கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வேலுப்பிள்ளை மருதடியான் (நினைவு மலர்)

Page 1
நயினை சைவ உயர் வே
புங்கங்குளத்தில் உயர்திரு, வேலுப்பி
(தொலை தொடர்பு அவர்களின் சிவ
நினைவி
B-0
-
 
 

ளாங்குலத் தோன்றலும் வசித்தவருமாகிய
ாளை மருதடியான்
வழிப்பரிசோதகர்) . ப்பேறு குறித்த
is sti
-

Page 2

yاقڑ9jf0قگه
வேலுப்பிள்ளை மருதடியான் அவர்கள்
( திதி நிர்ணயம் )
ஆண்டு வெகுதானிய ஆடி இருபத்திமூன்று சனி | நீண்டு வளர்பிளை தசமி திதியில் நீண்ட பூவியாழுகை
வேலுப்பிள்ளை மருதடியான் அண்டமெலாலம் பாலிக்கும் - உத்தமராஜ் பரமனடி வாழ்வற்று விண்ணடைந்த நாள் விளம்பு
リ « S..yፊኙS..yቆችኗy ፩ዄፍጋፊ`('ፉኙ..ፆ§ጝፍጔዳ'©..”ፋኙፌ} Ñçታ§ኽçሁፉ ̆ኟሠፈ ̆(..] 8ኝçፓፈኾSC›6ኙኗ}§ኙፍዶቋኙ﷽ታፈኙmy wኝ﷽..} &ኍ أبر
*ზა

Page 3

வாழ்வும் வளமும்
கடல் சூழ் நயினைக் கரை எங்கும் ஒலிக்கும் அம்பிகை அருளோசை கேட்டெங்கும் பூபாளம் பாடும் தேன்மொழி சோலை வளம் நிறைந்த பொன்னாடு நாகபரமேஸ்வரியின் நல்லருள் நயினையம்பதியில் மாண்புற வாழ்ந்த நல்வேலுப்பிள்ளை ை
பொன்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் முத்தாகப் பெற்றெடுத்த தவப்புதல்வன் ஓர் பெண்மகவோடு ஆறு ஆண்மகவோடு உதித்த வேலுப்பிள்ளை - மருதடியார் என வாழ்ந்த உத்தமராம் மதிநுட்பம் வாய்ந்த மணவாழனாய் வலம் வந்த போது மாண்புடைச் செல்வன் திறம் கண்டு போற்றி தமிழ் நிகர் செல்வம் அன்னப்பிள்ளை பொன்மனத்தாள் கரம்கோர்த்து வாழ்வில் இன்புற்றிருக்க மகிழ்ந்தனரே முருகேசு - சேதுப்பிள்ளை தம்பதிகள் இல்லறத்தில் நல்லறம் கண்டு இனையில்ல இன்பம்
துய்த்து ஏற்றம் பெற்று பலர் போற்ற வாழ்ந்த உத்தமனார் புன்சிரிப்பை காண்பது இனி எந்த நாளோ?
سیاسہ எமது அன்புத்தந்தையின் திருப்பாதங்களுக்கு இந்நூல் சமர்ப்பணம் ஆகுக.
எமதுகுடும்பத்தின்தீபஜோதியாய் மனிதருள் திலகமாய் அன்பு டன் அரவனைத்து பேணிக்காத்து எம்மை நல்வழி நடாத்தி வையத்துள் நல்வாழ்வு வாழ்ந்துஅறிவுபூட்டி பாசமிகு தந்தையாகவும்
●leinesses alrikensasat sau ionuprainesab

Page 4
சீலமிகு பேரனா கவும் கருணைமிகு ஆட்டனாகவும் கனிவு டன் வாழவைத்து இன்று வான்உறையும் தெய்வமாகி விட்டஅன்புக் தந்கையின் ஆக்ம சாந்திக்காக இந்த பூவை சமர்ப்பிக்கின்றோம்.
மனைவி பிள்ளைகள் மருமக்கள்
சாந்தி சாந்தி ! சாந்தி !! مسلسلہ
அன்புள்ள மாமாவிற்கு எங்கள் இதயக் கண்ணின் அஞ்சலி மடல்.
தந்தை சொல் மிக்க தோர் மந்திரமில்லை
குனிக்க புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிழ் சிரிப்பும் பனித்த சடையும் பவளம் போல் மேனியின் பால் வெண்ணிறும் இனித்தமடைய எடுத்த பொற் பாகமும் கானப் பெற்றால் மனிதப் பிறவியும் வேண்டுவதே
இந்த மானிலக்கே.
திருவாளர் வேலுப்பிள்ளை மருதடியன் மாமா, அவர்கள் ஒரு தெய்வீக புரிசர் நயினை அன்னை நாகபூஷணி அம்பாளின் மடியில் பிறந்து தன்னுடனும் புங்காங்குளத்தில்) அம்பாளை வில்வையடி நாகபூஷணி அம்மன் என திருக்கோவிலையும் உண்டாக்கி சகல செல்வங்களோடும் மக்கட் செல்வமும் பெற்று எ லி லோரையும் நல்வழிப்படுத்த அவர்களின் சிறப்பு வாவையும் கண்ட மகிழ்ந்தவள். ஆயிரம் பிறைகண்ட ஓர் அன்னையின் உபாசகர்.

இளமையில் தெய்வ ஞானம்
ஈடில்லா ஆத்ம ஞானம் கொண்ட மாமனிதனின்அமைதி பொறுமை சாந்தம் இவை அனைத்தும் பொக்கிசமாக வாழ்ந் தவர், பூமியில் நடக்கும் போது கூட புல் ஆண்டு புச்சி முதல் எறும்பு வரை பாதிக்காத வண்ணம் பக்குவமாக நடப்பார்.
கள்ளமில்லா புன் சிரிப்பும் கனிவான பார்வையும் காட்டி குள்ளக் கதைகள் சொல்லி எல்லோரையும் தன் வசப்படுத்தியவர்
எந்த நேரமும் நெற்றியில் திருநீறும் குங்குமப் பொட்டும், பொன்னிற மேனி கட்டையான உருவம் பரந்த சடை அன்பே உருவான இதயம் படைத்த உத்தம திலகர்.அன்னாரின் ஆத்ம சாந்திக்காகவும் தலைவரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கம் ஆறுதல் கூறி
அலை கடல் நடுவே அமர்ந்து அருள் மழை சுரக்கும் அன்னை பூரீ நாக பூசணி அம்பளின் இருபை பெற அம்பிகையின் திருவடித் தாமரையைப் பணிவோம்
நாங்கள்.

Page 5
ஓம் சாந்தி ஓம் சக்தியோ பராசக்தி ஓம் சக்தியே வில்வை நாகபூஷணியே ஓம் சக்தியே, நயினை நாகம்மாளே ஓம் ஜெய் சக்தி சாயிராம்
இங்ாங்னம், மாமாவின் துயர வெள்ளத்தில் துயருறும் மருகள் தருமலிங்கம் உருத்திரலிங்கம் குடும்பத்தினரும் சகோதரங்களும் நயினாதீவு.
مهم
பூனி ஓம் சாயிராம்
விநாயகர் துத
மலையரனும் திருமாலும் காணாமை மதிமயங்கப்
புலி முனியும் பதஞ்சலியும் கண்டு தொழப் புரிசடையார் குலவு நடந்தருத்தில்லைக் குடதிசைக்கோ புரவாயில் நிலவியற் பகக்கன்றின் நிரைமலர்த்தாளினை போற்றி.
நயினை நாகபூசணியம்மை துதி
கற்பனைக் கன்றைக் கடம்பனைக் கந்த கனகவரை அற்புக மோன வருணாகம் காங்கும் அமிர்த வல்லி தற்பரன் வாமம் தழைத்து சகல உயிர்களுக்கும் நற்பதியே எனைப் பெற்ற சதானந்த நாகம்மையே.

1.
4.
ஓம் சாயி ராம் கணபதி ;-
கணேச சரணம் பரம் பாவனம் சத்ய ஸாயினம் கஜானனம் நித்தியஸ் மரணம் பரம பாவனம் சத்ய ஸாயினம்கஜானனம் சற்குரு சரணம் பரம பாவனம் சத்ய ஸாயினம் கஜானனம் பயய ஹரனம் பரம பாவனம் சக்ய ஸாயினம் கஜானனம்
குரு :-
குரு தேவா சரணம் தேவா பாவதி ப்ரயோ சரணம் தேவா கந்தர ரூபா யூனிசாயி தேவா சரனம் சரணம் சற்குரு தேவா
சிவன் :-
ஜய காங்க ஜடாதர கெளரி சங்கர கிரிஜா மனரமனா சிவ ம்ருத்யுஞ் ஜய மகாதேவ மகேஸ்வர மங்கள சுபசரணா ஜய நந்தி வாகனா நாக பூஷனா நிருபம குனசகனா ஜய நடன மஹோஹர நீலகண்ட சாயி நிரஜகளநயனா,
சக்தி -
சாயிமா, சாயிமா, சத்திய சாயிமா தயாக்கரோ கிற்பாக்கரோ சத்திய சாயிமா சத்திய சாயிமா ஹெ சத்தியசாயிமா
பாகிமாம் பாகிமாம் பஞ்சரமாமாம் கேகிமாம் கேகிமாம் சிவ சங்கரமாயாம் துர்கா லெட்சுமி சரஸ்திக்கே சத்தியசாயிமா சத்திய சாயிமா ஹெ சத்தியசாயிமா

Page 6
7.
முருகன் :-
கார்த்திகேயா, ஒம் கருணாநிதி ஒம் பங்கஜ நாயன் மருகா ஓம் கந்தா ஓம் ஓம் முருகா ஓம் ஓம் ஓராறு முகனே சாக சிவ மைத்தனே, அன்னை சிவகாமி அருள் வடிவேலனே றி சாயி சண்முக சரண பவ ஓம்
ĝGJITLDfr :-
ராமச்சந்திர ப்ரபு ரகுவம்ச ராமா, dsmupEs 6gu grates ynten, அகல்யோத் தாரக சகுனாபி ராமா, ராவன சம்ஹார கோதண்ட ராமா, 69Guinnissêu gTLDT LILITî gTLDT,
bau bal CasTLDam sig FTV gTLDT, ef5TLIG5 6leguRu gTavTaŝo gTLDIT,
கிருஸ்ணர் :-
தரிசன தெய்யோ மதன கோபால தயக்கரோ ஹே சாயி நந்தலாலா, ஆனந்த சாகர அகிலாண்டேஸ்வர அதிருப கந்தரி ஆத்மனினி வாசி அரோ ராமா அரோ கிருஸ்ணா
FruTLDT TDF na FITLfymTLD JITLDT ESFisŝuasTaf gTLDT

FALT :-
சாயிராம் சாயிராம் என்தன் சாயிராம் என்தன் சாயி என்தன் பாபா என்தன் பிரானதாதருகிரோ சாயிராம் சாயிராம் என்தன் சாயிராம் நிரோ துவாரகையில் நின்றும் வருவாய் வந்து சாந்தி தா பகவான் சாந்தி தா பகவான் என்தன் ஜீவனுமே தாக்கருள்வாய்சாயிநாதனே
சர்வதர்மம் :-
மாகா பிகா ஹரி பந்து சகா ஹரி நாராயணா சாயி நாராயணா அல்லா தும்ஹோ இயேசு தும்ஹோ புக்க ஜோராஷ்டிா மகாவீர தும்ஹோ சப்கா மாலிக் ஏக் ஹை பகவான் நாராயணா சாயி நாராயணா,
சாந்தி சாந்தி சாந்தி
~~~~
ைோகா மைஸ்தா சுகினோ பவந்து
ஜெய் சாயிராம்
அறிவு உன்தந்தை
அன்பு உன் தாய் அறம் உன் உடன் பிறந்த சகோதரன் பொறுமை உன் மனைவி
Lucasir y 2 -air LDassair
ஆண்மை உன் மகன் இக்குடும்பத்தோடு சேர்ந்து வாழ் (பாபா)
میثمی

Page 7
எங்கள் நன்றி
அலைகடல் சூழ்மலம் வளர் கலை நயினை தலமகிழ் அன்னையின் தவமிக வியற்றி நிலையெனும் தெய்வநிதியின் நெறியில் நிகழும் நின்ற சிவயோக வாழ்வில்
இலையொரு குறையென எதிரிடர் நீந்தி இளமை மெழுகாய் உருகிட வழியாய் தலமை தந்த தந்தையின் முச்சு தளர்ந்து நின்று சாய்ந்திடச் சிலையாய்க் தொலைவழி யொங்கும் துயரிடைப் பறந்து துணிந்து கணம்தனில் செய்திகள் தந்தோர் மலயெனும் துன்பமாகுகை புகுந்து மன்னி யனுதாப செய்திகள் தந்தோர். நிலை நின்ற வவுனியா நகரில் நிறைந்து கண்ணி அஞ்சலி செலுத்தி அலையும் நெஞ்சிற் ஆறுதல் தந்த அன்பு உற்றார் உறவினர் நண்பர்கள் தொலைவில் நின்று அஞ்சலி தந்தோர். இறுதி நீர்க்கடன் கிளியைகள் யாவும் தலையதாகக் கண்டவர் அனைத் உள்ளமும் மகிழ நன்றிகள் கூறி வணங்குகிறோம்.
uDobayTaf மக்கள்,மருமக்கள் பேரப்பிள்ளைகள்
O


Page 8
  

Page 9


Page 10
|-
.
ܢܚ- ܥܕ
 
 
 
 
 
 

|-·...· |-|-|- *~:---- . .|-■-:sae→ *き|--*
----·|-|-
· ... --|----- 龟*|- |----- |-
|
* * |-|-
|-
|- |-| |- |-|-
· |-·|- |- |- ( )|- |- |-|- |-|- |-|-||-----·
|-|-|----- |- |-|- |-|- --e|- ----... |-
· · · · -