கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பொன்னையா விவேகானந்தன் (நினைவு மலர்)

Page 1
பிறைச வெளியீடு
sae. 真 후 이 |- 历 歴 «No. 蜀
 

23-1-2002

Page 2
கணபதி துணை
ஏகதந்தாய கபிலாய கஜகர்ணகாய லம்போதராய விகடாய விக்னராஜாய கணாதிபதயே தூமகேதவே கணாத்யகூடிய பாலசந்த்ராய
852g T6)T6)ITUI வக்ரதுண்டாய
ஆர்ப்பகர்ணாய ஹேரம்பாய ஸ்கந்தபூர்வஜாய
 

LL LLL LLL LLLLLLLL LL LLL LLL LLL L LL LLLCLLLCLL LLLCLLL LL LLLCLLL LLL LLL LLL LLL LLLLLL CCLL
7- 2- Y
déjLDub
இணுவில் தெற்கைச் சேர்ந்த பொன்னையா சின்னம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரன்
தொழிலதிபர்
அமரர்
பொன்னையா விவேகானந்தன் அவர்களின் சிவபதப்பேறு குறித்து
வெளியிடப்பட்ட
ஆனந்தன்நினைவு அலைகள்
23.11.2002
LL LLL LLL LLLL LL L LL LLLLL L L L L L L LL LLL LLL LLL LLLLLLLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLLLL

Page 3
JJSK LT TL LJ KJJ AJJ JJS SqS HuS uqu S q CLC LLC LL L C L CC LL LLL LLL LLLL LL LLLLLS (s ༽
|대
S.
C.
بالا ربربروبر 22ظ) ZZZZ Z/ر 2ثرZتریچzترکہ
புதிய புதிய முறைகளிலே பொருளியல் வழிகள் பல கண்டு, தொழில் துறைகள் வளர்ப்பதிலே விவேகனாய், உம் தொழில் வளத்தில் - நீர் உயர்ந்திடல் மட்டுமன்றி உறவினர் வாழ்க்கையையும் உயர்த்திடும் வேட்கையுடன் சிந்தைக்கினியநல்ல தெய்வப் பணிகளிலே சித்தம் வைப்பதிலும் - எம்மை அன்பு செய்வதிலும் ஆனந்தனாய் வாழ்ந்து சென்ற எங்கள் குலவிளக்காம் - உங்கள் பாதக் கமலங்களில் இம் மலரை வைத்து நாம் பூஜிக்கின்றோம்
இங்ஙனம்.
குடும்பத்தினர்.
السـ
LLLLLL LL LLLLLLLLSLLLLLLLL LLLLH LLLHHLLLLLLL LL LLL LLLL L LL LLLLLLLLS
 


Page 4

LL LLL LLL LLL LLL LLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLLL LCL
7
afloLDutb
சைவ வோர்ை குல திலகர்.
மாமனிதர். O C
சைவமும் பல்துறையும் வளரப்பெற்ற இணுவை ஊரிலே சைவவேளாள குலத்திலே பிறந்தவர் அமரர் பொன்னையா விவேகானந்தன். இவர் தமது பெயருக்கேற்றாற் போல் குணத் திலும் அறிவிலும் சிறந்தவர். அன்னாரின் முதாதையர் ஊட்டிய சைவநெறி அவரிலே பிரகாசித்தது. தமது குலதெய்வமாகிய விநாயகனை தொழுதே எக்கருமத்தையும் தொடங்குவார்.
அவர் எமது ஆலயத்தில் நிகழும் சிவராத்திரி பூஜையில் இலிங்கோற்பவபூஜையை தரிசிக்க தவறவும் மாட்டார். அதிலே எவ்வித குறைவுமின்றி ஆத்மார்த்தமாகவும் நடத்துபவர். அத்தோடு அவரது பக்தியும் சைவப்பண்பும் நின்று விடவில்லை.
தமது தொழில் ரீதியாகவும் பிரகாசித்து தம்முடைய தொழில் நிறுவனத்திலே அவர் தலைமை வகித்தாலும் தம்முடன் பணிபுரியும் அனைவரையும் அன்புடனும் பாசத்துட னும் அணுகுபவர். அத்தன்மை வாய்ந்த மாமனிதரின் வாழ்வு காலனிற்கு ஜீரணிக்கவில்லைப் போலும்,
அன்னாரின் பிரிவு எமக்கு மட்டுமல்ல அவரை சார்ந்த வர்களுக்கும் இந்த இணுவை மண்ணுக்கும் பேரிழப்பாகும்.
இவரது ஆத்மா பரிபூரண சாந்தியடையு எல்லாம் வல்ல பரராஜ சேகரப் பிள்ளையாரை ஸ்துதிக்கின்றேன்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
- வை. சோமாஸ்கந்தக் குருக்கள் பிரதமகுரு, ழுநீபரராஜசேகரப் பிள்ளையார் தேவஸ்தானம்.
LGL LL LL LLLLL L LLLLL LLLLL LL LLL LLL LLL LLGLLL LLLL L LLLLL LLLLLL L LL LLLLGL LLL LLL LLL LLLL LL L LLL LLL LLLLLLL
-01

Page 5
LCLL LLLCLLL LL LLL LLLL LL LLLCLLL LL LL LLLCLLL LL LLLLL LL LLL LLL LLLL LL LLL LLL
9) -
"மஹாவித்துவான்"
யாழ்ப்பாணம் பிரம்மறி மா.த.ந.வீரமணி ஐயர்
M.A. (அகில இலங்கை சமாதான நீதிபதி)
முன்னாள் விரிவுரையாளர், அரசினர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை, கோப்பாய் - பலாலி, தீ இராமநாதன் நுண்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
விரிவுரையாளர்,
N
0.
02.
ரீ பரராஜ சேகரப் பிள்ளையார் துணை.
இணுவையூர் பிரபல வர்த்தகர் ரு பொ. விவேகாநந்தன்
அவர்களின்
ஆத்ம சாந்திப் பிரார்த்தனைப் பாடல்கள்.
சிவபதத்தில் நின் ஆத்மா பெறுக சாந்தி
பூம்பதியாம் நல்லிணுவைத் தெய்வ மான
பரராஜ சேகரப் பிள்ளை யாரின் பூம்பதமே கதியென்று புவியின் மீதில்
பூங்கோயில் வீதியிர தட்டை செய்தே ஆம்பல்விழி நீர்சொரிய நெஞ்சம் விம்மி
ஆனைமுகன் பாதாரம் தஞ்சம் என்றே சாம்பசிவ பதஞ்சேர்ந்தான் விவேகா நந்தன்
சாயுஜ்ஜ சிவபதத்தில் பெறுக சாந்தி!
பரராஜ சேகரவி நாய கரின்
பக்திநிறை பொன்னையா சின்னம் மாவும் வரமாக ஈன்றுதந்து விவேகா நந்தன்
வாழ்வினிலே விவேகமும் ஆளு மையும் தரமான நிர்வாகத் திறமை யோடு
தெய்வபக்தி தொழில்வளத்தின் கலைத்திறனும் உரமான நெஞ்சுறுதி கொண்டான் செம்மல்
உமைசிவனின் கழலடியில் பெறுக சாந்தி!
ノ
-02
 

LCCL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLCLLL
03.
அன்பினால் அனைவரையும் ஆளும் அந்த
அதிவிவேகம் கொண்டவிவே கானந் தனும் துன்பமெனும் பெரும்புயலின் வேகத் தாலே
துவண்டனன் புத்திர பாசத் தாலே இன்பமொடு தோளிருத்திக் கோயில் காட்டி
இனித்திடவே பாபுகுரல் மழலை கேட்டு இன்பத்தின் சிகரமதைக் கண்ட செம்மல்
இடிந்தனனே அவனாத்மா பெறுக சாந்தி!
பாபுவின் பிவினாலே விவேகா நந்தன்
பசிமறந்து ஊணுறக்கம் மறந்தான் மனக் கோபுரமும் இடியலாமோ? சரிய லாமோ?
கொடுமையிலும் கொடுமையிது சகிப்போ
மோநாம்? ஆபத்பந் தவனான இறைவன் கூட
அறியானோ? அறிவுமலை வீழ லாமோ? கோபத்தை யேறியாக் குணவா னான
குலவிளக்கு அணையலாமோ பெறுக சாந்தி!
இரக்கமொடு பண்பாடு பண்பு கலை
ஈதலொடு எளிமைநிறை வாழ்வு வாழ்ந்து புரக்கும்கற் றங்களொடு யாவ ரையும்
பூரித்து அன்புடனே பழகும் செம்மல் சிறக்குமவன் யாவருக்கும் உதவும் நண்பன்
சிந்தித்துச் செயலாற்றும் செயலின் வீரன் தரத்திலுயர் பண்பாளன் விவேகா நந்தன்
தண்ணாத்மா சிவபதத்தில் பெறுக சாந்தி!
ク
-03
LLLLLL LLLL L LL LLLLL LLLL LL LLL LLL LL LLL LLL LLL LLL LLLLL LL LLLLL LL LLL LLLL LL LLL LLLL L LL L LLLLL LL

Page 6
so
07.
08.
பொன்னையா சின்னம்மா தம்ப திகள்
பெருந்தவத்தால் வந்துதித்த விவேகா னந்தன் தன்னுடனே பிறந்தசகோ தரனு மான
தண்ணினிய நடராசா தேம்பி அழ இன்னினிய சாரதா புனித வதி
அன்னபூரணம்அன்ன லட்சு மியும் வன்னமகா லட்சுமியும் ஜெய லக்ஷமி
வருந்தியழச் சென்றனையே பெறுக சாந்தி
கண்ணியம் கட்டுறுதி கட்டுப் பாடு
கருணையொடு நிர்வாகம் செய்யும் அண்ணல் எண்ணமதில் பேரின்ப நாயகி யாம்
எழில்மேவு மங்கையவள் குடிபு குந்தாள் மண்ணிலத்தில் பேரின்ப நாய கியை
மணமுடித்தான் அன்பனவன் விவேகாநந்தன் திண்ணிய பெருமலையும் சரிந்த துவோ?
திலகமதும் அழியலாமோ? பெறுக சாந்தி.
பாசமிகு மைத்துனர்கள் பொன்னுத் துரை
பண்பான நடராஜா குலசிங் கமும் ஆசைமிகு செல்வநா யகத்தி னோடு
அருந்தில்லை யம்பலமும் வரோத யனும் காசினியில் நின்பிரிவால் துடிது டிக்கக்
காலன்வசம் ஆகினையே விவேகா நந்தா பூசனைகள் புரிந்தனையே பிள்ளை யார்க்கு
புனிதாத்மா சிவபதத்தில் பெறுக சாந்தி
CLL LLLLL LL LLL LLL LLLL LL LLLCL
 

LLCLLL LL LLL LLL LLL LLLL LL LLLLLL LLL LLLL LL LLL LLLLCLLL
11.
N பிள்ளைகளாம் ஸ்கந்தவேள் சங்க ரனும்
கஜானன் பங்கஜா தாகூடிா யணி துள்ளிவரும் ஜனனியொடு பவானி உள்ளம்
துடிதுடித்துப் பதைபதைக்கச்சென்றாய்மன்னா! அள்ளியே கொஞ்சும்பெளத்ரி சௌமி யாவும்
அழகுவருண் பிரவீணா ஷயயி பேரர் உள்ளமது தேம்பியழப் பிரிந்து சென்றாய்!
உத்தமனே உன்னாத்மா பெறுக சாந்தி
மருமக்க ளானசிவ ரூப னோடு
மாதினியும் சுதர்ச்சனும் தேம்பி யழ இருநிலத்தில் சுற்றமொடு மற்ற வரும்
இதயங்கள் சோகத்தால் சோர்ந்து வாடப் பெருங்குணத்துப் பெட்டகமே விவேகா நந்தா
பேச்சிழந்து சொல்லாமல் எங்கு சென்றாய்? தருங்கருணை முகச்சிரிப்பைக் காணு வோமா?
தலைவனாம் சிவன்கழலில் பெறுக சாந்தி.
அன்பொழுகும் குரல்மொழியை இனிக்கேட் போமோ?
அருள்நிறைந்த நின்னுருவம் இனிக்காண்
போமோ? இன்பமுடன் எல்லோர்க்கும் இதயம் பூக்க
இனிமையுடன் பழகும்உனைக் காண்பதெப்போ? துன்பமலைச் சிகரத்தில் நிற்கின் றோமே!
துயர்துடைக்க ஒருவார்த்தை சொல்லா யோரீ என்னசெய்வோம் நின்பிரிவு தாங்க மாட்டோம்!
இறைசிவனின் பதநீழலில் பெறுக சாந்தி
ஓம் சாந்திசாந்திசாந்தி!!!
ஆக்கம்: “மஹாவித்துவான்”
ノ
-05

Page 7
KKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKK
7°
அஞ்சலியுரை
அமரர் திரு.S.P. விவேகானந்தன் அவர்க
இணுவில்
இணுவில் பதியைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு.பொன்னையா விவேகானந்தன் அவர்கள் 01.11.2002இல் அமரத்துவமடைந்து விட்டார் என்ற செய்தி எம்மைக் கலங்க வைத்தது. அமரர் அவர்கள் எமது தேவஸ்தானத்தோடு மிகவும் நெருங்கிய தொடர்புடையவர். எமது துர்க்காதேவி ஆலயத்தின் திருப்பணிகளிலும் இவரது பங்களிப்பு முக்கியமானது. ஆலய புதிய மணி வார்ப்பின் போது இவருடையபங்களிப்பை நான் எண்ணிப்பார்க்கிறேன். இவற்றை விட எமது ஆலய உபயங்களிலும் இவரது குடும்பத் தவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.
அமரர் விவேகானந்தன் அவர்கள் தமது பிறந்த ஊருக்கும் தன்னாலியன்ற பணிகளை ஆற்றி அனைவரது பாராட்டையும் பெற்றவர். இணுவில் துர்க்கா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் உரிமையாளராக விளங்கி நற்பணி ஆற்றியவர் அமரர் அவர்கள். எமது அன்புக்குரிய அண்ணாகோப்பி என அழைக்கப்படும் திரு. நடராசா அவர்களின் சகோதரராக விளங்கியவர் திரு. விவேகானந்தன் அவர்கள்.
இவரது இழப்பு இவரது குடும்பத்தவர்கள் அனைவ ருக்கும் ஆழ்ந்த 566)6)6O அளித்துள்ளது. என்ன செய்வோம் உலகப் படைப்பின் நியதி இது என நினைந்து
ஆறுதலடைவோம். அமரர் அவர்களின் குடும்பத்தவர்களுக்கு
எமது ஆழந்த அனுதாபத்தை எமது தேவஸ்தானத்தின் பெயரில் தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எம் பெருமாட்டி துர்க்காதேவியைப் பிரார்த்தித்து அமைகின்றேன்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி1
கலாநிதி செல்விதங்கம்மா அப்பாக்குட்டி, சமாதான நீதிபதி, தலைவர், ழுநீதுர்க்காதேவி தேவஸ்தானம், தெல்லிப்பழை.
-06
ク Σ ΣΚΣ ΣΚΣ ΚΑΙ ΣΙΣ ΣΚΣ ΣΚΣ ΚΣ ΣΚΣ ΣΚΣΚΣ ΣΚΣ Κ.Σ. ΚΣ ΚΣ ΚΣ ΚΣ ΚΣ ΚΣ ΣΚΣ ΚΣ ΣΚΣ ΣΚΣΚΣ ΣΚΣ Κ
P
 

LC LLLLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLLLL CCLL
N
சாந்தி பெற வேர்ைடுகின்றோம்
சிறந்தபுகழ் வளிணுவிற் பதியின்கண்ணே திருவளரும் தெய்வீகச் செல்வனாகப் பிறந்ததவ மைந்தனே விவேகானந்தா பிறர்க்குதவும் தாராள சிந்தை, சைவ அறந்தழுவு கொடை, அன்பு, சான்றோர்ப் பேணல், அமைதிமனம், கோபம்வந் தடையாப் பண்பு, துறந்தார்க்குத் தொண்டாற்றல், தாங்கும்சேவைச் சுடர்விளக்காய் நின்றதீ மறைந்தாய் ஐயா,
புவிநீத்த புனிதரநின் புன்சிரிப்பும் பூத்தமுகம் இனிக்காணும் நாளுமுண்டோ. தவம்பூத்த புண்ணியனே வேண்டும் வேண்டும் தரும செயற் பணியாற்றித் தெய்வமெல்லாம் சிவம்பூத்த பேறுதரும் நெறிபடைத்தாய் திகழ்மனைவி மக்கள்உடன் பிறந்தோன்ஏங்க அவம்பூத்த வழிவிதென் நமரனானாய் ஆனந்தா உண்பிவால் கண்ணிர்விட்டேன்.
மண்ணாளர் வாழ்த்துகின்ற வாழ்வுகொண்டாய் மன்னுசிவ நீதியிலே கருமமாற்றி அண்ணாபேர்த் தொழிலகத்தின் அச்சாய்நின்றாய் அண்ணனாம் நடராசா தனித்துநிற்க விண்ணாடு சென்றாயே விவேகானந்தா மெய்ஞ்ஞானக் குணக்குன்றே, நின்றன் ஆன்மா தண்ணர் ஒம்பரராச கணேசன் பாதச் சாந்திபெற வேண்டுகின்றோம் சாந்தி சாந்தி.
- அருட்கவி சி.விநாசித்தம்பி M.A.
தலைவர், இந்துசமயம் பேரவை (யாழ்) J ク
-07.
L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLL LLL LLLLLLLL LLLLLLLL LLLLLL

Page 8
LLCLLL LL LLL LLL LLLLL LLLLLL LL LLL LLLLL LLLLCLL
N
ஈரதெஞ்சுடைய
ஆனந்தன் அர்ை ைை.
எளிமையும், புன்முறுவலும் ஆனந்தன் அண்ணையின் அணிகலன்கள். இராமனும் இலக்குமணனும் போல் இணை பிரியாது தன் சோதரன் நடராசா அண்ணைக்கு நற்துணை யாய் நின்ற பண்பாளன். மிகப்பெரிய விருட்சமாக அண்ணா நிறுவனம் இன்று தழைப்பதற்கு வேராய் ' நின்ற வீரனின் மறைவுச் செய்தி அறிந்து கலங்காதவர்கள் இல்லை. என் செய்வோம். விதியை வென்றவர் யார்? அருமைந்தன் பிரிவால் தசரதன் உயிர்விட்டது போல் பிள்ளைப் பாசத்தால் காலனைச் சந்திக்க காத்திருந்த ஆனந்தன் அண்ணையின் வாழ்வு அமைதி பெற்றுவிட்டது.
என்னைச் சந்திக்கும் போதெல்லாம் சமீப காலமாக விதிபற்றியும் பிறவித்தத்துவம் பற்றியும் கதைப்பார். இந்தியாவில் கற்பகம் விடுதியில் தன்மைந்தனை மீட்பத்ற்காக அவர்பட்ட அவலங் களை அங்குசென்ற எனக்கு பலமணி நேரமாகச் சொன்னார். ஆறதல் சொன்னேன். மறுநாள் தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு நேற்று எனக்குச் சொன்ன அவ்வளவு ஆறதல் கதைக ளையும் இவருக்குச் | சொல்லுங்கள் பாவம்” என்றார். எல்லாவற் றையும் இரைமீட்டுப் பார்க்கின்றேன்.
நொடிப் பொழுதில் யாவும் நடந்து முடிந்தது போல் ஆகிவிட்டது. காசியாத்திரை சென்று புண்ணியநதிகளில் நீராடி "எனி எதற்கும் அஞ்சேன்” என்று தெள்ளத்தெளிந்த அறிவுடன் ஆனந்தன் அண்ணை விடைபெற்று விட்டார். யாம் பிரார்த்திப்பதை விடவேறு வழியில்லை. ஈரநெஞ்சு டைய இனியவரை இனி எங்கு கானர்போம்? எல்லாம் வல்ல எங்கள் குல தெய்வம் பரராசசேகர விநாயகரின் திருவடியைத் தொழுது ஆறதல் பெறுவோமாக.
பாலாவி", மருதனார் மடம், செஞ்சொற் செல்வர் இணுவில், இலங்கை. ஆறு. திருமுருகன். B.A.
ケ
-08
LL LLLL L L L L L L L L L L L L L L L L L L L L LLLLL LLLL LLLL LL LLLLLLLLSLLLLLLLL LL
 
 
 
 
 
 
 
 
 
 

QK
7
CLL LLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLLCLLL LL LLL LLL LLLL LL LCLLLS
உலகம் உவக்கும் தொழிலதிபர்
இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு தனிமனிதருக் குள்ளும் சில திறமைகள் இயல்பாகவே இருக்கின்றன. அத்திறமைகளை சரியாக விருத்திசெய்து வளம்படுத்தித் தனக்கும் தன்னைச் சார்ந்தோருக்கும் பயன்பட வாழ்பவர் வாழ்வில் வெற்றி பெறுகின்றார். மற்றவர் ஏதோ பெயருக்கு வாழ்ந்துவிட்டு மாழ்கின்றார்.
தன்திறமைகளை விருத்திசெய்து வளம்படுத்தித் தனக்கும் பிறர்க்கும் பயன்பட வாழ்ந்து வாழ்வில் வெற்றிபெற்றவர் அமரர் பொ. விவேகானந்தன் அவர்கள் என்பதில் எவர்க்கும் சந்தேகம் இருக்க முடியாது.
யாழ். மண்ணில் ஒரு சராசரி வாழ்வுடைய குடும்பத்தில் பிறந்த இவர் இன்று ஒரு தொழிலதிபராக, தொழில்நுட்ப வல்லுநராக, சிறந்த நிர்வாகியாக, மனிதநேயம் மிக்கவராக, பலரை வாழவைக்கும் பண்பாளனாக, உயர்ந்த கனவானாக யாவராலும் மதிக்கப்படும் நிலையில் வாழ்ந்து காட்டி வாழ்வில் வெற்றிபெற்ற மனிதனாக விளங்கியுள்ளார்.
இத்தனைக்கும் அவரின் தன்னம்பிக்கையும் இடையறா
முயற்சியுமே காரணங்களாயிருந்திருக்கின்றன. இவரை ஊக்கத் தால் உயர்ந்த தொழிலதிபர்' என உலகம் போற்றுகின்றது.
யாழ்ப்பாணத்தில் வியாபார முதலீட்டாளர்களைத் தவிர உற்பத்தி முதலீட்டாளர்களை இன்று காணல் அரிது. போர் நெருக்கடிகள் மிகுந்த காலத்திலும், அதற்கு முன்பும், இன்றைய காலகட்டத்திலும் இடையறாது தம் உற்பத்திகளை மக்கள் தேவையறிந்து மேம்படுத்திய தொழிலதிபர்கள் அண்ணா தொழில கத்தினர் என்பது வரலாறு சொல்லும் உண்மை. அதன் பின்னணியில் பல நூற்றுக்கணக்கானவர் களுக்கு நெருக்கடி மிகுந்த காலகட்டத்திலும் வேலைவாய்ப்ப ளித்து அவர்களின் குடும்பங்களை வாழவைத்துக் கொண்டி
LLLLLL LL LLL LLLL L LLL L LLLL LL L LL L LLLLL LLLL LLLL L LL L LL LL LL LLLLL LLLLLL L L L L L L L LL LLL LL L LLL L L LL L LLLLL LLL LLLLL L
-09

Page 9
LLLLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL LL LLLLGGLGLL LLL LCLLLL LLL LLLLL LCLLL
ருக்கும் பரோபகாரப் பண்பும் உயிர் ஓட்டமாக இருப்பதைக் &T6007(1pւգարք.
அண்ணன் பொ. நடராசா அவர்களும், தம்பி பொ. விவேகானந்தன் அவர்களும் இரட்டையர்களாகவே உள்ளும் புறமும் ஒரே தன்மைப் பண்புடையவர்களான தொழிலதிபர் களாக விளங்குவது பலரை வியக்கவைத்திருக்கின்றது. அண்ண னின் சிந்தனைகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் தம்பி யாக அமரர் அவர்கள் வாழ்ந்தமையே இதற்குக் காரணம் என்பதை அவர்களுடன் தொடர்புடையோர் அறிவர்.
அமைதியான பேச்சும், ஆழமான சிந்தனைத் திறனும் எக்கருமத்தை, யார் மூலம் எப்படிச் செய்விக்கலாம் என்ற நிர்வாகத் திறனும் மிக்க அமரர் விவேகானந்தன் அவர்கள் உலகம் உவக்கும் தொழிலதிபராக என்றும் எல்லார் உள்ளங் களிலும் வாழ்ந்து கொண்டிருப்பார்.
இளவாலை, சைவப்புலவர் சு.செல்லத்துரை, ஓய்வுபெற்ற அதிபர்,
ஜெப மாலையை உருட்டிக் கொண்டு மூலையில் உட்கார்ந்திருக்காதே. நீ விரும்பும் கடவுள் இங்கில்லை. அதோ புழுதி படிய வியர்வை வடிய நிலத்தை உழுது பாடுபடுகிறானே. அவனிடம் இருக்கிறார் -
ஓடு அவரைக் காணலாம்.
ரவீந்திரநாத் தாகூர்_
D
D
D
D
D
O
LL LL L G LL LL G LL LLLLGLLLL L LLLL LLGLGLL LLL LL LLLLGLLG L G LL LL LL LLL LLL LL
-10
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

KKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKxxxxxxxx
QK
உன்னை மறப்போமா?
காலத்தால் கல்லறைக்குள் கரைந்து விட்டாய்
கண்களிலே கண்ணிரைக் கரைய விட்டாய்ட ஞாலத்தில் உன் நினைவை விட்டுச் சென்றாய்.
நாளும் வந்து எம் மனதைத் தொட்டுச் சென்றாய்ட கோலத்தை மாற்றி அவன் அழைத்துச் சென்றான்.
குளிர் நிலவாய்ச் சிரித்த உன்னை மறைத்து
விட்டான். தூலந்தான் மறைந்தது. உன் அன்பு முகம்
தொடர்ந்து வரும் . இறுதிவரை மறவோம்
(சின்ன) அண்ணா!
கொழும்பு. ஆ. லோகேஸ்வரன் பேரிகுடும்பத்தார்,
தீமை செய்வதை விட்டொழியுங்கள் நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்”
நீ பெரியவனாக வேண்டுமானால் பணியாளனாக மாறு”
தலமை எம்மைத் தேடிவர வேண்டுமேயன்றி நாம் அதனைத் தேடுவதால் உண்மையான பணியின் மகத்துவம் புலப்படாதது”
முதல்வனாய் இருக்க விரும்புகிறவனே உங்கள் ஊழியனாய் இருக்கட்டும்”
- இயேசு
GLG G G L LL LLLLGLLLGLLGLLLGLLG G LG LGLLLLLLLLLL G LLLLLLLLLLGLLLLLLL LL LL LL LLL LLGLLL
-11

Page 10
LLLLLL LL LLL LLL LLLLL LL LLL LLL LLL LLLL LL LLL LLLL LL LLLLLLLCCL
விவேகானந்தன் от55цита пот5отболй
ஆயிரத்து தொளாயிரத்து தொண்ணுற்று இரண்டாம் அண்டுமுதல் இன்றுவரை கடந்த பத்தாண்டுகள் நான் நெருக்கமாகப் பழகிய - நன்றாகத் தெரிந்த ஒருவர் இணுவில் தெற்கு அமரர் சுப்பர் பொன்னையா விவேகானந்தன் (S.P. விவேகானந்தன்) அவர்கள்.
கடந்த இவ்விரண்டு தசாப்தங்கள் ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத - கறைபடிந்த காலகட்டம். நாம் பெற்ற அனுபவங்கள் எமது அடுத்த பத்துத் தலைமுறையை வழிப்படுத்த வல்ல உறைத்த படிப்பினைகளை உள்ளடக்கியவை.
அதிகப்படியாக பயமும் பிதியும், அச்சமும் ஏக்கமும், அழிவும் சேதமும் மிகுந்து நாம் அல்லலோடு கடந்து வந்த இருண்ட அக்காலப் பகுதியில், எந்த நேரத்திலும் அஞ்சா நெஞ்சினனாக - மாறிய நிலமைக்கு ஏற்ப தன்னை மாற்றி அமைத்த மாமனிதனாக நான் உயர்திரு பொ. விவேகானந்தன் அவர்களைக் கண்டுள்ளேன்.
இவரிடம் உறைந்திருந்த அளப்பரிய மனிதநேயம் இவருடன் பழகும் மனிதர் இவரின் உடன்பிறவாச் சகோதரனாக உணர்ந்து, பாசவாஞ்சையோடு "அண்ணன்” என மதி வைத்தது இவருக்கு முத்த - பாசம் மிகு சகோதரர் திரு.S.P நடராசா ( அண்ணா நிறுவன அதிபர்) இருப்பதால் இவர் சின்னண்ணா எனவே அழைக்கப்பட்டார்.
இவர் ஒழுக்க சீலர், இவர் குடிவெறி இல்லை, மச்ச மாமிசம் இல்லை, புகைத்தல், வெற்றிலை சப்பல் இல்லை.
இவர் குணக்குன்று. இவர் பொய், களவு இல்லை, ஏய்த்தல் ஏமாற்றமும் இல்லை. இவருக்குத் தெய்வ நம்பிக்கை நிரம்ப உண்டு, சைவ சமய ஆசாரம் பேணுபவர், பரராசசேகரர் திருப்பாதமலர் தொழுது தொழில் தொடங்கும் வழக்கம் இவருடையது.
உள்நாட்டில் கோர யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்
கிறது. தென்னிலங்கையில் இருந்து வடபுலத்திற்குப் பொருள் V
s Հ
aLLLLLL L LL LLL LLL LLLL LL LLL LLLL LL LLLLLLLL LLLLLLLLLLLLLLLLLL LL LLL LLLLLL
-12
 
 

LL LLL LLL LLLL L LLLLL LL LLL LLL LLL LLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LL LCLLLLLLL
s二
முத்த மகனான அமரர் வி. ரீஸ்கந்தவேள் அவர்களை
பண்பு வரவு இல்லை. இச்சை கொண்ட பொருளெல் on இழந்த அவ்வவல நிலையில் சுயமாக மாற்றுப் பொருள் கண்டுபிடிப்பில் தன்னை இவர் ஈடுபடுத்தினார். இவர் ஒரு உள்ளுர் விஞ்ஞானி’ என்பது பலர் அறியா விடயம். உற்பத்தி மூலப்பொருள் விபர நூல்கள் உலகத்தின் எந்த முலை முடக்கில் இருந்தாலும், தேடிச்சென்று, காசு கொடுத்து வாங்கி, அவற்றை வாசித்து விளங்கி, தன்னை எந்நேரமும் தயார் நிலையில் வைத்திருந்த ஞானி இவர் என்பது தெரிந்த ஒரு சிலருக்குத்தான் தெரிந்த விடயம்.
(5.5IIgggot 2 fill gig55 G5ngplantas (Dhuqa Enterprises Ltd.) உரிமையாளர் இவரின் கோழித்தின் சந்தையில் பற்றாக்குறை ஏற்பட்டபோது, கலக்கம் எதுவுமின்றி, தன் விஞ்ஞான அறிவைப் பயன்படுத்தி, மாற்று உள்ளுர் மூலப் பொருட்கள் துணைகொண்டு, உற்பத்தியைப் பெருக்கி, தட்டுப் பாட்டைப் போக்கி, ஆயிரக்கணக்கான ஜீவன்களைக் காப்பாற் றிய காருண்ய பெருவள்ளல் இவரே!
திருத்தலங்களில் தெய்வீக மணம் கமழ வைப்பது ஊதுபத்தி எந்நிலையிலும் தட்டுப்பாடின்றி துர்க்கா, ஜெயந்தி, மதுரங்கா, றோஸ், கோகுல் முதலிய ஊதுபத்திகளைத் தொடர் ந்து தந்து, நாட்டின் தேவையை நிறைவு செய்த உத்தமனும் இவரே!
AICO அச்சுப் பதிப்பு நிறுவனம் ஒன்றை நிறுவ, தனது
அச்சுக்கலை படிக்க வைத்து, பூரீஸ்கந்தவேளின் உதவியுடன்
தலைநகரில் அதனை நிறுவி, அதன் தலைவராகக் கடமையாற்றி, அச்சுப் பதிப்புத் துறையில் முத்திரை பதித்த
முயற்சியாளரும் இவரே!
விவேகானந்தன் வழி உய்யும் வழி, உயரும் வழி, இவர் வழிநின்று நாமும் ஈடேறுவோமாக
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று’ - வள்ளுவம்
813/3, Metro Apartment, வேல் அமுதன் 55th Lane, Wellawate, - எழுத்தாளர். Colombo - 06.
ケ
S G G LLL LL LGLGG G G G G LGL G LGL G LLL L GLLLG GLGL LL LLLLLLLL LLLL LLG LLLLLL
-13

Page 11
Окxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
7
6650 அழவைத்தாய்.
"சின்னக் கிளியாய்” ப் பேசிச் சிரிக்க வைத்த ஆனந்தரே! உன் நினைவைச் சுமக்க வைத்து, உலகை விட்டே பறந்தாமோ. இயலவில்லை என்னால். இனித் தாங்குவதற்கு வலுவுமில்லை. இதயமே வெடிக்குதடா இராம, லஷ்மணராய் நீர் வாழ. உங்களுடன் பரதனாய்ப் பாசமுடன் இருந்தவன் நான். எவர் கண்பட்டதோ?. எம்மையெல்லாம் தவிக்கவிட்டுச் சென்றுவிட்டாய். எப்படித்தான் உனக்கு மனக வந்ததேங் உன்னைச் சுற்றி எத்தனைபேர்? அத்தனை பேரும் கதறியழ. அன்புமகனைத் தேடி நீபோய் விட்டாயா? சின்னக்கிளி குழந்தையாய் இருந்தபோது உள்ளோடுசேர்ந்து குஞ்சியாச்சியிடம் பால் குடித்தவனாம் நான் அதனால்தானோ என்னவோ நீயும் நானும் இரட்டைப் பிறவிகளாய் ஒத்தகுணம் கொண்டவர்களாய், ஒன்றாகச் சேர்ந்து, ஒரே தட்டில் சாப்பிட்டு, ஒருடுப்பை மாற்றி அணிந்து, ஒரு பாயில் படுத்து, ஒரே போர்வைக்குள் உறங்கிட ஒற்றுமையாய் வளர்ந்தோம்.
எங்கெங்கோ சுற்றி, எத்தனை எத்தனை கதைகள் பேசி, என்னென்ன குறும்புகள் செய்து.
அந்த நாளை நினைத்துப் பார்க்கிறேன்டா அருவி யாய்க் கொட்டுது கண்ணிர்.
“எத்தனை வயதானாலும்", "அறுபதாண்டு" விழா மதுரையிலே நீயும் நானும் சேர்ந்து கொண்டாடுவோம்” என்று சொன்னவன் நீ. இன்று சொல்லாமலே பறந்து விட்டாயே! நான் தனித்து விட்டேனடா.
உற்ற சகோதரனாய். உயிர் நண்பனாய். பிள்ளைகள் நலனில் அக்கறை கொண்ட நல்ல சித்தப்பாவாய் எங்கள் குடும்பத்தோடு நீ கொண்ட உறவை விதி பிரித்துவிட (ԼՔԼգԱվԼDIT......... , உன்னை எப்படித்தான் மறப்போம்? ஆறடி நிலந்தேடி தாவடிக்கும் சென்று விட்டாயோ? ஆறாது ஆறாது அழுதாலும் தீராது வேகுதே என் நெஞ்சம் எழுதிச் செல்லுதடா விதியின்கை. என்செய்வோம்?நீ சென்ற திசை நோக்கி என் கரங்கள் குவித்துன்னை அஞ்சலி செய்கின்றேன். அமைதி கொள்வாய் ஆனந்தரே.
—2 Ai gni
ܠܐ
ΣΚΣ ΣΚΣ ΣΚΣ ΣΚΣ ΚΣ ΣΚΣ ΧΣΚΣΚΣ ΚΣ ΚΣ ΚΥ ΚΣ (ΣΚΣ ΣΚΣ ΚΣ ΚΣ ΚΣ ΣΚΣ ΣΚΣ (ΣΚΣ, ΚΣ ΚΣΚΣ ΣΙ ΚΣ Κ
-14
C
 
 
 
 

CLLLLLLL LLLL LL LLLCLLL LL LL LLL LLLLCLL LLLCLL LLLCLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLLLLL
༄༽
இதயம் எரிகிறதே! இரு விழிகள் கலங்கிடுதே! சுடர் விளக்கே அணைந்து விட்டாய். சூழ்ந்த தெங்கும் காரிருள் தான். ஆராரோ பாடிய அன்னையவர் பிரிவோடு
தாலாட்டுப் பாடவைத்த தங்க மகனும் போனானே!
- சின்னக்கிளி அண்ணா! எப்படி நீ தாங்குவாய் .? எமக்குத் தெரியும். நீயும் எப்போதோ முடிந்து விட்டாய். இன்றளவும் உலாவியதுன் வெற்றுடம்பு.தான் ஐயா! அதுவும், இன்று மறைந்ததுவோ..? அழுகின்றோம்! ஆயுளுள்ளவரை அழுவதுதான் எம் விதியோ? இங்கு வரும் போதெல்லாம் எங்களுடன் கூடி ஒன்றாய் தங்கி மகிழ்ந்த அந்த நாளை நினைக்கின்றேன். “தர்மர்” என்றும் “சித்தி” என்றும் தணியாத பாசமுடன், கதாப்பிள்ளை, பொபிப்பிள்ளை, ஹரன் தம்பி என அழைக்கும் இனிய குரலை இனி எப்போது கேட்போமோ? கனிந்த முகத்தை இனிக் காண்பதுதான் எந்நாளோ? உணவருந்தும் போது "ஒரு குழையல் எனக்கும்"என்று உரிமையுடன் கேட்கும், அன்பு அண்ணனையா
德
நானிழந்தேன்.? இல்லை. இதற்குமேல்.என்னால் முடியவில்லை. இல்லை நீ என்று, நம்பிடவும் இயலவில்லை. இருகரங்கள் கூப்பி உனக்கு அஞ்சலிகள் செய்கின்றேன். குருதி கலந்த கண்ணிர் காணிக்கையாகட்டும்!
- தேவி - வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் « à தெய்வத்துள் வைக்கப் படும்”
வள்ளுவர் வாக்குV لـ
LSSLLLLLSLLLLLLLL LLLLLLLLLLLLL LLLLLLLL LLLLLLLLSLLLLLL
-15

Page 12
ОкжxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxО 7ー -N
எங்கே அந்த முகம்?
சித்தப்பா என்று உரிமையுடன் நாம் அழைக்க. சித்தம் மகிழ்ந்து எம்மைத் தட்டிக் கொடுத்த
முகம். அப்பாவுடன் சேர்ந்து அந்தநாள்”கதை சொல்லி பக்கத்தில் வந்திருந்து கேட்கவைக்கும் அன்பு
முகம்! பாசத்தைப் பொழிந்து நல்ல அறிவுரைகள் பகர்ந்த
முகம்! நேசத்தால் எங்கள் நெஞ்சில் நிலைத்த முகம்! எங்கள் பெருமை சொல்லி என்றும் மகிழ்ந்த முகம் எங்கே அந்த முகம்? தேடுகின்றோம் கிடைத்திடுமா?
டபிள்ளைகள் -
அளவற்ற ஆற்றல், பெரும் ஊக்கம், அளவு கடந்த அஞ்சாமை, அளவில்லாப் பொறுமை இவையே மனிதனுக்குத் தேவை.
- யாரோ
மனித வாழ்வின் தலைசிறந்த இலட்சியம் இறைவனை, உண்மையைத் தேட விருப்பம்
கொள்வதே.
- LIITab6)5LD -
ノ ܠ LL G G G G G G G G G G G G LLL LL GLLL LLLLLL GLG LLLLLGGL LG G S
-16
üx

摘
C
LL LLL LLL LLLLL LL LLL LLLL LL LLLCLLL LLL LLL LLL LLLLL LL LLLCLL
-ܠ LLLLLL LL LLL LLL LLLL LL L LLLLL LL LLL LLL LLL LLL LLL LLLL LL LL LLLLL LSL LLL SL LL LL LL SL LLLSL LLLSL LLLLLL
N
அமரர் திரு. பொன்னையா விவேகானந்தன் (STSOTSOO SOI) தோற்றம் மறைவு 23.03. 1941 01. I 1.2002
“நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு”
நேற்றிருந்தார் இன்றில்லை. நேற்று சின்னண்ணர் எங்களுடன் இருந்தார். எங்களுடன் அளவளாவினார். எமக்கு புத்திமதி கூறினார் ஆனால் இன்று, வெந்து நீறானார்.
"அண்ணா தொழிலகம்” என்று ஆரம்பிக்கப்பட்டதோ அன்றிலிருந்து சின்னண்ணர் அதிலோர் ஸ்தாபகரானார். ஊழியர் ஆனார். எவ்வளவிற்கு அண்ணா தொழிலகத்தை முன்னேற்ற வேண்டுமோ அவ்வளவிற்கு முன்னேற்றத்திற்கு பாடுபட்டார். உலக ஒப்பாசாரத்திற்கு ஆசிரியரானார், தபாற் திணைக்களத்தில் சேர்ந்து கடமைபுரிந்தார். ஆனால் மனமும் நாட்டமும் அண்ணா தொழிலகத்திலே தான். அண்ணர் படும் கஸ்டத்தில் தனக்கும் பங்கு உண்டு என நினைத்தாரே தவிர அவர்வேறு நான்வேறு என்று நடந்திலர். அதிபர் வெளியில் சென்ற வேளையிலும் சரி, மற்றைய கருமங்களிலும் சரி உடனடியாக லிவு எடுத்து வந்து அக்கருமத் தைத்தானே பொறுப்பேற்று நின்று செய்வார்.
அரச கருமம் தனக்கு உதவாது என வெறுத்து அத் தொழிலுக்கு முழுக்குப்போட்டுவிட்டு உடன் தொழில் முன் னேற்றத்தில் ஈடுபட்டார். முழுநாளும் பணியில் ஈடுபட்டு உண்டு, உறங்குவது யாரும் கண்டிலர். இணுவிலிலும் சரி கொழும்பிலும் சரி காலையிலிருந்து இரவுவரை அவரை அலுவலகத்தில் காணலாம்.
என்ன முறையில் உற்பத்தியைக் கூட்ட வேண்டுமோ
அந்த முறையில் உற்பத்தியைக் கூட்டி எம்மைப்போன்ற
للس
- 17

Page 13
LLLLLL LL LLL LLL LLL LLLL LLLLL LLLLLLL LL LLLLL LL LLLLL LLLCCL
fYZ
ஊழியர்களுக்கு வேலை வழங்கி, எம்மையும் எமது குடும்பதி
N
தையும் வாழவைத்த தெய்வமாக விளங்கினார்.
இடம்பெயர்ந்து மீசாலையில் இருந்த காலம் அவரது சேவை மகத்தானது. தனது புத்திசாதுரியத்தினால் தொழிலை சோரம் போக விடாமலும், தொழிலாளரைப்பட்டினிப் பிணிவாட் டாமலும், உடனடியாக முயற்சியில் இறங்கித் தொழிற்பட்ட நிலையை நினைக்க தற்போதும் மனம் வாட்டிமடைகின்றது. பின்னரும் எமது சொந்த இடத்திற்கு வந்த அடுத்த நிமிடமே உற்பத்தியைத் தொடங்கி தொழிலை உயர்த்திய பெருமை சின்னண்ணருக்கே உரித்தானது.
புதுப்புது முறைகளைக் கையாண்டு அதன் வண்ணம் தொழிலை முன்னேற்றும் மூளைசாலிசின்னண்ணர்.
அவரது இழப்பு அவரது குடும்பம், அதிபர், உற்றார்,
உறவினருக்கு மட்டுமன்றி தொழிலாளர்களாகிய எமக்கும் பேரிழப்பாகும்.
-அண்ணாதொழிலகஊழியர்கள் |
இணுவிலி.
f၆၈0uစံ வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் இறப்பால் வருவது யாதெனக் கேட்டேன் இறந்து பள்ரென இறைவன் பணித்தான் மனையாள் இன்பம் யாதெனக் கேட்டேன் மணந்து பாரென இறைவன் பணித்தான் அனுபவத்தால் தான் அறிவது என்றால் இறைவன் என்பது ஏன் எனக் கேட்டேன் அருகிலே வந்து இறைவன் சொன்னான் அனுபவம் என்பதே நான் தான் என்று.
- கவிஞர் கண்ணதாசன்
C
-18
жС

LCLL LLLCLLL LL LLL LLLL LL LLLCLLL LL LL LLLCLLLCLL LLLLCLL LLLCLLL LL LLL LLL LLLLL LCLLL 7 ༽
அன்பு செய்வதில் அன்னையாய் நின்றீர் அறிவுரை சொல்வதில் ஆசானாய் நின்றீர் பண்புகள் பயிற்றுவதில் நண்பனாய் நின்றீர்
பாசத்தைப் பொழிவதில் தந்தையாய் நின்றீர்.
திட்டங்கள் பல தீட்டித்திறனுடனே செயலாற்றி வர்த்தகத் துறைகளிலே வழிகள் பலவகுத்துத் தந்து செப்பமுடன் நாம் வாழத்
திசையறி கருவியானீர்!
இல்லற வாழ்வினிலே நீர்
இனிதிருந்த நாள்களிலே பிள்ளைகள் ஒரேழுபெற்றுமிக மகிழ்ந்தாலும்
தம்நலம் கருதாத தகைமீர் நீர் என்னென்றும்
தரணியில் எங்களுக்கும் ஒளி தந்த குலவிளக்கு.
விண்ணில் ஒளிரும் விடிவெள்ளிபோல் மண்ணில் மிளிரும் மாணிக்கம் போல் எண்ணில் முயற்சிகளில் வெற்றி கண்டு - எம்
Σ
உள்ளங்கள் மகிழ்ச்சிபெற உழைத்து நின்றீர் - எம் இல்லங்கள் தோறும்நீர் ஒளிதந்த குலவிளக்கு
- பாலசுந்தரம் குடும்பம் .
Σ ΚΣ ΚΣ ΚΣ ΣΚΣ ΚΣ ΣΚΣ ΚΣ ΣΚΣ ΣΚΣ ΣΚΣΚΣ ΣΙΣΚΣ ΣΚΣ ΚΣ ΚΣ ΣΚΣΚΣ ΣΚΣ ΚΣ ΣΚΣ ΣΚΣ ΣΚ
-19

Page 14
C
ஊழியர் போற்றும் உத்தமர்
அமரர் பொ.விவேகானந்தன் அவர்கள் இணுவில் கிராமத்தில் மட்டுமல்லாது மாவட்ட ரீதியாகவும் தேசிய ரீதியா கவும் புகழ்பெற்ற ஒருவர். சிறுதொழில் முயற்சியின் ஊடாக எவ்வாறு ஒருவர் உயர்நிலைக்கு வரலாம் என்பதை நடை முறையில் காட்டியவர். அரசாங்க ஊழியரொருவரும் புகழ்பூத்த வியாபாரியாக மாறலாம் என்பதனை வாழ்ந்து காட்டியவர். அவரது வியாபாரத் திறைையயும் தொழில்சட்ட அறிவையும் முகாமைத்துவ அற்றலையும் கண்டு வியந்தவர்களில் நானும் ஒருவன் என்பதனால் அவரது இழப்பு எம்மவருக்கு பேரிழப் பாகும்.
ஆனந்தன் அண்ணா என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் விவேகானந்தன் அவர்கள் ஊழியர்களை நேசிக்கும் ஒருவர். பயமுறுத்தி வேலைவாங்குவதைவிட தட்டிக் கொடுத்து வேலை வாங்குவதே சிறப்பானது என்பதனை தொழிற்சாலையில் நிரூபித்துக் காட்டியவர். ஊழியர்கள் தொழிலின் ஊடாக எப்படி திருப்தியைப் பெறலாம் என்பதைத் தனது தொழிற்சாலையிலேயே எடுத்துக் காட்டியவர். இதன் காரணமாகவே எல்லா ஊழியர்களும் அமரர் அவர்களை விசுவாசத்துடன் நோக்கினார். ஊழியர்களது விசுவாசமே நிறுவனங்களில் அர்ப்பணிப்புடன் கூடிய ஊழியர்களை உருவாக்கும் என்ற ஜப்பானிய முகாமைத்துவ கோட்பாட்டின் மீது அசையாத நம்பிக்கை வைத்தவர் அமரர் விவேகானந்தன் அவர்கள்.
ஒரு நல்ல குடும்பத் தலைவனாக, அன்புள்ள நல்ல தந்தையாக, பாசம்மிகு சகோதரனாக, பண்புள்ள மனிதராக வாழந்தது மட்டுமல்லாது ஊழியர்களது மனம்கவர்ந்த தொழிலதிபராக வாழ்ந்தவர் அமரர் விவேகானந்தன் புதுப்புது உற்பத்திகளை அறிமுகப்படுத்தும் வேளையிலெல்லாம்
-ܠ
-20
அவற்றைக் கற்றுக் கொள்ளும் பயிற்சியை ஊழியர்களுக்குJ
LLLLLL LLLLL LL LLL LLL LLLLCLLL LL LLL LLL LLLLCLL LLLCCLS
7
少

LLLCLLLLLCL LL LLLCLLL LL LLL LLLL LL LLLCLLL LL L LLLLL LLL LLLL LL LLL LLLL L LLLLL LLL LLLLCLLL
LL LLLLLLLLL LLLLLLLLLLLLLSLLLLLLLLLLLL LL
வழங்கும் ஆற்றல்கொண்ட அவரது இழப்பு தமிழ் péको
ளுக்கே பேரிழப்பாகும். ஊழியர் சமூகம் அவரது இழப்பை ஈடுசெய்ய நீண்டகாலம் காத்திருக்கவேண்டும் என்பதில் ஐயமில்லை. அத்தகையதோர் ஊழியர் மனம் கவர்ந்த உத்தமரான விவேகானந்தன் அவர்களது ஆன்மா சாந்தி யடைய எல்லாம்வல்ல பரராஜசேகர விநாயகனை வேண்டி நிற்கின்றேன்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி'
க. தேவராஜா,
தலைவர், வணிகத்துறை, யாழ். பல்கலைக்கழகம்.
உலகில் உள்ளது
ஒரே மதம் அதுவே அன்பெனும் மதம் ஒரே ஜாதி அதுவே மானிட ஜாதி ஒரே பாஷை அதுவே இதய பாஷை ஒரே கடவுள் அவர் எங்கும் நிறைந்தவள்.ஷ
THERE IS ONLY ONE
CASTE - The Caste of Humanity RELIGION - The Religion of Love LANGUAGE - The Language of the Heart
GOD Who is Omnipresent -
-21

Page 15
LLLL LL LLL LLLL LL LLL LLL LLL LLLL LL LLL LLLL LLLCLLCLL LLLLCL LLLLLL LL LLL LLL LLLLCLS
C
/ー
இந்து சமுத்திரத்தின் நல்முத்தாய் விளங்குவது ஈழத்திரு நாடு. ஈழத்திரு நாட்டின் சிகரமாகவும் எழில் ஓவியமாகவும் பிரகாசித்திருப்பது யாழ்ப்பாணம். இந்த யாழ்ப்பாணப் பிரதே சத்தில் தென்னையும் மாவும் செந்நெற் கழனிகளும் கனிதரு வாழைகளும் பொலிந்திருக்கத் தெய்வத் திருத்தலங்கள் சூழ்ந்திருக்க, கல்விமான்களும், தொழில்வல்லுநர்களும், பாவலரும் கலைஞர்களும் சிறந்து விளங்கும் படியாகத் தலை நிமிர்ந்து நிற்பது இணுவையம்பதி
இந்த இணுவையம்பதியின் கண் “உழுதுண்டு வாழ்வார்க்கு ஒப்பில்லை” எனும் முதுமொழியின் வழி நின்று வாழும் சைவப்பெரு மக்களின் உயர்குடித் தோன்றல்களான, இறைபக்தி மிக்க திரு. சுப்பர் பொன்னையாவுக்கும் அவர்தம் இல்லறத்துணைவியார் சின்னம்மாவுக்கும் மூன்றாவது மகனாக 23.03.1941ல் அவதரித்தவர் அமரர் விவேகானந்தன் ஆவார். இவரது உடன்பிறப்புக்களாக அக்கா சாரதாமணி தேவியும், அண்ணன் நடராசாவும் (அதிபர், அண்ணா தொழிலகம்) தங்கைமார் புனிதவதி, அன்னபூரணம், அன்னலகூழ்சுமி, மகாலட்சுமி, ஜெயலட்சுமி ஆகியோர் அமைந்தனர்.
அமரர் விவேகானந்தன் அவர்கள் தனது கல்வியை இணுவில் மத்திய கல்லூரியிலே பயின்றார். 1957ம் ஆண்டு தனது 16வது வயதில் கெலிருடம் தேயிலைத் தோட்டப் பகுதியில் ஆசிரியப் பணியை ஆரம்பித்தார். 1969ல் அரச சேவையில் இணைந்து தபால் திணைக்களத்தில் உப தபால் அதிபராகப் பணியாற்றினார்.
1966ல் வடலியடைப்பைச் சேர்ந்த பாலசுந்தரம், பாலாம்பிகை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியாகிய பேரின்ப நாயகியைத் தனது வாழ்க்கைத் துணைவியாய் ஆக்கிக் கொண்டார். இவர்களது நல்லறம் மிகுந்த இல்லற வாழ்வின் பயனாய் பூரீஸ்கந்தவேள், பூரீசங்கரன், பூறிகஜானன், ரீபங்கஜா,
N
N
ケ
LLLLLL L L L L L L L L LLLLL L LL L LL LLLLL L L L L L L L L L LLLL LL LLL LLLL L LL LL LLL LL LL LLL LLLL LLL LLLL L LL L LL LLL LLLLLLLLSLLL
-22

LLCLLL LL LLL LL LLLCLLL LL LL LLLCLLL LL LL LLLCLLL LL LLL LLL LLLL LL LLL LLLLCLLL
பூரிதட்சாயினி ரீஜனனி, பூரீபவானி ஆகிய பிள்ளைச் செல்வ
களைப் பெற்று மகிழ்ந்தனர்.
1977அம் ஆண்டின் பிற்பகுதியில் அரச சேவையில் இருந்து விலகிய இவர் சொந்தமாகத் தொழில் செய்யும் எண்ணம் கொண்டார். துர்க்கா என்ரபிறைஸெஸ் லிமிட்டெட், logspit (Solitar), AICO (Pvt.) Ltd. (pg565u piloj6160Titiató0D617 ஆரம்பித்தார். வடபகுதியில் முதன் முதலாகக் கால்நடைத் தீவன உற்பத்தித் தொழிற்சாலை ஒன்றையும் இவர் ஆரம்பித்தார்.
முயற்சி திருவினை ஆக்கும்’ எனும் முதுமொழிபோலத் தனது தொழிலைச் சிறப்புற நடத்திவந்த இவர் தனது வளர்ச்சியுடன் மட்டும் நின்றுவிடாது தனது தமையனார் நடத்தி வந்த அண்ணா தொழிலகத்தின் வளர்ச்சியிலும் கவனம் செலுத்தினார். அந்த நிறுவனத்தின் உயர்வுக்காகவும் தனது பங்களிப்பை நல்கிவந்தார்.
வாழ்க்கையை வளப்படுத்தப் பல்வேறு தொழில்களிலும் முயற்சியுடன் ஈடுபட்டாலும் இறைபக்தியிலும் இறைபணி களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதிலும் இவர் தவறவில்லை. பல தடவைகள் இந்தியாவுக்குத் தலயாத்திரை சென்றுவந்தார். பகவான் சத்திய சாயிபாபா மீதும் அளவற்ற பக்தி கொண்டிருந்தார். தனது துர்க்கா நிறுவனத்தின் மேல் மாடி மண்டபத்தை இணுவில் சாயி சமித்தியின் வழிபாடுகள், தியானங்கள், நற்பணிகள் என்பன நடைபெறுவதற்கென ஒழுங்கு செய்துகொடுத்தார்.
தனது முத்தமகள் பூரீ பங்கஜாவை தாவடியைச் சேர்ந்த பொறியியலாளர் சிவருபனுக்குத் திருமணம் செய்து வைத்தார். இவர்கள் மூலம் செளமியா, வருண் ஆகிய இரு பேரக்குழந்தைகளைப் பெற்றார்.
அடுத்த மகளாகிய பூரிதக்சாயினியை கொக்குவிலைச் சேர்ந்த பொறியியலாளர் சுதர்சனுக்குத் திருமணம் செய்து
ク
-23
L L L L L GLLLLLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLLL

Page 16
CK
(மகிழ்ந்தார். அவர்கள் மூலம் பேரப்பிள்ளைகளான பிரவீனா,
LLLLLL LLLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLLCLLL
N
ஷயமி ஆகியோரைப் பெற்று உவந்தார்.
இவரது மூத்த மகன் ரீஸ்கந்தவேள் இந்தியாவில் கல்வி கற்றுத் தாய்நாடு திரும்பித் தந்தையுடன் கொழும்பு நிறுவனத்தில் இணைந்து கொண்டார். அடுத்த மகன் ரீசங்கரன் இலண்டனில் பொறியியலாளனாகப் பணிபுரிகின்றார். மூன்றாவது மகன் பூரீகஜானன் இலண்டனில் பட்டப்படிப்பை முடித்து அந் நாட்டிலேயே பணிபுரி கின்றார். இறைய புதல்விகள் ரீஜனனி, பூரீபவானி ஆகியோர் உயர் கல்வி கற்று வருகிறார்கள்.
இவ்வாறு இல்லறமும் நல்லறமும் சிறப்புற்று விளங்க உறவுகளும் உடன்பிறப்புக்களும் செளிப்புற்று விளங்க நல் வாழ்வு வாழ்ந்திருந்த வேளையில்,
"எப்பவோ முடிந்த காரியம்
ஒரு பொல்லாப்பும் இல்லை”
என்ற யோகர் சுவாமிகளின் கூற்றுக்கிணங்க விதி வந்து சூழ்ந்தது.
பாரதியார் கூறியது போல நண்பனாய், நல்லாசிரி யனாய், பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய் சகல வழிகளிலும் எங்களுக்கு ஆழ்கடற் படகின் சுக்கான் போலவும் ஆகாய வெளியின் விடிவெள்ளி போலவும் வழிகாட்டியாய் விளங்கிய எம் அன்புத் தெய்வம் எம்மைவிட்டுப் பிரிந்தது எமக்குப் பேரிழப்பாகும்.
அவரது ஆத்மா, எல்லாம் வல்ல ரீபரராசசேகரப் பிள்ளை யாரின் பாதாரவிந்தங்களை அடைந்து சாந்திபெற வேண்டும் என்று பிரார்த்திப்போமாக.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி"
ck k
ܠ
LL LLL LLL LLSLLLL S LLLLSLLLLLLLL LSLLLLLLLL LLLLLLLLSLLLLLSLLLLLSLS LLLLL LL LL LLLLLL
-24
 
 
 
 
 
 
 
 
 
 

Oxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
தெய்வச் சிறப்பு எய்திய அமரர் ஆனந்தன்
அன்பு பொதிந்த உள்ளம் என்றும் ஆண்டவன்
தியானத்திலே ஈடுபாடு, யாவர்க்கும் நல்லவை செய்ய வேண்டு
மென்ற உயர்ந்த நோக்கு மிகவும் நுண்ணிதாகச் சிந்திக்கும் உளப்பாங்கு உற்றார், உறவினர், நண்பர்கள் முதலியோரின் உயர்விலும் உன்னதங்களிலும் பங்குபெறும் பெருநோக்கு, ஊரின் முன்னேற்றத்தைத் தமது முன்னேற்றமாகக் கருதும் தொண்டு உள்ளம், தமிழ் மக்களது பொருளாதாரத்தைக் கைத் தொழில் முனைப்புக்களால் மேம்படுத்துதல் வேண்டுமென்ற தொழில்சார்ந்த உயர்ந்தசிந்தை, என்றவாறு பல்வேறு பரிமா ணங்களைக் கொண்ட சீருயர்ந்த வள்ளலாகவும், செயற்கரியன செய்யும் நடப்பியல் வல்லவராகவும் வாழ்ந்து சிறப்பெய்தியவர் அன்பர் அமரர் ஆனந்தன் அவர்கள்.
தமது தொண்டுகள் அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணமாக்கியவர். தமக்கென்று பேரும் புகழும் விரும்பா தவர், எளிமையான வாழ்வில் இறைவனைத் தரிசித்தவர், பகவான் பாதங்களிலே தஞ்சமடைந்தவர், அவரது வாழ்வு அனைத்தும் உயர்ந்த உள்ளம் கொண்டவர்களுக்கு உன்னத வழிகாட்டலாகவும் அழியாத தரிசனமாகவும் அமைந்துள்ளது.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த அமரர் ஆனந்தன் அவர்கள் தெய்வச் சிறப்பைப் பெற்றுள்ளார்.
— 6 mJITófliflună difm. 6gununuafla.
"கண்ணியமான மனிதன் எப்பொழுதும் நீதியாகவே சிந்தனை செய்கிறான்”
ரூசோ
L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLL LL L LLLLL L LL LLL LLL LLL LLL LLL LLLL LL LL L LLLLL LLLLLL

Page 17
LLCLLL LLLLL LLLCLLL LLLL LL LLL LLL LLL LLLLCLLL 7ー ༥༽
அன்புடன் பொறுமை பண்பு
ஆதரவளிக்கும் நோக்கு - ஆனந்தன் புன்சிரிப்பாலே இந்தப் புவனமே
அடிமையாக்கும் - ஐயனே வண்ண மயில் வாகனா
வந்தடைந்தனன் உந்தன் பாதம் மின்னிடை வள்ளி தெய்வ
யானையோடு அருள் செய்வாயே
அகவல்
தென்றலாய் வீசும் பார்வை
தேனென இனிக்கும் பேச்சு சுந்தர முகம் கோணாது
சுகந்தரும் அரவணைப்பு மந்திர மொழியால் பேசி
மனதினைக் கொள்ளை கொள்வாய் இயந்திர வாழ்வே வேண்டாம்
ஏகுவோம் திருநாடென்று தந்திரம் செய்ததென்ன
தமரெல்லாம் துன்பம் கொள்ள மலரினை யொத்த மங்கை
மகவுகள் கூடிக் கண்ணிர் பெருகிட இங்கு நிற்கும்
பெருந் துயர் அறிந்திடாயோ தம்பி” என்றழைக்கும் அண்ணன்
தாய் எனும் சிறந்த அக்கா எம்பிரான் என்று போற்றும் ஏனைய சோதரிகள் எல்லாம் நம்பிக்கை இழந்து போக
நமை விட்டுப் பிரிந்ததேனோ மைத்துனர் கதறுகின்றார்
மாமனார் புலம்புகின்றார் சித்தப்பா முதுமை கண்டும் 一少 Σ ΣΚΣ ΣΚΣ ΣΚΣ ΣΚΣ ΚΣ ΣΚΣ ΚΣ ΚΣ ΚΣ ΣΚΣ ΚΣΚΣ ΣΚΣ ΚΣ ΚΣ ΚΣ ΚΣ ΣΚΣ ΚΣ ΚΣ ΚΣ ΣΚΣ ΚΣ ΚΣ ΚΣ ΚΣ
-26
|
t
ܫC

QK
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
7ー
சிந்திடும் கண்ணிர் பாராய் வாடிய முகம் கண்டாலே
வந்து நீ செய்த சேவை நாடியே ஓடிவந்து
நலம்பல நமக்குத் தந்த ஒடிய காலம் தன்னை
ஓர் கால் உருட்டிடும் போது - ஐயோ போகுதே எங்கள் ஆவி
பொழுதெல்லாம் அழுதுமென்ன சாவினை தடுக்க வல்லார்
சகத்தினில் இல்லை என்ற முதுரை தன்னை எண்ணி
முதல்வனாம் கணேசன் பாதம் "ஓம்" என்று வணங்கி உந்தன்
உய்வினை போற்றி வாழ்வோம் திதறு தொழில்கள் கண்டாய்
திருவினைத் தேடிக் கொண்டாய் பாதகம் இன்றி வாழ்ந்தாய் - யார்க்கும்
பண்புளான் என்பெயர் கொண்டாய் மேதகு அறிவு கொண்டாய்
மேலும் ஓர் ஈர்பத்தாண்டு மேதினி வாழ்ந்திடாமல்
மெல்ல நீ சென்றதேனோ
மட்டிலா உதவி செய்வாய்
மறுப்பொன்றும் சொல்ல மாட்டாய் பட்டியல் போட்டு எல்லாம்
பகட்டுடன் பேசமாட்டாய் இட்டமாய் நாங்கள் செய்த
இறைவழிபாடு எல்லாம் நட்டமாய் போச்சோ - அந்தோ
நம்மவன் போய்விட்டானே.
அன்பினுக் கினியன் என்றும்
ஆறுதல் அளிப்போன் - அம்மா
என் "சின்னப் பொடியன்” என்றே
செப்பிட செவிமடுப்பாய்
ܠ
-
CK

Page 18
Oxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxa
7
மன்னவன் போல வாழும் - நல்
வாழ்வுதான் இருந்த போதும்
உன்னிடம் பெருமை இல்லை
ஊருடன் கூடி வாழ்ந்தாய்
உற்றதோர் துயரம் வந்தால்
உறுதுணையாக நிற்பாய் மற்றவர் வேற்றார் என்று
மனதிலே கொள்ள மாட்டாய் கொற்றவர் எம்மை விட்டு
கொழும்பிலே வாழ்ந்த போது பற்றிலா கூற்றன் உந்தன்
பசும் உயிர் கவர்ந்தான் அந்தோ
ஏனிந்த வாழ்வு என்று
எண்ணிட வைக்கும் ஓர் கால் வானத்தில் இருந்து இறங்கி
வருவை என்று எண்ணு மோர்கால் ஞானம்தான் பேசி என்ன
நமை விட்டு பிரிந்தாய் நீயும் *ஆனந்தா” முன்போல் வந்து ஆறுதல் தந்திடாயோ
விண்ணுளான் வகுத்த பாதை
விளம்பிட முடியுமாமோ கண்ணினில் ஊறும் நீரை
கட்டிடலாமோ நாங்கள் புண்ணது நெஞ்சில் வந்தால்
புரிந்திடுவார்கள் யாரோ மண்ணிலே வந்து மீண்டும்
வாழ்ந்திரு எம்மைக் கூடி.
 

QK
KKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKK
Aசிவமயம்
விநாயகர் து
திருச்சிற்றம்பலம் ஐந்து கரத்தனை ஆனைமுகத்தனை இந்தின் இளம்பிறை போலு மெயிற்றினை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
தேவாரம்
கூற்றா யினவாறு விலக்ககலீர்
கொடுமைபல செய்தன நானறியேன் ஏற்றா யடிக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும் தோற்றாதென் வயிற்றின் அகம்படியேன்
குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில
வீரட் டானதுறை அம்மானே.
திருவாசகம்
பால்நினைந்துாட்டும் தாயினும் சாலப்
பரிந்துநீபாவியே னுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா வானந்த மாய தேனினைச் சொரிந்து புறம்புறந்திரிந்த
செல்வமே சிவபெரு மானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தே
னெங்கெழுந்தருளுவ தினியே.
༽
ܠ
-29
ク

Page 19
LLCLLL LL LLL LLL LLL LLLLL LLL LLLLCLLL LL LLL LLL LLL LLL LLL LLLLLL
s
ܠ
திருவிசைப்பா
கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணை மாகடலை மற்றவ ரறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்றவெஞ் சிவனைத்
திருவீழி மிழலை வீற்றிருந்த கொற்றவன் றன்னைக் கண்டுகண்டுள்ளங்
குளிர வென்கண் குளிர்ந்தனவே.
திருப்பல்லாண்டு
பாலுக்குப் பாலகன் வேண்டி யழுதிடப்
பாற்கடலிந்த பிரான் மாலுக்குச் சக்கர மன்றருள் செய்தவன் மன்னிய தில்லைதன்னு ளாலிக்கும் மந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலமே யிடமாகப் பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
திருப்புகழ்
கைத்தல நிறைகனி அப்பமோ டவல் பொரி
கப்பிய கரிமுக னடிபேனிக் கற்றிடு மடியவர் புத்தியிலுறைபவர்
கற்பக மெனவினை கடிதேகும் மத்தமும் மதியமும் வைத்திடுமரன்மகன்
மற்பொருள் திரள்புய மதயானை மத்தள வயிறனை உத்தமிபுதல்வனை
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே முத்தமிழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட வெழுதிய முப்புர மெரிசெய்த அச்சிவனுறைரதம்
அச்சது பொடிசெய்த அதிதிரா அத்துயரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை இபமாகி அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமாளே.
முதல்வோனே
N
J
üx
-30
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLL LLLLLL
༢

LLLCL LL LLL LLL LLLLCLL LLLCLLL CLLL LLL LLL CLLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL LL LLCLLL
/
üx
6lufu(gitarub
கற்பனை கடந்தசோதி கருணையே உருவமாகி அற்புதக் கோலநீடி அருமறைச் சிரத்தின்மேலாம் சிற்பர வியோமமாகுந் திருச்சிற்றம் பலத்துள் நின்று பொற்புடன் நடஞ்செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி
வாழ்த்து
வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசுசெய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான்மறை அறங்க ளோங்க நற்றவம் வேள்விமல்க மேன்மைகொள் சைவநிதி விழங்குக உலகமெலாம்.
திருச்சிற்றம்பலம் கணபதி ஸ்தோத்திரம் கஜானனம் பூதகணாதி ஸேவிதம் கபித்த ஜம்பு பலஸார பகூரிதம் உமா ஸ்தம் சோகவினாச காரணம் நமாமி விக்னேச்வர பாத பங்கஜம்
காயத்திரி மந்திரம் ஓம் பூர் புவஸ் ஸ"வ: தத் ஸ்விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத்"
மவுருா மிருத்யுஞ்ஜய மந்திரம்
ஓம் த்ரயம்பகம் ஜயாமஹே ஸ"கத்திம் புஷ்டிவர்த்தனம் பூர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் மூஷிய மாம்ருதாத்.
ஓம் ஹற்ரீம் நம சிவாய
σιτήσιτώ
மானச பஜரே குரு சரணம் g5167b25J L I60-Itabu & JT6007tb குருப் பிரஹற்மா குருர் விஷ்ணு குருதேவா மகேஸ்வர குரு ஸாகூடிாத் பரப்பரஹற்மா தஸ்மை பூரீகுரவே நமஹ.
-31
LLLLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L

Page 20
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx KKKKKKKKKKKKK Q
Na
CK
爱一 சிவமயம்
ஒளவையார் அருளிய
ஆசிரியப்பா
சீதக் களபச் செந்தாமரைப்பூம் பாதச் சிலம்பு பல இசை பாடப் பொன்னரை ஞாணும் பூந்துகி லாடையும் வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழமுகமும் விளங்குசெந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப்புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதங் கடந்த துரியமெய்ஞ்ஞான
முப்பழ நுகரும் முஷிக வாகன இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித் தாயாய் எனக்குத் தானெழுந்தருளி மாயாப்பிறவி மயக்கம் அறுத்துத் திருந்திய முதலைந் தெழுத்துந் தெளிவாய்ப் பொருந்தவே வந்தென் உளந்தனிற் புகுந்து குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திரமிது பொருளென வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக் கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி ஜம்புலன்றன்னை அடக்கும் உபாயம் இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறுவித்(து) இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து தலமொரு நான்குந் தந்தெனக் கருளி மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
LLLL LL L LLLLL LL LLL LLLLL LLLL L L L L L L L L L LLLLL SL LLLLL LL LLLLSL LLL LLLL LL LLL LLL LLL LLLL LLLL LL
-32
N
ノ
t
 

pxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி ஆறா தாரத் தங்கிசை நிலையும் பேறா நிறுத்திப் பேச்சுரையறுத்தே இடையிங் கலையின் எழுத்தறிவித்துக் கடையிற் சுழுமுனைக் கபாலமுங் காட்டி மூன்றுமண்டலத்தின் முட்டிய துணின் நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் குண்டலியதனிற் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து மூலாதாரத்தின் முண்டெழு கனலைக் காலால் எழுப்புங் கருத்தறிவித்தே அமுத நிலையும் அதித்தன் இயக்கமும் குமுத சகாயன் குணத்தையுங் கூறி இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும் உடற் சக்கரத்தின் உறுப்பையுங் காட்டிச் சண்முக துாலமுங் சதுர்முக சூக்குமும் எண்முகமாக இனிதெனக் கருளிப் புரியட்ட காயம் புலப்பட எனக்குத் தெரியெட்டுநிலையும் தெரிசனப் படுத்திக் கருத்தினில் கபால வாயில் கட்டி இருத்திமுத்தி இனிதெனக் கருளி என்னை அறிவித் தெனக்கருள் செய்து முன்னை வினையின் முதலைக் களைந்தே வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து இருள்வெளியிரண்டுக் கொன்றிட மென்ன அருள்தரும் ஆநந்தத் தழுத்தினன் செவியில் எல்லை யில்லா ஆநந்தம் அளித் அல்லல் களைந்தே அருள்வழிகாட்டிச் சத்தத்தி னுள்ளே சதாசிவங்காட்டி சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டி அணுவுக் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய் கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி வேடமும் நிறும் விளங்க நிறுத்திக் கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத் தத்துவநிலையைத் தந்தென யாண்ட வித்தக விநாயக விரைகழல் சரனே.
* 3: æ æk :
-33
N
一

Page 21
LLCLLL LL LLL LLL LLLL CLLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLLLL CLL
இரங்கலுரை
அமரர் பொ. விவேகானந்தன்
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்”
என்ற வள்ளுவன் வாக்கிற்கு இணங்க வாழ்ந்து காட்டியவர். நல்லதோர் குடும்பத் தலைவனாக மட்டுமன்றி நல்லதோர் தந்தையாகவும் வாழ்ந்து நன்மக்களை வளர்த்
தெடுத்தவர்.
எமது தொழிலகத்துடன் மிகவும் நீண்ட காலமாகத் தொடர்புகொண்டு தொழிலகவளர்ச்சிக்கு நல் ஆலோசனை களை அவ்வப்போது வழங்கி வந்த நல்லதோர் தொழிலதி பரை இழந்துவிட்டோம். அன்னாரின் இழப்பை எந்த வகை யிலும் ஈடுசெய்யமுடியாது. அவரின் இழப்பால் துயருறும் குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அமரரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல விநாயகப் பெருமான் நல் அருள் புரிவாராக.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி1
525,காங்கேசன்துறை வீதி, இங்குணம், யாழ்ப்பாணம். இ. தவகோபால். உரிமையாளர், மிலக்வைற்
சவர்க்காரத் தொழிலகம்,
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு"
- குறள் வெண்பா
-34
༄༽
ク LLLLLLLLL LLLL LL LLLLLLLSLLLLLSLLLLLLSLLLLL LSLLLLLLLL

Oxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxa
7
LugůLIGTeagúid as bapaTsiqúb (Areas, Perimeter)
1. செவ்வகம் பரப்பளவு = நீளம் X அகலம்
Rectangle சுற்றளவு = 2(நீளம் X அகலம்)
2. சதுரம் பரப்பளவு = நீளம் X அகலம்
Square சுற்றளவு = 4 x நீளம்
3. முக்கோணம் பரப்பளவு = % x அடி x செங்குத்துயரம்
Triangle சுற்றளவு - பக்கங்கள் a,b,cஎனின் (A+b+c)
4. இணைகரம் பரப்பளவு அடி x செங்குத்துயரம்
Parallelogram
5. சரிவகம் பரப்பளவு .% x (சமாந்தர பக்கங்களின் கூட்
Trapezoid டுத் தொகை) X செங்குத்துயரம்
6. சாய்சதுரம் பரப்பளவு : % x மூலைவிட்டங்களின் பெருக்
Rhombus கத் தொகை.
7. வட்டம் பரப்பளவு = πr’
Cirile சுற்றளவு (பரிதி) 2ா (T=%, r = ஆரை
(Circumference)
8. கனமுகி ஒன்றின் மேற்பரப்பளவு நீளம் 4, அகலம்-b, உயரம்-h
Cuboid A = 2 lb+bh-lh
9. சதுரமுகி பரப்பளவு = 6 (2 - நீளம்)
10. உருளை மேற்பரப்பளவு A = 2r (r+h)ஆரை - r, உயரம் - h
Cylinder
11. கூம்பு A = Tr(r+4) g6ooT - r, FiTuillpÉGmub - 4
Cone
儿

Page 22
LLLLLL LL L LLL LLL LLLL LLCL LLL CLL LLLL LLL LLLL C LL LCLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL LL LLL LLL LLL LLL LLLLL LCLS
(7
12 கோளம் Lylius776 (Sphere) A =4ா
13. முக்கோணக் குறுக்குவெட்டு J9ufluJuň (Prism)
முக்கோணப் பக்க நீளங்கள் a,b,c, யும் அரிய நீளம் 4 உம் GeFilegggg g5styö h Dub 6T6ofisi A = l (a + b + C) + ch
14. சதுர குறுக்கு வெட்டுமுக அரியம் மேற்பரப்பளவு = 2a+4a/
சதுரப்பக்க நீளம் a, அரிய நீளம் 4 Square side with Prism
5. ஆரைச் சிறையின் பரப்பளவு = -0- Χπή
360
ஆரைச் சிறையின் சுற்றளவு = 무 X
r V r
ஒயிலரின் தொடர் - உச்சிகளின் எண்ணிக்கை + முகங்களின் எண்ணிக்கை = விளிப்புகளின் எண்ணிக்கை + 2
borolana (Volumes
1. கனமுகி = நீளம் X அகலம் X உயரம்
2. அரியம் = கு.வெ.முகப்பரப்பு x அரியத்தின்
நீளம்
3. உருளை ܚ πrh
4. கூம்பு V == % πτ'
5. கோளம் ν = % πr’
6. அரைக்கோளம் V = % πr’
7. shibustib (Pyramid) V = %x அடிப்பரப்பு X செங்குத்துயரம்
bituéoofsói (Factors)
a-b' = (a+b)(a-b)
3 3 2 2
a - b = (a-b) (a + ab + b)
a+b = (a + b)(a - ab + b)
signaasis ܠ
LLLLSLLLSLLLLLSLLLLLLLSLLLLLSLLLLLLLLL LLLL LLLL LL LLL LLL LSL SLL
-36

LLCLLL LL LLL LLL LLL LLLL LL LLL LLLL CLLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLL LLLL LL LLL LLLL LL LLLLL LCL
7ー
A
D ABC u56ö ZB = 90f* ZABC = 0 6T6añ6ö,
சைன் e = எதிர்ப்பக்கம் = AB
செம்பக்கம் AC
t G.u. P r a
கோசைன் 9 = அயல்பக்கம் = BC
செம்பக்கம் AC
(Y N MOI I B C - a — 67ølül láša:Slib -- AB e. . தான்சன் 9 = ошsüшффиѣ ВC
= இலாபம் இலாப சதவீதம் கள்வில்ை * 100
ட்டம் நட்ட சதவீதம் = froype) * 100
எளிய வட்டி = முதல் x காலம் x வட்டி விதம்
ONO
கூட்டு வட்டி P(1+ ) - P
முதல் - P வருட வட்டி வீதம் R,N வருடங்களில் கிடைக்கும் கூட்டுவட்டி.
ബീ
பங்குகளின் எண்ணிக்கை = சந்தைப் பெறுமானம்
பங்குகளின் பெயர் மாத்திரைப் பெறுமானம்
= பங்.பெ.மா.பெ X பங்குகளின் எண்ணிக்கை
வருமானம் = பங்கஜபம் X பங்குகளின் பெ.மா.மா.பெறுமதி
O
-37

Page 23
Oxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxa
7
C*Sec 0 = -- Sin 0
Sec 0 =
c v = cos 0
Cot 0= - - Tan 69
கோணம்
சைன் 0
கோசைன்
தான் O
Sin (90 - 6) = Cos 0 Cos (90 - 9) = Sin 0 tan (90 - 9) = Cot 0
Sin (90 + 0) = Cos 0 Cos (90 + 9) = -Sin 9 tan (90 + 6) = Cot 0
Sin (180 - 9) = Sin 0 Cos (180-9) = Cos 69 tan (180 - 0) = tan 0
W.
ܫܬ
As
ཡ──ས།༽
Sin 69
Tan 0 = 2
Sec* 9 + Cos° 9 = 1
Sec“ 9 = 1+ tan 6 Cosec 9 = 1+ Cos” 9
45 6ரி 90s W2 %2
WW2 ゲ。 O
I W3 OC
(முடிவிலி)
Sin (180 + 0) = - Sin 69 Cos (180 + 0) = - Cos 60 tan (180 + 0) = tan 0
Sin (-0) = -Sin 9 Cos (-0) = Cos 9 tan (-0) = l-tan 0
Sin (A + B) = Sin A Cos B + Cos A Sin B
Cos (A+B) = Cos A Cos B - Sin A Sin B tan (A+B) = tan A+tan B
1 - tan A tan B
Sin (A - B) = Sin A Cos B - Cos A Sin B
=ク
L L SLL LSLSLLLL LL LLLLLLLLLSLLSLLLLL LLLLLL LLLLLLL LL LLLLL LL LLL LLL LLL LLL LLL LLLLLL
-38

LLLLLL LL LLL LLLLL LLLL LLLLLLCLL LLLLCCS
tan (A - B) =
(a+b) (a-b) a+b a - b' (a+b) (a-b)
2a
1. V =U + ft
Sin C - Sin D = 2Cos C
Cos C + Cos D = 2Cos CP Cos
(a+b+c)
7ー r Cos (A - B) Cos A Cos B + Sin A Sin B
tan A- tan B
1 + tan A tan B
Sin C + Sin D = 2Sin CP Cos CP
2 -
C + P Sin C -- P 2 2
C - D 2 2
Cos C - Cos D = 2 Sin 역P Sin DھC
அட்சர கணிதம்
= a +2ab + b = a-2ab+b
= (a+b)(a - ab + b) = (a - b)(a + ab + b)
3 2 2 3 = a + 3ab -- 3ab + b = a -3ab+3ab-b
(x+a)(x+b) = x + (a+b)x + ab
=a+b+c+2ab +2ac + 2bc
ax2+bx + c என்ற சமன்பாட்டைத் தீர்ப்பதற்கு வேண்டிய சூத்திரம்
bib2 - 4ac = X
என்பதில் a,b,c என்பவற்றின் பெறுமானங்களைப் பிரதியீடு செய்து எந்த ஒரு இருபடிச் சமன்பாட்டினது மூலகங்களையும் காணலாம்.
GSuLIĞğBiği குத்திரம்
2. S = Ut + '%ft“ 3. v°= U° + 2fs
ܫܬ
-39
LLLLLL LL LLL LLLL LL LL LLLLL LL LLL LLL LLLL L LL LLL LLL LLL LLLL LLLL LLLL L L LL LLL L L LLL L LLLLL LL LLL LLL LLL LLLL LL LLLLLL

Page 24
gхxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxa
ஓய்விலிருந்து புறப்பட்டால் பின்வரும் சூத்திரங்களை உபயோகிக்க லாம்.
இதில்
இயக்கப்பட்ட தூரம்.
(வேலை ப்ேபடும் வீதமே வலு எனப்படும்)
சக்தி
சக்தி இரண்டு வகைப்படும் அவையாவன, நிலைப் பண்பு சத்தி = mgh இங்கு m - திணிவு v - Gö6)ua5uib இயக்கப் பண்பு சத்தி =%mv h-உயரம்
. ஒரு நேர்கோட்டின் மீது பிறிதொரு நேர்கோடு நிற்பதால் உண்டாகும்
. இரு கோணங்களின் கூட்டுத்தொகை 90 ஆயின் நிரப்புச் சோடி
. இரு நேர்கோடுகள் ஒன்றையொன்று இடைவெட்டும் போது உண்டா
1. V = ft 2. S = Aft
3. v°= 2fs
V இறுதி வேகம் U தொடக்கவேகம் f வேக வளர்ச்சி t நேரம்
S சென்ற தூரம்
வேலை = விசை x விசையின் திசையில் பிரயோகப் புள்ளி
வேலை
g - புவியீர்ப்பு விசை
கேத்திர கணிதத் தேற்றங்கள்
அடுத்துள்ள கோணங்களின் கூட்டுத்தொகை 180'ஆகம்.
எனவும், 180 ஆயின் மிகை நிரப்புக் கோணச்சோடி எனவும் அழைக் கப்படும்.
கும் குத்தெதிர்க் கோணங்கள் சமனாகும்.
பல நேர்கோடுகள் ஒரு புள்ளியில் சந்தித்து உண்டாகும் அடுத்துள்ள கோணங்களின் கூட்டுத்தொகை 360ஆகும். ノ
N
LLLLLL L L L L L LLLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL LL LLL LLL LLL LLL LLLLLLL LLLLLLLLSLLLLLSL LLL
-40

LL LLL LLL LLLL LL LLLCLLLCLL LLLCLLLCLL LLLL LL LLL LLL LLLL LL LLL LLL LLLL LL LLL LLLL LL LLLLL LCLLL
N
ܫC
உண்டாகும்
i)
ஒன்றுவிட்ட கோணங்கள் சமனாகும்.
i) ஒத்த கோணங்கள் சமனாகும்
ii) நேயக் கோணங்களின் கூட்டுத்தொகை 180 ஆகும்.
முக்கோணி ஒன்றின் 3 கோணங்களின் கூட்டுத்தொகை இரு செங்
கோணங்களாகும்.
முக்கோணி ஒன்றின் யாதாயினுமோர் பக்கத்தை நீட்ட உண்டாகும்
புறக் கோணம் அதன் அகத்தெதிர்க் கோணங்களின் கூட்டுத் தொகைக்குச் சமனாகும்.
i)
. முக்கோணியொன்றின் இரு கோணங்கள் சமனாயின்,
அவற்றுக்கெதிரான பக்கங்கள் சமமாகும்
ii) இணைகரம் ஒன்றிலே a) எதிப்பக்கங்கள் சமனாகும்
b) எதிக்கோணங்கள் சமனாகும்
iii) மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று செங்கோணத்தில்
இருசம கூறிடும்.
முக்கோணியொன்றின் இரு பக்கங்களின் நடுப்புள்ளிகளை இணைக்
கும் நேர்கோடு மூன்றாம் பக்கத்திற்கு சமாந்தரமாகவும் அதன் அரைப்பங்காகவும் இருக்கும்.
10. ஒரே அடியிலும் ஒரேயிரு சமாந்தர நேர்கோடுகளுக்கிடையேயும்
11.
12.
13.
உள்ள இரு இணைகரங்கள் பரப்பளவில் சமனாகும்.
முக்கோணியொன்றும் இணைகரம் ஒன்றும் ஒரே அடியிலும் ஒரேயிரு சமாந்தர நேர்கோடுகளுக்குமிடையில் இருந்தால் அம்முக் கோணியின் பரப்பு இணைகரத்தின் பரப்பின் அரை வாசிக்குச் சமனாகும்.
ஒரே அடியிலும் ஒரே சமாந்தரக் கோடுகளுக்கிடையே அமைந்த முக்கோணியின் பரப்பளவுகள் சமனாகும்.
பல்கோணி (Polygons) ஒன்றின் அகக்கோணங்களின் கூட்டுத் G5Iradas A-F (n-2)x 180 n - பக்கங்களின் எண்ணிக்கை ஒழுங்கான பல்கோணி ஒன்றின் பக்கங்களின் எண்ணிக்கை.
360' ஒரு புறக்கோணம்
-41
N (5. இரண்டு சமாந்தர நேர் கோடுகளை ஒரு குறிக்கோடி வெட்டும்போது
ーケ

Page 25
OxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxО
(
14.
15.
鸿
鸿
16.
17.
18.
19.
20.
21.
b Va
ஒரே
தினதும் கூட்டுத்தொகை 180 ஆகம்.
Name Apolvgon of
Triangle 3 Sides Quadrileteral 4 Sides Pentagon 5 Sides Haxagon 8 Sides Decagon 10Sides
Congruence இரு முக்கோணிகளின் ஒருங்கிசைவு நிபந்தனை 8ñi (Lu. Lu. Lu), ( J.Gassmr. ), (Goat5nT. J.G3a5fT), (GF. L-u. u).
பைதகரஸ் தேற்றம் செங்கோண முக்கோணி ஒன்றின் செம்பக்கத்தில் அமைக்கப்படும் சதுரத்தின் பரப்பளவு செங் கோணத்தை உள்ளடக்கும் பக்கங்களில் அமைக்கப்படும் சதுரங்களின் பரப்பளவுகளின் கூட்டுத்தொகைக்குச் சமனாகும்.
வட்டத் தேற்றங்கள்
வட்டமொன்றின் மையத்திலிருந்து நானுக்கு வரையப்படும் செங்குத்து அந்நாணை இருசமகூறிடும்.
நாணின் நடுப்புள்ளியையும் மையத்தையும் இணைக்கும் கோடு அந்நாணிற்குச் செங்குத்தாகும்.
ஒரு வட்டத்தின் மையத்திலிருந்து சமதூரத்தில் இருக்கும் நாணகள சமனானவை.
சமனான நாண்கள் மையத்திலிருந்து சமதூரத்தில் இருக்கும்.
வட்டத்தின் வில் ஒன்றினால் மையத்தில் எதிரமைக்கப்படும் கோணம் அவ்வில் பரிதியின் எஞ்சிய பகுதியின் மேல் எந்த வொரு புள்ளியிலும் எதிரமைக்கும் கோணத்தின் இருமடங்
காகும்.
வட்டம் ஒன்றின் ஒரே துண்டக் கோணங்கள் சமன்.
உச்சியில் அமைந்த அகக்கோணத்தினதும் புறக்கோணத்
ケ
CK
-42

LLLLLL LL LLL LLLL L LLLLL L LLL LLLL LL LLL LLLL LLL LLL LLL LLL LLL LLLL LL LLL LLLLL LCL 「エ
22. அரைவட்டத்தில் அமைந்துள்ள கோணம் செங்கோணம் ஆகம்.
23. வட்ட நாற்பக்கல் ஒன்றின் எதிர்க்கோணங்கள் மிகைநிரப்பிகள்
ஆகம்.
24. வட்ட நாற்பக்கல் ஒன்றின் பக்கம் ஒன்றை நீட்ட உண்டாகும்
புறக்கோணம் அதன் அகத்தெதிர்க் கோணத்திற்குச் சமனாகும்.
25. புறப்புள்ளியொன்றிலிருந்து வட்டம் ஒன்றிற்கு இரு தொடலிகள்
வரையப்பட்டால்,
i) அத்தொடலிகள் சமனாகும்
ii) தொடலிகளினாற் சமகோணங்கள் வட்டத்தின் மையத்
தில் எதிரமைக்கப்படும்.
i) புறப்புள்ளியையும் மையத்தையும் இணைக்கும் கோடு
தொடலிகளுக்கிடையேயுள்ள கோணத்தை இருகூறிடும்.
26. வட்டம் ஒன்றின் தொடலிக்கும் தொடுகைப் புள்ளியில் வரையப் பட்ட நாணிற்குமிடையேயுள்ள கோணம் ஒன்றை விட்ட துண்டத் தில் உள்ள கோணத்திற்குச் சமனாகும்.
1. நிலைத்த புள்ளி ஒன்றிலிருந்து எப்பொழுதும் சமதூரத்தில் இயங்
கும் புள்ளியின் ஒழுக்கு வட்டமாகும்.
2. இரு புள்ளிகளிலிருந்து எப்பொழுதும் சமதூரத்தில் இருக்கும் ஒரு புள்ளியின் ஒழுக்கு அவ்விரு புள்ளிகளையும் இணைக்கும் நேர் கோட்டின் செங்குத்து இருகூறாக்கி கோட்டில் அமையும்.
3. ஒரு நேர்கோட்டிலிருந்து சமதூரத்தில் இயங்கும் புள்ளியின் ஒழுக்கு
அந்நேர்கோட்டிற்கு சமாந்தரமான நேர்கோடாகும்.
4. இரு நேர்கோடுகளில் இருந்து சமதுரத்தில் இயங்கும் புள்ளியின் ஒழுக்கு அவ்விரு நேர்கோடுகளால் ஆக்கப்படும் கோணத்தின் இரு கூறாக்கி கோடாகும்.
ܥܸܠ XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
-43
ܫC

Page 26
LCL LLLLLL LLLLLLLLLLLLL LLL LLLL LL LLLCLCLLS
. நேர்கோடொன்றின் நியமச் சமன்பாடு y= mx+c ஆகம்.
உற்பத்தியூடாகச் செல்லும் நேர்கோட்டின் சமன்பாடு y = mx ஆகம்.
. இரு நேர்கோடுகள் சமாந்தரமாயின் அவற்றின் படித்திறன்கள்
45' Gætsonb
. இரு நேர்கோடுகள் ஒன்றுக்கொன்று செங்குத்தானவை எனின்
o 2 பரப்பளவைச் சமன்பாட்டின் நியம வடிவம். y=ax+bx+c
y=(x+a)2+b எனும் சமன்பாட்டின்
N aroul (Graphs)
(m - படித்திறன், C- வெட்டுத் துண்டு)
. உற்பத்திப் புள்ளியூடாகச் செல்லும் நேர்கோட்டின் படித்திறன்
y ஆள்கூறு
X g6iang) (x,y) (x,y) எனும் புள்ளிகளை இணைக்கும் நேர்கோட்டின் படித்திறன்.
Y Ε.
ΠΠ. Ξ (x1-y2) &FLD6il IITGy-y= m (x-x)
ᎤᏦ1Ꭹ2)
ஒன்றுக்கொன்று சமனாகும்.
அமைத்தால் அந்நேர்கோட்டின் படித்திறன் பெறுமதி 1 ஆகும்.
அவற்றின் படித்திறன்களின் பெருக்குத்தொகை 1 இற்குச் சமனாகும்.
aஇன் அடையாளம் (+) எனில் வரைபு இழிவுப்புள்ளி வரைபு எனவும், a இன் அடையாளம்(-) எனில் உயர்புள்ளி வரைபும் கிடைக்கும்.
இழிவுப் புள்ளியின் ஆள்கூறுகள் (-a,b) இழிவுப் பெறுமானம் b, சமச்சீர்க் கோட்டின் சமன்பாடு X--a
ஆகாரம்: பரம்பல் ஒன்றின் அதிக தடவைகள் தோன்றும் ஈட்டு
இடையம்: பரம்பல் ஒன்றை ஏறவரிசை அல்லது இறங்கு வரிசை
யில் ஒழுங்கு செய்தபின் நடுவில் காணப்படும் ஈட்டு.
ク
-44

рхxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxa
LSLSLLLLLSLL LLLLLL LLLLLLLSLLLL LL LL SLLL LLLSLLLLLLL
(இடை ஈட்டுக்களின் கூட்டுத்தொகை N
ஈட்டுக்களின் எண்ணிக்கை
உண்மை இடை எடுகொண்ட இடை+ விலகல் இடை
சுட்டிகள்
Πη h a Xala
蓟一T1 a -モー3 コ3 (a")"-a" a” = a"= 1/a" a' = a Va"=a" (ab)" == a"b"
ID dapai
i. N=a 676aflair ii. மடn=X எனின்
x = LDLN a' =N
Πη Πι 111. Di -H- IDL F D - LDL = 1 W. O. TI - D -- O % மட, '=0
n W. DIT E MIDI
முதல் உறுப்பு a, பொது வித்தியாசம் d, உறுப்புக்களின் எண்ணிக்கை n, கடைசி உறுப்பு , n ஆம் உறுப்புTn,n உறுப்புக்களின் கூட்டுத்தொகை Sn.
i.Tn=a+(n-1)d ii. Sn=%2a+(n-1)d)
iii. Sn=%(a+) iv.a,b,c என்பன கூட்டல் விருத்தியில் அமைந்திருப்பின் கூட்டலிடை
bニ .عميق ஆகம்.
J
-4,5-

Page 27
Окxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxa
r
ܠ
பெருக்கல் விருத்தி
i.Tn=ar'
ii. Sn = a (l - r) r;<1
- V - 1
- - - 1) r;>1
iii. Sn= - -
a,b,c என்பன பெருக்கல் விருத்தியில் அமைந்திருப்பின் பெருக் &6ol-b= Na2– SGlb.
6T63T 556 pertsa
0,1,2,3,4 ............................ இயற்கை எண்கள்
நிறையெண்கள் .......................... 3 ,2و1 ,0 و 1- ,2- ,3-
0,2,4,6,8...................... (2n) இரட்டையெண்கள்
20n-1) ஒற்றை எண்கள் ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ 9 ,7 ,5 و3و 1
1,3,б, 10, 15.......................................................................................n(n+1) முக்கோணி எண்கள்
2
규 சதுர எண்கள்.....................-...25 و 16 ,4,9و1
4,6,8,9, 10, 12, 14, 15, 16, 18 செவ்வக எண்கள்
4,6,8,9,10,12, 14, 15, 16, 18 சேர்த்தி எண்கள்
எண்ணும் எழுத்தும்
Id’ - ஒன்று
10 ۔ H0 பத்து
Iof - 100 ԵՄԱ
to - 1000 ஆயிரம்
I of - OOOO பத்தாயிரம்
10 - 100000 நூறாயிரம்
Iof - IOOOOOO மில்லியன்
10 - 10000000 பத்து மில்லியன்
I of - 10000000 நூறு மில்லியன்
Iof - OOOOOOOOO ஒரு பில்லியன்
- 10000000000 பத்து பில்லியன்
I' - 100000000000 நூறபில்லியன்
- 100000000000 ரில்லியன்
༄༽
2
üx
-46

LLLLLL LLL LLL LLL LLL LLL LLLLCLL LLLCLLL LL LLL LLL LLL LLLLCL LL LLLCLLL LL LLL LLL LLL LLLLL CCLL
நீள் சதுரத்தின் இயல்புகள்
. எல்லாக் கோணங்களும் செங்கோணம் 2. மூலைவிட்டங்கள் ஒன்றுக்கொன்று சமன் 3. எதிர்ப்பக்கங்கள் சமனும் சமாந்தரமுமாகும்
சதுரத்தின் இயல்புகள்
1. எல்லாப் பக்கங்களும் சமனாக இருக்கும் 2. எல்லாக் கோணங்களும் செங்கோணமாக இருக்கும் 3. மூலைவிட்டங்கள் சமன். இவை ஒன்றையொன்று செங்கோணத்
தில் வெட்டும் 4. மூலைவிட்டங்கள் சமபங்காக வெட்டிக் கொள்ளும்
I
7 N s OVORIčET (BEJTEBOVČEБšBI LIDITOLIČpПD ༽ மணித்தியாலங்கள்
நாடு மணித்தியாலங்கள் அவுஸ்திரேலியா 4.00 சீனா 2.00 யப்பான் 3.00 மலேசியா 2.00 பிலிப்பைன்ஸ் 2.00 தாய்லாந்து 1.00 D இந்தோனேசியா 1.00 LDIT60656, - 1.00 LITassig5IT6t - 1.00 சோவியத் ரஷ்யா - 3.00 ஈரான் - 2.30 இந்தியா - O.30 பிரான்ஸ் - 5.20 ஜேர்மனி - 5.20 இத்தாலி - 5.20 நோர்வே - 5.20 சுவீடன், சுவிஸ்லாந்து - 520 ஐக்கிய அமெரிக்கா -1 1.20 லண்டன் - 6.20 யூகோசிலாவாக்கியா - 5.20 56LT -10.20
D
ܠ L L L L LLL LLG L L L L G LGG L GL G L L LL G GG L G G L LL L
-47
4
üx

Page 28
pxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxa
7
N
சாய் சதுரத்தின் இயல்புகள்
1. எல்லாப் பக்கங்களும் சமனாக இருக்கும்.
2. எதிர்க்கோணங்கள் சமனாக இருக்கும்
3. முலைவிட்டங்கள் செங்கோணத்தில் வெட்டும். இவை ஒன்றை
ஒன்று இருசமபங்காகப்பிரிக்கும்.
இணைகரத்தின் இயல்புகள்
1. எதிர்ப்பக்கங்கள் சமனாக இருக்கும். 2. எதிர்க்கோணங்கள் சமனாக இருக்கும். 3. மூலைவிட்டங்கள் இணைகரத்தை இரண்டுசமபங்காகப் பிரிக்கும். 4. எதிர்ப்பக்கங்கள் சமாந்தரமாக இருக்கும்.
சரிவகத்தின் இயல்புகள்
ஒருசோடி எதிர்ப்பக்கங்கள் மாத்திரம் சமாந்தரமாக இருக்கும்.
முக்கோணத்தின் வகைகள்
1. சமனில் பக்க முக்கோணம்
( Scalene) 2. சமபக்க முக்கோணம் (Equilateral) 3. இருசமபக்க முக்கோணம் (LSOsceles)
4. கூர்ங்கோண முக்கோணம் 5. செங்கோண முக்கோணம் 6. விரிகோண முக்கோணம்
SI முறையின் அடிப்படை அலகுகள்
(Acute - Angled) (Right - Angled) (Obtuse - Angled)
ܠ
ܫC
-48
கணியம் அலகின் பெயர் குறியீடு
1. நீளம் மீற்றர் 2. திணிவு கிலோகிராம் kg 3. நேரம் செக்கன் S
4. மின்னோட்டம் அம்பியர் A 5. வெப்பவியக்கவிசை கெல்வின் K 6. ஒளிர் செறிவு கண்டெலா cd
ノ
LL LLL LLLL LLLL L L L L L L L L L L L L L L L L L L LLLLL LLL LLLLL LLLLLL

Oxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxa
சிலவற்றின் சர்வதேச அலகுமுறைக்குரிய
அலகுகள்
பெளதிகக் கணியம் அலகின் பெயர் குறியீடு
2 1. L IJ LIL I6T6 சதுரமீற்றர் 2. கனவளவு கனமீற்றர் m 3. கனவளவு இலிற்றர் 1000cm'=l - 4. மீடிறன் ஹெட்டிசு அல்லது HZ or C/s
செக்கனுக்கு வட்டம் 5. வேகம் செக்கனுக்கு மிற்றர் m/s 6. கோணவேகம் செக்கனுக்கு ஆரையன் rad/s 7. ஆர்முடுகல் செக்கன் வர்க்கத்துக்கு ms
மீற்றர்
-- 2 8. அமுக்கம் சதுரமீற்றருக்கு நியூற்றன் N/m 9. வெப்பகடத்துதிறன் மீற்றர் ஹெல்வினுக்கு W/mk
உவால்ற்று
10. மின்புலவலிமை மீற்றருக்கு உவோல்ற்று V/m
மூலகங்களின் அட்டவணை
பெயர் குறியீடு அணுவெண்
ஐதரசன் H ஈலியம் He 2 இலித்தியம் Li 3. பெரிலியம் Be 4. போறன் B 5 காபன் C б நைதரசன் N 7 ஒட்சிசன் O 8 புளோரின் F 9 நேயன் Ne 0. СЗағтgшиф Na மகனிசியம் Mg 2
JLSLLLLL LLLL LL LLL LLLLLL LLLLLLL LLL LLLL LL LLLLLL
-49

Page 29
Схxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
7ー அலுமினியம் Al 13 N | சிலிக்கன் Si 14 பொசுபரசு P 15 கந்தகம் S 16 D குளோரின் C 17 ஆகன் Ar 18 பொட்டாசியம் K 19 கல்சியம் Ca 2O காந்தியம் Sc 21 D தைத்தேனியம் Ti 22 வனேரியம் V 23 குரோமியம் Cr 24 மங்கனிசு Mn 25 இரும்பு Fe 26 கோபோற்று Co 27 D | நிக்கல் Ni 28 D செம்பு Cu 29 நாகம் Zn 30 கல்லியம் Ga 31 ஜேர்மானியம் Ge 32 ஆசனிக்கு As 33 鸿 செலனியம் Se 34 குரோமி Be 35 கிரிந்தன Kr 36 உருபிடியம் Rb 37 துரந்தியம் Sr 38 இத்திலியம் Y 39 சேர்க்கோணியம் Zr 40 நியோபியம் Nb 41 மொலித்தனம் Mo 42 பெனியம் TC 43 உருத்தேனியம் Ru 44 உரோடியம் Rh 45 பலேடியம் Pd 46 வெள்ளி Ag 47 கட்மியம் Cod 48 இந்தியம் In 49 வெள்ளியம் Sn 50 அயடீன் I 53 பிளாட்டினம் Pt 78 பொன் Au 79 | இரசம் Hg 80 Fu ulub Pb 82
*
ரேடியம் Ra 88 MW- nnnnn M
LLLL LLLLLLL LLSLLLLLSLLLL L LLLLSLLLLLSLLLLLLLLL LLLLLLLLJJLL -50

Схxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
調員 rz
�ク வம்சாவளிノ e)*Urဇမု###urး ၈• T:W சாரதாமணிதேவிபேரின்பநாயகிதேவி blĻII li ċsoநித்தியானந்தன் Jag6öfl சிவானந்தன் கெளரி அன்னலட்சுமிசுந்தரகுமாரி Loạimov sailól Geguusvuoðilól F—\; , Ţ. WWV\, \, ரீஸ்கந்தவேள்ரீசங்கர் ரீகஜானன் ரீபங்கஜா ரீதாட்சாயினிஜனனிLsurroof) (&quoȚ#)十十十 uomgolof]சிவருபன்2#ဖု၏ ဓ#AurLîl rosswoim வருண்6.gujući
LLYY
LLLLLL LLLLLLLLSLLLLLLLLLLLLLLSLLLLLLLLLL LLL LLSLLLL LL LLL

Page 30
LLLCLL LLLL LL LLLLL LL LLL LLL LLL LLLL LL LLLLL LL LLLLL LLL LLLLCLLL
7
நன்றி நவிலல்
எங்களை வளர்த்து நன்னிலைக்குக் கொண்டுவர வித்திட்டு அணைந்தும் அணையாத சோதியாய், அன்பு, பண்பு, பாசம் எனும் முக்குணங்களிலும் சிறந்து வாழ்ந்து அரும்பெரும் சோதியில் சங்கமித்து விட்ட எங்கள் அப்பா என்னும் அன்புத் தெய்வம் எங்களை எல்லாம் விட்டுப் பிரிந்த வேளையில் எமக்கு உதவிபுரிந்த நண்பர்கள், அயலவர், உற்றவர், உறவினர் அனைவருக்கும், உள்நாடு, வெளிநாடுகளிலிருந்து தந்தி மூலமும், தொலைபேசி மூலமும் ஆறதல் கூறியவர்களுக்கும், மலர் வளையம் அனுப்பியவர் களுக்கும், அஞ்சலிப் பிரசுரங்கள் வெளியிட்டவர்களுக் கும், அந்தியேட்டி, சபிண்டீகரணக் கிரியைகளில் கலந்துகொண்டு அன்னாரின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தித்த அனைவருக்கும் எமது இதய பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உடன்பிறப்புக்கள்.
ഒi|
ノ
N

கிதாசாரம்
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையது எதை இழந்தாய் எதற்காக நீ அழுகிறாய் ?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு ? எதை நீ படைத்திருக்கிறாய், அது வீணாவதற்கு ?
எதை நீ எடுத்துக்கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதைக் கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொரு நாள் அது வேறொருவருடையதாகும்.
இந்த மாற்றம் உலக நியதியாகும் !

Page 31