கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலை மலர் 1983

Page 1
Gg,
அரசினர் ஆசி
 
 

List A -
| |uí 鑫ung電葛心
flui,

Page 2
HoTEL G
யாழ் நகரில்.
நவீன வசதிகள்
குளிரூட்டிய, குளிர்சாத
மேல்நாட்டு, உள்நாட்டு
விசாலமான மண்டப வ
(திருமண வைபவம், விருந்து
G WEEK DAY :-
Executive Lur Take Away Pac
G WEEK END: -
Buffet Lunch or
டு அமைதியான சூழ்நிலை
வையனைக்கைய 9. ததை
ஹோட்டல்
299, மணிக்கூட்டு வீதி,
தொலைபேசி
L

NANAMS
னம் அற்ற அறைகள்
உணவுகள்
சதிகள்
துபசாரம், கலந்துரையாடல் )
ckets Rs. 20/-
Dinner Rs. 50/-
பும் வழங்குவது
ஞானமஸ்
யாழ்ப்பாணம்.
A : 220.82

Page 3
கலை
 

D6)/T
1983

Page 4


Page 5
துன்பமிலாத நிலையே
தூக்கமிலாக்கன் அன்பு கனிந்த கனியே ஆண்மை நிை இன்ப முதிர்ந்த முதிர் எண்ணத் திரு முன்புநிற் கின்ற தொ முக்தி நிலையின்
சோம்பர் கெடுக்கும் து சொல்லில் வில் தீம்பழந் தன்னில் சுை
தெய்வத்தை பாம்பை அடிக்கும் பல பாட்டினில் வ சாம்பரைப் பூசி மலைப
சங்கரன் அன்
வாழ்வு பெருக்கும் மதி
மாநிலங்காக்கும் தாழ்வு தடுக்கும் சதிே சஞ்சலம் நீக்கு வீழ்வு தடுக்கும் விறே GîGör*OT u6T
ஊழ்வினை நீக்கும் L உள்ளத் தொ

க்தி
சக்தி ண் விழிப்பே சக்தி
சக்தி றந்த நிறைவே சக்தி வே சக்தி க்கும் எரியே சக்தி ாழிலே சக்தி ா முடிவே சக்தி
துணிவே சக்தி ாங்கும் சுடரே சக்தி வயே சக்தி எண்ணும் நினைவே சக்தி டையே சக்தி ந்த களியே சக்தி பிசை வாழும் புத் தழலே சக்தி
யே சக்தி ம் மதியே சக்தி ர சக்தி நந் தவமே சக்தி ல சக்தி க்கும் விரிவே சக்தி ர்வே சக்தி ளிரும் விளக்கே சக்தி.
- பாரதி.

Page 6
கலாசானை
இராகம் மோகனம்
பல்
யாழ் நகர் மீதமர் கோப்பு ஆசிரியர் கலாசாலை வாழ்
அது
அறிவொளி பெருக்கியே வ
ஆசிரியர் மாணவர் வாழ்க
F6
அறிவியற் asby Lsäir அழகி அறிந்திடும் பான்மையை அ அருந்தமிழ் அகநூல் அறிவ ஆவன நிறைந்திடப் பயில்
ஒழுக்கமும் நேர்மையும் உ உண்மையில் ஓங்கிடப் பயி ஓரிரண் டாண்டாய் ஒர்ந்தி உலகினில் ஓங்கிடப் பயில்ே
தண்டமிழ் ஓங்கவே தொ தரணியிற் காப்போம் எம் எண்டிசை புகழவெங் கலா இயன்றநற் பணிகளைப் புரி
அரசினர் ஆசிரியர் ஆற்று
அகிலத்தில் என்றென்றும் அதிபரும் ஏனைய ஆசிரியர் ஆண்டவனுல் என்றும் வா

லக் கீதம்
தாளம்; ஆதி
லவி
பாய் அரசினர்
பல்லவி
ாழ்க,
Tiasit
கியற் கலைகள் அறிவோம் 1று கணிதம்
வோம். (யாழ்)
gig) Lisa Gupth ல்வோம்
திடும் கலைகள்
வோம். (யாழ்)
ண்டுகள் புரிந்து
DnTGOTb "சாலை வாழ
வோம் (யாழ்)
நல்லுதவி மறவோம் குழாமும் ழ்க, (urtij)

Page 7
STLT6Tf:
ஆலோசகர்:
salas:
செயலாளர்:
இணைச் செயலாளர்:
பொருளாள்ர்:
மலர் ஆசிரியர்
மலர்க் குழு:

மலர்க் குழு
இ. ஆனந்தக்குமாரசாமி
ணி. வே. சுப்பிரமணியம் ான். சி. குமாரசாமி சு. செல்லத்துரை ம. திருச்சிற்றம்பலம் வ. கா. சிவப்பிரகாசம்
பா. சண்முகராசா பண்முக குமரேசன்
. ஜெயகுமார்
ச. சுசீலா
. சண்முகலிங்கம்
வக் குமாரசாமி
. கணபதிப்பிள்ளை
1. விஜயபாலா
த. நேசமலர் மங்கள்கெளரி விராகநாதன்
1. பூரீ கரன்
ச. சிவகுமார்
ச். வினயகமூர்த்தி
ரா. உதயகுமார்
வை. வனஜமாலா பரமேஸ்வரி சண்முகம்

Page 8
கலைமலி
கற்றிட நல்வழி காட்டுத
கருத்துடன் எம்மை பெற்றிடும் கலைகள் பேரு பெருகி எம் நிலைதை வற்றிடாக் கலைகள் வள வனப்புறைந் தாண்ட நற்றிதழ்ப் புதுமை நம்மு நாட்டிடும் கலைமலர்
செந்தமிழ் உரைகள் சீர் செழுமையாய் இப்ப அந்தநல் நிகழ்வில் ஆங்க அள்ளித்தன் இதழ்ம இந்தநற் கோவை மண்ணி இன்சுவைத் தேனெ6 வந்தநல் லாண்டு வனப் வந்திடு கலைமலர் வ
இன்தமிழ் இசையும் ஆர
இணைசமூ கம்மனை வந்தநல் இந்து வளர்நட வகுத்துநாம் கலைபய உந்த முத்தமிழும் உள்!
உருவெடுத் திக்கலை சிந்தநல் வளங்கள் சிறட் சீர்கலை மலர்என்றும்

ஸ்ர் வாழி!
நற் கென்றிங்கு ப் பயிற்றுவித்து தயர் ஆற்றல்கள் ன நன்குயர்த்தி ந்திகழ் கோவை டிற்கு ஒன்ருய்
D6öl'TT : & TESTML)
வாழி !
கலை விழாக்கள் தி தழைத்து ாங்கு சிலவாய் ணம் பரப்பி ணிடை எழுந்து ன மிளிர்ந்து புறு மலராய்
ாழி !!
rம்பக் கல்வி
பியலும் டம் சித்ரம் பில் நோக்கில் ளெடுத் தாக்கம்
மலரில் புடன் கொண்ட
வாழி !!
வே. ஞானகாந்தன் இந்து சமயம் 11

Page 9
யாழ்ப்ப
பிரதேச கல்விப் பணி
ஆசிய
கோப்பாய் ஆசிரியர் கலாசா நாலாவது " கலைமலருக்கு ஆ மகிழ்ச்சியடைகின்றேன்.
ஆசிரியர்கள் பாடங்களை க எதிர்கால சமுதாயத்தை உருவாக் பட்டிருக்கின்றது என்பதையும் உ பாடத்திட்டத்திற்குப் புறம்பான ப படுத்தி மாணவர்களையும் அத்துை சியம். இதனைக் கருத்திற் கொண்டு அளித்துவரும் பணியில் கோப்பா வகிக்கின்றது.
கலாசாலையின் எல்லா நிகழ்ச் கலைமலர் மிளிர்கிறது. வளர்க ஆ கலைமலர் என வாழ்த்துகிறேன்.

| T650TD
iப்பாளர் அவர்களின்
புரை
ல வெளியீடாக மலரும் இருபத்து சியுரை வழங்குவதில் யான் பெரு
ற்பிப்பவராக மட்டும் அமையாது கும் பணி தமது பொறுப்பில் விடப் ணர்ந்து கடமையாற்ற வேண்டும். ணிகளில் தமது ஆற்றல்களை வெளிப் றகளில் ஈடுபடுத்தவேண்டியது அவ அரிய பயிற்சியை ஆசிரியர்களுக்கு ய் ஆசிரியர் கலாசாலை முன்னணி
சிகளையும் புலப்படுத்தும் வகையில் Fரியர் கலாசாலையின் பணி. வாழ்க
எம். சிமியாம்பிள்ளை கல்விப்பணிப்பாளர், யாழ்ப்பாணம்.

Page 10
Og:6dðbdu um á
வைரக்கல் ந
220 A, assig
யாழ்ட்
தொலைபே
வாழக்
கலைமலர்' - உன்ட வாழ்த்து
* நாளுக்கொரு புதுமை
அதை நாடுல்து உங்கள் ம
* உங்கள் கற்பனை உருவ
எங்கள் கைத்திறனில்
அசல் 22 கரட் தங்கத்தில் உங்களுக்
செய்துகொள்ள
ஒடர் நகைகள் குறித்த தவை

சிவபாதலிங்கம்
கைவியாபாரம்
நூரியார் வீதி,
பாணம்,
G: 23794
கல்மின்
பணி தொடர நாமும் கிருேம்.
னம்
1ங்களை
காணுங்கள்.
குத் தேவையான உத்தரவாதத்துடன் நாடுவீர் எம்மை,
னயில் பெற்றுக் கொள்ளலாம்.

Page 11


Page 12

நிபர்
எந்தக்குமாரசாமி

Page 13
அதிபர் ک
ஆசிச்
கடந்த இருபத்து மூன்று ஆ சிறப்பாக இவ்வாண்டும் இருபத்து வதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடை
நாட்டின் கல்வித்தேவைகளை தன்மையை உணர்ந்து செயலாற்ற மையாகும். எமது கலாசாலையிற் . துறையில் மட்டுமன்றி ஆசிரியருக் களிலும் போதிய அநுபவம் பெறும் துள்ளது. இதனை முழுமையாகப் விட்டு வெளியேறும் ஆசிரியர்கள் பாகச் சேவையாற்றக்கூடிய நிலையி
எமது கலாசாலையின் கல்வி முழுமையையும் "கலைமலர்' புலப்ட கடியான காலகட்டத்திலும் இதை குழுவினர்கள் பாராட்டுக்குரியவர்க பூர்வமான ஆசிகள்.

வர்களின்
செய்தி
பூண்டுகள் வெளிவந்தது போலவே நாலாவது "கலைமலர்" வெளிவரு .கின்றேன்.
நிறைவு செய்யும் பெரும்பணியின் ) வேண்டியது ஆசிரியர்களின் கட பயிலும் ஆசிரியர்கள் தத்தம் பாடத் குத் தேவையான பல்வேறு திறன் விதத்தில் பயிற்சித்திட்டம் அமைந் பயன்படுத்தி எமது கலாசாலையை நாட்டின் எந்தப் பகுதியிலும் சிறப்
ல் உள்ளார்க்ள்.
கலாச்சாரப் பாரம்பரியங்களின் படுத்தி நிற்கிறது. மிகவும் நெருக் னச் சிறப்புற வெளியிட்ட கலைமலர் ள். கலைமலருக்கு எனது இதய
இ. ஆனந்தக்குமாரசாமி
அதிபர்.

Page 14
With the Best Compliments
AUTHORIZED DEALERS
A. S. SANGARA
162, Hosp Jaf
e Soft drinks
* Cakes
sk Cordials
米
GOOD ' VV
NO
EDNA POULTRY FARM
EDNA FEEDS
VETERINARY CLINIIc А ENGINEERING AND M
Please Contact:-
*** ARUL MALAI ”
THANNIYOOTTU MULLIYAWALAI.
- -

PPLLA & BROS.
ital Road, fina.
and Frozen Foods.
NE NEEDS
BUSH
ND PHARMACY
Ol
FOR ELEPHANT HOUSE
ANAGEMENT CONSULTANTS.

Page 15
கலாசாலைப்
அதி திருமதி இ. ஆனந்தக்குமாரசாமி M.
துணை பு
செல்வி ச. சின்னப்பு M. Sc.
sâflagonyur திரு. இ. முருகையன் B. A. (Lond.) திருமதி சு. செல்லத்துரை B. A. Dip திரு. வை. கா. சிவப்பிரகாசம் M. A. (" திருமதி ம. சிற்றம்பலம் B. A. Dip. E. திரு. இ. துரைராசா .ே Sc. Dip. Ec திரு. வே. சுப்பிரமணியம் B. A. Spl. திரு. சி. அந்தோணிமுத்து B. A. (Hol திரு. க. குககுமாரராசா B. Ed. Spl திருமதி சி. இராமநாதன் B. Sc. (1. திருமதி எஸ். செல்வராசரி B. Sc. (H. திரு. பொன். தெய்வேந்திரன் Dip., ir திரு. க. வீரசிங்கம் Adv. Drawing & Pa
திரு. யொ. சின்னத்துரை Eng. Spl. Voc திருமதி பா. சண்முகராசா B. A. Dip திருமதி பு. இராமகிருஷ்ணு B. Ed. ல்ெவி சு. நவரத்தினம் B. Ed (Hons திரு. ஆர். s6sar Lugiů.56örðIT B. A. (Cey திரு. எஸ். LušuopBT56ör B. A. (Hons., செல்வி வி. வேலுப்பிள்ளை B. Sc. (H. திருமதி பொ. பத்மநாதன் Sangeetha திருமதி. டெ. தர்மராசா Tr. Cert. in பிரம்மபூரீ. ந. வீரமணி ஐயர். Dip in செல்வி க. சங்கரப்பிள்ளை Dip in D திரு. ஷண்முக, குமரேசன் B. A. Dip திரு. சி. eudrtureFTá) B. A., M. A. Q. திருமதி தி. கணேஸ் A. (Lond.)
சகோதரி மேரி. யுஸ்ரின வண. பிதா செல்வரத்தினம் வண. பிதா ஜெயச்சந்திரன் ஜனப் எம். எச். எம். இபிராகிம் (மெ திரு. என். இரத்தினம் Trs, Cert. in Sco. J. B.G. Fair Sinhala Trained. திரு. ப. சின்னராசா N. C. O. M. S.
கட்புல செவிப்புல சாதன திரு. வி. கு. இராமலிங்கம் Certifica எழுதுவி திருமதி ச. செல்வராசா B. A. (Cey. திருமதி ம. செல்வராசா
விடுதி மேற்பார்வையா திருமதி ச. தம்பித்துரை

பணியில் . . .
Luň A. M. Sc"
அதிபர்
ாளர்கள்
B. Sc. (Cey.) Dip Ed. Eüi. Tamil): M. A. (Ed.) Dip. Ed. d. Dip in Hindu Civilization. i.
Eng. Trained. ns.) Dip. Ed. . Trd. (Agric.)
Sc.) Dip. in H. Sc. (France) Sc.) Dip. Ed.
Music. Saiva Pulavar. Spl. Trained (Eng.) inting (Cey.) Higher Grade design & Painting. (Madras).
... Trained; Dip in Painting & Sculpture. ). Ed.
..) ) Dip, Ed. Dip. T. E. S. L. ) Dip, Ed.
Sc.) Spl, Trained. (H, Sc.)
poos hanam, Isaimany.
Phys. Ed. Music., Dip in Dance.
ance Spl. Trained. (Dance)
in Hindu Civilization.
, Pandit Dip. in Tamil Spl. Trained (Fine Arts)
ளலவி ஆலிம்) Phys. Ed. (Madras) Sp. Trained (P. T.)
Trs. Grade.
ா உதவியாளர், நூலகர். te in Tech. Ed.
னைஞர் )

Page 16
Y. PAN
importers & Exporters, Wht
Kapok Kansya B
Leather & Fi 71, K. K. S. ROAD,
бO6). Јf6
(71) 211, கே. கே. எ
எங்களிடம் சில்வர் பாத்திரங்கள் பள்ளிக்கூட உபகரணங்கள் அன்பளிப்புப் பொருள்கள் விளேயாட்டுப் பொருள்கள் மின் விசிறிகள் பஞ்க, பஞ்சு மெத்தைகள் குக்கர்
தலைநகரில் மொத்தமாகவு
ஸ்தாபனத்தில் பெ
போட் சூட்கேஸ் ஏக
LUCKY STORES DEA
KANDY ROAD, ΥΑ
KL. NOCHCH. T Telephne: 261
அன்
லக் கி ஸ்
g

DYAN
blesale and Retail Merchants ucket Merchants bre Suitcases.
JAFFNA.
O ணடியன ஸ். விதி, யாழ்ப்பாணம். சகலவிதமான
* சூட்கேஸ், றங்குப்பெட்டி * ரவெலிங் பாக் * லேடீஸ் பாக் * சுவர்க் கடிகாரங்கள் * ரெலிவிசன்
* தலையணை * வீட்டுப்பாவனைப் பொருட்கள் ம், சில்லறையாகவும் எமது ற்றுக்கொள்ளலாம். விநியோகஸ்தர்கள்.
LERS IN :
AMAHA MOTOR CYCLES
TEXT LE & FANCY GOODS
s
பளிப்பு
ரோர்ஸ், டி வீதி, கிளிநொச்சி.

Page 17
இதழாசிரியரின் இதயத்தி
எட்டுத் திக்கும் புகழ் பரப்பி ஏற்ற நிற்கும் எமது கலாசாலையின் இருபத்து ந களுக்கு மத்தியிலும் உங்கள் முன் சமர்ப்
எமது அன்புச் சகோதர சகோதர கிருர்கள். பொருளாதாரம் சீர்குலைந்துள் யீடுகள் அவசியமா எனவும் கேட்டனர் இருப்பினும் கலாசாலை பாரம்பரியத்தை செய்ய வேண்டும் என்னும் அவாவில் மன
இம்மலரிதழ்கள், வடமாநிலக் க அதிபர் அவர்களினதும் ஆசிச் செய்திகளை ஆகியோரின் தரமான ஆக்கங்களையும் செ
எமது கலாசாலையின் நிகழ்ச்சிகள் ! பெருத காரணத்தால் இம்மலரிலும் அை முடிந்த நிகழ்ச்சிகளின் முடிவுகளும் மன்ற எம்முடன் பயின்ற யாவரையும் நினைவு இடம் பெறுகின்றன. அனைவரும் இதனை 6T6 எண்ணுகிறேன்.

லிருந்து
ம் பெற்றுத் தன்னிகரில்லாது தலை நிமிர்ந்து நான்காவது கலை மலரைப் பல இன்னல் பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிருேம்.
ர்கள் பலர் இன்னலுற்று நிலை குலைந்து நிற் ளது. இந்த நேரத்தில் இப்படியான வெளி எமது அன்புச் சகோதரர்கள், நியாயமே. ப் பேண இச்சிறு கைங்கரியத்தையாவது லர்ந்ததுதான் இம்மலர்.
iல்விப் பணிப்பாளர் அவர்களினதும் எமது யும் விரிவுரையாளர்கள், பயிற்சியாளர்கள் காண்டு மலர்ந்து மணம் பரப்புகின்றன.
சில நாட்டின் நிலைமை காரணமாக முழுமை வை இடம்பெறவில்லை. ஆயினும் நடந்து ங்களின் சாதனைகளும் இடம் பெறுகின்றன. கூரும் வண்ணம் அவர்களின் முகவரிகளும் ா முழு மனதுடன் ஏற்றுக் கொள்வீர்கள்
சி. கணபதிப்பிள்ளை இதழ் ஆசிரியர்.

Page 18
aSJs
சகல விதமான
ஒலிப்பதிவு ே யாழ் நகரில்
முன்னணி
(;p)lq (3ul
58, கஸ்தூரி
யாழ்ப்
உங்கள் அச்சுவேலைகள் எந்த
இ தமிழ்
டு சிங்
O
ஆகிய மொழிகளில் அச்சி
ஆசீர்வாதப்
50, கண்டி வீதி,
தொலைபேசி : 22 174

வலைகளுக்கும்
ஸ்தாபனம்
ாஸ் பதி
யார் வீதி,
T600Tib.
மொழியில் செய்யவேண்டும்
களம்
ஆங்கிலம் இ சமஸ்கிருதம்
டுவதற்குச் சிறந்த இடம்
O D 9 JJF3, f)
யாழ்ப்பாணம்.

Page 19
இவ்வாண்டு பதவி உயர் பெற்
கல்விப் பணி
திரு. இ. முருகையன் B. A (L
கடந்த ஐந்து ஆண்டுகளாக எமது 1-5-83 தொடக்கம் முல்லைத்தீவுப் பிரதேச பெற்றுள்ள திரு. இ. முருகையன் அவர்களு தெரிவித்துக் கொள்கிருேம். ஈழத்தின் த இவரது கவிதைகளும், கலை இலக்கிய இலங்கையிலும் பத்திரிகைகளிலும் சஞ்சிை வரை இவரது ஆக்கங்கள் எட்டு நூல்கள் தவை அநேகம். ஈழத்தின் பல பாகங்களிலு கவியரங்குகளில் கணிரென்ற குரலில் இவர
ஆங்கிலத்திலும், தமிழிலும், வடயெ ஆசிரியராகவும், கல்வி வெளியீட்டுத் திணை சாலை விரிவுரையாளராகவும் அளப்பரிய ப ராகவும் முத்தமிழ் விழாக்களில் முதன்மை தியும் அடக்கமும் நிரம்பிய பண்பாளர். உயர்வு எமது கலாசாலைக்குப் பெருமை த
முதலாந்தர விரி
1. திருமதி. சு. செல்லத்துரை 2. திரு. வை. கா. சிவப்பிரகாசம்
இரண்டாந்தர வி 1. திருமதி. பா. சண்முகராசா
2. திருமதி, பு: இராமகிருஷ்ணு 3. செல்வி: சு. நவரத்தினம்.

ற எமது விரிவுரையாளர்கள்
iப்பாளராக »nd). B. Sc (Cey.) Dip. Ed.
கலாசாலை விரிவுரையாளராகப் பணியாற்றி க் கல்விப் பணிப்பாளராகப் பதவி உயர்வு நக்கு எமது உளங்கனிந்த வாழ்த்துக்களைத் லைசிறந்த மூத்த கவிஞர்களில் ஒருவரான விமர்சனக் கட்டுரைகளும் இந்தியாவிலும், ககளிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இது ாாக வெளிவந்துள்ளன. நூலுருப் பெரு ம் இலங்கை வானெலியிலும் இடம்பெற்ற ாது கவிதைகள் ஒலித்திருக்கின்றன.
ாழியிலும் நிரம்பிய புலமையுடைய இவர் க்களப் பதிப்பாசிரியராகவும், எமது கலா ணியாற்றியுள்ளார். "கலைமலர்" ஆலோசக ப் பேச்சாளராகவும் திகழ்ந்த இவர் அமை
பழகுதற்கு இனியவர். இவரது பதவி ருகின்றது. வாழ்க இவரது கல்விப்பணி:
வுரையாளராக
ரிவுரையாளராக

Page 20
இடமாற்றம் பெற்றுள்
1. திருமதி பு. இராமகிருஷ்ணு 2. செல்வி சு. நவரத்தினம்
இவர்களது சேவையைப் பெருை
மனையறம் பேண மகிழ்வோ
செல்வி சுவர்ணலீல திருமதி. சுவர்ணலீல
வையத்துள் வ எமது உளங்கனிந்
வரவேற்
1. கஹட்டகஸ்திகிலிய மகாவித்தி திரு. ஆர். கணபதிப்பிள்ளை அ
யாளராக நியமிக்கப்பட்டுள்
2. யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் நாதன் அவர்கள் எமது கல:
யேற்றுள்ளார்.
3. பகுதி நேர விரிவுரையாளர கிறிஸ்தவ கல்லூரி ஆசி அவர்கள் எமது கலாசாலை நியமனம் பெற்றுள்ளார்.
4. வண. ஜெயச்சந்திரன் அவர்
நேர கிறிஸ்தவ சமய விரிவுரை இவர்கள் அனைவரையும் நல் வரவேற்கிருேம்.
வாழ்த்து
இவ்வாண்டு திருமணம் பு ஆசிரியப் பயிலுநர்கள் வள்
எண்ணிய எய்தி இன்புற கின்ருேம்.

ள விரிவுரையாளர்கள்
- பலாலி ஆசிரிய கலாசாலை
- அழுத்கம ஆசிரியர் கலாசாலை
(இடமாற்றம் தவிர்க்கக்கோரியுள்ளார்) மயோடு நினைவு கூருகின்றேம்.
டு புகுந்த விரிவுரையாளர்
T - நவரத்தினம் ா - நாகேந்திரம் ழ்வாங்கு வாழ
த வாழ்த்துக்கள்
கின்ருேம்
தியால ஆசிரியராகப் பணியாற்றிய வர்கள்"எமது கலாசாலை விரிவுரை nntri
கல்லூரி ஆசிரியர் எஸ். பத்ம ாசாலை விரிவுரையாளராகப் பணி
ாக கடமையாற்றிய கோப்பாய்
ரியை செல்வி வி. வேலுப்பிள்ளை மனையியல் விரிவுரையாளராக
கள் எமது கலாசாஃலக்கு பகுதி "யாளராக நியமிக்கப்பட்டுள்ளார் ஸ்வரவு கூறி இன் முகத்துடன்
கின்றேம்
ரிந்து மனைவாழ்விற்புகுந்த ளுவன் நெறியில் வையகம்போற்ற
ற்று நீடு வாழ்க என வாழ்த்து

Page 21
ஒய்வு பெறும் விரிவுரையாளர்கள்.
வித்துவான் சி. குமாரசாமி B
எமது கலாசாலை விரிவுரையா வுரையாளராகப் பணியாற்றி 1 - 1 வித்துவான் சி. குமாரசாமி அவர்கள் கலா கவர் கள்வணுகத் திகழ்கின்ருர், செந் லும் ஆழ்ந்த புலமைபடைத்த இவர் லும் ஈடுபாடுடையவர். விரைந்து கவி தமிழ், சமய விழாக்களில் கணிரென்ற மையாளர்.
கலாசாலையிலும் வெளியிலும் சி வித்துவான் அவர்களது அயராத உண யோக மண்டபம், இராமநாதன் திறந் றன. எந்த நேரமும் சுறுசுறுப்புடன் பெறும் எல்லா நிகழ்ச்சிகளிலும் முந்த களையும், நிகழ்ச்சிகளையும் ஒழுங்கு வல்ல இவர் முத்தமிழ் மன்றத்தினது. கராகத் திகழ்கின்ருர்,
சகோதரவிரிவுரையாளர்களுக் வித இடர் ஏற்பட்டபோதும் முன்னி பாகும். தலை சிறந்த விரிவுரையாளரா சகராக விளங்கிய இப் பெருமகளுர் குப் பேரிழப்பாகும். இவரின் தன்னல பல்லாண்டு சீரும் சிறப்பும் பெற்று வ

. A. (Cey.) M. A. Q.
ளராக ஒன்பது ஆண்டுகளாக விரி 2 - 83 தொடக்கம் ஓய்வு பெறும் சாலையிலுள்ள அனைவரதும் உள்ளங் தமிழ் இலக்கியத்திலும் சைவசமயத்தி நவீன இலக்கிய விமர்சனத்துறையி தைபுனையும் ஆற்றல் படைத்த இவர் குரலிலே சொற்பொழிவாற்றும் திற
றந்த சமூக சேவையாளராகத் திகழும் ழைப்பின் சின்னங்களாகக் கலாசாலை த வெளியரங்கு என்பவை திகழ்கின் இயங்கும் இவர் கலாசாலையில் நடை தி நின்று உதவும் பண்பாளர், விழாக் செய்வதிலும் செயற்படுத்துவதிலும் b, கலைமலர்க்குழுவினதும் ஆலோச
கோ ஆசிரியப் பயிலுநர்க்கோ எந்த ன்று உதவுவது இவரது தனிப்பண் க, உற்ற நண்பராக, இனிய ஆலோ ஓய்வு பெறுவது எமது கலாசாலைக் மற்ற சேவையைப் பாராட்டுவதுடன் ாழ வாழ்த்துகிருேம்.

Page 22
சங்கீத பூஷண
திருமதி, பொன்னம்
கடந்த 34 ஆண்டுகளாகத் தமது சாலையுடன் பின்னிப் பிணைத்துக் கொண் 5-12-83 தொடக்கம் ஒய்வு பெறுகிறர். யைத் தொடங்கி இன்றுவரை ஆயிரக்கல பெருமைக்குரிய இவர் சைவப் பெரியார் : தவப் புதல்வியாவர். தமது சேவைக் கால கலாசாலையின் மேன்மைக்காக அளப்பரிய
தக்கது.
கலாசாலையில் நடன விரிவுரையாளர் பெற்ற நடன நிகழ்ச்சிக்குப் பொறுப்பாக பாடுடைய இவர் சிறந்த ஒப்பனைக் 'ܬ2ܗ ) பகத்திற்கென நிதிசேர்க்கும் பணியில் முன் யப் பயிலுநர்கள் பிரார்த்தனை செய்வதற் பெருமையும் இவரையே சாரும், இதுவே அமைந்தது எனலாம். கலாசாலையில் நை நிகழ்ச்சிகள் அனைத்திலும் முக்கிய பங்கு டானங்களைக் கடைப்பிடிப்பவராகவும் சமூ
விரிவுரையாளர்களுடனும், ஆசிரியட் டுப் பழகும் இவர் அனைவர் மத்தியிலும் ஒ உழைத்தார். இத்தகை உயர் பண்புகளு திருமதி. பத்மநாதன் அவர்கள் ஓய்வு பெ யாத பேரிழப்பாகும். அன்னர் சீரும் சிற வல்ல இறைவனை வேண்டுகின்ருேம்.

ம், இசைமணி
மைதேவி பத்மநாதன்
வாழ்க்கையை கோப்பாய் ஆசிரியர் கலா ட திருமதி. பொ, பத்மநாதன் அவர்கள் இசை விரிவுரையாளராகவே தமது சேவை னக்கான ஆசிரியர்களுக்குப் பயிற்சியளித்த நிக்கம் செல்லையாபிள்ளை அவர்களின் அருந் த்தில் கற்பித்தலோடு மட்டும் நின்றுவிடாது தொண்டுகள் ஆற்றியுள்ளமை குறிப்பிடத்
r நியமிக்கப்படுவதற்கு முன்பு இங்கு இடம் இருந்தார். நாடகக் கலையில் நிரம்பிய ஈடு ஞராகவும் திகழ்ந்தார். கிருஷ்ண படிப் ானின்று உழைத்தார். கலாசாலையில் ஆசிரி கெனத் தனியறையொன்றை ஒதுக்குவித்த யோகமண்டபம் உதயமாவதற்குக் காலாக டபெற்ற சமய, கலாச்சார, விளையாட்டு வகித்த இவர் சிறந்த சமய ஆசார அதுஷ் pக சேவையாளராகவும் திகழ்ந்தார்.
ப் பயிலுநர்களுடனும் சரளமாக மனம்விட் ருமைப் பாட்டை லளர்ப்பதில் முன்னின்று ம், சேவை மனப்பான்மையும் கொண்ட றுவது எமது கலாசாலைக்கு ஈடுசெய்ய முடி ப்பும் பெற்றுப் பல்லாண்டு வாழ எல்லாம்

Page 23
மொழிக்க எதிர்ப்பாற் சொற்
வை. கா. சிவப்பிரகாசம் எம்
நோக்கங்கள்
மொழிபயிலுநரின் சொல்வளத்தைப் பெருக்குதலும், அதற்காகப் பயிற்றப்படும் சொற்ருெகுதியைப் பேச்சிலும் எழுத்திலும் பொருத்தமாக ஆற்றலோடு பயன்படுத்தும் திறனைவளர்த்தலும் மொழிக்கல்வியின் சிறப்பு நோக்கங்களாகும். இந்நோக்கங்க ளுக்கு அமைவாக அளிக்கும் சொல்வளப் பயிற்சியிலே சொற்கள் தனித்தும் இணைந் தும் வழங்கும் பாங்கினை அறிந்துகொள்ளு தல், அவ்வாறு வழங்கும்போது அவற்றின் வடிவமாற்றங்களைபுரிந்து கொள்ளுதல், அவற்றின் பொருளை ஒற்றுமை நோக்கி லும் வேற்றுமை நோக்கிலும் விளங்கிக் கொள்ளுதல் என்னும் கூறுகள் மூன்றும் சிறப்பிடம் பெறுகின்றன மொழிமாணர்கள் இப்பயிற்சிக் கூறுகளில் தேர்ச்சி பெறுவ தற்காக ஒத்தபொருட் சொற்கள், எதிர்ப் பொருட் சொற்கள், எதிர்ப்பாற் சொற்கள். பல்வகைத் தொடர்கள் என்னும் அலகு களைக் கலைத்திட்ட வரைவாளர் மொழிக் கலைத்திட்டத்தில் வகுப்பர். இடை நிலைப் பள்ளி வகுப்புக்களில் தமிழ்மொழியைப் பயிலும் மாணவர்களுக்கும் அவர்களுக்குப் பயிற்றும் மொழியாசிரியர்களுக்கும் பயன் படும் நோக்கில் இச் சொல்வளப்பயிற் சியின் பகுதியான எதிர்ப்பற் சொற்கள் என்னும் அலகின் ஒரு பிரிவாயுள்ள மக்களினப்பால் வேறுபாடுபற்றிய பொது விளக்கம் தருத லும், அவற்றைக் கற்பித்தல்-கற்றல் நிலை மையில் எழும் சில பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளைச் சுருக்கமாக விளக்குதலுமே இக் கட்டுரையின் நோக்கங்களாகும்.
பால்வேறு பாடு காட்டும் முறைகள்
மக்களினத்தின் பால்வேறுபாட்டைப் புலப்படுத்தும் முறைகள் மொழிதோறும்
வேறுபடுகின்றன. இம்முறைகளிற் சொற் பொருளின் அடிப்படையிலே பால்வேறு

கல்வியில் கள் - உயர்திணை
ஏ. (கல்வி; எம். ஏ. தமிழ்)
பாட்டைக் காட்டல், சொல் வீறு அல்லது விகுதியின் அடிப்படையிற்பால்வேறுபாட்டை உணர்த்தல், சொற்பொருள். சொல்லீறுளன் னு இரண்டினதும் அடைப்படையிற் பால் வேறுபாட்டைப் புலப்படுத்தல் என்ற மூன் றும்கிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. சொற் பொருளின் அடிப்படையிலே பால்வேறு பாட்டைக் காட்டும் முறை தமிழ், ஆங்கி லம் போன்ற மொழிகளில் உள்ளது தந்தை 5 stij, King- Queen Quir6örsp g)&oor 36ïr சொற்பொருளின் அடிப்படையிற் பால் வேறு பாட்டை உணர்த்துகின்றன. சொற் பொருளைக்கவனத்திற் கொள்ளாது சொல் வீறு அல்லது விகுதியின் அடிப்படையிற் பால்வேறுபாட்டைத் தெரிவிக்கும் முறை வட மொழி, பிரெஞ்சு போன்ற சிலமொழி களில் உள்ளது, தமீழில் இம்முறை இல்லை, மனைவி என்னும் பொருள்தரும் 'களத்திரம், என்ற வட சொல் அம்மீறு கொண்டிருத் தலால் நபுஞ்சகலிங்கம் அல்லது அலிப்பால் எனப்படும். அவ்வாறே பிரெஞ்சுமொழியில் நாற்காலி எனப்பொருள்படும் Une Chaise என்னும் சொல் மேசை என்று பொருள் தகும் Une Table என்னும் சொல் ஆகியன ஈறு பற்றிப் பெண்பால் எனப்படும். பொருள் ஈறு என்னும் இரண்டினதும் அடிப்படையிற் பால்வேறு பாடு காட்டும் முறை தமிழ், ஆங்கிலம் போன்ற மொழி களில் உண்டு. மகன்-மகள் Manager Manageress என்னும் சொல்லினைகளை எடுத் துக் காட்டாகக் கூறலாம்.
தொல்காப்பிய முறைகள்
தமிழிற் பயின்றுவழங்கும் பால்வேறு பாட்டு முறைகளின் நுட்பங்களைத் தொல் காப்பியம் தொடக்கம் இன்றுவரை இயற் றப்பட்ட இலக்கண நூல்களிலும் அவற் றின் உரைகளிலும் காணலாம். சேந்தன் திவாகரம் போன்ற தமிழ் நிகண்டுகளி

Page 24
லுள்ள மக்கட் பெயர்த்தொகுதியிலும் அவை பற்றியதகவல்களை ஒருவாறு அறிந்து கொள்ளலாம். அவையாவற்றையும் விரி வாக ஆராய்தல் இக் கட்டுரையின் அள வெல்லையினுள் அடங்காது. தொல்காப்பி பரும் நன்னூலாரும் கூறும் கருத்துக்களைச் சுருக்கமாகக்கூறிக் கற்பித்தலுக்குப் பயன் படும் சில கூறுகளை மட்டும் சிந்திப்போம்.
தொல்காப்பியர் காலத்திற் சொற்க கிளப் பகாப்பதம், பகுபதம் என வகுத்தலும் அவற்றிற் பகுபதங்களைப் பகுதி தொடக் கம் விகுதி வரை பல்வேறு உறுப்புக்களா கப் பகுத்து அவ்வுறுப்புக்களின் இலக்க ணத் தொழிற்பாடுகளை வரையறை செய்து விளக்கலும் நன்னூல் காலத்தில் இருந்தது போலச் செப்பமாக வளரவில்லை, அதனுல் தொல்காப்பியர் பொருள் மிக்க சொல்லிற் றின் அடிப்படையில் பால்வேறு பாட்டை உணர்த்தும் முறையைத் திட்பமாகவும் தெளிவாகவும் வரையறுக்கவில்லை. பெயர்ச் சொற்கள் பால்வேறுபாடுகாட்டுதல் பற்றிய தமது கருத்தை
"இருதினைப் பிரிந்த ஐம்பாற்
கிளவிக்கும் உரியவை உரிய பெயர்வயினன"
(பெயரியல்: நூ. 161) என்று பொதுவாகவே தொல்காப்பியர் கூறியுள்ளார்.
வினைச்சொற்கள் பால்வேறுபாடு காட் டுவதில் அவற்றின் ஈறுகள் அல்லது விகுதி கள் துணைபுரிகின்றன ஆயின் பெயர்ச் சொற் களின் பால்வேறு பாடு காணச் சொற் பொருள் பெரிதும் உதவுவது போலச் சொல்லீறுகள் நன்கு பயன்படுவதில்லை. தமிழிலுள்ள இந்நுட்பத்தை உணர்ந்த சேணுவரையர் தமது உரையில் 'வினைச் சொற்போல இ என ஈறு இன்னபாற்கு உரித்தெனப் பெயர்ச் சொல் ஈறுபற்றி உணர்தல் ஆக மையின் உரியவை உரிய, என்ருர் என்று விளக்குதல் இங்கே நினைவு கூரத்தக்கது பால்வேறு பாட்டைக் காட் டச் சொற்பொருளை அடிப்படை ஏற்கும் போது வழக்கே முக்கியமாகக் கொள்ளப் பட வேண்டும் எனவே சேனவரையர்,

"அதனுன் வழக்கு நோக்கிக்கொள்ளப் படும்" என்று மேலும் கூறும் நுட்பம் சிந் திக்கத்தக்கது.
இவ்வாறு பெயர்ச்சொல்லின் பால் வேறுபாடுகாணச் சொற்பொருள் அடிப் படைக்குத் தொல்காப்பியர் முன்னுரை அளித்திருப்பினும் பொருள் மிக்க சொல் லீற்றின் அடிப்படைபிற் பால்வேறுபாடு உணரும் முறை அவர்காலத்தில் அரும்பு, நிலையிற் காணப்பட்டது " " பெண்மையடுத்த இகர இறுதியும்". "நம் மூர்ந்து வரூஉம் இகர ஐகாரமும்" எனத்தொல்காப்பியர் கூறுவது இதற்குச்சான்றெனலாம். நன்னூல் முறைகள்
தொல்காப்பியருக்குப்பின் பால்வேறு பாடு உணர்த்தும் முறைகள் வளர்ந்த வரலாற்றில் நன்னூலார் கூறும் கருத்துக்கள் தனிச்சிறப்புள்ளவை. வீரசோழியம் மூலம் தமிழில் தனியிடம் பெற்ற பகுபதவிலக் கணத்தை மேலும்செப்பம் செய்த பவணந்தி முனிவர் பொருளுக்கு இசைவாக விகுதி மூலம் பால் வேறுபாடு உணரும் நுட்பத்தை வரையறுத்துள்ளார். உயர்திணையில் னகர வீறு ஆண்பாலை உணர்த்துவதையும் ளகர வீறும் இகரவீறும் பெண்பாலைக்காட்டுவதை யும் ல்ணுரல் கூறுகிறது. மேலும் பொரு ளின் அடிப்படையில் நம்பி,கோ, தோன் றல், ஆடூஉ, வேள், விடலை போன்றன ஆண்பாலையும் நங்கை தோழி, செவிலி, மகடூஉ, தையல் போன்றன பெண்பாலையும் உணர்த்தும் திறனையும் நன்னூல் குறிப்பிடு கின்றது. மயிலைநாதர், சிவஞானமுனிவர் ஆகிய உரையாசிரியர்கள் நூற்றைம்பதுக்கு மேற்பட்ட சொற்களை இருபாலீறுகளும் உணர்த்தும் பாற்பெயர்களாகத் தந்துள் ளனர். எவ்வெச்சொற்கள் எவ்வெவ்வீறுகளை ஏற்கும், எவற்றை ஏற்பதில்லை என்பதைப் பவணந்திமுனிவர் தெளிவாய் வரையறுக்க வில்லை, ஆயின்சிவஞானமுனிவர் வழக்கின் அடிப்படையில், "ஏற்ற ஈற்ற என்றமை யாற் கினைப் பெயர் இகரவீறு ஏலாமையும் எண்ணுப்பெயர் ளகரவொற்றீறு ஏலாமை யும் காண்க, பிறவும் அன்ன. ’’ என்று ஒருவாறு வரையறை செய்துள்ளார்.

Page 25
இவ்வாறு உயர்திணையிற் பெயர்ச் சொற்களின் பால்வேறு உணரப் படும் திறனை இலக்கண நூலார் வேறுவேரு கத் தனிநோக்கில் விளக்கியிருப்பினும் அவை எதிர்ப்பாற் பொருள் காட்டும் நுட்பத்தை இணை இணையாக விதந்து நோக்கி விளக்க வில்லை. எனவே பெயர்ச் சொற்கள் எதிர்ப் பாற் பொருளை உணர்த்தும் நுட்பம் பற்றிய பொதுக்கோட்பாட்டை முதலிற் சிந்திப்போம்.
பொதுக்கோட்பாடு
உலகமொழிகள் பலவற்றில் ஆண்பால், பெண்பால், அலிப்பால் என்னும் மூவகைப் பால் வேறுபாடுகள் உள்ளன. இவற்றில் ஆண்பால்-பெண்பால் என்னும் இரண்டை யும் ஒன்றற்கு எதிரானது மற்ற தென இணைத்து நோக்கும் எதிர்ச்சிந்தனை மரபே மொழிகளிற் செல்வாக்குப் பெற்றுள்ளது ஆண்பால் அலிப்பால், பெண்பால்-அலிப் பால் என்னும், இணைகளை எதிர்ப்பால்களை என்று கருதும் சிந்தனைமரபு வழக்கில் இல்லை.
இருபாலாரின் ஈடு பாட்டுக்கும் தொழிற் பாட்டுக்கும் பொதுவானதாக ஒரு துறை விளங்கும் சந்தர்ப்பத்தில் மட்டும் ஆண் பெண் என்னும் எதிர்ப்பாற்சிந்தனை வலிவு வும் பெலிவும் ப்ெறும் " திருடுதல்" என்னும் தொழில் இருபாலாரும் ஈடு படக்கூடிய ஒரு செயலாயிருத்தலின் "திருடன்’ என்னும் ஆண்பாற் பெயருக்குரிய எதிர்ப்பாற் சொல்லாகத் திருடி" என்னும் பெயர் விளங்குதல் காண்க . அவ்வாறன்றி ஒரு பாலாருக்கும் மட்டும் உரியதாக ஒரு துறை அமையின் அச்சந்தர்ப்பத்தில் பொதுவாக எதிர்ப்பாற் சிந்தனை நிகழுவதில்லை. ஆணைப் போல வீட்டின் எல்லை கடந்து தன் விருப் பப்படி எங்கும் செல்லுதல் சிறப்பாக முற் காலப்பெண்ணுக்குரிய செயலாக இருக்க வில்லை. எனவே வீட்டுக்குரியவள், வீட்டின் எல்லை கடவாத வாழ்வுடையவள் என்னும் பொருளில் இல்லாள்" எனப்பெண்ணைக் குறிப்பிடுதற்கு எதிரிடையாக அதே பொரு ளில் "இல்லான்" என்னும் ஆண்பாற் பெயர் வழங்கப்படுவதில்லை. ஆயின் "செல்வமில் லாதவள்’ என்னும் பொருளில் "இல்லாள்

என்று கூறுவதற்கு எதிராகச் செல்வமில் லாதவன்" என்னும் பொருளில் "இல்லான்' என்ற சொல் எதிர்ப்பாற்பெயராக வழங்கு தல் எதிர்ச்சிந்தனை மரபுநியமத்திற்கு இசைவாக விளங்குதல் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு சொற்பொருளே தமிழில் எதிர்ப்பாற்சிந்தனையில் முதன்மை பெறுத லின் எதிர்ப்பாற் சொல்லை எல்லாச்சந் தர்ப்பங்களிலும் ஈறு உணர்த்துவதாகக் கொள்ளல் இயலாது. அதனுல் ஆண்பாலுக் குரிய னகர வீறு பெண்பாலுக்குரிய ளகர வீறு என்பன அலவன், பெருமாள்போன்ற சொற்களில் அவ்வீறுகளுக்குரிய பாலை உணர்த்தாமை கருதத்தக்கது.
முறை வேறுபாட்டு நுட்பம்
இருபாலார்க்கும் பொதுவான ஒரு துறை சிலசந்தர்ப்பங்களில் ஒரு பாலா ருக்கே, சிறப்பாக ஆண்பாலாருக்கே உரிய தாய் விளங்குவதுண்டு. அச்சந்தர்ப்பங்க ளில் அத்துறையுரிமையுள்ள ஆணை ஆண் பாற் பெயர் குறிக்க எதிர்ப்பாற் பெயரோ அத்துறையுரிமையுள்ள பெண்ணை எப் போதும் குறிக்காமல் அத்துறையுரிமை யுள்ள ஆணின் மனைவியைக் குறித்தல் ஒரு வகை எதிர்ச்சிந்தனை மரபு, சேரன், சோழன், பாண்டியன் என்னும் ஆண்பாற் பெயர்கள் ஆளும் உரிமையுள்ள அரசரைக் குறிக்க அவற்றின் எதிர்ப்பாற் பெயர்களr கக்கொள்ளப்படும் சேரமாதேவி, G5 firp மாதேவி, பாண்டி மாதேவி என்னும் தொடர்கள் ஆளும் உரிமை இல்லாவிடினும் அவ்வுரிமையுடையவர் என்ற பாவனையில் அவ்வரசர் மனைவியரைக் குறிக்கின்றன. ஆயின் இங்கிலாந்தின் வரலாற்று மரபு ஆட்சியுரிமைக்கே முதன்மை அளித்தலின் அரச பரம்பரையைச் சேர்ந்த ஆளும் உரிமை பெற்ற ஆணை மட்டும் அரசன் என்றும் அவ்வுரிமையுள்ள பெண்னை மட்டும் அரசி என்றும் கூறுதலைஏற்றுக்கொள் கிறது. ஆனல் ஆளும் உரிமை இல்லாத அவர் தம் துணையை முறையே மனைவி, கணவன் என்று கூறுதலை ஏற்கிறதே தவிர அரசி, அரசன் என்று கூறுவதை ஆங்கில மரபு ஏற்பதில்லை. எனவே

Page 26
எதிர்ப்பாற்சிந்தனை மொழிதோறும் நுட் பமாக வேறுபடுதலைத் தமிழ் முடியாட்சி மரபும் ஆங்கில முடியாட்சி மரபும் விளக் குகின்றன. இது போலவே தொழிலுரிமை மரபு காரணமாகவும் எதிர்ப்பாற் சிந்தனை நுட்பமாக வேறுபடுதலைத் தச்சன்-தச் சிச்சி, எயினன்-எயிற்றி போன்ற சொல்லிணைகள் உணர்த்துகிறன.
கோட்பாடும் நடை முறையும் வேறுபடல்
எந்த மொழியிலும் எந்த மொழிய லகு பற்றிய கோட்பாட்டுக் கூறுகள் ஒரு வகையிலும் அதன் நடைமுறைக் கூறுகள் பேச்சிலும் எழுத்திலும் வேறுவகையிலும் இருத்தல் இயல்பு. பலசந்தர்ப்பங்களிற் கோட்பாட்டுக் கூறுகளின் அடிப்படையில் எதிர்ப்பாற் சொற்கள் ஆக்கப்படுதல் நடை முறையில் சாத்தியமில்லாமற் போவ துண்டு. அவன்-அவள் என்று எதிர்ப்பாற் சொற்கள் அமைவது போல ஒருவன். கணவன் என்பவற்றின் எதிர்ப்பாற் சொற் கள் ஒரு வள் கணவள் என ஆக்கப்படு வதில்லை. ஒருத்தி, மண்வியென அவை அமைதலைப் பலரும் அறிவர் தருக்க முறைக்கு இணங்கும் ஒப்பாக்கம் சொல் லாக்கம் என்பன எத்தனையோ மொழி களிற் ப்லவேளைகளில் இல் லா த து போலவே தமிழிலும் இல்லை என்பதை இச்சொற்களின் ஆக்கம் தெளிவாக உணர்த்துகின்றது.
பிரச்சினைகளும் தீர்வுகளும்
இவ்வாறு கோட்பாடும் நடைமுறை யும் பேச்சிலும் எழுத்திலும் வேறுபட்டும் மாறுபட்டும் அமைவதால் எதிர்ப்பாற் சொற்களேக் கற்பித்தலில் மொழியாசிரியர் கள் பல பிரச்சினைகளை எதிர் நோக்கு வர். அவற்றிலே சிலவற்றுக்குக் கேள்வி பதில் முறையில் விளக்கத்தீர்வுகளைச் சுருக்கமாகக் கூறுவோம்.
(1) சொல்லீறுகள் சில ஒருபாலுக்கே உரியனவாய் வழங்காமல் இருபாலுக்கும் பொதுவாக வழங்குவதை ஏற்கலாமா?
ஒரு சொல்வீறு பால், எண் இடம் போன்ற இலக்கணக்கருத்துக்களில் ஒன்றை
4.

மட்டும் குறிக்க வழங்குதல் தெளிவும் சிறப்புமாகும் ஆயின் நடைமுறையில் அவ்வாறில்லை. இகரவீறு ‘வில்லி" என ஆண்பாலையும் "கூனி எனப்பெண்பாலை யும் குறிக்க வழங்கும். மேலும் "மண் வெட்டி' என்னும் ஒன்றன்பாற் சொல் லில் இகரவீறு கருவிப்பொருலில் வழங்கு தல் காண்க.
(2) ஒருபாலுக்குரிய சொல்லீறுகள் தனித்தா இணைந்தா அப்பாலைக் குறிக்க வழங்கும்? இ, சி என்னும் ஈறுகள் பார்ப் பணி, நண்பி, வாவ்ச்சி எனத் தனித்தனியே வலைச்சி பெண்பாற் பெயர்களில் வழங் குவதையே பேச்சிலும் எழுத்திலும் காண்கிருேம் . ஆயின் தச்சிச்சி, வெள்ளாட் டிச்சி, கணக்கிச்சி என்ற பெண்பாற் பெயர் கள் இ. சி என்னும் ஈறுகள் இணைந்து வழங்குவதுண்டு என்பதைக்காட்டுகின்றன. ஆர், கள் என்னும் விகுதிகள் இணைந்து நல்லார்கள் என வழங்குவது போன்ற
முறை இது.
(3) ஒரு பாற் சொல்லின் எதிர்ப்பாற் சொல்லை இரண்டு மூன்று முறைகளிற் கூறல் இயலுமாயின் எதனை அல்லது எவற்றை ஏற்பது?
உத்தமன் என்பதன் எதிர்ப்பாற் சொல்லாக உத்தமி. உத்தமை, உத்த மத்தி என்னும் பெயர்கள் இலக்கியங்க ளில் வருகின்றன இவற்றில் உத்தமி என் பதே பேச்சிலும் எழுத்திலும் பெரிதும் வழங்குகின்றது அதனை மாணவர்க்குரிய சொல்லாக ஏற்றுக்கொண்டு ஏனைய வற்றை அறிஞர், புலவர்களின் ஆய்விற் குரியவை என விட்டுவிடல் தகும். எழுத் தாளன் என்ற ஆண்பாற் பெயரின் எதிர்ப் பாற் சொல்லாகப் பெண்ணெழுத்தாளர் எழுத்தாளி, எழுத்தாட்டி என்பன மூன்று முறைகளில் ஆக்கப்பட்டுள்ளன தேவரா ளன்-தேவராட்டி என்னும் சொல்லினே போன்று எழுத்தாளன் - எழுத்தாட்டி என்ற இணை சரிபோலத் தோன்றலாம் ஆயின் எழுத்தாட்டி என்னும் சொல் எழுத்திலோ பேச்சிலோ பயின்று வழங் காமையின் அதனைவிலக்கவேண்டும். எழுத் தாளி என்பது ஏற்கத்தக்க புதுச்சொற்

Page 27
படைப்பு பெண்ணெழுத்தாளர் என்ற தொடர் பலரும் புரிந்து கொள்ளத்தக்க எதிர்ப்பாற் சொல் - அதனை ஏற்றல் தகும்
(4) ஒரு பாற்சொல்லின் எதிர்ப்பா லேக் கூற ஒரு சோல்லுக்குப் பதிலாக ஒரு தொடரை வழங்குவதை ஏற்கலாமா?
அவ்வாறு வழங்குவதில் தவறில்லை ஒரு நாட்டு ஆணை இந்தியன், அமெரிக் கன் என்று கூறுவதற்கு எதிரிடையாக அந்நாட்டுப் பெண்ணை இந்தியப் பெண் அமெரிக்கப் பெண் எனத்தொடராகக் கூறல் தெளிவும் விளக்கமும் தரும். ஆயின் தமிழன் தமிழிச்சி, தெலுங்கன்-தெலுங் கிச்சி என்பனபோலப் பழைய இலக்கண மரபுக்கிணங்க இந்தியிச்சி, அமெரிக்கிச்சி, என்று கூறும் முறை பயன் குறைந்த தெனக்கைவிடப்படல் பொருந்தும் ஆங்கி 53 Lb he-goat, she-goat 6ror5Gsrt L. grt கக் கூறப்படுதல் ஒப்புநோக்கற்குரியது.
(5) எதிர்ப்பாற் சொல்லாக்கத்திற் பிறமொழி முறைகளைத் தமிழில் ஏற்று வழங்குதல் பொருந்துமா?
ஒரு மெழிக்குரிய முறைகளை மற் ருெரு மொழியில் வலிந்து புகுத்துவ தையோ திணிய்பதையோ பொதுவாக எவரும் விரும்பமாட்டார்கள். ஆயினும் காரன், காரி, வாள், வதி, மான், மதி என்னும் வடமொழியீறுகள் வேலைக்கா ரன்-வேலைக்காரி, புண்ணியவான்-புண்ணி யவதி-பூரீமான்-பூருரீமதி போன்ற சொற்க ளில் இடம் பெற்றுள்ளதை வழக்கிற் காணலாம்.
அறிவாளியின் கரங்களிலுள்ள எழு போர் வீரனின் வீரவாளை விட மிக
அண்டை வீட்டான் பசித்திருக்க
ஆகமாட்டான்.

(8) பழைய மரபைப் புறக் கணித்து புதிய வழியில் எதிர்ப்பாற் சொற்களைப் படைத்துக் கூறல் தவரு?
படைப்பாற்றல் உள்ள கவிஞர், கதை ஞர் போன்ருேர் புதுச்சொற்களை ஆக் கும் உரிமையுடையவர்கள். அவர்களின் புதுச்சொல்லாக்கங்களை ஏற்கலாம். பாரதி தாசன் "குறிஞ்சித்திட்டு’ என்னும் காவி யத்தில் மன்னன் என்பதன் எதிர்ப்பாற் சொல்லாக "மன்னி" என்ற பெயர்ச் சொல்லைப்படைத்துள்ளமை காண்க
(7) எதிர்ப்பாற் சொற்களின் பொருள் மரபு காலப்போக்கில் மாறுவதுண்டா?
ஆம் நத்தார் படைஞானன்" என் னும் தேவாரத் தொடரில் ஆண்பாற் பெயராக வழங்கிய ஞானன் என்றசொல் இக் காலத்தில் வழக்கற்றுப்போக அதன் பெண்பாற் பெயரான ஞானி என்னும் சொல்லே இன்று ஆண்பாற் பெயராகவும் வழங்குதல் குறிப்பிடத்தக்கது.
(8) சில சொற்களை இருபாலுக்கும்
பொதுவானவை எனக் கொள்ளலாமா
நோயாளி, காரியதரிசி, வழக்காளி, பாக்கியசாலி போன்றவற்றை அவ்வாறு கொள்ளலாம் இத்தகைய சொற்கள்பல இருபாலுக்கும் உரிய இகரவீறு கொண்டி ருத்தல் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. மேலும், வித்துவான், புலவர் போன்ற பட்டங்களை B. A., B. Sc., என்பனபோல இருபாற் பொதுச் சொற்களாகக் கொள் வதில் தவறில்லை.
துகோலானது iப் புனிதமானது.
தான் மட்டும் புசிப்பவன் விசுவாசி (முமீன்)
முஹம்மது நபி (ஸ்ல்)
தொகுந்தவர் : திருமதி என். பீ. ஹாதிம் மனையியல் (இரண்டாம் வருடம்)

Page 28
திருவாசகமெ
தேன் தானும் கெடாது. தம்மை அடைந்தவர்களையும் கெடவிடாது. பருகிய வர்களுக்கு இனிமையைக் கொடுப்பதுடன் உடம்பிற்கு வரும் பிணிகளையும் போக்க வல்ல மருந்து. அது போலவே உயிர்களுக்கு வரும் பிணிகளைப் போக்க நமக்குச் சிறந்த மருத்துவராகிய வாதவூரர் என்னும் வண்டு வேதமாகிய செடியை அடைந்து உபநிடத மாகிய மலரிலிருந்து பேரின்பமாகிய தேனை யுண்டு களித்து அக்களிப்பை ஏனைய உயிர் களும் பெற திருவாசகத் தேனை 656 பாடல் களில் அருளியுள்ளது. உயிர்களுக்கு அல் லல்கள் அறியாமையிஞல்விளைகின்றது. அறி யாமையை அறவே களைய வல்லது திருவா சகத் தேன்.
** தொல்லை யிரும் பிறவி சூழுந்தளை நீக்கி அல்லல் அறுத்தானந்த மாக்கியதே - எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன் திருவாசகமென்னுந் தேன்?"
இறைவன் அடியார் சிந்தனையுள் தேன் போல் கலந்து நின்று பிறப்பை ஒழிப்பான் எனும் மணிவாசகரின் அருள்வாக்கில் உயி ரிலே கலந்தும் மறைந்தும் இருக்கும் பேரின் பமாகிய இன்பத்தேன் என்னும் ஒப்பற்ற உயிர்த்தலைவனை வெளிப்படுத்துகின்ருர்,
**தேசனே தேனுர் அமுத சிவபுரனே இன்னதென்றறியாததேனே" "வந்திங்கு ஆட்கொண்ட தேனே' : "தேனே அமுதே சிந்தைக் கரியானே’ ‘தேனய் அமுதமாய்த் தீங்கரும்பின் கட்டியாய்' ஆன்மாக்களுக்கு என்றும் இன்பமளிப்பது திருவாசகமென் னுந் தேனகும். இத் தேனைக் கண்டு அதைத் தொட்டுச் சுவைத்துப் பார்க்க முயற்சிக் காத ஆன்மாவின் இருதலைக் கொள்ளியின் உள்ளெறும் பொத்து" விளங்கும் நிலையை யும் காட்டுகின்ருர் . ஒரு மூங்கில் குழாய் இருபுறமும் தீப்பிடித்து எரியத் தொடங்கி விட்டது. அக் குழாய்க்குள் ஒர் எறும்பு இருந்தது. அது என்ன செய்ய முடியும், உள்ளே இருப்பதளுல் குதிக்கவும் முடியாது
6

ன்னுந் தேன்
நேரம் ஆக ஆக நெருப்பு அண்மிக்கின்ற போது அதன் வேதனையை என்னென்று சொல்வது? இவ்வேதனை நமக்கும் வந்து அதில் அகப்பட்டு வருந்தாமல் முன் கூட் டியே உயிர்களுக்கு வருந் துன்பத்தை அறி வித்து அத் துன்பத்தைப் போக்கவும் அரு மருந்தாயுள்ளது மணிவாசகரின் திருவா சகத் தேன்.
இத்தேனை ஆன்மாக்கள் உண்டு மகிழ வழி சொன்னதோடு அமையாமல் அவர் எமக்கு எப்போதும் வழிகாட்டிக்கோண்டே இருப்பார் என்ற அருள் வாக்கை
* தினத்தனை யுள்ளதோர் பூவினில்
தேன் உண்ஞதே
நினைத் தொறும் காண் தொறும் பேசுந்தொறும் எப்போதும்
அனைத் தெலும்பு உள் நெக
ஆனந்தத் தேன் சொரியும்
குனிப் புடையானுக்கே சென்றுாதாய்
கோத்துரம்பி”*
என்ப பாடலில் கண்டு மகிழலாம். நாம் அலைந்து தேடி உண்ணும் தேன் மிகச் சிறியது. அது உடலுக்குத் தான் இன்பம் அளிக்கக் கூடும், ஆஞல் உயிருக்கும் இன்பம் அளிக்கக்கூடிய பேரானந்தத்தேன் இறைவன் திருவடித் தாமரையிலிருந்து சொரிந்து கொண்டிருக்கிறது. அது இடை யரு இன்பத்தை என்றும் எவர்க்கும் அளிக்க வல்லது, நினைக்குந் தோறும் , காணுந்தோறும், பேசுந்தோறுமே, களிப் பிக்க வல்லதாகிய பேரின்பத் தேனை அணுகி உவட்டாது தித்திக்கும் போத மாக விளங்கும் தேனைப் பருக நாமும் முயற்சிப்போமாக.
செல்வி த. சதாசிவம் இந்துசமயம் இரண்டாம் வருடம்

Page 29
வருங்கால ச ஆசிரியர்கள்
"மக்கட் சமுதாயம் சீரிய முறையில் தொடர்ந்து முன்னேறத் தேவைப்படும் இன்றியமையாப் பணிகளை ஆற்றும் குழு வினை உயர் தொழிற்குழு எனலாம்" என் றனர் லிபெர்மென், பெக்கர் ஆகிய அறி ஞர்கள். ஆம், அத்தகைய உயர் தொழிற் குழுவாகிய ஆசிரியர்கள் தான் நாளைய சமூகத்தின் சிற்பிகளாவர். இருந்தும், இன் றைய ஆசிரியர்கள் பலர் நமது உயர்ந்த பொறுப்பினை உணர்வதேயில்லை.
வகுப்பு என்னும் குழுவின் தலைவர் ஆசிரியரே. இவ்வாசிரியர்களைப் பொறுத் வரை நாம் இன்று மூவகையினரைக் காண முடிகின்றது. . அதிகார வெறிபிடித்து மாணவரை அவசியமின்றித் தொந்தரவுக் குள்ளாக்கும் சர்வாதிகார ஆசிரியர்கள் ஒரு பிரிவினர். மாணவரது முன்னேற்றத் தில் எதுவித அக்கறையுமின்றி அவர்களை வழிநடத்துவதில் எதுவித திட்டமுமற்ற, கட்டுப்பாட்டை விதிக்காத ஆசிரியர்கள் மற்ருேர் வகையினர், சிரித்த முகத்துட னும், மாணவரது முன்னேற்றத்தில் அக் கறையுடனும், தேவையான விடயங்களிற் கட்டுப்பாட்டை விதித்தும் மாணவர் குர லுக்கு மதிப்பளிக்கும் ஜனநாயகப் பண் புடைய ஆசிரியர்கள் இன்னேர் வகை யினர்.
இம் மூவகையினருள் ஜனநாயகப் பண்புடைய ஆசிரியர்களே நாளேய சமு தாயத்தை நன்ரு கப் படைக்கும் திறமை யுடையவர்கள். ஆம் , பாடசாலையில் மாண வரது திறன்கள், தனித்துவம் என்பவை பேணப்பட்டு வளர்க்கப்படவேண்டுமே தவிர நசுக்கப்படக் கூடாது. எம்மிடம் வந்துசேரும் மாணவர்கள் பல்வேறு தனி யாற்றல்கள் கொண்டவர்களாக இருப்பர். ஏன்? இயற்கையின் படைப்பு அதுதானே ஆசிரியரானவர் இத்தன்மையை உணர்ந்து கொள்ளாது தான் எதை விரும்புகிருரோ,

முதாயத்தில் ரின் பங்கு
எதை நினைக்கிருரோ அதையே மாணவர் செய்து முடிக்க வேண்டுமென நினைப்பது மிகமிகத்தவறு. இவ்வித ஆசிரியர் மான வர்களின் உள்ளங்களின் போராட்டங்க களையே தோற்றுவிப்பார். இதனல் மன முறிவடையும் மாணவர்கள் நாளடைவில் பின்தங்கிய நிலையை அடைவர். ஆசிரியர் கற்பித்த காலம்மாறி இன்று மாண வர்கள் தாமாகவே கற்பதற்கு ஆசிரியர் வழி கா ட் ட வேண்டிய நிலையிலுள்ள னர், இத்தகைய வழிகாட்டலின்போது மாணவரது இயல்பூக்கங்களை நல்வழிப் படுத்தி அவர்களிடையே பல பண்புகளை வளர்க்க ஆசிரியர் முயலலாமே தவிர அவர்களது சுய ஆற்றலை ஒதுக்கித் தனது கருத்துக்களை ஒருபோதும் திணிக்கக் கூடாது"
"நீயாகவே சிந்தித்து ஒரு முடிபுக்கு வரக் கற்றுக்கொள். ஆணுல் பிறர்க்காக வும், பிறருடனும் ஒத்துழைத்துச் செய லாற்றக் கற்றுக் கொள்" என்ற ஜோன் டூயி அவர்களின் கருத்தும் இதனையே தெளிவாக்குகின்றது. பள்ளியின் அமைப்பு அதற்கு வெளியேயுள்ள சமூக வாழ்க்கை யைப் பின் பற்றி அமைத்திருக்க வேண்டு மென்ற இவரது கருத்துப்படி பாடசாலை எப்போதுமே ஒரு மாதிரிச் சமுதாயமாக (Model Community) -960) LDuGalgia, Gib. அங்கே பேச்சுச் சுதந்திரம், கருத்துப் பரி மாற்றம், ஆற்றல்களுக்கு மதிப்பளித்தல் என்பன தாராளமாக இடம் பெறவேண்டும்
சில வகுப்பறைகளிற் சில ஆசிரியர்கள் இருக்கும் போது மாணவர்களைக் காட் சிக்கு வைத்திருக்கும் பொம்மைகளுடன் ஒப்பிடமுடியும். அங்கே மயான அமைதி நிலவிக்கொண்டிருக்கும். எதுவித கருத்துப் பரிமாற்றத்திற்கோ. சுய ஆக்கச் செயல் களுக்கோ இடமிருக்காது. ஆசிரியரின் குரல் மாத்திரமே ஒலிக்கக் கேட்கலாம்.
7

Page 30
ஏன் இந்த நிலை? வகுப்பறை என்பது குற் றவாளிகள் நிறைந்த Søospásal-Lönr என்ன? வகுப்பறைகள் சிறைச்சாலைகளு மல்ல. ஆசிரியர்கள் சிறை அதிகாரிகளு மல்லர். இன்றைய பள்ளிகளின் வெற்றிச் சின்னமாகிய நாளைய சமூகத்தின் பிறப்பி டமே வகுப்பறைகள் தான். அதனை உரு வாக்கும் சமூகச் சிற்பிகளே ஆசிரியர்கள்.
ஆகவே ஆசிரியர்கள் முதலில் தம் மைத் தாம் அறிந்து, தமது பொறுப்பை உணரவேண்டும். வகுப்பறைகள் ஆசிரியர் கற்பதற்கல்ல. அங்குள்ள உபகரணங்கள் ஆசிரியருக்காக வல்ல. அனைத்தும் மாண வர்க்கே. அவற்றை அவர்கள் பாவிப்ப தற்கு வழிகாட்டுதலே ஆசிரியரின் பணி வகுப்பறையில் ஆசிரியர்கள் நடந்துகொள் ளும் விதம் மாணவரது ஆளுமை வளர்ச் சிக்குப் பெரிதும் காரணமாகிறது. மான வரது முன்னேற்றத்தில் ஆசிரியர்கள் கொண்டுள்ள அக்கறையை மாணவர்கள் உணரும் விதத்தில் அவர்களது வழிகாட் டல் அமையவேண்டும் பாரபட்சமற்ற முறையில், தாராள சிந்தையுடன் மாண வரது அன்புத்தேவை காப்புத்தேவை リエ性翌。 #ー濫エ器学エ説器 கூடிய சூழ்நிலை ஆசிரியரால் உருவாக்கப் பட வேண்டும். இவ்வித உளவியறிவுள்ள, ஜனநாயகப் பண்புள்ள ஆசிரியரால் தர்ன் பள்ளியை ஓர் இலட்சிய சமுதாயமாக மாற்ற முடியும் , திறமையான, ஆக்கவன் மைமிக்க, பேச்சு எழுத்துச் சுதந்திரங்களை உணர்ந்த, ஆளுமையுள்ள சமுதாயத்தைப் படைக்க முடியும்.
எமது நாட்டின் நாகரீகத்தினையும் வளர்த்த பெருமை கிராமங்களுக்கு யில் இருப்பதன் காரணமாக வாழ்க நெருங்கிப் பிணைக்கப் பட்டுள்ளன். மக்கள் வளர்த்த ஆழகுக் கலையே கணக்கான மக்களின் விலைமதிக்க உணர்ச்சிகளையும் செயல்களையும் ( உள்ளத்திற்கு அழகையும் இன்பத்தை கிராமிய நாடகத்திற்குத் தேசிய மு கலாசாரப் பாரம்பரியத்தின் முக்கிய கருத்து, குணச்சிறப்பு. கலை, பண் வற்றை எடுத்து விளக்குபடி ஆக்க

வகுப்பறையில் மாணவரது சிந்த னைக்கோ, கருத்துக்களுக்கோ இடமளிக் காத சர்வாதிகாரப் போக்குடைய ஆசிரி யரால் மாணவரது ஆளுமை எவ்வாறு வளர்க்கப்படமுடியும்? மாருக பள்ளி வாழ்க்கையில் வெறுப்பையே ஏற்படுத்த முடியும் கட்டுப்பாடற்ற ஆசிரியர்களது நிலையும் இதே தான். ஏனெனில் நூலறுந்த பட்டம் போன்றிருப்பதை மாணவர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள். ஆகவே மாணவர்களுக்குக் கட்டுப்பாடும் அவசி աւb, கட்டுப்பாடின்மையும் அவசியம். வகுப்பறையில் ஆசிரியர் உயர்ந்த ஓர் ஆசானகமட்டுமன்றி, அன்பு செலுத்தும் அன்னையாகவும். நீதி செலுத்தும் நீதிபதி யாகவும் சிறந்ததோர் நண்பராகவும், நல் லதோர் நடிகராகவும் தன்னைத்தான் மாற் றிக் கொள்ளவேண்டும்.
ஆகவே மாணவரிடம் மறைந்துள்ள தனித்தன்மையை வளர்த்து விடவேண்டிய பாரிய பொறுப்பை உணர்ந்து, உளவியற் கருத்துக்களைப் புரிந்து தம் தொழிலைத் தொடரும் இலட்சியப்பண்புடைய ஆசிரி யர்களே வருங்கால சமுதாயத்திற்குத் தமது சிறந்த பங்களிப்பையும் செலுத்த முடியும், ஆம், இந்நிலையில் தான் அவர் கள் விபெர்மென், பெக்கர் (Bekker) ஆகிய அறிஞர்கள் கூறிய உயர் தொழிற் குழுவினுள் இடம்பெற முடியும்.
செல்வி தயா பொன்னையா
தமிழ் சிறப்பு இரண்டாம் வருடம்
பண்பையும் உயிரையும் ஒம்பி ரியது? இயற்கைக்கு மிக அருகாமை வு என்னும் உயிருடன் கிராமங்கள் இத்து கைய கிராமங்களில் வாழும் கிராமிய நாடகம் இது பல்லாயிரக் முடியாத சொத்து; அவர்களின் வெளியிடும் சாதனம், அவர்களின் தயும் அளிக்கும் ஆற்றல் இதற்குண்டு க்கியத்துவம் உண்டு அது நாட்டின் ப அம்சம் நாட்டுமக்களின் உள்ளக் ாபாடு வாழக்கை முறை முதலிய
பேராசிரியர் சு. வித்தியானந்தன்

Page 31
அந்தச் சிை
2) 60
மலைக்காடுகளில் இருள் மண்டிக் கிடந் தது. சின்ன வயதில் அவரது தாய் கற் பனை பண்ணிக் கூறிய பூதங்கள் போல் இருக்கும் இருளை வாரியடித்துப் பின்னல் விட்டுக்கொண்டு, ரயில் விரைந்தது. அங் கங்கே விளக்குகள் பனிப்புகாரில் அழுது வடிந்தன.
பொல பொலவென்று விடியும்போது ரயில் பொல் காவலை ஸ்டேசனை அடைந்து விடும் அப்புறம் யாழ்ப்பாணம் போகும் ரயில் வந்துசேர எட்டுமணியாகும். அது வரை ஸ்டேஷனிலேயே ஒரு தவம். தவம் கலைந்து ரயிலைப் பிடித்தால் வவுனியா போய்ச்சேர பன்னிரண்டு மணி.ம் ஒரு மணிக்குள் மகனிடம் போய்ச் சேர்ந்து விடலாம்.
ராமையாக் கிழவர் பெருமூச்சுவிட் டார். நெஞ்சம் குளிர்கிறது
மலைநாட்டில் மகளோடு இ ன் ருே நாளையோ என்று மனைவி கிடக்கிருள். இவருடைய வாழ்வும் அங்குதான். இப் போது மகனைக் கண்டுவிட்டு வருவது பய ணத்தின் நோக்கம், வவுனியாவில் அவன் குடும்பம், அவன் ஒரு சொல்லு சொல்லி விட்டால் போதும் அங்கேயே சரிந்துவிட லாம் என்பது அவரது உள்ளார்ந்த எதிர் பார்ப்பு.
*வர வர மலைக்காட்டிலே அந்நிதமெ லாம் கூடிப்போச்சு மனம் தாங்க முடி யாத வேதனை சிழவரை வாட்டுகிறது. பிறந்து தவழ்ந்து கசங்கி வளர்ந்த மண்ணை விட்டுப் போக கிழவருக்கு விருப்பம் இல் லைத்தான். அதற்காக நரக வேதனையில் தனது மகள் குடும்பம் மலைநாட்டில் சீரழி யாமல் அவர்களையும் வவுனிேயாவுக்கு அனுப்ப நோட்டம் பார்ப்பதும் ஒரு கார ணம் என்பதால் மகள் தான் "அடுகிடை படுகிடை" கிடந்து சேமித்த பணத்தில்
C

நி
யாவில்லே
பயணச் செலவுக்குக் கொடுத்து விட்டி ருக்கிருள்.
ராமையாக் கிழவர் தாய் கூறக்கூற கதை போல கேட்டிருக்கிருர், திருநெல் வேலியில் பஞ்சமும் வரட்சியும் விரட்ட, வயிற்றில் ராமையாவோடும்,புருஷனேடும் கறுப்புக் கங்காணிகளின் கள்ளப்புளுகை நம்பி கடல் கடந்து வந்து, பெருத்த குடும் பமாகி. எல்லோருமே அந்த மண்ணுக்கு இரையாகி.
அட்டைக்கடி, பனிக்குளிர் வெள்ளைத் துரைமார்களின் கொடுமைகள், கறுப்புக் கங்காணிகளின் அந்நிதம், நாள் முழுதும் கடின உழைப்பு, குறைந்த கூலி, புளுக்கூடு லயன்கள். நரக வாழ்வு! பெண் மைக்கு பலி பீடங்கள், தோலுரிக்கும் சவுக்குகள். சின்ன வயதிலிருந்தே ராமையாக் கிழவன் கேட்டு, கண்டு அனுபவித்து. அனுபவித்து
ராமையாக் கிழவர் கல்யாணம்பண்ணி குழந்தைகளோடு தலையெடுக்கிற நேரம் இங்கிலாந்து தன் கொடியை மண்ணுக்கு இறக்கியது. தோட்டமெல்லாம் தேசிய LDL i Lib
‘நம்ம நாட்டு ராசாங்கம் வந்திருச்சு கஸ்டமெல்லாம் தொலைஞ்சிடும்?? என்ற நம்பிக்கையில் இடி விழுந்தது. வெள்ளைக் காரன் இடத்தில் உள்ளூர்க்காரன், இதுக் குப் பேர்தானம் சொதந்திரம்!"
அதே பலிபீடங்கள்! அதே சவுக்குகள்! அதே அதிகாரவெறி. கொடுமைகள் தொடர்ந்தன முன்னைவிட பலமடங்காகி.
இனக்கலவரம் பற்றி எரிந்தது,
பதவி வேட்டைக்காரர்களின் சூழ்ச்சி இனவெறி வேட்டை அப்பாவித் தொழி லாளர்கள் பலியாடுகள்.
S

Page 32
"என்ஞ இருந்தாலும் தமிழன்களோட
இருந்தமுன்னு பயமில்ல' நம்பிக்கையுடன் போனவர்கள் போக மீதிபேர் தங்கிவிட் டார்கள். மகன் சொர்க்கத்துக்குப் போய் விட்டான். மகள் குடும்பம் நரகத்தில். அதிலிருந்து மீட்டு அவர்களையும் மகனி ருக்கும் சொர்க்கமான வவுனியாவுக்கு சேர ஒழுங்கு பண்ணுவதுதான் கிழவரின் பயண இலட்சியம்
எதிர்காலக் கற்பனையில் நிகழ்கால மனச் சுமைகள் சற்றுக் குறைந்து உற்சாகம் ஏற்பட்டது.
எட்டுமணிவரை ஸ்டேஷனில் தவம். யாழ்தேவி வந்ததும் வராததுமாக ஒரு தொற்றல், சீட் இல்லை; வழக்கம்போல் நிற்கவேண்டியதே!
வாயில் நன்கு குதப்பிய வெற்றிலை. அழுக்கான சாரம் கக்கத்தில் சில உடமை கள், அதுவும் அழுக்கு. எல்லாமே அழுக் கான கோலத்தில் அவ்வளவு கூட்டத்தி லும் தனிமைப்பட்டு நிற்கிருர் கிழவர். வயிறு தள்ளிய முதலாளி ஒருவர் முகம் சுளித்துத் திரும்புகிருர்.
**இந்தச் சனியன்களாலேதான் தமி முன்ர மானம் போகுது’ வார்த்தைகள் நெஞ்சில் உதைக்க இன்னும் தள்ளி நிற் கிருர் கிழவர் அதே முதலாளி சற்று முன்பு வரை தோட்டத் தொழிலாளர்களும் தமிழ் பகுதிக்கு வந்துவிட்டால் எ வ ரா லும் அசைக்க ஏலாது என்றும் பேசி வந்ததை சுற்றி இருந்தவர்கள் மறந்து, அவரது அரு வருப்புக்காகப் பெருமிதப்படுகி ன் ற ன ர் அதுவே தனித்துவமான பெருங்குணம்.
எப்படியோ வவுனியாவுக்கு வந்து சேர்ந்தார் கிழவர். சொர்க்கத்தின் பாதை யில் முட்கள் குத்தியது. மகனைக் கண்டு பிடிப்பது சுலபமாக இருந்தது.
* சிற்றம்பலம் பண்ணை’ ஒரு கிராமத் தின் அளவு விஸ்தாரமானது பெரிய ஸ்டோர் ரூம் அதைவிடப் பெரிய சிற்றம் பலம் பங்களா. உள்ளே போன கிழவர் பயபக்தியுடன் மகனை விசாரிக்கிருர், கிடைத்த தகவலின் வழியே நடந்தார்.
O

நாலைந்து பேருடன் வரண்ட மண் னேப் பிளந்து கொண்டிருந்தான் மகன் பயங்கர வெய்யில் மலைக்காட்டை விட கடினமான உழைப்பு வேலை முடிந்து வரு வதாக, வீட்டைக்காட்டுகிருன்.
கிழவர் நடந்தார். வழியில் ஏழெட் டுப் பெண்கள் மிளகாய்ச் செடிகளில் ஏதோ வேலையாக.
தலையை நீட்டிக் கொண்டு அவர்களை மேய்த்தபடி ஒருவன்
Lost Lost *
கண்களைக் கூர்மையாக்கி " " மரும களா? இவள் மலைக்காட்டில் இருக்கும் மகளின் பொலிவு கூட இல்லாமல்
தேய்ந்து வரண்டு. இந்தச் சின்ன வய சிலேயே இப்படி ** கிழவரின் மனம் கசங் கியது.
மாட்டுக் கொட்டிலை விட கேவலமான நிலையில் வீடு, நடுவே தொங்கும் சீலைத் தொட்டியில் தொத்தல் பேரப்பிள்ளை கீச் சிடுகிறது. மூத்தது விரல் சூப்பிக் கொண்டு நிற்கிறது. பண்ணையின் பசுமைக்கு திருஷ்
டியாய் எல்லாமே.
மகனும் மருமகளும் நன்கு இருட்டிய பின் வருகிருர்கள்,
* ஒ. இதுதான சொர்க்கம்???
மலைக்காட்டை விட மகாமோசமான சொர்க்கம்! .
தகப்பன் வந்ததன் நோக்கத்தை யூகித்த LD 556ö7 ,
* "அய்யா, மொதலாளியிட்ட சொல்லி தங்கச்சி குடும்பத்துக்கும் எடம் பார்க் குறேன்.”*
"அதெல்லாம் ஒண்ணுமில்ல சும்மா பாத்துட்டுபோகலாம்னு தான் வந்தேன்??
'அய்யா.

Page 33
"எங்க போனலும் நமக்குச் சீரழிவு தான். இந்தச் சிறை ஒடையணும் அப்பத் தான் நமக்கு வாழ்க்கை'
s
*சிறையா?.
சிறை தாண்டா எல்லாத்தையும் அவனுக வைச்சுக்கொண்டு நம்மளட்ட
ஒண்ணுமே இல்லாம இருக்கிற நெலைமை
அந்நாளில் பத்து இந்நா
பதினறு முழச்சேலை பாதியிற் பாதியும் ( கோதி முடித்துக் ெ பாதி மயிர் போக்கி மஞ்சளொடு குங்குட பஞ்சு தருமா பல் அச்ச மட நாணம்
சச்சரவு சண்டை த நடை கண்டு நாயக உடை கண்டு ஒரு த் கணவனே கண்கண் பணமே பரம் பொரு கொண்டவள் உண்ட உண்டபின் உள்ளத் முன் எழுந்து பின் பின் எழுந்து முன் வரவு கண்டு செலவ வரவுக்குஞ் செலவுக் அன்னையைப் பேணி இன்னுமேன் இத் தெ
செ

சிறைதாண்டா, மொதல்ல அதைத்தான் ஒடைக்காணும்’
ராமையாக் கிழவரின் பேச்சில் பல யுகங்களின் கோபாக்கினி கொப்பளித்து வந்தது.
செல்வி பவானி திருநாவுக்கரசு இந்துசமயம் l-th of Gillth
வில் பத்து
பாவையர்க்கு அந்நாளில் தேவையில்லை இந்நாளில் காண்டைப் பூ அந்நாளில் ப் பறட்டை இந்நாளில் மம் மருக்கொழுந்து அந்நாளில் மூடும் இதழ்சாயம் இந்நாளில் பயிர்ப்பெலாம் அந்நாளில் 5ணிப்போக்கு இந்நாளில் sன் தேடல் அந்நாளில் 'தனை நாடல் இந் நாளில் ட தெய்வம் அந்நாளில்
}ள் பாவையர்க்கு இந்நாளில் -பின் கொள்ளல் உணவு அந்நாளில் தை ஒதுக்கிவிடல் இந்நாளில்
உறங்கல் அந்நாளில் உறங்கல் இந்நாளில் செய்தல் அந்நாளில் 'கும் உறவேது? இந்நாளில்
அன்பாய் ஆதரித்தல் அந்நாளில் 5ால்லை? என்பர் இந்நாளில்.
ல்வி. மங்களகெளரி-விராகநாதன் இசைப்பிரிவு
இரண்டாம் ஆண்டு

Page 34
கலை
கற்பனை என்பது அற்புதமான சக்தி, அந்தச சக்தி மனிதனிடம் இல்லையென் முல் கலையென்ற ஒன்று வாழ்க்கையில் இடம் பெற முடியாது. அந்த அற்புத மான கலையானது மனிதனுடைய பிரதி பிம்பத்தை, அவனைவிட உயர்ந்ததாகப் படைத்து மேலான வாழ்க்கைக்கு கூட் டிச் செல்கின்றது. சிற்பம், சங் கீதம் கவிதை இவைதான் முதிர்ந்த சமு தாயத்தின் மலர்ந்த மணங்கள். கலை எங் கள் வாழ்க்கையின் ஒரு அற்புதமான துணை மனிதனைப் பூரணப்படுத்தி வாழ்க் கையில் மலர்ச்சியை ஏற்படுத்துவது இந் தக் கலைதான்.
உள்ளம் வளர்ச்சியடையக் கலைக்கல்லி அமைக்கப்பட வேண்டும். கலைக் கல்விதான் வாழக்கையின் அடிப்படைக் கல்வியாக அமைய வேண்டும் என்கிருர் அறிஞர் பிளேட்டோ அழகுக் கலைகளுள் ஒவியம், சிற்பம், நடனம் என்பன கண் வழிச் சென்று உள்ளத்தை இன்புறச் செய்வன. இசையும், கவிதையும் செவி வழிச் சென்று உள்ளத்திற்கு உவகை ஊட்டுவன. இருந்து பெறப்படுகின்ற அழகுணர்ச்சி யெல்லாம் இதயமதில் புகுந்து இன்ப உணர்ச்சியை ஊட்டி இனிய கலையாக வெளியாகின்றது. எனவே கலை என்பது உணர்வின் பிரதி பலிப்பே யன்றி இயற்கையின் பிரதியன்று.
கலைகள் அனைத்துமே மக்களுக்குச் சுவையுணர்வை ஊட்டவல்லன. வெளி உலகின் உள்தத்துவங்களைக் கண்ட மேதா விகள் அவற்றைப் பல்வேறு வடிவங்களில் அமைத்து பிரதிபலிக்கச் செய்வதுதான் கலை. தத்துவம், கலை, சமயம், சங்கீதம், கைப்பணி, இலக்கியம், கட்டிடக்கலை எல்லாம் ஒரே அடிப்படையில் நாட்டம் கொண்டதாயுள்ளன சங்கீதத்தில் மாத்தி ரம் நேரடியாக இரசிக்கக் கூடிய வாய்ப் புக்கள் இருக்கின்றன. சங்கீதக் கலைஞ னுக்கு தன் இச்சைப்படி சுயமாக நேரடி யாக தன் சுய அறிவுக்கு எட்டியமுறையில் கலையைச் சிருஷ்டிக்க முடிகிறது. மற்றவர்
I 2

கள்
களைத் திருப்திபடுத்தித் தான் இன்பம் எய்துவதே இதன் முக்கியத்நோக்கம் ஆனல் இசைக்கலைஞனுக்கு மட்டுமல்ல, எல்லாக் கலைஞர்களிடத்தும் மற்றவர்களைத் திருப்தி படுத்தும் ஆசை உண்டு,
தெய்வ வழிபாட்டிலும், சமுதாய வாழ்க்கையிலும் கலந்து இன்பமும், ஊக் கமும் அளித்து வரும் அருங்கலைதான் நாட் டியக் கலை. அனைத்துக் கலைகளிலும் உள்ள அற்புதமான அம்சங்கள் எல்லாம் இந்த கலையில் முற்முக அடங்கி விடுகின்றன என்றுதான் கூறவேண்டும. இவ்வினிய கலை உள்ளத்திற்குக் களிப்பையும், உடலுக்கு வலிமையும் தந்து மக்களுடைய பண்பாட் டை உலகறிய உதவுகிறது. மக்கள் பக்தி பரவசமாய் பணிந்து போற்றும் தெய்வங் களும், ஆடற்கலையுடன் தொடர்புடைய
னவே.
சித்திரக் கலையானது நம் மனத்துக்கு வந்த உருவங்களை ஆக்கிக் கொள்ள நிரம்ப சுவாதீனமுடையது. ஆகவே சித்திரக்கலை என்னும்போது அது புலனுக்கு உவப்பான உருவங்களை ஆக்கிக் கொள்வதே. அவ்வாறு உருவாக்கப்பட்ட அவ்வுருவங்கள் புலன், அழகு உணர்ச்சிகளைத் திருப்திபடுத்தக் கூடி யனவாய் அமைந்ததும் அந்த ஒவியத்தில் ஒருமைப்பாட்டையும் , சமநிலையையும் ஒருங்கே இசைத்து கட்புலக் காட்சியாக உணர முடிகின்றது.
கலைஞனனவன் அளவுப் பிாமாணத் துடன் கூடிய வடிவங்களை அறிந்தும், அவற்றை உணர்ந்தும் வரைந்தும், வர் ணந்தீட்டியும் , நவரச பாவங்களை , அன் முட சம்பவங்களினின்றும் பிரதிபலிக்கச் செய்யும் ஒவியணுகின்ருன் தரைத்தோற்றங் களையும் அவற்றின் ஒற்றுமை வேற்றுமை களையும், பருவகாலங்களின் மாற்றங்களை யும் கண்டுணர்ந்து, சுவைத்துணர்ந்து ஓவி யமாக்கினுன். மனிதனின் உள்ளார்ந்த உணர்வுகளிலிருந்து எழுந்த அழகுணர்ச் சியே உறுப்புக்களின் வடிவம் உருவம்

Page 35
பொருத்தம், பிரமாணம், ஒத்தமைப்பு இசைவுப் பொருத்தம், சமநிலைதானம் (ஜதி) ஒளி, நிழல் முதலியவற்றைப் பிரதி பலிக்கக் காரணமாய் இருந்தன,
ஒவியன் சுயமான கோடுகளை அழகுக் கேற்ப அகற்றவும், ஆக்கவும், சேர்க்கவும் கண்டு கொண்டான். இயற்கையைப் பார்த் தான், இரசித்தான், சுவைத்தான், நயந் தான், ஆராய்ந்தான். இவ்வாராய்ச்சியின் பயன் அளவற்ற அற்புதமான அழகிய ஆக்கங்கள் அவன் வாயிலாகப் படைக்கப் பட்டன. தன் உள்ளத்தில் எழுந்த கருத்தை யும், உணர்ச்சிகளையும் ஆரம்பத்தில் கற் குகைகளின் கூரைகளிலும், சுவர்களிலும் வேட்டைக் காட்சிகள் போன்ற சம்பவங் களே இயற்கை வர்ணங்களைக் கொண்டு வடித்து வைத்தான், இன்று சித்திரத்தின் சிகரமாய் நிற்கும் சீகிரியாவும் அற்புதக் கலையாய் மிளிரும் அஜந்தாவும் இவ்வாறு பொங்கி எழுந்த தன் கலையார்வத்தைக் கட்டுப்படுத்த இயலாமல் கொப்புளித்து பெருக் கெடுத்திருக்கும் ஒவியனின் அற்பு
தப் படைப்பே,
மனிதன் கலையின் மூலமாகவே தன்னை வுெளிப்படுத்திக் கொள்கிருன் என்கிறர் ரவீந்திரர். உள்ளத்திலெழும் அழகுணர்ச் சிக்கு புறத்தில் உருக் கொடுக்க வேண்டு மென்ற ஒருவகை உள்தூண்டவால் அவன் தன்னையே தன் உள்ளத்தையே பிரதிபலித் தான் என்கிரூர் அவர்.
கலைத்துறைக்கும் சமயத்துறைக்கும் மிக நெரு க் க ம |ா ன தொடர் பு தொன்று தொட்டு இருந்து வருகிறது. மூவேந்தர் காலத்தில் சகல தேவஸ்தானங் களிலும், நுண் கலைக் கல்லூரிகள் இயங்கி வந்தன என்று சரித்திரம் பகர்கின்றது. வாத்தியக் கலைக்கும் சமயம் இடமளித்துள்
இலக்கிய விமரிசனம் மகப்பேற்று
டுமே தவிர மரண விசாரணை அதிக

ளது. சிற்பத்துறையும், சமயமும் கூட ஒன்ருேடொன்று இணைந்து வளர்ந்து வகுப வையே. ஒரு சிற்பியானவன் ஒரு சிற்பத்தை ச்செதுக்க முன் தான் உருவாக்க விரும் பும்தெய்வத்தின் தத்துவங்களைப் பலகாலம் சிந்தனை செய்து கடைசியில் இறைவனு டன் இரண்டறக் கலக்கும் நிலை ஏற்பட் டவுடன் உளியைக் கையில் ஏந்தி நினைத்த உருவத்தை வடிக்க ஆரம்பிப்பார். குறிப் பிட்ட உருவம் வெளியாகும் வரை மனதில் சலனங்கள் தோன்ருவண்ணம் தொடர்ந்து ஆண்டவனின் வடிவங்களை மனதில் பதிந்த வாறு செதுக்குவார். இத்தகைய கலைஞன் ஒரு தலைச்சிறந்த ஞானியாவான். அக்கால அரசர்கள் இவ்வகைக் கலைஞரை தெய்வ அம்சங்கள் உள்ளவராக மதிப்பளித்து பேணி வளர்த்து வந்தனர்.
மனிதனுடைய நாகரிகம் அவனுடைய கலைவளர்ச்சியில் தங்கியிருக்கிறது. மனிதன் தோன்றிய நாளிலிருந்தே கலை வளர்ந்திருக் கிறது. கலை என்பது விளக்கத்தோடு அமைந்த ஒரு பொக்கிஷம். கலைஞர் அதில் தேனீக்சள். தேனீ தேனைத்தேடி எடுப்பது போல் நாம் ரசனையைத் தேடி எடுக் வேண்டும்
இந்த அற்புதமான கலைக்கு எதிரி என்று ஒன்று இருக்குமானுல் அது அறியா மை ஒன்றேயன்றி வேறேதுமில்லை. கஜலயின் துணைக்கொண்டே நாம் எமது வாழ்வின் பூரணத்துவத்தை மலர்ச்சியாக்கலாம். அதுதான் உண்மை வாழ்வின் கீழ் நிற்கும். ஆபத்தினின்றும் பாதுகாக்கும் கேடயம் தான் கலை.
கலே நெடியது; வாழ்வு குறுகியது.
செல்வி. பெ. நாகேஸ்வரி
சித்திரம் II
மருத்துவிச்சியாக இருக்க வேண் ாரியாக இருத்தல் கூடாது.
கலாநிதி கா. சிவத்தம்பி
3

Page 36
புவியியல் கற்பிப்ப புதிய அணுகுமுறை
புவியியல் என்று கூறும் போது உலக அடிப்படையில் மக்களுக்கும் அவர்கள் வாழும் பகுதிகளுக்குமுள்ள அடிப்படைத் தொடர்புகளை காரணகாரியத் தொடர்பு கொண்டு ஆராயும் துறையாகும் அது சர்வதேச ஒற்றுமையைப் பேணி உலக சமாதானத்தை நிலைநாட்டி மக்களிடையே பரந்த மனப் பான்மையை நிலவச் செய்யும் தத்துவ மாகும். திட்டமான வரையறை களையும் கொள்கைகளையும் கொண்டு வளர்ந்துள்ள ஒரு இயலுமாகும், இத்த கைய சிறப்புப் பொருந்திய புவியியல், காலத்திற்கு ஏற்றவாறு விரிவாகவும், நுணுக்கமாகவும் கற்பிக்கப் படவேண்டிய சூழ்நிலை இன்று ஏற்பட்டுள்ளது
இலங்கையில் தற்போதுள்ள நிலையில், புவியியலைக் கற்பிக்கும் முறை இன்னும் தெளிவான திட்டமிடப்பட்ட முறையில் ஏற்படவில்லை. ஒழுங்கானதும் சீரானது மான பாடத்திட்டங்கள் அமைக்கப்ப டாமை, புவியியல் கற்பித்தலில் சிறந்த GLITsar (up 60fps, 6ir Teaching Techniques) பின்பற்றப்படாமை. பலவகையான உப கரணங்கள், படங்கள், மாதிரி உருவங் கள், ஒளிப்படக் கருவிகள் அட்டவணை கள், நூல்கள் முதலியன பயன்படுத்தப் படாமை. காலத்திற்கேற்ற புதிய கருத் துக்கள் புகுத்தப்படாமை எல்லாவற்றி லும் மேலாக சிறந்த புவியியல் அறிவு பெற்ற ஆசிரியர்களால் புவியியல் கற்பிக் கப் படாமை என்பவையே புவியியலின் தனித்துவ வளர்ச்சிக் குறை பாட்டிற்கு பிரதான காரணங்களாகும், இந்தக் , கசப் பான உண்மையை இன்றுள்ள நிலையில் விளக்குவதைத்தவிர வேறு வழியில்லை.
புவியியல் காலத்திற்கேற்றவாறு கற் பிக்கப்பட வேண்டின் பல புதிய முறை கள் பாடசாலைகளில் அறிமுகப்படுத்தட் பட வேண்டும், ஆரம்பநிலையில் புவியியல்
14

தில்
றகள்
U.5LD5(T56óT B. A. (Hons) Dip in Ed
கல்வியில் ‘உள்ளூர்ச் சூழல்’ முக்கிய இடம் பெறவேண்டும். அது புவியியற் கல்விக்கு உயிர் ஊட்டுவதுடன் உண்மைத் தன்மை யையும் அளிக்கிறது, 'நீங்கள் புவியியல் அறிவைப் பெறவிரும்பினல் உங்களையே சுற்றிப் பார்த்துக் கொள்ளுங்கள்' என்று ஏச் கார்ரர் (H. Carter) கூறுகின்ருர், இதிலிருந்து சூழலாதிக்க வா த மா (Enviormentalism) மானிட ஆதிக்க surgud T (Determinism) 9)sårgp) GLD Gavit så குகின்றது என்பதனை விளக்குவதற்கு உள் ளூர்ச்சூழல் கல்வியின் முக்கியத்துவம் உண ரப்படுகிறது. உள்ளூர்ச் சூழலில் மாணவர் நேரடித் தொடர்புபட்டு தாமே ஈடுபட் டுக் கற்பதால் தெளிவான விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் ஆய்வுமுறைகள் பற்றியும், புவியியற் கொள்கைபற்றியும் விளங்கிக் கொள்வர். இக்கால கட்டத்திலேயே தேசப்படப் பயிற் 8uléčT (Map Reading) sprbu 55 55) னைப் புகுத்துதல் வேண்டும். சரியான வழி முறைகளில் கற்பிக்கப்படின் படப்பயிற் சியை இலகுபடுத்தலாம். வகுப்பறைகளில் உரத்தகுரலில் பூமி உருண்டை என்றும், ஆபிரிக்கா இப்படி இருக்குமென்றும் நைல் நதி எப்படி வளைந்து செல்கிறது என்றும் கைகளைப் பயன்படுத்தி புவியியல் கற்பிப் பது ஒழிக்கப்படவேண்டும், சரியான தேசப் படங்களைக் காட்டியோ, அன்றி கரும்பல கைளிற் கீறியோதான் புவியியல் கற்பிக் கப்பட வேண்டும், அதுவே உண்மைத்து வமுமாகும், இன்று பல பாடசாலைகளில் உலகப்படமோ, இலங்கைப்படமோ, பூகோள உருண்டையோ இன்றி புவியி யல் கற்பிக்கின்றனர். இப்படிக் கற்பிப்ப தற்கும் மாங்கொட்டை போட்டு மாமரம் காட்டும் குறளிவித்தைக்கும் எவ்வித வேறு பாடுமில்லை. எனவே சரியான கற்பித்த லின் கீழ்த்தான் மாணவர்களின் அவதா னிக்கும் திறன் நலன் காணும் ஆற்றல்

Page 37
காரண காரியத்திறமை என்பவற்றை வளர்க்க முடியும்.
உள்ளூர்ச் சூழல் பற்றிய அறிவும் தேசப்பட ஆரம்ப அறிவும் பெற்றதன் பின்னர் இடைநிலை வகுப்புகளில் சமூக 6 uá) Guit saw List J. (Social Studies) Ly6 யியல் கற்பிக்கப்பட வேண்டும் தேவை யான இடங்களில் வரலாறு, குடியியல் போன்றவற்றை இணைத்து விளக்குவதும் அவசியமாகும். இந்நிலையில் சூழலிலிருந்து நாட்டுக்கு விரிந்த அறிவு உலக அறிவுடன் தொடர்புபட்டு இயங்க ஆரம்பிக்கிறது.
பெளதிக பண்பாட்டு நிலைமைகளில் புவியியல் பிரிகின்றது, இந்நிலையில் மாண வர்களுக்கு ஞாபக சக்தி, கற்பணு சக்தி, கூட்டப்படுகிறது. தர்க்கரீதியாகவும், விஞ் ஞான அடிப்படையாகவும், உணர்வும், ஊக்கமும் விரிவு பெறுகின்றது. பெளதிக அறிவு பெறுவதற்கு பலதத்துவங்களை வகுப்பறையிற் கற்பித்து நேரடி ஆய்வுக் குத் துண்டுதல் அவசியமாகிறது. மலைக ளுக்கும் நதிகளுக்குமுள்ள தொடர்பு முகில்களுக்கும் மழைவீழ்ச்சிக்கு முள்ள தொடர்பு என்பன வற்றை விளக்குவத ஞல் புவிவெளியுருவவியலும், காலநிலையி யலும் இணைக்கப்படுகின்றது.
பண்பாட்டு ரீதியில் மாணவரிடையே நகர, கிராம முறைகளை விளக்குதல், வர்த்தக விளைவுசளே விளக்குதல், தொழிற் சாலை அமைவிடங்களை விளக்குதல் போன்ற வற்றிலும், பிரயாண துரல்கள், புதினப் பத்திரிகைகள் என்பனவற்றை வாசிக்கத் தூண்டுதல், வீதி அமைப்புக ளைப் பார்வையிடத் தூண்டுதல் என்பன வற்றலும் ஆர்வமூட்ட வேண்டும். இத ஞல் உள்ளூர்ப்புவியியல் பிரயாணப்புவியி யல் பிரதேசப் புவியியல், உலகப் புவியி யல், நான்குமிணைந்து செயற்படுகின்றது"
அடுத்துள்ள நிலையில் அதாவது உயர் வகுப்புகளிலும் பல்கலைக் கழகங்களிலும் புவியியற் கல்வி மிக சிறப்பாகவும் தனித் துவமாகவும் கற்பிக்கப்பட வேண்டும். இன்றுவரை உயர்தர பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இது ஒரு விபரிக்

Gtb guevrr á; (Discriptive Subject) 2-6ir 6IT தேயன்றி பி ர யோ க ப் புவியியலாக (Applied Geography) Dit pailab8a). gig பிரயோக இயலாக மாற்றப்படாத வரை யில் கலைப்பாடமாகவே கணிக்கப்படும். அது தத்துவமன்றி வேறென்றுமில்லை என்று ஒதுக்கப்படும் எனவே வெளி நாடுகளைப் பின்பற்றி இங்கு புவியியல் உயர்நிலைக் கல்வியில் பிரயோக இயலாக மாற்ற மடையவேண்டும். இதற்கு இலங்கைப் பல்கலைக் கழகங்கள் வழிகாட்ட வேண்டும் இந்நிலையில் பெளதீக பண்பாட்டுப் புவியி யலை மிக நுணுக்கமான முறையில் கற்பித் தல் மிக அவசியமாகும். அத்துடன் காலத் திற்கு ஏற்ற முறையில் பண்பாட்டுப் புவி யியலில் ஒரு புதிய திருப்பத்தினை உண்டு பண்ணி கருத்து வளர்ச்சிக்கு வழிகாட்ட வேண்டும்.
அடுத்து, புவியியல் போதனைமுறைக ளிலும் புதிய முறைகள் புகுத்தப்பட வேண்டும். இது ஒரு செய்முறைத் தொடர்புடைய பாடமாகும். காரண காரிய தொடர்பில்லாது மனனம் செய்து சோதனை சித்தியெய்தலையே நோக்கமாக உள்ள முறை தவிர்க்கப்பட வேண் டு ம், இதனற் புவியியற் கருத்து வளர்ச்சியும் ஆய்வுமுறை வளர்ச்சியும் தடைப்படுகின் றது. உண்மையான தெளிவான புவியியல் அறிவைப் பெறுவதற்கு பூகோள உருண் டைகள் (Globes) நாடுகளின் படங்கள் (Maps) gu" i 6ић00 љ6ir (Charts) su 60 тиLљi, கள் (Graphs) இட விளக்கப்படங்கள், சம உயரக் கோட்டுப் படங்கள் (Contout Maps) மாதிரி உருவங்கள் (Models) புகைப் படங்கள் (Photos) பொருளாதார வரை படங்கள், காலநிலைப்படங்கள், என்பன வற்றை அறிமுகம் செய்ய வேண்டும். இந்த நோக்கம் ஈடேற்றப்படவேண்டின் புவியியலுக்கு ஒரு தனி அறை ஒதுக்கப் படுதல் அவசியமாகும். பலபார்வைப்படங் களுடன் இணைந்த பாடமாதலின் எல்லாப் பாடசாலைகளிலும் விஞ்ஞான கூடங்களைப் G3Luft6v Lj69ualuluổi 2 GD) AD (Geography Room) தனியாக இருக்க வேண்டும். அங்குபல சேகரிப்புகளும் வைக்கப்படவேண்டும்.
15

Page 38
Qalaf -glia (up 60fps air (Field Study) இன்றைய புவியியற்கல்விக்கு மிக இன்றி யமையாத ஒன்ருகும். நேரடியான ஆங்வு கனெச் செய்ய மாணவரைத் தயார்ப்படுத்த வேண்டும். மலைநாட்டு மாணவனுக்கு கடலைப்பற்றிய அறிவு இல்லாத நிலையில் நேரடியான ஊர் சுற்றுப் பிரயாணங்கள் உண்மையான, அனுபவரீதியான புவியியற் சித்தனையைத் தூண்டவல்லன. இதற்கு புவியியல் மன்றங்கள் பாடசாலைகளில் ஏற்படுத்தப்படவேண்டும் இம்மன்றங்கள் சுற்றுலாக்களையும், சிறிய பொருட்காட் சிகளையும் நெறிப்படுத்துதல் வேண்டும்.
அடுத்து, புவியியல் கற்பிக்கும் ஆசிரிய ரின் தரம் பேணப்படல் வேண்டும். தற் பொழுது பலதரப்பட்ட நிலையில் உள்ள ஆசிரியர்களாற் புவியியல் கற்பிக்கப்படு கின்றது. இலங்கையின் இன்றைய கல்வித் திட்டத்தில் 6-10ம் வகுப்புகளில் புவியியல் தனிப்பாடமாக இன்றி சமூகக்கல்வி என்ற பாடத்தினுள் உள்ளடக்கப்பட்ட பாட மாக உள்ளது. எனவே அரசியல், வரலாறு, பொருளியல் புவியியல் ஆகிய நான்கு பா டங்களையும் சமூகக் கல்விப்பாடம் உள்ள டக்கி உள்ள தால் இத்துறைகளில் எவை யேனும் ஒன்றில் ஆசிரியர் தேர்ச்சி பெற் றிரா விட்டால், அத்துறையிலே மாணவர் பின்தங்கிக் காணப்படுவர். எனவே, புவி யியற் பாடத்தில் ஆசிரியர் தேர்ச்சிய டைந்திரா விட்டால் அவர்களுக்குப் பயிற்சி
மொழியியல், இலக்கியம் என்ற துை யமாய் இருப்பது போலவே, வாய்ெ மிக முக்கியமானதாகும். நாடோடி நாட்டுப்புறப் பாடல்கள் மக்கள் இ றெல்லாம் நாமகரணம் செய்யப்பட் பியல் ஆய்வினுல் புத்தொளியும் பு
16

வகுப்புக்கள் நடாத்தப்பட வேண்டியது அவசியமாகும். புவியியல் அறிவில்லாத ஆசிரியர் சமூகக் கல்வியைக் கற்பிக்க நேரிடும் போது தமது குறையை மாண்வர் களிற் காட்டாது தரமான புவியியல் அறி ஞர்களை வர வழைத்துக் கலந்துரையாடிப் பாடத்தை நடத்த வேண்டும்,
மேலும் தமது நாட்டுப்படங்களை அறைகளில் மாட்டி அழகு பார்க்கும் மேலை நாட்டினரின் புவியியற் பற்றுக்கும் , தமது சொந்தப்படங்களை வீட்டுவாசலில் மாட்டி அழகு பார்க்கும் நமது சுயநலப்பற்றுக்கும் இடையிலுள்ள இடைவெளி குறைக்கப்பட வேண்டும். இதற்கு உண்மைப்புவியியலைக் கற்று, புது முறைகளைப் புகுத்தி மாணவர் களை வழிநடத்த தரமான புவியியல் அறி ஞர்கள் முன்வரவேண்டும்.
எனவே இலங்கைப் பாடசாலைகளில் இன்றுள்ள புவியியற் கல்வியில் ஏற்பட் டுள்ள பல்வேறு குறைபாடுகளைத் தீர்ப் பதற்கும் புதிய முறைகளைப்புகுத்தி காலத் திற்கேற்றவாறு முற்றிலும் வேறுபட்ட நவீன புவியியற் கல்வியை மாணவர்களுக் குக் கற்பித்து எதிர்கால உலகத்தைக் கட்டியாளும் சிருர்களுக்கு உலக அறிவை உரிய முறையிற் கற்பிப்பதற்குத் தர4ான புவியியில் அறிஞர்கள் முன்வரவேண்டும்.
றைகளில் ஒப்புநோக்கு அத்தியாவசி மொழி இலக்கியத் துறையிலும் 9) பாடல்கள் நாட்டார் பாடல்கள், லக்கியம், பாமரர் பாடல்கள் என் டுள்ள வாய்மொழிப் பாடல்கள் ஒப் து விளக்கமும் பெறக் கூடியன.
பேராசிரியர் க. கைலாசபதி

Page 39
பெண்ணின் பெருை மண்ணிற் கேளீர்
உலகையும் அதில் வாழ வேண்டிய தாவரங்கள், ஜீவராசிகளையும் அவற்றை ஆள மனிதனையும் படைத்த பின்பு தான் படைத்தவற்றை கண்ணுேக்கினன் தேவன் இத்தனை இயற்கையோடும் அழகு ததும்ப படைத்த உலகம் ஏனே பூரணத்துவம் அடையாமல் இருப்பதைக் கண்டான், முழுமையடையாமல் இருப்பதற்கான காரணத்தை நொடிப்பொழுதில் கண்டு கொண்டான். அங்கே பூரணம் பரிமளிக்க பெண் படைக்கப்பட்டிருக்கவில்லை எனக் கண்டு உடனே பெண்ணைப் படைத்து அழ கிய ஏதேன் தோட்டத்தையும் படைத்து அவர்களை வாழவைத்து நிறைவு கண் டான் எனக்கூறுகின்றது. விவிலிய வேதாகமம்
அன்று தேவன் இட்டவித்தோ என் னவோ இன்றும் பெண் எங்கு இல்லையோ பூரணத்துவம் அங்கு இல்லை என்னும் அள விற்கு மண்மேல் பெண்ணின் பெருமை பரந்து விரிந்துள்ளது. ஏன் சைவ சமயத்தின் முழு முதல் தெய்வம் சிவன் கூட அன்று ஏற்பட்ட போட்டியால் சத்திதனைப் பிரிந்து விட்டார். ஆனல் நடத்தது என்ன? சக்தி யின்றி அவரால் எதனேயுமே செயல்படுத்த முடியாதவராகி "சக்தியின்றேல் இவம் இல்லை. சிவமும் சக்தியும் ஒன்முக இருத் தல் வேண்டு"மென்று உலகினுக்கு எடுத் துக் காட்டிய வரலாறு செந்தமிழ்ப்புரா ணங்களில் காணக்கிடக்கின்றது.
பெண்ஞனவள் அன்பின் ஊற்றிடம் கருணையின் உறைவிடம், பொறுமையின் இருப்பிடம் அவள் தாயாய், தாரமாய் தங்கையாய், தாதியாய் நின்று தரணி எங்கும் தாங்கும் தாயாகவுள்ளான், பெண் ணின் பெருமையை நன்குணர்ந்த பண் டைத்தமிழர் தாம் வழிபடும் தெய்வங்க ளுக்கு அன்னையுருவினையைக் கொடுத்த னர். வீரத்திற்குக்கூட பெண் உருவில் சத்தியையே வழிபட்டனர் என்ருல் மிகை யாகாது. அவள் மேல் மாந்தர் கொண்ட மதிப்பும் வெள்ளிடை மலேயே,
е

*ஆணும் பெண்ணும்
நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்
வையகம் தழைக்குமாம் பூணு நல்லறத்
தோடிங்கு பெண்ணுருப் போந்து நிற்பது
தாய் சிவ சக்தியாம் நாணும் அச்சமும்
நாய்கட்கு வேண்டுமாம் ஞான நல்லறம்
வீர சுதந்திரம் பேணு நற்குடி
பெண்ணின் குணங்களாம் பெண்மைத் தெய்வத்தின்
பேச்சுக்கள் கேட்டிரோ?
என்று அன்று முழங்கிய பாரதி நமக் குப் பெண்களின் பெருமையை அன்னை சிவசத்தியுருவில் அழகாய் காட்டி விட் டான்.
அக் காலத்திலே பெண்களைப் பேதை களாக்கி வீட்டு மூலையில் அடக்கி வைத் தனர் ஆன்றேர். பெண்ணின் சுதந்திரத் தையும், புதுமைப் பெண் மலர வேண் டிய அதிசயத்தையும் பாரதி பாடிவிட்டு பாதியிலே மாண்டு விட்டான். அவன் இன்று இருந்திருந்தால் அவன் வேண்டிப் பாடிய புதுமைப் பெண்களைக் கண்டு அகமிக மகிழ்ந்திருப்பான்.
பெண்ணை உயர்த்தும் நாடே - பாரில்
பெருமை மிகுந்த நாடாம்
கண்ண் நிகர்க்கும் பெண்ணைப் -
புண்ணுய்க்
கருதும் மடமை வேண்டாம்.
என்ற அடிகளில் அழகாக உரைக்கப் படுதலைக் காணலாம்.
செல்வத்தில் திளைக்கும் சீமான் வீட் டிலும், வறுமையில் வாழும் ஏழைக்குடி சையிலும் கூட ஓர் பெண் இல்லையெனில் 17

Page 40
அங்கு அழகே களையிழந்து போயிருப்ப தைக் காணலாம். ஓர் வீட்டிற்கு மங்கள ஒளியேற்றப் பெண்ணுல் மட்டுமே (1pւգ պ
மென்பதைப் பாமர மக்கள் கூட ஏற்று
உள்ளனர்
என்ருல் பெண்ணினத்தின்
பெருமைதனைப் பேணு கொண்டு எழுத வேண்டயதில்லை. ஓர் கவி பெண்ணின் பெருமையை பின் வருமாறு வருணிக்
சின்முர்.
18
இனிய பெண்களெல்லாம் - அன்னை இயற்கை அளித்த செல்வம் கனிந்த அன்பின் உருவம் - ஆணைக் காக்க வீந்த தெய்வம்.
நடம் ட
நந்த வனத்தினில் நீ நடம்புரி தோகை சுந்தரம் சேர்மாதர் C
சுதந்திரச் சிற்பியி
கற்பனைக் கடலாகி நீ கவிஞர் நிதம் வர் அற்புத மான நல்முத்
அவனியும் சுவை
துள்ளி ஒடும் புள்ளி
ஆாண்டா மணிஒள பள்ளிச் சிறர்களின் l
படிந்தவள் நீ யல்
பூரணகும்பத்திலே உ பூலோக மெல்லாம் நாரணன் மைந்தன் ந நாவல குள்ளம் ந
வீணையிலே நல்ல աTլ
வெண்டா மரைப் பாணர்கள் தீஞ்சுவை
பாதம் பதித்து நட

வீணை கீதம் பெண்ணே வாழ்வின் விளக்கும் ஒளியும் - பெண்ணே ஆன மேன்மையாக்கும். அந்த அரிய அமிழ்தும் பெண்ணே.
ஆணுக்கு நிகர் பெண் எனக் கூறி சகல துறைகளிலும் முன்னேறி சமத்து வம் வேண்டி நிற்கும் இப் புவியில் பெண் ணின் பெருமையை பண்புடன் போற்றி வாழ்வோமாக,
திருமதி. சந்திராதேவி ஜே. ஆர். ஆரம்பக் கல்வி 1,
புரிவாய்
உறைவாய் - அங்கு
இடம் இருப்பாய் pகத்திருப்பாய் - புவிச்
ன் நெஞ்சுறைவாய்
பரந்தாய் - இதில் *அது மூழ்கிடுவார் தெடுத்தே - அதை கே. ஆரந்தொடுப்பார்
கிானினிலே - நல்ல ரிச் சோதியிலே Iத்தகத்தே - என்றும் ல வோ இறைவி!
றைந்தாய் - இந்தப் நடம் புரிந்தாய் iா நிறைந்தாய் - தமிழ் டம் நவின்ருய்!
ஜினிலே - புது பூ இதழினிலே
நாவினிலே - மலர் -ம் புரிவாய்
ந. பாலசுப்பிரமணியம் சமூகக் கல்வி II

Page 41
இன்றைய வாழ்வில் சிக்கனத்தின் பங்கு
மானிட ஜென்மம் எடுத்த எனது வாழ் வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வருகின்றது. இவ்வின்ப துன்பத்தில் பணம் எனும் மூன்றெழுத்து முக்கிய பங்கெடுக் கிறது. இன்பத்தை வரவேற்கும் நாம் துன்பத்தைக் கண்டு கலங்கலாமா? இவ்வி டத்தில் திட்டமென்னும் அணிகலன் அணிந்து சிக்கனம் எனும் ஆயுதத்தினுல் துன்பத்தைக் களைந்து வளமான வாழ்க்கை வாழ்வது நமது கடமையன்றே!
இன்று எமது வாழ்க்கைச் செலவு மலைபோல் உயர்ந்துள்ள வேளையிலே பெரும்பான்மையான குடும்பங்களிலே அவசிய தேவையைக் கூடப்பூர்த்தி செய்ய முடியாது அல்லற்படும் வேளையிலே சிக் கனத்தை கடைப்பிடித்து வாழ்க்கை எனும் ஒடத்தைக்காலமெனும் நதியினில் செலுத்த வேண்டும், இவ்வேளையிலே நாம் ஒவ்வொருவரும் பொருளாதார வளத்தைப் பெருக்கி செலவைச் சுருக் கிச் சிக்கனமாக வாழப் பழக வேண்டும். பொருளாதாரத்தை விருத்தி செய்ய முடி யாதென இல்லத்தினுள் இருந்தால் அது முடியாத காரியமாகவே இருக்கும்.
இன்று வீட்டினுள் இருந்து கொண்டே அதிகம் சம்பாதிக்கலாம், எப்படி எனக் கேட்கிறீர்களா? இதோ பெண்கள் தையல் பின்னல், சிகையலங்காரம், நவீனசமை யல், மலர் அலங்காரம், வீட்டுத் தோட் டம் பண்ணைகள் மூலமாகவும்: ஆண்கள் தம்மா லியன்ற எத் தொழிலையும் செய்வ. திலும் பிள்ளைகள் பெற்றேருடன் ஒத்து ழைப்பதிலும் வருவாயைக் கூட்டி செல வைச் சமப்படுத்தி சிக்கனமாக வாழலாம்.
சிக்கனத்தைக் கைக்கொள்வதில் இல்லாள் முக்கிய பங்கினை வகிக்கின்ருள் எப்படியென விழிக்கிறீர்களா? சிக்கனத் தினுல் குடும்பத்தை மகிழ்விக்கத் திடசங் கற்பம் பூணவேண்டும். சிக்கனத்தைப் பின் வருவனவற்றில் மேற்கொள்ளலாம்.

ஆடைகளைப் பெரும்பாலும் வீட் டி ல் சலவை செய்து கொள்ளல். உபகரணங் களை வருவாய்க்கேற்பத் தெரிதல். ஆடை யமைத்தல் பணியாட்களைக் குறைத்து தாமே பணிகளைச் செய்தல்; வீட்டில் கிடைக்கும் அழகு சாதனங்களைப் பயன் படுத்தி அழகுடன் திகழல்: குறைந்த செல வில் நிறைந்த சத்துள்ள உணவுகளைத் தெரிவுசெய்து வயதிற்கேற்பவும் அங்கத் தவர் தொகைக் கேற்பவும் சத்துக்கள் அழியாது சமைத்தல் போன்ற அம்சங்க ளாகும்.
இல்லத்திற்குத் தேவையான பொருட் களை வாங்குவதில் மட்டுமல்ல LITE 5TLI u திலும் கவனமாக இருப்பது சிக்கன வாழ் விற்குச் சிறந்த வழியாகும். போகத்திற் கேற்ற பொருட்களைத் தேவையான 96T வுக்கு வாங்கிப் பேணி வைப்பதும், மற் றும் பொருட்களைப் பல வழிகளிலும் பாகம் பண்ணி வைப்பதும் சிக்கனமான வழி என்பதற்கு ஐயமே இல்லை.
மற்றையோரின் மதிப்பைப் பெற ஆடம்பரமான விருந்துகளை ஏற்படுத்திக் காலமெல்லாம் கஷ்டப்படலாமா? இவ் அவல நிலையினை அடையாமல் உழைக்கும் ஊதியத்திற்கேற்ப விருந்திஜன. ஒழுங்கு செய்து வீட்டிற்கு வரும் விருந்தினரை அகமும் முகமும் மலர உபசரித்து அனுப் புவது தலைசிறந்த தலைவியின் பெரும் பொறுப்பல்லவா! தேடுகின்ற பொரு களைத் தெருவிலே சிந்தாது சிறு பகுதியை யாவது மீதப்படுத்தவேண்டும். உழைக் கும் வேளையில் ஊதாரித்தனம் செய்து விட்டு சொல்லுந் தளர்ந்து, தோலுஞ் சுருங்கி பல்லும் விழுந்து நோயுற்ற காலங் களில் ஒரு வேளைக்கஞ்சியும், ?@ @pp受 துணியுமின்றிச் சஞ்சலமடையும் எத்த னையோ குடும்பங்களைக் காண்கிருேம்.
19

Page 42
இதே வேளையில் அரை நிமிடத்தில் ஆயிரம் சதத்தை அரைச்சதமாக்கும் ஊதாரி ஆடவர்களாயிருந்தால் பூவைய ரால் யாது செய்ய முடியும். இதை யுணர்ந்து ஆடவரும் சிக்கனத்திலும் சேமிப்பிலும் பெண்களுக்குக் கை கொடுத் துதவ வேண்டும்.
எனவே 'பழையன கழிதலும் புதி யன புகுதலும்" என்பதற்கிணங்க சென்று விட்ட பிரச்சினைகள் பற்ருக்குறைகளை
பாரதி எனும் செம்மல் ட பல்லாயிரம் மக்களின் உ பாட்டாளி மக்களின் அற பண்புடமை அன்புடமை
பாரத நாட்டின் பண்பிற் பற்று வையா வாழ்க்கை பண்பாளன் உள்ளத்துள் பாட்டினுல் மக்களின் உ6
கவிதை யெனும் பூங்கா6 கவிநயமாய் மக்களின் உ கருத்தைக் கவரும் கற்ப கவிபாடி மக்களுக்கு கணி
சிந்தனையைக் கிளறி சிந் சில சொல்லில் பலகருத் கவி படித்த மக்கள் விழி சுதந்திர தாகத்தினுல் ெ
தனிமனிதனை சிந்திக்க பிராமண குலத்திலுதித்து மனிதஞகப் பிறந்தும் ெ எட்டய புரத்தில் உதித்த

மறந்து வாழ்வைப் புதிய மு  ைற யில் அமைத்து மனையை ஒளிரச் செய்வது டன், இல்லறப் பூங்காவைக் கருத்தொரு மித்துக் கணவனும் மனைவியும் திட்ட மிட்டுச் சிக்கனமாய் வாழ்ந்து நறுமணங் கமழும் பூஞ்சோலையாக மாற்றிப் பொறுப் புணர்ந்து கடமை புரிய வேண்டும்.
திருமதி. தே. சுசீலா பத்மநாதன்
மனையியல் 'A' பிரிவு
2ம் வருடம்.
ரதி
ாரினிலே உதித்தான்
ள்ளம் பண்படவே அமைத்தான்
மிவுப் பசி துடைத்தான்
பாட்டினுல் பயிற்றுவித்தான்
கோர் உதாரணமாய்
யுடன் பயணுக வாழ்ந்தான் எல்லோரும் பந்துக்கள்
ஸ்ளத்தைச் சாடிஞன்.
வில் கனிகள் பல தோற்றுவித்து உள்ளத்தில் ஒளிபரப்பி னைகள் பல தோற்றுவித்து ண் ஒளி கொடுத்தான்.
திக்க வைத்தான் தை பொதிந்து கவிதை வடித்தான் இத்து எழுந்தனர் பாங்கி எழுந்தனர்.
வைத்த செம்மல் பாரதி 1ம் புலையனை வாழவைத்த பெரியோன்
தய்வமாக வாழ்ந்த அண்ணல்
சிங்கம். *
திருமதி மு. கோகிலாதேவி
ஆரபக்கல்வி

Page 43
பொருளாதார வளர்
GROWTH :
பொருளாதார வளர்ச்சி என்பதனை யும் பொருளாதார அபிவிருத்தி என்பத னையும் பெரும்பாலும் பொருளியலாளர்கள் அடிக்கடி ஒரே கருத்திற் பாவித்தாலும் அவற்றினிடையே சிறிய வேறுபாடு உண்டு. வளர்ச்சி என்பது குறுகிய கருத்துடைய ஒன்ருகவும், அபிவிருத்தி என்பது பரந்த கருத்துடைய ஒன்ருகவும் காணப்படுகிறது. உதாரணமாக ஒரு சிறுவன் வளர்ச்சியடை கிருன் என்பதன் கருத்து அவன் உயரத்தில் மட்டும் வளர்ச்சியடைதலாகும். ஆனல் சிறுவன் அபிவிருத்தியடைகிருன் எனும் போது அவன் உயரம் . பருமன், அறிவு, ஆளுமை போன்ற பல்வேறு விடயங்களில் முன்னேறுகிருன் என்று பொருளாகும். எனவே ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது தேசிய உற்பத்தி அதிகரிப்பினையும், அபி விருத்தி என்பது அந்நாட்டின் தேசிய உற் பத்தியோடு சமூக அமைப்பு, நிறுவன ரீதி யான அமைப்புகள், துறைரீதியான சாதன வளங்களின் மேலுயர்ச்சிநிலையினைக் குறித்து நிற்கும். ஒரு நாட்டில் வளர்ச்சி ஏற்பட்டா லும் அபிவிருத்தி ஏற்படாமல் இருக்கலாம் தேசிய வருமானத்தின் பெரும்பகுதி ஒரு சிலரிடம் முடங்கிக் கிடக்கும்போது மறுபக் கத்தில் வறுமை தாண்டவமாடுகின்றது. இது ஒரு நாட்டின் அபிவிருத்தியா காது. காலத்திற்குக் காலம் பல்வேறு அறிஞர்கள் வளர்ச்சி என்பதற்கு வரைவிலக்கணம் கூறி யுள்ளனர். 1966-ம் ஆண்டு பெனர் என்ப வர் தொடர் தேசிய வருமானத்தில் ஏற் டும் அதிகரிப்பே வளர்ச்சி என் இருர், 1967ல் அடெல்மன் என்பவரும் 1970-ல் மேயர் என்பவரும் தொடர்ந்து மெய்த் தலா வருமானத்தில் அதிகரிப்பு ஏற்படு வதே நாட்டின் வளர்ச்சி என்று கூற, அவர்களின் கூற்றினின்றும் шо т. др] и I 1 — (6) 1972-ல் டட்லிசியாஸ் என்பவர் வறுமையி னைக் குறைத்தல், வருமான சம்மின்மையை அகற்றுதல், வேலைவாய்ப்பினை அதிகரித்தல் என்ற அடிப்படையில் ஒரு பொருளாதாரம் வளர்ந்து செல்லும்போது ஒரு நாட்டில் அபிஜிருத்தி ஏற்படுகின்றது என்ருர் .

ச்சிக் குறிகாட்டிகள் NDICATORS
1974ல் மிர்டால் என்பவர் எல்லா விதமான சமூக உற்பத்தி, சேவைத் துறைகளிலும் மேலுயர்ச்சி ஏற்படுவதே அபிவிருத்தி யெனக் குறிப்பிடுகிறர். இத்தகைய பொரு ளாதார வளர்ச்சியினை அளவிடுவதற்குப் பல்வேறு குறிகாட்டிகள் பயன்படுத்தப்படு கின்றன.
ஒரு நாட்டின் அபிவிருத்தியினைத் தலா வருமானத்தைக்கொண்டு கணிப் பி டு வ து வழக்கமாகும். மொத்தத் தேசிய உற்பத் தியை மொத்தச் சனத்தொசை யாற் பிரிக்கவருவதே தலா வருமானமாகும் தலா வருமானம் 9.g. till நாடு கள் விருத்தியடைந்த நாடுகள் என்றும் தலா வருமானம் குறைந்த நாடுகள் குறை விருத்தி நாடுகள் என்றும் குறிப்பிட்ட போதிலும் தலாவருமானக் கணிப் பீட்டில் பல குறைபாடுகள் காணப்படுவ தால் இது ஒரு சரியான குறிகாட்டியல்ல. வருமான ஏற்றத் தாழ்வினைத் தலா வரு மானம் காட்டாது. உதாரணமாக குவைற் றில் 12, 270 டொலரும் அமெரிக்காவில் 8520 டொலரும் தலாவருமானமாக உள் ளது" இதைக் கொண்டு குவைற் அபிவி ருத்தியடைந்த நாடென்று கூறமுடியாது. குறைந்த சனத்தொகை, எண்ணெய் வளம், எண்ணெய் விலை அதிகரிப்பு என்பன அந் நாட்டின் தலா வருமானத்தை அதிகரித் ததேயன்றி ஏனைய துறைகளில் அந்நாடு வளர்ச்சியடையவில்லை. எனவே பொருளா தார வளர்ச்சிக் குறிகாட்டிகளில் ஒன்முகத் தலா வருமானத்தைக் கொள்ளலாமேயன்றி அதை மட்டும் கருவியாகக் கொள்ளல் தவ முனதாகும்.
அடுத்து, வேலை வாய்ப்பில் துறைகள் பெறும் பங்கினைக் கொண்டும் அந்நாட்டின் அபிவிருத்தியினை அளவிடலாம். அபிவிருத் தியடைந்த நாடுகளில் கைத் தொழில், சேவைத்துறைகளில் அதிக வேலைவாய்ப் புக் காணப்பட குறைவிருத்தி நாடுகளில் 2.

Page 44
விவசாயத்துறையிலேயே கூடிய வேலை வாய்ப்புக் காணப்படும். ஒரு நாடு லிவசா பம், கைத்தொழில், சேவத்துறைகளில் படிப்படியாக முன்னேறி வருவதே அபி விருத்தியாகும். உதாரணமாக விருத்திய டைந்த நாடுகளில் 85% மான வருமானம் கைத் தொழிற்துறை மூலமும் கிடைக்கி றது குறைவிருத்தி நாடுகளில் 25% குக் குறைவான வருமானமே கைத்தொழிற் துறைமூலம் கிடைக்கின்றது இவை அந் நாடுகளின் துறைகள் வளர்ச்சியினையும், வேலைவாய்ப்பினையும் எடுத்துக்காட்டுகிறது எனவே வேலை வாய்ப்பில் துறைகள் பெறும் பங்கு அந்நாட்டின் அபிவிருத்தி நிலையை ஓரளவு புலப்படுத்தும்.
மொத்தச் சனத் தொகையில் நகரத் தில் வாள்வோர் தொகை, கிராமத்தில் வாழ்வோர் தொகையிஜனக் கொண்டும்.அந் நாட்டின் அபிவிருத்தியினைக்கணிப்பிடலாம் விருத்தியடைந்த நாடுகளில் கைத்தொழிற் துறை கூடிய வேலைவாய்ப்பு வசதிகளைக் கொடுப்பதால் கைத்தொழில் நிறுவனங் கள் அமைந்துள்ள நகரங்களில் fil q tu LDias ளும் குறைவிருத்தி நாடுகள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டதால் கிராமப் பகுதிகளில் கூடிய மக்கள் வாழ்வதையும், கிராமப்புற மக்கள் வேலைவாய்ப்புப் பெறும் பொருட்டு நகரங்ளுக்குக் குடி பெயர்தலையும் காணலாம். இவ்வேறுபாட் டைக் கொண்டும் ஒரு நாட்டின் விருத்தி நிலையினை ஒரளவு அறியலாம்.
மேலும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மக்கள் உண்ணும் உணவின் அளவிலும்2 தன்மையிலும் அந்நாட்டின் விருத்தியினை அளவிடலாம், பெரும்பாலும் ஒரு ஆளுக் குத் தேவையான உணவுப் பெறுமானம் 2400 கலோஹிகளாகும். இது குறைவிருத்தி நாடுகளில் சராசரி 2100 ஆகவும், விருத்தி நாடுகளில் 3060 ஆகவும் காணப்படுகிறது இதிலிருந்து குறைவிருத்தி நாடுகளில் வாழும் 22

மக்கள் தமது தேவைக்குக் குறைந்த உண வினையும், விருத்தியடைந்த நாட்டுமக்கள் திமது தேவைக்கு அதிகமான உணவினையும் பெறக்கூடிய வாய்ப்பினைப் பெறுகின்றனர்? எனவே, உண்ணும் உணவின் அளவிலும், தரத்திலுமிருந்து அந்நாட்டின் பொருளா தார வளர்ச்சியை ஒரளவு புரிந்துகொள்ள avsT iii .
ஒரு நாட்டின் சுகாதார மருத்துவ வச திகளை அடிப்படையாகக் கொண்டும் அத் நாட்டின் அபிவிருத்தியை அளவிடலாம். ஒரு வைத்தியரின் சேவையைப் பெற எவ் வளவு மக்கள் இருக்கின்றனர் என்ற விகி தத்திலும், வைத்தியசாலை வசதிகள், தாதிகளின் எண்ணிக்கை, என்பனவற் றைக் கொண்டும். சராசரியாக மக்கள் வாழும் வயதின் அடிப்படையிலும் பிறப்பு, இறப்பு வீதத்தன்மைகளிலிருந்தும் அந் நாட்டின் அபிவிருத்தியினைக் கணிப்பிட லாம். விருத்தியடைந்த நாடுகளில் மருத் துவ வசதிகள் போதியன வாகவும், மக் கள் வாழும் வயதின் எல்லை கூடுதலாக வும் காணப்பட குறை விருத்தி நாடுகள் பலவற்றில் மாருன தன்மை காணப்படு கிறது.
நாட்டின் கல்வி நிலையினைக் கொண்டும் அந்நாட்டின் பொருளாதார நிலையை அறி யலாம் , எனினும் இலங்கையில் 80 நூற்று வீதமானுேர் கல்வியறிவுடையோராகக் காணப்படுவதைக் கொண்டு இலங்கையை விருத்தியடைந்த நாடு என்று கூறிவிட முடியாது. எனினும் கல்வியறிவு மே பாட்டைக் கொண்டும் பொருளாதார வளர்ச்சியினை ஒரளவு கணிப்பிடமுடியும்.
நாட்டில் வாழும் மக்களின் வாழ்க் கைத்தரத்தை அடிப்படையாகக் கொண் டும் தலா ஒருவரின் மின்சக்தி நுகர் வினைக் கொண்டும். மொத்தத் தேசிய உற்பத்தியில் முதலீடு, சேமிப்பு ஆகிய

Page 45
வற்றின் பங்கினைக் கொண்டும் நாட்டின் போக்கு வரத்து நிலைமை, பிரதேச வேறு பாட்டு நிலை, பத்திரிகை வாசிப்போர் தொகை வானெலி தொலைக்காட்சி வசதி யுடையோர் தொகை என்பனவற்றை அடிப்படையாக் கொண்டும் ஒரு நாட்டின் அபிவிருத்தியின் ஒரளவு அறிந்து கொள்
Mirafrh.
தொகுத்து நோக்கும் போது தலா வருமானம் வேலைவாய்ப்பில் துறைகள் பெறும்பங்கு, நகரகிராமசனத்தொகை, உணவின் தன்மை, சுகாதார மருத்துவ வசதி, மக்கள் வாழும் வயதெல்லை,
எல்லா உயிரினங்களும் மரபுவழியே இயல்பூக்கம் எனப்படுகின்றது, இ நடத்தையில் மூன்று நிலைகள் உள்ள லது புலக்காட்சி பெறுதல், உணர்த
ஆளுமை என்பது ஒருவனுடைய ஒ யான அமைப்பாகும். ஒருவன் பிறர்
டைய ஆளுமையைப் பொறுத்தே

இறப்பு பிறப்பு வீதம், கல்விநிலை, வாழ்க் கைத்தரம், தலாமின்சக்தி நுகர்வு முதலீடு சேமிப்பின்பங்கு, போக்குவரத்து நிலை, பிரதேச வேறுபாடு, பொதுசனத் தொடர்பு பொழுது போக்கு வசதிகள் ஆகிய குறிகாட்டிகளில் முக்கியமானவை எத்தகைய வளர்ச்சி நிலையில் உள்ளன என்பதைக் கொண்டு ஒரு நாட்டின் அபி விருத்தியினைக் கணிப்பிடமுடியும்.
செல்வி. தேவரதி அருள்நாயகம்
சமூகவியல் இறுதியாண்டு
பெறும் ஒரு சிச்கலான போக்கே யல் பூக்கத்தின் வழியே நிகழும் ான, அவையாவன; அறிநல் அல் நல், தொழிற்படுதல்.
மக்டுகல்
ழுங்கான நடத்தைகளின் முழுமை 1ல் கொண்ட செல்வாக்கு அவனு அமையும்,
பேராசிரியர் ச. முத்துலிங்கம்
28

Page 46
*வாரீர் பணி ெ
l. சங்கத்திலே மலர்ந் சாகரங்கள் பல எங்குமே இங்கிதம ஏற்றமுடனே 6 பங்கமின்றி மங்கை பாரின் மிசை ப அங்கஞ் செழித்தே அகங் களித்து
2. கம்பனுடன் வள்ளு
கணக்கில்லாப் அம்மையவட் கணி அழகு பெறவே செம்மையுடன் வா
செய்திட்டார் எம்மாலே என்ன ட எம்மரிய தமிழ்
3. இந்தியாவிற் பாரதி இயம்பவொண் ( அந்தமிலாங் பணிக ஆறுமுகர் செய் வந்திடுவீர் தமிழ்
வளமுடனே ப{ முந்தி நின்று செய்
முடிவில் புகழ்
4. வளங்க்ள் பல தன் வகையாக அவ களங்கமின்றி அவs காத்து வரல் ந இளமையுடன் அவ6 என்றுமிந்தத் த விளங்குதற்கு வகை விருப்புடனே வ
5. சீராரும் பெருமையு
சிறப்புற்ற செ பாராண்ட பழம் ெ பாங்காக உடை நீராருங் கடலுலகில் நிலைகொண்டு : தாராருந் தமிழ்க் கு “ “ 6, Tifji Lu6oof? ),

சய்வோம்??
لقيه 0 கடந்து ாய் வளர்ந்து
66 ாங்குடனே
வாழ்ந்திருந்தாள்
வன் போற் புலவர்களும் மணிகள்
அணிந்து ழ்ந்திருக்கச் அப்பெரியோர் Ju 6it த் தாய்க்கு,
யும் ணுத் தொண்டு செய்தான் ாள் பல
திட்டார் o distir ல பணிகள் திடுவோம் ஏற்றிடுவோம்.
னகத்தே ளுடையாள் ர் சிறப்பைக்
ம் பணியே ர் எழிலாய் 5ரணி தன்னில் வகையாய் விதிகள் செய்வோம்.
டன் ந்தமிழ்த்தாய் LU ( 60oD , -ய அவள்
விளங்குதற்குத் குல்மே
riu G86m u Tui. ’ ”
மா. சிவபாலசுந்தரம், தமிழ், முதலாம் வருடம்.

Page 47
இயல்பூக்கக் கொள்கைய
w
ஒருவனுடைய தடத்தைக் கோலங்கள் எவ்வளவு சிக்கலாக இருந்தாலும் அவற் றை உருவாக்குவது சில அடிப்படை உந்தல்கள் இவ்வுந்தல்கள் இயல்பூக்கங் கள் என அழைக்கப்படும். மக்டுகல் (1908) "ஒரு நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வண்ணம் எழும் உள்ளார்ந்த உந்தலே இயல்பூக்கம்" எனக் கூறிவிருக்கிருர் இதற் குப் பிற்பட்ட காலத்தில் வலன்ரீன் (1960) இயல்பூக்கம் என்பது ஒருவருடைய நடத் தையைநிர்ணயிக்கும்பிறவியியல்பே" என்று யாவருக்கும் புரியும் வண்ணம் விளக்கியுள் ளார். இவ்விருவிளக்கங்களும் இயல்பூக்கங் கள் பிறக்கும் போதே இருப்பன் என்பதை வலியுறுத்துகின்றன. மக்டுகல் 14 இயல் பூக்கங்களை இனங் கண்டுள்ளார். மனிதரு டைய நடத்ன்தக் கோலங்கள் மிகச் சிக்க லானவை ஆகவே இப் பதிஞன்கு இயல் பூக்க்ங்கள் மாத்திரம் இந் நடத்தைக் (34sт லங்களுக்குக் க்ாரணிகளாக அண்மிய போதுமானவையர் என்பது ஆய்வுக்
குரியது.
சில மிசவும் எளிமையான நடத்தைக் கோலங்கட்டு இயல்பூக்கங்கள் நெர்க் காரணிகளாக அமையலாம் உதாரண்மர்க முரட்டு சுபாவம், ப யம் போன்றவை போரூக்கம் போன்ற இயல் பூக்கங்களால் ஏற்படும் அவ்வாறே பொருள்களைச் சேக ரிப்பதில் ஆர்வம் காட்டுபவர்க்கு ○grg#ti பூக்கம் உண்டு எனலாம் ஆனல் நாட்டுப் பற்று, பக்தி, போன்றன நேர்ர்கி ஏதோ ஒரு இயல்பூக்கத்துடன் தொடர்புபடுத்தக் கூடியவையல்ல. இதனுல் தான் வேணன் (Vernon) ஒல் போட் (Alport) போன்ற வர் இயல்பூக்கக் கொள்கைகளை முற்முக எதிர்த்துள்ளனர், நடத்தை வாதிகளும் இக் கொள்கையை ஏற்பதில்லை உதாரண மாக பிக் (Bigge) இக் கொள்கைக் கெதி ராக நான்கு பெரும் வாதங்களைத் தோடுத் துள்ளார்.
G

பின் இன்றைய நில ஆர். துரைராஜா B. Sc., iெp. Eர்.
1. இயல்பூக்கங்களைப் பற்றி கிட்டுப் பாட்டுப் பரிசோதனைகள் சீதுவும் நடாத்தப் படவில்லை. புள்ளியியல் ரீதி யான தரவுகள் ஏதுவும் கிடையாது.
2, இயல்பூக்கத்தினுல் ஏற்படும் நடத்தை கள் எனக் கொள்ளப்படும் பல, சாதா
ரண கற்றலின் விளைவுகளே.
3. உள்ப் பகுப்பாளர்க்ள்ோ குன்றி பண் பாட்டியலாளர்களோ, தம் ஆய்வு களில் இயல்பூக்கங்களைக் கண்டதாக அறிவிக்கவில்லை. உதாரணமாக கல்வி யறிவில்லாத பழங்குடி மக்களிற் கூட இயல்பூக்கங்கள் இருப்பதாகத் தெரிய வில்லை என அவர்கள் கூறுகின்றனர்.
4. மிருகங்களால் வளர்க்கப்பட்ட குழந் தைகளில் மனிதனுக்குரிய இயல்பூக் கங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.
இவ் வாதங்களை உற்று நோக்கினுல் சில குறைகள் இகுப்பதுபோல் தெரிகிறது. உதாரணமாக கட்டுப்பாட்டுப்பரிசோதனை களிஞலோ அன்றி புள்ளியியல் தரவுகளை வைத்தோ மாத்திரம் கொள்கைகள் யாவும் முன் மொழியப்படுவதில்லை. மேலும் இயல்பூக்கங்களைக் காண முடிய வில்லை. எனக் கூறிய உளப்பகுப்பாய்வாளர் கூட சில எண்ணக் கோலங்களைக் கண்டுள்ள தாக எற்றுக் கொண்டிருக்கின்றனர் மிரு கங்களால் வளர்க்கப்பட்ட குழத்தைகள் கூட மனித சமூகத்தினுடன் சேர்ந்த பின் சில மனிதனுக்கேயுரிய நடத்ன்திக் கோ லங்களைக் காட்டியுள்ளனர். இந் நடத்தை கள் யாவற்றிக்கும் கற்றலே க்ாரணம் எனக் கூறமுடியாது. இவ்வாரூக இயல்பூக்கங்கள் இல்லை எனக் கூறும் வாதங்கள் நம்பகமான வையல்ல என்பது தெளிவாகிறது. இவற் றின் காரணமாகத் தானே என்னவோ காலப்போக்கில் ஒல்போட் கூட மனிதனு டைய உளப்பாங்குகளும் செயல்களும்
25

Page 48
தெளிவற்ற சில அடிப்படைக் காரணி களிஞல் ஏற்படுகின்றன என ஏற்றுக்கொண் டுள்ளார் அவரைத் தொடர்ந்து லாங் பெல்ட் (Langfeld) போன்றவர் உளவிய லாய்வுகளை நடத்தி அவை மனிதனில் காணப்படுகின்றன என்று ஆதாரங்களுடன் நிறுவியுள்ளனர்.
இவ்வியல்பூக்கக் கொள்கைக்கு ஆதர வாகக் காணப் படும் சில சான்றுகளைப் Luntrit Gunr ub.
அ. முன்னர் ஒருபோதும் கேட்டறியாத, துன்பஅனுபவத்தை முன் எப்போதும் தராத ஒலிகளைக் கேட்டாலும் குழந் தைகள் திடுக்கின்றனர், அழுகின்றனர் இது கல்லா நடத்தையாகும்
ஆ. அருவருக்கத்தக்க ஒரு பொருளையோ ஒரு விலங்கையோ முதன்முறையாகக் காணுமிடத்துக் கூட குழந்தைகள் முகத்தைச்சுளிக்கின்றனர், வெறு ப் பைக் காட்டுகின்றனர்
இ. அன்பு அல்லது பாலியல் உணர்வைப் பெறும்போது மந்தகாசநிலை ஏற்படு கின்றது.
ஈ. பெற்றேரிடமிருந்து பிறந்த உட னேயே பிரிக்கப்படும் குழந்தைகளிற் கூட சில இந்த நடத்தைக் கோளங் களிற் காணப்படும் உதாரணமாக'ஒரி டத்தில் நிலைத்திருக்காமை நெறி பிறழ்வு. குழுநாட்டம் போன்றவை, உ, அநாதைப் பள்ளி போன்ற நிறுவனங் ளில் வளரும் குழந்தைகள் யாவரும் ஒரே இயல்புக்ளைக் கொண்டிருப்
பதில்லை,
ஆராய்வூக்கம் பணிவு அச்சம்
i ----
வியப்பார்ந்த மதிப்பு நன்றி
|-
பயபக்தி
-
26

இவ்வாருக இன்னும் பல அவதானங் கள் பிறப்புரிமையுடன் தொடர்பான இயல் பூக்கங்கள் இருப்பதற்குச் சான்ருக அமையும். சூழல் இவற்றின் மேலே சிறு மாற்றங்களை ஏற்படுத்துமேயொழிய நடத் களிற்கு அடிப்படைக் காரணிகள் இயல் பூக்கங்கள் போல்தான் தெரிகிறது சமூ கக் கோட்பாடுகளுக்கும் சட்டத்திற்கும் அமைய இயல்பூக்கங்கள் மறைக்கவோ மறுக் கப்பட்டாலும் அவை அழிவதில்லை அவை நனவடி நிலையை அடைந்து உள முரண் களை ஏற்படும் என பிராய்டு (Freud) போன்ற உளப்பகுப்பாய்வாளர் கூறுகின் றனர், இயல் பூக்கங்கள் சிறிதும் மாருது உறுதியாக இருந்தால் மனிதமுன்னேற்றத் கும் கூர்ப்புக்கும் இடையூருக அமைந்து விடும். ஆகவே அவற்றின் நெகிழும் தன்மையே ஒரு இனத்தின் கூர்ப் புக்கு காரணம் என டொப்ழான்ஸ்கி (DobZhansky) 6rgylb உயிரியலாளர் கூறுகிருர், அண்மைக்கால கண்டுபிடிப் புகளில் இயல் பூக்கங்கள் இருந்த மைக்குச் சான்ருக, அதே நேரத்தில் அவை சிறிதளவு நெகிழுந் தன்ம்ை உடை யன என்பதையே வலியுறுத்துகின்றன உதாரணமாக உஒாற்சன், கிறீக் (Watson and Crick) gaGuiagaolu DNA என்ற பரம்பரைக் காரணியின் கண்டு பிடிப்பு நோபல்பரிசை அவர்கட்கு எடுத்துக் கொடுத்தது DNA இன் அ  ைம ப் பும் இயக்க பொறிமுறையும் இயல்புகளின் உறுதியையே ஆதரிக்கின்றன.
மேலும் இயல்பூக்கங்களின் எண்ணிக்கை சிறிதாக இருந்தாலும் அவை பலவழிகளில் சேர்க்கையும் மீள் சேர் க் கை யும் அடைந்து, படிப்படியாக, எளிமையான உணர்ச்சிகளையும், பின் சிக்கலான உணர்ச் சிகளையும் அவற்றைத் தொடர்ந்து சிக்க லான நடத்தைக் கோலங்களையும் உருவாக்
is 6)
உதாரணமாக;-
->முதல் நிலை இயல்பூக்கம் |
யுணர்வு - முதல் நிலையுணர்வு
-->உணர்வுக் கலவை
-அசிக்கலான நடத்தை

Page 49
மேலே தரப்பட்டது போல் தேசப் பற்று, போன்ற ஏனைய சிக்கல் நடத்தை களுக்கும் காரணிகள் இயல்பூக்கங்களே எனக் காட்டலாம். டுவீ (Dewey ) கூட * இயல்பூக்கங்களும் நடத்தைகளும் ஒன்றுக் கொன்று என்ற தொடர்பை உடையன வன்று" எனக் கூறி, மேற்தரப்பட்ட விளக் கத்தை ஆதரித்துள்ளார் ஒரு குறிப்பிட்ட இயல்பூக்கம் எப்படி வெளிக் காட்டப் படுகின்ற தென்பது உயிரியின் பூரணத்து வத்திலும் சூழலில் அது ஏற்படுத்தும் தாக் கத்திலும் தங்கியுள்ளது. உதாரணமாக போரூக்கத்தின் விளைவாக போரூம் ஏற்பட லாம். சரணடைதலும் ஏற்படலாம் அல்லது மாற்று மறைமுக முறைகளைக் கையாளலும் ஏற்படலாம். ஆகவே இயல் பூக்கம் ஒன்ருக இருந்தாலும் நடத்தை வெளிப்பாடு பலவாக மாறலாம்.
இறுதியாக இயல்பூக்கங்கள் கல்விக்கு எவ்வாறு உதவும் எனப் பார்ப்போம் இயல் பூக்கங்களை சமூக சம வலுக்களாக மாற் லே கற்பித்தல் என டுவி கூறியிருக்கிருர், ஆகவே இயல்பூக்கங்கள் வகுப் பறை ச் சூழலுக்கு முரளுக அமையுமிடத்து வகுப் பறைச் சூழலை இயல்பூக்கங்களுக்கு அமைய நெறிப் படுத்தலே கற்பித்தலின் முக்கிய நுணுக்கமாகும்.
துணை நூல்கள்:-
1. W. Mc Dougal, Introduction to
Psychology (Boston: Luce, 19
2. F. H. Allport, Social Psychology
Houghton Miflin 1924)
3. N. Tinberger, The Study of Insti
Oxford Univ. Press, 1951 )
4. E. A. Peel, Psychological Basis o
(Edinburg: Olive and Boyd
5. R. S. Woodwork, Contemporary S
(London Methuen, 1976 )
6. A. Karunanandan, Simulation as
(Jaffna, Esoseac 1982).

சூழலை மாற்றியமைத்தல் எனக் கூறுமி டத்து இப் பொறி முறையை, ரின்பேர்கன் (Tinbergen 1951), G3 g5 stri L' (Thorpe 1956) முதலியோர் மிகுகங்களில் நடாத்திய பரி சோதனைகளிலிருந்தும் எடுத்துக் கூறியுள் ளனர். அவர்கள் கூற்றுப்படி இயல்பூக் கங்களை விடுவிப்பதற்கு (innate releasing mechaniam) (5 (espiò gir6ša 19- environ ment sign stimulus) SoyGOJ SRuutið. D-5T prGOOT மாக ஒரு பாவையைக் கண்டவுடன் சிறு மிகளில் தாய்மைக்கான நடத்தைக் கோ லங்கள் வெளிவருகின்றன. பாடசாலை யிலும் ஆசிரியர்கள் தம் நடத்தை*மூலமும் கற்பித்தற் சாதனங்கள் மூலமும் உரிய தூண்டிகளை ஏற்படுத்தினுல் இயல்பூக்கம் கள் வெளிக்கொணரப்படும். அண்மைக் காலத்தில் கருளுனந்தன் (1982) போன்ற வர்கள் பொருத்தமான கதைகளைக் கூறு வதாவலும் மாணவரின் இயல்பூக்கங்களை நெறிப்படுத்தலாம் எனக் கூறியுள்ளனர்,
எனவே மனிதனும், ஏனைய உயிரிகளைப் போலவே, கூர்ப்புக்கு அமைந்தவளுதலால் தன் இயல்புகள் மாரு திருக்கவும் அதே நேரத்தில் அங்கிக் கூர்ப்பு க்கு இடம் கொடுக்கும் வகையிலும் இயல்பூக்கங்கள் இயங்குகின்றன எனத் தெரிகிறது.
Social 21 )
( Boston:
nct (New York:
f Education,
1967)
chools of Psychology
a medium of Education
27

Page 50
குறைவிருத்தி ந கிராமிய அபிவி
இன்று குறைவிருத்தி நாடுகளின் கிரா மிய அபிவிருத்தி என்ற அம்சம் முக்கியம் பெற்றுக் காணப்படுகிறது. இதற்கான காரணங்களை நோக்கின் பெரும்பாலான மக்கள் கிராமங்களிலே அடர்த்தியாக வாழ்கின்றனர். அவர்களிலும் வறுமை யில் வாடுவோர் கணிசமானுேராகவும் , மேலும் குடித்தொகைப் பெருக்கம் வேலை யின்மை வருமான ஏற்றத்தாழ்வு போன்ற பொருளாதாரப் பிரச்சினைகளும் தலை விரித்து தாண்டவமாடுகின்றது. மேலும் அவர்களில் பெரும்பான்மையினர் உணவு உற்பத்தியில் ஈடுபடுவோராகவும் உள்ள னர். இத்தகைய நிலையிலேதான் கிராமிய அபிவிருத்தி அவசியமான ஒன்ரு க உள்ளது. கிராம்ங்களே ஒரு நாட் டி ன் முது கெதும்பு.
குறைவிருத்தி நாடுகளைப் பொறுத்த மட்டில் நகரத்துறை அபிவிருத்தி என்பது ஏற்படுத்த முடி யாத ஒன் ரு கவும் அதனேடு ஒப்பிடும் போது கிராமத்துறை அபிவிருத்தி என்பதே சாத்தியமான ஒன் ருகவும் காணப்படுகிறது. நகரத்துறை அபிவிருத்தியோடு ஒப் பி டு மிடத் து குறைந்த மூலதனம் உள்நாட்டுத் தொழில் நுட்பம், குறைந்த அளவு அந்நியச் செலா வணி போன்றன மூலம் கிராமத் துறையை அபிவிருத்தி செய்யக்கூடியதாக உள்ளது.
குறை விருத்தி நாடுகள் சுதந்திர மடைந்தபின் மேற்கொள்ளப்பட்ட பொரு ளாதார முயற்சிகளும் வெற்றிகரமான தோல்வியையே தழுவின. இதற்கு முக்கிய காரணம் கிராம அபிவிருத்தியில் கவனம் செலுத்தாமையே அத்துடன் வறியோருக் கும் செல்வந்தருக்குமிடையிலான அபிவி ருத்தியை அதிகரித்தது மேலும் அலுவலக மட்டங்களிலிருந்து கடதாசிகளில் தயாரிக் கப்பட்டனவே தவிர, மக்களோடு தொ
28

நாடுகளின் ருத்தி
டர்பு படுத்தி தயாரிக்கப் படாதவையா கவும் இருந்தன. இவ்வாருன் தோல்விகிள் பலவும் கிராம அபிவிருத்தி மு:ற்சிக்கு உந்து சக்திகள்ாக அமைந்தன. கிராமிய விருத்தியில் முதலீடு செய்ய நாட்டில் பீோ திய மூலதனம் இன்மையும் கிராமிய விருத் திக்கு முட்டுக் கட்டையாக இருந்தன.
கிராம அபிவிருத்தி என்பது விக்சர்ய அபிவிருத்தியோடு சமூக வளர்ச்சியினையும் ஏற்படுத்துவதாகும். słafnarfu syl Sáš ருத்தி கிராம அபிவிருத்தியல்ல ஆளுரல், கிராம அபிவிருத்தி விவசாய அபிவிருத்தி யின் அடிப்படையிலேயே தங்கியுள்ளது.
கிராமிய அபிவிருத்தியானது கிராமப் புறங்களில் கிடைக்கக் கூடிய மனித, பெளதீக மூலவளங்கள் அனைத்தையும் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்குதல், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உய்ர்த்தல் ஆள்வீத வருமானத்தை அதிகரிக்கச் செப் வதன் மூலம் வருமான ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்தல், சமூகசேவைகளை ஏற்படுத் துதல் சுகாதாரம் கல்வி போன்றவற்றின் விருத்தியில் கவனம் செலுத்துதல் போன்ற துறைகளில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.
இத்துறையை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் அது ஒரு வளர்ச்சியடையாத துறையாகவே காணப்படுகிறது. இதற்கு நகரத்துறையின் மறைமுகமான சுரண் டல்ே காரணமாகும். கிராமம் நகர்த்தை வள்ர்ப்பதாகவும், நகரம் கிராமத்தை உறிஞ்சுவதாகவும் காணப்படுகிறது.
விவசாய அமைப்பைப் பொறுத்த மட்டில் ‘பெருந்தொகை நிலம் ஒரு சிலரின் கையில் குவிந்து கிடப்பதும். குத்தகைப் பயிர் செய்வோருக்கு தகுந்த உத்தரவாத

Page 51
மில்லாமையும் நிலச்சீர்திருத்தச் சட்ட ம் காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை களிலும் அரசியற்றலையீடுகள் இருத்தல் போ ன் ற காரணங்கள் தோல்வியைத் தந்தன, அத்துடன் வங் கி ப் பழக்க மின்மை கல்வியறிவின்மை கடன் வழங்கு வதற்குரிய முறைகள் சிறிய நிலவுடமை யாளரிடம் இல்லாமை போன்றனவும்கிராம அபிவிருத்திக்குத் தடையாக காணப் படுகிறது.
அபிவிருத்திக்கான தி ட் ட மிட ல் கொள்கைகளை வகுத்தல் போன்றவற்றில் விவசாயிகள் இடம் பெருது உத்தியோகஸ் தரே இடம் பெறுகின்றனர். இவர்களுக்கு கிராமியப் பிரச்சினைபற்றிய அனுபவம் இல்லை, எனவே, இவை. பிரச்சினையைத் தீர்ப்பதாக அமையவில்லை. சந்தைப்படுத் தும் வசதியின்மை, போக்குவரத்து வசதி யின்மை விவசாய விஸ்தரிப்பு வசதியின்மை, வி வ ச ரா ய விஸ்தரிப்பு உத்தியோகத்தர் சம்பளத்திற்காக மட்டும் வேலை செய்தல் என்பனவும் மேற்கூறிய காரணங்களோடு சேர்ந்து தடையாக உள்ளன.
குறைவிருத்தி நாடுகளில் காணப்படும் கல்வி முறையும் அபிவிருத்திக்குத் தடை வாக உள்ளது. அதாவது கல்வி சமுதாய தேவைகளுடன் தொடர்புபடாது காணப் படுகிறது. அனேக குறை விருத்தி நாடுகள் வல்லரசு நாடுகளின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தமையால் அக்காலத்தில் வல்லரசு கள் புகுத்திய "வெள்ளங்கி த் தொழிற் கல்வி முறையையே பின்பற்றினர். இவர் கள் கல்வியை முடித்தவுடன் விவசாயம் செய்யத்தயங்குகின்றனர்" இவ் வாரு க பல காரணங்கள் ஒன்ருேடு ஒன்று இணைந்த
வாக்கைக் காப்பது ந கெடாமல் இருப்பது
Ο வயிற்றுக்கு இல்லாமல் ஆணுல் பண்பினுல் ஏ

வகையில் விவசாய அபிவிருத்திக்குத் தடை யாக உள்ளன.
எனவே, இக்கிராமியப் பொருளாதா ரத்தினை அபிவிருத்தி செய்யவேண்டுமாயின் பின்வரும் திட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும், அதாவது குத்த கைக்குப் பயிர் செய்வோருக்கு காணிகளைச் சொந்தமாக்குதல், காணி இல்லாதோருக் குக் காணிகள் வழங்குதல் காணிகளுக்கு உச்சவரம்பு அளித்தல் போன்றன மூலம் ஒரளவு அபிவிருத்தி யடையவைக்கலாம். கிராமத்துறையில் இருக்கும் மூடக் கொள்
கைகளை அகற்றி தொழில் "துப்பங்களைப்
புகுத்தவேண்டும். நவீன உரப்பாவனை இரசரயனகளை கொல் லி, பூச்சிநாசினி ஆகியவற்றை உபயோகிப்பதற்கு ஏற்ற வசதிகளைச் செய்து கொடுக்கவேண்டும்.
இவற்றை மட்டும் அபிவிருத்தி செய் வதோடு கிராமிய அபிவிருத்தி முடிவுற்றது என்று கூறமுடியாது. இவற்குேடு சமூக சேவைகள் கல்லூரி மருத்துவம் போக்கு வரத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்
'கவேண்டும். விவசாய அபிவிருத்தியோடு
இவற்றை ஒருங்கிணைத்தல் வேண் டும். இவ்வாறு ஒருங்கிணைப்பதன் மூலம் கிரா மிய அபிவிருத்தியை ஏற்படுத்தமுடியும் என்வே ஒருங்கிணைக்கப்பட்ட அபிவிருத் தியே உண்மையான கிராமிய அபிவிருத் தியாகும்.
திருமதி. மனுேரஞ்சிதம் ஜெபக்கொடி சமூகவியல் 11
நாணயம்; வாக்குக் அறிவுடமை.
O
O ஏழையாகி விடலாம்;
ாழையாகி விடக் கூடாது.
தொகுப்பு: செல்வி. த. நிர்மலாதேவி
தமிழ் 1ஆம் வருடம்,
多9

Page 52
யாழினிது.
உள்ளத் தி ல் நல்லுணர்ச்சிகளைத் தூண்டி விடுவதற்கென்றே அமைந்த வழி வகைகள் பல உண்டு, உயர்ந்த நூல்கள், சொற்பொழிவுகள். நாடகங்கள், வழி பாட்டு நிகழ்ச்சிகள், மெல்லிசைகள் இப் படிப் பல உண்டு. இசையிலே அமைந் துள்ள சில பண்களை மு  ைற யோ டு இசைக்கக் கேட்கின்ற போது வகைவகை யான நல்லுணர்ச்சிகள் எம் உள்ளத்திலே பொங்கும். அத்தகைய இசைகளை எல் லாம் இசைப்பதற்கு எத்தனையோ வகை வகையான கருவிகள் உண்டு. இவற்றின் உள்ளே வீணை தலைமையிடம் வகிக்கின் றது. பக்திச்சுவை, வீரச் சுவை, அவலச் சுவை முதலிய உணர்ச்சிகளை வடித்து எடுத்துக் கொடுக்கும் ஆற்றலில் வீணை நிகரற்றதொன்ருக விளங்குகின்றது.
வீணை நரம்புக் கருவிவகைகளைச் சேர்ந்த தொன்ருகும். தமிழ் இசை வகுத்தோர் யாழ் நான்கு வகை எனக் கூறுகின்றனர். இவைகளில் செங்கோட்டி யாழ் என்பது தான் இக் காலத்தில் நாம் வழங்கிவரும்வீணை எனத் தெரிய வருகின்றது, தமிழ் உலகத் திற்கு வீணை மிகப் பழமையானதுதான். தவிர சங்கீத ரத்னகரத்தில் பிரகதி. களா வதி, மகதி, கச்சபி என நான்கு வீணை களையும், அவற்றின் ஆசிரியர்களான விசு வாவசு, தும்புரு நாரதர், சரஸ்வதி முத லியோரை குறிப்பிடுவதுடன் தந்திபற்றி யும் கூறப்பட்டிருப்பதை நாம் அறிவோம். அத்துடன் இதில் மற்ருேர் சிறப்பான அம்சத்தை நாம் நோக்குவோமானல் இரண்டு கைகளின் துணை கொண்டு வாசிக்கக் கூடிய எந்த ஒரு வாத்தியத்திற் கும் தாளத்திற்காக மற்றவர் உதவியை நாட வேண்டியுள்ளது. ஆளுல் வீணை வாத் தியத்திற்கு இடது கைவிரலினல் வாசித் துக் கொண்டும் வலது கையினல் மீட்டிக் கொண்டும் சின்ன விரலினுல் தாளக் கம் பியையும் மீட்டலாம். இம் முறை வேறு எந்த வாத்தியத்திற்கும் கிடையாது. சங்

கீதத்தில் தேர்ச்சி பெற்ற ஒருவர் கமக வேறுபாடுகளையும், நுட்ப ஸ்ருதிகளையும் சோதித்தறிவதற்கு வீணையைத் தவிர மற் றெந்த வாத்தியமும் ஒவ்வாதென்பது அணு பவமான உண்மையாகும். ஆகவே எல்லா தலன்களிலும் உயர்ந்த இவ் வாத்தியம் என சொல்வதே தக்கதாகும். அந்த னைக் கண்ணுல் பார்க்கக் கூடாதென்று திரையின் பின்னேயிருந்து யாழ்பாடியின் இசையை இரசிக்கத்துணிந்த மன்னன் ஒருவன் அவனது இசையில் மயங்கி அந்த யாழ் பாடிக்கு எங்கள் யாழ்ப்பாணக்குடா நாட்டையே பரிசளித்தான் என்கிறது சரித்திரம். "துன்பம் நேர்கையில் யாழிசைத்து நீ!
இன்பம் சேர்க்க மாட்டாயா"
என்ற அருமையான பாடலையும் யாழி சையின் இன்பம் பற்றிய அதன் கருத்தை யும் நாம் நினைவு கூர்வது நன்று.
வீணையின் நரம்பிடை விளைத்த
தேமறை வாணியின் நாரதன் செவ்வியின்
வார்க்கவே
என்று கம்பர் எவ்வளவு அழகாக நரம் பின் நயம் பற்றி குறிப்பிடுகின்ருர்,
"ஆந்திய சங்கீதற்திற்கு அணிகலஞக விளங்கும் வாத்தியம் வீணை ஆகும். இந் தியாவின் தேசிய வாத்தியம் வீணை ஆகும் கலைமகளின் கையில் இவ்வாத்தியம் இருப் பதின் pavid இவ் வாத்தியத்தின் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றது. வீணு வேணு, மிருதங்கம் என வீணேயையே முதலாவதாக குறிப்பிடப்பட்டுள்ள இக் கருத்தின் மூலமே இதன் பெருமையை அறிய ஏதுவாக இருக்கின்றது,
குழலினிது யாழினிது என்பார் -
அம்மக்கள் மழலைச் சொல் கேளாதவர்.
செல்வி, செந்தில்மதி வைத்திலிங்கம் இசை 2ஆம் வருடம்,

Page 53
உளவியலில் குழ
உளவியல் பாடம் தொடங் ஊற்றென உள்ளம் விளங்சி காலக் கண்ணுடியை நோட் கடந்தவை நடந்தவை எத்
மீண்டும் தொடர்ந்தன சிந் மிதந்து வந்தன தொடரலை குழந்தை அழகு எழில் வீ குவலயம் மறந்து நானிரு
தேயிலைத் தோட்டச் சிருர சிந்திய சிரிப்பில் நான் ம மழலைப் பேச்சின் மத்தியில் மறந்து சிரித்தேன் மனம்
ஒளிரும் கண்ணில் ஒளிமல ஒடும் கால்கள் இளமான்க பாடும் குரல்கள் பசுங்கிளி பார்த்து மகிழ்ந்தது என்
கோபம் கொண்ட முகத்தி கொவ்வைப் பழத்தின் நிற பாவம் காட்டும் விழிகளிே தீபத் தொளியில் நான் ம
குழந்தைக் குறும்பைக் கை குப் பெனச் சிரித்தேன் நி: நுளம் போ மூக்கில் என்ெ விளம்பி என்னைச் சரி செ
ALLSSLSLSLSLMLSSSLLLSLLSLLALLSSLSLSSLSLSSLSS
யாராவது உன்னைக் உண்மையாயின் திருந் பொய்யாயின் நகைத்,

விகள்
கியது
யது .டமிட்டேன் தனையோ
தனைகள் }கள்
凸P
ந்தேன்
வர்கள்
றந்தேன்
ல் மெய்
தெளிந்தேன்
(Z5lD
s கள்
Tr
னிலும் முண்டு
5) றந்தேன்
ண்டு மனம் லை மறந்தேன் றன்னை
ய்தேன்.
ச. இரத்தினசிங்கம் ஆரம்பக் கல்வி 1ஆம் வருடம்.
குறை கூறிஞல் அது திக் கொள். து விடு.
தொகுப்பு: செல்வி. த. நிர்மலாதேவி தமிழ் 1ம் வருடம்.
3.

Page 54
இலங்கையின் சனத்தொ அதன் போக்கும்.
ஒரு நாட்டின் பெரளுளாதார விகுத் தியில் சனத்தொகை முக்கிய பங்கினே வகிக்கின்றது. எமது நாட்டினைப் போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் சனத்தொகைப் பெருக்கமானது முக்கிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது. இந் நாடுகளின் உற்பத்திப் பெருக்கம் அதிக ரிக்கும் சனத்தொகையின் நுகர்விற்குப் பயன்படுகின்றதே தவிர சனத்தொகை யினது நுகர்வினை அதிகரிப்பதற்கு பயன் படுவதில்லை. பிறக்கின்ற ஒவ்வொரு குழந் தையும் ஒரு மூளையுடனும் இரு கரங்களு டனும் பிறக்கின்றதென்பனை விட, ஒரு வாயுடனும், வயிற்றுடனும் பிறக்கின்ற தென்பது அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்குப் பொருந்துவதாக உள்ளது. இதன் காரணமாக ஏனைய நாடுகளிடம் கையேந்த வேண்டிய நிலை காணப்படு கின்றது. இதனடிப்படையில் சனத்தொ கையினைக் கட்டுப்படுத்துவது முக்கியமாக வேண்டப்படுகின்றது.
இலங்கைபில் சனத்தொகை மதிப்பீ டானது முதன் முதலில் 1871ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அப்போதைய கணக் கெடுப்பின் படி சனத்தொகையானது 2° 4 மில்லியனுகக் காணப்பட்டது, 1971ம் ஆண்டு சனத்தொகை மதிப்பீட்டின் போது 127 மில்லியணுக அதிகரித்திருந் தது இதிலிருந்து "எமது நாட்டின் சனத் தொகையானது 100 வருடங்களின் பின் னர் ஐந்து மடங்கிற்கும் மேலாக அதிகத் திருப்பதை காணக்கூடியதாக உள்ளது இவ்வதிகரிப்பு வீதமானது ஒரேசீரான தாகக்காணப்படவில்லை. அதாவது 1871 தொடக்கம் 1946 வரையான 75 ஆண்டு காலத்தைப் போன்ற இருமடங்கு சனத் தொகையாக 1946 தொடக்கம் 1971 வரையான 25 ஆண்டு காலத்தினுள் அதி கரிப்பு காணப்பட்டது. 1871ல் 24 மில் விஞக இருந்த ஈசனத்தொகை 1946ல் 67 மில்லியனுகவும் 1971ல் 127 மில்லிய ணுகவும், பிற்பட்ட காலத்தில் வேகமாக
32

கை வளர்ச்சியும்
அதிகரித்திருப்பதைக் காண்க் கூடியதாக உள்ளது.
நாடுகளின் சனத்தொகை வளர்ச்சி யானது இரு வழிகளில் ஏற்படலாம். இயற்கை அதிகரிப்பு, குடிப்பெயர்ச்சி அதிகரிப்பு என்பனவாகும். இயற்கை அதி கரிப்பு என்னும் போது பிறப்பு, இறப்பு விகிதத்திற் இடையேயான வேறுபாட்டி னைக் குறிப்பதாகும். குடிப்பெயர்ச்சி அதி கரிப்பு என்னும் போது ஒரு நாட்டில் இருந்து வெளியேறுபவர்களை விட வெளி நாட்டிலிருந்து குடியேறுவோர் தொகை கூடுதலாக இருக்கின்ற நிலைமையைக் குறிக்கலாம். எமது நாட்டில் இவ் விரு அதிகரிப்புகளும் வேவ்வேறு காலங்களில் செல்வாக்கு செலுத்தியமையைக் காணக் கூடியதாக உள்ளது, குறிப்பாக 1871 தொடக்கம் 1900 வரையுள்ள காலத்தில் குடியேற்றத்தின் sint puterTLDT 95 சனத் தொகை அதிகரிப்புக் காணப்பட்ட தென லாம். இதற்குக் காரணம், பெருந்தோட் டப் பயிர்ச் செய்கைக்காக தென்னிந்தி யாவில் இருந்து தொழிலாளர்கள் பெருந் தொகையாகக் கொண்டு வரப்பட்டமை யாகும். ஆஞல் 20ஆம் நூற்ரூண்டின் ஆரம் பத்தில் இருந்து வெளிநாட்டார் குடி "யேற்றம் படிப்படியாகக் குறைந்து இயற்கை அதிகரிப்பே முக்கிய இடத்தி னைப் பெறத்தொடங்கியது,
இலங்கையின் சனத்தொகை வளர்ச்சி வரலாற்றின் 1946க்கு முன் உள்ள காலம் பின்னுள்ள காலம் என இரண்டாகப் பிரிக்கலாம். 1871- 1946 6. GOD UT IT60,T காலப்பகுதியில் முக்கியமாக குடிப் பெயர்ச்சி அதிகரிப்புக் காணப்பட 1946ன் பின் இயற்கை அதிகரிப்பு முக்கிய இடத் தினைப் பெறுவதனைக் காணலாம் இயற்கை அதிகரிப்பு விகிதம் அதிகரித்துச் செல்வ தற்கு பிறப்பு விகிதத்தில் பெருமளவு மாற்றம் ஏற்படாமலும் இறப்பு விகிதத்

Page 55
தில் பெருமளவு வீழ்ச்சி ஏற்பட்டமையும் காரணமாகும், 1946ல் 198% வீதமாக இருந்த இறப்பு விகிதம் 1971ல் 76% வீதமாக குறைவடைந்துள்ளமை குறிப் பிடத்தக்கது இதற்குக் காரணமாக சுகா தார வைத்திய வசதிகள் காரணமாக மலேரியா நோய் பரவுதல் குறைந்தமை, உயர்ந்த வாழ்க்கைத்தரம். சிறந்த சுகா தாரப் பழக்கவழக்கங்கள், போஷாக் குள்ள உணவுகள், பிரசவ தாய்மார் பராமரிப்பு போன்றன காணப்பட்டன. இதன் கா ர ன மாக 1931 - 1940க்கு இடைப்பட்ட காலத்தில் 1000 த்திற்கு 23 ஆக இருந்த இறப்பு விகிதமானது 1951 - 1960 க்கு இடைப்பட்ட காலத்தில் 1000க்கு 10-4 ஆக வீழ்ச்சியடடைந்தமை குறிப்பிடத்தக்கது. இவ் இறப்பு வீதத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியே துரித சனத்தொகைப் பெருக்கத்திற்குக் காரணமாக அமைந்தது.
ஆயினும் 1960ன் பின்பு பிறப்பு விகி தத்திலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை அவ தானிக்கக் கூடியதாக உள்ளது. 18711881 காலப்பகுதியில் 27*4 ஆக இருந்த பிறப்பு விகிதமானது 1960 காலப்பகுதி யில் 373 ஆக அதிகரித்து பின்பு 19611970 ஆண்டு காலத்தில் 327 ஆக குறை வடைந்துள்ளது. இவ் வீழ்ச்சி எமது சனத் தொகை அமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். ஐக்கிய நாடுகள் தாபனத் தின் கருத்துப்படி இலங்கையின் பிறப்பு வீத வீழ்ச்சிக்கு குடும்பக் கட்டுப்பாட் டினை மேற் கொண்டமை அடிப்படைக் காரணமெனக் கூறமுடியாதெனவும், தொழில் விருத்தி, சீரடைத்த சுகாதாரம் கல்வி, பெண்களின் சம அந்தஸ்து. சிறு பிள்ளைகள் வேலைக்குச் செல்லுதல் தடுக் கப்படல், முதியோர் ஓய்வூதியம் போன்ற வற்றை காரணமாகக் கூறப்படுகின்றது. இவற்றுடன் பெண்கள் காலம் தாழ்த்தி கல்யாணம் செய்தல், பெண்களின் உயர் கல்வி போன்றனவும் காரணமாக அமைந் துள்ளது. எனினும் கூடிய பிறப்பு விகிதத் தினைக் கொண்ட நாடுகளில் இலங்கையும் ஒன்ருகக் காணப்படுகிறது.

இந் நிலையில் அதிகரிக்கும் சனத் தொகைக்குத் தேவையான உணவு, உடை, மருந்து வகைகளுக்காக பெருமளவு வெளி நாட்டு செலாவணியினை செலவிட்டு இறக் குமதியினை மேற்கொள்ள வேண்டி உள் ளது. இலங்கையின் வருமானத்தில் உண வுப் பொருள் இறக்குமதிக்காக மட்டும் 40% வீதமான பகுதி செலவிடப்படுகின் றது, இதன் காரணமாக பொருளாதார வளர்ச்சிக்குத் தேவைப்படும் முதலீட்டு மூலம் பொருட்களை இறக்குமதி செய்வ தற்கு போதிய அன்னிய செலாவணி இல்லாதுள்ளது. இதிலிருந்து இலங்கையின் சனத்தொகை அதிகரிப்பே அன்னிய செலா வணிப் பிரச்சனைக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் தடையாக உள்ளதெனலாம்.
அடுத்து இலங்கையின் கிராமிய விவ சாயத்துறையினைப் பார் க் குமிடத் து, அங்கு நிலப்பற்றுக்குறைப் பிரச்சினை ஏற்படு கின்றமையைக் காணலாம். அதாவது சனத் தொகை அதிகரிப்பிற்கேற்ப நிலமா னது அதிகரிப்பதில்லை. இதன் காரணமாக இருக்கின்ற நிலத்தினையே அதிகரிக்கும் தொகைக்கு பங்கிட வேண்டிய நிலை ஏற் படுகின்றது. இதனுல் நிலங்கள் துண்டா டப்படுவதுடன் பாரிய அளவில் இயத்திர மயமாக்கத்தினேப் பயன் படுத்தி உற்பத் தியினை மேற்கொள்ள சாத்தியமாக -győö011) வதில்லை. அத்துடன் இந் நிலப்பிரச்சனை காரணமாக மலை நாட்டுப் பகுதியில் காடு களை அழிப்பதால் மண் அரிப்பு ஏற்படுவ துடன் மழை வீழ்ச்சியும் பெருமளவு பாதிக் கப்படுவதாக அமைகின்றது.
இன்று இலங்கையினைப் பொறுத்த வரை வருமானக் குறைவு முக்கிய பிரச்ச னையாக உள்ளது. மொத்த தேசிய வருமா னமானது குறைவாகக் காணப்படுவதால் தலா வருமானமும் குறைவாகவே கானப் படுகின்றது. தலா வருமானக் குறைவிற்கு சனத் தொகை அதிகரிப்பே காரணமாகும். இக் குறைந்த தலா வருமானமானது குறைந்த சேமிப்புக்கும், குறைந்த முதலீ ட்டிற்கும் காரணமாக இருப்பது டன் குறைந்த பொருளாதார வளர்ச்சிக்கும் காரணமாகவுள்ளது. அத்துடன் குழந்தை களது எண்ணிக்கை மொத்த சனத்தொகை யில் கூடுதலாகக் காணப்படுவதால் உற் 33

Page 56
பத்தியில் ஈடுபடாத நுகர்வோரதுதொகை கூடுதலாகக் காணப்படுகிறது. இதன் கார ணமாக ஒருவரது உழைப்பில் பலபேர் தங்கியிருப்பதால் பெரும்பகுதி சேமிப்பாக வன்றி நுகர்விற்காகவே செலவிடப்படுகி றது. இந் நிலைமையானது மக்களதுகுறைந்த வாழ்க்கைத் தரத்திற்கும் கா ர ண மாக உள்ளது
இதிலிருந்த சனத் தொகை அதிகரிப் பின் காரணமாக மேற்கூறப்பட்ட பிரச் சினேகள் காணப்படுவதுடன் பொருளா தார வளர்ச்சிக்கும் தடைக் கல்லாக அமைத்திருப்பதைக் காணலாம். ஒரு நாடு பொருளாதாரத் துறையில் தன்னிறைவு பெறவேண்டுமாயின்வருமானத்தில் பெரும் பகுதியினை பொருளாதார அபிவிருத்தி முயற்சிகளில் மேற்கொள்ள வேண்டும். இதற்கு சனத் தொகை வளர்ச்சி வேகத் தினக் கட்டுப்படுத்த வேண்டியது இன்
தன்னுடைய ஆற்றலை உள இழத்தவன்.
மரத்தின் பழுத்த இலையும்
மனச்சாட்சியின்படி நடப்ட பயப்படுவதே இல்லை.
வாழ்வில் நம்பிக்கை என்ப
நல்லவரோடு தோழமை கெ ஒருவனுகிவிடுவாய்.
34

றியமையாததாகும். கடந்த காலத்தி லும் விட இன்றைய சனத் தொகை வேகம் குறைவாகக் காணப்பட்ட போதும் அத ஞல் ஏற்படும் பிரச்சினைகள் தவிர்க்க முடி யாதுள்ளது. இதன் காரணமாக இன்றைய அரசாங்கம் மகாவலி அபிவிருத்தித் திட் டம், சுதந்திர வர்த்தக வலயம், வெளி நாட்டு வேலை வாய்ப்பு என்பன மூலம் ஒரளவு பீரச்சனைகளுக்குத் தீர்வு காண முயலுகின்றது. ஆளுல் முற்று முழுதாக இப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண சனத் தொகை அதிகரிப்பினைக் குறைக்க பிறப்பு வீதத்தினைக் குறைக்க வேண்டும். இதற் கேற்ற நடவடிக்கைகளை எடுக்குமிடத்து சனத்தொகை அதிகரிப்பு பிரச்சனைக்கு வழி காணுவதுடன் பொருளாதார வளர்ச் யினேயும் ஏற்படுத்த முடியும்.
செல்வி ஜெபமலர் அருணுசலம்
சமூகக் கல்வி (1ஆம் வருடம்)
ார்ந்தவன் தன்னுடைய துன்பத்தை
மாந்தர்கள் வாழ்வும் ஒன்றுதான்.
வன் நீதிமன்றங்களின் தண்டனைக்குப்
து நல்லதுதான்; அதற்குஎல்லை உண்டு;
ாள்; அப்படிச் செய்தால் நீ அவர்களில்
செல்வி த. நிர்மலாதேவி (தமிழ் 1ஆம் வருடம்)

Page 57
அதிகம்
தென்னை மரத்தால் ப தெளியக் சற்றல் அறி தன்னை உணர்ந்தால்
தரணி செல்ல அது உ
ஒயா உழைப்பால் உ உயர்ந்தோர் நட்பால்
பாயா நதியால் பாழ: பழகிங் பிரிந்தால் துய
சிறியோர் நட்பால் து சிந்தனை செய்யின் ெ பெரியார் உரையால் பிறந்தோர் உயர்வால்
Lu u GIFTISTID
விரைத்து நட வீதி உனக்காக விரித்து கிடக்கிறது விதி உன்னை வழி நடத்துகின்றது தொடங்கிய இடமும் முடிவின் எல்லையும் உன் விழிகளுக்கு எட்டா நிலை கண்டு இரு தொடுவானங்கள் எள்ளி நகைக்கின்றன பரவாயில்லே உன் பாதையோரத்தில் உன் திறன்கள் மைல் கற்களாகட்டும் வாழ்க்கைச் சலனங்கள் பாதை நடு முட்புதரெனின் அதனை உன் வலியகரம் களைந்தொடித் தெறியட்டும் துரரம் சொற்பமே விரைந்து நட

யன் அதிகம்
வதிகம் அருளதிகம் தவும்
பர்வதிகம்
நலமதிகம்
திகம்
ரதிகம்
துயர் அதிகம்
சயல் அதிகம்
பிழைமாயும்
தனம் குவியும்
இரா. சூரியகலா மனையியல் பிரிவு 118
(ւpւԳ6ւ
ஏ நிழலே! எத்தனை காலம் பிரியா தெனே நீ வெறியுடன் தொடர்வாய் உன் வேட்கையின் வெம்மைக்கு என் பெருமூச்சின்று ஈடாகப் போதுமா ஆனலும் லட்சோப லட்சம் உயிரணுக்கள் ஒளியை அரவணைத்தபோது தெறித்த உணர்ச்சியற்ற மாயை நீ உனக்கித்தனை பலமா? பொறு உனை ஒழித்துக்கட்ட நாள் வரும் நான் மறையும் நாள் என்ருே அன்று
திருமதி மலர் பாக்கியராஜா (ஆரம்பக் கல்வி 2ஆம் வருடம்)

Page 58
பூந் துற்கை ே
கச்சேரி பஸ் நிலை
வெளிநாட்டு உள்நாட்டு உத் தனியார் ஸ்தாபனம். விவ உதயத்தில் ஏழில் செவ்வாய் ம விவாகரத்து செய்தவர்கள் 2, 4, 7, 8
உடைய உயர்குல மணமக்கள்
தொடர்பு கொள்ளவும் (மு
T. S. MAN
பூரீ. துற்கை ே கச்சேரி பஸ் நிலை
கோப்பி, தேநீர்
குளிர்பான சிற்றுண்டிகள்
பற்றிஸ், கட் பிஸ்கற் வ
சிறந்த
சண்யோ கோட்
எமது தய
மங்கள வைபவங்களுக்கும்
முன்கூட்டியே ஒடர் செ SLUNYAH COFF
16 B, 5
சுன்(

சாதிட நிலையம்
பம் - யாழ்ப்பாணம்
நியோகத்தர் கூட்டு ஸ்தாபனம் சாயம், சொந்த வியாபாரம் ற்றும் கிரகதோஷம் தாரக்குற்றம்
பிறப்பெண், கூட்டெண், பெயரெண் சகல வயதிலும் இருக்கிறர்கள் பத்திரைக் கடித உறையுடன்)
NY (அகிலன்ஸ்) சாதிட நிலையம்
யம் யாழ்ப்பாணம்
, சண்யோ பீடா
வகைகளுக்கும் பம்பே ஸ்வீற்ஸ் லெஸ், கேக் கைகளுக்கும்
இடம் Ji & Ba.6bUTi
ாரிப்புகளை
மற்றும் பண்டிகைகளுக்கும் ப்து பெற்றுக் கொள்ளலாம்
EE 88 GOL BAR
வீன சந்தை
கைம்

Page 59
பாடசாலையில்
ஒரு நாட்டின் பரிபாலனத்தில் பங்கு யிலும், மேன்மையிலும் கல்வி முக்கிய இட கொள்வார்கள். கல்வி அமைப்பு சரியான களும் முறையான வளர்ச்சியை அடைய மு ஆசிரியர்களில்தான் தங்கியுள்ளது.
ஒருவரின் தல்வாழ்வும் நாட்டின் நல்வி திருக்கிறது என்ற உண்மையைக் கருத்திற் சுெ முழு மனிதனுக்கி அனுப்புவதே கல்வியின் அ கத்தில் இருந்து பிரிக்க முடியாத ஒன்ருக வருவதற்கு வேண்டிய பயிற்சியை மாணவர்க பணியாக உள்ளது. இது மட்டுமல்ல அ, வல்லுனர்களை உண்டாக்குவதுடன் நல்லுண கொண்ட தன்னடக்கமுள்ள பண்பாடுடைய பணிகளில் ஒன்ருக அமைகிறது.
வீட்டிலிருந்து முதற்கண் பாடசாலைக்கு நோக்குகிருள், இச் சூழலைக் கூடியவரையில் கும் பொறுப்பு ஆசிரியரிடம் தங்கியுள்ளது. அ குழந்தையிடம் உண்டாக்க வேண்டியது ஆ8 கிறது. உதவிக்கும் ஆலோசனைக்கும் எப்பொ ஆசிரியர்கள் இருத்தல் வேண்டும். எந்தவொ பொறுமையை இழத்தல் கூடாது. இதைச் 8 ஆசிரியர் சிறப்பான பயிற்சியைப் பெற்றிருத்
பாடத்தை மையமாகக் கொண்டு கர பிள்ளையை மையமாகக் கொண்டு கல்வி பே பவத்தின் மூலம் அறிவைப்பெற வாய்ப்பளிக் வொருவரும் ஏதோ ஒரு துறையில் கூடிய பொதிந்திருக்கும் இவ்வாற்றலை வெளிக்கெ நோக்கம் என்பதை ஆசிரியர்கள் கருத்திற்ெ தொழிற்பட வேண்டும்.
மாணவன் சமூகத்தில் இருந்து வந்தவ தால் அவனை சமூகத்திலிருந்து வேறுபடுத்த டங் கொண்டுள்ள ஆசிரியர்கள் மாணவனு தொடர்பைத் தெளிவுபடுத்திப் பொறுப்புள்
கல்வி கற்ற பிள்ளைகளே ஒரு நாட் நாட்டிலுள்ள பிள்ளைகளின் ஆற்றலைப் பெரு சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்குத் கத்துடன் இலவசக் கல்வியை அரசாங்கம் வ
j

ஆசிரியர் பணி
கொள்ளும் சகல அமைப்புக்களின் வளர்ச்சி பெறுகிறது என்பதை எல்லோரும் ஏற்றுக் முறையில் இருந்தால்தான் எல்லா அமைப்புக் ւպւb. எனவே அமைப்புக்களின் வளர்ச்சி
ாழ்வும் மக்களின் கல்வியறிவைப் பொறுத் ாண்டு பாடசாலையில் நுழையும் குழந்தையை டிப்படை நோக்கமாகும். பாடசாலைகள் சமூ அமைந்துள்ளது. சமூகத்தில் அங்கத்தவனுக ளுக்கு வழங்குவதே ஆசிரியரின் முக்கியமான றிவைக் கூர்மைப் படுத்தித் தொழில் நுட்ப ார்ச்சியோடு நாகரீகமான பழக்கங்கள்ை: மேற் நற்பிரஜைகளை உருவாக்குவதும் ஆசிரியரின்
ந வரும் குழந்தை மாறுபட்ட சூழலை எதிர்
குழந்தையின் விருப்பத்திற்கேற்றதாக அமைக் ஆரம்பத்திலேயே பாடசாலை மீது விருப்பத்தை ரிேயர்களின் மிகப்பெரிய கடமையாக அமை ‘ழுதும் போகக்கூடிய பெற்றேர்களைப் போன்று ாரு சந்தர்ப்பத்திலும் ஆசிரியர்கள் தங்களது சிறப்பாகச் செய்ய பயிற்சிக் கலாசாலைகளில் தல் நன்று.
நபித்தல் நிலை மாறி இப்பொழுது நாட்டில் ாதிக்கப்படுகின்றது. ஆகவே பிள்ளைகள் அனு க வேண்டியது ஆசிரியரின் பணியாகும். ஒவ் ஆற்றல் உடையவராக இருப்பார்கள். உட் ாணர்வதும் பயிற்சி அளிப்பதுமே கல்வியின் காண்டு ஒவ்வொருவரின் திறமைக்கும் ஏற்பத்
ன் திரும்பவும் சமூகத்திற்குள் அடக்கமாவ முடியாது. மாணவனின் வளர்ச்சியில் நாட் *கும், சமூகத்திற்குமுள்ள இந் நெருங்கிய ா குடிமகளுக வளரச் செய்தல் வேண்டும்.
டின் சிறப்பான வளங்கள் என்பதற்கிணங்க ந்தொகையாகப் பெறுவதுடன் அதன் மூலம் தேவையான மனிதவளத்தைப் பெறும் நோக் ழங்கி வருகின்றது. இருப்பினும் கல்விக்கான
37

Page 60
மூலவளங்கள் நாட்டிலுள்ள பாடசாலைகளுக் பாடசாலையின் நிலையையறிந்து எதிர்காலத்ை ரின் கடமையாகும். இவ் அதிபர் சிரமமின் ஆசிரியர் தம் பங்களிப்புகளைச் செய்ய வேண் பரிமாறல்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டு நன்மை பெற வாய்ப்பை ஏற்படுத்திக் கொ
கற்றல், கற்பித்தல் சூழலுடன் தொட கூடங்கள், விளையாட்டு மைதானம், தளப சாலைப் பரிபாலனத்தில் அடங்குகின்றன. இ செய்வதும் ஆசிரியரதும் அதிபரினதும் கடை பிறருக்கு உதவும் மனப்பான்மை, வெற்றி நம்மைச் சூழ்ந்துள்ள சமூகத்தின் முன்னேற்ற முன்னேற்றமடையச் செய்வது ஆசிரியரின் போட்டி, பரிசளிப்பு, பெற்ருேர் தினம், பங்குபெறச் செய்வது ஆசிரியரின் பணியாகு
கடமைகளையும், சேவைகளையும் ஆசிரி ருேரின் அனுசரணையுடன் திட்டமிட்டுச் செ பணியினை மேற்கொள்ளுதல் வேண்டும். * வரமுடியும்.
易8

குப் பகிர்ந்து அளிக்கப்படுவதில்லை. எனவே தத் திட்டமிடல் செய்ய வேண்டியது அதிப றித் திட்டமிட்டுப் பணியைச் செய்வதற்கு டும். ஆசிரியர் அதிபருடன் தங்கள் கருத்துப் ம். இதனுல் இவர்களும் பாடசாலையும் கூடிய ாள முடியும்.
டர்புடைய பாடசாலைக் கட்டிடங்கள், ஆய்வு ாடங்கள், உபகரணங்கள் ஆகியனவும் பாட பற்றைப் பாதுகாப்பதும் அபிவிருத்தியடையச் மயாகும். மாணவர்களுக்கு அறிவு, ஆற்றல், தோல்விகளை சமமாகக் கொள்ளும் தன்மை, த்தில் அக்கறை காட்டல் ஆகிய துறைகளில் பணியாகும். மாணவர்களை விளையாட்டுப் சுற்றுலா சிரமதான இயக்கம் ஆகியவற்றில்
.
யர்கள், அதிபர், மாணவர் பெற்ருேர் போன் ப்ய வேண்டும். பாடசாலையில் ஆசிரியர் சிறந்த அப்போதுதான் ஒரு இலட்சிய ஆசிரியராக
திரு. அ. ழரீகரன் ஆரம்பக் கல்வி:

Page 61
அருணு இல்லம் 4тиштетi
திரு. சீ. அந்தோணிமுத்து திருமதி பா. சண்முகராஜா செல்வி சு. நவரத்தினம் தலைவர் :
திரு. க. விஜயராஜா திருமதி வசந்தி நேசதுரை செயலாளர் :
செல்வி க. றெஜினு மார்க் பொருளாளர் :
செல்வி க. விஜயலட்சுமி விளையாட்டுத்தலைவர் :
திரு. கோ. யோகராஜா செல்வி விஜயலட்சுமி கிருஷ்ணசாமி
செம்மை, உண்மை, அழகு என்பன லாழ்வோடு தொடர்புள்ள சிறந்த பண்பு களாக அன்று தொடக்கம் மதிக்கப்பட்டு வந்துள்ளன. செம்மையைக் குறிக்கும் சிவப்பு நிறம் எமது இல்லத்தின் நிறம் என்னும்போது இறுமாப்படையும் நாம் எமது இல்லத்தின் இவ்வாண்டறிக்கையை ** கலைமலர் " மூலம் சமர்ப்பிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகின்ருேம்.
பரிசையோ பெருமதிப்பையோ கணித் துக் கொள்ளாது போட்டிகளில் செம்மை யாகப் பங்குபற்றுவதையே குறிக்கோளா கக் கொண்டு எமது இல்லம் சுமுகமான போட்டி மனப்பான்மையுடன் அயரா உழைப்போடு எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கு பற்றித்தனது பெருமையைப் பேணியுள்ளது. குறிப்பிட்ட சில முக்கிய நிகழ்ச்சிக ளில் எமது இல்லம் மதிப்பிற்குரிய இடத் தைப் பெற்றதோடு சிறப்பாக அணிநடை யிலும் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டதில் பெருமையடைகின்ருேம்.
பல வழிகளிலும் எமது இல்லத்தின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்கிய பொறுப்பு விரிரையாளர்கட்கும், ஆசிரிய மாணவ மாணவிகட்கும் எமது நன்றிகள் உரித்தாக் கட்டும்.
செல்வி அ. றெஜிஞ மார்க் செயலாளர்

இராதா இல்லம் காப்பாளர்கள் :
திரு. க குககுமாரராஜா திருமதி ம. திருச்சிற்றம்பலம் திருமதி சி. இராமநாதன் இல்லத்தலைவர்:
திரு. சு. மா. தனபாலன் திருமதி மேசியா துரைராஜா செயலாளர் :
செல்வி வரதலட்சுமி இராஜதுரை பொருளாளர் :
திருமதி நா. இராஜரட்ணம் இல்ல விளையாட்டுத் தலைவர்:
திரு. இ. மரியான் கூஞ்ஞை செல்வி தேவரதி அருள்நாயகம் எமது கலாசாலை இல்லங்கள் மூன்றி னுள்ளே இடைநடுவே இன்பமாம் இராதை நாமம் பூண்டு பசுமையாம் பட்டாடை யுடுத்தி பண்புடனே தன் பணிகளைப் பூண்டு வந்த பாவையவள் இராதை இல்லம் படைத்து விட்ட பண்பட்ட செயல்கள் எல் லாம் பார் போற்றும் உன்னதச் செயல்க ளென்று உங்களுக்கு உரைத்திட உணர்ச்சி பொங்கி கணபதி யாம் எம்மிறை தாழ் வணங்கி இனிதே எடுத்தியம்புகிருேம்.
இவ்வாண்டு நடைபெற்ற இல்லப் போட்டிகளில் இசைப்போட்டி, க ர பந் தாட்டப்போட்டி, கோலப்போட்டி, கீழ்ப் பிரிவு நடனப்போட்டியிலும் முதலிடத்தைப் பெற்ற பெருமை எமக்குரியது. எதிர்கால இல்ல உறுப்பினர்களே உங்களிடம் நாம் வேண்டுவது தொடர்ந்து எமது இல்லத்தின் புகழை நீவிர் பாதுகாக்கவேண்டும் என்பதே. எமது இல்லம் சிறப்புற இயங்குவதற்கு ஆக்கமும் ஊக்கமும் தந்துதவிய எமது இல் லக்காப்பாளர்கள், போட்டிகளில் வெற்றி களை ஈட்டித்தந்த இல்ல உறுப்பினர்கள், இவை யாவற்றையும் செய்வதற்குரிய வசதி களை ஏற்படுத்தி தந்த எமது அதிபர் உப அதிபர் யாவர்க்கும் எமது இல்லம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்ருேம். வரதலட்சுமி இராஜதுரை Goeru Javnratř
39

Page 62
சுவர்ணு இல்லம்
காப்பாளர்கள்:
திரு: வை. கா. சிவப்பிரகாசம் திருமதி: சி. கணேசன் திருமதி: பு. இராமகிருஷ்ணன் தலைவர்:
திரு. அ. பூgஸ்பரவிங்கம் செல்வி: பா. இன்பமலர்
செயலாளர்
திரு. சி. கணபதிப்பிள்ளை செல்வி. ச. சுசீலா பொருளாளர்:
திரு. இரா. உதயகுமார் செல்வி, ஞா. அதிசயநாயகி விளையாட்டுத்தலேவர்
திருமதி. சி. சின்னத்துரை செல்வி. இ. ராஜசுலோசஞ.
சுடச்சுடச் சுடரும் சுவர்ணம் போல் போட்டிகளால் புடமிடப்பட்டுத் தனக்கென எதிலும் தனியிடத்தைப் பெற்று மிளிர்கிறது 6TD-5 இல்லம்.
1983- ஆம் ஆண்டு ஈட்டிய சாதனை கள் எண்ணில. அறிவியல்துறைகளிலும், சிறுகதை, சங்கீதம், நடனம், நாடகம், சித்திரம் போன்ற கலைத்துறைகளிலும், வலைப்பித்தாட்டம், கர பந்தாட்டம் பேர்ன்ற விளையாட்டுத் துறைகளிலும் ஆர் வத்துடின் பங்கு பற்றி ஈட்டற்கரிய பல வெற்றிகளைத் தனதாக்கிக் கொண்டது. அத்துடன் பல சிறந்த நடிகர்களையும், கலை ஞர்களையும், வீரர்களையும் தன்னகத்தே கொண்டு பலரது பராட்டையும் பெற்றுக் கொண்ட பெருமை எமதில்லத்திற்கு உரி Elgia
ள்iர்தில்லத்தின் வளர்ச்சிக்காக ஒத் துன்ழ்பீபுநீல்கியும், ஆர்வம் ஊட்டியும், உற்சாகிந்திந்தும், அயராது உழைத்த அன்ைவ் ருக்குச் *ன்மது மனமார்ந்த நன்றி உரித்தாகுக்
சி. கணபதிப்பிள்ளே ச. சுசீலா செயலாளர்.
40

முத்தமிழ் மன்றம்
காப்பாளர்:
திரு. சி. குமாரசாமி அவர்கள்
(விரிவுரையாளர்) தலைவர்;
திரு. க. தர்மராஜா
செயலாளர்:
செல்வி, தேவரதி அருள்நாயகம்
பொருளாளர்:
செல்வி. தயாநிதி பொன்னையா
வளரும் முத்தமிழ் மன்றம் இது வளர்ந்த கலைப்பணி நீள் பெரிதே தளர்வேயின்றி இவ்வாண்டும் தானுயெடுத்த போட்டிகளில் அழகேயாடல் இசையுரையும் ஆங்கு எழுந்தநாடகமும் சிலவாயிங்கு மொழிவதற்கு சிறப்பை நல்கித் தந்தனவே;
ஈழத்தமிழன் அல்லலுற்ருன் இனியமொழியாள் துயருற்ருள் வாழத்தமிழின் மனம்விச வகுத்தஅமைதி விழாஅரங்கில் ஆழத்தெழுத்த மொழிஅமுதாள் வாழ்வாளென்றும் வாழ்ந்திடுவாள்.
இயலிசை நா கமுத்தமிழை இனிதாய் வளர்க்கமுன்னின்றேர் அனைவருக்கும் எம்நன்றி அணிநின்றேநாம் தமிழ் வளர்ப்போம்.
செல்வி தேவரதி அருள்நாயகம் செயலாளர்

Page 63
விளையாட்டுத்துறை மன்றம்
sn't unrottisgir:
திருமதி. டே. தர்மராசா திரு. நா: இரத்தினம் தலைவர்:
திரு. ப. செல்லத்துரை செல்வி. வ. குமாரசாமி
செயலாளர்:
ஜனப் ம. றகுமத்துல்லா
பொருளாளர்:
திரு. க. சின்னத்துரை
"சுவர் இருந்தால்தான் சித்திரம்
au Sopravu Gunthi “”
"உடம்பாரழியின் உயிராரழிவர்"
என்பன உடலுறுதியின் அவசியம் பற்றி விளம்புகின்றன.
எமது கலாசாலையைப் பொறுத்தவரை விளையாட்டுத்துறை முக்கியத்துவம் பெறுவ தால் எமது மன்றம் மிகச் சிறப்பான முறை யில் செயற்பட்டு வருகின்றது.
இவ்வாண்டில் கிளித்தட்டு போன்ற தேசிய வினையாட்டுக்களே அறிமுகம்:செய்து வ்ைத்துள்ளோம். அது மட்டுமன்றி சகல விளையாட்டுக்களையும் நடாத்தியதோடு உப கரணங்களையும் முழுமையாக பயன் படுத்தி போதிய பயிற்சிகளை ஆசிரியப் பயிலுநர்க்கு வழங்கியுள்ளதை மகிழ்வுடன் தெரிவிக்கும் வேளையில் நாட்டின் நிலைமை காரணமாக மெய்வல்லுநர் போட்டி, உதைபந்தாட்டப் போட்டிகளை நடத்தாது மக்களின் துன்பத் தில் நாமும் பங்கெடுத்து கொண்டோம்.
இக்காலப் பகுதியில் நடாத்தப்பட்ட விளையாட்டுக்களின் சிறப்பிற்கு பங்களித்த சகலருக்கும் எமது நன்றிகள்.
ம, றகுமத்துல்லா செயலாளர்.

சமூகவியல் மன்றம் snrutusrani:
திருமதி. சு. செல்லத்துரை தலைவர்:
திருமதி. மனுேரஞ்சிதம் ஜெயக்கொடி செய்லாளர்:
செல்வி. பரமேஸ்வரி செல்லையா பொருளாளர்:
செல்வி. தனவதி கதிரவேலு. எமது மன்றத்தின் 1983-ம் ஆண்டிற் கான அறிக்கையைச் சமர்ப்பிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
கலாசாலையில் நடைபெற்ற பொதுப் பணிகளுக்கு எம்மன்றம் பெரும் பணியாற் றியது. எமது மன்றம் கந்தர்மடம் அகதி களுக்கும், திருகோணமலை அகதிகளுக்கும் பெரும் தொண்டாற்றியுள்ளது.
எம் மன்றம் புதுடில்லியில் நடைபெற்ற ஏழாவது அணிசேரா நாடுகளின் மாதிரி மகாநாடு ஒன்றை நடத்தியது. இம் மகா நாடு கல்லூரிப் பேராசிரியர்களினதும் மான வர்களினதும் பாராட்டைப் பெற்றது குறிப் பிடத்தக்கது. 28-10-83 அன்று ஐக்கிய நாடுகள் தினத்தை எம்மன்றம் வெகு விமரி சையாக கொண்டாடியது. ஐக்கிய நாடுகள் தினத்திற்காக புதிர் போட்டி, ஒவியப் போட்டி ஆகிய சிறப்பு நிகழ்ச்சிகள் நடாத் தப்பட்டன. இந் நிகழ்ச்சிகள் எல்லோரின தும் பாராட்டைப் பெற்றது. எமது மன்றம் தனது சேவையைத் திறம்பட செய்வதற்கு நாட்டின் பதட்டதில் இடையூருக அமைந் ததெனினும், மன்றம் தன்னலான பணிக ளைப் பொறுப்புடன் செய்தமை குறிப்பிடத் தக்கது.
எமது மன்றப் பணிக்கு ஆக்கமும் ஊக்க மும் தந்த அதிபர், பேராசிரிய்ர்கள், காப் பாளர் அவர்களுக்கும், மன்றத்தின் பணி சிறப்பாக அமைவதற்கு ஒத்துழைத்த தலை வர், ஏனைய அங்கத்தவர்களுக்கும், மன்றக் கூட்டங்களில் கலத்து கொண்டு சிறப்பித்த ஆசிரிய மாணவர்கள் அனைவருக்கும் மன்றத் தின் சார்பில் எனது மனமார்ந்த நன்றி யைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இம்மன்றம் எதிர் காலத்தில் ஓங்கி வளர்ந்து நற்பணி புரிய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
நன்றி.
பரமேஸ்வரி செல்லேயா செயலாளர்.
தீ

Page 64
நுண்கலை மன்றம்
காப்பாளர் :
திரு. பொ. சின்னத்துரை திருமதி பொ. பத்மநாதன்
தலைவர்
ஜனப். எம். எம். ஹாதீம்
செயலாளர்
செல்வி இ. ராஜசுலோஜன
பொருளாளர் :
செல்வி பெ. நாகேஸ்வரி
ஆய கலைகள் அறுபத்து நான்கு என் பர். அவற்றுள் இசை, நடனம் சித்திரம் என்பவை நுண்கலைகளாக முதன்மை பெற்று மிளிர்கின்றன. இம் மூன்றையும் உள்ளடக். கிய எமது மன்றம் சித்திரம், இசை, நட னம், கோலம் ஆகியவற்றில் போட்டிகளை நடத்திச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொடுத்துச் சிறப்புற்று விளங்குகிறது.
கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக் கும் அருங்கலைக்குப் பெரும் புகழ் சேர்க்க ஆக்கமும் ஊக்கமும் தந்த அதிபர், விரி வுரையாளர்கள், ஆசிரிய மாணவர்கள் அனைவருக்கும் எமது மன்றத்தின் சார்பில் இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிழுேம்.
செல்வி இ. ராஜசுலோஜனு செயலாளர்
4.

English Literary Association
Patron: Mrs. S. Selvadurai
President: Mrs. N. Rajaratnam Secretary: Mrs. Mercia Durairaj Treasurar: Miss. K. Nadarajah
I have great pleasure in presenting the Annual Report of Our English Lit erary Associatios for the year 1983.
Our Associtation had the privilege of entertaining Mary and David from Philipines and Somalatha Subasingha from Sri Lanka who visited our College in April Somalatha spoke on the uses of Dramas in the Teaching of English as a Second Language Miss Mary and Mr. David demonstrated how dramatisation could be used in the lower classes. The Teacher Trainees too were made to participate in the demonstration which was followed by a discussion O Dramas and miming as useful devices in the Teaching of English and other subjects in the primary classes. I am happy to say that some members of the Association took an active part in the discussion and our learned visitors were highly impressed by their perfor mance, Our Association extends its sincere gratitude to them.
It is my earnest wish that the Association should function effectively in the years to come. I am sure that our successors will do their utmost to keep this Association alive and active.
On behalf of the Association. I thank the Principal Mrs. S. Selwadurai, Our Patron and the members of the staff for their able guidance and valuable advice. I also thank the President and all the members of tne Association for the Co-operation extended to me.
Mrs. Mercia Durairaj Secretary

Page 65
இந்து மன்றம்
காப்பாளர்கள்:
திருமதி. ம. திருச்சிற்றம்பலம் வித்துவான். சி. குமாரசாமி திரு. ஷண்முக, குமரேசன்.
தலைவர்:
திரு. கு. சிவலிங்கம்
GeFuu Gavnrorff
செல்வி. இரா, சூரியகலா
பொருளாளர்
செல்வி. ச. வேதநாயகம்
* கற்றதனுலாய பயனென் கொல் வாஹிவன்
நற்ருள் தொழாஅ ரெனின்’
என்ற வள்ளுவர் அறிவுரையை இலட்சிய மாகக் கொண்டு இயங்கி வருகின்ற எமது மன்றம் விஷேட தினங்களில் சமய விழாக் கள் நடத்துதல், சமய சொற்பொழிவுகள் நிகழ்த் து த ல் போன்ற பணிகளை மேற் கொண்டு வருகின்றது.
சைவ சமயத்தின் உயிர் நாடியாய் விளங்கும் ஆலய வழிபாட்டைச் சாதனை யாகவே மேற்கொள்ளும் வாய்ப்பு எமக் குள்ளதாயிருப்பது எமது பாக்கியமே. கலா சாலையில் அமைந்துள்ள யோக மண்டபத் தில் தினமும் காலை மாலை தீபாராதனை யைச் செவ்வனே ஆற்றி வருகின்றது.
சிவராத்திரி விழா, நவராத்திரி விழா, உட்பட நாயன்மார் குருபூசைகள் ஆடம்பர மின்றி கொண்டாடப்பட்டன.
இவ்வருடமும் வழமைபோல் இருபாலை கற்பக விஞயகர் மண்டலாபிஷேம் செய்வ தோடு ஆலயத் திருப்பணிக்கும் அதிபர், விரிவுரையாளர்கள் ஆசிரிய மாணவர்கள் நிதிஉதவி வழங்கியுள்ளார்.
எம் பணி தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக!
செல்வி. இரா. சூரியகலா செயலாளர்.

கிறிஸ்தவ மன்றம் காப்பாளர்கள்:
வணபிதா. ஜெயச்சந்திரன் சங்கைக்குரிய சகோதரி யுஸ்ரினு திரு, சீ. அந்தோணிமுத்து திருமதி. பா. சண்முகராஜா
தலைவர்:
திரு. அ. சா. அரியகுமார் செயலாளர்:
செல்வி. இன்பமலர் பாரிசாதம்
பொருளாளர்
செல்வி. அ. றெஜின மார்க். *உன்னைப் போல் பிறனையும் நேசிப்பாயாக’ **மற்றவர்கள் உங்களுக்கு எவைகளைச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ அவைகளையே நீங்கள் மற்றவர்களுக்குச் செய்யுங்கள்" என்ற யேசு பெருமானின் திருமொழியை மனதிற் கொண்டு இயங்கும் எமது மன்றம் அறுபது அங்கத்தவர்களைக் கொண்டுள்ளது. வருடம் தோறும் நடை பெறும் கிறிஸ்தவதின விழா நாட்டின் நிஜல மையை முன்னிட்டு இம்முறை நடைபெற முடியாமற் போய்விட்டாலும் ஒளிவிழர் வினை சிறப்பாக நடத்தி உளமகிழ்வெய்தி Eligil.
கடந்த சில ஆண்டுகளாக எமது மன் றத்தின் காப்பாளர்களில் ஒருவராகவும் எமது கலாசாலையின் பகுதிநேர விரிவிரை யாளராகவும் பணிபுரிந்த வண. பிதா, ஐ. செல்வரத்தினம் கிளிநொச்சிக்கு இட மாற்றம் பெற்று சென்றபோது, கிறிஸ்தவ மாணவர்கள் சார்பில் அவரைக் கெளர வித்து அன்புடன் அனுப்பிவைத்தோம், அவரின் இடத்தினை நிரப்ப புதிதாக வந்து சேர்ந்த வண. பிதா, ஜெயச்சந்திரன் அவர்களையும் எமது மன்றம் அன்புடன் வரவேற்கிறது.
எமது மன்றம் சிறப்புற இயங்க உதவி யளித்த அதிபர், துணை அதிபர், விரிவுரை யாளர்கள் ஆசிரிய பயிநணர்கள் ஆகியோ ருக்கும் எமது மன்றம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிருேம்.
நன்றி.
atoal usgab செயலாளர்.
4.

Page 66
இஸ்லாமிய மன்றம்
asfTGT e
ஜனப். எம். எச். எம். இப்ருகீம் ( மெளலவி ஆலிம் )
தலைவர் :
ஜனுப். கே. எம். எஸ். அலாவுதீன்
செயலாளர் :
செல்வி எம். எல். சல்ஹா உம்மா
பொருளாளர் :
ஜனுப். எம். ஜி. கபீர்
எமது கலாசாலையில் இஸ்லாமிய ஆசி ரிய மாணவர்களது அபிலாஷையின் பிர காரம் இவ்வருடம் இஸ்லாமிய மன்றம் ஆரம்பிக்கப்பட்டது எமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது. இதனை ஆரம்பிக்க உறுதுணை யாக விளங்கிய அதிபர், விரிவுரையாளர் கள், சக மாணவ ஆசிரியர்களுக்கு எம்து நன்றிகள் உரித்தாகட்டும்.
வழமை போல் இவ்வருடமும் இஸ்லா மிய வைபவங்களை கொண்டாட ஏற்பாடு கள் செய்யப்பட்டபோதிலும் நாட்டின் நிலைமை இடம் தராததால் எதிர்வரும் ஆண்டுகளில் எமது பணி வெற்றிகரமாக் நிறைவு பெறவும் நாம் எல்லோரும் ஒற்று மையுடன் வாழவும் அல்லாவின் அருள் கிடைக்கட்டும்.
எம். எல். சல்கா உம்மா செயலாளர்

மனையியல் மன்றம்
காப்பாளர்கள்:
செல்வி. ச. சின்னப்பு திருமதி. சி. இராமநாதன் திருமதி. ச. செல்வராஜன்
தலைவர்:
செல்வி. க. சசிகலா
செயலாளர்
திருமதி. ஜி. க. ஜோன்பிள்ளை
பொருளாளர்:
திருமதி. சி, சதாசிவம்
"பெண்ணிற் பெருந்தக்க யாவுள"
என்ற வள்ளுவன் வாக்கிற்கு இலக்கணமாக விளங்கும் பெண்கள் பல்வேறு துறைகளிலும் முன்னணியில் நிற்கும்- இன்றைய காலத்தில் "தற்காத்து தற்கொண்டான் பேணி தகை சான்ற சொற்காத்து சோர்வில்லாத பெண் களை** உருவாக்கும் பங்கினை எமது மனை யிய்ல் மன்றம் ஏற்றுள்ளது சிறந்த அனு பவத்தோடு கூடிய அறிவையும் அளித்துள் துெ.
இவ்வாண்டு நடைபெற்ற முத்தமிழ் விழா, வரவேற்பு உபசார விழா போன்ற வற்றிற்கு வருகை தந்த விருந்தினரை உப சரிப்பதில் எமது மன்றம் முன்நின்று உழைத் 59.
இம் மன்றத்தின் மூலம் அனுபவத்தை வழங்கியும், அறிவூட்டியும், ஆற்றல் மிகு மங்கையரை உருவாக்க உதவிய அதிபர் அவர்கட்கும் எமது நன்றியை தெரிவித்துக் கொள்கின்ருேம்.
திருமதி. ஜி. க. ஜோன்பிள்ளை செயலாளர்.

Page 67
தொடக்கப் பிரிவு:
மத்திய பிரிவு:
மேற்பிரிவு:
சிறந்த நாடகம்:
சிறந்த ஆண் பாத்திரம்:
இறந்த பெண் பாத்திரம்:
சிறந்த துனைப்பாத்திரம்
(air)
துணைப்பாத்திரம்:
(பெண்)
சிறந்த நாடகம்:
போட்டி (
கதை சொல்லு
1ஆம் இடம்: திருமதி 2ஆம் இடம்: திரும! 3ஆம் இடம்: திருமதி
திரு.
1ஆம் இடம்: திரு. 2ஆம் இடம்: செல்வி 3ஆம் இடம்: திரும
1ஆம் இடம்; திரு. 2ஆம் இடம்: செல் 3ஆம் இடம்: திரு.
G8ušatů
1ஆம் இடம் திரு.
2ஆம் இடம் திரு. 3ஆம் இடம் திரு.
நாடகப் போட்டி
1ஆம் இடம்: பூரீவ6 2ஆம் இடம்: அடங் 3ஆம் இடம்: இலங்
1ஆம் இடம்: திரு. 2ஆம் இடம்: திரு.
1ஆம் இடம்: திரு. 2ஆம் இடம்: திரு.
1ஆம் இடம்: திரு. 2ஆம் இடம்: திரு.
ஆம் இடம் திரு. 2ஆம் இடம்: திரு.
நாடகப் போட்டி
1ஆம் இடம்: அம்6 2ஆம் இடம்: முடிச் 3ஆம் இடம்: அஸ்:

முடிவுகள்
புதற் போட்டி
தி. சித்திமூர்ஜிதா (சுவர்ளு) தி, விஜயா சரசானந்தம் (சுவர்ணு) தி. யோகேஸ்வரி இரத்தினராசா (அருளு) வி, பிச்சைக்காரன் (இராதா)
க. சின்னத்துரை (சுவர்ணு) வி. அன்னலெட்சுமி கந்தசாமி (இராதா) தி. யோகேஸ்வரி நாகராசா (இராதா)
செ. குணபாலசிங்கம் (சுவர்ணு) வி. பாக்கியலெட்சுமி கந்தையா (அருளு) ஆ. பிள்ளையான்தம்பி (சுவர்ணு)
போட்டி
செ. குணபாலசிங்கம் (சுவர்ணு) ச. சந்திரபாலன் (இராதா) த. நாகேஸ்வரன் (அருணு)
ஆண்கள்
iroi. (சுவர்ணு) காப்பற்று (இராதா) கையர்கோன் (அருஞ)
செ. குணபாலசிங்கம் - முருகவேடன் மா. தனபாலன் - பண்டாரவன்னியன்
சா. சிவராசா - வள்ளி சிவசண்முகமூர்த்தி - நல்லநாச்சியார்
க. பற்குணநாதன் - நம்பிராசன் ச. சந்திரபாலன் - யுவல்துரை
க, தெய்வேந்திரன். - வள்ளிதோழி ஜெயசோதி வரதன் - மண்டோதரி
一 பெண்கள்
பையின் வஞ்சினம் (சுவர்ணு) ந்குரியவன் யார் (இராதா) தமனங்கள் விடிவதற்காக (அருளு)
45

Page 68
சிறந்த ஆண் பாத்திரம்: 1ஆம் இடம்: திரும 2ஆம் இடம்: செல்
சிறந்த பெண் பாத்திரம்: ஆம் இடம் செல் 2ஆம் இடம்: செல்
துணைப்பாத்திரம் ஆண்: 1ஆம் இடம்: திரும 2ஆம் இடம்: திரும
செல்
துணைப்பாத்திரம் பெண்: 1ஆம் செல்வி. சிவச 2ஆம் திருமதி. யோ
இசைப் போட்டி
விசேட பிரிவு: 1ஆம் இடம்: திரும 2ஆம் இடம்: செல் 3ஆம் இடம்: திரும
மத்திய பிரிவு: 1ஆம் இடம்: திரு.
2ஆம் இடம்: திரும ஆேம் இடம்: திரும கீழ்ப்பிரிவு ஆம் இடம்: செல்ல
2ஆம் இடம்: திரு. ஆேம் இடம்: திரு.
குழுப்
விசேட பிரிவு: 1ஆம் இடம்: இராத 2ஆம் இடம் சுவர்ஞ
ஆேம் இடம்: அருஞ
மத்திய பிரிவு: 1ஆம் இடம்: அருணு 2ஆம் இடம்: சுவர்ளு
3ஆம் இடம்: இராத
கீழ்ப்பிரிவு: 1ஆம் இடம்: இராத 2ஆம் இடம்: சுவர்ளு ஆேம் இடம் அருணு
அபிநயப்
1ஆம் இடம்: இராத 2ஆம் இடம்: சுவர்ணு ஆேம் இடம்: அருளு
45

தி. விஜயா சரசானந்தம் - வீஷ்மர் வி. மீனலோஜனி மாசிலாமணி - சந்திரகாசன்
வி. ஹியூபேட் ராஜபிரேமா - அம்பை வி. கீத்தா சேவியர் . விஜயம்
தி. அருந்ததி ஆனந்ததேவன் - பாண்டியர் தி. யோகேஸ்வரி நாகராசா . குந்தன மந்திரி வி. புஸ்பா இராஜகாரியர் - ப்ர்க்ராமர்
க்தி சதாசிவம் - பாட்டி கேஸ்வரி கந்தையா - பரிமளகாந்தி
- தனிப்பாடல்
தி. தயாளினி இந்திரசேனன் (இராதா) வி. விஜயகுமாரி இராமநாதபிள்ளை (சுவர்ணு) தி. ஜெயலச்சுமி சோமசுந்தரம் (அருளு)
செ. குணபாலசிங்கம் (சுவர்ணு) தி. யசோதராதேவி சிவகுமார் (அருளு) தி. விக்கினேஸ்வரி சந்திரசேகரம் (இராதா)
வி. மகாராணி தம்பி (சுவர்ணு) சி. ஞானப்பிரகாசம் (அருளு) ஆ. பிள்ளையான்தம்பி (சுவர்ணு)
பாடல்
sts)

Page 69
கிராமிய நடனம்:
குறத்தி நடனம்: கோலாட்டம்
விசேட பிரிவு:
மத்திய பிரிவு:
கீழ்ப்பிரிவு:
காவடிய
1ஆம் இடம் சுவர் 2ஆம் இடம்: இரா 3ஆம் இடம்: அருளு
நடினப்
ஆம் இடம் சுவர்ளு 2ஆம் இடம்: அருணு 8ஆம் இடம்: இராத
சித்திரப்
கருத்து வெளிப்பாட்டுச்
1ஆம் இடம்: செல்ல
2ஆம் இடம்: செல்ல 3ஆம் இடம்: திரும,
செல்ல
அலங்காரச் சித்திரம்
1ஆம் இடம் திரும, 2ஆம் இடம்: { செல்வி செல்வ 3ஆம் இடம்: செல்வ
கருத்து வெளிப்பாட்டுச் ! 1ஆம் இடம் செல்ல 2ஆம் இடம்: செல்ல 3ஆம் இடம்: திரும
அலங்காரச் சித்திரம்
1ஆம் இடம்: திரும, 2ஆம் இடம்: செல்வ 3ஆம் இடம்: : திரு.
செல்வ
கருத்து வெளிப்பாட்டுச்
1ஆம் இடம் செல்வி 2ஆம் இடம்: திரும 3ஆம் இடம் செல்வ
அலங்காரச் சித்திரம்
1ஆம் இடம்: திரும! ஆம் இடம் செல்வி
3ஆம் இடம்: {醬
F6)

TLD
ை
5ft
9
போட்டி
ை
)
FT
போட்டி
சித்திரம் பி. யோகேஸ்வரி குமரப்பெருமாள் (சுவர்ணு) பி. நாகேஸ்வரி பெருமாள் (அருஞ) தி. சித்தி ஆயிஷா (இராதா) வி. வேஜினி யோசேப் (சுவர்ணு)
தி. சித்தி ஆயிஷா (இராதா) பி. நாகேஸ்வரி பெருமாள் (அருண) பி. யோகேஸ்வரி குமரப்பெருமாள் (சுவர்ணு) பி. வேஜினி யோசேப் (சுவர்ணு)
சித்திரம்
வி. சாந்தினி துரைச்சாமி (சுவர்ணு) வி. சாந்தி மகாலிங்கம் (சுவர்ணு) தி. இராசமணி (அருளு)
தி. வசந்தி நேசதுரை (அருஞ) பி. வனசமாலா வைகுந்தம் (சுவர்ணு) க. விஜயராஜா syGyeo) பி. சிவா சங்கரசுப்பு (இராத்ா)
சித்திரம்
பி. பா. இன்பமலர் (சுவர்ணு) தி. சரஸ்வதி முருகையா (சவர்ணு) பி. கியூபேட் ராஜபிரேமா (சுவர்ணு)
தி. கோமளா பாலசுந்தரம் அேருஞ) பி. கலாநிதி நடேசன் (இராதா) தி. ஞா. ஞானசேகரஐயர் (9 பி. ஜானகி இராமலிங்கம் (5%ෂ්
47

Page 70
கோலப்
புள்ளிக் கோலம்: 1ஆம் இடம் திரும 2ஆம் இடம்: செல் 3ஆம் இடம் செல்
பூக்கோலம் 1ஆம் இடம்: இரா 2ஆம் இடம் சுவர் 3ஆம் இடம் அருளு
வலைப் ப
e5(up A 1ஆம் இடம் சுவர்ணு
கரபந்த்
@5(ip A 1ஆம் இடம் இராதா
தாச்சிப்
1ஆம் இடம்: இராதா

போட்டி
தி. ஞானசேகர ஐயர் (அருணு) வி. கலாநிதி நடேசன் (இராதா) வி. இராஜாம்பாள் சின்னையா (சுவர்ணு)
ଙ୭
ை
ந்தாட்டம்
குழு B
1ஆம் இடம் சுவர்ணு
நாட்டம்
குழு B
leith இடம் இராதா
போட்டி

Page 71

`பர் விரிவுரையாளர்களுடன் முதலாம் வருட

Page 72
ன் இரண்டாம் வருட ஆசிரியப் பயிலுநர் 8
டன் முதலாம்
 
 
 

sir

Page 73


Page 74
ஆரம்பக் கல்வி 2-ம் வருடம்
திரு. க. பற்குணநாதன்
164 / 9 பஞ்சரத்தினம் வழி, கச்சேரி நல்லூர் ருேட் யாழ்ப்பாணம்.
திரு. ஐ. பூபாபாலன்
“ “ rifoT au T sfT
all-lt.
黔
திரு. அ. பூரீஸ்பரலிங்கம்
சங்கான கிழக்கு, பண்டத்தரிப்பு.
திரு. க. தேவேந்திரன்
* தேவராணி இல்லம் ". 2-ம் கட்டை, முரசுமோட்டை, பரந்தன்.
திரு. அ. ஜெயக்குமார்
A அமுதசுரபி ••, நவாலி தெற்கு, நவாலி -மானிப்பாய்.
திருமதி. சியாமளா துரைராஜா
5 (A) ail-L - Twrth, கந்தசாமி கோவிலடி, நயினதிவு.
திருமதி. ச. கனேசு
உடுத்துறை வடக்கு தாழையடி
திருமதி. க. நித்தியானந்தன்
ஈஸ்வரி வாசா ?? கைதடி தெற்கு, கைதடி,
திருமதி. சோ. சிவரத்தினம்
* ஜீவகம்", பண்டாரிகுளம், வவுனியா

திருமதி. த. கணபதிப்பிள்ளை
S சாந்தி . . நெல்லண்டை, பருத்தித்துறை.
திருபதி. பகவதி சிவச்சந்திரன்
4-ம் யூனிற், 464, வாரிக்குட்டியூர், வவுனியா.
திருமதி. மலர் பாக்கியராஜா
சேனைக்குடியிருப்பு, புத்தளம்.
திருமதி. கி. சாமுவேல்
பின் கந்த அரச பெருந்தோட்டம், உடகரவிட்ட இரத்தினபுரி.
செல்வி. எம். பி. பிள்ளை
கட்டைக்காடு, கொத்தான் தீவு, புத்தளம்.
செல்வி. கி. வி. விஜயரத்தினம்
* லூட்ஸ் லோர்ச் ?? பத்தாவத்தை, இளவாலை,
திருமதி. முர்ஷிதா நிஸ்த்தார் * பாயிஸ் மன்ஸில் " மஸ்ஜித் மாவத்த, கள் - எலிய.
திருமதி. யோ. இரத்தினராஜா
oo onTasafišasib ”” கொக்குவில் மேற்கு, கொக்குவில்.
திருமதி. எஸ். ஏ. அமீர்
வேப்பங்குளம், மன்னுர் ருேட் வவுனியா.
49

Page 75
செல்வி. சு. கனகலட்சுமி 3-ih GnuLL Tigrah, நெடுந்தீவு மேற்கு, நெடுந்தீவு.
திருமதி: த. கைலைநாதர்
(5 தாத
ஐயனர் கோவிலடி, Lo66vmath.
திருமதி. கோகிலாதேவி முருகையா
கலதுர அரச பெருந்தோட்டம், கிரியெல்ல.
திருமதி. ஞா. மகாதேவா
தபாற் கந்தோர் வீதி, தலைமன்னர்.
திருமதி. கலாமணி சிவானந்தன்
இந்துக் கல்லூரி ஒழுங்கை, உரும்பிராய் வடக்கு, உரும்பிராய்,
தமிழ் 2-ம் வருடம்
திரு. செ. குணபாலசிங்கம்
** தேவிவாசம் ?,
மடத்தடி, தெல்லிப்பளை.
திரு. க. தர்மராசா
துணுவில் மேற்கு, FreuséGFif.
திரு. கு. விஜயபாலா
இல, 191,
1ம் யூனிற். யோகபுரம்.
திரு. பா. சிவஞானசுந்தரம்
இலகடி, அல்வாய் தெற்கு, அலவாய்.
திரு. க. சின்னத்துரை
ஒட்டக்குழி மந்துவில், கொடிகாமம்.
50

திரு. ப. செல்லத்துரை
உரும்பிராய் மேற்கு, P-Q5úbu9gtmuü.
திரு. த. நாகேஸ்வரன்
* அன்னை இல்லம் ??, பெரிய மாவடி, கச்சாய் ருேட், சாவகச்சேரி,
565. FT. saprrgin
4-ம் வட்டாரம்,
நயினுதீவு.
செல்வி. தயா. பொன்னையா
30, குமரபுரம், பரந்தன்.
செல்வி. அ. கந்தசாமி
நாகர்கோவில் வடக்கு, நாகர்கோவில்,
செல்வி, ம. குமரேசு ( பண்டிதை )
அளவெட்டி வடக்கு, அளவெட்டி,
செல்வி. பே. கந்தசாமி
புளியங்கூடல், ஊர்காவற்றுறை.
திருமதி. த. சிவநேசன்
573, “ சாந்தர் இல்லம் 9, ஒட்டுமடம், யாழ்ப்பாணம்.
செல்வி. க. விஜயலட்சுமி
காணி இல8 136, 3-ம் கண்டம், இடது கரை, முத்தையன்கட்டு,
திருமதி. மே. ஞா. ஜேசுதாஸன்
மட்டுவில்நாடு, பூநகரி.
கிருமதி. அ. ஆனந்ததேவன்
புளியங்கூடல், ஊர்காவற்றுறை.

Page 76
செல்வி. இ. காசிநாதர்,
சரசாலை மத்தி, சரசாலை.
செல்வி, மாலதி தர்மலிங்கம்
C/O GGuDS Ps தர்மலிங்கம் பொற்பதி வீதி, கொக்குவில் கிழக்கு கொக்குவில்.
திருமதி. ச. சின்னத்தம்பி தெல்லிப்பளை கிழக்கு, தெல்லிப்பளை.
திருமதி. செ. பராபம்
* சக்தி வாசா ",
இணுவில்.
இந்துசமயம் 2-ம் வருடம்
திரு. கு. ந. செல்வநாயகம்
52, அம்மன் வீதி, யாழ்ப்பாணம்
திரு. இரா. உதயகுமார்
30/3, ஆஸ்பத்திரி வீதி, மட்டக்களப்பு.
திரு. வே. ஞானகாந்தன்
நயினுதீவு - 4.
திரு. சு. திசைநாயகம்பிள்ளை
வேலனை கிழக்கு, வேலனே - 5.
திரு. கு. சிவலிங்கம்
மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி.
செல்வி. த. சதாசிவம்
இருபாலை வீதி, கோண்டாவில்.
செல்வி, ஞா. சீனித்தம்பி
மண்டூர் - 1.

செல்வி, ஞா. சதாசிவம்
அரச பெருந்தோட்ட பாக்கம், கம்மடுவ, மாத்தளை.
செல்வி. இ. கணபதிப்பிள்ளை
தாங்கி வீதி, துறை நீலாவன - 8.
செல்வி. சி. கதிர்காமநாதன்
இணுவில் தெற்கு; இணுவில்.
செல்வி. க. வைத்திலிங்கம் *" கலா பவனம் "", LurrusFmrða) ag uDmTg5&av,
பருத்தித்துறை.
செல்வி. கெள. சுப்பிரமணியம்
அரசடி வீதி, புலோலி கிழக்கு, பருத்தித்துறை.
செல்வி. ஜெ. நாகப்பர்
165 ஸ்கந்தபுரம், கிளிநொச்சி.
செல்வி. ந. தம்பிராசா
புங்குடுதீவு - 5.
செல்வி. கு. தணிகாசலம்
பிரதான வீதி, முல்லைத்தீவு.
செல்வி. க. இரத்தினேஸ்வரி எழுதுமட்டுவாள் வடக்கு, எழுதுமட்டுவாள்.
திருமதி. ஞா. ஞானசேகரஐயர்
நியூ பீக்கப் குறுாப், புசல்லாவ.
திருமதி. ஜெ. நவரெத்தினம் காரைநகர் வடக்கு, காரைநகர்.
திரு. எஸ். நடராசா
இல. 86, பிரதான விதி, தெணியாய.
5I

Page 77
சமூகக் கல்வி 2-ம் வருடம்
திருமதி ம. தியாகராஜா C/O K. Saumrægrm gir கோப்பாய் தெற்கு, Gsm"mu.
செல்வி. யசோதரா ஞானசுந்தரம்
132 அரசினர் இல்லம், அநுராதபுர வீதி, புத்தளம்.
செல்வி. கலாவதி சோமநாதன்
94. சிவன் வடக்கு வீதி, வண்ணுர்பண்ணை, யாழ்ப்பானம்.
செல்வி. கிருஷ்ணகுமாரி கந்தசாமி
1-ம் கட்டை, பருத்தித்துறை.
செல்வி. பத்மலோஜினி இராமநாதன்
egygérlg-, ஆத்தியடி.
செல்வி. வள்ளிப்பிள்ளை பொன்னையா
சிருட்டிகுளம், நட்டாங்கண்டல்,
செல்வி. நேசமலர் தம்பிநாயகம்
"சாந்தி வாசா' நயினுமடு, நெடுங்கேணி.
திருமதி. மனுேரஞ்சிதம் ஜெயக்கொடி
GBesmrpr Gudmrl "lawnL, நெடுங்கேணி.
செல்வி. பாக்கியலெட்சுமி கந்தையா
வளர்மதி” நயினுதீவு - 5.
செல்வி. றுாத். தேவரதி அருள்நாயகம்
““Cu6it paunresomr” நுணுவில் மேற்கு, சாவகச்சேரி.
52

திருமதி. இராஜலட்சுமி முத்துக்குமாரு
சாமியன் அரசடி, கரவெட்டி மேற்கு, கரவெட்டி.
செல்வி. வரதலட்சுமி இராஜதுரை
பிரதான வீதி, உயிலங்குளம், மன்னுர்,
செல்வி. மரியசெல்வி குறுரஸ் மாதாகோவில் விதி, தலைமன்னுர்,
செல்வி. ப. மேசிஅஞ்சலாவாஸ்
6-ம் வட்டாரம், வங்காலை,
திரு, அது சா. அரியகுமார்
பாடசாலை வீதி, -
ஆழியவளை, செம்பியன்பற்று.
செல்வி. பரமேஸ்வரி செல்லையா
சக்கலாவத்தை, கரணவாய் வடக்கு, கரவெட்டி.
ந. பாலசுப்பிரமணியம்
"வேதவனம்" கொடிகாமம்.
செ. சிவஞானம்
புதிய ஒழுங்கை, மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி,
எம். ஜி. கபீர்
கேம் வட்டாரம், எருக்கலம்பிட்டி.
ம. றஹ்முத்துல்லா ஹீசைன் வீதி, தாராபுரம், மன்னர். 路446。

Page 78
சி. சந்திரராசா
கொக்குவில் கிழக்கு, கொக்குவில்,
திரு. கந்தையா விஜயராஜா
ஆனைக்கோட்டை.
செல்வி. தனவதி கதிரவேல்
"இரத்தினகிரி இல்லம்' கொட்டவர, வெலிமடை8
செல்வி. நாகேஸ்வரி கந்தையா
கொட்டடி, யாழ்ப்பாணம்.
திரு. L. M. மரிதர்மதாஸ் 5-ம் வட்டாரம், விடத்தல் தீவு, மன்னுர்,
திரு. S. M. தனபாலன்
6-ம் வட்டாரம்,
புங்குடுதீவு.
திரு. K. மரியான் கூஞ்ளு 6-ம் வட்டாரம், வங்காலை.
திரு. செ. டிஸ்கந்தராசா புதுக்குடியிருப்பு.
திரு. கோ. யோகராஜா
"குளப்பிட்டி" கொக்குவில்.
6ogo5. K. M. S. Jsey6Q)nTealğ6äT
"ஐசா மன்வில்" ஹாசைன் வீதி, தாராபுரம், மன்னுர்,

செல்வி. ஞானவதி சிவரத்தினம்
பவள விலா?* கே. கே. எஸ். வீதி, கொக்குவில் கிழக்கு, கொக்குவில்.
திரு. கி. சிவநேசன்
sínum um fi eypða',
பருத்தித்துறை.
இசைப் பிரிவு 2-ம் வருடம்
செல்வி. செந்தில்மதி வைத்திலிங்கம்
சோயி அகம்" Φοδυτιφ. வீதி, பரந்தன்.
செல்வி. கேதீஸ்வரி நடராஜா,
கட்டுடை,
Drr6ů mů.
செல்வி. மங்களகெளரி விராகநாதன்
ேேவலகம்* இல, 25, பயணியர் வீதி,
மட்டக்களப்பு.
செல்வி. வி. இராமநாதபிள்ளை
9, வித்தியாலயம் வீதி, திருகோணமலை.
திருமதி. த. இந்திரசேனன்
பொற்பதி வீதி,
கோண்டாவில்.
செல்வி. ஜெயலகழ்மி கிருஷ்ணசாமி
இல, 7, பட்டன தெரு,
10-ம் குறிஞ்சி, திருகோணமலை.
செல்வி. சல்கா உம்மா
முஸ்லிம் மகாவித்தியாலய வீதி, அக்கரைப்பற்று - .ே
செல்வி. இ. ராஜசுலோஜகு
காட்டு புலம் தொண்டம்ாளுறு.
53

Page 79
திருமதி. யோ, நந்தகுமார் 320, பலாலி வீதி, திருநெல்வேலி.
திருமதி. உதயராணி குழந்தைவடிவேல் 3 19, திருஞானசம்பந்தர் வீதி, திருகோணமலை,
திருமதி. ஜெயலக்சுமி சோமசுந்தரம்
இராமலிங்கம் வீதி, திருநெல்வேலி கிழக்கு, யாழ்ப்பாணம்.
திருமதி. புனிதராணி அருள்யோகசுந்தர
43. கதிர்காமர் வீதி, அமிர்த கழி, மட்டக்களப்பு.
சித்திரம் 2-ம் வருடம்
திரு. எம். எம். ஹாதீம் பாடசாலை வீதி, வெலிப்பிட்டிய, வெலிகாமம்.
திரு. சி. கணபதிப்பிள்ளை
அரசடி ஒழுங்கை, திருநெல்வேலி கிழக்கு, யாழ்ப்பானம்.
செல்வி. அ. வே. யோசேப்
No. 47, கிட்டங்கி வீதி, கல்முனை.
திருமதி. S. A. கோஸ் முகையதின்
இல. 60/2, புளக் "ஜே மேற்கு, சம்மாந்துறை.
செல்வி. கு. யோகேஸ்வரி
கோளாவில், அக்கரைப்பற்று.
செல்வி. பெ. நாகேஸ்வரி 70 தேக்கவத்த, தென்னக்கும்பர, கண்டி.
5

திருமதி. ஆயிஷா தாசிம்
44. சாஹிரா கல்லூரி வீதி, மாத்தளை.
மனையியல் A 2-ம் வருடம்
திருமதி. யோகேஸ்வரி கந்தசாமி
"யோகஸ்தான்?
கரணவாய் தெற்கு, கரவெட்டி.
திருமதி. ஜோ. அ. மேரிகிறிஸ் பற்றிமா ή மட வீதி,
இளவாலை.
செல்வி. வில்லி மனுவேல்
தேத்தாப்பளை, மாம்புரி,
புத்தளம்.
திருமதி. தேக்சிளாசுசிலா பத்மநாதன்
வசாவிளான் வடக்கு, வசாவிளான்.
செல்வி. சிவபாக்கியம் வேலுப்பிள்ளை
வேலணை மேற்கு,
வேலனை - 6.
திருமதி. தேவசாந்தி செல்வராசா
“356u 6vnt Fmt ”
ஏழாலை வடக்கு,
ஏழாலை.
திருமதி இரத்தினமலர் சிவானந்தம்
"இரத்தின கிரி? ஏழாலை வடக்கு,
ஏழாலை.
செல்வி. ப. திருநாவுக்கரசு
சிற்பனை வீதி, வேலணை - 6.
திருமதி. மாலினி தேவராசா
5ம் வட்டாரம்,
யா/நயினுதீவு.

Page 80
இல்வி. யோகேஸ்வரி sng')" :)siðar
நீர்வேலி வடக்கு, நீர்வேலி.
செல்வி. சுசீலா சரவணமுத்து
சுவர்ணபதி” யா/நயினுதீவு - 2.
திரும்தி சதாநாயகி சொர்ணலிங்கம் பூதராயர் கோவில் ஒழுங்கை, பருத்தித்துறை.
திருமதி. மாணிக்கம் ஜெகநாதன்
செல்வபதி” உடுப்பிட்டி,
செல்வி நிரூபா ஏகாம்பரம்
தெல்லிப்பளை.
செல்வி. சசிகலா கணபதிப்பிள்ளை
செங்குந்தா வீதி, ஆரையம்பதி, காத்தான்குடி.
திருமதி. யோகேஸ்வரி தம்பிராஜா
992, அன்புவழிபுரம், திருகோணமலை,
திருமதி. சகுந்தலா சக்திவேல்
மீனுட்சி அம்மன் கோவிலடி, வல்வெட்டித்துறை,
திருமதி. ரஜனி நேசதுரை
191, பார் வீதி, மட்டக்களப்பு.
செல்வி. சில்வியா. தி வெஸ்லி கந்தையா
யோக வாசா” பிரதான வீதி, கல்முனை:
செல்வி. சாரதாதேவி பரமேஸ்வரன்
ஆரையம்பதி = 3, காத்தான்குடி, மட்டக்களப்பு.

செல்வி. சோதிமணி விளும் ர்த்தி
இல, 54, 3ம் குறுக்குத் தெரு, அமிர்தகழி. மட்டக்களப்பு.
செல்வி. அ. றெஜினு மார்க் இராஜமனை' - No. 5, வங்காலை, மன்னுர்.
திருமதி இராஜகுமாரி பண்டரிநாதன்
“ Gor 616öru umr” மெயின் வீதி, களுவாஞ்சிகுடி.
செல்வி. மல்லிகா மலர் கதிரித்தம்பி
ஏழாலை மத்தி, ஏழாலை.
செல்வி. திரவியமணி இராசப்பா
விபுலாநந்த வீதி, வாழைச்சேனை.
செல்வி. தேவமனேகரி மார்க்கண்டன்
இல. 3. மயூருபாத், கொழும்பு - 6.
மனையியல் B 2-ம் வருடம்
என். பி. முபாரக் அலி
பண்டார வத்த எகலிய கொட.
செல்வி. இ. கார்த்திகேசு
40, அர்ச், செபஸ்தியார் வீதி, மட்டக்களப்பு.
செல்வி. அ. ஞானப்பிரகாசம்
உடையார் வீதி, கல்முனை.
திருமதி. எ. இ. பெர்னன்டோ
மெயின் வீதி, திருகோணமலை
55

Page 81
செல்வி. அ. வீரசிங்கம் மன்னர் ருேட், நெலுக்குளம், வவுனியா,
திருமதி. எம். ஜே. ஆர்.என். துரைராஜ்
GStosurr. S. 67th, மருயா, பசார், லிண்டுல.
செல்வி. ச. வேலாயுதம்,
246, டைக் வீதி, திருகோணமலை.
திருமதி. வி. சரசானந்தம்
2ம் குறிச்சி, தம்பிலுவில் - 2.
செல்வி. அ. விஜயலெட்சுமி
பெரிய நீலாவணை - 1 கல்முனை.
திருமதி. பா. சண்முகநாதன்
மே/பா, திருமதி. ம. சஹ"ந்தலாதே 8/8, சாஹிரு கல்லூரி வீதி, மாத்தளை.
செல்வி. சுசன இன்பமலர் பாரிசாதம்
பாண்மைபற்று, Gæmruðnfi. (E. P)
திருமதி. பூரீ சதாசிவம்
748, சிவசுந்தரம் வீதி, வட்டக்கச்சி, கிளிநொச்சி,
செல்வி. இ. சூரியகலா
எல்வர்ட்டன் எஸ்டேட், எல்ம்சஸ்ட் டிவிசன், ஹாலி-எல.
செல்வி. எம். ஆர். ஜே. ஸ்ரீபன்ஸ் இல. 16, தோமாஸ் வீதி, மட்டக்களப்பு.

திருமதி. வ. நேசதுரை
அம்பலவாணர் வீதி, உடுவில், சுன்னுகம்,
செல்வி. ச. வேதநாயகம்
7ம் குறிச்சி, அக்கரைப்பற்று.
செல்வி. மா. மீனலோஜனி
ஆரையம்பதி - 1, காத்தான்குடி,
திருமதி. ஜீ. க. ஜோண்பிள்கள,
மெயின் வீதி, மன்னம்பிட்டி.
செல்வி. வி. ஆறுமுகம் 32. மலபார் வீதி, கம்பளை.
செல்வி. பு. மகாலிங்கம்
282 ஏகாம்பரம் வீதி, திருகோணமலை.
திருமதி. கோ. கெங்காதரன்
கற்குழி ஒழுங்கை, சாவகச்சேரி,
செல்வி. வசந்தி குமாரசாமி
ஸ்ரேசன் வீதி, சாவகச்சேரி.
திருமதி. சு. பாலசுப்பிரமணியம்
பொற்பதி ருேட், கொக்குவில் கிழக்கு, கொக்குவில்.
செல்வி. வி. மகாதேவன் ஸ்ரேசன் ருேட், தெல்லிப்பழை.
திருமதி. 弘 பொன்னையா
யாக்கரை வீதி, கரவெட்டி கிழக்கு, கரவெட்டி,

Page 82
திருமதி. எம். எம். அந்தணி
ஸ்பாலிங் டேல், 15, குட் செட் ருேட், புத்தளம்.
செல்வி. ஆ. சின்னத்துரை
கண்டாவத்தை அல்வாய் தெற்கு அல்வாய்,
திருமதி. மே. லலிதா பாலசுந்தரம்
69/2, வேம்படி ருேட், யாழ்ப்பாணம்,
திருமதி. ய. சிவகுமார்
கொலேஜ் லேன், மானிப்பாய்.
செல்வி. சில்வியா தியாகராணி வெஸ்லி -
"Gutfrac arteff” கந்தைய பிரதான வீதி, கல்முனை.

செல்வி ய. மே, டவீமா
*உதயகிரி" செபஸ்தியார் வீதி,
மன்னுர்.
செல்வி. பு. பொன்னையா
கோயில் வீதி, வீரமுனை.
செல்வி. எஸ்தர் வத்தலோமியூஸ்
பானமை பற்று. கோமாரி.
திருமதி. இராஜேஸ்வரி ஸ்ரீபன்
கற்கோவளம், பருத்தித்துறை3
திருமதி, நா. இராசரத்தினம்
மாவட்ட அமைச்சு அலுவலகம் கச்சேரி, மாத்தளை,

Page 83
ஆசிர்வாதம் 30. கண்டி வீதி,

அச்சகம்,
ԱսոլիւնunróÙ07ւb:

Page 84
உங்களுக்கு தேவையான
கற்பூரம் -
ஆகியனவற்றை வெற்றிவேல் முரு பார்வதி முருகன் அபிராமி சுகந்த
இவற்றினை வாங்கும்போது
யாளச் சின்னத்தினைப் ப
உற்பத்தியாளர்கள் :
லிங்கம் ஆ
உரிமை கே. வி
மானிப்ப
NGE
 

விழி உண்டு
ல் முருகன்"
சுத்தமான - வாசனமிக்க
ஊதுபத்தி
வாங்கும்போது
கன் கற்பூரம்
கற்பூரம்
பத்தி
என்று கேட்டு வாங்குங்கள்
து ** சூரியன் 55' என்ற அடை
ார்த்து வாங்குங்கள்.
அன் கோ.
பி. சர்வசக்திவேல் ாய் வீதி,
தடி.

Page 85
பனம்
அபிவிருத்தி அதிசிறந்த உன்ன
S9 LuarT ab unrarrúb
இ) பனை வெல்லம்
டு பனஞ் சீனி பனம் பழ நவீன உற்பத்திகளான
இ கோடியல் இ) கிறஸ்
€) JON6iTu9L— LurTau2ayTÜ நாடுங்கள்
ʻ85 ) [ விற்பனை நீ
கற்பகம் விற்ப? 244, காலி வீதி.
பம்பலப்பீட்டி * பிரதான வீதி,
மன்னுர்
* பொதுச்சந்தைச் சதுக்கம்,
மட்டக்களப்பு.
உள்ளூர் உற்பத்திக பனம் பொரு தேசியல்
தொலைபேசி: 23801

பொருள்
ச் சபையின்
த உற்பத்திகளான
பொருட்களுக்கு
6th
slavu i sakr
ன நிலையங்கள்
* ப. நோ.கூ. சங்க கட்டடம்
கே. கே. எஸ். வீதி, * யாழ் நகரசபைக் கட்டடம்
32, பொன்னம்பலம் வீதி,
யாழ்ப்பாணம்
ள ஊக்குவியுங்கள் ள் அபிவிருத்திச் சபை பீடமைப்புச் செயலகம்,
பாழ்ப்பாணம்.

Page 86
தனம்பிறதர்ஸ் 2
கோண்டாவில் ருே
கோட்
பலசரக்கு வியாபாரமும், எ
உள்ளூர் விளைபொரு
மற்
விவசாயத்துக்கான கிருமிநாசீன
மொத்தமாகவும், சில்லை
பெற்றுக்கொள்ள
தனம் பிறதர்ஸ் எ
இருபாலைச் சந்

டரக் களஞ்சியம்
. இருபாலைச் சந்தி,
பாய்,
ரிபொருள் விற்பனையாளரும்,
ள் ஏற்றுமதியாளரும்
1றும்
ரிகள், உரவகைகள் அனைத்தும்
nறயாகவும், மலிவாகவும்
இன்றே நாடுங்கள்
fGulf(56f 626)Lib
தி, கோப்பாய்,

Page 87
/ん」
 
 
 
 
 
 
 
 

**。