவகுருநாதன் வடிவேற்கரசு (நினைவு மலர்)

Page 1
Mசிவகுருநாதன்
9)|6
சிவநீதப்
。ー。
-
 
 
 
 
 

T-實義,
科的
}
யைப் பிறப்பிடமாகவும்
யடியை வசிப்பிடமாகவும்
(3
的
2త్ర
வற்கரசு
பேறு குறித்த
(0.2003
'o
................. , , " **
и бир.
សំ
காண்ட அமரர்

Page 2

O சிவகுருநாதன் வடிவேற்கரசு
காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும்
யாழ்ப்பாணம் நீராவியடியை
வசிப்பிடமாகவும் கெர்ண்ட அமர் - சிவகுருநாதன் வடிவேற்கரசு
அவர்களின் சிவபதப் பேறு குறித்த
நினைவு மலர் | سکہ 06.10.2003 گی۔
ン

Page 3
8.
எங்கள் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும்
மெழுகுவர்த்தியாக இருந்த தன்னையே உருக்கி ஒளியூட்டிய எங்களின் ஆருயிர் தெய்வத்தின் இனிய நினைவுகளை எங்களின் இதயங்களில்
சுமந்த வணம் ரை 1ம் -
இம்மலரை அவர்தம் தாள்களுக்கு
அர்ப்பணிக்கின்றோம்.
06.10.2003
,,ཤ་ டும்பத்தினர்
 

2ܨ܌ܐ
تم سے
212
212
ܨܒܐܝܐܫܨ܌ܐ
အေဦ
அமரர் சிவகுருநாதன் வடிவேற்கரசு
அவர்கள்
உதிர்வு
2003
திதி வெண்பா ஆண்டது சுபானுதரு ஆவணி மாதமதில் பூண்டதிதி ஏகாதவி நன்நாளில் - மாண்புடைய சிவகுருநாதன் வடிவேற்கரசு நானில வாழ்வு நீத்
மங்ாைாசஃன் பரம ைந்தார் பறந்து.
ဒိဒ<<<<<<<

Page 4
R
பாலுந் தெளிதேனும் பாகும் பரும்பும் இவை - நாலுங் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ் செய் துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றுந் தா. -
தேவாரம் திருச்சிற்றம்பலம் இடரினுந் தனரினு மெனதுறுநோய் தொடரினு - முன்கழ. றொழுதெழுவேன் கட்றணி லமுதொடு கலந்த நஞ்சை மிடறினி வடக்கிய வேதியனே இதுவோவெமை யாளுமாறு ,
தீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுனதின் ன்ரு 6 ஆவடுதுறை யரனே.
[ܬ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திருவாசகம் பூசுவதும் வெண்ணிறு பூண்பதுவும் பொங்கரவம் பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ! பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டென்னை
ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ.
திருவிசைப்பா - கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியைக் கரையிலாக் கருணைமா L60)6) மற்றவ ரறியா மாணிக்க மலையை மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்றவெஞ் சிவனைத் திருவீழி மிழலைவீற் றிருந்த
கொற்றவன் தன்னைக் கண்டுகண் டுள்ளங்
குளிரவெள் கண்குளிர்ந் தனவே.
திருப்பல்லாண்டு பாலுக்குப் பாலகன் வேண்டி யழுதிடப் பாற்கட் லீந்தபிரான் . ܫ மாலுக்குச் சக்கர மன்றருள் செய்தவன்
மன்னிய தில்லைதன்னுள் ஆலிக்கு மந்தணர் வாழ்கின்ற சிற்றம் பலமே யிடமாகப்
பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.

Page 5
திருப்புராணம் வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்க பூதபரம் பரைபொலிய புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்
பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவோம்
- R திருப்புகழ் R இறவாமல் " - . பிறவாமல் R எனையாள்சற் குருவாகிப்
பிறவாகித் திரமான R பெருவாழ்வைத் தருவாயே R குறமாதைப் புணர்வோனே
குகனேசொற் குமரேசா கறையானைக் - கிளையோனே கதிர்காமப் பெருமாளே -
வாழ்த்த
வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலக மெல்லாம்
திருச்சிற்றம்பலம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அமரர் சி.வடிவேற்கரசு அவர்களின் வாழ்க்கை வரலாறு.
பார் புகழும் ஈழமணித் திருநாட்டின் வடபுலம் அமைந்த
சைவமும் தமிழும் தழைத்தோங்கிய புண்ணிய பூமியாம் காங்கேசன்துறை எனும் சீர்பலவும் நிறைந்த பதியில் அன்பும் அறமும் நிலையாகப் பெற்ற சிவகுருநாதன் பரமேஸ்வரி தம்பதியினர் செய் நற்றவத்தால் சிரேஸ்ட புத்தினராக உயர்திரு வடிவேற்கரசு அவதரித்தார். அவரின் பின்பு செல்வநாயகம், சுகுணாதேவி, சுதாகரன், கருணாகரன், யசோதரா எனும் உடன்பிறப்புக்கள்
தோன்றினர்.
இவர் தனது ஆரம்பக்கல்வியை காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியில் பெற்றுக் கொண்டார். இவரின் மேல் மிகுந்த அன்பு கொண்ட பேத்தியார் தையல்முத்து அவர்கள் அவரைத் தன்னுடன் அழைத்து வந்து பரமேஸ்வராக் கல்லூரியில் உயர்வகுப்பினைக் கற்றுத் தேறுவதற்கு வழிசமைத்தார். பின்னர் இவரது சிறிய தந்தையாரின் வழிகாட்டலில் சாரதியாகவும், 1970 ம் ஆண்டினில் யாழ் பிரதம தபாலகத்தில் தற்காலிக
ஊழியராகவும் கடமையாற்றினார்.

Page 6
1973 ஆண்டு தனது மாமன், மகளாகிய கைலாசநாயகியைத் திருமணம் செய்து, இல்லறத்தினை இனிதே நடாத்தி வரும் காலகட்டத்தில் நிரஞ்சன், ஜெயந்தன், முகுந்தன் எனும் மூன்று முத்தான ஆண் மக்களையும், நயினைத்தாயின் அருட்கடாட்சத்தினால்
பூரீகெளரி எனும் பெண் குழந்தையையும் பெற்றெடுத்து
அவர்களைக் கண்ணின் மணியெனக் காத்து, வளர்த்து,
கல்வியில் முன்னேற்றமடைவதற்கு அரும்பாடுபட்டார்.
பிள்ளைகள் வளர்ந்து அறிவு, ஆற்றல் உள்ளவர்களாகவரும் காலமதில் தனது மூத்தமகன் நிரஞ்சன் தனது விருப்பிற்கேற்ப தான் நேசித்த மங்கை சோதினியை மணம் முடித்துக் கொடுத்தார். நிரஞ்சன் தம்பதியினர் செய்த நல் இல்லறத்தின் பயனாக டிலக்சி, சுஸ்மிதாஜினி எனும் இரு பேரக்குழந்தைகளைக் கண்டு மட்டற்ற மனமகிழ்வடைந்தார். பின்னர் இரண்டாவது புதல்வன் ஜெயந்தன் தன் உயிருக்குயிராய் நேசித்த பெண் அமிர்தினியை மணம் முடித்து வைத்து திவ்வியனி எனும் பேத்தியை கண்டு இன்புற்றிருந்தார். மூன்று பேர
மக்களிலும் உயிரையே வைத்திருந்தார்.
NsyQ
 
 
 

இவர் தனது பிற்காலத்தில் நல்லூர் புறமோட்டோர் நிறுவனத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தராக இணைந்து செய்யும் தொழிலே தெய்வமென மதித்து ஏழு வருடங்கள் சிறப்பாகப் பணியாற்றி வந்தார். இவ்வேளைதனில் நோய் வாய்ப்பட்டு கொழும்புக்கு வைத்தியம் செய்வதற்காகச்
சென்று அங்கே இயற்கை எய்தினார்.
“எப்பவோ முடிந்த செயல் ஒரு
பொல்லாப்புமில்லை’
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் -
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.”
“ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ அம்மாநிலத்தே - வேண்டாம் நமக்குமது வழியே நாம்
போகும்மட்டும் எமக்கென்னெண்டிட்டிரும்.”
“சாந்தி” “சாந்தி’ "சாந்தி’

Page 7
தாயார் புலம்பல்
ஆண்பிள்ளை வேண்டுமென்று ஆசையுடன் பெற்று
எடுத்து வடிவுக்கு அரசன் என்று
வுடிவாகப் பெயருமிட்டடேன்
நான் வடிவாக உன் முகத்தைக் இறுதியில் காணவில்லை
நீ எனக்கு கொள்ளி வைப்பாய் என்று
ஆசை தீரக்கனவு கண்டேன்
அதை நிறைவு செய்ய முடியாத
பாவி ஆனேன் நான்.
மனைவி புலம்பல் அன்பான கணவரே வாசலிலே வந்தவுடன் மணியென்று ஆசையுடன் கூப்பிடுவீர் நீர் உமது ஆசைகளை கூறவில்லை நானும் உமக்கு எனது ஆசைகளை கூறவில்லை உமது உயிர் இப்படி பிரியும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை நீர் நெடுக கூறுகின்ற வார்த்தை ஒன்று என் இதயத்தில் நிலையாய் நிற்கிறது மனைவி அமைவது எல்லாம் இறைவன்
கொடுத்த வரம்.
 

조르조르조조르조로
பிள்ளைகள் புலம்பல் S
R அப்பா என்றழைக்க இன்று நீங்கள் இல்லை
ஆறுதல் சொல்ல இன்று நீங்கள் இல்லை 2
புத்திகள் பற்பல கூறி தெய்வமாய் Vʼ2
நின்ற காட்சி கண்ணுக்குள் மறையமுன்
எங்கப்பா சென்றீர் எங்களையெல்லாம் விட்டு விட்டு உங்களைத் தேடுகின்றோம் எம்மை விட்டு போய் விட்டீங்களே. அப்பா, அப்பா என்று ஆசை தீரக் கூப்பிடுவோமே இனி அப்பா என்று கூற யார் இருக்குத் தரணியிலே உங்களைக் காணாது கதறி அழுகின்றோம்
எம் அன்புத் தெய்வமே.
மருமக்கள் புலம்பல்
மாமா என்று அழைக்க இத்தரணியில் நீங்கள் இல்லையே மருமக்களாய் எங்களை எடுத்து மக்களாய் பார்த்த பார்வை மறக்கவே முடியவில்லை மாமா உங்களைக் காணாது தவியாய்
தவிக்கின்றோம் மாமா

Page 8
ஆஸ்திரேலியா
கனடா
டென்மார்க்
பிரான்ஸ்
ஜேர்மனி
இந்தியா
ஈரான்
அயர்லாந்து
இத்தாலி
10. ஜப்பான்
பாகிஸ்தான்
ஸ்பெயின்
. இங்கிலாந்து
அமெரிக்கா
சின்னம்
கங்காரு
வொயிட்லில்லி
Lig
லில்லி கார்ன்பிளவர்
சிங்கத்தலைகள்
ரோஜாப்பூ சாம்ராக்
வெள்ளை லில்லி
கிரெஸாந்தமம் கிரெசன்ட்
கழுகு
ரோஜாப்பூ
தங்கக்கோல்
சர்வதேச குறியீடுகளும் விளக்கங்களும்
சர்வதேச குறியிடு - விளக்கம்
ஒலிவ் மரத்தின் இலை சமாதானம் கறுப்புக் கொடி * எதிர்ப்பு அரைக்கம்பத்தில் கொடி இரங்கல் தலைகீழாக கொடி
சிவப்பு விளக்கு
:.
 

:
3.
R R R R R R R R R R
R
2
5
4-3
மகாஇலுப்பள்ளம).
1
- புற்று நோய் ஆராய்ச்சி நிலையமும்,
சர்வதேச சிறகவரை ஆராய்ச்சி நிலையம் - கண்டி
தெரிந்த கொள்ள வேணர் (? (Hoor
உருக்கு தொழிற்சாலை - ஒருவெல கைத்தொழிற் பேட்டை - எக்கல, அச்சுவேலி ரயர் தொழிற்சாலை - கெலனியா சீமேந்து தொழிற்சாலை - காங்கேசன்துறை,
புத்தளம், காலி. யாழ்ப்பாணத்துடன் இணைந்து அமைக்கப்படும் சிமேந்து தொழிற்சாலை -
திருகோணமலை, கொட்பேயில் (Cod Bay) மட்பாண்டத் தொழிற்சாலை - பிலியந்தல இரசாயணத் தொழிற்சாலை - பரந்தன் காகித ஆலை - வாழைச்சேனை, இம்பிலிப்பிற்றியா ஒட்டுப்பலகைத் தொழிற்சாலை - ஜின்தோட்டை ஆயுள்வேத ஆராய்ச்சி நிலையம் - நாவின்ன இறப்பர் ஆராய்ச்சி நிலையம் - அகலவத்தை பண்ணை எந்திர ஆராய்ச்சி நிலையம்
s
V
தேயிலை ஆராய்ச்சி நிலையம் - தலவாக்கொல்லை சோயா அவரை ஆராய்ச்சி நிலையம் - கன்னறுவா தெங்கு ஆராய்ச்சி நிலையம் - லுனுவில பருத்தி ஆராய்ச்சி நிலையம் - அம்பாந்தோட்டை கட்டிப்பாற் தொழிற்சாலை - பொலநறுவை எண்ணெய் சுத்திகரிப்பு நில்ையம் - சப்புஸ்கந்த புதிய பாராளுமன்றம் அமைந்துள்ள இடம் கோட்டை (Uரீ ஜெயவர்த்தனபுரம்)' புகையிரதத் தொழிற்சாலை - இரத்மலானை குஷ்டரோக வைத்தியசாலை - கெந்தல
வைத்தியசாலையும் - மகரகம ". .
அரசினர் சுதேச வைத்திய கல்லூரி பொரல அரச அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவக்கல்லூரி - ராகமை .
2222

Page 9
K2<
Z -
இலங்கையை ஆட்சி செய்த முதல் பெண்மணி -
3)6O)6)T 27 முதன் முதலில் செயற்கைக் கடலை உருவாக்கிய
நாடு - ஜப்பான்
28. மிதக்கும் நகரம் என அழைக்கப்படும் நகரம்
வெனிஸ் சிறுநீரின் அடர்த்தியை அளவிடும் கருவி - யூரினோ ()
மீற்றர்
2
9.
30. இலங்கையின் நீண்டகால பிரதமர் - ரணசிங்க
பிரேமதாச 、
31 உலகில் மிகப் பெரிய கட்டடம் - கிஸே பிரமிட் (எகிப்து) -
3
2
. உலகில் மிகப் பெரிய விமான நிலையம் - றியாட்
விமான நிலையம் (சவூதி அரேபியா)
உலகில் மிகப் பெரிய மாளிகை - வத்திக்கான் மாளிகை (ரோம்) . . - உலகில் மிகப் பெரிய சிலை - சுதந்திரச் சிலை (நியூயோர்க்) - . உலகில் மிகப் பெரிய ஆலயம் - புனித பேதுரு ஆலயம் (ரோம்) - நேபல் பரிசு பெற்ற முதல் பெண் - செய் மாலா
R
3
3
3.
4.
3
5
3
6.
EIffel)T(f 37. நேட்டோ அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1949. 38. தென் ஆபிரிக்காவின் தேசிய பறவை - நீலக்
கொக்கு
வேகமாக ஒடும்'மிருகம் - சிறுத்தை
விண்வெளிக்கு ஏவப்பட்ட பாரமான விண்கலம்
அப்பலோ . . .
செஞ்சிலுவை சங்கம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு -
1910 - . . . . . . . . . . . ". .
42. கோள்களில் எதிர்ப்பாக்கமாக சுற்றும் கோள்
யுரேனஸ் .
4
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பIமபுகள் இல்லாத நாடு - அலாஸ்கா
மஞ்சள் ஆறு ஒடும் நாடு - சீனா - உலகில் ஏழைகள் அதிகமாக வாழும் நாடு
பெற்றோல் என்ஜினில் கார் வடிவமைக்கப்பட்ட ஆண்டு
பி.பி.ஸி வானொலி தொடங்கப்பட்ட ஆண்டு - 1918
தொலைபேசியைக் கண்டுபிடித்த விஞ்ஞானி * -
துவிச்சக்கர வண்டியைக் கண்டுபிடித்த விஞ்ஞானி -
மோட்டார் வாகனத்தைக் கண்டுபிடித்த விஞ்ஞானி ܚ
2.
N
கொசுக்களே இல்லாத நாடு - பிரான்ஸ்
V?
பிலிப்பைன்ஸ் சார்க் அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 1951 யுனிசெவ் நிறுவப்பட்ட ஆண்டு - 1946 இலங்கையில் இன்டர்நெட் வலையமைப்பு ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 1994
y
V
- 198() -
வானொலியைக் கண்டுபிடித்த விஞ்ஞானி -
மார்க்கோணி
அலெக்சாந்தர் கிரகம் பெல்
நீராவி இயந்திரத்தைக் கண்டு பிடித்த விஞ்ஞானி - ஜேம்ஸ் உவாட்
ஜோ.மக்மிலன்
புகைக்கட்டலை கண்டுபிடித்த விஞ்ஞானி (32gT(OUTuJ ஆகாய விமானத்தைக் கண்டுபிடித்த விஞ்ஞானி - ஒவில் ரைட் வில் பர்ட் ரைட் "
டெம்லர், 、ィ・ இலவசப் புத்தகம் விநியோகிக்கப்பட்ட ஆண்டு - 1980 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 1974 . . .
* @@@@@@@@@@@@ * ' :سبب

Page 10
ar
212
உல்கிலேயே மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள
விமானத் தளம்
திபெத்திலுள்ள வாசா ஏர்போர்ட்
இதன் 9) uglib 4363 M.
உலகிலேயே முதன் முதல் ஹைட்ரஜன் பலூனைத்
தயாரித்தவர் சார்லஸ்
என்பவர். இவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். -
உலகிலேயே மிகப் பெரிய நுாலகம் லெனின் நூலகம் தான். இது மொஸ்கோவில் உள்ளது.
உலகிலேயே மிக விசாலமான ' விமான நிலையம் சவூதியில்
r peóT6OTf காலித் சர்வதேச விமான நிலையம்' ஆகும். -
உலகிலேயே
உள்ளது.
உலகிலேயே சிறிய பரப்பளவு ១_6iភា { நாடு வத்திக்கான் M
பரப்பளவு 0.44 km2 ஆகும்.
意 உலகிலேயே மிக நீளமான நதி ஆபிரிக்காவிலுள்ள நைல் நதியாகும். இது 6670 | km
நீளமுள்ளது. 3.
மலைத்தொடர் ஆகும் இது 742 km நீளம்
R
நாடு ஆகும். . இதன்
*。
உலகிலேயே மிக நீளமான நதித்தொடர் AN அமெரிக்காவிலுள்ள
மிசூரிமிசுசுப்பி நதித் தொடர் ஆகும். :
*
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 11
言
ëjë ë
i
s
செல்வநர்யகம் சுகுணர்தேவி சுதாக்ர6 (356TLIT) (ஜேர்மனி) (கொல + . . + . . ' + கலாதேவி பேரின்பநாய்கம் காஞ்சண
பாலச்சந்திரன் 6)
(கொழும்பு) .ܕܢ
*
TE سد نبذ `ဒုံး ... : -
. · · .
". ஜெயந்தன்
அமிர்தினி L
 

மகாலிங்கம் + தங்க்லட்சுமி
யசேர்த்ரா -
(ஜேர்மனி)
கேன்
-, மகள் * சாரோன் அருன்
மகள் L - சைனி -> கரன்.
." في بية .
... ."
கலாசநாயகி (மணி)
யோகநாயகி (யோகம்)
ஞானச்சந்திரன்
(இத்தாலி)
ء”"۔ مجب۔
முகுந்தன்
* .
ܵ * ༣,་
ரீகெளரி

Page 12

நன்றி நவில்கின்றோம்
C
s
எங்கள் குலவிளக்கு
சிவகுருநாதன் வடிவேற்கரசு அவர்கள்
அமரத்துவம் அடைந்த வேளை செய்தி கேட்டு உடனடியாக உதவிகள் பல செய்த அன்பு உள்ளங்களுக்கும், அனுதாப செய்திகள், அஞ்சலிகள் வழங்கியவர்களுக்கும் மற்றும் பல வழிகளில் எம்மை ஆறுதல்படுத்தியவர்களுக்கும் எமது குடும்பம் சார்பான நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
குடும்பத்தினர்

Page 13
ܗ
. எது நடந்ததோ, அது எகு நடக்கிறதோ, அது எது நடக்க இருக்கிறே
- உன்னுடையது எதை அழு எதை நீ கொண்டு வந்தா எதை நீ படைத்திருக்கிற எதை நீ எடுத்துக்கீெரன்
எதை கொடுத்தாயோ, அது
எது இன்று உன்னுை மற்றொருவ்ரு وي . மற்றொரு நாள் அது (ë
م۔ ; . . . ప్ళే میگیرد ”3ෂ්ඨි§ ܫܬܐ
GG
இதுவே உலக நியதியு
2e2e2e2e2e2 திவ்வியா போட்டோ பிரதி சே
CC.
 
 
 
 
 
 

நன்றாகவே நடந்தது. நன்றாகவே நடக்கிறது. தா, அதுவும் நன்றாகவே
இழந்தாய் எதற்காக நீ ipt ய்? அை
த நீ இழப்பதற்கு ாய் அது வீணாகுவதற்கு. டாயோ, அது இங்கிருந்தேக் பூட்டது. ”
இங்ே யே கொடுக்கப்பட்டது.
ஓடய்தோ, அது நாளை
வறொருவருட்ையத்ாகும்.
ம், எனது பின்டப்பின்
* சாராம்சமுமாகும்”
. ܗܝ ܢܝ
கவான் பூரீ கிருஸ்ணர் -
、* - ** ساخته و نشي.
". "*"" ۰ سم..........رجي..
22222;
வி 200 கந்தர்மடம் பலாலி வீதி
ாழ்ப்பாணம்