கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செல்லையா வீரசிங்கம் (நினைவு மலர்)

Page 1


Page 2


Page 3

}{G9**************@o{
யாழ்.வண்ணை பெருமாள் கோவிலழ சார்ந்த
அாரை 6faibour affntioub
அவர்களின்
“அமர காவியம்”
6 – (I) • 2007
கவிதைகள் யாத்தவர் :- எம்.எஸ்.இராசையா, சங்கரப்பிள்ளை வீதி, ஆனைக்கோட்டை, யாழ்.சிறிலங்கா.
QxE) #AAAAAAAAAAAAA;O

Page 4

அரிது அரிதுமானிடராய் பிரத்தல் அரிது அதனிலும் அரிதுகூன், குறுடு, செவிடுநீங்கி பிரத்தல் அரிது கொதது கொழது இளமையில் வறுமை
அதனிலும் கொழது எம் குடுமியம் பெரிது. வறுமையில் இளமைக்காலத்தை அழியெடுத்தநாம் கடமை, கண்ணியர், கட்டுப்பாடென மூன்று நிலைக்குள்ளும் கோடு போட்டு வாழ்க்கை என்ற பாடத்தை சரிவர புகட்டி, அறிவுபுகட்டி, வழிகாட்டி, ஒளியூட்டிபாசமென்ற பிணைப்புக்குள் எர்மையெல்லாம் ஒன்றிணைந்து, நற்பிரஜைகளாக எம்மை குலை நிமிர்த்தி வாழவைத்த எமதுகுடும்பத்தெய்வத்திற்கு இப்பலரை காணிக்கையாக்குகின்றோம்.
குடும்பத்தினர்.

Page 5

அமரர் செல்லையா வீரசிங்கம்
அவர்கள்

Page 6

விநாயக வணக்கம் பஞ்சபுராணம்
விநாயகர் காப்பு பிடியதன் உரு உமை கொளIமிகு கரியது வடிகொடி தனதடி வழிபடுமவரிடர் கடிகணபதிவர அருளினன் மிகுகொடை வடிவினர் பயில் வலிவலமுறை இறையே
தேவாரம்
ஐந்து கரத்தனை யானைமுகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.
(திருஞானசம்பந்தர்)
காயமே கோயிலாகக் கடிமன மடிமையாக வாய்மையே தூய்மையாக மனமணி லிங்கமாக நேயமே நெய்யும்பாலா நிறைநீரமையவாட்டிப் பூசனை யீசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே.
(திருநாவுக்கரசு நாயனார்)
! fზaთრთraი/ D69/f,

Page 7
ஆட்டுவித்தா லாரொருவராடாதாரே
அடக்குவித்தாலாரொருவரடங்காதாரே ஒட்டுவித்தாலாரொருவரோடாதாரே
யுருகுவித்தாலாரொருவருருகாதாரே பாட்டுவித்தாலாரொருவர் பாடாதாைே
பணிவித்தாலாரொருவர் பணியாதாரே காட்டுவித்தாலாரொருவர் காணாதாரே
காண்பரார்கண்ணுதலாய் காட்டாக்காலே
(திருத்தாண்டவம்)
வாழ்வாவது மாயம் மிதுமண்ணாவது திண்ணம் பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய் செய்தபறிதான் தாழாதறஞ் செய்மின்றடங்கண்ணான் மலரோனும் கீழ் மேலுறநின்றான் திருக்கேதாரமேனிரே.
(சுந்தரர்)
திருவாசகம் உற்றாரையான்வேண்டேன்னூர் வேண்டேன் பேர் வேண்டேன் கற்றாரையான் வேண்டே கற்பனவுமினியமையுங் குற்றாலத்தமர்ந்துறையுங் கூத்தாவுன் குரைகழற்கே கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே.
(மணிவாசகர் திருவாசகம்)
திருப்பள்ளி எழுச்சி. புவனியிற் போய்ப்பிறவாமையில் நாள்நாம்
போக்குகின்றோம்அவமே இந்தப்பூமி சிவன் உய்யக்கொள்கின்றவாறென்று நோக்கித்
திருப்பெருந்துறையுறைவாய் திருமாலாம் அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்படவும்
நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும் அவனியில் புகுந்து எம்மை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே பள்ளி எழுந்தருறாயே.
/ክ,'(ሖጋ›ዕሶጋ/ሰሠ/ ሀሀዕሇ»/] d

திருவெண்பாவை. ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதியாய்க் கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ங்ண்ளு ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதோ எம்தோழி பரிசேலோர் எம்பாவாய்.
திருப்பொற்சுண்ணம்.
வேதமும்வேள்வியுமாயினார்க்கு
6LDuilib6toLDulb 6hunu GOLDuLDTuShoot ITfreig55
சோதியுமாயிருளாயினார்க்குத்
துன்பமுமாயின் பமாயினார்க்குப்
பாதியுமாயமுற்றுமாயினார்க்குப்
பந்தமுமாய் வீடுமாயினாருக்
காதியுமந்தமுமாயினாருக்
காடப்பொற்சுண்ண மிடித்துநாமே.
திருவிசைப்பா இடர்கெடுத்தென்னையாண்டு கொண்டென்னுள்
இருட்பிழம்பற வெறிந்தெழுந்த சுடர்மணிவிஸ்கினுள் ளொளிவிளங்குந்
தூயநற்சோதியுட்சோதீ அடல்விடைப்பாகாவம் பலக் கூத்தா
அனனொடுமாலறியாமைப் படரொளிபரப்பிப்பரந்துநின்றாயைத்
தொண்டனேன் பணியுமாபணியே.
நினைவு மர்ை

Page 8
திருப்பல்லாண்டு மிண்டுமனத்தவர் போமின்கண்மெய்யடியார்கள்
விரைந்து வம்மின் கொண்டுங்கொடுத்துங்குடிகுடியீசற்காட்
செய்மின் குழாம்புகுந் தண்டங்கடந்த பொருளளவில்லதோ ரானந்த வெள்ளப்பொருள் பண்டுமின்றுமென்று முள்ளபொருளென்றே
பல்லாண்டு கூறுதுமே.
திருப்புராணம்
உள்ளமெனுங் கூடத்திலுக்கமெனுந்
தறிநிறுவியுறுதியாகத் தள்ளரியவன் பென்னுந்தொடர்பூட்டி
யிடைப்படுத்தித்தறுகட்பாசக் கள்ளவினைப்பசு போதக்கவளமிடக்
களித்துண்டுகருணை யென்னும் வெள்ளமதம் பொழிசிந்திவேழத்தை
நினைந்துவரு வினைகeர்ப்பாம்.
திருப்புகழ் கருவினுருவாகிவந்து வயதளவிலேவளர்ந்து
கலைகள் பல வேதெரிந்து மதனாலே கரியகுழல் மாதர்தங்கள் அடி சுவடு மார்புதைந்து
கவலைபெரிதாகிநொந்து மிகவாடி அரகரசி வாயவென்று தினமுநினையாமல்நின்று
அறுசமய நீதியொன்றும் அறியாமல் அசனமிடுவார்கள் தங்கள் மனைகள் தலைவாசல்நின்று
அனுதினமு நாணமின்றி அழிவேனோ
- протоло той — 豪岔棒

உரகபடமேல்வளர்ந்த பெரியபெருமாளரங்கர்
உலகளவு மால்மகிழ்ந்த மருகோனே பரவைமனை மீதிலன்று ஒருபொழுது தூதுசென்ற
பரமனருளல்வளர்ந்த குமரேசா பகையசுரர் சேனைகொன்று அமரற்சிலை மீளவென்று
பழனிமலை மீதிநின்ற பெருமாளே
O O திருமந்திரம்
பெறுதற் கரிய பிறவியைப் பெற்றும் பெறுதற் கரிய பிரானடி பேணார் பெறுதற் கரிய பிராணிக ளெல்லாம்
பெறுதற்தரியதோர் பெறிழத்தாரே.
கந்தரலங்காரம்.
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்குமரேசரிரு தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந் தோளுங்கடம்பு மெனக்குமுன் னேவந்து தோனிறிடினே.
தாயுமான சுவாமி பாடல்.
எண்ணரியபிறவிதனின் மானிடப்பிறவிதா னியாதினும்மரிதரிதுகாண் இப்பிறவிதப்பினாலெப் பிறவிவாய்க்குமோ வேதுவருமோவறிகிலேன் கண்ணகனிலத்துநானுள்ள பொழுதேயருட் ககனவட்டத்தினின்று காலூன்றிநின்று பொழியானந்தமுகிலோடு கலந்துமதிய வசமுறவே பண்ணுவதுநன்மையிந் நிலைபதியுமட்டுமே
நினைவு மலர்

Page 9
பதியாயிருந்ததேகப் பரிகுலையாமலே கெளரிகுண்டலியாயி பண்ணவித னருளினாலே விண்ணிலவுமதியமுத மொழியாதுபொழியவே வேண்டுவேனு மதடிமைநான் வேதாந்தசித்தாந்தசமரச நன்னிலைபெற்ற வித்திகச்சித்தர் காணமே.
பட்டினத்துப் பிள்ளையார் பாடல்.
எரியெனக் கென்னும்புழுவோவெனக் கெனுமிந்தமண்ணுஞ் சரியெனக் கென்னும் பருந்தோவெனக்கெனுந்தான்புசிக்க நரியெனக் கென்னும்புன்னாயெனக் கெனுமிந்நாறுடலைப் பிரியமுடன் வளர்ந்தேனிதனாலென்ன பேறெனக்கே.
நடராஜப் பத்து. மண்ணாதிபூதமோடு விண்ணாதி அண்டம் நீ மறை நான்கின் அடி முடியும் நீ மதியும் நீரவியும் நீபுனலும் நீ அனலும் நீ மண்டல மிரண்டேழும் நீபெண்ணும் நீஆணும் நீ பல்லுயிர்க்குயிரும் நீ பிறவும் நீ ஒருவன் நீயே பேதாதிபேதம் நீ பாதாதிகேசம் நீபெற்றதாய் தந்தை நீயே பொன்னும் நீபொருளும் நீ இருளும் நீஒளியும் நீ போதிக்க வந்த குரு நீபுகழொணாக் கிரகங்ககொன்பதும் நீ இந்த புவனங்கள் பெற்றவனும் நீ எண்ணரிய ஜீவ கோடிகனின்றவப்பனே என் குறைகளார்க் குறைப்பேன் யீசனே சிவகாமி நேசனேயெனையீன்ற தில்லைவாழ்நடராஜனே.
LDT60TmLLDup6TL LDßuJTL 60T6NorTLDŘI6CD85 éâ65TLÓAuUTL, LDT6NorTL BT6NomTL மறையாடதிறையாட மறைதந்த பிரம்மனாட கோளாட வானுலகு கூட்டமெல்லமாட குஞ்சர முகத்தனாட, குண்டலமிரண்டாட தண்டைபுலியுடையாட குழந்தை முருகேசனாடஞான சம்பந்தரோடு இந்திராதிபதினெட்டு முனியட்ட பாலகருமாடநரைதும்பையறுகாட நந்திவாகனமாட நட்டியப் பெண்களாட வினையோட உனைப்பாட யெனைநாடி இது வேளைவிருதோடு ஆடிவருவாய் யீசனே சிவகாமி நேசனேயெனையீன்றதில்லைவாழ்நடராஜனே. (2)
| mapáray upáli -80

கடலென்ற புமிமீதில் அலையென்றவுருக்கொண்ட கனவென்ற வாழ்கை நம்பி, காற்றென்ற மூவாசை மாருதச் சூழலிலே கட்டுண்டு நித்தம் நித்தம் உடலென்ற கும்பிக்கு உணவென்றயிரைதேடி ஓயாமலிரவு பகலும் உண்டுண்டறங்குவதைக் கண்டதேயல்லாது ஒரு பயனடைந்திலேனே! தடமென்ற மிடி கரையில் பந்தபாசங்களெனும் தாபம் பின்னலிட்டு தாயென்று சேயென்று நீயென்று நானென்று தமியேனியில் வண்ணமாய் இடையென்று கடைநின்று ஏனென்று கேளாதிருப்பதுன் அழகாகுமோ யீசனே சிவகாமிநேசனேயெனையீன்றதில்லைவாழ் நடராஜனே. (3)
வம்பு கனியமல்ல வைப்பல் மாரணத்தம்பனம் வசியமல்ல பாதாள வஞ்சனம் பரகாயப் பிரவேச மதுவல்ல ஜாலமல்ல அம்பு குண்டுகள் விலக மொழியுமந்திரமல்ல ஆகாய குளிகையல்ல அன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல அரியமோகனமுமல்ல கும்பமுனி மச்சமுளி சட்டமுளி பிரம்மரிகூழி கொங்கணர் புலிப்பாணியும், கோரக்கர் வள்ளுவர் போக முனி இவரெலாங் கூறிடும் வைத்தியமல்ல. என் மனதுன்னடிவிட்டு நீங்காதுநிலைநின்ற வேயுளவு புகலவருவாய் யீசனே சிவகாமி நேசனேயெனையீன்றதில்லைவாழ் நடராஜனே. (4)
நொந்துவந்தேனென்று ஆயிரஞ்சொல்லியும் செவியென்ன மந்தமுண்டா நுட்பநெறி யறியாதபிள்ளையைப் பெற்றபின் நோக்காத தந்தையுண்டா சந்ததமுந்தஞ்சமென்றடியைப் பிடித்தபின் தளராத நெஞ்சமுண்டோ தந்திகுமனற முகன் இருபிள்ளை இல்லையோ தந்தை நீ மலடுதானோ, விந்தையும் ஜாலமும் உன்னிடமிருக்குதேவினையொன்று மறிகிலேனே, வேதமும் சாஸ்திரமும் உன்னையே புகழுதல் வேடிக்கை இதுவல்லவோ இந்த உலகீரேழு மேனளித்தாய் சொல்லும் இனி உன்னை விடுவதில்லை யீசனே சிவகாமி நேசனேயெனையீன்றதில்லைவாழ் நடராஜனே. (5)
வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும் வஞ்சையில்லாத போதிலும் வாலாயமாய்க்கோயில் சுற்றாதபோதிலும் வஞ்சமே செய்த போதிலும் மொழிகளை மொகனையில்லாமலே பாடினும் மூர்க்கனேன் முகடாகினும் மோசமே செய்யினும் தேசமே கவரினும் முழுகாமியே
நினைவு மர்ை

Page 10
யாகினும் பழியெனக் கல்லவேதாய்தந்தை கல்லவோ பார்த்தவர்கள் சொல்வார்களோ பாரறிய மனைவிக்குப் பாதியுடலீந்த நீபாலகனைக் காக்கொணாதோ யெழில்பெரிய அண்டங்களடுக்காயமைந்த நீயென் குறைகள் தீர்த்தல் பெரிதோ யீசனே சிவகாமி நேசனேயெனையீன்ற தில்லைவாழ்நடராஜனே. (6)
அன்னைதந்தைகளென்னையீன்றதற்கமுவனோ அறிவிலாததற்கமுவனோ அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ ஆசைமூன்றுக் கழுவனோ முன்பிறப்பென்னவினை செய்தனென்றழுவனோ என் மூடவறிவுக் கழுவனோ முன்னிலென் வினைவந்து மூளுமென்றழுவ னோ முத்திவருமென்றுணர்வனோ தன்னை நொந்தழுவனோ உன்னை நொந்தழுவனோ தவமென்ன வென்றழுவனோ தையலர்க்க முவனோ மெய்வளர்க்கழுவனோதரித்திர திசைக்கழுவனோ இன்ன மென்ன பிறவி வருமோ வென்றழுவனோ யெல்லாம் முறைக்க வருவாய் யீசனேசிவகாமி நேசனேயெனையீன்ற தில்லைவாழ்நடராஜனே. (の
காயமுன் மரமீது பூபிஞ்சறுத்தனோ கன்னியர்கள் பழி கொண்டனோ கடனென்று பொருள்பறித்தே வயிறெரித்தனோகிளைவழியில் முள்ளிட்டனோ தாயாருடன் பிறவிக்கென்னவினை செய்தனோதந்த பொருளிலையென்றனோதானென்று கெர்வித்துக் கொலைகளவு செய்தனோதவசிகளை யேசினேனோ வாயாரப் பொய் சொல்லி வீண்பொருள் பறித்தனோவானவரைப் பழித்திட்டனோ வடவுபோலப் பிறரைச் சேர்க்காதடித்தனோ வந்தபின் என் செய்தேனோ ஈயாத லோபியென்றே பெயரெடுத்தனோ யெல்லம் பொறுத்தருளுவாய் யீசனே சிவகாமி நேசனேயெனையீன்றதில்லைவாழ்நடராஜனே. (8)
தாயாரிருந்தென்ன தந்தையுமிருந்தென்னதன் பிறவியுறவுகோடி தனமலை குவித்தென்ன கனபெயரெடுத்தென்னதாரணியை யாண்டுமென்னசேயர்களிருந்தென்னகுருவா இருந்தென்ன சீடர்களிலிருந்து மென்னசித்துபல கற்றென்ன நித்தமும் விரதங்கள் செய்தென்னநதிகளெல்லாம் ஓயாது மூழ்கினும் என்ன பலன் எனனோலை ஒன்றைக் கண்டு தடுக்க உதவுமோ இதுவெல்லாம்
/ዜ'ሰሳo»ጨO/6ኳ/ ወፍp/ሽ go

தந்தையுறவென்றுதான் உன்னிருபாதம் பிடித்தேன். யார் மீது உன் மனதிருந்தாலும் முன் கடைக்கண் பார்வை அது போதும் ஈசனே சிவகாமி நேசனேயெனை யீன்றதில்லை வாழ் நடராஜனே. (9)
இன்னமுஞ் சொல்லவோ உன் மனங்கல்லோ இரும்போ பெரும் பாறையோ இரு செவியும் மந்தமோ கேளது அந்தமோ இது உனக்கழகுதானோ, என்னென்ன மோகமோ கேளாது அந்தமோ இது உனக்கழகுதானோ என்னென்ன மோகமோ இது வென்ன சாபமோ, இது உன் செய்கைதானோ இருபிள்ளைதாபமோயார்மீது கோபமேயானாலும் நான் விடுவனோ உன்னை விட்டெங்கு சென்றாலும் விழலாவனோ நான் உனையடுத்துங்கெடுவனோ, ஓகோவிது உன்குற்ற மென்குற்றமொன்று மிலை, உற்றுப்பார் பெற்றவையா என்குற்றமாயினும் உன் குற்றமாயினும் இனியருளளிக்கவருவாய் ஈசனே சிவகாமி நேசனேயெனையின்றதில்லைவாழ் நடராஜனே. (0)
சனி ராகுகேது புதன் சுக்கிரன் செவ்வாய் குரு சந்திரன் சூரியன்வரை சற்றெனக்குள்ளாக்கிராசிபனிரெண்டையும் சமமாய் நிறுத்தியுடனே பணியொத்த நட்சத்திரங்களிருபத்தேழும் பக்குவப்படுத்திப் பின்னால், பகர்கின்ற கிரணங்கள் பதினொன்றையும் வெட்டிப் பலரையும் அதட்டி யென்முன் கனிபோலவே பேசி கெடுநினைவு நினைக்கின்ற கசடர்களையுங் கசக்கிகர்த்தநின் தொண்டராம் தொண்டர்க்கு தொண்டரின் தொண்டர்கள் தொழும்பனாக்கி இனியவளமருவுசிறுமணவை முனிசாமியெனை யருள்வதினியுன் கடன் காண் ஈசனே சிவகாமி நேசனேயெனையீன்றதில்லைவாழ் நடராஜனே.
()

Page 11
வான்முகில் வளது பெய்க
மலிவளஞ் சுரக்க மன்னன்
கோன்முறையரசு செய்க
குறைவிலாதுயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ளோங்க
நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவநிதி
விளங்குக உலகமெல்லாம்.
“எது தோற்றுகிறதோ அது அழியும்” “எது பிறக்கிறதோ அது இறக்கும்"
“நல்லாரும் வல்லாரும் இளமையில் போவர் அல்லாதோர் அறுபதிலும் அழுந்துவர்”
“வையத்துள் வாழ்வு ஆய்கு வாழ்பன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்”
“அற்றார் அழிபசி தீர்த்தல் அஃது ஒருவன் பெற்றான் பொருள் வைப்பு உழி”
"நிலவரை நீள் புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு”
“ஒவ்வொன்றுக்கும் அளவு உண்டு ஆனால்தானதருமம் செய்வதற்கு மட்டும் அளவே கிடையாது”
“ஏழைகள் நமக்கு ஏராளமான அன்பை எப்போதுமே வாரி வழங்குவார்கள் ஆண்டவனின் பிரியர்களான ஏழைகளிடம் ஆண்டவன் நமக்கு அளித்த
நினைவு முலர் q2D
 

வரப்பிரசாதமான அன்பைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்தமைக்காக இறைவனுக்கு நாம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கின்றோம்"
- அன்னை தெரேசா - "உடன் வாழும் உயிர்களில் ஏதாவது ஒன்றுக்காவது உன்னால் மனமகிழ்ச்சியைக் கொடுக்க முடியுமானால் உன் வாழ்க்கையின் இலட்சியம்
நிறைவேறிவிட்டது".
ஐங்கரனும் அம்பிகையும் அருகிருந்து கரந்தந்து பொங்கிவரும் உணர்வுகளைப் புதுக்கவியாய் எழுதென்றால் இங்கிதமாய் என்பேனா எழிலார்ந்த கவிதைகளை மங்களமாய்ப்படையாதோ
மன்னனிவன் சபைதனிலே
mub
கற்றோர் புகழ்வியலில் காணும்மார் கழியிரண்டில் உற்ற துவாதசித்திதியாட - நற்றவத்து உத்தமனாம் வீரசிங்கம் என்ற உலகுபுகழ் வித்தகனும் போந்தானே விண்.
நினைவு மர்ை

Page 12
ஆசிரியம்.
வேய்ங்குழல் இசைத்திடும் பூங்குயில் சோலையில் மாவினில் அமர்ந்து மகிழ்வுடன் கூவிட வெற்றிலை போடா வாய்சிவந்திட்ட Luë60D3FÜ LIGGħlé86f Lu6ADLu6o Gonç இச்சைப் பட்டுக் கொச்சைத் தமிமிழில் பாட்டுப் பாடிப் பரவசமூட்டிடப் பார்த்துநின்ற பச்சை மயிலெலாம் ஆர்த்து எழுந்து அழகு நடமிடும் காட்சிகள் மிகுந்த கவின்வண்ணையுரில் பெருமாள் கோவில் அடிசார்ந்து வாழ்ந்த செல்லை யாவாம் சிறப்புறுதலைவன் செளந்தர மென்ற நங்கையைக் கூடி கிருஸ்ணசாமியும் தவமணி யுடனே வீரசிங்கமும் கந்த சாமியும் சிவசம்பு வுடனே ஐவர் புதல்வர்கள்
இவர்களில்.
வீர சிங்கமாம் விருப்புறுதலைவன் பெருமாள் கோவிலடி சன்மார்க்கப் பள்ளியில் கல்வியும் கற்றுக் கசடற மொழிந்து செல்வமும் பெற்றுச் சிறப்பொடு வாழ திருநெல்வேலி ப.நோ.கூ. சாவில் கடமை புரிந்து களிப்புடன் வாழ்கையில் கல்யாணம் பண்ணுமோர் காளை யாகிட பெற்றோர்கள் பெண்வேட்டையாடினராமே.
நினைவு மர்ை
 
 

அந்நாள்.
யாழ்ப்பாணம் கொட்டடி சார்ந்த திருமகன் தம்பை யாவெனும் தவத்திரு மன்மதன் சிவக் கொழுந்தெனும் சிற்றிடை யாளைக் கூடிக் குலவிப் பெற்றிட்ட மகாரில் இராசம் மாவும் நடரா சாவும் காலஞ் சென்ற இராசையா வுடனே பாக்கிய லட்சுமி லக்சுமியோடு இராச மணியும் இன்புறு புதல்வரே.
இவர்களில்.
இராச மணியாம் இன்புறு செல்வி குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டும் தொட்டும் இன்பந்தந்தவள் பாவாடை களைந்து தாவணி பூண்டு கலைபல பயின்ற கவினுற வாழ்க்கையில் வாலையாம் இவளுக்கு வரனொன்று வேண்டிட வீர சிங்கமாம் விருப்புறுதலைவனை மணம் முடித்து மனைவியாக்கிட நாளும் பார்த்துக் கோளும் பார்த்து நல்லதோர் நாளிலே திருவினை கட்டிட மறையவர் தீவலம் காட்டிட மற்றோர் பொறையுடன் நின்று பூவால் விசிறிட வீர சிங்கமாம் விருப்புறுநாயகன் இராச மணியாம் இளம் குமரியின் தங்கக் கழுத்திலே தாலியைச் சூட்டிட மங்கையும் நாணினள் மாநிலம் சிரித்தது.
45- mbaoarray Davori

Page 13
இவர்கள்.
வள்ளுவன் கண்ட இல்வாழ்க்கை எய்தி அல்லவை கடிந்து அறமனை காமுற்று இல்லந் திருத்தி இறைவனை வேண்டி நல்லாய் வாழ்த்து நலம்பல பெற்று இல்லை யென் பார்க்கு இயன்றதைத் தந்து உதைத்த காலுக்கு முத்தங்களிந்து உமிழ்ந்த வாய்க்குச் சர்க்கரை தந்து ஈறு காட்டி இளநகை புரியும் பூநாறும் செவ்வாய்ப் புதல்வர் பன்மரைப் பூமிக்குத் தந்து புகழ் கொண்டனரே.
பிள்ளைகளாக.
ஜெகதீஸ்வரனும் விமலரதியும் நித்திய கலாவும் ரஞ்சன் முநீதரன் விஜயகுமாரியும் ரவீந்திர குமாரும் ஜெயசீலனொடு முறி சக்திவேலும் அகிலா உஷாநந்தினி தானே.
இவர்களில்.
ஜெகதீஸ்வரனும் கலாவை மணந்து ஜேர்மன் நாட்டிற் சென்று சிறந்திட விமலரதியும் சண்முகலிங்கத்தை மணந்து நிஷாந்தன் நிரோஷன் குழவிகள் மூன்றாவதுமகள் நித்திய கலாவும் சுரேந்திரன் தன்னை மணந்து பிள்ளைகள் மீனுஷா மீனலக்ஷன் குழந்தைகளுடனே டுபாய் நாட்டிற் சென்று வாழவும் அடுத்தவன் முறிநீதரன் மைதிலிப் பாவையை மணந்து கரிஸ்ராம் ஹரிணி யுடனே கொழும்புமா நகரில் சிறப்புடன் வாழ
மினைவு மலர்

ஆடுத்தவள் விஜயகுமாரியாம் திருமகள் சத்திய ரூபச் செல்வனை மணந்து பிள்ளைகளாகப் பிறங்கிய செல்வங்கள் முறி நதியாவும் சானுகா வுடனே கஜலக்ஷன் கஜகனிசன் நால்வர் புதல்வர்கள் ஆறாவதுமகன் ரவீந்திரகுமாரும் அனுஷ்யாக் குமரியை அன்புடனேற்று சுபாஸ்ரவின் என்ற சுந்தரப் பனிமலர் தன்னுடன் சேர்ந்துதண்ணிய ராகவும் ஜெயசீலனும் சத்திய பிரியாவை மணந்து வாழ்வில் மகிழ்வு கண்டிட முரீ சக்திவேலும் நித்தியகுமாரும் அடுத்ததோர் குமரி நிகிலாச் செல்வியும் கிருஸ்ண மோகன் தன்னைக் கூடி திரிசா யினியாம் பனிமலருடனே இந்த உலகில் இன்புற்றிருக்கவும் பத்தாவதுமகள் உஷாநந்தினியும் பண்புடன் வாழ்கின்றார் பாரினில் இன்றும்.
அதனால்.
இத்தனை மக்களை மருகரைப் பேரரைப் பெற்றுத்தந்த பெருந்தவச் செல்வா அன்பின் வடிவு நீ அறத்தின் படிவு நீ கொடுத்ததைச் சொல்லாக் கொடைவள்ளணி இலட்சுமி கடாட்சம் ஈஸ்வரன் அளிக்க குன்றின் தீபமாய்க் குலவிய ராசா இன்று நீ பிரிந்து இறைபதமேகினாய் தாங்குமோ இதயம் தவிக்குதே உள்ளம். எத்தனை புகழைப் பெற்றவெந்தந்தையே உற்றார் உறவினர் ஒலம் படிக்க கட்டிய மனைவி கண்ணிர் வடிக்க
mBaodaoray upaDri

Page 14
சற்றும் உணராத்தனிவழி சென்றாய் இதுதான் கடைவழி என்றே இருப்பினும் நாமும் அதனை மனதிற் கொண்டு தாங்காக் வலையிற்தவித்திட்ட போதும் நீங்காவுன் உருவை மனதில் இருத்தி அஞ்சலிக்கின்றோம் அடைக நீசாந்தி
இதுவுமது
நெஞ்சினிலே நிறையன்பு நீதி நேர்மை நிறைவான உரவாழ்வுக் குரைகல்லாக வஞ்சமிலா நல்வாழ்விற்கிலக்கணஞ் சொல் வழுவாத பேரன்பு மாறுனாக அஞ்சுவதை அறியாத ஆண்மை தொண்டு ஆண்டினோர்க் காதரவுதந்துநின்ற நெஞ்சகத்து வீரசிங்கம் நீறாய்ப் போக நீணிலத்தில் கவலையிருள் சூழ்ந்ததம்மா!
இவர்கள் துயர். ADSIMOSIOS ESSE---
ஊரறிய எந்தனுக்கு மாலை சூட்டி உவப்புடனே திருமணப்பொற்றாலிமாட்டித் தீரமுடன் எம்வாழ்விற் சிறப்புக் கண்டோம் தித்திக்கும் வாழ்வினிலும் பெருமை கொண்டோம் ஒதரிய சொல்லாலே எங்களன்பு ஒருநாளும் குறையாதென் நுறுதிபூண்டோம் பாதகனாம் அக்காலன் எனை விடுத்துப் பாதியிலே உனைப்பிரித்தான் பாபி பாபி
நினைவு மலர்

Aeé5a5sf ab5AiôSi60SOl.eeee
என்னென்றுரைப்போம் எம்மையா இன்றும் கனவோ கனவேதான் மின்னல் போலும் இவ்வாழ்வில் மின்னி மறைந்தீர் கணப்பொழுதில் செல்வம் எல்லாம் நீரேயாய் சிறந்து மிளிர்ந்தீர் எம் வாழ்வில் கண்ணை இமையும் காப்பது போல் காத்துநின்றீர் எமைக் காக்க கூட்டை விட்டுப் பறந்தன்று கொண்டீ ரையா சிவபதமே தேற்றும் வகைகள் தெரியாது திகைத்துநின்று திகைக்கின்றோம் மாற்றும் மருந்து உண்டென்றால் மறுகால் எம்முள் கலந்திடுக!
மறுமக்கள் கறியவை.
தேனினும் இனிய சிந்தை சிறப்புநல்லறிவு மேலாம் பாலினும் இனிய இன்சொல் பண்பிலோ உயர்ந்த உள்ளம் வாழ்வினை வகுக்க வேண்டி மாமனாய்ப பெற்றோம் நாமும் ஊழ்வினை வந்து உம்மை உருக்கியே சென்றதையா
Gisisheosessi asióusoso---
துள்ளித்திரிந்திட்ட எங்களைத் துரத்தி நீ பிடித்து அள்ளியெடுத்து மார்போ டனைத்து ஆர்வமுடன் கிள்ளியமுதுாட்டியதாத்தா அப்பா உங்கள் பொன்னுடம்பைக் கொள்ளியில் தான் பாபிகள் போட்டுக் கொழுத்தினரோ.
藝l9凈

Page 15
சகோதரர்கள் கறியவை.
ஒத்த சகோதரபாச உணர்ச்சி பொங்க உத்தமராய்நாமைவர் உவந்து வாழ்ந்தோம் வித்தகனே அந்தநிலை விலக்க வென்றே வேற்றுாரை அடைந்திட்டாய் விதியிதாமோ குத்திமுறிந்தழவைத்தாய் கொடுமையையா குலையாத பாசமெலாம் குலைந்து போச்சோ எத்தனைபேர் துணையிருந்து மென்னகாண்போம் இனிய துணை உனைப் பிரிந்து ஏங்கினோமே.
மைத்துன மைத்துணிமார் கறியவை.
எங்களின் வீட்டில் சடங்குவைபவங்கள் ஏதுதான் வந்திட்ட போதும் திங்களின் மட்டாய் வந்து நீரிருந்து தினந்தினம் வேண்டிய பணிகள் மங்களம் செறிந்த முகத்துடன் எம்முன் மாபெரும் கருமங்களாற்றும் சங்கைகள் மலிந்தமைத்துனா உம்மைச் சபைதனில் காணும் நாள் எப்போ!
நண்பர்கள் கறியவை.
நண்பர் தனைக் கூடி நன்கே உரையாடி உண்பர் தம்முடனே உயித்தோழர் - பண்பின் பாதை தவறா தபாலகனே உனக்குற்ற வாதைதான் என்ன வுரை.
தேற்றம்.
மன்னுபகழ் வீரசிங்கம் மாயவுடலிவர்ந்து பொன்னுலகு நோக்கிப் போந்தானே -இன்னும் அழுது புலம்புவதால் ஆகும் பயனுண்டோ எழுதி என்ன இனி?
一毫0摩

Z= ཛོད་༽
" පීqqරණගී” ශූණorඨාLoréé)
9yoManGlMంగ్రి خ)(والمؤnله فمن (9 2kეoოოm QრlრეოU9ჭტr 9ஆwகுwேக் ☎ပ္ၾဇိဂံ;y ദ്രജ്ഞരി لهnكذ അപ}, பெருமகனிை ஈன்? Qe Cocò alsnenemi !..امله داخله هاى

Page 16
சுருக்கப் பதங்கள்
ஆங்கில எழுத்துக்களின் முதல் எழுத்துக்களை மட்டும் கொண்டு உருவாக்கப்பட்ட சுருக்கப்பதங்கள் பற்றிய விடயங்கள் கீழே உள்ளடக்கப்பட்டுள்ளன.
NATO வட அத்திலாந்திக் ஒப்பந்தநிறுவனம் ADB ஆசிய அபிவிருத்திவங்கி
WTO உலக வர்த்தக நிலையம்
ILO சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் UNO ஐக்கிய நாடுகள் சபை
UNICEF ஐக்கியநாடுகள் குழந்தைகள் நிதியம் UNHCR ஐக்கியநாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம்
WHO உலக சுகாதார ஸ்தாபனம்
EEC ஐரோப்பிய பொருளாதார சமூகம்
OPEC பெற்றோலிய ஏற்றுமதிநாடுகளின் அமையம் NASA தேசிய விண்வெளி ஆய்வுநிலையம்
BBC பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
USA ஐக்கிய அமெரிக்க அரசு
PLO பலஸ்தீன விடுதலை இயக்கம்
ACEAN தென்கிழக்காசிய நாடுகளின் நிறுவனம்
ITU சர்வதேச தந்திநிறுவனம்
BRD புனரமைப்பிற்கும் அபிவிருத்திக்குமான சர்வதேச நிறுவனம் IMF சர்வதேசநாணய நிதியம்
IMBA சர்வதேச அணுசக்திநிலையம்
ANC ஆபிரிக்க தேசிய இயக்கம்
WIPO உலக புத்திஜீவிகள் அமைப்பு
WIPO ஐக்கிய அமெரிக்காவின் உலக இரகசிய பொலிஸ் CIV ஐக்கிய அமெரிக்காவின் மத்திய உளவு அறியும் நிறுவனம் UPU உலக தபால் சங்க ஸ்தாபனம்
SCM ஐரோப்பிய பொதுச்சந்தை
UNEFA ஐக்கியநாடுகள் சனத்தொகைநிதியம்
FAC உலக உணவு விவசாயஸ்தாபனம்
OAU ஆபிரிக்க ஒற்றுமை ஸ்தாபனம்
UNU உலக பல்கலைக்கழக ஸ்தாபனம்
WCC உலக திருச்சபைகள் அமையம்
:22

1) உலகின் முதல் தானியங்கிக் கணினி 1994ஆம் ஆண்டு
பிடிக்கப்பட்டது. அதன் பெயர் என்ன?
onTrifeji
2) உலகின் முதல் இலத்திரனியல் கணினி 1945 ஆம் ஆண்டு தான்
கணினி விற்பனைக்கு வந்தது. அக் கணினியின் பெயர் என்ன? எனியாக்
3) உலகின் முதன் முதலாக 1951 ஆண்டு தான் கணினி விற்பனைக்கு
வந்தது. அக்கணினியின் பெயர் என்ன? யுனிவோக்
4) இணையத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
வினிட் செர்ப்
5) புகழ்பெற்ற சி கணினி மொழியை உருவாக்கியவர் யார்?
டென்னஸ் ரிச்சி
6) முதன் முதலில் 1957 ஆம் ஆண்டு கணினி உயர்நிலை மொழி உருவாக்கியது. அதனைச் சுருக்கமாக எப்படி அழைப்பர்? போட்ரன்
7) உலகின் முதன் முதலில் 1950 ஆம் ஆண்டு கணினி இதழ்
வெளிவந்தது. அந்த இதழின் பெயர் என்ன? கொம்பியூட்டர்ஸ் அண்ட் ஒட்டோ மேஷன்.
8) கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் 1949 ஆம் ஆண்டு முதலாவது
கணினியை உருவாக்கியது. அதன் பெயர் என்ன? எட்சாக்
9) கணினியின் தோற்றத்திற்கு வித்திட்டவர்கள் யார்?
சீனர்கள்
10) கணினித்துறையில் புகழ்பெற்ற புகழ்பெற்ற இன்டெல்
நிறுவனத்தின் தலைவர் காட்டன் மூர் என்பவர் உருவாக்கிய விதியின் பெயர் என்ன?
மூர் விதி.
(23

Page 17
11) துப்பறியும் நாவல்களின் தந்தை என அழைக்கப்படும் அமெரிக்க
எழுத்தாளர் யார்? எட்கார் அலன்போ
12) ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் அமைந்துள்ள இடம்
எது? நியூயோர்க்
13) உலகின் முதலாவது சோதனைக் குழாய்க் குழந்தையின் பெயர்
என்ன?
லூயிஸ் பிரவுன்
14) ஐக்கிய நாடுகள் கலை கல்வி விஞ்ஞான கலாசார நிறுவனத்தின்
(யுனஸ்கோ) தலைமையகம் அமைந்துள்ள இடம் எது? (h6hחחJ_ו
15) அமெரிக்கா விண்ணில் ஏவிய முதலாவது செயற்கைக்கோள்
எது? ஸ்புட்னிக் - 1
16) இசைத்தட்டைக் கண்டு பிடித்த அமெரிக்கரின் பெயர் என்ன?
டொக்ரர் பீற்றர் கோல்ட்
17) இரவில் நல்ல உறக்கம் வர என்ன நிற மின்குமிழ் பயன்படுத்த
வேண்டுமெனக் கூறப்படுகின்றது? ஊதா
18) " த இன் சைடர்” என்ற நாவலை எழுதியவர் யார்?
பி.வி நரசிம்ம ராவ்
19) கூலிக்குப் படம் பிடிக்கும் படப்பிடிப்பாளர்களை எப்படி
அழைப்பர்? பப்பராசிகள்
20) கண் பார்வையற்றவர்களுக்கான முதலாவது சர்வதேச கிரிக்கெட்
போட்டி எந்ந நாட்டில் நடைபெற்றது? இந்தியா
|f; //ჩaთdoraი/ uD627 -24

21) கிரிக்கெட் உலகின் "பிதாமகர்” என்று அழைக்கப்படுபவர் யார்?
டொளால்ட் பிரட்மன்
22) “பொல் பொட்” எந்த இயக்கத்தின் தலைவராக இருந்தார்?
கெமரூச்
23) இஸ்ரேல் நாட்டின் உளவு நிறுவனத்தின் பெயர் என்ன?
மொசாட்
24) இரண்டு உலகப் போர்களிலும் சம்பந்தப்படாத நாடு எது?
சுவிட்சர்லாந்து
25) எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு மரண தண்டனை விதித்தவர்
uLurrrif? அயதுல்லா கொமேனி
26) உலகிலேயே முதன் முதலில் பெண்களுக்கு வாக்குரிமை
வழங்கிய நாடு எது? நியூசிலாந்து
27) அரசாங்கத் தங்கக் கையிருப்பில் உலகிலேயே அதிக தங்கத்தை
வைத்திருக்கும் நாடு எது? அமெரிக்கா
28) பதின்மூன்றாவது ஆசிய விளையாட்டுப் போட்டிச் சின்னத்தின்
பெயர் என்ன? gru - Gurt
29) பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவரின் பெயர் என்ன?
யாசிர் அரபாத்
30) புகழ்பெற்ற ஒவியர் “பாப்லோ பிக்காசோ’ எந்த நாட்டில்
பிறந்தார்? ஸ்பெயின்
31) இடக்கையால் விளையாடத் தடையுள்ள விளையாட்டு எது?
போலோ
Os)
நினைவு மர்ை

Page 18
32) பாடசாலைகளில் பாடம் நடத்துவதற்காக 'குளோப் என்னும்
உலக உருண்டையை உருவாக்கியவர் யார்? ரிச்சர்ட் ஹக்குல்பட்
33) உலகின் முதல் எயிட்ஸ் நோயாளி 1981 ஆண்டு கண்டு
பிடிக்கப்பட்டார். அந்த நோயாளி எந்த நாட்டைச் சேர்ந்தவர்? அமெரிக்கா
34) மரபியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
கிரிகர் மெண்டில்
35) சர்வதேச குற்றவாளிகளைப் பிடிக்க உதவும் பன்னாட்டுப்
பொலீஸ் அமைப்பை எப்படி அழைப்பர்? இண்டர்போல்
36) 'குளோனிங் என்ற முறையை கண்டுபிடித்தவர் யார்?
இயான் வில்மட்
37) உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்தி
ருக்கும் இடம் எது? ஜெனிவா
38) உலகின் முதன் முதலில் செயற்கைக் கண்ணை உருவாக்கி
சாதனை படைத்தவர் யார்?
டோபிளி
39) ஒலிம்பிக் கால்பந்தாட்ட போட்டிகளுக்காக (ஆசிரியாவி
லிருந்து) நடுவராகத் தெரிவுசெய்யப்பட்ட முதல் இந்தியப் பெண் மணி யார்? பென்டலா டீகாத்
40) உலகின் முதல் அணுகுண்டை வடிவமைத்த பெளதீகவிய
லாளரின் பெயர் என்ன? என்ரிகோ ஃபெர்மி
41) வீட்டுக் காவலுக்காக புதுவகையான “ரோபோ நாயை’ முதன்
முதலில் உருவாக்கிய நாடு எது? பிரேசில்
26

42) ரொனால்டோ, ரொமாரியோ ஆகிய இருவரும் எந்த விளை
யாட்டு மூலம் உலகப் புகழ் பெற்றார்கள்? கால்பந்தாட்டம்
43) இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா போட்ட அணு குண்டை வடிவமைத்த அணுவியலாளரின் பெயர் என்ன? ஜெ.ரொபட் ஓபன் ஹெய்மர்
44) மனிதர்களைப் போன்று இசையை ரசிக்கும் கடல்வாழ் உயிரினம்
எது? டொல்பின்
45) இந்தோனேஷியா நாடு எத்தனை தீவுகளை உள்ளடக்கிய தென்
கிழக்கு ஆசிய நாடாகும்? ஆறாயிரம்.
46) போர்வீரர்கள் சரணடையும் போது (எதிரிகள்) எந்த நிறக்
கொடியை உயர்த்திப் பிடிப்பர்? வெள்ளை
47) அமெரிக்க ஜனாதிபதியாக வருவதற்கு முன் மொடலிங் தொழி
லில் (ஆண் மொடலிங்) ஈடுபட்டிருந்தவர் யார்? ஜெரால்ட் ஃ போர்ட்
48) முஸ்லிம் நாடு ஒன்றில் பிரதமராகப் பதவி ஏற்ற முதல் பெண்மணி
untrip பெனாசிர் பூட்டோ
49) இங்கிலாந்தில் பிரதமராக பதி வகித்தவர்களில் கிட்டார்
இசைக்கத் தெரிந்த பிரதமத் யார்? டோனி பிளேயர்.
50) இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்று கூறி அதை
அங்கீகரித்த பிரிட்டிஷ் பிரதமர் யார்? பெஞ்சமின் டிஸ்ரேலி.
(7) நினைவு மர்ை

Page 19
51) முதன்முதலாக எட்டு மணிநேர வேலைத் திட்டம் எந்த நாட்டின்
அறிமுகப்படுத்தப்பட்டது? அமெரிக்கா
52) "அமைதிக்கடல்' என்று எந்தக் கடலை வர்ணிக்கிறார்கள்?
பசுபிக் கடல்
53) ஒஸ்கார் விருதை ஒரு பொம்மை பெற்றிருக்கின்றது. அப் பொம்
மையின் பெயர் என்ன?
மிக்கி மவுஸ்
54) அரபு நாடுகளில் மிகவும் புகழ்பெற்ற தொலைக்காட்சி சேவை
எது? அல் - ஜஸிரா தொலைக்காட்சி
55) செயற்கைத்துணைக்கோளின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்ட
மறைந்த புராண நதி எது? சரஸ்வதி நதி
56) நவீன பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
அடம் சிமித்
57) மனிதனுக்கு அடுத்தபடியாக அறிவுத்திறன் மிக்க விலங்கு எது?
சிம்பன்ஸி
58) யுரேன்ஸ் கிரகத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
வில்லியம் ஹெர்வுஸ்
59) ‘நெப்டியூன் கிரகத்தைக் கண்டு பிடித்த விஞ்ஞானி யார்?
ஜோஹன் காலே
60) "புளூட்டோ கிரகத்தைக் கண்டு பிடித்த விஞ்ஞானி யார்?
களைட் டாம்பக்
61) மருத்துவத்துறையில் முதன் முதலில் கம்பி யூட்டர் மூலம்
முப்பரிமாணப்படம் தயாரித்தவர் யார்?
ஹென்ஸ் பீல்ட்
28

62) உடைக்கப்பட்ட பெர்லின் சுவர் எத்தனை கிலோ மீற்றர் நீள
முடையது? 49 கிலோ மீற்றர்
63) அமெரிக்காவின் முதலாவது விண்வெளி வீராங்கனை என்ற
சிறப்பிற்குரியவர்கள்? சாலி ஏ ரைட்
64) உலகின் முதலாவது விண்வெளித் தம்பதியர் எந்த நாட்டவர்?
ரஷ்யா
65) ரஷ்யாவின் முதலாவது விண்வெளி வீராங்கனை என்ற
சிறப்புக்குரியவர் யார்? வலன்டினா. வி. தெரஸ்கோவா
66) அமெரிக்கத் தேசியக் கொடியில் உள்ள நட்சத்திரங்கள்
எத்தனை? கோடுகள் எத்தனை? ஐம்பது, 13
67) தாதிகளுக்காக முதன் முதலில் பயிற்சிப் பாடசாலை எந்த
நாட்டில் தோன்றியது? ஜேர்மனி
68) குடிநீரைச் சுத்தப்படுத்தப் பயன்படும் வாயுவின் பெயர் என்ன?
குளோரின்
69) இரத்த ஓட்டத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
வில்லியம் ஹாார்வி
70) மதுப் பழக்கத்தினால் முதலில் பாதிக்கப்படுவது எது?
கல்லீரல்
71) அமெரிக்க விண்கலத்தில் பயணம் செய்த முதல் பெண் விமானி
யின் பெயர் என்ன?
எலின் கோலின்ஸ்
72) செயற்கைக் கண்களை அதிகம் தயாரிக்கும் நாடு எது?
pray unt
(2) நினைவு மலர்

Page 20
73) பசுமைப் புரட்சியின் தாயகம் எது?
மெக்ஸிகோ
74) சமாதானத்தின் சின்னமான வெண்புறாவை அமைத்துக்
கொடுத்தவர் யார்? பாப்லோ பிக்காஸோ
75) மூக்குக் கண்ணாடி எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது?
8Ғөтті.
76) முதன் முதலில் (1998) தனது நாட்டுப் பாராளுமன்றத்தில்
தமிழர்களின் திருநாளான தீபாவளித் திருநாளைக் கொண்டாடிய நாடு எது?
soft
77) பத்திரிகைகளில் தொடர்கதை எழுதிய முதல் எழுத்தாளர் யார்?
சார்லஸ் டிக்கன்ஸ்.
78) பத்திரிகையில் வெளிவந்த முதல் தொடர்கதை யின் பெயர்
என்ன? டேவிட் காப்பர் ஃபீல்ட்
79) உலக வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் தலை மையகம்
எங்குள்ளது?
ஜெனீவா
80) ஆரம்ப காலங்களில் பட்டங்கள் எதற்காகப் பயன்படுத்தப்
Lul L-607?
இராணுவ உபயோகத்திற்கு
81) கடல் அலையில் மின்சாரம் தயாரிக்கும் நாடு எது?
பிரான்ஸ்
82) இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவரே மனித உரிமைக்கழகம்
தோன்றக் காரணமாக இருந்தார். அவரின் பெயர் என்ன? பீட்டர் பெரன்சன்
-0

83) வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் நடித்த படம் எது?
வால்மீகி பிரதிமா
84) ஜேர்மன் நாட்டின் தேசியப் பறவை எது?
வெள்ளைக் கொக்கு
85) கியூபா நாட்டின் முதல் விண்வெளி வீரரின் பெயர் என்ன?
அர்னால்டோ மெஸ்டெஸ்
86) விண்வெளியில் முதன்முதலில் நடந்த விண்வெளி வீரர் யார்?
அலெக்ஸி.ஏ. லோனோய்
87) சந்திரனில் இரண்டாவதாக காலடி வைத்த விண்வெளி வீரர் யார்?
எட்வின் ஒல்ட்ரின்
88) மெக்சிகோ நாட்டின் முதல் விண்வெளி வீரரின் பெயர் என்ன?
நெரி வேலா
89) விண்வெளிப்பயனத்தின்போது இறந்த முதல் விண்வெளிவீரர்யார்?
கோல் கோமராவ்
90) போலந்து நாட்டின் முதல் விண்வெளிவீரர் என்ற பெருமைக்குரியவர்?
மீரோஸ்ராவ் ஹெர்மாஸ்விஸ்கி
91) இஸ்ரேல் நாட்டின் முதல் விண்வெளி வீரரின் பெயர் என்ன?
நெரி வேலா
92) முதன் முதலில் கணினிக்கு புரோக்கிராம் எழுதியவர் யார்?
லேடி அடா லவலேஸ்
93) ஒரு பைட் என்பது எத்தனை பிட்ஸ்களைக் கொண்டது?
எட்டு
94) உலகின் முதல் கணக்கு இயந்திரம் எது?
அபாக்கஸ்
95) கணினியின் தோற்றத்துக்கு வித்திட்டவர்கள் யார்?
சீனர்கள்
(0
நினைவு மலர்

Page 21
96) திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்?
என்.இ.கிண்டர்ஸ்லி
97) அமெரிக்கா நாட்டின் தேசியப் பறவை எது?
கழுகு
98) இங்கிலாந்து நாட்டின் தேசியப் பறவை எது?
ரொபிள்
99) இந்தியாவின் தேசிய மலர் எது?
தாமரை
100) இந்தியாவின் தேசியப் பறவை எது?
மயில்
101) அமெரிக்காவின் தேசிய விளையாட்டு எது?
பேஸ்போல்
102) அவுஸ்திரேலியாவின் தேசிய விளையாட்டு எது?
கிரிக்கெட்
103) கனடாவின் தேசிய விளையாட்டு எது?
ஐஸ் ஹொக்கி
104) ரஷ்யாவின் தேசிய விலங்கு எது?
கரடி
105) சீனாவின் தேசிய விலங்கு எது?
பண்டா கரடி
106) ரூமேனியா நாட்டின் தேசிய மலர் எது?
பூவரம் பூ
107) இந்தியாவின் தெசிய விளையாட்டு எது?
ஹொக்கி
108) ஸ்பெயின் நாட்டின் தேசிய விளையாட்டு எது?
காளைச் சண்டை
/booray иболі -320

109) ஜப்பான் நாட்டின் தேசிய விளையாட்டு எது?
ஜ"ஜிட்ஜ"
110) “வெள்ளை யானை நாடு' என அழைக்கப்படும் நாடு எது?
தாய்லாந்து
111) இலங்கையின் தேசியப் பறவை எது?
காட்டுக்கோழி
112) இலங்கையின் மிக நீளமான நதி எது?
மகாவலிகங்கை
113) இலங்கையில் உள்ள மிகப்பெரிய தாவரவியற் பூங்கா எங்
குள்ளது? பேராதனை
114) தேயிலை ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?
தலவாக்கலை
115) இலங்கையின் முதன் முதலில் உருவாக்கப்பட்ட கிராம எழுச்சி
திட்டம் எது? கம்முதாவ
116) இலங்கையின் முதலாவது புகைவண்டி எவ்விடங்களுக்
கிடையில் ஓடவிடப்பட்டது? கொழும்பு - அம்பேபுச
117) இலங்கையில் முதலாவது பிராந்திய வானொலி நிலையம் எங்கு
அமைந்துள்ளது? அனுராதபுரம்
118) இலங்கையின் முதலாவது வானொலி நிலைய சேவையை
எப்படி அழைத்தார்கள்? ரஜரட்ட சேவை 119) தமிழ் மொழியில் முதன் முதலில் ஒலிபரப்பு சேவையை
வழங்கிய தனியார் வானொலி நிலையம் எது? எவ்.எம். 99
(33) நினைவு மலர்

Page 22
120) இலங்கையில் முதலாவது சிங்கள செய்தித்தாளின் பெயர்
என்ன? லங்காலோக
121) இலங்கையின் முதலாவது ஆங்கில செய்தித்தாளின் பெயர்
என்ன?
த கொழும்பு ஜேணல்
122) இலங்கையின் சுதந்திரத்தின் பின் முதன் முதலில் ஆரம்பிக்
கப்பட்ட நீர் மின்வலு நிலையம் எது? லக்சபானா
123) இலங்கையின் முதலாவது எண்ணை சுத்திகரிப்பு நிலையம்
எங்குள்ளது? சபுகள்கந்த
124) மக்கள் வங்கியில் வெளியிடப்படும் சஞ்சிகை யின் பெயர்
என்ன?
பொருளியல் நோக்கு
125) இலங்கையை மமதப்ரபேன்டுடு என்று தனது தேசப்படத்தில்
குறித்தவர் யார்? தொலமி
126) லக்சபான நீர்மின்நிலையம் எத்தனையாம் ஆண்டு ஆரம்பிக்கப்
பட்டது?
1950
127) ஐக்கிய தேசியக் கட்சி எத்தனையாம் ஆண்டு உருவாக்கப்
பட்டது? 1947
128) பூரீலங்கா சுதந்திரக் கட்சி எத்தனையாம் ஆண்டு உருவாக்
கப்பட்டது? 1951
129) இலங்கை எந்தனையாம் ஆண்டு குடியரசாகியது?
1972 GLD
ரினை /

130) இலங்கையும் இந்தியாவும் செய்துகொண்ட சிறிமா-சாஸ்திரி
ஒப்பந்தம் எத்தனையாம் ஆண்டு செய்து கொள்ளப்பட்டது? 1964
131) இந்தியப் படை அமைதிகாக்கும் படை என்ற பெயரில்
எத்தனையாம் ஆண்டு இலங்கைக்குள் காலடி வைத்தது? 1987
132) சனசக்தி நிழ்ச்சித் திட்டம் என்ற பெயரில் வறுமை ஒழிப்புத்
திட்டம் எத்தனையாம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது? 1989
133) இலங்கை துறைமுக அதிகாரசபை எத்தனையாம் ஆண்டு
உருவாக்கப்பட்டது? 1979
134) இலங்கையில் அஞ்சல் குறியீட்டு எண்கள் எத்தனையாம்
ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன?
1996
135) இலங்கை வர்த்தகப் புடவைகள் கூட்டுத்தாபனம் (சலுசல)
எத்தனையாம் ஆண்டு நிறுவப் பட்டது? 1967
136) இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் எத்தனையாம்
ஆண்டு நிறுவப்பட்டது? 1971
137) இலங்கை மத்திய வங்கி குண்டு வெடிப்புச் சம்பவம் எத்தனை
யாம் ஆண்டு நிகழ்ந்தது? 1996
188) இலங்கையில் முதலாவது தபால் முத்திரை எப்போது
வெளியிடப்பட்டது? 1857 ஏப்பிரல் 13
s நினைவு மர்ை

Page 23
139) இலங்கையில் முதலாவது தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்
கப்பட்ட ஆண்டு எது?
1981
140) இலங்கையில் தீயணைக்கும் படைப்பிரிவு எத்தனையாம்
ஆண்டு ஏற்படுத்தப்பட்டது? 1892
141) இலங்கையில் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட இரட்டைத் தட்டு பேருந்து முதன்முதலில் எத்தனையாம் ஆண்டு கொண்டு வரப்பட்டது? 1946
142) இரண்டாவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (1979)
எந்த நாட்டில் நடைபெற்றது? இங்கிலாந்து
143) ஐந்தாவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி
பெற்ற அணி எது? பாகிஸ்தான்
144) ஆறாவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் புதிதாக
இணைந்த கிரிக்கெட் அணிகள் எத்தனை? முன்று
145) முதலாவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி எத்தனை
ஓவர்களைக் கொண்டது? அறுபது ஓவர்கள்
146) முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் எப்போது
ஆரம்பமாகின? 1971 ஜனவரி 5
147) முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதல் பந்து
வீசிய பந்து வீச்சாளர் யார்? கிரகாம் மெக்கன்சி
நினைவு மலர் g36

148) முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி எங்கு நடை
பெற்றது? மெல்போன்
149) முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற
மைதானம் எது? மெல்போன் மைதானம்
150) முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதல் துடுப்
பாட்ட வீரர் யார்? ஜியோப் போங்கொட்
151) முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதல் விக்
கெட்டைக் கைப்பற்றியவர் யார்? அலன் தோமஸ்
152) முதலாவது உலகக் கோப்பைக்கான கால்பந்தாட்டப் போட்டி
எந்த நாட்டில் நடைபெற்றது? உருகுவே
153) சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகள் எத்தனை நிமிடங்கள்
நடைபெறுகின்றன? 90 நிமிடங்கள்
154) சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் எத்தனையாம் ஆண்டு
உருவாக்கப்பட்டது? 1904
155) உலகக் கோப்பைக்கான கால்பந்தாட்டப் போட்டி எத்தனை
வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகின்றது? நான்கு
156) முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டி எத்தனையாம்
ஆண்டு நடைபெற்றது?
1951
(ii) நினைவு மலர்

Page 24
157) முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டி எங்கு நடை
பெற்றது? இந்தியா புதுடில்லி
158) முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் எத்தனை
வகையான விளையாட்டுக்கள் நடை பெற்றன?
பதினொன்று
159) முதலாவது நவீன ஒலிம்பிக் போட்டி எத்தனையாம் ஆண்டு
நடைபெற்றது? 1896
160) முதலாவது நவீன ஒலிம்பிக் போட்டி எத்தனையாம் ஆண்டு
நடைபெற்றது?
1896
161) இரண்டாவது ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றிய நாடுகள்
எத்தனை? இருபத்தாறு
162) மூன்றாவது ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடைபெற்றது?
அமெரிக்கா = செயின்ட்லுயிஸ்
163) உலகிற்கு ஒலிம்பிக் போட்டியை அறிமுகப்படுத்திய நாடு எது?
88)r#67)
164) ஒலிம்பிக்கில் இலங்கைக்கு 52 வருடங்களின் பின்னர் இரண்
டாவது பதக்கமான வெண்கலப்பதக்கத்தைப் பெற்றுக்கொடுத்தவர் Luftff? சுசந்திகா ஜெயசிங்க.
165) இரண்டாயிரமாம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி
எங்கு நடைபெற்றது? அவுஸ்திரேலியா சிட்னி
167) நவீன ஒலிம்பிக் போட்டிகள் உலகப் போர் காரணமாக எத்தனை
/hyፈo»ሪሖን/ሰይ/ ሀሀዕሀ/? -38

முறை நடைபெறவில்லை? மூன்று முறை.
168) இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் ஒலிம்பிக் போட்டியை
நடத்திய பெருமை தந்த நாட்டிற்குரியது? அவுஸ்திரேலியா
169) முதலாவது உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில்
எத்தனை நாடுகள் பங்குபற்றின? எட்டு
170) இலங்கை மத்திய வங்கி எத்தனையாம் ஆண்டு நிறுவப்பட்டது?
1950 ஒகஸ்ட் 28
171) மக்கள் வங்கி எத்தனையாம் ஆண்டு நிறுவப்பட்டது?
1961
172) இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் எத்தனையாம் ஆண்டு
நிறுவப்பட்டது? 1961
173) இலங்கை தேசிய அபிவிருத்தி வங்கி எத்தனையாம் ஆண்டு
நிறுவப்பட்டது? 1979
174) இலங்கையின் முதலாவது குடியரசு யாப்பு எத்தனையாம்
ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது? 1972
175) அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி எத்தனை யாம் ஆண்டு
உருவாக்கப்பட்டது? 1949 டிசம்பர் 18
176) இந்திய வம்சாவழி மக்கள் தொடர்பான சிறிமா சாஸ்திரி
ஒப்பந்தம் எத்தனையாம் ஆண்டு செய்து கொள்ளப்பட்டது? 1964
(s.9)

Page 25
178) இந்திய மக்கள் தொடர்பான சிறிமா -இந்திரா ஒப்பந்தம்
எத்தனையாம் ஆண்டு செய்து கொள்ளப்பட்டது? 1974
179) அணிசேரா இயக்கத்தின் ஆறாவது மாநாடு எத்தனையாம்
ஆண்டு இலங்கையில் நடத்தப்பட்டது? 1976
180) நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அரசாங்க முறை எத்தனையாம் ஆண்டு அரசியல் யாப்பின் மூலம் கொண்டுவரப் பட்டது? 1978
181) சிறிலங்கா சுற்றாடல் பத்திரிகையாளர் சங்கம் எத்தனையாம்
ஆண்டு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது? 1987
182) இலங்கை அரசியல் வரலாற்றில் முதன் முதலாக ஒரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினரைத் தெரிவு (1947) செய்த பெருமைக் குரிய தொகுதி எது? பத்தாம் தொகுதி
183) இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனம் எத்தனையாம் ஆண்டு
உருவாக்கப்பட்டது? 1972 ஜனவரி 21
184) தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்புக்கான அமைப்பின் (சார்க்)
11வது மாநாடு எங்கு நடைபெற்றது? காத்மண்ட்
185) சென்னை அப்பலோ மருத்துவமனைக்கு நிகராகச் சேவை
செய்யக்கூடிய இலங்கை அப்பலோ மருத்துவமனை எங்கே அமைந்துள்ளது? நாரஹேன்பிட்டி
186) டொனமூர் யாப்பின் கீழ் உருவாக்கப்பட்ட சட்டசபையில் சபா
* s'appayas (DGDñ -40

நாயகராகப் பதவி வகித்தவர் யார்? பிரான்சிஸ் மொலமுறே
187) இலங்கை அரசியல் அமைப்புச் சபையின் முதலாவது செயலாள
ரின் பெயர் என்ன? தம்பிக இத்துல்கொட
188) குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களுக்கு கெளரவ இலக்கிய
கலாநிதிப்பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம் எது? கிழக்குப் பல்கலைக்கழகம்
189) எத்தனையாம் ஆண்டுப் பாராளுமன்றத்திற்கு தேசிய அரசுப்
பேரவை என்ற நாமம் சூட்டப்பட்டது? 1972
190) சபாநாயகர் தேசாதிபதியிடம் பதவிப்பிரமாணம் செய்யும்
வழக்கம் எந்த ஆண்டு யாப்பு நிறைவேற்றப்பட்டதுடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது?
1972
191) பாராளுமன்ற சபாநாயகர் போட்டி இன்றியே தெரிவு
செய்யப்படுவது வழக்கம். ஆனால் முதன் முதலில் 1986 ஆம் ஆண்டு மூன்று மாதம் பதவியிலிருந்து நாடாளுமன்றத்தில் போட்டி மூலம் தெரிவுசெய்யப்பட்ட சபாநாயகர் யார்? டி.பி.சுபசிங்க
192) இலங்கையின் முதலாவது முஸ்லிம் (நாடாளுமன்ற) சபாநாய
95ri Luftrip எச்.எஸ்.இஸ்மாயில்
193) இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அரசின் அனுமதி பெறாமல் சென்று திரும்பிய போது இராணு வத்தினரின் தாக்குதலுக்கு உள்ளாக்கிப்படுகாயமடைந்த லண்டன் சண்டேடைம்ஸ் பத்திரிகையின் பெண் பத்திரிகையாளரின் பெயர் என்ன? மேரி கொல்வின்
· napatay upaoi

Page 26
194) இலங்கையில் முதன் முதலாக குராஷ் என்னும்புதிய விளை
யாட்டு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் எத்தனையாம் திகதி அறிமுகம் செய்து வைக்கப்பட்டது? 2002 LDfTrië 30
195) கிரிக்கெட் உலகில் மிக உயர்ந்த விருதாகக் கருதப்படுவது சியட்
விருது ஆகும். சியட் தரப்படுத்தலின்படி 2000 - 2001 ஆம் ஆண்டிற்கான ஆறாவது சியட் சர்வதேச விருதைப் பெற்ற இலங்கைக் கிரிக்கெட் வீரர் யார்? முத்தையா முரளிதரன்
196) இலங்கையில் பெண்களுக்கு எத்தனையாம் ஆண்டு வாக்குரிமை
வழங்கப்பட்டது? 1931
197) 1919 ஆம் ஆண்டு நடந்த இலங்கை தேசிய காங்கிரஸின் முதலா வது மாநாட்டில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்க வேண்டும் என முன்மொழிந்தவர் யார்? நாகம்மா முருகேசு
198) பிரித்தானிய காலணித்துவ நாடுகளிலேயே முதன் முறையாக
சர்வஜன வாக்குரிமை பெற்ற நாடு எது? இலங்கை
199) உலக அரசில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய மமவிடுதலைடுடு
என்ற நூலை எழுதியவர் யார்? கலாநிதி அன்ரன் பாலசிங்கம்
200) அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல்கள் தொடர்பான
செய்திக் குறிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப் பட்ட அமெரிக்காவிற்குள் கை நீட்டும் பயங்கரவாதம் என்ற நூலை எழுதிய இலங்கை எழுத்தாளர் யார்? நிமல் சேதர
201) 1972 ஆம் ஆண்டு அரசியல் யாப்பு யாருடைய அரசியல் யாப்பு
என்று அழைக்கப்படுகின்றது?
" havava uvovi -42

கொல்வின் ஆர்.டி.சில்வா
202) 1978ஆம் ஆண்டு அரசியல் யாப்பு யாருடைய அரசியல் யாப்பு
என்று அழைக்கப்படுகின்றது? ஜே.ஆர்.ஜெயவர்த்தன
203) இலங்கையில் பொருட்கள் சேவைகள் வரி எத்தனையாம்
ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நீக்கப்பட்டது? 2002
204) 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற சிம்பாப்வே அணியுடனான
எல்.ஜி.கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி எத்தனை உலக சாதனைகளை ஏற்படுத்தியது?
s, EIDl
205) சிம்பாப்வே அணியுடனான எல்.ஜி.கிண்ண ஒருநாள் கிரிக்கெட்
போட்டியில் 19 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை படைத்த இலங்கைப் பந்து வீச்சாளர் யார்? சமிந்த வாஸ்
206) சிம்பாப்வே அணியுடனான எல்.ஜி.கிண்ண ஒருநாள் கிரிக்கெட்
போட்டியில் இலங்கை அணி எத்தனை ஒட்டங்களுக்கு சிம் பாப்வே அணியின் சகல விக்கட்டுக்களையும் வீழ்த்தி உலக சாதனை படைத்தது? 38 ஓட்டங்கள்
207) சிம்பாப்வே அணியுடனான எல்.ஜி.கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஹட்ரிக் சாதனை புரிந்த முதலாவது இலங்கைப் பந்து வீச்சாளர் யார்? சமிந்த வாஸ்
208) சிம்பாப்வே அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஹட்ரிக் சாதனை புரிந்த முதலாவது இலங்கைப் பந்து வீச்சாளர் u inri? நுவான் சொய்ஸா
209) கிரிக்கெட் உலகின் புகழ்பெற்ற சஞ்சிகையான விஸ்டன்
நினைவு மலர்

Page 27
சஞ்சிகை 199 ஆண்டின் சிறந்த வீரராக யாரைத் தெரிவு செய்தது? முத்தையா முரளிதரன்
210) இலங்கை எப்போது குடியரசு நாடாகியது?
1972 GLD 22
211) இலங்கையில் 21 வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண் அனைவருக்
கும் வாக்குரிமை வழங்கிய யாப்பு எது? டொனமூர் யாப்பு
212) சோல்பரி யாப்பின் படியான பாராளுமன்றத்தேர்தல்
முதன்முறையாக எத்தனையாம் ஆண்டு நடாத்தப்பட்டது? 1947
213) இலங்கையில் 1922 ஆம் ஆண்டு தொழிலாளர் கட்சியை ஆரம்
பித்தவர் யார்? ஏ.ஈ.குணசிங்க
214) இலங்கைப் பாராளுமன்றத்தில் முதலாவது பெண் செயலாளர்
நாயகத்தின் பெயர் என்ன?
பிரியானி விஜேசேகர
215) யாழ்ப்பாணத்தில் மிகவும் பழமையான திரையரங்கு ஒன்று
வங்கக்கவி ரவீந்திரநாத் தாகூரினால் திறந்து வைக்கப்பட்டதாகும். அத்திரையரங்கின் பெயர் என்ன? றிகல் திரையரங்கு
216) சுதந்திர இலங்கையின் முதலாவது பாதுகாப்பு அமைச்சரின்
பெயர் என்ன? டீ.எஸ். சேனநாயக்கா
217) பாடசாலையில் கல்விகற்றுக் கொண்டிருக்கும் போதே நாசா விண்வெளி ஆய்வு நிலையம் சென்று விஞ்ஞானிகளுடன் விண்வெளி சம்பந்தப்பட்ட ஆய்வொன்றில் பங்குபற்றிய முதல் இலங்கை மாணவியின் பெயர் என்ன? சுசினி டி சில்வா
* фо»av6у Фвол
 
 

218) 1968 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யுனெஸ்கோ நிறுவனத்தி
னால் உலக சொத்துக்குரிய 38ஆவது சின்னமாக இலங்கையில் உள்ள முக்கிய கோட்டை ஒன்று பிரகடனப்படுத்தப்பட்டது? அக்கோட்டையின் பெயர் என்ன? காலிக்கோட்டை
219) நமது நாட்டின் கிரிக்கெட்துறைக்கு பெரும் சேவையாற்றியவர்
களுக்கு மமசச்லிப் விருதுடுரு வழங்கும் நாடு எது? நியூசிலாந்து
220) உலகின் எந்த நாட்டுத் தேசியக்கொடியில் ஹர்ப் என்ற இசைக்
கருவியின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கின்றது? அயர்லாந்து
221) பாகிஸ்தான் நாட்டின் முதலாவது பிரதமரின் பெயர் என்ன?
முகமது அலி ஜின்னா
222) அமெரிக்கா எந்த நாட்டில் நடத்திய இராணுவத் தாக்குதலுக்கு
ஒப்பரேசன் அண்கொண்டா என்று பெயரிட்டது? ஆப்பானிஸ்தான்
223) பெரு நாட்டின் முதலாவது பெண் பிரதமரின் பெயர் என்ன?
பியாற்றிஸ் மெறினோ
224) ஜேர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரின் நாஜிக்கட்சியின் சின்னம்
எது? சுவஸ்திகா சின்னம்
225) உலகிலேயே இறப்பர் மரத்தை மக்களிடையே அறிமுகப்படுத்
திய பெருமைக்குரியவர் யார்? சேர்.ஹென்றி விக்ஹெம்
226) துப்பறிவதில் தலைசிறந்து விளங்கும் ஸ்கொட்லன்ட்யாட்டின்
சின்னம் எது? நாகபாம்பு
5- நினைவு மலர்

Page 28
227) உலகின் முதன் முதலில் வைத்தியராகிய (1847) பெண்மணி அமெரிக்காவைச் சேர்ந்தவராவார். அவரின் பெயர் என்ன? எலிசபெத் பிளக்பெல் 228) உலகப் புகழ் பெற்ற வெஸ்பாஸ்கூட்டர்தான் முதன் முதலில் தயாரிக்கப்பட்ட ஸ்கூட்டராகும்.அதனை வடிவமைத்து உருவாக்கிய நாடு எது? இத்தாலி
229) உலகம் முழுவதிலிரும் உள்ள குழந்தைகளைக் கவர்ந்த பார்பி
பொம்மைகளுக்கு தன் நாட்டிலே தடை விதித்ததோடு உள்நாட் டிலே தாரா என்ற பொம்மைச் சிறுவனையும் சாரா பொம்மைச் சிறுமியையும் தயாரித்த நாடு எது? ஈரான்
230) முத்திரைகள் காகிதத்திலேயே வரிசையாகவே அச்சடிக்கப்
பட்டிருக்கும். ஆனால் சுருளாக சுற்றப்பட்ட முத்திரைகளை பயன் படுத்தும் நாடுகளும்இருக்கின்றன. ஒரே சுருளில் 500 முத்திரைகள முதன் முதலில் அறிமுகப்படுத்திய நாடு எது?
சுவீடன்
231) ரோமன் மாக்சேசே அவர்கள் நினைவாக 1958 ஆம் ஆண்டு முதல் மாக்சேசே விருது வழங்கப்படுகின்றது.அவர் எந்த நாட்டின் அதிபராக பதிவகித்தார்? பிலிப்பைன்ஸ்
232) இந்திய அரசால் வழங்ப்படும் மிக உயரிய விருது எது?
பாரத ரத்னா விருது
233) முதன் முறையாக யுத்தத்தில் பலூன்களைப் (1794) பயன்
படுத்திய நாடு எது? பிரான்ஸ் 234) முதல் சர்வதேச பலூன் பந்தயம் 1906 ஆம் ஆண்டு நடத்தப்
பட்டது. இப்பந்தயத்தை நடத்திய நாடு எது? பிரான்ஸ்
235) பலூனில் பறந்து சென்று முதன் முதலாக (1971)பராசூட் மூலம்
mhaovadova/ utval ni

குதித்த முதல் மனிதன் யார்? அந்ரே கார்னெரின்
236) ஜப்பான் நகரான ஹிரோஷிமா மீது அணுகுண்டை வீசிய
அமெரிக்கா விமானத்தின் பெயர் என்ன? பி.29 பாம்பா எனோலாகே
237) இஸ்ரோ என அழைக்கப்படும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
எந்த நாட்டில் உள்ளது?
இந்தியா
238) இந்தியா முதன் முதலில் உருவாக்கிய (1981) தகவல் தொடர்பு
செயற்கைக்கோளின் பெயர் என்ன? அப்பிள்
239) நைகர் மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு இஸ்லாமிய நாடா
ளுமன்ற இந் நாட்டின் தலைநகரின் பெயர் என்ன? நியாமி
240) உலக வங்கியின் முதலாவது தலைவரின் பெயர் என்ன?
லூயிஸ் பிரிஸ்டன்
241) ஆரம்ப கால கடற் கண்ணிவெடிக்கு என்ன பெயர் கூட்டப்
பட்டது? GoNUTITri Lf3 LfT
242) கிறிஸ்மஸ் மரத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்திய நாடு
எது? ஜெர்மனி
243) ரோட்டரிக் கழகத்தைத் தோற்றுவித்தவர் யார்?
போல் பிஹாரிஸ்
244) டார்ஜன் திரைப்படத்தில் டார்ஜனாக நடித்துப் புகழ்பெற்றவர்
uurTrit?
ஜொனி வைஸ்முல்வர்
藝廊

Page 29
245) ரோட்டரிக் கழகம் எத்தனையாம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?
1941 பெப்ரவரி 23
246) இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் நாட்டு பிரதம
மந்திரியாக இருந்தவர் யார்? அட்மிரல் டோஜோ
247) இரண்டாம் உலகப் போரில் பேர்ல் ஹார்பர் தீவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கப்படைகளைஜப்பானிய விமானப்படை குண்டு வீசி அழித்தது. அக்குண்டுத்தாக்குதலுக்குதலைமை வகித்த ஜப்பானிய விமானியின் பெயர் என்ன? மிட்சவோ புட்சிடா
248) பந்துக்குப்பதிலாக கொல்லப்பட்ட ஆட்டின் உடலைப் பயன் படுத்தி குதிரையில் அமர்ந்தபடி விளையாடும் புஸ்காஷி விளை யாட்டு எந்த நாட்டின் பிரபல்யமான பாரம்பரிய விளையாட்டா கும்? ஆப்கானிஸ்தான்
249) இந்தியாவின் தலைநகராக எத்தனையாம் ஆண்டிலிருந்து
புதுடில்லி இருந்து வருகின்றது?
1911
250) உலகிலே இரண்டாவது பெரிய கண்டம் எது?
ஆபிரிக்கா
251) அமெரிக்கப் பத்திரிகைகளால் தனிமையான ஒர் இந்திய அகதி
என வர்ணிக்கப்பட்ட எழுத்தாளர் யார்? சல்மான் ருஷ்டி
252) சூயஸ் கால்வாய் எந்த நாட்டில் உள்ளது?
எகிப்து
253) 1982 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டி இந்திய
தலைநகர் புதுடில்லியில் நடைபெற்றது. அவ்விளையாட்டுப்
1. நினைவு மர்ை
 
 

போட்டியின் போது வரவேற்புப் பாடலுக்கு இசை அமைத்தவர் uurrris? ரவிசங்கர்
254) பிரிட்டனின் வர்த்தகத்திற்கு ஆற்றிய மகத்தான பங்களிப்
பிற்காக 2004 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் மகாராணி இரண்டாவது எலிசபெத்தினால் சேர் பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்ட
வர்த்தகரின் பெயர் என்ன? பில் கேட்ஸ்
255) சேக்ஸ்பியர் கடைசியாக எழுதிய நாடகம் எது?
ஹாம்லெட்
256) சோவியத் யூனியன் சிதறுண்டு போவதற்கு காரணமாக
இருந்தவர் யார்? மிகையில் கொர்பசேவ்
257) இந்தியாவின் முதல் அணுகுண்டுச் சோதனையின் போது
விஞ்ஞானிகள் பயன்படுத்திய சங்கேத வாக்கியம் எது? புத்தர் சிரித்தார்
258) ஐக்கிய நாடுகள் சபையின் 191ஆவது உறுப்பு நாடாக இணைந்து
கொண்ட மிகச்சிறிய நாடு எது? கிழக்கு திமோர்
259) 1991 ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற
பெண்மணி தான் எழுதிய அரசியல் கட்டுரைகளை தொகுத்து அச்சகத்திலிருந்து விடுதலை என்ற பெயரில் நூலாக வெளியிட் டார். அவரின் பெயர் என்ன? ஆங் சாங் சுகி
260) கலாநிதிப்பட்டம் பெற்ற அமெரிக்க ஜனாதிபதியின் பெயர்
என்ன? வுட்ரோ வில்சன்
261) கோலிட் கோஸ் என்று அழைக்கப்பட்ட நாடு எது?
藝  ைேனவு மலர்

Page 30
5TGIF
262) இரண்டாம் உலகப் போரில் ஹிட்டரின் நாஜிப்படை அஸ்
விட்ச் என்ற விஷ வாயுக் கிடங்கில் இரட்சக்கணக்கான யூதர்களைத் திணித்துக் கொலை செய்தது. இப்படைக்கு தலைமை தாங்கிய ஹிட்லரின் நண்பன் யார்? டொக்ரர் மெல்கல்
263) ஹிட்லரின் நாஜிப்படைகள் ரஷ்ய வீரர்களிடம் சரணடைந்த
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் எது? 1943 ப்ெரவரி 2
264) இந்தியா எப்போது குடியரசாகியது?
1950 ஜனவரி 26
265) புக் ஒவ் ஹிந்து நேம்ஸ் என்ற புத்தகத்தை எழுதிய இந்தியப்
பெண்மனி யார்? மேனகா சாந்தி
266) இந்தியாவின் முதலாவது ஜனாதிபதி என்ற புகழிற்குரியவர்1952
ஆம் ஆண்டில் பதவி ஏற்றார். அவரின் பெயர் என்ன? ராஜேந்திரப் பிரசாத்
267) உலகிலேயே அதிக இசைத்தட்டுக்களைக் கொண்ட ஒளிபரப்பு
நிலையம் எது? (B.B.C) லண்டன்
268) இந்திய சிறையில் ஏற்பட்ட அனுபவங்களைக் கொண்டு
மதிலுகள் (சுவர்கள்) என்ற மலையாள நாவலை எழுதியவர் யார்? வைக்கம் முகமது பஷ"ர்
269) கியூபாவை கெரில்லா யுத்த முறையில் விடுதலை செய்தவர்
u untrif? பிடல் காஸ்ட்ரோ
270) உலகிலேயே மிக இளம் வயதில் (20 வயது 357 நாட்கள்)
டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு தலைமை
t50

தாங்கியவர் என்ற பெருமையைப் பெற்ற சிம்பாப்வே நாட்டு வீரரின் பெயர் என்ன? டடின்டா தைபு
271) கை விளக்கேந்திய காரிகை என சிறப்பித்து அழைக்கப்படும்
புளோரன்ஸ் நைட்டிங்கேல் எந்த நாட்டில் பிறந்தார்? இத்தாலி
272) இந்தியாவில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட ஞாயிற்றுக்
கிழமையை கறுப்பு ஞாயிறு என்று அழைக்கின்றார்கள். பாபர் மசூதி எப்போது இடிக்கப்பட்டது? 1992 டிசம்பர் 6
273) அமெரிக்க வரலாற்றில் ஜப்பான் அமெரிக்காவைத் தாக்கிய
திகதியாக குறிப்பிடப்பட்டுள்ள திகதி எது? 1941 டிசம்பர் 7
274) சூரியனை அமன் ரா என்று அழைத்தவர்கள் யார்?
எகித்தியர்கள்
275) சூரியனை மித்ரா என்று பெயரிட்டு அழைத்தவர்கள் யார்?
ஈரானியர்கள்
276) சூரியனை போப்ஸ் என்றும் அப்போலோ என்றும்
அழைத்தவர்கள் யார்? கிரேக்கர்கள்
277) 1965 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசிடம் இருந்து முதன்
முதலில் கால்ப்பந்தாட்ட வீரர் ஒருவர் சேர்பட்டத்தைப் பெற்றார். சேர் பட்டம் பெற்ற முதல் விளையாட்டு வீரரின் பெயர் என்ன? மத்யூஸ்
278) கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் பிரசித்தி பெற்ற சஞ்சிகையான
“விஸ்டன் சஞ்சிகை” இங்கிலாந்தில் நடக்கும் போட்டிகளைக் கொண்டே சிறந்த கிரிக்கெட் வீரர்களைத் தெரிவுசெய்து வந்தது? எத்தனையாம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் நடக்கும்
{5- நினைவு மலர்

Page 31
கிரிக்கெட் போட்டிகளை அடிப்படையாகக் கொண்டு சிறந்த வீரர்களை அறிவித்து வருகின்றது? 2001
279) அமெரிக்க ஜனாதிபதிகளில் ஒருவர் அதிக குழந்தைகளின்
தந்தை என்ற பெயரைப் பெற்றிருக்கின்றார். அவருக்கு 15 குழந்தை கள். அந்த ஜனாதிபதியின் பெயர் என்ன? ஜோன் ரெய்லர்
280) இங்கிலாந்து பிரதமர்களில் ஒரே ஒருவர் மட்டுமே சுட்டுக்
கொல்லப்பட்டு இருக்கின்றார். அவரின் பெயர் என்ன? ஸ்பென்சர் பெர்சிவல்
281) இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜப்பானியப் பிரதமராகப்
பதவி ஏற்ற ஒருவரே உலகில் நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்த பிரதமராவார். 1887ஆம் ஆண்டு பிறந்த இவர் 102 ஆவது வயதில் மரணமடைந்தார். அவரின் பெயர் என்ன?
நாருஹக்கோ ஹிக்காஸ்கனி
282) உலகில் முதல் நடமாடும் வங்கி அமெரிக்காவில் சிக்காகோ
நகரில் எத்தனையாம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?
1946
283) உலகின் முதல் பற்றுாரிகை 1970 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்
டது. இதனை உருவாக்கியவர் யார்? வில்லியம் அபீஸ்
284) உலகப் புகழ்பெற்ற பார்பி பொம்மைகளை உருவாக்கிய
அமெரிக்கப் பெண்மணியின் பெயர் என்ன? ரூத் ஹேண்டலர்
285) பிக்விக் என்ற புகழ்பெற்ற கதாபாத்திரத்தை உருவாக்கியவர்
uit Tri? சாள்ஸ் டிக்கன்ஸ்
286) சிறந்த பல்கலைக்கழக முறையை உலகிற்கு முதன் முதலில்
g52).

அறிமுகம் செய்த நாடு எது? இங்கிலாந்து
287) முதலாம் உலகப் போரின் போது பிரான்ஸில் அம்புலன்ஸ்
வண்டியின் சாரதியாகப் பணியாற்றியவர் யார்? வோல்ட் டிஸ்னி
288) இந்தியாவிலேயே மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான
டாடா நிறுவனத்தின் அதிபதின் பெயர் என்ன? ஜே.ஆர்.ரி.டாடா
289) உலகில் முதல் ஆங்கில நாவல் சுயசரிதை முறையில் எழுதப்
பட்டுள்ளது. அந்த நாவலின் பெயர் என்ன? ரொபின்சன் குரூசோ
290) முதன் முதலில் 1804 ஆண்டு நீராவியில் இயங்கும் ரயில்
இங்கிலாந்தில் இரயில்வே ஒடுபாதையின் மேல் ஓடியது. இதனை ஒட்டியவர் யார்?
ரிச்சாட் டிரேவிதிக்
291) புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் சிட்னி போர்ட்டர் என்பவர் தன் பெயர் கவர்ச்சியாக இல்லாததால் பெயரை எப்படி மாற்றிக் கொண்டார்? ஓ ஹென்றி
292) இந்தியாவின் முதல் பெண் விமானியின் பெயர் என்ன?
பிரேம் மாத்தூர்
293) உலகின் முதல் தனியார்துப்பறியும் நிறுவனம் எந்த நாட்டில்
ஆரம்பிக்கப்பட்டுள்ளது? பிரான்ஸ்
294) கணிதத்தில் சமன்பாட்டுக்குப் பயன்படுத்தும் = என்னும்
அடையாளத்தைக் கண்டுபிடித்த நாடு எது? இங்கிலாந்து
295) கோன் ஜஸ்கிரீமை மார்க்கோனி என்பவர் 1909 ஆம் ஆண்டு
豪璋 1. "Воролору (роол

Page 32
கண்டுபிடித்தார். அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? இத்தாலி
296) உலகின் முதலாவது பொதுமக்களுக்கான இசைத்தட்டுநூலகம்
மின்னி சோட்டாவில் 1923 இல் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நூலகம் எந்த நாட்டில் உள்ளது? அமெரிக்கா
297) இந்தியாவின் முதல் விமானியின் விமான பைலட் லைசன்ஸ்
எண் ~ 1 ஆகும். அந்த விமானியின் பெயர் என்ன? ஜே.ஆர்.டி.டாடா
299) அகில இந்திய வானொலி நிலையம் ஒவ்வொரு ஆண்டும்
நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் புதுமையான படைப்புக்கு வழங்கி வரும் விருதின் பெயர் என்ன? ஆகாஷவாணி விருது
300) துப்பாக்கியைத்துடைத்துக் கொண்டிருக்கும் போது கை தவறி
வெடித்ததால் இறந்து போன புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் uur Tsj? எர்னஸ்ட் ஹெமிங்வே
301) சுதந்திர இந்தியாவில் முதன் முதலில் கட்டப்பட்ட கப்பலின்
பெயர் என்ன? எஸ்.என்.லயல்டி
302) சீன நெடுஞ்சுவரைக் கட்டுவித்த சீன மன்னன் யார்?
ஷி - ஹ"வாங் - கி
303) கார்ல் மார்க்ஸின் மிக நெருங்கிய நண்பர் யார்?
பிரடெரிக் ஏங்கல்ஸ்
304) ஹிட்லருக்கு பயந்து அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த அகதிகளில்
புகழ்பெற்ற விஞ்ஞானியும் ஒருவர். அவரின் பெயர் என்ன? அல்பிரட் ஜன்ஸ்டீன்
лБорборда»у шp6рлі
 
 

305) பலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தின் தாயகரின் பெயர் என்ன?
ஷெக் அஹ்மத் யாஸின்
306) அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனுக்கு
“தத்துவக் கலாநிதி” என்ற கெளரவப் பட்டத்தை டெல் அலிவ் பல்கலைக்கழகம் வழங்கிக் கெளரவித்தது. அந்தப் பல்கலைக்கழ கம் எந்த நாட்டில் உள்ளது? இஸ்ரேல்
307) “குராஷ்” விளையாட்டை முதன் முதலில் உலகிற்கு அறிமுகப்
படுத்திய நாடு எது? உஸ்பெகிஸ்தான்
308) மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் நடைபெற்ற
பத்தாவது உலகக் கிண்ண ஹொக்கிப் போட்டியில் சம்பியன் கிண்ணத்தை முதற் தடவையாகப் பெற்ற ஹொக்கி அணி எது? ஜேர்மன் அணி
309) அங்கோலா இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட
அங்கோலா யுனிற்றா UNTA) போராளி அமைப்பின் தலைவர் u untrif?
ஜோன்ஸ் சவீம்பி
310) உலகிலே முதன் முதலில் ஒட்டுநர் பயிற்சிப் பாடசாலை 1901 ஆம் ஆண்டு பிரிட்டனில் ஆரம்பிக்கப்பட்டது? அப்பயிற்சிப் பாடசாலையை ஆரம்பித்தவர் யார்? வில்லியம் லீ
311) உடிகாரங்களுக்கும், சொக்லெட்டுக்களுக்கும், வங்கிகளுக்கும்
புகழ்பெற்ற நாடு எது? சுவிட்சர்லாந்து
312) ஏப்ரல் முதலாம் திகதியை முட்டாள் தினமாகக் கொண்டா
டாமல் விளையாட்டுப் பொம்மைகள் தினமாக கொண்டாடும் நாடு எது?
ஜப்பான்
{55

Page 33
313) காகிதத்தைக் கொண்டு பல உருவங்களைக் கைகளினாலேயே செய்யும் ஒரிகாமி கலையை உலகிற்கு அறிமுகம் செய்த நாடு எது? ஜப்பான் 314) அணிசேரா இயக்கம் (ஹிபுனி) எத்தனையாம் ஆண்டு
தோற்றுவிக்கப்பட்டது? 1947
315) அணிசேரா இயக்கத்தின் தோற்றத்திற்கு வித்திட்டவர் யார்?
ஜவஹர்லால் நேரு
316) ஒலிம்பிக் கொடியில் உள்ள ஐந்து நிற வளையங்களும் ஐந்து
கண்டங்களைக் குறிக்கின்றன. இவற்றுள் ஆசியாக் கண்டத்தைக் குறிக்கும் வளையம் எந்த நிறத்தில் அமைந்துள்ளது? மஞ்சள்
317) இரவீந்திரநாத் தாகூரின் சாந்தி நிகேதனின் போதிப்பதற்காக
தாகூர் தேர்ந்தெடுத்த நடன வகை எது? மணிப்புரி
318) முதலாவது புவி உச்சி மகாநாடு எத்தனையாம் ஆண்டு
நடைபெற்றது? 1992
319) சம்பா என்ற நடனம் எந்த நாட்டில் மிகவும் புகழ்பெற்ற
நடனமாகும்?
பிரேசில்
320) பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகத்தைத் தெரிவு
செய்வதற்காக 2003 டிசம்பர் 5 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டுப் படுதோல்வியடைந்த இலங்கையின் வெளி நாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் பெற்ற வாக்ககள் எத்தனை? பதினொன்று
321) கிழக்கு திமோரின் நெல்சன் மண்டேலா என அழைக்கப்படும்
தலைவரின் பெயர் என்ன?
2. VfFaovaoya/ UDGARDmî 5

சனானா கஸ்மாவோ
322) அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ யினால் தத்தெடுத்துப் பயிற்சி வழங்கப்பட்ட சவுதி அரேபிய நாட்டைச் சேர்ந்த ஒருவரே அமெரிக்காவிற்கு எதிராகப் போராடும் அல்கொய்டா இயக்கத்தை உருவாக்கினார்.அவரின் பெயர் என்ன? பின்லாடன்
323) அலுவலகங்களில் காசுக் கட்டளை அனுப்பும் முறையை முதன் முதலில் பிரிட்டிஷ் தபால் இலாகாவே தொடங்கியது. எத்தனை யாம் ஆண்டு தொடங்கியது? 1786
324) பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவர் தனது தாயின் பெயரில்
நினைவு மருத்துவமனை ஒன்றைக் கட்டினார். அவரின் பெயர் 6 TGTGOT? வாசிம் அக்ரம்
325) மால்டா நாட்டின் முதல் பெண் அதிபரின் பெயர் என்ன?
அகதா பார்பரா
326) இரண்டாவது புவி உச்சி மாநாடு எத்தனையாம் ஆண்டு
நடைபெற்றது? 2002
327) பிரிட்டிஷ் குத்துச்சண்டை வீரர் ஒருவர் ஒஷன் லெவன் என்ற திரைப்படத்தில் குத்துச்சண்டை வீரனாக நடித்துள்ளார்? அவரின் பெயர் என்ன? லெனொக்ஸ் லூயிஸ்
328) இரும்புச் சீமாட்டி என அழைக்கப்பட்ட பெண் பிரதமர் யார்?
மார்கிரெட் தாட்சர்
329) நியூயோர்க் நகரின் மன்ஹட்டன் பகுதியில் உள்ள உலக
வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் மீது மீதான தாக்குதல் நடத்தப்பட்ட திகதி எது?
羲砂棒一
நினைவு மலர்

Page 34
2001 செப்ரெம்பர் 11
330) தென் ஆபிரிக்காவின் ரியோடி ஜெனிரோ நகரில் நடைபெற்ற எத்தனையாவது புவி உச்சி மாநாட்டில் இம்மாநாட்டிற்கு “நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்தி தொடர்பான உலக உச்சி LDmpsitG” (World Summit Sustainable Development) 6TGT பெயரிடப்பட்டுள்ளது? இரண்டாவது
331) இந்திய திரைப்பட உலகில் புகழ்பெற்ற நடிகர் ஒருவர் கவிஞர் ஹர்பனஸ்ராய் பச்சனின் மகனாவார். அந் நடிகரின் பெயர் என்ன? அபித்தா பச்சன்
332) பிரிட்டிஷ் பிரதமர் வசிக்கும் 10, டவுனிங் தெருக் கட்டடம்
1680 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அக்கட்டடத்தைக் கட்டியவர் u unTrif?
ஜோர்ஜ் டவுனிங்
333) அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர்
அமெரிக்க மக்களைப் பீதிக்குள்ளாக்கிய நோய்க் கிரிமி எது? அந்திராக்ஸ் கிருமி
334) இருபதாம் நூற்றாண்டின் சிறந்த இந்தியக் கிரிக்கெட் வீரர்
விருதை விஸ்டன் சஞ்சிகை எந்த கிரிக்கெட் வீரருக்கு வழங்கியது? கபில்தேவ்
335) வியன்னாவில் பிறந்த இயக்குனர் ஒருவர் 1931 ஆம் ஆண்டு குழந்தைகளைக் கொல்லும் ஒரு கொலைக்காரனைக் கண்டு பிடிக்கும் கதையமைப்பைக் கொண்ட “M” என்ற படத்தை இயக்கினார். அவரின் பெயர் என்ன? பிரிட்ஸ் லேங்
336) இங்கிலாந்து நாட்டில் தயாரான முதல் படம் (1929) எது?
பிளெக் மெயில்
337) 1951 ஆம் ஆண்டு வெளிவந்த த அபிரிக்கன் குயின் என்ற மகத்
நினைவு மர்ை
 
 

தான படத்தை இயக்கிய இயக்குநர் யார்? ஜோன் ஹஸ்டன்
338) 1947 ஆம் ஆண்டு வெளியான “ஜென்டில்மேன்ஸ் அக்றி
மென்ட்” (GENTTLEMANSAGREEMENT) என்ற படத்திற்காகச் சிறந்த இயக்குநருக்கான ஒஸ்கார் விருதைப் பெற்றவர் யார்? ஜோன் ஹஸ்டன்
339) சார்லி சாப்ளின் என்ற நகைச்சுவை நடிகர் நடித்த முதற் படத்தின்
பெயர் என்ன?
மேக்கிங் ஏ லிவிங்
340) சார்லி சாப்ளின் இயக்கிய முதல் படத்தின் பெயர் என்ன?
கோ ரூ இன் காபரே
341) உலகப் புகழ்பெற்ற பதர் பாஞ்சலி என்ற படத்தை இயக்கிய
இயக்குநரின் பெயர் என்ன? சத்யஜித்ரே
342) 1990 ஆம் ஆண்டில் பிலிமின் ஒரத்தில் ஒலியலையை ஒளி
யலையாக மாற்றிப் பதிவு செய்ய முடியும் என்பதை நிரூபித்த ஜெர்மனிய விஞ்ஞானிகளின் பெயர் என்ன?
எர்னஸ்ட்ரூமர்
343) 1952 ஆம் ஆண்டில் ஈஸ்மென் கலர் பிலிமைக் கண்டு பிடித்து
அறிமுகம் செய்தவர் யார்? கொடெக்
344) ஹொலிவூட் சினிமாவை மட்டுமல்ல உலக சினிமாவையே
திசைதிருப்பிய படமான சிட்டிசன் கேன் படம் 1941ஆம் ஆண்டு வெளிவந்தது. அப்படத்தின் இயக்குநரின் பெயர் என்ன? ஒர்சன் வெல்ஸ்
345) பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு நாட்டுப்புறப்
பாடலை அடிப்படையாகக் கொண்ட த வெர்ஜின் ஸ்பிரிங் என்ற படம் இரத்தம் தோய்ந்த ஒரு பழிவாங்குதலை விளக்குகிறது. 1960
{59 Боало и вой

Page 35
ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை இயக்கியவர் யார்? இங்க்மர் பெர்க்மன்
346) உலகிலேயே உதிக படங்களைத் தயாரித்து அதாவது 101
படங்களைத் தயாரித்துகின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தின் 2001 ஆம் ஆண்டுப் பதிப்பில் இடம் பிடித்தவர் யார்? டி.ராமநாயுடு
347) திரைப்பட உலகில் முதல் குழந்தை நட்சத்திரம் என்ற
பெருமையைப் பெற்றவர் யார்? ஜக்கி சான்
348) அமெரிக்க உளவு நிறுவனமான எவ்.பி.ஜ எந்த நடிகரிடம் நான்
கம்யூனிசத்தை வெறுக்கிறேன் என்று எழுதித் தருமாறு கேட்டு மிரட்டியது? சார்லி சாப்ளின்
349) ஒஸ்கார் வரலாற்றிலேயே முதன் முறையாக வெளிநாட்டுப்
படம் ஒன்றில் நடித்த நடிகர் ஒருவருக்கு சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருது 1999 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அந்த நடி கரின் பெயர் என்ன? ராபாட்டோ பெனிக்னி
350) இலங்கையின் முதலாவது சிங்களப் பேசும் படம் எது?
பிறேமாவதி
351) இலங்கையின் முதலாவது சிங்களப் பேசும் படத்தைத்
தயாரித்தவர் ஒரு தமிழராவார். அவரின் பெயர் என்ன? சுந்தரம் மதுரநாயகம்
352) முதன் முதலில் "இரட்டை வேட உத்தி” அறிமுகம் செய்யப்
பட்ட சிங்களப் படம் எது? உதும் விவுவாசய
353) இந்தியப் பாடகி லதா மங்கேஷ்கார் சிங்களப் பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார். அவர் பாடிய சிங்களப் பாடல் இடம்பெற்ற
% fo)rz); , , "/ 11 ს. - 1//
 
 

படத்தின் பெயர் என்ன? சட சுலங்
354) சிறுகதை ஒன்றை அடிப்படையாகக் கொண்டு முதன் முதலாக இலங்கையில் சிங்களத் திரைப்படம் உருவாக்கப்பட்டது.
அப்படத்தின் பெயர் என்ன? நலங்கனா
355) சிங்களப் படங்கள் இலங்கையில் தயாரிக்கப்பட வேண்டும். வெளிநாட்டுப் படச்சாயலில் சிங்களப் படங்கள் உருவாக்கப்
படக்கூடாது என்ற சட்ட யாருடைய ஆட்சியின் காலத்தில் அமுலுக்கு வந்தது? எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க
356) வயது வந்தவர்களுக்கு மட்டும் என்ற அறிவித்தலுடன்
வெளிவந்த முதலாவது சிங்களப்படம் 1956 ஆம் ஆண்டு வெளி வந்தது. அப்படத்தின் பெயர் என்ன? சாரதா
357) முதன் முதலில் சிங்களப்படம் ஒன்றில் கர்நாடக மெட்டில்
அமைந்த பாடல் ஒன்று 1972 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது.
அப்படத்தின் பெயர் என்ன?
ஹிதக பிபுனு மலக்
358) சிங்கத் திரைப்படம் ஒன்றை முதல் முதலில் இயக்கிய முதலா வது இலங்கைத் தமிழர் என்ற பெருமையைப் பெற்றவர் யார்? ரி.சோமசேகரன்
359) தமிழில் சேகுவேராவைப் பற்றி முதல் ஆவணப் படத்தை (40
நிமிடங்கள்) இயக்கியவர் யார்? அ.முத்துக்கிருஷ்ணன்
360) இலங்கைத் தமிழர் ஒருவர் முதன் முதலில் இயக்கிய சிங்களத்
திரைப்படத்தின் பெயர் என்ன? சடசுலங்
(6)

Page 36
361) இந்தியாவில் புகழ்பெற்ற ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்த
முதலாவது சிங்களத் திரைப்படத்தின் பெயர் என்ன? தொஸ்த்தர
362) சிறந்த மலையாளப் படங்களை இயக்கிய சேதுமாதவன்
சிங்களப் படம் ஒன்றையும் இயக்கியிருக்கிறார். அப்படத்தின் பெயர் என்ன?
வீர விஜய
363) 1965 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற மூன்றாவது உலகத் திரைப்பட விழாவில் முதன் முதலில் சிங்களப் படம் ஒன்றிற்று சர்வதேச விருதான தங்க மயில் விருது கிடைத்தது.அப்படத்தின் பெயர் என்ன? கம்பெரலிய
364) இலங்கையின் சத்தியஜித்ரே எனப் புகழப்படும் இயக்குநர் 1956 ஆம் ஆண்டுதான் சிங்களத் திரையுலகல் நுழைந்தார். அவரின் பெயர் என்ன? லெஸ்டன் ஜேம்ஸ் பீரிஸ்
365) சர்வதேச ரீதியிலான விருதொன்றைப் பெற்ற முதலாவது சிங்களத் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் யார்? லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்
366) சிங்களப் படங்கள் ஆரம்பத்தில் இந்தியாவிலேயே தயாரிக்
கப்பட்டன. இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது படத்தின் பெயர் என்ன? பண்டா நரயட்ட பெமினிம
367) முதன் முதலில் சிங்களவர் ஒருவர் சிங்களத் திரைப்படத்திற்கு
இசையமைத்தார். அப்படத்தின் பெயர் என்ன? அதட்டவெடிய ஹெட்ட ஹொந்தாய்
368) சர்வதேச விருதொன்றைப் பெற்ற முதலாவது சிங்கள நடிகை
என்ற பெயரைப் பெற்றவர் யார்? மாலினி பொன்சேகா
| forva/ pavi 62

369) திரைப்படமாக அதேபெயரில் உருவாகிய கலையம்சம் மிக்க முதலாவது நாவலான கம்பெரலிய நாவலை எழுதிய எழுத்தாளர் uistrij? மார்டின் விக்கிரமசிங்க 370) முதன் முதலில் சிங்களவர் ஒருவர் சிங்களப் படத்திற்கு இசை
யமைத்தார். முதன்முதல் சிங்களப்படமொன்றிற்கு இசையடைத்த முதலாவது சிங்கள இசையமைப்பாளர் என்ற பெருமையைப் பெற்றவர் யார்? டபிள்யூ.ஆர்.அமரதேவ
371) தமிழ் சினிமா உலகின் முதல் பெண் இயக்குநர் என்ற பெருமைக்
குரியவர் யார்? டி.பி.ராஜலட்சுமி
372) தமிழ் சினிமா உலகின் முதல் பெண் இயக்குநரின் படம் 1936 ஆம் ஆண்டு வெளிவந்தது. அப்படத்தின் பெயர் என்ன? மிஸ் கமலா
373) தமிழின் முதல் சமூகப் படம் என்ற பெருமையைப் பெற்ற
படத்தின் பெயர் என்ன? மேனகா
374) தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரன்
முதன் முதலில் (1936) இன்ஸ்பெக்டர் வேடத்திலேயே நடித்தார். அவர் நடித்த முதற் படத்தின் பெயர் என்ன? சதி லீலாவதி
375) புராணப்படங்களில் கடவுளர் வேடங்களில் நடிப்பதில்லை
என்ற கொள்கையுடைய நடிகரொருவர் இறுதிவரை தமது கொள்கையில் உறுதியாக இருந்தார். அந்த நடிகர் யார்? கே.பி.கேசவன்
376) நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த முதல் திரைப்படம் 1952 ஆம் ஆண்டு வெளிவந்தது. அப்படத்தின் பெயர் என்ன? பராசக்தி
* 63 நினைவு மலர்

Page 37
378) முதலாவது உலகத் திரைப்பட விழா எத்தனையாம் ஆண்டு
நடைபெற்றது? 1932
379) முதல் இந்திய உலகத் திரைப்பட விழா போட்டிகளின்றி பம் பாயில் நடைபெற்றது. அவ்விழா நடந்த ஆண்டு எது? 1952
380) இந்திய உலகத் திரைப்பட விழாச் சின்னம் 1975 ஆம் ஆண்டு
நடைபெற்ற இந்திய உலகத் திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக் கப்பட்ட அச்சின்னம் எது? மயில்
381) இந்தியாவில் முதல் இசையமைப்பாளரின் பெயர் என்ன?
பிரோல் ஷாமிஸ்திரி
382) தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம்
(ஊமைப் படம்) எது? கீசகவதம்
383) ரஷ்யாவின் முதலாவது விண்வெளி வீராங்கனை முதன் முதலில்
1963 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 16 ஆம் திகதி விண்ணில் பயணம் செய்தார். அவர் பயணம் செய்த விண்கலத்தின் பெயர் என்ன?
оитоїuц тф — 6
384) அமெரிக்காவின் முதல் விண்வெளி வீராங்கனை 1983 ஆம்
ஆண்டு ஜுன் மாதம் 18ஆம் திகதி விண்ணில் முதற் பயணத்தை மேற்கொண்டார். அவர் பயணம் செய்த விண்வெளி ஓடத்தின் பெயர் என்ன? சலஞ்சர்
385) 1986 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் திகதி சலஞ்சர் விண்வெளி ஒட விபத்தில் அகால மரணமான அமெரிக்காவின் இரண்டா வது விண்வெளி வீராங்கனையின் பெயர் என்ன?
நினைவு மலர் q6.

ஜுடித் ஏ.ரஸ்னிக்
386) அமெரிக்காவின் விண்வெளி வரலாற்றில் முதன்முறையாக சலஞ்சர் விண்வெளி ஓடத்திலிருந்து 1984 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி) அந்தரத்தில் இறங்கி நடந்து சாதனை புரிந்த வீராங்கனை யார்? கதரின்.டி.சல்லிவான்
387) அமெரிக்காவின் நாசா விண்வெளி நிலையம் விண்கலத்தில்
பறந்தவாறு தாம்பத்தியம் நடத்தினால் என்ன என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை அறிய மார்க் சீலி ஜோன் என் டேவிஸ் என்கின்ற யதார்த்தத் தம்பதியரை தேர்ந்தெடுத்து 1992 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 12ஆம் திகதி விண்வெளிக்கு அனுப்பியது. அந்த யதார்த்தத் தம்பதியர் பயணம் செய்த விண்வெளி ஓடத்தின் பெயர் என்ன?
எண்டவர்
388) அமெரிக்க விண்வெளி ஓடமான கொலம்பியாவில் 1997 ஆம்
ஆண்டு நவம்பர் 19 ஆம் திகதி பயணம் செய்த இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை யார்? கல்பனா சால்வா
389) ரஷ்ய விண்கலத்திற்குச் சென்று ஆய்வுகளை நடாத்திய முதலாவது அமெரிக்க வீராங்கனையின் பெயர் என்ன? ஷானன் டபிள்யூ சூசிட்
390) விண்வெளியை (1957 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 4 ஆம்
திகதி) முதன் முதலில் சுற்றி வந்த செயற்கைக்கோள் எந்த நாட்டைச் சேர்ந்தது? JGyurt
391) விண்வெளியை (1957 ஆம் ஆண்டு) முதன் முதலில் சுற்றி வந்த
முதற் செயற்கைக்கோளின் பெயர் என்ன? ஸ்புட்னிக் - 1
392) முதன் முதலில் (1957ஆம் ஆண்டு) ரஷ்யா விண்வெளிக்கு முதல்
tos- утового/ирвой

Page 38
உயிரிணத்தை அனுப்பி வைத்தது. அந்த உயிரினம் எது?
நாய்
393) முதன் முதலில் ரஷ்யா விண்வெளிக்கு அனுப்பி வைத்த
உயிரினத்தின் பெயர் என்ன?
650)6)BSTIT
394) முதன் முதலில் ரஷ்யா அனுப்பி வைத்த உயிரிணத்தை சுமந்து
சென்ற விண்கலத்தின் பெயர் என்ன? ஸ்புட்னிக் - 2
395) 1969 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் திகதி முதன் முதலில்
சந்திரனில் காலடி வைத்த விண்வெளி வீரரின் பெயர் என்ன? நீல் ஆம்ஸ்ரோங்
396) முதன் முதலாக விண்வெளிக்குச் (1961 ஆம் ஆண்டு மே மாதம்
5ஆம் திகதி ) சென்ற அமெரிக்க விண்வெளி வீரரின் பெயர் என்ன? அலன்.பி. ஷெப்பர்ட்
397) விண்வெளியில் முதன் முதலில் நடந்த விண்வெளி வீரர் எந்த
நாட்டைச் சேர்ந்தவர்? ரஷ்யா
398) முதன் முதலில் விண்வெளிக்குச் சென்று திரும்பிய விண்வெளி
வீரர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? ரஷ்யா
399) சந்திரனுக்கு ரஷ்யா (1959 ஆம் ஆண்டு) முதன் முதலில்
அனுப்பிய செய்றகைக் கோளின் பெயர் என்ன?
லூனா - 1
400) சீனா பூமியின் வளங்களைக் கண்டறிய லோலாங் மார்க் - 4 என்ற ரொக்கட் மூலம் விண்ணில் செலுத்திய விண்கலத்தின் பெயர் என்ன? இசட் வை -2
15%oжолау шырлi
 

401) இந்தியா முதன் முதலில் (1975) ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம்
19 ஆம் திகதி) விண்வெளிக்கு அனுப்பிய செயற்கைக் கோளின் பெயர் என்ன? ஆரியபட்டா
402) மைக்கேல் கொலின்ஸ், நீல் ஆம்ஸ் ரோங், எட்வின் ஒஸ்ரின் ஆகியோர் முதன் முதலில் சந்திரனுக்குச் சென்றனர்.அவர்கள் சென்ற விண்வெளி ஓடத்தின் பெயர் என்ன? அப்பலோ - 11
403) இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் என்ற சிறப்புக்குரியவர்
untrip ராகேஷ் சர்மா
404) அமெரிக்கா (1973ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி) முதன் முதலில் விண்ணிற்கு அனுப்பிய விண்வெளி நிலையத்தின் பெயர் என்ன?
ஸ்கைலாப் - 1
405) உலகின் முதலாவது விண்வெளி வீராங்கனையின் பெயர் என்ன?
லவன்டினா.வி. தெரஸ்கோவா
406) உலகின் இரண்டாவது விண்வெளி வீராங்கனையே (1989 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 17 ஆம் திகதி) விண்கலத்திலிருந்து அண்டவெளியில் இறங்கி மிதந்த முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெறுகிறார். அவரின் பெயர் என்ன? ஸ்வெத்லோனா, வை.சவித்ஸ்கையா
407) சுவிட்சர்லாந்து நாட்டின் முதல் விண்வெளி வீரரின் பெயர்
என்ன?
கிளாடி நிக்கோலியர்
408) அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மனைவி தனது
வாழ்க்கை வரலாறை லிவிங் ஹிஸ்ட்ரி (Living History) என்ற பெயரில் எழுதியுள்ளார். அவரின் பெயர் என்ன?
67

Page 39
ஹிலாரி கிளின்டன்
409) இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவுக்கு
(2003 ஜூன் 11 ஆம் திகதி) ஆசியாவின் கதாநாயகன் என்ற விருதை வழங்கிய உலகப் புகழ்பெற்ற சஞ்சிகை எது? ரைம்
410) புஜியான் ஸ்ரெய்ன் என்று அழைக்கப்படுகின்ற புதுவகை
வைரஸ் நோய் முதன்முதலில் எந்த நாட்டு மக்களைப் பிடித்தது? அமெரிக்கா
411) உலகிலேயே மிக அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகை என்னும் பெருமையைப் பெற்று 2004 ஆம் ஆண்டு வெளிவந்த கின்னஸ் சாதனைகள் புத்தகத்தில் இடம்பிடித்த நடிகையின் பெயர் என்ன? கேமரூஸ் டயஸ்
412) பிக் டாடி என அழைக்கப்பட்ட முன்னாள் சர்வாதிகாரியின்
பெயர் என்ன?
இடி அமீன்
413) த இங்கிலீஷ் ரோஸஸ் என்ற நூலை எழுதிய பிரபல பொப்
பாடகியின் பெயர் என்ன? LDG LATGOTT
414) அரிசி உற்பத்தி அதிகரிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் எந்த
ஆண்டை ஐ.நா. அரிசி ஆண்டாக அறிவித்தது? 2004
415) 1926 ஒகஸ்ட் 6 ஆம் திகதி ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்து
சாதனை நிலை நாட்டிய முதற் பெண் சாதனையாளர் யார்? ஜெர்ட்ரூட் எட்ரிலி
416) "ONEMORECHANCE” என்ற இசை அல்பத்தை வெளியிட்ட
பிரபல பாடகரின் பெயர் என்ன? மைக்கல் ஜக்சன்
| 16a)áováy uvovni 一懿棒

417) 2004 ஆம் ஆண்டு அன்ட்டிகுவா மைதானத்தில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 400 ஒட்டங்களைப் பெற்று உலக சாதனை படைத்த மேற்கிந்தியத் தீவுகள் அணியின் Giuri u untri? பிரையன் லாரா
418) பி.பி.சி தொலைக்காட்சியின் 2003 ஆம் ஆண்டுக்கான சிறந்த பி.பி.சி விளையாட்டு வீரர் விருதை வென்ற இங்கிலாந்து ரக்பி அணியின் நட்சத்திர வீரரின் பெயர் என்ன? ஜொனி வில்கின்சன்
419) 2003 ஆம் ஆண்டுக்கான “அமைதிக்கான விருது” பெற்ற
செக்கேஸ்லோவாக்கியா நாட்டு முன்னாள் ஜனாதிபதியின் பெயர் என்ன? லக்லாவ் ஹாவெல்
420) பொதுநலவாய அமைப்பினை விலங்குகளின் பண்ணை என்று
கூறியவர் யார்? ரொபர்ட் முகாபே
421) அமெரிக்காவில் இருந்து வெளிவரும் எந்தப் பத்திரிகைக்கு 2004
ஆம் ஆண்டு ஐந்து புலிட்சர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன? லொஸ் ஏஞ்சல்ஸ் ரைம்ஸ்
422) உலகப் புகழ் பெற்ற கேலிச் சித்திரப் பாத்திரமான DENNISTHE MENACE ஐ உருவாக்கிய அமெரிக்காவின் பிரபல கேலிச் சித்திரக் கலைஞரின் பெயர் என்ன? ஹாங்க் கெற்ஷாம்
423) 1964 ஆம் ஆண்டு மைக்கல் ஜக்சனைப் பிரதான பாடகராகக்
கொண்டு அவரது குடும்பத்தினரால் உருவாக்கப்பட்ட இசைக் குழுவின் பெயர் என்ன? ஜக்சன் 5 இன்டியானா
425) இந்தியாவிலே மிகக் குறைந்த வயதில் பத்மபூரீ விருது பெற்ற
69

Page 40
செஸ் வீரர் யார்? விஸ்வநாதன் ஆனந்த்
426) முதல் கிறிஸ்மஸ் முத்திரை 1898 ஆம் ஆண்டு வெளி
யிடப்பட்டது. அவ் முத்திரையை வெளியிட்ட நாடு எது?
556
427) 2003 ஆம் ஆண்டிற்கான இலக்கிய நோபல் பரிசை பெற்ற தென்னாபிரிக்க எழுத்தாளர் இரண்டு முறை (1989 மற்றும் 1999) புக்கர் பரிசையும் பெற்றிருக்கின்றார். விளம்பரத்தை விரும்பாத அவ் எழுத்தாளரின் பெயர் என்ன? ஜோன் மேக்ஸ்வெல் கோயட்ஸ்
428) giSurrosair up606), LDGossi (THE BIRDMAN OF INDIA) 6Taipi
அழைக்கப்படுபவரின் பெயர் என்ன? சலீம் அலி
429) 2003 gigajorigibingot prtusatirs (PERSON OF THE YEAR) அமெரிக்கப் படைவீரனைத் தெரிவு செய்த உலகப் புகழ்பெற்ற சஞ்சிகை எது? ரைம்
430) உலகிலேயே தேசியக் கொடியில் அந்த நாட்டின் வரைபடத்
தைக் கொண்ட ஒரே நாடு எது? சைப்ரஸ்
431) இந்தியா 2020 என்ற நூலை எழுதியவரின் பெயர் என்ன?
டாக்டர் அப்துல்கலாம்
432) 2000 ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக்கில்
எத்தனை நாடுகள் பங்குபற்றின? 199 நாடுகள் 433) கணினிக்கான மவுஸைக் கண்டுபிடித்தவர் (UTri?
டக்ளஸ் ஏஞ்சல் பார்ட்
434) மிக்கிமவுஸ் கதாபாத்திரத்தை வோல்ட் டிஸ்னி உருவாக்கியது
நினைவு மலர் 一蒙0摩

போன்று கோர் பீல்ட் என்ற பூனைக் கதாபாத்திரத்தை
உருவாக்கிய அமெரிக்கரின் பெயர் என்ன?
ஜம் டேவிஸ் 435) 1989 ஆண்டு தனக்குக் கிடைத்த அமைதிக்கான நோபல் பரிசை
ஆபிரிக்காவின் பசியில் வாடும் மக்களுக்கு நன்கொடையாக
அளித்தவர் யார்?
தலாய் லாமா
436) உலகப் புகழ் பெற்ற ரைம் பத்திரிகையின் அட்டைப்படத்தில் இடம்பெற்ற முதல் இந்திய விளையாட்டு வீரரின் பெயர் என்ன? சச்சின் டெண்டுல்கர்
437) மேப்பிள் என்ற மரத்தின் இலை எந்த நாட்டின் தேசியக்
கொடியில் இடம்பெற்றுள்ளது?
956
438) எந்த நாட்டின் தேசியக் கொடியில் AK47துப்பாக்கியின் படம்
இடம்பெற்றுள்ளது? காங்கோ
439) இணையத்தில் புகழ் பெற்றுள்ள யாஹூ (YAHOO) தளத்தை
டேவிட் பீலோ என்ற நண்பருடன் சேர்ந்து உருவாக்கியவர் un un Tri?
ஜொரி யங்
440) 15 வது ஆசிய விளையாட்டு விழா எத்தனையாம் ஆண்டு
நடைபெற்றது? 2006
441) ஒவ்வொரு வருடமும் வண்டுச் சண்டை போட்டியை நடத்தும்
நாடு எது? தாய்லாந்து
442) பிரித்தானிய அரசினால் “கொமாண்டர் ஒவ் பிரிட்டிஷ்
என்பயர் விருதி” (1999) வழங்கிக் கெளரவிக்கப்பட்ட முதல் ஜேம்ஸ் பாண்ட் நடிகர் யார்?
{70 footay upoff

Page 41
ரோஜர் ஜோர்ஜ் மூர்
443) ஜூபிடர் சிம்பனி இசையை 15 நாட்களில் உருவாக்கிய
இசைமேதை யார்? மொசாட்
444) உலகில் பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் எனக் குரல்
கொடுத்த முதல் பெண்மணி யார்? எமலின் பான்கிரஸ்ட்
445) பேருந்துகளுக்குப் பாதை எண்ணை 1906 ஆம் ஆண்டு
முதல்ஆம்னி பேருந்து கம்பனி தான் முதலில் வழங்கியது? அந்தக் கம்பனி எந்த நாட்டைச் சேர்ந்தது? பிரிட்டன்
446) நோபல் பரிசு பெற்ற முதல் அரேபிய எழுத்தாளர் என்ற
பெருமையை எகிப்து நாட்டு எழுத்தாளர் ஒருவர் பெற்றார். 1988 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற அவரின் பெயர் என்ன? நகூப் மஹபூஸ்
447) கோகோ கோலா பானம் எத்தனையாம் ஆண்டு கண்டுபிடிக்
கப்பட்டது?
1886
448) a la3air (pg5di) airiSun GOT"BANK OFSWEDEN 61556060Turtlib
ஆண்டு தொடங்கப்பட்டது? 1656
449) அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஸ் சி.ஐ.ஏ
இயக்குநராக எத்தனையாம் ஆண்டு பணியாற்றினார்?
1976
450) கால்பந்தாட்ட விளையாட்டில் சிறந்து விளங்கியமைக்காக
பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத் அவர்களிடம் 2003 ஆம் ஆண்டு சேர் பட்டத்தைப் பெற்ற கால்பந்தாட்ட வீரர் untrip
72

டேவிட் பெக்கம்
451) 2003 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஈரானைச்
சேர்ந்த இஸ்லாமியப் பெண் வழக்கறிஞருக்கு வழங்கப்பட்டது. அவரின் பெயர் என்ன? ஷெரின் இபாடி
452) 2003 ஆம் ஆண்டு பொப் சனல் எம்.ரி.வி வழங்கிய மனித நேய
விருதைப் பெற்றவர் யார்? ஆங்சான் சூகி
453) எதிரிகளின் இராணுவக் கப்பல்களைத் தாக்கி அழிக்கவல்ல
பிமோஸ் ஏவுகணைகளை தயாரித்த நாடு எது? இந்தியா
454) அமெரிக்காவிற்கு முதன் முதலாக நோபல் பரிசைப் பெற்றுக்
கொடுத்தவர் அமெரிக்காவில் பிறந்தவரல்ல. ஜெர்மனியில் பிறந்து அமெரிக்காவில் குடியேறியவராவார். அமெரிக்காவுக்கு 1907ஆம் ஆண்டு நோபல் பரிசைப் பெற்றுக்கொடுத்த அவரின் பெயர் என்ன? ஏ.பி.மைக்கேல்சன்
455) உலகிலே முதன் முதலாக கிரிக்கெட் விளையாட்டுக்கான
துடுப்பாட்ட மட்டையை வடிவமைத்தவரின் பெயர் என்ன? ஜோன் ஸ்மால்
456) பிரிட்டிஸ் எயர்வைஸ் விமான சேவை நிறுவனத்தால் பயன்படுத்தப்பட்டு வந்த கொன்கோட் ரக விமானம் (சுப்பசோனிக்) எப்போது முதல் சேவையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது? 2003 ஒக்ரோபர் 24
457) அமெரிக்கப் படைகள் யாரைக் கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கைக்கு ஒப்பிரேஷன் ரெட்டான் (செவ்விடியல்) என்ற பெயரைச் சூட்டியது? சதாம் ஸ"சைன்
373
நினைவு மலர்

Page 42
458) சர்வதேச நாடுகளில் அமெரிக்கா நடத்திவரும் மோசமான
அரசியலின் திருகுதாளங்களையும் சந்தர்ப்பவாதங்களையும் அம்பலப்படுத்தும் 400 பக்கங்களைக் கொண்ட வஞ்சக அரசு என்ற நூலை எழுதிய அமெரிக்க எழுத்தாளரின் பெயர் என்ன? வில்லியம் ப்ளம்
459) 2003 ஆம் ஆண்டு அமெரிக்காவில் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில்
நடைபெற்ற நான்காவது மகளிர் உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் உலகக் கோப்பையை (முதற்தடவையாக) கைப் பற்றிய அணி எது? ஜேர்மன் மகளிர்அணி
460) ஐந்தாவது மகளிர் உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டி
2007 ஆம் ஆண்டு எந்த நாட்டில் நடைபெற்றது? சீனா
461) ஈராக் மீது அமெரிக்கா மேற்கொண்டதாக்குதலின் போது தனது
இரு கைகளையும் இழந்த 14 வயதான ஈராக்கியச் சிறுவனின் பெயர் என்ன?
அலி இஸ்மாயில்
462) அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கனின் வாழ்க்கை வரலாற்றை ஆபிரகாம் லிங்கன் என்ற பெயரில் நூலாக எழுதி வெளியிட்டவர் யார்? ஜோன் டிரிங் வோட்டர்
463) சென்னையில் பிறந்த ஒருவர் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்து ஒய்வுபெற்றுள்ளார்.அவரின் பெயர் என்ன? நசார் ஹ"சைன்
464) 1986 ஆண்டு முதன் முதலில் பிரிட்டனில் வளர்க்கப்படும்
மாடுகளுக்கு “மாட்கெள’ நோய் ஏற்பட்டிருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டு முற்பாதுகாப்பு நடவடிக்கையாக 37 இலட்சம் மாடுகள் பிரிட்டனில் அழிக்கப்பட்டன. 2003 டிசம்பர் 23ஆம் திகதி எந்த நாடு தனது நாட்டு மாடுகளுக்கு முதன் முதலில்
நினைா மர்ை
 
 

மாட்கெள நோய் ஏற்பட்டிருப்பதாக உத்தியோக பூர்வமாக
அறிவித்தது? அமெரிக்கா
465) ஆசிய கால்பந்து கூட்டமைப்பு எத்தனையாம் ஆண்டு முதல்
சிறந்த கால்பந்து வீரர்களைத் தேர்ந்தெடுத்துக் கெளரவித்து வருகிறது? 1994
466) 2003 பெப்ரவரி மாதம் அமெரிக்க விண்கலம் ஒன்று பூமிக்கு
திரும்புகையில் டெக்ஸாஸ் மீது வெடித்துச் சிதறியது. இச்சம்பவத்தில் இஸ்ரேலியரான இலான் ராமொன் மற்றும் இந்தியாவில் பிறந்த கல்பனா சவ்லா ஆகிய இருவர் உட்பட 7 விண்வெளி வீரர்கள் பலியாகினார். அவர்களைப் பலி கொண்ட விண்கலத்தின் பெயர் என்ன? கொலம்பியா
467) ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுப்பதைப் பகிரங்கமாக
எதிர்த்த மூன்று நாடுகளும் எவை? பிரான்ஸ், ஜேர்மனி, ரஷ்யா
468) பிரிட்டனில் குளோனிங் மூலம் முதன் முதலாகப் பிறக்க
வைக்கப்பட்ட டோலி ஆடு மர்மவியாதியால் பாதிக்கப்பட்ட தால் எத்தனையாம் ஆண்டு விஷ ஊசி ஏற்ற கருணைக் கொலை செய்யப்பட்டது? 2003 பெப்ரவரி 14
469) ஐ.நா 13 வருடங்களாக ஈராக் மீது விதித்திருந்த தடைகளைப்
பாதுகாப்பு சபை எப்போது நீக்கியது? 2003 Go 22
470) 2005 ஆம் ஆண்டில் பலஸ்தீன நாட்டை உருவாக்கும்
ஆலோசனைகளைக் கொண்ட மத்திய கிழக்கு சமாதானத் திட்டம் அமெரிக்கா, ரஷ்யா, ஐ.நா. ஐரோப்பிய ஒன்றியம் என்பவற்றால் தயாரிக்கப்பட்டு எப்போது வெளியிடப்பட்டது? 2003 ஏப்பிரல் 30
75
நினைவு மர்ை

Page 43
47) 2003 மார்ச் 12ஆம் திகதி மாபியா அமைப்புடன் தொடர்புள்ள
பொலிஸ்பாரர் ஒருவரால் பெல்கிரேட் வீதியில் சுட்டுக்
கொல்லப்பட்ட ஸோரான் டிஜின்ட ஜிக் எந்த நாட்டின் பிரதமராவார்? Ggnr Suurt
472) ஆர்மினியா, அசர்பைஜான், ரஷ்யா, துருக்கி ஆகிய நாடுகளைத் தவிர்ந்த 41 அங்கத்துவ நாடுகள் கையெழுத்திட்ட மரண தண்டனையைத் தடைசெய்யுமம் ஐரோப்பிய மனித உரிமை பிரகடனத்தை ஐரோப்பிய சமூகம் எப்போது வெளியிட்டது? 2003ஜுலை 1
473) ஈராக் மீது போர் தொடுப்பதற்காக ஈராக்கிடம் பேரழிவு
ஆயுதங்கள் இருப்பதாக மிகைப்படுத்திய பிரசாரத்தை பிரிட்டன் மேற்கொள்வதாக பி.பி.சி செய்தி வெளியிட்டிருந் தது. இச் செய்தியின் பின்னணியில் பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சின் ஆயுதநிபுணர் ஒருவர் இருப்பதாக சந்தேகம் எழுந்த தைத் தொடர்ந்து அவர் 2003 ஜூலை 17 தற்கொலை செய்து கொண்டார். அந்த ஆயுத நிபுணரின் பெயர் என்ன? டேவிட் கெலி
474) முன்னாள் பொஸ்னிய செர்பிய ஜனாதிபதி மிலோசெவிச்சிற்கு யூகோஸ்லாவாவியாவுக்கான சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் 2003 பெப்ரவரி 27 ஆம் திகதி எத்தனை வருட சிறைத் தண்டனையை விதித்தது? 11 வருடங்கள்
475) முஸ்லிம்களுக்கும் குரோஷியர்களுக்கும் எதிராக யுத்தக் குற்றம்புரிந்தமை நிரூபிக்கப்பட்டதால் 2002 ஜூலை 31 சர்வதேச நீதிமன்றத்தால் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட பொஸ்னிய செர்பிய டொக்டரின் பெயர் என்ன? மிலோமிர் ஸ்டாசி
476) 54 வருடங்களின் பின் 2003 ஒகஸ்ட் 11 ஆம் திகதி
ஐரோப்பாவுக்கு வெளியே நோட்டோ அமைப்பு முதன்
76

முறையாக எந்த நாட்டில் உள்ள சர்வதேச பாதுகாப்புப் படையை உத்தியோகபூர்வமாக தனது பொறுப்பின் கீழ் கொண்டுவந்தது?
ஆப்கானிஸ்தான்
478) அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியிலும் கனடாவிலும் 29
மணிநேர பாரிய மின் தடையினால் 50 மில்லியனுக்கும் அதிக மான மக்கள் பாதிக்கப்பட்டனர்.இச் சம்பவம் எப்போது நடைபெற்றது? 2003 ஒகஸ்ட் 13
479) சுவீடன் மக்களை யூரோ நாணயத்தை ஏற்கவைப்பதற்கான
பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது 2003 செப்ரெம்பர் 10 ஆம் திகதி கத்தியால் குத்தப்பட்டு கொல்லப் பட்ட சுவீடன் நாட்டு வெளிவிவகார அமைச்சரின் பெயர் என்ன? அனா லிண்ட்
480) லொக்கர் பீகுண்டுத்தாக்குதலில் பலியானோரின் குடும்பங்
களுக்கு நட்டஈடு வழங்க எந்த நாடு சம்மதித்ததைத் தொடர்ந்து ஐ.நா.1992 ஆம் ஆண்டு அந்த நாட்டின் மீது விதித்திருந்த தடைகளை 2003 செப்ரெம்பர் 12 ஆம் திகதி நீக்கியது? லிபியா
481) மலேசியப் பிரதமர் மஹாதிர் முாம்மத் 2003 ஒக்டோபர் 31 ஆந் திகதி தனது பதவியில் இருந்து விலகினார். அவர் எத்தனை வருடங்கள் மலேசியாவின் பிரதமராகப் பதவி வகித்தார்? 22 வருடங்கள்
482) ஈராக்கில் முக்கியமான யுத்தம் முடிவுற்றதாக கலிபோர்னிய
கடற்பகுதியில் நிலைகொண்டிருந்த டி.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன் கப்பலில் இருந்து ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் எத்தனையாந் திகதி அறிவித்தார்? 2003 (5D 1
77

Page 44
483) இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையில் எஸ்.எஸ்.ஸி
மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் நசார் ஹ"சைனின் விக்கெட் டைக் கைப்பற்றியதன் மூலம் உலகிலேயே ஒரே மைதானத்தில் 100 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்று உலக சாதனை நிலைநாட்டிய இலங்கைப் பந்து வீச்சாளரின் பெயர் என்ன? முத்தையா முரளிதரன் 484) இலங்கையில் அரசியல் நெருக்கடி தோன்றிய காலகட்டத்தில் கொழும்புக்கு வந்து கிளிநொச்சியில் சென்று (2003 நவம்பர் 26) விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைச் சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார ஆணையாளரின் பெயர் என்ன? கிறழ் பற்றன் 485) இந்தியாவில் முதன் முதலில் மின்வாக்குப் பதிவுக் கருவி
எத்தனையர் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு பரீட்சித்துப் பார்க்கப்பட்டது? 1983
486) இலங்கையில் புகழ்பெற்ற நொக்கியா செல்லிடத் தொலை
பேசியை உலகிற்கு அறிமுகம் செய்த நாடு எது? பின்லாந்து 487) இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளுக்காக (2003 டிசம்பர் 25) மூவாயிரம் கிலோகிராமில் 26 சமையற் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட இராட்சத லட்டு எந்த உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது? லிம்கா சாதனைப் புத்தகத்தில் 488) உலகிலே உலெக்ரோனிக் கழிவுகளை அதிகமாக உருவாக்கும்
நாடு எது? அமெரிக்கா
489) விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சுயசரிதையை TIGERSOFLANKA என்ற தலைப்பில் (1994 ஆம ஆண்டு வெளிவந்த ஆங்கில நூலை எழுதிய இந்தியப் பத்திரி
s78

கையாளரின் பெயர் என்ன? எஸ்.நாராயணசாமி
490) 2006 ஆம் ஆண்டு டோஹாவில் நடைபெற்ற விளையாட்டில் முதன்முறையாகச் சேர்த்துக்கொள்ளப்பட்ட விளையாட்டு எது? செஸ்
491) அதிவேக புல்லடட் ரயில் மணிக்கு 270 கிலோமீற்றர் வேகத்தில்
செல்லக்கூடியது. இந்த ரயிலை முதன் முதலில் சேவையில் ஈடுபடுத்திய நாடு எது?
ஜப்பான்
492) தன்னுடைய கிரிக்கெட் வாழக்கையில் தான்பட்ட
துன்பங்களை அடுத்த தலைமுறையினர் அனுபவிக்ககூடாது என்பதற்காக கட்டிங் எட்ஜ்மை ஆட்டோ பயோகிராபி என்ற பெயரில் தனது சுயசரிதையை எழுதி நூலாக வெளியிட்ட பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரரின் பெயர் என்ன? ஜாவிட் மியான்டாட்
493) இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையில்
நடைபெற்ற (15.01.2002) ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அயிவிரர் ரஸல் ஆர்னலட்டை கடுமையான வார்த்தை களால் நிறவெறியைத் தூண்டும் வகையில் திட்டியமைக்காக ஐ.சி.சியினால் தண்டனைக்குள்ளான உலகின் முதல் கிரிக்கெட் வீரர் என்ற அவப்பெயரைப் பெற்ற அவுஸ்திரேலிய வீரரின் பெயர் என்ன? டெரல் லேமன்
494) ஈராக்கில் பேரழிவு ஆயுதங்களைத் தேடும் பணிக்கு நியமிக்
கப்பட்டிருந்த ஐ.நா.ஆயுதப் பரிசோதனைக் குழுவுக்கு தலைமை தாங்கியவர் யார்? ஹான்ஸ் பிளிக்ஸ்
495) உலகின் 11 மொழிகளில் வெளிவந்துள்ள “மை சைட்” என்ற
சுயசரிதை நூலை எழுதி வெளியிட்டுள்ள இங்கிலாந்து கால்பந்து வீரரின் பெயர் என்ன? டேவிட் பெக்கம்
(79)-

Page 45
வெங்கொடுமைச் சாக்காடின் வேதனையால் துடிதுடித்த எங்கொடுமை தனைக் கண்டு இரக்கமுட னோடிவந்து பங்குகெண்டு பரிதவித்துப் பணிபுரிந்த யாவருக்கும் பொங்கிவரும் பேருனர்வால்
புகல்கினறோம் பெருநன்றி.
— aparaf, Adai, amžiugislatif
5ooray upoff
 


Page 46
6)dféb60)6Du
O 6)))
*செ
. . . &B6io600TSITLS தவமணி
|- இராசு *துரைராஜா
ருீஸ்கந்தராஜா
-- आ[5é H மெளவழிகன்
ஜெகதீஸ்வரன் விமலரதி நித்தியகலா ரஞ்சன் முறிதரன் விஜ
-- re -- + கலா சண்முகலிங்கம் சுரேந்திரன் மைதிலி சத்தி திருசாந்தன் மீனுஷா ஹரிஸ்ராம் 屯
மீனலக்ஷன் ஹரிணி
5
“அமரர்கள்

பா வீரசிங்கத்தின்
O J Scolegib
ல்லையா செளந்தரம்
வீரசிங்கம் “கந்தசாமி "சிவசம்பு
-
இராசமணி
அன்னலக்சுமி
யகுமாரி ரவீந்திரகுமார் ஜெயசீலன் முறிசக்திவேல் நிகிலா உஷாநந்தினி
--
யேரூபன் அனுஷ்யா சத்யப்பிரியா கிருஷ்ணமோகன் நீநதியா H siu6gp66öT |-േഞ്ഞി ானுகா ஜலக்ஷன்
ஜகனிஷன்

Page 47


Page 48

ಪ್ಲ್ಯ್ எதை நீருடைத்திருந்தாய்,
ಅಹ್ರ ಪ್ರತ್ರ್ರತೆ