கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அருணா பவள விழா மலர்

Page 1


Page 2


Page 3
உயர்திரு.க.அருணாசலம் அடைந்ததையிட்டு அவரை
S6)Isföör U6ogu Dire
UT
ԱՈՍԻ
 

அவர்கள் 75 வயது பூர்த்தி ரக் கெளரவிக்கும் முகமாக ணவர்கள் வெளியிடும்
விழா
T

Page 4
சிவம
UGI GITGI'lgst MGMTUUa
ஏற்குதமும் அருள் பொழியும் கபைத்யார் உரை பற்குமொரு தமிழ்வளர்த்த 8 றாவலன்ே தமிழ்க்ே அற்கு நல்ல ஊண்ேலே அட அமிய பல குெைம கற்தையாைர் பெற்றெடுத் கதிைறறை அருை
ஆசாாை யதிபராய் அதற்கு ஆசியே சங்கத்தின் தேசாரும் லண்டன்மா றை சேர்ந்துபல றாட்ட றேசார மாணவன்ே உள்ள இறைகல்வி ஊட்டி பேசாரும் சிறப்புடைய பெt
பிறங்குலகிற் பல்ல
வீட்டினொரு றாட்டிைையு விலையான பொழு ாைட்டிடற்கும் அமிதா ைகல் கலைமல்யும் தலை ைேட்டிடற்கு அமிதான கரு கிளக்கல்விப் பிரச்சி வாட்டமுறா றறுமலராய் ெ
வளமெல்லாம் பெர்

கரே வாழ்க வாழ்க
) கருனைத் தெய்வக் }கின்ற சித்தன் கேணி 9ம்பல வாை காட்டை வன்லைாகும் க்கம் பண்பு ல்லாம் வாய்க்கப் பெற்ற த மைந்தரான ாைசல அதிபர் வாழி !
கும் மேலாய் 1 முதல்வராகி ரம் சென்று வன்ே கருத்துப் பெற்று ம் ஆய்ந்து டவே வழியும் சொல்லும் யார் நீவின்
ாண்டு வாழ் வாழ் !
ம் நேசித்துங்கள் திைையும் கழித்தேயுள்ள்
விச் சேவை
ற6ைல் ஆற்றியுள்ளீர் தனுச் சொல்ல் ைைள்ை தீர்த்துமுள்லீம் வைய மீதில்
]றுத்தம் வாழ்க மாதோ.

Page 5
திரு.திருமதி அருணாசலம் தம்பதிகளி பூர்த்தியானதையிட்டு நடந்த Pearl விழாவி மருமக்களுடனும் பேரப்பிள்ளைகளு
காணப்பரு
ܠ ܐ
திரு.திருமதி அருணாசலம் தங்கள் திரு
(Pearl Wedding) Glassroor
 
 

ன் திருமணம் நடந்து 40 வருடங்கள் பின் பொழுது அவர்கள் பிள்ளைகளுடனும் டனும் தம்பியார் பிள்ளைகளுடனும் கிறார்கள்
மண விழாவின் 40 ஆண்டு பூர்த்தியை ாரும் பொழுது எருத்த படம்

Page 6
Arunasalam acted in the plays Society while a stud Here in the play "Porulo Po Kanapathipillai, he play
UNIVERSITY OF CEYLON 1952 HIND
Seated: Mrs. M. Mahadevan, Vice. President, K.Arunasalam - P S.Segarajasingam - Secreta K.Ponnampalam S. Kumarakulasir (tresurer) J.Bal
 
 
 

staged by the University Tamil ent at the University ru" produced by Professor red the role of registrar.
USTUDENTS UNION EXCOMMITEE Senior Treasurer V. Rajendra, resident Prof. S. Moorthy - Patron ary Standing left to right: - igam S.Sevatkodione, B. Mahinda asubramaniam

Page 7
ங்ைகளது விக்ரோற்யா அ6 ஏற்றமனு பெற்றுற்கு சங்கையுறு மதிபரெனப் 1ெ
தறண்மிலே பலரா மங்களமாய் நூற்ற்ருபதோ றுவலயே முறையில் பங்குைைைப் பாசமுடன் ஐ
பகலவைே பல்லுல
அன்பா ைமைைவிதவ ரா6 அருமைமிகு மக்கள் பொன்போலும் உறவிற்ைை போற்ற்யுமைத் துதி றண்போடு வாழுகின்ற அல் றாண்லத்தில் பவள
பெண்பாம்ை கொண்டவே
பேருலகிற் கானுைெ
பவளவிழா வைரவிழா அத பறையே றுறோண்டு ஒவளரலை வுல்வுகின்ற 8 தக்ெைதாரு அருள் குவளைற்கக் கண்ண்யள கோலஞ்செய் கமுே இளவலெ ைரீரென்றும் الله
ங்ைகளது இண்மை
(ஒய்வுபெற்ற ஆசிரியை சுழி

ன்ைை தன்ைை ம் வாழ வைத்த பயரும் கொண்டு து சென்று வந்தீர்
டைந்தாம் ஆண்டை ஃலே றடத்து ஏற்கு நற்றுகின்ற கும் போற்ற வாழ் !
ൽ}റ மரு மக்கள் பேரம்
ள் மாவைக்கள்
த்ணுவிழா வருக்கும் வேளை (وزن 68 مبارك விழாக் கானுைம் காட்சி லுமையு மென்ம்ை
மாரு காட்சி யன்றோ
ற்கும் மேலே
விழாவும் கண்டு
டைமி ாைண்ன்
பெற்று ரீவில் வாழ்க ) ) ഞ011). ബ வைன் குமரன்சேர்ந்து ழைச் செய்வர்ை
இறை வாழ்த்னும் தற்தோம்.
பண்டிதைபொன்.பாக்கியம் சுழிபுரம்
புரம் விக்ரோறியாக்கல்லூரி)

Page 8
எங்கள்
ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் மட்டக்களப்பு, பட்டிருப்பு மத்திய மகா வித் தியாலயத்தில் கல்விகற்ற மாணவர்கள் இன்று இலங்கையிலும் இலங்கைக்கு வெளியேயும் சென்ற இடமெல்லாம் சிறப்புப்பெற்ற கல்வி மான்களாகத் திகழ்கின்றார்கள்என்றால் அத ற்கு முக்கிய காரணம் அந்த காலகட்டத்தில் அக்கல்விக்கூடத்தின் அதிபராக இருந்த திரு.க.அருணாசலம் சேர் அவர்கள்தான் என்பது முற்றிலும் உண்மை, சற்றும் புகழ்ச்சி யில்லை. அவரது காலத்தில் க.பொ.த சாதர ண, உயர்தர வகுப்புகளில் பயின்று வெளி யேறி உயர்நிலையடைந்த மாணவர்களின் தொகை வேறெக்காலத்தையும் விட மிகவும் அதிகமானது.
கண்டிப்பும் கண்ணியமும் மிக்கவ ராய்த்திகழ்ந்த அருணாசலம் சேர் அவர்கள் மாணவர்களின் கல்வியில் அளவில்லா அக்கறையோடு வித்தியாலயம் விளங்க உழைத்தார்கள். என்னைப் பொறுத்தவரை அதிபர் என்ற வார்த்தையை நினைத்தாலும் சரி, உச்சரித்தாலும் சரி எனது பாடசாலையின் எந்த அதிபரும் மட்டுமல்ல எந்த நாட்டின் அதிபரும்கூட என் மனக்கண்முன் தோன்று வதில்லை. அருணாசலம் சேர்அவர்களுடைய முகம்தான் உடனே தோன்றும். அதிபர் என்றாலே அவர் ஒருவரைத் தான் இன்று வரை என்நெஞ்சம் தெளிவாகப் பதித்து வைத்திருக்கிறது.
இப்போதும்கூட, பட்டிருப்பு மாவித்தி யாலயத்தில் படித்து முப்பத்தினான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும், நேரிலே அவரைக்கண்டால் கதைக்கும்போது அதே மாணவப் பருவத்து அச்சமும் மரியாதையும் எனக்குள் எழுந்து வெளிப்படுகிறதென்றால் எந்த அளவுக்கு அவர் என்போன்ற நூற்றுக் கணக்கான மாணவர்களின் உள்ளங்களிலே மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவராகத் திகழ்ந்திருக்கிறார் என்பதை உணரமுடியும்.
அண்மையில் மெல்பேணில் அவருக்கு
அருகே அமர்ந்திருந்து கதைத்தபோதும் சரி, பின்னர் கொழும்பில் அவரது வீட்டில்

அதிபர்
அவரருகே அமர்ந்திருந்து நமது மக்களின் கல்வியின் நிலைபற்றிக் கலந்துரையாடிய போதும் சரி சற்றுத் தள்ளியே அமர்ந்ததும், வார்த்தைகளை ஒரு மாணவன் போல் மிகவும் பக்குவமாக வெளியிட்டதும் இன்னும் எனக்கு அவர் அதிபராக இருப்பது போல் அவர்மேலுள்ளிபக்திகலந்த மரியாதை நீடிக்கின்ற உணர்வு என்னையே வியக்க வைத்தது.
பட்டிருப்பு மகாவித்தியாலயத்தின் புகழ் அந்தத் தொகுதியை விட்டு, மட்டக் களப்பு மாவட்டத்தையும் தாண்டி இலங்கை முழுவதுமே பரவிய ஒரு காலம் இருந்த தென்றால் அது அருணாசலம் சேர் அவர்க ளுடைய காலந்தான். விளையாட்டுப் போட்டிகள் மட்டுமன்றி, கல்விச்சுற்று லாக்கள், கலை விழாக்கள், களியாட்ட விழாக்கள், பரிசளிப்பு விழாக்கள், அறிஞர் பெருமக்களின் பேருரைகள், பொருட் காட்சிகள், பொது அறிவுப் போட்டிகள் என்றிவ்வாறு எண்ணற்ற நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்து பாடசாலைக் கல்விக்கு மேலாகவும் மாணவர்களின் அறிவையும் ஆற்றலையும் வளர்ப்பதற்காக அவர் அரும் பாடுபட்டார். அவரது இத்தகைய முயற்சி களினால் மாணவர்கள் வளர்ந்தார்கள். பெற்றோர்கள் மகிழ்ந்தார்கள். ஆசிரியர் களும் பண்பட்டு உயர்ந்தார்கள்.
பாடசாலையின் அபிவிருத்திக்காக அருணாசலம் சேர் அவர்கள் அரசியல்வாதி களையும் அணுகினார்கள். கல்வி அதிகாரிக ளையும் அணுகினார்கள். அவர்களெல்லாம் அதிபர் அவர்களின் கோரிக்கைகளை மிகவும் அக்கறையோடு செவிமடுத்தார்கள். பாடசா லையின் கட்டிடங்கள் அதிகரித்தன. ஆசிரியர் தொகை அதிகரித்தது. பரீட்சைகளின் பெறு பேறுகள் மாவட்டத்தில் ஏற்கனவே ஓங்கி உயர்ந்துநின்ற பாடசாலைகளுக்குச் சவால் விட்டன. பட்டிருப்புத்தொகுதியின் நாலா பக்கங்களிலுமிருந்து மட்டுமல்ல, கல்முனை அதற்கப்பால் பொத்துவில் தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும்கூட வந்து கல்விகற்கத் தொடங்கினார்கள்.
한

Page 9
Arunasalam a boy of seven w Packiam an
K.Arunasalam interpreting W.Daha Paddirupu Mv while he was Minis Rasama niekam M
 

rith brother Sundaram sister d Cousins
nayake's speech when he visited ter Of Home Affairs in 1965 S.M. A.P is in Picture

Page 10
Four Elizabethan University Stuc celebrate Bicentinary of Shakesp
Paddiruppu MV. Here they are and the staff of
Professor G.P. Malalasekara o Carnival organised by Arunasalar Principal there Picture shows Aru S.M. Rasamanickam M.P and S.Th.
 
 

ents came to Sri Lanka in 1965 to ere. They were given a receptin at seen with Principal Arunasalam Paddiruppu M.V.
క్ష్ pened the grand Exibition and m at Paddiruppu MV while he was | nasalam with Prof. Mala lasekara, anikasalam, Director of Education

Page 11
இத்தனைக்கும் காரணம் அருணாசலம் சேர் அவர்களது அயராத உழைப்பே என்பதில் மறுப்பேதும் இருக்கமுடியாது. பாடசாலை யோடு அதிபர் விடுதியும், ஆசிரியர்களுக்கான விடுதியும்கூட அமைக்கப் பட்டது அவருடைய காலத்திலேதான் என்பதுடன் அந்த அதிபர் விடுதியிலேயே குடும்பத்தோடு தங்கியிருந்து இருபத்து நான்கு மணிநேரமும் அந்தக் கல்விக் கூடத்தின் பணியிலேயேதன்னை ஈடுபடுத்திய பெருந்தகையாளர் இன்றுவரை எனது அதிபர் அருணாசலம் சேர் அவர்கள் மட்டுந்தான் என்றால் இதைவிட அவரது சேவைக்கு வேறென்ன சான்று வேண்டும். அது தனது சொந்தக்கிராமம், அது தனது சொந்தப் பாடசாலை, அங்கே கல்வி கற்பவர்கள் தனது சொந்தக் குழந்தைகள் என்பதுபோலவே அவர் அக்கறை காட்டினார்.
மாணவர்களிடத்திலே மிகவும் கண்டிப் பாகவே அவர் நடந்துகொள்வார். ஆனால் அந்தக் கண்டிப்புக்குப் பின்னால் ஓர் அழுத்தமான அன்பு மறைந்திருந்தது. பார பட்சமற்ற தன்மை நிறைந்திருந்தது. மாண வர்களின் நலனே அவரது நெஞ்சத்தில் மிகுந்திருந்தது. கெட்டித்தன்மான மாணவ னாயினும் சரி, படிப்பில் அக்கறையில்லாத மாணவனாயினும்சரி, குழப்படியான மாண வனாயிருந்தாலும்சரியாரிடத்திலும் வித்தியா சமற்ற அன்பும், அக்கறையும் கொண்டவ ராகவே அவர் எல்லோரையும் வளர்த்தார்.

அவர் ஆசிரிய உலகத்திற்கு அருமையான முன்னுதாரண அதிபராவார்.
"துாங்காமை கல்வி துணிவுடமை இம்மூன்றும் நீங்கா நிலனாள்பவர்க்கு"
என்று அரசனின் பெருமை பற்றி வள்ளுவம் சொல்கிறது. ஆனால் எங்கள் அருணாசலம் சேர் அவர்கள் அத்தகைய பெருஞ்சிறப்புக்க்ளுடனேயே அதிபராகப் பணியாற்றினார்கள். இன்று கடல்கடந்த நாடெல்லாம் புகழ்சிறந்து வாழ்கின்ற கல்விமான்களை அதனால் தான் உருவாக்கி னார்கள். எங்கள் மண்ணுக்குநாங்கள் சேர்த்த புகழெல்லாம் எங்கள் மண்ணிலே அவர் செய்த பணியால்தான் என்று நான் சொன்னால் எவரதை மறுப்பார்? அருணா சலம் சேர் அவர்களது சிறப்பு மலரில் எனது எழுத்தும் இடம்பெறுகிறதென்றால் அந்தப் பெருமை எனக்குக் கிடைத்ததும் அவரா லல்லவா? அவனருளாலே அவன்தாழ் வணங்கி என்பது இந்தப் பெருமை ஒன்றே எனக்குப் போதுமே. அதிபர் அவர்கள் இன்னும் பல்லாண்டு வாழவேண்டும். அவரின் புகழைப் பலர் கூறவேண்டும். அதற்கு இறைவன் அருள்சேரவேண்டும் என்று வேண்டிநிற்கின்றேன்.
g. ggfsßggfrg-IT LL.B(S.L), ML.Law (Mel.Uni) Sri Associates Immigration Advice and Conveyancing Services

Page 12
எமது ஆசானும்,
கல்வியை ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை களமாகக் கொண்டு பணியாற்றி வருபவர்களில் எமது ஆசானும், எங்கள் அதிபருமான திரு.கந்தையா அருணாசலம் அவர்கள் சர்வதேசமட்டக்கல்வி உலகில் கணிப்பிடக்கூடியவர்.
அமைதியான கிராமமும் சர்வதேச இலங்கைக் கல்விக்கு ஊற்றாக விளங்கியது மான யாழ்ப்பாண மாவட்டத்தின் வட்டுக் கோட்டைக் கிராமம். அங்கு பிறந்து, புகழ் கொண்ட குடும்பப் பின்னணியைக் கொண்டு விளங்கிய அவர், தனது சேவையை, தொண்டை, அர்ப்பணிப்பை அங்கு மட்டும் அல்ல அகில உலகெங்கும் கல்வியிலும், வாண்மையிலும் (Professional) புகழ் பூத்து விளங்கும் தன் மாணவச் செல்வங்களால் பெற்றுள்ளார். இவரிடம் கற்று, இவரின் கீழ், சேவை செய்து உயர்வு பெற்ற அச் செல்வங்களில் நானும் ஒருவன். எனது கல்வி வாண்மை உயர்வுக்கு அடி அத்திவாரம் அமைத்துத் தந்தவர் எனது ஆசிரியத் தெய்வம் அருணாசலம் சேர் அவர்கள். அவர் அதிபராக வட்டுக் கோட்டை இந்துக் கல்லூரியில் இருந்த காலத்தில் நான் ஆசிரியராக என்து கல்வி அன்னையில் களம் அமைத்து பணியா ற்றினேன். என்னை உயர்த்திய அந்நிறுவன நிழலில் 15மாதங்களில் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு இரண்டு பாடங்கள் (தமிழ் பொருளியல்) கற்பித்து, தனது சம ஆசிரியராக கற்பித்துக் காட்டி பலரை பல்கலைக் கழகத்திற்கு (1973, 74,75இல்) அனுப்ப உற்சாகமும், ஊக்கமும் தந்து வழிகாட்டியவர் எங்கள் அதிபர் அவர்கள். அவர் பல வருடங்கள் ஆசிரியராக கற்பித்து பெற்ற பட்டறிவு, அவரது அதிபர் கடமைக்கு உதவ அவரிடம் இருந்து பெற்ற எமது பட்டறிவு நாம் அதிபராகக் கடமையாற்ற உதவியது. அவ்வுதவி ஆசிரியர் களை, அதிபர்களாக வழி நடாத்த உதவியது? இது அன்றைய பட்டறிவும் வாண்மை விருத்தியும். இன்றைய கல்வி நிர்வாகச் செயற்பாடு மூன்று மணித்தி யாலத்தில் இலங்கை கல்வி நிர்வாக சேவைப் போட்டிப் பரீட்சையை நடாத்தி அதிபர்களை, நிர்வாக அதிகாரிகளை கல்வி உலகிற்கு தயாரித்து கையளிக்கின்றது. இதன் விளைவை கல்வி உலகு அனுபவிக்கின்றது.
இவை யாவற்றிற்கும் எங்கள் அதிபர், ஆசான் அவர்களது கல்விச் சேவைக்காலம் புறம்பானது. அவர்கள் அன்றும் முத்திரை
-ܠ

(
ங்கள் அதிபரும்
பதித்தார்கள். இன்றும் கல்விச் சேவை உலகம் கல்விச் சமூகம் மதிக்கும் இடத்தை இலங்கை யில் மட்டும் அல்ல சர்வதேச உலகிலும் பெற வைத்துள்ளது. கல்வியியலாளர்களை, கல்வி நிர்வாகிகளை பழைய அவர்களது செயற்பாட் டுத்திறனை மீட்டெடுத்து முன்வைக்க விளை கின்றது. கல்விச் செயற்பாட்டில், செயற் திறனில் பயன்தரு விளைவு இல்லாது சிக்கல் களாக பரிணமிக்கின்ற பொழுது பழைய முறை களை மீட்டெடுத்து, முன் வைக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது.
அச் சந்தர்ப்பத்தில் அதிபர் அவர்களது பல்மட்ட, பல்பக்க கல்விப் பின்புல விளை வுகள் மீட்டெடுத்து முன்வைக்கப்பட வேண்டியது. அவை பற்றி ஆய்வுலகம் சில உண்மைகளை முன்கொண்டுவந்து இவரைப் போன்ற பழைய ஆசிரியர்கள், அதிபர்கள் தம்மகத்தே கொண்டு விளங்கிய முகாமை த்துவ நுட்பங்கள், உத்திகளை வெளிக்கொ ணர்ந்து இன்றைய கல்வி உலகிற்கும், எதிர்கால கல்விக்களத்திற்கும் கையளிக்க வேண்டிய அணிஅளிப்புத் தேவை எழுந்துள்ளது.
ஆரம்பக்கல்வி கல்விப் பரிணாமத்தின் அடி அத்திவாரம். எங்கள் ஆசான் கொழும் பில் ஆரம்பக்கல்வியையும் இடைநிலைக் கல்வியை யாழ் இந்துவிலும் உயர்நிலைக் கல்வியை யாழ்ப்பாணக் கல்லூரியிலும், பட்டப்படிப் பையும், பட்டப் பின்படிப் பையும் பேராத னைப் பல்கலைக்கழகத்திலும் படித்துத் தேறி யுள்ளார். அவர் கற்ற கல்வி நிறுவனங்கள் யாவுமே இலங்கையின் உயர் கற்றல் நிறுவனங்களாகும். கற்றலோடு அவர் கற்பித்த முகாமைத்துவம் செய்த நிறுவனங்களான பட்டிருப்பு மகாவித்தியாலயம் வட்டுக் கோட்டை இந்துக் கல்லூரி, சுளிபுரம் விக்டோரியாக் கல்லூரி ஆகிய கற்பித்தல், நிறுவனங்களும் அவரது ஆளுமையை, ஆற்றல் திறனை வெளிப்படுத்த உதவிய கல்வி நிறுவனங்களாகும்.
வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் அவர் எனது ஆசிரியர். நான் அங்கு ஆசிரியராக கற்பித்த காலத்தில் அங்கு அதிபர். அவரது கற்பித்தல் நிகழ்வுகள் மட்டுமல்லாமல் கல்விக்குப் புறம்பான இணைப்பாட விதான (Extra curricular Activities) GatunjustG 56ttaOT விளையாட்டுப்போட்டிகள், கல்விச்சுற்றுலா க்கள், கலை விழாக்கள், பரிசளிப்பு விழாக்கள், அறிஞர் பெருமக்களின் பேருரைகள் பொருட்
امسـ

Page 13
r
காட்சிகள் சாரணியம், சிரமதானம், பொது அறிவுப் போட்டிகள் அவரது கல்வியில் பல்மட்டப் பார்வையை வெளிக்காட்டியது. 1958ம் ஆண்டு அவர் அகில இலங்கை சுற்றுலாவிற்கு 125 ரூபாவுடன் அழைத்துச் சென்று வெள்ளவாயாவில் இருந்து கதிர்காமம் சென்ற பொழுது நாம் காடையர்களால் துரத்த ப்பட்டதும் நாம் ஐயோ கதிர்காமக் கந்தனே எங்களைக் காப்பாற்று’ என்று போட்ட அவலக் குரலும் பாடியபக்திப் பாடலும், யாழ்ப்பாணக் கல்லூரிபஸ் சாரதி பொன்னுத்துரை அண்ணர் தன் ஒட்டுதல் திறனால் காப்பாற்றிவிட்ட செயல்கள் எம்கண் முன்னால் நிற்கின்றது.
அதே போல் நான் ஆசிரியராக இருந்த பொழுது என்னால் ஒழுங்குபண்ணிய காணி வலில் கல்லூரி விளையாட்டுத்திடல் விரிவாக் கத்துக்கு சேர்த்த ரூபா. பதினையாயிரம் (1974ம் ஆண்டு) சிறு துளியாக இருந்தாலும் அதெல்லாம் அவரது ஒழுங்குபடுத்தல் திறனை யும், துார நோக்கு விருத்திச் சிந்தனையையும் வெளிக்காட்டுகின்றது.
இவரது தொழிற்சங்க செயற்பாடும் ஆசிரிய அதிபர் நலனுக்கு, விருத்திக்கு பெரும் பங்களிப்பைச் செய்துள்ளது. அச்செயற் பாட்டில் சுயநலமோ, பணம் சேர்க்கும் தன்மையோ, பதவி நீடிப்பு ஆசையோ இன்றி சர்வதேச தொழிற்சங்கச் செயற்பாட்டுடன் இணைந்த குறுகிய காலத்தில் ஒரே பதவியில் இல்லாமல் பல பதவிகளில் மாறிமாறி தேர்ந் தெடுத்து பணியாற்ற வைத்துள்ளது. வட மாகாணத்தில் ஆசிரியர்கள், அதிபர்கள் இவரில் வைத்துள்ள மதிப்பை நம்பிக்கையை வெளிக் காட்டி நின்றது. தற்கால ஆசிரியத் தொழிற் சங்கவாதிகளைப் போல் இருப்பதுக்கு மேற் பட்ட வருடங்கள் ஒரே பதவியை கட்டிப் பிடித்தவர் அல்ல. அக்காலத்து ஆசிரியர்கள் அதிபர்கள் அவ்வாறு இடமளித்து பின்னால் போன கூட்டங்களும் அல்ல.
ஒய்வு பெற்றதன் பின்பும் ஒய்வின்றி உழைக்கும் கல்வித் தொண்டன் எங்கள் ஆசான். அவர்கள் தலைநகரில் சர்வதேச தொழிற்சங்கப் பணி முன் உதாரணப்பணி யாகும். மேற்கு யாழ்மாவட்ட ஆசிரியர் சங்கங்களில் செயலாளராக, தலைவராக, உபதலைவராக பணிபுரிந்துள்ளார். வடமா காண ஆசிரியர் சங்கத்தின் செயலாளராக இருந்து முக்கியமான காலக்கட்டமான பாடசாலை சுவீகரிப்பின் (1960 - 61) ஆண்டுகளில் அதன் பாதிப்பை வெளிக்கா ட்டியுள்ளார். க.பொ.த. சாதாரண உயர் தரப்பயிற்சிப் பரீட்சைகளை சிறந்த வினாத்

தாள்களாக தயாரித்து நடாத்தியதுடன் அப்பரீட்சை சம்பந்தமான அறிக்கையை தயாரித்து கொழும்பில் பரீடசைப் பகுதிக்கு கற்றல், கற்பித்தல் நிலையை யதார்த்தமாக வெளிக்காட்டி மாவட்டத் தேவையை நிறைவு செய்துள்ளார்.
அவரது தொழிற்சங்கத் தொண்டு 1. வாண் 60LDdig, (Professional) 2.566-ig5 (Educational) 3. நிறுவன நிலைக்கு (Organizational) உட் பட்டது. பாடசாலை சுவீகரிப்பில் பல சட்டத் திருத்தங்களை கொண்டுவர பாடுபட்டுள்ளார். இவரது காலம் வடமாகாணத்தில் புகழ் பூத்த, கல்வியியலாளர்கள், வாண்மையாளர்கள் அறிவை ஆழமாக அகலமாகக் கொண்ட திரு. ஹண்டிப் பேரின்பநாயகம், திரு. தம்பர் திரு.N.சபாரட்ணம், திரு.E.சபாலிங்கம் ஆகி யோர் காலம். அவர்கள் யாவரும் இணைந்து இவரது ஆற்றலை, ஆளுமையை மதிப்பிட்டு தேர்தலில் தெரிவு செய்த பலபதவிகளில் மாறி மாறி இருக்க இடமளித்து சேவையைப் பெற்றார்கள் கொழும்பு சர்வதேச பாடசா லைகளில் பதிவாளராக, பணிப்பாளராக, அதிபராக பணியாற்றியுள் ளார். வட கிழக்கு மாகாண பழைய மாணவர் சம்மேளனத்தின் தலைவராகப் பணியாற்று கின்றார், சமய நிறுவனங்கள் ஓய்வூதியம் பெறுவோர். சங்கம், இன்றும் பலவற்றில் தொண்டாற்றும்படி கல்விமான்கள், நிர்வா கிகள் நிர்ப்பந்தித்து பணியாற்றுகின்றார். அவரது எச்சங்கள் வெளிநாட்டில் நல்ல வசதி, வாய்ப்புக்களுடன் வாழ்கின்ற பொழுதிலும் அங்கு செல்லாது, அவர்களை இடைக்கிடை சென்று பார்த்து வந்து தாய்நாட்டில் பணிபுரி கின்றார். பிறந்த ஊருக்கும் அடிக்கடி சென்று அங்குள்ள பாடசாலைகள் கோவில்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றார்.
தனது எழுபத்தைந்தாவது வயதிலும் தளராது நிமிர்ந்த நடை. வீட்டிற்கு சென்று கல்விப் பணி சம்பந்தமாக கதைக்கச் செல்லும் பொழுது எங்களை அவர் வரவேற்கும்தன்மை, அவர்காட்டும் அன்பு, அவரது இலட்சுமிகரம் கொண்ட பாரியார் எங்களை வரவேற்று உபசரிக்கும் தன்மை எல்லாம் அவருக்கு இறைவன் அளித்த பெரும் குணங்களும், சிறப்புக்களாகும்.
ஆண்டவன் உறைந்து அருள் பாலிக்கும்
Dr.S.N.Thanihasalampillai B.A, M.A, Ph.D. S.L.E.A.S, Dip-in-Ed. Management Director of Education. Ministry of Human Resources Development, Education and Cultural Affairs
N

Page 14
ஆற்றலும் ஆளுை
ஆலயங்களுக்கு நிகராக - இணையாகக் கல்விச் செல்வத்தினை வாரி வழங்கும் அறிவாலயங்களான கல்விக்கூடங்களையும் மதித்துப் போற்றுவது மரபு. அந்தளவிற்குச் சமூகத்தின் வளர்ச்சிக்கும் உயர்விற்கும் மிகப் பெரும் பணியாற்றுவன கல்விச்சாலைகளே. இவ்விதம் சமூக வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்து ஒத்திசைந்து செல்லும் நிறுவன மாக ஒரு கல்விக்கூடத்தை வளர்த்தெடுப்பது என்பது ஆற்றலும் ஆழுமையும் மிக்க ஆசிரியர்களுக்கு மட்டுமே இயலும். இந்த வகையில் இன்று யாழ் - மாவட்டத்தில் மட்டுமன்றித் தேசிய மட்டத்திலும் கல்வித் துறையில் கணிசமான சாதனைக்ளை ஈட்டி வரும் வட்டு - இந்துக் கல்லூரி அவ்வுயர் நிலைக்கு உயர்வதற்கு அடித்தளம் இட்ட வர்கள் சிலர் நம் கவனத்திற்குரியவர்கள். அவர்களுள் பவளவிழாக் காணும் உயர்திரு. க.அருணாசலம் அவர்கள் முக்கியமாகக் கணிக்கப்பட வேண்டியவர்.
வட்டு - இந்துக் கல்லூரியில் அறுபது களின் முற்பகுதியிற் கல்வி கற்றுப் பல்கலை க்கழக அனுமதி பெற்றுப்பட்டப்படிப்பினை மேற்க்கொண்டவன் என்ற வகையிலும் உயர்தர வகுப்பில் வரலாற்றுக்கல்வியினை அவரிடம் கற்றவன் என்ற வகையிலும் மாணவர்களின் முன்னேற்றம், கல்லூரியின் வளர்ச்சி ஆகிய இரு குறிக்கோள்களை மையமாகக் கொண்டே அவரின் அனைத்துச் செயற்பாடுகளும் அமைந்திருந்ததனை அவ தானிக்க முடிந்தது.
சைவ ஆங்கில பாடசாலையாக அம்பல வாண நாவலரால் 1894ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் 1958 வரை சிரேஷ்ட பாடசாலைத் தராதரப் பத்திர - S.S.C. - வகுப்பு வரையே கல்விப் போதனை இடம் பெற்றுவந்தது. பேராத னைப் பல்கலைக்கழகப் பட்டதாரியான திரு.க. அருணாசலம் அவர்கள் ஐம்பதுகளில் வட்டு - இந்துக் கல்லூரியில் ஆசிரியராக நியமனம் பெற்றுத் தனது கற்பிக்குந் திறன் காரணமாக அப்போதைய அதிபர்

மமிக்க நல்லாசிரியர்
p.a. LoráfountD606f(B.A.Cey)
திரு.செ. சிவகுருநாதபிள்ளை அவர்களின் நன்மதிப்பினைப் பெற்றதுடன் கல்லூரியின் முன்னேற்றம் கருதிக் கல்வி வளர்ச்சி தொடர் பான பல பொறுப்புகளையும் அவர் ஏற்றுக் கொண்டார். இளம், கலைப் பட்டதாரி ஆசிரியரான அவர்-துணிந்து மேற்கொண்ட நடவடிக்கை தான் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பான உயர்தர பாடசாலைத் தராதரப் பத்திர வகுப்பினை (H.S.C. --கலைப்பிரிவுARTS -) வட்டு - இந்துவில் ஆரம்பித்த மையாகும். அராலி, வட்டுக்கோட்டை, மூளாய், சுழிபுரம், பண்ணாகம், சித்தன் கேணி போன்ற வலி - மேற்குப் பகுதியில் அடங்கும் பிரதேச மாணவர்கள் பல்கலைக் கழகப் புகுமுகத் தேர்வுக்கான கல்வியினைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் வட்டுக் கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கே செல்ல வேண்டும். அக்கல்லூரி பணம் வசூலிக்கும் தனியார் கல்லூரி ஆகையால் பணவசதி குறைந்த மாணவர்களினால் அக் கல்வியினைப் பெற்றுக் கொள்வதற் கான வாய்ப்பு மிக அரிதாகவே காணப்பட்டது. ஆயின் வட்டு - இந்துக் கல்லூரியில் அவ் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டதனால் மேற் குறித்த கிராமங்களைச் சேர்ந்த பல மாணவர்கள் வட்டு - இந்துக் கல்லூரியிற் சேர்ந்து அக்கல்வியினைப் பெற்று, 1960ல் ஒருவரும் தொடர்ந்து மூவர், நால்வர் எனப் பல மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு
அனுமதி பெற்றனர்.
திரு.க.அருணாசலம் அவர்கள் அக்கல் லூரியின் அதிபராக 1972ல் பதவியுயர்த்தப் பட்டதும் வர்த்தக, விஞ்ஞான கணிதப் பிரிவுகளும் ஆரம்பிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலிருந்தும் ஒவ்வொராண்டும் நகரக் கல்லூரிகளுக்கு நிகராகப் பல்கழைக்கழக அனுமதி பெற்ற பல மாணவர்கள் பட்டப் படிப்பினைப் பூர்த்தி செய்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உயர்பதவிகள் வகித்து உயர்நிலையிலிருப்பதன் மூலம் வட்டு - இந்துவின் மைந்தர்களாகக் கல்லூரியின் பெயரைத்துலங்க வைக்கின்றனர். பல சிரமங்களின் மத்தியில் ஆசிரியர் அருணாசலம்

Page 15
அவர்கள் ஐம்பதுகளின் பிற்பகுதியில் துணிந்து மேற்கொண்ட தீர்க்க தரிசனமான தடவடிக்கை பல பட்டதாரிகள் உருவாவத ற்குக் காரணமாயமைந்து வட்டு - இந்துக் கல்லூரியின் வளர்ச்சி வரலாற்றிலும் வலி - மேற்குப் பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிப் போக்கிலும் குறிப்பிட்டுக் கூறக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகவும் அமைந்துவிட்டது.
ஆசிரியரின் கல்வி கற்பிக்கும் முறையும் மாணவர்கள் கல்வியில் ஆர்வம் கொண்டு முன்னேறுவதற்கு உந்துசக்தியாக அமைந்தது. இலங்கை, இந்திய வரலாறு களை உயர் தர வகுப்பில் கற்பிப்பதில் மிகுந்த ஆற்றலு டையவர். வகுப்பு நேரம் தவிர்ந்த விடுதலை நாட்களிலும் பிரத்தியேக வகுப்பு களை நடாத்தி மாணவர்களை ஊக்குவித்துப் பல்கழைக்கழக அனுமதியில் வருடா வருடம் வட்டு - இந்து நல்ல பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள வழிவகுத்தார்.
உயர்தர வகுப்பு மாணவர்களுக்கென இவரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சரித்திர - குடியியற் கழகம் வகுப்பறைக் கல்விக்கு மேலதிகமாக வாசிப்புப் பழக்கத்தினை ஏற்படுத்தி அறிவுத் தேடலை நோக்கி மாணவர்கள் முன்னேறுவதற்கு ஊக்கமளி த்தது. மேடைப் பேச்சுக்கலையிலும் பத்திரிகை எழுத்துத் துறையிலும் என்போன் றோர்கள் அதீத ஈடுபாடு கொள்வதற்கான உந்து சக்தியினை அக்கழகத்தின் செயற்பா டுகளே ஏற்படுத்தின என்று கூறலாம்.
இக்கல்லூரியில் சாரணியத்தை அறிமுகப் படுத்தியதன் மூலம் மாணவர்களிடையே பாசறைப் பழக்கவழக்கங்களும் தலைமைத் துவப் பண்புகளும் தோன்றி வளர்வதற்கும் ஆசிரியர் காரணகர்த்தாவாக விளங்கினார்.
பாடசாலையில் கல்விகற்கும் போதே ஆற்றலும் அனுபவமும் மிக்கவர்களாக மாணவர்கள் உயர வேண்டுமென்பதில் மிகுந்த அக்கறை கொண்ட ஆசிரியர், மாணவர்களை அழைத்துச் செல்லும் அகில இலங்கைச் சுற்றுலா குறிப்பிட்டுக் கூறப்பட வேண்டிய ஒரு முக்கிய நிகழ்வாகும். அத்தகைய சுற்றுலா ஒன்று 1961ம் ஆண்டு

ート கதிர்காமம், திருக்கோணேஸ்வரம் போன்ற பிரசித்தி பெற்ற கோவில்கள், அநுராதபுரம் பொலநறுவை, சிகிரியா, மிகுந்தலை, தம்புள்ள போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், சிவனொளிபாத மலை உட்பட இயற்கை வனப்புமிக்க மலைப்பிரதேசங்கள், பேராதனை, நுவரெலியா பூந்தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள் போன்ற இன்னும் பல இடங்களை ஏன் இலங்கை முழுவதனை யுமே 14 நாட்களில் ரூபா 200=இருநூறுடன் மட்டும் சுற்றிப் பார்க்கின்ற ஒரு அரிய வாய்ப்பினை ஏற்படுத்தித்தந்த அந்தச் சுற்றுலா வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக அமைந்துவிட்ட துடன் அத்தகைய ஒரு அகில இலங்கைச் சுற்றுலாவைத் திட்டமிட்டு வெற்றிகரமாகச் செயற்படுத்திய ஆசிரியரின் செயலாற்றுந் திறன் என்றும் நினைவு கூரத்தக்கது.
ஆசிரியர் அருணாசலம் அவர்கள் இக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய 1.1.1972லிருந்து கட்டிடங்கள் பல நிறுவப் பட்டும் விளையாட்டு மைதானம் சொந்த மாக அமைக்கப்பட்டும் கல்வி, விளையாட்டு, போன்ற பல துறைகளிலும் வட்டு - இந்துக் கல்லூரி யாழ் - மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கல்லூரிகளுக்கு நிகராகப் பெரு வளர்ச்சி கண்டதுடன் மாணவர்கள், ஆசிரி யர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர், நலன்விரும்பிகள், பிரதேசமக்கள் என்ற பல தரத்தினரும் இணைந்த ஒரு பலமான பாடசாலைச் சமூகத்தினைக் கட்டியெழுப் பியதன் மூலம் கல்லூரியின் நீண்டகால வளர்ச்சிக்கான பலமான அடித்தளத்தினை நிறுவியவர் என்று கூறத்தக்க வகையில் ஆசிரியர் அருணாசலத்தின் செயற்பாடுகள் அனைத்தும் அமைந்தன என்று கூறலாம்.
ஆற்றல் வாய்ந்த ஆசிரியராக, ஆளுமை மிக்க அதிபராக, செயற்திறனுடைய தொழிற் சங்கவாதியாக, பொது அமைப்புகளின் நிர்வாகியாகப் பல்துறைப் பரிமாணங் கொண்ட பணிகளை ஆற்றி வயது எழுபத் தைந்தைப் பூர்த்திசெய்யும் நல்லாசிரியர் அருணாசலம் அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து நற்பணியாற்றச் சகல வளங்களும் கிடைக்க வேண்டுமெனப்
பிரார்த்திக்கின்றேன்.

Page 16
OUR PRINCIPAL MI
BA, Dip Edn S
It gives me great pleasure to w Mr. K. Arunasalam. He was an excell pupils for his interest, method and re
I am sure all those students wh Vaddukkoddai Hindu College will rem teacher who loved to help all his stude Hindu College, I can remember that finding the English language (which School Certificate) a difficult subject 1
"Learning's shoreless sea, the
He helped us through the examin (classes) in the evenings and weeken
Because of his dedication and are lots of students taught by Mr.A. respectable and demanding positions
He is one of those teachers who and happiness by knowing and hearin in their lives.
" Their joy is of all the world, the The learners learn to love their C
His contribution to the educati College will live forever.
May I wish him a long and happ
"Hands that help are hc There is no prayer more fr
V Ayadurai BSc C.Eng FIEE Engineering Consultant U.N.O.

R. K. ARUNASALAM .L.E.A.S. (Rtd)
rite a few words about our teacher 2nt teacher, much appreciated by his gularity in teaching.
o studied under Mr. Arunasalam in ember him as a dedicated and tireless hts. During my study at Vaddukkoddai a lot of the students in my class were was a compulsory subject for Senior o learn.
learner's days few" (Nal. 135).
nation by providing additional lessons ds.
kind contribution to education, there runasalam, who are now working in
in organisations all over the world.
gets an enormous amount of pleasure g about the achievements of his pupils
y see; thus more herished lore" Kurral (399)
on and to our Vaddukkoddai Hindu
y life.
lier than lips that pray" uitful than service" (BABA)
프)

Page 17
The netball team of Paddiruppu VI\ the District in 1966. Principa
பட்டிருப்பு மகாவித்தியாலய பாற்றலாகிப் போகும் அதிபர் அருணாசல
அளித்த பிரியாவிடையின்
 
 

ଖୁଁ / became champions in Netball in | Arunasalam with the team
-யர்தர மாணவ LD3ôImi நுக்கும் திருமதி அருணாசலத்துக்கும் LI TtII.bl 6 I (bijoġeb u li

Page 18
வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரி விஞ்ளு விருந்தினராக கலந்து கொண்ட சேர் கந்ை உறுப்பினர் கனகரத்தினத்தையும் அ
திரு. அருணாசலம் வட்ரு இந்துக் ஆண்கு விழாவில் தலைமை வகிக் பிரதம விருந்தினர் உ
 
 

ானகூட திறப்பு விழாவின் பொழுது பிரதம தயா வயித்தியநாதனையும் பாராளுமன்ற புருணாசலம் அழைத்து வருகிறார்.
“ష్కో" స్ట్రక్టర్లో
கல்லூரி வரலாறு குடியியற் கழக கிறார். திரு. M. பாலசுந்தரம் M.P ரை நிகழ்த்துகிறார்

Page 19
விக்ரோறியாவின் வெ
அகவையிலே எழுபத்தைந்தாம் ஆண்டி னைப் பூர்த்திசெய்து பவள விழாவினைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அறிவாளர் அருணாசலம் அவர்களின், அளவிடமுடியாத அரிய பணிகள் செய்த ஆசிரியர், அதிபர், அத்தியட்சகர் மற்றும் ஆலோசகர் போன்ற பதவிகள், இப்பெரிய வரினாலே பெருமைப் பட்டுக் கொள்ளக் கூடியதான சேவைகளை மக்களுக்குப் பெற்றுக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றன என்று கூறுவதில் எவ்வித மிகையொன்று மேயில்லை.
தனது சொந்தக் கிராமத்திலேயே ஆசிரி யப்பணியினை வட்டு இந்துக்கல்லூரியில் ஆரம்பித்த சிறிது காலப்பகுதியிலேயே அதிபர் பரீட்சையிலே சிறப்புத் தேர்ச்சி பெற்றதும். மீன்பாடும் தேன்நாடாம் மட்டு நகரிலுள்ள பட்டிருப்பு என்ற அழகிய தமிழ்க் கிராமத்தின் பாடசாலையில் அதிபராகப் பதவி உயர்வு பெற்றார். அவ்விடத்திலே எட்டு வருடகாலம் அரும்பணியாற்றிய பின் மீண்டும் வட்டு இந்துக்கல்லூரிக்கே அதிபராக வந்து மேலும் எட்டாண்டுகள் மாணவர் சமூக த்திற்கும் கல்விச் சேவைக்கும் தனது தன்னல மற்ற சேவைகளை அளித்தார். 1978இன் மே மாதம் 13 இல் புகழ்பெற்ற இந்துக் கல்லூரியாக விளங்கி வரும் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரிக்கு இடம்மாற்றலாகி வந்த பின் சிறிது காலப் பகுதியிலேயே ஆச்சரியப்படத்தக்க பல முன் னேற்றங்கள் சகல துறைகளிலும் கல்லூரியில் ஏற்பட்டுக்கொண்டு வந்தமையானது இவரது சிறந்த மேற்பார்வையினையும் நிர்வாகத்திற னையுமே எடுத்துக் காட்டுவதாக இருக்கின்றன.
இக் காலப்பகுதியில் விக்ரோறியாக் கல்லூரியின் நிர்வாகக் கட்டடப் பணிகள் சிறப்புற முடிவுற்றதும் இவரது சேவையினை இக்கல்லூரியானது தொடர்ந்து பெற்றுக் கொள்வது இன்றியமையாததொன்றென உணர ப்பட்டபோது அதன்படியே ஒய்வு பெறும் வரை அங்கு அதிபராகச் சிறப்பாகச் செயல் ஆற்றவும் கடவுளின் கிருபை கிடைத்தது. கல்லூரியின் அபிவிருத்திச்சபையினுடைய நிதி மற்றும் கணக்குக் காட்டும் பிரச்சினைகள் சகலவும் இவரின் திறமையினால் சுமுகமாகத் தீர்க்கப்பட்டு இதன் மூலம் கல்லூரியின் சுற்று மதில்கள் கட்டப்பட்டும் நிலங்கள் வாங்கியும் தனது ஆற்றலை வெளிக்காட்டியமை அன்று ஆச்சரியப்படத்தக்க நிகழ்வாகவிருந்தது.
திருவாளர் அருணாசலம் அவர்களின் தலைமைப் பணியின் கீழேயே கல்வி, விளையாட்டு கலை மற்றும் சமூகப் பணிகள் பெரிதும் வளர்ச்சி கண்டு வந்தன. அவர் நோக்கம் அறிந்து பணிபுரியும் ஆசியர்
一、

i)
றியில் அருணாசலம்
குழாத்தின் மூலம் 1981ம் ஆண்டில் நான்கு பேர் விஞ்ஞானப்பிரிவில் பல்கலைக்கழகம் புக வழிவகுத்தது மட்டுமல்லாமல் 1982 இலும் 11பேரை அவ்வாறே தெரிவாக வைத்துக் கல்லூரியின் வரலாற்றிலே ஒரு புரட்சியை ஏற்படுத்தினார். தொடர்ந்தும் இவரது சிறந்த சேவைகள் மூலம் விளையாட்டுத் துறையிலும் பல விருதுகளைக் கல்லூரி பெற்று வந்தது. 1981 இல் 15 வயதுக்குட்பட்ட உதைப் பந்தாட்ட வீரர்கள், யாழ் மாவட்டக் கல்லூரி களின் வெற்றிக்கிண்ணத்தினையும், 17 வயதிற்குட் பட்டவர்கள், இரண்டாம் இடத்தினையும் பெற்றனர். 1982 ம் ஆண்டிலும் 13 வயதுக்கு உட்பட்டவர்கள் மாவட்டத்தின் வெற்றி வீரர்களாயினர்.
இவரது காலத்தின் போதே கல்லூரியில் சாரணியம், மற்றும் லியோ கழகச் செயற்பாடு கள் தீவிரமடைந்து சிறந்த செயற்பாடுகளைச் செய்த வண்ணமிருந்தன. யாழ் மாவட்டத்தின் எல்லாச் சாரணியக் குழுக்களுக்கும் விக்டோறி யாக் கல்லூரியில் ஒரு நாட் பாசறையை அமைத்துக் கொடுத்தமை முதன் முறையான ஒரு சிறந்த நிகழ்வாகும். இவரின் வழி காட்டலின் கீழேயே காட்டுப்புலம் என்ற பின்தங்கிய கிராமத்தில் வசித்து வந்த, ஏறக்குறைய 300 பேருக்குக் காணப்பட்ட தொழுநோய் என்ற தொற்று வியாதிக்காக யாழ் வைத்தியசாலை வைத்தியர்களை வரவழை த்தும் நோயாளிகளுக்கு மருந்து மற்றும் தடுப் பூசிகள் கொடுத்தும் அந்நோயினை முற்று முழுதாக இல்லாதொழித்து லியோக் கழகத் தொண்டர்கள் சிறந்த சமூக சாதனை ஒன்றினை 1983ம் ஆண்டில் ஏற்படுத்தினார்கள்.
கல்லூரியின் பரிசளிப்பு விழாக்களோ விளையாட்டுப் போட்டிகளோ அல்லது வருடாந்த உயர்தர மாணவரின் இராப்போசன விருந்து வைபவங்களோ, எல்லாமே இவரது அதிபர் சேவையின் போதே நன்றாக நடை பெற்றன. அத்துடன் ஸ்தாபகர்தின உரை நிகழ்வுகளும் சைவப்பெரியார் சிவபாதசுந் தரனாரின் நினைவுப்பேருரைகளும் இவரது ஏற்பாட்டின் மூலமே கல்விச் சான்றோர்கள் பலரும் பங்குபற்றிப் பெருமைப்படுத்தப்ப ட்டன. இவைகளோடு பாடசாலைக் கல்வியை முடித்து வெளியேறும் மாணவர்களின் வாழ்க் கைக்கு வழிகாட்டும் நெறியாக முறைசாராக் கல்வியினையும் இக்கல்லூரியில் அறிமுகப் படுத்தினார். இதன் மூலம் தட்டெழுத்து, சுருக் கெழுத்து, மற்றும் கடைச்சல் வேலை (லேத் வேக்) போன்ற பாடநெறிகள் போதிக்கப்பட்டு வந்ததனால், சுயதொழில் ஊக்கத்தினையும் அனுபவத்தினையும் மாணவர் சமூகம் பெற்றுக் கொண்டது.
لم ـ

Page 20
வடமராட்சியில் 1987ம் ஆண்டு இடம் பெற்ற இராணுவ நடவடிக்கைகளினால் அவ் வருடத்திலே நடைபெறும் உயர்தரப் பரீட்சை கள் குழப்பப்பட்டு விடுமோ என்று அஞ்சியி ருந்த வேளையில் யாழ் அதிபர் சங்கத்தின் தலைவராக இருந்த அருணாசலம் அவர்களின் புத்திசாதுரியமான அயராத முயற்சியின் பயனால் பரீட்சைக்கு மாணவர்கள் சமூக மளித்துச் சித்திகளைப் பெற்று உயர்கல்வியைத் தடைகளின்றிப் பெற முடிந்தமை மாணவர்க ளாலும் யாழ் கல்விச் சமுதாய த்தினாலும் என்றும் நன்றியுடன் மெச்சத் தக்க விடயமான ஒர் பாரிய சமூகப் பணியாகவிருந்தது. இப் பரீட்சையின் மூலம் பயனடைந்த ஆயிரக் கணக்கானவர்களில் நானும் ஒருவன் என்பத னையும் இத்தருணத்தில் கூறிக்கொள்வது சிறப்பாயிருக்கும் என எண்ணுகிறேன்.
அரசசேவையிலிருந்து இளைப்பாறிய பின்னரும் வீட்டில் ஒய்வெடுத்துக் கொண்டிரா மல் தனது அறிவு ஆற்றல் மற்றும் அனுபவங் களைப் பல விதத்திலும் சமுதாய த்திற்குப் பயன்படக் கூடியவகையிலே செயலாற்றிக் கொண்டு வருகின்றார். சர்வதேச கல்லுாரிக 67tir687, Belvoir, Kingston uDopógDjub Metro G3uIT6āngpo வற்றிற்குக் கொழும்பிலே பொறுப்பாளராக இருந்த்வண்ணம் சமய, சமூகப் பணிகளையும் ஆற்றியுள்ளார். புலமைப்பரிசில்கள் பலவற் றைப் பெற்று இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கும் சென்று வந்து அடைந்த அனுபவங்களைக் கல்வித் துறைக்கு அர்ப்ப ணித்துமுள்ளார். மேலும் அரசியல் பணிகள் மூலமும் தமிழ்ச் சமூகத்திற்குச் சுயநலமற்ற சேவைகளைச் செய்து வருகின்றார். பல தொண்டர், சமய, கல்வி, கலாச்சார, சமூக சேவை அமைப்புகளின் ஆலோசகராக விருந் தும் உதவி ஒத்தாசைகள் புரிகின்றார். TOEFEL என்ற ஆங்கிலப் பாடநெறியைப் போதித்து பல மாணவர்களைச் சித்தியடையச் செய்தும் வெளிநாடு செல்ல வழிவகுத்தும் உதவிகள் செய்துவருகின்றார். இவரின் முயற்சியினா லேயே விக்ரோறியாக் கல்லூரியின் கொழும் புப் பழைய மாணவர் சங்கக் கிளை பழைய மாணவர்களின் ஒத்தாசையுடன் 1994ம் ஆண்டு ஜனவரி 16ம் திகதியன்று மீளமைக்கப்பட்டு, இன்றுவரை அதன் தலைவராகவும் விளங்கி வருகின்றார். கடந்த பத்து ஆண்டுகளாகச் சங்கத்தின் சேவையினைக் கல்லூரிக்குப் பெற்றுக் கொடுத்துச் சிறப்புற வழி நடத்திக் கொண்டிருக்கின்றார். இவரது ஆலோசனை யின் பேரிலேயே கல்லூரியின் பழைய மாணவர் சங்கக் கிளைகள் இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியாவின் சிட்னி, மெல்பேர்ன் ஆகிய இடங்களிலே அமைக்க ப்பட்டு, நன்மையான சேவைகளை இப்போ தும் கல்லூரிக்கு ஆற்றிக்கொண்டு வருகின்றன.

கொழும்புச் சங்கமானது தலைவரின் ஆலோசனையின் படி ஒவ்வொரு வருடமும் பல்கழை க்கழகம் புகும் மாணவர்களுக்கு ஊக்குவிப்புப் பரிசில்களை அளித்தும், சான்றிதழ்கள் அச்சிடல், மாணவ முதல்வர் இலச்சினை தயாரித்தல், மேடைத் திரைச்சீலை அன்பளிப்பு போன்ற விடயங்களைச் செய்தும் மாணவர்களுக்குப் பல உதவிக ளைச் செய்த வண்ணமிருக்கின்றது. அருணாசலம் அவர்களின் சைவசமயத்தின் பால் கொண்ட அளவிட முடியாப்பற்றின் காரணமாகவே அவரது அரிய முயற்சியான சைவக்கிரியைகள் விளக்கம் என்ற சைவப்பெரியார் சிவபாத சுந்தரனாரின் நூலி னைக் கொழும்பிலே மறுபிரசுரம் செய்து வைத்து வெளியிட்டமை அமைகின்றது. சைவப்பெரியாரின் நினைவுப் பேருரைகள் கொழும்பிலே பேராசிரியர்கள், சைவவிற்ப ன்னர்கள் மூலம் இடம்பெற்று வருகின்றமை யும் இவரது சொந்த முயற்சி யினாலேயாகும்.
பெரியார் அருணாசலம் அவர்களின் அதி உன்னதமானதும் விக்டோரியாக் கல்லூரியின் மாணவ சமுதாயத்தினால் நன்றிகூறத்தக்க துமான அரும் பெரும் சேவையாகவே அமைந்து விட்ட செயலாக விருப்பது இக்கல்லூரி யினுடைய வரலாறு பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு அத் தகவல்களைக் கொழும்புச் சங்கப் பத்திரிகையான விக்டோரி யாவின் மூலம் வெளியீடு செய்தமையே யாகும். கொழும்புச் சுவடிக் கூடத்திலும் மற்றும் இந்துசாதனம் போன்ற பழமையான பத்திரிகையிலும் காணப்பட்ட கல்லூரியின் சிறப்புக்கள் பல வற்றினை யார் உதவியுமின்றித் தனியாகவே கண்டறிந்து அறிய வைத்த பெருமை இவர் ஒருவரையே சாரும் என்பதில் எதுவித ஆட்சேபனையும் யாரிடமும் இராது.
கொழும்பிலே தற்போது இயங்கிவரும் வடகீழ்ப் பிராந்தியப் பாடசாலைகளின் சம்மேளனத்தின் தலைவராகவிருந்து பரந்த அளவில் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக் கும் அளப்பரிய தொண்டினைப் புரிந்து வருகின்றார். இவரது இப்படியான பெரும் பணிகள் எல்லாம் பல்லாண்டு காலம் எம்மவர்களுக்குக் கிடைக்கப்பெற, எல்லாம் வல்ல இறைவன் நீண்ட சுக ஆயுளை அளித்து, குடும்பம் சுற்றத்தவருடன் என்றும் இனிதே வாழ அருள்புரியப் பிரார்த்திக்கின்றதோடு இவரின் பணிகளை எமது ஆதரவுகளின் மூலம் உரம் பெறச் செய்வோம் என்ற உறுதியைச் செய்வதில் பெருமகிழ்ச்சி பெறுகின்றோம். அ. ஞானமோகன் செயலாளர். சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் கொழும்புப் பழைய மாணவர் சங்கம்
N

Page 21
My Beloved Principal
I have great pleasure in sending this arti my beloved principal Arunasalam. I was very College. As I was in the prefects’ board, the opportunities to work under his guidance. Dur much in the field of education and in all extra mention some of his achievements.
After his coming to Victoria, the Colle started entering the University after a long lapse and that too for all faculties. For the first time ir entering the medical faculty of the university.
He formed the Leo Club of the college Vaddukoddai. Our club was one of the three Leo in several conventions and conferences held in ( from Victoria were given a special reception. AI and recited it at the convention. It was to thank to Jaffna and spent a day with us at Victoria. H into the sea at 7 in the morning and came out a morning we kept on serving them tasty eats wich we brought them to College and gave them a very much. They swore that they had not such when we went to Colombo, Not only they cor comforts when we were in Colombo.
We Leos were also involved in a projec Club of Vaddukoddai under the direction of our eradicate leprosy from the village of Kattupalar
He made us scouts to participate in all ra gave all support to the scoutmaster, Mr. Gunarat who benefited most from scout activities. I won the only time a Victorian won it. I was very ha Country's President himself. President Jayawal
But it is at the meetings of the prefect b felt. He trained us to be good leaders and his tr.
Even after his retirement from the scho students wherever they may be. As the current is helping the other old student's unions abro; when he visited Australia he encouraged our c Melbourne. When we formed the London branc and also sent his message to our souvenir. Oul him when he visited London last year. On that o history of the College. He had collected his i dating to the 1880's
I am personally grateful to him for the ci
I pray to god to give him long healthyl

- ArunaSalam Master
:le for the souvenir to mark the 75th birthday of ortunate to be a student under him at Victoria Leo Club and the Scout Troop. I had a lot of ng his time Victoria College, progressed very curricular activities. I think it is appropriate to
ge got good results at examinations. Students . In 1981 eleven students entered the university the history of Victoria College students started
when he was the President of the Lions Club of Clubs in Jaffna. As Leos he made us participate Dolombo. I can remember one in which we Leos ad from Galle composed a sonnet in our honour us for the way we treated them when they came are we took them to Kachurina beach. They got 11 or 12. Then we had games. Throughout the they relished very much. At two in the afternoon lelicious vegetarian lunch, which they enjoyed a good lunch before. Hence they became poetic mposed a Sonnet and-recited it they gave us all
t that gave us recognition. We helped the Lions Principal who was also president of that club to m when there was an outbreak.
lies, camps and competitions held in Jaffna. He nam. I am very proud to say that I was the person the most coveted award, the President's award, ppy to receive the award from the hands of the dane.
oard Arunasalam Master’s personality was most aining then is helping me -now in life today.
ol he is continuing to support our School and his resident of The old student's union Colombo he ad to give their support to the school. Recently ld pupils there to form branches in Sydney and h of the Victoria old student's union he helped us London branch threw a dinner party to honour ccasion he made a memorable speech tracing the nformation from various journals and bulletins
ontinuous support and advice I receive from him.
ife.
Siva Seeni vasagam
한
أصـ

Page 22
விக்ரோறியாக் கல்லூரி பரி விருந்தினர் க.அருணாசல
ஒரு கல்லூரி 125 ஆண்டுகள் இயங்கிக் க% சாதனையே. இந்த நீண்ட வரலாற்றில் பல சி கொண்டது விக்ரோறியாக் கல்லூரி அதன் பணி அமிர்தலிங்கம் முதல், முதல் சோதனைக்குழா பேராசிரியர் S.S. இரத்தினம் வங்கித் துறையில் முன்னாள் யாழ்.இந்துக் கல்லூரி அதிபர் N நமசிவாயம் போன்றோர் அடங்குவர். இன் தலைவர்களாய் விளங்கினார்கள்.
இக்கல்லூரியை 1876இல் தாபித்த மு வருடங்களாக முகாமையாளராக இருந்த அெ இலட்சியங்களே இக்கல்லூரி இப்படியான சாத
இன்னும் இந்நிறுவனம் இத்தகைய உ அதிபர்களையும், நினைவுகூரவேண்டியவனா இங்கிலாந்தில் பட்டம் பெற்று, இங்கு வந்து இச் செய்த பேராசிரியர் சிமோல் Small, 1922-1933 சிவபாதசுந்தரனார், நரசிங்கநாயுடு, கலாநிதிநா பல்பலைக்கழகத்தில் உபவேந்தராய் இருந்தா பட்டம் பெற்ற கலாநிதி சிவப்பிரகாசம் ே உழைப்புமே இக்கல்லூரியை இந்த நிலைக்கு உ
இக்கல்லூரி தொடர்ந்தும் இதனைத்தாபி சேவை செய்வதையிட்டு பெருமகிழ்வு அடைகி கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் பிரதம வி கல்லூரியின் முன்னாள் அதிபர்திரு.க. அருணா
பரிசளிப்பு விழா கல்லூரி அதிபர்திருமதி நடைபெற்றது. யாழ். பல்கலைக்கழக புவியியற் இராஜேஸ்வரன் தாபகர் தினப் பேருரையை பரிசில்களை வழங்கினார். சங்கானைக் கோட்ட விருந்தினராகக் கலந்து கொண்டார்.

சளிப்பு விழா 2002 பிரதம த்தின் உரையில் ஒரு பகுதி
ல்வித்தொண்டு ஆற்றுகிறதென்றால் அது பெரிய றந்த கல்விமான்களை உருவாக்கிய பெருமை ழைய மாணவர் பட்டியலில் அரசியல் தலைவர் ய் மூலம் குழந்தையைப் பிரசவித்த விஞ்ஞானி ல் அதி உன்னத பதவியிலிருந்த C. லோகநாதன் சபாரத்னம் இன்றும் சமய சேவை செய்யும் னும் பலர் தாங்கள் மேற்கொண்ட துறையில்
தலியார் கனகரத்தினம், அவருக்குப்பின் 40 பர் மகன் செல்லப்பா ஆகியவர்களின் உயர்ந்த னைகளை ஆற்றக் காரணமாக இருந்தன.
டயர்ச்சி அடைவதற்கு உதவிய ஆரம்பகால க இருக்கிறேன். அயர்லாந்து தேசத்தில் பிறந்து கல்லூரியின் அதிபராக 1896-1918 வரை சேவை வரை இங்கு அதிபராய் இருந்த சைவப் பெரியார் ாராயண மேனன், (இவர் பிற்காலத்தில் பனாரிஸ் ர்.) இலங்கையில் முதல் முதல் கலாநிதி PHD பான்ற அதிபர்களின் அர்ப்பணிப்பும் கடும் யர்த்தி வைத்தன.
த்தவர்களின் இலட்சியங்களுக்கு அமையக் கல்வி றேன்’ என்று அண்மையில் நடந்த விக்ரோறியாக் ருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய சலம் கூறினார்.
அருந்தவச்செல்வி வேலுப்பிள்ளைதலைமையில் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி S.TB. ஆற்றினார். திருமதி. தவராணி அருணாசலம் டக் கல்வி நிலைய அதிகாரிS. செல்லையா சிறப்பு
6

Page 23
வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் தலைவராக இருக்கும் பொழுது அளித்த பிரியாவிடை
வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மான பொழுது ட
 
 

2 திரு.க. அருணாசலம் ஆசிரிய கழகத்
திருமதி செல்வரத்தினத்துக்கு யில் ஆசிரியர் குழு.
ணவர்கள் 1961ம் ஆண்டும் சுற்றுலாவின் ம்புலவில்

Page 24
obiť obảs($obĩis sool_ @jbojiä, 366ösyrff 1016:616) is
©iĝiis ordbox, Toovậyłylä, Jyri sfiabiDg6 9.
அளித்த
? ||
11116 sool_usĩ66r 6sı III ngồi
§550506);
soobĩi
&bɔyɔITrở 60ĝo);J&ög,
й)
1973ů, oļi,oxiscb (bl. ibo ID(16ìLIqbil Lises offinis offîụ116)|ảog) 350på, spjög, gồab. H.&singfiu I6UI, ($1.060$æ, 6 ởu160/15/166)|Juții)
assössĩĩılı6x,fiii III sırů K. 911 iuu(£oobĩIĦ63)6) juqib össboyfrif
6)iĝus 3. odborno ovú 6)||1(85) ishosporů.
 
 
 
 
 


Page 25
முன்னாள் அதிபர் அவர்கள் பொதுச் சேவை ஆற்றும் சேவை என்று
ஒவ்வொருவரும் பிறப்பதும் இறப்பதும் இ ஐந்நூறு வருடங்களோ வாழ்வதில்லை. ஆகக்கூடி வாழ்கிறார்கள். மனிதர்கள் பிறப்பதும் கல்விகற் பிள்ளைகள் பெற்று வாழ்வதெல்லாம் சாதாரண இயற்கை நிகழ்வுகளை விட வாழும் போது உன்னதமான ஸ்தானத்திற்கு கொண்டு செல்லு புரிந்து, பலனை எதிர்பாரத சேவையாகவும் இரு மக்கள் ஆதரவும் பெருகும்.
ஒருவர் இருக்கும் போது என்ன செய்தா செய்தார் ? பொது மக்களால் எப்படிக் கணிக்கட் பதிலை எங்கள் அதிபர்திரு. அருணாசலத்திடம்
திரு.அருணாசலம் அவர்கள் பல கல்லூரிகள் மாணவர்களின் உள்ளங்களில் எல்லாம் ஒரு தனி சேவையிலும் ஈடுபட்டு மக்களால் பெரிதும் ே கொழும்பில் இருக்கும் போதும் எங்கள் வட்டு சங்கத்தின் கிளையைத் தொடக்கி 1994ம் ஆண் கொண்டாடுவதற்கு உதவினார். கல்லூரிக்குச் ( கும் அவரே உதவினார். கல்லூரியின் வளர்ச்சிக்கு கல்லூரியாக்குவதற்கு மேலும் பல நடவடிக்ை விழாவின் போது ஆண்டு மலரும் வெளியிடுவதற
இவர் பாடசாலைகளின் பழைய மாணவர் செயலாளராகவும் தற்போது தலைவராகவும் ெ சேவைகளைக் கல்விக்கும் மாணவர்களுக்கும் பெரும் வாய்ப்பு இருக்கிறது. இவர் எமது வட்டு சங்கம் ஒன்றை லண்டன் மாநகரிலும் தொடக்கி பழைய மாணவர்களை ஒன்று கூட்டி கல்லூரியி
சேவையை நோக்கமாகக் கொண்டு வாழ் அவர் நீடுளி வாழ்க என வாழ்த்துகிறோம்.
V.N. இராசரத்தினம் கெளரவ செயலாளர் வட்டு இந்துக் கல்லூரி ( தலைவர் வட்டு - சிவன் இந்து சமய அபிவிருத்

திரு. அருணாசலம் க்கும் கல்விச் சேவைக்கும் ம் மறக்க முடியாதவை
இயல்பு. ஒருவர் ஆயிரம் வருடங்களோ அல்லது டயது எழுபது அல்லது எண்பது வருடங்கள்தான் பதும், தொழில் பார்ப்பதும் விவாகம் செய்வதும் இயற்கை நிகழ்வுகளாகும். ஆனால் ஒருவர் இந்த
செய்யும் பொதுச் சேவைகள் அவரை ஒரு ம். அதுவும் தன்னலமற்ற சேவையாகவும் பணி ந்தால் அவரின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்.
ார் ? எப்படி வாழ்ந்தார்? எப்படியான சேவை ப்படுகிறார் ? என்பதெற்கெல்லாம் காத்திரமான
இருந்து அறியலாம்.
ரில் ஆசிரியராகவும், அதிபராகவும் சேவையாற்றி E இடத்தைப் பெற்றவர். அதே போல பொதுச் பாற்றப்பட்டவர். அவர் ஒய்வெடுத்த பின்னர் க்கோட்டை இந்துக் கல்லூரி பழைய மாணவர் டு நூறாவது ஆண்டு விழாவை மிகச் சிறப்பாகக் சொந்த விளையாட்டு மைதானம் அமைப்பதற் த மேலும உதவி செய்து கல்லூரியை ஒரு சிறந்த க எடுக்கிறார். கல்லூரியின் நூறாவது ஆண்டு
*கு அவரே சகல நடவடிக்கைகளையும் எடுத்தார்.
ர் சங்கங்களின் சமாசத்திற்கும் முன்னர் கெளரவ சயலாற்றுகிறார். இதன் மூலம் அவர் பல அரிய பாடசாலை அபிவிருத்திக்கும் ஆற்றுவதற்குப் ]க் கோட்டை இந்துக் கல்லூரி பழைய மாணவர் உள்ளார். இக்கிளையானது லண்டனில் உள்ள
ன் வளர்ச்சிக்கு உதவி புரிந்து வருகின்றது.
பவர்களின் பேரும் புகழும் என்றும் அழியாது.
கொழும்புக் கிளை) திச் சங்கம்.

Page 26
Jaffna Hindu College
hOnOur S Mr.
aho;g;ghzk; ,e;Jf; fy;Yhp g JAFFNA HINDU COLLEGE OLD ) 2002-k; Mz;Lffhd kfjjhd NrittpUj - jpU. fe;ijah
Mr. Kandiah Arunasalam
We have the honour to present Mr. Service Award for 20O2 of the Jaffna Colombo.
Mr. Arunasalam had his primary School, Kotahena, Colombo and Jaffna Ondary education at Jaffna Hindu Coll HSC. Later he joined Jaffna College fo followed the B.A. Course at the Univers lege he excelled in his studies comingw pated in the Co-Curricular activities O President of the Hindu Students Union the University Tamil Society.
He started his Teaching career wit College from 1952 - 62, He next obtain sity 1962 - 63. Thereafter, he was Tea College, Batticaloa from May 1963 to F cipal Bt/Paddiruppu MMV from 1964. 1971-78 and Victoria College from 197 North Lanka Medical College from 198 lege International from 1989-92, Four national from 1993-96 and Founder F from 1997-2000.
Mr. Arunasalam held many posts Ones being, President, west Jaffna Tea Province Teachers' Association, Presic Vice President, National Union of Teac tary, Batticaloa Principals' Association cipals' Association.
He Organized educational tour of laysia and Singapore in April-May 195 ganizations of the Teaching Profession

Old Boys Association ArunaSalam
ioakhzth; rd;fk;> nfhOk;G BOYS ASSOCIATION, COLOMBO - Distinguished Service Award 2002 | mUzhryk;
&andiah Arunasalam for a Distinguished Hindu College, Old Boys' Association,
education at Wolfendhal Girls' High a Hindu College. He continued his secege 1936 - 1944 up to the First year of r OL special and HSC 1945 - 1947. He sity of Ceylon from 1948 - 1952. At coltithin the first three in rank and particif the College. At the University he was . He also acted in the plays produced by
h a special post at Vaddukoddai Hindu ed Diploma in Education at the Univeracher with special post at Government 2bruary 1964. He held positions of Prin-71, Vaddukoddai Hindu College from 8-87. Mr. Arunasalam was Registrar of 8-89, Founder Registrar of Belvoir Colnder Director of Kingston College Interrincipal of Metro College International
in teachers trade unions, the important chers' Association; Secretary, Northern ient, Batticaloa Teachers' Association; >hers; Member A.C.U.T. EX. Co., Secreand President, Northern Province Prin
Sixteen teachers Of the N. P.T.A. to Ma8, attended World Confederation of Orin New Delhi as one of the delegates of
o 18

Page 27
the A.C.U.T., attended as the only dele Conference of N.U.T., England at Black gland arranged by the British Council. 87 he saw to it that the mass boycott
withdrawn in August 1987.
Mr. Arunasalan was General Secr period 1956-59. In that capacity he or help of the committee to complete the was also Vice President, Jaffna OBA. V was soon active in Our Association. He from 1994-99. He also served as a mer
He was an active social worker. T the Lions Club of Vaddukoddai twice Education Zone Chairman. He Organiz it for a few years for the club. With the tance from Norway and put up a libra hall for the Hindu Board of Educatio. Lions Club and as President of the Ch he helped to eradicate the spread of Chullipuram.
He was vice president of the Hinc was President of the Sithankerny Mah where he organized the Maha Kumpab
At present he holds the post of Retired Teachers' Association, Vice Pres Congress and is a Member of Lions Clu
We have great pleasure in honou brought credit to his Alma Mater thro Teaching Profession, in particular in th tributions to the Society, Tamil and Hii Association and JHC, with this Disting
Dr. V.Ambalavamar
President
24-O2-2OO2

N gate of the N.U.T. Ceylon to the Annual bool and visited selected schools in EnAS President of the N.P.P.A. from 1978of the A. L. Examination in Jaffna was
etary of the JHC OBA Jaffna during the ganized a Collectiqn campaign with the Coomaraswamy Hall. Subsequently he When he took residence in Colombo, he was vice President of the ColombO OBA (nber of the UHC Board of Directors.
he positions held include President of in 80-81 8, 88-89, District Chairman 2d Vocational Training Centre operated help of other Lions, he obtained Assisry, Office, modern Kitchen, and dining in at Thirunelvely. As President of the ulipuram Health Development Center, leprosy at Kattupulam, a Village in
du Bord Of Education Mr. Arunasalam a Ganapathy Pillayar Temple 1978-92, ishekam in 1988.
President of NERESPAPF, President of ident AGOTIC and and All Ceylon Hindu ub of Inner Colombo.
ring Mr. Kandiah ARUNASALAM, who )ugh his long dedicated service in the e Principal's Grade, the invaluable conhdu Culture and the long service to our guished Service Award for 2002.
M.IN. Asokan
Hony. Secretary
24-02-2002

Page 28
Mr. ArunaSa
Mr President, Friends
First of all let me sincerely thankyo by bestowing the Distinguished Service President and all members of the Commi I do not know whether I really deserve it
But one thing. I could say that all education at Jaffna Hindu College. Jaffn during my time and I benefited by studyi Principal and Teachers during the nine me in great stead during my whole life ti
The then Principal Mr.A. Cumarasw, man of high principle and devoted him S period the College rose to great heights a period in the annals of the College by its
I emulated him while I was Principa MMV, Vaddu Hindu, and Victoria- for a p later educational administrator in three period of twelve years. I should say I w Schools.
The teachers at Jaffna Hindu were
then. They too showed me the way to be a an inspiration to me. I took a liking to tea was teaching even while doing administr citizens and many of them are doing very teacher could go during my time. I was
salary wise-in the North East when I ret senior S.L.E.A.S officer in Jaffna distric Munshoor, as pointed out by him at the
That's why whenever there is a call it. The first call was when I was called t O.B.A., Jaffna in September 1956. Althou was a pleasure to work for ones Own AL campaigns with my own Teachers whom met old boys from different walks of life to embark on similar activities later on i grew. Henceforth I attended all meetin difficulty and did whatever work I was honours but today's call by you to honol
I am also proud that you are hono have been a true representative of the safeguard its interests. I have been a Tea them even at International Conferences. lists. There fore here was an opportunity and I did not want to miss it.
I am sorry I am unable to receive th
Than

lam’s Reply
u for the high honour you have done me ward on me. I am deeply grateful to the ttee for including me in the honours list.
my achievements in life are due to my a Hindu imparted high quality education ng there. The training I received from the rears I was there from 1936- 1944 stood
6.
amy besides being highly qualified was a
elf to building up the school. During his
nd his period is referred to as the Golden
historians.
l at three different schools - Paddiruppu eriod of nearly a quarter of a century and
International Schools in Colombo for a as very successful in building up these
all great men, the best in the Profession good teacher. Their example was always aching and taught for forty eight years. 1 ation in Schools. I have produced useful well in life. 1 rose to the highest grade a the most Senior teacher-Gradewise and ired in September 1987 and the second it second only to the then Director, Mr. Victoria Prize-Giving in 1987.
from Jaffna Hindu, I always respond to O serve as secretary of the Jaffna Hindu |gh a young teacher then I took it up. lt MA mater And to have gone on collection I revered —C. Saban , K.S.S & K.V.M and was a rich experience. It encouraged me n life. My attachment to the College also gs of the O.B.A. unless there was some Called upon. Normally I avoid accepting ur me I treasure very much.
aring" the Teacher" by honouring me. I Teaching profession and did my best to chers Trade Union man and represented Teachers are usually left out of Honours when you decided to honour a Teacher,
lis award personally.
K You
K. Arunasalam
o

Page 29
வட்டுக்கல்லூரி தொழிற்கூடத்தை அச் திறந்து வைக்கிறார். நிரந்தரக் காரியதர
அருகில்
 

[1]ŌspƐŋloog) síroo ɗiɗo ɓIJI
so guiocsigo yoyoq, oqs
(ZŁ6 os@gogo ņ
sỹ
| )
ngồigo J1
ooooo @foo��ploisfiņ9hrygg,
Irooqso &#cosaiqoft) gwəIGÐrı ~~e (sfilaeg
到哪 姬野 8番 Ē ē |ă į རྙ %8.正 = 如 ་ཆོ་ "和 !༈ 历仁 历 E 翻 蒋溥
ர்கள்.
நிற்கிறா

Page 30
s უწჭ:ჭ:
്.
1973ல் வட்டு இந்துக் கல்லூரியில் நடைெ
அருணாசலம் யாழ்ப்பாணக் கல்லூரி அதி கல்லூரி அதிபர் சிவஞானம் ஒய்வு
&bIsOrijLidë
S SSSSS SS SSSSSSS S SS SS SS SS ། வட்டுக்கோட்டை இந்துக் கல்லு பரிசளிப்பு விழாவுக்கு வருகை தந்த எதி அதிபர் அருணாசலம் வரவே
 
 
 

பற்ற களியாட்ட விழாவின் போது அதிபர் பர் லூதர் ஜெயசிங்கம், விக்ரோறியாக் பெற்ற அதிபர் கா. கந்தையாவும் கிறார்கள்
ாரயில் 1977 இல் நடந்த மாபெரும்
ர்க் கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்தை 1ற்று அழைத்துச் செல்கிறார்.

Page 31
Vir & Mrs. Amirthalingam as chief at the grand Prize giving of Vad
At the Annual celebration of the A 1974, Professor Kailasapathy a guests S. Thiyagarajah M.P sp Arunasala
 
 

guests with Arunasalam, Principal dukoddai Hindu College in 1977
...Union of Vaddukoddai Hindu in nd Mrs. Kailasapathy were chief eaking at the meeting Principal m presided

Page 32
வட்ருக்கோட்டை இந்துக் கல்லூரி உ அருணாசலத்துக்கு பிரிய
விக்டோரியாக் கல்லூரி மாணவர் தலை
 
 

உயர்தர மாணவ மன்றம்
ாவிடை அளித்த பொழுது
*א:
வர்களுடன் அதிபர் அருணாசலம் (1978)

Page 33
From History of
From the News Letter of the Victoria
Mr. K. Arunasalam took over the school on 13-05-1978 and was there till 28-09-1987. He was principal of Vaddukoddai Hindu before coming here. He was invited to take Over the post to put up the administration Building and on the understanding that he would be allowed to go back when the Building was completed. But he stuck on and that too for nine years as he received the cooperation from all quarters.
His period was a period of achievements. Besides putting up the Building and extending the boundary wall on the Southern side he solved all the problems, that the school were confronted with. The S.D.S's financial and Accounting problems were settled and this enabled the purchasing of two LMS Of land. On the Northern side.
He is acclaimed for the raising of standards and the production of results. Inspite of very good Teachers being there and full classes, the school had failed to produce results hitherto at the A.L. level. Only 2 students had entered the University till then. But now students started entering in numbers. Within two years of his coming there was an admission to the Science faculty and in 1981 four students gained admission. Of these two - Bavani and Ramanan-entered the Medical faculty for the first time in the history of the school and Bavani entered the Colombo faculty scoring a high aggregate. One entered Enginee ring at the Kotelawala academy and one science. In 1982, It was a record, 11 entered the University and that too for almost all faculties including two for Medicine one for Colombo and one for Jaffna. Afterwards results were produced as a matter of course, Inspite of problems in the country in the village and the transferring out of good teachers, every year there were admissions to the University. In all about 30 students entered the

Victoria College College O.S.A (Colombo) - Nov 1997
University during his period.
There was progress in all spheres of activities including sports. In soccer although the scool had done well earlier it had never in its history the good fortune of becoming District champions, Ir 1981, for the first time the under 15 team became champions having won 18 matches. The under 17 were Runners up. In 1982 the under 13 won the much coveted champion shiop Cup having played the final match with Nelliady MMV at a common grounds"- Union College grounds - in the presence of two senior Directors of Education who came all the way from Colombo, the Director of Education, Jaffna and all the sports officials from Colombo and Jaffna. There was no competition in 1985 but the trend continued till 1987 when every year at least one group did well.
In athletics too Victoria got places at District meets and were leading all other schools in the circuit meets. In scouting a field day with all schools in Jaffna District participating was held at the school and for the first time there was a President's SCOut in 1982.
Regular Prize givings were held after a very long time and for the first time founder memorial Addresses were instituted. There were other functions like the centenary of Saiva Periyar in 1978, sports meets every year and Annual A.L. Union Denners.
Non formal Technical Education courses in Stenography, Lathe and Leather work were also introduced. When Arunasalam retired he was second in rank only to the then Director of Education in the Educatio nal hierarachy as pointed out by Mr. Munshoor in his Prize day speech 1987 and the highest in the Educatio nal cadre amongst Tamil Principals in the Island.

Page 34
வட்டுக்கோட்டை இந்து IDG)ffa
நான் அதிபராக 1.1.72 நியமனம் பெற்றேன். எனது காலத்தில் முறையே எஸ். மகேசன், கு. சிவசுப்பிரமணியம், எஸ். முத்துக்குமாரசாமி உப-அதிபர்களாக இருந்தார்கள். அவர்களுடைய பூரண ஒத்துழைப்புக் கிடைத்தது. ஆசிரியர், பெற்றோர், கிராம மக்களுடைய ஆதரவும் கிடைத்தது. ஆகவே கல்லூரியில் க.பொ.த. உத கலை வகுப்புகளே இருந்தன. க.பொ.த உ.த விஞ்ஞான, வர்த்தக வகுப்புகளை ஆரம்பித்தோம். நல்ல பெறு பேறுகளையும் பெற்றோம். முதல் முதல் சித்தி பெற்ற மாணவர்கள் இருவர் சிதம்பரநாதன், சுப்பிரமணியம் தாங்கள் புகுந்த துறையில் வெளிநாட்டுப் பல்கலைப்பழகங்களின் உயர் தரப் பட்டங்கள் பெற்றுள்ளார்கள். இப் பரீட்சையில் தொடர்ந்தும் நல்ல பெறு பேறுகள் கிடைத்தன.
கட்டிடங்கள் பல அமைக்கப்பட்டன. முதலில் தொழிற்கூடம் ஒன்று அமைத்து பெற்றார் ஆசிரியர் சங்கம் இதற்கு வேண்டிய மேசைகளையும் பெற்றுக் கொடுத்தது. அக்கால கல்வி மந்திரி பதியுடீன் முகம்மது இத்தொழிற் கூடத்தைத் திறந்து வைத்தார். அவருக்குச் சிறந்த வரவேற்பு அளிக்கப்ப ill-gil.
தொடர்ந்து புதிய க.பொ.த. உ.த விஞ்ஞான வகுப்புகளுக்கென வடக்கில் இருக்கும் இரு வகுப்பறைகள் கட்டப் பட்டன. கல்லூரியில் பெரும் திருத்தங்கள் செய்து, புதிய தண்ணிர் தாங்கி கட்டப் பட்டுத் தண்ணிர்ச் சேவை விஸ்தரிக்கப் பட்டது. முதல் முதலாக மின்சார சேவை அமைக்கப்பட்டது. விஞ்ஞானகூடங்களுக்கு வேண்டிய உப கரணங்கள் பெறப்பட்டன. அடுத்ததாக இன்று கல்லூரியை அலங்கரிக்கும் வள்ளியம்மை மண்டபத்துக்கு முன்னால் உள்ள மேல்மாடி கீழ்மாடிக் கட்டிடம் அமைக்கப்பட்டது. இதற்கு பண உதவி பெற்றுத் தந்தவர் திரு. தியாகராசா எம்.பி.

க்
கல்லூரி நூற்றாண்டு
லிருந்து
அவர்கள் இவர் இன்னும் ஒரு பெரும் உதவி செய்தார். கல்லூரியின் பின்னால் இருக்கும் 21 பரப்பு நிலத்தை வருடம் ஏழு பரப்பாகப் பெறுவதற்கு அரசாங்க நன் கொடைபெற இவரே அடிகோலினார். பின்பு பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசுவும் உதவினார். இந்த 21 பரப்பும் நீண்ட காலமாகக் கல்லூரிக்கு குத்தகைக்குக் கொடுபட்டிருந்த நிலம். இதற்கு வடக்குப் பக்கத்தில் இருந்த 8 பரப்புநிலம் பெற, அதன் முழு விலையின் அரைப்பங்கு வாங்க அரசாங்கப் பணம் ஒதுக்குவதாகவும், மிகுதிப் பணத்தை பதினாறாயிரம் ரூபா எங்களை அளிக்குமாறு வேண்டினார்.
இந்தப் பணத்தைப் பெறவே 1973ம் ஆண்டு மாதம் அப்பகுதி மக்கள் வரலாற்றில் என்றும் காணாத விதத்தில் மாபெரும் பொருட்காட்சியும் , சேர்க்கஸ் மெரிக்கோற வுண்ட் ஆகியவற்றை முதல் முதல் இப் பகுதிக்குக் கொண்டுவந்து களியாட்டு விழாவும் மூன்று கிழமைகளாக நடை பெற்றது. வேண்டிய பணத்தை இலாபமாகப் பெற்று எட்டுப்பரப்பு நிலத்தையும் கல்லூ ரிக்குப் பெற்றுக்கொண்டோம். இன்னும் பல விழாக்களை நடத்தினோம். இரண்டு பரிசளிப்பு விழாக்கள் சிறப்பாகக் குறிப்பிட வேண்டியவை. 1973ம் ஆண்டு கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் திரு.எஸ். சுமதிபாலாவைப் பிரதம விருந்தினராகக் கொண்ட விழாவும். 1977ல் அன்றைய எதிர்கட்சித் தலைவர் திரு.அ.அமிர்தலிங் கத்தைப் பிரதம விருந்தினராகக் கொண்ட விழாவும் இந்த இரண்டு விழாக்களுக்கும் வந்த மக்கள் கூட்டம் வேறு கல்லூரி விழாக்களில் காணமுடியாதளவு இருந்தன.
விளையாட்டுத்துறையில் ஜே.எஸ்.எஸ். உதைப்பந்தாட்டப் போட்டியில் எல்லாப் பிரிவுகளிலும் பங்குபற்றினோம். சில வெற்றி களையும் பெற்றோம். மற்றைய எல்லாத் துறைகளிலும் கல்லூரி முன்னேற்றம் கண்டது.
프리

Page 35
எங்கள்
வசதியான குடும்பத்தில் பிறந்து பிரபல்யமான கல்லூரிகளில் கல்வி கற்று இலங்கைப் பல்கலைக் கழகத்தில் பயின்று பட்டம் பெற்று மாணவ சமூகத்திற்காக சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே சிந்தனையில் தன்னை அர்ப்பணித்துச் சேவையாற்றி வரும் உத்தமர் தான் எங்கள் அதிபர் அருணாசலம் அவர்கள்.
அவரின் சிறந்த சேவையை அறிந்த அறிஞர்கள் அரசியல்வாதிகள் விக்ரோரியாக் கல்லூரிக்கு இவரது சேவையைப் பெறும் நோக்குடன் பல சிரமங்கள் மத்தியில் 1978ல் அதிபராக அமர்த்தினார்கள்.
எங்கள் விக்ரோரியாக் கல்லூரிக்கு இவர் அதிபராக வந்ததில் இருந்து மாணவர்களது கல்வி வளர்ச்சியில் பல திறமையான திருப்பு முனையில் முன்னேற்றம் கண்டது. குறிப்பாகக் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெறும் மாணவர்கள் தொகை வருடா வருடம் பெருகிக் கொண்டே வந்தது. இதில் முக்கியமாக விக்ரோரியா கல்லூரியில் இருந்து மருத்துவ பீடத்திற்கு முதன்முதல் இரு மாணவர்கள் சன்றார்கள் என்றால் அது இவர் அதிபராக இருந்து இவரது முயற்சியின் வெற்றி என்பதை முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டிய விட யமாகும். அது மட்டுமல்லாது திரு.அருணா சலம் அவர்கள் தனது மகளை வேறு பிரபல்யமான பாடசாலையில் A/L படிக்க பண வசதி, மாணவியின் தகுதி அனுமதி சுலபமாக எடுக்கக்கூடிய செல்வாக்கு, இன்னும் பல வசதிகள் இருந்தும் அவற்றை ஒன்றையும் பொருட்படுத்தாது தான் அதிபராக இருக்கும் கல்லூரியில் இருந்துதான் மருத்துவபீட அனுமதி பெற வேண்டும் என்ற கொள்கையில் திடமாக இருந்து அவரது மகள் விக்ரோரியா கல்லூரியில் இருந்தே மருத்துவ பீட அனுமதி பெற்றார். இவ்வாறு பல மாணவர்களுக்குச் சிறந்த ஆலோசனைகள் வழங்கிக் கல்வித் துறையை மேம்படுத்தினார். கற்பித்தல் துறையில் திறமையான ஆசிரியர்கள் எங்கு இருக்கிறாரோ அவர்கள் விக்ரோரியா கல்லூரிக்கு எடுப்பதில் பல சாதனை செய்து கல்வித் துறையை வளர்த்துள்ளார். உதாரணம் தற்போதய அதிபர் திருமதி.அ. வேலுப்பிள்ளை அவர்கள் மகாஜனாக் கல்லூரியில் இருந்து பெரும் முயற்ச்சி செய்து விக்ரோரியாக் கல்லூரிக்கு மாற்றம் எடுத்து அவர்களின் சேவையை மாணவர்களுக்கு பயன் உள்ள தாக்கியது மட்டுமல்லாமல் இன்று ஒரு திறமையாலன அதுவும் முதல் பெண் அதிபராகவும் விளங்க வைத்துள்ளார். இவரின் நிர்வாகச் சிறப்பின் நுட்பங்கள் பல. அதாவது எந்த ஒரு ஆசிரியரையும் குறைவாக மதிக்க மாட்டார்கள். காரணம் ஒவ்வொருவருடைய

அதிபர்
செயல் திட்டங்களை அறிந்து அதற் கேற்ப அவர்களுக்கு வேலை வழங்கும் ஆற்றலும் திறமையும் கொண்டுள்ளார். அது போல் அங்கு வேலை செய்யும் சிற்றுாழியர்களையும் மதித்து அவர்களிடம் அவர்களுடைய இயல்புகளை அறிந்து அவர்களுக்கு வேலைகளைப் பகிர்ந்து கொடுப்பார்.
ஆசிரியர் மீதோ சிற்றூழியர் மீதோ மேல் அதிகாரிகள் எவ்ரையும் தனது கண்காணிப் பினுரடாகத் தான் தொடர்புகளையோ விளக் கங்களையோ செய்துகொள்ளுவார். இதனால் ஆசிரியர்களுக்கும் ஊழியர்களுக்கும் ஓர் கவசமாக விளங்கித் திறமையாக நிர்வாகத்தை நடாத்துவித்தார். இதனால் எல்லோரும் இவர்க மீது மிகவும் மரியாதையாகவும் அன்புடைய வர்களாக விளங்குகின்றார்கள். மேலும் கல்லூரியின் ஸ்தாபகர் நினைவு தினத்தையும் பரிசளிப்பு விழா வையும் வருடாவருடம் தொடர்ந்து நடத்துவதற்கு முக்கியமாக விளங்கியவரும் இவரே ஆவர்.
சைவப் பெரியார் சிவபாதசுந்தரனா ருடைய குருபூசையை வருடாவருடம் கல்லூ ரியில் கொண்டாடவைத்த பெருமையும் இவரு க்குரியதாகும். மாணவர்களை மனிதாபிமான முறையில் மதித்த மகான் எனக் கூறுவதில் பெருமைப்படுகின்றேன். மாணவர்களின் ஆற்றலுக்கேற்ப கலை, கலாச்சார நிகழ்ச்சி களையும் சமயத் தொண்டுகளையும் வளர்த்து ள்ளார். விளையாட்டுத்துறை வளர்ச்சியிலும் தனது திறமையைக் காட்டத்தவறவில்லை. வட மாகாணத்தில் உதைபந்தாட்டத்தில் விக்ரோரியா சம்பியனாகத் திகழ்ந்ததும் இவர் காலத்தில் தான்.
விளையாட்டுப் போட்டி நடக்கும் காலங் களில் தான் அதிபர் என்ற எண்ணத்தைக் கொள்ளாது தானும் மைதான த்திற்கு வந்து தீர்ப்பாளராகவும், நடுவ ராகவும், சுவட்டு நோக்குனராகவும் நிற்பார். மாணவர் களை உற்சாகப்படுத்து பவராகவும் நிற்பார். மொத்தத்தில் அதிபர் என்ற நிலையில் அமைதி யாகவும் திறமையாகவும் சேவையாற்றியிரு க்கிறாரே தவிர அதிகாரம் அகங்காரம் என்ற செயல் இவரிடத்தில் இருக்கவில்லை.
மற்றும் பெற்றார் நலம் விரும்பிகள் யாரையும் மதித்து அவர்களிடம் ஆலோசனை கூறுபவராகவும் திகழ்ந்தார். திறமையான சேவை செய்யும் ஆசிரியர்களுக்காக அவர்க ளுடைய வசதிக்கேற்ப சலுகைகளும் செய்வார். எவரிடமும் பழிவாங்கும் எண்ணம் என்பது கிடையாது.
மேலும் இவர் ஒய்வு பெற்ற பின்பு 1993ம் ஆண்டில் கொழும்பில் விக்ரோரியாக்
-

Page 36
கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தைப் புனரமைத்து அதன் தலைவராக இருந்து வருவதுடன், கல்லூரியின் தேவைகளை யறிந்து பல பல தேவைகளையும் பூர்த்தி செய்து வருவதுடன், பிறநாடுகளிலும், கல்லூரியின் பெயரையும் புகழையும் பல பகுதிகளுக்கும் பரப்பி வருகின்றார்.
இப்பேற்பட்ட உத்தமர் இன்னும் பல காலம் இவ்வுலகில் வாழ்ந்து கல்லூரியின் வளர்ச்சிக்கும் கல்வித்துறைக்கும் சேவை
ஒய்வு பெறும் விக்ரோ அருண 20-08-88 (6ໃg8adflu
சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் அதிட திரு.க. அருணாசலம் அண்மையில் சேவையி அதிபராகவும் ஏறக்குறைய 35 வருடங்கள் வட வளர்ச்சிக்காக இவர் அளப்பரிய பணிகள் பல புரி
கலைப்பட்டதாரியாகிய அருணாசலம் அவ பட்டப்படிப்பின் கல்வி டிப்ளோமாவை முடித்து பணிபுரியும் அரிய வாய்ப்பு இவருக்குக் கிை வித்திய்ாலயத்தின் அதிபராக இவர் ஆற்றிய அள நினைவு கூருகின்றனர். சில வருடங்களுக்குப் பில் அதிபராகப் பொறப்பேற்று அதன் வளர்ச்சிக்காக ஆ 1978ஆம் ஆண்டில் சுழிபுரம் விக்ரோறியாக்கல்லு தொடக்கம் ஓய்வு பெறும் வரை ஏறக்குள் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டு அயராதுஉ இக்கல்லூரி மாணவர் பொதுத் தேர்வுகளில் நல்ல துறையிலும் சாதனைகள் பல புரிந்தனர்.
குறிப்பாக உதைப்பந்தாட்டப் போட் வயதிற்குட்பட்ட குழுவினரும் யாழ். மாவட்ட மாணவருக்குத் தொழிற் பயிற்சி அளிக்கப்பட பாடசாலையைவிட்டு வெளியேறிய மாணவ( நெறிகளை ஆரம்பித்து வைப்பதில் பெரிதும் ஆர்8 தலைவராக இருந்து பல ஆக்கபூர்வமானசமூகப்ட 1981 இல் லியோ கழகத்தை ஆரம்பித்து அதன் மூ ஈடுபடச் செய்தார்.
அதிபர் அருணாசலம் இலங்கைக் கல்வி மாகாணத்திலேயே இவ்வுயர் தரத்துடன் செய வத்தையும் பெற்றுக்கொண்டார். வடமாகாண இக்கட்டானகால கட்டங்களில் அவ்வப்போது எ அயராது உழைத்து வந்தார். இவர் சேவையிலிரு வாழ்ந்து கல்விப் பணியும் சமூகத் தொண்டும் ஆ

செய்ய வேண்டி கல்லூரியில் அருள் பாலித்துக் கொண்டிருக்கும் (சிவ மகாசுந்தரி பரமேஸ்வர சமேதர) நடராச பெருமானை வேண்டிக் கொள்ளுகின்றேன்.
நன்றி
K.இந்திரராசா (முன்னாள் உப அதிபர்)
றியாக் கல்லூரி அதிபர் ாசலம் பில் வெளிவந்த கட்டுரை)
ராகக் கடந்த ஒன்பது ஆண்டுகள் சேவையாற்றிய லிருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஆசிரியராகவும், ட மாகாணத்திலும், கீழ் மாகாணத்திலும் கல்வி ந்துள்ளார்.
ர்கள் 1962இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் க் கொண்டதன் பின் கிழக்கு மாகாணத்தில் கல்விப் டத்தது. குறிப்பாகப் பட்டிருப்பு மத்திய மகா ாப்பரிய சேவையினை இன்றும் அப்பகுதி மக்கள் ன் மீண்டும் வட்டுக் கோட்டை இந்துக்கல்லூரியின் அரும்பாடுபட்டவர், பலரின் வேண்டுகோட்கமைய ாரியின் அதிபராகப் பொறுப்பேற்றார். அவ்வாண்டு றைய ஒன்பது வருடங்கள் இக் கல்லூரியின் ழைத்து வந்தார். இவர் அதிபராக இருந்த காலத்தில் ல பெறுபேறுகளைப் பெற்றதுடன் விளையாட்டுத்
டிகளில் 13 வயதிற்குட்பட்ட குழுவினரும் 15 டச் சாம்பியன்களாகத் தெரிவு செய்யப்பட்டனர். வேண்டியதன் அவசியத்தை நன்குணர்ந்த இவர் ருக்கான தட்டச்சு, கடைச்சல், தொழில் பயிற்சி வம் காட்டினார். வட்டுக்கோட்டை லயன்ஸ் கழகத் பணிகளை ஆற்றிய இவர் விக்ரோறியாக்கல்லூரியில் லம் மாணவரைப் பல்வேறு சமூகத்தொண்டுகளில்
ச்சேவையில் உயர் பதவியினைப் பெற்று வட பலாற்றிய தனித்துவமான அதிபர் என்ற கெளர அதிபர் சங்கத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டு ழுந்த கல்விப்பிரச்சினைகளைத்தீர்த்து வைப்பதற்கு ருந்து ஓய்வு பெற்றாலும் இன்னும் பல்லாண்டுகள் ற்ற வேண்டுமென வாழ்த்துகிறோம்.
சி.து. இராஜேந்திரம் Courtsey - 6ýr(Bægfi
20-08-0988
ר

Page 37
藝
 


Page 38
Victoria Prizegiving 1987 M Prof. Chandrasegaram w memorial lecture
కోక్ట్ யாக்கல்லுரி 1982 பரிசளிப்பின் அமிர்தலிங்கம் வித்தியாதிபதி சிவான அருணாசலத்துடன்
 
 

r. Munshoor DE, Chief guest ho delivered the foundeer
are in the picture
பொழுது பிரதம விருந்தினர் திரு. திருமதி ாந்தன் வ.க.அ. சண்முகராஜா அதிபர்
காணப்படுகிறார்கள்.

Page 39
சமயத் தொண்டில் திரு.
'நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார் சொற் கேட்பதுவும் நன்றே - நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே யவரோடிணங்கியிருப்பதுவும் நன்று” என்பது ஒளவையார் எமக்காகக் கூறியுள்ள அறிவுரை LJPTGöLD.
நல்லவரைச் சந்திப்பது அவரின் கருத்துக்களைக் கேட்பது, அந்த நல்லவரின் குணங்களைப்பற்றி மகிழ்வுடன் பேசுவது அவருடன் இணங்கி அவரின் அன்புக்குப் பாத்திரமாகி இருப்பது என்பது நமது வாழ்வைச் சீர்ப்படுத்திக் கொள்வதற்கான வழி என்பது மூதுரையின் கருத்தாகும்.
இந்த வழியிலே நான் கண்ட, அன்புக்கும், பண்புக்குமுரிய பெரியார்கள் வரிசையிலே அகில இலங்கை இந்து மாமன்றத்தின் துணைத் தலைவராகவும், மாமன்றக் கல்விக்குழுவின் தலைவராகவும் இருந்து சமய, சமுதாய நோக்கில் நல் வழிகாட்டி, அரும்பணியாற்றி வரும் அகவை எழுபத்தைந்தை எட்டிவிட்ட முன்னாள் சுழிபுரம் விக்டோறியாக் கல்லூரி அதிபர் கல்விமான் கந்தையா அருணாசலம் அவர்களைக் காண்கின்றேன்.
கிழக்கு மாகாணத்தில் தன் ஆசிரியர் சேவையைத் தொடங்கி வடமாகாணத்தில் அதிபராக உயர்ந்து சிரத்தையுடன் மாண வர்கள் நலனில், முன்னேற்றத்தில் ஈடுபட்டுப் பாடுபட்ட அருணாசலம் ஐயா அவர்கள் தற்போது கொழும்பு மாநகரில் வாழ்ந்த போதும் நாடெங்கிலுமுள்ள தமிழ், இந்து மாணவர்களின் நலனுக்காகத் திட்டமிட்டு ஆலோசனைகள் வழங்கிப் பேருதவி புரிந்து வருவது நம்மினம் செய்த பாக்கியமாகும்,
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் கல்விக்குழு அமையப் பெற்ற காலம் முதல் அதன் செயலாளராக இருந்து செயற்பட்டு வரும் எனக்கு பேராசிரியர் பொ. பூலோக சிங்கம், வைத்திய கலாநிதி க. வேலாயுத பிள்ளை ஆகியோருக்கு அடுத்ததாக தற் போது அருணாசலம் ஐயாவின் தலைமையில் செயற்படுவது மனதுக்கு நிறைவு தரும் நிகழ்வாகவுள்ளது. பண்பட்ட அன்பு நிறை நல்லவர்கள் தலைமை தாங்கும் அமைப்பின் கீழ்ச் செயற்படுவது நமது நோக்கை வெற் றிகரமாயமைத்துக் கொள்ளவும், அதன் பெறு பேற்றை சமுதாயத்திற்குப் பெற்றுக் கொடுக்கவும் உறுதுணையாயமைகின்றது,

கந்தையா அருணாசலம்
அகில இலங்கை இந்து மாமன்றக் கல்விக் குழுவால் நடத்தப்படும் (கல்விப் பொதுத் தராதரப்பத்திர) உயர்தர பரீட்சை க்குத் தோற்றும் மாணவர்களுக்குக் கடந்த சில ஆண்டுகளாக நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்டுவரும் இந்து நாகரிக பாடப் பயிலரங்குகள் சிறப்புற நடைபெற உறு துணையாயிருப்பவர் அருணாசலம் ஐயா என்றால் மிகையல்ல.
தொடங்கிய நற்பணி தொய்வினறித் தொடரவேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டு செயல்படும் அவரது சமுதாய நோக்கு சமய, சமூகப் பணிகளில் ஈடுபடும் இளந்தலைமுறையினருக்குச் சிறந்த வழிகாட்டியாயுள்ளது,
சில வேளைகளில் மனச் சோர்வுற்று நாம் பொதுப்பணிகளிலிருந்து பின்வாங்க எண்ணும் போது அதைத் தடுத்துப் போற்று வார் போற்றட்டும், துாற்றுவார்துாற்றட்டும் கொண்டபணியைத் தொடர்ந்து செய்யப் பின்னிற்கக் கூடாது என்று அறிவுரை வழங்கி எழுச்சியூட்டும் நல்லாசான் எங்கள் மதிப்பு க்குரிய ஐயா அவர்கள்.
அருணாசலம் ஐயா அவர்களின் சிந்தனையிலுதிக்கும் திட்டங்கள் செயலுருப் பெற்றால் நமது எதிர்காலச் சந்ததியின் வாழ்வில் பிரகாசம் ஏற்படும், என்பதை நினைவிற்கொள்ள வேண்டியது நமது கடமை ஆகும்,
நற்கருமங்கள் நாம் ஆற்ற அருணாசலம் ஐயா அவர்கள் தொடர்ந்தும் எமக்கு நல்ல ஆலோசனைகள் வழங்கி வழிகாட்டுவார் என்பது திண்ணம், நமது சமுதாயம் ஐயாவின் புலமையையும், வழிகாட்டலையும் தொடர் ந்தும் நாடி நிற்கின்றது என்ற நிலையில் அவர் எமக்கு உற்சாகமூட்டி, நல்வழி காட்டி எம்மை வழிநடத்திச்சமுதாயத்திற்கு உரமும், உற்சாகமும் வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளை இச் சந்தர்ப்பத்தில் விடு வதில் மிகிழ்வடைகின்றேன்,
த.மனோகரன் துணைத்தலைவர்/கல்விக் குழுச்செயலாளர் அகில இலங்கை இந்துமாமன்றம் பொதுச் செயலாளர் அனைத்திலங்கை இந்துவாலிபர் சங்கம்

Page 40
கல்விப் பணியில் திரு.க
யாழ் குடாநாட்டின் கல்விப் பரம்பலில் தடம் பதித்த கல்லூரி அதிபர்களான ஹண்டி பேரின்பநாயகம் தொடக்கம் சமீபத்தில் எம்மை விட்டுப் பிரிந்த சி. சிவபாதசுந்தரம் போன்றோர் வரிசையில் வைத்துக் கணிக்கத் தக்கவர்களில் எம்மத்தியில் இன்றும் வாழும் அதிபர்களில் தலையானவர் திரு.க. அருணா சலம் ஆவர். கல்வியோடு அரசியலையும் கலந்து மக்களின் விடிவுக்காக உழைத்த கல்லூரி அதிபர்களான ஹண்டி பேரின்ப நாயகம் ஏ.ஈதம்பர் K நேசையா. சி. சுப்பிர மணியம், சி.சிவபாதசுந்தரம், எஸ்.அம்பிகை பாகன், வி.வீரசிங்கம், ஏ.தியாகராசா, அ.வைத்திலிங்கம், எம்.கார்த்திகேசன், என். சபாரட்ணம், எஸ்.நடேசபிள்ளை, ஏ.எஸ். கனகரட்ணம் போன்றோரைக் குடா நாட்டின் வளர்ச்சியிலிருந்தும் அரசியல் வரலாற்றிலிருந்தும் பிரித்துவிடமுடியாது, திரு.க. அருணாசலம் அவர்கள், மேற் குறிப்பிட்டவர்களிற் பலருடன் தொழில் வாயிலாகவும், சமூக அரசியற் காரண மாகவும், ஆசிரிய தொழிற்சங்க நடவடி க்கைகள் மூலமாகவும் நெருங்கிய தொடர் பையும், நட்பையும் பேணி வளர்த்து வந்துள்ளார், இவரின் சாந்தமான சுபாவம், அடக்கமான அணுகுமுறையும் மேற் குறிப்பிட்டவர்களின் நன்மதிப்பைப் பெற வாய்ப்பாக விளங்கியது. 1952 ம் ஆண்டு தொடக்கம் 1987ம் ஆண்டு வரை ஆசிரியராகவும், அதிபராகவும் கடமை யாற்றியதன் காரணமாக எண்ணற்ற மாணவர்கட்குக் கல்வியூட்டி அவர்களின் வாழ்வுக்கு ஒளியூட்டியுள்ளார். இவர்களிற் பலர் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உயரிய பெரும் பதவிகளில் கடமையாற்றி வருவது பற்றி நேரிற்கண்டும், கேள்விப் பட்டும் சந்தோஷமும் பெருமையும் பட்டுக்கொள்கின்றார். ஓர் நல்லாசிரிய னுக்குக் கிடைக்கக் கூடிய தலையாய வெகுமதி இதுவேயாகும், இவரை வெளி நாடுகளில் வாழும் இவரது பழைய மாணவர்கள் இடையிடையே அந்நாடு களுக்கு அழைத்துக் கெளரவிப்பது சமீப காலங்களில் ஒர் சர்வசாதரணமான நிகழ்வா கியுள்ளது. எனக்கு இவருடன் 1968 களில் யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரி ஆசிரியர்திரு. ஆர். பானுதேவன் விவகாரம் தொடர் பாக ஏற்பட்ட கூட்டுத் தொழிற்சங்க நடவடி க்கைகள் மூலம் ஏற்பட்டநட்பு இற்றை வரை

ந்தையா அருணாசலம்
நீடித்து வருகின்றதில் மனமகிழ்வடைகி ன்றேன்,
இவர் தனது கல்வியைக் கொழும்பு ஆட்டுபட்டித்தெரு மத்தியப் பாடசாலையில் ஆரம்பித்துப் பின்னர் யாழ் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் (Jaffna College) pluusia,666ou (pLg5g5 கொண்டு, பல்கலைக்கழகம் சென்று பட்டப்படிப்பை முடித்துத் தனது ஆசிரியத் தொழிலை வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியிலேயே ஆரம்பித்தார். தொடக்க த்திலேயே ஆசிரிய தொழிற்சங்க நடவடி க்கைகளிலே ஈடுபட்டு, வடமாகாண ஆசிரியர் சங்கத்தின் (NPTA) முக்கிய நிர்வாகியாகி அதன் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளார். மாணவர்கட்கு கல்வி யூட்டுவதும் ஆசிரியர்கட்குத் தொழிற்சங்க மூலமுதவுவதும் பிரதான நோக்கங்களாக 2001 ஆண்டு வரை கடைப்பிடித்து வந்துள்ளமை கல்வியோடு தொடர்புடைய எமக்கொரு வரப்பிரசாதமாக அமைந்து ள்ளது. ஆசிரிய தொழிற்சங்கங்களிலே தொன்மை வாய்ந்த தொரு தொழிற்சங்கம் வடமாகாண ஆசிரியர் சங்கமாகும், வட மாகாண ஆசிரிய சங்கத்தின் கெளரவ பொதுக் காரியதரிசியாக 1957 தொடக்கம் 1961 வரையும் உபதலைவராக 1961ம் ஆண்டு தொடக்கம் 1963ம் ஆண்டு வரையும், தேசிய ஆசிரியர் சங்கத்தின் உபதலைவராக, 1965 தொடக்கம் 1969 வரையும் மட்டக் களப்பு ஆசிரியர் சங்கத் தலைவராக 1965ம் ஆண்டு தொடக்கம் 1968ம் ஆண்டு வரையும் பணியாற்றி வந்துள்ளார். இவருடைய ஆசிரிய தொழிற்சங்க வரலாற்றை இரு கட்டங்களாக நோக்கலாம், 1957 தொடக்கம் 1961 வரை ஒரு கட்டம். 1959ம் ஆண்டு காலஞ் சென்ற அ. வைத்திலிங்கம் அவர்கள் வடமாகாண ஆசிரியர் சங்கத்தின்தலைவராக விருந்த சமயம் அருணாசலம் அவர்கள் காரியதரிசி யாக விருந்ததோடு, தொழில்சார் குழுவின் தலைவராகவுமிருந்துள்ளார். இவர் பொதுவுடமைவாதி யான வைத்திலிங்கம் மீதும் இடது சாரியான எஸ். பி. நடராஜா (தலைவர் வ.மா.ஆ. ச. 1960) மீதும் பெருமதிப்பு வைத்திருக் கின்றார். 1956ம் ஆண்டுத் தேர்தலில் தான் வைத்திலிங்கம் அவர்களுக்காகத் தேர்தல் வேலைகளிலீடு பட்டிருந்ததையும் அன்னாரின் பிரமாண்ட
23

Page 41
மான கடைசிக் கூட்டம் சித்தன் கேணியில் நடைபெற்றபோது, தான் அக்கூட்டத்திற்குத் தலைமை வகித்துப் பேசியதையும் இன்றும் தனது மனப் பதிவாக வைத்திருக்கின்றார், 1961ல் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற அகில உலக ஆசிரியர் மன்றத்தின் (WCOPT) மகாநாட்டின் இலங்கைப் பிரதிநிதிகளில் ஒருவராகக் கலந்து கொண்டுள்ளார், இம் மகாநாட்டைப் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் ஆரம்தபித்து வைத்ததையும் ஜனாதிபதி, டாக்டர். ராதாகிருஷ்ணன் அவர்கள் பேருரை நிகழ்த்தியதையும் அருணாசலம் அவர்கள் இன்றும் நினைவு கூர்ந்து வருகின்றார், இச்சந்தர்ப்பங்களின் போது ஆசிரிய தொழிற்சங்க இயக்கம் போன்றவற்றை நேரிற்கண்டும் அவதா னித்தும், பின்னர் நாடு திரும்பியதும் அவர் அங்கு பெற்ற அனுபவங்களை தமது சகாக்களுடன் பகிர்ந்துமுள்ளார். 1968ல் லண்டனில் நடந்த தேசிய ஆசிரியர் சங்க மாநாட்டிற்கும் இலங்கைப் பிரதிநிதி யாகப் பங்குபற்றி உரையாற்றியுள்ளார் இன்னொரு கட்டமான 1978 தொடக்கம் 1987 வரை அருணாசலம் அவர்கள் வடமாகாண அதிபர்கள் சங்கத் தலைவராக விளங்கிய காலத்தில், ஒரு காலப் பகுதியில் உள்நாட்டு யுத்தம் காரணமாக அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர், அப்போது இவர் தனது ஆளுமை முழுவதையும் பிரயோகித்து அப்போது பாதுகாப்பு அமைச்சராக விருந்த லலித் அத்துலத் முதலியையும் கல்வி அமைச்சராகவிருந்த ரணில் விக்கிரமசிங்க வையும் ஒருதடவைக்கு மேல் பேட்டி கண்டு மாணவர்ளை இராணுவத்தினர் விசாரணை செய்யும் போது, அதிபர் முன்னிலையிலேயே விசாரிக்க வேண்டுமென்ற நிபந்தனையையும் லலித் அத்துலத் முதலியை ஏற்க வைத்த பெருமை அருணாசலம் அவர்களையே சாரும்.
திரு. அருணாசலம் கல்விச் சேவையில் 1952 தொடக்கம் 2001 வரை ஈடுபட்டு வந்துள்ளார், இதில் ஒன்பது வருடங்கள் மட்டக்களப்பில் ஆசிரியராகவும் அதிபரா கவும் வட்டுக்கோட்டைத் தொகுதியில் வட்டு இந்துக் கல்லூரியில் ஆசிரியராக் எட்டு வருடங்களும் அதிபராக ஏழு வருடங்களும், சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் அதிபராக எட்டு வருடங்களும் பணி

யாற்றியுள்ளார், மேற்குறிப்பிட்ட கால எல்லையில் அதிபர் அவர்கள் இளைப்பாறிய பின் 1987 தொடக்கம் 1989 வரை வட இலங்கை மருத்துவக் கல்லூரிப் பதிவாள ராகவும், முகாமையாளராகவும் கொழும் பிலுள்ள பெல்வெயார் சர்வதேசப் பாடசாலை, கிங்ஸ்ரன் சர்வதேசக் கல்லூரி மெற்றோ சர்வதேசக் கல்லூரி ஆகியவற்றில் கடமையாற்றிவந்துள்ளார். கல்வியூட்டுவதில் சாதி, சமயம், இனம் என்ற வேறுபாடு இருக்கக் கூடாதென்பதே இவரது தாரக மந்திரம் இதை இவர் வாழ் நாள் முழுவதும் கடைப்பிடித்து வருகின்றார், வட்டுக் கோட்ைைடப் பிரதேசத்தில் கடமை யாற்றுங்கால், பழைய மாணவர்களின் இல்லங்களில் நடைபெறும் வைபவங்க ளுக்குச் சென்று சாதி வேறுபாடின்றி அவர்களுடன் அளவளாவி ஆசிர்வதித்தோ அனுதாபம் தெரிவித்தோ அதன் பின்னர் உணவுப் பரிமாற்றத்திலும் கலந்து கொண்டு திரும்புவதுதான் இவரது தலைசிறந்த பண்பு. மனிதனை மனிதனாக மதிக்கும் நேயம் இது.
தலைநகரில் 12 வருட வாழ்க்கை நகரும் இவ்வேளையிலும இவர் ஒர் தலைசிறந்த சமூக சேவையாளராகவும், சிறப்பாகக் கல்வி சார்ந்த சேவையாளனாகவும், ஆலோசக ராகவும் பணியாற்றி வருவது அவருடன் ஏதோ வழியில் தொடர்புடைய அனைவ ருக்கும் மனநிறைவு தருகின்றது, அகில இலங்கை ஓய்வூதிய ஆசிரியர் சங்கத்தின் தலைவராகவும், வடகிழக்குப் பாடசாலை களின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவராகவும் வடகிழக்குப் பாடசாலை களின் பழைய மாணவர் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவராகவும் தற்போது பணியாற்றிவருகின்றார். எழுபத்தாறு வயதினையடைந்துள்ள இப்பெரியாரில் கல்வி, காருண்யம் , அன்பு, அடக்கம் போன்றவை புகலிடம் கொண்டு ஸ்ளன, இவையே இவரின் தனிச் சிறப்பு எனவே சமூகத்தின் கல்விப் பரப்பில் தனக்கென ஓர் தடம் பதித்த அருணாசலம் அவர்கள் மேலும் பல்லாண்டு வாழ்ந்து தன் பயனுள்ள வாழ்வைப் பூரணப்படுத்துவாரெனத் தமிழ்ச் சமூகம் எதிர்பார்த்திருக்கின்றது.
எம், குமாரசாமி (வடபிரதேச ஆசிரிய சங்கங்களின்
கூட்டுசபையின் முன்னாள் செயலாளர்)
ZI

Page 42
FAREWELL A
MR.K.ARUNASALAM B.
PRINCIPAL OF GOVERNMENT VIC
CLUSTER PRINCIPAL OF SCHO
Sir,
You have rendered almost thirty profession. By percept and practice, yol profession. You may be assured that extent and content of your valuable C both as an assistant teacher and princ
The first day of June, 1952 marke career. A great Greek sage has said that in life, the best is either that of a teac rightly and so has your son and daught by gaining the confidence and affection taste of the pudding is in the eating. Y truth regarding you both as an assista
Vaddukoddai Hindu College was t maturity within the precincts of that, no It has now gathered a glamour and glo institutions. From Vaddu Hindu you ho as Grade 11 Principal. That was t administrator. You proved your mett Paddiruppu Maha Vdyalayam gained which lasted for a period of eight years
The year 1972 put you back to Va the institution. It was during this peri Principal and that was in recognition (
Our Peninsula could boast of on the revered royal name of Her Majesty one time become the seat of religious the great scholar and philosop Sivapathasundaram presided over the carved a permanent place in the an Chulipuram You assumed the office 1978 and brought to an end the unstab Victoria College. You made the indelib upon the administration of the College

ADDRESS TO A., Dip in Ed, S.L.E.A.S. TORIA COLLEGE, CHULIPURAM, 8. OLS IN THE CHULPURAMBELT
- six years of service in the teaching a have enhanced the status of the noble we do not have any doubt about the ontribution to the teaching profession ipal.
d the beginning of a glorious era in your t of all occupations that one may choose her or healer. Hence, you have chosen er. You have done justice to your choice n of all your students and colleges. The We are proud to bear testimony to that int and an administrator.
he cradle of your profession You grew to w a reputed institution in the Peninsula. iss that is the envy of many other sister pped into Paddiruppu Maha Vidyalayam he starting point of your career as le to the satisfaction of all concerned
in stature under your administration
A s.
addu hindu but this was as the head of od that you were upgraded as Grade I, of your ability.
e ancient Government College bearing Queen Victoria. That institution had at renaissance That was the period when her of Saivaism, the Venerable destinies of Victoria College Your have inals of Government Victoria College, of principal of Victoria College in May le and shaky state of affairs that plagued le impress of permanancy and stability
리

Page 43
Mr.A.Amirthalingam M.P, Mr.S. Thirunavukkarasu Mr. K. Arunasalam, Principal Victor
Scout Raly held at Victoria grou guides Mistress, Mr.A.K.Sharma a Principals are se
 
 

Ꮷ 6VᎧif 1Ꭰ.Ꭲ6Ꮌ0Ꭲ6Ꮒlii :j,ᏯᎼᎠ6ᏙvᎦᎧli ᏧᏏsrᏏL .551 ( 1979 )
leader of the oppocision M.P. Vaddukkoddai and ia taking the salute at the district nds in 1981 Mrs. K.Gunaratnam nd K.Muthukumarasamy, Deputy en in the picture

Page 44
விக்டோரியாக் கல்லூரி உயர்தரமான
திரு.S. சங்கரப்பிள்ளை. ச திருமதி சங்கரப்பிள்ளை க. அருண திருமதி பொன். பாக்கியம் அ
champions Those seen in the pit S. Pulendran K. Arunasalam
Vignesha(Captain) S. Raj
 
 

ணவர் மன்ற இராப்போசன விருந்து 1984 ட்டத்தரணி பிரதம விருந்தினர் னாசலம் அதிபர் திருமதி அருணாசலம் ஆசிரியை காணப்பருகிறார்கள்.
all Team Jaffna District Football cture includes seated left to right
(Principal) Ramachandiran cumar (coach) S.Sriharan

Page 45
The year 1987 added one more fe; the Cluster Principal of the schools in th is new to our country. It requires the become really successful The schools w ever remain grateful to you for having Cluster Principal. You have made the t
The Teachers' Union formerly kno Association will always hold your nar participation in the cause of the rights widely Known. You were a luminary in in the North. As a resident and native o not unmindful of your obligation to th associated yourself closely and keenly i Temple The blessings of Vinayagar will
Now on completing your sixtieth blessings of the Supreme Power to giv may have the opportunity to enjoy th children.
May God enable you to live

N
ather to your cap. You were appointed he Chulipuram belt. The cluster system services of talented administrators to ithin the boundaries of Chulpuram will successfully performed your duties as ask easier for your successors.
wn as the Northern Province Teachers' me in dear remembrance. Your active s and duties of the world of teachers is che galaxy of the Principal's Association f the Vaddukoddai electorate, you were he promotion of religious welfare You n the affairs of the Sithankerny Pillayar
always be upon you and your family.
year, you are retiring We invoke the e you a longer lease of life so that you e prattle and the kisses of your grand
e the life Of METUNSELAH.
Your sincer and gratefull, PRINCIPAL, STAFF 8, STUDENTS.

Page 46
இருபதாம் நூற்றாண் ஏற்பட்ட ெ புத்தாயிரம் ஆண்டில் எதி
(திரு.அருணாசலம் தின
இந்த நூற்றாண்டில் தமிழ் மாணவரின் கல்வியில் வளர்ச்சி ஏற்பட்டிருப்பினும் அவர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது, சென்ற நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியாளரின் கீழ்க் கிறிஸ்தவ மிஷனரிமாரே பெரிய பாடசாலைகளை நடாத்தினார்கள், ஆங்கிலம் மூலம் கல்வி போதிக்கப்பட்டது, திண்ணைப் பாடசாலை களிலும் ஆங்காங்கு காணப்படும் சிறிய பாடசாலைகளிலுமே தமிழ் ம்ாணவர்கள் ஆரம்பக் கல்வியை பெற்றார்கள், இந்த நூற்றாண்டு ஆரம்பித்ததும் பல பெளத்த, இந்துப் பாடசாலைகள் தாபிக்கப்பட்டு அங்கு ஆங்கிலக் கல்வி கற்பிக்கப்பட்டது,
ஆங்கிலக் கல்வி அரசாங்க உத்தியோ கங்களுக்குத் திறவுகோலாக இருந்ததினாலே இந்தப் பாடசாலைகளுக்கே பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அனுப்பினர். ஆனால் ஆங்கில மூலம் கல்வி கற்கும் கற்பிக்கும் பாடசாலைகளில் கட்டணம் வசூலிக்கப் பட்டதனால் எல்லோராலும் இந்தக் கட்ட ணத்தைச் செலுத்திக் கல்வி பெற முடியாது இருந்தது. ஆகவே சமூகத்தில் 40 வீத மாணவரே ஆங்கில மூலம் கல்வி கற்கும் வாய்ப்புப் பெற்றிருந்தார்கள்.
இவர்களுக்குத்தரமான கல்வி புகட்டப் பட்டது. இந்தக் கல்வியமைப்பு காட்டிய உதவிபெறும் பாடசாலைகள் பெரும் தாபனங்களாக வளர்ந்தன. இங்கிலாந்தில் உயர்தரப் பட்டங்கள் பெற்றவர்கள் இப் பாடசாலைகளுக்கு அதிபராக நியமிக்கப் பட்டார்கள். அவர்கள் இங்கிலாந்திலே புகழ் பெற்ற பொதுப் பாடசாலைகளைப் பின்பற்றித் தங்கள் பாடசாலைகளையும் வளர்த்தார்கள். அங்கு காணப்படும் புறக்கிரியை வசதிகள் எல்லாவற்றினையும் இப்பாடசாலைகளுக்கும் பெற முயன்றனர். தராதரமுள்ள ஆசிரியர்கள் நியமிக்கப்

டில் தமிழர் கல்வியில் Iளர்ச்சியும் ர்பார்க்கும் மாற்றங்களும் கரனில் எழுதிய கட்டுரை)
Courtsey gaOTSU air 2000 January 3,7555-56ir
பட்டனர். இந்துப் பாடசாலைகள் கிறிஸ் தவப் பாடசாலைகளுக்குப் பின் எழுந்தாலும் அப்பாடசாலைகளுக்கு எவ்விதத்திலும் பின்னிற்காமல் வளர்ந்தன.
உதவி பெறும் பாடசாலைகளிலிருந்து வெளியேறிய மாணவர்களுக்கு உத்தி யோகங்கள் காத்திருந்தன. மருத்துவத் துறையில் பொறியியல் துறையில், கணக்கியல் துறைகளில் புகுந்து உயர்வு பெற்றனர். இன்னும் சிலர் சிவில் சேவையிலும், மற்றும் அரசாங்க சேவை யிலும் சேர்ந்து உயர் பதவிகளை அலங்க ரித்தனர். 1940 களிலே அரசாங்க சேவையில் எந்த இலாகாவுக்குப் போனாலும் அந்த இலாகாவின் தலைவர் தமிழனாக இருக்கும் நிலை ஏற்பட்டது, அவர்கள் பெற்ற சிறப்பான கல்வியுடன் , அவர்களின் கடும் உழைப்பும் விசுவாசமும் இந்தப் பதவிகளை அவர்களுக்குப் பெற்றுக்கொடுத்தன.
1943ல் கன்னங்கராவினால் கொண்டு வரப்பட்ட இலவசக் கல்வியும் நெல்லியடி, வேலணை, வந்தாறுமூலை போன்று பல இடங்களில் மத்தியகல்லூரிகள் அரசினால் தாபிக்கப்பட்டமையும் கல்வி பெறும் மாணவர் தொகையை விரிவடையச் செய்தன.
இன்னுமொரு விடயம் கல்வி பெறும் மாணவர் தொகையை அதிகரிக்கக் காரண மாய் இருந்தது. அதாவது சுயமொழி மூலம் கல்வியூட்டல். 1954ம் ஆண்டு தொடக்கம் ஆங்கிலம் மூலம் கல்வி கற்பித்தல் படிப் படியாக நிறுத்தப்பட்டுச் சிங்கள மொழி மூலமும் தமிழ் மொழி மூலமும் கல்வி புகட்டப்பட்டன. சகலருக்கும் இலவசக் கல்வி என்ற கோஷத்துக்கு ஏற்ப அரசாங் கத்தினால் பாடசாலைகளும் இருக்கும் பாடசாலைகளுக்கு வசதிகளும் ஏற்படுத்திக்
- أمـ

Page 47
At the sports meet of Belvoir Co Registrar, Gunawardene, Warden Supervisors and Mr.
Arunasalam giving av
Belvoir College
 

ollege international Arunasalam, l, Mrs. Pitigalle, Mrs. Weerasekara
riyagama, Secretary
Way Certificates at the sports meet 1990

Page 48
Arunasalam, Registrar with the their Pitigalle and Principal C
Belvoir College S
The audience att METRO COLLEGE IN
 
 

Warden Gunawarden, Principal HITRA WEERASEKARA at the Sports Meet 1991
he Prize giving of TERNATIONAL 2000

Page 49
கொடுக்க முடியவில்லை.
இதனால் ஒரு பிரச்சினை உருவானது. இப் பாடசாலைகளில் இருந்து வெளியேறும் தகுதி வாய்ந்த மாணவர்கள் எல்லோரும் உயர் கல்வி பெற அப்பொழுதிருந்த ஒரே ஒரு பல்கலைக்கழகத்தில் இடம் இருக்க வில்லை. 1940ல் தான் கொழும்பில் ஒரு பல்கலைக் கழகம் தாபிக்கப்பட்டது. 1953ல் பேராதனைப் பல்கலைக்கழகமும் அதனைத் தொடர்ந்து வித்தியோதய வித்தியலங்கார பல்கலைக்கழகங்களும் தாபிக்கப்பட்டன. 1970 அளவில் இவை ஐந்து பல்கலைக்கழகங்களாகப் பெருகியும், பல்கலைக்கழக புதுமுகப் பரீட்சையில் சித்தி பெறும் அத்தனை மாணவர்களும் பல்கலைக் கழகங்களில் இடம் பெற முடியவில்லை. ஆகவே பல்கலைக்கழகம் புகும் மாணவர் தொகை கட்டுப்படுத்தப்பட்டன. ஆனால் அக்காலத்து அரசாங்கம் திறமை அடிப் படையில் மாணவர்களைத் தேர்ந்தெடு க்காமல் தரப்படுத்தல் முறையினை 1971ல் கொண்டு வந்தது. தரப்படுத்தல் தமிழ் மாணவர்களையே பெரிதும் பாதித்தது.
உயர்கல்வி கற்று உத்தியோகங்கள் பெறுவதையே தமது இல்ட்சியமாகக் கொண்ட தமிழ் மாணவருக்கு இது ஒரு பேரிடியாக அமைந்தது, அவர்கள் பெற்ற கல்வி வேறு தொழில் வாய்ப்பை அவர்களு க்குப் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. அதனால் அவர்கள் பெரிதும் பாதிக்கப் பட்டனர். கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தனர். இன்று நாட்டில் நடக்கும் போருக்கு இந்தத் தரப்படுத்தல் முறை தான் வித்திட்டது என்று சொன்னால் மிகையாகாது. வேறு வழி களிலும் அரசியல், கல்வி வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தது. 1956ம் ஆண்டு தனிச்சிங்களத்தை அரச மொழியாக்கியது. அதனைத் தொடர்ந்து நடந்த அரசியல் போராட்டங்கள் 1958, 1972, 1983 ஏற்பட்ட இனக் கலவரங்கள் அதனைத் தொடர்ந்து வந்த இடப் பெயர்வுகள் எல்லாம தமிழர் கல்வியின் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தன. இவையெல்லாம் தமிழர் மத்தி யிலே ஒரு ஸ்திரமின்மையை உண்டாக்கின. இதனைத் தொடர்ந்து நிகழும் யுத்தம், அதனால் ஏற்பட்ட இடப் பெயர்வுகள் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்திய பாதிப்பு சொல்லும் தரமானது அல்ல.
இன்று கிளிநொச்சியிலே, முல்லை தீவில், மன்னாரில், கிழக்கு மாகாணத்தில்

N சில பாடசாலைகள் இயங்க முடியாத
நிலையில் இருக்கின்றன.
ஏன் யாழ்ப்பாணத்தில் கூட சில பகுதிகளில் அகதி முகாம்களில் இருக்கும் மாணவர்கள் பாடசாலைகளுக்கு முறை யாகப் போகமுடியவில்லை. இப்படியான இடர் தமிழ் மக்களுக்கு எப்பொழுதும் ஏற்பட்டதில்லை.
இருந்தும் யாழ்பாணத்தில், மட்டக் களப்பு, திருகோணமலை, வவுனியா, மன்னார் நகரப் பகுதிகளில் பாடசாலைகள் இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றன. இங்கு கற்றல், கற்பித்தல் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அதிசயம் என்ன வெனில் இப்பகுதிகளிளெல்லாம் மாணவர் கள் பரீட்சைகளுக்குத் தோற்றி நல்ல பெறுபேறுகளையும் பெறுகின்றனர். ஷெல் வீழ்ந்த பகுதிகளிலும் ஜி.சி.ஈ. சா/த பரீட்சை முறையாக நடந்ததாக அறிகிறோம். தமிழ் பெற்றோர்களும் மாணவர்களும் கல்விதான் தங்களுக்கு விமோசனம் கொடுக்கக் கூடியது என்ற நம்பிக்கையுடன் வாழ்கிறார்கள். வாழ்க்கை நடாத்துவதற்கு வேறு வழியில்லை.
தமிழ் மக்களிடம் காணப்படும் ஒரு சிறந்த பாரம்பரியமும் தமிழ் மக்கள் கல்வியில் கொண்டுள்ள பற்றுக்கு ஒரு காரணம்.
ஆசிரியர் பங்கு
இச் சிறந்த பாரம்பரியத்தை உருவாக்கி னவர்கள் 1930-1970 வரை வாழ்ந்த ஆசிரியர் களும் அவர்கள் கற்பித்து வந்த கல்வி நிலைய ங்களுமே. 1950 அளவிலே இலங்கையிலும் மற்றைய ஆசிய நாடுகளிலும் கல்வி ஆய்வை மேற்கொண்ட கல்வி ஆராய்ச்சியாளர் ஒருவர் ஆசியாவிலேயே சிறந்த பாடசாலை கள் யாழ்ப்பாணத்தில் இருப்பதாகக் கூறி யுள்ளார். அக்காலத்தில் இங்கு வருகைதரும் கல்வியாளர்கள் எங்கள் மாணவர்களின் தரத்தையும் ஆசிரியர்களுடைய ஆற்றலையும் பாராட்டுவதை நன்கு அறிவேன்.
அக்கால கட்டத்தில் வாழ்ந்த ஆசிரியர் கள் அவர்தம் வாழ்க்கையில் ஒரு நிறைவை யும் நிம்மதியையும் பெற்று வாழக்கூடியதாக இருந்தது. அவர்கள் மத்தியில் இடப்பெயர்வு, இடமாற்றம் போன்ற பிரச்சினைகள் எழவே இல்லை, ஆகவே தங்கள் வாழ்வு முழுவ தையும் மாணவரின் கல்வி வளர்ச்சிக்கும்

Page 50
அவர்களின் நலம் பேணுவதற்குமே அர்ப்ப ணித்தனர். இன்றும் கல்வித் தத்துவத்தை நன்குணர்ந்த வராய் மற்றைய நாடுகளில் ஏற்படும் கல்வி ஆராய்ச்சி, கல்வி வளர்ச்சியில் ஆர்வமுள்ளவராய் இருக்கின்றனர். அதனால் அக்காலத்தில் தமிழ்ப் பகுதிகளில் கல்வி உன்னத நிலையில் இருந்ததும் ஆச்சரியமில்லை.
இன்னும் அக்காலத்தில் ஆசிரியரின் ஆலோசனை பெற்று அவர்தம் அபிப்பிரா யத்தை அறிந்துதான் கல்வி நிர்வாகம் நடைபெற்றது. ஆசிரியர்கள் தங்கள் கூட்டான அபிப்பிராயத்தைக் காலத்துக்குக் காலம் தங்கள் ஆசிரியர் சங்கங்கள் மூலம் கல்வி நிர்வாகிகளுக்குத் தெரிவித்து வந்தனர். ஆசிரியர் சங்கங்கள்ஆசிரியர் மேம்பாட்டுக்கு உழைப்பதுடன் பல துறைகளிலும் கல்வி வளர்ச்சியடைவதற்கு ஏதுவாகவும் இருந்தன. வட மாகாணத்தில் அக்காலத்தில் இயங்கிய வடமாகாண ஆசிரியர் சங்கத்தின் செயற் பாடுகளை நோக்குவோமாயின் இதனை நன்கு உணர்வோம். எனது அனுபவத்தைச் சொல்லப் போகின் 1952ல் ஆசிரிய சேவையில் சேர்ந்த நான் இச் சங்கத்தில் பல பதவிகளை வகித்துச் சங்கச் செயற்பாடுகளில் முழுமூச்சாக ஈடுபட்டேன். வட மாகாண ஆசிரியர் சங்கம், அகில இலங்கை ஆசிரிய சங்கத்தின் கிளைச் சங்கம், வடமாகாணம் முழுவதும் ஆறு கிளைகள் உண்டு. வட்டு. இந்துக் கல்லூரியில் ஆசிரியராக இருந்த நான் யாழ். மேற்கு ஆசிரியர் சங்கத்தில் அங்கத்தவராகி 54ல் செயலாளராகி, 56ல் அதன் தலைவரானேன். 59 முதல் 61 வரை வடமாகாண ஆசிரியர் சங்கத்தின் செய லாளராக பணியாற்றினேன். அதற்குப் பின் இரு வருடகாலம் உப தலைவராக இருந்தேன். 62ல் கல்வி டிப்ளோமா பயிற்சி பெற்ற பின் மட்டக்களப்புக்கு இடம் மாற்றப்பட்டேன். 1965-67 மட்டக்களப்பு
ஆசிரிய சங்கத்தின் தலைவராக இருந்தேன்.
இதனால் வ.மா.ஆச யாழ்ப்பாணத்தில் செய்து வந்த கல்வித் தொண்டை முற்றாக அறிவேன். வ.மா.ஆ.ச. செயற்குழு அறுபது அங்கத்தவரைக் கொண்டு மேலும் மூன்று குழுக்களாகப் பிரிந்து கல்வி உத்தியோக, நிர்வாகக் குழுக்களாக இயங்கின. செயற் குழுவில் பேரின் பநாயகம், ஒறேற்றர்

சுப்பிரமணியம், ஏ.இ. தம்பர், வைத்திலிங் கம், என்.சபான், ஈ.சபா பங்குபற்றும் விவா தங்கள் பாராளுமன்ற விவாதங்களிலும் தரத்தில் உயர்ந்தவை. இவ்விவாதங்க ளைத் தொடர்ந்து எடுக்கும் முடிவுகள் பற்றி அரசாங்கத்தார் அறிவுறுத்தப்படுவர். இந்த முடிவுகள் கொழும்புக்கும் அகில இலங்கை ஆசிரியர் சங்கத்துக்கும் எடுத்துச் செல்லப்படும்.
இந்த மூன்று குழுக்களும் வடமாகா ணக் கல்வி சம்பந்தமான எல்லா விடய ங்களிலும் கவனம் செலுத்துவர்.
உத்தியோகக் குழுவினர்
ஆசிரியரின் பதவி உயர்வு, சம்பள உயர்வு, ஆசிரியரின் தனிப்பட்ட பிரச்சினை கள் ஆகியவற்றைக் கவனிப்பர். கல்விக் குழுவினரின் பாடவிதானங்கள் தயாரித்தல், பரீட்சைகள் நடாத்துதல் பற்றிக் கவனிப்பர். நிர்வாகக் குழுவினர் பேச்சுப் போட்டி, சங்கீதப் போட்டிகள் நடாத்துதல், வெளி நாடுகளில் சுற்றுலாக்கள் ஒழுங்கு செய்தல் போன்றவற்றைக் கவனிப்பார். இக்குழுவின் செயலாளராக இருந்த நான் 1958 ஏப்ரல், மே மாதங்களில் 16 ஆசிரியர்கள் கொண்ட குழுவுக்கு மலேசியாவில் 42 நாட்கள் நீடித்த கல்விச் சுற்றுலாவை ஒழுங்கு செய்தேன். இக்குழுவினர் அங்கு முக்கிய நகரங்களிலு ள்ள கல்விக் கூடங்களைத் தரிசித்ததுடன், கல்விமான்களையும் பிரதமர், கல்வி மந்திரி உட்பட அரசியல் தலைவர்களையும் சந்தித்து உரையாடினோம். கோலாலம்பூரில் நடை பெற்ற ஆசிரியர் மகாநாடொன்றில் பார்வையாளராகக் கலந்து கொண்டோம். இக்குழுவினர் அங்கு கல்வி பற்றிய பல அனுபவங்களைப் பெற்று இங்குள்ள ஆசிரியர் பயன்பெற அவற்றை இங்கு எடுத்து வந்தனர், இதே போலப் பல கல்விச்சுற்று லாக்கள் நடைபெற்றன. நான் பங்கு பற்றிய இன்னுமொரு சுற்றுலாவையும் குறிப்பிட விரும்புகிறேன். அது தான் டிசம்பர் 56 இல் வட இந்தியாவில் நடைபெற்ற புத்த ஜயந்தி சுற்றுலா 250 ரூபா மலிவு முதலாம் வகுப்பு ரயில் ரிக்கற்றுடன் 30 நாட்கள் வட இந்தியாவிலுள்ள பல இடங்களைத்தரிசிக்கக் கூடியதாக இருந்தது. 30 ஆசிரியர்கள் இதில் பங்குபற்றினர். வ.மா.ஆ.ச. பயிற்சி பெறாத
N

Page 51
Director Arunasalam with the cha Lion governor at Kingston Colle
 
 

pəpssəud uueses eunuyff moļoəuįG 6uļļɔɔuu əųų 6uįssəuppe ļsən 6 Jasų. O səAsple|Aj dos do pessequuỹ əųų ə6əsso O uoņs6usy! ¡o quɔɔuO O senu uvj auļļ ļ\f
Kumaravel and chief guest
ge International sportmeet 1991
a

Page 52
All the Kingston College
Chief guest. Miss. Kas Mr & Mrs. Kumarave a
At the Prize giving of metro Mir.T. Pathmanathan, Asst. Si Mrs. Pathmanathan being receive
 
 

Sports Meet 1993 with the sipillai are Arunasalam, nd Bavani Kirubaharan
college 2000 the Chief Guest ecretary to the Treasury and 2d by the Principal Mr.Arunasalam

Page 53
ஆசிரியர்களுக்கு கருத்தரங்குகள், பயிற்சி முகாம்களை நடாத்தினார்கள். 55 ஆம் ஆண்டளவில் நடந்த 10 நாட்கள் நீடித்த பல்கலைக்கழகப் பயிற்சி முகாமுக்கு அக் காலத்து கல்விப்பீடப் பேராசிரியர்களான கிறீன், அருள்நந்தி, நேசையா போன்றோர் பயிற்சியை நடாத்தினார்கள். கல்வி டிப் ளோமா படிப்பதற்குப் போக முடியாத வர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு இந்தப் பயிற்சி முகாமினால் நான் நன்கு பயன்பெற்றேன்.
இப்படியாக வட மாகாண ஆசிரியர் சங்கத்தின் செயற்பாடுகள் பலவகைப் பட்டன. இந்த செயற்பாட்டினால் வட மாகாணக் கல்வி நிலை உயர்ந்த நிலையில் இருந்தது.
காலக் கிரமத்தில் கலவிப் பரிபாலன முறை மாறிற்று. கல்வி அதிகாரிகள் ஆசிரியர் சங்கங்களின் ஆலோசனை பெறாமல் செயலாற்றினர். ஆசிரிய சங்கங்களிலும் பிரிவுகள் ஏற்பட்டன. ஆங்கிலம் மூலம் கல்வி கற்பித்த ஆசிரயர்களே பெரும்பாலும் வடமாகாண ஆசிரியர் சங்கத்தில் இருந்தனர். தமிழ் மொழி மூலம் கல்வி கற்பிக்கத் தொடங்கத் தமிழ் ஆசிரியர் சங்கங்களின் வலு ஓங்கிற்று, தமிழர் ஆசிரியர் சங்கம் முதன்மை பெற்றது. ஆனால் அதனின் பங்களிப்பு வேறு விதமாக அமைந்தது. ஏனெனில் அரசாங்க நடவடிக்கைகளால் தமிழ் ஆசிரியர்கள், மாணவர்கள் பாதிக்கப் பட்டார்கள். ஆகவே தமிழர் ஆசிரியர் சங்கமும் அந்தப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களானார்கள். தமிழர்களின் கல்வி நிலையை உயர் நிலையில் வைத்திருப்பதற்கு அவர்களும் தங்களாலான முயற்சிகளை எடுத்து, வருகிறார்கள்.
உதவி பெறும் பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்றல்
1961 ஆம் ஆண்டு நிகழ்வு ஒன்று கல்விப்பரிபாலனத்தில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. இந்த ஆண்டில் நிறைவேறிய ஒரு சட்டத்தினால் உதவி பெறும் பாடசாலைகளை அரசா ங்கம் பொறுப்பேற்றது. இதனால் சகல
பாடசாலைகளையும் அரசாங்கம் பொறு

N ப்பேற்றது. இதனால் சகல பாடசாலைகளும் அரசாங்கத்தின் பரிபாலனத்தின் கீழ் வந்தன. ஒரு சில பாடசாலைகளே தனித்து இயங்க அனுமதிக்கப்பட்டன. இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்த நோக்கங்கள் நாடு முழுதும் வியாபித்திருக்கும் பாடசாலைகளில் ஒருங் கிணைந்த பரிபாலனத்தை அமுல்படுத்து வதும் ஒரு தேசிய கல்வித் திட்டத்தை உருவாக்குவதுமே. இந்த நோக்கங்களை நிறைவேற்றுவதில் அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது என்று சொல்லுவதற்கில்லை.
உடனடியாகக் கல்வித்தரத்தில் ஒரு வீழ்ச்சியேற்பட்டது. ஆசிரிய இடமாற்றம் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியது. ஒரே பாடசாலையில் வாழ் நாள் முழுவதும் சேவை செய்யலாமென எதிர்பார்த்து ஆசிரிய சேவையில் சேர்ந்தவர்கள் இடமாற்றத் திட்டத்திற்குட்படுத்தப்பட்டு வேறு இடங்களிலுள்ள பாடசாலைகளில் சேவை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.
கிராமப்புறப் பாடசாலைகளின் வளர்ச்சி
நானும் இந்த இடமாற்றத் திட்ட த்துக்கு உட்படுத்தப்பட்டேன். பேரா தெணிய பல்கலைக்கழகத்துக்கு போட்டிப் பரீட்சை மூலம் கல்வி டிப்ளோமா பயிலத் தெரிவு செய்யப்பட்ட நான் பயிற்சி முடிந்ததும் திரும்பவும் யாழ்ப்பாணத்துக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. மட்டக் களப்பு அரசினர் கல்லூரிக்கு - இன்றைய இந்துக் கல்லூரி - மாற்றப்பட்டு அங்கு ஒரு வருடம் விசேட பதவியுள்ள ஆசிரியராய்க் கடமையாற்றினேன். 1964 இல் மட்டக் களப்புக்குத் தெற்கே 16 மைல் துாரத்திலுள்ள பட்டிருப்பு மகா விததியாலயத்தின் அதிபராக நிமிக்கப்பட்டேன்.
1961 ஆம் ஆண்டுச் சட்டம் தமிழ் பாடசாலைகள் சிலவற்றுக்கு நன்மை செய்தது. தமிழ்ப் பகுதிகளில் கிராமங்களில் இருந்த பாடசாலைகள் வளர்ச்சி பெற வழிவகுத்தது. அப்படியாக வளர்ச்சி பெற்ற பாடசாலையொன்று தான் பட்டிருப்பு மகா வித்தியாலயம். நான் அங்கு சென்ற போது இருந்த மாணவர் தொகை 600 மட்டுமே. மேல் வகுப்பு களில் 100 மாணவர்கள் மட்டுமே இருந்தனர். வேண்டிய கட்டட ங்களோ, போதிய ஆசிரியர்களோ இல்லை.
회- لم

Page 54
அன்றைய பா.உ.திரு.சி.மு. இராசமாணிக்கம் அடுத் தடுத்து வந்த சிங்கள, தமிழ் கல்விப் பணிப்பாளர்கள், கிராம மக்களிள் ஆகிய அனைவரினதும் ஒத்துழைப்புடன் 8 வருடத்தில் அதனை ஒரு பெரிய கல்லூரியாகக் கட்டியெழுப்பக்கூடியதாக இருந்தது. பரீட்சைகளில் நல்ல பெறுபேறுகள் பெற்றதுடன் இக்காலப் பகுதியில் 40க்குக் கூடிய மாணவர் பல்கலைக்கழக அனுமதி பெற்றனர். பா.உ. அவர்களின் உதவியால் இரண்டு ஆசிரியர் விடுதிகள் உட்பட பல கட்டடங்கள் அமைக்கப்பட்டன. விடுதி களில் வெளியூர் ஆசிரியர் வந்திருந்து கல்வி கற்க வசதியாய் இருந்தது. எல்லா விஞ்ஞானப் பாடங்களுக்கும் ஆசிரியரைப் பெற்றோம். அத்துடன் அக்காலக் கல்விப் பணிப்பாளர் எம். சமீமின் திட்டப்படி எங்கள் உயர் வகுப்பு ஆசிரியர்கள் அயற் கிராமங்களில் உள்ள மகா விதியாலயங்க ளிலும் பகுதி நேர வேலை செய்ய உதவினர். 1967 ஏப்ரல், ஆகஸ்ட் மாதம் மாபெரும் விஞ்ஞான பொருட்காட்சி நடத்தப்பட்டது. அதனை அக்கால பல்கலைக்கழக மானியத் தலைவர் ஜி.பி. மலலசேகரா திறந்து வைத்தார். 1970 பரிசளிப்பு விழாவுக்கு கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் சுமதிபால பிரதம விருந்தினராக வருகைதந்து பாடசா லையின் வளர்ச்சியைப் பாராட்டினார். இப்படியானவர்கள் முன்பு கிராமப்புறப் பாடசாலைகளுக்கு வருகை தருவதில்லை.
பட்டிருப்பு மகா வித்தியாலயம் போல் தமிழ்ப் பகுதிகளில் 60, 70களில் பல பாடசாலைகள் வளர்ச்சி பெற்றன.
பிரச்சினைகள்
1970க்குப் பிந்திய காலம் தமிழ்ப் பகுதிகளில் பிரச்சினையான காலமாக இருந்தது. பாடசாலைகளின் வளர்ச்சியும் தடைப்பட்டது. பெரிய சிரமங்களின் மத்தியிலேயே அதிபர்கள், ஆசிரியர்கள் பாடசாலைகளை நடாத்தினார்கள். அரசியல் தலையீடுகள் கூடுதலாய் இருந்தன. வித்தியா பகுதியினரின் ஆதரவைப் பெற முடியாத நிலை இருந்தது. கொழும்பில் இருக்கும் உயரதிகாரிகள் தமிழ் பகுதிகளில் இருக்கும் பாடசாலைகளின் பிரச்சினைகளையிட்டுப் பாராமுகமாக இருந்தார்கள். 1983 இல்

w
நடந்த இனக் கலவரத்தின் பின் நிலைமை மோசமாயிற்று.
1972 தொடக்கம் வட்டு. இந்துக் கல்லூரி அதிபராக மாற்றம் பெற்றேன். 1978 இல் விக்ரோறியாக் கல்லூரியின் அதிபராக நியமனம் பெற்றேன். இக்கல்லூரிகளின் பரிபாலனத்தை செவ்வனே நடத்தி அவற்றை உயர்வு அடையச் செய்தாலும் காலத்துக்குக் காலம் பெரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது.
1978 இல் வடமாகாணக் கல்லூரி அதிபர் சங்கத்தின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டேன். அந்த முறையில் எனது கல்லூரியில் ஏற்படும் பிரச்சினைகளுடன் யாழ். பிராந்தியம் முழுவதும் இருக்கும் பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினை களைச் சமாளிக்க வேண்டியவனாக இருந்தேன். இக்காலப் பகுதியில் தமிழ் பகுதிகளிலுள்ள மாணவர்கள் அரசியலில் ஈடுபட்த் தொடங்கினர். பல்கலைக்கழகத்தில் அனுமதி பெறுவதற்குத் தரப்படுத்தல் தமிழ் மாணவர்களுக்குப் பெரும் தடையாக இருந்தது. ஒரு கல்லூரியின் செயற்பாடுகள் எல்லாம் பல்கலைக்கழகத்துக்கு மாணவர் களை அனுப்புதலையே நோக்கமாகக் கொண்டிருந்தன. ஆனால் 1000 மாணவர் களைக் கொண்ட ஒரு கல்லூரி ஐந்து மாணவர்க ளையேபல்கலைக்கழகத்துக்கு அனுமதி பெறச் செய்யக்கூடியதாக இருந்தது. மற்றையவர் விரக்தியடைந்தனர். இரண்டு வருடம் ஏ.எல்.வகுப்பிலே இருந்து இரவு பகலாகக் கற்ற பின்பும் பல்கலைக்கழகம் புகமுடியாமல் போனால் அந்த மாணவர் மத்தியில் ஒரு விரக்தி மனப்பான்மை ஏற்படுவது இயல்பே. இந்த விரக்தி மனப் பான்மை மாணவர் மத்தியில் ஒரு குழப்ப நிலையை ஏற்படுத்திற்று. ஒருசிலர் அரசி யலில் புகுந்தனர். வேறு சிலர் அரசியல் இயக்கங்களுக்கு ஆதரவு கொடுத்தனர். இதே காலத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுல் நடத்தப்பட்டது. இதற்காக 1979 இல் அரசாங்கம் இராணுவத்தை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிற்று. அவர்க ளின் கெடுபிடிகளினால் ஒன்றிலும் ஈடுப டாத மாணவர்கள் பலர் தண்டிக்கப் பட்டனர். இதனால் கல்லூரி அதிபர்கள் இவர்களைப் பாதுகாக்க வேண்டியவ
ーい

Page 55
ரானோம். ஆகவே அதிபர் சங்க தலைவர் என்ற முறையில் வேறு சில அதிபர்களுடன் இராணுவத்தலைமை அதிகாரியை மாதம் ஒரு முறை சந்திக்க வேண்டியிருந்தது.
புத்தாயிரமாம் ஆண்டில் தமிழர் கல்வி
புத்தாயிரமாமாண்டில் கல்வி எவ்வாறு அமைய வேண்டும். முதலில் தமிழர் கல்வியை மேம்பாடு அடையச் செய்வதற்கு மற்றைய இனங்களுடன் எவ்வாறு தொடர்பு இருக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்க வேண்டிய வராய் இருக்கின்றோம்.
கடந்த கால நிகழ்வுகளை நோக்கின் கல்வியுலகில் மற்றைய இனங்களுடன் நெருங்கிய தொடர்புகள் இருந்தே வந்தி ருக்கின்றன. நான் அறிந்தவரையில் இந்தத் தொடர்பு சுமுகமான தொடர் பாகவே இருந்திருக்கின்றது. தமிழர் என்று குறிப்பிடும் பொழுது தமிழ் பேசுவோர் எல்லோரையும் உள்ளடக்குகிறோம். மற்றைய இனம் என்று குறிப்பிடும் பொழுது பெரும்பான்மை இனத்தையே குறிப்பிடுகிறோம்.
எங்கள் சந்ததியினர் காலத்தில் எங்கள் மத்தியில் வேறுபாடுகள் இருக்கவில்லை. எனது ஆசிரிய வாழ்க்கையை பின்னோக்கிப் பார்க்கும் பொழுது இரு இனங்களுக்கும் வேறுபாடு இன்றி வாழ்ந்த காலத்தை நினைவு கூருகிறேன். நான் முன்பு குறிப்பிட்ட மாதிரி வடமாகாண ஆசிரியர் சங்கம், அகில இலங்கை ஆசிரிய சங்கத்தின் இணைச் சங்கங்களில் ஒன்றாக இருந்தது. அ.இ.ஆ.ச. வருடாந்த மகா நாடுகளுக்கு வ.ஆ.ச. பேராளர் 20, 30 பேர் வருவோம். இந்த மகா நாடுகள் கொழும்பு, கண்டி அல்லது குருநாகலில் நடைபெறும். என்னுடைய காலத்தில் ஒருமுறை யாழ் ப்பாணத்தில் நடைபெற்றது இம்மகாநாடு களிலெல்லாம் இரு இனத்தவரும் தங்கள் இருவருக்கும் பொதுவாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் பொதுவான கல்வி அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்றே ஆராயப்படும். மகாநாடுகளை ஒட்டி நடைபெறும் சமூக நிகழ்ச்சிகளில் எல்லாம் அன்னியோன்யமாகப் பழகிக் கொள்வோம்.
இதைவிட மாதந்தோறும் ஏ.சி.யூ.டி. எக்ஸ்கோ கொழும்பில் நடைபெறும்.

N
அதற்கும் யாழ்ப்பாணத்திலிருந்து நாலு, ஐந்துபேர் வருவோம். எங்களுக்கு விருந்து உபசாரம் சிறப்பாக இருக்கும்.
1961ல் அ.இ.ஆ.ச. பேராளர்கள் டெல்லியில் நடைபெற்ற உலக ஆசிரிய தாபனங்களின் சம்மேளனத்தின் மகா நாட்டுக்கு சென்றோம். அதில் நாங்கள் அறுவர் தமிழர். 1962ம் பிரத்தியேக பாடசாலைகள் அமைந்த பின்னர் இரண் டாகப் பிரிந்தன. அரசாங்கத்தின் கீழ் வந்த பாடசாலைகள் எல்லாம் தேசிய ஆசிரியர் சங்கம் என்.யூ.டி.கூட்டங்களுக்கு போவேன். அங்குநாங்கள் வேறுபாடின்றிப் பழகினோம். 1967ல் மட்டக்களப்பில் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் என்.யூ.டி. மகாநாடு நடைபெற்றது. தலைவர் பனிபிட்டிய தர்மபால விதியாலய அதிபர் அபயவர் த்தனவும் செயலாளர் எட்வர்ட் வீரசேகரவும் மகாநாடு முடிந்த பின்னர் களுவாஞ் சிக்குடியில் என்னுடன் சில நாள் தங்கி மட்டக்களப்பு முழுவதும் பார்த்துச் சென்ற னர். இந்த மகாநாட்டில் நான் என்.யூ.டி. இன் உபதலைவராகத் தெரிவு செய்யப்பட்டேன். 1968ம் ஆண்டில் சிங்கள அங்கத்தவரைக் கூடுதலாகக் கொண்ட என்.யூ.டி. இங்கிலாந் தில் பிளர்க்பூல் நடந்த இங்கிலாந்து என்.யூ.டி. வருடாந்த மகா நாட்டுக்கு தங்களின் ஏகப் பிரதிநிதியாக என்னை அனுப்பினர்.
இவ்வாறு பெரும்பான்மை இன ஆசிரியர்களும் நாங்களும் வேறுபாடின்றி ப் பழகிக் கொண்டோம். ஆனால் அப்போது எங்கள் இலட்சியங்கள் ஒன்றாக இருந்தது. இன்று உயர் கல்விக்கோ, உபகாரக் கல்வி பெற்று வேறு நாடுகளுக்குப் போவதற்கோ, எங்கள் மாணவர் ஒரு சிலர் தான் தெரிவு செய்யப்படுவர். ஆகவே எங்கள் சமூகத்து மாணவர் வாழ்க்கையில் முன்னிலைக்கு வருவதற்கு வேறு வகையில் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டியவராக இருக்கின் றோம். அவர்கள் உயர் கல்வி பெறுவதற்கு எங்கள் பல்கலைக்கழகங்களில் பாடநெறி களைக்கூட்டி தகுதிபெற்ற எல்லோரையும் அனுமதிக்க வேண்டியவர்களாய் இருக்கி
றோம். எங்கள் உயர் கல்வி நிலையங்கள்
வளர்ச்சி பெறும் காலம் வரையில் தகுதி வாய்ந்த மாணவர்கள் எங்கள் பல்கலைக்
கழகங்களில் அனுமதி பெறத்தவறினால்

Page 56
வேண்டிய பண உதவி கொடுத்து வெளி நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்ப வேண்டியவர்களாக இருக்கிறோம்.
நாங்கள் எங்கள் மத்தியில் இருக்கும் தனித்துவத்தைக் காப்பதற்கு கல்வியிலா தல் வேறு வழியில் போக நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளோம். கடந்த இருபது ஆண்டுக ளாகத் தமிழ் மக்கள் கல்வி பெறுவதில் பாதிப்படைந்துள்ளார்கள். இந்த நிலைமை மாற அரசியலில் என்ன நிலை ஏற்பட்டால் என்ன, புத்தாயிரம் ஆண்டில் தமிழரின் கல்வி நிர்வாகம் தமிழரால் நடத்தப்படல் வேண்டும்.
புத்தாயிரம் ஆண்டில் அமுல்படுத்த ப்பட இருக்கும் புதிய கல்வித் திட்டத்தில் பல அம்சங்களை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் வெற்றியளிப்பதற்கு பாடசாலை களுக்கு வேண்டிய வசதிகள், உபகரணங்கள் கொடுபட வேண்டும். எங்கள் கல்லூரிகளில் இருக்கும் விஞ்ஞான கூடங்களுக்கு வேண்டிய உபகரணங்கள் கொடுப்பதே இலகுவான காரியம் அல்ல. இன்றைய கல்வி முறையில் கணனிப் பயிற்சி அவசியம். அனைத்துப் பாடசாலைகளுக்கும் கணனிகள் வழங்கவதற்குப் பெரும் தொகையான பணம் வேண்டியிருக்கும். ஆங்கிலத்தை முறை யாகக் கற்பதற்கு மொழி ஆய்வு கூடங்கள் வேண்டும். இன்றைய நிலையில் பெரும்பா ன்மை மக்களின் பாடசாலைகள் இவற்றில் சிலவற்றை யாதல் பெற்றுக் கொள்கின்றன. தமிழ் பாடசாலைகள் இவற்றைப் பெறத் தவறுகின்றன.
நாங்கள் உருவாக்கும் புத்தாயிரம் ஆண்டுக்குரிய கல்வி முறையில் ஒரு

மாணவனில் ஒளிந்திருக்கும் திறன்கள்’ வெளிக்கொணரப்பட்டு அவற்றை விருத்தி செய்ய வாய்ப்பளிக்கப்பட வேண்டும் ஒரு மாணவனிடம் இயற்கையாக இருக்கும் திறன்களை வளர்த்து அந்தத் திறன்களுக் கேற்ப எப்படியான உயர் கல்வியை மேற்கொள்ள வேண்டும், அவன் எந்தத் தொழிலை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வழி காட்டல் பாடசாலையின் கடமை யாகும் வெளிநாட்டுப் பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் ஏற்கனவே இந்த வாய்ப்பு உண்டு. ஒரு மாணவனுக்கு இயற்கையாக இருக்கும் திறனை வளர்த்து அதற்கு ஏற்பத் தொழிலும் பெற்றுக்
கொள்ளலாம்.
இதற்கு எங்கள் ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும். வழிகாட்டல், மாணவர் திறனைக் கண்டறிதல் ஆகியவற் றில் ஈடுபடும் ஆசிரியர் இவற்றைச் செவ் வனே நடாத்த முழுமையான பயிற்சியைப் பெற வேண்டும். சேவையிலுள்ள ஆசிரியர் களில் சிலரை வெளிநாடுகளுக்கு அனுப்பி அங்கு கற்பித்தலில் ஏற்படும் முன்னேற்ற ங்களை மாறுதல்களை அறிந்து வரச் செய்ய வேண்டும். வெளிநாட்டுப் பாடசாலைகளில் கல்வி கற்கும் ஆசிரியர்கள் சிலரை எங்கள் நாட்டுக்கு வரவழைத்து இங்கு சில மாதங்களுக்கு ஆசிரிய சேவையில் ஈடுபடச் செய்யலாம். அவர்கள் கற்பித்தலில் காணப்படும் நல்ல அம்சங்களை எங்கள் ஆசிரியர் பின்பற்றலாம் எங்கள் கல்வித் திட்டத்தில் இப்படியான திட்டங்கள் சாத்தியப்பட வழி வகுத்தோ மானால் நாங்கள் ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கலாம்.

Page 57
The Staff of Metro College inter the Principal is
At the Prize giving of METRO COLLE( S. Pathmanathan and Mrs. Pathmanatha
 

national in 1999 Arunasalam,
in the Centre
GE INTERNATIONAL 1999 Professor in being received by the Chief prefect

Page 58
At the Prize giving of METRO COLLEGE INTERNATIONAL 1999 the Principal Arunasalam reading his report
ith the N.P.T.A. Teache
Arunasalam W
ing schools and p
isi
fourty days V
Buddha Jayanthi
 
 

rs who toured Northern India for places of interest on the cheap
ticket in 1956

Page 59
Little Drops of Wat Mr. Arun
(The Ceylon Daily News 1999 |
Mr. Arunachalam, a distinguished in the north and east visited his dau most congenial chores was to accompan headmaster remarked one day to the gr his grandfather bring him to school. demeanour of an ancient sage Smiled doing this only for a very short time"W from Sri Lanka he broke into absolute Sri Lankan team. The Australian meticl and Aravinda and the rest. When the c Lanka however, the Headmaster was Africa or South America? So much for
Mr. Arunachalam then told me thi in the Australian papers on the Sri La bothered reading these articles. I suppo in our press about Peru and the Domin shows the importance of Sri Lankan a large is Concerned about us. In his wis accepted the reality of Our position. T country. So, he is back.
Like Mr. Arunachalam, the rest of dream and face reality that Our country the central point in the world's attenti We need to put our house in order. The to our 2,500 year history and the drear us everyday are empty images of politi promises and programmes. Killing goes else we have 900,000refugees scatterec public service has reached abysmal d ones to which we have to direct our at
The press and political leadership a and credible. The thinkers and philoso
Yet there are people like the gentle score and ten years who has not lost pupils in a little road in Wellawatte to humans. What a glittering example to grOupS.

Sr... the example of aChalam
has to say this of Arunasalam)
d principal and educationist of schools ghter recently in Australia. One of his y his grandson to school. The grandson's 'andson that he was a lucky boy to have Mr. Arunachalam who has a beatific at the headmaster and replied "I'll be hen the Headmaster heard that he was ecstasy about the achievements of the ulously described the prowess of Sanath onversation veered to the location of Sri out of his depth; "Is it close to South the importance of our little country
at he read from time to time news items ankan scene. Hardly an Aussie he met se it is similar to the reports that appear ican Republic. Mr. Arunachalam's story nd it also shows how little the world at dom the old sage was not horrified. He here was much to be done in his own
us have to wake up from our clouded 7 is hardly known and Our problems not on. There are so many burning issues. monotonous repetitive references made m of homelands sounds hollow. Around cians writing and speaking about their on. Hunger is real. Apart from anything id all over the country. The inertia of the epths. These are the real enemies and
ention.
are sometimes far from dignified, mature phers have gone into hiding.
scholar from Jaffna, well into his three his vision. He continues to teach his ) become decent citizens and educated be emulated by the youth of all ethnic
K.B. Courtsey. The Ceylon Daily News
가

Page 60
eză / Li60 / FaX: 552825
eÓCočDeo / Gg5T6oo6oCBLJóf /Telephone
අධන ක්ෂක ဖြိုးနှီ:} 552643
Director
හින්දු ආගමික හා සංස්කෘතික
පොදු 漫 பொது 552341 இந்துசமய, கலாசார அலு General Department of Hindu Religie
தன்னிகரில்லா ஆச்ான் திருவாவு
' வையத்துள் வாழ்வாங்கு தெய்வத்துள் வைக்கப்படு
என்னும் குறட்பாக்கு எடுத்துக் காட்ட நற்பண்புகளையும், அறிவாற்றலையும், செயற்திற பணியாற்றிக்கொண்டிருக்கும் பெருந்தகையாக இ கொண்டிருப்பவர்தான் என் ஆசானும், அன்பும், ப அவர்கள்.
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைப் பி இலங்கைப் பல்கலைக்கழகப் பட்டதாரியாகவும் சேவையில் முதல்தர அதிபராகவும் (S.L.E.A பெருமதிப்புடன் கடமையாற்றி ஓய்வுபெற்ற தொடர்புள்ள திரு.அருணாசலம் ஐயா அவர்கள்19 க.பொ.த உயர்தர வகுப்பில் இலங்கை வரலா பாடங்களைக் கற்பிக்கும் ஆற்றலுள்ள ஆசானா ஆற்றல் பெற்றவராகவும் விளங்கிய அன்னாரது மாணவனாக வர உந்துசக்தியாக அமைந்தது. மே ஏதுவாக அமைந்தது.
மட்டக்களப்பிலிருந்து கலைப்பிரிவில் அதி அரிய வாய்ப்பு எமது ஆசானின் கற்பித்தல் நெறி என்பதை மறக்க முடியாது.
திரு.அருணாசலம் ஐயா அவர்கள் குறுகிய பெற்ற ஆசானாகத் திகழ்ந்தார். அவர்களது திறமை கல்லூரி அதிபராகவும், விக்ரோரியாக்கல்லூரி மக கடமையில் கண்ணியமாக விளங்கினார். இதற்கு 6 மாணவர் சங்கம் 2002ம் ஆண்டு கொழும்பில் விரு
 

මගේ අංකය
எனது இல. My No.
ඔබේ අංකය 2 Dg 8°;} Your No.
ගාලූ පාථ 248, 1/1 {蔷 வீதி Galle Road
කටයුතු දෙපාර්තමෙන්තුව කොළඹ - 4 வல்கள் திணைக்களம கொழும்பு . } bus and Cultural Affairs Colombo - 4
ார் க. அருணாசலம் அவர்கள்
வாழ்பவன் வான் உறையும்
ாகத் தமக்கேயுரித்தான ஆளுமையையும், மையையுதன்னகத்தே கொண்டு அரும்பெரும் த்தரணியிலே என்றும் புகழுடம்புடன் வாழ்ந்து ண்பும் மிகுந்த திருவாளர்க. அருணாசலம் ஐயா
றப்பிடமாகக் கொண்ட என் ஆசான் அவர்கள் ம், கல்வியியல் டிப்ளோமாவையும், ஆசிரியர் \.S) இலங்கை கல்வி நிருவாக சேவையில் }வர். கடந்த 35 வருடங்களுக்கு மேலாகத் 64ம் வருடம் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் று, ஐரோப்பிய வரலாறு, அரசியல் போன்ற க மாணவர்களின் தரத்திற்கேற்ப கற்பிப்பதில் நு சேவையின் பிரதிபலிப்பே என்னை முதல் லும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாவதற்கும்
கமான மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல முறைகளாலும் ஊக்குவிப்பாலும் கிடைத்தது
காலப்பகுதியில் யாபேரதும் நன்மதிப்பைப் யின் காரணமாக மட்/பட்டிருப்பு வட்டு இந்துக் ாவித்தியாலய அதிபராகவும், உயர்வு பெற்றுக் ாடுத்துக்காட்டாக யாழ் இந்துக்கல்லூரி பழைய து வழங்கிக் கெளரவித்தனர்.
s

Page 61
ஐயா அவர்கள் கல்விச் சேவையிலும் செயற்பாடுகளின் மூலம் சமுதாயத்திலும், பெரு கிடைத்தது. கொழும்பில் சர்வதேச ஆங்கில பா பணிப்பாளராகக் கடமையாற்றினார். இளமையி பிற்கால வாழ்க்கைக்கு வித்திட்டதின் காரண சேவைகளையாற்ற உறுதுணையாக விளங்கியெ
“வெள்ளத்து அனைய ம உள்ளத்து அனையது உய
என்னும் வள்ளுவரின் பொய்யாமொழிக்ே இந்துசமய உணர்வும் பற்றும் சித்தங்கேணி மகா நிறைவுபெறக் காரணமாக விளங்கியது. சமூகத்தி ஆசிரியர் சமூகத்தின் மேம்பாட்டிற்கும் சங்க வ இயங்கவும் தலைவர் பதவியின் ஊடாக அரும் சிங்கப்பூர், ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடு எதிர்காலத்தை வளப்படுத்தும் தொழில்நிை யாழ்ப்பாணத்திலே ஆரம்பிக்க உதவினார். கு திருவாளர் அருணாசலம் ஐய்ா அவர்களது அ ட்டினைப் பேணும் குடும்பத் தலைவராக விளங்
ஐயா அவர்களது சேவையும், பல்வேறு து சுவடுகளாக என்றும் நிலை பெற்றுள்ள இவ்வே போற்றி வாழ்த்துவதும் மிகப்பொருத்தமான ெ குடும்ப சகிதமாக நீடூழி காலம் வாழ்ந்து இந்து இறைவன் அருள்பாலிப்பாராக.
நன்
தங்கள் அன்புக்குரிய மாணவன் வி.குமார் வடிவேல் உதவிப்பாணிப்பாளர் (இந்து விவகாரம்) இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் கொழும்பு - 04
畏

N
சமூக, சமய சேவையிலும் ஆற்றிய பல ம் மதிப்புள்ள மதியுரைஞராக விளங்க வாய்ப்புக் டசாலைகளில் தமது கல்விச் சேவையின் மூலம் ல் தான் கற்ற கல்வியும், மனித பண்பும் அவரது மாக சமூக சமய விடயங்களிலும அரிய பல தனலாம்.
ஸ்ர் நீட்டம், மாந்தர்தம் ர்வு"
கற்ப திருவாளர் அருணாசலம் ஐயா அவர்களது கணபதி ஆலயத்தின் கும்பாபிஷேகம் இனிதே ல் தனி ஒரு இடத்தினை வகித்த ஆசான் அவர்கள் ார்ச்சிக்கும், நலன்புரி அமைப்புக்கள் திறம்பட பெரும் பணியாற்றினார். மேலும், மலேசியா, கெளுக்குச் சென்று படித்த இளைஞர்களின் லக் கல்வியையும், கணணி முறையையும் டும்ப நலனிலும் அக்கறை கொண்டிலங்கும் ர்ப்பணிப்பின் காரணமாகக் குடும்ப மேம்பா குகின்றார்.
றைகளில் அவர் ஆற்றிய பங்களிப்பும் அழியாச் ளையில் அவருக்கு விழா எடுப்பதும் அவரைப் கைங்கரியம் என்றால் மிகையாகாது. அன்னார் சமூகத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்க

Page 62
A PRINCIPAL, W
I feel greatly honoured and most c occasion of the Diamond Jubilee (Pavala
It is heartening to note that the progress of their schools with sympathe cipals for whom honour is due. Funct enthusiasm among the people and get and the activities of the school, Parents Society in general influence the child become a contended individual.
The last century of educational de principals from abroad as well as sons harking back to the glories of the pas derive some inspiration from them. S Arunasalam is one of them. The leader school gets a name for its educational gible, namely its great traditions. It is a generation of students who have passed role is pivotal in that he has to see tha
It is said that the School is a n Arunasalam involved himself in the act WaS at CaSC.
When I walkdown the memory lan president of the Northern Province Pril the Lions club of Vaddukoddai twice, H spared neither himself. no the member ing the desired goals, He had been in t ment and had the privilege of associal ists, The N.P.P.A represented from tim the University grants commission and ot educational needs, University Admissi
And at times the N.P.P.A was calle when there was an emergency, a war si were taken into custody without an ir forced to act When they found that mee not give them redress, a deputation of met the late Hon. Athulathmudali, Mir an assurance that no bona fide studen tody without an inquiry in front of the

ITH A VISION
elighted to write this felicitation on the Villa) celebration of Arunasalam Master
old students of our Schools watch the tic interest and honour their past Prinons of this nature do always generate hem involved in the realm of education old students close Associates and the in adjusting himself to the society and
velopment was brightened by eminent and daughters of Sri Lanka. I am not st to devalue the living present but to ome of them were popular and Mr.K. ship of a school is a sacrificial one The eminence and something for more tanIn all pervading atmosphere that binds the college portals Hence the Principal's tall these are achieved in his school.
niniature and it is no surprise when ivities of the larger community later he
2 I could recall the work he had done as ncipals Association and as President of is enthusiasm knew no bounds and he s of the Executive committee in achievhe vanguard of the Trade Union moveing himself with veteran Trade unione to time to the Minister of Education, her higher authorities matters regarding ons, students security situation etc.
d to perform special tasks, for instance tuation in Jaffna when school students quiry, the N.P.P.A Ex. Committee was tings with the brigadier in Jaffna would Principals headed by Mr. Arunasalam ister of Internal Security then, and got t of a school should be taken into cusSchool Principal,
-

Page 63
The N.P.T.A. Tea CherS With Gemini in Madras while on their Indian t
ୱିକ୍ସ , , , O Arunasalam as a delegate of the W.C.O.T.P at Vidhy;
 

క్లేవ్లో Ganes han and Savithri at a studio Our Arunasalamis in the picture
علم A.C.U.T at the Conference of the a Bawan New Delhi

Page 64
Arti nasalain went to the Annual cc feachers held at Black pool Eng
N.U.T. Ceylon. He Mr & Mrs. Naish bit ASSt.
The N. P.T.A. Teacher's group v Mr.Zohari Minister of Education Arunasalam is on the left of E.Sabalingam and first secr Commission there a
 
 

» ference of tin e Natio i na Uii G i Of
and, as the only delegate of the re he is seen with Secretary N.U.T. England
who toured vialaysia called on
Malaysia while in Kuala lumpur * Mr. Zohari. The tour leader
etary of the Sri Lankan High re also in the picture

Page 65
AS President of the Lions club of V man he helped to open a Vocational tr ran it. The twin club Trondheim gave mainly due to his efforts the Lions club Trondheim Norway put up a Library, a the Hindu board Orphanage at Thirune
I feel urged to share a thought rega high literary race is not worth its rati literacy. All schools should have career the students and suggest what directio
Behind each successful man there
Arunasalam has fulfilled her task admi many more years and continue to serve
F'Orr
Forme1

'addukoddai twice and as zone Chair- ר aining Centre at Sithankerny and also Vaddukoddai the funds. It was again of Vaddukoddai and the Lions club of modern Kitchen and a Dining Hall at lvely,
rding an urgent educational need. Our ng as it does not measure functional counsellors to evaluate the strength of ns or options they should consider.
is a woman they say. Mrs. Thavaranee rably. May Arunasalam Master live for
the community
P.K. Rajaratnam her Secretary, Northern Province
Principals Association
· Principal Kopay Christian College Director, Lions club of Kopay

Page 66
ARUNASALAM
Arunasalam is mainly an educat worker. But at times he is called to Wor when Kumar Ponnampalam called hi contest the Parliamentary elections as realizing the need for such participatic win the elections but impressed on the sentation in Colombo. Arunasalam thc
It is after the elections or at that ti the interest of the Tamils in Colombo Colombo including Kumar Ponnampa group of Tamils in Colombo. Dr. S.Ve Dr. Sathanandhan Secretary. Arunasa grOup.
In the absence of M.Ps. to represel became the Champions of the Tamils ir problems and this group spotlighted th ways. Tamils who had individual probl every Tuesday and at all meetings Ku advice.
The group organised meetings of problems and get their suggestions. Th in 1998 and 1999 drew big crowds. A these meetings.
The AGỐTIC also met heads of M Colombo and acquainted them of ol demise Vijeyasingam was elected pre when Vijeyasingam went to London, leadership we had fruitful meetings wi Norway representatives at Norway em them to act as Mediators between the 1 specially useful.
Whenever Arunasalam visited Au stand taken by AGOTIC to our expatri him over the Tamil Radio in Australia first memorial meeting in London of Arunasalam contested the 2000 gener candidate of the All Ceylon Tamil Cong there in Jaffna to do canvassing dur Though he lost, he did well compared
I wish the almighty to give him g serve his people
Secretal

IN POLITICS
ionist and also a Social and Religious k in the political field too. Thus in 1994 m to Join his Independent group and a candidate for the Colombo District, n, he readily agreed. The group did not Tamil People the need for Tamil repreugh he lost did well.
me the necessity of a group to look after was felt. Some leading Tamil citizens in am got together and formed the Action lauthapillai was elected President and alam become an ardent member of this
ht Tamil interests in Colombo this group Colombo. The Tamils had to face many ese problems in the Papers andin other ems were also cared for. The group met mar was present and gave his mature
Tamils in order to educate them of these e meetings organised at Kathiresan Hall runasalam was one of the speakers at
issions and important leaders who visit ur problems After Dr. velauthapillai's sident and Arunasalam Vice President Arunasalam led the group. Under his th Heads of missions, The meeting with bassy in January 2001 when we urged newly elected government and LTTE was
stralia or London he had to explain the ates there. Joy Maheswaran interviewed in September 1999. He addressed the Kumar Ponnampalam in January 2001 al Election for the Jaffna electorate as a ress. Unfortunately he was unable to be ing the last week prior to the elections with other candidates who got defeated
ood health so that he could continue to
S. Satkunam y, Action group of Tamils in Colombo

Page 67
வடமாகாண ஆசிரியர் சங்கத்தின் மே தங்களை சிங்கப்பூர் பாடசாலைகளுக்கு
காணப்ப
K. Arunasalam, President of til Association speaking at the one of th
 

லேசியா சுற்றுலாவின் பொழுது குழுவினர்
அழைத்துச் சென்ற கல்வி அதிகாரிகளுடன் டுகிறார்கள்.
爵
ళ
ne Northern Province Principals farewell of C.Gunapalasingam e members.

Page 68
யாழ்ப்பாணக் கல்லூரி பிரதம பாடசாை பிரதம விருந்தினரான க. அருணாசலம் அ கொள்கிறார். கல்லூரி அதிபர் கதிர் தேவகடாட்சமும் அருக
மட்டக்களப்பில் நடந்த தேசிய ஆசிரியர் ஆசிரியர் சங்கத் தலைவர் க. அருணாசல N.U.T. 63Fuu6ADT6I ja Edward weera A.M.மஜித்துடனும்
 
 

ஆr
ல வருடாந்த விளையாட்டுப் போட்டியில் ணி நடையின் போது மரியாதையை ஏற்றுக் 35plbi (Birobou msn W.N. கில் காணப்பருகிறார்கள்.
წჭჭ:
சங்க வருடாந்த விழாவில் மட்டக்களப்பு ம் N.U.T. தலைவர் E. சபாலிங்கத்துடனும் Sekara 6|Lapai 3,6cofil usofi Tomi
காணப்பருகிறார்.

Page 69
திரு.ப. நப சிவாயகம் சைவப்பெரியார் சில நிகழ்த்துகிறார். தலைமை வகித்த விக்ரே (கொழும்பு) தலைவர் திரு.க. அ
திருநெல்வேலி அனாதை இல்ல
சமையலறைக்கும் நோர்வே லயன் தலை
வட்டுக்கோட்டை லயன்ஸ் கழகத் தை சங்கத் தலைவர் பேராசிரியர் பரடு லயன் சத்திவேல் ஆகியே
 
 

வபாதசுந்தரனார் ஞாபகார்த்த பேரு)ை ாறியாக் கல்லுரி பழைய மாணவர் சங்க ருணாசலமும் காணப்படுகிறார்.
புதிய சாப்பாட்டு மண்டபத்துக்கும் D5Duử Roar Holm SÐjößsDIT Jii (Sibf6g Tử. லவர் அருணாசலம் வித்தியா விருத்திச் மேஸ்வரன் லயன் விஜயரத்தினம்,
T காணப்படுகிறார்கள்.

Page 70
futuel at
LIONSCLU
eSerie
ருநெல்வேலி அனாதை இல்ல புதிய சாப்ப விழாவில் லயன்ஸ் திட்டத் தலைவர் க.
ஆளுநர் பத்திரனாவை வர6ே
At the Concert organised by th Past Pupils federation at Ramakrish Deputy Indian High Commission The president Arunasal
 
 

క్ట్
ாட்ரு மண்டபம், புதிய சமையலறை திறப்பு
அருணாசலம் பிரதம விருந்தினர் லயன் வற்று உரை நிகழ்த்துகிறார்.
he North East Region Schools na Hall, Wellawatte, the Chief Guest her is Addressing the Audience. lam seen in the picture

Page 71
TERS ಜ್ಷ N Natio Tamil Daily
fiske
BULLERS RIQALU,
42, NEW coloméo Tele : é6811
Colombo O ே
le, it h KCC wീ/ 乞人、玄
('java', '-' ' /*


Page 72
你 l. j WuA Λ ί ίίκ κίίι у и-6 لطومه /
)/ م //8/ محروم اور یہ / والا
Νά %:/. 7ኦ'
A. {: 4/الألم مرA/A% للم% Awf) 14/3 بررسی و م% %e)
%-്യ کنگرو
r ff. fizvey. A W/1 / -Wi أرض» بM (/%{ദ്ധർ %%%
 

..ή ο ίνα , 7 ή Се 4/ مهم مما κι ίλμειγ ん7一つでacഗ്ഗർസ γί Κή 2(سولا(محرم "* /ീ ?/ ،مردم
/2,' മf %r() ഗ്ര
/ 57 ژر% باقی میبا W. ് 1:/ وكبة من ٪ تا έ/
مسبب بزرگرا .t(fർ A 7لار أمري.
/ yy %;"f&rlK e/ ഫlff 克飞//, ツ /ه
W %ക, ( /y -Zrv
'%';/%%%%% f ീസർ മ ള്ള/4 چاہمیت f.%ീ? -7|そっ
اصبـ

Page 73
A the U.N. Day celebration of t in 2000 the project chairman L governor and th
3::
2
: * தி
1964 U. N. Day celebration of ti Mr. K. Arunasalam with the Prof. Bas
 
 

ير%EE للانتقاليمنى ఫ్రోష్ణశ్కి 斑鬣
he Lions club of inner Colombo ion Arunasalam welcoming the he guest speaker.
he Lions club of Inner Colombo
president and Chief guest, stianpillai

Page 74
Lion Sunil Wateweła governor Lions District 306 B being conducted by Lion Arunasalam to the venue of the Leo conference at Victoria College 1982.
Arunasalam presiding over the fi celebration of Vaddukkoddai Colombo Professor Visva Warnapa
Chief guest addres:
 
 

nal day events of the centenary du College at Kingston College la, Deputy Minister of, Education, sing the audience

Page 75
வட்டுக்கோட்டை இந்துக் கல்லுரி பழை கல்லூரியின் நூற்றாண்டு விழாவின் பொரு நீலன் திருச்செல்வம் முன்னாள் அதிபர்
கெளரவிக்கும் பொ
f, வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி நுாற்ற பொழுது விழாவிற்கு திரு.க. அருணா விருந்தினராக அக்காலத்து கல்வி பிரதி ஆ சமுகத்தில் திரு. குமார் பொன
 
 
 

ழய மானவர் சங்கம் (கொழும்பு) எருத்த பூது விழாவின் பிரதம விருந்தினர் கலாநிதி திரு. க. அருணாசலத்துக்கு மாலையிட்டு 1ழுது எருத்த படம்,
ாண்டு விழா 1994ல் கொழும்பில் நடைபெற்ற
சலம் தலைமை தாங்குகிறார். பிரதம மைச்சர் பேராசிரியர் விஸ்வவர்ணபாலா ானம்பலம் உரையாற்றுகிறார்

Page 76
2007 spis ob @jbojlà, assösyiris infobĩinių sŵų,16ffov în opis, osobiboŝsorůolis (bis (&psis oo1_ {@boblå, 566öbyırsî Lises sífill I offîų,16s5s, 2002,
is, i II. iiigßbır,fi ordbox, Toovib öösüovinssov føjby, in i søroffise,
ab. olabsborno ovib usò ossiil, o obou sbl Tsjbojlis 6,111)(s), 61,1)
i Isfiji 6,6:1 obĩii 1850.g33, obiti obii in ii,
 
 
 


Page 77
At the Victoria College Prize K.Arunasalam being garlanded wh Address
At the farewell at Victoria College silk shawl by C.E.C
 
 

giving 2003 the chief guest en he was delivering the Prize day S - 2002
Arunasalam was honoured with ) Shanmugarajah

Page 78
Lions Governer Pathirana speakin Dinning Hall and Modern kitchen Thirunelvely Project Chairma
Arunasalam Vice President o President Amarasingam and ot Representatives of all the co
 
 

g at the meeting after opening the at the Muthutham by Orphanage, n, Lion Arunasalam presided
f AGENG GRACEFULLY with her members of the Committee. mmunities are in the picture.

Page 79
The four Students who entered t paddiruppu MV with the Principal Mr. A Saravanamuttu and N
 

he University in 1965 from Arunasalam and Teachers Pandit
iss. Konamalai

Page 80


Page 81


Page 82
ARUNA PAVA
A pubblica (OSTens of Oeciate in on
Printed By: New Print Graphics No: 289 12, G
 

JAV AWA/AMA/AAAAAR
tion by the
V,, V.ATaSee
s seventy fifth Birthday
alle Road, Colombo 06. Sri Lanka Tel: 262s2