கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கதிரேசு குமரையா (நினைவு மலர்)

Page 1

نی
జిణిశీణిkభస్థ జీతము,

Page 2


Page 3

}_ a ຂຶcນໄວຜະຫຼິ
நயினாதீவைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை நிரந்தர வதிவிடமாகவும், வவுனியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட
v92D ருநீமான் கதிரேசு குமரையா
அவர்களின் நினைவு குறித்த
குமர தீபம்
11. O3.2OO8
O1

Page 4
மனிதருள் மாணிக்கமாய் பண்புநிறைந்த பேரொளியாய் அன்பு வழிநின்று. அணையா விளக்காய் ஒளி வீசி ஜி அறம்பேணி நல்லுறவு வளர்த்து
எமை நல்வழிநடாத்தி வாழ்வாங்கு வாழ்ந்து - எமை அவையத்துள் முந்தியிருக்கச் செய்து-இன்று $ჭ வானுறையும் தெய்வமாகிவிட்ட-எம்
அன்புத் தெய்வத்தின் பாதங்களில்
இம்மலரை சமர்பிக்கின்றோம். لي
ՀIIE|5նIII: 画 திேனர்.
副
# }_ణి ح گھOصلى الله عليه وسلم پیش వ్లో
 
 

ճն él6)JLDLLILň
S. 三、 S 懿
촌. தோற்றம் રૂ மறைவு 15 10
03 O2
1931 2008
étroyi ருநீறான் கதிரேக் குடுரையா அவர்களின்
திதி வெண்பா
లైన్ சீரோங்கு சர்வசித்துநிறை மாதத்தையதனில் பூண்டதிதி நற் பூர்வபக்க திருதியையில் - நீண்டபுகழ் ܕܠܪE கதிரேசு குமரையா என்னும் நல்லோன் ܢܒܬܐ நோகம்மை ாதமுற்றார் நயந்து. 嗣

Page 5

ჯიჯიჯიჯიჯიჯიჯwჯიჯიჯwჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯošWჯWჯიჯიჯიჯიჯიჯიჯw?! அமரர் முந்மான் கதிரேசு குமரையா அவர்களின் தோற்றமும் வாழ்க்கை ஏற்றமும்
ஈழமணித் திருநாட்டின் வடபால் அமைந்த யாழ்நகரை அழகு செய்வன சப்ததீவுகள் எனலாம். இவற்றுள் நடுநாயகமாக விளங்குவதும், தீவகத்தின் திலகம் என வர்ணிக்கப்படுவதும், அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் புவனேஸ்வரி பீடமாக அம்பிகை அமர்ந்து அருளாட்சி புரிவதும். அள்ள அள்ள குறையாத அரு மருந்தன்ன "அமுதசுரபி' எனும் அட்சய பாத்திரம் ஆபுத்திரனால் கோமுகிப் பொய்கையில் விடப்பட்டதும் பெளர்ணமி நன்னாளில் வெளிப்பட்டு மணிமேகலையிடம் சென்று அறம் வளர்க்கும் வரை காத்திருந்த கோமுகிப் பொய்கையையும் கொண்ட மணிபல்லவம் என்னும் மகிமைத்தீவாக விளங்குவதும், புத்தபகவானின் புனித பாதங்கள் பதிந்தமையால் பெளத்த மக்களின் புனித தலமாக பூஜிக்கப்படுவதும் இந் நயினாதீவாகும்.
இப் பெருமைபெறு தீவிலே பிறப்பதற்கும் இறப்பதற்கும் புண்ணியம் செய்யவேண்டும் என சான்றோரும் ஆன்றோரும் பெருமை கொள்வார்கள். இச் சிறப்புக்குரிய தீவில் நீர்வளமும் நிலவளமும் கொண்ட நடுவகாடு’ எனும் பதியில் உயர் வேளாண்குல மரபில் வந்த கதிரேசுவும் அன்னப் பிள்ளையும் இல்லற தர்மம் சொல்லிய முறைப்படி நல்லறம் செய்த நற்தவப்பேறாய் பஞ்சசீலரை பிள்ளை களாகப் பெற்றனர். இவர்களுள் நான்காவது பிள்ளையாக, ஆண் தலைமகனாக 15.03.1931இல் கதிரேசு குமரையா அவர்கள் இப் பூமியில் ஜனனம் செய்தார். இவருடன் கூடவே அமரத்துவம் அடைந்தவர்களான நாகரெத்தினம், கதிராசிப்பிள்ளை, லலிதாம்பாள் (வாலாம்பிகை), தம்பிராசா ஆகியோர் உடன்பிறப்புக்களாக வாய்க்கப்பெற்று அன்புடனும் பாசத்துடனும் வாழ்ந்து வந்தார்.
ஆரம்பக்கல்வியை சில ஆண்டுகள் கற்றுக்கொண்ட இவர் தனது குடும்பச் சூழலை நன்கு உணர்ந்து கொண்டு உழைக்க வேண்டும் என்ற மனவுறுதியை சிறுவயதிலேயே திடசங்கற்பமாக
5

Page 6
LLSLkLALkLLLAALLLLLAALLLLLAALLLLLALALeLLLLAALLLLLAALLLLLAALLALLALLALALALAAA0LL LL0LL LLL0 e L0S e0SeS SeeeSSAeee L0eSJkLSSSLLLLSSSLLLSLLLLLLLL LLLLL SLJLLLLLLSJ0LLSkL0SSJ0SSJLYS0S0LSLLSLsSkLSSLLLLLSSLESeLSLS
எடுத்துக்கொண்டார். வியாபாரத்திலே அதீத ஆர்வம் கொண்டு தந்தையாருக்கு பெரிதும் உதவியாக இருந்தார். இதற்கு அவருக்கு தனயனின் ஒத்துழைப்பும் நன்கு கிடைத்தது. குடும்பத்தை நல்ல நிலைக்குக் கொண்டுவர பாடுபட்டு அதில் வெற்றியும் கண்டார். இல்லறப் பருவத்தை அடைந்த இவருக்கு இல்லறம் எனும் நல்லறத்திற்காக பெற்றோரும் சுற்றமும் சேர்ந்து யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் வசித்து வந்த அமரர்களான கந்தையா - மீனாட்சி தம்பதிகளின் மகளார் இராசமணி அவர்களை திருமணம் செய்து வைத்தனர். மனையாளுடன் இல்லறத்தை நல்லறமாக்கி சிறப்புக் கண்டார். திருநெல்வேலி தாழையடியில் ஆரம்பித்த அவரது வாழ்க்கை தொடர்ந்து வளாகவீதியில் நிலைபெற்றது. நயினாதீவைச் சார்ந்தவர் என்ற வகையில் திருநெல்வேலியில் முதன்முதலில் குடியேறியதோடு மட்டுமல்லாது பல ஏக்கர் நிலப்பரப்புக்கும் சொந்தக்காரனாகவும் விளங்கினார்.
“மங்கலம் எண்பமனை மாட்சி - மற்றதன்
நண்கலம் நண்மக்கட் பேறு” என்பதற்கமைய அவரது இல்லற வாழ்வின் பயனாக சச்சிதானந்தன் (லண்டன்), சத்தியசீலன் (லண்டன்), சதானந்தன் (யாழ் மாநகர சபை), நித்தியானந்தன் (சுவிஸ்), றுபாஸ்கரன் (வவுனியா) நடராஜா (லண்டன்), ஜெயபாலன் (லண்டன்), தயாநிதி (லண்டன்), சிவானந்தன் (அமரர்) ஆகியோரை பிள்ளைகளாகப் பெற்று மகிழ்ந்த துடன் பிள்ளைகளை கண்ணை இமை காப்பது போல் மனையாளு டன் சேர்ந்து காத்து வந்தார். மகனார் சிவானந்தனின் திடீர் இழப்பு அவரை பெரும் சோகத்துக்குள் தள்ளியது. பிள்ளைகளை நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்ற பெருவிருப்போடு அயராது உழைத்தார். சிறந்த விவசாயியாக வாழைச்செய்கை, மரக்கறிச் செய்கை என்பவற்றில் ஈடுபட்டு சிறப்புக் கண்டார்.
வியாபாரத்தில் ஆர்வம் கொண்ட இவர் அநுராதபுரத்தில் 'பராசக்திபவன்’ என்ற பெயரில் வர்த்தகம் நடாத்தியதுடன் பின்னர் அநுராபுரத்தின் நகரப்பகுதியில் 'ஆனந்தபவன்' என்ற பெயரில்
181818t212i248t24212:48f218888Ꮄ8t2Ꭵ212:2:18212t2:1812:12828818488:38:30:Ꭶ080Ꮃ083. 6

ჯიჯიჯWჯWჯიჯიჯიჯიჯიჯიჯoჯWჯoჯიჯიჯwჯიჯWჯwჯwჯიჯwჯიჯWჯWჯwჯwჯიჯWჯიჯიჯიჯWჯიჯიჯიჯიჯWჯიჯwჯt வர்த்தகத்தில் துணிவுடன் செயற்பட்டு முன்னேற்றம் கண்டார். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலை காரணமாக தொடர்ந்து அங்கு செயற்பட முடியாமையால் யாழ்ப்பாணம் முட்டாஸ்கடைச் சந்தியில் 'ஆனந்த பவான் உணவகம்' என்ற பெயரில் அவரது வியாபாரம் களை கட்டியது. அன்றைய காலப்பகுதியில் யாழ்நகரில் உணவுக்கு தனித்தன்மை வாய்ந்த நிலையமாக இவரது கடை விளங்கியதுடன் அனைவராலும் அறியப்பட்ட இடமாகவும் அது விளங்கியது. இதன்மூலம் பல நல்லுள்ளம் கொண்டோரது தொடர்பும், நல்ல நண்பர் களையும் அவர் உருவாக்கிக் கொண்டார். அவர் தனது உணவகத்தை வியாபார நிலையமாகமட்டும் நடத்தாமல் பசித் தோர்க்கு உணவளிக்கும் ஓர் அறப்பணியையும் ஆற்றிவந்தார். இதனால் அனைவரது பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்று விளங்கினார். 1960ம் ஆண்டு காலப்பகுதியில் நயினை நாகபூஷணி அம்பாளைத் தரிசிக்க வரும் அடியார்களது பசிப்பிணியை ஆற்றும் நோக்குடன் நயினை அமுதசுரபி அன்னதான சபை ஆரம்பிக்கப்பட வேண்டும் என தீர்மானித்து அரும்பணியாற்ற முனைந்த நிறுவுனர் களில் ஒருவராக தன்னையும் இணைத்துக்கொண்டு அதனை உருவாக்கியதில் இவருக்கும் பெரும் பங்குண்டு. தனது இறுதி மூச்சுவரை அப்பணிக்காக தன்னாலான பணிகளைச் செய்து வந்ததுடன் தன்னால் உருவாக்கப்பட்ட பிள்ளைகளின் மூலமும் அப்பணிக்கு உதவிவந்தார்.
மகிழ்ச்சியாக இருந்த அவரது வாழ்க்கையில் பிள்ளைகள் சிறுபிராயத்தில் இருக்கும் போது 1971ம் ஆண்டில் அவரது அன்பு மனைவியாரின் இறப்பு நிகழ்ந்தது. இது அவரை பெரும் சோகக் கடலில் ஆழ்த்தியது. மனைவியின் மரணக்கிரியைகளை சிறப்பாக செய்து வைத்தார். சிறுபிள்ளைகளாக இருந்த அவரது பிள்ளைகளை வளர்த்தெடுப்பதில் அவரது சகோதரியார் வாலாம்பிகை பெரிதும் உதவினார். பிள்ளைகளை வளர்த்தெடுத்து நல்ல நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்ற அவரது எதிர்காலக் கனவை நன வாக்க தவிர்க்க முடியாதபடி ஒருவாறு மறுமணம் செய்ய உடன் பட்டார். "தாரமும் குருவும் தலை விதிப்படி என்பதற்கமைய
1842:4242484848424248488888484848t8484842:t2Ꭽ2:1842i242:12:42:428284842483842:42484884848 7

Page 7
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& நயினாதீவு 1ம் வட்டாரத் தைச் சேர்ந்த அமரர்களான கார்த்திகேசு மீனாட்சி தம்பதிகளின் மகளார் சந்தானலெட்சுமியை திருமணம் செய்து திலகவதி (ஆசிரியர்), மாலதி, தயானந்தன் (பிரான்ஸ்) சுகந்தி ஆகியோரை பெற்றெடுத்து மகிழ்வு கண்டார்.
தனது பிள்ளைகள் அனைவரதும் எதிர்கால வாழ்விலும் வளர்ச்சியிலும் அதீத அக்கறை கொண்டு செய்ற்பட்டதுடன் நெடுங் கேணியில் பல ஏக்கள் நிலப்பரப்பை எதிர்கால நலனுக்காக கொள் வனவு செய்தார். பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி உயர்ச்சி கண்டார். இதன்மூலம் ஏனையோருக்கும் உதவும் பெருந் தன்மை கொண்ட மனிதராய் ஏனையோரால் நோக்கப்பட்டார். தனது அன்புப் பிள்ளைகளுக்கு ஏற்ற அழகும், பண்பும் கொண்ட மருமக்களை தெரிவுசெய்து திருமணம் செய்துவைத்து மகிழ்ந்தார். பூமா, திலகராணி, பதுமநிதி (ஆசிரியர்), மோகனா, மங்கயற்கரசி, சந்திரவதனி, வசந்திமலர், மகிழன், பரமேஸ்வரன் (கால்நடை பயிற்சி நிலையம் - வவுனியா), விஜேந்திரன் (கமலா ஜூவல்லறி), யோகா ஆகியோரை மருமக்களாக ஏற்று மனநிறைவும் மகிழ்வும் அடைந்தார்.
சிந்துஜா, விகோபன், சஜீபன், சாருஜன், சுகன்யா, ஜனேஷ் (அமரர்), நிரூபிகா, நிதுசன், உமையவன், மதிமகன், சாம்பவி, மேனஜன், சதீவ், சுவாதி ஆகியோரை பேரக்குழந்தைகளாகக் கண்டு கொஞ்சிக் குலாவி ஆனந்தமடைந்தார்.
தனது சகோதர வழியில் வந்த மைத்துனர், மைத்துனியான அமரர்கள் பூரணலிங்கம், பொன்னுத்துரை மற்றும் சின்னம்மா ஆகியோரோடும் தனது திருமண வழியில் வந்த மைத்துனர் மைத்துணிகளான காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், முத்துலிங்கம், சரஸ்வதி, சரவணமுத்து மற்றும் இராசலெட்சுமி, இராசநாயகி, தெய்வநாயகி, தீபநாயகி (அமரர்) ஆகியோரோடும் அவர்தம் உறவு களோடும் அன்போடும் பண்போடும் பழகி வந்தார். அனைவரையும் அணைத்து வாழும் பண்பு கொண்ட மனிதராய் வலம் வந்ததுடன்
8

HLSSLLSeLeLALALeLAeAeLLL0LLLLL0LLLLLLLLALASLL0LLAkLLLAALLeLeA eLSeLSAkLSLSkLALLLLLeLeLLeLAeAeLeLeLeLSLLLLLLLLALALLeLAeSLeLJSLSALALLSLLLALALeLLAkLeLLeLeLAkLSSLLLLSLLLLLLaLLLLLLLLeeSALSSSkLSSSkLSSeALALS
இந்திய திருத்தலங்களை காணுகின்ற பாக்கியம் பெற்று மகிழ்ச்சி யாக வாழ்ந்து வந்தார்.
இறுதிக் காலப்பகுதியில் வவுனியா, மகாறம்பைக் குளத்தில் புதிய இல்லம் அமைத்து சிறப்பாக வாழ்ந்து வந்த போதிலும் சில ஆண்டுகளாகவே அவர் நோய் வாய்ப்பட்டிருந்தார். சிறந்த வைத்தியத்தின் மூலம் அவர் தனது உடல் நிலையை கவனித்து வந்தார். பிள்ளைகளின் உதவி அவருக்கு என்றுமே பலமாக விருந்தது. சிகிச்சைக்காக கொழும்புக்குச் சென்ற அவர் நோயி லிருந்து மீள முடியாதவரானார். உலகில் மரணம் என்பது ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு வடிவில் வருகிறது. அந்தவகையில் 'ஆளுக் கொரு தேதி வைத்து ஆண்டவன் அழைப்பான் என்ற உண்மையை நிலை நிறுத்துவது போல 10.02.2008 (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை வேளையில் இவ் உலக வாழ்வின் இறுதி மூச்சை விட்டு அவர் நயினை நாகபூஷணியின் பாதக்கமலங்களைக் காண்பதற்காக விரைந்து சென்று பேரின்பப் பெருவாழ்வில் இணைந்தார். அன்னாருடைய ஆத்மா சாந்திபெற பிரார்த்திப்போமாக!
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
2188848Ꮞ888818881888888828282Ꮞ8484284218881848t84218t242:12428288488818t84848t 9

Page 8
ჯიჯიჯიჯošošošoჯoჯიჯwჯიჯიჯიჯიჯიჯიჯიჯwჯwჯიჯიჯwჯwჯWჯwჯიჯიჯიჯიჯwჯwჯიჯიჯიჯიჯwჯoჯóჯიჯიჯნ: கண்ணிர் துளிகள் மனைவி புலம்பல்
என் கரம் பற்றி நின்று மகிழ்வோடு வாழ்ந்திருந்து என் உயிர் காத்துநின்ற உத்தமனை யான் இழந்தேன் உம் உறவை நம்பி நின்றேன் என் உயிராய், நினைத்திருந்தேன் எனை ஏங்கியழ வைத்துவிட்டு வெகுதூரம் சென்றனையோ
கனிவான ஒரு பார்வை கள்ளமில்லா உம் மனதால் உறவோடு உறவாடி நின்று எமைப் பிரிந்து எங்கு சென்றீர்? காலனவன் எமைவிட்டு கணப்பொழுதில் உமைப்பிரிக்க காலமெல்லாம் உம் நினைப்பில் கலையாது நானிருப்பேன்
மக்கள் புலம்பல்
அம்பாள் எமக்களித்த தந்தையையாம் இழந்து விட்டோம் ஐயா உம் இழப்பு அனலாய் கொதிக்குதையா
அன்பால் அணைத்து நின்று ஆதரித்த தெய்வத்தை எங்கே இனிக் காண்போம் எப்படித்தான் அமைதி கொள்வோம்
ஆளாக்கி எம்மை நீள் பாராள வைத்துவிட்டு விண்ணாள என்று நீர் விரைந்திட்ட மாயமென்ன? சாவன்று உமை வந்து சந்தித்த வேளையிலே வாவென்று எமை அழைத்தால் வந்திருப்போம் உம்முடனே ஐயா உம் நினைவால் ஆறமனம் பொறுக்குதில்லை இறப்பால் பிரிந்தாலும் என்றும் இருப்பீர் எம்முடனே
மருமக்கள் புலம்பல்
அன்போடு எமையே ஆதரித்து நின்ற மாமா ஆறா துன்பத்தை தந்து நீர் விலகிச் சென்றீரோ மாமாவாய் எமக்கிருந்து மதிபலவும் உரைத்து நின்று
O

ჩჯwჯoჯoჯWჯWჯWჯიჯWჯიჯიჯიჯიჯwჯWჯWჯWჯoჯWჯWჯWჯიჯWჯWჯიჯიჯWჯWჯWჯიჯიჯWჯoჯWჯიჯიჯიჯWჯWჯwჯw&. பாவியாய் நாம் துடிக்க பறந்தோடிப் போனதென்ன? சீமானாய் வாழ்ந்திருந்து சிறப்புக்களை எமக்காற்றியதால் மாமாவாய் நினைக்கவில்லை மகத்தான தெய்வமென்றே
மதித்து வாழ்ந்தோம் விதிவந்த காரணத்தால் எமை விலகி நீர் சென்றாலும் அழியாத நினைவுடனே எம் வாழ்வு தொடருமையா
மைத்துனர், மைத்துணிமார் புலம்பல்
சுற்றத்தின் சுடரொளியாய் சூழ்ந்தவர்க்கு நிலவொளியாய் பாசத்திற்கோர் பேரொளியாய் பார்புகழ வாழ்ந்த செம்மல் அன்போடு எமையே அரவணைத்து நின்று ஆறுதல் தந்துவிட்டு எமை ஏங்கியழ வைத்து நீர்வெகுதூரம் சென்றனையோ
பெறாமக்கள் புலம்பல்
பாசங்கள் கலைவதில்லை பந்தங்கள் முறிவதில்லை வேசம் இல்லா உம் அன்பு பாசத்தின் தனியன்பு நாமுயர வழிதந்த தர்மத்தின் சுடரொளியே எம் உயிர் உள்ளவரை மாறாது உம் நினைவு
பேரப்பிள்ளைகள் புலம்பல்
தாத்தா தாத்தா என்று நாமழைத்து ஓடிவர கட்டி அணைத்து கனிவான முத்தமிட்டு குட்டிக் கதைகள் குறையாது நீர் சொல்லி வட்ட நிலா காட்டிய உம் வதனம் இனி காண்பதெப்போ வசந்தங்கள் எமைத்தேடி வந்தநேரம் காலனவன் கணப்பொழுதில் பிரித்துவிட்டான் என்செய்வோம் பார் தன்னை நீர்விட்டு பிரிந்த போதும் எம் மனக்கண்ணில் உம் நினைவே எந்நாளும்
12:12:48Ꮞ8884813Ꮛt24848{848431842:42:42:12484282ᎴᏱ8812:42t84842:12:42i2428242484821842:4248 11

Page 9
ჯაჯoჯe:Wჯდ9ჯდ:WჯWჯWჯა.03e:Wჯoxoჯe:WჯWჯwჯs:02:02:oჯდ:WჯიჯWჯაoჯიჯიჯWჯდWჯაჯoჯრჯwჯაoჯowჯახს:e:Wჯაჭoჯo:WჯაჯWჯe:Wჯა:Wჯ•:WჯWჯიჯა:Wჯe:oჯ’
சுற்றாத்தார் புலம்பல்
உதவியென்று கேட்டுவந்தால் மறுக்காத உள்ளம் கொண்டீர் சபை சந்தி சார்ந்து நின்று செயல்செய்யும் பண்பு கொண்டீர் அன்னதான அறப்பணிக்காய் அனுதினம் உழைத்து நின்றீர் ஆனந்த பவனினிலே நாம் பசியாற மகிழ்வோடு உணவளித்தீர் பாசத்திற்கோர் இலக்கணமாய் பார்புகழ வாழ்ந்து நின்றீர் அம்பிகையின் பாதமதில் உம் ஆத்மா சாந்தி பெற அஞ்சலிகள் செய்கின்றோம் பெறுக நீ சாந்தி ஐயா.
12:Ꮞ888848t3Ꮛt8Ꮄ848848882842Ꮞ2:2:2:Ꮞ88Ꭶ2Ꭶ2:2:1832:42Ꮏ8Ꮞ2:12:42:2:42424842Ꭽ2848Ꮞ3ᏋᏐ3ᏋᎴ2Ꮛ{3:12::
12
 

திருச்சிற்றம்பலம்
ஆனைமுகமும் ஒருகொம்பும் அகன்றமார்பும் சிறுகண்ணும் பானைபோலப் பெருவயிறும் பாங்காய்ப் பூணுலழகும் தானேதோன்றி எமதுள்ளத்துள் தயவாய்வாழும் விநாயகனே நானேஉனது பாதம்தொழுதேன் நாவில்இருப்பாய் கணபதியே.
தேவாரம் அப்பன்நீ அம்மைநீ ஐயனும்நீ
அன்புடைய மாமனும் மாமியும்நீ ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ
ஒருகுலமுஞ் சுற்றமும் ஒருரும்நீ துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய்நீ
துணையாயென் நெஞ்சந் துறப்பிப்பாய்நீ இப்பொன்நீ இம்மணிநீ இம்முத்தும்நீ
இறைவன்நீ ஏறுார்ந்த செல்வன்நீயே.
திருவாசகம் வெள்ளத்தாழ் விரிசடையாய் விடையாய்
விண்ணோர் பெருமானேயெனக் கேட்டுவேட்ட நெஞ்சாய் பள்ளத்தாழ் உறுபுனலிற் கீழ்மேலாகப்
பதைத்துருகு மவர்நிற்க என்னை - ஆண்டாய் உள்ளத்தாள் நின்றுச்சியளவும் நெஞ்சாய்
உருகாதால் உட்பெல்லாம் கண்ணாய் - அண்ணா வெள்ளத்தான் பாயாதால் நெஞ்சம் கல்லாம்
உண்ணிணையும் மரமாம்தீ விளையினேற்கே.
00000000000000000000L000000000000000000000000 13

Page 10
↑848Ꮂ8ᏫᏱᎴ8Ꮺ8Ꮺ888488888888848Ꭽ848484888{8881848488884218888288888484848Ꮄ84848
திருவிசைப்பா நையாத மனத்தினை நைவிப்பான் இத்தெருவே ஐயாநி உலாப்போந்த அன்றுமுதல் இன்றுவரை கையாரத் தொழுதருவி கண்ணாரச் சொரிந்தாலுஞ் செய்யாயோ அருள்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே,
திருப்பல்லாண்டு ஆரார்வந்தார் அமரர்குழாத்தில் அணியுடை ஆதிரைநாள் நாராயணனோடு நான்முகன்அங்கி இரவியும் இந்திரனும் தேரார்வீதியில் தேவர்குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து பாரார் தொல்புகழ் பாடியும்ஆடியும் பல்லாண்டு கூறுதுமே.
திருப்புராணம் ஆதியாய் நடுவும்ஆகி அளவிலா அளவுமாகிச் சோதியாய் உணர்வும்ஆகித் தோன்றிய பொருளுமாகிப் பேதியா ஏகமாகிப் பெண்ணுமாய் ஆணுமாகிப் போதியா நிற்குந்தில்லைப் பொதுநடம் போற்றிபோற்றி
திருப்புகழ் பிறவியலை யாற்றினிற் புகுதாதே பிரகிருதி மார்கமுற்றை லயாதே உறுதி குருவாக்கியப் பொருளோனே உனதுபத காட்சியைத் தருவாயே அறுசமய சாஸ்திரப் பொருளோனே அறிவின்றி வார்குணக் கடலோனே குறுமுனிவ னேத்துமுத் தமிழோனே குமரகுரு கார்த்திகைப் பெருமாளே
வாழ்த்து
வான்முகில் வழாதுபெய்க மலிவளம் சுரக்கமன்னன் கோன்முறை அரசுசெய்க குறைவிலா துயிர்கள்வாழ்க நான்மறை அறங்கள்ஓங்க நற்றவம் வேள்விமல்க மேன்மைகொள் சைவநிதி விளங்குக உலகமெல்லாம்.
திருச்சிற்றம்பலம்.
188Ꮄ282Ꭶ888888812:48iᏱi2828848484288842i8t88t848t8184848Ꮄ8Ꮞ2821888848484242888 14

Yპი:Wჯიჯი:wჯა:WXაჯიჯი:Wჯნჯიჯიჯიჯაჯიჯა:Wბა:Wჯი:WXნ:Wჯიჯი:Wჯიბა:Wბა:Wჯი:WჯWჯიჯი:WჯWXა:WXა:wპი:WჯიჯიჯWჯნ:Wჯი:Wჯსპ:Wჯნwჯანსპა:Wჯ(ჯანსჯი:Wპი:WXა:
காப்பு சீர்பூத்த தென்னிலங்கை தன்னின் மேவும்
திரைபூத்த கடநயினை நகரில் வாழும் ஏர்பூத்த நாகேசு வரியைப் போற்றி
இசைபூத்த செந்தமிழால் ஊஞ்சல் பாட ஆர்பூத்த சடைமெளலி யரனா ரீன்ற
அருள்பூத்த லறிவிச்சை தொழிலென் றோதும் கார்பூத்த மும்மைமத களிற்றின் பாதம்
கரம்பூத்த மலர்கொண்ட கருதி வாழ்வாம்.
பலனோங்கு செம்பவளங் கால்க ளாக
பகர்வைர ரத்தினமே விட்ட மாக குலனோங்கு வெண்டரளங் கயிற தாக
கூறரிய மாணிக்கம் பலகை யாக வலனோங்கு மூஞ்சன்மிசை யினிதுவைகி
மலர்மகளுங் கலைமகளும் வடந்தொட்டாட்ட நலநோங்கு திருநயினை நகரில் வாழும்
நாகபர மேஸ்வரியே யாடீ ரூஞ்சல. 1.
உவகையொடு மலரயன் மால் கரங்கள் கூப்ப
ஒசைமணி வாயிலட்ட பாலர் காப்ப தவமறையோர் தூபமொடு தீபங் காட்ட
தாழ்ந்துகண நாதர்புகழ் மாலை சூட்ட அவரிடப துவசமகள் வானந் தூர்ப்ப
அனந்தன்முதலுர கர்செய செயவென் றார்ப்ப நவையறுசீர் நயினைநகள் தன்னில் வாழும்
நாகபுர மேஸ்வரியே யாடீ ரூஞ்சல்.
2
„ჯიჯიჯwჯoჯიჯიჯიჯიჯიჯიჯWჯWჯoჯიჯიჯიჯიჯWჯoჯიჯიჯიჯიჯიჯWჯ'3'ჯიჯიჯიჯიჯtჯიჯoჯ'ჯWჯwჯwჯიჯიჯი
15

Page 11
ჯიჯიჯwჯwჯიჯwჯიჯიჯიჯwჯwჯიჯიჯიჯიჯიჯwჯwჯიჯoჯიჯიჯიჯიჯიჯ(ჯwჯwჯიჯიჯwჯwჯoჯიჯიჯიჯიჯიჯიჯიჯი
கொம்பினோடு துடிமுரசு முழவ மோங்க
குடைகளுட னாலவட்டம் குழுமி யோங்க தும்புருநா ரதர்வேதம் கீதம் பாட
தொண்டரக மகிழ்ந்து சுக வாழ்வு கூட வம்பவிழு மலர்மாரி யமரர் பெய்ய
வரமுனிவ ரடிபரவி யாசி செய்ய நம்புமடி யவர்க்கருளி நயினை வாழும்,
நாகபர மேஸ்வரியே யாடீ ரூஞ்சல். 3
அன்னநடை யயிராணி கவிகை தாங்க
அயிலைநிகள் விழியரம்பை களாசி யேந்த வன்னமுலை யுருவசி வெண் கவரி வீச
மணிகொள் கிருதாசிகமண் டலங்கைக் கொள்ள மின்னிடைமே னகைவெளிலை பாகு நல்க
வியந் திலோத்தமை விகித நடனஞ் செய நன்னயஞ்சேர் நயினை நகள் தன்னில் வாழும்
நாகபர மேஸ்வரியே யாடீ ரூஞ்சல். 4
மதிமுகமா லினிபனிநீர் வாசந் தூவ
மயிலைநிகர் சுகேசமல ரடிக ணிவ விதிமுறைமங் கலைமுதலோ ராலஞ் சுற்ற
வேதியர்தம் மகளிர்சுப வசனஞ் சாற்ற அதிவினைய மொடுசுமனை யாடி காட்ட
அன்பினநிந் திதைககந்த வருக்க நீட்ட நதியுலவு நயினைநகள் தன்னில் வாழும்
நாகபர மேஸ்வரியே யாடீ ரூஞ்சல். 5
கோலமுறு வைரமணிச் சுட்டி யாட
குலவுமெழின் மாணிக்கத் தோடு மாட
வாலியமுத் தாரமொடு மதாணி யாட
வயங்குவளை தொடியுடனங் கதமுமாட
சாலவொளிர் பாடகமுஞ் சிலம்புமாட
தண்டையொடு பாதசரந் தயங்கி யாட
ஞாலமுக மெனவிளங்கு நயினை வாழும்
நாகபர மேஸ்வரியே யாடீ ரூஞ்சல். 6
ჯიჯიჯიჯიჯwჯიჯw&wჯwჯoჯoჯიჯwჯიჯიჯნჯoჯიჯიჯიჯიჯიჯიჯwჯwჯიჯwჯიჯwჯიჯიჯიჯwჯიჯიჯიჯošošoჯwჯიჯი
6

ჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯwჯWჯWჯიჯიჯwჯWჯიჯიჯWჯWჯიჯoჯიჯიჯიჯიჯიჯwჯWჯიჯიჯიჯიჯიჯიჯwჯიჯიჯიჯიჯoš
முந்துதவ மாதர்துதி கூறி யாட
முகமனொடு புனன்மாதர் முன்னின் றாட வந்தனையோ டுரகமட மாதராட
வரையிலுறை மாதரடி வணங்கி யாட கந்தருவ மாதரிசை பாடியாட
கருதரிய புவிமாதர் களிகொண் டாட நந்துதவழ் கழனிசெறி நயினை வாழும்
நாகபர மேஸ்வரியே யாடீ ரூஞ்சல். 7
ஆரணியே யம்பிகையே யாடீ ரூஞ்சல்
அந்தரியே செளந்தரியே யாடீ ரூஞ்சல் பூரணியே புங்கவியே யாடீ ரூஞ்சல்
புராதனியே புரந்தகியே யாடீ ரூஞ்சல் காரணியே காருணியே யாடீ ரூஞ்சல்
கன்னிகையே கண்மணியே யாடீ ரூஞ்சல் நாரணியே நாயகியே யாடீ ரூஞ்சல்
நாகபர மேஸ்வரியே யாடீ ரூஞ்சல். 8
பனிவரையில் வருமுமையே பரையே போற்றி
பகருமற மெண்ணான்கும் வளர்த்தாய் போற்றி தனிமுதலாம் பரமனிடத் தவளே போற்றி
தணப்பில்பல சக்திவடி வானாய் போற்றி இனிமைமிகு மாரமுதே கனியே போற்றி
எவ்வுயிர்க்குந் தாயாகி இருந்தாய் போற்றி நனிகுலவு நயினைநகள் தன்னில் வாழும்
நாகபர மேஸ்வரியே யாடீ ரூஞ்சல். 9
ஆவாழி யந்தனரோ டரசர் வாழி
அரியதவ மகநிகமா கமமும் வாழி தாவில்குல மங்கையர்கள் கற்பும் வாழி
சைவசமய மும்மறமும் தழைத்து வாழி பாவார்வெண் ணிறுபஞ் சாட்சரமும் வாழி
பாடியவுஞ் சற்றமிழும் பாரில் வாழி நாவலர்கள் புகழ்நயினை நகரும் வாழி
நாகபர மேஸ்வரியும் வாழி வாழி. 10
12424818428488848484242:2824812:248488842:42:1848484848124848{8484848{2Ꮞ848Ꮞ2:4842:18t
17

Page 12
ჯიჯიჯიჯიჯიჯიჯ.
முருகன்துணை
கந்த சவுத்டி கவசம்
காப்பு
நேரிசை வெணர்பா
துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சிற் பதிப்போர்க்குச் செல்வம் பலித்து - கதித்தோங்கும் நிஷடையுங் கைகூடும் நிமல ரருள்கந்தர் சஷ்டி கவசந் தனை.
குறள் வெணர்பா அமரரிடர் தீர வமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி.
நால் சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷடருக் குதவுஞ் செய்கதிர் வேலோன் பாத மிரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாட கிண்கிணி யாட மைய னடஞ்செய்யும் மயில் வாகனனார் கையில்வேலா ல்எனைக் காக்கவென் றுவந்து வரவர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா எண்டிசை போற்ற
EXEEEEEEEEEEEEE
 
 
 
 

ჯWჯიჯიჯoჯWჯošoჯWჯWჯიჯWჯWჯoჯWჯWჯWჯიჯwჯoჯიჯიჯიჯWჯwჯwჯWჯიჯWჯWჯიჯიჯWჯიჯიჯWჯwჯWჯwჯWჯ'?.
மந்திர வடிவேல் வருக வருக வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக சரவண பவனார் சடுதியில் வருக ரஹண பவச ரரரர ரரர ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி விணபவ சரவண வீரா நமோ நம நிபவ சரவண நிறநிற நிறென வசர வணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை யாளு மிளையோன் கையில் பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன் வருக ஐயுங் கிலியும் அடைவுடன் செளவும் உய்யொளி செளவும் உயிரையுங் கிலியும் கிலியுஞ் செளவும் கிளரொளி யையும் நிலைபெற் றென்முன் நித்தமும் மொளிரும் சண்முகன் றியும் தனியொளி யொவ்வும் குண்டலி யாம்சிவ குகன்தினம் வருக ஆறு முகமும் அணிமுடி யாறும் நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலங்குகுண் டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல்பூ சணமும் பதக்கமுந் தரித்து நண்மணி பூண்ட நவரத்ன மாலையும் முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழ குடைய திருவயி றுந்தியும்
ჯwჯw&wჯWჯwჯoჯიჯoჯ'ჯoჯoჯ'3'3'ჯ'3'3'3'3'3'ჯoჯoჯიჯoჯიჯიჯwჯიჯიჯიჯიჯიჯWჯoჯიჯიჯიჯwჯ'3'3' 19

Page 13
ჯიჯიჯიჯoჯoჯიჯიჯიჯwჯიჯიჯიჯიჯიჯwჯიჯიჯიჯიჯიჯიჯიჯwჯwჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯwჯ!
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரத்தினம் பதித்த நற்சீ ராவும் இருதொடை யழகும் இணைமுழந் தாளும் திருவடி யதனில் சிலம்பொலி முழங்க செககண செககன செககண செகண மொகமொக மொகமொக மொகமொக மொகென நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுன டிகுண
JU JU JUJ UJJU JUJ 而fff ffff ffff fff (6666 (B60BCB CBCBCBCB CBCBCB டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேள் முந்து என்றனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா விநோதனென்று உன்றிரு வடியை உறுதியென் றெண்ணும் என்றலை வைத்துன் இணையடி காக்க என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வே லிரண்டும் கண்ணினைக் காக்க விதிசெவி யிரண்டும் வேலவர் காக்க நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத் திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை இரத்ன வடிவேல் காக்க
|ჯიჯიჯიჯიჯWჯoჯWჯwჯიჯიჯიჯიჯoჯoჯošიჯWჯWჯიჯიჯWჯoჯიჯWჯიჯიჯwჯwჯიჯიჯიჯიჯიჯიჯ02:243:3'3'3' 2O

ჯიჯიჯWჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯwჯიჯWჯwჯoჯoჯwჯიჯwჯwჯwჯwჯიჯიჯიჯWჯიჯიჯwჯwჯიჯWჯwჯwჯwჯიჯიჯWჯ(
சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதி னாறும் பருவேல் காக்க வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க நாணாங் கயிற்றை நல்வேல் காக்க ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க வட்டக் குதத்தை வல்வேல் காக்க பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க கைக ளிரண்டும் கருணைவேல் காக்க முன்கை யிரண்டும் முரண்வேல் காக்க பின்கை யிரண்டும் பின்னவ விருக்க நாவிற் சரஸ்வதி நற்றுணை யாக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பால் நாடியை முனைவேல் காக்க எப்பொழு தும்மெனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனகவேல் காக்க வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க அரையிரு டன்னில் அனையவேல் காக்க ஏமத்திற் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்க தாக்க தனடயறத் தாக்க பார்க்க பார்க்க பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை யகல வல்ல பூதம் வலாஸ்டிகப் பேய்கள்
ჯიჯიჯიჯoჯიჯიჯიჯიჯიჯwჯ'3'3'3'&wჯიჯიჯoჯიჯoჯიჯიჯიჯიჯიჯიჯwჯwჯიჯიჯიჯwჯიჯიჯwჯwჯwჯwჯიჯიჯ( 21

Page 14
Nooks. Wჯა'ჯა'ჯWჯoჯა:WჯWჯWჯაჯიჯ'ჯიჯoჯWჯა:WჯWჯაoჯიჯაoჯახიჯიჯიხიჯWჯoჯWჯoჯWჯაoჯWჯoჯWჯWჯWჯWჯWჯWჯWჯoჯაზჯWჯაზ
அல்லற் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழைக்கடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசிகாட் டேரி இத்துன்ப சேனையும் எல்லிலு மிருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும் கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும் விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டா ளர்களும் என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட ஆனை யடியினில் அரும்பா வைகளும் பூனை மயிரும் பிள்ளைக ளென்பும் நகமு மயிரும் நீண்முடி மண்டையும் பாவை களுடனே பலகல சத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டிய பாவையும் ஒட்டியச் செருக்கும் காசும் பணமும் காவுடன் சோறும் ஒதுமஞ் சனமும் ஒருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட காலது தாளெனைக் கண்டாற் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய்விட டலறி மதிகெட் டோட படியினில் முட்டப் பாசக் கயிற்றால் கட்டுட னங்கம் கதறிடக் கட்டு கட்டி யுருட்டு கைகால் முறிய கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதிற் செதிலாக சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு குத்து குத்து கூர்வடி வேலால் பற்று பற்று பகலவன் தணலெரி
Yჯ'ჯWჯ03'ჯWჯWჯwჯWჯWჯ'ჯwჯoჯWჯWჯWჯwჯWჯWჯoჯWჯიჯoჯიჯoჯიჯoჯWჯWჯიჯWჯMჯwჯoჯიჯwჯwჯიჯიჯა:WჯWჯ; 22

LLLLLLAALLLLLALALAALLLLLALAALLLLLAALALAeLL0LAL0LALLLL LLLLLLLALALAALLLLLAALLLLLAALLLLLSLLSLSAAALLLASLLA LLttA AASS SAASALASAkLSeLSSSkL0e LSL S LSLSSLSLSSLALLSLLLLSLLASeLSLLA ASLSSLSSLLSLSLLSSLSLSSLSLSSLESLSLSLSS0SSSSS0S0LSLSSSLSSeSLSJSHHkSeSSJHHS
தணலெரி தணலெரி தணலது வாக விடுவிடு வேலை வெருண்டது வோட புலியும் நரியும் புன்னரி நாயும் எலியுங் கரடியும் இனித்தொடர்ந் தோடத் தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம் ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம் சூலைஷயங் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி பக்கப் பிளவை படர்தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத் தரணை பருவரை யாப்பும் எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் நில்லா தோட நீயெனக் கருள்வாய் ஈரே ழுலகமும் எனக்குற வாக ஆணும் பெண்ணும் அனைவரு மெனக்கா மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும் உன்னைத் துதிக்க உன்றிரு நாமம் சரவண பவனே சையொளி பவனே திரிபுர பவனே திகழொளி பவனே பரிபுர பவனே பவமொழி பவனே அரிதிரு மருகா அமரா பதியைக் காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய் கந்தா குகனே கதிர்வே லவனே கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை இடும்பனை யழித்த இனியவேல் முருகா தணிகா சலனே சங்கரன் புதல்வா கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா பழநிப் பதிவாழ் பால குமாரா ஆவினன் குடிவாழ் அழகிய வேலா செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
1842i24282842Ꮄ2i21248488884888484888{8t24242424288t28242:1848484882:4242188842: 23

Page 15
ჯwჯwჯwჯwჯwჯიჯიჯიჯიჯიჯიჯიჯwჯიჯიჯიჯwჯwჯwჯwჯwჯWჯwჯwჯიჯWჯიჯwჯიჯიჯიჯიჯwჯიჯošoჯoჯიჯoჯიჯი
சமரா புரிவாழ் சண்முகத் தரசே காரார் குழலாள் கலைமகள் நன்றாய் என்நா இருக்க யானுனைப் பாட எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப் பாடினேன் ஆடினேன் பரவச மாக ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை நேச முடன்யான் நெற்றியில் அணியப் பாச வினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன்னரு ளாக அன்புடன் இரட்சி அன்னமும் சொன்னமும் மெத்தமெத் தாக வேலா யுதனார் சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைக் குறமகளுடன் வாழ்க வாழ்க வாரணத் துவசம் வாழ்க வாழ்கவென் வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை யடியேன் எத்தனை செயினும் பெற்றவ நீகுரு பொறுப்ப துன்கடன் பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித் தஞ்சமென் றடியார் தழைத்திட வருள்செய் கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக் காலையில் மாலையில் கருத்துட னாளும் ஆசாரத்துடன் அங்கந் துலக்கி நேச முடனொரு நினைவது வாகிக் கந்தர் சஷ்டி கவச மிதனைச் சிந்தை கலங்காது தியானிப் பவர்கள் ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ჯიჯიჯიჯიჯიჯიჯიჯwჯიჯიჯიჯიჯ'&ჯ'&WჯიჯoჯWჯ'3'3'ჯიჯwჯWჯიჯიჯიჯიჯWჯWჯoჯიჯიჯoჯWჯWჯ'2'3'ჯ! 24

LALLALeeLeeAeLALLLAeLALLLeLACLA0AeLeALLeLLeLLLALALLeLeALLeLALLLAALLeLLLLLLeLALLeLeLeeLeLLeLALLeLeLLeAeASeeLAeALe AeLeLLeeeLeLeeLAeALLeLAeAe eSeA ALALLe AeALAee LALALALAe AeSA ASSLALAe AeAeA LALe LALLeLeLeeLAeLeAeLS
ஒதியே செபித்து உகத்துநீ றணிய அட்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசைமன்ன ரெண்மர் செயல தருளுவர் மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவார் நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் நவமத னெனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளுமீ ரெட்டாய் வாழ்வர் கந்தர்கை வேலாங் கவசத் தடியை வழியாய்க் காண மெய்யாய் விளங்கும் விழியாற் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்துரு சங்கா ரத்தடி அறித்தென துள்ளம் அஷடலட் சுமிகளில் வீரலட் சுமிக்கு விருந்துண வாக சூரபத் மாவைத் துணித்தகை யதனால் இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம் மேவிய வடிவுறும் வேலவா போற்றி தேவர்கள் சேனா பதியே போற்றி குறமகள் மனமகிழ் கோவே போற்றி திறமிகு திவ்விய தேகா போற்றி இடும்பா யுதனே இடும்பா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி வெட்சி புனையும் வேளே போற்றி உயர்கிரி கனக சபைக்கோ ரரசே மயினட மிடுவோய் மலரடி சரணம் சரணஞ் சரணஞ் சரவண பவலும் சரணஞ் சரணம் சண்முகா சரணம்.
848t8t8421888212:42:18t8t212i28248t2i8188888184888848t818Ꮄ8t284842:3842:12:12:12:12:42:12 25

Page 16
ჯიჯიჯიჯw&wჯwჯიჯიჯიჯwჯwჯიჯიჯიჯwჯიჯoჯwჯwჯwჯwჯიჯიჯიჯიჯიჯwჯWჯwჯიჯwჯWჯwჯიჯიჯიჯwჯიჯიჯიჯს
சகலகலாவல்லி மாலை
முநீகுமரகுருபர சுவாமிகள் வெண்டா மரைக்கன்றிநின்பதந்
தாங்கவென் வெள்ளையுள்ளத் தண்டாமரைக்குந்தகாதுகொ
லோசகமேழுமளித் துண்டானுறங்க வொழித்தான்பித்
தாகவுண்டாக்கும்வண்ணங் கண்டான் சுவைகொள் கரும்பே
சகலகலாவல்லியே.
நாடும் பொருட்சுவை சொற்சுவை
தோய்தர நாற்கவியும் பாடும் பணியிற் பணித்தருள்
வாய்பங்கயாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே
கனதனக் குன்றுமைம்பாற் காடுஞ்சுமக்குங்கரும்பே
சகலகலாவல்லியே.
அழிக்குஞ் செந்தமிழ்த் தெள்ளமு
தார்த்துன்னருட்கடலிற் குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ
லோவுளங்கொண்டு தெள்ளித் தெளிக்கும்பனுவற்புலவோர்
கவிமழை சிந்தக்கண்டு களிக்கும் கலாபமயிலே
சகலகலாவல்லியே.
18888848481842421882188842:42188842428282Ꭶ248t848t2Ꮄ2188848Ꮄ8884888t88848t848Ꮞ8t248t 26
 

188848884888888484888{8488488488288188Ꮄ88848{88284848488t21888288488888838Ꮣ8"
தூக்கும் பனுவற்றுறைதோய்ந்த
கல்வியுஞ் சொற்சுவைதோய் வாக்கும் பெருகப் பணித்தருள்
வாய்கட நூற்கடலுந் தேக்குங் செந்தமிழ்ச் செல்வமுந்
தொண்டர்செந்நாவினின்று காக்கும் கருணைக் கடலே
சகலகலாவல்லியே.
பஞ்சப்பி தந்திரு செய்யபொற் பாதபங்கேருகமென் நெஞ்சத்தடத்தல ராததென்
னேநெடுந்தாட்கமலத் தஞ்சத்துவசமுயர்ந்தோன்செந்
நாவுமகமும் வெள்ளைக் கஞ்சத்தவிசொத்திருந்தாய்
சகலகலாவல்லியே.
பண்ணும் பரதமுங் கல்வியுந்
தீஞ்சொற் பனுவலும்யான் எண்ணும் பொழுதெளி தெய்தநல்
காயெழுதாமறையும் விண்ணும் புவியும் புனலுங்
கனலும்வெங்காலுமன்பர் கண்ணுங் கருத்தும் நிறைந்தாய்
சகலகலாவல்லியே.
பாட்டும் பொருளும் பொருளாற்
பொருந்தும் பயனுமென்பாற் கூட்டும் படிநின்கடைக்கணல்
காயுளங்கொண்டுதொண்டர்
தீட்டுங்கலைத்தமிழ்தீம்பா
லமுதந்தெளிக்கும்வண்ணம்
காட்டும்வெள்ளோதிமப் பேடே
சகலகலாவல்லியே.
12:Ꮄ2488248t8884842t28t242482828282:

Page 17
|ჯ'&WჯიჯიჯიჯoჯიჯWჯwჯიჯიჯიჯიჯიჯwჯიჯიჯიჯიჯwჯwჯიჯიჯwჯიჯიჯიჯoჯიჯიჯიჯიჯoჯიჯoჯwჯoჯიჯიჯიჯს
சொல்விற்ப்னமு மவதான
முங்கல்விசொல்லவல்ல நல்வித்தையுந்தந்தடிமைகொள் வாய்நளினாசனஞ்சேர் செல்விக்கரிதென்றொருகால
முஞ்சிதை யாமைநல்குங் கல்விப் பெருஞ்செல்வப் பேறே
சகலகலாவல்லியே
சொற்கும் பொருட்கு முயிராமெஞ்
ஞானத்தின் றோற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர்
யார்நிலந்தோய்ப்புழைக்கை
ற்குஞ்சரத்தின் பிடியோ
டரசன்ன நானநடை
கற்கும் பதாம்புயத்தாளே
சகலகலாவல்லியே.
மண்கண்ட வெண்குடைக் கீழாக
மேற்பட்ட மன்னருமென் பண்கண்டளவிற் பணியச்செய்
வாய்ப்படைப் போன்முதலாம் விண்கண்ட தெய்வம்பல் கோடியுண் டேனும் விளம்பிலுன்போற் கண்கண்ட தெய்வமுளதோ
சகலகலாவல்லியே.
|ჯოჯwჯიჯoჯიჯიჯიჯWჯoჯიჯoჯoჯoჯošoჯwჯwჯიჯიჯიჯიჯიჯიჯიჯზჯoჯWჯჯიჯიჯWჯoჯიჯიჯიჯიჯoჯWჯიჯიჯ! 28

OrLrLLLLrLrLLSrLLLrLrrLrLrLrrL0LrrLrLrL0LrrLrLrLLrLLrLrrLrrrrLrLrLLrLrrrrLLLrLrLrLr
விநாயகர் தரதி
முன்னின்று செய்யுள் முறையாய்ப் புனைவதற்கு என்னின் றருள்செய் எலிவா கணப்பிள்ளாய் சொற்குற்ற மொடு பொருட்குற்றம் சோர்வுதரும் எக்குற்றமும் வராமற்கா.
வேண்டுதற் கஉறு காப்பெடுக்க வந்தேனே கெளரியம்மாள் தாயாரே காத்தென்னைத் தேற்றிடுவாய் காளிமகா தேவியரே காலமெல்லாம் நின்னரிய காப்பெடுத்தே வாழ்ந்திடுவேன் எண்ணும் கருமம் இனிதாக முடித்திடுவாய் பண்ணும் வினையாவும் பணிபோலப் போக்கிடுவாய் உண்ணும் உணவாக உயிரினுக் குயிராக என்றும் இருந்தே எனைக்காத்து வந்திடுவாய் காடும் கடந்துவந்தேன் மலையும் கடந்துவந்தேன் காளிமகா தேவியரே காப்பெனக்குத் தந்திடுவாய்
0000LL0L0L00LS00LS0L0LL00L0LL0000L00000000000000cr0r00Lc0c0c00r00L0L00 29

Page 18
ჯიჯიჯიჯიჯიჯwჯიჯwჯიჯwჯიჯიჯიჯwჯwჯიჯwჯWჯWჯიჯიჯWჯWჯoჯwჯwჯwჯ'ჯიჯიჯ'3'ჯwჯიჯWჯიჯიჯიჯwჯwჯ’ சூலம் கொண்டவளே சுந்தர முகத்தவளே அரியை உடையவளே அம்மா காளி தாயே கொடியமகி வடிாசுரனைக் கூறுபோட்டவளே அசுரக் குணம்யாவும் அழிக்கும் சுடர்க்கொடியே சிவனை நினைத்தல்லோ சீர்விரதம் நீயிருந்தாய் பரணை நினைத்தல் லோபதிவிரதம் நீயிருந்தாய் அரனை நினைத்தல்லோ அம்மாநீ நோன்பிருந்தாய் சங்கரனை எண்ணியல்லோ சங்கரிநீ நோன்பிருந்தாய் ஐங்கரனைப் பெற்றவளே அன்றுநீ நோன்பிருந்தாய் விரதத்தைக் கண்டே விழித்தான் சிவனவனும் அம்மா உமையணைத்தே அருள்மாரி பொழிந்தானே வகையாற்றுப் படலமிதை வழிவழியாய்க் காட்டிடுவீர் நெறியறியாத் திகைப்போர்க்கு நெறிமுறையைக் காட்டிடுவாய் காப்பைப் புனைந்துவிடு காலபயம் ஒட்டிவிடு நூலைப் புனைந்துவிடு நுண்ணறிவை ஊட்டிவிடு வல்லமையைத் தந்துவிடு வையத்தில் வாழவிடு காளிமகா தேவியரே காப்பருளும் தேவியரே காப்பைப் புனைபவளே காப்பாய் இருப்பவளே நாடு செழிக்கவென்றே நற்காப்பு அருளுமம்மா வீடு செழிக்கவென்றே விழைகாப்பு அருளுமம்மா நல்வாழ்வு வாழ்வதற்கு நறுங்காப்பு அருளுமம்மா அல்லல் அறுப்பதற்கே அருட்காப்பு அருளுமம்மா பிள்ளை அற்றவர்க்குப் பெருங்காப்பு அருளுமம்மா பூமணியே மாமணியே புனிதவதி தாயவளே நான்விரும்பும் காப்பை நலமுடன் தாருமம்மா கல்வி சிறப்பதற்குக் கலைமகளே வாருமம்மா செல்வம் சிறப்பதற்கு திருமகளே வாருமம்மா வீரம் சிறப்பதற்கு வீரசக்தி வாருமம்மா
12:18184242484848t2884888424848Ꭶ2:12:48ᏎᏱ32:2:12:4282Ꭶ2424818t8818888821888488212" 3O

WჯWჯიჯიჯიჯWჯwჯwჯwჯoჯიჯიჯიჯoჯიჯwჯიჯიჯიჯიჯიჯიჯošWჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯwჯიჯიჯიჯიჯwჯიჯWჯ03: பாட்டுடைத் தலைவியரே பராசக்தி தாயவளே ஏட்டுடைத் தேவியரே எல்லாம்மிகு வல்லபையே காப்பெடுக்க வந்தேனம்மா கனிவுடனே பாருமம்மா பால்பழங்கள் வெற்றிலைகள் பல்வகைத் திரவியங்கள் நானுமக்குத் தாறேனம்மா நயந்தென்னைக் காருமம்மா காளிமகா தேவியரே காசினிக்கு வித்தவளே வித்தை விதைப்பவளே வினைகாக்கும் காப்பவளே எத்தால் வாழ்ந்திடுவோம் எல்லாம் உமதருளே காசினியில் வேற்றுமையை கணப்பொழுதே மாற்றிவிட்டால் ஏசலின்றி வாழ்ந்திடுவோம் ஏத்துபுகழ் தேவியரே காப்பெனக்குப் போட்டுவிட்டால் கல்மனது இளகிவிடும் ஞானம் பெருகிவரும் நல்வாழ்வு மிகுந்துவரும் தொடர்ந்து அணிவோர்க்கு தொட்டதெல்லாம் ஜெயமாகும் இசைந்து அணிவோர்க்கு நினைத்ததெல்லாம் பெருகிவரும் நம்பி அணிவோர்க்கு நல்லதெல்லாம் பெருகிவரும் நாள்கள் கோள்களெல்லாம் நலமுடனே இணைந்துவரும் சந்தனச் சாந்தவளே சங்கரியே சாந்தினியே குங்குமப் பூச்சவளே குலக்கொழுந்தே கெளரியம்மா காப்புக் கட்டிவிட்டுக் கடமை முடிந்ததென்று ஏப்பம் மிகவிட்டு என்றுமே இருந்தறியேன் நாளும் பொழுதிலெல்லாம் நறுங்காப்புக் கட்டதனில் பூவும் நீருமிட்டுப் போற்றி வணங்கிடுவேன் காலைப் பொழுதெழுந்து காப்பதனில் விழித்திடுவேன் ஞானச் செழுஞ்சுடரே காளியுன்னைக் காணுகின்றேன் காப்பெனக்குக் கையிலுண்டு கடமைகளைச் செய்திடுவேன் ஏய்ப்பவரைக் கண்டால் எரிமலைபோற் கனன்றிடுவேன் தீமைச் செயலெதுவும் தெரியாது செய்கையிலே காப்புக் கையிலிருந்து கண்திறந்து காட்டுமடி
LALSLALLLLLLLLL0LLLL0LLLLLLLLALLLeLeLLL0LLLLLL0LLLLL0LALAeLLLLLLeLLLALAALLLLLAALLLLLAALLLLLALLeLLLLLLLLLeLALLALALLL0LLLLL0LLLL0LLLLLLLLLLALeLeeL0LALLALeLLLALALLALASLLS
31

Page 19
188832Ꮄ8Ꮠ218812:1848t8t8Ꮄ81888888882848888ᎦᏱ{21888i28888812t2i84848848888888888 சொல்லற் கரிதான சோதிமிகு காப்பதனை இருபது நாள்வரையில் இசைவோடு விரதமிரு பக்தி மனதுடனே பரவி யணிவோர்க்கு சித்தியெல் லாந்தருவாள் சீர்பெருகு கெளரியவள் முத்திக்கு வழியுமுண்டு முக்கால உணர்வுமுண்டு எச்சகத்தி லோர்களெல்லாம் ஏற்றியெமைப் போற்றிடுவர் சொற்சக்தி பொருட்சக்தி துலங்கி வந்திடவே அச்சக்தி எல்லாம் அருள்வாள் கெளரியவள் கெளரிக் காப்பதனைக் காலம் தவறாமல் முறையாய் அணிந்துவர முன்வினைகள் நீங்கிவர ஞானம் ஓங்கிவர நல்லறிவு துலங்கிவர தேவிமகா காளியரே தெவிட்டாத தீங்கனியே காளியாய் வந்தமர்ந்த கெளரியே காப்பருளும்.
32
 
 

LALSALLLALSAeLeASAe0LSLSkLSAeSLLe AeSLeLee eLeLLeLeeLLeeeLeLAseeSAeASAeLeLLLeLeAAsAeSeLSeSeSS0eLLLAALLLeLeeS AeLSLSS0SSLSL0 AkeAeSS ue0eS keLS eASALaALSSSkSeLLeeLeeeAke0SSLALeLSeLSLLALeLLeseseLeLSLSeL ASASLSeLLLLLLeeLsSesLLeLSL0L0LLL L
ჯიჯიჯიჯwჯWჯიჯიჯwჯWჯWჯიჯიჯwჯw&wჯიჯwჯwჯwჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯwჯიჯიჯიჯიჯიჯიჯიჯ'3'ჯიჯ'3'ჯ’
&55.asp
காப்பு
ஆத்திசூடி அமர்ந்த தேவனை ஏத்தி யேத்தி தொழுவோம் யாமே.
திருவாத்தி பூமாலையைத் தரிப்பவராகிய சிவபெருமான், விரும்பிய பிள்ளையாகிய விநாயகக் கடவுளை துதித்து வணங்குவோம்.
அறஞ்செய விரும்பு
தருமத்தை செய்வதற்கு ஆசைகொள்ளு. ஆறுவத சினம்
தணிய வேண்டுவது கோபமே ஆம். இயல்வது கரவேல்
உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை இரப்பவர்களுக்கு ஒளியாதே. ஈவது விலக்கேல்
தரும வழியில் ஒருவர் மற்றவருக்கு கொடுப்பதை நீ தடுக்காதே. உடையத விளம்பேல்
உன்னிடம் உள்ள பொருளைப் பிறர் அறியும்படி சொல்லாதே. ஊக்கமத கைவிடேல்
செய்யும் தொழிலில் ஊக்கத்தைக் கைவிடாதே. எண்ணெழுத்திகழேல்
எண்ணையும் எழுத்தையும் இகழாமல் கற்றுக்கொள். ஏற்ப திகழ்ச்சி
பிறரிடம் எதையும் இரப்பது இழிவான செயலாகும். ஐய மிட்டுணர்
இரப்பவர்களுக்குக் கொடுத்து நீயும் சாப்பிடு. ஒப்புர வொழுகு
உலகத்தின் போக்கை அறிந்து நீ அந்த வழியில் நட
HSeSSHSHeHekSSeeSeSSJeSeSSHLHLLSLLeLLLLSSSLSLLLSLSLLLLLSLLLSkLeSSAeLALLSLLLLLLSLLGLLLGLLLLLLLLALLLL LLLLLLLLLLLASLLALLLLLLLAALLLLLALLLLLAALLLLLAALLLLLAeLALLLAALLLLLALLLAALLLLLAALLLLLLL
33

Page 20
1888888888Ꮣ8Ꮺ←t2888tᏱᎴ2ᎴᏱ{Ᏹ88Ꭶ242Ꮄ8tᏱi28Ᏹ4242:2:t84848{84284888tᏱᎴ84888848882:1 ஒதுவ தொழியேல்
அறிவு நூல்களைப் படிப்பதை விடாதே. ஒளவியம் புேசேல்
பொறாமை கொண்டு நீ பேசாதே அஃகஞ் சுருக்கேல்
நெல் முதலிய தானியங்களை அளவிற் குறைத்து விற்காதே. கண்டொன்ற சொல்லேல்
கண்ணால் கண்டதற்கு மாறாக நீ காணாத ஒன்றைப் பற்றிப் பொய்ச்சாட்சி சொல்லாதே. ங்ப்போல் வளை
நீ பிரயோசனமுள்ளவனாயிருந்து உன் இனத்தை தழுவு. சனி நீராடு
சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்து நீரில் முழுகு. ஞயம் படவுரை
இனிமை உண்டாக நீ பேசு. இடம்பட விடெடேல்
விசாலமாக வீட்டைக் கட்டாதே. இணக்கமறிந் திணங்கு
நல்ல குணமும் நல்ல செயல்களுமுடையவர்களோடு நட்புக் கொள்ள வேண்டும். தந்தை தாய் பேணி
பிதாவையும் மாதாவையும் அன்புடன் உபசரித்துக் காட்பாற்று. நன்றி மறவேல்
உனக்கு உதவி செய்தவர்களை உன் வாழ்நாளில் ஒரு போதும் மறக்கக்கூடாது. பருவத்தே பயிர்செய்
விளையும் பருவ காலத்திலே பயிர்களைச் செய். மணர்பறித் தணர்னேல்
பிறருக்குப் பாத்தியதைப்பட்ட பூமியை அவரிடமிருந்து அபகரித்துக் கொண்டு உயிர் வாழாதே.
↑288488832Ꮄ28848488888t8888888t28ᏫᏱ882:1282i282:t884842:4282828282888888f248Ꮄ28282! 34

ᎥᏱᏍ2iᏱᎴ2:t2:12i88882188842Ꮝ2484882484848848Ꮄ248848Ꮄ2:12:38Ꮄ8381848428484843488484848 இயல்பலாதன செயேல்
தரும நூலுக்குப் பொருத்தமல்லாதவைகளை, நீ செய்யாதே. அரவ மாட்டேல்
பாம்புகளை நீ பிடித்து ஆட்டாதே. இலவம்பஞ்சிற் றயில்
இலவம் பஞ்சு மெத்தையில் துயில் கொள் வஞ்சகம் பேசேல்
கபட வார்த்தைகளை நீ பேசாதே. அழகலாதன செயேல்
இழிவுள்ள செயல்களைச் செய்யாதே. இளமையிற் கல்
இளமைப் பராயத்திலே கற்றுக்கொள். அறனை மறவேல்
தருமத்தை மறவேல் அனந்த லாடேல்
நித்திரையை நீ அதிகமாகச் செய்யாதே. கடிவத மற
சினந்து பேசுவதை மற காப்பத விரதம்
உயிர்களுக்குத் தீங்கு செய்யாமல் அவைகளைக் காப்பாற்று வதே விரதம் கிழமைப்பட வாழ்
உன்னிடத்தில் உள்ள பொருள்கள் பிறருக்கும் உரிமைப் படும்படி வாழ். குணமத கைவிடேல்
நல்ல குணத்தை கைவிட்டு விடாதே. கூடிப் பிரியேல்
நல்ல நண்பருடன் பலநாள் பழகிய பின் சிறுகுறைகாரணமாக அவரைப் பிரிதல் கூடாது. கெடுப்பதொழி
பழிவாங்கும் எண்ணத்தை ஒழித்துவிட வேண்டும்.
84Ᏹ:f242t2iᏱ82888282f212t2Ꮞ84212Ꮞ2484838t28888822ᏋᏎ2ᏋᏕ**842Ꮄ218888184848842Ꭽ24842: 35

Page 21
}ჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯošWჯWჯWჯWჯიჯWჯwჯიჯwჯიჯიჯიჯიჯ0&wჯიჯიჯიჯWჯიჯWჯWჯoჯ'&WჯიჯWჯoჯიჯWჯ'3'
கேள்வி முயல்
படித்த பெரியோர்கள் சொல்லும் நூல் பொருளைக் கேட்ப தற்கு முயற்சி செய்ய வேண்டும். கைவினை கரவேல்
உனக்குத் தெரிந்த ஒரு கைத்தொழிலைத் தெரியாது என்று மற்றவர்களுக்கு ஒழியாதே. கொள்ளை விரும்பேல்
கொள்ளையிடுவதற்கு நீ ஆசைப்படாதே. கோதாட்டொழி
குற்றமுள்ள விளையாட்டை நீக்கு. சக்கரநெறி நில்
மன்னனின் ஆணைக்கு மக்கள் அடங்கி வாழவேண்டும். சான்றோ ரினத்திரு
அறிவு நிறைந்தவர்களுடைய கூட்டத்திலே எந்தநாளும் சேர்ந்து இரு. சித்திரம் பேசேல்
பொய்யான வார்த்தைகளைப் பேசாதே. சீர்மை மறவேல்
புகழுக்குக் காரணமாகிய செயலை மறந்துவிடாதே. சுளிக்கச் சொல்லேல்
கோபிக்கும்படியாக பேசாதே சூத விரும்பேல்
சூதாடலை விரும்பாதே. செய்வன திருந்தச் செய்
நீ செய்யும் எந்தக் காரியத்தையும் திருத்தமாகச் செய்வாயாக. சேரிட மறிந்து சேர்
சேரத் தகுந்த நல்ல இடத்தை ஆராய்ந்து தேர்ந்தெடுத்து
96.O-6) b.
சையெனத் திரியேல்
மற்றவர்கள் உன்னை வெறுக்கும்படி வாழக்கூடாது.
2428828248424848t2t28282888838424218484812:42:ᏎᏱi2Ꮄ2:12:42:42:42:42:42:12:42881832:12:42:12:42:t 36

LseeeeAeeeeLeeeL AeLeeeeeeeS0SeeeAAeLeASeLSeeeeLLeeeMeSAeeLeeLSeeeeLeeeeeeSeAeAee eLeeLSeLeLeeLeLSLLe eeeeSeSeee AeAeA ALeSeSeeeeAeLeeLeeeeeeSeLeeeLeLeeLeLeLSsSeeeeLSeLeLeeLeeeLAeAe0S eLLeeeLeS
சொற்சோர்வு படேல்
சொல்ல வேண்டுவதை மறவாமற் சொல் சோம்பித் திரியேல்
சொல்ல திரியாதே, சோம்பேறியாகத் திரியாதே. தக்கோ னெனத்திரி
பெரியவர்கள் உன்னை உயர்ந்தவன் என்று புகழ்ந்து பாராட்டும்படி வாழு. தானமத விரும்பு
தானம் செய்தலை நீ விரும்பு திருமாலுக் கடிமை செய்
விஷ்ணுவுக்குத் தொண்டு செய் தீவினை யகற்று
பாவச் செயல்களை நீக்கு தன்பத்திற்கிடங் கொடேல்
மனவருத்தத்திற்குச் சிறிதும் இடம்கொடுக்கக்கூடாது. தாக்கி வினைசெய்
சீர்தூக்கி ஆராய்ந்த பிறகே ஒரு கருமத்தைச் செய் தெய்வ மிகழேல்
கடவுளை இகழ்ந்து பேசாதே. தேசத்தோ டொத்த வாழ்
நாட்டு மக்களோடு ஒத்துப்போய் வழி நடப்பதுதான் நல்லது. தையல்சொற் கேளேல்
மனைவியுடைய சொல்லை நீ கேட்டு நடவாதே. தொன்மை மறவேல்
பழைய மரபுகளைப் புறக்கணித்தல் கூடாது. தோற்பன தொடரேல்
தோல்வியடையக்கூடிய செயல்களை ஆரம்பிக்காதே. நண்மை கடைப்பிடி
நல்ல செயல்களைத் தொடர்ந்து செய் நிலையிற் பிரியேல்
நீ இருக்கின்ற உயர்ந்த நிலையிலிருந்து ஒருபோதும் நீங்காதே.
|ჯtჯიჯoჯWჯwჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯoჯoჯošoš'3'3'3'2'3'ჯიჯ'ჯoჯსჯიჯიჯიჯიჯიჯიჯwჯიჯიჯ(ჯჯიჯი
37

Page 22
888Ꮣ8Ꮣ88888888{8{848Ꮺ288842:388888882888888888888842828288842828888 நீர்விளை யாடேல்
ஆழம் உள்ள நீரிலே விளையாடாதே. நண்மை நகரேல்
நோயைத்தரும் சிற்றுண்டிகளைக் கண்டபோதெல்லாம் சாப்பிடாதே. நால்பல கல்
நூல்கள் பலவற்றையும் நீ கற்றுக்கொள். நெற்பயிர் விளை
நெல்லுப்பயிரை விளைவி.
நேர்பட வொழுகு
நீ ஒழுக்கம் தவறாமல் செவ்வையான வழியில் நட நைவினை நணுகேல்
கொடிய காரியங்களைச் செய்ய நினைக்கக்கூடாது. நொய்ய வுரையேல்
அற்ப வார்த்தைகளை நீ ஒருபோதும் சொல்லாதே. நோய்க் கிடங்கொடேல்
உன் உடலில் நோய்கள் உருவாவதற்கு நீ இடமளிக் காதே. பழிப்பன பகரேல்
பழிக்கப்படும் இழிசொற்களை நீ பேசாதே. பாம்பொடு பழகேல்
நாம் நன்மை செய்தாலும் தீமையே செய்யும் பாம்பு போன்ற கொடியவர்கள் சிலர் உலகில் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர் களோடு நீ பழகக்கூடாது. பிழைபடச் சொல்லேல்
நீ குற்றமின்றிப் பேசவேண்டும். பீடுபெற நில்
நீ பெருமையடைவதற்கான நல்ல வழியில் நடந்து செல். புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
புகழ்பெற்றவர்கள் காட்டிய நல்வழியில் வாழ்வாயாக.
212:42:2:t2884888t2484848t848Ꮞ248Ꮄ2:12:424842:2:3812:32:42:4218882:2:42:42428282:421888t848t
38

ASLLLLLLLLeTLTLLeLLLeLLeLLLLLTCTLLLLkLLTLCLOLLkOS
பூமி திருத்தியுணர்
நிலத்தை திருத்தி உண்ணு.
பெரியாரைத் தணைகொள்
அறிவிரும் வயதிலும் முதிர்ந்த பெரியவர்களின் துணையை,
அறிவுரைகளை விரும்பிப் பெறுவாயாக.
பேதமை யகற்று
அஞ்ஞானத்தை அகற்று.
பையலோடு இணங்கேல்
சிறுபிள்ளைத்தனம் உடையவர்களோடு, அறிவற்ற சிறிய
வரோடு சேரவேண்டாம்.
பொருடனைப் போற்றிவாழ்
திரவியத்தை போற்றி (மேன்மேலும் உயரும்படி காத்து) வாழ்.
போர்த்தொழில் புரியேல்
மற்றவர்களோடு சண்டை சச்சரவுகளைச் செய்யாதே.
மனந்தடு மாறேல்
உன் சிந்தனையும் செயலும் உறுதி படைத்ததாகத் திகழ
வேண்டும்.
மாற்றானுக் கிடங்கொடேல்
உங்கள் பகைவனுக்கு இடம் தராதீர்கள்.
மிகைப்படச் சொல்லேல்
எதைப்பற்றிப் பேசினாலும் அளவோடு பேசுங்கள். மிகுதி
யாய்ப் பேசாதீர்கள்.
மீதாணி விரும்பேல்
உணவையும் அளவோடு உண்ண வேண்டும்.
முனைமுகத்த நில்லேல்
வீண் சண்டையிடுவோரை வேடிக்கை பார்க்க அந்த இடத்திற்
குப் போகாதே.
மூர்க்கரோ டிணங்கேல்
அறிவில்லாதவர்களுடனே நீ சிநேகம் பண்ணாதே.
மெல்லினலலா டோள் சேர்
பிறர் மனையை - பரத்தையர்களை ஒருபோதும் விரும்பாதே.
SL0LLLLLLLLALLLALALAALLLLLAALLLLeLLLLAALLLLLLLLLLLeLLLAALLLLLALLSLLLAALLLLLAALLALALAALLLLLAALLLLLALSLALAALLLLLAALLLLLAALLLLLASLLAALALALALLAAAAALLALLLALALLALASLSLLLL0LALLLLLLLALLLLLLLA
39

Page 23
18{88888848ᎴᏱᏎ888848t28i8i22Ꮞ88888882838Ꮄ848488Ꮄ8Ꮄ2488848ᏎᏱi28242Ꮞ21888 மேன்மக்கள் சொற்கேள்
பெரியோரின் அறிவுரைகளைக் கேட்டு நட. மொழிவ தறமொழி
கூறும் விடயத்தை ஐயத்துக்கு இடமில்லாமல் திருத்தமாகக் கூறவேண்டும். மோகத்தை தணி
ஆசையை வெறுத்து ஒதுக்கு. வல்லமை பேசேல்
உங்கள் திறமையைப்பற்றி நீங்களே புகழ்ந்து பேசாதீர்கள். வாதமுற் கூறேல்
பெரியவர்கள் விவாதிக்கும் போது சிறுவர்களான நீங்கள் குறுக்கே பேசக்கூடாது. வித்தை விரும்பு
கல்விச் செல்வத்தையே நீ விரும்பித் தேடிக்கொள். வீடுபெற நில்
மோட்சத்தை அடையும்படி அதற்குரிய ஞான வழியிலே வாழ். உத்தம னாயிரு
உத்தமனாய் நற்குண நற்செய்கைகளினாலே மேலானவனாகி வாழ்ந்திடு. ஊருடன் கஉடி வாழ்
ஊரவர்களுடனே கூடி வாழ். வெட்டெனப் பேசேல்
ஒருவரோடும் கடினமாகப் பேசாதே. வேண்டி வினைசெயேல்
பயனை எதிர்பார்த்துப் பணிபுரியாதே. வைகறைத் துயிலெழு
விடியற்காலத்திலே நித்திரை விட்டு எழுந்திரு.
LLLLLLLLLLLLLLLLLLLLLALALLALLLLAALLLLLALLLLLLLALALLALLLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLAALLLLLALLS
4 O

ჯიჯიჯიჯიჯიჯიჯwჯwჯიჯიჯიჯიჯWჯიჯიჯWჯWჯwჯიჯიჯიჯWჯWჯwჯიჯwჯWჯიჯიჯwჯoჯWჯიჯიჯიჯWჯWჯიჯიჯWჯ. கொன்றை வேந்தன்
மனிதனை சிறுவயதிலிருந்து நற்பழக்க வழக்கங்களுடன் வாழ சமுதாய அந்தஸ்துடன் நல்வழிப்படுத்தும் இந்நூல் கொன்றை வேந்தன்.
காப்பு கொன்றை வேந்தன் செல்வ னடியினை என்று மேத்தித் தொழுவோ மியாமே. கொன்றைப் பூமாலை சூடிய சிவபெருமானுக்குக் குமார னாகிய விநாயகக் கடவுளுடைய பாதங்கள் இரண்டையும் நாம் எந் நாளும் வணங்குவோம்.
கத்திரம் 1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
நாம் முதல் அறியும் தெய்வங்கள் தாயும், தந்தையும் ஆவர். 2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
கோவிலுக்கு சென்று கடவுளை வணங்குவது மிகவும் சிறந்தது. 3. இல்லறமல்லது நல்லற மன்று.
இல்லறமல்லாத துறவறமானது எளிதில் செய்யமுடியாத அறமாகும். ஆனால் இல்லறம் எளிதிற் செய்யும் அறமாகும். 4. ஈயார் தேட்டைத் தியார் கொள்வர்.
கொடுக்காதவர்களுடைய சம்பாத்தியத்தை தீயவர்கள் அபகரிப்பர். 5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகு,
உணவைக் குறைத்தல் பெண்களுக்கு அழகு தரும். 6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெரும்.
ஒருவன் ஊராருடன் பகைத்தால் வம்சத்துடன் கெடுவான். 7. எண்ணும் எழுத்துங் கண்ணெனத் தகும்.
கணிதமும், இலக்கியமும் கண்ணென்று சொல்லப்படும்.
41

Page 24
ჯიჯიჯიჯიჯWჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯwჯwჯიჯიჯwჯიჯიჯიჯიჯიჯიჯიჯWჯიჯიჯwჯიჯიჯWჯიჯიჯიჯw&.
8.
O.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
ஏவா மக்கள் மூவா மருந்து. பெற்றோார் இதைச் செய் என்று ஏவுவதற்கு முன் குறிப்பறிந்து செய்கின்ற பிள்ளைகள் தேவாமிர்தம் போன்றவர். ஜயம் புகினுஞ் செய்வன செய், பிச்சை எடுத்தாலும் செய்ய வேண்டிய கருமங்களை செய். ஒருவனைப் பற்றியோரகத் திரு. ஒருவனைத் துணையாகக் கொண்டு ஓரிடத்திலேயே நீ இரு. ஒதலினன்றே வேதியர்க் கொழுக்கம். பிராமணருக்கு வேதம் ஒதுவதிலும் பார்க்க ஒழுக்கத்தை பின்பற்றுதல் மேலானது.
ஒளவியம் பேசுதலாக்கத்திற்க ஒருவன் பொறாமை வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருப்பது அவனது செல்வதிற்கு கேட்டைத் தருவதாகும். அஃகமுங் காசுஞ் சிக்கெனத்தேரு, தானியத்தையும், திரவியத்தையும் நீ வீண் செலவு செய்யாமல் சம்பாதி
கற்பெனப்பருவது சொற்றிறம்பாமை,
பெண்களுக்கு கற்பென்று சொல்லப்படுவது கணவர் சொல்லுக்கு மீறி நடவாமையாகும்.
காவல்தானே பாவையர்க் கழகு, பெண்களுக்கு அழகு தருவது கற்புக்கு அழிவு வராமல் காத்துக் கொள்வதாகும்.
கிட்டாதாயின் வெட்டென மற. ஆசைப்பட்ட பொருள் கிடைக்காது விட்டால் அதனை உடனே மறந்துவிடு.
கீழோராயினும் தாழவுரை, கேட்பவர் உனக்கு கீழ்ப்பட்டவராய் இருந்தாலும், உன் வணக்க முடையதாய் இருக்கும்படி நீ பேசுதல் வேண்டும். குற்றம் பார்க்கிற் சுற்றமில்லை, உறவினரது குற்றங்களை ஆராய்ந்து பார்த்தால் சுற்றத்தவர் ஒருவரும் இல்லை.
LLeLeAALAeLeLeAeLeLeeLAeeAAeeeALALAeLALAALLAAAAALALAAAAALLAAAAALALALALALLLLuALeALAeAAeAeAeALAeeeLeeLeLeeLeLeLLeeeLLLLLLeLLeLALLALLeLLLLLLeeLALLALLLALALAeALALLeLeAeAeAALeLeALeLeAeLeLALeLeeLLeLLLLLLeMLMS
42


Page 25
ჯიჯიჯიჯიჯიჯWჯWჯWჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯoჯიჯიჯიჯიჯwჯWჯიჯიჯიჯიჯwჯიჯWჯwჯWჯWჯიჯიჯიჯიჯიჯიჯიჯ!
28.
29.
31.
32.
35.
37.
சிவத்தைப் பேனிற் றவத்திற் கழகு, சிவனை வழிபட்டால் அவன் செய்யும் தவத்திற்கு அழகாகும். சீரைத் தேடி னேரைத் தேரு, நீ செளக்கியத்தை தேடுவாயானால் பயிர்த் தொழிலைத் தேடிக் கொள்ளு.
சுற்றத்திற் கழகு சூழவிருத்தல், சுற்றத்தவர்களுக்கு அழகைக் கொடுப்பது சம்பவங்களிலே குடியிருத்தலாகும்.
சூதும் வாதும் வேதனை செய்யும், சூதாடுதலும், தருக்கம் பேசுதலும் வருத்தத்தை உண்டாக்கும். செய்தவ மறந்தாற் கைதவ மாளும். ஒருவன் செய்யும் தவத்தை மறந்தால் பொய்யாகிய அஞ்ஞானமானது அவனை அடிமை கொண்டு ஆளும். சேமம் புகினும் யாமத் துறங்கு, ஒரு வேலையும் இல்லாமல் காவற் கூடத்திலே இருந்தாலும் ஏழரை நாழிகைக்குப் பின் நீ நித்திரை செய்தல் வேண்டும். சையொத் திருந்தா லைய மிட்ருண், உன்னிடம் பொருள் ஒத்திருந்தால் பிச்சை இட்டு நீயும் உண்ணு. சொக்க ரென்பவ ரத்தம் பெறுவர், பொன்னை யுடையவர்கள் அறத்தையும் இன்பத்தையும் பெறுவர். சோம்ப ரென்பவர் தேம்பித்திரிவர், சோம்பலுடையவர்கள் வறுமையினால் வருந்தித் திரிவார்கள். தந்தை சொல் மிக்க மந்திர மில்லை, பிதாவினுடைய சொல்லுக்கு மேலாக ஒருவனுக்கு எந்த நூலிலும் பலனைத் தரும் மந்திரம் இல்லை. - தாயிற் சிறந்தொரு கோயிலு மில்லை, மாதாவைப் பார்க்கிலும் சிறப்புப் பொருந்திய ஒரு ஆலயம் எங்கும் இல்லை.
LLLLLLLLALALLLLeLeLLLLLLeLALLALLALALLALALLLLeLLLLLLeeLeLeLeLeeLLLLLLeeLLeeeLALLLLALLLeLeeLeLLeLLeLALeLAeALLeLALAALLLLLALAAAAALLALLeLeLeeLLLLLLeLALALLAeLLLLLLLLALLLeLeLeLLeLLeLALLLLLLL
4 4

YჯიჯwჯიჯიჯიჯიჯიჯWჯიჯიჯიჯიჯიჯიჯw&&&wჯwჯიჯსჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯwჯoჯoჯoჯიჯიჯიჯი'3'ჯიჯიჯი
39,
40.
41.
42.
43.
45.
47.
49.
திரை கடலோடியுந் திரவியந்தேரு, கடலிலே பிரயாணம் செய்து தூர தேசங்களுக்குச் சென்று பொருளை நீ சம்பாதி.
திராக் கோபம் போரா முடியும். நீங்காத கோபமானது பின்பு சண்டையாக முடிந்துவிடும். துடியாய் பெண்டிற் மடியி னெருப்பு, தங் கணவருக்கு துன்பம் வந்த போதும் மனம் பதையாத பெண்கள் அவர் வயிற்றில் நெருப்புக்குகொப்பாவர். தாற்றும் பெண்டிர் கூற்றெனத்தகும், தன் கணவனை குற்றம் சொல்லித் தூற்றித் திரியும் மனைவி அவருக்கு இயமனுக்குச் சமன். தெய்வத் சீறின் கைதவ மாளும், ஒருவனைத் தெய்வம் கோபித்தால் கைகூடி இருந்த தவமும் பயன்படாது அழியும்.
தேடா தழிக்கிற் பாடாமுடியும், ஒருவன் வருந்திச் சம்பாதியாமல் இருக்கின்ற பொருளைச் செலவழித்தால் அவனுக்கு கவலையைக் கொடுக்கும். தையும் மாசியும் வையகத் துறங்கு, தை மாதத்திலும், மாசி மாதத்திலும் குளிரால் வருத்தமுறா மலிருக்க வைக்கோல் வீட்டிலே நீ நித்திரை செய். தொழுதுண் சுவையினுழுதுணினிது, ஒருவரை சேவித்து உண்ணும் உணவின் சுவையிலும் பார்க்க உழுது பயிர் செய்து உண்ணும் உணவு இன்பந்தருவதாகும். தோழனோரு மேழைமை பேசேல், எந்த நேரத்திலும் சினேகிதனோடாயினும் உனக்கு இருக்கின்ற சிறுமையைப் பேசாதே.
நல்லிணக்க மல்ல தல்லற் பருத்தும், நல்ல சகவாசம் அல்லாதது துன்பத்தையே உண்டாக்கும். நாடெங்கும் வாழக் கேடொன்று மில்லை, தேசம் எங்கும் செழித்திருக்குமாயின் திருட்டு முதலாகிய கேடொன்றும் இல்லை.
ჯიჯიჯიჯიჯიჯიჯიჯwჯიჯიჯიჯwჯიჯ'3'ჯიჯwჯიჯიჯwჯიჯიჯიჯიჯიჯიჯwჯoჯwჯw&იჯიჯიჯიჯიჯwჯიჯიჯიჯ'3'
45

Page 26
28838Ꭶ24218884848{842:2:Ꮞ8{Ᏹ{Ᏹ48382188888284848484848232:3848488842484884842t
50.
51.
52.
53.
54.
55.
56.
57,
58.
59.
நிற்கக் கற்றல் சொற்றிறம்பாமை, நிலை பெறும்படி கற்றலாவது தான் சொல்லும் சொற்களிலே ஒரு போதும் தப்பிப் போகாமையாகும். நீரகம் பொருந்தி ஆரகத்திரு, நீர் நிறைந்த ஊரினிடத்திலே நீ குடியிரு. நுண்ணிய கருமமு மெண்ணித் துணி, சிறிய கருமத்தையும் நன்கு ஆலோசித்த பின்பே செய்தல் வேண்டும்.
நான் முறை தெரிந்து சீலத்தொழுகு, தரும நூலிலே சொல்லப்பட்ட விதி முறையை அறிந்து நல்லொழுக்க வழியில் நீ நட. நெஞ்சையொளித்தொரு வஞ்சக மில்லை, தம்முடைய மனதுக்கு ஒளித்து மறைக்கப்பட்ட வஞ்சனை இல்லை.
நேரா நோன்பு சீராகாது, மனம் ஒன்றித்து செய்யாத தவமானது சீராக முடியாது. நைபவ ரெனினு நொய்யவுரையேல், கேட்போர் எதிர்வார்த்தை பேசாது வருந்துவோராயினும் அற்ப வார்த்தைகளை நீ சொல்லாதே. நொய்யவரென்பவர் வெய்யவராவர், சிறியவர் என்று இகழப்படுவோரும் செய் காரியத்தால் யாவரும் விரும்பும் குணத்தையுடையவராவர். நோன் பென்பதுவே கொன்று திண்ணாமை, தவம் என்று சொல்லப்படுவது ஒரு சீவனை வதை செய்து அதன் மாமிசத்தைத் தின்னாமையாகும். பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும், ஒருவன் செய்த பயிரின் விளைவினாலும் விளைவின்மை யினாலும் அவனிடத்தேயுள்ள புண் ணியம் இல்லாமை அறியப்படும்.
18t8188888848Ꮄ2:12:12:12:12:42:4812:12:32:12:12:1812:12:42:12:1818t8t8t848t88t2188818t888Ꮄ21888
46

60.
61.
62.
63.
65.
67.
68.
69.
பாலோடாயினுங் கால மறிந்துண், பாலோடு கூடிய அன்னத்தை உண்டாலும் காலத்தை அறிந்து உண்ண வேண்டும்.
பிறன்மனை புகாமை யறமெனத் தகும், பிறனுடைய மனைவியிடத்து இச்சித்துப் போகாமையே எல்லாத் தருமங்களிலும் உயர்ந்த தருமமாகும். பீரம் பேணி பாரந் தாங்கும், முலைப்பால் நன்றாக உண்டு வளர்ந்தவன் பாரமான சுமையைச் சுமப்பான்.
புலையுங் கொலையுங் களவுந் தவிர், புலால் உண்ணலும், கொலையும், பிறர் பொருளைத் திருடுதலையும் நீ செய்யாது ஒழித்து விடு, பூரியோர்க்கில்லை சீரியவொழுக்கம், கீழ் மக்களுக்கு சிறப்பாகிய ஒழுக்கம் இல்லை. பெற்றோர்க் கில்லை சுற்றமுஞ் சினமும், மெஞ்ஞானத்தை பெற்றவருக்கு உறவினர் மேல் ஆசையும், சினமும் வெறுப்பும் இல்லை. பேதமை யென்பது மாதர்க் கணிகலம், அறியாமை யென்று சொல்லப்படும் குணமானது பெண்களுக்கு ஆபரணமாகும்.
பையச் சென்றால் வையந் தாங்கும், ஒருவன் தகுதியான வழியிலேயே நடந்தால் பூமியிலுள்ளோர் அவனை மேலாகக் கொள்வர். பொல்லாங் கென்பவை யெல்லாந் தவிர், தீங்கென்று சொல்லப்பட்டனவாகிய எல்லாவற்றையும் நீ செய்யாது ஒழித்துவிடு. போனக மென்பது தானுழந் துண்டல், போசன மென்று சொல்லப்படுவது தான் பிரயானசப்பட்டு சம்பாதித்து உண்ணுதலாகும்.
12:4Ᏹt2:t2:12:488842484242484888488848t2484848Ꮞ24242:18t2:4242:424842424842:24842:2:Ꮞ24242
47

Page 27
ჯwჯWჯwჯიჯიჯიჯიჯიჯიჯიჯoჯwჯwჯwჯwჯიჯიჯიჯიჯWჯიჯwჯიჯიჯიჯიჯიჯwჯიჯიჯoჯიჯიჯიჯნსპანსჯიჯიჯიჯიჯ’
70.
71.
72.
73.
74.
75.
76.
77.
78.
79.
80.
மருந்தே யாயினும் விருந்தோருண், உண்ணப்படுவது கிடைத்ததற்கு அரிய தேவாமிர்தமே யானாலும் விருந்தாளிகளோடு கூடி நீ உண்ணு. மாரியல்லது காரியமில்லை, மழை இல்லாது போனால் யாதொரு காரியமும் இல்லை. மின்னுக்கெல்லாம் பின்னுக்கு மழை, மின்னல் மின்னினால் பின்னே மழை பெய்யும். அதுபோல முயற்சி செய்தால் அதன் பயன் பின்னே கிடைக்கும். மீகாமனில்லா மரக்கல மோடாது, மாலுமி இல்லாத தோணி ஓடாது. அதுபோல தன்னை முடிக்கத் தக்கவன் இல்லாத யாதொரு கருமமும் செவ்வையாக முடியாது. முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும், முதலில் பிறருக்கு தீங்கு செய்தால் பின்பு செய்தவனுக்கு அத் தீங்கு தானே உண்டாகும். மூத்தோர் சொன்ன வார்த்தை யமிர்தம் முதிர்ந்தவன் சொன்ன வார்த்தையானது தேவாமிர்தத்தைப் போன்றது.
மெத்தையிற் பருத்த னித்திரைக்கழகு, பஞ்சணையிலே படுத்தலானது நித்திரைக்கு அழகாகும். மேழிச் செல்வங் கோழை படாது, கலப்பை பிடித்து உழுது பயிர் செய்த செல்வமானது ஒரு போதும் குறைவை அடையாது. மைவிழியார்தம் மனையகன் றொழுகு, மை தீட்டிய கண்ணையுடைய பெண்களின் வீடுகளை நீ அணுகாமலே விலகிப்போ.
மொழிவு மறுக்கி னழிவது கருமம், கற்றோர் சொல்லுகின்ற உபாயத்தை கேளாமற் செய்தால் ஒருவன் செய்யுந் தொழில் கெடுவதாகும். மோனமென்பது ஞான வரம்பு, மெளனநிலை என்பது மெய்ஞானத்துக்கு எல்லையாகும்.
eAeASeeeeAeLe AeeLLeeLeeeLeLeeLeeeLeeeLee eLeLALeSeeAeeLeLeLAee ALeLeeLAeLLeALALeLeeLeAeLeLSeeSeALAeAeLeqLeAeLLeAeLeLeLeeLeAeeAeLeLeLLeeeLeLeeLeLeeLeLeeeLeLeeLeLeLeLeeLeeeLeLL0LeeLeLS
48

81.
82.
83.
85.
86.
87.
88.
89.
90.
91.
வளவனாயினுமளவறிந்தழித்துண், சோழனுக்கு ஒப்பானவனாய் இருந்தாயானாலும் பொருள் வரவின் அளவைத் தெரிந்து செலவழித்து நீ அனுபவி. வானஞ் சுருங்கிற் றாணஞ் சுருங்கும், மழை பெய்தல் குறையுமாயின் பாத்திரங்களுக்குக் கொடுக்கிற கொடையும் குறைவு படும். விருந்திலோர்க் கில்லை பொருந்திய வொழுக்கம், விருந்தினரை உபசரித்தல் இல்லாதவருக்கு தாம் பொருந்திய இல்லறம் இருந்ததாயினும் இல்லாததற்குச் சமானமாகும். வீரன் கேண்மை கூரம் பாகும், வீரனுடைய சினேகம் ஒருவனுக்கு இருந்தால் அதுவே அவனுக்கு தன் பகையை வெல்லுவதற்கு கூரிய அம்பாகும். உரவோ ரென்கை யிரவா திருத்தல், வல்லவரென்று சொல்லப்படுதல் தமக்கு சிறுமை வந்த காலத்திலும் இரவாமல் இருப்பதாகும். ஊக்கமுடமை யாக்கத்திற் கழகு, செய்தொழிலே மனந்தளராமையை உடையவராக ஒருவன் இருப்பானாகில் அதுவே செல்வத்திற்கு அழகாகும். வெள்ளைக்கில்லை கள்ளச் சிந்தை, பரிசுத்தமான குணமுடையவனிடத்து வஞ்சனை பொருந்திய நினைப்பு இல்லை.
வேந்தன் சீறி னாந்துணை யில்லை, ஒருவனை அரசன் கோபித்தால் அவனுக்கு துணையாக ஒருவரும் இல்லை.
வையந் தோறும் தெய்வந்தொழு, பூமியில் உள்ள தலங்கள் தோறும் சென்று கடவுளை தரிசித்து நீ வணங்கு.
ஒத்தவிடத்து நித்திரை கொள், மேடு பள்ளம் இல்லாத சமமான இடத்திலே நீ நித்திரை பண்ணு. ஒதாதார்க் கில்லை யுணர்வொரு மொழுக்கம். அறிவு நூல்களைப் படியாதவருக்கு அறிவுடனே நல்ல நடையும் உண்டாதல் இல்லை.
SeL ALSLALLALALLLALALkLeeAASLLLLLAALeLAeLeLLLAALLLLLAALLLLLAeAAeL AALLLAALLLLLALAALLLLLAeLeLLALLLLLLLALLLLLLLALLLLLeLLLLLLLLALALLLAALLLLLA LLLLLLAeSLLeLLLLLLLLASLLALLeALLLAALLLLLASLLAe0eLLALLLAS
49

Page 28
|ჯwჯიჯიჯიჯიჯიჯwჯwჯიჯიჯიჯიჯიჯwჯwჯიჯიჯიჯიჯიჯიჯWჯიჯიჯიჯიჯoპრიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯი
AY As A. AYA LILg260 člöIII LIIKL6D
1. ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்துபெற்றுப்
பையலென்றபோதே பரிந்தெடுத்து - செய்யஇரு கைப்புறத்தில் ஏந்தி கனகமுலை தந்தாளை எப்பிறப்பில் காண்பேன் இனி?
2. முந்தித் தவம்கிடந்து முந்நூறுநாள் சுமந்தே
அந்தி பகலாய்ச் சிவனை ஆதரித்து - தொந்தி சரியச் சுமந்துபெற்ற தாயார் தமக்கோ எரியத் தழல்மூட்டு வேன்.
3. வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைத் காதலித்து - முட்டச் சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ விறகிலிட்டுத் தீமூட்டு வேன்!
4. நொந்து சுமந்துபெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே - அந்திபகல் கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய்தனக்கோ மெய்யிலே தீமூட்டு வேன்!
5. அரிசியோ நான் இடுவேன்? ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்துமகிழாமல் - உருசியுள்ள தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ மானே என அழைத்த வாய்க்கு.
6. அள்ளி இடுவது அரிசியோ! தாய் தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனே கூசாமல்? - மெள்ள முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன் மகனே என அழைத்த வாய்க்கு.
ჯwჯიჯoჯw&wჯიჯიჯwჯWჯwჯიჯიჯიჯoჯoჯoჯoჯoš'ჯიჯიჯtჯoჯwჯoჯoჯoჯwჯoჯoჯ'3'ჯიჯoჯoš'33′33′′33′33′33′′ 5O

ჩჯიჯიჯიჯიჯიჯიჯიჯWჯoჯიჯwჯიჯWჯიჯიჯიჯიჯიჯoჯWჯიჯიჯიჯიჯიჯიჯიჯWჯwჯWჯwჯიჯoჯიჯიჯიჯwჯიჯიჯიჯი
7.
முன்னை இட்டதி முப்புரத்திலே பின்னை இட்டதீ தென் இலங்கையில் அன்னை இட்டதீ அடிவயிற்றிலே யானும் இட்டதீ மூழ்க மூழ்கவே!
வேகுதே தீயதனில், வெந்து பொடிசாம்பல் ஆகுதே பாவியேன் ஐயகோ! - மாகக் குருவி பறவாமல் கோதாட்டில் என்னைக் கருதி வளர்த்தெடுத்த கை!
வெந்தாளோ சோனாகிரி வித்தகா! நின்பதத்தில் வந்தாளோ! என்னை மறந்தாளோ - சந்ததமும் உன்னையே நோக்கி உகந்துவரம் கிடந்துஎன் தன்னையே ஈன்றெடுத்த தாய்!
10. வீற்றிருந்தாள் அன்னை, வீதிதனில் இருந்தாள்!
நேற்றிருந்தாள் இன்று வெந்து நீறானாள் - பால்தெளிக்க எல்லீரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல் எல்லாம் சிவமயமே யாம்!
வேறு
காயமேயிது பொய்யடா - சிவ 35Ti3360Lj55 60)LJuJLIT மாயனார் குயவன் செய்த மண்ணு பாண்டம் ஒடடா.
காயமே உப்பு மண்ணும் ஒட்டை மூங்கில் ஒட்டி வைத்த கூடடா உளுத்த நரம்பும் வெளுத்த தோலும் இழுத்துக் கட்டிய கூடடா,
காயமே
00000000000000000000000000000000000000000000000000
51

Page 29
ჯიჯიჯიჯიჯიჯWჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯwჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯoჯიჯიჯიჯი 3. குப்பை கீரை முளைத்தது போல்
கூடு கட்டின காடடா கொழுத்த நரம்பும் பழுத்த தோலும் இழுத்துக் கட்டிய கூடடா.
காயமே 4. மணமே இந்தக் காயமீதில்
ஒன்பது கோட்டை வாசலடா வெந்த சோறும் நொந்த காய்கள் போட்டடைத்த பையடா.
காயமே 5. புனல்களுறும் கேணியடா
பொய் நிறைந்த வீடடா காலையில் குளியாவிட்டால் நாற்றம் வீசும் ஒடடா.
காயமே 6. அஞ்சு பஞ்ச பூதமே யிதில் அல்லும் பகலும் வாசமே ஆறு கரடி துஸ்ட புலிகள் போரு செய்திடும் வாசமே.
காயமே 7. பந்து போல் குதித்திடுமிவர்
பாச மேயிவர் நாசமே எங்கள் குரு பாதம் போற்று எடுத்துரைத்த காயமே.
காயமே 8. அத்திமரத்தின் கனியைப் போல
ஆடுமே ஒரு ஸ்தூலமே தட்சணத்தில் வேடரால் தண்டெடுப்பது முன்னமே.
காயமே 9. தஞ்சை நகரில் வாழுகின்ற தவநிலையைப் பாருமே தம்பிமுனி சாமி சொல்லை தடையில்லாமல் கேளுமே.
காயமே
33333333333333333333333333333333333333333 52

ჯიჯიჯიჯიჯWჯoჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯwჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯ'3'ჯoჯიჯიჯი
6TTg5boas
வாழ்க்கை ஒரு சவால் -
2. வாழ்க்கை ஒரு பரிசு
அதனைச் சந்தியுங்கள். அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்.
3. வாழ்க்கை ஒரு சாகாப்பயணம்
வாழ்க்கை ஒரு சோகம்
வாழ்க்கை ஒரு துயரம்
வாழ்க்கை ஒரு கடமை
வாழ்க்கை ஒரு விளையாட்டு
வாழ்க்கை ஒரு வினோதம்வாழ்க்கை ஒரு பாடல் 10. வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம்
11. வாழ்க்கை ஒரு பயணம் -
12. வாழ்க்கை ஒரு உறுதி மொழி
13. வாழ்க்கை ஒரு காதல்
14. வாழ்க்கை ஒரு அழகு
15. வாழ்க்கை ஒரு உணர்வு 16. வாழ்க்கை ஒரு போராட்டம்17. வாழ்க்கை ஒரு குழப்பம் - 18. வாழ்க்கை ஒரு இலக்கு -
அதனை மேற்கொள்ளுங்கள். அதனை கடந்து வாருங்கள். அதனை தாங்கிக்கொள்ளுங்கள். அதனை நிறைவேற்றுங்கள்.
அதனை விளையாடுங்கள். அதனை கண்டறியுங்கள்.
அதனை பாடுங்கள்.
படுத்திச்
அதனை முடித்து விடுங்கள்.
அதனை நிறைவேற்றுங்கள். அதனை அனுபவியுங்கள். அதனை ஆராதியுங்கள்.
அதனை உணர்ந்துகொள்ளுங்கள். அதனை எதிர்கொள்ளுங்கள். அதனை விடை காணுங்கள்.
அதனை எட்டிப் பிடியுங்கள்.
ჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯoჯიჯიჯიჯიჯoჯიჯიჯoჯიჯიჯიჯ'3'3'3'3'ჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯიჯoჯიჯიჯ. 53

Page 30
పోtణళణtళ* eith sysfs
ar få
ls O ပါး စံ၊ ဖါး၊ 2008
அமரர்
பூஜீமான். கதிரேசு குமரையா ஏழு கடல் சங்கமிக்கும் நயினையிலே அங்கு ஏற்றமிகு நயினையம்பாள் பதியருகே சால நல்ல தம்பதியர் கதிரேசு அன்னப்பிள்ளையின் தலைமகனே! அமரர் எங்கள் குமரையா அவர்களே! நீ எம்மை விட்டு மீளாத் துயில் கொண்டு நீள் துயரைத் தந்து சென்றிர் ஆறாத் துயரையாtயாரிடம் நாம் சொல்லியழ?
ஆனந்தபவனின் அதிபராய், அனைவரையும் அரவணைக்கும் மனிதநேயம் கொண்ட மனிதராய், ஆண்மை கொண்ட வீரனாய், ஆற்றல் கொண்ட மனிதராய், யார் உதவி என்றாலும் ஆதரிக்கும் தர்மராய், பாசமிகு தந்தையாய், படிக்காத மேதையாய், நண்பனுக்கு நண்பனாய், நம்மை எல்லாம் ஏற்றிவைத்த ஏணியாய், மூளையிலே முனைவராய் பார் புகழ வாழ்ந்த நீள் இன்று பாடையிலேuோகையிலும் பாடுவோம்ஜu18 உம்புகழை.
அரவணைக்கும் மனைவி பிள்ளைகளும், ஐ.றறாரும், உறவினரும், 2ளரவரும், uேh சொல்லும் பேரர்களும் உமை இழந்து தவிக்கையிலே போதும் போதும் ஐயா இப்பிறப்பு எனறு எண்ணிவிடை கொடுத்து விண்ணகம் சென்றிரோ
ஐயா எமக்கு உயிர் தந்த உயிரே, நீர் உன்னதத்தில் ஒருவரே. பிள்ளைகள் எமக்கென்று 8ல்லாமே சேர்த்து வைத்தீர். இடமக்கென்று உம் உயிரை மட்டும் எடுத்துச் சென்றீர். இன்று எம்முன் நீர் பேச்சட்ங்கி மூச்சடங்கி பெட்டிக்குள் படுத்துறங்கி எமக்கு பெருந்துயரைத் தந்து LLMYYtATTS eTMr TmTT S TLT0e aLMTekeeLS OTkekLLmlL LOTTO JkekLkLLLSL LLMLLm TMTT அழுகின்றோம். மீண்டும்நீ பிறப்பெடுத்து வருவீரோ என்று மனம் ஓங்கித்தவிக்கின்றோம். ஐயா உங்கள் ஆத்மா சாந்தியடைய நயினை அம்பாளைப் பிரார்த்திக்கின்றோம்.
உங்கள் பிரிவால் துயருறும் upsidecies, siscerateft, உற்றார், உறவினர்,நண்பர்கள். p5565sitaia-usafur-gsufa risian
irpi
 
 
 

888488888884884882888888888488888184848488848484848Ꮞ848483832:488848Ꮞ8{21818t84848t
நயினை அமுதசுரபியின் ஈரவிழிகள் சிந்தும்
கண்ணிர் அஞ்சலி
மண்ணக விண்ணக வாழ்வு sferðafsn
s + ܝܐܼܲܝ OS 2 一争 + 1931 2008
ழரீமான். கதிரேசு குமரையா அவர்கள்
நிறுவுனர் அமுதசுரபி பூனி நாகபூஷணி அன்னதான சபை, நயினாதீவு
நயினாதீவு பூரீ நாகபூஷணி அம்மனைத் தரிசிக்க வரும் பக்த கோடிகளின் பசிப்பிணி அகற்றுவதற்காக 1960ம் ஆண்டளவில் நயினைப் பெருமக்களால் ஆரம்பிக்கப்பெற்ற நயினைாதீவு நாகபூஷணி அமுதசுரபி அன்னதான சபையை ஆரம்பித்து அரும்பணியாற்ற முனைந்த பெருமக்களில் ஒருவராகத் தம்மை இணைத்து தமது இறுதி மூச்சுவரை அன்னையின் அறப்பணிக்காய் தன்னை அர்ப்பணித்த அமரர் கதிரேக குமரையா அவர்களின் பிரிவு குறித்து எமது சபையினரின் ஆழ்ந்த அனுதாபங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதுடன் அமரரின் ஆத்மசாந்திக்காக அன்னை ரீ நாகபூஷணியின் பாதார விந்தங்களைப் LississiC3pmb.
ஓம் சாந்தி
நிர்வாகம். அமுத சுரபி அன்னதான சபை
usa âæ.S 236
நயினாதீவு 2.
last. Cuy. C80 22.375

Page 31
WჯიჯWჯიჯიჯიჯიჯიჯW&W&oჯიჯიჯიჯიჯwჯიჯიჯიჯიჯიჯიჯWჯwჯიჯიჯიჯიჯიჯიპWჯიჯიჯიჯიჯიჯoჯoჯიჯoჯიჯი
இநன்றி மறவேல்ஸ்ஐ
7 ༽
கடந்த 10.02.2008இல் சிவபதமடைந்தஎமதுகுடும்பத்தெய்வம்
அமரர்
மநீமான் கதிரேசு குமரையா
அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு நேரில் வந்து ஆறுதல் கூறி அஞ்சலி செலுத்திய அன்புள்ளங்களுக்கும், நயினாதீவு, யாழ்ப்பாணம், வவுனியா, கொழும்பு, இலண்டன், சுவிஸ், பிரான்ஸ் போன்ற இடங்களில் எமது உறவுகளின் இல்லம் சென்று அனுதாபம் தெரிவித்த அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும், இறுதிநிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கும், மலர்மாலைமலர்வளையம் வைத்துஅஞ்சலிசெலுத்தியோருக்கும், கண்ணி அஞ்சலிபிரசுரம் வெளியிட்டநயினாதீவுழுநீநாகபூஷணி அமுதசுரபி அன்னதான சபையினருக்கும்,தந்தி, தபால், தொலைபேசியூடாக அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், கிரியைகளின் போது இறைபுகழ் பாடியவர்களுக்கும், கிரியைகளை சிறப்பாக செய்து வைத்த அந்தணப்பெரியோர்களுக்கும், மேலும் தக்க சமயத்தில் உதவிய உற்றார், உறவினர், அயலவர், ஊரவர்,நண்பர்கள் அனைவருக்கும் சடங்கு, அந்தியேட்டி, ஆத்மசாந்திபிரார்த்தனை என்பவற்றில் கலந்து கொண்டவர்களுக்கும் அன்னாரின் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்த அனைவருக்கும் இம்மலரை அழகுற அச்சிட்டுத்தந்தமதிகலர்ஸ் பிறிண்டர்ஸ் நிறுவனத்தினருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்.
hN வளாகவிதி,திருநெல்வேலி. இங்ங்னம் محمحمد
LDSTDLiboueig56Tib, 6,660fluJIT. o
Gà g) குடும்பத்தினர். رك
aS 9 ܐ؟
GVN (9N)
YAN Α كص ܢܓܐܠ A
33333333333333333333333333333333333333333
56


Page 32
வம்ச வி
இ கதிரேசு + இ அன்னப்பிள்ளை இ கந்தையா +
நாகரெத்தினம் + இ பூரணலிங்கம் சிவலிங்கம் +
s
இ கதிராசிப்பிள்ளை + இ பூரணலிங்கம் இ முத்துலிங்கம் 1 இ லலிதாம்பாள் + இ பொன்னுத்துரை இ சரஸ்வதி + கை 8. GöLDoou & 6IIIULDoom இ தம்பிராசா + சின்னம்மா
N
சச்சிதானந்தன் சத்தியசீலன் சதானந்தன் நித்தியானந்தன் முறிபாஸ்
-- -- 十ー -- -- LDT திலகராணி பதுமநிதி மோகனா மங்கயற்
சிந்துஜா சஜீபன் 8,856öTuJIT நிதுசன் o)60))U விகோபன் சாருஜன் இ ஜனேஸ் (சுவிஸ்) (வவுனி (லண்டன்) (லண்டன்) நிரூபிகா
(யாழ்ப்பாணம்)
-
திலகவதி
十 பரமேஸ்வ (வவுனிய
இ அமரர்களைக் குறிக்கும்
 
 

ருட்சம்
இ மீனாட்சி ஐ கார்த்திகேசு + ஐ மீனாட்சி
2 கனகம்மா இ. சரவணமுத்து + புவனேஸ்வரி
சிவக்கொழுந்து - சந்தானலெட்சுமி னகரெத்தினம் இராசலெட்சுமி + ஆனந்தராசா
இராசநாயகி + செல்வகுமார் தெய்வநாயகி + பஞ்சராசா இ தீபநாயகி
கரன் நடராஜா ஜெயபாலன் தயாநிதி இ சிவானந்தன்
ー+ -- 十ー கரசி சந்திரவதனி வசந்திமலர் மகிழன்
பவன் மதிமகன் மேனஜன் சதீவ் luJT) giTubLu6) (6)60örL6) (லண்டன்)
(லண்டன்)
மாலதி தயானந்தன் சுகந்தி
+ -- ரன் விஜேந்திரன் யோகா T) (பிரான்ஸ்)
சுவாதி
(வவுனியா)

Page 33


Page 34
அச்சமைப்பு:- மதி கலர்ஸ் நல்லூர், 227 2229285
 
 

ஒரு பொல்லாப்புமில்லை முழுவதும் உண்மை எப்பவோ முடிந்த காரியம் யாம் அறியோம்