கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுப்பையா நல்லையா (நினைவு மலர்)

Page 1
سیپیج کچھ 1910ւնւհւԼԸirմեջ:
அவர்
SGDGUT
 
 
 
 


Page 2

gëzKKSISEKSYK-KnisCRSzaugsSEURAS Kmasa
リーエ
త్రi>
Kiis-K
@淺s
=;
asko
圈
அமரர் சுப்பையா நல்லையா அவர்கள்
தோற்றம்: மறைவு: 24-04-1927 6-1 - 1998
இல்லக விளக்கது விருள்கெ டுப்பது சொல்லக விளக்கது சோதி யுள்ளது பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாதுவே ,

Page 3

அமரர் சுப்பையா நல்லையா அவர்களின்
நினைவுப்பா
நேரிசை வெண்பா
வெகு தானிய வருடஞ் சார் ஐப்பசி த்திங்க ளாதார மாழுப்பதா ந்தேதி ஒது திதி அபரபக்கத் திரயோதசி நாள் புண்ணியனாம் நல்லையாவான் பாரொரீஇச் சென்றார் பரிந்து .
சிந்தை சிறந்தெழுபத் தோராண்டுவரை சீர்த்தியொடு. வந்துதவி பல்லோரும் மாண்புறவே சாந்தமுஞ் செய்துவக்கும் சுப்பையா நல்லையா செம்மவிறை யெய்தினார் பாத மிசைந்து.
ஆசிய ரிப்பா
திருவள ருலகத் துருவளர் கமல மாமக ளோடு நாமகள் வதிதரு வண்டிமிர் சோலை வளர் வட்டுவினியில் கொண்ட புகழால் சுப்பையனார் தாம் இல்லற மென்னும் நல்லறம் நாடி நல்லிய நங்கை தங்கம்மாவை பெருமணம் புணர்ந்து பெட்புடன் வாழ்வுழி அரும்பெரும் தவங்கள் ஆற்றிய பயனால் மங்கல மாய மனை மாட்சியில் நன்கல மாய நன்மக்கட் பேறாய் நல்லவர் போற்றும் நம்பி நல்லையாவும் பல்லவர் போற்ற வந்தே தோன்றினன் ஆகவும் செழும்புகழ் மிக்க செல்லம்மாவும் வழுவறு குணத்தாள் வணிதை சிவயோகம் ஆங்கிலஞ் செந்தமிழ் அருங்கலை பலவும் பாங்குடன் பயின்ற ஆசான் சண்முகராசா

Page 4
கண்ணியம் மிக்க கணேஸ்வரி நங்கையும் பெண்ணி நல்லாள் ஞானேஸ் வரியும் இலங்கிழை இரத்தி னேஸ்வரி யொடும் நலங்கிளர் நம்பி தம்பி நாயகம் புத்திரராகப் பொருத்தப் பெற்றார். புத்திரர் தம்முட் புனிதன் நல்லையா நாளும் பொழுதும் நன்றே வளர்ந்து கேழும் கிளையும் போற்ற மலர்ந்து . ஆண்மையும் வாய்மையும் அமையப் பெற்று வான் புக ழொடும் வாழும் வேளையில் இல்லறம் என்னும் நல்லறம் சிறந்திட நல்லவர் கூடி நங்கை கணகம்மாவாம் அரும்புகழ் மிக்க அமர சிங்கனார் விரும்பு புகழார் செல்வியை நீரே திருமணம் புரிகவென வேண்டின ரதனால் வருபுகழாழன் வனிதையை வரைந்து செல்வமும் மாண் புறப் பெற்று நல்லற மினிதே யாற்றும் போதினில் மக்கட் செல்வம் சீரும்சிறப்புடன் பெற்றார் அத்தன் அருளால் ஐயன் நல்லையாவும் சத்திய வதியெனும் சாந்த சொரூபி இத்தரை போற்றும் இராம நாதனிற் பத்தொடு மூன்றும் பாங்குறக் கற்று உயர்கலை ஞானம் சார் விஞ்ஞான ஆசிரியராய் உயர்வுடன் சிறந்தே விளங்குகின்றார் மிக்க சிறப்பின் விஜயதர்சினி இராம நாதன் கல்லூரியில் விஞ்ஞானம் ஆரா ஆவலொடு பயின்றார் இனிதே இலங்கிழை ஜனனி இராமநாதனிற் பயின்று நலங்கிழர் கலைமாணிப் பட்டம் பெற்றார். பண்பார் மைந்தன் திருமுருக செம்மல் கண்ணிய மாகவே இணுவையிந் துவிற்பயின்று இலண்டனில் உயர் கலை நாடியே நின்றார் இலங்கு புகழ்த் தெய்வீகன் இணுவையிற் கல்வி பெற்று யாழ். மத்திய கல்லூரியில் உயர்கல்வி நாடி உவப்புடன் நின்றார். குணநல மார்ந்த குணாளினி நங்கை அணங்கினர் பயிலு யாழ். இந்துவிற் பயின்று பல்கலைக் கழகம் புகும்பே றுற்றார்
2

மக்களொடும் துவன்றி மனையறம் மிக்க வழிபேணி மிகுந்திடும் போதினில் இறைவன் திருவருள் இனிதே கூட்ட நறைமலி தாழ்குழலி சத்தியவதிக்கு நல்கலை மிக்க நல்லுலகு போற்ற வாழும் புகலிடமாம் மஸ்கேலியாநகர் கணககாளர் பதவியிலி ருந்தநம்பி சவரிமுத்து வெலிங்ரனை வதுவை ஆற்றெனப் பெரியோர் விளைந்திட அன்பா யேற்றே கடிமணம் பேணினள் இலங்கிழை இவளே யூட் ஜட்ஜ் ஜாம் நலங்கிளர் மகார் தமை பெற்றனர் உவத்தே இணுவை முருகன் ஜின்னருள் கூட்ட கணு முற்றிய கரும் பெண் மலர்நத மங்கை விஜய தர்ஷினி உகந்த மணாளனாய் ஜெயம்பல மிக்கான் பிரானஸ் நகர் வாழும் குமார ஜோதி நாதனை மருகராக குலத்தோர் போற்ற இனிதே ஏறறார் நல்லைய செம்மலின நற்றவப பயனால் நல்ல லகரியும் பெளத்திரி யாயினாள் நாட்டிற் குகந்த நல்லவனாகியும் வீட்டிற கேற்ற தலைவனாகியும் பற்பலர் போற்ற வாழ்ந்திடும போதினில் இம்மை வாழ்வு நிறைந்திடப் பெற்ற தென் றெம்மை யாழும் இறைவரும் கணிததே நம்பி நல்லரை தயந்தே அழைத்தனர் உம்பரில் உயர் பணி செய்திட என்றே.
சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம் பவமதனை அறமாற்றும் பாங்கினில்ஒங் கியஞானம் உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம் தவமுதல்வச் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில். மண்ணி னிற்பிறந் தார்பெறும் பயன்மதி குடும் அண்ண லார் அடியார்தமை அமுதுசெய் வித்தல் கண்ணி னால் அவர் நல்விழாப் பொலிவுகண் டார்தல் உண்மை யாமெனில் உலகவர் முன்வருகென உரைப்பார்.
சுபம்
3

Page 5
பெரியாழ்வார் அருளிச்செய்த திருமொழி
முதற்பத்து
க - ஆந் திருமொழி - வண்ணமாடங்கள்
(கண்ணன் திருவவதாரச் சிறப்பு)
வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பிபிறந்தினில் எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் துர விடக் கண்ணன் முற்றம் கலந்து அளறா பிற்றே.
ஓடுவார் விழுவார் உகந்தாலிப்பார் நாடுவார் நம்பிரான் எங்குத் தானென்பார் பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே.
பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில் காணத்தாம்புகுவார் புக்குப் போதுவார் ஆணொப்பார் இவன் நேரில்லைகாண் திரு வோணத்தா னுலகாளுமென்பார்களே.
உறியைமுற்றத்து உருட்டி நின்றாடுவார் நறுநெய்பால் தயிர் நன்றாகத் நூவுவார் செறிமென் கூந்தல் அவிழ்த்தினைத்து எங்கும் அறிவழிந்தனர் ஆய்ப்பாடியாயரே,
கொண்டதாளுறி கோலக்கொடுமமு தண்டினர் பறியோலைச் சுயனத்தர் விண்டமுல்லை யரும்பன்னபல்லினர் அண்டர்மிண்டிப்புகுந்து நெய்யாடினார்.
கையும் காலும் நிமிர்த்துக் கடார நீர் பையவாட்டிப் பசுஞ்சி நூறுமஞ்சளால் ஐயநாவழித் தாளுக்கு, அங்காந்திட
வையமேழும் கண்டான் பிள்ளை வாயுளே.
4
(O
02
03
04
05
O 6

வாயுள் வையகம் கண்ட மடநல்லார் ஆயர்புத்திரனல்லன் அருந்தெய்வம் பாயசீருடைப் பண்புடைப்பாலகன் மாயனென்று மகிழ்ந்தனர் மாதரே O7
பத்து நாளும் கடந்த இரண்டா நாள் எத்திசையும் சயமரம் கோடித்து மத்தமாமலை தாங்கியமைந்தனை உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே , 08
கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும் எடுத்துக் கொள்ளில் மருங்னையிறுத்திடும் ஒடுக்கிப் புல் கில் உதரத்தேபாய்ந்திடும் மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய் . O9
செந்நெலார் வயல் சூழ் திருக்கோட்டியூர் மன்னு நாரணன் நம்பி பிறந்தமை மின்னு நூல் விட்டு சித்தன் விரித்த இப் பன்னுபாடல் வல்லார்க்கு இல்லை பாவமே O
உ - ஆந் திருமொழி - சீதக்கடல்
(கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்)
சீதக் கடல் உள்ள முதன்ன தேவகி கோதைக்குழலான் அசோதைக்குப் போத்தந்த பேதைக் குழவி பிடித்துச் சுவைத் துண்ணும் பாதக் கமலங்கள் காணிரே பவளவர் யீர்; வந்து காணிரே. 01
முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும் தத்திப்பதித்துத் தலைப்பெய்தாற் போல் எங்கும் பத்துவிரலும் மணி வண்ணன் பாதங்கள் ஒத்திட்டிந்தவாகாணிரே ஒண்ணுதலீர் வந்துகாணிரே, O2
பனைத் தோளிளலாய்ச்சி பால்பாய்ந்த கொங்  ைக அணைத்தார உண்டு கிடந்த இப்பிள்ளை இணைக்காலில் வெள்ளித்தளை நின்றிலங்கும் கணைக்கால் இருந்தவாகா னிரே காரிகையீர்; வந்து காணிரே. 03
உழந்தாள் நறுநெய் ஒரோர் தடாவுண்ண இழந்தாளெரிவினாலீர்த்து எழில்மத்தின் பழந்தாம்பாலோச்சப் பயத்தால் தவழ்ந்தான் முழந்தாள் இருந்தவா காணிரே முகிழ்முலையீர்; வந்துகாணிரே. 04
5

Page 6
பிறங்கிய பேய்ச்சி முலைசுவைத் துண்டிட்டு உறங்குவான் போலேகிடந்த இப்பிள்ளை மறங்கொளிரணியன் மார்பை முன் கீண்டான் குறங்குகளை வந்து காணிரே குவிமுலையீர்; வந்துகாணிரே. 05
மத்தங்களிற்று வசுதேவர் தம்முடை சித்தம்பிரியாத தேவகி தன் வயிற்றில் அத்தத்தின் பத்தாநாள் தோன்றிய அச்சுதன் முத்தம் இருந்தவாகாணிரே முகிழ்நகையீர்; வந்துகாணிரே. 06
இருங்கைமதகளிறு ஈர்க்கின்றவனை பருங்கிப்பறித்துக் கொண்டு ஒடுபரமன்தன் நெருங்கு பவளமும் நேர் நாணும் முத்தும் மருங்கும் இருந்த வாகாணரே வாணுதலீர்; வந்துகாணிரே. 07
வந்தம தலைக் குழாத்தை வலிசெய்து தந்தக்களிறு போல் தானே விளையாடும் நந்தன் மதலைக்கு நன்றுமழகிய உந்தி இருந்தவாகாணிரே ஒளியிழையீர்; வந்து காணிரே. O8
அதிரும் கடல் நிறவண்ணனை ஆய்ச்சி மதுர முலையூட்டி வஞ்சித்துவைத்து பதறப்படாமே பழந்தாம்பாலார்த்த உதரம் இருந்தவாகாணிரே ஒளிவளையீர்; வந்துகாணிரே. 09
பெருமாவுரலில் பிணிப்புண்டிருந்து அங்கு இருமாமருதம் இறுத்த இப்பிள்ளை குருமாமணிப் பூண் குலாவித் திகழும் திருமார்பு இருந்தவா காணிரே சேயிழையீர், வந்துகாணிரே. 10
நாள்களோர் நாலைந்து திங்களவிலே தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப்போய் வாள் கொள்வளையெயிற்று ஆருயிர்வல்வினான் தோள்கள் இருந்தவா காணிரே சுரி குழலீர் வந்துகாணிரே. 11
மைத்தடங்கண்ணி யசோதை வளர்க்கின்ற செய்த்தலை நீலநிறத்துச் சிறுப்பிள்ளை நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய கைத்தலங்கள் வந்து காணிரே கனங்குழையீர்; வந்துகாணிரே, 12
6

வண்டமர் பூங்குழல் ஆய்ச்சிமகனாகக் கொண்டு வளர்க்கின்ற கோ வலக்குட்டற்கு அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய கண்டம் இருந்த வாகாணிரே காரிகையீர் வந்துகாணிரே, 13
எந்தொண்டை வாய்ச்சிங்கம் வாவென்றெடுத்துக் கொண்டு அந்தொண்டைவாயமு தாதரித்து ஆய்ச்சியர் தம்தொண்டைவாயால் தருக்கிப்பருகும் இச் செந்தொண்டைவாய் வந்து காணிரே சேயிழையீர் வத்துகாணிரே. 14
நோக்கிய சோதை நுணுக்கிய மஞ்சனால் நாக்கு வழித்து நீராட்டும் இந்நம்பிக்கு வாக்கும் நபனமும் வாயும் முறுவலும் மூக்கும் இருந்தவாகாணிரே மொய் குழலீர்; வந்துகாணிரே 15
விண்கொளமரர்கள் வேதனைதீர முன் மண்கொள்வசு தேவர் தம் மகனாய் வந்து திண்கொளகரனை தேயவளர்கின்றான் கண்கள் இருந்தவாகாணிரே கன வளையீர்; வந்துகாணிரே. 16
பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய கிருவின் வடிவொக்கும் தேவ பெற்ற உருவுகரிய ஒளி மணிவண்ணன் புருவம் இருந்தவாகாணிரே பூண்முலையீர்; வந்துகாணிரே, 17
மண்ணும் மலையும் கடலும் உலகேழும் உண்ணுந் திறத்து மகிழ்ந்துண்ணும் பிள்ளைக்கு வண்ணமெழில் கொள் மகரக்குழையி ைவ திண்ணம் இருந்தவாகாணிரே சேயிழையீர்; வந்துகாணிரே. 18
முற்றிலும் தூதையும் (மன் கைம் மேல் பூவையும் சிற்றிலிழைத்துக் திரி தருவோர்களை பற்றிப் பறித்துக் கொண்டு ஓடும்பர 10 ன் தன் நெற்றி இருந்தவா காணிரே நேரிழையீர்; வந்துகாணிரே . 19
அழகியபைம் பொன்னின் கோல் அங்கைக் கொண்டு கழல்கள் சதங்கை கலந்து எங்குமார்ப்ப மழகன் றினங்கள் மறித்துத்திரிவான் குழல்கள் இருந்தவா காணிரே குவிமுலையீர் வந்துகாணிரே. 02
7

Page 7
தரவு கொச்சகக் கலிப்பா
கருப்பார் குழலி யசோதை முன்சொன்ன திருப்பாத கேசத்தைத் தென் புதுவைப்பட்டன் விருப்பாலுரைத்த இருபதோடொன்றும்
உரைப்பார் போய் வைகுந்தத் தொன் றுவர் தாமே. 21
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்,
து - ஆந் திருமொழி - மாணிக்கங்கட்டி (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல் தாலப்பருவம்)
மாணிக்கம்கட்டி வயிரம் இடைகட்டி ஆணிப்பொன்னால் செய்த வண்ணச்சிறுத்தொட்டில் பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான் மாணிக்குறளனே, தாலேலோ
வையமளந்தானே; தாலேலோ . 0.
உடையார் கனமணியோடு ஒண் மாதுளம்பூ இடை விரக்கோத்த எழில் தெழ்கினோடு விடையேறுகாபாவி ஈசன் விடுதந்தான் உடையாய்; அழே ல் தாலேலோ.
உலகமளந்தானே தாலேலோ, 02
என் தம் பிரானார் எழில் திருமார்வர்க்கு சந்தமழகிய தாமரைத்தாளர்க்கு இந்திரன் தானும் எழிலுடைக்கிண்கிணி தந்து உவனாய் நின்றான் தாலேலோ தாமரைக் கண்ணனே தாலேலோ. O3
சங்கின் வலம்புரியும் சேவடிக்கிண்கிணியும் அங்கைச்சரிவளையும் நானும் அரைத்தொடரும் அங்கண்விசும்பில் அமரர்கள் போத்தந்தார் செங்கண் கருமுகிலே; தாலேலோ தேவகிசிங்கமே; தாலேலோ, 04

எழிலார் திருமார்புக்கு ஏற்குமிவையென்று அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு வழுவில் தொடையான் வயிச்சிரவணன் தொழுது உவனாய் நின்றான் தாலேலோ துர மணிவண்ணமேன; தாலேலோ ,
ஒதக்கடலின் ஒலி முத்தினாரமும் சாதிப்பவளமும் சந்தச்சரிவளையும் மாதக்கவென்று வருணன் விடு தந்தான் சோதிச்சுடர் முடியாய்; தாலேலோ சுந்தரத்தோ’ளனே; தாலேலோ,
கானார்நறுந்துழாய் கைசெய்த கண்ணியும் வானார் செழுஞ்சோலைத் கற்பகத்தின் வாசிகையும் தேனார் மலர்மேல் திருமங்கை போத்தந்தாள் கோகே ; அழேல் அழேல் தாலேலோ குடந்தைக்கிடந்தானே தாலேலோ.
கச்சொடுபொற்சுரிகை காம்பு / கனவளை உச்சிமணிச்சட்டி ஒண்தாள் நிரைப் பொற்பூ அச்சுதனுக்கென்று அவனியாள் போத்தந்தாள் நச்சுமுலையுண்டாய்; தாலேலோ . நாராயணா, அழேல் தாலோலா ,
மெய்திமிரும்நானப் பொடியொடு மஞ்சளும் செய்ய தடங்கண்ணுக்கு அஞ்சனமும் சித்துரமும்
வெய்ய கலைப்பாகி கொண்டு உவளாய்கின்றான் ஐயா அழேல் அழேல் தாலேலோ அரங்கத்தனையானே; தாலேலோ .
தரவு கொச்சகக் கலிப்பா
வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலையுண்ட அஞ்சணவுண்ணனை ஆய்ச்சி தாலாட்டிய செஞ்சொல் மறையவர் சேர் புதுவைப்பட்டன் சொல் எஞ்சாமை வல்லர்வக்கு இல்லை இடர் தானே,
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
9
05
06
07
OS
09
O

Page 8
ச - ஆந் திருமொழி - தன்முகத்து (சந்திரனை அழைத்தல் அம்புலிப்பருவம்)
தன் முகத்துச்சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய் பொன் முகக்கிண்கிணியார்ப்பப் புழுதியளைகின்றான் என்மகன் கோவிந்தன் கூத்தினை இளமாமதி நின் முகம் கண்ணுளவாகில் நீ இங்கே நோக்கிப்போ O
என் சிறுக்குட்டன் எனக்கோரின்ன முதுஎம்பிரான் தன் சிறுக்கைகளால் காட்டிக் காட்டியழைக்கின்றான் அஞ்சன வண்ணனோடு ஆடலாட உறுதியேல் மஞ்சில் மறையாதே மாமதீ; மகிழ்ந்தோடிவா. O2
சுற்றும் ஒளி வட்டம் சூழ்ந்து சோதிபுரந்தெங்கும் எத்தனை செய்யினும் என்மகன் முகம் (35 oprir Giratfruit வித்தகன் வேங்கடவாணன் உன்னை விழிக்கின்ற கைத்தலம் நோவாமே அம்புலீ; கடிந்தோடிவா. O3
சக்கரக்கையன் கடங்கண்ணால் மலர விழித்து ஒக்கலைமேலிருந்து உன்னையே சுட்டிக் காட்டும்கா ள் தக்கதறியேல் சந்திரா சலம் செய்யாதே மக்கட்பெறாத மலடனல்லையேல் வாகண்டாய். 04
அழகியவாயில் அமுதவூறல் தெளிவுறா மழலை முற்றாத இளஞ்சொல்லால் உன்னைக் கூவுகின்றான் குழகன் கிரீதரன் கூவக்கூவ நீ போதியேல் புழை யிலவாகாதே நின்செவிபுகர்மாமதீ; 05
தண்டொடு சக்கரம் சார்ங்கமேந்தும் தடக்கையக் கண் துயில் கொள்ளக்கருதிக் கொட்டாவி கொள்கின்றான் உண்டமுலைப்பாலறா கண்டாய் உறங்காவிடில் விண்தனில் மன்னிய மாமதீ; விரைந்தோடிவா. 06
பாலகனென்று பரிபவம் செய்யேல் பண்டொருநாள் ஆலினிலை வளர்ந்த சிறுக்கணவன் இவன் மேலெழப்பாய்ந்து பிடித்துக் கொள்ளும் வெகு ஞமேல் மாலைமதியாதே மாமதீ; மகிழ்ந்தோடிவா. O7
சிறியனென்று என்னிளஞ்சிங்கத்தை இகழேல் கண்டாய் சிறுமையின் வார்த்தையை மகாலியிடைச்சென்று கேள் சிறுமைப்பிழைகொள்ளில் நீயும் உன் தேவைக்குரியைகாண் நிறைமதீ. நெடுமால் விரைந்து உன்னைக கூவுகின்றான். 08
O

தாழியில்வெண்ணெய் தடங்கையார விழுங்கிய பேழைவயிற்றெம் பிரான் கண்டாய் உன்னைக் கூவுகின்றான் ஆழிகொண்டு உன்னையெறியும் ஐயுறவில்லைகாண் வாழ்வுறுதியேல் மாமதீ; மகிழ்ந்தோடிவா . 09
மைத்தடங்கண்ணி யசோதை தன் மகனுக்கு இவை ஒத்தன சொல்லி உரைத்தமாற்றம் ஒளிபுத்தூர் வித்தகன் விட்டுசித்தன் விரித்ததமிழிவை எத்தனையும் சொல்லவல்லர்க்கு இடரில்லையே. 10
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
ரு - ஆந் திருமொழி - உய்யவுலகு (தலையை நிமிர்த்து முகத்தை யசைத்தாடுதல்: செங்கீரைப்பருவம்)
உய்ய உலகுபடைத் துண்டமணிவயிறா;
ஊழிதோறுாழிபல ஆலினிலைய தன்மேல் பையஉயோகுதுயில் கொண்டபரம்பரனே!
பங்கயநீள் நயனத்து அஞ்சனமேனியனே: செய்யவள் நின்னகலம் சேமமெனக் கருதிச்
செல்வுபொலிமகரக்காது திகழ்ந்திலக ஐய; எனக்கு ஒருகால் ஆடுகசெங்கீரை
ஆயர்கள் போரேறே; ஆடுக ஆடுகவே. O
கோளரியின்னுருவங்கொண்டு அவுணனுடலம்
குருதி குழம்பியெழக் கூருகிரால் குடைவாய்; மீள அவன் ம்களை மெய்ம்மைகொளக்கருதி
மேலையமரர் பதிமிக்கு வெகுண்டுவர காளநன்மேகமவைகல்லொடு கால்பொழியக்
கருதிவரைக்குடையாக்காவிகள் காப்பவனே ஆள் எனக்கு ஒருகால் ஆடுகசெங்கீரை
ஆயா கள் போரேறே; அடுகஆடுகவே. 02
நம்முடைநாயகனே; நான்மறையின் பொருளே: நாவியுள் நற்கமலநான் முகனுக்கு ஒருகால் தம்மனையானவனே; தரணி தலமுழுதும
தாரகையின் னுலகும் தடவி அதன் புறமும் விம்மவலர்ந்தவனே, வேழமும் எழ்விடையும்
விரவியவேலை தனுள்வென் றுவருமவனே, அம்ம; எனுக்கு ஒருகால் ஆடுகசெங்கீரை
ஆயர்கள் போரேறே; ஆடுக ஆடுகவே. 03
1

Page 9
வானவர் தாம்மகிழவன் சகடமுருள
வஞ்சமுலைப்பேயின் நஞ்சமமது உண்டவனே கானகவல்விள வின்காயுதிரக்கருதிக்
கன்றது கொணடெறியும் கருநிற என்கன்றே; தேனுகனும் முரணும் திண்திறல் வெந்நரகன்
என்பவர் தாம்மடியச் செருவதிரச் செல்லும் ஆனை எனக்கு ஒருகால் ஆடுகசெங்கீரை
ஆயர்கள் போரேறே, ஆடுக ஆடுகவே. 0 4
மத்தளவும் தயிரும் வார் குழல் நன்மடவார்
வைத்தனநெய்கள வால் வாரிவிழுங்கி ஒருங்கு ஒத்த இணைமருதம் உன்னிய வந்தவரை
ஊருகரத்தினொடும் உந்தியவெந்திறலோய்: முத்தினிள முறுவல் முற்றவருவதன் முன்
முன்ன முகத்தணியார் மொய் குழல்களலைய அத்த, எனக்கு ஒருகால் ஆடுகசெங்கீரை
ஆயர்கள் போரேறே, ஆடுக ஆடுகவே. O 5
காயமலர் நிறவா, கருமுகில் போலுருவா; காண கமா மடிவில் காலியனுச்சியிலே தூய தடம்பயிலும் சுந்தர என்சிறுவா;
தங்கமதக்கரியின் கொம்புபறித்தவனே, ஆயமறிந்து பொருவான் எதிர் வந்தமல்லை
அந்தரமின்றியழித்தாடிய தாளினையாய்; ஆய; எனக்கு ஒருகால் ஆடுகசெங்கீரை
ஆயர்கள் போரேறே; ஆடுக ஆடுகவே OS
துப்புடையாயர்கள் தம்சொல்வழுவாது ஒருகால் தூயகருங்குழல் தல் தோகைமயிலனைய தப்பினை தன் திறலுடைய திறமாநல்விடையேழவிய
தல்லதிறனுடைய நாதனும் ஆனவனே; தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத்
தனியொரு தேர்கட வித்தாயொடு galg (Lu 6T6i அப்ப; எனக்கு ஒருகால் ஆடுகசெங்கீரை
ஆயர்கள் போரேறே; ஆடுக ஆடுகவே. O 7
உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில்மருவி
உன்னொடு தங்கள் கருத்தாயின செய்து வரும் கன்னியரும் மகிழ்க்கண்டவர் கண்குளிரக்
கற்றவர் தெற்றிவரப் பெற்ற எனக்கு அருள் மன்னுகுறுங்குடியாய் வெள்ளறையாய்; மதின்குழ்
சோலை மலைக்கரசே : கண்ணபுரத்தமுதே; என்னவலம் களைவாய்; ஆடுகசெங்கீரை
ஏழுலகும் முடையாய்; ஆடுக ஆடுகவே. 08
2

பாலொடு நெய் தயிர் ஒன்சாந்தொடு சண்பகமும்
பங்கயம் நல்லகருப்பூரமும் நாறிவர கோலந றும்பவளச் செந்துவர் வாயினிடைக்
கோமள வெள்ளிமுலைப் போல்சிலபல்லிசை நீலநிறத்தழகாரைம் படையின் நடுவே
நின் கனிவாய முதம் இற்று முறிந்து விழ எலுமறைப் பொருளே ஆடுசெங்கீரை
ஏழுலகும் முடையாய் ஆடுக ஆடுகவே. 99
செங்கமலக் கழவில் சிற்றிதழ் போல விரலில்
சேர்திகழாழிகளும் கிண்கிணியும் அரையில் தங்கிய பொன் வடமும்தாள தன்மாதுளையின்
பூவொடு பொன்மணியும் மோதிர மும்சிறியும் மங்கல ஐம்படையும் தோள் வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சட்டியும் ஒத்திலக எங்கள் குடிக்கரசே, ஆடுகசெங்கீரை
ஏழுலகும் முடையாய்; ஆடுக ஆடுகவே. 10
அன்னமும் மீனுருவும் ஆளரியும் குறளும்
ஆமையுமானவனே ஆயர்கள் நாயகனே; என் அவம் களைவாய்; ஆடுக செங்கீரை
ஏழுலகும் முடையாய் ஆடுகவாடுக வென்று அன்ன நடைமடவாள் அசோதையுகந்தபரிசு
ஆனபுகழ்ப்பு துவைப்பட்டனுரைத்த தமிழ் இன்னிசை மாலைகள் இன்பத்தும் வல்லார் உலகில்
எண்திசையும் புகழ்மிக்கு இன்பமதெய்துவரே- l
பெரியாழ்வார் திருவடிகளே சரணம் ,
கூ - ஆந் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி
(கைகொட்டி விளையாடுதல் சப்பாணிப்பருவம்)
மாணிக்கக்கிண்கிணியார்ப்ப மருங்கின்மேல் ஆணிப்பொன்னால் செய் ஆய்பொன்னுடைமணி பேணிப்பவளவாய் முத்திலங்க பண்டு காணி கொட்டகைகளால் சப்பாணி கருங்குழல் குட்டகே, சப்பாணி. 0.
13

Page 10
பொன்னரை நாணொடு மாணிக்கக்கிண்கிணி தன்னரையாடத் தனிச்சுட்டி தாழ்ந்தாட என்னரை மேல் நின்றிழித்து உங்களாயர்தம் மன்னரை மேல் கொட்டாய் சப்பாணி மாயவனே; கொட்டாய் சப்பாணி. O2
பன்மணிமுத்து இன்பவளம்பதித்தன்ன என்மணிவண்ணன் இலங்கு பொற்றோட்டின் மேல் நின்மணிவாய் முத்திலங்க நின்னம்மைதன் அம்மணி மேல் கொட்டாய் சப்பாணி ஆழியங்கையன; சப்பாணி. O3
தூ நிலாமுற்றத்தே போந்துவிளையாட வானிலா அம்புலீ சந்திர வாவென்று
நீநிலா நின்புகழாநின்ற ஆயர்தம் கோநிலாவக் கொட்டாய் சப்பாணி குடந்தைக் கிடந்தானே சப்பாணி, 04
புட்டியில்சேறும புழுதியும்கொண்டுவந்து அட்டியமுக்கி அகம்புக்கறியாமே
சட்டித்தயிருப; திடாவினில் வெண்ணெயும் உண் பட்டிக்கன்றே கொட்டாய் சப்பாணி பறபநாபா கொட்டாய் சப்பாணி. O
தாரித்துநூ ற்றுவர் தந்தைசொல்கொள்ளாது போருய்ததுவநது புகுந்தவர்மண்ணா ள
Lisrifi Sé5LDaði 6ðisf LIL-g பஞ்சவர்க்கு அன்று தேருய்த்தகைகளால் சப்பாணி
தேவகிசிங்கமே சப்பாணி. OS
பரந்திட்டுதின ற படுகடல் தன்னை
இரத்திட்டகைம்மேல் எறிதிரைமோத கரந்திட்டடுநின்ற கடலைக்கலங்க சரந்தொட்ட கைகளால்சப்பாணி சார்ங்கவிற்கையனே சப்பாணி. O7
14

குரக்கினத்தாலே குரைகடல்தன்னை நெருக்கி அணைகட்டி நீள் நீரிலங்கை அரக்கர் அவிய அடுகணையாலே நெருக்கியகைகளால் சப்பாணி
நேமியங்கைகனே; சப்பாணி. 08
அளந்திட்டதுர னை அவன்தட்ட ஆங்கே வளர்ந்திட்டு வாளுகிர்ச்சிங் கவுருவாய் உளந்தொட்டிரணியன் ஒன்மார்வகலம் பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய்முலையுண்டானே; சப்பாணி. 09
அடைந்திட்டு அமரர்கள் ஆழ்கடல் தன்னை மிடைந்திட்டு மந்தரம்மத் தாகநாட்டி வடம் சுற்றிவாசுகி வன்கயிறாக கடைந்திட்டகைகளால் சப்பாணி கார்முகில்வண்ணனே சப்பாணி. O
தரவு கொச்சகக்கலிப்பா ஆட்கொள்ளத்தோன்றிய ஆயர் தங்கோவினை நாட்கமழ்பூம்பொழில் வில்லிபுத்தூ ர்ப்பட்டன் வேட்கையால்சொன்ன சப்பாணிசரைந்தும் கேட்கையினால் சொல்லுவார் வினைபோமே.
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
எ - ஆந் திருமொழி - தொடர் சங்கிலிகை
(தளர் தடை நடத்தல்)
தொண்டர் சங்கிலிகைசலார்பிலாரென்னத் துரங்கு
பொன்மணியொலிப்ப படுமும்மதப்புணல் சோர வாரணப்பையநின்றுஊர்வது போல் உடன்கூடிக்கிண்கிணியாரவாரிப்ப உடைமணிபறைகறங்க தடந்தாளிணைகொண்டு சார்ங்கபாணி தளர்நடைநடவானோ. 01
செக்கரிடைநுனிக்கொம்பில்தோன்றும் சிறுபிறை முளைப்போல் நக்கசெந்துவர் வாய்த்திண்ணைமிதே நளிர்வெண்பல் முளையிலக அக்குவடமுடுத்து ஆமைத்தாலிபூண்ட அனந்தசயனன் தக்கமாமணிவண்ணன்வாசுதேவன் தளர்நடை நடவானோ. 02
5

Page 11
மின்னுக்கொடியும்ஒர்வெண்திங்களும் சூழ்பரிவேடமுமாய் பின்னல்துலங்கும் அரசிலையும் பீதகச்சிற்றாடையொடும் மின்னில்பொலிந்ததோர்க்கார்முகில்போலக் கழுத்தினில்
காறையொடும் தன்னில்பொலிந்த இருடிகேசன் தளர்நடைநடவானோ, O3
கன்னற்குடம் திறந்தாலொத்துாறிக் கணகணசிரித்துவந்து முன்வந்துநின்றுமுத்தம் தரும் என்முகில் வண்ணன் திருமார்வன் தன்னைப்பெற்றேற்குத்தன் வாயமுதம்தந்து என்னைத்தளிர்ப்பிக் கின்றான் தன்னெற்றுமாற்றலர்தலைகள் மீதே தளர்நடைநடவானோ. 04
முன்னலோர்வெள்ளிப்பெருமலைக்குட்டன் மொடுமொடுவிரைந்தோட பின்னைத்தொடர்ந்ததோர்கருமலைக்குட்டன் பெயர்ந்தடியிடுவது
போல் பன்னியுலகம்பரவியோவாப் புகழ்ப்பலதேவனென்னும் தன்நம்பியோடப்பின்கூடச்செல்வான் தளர்நடைநடவானோ 05
ஒரு காலில்சங்கு ஒருகாலில் சக்கரம் உள்ளடிபொறித்தமைந்த இருகாலும் கொண்டு அங்கங்கு எழுதினாற்போல் இலச்சினைபட
நடந்து பெருகாநின்ற இன்பவெள்ளத்தின்மேல் பின்னையும்பெய்து பெய்து தருகார்க்கடல்வண்ணன் காமர்தாதை தளர்நடைநடவானோ. 06
படர் பங்கயமலர்வாய் நெகிழப் பணி படுசிறுதுளிபோல் இடங்கொண்ட செவ்வாயூறியூறி இற்றிற்று வீழநின்று கடுஞ்சேக்கழுத்தின் மணிக்குரல்போல் உடைமணிகணகனென தடந்தாளிணைகொண்டுசாரங்கபாணி தளர்நடைநடவானோ. 07
பக்கம் கருஞ்சிசிறுப்பாறைமீதே அருவிகள்பகர்ந்தனைய அக்குவடமிழித்தேறித்தாழ அணியல்குல்புடை பெயர மக்களுலகினில்பெய்தறியா பயணிக்குழவியுருவின் தக்கமாமணிவண்ணன் வாசுதேவன் தளர்நடைநடவானோ. 08
வெண்புழுதிமேல் பெய்துகொண்ட ளைந்ததோர்வேழத்தின்
கருங்கன்றுபோல் தெண்புழுதியாடித்திரிவிக்கிரமன் சிறுபுகர்படவியர்த்து ஒண்போதலர் கமலச்சிறுக்காலுறைத்து ஒன்றும்நோவாமே தண்போதுகொண்டதவிசின்மீதே தளர்நடைநடவானோ. 09
16

திரைநீர்ச்சந்திரமண்டலம்போல் செங்கண்மால்கேசவன் தன் திருநீர்முகத்துத்துலங்குசுட்டி திகழ்ந்தெங்கும்புடைபெயர பெருநீர்த்திரையெழுகங்கையிலும் பெரியதோர் தீர்த்தபலம் தருநீர் சிறுச்சண்ணம்துள்ளம்சோரத் தளர்நடைநடவானோ. 10
ஆபர்குலத்தினில் வந்துதோன்றிய அஞ்சன வண்ணன் தன்னை தாயர்மகிழஒன்னார் தளரத் தளர்நடைநடந்தனை வேயர்புகழ்விட்டுசித்தன் சீரால்விசித்தனஉரைக்கவல்லார் மாயன்மணிவண்ணன் தாள்பணியும் மக்களைப்பெறுவர்களே, 11
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
அ - அந் திருமொழி - பொன்னியல்.
(அனைத்துக்கொள்ள அழைத்தல்)
பொன்னியல்கிண்கிணி சுட்டிபுறம் கட்டி தன்னியலோசை சலன்சலனென்றிட மின்னியல்மேகம் விரைந்தெதிர் வந்தாற்போல் என்னிடைக் கோட்டராஅச்சோவச்சோ எம்பெருமான் வாரா அச்சோவச்சோ.
செங்கமலப்பூவில் தேனுண்ணு ம்வண்டேபோல பங்கிக்ள்வந்து உன்பவளவாய்மொய்ப்ப சங்குவில்லாள்தண்டு சக்கரமேந்திய அங்கைகளாலே வத்து அச்சோவச்சோ ஆரத்தழுவா வத்து அச்சோ வச்சோ. 2.
ஆபஞ்சவர் துரத னாய்ப் பாரதம் கைசெய்து நஞ்சுமிழ்நாகம் கிடந்த நற்பொய்கைபுக்கு அஞ்சப்பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த அஞ்சனவண்ணனே அச்சோவச்சோ
ஆயர்பெருமானே அச்சோவச்சோ 3. நாறியசாந்தம் நமக்கிறைநல்கென்ன தேறிஅவளும் திருவுடம்பில்பூச ஊறியகூனினை உள்ளேயொடுங்க அன்று ஏறவுருவினாய் அச்சோவச்சோ ம்பெருமான் வாராஅச்சோவச்சோ . 4.
17

Page 12
கழல்மன்னர்குதுக் கதிர்போல்விளங்கி ஏழலுற்றுமீண்டே இருந்து உன்னைநோக்கும் சுழலைப்பெரிதுடைத்துச் சோதனனை அழலவிழித்தானே அச்சோ வச்சோ ஆழியங்கையனே அச்சோ வச்சோ.
போரொக்கப்பண்ணி இப்பூமிப்பொறைதீர்ப்பான் தேரொக்கவூர்ந்தரய் செழுந்தார் விசயற்காய் காரொக்கும்மேனிக் கரு பெருங்கண்ணனே ஆரத்தழுவாவந்து அச்சோவச்சோ ஆயர்கள்போரேறே அச்சோ வச்சோ.
மிக்கபெரும்புகழ் மாவலிவேள்வியில் தக்கதிதன்றென்று தானம்விலக்கிய சுக்கிரன்கண்ணைத் துரும்பால்கிளறியே சக்கரக்கையனே அச்சோவச்சோ சங்கமிடத்தானே அச்சோவச் சோ.
என்னிதுமாயம்? என்னப்ப ைஅறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்டு அளவாயென்ன மன்னுநழுசியை வானில் சுழற்றிய மின்னுமுடியனே அச்சோவச்சோ
வேங்கடலாணனே அச்சோவச்சோ.
கண்டகடலும் மலையும் உலகேழும் முண்டத்துக்காற்றா முகில் வண்ணாவோ என்று முண்டத்துக்காற்றா முகில்வண்ணாவோ என்று இண்டைச்சடைமுடி ஈசன் இரக்கொள்ள மண்டைநிறைத்தானே அச்சோலச்சோ மார்வில்மறுவனே : அச்சோ வச்சோ.
துன்னியபேரிருள் சூழ்ந்து உலகைமூட மன்னியநான்மறை முற்றும் மறைந்திட பின்னிவ்வுலகினில் பேரிருள் நீங்க அன்று அன்னமதானானே அச்சோவச்சோ
அருமறைந்ததானே அச்சோ வச்சோ.
18
O

தரவு கொச்சகக் கலிப்ாா
நச்சுவார்முன்னிற்கும் நாராயணன் தன்னை அச்சோவருகவென்று ஆய்ச்சியுரைத்தன மச்சணிமாடப் புதுவைக்கோன்பட்டன்சொல் நிச்சலும்பாடுவாரி நீள்விசும்பாள்வரே.
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
கூ - ஆந் திருமொழி - வட்டு நடுவே
I
(தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்)
வட்டுநடுவே வளர்கின்ற மாணிக்க மோட்டு நுனையில் முளைக்கின்றமுத்தேபோல் சொட்டுச்சொட்டென்னத் துளிக்கத் துளிக்க என் குட்டன்வந்து என்னைப்புறம்புல்குவான் கோவிந்தன் என்னைப்புறம்புல் குவான்.
கிங்கிணிகட்டிக் கிறிகட்டி கையினில் கங்கணமிட்டுக் கழுத்தில் தொடர்கட்டி தன் கணத்தாலே சதிராநடந்துவந்து என் கண்ணன் என்னைப்புறமபுல் குவான் எம்பிரான் என்னைப்புறம்புல்குவான்.
கத்தக்கதித்துக் கிடத்தபெருஞ்செல்வம் ஒத்துப்பொருந்திக் கொண்டு உண்ணாதுமண்ணாள்வான் கொத்துத் தலைவன் குடிகெடத்தோன்றிய அத்தன் வந்து என்னைப்புறம்புல் குவான் ஆயர்களே என்புறம்புல்குவான்.
நாந்தகமேந்திய நம்பிசரணென்று தாழ்ந்த தனஞ்சயற்காகி தரணியில் வேந்தர்களுட்க விசயன்மணித்தின்தேர் ஊர்ந்தவன் என்னைப் புறம்புல்குவான் உம்பர்கோன் என்னைப்புறம்புல்குவான்.
வெண்கலப்பத்திரம் கட்டிவிளையாடி கண்பல செய்த கருந்தழைக்காவின்கீழ் பண்பலபாடிப் பல்லாண்டிசைப்ப பண்டு மண்பலகொண்டான் புறம்புல்குவான் வாமனன் என்னைப்புறம்புல்குவான்.
19

Page 13
சந்திரமேந்தித் தனியொருமானியாய் உத்தரவேதியில் நின்றஒருவனை கத்திரியர்காணக் காணிமுற்றும்கொண்ட பத்திராகாரன்புறம்புல்குவான் பாரளந்தான் என்புறம் புல்குவான்.
பொத்தவுரலைக்கவிழ்த்து அதன்மேலேறி தித்தித்தபாலும் தடா வினில்வெண்ணெயும் மெத்தத்திருவயிறார விழுங்கிய அத்தன்வந்து என்னைப் புறபுல்குவான் ஆழியான் என்னைப்புறம்புல் குவான்.
மூத்தவைகான முதுமண குன்றேறி கூத்து உவந்தாடிக் குழலால்இசைபாடி வாய்த்தமறையோர் வணங்க இமையவர் ஏத்தவத்து என்னைப்புறம்புல்குவான் எம்பிரான் என்னைப்புறம்புல்குவான்ன
கற்பகக்காவு கருதியகாதலிக்கு இப்பொழுதுஈவனென்று இந்திரன்காவினில் நிற்பனசெய்து நிலாத்திகழ்முற்றத்துள் உய்த்தவன் என்னைப்புறம்புல்குவான்
உம்பர்கோன் என்னைப்புறம்புல்குவான்.
தரவு கொச்சகக் கலிப்பா
ஆய்ச்சியன்றாழிப்பிரான் புறம்புல்கிய வேய்ந்தடத்தோளிசொல் விட்டுசித்தன்மகிழ்ந்து ஈத்ததமிழிவை ஈரைந்தும் வல்லவர்
வாய்த் தநன்மக்களைப்பெற்று மகிழ்வரே.
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
20
0.


Page 14
நன்றி !
67@g) குடும்பத் தலைவரின் அ போதும், மற்றும் வீட்டுக்கி கலந்து கொண்டு பலவழி. அனுதாபங்களைத் ଔg துயரில் பங்கேற்ற
உறவினர்,
அனைவருக்கு
நன்றிகள்
உரித்தாக
பாரதி பதிப்பகம், 430 கே. கே
 

=តាវាត្រាសា»
ந்திம காலக் கிரியைகளின் 'ருத்திய நிகழ்வுகளிலும் களில் உதவி புரிந்தும் தரிவித்தும் பிரிவுத்
り ε) βόροσή,
நண்பர்கள்
67 0 3)
பற்பல
மனைவி, மக்கள், மருமக்கள், பேரன் சகோதரர்
எஸ். வீதி, யாழ்ப்பாணம்.