கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பார்த்தேன்: தமிழ் மொழித் தினவிழா மலர் 1995

Page 1


Page 2


Page 3
வடக்கு - கிழச்
கல்வித் தி
திருக்கோணமை தமிழ்மொழி
19
s
m
இதழ
ச. அருள்
(பிரதி மாகாணக்
*செந்தமிழின் சாற்றை சந்தனம் என்று ஆரே
 

$ଓ5 மாகாணக்
ணைக்களம்
லயில் நடாத்தும்
ழித் தினம்
195
mSofuir ாானந்தம் கல்விப் பணிப்பாளர்)
ப் பிழிந்து செழுஞ்சீதச் ா தடவினார்”
- தத்திக்கலம்பகம்

Page 4
தமிழ்த் தாய்
நீராருங் கடலுடு நிலமடந்தைக் கெ சீராரும் வதனபெ திகழ்பரத கண்ட தக்கசிறு பிறைநு: தரித்தநறுந் திலக தெக்கணமு மதிற் திராவிடிநற் றிரு அத்திலக வாசை லனைத்துலகு மின் எத்திசையும் புகழ் இருந்தபெருந் தய
பல்லுயிரும் பலவு படைத்தளித்துத் எல்லையறு பரம்ே இருந்தபடி இருப் கன்னடமுங் களிே கவின்மலையா ள உன்னுதரத் துதி ஒன்றுபல ஆயிடிe ஆரியம்போ லுல கழிந்தொழிந்து சி சீரிளமைத் திறம்6 செயல்மறந்து வா
* இம்மலரில் வெளிவந்திருக்கும் வெளிப்பாடுகளுக்கும் ஆக்கிே

வணக்கம்
ந்த ழிலொழுகுஞ்
னத
மிதில் தலும் முமே சிறந்த ნnr@ub arGBLlunT
rLupAD மணக்க மிழணங்கே,
லகும் துடிைக்கினுமோர் பொருள்முன் பதுபோல் தெலுங்குக் முந்துளுவும் த்தெழுந்தே னும்
கவழக்
தையாவுன் வியந்து ழ்த்துதுமே.
- மனோன்மணியம்
ஆங்கங்களின் கருத்துகளுக்கும், யோரே பொறுப்பாவர்.
- இதழாசிரியர்

Page 5
பார்த் - தேனே
ஏடு யாழ் மேளம் இயலோ 1 நீடு கலங்கியவான் நிலைப் பr ஆடும் கொடியிடையாள் அருந போடுமொரு முத்திரையோ டெ நாடும் சுவைப்பாடோ நற்சாந்த சூடும் மலரெல்லாம் தூய் மா கூடும் அலை தமிழின் குதுாக பாடும் மலர் அழகைப் பார்த்ே
மஞ்சள் நிற வானம் மலரும் கொஞ்சும் குளிர்வண்ணம் குை எஞ்சியவை எல்லாமே ஏதேனு பிஞ்சுகளும் எதிர்காலம் பெரித அஞ்சும் இருள் மறைய அறிவி துஞ்சும் நிலை மாறித் தோன் தஞ்சம் இதில் எல்லாத் தமிழு பஞ்சம் இலா ஏடும் பார்த் - ே
பார்த்தால் பசி தீரும் பார்க்க ஆர்த்தே எழும் உள்ளம் அப் சேர்த்தாலோ அத்தனையும் ே கோர்த்தாலோ மாற்றே குறை போர்த்தாலோ அச்சமாம் குளி வார்த்தாலோ கிண்ணத்தில் வ நேர்த்தியோ நேர்த்தியடி நிை பார்த் - தேன் பருகிவெறிப் ப
அங்கே கைவண்ணம் : இங்கே கவிவண்ணம் :

! அட்டைப்படம்.
டிசை காட்ட ாடெமைக் காட்ட
ITL35 to alsTLபாருளாம் பதம் காட்ட 5GLD 361 ill
ணவர் காட்ட
லத்தைக் காட்ட தேனே எம்பாவாய்!
விடிவுரைக்க றயாத ப்ண்புரைக்க
ம் ஒன்றுரைக்க 5ாக முற்றி வர பாம் சுடர் எரிய ாற விழிப்புணர்வு ழம் சுவைத் - தேனே!
தேனே எம்பாவாய்!
வே நினைவோடும்! படியே ஒன்றிவிடும்! தட்டம் - அழியாதே! யாப் பசும்பொன்னே! ரெல்லாம் போக்கிவிடும்! ாயாம் செவி மதுவே! றபால் தேன் சாறடியோ?
55TLITLTui 6TbUTShustui!
ச. அ. அருள்பாஸ்கரன். தாமரைத்தீவான்.

Page 6
தமிழ் மொழித்தின விழா இன “பார்த்தேன் மலர் விரிய பாத்தி
பார்த்திருக்கும் இவர்கள்.
C
C
ஆக்கபூர்வமான அறிவுரை தந்து ய மாகாண கல்விப்பணிப்பாளர், செ4 வேண்டிய போது அறிவுரை தந்து கல்வி கலாசார விளையாட்டுத்துை திரு.க.தியாகராஜா அவர்கள் ஆசிச் செய்தி அருளிய பெருந்தகை ஆக்கங்களைத் தந்து உதவிய அறி யாழ்க் குடா நாட்டிலிருந்து ஆக்கா டாக்டர் ச.அ.அருள்முரளி தமிழ் மொழித்தின விழாவிலே பங் உறுப்பினர்கள் மலர் விரிய பாடுபட்ட மலர்க்குமு நிதியுதவி தந்து பெருமை சேர்த்து நிதி பெற ஒத்துழைப்பு நல்கி உல ஒத்துழைப்பு நல்கும் பிராந்திய கல் அலுவலர்கள் ஒத்தாசை புரியும் கோட்டக் கல்வி அலுவலர்கள் ஆணிவேராகஇருந்து செயற்படும் ஆ 'உண்டி கொடுத்தோர் உயிர் கொ உத்தமர்கள் விழா இனிது நடந்தேற முன்னின் அதிபர்கள், ஆசிரியர்கள், சாரணர் ஆக்கங்களை தட்டச்சு செய்து த. வ. தங்கவேல் அவர்கள் அட்டைப் படத்தை அழகுற வரை தமிழ் மொழித்தினப் போட்டிகளில் மாணவ மணிகள், பயிற்றுவித்த ஆ நடுவர்களாகத் தொண்டாற்றிய ப தங்குவதற்கும், போட்டி, விழா ந ஒழுங்குகளை நல்கிய அதிபர்கள் சகல ஏற்பாடுகளுக்கும் உறுதுணை மலரினை அச்சிட்டுதவிய வகிமா - ! ஒடியாடி ஒத்தாசை புரிந்த அனைவு கும் நன்றிப் பூக்களை உள்ளத்தால் உளமார்ந்

து நிறைவேறவும்,
கட்டி எருவிட்டு நீரூற்றிப்
ாவும் நிறைவேற நெறிப்படுத்தும் ஸ்வி தி.பெரியதம்பி அவர்கள் ஊக்கமளிக்கும் வடக்கு - கிழக்கு மாகாண ற அமைச்சின் செயலாளர்,
கள் ஞர், கவிஞர் பெருமக்கள் வ்களைப் பெற்று அனுப்பி வைத்த
கு கொண்டுழைத்த சகல விழாக்குழு
உறுப்பினர்கள் க் கொண்ட வள்ளல்கள் T வந்த நல் உள்ளங்கள் விப்பணிப்பாளர்கள். அவர்தம்
ப்பணிப்பாளர்கள். அவர்தம்
அதிபர்கள், ஆசிரியர்கள் டுத்தோரே' என உணவு கொடுத்துபசரித்த
றுழைத்த திருக்கோணமலை மாவட்ட
மாணவ மணிகள்
ந்த செல்விகள் நிர்மலா, சித்திரா, அதிபர்
‘ந்த ச.அ.அருள்பாஸ்கரன்
பல நிலைகளிலும் பங்கு கொண்ட ஆசிரியர்கள், உதவியாளர்கள். ண்பாளர்கள் டாத்துவதற்கும் பாடசாலை மண்டப
புரிந்த திருமதி. சசிகலா விஜயகுமார் பதிப்பகப்பணிப்பாளர்கள், அலுவலர்கள் ருக்கும், மலர்படிக்கும் வாசக உள்ளங்களுக் உணர்வுகளால் உரித்தாக்குகின்றோம். த நன்றிகள்
ச. அருளானத்தம்
செயலாளர்,
தமிழ் மொழித்தின விழாச் சபை,

Page 7
வடக்கு - கிழக்கு மா! கலாநிதி காமினி பெ
ஆசிச்(
மொழி மனிதனுக்கு விழி பே றத்திற்கு வித்திட்டது மொழிதான். இன்றியமையாதது. தமது எண்ணக் மொழி ஊடகமாகிறது. மொழியின் யுறுகிறது. சிந்தனையின் வளர்ச்சியே
தமிழ்மொழி தொன்மையுடை பாண்டித்தியமுடையவர்களாய் இரு தமிழ்மொழி கற்கும் மாணவர்கள் நல் வழிகாட்டிகளாக அதிபர், ஆசிரியர் வேண்டும்.
மாணவர்களது மொழித்திறன வளர்க்கும் நோக்கோடு பாடசாலை, தேசியநிலை எனப் போட்டிகளை ந வழங்கப்படுகின்றன. இச் செயற்பாடு கோலாகின்றன. 'வெறுமனே வெற்றி பாங்குடன் பயின்று, போட்டிகளில் எ அதுவே தமிழ்மொழிக்கு எல்லோரும்
வடக்கு - கிழக்கு மாகாணத் கலந்து கொள்ள வேண்டுமென்பதே மலை நகரினிலே வடக்கு - கிழக்கு ப வாண்டு கொண்டாடுவதையிட்டும், எனது வாழ்த்துக்களையும், ஆசியி6ை கொள்கிறேன். இம்முயற்சியில் ஈடுப யினையும் தெரிவித்துக் கொள்கிறேன்
ஆளுநர் செயலகம், திருகோணமலை.

ாண மேதகு ஆளுநர் ான்சேகா அவர்களின்
செய்தி
ான்றது. மனித நாகரிகத்தின் தோற் ஒவ்வொரு இனத்திற்கும் மொழி கருக்களைப் பரிமாறிக் கெர்ள்வதற்கு வளர்ச்சியினால் சிந்தனை வளர்ச்சி
சீரிய வாழ்க்கையாகின்றது.
பது. தமிழ் மக்கள் தமிழ் மொழியில் த்தல் வேண்டும். பாடசாலைகளில் லமுறையில் தமிழைக் கற்க வேண்டும். கள், கல்வி அலுவலகர்கள் விளங்க
னயும், கலை ஆக்கத் திறனையும்
கோட்டம், மாவட்டம், மாகாணம், டாத்தி பரிசில்களும், சான்றிதழ்களும் கெள் தமிழ் மொழி வளர்ச்சிக்கு உந்து பெறுதல்தான் நோக்காக இல்லாமல் ல்லோரும் கலந்து கொள்ள வேண்டும்.
சேர்ந்து அளிக்கும் பங்களிப்பாகும்
தின் அனைத்துப் பாடசாலைகளும்
எனது ஆதங்கமாகும். திருகோண ாகாண தமிழ்மொழித் தினம் இவ் சிறப்பு மலர் வெளியிடுவதையிட்டும் னயும் தெரிவிப்பதில் மனம் நிறைவு ட்டுழைக்கும் அனைவருக்கும் நன்றி
கலாநிதி காமினி பொன்சேகா

Page 8
வடிக்கு - கிழக்கு மாகா
திரு. சொ. கணேசந ஆசிச்(
வடக்கு - கிழக்கு மாகாணக் க மிகச் சிறப்பான முறையில் தமிழ்டெ வெற்றி பெறுவோருக்குப் பாராட்டும் பாராட்டப்பட வேண்டியதொன்றாகு விவேகமும், கலையார்வமும் இப்போ படுகின்றன. மாகாண நிலையில் நட மாவட்டங்களிலிருந்தும் மாணவர்கள் பகுதி மாணவர்களும் இப்பேர்ட்டிகள் மேலும் உற்சாகமளிப்பதாகவிருக்குப் பாட்டின் மேன்மையை வெளிக்கொ போட்டிகள் மிகவும் வேண்டிற்பால
திருக்கோணமலை நகரில் ந: பேர்ட்டிகள் யாவும் சிறந்த முறையில் பெரு விருப்பமாகும். அத்தோடு இட கப் பணிபுரிகின்றவர்களையும் மனமா வடிக்கு - கிழக்கு மாகாணப் ப்ோட்டி களில் வெற்றிகளைப் பெற வேண் நாள் விழாவின்போது மலரவிருக்குப் ஆக்கங்களைத் தாங்கி வருவதனை வெளிவரும் "பார்த்தேன்? என்னு வளர்ந்தோருக்கும் பயனளிக்கத்தக்க க நாடகம் என்னும் பல்சுவை ஆச் துள்ளமை பாராட்டற்குரியதாகும். தொடர்ந்து தமிழ்மொழி வளர்ச்சி வாழ்த்துகிறேன்.
பிரதம செயலர், செயலகம், திருகோணமலை.

ண பிரதம செயலாளர் நாதன் அவர்களின்
செய்தி
ல்வித் திணைக்களம் ஆண்டுதோறும் மாழித்தினப் போட்டிகளை நடாத்தி பரிசும் வழங்கி வரும் செயல் மிகவும் கும். மாணவர்களது தமிழ்த்திறனும், rட்டிகள் மூலம் மேலும் வளர்க்கப் டாத்தப்படும் இப்போட்டிகளில் பல வந்து கலந்து கொள்கின்றனர். வட ளில் வந்து கலந்து கொள்ளுமிடத்து 6. மொழி வளர்ச்சி மனிதப் பண் ணரும் ஊடகமாகவிருப்பதனால் இப் தாகும்.
டைபெறவுள்ள தமிழ்மொழித்தினப் நடைபெற வேண்டுமென்பதே எமது ப்பேர்ட்டிகளுக்கு நடுநிலையாளர்களா ாரப் பாராட்டி விழைகின்றேன். நமது யாளர்கள் தேசிய ரீதியிலான போட்டி ாடுமென வாழ்த்துவதோடு; நிறைவு ம் சிறப்பு மலர்' பயனுள்ள நல்ல பல நான் அவதானித்துள்ளேன். இம்முறை ம் சிறப்பு மலரும் மாணவர்களுக்கும், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், $கங்களைக் கொண்டதாக மலர்ந் இவ்வைபவம் இனிது நிறைவேறவும்,
மாணவரிடையே எழுச்சி பெறவும்
சொ. கணேசநாதன்

Page 9
வடக்கு - கிழக் கல்வி கலாசார விளையாட்டுத்
திரு. க. தியாகர ஆசிச்( இவ்வாண்டின் வடக்கு - கிழக் தினையொட்டி வெளியாகும் சிறப்பு வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிே மாகாணத் தமிழ் மொழித்தினம் சி அமைச்சின் மாகாண கல்வித் வருகின்றன.
நாட்டின் தற்போதைய நிலை பல மாவட்டங்களின் பாடசாலைகள் நிலையுள்ள போதிலும் ஏனைய மா பான பங்களிப்பு எமது மாகாணத் அம்சமாகும். இம்முறை எமது வட நிகழ்வுகள் திருகோணமலையில் நன தமிழ்த்தினத்தினையொட்டி ெ “சுவைத்தேனாக' சென்ற ஆண்டு வெ களையும் பெற்றது. இவ்வாண்டிலு நெஞ்சங்களில் தேனாக இனிக்கும் எ தினத்தின் நோக்கங்கள் நாமறிந்தை யாம் தமிழ்மொழித்திறன்களை வள பெரிதும் பயன்படுத்தப்படல் அவசிய றல், மொழித்திறன்கள் திருப்திகர பொதுப்பரீட்சை முடிவுகள் அறின்று மாணவர்களது திறன்கள் வளர்த்த்ெ மாகும். கற்றுத்தேர்ந்த கருத்துக்கை றல் அவசியமாகும். பாடசாலைகளில் மாணவர்களை தமிழ்த்தின போட் வேண்டும்.
கடந்த ஆண்டுகளில் வடக்கு தமிழ்த்தினப் போட்டிகளில் பல ம கொண்டது மாத்திரமன்றி தேசிய னதும் கூடுதலான இடங்களைப்பெ. தேடித்தந்துள்ளன. கடந்த இருவரு களம் இச்சிறப்பான பெறுபேற்றுக் ஆசிரியர்கள், அதிபர்கள், கலைஞர் வித்துள்ளது. அதேமுறையில் இவ்வ அனைத்தும் சிறப்பான முறையில் மிகச்சிறப்பான சாதனையை எமது நாட்ட வேண்டுமென்றும் வாழ்த்து கல்வி கலாசார விளையாட்டுத்துறை திருகோணமலை,

கு மாகாண துறை அமைச்சின் செயலாளர்
ாஜா அவர்களின் செய்தி
கு மாகாணத் தமிழ்மொழித் தினத்
மலருக்கு இவ்வாசிச் செய்தியினை றன். கடந்த சில வருடங்களாக றப்பான முறையில் மாகாணக் கல்வி ணைக்களத்தினால் நடாத்தப்பெற்று
ம காரணமாக வடபகுதியில் உள்ள ர் கலந்து கொள்ள முடியாத துரதிஷ்ட வட்டங்களின் மாணவர்களது சிறப் தமிழ்த்தின விழாவின் நிறைவான க்கு - கிழக்கு மாகாணத் தமிழ்த்தின டபெறவுள்ளன. வளியாகும் சிறப்புமலர் மிகச்சிறப்பாக ளிவந்ததுடன் எல்லோரது பாராட்டுக் ம் மலரவுள்ள சிறப்புமலர் தமிழ் ன்பது எமது நம்பிக்கை. தமிழ்மொழித் வ, எமது மாணவர்களது தாய்மொழி ர்ப்பதற்கு தமிழ்த்தினப் போட்டிகள் பம். எமது மாணவர்களது மொழியாற் மாகவில்லையென்பது அண்மைக்கால பத்துகின்றன. தாய்மொழியில் எமது நடுக்கப்பட வேண்டியது மிக அவசிய ள வெளிப்படுத்துவதற்கு மொழியாற் ன் அதிபர்களும், ஆசிரியர்களும் தமது -டிகளில் கலந்து கொள்ளச் செய்ய
- கிழக்கு மாகாணப் பாடசாலைகள் ட்டங்களிலும், உற்சாகமாகக் கலந்து மட்டத்தில் நடைபெற்ற போட்டிகளி ற்று எமது மாகாணத்திற்குப் பெருமை உங்களாக மாகாணக் கல்வித்திணைக் காரணமாக அமைந்த மாணவர்கள், கள் ஆகியோரைப் பாராட்டிக் கெளர ாண்டின் தமிழ்மொழித்தின நிகழ்வுகள் நிறைவாக்கம் பெறவேண்டுமென்றும் பாடசாலை மாணவர்கள் நிலை கின்றேன்.
அமைச்சு, க. தியாகராஜா

Page 10
வடக்கு - கிழக்கு மாகா செல்வி. தி. பெரிய
ஆசிச்
வடக்கு - கிழக்கு மாகாண சிறப்பிக்கு முகமாக வெளிவரும் "ப துக்களையும் நல்லாசியையும் நல்குவ
மாணவரிடையே மொழித் தி பாட்டு விழுமியங்களையும் விருத்தி தின நிகழ்ச்சிகள் பல்வேறு மட்டங் பெருந்தொகையான மாணவர்கள் 1 வெளிக்கொணர வேண்டும் என்பே மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நில தில் சகலரும் கடைப்பிடிப்பின் நோக்
நம் மாணவரிடையே தமிழ் ( அமையவில்லை என்பது வேதனை ணைந்து இந்த முயற்சியில் கவனஞ்ே களை அடிப்படையிலேயே நீக்க முய கின்ற ஆசிரியர்களானாலும் சரி அர் நீக்கி மாணவரை எழுதத் தூண்ட வே வரிடையே ஊக்குவிக்க வேண்டும், ! லுள்ளவர்களாக்க நாம் எல்லோரும்
கடந்த ஆண்டு வெளிவந்த 'சு புக்களை தன்னகத்தே தாங்கி வந்து ளது. அவ்வண்ணமே இம்மலரும் *பார்த்தேன்” மலராக வெளிவருகி வொளியூட்டும் இம்மலருக்கு அரிய அ கும் எனது பர்ராட்டுதல்களையும், தும் "தேன்” மலர் ஆண்டுதோறும் புரிய வேண்டும் என இறை ஆசியை
மாகாண கல்விப்பணிப்பாளர் அலு திருகோணமலை.

ணக் கல்விப்பணிப்பாளர் தம்பி அவர்களின்
செய்தி
தமிழ்மொழித்தின நிறைவு நாளைச் ார் த்தேன்” மலருக்கு எனது வாழ்த் தில் மட்டில்லா மகிழ்ச்சியடைகிறேன்.
றனையும், கலை ஆர்வத்தையும், பண் செய்யும் நோக்குடன் தமிழ்மொழித் களில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. பங்குகொண்டு தங்கள் ஆற்றல்களை த தமிழ்மொழித்தினப் போட்டிகள் லைப்பாட்டினைப் பாடசாலை மட்டத் கிேனை அடையக்கூடியதாக இருக்கும்.
மொழியின் தரம் மெச்சும் விதத்தில் க்குரியதே. நாமெல்லோரும் ஒருங்கி செலுத்த வேண்டும். எழுத்துப் பிழை 6) வேண்டும். எந்தப் பாடம் கற்பிக் தப் பாடத்தில் எழுத்துப் பிழைகளை வண்டும். வாசிக்கும் பழக்கத்தை மாண மாணவர்களை நம்மொழியில் ஆற்ற
ஒருங்கிணைந்து செயற்படுவோம்.
வைத்தேன்’ மலர் பல சிறந்த படைப் பலரின் பாராட்டினைப் பெற்றுள் சிறந்த படைப்புக்களை உள்ளடக்கி ன்றது. ஆர்வலர்களின் கைகளில் அறி ஆக்கங்களைத் தந்துதவிய அனைவருக் நன்றியையும் தெரிவித்து தொடர்ந் வெளிவர எல்லோரும் இணைந்து பணி
வேண்டி நிற்கிறேன்.
லகம், செல்வி, தி. பெரியதம்பி

Page 11
உங்களோடு மனம்விட்டு .
சென்ற ஆண்டு வடக்கு - கிழக் யொட்டி சிறப்பான “சுவைத்தேன்’ ம துப் பிழைகள் பரவலாகக் காணப்பட் பயனுள்ள மலர் என அறிஞர் பெரு றது. இவ்வகை மலர்கள் பாடசாலை களுக்குப் பயன்தரவேண்டுமென்ற அ ளரும், இன்றைய வட்க்கு - கிழக்கு ளருமான திரு. க. தியாகராஜா அவர் “சுவைத்தேன்” மலராக மலர்ந்தது.
இவ்வாண்டும் மலர் வெளியிடு தேன். கடந்த ஆண்டு இந்நல்முயற்! துப் பார்த்தேன். மலர் வெளியிடுவது டுப் பார்த்தேன். இத்திட்டம் பற்றி கல்விப் பணிப்பாளர்கள், பிராந்தியக் கொண்டு பார்த்தேன். அவர்கள் கா உள்ளத்தில் எழுந்த உணர்வுகளையு யென எழுதிப் பார்த்தேன். ஆக்கங்க் அதன் பயன் இன்று ‘பார்த்தே ன் தவழ்கின்றது.
தமிழ்மொழி நம் தாய்மொ மொழியை நம் வருங்கால இளஞ் பேசவும், சிந்திக்கவும் வைக்க வேண் நமது மாணவர்கள் இன்று தமிழ் ெ திற்குரியது. அவர்களுக்கு தகுந்த அ டியது நம் ஒவ்வொருவரதும் கடயை
1994 ஆம் ஆண்டு நடந்தேறி விடைத்தாள் பகுப்பாய்வின் முடிவு ஆழ்த்தியுள்ளது. ஏறத்தாழ ஆறாயிர யம் எடுத்துள்ளார்கள். 75 வீதமானே உள்ளனர். இதனையிட்டு ஒவ்வொரு நல்லறிஞர்களும் கவனத்திற் கொள்

y dy y 0 »
கு மாகாணத் தமிழ்மொழித்தினத்தை லர் ஒன்றை வெளியிட்டோம். எழுத் டாலும் மிகத் தரமான, காத்திரமான மக்கள் பாராட்டியமை உவகையளிக்கி நூல் நிலையங்களில் இருந்து மாணவர் ரன்றைய மாகாணக் கல்விப்பணிப்பா மாகாண கல்வி அமைச்சின் செயலா *களது பெரு விருப்பத்தின் பயனே
ம்ெ முயற்சி பற்றி எண்ணிப் பார்த் சிக்குக் கிடைத்த ஆதரவையும் நினைத் துபற்றி பலரிடம் அபிப்பிராயம் கேட் ப் பாடசாலை அதிபர்கள், கோட்டக் கல்விப்பணிப்பாளர்களோடு தொடர்பு "ட்டிய ஆர்வத்தைப் பார்த்தேன். என் ம் பார்த்தேன். ஆக்கங்கள் தேவை கள் வந்து குவிந்ததையும் பார்த்தேன். மலர் உருவாகி உங்கள் கைகளில்
ழி, தேமதுரத்தொன் மொழி. அம் Fந்ததியினர் செம்மையாக எழுதவும், டியது நமது பாரிய கடமையாகும். மாழியில் காட்டும் கரிசனை விசனத் டித்தளம் அமைத்துக் கொடுக்க வேண் யாகும்.
ப ஐந்தாமாண்டுப் புலமைப்பரீட்சை நம்மெல்லோரையும் சிந்தனையில் ) மாணவர்கள் தமிழ்மொழியில் பூச்சி ாார் உறுப்பெழுத்தில் கீழ் நிலையில் அதிபரும், ஆசிரியரும், பெற்றோரும்
ா வேண்டும்.

Page 12
வெறும் பரீட்சை முடிவு மட் லுள்ளவர்களாக, சிந்திக்கும் திறனுை வாசிக்கவும், அதனைப் புரிந்து கொ வும், மாணவர்களை உருவாக்க வே பாடசாலைகள் விளங்க வேண்டும். விளக்கமாக வேண்டும்.
இந்த நோக்கங்களை அடைய ந வடக்கு - கிழக்கு மாகாணக் கல்வி திரு. க. தியாகராஜா அவர்கள் அப்பே இருந்தார். பாடசர்லைகளில் தமிழ்ே யோடு பாடசாலைகளில் மாணவர்க கையெழுத்துப் பத்திரிகை நடாத்துத் தார், அதன் பயனாக இன்று பல ஈடுபட்டுள்ளமை பாராட்டற்குரியதே
தமிழ்மொழிக்கு அரசியலுரிமை முன் வருவோர் வெகு சிலரே. இந்த வில் 'தமிழ்" என்ற நிலைமாறி உள் நிலை உருவாக வேண்டும். எல்லா கும். ஆனால் நம்மொழி தமிழ். அ ஆற்றல் உள்ளவர்களாக நாம் மாற
அரசமொழிகளுள் தமிழும் ஒ செய்ய உயர்மட்ட அரச அலுவலர் தமிழ் இனிச்சாகும்" என்ற நிலை ம மோகம்’ என்ற பாரதியின் கேள்வி செயற்பட தமிழ் வளர்ச்சி காணும்.
தமிழ் மொழிக்கென தினம் ஒ இலங்கை வரை போட்டிகளை வைட் கொள்வதற்காக அல்ல, மாணவர்கள் மொழியில் அவர்கள் அடையும் அை பற்றலைத் தூண்டும் நோக்கத்திற்க கொள்ள வேண்டும். போட்டிக்காக தயார்ப்படுத்தும் நிலை மாறி பாடி

டும் கல்வியல்ல. மொழியில் ஆற்ற டயவர்களாக உறுப்பமைய எழுதவும், "ண்டு வாழ்க்கை நடத்துபவர்களாக ண்டும். அதன் பயிற்சிக் களமாகப் பாடசாலை சமுகத்திற்குக் கலங்கரை
நாமெல்லோரும் முயற்சிக்க வேண்டும்.
அமைச்சின் செயலாளராகவிருக்கும் ாது மாகாணக் கல்விப்பணிப்பாளராக மொழி வளர்ச்சிபற்றி மிகக் கரிசனை ரின் முயற்சியைத் தூண்டும் வண்ணம் நல் பற்றிய கருத்தினை முன் வைத் பாடிசாலைகள் இந்நல்முயற்சியில்
5.
தரப்பட்டாலும் அதனை அமுலாக்க, த நிலை மாற வேண்டும். உதட்டள ளத்து உணர்ச்சியெலாம் தமிழ் எனும் மொழிகளையும் கற்பது நன்மை பயக் து எம் தாய்மொழி. அம்மொழியில் வேண்டுமல்லவா?
ன்றல்லவா? கடமைகளைத் தமிழில் "கள் முன் வரவேண்டும். "மெல்லத் ாறி என்று மடியும் இந்த அடிமையின் க்கு இன்றே" எனும் விடையாகச்
ஒதுக்கி பாடசாலை தொடக்கம் அகில பது வெறுமனே பரிசுக்களைத் தட்டிக் ாது ஆளுமையை, மொழி ஆற்றலை, டைவு மட்டத்தை, அவர்களது பங்கு ாகவே என்பதைத் தெளிவாகப் புரிந்து
ஒருவரை, அல்லது ஒரு சிலரைத் சாலைகள் தோறும் எல்லா மாணவர்

Page 13
களையும் பங்குகொள்ளச் செய்யும் மொழித்தினம் அமைய வேண்டும்.
போட்டிகளில் வெற்றியையும், மனப்பாங்கை வளர்க்க வேண்டும். ( ளாமலும், தோல்வியைக் கண்டு துவ பங்கு பற்றுவதுதான் பெரு வெற்றி எ செய்வது அதிபர், ஆசிரியர் பெருமக்
தமிழ் மொழித்தின விழா அதிபர்கள், கோட்டக்கல்விப் பணிப்ப பணம் அனுப்பியிருந்தமை இம்முயற் வுடன் அள்ளித்தந்த அறிஞர், கவிஞர், முரியவர்கள். கட்டுரைகளைச் செப்ட பாளர் திரு. எஸ். எதிர்மன்னசிங்கம், ஆ கல்விப்பணிப்பாளர் திரு. என். சந்தி செல்விகள் வை. நிர்மலா, ஜெ. சித்திர அழகுறத் தந்த திரு. ச. அருள்பாஸ் அச்சுப்பதிப்போடு ஆங்காங்கே ஆக்கங் கத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் ரது சகபாடிகள் அனைவருக்கும் இத
*சுவைத்தேன்” மலரினைச் சு எங்கே என கேட்பது புரிகிறது. இே முகமாக "பார்த்தேன்”, “சுவைத்தேன் களை அனுப்பினால் அம்முயற்சி"மலை
நன்
மாகாணக் கல்வித் திணைக்களம், வடக்கு - கிழக்கு மாகாணம், திருகோணமலை,

நாளாந்த வேலைத் திட்டமாக தமிழ்
தோல்வியையும் சமமாக ஏற்கும் வெற்றியைக் கண்டு வீறாப்புக் கொள் 1ண்டு விடாமலும் பாங்குடன் பயின்று ான்பதனையும் மாணவர்களை உணரச் களது பெரும் பணியாகும்.
மலர் வெளியிடும் செய்தியறிந்ததும் ாளர்கள், ஆசிரியர்கள், முன்கூட்டியே சிக்கு உரமாகியது. ஆக்கங்கள் கேட்ட பெருமக்கள் பெருமைக்கும், நன்றிக்கு பனிட்டுத் தந்த கலாசாரப் பணிப் அதிபர் திரு. எஸ். நவரத்தினம், உதவிக் ரகாந்தன், அதிபர் திரு. வ. தங்கவேல் ா, அவர்களுக்கும் அட்டைப்படத்தை கரன் அவர்களும் நன்றிக்குரியவர்கள். களைச் செப்பனிட்டு உதவிய பதிப்ப திரு.த. சிவசுப்பிரமணியம் மற்றும் அவ நயத்து நன்றிகள்.
வைத்தவர்கள் "பார்த்தேன்’ மலர் தா உங்கள் ஆவலை நிறைவு செய்யு r" என்பதை எழுதி உங்கள் கருத்துக் த்தேன்'மலரில் இடம்பெறுவது உறுதி.
ாறி
ச. அருளானந்தம்
இதழாசிரியர்

Page 14
கண்ணியமான க அமரர். திரு. எஸ். சடாட்ச
கவிதாஞ்சலி
நம் கல்வி அமைச்சின் மேலதிகச் செயலர் சடாட்சர சண்முகதாஸ் - அவர்கள் இவ்வுலகை நீத்து - இறை பொன்னடியைச் சேர்ந்தார் புகழாரம் சூட்டுகின்றோம் அவர்
காரில் வந்திறங்கி கண்டோரை வாழ்த்திவிட்டு கூர்ந்து கடமைகளை செய்யும் செயலாளர்
தீவகத்தின் சிறுவன்
சிறந்த படிப்பாளி
பல்கலைக் கழகத்துப் பட்டதாரி ஆகி - இலங்கை நிர்வாக சேவையிலே தன்னை இணைத்து விட்டார் அளப்பரிய சேவைகளை ஆற்றியுள்ளார் - அன்னவரை மட்டக்களப்பு - மறக்கவில்லை இன்னும்:
வட - கிழக்கு மாகாண அமைப்பு முறை வந்த பின்னே திடமான சேவைக்குத் தேர்ந்தெடுத்த செயல்வீரர்
தாயை அழவைத்து தானும் அழுது கொண்டு தரணியிலே வந்த பிள்ளை பாயில் படுத்துப் பலரை அழவைத்து போவது உறுதி பிறப்பொன்று உண்டென்றால் இறப்பும் நிட்சயமே பிறந்த மனிதர் எல்லாம் இறப்பை உணர்ந்து விட்டால் பிறவி எடுத்த பயன் புரிந்து விடும் - இங்கு

ல்விச் செயலாளர் ரசண்முகதாஸ் அவர்களுக்கு
- கேணிப்பித்தன்
ஆன்மா சாவதில்லை சட்டையை நாம் மாற்றுதல் போல் செய்யும் பயனுக் கேற்ப பிறவி எடுப்பது வாய் சைவ - சித்தாந்தம் உண்மை கூறும்
மனிதப் பிறவிதான் மிகத்தான பிறவி என்பார் வையத்துள் வாழ்வாங்கு வாழும் மனிதனையே தெய்வம் எனப் போற்றி சித்தத்துள் வைப்பார்கள்
அவ்வகையில் - நம்மோடு அருகிருந்த செயலாளர் இவ்வுலகை விட்டு கண் இமைக்கு முன்னே சட்டையை மாற்றுதல் போல் மனித உடல் கட்டையை நீத்து காற்றாய் பறந்து விட்டார்
பாரதம் காட்டு கின்ற பயில்வான் வீமன் போல் எடுப்பான தோற்றம் புன்னகை தவழும் முகம் - பூ பூத்தது போல் சிரிப்பு கனனங் கரிய உடல் கள்ள மில்லா வெள்ளை மனம் பொய் பேசி உறவாடும் பொல்லாத உலகத்திலே மெய்யாக வாழ்ந்த மகன்
பதவி தனைத் தேடி பறந்தோடும் மனிதர் உண்டு இவரை
பதவி தேடி வந்து பற்றிக் கொண்டதைக் கண்டோம்

Page 15
மனிதனை மனிதன் மதிக்காத உலகிதிலே மனித நேயத்தை மதித்த மேன்மையாளன் தவித்த முயலடிக்கும் சண்டாளர் பலர் முன்னே உதவி புரிந்து - பிறர் உயர வழி காட்டியவர்
பல்கலை வாணன் படித்தறிந்த பக்குவத்தான் நல்லறிஞன் - நயம் சொட்டும் சொல் தெரித்து பேசும் . துரியோன்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் பொல்லாத இந்த பொய்யான சமுகத்தில் உள்ளதையே சொல்லி உண்மை தனை உரைத்து உத்தமனாய் வாழ்ந்தோன்
இலக்கிய நயம் படைத்தோன் பழந்தமிழ்
இலக்கியத்தை கற்றறிந்த - எழுத்தாளன் கற்றபடி தடந்த கண்ணியவான் சொல் தெரிந்து பேசும் சொல்லாளன்
விற்பன்னன்
ஆயிரத்துத் தொளாயிரத்து தொண்ணுரற்றி நாலாம் ஆண்டு ஆடித் திங்கள் ஏழில் அழகு நம் தமிழ் மொழிக்கு சோடித்து விழா வெடுத்தோம் சீரான கல்முனையில்
மாவிலை தோரணம் இருமருங்கும் அசைந்தாட வாழை கமுகு கொண்டு மரகத கும்பமொரு மங்கள இசை முழங்க 桑 பட்டாடை உடுத்து - தமிழ் பண்பாடு ஒளிவீச

மேலாடை சால்வை வீசி இரு புறம் அசைய மலர் மாலை சூட்டி - அது அவரி uDmrtřGBR) grair LlGaru மணமகனாக - விழாவின் தலைமகனாக மணவாளக் கோலத்தில் மேலதிக செயலாளர் - தம் sLIary safrupass Tio alfassir பிரதம அதிதியாக 333
அன்றைய. . . . . . Lontasnreanaráŝ asdño6ii? Lutarafiuntarff ஏறுநடை போடும் க சிராளர் தியாகராஜர் தலைமையிலே கல்விக் கடம் குழ கல்விமான் - அதிபரிகள் ஆசிரியர் மாணவர்கள் - என எல்லோரும் சூழ்ந்து வர வீதி இருவுறமும் நின்று கரமசைத்து வாழ்த்துரைக்க ஊர்கோல பவனியிலே உலா வந்த போது அவர் நடந்து வருகையிலே ராஜ நடை - பொய்த்து விடும்
கன்னற் தமிழ் மொழியை - இரு கண்ணாகப் போற்றி வீறு கொண்டு காக்க வேண்டு மென்று - மண்டபத்துள் வீற்றிருந்த மக்களிடை வேண்டுகோள் தனை விடுத்தார் நினைத்தவுடன் கண் பனிக்கும் கண்பட்டாற் போல் கார்த்திகைத் திங்கள் கடைசி நாளதிலே காற்றாய் பறந்துவிட்டார்.
ஓடி வந்தோரை உபசரித்து முன் இருத்தி நாடி அவர் துயரை நலமோடு போக்கும் நல் குணத்தான்

Page 16
நொந்தோடி வந்தோரின் நோவின் சுமை இறக்கி இன்னல் - போக்கி வைக்கும் இனிய பங்காளன் இன் முகத்தோன் - இனிய நல் மனத்தோன் புன்னகையோடு - என்றும் புத்தி நெறி காட்டுகின்ற பக்தி நெறியாளன் Lisör Linfaresör சினம் கொண்டு சீறியதாய் செய்தி யொன்றும் கிட்டவில்லை கைக்கூலி பெற்றதில்லை பிறர் சட்டை பையையும் பாராதான்
இசையும்
துத்தம் கைக்கிளை வி உழை இளி ஓசைபண்
சச்சரி கொக்கரை தக்ை தகுணிதம் துந்துபி தா மத்தளம் கரடிகை வன் திமிருகம் குடமுழா பெ அத்தனை விரைவினோ அப்பன் இடம் திருவா

மெய் வருத்தம் பாராமல் மெய் வருந்தி உழைத்து கடமை உணர் வினையே கண்ணாய் மதித்த மகன்
நல்லதையே செய்வதற்கு நாளெல்லாம் காத்திருந்தார் கண்மூடித் திறக்கு முன்னே காற்றாய் பறந்துவிட்ட கண்ணியவான் அமரனுக்கு கண்ணிர் மலர்களை நாம் காணிக்கை ஆக்குகின்றோம். கைகூப்பி வணங்குகின்றோம்.
மாகாண கல்வி அமைச்சும், மாகாண கல்வித் திணைக்களமும், ஏனைய அனைத்துப் பிராந்திய, பிரதேசக் கல்வித் திணைக்களங்களினதும் அலுவலர்கள்.
கருவிகளும்
ளரி தாரம்
கெழுமப்பாடி
கையோடு
ளம் வீணை
ாகை மென்தோல் மாந்தை வாசித்து டு ஆடும் எங்கள் லங் காடே,
- திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்

Page 17
வடக்கு-கிழக்கு மாகாண
விழா ஏற்
காப்பாளர்கள் திரு. க. தியாகராஜா
திரு. சு. டிவகலாலா திருமதி. றஞ்சனி நடர
தலைவர்: செல்வி. தி. பெரியதம்
செயலாளர்: திரு. ச. அருளானந்த பொருளாளர்: திரு. எஸ். கணபதிப்பி
விழாக்குழு
C
திரு. எஸ். நவரத்தினராசா திரு. எஸ். மகாலிங்கம் ஜனாப். எம். ள்ச். யாக்கூப் ஜனாப். எம். பி. எச். முகமட் திரு. ஏ. ரி. சந்திரதாச திரு. எஸ். எதிர்மன்னசிங்கம் திரு. எம். பிரான்சிஸ் திரு. வீ. இரத்தினராஜா திரு. க. தங்கராஜா திரு. வ. தங்கராஜா திரு. ஆ. குணராஜரத்தினம் திரு. செ. கனகசபை ஜனாப். எம். ஏ. எம். றசீது ஜனாப்.எம்.ஆர். எம்.முை ஹதீன் திரு. ஏ. எஸ். குணரத்தினம் திரு. எம். ஜீவரத்தினம் திருமதி. ரி"இராமச்சந்திரன் திரு. என். சந்திரகாந்தன் திரு. எஸ். வரதசிலன் திரு. ஏ. விஜயானந்தமூர்த்தி திரு. பீ. திருமுகம் திரு. அ. பரசுராமன் செல்வி. ஞான குமாரசாமி திரு. எஸ். சிறிஸ்கந்தராஜா திரு. பீ. றோச் அருளப்பு திரு. க. நடராசா திரு. எஸ். சந்திரமோகன் ஜனாப். பி. எம். எம். சாபீர்

தமிழ்மொழித் தினம்-1995
பாட்டுக்குழு
- செயலாளர், கல்வியமைச்சு, வகிமா. - பிரதிச் செயலாளர், கல்வியமைச்சு.
ாஜபிள்ளை - உதவிச் செயலார்,
கல்வியமைச்சு.
பி - மாகாண கல்விப்பணிப்பாளர்,
மாகாண கல்வித்திணைக்களம், வகிமா.
ம் - பிரதி மாகாண கல்விப்ப்ணிப்பாளர்: பிள்ளை - பிரதம கணக்காளர். மா. சு. தி.
உறுப்பினர்கள்
மேலதிக மாகாண கல்விப்பனிப்பாளர்
s 伊艇 १ 9
கல்விப்பணிப்பாளர் பிராந்திய கல்விப்பணிப்பாளர் கலாச்சாரப் பணிப்பாளர் பணிப்பாளர்-பாடசாலை கட்டிடப்ப்குதி பொறியியலாளர் பிரதிக் கல்விப்பணிப்பாளர்
As
御繁 , .
உதவிப் பணிப்பாளர் ( விளையாட்டு)
உதவிப்பணிப்பாளர் (திட்டமிடல்) உதவிக் கல்விப்பணிப்பாளர்
s
கட்டப்பரிசோத்சர் நிர்வாக உத்தியோகத்தரி
பிரதம எழுதுவினைஞர்

Page 18
நிர்வாகச்
ஜனாப். எம். எச். யாக்கூப் திரு. க. தங்கராஜா திருமதி. ரி. இராமச்சந்திரன் திரு. எஸ். வரதசிலன் திரு. கே. திலகரத்தினம் திரு. வ. ஜீவரத்தினம் திரு. க. ஜீவரத்தினம் திரு. ஓ. குலேந்திரன் திரு. க. சதானந்தன் திரு. க. தம்பிராஜா ஜனாப். எஸ். தெளபர் திருமதி. சசிகலா விஜயகுமார் திருமதி. யாழினி நரேந்திரநாத் செல்வி. இ. குலவதணி செல்வி. ஜெ. சித்ரா
போட்டி s
திரு. எஸ். நவரத்தினரர்சா ஜனாப். ஏ. ஆர். எம். இலியாஸ் ஜனாப். எம். எல். ஏ. ஜவாத் திரு. என். சந்திரகாந்தன் செல்வி. ஜீ. சதாசிவம் திருமதி. டீ. முருகுப்பிள்ளை திரு. ஏ. விஜயானந்தமூர்த்தி திருமதி. எஸ். ஜீவரத்தினம் திருமதி. எஸ், சூரியமூர்த்தி திருமதி. சி. பத்மநாதன் செல்வி. க. நளினி செல்வி. வ. யோ. நிர்மலா
திருமதி. த. சித்திரவேல் mamama
தங்குமிட
திரு. எஸ். மகாலிங்கம் திரு. செ. கனகசபை திரு.பி. திருமுகம் திரு. த. அமிர்தகுலசிங்கம் - அருட்செல்வி. எம். திரேஸ்ராணி - திருமதி. ஆர். தனபாலசிங்கம் திரு. எஸ் நவரத்தினம் nu
. கு. கோணாமலை ഷങ്ങ

* செயலகம்
. மேலதிக மாகாண கல்விப்பணிப்பாளர் - பிரதிக் கல்விப்பணிப்பாளர்
உதவிப்பணிப்பாளர் (திட்டமிடல்) உதவிக் கல்விப்பணிப்பாளர்
as 警霞
秀多 8
முறைசாராக்கல்வி ஆசிரியர் எழுதுவினைஞர்
s
亨蛛
* சுருக்கெழுத்தாளர்
திகழ்ச்சிக் குழு
மேலதிக மாகாண கல்விப்பணிப்பாளர் பிரதிக் கல்விப்பணிப்பாளர் உதவிக் கல்விப்பணிப்பாளர்
V 3 彎》
婚罗
. 9 9
ஆசிரிய ஆலோசகர் எழுதுவினைஞர் தட்டெழுத்தாளர்
வசதிக் குழு
மேலதிக மாகாண கல்விப்பணிப்பாளர்
பிரதிக் கல்விப்பணிப்பாளர் உதவிக் கல்விப்பணிப்பாளர்
豪
அதிபர்
j 9

Page 19
ஜனாப். ஏ. அன்வர்டீன் திரு. வ. தங்கவேல் செல்வி. கே. பொன்னம்பலம் Arts
போக்குவர
திரு. பீ. றோச் அருளப்பு திரு. கே. நடராஜா திரு. எஸ். சந்திரமோகன் ஜனாப். பி. எம். எம். சாபீர் திரு. எஸ். கமலதாஸ்
பாதுகாப்பு
திரு. ஏ. எஸ் குணரெத்தினம் திரு, எம்.ஜீவரத்தினம் திரு. பி. திருமுகம் திருமதி. எஸ். சூரியமூர்த்தி
நிதிசேகரிப்
செல்வி. தி. பெரியதம்பி திரு, எஸ். கணபதிப்பிள்ளை
ரு, எஸ். மகாலிங்கம் திரு. எஸ். கிருஷ்ணானந்தன் திரு. ஆர். குல்சிங்கம் திரு ஜே.ஆர். புவிராஜ் திரு. ஏ. ரி. சந்திரதாச திரு. எம். பிரான்சிஸ் திரு. வி. இரத்தினராஜா திரு. எஸ். சிறிஸ்கந்தராஜா திரு. செ. கன்கசப்ை திரு. ஏ. எஸ். குணரெத்தினம் திரு. க. திலகரெத்தினம் திரு. வ. தங்கராஜா திரு. பீ. திருமுகம் திரு. க. ஜிவரெத்தினம் திரு. வ. ஜிவரெத்தினம் திருமதி. டீ. முருகுப்பிள்ளை திருமதி. எஸ். சூரியமூர்த்தி ஜனாப். பி. எம். எம். சாபீர் திரு. வ. தங்கவேல் ஜனாப். எம். முஸ்தபா திரு. எஸ். ஜோசெப் திரு. ஓ. குல்ேந்திரன் செல்வி. கே. பொன்னப்பலம் திருமதி. ஆர். தனபாலசிங்கம்

அதிபர்
த்துக் குழு
நிர்வாக உத் தியோகத்த
p V e பிரதம எழுதுவினைஞர்
|க் குழு
உதவிப் பணிப்பாளர்
உதவிக் கல்விப்பணிப்பாளர்
Լ|35 (35(Աք
மாகாண கல்விப்பவிப்பாளர் பிரதம கணக்காளர் மேலதிக மாகாணக் கல்விப்பணிப்பாளர் பிரதம கணக்காளர் é56barásnteri
$
பிராந்திய கல்விப்பணிப்பாளர் பொறியியல் பளிப்பாளர்
பொறியியலாளர் கட்டிடப் ப்ரிசோதகர் பிரதிக் கல்விப்பணிப்பாளர் உதவிப் பணிப்பாளர் உதவிக் கல்விப்பணிப்பாளர்
罗副
பிரதம எழுதுவிளைஞர்
அதிபர்
இணைப்பாளர் (pprptmašsda) அதிபர்

Page 20
நிறைவு நாள் திரு. எஸ். நவரத்தினராசா ex திரு. ஏ. ரி. சந்திரதாச ஜனாப்.ஏ. ஆர். எம். முகைதீன் ஜனாப். எம். ஏ. எம். றசீட் திரு. என். சந்திரகாந்தன் திரு. கே. திலகரெத்தினம் திரு. பீ. திருமுகம் ·· திருமதி. டீ. முருகுப்பிள்ளை XXMசெல்வி. ஜீ. சதாசிவம் em திருமதி. எஸ். ஜீவரத்தினம் Mswiss திரு. த. அமிர்தகுலசிங்கம் திரு. க. ஜீவரத்தினம்
ரு. ஜே. எஸ். கைடி பொன்கலன் - திரு. எஸ். தண்டாயுதபாணி sa-^ அருட்செல்வி. எம். திரேஸ்ராணி - திரு. எஸ். நவரத்தினம் mamam திரு. கே. என். பல்தசார் ത്ത திரு. என். ராஜநாதன் nത്ത திரு. ஓ. குலேந்திரன் ___сы
மலர்க் கு திரு. ச. அருளானந்தம் ബത്ത திரு. எஸ். எதிர்மன்னசிங்கம் •თით-ი -> திரு. எஸ். நவரத்தினம் திரு. வ. தங்கவேல் m»
தலைமைச் செயலகம்: திழறி சே நிறைவு நாள் நிகழ்வுகள் நடைபெ தி|புனித
போட்டி நடைபெறும் இடங்கள்: தி|புனித மரியாள் கல்லூரி தி|புனித பிரான்சிஸ் சவேரியார் தி/ழரீ சண்முக இந்து மகளிர் : தி/ழனி கோணேஸ்வரா இந்துக்
தங்குமிட வ நடுவர்கள்:
ஆண்கள்: முகாமைத்துவப் ப பெண்கள்: தி/மெதடிஸ்த பெ போட்டியாளர்கள்:
தி/புனித மரியாள் கல்லூரி, தி/புனித பிரான்சிஸ் சவேரியார் தி/உவர்மலை விவேகானந்தாக் தி/விக்னேஸ்வரா மகா வித்தியா தி/யூனி சண்முக இந்து மகளிர்

நிகழ்ச்சிக் குழு மேலதிக மாகாண கல்விப்பணிப்பாளரி பிராந்தியக் கல்விப்பணிப்பாளர் பிரதிக் கல்விப்பணிப்பாளர்
9 p உதவிக் கல்விப்பணிப்ப்ாளர்
9
அதிபர்
இணைப்பாளர் (முறைசாராக்கல்வி) 5(9
பிரதி மாகாண கல்விப்பணிப்பாளர்
கலாசாரப் பணிப்பாளர்
அதிபர்
காணேஸ்வரா இந்துக் கல்லூரி றும் இடம்:
சூசையப்பர் கல்லூரி
மகா வித்தியாலயம் கல்லூரி கல்லூரி
சதிகள்
யிற்சி நிலையம், வகிமா, கல்வியமைச்சு ண்கள் கல்லூரி
தி/முஸ்லிம் மகா வித்தியாலயம் மகா வித்தியாலயம் கல்லூரி 6) urb
கல்லூரி

Page 21
பார்த்தேன். தேன்
Ol. 02. 03. 04. 05. 06. 07. 08.
09. 10.
1 1.
12.
13.
l4. 15.
I 6.
17. 18.
19.
2021.
22.
23。 24。
25.
26.
27.
28.
29.
30.
31 .
32.
33.
34.
35.
அடக்கம்
இன்றைய கல்வி பற்றிய சி வேண்டும் அமைதி தமிழே நீ பொற்சுரங்கம் இது அழகான ஒரு காடு அாசசனை வடக்கு-கிழக்கு மாகாணத் பட்டாளிக்கொரு பாட்டு படைப்பாளியின் பணி உங்கள் பாடே! கொன்ஸ்டன்டைன் ஸ்டா தமிழ் பண்களும் உணர்வு அந்திக் கூத்து தமிழ்மொழியின் செழுமை இன்பமும் துன்பமும் எனை மறந்தேன் உலகாள்வாய் தமிழணங்கே கண்ணிர்த் துளிகள் எதையெழுத எதைப்பாட? பாடசாலையில் - அதிபரா? இன்புற வாழ்வோம் பாராட்டுக்குரியவர்கள்!
சடங்குகள் உயர்வெணப் பணி ஓங்கட் இழந்துபோன இளமையை சதிர் ஆட்டத்தின் மறுமல விதியா? சதியா? திரையிசைப் பாடல்கள் *தென் பொதிகைச் சந்தன காகமும் கருங்குயிலும் ஈழத்தமிழரின் பூர்வீக இல் பென்சன் நாள் மட்டும் . விபுலானந்த அடிக்ள் வாழ வேண்டும் சமாதானம் மலரட்டும்
ஆசிரியர் தினம்

வதையினுள்.
ல சிந்தனைகள்
தின் கல்வி அபிவிருத்தி
னிஸ்லாவ்ஸ்கி ப் புலப்பாடும்
யை நோக்கி
பணிப்பாளரா?
டும்
த் தேடி. ர்ச்சியே.
of GD’
சைப் பாரம்பரியம்
பரிசுக் கட்டுரை)
பக்கம்
0.
O5
06
O7
12
13
16
7
19
20
22
26
27
33
34
3盘
35
4颚
4置
44
4莎
46
全9
さ万6
52
56
57
61
66
67
72
73
74
75
80

Page 22
36.
37.
38.
39.
40
4.
42。 .43ے
44. 45。 46. 47.
48。
49.
50. 5.I. 52.
53。
54. 55. 56. 57.
58.
59.
60.
61. 62.
63.
64.
65.
66. 67.
68. 69.
70.
7
அடக்கம்
கல்வி பல்லவர் - பாண்டியர் கா வெள்ளை என்பது மீண்டும் வடக்கு நோக்கி நல்லாசான் புலம் பெயர்ந்தோர் இல தேன் மொழி கடல் கொண்ட குமரிக்கல் சாவுக்கு “கியூ” இல்லை மரபுக்கவிதை இல்லாமல் பெண்கள் குலம் அன்பும் ஆசையும் முறைசாராக் கல்வியின் இன்பம் தமிழிலுள்ள நடன சாஸ் கிழக்கின் வசந்தமே! நீ நகைச்சுவை கனவு பலித்தது அன்புள்ள தங்கைக்கு. இலங்கையின் நூலக வர திருவள்ளுவர் கூறும் மன விதி வரைந்த பாதை வழி கம்பனும் இளங்கோவும் சமூகப் பரப்பில் பத்திரிை மனிதனைத் தேடும் நாட தாமரைத்தீவான் எனும் அச்சுக்கலை தமிழ்மொழி கற்பித்தல் நாட்டியத்தின் ஆன்மீக < வலதுகுறைந்தோர் சலுை ஈழத்தில் குழந்தை இலக் உமறுப்புலவரும் சீறாப்பு இருந்தென்ன . GBu u/i ஆசிரியனின் பணி தமிழ்மொழி வளர்ச்சியில் ஆசிரிய சேவை

பக்கம்
82 லமும் 83 (பரிசுக் கவிதை) 86 b:r s - (பரிசுக் கதை) 87 90
க்கியம் 9.
93 ண்டத்தின். 94 98 புதுக்கவிதையா? 99 105
106
வளர்ச்சி 107 Il I திர நூல்கள் II 2 II 6
117
I 20
. . . . . . . 121 லாறும். 123 ாநலம் 127 மியே . (பரிசுக்கதை) 130 133 கைத்துறை 142 -கக் கல்வி 五45 அற்புதக் கவிஞன் 五50 54 தொடர்பான. அடிப்படை
ககளும். கியம் ராணமும்
யென்ன

Page 23
இன்றைய கல்விபற்றி
கலாகீ
குழந்தை ஒன்று பிறக்கும்போது அதன் எதிர்காலம் குறுத்துப் பொற்றேர் பல வாறாகக் கனவு காண்கிறார்கள். அக் குழந்தையின் வாழ்வு தமது வாழ்வைக் காட்டிலும் சிறந்ததாக அமையவேண்டும் என்றும், தமக்குக் கிடைத்தவற்றைவிட மிகுதியான வசதிகள் அதற்கு வாய்க்க வேண்டும் என்றும், தாங்கள் கருதிய காரி யங்களை அக்குழந்தை வளர்ந்து முன் னெடுத்துச் செல்லவேண்டும் என்றும், உயர்ந்த நிலையினை அது எய்தவேண்டும் என்றும் அவர்கள் ஆசைப்படுகிறார்கள். நிற, மத, மொழி, பிரதேச வேறுபாடின்றி ஏழைகளும் பணக்காரர்களும் நாட்டவரும் நகரத்தாரும் அவ்வாறு ஆசைப்படுவதை அவதானிக்கலாம். குழந்தை கருவில் இருக் கும்போதே தாய் அத்தகைய சிந்தனை களுக்கும் ஆசைக் கனவுகளுக்கும் ஆட்படு கின்றாள்.
*ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்
- தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் "
என்றார் திருவள்ளுவர்.
தன் மகன் கல்விகேள்விகளால் நிறை அடையான் என்று பிறர் சொல்லக் கேட் பதே ஒரு தாயின் தலையாய விருப்பமா கும் குழந்தையின் வாழ்வு சிறக்கவேண் டிப் பல வழிபாடுகளையும் தாய்தந்தையர் இயற்றுவதுண்டு,
"தங்க மதலைக ளின்றமு தூட்டித்
தழுவிய திந்நாடே - மக்கள் துங்க முயர்ந்நு வளர்கெனக் கோயில்கள்
சூழ்ந்தது மிந்நாடே."
என்று மாகவிபாரதியார் பாடியதன் தாற்பரியமும் எண்ணிப்பார்க்கத் தக்கது.

|ய சில சிந்தனைகள்
ர்த்தி பேராசிரியர் சி. தில்லைநாதன்
பிள்ளைகளின் நலன்குறித்த கவனம் பண்டைக்காலக் குடும்பங்களைப் பிணைத் துவைத்திருந்தமை குறித்து நாகரிகத்தின் தோற்றுவாய் பற்றிய தமது நூலிலே சேர். ஜி. எலியட் ஸ்மித் குறிப்பிடுகிறார். பிள்ளைகளின் பொருட்டு இயலக்கூடிய அனைத்தையும் செய்வதில் அன்றைய பெற் றோரைக் காட்டிலும் இன்றைய பெற் றோர் கூடிய கரிசனையுடையவர்களாக வினங்குகின்றனர் என்றே கூறவேண்டும். இன்றைய சமுகம் குழந்தையை மைய மாகக் கொண்டது எனறும் சமூகவியலா ளர் பலர் குறிப்பிடுவர்.
அதனை விளங்கிக் கொள்ள வேண்டு மெனின், பிள்ளைகளின் மேன்மை கருதி இன்று பல பெற்றோர் மேற்கொள்ளும் பிரயத்தனங்களைப் பார்க்க வேண்டும்: பிள்ளைகளின் முன்னேற்றத்துக்கு அவசிய மானவற்றுள் முதன்மையானதாகக் கரு தப்படுவது கல்வியாகும். பிள்ளைகளுடைய கல்வி வசதிக்கென்று நகரங்களையும் பிற நாடுகளையும் நோக்கிய புலப்பெயர்ச் சிகள் நடைபெறுகின்றன. அதற்குத் தோதான வகையில் குடும்ப, பொருளாதார சமுதாய வாழ்க்கைத் திட்டங்கள் வகுக் கப்படுகின்றன. இச்சந்தர்ப்பத்தில் தங்கள் பிள்ளைகள் எப்படி இருக்கவேண்டுமென்று தாய்தந்தையர் விரும்புகின்றனர் என்பது குறித்தும் எண்ணிப் பாரா திருத்தல் சாலாது. சான்றோர் என்ற பாராட்டைப் பிரதானமாகக் கருதுவோரை இன்று தேடு வதற்கில்லை. தம்பிள்ளைகள் நிறையப் பொருள் சாம்பாதிக்க வேண்டும், போட்டி யிடுவோர் அனைவரையும் வெற்றிகொள்ள வேண்டும், ஏனையவர்களைப் பார்க்கிலும் உயர்ந்த அந்தஸ்தை அடைய வேண்டும் என்றே அனேகமான பெற்றோர் ஆசைப் படுகின்றனர்.
1 -

Page 24
அந்த ஆசை நிறைவேற வேண்டுமென் றால் பிள்ளைகள் பல போட்டிப் பரீட்சை களிற் சிறப்பாகச் சித்தியடையவேண்டி உள்ளது. பரீட்சைகளிற் பலபேரை முந்த வேண்டிய தேவை முனைப்பாக இருப்ப தால் பாடசாலைப் படிப்புடன் நின்று விடாது தனியார் போதனை நிலையங் களை நாடுகின்றனர். அத்தகையபோதனை நிலையங்களுக்கான தேவை பெருக, அவை யும் பல்கிப் பெருகியுள்ளன. அவற்றின் நிறைகுறை பற்றிய விரிவான ஆராய்ச் சியை விடுத்துச் சில அவதானிப்புக்களை மட்டும் குறிப்பிடல் சாலும், பரீட்சை போன்ற குறிப்பிட்ட ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட ஒரு விடயத்தை வெளிக் கொணர்வதைப் பிரதான குறிக்கோளாகக் கொண்ட ப்ோதனை முறை மனப்பாடம் செய்தலுக்கே முக்கியத்துவம் தருவதாகி றது. தேவைக்கு மிஞ்சிய பாடக் குறிப் புக்கள் அவசர அவசரமாக வழங்கப்படுவ தையும் அவை கிரகிக்கப்படாது எழுதப் பட்டுப், பொருளுணராது மனப்பாடம் செய்யப்படுவதையும் அவதானிக்கலாம். மாணவர்கள் உள்ளத்தில் உண்மை ஒளி பெறாது பாடக்குறிப்புக்களால் நிரப்பப் படும் பாத்திரங்கள் போலாகின்றனர்.
நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமானதேயாயினும் அதுவே கற்றலைப் பூரணப்படுத்துவதா காது. நினைவாற்றலைத் தக்கவாறு பிர யோகிக்கத் தெரியாதவிடத்து அதனால் அதிக பயனில்லை. சுதந்திர சிந்தனையாற் றலையும் ஆளுமையையும் அனுபவத்தை யும் வாழ்க்கை விளக்கத்தையும் வளர்க்க உதவும் வாசிப்புக்கும் நேரம் கிடைப்ப தில்லை. கற்பதற்குரியவை குறிப்புக்க ளாகவே தரப்படுவதால் நூல்நிலையங்கள் தக்கவாறு பயன்படுத்தப் படுவதில்லை. பாடக்குறிப்புக்களை எழுதுவதிலும் உருப் ப்ோடுவதிலும் பரீட்சைக்குத் தயாராவ திலுமே காலம் கரைந்துவிடுவதால் பண் பாட்டு நடவடிக்கைகளுக்கோ விளையாட் டுக்களுக்கோ அவகாசமில்லை. மானிட உறவும் பரிவும் விழுமியங்களும் வளர்வதற்கு இந்நிலை குந்தகமாயுள்ள தென்கின்றனர்.
ー2

பரீட்சைகளுக்கேற்றவகையில் தயாரிக் கப்பட்டு அவற்றிற் கூடிய புள்ளிகளைப் பெறும் மாணவர்கள் பலர் உயர் கல்வி நிலையங்களுக்குத் தெரியப்படுகிறார்கள். பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறும் பலர் விளக்கம் குறைந்தவர்களாகவும் சுய மாகச் சிந்திக்கும் ஆற்றல் அற்றவர்களா கவும் இருக்கிறார்கள். பல்கலைக்கழகங் களிலும் அவர்கள் பாடக்குறிப்புக்களையே மிகுதியாக எதிர்பார்க்கிறார்கள். வலிய முயற்சிகளை , மேற்கொண்டு அறிவைப் பெருக்கும் ஆர்வம் வெகு சிலரிடத்து மட் டுமே காணப்படுகிறது.
இந்நிலையில் கல்வியின் நோக்கம் குறித்தும் அது ஏன் வேண்டப்படுகிறது என்பது குறித்தும் எண்ணிப்பார்த்தல் பய னுடையதாகும். சுருக்கமாகக் கூறுவ தெனில், உலகத்தோடொட்டி வாழவும், நல்முறையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு வேண்டிய ஒழுக்கங்களை யும் ஆற்றல்களையும் வளர்த்துக் கொள்ள வும் உதவுவதாகக் கல்வி அமையவேண் டும். அத்தகைய கல்வியையே "கேடில் விழுச்செல்வம்" என்று திருவள்ளுவர் போற்றுகிறார். கற்றவிடத்து அறிவு ஊற் றெடுக்கும் என்றும் அவ்வறிவு தீமைகளி லிருந்து காப்பாற்றி நன்றின்பால் நம்மை உய்க்கும் என்றும் அவர் கூறுகிறார். அவ் வாறாயின், உண்மையையும் நன்மையை யும் அழகினையும் பேணிவளர்க்கக் கல்வி உதவவேண்டும். நன்மையை நாடுவதென நால் யாருடைய நன்மையை என்ற வினா வும் எழலாம். ஒருவன் தன் சுய நன்மையை நாடுவதாயினும், வாழும் சுற்றாடலையும் சமுகத்தையும் புறக்கணித்தவிடத்து அது வாய்க்காது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.
பிறர்க்குப் பயன்பட வாழும் வாழ்வே உயர்ந்ததென்று மதிக்கப்டுகிறது. தாம் பெற்ற இன்பத்தை உலகமும் அனுபவிப் பதை விரும் புவது கற்றறிந்தார் இயல்பென்பர் வள்ளுவர்.

Page 25
"பிறர்நோயுந் தந்நோய்போற் போற்றி அறனறிதல் சான்றவர்க் கெல்லாங் கடன்.”
என்ற கலித்தொகை அடிகளும் இங்கு நினைவு கூரத்தக்கவை. எனவே, கற்ற வர்கள் தம் நடத்தையைச் சீராக்கிக் கொள் வதோடு உலக நன்மையை விழைபவர் களாகவும் விளங்குவர். உலக நன்மைக்கு அது இன்றியமையாதது என்று கருதப்படு வதனாலேதான் நாகரிகமடைந்த நாடுகள் பலவற்றில் கல்வி கட்டாயமானதாக் கப்பட்டுள்ளது. கல்வியில் நாடு முதலீடு செய்தால் அதன் பயன் நாட்டுக்கு ஓரள வாவது, உதவ வேண்டும் என எதிர்ப் பார்த்தல் இயல்பானதே. அதேவேளையில், “தாமின்புறுவ துலகின் புறக் காணும்" ஆர்வம் உண்மையான கல்வியறிவைத் தூண்டிவளர்ப்பதாகும்.
உலக நன்மைகருதித் தம்மைக் கட்டுப் படுத்திக்கொள்ளும் சமூகப்பிரக்ஞை வலுக் கவும் பொறுப்புணர்ச்சி சிறக்கவும் கல்வி உதவுவதாகவேண்டும் என்பர். மானிலத் தவர் மேனிலை எய்தவேண்டும் என்ற ஆர்வத்திற்கும் பரீட்சைகளில் சித்திப்ெற வேண்டுமென்ற வேட்கைக்கும் மத்தியில் திறைய வேறுபாடு உண்டு. உலகினையும் மனித வாழ்வையும் செவ்வனே புரிந்து கொள்ளும் ஆர்வத்தையும் வாழ்வை வள மூடைத்தாக்கும் விருப்பினையும் இளம் உள்ளங்களில் கல்வி தூண்டிவிடவேண்டும். இளமைப்பருவம் பல வல்லமைகளையும் வாய்ப்புக்களையும் கொண்டது. இளமை பிற் கல்வி சிலையில் எழுத்து, இளங்கன்று பயமறியாது, ஐந்தில் வளையாதது ஐம் பதில் வளையாது என்பன போன்ற பழ மொழிகள் அர்த்தம் மிகுந்தவை; வளமான இளமைப் பருவத்தைக் குறிப்புக்க்ள் எடுப் பதிஅம் மனப்பாடம் செய்வதிலும் மட்டும் இடித்துவிடுவதா அல்லதுஅறிவுத் தேட்டத் திற்கும் சுதந்திர சிந்தனைக்கும் வருங்கால வாழ்க்கைக்குத் தயாராவதற்கும் பயன் இத்துவதா என்று எண்ணிப்பார்த்தல் அவசியமாகும்.
- 3

உள்ளார்ந்த ஆற்றலும் செயற்படும் திறனும் மிகுந்த இைைமப் பருவத்தைத் தக்கவாறு பயன்படுத்திக்கொண்டால் எதிர்காலத்தில் மக்களின் தனிப்பட்ட வாழ்வும் சமுதாய வாழ்வும் விருத்தியடைய வியலும் என்பது பொதுவாக ஏற்றுக்கொள் ளப்படுவதாகும். அத்தகைய விருத்திக்கு இன்றியமையாத பன்முக அறிவினைப் பிள்ளைகளிடத்து வளர்த்தல் பெற்றோரி னால் இயலக்கூடியதல்ல என்பதனாலேயே கல்விக்கூடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. அவை முறையான திட்டமும் ஒழுங்க மைப்பும் உடையனவாதல் வேண்டும். எத்தகைய சமுதாயத்தை உருவாக்க விரும்பு கிறோம் என்பதற்கு ஏற்றவகையில் திட் டங்கள் தீட்டப்பட வேண்டும். சமுதாய வாழ்வுபற்றிய ஒடுங்கியதொரு பார்வை யினை உடையவனாயிருந்த ஜேர்மானிய சர்வாதிகாரியான ஹிட்லர் தான் வகுத்துக் கொண்ட ஒரு கற்பித்தல் முறையின் மூல மாக மிகக் குறுகிய காலப்பகுதியில் தான் விரும்பியதொரு சமுதாயத்தை உருவாக் கிக்கொண்டதை வரலாறு காட்டும். அத னால் விளைந்த அனர்த்தங்களின் வாயி லாகக் ஹிட்லருடைய சமுதாயப் பார் வையின் குறைபாட்டை விளங்கிக்கொள்ள முடியும். ஆயினும் திட்டமிடப்ப்ட்ட ஒரு கல்விமுறையின் மூலமாக விரும்பிய சமுதா பத்தைக் கட்டியெழுப்புவது சாத்தியமாகும் என்பது கவனிக்கக்கூடியதாகும்.
கல்வித் திட்டங்களின் வெற்றி கற்பிக் கும் ஆசிரியர்களின் கைகளிலேயே பெரிதும் தங்கியுள்ளது. ஆசிரியர்கள் பிள்ளைகளைப் புரிந்துகொள்ளக் கூடியவர்களாகவும் அவர் களது நலனில் ஆர்வமுடையவர்களாகவும் இருக்கவேண்டும். உயர்ந்த குறிக்கோள் களையும் அவற்றை எய்தும் ஆர்வத்தையும் நம்பிக்கையையும் மாணவர் உள்ளங்களில் ஆசிரியர்கள் தங்கள் நடத்தையாலும் கற் பித்தலினாலும் துரண் டிவிடவேண்டும். Flypsfrau 2 samråšasögdšEsah al-Urfaydgh அவர்கள் நல்கும் பங்களிப்போடு ஒப்பிடத் தக்க சமுக, பொருளாதார அந்தஸ்து ஆசிரியர்களுக்கு அளிக்கப்படுவதில்லை utailgub Jayavia ars uan udap Gwai குறைத்து மதிப்பிடமுடியாது.

Page 26
தனியார் போதனை நிலையங்களிற் கற்பிக்கும் ஆசிரியர்கள் உரையாற்று வதோடும் குறிப்புக்களைத் த்ருவதோடும் நின்று விடுகிறார்கள். பரீட்சைக்கு வரக் கூடிய வினாக்களை ஊகிப்பதும் அவற்றுக் கான விடைகளைத் தயாரித்துத் தருவதும் அவர்களது திறமைகள் என்று கருதப் படுகிறது. ஆனால், பாடசாலைகளிற் கற் பிக்கும் ஆசிரியர்கள் மாணவர்களின் அறிவு விருத்திக்குத் தம்மை முழுமையாக அர்ப் ப்னித்தவர்களாகவும் கற்பித்தலில் மாண வர்களோடு இரு வழித் தொடர்பினை உடையவர்களாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாடசாலையில் ஆசிரியர் பாடஞ் சொல்லித் தருவார். மாணவர் அதைக் கேட்டுக் கிரகித்து நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். சொல்லித் தரப்படும் தகவல்களை மாணவர்கள் செவ்வனே புரிந்துகொள்கின்றனரா அல்லது புரிந்து கொண்டது போல பாசாங்கு செய்கின் றனரா என்பதை உறுதிப்படுத்தும் பொறுப் பும் ஆசிரியருடையதாகும். சொல்லிக் கொடுத்தவற்றை மாணவர்கள் எவ்வளவு தூாம் கிரகித்தும் நினைவில் வைத்தும் உள்ளனர் என்ப்தை அடிக்கடி பரீட்சிப் பதும் மதிப்பிடுவதும் கல்வி வளர்ச்சிக்கு உற்சாகமும் உறுதியும் அளிப்பதாகும். கல்வி திருப்திகரமாக நடைபெற இருவிடயங்கள் இன்றியமையாதனவாகும். ஒன்று, ஆசிரியர் தாம் கற்பிக்கும் விடயத்தைத் தெளிவாக அறிந்த வராகவும் தெளிவாக விளக்கவல்ல வராகவும் இருத்தல்வேண்டும். இரண்டு, மாணவர் முன்னேற்றத்தைப் பரீட்சிக்கவும் அளவிடவும் பொருத்தமான வழிமுறைகள் கையாளப்படவேண்டும்.
கல்வித்திட்டத்தைத் தயாரிக்கும்போது சமுதாயத்தின் தேவைகளும் பிள்ளைகளின் தேவைகளும் கவனத்திற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. காலனித் துவ ஆட்சிக் கர்லத்தில் அரச நிர்வாகத் துக்குச் சேவகம் செய்யக்கூடியவர்களை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்

தப்பட்டது. வரலாற்றுத் தெளிவு, பண் பாட்டுணர்வு, விடுதலை வேட்கை, சுதந்திர சிந்தனை, புதியவற்றைக் கண்டறியும் ஆர் வம் முதலானவை தூண்டி வளர்க்கப்பட வில்லை. அக்காலக் கல்வியையே
‘நரியு யிர்ச்சிறு சேவகர் தாதர்கள்
நாயேனத்திரி யொற்றர் உணவினைப்
பெரிதெனக்கொடு தம்முயிர் விற்றிடும்
பேடி யர்பிறர்க் கிச்சகம் பேசுவோர்
கருது மிவ்வகை மாக்கள் பயின்றிடுங்
கலை. ...
என்று மகாகவி பாரதி கடித்தர்ர்: அந்நிலை எவ்வளவு தூரம் மாறியுள்ளது என்பது கேள்விக்குரியது. கைத்தொழில், வர்த்தக வளர்ச்சிகளையொட்டி அத்துறை களின் தேவைகளே இன்று அதிகமாகக் கவனத்துக்கெடுக்கப்படுகின்றன. தனியார் துறைத் தேவைகள், தொழில் வாய்ப்புக் கேற்ற கல்வி என்பன பற்றிப் பெரிதாகப் பேசப்படுகின்றது. ஆனால், தொழிற் சந் தைக்கான தொழில். அலகாக ஒரு குழந்தை யைக் கருதி வளர்த்தல் சாலுமோ என்பது எண்ணிப்பார்க்கப்பட வேண்டியது. பெரும் பாலான பெற்றோர்கள் பிள்ளைகளின் கொள்திறன், உளச்சார்பு முதலானவற் றைப் பொருட்படுத்தாது தமது ஆசைக் கேற்ப அவர்களை வற்புறுத்தி வளர்க்க விழைவதனாற் பல இன்னல்கள் தோன்று கின்றன.
வருவாயைப் பெருக்கவும் சமுதாய அந்தஸ்தை உயர்த்தவும் கல்வியைக் க்ருவி யாய்க் கொள்ளும் பிரயத்தனங்கள் பலவா றாக மேற்கொள்ளப்படுகின்றன. வேலை க்ளுக்கும் பதவிகளுக்கும் தம்மைத் தகுதி யுடையவர்களாக்கும் நோக்கோடு பலர் பரீட்சைகளில் விரைவாகவும் இலேசாகவும் சித்தியடைவதற்கேற்ற உபாயங்களைத் தேடுகின்றனர். மருத்துவர்கள் ஆவதில் இருக்குமளவு ஆர்வம் நோய்களைக் குணிப் படுத்துவதிலும் சமுக சுகாதாரத் தைப் பேணுவதிலும் காணப்ப்டவில்லை. பொறி யியலாளராய்ப்பட்டம் பெறுவதிலுள்ள
-س-4

Page 27
ஆர்வம் சமுகத்துக்கு வேண்டிய போக்கு வரத்து வசதிகளையோ தொழில்நுட்பத் தையோ வளர்ப்பதில் இல்லை. விஞ்ஞானப் பட்டதாரிகளாகுவதிலுள்ள ஆர்வம் புதிய வற்றைக் கண்டு பிடிப்பதிலோ புதிய சாதனைகளை நிலை நாட்டுவதிலோ இல்லை. வசதியான ஒரு வாழ்க்கையைத் நமக்கு வழங்கவேண்டியது சமுதாயத்தின் பொறுப்பு என்ற நினைவுடன் பலர் அதனை அவசரமாகத் தேடுகின்றனர். சமுதாயத்துக்கு எதையேனும் வழங்குவது பற்றி அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை.
சமுதாய நலனுக்குப் பங்களிப்புச் செய்
யும் குறிக்கோளோ இலட்சியமோ உள்ள வர்கள் அருகியே காணப்படுகின்றனர்:
KAMYMWMANY
வேண்டும் அ
வடக்கு - கிழக்கின் வரலாறு - அது மீண் காயங்களின் கதைத கண்ணிராலும் இரத் எழுதப்பட்ட பழைய தொடக்க வரலாறே அன்று
மண்ணிலே, வளங்களின் உடம்ெ ஆயுத அடையாளங்க அனாதைகள், அக்தி அவல வடுக்களின் அ தேசத்தின் செழிப்ப காட்டுப் பிரதேசங்க வீடுகளும் விதவைக் அழியாத சின்னமாக இழப்பதற்கு இனி ஏதுமில்லை எங்களி வெண்புறாக்களே "த வரவை "எதிர்பார்க்கி
MAM
AMMMMMMVMVNVMMVMMVMMW
ţ. m■mı ,

தன்னம்பிக்கையும் சமுதாயப் பிரக்ஞையும் பொறுப்புணர்வும் விசாலநோக்கும் கொண் டவர்களை உருவாக்குவதும் அவர்களிடத் துச் சமுதாயமேம்பாட்டுக்கு உதவும் உணர் வினை ஊட்டுவதுமே பயனுள்ள கல்வியாக அமையும். எத்தகைய கோட்பாடுகளும் திட்டங்களும் வகுக்கப்பட்டாலும், அறிவுத் தர்கமும் சமுதாயமேம்பாட்டுக்கு உதவும் ஆர்வமும் கொண்ட மாணவர்களும் ஆசிரி யர்களும் இணையுமிடத்து மட்டுமே கல்வி சிறப்பது சாத்தியமாகும். அறிவுத்தாகத் தையும் சமுதாய ஆர்வத்தையும் ஆசிரியர் களிடத்துத் தூண்டுவது மாணவர்களின் பொறுப்பாதல் இயலாது. ஆனால், அவ்ற்றை மாணவர்களிடத்துத் தூண்டுவது ஆசிரியர்களின் பொறுப்பாகும்.
r
அமைதி
- இளையவன்
rடும்
rGGarmr 1 தத்தினாலும் கதையின்
r... ?
பல்லாம்
ளே
களின் திகரிப்பும், ான இதயங்கள் ளாக - எங்கும் கோலத்தில்
a
–ћ - sresarGav உங்கள்
G3 aprib,
VNYM/VMAM :
S

Page 28
தமிழே நீ பொ
நித்தம் தமிழுக்கு ஒதுக்கிவிடு நித்தம் தமிழினைப் படி புத்தம் புது மொழி படித்தி இரத்தம் தமிழென எண்
எங்கள் தமிழது பொற்சுரங்
இருக்கும் இலக்கியம் பெ பகட்டாய் தெரிவதை தங்கெ பக்கம் இருப்பதை ஏன்ம
ப்ாலையும் தேனையும் நீ பரு
நாளில் அவைகூட திக நாலையும், இரண்டையும் ெ
நாளும் படித்திட சுவை
காதலைப் படித்திட ஆசை
நானூறு இருக்கவே இரு கச்சிதமாகவே அதைப் படித் காதலை செய்ததில் மூழ்
போருக்கு போக நீ எண்ணி நானுாறை ஓர்முறை ை வீரமும், விவேகமும் உன்னுை காலைப் பதித்திட கைே
பக்தியை உன்மனம் நாடுமெ பரமனை உன்மணம் தே தேனாய் இருக்குது திருவாச தீத்தமிழ் பக்தி இலக்கிய
அகில உலகையும் அணுவணு அகலத் தெரித்திட வேன் உலகத் தமிழ்மறை திருக்கு உணர்ந்து படித்தாலே ே
எங்கள் மொழிக்கு முதலிடத் வழங்கி வாழ்விற் சிறப்ப எல்லா மொழிகளும் கற்றிடு ஏற்றம் இருந்தால் வரே
- 6 -

ற்சுரங்கம் !
- ஷெல்லிதாசன்
த்துவிடு திடினும் - உன் "ணிவிடு !
கம் - அங்கே ாற்குவியல் மன்று - உன் றந்தாய்?
நக - சில
ட்டிவிடும் பற்ற தமிழ் - அதை பெருகும் !
வந்தால் = அக க்குதடா து - நல்ல கிடலாம் !
விட்டால் - புற கயிலெடு ாத்தே - நன்கு கொடுக்கும் !
னில் - அந்தப் டுமெனில் stђ - Ljev 1ங்கள் !
வாய் - நீ எடுமெனில் றனை - தன்கு Bunrgini-fir!
தை * நாம் டைவோம் வோம் - அதில் aufhGumb

Page 29
இது அழகா
காட்டின் அமைதி மெல்லியதாகத் தூரத்தில் எழுந்த இனந்தெரியாத சத்தத் தால் அழிந்தது. தொடரும் வறட்சியால் பசுமையிழந்து கபிலநிறம் பெயரத் தொடங் கியிருந்த புற்களை மேய்ந்துகொண்டிருந்த கலையன் கம்பீரமாகத் தலையை உயர்த்தி பார்த்தது. அதன் செவிகள் சத்தம் மெல் லிதாக எழுந்த திக்கில் திரும்பிக்கிர கித்தன.
சத்தம் வெகு தூரத்தில் கேட்கிறது. அபாயமில்லை.
கலையன் தலையைத் திருப்பி ஆங் காங்கு கருகத்தொடங்கியிருந்த புற்களை மேய்ந்துகொண்டிருந்த தன் கூட்டத்தைப் பார்த்தது. இளங்காலை வெயிலில் அவற் றின் செம்பழுப்புநிறமும் அவற்றிலிருந்த வெண்மையான புள்ளிகளும் அச்சூழலிற் குத் தனிச் சோபையைத் தந்தன. கம்பீர மாகத் தலையை நிமிர்த்தியபோது கலை பனின் கவர்க் கொம்புகள் எதிரிகளை எச்சரிப்பதுப்ோல உயர்ந்தன. அது நின்ற விடத்திலிருந்து எச்சரிக்கையுடன் சுற்றிப் பார்த்தது.
அடர்ந்த காடு மூன்று பக்கங்களிலும் பரவிக்கிடந்தன. ஒரு பக்கம் முறிப்புக்குளக் கட்டொன்றின் உயர்மேடு நீண்டுகிடந்தது. அதில் அடிபருத்த மருத மரங்கள் வளர்ந் திருந்தன. குளக்கட்டின் மத்தியில் மழை நீரை தேக்காது வெளியேற்றிவிடும் பாரிய முறிப்புக் காணப்பட்டது. அந்த முறிப்பை மண்கொட்டிக் கட்டினால் அக்குளத்தில் வருடம் முழுவதும் நீர் தேங்கி நிற்கும். காரணத்தோடுதான் அதனைக் கட்டாது விட்டிருந்தனர்.
இங்கிருந்து வடக்காக நான்கு கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் குஞ்சுக்குளத்

ன ஒரு காடு
- செங்கை ஆழியான்
திற்கு இந்த முறிப்பினூடாகத்தான் நீர் செல்கின்றது. குஞ்சுக்குளத்தில் நீரில்லை யென்றால் அக்கிராமத்தில் வாழ்கின்ற இருநூற்றியாறு குடும்பங்களும் தவிக்க வேண்டியதுதான்.
கலையன் பார்த்தபோது முறிப்பினுT டாகச் சிலகாட்டு எருமைகள் குளத்தின் மத்தியில் தேங்கியிருக்கும் நீரை குடித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அந்த ஒரே யொரு நீர்நிலைதான் அந்தக் காட்டிற் குரிய தாகத்தைத் தீர்த்து வருகின்றது பரந்துவிரிந்து ஒருகாலத்தில் கிடந்த காடு இன்று குறுகிவிட்டது. மக்களின் குடியிருப் புகள் காட்டின் பரப்பினைச் சுருக்கி விட்டன:
கலையணின் உடலில் அமர்ந்த ஈக்கள் மேய்ச்சலிற்குத் தொல்லை தந்தன. குட்டைவாலால் அவற்றினை விரட்டிவிட முடியாது. தோலைச் சுருக்கி விரித்த அதிர்ச்சியில் ஈக்கள் விலகிச் சென்றன. ஆனால் ஒரு மாட்டு ஈ மாத்திரம் கலைய னின் அடிவயிற்றில் பலமாகப் பற்றிக் கொண்டிருந்தது. வலுவான பின்னங்கா லொன்றால் கலையன் இட்ட குறிதப்பா அடியால் குளம்பாகி அது சிதைந்தது.
ப்ட்டென எழுந்த அந்த ஒசையால் அமைதி கலைந்த மான்கள் தலைகளை நிமிர்த்தின. தம் தலைவனைக் கவலை யோடு பார்த்தன.
பெரிதும் சிறிதுமாக முப்பது மான்கள் வரை அக்கூட்டத்திலிருந்தன. அவற்றினை அவதானமாகப் போசிக்கின்ற கடமை கலையனுக்குரியது. மேய்ச்சல் தரைகளின் பரப்பு மக்களின் இடப்பரவலால் குறுகி யிருக்கின்ற போதிலும் ஆபத்தான கட் டத்தை இன்னமும் நெருங்கவில்லை.
7

Page 30
ஆனால் நீர்ப்பற்றாக்குறைதான் பெரிதாக இருக்கின்றது. ஒரேயொரு முறிப்புக்குளம் காட்டின் தாகத்திற்குப் போதுமானதாக வில்லை. வறட்சி ஆரம்பமாகிவிட்டது. குளத்தின் மத்தியில் தேங்கியிருக்கும் நீரும் வற்றி வருகின்றது. இருமாதங்களுக்கு முன் இக்குளத்து நீரில் குவிந்துகிடந்த கூழைக் கடாக்களும் சைபீரியன் வாத்துக்களும் இவ் விடத்திலிருந்து வலசை சென்றுவிட்டன.
நீருக்காகக் குஞ்சுக்குளத்தை நெருங்க முடியாது. மனிதர்கள் விடமாட்டார்கள். அவர்களின் அகோரப்பசிக்கு நீரில் வாய் பதிக்கும் விலங்கு பலியாகிவிடவேண்டி யதுதான். கொஞ்சமும் இரக்கமில்லாத வர்கள். கட்டுத்துவக்குகளும் பொறிகளும் விடாயால் அலைந்த விலங்குகளை இரை கொண்டிருக்கின்றன.
கலையன் தன் கூட்டத்திற்கு திட மாகக் கட்டளையிட்டிருக்கின்றது. எக்கார ணம் கொண்டும் குஞ்சுக்குளம் ப்க்கம் செல்லக்கூடாது.
காட்டின் அமைதியைக் குலைத்த சத் தம் இப்பொழுது நெருங்கிவருவது இரைச் சலிலிருந்து புலனாகின்றது. கனத்த வாக னங்கள் முறிப்புக்குளத்தின் ப்க்கமாக வருகின்றன. ஆட்காட்டியொன்று அவக் அவக்கென ஒலியெழுப்பிக்காட்டினை எச்சரித்தது.
மேய்ச்சல் முடிந்து நீர் அருந்தி விடாய் தீர்க்கவேண்டிய வேளையில் இப்படியொரு இரைச்சலா? குளக்கட்டிற்கு அப்பால் அலைகரைப் பக்கமாகத்தான் வாகனங்க ளின் இரைச்சல் கேட்டது. கலையன் தலையைத் தூக்கி நாசிகளால் வளியை மோப்பம் பிடித்தது. அதற்குப் ப்ரிச்சய மான மணம் காற்றில் மிதந்து வந்தது.
மனிதர்கள், மனிதர்கள்.
கலையணின் விழிகளில் பயம் கவ்வி யது. தனது கூட்டத்தை எச்சரித்தபடி வடக்குப் பக்கமாக மெதுவாக நடந்தது.
ஏளைபன தன்னைப் பின்தொடர்கின்றன

என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு தாவி யோடி அடர்காட்டிற்குள் புகுந்துகொண் டது. அவற்றின் மெல்லிய வலிமையான கால்கள் வெட்டைவெளியின் புற்களையும் செடிகொடிகளையும் துவம்சம் செய்தபடி பலமாக ஊன்றின. சில துள்ளித்தாவி காற்றில் மிதந்து குதித்து ஓடின.
வெட்டையின் (வெளி) காட்டோர மறைப்பில் மறைந்தபடி கலையன் முறிப் புக் குளப்பக்கமாகப் பார்த்தது. கனரக வாகனங்களின் இரைச்சலுடன் மனிதர்க ளின் வாடையும் தெளிவாகக் காற்றில் கலந்திருந்தது. பார்த்துக்கொண்டிருக்கும் போதே குளக்கட்டல் கருமென மூன்று நான்கிடங்களில் இரைச்சலுடன் ஏதோ ஏறின. யானைகளேர்?
இல்லை. அவை குண்டுபொழிகின்ற மனிதரின் யந்திரங்கள். சிறிது காலமாக கலையனுக்கு அவை தெரிந்திருந்தன. காட் டோர மரங்களிடையே மறைந்திருந்த சில மனிதர்களை நோக்கி இவை இரண்டு வாரங்களுக்கு முன்னர் குண்டுகளைக் கக்கின. பற்றைகளுள் மேய்ந்தபடி பதுங் கிக்கிடத் காட்டெருமைகள் இரண்டு சிதறி வர்ணில் தெறித்ததைக் கலையன் கண்டிருக்கிறது:
எச்சரித்தப்டி கலையன் நடுக்காட்டிற் குள் விரைந்து சென்றது. அவ்வேளை வானில் இரைந்தபடி விமானம் ஒன்று குஞ்சுக்குளம் பக்கமாகச் சென்றது. இது வும் குண்டுவீசும். நினைத்து முடிப்பதற் குள் பெரும் சத்தத்துடன் குண்டொன்று நிலத்தில் வெடித்துச் சிதறியது. அதன் அதிர்வை அவை உணர்ந்தன.
எத்தனை ப்ேர்கள் குஞ்சுக்குளம் கிரா மத்தில் உடல் சிதறிப்பலியானார்களோ? எத்தனை கட்டிடங்கள் பொருமி நிலை குலைந்து மண்ணில் சரிந்தனவோ? வெகு காலமாக அக்கிராமம் குண்டுகளால் தாக் கப்படுகின்றது. எண்பத்தேழுகளில் தரை வழியாக வந்த இராணுவ மனிதர்கள் அக்கிராமத்தில் பலரைச் சுட்டுக்கொன்று

Page 31
சில வீடுகளைக் கொளுத்திச் சென்றனர். சில இளம் பெண்களைக் காட்டோ ரம் இழுத்து வந்து பெண்டாழ்ந்து திருகிக் கொன்றனர். தற்போது சில ஆண்டுகளாக வேறுசிலர் வானவழி வந்து குண்டுகளைப் பொழிந்து அக் கிராமத்தை அழித்து வருகின்றனர்.
மனிதர்களுக்கு என்ன பிடித்துவிட்டது?
காட்டில் உணவுக்காகத் தான் மிரு கங்கள் வேட்டையாடும். இப்படிக் காரண மின்றி ஒன்றினையொன்று அழித்துக்கொள் வதில்லை. எவ்வளவு அழிவுகள்? இவை ஏன்? கலையனுக்கு இவை புரியவில்லை.
காட்டில் எழுந்த இரைச்சல் நின்று விட்டது. வாகனங்களின் இரைச்சல் அடங்கிவிட்டது. கலையனை எல்லா மான் களும் கவலையோடு பார்த்தன. அவற்றின் விழிகளில் தேங்கிக்கிடந்த கோரிக்கையை அது புரிந்து கொண்டது,
தாகம். விடாய். மாலை கவிந்து இருள் சூழ்கின்றது. அவற்றின் நாக்குகள் வறண் டன. காலையில் மேய்ந்த உணவுகள் அசை போடப்பட்டு தாகத்தின் கடுமையை உணர்த்தின.
கலையன் வளியில் மோப்பம் பிடித்தது. மனிதரின் வாடை இன்னமும் இருந்தது. அவர்கள் குளத்தின் அணைக்கட்டில் இருக் கிறார்கள். குளத்திற்குச் சென்று நீரருந் தித் தாகம் தீர்க்க வேறு மார்க்கம் இருக் கின்றதா? பார்க்கலாம். அவை காட்டின் ஒரத்திற்கு வந்து வெட்டையில் இறங்காமல் தூரத்தில் தெரிந்த குளக்கட்டினை நோக் கின. காட்டோரத்தில் நரிகள் பல குந்தி பிருப்பதும், அவற்றிற்கு அப்பால் காட்டுப் பன்றிகள் மெதுவாக உறுமுவதும் தெரிந்து கேட்டது. மான்களின் வருகையை உணர்ந்த நரிகள் பசியோடு அவற்றினைப் பார்த்தன. கலையன் தலையை ஆட்டித் தன் கலைக் கொம்புகளின் பலத்தை உணர்த்தியதும் நரிகள் மெதுவாக அவ் விடத்தைவிட்டு அகன்றன.
-

குளக்கட்டில் மனிதர்க்ள் நின்றிருந் தார்கள். குண்டு பொழியும் யந்திரங்கள் காட்டுப்பக்கமாக எவரையோ எதிர் பார்த்து நீண்டு முழங்கத்தயாராக நின்றின. அவர்கள் முட்கம்பிகளைச் சுருள் சுருளாகக் குளக்கட்டின் நீளத்திற்குப்பரப்பிப்பிணைப் பது தெரிந்தது.
கலையனின் உள்ளத்தில் உணர்வு: அவர்கள் இவ்விடத்தைவிட்டு இலகுவில் செல்லப்போவதில்லை. அப்படியானால், குளம். நீர். தாகம். சற்றுத் தூரத்தில் காட்டோரப் பற்றையொன்றில் சிறு சல சலப்பு எழுந்தது. அது என்னவென்று அவ தானிப்பதற்கு முன்பே குளக்கட்டிலிருந்து சரமாரியாக துப்பாக்கிச் சன்னங்கள் அப்பற்றையை நோக்கி தீக்கோடுகளாகப் பாய்ந்தன. ம்ம்மா என்று அலறியபடி ஒரு இணைஞன் வெளியில் சரிந்தான்: அதே வேளை குளக்கட்டில் நி ன்றிருந்த ஒரு மனிதன் அம்மே என்று கூக்குரலிட்டபடி பின்னால் சரிவது தெரிந்தது. பற்றைக்குள் மறைத்திருந்த இன்னொரு இளைஞன் காயம்பட்டுச் சரிந்த தோழனை இழுத் 岛 படி நிலத்தில் ஊர்ந்து பின்வாங்கிக்காட்டு மரம் ஒன்றின் பின்னால் மறைந்து கொண் டான்
தோழனின் மார்பிலிருந்து இரத்தம் பெருக்கெடுத்துத் தோழனின் தில் ஊறியது.
“சத்தியா, நீ போயிடு என்னை இப் ப்டியேவிட்டிட்டுப் போ." காயம் பட்ட இளைஞனின் கரம் கழுத்தில் எதையோ தேடியது. "வேண்டாம், சசி.” என்றபடி நண்பனின் கழுத்தில் கட்டியிருந்த ஏதோ ஒன்றைப்பற்றி அறுத்து சத்தியன் எறிந் தான். பின்னர் தோழனைத் துக்கித் தோளில் போட்டபடி விரைவாக வடக்கு நோக்கி நடக்கத் தொடங்கினான்.
குளக்கட்டுப்பக்கமாகப் பெரும் அமர்க் கலங்கள் எழுந்தன. குண்டுகள் இடைவெளி யின்றிக் காட்டுப்பக்கமாக தீப்பிளம்பாகப் பறத்து வந்தது.
கலையன் தன் கூட்டத்தினரை அழைத் துக்கொண்டு அடர் காட்டிற்குள் புகுந்து
-س- 9

Page 32
கொண்டது. சற்று நேரத்தில் வானத்தில் ஹெலி ஒன்றின் இரைச்சல், குஞ்சுக்குளக் கிராமத்தை அது சுட்டுத்தள்ளியது.
இரவு க்ழிந்து பகல் படர்ந்தது. மேய்ச் சலிற்குக் குளவெட்டைக்குச் செல்ல முடி யாது. தன் கூட்டத்தினர் சோர்ந்து காணப் படுவதைக் கலையன் கண்டுகொண்டது. எல்லாம் அமைதியின்றித் தவித்தன. அவர் களின் காட்டிற்கும் ஆபத்து வந்துவிட்டது: மனிதர்கள் வீடுகளைவிட்டுக் காடுகளுக்கு வந்துவிட்டார்களோ? மிருகங்களாக மாறி of 'LITrias GalTit?
காட்டில் வாழ்ந்த மனிதர்களை எவ் வளவு கஷ்டப்பட்டு நாகரிகவசமாக்கிக் கிராமங்களுக்கு அனுப்ப நேர்ந்தது. அத னால்தான் காட்டில் இந்த அளவிலாவது மிருகங்கள் எஞ்சியிருக்கின்றன. அந்த நிலை மாறி மனிதன் காடுகளுக்கு வந்து விட் டால் ஒன்றும் எஞ்சாது,
எதுவும் மேய்ச்சலில் ஈடுபடவில்லை. அசைபோடுவதற்கு வயிற்றில் செமியாது எதுவுமில்லை. அவற்றிற்கு இப்பொழுது தேவை, தண்ணிர்
மாலைக் கதிரவன் காட்டின் உயர் மரங்களுக்கு அப்பால் சரிந்தான்.
தூரத்தில் குஞ்சுக்குளத்தின் அலை கரை தெரிந்தது. நீர் தேங்கிக்கிடப்பது நீர்ப் பறவைகளின் ஆரவ்ாரத்திலிருந்து தெரிந்தது. அங்கு போவோமா? மிகுந்த ஆபத்து அது. கிராமத்து மக்கள் கட்டுத் துவக்குகளுடன் காத்திருப்பார்கள். பொறி களைப் புதைத்திருப்பார்கள்: ஆள் மாறி மாறி இரவும் பகலும் கிராமத்தின் எல்லைப்புறங்களில் எவர்களையோ எதிர் பார்த்துக் காத்திருப்பதைக் கலையன் அவதானித்திருக்கின்றது: ஒரு தடவை முறிப்புக்குளக்கட்டில் இன்று வாடியிட் டுள்ள அம்மேக்களில் ஒரு பங்கினர் குஞ்சுக் குளம் பக்கமாகக் குண்டுபொழியும் யந்தி ரங்களுடன் வந்தார்கள். வானத்தில் விமா னங்கள்கூட வந்தன. கிராமத்து எல்லை பில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்

டார்கள். மறைவிடங்களிலிருந்து பாய்ந்து வந்த குண்டுகளுக்குப் பலர் பலியாக எஞ் சியவர்கள் திரும்பி ஓடிவிட்டனர்.
கிராமத்துப் பக்கம் செல்ல முடியாது. காவல் இருக்கும்.
இரவு படரத்தொடங்கியது. அவற் றைத் தாகம் வாட்டி வதைத்தது. என்ன செய்வது? எங்கு செல்வது? வானத்தைக் கலையன் பார்த்தது. தூரத்தில் கருமேகத் திரள் ஒன்று மணலாற்றுப்பக்கமாக விரை வது தெரிந்தது. மழை பொழியக்கூடிய காலம் அல்ல. இருக்கின்ற தண்ணிரைக் குடிக்கவும் இந்த மனிதர்கள் விடுவதாக வில்லை.
அவை சோகத்துடன் குஞ்சுக்குளம் பக்கமாகப் பார்த்தபடி நின்றிருந்தன.
கலையனின் விழிகள் திகைப்பில் நிலைத்தன. குளத்தின் அலைகரையை நோக்கி நகர்வது யார்? சந்தேகமேயில்லை, பழுப்பி தான். அதன் கூட்டத்தில் துணிச் சலான பிடி பழுப்பிதான். கன்றுத்தாச்சி. விடாய் தாங்காது கூட்டத்தின் கட்டுக் கோப்பைக் குலைத்தபடி அது குளத்தை நோக்கிச் செல்கின்றது.
"பழுப்பி போகாதே. *" என எச் சரிக்க கலையன் முயன்றது. முடியவில்லை.
பழுப்பி அலைகரையில் கால் வைத்த போது தொம் என ஏதோ வெடித்தது. பழுப்பி அப்படியே தூக்கி வீசப்படுவதைக் கலையன் கண்டது. நிலத்தில் தூக்கி வீசப் பட்ட பழுப்பி எழுந்து நிற்க முயன்றது. அதனால் முடியவில்லை. அதன் பாதம் குண்டில் காணாமல் போயிருந்தது. மூன்று காலில் அது தன் கூட்டத்தை நோக்கித் தடுமாறி வந்தது.
"மைன்சில கால் வைச்சிட்டுது. Lonsort-fr. Lug-Ljub......""
மனிதர்கள் அதனை விரட்டி வந்தனர் கலையன் தன் கூட்டத்தினரை எச்சரித்தது.
) -

Page 33
அவை காட்டிற்குள் நகர்ந்து நகர்ந்து விரைந்தன. கலையன் ஏக்கத்துடன் பழுப் பியைப் பார்த்தது. விழிகள் நீரைச்சிந்தின.
பழுப்பியால் நடக்கமுடியவில்லை. காட்டோரத்தில் அப்படியே சரிந்து விழுந் தது. மூச்சிரைத்தது. மூன்று கால்களில் ஓடிவந்த களைப்பு. சிதறிப்போன காயம் தந்த வேதனை. முக்கி முனகியது. பெருங் குரலில் அலறியது. கன்றுத் தாச்சி. கலை யனுக்க நிலமை புரிந்தது. அதன் அருகில் செல்ல வரு. போது மனிதர்கள் வேக மாக வருவது தெரிந்தது.
"பழுப்பி பழுப்பி."
மனிதர்கள் நெருங்கி வந்தனர்:
“சுடாதையடா. அது விழுந்துகிடக் குது.” பழுப்பியின் அருகில் அவர்கள் வந் தனர். ஒருவன் தன் கரத்திலிருந்த பொல் லால் அதன் மண்டையில் ஓங்கி அடித் தான். அந்த அடியோடு அதன் உயர் பிரிய அதேவேளை கன்று ஒன்று வெளியே தள்ளுப்பட்டது.
"குட்டிபோட்டிட்டுதடா...' என்று
ஒருவன் கத்தினான்.
அவர்கள் வேதனையோடு தயங்கி நின் றார்கள் பின்னர் பழுப்பியைத் தூக்கிக் கொண்டு கிராமத்தை நோக்கி நடக்கத் தொடங்கினர்.
மேலும் ஒருநாள் கழிந்தது. காட்டின் மூலை முடக்கெல்லாம் அலைந்தும் ஒரு துளி நீர் கிடைக்கவில்லை. கலையணின் கூட்டம் தாங்கமுடியாத விடாயா ல் தவித்தன. சூரியன் மேற்கு வானில் சரிகின்ற வேளை யில் வெட்டை வெளியில் இடையறாக குண் டுச்சத்தம் எழுந்தது. அதனைத்தொடர்ந்து வானில் தோன்றிய விமானங்கள் கிராமத் தையும் காட்டையும் நோக்கிக் குண்டுகளை வீசின. கிராமத்து மக்கள் கூக்குரலிட் டார்கள் வீடுகள் சரிந்து விழுந்தன. உடல்

கள் வீதியில் சிதறிக்கிடந்தன. மனிதர்கள் சாரிசாரியாக உயிர்களைக் காப்பாற்ற அக் கிராமத்தைவிட்டு வடக்குப்பக்கமாக நகர்ந் தனர். கைகளில் அகப் பட்டவற்றைத் துக்கிக்கொண்டு அவர்கள் ஓடினார்கள். குஞ்சுக்குளக் கிராமத்தின் எல்லைப்புறங் களில் நின்றிருந்தவர்கள் எவருமில்லை.
வெட்டைவெளியெங்கும் உடலங்கள் சரிந்து கிடந்தன. முறிப்புக்குளக்கட்டில் தங்கியிருந்தவர்களில் பெரும்பாலான வர்கள் குளத்திற்குள் சரிந்து கிடந்தனர்: நரிகள் சுற்றிவரத்தொடங்கியிருந்தன.
அனைத்தும் அடங்கின. நள்ளிரவு வேளையில் கலையன் தன் கூட்டத்தை அழைத்துக்கொண்டு குஞ்சுக்குளம் கிரா மத்தை நோக்கி நடக்கத் தொடங்கியது. அலைகரை வழியாகச் செல்லக் கூடாது, அங்கு பொறிகள் இருக்கும். கிராமத்தின் ஊடாகவே செல்ல வேண்டும். மனித இறைச்சியின் நாற்றம் எங்கும் நிறைந் திருந்தது.
வானத்தில் சந்திரன் சோகத்துடன் வெளிப்பட்டான். முழு நிலவு. அமைதி: இந்த உலகம் எவ்வளவு அழகானது? இனி மையானது? எனக் கலையன் எண்ணிக் கொண்டது.
மனிதர்கள் இந்த உலகத்தைச் சோக மாக்கிக்கொள்கிறார்கள்.
கிராமத்திற்குள் பிரவேசித்தபோது ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. இறந்து போன பெற்றாரின் அருகில் குந்தியிருந்து, 'அம்மா பசிக்குதம்மா. எழும்பிவாம்மா." என இரந்து இரங்கி அழுதது.
கலையன் கூட்டம் அக்குழந்தையைக் கடந்து சென்று குளத்தில் இறங்கின.நீரைத் தாகம் அடங்க அருந்தும்போது கலையன் எண்ணிக் கொண்டது. "இக்கிராமத்தி
லேயே இனி இருந்துவிடுவோம். இது ஒரு அழகான காடு."

Page 34
அருச்ச6
எண்ணரிய இலக்கியங்கள் கண் இங்கிதமே இவளோடு எஞ்ஞா பண்ணார்ந்த இசையோடு பதி பரம்பொருளை மனங்களிலே ெ
தன் நாமம் தமிழ் என்று தரன தத்துவங்கள் கலை வளங்கள் : இன்னவளை எல்லாரும் அன்பு இனிய திரு நாட்களை நாம் இ
திருக்குறளைப் பல மொழிகள் சீர்பெருகு மொழி வளர்ச்சி இ அருங்கொடைதான் தமிழ் மொ அகிலத்தில் தீந்தமிழின் அருள்
கடல் கடந்த நாடுக்ளும் தமிழ் கைகளிலே தவழ்கின்ற சஞ்சிகை அமிழ்தான திருமூலர் மந்திரமு. அற்புதங்கள் இவளுக்கு ஆண்ட
அந்தாதி தந்த தமிழ் அமாவா அந்நாளில் முழு நிலவு வானத் விந்தை மிகு அபிராமி நேசனது விரும்புகையில் ஒரு அமிைதி நறு
எப்போதும் தமிழ் மொழியில் இனிய மொழி ரசிக்கின்ற உயிர் அப்போது அகந்தனிலே தாமை அம் மலர்கள் இறைவனிடம் அ
- 12 -

6T
- ரீ. என். தவபாலன்
ட தமிழ் எழிலாள் ன்றும் வாழ்தல் கம் பல கிண்டாள் காண்டு இவள் சேர்த்தாள்.
ரி தடை பயின்றாள் நன்னகத்தே சுமந்தாள் டனே போற்றும் இனியும் ப்ெற வேண்டும்.
பருக இவள் தந்தாள் வள் காணும் இன்பம் ழியின் தினம் கல்விப் பணியில் மலர்கள் காண்போம்;
நூல்கள் எழுதும் கள் காணும் ம் தமிழ்தான் வனின் பரிசோ.
சை போக்கும் தில் சுடரும் தமிழை வந் தூபம் கமழும்.
வாசிக்க வேண்டும் *வொன்று வேண்டும் ரகள் மலரும் ர்ச்சனையில் மகிழும்.

Page 35
வடக்கு - கிழக்கு மாகாண
வடக்கு - கிழக்கு மாகாணத்தின் நிலப் பரப்பு 19,095.8 சதுர மைலாகும். இது இலங்கையின் மொத்த நிலப்பரப்பின் 29% வீதமாகும். மொத்த சனத் தொகையை நோக்கும்போது 2,490,000 ஆக உள்ளது.
நிர்வாக ரீதியாக எட்டு மாவட்டங்கள் காணப்படுகின்றன. பத்து கல்விப் பிராந் தியங்களும் உண்டு. 71 கோட்டக்கல்விப் பிரிவுகளும் இயங்கி வருகின்றன. இங்கு 1883 பாடசாலைகளுள் 109 ஏபி, 180 18 பாடசாலைகளும், தரம் 11 இல் 427, தரம் 111 இல் 1136 பாடசாலைகளும் காணப்படுகின்றன. இப்பாடசாலைகளில் 660,59 6 மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். இப் பிரதேசங்களில் 20,636 ஆசிரியர்கள் ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஏறக்குறைய 125 கல்வி அதிகாரிகளும், 450 முதன்மை ஆசிரியர் களும் கல்வி அபிவிருத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பிரதேசங்கள் இன்று பல பிரச் சனைகளை எதிர்நோக்கி நிக்கின்றன. அவையாவன :
01. போக்குவரத்து கஷ்டம். 02. ஆசிரியர்கள் பற்றாக்குறை. 03. கஷ்டப் பிரதேசங்களாகக் காணப் படும் பகுதிகளுக்கு ஆசிரியர்கள் கடமையாற்ற பின்வாங்கும் மன நிலை. 04. போதிய மேற்பார்வையின்மை: 05. அரச நிர்வாகம் சில பகுதிகளில்
சீர்குலைந்து நிற்றல்; 06. மக்கள் அகதிகளாக காணப்படல்: உதாரணமாக தீவகம், மன்னார்
- 1

ாத்தின் கல்வி அபிவிருத்தி
- எஸ். மகாலிங்கம் மேலதிக மாகாணக் கல்விப்பணிப்பாளர்
பிரதேசம் துண்டிக்கப்பட்ட நிலப் பிரதேசங்களாக காணப்படுவத னால் நிர்வாக வேலைகள் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. 07. பல பாடசாலைகள் தற்காலிக கட்
டிடத்தில் இயங்கி வருதல் 08; சில பாடசாலைகள் இடம் பெயர்ந்து தற்காலிக கட்டிடத்தில் இயங்கி வருதல் 09, பாடசாலைகளில் தளபாடங்கள் ஏனைய ஆவணங்கள் இல்லாமை.
10. ஆய்வுகூடங்களை சரிவர ப்ேணமுடி
யாத நிலைப்பாடு.
11 போதியளவு நிர்வாக ஆளணியினர்
காணப்படாமை
இவ்வித சூழ்நிலையிலும் கல்வியில் அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு மத்திய கல்வி அமைச்சு, வடக்கு - கிழக்கு மாகாண கல்வி அமைச்சு, மாகாண கல்வித் திணைக் 'களம், கோட்டக்கல்வித் திணைக்களம் என்பன முயற்சி எடுத்து வருவது கண்கூடு. மாவட்ட கல்விப்பணிப்பாளர்கள், கோட் டப் பிரதிப் பணிப்பாளர்கள், விசேட உதவிக் கல்விப்பணிப்பாளர், முதன்மை ஆசிரியர்கள் (450) கல்வி வளர்ச்சியில் நேரடியாக ஈடுப்ட்டு அயராது உழைத்து வருகின்றனர்.
இப்பிரதேசங்களின் கல்வி வளங்களைப் ப்ொதுவாக நோக்கும்போது நகரப் பிரதே சங்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்த பிரதேசங்களாகவும், கிராமப்புறம், காட் டுப்பிரதேசம், தொலைதுார பிரதேசங்கள் கல்வியில் பின்தங்கி நிற்றலையும் அவதா னிக்க முடிகின்றது. இதனால் சமநிலைத் தன்மை பேணமுடியாத நிலை உருவாகி
3 -

Page 36
றது. இந்நிலைக்கு ஏற்கனவே காணப் பட்ட காரணிகள் மாத்திரமல்ல மேலும் விசேட காரணிகளும் உண்டு. அதாவது,
01. மாணவர்கள் ஊக்கம் செலுத்
. מL (60ח $, 02. பெற்றோர்கள் தங்கள் தொழிலுக்கு உதவியாக பிள்ளைகளை அமர்த் துதல். 03. கற்றல் இடைநிறுத்தம் செய்யப்
LJL - Gi).
04. பாடசாலைக்கு சமூகம் தராமை. 05. போட்டி மனப்பான்மை இன்மை: 06. முன் மாதிரி இன்மை,
07. பண வசதி இன்மை,
இத்தகைய நிலையை மாற்றியமைத்து அபிவிருத்தி காண இத்துறையில் ஈடுபடும் சகலரும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண் டும். அதுமாத்திரமன்றி பின் தங்கிய கஷ்ட பிரதேச பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள், பெளதீக வளங்கள் விநியோகித்தலில் கூடிய சந்தர்ப்பம் அளிக்க வேண்டும். வடக்கு - கிழக்கு பிரதேசங்களில் கல்வியில் அபி விருத்தி ஏற்பட மேலும் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை இத்துறையில் செயற்படு வோர் எடுக்க வேண்டும். குறிப்பாக ப்ாட சாலைகளில் அதிபர்கள் முதல் நிரை முகா மையாளராக இன்று காணப்படுகின் றார்கள். அதிபர் பாடசாலைக்கு தலைவர் மாத்திர மல்ல கல்வி அபிவிருத்திற்கும் தலைமை தாங்குவோராக வேண்டும். இதற் காக பாடசாலையில் பல நடவடிக்கை களைப் பின்பற்றி உறுதியுடன் செயல் படுத்த வேண்டும்.
கல்வி அபிவிருத்தி பாடசாலையில் ஏற்பட அதிபர் மேற்கொள்ளும் நடவடிக் கைகள் பின்வருமாறு:
01. வலிமையான முகாமைத்துவக்
குழுவை அமைத்தல்.
02. உள்ளக மேற்பார்வை மூலம் பாட சாலையில் கல்வியில் ப்லவீனமான
-

03.
04.
05.
06.
07.
08.
09.
10.
l
பகுதியை இனங்கண்டு தரமேம் பாட்டு செயல்திட்டத்தினை ஆசிரிய ஆலோசகர்களின் உதவியுடன் மேற் கொள்ளலாம்.
பாடசாலையில் அலகுகள், மாதாந் தப் பரீட்சைகள் ஆகியவற்றின் பதிவு ஒழுங்காகப் பேணப்பட்டு பரீட்சையை பகுப்பாய்வு செய்து பரிகாரக் கற்பித்தல் நடவடிக்கை மேற்கொள்ளல் வேண்டும்.
பின்தங்கிய மாணவர்களுக்கு விசேட செயல் திட்டங்களை நடை முறைப் படுத்தலாம்.
குறிப்பாக க. பொ. த. உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு ஒப்படை கள் குறிப்பிட்ட தவணையில் எத் தனை செய்யப்படல் வேண்டும் என் பதை தீர்மானிப்பதுடன், அதுசார் பாக பதிவுகள் பேணப்படல் நன்று:
6 - 11 ஆம் ஆண்டு 12 - 13 ஆண்டு வரையுள்ள மாணவர்களுக்கு விஞ் ஞான துறையில் பரிசோதனைகள் செய்து புள்ளிகள் அளித்து பதிவுக்ள் வைப்பது சாலச் சிறந்தது.
நூலகப் பயன்பாடு, மற்றும் நட மாடும் நூலகப் பயன்பாடு என்பன வும் ஏற்புடுத்தல் வேண்டும் மாணவர் க்ளை இணைப்பாட விதான முயற்சிகளில் ஈடுபட வைத்தல். மாணவர்களின் ஆளுமை வளர்ச்சி அ ைம ய வேண்டிய நடவடிக்கை களை மேற்கொள்ளுதல் நன்று.
மாணவர்களின் மொழி வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்.
ஆசிரியர்களை பாடசாலை மட்டத் தில் புத்தூக்க வகுப்புகள், பயிற்சிகள் அளித்தல் வேண்டும். பழைய கருத் துக்களைக் கொண்ட ஆசிரியர்களில் மாற்றங்களை ஏற்படுத்தல் வேண் டும். அத்துடன் கருத்தரங்குகள் ஒழுங்கு படுத்தல்.

Page 37
12. உபகரணப் பயன்பாட்டை அதிக ரிக்கச் செய்வதுடன் பாடசாலை மட்டத்துள் உபகரணங்களை செய் விக்க ஊக்குவிக்க வேண்டும்.
13. மாணவர்களிடையே கற்றலை ஊக் குவிக்க பரிசளிப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளை நடாத்தல் வேண்டும்.
14. இருக்கின்ற வளங்களைக் கொண்டு உச்சப் பயன்பாடு அடைய முயற்சி எடுக்க வேண்டும். இதன்மூலம்தான் பாடசாலை என்னும் தொழிற் சாலையின் உற்பத் தி வெளியீடு சிறப்பாக அமையும்.
மாவட்டக் கல்விப்பணிப்பாளராகக் கோட்டப் பிரதிக் கல்விப்பணிப்பாளர்கள் பணியும் கல்வி அபிவிருத்தியில் கூடிய கவ னம் செலுத்துவதற்கு முக்கிய பங்கு வகுக் கின்றது. அதாவது ஏனைய நிர்வாக அலு வல்களை புரியும் அதே நேரத்தில் கல்வி அபி விருத்திக்கும் முதன்மை அளித்து, விசேட கல்வி அதிகாரிகள், முதன்மை ஆசிரியர்கள் இணைந்து பல அபிவிருத்தி செயல்திட் டங்களை நடைமுறைப்படுத்தல் அவசிய மாகும். தற்போதைய நிலையிலும் பார்க்க எந்நிலையில் பெறுபேற்று மட்டத்தை அதிகரிக்கலாம் என்பதை யாவரும் ஒன்று கூடி திட்டமிட்டு நடவடிக்கை எடுப்பது நன்று. குறிப்பாக மாவட்டங்களில் வள ஆய்வு நிலையங்கள் ஆரம்பித்தல், முகா மைத்துவ நிலையங்களை உருவாக்குதல், புதிய மாற்றங்களை உடனுக்குடன் பாட சாலைகளில் புகுத்தல், புத்தூக்கங்களை
VMM
AVVVVVVVVVVV
'
s "காதலையும் வீரத்தையும்
R தையும் முந்நாளில் இசைத்த யாழ்க்க
* வழக்கற்று மறைத்திருக்கிறது. அது
இனிய நரம்பிலிருந்து எழும் இசைய முந்நாளிற்போலவே இந்நாளிலும் ச திறத்தையும், அருட்டிறத்தையும் மன
MMMNMMMMNMNMMMNMNMNMMMMMMMMMMMMMMMMNMNMMNMNMNMMMNMNMNMNMNMMMMMM
- 1

பாடசாலைகளில் அறிமுகம் செய்தல் என் பனவற்றின் மூலமும் கல்வி அபிவிருத்தியை மேற்கொள்ளலாம். மேலும்,
0.
02: கூடியளவு ஆசிரியர் இடமாற்றத்தில்
03.
04.
05.
06.
ஆசிரியர் இடமாற்றக் கொள்கையில் மாற்றங்களைக் கொண்டு வருதல் அதாவது குறிப்பிட்ட காலத்துக்கு கஷ்டப் பகுதிக்கு கடமை யாற்ற அனுப்புதல்.
வெளியார் தலையீட்டினைத் தவிர்த்தல். ஆசிரிய இடமாற்றம் குறிப்பிட்ட காலத்தில் இடம்பெறுவதை உறு திப்படுத்துதல். ஆசிரிய நியமனங்களின் போது கல்வி யில் பின் தங்கியுள்ள பிரதேசங் களுக்கு குறிப்பிட்ட காலவரை கடமையாற்றப் பணித்தல், பாடசாலைகளில் இலிகிதர், விஞ் ஞான ஆய்வு கூட உதவியாளர், நூலக உதவியாளர் சிற்றுாழியர் வெற்றிடங்களை நிரப்புதல். சிறந்த பெறுபேற்றை அளித்து வரும் அதிபர்கள், ஆசிரியர்களுக்கு மாகாண, மாவட்ட மட்டத்தில் ஊக்குவிப்பு அளித்தல்.
மேற்கூறிய நடவடிக்கைகள் மூலம் வடக்கு - கிழக்கு மாகாணத்தின் கல்வி விருத்தியில் குறிப்பிடத்தக்களவு வளர்ச் சியை ஏற்படுத்தலாம் என்பது கண்கூடு.
கொடைத் திறத்தையும் அருட்டிறத் ருவியானது இப்போது தமிழ்நாட்டில்
ானது
தமிழனது செவிவழிச்சென்று
ாதலையும், வீரத்தையும் கொடைத் நிலுதிக்கச் செய்ய வேண்டும்."
JAAM
5 -
& சீட்டும் தோற்றுதல் வேண்டும். அதன்
- சுவாமி விபுலானந்தர்

Page 38
பாட்டாளிக்கெ
செல்வி,
நாடு சிறக்க நாட்டுக் குழைக் நல்ல மனிதர்கள் யாரென ஆ பாடு பட்டு ழைக்கும் பாட்ட பாட்டுடன் துணிந்து பல்லோ
ஆயிரம் தொழில்கள் அனைத் ஆறாய்ப் பாய்ந்த வெயர்வை பாயிரம் பாடும் பல் தொழில் பதிவுகள் தெரியும் பார்த்தால்
விடியு முன்னரே வேலைக்கெழு விரைந்து கடமையில் தன்னை மடியும் வயிறு வருந்துதல் நில் மண்ணைக் கிளறியே பொன்
வேர்தனைப் பிடுங்கி விதையி வெயரீவை தளையே உரமத பார்தனை உயர்த்த பட்டினி
ப்டுவதை கொஞ்சமா பாட்ட
ஆணி வேரதாய் வாழ்வினில்
அழிக்கும் எறும்பதாய் எத்தர் ஆணி வேரதை எறும்புகள் அ அவனி அழிவது நிச்சய மாகு
நாட்டின் முதுகு எலும்பெனச் நல்ல மனிதரே பாட்டாளி ம தேட்டம் அவர்கள் வாழ்வு ெ சேவை செய்துமே பாட்டும் 1
- 16

ாரு பாட்டு
கலைவாணி சோமசுந்தரம்பிள்ளை
கும்
ய்ந்தால்
"ளி மக்க்ளே ர்க்கும் சொல்லுவோம்
திலும் அவனது
த் துளிகளே
நுட்பப்
புரியும்
ழவான்
ஆழ்த்துவான் னையான் னையும் எடுப்பான்
ணை இட்டும் ாய் இட்டும்
கிடந்தும் ாளியின்று
ஆகிறான் கள் திரிகிறார் fத்திடில்
pintuh
சொல்லும் க்கள் சழித்திட
டிப்போம்

Page 39
படைப்பாளி
வாய்ப்புகள், வசதிகளைப் பொறுத்து சிலர் வாசிப்பை வாலாயப்படுத்திக் கொள் கிறார்கள். அக்கறையுடன் - ஆர்வத்துடன் படிக்கின்றபோது படித்தவை பல நீண்ட காலத்துக்கு நினைவில் நிலைத்திருக்கும். அத்தகைய நினைவுகள் ஒருவனை எழுதத் தூண்டும், வாசிப்பினால் ஏற்படும் தாக்கம் மட்டுமல்ல - சில சம்பவங்களைப் பார்க் கின்ற போது - சிலர் சொல்லக்கேட்கின்ற போது - சில நிகழ்வுகள் உள்ளத்தில் ஒரு வகைத் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற போது எழுதவேண்டும் என்ற எண்ணம் எழுகின்றது.
சிலவேளை தலையில் சுமையோடு செல் லும் சந்தர்ப்பங்களில் சுமையை இறக்கி வைத்ததும் ஒரு சுகம் தெரியும். அது போல சில எண்ணங்கள் மனதில் கருக்கூட்டும் போது அவற்றை எழுத்துருவாக்கி வெளிப் படுத்துவதால் படைப்பாளி புதிய சுகம் காணுகின்றான். ஒருவனது எண்ணம் அவ னுக்குள்ள ஆற்றல் வெளிப்படுத்தக்கூடிய களம் ஆகியவற்றைப் பொறுத்து படைப் பாளியின் சிந்தனைகள் கவிதையாக கட்டு ரையாக நாவலாக நாடகமாக வடிவம் பெறுகிறது. நல்ல உள்ளடக்கத் தைப் பொருத்தமான உருவத்தினுள் பொதிந்துபுதிய உத்திகளையும் கையாளும் படைப் பாளி படிப்போரின் பாராட்டைப் பெறு கின்றான்.
ஒவ்வொரு படைப்பாளியும் எல்லா வற்றையும் புதிதாகத் தருகிறான் என்று சொல்வதற்கில்லை. நெடுங்காலமாக வழக் கில் இருந்துவரும் புராணங்கள் இதிகா சங்கள் ஆகியவற்றின் பெரும் பால்ான அம் சங்களையோ அல்லது அவற்றின் ஒரு பகுதி யையோ மாற்றங்களுடன் வெளிப்படுத்து வதும் உண்டு. புராண இதிகாசக் கருத்துக்

யின் பணி
- உடுவை. எஸ். தில்லை நடராசா
களுக்கு பிறர் விரும்பக்கூடிய வடிவமும் சுவையான தலையங்கமும் கொடுக்கின்ற போது அவை நிலைத்து வாழும் இலக்கியப் படைப்புகளாக மலர்கின்றன.
இலக்கியம் படைப்ப்வருக்கு இலட் சியம் இருக்க வேண்டும். பெரும் பாலான படைப்பாளிகள் சமகால நிகழ்வுகளைப் பதிவுகள் ஆக்குகின்றார்கள். சாதாரண மாக எங்கள் கண்ணெதிரே நாளாந்தம் பல நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் அவற்றைத் தொகுக்கக் கூடிய வல்லமையும் சுவை யாகத்தரும் திறனும் எழுத்தாற்றல் உள்ள வருக்கே கைகூடி வருகின்றது. அந்நிகழ்வு களோடு படைப்பாளி சமுதாயப் பிரச்சினை களையும் இனங்காணக் கூடியவனாக இருக் கின்றான். அங்ங்ணம் இனங்கண்ட பிரச் சினைகளை ஏனையோருக்குத் தெளிவாகத் தெரிவிக்கக் கூடியதாகவும்-முடித்த அளவுக்கு பிரச்சினைகளுக்கு பரிகா ரம் சொல்லக் கூடிய படைப்புகனை உருவாக்கக் கூடிய தாகவும் அதாவது சமுதாய மேம்பாட்டுக் காக இலக்கியம் படைப்பதாகவும் எழுத் தாளன் பணி அமைய வேண்டும்.
படைப்பாளி சமுகத்தின் மீது பற் றுள்ளவனாக இருக்கவேண்டும். ஏனெனில் படைப்பாளியும் சமுகத்தின் ஒர் அங்கம். சமுதாயத்தின் நன்மையை - முன்னேற்றத் தைக் கவனத்திற் கொண்டு எழுத வேண் டும். எழுத்து வாழ்க்கையில் நம்பிக்கை அழிப்பதாகவும் - நல்ல வாழ்க்கைக்கு வழி காட்டுவதாகவும் இருக்கவேண்டும்.
படைப்பாளி ஒருபோதும் தன் ஆற் றலைத் தவறாகப் பயன்படுத்தக்கூடாது. சிலருக்கு பேரும் புகழும் வந்த பின்னர் . பிரசுர வசதிகள் இருப் பின் தரக் குறை வான படைப்புகளைத் தருகின்றனர். இன்
-

Page 40
னும் சிலர் பணம் பெருக்கும் நோக்குடன் ஆபாச இலக்கியங்களைப் படைக்கின்றனர். உயர்ந்த இலட்சியத்துடன் வாழும் படைப் பாளி வெறுமனே பணத்துக்காகவோ அல்லது பரவலாகப் பெயர் பெறுவதற் காகவோ தன்னைத் தாழ்த்திக் கொள்ள மாட்டான்.
வாழ்க்கையின் சில விடயங்கள் ஆழ மானதாகவும் அகலமானதாகவும் மட்டு மல்ல-எளிதாகப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு சிரமம் நிறைந்ததாகவும் இருக் கிறது. இத்தகைய விடயங்களை ஆற்ற லுள்ள படைப்ப்ாளி இலக்கிய மூலம் இலகு வாகப் புரிய வைக்கின்றான்.
சாதாரணமாக பஸ் ஸில் போகும் போது பலருக்கு பலவித அனுபவம் ஏற் படலாம். பிரையாணிகள் சிரமப்பட்டு சில தகவலைச் சொல்லக் கூடும். ஆனால் படைப்பாளி அந்த அனுபவங்களை உள் வாங்கி அழகான - சுவையான படைப் பாக்கித் தந்து விடுவான்.
சிலர் கனவுகளில் - கற்பனைகளில் மிதந்து களிப் பூட்டல் இலக்கியம் படைக் கின்றனர். அவை காலத்தைக் கடந்து வாழ்வதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவது நல்லது.
படைப்பாளிகளும் நிறையப் படிக்க வேண்டும். பார்க்க வேண்டும். அனுபவம் வேண்டும். அதன் பின்னர் எழுத வேண்டும். அதாவது இலக்கியப் ப்யிற்சியின்றி எழுதக் கூடாது. தம்முடைய பொழுதைப் போக்கு வதற்காக - பெயர் வருவதற்காக எழு தாமல் அர்த்த முள்ளதாகவும் - பயனுள்ள தாகவும் எழுத வேண்டும். வார்த்தை அலங்காரங்களை விட வடிவத்துக்கும் புதிய உத்திகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். படைப்பாளி வாசிப்பின் மூலம் பயிற்சி மூலம் தன்னைப் படிப்படியாக வளர்த்துக் கொள்ள வேண்டும். விமர்சனத் துக்கும் முகங் கொடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும். ஆக்க பூர்வமான விமர்சனங் களை உள் வாங்கி தனது தவறுகளைத் தவிர்த்து இலாவகமாக வெளிப்படுத்தும் ஆற்றலை வளர்க்கும் போது படைப்பாளி யின் ஆக்கங்கள் சிறப்படைகின்றன.

எழுத்தாளன் பகைப்புலன் - பாத்திர வார்ப்பு - பேச்சு வழக்கு ஆகியவற்றைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். மன தில் உருவாகின்ற கருவைத் கதையாக எழுதமுன்னர் இவை மூன்றையும் புரிந்து கொள்ளக்கூடிய புரிய வைக்கக்கூடிய கதை களைப் படிக்க வேண்டும். அப்போது தான் கதை எங்கே நிகழ்கிறது - எப்படிப் பாத் திரங்களை நகர்த்துவது-எப்படியான பேச்சு வழக்கைக் கையாள்வது என்பவற்றில் கவனம் செலுத்த முடியும்.
வாழ்க்கையில் தடுமாறுப்வர்களுக்கும், வழிமாறிப்போபவர்களுக்கும் வழிகாட்டும் படைப்பாக ஆக்கங்கள் அமைய வேண்டும். பெரும் பாலானவர்களின் வாழ்க்கைக்குப் பயன் படக் கூடிய இலக்கியங்களைப் படைக்க வேண்டும். அதீத கற்பனை - இயல் புக்கு மாறான சம்பவக்கோர்வை-இல்லாத பாத்திரம் - யாவும் கற்பனை என்று கூறா மல் - நடந்தது - நடக்கிறது-நடக்கும் என்று வாசகன் உணரக்கூடிய வகையில் சம்பவம் கற்பனையழகோடும் சுவையோடும் படைக் கப்பட வேண்டும்.
காலத்தையும் சூழலையும் அனுசரித்து படைக்க வேண்டும். சில காலத்துக்கு முன்னர் வெளிவந்த நாவல் - பல பாகங் களைக் கொண்டதாக-ஒவ்வொரு பாகமும் பல நூறு ப்க்கங்களைக் கொண்டதாக அமைந்திருந்தன. விலை வாசி-நேரமின்மை - பல்வேறு சாதனங்கள் இவற்றால் நாவல் மாத்திரமல்ல - சிறுகதைகள் கூட அளவை யும் அமைப்பையும் சுருக்கிக் கொள்கின்றன. வாரமலரின் ஒரு பக்கத்தில் முடிக்க முடி யாமல் தொடர்ச்சியாக இன்னொரு பக்கத் துக்கு ஓடிச்சென்ற சிறுகதை வடிவம் இன்று ஒரே பக்கத்தில் இரண்டு மூன்று சிறுகதை பிரசுரமாகக் கூடிய அளவு சுருங்கி வரு வதையும் அவதானிக்கலாம்.
படைப்ப்ாளி சமுகத்தின் முன்னணி யில் உதாரண புருஷராக இருக்கவேண்டும். கடமைப் படாமல், கடன் படாமல், பிற ரைக் கஷ்டப்படுத்தாமல் பிற படைப்பு களைப் பிரதி பண்ணாமல், தரக் குறை வான பிரசுங்களுக்கும் விமர்சனங்களுக்கும் ஆளாகாமல் இருந்தாற்றான் சிறப்பான சமுதாயப்பணி ஆற்றமுடியும்.
18 -

Page 41
உங்கள்
பாலிலே புனலைப் பெ பைந்தமிழ் எ தோலுடைக் கணியின் சுவையினைக் சாலுடைத்தேனில் நீை சரித்துமே கெ ஏலுமேல் நன்மை செ
இல்லையேல்
கலப்பினில் சுவை கால கலவுங்கள் பள் நிலவுல கினிலே மூத்து நிலைத்துமே ! உலவிடும் தமிழாளுக்ே
a_6ägresouDuumrub நலமெதும் செய்மின்
நட்பினை விடு
போக்கிடேல் பழமை
புதியவை தே ஆக்குமின் முன்னால்
அகம் - புறம் தேக்குமின் பிறசொல்
செந்தமிழ் இ காக்கவே முயல்வீர்!
கைவிடல் தன்
அனைத்துலகத்தின் ஒ ஆங்கிலம் அ தனையுமே மாற்றலா தரணியில் நா தனித்துவம் கூட்டாய்
தரணியோர் தனிமிகு புகழா மென்
நன்றையா,
- 1

பாடே !
- தாமரைத் தீவான்
ய்தே ாச்சொல் லாதீர்! சாற்றின் குறைத்திடாதீர்!
ア* டுத்திடாதீர்! նeün, இருப்பீர் சும்மா!
ar Gunritħassir ாளி தன்னில் 1
இளமை காட்டி
பற்றினோடு இன்றேல் மின், போதும் !
முற்றாய்! Roeau unrugîlair சென்றே படிமின் ! நன்றே காட்டும் இறுதி மட்டும் இன்றேல் றாம் கோலே !
துபோல் எந்தாய் ம், இத் லே நாளில்
Lorrgyub சொந்தங் கொள்வார் ! prê...... உங்கள் பாடே!
)ー

Page 42
மேலை நாடகத்
கொன்ஸ்டன்டைன்
தமிழ் மேடை நாடகத்துறையில் மாற் றங்களும், வளர்ச்சியும் யாழ்ப்பாணத் திலும், ஒரளவு மட்டக்களப்பிலும் ஏற் பட்ட அளவுக்கு, கொழும்பு உட்பட ஏனைய பகுதிகளில் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. நாடகப் பயிற்சியும், அத்துறை பற்றிய போதிய அண்மைக்காக அறிவும் இல்லாமை, இவற்றில் ஒன்று:
மேலை நாட்டில் நாடகத்துறைபற்றிப் பேசுபவர்கள் கொன்ஸ்டன்டைன் ஸ்டா Gafsaivartaisiv6 (KONSTANTINE STANISLAWSKY) என்ப்வர் பற்றியும் அடிக் கடி குறிப்பிடுவார்கள். அவருடைய பங் களிப்புப் பற்றி இங்கு அறிமுக ரீதியில் பார்ப்போம்.
ரஷ்யரான இவர் தலைசிறந்த நடிக ராகவும், நெறியாளராகவும் விளங்கினார். கடந்த நூற்றாண்டின் இறுதியிலே ரஷ்ய நாடக அரங்கு இருந்த நிலையைப் புரட்சி கரமான முறையில் மாற்றவேண்டும் என அவரி விரும்பினார். நாடக அரங்கு முறைகள் மாத்திரமன்றி, நாடக எழுத்துப் பிரதிகளும் மாற்றத்துக்கு உட்படவேண்டு மென அவர் வலியுறுத்தினார்:
நாடகம் என்பது வெறும் களிப்பூட்டும் கலைவெளிப்பாட்டுச் சாதனமல்ல. சமுக முன்னேற்றம், நீதி, மனிதாபிமானம் போன்ற நல்ல கருத்துக்களைப் ப்ரப்புவ தற்கும் பயன்படக்கூடிய ஒரு மேடையே நாடக அரங்கு என அவர் நம்பிச் செயற் பட்டார்.
நாடகத்துறையின் நோக்கத்தை அவர் இவ்வாறு வெளிப்படுத்தினார். 'பல லட் சக்கணக்கான பார்வையாளரிடையே அருட்டுணர்வை ஏற்படுத்துவதுதான் நாடக அரங்கின் பணியாகும்" அவருடைய கருத்துக்கள் சில

துறை விற்பன்னர்
ஸ்டானிஸ்லாவ்ஸ்கி
கே. எஸ். சிவகுமாரன்
நாடகம், பார்வையாளரின் இதயத் தைத் தொட்டு ஆழப்பதிந்ததாய் அமைய வேண்டும். மேலோட்டமான மாற்றத்திற் குரிய மனப்பதில்வை ஏற்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும். நாடகம் பார்வையா ளரின் ஆளுமையில் ஒரு பாகமாய் அமை தல் வேண்டும். மனிதத்துவம் மிளிரும் ஓர் உணர்ச்சிப் பாதிப்பை நாடகம் பார்வை யாளரிடத்தே உருவாக்க வேண்டும். யதார்த்தப் பண்பு கொண்ட நாடக அரங்கே இந்த அம்சத்தை வெளிக்கொணர உதவுகிறது. கலை என்பதன் மிகச் சக்தி வாய்ந்த ஆயுதம் உண்மை என்பதனால், வாழ்க்கையின் உண்மைகளை எடுத்துரைக்க யதார்த்த நாடகப் பண்பு பெரிதும் உதவு கிறது.
இவ்வாறு கூறும் விற்பன்னர் பயன் படுத்தும் சொல் "யதார்த்தம்" "யதார்த்த வாதம்" (ரியலிஸம்) "இயற்பண்புவாதம்” (நஷ்ஷசரலிஸம்) என்ற இரண்டையும் ஒன்று என ஸ்டானிஸ்லாவ்ஸ்கி குழப்பிக் கொண்டார் என்பதை நாம் அவதானிக்க வேண்டும். இரண்டு பண்புகளுமே வேறு பட்டவை.
'இயற்பண்புவாதம்" என்றால் உள் ளது உள்ளபடி, ஓர் ஒழுங்குக் கிரமமின்றி அப்படியே பிரதிபலிப்ப்து, "யதார்த்த வாதம்" என்றால், உள்ளதையும், உள்ள துக்குப் பின்னால் மறைந்திருப்பதையும், தேர்வுமுறையின்படி தேர்ந்தெடுப்பது. அதாவ்து தேவையானவற்றை மாத்திரம் தேர்ந்தெடுப்பதர்கும். இது இவ்வாறிருக்க, அவருடைய மற்றொரு கூற்றும் அவதா னிக்கத் தக்கது.
0

Page 43
'நாடக அரங்கில் உண்மை காட்டப் பட வேண்டும். வெளிப்படுத்தப்பட வேண் டும் கலைஞன் அதனைக் கலாரீதியாகப் பொருள் கொண்டு விளங்கப்படுத்தப்பட வேணடும். ஆன்மீக ரீதியாக நாம் பண்பட வேண்டும் "'
'நாடகாசிரியர், நடிகர், நெறியாளர் மூவரும் ஒருமித்த நோக்குடையவராக §ಳ್ಗೆ"? மாத்திரமே நாடக அரங்கிலே வற்றி காண முடியும்" என்பதை ஸ்டா னிஸ்ல்ாவ்ஸ்கி வலியுறுத்தினார்.
நாடகத்தைப் பொறுத்த மட்டில் நெறி யாளரே முக்கிய பதவியைப் பெறுகிறார். Director என்பதனை நெறியாளர் அல்லது இயக்குனர் என்று தமிழில் அழைப்பர். ஒவ்வொரு நடிகருக்கும், நடிகைக்கும் நாட காசிரியரின் நோக்கம் விளங்கப்படுத்தப்பட வேண்டும். நாடகத்தின் கலைப்பெறுமா னத்தை, நெறியாளர் நெறிப்படுத்திப் பரிவர்த்தனை செய்யவேண்டும். நாடக அரங்கேற்றத்தின் பல்வேறு பரிமாணங் களையும், ஒழுங்கு படுத்துவதிலும் நெறி யாளர் முன்னிற்கிறார்.
நெறியாளரின் முக்கியத்துவத்தை ஸ்டானிஸ்லாவ்ஸ்கி வலியுறுத்திய போதி லும், நடிகரின் பங்களிப்பை அவர்குறைத்து மதிப்பிடவில்லை என்பதையும் இங்கு நாம் கட்டிக்காட்ட வேண்டும். நடிப்பாற்றலின் முக்கிய பங்களிப்பை வலியுறுத்திய அவர், நடிகர்களிடையே பெரிய நடிகர் / சிறிய நடிகர் என்ற வித்தியாசமில்லை என்பதை எடுத்துரைத்தார். முக்கிய பங்களிப்பு எவ் வளவுதூரம், நாடகத் தன்மைக்கு உதவுகிறதோ அவ்வாறே சிறுபாத்திர மேற்று நடிப்பவரின் பங்களிப்பும் பெரும் துணைபுரிகிறது என்றார் அவர். 'குறைந்த பாத்திரம் என்று ஒன்று கிடையாது. நாடக அரங்கிலே, குறைந்த அளவில் தமது திறமையை நடிப்பு மூலம் வெளிப்படுத்து பவர் என்று வேண்டுமானால் சொல்ல லாம்" என்பது அவருடைய கருத்து.
மேனாட்டு மேடை நாடகத்திலே "ஸ்டானிஸ்லாவ்ஸ்கி மெதட் என்ற ஒரு வகை நடிப்பு முறை இருக்கிறது. மர்ர்லன் ப்ராண்டோ போன்ற நடிகர்கள் இதனைத் திரையிலும் கையாண்டார்கள் : இந்த நடிப்புமுறை என்ன?

ஆக்கத் திறன் முறையிலே ஏற்படும் உளவியல் ரீதியான போக்குகளை ஆராய்ந்து, அவர் நடிப்புக்கு இலக்கணம் வகுத்தார். அவர் காலத்திலே இருந்துவந்த மேடை நாடக நடிப்பை நுண்ணிதாக அவ தானித்த ஸ்டானிஸ்லாவ்ஸ்கி மூன்று முறைகள் வகுத்தார். ஒன்று: உண்மை வாழ்க்கையின் பாவனை ரீதியான நடிப்பு. இரண்டு: நிகழ்த்திக் காட்டும் நடிப்பு. மூன்று: உணர்ந்து நடித்தல். இவற்றிலே உணர்ந்து நடித்தலே சிறப்பானது என்பது ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் முடிவு.
மெய்ப்பாடுகளை நடிகன், தானே உணர்ந்து அனுபவித்து நடிப்பதே நடிப் பின் லட்சணம் என்றார் அவர். இதற்கு உதவுமுகமாக அவர் சில விதிமுறைகளை வகுத்தார். முதலிலே, நடிகர் பாத்திரத்தின் சூழலமைதியைக் கற்பனை செய்து கொண்டு, தன்னை அந்தப் பாத்திரமா கவே மாற்றிக் கொள்ளவேண்டும். நாடகக் கதை நிகழும் இடம், காம்ை ஆகியவற்றை மனக் கண்ணால் பதிவு செய்து கொண்டு, அப்ப்ாத்திரங்களுக்கும் ஏனைய பாத்திரங் களுக்குமிடையே உள்ள உறவுகளைப் புரிந்து கொள்ளவேண்டும். அவ்வாறு குறிப்பிட்ட ஒரு சூழ் நிலையிலே, நடிகர் தாமே, நிஜ வாழ்வில் சிக்க வேண்டியிருந்தால், அந்த நடிகர் எவ்வாறு நடந்து கொள்வார் என நடிகர் கற்பனை பண்ணிப் பார்க்க வேண்டும்.
நடிகர் நடித்துக் காண்பிப்பதோ, நிகழ்த்திக் காண்பிப்பதோ இல்லாமல், அந்தப் பாத்திரமாகவே மாறி, நடித்தல் வேண்டும். குறிப்பிட்ட நாடகம் மேடை யேறும் வேளை வரை நடிகர் அப்பாத்திர மாகவே உரு மாறிப் போயிருத்தல் வேண்டும்.
"கலையில் உன்னைக் கண்டு காமு றாதே. உன்னில் கலை இருப்பதைக் கண்டு களிப்புறு” என்பது அவருடைய மற்றொரு அறிவுரை. நடிகனுக்குத் தார்மிக நெறி முறைகள் அவசியம் எனவும் அவர் வலி யுறுத்தினார். அதன்படி ஒழுக்க சீலராக வும் அவர் நடந்து கொண்டார்.
21 -

Page 44
தமிழ்ப் பண்களும்
1. முன்னுரை:
இடைக்காலத் தமிழ் இலக்கியங்களுள் ஒரு பகுதியாகக் காரைக்காலம்மையார், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் , சுந்தரமூர்த்திசுவாமிகள் ஆகியோர் பாடிய தேவாரப் பாசுரங்கள் அமைகின்றன. இப் பாசுரங்கள் தமிழ்ப் பண்களிலே அமைந் துள்ளன. இப்பண்கள் இப்பாசுரங்கன்ளப் ப்ாடிய அடியார்களுடைய மனவுணர்வு களை ஒரளவு புலப்படுத்துகின்றன. இவை எவ்வாறு இவர்களுடைய மனப்பாங்கினை உணர்த்துகின்றன என்பது பற்றி ஆராய் வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்3
2. பண்டைத் தமிழ் இலக்கண இலக்கியங்
களிற் பண்பற்றிய செய்திகள்:
பழந்தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் பண் பற்றி நேரடியாக எதுவும் கூறவில்லை. தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் அகத்தினைச் செய் யுட்களுக்குரிய கருப்பொருள் பற்றித் தொல்காப்பியர் கூறுகிறார். இக்கருப் ப்ொருள்களுள் யாழ் ஒன்றாகக் குறிப் பிடப்படுகிறது. ஐந்து நிலங்களுக்கும் யாழி லிருந்து மீட்கப்படும் ஐவகைப் பண்கள் அமைந்திருந்த நிலைபற்றி உரையாசிரி யர்கள் கூறுகின்றனர். உரையாசிரியர்கள் தரும் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு பண்டைத் தமிழகத்தில் ஐந்து வகை நிலங்களுக்கும் பின்வருமாறு பண்கள் அமைந்துள்ளன எனக்கொள்ளமுடிகிறது.
குறிஞ்சிநிலம் - குறிஞ்சிப்பண்
முல்லைநிலம் - சாதாரிப்பண்
மருதநிலம் - மருதப்பண்
நெய்தல்நிலம் - செவ்வழிப்ப்ண்
| விளரிப்பண்
பாலைநிலம் - பாலைப்பண்
ཐང་ལ་མཁས་མང་ཡ་

உணர்வுப் புலப்பாடும்
- பேராசிரியர் அ. சண்முகதாஸ்
பழந்தமிழ் இலக்கியங்களாகிய சங்கப் பாடல்களிலே பண் பற்றிய பெருந் தொகையான குறிப்புக்கள் உண்டு. பரிபாடல் என்னும் சங்கத்தமிழ் நூலில் பதினொரு பாடல்கள் பாலைப்பண்ணிலும், ஐந்து பாடல்கள் நேர்திறப்பண்ணிலும், நான்கு பாடல்கள் காந்தாரப் ப்ண்ணிலும் அமைந் துள்ளன. புறநானூறு 144ஆம், 26ஆம் பாடல்களிலே நெய்தல் நிலத்துக்குரிய செவ்வழி, விளரிப் பண்கள் குறிப்பிடப் படுகின்றன.
"அருளா யாகலோ கொடிதேயிருள்வரச் சீறியாழ் செல்வழி பண்ணி.'(144)
"வளரத் தொடினும் வெளவுபு திரிந்து
விளரி யுறுதருந் தீந்தொடை
- pisostrumr* (260)
அதே நூலில் 149ஆம் பாடலிலே,
"மாலை மருதம் பண்ணிக் காலைக்
கைவ்ழி மருங்கிற் செவ்வழி பண்ணி"
என்று மாலை நேரம் மருதப் பண்ணும், காலை நேரம் நெய்தலுக்குரிய செவ்வழிப் பண்ணும் இசைக்கப்படுவதாகக் கூறப் படுகிறது.
“ஒலியல் வார்மதிர் உளரினள் கொடிச்சி பெருவரை மருங்கின் குறிஞ்சிப்ாட”
என்று அகநானூறு 102ஆம் பாடலிலும், 'உருகெழு மரபின் குறிஞ்சி பாடிக்
கடியுடை வியல்நகர்க் கானவர் துஞ்சார்'
என்று நற்றினை 255ஆம் பாடலிலும் குறிஞ்சிப் பண்பற்றி சொல்லப்படுகின்றது. படுமtலைப் பாலைப் பண்ணினுடைய இசை மேட்டு நிலத்திலே பெய்த மழையின் ஒசைக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது (நற்றிணை139) பாலைப் பண் ஆறலை
2 -

Page 45
கள் வருடைய நெஞ்சுகளையே உருக்க வல்லது எனப் பொருநராற்றுப்படை (21-22) கூறுகின்றது. நைவளம் என்னும் பண் பற்றி குறிஞ்சிப்பாட்டும் (146-148) காமரம் என் ம் பண் பற்றிச் சிறுபாணாற்றுப்படை யும் (76-78) கூறுகின்றன.
தமது பழந்தமிழிசைக்கு அடிப்படை யாக அமைந்தது பண். சிலப்பதிகார அரங் கேற்று காதை உரையிலே அடியார்க்கு நல்லார் பண்ணுக்கு விளக்கங் கொடுக் கிறார்.
இத்தகைய வரைவிலக்கணங்கொண்ட பண் பல்வேறு வகைப்பட்டதாக சங்க இலக்கியப் பாடல்கள் எழுந்த காலத்திலே இசைக்கப்பட்டமைக்கு அவ்விலக்கியங்களி லேயே பல சான்றுகள் காணப்படுகின்றன;
3. தேவாரப் பாசுரங்களும் பண்ணும்
தமிழ் நாட்டிலே நிலவிய பல்வகைப் பட்ட பண்களைத் தேவாரம் பாடிய பல்ல வர்கால அடியார்கள் தம்முடைய பாசுரங் களின் இசைக்கு அடிப்படையாகக் கொண் டனர். பண்ணிலே பாடப்படும் தேவாரப் பாசுரங்களை முதன்முதல் பாடியவர் காரைக்காலம்மையார் ஆவர். தன்னுடைய இரண்டு திருவாலங்காட்டு மூத்த திருப்பதி கங்களையும் அம்மையார் முறையே தட்ட பாடைப் பண்ணிலும் இந்தளப் பண்ணி லும் பாடியுள்ளார். இயற்றமிழிலே வல்ல வரான அம்மை யார் இசைத்தமிழிலும் நல்ல புலமை பெற்றவராயிருந்தார். இதற் குச் சான்றாக 'துத்தம்மை. *’ என்று தொடங்கும் பாசுரத்தைக் காட்டலாம். நட்டபாடைப் பண்ணில் அமைந்த இப்பா சுரம் அம்மை யாரின் சைத் தமிழ்ப் புலமையை விளக்கி p
பண்ணிசைக் கேற்பப் பக்திப்பாசுரம் பாடும் மரபு காரைக்காலம்மையாராலே தொடக்கி வைக்க, அது பின்வந்த தேவார முதலிகளாலே நன்கு பின்பற்றப்பட்டது. திருஞானசம்பந்தர், திரு நாவுக்க ரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகிய மூவரும் பல்வகைப்பட்ட பண்களுக்கமையத் தேவா ரப் பாசுரங்களைப் பாடினர். "ஆவர்க ளுடைய பாசுரங்களுக்கமைந்த பண்கள் ப்ற்றிய விவரத்தைப் பின்வரும் பட்டியல் காட்டுகின்றது.
- 2

4. 1, திருஞானசம்பந்தர் நட்டபாடை (நைவளம்) தக்கராகம், பழந்தக் கராகம், தக்கேசி, குறிஞ்சி, வியா முக்குறிஞ்சி, மேகராகக்குறிஞ்சி, யாழ்முரி, இந்தளம், சீகா மரம் (காமரம்) காந்தாரம், பியந்தைக் காந்தாரம், நட்டராகம், செவ் வழி, காந்தார பஞ்சமம், கொல்லி, கெளசிகம், வஞ்சமம், சாதாரி, கொல்லிக் கெளவாணம், புற நீர்மை, அந்தாளிக்குறிஞ்சி,
4. 2. திருநாவுக்கரசர்: கொல்லி, காந் தாரம், பியந்தைக் காந்தாரம், சாதாரி, காந்தார பஞ்சமம், பழந்தக்கராகம், பழம் பஞ்சுரம், இந்தளம், சீகாமரம், குறிஞ்சி.
4. 3. சுந்தரமூர்த்தி சுவாமிகள்: இந் தளம், தக்கராகம், நட்டராகம், கொல்லி, கொல்லிக் கெளவாணம், பழம்பஞ்சுரம், தக்கேசி, காந்தா ரம், பியந்தைக் காந்தாரம், காந் தார பஞ்சமம் நட்டபாடை, நேர் திறம் (புறநீர்மை) சீகா மரம், குறிஞ்சி, செந்நிறம், பஞ்சமம், செந்துருத்தி, கெளசிகம்.
5. பண்ணும் சுவையும்
தேவாரங்களுக்கு அடிப்படையாக அமைந்த பண்கள் புலப்படுத்தும் சுவைகள் பற்றி யாழ்நூல் என்னும் நூலில் தேவா ரவியல் என்னும் பகுதியிலே அருட்டிரு விபுலாநந்த அடிகளார் விரிவாக விளக்கு கின்றார். அவருடைய விளக்கத்தின் பின்னணியிலே மூவருடைய தேவராப் பண்கள் புலப்படுத்தும் சுவைகளைப் பின் வருமாறு பாகுபடுத்திக் காட்டலாம்:
5. 1. திருஞானசம்பந்தருடைய பண்களும்
சுவைகளும்
ass பெருமிதம் பஞ்சமம் தக்கராகம் கொல்லிக்கெளவாணம் குறிஞ்சி புறநீர்மை வியாழக்குறிஞ்சி நட்டபாடை இந்தளம் தக்கேசி காந்தாரம் மேகராகக்குறிஞ்சி சாதாரி யாழ்முரி நட்டராகம்
காந்தார பஞ்சமம்
3 -

Page 46
wASI மருட்கை APந்தக்கராகம் செவ்வழி சீகாமரம் கொல்வி கெளசிகம்
5. 2. திருதாவுக்கரசருடைய பண்களும்
சுவைகளும்
-سسسسسسسسسسسسسسص= மருட்கை sa
Tfögsmar கொல்வி
யத்ைதிக்காத்தாரம் Pisdiagrst
“”Bቇ”ሠ” ሠëመupub சீகாமரம் 4ழம்பஞ்சுரம் (திருநேரிசை) (திருவிருத்தம்) பெருமிதம் DAS குறிஞ்சி பஞ்சமம் இந்தளம் (திருக்குறுந் . «Firasnrif தொகை)
5. 3. சுந்தரமூர்த்தி சிவாமிகளுடைய பண்களும் சுவைகளும்
266; பெருமிதம் All-pritsih இந்தளம் கொல்லிக்கெளவானம் தக்கராகம் Aurrazol- இறிஞ்சி புறுநீர்மை செந்துருத்தி
VGF oth
sa மருட்கை கொல்லி பழம்பஞ்சுரம் தக்கேசி *ாந்தாரபஞ்சமம் சீகாமரம் (in is nurth கெளசிகம்
8. பண்ணும் *Tůu Třeb

சம்பந்தப்பெருமான் உமையம்மையின் திருமுலைப்பாலுண்டு தேவாரம் பாடியவர் எனப் பெரியபுராணம் வாயிலாக அறிகி றோம். அவர் பிள்ளைப் பராயத்திலே பக்திப் பாசுரம் பாடியவர்.
"மாணினேர்விழி மாதராய் வழுதிக்கு
மாபெருந் தேவிகேள்
பானல்வாயொரு பாலனிங்கிவ னென்று நீ
பரிவெய் திடேல்"
என்னும் சம்பந்தர் தேவார (மூன்றாந் திருமுறை: திருவாலவாய்ப்பதிகம்) அடிகள் அவர் பாலனாகப் பாசுரங்கள் பாடிய உண் மையினைக் காட்டுகிறது. இறையன்பும் அடியார்களுடைய ஆதரவும் பாண்டிய அர சியின் ஆதரவும் பெற்ற பிள்ளையாகிய சம்பந்தப்பெருமானுடைய பெரும்பாலான பாசுரங்கள் உவகை பெருமிதம் ஆகிய சுவை களையே புலப்ப்டுத்துகின்றன, அச்சுவை கிளை உணர்த்தும் பண்களே அவருடைய பெரும்பாலான பாசுரங்களுக்கு உரியன வாயுள்ளன. "மங்கையர்க்கரசி வளவர் கோன் பாவை. " என்னும் புறநீர்மைப் பண்ணிலமைந்த தேவாரப் பதிகம் உவ கைச்சுவையைப் புலப்படுத்துகின்றது.“வாசி தீரவே காசுநல்குவீர், மாசின் மிழலையீ ரேச வில்லையே" எனத் தொடங்கும் குறிஞ்சிப் பண்ணிலமைந்த திருவீழிமிழலைப் பதிகம் பெருமிதச் சுவையைப் புலப்படுத்துகின்றது. சம்பந்தருடைய பாசுரங்களிலே அவலம், மருட்கை ஆகிய சுவைகள் மிகக் குறைந்த பாசுரங்களாலேயே புலப்படுத்தப்படு கின்றன.
அப்பருடைய மனநிலை சம்பந்த ருடைய மனநிலையினின்று வேறுபட்டது. அப்பர் எண்பது வயதுவரை வாழ்த்தவர். மூப்புத் துன்பம், நோய் ஆகியனவற்றை அனுபவித்தவர். சிறுவயதிலேயே தன்னு டைய தமக்க்ை திலகவதியார் திருமணம் நடக்க முன்பே விதவையாகிய துன்ப நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சமண சமயத்திலுே சேர்ந்து தீவிர நோன்பு முத லியனவற்றை அனுட்டித்து உடல்தளர்ச்சி கொண்டவர். தமக்கையினுடைய முயற்சி பாலே புறச்சமயம் தழுவிய அப்பர் சிவ மயத்தைத் தழுவினார். சூலைநோயி

Page 47
னுடைய வெம்மையினை அனுபவித்துக் கொண்டே சீவ சமயத்தைச் சார்ந்தார். புறச் சமயத்திலிருந்து சிவனை மறந்த தாலே இறைவன் தன்னைப் பூரணமாக ஏற்றுக்கொள்வானோ என்ற ஐயம் அவ ருக்கு எப்பொழுதுமே உண்டு. திருமறைக் காட்டிலே தான் பத்துப் பாடல் பாடிய பின்னரே திறந்த கதவு சம்பந்தருடைய ஒரு பாடலுடன் மூடிய நிகழ்ச்சி இவ்வை பத்தினை ஒரளவு அரண்செய்தது. இத னால் தன்னுடைய புறச்சமய வாழ்வினை எண்ணிக்கழிவிரக்கம் கொள்வார். இதன் விளைவாக அவருடைய பாடல்களிலே ஒரு துன்பநோக்கு இழையோடும். அவலம் மருட்கை ஆகிய சுவைகளைப் புலப்படுத் தும் பெரும்பாலான பண்களையே அவர் பாசுரங்களிலே கையாண்டுள்ளமையைக் காணலாம். எனினும் இறைபக்தியிலே அவ ரிடம் தீவிரம் இருந்தது. சிவனிலே அவர் வைத்த நம்பிக்கை ஆட்டம் அசைவற்றது. அதனால், பயம் அவருக்கு ஏற்படுவதில்லை. அப்படிப்பத்தை ஊட்டும் சக்திகளை யெல்லால் இறைபக்திப் பெருமையினாலே எதிர்த்தார். காந்தார பஞ்ச மத்திலே அமைந்த அவருடைய “சொற்றுணை வேதியன் " என்னும் பதிகத்தை இங்கு உதாரணமாகக் காட்டலாம். "தலையே நீ வணங்காய்.” என்னும் சாதாரிப் பண்ணி லமைந்த பதிகமும் இத்தகையதே
சுந்தரமூர்த்தி சுவாமிகள் இறை வனைத் தோழனாகக் கொண்டவர். இவ் வுண்மையினை அவருடைய பாசுரங்கள் வாயிலாக உணரக் கூடியதா யுள்ளது. 'பித்தா பிறைசூடி" என்று யாராலே இறைவனை அழைக்கமுடியும்? சுந்தரரால் மட்டுமே இறைவ்ன் இவ்வாறு விளிக்கப் பட்டுள்ளார். தன்னுடைய உள்ளத்துணர்வு களையெல்லாம் நண்பனிடம் கூறுவது போல இறைவனிடம் கூறுவதாக அவரு டைய தேவாரப் பாசுரங்கள் பல அமை கின்றன. இதனால் அவருடைய பாசுரங் களின் பெரும்பாலான பண்கள் உவகை பெருமிதம் ஆகிய சுவைகளைப் யுலப்படுத்து கின்றன. ஆனால் அப்பருடைய பாசுரங் களிலோ சம்பந்தருடைய பாசுரங்க்ளிலோ காணப்படாத ஒரு பண்ணினை சுந்தர ருடைய திருவாரூர்ப் பதிகத்திலே எதிர் கொள்கிறோம். சம்பந்தரோ அப்பரோ
am

றைவனை ஏசியதாகவோ இறைவனுக் 冕 ಪ್ಲೂ விட்டதாகவோ 。麗蠶 ஆனால், சுந்தரருக்கு அந்த உரிமை இருந்தது.
"மீளாஅடிமை உமக்கே யாளாய்ப் பிறரை வேண்டாதே மூளாத்தீப்போல் உள்ளே கனன்று
முகத்தால் மிகவாடி ஆளாயிருக்கு மடியார் தங்கள்
அல்லல் சொன்னக்கால் வாளா திருப்பீர் திருவாகுரீர்
வாழ்ந்து ப்ோதீரோ.” என்னும் பாடலை அப்பரிடமே சம் பந்ததிடமோ காணமுடியாது. இப்பாட லைத் தொடக்கமாகக் கொண்ட திருவா ரூர்ப் பதிகம் - இரத்துருத்திம்-பண்ணிலே அமைந்துள்ளது. தோழமை காரணமான பெருமிதத்துடன் இப்பதிகம் பாடப்பட் டுள்ளது. மூவர் தேவாரங்களில் செந்துகுத் திப் பண்ணிலமைந்த ஒரேயொரு ப்திகமே இடம்பெற்றுள்ளது." இதன்னம்" பாடியவர் சுந்தரமூர்த்திசுவாமிகளி என்பது சிறப்பாகக் குறிப்பிடப்படவேண்டியதொன்றாகும்.
பொதுவாக, திருமுறைகளிலே இடம் பெறும் தூதுப்பாடல்கள் அவலச்சுவை யினை உணர்த்துவன. இக்கவையினைப் புலப்ப்டுத்தும் பழந்தக்கராகம், சீகாமரம், கொல்லி, கெளசிதம், தக்கேசி போன்ற பண்களிலேயே தூதுப்பொருளுணர்த்தும் திருமுறைப் பாசுரங்கள் அமைந்துள்ளன. சம்பந்தருடைய "வண்டரங்கப்புனற்கமல மருமாந்திப் பெடையினொடு' என்று தொடங்கும் பழந்தக்கராக பண்ணில மைந்த திருத்தோணிபுரப் பதிகத்தை எடுத்துக்காட்டாகத் தரலாம்.
7. முடிவுரை:
பண்களை விவ ரணமுறையிலே அணுகுவது மாத்திர மன்றிப் பகுப்பாய்வு முறையிலும் அணுக வேண்டியது அவசியமாகும். திருமுறைப் பாசுரங்களுணர்த்தும் பொருளுக்கும் பண் களுக்குமுள்ள தொடர்பினைப் பகுப்பாய்வு முறையிலே விளக்க முற்படவேண்டும். திருமுறைப் பாசுரங்களுக்கும் அவற்றைப் பாடிய நாயன்மார்களுடைய வாழ்க்கைக்கு முள்ள தொடர்பு இன்னும் விளக்கமாகவும் விவரமாகவும் ஆராயப்படவேண்டும்.
-س- l5

Page 48
அந்திக்
- தி
உயிரற்ற கோச்சி
afiši Garagg
உயிர்களுடன் நானும்
ஒன்றாய் செல்கிறேன்
ஒடும் கோச்சியின்
ஒரத்து யன்னலால்
ஒடுமென் விழிகளும்
கர்ந்து ப்ார்க்குது
மாலைச் செவ்வாணம்
மாயும் காட்டுது
மாலை மாலையர்ன்
மேகம் சேருது
மண்ணில் நடந்திடும்
மரண ஒலங்கள் எண்ண காட்சிகள்
விரிந்து தெரியுது
பாரதப் போர்களும்
பற்பல நிகழ்வதும் சூரத் தனங்களும்
சோகத் துளிக்ளும்
வானத் திரையிலே
வந்து விரியுது கூனற் பிறையதைக்
கூர்ந்து பார்க்குது
புத்தன் காலடி
பதிந்த் மண்ணிலே
யுத்த மேகங்கள்
சூழ்ந்து வருகுது
சுற்றி வளைப்புக்கள்
தேடும் வேட்டைகள்
பற்றி எரிந்திடும்
ரயரில் உடல்களாய்.

கூதது
ருமதி. நிர்மலாதேவி அருள்பாஸ்கரன்
கண்ணி வெடிகளும்
கதறி ஓடலும்
துண்டந் துண்டமாய்
சிதறும் உடல்களும்
பொம்பரி விரைவதும்
குண்டு ப்ொழிவதும்
தும்பி போலெழும்
ஹெலியால் சுடுவதும்
எங்கும் பினங்களாய்
எரியும் வீடுகள்
தங்க இடமிலா
தவிக்கும் மக்களும்
இந்த மண்ணிலே
இன்று நடந்திடும்
அந்தக் காட்சிகள்
அத்தி வானத்தில்.
மானுடம் என்பது
மன்னுயிர் ஒம்புதல்
ஊனுயிர் உருக்கியே
உயிர்களைக் காப்பது
புத்தன் மீண்டுமோர்
பிறவி எடுப்பரோ
அத்தன் சிவன் இதை
அறிந்து வருவரோ
யேசு பிரானிங்கு
மீண்டும் வருவரோ
மாசு நீக்கவ்ோர்
மாலன் வருவரோ
மாணிடப் பிறவியே
மண்ணிற் பெரியதாம்
ஈனப் பிறவிதான்
என மனம் நோகுது.

Page 49
தமிழ் மொழியின் ெ
நிகழ்கால வழக்கிலுள்ள தமிழ் மொழி வில் வேற்று மொழிச் சொற்களை நாம் தாராளமாய்க் கலந்து பயன்படுத்தி வரு கிறோம். எடுத்துக்காட்டாக நமது செய் திப் பத்திரிகைகளிலும் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் வழங்கும் மொழி யையே பார்க்கலாம். வகைமாதிரியான ஒரு செய்தி அறிக்கையிலே பின்வரும் இரவற் சொற்களை நாம் சந்திக்கிறோம். இவை, எழுந்தமானமாக எடுக்கப்பட்ட மாதிரிகள்:
மே, தினம், ஹெலி, ரோந்து, சடலம், நபர், சைக்கிள், ஜனாதிபதி, மத்தி, ஆதரவு, கிரியை, சுதந்திரம், காரணம், பி. பி. R., ஆலோசனை, பதில், வர்ணிக்கப்படும், புக்காரா, ஆகாஷ் வானி, ஸ்டார்ட், ஹைஹீல்ஸ், அவார்டு, இன்லாண்டு .
செய்தித்தாள், வானொலி, சஞ்சிகை ஆகியவற்றில் இடம்ப்ெறும் வேற்றுச் சொற் களை அவதானிக்கும் நாம், அவற்றுட் பல சொற்களுக்கு இணையான சொந்த மொழிச் சொற்களைத் தேடிக் காண முடி யாதா என்று அங்க லாய்க்கிறோம். சிப்போர்ட், அவார்டு, போ ஸ்ட் கார்டு என்ற பிரயோகங்கள், தமிழ் மொழியின் செயலாற்றல் வளர்ச்சியை வாட்டிக் கருக் கிக் கெடுக்கும் சொல் வழக்குகளே என்று துளிந்து கூறலாம். இவற்றை அப்படியே தமிழுடன் கலந்து ப்ேசும், அல்லது எழுத் துப் ப்ெயர்க்கும் அறிவிலிகளாக அல்லது சோம்பேறிகளாக நம்மவர்கள் உள்ளமை பெரிதும் வருந்தத் தக்கதாகும். "அந்த அளவுக்கு வறியதாகவா ந ம து மொழி உள்ளது? " என்று நம்மை நாமே கேட்டுக் கொள்கிறோம். இத்தகைய கேடுகெட்ட எழுத்துப் பெயர்ப்புகளும் கலப்புகளும் தம்மவர் பேச்சிலும் எழுத்திலும் நிறைய உள்ளன என்பது பொது அநுபவம். இது மிகவும் இரங்கத்தக்க ஒரு நிலையாகும். இப்
- 2

சழுமையை நோக்கி.
- இ. முருகையன்
படிப்பட்டதொரு சனக்கூட்டம் ‘உரிமைப் பெரு வாழ்வை எய்தி வாழும் தகுதி" உடையதா என்று யாரும் கேட்டால் அது நியாயமான தொரு கேள்வியே ஆகும். ஆரோக்கியமான மொழி வளர்ச்சிக்குச் சொல்லாக்கச் சுயமுயற்சியும் கூச்சமற்ற, தன் னம் பிக்கையுடன் கூடிய மொழிக் கையாட்சியும், முன்முனைவும் இன்றியமை யாதன ஆகும். இந்தமுன்முனைவுக்கு இடை யூறாக நிற்கும் கலப்புகள், எவையாயினும் அவை கைவிடப்பட வேண்டியவையே
ஆனால், எவையோ சில சொற்களை மொழிபெயர்க்காமல் அப்படியே எடுத்துத் தமிழில் வழங்கும் தேவை நமக்கு எக்காலத் திலும் இருந்தே தீரும் என்பதை மறந்து விடல் கூடாது.
எந்த எந்தச் சொற்களை இரவல் வாங்குவது, எவ்வெப்போது தனித்தமிழ்க் கூறுகளிலிருந்து சொற்களை ஆக்குவது என்று வரும்போது கருத்து வேறுபாடுகள் தோன்றக் கூடும். அதுபற்றிய பரிசீலனை யில் நாம் இங்கு இறங்கவில்லை. ஆனால், எவையோ சில தருணங்களில் நாம் பிற மொழிச் சொற்களை இரவல் வாங்க வேண் டிய தேவை இருக்கவே செய்யும். இன்றைய உலக நிலைமைகளில் இதனைத் தவிர்க்க முடியாது. அப்படி இரவல் வாங்கும்போது, பிற மொழிச் சொற்களைத் தமிழ் எழுத் துகள் கொண்டு எழுதிக் காட்ட வேண்டிய நிலைமைகள் தோன்றியே தீரும். அதாவது எழுத்துப் பெயர்ப்பு எனப்படும் Transliteாation முற்றிலும் தவிர்த்துவிட முடியாத ஒரு செயற்பாடாகும்.
எழுத்துப் ப்ெயர்ப்பு என்னும் அந்த வேலை, எல்லாக் காலங்களிலும் ஒரே வித மாக மேற்கொள்ளப் படவில்லை என் பதை மொழி வரலாறு நமக்கு உணர்த்து கிறது.
7 -

Page 50
பழைய காலங்களிலே எழுத்துப் பெயர்ப்புச் செய்ய வேண்டிய வேற்றுச் சொற்களிலே பெரும்பாலானவை, வட மொழி எனப்படும் சங்கத மொழியிலிருந்து, அதாவது சம்ஸ்கிருத மொழியிலிருந்து தமிழுக்கு வந்தவை அதனால் அந்தச் சொற்களை ஒலிப்பதற்கும் எழுதுவதற்கு மான வழிவகைகளைப் பழந்தமிழர்கள் ஆக்கிக்கொண்டனர். அந்தப் பழைய நெறி களின்படி எழுத்துப் பெயர்ப்புகளுக்குத் தமிழ் எழுத்துகள் மாத்திரமே பயன் படுத்தப் பெற்றன. பின்னர், ஸ், ஷ், ஹ், முதலான கிரந்த எழுத்துகளும் சேர்க்கப் பட்டன. அத்துடன் தமிழுக்கே உரிய ஒலி மரபுகளும் பேணப்பட்டன;
"தமிழுக்கே உரிய ஒலி மரபுகள்" என் அம் தொடரை விளக்குவது இவ்விடத் திலே பொருத்தமாகும்.
தமிழ்ச் சொற்களில் எவரும் எழுத் துகள் இன்ன இன்னவாறு வரிசை மாற்றம் பெறும் என்பதை ஆராய்ந்து சில விதிகளை இலக்கண காரர்கள் கண்டுள்ளனர். எடுத் துக்காட்டாக, "ழ்ழ்’, ‘ர்ர்? என்னும் சேர்க் கைகள் தமிழ்ச் சொற்களில் வருவதில்லை. அவ்வாறே 'ச்ஞ்", "ட்ன்', 'ற்ன்" போன்ற சேர்க்கைகளும் வருவதில்லை. "க்த்’, ‘க்ப்”, *ச்த்" முதலான பல சேர்க்கைகள் வருவ தில்லை. இவை எல்லாம் பழைய தனித் தமிழில் வந்து பயிலாத சேர்க்கைகள். இன்ன இன்ன எழுத்துகள் அடுத்தடுத்து வரலாம் என்பதற்கு, மரபு வழிப்பட்ட நியதிகள் உண்டு. இவை எழுத்து மயக்க விதிகள் எனப்ப்டும். எழுத்து மயக்கத்தை 'Cluster Formation Graig மொழியிய லாளர் ஆங்கிலத்திலே சுட்டுவார்கள்.
இனி, சில எழுத்துகள் சொற்களின் தொடக்கத்தில் வருவதில்லை. சில எழுத்துகள் சொற்களின் இறுதியில் வருவ தில்லை. இந்தப் பொதுமைப்பாட்டு விதிகள் யாவும் சேர்ந்த தொகுதியே தமிழின் ஒலி மரபை நிருணயிக்கிறது.
எனினும் காலகதியில் இந்த ஒலிமர புகள் பல, கை சோர விடப்ப்ட்டன. வேற் றுச் சொற்களை இரவல் வாங்கும்பொழுது,
- 28

பல நிலைப்பட்ட நியதிகள் கைக்கொள்ளப் பட்டன. எடுத்துக் காட்டாக நாம் இன்று இரத்தினம், ரத்தினம், ரட்ணம், றற்ணம், அரதனம் என்றெல்லாம் ஒரே அயல் மொழிச் சொல்லைப் பலவாறு தமிழ்ப் படுத்துகிறோம்; புத்தகம் என்றும் புஸ்தகம் என்றும் பொத்தகம் என்றும் சொல்லியும் எழுதியும் வருகிறோம். ராஜேஸ்வரன், இராஜேஸ்வரன், இராசேசுவரன் என்று பல் வேறு விகற்பங்கள் ஒரே சொல் பெற்று விடுகிறது. இயல்பான பயன்பாட்டின் போது, பல்வேறு தேவைகளின் அடியாக வும் பல்வேறு நோக்க்ங்களின் அடியாகவும் மக்கள் பலரும் கைக்கொண்டு வரும் நடை முறை உபாயங்களே இவையெல்லாம்.
2
இந்த நோக்கங்களிலே பிரதானமான ஒன்று, அயல் மொழிச் சொற்களின் உச் சரிப்புகளை அதிக மாற்றமோ திரிபோ இல்லாமல், தமிழ் எழுத்துகள் கொண்டு எழுதிக் காட்ட வேண்டும் என்னும் எண்ண மாகும். பழைய காலங்களிலே, இலக்கியங் களிலும் காவியங்களிலுந் தான் தமிழ் வடிவம் பெற்ற அயல்மொழிச் சொற்கள் பெரிதும் கையாளப் பட்டன. இன்று பல் வேறு துறைகளிலும் தமிழைக் கையாளும் முயற்சியில் நாம் ஈடுபட்டுள்ளோம். பெருந் தொகையான சொற்களைத் தமிழ்ப்படுத்த வேண்டியுள்ளது. மொழி பெயர்க்கத்தக்க சொற்களைப் பொருத்தமான வகையிலே மொழி பெயர்த்துக் கொள்ள வேண்டும். இந்த முயற்சி, புதுச்சொல் ஆக்கத்தின் பாற்பட்டது. அந்த வேலை முழுமூச்சாகத் தொடர்ந்து நடைபெறுதல் வேண்டும். LAPg) புறத்தில் எழுத்துப் பெயர்க்க வேண்டிய தருணங்களும் நிறைய உண்டு. அப்படி எழுத்துப் பெயர்க்கும் போது, மூல உச்சரிப் புடன் நெருங்கிச் செல்லும் வடிவங்களே சிறந்தன;
இதற்கு ஒரு காரணம் உண்டு. அயல் மொழிச் சிறப்புப் பெயர்கள் மிகச் சிலவே தமிழில் வழங்கிய பழங்கா லங்களில் அவற்றை வேறு பிரித்து அடையாளங் கண்டு கொள்வதில் அதிக சிக்கல் இருக்க

Page 51
வில்லை. ஆனால், இன்று நம் மொழியில் நாம் கையாள வேண்டிய ஆட்பெயர்களும் இடப்பெயர்களும் பிறவும் மிகவும் விரைந்து பெருகி வருகின்றன. இவைகளை எல்லாம் குழப்பமில்லாமல் வேறு பிரித்து இனங் காண்பது நமது உடனடி நடைமுறைத் தேவையாகும். Gandhi என்று ஒருவர் இருப்பார். Kanthi என்று ஒருத்தி இருப் பாள். இவர்கள் இருவரையும் ‘காந்தி" என்று கூறினால், யார், எவர் என்ற கேள்வி யிலே பிரச்சினைகள் தோன்றும், ‘பூசா முகாம்" என்று பத்திரிகைகளிலே படித்து வருகிறோம். தமிழ்ப் பத்திரிகைகளை மாத் திரம் ப்டிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, இது Poosa வா, Boosa வா என்பதிலே குழப்பம் ஏற்படலாம் Bill என்பவனின் ப்ெயரை நாம் "பில்" என்று எழுதி விடுகி றோம். Pil என்ற ப்ெயருடன் வேறு ஒருவன் இருந்தால், நாம் தடுமாறிப் போவோம்;
இந்த நிலையில், இயலுமான அளவு திரிபுகளைக் குறைத்துக் கொள்ளக் கூடிய ஏற்பாடுகளை நாம் கண்டறிதல் அவசிய மாகும். இங்கு கிரந்த எழுத்துகள் தமக்கு ஒரளவு உதவி செய்கின்றன. என்றாலும், தமிழ் எழுத்துகளிலே தன்னிறைவு கான் பதற்கு மேலும் சிறந்த புதிய முறைகள் சிலவற்றை நாம் வகுத்துக்கொள்ளலாமே!
இங்கு நாம் முதலிலே நம்மிடம் ஏற் கெனவே உள்ள எழுத்துகளையே இன்னும் சிறந்த முறைகளிலே கையாள்வது பற்றி யோசிக்கலாம்; அதற்கு அடுத்ததாக, புதிய எழுத்துகளையோ குறியீடுகளையோ அறிமுகஞ் செய்வது பற்றி எண்ணிப் unriads antab.
ஸ்டோன், சாக்ளெட, ஆரஞ்சு கிரிக் கெட் என்றெல்லாம் எழுதப்படும் சொற் களை முறையே ஸ்ற்றோன், சொக்ளெற். ஒறேஞ்ஜ், க்றிக்கெற் என்று எழுதினால், மூல ஒலிப்புக்குக் கிட்டிய வடிவங்கள் நமக்குக் கிடைக்குமல்லவா?
இந்த இடத்திலே இரண்டொரு விட
பங்கள் கவனிக்கத் தக்கவைகஒன்று, R என் னும் எழுத்து, சில ஆங்கிலச் சொற்களில்
4

ஒலிக்கப் படாமல் மவுனமாக வருவது; மற்றது, ட், ற் எனபவற்றின் பிரயோ கங்கள்,
1. மவுன R -
Mark, Circle Burresir pabaopo ‘omt iřä”, 'சர்க்கிள்" என்று எழுதுவது தென்னிந்திய முறைமை. இவற்றை முறையே "மாக்”, "சேக்கிள்" என்று எழுதிக் கொள்வது மூல உச்சரிப்பை நெருக்கமாக அணுகுவதற்கு
př. alumulomeb.
மவுன R சொல்லின் இறுதியில் வரும் போது ஒரு சிறு சிக்கல் தோன்றும். Oliver என்பதை "ஒலிவ" என்று எழுதினாலே போதும். ஒலிவரை, ஒலிவ்ரால், ஒலிவரின் என்றவாறு வேற்றுமை உருபுகளை ஏற்கும் போதோ வேறு உயிர் ஒலிகளுடன் ச்ேரும், போதோ, மவுணமாய் நின்ற R வெளிப் பட்டுத் தோன்றும். ஆதலால் Oliver என் பதை ஒலிவ (ர்) என்று, அதாவது இறுதி யில் வரும் ரகர ஒற்றை அடைப்புக் குறிகளி னுள்ளே எழுதி இந்தச் சிக்கலைத் தீர்க்
கலாம்.
2. մ, ծ
D என்பதற்கு ‘ட்‘ என்ற எழுத்தையும் T என்பதற்கு 'ற்ற்" என்பதையும் வைத்துக் கொள்வது நல்லது. இதன்ப்டி Denmark"டென்மாக்" ஆகும். Tennis - ற்றெனிஸ்? ஆகும். றெனிஸ் என்று எழுதினால் அது Rennis என்று வாசிக்கப்படுமாகையால், பழந்தமிழ் மரபுக்கு மாறாக, "ற்" என்னும் :് a荔 எழுத்தாக நாம் கையாளலாம். இதை ஒரு புதிய மரபாக நாம் ஏற்றுக் கொள்ளலாம். Train என்பதை "ற்-றெயின்" என்று ஒரு சிறிய இடைக் கோடிட்டு எழுதலாம்: Dryden "ட்றப்டன்" ஆவார்.
சுருக்கமாகச் சொல்வதானால், மூலச் சொல்லில் வரும் எழுத்துகள் ஒவ்வொன் றுக்கும் பதிலீடுகளைச் செய்ய முற்ப டாமல், அச்சொல்லின் மூழுமையான ஒலிப் பெறுமானத்தை மனத்திற் கொண்டு எழுத்துப் பெயர்ப்பை°மேற்கொண்டால் தல்ல பயன் கிடைக்கும்.
-س- 9

Page 52
3
இனி, இன்று நாம் எடுத்தாள வேண் டிய சொற்களிற் பல ஆங்கிலத்தின் வாயி லாக நம்மை வந்தடைகின்றன. ஆகை யால், ஆங்கில எழுத்தொலிகளைத் தமிழ் எழுத் தொலிகளுடன் ஒப்பிட்டுக்காண் போம்.
உயிரெழுத்துகளைப் பொறுத்த வரை யிலே, தமிழில் 12 வரிவடிவங்கள் உள்ளன. ஆனால், ஆங்கிலத்தில் 6 வரிவடிங்களை மாத்திரம் வைத்துக் கொண்டு எல்லாமாக 20 உயிரொவிகளை எழுதிக் காட்டி விடுகி றார்கள். இந்த ஒலி விகற்பங்களை எல் லாம், வரி வடிவங்களை மாத்திரமே வைத் துக் கொண்டு வாசகரொருவர் தீர்மா வித்து விட முடியாது. ஒவ்வொரு சொல் லாக அல்லது அச்சொற்களைச் சில வகைக் கூட்டங்களாக்கி ஒவ்வொரு கூட்டமாகதனித் தனியே-புறம்பு புறம்பாக-ஒலித்துப் பழகித்தான் இவற்றை வாசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இது ஆங்கில வரிவடிவ முறையில் உள்ள ஒரு குறைபாடு என்றும் சொல்லலாம். ஆனால், தமிழ் உயிர் எழுத் துகளில் அவ்வளவு சிரமம் இல்லை. ஆங் கிலத்துடன் ஒப்பிடுகையில் ஐந்தே ஐந்து உயிரொலிகளுக்குச் சிறப்பான குறியீட்டு முறையொன்றை வகுத்துக் கொண்டால், தமிழ் உயிரெழுத்து முறைமை முற்றிலும் தன்னிறைவு பெற்றதாய் அமையும், அவ்வுயிரொலிகளை இனிக் காண்போம்.
எடு, ஏடு என்னும் சொற்களில் வருவது போன்ற எகரமும் ஏகாரமும்; இவை முறையே ago, earn என்னும் சொற்களில் வருவன. என், ஏன் என்பவற்றில் வரும் ஒலிகளுடன் ஒப்பிட்டு இவற்றின் வேற்று மையை உணர்ந்து கொள்க.
got, saw என்னும் சொற்களில் வருவன போன்ற ஒகர ஒகாரங்களும் தனி விதமானவை.
மேற்கூறிய நான்கு ஒலிகளுக்கும் அதிக மான அங்காப்பு வேண்டப்படும். அங் காப்பு - வாய் திறக்கப்படும் அளவு, வழமை

யான எ, ஏ, ஒ ஓ என்னும் எழுத்துகளின் வலதுகை மேற்புறத்தில் ஒரு கொ"மாவை இட்டு இந்த ஒலிகளை நாம் புலப்படுத் தலாம். இதன்படி எ” , ஏ" , ஒ" , ஒ" என்னும் வரி வடிவங்கள் நமக்குக் கிடைக் கும். பின்வருமாறு அந்த வரிவடிவங்களைப் பயன்படுத்தலாம்.
about – ar”Luojö erg - ஏ'க்
pot – GlLufrostb paul - Gumr” do
ஐப்பசி, இளையவள், வரிசை என்னும் சொற்களில் வரும் ஐகாரங்கள் குறுகிய ஓசை உடையன. இவை ஐகாரக் குறுக் கங்கள் எனப்படும். ஐகாரக் குறுக்கங்களின் நெடில் போல்வது1and என்னும் சொல்லில் வரும் உயிரொவி, திட்ட வட்ட மாக இதைக் குறிக்கும் வரி வடிவம் தமிழில் இப்பொழுது இல்லை. இதனை ஆ (ய்) எனக் குறிக்கலாம். அவ்வாறு குறித்தால் Van என்பதை "வா (ய்) ன்’ என்று எழுத லாம். இதை ஒரு குறிமரபாக வைத்துக் கொள்ளல் வேண்டும்.
தொகுத்துக் கூறினால், எ,ஏ,ஓ’, ஓ’, ஆ (ய்) என்ற ஐந்துமே புதிய ஏற்பாட்டில் இடம் பெறும் சிறப்பான உயிரொலி களாகும்.
அடுத்து, ஆங்கிலத்தில் வரும் கூட்டு யிர்கள் சிலவற்றுக்கும் பின்வருமாறான திட்டமொன்றை வகுத்துக்கொள்வதும் சாத்தியமே.
Page இல் வரும் கூட்டுயிர் - எய் Home இல் வரும் கூட்டுயிர் - எ"உ Five இல் வரும் கூட்டுயிர்- அய் Now இல் வரும் கூட்டுயிர் - அஉ sin இல் வரும் கூட்டுயிர் - ஒய் Near இல் வரும் கூட்டுயிர் - இஅ Hair இல் வரும் கூட்டுயிர் - எஅ Pure இல் வரும் கூட்டுயிர் - இயுஅ
இந்த ஒலிப்புகளெல்லாம் ஆங்கிலத் தைத் தாய்மொழியாய்க் கொண்டோர் கைக்கொள்ளும் நுணுக்கம் கூடிய உச்சரிப்
30 -

Page 53
புகள், இரவற் சொற்களைத் தமிழில் எழுத் துப் பெயர்க்கும் ப்ொழுது இந்த நுணுக்க விவரங்களை புறக்கணித்தும் விடலாம்.
அடுத்ததாக, ஆங்கிலத்திற் பயிலும் மெய்யொலிகளுக்கு வருவோம். இவை பின்வருமாறு: (அ) தமிழிலும் ஆங்கிலத்திலும் பயிலும்
பொது மெய்யொலிகள்: di-k, d-ch, j-p, fib-t, ri-ng, th-m Gör /pš-n, ir-y, tř lib-r, ásait-l 6i-V. (ஆ) ஆங்கிலத்துக்கே சிறப்பான மெய்
யொலிகள் :
(i) அதிர்வின ஒலிகள்:
g, j, d, th (as in the), b,
(ii) உரசொலிகள்:
h-sup, s - 6h), sh- 6, th (as in thin), f,
(ii) அதிர்வின உரசொலிகள்:
z, si, (as in vision)
இந்த இடத்திலே சில மொழியியல் நுட்பச் சொற்களை விளங்கப் படுத்துவது நல்லது.
சில மெய்யொலிகளை ஒலிக்கும் பொழுது குரல் நாண்கள் ஒன்றை ஒன்று விட்டும் தொட்டும் விரைவாக அதிர்கின் றன. இந்த மெய்யொலிகளை அதிர்வின ஒலிகள்" என்போம். ஒலிகள் அனைத்தும் பேச்சுறுப்புகளின் அதிர்வினால் உண்டா வனவே. ஆனால் "அதிர்வினம்’ என்று நாம் இங்கு சொல்லும்போது, குரல் நாண்களின் மேற்சொன்னவாறான அதிர்வையே குறிக் கும் என வைத்துக் கொண்டு ஒரு நுட்பச் சொல்லாக அதனை வரையறுத்துக் கொள் வோம். நன்னூல் உரைகாரரும் பிறரும் இவ்வித எழுத்தொலியை "எடுப்பொலி" என்றனர். மொழி இயலார் ஆங்கிலத்தில் இதனை "வொய்ஸ்ட்" ஒலி என்பர். ga, ја, da, the, ba என்பன அதிர்வின மெய்களின் மேல் அகர ஒலி ஏற வரும் ஓசைகளாகும்.
மேலும், ஸ், ஷ், ஹ், f போல்வன வற்றை 'உரசொலிகள்" அல்லது சீறொ

லிகள் எனலாம். இவற்றை ஒலிக்கும் போது காற்றானது பேச்சுறுப்புகளை உரசிக் கொண்டு வெளியேறும். இவை மொழி இயலில் fricatives எனப்படும்.
Z என்பதும் vision என்பதில் வரும் சேர்மானமாகிய si உம் அதிர்வினத்தைச் சார்ந்திருக்கும் அதேவேளையில் உரசொலி களாயும் உள்ளன; இவை அதிர்வின உரசொலிகள் ஆகும்.
ஆங்கிலத்துக்கே சிறப்ப்ான மெய் யொலிகளை நோக்க அவை அதிர்வினம், உரசினம், அதிர்வின உரசினம் என மூவ கைப்பட்டு அமைகின்றன; அதிர்வினம் என்பதைக் குறிக்க ஓர் அடையாளத்தையும் உரசினம் என்பதைக் குறிக்க மற்றுமோர் அடையாளத்தையும் நாம் நிச்சயித்துக் கொண்டால், நமது சிக்கலை இலகுவாகத் தீர்த்து விடலாம். பேராசிரியர் பொன் கோதண்டராமன் தமது ‘செந்தமிழ்” என் னும் நூலில் இரண்டு அடையாளங்களை அறிமுகப் படுத்துகிறார். ஒன்று சுழி - அதாவது 0. மற்றது ஆய்தம் அல்லது அஃகேனம் - அதாவது ஃ5 சுழியை யாது மொரு தமிழ் எழுத்திற்கும் இடக்கைப் புறத்தில் எழுதினால், குறிப்பிட்ட எழுத்து அதிர்வினமாகும் என வைத்துக் கொள் வோம். அப்பொழுது, oக, oச, Oத oப GTairuar, popGui ga, ja, the, ba, 6Tairapy மாறும்
ஆய்தத்தை யாதுமொரு தமிழ் எழுத் துக்கு இடக்கைப் புறத்திலே எழுதினால் குறிப்பிட்ட எழுத்து உரசினமாகும் என்று கருதுவோம். அப்பொழுது, ஃக, ஃச, &, p, & al GTsar UGT (ypatopGuu ha, sa, sha, fa என்று மாறும்.
( பொற்கோ எனப் பெயர் புனைந்த Gastrs GTL-TimrLD Gorfflsår ஆலோசனைப்படி d% L-, öé L_u 6T6örLuRs7GQi, sha, fa 6T6irlu வற்றுக்கு முறையே உரிய குறியீடுகளாகக் கொள்ளப்படும். எழுத்தின் பிறப்பிடங் களை நோக்க, ஷ -ழ fa - வ என்பனவே அதிகம் நெருங்கிய தொடர்புடைய சோடிகள் எனலாம். )
1 -

Page 54
4.
அதிர்வினம், உர சினம் என்னும் எழுத்து வகைகளைக் குறிக்க இரு குறியீடு களை ஏற்றுக்கொண்ட மாத்திரத்திலே தமிழ் மொழியின் எழுத்துப் பெயர்ப்புச் சிக்கல்கள் மாயமாய் மறைவது போல் முற் றாக ஒழிந்து விடுகின்றன. மொழி இயல் வழி வந்த சிந்தனைகளை முறைமையாகப் பிரயோகிக்கும் போது நிகழும் ஒரு விஞ் ஞான பூர்வமான விளைவே இது என்பதை நாம் கவனித்தல் வேண்டும்.
முதலாவதாக, g, b முதலான பல எழுத்துகளுக்கு நேரான தமிழ் வரிவடி வங்கள் நமக்குக் கிடைக்கின்றன. இரண் டாவதாக, f உட்பட மேலும் பல உரசின எழுத்துகளுக்கு ஈட்ான வரிவடிவங்கள் பெறப்படுகின்றன. மூன்றாவதாக, ஜ, ஹ, ஸ், ஷ முதலிய கிரந்த எழுத்துகள் தமிழுக்குத் தேவை இல்லாமற் போய் விடு கின்றன. தமிழ் நெடுங்கணக்கில் இருந்த பாரிய போதாமைகள் பல நீங்கி விடுகின் றன. தமிழின் செழுமையைப் பொறுத்த வரை இது பெரியதொரு பாய்ச்சலாகும்.
இந்தப் புதிய ஏற்பாடுகள் தமிழின் தனித்திறத்தை உறுதி செய்கின்றன; தற் சார்ப்ை நிறுவுகின்றன; தன்னிறைவை மேம்படுத்துகின்றன.
சென்ற சில நூற்றாண்டுகளாகத் தமிழில் வந்து பயிலும் ஸ், ஷ், ஹ் என்ப வற்றை ஏன் நீக்க வேண்டும் என்று யாரா வது வினா எழுப்பலாம். பல்லவர் காலத் தைத் தொடர்ந்து பல்லாண்டு காலமாகத் தமிழர் கையாண்டு வந்துங்கூட, இன்றைய மாணவர்களும் ஆசிரியர்களும் பொது மக் களும் இந்தக் கிரந்த எழுத்துகளின் நுட்பச் செவ்வியை உணர்ந்து செயற்படுத்துவ தாகத் தெரியவில்லை. சிரேஷ்ட என்று வரவேண்டியதைச் 'சிரேஸ்ட" என்றும் "கஷ்டம்" என்று வர வேண்டியதைக் *கஸ்டம்" அல்லது கஸ்ரம்" என்றும் பலர் எழுதுவதையும் பேசுவதை யும் காண்கி றோம்; கேட்கிறோம். 'விசேஷ என்று வர வேண்டியதை விஷேட என்று பலர் எழுது

கின்றனர், g ஒலி வரவேண்டிய இடத்திலே, 'ஹ்” என்னும் எழுத்தைச் சிலர் பயன் படுத்துவதையும் பார்க்கிறோம். ஆகையி னால், இந்தக் கிரந்த எழுத்துகளைக் கை விட்டு, இரண்டொரு புதிய குறியீடுகளை மாத்திரம் ஏற்றுக் கொள்வது இலகுவாகும். தமிழ் தனது சொந்தக் கால்களில் நிற் பதற்கும் "நடப்பதற்கும்" இந்தத் திற முறைகள் பெரிதும் உதவும்.
தனித்தமிழ்ப் பற்றாளர்களும் இந்த ஏற்பாடுகளை விரும்பி ஏற்றுக் கொள் வதற்கு நிறைய நியாயங்கள் உள்ளன
தனித்தமிழ்ப் பற்றாளர்களின் தனை மகன் என்று கருதப்படக் கூடியவன் பாரதி தாசன், அவன் பாடினான்.
“எங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித் தலைமுறைகள் பல கழித்தோம் குறை களைந்தோமில்லை. தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்.”
தமிழைத் தாபிப்பது என்றால் என்ன? அதைப் படிக்க வேண்டும்; பயன்படுத்த வேண்டும்; புதிய சொற்களை ஆக்க வேண் டும்; புதிய தொடர்களையும் பிரயோகங் களையும் கண்டறிய வேண்டும். தமிழிலே இது இல்லை அது இல்லை என்று இல்லைப் ப்ாட்டுப் பாடுவதை நிறுத்த வேண்டும். இந்த ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழ் இல்லையே என்று மூக்காலே சிணுங்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். ஓ, அறிஞர் பெருமகனே! தமிழிலே உமது கருத்துக்கு ஏற்ற செப்பமான சொல் இல்லை என்றால், நீர் இன்னும் ஏன் அந்தச் சொல்லை ஆக்க வில்லை? முதல் வேலையாக, உமது கருத் துகளைச் செம்மையாக எடுத்துரைக்கும் வகையிலே நீர் உமது மொழியாற்றலைப் பெருக்கிக் கொள்ளலாமே - அது உமக்கு மட்டுமல்ல, உமது சமுகம் முழுவதற்கும் பயன்படுமே - இப்படி எல்லாம் கேட்கத் தோன்றுகிறதல்லவா? மொழியின் ஆற் றலை, அதன் வினைத் திறனைப் பெருக்கு
52 -

Page 55
தல் பற்றி எண்ணும் போது இவ்விதமான கேள்விகள் எங்கள் உள்ளத்திலே தோன் றுதல் இயல்பாகும்.
மொழியின் வினைத்திறனை மேம்படுத் தும் பணியில், எழுத்துப் பெயர்ப்பும் ஒரு சிறந்த இடத்தைப் ப்ெறுகிறது. சான்பதை இக்கட்டுரையின் முற்பகுதியிலே கண்டு தெளித்தோம். தொடர்ந்து, எழுத்துப் பெயர்ப்பின்போது எழும் சிக்கல்கள் சில வற்றைப் பரிசீலனை செய்தோம். ஆங் கிலத்தின் வழிவந்த சொற்களை இரவல் வாங்குவது பற்றிச் சிறப்பாகச் சிந்தித்
vøW/"W/"Wø\(*
இன்பமும்
நீளமலைச் சாரலிலே நீளருவி மாலைச் சுடர் மஞ்சளொளி ெ தாளமுடன் வீழருவி தங்கநிற கோலவெழில் கண்களுக்கு விரு அருவியொலி சலசலக்க அதுந முறுவலுடன் மயிலினங்கள் ஆ அருவியது தாளத்துக்கு அழகு. அரிய க்வின் காட்சியது இன்ப வண்ணமலர்ச் சோலையிலே சின்னஞ்சிறு குயிலிருந்து பாடு இனிய குரல் காதினிலே தேெ மனமுமது மெய் மறந்து மயங் அருவியோடும் அக்கரையில் அ நீரருந்த ஓடிவந்து குனிய - அா சிறுத்தையது பாய்ந்தவையும் மறக்க வொணா மனதிலாழ்ந் அருவிக்கரை மரக்கிளையில் அ பொறுமையொடு குஞ்சுக்கிரை ஈரமிலா கானவனின் கூரம்பா பரதவித்த குஞ்சு நிலை பாவ காடு வெட்டி வயலாக்கி வரம் பாடுபட்டுப் பயிர் லளர்த்தால் காடுறையும் குஞ்சரங்கள் கண ஊடறுத்துப் போயினவே; து
ver Neil Assas, 4^^e^ *\.47\.4°

தோம் அதிர்வின எழுத்துகளைச் சுட்டு வதற்கு ஒரு குறியீட்டையும், உர சின எழுத்துகளைச் சுட்டுவதற்கு மற்றொரு குறியீட்டையும் நிச்சயிப்பதனால், சிக்கல் அனைத்தையும் தீர்க்காலம் என்றும் தெளிந்து கொண்டோம்:
உயிர் ஒலிகளின் அங்காப்பு மிகுதியைக் காட்டுவதற்கும் ஒர் உபாயத்தைக் கண்ட றிந்தோம்.
இவை எல்லாம் செத்தமிழைச் செழுந் தமிழ் ஆக்கிட உதவும் அன்றோ !
) துன்பமும்
- எஸ். ஜோசப்
ஒலியெழுப்ப தெளித்தான் - அங்கு
மாகிய அக்
ந்தாம். டுவே பாறைதனில் டும் - அந்த மயில் ஆடுவது
18•
வளைந்த மரக் கொம்பரிலே ம்- அதன் னனவே பாய்கையிலே கும். ன்புகொண்ட மானிரண்டு
கே
கதறவுமே குதறியதே த சோகம்.
ன்னைபுறா அருகிருந்து
ஊட்ட ள் அங்கே
ல் தாய்வீழ
th.
பு கட்டி நீர்ப் பாய்ச்சி
* விவசாயி - அங்கே
ப்பொழுதில் வயல்நிலத்தை
Lipto
AAAAAA
33 -

Page 56
எனை மறந்தேன்
= முத்து சுந்தரம்
விடும் காற்ற சைவில் வினையின் தரம்ப சைவில் முசிடும் வண்டி சையில் மூழ்கினேன் எனை மறந்தேன்;
ஒலி யெலாம் இசை வடிவம் உனர் வெலாம் தமிழ் வடிவம் ஒளி மயமா ெநின்றாய் உள்ளெழில் கண்டு கொண்டேன்.
அறமுடன் இன்பங் காட்டும் அகத்தினை பழம் வாடல்கள் குறளுடன் சிலம்பு மாந்தி கவினுறு தமிழ் உணர்த்தேன்
கவிதையின் கிளு கிளுப்பு கவினுறு வன வனப்பு புவிதனில் அற்புதங்கள் புரிந்ததும் எனை மறந்தேன்
பாரதிப் புலவன் போலே பாரது எழுச்சி காண சீரொரு தமிழ்க் கவிதை செய்துமே வாழப் போறேன்
"அன்பு அரக்கைக்கூடத் தண்ணி
கல்லைக்கூட எரித்துச் சாம்பல வத்தைக்கூட வெகுதூரம் விரட்டி
Ne est
- 3

உலகாள்வாய்
தமிழணங்கே !
- மூதூர் முகைதீன்
தென் பொதிகைச் சந்தனமே தேன் மதுரத் தமிழ்மொழியே அன்னை என்னைத் தாலாட்ட அருமொழியாய் ஆனவளே
அழகு நிலா தனைக்காட்டி அமுது ட்டி வளர்கையிலே பழகு தமிழ் உணர்வுகளை பாட்டினிலே உணர்ந் தேனே
வள்ளுவனின் குறள் நடையும் வளர் கம்பன் கவிநயமும் துள்ளு தமிழ்க் காவியங்கள் கொண்டு புகழ் மணம் படைத்தாய்
இயல் இசையும் நாடகமும் இலக்க ண்மாய் கொண்டிலங்கி பயில் நடையில் புதுமெருகு பாவினிலும் அரவணைத்தாய்
பாரெங்கும் விழாக் கோலம் பூண்டு உனைப் பாராட்ட ஊரெங்கும் தமிழ் மணக்க
உலகாள்வாய் தமிழனங்கே
லே கரைத்து விடுகிறது. ப்ா சம் ாக்கி விடுகிறது. வெறுப்பு தெய்
விடுகிறது. "
- கண்ணதாசன்
Mak ܦܫܝܫ
4

Page 57
கண்ணிர்த்
* இது நாமெல்லோரும் கட்டி யெழுப்பிய பாடசாலை. உயர்தர வகுப்பு பரீட்சை அடுத்த வருசம். பரீட்சையில் நம் பிள்ளைகள் சித்தி யடைவார்கள். பல்கலைக்கழகம் போகும் செய்தியை எனக்கு அறிவி யுங்கோ. அதுவரை நான் சாகமாட் CL6ir ??
அதிபர் கணபதியார் கண்களிலிருந்து அப்போதுதான் இரு சொட்டுக் கண்ணிர்த் துளிகள் வடிந்து நெஞ்சுச் சட்டையை ஈரமாக்கியிருந்தது. கழுத்தை அழகு செய்த சால்வைத் துண்டால் கண்களைத் துடைத்து விட்டுக்கொண்டு, பெருமூச் செறிந்தார். அவர் உள்ளம் வேதனையால் கனன்று கொண்டிருந்தது. சட்டைப்பை யிலிருந்து அந்தக் கடிதத்தை துழால் எடுத்து விரித்தார். அவரது விழிகள், கண் ணாடி ஊடாகப் பாய்ந்து எழுத்துக்களில் நடனமாடி ஊர்ந்து வரிகளை முடித்து நிலைக்குத்தி நின்றன. அவரது உதடுகள் வரை வந்த அழுகை ஒலி வந்த வழியாகத் திரும்பியது. தன்னைச் சுதாகரித்துக் கொண்டு, சுற்றவரை பார்த்தார். தான் பஸ்சில் புதுப் பாடசாலையை நோக்கிப் புதுப்பயணம் செய்வதை உணர்ந்து கொண் litri.
கடந்த பெருமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு பள்ளமும், படுகுழியுமாக இருந்த பாதையால் பஸ் சென்று கொண் டிருந்தது. அதன் குலுக்கலில் கணபதி யாரின் விலா எலும்புகள் எவ்வியெவ்வி கெக்கெலித்தன. மூக்குக்கண்ணாடியை அடிக்கடி உயர்த்தி விட்டுக் கொண்டார்
3 سس

துளிகள்
- கேணிப்பித்தன்
புதுப்பாடசாலைக்குப் போவதற்கு வழி கேட்டறிந்து வைத்திருந்தார் அவர் பஸ் ஒடி ஒரு சந்தியில் தரித்து நின்றது. இறங் கிக் கொண்டார்.
பிரதான வீதியோடு ஓடிவந்து சேர்ந்த அச்சிறு வீதி, மாட்டுவண்டி, சைக்கினைத் தவிர வேறு வாகனங்கள் சென்றறியாதது. சந்தியை ஒட்டியிருந்த தேனீர்க் கடையில் தன் புதுப் பாடசாலைக்குப் போகும் வழியை உறுதிப்படுத்துவதற்காக விசாரித் தார்.
**ஐயா! புதுசா நேர போங்க குளக் கட்டு வரும். அதால போங்க; பள்ளிக் கூடந்தான் "" கடைக்காரன் பதிலிறுத்தான். "எவ்வளவு தூரம் வரும் " "கிட்டத்தான் போங்க"
ஏறு வெயில் ஏதோ செய்தது. பழைய குடையை விரித்தெடுத்தார். தேய்ந்த செருப்பு காலுக்கு இதம் கொடுத்தது. நடந்து பழக்கப்பட்டவர்தான். நடந்தார். வெயர்வை குளிப்பாட்டுகிறேன் என முன் வந்து அவரது உடலை நனைத்தது. உள்ளே உடலை மறைக்கப் பேர்ட்டிருந்த பெனிய னையும் தாண்டி அவரது சட்டையையும் ஈரமாக்கியது. சேனைச் செய்கைக்காக காடுகளை அழித்து அது முடிந்த பின், மீண்டும் காடு மண்டிக்கிடைந்தது. நடக்க நடக்க வழி நீண்டு சென்றது. குரங்குக் கூட்டம் அதிபரைக் கண்டு வேடிக்கை பார்த்தன. காட்டுக் கோழிகள் தானும் அவரைக் கண்டு பயந்து ஓடவில்லை. மெது வாகச் சென்று மறைந்தன. பறவை ஒலி களை அவர் ரசிக்கவில்லை. மனம் போரா டிக் கொண்டிருந்தது. கால்கள் நடந்து கொண்டிருந்தன. பாடசாலை இன்னும் வந்த ப்ாடில்லை
5

Page 58
நான்கு மைல் நடந்து வந்த களைப்பு கரடுமுரடாகக் கிடந்த பாதையில் தட்டுத் தடுமாறி, கால் மோத அதனால் காத றுந்த செருப்பையும் கையிலெடுத்துக் கொண்டு, பள்ளிக்கூடம் என்ற பெயரோடு காட்சி தந்த அந்த மண்சுவர் ஒலைக் கொட்டிலுக்குள் நுழைந்தார். ஆசிரியர் இல்லாது மூடிக்கிடக்கும் பாடசாலை அது. ஒரு பழைய மேசை, அதன் ஓரத்தே கதிரை எனும் பேரோடு சிறுவர் மேசை, தாலைந்து பள்ளிச் சிறுவர்கள். மழைக் காலத்தில் மாடுகளின் தர்மசத்திரம், குரங் குகளின் கொலுமண்டபம்,
புதிய அதிபரும், வாத்தியாருமான அவரைக் கண்ட சிறுவர்களின் முகங்கள் கறுத்தன. தங்கள் சுதந்திரம் பறிபோய் விட்டதை அவர்கள் உணர்ந்தார்கள் போலும். கணபதியார் அச்சிறுமேசையில் தஞ்சமானார். அவரது கண்கள் பாட சாலைக் கொட்டிலை, சுற்றாடலை நோட் டம் விட்டன. நாலைந்து ஊர்ப் பெரிய வர்கள் அதிபர் வந்துள்ள செய்தியறிந்து ஓடோடிவந்தனர். புன்னகை ததும்ப அவர் களோடு அளவளாவினார்.
** ஐயா வர்ற வாத்தியாரெல்லாம் வந்த அடுத்தநாளே போயிர்றாங்க" வந்தவர்களில் ஒருவர் சொன்னார்.
“ stqbl jlgur greir?”
"வர்ரவங்களுக்கு வசதி இல்லையாம். தங்க இடமில்லை. சாப்பாடும் இல்லையாம்." இன்னொருவர்.
"அப்படியா. நீங்க சாப்பிடுவ தில் -
லையா?" அதிபரின் கேள்வி.
"நாங்க திங்கிறது அவர்களுக்குச் சரிப்
பட்டு வருமா? போயிடுறாங்க"
"ஐயா எங்க தங்குவீங்க?" பெரியவர்
Gas Lntrh.
“இங்கேதான். இதிலேயே தங்கப்
போறன்"
ஐயா.. பூச்சி புழு கிடக்கும்."
)3 س

"பரவாயில்லை; சில மனிதர்களை விட பூச்சி புழுக்கள் நல்லவை. தீங்கு செய்யா, உங்க ஊர்ப் பிள்ளைகளை மட்டும் பள்ளிக்கு அனுப்பிடுங்க."
வந்தவர்கள் விடைபெற்றுச் சென்று விட்டார்கள். இன்னும் சில சிறுவர்கள் சேர்ந்து கொண்டனர். ஒரு கிழமைக்குள் U nr . &F nr 60 GQ LunT&FrTG) a umTSG 5 Gopesar கட்டிற்று பாடம் தொடங்கிற்று. " உண்மை பேசி உத்தமனாய் வாழு" ஒரு சிறுவன் உரக்க வாசித்தான். அதிபர் காதுகளை அதிர வைத்தது, அவர் சிலை யானார். இந்த மூதுரைக்கேற்ப தன் கட மையைச் செய்ததால்தான் தனக்கு இந்த மாற்றம் வந்தது. சற்றுத் தன்னை மறந் தார். அவர் விழிகளில் கண்ணீர் குளம் கட்டி நிழலாடியது.
அதிபர் கணபதியார் அப்போது கறு சுறுப்புடன் பம்பரம் போல் இயங்கியவர் சிறுபாடசாலையாக இருந்த அக் கிரா மத்துப் பள்ளியின் உயர்ச்சியில் சிரத்தை கொண்டு உழைத்தவர். அவரது அயராத உழைப்பால் ப்ாடசாலை கல்லூரியாகி யது. மாணவர்கள் வரவு கூடிக்கொண்டு சென்றது. அதிபர் தரங்கள் பல இருந்தா லும் ஆகக் குறைந்த தரத்திலேயே கணப தியார் தேங்கிக் கிடந்தார். அவர் புறமோ சன் பற்றியோ, சம்பளம் பற்றியோ கவலைப்படாத தர்மபுத்திரர். ‘என் கடன் பணி செய்து கிடப்பதே" என்ற தத்துவத் தில் ஊறி தன்னைப் பாடசாலை உயர்ச் சிக்கு அர்ப்பணித்தவர்.
அவ்வூர் பாடசாலையில் அதிப்ராகப் பதவியேற்கும்போது இப்பாடசாலையைத் தரமுயர்த்தி, இங்கிருந்து மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்று பட்டதாரியாகி வரும் நாளைக் கனவு காணுவதாக கூறிக் கொண்டார். அவரது கனவு மெல்ல மெல்ல நிஜமாகிக் கொண்டு வந்தது. அவர் அப்பாடசாலைக்கு வந்து ஐந்து வரு டங்கள் ஆகி விட்டன. பாடசாலையும் கல்லூரியாகி மாணவர்களைப் பல்கலைக் கழகம் செல்ல ஆயத்தமாக்கிக் கொண்டி ருந்தது. கட்டிடங்கள், ஆய்வுகூடங்கள் அமைக்கப்பட்டு வந்தன.
5

Page 59
பாடசாலைக் கட்டிடங்கள் எவ்வாறு எந்த இடத்தில் அமைத்தால் எதிர் காலத் தேவைகளுக்கு ஈடு கொடுக்கும் என்பதை நன்கு புரிந்து, அவ்வாறு இடம் காட்டி செயற்பட்டவர். முதல் நிரை முகாமையா ளர் என போற்றப்பட்டவர், நல்ல அதிபர் என புகழப்பட்டவர். அன்று ஒரு கட்டிடம் கட்டுவதற்கு கொன்றாக்ரர் அத்திவாரமிட வந்திருந்தார். அதிபரிடம் ஒன்றும் கூற வில்லை. ஒரு மூலையில் தளம் வெட்டப் பட்டது. அதிபர் பதறிப் போனார். பொருத்தமான இடத்தைக் காட்டினார். கொன்றாக்ரர் மசியவில்லை. "கல்விப் பணிப்பாளர் பணிப்பு இந்த இடம் தான்" என்றார். அதிபரின் முயற்சி வீணாகியது. கல்வி அலுவலகம் ஓடினார். அவர் கல்வி அலுவலகம் போகும் போதெல்லாம் அதி காரிகள் இல்லை. கட்டிடம் விழுந்த பிள்ளை எழுவது போல் வளர்ந்தது.
கட்டிடம் கட்டுவதை, கலவை சேர் வதைக் கவனித்த அதிபர் கதிகலங்கிப் போனார். ஒடி வந்தார். " மேசனாரே நம்ம பிள்ளைகள் படிக்கிற கட்டிடம் நல்ல கலவையாய் போடுங்கள் **
"அது எங்களுக்குத் தெரியும் தொன் றாக்ரர் சொல்லுகிற மாதிரிச் கலவை போட்டுக் கட்டுறோம் அவ ரோட கதையுங்கோ’ மேசன் சொன்னார். அதிபர் இடிந்து போனார். இப்படியும் மனிதர்களா? மனம் சலித்துக் கொண்டது.
கடிததிற்கு மேல் கடிதங்கள். கட்டிடம் பற்றிப் புகார் கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பப்பட்டன. அதிபர் ஆற்றாக்கொடு மையால் அழுதும் விட்டார். கட்டிடம் இப்படிக் கட்டினால் இடிந்து விழுந்து பிள்ளைகள் பலியாவார்களே என நெடுமூச் செறிந்தார். மேல் வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்கள், மூலம் செய்தி பரவி பெற் றோர் ஊர் சங்கங்கள் நடவடிக்கையில் இறங்கின. அமைச்சு வரை கட்டிடப்புகார் ப்ோயிற்று. அதிபருக்குத் தெரியாமலேயே எல்லாம் நடந்தேறியது

கட்டிடம் கூரைவேலை, பூச்சு வேலை முடிந்து கல்வி அலுவலகத்திற்குப் பாரம் கொடுக்கும் நிலைக்கு வந்து விட்டது. கைப ட்ட இடமெல்லாம் கையோடு கட்டிடப் பூச்சு மண் வந்தது. ஒட்டகத்தின் முதுகைக் கூரை காட்டிற் று. அருச்சுனன்வில்லை வளைத்து ஒரு அம்பினால் பல துளைகள் போட்டானாம். அத்துளைகளைக் கூரை ஒடுகள் காட்டிச் சிரித்தன. கதவுகள் பிடி யுங்கள் விழப் போகிறோம் என உறுதி யற்று நீக்கல் காட்டின. உண்மை நிலையை விளக்கக் கல்வி அலுவலகம் சென்றார் கணபதியார்.
கல்விப்பணிப்பாளரின் முகம் கடுகடுப் போடு தெரிந்தது. இந்த வேளை செல்வது சகுணப்பிழை. சற்று வெளி விறாந்தையில் உலாவினார். கல்விப்பணிப்பாளர் கிளாக்க ரோடு எரிந்து விழுந்து போட்ட சத்தம் கணபதியார் காதில் விழுந்தது.
'சொன்னதைச் செய்யும் மிஸ்டர்??
"அங்கிருந்து எடுத்தால் பதிலாக்
யாரைப் போடுவது"
"பாடசாலை விபரப் பைலைக்
கொண்டு வாரும்"
கிளார்க் வெளியில் வந்தார், பின் பைலோடு உள்ளே சென்றார் சற்று அமைதி எட்டிப் பார்த்தார் கணபதியார். அவரையாரும் கவனிக்கவில்லை.
"அவருக்கு அடுத்தப் டி இருக்கும் ஆளுக்கு பொறுப்பெடுக்கும் படி ஒடர் போடும். இப்பவே அனுப்ப வேணும்: erf Guust '...
፴#””
'எடுக்கிறவரை எங்க போடுவது ??
கிளாக்கர். "அதுதான் சொன்னேனே அங்கேயே
போடும்; உடனே அனுப்பும்" கிளாக்கர் வெளியே வந்தார். தனது இருக்கைக்குப் போனார். யன்னலூடே கிளாக்கர், அதிபர் கணபதியாரைக் கண்டு கையைக் கிாட்டி அழைத்தார்;
7

Page 60
*என்ன அதிபர் ப்ாடசாலை வேளை யில் இங்கு நிற்கிறீர்.” ப்ெரிய அதி கார தோரணையில் கிளாக்கர் கேட் 4 fffT.
"இல்லை ஐயா. பாடசாலைக் கட்டிட விசயமாக பெரியவரைக் காண வந்த னான். அதுதான், "'
'உமக்கு ஏன் காணும் தேவையில் லாத வேலையெல்லாம். எவன் எங்க எப்படிக் கட்டிடம் கட்டினால் என்ன? உம்முடைய வேலையைப் ப்ார்த்திட்டு, சம்பளத்தை எடுத் திட்டு, குடும்பத்தக் கவனிக்கிறது தானே ?"
கிளாக்கர் சொன்னார்.
** எல்லாரும் அப்படிச் செய்தால் நமது சமுகம் அழிஞ்சிடும்?" மிக வேதனை யோடு கணபதியார் பதிலளித்தார்.
“ga syrit Jegurt... aslliq-Lub GasoQI என்பியல் பிறகு கட்டிடம் கூடாது அது இது என்று எங்களுக்கு எதிரா கப் பிட்டிசமும் அடிப்பியள்"
குத்தலாகக் கிளாக்கரி சீண்டினார்.
"என்னையா இப்படிச் சொல்லு றியள். கட்டிடம் பிள்ளைகள் படிப் பதற்கு. அதை தல்லபடி உறுதியாக பாடசாலைக் காணிக்கேற்ப நல்ல இடத்தில் கட்டினால் ஏன் தோல்லை வருது: ""
அதிபர் சற்று உணர்ச்சிவசப்பட்ட
வராகப் பதில் சொன்னார்:
"ப்ெரியவருக்கு எதிராகப் பிட்டிசம் போட்டிருக்கிறியள். மினிஸ்றி நட வடிக்கை எடுத்திருக்கு. கட்டிட வேலைக்குரிய கொடுப்பனவை நிறுத்தச் சொல்லியும் கடிதம் வந் திருக்கு. கொஞ்சம் பொறுங்க
sun grsir'
என்றவரி மீண்டும் கல்விப்பணிப்பா ளரின் அறைக்குள் போய், சற்று நேரத்தின் பின் வந்தார். வந்தவர்
"இந்தாரும் ராண்ஸ்பர் ஒடர்’

கணபதியாரின் கைகளில் திணித்து விட்டுக் கிளாக்கர் பதிலுக்குக் காத்திராமல் சென்று விட்டார். அவர் இருக்கை girt of யாக இருந்தது. ஒடரைக் கையில் எடுத்த அதிபர் சிலையானார். ‘புதையல் எடுக்கப் போய் பூதம் வந்தாச்சே மனதைத் திடப் படுத்திக் கொண்டு கல்விப் பணிப்பாளரின் அறைக்குள் நுழைந்தார்.
மின்விசிறி சுழன்று கொண்டிருந்தது. அலுவலகச் சுவரில் ஆட்சியாளர்களது ப்டங்கள் அழகு செய்து கொண்டிருந்தன. கல்விப்பணிப்பாளர், அதிபர் வந்து நிற் பதைக் கண்டும் காணாதவர் போன்று அலட்சியமாக தன் கடமையில் ஆழ்ந்தார்.
"ஐயா மன்னிக்க வேணும்'
"என்ன பாடசாலை நேரத்தில் என்ன
வேலை உமக்கு இங்கே"
"உங்களைப் பார்த்துப் போகப் ப்ல முறை வந்தனான் சந்திக்க கிடைக் கேல்ல.”*
"நீர் ஏன் வரவேணும். உம் பாட சாலை வேலையை பார்த் திட்டு இருக்க வேணும். "
** இப்ப எனக்கு மாற்றம் போட்டிருக்
கிறிம்பள்"
" ஓம். போய் அந்தப் பள்ளியில்
ப்ெறுப்பெடும்"
* அது கஸ்டமான இடம். பென்சனுக்கு இன்னும் இரு வருசம் இருக்கு அதுக் குள்ளே இப்ப இருக்கிற பள்ளியில் இருந்து ஒரு மாணவனையாவது ப்ல்கலைக்கழகம் அனுப்பவேணும் என்ற ஆசையோடு இருக்கிறன். ஐயாதான் உதவி செய்ய வேணும்"
அதிபர் குழைந்து குறுகிக் கண்ணிர் மல்கக் கூறினார்.
அதிபரைக் கடித்துக் குதற வேண்டும் போல் இருந்தது அந்தக் கல்விப் பணிப் பாளருக்கு. கோப்க் கண்களோடு எரித்து விடுவது ப்ோல் பார்த்தார். அவருக்கு மேலும் ஆத்திரத்தை கொடுத்தது. மேற்
8 -

Page 61
பார்வை திருப்தியின்மை, கட்டிடக் கலவை யின் சீர்கேடு அதனால் விளக்கம் கோரியும், கட்டிட கொடுப்பனவை, நிறுத்தும்படியும், கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஸ்ன்றோ மினிஸ்றி அனுப்பியிருந்த அந்தக் கண்டனக்கடித்தை அவர் இன்று காலை தான் பார்த்தார். அதன் விளைவுதான் அதிபரின் இடமாற்ற உத்தரவு. இதனை எப்படிக் கூறுவது. கோபத்தை நாகுக்காக ஒதுக்கி விட்டு நயம்படக் கூறினார்.
"மாஸ்ரர் . நீங்க இப்ப இருக்கிற பாடசாலையில் இருக்க ஏலாது. அது கல்லூரி. அதற்குத் தகுந்த தராதர முடைய அதிபர்தான் அங்கு தேவை. உங்கட தராத ரத்தோட அங்கு வைக்க முடியாது. உங்கட தராதரத் திற்கு ஏற்ற பாடசாலைக்குத்தான் இப்ப மாற்றியிருக்கிறன். அந்தப் பாடசாலை மூடிக் கிடக்குது. போப் பாரம் எடுத்து வேலையை செய் யுங்கோ "
சொல்லி முடித்தார்.
அதிபருக்கு ஆத்திரமும், அழுகையும் சேர்ந்து ஆக்கிரமித்துக் கொண்டன. வேறு வழியில்லாமல் கண்ணிர் மல்க
"ஐயா கொஞ்சம் கருணை காட் டுங்கோ. நான் ஏற்கனவே மிகக் கஸ்டமான பகுதிகளில் கடமையாற் றியிருக்கிறேன். எனக்கு என்ர ஊரோட மாற்றம் வருமட்டுமாவது இப்ப நான் இருக்கிற பாடசாலை யில் கடமையாற்ற விடுங்கோ. அது வும் மிகக் கஸ்டமான பின்தங்கிய பள்ளிக்கூடம்தான். ஒரு பிள்ளை யாவது பல்கலைக்கழகம்போவதைக் கண்டு போட்டுப் போய் விடுறன். அதோட எனக்கு உடல் நிலையும் நல்லாயில்லை"
நாத்தடுமாறிக் கூறி முடித்தார்.
* மாஸ்ரர் உடம்பு சரியில்லையென் றால் "நிசய்ன்” பண்ணிப் போட்டு வீட்டுக்குப் போங்க. இல் லாட்டி பென்சன் ல போங்க. மறு கதை வேண்டாம். போங்க, போய் புதுப்
- 3

பாடசாலையைப் பார மெடுங்க. எனக்கு ஊரவர் மெச்சும் அதிபர் தேவையில்லை. எனக்குக் கீழ்படி வுள்ள அதிபர் தான் தேவை. எனக்கு வேலையிருக்கு நீங்க போகலாம்”
கூறிவிட்டு வெளியே போய் விட்டார். அதிபருக்கு முகத்தில் அறைந்தது போலி ருந்தது. மானிட நேயம் அற்றவர்கள் அதிகாரத்தில் இருப்பதால் சமுதாயம் சீரழிந்து போகிறது:
அதிபர் வெளியில் வந்தார். மனம் உறுதியாகியது. பாடசாலைக்குப் ப்ோய் மாற்றம் பற்றிய விபரத்தை "லொக் புத்த கத்தில் எழுதி, கடிதத்தில் குறிப்பிட்ட ஆசிரியரிடம் பாடசாலைப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு.
" இது நாமெல்லோரும் கட்டியெழுப் பிய பாடசாலை, உயர்தர வகுப்பு பரீட்சை அடுத்த வருசம். பரீட்சை யில் தம் பிள்ளைகள் சித்தியடை வார்கள். பல்கலைக்கழகம் போகும் செய்தியை எனக்கு அறிவியுங்கோ. அதுவரை தான் சாகமாட்டேன்’
கூறிவிட்டு பாடசாலை விட்டு வெளி வந்தார். அவர் பின்னே பாடசாலைப் பிள்ளைகள், ஆசிரியர், பெற்றோர்கள் கண்ணிரோடு. இராமனைக் காட்டுக்கு அனுப்பிய அந்த அயோத்திக் காட்சி அவரது கண்ணிர் குளத்து அலைகளில் நிழலாடியது. கண்ணீர் உடைந்து உருண் டோடியது.
" டேய். சேர் அழுறார் டா. பாவம்டா. பிள்ளைகளும் கலங்கி னார்கள். சேர் . ஏன் சேர் அழு றியள். ஒரு வன் கேட்டான். தன்னைச் கதாகரித்துக் கொண்டு, "அழுறேனா. சே. இந்தச் சமூகத் தைப் பற்றி யோசித்தேன். அவ் வளவுதான்.” சால்வையால் கண்ணி ரைத் துடைத்துவிட்டுக் கணபதி யார் தன் கடமையில் ஈடுபட்டார். அந்தச் கண்ணிர் துளிகளுக்கு உரிய காரணத்தை அறியக் கூடிய பக்குவத்தில் அவர்கள் இல்லை.
9

Page 62
எதையெழுத எ
எதையெழுத? எதைப்பாட?
எந்நிலையை அறிந்துஒரு சிதைவளர்ந்து அதன்மேல்ே
சடையாகிப் பொய்ச்சா பதைபதைக்க வாழ்கின்றேன் பரிவுகெட்டுப் போன்ேே கதையளந்து எழுதிடவா? ே காலடிக்கே வந்துஅதைச்
அண்ணனுடன் தம்பிமோதிக் அனாதரவாய்த் தெருவே கண்ணிரால் கழுவிடவும் ஒரு
கட்டுடல்கள் புழுவால் மண்மீது துர்தாற்றம் எழுப்பு
மண்ணோடு மண்ணா இ கண்கெட்ட காட்சிதனைப் ப கடவுளே அதுவுந்தன்தீர்
உள்ளத்தில் வெறிகொண்டு,
உணர்வற்றுத் தம்பாட்டி பள்ளத்தில் வாழ்ந்தவரும் ப பசியோடும், நோயோடும் உள்ளதெல்லாம்_பறிகொடுத் ஊருக்குள் வேடுவர்போ வெள்ளமென விடும்கண்ணீர்
வார்த்தைகளே இல்லாம
போதையூட்டும் வஸ்துகளை புதைகுழிக்கு விரைவாக மாதர்களை, மன்னர்களைப்
D68Tamrater கண்ணிறை போதைகொண்டு அயலவனை பரம்பரைக்கே அவதூறை பேதமையைப் பாடிடவா? இ பொருளெடுத்துப் பாடிட்
எதைப்பாட இறைவாநான்
எல்லாமே பழையகதை அ புதுமையுடன் ஒர்பாடல் பாடு லமையென்னுள் இருந்த இதுவென்ன சோதனையோ?"
இன்றேநி அடியெடுத்துத் அதுவரையில் ப்ொறும்ைபுட்ன்
ஆண்டவனே மனமிரங்கி

தைப்பாட?
கவிஞர் செ. குணரத்தினம்
இறைவாநியே
முடிவைச்சொல்லு! மயிர்வளர்ந்து
க் கோலங்கொண்டு
மனைவிமக்கள் ா! இறைவா, எந்தன் பண்டாம்! நானும் சொல்வேனப்யா!
குருதிபாய ாரம் வீழ்ந்துசாக வரின்றி ாயைப்போல அந்த அழிந்துபோகும் mLang5Teö? ப்பு: வேண்டாம்!
உயிரைக்கொல்லும் ல் நேர்மையோடு தறியோடி
வனம்போப் வாழ்ந்து து, அகதியாகி ல் உலவிநாளும்
தன்னைப்பாட ல் தவிக்கின்றேன்நான் !
விழுங்கி வாழ்வை இழுத்துச் செல்லும் பாடவா நான்? ந்து இருக்கும்போது ா நாடித்தங்கள் த் தேடும் பெண்டீர் ல்லை வேறு வா இறைவா சொல்லு!
இந்த மண்ணில் ஆகிப்போச்சு இதற்கு நாலும் முடியவில்லை
எனக்குப்பாட தந்தாலென்ன?
காத்திருப்பேன் அருள் செய்வாயா?

Page 63
பாடசாலையில் - அதி
நவீன கல்வி முறையில் பாடசாலை அமைப்பு முறை ஒரு சிறப்பம் சம்ாக விளங்குகிறது. வதிவிடத்திற்கு அண்மை யில் பாடசாலையை அமைத்து, வயதுக்கும் முதிர்வுக்கும் ஏற்ப் குழந்தைகளை வகுப் பன்மப்பில்" வைத்து பாட ஆசிரியர்கள் மூலம் கற்கையில் ஈடுபடுத்தப்படுகின்ற நிலையினை அவதானிக்கலாம்.
பாடசாலை என்ற கட்டமைப்பில் ஆசிரியரின் பங்கு அதி முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஆசிரியரின் அடிப்படைக் கல்வித் தராதரம் உயர்ந்த மட்டில் இருத் தலும் சிறந்த தொழிற் பயிற்சியும் கல்வி யின் தரத்தை உயர்த்த ஏதுவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
பாடவிதானச் செயற்பாட்டின் விளை வாக் வகுப்பேற்றம், மீண்டும் ஒரே வகுப் பில் கற்றல், மாணவர் ஏற்றங்கள் (Student Flows) என்பன நிகழ்கின்றன; இரண் டாம் நிலைக் கல்வியில் பாடங்களிடையே சமத்துவ நிலை ஏற்படக்கூடிய வண்ணம் நேர சூசி ஒதுக்கீடுகளைக் காணலாம். ஆரம்ப வகுப்புகளில் கல்விசார், உளவியல் தன்மைகளைக் கொண்டு நேர சூசி அமைக்
கப் படுகிறது.
பாடசாலையில் உள்ள பாடவிதான மேற்பார்வை, பாடவிதான தேவைகள் தொடர்பான சேவைகள் ஆகியன கணிச ம்ான் அளவு நல்ல முகாமைத்துவத்தினை அவசியமானதாக்குகிறது. நல்ல முகாமைத் துவம் பொருத்தமான அமைப்புகளையும், தொடர்பாடலையும் உள்ளடக்கும்.
பாடசாலை அதிபர்கள் தங்கள் பாட சாலைகளை நடாத்தும் வகையில் வேறு படுகிறார்கள். அனேகமாக அதிபரின் கல்வி
لم سس

பரா? பணிப்பாளரா?
- எஸ். நவரத்தினராஜா
மேலதிக மாகாண கல்விப்பணிப்பாளர்
தொடர்பான கருத்துக்கள், ஒழுங்கு செய் யும் திறன் முதலியவற்றிற்கேற்ப பாட சாலை நடைபெறுவதில்லை. ஆசிரியர் களின், மாணவர்களின் கருத்துக்கள் சூழல் நிலை, கட்டிட நிலை, பெற்றார், உயர் அதிகாரிகளின் சிந்தனை ஆகியவற் றால் மாற்றம் உறுகிறது.
மஸ்கிறோவ் என்ற ஒரு கல்வியியலா ளரின் கூற்றுப்படி ஒரு அதிபரின் பங்கு விளக்கமளிப்பதாகவும், நிர்வாகம் தொடர் பானதாகவும், கல்வி சார்பானதாகவும், தூண்டுதலானதாகவும் அமையவேண்டும்: ஒரு அதிப்ரே தனது பாடசாலை செயல் படும் வகைக்கு தூண்டுதலாகவும், விளக்கம் கொடுப்பவராகவும் இருப்பார். ஒருவரின் அடிப்படைக் கல்வித் தகைமைக்கு ஏற்ப வும் அதிபராகத் தெரிவு செய்யவேண்டிய அவசியம் உண்டு. அதேவேளை அவர் கல்வித் தத்துவங்களையும் நடைமுறை களையும் நன்கு விளங்கிக் கொள்பவராக இருக்கவேண்டும் அதிபர்களின் நிர்வாகக் கடமைகள் ஆசிரியர்கள் கல்வி அதிகாரி களைப் போன்றோரைப் போலல்லாமல் பரந்த பகுதியினை உள்ளடக்கும். முதல் படியாக அதிபர் மட்டத்தில்தான் எல்லா வகையிலும் கல்வியில் திட்டமிடல் நடை பெறுகிறது. நிர்வாக படிகளைப் பொறுத்த மட்டிலும் அமுலாக்கல், கொள்கைதொடர் பான தீர்மானம், அதன் மூகாமைத்துவம் யாவும் அவரைப் பொறுத்ததே. பாட சாலை மட்ட நிர்வாகம் கூடுதலாக கட்டுப் ப்ாட்டினை நிலை நாட்டும் கடமைக்கு மாறாக ஆதரவுவழங்கும் கடமையாக அமைகிறது.
பாடவிதான கல்வி சம்பத்தமான மாற்றங்க்ள் ஏற்படும் வேளைகளில் அதி பர்களின் முகாமைத்துவ ஒழுங்கமைப்புத்
-

Page 64
நிறன்கள், கல்விசார் திறன்களைவிட வேறு தன்மைகளைக் கொண்டிருக்கும். என்று எதிர்பார்க்கப்படுகிறது. கல்விசார் தீர்மா னங்களை எடுப்பதில் அதிகாரம் வழங்கப் பட வேண்டும். திறமையான அதிபர் அடுத்த மட்டங்களுக்கு வேண்டிய அதிகா ரத்தை ஒப்படைப்பார். இந்நிலை இருந் தால்தான் வேண்டிய தீர்மானங்களை எடுக்கக் கூடியதாக இருக்கும். அதே நேரத்தில் இடை நிலை மட்டத்தில் புதிய அதிகார முகாமைத்துவ பொறுப்புள்ள வர்கள் உருவாவதால் அதிபருக்கும் ஆசிரி பர்களுக்கும் இடையே உள்ள இடைவெளி பெரிதாவதால் சிறிய எதிர்ப்புக் குழுக்கள் உருவாக இடமுண்டு
பாடவிதான அபிவிருத்தியில் அதிபர்கள் முக்கிய பங்கு கொள்ளலாம். ஒரு பிரதேசத்திலுள்ளவரிடையே அடிக்கடி TafsTaTib G Ass T -- fi Lu T 6T sa l-liāi களை நடாத்துவதன்மூலம் பாடவிதான வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றலாம். அதிபர்கள் பாடவிதான விற்பன்னர்களாக வும் புத்தாக்கம் ஏற்படுத்தும் ஒரு குழுவா கவும் மாறலாம்.
இச் சந்தர்ப்பத்தில் அதிபர்கள் தெரிவு, பயிற்சி முக்கியமானதாகிறது. ஆசிரிய பயிற் சிக் கல்லூரி பாடவிதானம், முகாமைத்துவ டிப்ளோமா, பட்டப்பின்படிப்புடிப்ளோமா ஆகியவற்றில் அடங்கும் கல்வி நிர்வாக தத்துவங்கள் ஆரம்ப நிலைக்குப் பொருத்த மானது. ஆனால் தங்கள் பங்கிற்கு ஏற்ப பாடசாலை முறையில் கல்விசார் நிர்வாகம் சார் உச்ச பயன் பாட்டு நிலையினை அடைய மேலும் பலதரப்பட்ட பயிற்சி யினைப் பெறவேண்டி உள்ளது. இவை கல்வி சார்ந்த, நிர்வாகம் சார்ந்த, முகாமைத் துவம் சார்ந்த கருத்துக்களையும் திறன் களையும் கொண்டிருக்க வேண்டும். அதிபர்கள் ஒரு தொழில்சார் அமைப்பாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமேயாயின் முகாமைத்துவ முறைகளை நன்கு தெரிந்த வர்களாக இருக்க வேண்டியது மிக அவசியம்.

எதிர்கால அதிபர்களைக்கூடத் தெரிவு செய்வதில், விசேட பயிற்சி அளிப்பதில் கையாளப்படும் முறைகளைச் சிந்திப்பது பொருத்தமானது. ஒருவர் அடிப்படைக் கல்வி, கல்விசார் தராதரங்களையும், நல் லொழுக்கக் குணாதிசயங்களையும் கொண் டிருத்தல் அதிபராவதற்கு அவசியம் என்று கூறப்படுகிறது. அவரது பயிற்சியில் கல்வி சார் பிரச்சினைகள், முகாமைத்துவ பண் புகள் நிர்வாகம், திட்டமிடல் ஆகியவற்றை உள் அடக்குதல் பொருத்தமாக அமையும். மேலும் பாடசாலைகள் தரிசிப்பு, கலந்து ரையாடல் என்பன ஒருவரை எதிர்கால பொறுப்புகளை ஏற்று பாடசாலையை தடாத்துவதற்கு பொருத்தமான வகையில் தயார் படுத்த ஏதுவாக அமையும்.
பாடசாலை அதிபர்களை, ஆசிரியர் களை கல்வி அதிகாரிகள் நிர்வாக ரீதியாகக் கட்டுப்படுத்துதல் பொத்தமானதா என்ற வினா எழுகின்றது. குறிப்பாக தொழிற் சங்கங்கள் இதனை விரும்புவதில்லை. பொது நிதியத்தைப் பெறும் பொழுது ஒருவர் கணக்குக் காட்ட வேண்டிய, தான் செய்யும் வேலை தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டிய படியால் நிர்வாக ரீதி யாகக் கட்டுப்படுத்தும் கடமை அவசிய மாகிறது. அதே நேரத்தில் பாடசாலையில் உள்ள முக்கிய செயற் பாடாகிய பாடவி தான அமுலாக்கலில் உதவுதல், ஆலோ சனை வழங்கல் முன்னுரிமை பெறவேண் டிய நிலை உண்டு.
பாடசாலைத் தலைவருக்குரிய பதவிப் பெயர் எவ்வாறு இருத்தல் பொருத்த மானது என்ற வினா எழுகின்றது. இலங்கை யில் ‘கெட்மாஸ்டர்” “பிறின்சிப்பல்" என்று இரு வகையில் குறிப்பிடும் நின்ல இருந்தது. பாடசாலையின் தரத்திற்கு ஏற்ப வேறு பட்ட தரங்களைக் கொண்டிருந்தார்கள். ஆனால் இருபது ஆண்டுகளுக்கு முன்பு எல்லோரையும் "பிறின் சிப்பல்" என்று அழைக்கும் முறை அமுலுக்கு வந்தது.
1984ம் ஆண்டு கல்வி முகாமைத்துவ சீர்திருத்தத்தின் பிரகாரம் பாடசாலைத்
42 -

Page 65
தலைவரின் நிலை " முதனிலை முகாமை யாளர்” எனக் குறிப்பிடப்பட்டது. ஆனால் பதவிப்பெயரில் மாற்றம் ஏற்படவில்லை. பதிலாக பல மட்டத்தில் ஒரே பாடசாலை யில் பல அதிபர்கள் இருக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது. இது குறிப்பாக மாண வர் தொகையைக் கூடுதலாகக் கொண்ட பெரிய பாடசாலைகளுக்கே பொருந்தும், அதிபருடைய பங்கும் தனி நிர்வாகியாக இருந்த நிலையிலிருந்து பாட விதா ன வேலைகளில் கூடுதலாகப் பங்கு கொள்ளும் ஒரு முகாமையாளராக மாறியது. இவ் வேளையில் பாடசாலைத் தலைவரின் பெயர் கடமையில் ஏற்பட்ட மாற்றத்திற்கு ஏற்ப மாற்றமுற வேண்டிய அவசியம் உண்டு. பாடசாலைத் தலைவரை பாட சாலை முகாமையாளரென்பதா அல்லது ப்ாடசாலைப் பணிப்பாளர் என்பதா? அதிபர் அல்லது "கெட்மாஸ்ரர்" என்ற சொல் நிர்வாகி என்ற பாரம்பரிய கடமை யுடன் தொடர்பு படுத்தி வந்தமையினால் புதிய நிலைக்குப் பொருத்த மற்றது. பதவிப் பெயர் மாற்றம் புதிய ஒரு உத்வே கத்தையும் ஊக்குவிப்பையும் ஏற்படுத்து வதாக அமையும் என்று ஏற்றுக்கொள்ள லாம்.
அடுத்து எழும் ஒரு வினா பாடசாலை யின் அளவுடனும் பதவியுடனும் தொடர் புடையதாக அமைந்துள்ளது. பாடசாலை களின் சாதனைத் திறனாலும் பெற்றோ ரின் அங்கலாய்ப்பினாலும் பாடசாலை யின் அளவு கூடிக்கொண்டே போகிறது. பாடசாலை அதிபர்களும் மாணவர் தொகையினை கட்டுப்பாடில்லாமல் அதி கரிப்பது பாடசாலைக்கு நல்ல பெயரினை ஏற்படுத்தும் என்று நடந்து கொள்ளுகின் றனர். சில பாடசாலைகளில் ஐயாயிரத் துக்கு மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர் இதற்கு எதிர்மாறாக சில பின் தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் பத்து மாணவர்களுக்கும் குறைவான தொகை யினர் உள்ள நிலையினைக் காணலாம்: இவ்விரு வகையான பாடசாலையில் உள்ள அதிபர்களைக் கடமை அடிப்படையில் ஒரே பதவிப் பெயரினைக் கொண்டு

அழைப்பது பொருந்துமா? மேலும் பெரிய பாடசாலைகளைப் பிரிவு அடிப்படையில் பிரிப்பதா? அத்தகைய பிரதித் தலைவர் களை எவ்வாறு அழைப்பது? என்ற பிரச் சினைகள் எழுகின்றன. மேலும் பாட விதான கருமங்களுக்கு ஒருவரைப் ப்ொறுப் பாகவும், பிறிதொருவரை ஏனைய எல் லாக் கருமங்களுக்கும் பொறுப்பாகக் கொண்டிருப்பதா? இதில் யார் மேலான நிலையிலுள்ளவர் என்ற வினாவும் எழு கின்றது.
கல்வி வளர்ச்சியினை ஏற்படுத்தக் கூடிய வகையில் மேற்பார்வை செய்ய வேண்டியது மிக அவசியம் என்பதனை கல்வி முகாமைத்துவத்தில் ஏற்கும் நிலை யுண்டு. இதனைப் பாடசாலைக்குள்ளேயே நடைமுறைப் படுத்துவதா அல்லது வெளியே இருந்து விசேட பாட ஆலோச கர்களால் செயற்படுத்துவதா கூடிதலான ப்யன் அளிக்கும், அர்த்தம் உள்ளது என்ற பிரச்சினை எழுகிறது. இப்பொழுது நடை முறையிலுள்ள முறைகள் நல்ல தாக்கத் தினை ஏற்படுத்தவில்லை என்பது உண்மை. பாடசாலையில் மேற்பார்வைக்கு கூடுத லான முக்கியத்துவம் அளித்தால் பயன ளிக்கும் என்று வாதாடினாலும் எல்லாப் பாடசாலைகளிலும் பாட விற்பன்னர்கள் இருப்பார்களா என்பது கேள்விக்குறி. கல்வித் திணைக்களம் பல்வேறுபட்ட வேலைகளைச் செய்யும் வேளையில் மேற் பார்வையின் உரிய முக்கியத்துவத்தை இழக்கிறது. மேலும் அதிகார நிலையினை யும் மேற்பார்வையினையும் ஏற்கக்கூடிய வகையில் இணைத்துச் செயற்படுத்துவதில் ஏற்கும் தன்மை குறைகிறது. கற்பித்தலில் இருந்து நீண்ட நாள் விலகிய நிலையி லுள்ள கல்வி அதிகாரி பல நவீன கற்பித் தல் முறைகளையும் மாற்றங்களையும் அறியாத அல்லது தான் ஈடுபடாத நிலை யில் மேற்பார்வை ஏற்கக்கூடியதாக, பயன் தரக்கூடியதாக அமையாது. இன்றைய நிதர்சனம் இதுதான்.
வகுப்பறைச் செயற்பாடுகள் கூடுத லான தாக்கத்தினை ஏற்படுத்தவேண்
43

Page 66
டுமா? என்பதுதான் பிரச்சினை. மாற்று
வழிகள்
(1) மேற்பார்வை நிலையங்களை
(ii)
அமைத்து விசேட பயிற்சி, ஒழுங்கு, வசதி நிலையில் இயங்க
சிறந்த பாட ஆசிரியர்களை மேற் பார்வையில் விசேட பயிற்சி அளித்து இக் குழுவில் பாடசாலை யில் செயற்பட வைத்தல்.
*
இன்புற வ
கனியக் கடலுக் ெ கல்விக் கடலுக் ே மனித ஆசையும் வி மாகல்விக் கடலும்
கல்வி கற்ற மானி கற்ற படிக்கு நின் தொல்லைகள் தேட துயரக் கடலுள் மூ
கற்ற படியே நிற்ே காசினி மேலே இ. தற்தவம் காத்து இ நன்மைகள் கோடி
வாழும் நாளை எ வாழும் வழிக்கே சூழும் இன்பம் தே சூழ்ந்திட மனித
கல்வி என்பது கை காசு கொடுத்து வ அல்லாஹ் தந்த அ அதனை உணர்ந்த
v\MM
- 4

(iii) ஆசிரியரின் கற்பித்தல் பாட வேளையினைக் குறைத்து பாட வேளைகளைப் பாட ஆயத்தத் திற்காக ஒதுக்கீடு செய்தல்.
அதிபர் ஒரு சிறந்த கல்வித் தலைவ ராக வருவதாயின் அவர் தலைசிறந்த ஆசிரியராக இருக்கவேண்டும். இவ் உதா ரண மூலம்தான் கல்வியில் தாக்கத்தினை யும் ஏற்படுத்தி வளர்ச்சியையும் உறுதிப் படுத்தலாம். கல்வி வளர்ச்சியில் பாட சாலைத் தலைவரே பணிப்பாளர் ஆகின் றார்.
வாழ்வோம்
எம். ரி. உதுமா லெவ்வை
கில்லை உண்டு இது எல்லை பிரிந்திடல் போலே விரிந்தது பாரில்
டர் எல்லாம் றதே இல்லை டி வந்தே தினமும் pழ்கிட லானோம்
"t шт швтаттó)
ன்பமே கொள்ளை
இருப்போ மானால்
நம்மை நாடுமே
ண்ணிப் பார்த்தே கல்வியும் வேண்டும் 5டியே வந்து நேயம் காப்போம்
டச் சரக்கல்ல
ாங்கவோ முடியும்
அருட்கொடை கல்வி
ால் அற்புத வாழ்வு
MM
4 -

Page 67
பாராட்டுக்குரிய
நீர்மூழ்கி முத்தெடுக்கும் தன்மை நிலந்தோண்டி இரத்தினங்க பார்மீது மலையேறும் வித்தை
பஞ்சுநிற மஞ்சுலவி ஊர்தி ஆழியிலே கப்பலினைச் செலுத் அருங்களிறு தனைக்காட்டில் மேழியினால் பொருப்புநிலம் உ மேன்மையுளோர்; பாராட்டு
கலட்டுத்தரை தனிற்பசுமை கா காசினியில் களவு பொய் க இலட்சியத்துக் காயுதங்கள் ஏந் இவ்வுயிரைத் துச்சமென எ துலங்கு மொரு வையகத்தைப்
துட்டனெனும் கெட்டபெப நிலம்மீது இறவாத பெயரைப்
நிச்சயமே, பாராட்டுக் குரிே
மண்ண்ாசை பெண்ணாசை கெ மது புகையை எந்நாளும் ச ப்ொன்னாசை தனைவிட்டோர்
பூத லத்தில் வாய்த்திட்ட பு எந்நாளும் சுயநலமே ஒடடா ே எதிர்ப்புகளைக் கண்டுமனம் நன்மைக்காய் வாழ்வதற்கே நா
நானிலத்தின் பாராட்டுக்
மக்களுயிர் காக்கின்ற மருத்து
மனம்நோகா விதம்நடக்கும் தக்ககல்வி புகட்டுகின்ற ஆசான்
தரணியுயர்வுக் குழைக்கும் வக்கணைகள் தான் கூட்டிப் ப
வண்டமிழிற் பற்றுடைய எக்காலும் இறைபக்தி கொண்ட எல்லோரும் பாராட்டுக் கு
- 45

வர்கள் !
- அ. கெளரிதாசன்
யோர்கள் ள் கொள்ளு வோர்கள் கற் றோர் செல் வோர் து வோர்கள்
கட்டு வோர்கள் ழுவோர் தாமும், க் குரியோராவர்
ணு வோர்கள் ானா தோர்கள் து வோர்கள் ண்ணு வோர்கள் படைத்த பேர்கள் பர் சூடா தோர்கள் பெற்றோர் Burgorriraff |
ாள்ளா தோர்கள் rண்ணா தோர்கள்
புதுமை நெஞ்சம் = ரட்சியாளர் தார்கள்
அஞ்சா தோர்கள் a Lih ificanti குரியோராவார்
வர்கள்
தாதிமார்கள் Lorrifascir சேவையாளர் ாடல் செய்யும் - பாவல் லோர்கள் . பேர்கள் flGunprmatf l

Page 68
3F L
தமிழ் மக்களுடைய வாழ்க்கையில் முக்கிய பங்கினைப் பெறுபவையாகச் சடங்குகள் உள்ளன. சடங்கு என்னும் போது மட்டக்களப்பு பாரம்பரியத்தில் அம்மன் கோயிற் சடங்குளையே பெரிதும் குறிக்கின்றது. அதுவும் கண்ணகி வழிபாட் டுடன் நெகுங்கிய தொடர்புடையதாக சடங்குகள் உள்ளன. இச் சடங்குகளை மங்கலம் அமங்கலம் சம்பந்தமானவை என இரு பிரிவாகப் பிரிக்கலாம்.
மங்கலம்:
திருமணம், வளைகாப்பு, பிறந்ததாள், காதுகுத்துதல், ப்ல்லுக்கொழுக்கட்டை சொரிதல், பூப்பு நீராட்டல் சடங்கு என்னும் பிரிவுகளில் கூறலாம்:
அமங்கலம்:
மரணச்சடங்கு. கல்லை வைத்தல், எட்டுச் சடங்கு, முப்பத்தோராம் நாள் சடங்கு, ஆண்டுச் சடங்கு, திவசம் (மாள யம்) என வகைப்ப்டுத்தலாம்.
பழந்தமிழருடைய வாழ்க்கையில் எவ் வகையான சடங்கு முறைகள் இருந்தன என்பதற்குப் போதிய சான்றுகள் இலக் கியங்களில் காணப்படவில்லை. சமய வழி பாட்டு முறையுடன் சில சடங்குகள் இடம் பெற்றுள்ளன. முதன் முதல் திருமுருகாற் றுப்படையிலேயே சடங்கு பற்றுக்கூறப் படுகின்றது.
** மந்திர விதியின் மரபுளி விழா அ
வந்தணர் வேள்வி யோர்க்கும் மே "
இதிற் பார்ப்ப்னர், வேதங்களிற் கூறப் படும் சடங்குகளைத் தவறாது செய்து ஒழுகுவர் என்று கூறப்படுகின்றது. இதே விடயம் மதுரைக்காஞ்சி 468 - 474 வரை யான அடிகளில் எடுத்துக்கூறப்படுகின்றது.

குகள்
- எஸ். எதிர்மன்னசிங்கம்
தொல்காப்பியரும் சமயச் சடங்கு முறை யில் மக்கள் வெளிநாட்டு நிகழ்ச்சியினை எவ்வாறு மேற்கொண்டனரென்பதை தொல் காப்பிய பொருளதிகாரத்தில் எடுத்து விளக்கியுள்ளார்.
“வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்
வெறியாட்டயர்ந்த காத்தளும்"
என்னும் அழகன் முருகன் மீது உரு வந்து வெறியாட்டம் நிகழ்த்திய தன்மை யினை எடுத்து விளக்குகின்றது.
இனி சங்ககாலத்தில் மக்கள் வாழ்க் கையின் திருமணச்சடங்கு முறைகளும் எவ் வாறு மேற்கொள்ளப்பட்டன என்பதனைக் கவனிக்கலாம். அகநானூறு 86ஆம் பாடல் திருமணச் சடங்கு பற்றி விரிவாக எடுத்துக் கூறுகின்றது. "உழுத்தம் பருப்புடன் கூட் டிச் சமைத்த செவ்விய பொங்கலொடு பெரிய சோற்றுத்திரளை ஆக்கி வைத்திருக் கின்றனர். மரத்தூண்கள் நிறுத்திச் செய்த அழகிய பந்தலின்கீழ் புதுமணல் பரப்பி யுள்ளனர். மனையின் கண் விளக்கினை ஏற்றி மாலைகளை தொங்க விட்டிருக் கின்றனர். தீய கோள்களின் தொடர்பு நீங்கப்பெற்ற திங்களை குற்றமற்ற சிறந்த புகழினையுடைய உரோகிணி என்னும் விண் மீன் சேர்ந்த இருள் நீங்கிய விடியற்காலை யில் முதுப்ெண்டிர் உச்சியில் குடத்தினை யும் கையில் புதிய அகன்ற கலத்தினையும் எடுத்துக் கொண்டு அவற்றை முறை முறை யாகத் தரத்தர ஆரவாரம் மிகுந்தது." மகனைப்ப்ெற்ற தூய மகளிர் நால்வர் கூடி நின்று "கற்பின் வழாது பல பேறுகளை யும் பெற்று, உன்னை வந்தடைந்த கண வனை விரும்பிப்பேணும் விருப்பத்தை உடையையாக "" என்று நீர் தெளிக்கப் பெற்று குளிர்ந்த இதழ்களையுடைய பூக்
6 -

Page 69
களை மிக்க கரிய கூந்தலில் நெல்லுடன் தூவி மண மக்களை வாழ்த்தினர் என
விரித்துக் கூறுகின்றது. அகநானூறு 76 ம் unil-Golã.
‘* உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிகவை பெருஞ் சோற்றமலை நிற்ப நிரை கால் '
இதனை நாம் நன்கு அவதானிக்கலாம். பொதுவாக சங்க காலப் பகுதியில் மக்கள் கைக்கொண்ட திருமணச்சடங்கு முறைகளை பின் வருமாறு எடுத்துக் கூறலாம்.
1. நன்னாளையும் நன்னிமித்தத்தை யும் குறித்தல். திங்களும் சகடமும் சேர்ந்த காலை நேரமே பெரும்பா லும் கைக் கொள்ளப்பட்டது. 2. பந்தல் அமைத்து அலங்கரித்தல்.
மூரசம் முழங்குதல். 4. உறவினர்க்கும் மற்றவர்க்கும் உண
வளித்தல். 5. பெண்ணை அலங்கரித்து விதானத்
தின் கீழ் இருத்தல்: 6 முது பெண்டிர் மணமகளுக்கு குடங்
களும் கலங்களும் வழங்குதல். 7 முருகனை வணங்குதல்.
3
8. புதல்வரைப் பெற்ற மகளிர் மன
மக்களை வாழ்த்துதல். 9. இராக்கலாத்தில் மணமகளை மண மகனுக்குச் சுற்றத்தார் அளித்தல். இனித் தற்பொழுது நடைமுறையி லுள்ள மங்கல, அமங்கலச் சடங்கு முறை களைப் பற்றி ஆராயலாம். மட்டக்களப்பு மாநிலத்தை எடுத்துக் கொண்டால் கிரா மத்திற்கு கிராமம் இடத்திற்கிடம் சடங்கு முறைகள் வித் தியா சமுடையனவாக காணப்படுகின்றன. முதற்கண் பொதுவாக திருமணச் சடங்கினைப்பற்றிப் பார்ப் போம். முறை மச் சான் அல்லது முறை மாமன் பெண்ணைத் திருமணம் செய்வது பொதுவாக நடைமுறையில் இருந்த போதும் காலத்திற்கேற்ப மாற்றம் பெற் றும் சடங்குகள் நடைபெறுகின்றனே. புற நடையாக முறை தலையில்லாமலும் சில திருமணங்கள் நடைபெற்று விடுகின்றன. முதலில் கேட்டுப் போதல் நிகழ்ச்சி நடை
- 4.

பறும். பெண் வீட்டார் மாப்பிள்ளை கட்டு ம7ப்பிள்ளை வீட்டிற்கு செல்வர். சல்லும் போதுபலகாரம், கொழுக்கட்டை ன்பவற்றை பனை ஓலைப் பெட்டியில் வள்ளைச் சீலையால் மூடிக்கட்டி எடுத்துச் சல்வர். பின்னர் சாதகப் பொருத்தம் ார்த்து பொருந்துவதாயின் விவாகத் ற்கு நாள் குறிப்பர். திருமணத்திற்கு )ன்னர் சம்பந்திகள் வீட்டார் இருவரும் டிக்கடி இரு வீட்டிற்கும் சென்று ஒழுங் iகள் பற்றிக் கதைத்துக் கொள்வர். பின் ார் நல்ல நாளில் பெண் வீட்டில் திருமணச் டங்கு நடைபெறும். வீட்டில் ஒமம் வளர்த் ச் செய்தல் அல்லது கோயிலில் ஓமம் 1ளர்த்துத் தாலி கட்டுதல் என இருவகை ாக திருமணச் சடங்கு நடைபெறும். தாலிக்குப் பொன் உருக்குதல் நிகழ்ச்சியும் ாற்கனவே ஒரு நன்நாளில் நடைபெறும். தாலிக்குப் பொன் உருக்கும் பொழுதே முதலிற் பிறக்கும் குழந்தை ஆனா அல்லது பெண்ணா என்பதனைத் தீர்மானித்துச் சொல்வர்.
திருமணத்தின்போது தோழ மாப் பிள்ளை கூட்டி வரும் நிகழ்ச்சியும் இடம் பெறும். பின்னர் மாப்பிள்ளையைக் கூட்டி வருவர். இச்சந்தர்ப்பத்தில் மேள தாளங் களுடன் மாப்பிள்ளை ஊர்வலமாக அழைத்து வரப்படுவார். பின்னர் திருமண வீட்டு வாசலில் வைத்து ஆராத்தியுடன் (ஆலாத்தி) வரவேற்றல் நிகழ்ச்சி நடை பெறும். தொடர்ந்து திருமணவீட்டில் பல நிகழ்ச்சிகள் நடைபெறும். கால்கழுவுதல், மோதிரம் மாத்துதல், மாங்கல்யம் தரித் தல் (தாலிகட்டுதல்) சில இடங்களில் இன்றும் அம்மி மிதித்து அருந்ததி காட் டியே தாலிகட்டுதல் வழக்கம். வீட்டில் ஐயரை அழைத்து, ஓமம் வளர்த்து தாலி கட்டுதல் அல்லது கோயிலுக்குச் சென்று அங்கு இறைவனது சந்நிதானத்தில் சகல கிரியைகளையும் செய்து தாலிகட்டுதல் இடம்பெற்து பின்னர் கல்யாணச் சாப்பாடு எல்லோருக்கும் வழங்கப்படும். இதில் மாப் பிள்ளைப் பந்தி முன்னரும் பெண்பிள்ளைப் பந்தி அடுத்தும் நடைபெறும். பின்னர் கலத்தில் போடும் நிகழ்ச்சி சிறப்பாக இடம் பெறும். கிராமப்புறங்களில் இதற்குக் கூடிய முக்கியத்துவம் அளிக்கப்படும். ஒரு பாத் திரத்தில் உணவுவகைகளைப் படைத் து அதனைப் பிசைந்து மாப்பிள்ளையும் பெண்

Page 70
இதும் உண்ணும் விதத்தில் அமையு நிகழ்ச்சி. அன்பளிப்புக்கள் வழங்கல் அதள்
ன்னர் கால்மாறுதல் ப்ெண்ணை அழை துக்கொண்டு மாப்பிள்ளை வீட்டிற்கு செல்லும் நிகழ்ச்சி, மாப்பிள்ளை சோறு வழங்குதல் என்பனவும் இடம்பெறும்; இத் திருமணச்சடங்கு முறைக்ளை ஒழுங்காக வும், சிறப்பாகவும் செய்து முடிப்பதில் ஊர்ப்பெரியவர்கள் மிகவும் கண்ணும் கருத் துமாக இருப்பர். மங்களச்சடங்கு நிகழ்கி களில் வளைகாப்பு மாற்றும் நிகழ்ச்சி இந் தியாவில் அதுவும் தமிழகத்தில் பல கிரா மங்களில் இன்னும் சிறப்பாக நடைமுறை யில் உள்ளது.
தமது பாராம்பரியப் பிரதேசங்களில் பெண்குழந்தை Hருவம் அடைந்ததும் நடை பெறும் சர்மத்தியக் கல்யாணம் ருதுசாந்தி (மஞ்சள் நீராட்டு விழா) மிகவும் சிறப்பாக தடைபெறுகின்றது, பருவம் அடைத்த பெண்ணிற்கு கண்ட தண்ணிர் உடனே வார்ப்பார்கள். பின்னர் இரண்டாம் தண்ணிர் வெற்றிலைவைத்து சாத்திரம் கேட்டு நல்ல நீாள் சிபமுகூர்த்தும் குறித்து உற்றார் உறவினருக்கெல்லாம் அழைப்பு விடுத்து வெகுவிமர்சையர் செய்வ்ார். பெண் பருவமடைந்ததும் பெண்ணது தாய் தனது மச்சாளுக்கு முதன் முதலாக சொல் வியனுப்புவாள். அவள் வந்தே முதல் தண்ணீர் வார்ப்பாள். இந்நிகழ்ச்சியில் முக்கியமாக மஞ்சள் குளிப்பு இடம்பெறும். பருவமடைந்த பெண்ணிற்கு நல்ல சத் துள்ள உணவுகள், முட்டை உழுத்து, குரக் கன், எள்ளு, நல்லெண்ணை போன்றவற் றைக்_கொடுப்பார்கள். கொண்டாட்டத் ன் போது பருவப் பெண்ணை நன்றாக அலங்கரித்து இருமருங்கும் தோழிப் பெண்களையும் බීජිං శిల్ 露 யப்பட்ட மணவறையில் இருப்பாட் tg. வைப்பூர்,
அடுத்து ஒரு குழந்தை பிறந்த பின்னர்
வீடுகளில் நடைபெறுகின்ற சடங்கு முறை களை நோக்கலாம். பிறத்த முப்பத்தியொ
நடைபெறும். இதில் குழந்தையுடைய தலைமயிர் இறக்கப்படும். அத்தோடு அரை தான் பூட்டும் (ஆறு நாக்கொடி) நிகழ்ச்சி இடம்பெறும். அத்துடன் பெண் குழந்தை

குழந்தையாக இருந்தாலும் காது குத்துதல் இடம் பெறும். பின்னர் குழந்தைக்கு பல் முளைக்கும் பொழுது இன்னுமொரு சடங்கு நிகழ்ச்சி இடம் பெறும். அதாவது பல்லுக்கொழுக்கிட்டை சொரிதல். இவ்வித பல சம்பிரதாயப் பூர்வமான பாரம்பரியச் சடங்குகள் இடம் பெறும்.
இனி அகவாழ்க்கைச் சடங்கு முறை களுள் மரணம் நிகழும் போது நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். சாதாரண மாக கிராமப் புறங்களிலே ஒரு மரணம் நிகழ்ந்தால் உடனடியாக அவ் வீட்டிற்கு சென்று உற்றார், உறவினர்கள் எல்லாரும் துக்கம் விசாரிப்பதோடு பந்தல் போடுதல், அதனைத்தொடர்ந்து மணரச்சடங்கிற் கான அலுவல்களைச் செய்வர். குடி முறைக் கேற்ப முட்டி கட்டிதல், வெள்ளை கட்டு தல், என்பன இடம்பெறும். பின்னர் இறந்த வரின் உடலை குளிப்பாட்டி நல்ல உடுப்பு களை அணிந்து உறவினரின் அஞ்சலிக்காக வைத்திருப்பர். பூதவுடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்வதற்கு வசதியாகப் பாடை கட்டுவர். தமிழ் மக்கள் பெரும் பாலும் பழங்காலத்தில் அடக்கம் செய்யும் முறையினையே கைக்கொண்டனர். எரிக் கும் பழக்கம் பின்னரே தோன்றியது. சவ அடக்கத்திற்கு முன்பு எண்ணை வைத்தல், கால் கழுவுதல், வாய்க் கரிசி போடுதல், கொள்ளிக்குடம் உடைத்தல், இளநீர் வெட்டி வைத்தல் என்பன நடை பெறும். பின்னர் வீட்டிலே மாத்துக் கொடுத்தல், சோறு சமைத்தல், கண்விழித்தல், தாயக் கட்டை விளையாடுதல், வைகுந்த அம் மானை படித்தல், வாழிபாடுதல் என்பன நடைபெறும். 5வது நாளில் கல்லை வைத் துப் பின்னர் எட்டாது நாளில் எட்டுச் செலவு நடைபெறும். இந்நிகழ்ச்சிக்கு உற் றார் உறவினர்களோடு பிச்சைக்காரர் களையும் அழைத்து உணவளிப்பர். எட் டாம் நாள் வைகுந்த அம்மானை வாழிபாடி முடிப்பர். பின்னர் முப்பத்தொன்றுச் செல வும் ஒராண்டு கழிந்த பின்பு மாளயம் கொடுக்கும் திவசச்சடங்கும் இடம்பெறும்.
இவ்விதம் தமிழர் வாழ்வில் பல்வேறு சந்தர்ப் பங்களில் பல்வேறான சடங்கு முறைகள் அனுட்டிக்கப்படுகின்றன. இவை கிராமப்புறங்களிலேயே தற்பொழுது நடை முறையிலுள்ளன. நகர்ப்புறங்களில் வழக் கொழிந்து நாகரிகத்திற்கேற்ப முறைகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

Page 71
உயர்வெணப் ட
கடல்கடந்த நாடெல்லாம் தமி காலம்மீண்டும் ஈழத்தமிழன் ை உடலைமட்டும் தாங்கிக்கொண் உலகமெல்லாம் உடமையென்று
அஞ்சியஞ்சி செத்தழிந், அவலவாழ்வில் மீட்சிெ நெஞ்சுறுதி பசுமைகொ நீளவலம் வந்ததன்பின்
காலம்தந்த பாடம்போதும் இ3 கறுப்புவெள்ளை கிழக்குமேற்கு பாலபாடம் மீண்டுவந்தால் :ே படித்துவிட்டாய் உலகப்பாடம்
தஞ்சைமண்ணில் தமிழ் தரணியெல்லாம் தமிழ உந்தனக்கு அந்தவழி உலகையாளப் போறவ
இலங்கைத்தமிழன் தலைமையுள் இமயம்தாண்டி துருவம்வரை உலகமாந்தர் அமைதிவழி ஒய் உனதுபணி உயர்வெனவே ஒங்
"சொர்க்கமும் நரகமும் காமத்தையும், குரோதத்தை நரகத்தில் இருக்கிறோம்.
கொண்டால் சொர்க்கத்தில்

1ணி ஓங்கட்டும்
- வெல்லவூர்க் கோபால்
ழ்மணக்குதடா - அந்தக்
கக்குவந்ததடா
டு பயணமாகினான் - இன்று
உறவுதேடினான்
து அகதியானவன் - இந்த
பற அலையில்போனவன்
"ள நிழலைத்தேடினான் - உலகை
அமைதியாகினான்
ன்னுமேன்தடை - அதில்
தோன்றினில்உடை
வதனையடா - நீ போதுமேயடா
மிச்சியின் முடிசரிந்தது - இன்று ன்தலை குனிந்துகொண்டது உறவறுந்தது - நாளை ன்நீ உரிமைவந்தது
பகில் இலங்கிடவேல்லர் புகழ் ஏறுதல்வேண்டும் புதல்வேண்டும் - அதில் பகுதல்வேண்டும்
LLLLLL LL LLLLLLLAS
நமக்குள்ளே இருக்கின்றன. தயும் வளர்த்துக் கொண்டால்
அவற்றை குறைத் து க் ஸ் இருக்கிறோம்.”
- நபிகள் நாயகம்
M'
9

Page 72
இழந்துபோன இளன
எங்கள் நகரிஇன்று இருண்டு ஆறு மணியோடு அடங்கி வி எங்கள் நகர்மீண்டும் இளை A5 šias p569a Oyanaf 55 GA5Ludol பொங்கும் அழகுப் பொலிவோடும் கற்போடும் திங்கள் முகம்போல திகழ்ந்த எம் நகர் இன்று பொற்பிழந்து தன்னுடைய நிற்பதைக்காண நெஞ்சு கொதிக்கிறது. அன்னையின் கண்ணிர் அகன்று அவள்முகத்தில் புன்னகை தவழப் போவது எந்நாளோ !
கல்முனை நகர்என்றால் க்ா எல்லா வளமும் இருப்ப்தோ எட்டாத தொலையில் இரு விட்டுவிட்டுப் போவதற்கு வி
கட்டித் தயிர், கைக்குத்து ந சட்டிநிறைச் சமைப்பதற்கு பச்சநெல் குத்தி பதமாக இ "அச்சா" எனச்சொல்லும் முக்காட்டுக்குள்ளே முகத்தை தக்காளிப் பழம்பேர்ன்ற ை பள்ளிக்குச் செல்லாத பாத்து அள்ளித் தருகின்ற அமுதாலி
இத்தனையும் விட்டு எவர்தான் நகர்வாசிகள்.
கல்முனையை நன்கு காதலித்து வந்தவர்கள் தொல்லை யென்று இன்றேன் தூரஒடுகிறார்? எங்கள் நகர்இன்று இருண்டு எங்கள் நகரிமீண்டும் இளை எந்தப் பகையும் எங்களுக்கு சொந்தச் சகோதரர்போல்
பெண்டாட்டி புருஷனுக்குள் எங்களுக்குள் சச்சரவு இடை கண்டவர்கள் அதைப்பெரித உண்டாக்கி எங்களது உண கொஞ்சம் எமக்குள்ளே கெr நெஞ்சுகளில் மூண்ட நினை

மயைத் தேடி.
- கவிச்சுடர் அன்பு முகையதின்
தெரிகிறது
பிடுகிறது. ம பெறுவதென்றோ ! போல் எப்போதும்
பொலிவைப் பறிகொடுத்து
தல் சிலருக்கு
ř smrterorub ந்திங்கு வந்தவரும் விரும்பவே மாட்டார்கள்.
ல்லரிசி கடல்மீன்
டித்தெடுத்து
அவல் பொரியல் iப் புதைத்தாலும் நயலர் முகத்தழகு தும்மா லாத்தாக்கள் ா கவிஇன்பம்.
தெரிகிறது ம பெறுவதென்றோ? ர் இல்லாது சுகமாக வாழ்ந்திருந்தோம் !
பிரச்சினைகள் எழுவதுப்ோல் யிடையே மூண்டதுதான் rய் காட்டி இனப்பகையை ச்சிகளை தூண்டினார்கள் டிய இனஉணர் பு எமக்கில்லை !
) -

Page 73
காதரும், பாண்டியனும் கைகோர்த்து நடந்தார்கள் மாதர்கள் அச்சமின்றி மாலையிலும் உலாவந்தார்: பாண்டிருப்புத் தியேட்டரிலே தாண்ட எழும்போது தடை மணியென்ன ஆனாலும் மன பனிபெய்யும் போதும் பயண
மட்டுநகருக்கு சிலமணிக்குள்ே பட்டணத்தைச் சுற்றிப் பார் ஓடினால் அதையும் ஒவ்வொ பாலுஜயா வீட்டில் படுப்போ மட்ட இறால் சொதிஇன்னு பொங்கலன்று நானும் போ எங்கள் பெருநாளை எதிர்பார்த்து இளங்கோ வந்து குதிப்பான் வாசலெல்லாம் பூச்சொரியும் கட்டிலே படுத்து கனவுபல நாம்காண்போம் ! ஒற்றுமையாய் வாழ்வதிலே 2. எனதினைப்போ, பத்துமணி என்றாலும் பயமின்றி கடற்கரையில் நித்திரையை மறந்து நெஞ்சம் மகிழ்ந்திருப்போம் பாரதியும், கம்பனும், பார் வள்ளுவனும், உம்றும் வந்ெ அணைப்பின் சுகத்தினிலே giFT. . . எமைமறிப்பேர்ம்
*நான் கஅபாவின் முன்னே ஆலயத்துக்கு மரியாதை ெ என்மார்பிலே பூனூலுண்டு என்கரத்திலே ஜெபமாலை இக்பால் சொன்னகவி இ
ஒருமணி ஆனாலும் உரைப்பதைக் கேட்டிருப்பே கருமேகம் வந்தாலும் கலைந்ததை ஒட்டுவோம்! கோப்பி குடிப்பதற்கு குமணன் கடையிருக்கும் சாப்பாடு வேண்டு மென்ற சமீம் காக்கா திறந்திருப்ப வீதியெல்லாம் இன்று வெறிச்சோடிக் கிடைக்கிற பாரதியைக் கம்பனை பார்ப்பதற்கு முடியவில்லை எங்கன் நகர்இன்று இருண்
று மணியோடு அடங்கி எங்கள் நகர்மீண்டும் இளவ

படம்ப்ாரித்துவிட்டு கள் இருக்காது த்திலே பயமில்லை! த்தை நாம்தொடர்வோம்! ள நாம்பறப்போம்! ப்போம் புதுப்படங்கள் ன்றாய் நாம்ரசிப்போம்! rம் அம்மாதரும் ம் மணக்கிறது இனிக்கிறது:
இருந்து அதைச்சுவைப்பேன்
ph
புகழும் இக்பாலும் நம்பை அணைப்பார்கள்,
அடிபணிகிறேன் சய்கிறேன்
உண்டு" என்று ன்னும் ஒலிக்கிறது.
rrth !
Téi) Trif
o
டு தெரிகிறது விடுகிறது மை பெறுவதென்றோ !
51 -

Page 74
“சதிர் ஆட்டத்தின் இன்றைய தெய்வீகக்
உலகத்தில் தொன்மையாக இயல் பாய்த் தோன்றிச் சிறந்ததே ஆடற்கலை யாகும். இஃது உள்ளத்திற்கு களிப்பையும், உடலுக்கு வலுவையும் தந்து மக்களது ப்ண்பாட்டை அறியத் துணைநிற்கிறது. நாட்டு மக்களின் ஒருமைப்பாட்டுணர் விற்கு ஆடற்கலையும் துணையாகும் என்று அறிஞர்கள் இயம்புகின்றனர். வாழ்க்கையிலிருந்து உருவாகி அமைக்கப் பட்ட கலையே ஆடற்கலை எனக் கூறி விடலாம். இதனால்தான் மக்களால் சிறப் பாக வழிபடப்படும் தெய்வங்களும் ஆடற் கலையுடன் தொடர்பு கொண்டுள்ளன போலும். இவ்வாடற்கலை கோவில்களில் “சதிர் நாட்டியமாக ஆடப்பட்டுப் படிப் படியாக மறுமலர்ச்சி பெற்று அரங்கம் வரையில் ஆடப்படும் "பரதநாட்டியமாக" இன்று மிளிர்கிறது.
உயர்ச்சியின் உந்துதலினால் உயிர்கள் தம் உறுப்புக்களை இசைவுபட அசைக் கின்றன. அத்தகைய அசைவுகளே ஆட லாக வெளியில் புலப்படுகின்றன. ஈடுபாட் டுடன் பிறர் கண்டு மகிழ்தற்கேற்ற முறை யில் தாளத்திற்கும் இசைக்கும் பொருந் திச் சில வரைறனிறகள் கொண்டு இயங் கும் போதுதான் ஆடலானது கலைத்திற னைப் பெறுகின்றது. நக்ை, அழுகை, இழிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, பெருநிலைச்சுவை ஆகி பனவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆடல் நிகழலாம். என்றாலும் உவகை அல்லது வெகுளியை அடிப்படையாகக் கொண்டு பொங்கிய உணர்ச்சியுடன் ஆடும் ஆடலே காண்போரின் நாட்டத்தை மிகக் கவர்வதாக அமைகின்றது. சிறப்
- 5

மறுமலர்ச்சியே.
கலையாம் பரதக்கலை"
- திருமதி. மாலதி சிவகுமார்
பாகக் களிப்புணர்ச்சியே ஆடற்கிலையின் மாட்சிக்குத் துணை நிற்கும்,
"நெஞ்சு மலி நங்கையர் உண்டுமலிந் தாட" எனப் பதிற்றுப் பத்து இயம்புதல் காணலாம். சிறப்பாக உள்ளங் குளிர்ந்த போதெல்லாம் உவந்து உவந்து ஆடியும் பாடியும் மகிழ்ந்தவர்கள் தமிழர்கள் என லாம. ஆடலுக்கு இசை துணை நிற்கும் என்றாலும் ஆடலுக்கு ஏற்ப அமையும் இசை எவ்வாறிருத்தல் வேண்டும் என்ற வரையறையிருந்தது. இசைக் கருவிகளுள் முழவு ஆடற்கலைக்குப் பெரும் அமைப் பாயிருந்தது. 'தூங்கு கொனை முழவின்" எனும் பகுதிக்கு பாட்டிற்கேற்ப முழங்கும் முழவினையும்; தூங்கலோசை மத்திம சுகு தியை ஆதாரமாகவுடைய இசை மந்த கதியையுடைய ஆடற்கேற்ற முழவு எனப் பழையவுரை (பதிற்றுப்பத்து) அமைகிறது.
"அந்தமும் ஆதியுமாகிய வண்ண லாரழலங்கையமர்ந்திலங்க மந்த முழவமியம்ப மலை மகள் காண நின்றாடி" என வரும் திருவேட் களப் பதிகமும் கூறுகிறது:
வாயினாற் பாடப்பட்ட இசைப்பாட் டுக்குச் செந்துறைப் பாட்டு" என்றும், ஆடற்கலைக்குரிய பாட்டுக்கு "வெண் டுறைப் பாட்டு" எனவும் பெயர் உண்டு. இக்காலத்தில் பரதநாட்டியத்தில் வரும் "பதம்’ என்ற இசைப்ப்ாடலை ஈண்டு நினைவு கூறலாம். ஆடற்கலைக்கு இசைப் புலமை, ஒவியப்புலமை முதலியன அடிப் படைத் தேவையாயின. காண்போர் உள் ளத்தைக் கவரும் வண்ணம் மகிழ்பூத்த இயல்பினராய் மங்கையர் விளங்குதல்
-س- ?

Page 75
வேண்டும் என்பதைப் பதிற் றுப்பத்து “சுடர்நுதல் மடநோக்கின் வாணகையிலங் கெயிற்றமிழ்து பொதிதுவர் வாயசை நடை விறலியர் "" எனக் கூறுதல் காணலாம். இசை இயங்கும்போது வல்லபம் புரியும் கை வழியே கண்ணும் கண்வழியே மனமும் செல்லுமாறு நுண் ணிடைப் பெண்கள் ஆடிய குறிப்பினைக் கம்பர்,
* நெய்திரள் நரம்பில் தந்த
மழலையின் இயன்ற ப்ாடல் தைவரு மகரவீணை, தண்ணுமை
தழுவித் தூங்கக் கைவழி நயனஞ்செல்லக், கண்வழி மனமும் செல்ல ஐய நுண்ணிடையார் ஆடும் ஆடக அரங்கு கண்டார்"
எனக் கூறிக் களிக்கின்றார். குறிப்பிட்ட எழிற்பருவந் தாண்டியதும் ஆடி முடிந்த ஆடல் தங்கையர் பாடும் தோரிய மடந்தை பராகத் தொடர்ந்து பணியாற்றினர். சிற்பநூற்புலமையும், ஆடற் கலைப்புலமை யும், ஒன்றற்கொன்று துணை நின்று கலை யுலகிற்கு எழிற் கூட்டின. சிதம்பரம், தஞ்சை முதலிய கோவில்களில் நடனச் சிற் பங்கள் இன்றும் தமிழகக் கலைமாட்சியை புலப்படுத்துதல் காண்க. கூத்தியர், விற லியர், மதங்கியர் என ஆடல் நங்கையர் அழைக்கப்பட்டனர். ஆடற் கலையானது கூத்து, தடம், நாட்டியம், நிருத்தியம் ஆடல், ஆட்டம், கோலம், நாடகம், முதலிய சொற்களால் அழைக்கப்பட்டது. நாடகம் என்பது கைதழுவி வரும் கூத்து என்பதாக அடியார்க்கு நல்லார் விளக்கம் தந்திருப்பி னும் ஆராய்ந்து பார்க்கின் நாடகம் என் பது ஆடலைக் குறிக்கவும் பலவிடங்களில் (சங்க இலக்கியங்களிலும்) புலவர்கள் கையா ண்டுள்ளனர். நடன மாதர்களை நாடக மகளிர் எனவே அழைத்துள்ளனர். பொது வாகத் தமிழர்களின் வாழ்க்கையிலே பிறந்தது முதல் பல்வேறு சூழல்களிலும், சிறப்ப்ாகத் திருவிழாக் காலங்களிலும் இசையைப் போன்ற சிறப்பினை ஆடந் கலையும் பெற்றிருந்ததெனலாம். மொழி
- 5

அடிப்படையில் நோக்கினும் இயலுக்கும் இசைக்கும் அடுத்துவரும் நிலையில் கூத் தானது இடம் ப்ெறுகிறது.
தமிழர்களின் வளமார் வாழ்வானது கலையார்வத்தைத் தூண்டிக் கற்பனை யுடன் வளர்த்தது. தமிழர்களின் சமயவு ணர்வும் கலைக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துப் பொறுப்புடன் வளர்க்கச் செய் தது. எனவே ஆடற் கலையும் ப்ல்கிச் சிறக்க வாய்ப்புண்டாயிற்று. தெய்வத் தொடர்பு கொண்டு மதிக்கப்பட்ட ஆடற்கலை, இடைக்காலத்திற் குறிப்பாக சமணர் காலத்தில் அறவோரால் இழிந்ததாகக் காணப்பட்டது. அதற்கேற்ப ஆடலில் ஈடுபட்டோரும் இழிகாமத்திற்குத் துணை நின்றனர். தாசியாட்டம், சின்ன மேளம் என்றெல்லாம் அழைக்கப்பட்ட ஆடற் கலையின் நிலைமாறி இக்காலத்தில் வாழ்க் கையின் உயர்படிகளிலுள்ள உயர் குடும்பத் தினரும் ஆடல் புரிந்து ஆதரவு தரமுன் வந்துவிட்டனர். அரசியலாரும் ஆடற் கலைக்கு ஆக்கமும் ஊக்கமும் தரமுன்வந் துள்ளனர். எனவே பண்டைய கலைமாட்சி யுடன் ஆடற்கலை பொலிவுறத் தொடங்கி விட்டதென நாமும் களிப்புற வாய்ப்புண்டு.
பாரதநாட்டு நாட்டியக்கலை தெய்வீக மானது. சிவபெருமான், அம்பிகை, கண்ண பிரான் முதலிய கடவுளர் நடனமாடினர். பழங்காலத்தில் சமுதாயத்தின் எல்லா வகையினரும் ஆடற்கலையில் ஈடுபட்டனர். புராண, காவியங்களால் அரசர்களின் தேவி மார்களும், பெண்களும் நடனக் கலையில் வல்லவர்களாக இருந்ததை அறிகிறோம். மகாபாரதத்தில் பிருகந்தளையினிடம் உத் தரை ஆடல் பயின்ற வரலாறு வருகிறது. "த்வயாவதானம்’ என்ற வடமொழி நூலில் ருத்திரனன் என்ற அரசன் யாழ் வாசிக்க அவன் தேவி சந்திராவதி நடமாடிய செய்தி யுள்ளது. ஆழவார்திருநகரி, மெலட்டூர், சூலமங்கலம், வற்றுக்காடு முதலிய இடங் களிலிருந்த அந்தணரிகள் இக்கலையை வளர்த்தார்கள். நாளடைவில் கோவில் களில் நடனமாடும் தேவதாசிகள் மட்டும் ஆடும் நிலை வந்துவிட்டது. பொருள் நிலை
3 -

Page 76
மங்கியதால் அந்த ஆடல் மகளிர் பலர் விரும்பும் வாழ்க்கை யை மேற்கொள்ள வேண்டி நேர்ந்தது. அதனால் இந்தக் கலை பையே மட்டமான தென்றும் ஒழுக்கக் குறைவுக்குக் காரணமான தென்றும் கருதத் தொடங்கினார்கள். பிரிட்டிஷ் ஆட்சி இந்தி யாவில் இருந்த காலத்தில் மிஸ். டெனன்ட் (Miss. Tenant) argirp Guar LDooah Garai னைக்குவந்து தேவதாசிகளையும் சதிர் நாட்டியத்தையும் எதிர்க்கலானார். தேவ தாசிகளையும், இந்தக் கலையையும் ஒழிக்க வேண்டுமென்று பலமதிப்புள்ள மக்களிட மிருந்து கையெழுத்துள்ள தகவற் பிரதி களைத் திரட்டினார். இதன் காரணமாகப் பின்பு சதிர் ஆட்டத்திற்கு எதிர்ப்பு இயக் கம் ஒன்று எழுந்தது. இதற்கு ஆதரவு தத்த வர்கள் தேவதாசிகளின் ஒழுக்கக் கேடான வாழ்க்கையை மாற்ற வேண்டுமென்றும், அதற்கு ஊட்டம் தந்த கலையைப் போக்க வேண்டும் எனவும் கருதினர்.
1926ம் ஆண்டு திரு. ஈ. கிருஷ்ணையர் இந்த எதிர்ப்பை வளர விடக்கூடாது என எண்ணினார். இவர் பெண் வேடம் தாங்கி நடிப்பவர் வக்கீலாக இருந்தாலும் ப்ரத நாட்டியக் கலையில் அபிமானமும், ஆராய்ச் சியும் உடையவர். இக்கலையின் சிறப்பை யாவரும் அறிய வேண்டுமென்று அவரே பெண் வேடம் போட்டு ஆடினார். ஆட்டத் தின் பின் கலை நுணுக்கங்களை ள்டுத்துக் காட்டிப் பேசினார். இதனால் சதிரை எதிர்த்தவர்கள் அவரிடம் கோபம் கொண் டனர். அவர் தம்முடைய முயற்சியில் பரதக் கலையைப் பரவச் செய்தாலும் தேவதாசிக ளிடம் இருந்த வெறுப்புணர்வு இருந்து கொண்டுதாணிருந்தது. ஆறு ஆண்டுகளாக அவர் இக்கலையின் முன்னேற்றத்துக்காகத் தொண்டு புரிந்தும் 1932ம் ஆண்டு எதிர்ப்பு வலிமை பெற்றது. 1932ம் ஆண்டு சென்னை முதல் மந்திரியாக இருந்த பொப்பிளி ராஜாவைப் பாராட்டுவதற்கு நடந்த ஒரு கூட்டத்தில் தேவதாசி ஒருத்தியின் சதிர்க் கச்சேரி நிகழ்ந்தது. பெரிய மனிதர்கள் இக் கலைக்கு ஆதரவு தருவதைத் தாக்கியும், கலையையே இழித்தும் ப்ல கடிதங்களை டாக்டர் முததுலஷ்மிரெட்டி பத்திரிகை களில் எழுதினார். பத்திரிகைகளில் விவாத அரங்கே ஏற்பட்டது.

P
சென்னை வித்வத் சபையில் 1931ம் ஆண்டு இக் கலையை அறிமுகப்படுத்த முயன்றார் திரு. கிருஷ்ணையர். முதலில் எதிர்ப்புக்கள் இருந்த போதிலும் பல கருத் துடையவர்களிடையே விடா முயற்சியுடன் நாட்டிய நிகழ்ச்சிகளை ஏற்படுத்தினார். 1932ம் ஆண்டு மகா நாட்டல் சங்கீத வித்வத் சபை பரத நாட்டியக் கலையை ஆதரிக்க வேண்டுமென்று ஒரு தீர்மானம் கொண்டு வந்தார் திரு. கிருஷ்ணையர். அப் போது ஆதரவான சூழ் நிலை நிலவியது. நீண்ட விவாதத்தின் பின் தீர்மானம் நிறை வேறியது. இவ்வாறு சங்கீத வித்வத் சபையே (மியூசிக் அகடமி) முதன்முதலாக பரதக்கலை மீண்டும் தனக்குரிய மதிப்பைப் பெறும்படி செய்தது; பின்பு பல நாட்டியக் கச்சேரிகள் நடைபெற்றன. பொது மக்க ளுக்கு அதன்பாலிருந்த் வெறுப்பு மாறியது. அவர்கள் திரளாக வந்து பார்வையிட்டுப் புதிய திருத்தங்களை நாட்டியக் கச்சேரியில் அமைத்தார்கள். தட்டுவரிகளையும், பாடு கிறவர்களையும் மேடையின் பின்னே அமரச் செய்தனர். 1934ல் காசியில் அகில இந்திய சங்கீத மகாநாட்டில் பாலசரஸ்வதி அம்மையாருடன் சென்று பரத நாட்டியக் கச்சேரியை நடத்தினார். நாட்டியக் கலை யினால் மகளிரின் உடல் வலிமையுறும் என்று கட்டுரைகள் பலதையும் படித்த குடும்பத்தலைவர்கள் தம் பெண்களுக்கும் இக்கலையைக் கற்பிக்கத் தொடங்கினர். முதலியார் குடும்பத்திலும், அந்தணர் குடும்பத்திலும் உள்ளவர்கள் தம் பெண் *ளுக்கு இக்கலையைக் கற்பித்தனர். 1935 ஜனவரி முதல் தேதியன்று சங்தை வித்வத் சபையின் மகாநாட்டில் பந்த  ைண நல் இார்ச் சகோதரிகளின் நடனத்தைக் காண வந்த பேரவையில் பூரீமதி ருக்மணிதேவி யும் ஒருவர். அவரை இக்கலை கவர்த்தது. தானும் இக்கலையை விரும்பி மயிலாப்பூர் கெளரி அம்மாளிடம் கற்றுத் தேர்ந்தார். பின் பந்தணை தல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடமும் சிட்சை பெற்றார். 1936ல் பூனிமதிருக்மணிதேவியின் நடன அரங்கேற்ற மும் தடைபெற்றது. இவரும் இக்கலையில் பல சீர்திருத்தங்களை செய்து, பச்சைச் சிரு ங்காரத்தை மாற்றி பரதக் கலைக்குத் தெய் வீகத் தன்மை கீழ் அரும்பாடுபட்டார்.
-

Page 77
இவ்வாறாக பழங்காலத்தே மிகச் சிறப்பாக விளங்கிய பரத நாட்டியக் கலை இடையி ைடய கிரகணம் பிடித்து இழி நிலைக்கு வந்து பின் மீண்டும் தனக்குரிய உயர் நிலையைப் பெற்று விளங்குகிறது பெருமைக்குரியது. திரு. ஈ. கிருஷ்ணைய ருடைய அயராத தொண்டும், பத்திரிகைக் காரர்களின் ஆதரவும், சங்கீத வித்வத் சபையின் ஈடுபாடும், பூணிமதி. ருக்மணிதேவி யின் ஈடுபாடும் கலைப் பணியும் இந் நிலைக்கு முக்கிய காரணங்கள் என்பதில் ஐயமில்லை. இப்போது இத்தெய்வீகக்கலை பாரத நாடு மட்டுமல்ல, ஈழநாட்டிலும், ஏன்? பாரெங்குமே பரவிச்சிறந்து விளங்கு கிறதெனலாம்; மேலை தாட்டவர் பலரும் இக்கலையில் இன்று கூடிய நாட்டம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. பரத நாட்டியம் - குடும்பப் பெண்கள் ஆடத்தக்க தன்று என்ற தவறான எண்ணத்தை மாற்றித் தனக்குரிய உயரிய நிலையை இந் நாட்டியம் பெறும்படி செய்த பெருமை பூரீம தி. ருக்மணிதேவி அம்மையையே சாரும் அவர் ஆரம்பித்த கலாஷேத்திரம் இன்றும் பல நாட்டிய விற்பன்னர்களை உருவாக்கி வருகிறது. தமிழ் நாட்டில் புகழ் பெற்ற நாட்டிய ஆசிரியர்களாகிய காலஞ் சென்ற வழுவூர் திரு.இராமையாபிள்ளை, திரு. கே. என். தண்டாயுதபாணிபிள்ளை, அடையாறு திரு.K. இட்சுமணன் போன்ற பல பெரும் மேதைகள் பல நடனமணிகளை உருவாக்கியுள்ளனர். வழுவூராரின் மாணவி களுள் ஒருவரும், கலாநிதியுமான டாக்டர் பத்மா சுப்பிரமணியம் இன்றும் பற்பல நடன அகழ்வாராய்ச்சிகளில் ஈடுபட்டுள் ளார். ஆலயங்களில் ஆடப்பட்டு வந்த சதிர் நாட்டியம் இன்று பல மேடைகளை பரத நாட்டியப் பாணியில் அலங்கரிக்கின்றது. இன்னும் இக்கலை பாடசாலைகளிலும் போதிக்கப்பட்டு மாணவரிடையே மறைந்து நிற்கும் கலைத்தாகத்தையும், கலையூக்கத் தையும், கலையார்வத்தையும் பிரதிபலிக் கிறது. இத்தெய்வீகக்கல்ை கூத்தரசனாகிய சிவபெருமான் மூலமும், பார்வதிதேவியின் மூலமும் முறையே தாண்டவ, லாஸ்ய வடி வில் உலகிற்குப் பரப்பப்பட்டது. சிவபெரு மான் பாவ, ராக தாளங்களைத் திரு
5

மூர்த்தி சொரூபன் என்று விளக்கி அவற்றை உணர்த்தும் நூலாகிய கூத்திலக்கணத்தை யும், சகலசாஸ்திரங்களையும் மற்றைய வேதவேதாகமம் முதலிய சகல நூல்களை யும் முதலில் அம்பிகைக்கும், பின் விஷ்ணு, பிரம்மா, இந்திரன் ஆதியோருக்கும் நந்தி தேவர், சாரங்கதேவர் முதலிய முனிவர் களுக்கும் உபதேசித்தருளினார். பராசக்தி யாகிய கெளரி அம்மையாரும் சிருங்காரம், பீபத்ஸம், பயானகம், ஆச்சர்யம், ஹாஸ் யம், வீரம், சாந்தம், கோபம், கருணை ஆதிய நவரஸ் பாவங்களும்; அதை விளக்கக் கூடிய வகையில் ஒற்றைக் கை - இரட் டைக்கை முத்திரைகள்: நிருத்த முத்தி ரைகள் போன்ற லாஸ்ய வகைகள் தோன்றி உஷைமூலம் உலகிற்குப் பரப்பப்பட்டது. இவ்வாறு உலகிற்குக் கொண்டு வரப்பட்ட பரதக் கலையின் நாட்டிய சாஸ்திரத்திற் கூறியுள்ளபடி நடனப்பிரிவுகள் நிருத்த - நிருத்திய-நாட்டியம் என மூவகைப்படும்; நிருத்தம் தனியே தாளக்கட்டுப்பாட்டுக்குள் அடங்குவதாயும், நிருத்தியம் தாளத்துடன் பாவ வெளிப்பாடுகளையும், நாடகம் நாடகப் பிரதிபலிப்பையும் உணர்வுகளை யும் வெளிப்படுத்துவது ஆகும். நடனக் கலையின் முதுகெலும்பாகத் திகழ்வது அபிநயம்.
வடமொழியில்:
"ஆங்கிகம் புவனம் யஸ்ய வாசீசிகம். ஸர்வ வாங்மயம் ஆஹார்யம் சந்த்ர தாராதி தமீநுமஸ் சாத்விகம் சிவம்" என்று நான்கு வகையாக அபிநயம் விபரிக்கப்படுகிறது.
இவ்வாறாக சிறப்புற்று விளங்கும் பாரம் பரிய உயரிய கலையாம் பரதக்கலை தமிழ் மொழியோடு நெருங்கிய தொடர்புடை யது. இவ்வாறான விழாக்களில் பரதமும் - இசையும் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் வரிசையில் மேடையேற்றப் படுவது வரவேற்கத்தக்கது மாத்திரமல் லாமல் பாடசாலை மட்டத்தில் மாணவர் களது மனப்பாங்கையும் உளவிருத்தியை யும் உளவியல் ரீதியாக வலுப்படுத்தும் என்பதில் ஐயமேயில்லை,
வளர்க பரதக்கலை வாழ்க கலையுலகம்!!
5

Page 78
விதியா ?
பொருள் சேர்த்து அருள் ே புவி மீது நற் பெய விருப்போடு தினம் இறையை வேண்டுமென்றே சோ உருவமென இருக்கின்றார் ப உள்ளங்கள் சூல் கெ கருவினிலே இருக்கையிலே இ காலத்தின் பிடியதனி
முரடாக மனம் வைத்து மற் முள்ளாக கதை பேசி உறவாட நண்பர்கள் கோடிய உணர்வுகளால் கலங்கு அறம் கொண்டு அன்புற்று ட அதியாய கதை தேடி பிறப்பாகு முன்னமே இவ்விதி பூமியிதின் சுழற்சியதி:
கனகலத்து சிரித்து நிதம் இரு கடுகள வேணுமே கள உளமொன்று புறமொன்று ெ உரைக்கின்றார் உத்த விலக்கியதை ஒரமாகி ஒதுங்கி
வஞ்சகர் பொறாமை அளந்திடவும் காண்கிறேன் இ அன்றாட வாழ்க்கைய
வாய்ப் பேச்சில் மடக்கிவிடும்
வாஞ்சையிலே நட்புறு மாய்ந்தவுடன் பேருக்கு அழுே
மதிப்பாரே பாசமிக்க தேய்கின்றார் ஈரமுள்ள இதய தென்புடனே உலவுறது வாய்த்த இது வினவுகிறேன்
வகுத்தவனால் இடப்ப
-56

சதியா ?
- செல்வி சசிகலா செல்லத்தம்பி
வண்டா மானிடர்க்கு, நம் கூடிப்போச்சு,
எண்ணுவோர்க்கு தனைகள் சூழலாச்சு, லரும் இங்கு, ாண்ட முகிலுமாச்சு. வ்விதியா? இல்லை ன் ஓர் சதியா
றையோரை
வதைப்போர்க்கெல்லாம், ாச்சு. iறதே இதய மூச்சு பழகுவோர்க்கும்,
வருகையாச்க. யா? இல்லை ன் ஓர் சதியா?
நப்பவர்க்கு, rவில்லையாம். சால்லுவோரை, ம குணமுளோராய்,
விட்டால், நெஞ்சர் என்று து விதியா? இல்லை தின் ஓர் சதியா?
பேதையரை, வர் மதிப்பளிப்பர். வார்தம்மை,
உள்ளம் என்று. Gundianith
இருந்துயிர்கள் விதி தானோ? - இல்லை ட்ட சதிவலையா?

Page 79
திரையிசைப்
(கண்ணதாசன் முதல்
இன்று தமிழர்கள் வாழுகின்ற பிரதே சம்களில் எல்லாம் திரையிசைப் ப்ாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. ஏறக்குறைய எல்லோரது வாய்களும் திரையிசைன் பாடல்களை முணுமுணுத்துக் கொண்டே இருக்கின்றன. அவ்வளவுக்கு திரையிசைப் பாடல்கள் மக்கள் மத்தியில் முக்கியத்து வம் பெற்றிருக்கின்றன. இப் பாடல்கள் இலக்கிய அந்தஸ்தைப் பெறாவிட்டாலும் கூட மக்கள் மத்தியில் இலக்கியப் பாடல்களைவிட முக்கியத்துவம் பெற்றி ருக்கின்றன. கம்பனையும், இளங்கோவை பும், ஒளவையாரையும், காக்கை பாடினி பாரையும் அறியாத மக்கள் கண்ணதாச னையும், வாலியையும், வைரமுத்துவையும் நன்கு அறித்திருக்கின்றார்கள். "பாலும்
தெளிதேனும் ப்ாகும் ப்ருப்பும்." என்ற பாடலை அறியாத மக்கள் "சின்னச் சின்ன ஆசை. *" என்ற பாடலை அறிந்
திருக்கின்றார்கள். திரையிசை எளிம்ை யானதும், இனிமையானதும், கவரக் கூடிய துமாக இருந்து வருவதே இதற்கான பிர தான காரணங்களாகும். திரையிசைப் பாடல்களைப் பெருமளவில் ஜனரஞ்சகப் படுத்திய பெருமை கண்ணதாசன், பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் போன்றவர் களாலேயே மேற்கொள்ளப்பட்டது.
திரையிசைப் பாடல்களில் மிகப் புகழ் பெற்றவரான ப்ாபநாசம் சிவன் போன்ற வர்கள் ஆக்கிய பாடல்களில் கவிதை நயம் இருந்தாலும் மக்கள் புரிந்து கொள்ளக் கூடிய கருத்தெளிமையும், கருத்துச்செழி மையும் காணப்படவில்லை. இதனால் 9altasessolu un Ldasaar luntung Loäas ளால் அவர்கள் வேண்டும் ப்ோது உருப் ப்ோட முடியவில்லை. ஆனால் கண்ணதா சனோ, கல்யாண சுந்தரமோ, திரைக்குத்
- 5

பாடல்கள்
வைரமுத்து வரை)
- சி. பற்குணம்
தந்த பாடல்களில் எளிமையின் செழிமை காணப்ப்ட்டது. பாமரனின் எண்ணங் சா மரை வீசப்பட்டது. மக்கள் 50 களின் பின் வந்த திரையிசைக் கவிஞர் களின் கவிதைகளை இறுகப் பற்றிக் கொண்டார்கள்.
திரையுலகில் பிரவேசிக்க வேண்டும் என்ற ஆசையில் கதைவசன கர்த்தாவாக வேண்டும் என்ற ஆதங்கத்தில் திரை உை கத்திற்கு வந்த கண்ணதாசன் சந்தர்ப்ப வசத்தால் திரையிசைக் கவிஞளானார். ஆனாலும் பல திரைப் படங்களுக்கு அவரி கதைவசனக் கர்த்தாவுமாக இருந்தார். புதிய சமுதாயச் சிந்தனைகளை மக்கள் மயப்படுத்த கண்ணதாசன் எடுத்த முயற் சிகளைவிட பட்டுக்கோட்டை கல்யான சுந்தரம் எடுத்த முயற்சிகளே அதிக மானவை, உறுதியானவை.
திரையுலகத்திற்கு அதிகமான பாடல் களைத் தந்தவர் கண்ணதாசனே. இதற்கு முக்கிய காரணம் 50 களின் பின்னர் புற்றி சல்கள் போல அதிகமான திரைப்படங்கள் வெளி வந்ததும் கண்ணதாசனையும் விட கருத்துச் செறிவுகளில் மேலோங்கி நின்ற கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்த ரம் தனது 29வது வயதில் (1959) இறந்த மையால் ஏற்பட்ட வெற்றிடமுமே ஆகும். கண்ணதாசன் பல புதிய பரிமாணங்களை தனது கவிதைகளில் தந்திருக்கின்றார்; பல புதிய எடுகோள்களின் மூலம் தத்துவங் களையும் மக்களின் அபிலாசைகளையும் தமிழ் உலகத்திற்கு எடுத்துக் காட்டினார். கண்ணதாசனிடம் தனித்துவம் அல்லது சொந்த ஆளுமை இல்லை. என்று கூறுவ தற்கில்லை. ஆனால் தமிழ் இலக்கியங் களில் இருந்து கருத்துக்களையும் பாடல் களையும் கையாண்டு இருக்கிறார் என்ற குற்றச்சாட்டு பரவலாக உண்டு; ஆனால்
7

Page 80
தமிழ்இலக்கியத்தில் இங்கும் அங்கும் காணப் பட்ட நல்ல செய்திகளை புதிய பாணியில் இலகு தமிழில் தமிழ் உலகத்திற்கு எடுத் துக் காட்டியவர் என்ற வகையில் அவரைப் பாராட்ட வேண்டும். பொறாமைப்படக் கூடாது. இலக்கியக் கையாடல் கணண் தாசனால் மட்டும் மேற்கொள்ளப்பட வில்லை. பல்வேறு கவிஞர்கள் பல்வேறு காலங்களில் பழைய இலக்கிய வரிகளை தமது பாடல்களில் எடுத்தாண்டிருக்கின் நார்கள். எனவே இது பற்றி அலட்டிக் கொள்வதில் அர்த்தம் இல்லை. இருந்தா லும் சில பாடல்கள் நேரடியாக torròp" பட்டதால் மக்களால் ஜீரணிக்க Opig-buffs போய் விடுகின்றது. உதாரணமாக,
கண்ணிலே இருப்ப்தென்ன கன்னி இளமானே காவியமோ ஒவியமோ கன்னி இளமானே
(அம்பிகாவதி)
இப் பாடல் பாரதியாரின் தோத்திரப் பாடல்களிலே வரும்,
காயிலே புளிப்பதென்ன
கண்ண ப்ெகுமானே - நீ கனியிலே இனிப்பதென்ன
கண்ண பெருமானே
என்ற வரிகளை அப்பட்டமாக் திருடிய தாகத் தென்படுகின்றது. அது மட்டுமல்ல மாணிக்க வாசகரின் திரு வாசகத்தில் வரும்,
"முத்தணி கொங்கைகள் ஆட ஆட' என்ற வரிகளை, i
கட்டோடு குழல் ஆட ஆட என்று மறு பதிப்புச் செய்தது மனங் களுக்கு சங்கடம் அளிக்கலாம். ஆனால் தனிப் பாடல் தொகுதியில் வரும்
"அத்திக்காய், இத்திக்காய், tinroubsnrtử ‘” பாடல்களை அடியொற்றி
"அத்திக்காய் őrű srrit
ஆலங்காய் வெண்ணிலவே??
- 58

என நிர்மாணித்து தனது சொந்தக் கருத்துக்களை கவிநய்த்துடன் பல்வேறு காய்களாக்கித் தொடரும் கண்ணதாசன்
'உருவம் காய் ஆனாலும் பருவம் காய் ஆகுமோ??
என்ற வரிகளையும் உள்ளடக்கி தனது கவித்துவத்தை அதன் அழகை . அதன் சிறப்பை பழைய தமிழ்ப் பாடல்களின் அத்திவாரத்தில் அழகாக நிர்மானித்துத் தத்தமை பெரிதும் வரவேற்கத் தக்கது.
தமிழ் திரையுலகில் தடிகரிகளை துதி பாடி ஆதாயம் கண்டவர்களில், ஆதாயம் கண்ட மரபில் முதலாவது நபர் கண்ண தாசன் ஆவார். எம். ஜி. ஆரை துதிபாடி நடிகர்களைத் துதிபாடும் மரபிற்கு அடிக் கல் நாட்டிய சிறுமை கண்ணதாசனையே சேரும்.
"மாபெரும் சபையினில் நீ நடந்தால். உனக்கு மாலைகள் விழ வேண்டும்"
என்று கண்ணதாசன் தொடக்கி வைக்க,
இன்று வைரமுத்து வாய் நிறைய நடி கர்களை வாழ்த்தி (மன்னிக்கவும் துதிபாடி) ஜீவித்துக் கொண்டிருக்கின்றார். திரை யுலகில் காக்கா பிடிக்காது வர்ழ முடியாது. என்பது உண்மையாக இருப்பினும் பட்டுக் கோட்டை, பாபநாசம் சிவன் போன்றோர் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. தமது பாடல்களின் மூலம் தமது தரங்களை மலி னப்படுத்திக் கொள்ள வரவில்லை. எது எவ்வாறு இருப்பினும் இன்று ஒலித்துக் கொண்டிருக்கும் ஆயிரக் கணக்கான திரை யிசைப் பாடல்களில் ஏறக் குறைய முக்காற் பங்கு கண்ணதாசன் கருவில் உருவான வையே. அந்த வகையில் அவருடைய மறைவு தமிழ் உலகிற்கு மாபெரும் இழப் பாகும், 50களில் கண்ணதாசன் காலத்தில் திரையுலகிற்கு வந்த பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் சமதர்ம சமுதாயத்தை நேசித்து வரவேற்ற மனிதநேயம் படைத்த கவிஞன். அவருடைய மாக்சீய சித்தாந் தங்களை கவிதை யுக்திகளாகக் கொண்டு உருவாக்கிய பாடல்கள் மக்களைப் பெரி தும் கவர்ந்தன; ஈடுபாடு கொள்ளச் செய்தன.

Page 81
'உழைக்கிற நோக்கம் உறுதியாயிட் டால் எடுக்கிற அவசியம் இருக்காது” (மகாதேவி)
"வாழ்வில் எந்த நேரமும் சண்டை -
ஓயாத முரட்டு உலகமடா "
(மகாதேவி)
"இருக்கிறதெல்லாம் பொது வாய்ப் போனால் எடுக்கிற அவசியம் இருக்
காது '
(திருடாதே)
‘சாமிக்குத் தெரியும் பூமிக்குத் தெரியும் ஏழைகள் நிலமை "
'அந்த சாமி மறந்தாலும் பூமி
தந்திடும் தகுந்த பலனை"
(ஆளுக்கொரு வீடு)
பட்டுக் கோட்டை தன்னுடைய காதல் பாடல்களில் கூட பொது உடமை தத்துவங் களை, சமத்துவத்தை இலகுவாக வெளிக் காட்டியுள்ளார்.
"இக்த்தில் இருக்கும் சுகம் எத்தனை ஆனாலும் இருவர்க்கும் பொது ಯಾರ್ಲ್ಟಹ க்லாம். அதன் எண்ணிக்கை விரிவாக்
கலாம்"
(தங்கப் பதுமை)
இவ்வாறான பல பாடல்கள் மூலம் திரையுலகில் ஒரு புதிய வலுவான திருப் பத்தை உருவாக்கிய பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் இள வயதில் மறைந்தது சமதர்மச் சிந்தனைகளை மக்கள் மனதில் விதைக்க வேண்டும் என்று எண்ணிய அன்பு நெஞ்சங்களுக்கு ஆழ் நீத கவலையை அளித்து வருகின்றது.
பட்டுக் கோட்டையார் மாக்சீயக் கருத் துக்களை அல்லது பொதுவுடமைக் கோட் ப்ாடுகளை மட்டும் வைத்து கவிஞன் ஆன வர் அல்லர். அப்படி யாரும் கருதினால் அது தவறாகும். இவருடைய,
- 5

"அன்பு மனம் கனிந்த பின்னே
அச்சம் தேவையா ""
(ஆளுக்கொரு வீடு)
"பல கோ டி மலர் அழகை மூடி
வைத்து - மனதை கொள்ளையடிப் பதும் ஏனோ "
(கல்யாணப் பரிசு)
'முகத்தினில் முகம் பார்க்கலாம்"
(தங்கப் பதுமை)
கவிஞர்கள் சந்தர்ப்பங்கள் வழங்கப் பட்டால் தமிழ் உலகை, தமிழ் உலகின் இலக்கியக் பயிரை செழுமையாக்குவார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக இள வயதில் இவர் மறைந்து போனார்.
கண்ணதாசனும், எம் ஜி. இராமச்சந் திரனும் முரண்பட்டுக் கொண்ட போது அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி தலை நீட்டியவர்களில் வாலி குறிப்பிடத் தக்கவர். எம். ஜி. ஆரின் அரசியலின் தீவிர பிரவேசத்திற்கு வாலி இசைத் துதிபாட லானார். எம். ஜி. ஆரின் அரசியல் எதிரி களை தனது பாடல்கள் மூலம் நேரடியாக வசை பாடி தன்னை உயர்த்திக் கொண் டாரி ஆனாலும் அவருடைய கவிதைகள் மக்களை இலகுவில் சென்றடைந்தன; உதாரணமாக,
"கடல் மேல் பிழைக்க வைத்தான் - பெண்களை கண்ணிரில் மிதக்க வைத்தான் "'
என்ற அடிகள் செவிப்பறைகளில் இன்றும் அடித்துக் கொண்டிருக்கின்றன.
இடைக் காலத்தில் ப்ல கவிஞரிகள் தோன்றினாலும் இன்று மக்களால் மிகவும் நேசிக்கப்படுபவர் கவிஞர் வைரமுத்துவே. திரையுலகின் ஒரு பெரிய இடை வெளியை நிரப்பிக் கொண்டிருக்கும் வைரமுத்து திரை யிசைப் பாடல்களுக்கு வெளியேயும் கவிதை உலகுக்கு பெரும் சேவையாற்றி வருகிறார்.  ைவர முத்து சமுதாயத்தில் சகல துறை
9 -

Page 82
களையும் தொட்டுச் செல்வது ஒரு ஆரோக் தியமான நிலமையாகும். கிராமியப் பாணி பில் -நாட்டார் வழக்கு பாடல்களில் வைரமுத்துவின் பங்களிப்பு மிக முக்கிய
Drawsmr.sub. Bynuti RTML-u,
"பாடறியேன் படிப்பறியேன்
பள்ளிக் கூடம் தானறியேன்"
(சிந்து பைரவி)
“பூமாலை வாங்கி வந்தான்
பூக்கள் இல்லையே "
(சிந்து பைரவி)
"சின்னச் சின்ன ஆசை
சிறகடிக்கும் ஆசை"
(ரோஜா)
சின்னச் சின்ன ஆசை என்ற பாடலில் alos Sap
"மீன் பிடித்து மீண்டும் ஆற்றில்
விட ஆசை"
என்ற வரிகள் அவர் மனித நேயத்தின் உன்னத சிந்தனையைக் காட்டுகின்றது. வைரமுத்துவின் எதிர்காலம், திரையுலகம் அவரைப் பயன் படுத்தும் சந்தர்ப்பங் கவில் தங்கியிருக்கவில்லை. திரையுலகுக்கு வெளியேயும் இலக்கிய உலகில் வைரமுத்து உயர்ந்து நிற்கின்றார். வைரமுத்து வினுடைய சிறப்பு இனிமேல் திரையுலகால் மட்டும் (பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் போல) தீர்மானிக்கப்படப் போவ
* தம் நாடு மூன்னேற வே6
சோதிடத்தையோ நம்பி
கடுமையான உழைப்பு: அ
YMWMYMWMWNYMWMMMMMM MMMMMMMMMMMMM
- 6

தில்லை. மேலும் கண்ணதாசன் போன்று மலினப்பட்ட இலக்கியங்களை எழுதி தன்னைத் தாழ்த்திக் கொள்ளாமல் வைர முத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
திரைப்படம், மிக உன் ன் த மான, உறுதியான, மக்களைச் சென்றடையும் ஊடகமாகும். இந்த ஊடகத்தை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்தி மக்களுக்கு நல்ல கருத்துக்கள் சொல்லப்பட வேண்டும். எம்மவர் பலருக்கு ஒரு திறக்குறள் கூடத் தெரியாது. ஆனால் எம்மில் பலருக்கு நூற் றுக் கணக்க்ான திரையிசைப் பாடல்கள் அத் துப்படி எனவே திரையுலகக் கவிஞர்கள் தமது ஆக்கங்களை மக்கள் நலன் கருதி ஆக்க வேண்டும் என்ற கருத்திற்கு எதிர்க் கருத்து இல்லை. திரையுலகின் கவிஞர்கள் சில சந்தர்ப்பங்களில் தவிர்க்க முடியாத காரணங்களால் தமது கவிதைகள் மூலம் சமுகத்தல், சிலரை சில குழுவினரை தாழ்த்த வேண்டி ஏற்பட்டது. உதாரணமாக எமது பெண்களின் அடிமை நிலமைகளுக்கு சாதக மான பாடல்களையே ஏறக் குறைய எல் லாக் கவிஞர்களும் ஆக்கி இருக்கிறார்கள் பெண் விடுதவை பற்றி பாரதி அடியெடுத் துக் கொடுத்தாலும் எனது திரை உலகக் கவிஞர்கள் பெண்களை கீழ் நிலைப் படுத் தியே பாடியுள்ளார்கள். இதற்கு திரைப் பட இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் காரணமாக இருக்கலாம். இதே போல பல தட்டுப்பாடுகள் இக் கவிஞர்களை ஆக்கிர *தீே இருந்தாலும் திரையுலகின் பாடல் களை இலக்கிய தரத்திற்கு - பாமர மக் களின் இதய வாசலுக்கு கொண்டு வந்த வர்கள் என்ற வகையில் இவர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
ண்டுமானால் ஜாதகத்தையோ, ப் பயனில்  ைல, உழைப்பு -
துதான் தேவை. ' s
- நேரு 8 M M «"ø\oto-o" ("ø" ("Is
0 -

Page 83
‘தென் பொதின
"செந்தமிழின் சாற்றைப் பிழிந்து செழுஞ்சீதச் சந்தனம் என்று ஆரோ தடவினார்".
எனத் தமிழுக்காக உயிர் நீத்த நந்தி வர்மன் புகழ்பாடும் நந்திக் கலம்பகம் கூறு கிறது. "தமிழுக்கு அமுதென்று பேர், அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயி ருக்கு தேர்' ஏன்று பாடினார் பாவேந்தர் பாரதிதாசன். "கல் தோன்றி மண் தோன் றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ்’ நம் செந்தமிழ் இத்தகைய தமிழா னது தென் பொதிகைச் சந்தன மாய் நறுமணம் கமழ்வத்ற்குரிய காரணம் அதன் முத்தமிழ்ப் பகுப்பாகும். ஏனைய மொழி சளுக்கில்லாத சிறப்பு தமிழுக்கு மட்டு முண்டு இயல், இசை, நாடகம் என முத் தமிழாய் இருந்ததனால் ஏற்பட்ட சிறப் பெனமுத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலா னந்தர் மிக அழகாக எடுத்துக் காட்டியுள் ளார். "தமிழ்" என்ற சொல்லிலே த என்ற வல்லினமும் மி என்ற மெல்லினமும் ழ் என்ற இடையினமும் சேர்ந்து இனிமை
பயப்பதைக் காணலாம்.
முடியுடை மூவேந்தர்கள் முச் சங்கம் அமைத்து தமிழை வளர்ப்பதற்கு முன்பே தென் பொதிகை மலையினிலே குறுமுனி எனப் பேர் பெற்ற அகத்திய மாமுனிவன் சிவனிடத்தே பயின்ற தமிழ் நம் தமிழ், இத்தகைய செந்தமிழ் எம்மை விட்டு எங்கோ நகர்ந்து சென்ற காலத்தையும் சிலப்பதிகாரம் மூலம் தெரிய முடிகிறது:
'பஃறுளியாற்றுடன் பன் மலையடுக் கத்துக் குமரிக் கோடும் கொடுங் கடல் கொள்ள வடதிசைக் கங்கை யும் இமயமும் கொண்டு'
என்ற வரிகள் மூலம் அறியலாம்.

கச் சந்தனமே"
- செ. லோகராஜா
நாகரிக முதிர்ச்சி பெற்ற குமரிக் கண் டத்திலே தோன்றி, சங்கத்திலே வீற்றி ருந்து தண்ணொளி வீசிய தமிழின் "சீரிள மைத் திறன் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே" என்ற மனோண்மணிய தமிழ்த்தாயின் வணக்கத்திற் கேற்ப காலத்தை வென்று, கடல் கோள்களை வென்று, களங்கள் பல கண்டும் இன்றுவரை பொலிவு குன்றாது புதுமெருகு படைத்து நிற்பது அதன் உயிர்த்தன்மைக்குச் சான் றாகும்.
தமிழ் நாட்டிலே காணப்படும் மலை களுள் சிறப்பிடம் பெறுகின்ற ஒருமலை தென் பொதிகை. இம்மலையிலே மணங் கமழும் மரங்கள் பலவுண்டு. அங்கு ஆரமும் அகிலும் அழகாக வானு ற உயர்ந்து காணப்படும். அந்த செந்தமிழ் மலை யாகிய பொதிகையிலே ஆரமெனப் போற் றப்படுகின்ற சந்தனக் காடே செறிந்துள் ளது எனப்பாடினார் ஒரு தமிழ்ப் புலவர். இத்தகைய சந்தனக் கட்டையைக் கல்லிலே அரைக்க, அரைக்க அதன் மணம் கமழும் 'சந்தன மென்குறடு தான் தேய்ந்த காலத் தும் காந்தம் குறைபடாது" என்றார் தமிழ்க் கவிஞர் ஒருவர். இதே போன்று இன்று தமிழ் மொழிக்கு எத்தனை சோதனைகளும் - வேதனைகளும் வந்த போதும் சாதனை படைத்து - சாகாவரம் பெற்று தென் பொதிகைச் சந்தனமாய், நாற்றிசையும் நறுமணம் பரவி நிற்கிறது. தங்கத்திலே ஒரு குறைவிருந்தாலும் தரத் தினிலே குறையாது இருப்பது போன்று நம் தங்கத் தமிழும் 'சுடச் சுட ஒளிரும் பொன் போல மிளிர வேண்டும்.
இன்பத்தை - இனிமையை நாடுவது உயிர்களின் உலக இயல்பு. இனிய காட்சி களைக் காண்பது கண்ணுக்கு இன்பம்,
-

Page 84
இனிய ஒலிகளைக் கேட்பது காதுக்கு இன் பம். இன் சுவைப் பொருள்களை அருந்து வது நாவிற்கு இன்பம், இனிய நறுமணங் களை நுகர்வதுமூக்கிற்கு இன்பம், இனிய பொருள்களைப் பொருந்துவது உடற்கின் பம். இவ்வாறு கண்ணினால் கண்டும், காதி னால் கேட்டும், நாவினால் சுவைத்தும், மூக்கினால் முகர்ந்தும், மெய்யினால் தொட்டும் மக்கள் அடையும் இன்பமே இம் மாநிலத்திற்சிறந்த இன்பம். ** மணித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே” என மனிதன் வாழ்வாங்கு வாழ வேண்டிய வாழ்வியல் தத்துவத்தைத் தந்தவர் மணி வாசகப் பெருமான். 'கண்டு சேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்' என்ற வள்ளுவரின் குறளுக்கேற்ப தமிழ் மொழியும் ஐம்புலன் வாயிலாகவும் அனு பவித்து இன்பம் நுகரத்தக்க தாகும்.
இத்தகைய தனித் தன்மை வாய்ந்த தமிழ் மொழியின் பயன்பாட்டைப் பெற் றுற் கொள்ள வேண்டுமானால் முதலாவ தாக மொழித்திறன் பற்றிய அறிவையும், இரண்டாவதாக இன்ப நுகர்ச்சியினையும், மூன்றாவதாக வாழ்க்கை பற்றியும், உல கைப் பற்றியும் ஏற்படும் புதிய விளக்கங்கள் போன்றவற்றையும் பாடசாலைகளிலே, கல்லூரிகளிலே, சர்வகலாசாலைகளிலே கல்விமான்கள் எடுத்துரைக்கவேண்டும்.
தமிழின் இலக்கியக் கலையானது கற் பதுமில்லை, கற்பிக்கப்படுவது மில்லை. உணரப் படுவது. உணர்த்தப் படுவது உணர்ச்சியின் எழுச்சிப் போக்கு. சொல் லும் பொருளைப் பொறுத்தல்ல, சொல் லப்படும் முறையைப் பொறுத்தே அமை கிறது. முதலாவது தமிழிலே காணப்படும் சொல்நயம் பொருள் நயம், அணி நயம், ஒசைநயம், கற்பனைவளம், அனுபவக்கலப்பு ஆகிய சகல அம்சங்களும் புதிய கோணங் களில் அணுகி ஆராயப்பட வேண்டும். இதனால் மொழித் திறன் பற்றிய அறிவு
வளரும்.
இரண்டாவது தேர்ந்த சொல்லால் ஒர்ந்த பொருள்கள் இழுமென ஓசையும்
- {

விழுமிய கருத்துக்களும் கொண்டு விளங்கும் ப்ொழுதே அவை கற்போரின் உள்ளத்தே இன்ப நுகர்வினை ஏற்படுத்தும். இங்கு ஒர்ந்த பொருள்கள் என்பது கூறும் விதத் தோடு, கூறப்படும் பொருளும் கவர்ச்சி யானதாய் இருத்தல் ஆகும். கவிஞர் ரகு நாதன் கூறுவதைப் போன்று 'மீண்டும் ஒரு முறை நீ வாராயோ - அந்தப் பாட்டை மறு முறையும் பாடாயோ' என்ற ஆதங் கத்தை மொழி வாயிலாக ஏற்படுத்த வேண்டும்.
மூன்றாவது வாழ்க்கை பற்றியும், மனித விழுமியங்களின் செழுமை ப்ற்றியும் சிறந்த பண்பு நலங்களும் உலகியல் தத்துவங்களும் நிறைந்தது நம் தமிழ் இலக்கியம். இது அழ மான பெருங் கடலைப் போன்றது. இங்கு கரையிலே நின்று கிளிஞ்சல்களைப் பொறுக் காது அடியிற் படியும் முத்துக்களையும், இரத்தினங்களையும் தேடிப் பெற வேண் டும். இதனால் உள்ளம் பூரிக்கும் - உற்சாகம் அதிகரிக்கும். பழந் தமிழ் இலக்கியங்களிலே காணப்படும் மனித விழுமியங்களுக்கும் - உலகியல் வாழ்க்கைத் தத்து வத்திற்கும் இங்கு ஒரு சில முத்துக்களையும். பவளங் களையும் பொறுக்கித் தேர்ந்து எடுத்து பட்டை "தீட்டிப் பார்ப்போமேயனால்,
* "யாதும் ஊரே யாவருங் கேளிர் தீதும் நன்றும் பிறர் தர வாரா. '
* " அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் உரைசால் பத்தினியை உலகம் போற்றும் ஊழ்வினை உறுத்து வந்தூட்டும். '"
* ' எவ்வழி நல்லவர் ஆடவர் -
அவ்வழி நல்லை வாழிய நிலனே."
* " புகழெனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளவர். **
* " பிச்சை புகினும் கற்கை நன்றே. "
案
*" பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே. *
52 -

Page 85
* " இன்னா தம்ம இவ்வுலகம் இனிய காண்கிதன் இயல் புணர்ந்தோரே"
* ‘' மயக்குறு மக்கனை இல் லோர்க்குப் பயக்குறை இல்லை தாம் வாழும் நாளே "
* ** மன்னா உலகத்து ம ன் னு த ல்
குறித்தோர் தன் புகழ் நிறுவித்
தாம் மாய்ந்தனரே. ”* * 'செம்புலப் பெயல் நீர் போல அன்
புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.”
* 'இனி தெனக் கணவன் உண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணு தல் முகனே. "
இவையெல்லாம் தமிழ் இலக்கியத் திலே உலகியல் தத்துவங்களையும் - மனித மேம்பாட்டு விழுமியங்களையும் விருத்தி செய்து காட்டும்’ மேலான பொருள் களாகும்.
பொதுவாக மொழியை ஆக்கிய பெரு மையும், அதனை அபிவிருத்தி செய்த பெருமையும் மனிதனுக்குரியன. மனிதன் ஒலிகளுக்கு வரிவடிவம் கொடுத்து அதனை ஒழுங்குற அமைத்து - கருத்து விளங்க'உரு வாக்கி வளர்ச்சி அளித்துள்ளான். மொழித் திறன் என்பது மனிதனின் பிறப்புரிமை, மாக்களிலிருந்து மக்களாக மதிக்கும் தன் மையை மொழிதந்தது. மனிதன் சூழலை வென்று நுண்மதியால் சிந்திக்கும் தன்மை யால் - உச்சரிக்கும் திறனால் மற்றைய உயிரினங்களை விட முதலில் மொழியைப் பெற்றுக் கொள்கின்றான்.
புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், ஆன்மீக அபிவிருத்தி, உயர்ந்த முன்னேற் றம் பெற வழி வகுத்த சமூக சமய உணர் வுகள் மொழியால் கிடைத்த பெரிய வெற் றிகள் உலகத்தின் தத்துவ ஞானியரெல் லாம் தமது கருத்துக்களை ழொழியின் உதவியாலேயே உலகிலே நிலைக்கச் செய் கின்றனர். உலக மக்கள் பல்வேறு இடங் களில், பல்வேறு சூழ்நிலைகளில் வாழ்வ தால் மொழிகள் வேறுபடுகின்றன. இன்று
- (

உலகிலே வழங்கும் மொழிகள் எண்ணிக் கையில் ஏறக் குறைய பத்தாயிரம் என மொழியியலாளர் கூறுவர். அந்த மொழி கழின் சிறப்புக்கள் தொடர்பு கொள்ளுத லும் - உணர்ச்சி வெளியீடும் அவற்றின் பாது காப்பாகும்.
மனித வரலாற்றிலே மனிதனின் சிறந்த படைப்பு மொழியாகும். சகல ஆக்கங்களுக்கும் மொழியே அத்திவாரமா னது. இவ்வூடகமான மொழியின்றி எது வும் ஆற்றல் இயலாது. "மொழியானது சொற்களும், வாக்கியங்களும் உள்ளடங்கி யுள்ள ஒழுங்குபடுத்தப்பட்ட கருத்துத் தரும் அமைப்பென்றும் அது மனிதனால் படைக்கப்பட்ட மிகச் சிறந்த கருவி என் பதும் தெளிவாகிறது". மொழி மட்டும் தான் கருத்துக்களையும் மனப்பாங்குகளை யும் பரிமாறவல்ல சாதனங்களுள் மிகுந்த ஆற்றலும், பொதுமையும் வாய்ந்ததோர் ஊடக மாகும் . இதன் செயலொழுங்கு தொடர்புறுதல் எனப்படும். ஹறோல்ட் லெஸ்வெல் தொடர்புறுதலைப் பற்றி “ஒருவர் சில கருத்துக்களை தனது தேவை தோக்கி ஏதாவது ஒர் ஊடகத்தின் மூலம் வெளிப்படுத்துவதே கருத்துத் தொடர் புறுத்தலாகும் என வரைவிலக்கணம் செய் கின்றார்.
உலகத்திலே காணப்படும் பல்லாயிரக் கணக்கான மொழிகளுள் நதிக்கரை நாகரி கங்களிலே தோன்றி வளர்ந்த மொழிகளுள் மூத்த மொழியாகிய தமிழ் மொழி செழு மையுள்ள மொழிகளுள் ஒன்றாகக் காணப் படுகிறது. உலகின் பல மொழிகள் வழங் கொழிந்த நிலையிலும் தமிழ் மொழி பேச்சு மொழி, எழுத்து மொழி, இரண்டும் கொண்டு ஒலிவடிவம், வரிவடிவம் இரண் டும் பெற்று பல் வகையான பழந் தமிழ் இலக்கியங்களையும், இலக்கணங்களையும் தன்னகத்தே கொண்டு தனித்துவமாக விளங்கும் மொழி நம் தாய் மொழியாம் தமிழ் மொழியே ஆகும். இதனாலேதான் மேலை நாட்டு அறிஞர்களான கால்ட் வெல் பாதிரியார், பாதர் பெஸ்கி (வீரமா முனிவர்) போப் ஐயர் போன்றோர் ஆங்
3 -

Page 86
கிலத்தை தாய் மொழியாகக் கொண்ட வர்களாக இருந்த போதும் தமிழைக் கற்றுதமிழ் இலக்கணம் கற்று-இலக்கியம் கற்று அகராதி அளித்து தமிழின் பெருமையை உலகறியச் செய்தனர்.
உலக மொழிகளுக் கெல்லாம் வழி காட்டியான தமிழ், உலக மொழிகளுள் வளமும் - வளப்பமுமிக்க தமிழ் சங்கம் அமைத்து செங்கோலோச்சிய தமிழ், கம்பன், வள்ளுவன், இளங்கோ, பாரதி என்ற வரிசையில் வந்தவர் பயின்ற தமிழ் இதன் இன்றைய நிலையை எண்ணிப் பார்த்து மதிப்பீடு செய்ய வேண்டிய நிலை யில் தமிழர்களாகப் பிறந்த ஒவ்வொருவ ரும் இருக்கின்றோம். "மெல்லத் தமிழ் இனிச் சாகும்,வேற்று மொழிகள் புவிமிசை யோங்கும்" என்ற பாரதியின் மனக்குைp * சுமை அகல தமிழ்த் தாயின் மக்களனைவ கும்பாடுப்டவேண்டும்.ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். “சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்' என்பதற் கொப்ப நம் நாட்டுத் தமிழ் மக்கள் உலகின் எல்லாப் பாகங்களி அம் குறிப்பாக மேற்குநாடுகளில் இருபத்து மூன்று நாடுகளில் பரந்து பட்டு வாழ்கின் றனர். இவர்களெல்லாம் இங்குள்ள , நல்ல விலை மதிப்பற்ற கலைச் செல்வங்களை தமிழ் மொழியில் கொணர்ந்திங்கு சேர்க்க வேண்டும், தாம் வாழுமிடமெங்கும் தமி ழோசை முழக்க மிடச் செய்ய வேண்டும். "தென்றல் வந்து போனதற்கு சுவடு ஏது? தேன் மலரில் வண்டு வந்து போனதற்கு சுவடு ஏது" ஆனால் தமிழர்கள் உலகெங் கும் பரந்துபட்டு வாழ்வதற்கு சுவடு இருக்க வேண்டும். அவை காலத்தால் அழியாத கலைப் பொக்கிசங்களாகத் திகழவேண்டும்.
மனிதன் மனிதனாக வாழ வேண்டுமா னால் மூளையும் வேண்டும். இதயமும் வேண்டும். அறிவும் வேண்டும். உணர்ச்சி 4ம் வேண்டும். இவற்றில் ஒன்றில்லாமல் ஒன்று சிறப்புப் பெறுவது எங்ங்ணம்? 367 g) நமது இளம் சந்த தியினர் அறிவு நூல் களைக் கற்பதில் காட்டும் ஆர்வத்தை இலக்கியம் கற்பதில் காட்டுவதில்லை.
- 64

மருத்துவம், பொறியியல், கணிதம், விஞ் ஞானம், கணக்கியல், வணிகம், சட்டம், புவியியல், பொருளியல் போன்ற துறை களை பல்கலைக்கழகத்தில் கற்றுப் பட்டம் பெற்றுக் கொள்வதைப் பெருமையாகக் கருதுகிறார்களே தவிர, சமயம், இலக்கியம், தமிழ் போன்ற துறைகளில் பட்டம் பெறு வதைக் குறைவாகக் கருதுகின்றனர். இவர் களுக்கு நல்ல வழிகாட்டல் ஆலோசனை வழங்கப்படல் மிக அவசியம் என்பதை யாரும் அறிவதில்லை. "மூளையை விருத்தி செய்து விட்டு உள்ளத்தை உதாசீனம் செய்வதால் மணித்துவம் இன்று மரணித்து வருவதைக் காணமுடிகிறது. " இதனால் அன்பு, அருள், அகிம்சை போன்ற பண் புகள் எல்லாம் அருகிக் கொண்டே போகின்றன.
பாடசாலைகளில் தமிழ் மொழியில் கல்வி பயிலும் மாணவர்களும், தமிழ் மொழி கற்பிக்கும் ஆசிரியர்களும் கேட்டல், ப்ேச்சு, வாசிப்பு, எழுத்து போன்ற மொழித் திறன்களை ஆரம்ப வகுப்புகளிலிருந்தே ஒழுங்குற செயற்படுத்த வேண்டும். stilpnr சிரியர்கள் தமிழ் மீதும், தமிழ் மாணவர் மீதும் பற்று வைத்துச் செயற்பட வேண் டும். அத்துடன் ஏனைய பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களும், மாணவர்களின் மொழியாற்றலை விருத்தி செய்து கொள் ளும் வகையில் எழுத்துப் பிழைகள், சொற் பிழைகள், வசனப் பிழைகள், எழுத்துக் களின் உறுப்பமைவு போன்றவற்றை கவ னித்துத் திருத்த வேண்டும். இது தமிழ் மொழி கற்பிக்கும் ஆசிரியரின் கடமை என்று ஏனைய பாடங்கள் கற்பிக்கும் ஆசிரி யர்கள் மாணவர்களை இவ்விடயத்தில் ஒரம் கட்டி விடக் கூடாது.
சங்க காலத்தில் மட்டும் தமிழ் அறிஞர் பெருமக்கள் இருந்து தமிழ் ஆய்ந்தார்கள் என்று பழம் பெருமை பேசிக் கொண்டு இருப்பதில் பயனில்லை. எதிர்கால எம் இளம் சமுதாயம் உயிர்ப்போடு. முனைப் போடு - துடிப்போடு மொழியை விருத்தி செய்வதற்கு கவியரசு வைரமுத்து குறிப் பிட்டது போல “ஏவுகணையிலும் தமிழை
-

Page 87
எழுதி எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்' என்பதற்க்ொப்ப இப்போதிருந்தே நம் மினடயே நல்ல அறிஞர்கள் கவிஞர்கள், புலவர்கள் எழுத்தாளர்கள், இலக்கிய கர்த் தாக்கள் தோற்றம் பெற வேண்டும். தற் போது இருக்கும் கலைஞர்களுக்கு ஊக்க மும், உற்சாகமும் கொடுத்து கனம் பண்ண வேண்டும்.
தமிழ் மொழி தினத்திற்காகவும், சாகித்திய விழாவிற்காகவும் குறிப்பிட்ட சில ஆற்றல் - திறமை வாய்ந்த மாணவர் களை மட்டும் தெரிவு செய்து போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெறுவதை மட்டும் கருத்தில் கொள்ளாது - கவனத்தில் எடுக் காது தமிழ் மொழி மென் மேலும் வளர்ச்சி பெறத் தக்க வகையில் ஒவ்வொரு தமிழ் மொழி பேசும் மகனும் உருவாக்கப்பட வேண்டும். " உடல் மண்ணிற்கே உயிர் தமிழுக்கே" என்ற பொன் மொழி வெறும் பேச்சிலும், எழுத்திலும் மட்டுமல்லாமல் - செயலிலும் இருக்கத் தக்க வகையில் நட வடிக்கை மேற் கொள்ள வேண்டும்,
தற்போது தமிழ்ப் பாடசாலைகளில் கல்விகற்கும் தமிழ் பேசும் மாணவர்களின் ஐந்தாம் ஆண் திேப் புலமைப் பரிசில் பரீட்சை, க. பொ. த. (சாதாரணதர) ப் பரீட்சை, க. பொ.த (உயர்தர)ப் பரீட்சை போன்றவற்றை எடுத்துப்பார்க்கும் போது மொழிப் பாடத்தில் மாணவர்களின் நிலைமை எவ்வளவு தூரம் பின்னடை வான நிலையில் உள்ளது என்பதைக் காண முடியும். இந்நிலை மேலும் தொடருமா னால் நல்ல கவிஞர்களையும், எழுத்தாளர்
உள்ளத்து உள்ளது கவின் உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழ் தெரிந்து உரைப்பது கவி
aM

களையும், கலைஞர்களையும், இலக்கிய ஆர்வலர்களையும் எவ்வாறு உருவாக்க முடியும். ஆகவே தமிழ் மாணவர்கள் பெற் றோர்கள், நல்லாசான்கள் தமிழ் மொழி ஆர்வலர்கள், தமிழ் வளர்ச்சி மன்றங்கள் இப்பணிக்கு முன்னின்று உழைக்க வேண் டும். "தேமதுரத் தமிழோசை உலக மெல் லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்ற பாரதியின் கனவை நனவாக்க வேண் டும், தென் பொதிகைச் சந்தனாய், தேம துரச் சுந்தரமாய் சிவபெருமானிடத்தே முத் தமிழ் கற்ற அகத்திய மாமுனிவரிடம் பிறந்து, தொல்காப்பியர் மூலம் தவழ்ந்து, சங்கப் புலவர்களிடம் நடை பயின்ற தமிழ் இன்னும் சீரிளமைச் சிறப்போடு மிளிர வகை செய்ய வேண்டும்,
தமிழானது தெய்வீகமானது, புனித மானது, இனிமையானது. அது தமிழர் தம் உதிரத்தோடு, உயிர்மூச்சோடு செறிந்தது. இத்தகைய நம் தாய்த் தமிழை
'நெஞ்சினிக்கும் நினைந்தால்
நாவினிக்கும் மொழிந்தால் பாவினிக்க வந்த தமிழே = எங்கள் வாழ்வினிக்க வந்த மொழியே. "
எனப்
போற்றிடுவோம் - புகழ்த்திடுவோம்.
புகழ் புாடித்துதித்திடுவோம்.
*" தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண் டார் இங்கு அமரர் சிறப்புக் கண்
Trio. ’ ”
வாழ்க தமிழ் வளர்கி தமிழ் !
தை - இன்ப
ல் - உண்மை
தை - கவிமணி தேசிக விநாயகம்பிள்னை 3
A.AA for AAAvNA ANAAAAANAANAANAAAAAAAAAAAAAANANANAN, 8
5 -

Page 88
காகமும் கரு
சோகமாய் குயில் ஒன்று சோலை தனில் விற்றிருக்க காகமொன்று அருகமைந்து காரணத்தை கேட்கிறது
மோகம் உள் தேம் முறையாக இல்லை யடி சோகம் தான் ஏனோ சொல்லாப் இளங் குயிலே.
இரவினிலே மதியம் வந்து விண்களை கட்ட வைக்கும் இரை கடல் பூரணையில் பொங்கியே மகிழ்வு காட்டும்
பகலவன் வருகை தள்ளை வைகறைப் பொழுதெ ழுந்து அகமிக மகிழ்த் துலகு விழித்திடப் ப்ாட்டி சைப்பேன்
காகா எனத் தினமும் கரைந்து நான் பாடுகிறேன் ஓசோ" எனக் கேட்டே ஒருவரும் புகழ்வ தில்லை,
சொல்லாய் இளங் குயிலே சோகமுனக் சேது இங்கே.
பாதகம் செய்பவரைக் பயம் கொள்ளக் கூட மோதி மிதித்துவிடு ப முகத்தில் உமிழ்ந்து வி
- 66

நங்குயிலும்
- திருமதி. மனோன்மணி பற்குணம்
குயில் மனதுள் ஒருவருடல் கொண்டு குயில் கூறியது பயில் இசையில் மூழ்குதற்கு பக்கு மனது வேண்டும்.
எனது உள்ளக் குகையினுள்ளே ஏக்கங்கள் சிறை யிருக்கு மனக் கதவு மூடியதால் மெளனமே கொள்ள லானேன்
சமுதாயப் பூத் தோப்பில் சகதியாய் மனித உள்ளம் அமுங்கச் செயல் எல்லாம் அசித்த மற்றுப் போயினவே
பெற்றோரைப் போற்றி வாழ்தல் பெரியோரை கணம் பண்ணல் கற்றாங்கு நின்றொழுகல் கடமை நெறி காத்திருத்தல்
அக்த் தொண்டு தனைப் புரிந்து அன்புடனே சேரிந்து வாழ்தல் விருந் துண்டு மனித நேய
விழுமியங்கள் பேணிக் காதிதல்
அருங் கலைகள் ஒளிர்ந்திடவே அந்தநாள் கண்டால் இந்தக் கருங் குயிலி "பாட்டிசைப்பாள்" கூறிக் குயில் பறந்ததுவே.
MMMMrWMMMMMMMNMMMMMMMMM VMM
கண்டால் - தாம் g unrůLuar Tulir syair டு பாப்பா
– uТЈg
M M

Page 89
ஈழத்தமிழரின் பூர்விக
பண்பாட்டுக் கோலங்களை ஒழுங்கு படுத்துவதில் இசையின் இயக்கமுறைமை பற்றிய ஆய்வில் மானுடவியல், சமூகவியல், சமூக உளவியல் போன்ற புலங்களை ஒன் றிணைத்து நோக்கவேண்டியுள்ளது. இந் நாட்டில் ஐரோப்பிய பண்பாடுகளின் அழுத் தங்களுக்கு முற்பட்ட காலம் நிலத்தை அடிப்படையாகக் கொண்ட தொழில் முறைமைகளும், குலக்குழநிலைச் சமூக அந்தஸ்து நிரலாக்கமும் நெறிப்பட்டு இருந் தமை இசையியல் ஆய்வுகளிலே தொடர்பு படுத்திப் பார்க்கப்பட வேண்டியுள்ளது;
பூர்விக நிலையில் இசையின் சமூக நெறிப்படுத்துதல் அல்லது ஒழுங்கமைப்பு விசை ப்ண்பாட்டுக் கோலங்கள் தழுவியா தாகப் பின்வருமாறு அமைந்தன.
(1) குழந்தைகளுக்கு உளவியற்சுகம் வழங் கவும், மனவெழுச்சியூட்டவும் தாய்மார் பாடிய தாலாட்டு: குழந்தைகளுக்கு படிப்படியாக் அறிவூட்டும் செயற்பாடுகளில் தாலாட்டு இசை முன்னெடுக்கப்பட்டது.
(2) கட்டிளைஞர்களை நெறிப்படுத்தவும், வழிகாட்டவும், வளர்ச்சி நிலைகளுக்குத் தயார் செய்யவும் முதியோர் பயன்படுத்திய இசை: மூன்னோர் அனுப்வங்களைக் கோவைப்படுத்திய இசை, அறிவூட்டற் பாடல்கள், குடும்பப் பொறுப்புக்களை ஏற் ப்தற்கான பாடல்கள் முதலியவை இப் பிரிவிலே பயன்படலாயின.
(3) இளவட்டங்களின் இசை: இளமைக்கால மனவெழுச்சிகளையும், கவர்ச்சிகளையும் வெளிப்படுத்த இவ்வகை இசை பயன் படலாயிற்று,
(4) பொதுமனவெழுச்சி முகிழ்ப்புக்குரிய இசை வகைகள் கூட்டான மனவெழுச்சிகளையும்

இசைப் பாரம்பரியம்
- கலாநிதி சபா. ஜெயராசா
தாக்கங்களை முகம் கொடுப்பதற்கான தூண்டல்களையும், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான வடிவமைப்புக் களையும் கொண்ட இசைவகைகள் இப்பிரி வில் இடம் பெற்றன. இவ்வகை இசை கூட்டிசையாக அமைந்தது.
(5) குலக்குழுக்களையும், வாழ்விடங்களையும் பாதுகாப்பதற்கான வீர உணர்ச்சிகளைத் தூண்டும் துள்ளல் இசை: இதுவும் ஒருவகை கூட்டிசையாகவே அமைந்தது.
(6) மந்திரங்களிலும் சடங்குகளிலும் கருவளப் பெருக்க முயற்சிகளிலும் இடம் பெற்ற இசை நோய்களைக் குணப்படுத்தும் இசை, தீமை களை விரட்டும் இசை, மழைப்பாட்டு முதலி யவற்றை இவ்வகை இசை உள்ளடக்கி யிருத்தது.
(7) தொழில் சார்ந்த இசை: நீர் இறைத் தல், அரிவி வெட்டல், பொதி சுமத்தல், படகு வலித்தல் முதலிய உடலியக்கச் செயற்பாடுகளோடு கூட்டாகப் பயன்படுத் தப்பட்ட இசைகளை உள்ளடக்கிய பிரிவாக இது அமைந்தது.
(8) சமய இசை: இறைவன், ஆத்மா, மறை பொருள் தேடல், தியானம், வழிபாடு என்பவற்றிலே பயன்படுத்தப்பட்ட இசை களை இப்பிரிவு உள்ளடக்கியது;
மேற்கூறிய இசைவகைகள் அனைத்தி லும் ஒத்திசைவு, இராகம், தானம், செறிவு, தொனி முதலிய பண்புகள் விரவியும், வாழ் வின் நடப்பியலோடு இணைந்தும் காணப் பட்டன: சிக்கலும் செழுமையும் பொருந் தும் இந்த இசை வகைகள், தாட்டார் மரபுகளைத் தழுவியும், நியமான கற்பித் தலின் வழியாகச் செம்மைப்பட்டும் ப்ரந்த தொடுகைக் கோலங்களைக் கொண்டிருந்
57.
67 -

Page 90
போத்துக்கீசர் தமிழ்ப்பிரதேசங்களுக்கு வந்த பொழுது பல்வகைப்பட்ட இசைப் பாரம்பரியத் தடயங்களை அவர்களாற் கண்டு கொள்ள முடிந்தது. அவர்களது வருகைக்கு முற்பட்ட இசைப்பாரம்பரியத் தில் மூன்று பெரும் இசைக்கோட்பாட்டு நியமங்களைக் காணக்கூடியதாகவிருந்தது. அவவயாவன,
1) உள்ளடக்கப்பன்முகபாடு: இசையியல் ஆய்வில் இது "தொடுதலைப்பும் வேறுபா Gib'" (Theme , and variations) Tairro தொடர்மொழிகளாற் குறிப்பிடப்படும். யாதாயினும் ஓர் ஒத்திசைவுடன் தொடங்கி பன்முகப்பட்ட சிக்கலான அமைப்புக்களை நோக்கி அசைந்து செல்லும் இசைக் கோலத்தை இது விளக்கும்.
2)தொடர் ஒத்திசைவுக் கோலம்:மேலைத்தேய இசையியலில் இது "தொடரியம்" (Suite) என்று அழைக்கப்படும். ஒன்றிணைந்து திரண்டவிளைவுகளை ஏற்படுத்துவதற்குத் தொடர்ச்சியான ஒத்திசைவுக் கோலங் களை சூழவைக்கும் நடவடிக்கையை இது குறிக்கும்.
3) ஒத்திசைவு எதிர்நிலையாக்கம்: இசையி யல் ஆய்வில் இது ஒத்திசைவு எதிர்ப்புள்ளி auth (Rhythmic Counterpoint) 6T6ird கூறப்படும் பல்வேறு ஒத்திசைவுகளை ஏற் படுத்தும் பொழுது, ஒரே பண்புடைய ஒத் திசைவுகள் ஐக்கியப்படக் கூடிய கோலங் களை இவ்வகை நடவடிக்கை சுட்டிக்காட்டு வதாய் அமையும்.
இவ்வகை இசைக்கோலங்கள் பொது வான மொழிவளர்ச்சியோடும் பண்பாட்டு வளர்ச்சியோடும், தொழில்முறை வளர்ச்சி யோடும் ஒன்றிணைந்திருந்தன. ஆயினும் சில கட்டங்களில் மொழித்தொடர்பாடலி லும் உன்னத நிலைப்பட்ட மனவெழுச்சித் தொடர்பாடலைத் தமிழ்ரின் பூர்விக இசை யினால் மேற்கொள்ள முடிந்தது. அறிவைக் கையளிக்கும் செயற்பாடுகளிலும், கற்றல்கற்பித்தற் செயற்பாடுகளிலும், மனனம் செய்து ஒப்புவிக்கும் பயில்நிலையாக்கங்
- (

களிலும் இசை ஊடுருவி நின்றது. போர்த் துக்கீசர் தமிழ்மக்களுக்குரிய கல்விச் செயற் பாடுகளை வடிலமைத்த பொழுது, இசைக் கும் கற்றல் கற்பித்தலுக்குமிடையே இந் நாட்டிற் காணப்பெற்ற தொடர்புகளை மீளவலியுறுத்த முயன்றனர்
தமிழ்மொழியில் சொற்களுக்குரிய ஒலி அழுத்தங்கள் வேறுபாடு அடையும்பொழுது கருத்தும் வேறுபாடு அடைந்தமை ஐரோப் பியர் எமது இசைமரபை ஆழ்த்து நோக்கு வதற்குத் தூண்டுதலளித்தது. ஒலித்தல் வேறுபாடு அடைவதற்குரிய சில எடுத்துக் காட்டுக்கள் தமிழில் வருமாறு:
LuL-ih -> LunT L-ih
குடம் > கூடம்
பதம் > பாதம்
அசை > ஆசை
சுடர் > சூடார் ஐரோப்பிய மொழிகள் சிலவற்றில் ஒலிப்பு வேறுபாடுகளைக் கொண்டு வராமை குறிப் பிடத்தக்கது.
தமிழ்ச் சமுகதி தின் நில மானிய அமைப்பின் தொழிற் பிரிவுகள் வழியாக "தனிநிலைஇசை" "கூட்டுநிலைஇசை' என்ற இருமைத்தன்மைகள் வளர்ச்சியடை யத் தொடங்கின. "தனிநிலை'" இசை என்பது பாடுபவருக்கு மட்டும் மிகைமன வெழுச்சிக் கிளர்ச்சிகளைத் தூண்டவல்ல சொற்களைக் கொண்டதாக அமையும். பாடுவோர் தமக்குரிய ஆழ்மனக் கோலங் களுடன் இணைந்து செல்லக்கூடிய தனி நிலைச் செல்லழுத்தங்களும், தனிமனித உணர்வுகளுக்கு இயைந்த நெகிழ்ச்சித் தன் மையும் கொண்டதாக இது காணப்பட் டது. பொதுவான இசை நியமங்களை மீறும் வகிையிலும் தனிநிலை இசை காணப் படும். ஒருவகை ‘இணைக்கல்' தன்மை Gastoir - gao furtés (improvised music) அது செயற்பட்டது. இவ்வகையான இசைக் கோலங்கள் ஆபிரிக்கப் பழங்குடி மக்களின் இசைமரபிலும் காணப்படுகின்றன.
8 -

Page 91
பொதுவான பேச்சுமொழியைத் தழு வியே இசையும் வளர்ந்து செல்லும் என் பது இசைபற்றிய 'மானுடவிய்லாளரின் கருத்து. இக்கருத்து கருனாமிருதசாகரத் தில் இன்னொரு பரிமாணத்திற்குறிப்பிடப் படுகின்றன. (ப. 936)
"சுத்தமானதமிழ்” பேசுகின்றவர்களென்று பலராலும் கொண்டாடப்படும் யாழ்ப் பாணிகளும் தமிழின் கிளைப் பாஷையாகிய மலையாளம் பேசும் மலையாளிகளும் பேசு வதை நம்மில் சிலர் கேட்டிருப்போம். அவர்கள் பேசும் பொழுது சங்கீதத்துக்குரிய சுரங்கள் முழுவதும் உபயோகிக்கப்பட்டு வருகின்றனவென்று நாம் காண்போம்." தமிழ்ப்பண்பாட்டை அடியொற்றியே "சரிகமபததி" என்ற ஏழு சுரங்களும் வளர்ந்ததென்று கூறுதல் - சமூகம் - மொழிஇசை என்பவற்றுக்கிடையேயுள்ள உறவு கள் பற்றிய பரிசீலனையாய் அமையும்.
*சரிகமபதநீ யென்றேழெழுத்தாற்றானம்
வரிபரந்த கண்ணினாய் வைத்துத் •
தெரிவரிய வேழிசையுந் தோன்று மிவற்றுள்ளே
பண்பிறக்குஞ் சூழ்முதலாஞ் சுத்தத்துளை."
(சிவஞானமுனிவர்)
நியமமான கல்வியமைப்பின் வளர்ச்சி யோடு சமாந்தரமாக இணைந்த ஒரு செயற்பாடு 'நூலாக்கம்" என்பதாகும்’ இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பொது வான இசைத்தமிழ் நூல்களாக அகத்தியம், இசைநுணுக்கம், இந்திரகாளியம், குண நூல், கூத்தநூல், சயந்தம், செயிற்றியம், தாளவகையோத்து, பஞ்சபாரதீயம், பஞ்ச மரபு, பாரதசேனாபதீயம், பரதம், பெரும் குருகு, பெருநாரை, மதிவாணர் நாடகத் தமிழ்நூல், முறுவல், சிலம்பு முதலியவை குறிப்பிடப்ப்டுகின்றன.
இந்நாட்டுக்குரிய Lurpributautomar இசை வடிவங்களின் செல்வாக்கு பிரபந்த இலக்கியங்களிலே ஊடுருவி நிற்பதைக் காணமுடியும். இதற்குரிய சிறப்ப்ான எடுத்
- 6.

துக் காட்டாக இணுவைச் சின்னத்தம்பிப் புலவரின் பிரபந்த ஆக்கங்களைக் குறிப்பிட லாம். இப்புலவர் இசைநூல் ஒன்றையும் எழுதியதாகக் குறிப்பிடப் படுகின்றது. ஏட்டுவடில் அந்நூ ல் யாரிடமுள்ளது என்பது தெரியவில்லை:
விபுலானந்த அடிகளார் தமிழ் மக்களது பாரம்பரியமான இசையை ஆராய்ந்த காலகட்டத்தில் சமூக நிரலமைப்பின் வலி தான அழுத்தங்களுள் இசைக்கையளிப்பு நிகழ்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில் அடிகளார் "யாழ்” என்ற கருவியை ஆராய் வதன் வாயிலாகப் பண்டைத் தமிழர் இசைக் கோலங்களைக் கண்டறிய முயன் priř.
இனக்குழுமங்களின் தனித்தும் இசை யால் வெளிப்படும் என்று கூறப்படுகின்றது. இனக்குழுமங்களுக்கும் இசைக்கு முள்ள தொடர்புகள் "இணக்குழும இசையியலில்" (ethnomusicology) guttu tuossair par.
ஈழத்தமிழர்களின் இசையியலில் குறிப் பிட்டுக் கூறக்கூடிய அடிநிலைப் பண்பாக அமைவது 'ஒத்திசைவு" ஆகும். சமூக இயல்புக்கேற்றவாறு ஒத்திசைவு என்பது பன்முகப்பரிமாணங்களை உள்ளடக்கிய விரிந்த பொருளாகக் காணப்பட்டது: தாளக்கட்டு, பாடலின் யாப்புக்கட்ட மைப்பு, பாடல் அடிகளின் நீளம், சொல் அழுத்தங்கள் குரற்செறிவு போன்ற ப்ல பண்புகள் ஒத் திசைவில் உள்ளடங்கி யிருந்தன.
இடைவெளிச்சம அளவுகளைக் கொள் ளாத தாளம், கட்டற்ற யாப்புப்பண்பு களைக் கொண்ட இசைப்பாடல் முதலி euseoan as lug-Star al-dio ael Gio pub 69) Lu CBunopiö கொண்டோரி மத்தியிற் காணப்பட்டன. ஆழக்கிணறுகளில் நீர் இறைத்தல், சுமை தூக்குதல் முதலிய கடின உடற்செயல் களோடு இணைந்ததாக மேற்கூறிய இசைப்பண்புகள் வழக்கில் இருந்தன.

Page 92
சம அளவான தாளமும், கட்டற்ற யாப்பும் கொண்ட இசைப்பாடல் ஓரளவு உடல் உழைப்பைக் கொண்டேதொழில்கள் செய்தோரிடத்துக் காணப்பட்டன. மர வேலை, நெசவுவேலை செய்தோர் மத்தி யில் மேற்கூடிய இசைக் கோலங்கள் வழக் கில் இருந்தன.
குறைந்தஉடல் உழைப்பும் மூளை வலுவை மிகையாகப் பிரயோகிக்கும் தொழில்களில் ஈடுப்ட்டிருந்தோர் மத்தியிற் காணப்பட்ட இசை, யாப்புக்கட்டமைப்புக் கும், தாளக்கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டி ருந்தன. பூசகர், ஆசிரியர், மருத்துவர், சோதிடர் மத்தியில் நிலவிய இசையில் மேற்கூறிய பண்புகள் காணப்பட்டன. இவற்றைச் சுருக்கவடிவில் பின்வருமாறு விளக்கலாம்.
(1) கடின உழைப்பைப் கட்டற்ற தாள
ub Glypto
பயன்படுத்தியோர் கட்டற்ற யாப் பும். (2) ஓரளவு உழைப்பைப் தாளக்கட்டுப் amb பாடும் பயன்படுத்தியோர் கட்டற்ற யாப்
பும்.
(3) உளவலுவை மிகை தாளக்கட்டுப் யாகப் பயன்படுத் P பாடும் SGuntri யாப்புக் க்ட் டுப்பாடும்.
தமிழ்ச் சமூகத்தின் உடல் உழைப்புக் கோலங்களுக்கும் இராகவடிவங்களுக்கு மிடையே நெருங்கிய உறவுகள் காணப் பட்டன.
கடின உடல் உழைப்பை வழங்கிய மக்கள் மத்தியில் சொல் சார்ந்த இராக முறைமை, அல்லது வாய்மொழிசார்நத இராகமுறைமை காணப்பட்டது. இவ். வகைப் பண்பு இசையியலில் "மிடற்று இராகம் "" (vocal melody) என்று குறிப் பிடப்படும்,

ஒரளவு உடல் உழைப்பை வழங்கிய மரக் கைத்தொழில் நெசவுத்தொழில் முத லியவற்றில் ஈடுபட்டோர் கருவிகளுடன் தொடர்புடையோராயிருந்தமையால் நேர அளவுகளுடன் இணைந்த தாளக்கட்டுப் பாடுகளுக்கு உட்படவேண்டியிருந்தது. அத்துடன் கருவிகளுடன் கொண்டிருந்த தொடர்புகள் காரணமாக "கருவிசார்" இராகங்களை உருவாக்குவோராய் இருந் தனர். இவ்வாறான அமைப்பு இசையிய லில் கருவிசார் இராகம் (instrumentalmelody) என்று கூறப்படும்.
உளவலுவைப் பயன்படுத்தும் தொழில் களில் ஈடுபட்டோர் வாய்மொழிசார்ந்தும் கருவிகள் சார்ந்தும் இராகங்களை வழங்கு வோராய் இருந்தனர். இசையியலில் இது 'uayani) ggtatas b” (Multiphony) Grair pl அழைக்கப்படும்.
(1) கடின உடல் உழைப்
பைப் பயன்படுத் SGurrrr -> வாய்மொழி
இராகம், (2) கருவிகளுடன் கூடிய
தொழில்களில் ஈடு கருவிசார்
பட்டோர் அ இராகம் (3) உள உழைப்பில்
ஈடுபட்டோர் அ பலவழி
இராகம்
கடின உடல் உழைப்பில் ஈடுபட்டோரது இசை 'நெஞ்சழுத்தி" என்று யாழ்ப் பாணப் பேச்சுவழக்கிற் குறிப்பிடப்பட்டது. ஆனால் உள வலு வைப் பயன்படுத்திய தொழில்களில் ஈடுபட்டோ ரது இசை மேற்கூறிய பண்புகளுக்கு முரண்பட்டதாக அமைந்தது. அவர்கள் பலத்தகுரல் அழுத் தங்களை ஏற்படுத்தாது மென்மை நிலை யில் இசைவழங்கினர்.
வாழ்க்கையோடும் சமூக நிரலமைப் போடும், சடங்கு, சமயம், குழு இயக்கம், கூத்து, கருவிகள் என்பவற்றோடும் இணைந்தவடிவமாக எமது பூர்விகம் முகிழ்த் திருந்தது. இராகம் • இராகக்
70 -

Page 93
கருவிகள், தாளம் - தாளக்கருவிகள் என்ப வற்றுடன் இணைந்த ஒன்றிணைப்புக்கலை வடிவமாகப் பூர்விக இசை மரபு விளங் கியது. படிப்படியாக இசையைக் கையா ளும் சமூகப் பிரிவினர் தோற்றம் இடம்
பெறலாயிற்று "மாப்பாணர்' "அண்ணா வியார்' "நட்டுவனார்', 'இசைஞானி யார்’, ‘வாத்தியார்’, ‘அம்பலத்தாளத் தார்', 'குழலர்', 'இசைக்கணக்கர்", *மத்தளத்தார்’, ‘உடுக்கர்’, ‘*யாழியர்”, " யாழ்ச்சடையர் ', ' பண்சின்னவர் "", *" இசைமூப்பர் "", போன்ற தொடர்கள்
எமது இசைமரபிற் காணப்பட்டன.
ஈழத்து இசைப்ப்ாரம்பரியம் இசையின் குறியீட்டு வடிவங்களை உள்ளடக்கிய பயில் துறையாக அமையவில்லை, வாய்மொழித் தொடர்ச்சியைக் கொண்டு கையளிக்கப் பட்ட வடிவமாக அது விளங்கியது. இந்திய இசைமரபிலும் இந்த இடர்ப்பாடு காணப் Lull-gi. (Bornil C Wade 1979, P. 39) 1940ம் ஆண்டளவிலேதான் மதராஸ் மியூ சிக் அக்கடமி சி. எஸ். ஐயர், பேராசிரியர் சாம்பமூர்த்தி, ரி. எல். வேங்கட்ராம ஐயர் ஆகியோரைக் கொண்ட குழுவை அமைத்து பொதுவான இசைக்குறியீடுகளை அமைக் கும் முயற்சியை மேற்கொண்டது. 1904ஆம் ஆண்டில் சங்கீத சம் பிரதாய பிரதா
புதிய ஆ
அச்சம் தவிர் ஏறு போல் நட கிழோர்க்கு அஞ்சேல் கேட்டிலும் துணிந்து கொடுமையை எதிர்த் சாவதற்கு அஞ்சேல் சீறுவோர்ச் சிறு சூரரைப் போற்று தீயோர்க்கு அஞ்சேல் போர்த் தொழில் பழ முனையிலே முகத்து வையத் தலைமை ெ
WNMu
- 71

ஸனியை எழுதிய சுப்பராம தீக்ஸ்தரின் குறியீடுகளைப் பின் பற்றி அவர்கள் கர் நாடக இசைக்குறியீட்டாக்க முயற்சியை முன்னெடுத்தனர்.
இலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சியின் போது பல்வேறு காரணிகளால் மரபுவழி பட்ட எமது இசை நலிவடைய நேரிட்டது. புரெட்டெஸ்தாந்து மிசனெறிமார் மேற் கொண்ட "தூய்மை" இயக்கம், எமது மரபுவழிப்பட்ட இசை, கூத்து, கலைகள் முதலியவற்றுக்கு வலு அளிக்கவில்லை. மரபுவழிப்பட்ட இசையானது ஒழுங்கமைக் கப்பட்ட கல்விச் செயற்பாட்டில் உள்ள டக்கப்படாது விடப்பட்டது. இசையின் எழுத்துவடிவப் பாதுகாப்பு கைவிடப்பட்ட கைக்கு கல்விச் செயற்பாட்டில் நிகழ்ந்த நலிவு காரணமாயிற்று.
ஆங்கிலேயரது ஆட்சியில் நிகழ்த்த விடுதலைப் போரட்டங்கள் மீண்டும் எமது இசைமரபின் ஆழ்ந்த வேர்களைக் கண்ட றியத் தூண்டின
சமகாலச் சூழலில் நிகழும் புலப்பெயர் வுகள் எமது பண்பாட்டு வேர்களைத் தேடுவதற்கு மீண்டும் விசைகளைக் கொண்டுள்ளன.
ஆத்திசூடி
கு தில்
ாள்.
- பாரதி
MMMMMMMMMW MWMMMMMMMMMMMMMMMMMMMMMNMMMMw

Page 94
பென்சன் நா
கட்டிய மனைவி அன்
கடலிலே மூழ்க பெட்டியில் பாம்பாய்
பேசாது சேவை மட்டிலா இன்பம் தந் வாழ்க்கையே செ தொட்டிலில் குழந்தை தூங்கிட வைப்பா
அன்பினை மட்டுமல்ல
அவலங்கள் துயர இன்பத்தைப்போலே
எதிலுமே பங்குெ கின்னத்தில், கன்னம்
கம்பனின் ரசனை கிண்ணத்தில் தேன்வ
கிறுங்கிட வைத்த
எள்ளென்று சொல்லு 676ër Gaargumti a { வள்ளலாப் வாழ்வின்
வழங்கினாள்; எல் கள்ளெனும் போதை
காந்தக் கண் தீை வள்ளென்று விழுறாளி வயதுக் கோளாறு
அழகினை ரசிக்கவொ
அறுபது வயதென் கிழவனின் ஆசை மட்
கீழிறங்கிடவேயில் பழமது அழுகிப்போன பாவனைக் குதவா கிழவனாய் ஆக்கியென் கிண்டலும் செய்தி
அன்புள்ளம் வேண்டும் அறுபதில் ஆசைனே என்கின்றாள்; இதுபே இடைக்கிட்ை எரிச் துன்பியல் காவியத்தின்
தொடக்கமே முது பென்சன் நாள் மட்டு பின்னால் ஏன் சு
- 72 سس۔

ள் மட்டு ib........
- வி. எம். சுந்தரம்
வைத்தாள்;
ஏதும் செய்தாள்;
து. O rtridias LDrds
5 titas
ளென்னை
b geiruth ப்ாதி காண்டாள்; சேர்த்து Gun() டித்து iாளனறு
முன்னே ருகிநிற்பாள்; தேவை லாம் அன்று; தந்த
பக்கக்க
ன்று தானோ?
kyssarnT நாலும் டும்
D6T)
ால் ‘தென்று
6 lன்றாளே
; ஆனால் பறா ால் பேச்சு, *சலுTட்டும்;
r மையென்றால் ம் எந்தன்
bறுகின்றாள்?

Page 95
விபுலானந்த
எங்கள் நாடு ஏறக்குறைய நானுாற் றைம்பது ஆண்டுகள் அந்நியர் ஆட்சியில் இருந்தது. தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக்கெட்டு நின்ற அந்த இருள்மயமான வேளையிலே " தோன்றிப் புகழொடு தோன்றுக
e அஃதிலார் தோன்றலிற் தோன்றாமை நன்று." என்ற தெய்வப்புலவராம் திருவள்ளு வரின் வாக்கிற்கிணங்க வெண்மணலால் சூழ்ந்து கடல் தாலாட்டும் அழகிய கிராமம் காரைதீவினிலே வாழ்ந்த சாமித்தம்பி, கண்ணம்மை ஆகியோரின் இல்லற வாழ் வின் நல்லறப்பேறாய் ஆயிரத்து எண்ணுாற்றி தொண்ணுாற்று இரண்டாம் ஆண்டிலே தமிழையும் இந்து மதத்தையும் வளர்க்க வென உதித்தது ஓர் அரும்பெரும் முத்து. ஆம்! அவர்தான் இன்று பலராலும் போற்றப்படும் சுவாமி பூரீ விபுலானந்தீ அடிகளாவார். மயில்வாகனன் என இள மைப் பெயர் கொண்ட இவரிடம் கவிபாடும் ஆற்றல் மிகுந்து காணப்பட்டது. இதற்குச் சான்றாக தனது பன்னி ரென்டாவது வயதிலே, "அம்புவியற் செந்தமிழோ டாங்கிலமும் எனக்குணர்த்தி வம்புசெறிவல்லியருள் எனக்கூட்டி வைத்த, என்ற பாடலைத் தமது குருவணக்கப் பாடலாகப் பாடிக் குழத்தைப் புலவர் எனப் பாராட்டப் பெற்றார்,
தமது பதினாறாவது வயதிலே கேம் பிறிச்சீனியர் பரீட்சையிலே சித்தியடைந் தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத் திலே பேராசிரியராகப் பணியாற்றி 'தமிழ் நாட்டின் முதலாவது தமிழ்ப்பேராசிரியர்"

த அடிகள்
- எம். ரமணசுந்தரன்
மட் / புனித மிக்கேல் கல்லூரி
என்ற பட்டத்தைச் சுவீகரித்துக்கொண்டார் அது மட்டுமா? கண்ணெணத்தகும் எண் ணையும் எழுத்தையும் மாணவர்களுக்குத் தெளிவாகப் புகட்டினார். கற்றறிந்தவன் பயன் வாலறிவன் தாள் தொழுவதே என்பதை அறிந்த அவர் தமது முப்பதா வது வயதினிலே இராமக்கிருஷ்ண மடத்தில் சேர்ந்து பிரபோதசைதன் என்ற பட்டத் தைப் பெற்றார். பின்னர் காவியுடை தரித்த முழுத்துறவியாகி ‘சுவாமி விபுலா னந்தர்' என்ற தீட்சாநாமம் பெற்றார். அவரது கணித விஞ்ஞானப்புலமையும் சீரிய துறவுவாழ்க்கையும் தமிழுக்குத் தொண் டாற்ற பெரிதும் துணைபுரிந்தன.
அடிகளாரின் கட்டுரைகள் சில விபுலா னந்த வெள்ளம்" "விபுலானந்த ஆராய்வு' **விபுலானந்த செல்வம்' ஆகியவற்றிலே காணப்பட்டன. ஈசனுவக்கும் இன்மலர் மூன்று, கங்கையில் விடுத்த ஒலை, யாழ் நூல் ஆகியன அடிகளாரின் உயரிய சிந்தனை யின் அரிய விளைவுகள் ஆகும். ஈசனுவக் கும் இன்மலர் மூன்றில் காணப்படும் *" உள்ளக்கமலம்', 'கூப்பியகைக்காந்தள்" "நாட்டவிழிநெய்தல்" ஆகிய உயரிய உரு வங்கள் மனதைக் கொள்ளை கொள்கின் றன. கங்கையில் விடுத்த ஒலையிலே,
'அறிவற்றங் காக்குமெனும் அறிவுரையை எழுதி அறநெறியால் இன்பமெய்தும் அமைதி யினை எழுதி உறுநட்பு நிலைபெறுமென்னுறுதிப் பா டெழுதி -܀ ஒது விபுலாநந்தன் உரையினென்றெழுதி’
என்ற பாடலில் காணப்படும் ஒலிச் செறிவும் பொருட்செறிவும் இன்புறத்தக் கணவன்றோ?
-س- 73

Page 96
மொழிபெயர்புத் துறையிலும் அடிக னாரின் பணி அளவிடற்கரியது. செக்ற்சி பியர் நாடகத்தின் யூலியஸ் சீசரிலே *அஞ்சினவனுக்கு சதாமரணமஞ்சாத நெஞ் சத் தாடவனுக்கு." என்ற பாடலில் சொற்கள் கையாண்டுள்ள விதம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இங்கே பாரதியின் "திறமையான புலமை எனில் வெளிநாட்ட வர் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும் என்ற வேட்கை தணிவதைக் காண்கிறோம், பல அனாதை மடங்கள், பாடசாலைகள் ஆகியவற்றையும் அடிகளார் அமைத்தார்.
1947ம் ஆண்டில் யாழ்நூலின் அரங் தேற்றம் முடிவுற்றது. அதே ஆண்டில் ஆடி 19ம் திகதி அடிகனார் துறவறத்தின் பல னாக நற்பேற்றை அடைந்தார். சத்தியத்
M
வ்ாழ ே
சாதிமத பேதமது ஒழி சரிநிகராய் மக்கள் நா நீதிமிகு அரசென்றும் நிம்மதியாய் நாமெல்ல பாதியிலே வந்தபேதம் பண்பாக நாமெல்லாம் நீதிநெறி வழி நடந்து நிலையில்லை வாழ்வெ R போதிமகான் போத6ை பொல்லாத பொறாை ஒதிஉணர் கல்விவழி ஒ ஒருநாளும் பிரிவில்லா கடினமனம் இல்லாத : கடுகளவும் கரவில்லா படித்தவர்கள் நாட்டின பண்பாளர் நாமென்ற அடிமைத்தனம் இல்லா அடிமைகள் இல்லாத 1M
74 سسس

தின் சங்க நாதம் அடங்கியது கலாதேவி யும் கண்ணீர் மல்கினாள். அவர் மக்கள் மனதில் என்றும் நிலைபெற்றிருந்தார் என்பதற்குத் தக்க சான்று.
1992ம் ஆண்டு நூற்றாண்டு விழாக் கொண்டாடப்பட்டமை ஆகும்.
வாழ்க விபுலாநந்தரின் புகழ் வளர்க அவர் வளர்த்த தமிழ்!
* மட்டக்களப்பு மாவட்டத் தமிழ்மொழித்தினப் போட்டியில் பிரிவு 2ல் முதலிடம் பெற்ற கட்டுரை.
வேண்டும்
- நிலாவெளியூர் ஜெக. தர்மா
ய வேண்டும் ம் வாழ வேண்டும்
நிலைக்க வேண்டும் ாம் வாழி வேண்டும்
போக வேண்டும்
இணைய வேண்டும் நிலைக்க வேண்டும் ன்றே நினைக்க வேண்டும் னகள் போற்ற வேண்டும் மத்தனம் போக வேண்டும் ழுக வேண்டும்
எண்ணம் வேண்டும் தன்மை வேண்டும் மனது வேண்டும் ரிலே பெருக வேண்டும்
பெயரும் வேண்டும் த மன்து வேண்டும் நாடும் வேண்டும். X
M

Page 97
சமாதானம்
இந்துவெனுஞ் சமூத்திரத்தின்
இலங்குகின்ற இலங்கைெ முந்துபுகழ்ப் பெருமைகளை, மு முன்னோர்கள் வாழ்ந்த விந்தைமிகு பண்பாட்டை, வீர விழியிரண்டால் காணுத சிந்தைமகிழ் அழகுகளைச், சிற சீரதனைச், செழிப்பதை
எந்தன் மன நினைவினிலே நிறு இன்றிருக்கும் நிலைதன் சந்திதனில் அவிழ்த்துவிட்ட ெ தனித்தனியாய்ப் பிரிந்தி வெந்துவிட்ட புண்ணதனில் ே
வேதனையில் மனம்வெது தத்துவிட்ட கவிதையிது, தமிழ தரம்பார்த்துத் தகுதியில்
கந்தனவன் அருள்பொழியும் க கணபதிவீற் றிருந்தருளு சிந்தனைக்கும் எட்டாத சிவன திருக்கேதீஸ் வரத்தோடு அந்நாளில் இராவணனின் ஆட்
அழகியகோ ணேஸ்வரரி என்னாவி தனிலுறையும் நயிை
எளில்நாக பூஷனியாம்
கண்ணகியாம் கற்பரசி அருள்ப காத்தருளும் வற்றாப்பன விண்ணவரைக் காத்திடவேல்
வீரனருள் பாலிக்கும் நடி மண்வளத்தால் நிறைந்திட்ட
மகிழ்ந்திருக்கும் ஒட்டிசுட் கிண்ணெனவே கிறிஸ்தவரும் ை களிப்போடு போற்றுகின்
- 75

மலரட்டும்
- கவிஞர் அகளங்கன்
எழில்முத்தாக யனும் எங்கள்தீவின் Dன்னேற்றத்தை தனிச் சிறப்புத்தன்னை ாந்தன்னை ற்கும் அரியதான ந்ததல்ல னச் சிறிதேநின்று
த்திநாங்கள் னைச் சற்றேபார்த்தேன் நல்லிக்காய்போல் ருக்கும் நிலையைப்பார்த்து வலைப்பாய்ச்சும் ம்பி வெடித்துச்சோர்ந்து நில்வல்லீர் னை அறிந்துபாரீர்.
திர்காமத்தைக், b DinTomTaišias š695&ë, mrtř Gaunt(!pub
முன்னேஸ்வரத்தை, சிசொல்லும் * ஆலயத்தை னத்தீவின் கோயில் தன்னை
ாலித்துக் ழ ஆலயத்தை, ஏந்திவந்த ல்லூர்தன்னை, வன்னிதன்னில்
டான் ஈஸ்வரத்தைக் சவர்தாமும் ற மடுமாதாவை

Page 98
புகழ்பெற்ற L பெருவாழ்வாம் முத்து எண்ணியதை முடித்துவைக்கு எழில்மலையை, எனப் விண்முட்டும் கோபுரங்கள் !
புண்ணியமாத் தலங்கள் நின் புண்ணியத்தால் பிறந்
கதிர்காமக் கந்தனது அண்டிமிக தெருக்கமுறும் அ
அனுராத புரியினிலே வண்டியிலே முருகவேள் வல வடிவழகுத் திருவிழால் முண்டியடித்தே இலங்கை ந முச்சமூகத் தவருஞ்சே
ஒற்றுமையாய் வழிபட்ட நா உறுத்தியதோ, ப்ார்க் வேற்றுமையில் பிரிவினையில்
வீதியிலே போரினிலே நாற்றிசையும் புகழ்மிக்க இல நாமொன்றாய் வாழ்வு வேற்றுமையை விதைத்தவர்ய
வீணர்களா? வீறாப்பு
போயாவில் பெளத்தரொடு
புனிதமுடன் புத்தரது மீலாத்து நாளினிலே இஸ்ல விழாவினிலே கலந்துெ மேலான நெறியுரைத்த பாங்
மேன்மையொடு நத்த சைவர்களும் கிறீஸ்த்தவரும்
சந்திரனை நோக்கித்த
இஸ்லாத்து நண்பர்களும் ஒன்
இன்பமிகு நாட்களினி முஸ்லீம்கள் சிறீஸ்த்தவர்கள்
மும்மதத்தோர் சைவரு பல்விதமாய் ஒற்றுமையாய்ப்
பாரினிலே மேன்மை ே இல்லாமை விட்டோடும் இன்
இங்குஒரு சொர்க்கபுரி

ாத்தளைசேர்
மாரி அம்மன்தன்னை நம் சிவனார்பாத ப்பல் வேறு
மசூதியோடு ல்களும் நிறைந்துதோன்றும் றை புனித நாட்டில் தோமே மறக்கலாமா,
”கராவில் ஆலயத்தில் ழகுமிக்க போசன் தன்னில் ம்வந்தேகும் வாம் ஆடிவேலில், ாட்டில்வாழும் ர் பூரீபாதத்தில்
"ட்கள் கண்ணை seóóT LIL GBl nr
வீழ்ந்துபோனோம் மாய்ந்துபோனோம். பங்கைத்தீவில்
தற்கு வழியில்லாமல் பார், விதியாஅன்றி
மனிதர்தானா?
விகாரைசென்று
பாதம்போற்றி, ாம் மார்க்க காண்டு, யேசுநாதர்
கைப் போற்றி ாரில் விருந்தையுண்டு, பெளத்தர் தானும், ம் தொழுகை செய்யும்,
ன்றாய் வாழ்ந்த
வராமற்போமா, பெளத்தர் என்னும் |டன் ஒன்றி வாழ்ந்து
பாடுபட்டரல் யெல்லாம் பல்கிப் பொங்கும், "பம் பொங்கும்,
இன்றே தோன்றும்.
76 -

Page 99
சைவமதம் கூறுவதும் அன்ே சன்மாரிக்க வழியினை கிறீஸ்த்துமதம் கூறுவதும் அ கிபுலாவை நோக்கிவழி இஸ்லாம் மதம் கூறுவதும் அ
இரக்கத்தைக் கொண் புத்தமதம் போற்றுவதும் அ புதிர்இதுவே புரியாமல்
வீட்டினிலே மனைவியொடு,
விருந்தினர்கள் உறவின் தாட்டினிலே பலவகையில் ம
நம்தாடு எனுமுனர்வு வாட்டியெமை வதைக்கின்ற வறுமையில்லை, வாழ கூட்டிஒரு மைப்பாட்டை வ
குரலொன்றிப் பாட்.ெ
ஒற்றுமையாய் ஒருமித்து ஒன் உயர்ந்தசுதந் திரப்பே வேற்றுமையைப் பேசிநாம் ெ வேறுவே றாய்ப்பிரிந்து நாற்றிசையும் பழிசொல்ல த
நாமெல்லாம் அடிமை சாற்றுகின்ற உரிமைகளோ
சந்தையிலே மந்தைடில்
அண்ணனொடு தம்பியர்கள்
அன்போடு ஒற்றுமைய கண்ணோடு இமையாக வாழ களிப்புண்டு முன்னேற் மண்ணள்ளிச் சோற்றினிலே
மற்றொருவர் போட்டு எண்ணாது தங்களுக்குள் சன் எந்தவி டெரியாது பா
மானுண்டு மயிலுண்டு குயி
மரத்தினிலே தாவுகின் தேனுண்டு கவிபாடும் வண்டு திகட்டாத அழகுதருகு கானுண்டு கரியுண்டு சரடியு காட்டெருமை முயல்கு தானுண்டு திரிகின்ற மிருகரு தளிர்க்கொடிகள் தட

ЈштGötѣ, யே கூறும்நல்ல ன்ப்ேயாகும்,
பாடுசெய்யும் ன்பேயாகும், .மகான் தோற்றுவித்த ன்பேயாகும், p போரில் வீழ்ந்தோம்
கணவன் பிள்ளை, னர்கள் மேவல் ப்ோல, னிதருண்டு; தோன்றி விட்டால் துன்பமில்லை, ாதார் யாருமில்லை. ளர்ப்பதற்கே டான்று ஒலிக்க வேண்டும்.
ftpóstாரை ஆற்றினோமே வெறும்வாய்மென்று
இருந்திருந்தால் லிந்துகெட்டு களாய்த் துன்பப்பட்டுச் எதுவுமின்றிச் ாாய் மாய்ந்திருப்போம்.
வீட்டில் வாழ்ந்தால் ாய், வீட்டில்சேர்ந்து pந்தாலன்றோ றங் கருதவுண்டு
ஒருவர்மாறி வைத்தால் மண்ணேயாகும் ண்டைசெய்தால் ாழாகாது.
லுமுண்டு
ாற மந்தியுண்டு
முெண்டு
த சோலையுண்டு
ண்டு முதாய்க் களிப்போடொன்றாய்த் முண்டு
ாகங்கள் நிறையவுண்டு,
- سس۔ 77

Page 100
மரமுண்டு மலருண்டு மண் மதிப்பான வளமுண் உரமுண்டு நெஞ்சினிலே உ உண்பதற்குப் பலகை பரமுண்டு வெவ்வேறாய் வ பாங்கான தலங்கன்ய மனமுண்டு எனில்வாழ மா மக்களிடை ஒற்றுபை
தாய்தந்தை சேர்த்துவைத் சகோதரர்கள் அடிப பேய்வந்து அனுபவிக்கும்;
பிறர்வந்து சொத்தது தாய்வந்து ஊளையிட்டு உ
நரிகளுக்கும் கொண் காய்தந்த மரத்தினையே ச கத்தியினால் வெட்டி
(வேறு)
வடக்கினிலே வாழ்ந்தாலுப் வடகிழக்கில், மலைய கிடக்கும்பல இடங்களிலே
வாழ்பவர்கள் மனித இடத்தினிலே சிறப்பில்லை, இயல்பான மொழி எ படத்தினிலே விசங்கொண் பாரினிலே உயர்ந்திட்
(வேறு)
கல்வியிலே சுதந்திரத்தைக்
களிப்போடு ஆலயங்க பல்விதமாய் வழிபாடு செய் பல்வேறு மதங்களதுஞ் எல்லோரும் ஒருவரென எல் ஏற்றமிகு மானுடத்ை நல்லோராய் வாழ்வதற்குச் நாம் நமக்குக் கொடு
(வேறு)
தனித்துவங்கள் பேனுமொ தரணியினைச் சொர் இனித்தமது மனத்திலுள்ள இனித்தமது உண்பே

னில்நல்ல டு மலைகளுண்டு ழைப்பதற்கு ரிகள் நாட்டிலுண்டு ாழிபாடாற்றப் ால நிறையவுண்டு "ர்க்கமுண்டு 2தான் இல்லை இல்லை.
த சொத்துக்காசச் ட்டு மாய்ந்துபோனால் பித்துக்கொண்ட நனை அள்ளிக்கொள்வார். ரிமை கொள்ளும் -ாட்டம் ஆகுமன்றோ, *ண்டையிட்டுக்
விட்டால் யார்க்குமிஞ்சும்.
b, கிழக்கில் மேற்கில் பகத்தில் தெற்கிலென்று வாழ்ந்தா லுந்தான் ரெனும் எண்ணம்வேண்டும். எம்மதத்தைச் சேர்ந்தும் ாதுவும் பேசிடட்டும் - Limbum Lošsair ட்ட மனிதரன்றோ.
கருத்தினிலே சுதந்திரத்தைக் ள் பலவுஞ்சென்று ாயும் எங்கள் ழ் சுதந்திரத்தை, ண்ணிக் கொண்டு தைப் போற்றிக் கொண்டு
சுதந்திரத்தை த்திட்டால் நாடு உய்யும்
ரு சமத்துவத்தில் சேர்ந்து
க்கமென ஆக்கல் வேண்டும்.
இகலை நீக்கி
ாரின் நிலையில் நீங்கி
--س- 78

Page 101
ஜவித்தபுது மனிதர்களாய் இ ஜனத்தொகையோர் ஒ
கணித்தபழச் சுவையுண்ட மகி
களிப்புடனே வாழஒரு
ஏழ்மையிலே வாடுகின்ற மக்க எல்லோரும் இந்நாட்டு வாழ்கின்ற நிலைதன்னை இ
வருவிக்க ஒற்றுமையாய் தாழ்வுற்ற நிலையகற்றச் சே
தத்துவத்தை முன்வைத் சூழ்ந்திட்ட துன்பத்தைத் துணி சுற்றிச்சூழ்ந் தொற்றுை
(வேறு)
இனஒற்றுமை மத ஒற்றுமை
இழிந்தோர்தமைச் சேர்
மனஒற்றுமை மொழிஒற்றுமை
மனிதத்துவ மேன்மைக்
குண ஒற்றுமை நிறைந்தாலெ
குழப்பம் இலையாகும்,
இன ஒற்றுமை இராகம் அது
இனியாவது வரட்டும்.
(வேறு)
ஆதலினால் நாங்களெல்லாம்
அன்போடு இந் நாட்டின் காதலினால் கல்வியறி வதனை கருத்ததனில் வேற்று!ை மோதலிலா வாழ்க்கையினை
முன்னேற்றந் தனைக்கா சாதலிலா நிலைபெறுவோம் !
செளஜன்யம் புரிந்துண
(முற்றும்)
NM
தொகை நு
நற்றிணை நல்ல குறுந்தொன ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு ட கற்றறிந்தார் ஏத்தும் கலியெ இத்திறத்த எட்டுத் தொகை
79 س

ந்த நாட்டின் ற்றுமையில் ஒருமைப்பட்டுக் ழ்ச்சி பொங்கிக் பாட்டி சைப்போம்,
ாள் வாழ
மன்னர் ஆக நீத நாட்டில் ப் ஒன்று கூடித் காதரத்துத் து முனைந்து நின்று டைத் தெறியச் மைப்பாட் டிசைத்துப் பார்ப்போம்.
க்கும்
πO5
ஒன்றாய்க் கூடி ன் நலத்தை நாடிக் எத் தேடிக் மயை மிகவும் சாடி நினைந்து ஆடி ாண மகிழ்ந்து ஓடிச் இன்பங் கோடி ர்வைப் புகழ்ந்து பாடி,
ால்கள்
கை ஐந்குறுநூறு பரிபாடல்
ாடு அகம் புறம் என் (று)

Page 102
ஆசிரிய
"ஆசிரியர் விதை ஊன்ற, அறுவடை செய்வது சமூகமே”*
பிளேட்டோ, அரிஸ்டோட்டில் காலம் தொடக்கம் ரூசோ, ரூய், மகாத்மாகாத்தி ஈறாக ஆசிரியன் ஒளிவிளக்கை ஏற்றுங்வன் என்றும் மதா, பிதா, குரு. தெய்வம் என்னும் நிலையிலும் போற்றப்பட்டனர்: தெய்வீகப்புலவர் வள்ளுவரும், ஒளவை யாரும் தாய், தந்தை, ஆசிரியர் ஆகியோர் இறைவனுக்குச் சமம் எனக் கூறியுள்ளனர். எமது பாரம்பரிய கலாசாரத்திலே ஆசி ரியர்கள் பெற்றோர்களிலும் உயர்ந்த நிலை யில் வைக்கப்பட்டனர். அவர்களும் தம் பொறுப்பில் இடப்பட்ட பிள்னைகளைத் தம் பிள்ளைகள்போல புரிந்து கொண்டு அவர்கட்கு ஏற்றவகையில் அறிவைப்புகட் டினர். அவதானிக்கும் ஆற்றலையும், சிந் திக்கும் பண்பினையும், தட்டியெழுப்பினர். வாய்மொழிமூலம் ஐயம் திரிபற விளக்கி அறிவு பெற கற்க உதவினர். அக்க்ாலத் தில் அறிவு புத்தகங்களிலிருந்து வாசிப்ப தன்மூலமோ சொலவதெழுதுதலாகவோ கொடுக்கப்படவில்லை. பணத்திற்கு தகுந்த விளக்கம் என்ற அடிப்படையிலும் இருக்க வில்லை. மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டி ஊக்கலை எழுப்பி தாமாகவே ஆராய்ந்து அறிவினை வணர்த்தனர். மாண வர்களும் தமக்கு வாழ்க்கையில் எடுத்துக் காட்டாக அமைந்த ஆசிரியர்களை கணம் பண்ணி மதித்து ஒழுகி அறிவுவிளக்கை ஏற்றி வைத்தவர்களை மறக்காது மதித்து வந்தனர்.
" ஒளிரும் விளக்கினாலேயே இன் னொருவிளக்கை ஒளிரச்செய்யமுடியும்." இன்றைய சிக்கல் நிறைந்த உலகில் வெற்றிகரமாக வாழ்வதற்கு தேவையான அறிவுத்திறன், மனப்பாங்கு எல்லாவற் றையும் குடும்பத்தில் பெறமுடியாது என்
-

r 6 D
- வி. ரி. சகாதேவராஜா
பதினாலேயே பாடசாலை என்ற நிறுவகம் சமூகத்தால் ஏற்படுத்தப்பட்டது. இங்கு பாதுகாப்பான சூழலில் தேர்ந்தெடுக்கப் பட்ட பயிற்சியும் அனுபவமும் உள்ள ஆசி ரியர்களின் துணையுடன் பிள்ளைகளைச் சமூக இயல்பினர்களாக ஆக்கவும் முழுமை யான வளர்ச்சியை பெறுவதற்கும் தகுந்த அனுபவங்களைக் கொடுப்பதே இதன் பிர தான நோக்கமாகும். ஒரு சமூகத்தின் ஆதாரஅலகாக விளங்குவது குடும்பம். இக் குடும்பச் சூழ்நிலையில் பெற்றோர்களின் பழக்கவழக்கம் நடத்தை கருத்துமனப் பாங்கு திறன்கள் என்பவற்றில் தங்கியுள் ளது. பிள்ளைகளின் அறிவு மன எழுச்சிப் பண்புகள் வீட்டுச்சூழலின் செல்வாக்கையே பிரதிபலிக்கும். இதனை மெய்யியல், சமூ கவியல், உளவியல் அறிஞர்களும் வலியு றுத்துகின்றனர். இதனையொத்தே ஆசிரி யர்களும் ஒருசமூகம் வளர்ச்சியடைவதற் கும் கீழ் இறங்குவதற்கும் பங்காளிகளாகின் றனர் என்பது சமூகவியல் அறிஞர்களின் முடிவு ஆகும். அவர்களின் அறிவு வளர்ச்சி, ஒழுக்கம், ஆளுமை, கடமையுணர்ச்சி என் பன முறையாயிருப்பது இனறியமையாத தாகும். ஆசிரியரானவர் தனது தடத்தை பேச்சு, செயல்களின் இணக்கம் போன்றன வாயிலாக உதாரணபுருஷர்களாக அமை வது அவர் இலட்கியமாகும். மாணவர்க ளின் முழுமையான வளர்ச்சிக்கு தகுந்த வகுப்பறைச் செயல்களையும் அனுபவங்க ளையும் அத்துடன் ஒழுக்கப்பயிற்சிகளை யும் ஏற்படுத்தி படிப்படியாக சிந்திக்கும் ஆற்றலுடன் முதிர்வும் ஆளுமைவிருத்திக் க்கும் அடிகோலுவர் கல்வியல் அறிஞரான "பெஸ்டலோஜி” இன்று பாடசாலைகள் மாணவர்களின் மனங்களை கொலை செய் யும் களங்கள் என்றார். டூயீ என்ற அமெ ரிக்கச்சிந்தனையாளர் பாடசாலைகளில்
--۔۔۔ 0

Page 103
மகிழ்வுடைய அனுபவங்கள் வாயிலாக அறிவு சித்தனை பெறுமானத்திறன்களை பெற சர்வாதிகார ஆசிரியர்கள் பொருத் தமற்றவர்கள் என்று கூறினார். பிள்ளை களின் பிஞ்சு உள்ளங்களை புரிந்துணர்வு பாராட்டல் வாயிலாக ஒர்வழி காட்டி யாக அல்லது ஆலோசகர், நண்பர், தந்தை போல வழிநடத்தக்கூடியவரே ஆசிரியரா வார். சமீபகாலத்திலே 'அண்டசன் பிளன் டேஸ் மேஜர்’ என்போரும் கற்றல், கற் பித்தல் செயற்பாட்டின்மூலம் மாணவர் பங்களிப்பினை உருவாக்கும் ஊக்குவிப்பா ளர், வழிகாட்டி என்றவகையில் மாணவர் களைத் தாமாகவே கற்கத்தூண்டுபவர்கள் ஆசிரியர்கள் என்று இலக்கணம் கூறுகின் றார் :
ஓர் சுடர்விட்டு எரியும் விளக்கினா லேயே இன்னுமொரு விளக்கினை ஏற்ற முடியும். அணைந்த விளக்காய் உள்ளவர் கள் எவ்வாறு தமது கடமையினை ஆற் றுவர். எனனே ஆசிரியர் என்றும் மாண வராயிருந்து தன் அறிவு, சிந்தனை, மனப் பாங்குகளை வளர்ப்பது ஒரு கட்டாயமா கும். வகுப்பறையில் ஆசிரியர்கள் கற்பிக் கும்போது கற்பித்தல் இலக்கு நடத்தை மாற்றம் என்பனவற்றை உணர்ந்துகெரள் வது அவசியமாகும். இம் மாற்றங்களை பெஞ்சமின்புளூம்ஸ் பின்வருமாறு வகுத் தார். அறிவுசார், உணர்வுசார், உளஇய க்கசார் மாற்றங்கள் என்பதாகும். ஆசிரி யர்கள் கலைக்களஞ்சியங்கள் போன்று விபரங்களைச் சுமத்துவது பயனற்ற செய லாகும். எழுதவாசிக்கத் தெரிந்தால் விப ரம் சேர்ப்பது எவராலும்முடியும் முறை யான விளக்கம் உதாரணம் வாயிலாக கொடுக்கப்படும்போது இளம் உள்ளங்க ளைக்கவரும் வினாக்களைக்கேட்டு அவர்க ளின் பங்களிப்பைப்பெறும்போது சிந்தனை தூண்டப்படும் சிந்திக்கும் ஆற்றலே மனப் பாங்கு விழுமியங்களை வளர்த்துக் திறன் களைப்பெற வழிவகுக்கும். அப்போது எது சரி எதுபிழை என ஏற்கலாம்; ஏற்க முடி யாதது எது என்பதை விளங்குவர். இவ் வாறான அனுபவங்களை பெறும்மாண வர்கள் வாழ்க்கையில் குறுக்கிடும் எப்பிரச்

8.
சனைகளுக்கு முகம் கொடுத்துத் தீர்க்கக் கூடிய மனத்திடத்தைப்பெறுவர். ஆனால் வகுப்பறையில் சர்வாதிகாரியாக அதிகாரத் துடன் முற்றும் தெரிந்தவர் என்றவகையில் செயற்பாடும் போதுபிள்ளைகள் அச்சத்தி னால் கீழ்ப்படிந்து சொன்னதை சொல் லும் அல்லது செய்யும் அடங்கி வாழும் பழக் கத்தை பழகுவர். வகுப்பறையில் பேச்சுச்சுந் திரம் இல்லாதவிடத்து துணிவு, மனத்தை ரியம், தன்னம்பிக்கை பண்புகளைப் பெற வாய்ப்பு இருக்காது. இத்தகைய ஆசிரியர் களினால் நாளைய சமூகத்தினரை தகுதி வாய்ந்த பொருத்தப்பாடுடையோராக ஆக்க முடியாது. இவை மாறவேண்டும் இதற்கு இவ்வாசிரிய தினத்தை நாம் பயன் படுத்திக்கொள்ளவேண்டும்.
வகுப்பறை முயற்சிகளிலும் பார்க்க வகுப்பிற்கு வெளியிலான அனுபவங்கள் வாயிலாக சிறந்த ஒழுக்கப்பயிற்சிகனை மாணவர் பெறுவர். எனவே ஆசிரியர்கள் இவற்றிலும் பங்காளிகளாக இருப்பது அவ சியம். விளையாட்டுக்கள், கலைநிகழ்ச்சிகள், போட்டிகள், விழாக்கள், பொருட்காட் சிகள் இவற்றில் ஈடுபடும்போது கூட்டுற வாகப்பொறுப்புகளை பகிர்ந்து ஏற்று நேர் கையாகவும், விசுவாசத்துடனும் செற்படும் அனுபவம் சிறந்த ஒழுக்கப்பண்புகளுக்கு வழிகோலும். இதனை போதனைமூலம் பெறமுடியாது. ஆசிரியர்கள் இதுபோன்ற முயற்சிகளை மேற்பார்வை செய்து ஊக்கு விப்பாளராக இயங்கும்போது மாணாக்கர் உச்சப்பயன்பெறுவர். இந்தவயதில் சிறுவர் களுக்குப்பிறர் மதிப்பைப்பெறவும் பிறருக்கு உதவும் நீதியை நிலைநாட்டவும் பாராட் டல்களைப்பெறவும் இயற்கையாகவே விரும்புவர். இத்தேவைகள் நிறைவேற்றப் படுவது அவசியமாகும். ஆசிரியர்கள் சிரம தானம், சமூகசேவை, இளைஞர் சமூக இயக்கங்கள் போன்றவற்றில் சிறுவர்களை ஈடுபடுத்துவதன்மூலம் சமூகத்தை புரிந்து செயல்மூலம் முதிர்வு பெறுவர். ஆசிரியர்கள் இத்தகைய சமூகப்பணிகளும் தம்கடமை என்பதை ஏற்று வழிகாட்டிக்ளாக அமை வது அவசியமாகும்.

Page 104
மாணவர்களின் ஆர்வங்களை எல்லாத் திக்குகளிலும் செல்லத்தூண்டும்போது தீய வழிகளில் செல்லும் வாய்ப்புகள் தடைட் படும்.இதன்மூலம் முழுமையான வளர்ச்சி யிடம்பெறும் என்பதை அறிந்து கொள்ள லாம். ஆசிரியர் கற்றல் நெறியில் பயிற்சி பெற்றவராதல் அவசியம். இப்பயிற்சியைப் பெறுவதற்கான அடிப்படைத் தேர்ச்சி களையும் கொண்டிருப்பதுமற்றைய தேவை. அப்பொழுதுதான் கற்பிக்க எடுக்கும் பாட ங்களின் திறன்களை பெறத்தெரிந்தவரா வர். அத்துடன் நாளும் ஆளுமைவளர்ச்சி யிலும், ஆர்மீக உணர்விலும் ஈடுபடுதல் வேண்டும். மாணவர்களை விளங்கி கற்பித் தலின் நோக்கம் இலக்கு என்பவற்றை பூரணமாக விளங்கி கடமையுணர்ச்சியுடன் செயற்படுபவரே ஆசிரியராவார். எமது நாட்டின் முக்கிய வளம் சிறுவர்களே. அவர் களை வளம்படுத்த வேண்டியவர்கள் ஆசிரி யர்களே.இன்தன் மாணாக்கர்களை உருவாக் கும் களம் பாடசாலையாகும். ஆனால் இன்றைய நாகரீககல்விமுறை விருத்தியில் ஏற்பட்ட அபிவிருத்திகாரணமாகவும் இன்று ஆசிரியர்களும், மாணவர்களும் குறி தவறிசென்று கொண்டிருக்கின்றனர். வகுப் பறையில் கற்கும்பாடங்கள் பொழுதுபோக் காகவும் முக்கிய கல்வி வழங்கும் நிறுவகமாக ரீயூசன் வகுப்புக்களும் மாறியுள்ளன. கல்வி யின் முக்கிய இலக்குகளான அறிவு திறன்,
ൾ
&58
காலச் சுழலின் பெ கரையுஞ் செல்வக் காலம் முழுதும் நிை கவிநிறை செய்வது
உண்மை, அே உள்ளத் துறு, திண்மை யா திகழச் செய் தூண்டும் அறிவுச் ச தூய நெய்யின் துளி ஈண்டொடு சான்றே இயற்றிடும் இசை ே Lumtupuh LDL-60 பண்பொடு பு ஏழு உலகும் ஏற்றம் படை
AAAASL LLLLS LLLLL LeLeeLLLLSS LLeS eeeeLLLLLS LLLLLSLLLLLL


Page 105
பல்லவர் - பாண்
தமிழ் இலக்கி
தமிழ் இலக்கிய வரலாற்றிற் பல்லவர் காலம் (கி. பி. 6-ம் நூற்றாண்டு முதல் கி. பி. 9-ம் நூற்றாண்டுவரை ) எனக் கூறப் படும் காலகட்டம் ஒரு புதிய செல்நெறி யின் திருப்புமையமாக விளங்குகின்றது. இலக்கிய வரலாற்றாசிரியர் அக்காலகட் டத்தைப் பொதுவாகப் பல்லவர் காலம் எனக் குறிப்பிடினும், ப்ல்லவர் - பாண்டி யர் காலம் என அதனை க் கூறுதலே பொருத்தமானது எனலாம். ஏனெனில், அக்காலகட்டத்தில் தமிழ் நாட்டின் வட பகுதியிற் பல்லவர்களும், தென்பகுதியிற் பாண்டியர்களும் மேலா தி க்கம் பெற்று விளங்கினர். இரு ஆட்சியாளரும் தத்தம் பேரரசுகளை அமைத்து, ஏறத்தாழச் சம வலிமையுடையோராக விளங்கினர். புல்ல வர் - பாண்டியர் காலம் தமிழ் இலக்கிய வளர்ச்சியிற் புதிய வளத்தை வழங்கிய காலகட்டமாக விளங்குகின்றது.
பல்லவர் - பாண்டியர் காலம் அரசியல் ரீதியில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தது . தமிழ் நாட்டில் முதன்முத லாகப் பேரரசுகள் வளர்ச்சி பெறத் தொடங்கிய காலம் அதுவாகும். அதே வேளை, சமயரீதியில் சமனமும், பெளத் தமும் உன்னத வளர்ச்சி பெற்ற நிலையில் விளங்கின. சைவமும், வைணவமும் தமது முதன்மையை இழந்த நிலையிற் காணப் பட்டன. சைவ - வைணவக் கோயில்கள் பேணுவாரற்று இருந்த ன - அச்சமயங் களைச் சார்ந்தோரின் நிலங்கள் பறிக்கப் பட்டு, சமண, பெளத்தப் பள்ளிகீளுக்கு அளிக்கப்பட்டன. வேளாண்மையையும், சிறு கைத்தொழில்களையும் நம்பியிருந்த சைவ-வைணவப் பொதுமக்களின் பொருளா
-

frւգաi காலமும்
ப வளர்ச்சியும்
- கலாநிதி துரை. மனோகரன்
தாரநிலை தாழ்நிலை அடைந்தது. இலாப மீட்டக்கூடிய வணிகத் தொழிலைக் கைக் கொண்ட சமணர், பொருளாதார ரீதி யில் உயர்நிலையில் விளங்கினர். ஆரம்ப நிலையில் ஒன்றுக்கொன்று சமநிலையில் வளர்ச்சிபெறத் தொடங்கிய சமணமும், பெளத்தமும் காலப்போக்கில் தமக்குட் கடுமையான போட்டிநிலையையும் எதிர் நோக்கின. இத்தகைய சமயப் போட்டி நிலையில், கி. பி. 7-ம் நூற்றாண்டளவில் சமணம் பெளத்தத்தைவிடவும் முன்ன ணிக்கு வந்தது பொருளாதாரப் பின்னணி யுடன் தழைத்து வந்த சமணத்துக்குப் பல்லவ, பாண்டியப் பேரரசுகளின் பலத்த ஆதரவும் அனுசரணையாக விளங்கியது. அத்தகைய நிலையில், அரச ஆதரவும் இன்றி, பொருளாதார நிலையிலும் பின் தங்கி, தமது மதப்பண்பாடுகளைப் பேண வும் வழியின்றித் தவித்த சைவ, வைணவ சமயங்களைச் சார்ந்தோருக்குப் புதிய தலைமைத்துவம் தேவைப்பட்டது, சமணபெளத்த ஆதிக்கத்தினால் விரக்தியுற் றிருந்த பொதுமக்களுக்குச் சமய ரீதியி லான தலைவர்களாக நாயன்மார்களும், ஆழ்வார்களும் அமைந்தனர்.
நாயன்மார்கள் ஊர் ஊராகக் கோயில் தோறும் சென்று சமயப் பிரசாரப் பணி களில் ஈடுபட்டனர். சமகாலத்தில் வாழ்ந்த வர்களான அப்பரும், சம்பந்தரும் முறையே வட தமிழகத்திலும், தென் தமிழகத்திலும் சைவசமய நடவடிக்கைகளில் ஈடுபட்டு உழைத்தனர். சம்பந்தர் திட்டமிட்டுத் தமது சமயப் பிரசார நடவடிக்கைகளை நிகழ்த்தினார். நாயன்மார்களுள் தலை மைத்துவப் பண் புக ள் நிறைந்தவராக
33 -

Page 106
அவர் விளங்கினார். அப்பரிடத்துத் தாழ்வு ணர்ச்சியும், சம்பந்தரிடத்துத் தன்னம்பிக் கையும் மிகுந்து காணப்பட்டன. அவர்க ளது படைப்புகள் அவர்களின் ஆளுமை களைப் பிரதிபலிக்கின்றன; சுந்தரர் இறை யுணர்வோடு, உலகியல் ஈடுபாடும், அழ கியல் உணர்வும் கொண்டவரென்பதை அவர் பாடிய பதிகங்கள் உணர்த்துகின்றன. மாணிக்கவாசகரின் பாடல்கள் இறையு ணர்வின் ஆழத்தைப் புலப்படுத்துவன வாகவும், நாட்டார் வழக்காறுகளைப் பயன்படுத்தி, தமது உள் ளக் கிடக்கை களைப் புலப்படுத்தி, மக்களின் உணர் வாழங்களைத் தொடுவனவாக விளங்கு கின்றன.
ஆழ்வார்கள் நாயன் மார் களைப் போன்று ஊர் ஊராகச் சென்று சமயப் பணிகளைப் பெருமளவு மேற்கொள்ளா விடினும், திருமாலின் அவதார மகிமை களில் திளைத்து, மானுடப் பண்புகளுடன் நெருக்கமானவராக இறைவனைச் சித்த ரித்து, தமது பக்தி யுணர் வைப் புலப் படுத்தும் புதிய வழியிற் செயற்பட்டனர். ஆழ்வார்கள் பன்னிருவரும் பாடியுள்ள நாலாயிரத் திவ்வியப் பிரபந்தப் பாடல்கள் பக்தி இலக்கியத்திற்குப் புதிய வளத்தைச் சேர்த்துள்ளன. திருமாலின் அவதாரங்க ளில் இராமனும், கண்ணனும் ஆழ்வார் களைப் பெரிதும் கவர்ந்தவராக விளங்கு கின்றனர்.
நாயன்மார்களும், ஆள்வார்சளும் தமது பக்தியுணர்வை வெளிப்படுத்துவதற்கு முன் னோடிகளாக விளங்கியவர்கள், களப்பிரர் காலத்தில் (சங்கமருவிய காலம்) வாழ்ந்த காரைக் காலம்  ைம யாரும் , முதலாழ் வார்கள் மூவருமாவர். அவர்களுள் காரைக் காலம்மையார் அறிமுகப்படுத்தி வைத்த விருத்தப்பாவையே பல்லவர் - பாண்டியர் காலச் சைவ - வைணவ அடியார்கள் தமது பக்திப் பாசுரங்களுக்குப் பயன்படுத் தி வெற்றிகண்டனர். தமது இறையுணர்வை இசைப் பொலிவுடன் வெளிப்படுத்து வதற்கு விருத்தப்பா அவர்களுக்குக் கைகொ டுத்து உதவியது. காரைக்காலம்மையா ரால் அறிமுகப் படுத்தப்பட்டு, பக்தி அடி
- 8

யார்களால் இசை மெருகேற்றப்பட்டுப் பயன்படுத்தப்பட்ட விருத்தப்பாவே, பின் னர் சோழர் காலத்தில் காவியம் பாடுவதற் கும் கைக்கொள்ளப்பட்டது என்பது குறிப் பிடத்தக்கது.
நாயன்மார்களும், ஆழ்வாரிகளும் தமது இறைபக்தியைப் புலப்படுத்துவதற்கு எடுத் தாண்ட முயற்சிகள், தமிழுக்குப் புதிய வளத்தை ஏற்படுத்தின. மனித உறவுகளை யும், உணர்வுகளையும் பக்தித் தொடர்பிற் சிறப்புறக் கையாண்டு தமிழ் இலக்கியத் திற்குப் புதிய சுவையை அவர்கள் நல்கி யுள்ளனர். நாட்டார் இலக்கிய வடிவங் களைக் கையாண்டும் பக்தி இலக்கியங்களுக் குப் புதிய மெருகை ஏற்றியுள்ளனர். பல் வேறு புதிய உத்திகள்ைப் பயன்படுத்தி, தமது பக்தியுணர்வைச் சிறப்புற அவர்கள் புலப்படுத்தினர். சங்க கா லத்து அகத் திணை மரபை அடிதலை மாற்றி, பக்தி யுணர்வை வெளிப்படுத்தும் வகையிற் புதிய பாடுபொருளாக ஆக்கிக் கொண்ட்னர்.
பக்திக் கவிஞர்கள் இறைவன் தொடர் பான தமது உள்ளத்து நெகிழ்வினை அழகு றப் புலப்படுத்த முனைந்தபோது, தமிழ் மொழியும் முன்னரை விட நெகிழ்ந்து கொடுக்க ஆரம்பித்தது. மொழியில் ஏற் படத் த்ொடங்கிய நெகிழ்ச்சி, அதற்கு ஒரு வகை எளிமைப் பண்பையும் ஏற்படுத்திக் கொடுத்தது. அதனால், பக்தி இலக்கி யங்கள் பாமரரையும் பரவசப்படுத்தும் பாங்கில் அமைந்தன. பக்தி இயக்கத்தின் வெற்றிக்கும் பலத்த காரணங்களுள் ஒன் றாக அது விளங்கியது.
பக்திப் பாசுரங்கள் மட்டுமன்றி, புதிய இலக்கிய வடிவங்களும் பல்லவர் - பாண் டியர் காலத்தில் தமிழக்கு அறிமுகமாயின. அவற்றுட் பக்தி அடிப்படையில் தோன்றி யது, சேரமான் பெருமாள் நாயனார் இயற் றிய திருக்கைலாய ஞான வுலா ஆகும். உலா என்ற புதிய இலக்கிய வடிவத்தை அறிமுகப்படுத்தியவராக அவர் விளங்கு கின்றார். கோவை என்ற புதுவகை இலக் கியமும் அக்காலத்தில் தோற்றம் பெறு வதைக் காணலாம். பாண்டிக்கோவை, திருக்கோவையார் என்னும் கோவை இலக் கியங்கள் அக்காலத்தில் தோன்றியுள்ளன.
4 -

Page 107
மூன்றாம் நந்திவர்மன் என்னும் பல்லவ வேந்தன்மீது நந்திக்கலம்பகம் பாடப்பட் டுள்ளது. கலம்பக நூல்க்ளின் தோற்றத் துக்கு இந்நூல் கட்டியம் கூறுவதாக அமைந் துள்ளது. பிள்ளைத் தமிழ் இலக்கியம் சோழர் காலத்திலேயே தோற்றம் பெற்ற தாயினும், அதன் முன்னோடிக் கூறுகளாக அமைந்தவை, பெரியாழ் வார் கண்ண னைக் குழந்தையாகப் பாவனை செய்து பாடிய பாடல்களாகும்:
களப்பிரர் காலத்தில் தமிழிற் காவி யங்கள் தோற்றம் பெறுவதைக் காண லாம். அவற்றின் தொடர்ந்த வளர்ச்சி நிலையினைப் பல்லவர் - பாண்டியர் காலத் திலும் காணமுடிகின்றது. அக்காலத்தில் தோன்றிய காவியங்களுள் கொங்குவேளிர் எழுதிய பெருங்கதை என்ற சமணச் சார் பான காவியம் சிறந்து விளங்குகின்றது.
அக்காலகட்டத்தில் எழுந்த பிற இலக் கிய முயற்சிகளாகச் சேர, சோழ, பாண்டி யர் ஆகிய மூவேந்தரையும் பற்றி எழுந்த முத் தொள் ளாயிரம் குறிப்பிடத்தக்க தாகும். இந்நூல் களப்பிரர் காலத்து நூல் என்ற கருத்தும் உண்டு. மகாபாரதக் கதை யைத் தமிழிற் பாடும் முயற்சிகள் பல்வேறு காலங்களில் இடம்பெற்றுள்ளன. பல்லவர்பாண்டியர் காலத்திலும் அவ்வாறான முயற்சி நடைபெற்றுள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவது, “ புாரத வெண்பா ஆகும். அகவலும் விருத்தமும், இடையிடையே உரைநடையும் விரவிவரும் பாரத வெண்பாவில் முதன்மை பெறும் யாப்பு வெண்பா ஆகும். அதனாலேயே அந்நூல் அப்பெயரைப் பெற்றது களப் பிரர் காலத்திற் செல்வாக்குப் பெற்றிருந்த வெண்பா யாப்பு, அதனையடுத்த காலப் பகுதியிலும் தனது மதிப்பை முற்றாக இழக்கவில்லை என்பதற்கு எடுத்துக்காட் டாகப் பாரத வெண்பா விளங்குகின்றது.
பல்லவர் - பாண்டியர் காலத்தில் பக்தி இயக்கம் மூலவிசையாக விளங்கிய காரணத் தால், இந்துமதப் புத்துயிர்ப்பு ஏற்படத் தொடங்கியது. அதனால், இயல்பாகவே வடமொழிக் கருத்துசஞம், சொற்களும், யாப்பமைதிகளும் தமிழிற் புகத் தொடங் கின. புதியவற்றையும் உள்ளடக்கி வரை விலக்கணம் வழங்கு முகமாகச் சங்கயாப்பு, பாட்டியல் நூல் முதலிய நூல்கள் அக்கால கட்டத்திற்தோன்றின. அவை காலத்தின்
85 -س--

தேவையைப் பூர்த்தி செய்துவிட்டு, பின் காலத்தால் அழிந்துவிட்டன
தமிழில் உரைநடை முயற்சிகள் சிலப் பதிகாரக் காலத்திலிருந்து (களப்பிரர் காலம்) ஏறத் தாழத் தோற்றம் பெறு வதைக் காணலாம். அவ்வுரைநடை வளர்ச் சியின் இன்னொரு கட்டத்தைப் பல்லவர் - பாண்டியர் காலத்தில் அவதானிக்காலம். அக்காலத்திற் தமிழ் உரைநடை தொடர் பான குறிப்பிடத்தக்க முயற்சியாக விளங் குவது, இறையனார் களவியல் உரை ஆகும். நடைக் கவர்ச்சியும், சுவைநல மும் கொண்ட அவ்வுரைநடை, படிப்போ ரைப் பரவசப்படுத்தும் பாங்கு கொண்டது. அதேவேளை தமிழ் உரைநடை வளர்ச்சி யின் பிறிதோர் அம்சமாகத் தமிழும், வட மொழியும் கலந்து எழுதப்பட்ட மணிப்பிர வாள நடையும் அக்காலத்திற் தோற்றம் பெறுவதைக் காணலாம். சமண சமய அறிஞர்கள் இவ்வுரை நடையை அறிமுகப் படுத்துவதில் முன்னின்றனர் பூரீபுராணம், கயசிந்தாமணி முதலான சமண சமயச் சார்பு நூல்கள் அத்தகையன.
இவ்வாறு பல வகைகளில் பல்லவர் - பாண்டியர் காலம் தமிழ் இலக்கிய வரலாற் றில் ஒரு குறிப்பிடத்தக்க காலகட்டமாக விளங்குகின்றது. அக்காலத்தில் எழுந்த பக்தி இயக்கத்தினதும், பக்தி இலக்கியத் தினதும் பாதிப்பு, பின்னர் பல நூற்றாண் இகளாக வெவ்வேறு வகைகளிற் தமிழ் இலக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டிலும் அதன் பாதிப்பினைப் பாரதியின் கண்ணன் பாட்டு உட்படப் பல இலக்கியங்களிற் காணமுடிகின்றது. அதேவேளை, பக்தி இலக்கியத்தின் விளைவாகத் தமிழ்மொழி மேலும் நெகிழ்ச்சி பெற்று, பொதுமக்கள் நாவிலும் உலவக்கூடிய வளத்தைப் பெறத் தொடங்கியது. பக்தி இலக்கியங்களோடு, புதுவகை இலக்கிய முயற்சிகளும், ஏற் கனவே தொடங்கப்பட்ட காவிய இலக் கியத்தினை வளர்த்தெடுக்கும் முயற்சிகளும், உரைநடை முயற்சிகளும் களம் கொண்ட காலப்பகுதியாக அக்கால கட்டம் விளங்கு கின்றது. களப்பிரர் காலம் அறிவுபூர்வ மான சிந்தனையைப் பெருமளவுக்குத் தமிழ் இலக்கியத்திற் புகுத்த, பல்லவர் - பாண்டி யர் காலம் உணர்வுபூர்வமான கருத்தோட் டங்களை அதற்கு வழங்கியது.

Page 108
வெள்ளை என்
இரண்டு வெள்ளை புறாக்கள் கால்களில் ஒலிவ் மரக்கிளைகள் இவைதான் சமாதான முத்திரைகள் வெள்ளைக் கொடியும் விருப்பத்தின் சின்னம்
« Q * K» − எமது மண்ணில்.
வெள்ளைப் புறாக்கள் குண்டுகளால் விரட்டப்பட்டு வெகுகாலம் அத்தி பூத்தாற் போல் அவ்வப்போது சில வெள்ளைப் புறாக்கள் வந்து சேர்ந்தாலும் குண்டுச் சத்தங்களால் - அவை
குருதி உறைந்து செத்துவிடும்.
ஒலிவ் மரக்கிளைகள் ஓங்கி அடிக்க மட்டுமே இன்று உபயோகம். வெள்ளை - சமாதானத்திற்கு மட்டுமா முத்திரை வெள்ளை. . எங்கள் மண்ணில் விதவையின் சின்னமாய் மாறிய சோகம்
முகமில்லா மனிதரை விட இதயமில்லா ரோபோக்கள் அதிகம், சமாதானப் பிரியரை விட பிண முண்ணும் கழகுகள் அதிகம். மணம் வீசும் மலர்களை விட பிண வாடை வீசும் பூக்கள் அதிகம்.
30 வவுனியா மாவட்ட த
போட்டியில் பிரிவு 4

L 35.......................
- செல்வன் அ. டக்ளஸ் ஜெயசேகரம் (வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்)
கடலில் நதி கலப்பதை விடவும் மனித குருதி கலப்பது அதிகம். பயிரை காப்பது வேலியின் கடமை வேலியே பயிரை மேயுது இங்கு.
ஏ. மனிதா. இன்பத்தின் சுவை தெரிந்திருந்தால் தான் துன்பத்தின் கொடுமை புரியும் உனக்கு.
வெள்ளை என்பது விதவையின் சின்னமா பேசா மெளனியின் பொக்கிசமா அது. இன்பச் சுரங்கம். மலர்ச் செடிக்கு குருதி ஊற்றாது நீரைச் சொரிந்து நிம்மதி தேடு போதும் உந்தன் போர்க் குணம் இங்கு.
வெள்ளை. விதவையின் சின்னம் என்பதை மாற்று கொள்ளை இன்பம் குலவி மலிந்திடும் இன்பச் சுரங்கம். ஆதலால். வெள்ளைப் புறாக்களை வானில் வரச் செய்
மிழ் மொழி தினப் ல் முதலிடம்பெற்ற கவிதை.

Page 109
மீண்டும் வடக்கு
கந்தசாமி ஆறுதலாக துவிச்சக்கர வண்டியில் வந்து படலையில் இறங்கினார். சோளகக்காற்று வீசும் காலமாதலால் விரைவாக ஒட முடிவதில்லை. ஓடினாலும் இழுக்கத் தொடங்கிவிடும்.
** இஞ்சேருமப்பா, இந்த மரக் கிறி சாமன்களைப் பிடியுமன் உங்க, என்ன செய்து கொண்டிருக்கிறீர். "" என்ற கந்த சாமியின் குரல் கேட்டு கையில் இருந்த வேலையை விட்டு விட்டு படலைக்கு ஒடி வந்தாள் க்ற்பகம்
"எற்க உவன் ரவியைக் காணேல்ல," என்றதற்கு "அவன் விடியக்காத்தாலையே பிரத்தியேக வகுப்புக்கள் இருக்குதெண்டு போட்டான். வர எப்ப்டியாகிலும் இரண்டு மணி செல்லுமாம்" என்றவாறு உள் சென் வள் 'கிணத்தடியில கைகால் அலம்பி விட்டு வாங்கோ, நான் தட்டைப் போடு றன்" என்று தமது வேலைகளில் மூழ் கினாள் கந்தசாமியின் மனம் கனத்துக் கொண்டிருந்தது.
ஆறுதலாகச் சாப்பிடத் தொடங்க, ரவியும் வீடு வந்து சேர்ந்துவிட்டான். எல் லோரும் சாப்பிட்டு முடிந்து விட்டு விறாத் தையில் ஒய்வெடுக்கும் போது கந்தசாமி ஒரு பெரிய குண்டைத்தூக்கிப் போட்டார். அது தான் அவரின் இடமாற்றம் பற்றிய செய்தி.
கற்பகத்திற்கோ திருகோணமலை உாரை விட்டு போவதற்கே மனமில்லை இப்போது. ஆனாலும் இன்றைய நிலமை யில் போகாமல் தடுக்கவும் அவனிற்குத் திராணியில்லை. மீண்டும் யாழ்ப்பாணமா? நினைக்கவே நடுங்கியது.
-

நோக்கி.
- செல்வி, சி. மாதுமை (தி|புனித மரியாள் கல்லூரி)
ஏவுகணை விட்டு இரண்டு விமானங் களை விழுத்திவிட்டார்கள் பெடியங்கள். இராணுவமும் சரியான ஆத்திரத்தில் தாலாபுற மிருந்தும் ஷெல் தாக்குதல்கள் மின்சாரத்தைக் கண்டு நான்கு, ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ரவி தான் பாவம். நாங்கள் அந்தக் காலத்தில் அனுபவித்ததுகூட அவன் அனுபவிக்கல்லை. என்ன செய்வது எல்லாம் அவன் விட்ட வழி. கந்தசாமி கடைசியில் இடமாற்றத் திற்கு ஒப்புக் கொண்டு யாழ்ப்பாணம் போவதென முடிவெடுத்தார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்தான் இட மாற்றப் பெற்று. ஒருவாறாக கிளாவி பால் கஷ்டப்பட்டு திருமலையை வந்த டைந்தது, கந்தசாமியின் குடும்பம்
ரவிக்கோ வேறு ஒரு புது உலகில் காலடி வைத்தது போல பிரமை.
காரியாலயம் கொடுத்த வீட்டினால் அவர்களுக்கு வீட்டுப் பிரச்சனை இருக்க வில்லை. தகப்பனுக்கும் நல்ல உத்தியோா கம் என்றபடியால் மகன் ரவியை முன்ன ணிப் பாடசாலையான இந்துக் கல்லூரியில் சேர்த்தார்கள். ரவியின் போக்கு புதிராக மாறியது.
ஆனால் பெற்றோர் கண்டு கொள்ள வேல்லை. புது இடம், புதுச் சூழல் போகப் போகச் சரியாகிவிடும் என்று விட்டுவிட் டார்கள்.
பாடசாலையில் வேற்றுார் ப்ெடியள் என்றால் ஒரு வகையான பார்வை. குறிப்புக் கொப்பிகளை ரவி கேட்டதன் பலனாய் பல் லுடைந்ததுதான் மிச்சம் ஆனால் யாழில் அப்படியில்லை. கேட்டால் கொடுத்து விடும் உயிர் நண்பர்கள். இங்கோ. . எரிச்சல், பொறாமை.
37 -

Page 110
வேறு ஊரவனுக்கு நாமேன் உதவுவது?
இவ்வாறு தமிழனுக்கிடையிலேயே ஒற்றுமை இல்லாத போது நாடு எப்படி உகுப்படும் என்று ரவி சித்திக்கத் தயங்க வில்லை.
அங்கு, மின்சாரம் இல்லாவிட்டாலும் விளக்கொளியில் எத்தனை கரிசனையாய் மாணவர்கள் படிக்கிறார்கள்.
இங்கோ, விதம் விதமான துவிச்சக்கர வண்டிகளில் இரவு ஒன்பது பத்து மணி வரையும் வீதியில் சுற்றுவதும், பெண் பிள் ளைகளின் வீடுகளில் முன்னால் நின்று கிண் டலடிப்பதும். ஐயோ! பார்ப்பதற்கு ரவிக்கே பரிதாபமாக இருந்தது.
இது பல்கலைக்கழகத்திற்கு புள்ளிபெற் றும் தருமா?
இங்கு ஒருவனும் இதைப்பற்றி யோசிக் தோன் இல்லையே என்று நினைக்கும் போது ரவியிற்கு ஏக்கமாய் இருந்தது.
அன்று ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் பிரத்தியேக வகுப்புக்கள் ஒன்றுமே இருக்க வில்லை. மெல்ல வெளிக்கிட்டு காலாற கோணேசர் கோயிலை அண்டியிருக்கும் கடற்கரைக்கு சென்றான் ரவி.
ஒன்கியுயர்த்த மலையும், அதில் கம்பீர மாய் தெரியும் கோணேசர் ஆலயமும், மலையின் அடிவாரத்தில் கடலலைகள் வந்து அடிக்கும் ஆரவாரமும், தூரத்தில் சிறு கோலாகத் தென்படும் வெளிச்ச வீடும் ரவியின் மனதைக் கவர்வதாயில்லை. எதிர் காலச் சிந்தனைச் சுழற்சிகளுக்கு இடையே நிகழ்காலமும் இறந்த காலமும் மங்கலாய்த் தெரிந்தன.
யுத்தப் பயங்கரமே தவிர என்ன உல் லாச வாழ்க்கை அங்கிருந்தது .
இங்கோ, அருகில் சிறுவர் பூங்கா. பெய ரளவிலே சிறுவர் பூங்காவே தவிர உடுத்து வெளிக்கிட்டுப் போவதெல்லாம் நாற்பது வயதைத் தாண்டியவர்களே. .

பணத்தை தண்ணிராய் இறைக்கின் றார்கள்.
கேளிக்கைகளும் கூத்துக்களுமே தவிர உருப்படியாய் ஒன்றுமேயில்லை.
நாகரீக முன்னேற்றம் என்ற போர் வைக்குள் என்னமாய் பிணைந்து விட் டார்கள்.
மறு கரையில் உதைப்பந்து விளை யாடும் மாணவர் குழாம் "மாலை முழுவ
தும் விளையாட்டு" என்று தான் பாரதி சொன்னான்.
ஆனால் இவர்கிளுக்கோ காலை, நண் பகல், மாலை என்று முழு தேரமும் முத்த வெளியில் தான்.
இன்னொரு கூட்டத்தைப் பார்த்தால் அது முழுக்க முழுக்க, பெண்களின் பின்னால் அலையும் கூட்டம் "இங்கே முடிவு சொல் லுங்களேன். நான் உங்களை விரும்புகி
றன்" இதே புலம்பல் தான் இவர்களது amrufesciaio.
எத்த ஒரு பெண்ணையும் ஒழுங்காய் இருக்க விடமாட்டார்கள். பெண்கள் மட் டும் பெரிய திறமில்லை.
உள்ளவனுக் கெல்லாம் பல்லுக் காட்டு
YA ) வதும், பின் முடிவு கேட்டுட்டான் என்று ஊரெல்லாம் சொல்லித் திரிவதும். வேலையில்லாத சணங்கள்
கடற்கரையிலாவது ஒய்வெடுப்பம் என்று வந்தால் இன்று ஏதோ பெளர்ணமி விழாவாம். ஆண், பெண் வித்தியாசமில் லாமல் 'முக்காலா. முக்காபவா" என்று ஒரே ஆட்டம்
எல்லாத்தையும் நினைத்துப் பார்க்க சகிக்கவே முடியவில்லை ரவிக்கு. பேசாமல் எழுந்து வீடு அடைந்தவனுக்கு வீட்டிலும் அதிர்ச்சி. யாரோ பக்கத்து வீட்டு ஆக்க ளாம்; கற்பகத்திடம் குசலம் விசாரிக்க வந்திருக்கின்றார். நாற்பது வயது மனுசி ஏதோ "லம்பாடா" என்ற காற்சட்டை யுடன், பார்க்கவே சகிக்கவில்லை.
எல்லாவற்றையும் யோசித்தவனுக்கு கடவுளின் மீதே கோபம் கோபமாய் வத்தது.
88 -

Page 111
ஒரே நாட்டில் இருவேறு துருவம். ஒரே இனம், ஒரே மொழி பேசுகின்ற மக்கள். இருந்தும் இப்படிவேரோடு மாற்றம் srsöTor வேண்டி இருக்கு?
அநியாயமான புத்தத்தால் எல்லாமே பாழடிக்கப்பட்டு விட்டது:
இங்கு இவ்வளவு சுதந்திரம் இருத்தும் பல்கலைகழகத்திற்கு செல்பவர்கள் ஒரிரு வரே.
அங்கோ பொம்பர், ஷெல் தாக்கு தல்கள். பங்கருக்குள்ளே இருந்து படிக்கும் காலமும் உண்டு இருந்தும் எத்தனை ஆயிரம் மாணவர்கள் பல்கழைக் கழக த்திற் குச் செல்கிறார்கள்.
வாழ்க்கையில் கேளிக்கைகள் இருக்கத் தான் வேண்டும். அதற்காக அது தான்
வாழ்க்கை என்று இருந்தால் Girerer செய்வது?
ரவிக்கோ சேர்ந்திருக்கும் நண்பர் களால் பெரியதொல்ன்ல். ஆனாலும் அவர் களை விட்டால் வேறு யாரை சேர்ப்பது? பெட்டைகளுக்கு நக்கலடிக்காட்டால் "பொன்ஸ்". பிரத்தியேக வகுப்புக்குப் போ. காட்டி வக்கில்லர்தவன். இப்படி ஒல் வொன்றுக்கு ஒவ்வொரு பட்டப் Cluић.
இதனால் இப்போதெல்லாம் ரவியின்
பெயர் பெண்பாடசாலைகளில் நல்ல upruavè.
நாளாக, நாளாகாது.பொ.த. சாதாரண
பரீட்சையும் நெருங்கநெருங்க ரவி மேலும் புதிரானான். பெற்றோர்களாலோ கண் டிக்க முடியாத நிலை. இரவு நேரம் கழித்து வருவதும், வந்து frt () all-O தொலைக் காட்சி பார்ப்பதும் பின் படுப் பதுமே அவனது அன்றாட வேலையாகி விட்டது.
அன்று கற்பகம் அவனது காற்சட்டைப் பொக்கற்றினுள் இருந்து கண்டெத்த ஒரு காதல் கடிதம் பெற்றோரை நிலை குலைய வைத்து விட்டது.
செல்லமாய் வளர்த்த ஒரே ஒரு பிள்ளை; ஏசுவதற்கும் மனமில்லை. பிழை கூட அவனில் இல்லையே. 斜
திருகோணமலை மாவட்ட த பிரிவு 4ல் முதலிடம் பெற்

பின் எவ்வாறு ஏசுவது?
வர விருப்பம் இல்லாதவனை வற்பு றுத்தி அழைத்து வந்துவிட்டு இப்போது ஏசி என்ன பயன்?
கந்தசாமிக்கோ மீண்டும் யாழ்ப்ப்ாணம் போவது என்பது உறுதியாகிவிட்ட தீர்மானம்.
செய்தியை அறிந்த ரவி துடிதுடித்து விட்டான்.
இந்த உல்லாச வாழ்க்கையை விட்டு விட்டு எப்படி வருவது er skrue Gas SPÖor GBurunTilel l-tbe
நண்பர்கள் அரட்டை- க ர் சுற்றல் பெண்களுக்கு கிண்டலடித்தல் என்று நகர்ந்த இரண்டு வருட வாழ்க்கையை விட்டு விட்டு வருவதா?
நடவாத காரியம்.
நண்பர்களின் தூண்டுதலால் பல பிடி வாதங்களைச் செய்து பார்த்தான்.
ஒன்றுமே கந்தசாமியிடம் jošas வில்லை. கற்பகம் மெளனியாகிவிட்டாள்3
தகப்பன் பிள்ளைக்கு நல்லது தான் செய்வார் என்பது அவளின் முடிவு. ஆனா லும் போரிப் பயமும் அவளை அலட்டி வைத்தது:
இறந்தாலும் யாழிலே படித்து அவை வைத்தியராக்குவதே கந்தசாமியின் இலட் Sinuh.
இலட்சியத்தை o sător SBCT ir iš as gaf விரும்பவில்லை
கனத்த இதயங்களுடன் அவர்களை ஏற்றிச் சென்ற படகு Garnróidè assoptoso அடைந்தது.
தூரத்தில் வடலிகளுக்கு அப்பால் கதிரவன் தன் பொற்கிரணங்களைப் பரப் 19à Qasreitg-offisfrd'or... ... • • • •
முற்றும்.
மிழ் மொழித் தினப் போட்டியில் ற சிறுகதை
سے 89

Page 112
56υουπε
நாளெல்லாம் கற்பிப்பான் நன்ன தல் ஒழுக்கம் புகட்டிடுவான் அ6 மாணாக்கர் வாழ்வுயர வாய்மை மாணவனே ஆசிரியன் மனதில் 6
அறிவு திறன் மனப்பான்மை அ அதற்கேற்ற கற்பித்தல் நுட்பம் பொறுமையுடன் கற்பிப்ப்ான் பு புலன்களுக்கு, விருந்துவைப்பான்
"மீத்திறனும்" ஆர்வமுடன் கற்க "மேல்ல மெல்லக் கற்போரும் காத்திரமாய் கற்பித்தல் அமைய கடமை இது என்றுணர்ந்த கர்த்
திட்டமிட்டுப் பாடத்தைதி திரும் சிறு குறிப்பு உபகரணம் முறுவல் உட்புகுவான் வகுப்பற்ைபுள் தன புத்துக்கம் பெற்றுவிடும் ஆர்வே
மொட்டவிழ்ந்த பூக்கள் தந்த வி முறையான ஆரம்பக் கவர்ச்சி- க கட்டவிழ்ந்த மாணவரின் கவனே காரியத்தில் நிலைத்திடவும் உறு
வகுப்பறையோ கலகலத்து வசத் வரவுயரும் தடத்தையிலே மாற்ற நோக்கங்கள் நிறைவேறும், நுண் நூலறிவும் அனுப்வமும் ஈவான்

- மண்டுர் தேசிகன்
to Gerilain'sir தக் கைக்கொள்வான் யூட்டும்
hasmreirafíř.
டையச்செய்வான் &mertner த்தி சொல்வான் அவனே ஆசான்.
வேண்டும் விரும்பவேண்டும்
வேண்டும் தா ஆசான்.
bu lÁ6u'LQ9 ஏந்தி லகள் எல்லாம் மாங்கும்.
ாணக்கம் ஏற்று nTL’luq-, மெல்லாம் திகாண்பான்.
நம் காணும் ரம் தோன்றும் மதி யோடுதல் ஆசான்

Page 113
புலம் பெயர்ந்ே
1956ம் ஆண்டிற்குப் பின்னர் ஈழத்து இலக்கிய உலகிலே ஈழத்து இலக்கியம், தேசீய இலக்கியம், மண்வாசனை இலக்கி யம், யதார்த்த இலக்கியம் என்ற கோஷங் கள் முற்போக்குக் குழுவினரால் உரத்த குரலில் எழுப்பப்பட்டன. ஆனால் அக்கோ ஷங்களுக்கு ஏற்றதான ஈழத்து இலக்கியங் களை, ஈழத்துச் சிறுகதை மூலவர்களான க. தி. சம்பந்தன், சி. வைத் திய லிங்கம், இலங்கையர்கோன் ஆகியோரும், அவர் களுக்கு அடுத்த தலைமுறையினரான அ. செ. முருகானந்தன், தி. ச. வரதராசன் ஆகியோரோடு நானும் எழுதியிருந்தேன். இக் கோஷங்களிற்கு முன்னரே அத்தகைய இலக்கியங்கள் சிருட்டிக்கப்பட்டு விட்டன என்பதைத் துலாம்பரமாக எடுத்துக் காட் டுவதற்காகத்தான், 1954க்கு முன்னர் நான் எழுதிய சில சிறுகதைகளைத் தொகுத்துத் "தோணி" என்ற தொகுதியை வெளியிட் டேன். அந்நூலின் முன்னுரையிலும் இத னைப் பிரஸ்தாபித்திருந்தேன். 1962ல் வெளியான அந்நூல் ஈழத்தின் ஸாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றது.
ஆனாலும் இக் கோஷங்கள் ஆனந்த விகடனையோ, குமுதத்தையோ படித்து விட்டுக் கோபாலன் வந்தான், கோட்டைக் கழற்றினான், கமலா காபி கொண்டு வந் தாள் என்று தொடங்கி எழுதப்படும் 'அம் மாமிக் கதைகளை" நமது எழுத்தாளர்கள் எழுதாதிருக்கும்படி தூண்டின என்பதை மறுப்பதற்கில்லை. என்றாலும் இக்கோஷங் கள் யானைக்குப் பின்னால் வந்த மணி யோசையாகவே இருந்தன. அந்த விவகாரம் இருக்கட்டும்.
தற்போது இலக்கிய உலகிலே "தலித் இலக்கியம், புலம் பெயர்ந்தோர் இலக்கியம் என்ற கோஷங்கள் முன்வைக்கப்பட்டு உரத் துக் கேட்கின்றன.

தார் இலக்கியம்
- வ. அ. இராசரத்தினம்
"தலித் இலக்கியம்’ என்ற கோஷம் இலங்கையிற் பலமாகக் கேட்கவில்லைத் தான். ஆனாலும் தமிழ் நாட்டிற் பலமாக எழுப்பப்படும் இக்கோஷம் இலங்கையிலும் எதிரொலிக்கின்றது
‘தலித்’ என்ற சொல் எந்த மொழிச் சொல்லோ நானறியேன். இந்தி மொழிச் சொல்லாக இருக்கலாம். ஆனால் தலித் இலக்கியம் என்பது தாழ்ந்த சாதிக்காரர் என ஒதுக்கப்பட்டவரின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் இலக்கியங்கள் எனத் தெரி கிறது. அதையுங் கூட நமது டானியல் ஏற்கனவே எவ்வளவோ செய்து விட்டார். அதுவும் போகட்டும்
"புலம் பெயர்ந்தோர் இலக்கியம்’ என்ற கோஷம் நமக்குள்ளே மிகப் புலமாகத்தான் கேட்கிறது. புலம் பெயர்ந்தோர் இலக்கியம் என்றால் என்ன? அப்படி ஒன்று இருக்கி றதா? இருக்க வேண்டுமா? சற்றே ஆராய் வோம்.
1983க் கலவரத்திற்குப் பின்னால், நம் மவரிற் பல்லாயிரக் கணக்கானோர் இந்தி யாவிற்கும், ஐரோப்பிய, அமெரிக்க தேசங் களுக்கும், அவுஸ்திரேலியாவிற்கும் புலம் பெயர்ந்து அகதிகளாகச் சென்றனர். இவர் களில் எழுத்தாளர்கள் சிலரும் இருந்தனர். எனக்குத் தெரிந்த வரையில் எஸ். புொ., மாத்தளை கார்த்திகேசு, லெ. முருகபூபதி, செ. யோகநாதன், எஸ். அகஸ் தியர், வ. ஐ. ச. ஜெயபாலன், மு. நித்தியானந் தன், க. தா. செல்வராசகோபால் என் போர் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களிற் சிலர்,
ஒரு எழுத்தாளனால் எழுதாமலிருக்க
முடியாது. இளவயதிலே வேசையாடிய விபச் சாரி முதுமையிற் காலைக்காலையாவது
}1一

Page 114
ஆட்டுவாளாம் என்று கிராமிய மாகச் சொல்வார்கள். புலம் ப்ெயர்ந்த எழுத்தாள ர்களாலும் எழுதாமலிருக்க முடியவில்லை. தாம் குடியேறிய நாடுகளில் சிறுச்சிறு சஞ் சிகைகளையும் பத்திரிகைகளையும் தொடக் கினார்கள். எழுதினார்கள்.
ஆனால் அவர்கள் நினைவெல்லாம் பிறந்த மண்ணையே பற்றிப் படர்ந்தது. இந்த மண்ணையும், அதன் மக்களையும், அவர்களின் அவலங்களையும் பற்றியே எழுதினார்கள். ஆயிரம், ஆயிரம் மைல் களுக்கு அப்பால் வாழ்ந்தாலும் இந்த மண்ணை உதறித்தள்ளிவிட அவர்களால் முடியவில்லை; முடியவேயில்லை. எஸ்.பொ. செ. யோகநாதன், அகஸ்தியர் ஆகியோ ரின் சமீபகாலப் படைப்புகள் இதற்குச் சான்று
சுவிஸிலும், ஜேர்மனியிலும் பிற நாடு களிலும் எவ்வளவோ நெருக்குவாரப்பட் டுக் கொண்டுதான் அவர்கள் வாழ்கின் றார்கள். சமீபத்தில் சுவிஸிலிருந்த ஒரு இலங்கைத் தமிழர், அந்நாட்டுப் பொலி சாராற் கைது செய்யப்பட்டு ஆக்கினைப் படுத்தப்பட்டு இலங்கைக்குக் கடத்தப்பட் டுக் கொண்டுவரப்பட்ட செய்தியைப் பத் திரிகைகளிற் படித்தேன். நீங்களும் படித்தி ருப்பீர்கள்.
இப்படியாக நெருக்குவாரப்பட்டாலும் அவர்கள் அங்கே வாழத்தான் விரும்புகி றார்கள். இதற்கான காரணம் உயிராசை யல்ல. அதற்கு மேலான பணம் சம்பாதிக் கும் ஆசை !
எப்படியிருப்பினும் அவர்கள் நினைவு களில் எல்லாம் பிறந்த மண்ணின் ஆசையே நிறைந்திருக்கிறது. அதனாற் பிறந்த மண் ணைப் பற்றியே எழுதுகிறார்கள். அவர்கள் புலம்பெயர்ந்து சென்றபின் எழுதியவைக ளைப் புலம் பெயர்ந்தோர் இ லக்கியம் என்று சொல்ல வேண்டுமா?
எஸ். பொ. அவுஸ்திரேலியாவிலிருந்து
கொண்டு நணவிடைத் தோய்தல்" என்ற நூலை எழுதினார். இளமைக்கால யாழ்ப்
- 9

பாண நினைவுகளை அந்நூல் சுவைபடச் சித்தரிக்கிறது. அதை புலம் பெயர்ந்தோர் இலக்கியம் என்பதா? ஈழத்து இலக்கியம் என்பதா? அது ஈழத்து இலக்கியமே என நான் அடித்துச் சொல்வேன்.
அதேபோலத்தான் சமீபத்தில் இந்தி யாவிலிருந்து செ. யோகநாதனும், பிரா ன்சிலிருந்து அகஸ்தியரும் எழுதியவைக ளையும் நான் ஈழத்து இலக்கியம் என்று தான் சொல்வேன்.
1983க்கு முன்னர், நம்மவர்கள் அகதி ளாகப் புலம் பெயர்ந்து செல்வதற்குப் பலப்பல ஆண்டுகளுக்கு முன்னால், திருக் கோணமலை தி. த. கனகசுந்தரம்பிள்ளை அவர்கள் தமிழ் நாடு சென்று பல்வேறு தமிழ் இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டார். மட்டக்களப்புத் தம்பிமுத்து அவர்கள் அமெரிக்கா சென்று ஆங்கிலத்திற் கவிதை கள் எழுதிப் புகழ்பெற்றார். யாழ்ப்பா ணத்து அழகு சுப்பிரமணியம் அவர்கள் இங்கிலாந்து சென்று சிறந்த சிறுகதைகளை ஆங்கிலத்தில் எழுதிப் புகழ் பெற்றார்: இம் மூவரது இலக்கியங்களையும் புலம் பெயர்ந்தோர் இலக்கியம் எனலாமா? அப் படி இதுவரை எவருமே சொல்லவில்லை!
ஆனால் தற்போது, புலம்பெயர்ந்து சென்றோர் எதை எழுதினாலும், ( தம் தாய்நாட்டைப்பற்றி எழுதினாலும்) அந்த ஆக்கங்களுக்கும் புலம்பெயர்ந்தோர் இலக் கியம் என முத்திரை குத்திவிடுகின்றார் கள். சமீபத்தில் வெளியான எஸ். பொ. வின் ஆகுதி " என்ற சிறு கதைத் தொகு திக்குச் "சுபமங்களா? இதழில் விமர்சனம் எழுதியிருந்த தமிழ் நாட்டுச் சிறு கதை எழுத்தாளர் ஒருவர் அக் கிதைகள் எல் லாமே அவுஸ்திரேலியாவில் எழுதப்பட் டவை என்று தொனிக்கும்படி விமர்சனம் எழுதியிருந்தார். அத்தொகுதியில் வரும் AIDIUE என ஆங்கிலத்தலைப்பிட்ட சிறு கதையைத் தவிர மற்றைய எ ல் லா மே இங்கே எழுதப்பட்டு இந்த நாட்டுப் பத் திரிகைகளில் வெளியானவை தான் என்ற விவரம் அவருக்குத் தெரியாது!
2 -

Page 115
ஆகப் புலம் பெயர்ந்த எழுத்தாளர் களும் கவிஞர்களும் அவர்கள் எந்த நாட் டில் வாழ்ந்தாலும் இந்த நாட்டு மண்ணிற் காலூன்றி நின்றுதான் தங்கள் சிருட்டி களைச் சிருட்டிக்கிறார்கள் (மிக மிக அபூர் வமாகவே தாம் வாழும் மண்ணின் மக்கள் வாழ்க்கையைச் சிருட்டிக்கிறார்கள்) அத் தகைய சிருட்டிகளை நான் ஈழத்து இலக் கியம் என்றே சொல்வேன். அவைகளுக்குப் புலம் பெயர்ந்தோர் இலக்கியம் எனப் பிறிம்புகட்டி முத்திரைகுத்த நான் விரும் பவில்லை. அது தேவையுமில்லை.
சமீபத்திற் பிரான்சிலே நம் கவிஞர் ஒருவர் பிரெஞ்சு மொழியிலேயே கவிதை களை எழுதி வெளியிட்டாராம் என அறிந்து மகிழ்ந்தேன். அக் கவிதைகளின்
V Mo
தேன்
தமிழ் எங்கள் தாய்மொழி
தரணி போற்றும் பெருமொழி
அமிழ் திணிய தேன்மொழி
அமரர் செய்த அருள்மொழி
கம்ப நாடர் தன்னையே
காட்டித் தந்த தமிழ்மொழி
இம்ப ருலகும் போற்று மெங்கள்
இனிய அமுதத் திருமொழி
இளங்கோ என்ற இளவலால்
ஏற்றம் பெற்ற திருமொழி
களங்க மில்லா கனிமொழி
கற்கண்டுத் தேன்மொழி

கருவும் இலங்கையாகவே - இந்த மண்ணி னதாகவே இருக்கலாம் என எண்ணு கிறேன். அப்படி இருக்குமாயின் அதுவும் ஈழத்து கவிதை தான். புலம் பெயர்ந்தோர் இலக்கியம் அல்ல. தமிழ் நாட்டின் தலை சிறந்த விமர்சகர் காலஞ் சென்ற க. நா. சுப்பிரமணியம் தன் முதற் கதை யையே பிரெஞ்சு மொழியிற்தான் எழுதி னாராம். அதற்காக அவரை பிரெஞ்சு எழுத் தாளர் என எவருமே சொல்லவில்லை. அவர் தமிழ் எழுத்தாளர்தான். அல்ஜீரிய ரான அல்பேட் கெமு பிரெஞ்சு மொழியில் எழுதினாலும் அவர் அல்ஜீரிய எழுத்தா ளரே. புலம் பெயர்ந்தார் எங்கிருந்து எழுதினாலும் எம்மொழியில் எழுதினா லும் அவர்கள் ஈழத்து எழுத்தாளரே! அவர்களது எழுத்துக்கள் ஈழத்து இலக் கியமே!
A^***Va
மொழி
- வே. தங்கராசா
வள்ளுவத்தைத் தந்த எங்கள்
வளம் நிறைந்த தமிழ்மொழி
தெள்ளு தமிழ்த் தேன்மொழி
தேவர் போற்றும் திருமொழி
உலகு எங்கும் பாரதியை
உணரச் செய்த உயர்மொழி
இலகு சொற்கள் நிறைந்து எங்கும்
ஏற்றம் பெற்ற தமிழ்மொழி
அன்னைத் தமிழைப் போற்றுவோம்
ஆனந்தமாய்ப் பாடுவோம்
கண்போல் மொழியைப் பேணுவோம் காவியங்கள் இயற்றுவோம்.
s? YYYYYYN^*\é^e^e^A^A*NM
ܚ ܲ93

Page 116
கடல் கொண்ட கு
ஒரு துணிக்கைே
முன்னுரை:
உலக வரலாற்றில் மிகத் தொன்மை யானதும், திராவிடரின் தாயகம் எனக் கருதப்படுவதுமான குமரிக் கண்டத்தைப் பற்றி ஆய்வாளர்கள் பல ஆதார பூர்வ மான தகவல்களைத் தந்துள்ளனர். அவை, கடல் கொண்ட குமரிக்கண்டத்து மக்க ளின் வாழ்க்கைமுறைகளை ஒரளவு தெளிவு படுத்துவதோடு அக்காலத்து மக்கள். தாவ ரங்கள் விலங்கினங்கள், பற்றிய பல்வேறு தகவல்களையும் அறிய உதவுகின்றன . இக்குமரிக் கண்டமே லெமூரியாக் கண்டம் என அழைக்கப்படுகிறது.
இந்து மகா சமுத்திரத்தை ஆய்வு செய்த எழுபதுபேர் கொண்ட ரஷ்ய விஞ் ஞானிகளின் ஆய்வுக்குழு ஒன்று பின்வரும் தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது ஆயிரம் லட்சம் (நூறு மில்லியன்) ஆண்டு களுக்குமுன் தற்போது இந்து மகா சமுத் திரம் இருக்கும் பரந்த கடல் பரப்பில் பெரும் நிலப்பரப்பு இருந்தது. தற்போ தைய இலங்கைக்குத் தென்கிழக்கே 550 கல் தொலைவில் ஆழ்கடலில் 10,000 அடி உயரமலை இருந்தது. இவ்விபரங்களை இக் குழுவின் தலைவரான பேராசிரியர் பி. பெஸ்ருகோவ் (P. BEZRUKOV) வெளி யிட்டுள்ளார்.
இவ்விபரங்கள் நம்ப முடியா த  ைவ போல் தோன்றலாம் ஆனால் புவியின் தோற்றம், கற்பகோடிகாலம் அதில் ஏற் பட்ட மாற்றங்கள் பற்றி அறிந்தவர்க ளுக்கு இவை வினோதமானவை அல்ல.
கொண்டுவனாலாந்து என மண்ணிய லாளர்களாலும் லெமூரியா என உயிரிய
- 9

குமரிக்கண்டத்தின்
ய இலங்கைத்தீவு
- செல்வி. க. தங்கேஸ்வரி
லாளர்களாலும் குமரிக்கண்டம் என தமிழ் இலக்கியங்களாலும் குறிப்பிடப்படும் நிலப் பரப்பு சிதைவுற்றபோது, அக் கண்டம் முழுவதும் கடலில் அமிழ்ந்துபோக, வடக்கே இமயமலை தோன்றியது. இச்சிதைவின் போது ப்ல பூமித் துணிக்கைகள் எஞ்சி நின்றன. அவற்றுள் ஒன்றே நமது இலங் கைத் தீவாகும்.
ஈழநாட்டின் தோற்றம்:
லெமூரியாக் கண்டம் கடலில் மூழ்க ஆரம்பித்தபோது அங்கிருந்த மக்கள் இடம் பெயரத் தொடங்கினர். தென்ப்குதி முழு வதும் பரந்து கிடந்த இப்பாரிய கண்டம் சிதறுண்டபின் எஞ்சி நின்ற நீண்ட நிலத் திணிவு, குமரி நாடு எனப்பட்டது. இது இமயம் தொடக்கம் தென்துருவம் வரை யும் நீண்டிருந்தது. இதுவே எமது பழந் தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் குமரி நாடு. அல்காலத்தில் குமரிக்கண்டத் தில் இருந்த ஏனைய நாடுகள் வருமாறு:
(i) வடஇந்தியா - இமயம் முதல் விந்
தியம் வரை உள்ள பகுதி.
(i) தென்னிந்தியா - விந்தியம் முதல்
குமரிமலை வரை புள்ள பகுதி இலங்கை இந் நிலப்பரப்பினுள் சேர்ந்திருந்தது.
(iii) குமரிநாடு - 700 காவதம் (காதம்) தெற்கே இருந்த பஃறுளியாற் றுக்கு இடைப்பட்ட நிலப்பரப்பு இதுவே பண்டைய தமிழ் நாடு . தலைச்சங்கம் இருந்த தமிழ்நாடு இதுவே. இப்பிரதேசமே "எல்லம்’ என அழைக்கப்பட்டது. ‘எல்லம்" என்பதிலிருந்து, எலு ஏழ் ஈழம்

Page 117
என்பன பிறந்தன. மேருமலை குமரி யாற்றுக்குத் தெற்கே, பூமத்திய ரேகைக்கு அண்மையில் இருந்தது. பாஸ்கராச்சாரியார் எழுதிய வான நூலில் பூமத்திய ரேகை, பழைய இலங்கைக் கூடாகச் சென்றது எனக் கூறுகிறார். எனவே "ஈழம்" (எல் லம்) அப்போது மிகப் பெரிய நிலப் பரப்பாக இருந்திருக்க வேண்டும்:
குமரிநாடு பற்றிப்பல பண்டைய தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அவற் றுட் சில வருமாறு:
(அ) மிருகேந்திர ஆகமம் கூறுவது 'ஏழு பெருந்தீவுகளின் நடுவானது. இரு நூறாயிரம் யோசனை பரப்புடையது. வட் டமானதாய் நிலமகட்கு உந்தித் தானமாக உள்ளது நாவலந்தீவு. இந்நாவலந்தீவின் நடுவே மேருமலை, மேருமலையைச் சூழ்ந்த நிலம் இளாவிருதம், பரத கண்டம், - இது ஒன்பது கண்டங்கள் அல்லது ஒன்பது தீவுகள் அடங்கியது. அவை, இந்திரதீவு, கசேருத்தீவு, காந்தருவத்தீவு, தாமிரபர் ணித்தீவு, சுமந்திரத்தீவு, மாகதீவு, சாத் திரமதித்தீவு, வாகுமுணர்தீவு, குமரித்தீவு. இவற்றுள் குமரித்தீவு ஒன்றே சிறியது. ஏனைய எட்டுத் தீவுகளும் மிலேச்சர் வாழும் இடங்களாகும்.
(ஆ) சிலப்பதிகார உரை எழுதிய அடி யார்க்கு நல்லார் கூறுவது "அக்காலத்து, அவர்நாட்டுத் தென்பாலி முகத்திற்கு, வட எல்லையாகிய பஃறுளி ஆற்றுக்கும், குமரி யாற்றுக்கும் இடையே, எழுநூறு, காத மாகும். இது எழ் தெங்கு நாடு, ஏழ்பனை நாடு, ஏழ்முன்பாலை, ஏழ்பின்பாலை ஏழ் குன்றநாடு, ஏழ்குணகாரைநாடு, ஏழ்குறும் பனைநாடு, எனும் இந்த நாற்பத்தொன் பது நாடும், குமரி, கொல்லம், முதலிய பணி மலைநாடும், காடும், நதியும், பதியும், தட நீர்குமரி, வடபெரும் கோட்டின் காணும் கடல் கொண் டொழிதலால்" இக்குமரி நாடு, நாவலந்தீவு எனவும் அன்று வழங்கப் பட்டது. மேரு, மகேந்திரம் ஆகியமனிலக்ள், இங்கிருந்தன. அவ்வாறே குமரிஆறு பஃறுளி ஆறு ஆகியனவும் இருந்தன என அறிய முடிகிறது.

(iv) பெருவளநாடு: பஃறுளி தொடக்கம் தென் அயன கோடுவரை (Tropic of Capricorn) காணப்பட்ட மலை இந் நாட்டு மணிமலை ஆகும்.
(v) ஒளிநாடு: தென் அயன வரை தொடக்கம் தென் துருவம் வரை யுள்ள நிலப்பரப்பு.
இக்குமரிக் கண்டமானது சிதைவுறுமுன் நிலந்தருதிருவிற் பாண்டியனும், அவன் பரம்பரையினரும், கி. மு. 30,000 தொடக் கம் கி மு. 16,500 ஆண்டுவரை, ஆட்சியி லிருந்ததாக ஒரு குறிப்பு கூறுகிறது. இது இடைக் கற்காலமாகும், கி. மு. 14,000 ஆண்டளவில் பெருவளநாடும் ஒளிநாடும் கடற்கோள்களால் அழிந்தன என்பர். பிற் காலத்தில் வெளிநாட்டு யாத்திரிகர்களான, டொலமி, பிளைணி, கூட தமிழகத்தை லெமுரிகே (திமுரிகே) என்று குறிப்பிடுவது கவனிக்கத் தக்கது.
லெமூரியாவும் இலங்கையும்:
150 லட்சம் ஆண்டுகள், இலங்கைத் தீவானது கொண்டுவானாலாந்தின் ஒரு பகுதியாக இருந்தது.
லெமூரியாக்கண்டம் (குமரிக்கண்டம்) சிதைந்தபோது பலர் இடம் ப்ெயர்ந்து சென்றனர். ஒருசிலர் எஞ்சியிருந்த நிலத் துணிக்கைகளில் தங்கி விட்டனர்.
வடக்கே சென்ற மக்கள், சிந்துவெளி, சுமேரியா போன்ற நாகரீகங்களை உருவாக்கினர். இடம் பெயர முடியாமல் தனித்து விடப்பட்டவர்கள், வெளியுலகத் தொடர்பில்லாமல் வாழ்ந்திருக்க வேண் டும். அவர்கள் காலக்கிரமத்தில் ஒரு தனி இனமாக வளர்ச்சி பெற்றனர்.
குமரிக்கண்டம் கடல் கோளில் சித றுண்ட காலம் கி.மு. 50,000 க்கும் 25,000 ஆண்டுகட்கும் இடைப்பட்ட காலமாகும்: வடவேங்கடம் வரை மனிதக் குடியேற்றம் பரவிய காலம் கி. மு. 25,000 க்கும் 10,000 ஆண்டுகட்கும் இடைப்பட்ட காலமாகும்.
95 -

Page 118
கி.மு. 25,000க்கும் 3000க்கும் இடைப் பட்ட காலத்தில் ஏற்பட்ட ஒரு கடற்கோ ளில் குமரிக்கண்டம் துண்டாடப்பட்டு தற் போதைய இந்தியா தோன்றியது. மேலும் ஏற்பட்ட கடற்கோள்களில் தற்போது காணப்படும் பல தீவுகள் தோன்றின. இத் தீவுகளில் இலங்கையும் ஒன்றாகும்.
(i) இலங்கைத் தீவு மிகவும் தொன்மை வாய்ந்ததென்பதற்கு ஏராளமான ஆதா prišusi 6it an 6i 6MTsar. as då 6óuudão (Lithology) மண்ணியல் (Pedology) கணிப்பொருளியல் (Minaerology) duri Granu "g-uudio (Padaeto1ogy) ஆகியவற்றின் அடிப்படையில் தென் னாபிரிக்கா, வடஆபிரிக்கா, இந்தியா, தென் அமெரிக்கா, போன்ற க்ண்டங்களின் நிலப்பகுதிகளுடன் ஒற்றுமையுடையது இலங்கை.
(i) இலங்கையின் நிலப்பரப்பில் பத்தில் ஒன்பது பகுதிக்குமேல் தொல்காலப் பாறைகள் உள்ளன. இத் தொல்காலப் பாறைகள் கேம்பிரியனுக்கு முற்பட்ட (Pre Cambrian) sint Gvš609.g5&ë GFiř jö3560au தக்கணமேட்டு நிலம். பிறே சிலியன் , கயானா, கனடா உயர் நிலங்கள் தொல் காலப் பாறைகளைக் கொண்டவை. இதி லிருந்து இலங்கையின் தொன்மையை உணர்த்து கொள்ளலாம்.
(iii) Gyp na Fiš (Jurasic) as mr Gav lů பாறைப்புடிவுகள் இந்தியா வில் மதுரை, சென்னை, பெஷவாடா போன்ற இடங் களில் காணப்படுகின்றன. இதே பாறைப் படிவுகள் இலங்கையிலும், தப்போவெல, மன்னார், ஆண்டிகம், என்னுமிடங்களில் காணப்படுகின்றன. இப்படிவுகள் "ரேர்ஷ ரிக்’ (Tertiaric) காலப்பகுதியில் ஏற்பட்ட இமய மடிப்புறல், தக்கண எரிமலைக் குழம்பு, இந்திய மேற்குக்கரைத் தொடர் மேலுந்தப்படல், போன்ற இயற்கை உற் பாதங்கள் இடம்பெற்றபோது, ஏற்பட்டி குத்தல் வேண்டும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
(iv) மேலும், இலங்கையில் மயோசின் (Miccene) காலத்து சுண்ணக்கற் படிவு
- 9

களும் காணப்படுகின்றன. இவை இந்தியா வில் வாரணாசி, காரைக்கால், சென்னை முதலிய பகுதிகளில் உள்ளவற்றை ஒத்தி ருக்கின்றன,
(v) இவ்வாறே "பிளைற்றோசின்" கால, வண்டல்களும் குறிப்பிடத்தக்க அள வில் இலங்கையில் காணப்படுகின்றன. பிளைற்றோசின் (Pitocene) கால வண் டல்கள் காணப்படும் இடங்கள் உலகில் மிகச் சிலதே உள்ளன.
(wi) இந்தியாவும் இலங்கையும் ஒரே கண்ட மேடையில் அமைந்துள்ளன. இலங் கையைச் சுற்றியுள்ள கண்ட மேடை வடக்கே அகன்றும், தெற்கே ஒடுங்கியும், காணப்படுகிறது. இக்கண்டமேடை V வடி வில் அமைந்துள்ளது. இதனைக் கொண்டு விளக்கமளிக்கும் பேராசிரியர் குலரத்தினம் இந்தியாவுக்கு நேர் தெற்கே இலங்கை முன்பு இருந்தது என்றும் பின்னர் கிழக்குப் புறமாக நகர்ந்த காரணத்தால், கண்ட மேடை V வடிவில் அமைந்தது என்பார்.
இந்திய புவிச்சரிதவியல் அறிஞரான எம். எஸ். கிருஷ்னன் கூறும் விளக்கங்களாவன:
(wit) இந்தியாவும் இலங்கையும் ஒரே வகையான தொல்கால அடித்தளப் பாறை யிலே அமைந்திருக்கின்றன. இலங்கையின் தென் விளிம்பிலிருந்து விந்தியத்துக்கு வடக்குவரை இளம் வண்டற் படிவுகளும், இளம் மடிப்பு மலைகளும் உள்ளன.
(vii) இலங்கையிலும் இந்தியாவிலும் ஒரே வகையான கல்லியல் தன்மைகளை அவதானிக்க முடிகிறது.
(ix) தக்கணத்தில் இருந்து பிரிவுற்ற ஒரு நிலத்திணிவுதான் இலங்கை என்ப தற்கு ஆதாரமாகி மண்ணியல் அடிப்படை யில் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன.
(x) தென் இந்தியாவின் பாறைப் போக்குகள் இலங்கையில் காணப்படும் பாறைப் போக்கு களுடன் ஒத்ததாகக் காணப்படுகின்றன. அவ்வாறே, இந்திய

Page 119
கிழக்குக் கரையோர மலைத் தொடருக் கும், இலங்கையின் வடகீழ் பாறைப் போக் கிற்கும் ஒற்றுமை காணப்படுகின்றது.
(xi) t i uł Lum tio, 6M 6Np 5 JT ft Lu nr š , மைசூர் பகுதிப் பாறைபபோக்கு தர்வா ff?uu 6ör (DharWarian Strike) 6T 68T lʼi Lu (65) ub . இதனை இலங்கையில் காலிப்பகுதியில் காணமுடிகிறது.
(xii) LDGunrgaaör (Myocene) 45st 60,53) ஏற்பட்ட கடற்கோளிலே, இலங்கை இந்தி யாவினின்றும் பிரிந்தது. மயோசீன் கடல் (தெந்தீஸ் கடல்) சென்னைக்கும் புத்தளத் திற்கும் இடையில் பாய்ந்ததால், தக்கணத் தின் தென்கீழ் அந்தம் பிளவுற்று இலங்கை பிரிந்தது என வாடியா (wadia) என்னும் ஆய்வாளர் கூறுகிறார்.
திருகோணமலை பிரதேச பாறைகளின் அமைப்பும் கடலில் மூழ்கிய பெரிய ஆலயமும்
மூன்றாவது க்டற்கோளின்போது, இலங்கையில் இருந்த பெரிய ஆலயம் ஒன்று கடலில் மூழ்கியது என்பதும், அது திருகோ ணமலையில் இருந்த ஆலயம் என்பதும் நாம் ஏற்கனவே அறிந்த ஒரு செய்தி. இதனை இராஜவலிய என்ற பாளி வர லாற்று நூலும் குறிப்பிடுகிறது. இக்கடற் கோளின்போது இலங்கையின் பெரும்பகுதி அழிவுற்றது.
திருகோணமலைப் பிரதேசம் பாரிய ஒரு மலைப் பிரதேசமாக முன்பு அமைந் திருந்தது. கடற்கோளின்போது அதன் பெரும் பகுதி கடலில் மூழ்கியுள்ளது. இத் தகவலை, திருகோணமலையின் புவியியல் அமைப்பைக் கொண்டும் அறிந்து கொள்ள லாம். கோணேசர் மலைப்பகுதியும், நக ரைச் சுற்றியுள்ள கடற்பகுதியும் கடல் உட் பட்ட பகுதி என்பது இலகுவில் அறியக் கூடிய விடயம். இக் கடல் பிரதேசத்தில் காணப்படும். பரவலான பாழைச் சிதறல் களும் இதை எடுத்துக்காட்டுகின்றன.
திருகோணமலைக்கும் மூதூருக்கும் இடைப்பட்ட கடல் பிரதேசத்தில் ப்ாதா

ள மலை என ஒரு இடம் உண்டு. இது ஒரு மலைப்பாறையை அண்மியதாக உள்ளது. இப்பகுதியில் ஆழ்கடல் நீரோட்டமும் பெரும் நீரிச்சுழிகளும் உள்ளன. திருமலை யிலிருந்து மூதூருக்கு மோட்டார் படகில் பயணம் செய்வோர் இதை நன்கு அவ தானிக்கமுடியும். இது பாரிய மலைப்பகுதி ஒன்று கடலின் அழத்தில் உள்ளது என்ப தைக் காட்டுகிறது. கடலின் அடியில் உள்ள மலைப்பிளவுகளில் ஏற்படும் நீரோட்டம் காரணமாகவே இத்தகைய நீர்ச் சுழிகள் ஏற்படுகின்றன. இவை எல்லாம் ஏற்கனவே நாம் தொட்டுக் காட்டிய, புவியியல் மண்ணியல் ஆய்வுக் கூற்றுக்களுக்கமைய, இலங்கையானது கடல் கொண்ட தென்னாட்டின் ஒரு துணிக்கை என்பதை மிகத் துலாம்பரமாக எடுத்துக் காட்டுகின்றன.
இலங்கையின் பழங்குடி மக்கள்:
இலங்கையின் பழங்குடி மக்கள் பற்றி, வரலாற்றாசிரியர்கள், யாத்திரீகர்கள், கடற் பயணிகள் முதலியோர் சில குறிப்புகளைத் தந்துள்ளனர். இவை அம்மக்களை ராட் சதர் எனவும் அமானுஷ்ய சக்தி படைத் தோர் எனவும் காட்டுகின்றன. மகாவம்சம் இவர்களை இயக்கர், நாகரி எனக்குறிப் பிடுகிறது. இவற்றை ஊடுருவி உண்மையை
உணர வேண்டும்.
இக்குறிப்புகள் குமரிக்கண்டத்தின் ஆதி கால மனிதர்களின் லட்சணத்தை மறை முகமாகத் தெரிவிக்கின்றன. அவர்கள் தமது ஆத்மீக சக்தியால் அமானுஷ்ய சக்தி படைத்த வர்களாக இரு ந் தார்கள். இயற்கை வணக்கத்தைக் கொண்டிருந் தனர். இத்தியாதி கா ர ண ங் களா ல் பின்னால் வரலாறு எழுதியவர்களுக்கு அவர்கள் ராட்சதர்களாவும், இயக்கர் நாகர்களாகவும் தோற்றியதில் ஆச்சரிய மில்லை.
இன்றைய ஆய்வாளர்கள் இலங்கையின் ப்ழங்குடி மக்களை வேடர் எனக்குறிப்பிடு கின்றனர். இவர்கள் ஒஸ்ரலோயிட் (Ostaoid) இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பேசிய மொழி ஒஸ்ரிக்ஸ் (Austrics)
۔ ۔ ۔ 7 |

Page 120
மொழி ஆகும். அதாவது குமரிக்கண்டத் தில் தோன்றிய ஆதிமனித இனத்தைச் சேர்ந்தவர்கள். இது பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். ஒஸ்ரலோ பிந்திகஸ் இனமே உலகத் தின் முதலாவது மனித இனம் என்பது ஆய்வாளர்களின் திட்ட வட்டமான கூற்றாகும்.
பல்வேறு காலகட்டங்களில் ஏற்பட்ட கடற்கோள்களினால் தனித்துவிடப்பட்ட இம்மக்கள் இத்தீவில் தனித்து வாழ்ந்த போது பெரிய உருவம் கொண்டவர்களாக வாழ்ந்த இவர்கள் ராட் சதர்கள் என அழைக்கப்பட்டனர். ஆனாலும் இவர்களே உலகின் ஆதி மனிதர்களின் வாரிசுகள். ஆதித் திராவிடர்கள் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த குமரிக்கண்ட மக்களின் பரம்பரையினர். இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை நடாத்தியவர்கள்.
தொகுப்புரை:
இதுவரை கூறிய விடயங்களைப் பின் வருமாறு தொகுத்துக் கூறலாம்.
(1) லெமூரியாக் கண்டம் என்றும் குமரிக் கண்டம் என்றும் அழைக்கப்பட்ட புவியின் தென்பகுதி நிலப்பரப்பு கடல்
Mr.
சாவுக்கு "8
பாணுக்கு கி
8
&
படம் பார்க் மாவுக்கு கியூ
மண் எண்6ெ பஸ்சுக்கு கியூ பள்ளி சேர்ல இப்பொழுது சாவடிகளில் ஆனாலும்.
சாவுக்கு * இ
SLeeeLLLLL LLLLLLLLM LM eSeMMLMLLS LeL YeLeLLLLL LL LLLLLSSLLLLSLSLeMeLeLMLSSLeeeLLLLL LLSLSeYLeLeSMSMLeLeSLLLLSLLLLLLLL LL LeLeL
) س--

கோளினால் சிதைவுண்ட பொது, எஞ்சிய நிலத் துணிக்கைகளில் ஒன்று இலங் கைத்தீவு,
(i) இந்தியாவோடு ஆதியில் இணைந் திருந்த இத்தீவு, கடல் கோளினால் இந் தியாவிலிருந்து பிரிந்து தனித்தீவாகியது.
(iii) குமரிக் கண்டத்தின் சிதைவின் போது, பெரும்பாலான மக்கள் இடம் பெயர்ந்து விட இலங்கைத் தீவில் தனித்து விடப்பட்ட குமரிக்கண்ட மக்களே இலங் கைத்தீவின் ஆதிவாசிகளாவர். இவர்களே பின்னால் இயக்கர், நாகர் என அழைக் கப்பட்டனர்.
(iv) இவர்களுக்கும், இலங்கையில் உள்ள இன்றைய வேடர்களுக்கும் தொடர்பு இருப்பதாக மானிடவியல் ஆய் வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
(v) எனவே இலங்கையின் ஆதிவா சிகள், குமரிக்கண்ட மக்களின் பரம்பரை யினர். அவர்களுடைய அமானுஷ்ய சக்தி யினாலும், ப்ாரிய தோற்றத்தினாலும், இவர்கள் ராட்சதர் எனவும், இயக்கர், நாகர் என்றும் அழைக்கப்பட்டனர்.
Y^YYYY-MM-Y^Y^/^. Y\,^Y^^a^
கியூ” இல்லை
g
கவும் கியூ
ணய்கும் கியூ
b
பும் கியூ
. . . . . . . . . சோதனை
கியூ
. இங்கே
இல்லை ’ கியூ.
-- மாதுமை
SLeLeLeeLeLeLeeLMLSLLeLeeLLLLLLLL L LLL LSLeLSLeLeeLeLMLMM
98 -

Page 121
மரபுக்கவிதை இல்லா
இன்று புதுக்கவிதை அலைவீசுகிறதாம்! புதுக்கவிதைப் பிரவாகத்தில் மரபுக்கவிதை மண்கள்வப் போகிறதாம். புதுக்கவிதை படைக்கின்றவர்கள் தாம் கவிஞர்களாம், மரபுக்கவிதையை இன்று யாரும் படைத் தால் அவர்கள் கூனிக்குறுகிப் போகு மளவு நையாண்டிப் பார்வையும் நையாண் டிக் கதைகளும், நக்கலடித்தலும் இளைஞர் மத்தியில் கும்மாளம் கொட்டுகின்றன. 'கலேவலா" என்றொரு பின்லாந்துக் காவி யம் தமிழில் வந்திருப்பதாக பரவலாகப் பேச்சடிபடுகிறது. அதைப் பினிஸ் மொழி யிலிருந்து தமிழில் மொழிபெயர்த்து, கவி தையில் - அதுவும் மரபுக்கவிதையில் எழுதி யிருப்பவர், ஈழத்து எழுத்தாளர் உதயன னாம். அதுவும் விருத்தப்பா யாப்பிலாம். *மரபுக்கவிதையில் ஏன் எழுதவேண்டும்? மரபுக் கவிதைக்குத்தான் எப்போதோ பாடை கட்டியாயிற்றே! புதுக்கவிதையில் எழுதியிருக்கக் கூடாதா? என்ற தெர்னி யில் குமுதம்" கருத்து வெளியிட்டிருந்த தாம். இவையெல்லாம் பொங்கிவரும் புதுக் கவிதையின் பிரவாகத்தைக் காட்டுகின்றன. ('கலேவலாவை" 'உதயணன்" வசனத்தில் மொழிபெயர்க்க அவற்றிற்குக் கவிதைவடி வம் கொடுத்தவர் ஈழத்துக் கவிஞர் ஒருவர் என்பதும், அது விருத்தப்பா யாப்பிலல்ல, அகவல், கலிப்பா யாப்பிலேதான் என்ப் தும் வேறு விடயங்கள்) இந்தப் பின்னணி யிலேதான் பிரவாகித்துவரும் புதுக்கவிதை யில் மரபுக்கவிதைப் பண்புகளின் செல்வாக் குப்ப்ற்றிச் சிறிது சிந்திப்போம்.
மகாகவி சுப்பிரமணிய பாரதிதான் புதுக்கவிதைத் தோற்றத்திற்கு வித்திட்ட வர் என்பர். அவரது வசன கவிதைதான் புதுக்கவிதையின் தோற்றுவாய் என்பது பலரதும் கருத்துமாகும். “பாரதியின் படைப்புக்கள் கவிதைகள் அல்ல, அவை

மல் புதுக்கவிதையா?
- கவிமணி திமிலைத்துமிலன்
வெறும் இசைப்பாக்கள்" என்று கூப்பாடு ப்ோட்ட பாண்டித்தியம் மிக்கவர்களின் குரல்கள் எல்லாம் அடைத்துப்போக, பாரதியின் கவிதைகள் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு புதிய திருப்பம் என்ப் தைக் காலம் உணர்த்தியபின், இன்றோ பாரதியைத் துருவித் துருவி ஆராய்ந்து கலாநிதிப் பட்டம் பெறும் காலம் நடை போட்டுக் கொண்டிருக்சிறது. பாரதி ஒரு சக்திமிக்க புக புருஷன் மகத்துவம் மிக்க ஒரு மரபுக்கவிதைச் சக்கரவர்த்தி. அப்படி யான அந்த மகாகவிஞன் ஏன் வசன கவிதை - புதுக்கவிதை எழுத ஆசைப்ப்ட் டான்? எழுச்சி பெறும் புதுமைக் கருத்துக் களைப் பிரதிபலிக்கும் வல்லமை மரபுக் கவிதைக்கு இல்லை என்பதனாலா? அப்படி யானால் அவன் படைத்த மரபுக் கவிதை கள் எல்லாம் அவனது நவீன கருத்துக் களைப் பிரதிபலிக்கவில்லையா? இன்றைய சில புதுக்கவிதைப் படைப்பாளிகளைப் போல தனது மரபுக் கவிதைப் படைப்பின் தோல்விகள்தான் அவனைப் புதுக்கவிதை எழுத நிர்ப்பந்தித்தனவா? இத்தகைய வினாக்களுக்கு விடை கண்டுகொள்ள முயன்றால் அவனின் வசன கவிதைக்கான முனைப்பின் சத்தியத்தை உணர்ந்து கொள் ளலாம். பல புதுக்கவிதை இளைஞர்கள் நினைப்பதுபோல மரபுக்கவிதையின் இல் லாமைதான் பாரதியை வசனக்கவிதை எழுத நிர்ப்பந்திக்கவில்லை. பாரதியின் வசன கவிதை ஒரு பரீட்சார்த்த முயற்சி. மரபுக்கவிதைப் பண்புகளோடு அத்துவித மாகிக்கிடந்த கவித்துவம் என்ற தனிவீறை அந்தப் பண்புகளிலிருந்து வேறாக்கித் தனி யாகக்காட்ட மேற்கொண்டதொரு கலைத் துவப்பணி. அந்தப் ப்ரீட்சார்தப் பணியில் பாரதி வெற்றி கண்டானோ இல்லையோ அதற்குமேல் அவனால் மரபுக் கவிதை
9 -

Page 122
பண்புகளைவிட்டு நகர் ந் திருக்க முடி வில்லை. நான் சொல்லமுயலும் பாரதியில் இந்தப் புதுக்கவிதைச் சங்கதியை உங்களா? நம்பமுடியவில்லையானால். புரட்டுங்கள் பாரதியை. வசன கவிதைக்கு வாருங்கள்
"இவ்வுலகம் இனியது
இதிலுள்ள வான் இனிமையுடைத்து
காற்றும் இனிது; தீ இனிது
நீர் இனிது; நிலம் இனிது
ஞாயிறு நன்று; திங்களும் நன்று. என்று தொடங்கும் பாரதியின் வ ச ை கவிதை;
அச்சமே நரகம்; அதனைச் சுட்டு நல்லதை நம்பி நல்லதே செய்து மகனே வசுபதி, மயக்கந் தெளிந்து தவத்தொழில் செய்து தரணியைக் காப்பாய். " என்று (நிலவுப்பாட் டுக்குமுன்) முழுமையான மரபுக்க் விதை (அகவல்யாப்பு) ஆக முடிவடைகிறது:
இதிலிருந்து நாம் எதனைத் தெரிந்து கொள்ளலாம்? மரபுக்கவிதை தோற்றுவிட் டதா? புதுக்கவிதை வெற்றிவாகை சூடி யதா? பாரதியின் வசனகவிதை புதுக்கவி தையின் தோற்றுவாயா? மரபுக்கவிதை இல்லாமல் புதுக்கவிதையா? நீங்களே இந்த வினாக்களுக்கு விடை கண்டு கொள்ள வேண்டும்.
இனி இந்த வினாத்தொகுதியில் ஒன் றான, மரபுக்கவிதை இல்லாமல், புதுச் கவிதையா? என்பதுபற்றிச் சிந்திப்போம்.
*அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்
அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பொன் றும் உண்டோ? இதை ஒரு மரபுக்கவிதை என்கிறேன் நான்; உங் களால் மறுக்க முடியாது. இதையொரு இசைப்பா என்கிறேன் நான்; நீங்கள் ஒத் துக்கொள்வீர்கள். இது ஒரு புதுக்கவிதை

என்கிறேன் இல்லையென்று சொல்ல முடியுமா? ஏன் சொல்ல முடியாது? புதுக் கவிதைக்கு எது முக்கியமாக இருக்க வேண் டுமென்று சொல்கிறார்களோ அது இதிலே இருக்கிறது. இதிலே சொல்லப்பட்ட உயிர் அல்லது உள்ளடக்கம் தெட்டத் தெளிவாக ஒருபடிமம் மூலம் சொல் லப் படுகிறது. படிமங்கள் குறியீடுகள் மூலம் குறிப்பிட்ட உயிரைக் காட்டுவதுதான் புதுக்கவிதை யின் சிறப்பியல்பு என்றால் அந்தச் சிறப்பி யல்பு இதிலே இல்லையா? "அக்கினிக்குஞ்சு" என்ற படிமம் பாரதிக்குமுன் எவராலும் கையாளப்படவில்லை. ஆனால் பாரதிக் குப் பின்வந்த புதுக்கவிதைப்படைப்பாளி கள், "அக்கினிக்குஞ்சு" போன்ற எத்த னையோ படிமங்களைக் கையாண்டிருக்கி றார்கள். அத்தப்படிமங்களால் அவையெல் லாம் புதுக்கவிதையென்று சொல்லப்ப்டு மானால் பாரதியின் இந்த "அக்கினிக்குஞ் சும் புதுக்கவிதைதானே! குறிப்பாக இந் தக் கவிதையில் உள்ன எதுகை மோனைத் தொடைகள், சீர்கள், ஓசை ஒழுங்கமைப்பு அல்லது சந்தம் ஆகிய மரபுக் கவிதையம் சங்களைப் புறக்கணித்துவிட்டு நோக்கி னால், "அக்கினிக்குஞ்சு" ஒரு புதுக்கவிதை என்பதில் ஐயம் இருக்கமுடியாது:
மரபுக் கவிதைக்கு உருவமும் உள்ள டக்கமும் வேண்டும். புதுக்கவிதைக்கு உரு வம் பற்றிக் கவலைப்படவேண்டியதில்லை. உள்ளடக்கம் - உயிர்தான் முக்கியம். மர புக் கவிதைபோல குறிப்பிட்ட ஓசை ஒழுங் கமையைக்கொண்ட சீர்கள் பற்றியும் புதுக்கவிதையாளர் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அதுமட்டுமல்ல எதுகை, மோனை என்ற தொடைகளும் புதுக்கவி தைக்கு அவசியமில்லை. ஆனால் இரு கவி தைகளுக்கும் ஒரு முக்கிய அம்சம் பொது வானது, அது என்ன? ப ைடப்பாளி, எதைச்சொல்ல முயல்கிறானோ அது "எவ் வாறு சொல்லப்பட்டது" என்பது தான் அந் தச் சிறப்பம்சமாகும். எவ்வாறு சொல்லப் பட்டது என்பதை ஆராய்ந்தால். அங்கே உவமைகள், உருவகங்கள், உள்ளுறை உவ மங்கள் என்பனவற்றைச் சந்திக்கலாம். மரபுக் கவிதையாளர், கையாளும் இவற்
|00ー

Page 123
றைத்தான் புதுக்கவிதையாளர்களும், படி மங்கள், குறியீடுகள் என்ற புதிய நாமமிட் டுக் கையாளுகின்றனர். படிமங்கள் / குறி யீடுகள் என்ற புதிய ப்ெயர்கள் அவசியமா என்றால், அவசியம் தான். அப்புதுப் பெயர்கள் இல்லையானால் புதுக்கவிதை களுக்கு எழுப்பம்’-"மவுசு குறைந்துவிடும்!
"என்ன இந்த மனிதன், இத்தனை அறிவுச்சூனியமா? உவமை முதலியவற்றிற் கும் படிமத்துக்குமுள்ள வித்தியாசம் கூடத் தெரியவில்லையே! என்று நான் நையாண்டி செய்யப்பட்டாலும் படிமம் - குறியீடு என் பவற்றை, உவமை, உருவகம், உள்ளுறை உவமம் என்ற மரபுக் கவிதையம்சங்களுள் அடக்கி விடலாம் என்பதை எவரும் ஏற் றுக்கொள்ளாது இருக்க முடியாது. "சோலைக்கிளி" என்ற புதுக்கவிதையாள ரின் படைப்புக்களில் சிறகோடு பறந்தநரி" என்றொரு படிமம் வருகிறது. அந்தப் படி மம் குறிப்பிடும் நரி எது? சிறகோடு பறந்த நரி போன்ற ஒரு பெண் - இது உவமை. 'சிறகோடு பறந்த நரியாகிய ஒருபெண்” என்னும் போது இது உருவகம். ஆகவே "சிறகோடு பறந்தநரி' என்ற படிமம் உவமை உருவகத்துள் அடங்கவில்லையா?
அப்படியானால் மரபுக்கவிதை அழ்சங் களாகிய உவமை உருவகங்கள் முதலியன இல்லையென்றால், புதுக்கவிதையை உயிர் வாழச்செய்யும் படிமம்; குறியீடுகளும் இல்லையென்றாகி விடுகிறது. ஆகவே புதுக் கவிதையின் நிலைப்பு அல்லது உயிர் வாழ்க்கை மரபுக்கவிதையில் தங்கியிருக் கிறது என்பது மறுக்க முடியாத உண்மை யாகும்.
என்ன படிமங்கள்; குறியீடுகள் இல்லா மல் புதுக்கவிதை இருக்கமுடியாதா? என்று கேட்கிறீர்கள், இருக்க முடியாதென்று யார் சொன்னார்கள்? இதோ:
* ୭yଶuବର୍ଦt
மதுக்குவளைகளில் தன் முகம் பார்த்துக் கொண்டான் நல்ல தமிழ்க் கவிதைகளில் தன் நடைபார்த்துக் கொண்டான் இளைய மயில்களிடம் எடை பார்த்துக் கொண்டான்". என்பது
- 1

மு. மேத்தா, கண்ணதாசனை எண்ணிப் பார்க்கும் ஒரு புதுக் கவிதை. இதிலே உவமை உருவகங்களோடு கூடிய படிமங்கள் தெளிவாக இல்லாவிட்டாலும், சொல்ல வேண்டியதை எவ்வாறு சொல்லவேண்டும் என்று வகையில் அமைந்த ஒருவகைப் படிமம், - குறியீடு இல்லையா? அது சொல்லவேண்டியதைச் சொல்லவேண்டி படி சொல்வதற்காகக் கையாளப்பட்டது. இந்தச் சொல்லவேண்டியபடி சொல்லுகிற அம்சம் புதுக்கவிதைக்குப் புதுமை யாக விருத்தாலும் மரபுக்கவிதைக்குப் புதுமை யான ஒன்றல்ல. புதுக்கவிதை என்ற ஒன்று தோன்றுவதற்கு முதல், மரபுக் கவிதைக்கே முழுக்கச் சொந்தமாயிருத்த அம்சம் அது. புதுக்சவிதை என்ற ஒன்று வந்த பிறகு நாம்தான் அதை இரண்டுக்கும் பொதுமையாக் கிக் கொண்டோம்.
*செல்லாமை யுண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை" இந்தக் குறளில் சொல்ல முயன்றது எது? அது எவ்வாறு சொல்லவேண்டியபடி சொல் லப் பட்டிருக்கிறது? தலைவன், தான் தலை யைப் பிரிந்து செல்லவேண்டிய நிலையில் இருப்பதை தலைவியிடம் நேராகச் சொல்ல முடியாதவனாகத் தோழியிடம் சொல்லு கிறான். அதற்குத் தோழி தரும் பதில் இது. இந்தப்பதிலில் தலைவியால், எது சொல் லப்பட வேண்டுமோ அது சொல்லப்பட்டி ருக்கிறது. சொல்ல வேண்டாம் என்பது தான் தலைவியின் பதிலாக அமையவேண் டும். அது எவ்வாறு சொல்லப்பட்டிருக் கிறது பாருங்கள்; "வல்வரவு வாழ்வார்க் குரை" என்ற தொடர் சொல்லவேண்டிய படி அமைந்திருக்கிறது. ஆகவே “சொல்ல வேண்டியபடி சொல்லப்படுவது" என்ற மரபுக்கவிதைக்கே உரித்தான அம்சத்தை மேற்கொண்டுதான் புதுக்கவிதை பொலிவு றுகிறது. மரபுக்கவிதையிடமிருந்து அந்த அம்சத்தைக் கடன்பெறுவதை நிறுத்திக் கொண்டால், புதுக்கவிதைக்கு ஜனனமே இல்லை.
'முள்ளு முள்ளு முள்ளு
எல்லா இடத்திலும் இருக்குதென்றுசால்லு
01 -

Page 124
கால்களிலே தைக்காது ஆனால் கண்களை விட்டுவைக்காது."
இது ஒரு விடுகதைப் புதுக் கவிதை. இதைப் புதுக்கவிதை என்று உங்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா? தயங்குகி நீர்கள், ஏன்? இதிலே மரபுக்கவிதை அம் சங்களே 90% அமைந்திருக்கின்றன. எதுகை, மோனை, ஈற்றெதுகை, அடிகள் எல்லாம் மரவிக்கவிதைக் குரிய அம்சங்கள் மரபுக் கவிதையாகக் கொள்ளமுடியாத ஒரேயொரு அம்சம், இந்த நான்கடிகளும் ஓசை ஒழுங்கமைப்போடு கூடிய சீர்களாக அமைந்து, பா பாவினம் என்பவற்றிற்கு கந்த அடிகளாக அமையாமை தான். எனவே, மரபுக்கவிதைக்கே, முற்றிலும் உரி த்தான பல அம்சங்களை அவாவி நிற்கிறது புதுக்கவிதை. இது எந்தப் புதுக்கவிதைத் தீவிரவாதிகளாலும் மறுக்க முடியாத
உண்மை,
சரி, மற்றுமொரு எடுத்துக்க்ாட்டு: கீழ்வருவது மரபுக்கவிதையிலே கால் ஊன் றிப் பயணத்தை ஆரம்பித்து, "புதுக்கவி தைப் பிரமா" வாகப் பீடு நடைபோடும் ஒரு படைப்பாளியாகச் சிலாகிக்கப்படும் ஒருவரின் கவிதை:
'நீ நரகத்தைப் பற்றியா அச்சப்படுகிநறாய்? அது இலகுவானது. அங்கே மலைப்பாம்புகள்
ஆயிரமிருந்தாலும் அஞ்சத் தேவையில்லை. அதைப்பற்றி வேதம் சொல்வ
தைப்போல சீழிலான ஆறுகளும் செந்தீயில் காய்ச் சிய ஈயக்குழம்புகளும் பாவ ஆத்மாக்களுக்காய்ப் படைக்கப்பட்டிருக்கலாம் செவிட்டு மாலிக் அதன் அதிதிபயாகி பலநூறு தடவைகளுக்கு ஒரு தடவை பேசாமல் கிடவுங்கள் என்று கட்டளையிடலாம். அழுகுரல்கள் சொர்க்கத்தில் உள்ளோ ரைச் சிரமத்துக்குள்ளாக்கி அவர்களின் கோபத்தையும் சாபத்தை யும் சம்பாதித்துக் கொள்லாம்.
- 1

நீ நரகத்தைப் பற்றியா அச்சப்
படுகிறாய்?
நான் அதைப்பற்றி நினைப்பதே
கிடையாது. ஏழு நரகங்கள் உண்டென்று சொல் வார்கள்:
நாம் கொடுமைகள் நிறைந்த ஏழாவது தரகம்தான் சென்றாலும் பின்னொருநாளில் மன்னிப்புக் கிடைக் குமாம். நான் நினைப்பதும், ஒருபொட்டு பூச்சி யைப்போல பயந்து சாவதும்
மன்னிப்பே கிடையாத எட்டாவது
நரகமாம்
இந்த உலகத்தைப் பற்றித்தான்"
இவை சாதாரணமான வசனங்கள் வரிவரியாய் எழுதப்பட்டவை. வசனங் களாயிருந்தாலும் மரபுக் கவிதைக்குரிய சில அம்சங்கள் உள்ளன, மோனைகள் சில (உ-ம்: சீழிலான ஆறுகளும் செந்தீயில் காய்ச்சிய ஈயக்குழம்புகளும்) ஒரு உவமை, (ஒரு பொட்டுப் பூச்சியைப்போல) இவை தவிர, சொல்ல முயன்றதை, சொல்லவேண் டியபடி சொல்லியிருப்பது ஒன்று தான் இதற்குக் கவிதையென்ற மகுடம் சூட்டத் தகுதியாயிருபபது.
'ஏன், எழுத்தும் சொல்லும், சொல்லால் ஆனசொற்றொடர்களும் மரபுக்கவிதைக்கே முற்றிலும் உரியன" என்றும் வாதிடுவீர் கள் போலிருக்கிறதே என்று என்னை நீங்கள் கிண்டல் செய்தாலும் அந்த உண்மையை யும் நாம் புறக்கணிக்க முடியாது. எந்த மொழியிலும் படைப்பிலக்கியம் கவிதை யிலேயே பிறந்தது. இதிலே நமது தமிழ் மொழி விஷேடம் மிக்கது. படைப்பிலக் கியம் மட்டுமல்ல சோதிடம், மருத்துவம் முதலான அனைத்தும் செய்யுள் வடிவத் திலே அமைந்திருப்பது இதற்குச்சான்று. இதை நோக்கினால், எழுத்தும் சொல்லும் சொற்றொடரும், பண்டைநாள் தொடக் கம் இன்று வரை மரபுக்கவிதைக்கே உரித் தான சொத்துக்கள். அந்த மரபுக்கவிதைச் சொத்துக்கள் இல்லையென்றால் புதுக் கவிதை பிறப்பெடுக்க முடியுமா? உயிர்
02 -

Page 125
வாழ முடியுமா? அலைவீசத்தான் முடி யுமா? என்ன சிரிப்புச் சிரிப்பாய் வருகி றதா? ஆணிவேரே அசைக்கப்படும்போது கிரிக்கத்தானே வேண்டும்! இன்று வாட கைக்குக் குடியிருப்ப்வர்கள், ஒரு குறிப் பிட்ட காலம் வாழ்ந்தாற் போதும் குடியி ருந்த வீடு தமக்கே சொந்தமென்று வாதா டுகிறார்கள்; வழக்குப் போடுகிறார்கள். ஏன், வெற்றியும் பெற்று விடுகிறார்கள். இந்த நிலையில் ஆயிரக்கணக்கான-இல்லை இலட்சக் கணக்கான ஆண்டுகள் மரபுக் கவிதை துடியிருந்த எழுத்தும், சொல்லும், சொற்றொடரும் புதுக்கவிதைக்கு உரிமை பாகிவிடமுடியுமா? மேலும் சிரிப்புத்தான் வருகிறதா? இந்த நிலையிலேதான் நமது இனம் புதுக்கவிதைப் பிரமாக்கள் மரபுக்கவி தைக்குப் பாடை கட்டத்துடிக்கிறார்கள்.
"இளம் பிரமாக்கள் மட்டுமா? பழம் பிரமாக்களும் புதுக்கவிதைக்குத்தானே திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்!" என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது. மேத் தாவையோ, வைரமுத்தையோ அல்லது நமது நாட்டு மேமன் கவியையோ இதற்கு எடுத்துக்காட்டாகவும் குறிப்பிடலாம். இவர்கள் எல்லாம் புதுக்கிவிதை எழுதுகி றார்கள் என்றால் மரபுக்கவிதையின் இயலாமைதானா , இதற்குக் காரண்ம்? பாரதி புதுக்கவிதையைத் தொடங்கி வைத் தான் என்றால், அவன் மரபுக்கவிதையின் இயலாமையை உணர்ந்தா இவ்வாறு செய் தான்? இல்லை. மரபுக்கவிதை வல்ல எந்தக் கவிஞனும் புதுக்கவிதைக்குத் திரும்பவேண் டிய அவசியம் இல்லை? புதுக்கவிதையால் மட்டும் தான் சொல்ல முடியும் என்று இவர்கள் மார்தட்டும் எந்தப் பொருளை யும் மரபுக்கவிதையிறும் திறமாகத் திட்ட வட்டமாகச் செல்லமுடியும். "சொல்ல முடி யாது" என்று எவன் சொல்லுகிறனோ அவன் மரபுக்கவிஞனேயல்லன். அப்படியா னால் இந்த மரபுக்கவிஞர்கள் ஏன் புதுக் கவிதை எழுதுகிறார்கள்?
"மரபுக்கவிதை வல்லவர்களால், மரபுக் கவிதையுணர்வு எதுவும் இல்லாதவர்களை விட, அதிசிறப்பான புதுக்கவிதைகளை

எழுதமுடியும் " என்பதுதான் அதற்கான உண்மைக் காரணமாகும். இந்த உண்மை யைத் தெரிந்துகொள்ளத புதுக்கவிதைக் கற்றுக் குட்டிகள் இன்று விசிலடிக்கிறார்கள்! மரபுக்கவிதையுணர்வு கைவரப்பெறாமல், மரக்கவிதை எழுதத் தொடங்கிய ஒருசிலர், மரபுக்கவிதையில் கால்ப்தித்து நிற்க முடி யாத தளர்ச்சியினால்-நடுக்க்த்தால், புதுக் கவிதையிலே கால் வைக்கிறார்கள். வரிவசி பாக எதையெதையோ எழுதிவிட்டு ப்த்திரி கைகவின் கைங்கரியத்தால் தமக்குத்தாமே “கவிஞர்" பட்டங்களும் சூட்டிக்கொள்கி றார்கள். இவர்களுக்குச் சாதகமாக அமை வது இன்றையப் பத்திரிகைகளின் வியாபார தோக்கைக் கொண்ட போக்கேயாகும். இந்தப் பத்திரிகைகளெல்லாம், மரபுக்கவி தைகளைப் பிரசுரிப்பதைவிட புதுக்கவிதை என்று சொல்லப்படும் வரிக்கவிதை-"மணிக் கவிதைகளை அதிகமாகப் பிரசுரிக்கின்றன. இவ்வாறான பிரகரக்கவரிச்சியினால் எழு gdb ganwypdow “Narasady” GITđòaynTih gå கவிதைப் படைப்பாளிகளாகக் களத்தில் வகைதொகையின்றிக் குதித்து விடுகிறார் கன். அதுமட்டுமல்ல, சினிமாக்கவர்ச்சி Quardrp ordear SG *annraduatrøib“ Geir றைய வாசகரிடமும் ஏற்பட்டிருக்கிறது: அந்தப் புதுவகைமோகம் இன்றைய புதுக் கவிதையலைக்கும் காரணமாகிறது.
இந்தக் கவர்ச்சியின் அடிப்ப்டை என்ன? நாளாந்தம் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் சமூக மாற்றங்கள். அந்த மாற்றங்களைத் துரிதப்படுத்திக் கொண்டிருப்பது இன்றை யத் தீவிரப்போக்குடைய வெளிநாட்டுத் தொடர்புகள். அத்தொடர்புகள் காரண மாக விரிவடையும் அனுபவங்கள் - அறிவி யல் அம்சங்கள்; சுருங்கிவரும் உலகம்; சோம் பேறித்தனத்தேடுே புணர்ந்த அவ காசமின்னமை; யதார்த்தம், நவீனம், என்று போர்வையில் தலை தூக்கும் நிர் வான அவா இவையனைத்தும் சேர்ந்த ஒரு இனம் புரியாத எதிர்பார்க்கைதான் இந்தப் புதுக்கவிதையலைக்கும் ஒரு வடி காலாக அமையலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, எந்தச் சிரமமும், பிரயத்தனமும் இல்லாமல் பேரும் புகழும் பெற்றுவிட வேண்டும் என்ற ஒரு இலக்கியப் போலித் தனம் !
103 -

Page 126
புதுக் கவிதைக்கான ஒருதேவை
எதனால் உணரப்பட்டது?
"புரியமுடியாத யாப்பமைதிகளைச் கொண்ட மரபுக்கவிதை சாதாரண வாக கருக்குப் பயன் தரவில்லை. ஆகவே புரிய கூடிய இலகுவான அமைப்ப்ொன்றுதேவை அத்தோடு மேனாட்டு இலக்கிய வடிவமொ ன்றும் தமிழில் இடம்பெறவேண்டும்.” இத் தகைய கருத்துக்கள் புதுக்கவிதையின் அரம் காலத்தில் உலவின. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. புதுக்கவிதை என்ற பெயரில் வரிவரியாகப் பத்திரிகைகளில் இடம்பெறுவனவற்றைத் தவிர்த்து. ‘புதுக் கவிதைப் பிரமாக்க"னால் ஜனனம் பெறும் புதுக்கவிதைகள் பலவும் இன்று புரியமுடி யர்த-களப்பிரரிக்ாலத்து வித்துவச் செருக் கீையும் விஞ்சிவிடும் படைப்புக்கனாகக் காணப்படுகின்றன. Modern art s எனப் படும் நவீன ஓவியங்க்ளைப்பார்த்து எதுவும் உள்ளூரப் புரியாத நிலையில் - புரிந்து கொண்டவர்ளாக, ஆகா! ஓகோ" போடும் ஒரு போலித்தன இரசனை நாடகம் இன்று இந்தப் புதுக்கவிதைகளைப் பொறுத்தும் வந்துவிட்டது.
சரி; இதோ ஒரு புதுக்கவிதை போலி வேடம் வேண்டாம். உண்மையாக-சத்திய மாக உங்களுக்கு என்ன விளங்குகிறது? சொல்லுங்கள் பார்ப்போம்.
"தெளிவின் பிரவாதம்,
அதேச ஒரு விஷ்வாமித்திரன், ஈட்டி முனையிலே ஒற்றைக் கால் தவம்! அஸ்திர ஆயத்தத்தோடு ஆயிரம்
கோனியுடையோன் மறைந்து குனிந்து வரம்போர நகர்வு: மேனகையின் விழிகளில் தம்பிக்கை
roof LDFT? பதுங்கிக் குறிவைத்து நெருங்கும் அதே as 600TLD, பெண்மையின் மோகனக் கருவிழி
மின்னல்
- 10

ஈட்டி பாய்கிறது; தவம் குலைகிறது: நிறைவின் எல்ல்ை! விஸ்வாமித்திரன் விழித்துக் கொள் கிறான், ஒரே பாய்ச்சல் மேலே, மேலே. எட்டாத் தொலைவில்:
இந்திரன், வானைநோக்கி விக்கிக்
கிறான்;
அசடு வழிகிறது. "
ஏதாவது புரிகிறதா? இல்லையா பாதகமில்லை.
ஆனாலும் இது ஒரு புதுக் கவிதை மறுக்க முடியுமா? இந்தப் புதுக்கவிதையின் அத்தனை அம்சங்களும் (விஸ்வாமித்திரன்; ஆயிரம் யோனியுடையோன், மேனகை உட்பட) கடன் பெற்றவை. எங்கிருந்து? மரபுக்கவிதையில் இருந்து. ஆகவே மரபுக் கவிதை இல்லையேல்-புதுக்கவிதை இல்லை. இது சத்தியம்.
இனிமே லாவது மரபுக்கவிதைமேல் போர்தொடுப்போர் - பாடைகட்டுவோர் - குழிதோண்டுவோர் நிதானமாக இருப் பார்களாக,
இத்தனையும் கூறிவிட்டதால், புதுக் கவிதை எதிர்ப்பாளன் நான் என நீங்கள் முடிவுகட்ட முடியாது. :மரபுக்கவிதையோ புதுக்கவிதையோ கவித்துவம் இருக்குமா னால் வரவேற் பவன்; மெச் சுப் வன்; ஏனென்றால் இன்றைய நல்ல புதுக்கவி தைகள் நாளை மரபுக்கவிதைகளாக மாறப் போகின்றன. பழமையில் இருந்துதான் புதுமையின் உதயம், புதுமைகள் பழமை களாவது தவிர்க்க முடியாதது. அப்போது அந்தப் பழமையிலிருந்து வேறொரு புதுமை உதயமாகும்,
ஆகவே,
புதுமையை வரவேற்போம்; பழமையைப் புறக்கணியாதிருப்போம், அதுதான் இலக்கிய உலகுக்கு ஆரோக் கியமும் ஆக்கமுமாகும்:
4

Page 127
பெண்கள்
ஒரு காலத்திலே வீரத்திலும் விவேகத் திலும் சிறந்து விளங்கியது, நம் பெண் குலம்.
தமிழ் நாட்டின் வரலாற்றில் இரண் டாம் சங்க காலத்திற்கு முற்பட்ட காலம் தமிழ் வாழ்வின் பொற்காலமாகும். அந்த நற்காலத்தில் தமிழ்நாடு சகல துறைகளி லும் முன்னேற்றம் அடைத்திருந்தது.
அப்போது - பாவையரோ தற்கொண் டான் பேணும் தையலராக, மனைமாட்சி வாய்ந்த மங்கையர் தி லக்மாக, புகழ் படைக்கும் இல்லாளாக, அறிவுரை வழங் கும் ஆற்றல் வாய்ந்தவளாக, கல்வியிலும் கேள்வியிலும் வழிகாட்டியாக, பா புனை யும் பாவலர்களாக, காவலர்களிடையே தூது செல்லும் நீதியாளர்களாக, போரைத் தவிர்க்கும் சமாதானப் பிரியர்களாக, இடித்துரைக்கும் இயல்பாளர்களாக, ஆண் மையை வளர்த்து, பெண்மைக்குச் சரியான gyveni Ga Fuiu 5 surfasornras, Dėšas Gomor DT6öw Lao Guurr prrras LDT Garašas mrös LD6Sofiasormras விளங்கினார்கள்.
நாடு காக்கும் நங்கையர்களாக நாணி லத்திற் சிறந்து, இணையான உரிமையால் இன்பத்தில் திளைத்து, அறிவாற்றலில் நிகரற்று, புலமையால் நிமிர் நடை GunT , "mrrissair.
அன்பின் இருப்பிடமாக - அறம் வளர்க் கும் நிலையமாக வீடு விளக்கமடைந்தது. வாழ்க்கைத் துணைநலத்தின் வலிமையால் ஆண்கிள் ஏறுநடைபோடும் ஏந்தல்களாக ஏற்றம் பெற்று, அன்பு மனைவியின் அருந் துணையால் ஆடவர்கள் புகழ் படிைக்கும் பொற்போடு பொலித்தனர்.
இப்படிப்பட்ட தாய்க்குலம், இன்று பசியாலும் பட்டினியாலும் பெற்ற பிள்ளை
- 1

T குலம்
. அ. பொ. செல்லையா
களைச் சீராக வளர்த்துக் கொண்டிட முடியாத கேவல நிலையில் பலர் வாழ்ந் திடுகிறார்கள் ஏன்?
இந்த நிலை மாறவேண்டாமா? ஏன் தாழ்ந்தார்கள்? தாழ்ந்த காரணங்களைக் கண்டு அவைகளை யொழித்து முன்னேற் றங் கண்டிட வேண்டும்.
மதம், சாதி, சாத்திர சம்பிரதாயங்க ளாகிய கண்மூடிப் பழக்கங்களால் நமது பெண்கள் அடிமைத் தளையிற் சிக்கிவிட்
Triřscr.
பெண்ணாட்சியை ஒழித்துக் கட்ட, ஆணாட்சியைக் கொண்டுவந்திட ஆண்க ளால் ஏற்படுத்தப்பட்ட களுத்தேற்றங்களே இந்த இழிநிலைக்குக் காரணம். இதனால், தாய்மை ஆட்சி தகசிந்து தந்தை ஆட்சி ஓங்கியது.
கருத்தேற்றங்களுக்கு அரசு, சமயம் உதவின. சமய நம்பிக்கைகள் வலுவடைந் தன. பழக்கம் வழக்கமாகி, வழக்கம் மர பாகியுள்ளது . மரபுவழிச் செயற்ப்ாடு களைப் பெண்களும் தம்புகின்றனரி.
எந்தப் பெண்களின் விடுதலைக்காகப் பாடுபடப்படுகிறதோ அந்தப் பெண்களே பெண் விடுதலையின் எதிரிகளாக உள்ளனர்
மேல் நாட்டவர்களின் வருகையால், மிகவும் கொடுமையாக இருந்த மதக்கோட் பாடுகள் பல சட்ட ரீதியாக நீக்கப்பட்ட தால், குறிப்பாக உடன் கட்டை ஏறுதல், பெண்ணுக்குக் கல்வி இல்லாமை முதலியன ஒழிந்துள்ளன.
05 -

Page 128
இருப்பினும் கல்வியில் பெரிய ஊக்கங் காட்டுவதாக இல்லை. பெண் கல்வி மிக அவசியமானது மட்டுமல்ல - பெண்கள் எல்லாத் துறைகளிலும் முன்னேற வேண் டும். ஆண்களுக்குள்ள அதேயளவு வாய்ப்பு வசதி பெண்களுக்கும் இருக்க வேண்டும்.
ஆண் - பெண் என்ற வேறுபாடு எங்கும் எதிலும் இருக்கக்கூடாது. அத்தகைய ஒரு தாழ்வு அமையக் கூடாது. எப்படியும் பெண்தானே என்ற நிலை மாறவேண்டும். ஆண் - பெண் என்ற ரீதியில் தொழில் வேறுபாடுகள் அமையக்கூடாது. அவரவர் உடலின் நலிவு - வலிவு - மெலிவுக் கேற்ப தொழில் அமையட்டும் . அடுப்பூதும் ஆண்கள் இருக்கலாம்! வோளாண்மை செய்திடும் பெண்களும் வரலாம்! ஆண் - பெண் ரீதியில் சம்பள வேறுபாடு நீங்க வேண்டும்.
ஆண்கள் ஒன்றும் மேலானவர்கள் இல்லை; பெண்கள் ஒன்றும் கீழானவர்கள் இல்லை, இயற்கை அமைப்பில் இருவரும் சமமே. மறு சந்ததியின் பெருக்கத்திற்கு இருவரும் ஒன்றாகியே ஆகவேண்டும். ஒரு வரின்றி மற்றவரில்லை தாயின்றிச் சேய்
அன்பும்
அன்புக்கும் ஆசைக்கும் அர்த்தங்கள் வேறு ஆசையை அன்பாய் பார்ப்பது வேறு அன்பு என்பது இன்பத்தின் வீடு ஆசை என்பது துன்பத்தின் கூடு
அன்புடன் வாழப் பழகி விட்டாலே ஆசைக்கு அங்கே இடமே இல்லை என்றும் ஆசைதான் வாழ்க்கையே
auntarnt di அர்த்தமே இல்லை வாழும் வாழ்க்கையில்
அன்புடன் ஆசையை இணைத்து
விட்டாலே அவனியில் வாழ்க்கைக்கு முடிவே யில்லை அன்பாய் ஆசையே மாறி விட்டாலோ அதைவிட உலகில் பெரிதுமே இல்லை
- 1

வரமுடியுமா? தந்தையின்றிக் கரு உருப் பெறுமா? இல்லை! பின் ஏன் இந்த ஏற்றத்தாழ்வு?
இது விஞ்ஞான யுகம். பகுத்தறிவு மலர்ச்சி பெறும் காலம். ஆண்டான் அடிமை மாறிடும் வேளை. முதலாளி தொழிலாளி வேறுபாடு நீங்கிடும் நேரம் ஆண் - பெண் பேதம் மட்டும் இருக்கலாமா?
பெண் கிள் சுதந்திரமாக - வளமாக வாழ்ந்த நாடுகள் மிக மேலான தாக
இருத்துள்ளன. அந்தக் காலமே அந்த நாடு களின் பொற்காலமாகும்.
எனவே, சீரிளமைத் தன்மை கொண்ட எமது அன்னைத் தமிழ் மறுமலர்ச்சி அடைந்திட வரலாறு படைத்த பரம்பரை யினராகிய தாம் மீண்டும் வரலாறு படைத் திடும் தன்மை பெற்றிட, நலிந்துள்ள நமது நாடு பொவிந்து மிளிர்ந்திட, குடும்ப நலன் குலையாது, ஒழுங்கு சீர் கெடாது பெண் ணடிமை முழுமையாக நீங்கி ஆணின்றிப் பெண்ணில்ல்ை-பெண்ணின்றி ஆணில்லை என்ற பரந்த நிலையைச் க்ல்வியாற் கொண்டு, மக்கள் சமுதாயத்தில் எழுச்சி பெறவேண்டும் பெண்கள் குலம்.
ஆசையும்
- ஜெயச்சந்திரன் ஜெயமயூரகன்
தசரதன் இராமனில் வைத்தது ஆசை கோசலை இராமனில் கொண்டது அன்பு தசரதன் இராமனைப் பிரிந்ததால்
தவித்தான் துயரப் பிரிவால் உயிரினை விட்டான்
ஆசையால் அழிந்தோர் அவனியில் கோடி ஆசையில் வாழ்வோர் அதனிலும் கோடி ஆசையை அழித்தோர் அடைவது
இன்பம் ஆசையில் வாழ்வோர் அடைவது துன்பம்
அன்பின் வார்த்தை சத்தியம் ஆகும் அன்பு செயலுடன் அறத்தினை ஆக்கும் அன்பு உள்ளத்தில் சாந்தியை அளிக்கும் அன்பே மனிதனில் கடவுளைக் காட்டும்.
MMMMMMMMMMMNV VMM
سست 5

Page 129
முறைசாராக் கல்வியின்
இலங்கையில் முறைக் கல்வி, முறைசா ராக்கல்வி, முறையில் கல்வி ஆகிய மூன்று முறமைகளும் நடைமுறையில் உள் ளன. முறைக் கல்வியானது:
முழுத்தேசத்திற்கும் ஒரு தன்மையான பாடத்திட்டம், கற்பித் த ல் முற மை, மதிப்பீட்டுநுட்பம் ஆகியவற்றைக் கொண் டுள்ளது. ஆண்டு 1 - 13 வரையுள்ள பொதுக் கல்வித்திட்டமும், பல்கலைக் கழகக்கல்வியும், உயர்கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தும் தொழில்நுட்பக்கல் வித்திட்டமும் இம்முறைமையுள் அடங்கும்.
முறைசாரார் கல்வியானது:
முறைக் கல்வித் திட்டத்தினூடாக கல்வியைப் பெறச் சந்தர்ப்பம் இழந்தோ ருக்கும், சமூகமாற்றங்களுக்கு ஏற்ப கல்வி யைத் தேடிநிற்கும் எவ்ருக்கும் தேச, இன, மொழி, சமய, பால், வயது ஆகிய எந்தப் பாகுபாடும் காட்டாமல் எவருக்கும் வழங் கப்படும் கல்வியாக அமையும். முழுத்தேசத் துக்குமாகவன்றி, எப்பிரதேசத்தில் உள் ளோருக்கு எவ்வித கல்வித் தேவையுண்டோ அவற்றை நிறைவாக்கும் திட்டமுமாகும்.
முறையில் கல்வியானது:
முறைக்கல்வி, முறை சா ராக் கல்வி ஆகிய இரண்டு முறைமைகளும் தவிர்ந்த ஏனையகல்வி சார்ந்தவைகள் முறையில் கல்வி என அழைக்கப்படும். பத்திரிகை, தொலைத் தொடர்புச் சாதனங்கள், சூழ லில் கேட்டறிதல், சினிமா, தொலைக் காட்சி போன்ற வழிமுறைகளையெல்ல்ாம் முறையில் கல்வியினுள் அடங்கும்.
முறைசாராக் கல்வியின் வளர்ச்சிப்பாதையில்: 1910ம் ஆண்டுகளில் படித்துவிட்டு வேலை
- 10

வளர்ச்சிப் பாதையில்
- ச. சுப்பிரமணியம் (பதில் கல்விப்பணிப்பாளர், யாழ்ப்பாணம்)
பற்றிருக்கும் இளைஞர்களுக்கு தொழில் திறன் பயிற்சியளித்தல், எழுதவாசிக்கத் தெரியாதோருக்கான எழுத்தறிவை வளர்த் தல் ஆகிய நெறிகளே மாவட்டங்கள் தோறும் சில நிலையங்களில் ஆரம்பிக்கப் பட்டன. இத்திட்டத்தில் தொழில்திறன் பயிற்சித்திட்டம் மிகுந்த வரவேற்பு பெற்று வளர்ந்துவந்தது. எழுத்தறிவூட்டல் திட் டம் போதிய பிரச்சாரமின்மை, திட்டம் பற்றிய போதியவிளக்கமின்மை, திணைக் களத்தால் போதிய ஊக்குவிப்புச் செய் யப்படாமை, நவீன கற்பித்தல் நுட்பம் புகுத்தப்படாமை போன்ற பல கர்ரணங் களால் எதிர்பார்த்தளவு பயனைத் தர வில்லை. மிகக்குறைந்தளவு வளர்ந்தோரே இத்திட்டத்தினால் நன்மைப்ெற்றுள்ளனர்.
1985ம் ஆண்டுகளில் மீளவும் இத்திட்
டம் புனரமைக்கப்பட்டு புதிய நிகழ்ச்சிக் திட்டங்கள் புகுத்தப்பட்டன: இதனால் எல்லாமாக ஆறு நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்த ஆலோசனை கூறப்பட் டதோடு நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. egy 606llt. JT6ly egy:
1. தொழிற் திறன் பயிற்சிகிள்
2. வளர்ந்தோருக்கான எழுத்தறிவூட்
டல் திட்டம் . சமுதாயக் கல்வித்திட்டம் . வாரஇறுதி ஆங்கில வகுப்புக்கள்
நாட்டக் குழுவினருக்கான கல்வி கற்றற் செயற்பாட்டு மையங்களு
டான கல்வி
தொழிற் திறன் பயிற்சி:
பாடசாலையை விட்டு விலகியோருக்
கான தொழிற்திறனை வளர்த்தெடுப்பதற்
கான பயிற்சசிளையே இத்திட்டம் குறிக்கும்.
7 -

Page 130
விசேடமாக உள்ளூர் மூலவளங்களைக் கொண்டு சுயதொழில் ஒன்றைத் தேடிக் கொள்வதற்கு ஊக்கமளிப்பதாகவே இருந்த போதிலும் பிற்காலத்தில் நவீன தொழிற் தேவைகளுக்கும், பிறநாட்டு வேலைவாய்ப் புக்கும் தொழிலாளரைப் பயிற்றுவிப்பதாக மாறியது. மின்னியல். பொறிமுறைத்துறை, உணவுத்துறை. நெசவு, வனைதல், காரியா லய வேலை, இலத்திரனியல், சுற்றுலாத் துறை. விவசாயம், கைத்தொழில், தாதித் துவம் ப்ோன்ற பல்வேறு துறைகளில் பெரும்பாலும் பயிற்றப்பட்ட தொழிலா ளர் தரத்துக்கான வேலையாட்களையே பயிற்றுவிப்பதாகவிருக்கின்றது. இப்பயிற்சி கள் A, B என இருவகைப்பட்டதாக வகுக் கப்பட்டது."A"வகை எனப்படுவது 336 மணி நேர பயிற்சி வகுப்புகளை (8 மாதம் கொண் டதாகவும் "B" வகை 240, 120 மணித் தியாலங்களைக் கொண்ட 6, 4 மாத குறுங் காலப் பயிற்சிகளைக் கொண்டதாகவும் பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டிருக்கின் றன. தொழிலினதும், பாடப்பரப்பினள வையும் கொண்டு இவ்வகை தீர்மானிக் கப்படும்.
ஒவ்வொரு பயிற்சிக்கும் அடிப்படையான எழுத்தறிவுடன் விசேட பாடத்துறை 4டனான கல்வித் தகைமையும் அடிப் படையாக ஒரளவு எதிர்பார்க்கப்படும்: பயிற்சி வகுப்புகள், வாரநாட்கள், வார இறுதி நாட்களில் மாணவரின் வசதிக்கு ஏற்ப ஒழுங்கமைக்கப்படும். இலவசமான இப்பயிற்சி முடிவில் தேர்வுகளினடிப்படை யில் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
வளர்ந்தோருக்கான எழுத்தறிவூட்டல் திட்டம்:
2000ம் ஆண்டில் எழுத்தறிவற்றோர் தொகையை இல்லா தொழித்தல் எனும் கொள்கைக்கமைய - முறைக் கல்வியூடாக எழுத்தறிவைப் பெற முடியாமல் போன வர்களுக்கும், சிறைக்கைதிகள், சிறுவர் சீர் திருத்தப் பாடசாலைகளில் படிப்பறிவற்ற வர்களுக்கும் விசேட உதவி தேவைப்படு வோருக்கும் இத்திட்டத்தின் கீழ் பயிற்சி யளிக்கப்படும். சராசரி 9 மாதங்களுக்கு மாதாந்தம் 60 மணிநேரம் எழுத்தறிவூட்
- 1

டல் நடைபெறும். வயது வந்தோருக்கும் படிபபை இடை நடுவில் விட்டோருக்கும் கூட இத்திட்டம் நன்மையளிப்பதாகவுள் ளது. மாலை நேரத்தில் (5-7 மணி) 2மணி நேரம்-அவர்களின் அடிப்படைப் பிரச்சனை களை விடுவிக்கும் வகையிலான பொது அறிவுடன் இணைத்து எழுத்தறிவூட்டலும் செய்யப்படும்.
இவ்வகைப் பயிற்சியைப் பெற்றோர் தாமாகவே கடிதங்கள் எழுதவும், பத்திரி கைகள், விளம்பரங்கள் வாசிக்கவும், படி வங்களைப் பூரணப்படுத்தவும் கூடியவர் களாகவிருப்பதனால் இத்திட்டம் நல்ல பயனுள்ளதாகவுள்ளது. வளர்ந்த ஆண், பெண்களைத் தேவையெனில் தனித்தனி பாகவும், கூட்டாகவும் பொது நிலையங் களில் வைத்துப் பயிற்சியளிக்கப்படுகின்றது. மிக வேகமாக வளர்ச்சியடையும் திட்ட மாகவுள்ளது. எழுத்தறிவைப் பெறும் எவரும் மேலும் தமது அறிவை நூல்களு டாக விருத்தி செய்ய வாய்ப்புள்ளது
சமுதாயக் கல்வித் திட்டம்:
தமது நாளாந்த வாழ்க்கைப் பிரச்ச னைகளை விடுவிப்பதற்கு ஒவ்வொருவருக் கும் அடிப்படை அறிவு முக்கியமாகிறது. ஆனால் அவ்வறிவைப் பெறத்தவறியோ ருக்குரிய அடிப்படைக் கல்வியை இத்திட் டம் வழங்குகிறது. இங்கு முறைக் கல்வித் திட்டம் போலன்றி மாணவரின் அளவு மட்டத்துக்கேற்ப பாடத் திட்டங்களை வகுத்தும், மாணவர்களை வகுப்பேற்றம் செய்தும் - துரிதமாக அறிவைப் பெறச் சந்தர்ப்பம் அளிக்கப்படும். இங்கு பயிலு வோர் அனேகமாக வளர்ந்தோராகவுள்ள தால் அவர்களின் நாளாந்த வேலைப் பளுக்களுடன் இதனையும் விரைவாகக் கற்க வேண்டியுள்ளதால் இத்திட்டத்துக்கு அடிப்படைக் கல்விக்காக 11 வருடங்கள் தேவைப்படாது. அவர்களின் தகுதி நிலைக் கேற்ப கல்விக்காலம் தீர்மானித்து நடாத் தப்படும். பாடசாலைகள், பொது மண் டபங்களில் இவ் வகுப்புகள் விசேடபயிற்சி பெற்ற ஆசிரியர்களினால் நிறைவேற்றப் படும் இலவசமாகவே இத்திட்டம் நடை முறைப்படுத்தப்படும்.
08 -

Page 131
வார இறுதி ஆங்கில வகுப்புக்கள்:
ஆங்கிலக்கல்வியை இரண்டாம்மொழி யாகக் கற்கவிரும்பும் இத்திட்டத்தில் வார இறுதி நாட்களில் பாடசாலைகளில் இக் கல்வியை மாதாந்தம் சிறு தொ ைகப் பணத்தைச் செலுத்திக் கற்க முடியும், க. பொ. த. சாதாரணதர பாடத்திட்டத் தையுடைய இக் கல்வி வகுப்பு மு டிவில் திணைக்களத்தால் நடாத்தப்படும் தேர்வுக் குத் தோற்றிச் சான்றிதழைப் பெறமுடியும். பிறநாடுகளுக்கு வேலைவாய்ப்பைத் தேடிச் செல்வோருக்கு மிகுந்த உதவியாக இத் திட்டம் இருந்துவருகிறது.
நாட்டக் குழுவினருக்கான கல்வி:
சமுதாய வளர்ச்சியையொட்டியும், சமூ கத்தின் தேவைகளையொட்டியும், உடனடி பிரச்சனைகளை விடுவிக்கும் நோக்குடனும் சிலபாடப்பரப்புகளில் கல்வியறிவு குறிப் பிட்ட ஒரு சாராருக்குத் தேவைப்படும். அத்தேவைகளை நிறைவாக்கும்போது அவர் சுளால் வாழ்வில் பல தன்மை களை ப் பெறமுடியும் எனும் கோட்பாட்டுக்கமைய இக் கல்வித்திட்டம் அமையும்.
1. உணவும் போஷனையும் 2. குழந்தைபராமரிப்பு
3. முதலுதவி 4. போதைப் பொருள் பாவனையிலி
ருந்து விலகுதல் “எயிட்ஸ்" நோயிலிருந்துதப்புதல் தொழில் வழிகாட்டல்
7. கல்வி வழிகாட்டல்
போன்ற உடனடிப் பிரச்சனைகள் எவையும் கவனத்தில் எடுக்கப்படும். இங்கு வயது பால் எதுவும் கவனத்தில் எடுக்கப் படமாட்டாது. பயிற்சிகள் சில நாட்க ளுக்கோ சில வாரத்துக்கோ நீடிக்கலாம். தமது கல்வித்தேவைகளை குறிப்பிட்டு விண் ணப் பிக் கும் குழுக்கள் எவரும் இந் தன்மையைப் பெற முடியும்.
--... l |

கற்றற் செயற்பாட்டுமையங்களூடான கல்வி:
பொதுக்கல்விப் பாடசாலைகள் அண் மையில் இல்லாத கீாரணத்தால் குறிப் பிட்ட கிராமமக்களின் சிறார்கள் பாதிக் கப்படுவர் எனக்கருதும் நிலையில் பொதுக் கல்விப் பாடசாலை அமையும்வரை தற்கா கலிமாக மேற்கொள்ளும் திட்டமே இது வாகும். பொது மண்டபங்களிலோ, தற் காலிககொட்டில்களிலோ ஆரம்பக் கல்வி மணவர்களுக்கு கல்வி ஏற்பாடு செய்யப்ப டும். இடைக்காலத்தில் புதிய பாடசாலை திணைக்களத்தால் அமைக்கப்பட்டதும் இத் திட்டம் முறைக்கல்வித்திட்டத்துள் சேர்க் கப்படும். விசேடமாக ஆரம்பக் கல்வித் திட்டமே முதன்மை பெறும். அகதிமுகாம் கள், புதிய குடியேற்றக் திட்டங்கள், போன் றன தோன்றும்போது இவ்வாறான பிரச் சனையும் தோன்றும். அவ்வேளைகளில் இத்திட்டம் மிகுபயன் தரும்.
முறைசாராக் கல்வியில் புதிய பரிமாணங்கள்:
ஏற்கனவே இருந்த முறைசாராக் கல் வித் திட்டத்தில் உள்ள குறைபாடுகள் ஆராய்ந்து பின்வரும் பரிமாணங்கள் யாழ்ப் பாண மாவட்டத்தில் சேர்க்கப்பட்டன. அவை காலகதியில் ஏனைய பிரதேசங்க ளுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கைகள் எடுக் கப்பட்டு வருகின்றன.
புதிய பாடப் பரப்புகள் சேர்த்தமை;
சுயதொழிலைத் தேட உதவும் முக மாக பாடத்திட்டங்களில் - தொழில் பற் றிய அறிவு, சந்தைப்படுத்தல், தொழி லோடு ஈடுபட்டுள்ள ஸ்தாபனங்களும், ஈடு பட்டுள்ளோரும் போற்ற விடயப்பரப்பு கள் சேர்க்கப்பட்டு முழுமைப்படுத்தப்பட் டுள்ளது.
தொழில் பயிலுனராக்கல் திட்டம்:
தொழிற்திறன் பயிற்சியைப் பெற்ற எவரும் அதே நிலையத்தில் 6 மாத காலம் தொடர்ந்து வழமையான பயிற்சி நேரத்
09 -

Page 132
துக்குப் புறம்பாக பயிலுனராக பணிபுரி யச் சந்தர்ப்பம் அளிக்கப்படும். ஆசிரியரின் வழிகாட்டல், பாடசாலைக் கருவி உபகர ணங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி திறமையையும், தொழில்சார் நம்பிக்கை யையும் பெறும் மாணவர் வேலையுலகில் நம்பிக்கையுடன் புக இத் திட்டம் வழி வகுக்கும்:
மாவட்ட வளநிலயம் அமைத்தல்:
ஒவ்வொரு மாவட்டத்திலும் முறை சாராக் கல்வி நடவடிக்கைகளை விஸ்தரிக் கவும், பிரதேசதேவைக்குரிய கலைத் திட் டங்களை வகுக்கவும், சீராக்கவும், கல்வி அபிவிருத்திக்கான தகவல், புள்ளி விபரங் களை வெளியிடவும், ஆசிரியர், அதிபர், சமுதாயத்தினருக்கான பயிற்சிகளை அளிக் கவும், கண்காட்சிகளை நடாத்தவும், நவீன விவரண வீடியோ நாடாக்களைத் தயாரிக் கவும் இவ்வள நிலையங்கள் உதவும்.
தகவல் வெளியீடு:
சமூகம், மாணவர், ஆசிரியர், அதிபர் போன்றோருக்கு முறைசாரக் கல்வி பற்றி யும், புதிய பாடப் பரப்புகள் பற்றியும், வழிகாட்டல்களையும் தெரியப் படுத்தக் கூடிய "செய்திப்பத்திரிகை" யை மாதாந் தம் வெளியிடல் மூலம் இக் கல்வி முறை யில் ஊட்ட உதவும். சுயதொழில் வழிகாட்டி வெளியிடல்:
தொழில் பயிற்சி பெற்றவர்களும் சரி, பெறாதவர்களும் சரி தொழிலொன்றைச் சுயமாக ஆரம்பிக்க விரும்பினால் அத் தொழில் பற்றிய அறிவும், அவற்றை ஆராய்ந்து அறிக்கைப்படுத்தும் தகுதியும் இருந்தாலே கடன் சேவைகளைப் பெறக் கூடியதாகவிருக்கும். இதற்கு அவர்களுக்கு வழிகாட்ட எவ்விதசேவையும் தற்சமயம் இல்லை. இக்குறைபாட்டை அகற்றும் நோக்கில் நாட்டில் புரியப்படும் சிறுதொ ழில்கள் பற்றிய நூற்றுக்கணக்கான சுய தொழில் வழிகாட்டிகள் எழுதப்பட்டுள் ளன. இந்நூல்களை வாசித்தறியும் எவரும் தனது தொழிலுக்கு ஏற்ப தனது வாசித் தறிவைப் பயன்படுத்தித் தொழிலை ஆரம் பிக்க முடியும்.
- 1

தொழில் வழிகாட்டல் சேவை:
தொழில் வழிகாட்டல் சேவை தற் சமயம் எங்கும் திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதில்லை. அக் குறை பாட்டைப் போக்க தொழில் வழிகாட்டல் சேவை பாடசாலைகள் தோறும் போதனா சிரியர், அதிபரால் மேற்கொள்ளப்படும், போது பொருத்தமான தொழிலையோ கல்வித்துறையையோ தெரிய உதவுவதாக விருக்கும்.
மேற்கூறிய பரிமாணங்கள் இன்று பெரு நன்மையை அளித்து வருகின்றது.
இன்றுவரை இருந்த பயிற்சி நெறிகள் அனேகமாக பயிற்சி பெற்ற தொழிலாள ரைப் பயிற்றுவிப்பதாகவேயிருந்து வந்தது.
அண்மைக்காலத்தில் இடைநிலை எந் திரவியல் தகுதி, டிப்ளோமா தகுதிநிலைத் தகுதியுடைய பயிற்சிகளும் முறைசாராக் கல்வியில் சேர்க்கப்பட்டுள்ளன.
படவரைஞர் மேற்ப்ார்வையர் மட்டபயிற்சிகள் ஆசிரியர்பயிற்சி தொலைக்காட்சி திருத்துதல் இலத்திரனியல் பயிற்சிகள் தாதிகள் பயிற்சிகள் தொழிலை ஆரம்பிப்போருக்கான
முகாமைத்துவ பயிற்சிகள்
போன்றன குறிப்பிடத்தக்கன.
அண்மைக் காலத்தில் பட்டக்கற்கை நெறிகளையொத்த தராதரமுடைய பயிற் சிகளும் ஆரம்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன.
1. B. Ed. - கல்விமானிப்பட்டநெறி
2. பட்டநெறி - தாதித்துவம்
3. ப்ட்டநெறி - தொழில்நுட்பம்,
உயர்கல்வி வசதிகள்
போன்றன எதிர்காலத்தில் பாட விதானத்தில் சேரும் என எதிர்பார்க்கலாம்
10 -

Page 133
அறம்பல செய்தால் அஃது
ஆன்றோருக் கின்பம் நல்ல மறம்தரும் செய்கை தன்னில்
மறவருக் கின்பம் பூவை வானத்தைக் கடலைக் கண்டால் வண்டமிழ் கவிஞர்க் கின்பம் கானத்தைக் கேட்டிருந் தால்
கவினுறு இசைஞர்க் கின்பம்!
காகிதக் கப்பல் செய்து
கடும்மழை பெய்த நீரில் ஏகுதல் சண்டே. எங்கள்
இளஞ்சிறார் இன்பம் கொள்வர் வண்ணத்துப் பூச்சியே போல்
வடிவாய்வ் வான மீதில் எண்ணியே இன்பங் கொண்டு
ஏறுவார் வான ஊர்தி!
கட்டிளம் பெண்ணைக் க்ண்டு
காளையோ இன்பங் கொள்வான் முட்டியே மோதிப் பார்த்து
முறுக்கலே சிலருக் கின்பம் தட்டியே பறித் தெடுத்து
தரங்கெட வாழ்க்கை யோட்டி மட்டிலா மகிழ்ச்சி கொள்ளல்
மண்ணிலே பலருக் கின்பம்!
நலிந்தவன் தன்னைத் தேடி
நடிப்புட னிடர் கொடுத்து மெலிந்ததை ரசனை யாக்கி
மிடுக்குடன் வாழும் மாந்தர் அழிந்ததை எண்ணிப் பாரார்
அவனையே கேலி செய்வார் இழிந்ததைத் தேனாய் எண்ணி
இன்பமென் றெடுக்கும் மாக்கள்!

D
- ஈச்சையூர்த்தவா
மடியிலே காசும் இல்லை
மனையிலோ புகையும் இல்லை குடியிலே இன்பம் துய்த்து
குடிதனை மாளச் செய்வார் வடிவான பெண்ணோ வீட்டில்
வருகின்றார் எங்கோ இன்பம் விடிவென்ன வருமா சொல்வீர்?
விதம்விதம் இதுவா இன்பம்?
சாப்பாடு கிடைத்தா லங்கே
சவட்டலா மென்றி ருப்ப்ார் சாப்பாடே இன்றி நாளும்
சாவதை எண்ணிப் பாரார் மற்றவன் துயரில் வீழ
மறைவிலே இன்பம் காண்பார் சற்றேனும் தலையைக் கொஞ்சம்
dFrflaLumrasuʼi turTef?ʻu Lum GgrmT ?
இயல்பினுக் கேற்ற வாறு
இட்டுநா முண்டு வாழ முயலுதல் இன்பம் பாரில்
முன்னேற இதுவே பாதை அயலவன் உயர்வா னென்றால்
அன்புடன் இன்பம் கண்டு துயரிலா லோகச் சூழல்
தோன்றவே கருவி ஆவோம்!
WNMM/M
awana
"ஒரு கவிதை இயற்றுவதிலே இருக் கிற பெருமை ஒரு நிலத்தை உழு வதிலேயும் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளாதவரை ஒரு நாடு முன்னேறாது.
- டாக்டர் வாஷிங்டன்
WYN MYNYMa^/MYN

Page 134
தமிழிலுள்ள நட6
ஒரு கு
மிக நீண்டகாலமாகத் தமிழர் வளர்த்து வந்துள்ள நுண்கலைகளிலே இசை, நட னம், கட்டிடக்கலை, சிற்பம், ஓவியம் முதலியன குறிப்பிடற்பாலன. இக் கலை கள் மக்களின் வாழ்வினை நன்கு பயன்படு த்தி வந்துள்ளன. இவை நன்கு வளர்ந்த பின்னரே அவ்வவற்றிக்கான சா ஸ் திர நூல்களும் எழுதப்பட்டு வந்துள்ளன. இக் கலைகளுக்குச் சாஸ்திரமும், செயற்கை முறையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங் கள் போலச் சமமான முக்கியத்துவம் வாய்ந்தவை; செய்கைமுறையினை ந ன் கு செய்வதற்கும், புதிய மாற்றங்களையும் பரி மாணங்களையும் இக்கலைகளில் ஏற்படுத் துதற்கும் சாஸ்திர அறிவு அவசியமாகும். எனவே சாஸ்திர அறிவின் இன்றியமை யாமை நன்கு தெளிவாகும்.
தமிழகத்திலே வளர்ந்து வந்துள்ள மேற்குறிப்பிட்ட கலை மரபுகளிலே தமிழ் நாட்டுக்குரிய தனிச்சிறப்பியல்புக்களும். பரந்த பாரததேசத்திற்கான பொதுப் பண் புகளும் காணப்படுகின்றன. இவை பற்றிய நூல்கள் தமிழிலும், இந்திய சாஸ்திரீய மொழியாகவும், பொது மொழியாகவும் நெடுங்காலமாக விளங்கி வந்துள்ள வட மொழியிலும் எழுதப்பட்டு வந்துள்ளன. ஒப்பீட்டு ரீதியிலே நோக்கும்போது, இக் கலைகளின் சாஸ்திரம் பற்றிய பழைய நூல்கள் தமிழிலே மிகக் குறைவாகவே கிடைத்துள்ளமை துரதிர்ஸ்டமே.
பரதநாட்டியம் தமிழகத்திலே சிறப் பான செந்நெறிக்கலையாக நீண்ட வர லாறு கொண்டுள்ள கலையாயினும், அதன் சாஸ்திரம் பற்றிய தமிழ் நூல்கள் ஒரு சிலவே கிடைத்துள்ளன. பழைய நூல்கள் பலவற்றின் பெயர்களும். சில பகுதிகளும்
- 1

ன சாஸ்திர நூல்கள்
றிப்புரை
- பேராசிரியர் வி. சிவசாமி
சில பழைய நூல்களின் உரையாசிரியர் களின் கூற்றுக்கள் மூலமே அறியக் கூடிய தாக உள்ளன. எனினும் இவைபற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடலாம்.
நடனக்கலை ,பரதசாஸ்திரம், கூத்தியல், ஆடற்கலை, சதிர், சின்னமேளம் எனப்பல வாறு அழைக்கப்பட்டு வந்துள்ளது பரத சாஸ்திரம், என்பது வடமொழிக்கலை மர பையொட்டி வந்துள்ளது. பரத எனும் பதம் பரதநாட்டியத்தின் முக்கியமான அம்சங்க ளான பாவம், ராகம், தாளம் ஆகியவற் றைக் குறிக்கும் என ஒரு சாரார் கருதுகின் றனர். வடமொழியிலுள்ள காலத்தால் முந் திய நாடகவியல், நடனவியல் நூ லான நாட்டியசாஸ்திர ஆசிரியர் பெயராகவும், நாடகம் அல்லது நடனம் நடிப்பவர் அல் லது ஆடுபவிரைக் குறிக்கும் பொது ச் சொல்லாகவும் இந் நாடகக்கலை, நடனக் கலை ஆகியவற்றினைக்குறிக்கும் பொதுச் சொல்லாகவும் இப்பதம் நிலவி வந்துள் ளது. பழைய காலத்திலே நடனம் நாடகத் தின் ஒரு பகுதியாகவும், ஆடப்பட்டும் வந் துள்ளது. நாட்டியம் எனும் பதம் இன்று நடனக்கலையினைக் குறிப்பினும், நாட கம் எனும் பொருளிலேயே நீண்ட கால மாக நிலவி வத்துள்ளது. பரதரின் நாட் டிய சாஸ்திரத்தில் இப் பொருளிலே தான் வந்துள்ளது.
சிலப்பதிகாரம்:
தமிழிலக்கிய வரலாற்றினை நோக்கும் போது, சங்க நூல்களிலே கூத்து எனும் பதமே பெரும்பாலும் நடனத்தைக் குறித் துள்ளது சங்ககாலத்திற்குச் சற்று பிந்திய நூலான சிலப்பதிகாரத்திலே தான் (கி.பி. 4ம் நூற்றாண்டு வரையில்) தமிழகத்திலே
12 -

Page 135
நடனம் ஒரு திட்டவட்டமான சாஸ்திரீயக் கலையாக, செந்நெறிக்கலையாகக் கூறப்பட் டுள்ளதை அவதானிக்கலாம். இந்நூல் தமி ழுக்குச் சிறப்பான இயல், இசை, நாடக அம் சங்களை ஒருங்கே கொண்டிலங்கும் முத்தமி ழ்க்காப்பியமாகவும் விளங்குகின்றது. எனி னும் அதன் சில பகுதிகள் குறிப்பாக அரங் கேற்று காதை, வடமொழியிலும், தமிழிலும் உள்ள நடனசாஸ்திர நூல்களின் சாயலை நன்கு கொண்டிருப்பது குறிப்பிடற்பாலது. எடுத்துக்கிாட்டுகளாக, இந்நூலிலே வரும் ஒரு முக்கிய கதாபாத்திரமான மாதவி
"ஆடலும் பாடலும், அழகும் என்று இக்
கூறிய மூன்றின் ஒன்று குறைபடாமல்" விளங்கி நடனத்தின் பல்வேறு வகைகளை யும், அம்சங்களையும் 5 வயது தொடக் கம் 12 ஆண்டுவரை ஏழு ஆண்டுகளாக "நாட்டிய நன்னூலின்" படி நன்கு கற்றுச் சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தாள் என வருணிக்கப்படுகிறாள். தொடர்ந்து, ஆடல் ஆசான், இசையோன், நன்னூற் புலவன், தண்ணுமை முதல்வன், குழலோ ன், மொழிப்புலமையோன், அரங்கம், தலைக் கோல், வாரப்பாடல், தேசிக் கூத்து, மார்க் கக் கூத்து முதலியன பற்றிச் செந்நெறிக் கலைநூல்களிற் போன்று எடுத்துரைக்கப் படுகின்றன. மாதவி "நாட்டிய நன்நூல் நன்கு கடைப்பிடித்துக் காட்டினாள்' என வரும் குறிப்பின் மூலம் நீண்டகாலமாக நடனமரபு தமிழகத்திலே நிலவிவந்துள் ளமை தெளிவாகின்றது. மேலும் இக்கூற் றுப் பொதுவான இந்தியநடன மரபாக நாட்டிய சாஸ்திர மரபினைக் குறிக்கின்ற தாகவும் ஆராய்ச்சியாளர்களில் ஒரு சாரார் கருதுவர். இக்கருத்து நன்கு விரிவாக ஆராயப்பட வேண்டியதாகும். மேலும் ஏற் கனவே குறிப்பிட்டவாறு செந்நெறிக் கலை களுக்குப் பொதுப்பண்புகளும் உள்ளன. மேலும் இந்நூலிள்ள ஆய்ச்சியர் குரவை, குன்றக்குரவை ஆகிய பகுதிகளிலே கிராமிய நடனப்பண்புகள் நன்கு தென்படுகின்றன.
ஆனால் தமிழிலுள்ள நாடக (நடன) சாஸ்திர நூல்களாகக் கூறப்படும் பல
பழைய நூல்கள் இன்று கிடைக்கவில்லை.
- 1

இவற்றின் பெயர்களும், சில பகுதிகளும் சிலப்பதிகார உரையாசிரியர்கள் குறிப்பாக அடியார்க்கு நல்லார் (கி. பி. 14ம் நூற் preisrGE) G5rdistrou algorum6ui களான இளம்பூரணர், நச்சினார்க்கினியர், பேராசிரியர் முதலியோர் தரும் சில சான் றுகளாலும் அறியப்படுகின்றன. எடுத்துக் காட்டாக, அடியார்க்குநல்லார் பரதம், அகத்தியம், முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றியம், இசைநுணுக்கம், இந்திரகா ளியம், பஞ்சமரபு, பரதசேனாபதீயம், மதி வாணர் நாடகத்தமிழ்நூல், கூத்தநூல் முத யனவற்றைக் குறிப்பிட்டுள்ளார். முதலி ரண்டும் அக் காலத்திலேயே கிடைக்க வில்லையெனக் கூறப்பட்டுள்ளது. அகத் தியம் செயற்றியம் ஆகியனவற்றிலிருந்து சில சூத்திரங்களைத் தொல்காப்பிய உரை ஆசிரியரான இளம்பூரணர், மெய்ப்பாட் டியலுக்குத்தாம் எழுதிய உரையிலே எடுத் துக்காட்டி உள்ளார். முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றியம் முதலியனவற்றி லிருந்து சில சூத்திரங்கள் கிடைத்துள்ளன எனவும் அறியப்ப்டுகின்றது. சயந்தம், செயற்றியம் ஆகியனவற்றிலிருந்து யாப் பெருங்கலவிருத்தி ஆசிரியரான குணசேகர முனிவரும், தொல்காப்பிய மெய்பாட்டிய லுக்குத் தாம் எழுதியுள்ள உரையிலே பேரா சிரியரும் சில சூத்திரங்களைக் கையாண் டுள்ளனர். இசை நுணுக்கம் முதலிய ஐந்து நூல்களையும் இவ் ஆசிரியர் அறிந்திருந்த னர் எனக் கூறப்படுகின்றது. கூத்தநூல் இறையனார் எழுதியுள்ள களவியலுக்கான உரையிலும் குறிப்பிடப்படுகின்றது. அடி யார்க்குநல்லார் காலத்திலும், மற்றைய உரையாசிரியர் காலங்களிலும் இந்நூல்கள் எந்த அளவுக்கு முழுமையாக இருந்தன என்பது பற்றி அறிய முடியாதுள்ளது. மேற் குறிப்பிட்ட நூல்களில் எதேனும் முழுமை யாக்க் கிடைக்கவில்லை. எனவே, அவற் றின் இயல்புகனை அறிய முடியாதுள்ளது. அவை முற்றிலும் தமிழகத்திற்கேயுரிய நடனமரபுகளைக் கொண்டிருந்தவையா? அல்லது வடபுலத்திலிருந்து 'தமிழகத்திற் குப் பரவிவந்த நடனமரபுகளையும் உள்ள டக்கியிருந்த தனவா? என்பது பற்றித் திட் மாகக் கூறமுடியாதுள்ளது. அதே வேளை
3 -

Page 136
யில் வடமொழியில் உள்ளவை அனைத்தும் வடநாட்டிற்கே உரியன என்ற கருத்தும் தவறானதாகும். ஏனெனில் அக்காலத் திலே வடமொழி இந்திய சாஸ்திரீய மொழி யாகவும், பொது மொழியாகவும் விளங்கி வந்தமையால் இந்தியாவின் எப் பகுதியில் வாழ்ந்த அறிஞர்களில் ஒருசாரார் அம் மொழியில் எழுதி அகில இந்திய அறிவியல் ரீதியில் அறிமுகமாகினர் அல்லது, பிரபல்ய மடைந்தனர். தமிழ்நாடும் இதற்குவிதி விலக்காக் இருக்கவில்லை. இக்காலத்தில் அறிஞர்கள் தத்தம் ஆய்வு முடிவுகளை ஆங்கிலத்தில் எழுதும் போக்கினை இங்கு ஒப்பிடலாம். எனவே தென்னாட்டுக் கலை மரபுகளும் வடமொழியில் எழுதப்பட் டுள்ளமை ஈண்டுக் குறிப்பிடற்பாலது.
இன்று முழுமையாகவோ அல்லது ஒரளவு குறிப்பிட்ட பகுதிகளையோ கொண்டனவாகக் கிடைத்துள்ள தமிழில் உள்ள நடன நூல்களிற் கணிசமானவை மத்திய காலத்தைச் சேர்ந்தவை. பெரும் பாலும் கி. பி. 1000 - 1800 வரையுள்ள காலத்தைச் சேர்ந்தவை எனலாம். ஒரு சில நூல்கள் 19ம் நூற்றாண்டிலும், இரு பதாம் நூற்றாண்டிலும் தொகுக்கப்பட் டுள்ளன. மேலும் பிரசுரிக்கிப்படாது ஏட் டுச்சுவடிகளாகவும் சில நூல்கள் இருப்ப தாக அறியப்படுகிறது. எனினும் பிரசுரிக் கப்பட்டுள்ள சில முக்கியமான நூல்களைச் சுட்டிக்காட்டலாம். இவற்றுட் சில இலங் கையிற் கிடைப்பது அரிதாக உள்ளது. எனவே சிலவற்றின் பெயர்கள் மட்டும் ஆங்காங்கே சுட்டிக்காட்டப்படும் மேலும் ஒரே பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட நூல் களும் இருந்ததாகவும் தெரிகின்றது.
மேலும் இந் நூல்களிலே கூறப்பட் டுள்ள நடனமரபுகளுக்கும், வடமொழி நடன நூல்களில் காணப்படும் மரபுகளுக்கு மிடையே நெருங்கிய ஒற்றுமைகள் கணிச மான பகுதிகளிலே காணப்படுகின்றன. எனவே இவைகளுக்கிடையிலே பரஸ்பர தொடர்புகள் நிலவி வந்துள்ளமை நன்கு புலனாகின்றது.
மேற்குறிப்பிட்ட நூல்களின் வரிசை யிலே கூத்தநூல், பரதசேனாபதீயம், பஞ்ச மரபு ஆகிய நூல்கள் ஏற்கனவே குறிப் பிடப்பட்ட உரையாசிரியர்களின் குறிப்பு களிலும் வந்துள்ளன, ஆனால் இன்று
-

கிடைத்துள்ள இந்நூல்கள் 'பழைய காலத் தவை அல்ல; பிற்பட்டவை' என ஆய் வாளர்களில் ஒரு சாரார் கருதுகின்றனர். இவற்றின் மொழிநடை, வடமொழி நூல் களிற் காணப்படும் கருத்தொற்றுமை முத லியன இதற்குக் காரணங்களாகக் கூறப் படுகின்றன. எனினும் இந் நூல்களின் முச்கியத்துவத்தினைக் குறைத்து மதிப்பிட முடியாது.
கூத்தநூல் ச. து. யோகி அவர்களாலே இந்நூற்றாண்டிலே குறிப்புரைகளுடன் பதிப்பிக்கப்பட்டுள்ளது. அறிவனார் இயற் றிய பஞ்ச மரபு கூடுதலான இசை அம்சங் களைப் பெரிதும் கூறுகின்றது.
இந்நூல் யாழ்மரபு, வங்கியல்மரபு, கண்டமரபு, கூத்து மரபுகள், தாளமரபு எனும் ஐந்து பகுதிகளைக் கொண்டிலங்கு கிறது. இந்நூலில் நடனம் அல்லது ஆடல் பற்றி ஒரு பகுதியில் மட்டுமே கூறப்பட் டுள்ளது. கூத்துமரபுகளிலே ஆடலியல், அபிநயவியல், தண்டியவியல் ஆகிய மூன்று பிரிவுகள் உள்ளன.
இன்று கிடைத்துள்ள ஆதிவாயிலார் எழுதியதாகக் கூறப்ப்டும் பரதசேனா பதீயம் ஒரு பாரிய நூலின் சிறு பகுதியென ஆய்வாளர் கருதுகின்றனர். 66 செய்யுட் களைக் கொண்டுள்ள இந் நூலில் வத்துள்ள செய்யுட்களில் தொல்காப்பியத்திற்கு உரை யெழுதிய நச்சினார்க்கினியரும், சிலப்பதி கார உரையாசிரியரான அடியார்க்குநல் லாரும் குறிப்பிடும் பரதசேனாபதீயச் செய்யுள் ஒன்றேனும் காணப்படவில்லை. இந்நூ லிலே கடவுள் வாழ்த்தினைத் தொடர்ந்து, 12 தாண்டவங்கள், ‘பரதம்” எனும் பதத்தின் விளக்கம், பாவராக தாள பாகுபாடுகள், லயம், போகம், அபிநயம், பாதக்கிரமம், இறைவனின் ஐந்தொழில், ஆனந்ததாண்டவம், முதனூல், வழிநூல், அபிநயமும் வகைகளும், சாரி, இலா சியம், விருத் தி, இராகம், தாளங்கள், சார்பு நூல்கள், ஆசிரியன்தன்மை, ஆட லாசிரியன், இசையாசிரியன் ஆகிய விட யங்கள் பற்றிக் கூறுகின்றது. இதற்கான உரையுடன் இது வெளிடப்பட்டுள்ளது. நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. இந் நூலிலே பாவம், அபிநயம் என்பன பின் வருமாறு விளக்கப்படுகின்றன. அதவாது:
4 -

Page 137
“பாவப் பகுதி பகருங்காலை
அகத்தினினைத்த ததுவாமிதனை முகத்தாற்கரத்தாலசைத்து முதற் d5f -- So oo
தபிநய மென்றிங்கறையப்படுமே "" பாவப்பகுதிகளைச் சொல்லுங்கால் மனத் தால் நினைத்தது பாவம். இதனை முகத் தர்ல் கரத்தால் அசைத்துக் காட்டுவது அபிநய மென்று சொல்லப்படும் என்ப தாம்.
இந்நூலிலும், உரையிலும் பரத நூல்கள் பல அறியப்படுகின்றன. அவற்றுள் ஒன் றான பரதசாஸ்திரம் இந்நூலாசிரியரால் எழுதப்பட்டது. மேலும் அநுமகடகம், கீதப்பிரபந்தம், கெளரிகடகம், மகாபரத சூடாமணி, மகாபரதம் முதலிய நூல்களும் இதனால் அறியப்படுகின்றன. இம் மூன்று நூல்களும் பின்னர் கூறப்படும் சில நூல் களும் பழைய நூல்களின் அடிப்படையில் அவ்வக்காலத்திற்க்ேற்றவாறு எழுதப்பட் ug-Goś856).nr tb.
வட மொழியிலும் தமிழிலுமுள்ள பழைய நூல்களின் அடிப்படையிலே தொகுக்கப்பட்டுள்ள நூல்களில் பரதசித் தாந்தமும் ஒன்றாகும். இதன் ஆசிரியர் பெயர் தெரியாது. கூறும் பொருள் தமிழ் அல்லது வடமொழியிலே கூறப்பட்டுள் ளது. எனவே தமிழும், வடமொழியும் கலந்த நடையிலிது அமைந்துள்ளது. பரத ரின் நாட்டிய சாஸ்திரத்திலே புரியாத சில விடயங்களை விளக்க இது எழுதப்பட் டிருக்கலாம்; தாளம் பற்றியும் விரிவாகக் கூறப்படுகின்றது. இது கூறும் விடயங் களிலே ஆஸ்தான பூஜையின் இலக்கணம், ராஜசபா, ஸபாபதி, ஸ்ப்யஸ், ஸ்பை, காய கலஷணம், வர்ணம், தண்டைக்குலக்ஷணம், காயகன், மத்தளலசுடிணம், டக்காலக்ஷணம் முகவீணைலகூடிணம், நர்த்தகலசுஷணம் புஷ் பாஞ்சலி, கூத்துவகை, எட்டு ரசங்கள், அரங் கம் முதலியன குறிப்பிடற்பாலன. சுத்தா னந்தப்ரகாசம் என்றழைக்கப்படும் நூலும் இதுவும் ஒரே நூலாகும் எனப் பேராசிரியர் வே. ராகவன் ஆராய்ந்து கூறியுள்ளார்.
தமிழிலுள்ள சாஸ்திர நூல்களில் திருப் பெருந்துறை அரபத்த நாவலர் இயற்றி யுள்ள பரதசாஸ்திரம், அறம் வளர்த்தான் நம்பி எழுதியுள்ள பரதசங்கிரகம், தஞ்சை நால்வரின் முன்னோரான கங்கைமுத்துப் பிள்ளை எழுதியுள்ள சபாரசிதசிந்தாமணி, நடனாதிவாத்யரஞ்சனம் முதலியன குறிப்
- 1

பிடற்பாலன. இற்றைக்குச் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் தொகுக்கப்பட்டுள்ள நூல்களில் ஒன்றான மகாபரத சூடாமணி எனும் பாவராக-சிங்காராதி அபிநயதர்ப் பணவிலாசம் எனும் நூல் பற்றியும் சிறிது குறிப்பிடலாம். து தொகுக்கப்பட்ட காலத்திலே வடமொழியிலும், தமிழிலும் கிடைத்த பல நூல்களையும் நன்கு ஆராய்ந்த ஓர் அறிஞனே இதனை எழுதி யுள்ளான் என்பதில் ஐயமில்லை, பரதம் பற்றிய சில முக்கியமான விடயங்களின் விபரங்களையும், வளர்ச்சியினையும் இதிலே காணலாம். இது மூன்று அத்தியாயங்களும், சிறிய ஓர் அநுபந்தமும் கொண்டது. முத லாம் அத்தியாயத்திலே நாட்டிய உபயோக அவயபேதவிநியோகலகரணம் 1-510 செய் யுட்களிலும், இரண்டாம் அத்தியாயத் திலே முகூர்த்தாதி எழுவகைத்தோற்ற அபி நயலக்ஷண்ம் (511-809) வரையுள்ள செய்யு ட்களிலும், சபாநாயகாதிசர்வவாத்ய பாத் ரலக்ஷணம் 810-1023 வரையுள்ள செய்யுட் களிலும் எடுத்துக்கூறப்பட்டுள்ளன. 10261046 வரையுள்ள செய்யுட்கள் அநுபந்த மாக உள்ளன. இவை நடன ஆசிரியருக் கும், மாணவருக்கும் பயனுள்ளவை.
இந்த நூற்றாண்டிலே தொகுக்கப்பட் டுள்ள தமிழ் நூல்களிலே பூரிநாராயண ஜய் யங்கார் தொகுத்துள்ள அபிநய சாரசம்புட மும், இவரும், பஞ்சாபகேசநட்டுவனாரும் தொகுத்துள்ள அபிதயநவநீதமும் குறிப் பிடத்தக்கவை. இவை சென்னை சங்கீத விதிவசபை வெளியீடுகளாகத்தற்பொழுது பிரசுரிக்கப்பட்டுள்ளன. மேலும், பரதநாட் டியகலா பூஷணம் மாங்குடி துரைராஜ ஐயரின் ஸ்வபோதபரதநவநீதம் எனும் நூலும் (1957) பிரபல நடனக்கலைஞரும் ஆய்வாளருமான பத்மா சுப்ரமண்யம் எழு தியுள்ள பரதக்கலைக் கோட்பாடு எனும் நூலும் (1985) பிரபல சிரேஷ்ட நாட்டியக் கலைஞர் வழுவூர் ராமையாபிள்ளையின் தெய்வீக ஆடற்கலை (1988) எனும் நூலும் நன்கு குறிப்பிடத்தக்கவை.
தமிழிலே நடன சாஸ்திர நூல்கள் நீண்டகாலமாக இருந்து வந்தமை தெளி வாகின்றது. இன்று கிடைத்துள்ள நூல்கள் பலவற்றில் உள்ள முக்கியமான பகுதி களைக் காலவரன் முறைப்படி ஒன்று திரட்டி வெளியிடுதலும் இவை பற்றிய காய்தல், உவத்தல் அற்ற ஆராய்ச்சியும் அவசியமாகும்
15 -

Page 138
கிழக்கின் வசந்தமே !
எங்கு போய் விட்டா
எங்கள் அன்பிற்குரிய கிழக்கின் வசந்தமே ! நீ எங்கு போய் விட்டாய் ! திரும்பி வரும் எண்ணமே உனக் கில்லையா ? உனைப் பிரிந்து - நாங்கள் படும் அனர்த்தம் கோடி கோடி இதை நீ அறியாயா 2 எங்கள் அன்பிற் குரிய கிழக்கின் வசந்தமே நீ எங்கு போய் விட்டாய்?
அன்று எமக்கிடையே இருந்த கந்தன், காதர் உறவை இன்று எங்களால் எண்ணிக்கூடப் பார்க்க முடிய வில்லையே, கந்தன் வீட்டில் காதரும் காதர் வீட்டில் கந்தனும் உண்டு உடுத்து உறங்கிய அந்த நாட்களை எண்ணிப் பார்க்கவே இயலா துள்ள தே எங்கள் அன்பிற்குரிய கிழக்கின் வசந்தமே ! நீ எங்கு போய் விட்டாய் ?
சித்திரையும் ஹஜ்ஜும் எங்களுக்கு சிறப்பான பெருநாட்கள் வித்தியாசம் இல்லாது விரும்பிய படி விடிய விடிய ஊர் சுற்றித் திரிவோம்.
- (

நீ
மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத்
இன்று அப்படி எங்களால் முடிகிறதா ? எங்கள் அன்பிற் குரிய கிழக்கின் வசந்தமே நீ எங்கு போய் விட்டாய் ?
பூரணம் அக்கா - அவள் எங்களின் உடன்பிறவாச் சகோதரி அன்ன பூரணம் அக்கா அடிக்கடி வேலிக்கு மேலால் தலையைப் போட்டு *" லெக்கா அலிமா ராத்தா பகலைக்கு ஆக்க அரிசில்லை நாளைக்குத் தருகிறேன் ** என்று கேட்ட அத்தக் குரலை
இன்று கேட்க முடிய வில்லையே,
அந்தக் குரல் ஒந்தாச்சி மடத்தில் எங்கோ ஒரு மூலையில் இருப்பதாகக் கேள்வி போய்ப் பார்க்கக் கூட
முடியாதளவு ஒடித்து விட்டதே எங்கள் உறவு எங்கள் அன்பிற் குரிய கிழக்கின் வசந்தமே நீ எங்கு போய் விட்டான் ? திரும்பி வரும் எண்ணமே உனக்கு இல்லையா ?
5 -

Page 139
ந  ைக ச்
சிரிப்பு, மனிதகுலத்திற்கு மாத்திரம் உரிய செயற்ப்ாடு. சிரிக்கத் தெரிந்தவன் மனிதன். சிந்திக்க வல்லவன் மனிதன். இவ்விரண்டுமே, உலகிலுள்ள உயிரனங் களுள், மனித இனம் மிக உயர்ந்த நிலை யில் வைத்து எண்ணப்படுவதற்கு அடிப் படைக் காரணங்களாக அமைகின்றன என லாம். சிந்தனை மனிதன் பகுத்தறிவைப் பெற்றுக் கொள்வதற்கும்; பிரித்துணர் திறனை அடைவதற்கும்; நன்மனப்பாங்கு கள், விழுமியங்கள், நல்லுணர்வுகள் என் பவற்றைக் கட்டியெழுப்புவதற்கும் அவ னுக்கு உறுதுணையாகின்றது.
சிரிப்பு, சிந்திக்க வைக்கிறதா? அல்லது சிந்திப்பதால் சிரிப்பு ஏற்படுகிறதா? அவற் றுள் எது முந்தியது?: சிரிப்பா? சிந்த னையா? இந்த விவகாரம், கோழியா? முட்டையா? முந்தியது என்ற ஆராய்ச் சியை ஒத்ததாக உள்ளது போலத்தோன்று கிறதல்லவா? எது எவ்வாறாயினும், சிந்திக் சத் தெரிந்தபடியினாலேயே, மனிதன் சிரிக் கிறான். சிரிப்பு, மனிதனைச் சிந்திக்கவும் தூண்டுகிறது என்பதை மறுப்பதற்கு மில்லை,
சில சந்தர்ப்பங்களில், மனிதர்கள் சிலர் அறிந்தோ, அறியாமலோ, மனித சமூகத் திற்கு ஏற்புடையதாக இல்லாத, விரோ தச் செயல்களில் ஈடுபாடு கொள்கின்றனர். அவர்கள் சமுதாயத்தில் வகிக்கும் அந்தஸ்து காரணமாகவோ, கொண்டுள்ள வலிமை பற்றியோ, எல்லோராலும் வெளிப்படை யாகவும், நேரடியாகவும் அவர்களின் தப்பு, தவறுகளைச் சுட்டிக்காட்ட ‘முடியாமல் உள்ளனர். வேதனைகளை அமைதியாகத் தாங்கிக் கொள்வதைத் தவிர, வேறெது வும் செய்ய இயலாதவர்களாகவும் காணப்
- 1

Gr 6) 6.
- குமாரசாமி சோமசுந்தரம்
படுகின்றனர். அவ்வேளை எவரோ ஒரு சிலர், மாற்று உத்திகளைக் கையாண்டு, நாசூக்காகவும், நயமாகவும், மறைமுகமா கவும், அவர்களின் தவறுகிளையும், சமூக விரோதங்களையும் உணர்த்த முயலுகின் றனர். அதே சமயம், அவர்களின் பகைமைக் கும், ஆத்திரத்திற்கும் ஆளாகாமலும் தப் பித்துக் கொள்ள வேண்டிய நிலையிலும் உள்ளனர். ஆகையால், இக் கைங்கரியத்தை தைரியத்துடனும், பயன்தரு வகையிலும் ஆற்றுவதற்கு நகைச்சுவை, பண்டைக் காலத்திலிருந்து பயன்படுத்தப்பட்டு வரு கிறது. நகைச்சுவையோடு, குறைகளையும் தவறுகளையும் சுட்டிக்காட்டும் போது, சம்பந்தப்பட்டவர்கள், ஆற அமர அவை பற்றிச் சிந்திக்கிறார்கள் ஓரளவு திருந்தி யும் கொள்கிறார்கள். ஆழமான, அகல மான விடயங்களை மற்றையோர் நன்கு புரிந்து கொள்ளும்படி, எளிமையாக, இலே சாக வாழைப்பழத்தில் ஊசியேற்றுமாப் போல சொல்வதற்கு, மிகச் சிறந்த உத்தி, நகைச்சுவை ததும்ப எடுத்துக் கூறுவதே யாகும்.
மனித வேதனைகளைச் சுட்டிக்காட்ட வும், புட்டுக் காட்டவும்; அவற்றை இழைப் பவர்களுக்கு அவைபற்றி உணர்த்தவும்; அதுவும் நாகரிகமாகவும் நயமாகவும் அவற் றை விளக்கவும் நகைச்சுவை உத்தி பயன் படுகிற அளவிற்கு வேறெதுவும் பயன்படு வதில்லை எனலாம்.
சிந்திக்கத் தெரிந்த மனிதன், சிந்தி யாமல் செய்கின்ற தவறுகளைச் சுட்டிக் காட்டி சிந்திக்க வைக்க நகைச் சு ைவ தோன்றியது என்றால் அது மிகையாகாது: எனவே நகைச்சுவை வேதனையின் விளிம் பில் தோன்றினாலும் சிரிக்கவும், சிந்திக்க
17 -

Page 140
வும் செய்கின்றது. வேறெந்த வல்லபத்தினா லும், பலத்தினாலும் வெற்றி கொள்ள முடியாத பலவற்றை, நகைச்சுவை வெற்றி கொண்டிருக்கிறது. இந்த வகையில், நகைச் சுவை ஆற்றலும், வலிமை வாய்ந்த சாத னமாகத் திகழ்கிறது. மேலும் அரிய பெரிய உண்மைகள், வாழ்க்கைத் தத்துவங்கள், மனித விழுமியங்கள் என்பவன பாமரக் குப் பெரிதும் பயன்பட்டு வருகிறது. நகைச் சுவை எவரையும் ஈர்க்கும் ஆற்றலையும், அவர்களின் கவனத்தைக் கவரும் திறனை யும் கொண்டிருத்தலே அதற்குக் காரணம்.
நகைச்சுவை அனுபவங்கள், மனிதர்கள் முகங் கொள்ளும் போது, பல செயற்பா டுகள் அவர்களின் உள்ளங்களிலும், உடல் களிலும் நிகழ்கின்றன. நகைச்சுவைப் பேச் சாக, துணுக்குகளாக, எழுத்துக்களாகப் பாடல்களாக படங்களாக அல்லது சம்பவ ங்களாக அத்தகைய அனுபவங்கள் அமைய லாம். நாடகங்கள், திரைப்படங்களைப் பார்க்கும் போதும் நகைச்சுவை அனுபவங் கள் ஏற்படுகின்றன. நூல்களிலும், உரை களிலும், நகைச்சுவை விரவிவரும் பகுதிகள் அத்தகைய அனுபவங்களை வழங்குகின்றன.
நகைச்சுவை அனுபவங்கள், முகங்கொள் ளப்படும் போது அவை தூண்டிகளாகி, மனிதர்களில் துலங்கல்களை ஏற்படுத்து கின்றன. உள்ளங்களில் உவகை, உள்ளக் கிளர்ச்சிகள் போன்று பல உணர்ச்சிகள் உற்பத்தியாகின்றன. உணர்ச்சிகளின் எழுச் சிக்கு ஏற்ப, மனிதர்களில் நடத்தைகள் தென்படுகின்றன. ப்ல்வேறு அங்க அசை வுகளுடன் சிரிப்பு, ஆடல், ஆவேசம், பரவ சம் ஆகியவற்றையும் இந் நடத்தைகளில் அவதானிக்க முடியும்.
நகை ச் சுவையால் உந்தப்பட்ட நடத்தை, சிரிப்பாகவும், உவகையாகவும் தான் இருக்கவேண்டும் என்று கொள்ள முடியாது; ஒரு பகுதியினருக்கு ஆத்திரத் தையும், துன்பத்தையும் கூடத்தரவல்லது.
விரிசடைக் கடவுளும் திரிபுரங்களைத் தமது சிரிப்பினாலேயே எரித்தார் என்று
一 1

புராணங்கள் கூறுகின்றன. பண்  ைட ய கிரேக்கத்துத் தத்துவ ஞானிகளான பிளேற் றோவும் அரிஸ்டோட்டிலும், நகைப்பு இன் னொருசாராருக்குத் துன்பத்தைத் தருவ தாகவும், தண்டனையாக இருக்கும் என் றும் கண்டு கூறியுள்ளனர்.
நையாண்டி, கேலி, பகிடி, கிண்டல், வேடிக்கை, முஸ்பாத்தி, நக்கல் என்பன, அவற்றைச் செய்பவர்களுக்கு நகைச்சுவை பையும், உவகையையும் அளிக்கின்றன. ஆனால் எவரை இலக்காகக் கொண்டு அவை ஏவப்படுகின்றனவோ, அவர்கள் துன்பத்துக் கும், இடையூறுகளுக்கும் உள்ளாக்கப்படு கின்றனர். கேலிச்சித்திரங்கள் என்று பத் திரிகைகளில் வெளிவருபவைகளில் அநேக மானவை இவ்வகையினவாகவே உள்ளன. அவ்வாறே பல்கலைக் கழகங்களிலும், மற் றும் உயர்கல்வி நிலையங்களிலும், தற்போது நடைபெற்று வருகின்ற "றாக்கிங்" எனப் படும் “பகிடி வதை" யும் பகிடி யாகத் தொடங்கி, வதையாக மாற்றம் பெறுகின் றதை அவதானிக்க முடிகின்றது. ஏவப்படு கின்ற சொல்லம்புகளும், ஏனைய செயல் களும், இலக்குகளை அடைந்ததும், வதைக் கின்றன. ஏவியவர்கள் நகைச் சுவையில் திளைக்கின்றார்கள்; அதேவேளை ஏவப் பட்டவர்கள் தொல்லைகளுக்குள்ளாகித் தவிக்கிறார்கள். 'பிள்ளைக்கு முஸ்பாத்தி யாம், சுண்டெலிக்குச் சீவன் போகுதாம்' என்ற நிலையே இங்குமுள்ளது.
பாலியல் தொடர்பான பகிடிகள் அநா கரிகமானவையாகவும், எதிர்ப்பா லரின் மனங்களை ப் புண்படுத்துவதாகவும் அமைந்து விடுகின்றன. இளைஞர்கள் மத் தியில் பாலியல் தொடர்பான நகைச்சுவை கள் பெரிதும் பிரபல்யம் வாய்ந்தனவாக உள்ளன.
தம்மிலும், தாழ்ந்த நிலையில் உள்ள வர்கள் மீதும், வலிமை குறைந்தவர்கள் மீதும் ஏவப்படுகின்ற பகிடிகள், கேலிகள் என்பன அவர்களை இழிவுபடுத்துவதாகவே அமைகின்றன. தமது வலிமை குன்றிய
18 -

Page 141
நிலையில், அவற்றை அவர்கள் பொறுத் கொள்ளுகிறார்கள் ஓர் உயர்குழுவினர் என்று கருதிக் கொள்பவர்கள், தம்மைச் சாராத பிற குழுவினர்களை - சமயம், மொழி, இனம், நிறம், சாதி அடிப்படை யில் பகிடி பண்ணுவதிலும்; கேலி, கிண்டல் செய்வதிலும் இன்பம் காண்கின்றனர். இன்னொரு சாராரின் துன்பத்தில், தாம் உவகை கொள்வதுதான் நகைச்சுவை என்று அவர்கள் எண்ணுகின்றனர் போலும். அத் தகைய நகைச்சுவை ஆரோக்கியம் தரவல் லன அல்ல; அவை நாகரிகமானவையுமல்ல.
நகைச்சுவை கவலைகளைத் தீர்ப்பதா கவும் மனச் சுமைகளையும், மன உளைச் சல்களையும் நீக்குவனவாகவும் உள்ளது என்று கூறுகின்றனர். சிரித்து வாழ்பவர் கள் உள, உடல், ஆரோக்கியமாக வாழ் கின்றனர். நகைச்சுவையோடு கல்வி கற்பிக் கும் போதோ, சொற் பொழிவுகளை நிகழ்த்தும் போதோ, உரையாடும் போது பெரும்புா லாரின் கவனங்களை ஈர்க்கக் கூடியதாக உள்ளது. எனவே பலர் நன்மை பெறுகின்றனர். கவர்ச்சியாக இச் செயல் களை ஆற்றுவதற்கு நகைச்சுவை சிறந்த உத்தியாக உள்ளது. கழைப்பு, சலிப்பு. சோர்வு என்பவற்றை மனிதர்களிடமிருந்து அகற்றி விடுகிறது நகைச்சுவை. சிறுவர்கள் முதல் முதியோர் வரை நகைச்சுவையை விரும்பி அனுபவிக்க முன்னிற்பர். முது மையில் ஏற்படும் துன்பங்களையெல்லாம் விரட்டி விடுகின்ற ஆற்றல் நகைச் சுவைக்கு உண்டு. எல்லோருக்கும் கவலை களையும், துயர்களையும் மறக்கச் செய்து அவர்களை நீண்ட ஆரோக்கிய வாழ்விற்கு இட்டுச் செல்லும் அரிய சஞ்சீவியாக நகைச்சுவை விளங்குகின்றது. எனவேதான் ஒன்பது சுவைக்குள்ளும் நகைச்சுவையே பெரிதும் யாவராலும் விரும்பப்படுவதாக வும், சுவைகளுள் அரசனாகவும் மிளிர் கின்றது.
ஆக்கமும் கேடும் நகைச்சுவையினால் ஏற்படுவதால், அதனைக் காத்தோம்பல்
முக்கியமானதாக உள்ளது. இதை உணர்ந்து
-

நகைச்சுைைய ஆக்கத்திற்கே பயன்படுத்த வேண்டும். ஒரு சிலருக்குக் கொண்டாட் டம், பலருக்குத் திண்டாட்டம் என்ற வகையில் நகைச்சுவை இருக்கக்கூடாது. எல்லோரையும் மகிழ்விப்பதாகவே நகைச் சுவை அமைய வேண்டும் என்பதை நாம் கருத்தில் கொள்ளுதல் அவசியம்;
நகைச்சுவை, அதன் பயன்பாடு, என் பன பற்றிப் பல ஆய்வுகளை நடர்த்தி யுள்ளனர். நகைச்சுவை சிறப்பாக அமை வதற்கு மொழி முக்கிய இடம் பெறுகின் றது. நல்ல மொழித்திறன், மொழியாட்சி உள்ளவர்களே சிறந்த நகைச்சுவையை வாய் மொழியிலோ, எழுத்திலோ எழுத்தாளக் கூடியவர்களாக உள்ளனர். நகைச்சுவையை விளங்கி இரசிப்பதற்கும் மொழித்திறன் தேவையாகின்றது. பயன்படுத்துகின்ற மொழியில் இரட்டைக்கருத்து இருக்ரும். சிலேடை என்று தமிழில் கூறுவர். சொல் விளையாடல் மூலமும் நகைச்சுவை தோற் றுவிக்கப்படுகின்றது. வட்டார வழக்குகள், குழுக்குறிகள், புதிய சொற்கள் என்ப ளற்றைப் புரிந்து கொள்பவர்களே, நகைச் சுவையை நன்கு ரசிக்கின்றனர். நகைச் சுவையை, பகிடியை விளங்கிக் கொள்வது முக்கியம். அது ஓர் அறிவு சார்ந்த செயல். நகைச்சுவையை அனுபவிப்பது அல்லது இரசிப்பது என்பது உணர்வு சார்ந்த செயல்.
நகைச்சுவையைப் புரிந்து கொள்வது என்பது ஆளுக்காள் வேறுபடுகிறது. சில ரால் இர சிக்கக் கூடியவை, இன்னுஞ் சிலரால் இரசிக்க முடியாதவைகளாகவு முள்ளன. இளைஞர் விரும்பி இரசிக் கும் நகைச்சுவை, முதியவர்களைக் கவரி வதில்லை. அவ்வாறே பெண்கள், ஆண் களுக்கிடையிலும் நகைச்சுவையை இரசிப் பதில் வேறுபாடுகள் உண்டு. மேலும் நகைச் சுவையைத் தனிமையில் இரசிப் பதில் கூடிய இன்பம் அடைகின்றனர். ஒரே தன் மையராக, ஒத் துப் போகக் கூடியவர்க ளாகச் சேர்ந்து கொள்ளும் குழுவின ரிடையே நகைச்சுவை இரசனை அதிகம் உள்ளது. நகைச்சுவையை விளங்கி அனுப
19 -

Page 142
விப்பதற்கு விவேகம் தேவைப்படும்; நாட்டு நடப்பு, பொது அறிவு என்பனவும் தேவை. நல்ல நகைச்சுவையாளர்கள் சமூகத்தில் தலைமைத்துவம் நிறைந்தவர்களாகவும்: பலராலும் விரும்பப்படுபவர்களாகவும் விளங்குகின்றனர். படைப்பாற்றல், விவே கம், மொழியாட்சி, தன்னம்பிக்கை என்பன அவர்கள் பால் காணப்படும்,
"சிரித்து வாழ வேண்டும்; பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே என்பது பொருள் பொதித்த கூற்று. நகைச்சுவை மனிதர் களை மகிழச்சியாக வாழச் செய்கிறது.
கனவு
மாலை கருகி நிலா
வான் வெளியில் தலை கீாட்டும் வேளை, அழகொளிரும்
வெற்பும், இளமஞ்சும், கீழை இளங்காற்றும்
கூடிக்குளி ரளிக்க, ஆளரவம் அற்ற ஒரு
அமைதிச் சூழ் நிலையில்,
மைவார்த்த கண்ணாள்!
மலர் வார்த்த செவ்வாயாள் ! பொய் வார்த்த இடையாள் !
பொன் வார்த்த மேளியளாள் தை வார்த்த மென்பனியும்
தளிரும் நாணமிட கையார்த்த மென்வளைகள்
கனிவூர அங்கமர்ந்து,
3 ஆயிரம் விழிப் பார்வை
நாற்றிசையும் எய்தி நின்றாள் கோயிற் சிலையானாள் !
கொய்யாத மலரானாள் ! நோயுற்றாள் காதலினால்
நிலம் பார்த்தாள் கணப் பொழுதில் ஆமாம் அக்காரிகையாள்
அத்தான் நிழல் கண்டாள் !
LMLLLLLLLLAL
-

அதேவேளை சமூக ஊழல்களைச் சுட்டிக் காட்டி, அவற்றைக் கழையும் ஆற்றலையும் ப்ெற்றுள்ளது. அத்தகைய வேளைகளில் நகைச்சுவையை மிகச் சாதகமாகக் கையாள வேண்டியது அவசியம். நகைச்சுவை பிறர் மனங்களைப் புண்டுத்தலாகாது. அது நகைச்சுவை சக்தி வாய்ந்தது எனும் போது, அது அணுசக்தி போன்றது. எனவே மனித ஆக்கத்திற்கு மட்டுமே நகைச்சுவை பயன் படுத்தப்பட வேண்டியது. அப்போது தான் நகைச்சுவை மூலம் தனிமனித அரோ க்கியமும், சமூக ஆரோக்கியமும் வளர்ச்சி பெற ஏதுவாகும்.
WWYY
பலித்தது
- ஆலையூரன்
நெஞ்சம் படபடக்க நினைவு களிகூர கொஞ்சும், அழகெல்லாம்
கூடிக் குதூகலிக்க அஞ்சுகம், அன்னாள்தன்
அடிமேல் அடியெடுத்து தஞ்சம் அடைந்தாள்தன்
தலைவன் கரம்பற்றி !
கூடிப் பிரித்தவர்கள்
கூடிக்குதூகலித்தார் வாடைக்காற்றதுவும்
வளமாய் இதமளிக்க ஆடாத சிலையானாள்
ஆத்தான் மார் பணைந்து தேடாத சுகமெல்லாம்
தேடிச் சுகங்கண்டாள் !
பக்கம் மறந்தாள் அப்
பாவை தனை மறந்தாள் !
செக்கச் சிவந்து விழி,
சிறு வெளுப்பு இதழ் கொள்ள
அக் கா அழகொளிர
அன்பூர அத்தானின்
கைக்கடங்கி நின்றாள்;
கனவு பலித்ததென்று !
YNWYMYMWNYNVINMNMMMMM MMMMNMNMYNYMMMNMNMMM,
20 -
MA*MMAN

Page 143
அன்புள்ள தங்கை
என்னன்புச் சோதரியே கன்னற் எழிழொழுகும் பெண்கள் மென்னிதயம் தனிற்படிந்த வே. மேன்மையுடன் நழுவாட நின்னரிய செந்தமிழின் அஞ்சல் நெஞ்சத்தின் உணர்வுகள் என்னிதயம் திறந்துபதில் இயம் ஏதேனும் குறையிருப்பில்
அண்ணன்தான் முறையுனக்கு,
அன்னைதரும் பரிவோடு கண்ணுக்குள் மணிபோன்று கா கன்னியெனும் படியேறி பெண்ணுன்றன் விருப்புக்கு மறு பேதையிவன் எதிர்வார். வெண்ணிலவே! நீவிழைந்து வை வெந்தபுண்ணில் வேலா
உதட்டினிலே வடுவுடையோர், ஒவ்வாத கவர்ச்சியிலே பதக்கடைபோல் தெருவினிலே
W−− பாவையர்கள் பெருமை சதத்திற்கும் மதிப்பற்ற உதட்டு தமிழ்ப்பெண்ணே நீவிரு குதப்பிவிட்ட வெற்றிலையின் ச கொவ்வையிதழ் பெற்ற
“ ‘பின்னலிட்டுப் பூச்சூடிப் போ "பிரண்ட்ஸ்"பார்த்துச் 8 உன்னிடத்தில் கேட்கின்றேன் மு உருமாற்றி வெட்டிடவா என்னிடத்தில் கேட்பதற்கு துை இருந்தாலும் உன்னைந மின்னலென ஒளிவிசும் மாதே
மின்மினிகள் கேலிக்கெ:
-l

க்கு.
கவிஞர் செ. சிவானந்த தேவன்
சாறே ரியே இதய வாழ்வே! ட்கை யாவும்
பெற்றேன்! ளை நெகிழ விட்டு, பு சின்றேன். ன் என்னைக் கேளு!
அமைந்த போதும் ம் அன்பி னோடும் த்தேன் உன்னை க் கனிந்தும் விட்டாய்! ப்புச் சொல்லி த்தை பகன்ற துண்டா? ரைந்த அஞ்சல் க வெதுப்பிற் றென்னை!
ஒயில் இழந்தோர் உள்ளங் கொண்டோர் பவனி செல்லும் க்காய் ஏற்றிப் போற்றும் ij afruub ம்பிக் கேட்டல் நன்றோ? ாற்றைப் போன்றே வளே நினக்கேன் சாயம்?
தம் என்னைப்
ரிக்கின்றார் அதனால் அண்ணா Dடியைக் கொஞ்சம் ?” என்றே நீயும் Eந்து விட்டாய்! ான் வெறுக்க வில்லை.
இந்த
ாம் மயங்கல் நன்றோ?
21

Page 144
வளர்கின்ற தலைமுடியை ! மலிவான கயிற்றாே வளங்குன்றிப் போய்விட்ட
வனப்பாக்க மூக்குக் பலர்பார்த்து நகையாடும் 6 பாதணிகள் அணிந் மலர்கின்ற மொட்டேரீ மா மறத்தமிழர் பண்பா
‘என்றனுடன் கலைபயிலும் எடுப்பாக மினியணி என்றுமடல் வரைந்தனையே இதையியம்ப உன்ற நன்றாயுன் நினைவலையுள்
நத்தமிழர் குலப்பெ இன்றலர்ந்த கமலமென இ ஏந்திழையே நினக்ெ
'பாங்கியெலாம் சைக்கிள்வி பள்ளியிலே நான்ஒன் தேங்கிநிற்கும் குட்டையெனச்
சேர்ந்தொன்றாய்க் தாங்களொரு பைசிக்கிள் த தந்திடுக" வெனவே மாங்கனியே மற்றவர்போய்ச்
மடையர்கள் போல்
இடையொடிய "மினி"க்கவுை எடுப்பாக 'சைக்கில தடையின்றி வக்கணைகள்
தன்பாட்டில் தெருவ இடைநடுவில் கால்சறுக்கி வி
எக்காள மிட்டுநகும் குடை கொண்டா மானத்தை
குலமகளே நினக்கெதி
மரமிற்றுப் போனது போல் மதியிழந்த மங்கைய தரமற்ற வேட்கைகளைத் த தரமான கருத்துகை உரமுள்ள நெஞ்சோடும் உன் உன்னதமாம் செந்த திறமான வாழ்வொன்று வா திக்கற்ற தங்கையர்க்

மழங்க வெட்டி, ல அதனைக் கட்டி, வதனம் தன்னை கண் ணாடி மாட்டி வண்ணம் நீண்ட துவரும் பெண்கள் போன்று ற லாமோ? ாட்டை மீற லாமோ?
> ‘எலிசபெத்* போல் ய எனக்கு மாசை.”*
எனது தங்காய் னுக்கு வெட்க மில்லை?
நீந்திப் பாரு ருமை நலிந்தா போச்சு? எாமை சொட்டும் கதற்கு இந்த(ஸ்)கே(ர்ட்) டு???
டப் பழகிக் கெண்டார் ன்றே விதி விலக்கு
செப்பி யென்னைச் கேலிபல செய்கின் றார்கள் யவாய் வாங்கித் ண்டிப் பனுவல் செய்த சேற்றுள் வீழ்ந்தால் நாமும் போய் மூழ்க லாமோ?
ண இறுக்கிக் கட்டி ளை" நீ இயக்கும் போது பேசிக் கொண்டு ளக்கும் காளைக் கூட்டம் ழ்ந்து விட்டால்
உன்னைப் பார்த்து !
மறைத்துக் கொள்வாய்? தற்கு சைக்கி ளோட்டம்?
உணர்ச்சி யிற்று ர்போல் வாழ்ந்தி டாமல் ணித்துக் கொண்டு ளத் தாங்கி யேற்று ாமை யோடும் மிழர் பண்பி னோடும் "ழ்ந்து காட்டி குத் தீபம் காட்டு!
一122一

Page 145
நூலகம் என்பதை வாசிகசாலை, படிப்பகம், நூல்நிலையம் என்று பல்வேறு விதமாகக் 'கூறப்பட்டு வருவதை நாம் அறிகின்றோம். நூலகங்கள் உலகில் இன்று நேற்று உருவானதல்ல. அவை உலகில் காகிதம் தயாரிக்கப்படுவதற்கு முன்னதா கவே உருவாகி விட்டதற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.
உலகில் முதலாவது நவீன நூலகம் ஐக்கிய் அமெரிக்காவில் பொஸ்டன் நகரில் 1854 ஆம் ஆண்டில் உருவாகியது. இலங் கையில் தூலக வரலாற்றின் முக்கியத்துவம் பிரித்தானியர் ஆட்சிக் காலத்திலேயே உருவாகின. 19 ஆம் நூற்றாண்டில் இலங் கையின் முதல் நவீன நூலகம் கொழும்பில் உருவாக்கப்பட்டது. 1913 ஆம் ஆண்டு பாவனையின் டிொரு ட்டு (பூனைட்டட் சேர்விஸ் நூலகம் என்ற நூல்கமும், 1924 ஆம் ஆண்டு கொழும்பு நுர்லகமும், 1929 ஆம் ஆண்டு சட்டத்தரணி கள் சிவில் உத்தியோகஸ்தர்கள் ஆகியோ ரின், பாவனைக்காக.பெட்டா நூலகமும் (புறக்கோட்டை நூலகம்) ஆரம்பிக்கப் பட்டன. தொடர்ந்து இயங்குவதில் ஏற் பட்ட பிரச்சனைகள் காரணமாக யூனைட் L-- சேர்விஸ் நூலகம் கொழும்பு நூலகத் துடன் இணைந்து கொண்டது.
யாழ்ப்பாணத்தில் 1942 ஆம் ஆண் டில் பொது நூலகம் ஆரம்பமாகியது. பிரதான நீதி மன்றச் செ ய லா ளர் எஸ். சீ. கிரினியர் அவர்களால் ஆரம்பிக் கப்பட்ட இந்த நூலகம், பெரும்பாலும் சட்டத்தரணிகளாலேயே பயன் படுத்தப் பட்டது. யாழ் நூலக அமைப்பு இங்கு
ዖት
1933-ஆம் ஆண்டில் உருவாகியது. இலங்
- 1

தூலகவரலாறும் சவையும்
சைவப்புல்வர்: அ. பரசுராமன் (உதவிக் கல்விப் பணிப்பாளர், ஈச்சிலம்பற்று)
கையில் 1945 ஆம் ஆண்டில் இலவசக் கல்வித் திட்டம் அமுலுக்கு வந்தபின்னர், பொது நூலகங்களும் பாடசாலை நூலகங் களும் தத்தம் சேவைகளை விரிவு படுத்த வேண்டிய கட்டாய நிலைக்கு உருவாகின. 1960 ஆம் ஆண்டளவில் பாடசாலையில் நூலகங்கள் தொடர்ப்பான 'முதலாவது சட்டமூலம் இலங்கையில் இயற்றப்பட்டது. பின்னர், 1967 இல் இலங்கையின் கல்வி நூற்றாண்டை முன்னிட்டு அநேக பாட சர்லைகளில் நூலகங்கள் உருவாக்கப்பட்டு வளர்ச்சி அடையலாயின.
இலங்கையில் பரவலாக வழங்கப் பட்டு வரும் நூலக சேவையை நான்கு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கலாம். அவையாவன,
(அ) தேசிய நூலகங்கள். (ஆ) பொது நூலகங்கள். (இ) கல்வி நிறுவன நூலகங்கள் (F ) சிறப்பு நூலகங்கள்:
(அ) தேசிய நூலகங்கள்:
இது அரசாங்கத்தினர்ால் நடத்தப் படும் உயர்ந்த தரத்திலுள்ள தேசிய மட் டத்திலமைந்த நூலகமாகும். இது 1970 ஆம் ஆண்டு ஆனி மாதம் கொழும்பில் உருவாக்கப்பட்டது. பெரும்பாலான நாடு களில் தேசிய நூலகங்கள் என்ற தலைமை நூலகங்கள் உள்ளன. இத் தேசிய நூல கங்களே இந் நாட்டிலுள்ள சகல, பொது, பாடசாலை, சிறப்பு நூலகங்களுக்கிடையே தொடர்வை ஏற்படுத்தி, தேசிய மட்டத் திலான நூலக, சேவையை ஒருங்கிணைத் துச் செல்வன. பிற நாட்டுத் தேசிய நூல

Page 146
கங்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி, தாக அபிவிருத்தித் திட்டத்ளை நம் நாட்டில் செயல் ப்டுத்தி வரியல்ம்ப்பன.
இலங்கையில் தேசிய நூலகமொன் றை உருவாக்கும் பணியும். இலங்கை தேசிய நூண்கசபையிடம் வழ்ங்கப்பட்டிருந்
தன96 ஆம் ஆண்டு சித்தின்ர 27ம்
திகதிதேசிய நூலகத்தை அங்குரிார்ப்பணம் செய்து வைத்தத்ன் மூலம் தன் பணியில் கணிசமான பங்கினை இச்சபை நிறை வேற்றி வைத்துள்ளது. இலங்கைத் தேசிய் ஃே #:: இச்சபை ஆற்றவுள்ள பல பணிகளுள் சில்வத்றைக் கீழே காண்போம்.
)ே சாதனங்களைச் கேரித்து, ஒழுங்கு படுத்திப் பாதுகாத்துப் பரிம்ரித் தலி, (2) நாட்டின் உசாத்துணை நூலகமாக லும் ஆராய்ச்சி நூலகமாகவும் தொழிற்படல், )ே இலங்கையில் வெளியாகும் நூல்க ளின் விபரங்களைக் கொண்ட்தும், மும் மொழிகளிலும் வெளியாவது மான இலங்கைத் தேவிய நூல்பட்டி பலைத் தொகுத்து வெளியிடுதல், (4) மத்திய நூலகமாகச் செயல்படுதல், )ே அால் படிாற்றத்திட்ட நில்ைய.
மாக விளங்குதல் (6) சகல நூல்கங்க்ளினதும்,வளர்ச்ஷ் கான முன்னேற்றத்திற்கான உதவி களையும் ஒத்துழைப்பையும்
வழங்குதல், (7) நூலகத்தின்றவில் கல்வியையும்,
பயிற்சிய்ையும் அளித்தல்,
(ஆ) பெர்து நூலகங்கள்:
இப்போது பொதுநூலக ங்களுள் பின் நூலகங்ளுகம் உள்ளன்.
(1) கிராம நூலகங்கள். (2) மாநகர நகர சபை நூலகங்கள். )ே சன சமூக நூல்கங்கள்,
- 12

பொது துலகமானது மக்களின் தலன் கருதிநூல் இர்வில் வழங்கும்சேவை யைச்செய்கின்றது:அங்கீத்த்வராக அனு மதி பெற்றவர்களுக்கு இலவசமாக் நீல் களை வழங்குகின்றது. அதே சமயம் துெ ம்தி வாய்ந்ததும், "பாதுகாக்கப்படவேண் டியதுமான, அரிய நூல்களைப் பொது நூலகத்திலேயே பிறிதோர் இடத்தில் வைத்து அங்கேயே இருந்துTவாதத்துச் செல்லக் கூடிய இருக்கை வசதிகளை அளிக்கின்றது.
இலங்கை பொதுநூலக சேவையை அரசும், தனியார் நிறுவனங்களும், arties கின்றன. உள்ளூர் ஆட்சி மன்றங்க்ளினால் திருவகிக்கப்பட்டு வரும் நூலகங்களும் நாடெங்கிலும் காணப்படுகின்றன, இரா மங்கள் தோறும் இவை பிரதேச சபை உப அலுவலகங்களிலும், தனியான கட்டி டங்களிலும் இச் சபையின் நேர்டிமேற்பரச் வையில் இயங்குகின்றன். மாநகர் தகர சபை நூலகங்களும், பிரதான நகரங்களில் பொது நூலகங்கள் கிளைகளை உருவாகி கியும், நடமாடும் நூலக சேவைத் திட்ட களினூடாகவும், நகரின் பல்வேறுபட்ட இடங்களுக்கும் தம்-தூலக சேவையினை விரிவுபடுத்தி, அதிக வாசகர்களுக்குத் தம் சேவையை வழங்க தடவடிக்கை எடுத்து வருகின்றன.
நகரத்தில் குறுகிய நிலப் பரப்பில் கூடிய மக்கள் வாழுகின்றார்கள். மக்களின் எண்ணிக்கைக் கேற்ப நூலகங்கள் அமைக் கப்படும்போது சனத் தொகை செறிவாக வுள்ள இப்பகுதிகளில் துவகங்களின் எண் னிக்கையும் அதிகமர்க இருப்பது இப்பே; கிராமங்களில் சனத் தொர்ை பரவலாக வும் ஐதாகவும் காணப்படுவதின்ால், நூல கங்களும் குறைவ்ாக உள்ளன. கிராம்ங் களில் பொது நூலகங்களுக்கி டையே இடைவெளி அதிகமாகவுள்ளது. இதனால் ஒரு நூலகத்தின் அங்கத்தவர்கள் அதன் சுற்றாடலில் உள்ளவர்களாகவே காணப் படுகின்றனர். அவர்களிலும் சிலர் 

Page 147
நகர நூலகங்களையே நாடுகின்ற னர். சேவை விரிவாகவும், அதிகமாகவும் நகர நூலகங்களில் வழங்கப்படுவது இதற்குக் காரணமாகலாம்.
மேலே குறிப்பிடப்பட்ட குறைபாடு களால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை கிர்ாம நூலகங்களின் மூலம் நிரப்பவேண் டும். மக்கள் நூலகங்களை நாடாவிடில், நூலகம் மக்களை நாடிச்செல்ல வேண்டும். இன்று கிராம நூலகங்கள் வழங்கும் சேவை அரைகுறையாகவும், காலத்துக்கேற்ற புதிய சிந்தனைகளின் மூலம் பிறவாதவையாகவும் உள்ளதால், வெறும் வாசிகசாலையாக வும், படிபகங்களாகவும் காணப்படுகின் றன. பல சன சமூக நிலையங்கள் கிராம நூலகங்களை இயக்குகின்றன. இ  ைவ தவிர சர்வோதயம் போன்ற பொது ஸ்தா பனங்கள் சிறிய அளவில் நூலக சேவை யினை கிராம மட்டத்தில் வழங்கி வரு கின்றன. பொது நூலகங்களின் அங்கத் தினர்களுக்கு வழங்கப்படும் சேவை பெரும் பாலும் இலவசமானதாகவே இருக்கும்.
(இ) கல்வி நிறுவன நூலகங்கள்:
கல்வி நிறுவனங்களில் இயங்கும் நூலகங்கள். அந்த நிறுவனங்களின் மாண வர்களின் கல்வித் திட்டத்திற்குத் துணை யாகவும், ஆசிரியர்களுக்கு உதவியாகவும், தனது சேவையினை வழங்குகின்றன. இலங்கையில் கல்வி நிறுவன நூலகங்களை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.
(1) பாடசாலை நூலகங்கள்
(அ) சிறிய பாடசாலைகள். (ஆ) பெரிய பாடசாலைகள். (2) தொழில் நுட்பக் கல்லூரி நூல
கங்கள். (3) பல்கலைக் கழக நூலகங்கள்.
இத்தகைய நூலகங்களில் தாய் நிறுவனத்தின் அங்கத்தவர்களாக மாண வர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாள்ர்கள், ஆகியோர்களுக்கே நூல்கள் இரவல் வழங் கப்படும், இங்குள்ள நூல்கள் பெரும்பாலும்
一1

அந்த நிறுவனத்தில் கற்பிக்கப்படும் பாட தெறிகளுடன் தொடர்பானிதாகவே இருக் கும். பொது நூலகங்களைப்போல் இங்கு சகல துறைகளுக்கும் உரிய நூல்கள் சேக ரிப்பது கிடையாது.
பிள்ளைகள் பாடசாலைகளில் ஆசிரி யர்களினதும், வீடுகளில் பெற்றோர்களி னதும் கற்றயல் புறங்களில் ஏனையோ ரினதும் வழிகாட்டலின்கீழ் கல்வி பெறு கின்றனர். இதே போன்று நூல்கள், சஞ் சிகைகள், பத்திரிகைகள், விளம்பரங்கள், சுவரொட்டிகள், படங்கள் போன்ற இன் னோரன்ன பிற வழிகள் மூலமும் தங்கள் அறிவைப் பெற்றுக்கொள்கின்றனர், அறி வைப் பெற்றுக்கொள்ளும் வழி முறைக ளைப் பிள்ளைகளுக்குக் காட்டுவதும்,அதற் குத்தயார் செய்வதுமே, பாடசாலை துரல் நிலையங்களின் பணியாகும்.
பெரும்பாலான சிறிய பாடசாலை கள் திறந்த ஒரு மண்டபத்திற்கு (கட்டி டம்) கட்டுப்பட்டவையாகவே உள்ளன. பூட்டக்கூடிய ஓர் அறை அங்கு காணப் படின் அது அதிபரின் காரியாலயமாகக் காணப்படும். இதனால் நூல் நிலையத் திற்கென தனியான அறையொன்று இருத் தல் அரிது. எ னினும் நூல் நிலைய மொன்றை உருவாக்குவதற்கு இது எவ் விதத்திலும் ஒரு தடையன்று. நூல்களை வைத்திருக்க பாதுகாப்பான அலுமாரி யிருப்பின், நூல் நிலை ய மொன்றுக்கு அதுவே போதுமானது. முற்பக்கம் கண் ணாடியிடப்பட்ட அலுமாரியெனில் அது மிகவும் பொருத்தமானது. நூல் நிலையத் திற்கான நூல்கள், பதிவு அட்டவணைகள் யாவும் அங்கு வைக்கப்படலாம்.
1961 ஆம் ஆண்டில் வெளியான தொரு தேசிய கல்வி விசாரணைக் குழு வினரின் அறிக்கையில் பின்வரும் ஆலோ சனைகள் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு ப்ர்ட்சாலைகளிலும் ஒரு நூல் நிலைய்ம் நிறுவப்படல் வேண்டும். கணிஷ்ட பாட சாலைகளில்தான் நூல் நிலையங்கங்கள்
25

Page 148
கடுதலாக்த் தேவைப்படுகின்ற்ன. கிரேஷ்ட பாடசாலைகளின் கல்வித் தரத்திற்குப் போதுமான அளவுநூல்கள் தக்கதரமுடை யனவாகவும், பெருத் தொகையாகவும் அவ சியமாகின்றது. நூல் நிலையத் திற்கான புறம்பான கட்டிடம் அமைக்கப்பட வேண் டும்,
தொழில்நுட்பக் கல்லூரிகளில் புறம் பான மாணவர்களுக்குப் பயன்படும் வகை யில், ஆராய்ச்சியில் ஈடுபடும் லகையில் தொகுப்புகளாக நூல் நிலையங்களில் நூல் கள் வைக்கப்பட்டிருக்கும். இதே போன்று பல்கலைக் கழகங்களில் தனித் தனியான நூல் நிலையங்கள் இருக்கின்றன. இதுவும் பகுதி பகுதியாக அடுக்கி வைக்கப்பட்டிருக் கும், கலை, வர்த்தகம், மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம், அழகியல் கலை, இசை, நடனம், கலை கலாச்சாரத் தொடர்பு,பத்திரிகைத்துறைபோன்ற நூல் கள் காணப்படும். இதனைப் பல்கலை கழக மாணவர்கள் பயன் படுத்திக், கல்வி யைக் கற்க ஏதுவாயிருக்கும்.
தேசிய கல்வித் திட்டத்தோடு இணைந்து அதன்வழி சமூகப் பொருளா தார வளர்ச்சித் திட்டங்களோடு ஒருமித்துத் திறமையாக இயங்கும். ஒரு நூலக அமைப்பு கல்விக்காகவும், ஆராய்ச்சிக்காக வும் செலவிடப்படும் நிதிகள் தக்க பயனை அளிக்கும் என்பதற்கோர் உத்தரவாதமா கும்,
(ஈ) சிறப்பு நூலகங்கள்:
சிறப்பு நூலகங்களாவன ஒரு குறிப் பிட்ட நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் நாளாந்த தகவல் தேவைகளுக்காக சேகரிக்கப்பட்ட நூல்க ளைக் கொண்டியங்குவதாகும். இத் தகைய நூலகங்கள் அந்த நிறுவனத்தின் முக்கிய பிரிவுகளில் ஒன்றாக அமையும். இலங்கையில் பல நுராய்ச்சி நிறுவனங்கள் தமக்கென சிறப்பு நூலகங்களைக் கொண் டிருந்தன. (உ+ம்) தேயிலை ஆராய்ச்சி நிறுவனம், தெங்கு ஆராய்ச்சி நிறுவனம்,
" إ متس.

யாழ்ப்பாணத்தில் 5 6 7 ff Ab அமைந்துள்ள ஆய்வு நிறுவன நூலகம், பிரதேச அபிவிருத்திக்குரிய நூலகங்களை யும், ஈவ்லின் இரத்தினம் பல்வினப் பண் பாட்டு நிறுவன நூலகம் நமது வரலாற்று அரசியல், சமூக அரசியல் துறை சார்ந்த நூல்களையும், நல்லூரில் அமைந்துள்ள மற்றுமொரு நூலகமான, பொருத்தமான தொழில் நுட்பம் சேவைகள் Tநிறுவன நூலகம், கிராமிய தொழில் நுட்பம் தொடர்பான நூல்களையும் கொண்டி பங்குகின்றன. இவை தமிழ்ப் பிரதேசங் களில் இயங்கும் சிறப்பு நூலகங்களில் குறிப்பிடத் தகுந்தவையாகும்.
பொது நூலகங்களைப் போன்று சிறப்பு நூலகங்களில் சகல நூல்களும் இருக்காது. இங்கு ஒரு சிறப்புத் தேவையை நோக்கமாகக் கொண்டு, நூலக சேவைமேற் கொள்ளப்படுவதால். அந்தத் தேவைக் குரிய நூல்களும். ஆவணங்களும் மட்டுமே அவற்றின் சேகரிப்புகளாக இருக்கும், (உ+ம்) தேயிலை ஆராய்ச்சி நிலைய நூல கம் தேயிலை தொடர்பான நூல்கள் வர்த்தக விஞ்ஞானத் தொழில் நுட்பத் தகவல்களைத் தரக்கூடிய ஆவணங்கள் பலவற்றை கொண்டிருக்கும்.
தமிழ்ப் பிரதேசங்களில் யாழ்ப்பா ணம், மட்டக்களப்பு, திருகோணமலை முதலிய பிரதான பட்டினங்களில் பொது நூலகம், பல்கலைக் கழக நூலகங்கள் முதலியவற்றை எழுத்தாளர் வைப்யு நூல கங்களாகக் கருதிப் பொறுப்புணர்ச்சியு டன் பிரதிகளை வழங்கி உதவலாம். அவை யும் ஈழத்து நூல்கள் அனைத்திலும் சில பிரதிகள் வாங்கி வைத்துக்கொள்ளலாம். அவ்வாறு செய்ய முனைந்தால் இனிமே லாவது ஈழத்துத் தமிழ் நூல்கள் ஓரிடத் திற் கிடைக்கக் கூடியதாயிருக்கும். உலகில் பல்நாடுகளில் காணப்படும் களஞ்சிய நூல கங்களும் (வைப்பு நூலகங்கள்) உண்டு. சட்டப்படி அவற்றிற்கு ஒவ்வொரு பிரதி அனுப்புதல் வ்ேண்டும். அப்ப்ோதுதான் ஈழத்து'தமிழ் நூல்களை ஒரு நூலகத்தி லாயினும் முழுமையாய்ப் பார்த்து வாங் கக் கூடிய வாய்ப்பு உறுதியாக உண்டா கும். இல்லாவிடில் இலக்கிய நூல்களும் பிறவும் எமது வாழ்க்கையோடு முடிந்து விடும்.
م--۔ 5

Page 149
திருவள்ளுவர் ச
திருக்குறள் கூறும் வாழ்க்கைக் தத்து வம் "மனநலம்" என்பதாகும்.
திருக்குறளின் 133 அதிகாரங்களும் உருவாக்குவது மனநலம் மிக்க கினி தனையே அல்லது சான்றோனையே என் கிறார். திரு. வான்மீகி காந்தன் என்பவர். இவர் திருக்குறள்ை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து இந்தியா முழுவதும் பரவச் செய்தவர்.
திருக்குறள் பல கருத்துக்களை ஒன் றாகத் தொகுத்த ஒரு நூலல்ல. திருக் குறள் வாழ்வை முழுமையாகக் கானும் ஒரு நூலாகும்.
முழு மனிதனைக் காண விழையும் வள்ளுவர் மனித வாழ்வின் எல்லா அல் சங்களையுமே அதி முக்கியத்துவம் வாய்ந்த வையாகக் காண்கிறார் (கா. அப்பாத் துரை ) மேற்கண்ட இக்கருத்தை முதன் முதலில் உலகுக்கு எடுத்துக் காட்டியவர் பேரறிஞர் அல்பர்ட் சுவைட்சர் ஆவர். எல்லா சமயங்களும் மனிதனைப் பற் யும் இறைவனைப் பற்றியும் கூறும் கருதி துக்களைப்ெல்லாம் திருக்குறளிலே காண offs
திருக்குறளைப் படிப்பதிலே ஒரு இடர் பாடு - திருக்குறள் உரைகாரர். திருக்குறட் சொற்களுக்கு தங்காலக் கருத்தைக் கொடுக்க முனைவதும்; தம்பின்னணியில், அனுபவத்தில் திருக்குறளைப் பார்க்க எத் தனிப்பதும் திருக்குறளைத் தனித்தனி பிரிவுகளாக்கி எல்லை வகுப்ப்தும்; தமிழ் ஆய்வாளர்கள், உரைகாரர்களின் உரை களுக்கு திருவள்ளுவர் உள்ளியது என்ன வென ஆராயாது; உரைகளுக்கு அதிமுக் கியம் வழங்கியமையும்; திருக்குறளின்
-

கூறும் மனநலம்
- எஸ். ஏ. ஐ. மத்தியு, S.S.J.
ஒருமைப்பாட்டை விளங்கத் தடையாக அமைந்தன.
இலக்கியங்களை புறநிலை மெய்மை (OBJECTIVITY) crap age 65tar gill வுக் கருவி கொண்டு ஆய்தல் வேண்டும். நல்லது, கெட்டது விஞ்ஞானத்தின் நோக் கமில்லை. ஏன், எவ்வாறு, எப்போது என்பதுதான் விஞ்ஞானத்தின் தோக்கம். இப்ப்டித்தான் இருக்கவேண்டும்; இப்படி இருக்கப்படாது என்பது விஞ்ஞானத்தின் பண்புகளல்ல. திருக்குறளின் கருத்துக்கள் பலவும் முன்னைய இந்திய சமுதாயக் கருத்துக்களிலே ஆங்காங்கே இருந்தவைக்ள் தாம்; மேலும் இக்கருத்துக்கள் உலக சமு தாயத்துக்கும் பெதுவானவைகள்தாம். திருக்குறள் ஆய்வாளர்கள் இதனையும் கருத்திற் கொள்ளவேண்டும்.
திருக்குறள் கூறும் பல கருத்துக்கள் கிறிஸ்தவருக்கும் உடன்பாடான காரணத் தினால் அதனைக் கிறிஸ்தவர்கள் ஆங் கிலம் போன்ற பிறமொழிகளில் மொழி பெயரித்தனர்.
இக் காலத்திற் சிலர் வள்ளுவர் கிறித் தவரே என்று நிறுனவும் முற்படுகின்றனர். இவ் விவாதம் நன்மை பய்லாத கால விர யத்தை உண்டுபண்ணுவதொன்றாகும். உலகப் பொதுமை கண்ட ஞானிகள் உலகை ஒன்றாகக்கான விழைவதில் ஆச் சரியமில்லை. வள்ளுவர் உலக ஞானி. தங் காலச் சமயங்கள் கடவுளர்களுக்குக் கொடுத்த பெயர்களை திருக்குறளிற் செருகி உலகப் பொதுமையை மாசுபடுத்த வள்ளுவர் விரும்பவில்லை. நம்மை வேறு படுத்துபவைகள் சொற்களும் சடங்கு களுமே,
27 -

Page 150
தங்காலச் சமுதாயப் பிரச்சனைகளை ஊடுருவி தோக்கிய வள்ளுவர் தமக்கு முற் பட்டகால படிப்பினைகளை தம் நூலிற் கூறியுள்ளார். எடுத்துக்காட்டாக:
"இன்னா செய்தாரை ஒறுத்தல்
Jaya,urfpGT GOOT நன்னயம் செய்து விடல்" என்பதில் "நன்னயம் செய்து விடல்" என்பதை பகவத் கீதையின் "கடமையைச் செய் பலனை எதிர்பாராதே" என்பதோடு ஒப்பு நோக்குக. (கீதை திருவள்ளுவருக்குக் காலத்தால் முந்தியது)
எல்லார்க்கும் நன்மை செய்; நல்லவை எல்லாம் உன் கடனாகட்டும். (வள்ளுவம்)
அதற்கும் ஒரு வரையறையுண்டு.
"நன்றாற்றலுள்ளுந் தவறுண்டு அவரவர்
பண்பறிந்தாற்றாக் கடை"
ஒப்பு நோக்குக:
சாதாரண உலகவழக்கில் Luntë Sgr மறிந்து பிச்சையிடு" "கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு" (வாய்மொழி இலக்கி யங்கள்)
மேற் கூறியவற்றிலிருந்து இன்னொரு கருத்திற்கு வரலாம்.
' உலக காவியற்களின் கருப்பொருள் கள் யாவும் வாய்மொழி இலக்கியங் களிலிருந்தே பெறப்பட்டன என்பது ஆய்வாளர்களின் முடிபு' (காண்க: க. கைலாசபதி, ஒப்பியல் இலக்கியம். பக். 28,29)
"ஒரே மாதிரியான சூழ்நிலைகள் மாறா திருத்தால் ஒரே மாதிரியான நூலைத் தோற்றுவிக்கின்றன’ என்பதும் இலக்கிய நூலாய்வாளர்களின் கருத்தாகும். எனவே யேசுநாதர் காலத்து பலஸ்தீனாவும் வள் ளுவர் கால இந்தியச் சமுதாயமும் ஒரே சூழ்நிலையில் இருந்திருக்கலாம். ஒத்த கருத்துக்களுக்கு இதுவும் காரணமாக இருந் திருக்கலாம். வள்ளுவர் கிறித்துவின் போத னைகளை அறிந்தும் இருக்கலாம்.
- 1

வள்ளுவரின் அறம்: “மனத்துக் கண் மாசின்மை" ஆகும். மனத்தின் தூய்மை பற்றியே யேசுவும் போதிற்கிறார். ஏனைய சமயங்களும் இதையே கூறுகின்றன. யேசு புற வேடங்களைக் கண்டிக்கிறார். வள்ளு வமும் கண்டிக்கிறது,
யேசுவின் போதனைகள் முழு மணி தினை - இறை மனிதனை - உருவாக்குவ தாகும். ஆனால் கால ஓட்டத்தில் யேசு வின் சொற்கள், சொற்றொடர்களுக்கு, வாழ்க்கைத் தத்துவத்திற்கு தங்கால கருத்தை வேத விற்பன்னர்கள் அளித்த மையும் றோம சட்டதிட்டங்கள், முறைகள் என்பனவும் கிறிஸ்துவின் போதனைகளின் கூரி மழுங்கச் செய்து விட்டன என்கின் Aparti Saii. (The Christ We Adore by Swami Rangananthanan da - 1993)
வள்ளுவர் சமய சமரச நெறியையுங் கடந்து எவ்வளவோ ஆழமாகச் சென்று விட்டார் என்கிறார் டாக்டர் ஆ. வேலுப் பிள்ளை. (தமிழிலக்கியத்தில் காலமும் கருத்தும்)
வள்ளுவர் இல்லற இன்பத்தை சிற் றின்பம் என இழித்துக் கூறவில்லை. இல் லற வாழ்வை சிறப்பிக்கிறார். முறையான இல்லற வாழ்வில் பெற முடியாத எதையும் துறவில் பெற முடியாது என்பதே வள்ளு வர் கூற்று. (புறத்தாற்றில் போய்ப் பெறு வதெவன்?)
சங்ககாலப் புறம் முதலான நூல்கள் வீரத்தைப் பாட குறள் அன்பைக் கூறு கிறது. அன்பின் அடிப்படையில் எழும் இன்னா செய்யாமை, கொல்லாமை, பிற னில் விழையாமை, நடுவு நிலைமை, அழுக் காறாண்ம ஆகிய பண்புகளைக் கடைப் பிடித்தால் ப்ோர் ஏற்படாது. வள்ளுவர் ஈதலை வற்புறுத்தினார். அதேவேளை ஏற்பதையும் இழித்துக் கூறினார்.
வள்ளுவர், 'மன நலத்தை மையப் பொருளாகக் கொண்டு "சான்றோன்"
8 -

Page 151
என்ற தனிப் பெரும் காவியத்தலைவனை நாயகனாகக் கொண்டு முரண்பாடில்லாத காவியத்தைப் படைத்துள்ளார் எனலாம். அதன் இறுதி நோக்கம் இறைவனை அடைத்து கொள்ளலாகும்.
வள்ளுவர் கூறும் வீரம் - ஆண்மை - சான்ற ண்மை ஆகும். வள்ளுவர் சால்பை ஒரு மண்டபத்துக்கு ஒப்பிடுகிறர். மண்ட பம் நிலை கொள்ள தூண்கள் அவசியம். அவை ஆழமாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும். சான்றாண்மை ஐந்து தூண்க ளினாலான மண்டபம்.
"அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு ஐந்து சால்பூன்றிய தூண்” சால்பு, சான்றோர், சான்றாண்மை பொருள் தொடர்புடையன (பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை மணிவிளக்க 6 Gopr II - udiš. 534)
* நன்மை செய்; தீமை செய்யாதே? எனபது மாந்தர்க்கான பொது விதி. நல் லவையெல்லாம் நம் கடமை,
"கடனென்ப நல்லவையெல்லாம்
கடனறிந்து சான்றாண்மை மேற்கொள்
uaviše’’
"குணநலமே சான்றோர் நலம்’ இங்கு குணநலம் உடையோர் என்பவர்கள் என்பது நன்மையான தெல்லாம் செய்ய முனை வது தங் கடமை எனக் கருது பவர்கள். அதனை எத்தியாகம் புரிந்தே யாயினும் செய்பவர்கள் தான் சான் றோர்கள்.
"சான்றாண்மை என்பது பிறர் தீமை
சொல்லா நலத்ததாகும்" கடும் விரதம் மேற் கொள்பவர்களும் பிறர் தீமையை எளிதிற் கூறிவிடுவார்கள். வெற்றிக்கு அடிப்படை ' பணிதல்" அது சான்றோரி மாற்றாரை மாற்றும்
6).
மக்கள் தம் தவறைத் தம்மிலும் அறிவு ஆற்றல் கூடியவர்கள் முன் ஏற்றுக்கொள் கின்றனர்: "பணிகின்றனர்". ஆனால் வள்
- 1

ளுவரின் காவியத் தலைவனான சான்றோன் " தோல்வியைத் துலையல்லாதவர்களிட மும் -தம்மிலும் அறிவு, ஆற்றல் குறைந்த வர்களிடம் - ஏற்றுக்கொள்கின்றான்.
‘சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி துலையல்லாதார் கண்ணும் கொளல்"
ஐந்து தூண் களையும் சுருக்கமாக நோக்குவோம்.
அன்பு: மனிதனோடும் இறைவனோடும் அன்பு. (ஆதியாகிய பகவானின் முதற்றே உலகு)
நாண் தீவினை செய்ய வெட்கப்படல்
ஒப்புரவு: மக்களிடையே ஏற்றத் தாழ்வுகள் இல்லாது செய்தல். கைம்மாறு கருதாது உதவி செய்தல் இறை வன் கைம்மாறு கருதாமல் செய லாற்றுவது போன்று நீயும் கரும மாற்று.
கண்ணோட்டம்:
எல்லா மக்களையும் மன்னிக்கும் தன்மை. இது இறைவனின் அருட்பார்வையோடு ஒத்தது.
6ai Fri6S0ptD
யாதொன்றும் தீமையலாத சொல், இது தான் புரை தீர்த்த நன்மை,
எனவே சான்றோர் "ஊழிபெயரினும் தாம் பெயரார் " என்கிறர் வள்ளுவர்
நம்மவரிலே இன்னும் ஒரு குறையுண்டு. வள்ளுவர் தங்காலப் பிரச்சனைகளை உற்று நோக்கினார். முற்காலத்தவரின் அனுபவங்களின் பின்னணியில் சில முக்கிய அறக் கருத்துக்களை முன் வைத்தார். ஆனால் அவை எவ்வித மாற்றமுமின்றி எல்லாக் காலத்துக்கும். எவ்வகைச் சந்தர்ப் பத்துக்கும் பொருத்தும் என்று கூறிக் கொள்வது பரிணாமவாதத்தையும்; சமு தாய விழுமியங்களின் மாற்றங்களையும் ஏற்றுக்கொள்ளாமையாகும். ஒரு தமிழ் அறிஞர் பின்வருமாறு கூறினாராம்.
‘வட துருவத்திலுள்ள பெரும் பணி மலைகளுக்குத் தீ வைத்து விடலாம். ஆனால் தமிழிலே புதுமைப் புரட்சி யேற்படுத்துவது அதை விடக் கடி னம்”. இக்கூற்று நாம் மனங்கொள் ளத்தக்கது:
29 -

Page 152
விதி வரைந்த பா
டிரிங் ...ரிங்.. ”*
"சுலோ, யாருன்னு பாரு” - அடுப்படி யில் சமையலில் ஈடுபட்டிருந்த தான் நங்கை சுலோக் கனா வுக் குக் கட்டனையிடுகின் றேன்.
"அக்கா - அக்கா கனடாவிலிருந்து கடுதாசி வந்திருக்கு" சந்தோச மேலீட் டால் தங்கை துள்ளிக் கொண்டே ஒடி வரு கின்றாள். பிறகென்ன இருக்காதா? என் தம்பி ஒருவன் கனடாவில் வேலை பார்க் கின்றான், ம். வேல பார்க்கிறான் என்று ஏன் சொல்லனும்? யாரு யாரு கூட என் னென்ன வேல பார்க்கிறானோ யாருக்குத் தெரியும்? யாரு கண்டா? கையை துடைத் துக் கொண்டு வெளியே வருகின்றேன்.
“எத்தன மாசத்துக்கப்புறம் கடுதாசி போட்டிருக்கான் இப்பவா வது வீட்ட ஞாபகம் வந்திருக்கே. என்னென்று எழுதி யிருக்கிறான்?"
கேள்விகளை அடுக்கிக் கொண்டே சுலோவிடம் வருகின்றேன்.
சுலோ வா சற் படியில் உட்கார்ந்து கொண்டு எதையோ வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள் கண்களிலிருந்து கண்ணிர் வழிந்தோடியது.
எனக்கு என்னவோ செய்கிறது. சுலோ விடம் இருந்த கடுதாசி உறையை வாங்கிப் பார்க்கின்றேன் - திருமண அழைப்பிதழ் அது 1 ஆம் ! என் தம்பியின்.
s 率
எனக்கு அப்போது பத்து வயதிருக்கும் நான்கு அக்காமாரும் ஒரேயொரு தங்கை யும் இருந்தார்கள். அப்போது தான் எங்களுக்கு தம்பி ஒன்று பிறந்தான். மிக நீண்ட காலத்துக்குப் பின் அதுவும் ஆண் குழந்தை யற் ற எங்களுக்கு ஒரு தம்பி பிறந்தானென்றால் எவ்வாறு மகிழ்ந் திருப்போம்.
- 1

ாதை வழியே.
ܣ ܐ
- செல்வி. ஏ. ஜி. பாத்திமா நிஸ்ரின்
அக்கரைப்பற்று ஆயிஷா பாளிகா மகா வித்தியாலயம்)
தம்பி ரகுவை செல்லமாக வளர்த்து படிக்க வைத்தோம். அவனும், கல்வியில் பெரு விருப்புக் கொண்டு படிக்கலானான். பல்கலைக்கழகம் புகுந்து பட்டமும் பெற்று கலைப் பட்டதாரியானான். இருந்தும் என்ன? நாட்டில் நிலவிய பயங்கரவாதத் தால் நாங்களெல்லோரும் பிறந்த இட த்தை விட்டு தூத்தப்பட்டோம்.
இருபது வருடங்களாக பிறந்து வளர்ந்து ஒடியாடித் திரிந்த அந்த புண் ணிய பூமியை விட்டு நாங்கள் வெளியேற் றப்பட்ட போது. அப்பப்பா. மெய் சிலிர்க்கின்றது - கண்ணிர்கரைகட்டுகிறது.
நாங்கள் எங்கள் சொந்த ஊரை விட்டு அகதிகளாக வெளியேற்றப்பட்டபோது நான் மாத்திரமல்ல. ஊர்ச்சனமே e(Psil புலம்பியது.
'தயவு செஞ்சி எங்கள விட்டுடுங்க; நாங்கி இங்கேயே வாழ்றோம். நாங்க இங்க தான் பொறந்தோம்; இங்க தான் வளந் தோம்; இங்கேயே செத்துடுறோம். *
எங்கள் ஒப்ப்ாரிகள் அவர்கள் காதில் விழிந்ததா? ஒரே நாளில் நாங்கள் அகதி களாக்கப்பட்டோம்
இறுதியாக நான் பிறந்த மண்ணை விட்டு வெளியேறும் போது அதை திரும் பிப் பார்க்கிறேன்.
நான் பிறந்து வளர்ந்து ஆளாகிய வீடு என்னைப் பார்த்து ஏ க்கப் பெருமூச்சு விடுகிறது.
"என்ன மட்டும் விட்டுட்டுப் போறியே."
"ஐயோ பாவிகளே எங்கள இங்கேயே வாழ விடுங்கடா. ' சத்தம் போட்டு அழ வேண்டும் போலிருந்தது.
30 -

Page 153
நல்லுணர்வுகளை வளர்த்தெடுக்க வேண்டிய இனிய காலைப்பொழுது பலத்த எதிர்பார்புகளுக்கு மத்தியில் புலர்ந்தது. ஆம் ! எங்கே போகிறோம்? எப்படி காலத் தைப் போக்கப் போகின்றோம்! என்று எதுவுமே தெரியாது. விடிந்தும் விடியாத அக்காலைப் பொழுதில் ஊரை விட்டு வெளியேறினோம்.
அதன் பின் எங்கெல்லாமோ அலை மோதுப்பட்டு பின் ஒரு பாடசாலையில் தங்க வைக்கப்பட்டோம். எனக்கு அது மிகவும் துக்கத்தைக் கொடுத்தது.
நான் ஒரு பட்டதாரி ஆசிரியை. கற் றோர் மற்றோர் என்ற வேறுபாடின்றி நாங்களெல்லோரும் ஒரே இடத்தில் அது வும் சுற்றிவரக்குப்பைகள், சுவாசிக்க முடியாதளவுக்கு தூர்நாற்றமும் எனக்கு இந்த சமுகத்தை பிடித்து நசுக்கி கழுத்தை நெரிக்க வேண்டும் போலிருந்து.
th. . . . . . . . .
இப்ப இங்க, யாரும் தெரியாத ஒரு இடத்துல குடியிருக்கிறோம்.
விதி செய்த சதி என்று பொருந்திக் கொள்கிறோம்:
事 事 掌
'அம்மா. ஸ்கூல் முடிஞ்சாச்சி."
சின்ன மகள் கூவிவரும் சத்தத்திலே சுய நினைவுக்குத் திரும்புகிறேன்.
'அம்மா நா நாளக்கு ஸ்கூலுக்கு போக மட்டன். . “ மூத்த மகன் குறைப் படுகின்றான். இன்று மட்டுமல்ல; அவன் எப்பவுமே இப்படித்தான் தன்னோடு கூடப் படித்த தோழர்கள் தன் கூட இப்போது படிப்பதில்லை என் பான். புதிய பாட சாலை மாணவர்கள் தன் கூட ஒழுங்காகச் கதைப்பதில்லை என்பான்; ஏனைய மாண வர்கள் தன்னை ஏதோ பார்க்கக்கூடாத பொருளாகப் பார்ப்பதாகக் கூறுவான் இப்படி அவனது முறைப்பாடுகள் ஏராளம் எனக்கும் அவனது முறைப்பாடுகளைச் கேட்கும் போது கவலையாயிருக்கும் என் னையறியாமலேயே அவனைக் கட்டிட பிடித்து அழுவேன்.

'பசிக்குதும்மா, சாப்பாட்ட வையன்' மகள் அவசரப் படுத்தினான்
'இதோ வந்துர்றேன். சட்டய கழற் றிற்று முக்த்த கழுவிவிட்டு வாங்க” அவ சரமாக குசினுக்குள் சென்று சாப்பாட்டை ஆயத்தப்படுத்தி வைக்கிறேன்:
என் கணவரும் பாடசாலை விட்டு வந்து விட்டார்.
ஒரு வாறு பிள்ளைகள் சாப்பிட்டு முடிந்துவிட கணவனுக்கும் எனக்கும் சாப் பாட்டை ஆயத்தப்படுத்துறேன்.
* சாப்பிட்டுட்டு மத்த வேல பாக்க லாம்; வாங்களேன்; பசிக்குது"
'பசிச்சா சாப்பிட்டிருக்கலாமில்ல. ஏ என்ன எதிர்ப்பார்க்கணும். " சிரித்துக் கொண்டே கதிரையில் அமர்ந்தார்.
அவருக்குத் தெரியும் அவரில்லாமல் நான் சாப்பிட மாட்டேன் என்று.
நானும் அவருடன் உட்கார்ந்து சாப் பிட ஆரம்பிக்கின்றேன்;
‘என்ன வணி, ஒரு மாதிரியாயிருக்க?" கணவர் கேட்டார்.
நான் ஒன்றும் பேசவில்லை. மெளன மாயிருக்கிறேன்.
'ஏய் வணி, ஒங்கிட்டதான் கேக்கேன் என்ன விஷயம்" கேள்விக்குறியோடு என் தலையை நிமிர்த்திப் ப்ார்க்கின்றார்.
நான் எழுந்து சென்று கனடாவில் இருந்து வந்த கடுதாசியை அவரிடம் நீட்டு கிறேன்.
அவர் முகம் மாறுகிறது.
'அதுக்கென்ன பண்ணுறது அவனுக்கு எழுதி வச்சது அவ்வளவு தான். குடும்ப மில்லாம தாய், தந்தை இல்லாம அக்கா மார் இல்லாம கல்யாணங்கட்டணும்னு கடவுள் அவன் தலயில எழுதியிருக்காரு அதுக்கு நாம என்ன பண்ண முடியும்? வாழ்த்த வேண்டிய இந்த நேரத்துல இப் படிப் போயி அழு றியே" கணவனின் ஆறுதல் வார்த்தையில் என்னை மறக்கி றேன்.
131 -

Page 154
துக்கம் தொண்டையை அடைக்கிறது: தம்பியை நினைத்துப் பார்க்கிறேன். மாலையும் மங்கையுமாக. ஐயோ என்ன வாழ்க்கையிது.
நாங்கள் அகதியாக்கப்பட்ட உடன் அவன் எங்களைக் கரைசேர்க்கப் படாத பாடு பட்டான். இறுதியில் தங்க இட மளிக்க மறந்த தாய் நாட்டை விட்டும் நீங்கி கனடா சென்றான் அங்கிருந்து பணம் அனுப்பினான். அதை கொண்டே நாங்கள் எல்லோரும் கரைசேர்க்கப்பட்டோம்.
"அக்கா,
நான் ஏதோ ஒரு மாதிரியா இருக் கேன் நீ எப்படி? நல்லா இருக்கியா; அத் தான் நல்லவரா குடும்பத்தோடு ஒத்துப் போனாரா? என் தலயும் நரச்சி தோல்ல நரையும் தோணிச்சு; ஆனா அம்மா என்ன
3 கல்முனை மாவட்டத் தமி பிரிவு 4ல் முதலிடம் பெற்
குரு வணக்கம்
அன்புவியிற் செந்தமி எனக்குணர்த்தி யறிவு வம்பு செறி வெண்ச கூட்டி வைத்த வள்ள தம்பி யெனும் பெயரு கரைகண்ட தகைமை செம்பதும மலர்ப்பத எஞ்ஞான்றும் சிந்திப்
YMYNMAM

கல்யாணம் பண்ணிக்க சொல்றா. இந்த கோலத்துல யாரு என்ன ஏத்துப்பா? இங்க வாழ்றதோ ரொம்ப கஸ்டம். காலயில அஞ்சு மணிக்கு எழுந்தா ராத்திரி பத்து மணி வரக்கும் ஓயாத வேல. இந்த லாயக்
குல ஒரு வாழ்க் கை, அதுல ஒரு கல்யா ணம். எனக்கு இத்த வயதுலயே வாழ்க்கை வெறுத்துட்டு.
ம்ஹ் . கணவனின் தோளில் சாய்கிறேன்: வானொலியில் கல்யாணராமன் பாடு கின்றர்.
" விதி வரைந்த பாதை வழியே.
வாழ்க்கை ஒடுது. இங்கே வந்தோம். எங்கே போவோம் முன்னாள் யாரும் கண்டார் உண்டோ
சொல்.
ழ் மொழித்தினப் போட்டியில் ற சிறுகதை,
LM LSLALMLSLLLLLLLL LL LLL LLLLLL LALASS
ழு மாங்கிலமும்
தீட்டி லச வல்லியருள் ால் குஞ்சித் நடையோன் தண்டிமிழின்
யோன்றன் த்தை சிரத்திருத்தி
பேனே.
- சுவாமி விபுலாநந்தர்

Page 155
ளுவர்போல், இளங்கோவைப்போல் என்றே பாரதி பாடினதாகவும், தாம் அதை நேரில் அறிந்ததாகவும் பல ஆண்டுகளுக்கு மூன்பு, "அமுதசுரப்பியில் கட்டுரை எழுதி னார். காப்பியன் என்றது தொல்காப்பி யனை. "அந்த இ லக் கணப் பேராசா னைப் போற்றாமல், வடமொழிக் கதை யைத் தழுவித் தமிழில் காவியம் செய்த ஓர் ஆளைப் பாரதி புகழ்ந்து ப்ாடியிருப் பானா? " என்பது அவர் கேள்வி.
"கம்பன் என்றொரு மானிடன்
வாழ்ந்ததும்" என்றும் "கம்பன் பிறந்த தமிழ்நாடு” என்றும் "எல்லையொன் றின்மை" எனும்
பொருள் அதனைக் கம்பன் குறிகளாற் காட்டிட
Guptugyth முயற்சியைக் கருதியும்" என்றும்
பாம்பின்கால் அறிந்த பr ம் பாகப் பாடிய பாரதி, இலக்கணம் என்றாலே முகம் சுழிக்கும் பாரதி (சின்னச் சங்கரன் கதையில் இதற்கு எடுத்துக்காட்டு உண்டு) கம்பனை உவர்த்து, தொல்காப்பியரை ஏத்தினான் என்பது எவ்வகையிலும் பொருந்தாக் கூற்று இவ்வாறு சொல்வ தால் தொல்காப்பியருக்கு இழுக்கு என்று கொள்ளவேண்டா. தமிழ் மொழியின் மர பனைத்தையும் வகுத்துத் தந்த கல்விப் பெருங்கடலான தொல் காப்பிய ரைப் பாரதி நினைத் திருக்கவோ, அவரின் நூலை படித்திருக்கவோ வாய்ப்பு இருந் திருக்குமோ என்பது ஐயந்தான். அவன் கவியுள்ளம் அறிந்தவன், கம்பனில் திளைத் தவன், தனது பாடல்களிலெல்லாம் கம்ப னுக்கே முதலிடம் வழங்கித் திருவள்ளுவ ரையும், இளங்கோவடிகளையும் பின்சார வைத்துப் போற்றியவன்.
கம்பராமாயணம் பாற்கடல் என்பது கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின கூற்று
"பாவின் சுவைக்கடல் உண்டெழுந்துகம்பன் பாரிற் பொழிந்திடும் பாற்கடல்"

அவன் செய்த கம்பராமாயாணம். உலக காவியங்கள் பலவற்றையும் ஆழமாக்கற் வரும், வான்மீகி ராமாயணத்தை மூல மொழியிலேயே படித்துணர்ந்தவரும் usår பொழிப் புலவருமான வ. வே. சு. ஐயர் உலகின் எந்த மொழியிலுள்ள எந்தக் காவி யமும் கம்பராமாயணத்துக்கு நிகராகாது என்று அறுதியிட்டு தமது A-Study of Kamban” 6Tairp bft65Go கூறியுள்ளார். 'சிலப்பதிகாரம் பழுதற்ற முத் தமிழின் பாடல். "நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்" என்றோர் மணி ஆரம்படைத்த தமிழ்நாடு’ என்றும், சிலப்பதிகாரச் செய்யுளைக் கரு தியும் . . . . தமிழச் சாதியை அமரத் தனமை வாய்ந்தது என்று உறுதி கொண் டிருந்தேன்" என்றும் பாரதி புகழும் பங்கு அதற்கு உண்டு.
தேனிலே ஊறிய செந்தமிழின்-சுவை தேரும் சிலப்பதி காரமதை ஊனிலே எம்முயிர் உள்ளளவும்-நிதம்
ஒதியுணர்ந்தின் புறுவோமே
என்று அதனை வாய் இனிக்கப் பாடி மகிழ்ந்தார் கவிமணி. subur mr uromriu GOSTLÍb “A-Study of Kamban” 676ör JP விரிவான விமர்சன நூலைப் பெற்றது. தமிழர் மட் டுமன்றி மலையாளத்தவரும் és bugrirt birtiu ணம் படிக்கின்றனர். வ. வே. சு. ஐயரும். பிற ஆங்கிலமொழி அறிஞரும் அதன் பல நூற்றுக்கணக்கான பாடல்களை ஆங்கிலத் தில் மொழிபெயர்த்தனர். சிலப்பதிகாரம் மகாமகோபத்தியாய உ. வே. சாமிநாதை பரால் 1892இல் வெளியிடப்பட அதனை ஆதார நூலாகக்கொண்டு மல்லாகம் கண்க souù95i Coat Tamils thousand two hundred years Ago” GT Gör go தலைப்பில் தமிழர் வாழ்க்கை பண்பாடுகளை விரிந்து வரலாற்று நூல் ஆங்கிலத்தில் எழுதினார். வரலாற்றறிஞரான இராமச்சந்திரதீக்ஷி தர் சிலப்பதிகாரம் முழுவதையுமே ஆங்கி லத்தில் மொழிபெயர்த்துள்ளார். அரங் கேற்று காதையிலே கூறப்பட்ட இசை நுணுக்கங்களை விளக்க புகுந்து விபுலா னந்த அடிகள் "யால்நூல்" என்ற ஆய்வு
34 -

Page 156
1948 ஆம் ஆண்டுப் பிற்பகுதியிலே ஈழ சேகரி வார இதழில் விவாத அரங்கு" ஒன்று பல வாரங்கள் தொடர்ந்து நடந் தது. இந்த விவாதத்திற்குக் கால்கோள் செய்து வைத்த பெருமை வித்துவான் வேந் தனார் எழுதிய "இளங்கோ வடிகள் புலமை யும் கண்ணகி கற்பும்" என்ற கட்டுரைக்கு உரியதாகும். தமிழிலே எழுந்த முதற்காப் பியம் என்பதாலும், தமிழரே கதை மாந்த ராய் அமைந்ததாலும் இயல்பாகவே தமிழுணர்வோடு இரண்டறக் கலந்து விட்ட வேந்தனார், மற்றெல்லாகக் காப்பி யங்களிலும் தலை சிறந்தது சிவப்பதிகாரம் என்று வாதிட்டது ஓரளவு நியாயமானதே. ஆனால் தனித்தமிழ் ஆர்வலராய் அக்கா லத்தில் விளங்கிய அவர், ஆரியனான இரா மனைத் தலைவனாகக் கொண்ட கம்பரா மாயணத்தைத் தாழ்த்த முற்பட்டதும், தி. மு. க. ஆதரவாளர் என்பதால் கந்த புராணத்தைச் சந்திக்கிழுத்ததும், υGδυτιφ. தமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களின் நெற்றிக் கண்களைத் திறந்து விட்டன.
அமண்முருட்டுக் கையரான இளங் கோவடிகளின் சிலப்பதிகாரத்தைப் போற் நியதாலும், தம்மால் இலக்கிய ரசனை யினை கொடுமுடியெனப் போற்றப்பட்டும், பின்பற்றப்பட்டும் வந்த வித்துவசிரோமணி ச. பொன்னம்பலபிள்ளை (நாவலரின் மருகர்) அவர்கள் உச்சிமேற்கொண்டு நயங் களை வாயூறி மனமுருகி இயம்பக் காலா யிருந்த கம்பராமாயணத்தைத் தாழ்த்திய தாலும் பண்டிதமணி அவர்களுக்குச் சீற் றம் உண்டானதிலும் நியாயம் இருந்தது. ஆக வேந்த னாரைத் தளபதியாகக் கொண்டு பண்டிதர் க. நாகலிங்கம், கன் னாகம் அ. வெற்றிவேற்பிள்ளை ஆகியோர் சிலப்பதிகாரத்தை ஏற்றியும் கம்பராமாய ணத்தையும் கந்தபுராணத்தையும் தூற்றி
- 1

இளங்கோவும்
த்துவான் க. சொக்கலிங்கம் (சொக்கன்)
யும் சொற்போர் நிகழ்த்த, பண்டிதமணி அவர்களின் சார்பில் பண்டிதர் வ. நடரா ஜாவும், ப்ண்டிதர் வி. நவரத்தினமும் கம்பராமாயணத்துக்கு வக்காலத்துவாங்கி வழக்காடுமன்றம் நடத்தினர் . இந்த வாதத்தில் தலைவரிலும், தலைவியரான கண்ணகியும், சீதையுமே வசை இசையா கிய இரண்டிற்கும் அதிகம் உரித்தாயினர். கண்ணகி கற்பு உயர்ந்ததா, சீதையின் கற்பு உயர்ந்ததா என்ற வாதமே இன்று வரை முன்னோடியாக நின்று பட்டிமன் றங்கள், வழக்காடு மன்றங்களிலே, இலக் கிய மாதர்களின் கற்பினைப் பதம் பார்த்து வருகின்றது. "வல்லான் வகுத் ததே வாய்க்கால்?
பிற்காலத்தில் வேந்தனார் அவர்கள் கம்பனைச் சுவைத்து அயோத்கியா காண் டத்தில் மந்தரை சூழ்ச்சிப்படலத்திற் கும் கைகேயி சூழ்வினைப் படலத்திற்கும், யுத்தகாண்டத்தில் ரும்பகருணன் வதைப் படலத்திற்கும் உரைகள் எழுதி இலக்கியப் பாட வழிகாட்டி நூல்கள் வெளியிட்டார். அவரி வரையில் கம்பனுக்கு வெற்றி, பண் டிதமணி அவர்களோ நாவலர் மரபு வழிக் காவலராக விளங்கியதால் கந்தபுராண கலாசாரத்தில் திளைத்ததோடு, வித்துவ சிரோமணியின் கம்பராமாயண ரசனையி லும் நிலைத்து நின்று சிலப்பதிகாரத்தை இறுதிவரை உவர்த்தே வந்தார். கண்ண கியின் கற்பை உயர் கற்பாக என்றுமே ஏற்கவில்லை அவர்,
தமிழ்க்காவலரான கி. அ. பே. விசுவ நாதம் இன்று அமரராகிவிட்டார். இவர், பாரதியின் பாடலடி ஒன்றில்,
"யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர் போல் இளங்கோவைப்போல்"
என்று வருவதைக் காப்பியன்போல், வள்
33 -

Page 157
நூலை வெளியிட்டார். ஆக, உன்னதமான இலக்கியங்கள் அரசியல். சமய, சமூக இன எல்லைக்கோடுகள் யாவும் கடந்து நிலைத்து வாழ்வன என்ற உண்மைக்குச் சிலம்பும் கம்பராமாயணமும் நிலைத்த சான்றுக ளாகப் விளங்குகின்றன எனலாம்.
கம்பனையும் இளங்கோவடிகளையும் ஒப்பிடுவது என்பது எளிதான வேலை பன்று. எனினும் இயன்ற அளவு இக்கட்டு ரையில் அம்முயற்சி மேற்கொள்ளப்படுகி றது. இந்த ஒப்பீட்டினை, கம்பன் - இளங்கோ புறவய ஒப்பீடு, அகவய ஒப்பீடு என்ற இருவகை ஒப்பீடுகள் கொண்டு காணலாம்:
புறவயம் என்பது இளங்கோவினதும் கம்பனதும் ஆளுமை, அவர்கள் வாழ்ந்த காலம், காவிய ஆக்கத்திற்குத் துண்ை புரிந்த காரணிகள், சமூகப் பின்னணி என் பவற்றை உள்ளடக்கும். அக்வயம் என்பது இவ்விருவரதும் நூல்களின் உள்நுழைந்து காணும் செய்திகளை உள்ளடக்கும். தினை யளவுதான், மலையளவு அல்ல.
இளங்கோ:
சிலப்பதிகாரப் பதிகம் "குணவாயிற் கோட்டத்து அரசு துறந்திருந்த குடக்கோச் சேரல் இளங்கோவடிகட்கு" எனத் தொடங் குகின்றது. தம்முடைய அண்ணனாகிய செங்குட்டுவனுக்காக நிமித்திகனின் சொல் லையும் பொய்ப்பித்து அரசைத் துறந்து சமண அடிகளாகித் தியாகத்திற்கு எல்லை வகுத்தவர் அவர் என்று அறிகிறோம். இயற்றமிழை மட்டுமன்றி இசைத்தமிழ் தாடகத்தமிழ் ஆகியவற்றையும் கரைகண் டுணர்ந்தவர் அவர். கோவலன் பூம்புகாரை நீங்கியதால் அந்நகர மாந்தர் அடைந்த கையறு நிலையினை. ‘அரும்பெறல் இழந்த அயோத்தி போல’ என்று கெளசிகன் என் னும் அந்தணன் வாயிலாகக் கூறவைப்ப தன் மூலம் இராமன் கதையையும், அவசர புத்தி காரணமாகத் தான் பிள்ளை போல வளர்த்த கீரியைக் கொன்ற கதையைக் கூறுவதன் மூலம் பஞ்சதந்திரக் கதையை
- 13

யும் நடனநுட்பங்களை எல்லாம் மிகவிரி வாக அரங்கேற்றுகாதையில் எடுத்துரைப் பதன் மூலம் பரதசாஸ்திரத்தையும் அறிந் திருந்தார் என்பதை நோக்க அடிகள் வட மொழியையும் ஆழமாகக் கற்றிருந்தார் என்பது புலனாகிறது. வேட்டுவரியிலே வரும் கொற்றவை பற்றிய செய்திகள், கானல்வரியிலே வரும் திருமால் பற்றிய செய்திகள், குன்றக்குரவைப் பாட்டுமடை யில் வரும் முருகன் பற்றிய செய்திகள், நடுகற் காதையிலே கூத்துச் சாக்கையன் ஆடிய நடன விவரணத்தூடாகச் சிவபெரு மான் பற்றிய செய்திகள் பலவற்றையும் விரித்துரைப்பதிலிருந்து தம் காலத்தில் நிலவிய சைவ வைணவ சமயங்கள் பற்றிய விரிவான அறிவு அவருக்கு இருந்தமையைக் காண முடிகிறது. அவர் சமண அடிகள் என்பதால் அது பற்றிய அவரின் ஞானம் பற்றிச் சொல்ல வேண்டுவதில்லை. ஆக இளங்கோவடிகளின் ஆளுமையானது, அவ ரின் கவித்துவத்தினால் மட்டுமன்றி அவ ருடைய தியாகப்பண்பு, சகலகலாவல்ல பம், தமிழ் வடமொழி அறிவு, சமயஞானம் என்ற பன்முகங்ளையும் கொண்டு உருவா னது எனலாம்.
கடல்சூழ் இலங்கைக் கயவாகுவேந்தன் பற்றிய செய்தியை அடிப்படையாகக் கொண்டு இளங்கோ காலத்தைக் கி. பி. 2ம் நூற்றாண்டு என்று வகுப்பது நீண்டகால மாக நிலவிவந்தது. எனவே சங்ககாலத் தில் எழுந்த நூல் அது என்றாகிறது. ஆனால் அதில் வரும் தமிழர் வாழ்க்கை பற்றிய செய்திகள், கையாண்ட சொல் லாட்சி யாப்பமைதி என்பவை கொண்டு பேராசிரியர்கள் வி. செல்வநாயகம், எஸ். வையாபுரிப்பிள்ளை முதலியவர்கள் அது கி. பி. 5ம் நூற்றாண்டளவில் எழுந்த தாகக் கொள்வர். அதுவே பொருத்தம் போலத் தோற்றுகின்றது. சங்ககாலத் தமி ழரின் வாழ்க்கை முறையிலே பொய்யும் வழுவும் புகுந்த பின்னை ஐயர் யாத்த காரணங்களின் அடிப்படையிலே கோவலன் - கண்ணகி திருமணம் இடம்பெறுகின்றது. சங்ககாலத்திலே அன்பின் ஐந்திணையாகிய காதல் ஒழுக்கத்திலே தலைவன் பரத்தை
15 -

Page 158
வயிற்சேரல் மருத ஒழுக்கமாகச் சமூகி அங் கீகாரம் பெற்றிருந்தது. இளங்கோவடிகள் காலத்தில் ஒழுக்கக் கேடாகக் கொள்ளப் பட்டு அதனால் விளையும் அவலங்களின் விளைவு எடுத்துக்காட்டப் படுகின்றது. யாப்பமைதியிலும் சங்க காலத்து ஆசிரியப் பாவிலும் செப்பமான ஆசிரியப்பாவும் கலிப்பாவும் சிலப்ப்திகாரத்திலே கையாளப் பட்டுள்ளமை காணலாம். சங்கமருவிய காலத்திலே தோன்றிப் பெரு வழக்குப் பெற்ற வெண்பாயாபபும் இளங்கோவடி களால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சங்க காலத்திலே இடம்பெறாத சூதர், மாகா தர், வைதாளிகர் முதலாம் பாடகர்கள் பற்றிய செய்தியும் சிலம்பில் உண்டு. சங்க நூல்களில் தன்மையொருமை வினை 'அல்" விகுதிபெற்று "வருவல், செல்வல் என அமைவதே வழக்கு. "சீறடிச் சிலம்பு ஒன்று கொண்டு போய்யான் மாறி வருவன் என்ற அடியில் தன்மை ஒருமை விகுதியாக "அன்" விகுதி சிலப்பதிகாரத்தில் வழங்கு வது பிற்கால வழக்கு. இதுபோன்ற பல பிற்பட்ட சொல்லாட்சிகள் காட்டிச் சிலப் பதிகாரம் காலத்தாற் பிற்பட்டது. என் பதை நிறுவுவர் பேராசிரியர் எஸ். வையா புரிப்பிள்ளை. சங்ககால மக்களின் வாழ்க் கையில் ஏற்பட்ட வீழ்ச்சிகள் கண்டு மனம் நொந்த இளங்கோவடிசுள் அவற்றை மக்க ளுக்கு உணர்த்த எண்ணி மூவேந்தர் நாடு களையும் களங்களாக்கி ஆக்கிய முதற் காப் பியமே சிலம்பு என்பது கருதத்தக்கது.
கம்பன்:
இனி, கம்பனின் காலத்தை எடுத்துக் கொண்டால் அவன கி. பி. 12 ஆம் நூற் றாண்டில் வாழ்ந்து இராமாயணம் இயற் றினார் எனபது ஐயத்திற்கு இடமின்றி நிறுவப்பட்டு விட்டது. இவ்விடயத்தில் இளங்கோவடிகள் காலம் பற்றி நிருணயிப் பதில் உள்ளவை போன்ற சிக்கல்கள் எவை யும் இல்லை. "கல்வியிற் பெரியன் கம்பன்", கம்பநாடன் கவிதையைப் போல் கற் றோர்க்கிதயம் களியாவே, முதலாகக் கம் பனின் கல்வி விசாலமும், மந்திரம் போன்ற சொல்லின்பமும், பாத்திரங்களை உளவி
- 1

யற் பாங்கில் வளர்த்துச் செல்லும் திறனும் அந்தத் திறனுக்கு அடிப்படையாய் அமைந்த அவனது உலகியல் பட்டறிவும் என்ற பலவும் சேர்ந்து அவனுடைய ஆளு மையை மறுகேள்விக்கு இடமில்லாமல் காலாதி காலமாக எடுத்துக்காட்டி வரு கின்றன.
ஆனால் சிலப்பதிகாரப் பதிகத்தில் இளங்கோ அடிகளின் வரலாற்று மூலம் அமைந்து கிடப்பது போலக் கம்பனின் வர லாறு இதுவென்று திட்டவட்டமாக எடுத் துரைக்க உறுதியான சான்றுகள் இல்லை. வினோதரச மஞ்சரிக்கதையும், புலவர்புரா ணம் உடையார் கூறுவனவும், கம்பன் பெய ரால் வழங்கிவரும் தனிப்பாடல்களுமே கம்பன் வரலாற்றுக்குச் சான்று களாய் உள்ளன. மிகப்பலங் குறைந்தவை இச் சான்றுகள். கம்பன் என்ற பெயர் அவனுக்கு எவ்வாறு வந்தது? கம்பராமாயணச் செய் புட் கோவையில் பதிப்பாசிரியர் சுத்தர ராஜ ஐயங்கார் கூறுவன இவை:
"கம்பர் என்ற பெயரி பூசாரிக் குலத் திற்கு அமைந்த பட்டப்பெயர் என்பர் சிலர். கம்பவுர்மன் என்ற அரசனொருவன் இருந்ததால் கம்பர் என்பது பட்டப் பெயர் ஆகாது” என்பர் சிலர், ஏகம்பர் என்ற பெயர் முதல் குறைந்து கம்பர் ஆயிற்று என்பர் சிலர். அரசன் அவையில் கம்புதாங்கிச் சென்றதால் கம்பர் எனப் பெயர் பெற்றார் என்பர் சிலர் ஆசிரியர் கட்டளைப் படி கம்பங் கொல்லையைத் காத்திருந்ததால் கம்பர் எனப்பட்டார் என்பர் சிலர். இளமையில் தாய்தந்தையை இழந்து காப்பாரின்றிச் சடையப்பவள்ளல் வருங்கால் ஒரு கம்பத்தின் அடியில் நின்ற தால் கம்பர் எனப்பட்டார் என்பர் சிலர். எனினும் பிற்காலத்தில் சிறந்து நாட்டைப் பெற்றுக் கவிச்சக்கரவர்த்தியாய் வாழ்ந் திருந்தார் என்பது "கம்பநாடுடையவள் ளல்" வின்னும் தொடராலும், கம்ப நாடர் என்னும் தொடராலும் அறியலாம்.
எது எவ்வாறாயினும் ஆங்கில விமர் சகர்கள் சிலர் உலக நாடக மகாகவியான
36 -

Page 159
ஷேக்ஸ்பியர் எழுதியவையல்ல அவர் பெய ரால் வழங்கும் நாடகங்கள் என்று துணிந்து ரைப்பது போலக் கம்பன் இராமாய ணத்தை இயற்றவில்லை என்று யாரும் கூற முன்வரவில்லை. நல்லகாலம்!
இவ்விருவரது காவியங்களையும் இன்று படித்து ஒப்பிடும் போது கம்பனின் கவி தைகளின் வீச்சும், பரப்பும், கற்பனையும் ஆழமும் பாத்திரப் படைப்புத்திறனும் இளங்கோவடிகளிலே இல்லை என்ற முடி விற்கு வருவது மிக எளிதான ஒன்றாகவே இருக்கும். ஆனால் இந்த முடிவு இளங்கோ வடிகளுக்கு நீதி செய்ததாகாது. எந்த ஒரு பெரும்புலவனும் தனது படைப்பைச் சூனி யத்திலிருந்து வருவித்துக் கொள்வதில்லை. அவனுக்கு முன்பும் சமகாலத்தும் மொழி யினுாடாக அவன் பெற்றுக் கொள்ளும் மூல வளங்கள் அவன் படைப்பிற்கு வலிவும், வனப்பும், சிறப்பும் அளிக்கும் துணைக் காரணிகளாய் உள்ளன.
கம்பனுக்கு வேண்டிய மூலவளங்களை அவன் பழைய சங்க நூல்களில் மட்டு மன்றிப் பின் தோன்றிய சிலப்பதிகாரம் உள்ளிட்ட பல காவியங்களிலிருந்தும், சமய குரவர், ஆழ்வார்களின் பாசுரங்களிலிருந் தும், சங்கரரி இராமானுசர் முதலாம் தத் துவ ஞானிகளின் தத்துவக் கோட்பாடுகளி லிருந்தும் மற்றும் வடமொழிப் புராண, இதிகாச காவிய, சிற்றிலக்கியங்களிலிருந் தும் பெற்றுக்கொண்டு தன் தேவைக்கேற்ப அவற்றின் சாரங்களைப் பயன்படுத்திய வாய்ப்பு இளங்கோவடிகளுக்கு இருக்க வில்லை, ‘விருத்தமெனும் ஒண்பாவிற்கு உயர்கம்பன்" என்று அவன் போற்றப்படு வதற்கு வழிசமைத்தவையாய்க் காரைக்கா லம்மையார் தொடக்கம், திருத்தக்க தேவர், சேக்கிழார் ஈறாகக் கையாண்டு மெருகேறிய விருத்துப்பாக்களின் வகைகள் அவனுக்கு வழிகாட்டின. அவற்றைத் தனது பேராற்றல் கொண்டு மேலும் புதிய வண் னங்களைத் தன் படைப்பில் கையாள்வது அவனுக்கு எளிதாயிற்று.
இளங்கோவடிகள் சமண தீர்த்தங்க ரர்களைப் போலவே தனது காவியத்தை
一1

அமைப்பதற்கான நெறியினைத் தாமே வகுத்துக் கொள்ளவேண்டியிருந்தது. சங்க கால ஆசிரியப்பா, கலிப்பா, கலிப்பாவிலி ருந்து தோற்றங் கொண்ட வெண்பா, அக் கால இசைப்பாட்டு யாப்புக்கள் என்பன வற்றை மட்டுமே கொண்டு அவற்றை மேலும் மெருகேற்றித் தம் தேவைக்கேற்ற வகையில் அவர் பயன்படுத்தி முன்பு இல் லாததொரு புதிய ஆக்கத்தினைத், தமிழ் மரபிற்கு ஏற்ற காப்பியத்தை ஆக்கிய வகையில் அவர் தனிச்சிறப்பு உடையவரி என்பதை நாம் நினைவிற் கொள்ளவேண்
CŞub.
வடமொழிக்காவிய மரபு பற்றிய விரி வான விளக்கமும், யாப்பருங்கல வழிகாட் டலும் கம்பனுக்கு உறுதுணை புரிந்தது போல இளங்கோவிற்குத் துணைபோக வில்லை. ஏனெனில் அவை அவர்காலத் தமிழில் தோன்றவும் இல்லை. இளங்கோ வடிகளின் காலத்துகுப் பின்னரே பல்லவர் காலத்திலும், கம்பன் வாழ்ந்த காலமாகிய சோழர் காலத்திலுமே வடமொழிக்கல் வியும் அதன் காவியக் செல்வாக்கும் தமி ழில் வளர்ச்சி கண்டன. எனவே இவ்வகை யிலும் கம்பனுக்குப் பெறக்கூடியதாயிருந்த காவிய இலக்கணமரபு இளங்கோவடிகனால் பெறக்கூடியதாய் இருக்கவில்லை.
பழங்கதையினை இடையிடையே உரை நடை விரவிச் செய்யப்படும் ஒரு வகை இலக்கியவடிவம் பற்றித் தொல் காப்யியம் செய்யுளியலில் (237) ஒரு செய்தி வருகின்றது. இவ்விலக்கிய வடிவத் திற்குத் தொல்காப்பியர் வழங்கிய பெயர் "தொன்மை" என்பது. இத்தகைய இலக்கி யங்களாகப் பெருந்தேவனாராற் பாடப் பட்ட பாரதமும், தகடூர் பாத்திரையும் உரையாசிரியரான பேராசிரியராலே எடுத் துக்கட்டுகளாய்த் தரப்பட்டுள்ளன. இவ் வயிைல் அமைக்கப்பட்ட "உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுளே" சிலப்பதிகா ரம் பெரும்தேவனாரின் பாரதம் சிறிதளவே எஞ்சியிருக்கவும் தகடூர் பாத்திரை முற்றாக இல்லாது போகவும், சிலப்பதிகாரம் மட் டுமே கடந்த 15 நூற்றாண்டுகளாக நின்று
سس 37

Page 160
நிலவுகின்ற தென்றால் அதற்குக் காரணம், இளகோ வடிகளின் பன்முகக் கவித்துவ, பொருளடக்கச் சிறப்புத்தான். கம்பனின் வம்புபோல, இளங்கோவடிகளின் வம் பு தான் சிலப்பதிகாரத்தினை வாழவைத்தது. (வம்பு - புதுமை.)
கம்பன் காலத்தில் வான்மீகி, போதா யனர், வசிட்டர் ஆகியோரின் இராமா யணங்கள் தமிழகத்திலும், கிடைக்கக்கூடி யனவாய் இருந்ததால் அவற்றைக் கற்றுத் தெளிந்து அம்மூன்றனுள்ளும் தலை சிறந்து விளங்கிய வான்மீகியின் இராமாயணத்தைத் தழுவித் தனது சுயத்துவத்தால் கம்பன் இது முற்றிலும்புதிது என்று கற்றவர் போற் றும் வண்ணம் இராமகாதை செய்தான். இளங்கோவடிகள் தமது காப்பியத்திற்கான கதைக்குக் கிடைத்த சிறியதொரு கருவினை வைதத்தே நூல் செய்ய வேண்டியிருந்து.
சிலப்பதிகாரம்நிகழ்ந்த கதை கொண்டு உருவாக்கிப்பட்டதா என்பதிலும் ஆய்வா ளர்கள் ஐயங்கபுைம், பிரச்சினைக்ளையும் கிளப்புகின்றனர். தனக்கு இழைக்கப்பட்ட அநீதி காரணமாகக் கணவனை இழ க்க நேர்ந்த சோகம் தாங்காது திருமாவண்ணி என்னும் பெண் தன் முலையில் ஒன்றைத் துணித்துக் கொண்டாள் எ ன் ற செய்தி அகநானூற்றில் ஒரு ப்ாட்டில் வருகிறது. கடையெழு வள்ளல்களில் ஒருவனான பேகன் பரத்தை வயிற்சென்று தன் மனைவி யாகிய கண்ணகிக்குத் தாங்கொணாக்கவ லையை அளிக்க, அதுகண்டு தரியாத கபி லர், அரிசில்கிழார் முதலான புலவர்கள் பேகனைச் சென்று கண்டு அவனுக்கு அறிவுரை கூறி மனந்திருப்தி அவனைக் கண்ணகியிடம் மீண்டும் செல்ல வைத்த செய்திகள் புறநானூற்றில் வருகின்றன. இவ்விரண்யையும் கருவாகக் கொண்டு வளர்க்கப்பட்டதே சிலப்பதிகாரம் என்பர் பேராசிரியர் வி. செல்வநாயகம்,
ஏற்கனவே தெய்வமாக வைணவர் போற்றி வந்த இராமபிரானை மேலும் பக்திப்பரவசமாகி வழிபடத் தூண்டியது கம்ப்ராமாயணம். சாதாரண மானிடப்
- 1

பெண்ணொருத்தியைத் தெய்வ நிலையில் உருவாக்கியதன் மூலம் அவளை வழிபட வைத்தது சிலப்பதிகாரம். நாட்டாரி னடயே நிலவிவரும் ‘கண்ணகி வழக்குரை' முதலாம் கதைகளிலே கண்ணகியைச் சக்தியின் அவதாரமாகக் கொண்ட கற் பனைக்கும் கண்ணகியம்மன், 'பத்தினித் தெய்யோ" வழிபாட்டிற்கும் வித்திட்டது சிலப்பதிகாரம். ஒரு காவிய பாத்திரம் தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்டு வழி பாட்டிற்குரிய நிலைக்கு மேலேற்றப்பட்ட தென்றால் அதனை இயற்றிய புலவர் எத் துணைச் சிறந்தவராய் ஆற்றல் மிகுந்தவ ராய் இருத்தல் வேண்டும் என்பதையும் மனங்கொள்ளும் போதுதான் அவரைக் கவிச்சக்கரவர்த்தி கம்பனோடு சமாசனம் இட்டுப்பார்க்கும் மனவிசாலம் உண்டா கும். இளங்கோவடிகள் தமதுமூலவளங்களை கொண்டு புதியதொரு இராகத்தினை உரு வாக்கியவர் என்றும், வான்மீகி உருவாக்கிய இராகத்தினை தனது கற்பனைப்பேராற் றலால் விரித்து விசாலமாக்கிய சாகித்திய கர்த்தா, வாக்கேயகாரன் கம்பன் என்றும் கொள்ளும் போதுதான் இருவர் பற்றிய சமநோக்கு உண்டாகும்.
கம்பன் “காசில் கொற்றத்து இராமன் கதையினை ஆசைபற்றி அறையல் உற்ற வன்?" ஆசையின் வெளிப்பாடு உணர்ச்சி அந்த உணர்ச்சியானது கட்டற்ற கற்ப னைப் பிரவாகமாப் பாய்ந்து பெருகிப் பன்னீராயிரம் பாடல்களாகவும், ஆறு காண்டங்களாகவும் பல படலங்களாகவும் ஒடி இராமாயணக் கடலாயிற்று. இளங் கோவடிகளோ துறவி. தாம் வாழ்ந்த சமு தாயத்தின் நிறைகளையும் குறைகளையும் கருணை யுள்ளத்தோடு நோக்கிய வர். செல்வநிலையாமை, யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை பேசிவந்ததால் சிறிது சிறிதாகக் தமிழரிடையே கலைகள் மீது உவர்ப்பு ஏற்பட்டு வந்தமை கண்டு அவற் றிற்கு மீள் வாழ்வளிப்பதும் அதே சமயம் மாதவி நோக்கில் கலையின் சிறப்பையும், கோவலன் வாயிலாகக் கலையிலே சுயநல மும் காமநோக்கும் ஏற்படுவதால் ஏற்படும் இழிவையும் புலப்படுத்த முற்பட்டவர்.
38 -

Page 161
அவர் மக்களுக்கு அறிறுவுத்த முற்பட்ட அடிப்படைச் செய்திகள் மூன்று.
அரைசியல் பிழைத்தோருக்கு அறங்
கூற்றாகும் உரைசால் பத்தினியை உயர்ந்தோர்
ஏத்துவர் ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்
என்பனனே அந்தச் செய்திகள். இவ் விடத்தில் இந்திய நாடகங்கள் பற்றி ஆங் சில ஆய்வாளர்கள் கூறிய ஒரு கருத்தும் நினைவுகூர்தற்கு உரியது. அவர் “இந்திய நாடகங்கள் எவற்றிலும் மூழுமையான கெட்ட பாத்திரங்களைக் கானமுடியாது. காரணம் கன்மம், மறுபிறப்புக் கோட்பாட் டிலே இந்திய நாடகாசிரியர்கள் கொண் டிருந்த அழுத்தமான நம்பிக்கையே". என்பர். இந்தக் கூற்று இந்தியாவில் எழுந்த பழைய இலக்கியங்கள் பல விற்கு மே பொருந்தும். மானிடரின் இயக்கங்கள் யாவுமே அவர்களின் ஊழால் நிருணயிக் கப்படுவன. ஈற்றில் எவரும் இந்த உண் மையை உணரும் ஒரு கட்டம் அவர்களுக்கு ஏற்படும் என்று இவர்கள் உறுதியாக நம் பினர். அதனால் இராவணனும் முற்றிலும் கொடியவனாகக் காட்டப்பட்வில்லை. பெண்ணாசை என்ற குற்றம் ஒன்றே அவ னின் மற்றைய நற்குணங்களையெல்லாம் மூடிமறைத்து அவனை வீழ்த்தியது. அவன் வீழச்கிசுட ஒருவகையிலே சோகமானது தான். இவப்பதிகாரக் கோவலனும் சாமா Gofod y 6896 v6iv . und mrs v nr fit GF6iC3 av Gir என்று கொண்டேத்திய, முருகனை ஒத்த அழகன். அவன் கலைகளில் ஈடுபாடும் திறமையும் கொண்டவன். கடக்களிது அடக்கிய கருணைமறவன், சதுக்கத்துப் பூதத்துக்குத் தன்னையே பலிகொடுத்து, குடும்பத்தனான குற்றவாளி ஒருவனைக் காக்க முற்பட்ட தியாகி. கார்முகில் ஒத்த கொடைவள்ளல்; எனினும் மாதவிமீது விடு தலறியா விருப்பினனாய்க் கண்ணகியைத் துறக்கும் சுயநலமியாகவும், மாதவியைச் சந்தேகித்த பொறாமைக் காரனாகவும் அவன் இருந்ததே, அவனின் அவலமுடிவுக் குக் காரணமாயிற்று. அதனோடு முற்
- 1.

பிறப்பில் அவனும் கண்ணகியும் தம் நண் பன் ஒருவனைக் காட்டிக்கொடுத்து அப் பரவியான அவனுக்கு மரணதண்டனை பெறவைத்த அறமில் செய்கையையே இப் பிறப்பில் அனுபவிக்க நேர்ந்தது. 'ஊழிற் பெருவலி யாவுள" என்ற உண்மை இவர் களின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் கொண்டு நிறுவப்படுகின்றது. கைகேயியின் சூழ்வி னைக்குக் காரணம் கற்பிக்கும் இராமன் அது அவளின் பிழையன்று, விதியின் பிழை என்று கூறியதும் இவ்விடத்தில் ஒப்பு நோக்கத் தக்கதாகும்;
வ. வே. சு. ஐயர் காவியங்களை இரு வகையாக மேனாட்டவர் வகுத்துள்ளதாக எடுத்துக் காட்டுவர். Primitive Epie என் ப்து ஒருவகை. புராதனமான பழைய பாணி யிலமைந்த காவியம் என இதனைத் தமி ழிலே கூறலாம். இக்காவியமானது ஒருவ ரால் இயற்றப்பட்டுக் காலப்போக்கில் பல இடைச்செருகல்களையும் கிளைக் கதை களையும் பெற்று வளர்ந்து செல்வது. வான்மீகி இராமாயணம், வியாசபாரதம் GTcăruias v Primitive Epics Gresir Lusibes STGğš துக்காட்டுகள் மூலக் கதையோடு நேரடித் தொடர்பான அகலிகை கதை. இரணியன் கதை முதலியன இவ்வாறு இராமாயணத் தில் இணைக்கப்பட்டவையாகும், வ.வே.சு ஐயர் காட்டும் பிறிதொருவகைக் காப்பியம் Epic of Art என்பது. இது ஒரு கதையே ஒரு புலவனால் எடுத்துக் கொள்ளப்பட்டு ஆற்றொழுக்காக வளர்த்துச் செல்லப்படு வது புராதன காவியத்தைக் கலைக் காவி யமாக உருவாக்கிய பெருமை கம்பனுடை யது. தாமே சுயமாகக் கலைக்காப்பியம் படைத்த பெருமை இளங்கோவடிகளுக்கு உரியது.
சிரேக்க காவியங்களாகப் போற்றப் படும் இலியட், ஒடிசிக்கும் இந்தியப் பார தம், இராமாயணத்துக்கும் இடையே காணப்படும் அடிப்படை வேறுபாடு ஒன் றையும் வ. வே. சு ஐயர் எடுத்துக் காட்டு வார். கிரேக்க காவியங்கள் தமது கதைக்கு மூலாதாரமான சம்பவத்திலிருந்து தொடங்கி வளர்க்கப்படுவன. இந்திய
39 -

Page 162
காவியங்களோ தைைவ தலைவியரின் பிறப் பிலிருந்து அவர்களின் வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகள்ையும் இறுதிவரை வளர்த்து முழுமை பெறுவன. கம்பராமா பணம் முன்னணய மரபுமுறைக்கு இசைய gurr Floradair syanism!" grib, sy'avair Cyprair Gaernirrit பற்றிய செய்திகள் என்பவற்றிலிருந்து தொடங்கி அவன் முடிசூடிக் கொள்வது வரை மிகவிரிவாகப் பல செய்திகளையும் உள்ளடக்கி முழுமையுடையதாய் விளங்கு சிறது. சிவப்பதிகாரமோ கிரேக்க காவி யங்கள் போலச் கோவலன் கண்ணகியின் திருமணத்திலிருந்து தொடங்கி வளர்கி றது. இனங்கோவடிகள் யவனர் (யவனர்அயோனியா என்ற கிரேக்கநாட்டிலிருந்து வந்தவர்கள். பிற்காலத்தில் யவனர் என்ற சொல் துருக்கியர் முதலான அந்நியர் அனைவரையும் குறிக்கும் பொதுச்சொல் லாக மாறியது) பற்றிய பல செய்திகளைச் சிலப்பதிகாரத்தில் தந்துள்ளார்."இதனைக் கருத்திற் கொண்டு நோக்கும் பொழுது, இளங்கோவடிகளின் காவிய அமைப்பிற் காண உந்து சக்தியும், மரபும் கிரேக்கர் தொடர்பால் ஏற்பட்டதோ என்று ஐயுறத் தோன்றுகிறது.
பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந் தரனார் "சிலப்பதிகாரம் குடிமக்கள் காவி யம்" என்றார். இந்தக் கருத்துப் பொருத் தப்பாடு உடையதா என்பது ஆராயத்தக் கது. சங்க காலத்தில் நிலவுடைமையான ரான மருத நிலத்தவர் தலைமை பெற மற்ற நிலத்தவர் அவர்களில் தமது வாழ்க் கைத் தேவைகளுக்குத் தங்கியிருக்கும் நிலை இருந்தது. நிலவுடைமையும், வீரமும், ஆதிக் கப் பரம்பலும் குறுநில மன்னர்களையும் முடியுடை மூவேந்தர்களையும் மேலாண்மை கொள்ளவைத்தன. சிலப்பதிகார காலத் தில் கடல் வணிகத்தோடு, கடல்படு திர வியங்களின் மூலம் பொருளாதார வளர்ச்சி கொண்ட வணிகரும், பரதவரும் தலைமை பெறுகின்றனர். (பரதவர் "மன்னர் பின் எவர்" எனச் சிலப்பதிகாரம் கூறும்.) கரையோரத்துறைமுகமாகிய காவிரிப்பூம் பட்டினத்தில் கோவலன் தந்தையும், கண் னகி தந்தையும் செல்வமும் செல்வாக்கும்
- 14

பெற்று அரசறிய வாழ்ந்தவர். எனவே கோவலனையும் கண்ணகியையும் குடிமக் கள் என்றும் அவர்களைத் தலைவ தலைவி பராய்க் கொண்ட காவியம் குடிமக்கள் காவியம் என்றும் கொள்வது பொருந்தாது. மாதவி கணிகையாயினும் தனது நடன இசையாற்றல்களால் சோழன் கரிகாலன் அவையிலே "தலைக்க்ோலி" பட்டம் பெற் றவள். எனவே இராமாயணம் போல மன் என் குடும்பத்தினரைத் தலைமக்களாகக் கொள்ளாத போதிலும் சிலப்பதிகாரத் தலைமக்கள் சாதாரண குடிமக்களாகார். அவர்கள் அக்காலக் கணிப்பில் மேல்தட்டு வர்க்கத்தினரே.
இராமபரத்துவமே கம்பராமாயணத் தின் குறிக்கோள். இளங்கோவடிகள் சைவ, வைணவ கடவுளரையெல்லாம் ஏத்தியும் போற்றியும் பாடிய போதிலும் அவரின் காவியத்தில் சமனமே முதன்மை பெறு கின்றது. சமணர் "மனிதன் தனது தருமம் சார் வாழ்க்கையினாலே தெய்வமாகின் றான்" என்ற கோட்பாடுடையர். தருமம் ஒன்றே அவர்களின் வணக்கத்திற்குரியது. அது அன்றி மனிதருக்கு மேலாகத் தெய் வம் என்று ஒன்று முன்பே உள்ளது. என் பதை அவர்கள் ஏற்பதில்லை.
வையத்து வாழ்வாங்கு வாழ்பவன்
வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும். என்ற குறிக்கோளே சமணக்குறிக்கோள்: இக்குறிக்கோளை நிலைநிறுத்து முகமாகக் கண்ணகி இளங்கோவடிகளாலே வானுறை யும் தெய்வமாக ஆக்கப்படுகிறாள்.
கம்பனின் வருணனைகள் பல பாடல் களால் மிகுதியும் விரித்துச் செல்லப்படு வன. கரைகடந்து பெருகும் அவனது கற் பனைப் பிரவாகம் அவன் நினைத்தபடி யெல்லாம் அவனுக்குக் கை கொடுக்கும். காட்சிப்படலத்திலே சீதையின் சோகதிலை இராவணனின் வருகை, அவனது தோற் றம் அலங்காரம், கும்பகர்ணன் வதைப் படலத்தில் கும்பகர்ணனின் துயில்நிலை, அவனது தோற்றம், அவன் உணவை மண்
0 -

Page 163
டுதல், எழுந்து அலைக்கு வருதல், அவனது படைசெல்லும் காட்சி முதலாக நீண்ட வருணனைகளும் விவரணங்களும் கதை வளர்ச்சிக்குப் பக்கத்துணையாக விரிந்து செல்வன. பாத்திரங்களின் செயற்பாடுகள் உரையாடல்களும் நீண்டு முழுமை பெறு வதும் அவனது காவியத்தில் காணத்தகும் சிறப்புக்கள். இந்தச் சிறப்புக்களே சிலவே ளைகளில் பல பாடல்களையும் இடைச் செருகல்களோ என்று அயிர்க்கவைப்பதும் உண்டு.
ஆனால் இளங்கோவடிகளின் வருன னைகளும் உரையாடல்களும் கச்சிதமாக வும் இரத்தினச் சுருக்கமாகவும் அமைவ தைக் காணலாம். அவை தமிழகத்தின் அன்றைய நிலையையும் மக்கள் வாழ்வை யும் எதார்த்தமாகச் சித்தரிப்பவை,சங்ககால மரபுவழிப்பட்டுச் சொற்க்ளைச் செறிவாகக் கையாளுவதும் அவரின் வழக்கம். உதாரண மாக,
நீர்வார் கண்னண என்முன் வந்தோய் யாரையோ நீ மடக்கொடி" என்ற பாட
லடிகளை எடுத்துக் காட்டலாம். நீர் வழிந்து ஒழுகுகின்ற கண்களை உடைய வளே. என்முன் வந்து நிற்பவளே. இளம் கொடி போன்றவளே! நீ யார்? என்ற விரி வான சொற்கூட்டத்தினை ஏழே சீர் களில் அடக்கியது இளங்கோவின் சிறப்பு. கொலைக்களக்காதையிலே கண்ணகிக்கும் நெடுஞ்செழிய்னுக்குமிடையே நடைபெறும் உரையாடல் 26 அடிகளிலேயே அமைந்து விடுகின்றது. இதே உரையாடலைக் கம்பன் கையாண்டிருந்தால் குறைந்தது 50urru-gij கள். இருநூறு அடிக்ளாவது அமைத்திருப் பான். கம்பனின் உரையாடல்கள் நாடகப்
LALMLALALAALLLLSLLLLLL
*"கள்ளக் கருத்தை எல்லாம் கட்ப்ே
உள்ளக் கருத்தை உணர்ந்திருப்ப

Luar 60 undgoaw - Gragonräv, NavTấGasfrawg. assiflsår - se Georum Ledasesir As fr - as un mr as G au அமைந்து விடுவதற்கு அவரின் சொற்செட்டு முதன்மையான காரணியாகின்றது. இத னாற்றான் போலும் மாயாண்டி பாரதி *சிலப்பதிகாரம் இசை நாடக வடிவம்" (opera) i 6Tesirspnrif.
உணர்ச்சிகளுக்கேற்ற ஓசை நயம் அமைந்த யாப்புக்களை அமைப்பதில் கம் பன் தன்னிகரற்றவன். தாடகையின் உருவ வருணனையா கவரும், இறைக் காடை நெரித்த புருவத்தளெயிறென்னும் பிறைக் கடை பிறக்கிட மடித்தபில வாயன், மறைக் கடை அரக்கி வட வைக்கன லிரண்டாய் நிறைக்கடல் முளைத்தென நெருப்பெழ. விழித்தாள்" என்ற பாடலை ஒரு பானை சோற்றுக்கு ஒர் அவிழ் பதமாக இக்கூற் றுக்கு உதாரணமாகக் காட்டலாம்.
இளங்கோவடிகளின் பாடல் யாப்புக் கள் இந்த அளவிற்கு ஓசையையும் உணர்ச் சியையும் இணைத்துக்காட்ட ஏற்றனவாய் இல்லை. என்றாலும் கண்ணகியின் சிற்றம் பாண்டியனின் வாயிற்காவலன் முன்பு வெளிப்படுமிடத்தில் கையாளப்படும் அடி களில் இந்த இயல்பு புலனாகிறது. *அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து இறைமுறை பிழைத்தோள் வாயிலோயே’
என்பன அந்த அடிகள்
இன்னும் இவ்விரு மகாகவிகனதும் கதை வளர்த்திடும்திறன்' படிமங்கள் குறி யீடுகளை’ அமைக்கும் ஆற்றல், பாத்தி உருவாக்கம், சமூக நோக்கு, கற்பனையாம் றல்' என்ற பலவும் விரிவாக settles ஆராய வேண்டியன்.
ாடு வேரனுத்து - இங்கு து எக்கால்ம்?"
-சித்தர்பாடல்
4 -

Page 164
சமூகப் பரப்பில் பத்திரி தோற்றமும் பங்களிப்புப்
மனித இனம் நாடோடியாகத் திரி ந்த போது மற்றவர்களைப் பற்றி நினைத் துப் பார்க்கவில்லை. நிலையாக ஓரிடத் தில் தங்கி குடிசைகளை அமைத்து வாழத் தொடங்கிய போதுதான் மனிதன் மற்ற வர்களைப் பற்றிச் சித்தித்துப் பார்க்கத் தொடங்கினான். அவர்களைப்பற்றி அறி ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலும் உணர்வும் மேலிடத் தொடங்கின. இவ் வாறு அறிய உணரப்பட்ட போதுதான் வெகுசனத் தொடர்பு சாதனங்களின் அவசியம் புலனாகியது.
ஆரம்பகால மனிதன் தூரத் தி ல் இருப்பவர்களை அழைத்து தொடர்பு கொள்ளும் வகையில் ‘கூ" வென குரல் எழுப்பி அதன்ஏற்ற இறக்கங்களின் மூலம் விடயங்களை உணர்த்தினான். பின்னர் படிப்படியாக சமூக அமைப்புகள் உருவான போது முரசொலித்தும், பறையறைவித் தும் செய்திகள் வழங்கப்பட்டன. இன் னும்கூட கிராமங்கள் பலவற்றில் பறைய றைவித்தும், சேமக்கலத்தினை ஒலித்தும் செய்திகளை அறிவிப்பதனை நாம் கான வும், கேட்கவும் முடிகின்றது. எகிப்து தாட் டில் "காள்" என்றும் மன்னன் அடிமை களை வைத்து குதிரைகள் மூலம் செய்தி களை அனுப்பத் தொடங்கினான். இத னைத் தொடர்ந்து மெயில் கோச்சுகள் (MAIL COACHES) GT357tly tuGib gigaolf வண்டிகள் மூலம் செய்திகள் வழங்கப்பட் டன. எனினும் மிகக் குறுகிய தூரத்தி :ான இடங்களுக்கே இத்தகைய செய்தி களை அனுப்ப முடித்தது. மொகலாய மன் கனர்கள் தகவல் டசிமாற்றத்திற்கென குறிப் பிட். சிலரை நியமித்தனர், இள்வாறு
- !

கைத் துறையின்
* கா. இரத்தினலிங்கம்
தகவல் பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடு பட்டோர் தகவல் தொடர்புத் துறையின் ஆரம்பகால அத்திவாரங்களாகத் திகழ்ந் தனர்.
மன்னன் ஒளரக்கசீப் காலத்தில் நாடு முழுவதும் அலைந்து திரிந்து செய்தி களைச் சேகரிக்கும் செய்தியாளர்கள் நிய மிக்கப்பட்டனர். இவர்கள் வாக்யா நாவிஸ் (VAOVIA NAVIS) GTIGST gy6Motpisu’ùLuli" டனர். இதே போன்று அரசிடமிருந்து செய்திகளை எடுத்துச் சென்று மக்களுக்கு Goupines Garmt ii gf Gunr6aħdiji, p5T656iv (SAVANIK NAVIS) என அழைக்கப்பட்டனர். இரக சியச் செய்தியாளர் கோபியா நாவிஸ் என அழைக்கப்பட்டனர்.
இவ்வாறு செய்தி நிருபங்களைச் சுமந்து சென்று செய்திகளை வழங்கிய விளைவாகவே பின்காலத்தில் இவர்கள் நிருபர்கள் என அழைக்கப்பட்டனர். நிரு பர் என்றால் மன்னர் என்றும் பொருள் உண்டு. மன்னர்கள் எவ்வாறு நா ட் டு நிருவாகத்தினை மேற்கொண்டார்களோ அவ்வாறே நாட்டு நிலவரங்களை மக்க ளுக்கு அறிவிப்பவர்களாகத் திகழ்ந்ததன் விளைவாக சமூகத்தால் தகுந்த அந்தஸ் துடனும் கெளரவத்துடனும் வாழவைக் கப்பட்டனர். இத்தகைய நிருபர்களின் சக் தியினையும், செல்வாக்கினையும் உணர்ந் துதான் வின்ஸ்ரன் சேர்ச்சில் பத்திரிகை யாளர்களைப் பொறுத்தவரை அவர்கள் அரச கட்டிலில் அமர முடியாது ஆனால் அரசியல் வாதிகளின் ஊழல்களை வெளிப் படுத்தி அவர்களை ஆட்டங்காணச் செய் யமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
مـد عـ :2

Page 165
శ్రీజీ ప7 నీ ఈ ట64HLపి கிகில்த் தயாரிப்பும் சீனர்களின் சிந்தனையின் விளைவாக உரு வானவையாகும். எனினும் பதினைந்தாம் நூற்றாண்டில் அச்சுக்கலையானது ஐரோ ப்பா முழுவதும் பரவத் தொடங்கியது. இவ்வாறு அச்சுக்கலை விரிவடையத் தொ டங்கியதும் ஐரோப்பிய நாடுகள் பலவற் றிலும் துண்டுப்பிரசுரங்கள் அச்சிடப்பட்டு மக்கள் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டன. இவற்றை வாசிப்பதன் மூலம் மக்கள் நாட்டு நடப்பினை ஓரளவு அறிய முடிந்தது.
இன்று உலகில் 196 நாடுகளுக்கு மேல் பத்திரிகைத் துறையில் நாட்டம் கொண்டுள்ளன, இவற்றில் நூற்றுப்பத் திற்கு மேற்பட்ட நாடுகளில் பத்திரிகை துறை வளர்ச்சி அடைந்துள்ளது. ஐரோப் பாவில் 35 நாடுகளும் ஆசியாவில் 45 நாடு களும் ஆபிரிக்காவில் 32 நாடுகளும் இத் துறையில் தூரித வளர்ச்சி அடைந்துள்ளன. உலகின் பின் தங்கிய ஒரு சில நாடுகளி ளிருந்து நாளேடுகளே வெளியிடப்படுவ தில்லை. என்பது தான் வியப்பிற்குரிய விடயமாகும். யுனெஸ்கோ (UNESCO) அறிக்கைகள் இதனை நன்கு தெளிவு படுத் துகின்றன. பொதுவாகப் பத்திரிகைகளின் தாயகம் ஐரோப்பா என்றே இதழியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
இன்று உலக மக்களில் 210 கோடி க்குமேற்பட்டோர் எழுதப் படிக்கத்தெரிந் தவர்களாக மாறியுள்ளனர். இத்தகைய மக்களின் அறிவுத்தாகத்திற்குத் தீனிபோடு பவனவாக இன்றைய பத்திரிகைகள் சஞ் சிகைகள் அமைந்துள்ளன. நமது நாட்டி னைப் பொறுத்தவரை இன்று கணணிகள் (COMPUTERS) எனப்படும் கம்பியூட்டர் கள், ஒப்செற் அச்சுயந்திரங்கள் (OFFSET PRINTING MACHINES) &l irraai) (FAX) போன்றவற்றின் பாவனையின் விளைவாக பத்திரிகைத்துறையானது ஓரளவு குறிப்பி டத்தக்கவகையில் வளர்ச்சி அடைந்துள் ளது என்றே குறிப்பிட வேண்டும்.
வெகுசனத் தொடர்பு சாதனங்க ளில் முன்னணிவகிக்கும் பத்திரிகைத் துறை
1 ܫܫ

லேன்ட். போறுத்தவரை சிெய்தியாளர்க ளின் பங்களிப்பு எவ்வாறு அவசியமானதோ அவ்வாறே செய்தி வழங்கும் நிறுவனங் களின் பங்களிப்பும் பெரிதும் அவசியமான தாகும். உலகின் ஆரம்பகாலச் செய்தி நிறு வனங்களில் ஒன்றான ராய்ட்டர் (REUT ER)தொடக்கம் நமது நாட்டுச் செய்தி நிறுவனமான லங்காபுவத் (LANKA PUW. ATH) வரை உள்ளூர், வெளியூர்ச் செய் திகளை பத்திரிகைகளுக்கு வழங்கி வரு கின்றன. இதன் மூலமும் உலக நடப் பினை அன்றாடம் நாம் பத்திரிகைகளில் காண முடிகின்றது.
ஒருகாலத்தில் எவ்வாறு முரசறைந்து செய்திகள் பரப்பப்பட்டனவோ அவ்வாறே அதன் அபமிரிதமான வளர்ச்சியினைத் தொடர்ந்து துறைமுகத்தில்வரும்கப்பல்கள் மூலம் செய்திகள் பெறப்பட்டன. தொலை பேசி கண்டு பிடிப்பு பத்திரிகைத்துறையில் மேலும் ஒரு படி வளர்ச்சியினைக் காண் பித்தது. விமானங்களின் சேவையும் பத் திரிகைத்துரையின் வளர்ச்சிக்குப் பெரிதும்
பயன்பட்டன.
ஆனால் விஞ்ஞானத்தின் இன்றைய வளர்ச்சியினை அவதானிக்கும் போது விமா னங்கள் கட்டை வண்டிகளாக மாறிவிட் டன. செய்மதிகள் (SATELLITES) எனக் கூறப்படும் செயற்கைக் கோள்கள் வானிலி ருந்து உதிர்க்கும் செய்திகள் அமெரிக்காவில் தடக்கும் நிகழ்ச்சியினை அடுத்த கணமே நமக்கு உணர்த்தி விடுகின்றன.
இதழியல் துறையானது இன்று பிர மிக்கக் கூடியதான வளர்ச்சியினைப் பெற் றுள்ளது. சாதாரண பாமரனும் பத்திரி கையினை வாங்கிப்படிகிக்கின்றான். பாம மக்களின் பல்கலைக்கழகங்கள் பத்திரிகை களே என பிரபல இதழியலாளர் மொறிஸ் (MORRIS ) கூறியுள்ளார்.
இன்று பத்திரிகைகள் சாதாரண மக் களின் அளவு வளர்ச்சிக்கும், பொழுது போக்கிற்கும் உகந்த சாதனமாக மாற்ற பெற்றுள்ளன. காலைப் பத் தி ரி  ைக.
ܚܪܫܝ܂ 43

Page 166
மாலைப் பத்திரிகை எனப்போட்டி போட்
டுக்கீொண்டு
தகவல்களையும்,செய்திகளை
யும் வ்ழ்ங்குவதில் புத்திரிகை நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன்.
பத்திரிகை, வானொலி, தொலைக் காட்சி, திரைப்படம் என்பன வெகுசனத்
தாய் மொழிச்
சுவாமி விபுலாந
滋
s
S
தாய்மொழி மூலமே கல்வி
அடிகளாரது ஆணித்தரமான
மறுக்க முடியா , உண்1ையெ: தாய்மொழிமூ:ான கல்விே தினை அளிக்கம் என்பதும் ட
1. கவும் 6ான் தம்
தாப்" காட்டியுள்ளார். ஆயினு மாழிக் கொள்கையை அடி 'இந்தியாவின் பல பாகங்க 6 கலை ஆராச்சிக்குப் பொது ெ அமைதலும் ஒவ்வொரு ம! தாமும் எளிதிற் பயின்றுகொ: கள் அனைத்தும் நாட்டு மொ பொருத்தமாகும்’ எனக் கூறி
தாய்மொழிக் கல்வியினுடாக
டையே சமூக ஒற்றுமையை 6 ருக்குச் சிங்களமும், சிங்கள ட
பது நல்லது என்ற கருத்து.ை
44 ! ۔۔۔
 
 
 
 

தொடர்புச் சாதனங்களின் வ ரிசை யி ல் போட்டி போட்டுக்கொண்டு செயற்பட்டா லும் உலகின் ஆரம்பகாலத் தொழில்களில் ஒன்றான பத்திரிகைத்துறை பாமர மக்கள் வாழ்வில் குறிப்பிடத் தக்கதான தாக்கத் தினை உருவாக்கி உள்ளது என்றே கூற வேண்டும்,
கல்வி பற்றி
ந்தரின் கருத்து
源
யூட்டப்பட வேண்டும் என்பது
:ጃ፧
கருத்தாகும். ஐ.யர்கல்வி அறி
W
*
1ட்டப்பட வேண்டுமென்பது
:
T -}1} ៨៨ Tf Chu ឆ្នាំ ១TT. ப ம ன வருக்கு மனவூக்கத் மானவருக்கு அகக்காட்சிபெற ருத்து, இதற்கு ஆதாரமாக மொழி மூலம் கல்வி பெறுவ பும் பிற்காலத்தில் கல்வியின்
:
r
களார் வற்புறுத்தியிருந்தார். ரிலும் உயர்ந்த விருஞானக் மாழியாகிய ஆங்கில மொழி கானத்திலும் ஏழைமக்கள் i ன வேண்டிய கலைத்துறை ழிகளில் அமைந்து நிற்பதும் யுள்ளார். அதுமட்டுமல்லாது
இலங்கையில் மாணவர்களி
1ளர்ப்பதற்கு. தமிழ் மாணவ ாணவருக்குத்தமிழும் கற்பிப்
.யவராக இருந்தார்.
4 - -

Page 167
மனிதனைத் தேடு
ஆளுமை விருத்தி கல்வியின் இலக்கு. ஆளுமையின் தனித்துவத்தை விருத்திசெய் தல் நாடகத்தின் இலக்கு எனவே கல்வி யில் நாடகத்தின் பங்கு பயனுடைய ஒன்று. மேலைநாடுகள் இவ்வுண்மையை என்றோ உண்ர்ந்து விட்டன. அங்கு நாடகம் கல் வியில் வியத்தகு பணிகளைப் புரிந்து வரு கிற்து. இதைநாம் புரிந்துகொள்வது, எமது கல்வியின் பயன்பாட்டுக்குப் பெரிதும் உத வும். "நாளைய மனிதரின்" ஆளுமை விருத்திக்கு நாடகம் நிச்சயம் உதவும். இதை நாம் நம்புவோமாக. நம்புவோமா யின், நாடகத்தால் விளையும் நன்மை களை நோக்குவது பயன்தரும்.
கற்பனை விருத்தி, கூச்சத்தைப் போக் குதல், செவிமடுக்கும் திறன்களை விருத்தி செய்தல், சுயமதிப்பை | சுய கணிப்பை வளர்த்தல். கருத்தூன்றலை அதிகரித்தல், தன்னம்பிக்கையைப் பெறுதல், மனவெழுச் சிகளை வெளிப்படுத்துதலும் கட்டுப்படுத லும், பயமுறுத்தலெதுவும் இல்லாத முறை யில், அனைவரும் கூடித் தம்முள் , தாம் மகிழ்ந்து கொள்ளல் என்பன "ஆக்க நாடகச்" செயற்பாடுகளால் விளையும் பயன்களுள் சில என ஒரு நாடகவியல்ான்ர் கூறுவதை நாம் நம்பல்ாம். காரணம், பட் டறிவின் பெறுபேறாகவே அவரது கூற்று வெளிவந்தது. அவர் ஒரு சில முக்கியமான் நன்மைகளை மட்டுமே கூறியுள்ளார் என் பதும் கருத்திற் கொள்ளப்படவேண்டிய ஒன்றாகும்.
ஒவ்வொருவரும் தத்தம் திறமைகளை தாம் அறிந்து. உணர்த்து, வ்ளர்த்துக் கொள்வதற்கு வேண்டிய சூழலை வகுத் துக் கொடுப்பதே ஜனநாயக சூழல் என்ப் படுகிறது. ந்ல்ல கல்வியை அளிக்கின்ற நாடும். மேற்கண்ட்வாறு, ஒவ்வொரு பிள்
-

ம் நாடகக் கல்வி
- குழந்தை. ம. சண்முக்லிங்கம்
ளையும் தன்னாற்றலைத் தான் அறிந்து. உணர்ந்து, தன்னை விருத்திசெய்து கொள் வதன் மூலம், தன்னைத் தான் கண்டு கொள்ள உதவும் சூழலை வகுத்துக்கொடுப் பது அவசியமாகின்றது. இத்தகைய க்தத் திரமான, சுயோச்சையான சூழலைக் கல் விப் புலத்தில் அமைத்துக் கொள்வதற்கு நாடகம் பெரிதும் துணைபுரியும்
உண்மையும் சுதந்திரமும்தான் நாட கத்தின் தாரக மந்திரம், குறியிலக்கு. சுத்த் திரத்தின் பூரணத்துவம் என்பது உண்ம்ை எனும் சத்தியத்தாலும் சுய கட்டுப்பாட் டாலுமே பெறப்படும். தனக்குத் தான்ே தலைவனும் ஆகி, தனக்குத் தானே அடி மையும் ஆகி, அனைவர்க்கும் தான் தல் இனியனும் ஆகி. அன்பு, சத்தியம், அறம் இலை போற்றி, கூடிநிற்கையில் தன்ரித்து வம் காத்து, உயர்ந்து நிற்றலே ம்விதம் எனப்படும். இத்தகைய மனிதம் பிறப்பு தற்கும் வளர்வதற்கும் வேண்டிய வாய்ப் பினை நாடகம் தந்து நிற்கும். வெறும்ன்ே "ஆஹா" என்றதைப் போற்றிப் பய னில்லை. எனவே, அதன் ப்யன்கள்ை, காரண காரியங்களோடு நோக்கி அறிவது அவசியம்.
வெறுமனே ஒரு "கற்பித்தல் முறைமை" என்ற நிலையில் நோக்குமிடத் தும் நாடகம், கேட்டுக் கற்றல், பார்த்துக் கற்றல், செய்துகற்ற்ல் எனப்படும் மூன் றன் மூலமும் ஒரேவேளையில் கற்றுக் கொள்வதற்கு துணைபுரியும் ஒரே ஒத் asma L-asuDmr Jay Gal Lipawaosadas Taraontub. AsnTLகத்தின் செயற்பாடு ச்ெவிப்புலன். கட்பு லன் சாரித்ததாக இருப்பதோடு அசைவி பக்கம் சார்ந்ததாகவும் உள்ளது. பேச்சின்ை விட காட்சி கவர்ச்சியுடையது. காட்சி யைப் பொறுத்தவரையில் திஸ் ஸ்யான,
45

Page 168
அசையாத காட்சியைவிட அசையும் காட்சி மேலும் கவர்ச்சி உடையது. இவை அனைத் தையும் விட, கற்பவர் தாமே செயலில் ஈடுபடுதல், என்பதைவி. மேலான கல்வி முறைமை இருக்க முடியாது. தாம் மூயன்று கற்கும் கல்வியே கல்வி. இம் முறைமையில் கற்றலில் மாணவரை ஈடுப படுத்த நா ட க முறை  ைம பெரிதும் உதவுகின்றது. பாடசாலை செல்லுமுன் பிள்ளை இத்தகைய முறைமை மூலமே தனது கல்வியை ஆரம்பிக்கிறது. தாயின் செயல்களை "அவதானிக்கின்றது” தன் னைச் சூழ உள்ளவர்களது நடவடிக்கை களை நோக்குகிறது. அவற்றைப் போலத் தானும் செய்கிறது. இத்தகைய "போலச் செய்தல்கள்" மூலமே பிள்ளையின் கற்றல் நடவடிக்கை ஆரம்பமாகிறது. அப் போலச் செய்தல்களில் படிப்படியாக "கற்பனையும்’ *வினோதமும் கலந்துகொள்கிறது. கற்ப னையும் வினோதமும் நிறைந்த தனது போலச் செய்தல் விளையாட்டுக்களில் ஈடு படும் பிள்ளை உலகை மறந்த நிலையில் *கருத்தூன்றி” நின்று கருமாற்றுகிறது. தன்னுடன் "கூடிக்கருமமாற்ற" தன் னை ஒத்தவர்களையும், ஏனையோரையும் கூட கூட்டிக்கொள்கிறது; தன்னை வேறொரு தபராக "ஆள் மேற்கொள்கிறது"(ImperSonate). ஒரு பொருளை வேறொரு பொரு ளாக நம்பி, அந்த "நம்பிக்கை”யைத் தானும் ஏற்றுக்கொண்டு ஏனையோரை யும் நம்புமாறு எதிர்பார்க்கிறது, இந்த நம்பிக்கைதான், தீப்பெட்டியைக் காராக வும், விமானமாகவும். தேநீர்க் கோப்பை யாகவும், இன்றும் எத்தனையோ பொருட் களாகவும் கண்டுகொள்ளப்பிள்ளைக்குத் துணைபுரிகிறது. இருப்பிலும் தீப்பெட்டி தீப்பெட்டிதான் என்பதைப் பிள்ளை அறி யாமலில்லை. தீப்பெட்டி என்ற உண்மை உருவத்தினூடு, கார், வி மனம் தேநீர் கோப்பை போன்ற நிழலுருவங்களைக் கற் பனை செய்து கொள்ளும் ஆற்றல் பிள்ளை விடத்து இயல்பாகவே உள்ளது. நாடகம் என்று தெரிந்தும், பாத்திரம் ஏற்று நடிப்ப வர் உண்மையில் அப்பாத்திரம் அல்ல, அவர் எமதுநண்பறொருவர் தான் என்பதை அறிந் தும் நாம் அந்த நாடகத்தை உண்மையான
1 س

நிகழ்வெனவும். நண்பரை வேறொருவர் (பாத்திரம்) எனவும் நம்ப ஆயத்தமாக இருக்கும் போதுதான் எம்மால் நாடகத்தை முழுமையாக நயக்க முடியும். இந்த இருமை piapa' (Duality) unt if 60) all tu m at Ods (5 மட்டுமன்றி ஆற்றுவோருக்கும் (Performers) இன்றியமையாத ஒன்றாகும். இது இருந்தால்தான் பார்வையாளர், ஆற்று வோர் ஆகிய இருசாராரும் ஆற் று கை தரும் அனுபவத்தையும், அந்த அனுபவம் தரும் அறிவையும் பெறமுடியும். போலச் செய்தல் விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் பிள்ளையும் ‘இந்த இருமைநிலை’ மூலமே தனது அனுபவக்கல்வியைப் பெறுகிறது.
எனவே, பிள்ளைக்கு மிகவும் பிடித்த மான, அதற்கு இயல்பாக அமைந்த, நா. கப் பண்பு கொண்ட விளையாட்டுகளில் நாடகத்தின் மூலகங்களாகவும், நாடகத் தால் விளையும் பயன்களாகவும் அமையும் அவதானம், போலச் செய்தல், கற்பனை வினோதம், கருத்தூன்றல், கூடிக்கருமமாற் றல், ஆள்மேற்கொள்ளல், நம்பிக் ைக், இருமைநிலை போன்றவை விரவிக்கிடப்ப தைக் காணலாம். இவை சுய கல்விக்கும், ஆளுமை விருத்திக்கும் உதவக் கூடியவை என்பதை விளக்க வேண்டியதில்லை.
நாடகம் ஒரு கூட்டுக்கலை எனப்படும். பல மனிதர் கூடிப்படைக்கும் ஒரு கலை வடிவம் என்பதனாலேயே அவ்வாறு கூறப் படுகிறது. இதனால் நாடகம் ‘கூடிக்கற்றல்” என்ற முறைமையினையும் தன்னகத்தே கொண்டுள்ளது. கூடிக்கற்றல் சாத்தியமா வதாயின் கலந்துரையாடல், இணைந்து ஒன்றைச் செய்தல் தலைமை தாங்குதல் தலைமைக்குப் பணிதல், பொதுநலனுக் காகச் சுயநலத்தை விடுதல், முன்னணியில் நின்று கருமாற்றுதல். பின்னணியிலிருந்து பணிபுரிதல், எந்த வேளையிலும் எதற் கும் தயாராக இருத்தல் என்ற பண் புகள் வளர்த்தெடுக்கப்படுவது அவசியமா கின்றது. எனவே நாடகம் தனது நடை முறைமூலம் மேற்கண்ட கண்ட நற்பண்பு களை வளர்த்துக்கொள்ள வாய்ப்பினை
46

Page 169
ஏற்படுத்திக் கொள்கிறது. இவற்றின் மூலம் பிள்ளை தன்னைத் தான் அறிந்து கொள்ள
முற்படுகிறது.
தன்னை அறிதல் என்பது தனது ஆற் றல்களையும் தனது எல்லைப்பாடுகளையும் அறிந்து கொள்வதாகும். அத்தோடு, தன் னுடன் இணைந்தவர்களது ஆற்றல்களை யும், எல்லைப்பாடுகளையும் அறிந்து கொள்வதும் அவசியமாகின்றது. சமூகம் என்பது பல்திறனும் பல பண்பும் கொண்ட தனித்தனி மனிதரின் கூட்டு முழுமையாக உள்ள ஒன்று என்பதைப்பிள்ளை உணர்ந்து கொள்ள இது துணை நிற்கும். சமூகமய மாதல், சமூக இசைவாக்கம் என்பன யாவற்றுக்குமான அடிப்படையான நட வடிக்கையாக நாடகக்கல்வி அமைவதை நாம் உணரமுடியும். தனித்தனி மனிதரின் கூட்டு மொத்தமல்ல சமூகம். இசைவுபட்ட பலரின் கூட்டு முழுமையே சமூகம். முழு மையின் ஒரு பகுதியே தனிமனிதன் என் பதை உணரும் பிள்ளை, பொதுமையின் புனிதத்தைப் போற்றத் தலைப்படும். பல் திறன் கொண்ட பலர் இணைந்து கரும மாற்றுவதால் நாடகக்கலை விளைவது போன்று, பல்திறன் கொண்ட அனைவரும் இணைந்து செயலாற்றுவதால் சமுக நன்மை விளைகிறது. என்பதைக் கற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது. சமூக நன் மையே தனி மனிதனது மேன்மைக்கு உத வுவது என்பதும் புலனாகின்றது.
நாடகமொன்று பலவகையான குண நலம் கொண்ட பாத்திரங்களைக் கொண் டதாக இருக்கும். அப்பாத்திரங்களை ஆய்வு செய்யும் மாணவர், சமூகத்தில் வாழும் மனிதரைப் புறவயமாக நின்று நோக்கிப் புரிந்து கொள்ள முற்படுவர். பாத்திர ஆய்வு என்பது புறவயமாகவும், நடுநிலையாகவும் மேற்கொள்ளப்படும் ஒன்று. இப்பயிற்சி, உலக மாந்தர் அனை வரையும் நாடக மாந்தர் போன்று கருதிக் கொள்ள வாய்ப்பளிக்கிறது. வாழும் மணி தரின் செயல்கள் அவரவர் குணநலன்களுக் கேற்பவே அமைகின்றன. அவரவர் குண
-- }

நலம் கூர்ப்பாலும், வளர்ப்பாலும், சூழலா லும் உருவாக்கப்படுகிறது என்ற முடிவுக்கு வந்து, வாழ்வில் பதட்டத்தையும், கவலை யையும் குறைத்துக்கொள்ள இவ்வனுபவம் வாய்ப்பளிக்கின்றது.
ஆரம்ப வகுப்புக்களில் "ஆக்க நாடகம்" (Creative Dramatics) 6Tspyth 5stl-sth சார்ந்த கற்றல் நடவடிக்கை மேற்கொள் ளப் படுவதுண்டு. இது ஒரு போதனைப் பாடமாக அமையாது, ஒரு படிமுறையான செயற்பாடாகவே மேற்கொள்ளப்படும். இச்சந்தர்ப்பத்தில் நாடகம் என்பது, பாரி வையாளரை வேண்டி நிற்கும் அரங்கமா கவோ, எழுத்துரு (Script) நிலையிலமைந்த தொரு இலக்கிய நடவடிக்கையாகவோ அமையாது. ஆக்க நாடகச் செயற்பாடுக ளின்போது கூட்டூமம் (Pantomime), புத் sofcil (Improvisation), பாகமாடுதல் (Role play), pit las U Triasmar syapatajagir (Dramatic Movements), psrtlas Lumiasmar Guis (Dramatic Speech), turtl-de, aaas என்பவற்றை நடித்தல் என்பன இடம் பெறும்.
ஆக்க நாடக நடவடிக்கைகள் அனைத் தும் சுதந்திரமானதொரு சூழலிலேயே நிகழ்த்தப்படும். நன்கு நெறிப்படுத்தப் படும். சுதந்திர சூழல் சுயகட்டுப்பாட்டுஅதாவது, மாணவர் தாமே அறிந்து, உணர்ந்து, பொதுநன்மைக்காகத் தம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டு, சுயேச்சையாகக் கருமமாற்றும் - நிலைமையைத் தோற்று விக்கும். இச்சந்தர்ப்பத்தில் ஆசிரியர், மான வர்களது வழித்துணைவராக, சமமானவர் களுள் முதன்மையானவராக, தலைவராக, ஆலோசகராக, சேவகராக, சுருங்கக்கூறின், பாரதியிடத்து சேவகனாக வந்த கண்ண னைப்போன்று, சலிக்காது, சினக்காது, தன் பணியினைப் புரிவார். அச்சூழலில் மாணவ மேன்மைகளும், ஆசிரியத்துவ உன்னதன் களும் கொலுவிருக்கும்; அதாவது, மனிதம் அங்கு பிரசன்னமாகும்; அன்பும் பாசமும் பரிவும் பெருந்தன்மையும் பிறக்கும்; பட் டறிவு பெருகும்.
47 -

Page 170
வகுப்பறையில் நிகழும் ஆக்க நாடக முயற்சிகள் மாணவரது உளமுதிர்ச்சிக்கும், ஆர்வத் தூண்டுதலுக்கும், அனுபவ எல் லைக்கும், சுயோச்சையான சிந்தனைக்கும் ஏற்ப நடைபெறுவது போன்றே சிறுவருக் sitor spriis (Children's Theatre) (puff சிகளும் அவர்களது உளமுதிர்ச்சிக்கும், சுய வெளிப்பாட்டுக்கும். ஆர்வத் தூண்டலுக்கு மேற்ப அமைதல் வேண்டும். ஆக்க நாடக முயற்சிகள் வகுப்பறையில் தொடர்ச்சி யாக நடைபெறுவதற்கான கல்விச் சூழல் இருக்குமிடத்து, அந்தத் தொடர் முயற்சி யின் இறுதிப் பெறுபேறாக "சிறுவர் அரங்க' நடவடிக்கை நடைபெறுவதே மிகவும் விரும்பத்தக்க ஒன்றாகும். எமது கல்விச் சூழலில் அத்தகைய நடைமுறைக் கான வாய்ப்புக்கள் இல்லை.
எமது பாடசாலை ஆண்டு விழா, ஸ்தாப்கரி விழா, பரிசளிப்பு விழா, தமிழ்த் தினவிழா போன்றவற்றிலும் பல்வேறு பட்ட நிறுவனங்கள் நடத்தும் ப்ோட்டி கள் போன்றவற்றிலுமே நாடகங்களை மேடையேற்றுவதற்கான வாய்ப்புக்கள் கிட்டுகின்றன. ஏற்கனவே எழுதப்பட்ட தொரு நாடக எழுத்துருவை, ஒத்திகை பாரித்து மேடையேற்றும் நடவடிக்ன்க மட்டுமே இச்சந்தர்ப்பத்தில் கைக்கொள் ளப்படமுடியும். இதனால், நாடகத்துக் கான தயாரிப்பு முயற்சிகளில் பிள்ளை களது பங்கு மிகக்குறைவாகவே அமைந்து விடுகிறது; கதை, உரையாடல், பாடல் பாத்திரவார்ப்பு, வேட2உடுப்பு (costume) ஒப்பனை, காட்சி விதானிப்பு, மேடைப் பொருட்கள் என்பன யாவும் பிள்ளைகளது தீவிர பங்கு கொள்ளலால் விளைந்தவை யாக அமைவதே மிகவும் விரும்பத்தக்க ஒன்று. மாணவர் ஆசிரியருடன் இணைந்து தம்முள் கலந்துரையாடி, கருத்துக்களைப் பரிமாறி, விட்டுக் கொடுத்து, செய்து பார்த்து, மீண்டும் திருத்தங்களைப் பேசித் தீர்த்து, பின்னரும் செய்து பார்த்து உரு வாக்கும் நாடகமே மாணவர்களது நாடக மாக அமைய முடியும். அப்பொழுதுதான் நாடகமும் அரங்க முயற்சிகளும் ஒரு கற்றல் முயற்சியாகவும், வெறுமனே ஒரு பாட
.l س--

மாகவோ, போட்டிக்கான நிகழ்ச்சியா கவோ இல்லாது, ஆளுமை விருத்தியின் படிமுறைப் பாங்கான கற்றல் நடவ டிக்கையாகவும் அமையமுடியும்.
மாணவர்களது பங்கு ப்ற்றுதல் எது வும் இல்லாது, ஆசிரியராலோ அல்லது வேறு ஒரு நாடகாசிரியராலோ எழுதப் பட்டதொரு நாடகத்தை பயிற்றும்போ தும் நாம் சில விஷயங்களைக் கருத்திற் கொள்வது அவசியம், நாடக ஒத்திகைக ளின் போது கலந்துரையாடல் முறைமை யைக் கையாண்டு எழுத்துரு பற்றியும், பாத்திரங்கள், உரையாடல்கள், நடிக்கும் முறைமை, பேசும் முறைமை, மேடையில் மேற்கொள்ளப்படும் அசைவுகள் போன் றவை யாவற்றையும் மாணவர் கலந்து பேசி முடிவெடுத்து நடைமுறைப்படுத்து வதற்கான சுதந்திர சூழலை ஆசிரியர் ஏற்படுத்திக் கொடுப்பது நல்லது. அவ் வாறு நடைமுறைப்படுத்தப்படும் நாடகத் தயாரிப்பு, உண்மையில் மாணவர்களது முழுமையான ஆளுமை விருத்திக்கு வழி வகுக்கும். தாமே முயன்று கற்பதால் விளையும் மகிழ்மை மாணவர் பெறுவர். தாம் மேடையேற்றும் நாடகம் தமது கூட்டு முயற்சியால் விளைந்ததொரு சுய ஆக்கம் எனக்கண்டு பெருமை கொள்வர். தமது கணிப்பில் தாம் உயர்ந்துநிற்ப்ர்.
இவ்வாறு இல்லாது, நடிப்பு, பேச்சு, அசைவு அனைத்தையும் ஆசிரியர் தாமே செய்து காட்டி, அவற்றை "அச் சொட் டாக" மாணவர் செய்யவேண்டும் | பாவனை செய்யவேண்டும் என வற்புறுத் தும் முறைமையைக் கையாண்டு நாடக ஒத்திகைகளை நடத்தினால், மாணவர் நாடகத்தைக் கண்டு அஞ்சுவர்; கலையை வெறுப்பர். இதனால் வாழ்வின் இனிய கனங்களை இழந்தவராவர். ஆசிரியர் * சொல்லிக் கொடுத்ததைப்" பாவனை பண்ணி நடிக்கும் நடிப்புமூலம் 'படைப்பு’’ என்ற உன்னதத்தின் உயர்வை அடைய முடியாது; மாணவரும் தமது சுயத்தை இழந்து ஆசிரியரது கைப்பொம்மைகள் போன்று, உயிரற்ற பாவைகளாக மேடை
48 -

Page 171
யில் நடந்துகொள்வர். படைப்பால் விளை யும் இன்பத்தை எள்ளளவேனும் காண கிாட்டார்
எனவே, நாடக முயற்சிகள், அரங்க முயற்சிகள் யாவும் சுதந்திரத்தையும், சுய தொழிற்பாட்டையும், கூடிக்கலந்து கரும மாற்றுவதன் மூலம் மற்றவர்களை மதிக்
மணிடெ
"ஆழமுள்ள கிணற்றின் விளிம்பி மல் எப்போதும் ஜாக்கிரதையாக இ மேற்கொண்டவன் ஆசாபாசங்களில்
*ஒருவர் தமக்கு ஏற்பட்ட, விதிக் வந்தாலே போதும். தன் இனத்திற். செயல் உயர்ந்ததாக, சிறந்ததாக இ காது. தனக்குரிய செயலை தாழ்வா கூடாது. இயல்புக்கு ஏற்ப ஏற்படுத் பணிகளைச் செய்யும் மனிதன் பா குறை இருந்தாலும் மனிதன் சுயதர் விடலாகாது. தீ எரியத் தொடங்கும் ஒவ்வொரு கருமமும் தொடக்கத்தில் இருக்கும்.
“உலகத்தை ஏமாற்றுவதை வி தர்னே ஏமாற்றிக் கொள்வதுதான். விளக்கை அணைப்பது போல் உல. தான் ஒளிகுன்றச் செய்கின்றேர்ம். ளும்போதே சொந்த மனத்தையே இ

கும் மனப்பான்மையையும், நாடக மாந் நரை ஆய்வு செய்வதன் மூலம் தன்னைத் தான் ஆய்வு செய்து கொள்ளும் பண்பை யும் சிறுவர் முதற் பெரியவர்வரை உள்ள யாவரிலும் வளர்த்து, நல்லதொரு சமு தாய சூழலை உருவாக்கி, வாழத்தகுந்த தொரு உலகைப் படைக் கும் என்பது ар-ойы 6ршр.
மாழிகள்
ல் நிற்பவன், அதனுள் விழுந்துவிடா ருப்பதைப்போல் உலக வாழ்க்கையை அமிழ்ந்துவிடாமல் இருக்க வேண்டும்"
- பரமஹம்சர்
|கப்பட்ட கருமங்களைச் சரிவர செய்து குரிய செயலைவிட பிற இனத்தின் இருந்தாலும் அதை மேற்கொள்ளலா னது என்று கருதி புறக்கணிக்கவும் தப்பட்டுள்ள சுயதருமமான கடமைப் வத்திற்கு இலக்காவதில்லை. குற்றம் *மத்தை (கடமைப் பணிவை) விட்டு போது புகையை கக்குவதைப்போல்,
ஏதாவது குற்றம் குறை உள்ளதாக
- கீதை
டக் கேவலமான காரியம் தன்னைத் மற்றவர்களை ஏமாற்றும்போது தெரு கத்தின் பொதுவான சத்தியத்தைத் நன்னைத் தானே ஏமாற்றிக் கொள் இருண்டுபோகச் செய்கின்றோம்.
- யாரோ
49 -

Page 172
தாமரைத்தீவான் எனு
பாரதி தான் வாழ்ந்த சமுதாயத்தை யும் அக்காலத்தின் தேவைகளையும் வைத்து எழுச்சிப்பாடல்களை எளிய பதங் கள். எளியநடை, எளிதில் அறிந்து கொள் ளக்கூடிய சந்தம், பாமரமக்கள் விரும்பும் மெட்டு ஆகியவற்றைப் புகுத்தித் தமி ழுக்கு உயிர்கொடுத்துப் பாடினான்.
அந்நியரின் பிடியிற் சிக்கி அல்லலுற்ற அச்சமுதாய நிலைகண்டு நெஞ்சு விம்மி 'நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை செட்ட மனிதரை நினைந்து விட்டால்" என கண்ணீர் விட்டான். சாதி, சமயப் பிரிவுகளால் அவதியுறும் மக்களின் அடி மைத் தன்மையைக் கண்டு வெதும்பினான்;
"கலகத் தரகர் பலர் கருத்திலுள்ளே புகுத்து விட்டார் பல கற்றும் பல கேட்டும் பயனொன் றும் இல்லையடி "மனம் வெளுக்க வழியில்லையே-நின் பாதம் சரண்புகுந்தோம் எங்கள் முத்துமாரி யம்மன்"
என்று அடிமை விலங்கொடிய வழி வகைகளை வேண்டிப் பாடினான்.
தான் வாழும் காலத்தின் - சமுகத்தின் அவலங்களை அனுபவ பூர்வமாக அனு பவித்து. உணர்ந்து அந்த உணர்வுகளுக்கு - மனவோசைகளுக்கு - பாரதியைப்போல் எளிய பதங்கள், சந்தங்கள், மெட்டுக்கள் மூலம் வடிவங் கொடுத்து பல்வேறுபட்ட பல கவிதைகளை நம் நாட்டுக் கவிஞன் தாமரைத்தீவான் எழுதியுள்ளார்.
"அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்று ஒளவை கூறினார் மானு

வம் அற்புதக் கவிஞன்
- சண்முகம் அருளானந்தம்
டம் போற்றி வையத்துள் வாழ்வாங்கு வாழ் வோரை தெய்வத்துள் வைத்துப் போற் றும் உலகம். ‘மனிதனை மனிதன் சாப்பிடு கிறான்டா தம்பிப்பயலே" என்று ஒரு கவிஞன் பாடினான். பாரதி மானுடரே உங்களுக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர் என்றான். இன்று மானு டம் செத்து விட்டது. தாமரைத்தீவான் மனிதனைத் தன் கவிதையில் காட்டும் திறன் வியக்கத்தக்கது. எதிரும் புதிருமாக மலையில் உச்சி", "இருளின் பள்ளம்" "அறி வுச் செல்வம்", "வெறுமைப் பாண்டம்" "ஆக்கும் ஆற்றல்", "அழிக்கும் பேயே" மனிதன் எனக் கூறுகிறார். "பிறவாமை வேண்டும் பிறப்புண்டேல் உனையென்றும் மறவாமை வேண்டும் என இறைவனை வேண்டிப் பாடிய கரைக்கால் அம்மையார் போலல்லாது;
"மனிதனை அறிந்து கொண்டோர்
மனிதனாய் பிறக்க மாட்டார் இனி ஒரு பிறவி உண்டேல் இங்கு நான் மனிதன் ஆகேன்"
எனக் கூறி மனிதப் பிறவியிலே மணி தர்கள் மனிதர்களுக்கு இழைக்கும் கொடு மைகளின் விரக்தியினால், அவனது ஈனச் செயல்களைப் பார்த்து ம னிதப் பிற வி வேண்டாம். இது புனித மில்லாத நாற் றப் புழுவின் கூடு, என்று கூறுகி ற ர ர். மீண்டும் "இனி ஒரு பிறவி, உண்டேல்’. 'நனி உயர் பறவையாக வேண்டும். அப் போது "நாள் வெளி திரியலாமே? எ ன தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றார்.
சோமநாதர் இராசேந்திரம் எனும் இயற் பெயருடைய தாமரைத் தீவா ன் திருகோணமலை மண்ணில், ஈச்சந்தீவு
-س 50

Page 173
விபுலானந்த வித்தியாலயத்தில் அதிபராக விருந்து ஒய்வு பெற்றவர். இயற்கை எழில் சூழ்ந்த தாமரைவில் அவரது பிறந்த கிரா மம். அது இன்று இல்லை, மகாவலியணை யும் மூதூரில் கல்வி கற்றவர். ஆசிரிய பயிற் சியை மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலை யில் பெற்று மலையகத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்து, மலையக அனுபவங்களைப் பெற்று, பின் திருகோணமலை மாவட்டத் தின் பல பாடசாலைகளில் நல்லாசிரிய ராக, அதிபராக கடமையாற்றியவர்.
பழந்தமிழ் இலக்கியத்தில் பாண்டித் தியமுடையவர். திருக்குறளும், பழம்பாடல் களும் மனப்பாடம் அவருக்கு. சொல்லா ளன்; வல்ல எழுத்தாளன்; கற்பித்தலில் நல்லாசான். கவிதை எழுதுவதிலும், கவிதை சொல்வதிலும் வல்லவர். கட்டுரைகள், உரையாடல்கள், நாடகங்கள் எழுதியுள் ளார். வெரிற்ரர்ஸ், லண்டன் பி. பி. சி யின் தமிழோசை வானொலிகளில் அடிக்கடி அவரது கவிதைகள் ஒலிபரப்பாகும். ப் ல பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் கதைகள் வெளிவந்துள்ளன. கவிதைப் போட்டிகளில் பரிசுகள் பெற்றவர். நகைச்சுவை ததும்பும் அவரது உரையாடல்களில், ஆரம்பக் கல்வி யிணை அக்கறையோடு அணுகி, எழுத்து, பேச்சு, வாசிப்பில் மாணவர்களை நல்வழிப் படுத்தியவர். ஆலங்கேணி பாரதி படிப் பகப் பெருவிழாவிலே பொ ன் ன ஈ  ைட போர்த்தி பெருமைப்படுத்தப்பட்டவர்.
கவிதையரங்குகளில் தாமரைத்தீவான் பங்கு கொண்டால் களை கட்டிவிடும்: நடுச்சாம வேளையிலும் மக்கள் கூட்டம் அவரது கவிதைக்காகக் காத்திருந்த காலம் ஒன்றிருந்தது. இன்று சமகாலப் பிரச்சினை களால் தமிழ்க் கிராமங்கள் அடிபட்டுப் போயின. தீக்கிரையாக்கப்பட்டும், உடமை கள் சூறையாடப்பட்டும். சுற்றிவளைப்பு களினால் தொல்லைகள் ஏற்பட்டும், மக்கள் காடுகளிலும் விலங்குகள் நாடுகளி லும், பகிங்கி வாழ வேண்டிய நிர்ப்பந்த நிலை உருவாகியது. இஞைர்கள் கானா மல் போனார்கள். பெற்றவர்கள் சோகத் தில் மூழ்கலானார்கள். தெருக்களில் உயிர்
- 1

பறித்தும், உயிருடனும் எரித்தும் எரியா மலும் சடலங்கள்.
மக்களுக்காக மக்களால், மக்களே ஆகும் மக்களாட்சித் தலைவர்கள், மக்களை மத்தளமாக்கி வைப்பதையும், அடக்கு முறைகளைக் கையாண்டு வதைப்பதையும் கண்டு பாரதி போல் கொதித் தெழுந்து ஆட்சிமுறையை
மூன்னாலே சுழல் துப்பாக்கி முடிவிலாக் குண்டுப் பாச்சல் பின்னாலே படையார் ஊர்தி பிளந்தெறி கண்ணிச் சத்தம் எண்ணிப் பார்த்தால் . தன்னாலே சீவன் போகும்
எனத் தனது "கீறல்கள்’ கவிதைத் தொகுதியில் குறிப்பிடுகின்றார்.
"விதியே விதியே தமிழ்ச் சாதியை என் செய நினைத்தாய். எவ்வகை விதித்தாய்" என அன்று தமிழ்ச் சாதியை எண்ணி வெந்து பாடினான் பாரதி. தாமரைத் தீவான் 'சாகப் பிறந்திட்ட சாதி” எனத் தொடங்கி 'தமிழ் மொழியையும் தனி யாக மொழியாத சாதி” என்று சாடுகின் Ap Trio .
அன்று ஒரு சவம் வீழ்ந்ததென்றால் ஊரெல்லாம் திரண்டே போகும். அருமை யாய்க் கழுவிப் பூசி, அழகிய பெட்டிக் குள்ளே பெருமையோடிட்டுத் தூக்கிப் பேரிகை முழக்கிச் செல்வர். இன்றோ 'ஈனமாய், இழிவாய் நாட்டில் எங்கெலாம் எத்தனை சவங்கள் தீயில் எரிகின்றதின்று. செத்ததோடுயிரு மன்றோ சேர்ந் தெரிகின் றது" எனக் கூறுகிறார்.
பெற்றெடுத்துப் பெயரிட்டு வளர்த்த பிள்ளைகள் காணாமல் போய்விடுகிறாரி கள். தாய்க்குலம் ஓலமிட்டு அழுகிறது. நாட்டின் நிலை அப்படி அவர்களின் கண் னிர் கடலாகிறது. நெஞ்சம் தீயாகிறது: அக்காட்சியை அவர்களோடு இருந்து பங்கு கொண்ட கவிஞர், கண்ணிர் மல்க முந் தியே தவம் கிடந்தீரி' முந்நூறு நாட்
51 -

Page 174
சுமந்தீர், அங்கங்கள் நொந்து பெற்றீர், திருமுலைப்பாலும் தந்தீர், பட்டியில், தொட்டியில், மார்பினில், கட்டிலில் இட்டு வளர்த்தீர், "முத்தமிழ் மழலை கேட்டும், மோகனச் சீரிப்பைக் கண்டும்", "எத்தனை கனவுக் காட்சி பாசம் பற்றுவைத்து வளர்த் தீர் அத்தனையும் இன்றெங்கே..? . "அத்தனையும் பொய்யாச்சே'. "அன்னை யீர் தாங்கினீரா." எனப் புலம்புகின்றார்.
பாரதி தான் வாழ்ந்த சமுதாயச் சூழலை, அவலங்களைப் பார்த்தும், அந் நியனைக் கண்டு அஞ்சியஞ்சி வாழ்ந்ததை யும் கண்டு "நெஞ்சு பொறுக்குதில்லையே" எனப் பாடினான். இலங்கைத் திருநாட் டில் ஜனநாயக ஆட்சியிலே அரசபடைக ளைக் கண்டும் அவர்களின் அட்டூழியங்க ளைக் கண்டும் அஞ்சி அஞ்சி வாழும் கிரா மப்புறத் தமிழ் மக்களின் அன்றாட வாழ்க் கையையும், அவலங்களையும், அவர்க ளோடு ஒருவனாக இருந்து அனுபவித்த வேதனைகளை அழகாகக் "கீறல்களில் தந் துள்ளார் தாமரைத்தீவான்.
அன்றுழைத்து உண்ணும் அப்பாவி மக் கள் சமைத்த உணவினைக் கூட உண்ண முடியாத பதட்ட நிலை. "ஆமி வருதாம்" எனும் வதந்தி பரவும். மக்கள் வீடுகளிலி ருந்து "உயிர் தப்பினால்போதும்" என ஒடு வர். அது பொய்யெனத் தெரிந்து பின் வீடு திரும்புவர். இந்த அனுபவத்தினை:
" ஆமியாம். ஆக்கிய சோற்றைத் தின்ன அவகாசம் இல்லை. தூக்கடி .' "நாக்கெல்லாம் காஞ்சு போச்சு நட நட" என்று சில பொருட்களோடு காடுகளை நோக்கி ஒடும் மக்கள் பின் னர். 'இல்லையாம் ஆமி வாடி. இறக்கடி. சோற்றைப் போடு. பொய்யினைச் சொல்லி நம்  ைமச் சோதித்தும் பார்க்கிறார்கள்', கன வெல்லாம் இந்தக் காட்சிதான். "எத் தனை நாளைக்குத்தான் இப்படி அலை தல். பிள்ளை பெற்றதும் போதும்" என நகைச்சுவையோடு மக்களது அவ லங்களைக் காட்டுகின்றார்.
-

1990ம் ஆண்டு யூன் வந்தது. பெரிய துயர் தந்தது. தமிழ் கிராமத்து மக்கள் அனைவரும் அகதிகளாக்கப்பட்டனர். முன் பெல்லாம் அகதிகளாக வந்தோர்க்கு ஆலங் கேணி, ஈச்சந்தீவு, போன்ற பல கிராமங் கள் உதவி செய்தன; அனைத்து கிராமங் களும் அடிபட்டுப் போனதால் அகதிகளாக அனைவரும் ஆக்கப்பட்டனர். இந்நிலையில் கவிஞர் "அகதியைக் கண்டதுண்டு, அகதி யாய் ஆனதில்லை." "ஒன்றுமில்லாது வந் தோர்க்கு உதவினோம். ‘இன்று சகல ரும் அகதியாகி சமத்துவம் பெற்று", ‘இனி இழப்பதற்கு இங்கெதுவுமே இல்லை", 'பகலிரவு எதுவும் தோன்றாப் பார்வை யாம் பெற்றுள்ளோம்". எனச் சமத்துவம் காட்டுகின்ற மோடி அருமையானது.
"அச்சமில்லை அச்சமில்லை உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்ச மென்பதில்லையே’ என அன்று பார தி நெஞ்சை நிமிர்த்திப் பாடி மக்களை ஒன்று திரட்டினான், அந்நியருக்கு எதிரா க. ஆனால் நம் நாட்டின் நிலைமை தலை கீழாக இருப்பதை 'அச்சம்’ எனும் கவிதை யில் அழகாகத் தாமரைத்தீவான் காட்டு கிறார். இங்கு 'ஆளையாள் பார்த்தால் அச்சம்", "கானிளயாய் இருந்தால் அச்சம்", ‘சாமத்தே படுத்தால் அச்சம்”, "அச்சத்தை விடுவதனால் ஆவியை துச்சமாய் கருத வேண்டும்’ என்கிறார்.
'அஞ்சியே அஞ்சி அஞ்சி அணுவணு வெனவே சாகும் நெஞ்சமே, படுப்பது பிளவுச்சாக்கு. உடுப்பது பீத்தல் துண்டு. சொத்துக்கள் சேர்ப்பதில்லை சத்திர வாழ்வு வாழ்வோம். தாக்கி னால் தாங்கி வாழ்வோம். உயிர் எனும் ஒன்று இந்த உடலினில் தங்கு மட்டும் சொந்த மண்ணில் அகதியாகி “கிளப்பன்பேக்" அகதிமுகாமில் செத்து நாம் தொலைவோமா? என தன் நெஞ்சிடமே சொல்லுதல் y tig- en uso வாழ்வினை அப்படியே தொட்டுக் காட்டுகிறதல்லவா? பாரதி முத்துமாரியை வேண்டிப் LJітц! ш5) போல் தாமரைத்தீவானும் இறைவனை நோக்கி,
52 --

Page 175
'அறுபத்து நான்கு ஆடல்களை ஆடிய இறைவா, வாயில்லாதவர் போல் ஆக்கி, நாயிலும் மோசமாகி, வறுமை யாய் அகதிப் ப்ோக்கில் நடக்குதே நமது வாழ்க்கை. மீண்டும் எம் வாழ் வைத் தாராய், வீட்டுக்கே வழியைக் காட்டு, கொண்டு போய் எம்மை மீண்டும் குடியமர்த்திடுவாய் ஊரில், மூண்டிடும் இப்போர் மீண்டும் மூளாத முடிவொன்றைத் தா. அஞ்சி அஞ்சி வாழொனாது, .9( )>ח 4° לr 60) tמ நிலவவேண்டும். அலிபண்டா, நாகன் பாய்வா அனைவரும் மனிதக் கூட்டம். அழிவுகள் இனியும் வேண்டாம். அஞ் செழுத்து அதுவே வேண்டும். "ஆம் அது சமாதானம் என ஒற்றுமைக் காகக் குரல் கொடுத்துப் பாடுகிறார் கவிஞர்,
இந்தப் போரிடும் உலகை விட்டுப் போ வோமா? என்று அங்கலாய்க்கும் கவிஞர், பாரதிப் புலவன் பாடியது போல் “விட்டுமே அடிமை தன்னை விடுதலையாகி அந்தச் சிட் டினைப்போலே எங்கும் திரிந்து வர முடிய வில்லையே, ‘கட்டிணைத் தகர் ப் ப தெப்போ!' என்ற கவிதை அடிகள் அனுப வமிக்க சிந்தனைகள்.
‘ஏதுமொரு வேறுலகம் இப்போதே செல்லவேண்டும் போரிடும் இவ்வுலகில் அமைதி காண வேண்டும். இல்லையா
ܗܝ
போரிடும் உலகைச் சாய்த்து புதியதோர் உலகம் செய்வோம்
இதயமே ! புறப்படத் தயாரா பின்னால் வர நிை தாமதித்து வரட்டு இளங்காலைப் பெ உனது பெயர் அழைக்கப்பட்டு வி யாருக்காகவும் இனி . تیر தாமதிக்க வேண்டா இதயமே ! புறப்படத் தயாராய
rMM
F“-NASA
- 15

எனக் கவிஞர் அழைக்கிறார். அவர் தேடும் புதியதொரு கோள் புதுமையானது. அது எப்படி இருக்க வேண்டும், அவரே கூறுகிறார்.
*அமைதியான சோர்விலாது உழைப் பதான "கொல்லுவோர் குடியேறாத, சாதிப்போர், நிலப்போர், நாளும் சம யப்போர், அதிகாரப்போர், பிடிவா தப்போர் இல்லாத புதுமையான கோளொன்று செய்வோம் வாரீர், எனக் குரலெழுப்புகிறார்.
"கவிதை ஓர் உணர்சிப் பொங்கல்” எனக் கூறும் தாமரைத் தீவான், "சிற்பிகள் செத்தால் கல்லின் சிற்பகங்கள்சாகும். ‘நான்முகன் படைப்பும் கூடவாழாது’ ‘ஊன் உருக்காது', 'உள்ளத்தை உயர்த்திடாது", *தேன் சுவை தந்திடாது" "சிறந்த வாழ்வு ஈன்றிடாது','வான்புகழ் வந்திடாது"அற்பு தக் கவிஞன் செத்தால் அனைத்துமே செத்தே போகும்". எனக் கவிதையையும் கவிஞனையும் பற்றிக் கூறுகிறார்.
தாமரைத் தீவானின் படைப்புக்கள் பல கலவரத்தினால் அழிந்து போயின; இரண்டு மட்டும் நூலுருப் பெற்றுள்ளன. திருகோணமலை, தாகம் கலை இலக்கிய வட்டம் மூலம் வெளியிடப்பட்ட "கீறல்கள்’ கவிதைத் தொகுதிக்கு வடக்கு-கிழக்கு கல்வி கலாசார விளையாட்டுத்துறை அமை ச்சின் சாகித்திய மண்டலப் பரிசு கிடைத் துள்ளது தாமரைத்தீவான் ஒரு அற்புதக் கவிஞன் என்பதற்கு அவரது கவிதைகளே சான்றாகும்,
MMMMMMMMMMMMMM
"ய் இரு
of 56 ம்
ாழுதில்
[[gسL"]
rub
ப் இரு.
- தாகூர்

Page 176
அச் சு
பழைய காலத்திலே மனிதன் எழுது வதற்கு ஏடுகளை உபயோகித்தான். நூல் களைக்கூட ஏடுகளிலேயே எழுத்தாணி கொண்டு எழுதிப்பாதுகாத்தான். பல சிர மங்களுக்கு மத்தியிலும் எமது மூதாதை யர்கள் பல அரும்பெரும் நூல்களை ஏடு எளில் எழுதிப் பாதுகாத்து வந்தபோதிலும் இயற்கை அனர்த்தங்களால் அவற்றில் பல அழிந்து போயின. எஞ்சியிருப்பவை சிலவாக இருந்தாலும் பெறுமதிவாய்ந்தன வாக இன்றும் போற்றப்படுகின்றன. வி தம் கண்டு பிடிக்கப்பட்டு அதிலே 'எழுது வதற்கு மனிதன் தன்னைப் பழக்கிக் கொண்டான் இருந்த போதிலும் அவன் எழுதியவை கையெழுத்துப் பிரதிகளாகவே இருந்தமையால் ஒரு சிலருக்கு மட்டும் பயன்படக்கூடியதாக இருந்தது.
அச்சுயந்திரத்தை சீனர்கள் கண்டு பிடித்தபின்பு அச்சிடும் தொழில் ஆரம்பிக் கப்பட்டது என்று கூறலாம். சீனாவிலிருந்து தான் அச்சிடும் முறை உலகத்தின் பல நாடுகளுக்கும் சென்றடைந்தது. ஆங்கிலே யர் இலங்கையை ஆட்சிசெய்த காலத்தில் தங்கள் கிறீஸ்தவ மதத்தைப் Կp"ւնեյau5մ) காக அச்சுருவில் பல வெளியீடுகளை வெளி யிட்டு வந்தனர். இக்காலகட்டத்தில்தான் புரீலழினி ஆறுமுகநாவலரும் யாழ்ப்பாணத் தில் நாவலர் அச்சகத்தை நிறுவி சைவ சமய வெளியீடுகளை வெளியிட்டு வந்தார். நாவலர் பெருமான் சைவத்திற்குச் செய்த தொண்டு தமிழ்மொழிக்குச் செய்த தொண் டாய் மலர்ந்து நின்றது. அவரால் இயற்றி அச்சுவாகனம் ஏறிய பல நூல்கள் இன்றும் தமிழ்மணம் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
தொடர்புச் சாதனத் துறை  ைய ப் பொறுத்தளவில் பத்திரிகைகள் அன்றும்

க்க  ைல
- தம்பு சிவா
இன்றும் முக்கிய இடத்தைப் பெற்று நிற் கின்றன. செய்திகள் மக்களைச் சென்று அடைவதற்கு பத்திரிகைகள் பெ ரும் தொடர்புசாதனமாக மிளிர்கின்றன. அச் சுத் தொழிலின் வளர்ச்சியினால் தான் இன்று பல பத்திரிகைகள், சஞ்சிகைகள், நூல்கள் மற்றும் பிரசுரங்கள் பெ ரும் தொகையில் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன. உலகின் பல நாடுகளிலும் பலமொழிகளி லும் அச்சுப் பதிப்புகள் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அச்சுத்தொழில் மற்ற எல்லாத் தொழிக ளையும் விட வேறுபாடுடையதாக இருப்ப தற்குக் காரணம் நவீன தொடர்புச் சாதன முறையில் மிகப் பிரபல்யம் பெற்றிருப்ப தேயாகும். இன்று இத்துறை நவீன முறை யிலே வியக்கத்தக்க வகையில் முன்னேற்றம் கண்டிருப்பதற்குக் காரணம் - விஞ்ஞான மூன்னேற்றமாகும். இன்றைய உலகை நவீன யுகத்திற்கு இட்டுக்கொண்டிருக்கும் கண ணியின் செல்வாக்கு அச்சுக்கலையிலும் பெரிதும் வியக்கத்தக்க மாற்றத்தை ஏற் படுத்திக் கொண்டிருக்கின்றது.
மக்கள்தொகை இன்று பெருகி க் கொண்டிருக்கின்ற வேகத்திற்கேற்ற வகை யில் வாசிப் பின் அவசியமும் பெருகிக் கொண்டே இருக்கின்றது. அத்தகைய வேகத்திற்கேற்ப அச்சுத்தொழிலும் வேகத் துடன் துரித முன்னேற்றம் கண்டுள்ளது. குறுகிய நேரத்தில் கூடிய தொகைப் பிரதி கள் அச்சிடுகின்ற நவீன இயந்திரங்கள் இன்று அச்சுத்தொழிலை மேம்படுத் தி நிற்கின்றன.
4 -

Page 177
தமிழ்மொழி கற்பி சில சிந்
பாடசாலைகளில் தமிழ்மொழியைக் கற்பித்தல் வட - கிழக்கைப் பொறுத்த வரையில் ஒரு பிரச்சினையே யல்ல எனி னும் அந்நாட்களில் நிலவிய திருப்திகர மான நிலை இன்று உள்ளதா? என்பதைச் சற்றுச் சிந்திக்கவேண்டிய அவசியம் உள் ளது. வகுப்பில் தனியாக "இலக்கணம்' ஒன்று கற்பிக்கவேண்டிய அவசியம் இல்லா திருப்பினும், தமிழ்மொழி போதிக்க விழை யும் ஆசிரியர், தமிழ்மொழிப் பயிற்சிக்குத் தேவையான அடிப்படையான இலக்கண நியதிகளைச் சந்தேக விபரீதங்களுக்கு மேற்பட்ட நிலையில் தெரிந்து வைத் திருக்க வேண்டியது மிகமிக அவசியமானதாகும் அவற்றை மாணவர்க் குச் சூத்திரங்களரா கவோ கட்டள்ைகளாகவோ கற்பிக்கா விட்டாலும் அவற்றின் பொருளை, பிர யோகத்தை பிழையான பிரயோகங்க ளால் ஏற்படக்கூடிய தாறுமாறான விளை வுகளை அவர்க்குச் சொல்லிக் கொடுத்தே ஆகவேண்டியது அவசியமாகும், ஆசிரியர் களின் தவிர்க்க முடியாத கடமையுமாகும்.
மட்டுநகர்க் கல்வித் திணைக்களத்துப் பாடசாலைக் குழுப்பரிசோதனைகளில் அன்று எமது பிரதம கல்வியதிகாரியாயி ருந்த திரு. க. தியாகராஜா (இன்று வ-கி மாகாணக் கல்வியமைச்சின் செயலாளர்) அவர்களுடைய தலைமையில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கக் கிடிைத்தது கணிதம், ஆங்கிலம் ' எனும் பாடங்கள் கற்பிக்கப்படும். வகுப்புகளையே நான் கவனிப்பது வழக்கம். ஆனால் குறிப்பிட்ட கல்வியதிகாரிகள் சமுகமளிக்காத வேள்ை களில் தமிழ்மொழி கற்பிக்கப்படும் வகுப் புகளையும் கவனிக்குமாறு அவர் கேட்டுக்
། དུ

த்தல் தொடர்பான தனைகள்
வே கணபதிப்பிள்ளை (ஒய்வு பெற்ற கல்வியதிகாரி)
கொள்வார் உண்மையில் கணிதத்திலோ அல்லது ஆங்கிலத்திலோ ஆசிரியர் தவறு விட்டால், குறிப்பாகக் கற்பிக்கும் பொரு ளில் பிழை விட்டால் அதை இலகுவாகச் சரிசெய்து கொன்ள முடியும். ஆனால் தமிழிலே பிறந்து, தமிழிலே வளர்ந்து, தமிழைக் கற்பிக்கும் ஆசிரியரொருவர் கரும்பலகையில் தவறான வார்த்தை ஒன்றை எழுகி மாணவர் அதைப் பார்தி தெழுதிக்கொண்டு வீடு செல்வதாயின், நமது உண்மையான நிலை என்ன? இப் பிழை எங்கே எப்போ யாரால் திருத்தப் படுவது? உதாரணத்துக்கு, இடைநிலை வகுப்பொன்றில் கற்பிக்கும் ஆசிரியர் கரும் பலகையில் 'விடாமுயற்சி" என்றெழுதி மாணவர்களும் தம் அப்பியாசக் கொப்பி களில் அதையே பார்த்தெழுதிக் கொண் டிருந்தனர். இதைக்கண்ட எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஆசிரிய ரைத் தனியே வகுப்புக்கு வெளியிற் கூட்டிச் சென்று 'ற்ச்’ எனும் வல்லின மெய் எழுத் துக்கள் இரண்டும் ஒருபோதும் அயலெழுத் துக்களாக வரமுடியாதென்பதையும் அது க், ச், ட், த், ப், ற், எனும் அறெழுத்துக் களுக்கும் பொருந்துவதாகும் என்பதையும் உணர்த்தினேன். பண்பான, அன்புளங் கொண்ட ஒரு இளம் ஆசிரியருடன் அத் தகைய நிலை ஏற்பட்டது எனக்குச் சற்றுக் கசப்பாகவே இருந்தது, ஆனால் நான் அதைச் செய்யாதிருந்தால் வேறு வழிதான் என்ன? பாடசாலையிலிருந்து மீள்கையில் மனதில் நிம்மதி நிலவியது.
பெரும்பாலும் கவனிக்கப்படாத மற் றொரு விடயம் குற்றியலுகரம். ஆசிரியர் இதுபற்றிய நன்னூற் சூத்திரத்தை மாண

Page 178
வர்க்குப் போதிக்க வேண்டியதில்லை; ஆனால் அதன் பொருளை அவர்க்கு உணர்த்த வேண்டியது அவசியமாகும். இன்றேல் அனர்த்தங்கள் நடப்பதைத் தவிர்க்க முடியாது போய்விடும். se as It prosari piras,
"மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திரமாவது நீறு தருமத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமைபங்கன் திருவால
வாயான் திருநீறே’’
எனும் தேவாரத்தில் "நீறு" என்னும் பதம் ஆறு தடவை வருகிறது. அதை மாணவர் "நீறுாஉ' என்றவாறு, உயிரள பெடை மாதிரி, ஈற்று உகரத்தை 'நீட்டி உச்சரிக்கின்றனர். தூய்மையான இப் பக்திப் பாடலை மேற்காட்டியவாறு உச் சரிப்பதைக் கேட்கும் போது ‘கர்ண கடூரமா ?” யிருக்கின்றது. குறுக்க வேண்டிய உகரம் நீட்டப் படுகின்றது. ஆசிரியருக்கு இங்குதான் வேலை. பலமுறை உச்சரித்துக் காட்டி அனர்த்தம் நிகழ்வதைத் தடுப்பது கோடி புண்ணியமான செயலாகும் விட யத்தை மாணவர் கருத்தில் தெளிவாகப் பதித்த பின்பு, சற்று மேலே இலக்கணத் துக்குள் புகுந்து வ ர லாம் : (1) தனிக் குற்றெழுத்து அல்லாத, (2) வல்லின மெய் எழுத்துக்களின் மேலேறி (3) சொல்லின் இறுதியில் வரும் உகரம் தனது ஒலியிற் குறைந்து ஒலிக்கும் எனும் விதியை விதி யாகச் சொல்லிக்கொடுக்கா விட்டாலும், பிரயோகத்தைக் கற்பிக்கலாம் தானே. விளக்கத்துக்காக நன்னூலிள்ளவாறு உதா ரணங்களைக் காணலாம்.
நெடிற் றொடர்க் குற்றியலுகரம்:
(உ-ம்) நாகு, காசு, நீறு ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்:
(உ-ம்) எஃகு, இருபஃது உயிர் தொடர்க் குற்றியலுகரம்:
(உ-ம்) வரகு, கயிறு, போவது,
ஒன்பது, இறும்பூது,

வன்றொடர்க் குற்றியலுகரம்: (உ-ம்) கொக்கு, பற்று, பிண்ண க்கு, விளையாட்டு, குருத்து, கச்சு மென்றொடக் குற்றியலுகரம்
(உ-ம்) பஞ்சு, அம்பு, கன்று,
பட்டாங்கு, கண்ணாம்பு இடைத் தொடர்க் குற்றியலுகரம்:
(உ-ம்) வெய்து, சால்பு, தெள்கு
இவ் வட்டவணையிற் காணப்படும் சொற்களைத் திரும்பத் திரும்ப உச்சரித்து மாணவர் மனதிற் பதித்துவிட்டால், அவர்கள் கு. சு, டு, து, பு, று எனும் எழுத் துக்களில் முடியும் சொற்களைக் காணும் போதெல்லாம் இவ்விடயத்தை நினைவு படுத்திக்கொள்ளத் தவறமாட்டார்கள் . உடனே ஓசையைக் குறைத்து உச்சரிப்பது அவர்களுக்குச் சாதாரணமான ஒரு விட யமாகிவிடும் மாணவர் இதைக் கவனியாது உகரத்தை நீட்டி உச்சரிக்கும்போதெல் லாம், இவ்விடயம் அவர்களுக்குத் தெளி வாகப் புகட்டப்படவில்லை என்பதே பெறப்படும் உண்மையாகும். இதுபற்றிச் சிந்திக்கும்போது நான் மாணவனாயிருக் கையில் பார்த்த ஒரு சினிமாப் படத்தில் வரும் பாட்டொன்று ஞாபகத்துக்கு வரு கின்றது. சிவாஜி கணேசன் ஆரம்ப காலத் தில் நடித்த ‘தூக்குத் தூக்கி’ என்ற படத்தில் வரும் கண்வழி புகுந்து கருத் தினிற் கலந்த பெண்மணியே’ எனும் அப்பாடலின் ஒவ்வொரு அடியின் இறுதி யிலும் கரும்பு', 'வம்பு’, ‘விரும்பு", "துரும்பு", போன்ற சொற்களைப் பாடகர் செளந்தரராஜன் மிகத்தெளிவாக, இறுதி எழுத்தின் (வல்லின மெய்மீது ஊர்ந்து உகரத்தின்) ஒசையைக் குறுக்கி உச்சரித் துப் பாடியுள்ளார். நன்னூலில் வருடி ,
**நெடிலோ டாய்த் முயிர்வலி மெலியி டைத் தொடர்மொழி யிறுதி வன்மையூ ருகரம் அஃகும் பிறமேற் றொடரவும் பெறுமே" எனும் சூத்திரத்தைக் காட்டி மாணவரைப் பயமுறுத்தாமல், மேற்குறிப் பிட்டது போன்ற எளிய பாடல்களைக்

Page 179
காட்டியாவது அறிவுறுத்தலைச் செய்ய லாமே! இதில் ஆசிரியரின் அக்கறை ஒன்றே வேண்டப்படுவதாகும்.
இன்னொரு விடயம்; வகுப்புக் கற்பி த்தலோடு நேரடித் தொடர்பு இல்லாத விடத்தும், தமிழ் மொழியைப் பிழையற ஆளுதல் என்ற வகையில் எடுத்துக் கொள் ளக்கூடியது. இந் நாட்களில் வரும் விவாக அழைப்பிதழ்களில் ஒரு கண்ணோட்டம் விடுங்கள். மாப்பிள்ளை பெண் ஆகியோ ருக்கு அடைமொழியாக திருநிறைச் செல் வன்’, ‘திருநிறைச் செல்வி' எனும் தொடர் கள் பாவிக்கப்படுகின்றன மங்களமான விடயத்தை உள்ளடக்கிய அழைப்பிதழ் களில் தமிழ்க்கொடுமை அல்லவா நிகழ்ந்து விடுகிறது! இதை இலக்கண ரீதியாக முத லில் நோக்குவோம்;
கொல் களிறு: இது கொன்ற களிறு, கொல் கின்ற களிறு, கொல்ரூம் களிறு என முக் காலத்துக்கும் இயைய விரியும்
பாய் குதிரை: பாய்ந்த குதிரை, பாய்கின்ற குதிரை பாயும் குதிரை
செய் தருமம் செய்த தருமம், செய்கின்ற தருமம் செய்யப்போகும் தருமம் எறி கல்: எறிந்த கல், எறிகின்ற கல் எறி யும் கல்.
இவ்வாறே அடு களிறு, விடு கணை வரு புனல், தரு சுடர் என்பனவும் விரியும், இதை வினைத்தொகை என இலக்கண நூல் கூறும். இதில் காலத்தை உணர்த்த வேண்டிய எச்சம் தொக்கு (மறைந்து) நிற்பதால், இது விணைத்தொகை எனப் படுகிறது.
"திருநிறை செல்வன்’ எனும் போது நிரு நிறைந்த செல்வன், திரு நிறைகின்ற செல்வன், திரு நிறையும் செல்வன் என மூன்று காலத்துக்கும் ஏற்புடைய விரிந்து 'மாப்பிள்ளை முக்காலத்திலும் திருமகளின்
5

கடாட்சத்துக்குப் பாத்திரனாவான' எனும் மங்களமான, பொருள் பொதிந்த கருத்தை உணர வைக்கின்றது. இதை விடுத்து "திருநிறைச் செல்வன்’ எனும் போது இடையில் வரும் ‘ச்‘ இவ்வுயரிய கருத்தை, ஒழித்து விடுவதைக் காண்கின்றோம். இதுபற்றி இலங்கையின் கல்விப் பணிப்பா ளராயிருந்த அமரர் கி. லக்ஷமண ஐயர் அவர்கள் பத்திரிகைக் கட்டுரை மூலமாக வும் வானொலிப் பேச்சு மூலமாகவும் ஒருபோது தெளிவுபடுத்தியிருந்தார் என் செய்ய! கால ஓட்டத்தின் வேகத்தில் இவையெல்லாம் மறக்கப்பட்டு விடுகின்றன! நமக்கும் இவற்றையெல்லாம் உள்வாங்கி மனதில் இருத்திக்கொள்ள மனதில் இட மில்லையோ அல்லது அவகாசமில்லையோ என எண்ணவேண்டி உள்ளது. இந்நாட் களில் வாரப்பத்திரிகைகளில் வரும் கல் யாண விளம்பரங்களைக் கவனியுங்கள் பத்து அழைப்பிதழ்கள் பிரசுரமாகியிருந் தால் எட்டிலாவது திரு நிறைச் செல்வர்க ளும் திருநிறைச் செல்விகளுக்மே மாங்கல்ய தாரணம் செய்து கொள்கின்றனர். எஞ்சிய இரண்டில் வரும் "திருநிறை செல்வர்களை யும் திரு நிறை செல்விகளையும்" அந்த திருமகளே அனுக்கிரகிக்க வேண்டும்.
மேலும், அழைப்பிதழ்களில் வரும் "ஆசீர்வதித்தேகுமாறு' என்பதிலுள்ள *ஏகுமாறு’ என்பதின் அவசியமின்மையை யும் ஐயர் அவர்கள் ஹாஸ்யமாகக் குறிப் பிட்டிருந்தார். "மங்கல விளக்கேற்றுதல் "மங்கள விளக்கேற்றுதல்" என்பவற்றி டையேயுள்ள வேறுபாடுகளும் கருத்திற் கொள்ளற் பாலனவாகும்
தமிழ்மொழி நமது தாய்மொழி அதில் தவறு விடுவது தாய்க்குத் தனயன் செய் யும் கொடுமைக்குச் சமமானதாகும். எனவே தமிழ்மொழியை மாணவர்க்குக் கற்பிக்கும் விடயத்தை ஆசிரியர்கள் ஒரு பெருநோன்பாக "அனுட்டிக்க வேண்டும். அறியாது விடும் பிழை ஒரு புறம், பிழையை அறவே விடுதல் கூடாது என்னும் மனப்

Page 180
பக்குவத்தை வளர்த்துக் கொண்டு அதற் காகப் பிரயாசப்பட வேண்டும். அறிவுப் பொக்கிஷங்களாகிய நூல்களை யார் தான் நம்மிடமிருந்து அபகரித்துக் கொள்ள
*தெய்வத் தமிழ்மொழியைத் ( வையம் புகழ வளர்மொழிை கற்றாரே கற்றார் மெய்கண்ட பெற்றாரே பெற்றார்நற் பே
கல்வி பற்றி.
ஆசிரியரின் தரத்திலேயே கல்வி முறை பதும், கல்வி சம்பந்தமான திட்டமிடலில் ஆ களை நியமனம் செய்வதும், அவர்களுக்கு மானவை என்றும் கூறியுள்ளார். ஆசிரிய ஆசிரியர் தொழிலுக்கு பன்னுாற்பயிற்சி இன் உளவியல் பற்றிய அறிவும் ஆசிரியர்களுக்கு வர் தொடர்பு. மிகஇறுக்கமான தாகவும், இ மாணவரின் உள்ளார்ந்த பூரணத் துவத்தை முறையே அடிகளாரால் பெரிதும் வேண்டப்ப கல்விக் கொள்கைகளினால் அடிகள் பெரிது தெரிகின்றது. இலக்கியம், விஞ்ஞானம் போ வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இs னாசக்தி முக்கியமானதென்பது அவரது கரு வாசிப்போரது உடலத்தில் சிறிது தோற்று த கருஞ் செயல்களையும் நோக்கி உள்ளமான றும்போது மாணவர் அதனை நெட்டுருப்பன ளார். விஞ்ஞானக் கல்விப் போதனை வேத ளுதல் மேலானது என்றும் புலக்காட்சி முறை றும் கருதினார். விஞ்ஞானத்தைப் போதிக் சோதனையினதும், அனுபவரீதியாகப் ெ வரலாறு கற்பித்தல் பற்றிக் கூறும்போது மு அண்டை நாடுகளின் வரலாற்றிற்கும் முக்கி அதன்பின்னர் ஏனைய நாடுகளின் வரல அடிகளார் கூறியுள்ளார்.

முடியும்? குழந்தைக்குப் பாலூட்டுந்தாய் திடகாத்திரமான உடல் வளமுடையவளா யின், அதனால் நன்மை பெறுவது அவ ளுடைய குழந்தை தானே,
தேனார்ந்த தாய்மொழியை ப - ஐயமறக் டார் பெருஞ் செல்வம்
9
ն)]
யும் அதன் அபிவிருத்தியும் தங்கியுள்ளதென் சிரியர் தொழிலுக்கேற்ற இயல்புவாய்ந்தவர் ச் சிறந்த பயிற்சி அளிப்பதும் மிக முக்கிய ரின் பொறுப்புணர்ச்சி மிக மிக பெரிதாகும், ாறியமையாத சாதனம். உளநூற் பயிற்சியும், அவசியமாகும். கற்பித் தலில் ஆசிரியர் மாண ணக்கமான தாகவும் அமைந்திருக்க வேண்டும் வெளிக்கொணரும் வகையிலான கற்பித்தல் ட்டது. இவ்விடயத்தில் சுவாமி விவேகானந்தர் ம் கவரப்பட்டிருந்தார் என்பது தெளிவாக “ன்ற பாடங்கள் எவ்வாறு போதிக்கப்படல் லக்கியம் கற்றலுக்கும், கற்பித்தலுக்கும் கற்ப த் தாகும். 'சுவைபோடு கூடிய மெய்ப்பாடு ல் வேண்டும் - உயர் குணங்களையும் செயற் து உருகுதல் வேண்டும் செய்யுளைப் பயிற் ண்ண வற்புறுத்தக்கூடாது, என்றும் கூறியுள் ாந்தக்கொள்கை அடிப்படையில் மேற்கொள் ரயிலான பரிசோதனை முறையே தேவையென் தம் முறையானது கூர்ந்த அவதானிப்யினதும் பறும் முறை என்றும் குறிப்பிட்டுள்ளார். தலில் நம் நாட்டின் வரலாற்றிற்கும் அடுத்து யத்துவம் அளிக்கப்படல் வேண்டுமென்றும், ாறு கற்பிக்கப்படல் வேண்டும் என்றும்
சுவாமி விபுலானந்தர்
空&

Page 181
நாட்டியத்தின் ஆ
**உலகெலாம் உணர் நிலவுலாவிய நீர்மலி அலகில் சோதியன் . மலர் சிலம்படி வாழ்
பாரத நாட்டில் மிகவும் புராதனமா னதும் சிறப்பு மிக்கதும், நாட்டியக்கலை பாகும். பாரதம் தான் இக்கலைக்குத் தேசிய வாழ்விலும், தெய்வீக வாழ்விலும் உன்னத இடத்தை அளித்திருக்கின்றது. இந்தப் புனிதக்கலையின்முன் ஏற்றத் தாழ்வு கிடையாது. இந்தக்கலை எல்லோ ருக்கும் பொதுவானதாகும். நாட்டிய அரங்கிற்குப் 'பொது' என்ற பெயரும் உண்டு. இந்தக் கலைக்கு உணர்ச்சியும், உற்சாகமும் எடுத்துக் காட்டும் ஒப்பற்ற இறைவனிடமிருந்தே தோன்றுவனவாகும். கடவுளின் அம்சமாகிய ஒவ்வொருவரும் இந்த நாட்டியக்கலையில் ஈடுபடவேண் டும். இந்தக் கலை ஒரு நாட்டுக்கு மட்டும் உரியதன்று. உலகம் முழுவதுக்குமே சிறப் பாக அமைந்துள்ளது. இந்தக் கலை உண் மையில் நிரந்தரமானது. அழிவற்றது கடல்நீரில் பலவித வண்ணங்களுடன் ஒளி விடும் சூரிய கிரணம் போன்றது இத்தக் கலை வாழ்வின் தனித்தன்மையிலிருந்து மனிதன் படைக்குந்திறனைப் பெற்றான். கலை வெளிப்படையாக இருக்கின்றது. கலையின் உண்மை உருவத்திற்குச் சூழ் நிலை மிசவும் முக்கியம். அந்தச் சூழ் நிலையையே தேசிய வாழ்க்கை என்கி றோம் இந்தியாவில் நாட்டியமுழ் பிற கலைகளும் தெய்வீகத் தத்துவமாக அமைந் துள்ளன. இந்திய நாகரிகத்தில் இது ஒரு ஒப்பற்ற தனிச்சிறப்பாகும். நம்மால் மிக வும் உயர்ந்தவற்றை அறியமுடியுமானால் மிகவும் தாழ்ந்தவற்றையும் அறியமுடியும்.
や59

ன்மீக அடிப்படை
திருமதி. சாந்தினி சிவநேசன்
ந் தோதற் கரியவன்
வேணியன்
அம்பலத்து ஆடுவான்
த்தி வணங்குவாம்”
இந்த நோக்கத்தின் அடிப்படையில் தான் நாட்டியக்கலையின் பாரம்பரியம் நம் நாட்டில் நிலவி வருகின்றது. நாட்டி பம் மட்டுமே தனிக்கலை ஆகாது. உட லின் மூலமாக எல்லாக் கலைகளையும் இணைப்பது நாட்டியம் ஆகும். உண்மை யில் உடலின் தன்மை கலைக்கு உடன் பாட்டாலும் அது தாமாக இயல்பை உடையது. அதன் உள்ளுணர்வை வெளிப் படுத்தும் தன்மையையே நாம் நாட்டியம் என்கின்றோம். எனவே உடலும், உணர்ச் சியும் நாட்டியத்தைத் தோற்றுவிக்கின்றன.
உணர்ச்சி எவ்விதம் தோன்றுகின்றது நாட்டியம் விரைவில் வளைந்து கொடுக் கும் தன்மையால் பாதிக்கப்படுகின்றது. இதைத்தூண்டுவது ஒலியாகும் சங்கீதத் தில் ஒலி அசைவு மூலம் தன் இயல்பை விளக்குகின்றது. யோகியர்க்கும் பரமயோ கியான நடராஜமூர்த்தத்திலிருந்து இவை அற்புதமாக மக்களுக்கு உணர்த்தப்படு கின்றன. அவனிடம் எத்தகைய ஞானமும், கலைகளும் ஒன்று சேர்ந்து குடிகொண்டி ருக்கின்றன.
நாட்டிய உணர்வு நாகரிக மக்களிட மும் இருப்பதைக் காண்கிறோம். நாட்டி யம் எல்லோருக்கும் இன்பமளிக்கும் கலை யாக மாறும் போது அதனிடம் தெய்வத் தன்மை ஏற்படுகிறது. எல்லாச் சுமையின ருக்கும் இந்தக் கலை இன்பமளிக்கிறது. நாட்டியத்தில் சங்கீத வித்துவான் அனு

Page 182
பவிக்கும் இசை உண்டு. நாட்டியமே உட லுக்கு சங்கீதமாய் அமைகின்றது. சங்கீத மும், சாகித்தியமும் இசையும் பிறவாத்தி யங்களின் உதவியோடு சேர்ந்தால் அது முழுமையான சங்கீதம் என்று கூறப்படு கிறது. சங்கீதத்தில் நாட்டியம்' உள்ளது போல் நாட்டியத்தில் சங்கீதம் இருக்கின் றது. சங்கீத உணர்ச்சியின்றி நாட்டியமும் இயங்கமுடியாது. ஏனெனில் சங்கீதமே உயர்ந்த உணர்ச்சி பாவங்களுக்கு இயல் பாகவும், அசைவுகளாலும், அபிநயத்தா லும் அதன் இருப்பிடமாகின்றது. சங்கீ தத்தை கை முதலிய அபிநயத்தாலும் முகபாவத்தாலும் மற்ற அங்க அசைவு களினாலும் தெரியப்படுத்துவதன் மூலம் தாட்டியம் ஆடுபவர் மற்றொரு கலையை வெளிப்படுத்துகின்றார். அதுவே நாட்டி யம் அல்லது நாடக கலை ஆகும். பின்னர் நாட்டியமாடுபவர் கதை சொல்ப வராகவும் நடிப்பவராகவும் மாறுகின்றார். கதையை சொல்வதற்கும் நாடகத்திலுள்ள ஒரு பாததிரத்தை விளக்குவதற்கும் ஆடை முதலிய வேடங்களே ஒரு அபிநய மாகும். இது நான்கு முக்கிய பிரிவுள்ள நாட்டியத்திற்கு ஓர் அம்சமாகும்.
தனியாக ஆடும் பரதநாட்டியத்தில் நிருத்தியம் ஆடுபவனும் கதைசொல்வான் தவிர நாட்டியத்திற்கேற்றவாறு ஆடைக ளும், அணிகலன்களும் அணிந்து கொள் வான். பகட்டின்றி சாதாரண ஆடைக ளையே அணிவான். ஆனால் நாட்டியம் ஆடுபவன் அழகாக இருப்பதன்றித் தான் கூறும் கதை பிறரை வசீகரிக்கச் செய்யும் விதத்தில் நடந்து கொள்ளவேண்டும். அவனுடைய கலை நாட்டிய உருவத்தில் உள்ள சங்கீதமே ஆகும். அவனிடத்தில் ஒவ்வோர் உணர்ச்சியும் ஒவ்வோர் பாத்தி ரமும் அடங்கியுள்ளன. நாட்டிய நாடகத் தில் நடனமாடுபவர் ஒரு தனியான பாத் திரமாக இருந்தால் ஆடையின் தன்மை ஒரு ரசத்தை அல்லது அடிப்படையான ஒரு பாவத்தை விவரிக்கும் உண்மையாக விளக்குவதற்குத் தன்னுடைய அனுபவமே

சாதனமாக உள்ளது. இது தெய்வீக வாழ்க் கையின் முன்னேற்றத்தைத் தெளிவாக விளக்கும்.
ஆகவே நாட்டியம் மற்றைய கலை களை ஒருங்கிணைக்கும் பாலமாகும். சித் திரத்திற்கு வண்ணம் பூசுபவர் வண்ணத் தையும் அழகையுமே நோக்கிக் கொண் டிருப்பார். சிற்பக்கலை நிபுணர் அழகான வடிவம் உருவாக்குவதையே இலட்சிய மாகக் கொண்டிருப்பார். நடிகர் வாழ்க் கையின் பிரதிபலிப்பைத் தோற்றுவிப்பார். இசைவாணர்களும், கவிஞர்களும் ப7 ட லின் தன்மையை கவனிப்பார்கள். உட லையும், ஆன்மாவையும் அர்ப்பணம் செய்து மேற்குறிப்பிட்ட தகுதிகள் ஒரு நாட்டியக்காரனுக்கு இருக்கும: யின் அவ னே நடராஜ தத்துவத்தின் உணர்வு ஆகிவிடுவான். அவனுடைய அங்கங்களாக அங்கங்களின் அசைவுகளாக உலகம் இயங் குவதாக விவரிக்கின்றனர் அவன் ஆடை, அணிகலன்கள் (ஆஹார்யம்) நிலாவும் நட்சத்திரங்களுமாகும். சிவமே சாத்வீகத் தின் உண்மை உணர்வின் gs Long aG கின்றது அவனிடம் எல்லாம் ஒன்றாக இருக்கின்றன. அவனிடமிருந்தே எல்லாம் தெய்வீக உணர்வுடன் தோன்றுகின்றன. இதுவே நாட்டியம் எனப்படும். இதுவே நம்முடைய பாரம்பரியமாகும்.
இந்தக் கண்ணோட்டத்தில் நாம் இன்னும் உண்மையான நாட்டியத்தைக் காணலாம். பரதநாட்டியமே இந்திய வி லுள்ள எல்லா நடனத்துக்கும் வேரும் மூலமும் ஆகும். இந்தியாவில் எல்லா நாட்டியமும் பரதநாட்டியத்தின் சாரமே ஆகும். ஆனால் ஒரு சாரார் மட்டும் அந்தக் கலைக்குப் பரதநாட்டியமென்று பேர் வைத்துள்ளனர். பரதமுனிவருடைய நாட்டிய சாஸ்திரமே மிகவும் பழமையான ஆதார நூலாகும். தென்னிந்தியாவில் தஞ்சாவூர் பரதநாட்டியக் கலையின் பள் ளியென்று அறியப்பட்டாலும்; காஞ்சிபுர மும், பிறஇடங்களும் இந்த கலையை
leo

Page 183
அதற்கு சமமாகப் பயிற்சி பெறப் பெருமை பெற்றவையாகும். ஒவ்வொரு கோவிலி லும் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் நாட்டியம் இடம் பெற்றிருந்தது. இந்தக் கலை கவர்ச் சியை மட்டும் கருதித் தெய்வீக நிலையை மறந்து விட்டதால் அழியக் கூடிய நிலை யில் இருந்தது. ஆனால் உலகம் யாரைப் புறக்கணித்ததோ அவர்களின் பக்தியினா லும், நாட்டியத்தின் பால் உள்ள உண் மைத் தன்மையாலும் இந்தக் கலை அழி யாமற் பாதுகாக்கப் பெற்றது.
இறைவன் இறைவியின் வேடங்கள் புனைவதே ஒருவனைத் தெய்வீகமுள்ள வனாக்குகிறது. இந்திய நாட்டியம் தெய் வீகம் பொருந்தியுள்ளதால் அது ஆத்மீக வளர்ச்சிக்குப் பொருத்தமாக உள்ளது. பாவங்களின் மூலம் ஒருவன் கதைகளில் காணும் கடவுளின் தன்மையைச் சித்தரித் துக் காட்டுகிறான் இந்திய மேதைகள் மனிதப் பண்பே தெய்வம் என்றும், தெய் வீகம் என்றும் தெய்வீகத் தன்மையே மனித இயல் என்றும் காட்டியுள்ளனர். எனவே இறைவனும் இறைவியும் புராணங்களில் மனிதனைப் போல் வாழ்ந்து பேசுகின்ற னர். இவ்வாறு நாட்டியம் இருந்து வரு கின்றது. தஞ்சாவூரில் பாகவதர்களின் (ஆண் நடிகர்கள்) நாட்டிய நாடகமும் ஆந் திர நாட்டில் குச்சுப்புடியும், மலையாளத் தில் சாக்கியர் கூத்தும் இன்னும் நிலவி வருகிறது. இவற்றின் மூலமாகவும் இன் னும் கேரளத்தில் நிலவிவரும் கதகளி மூலமாகவும் சமயமும் தத்துவமும் கலை யும் வாழ்ந்து வருகின்றது.
நாம் நம்முடைய பரம்பரை செல் வத்தை மறந்து விட்டபடியால் கலைச் செல்வம் ஏறக்குறைய மறையும் நிலைக்கு வந்தது. இன்று அந்தக் கலையின் சிறப்புக் குத் தீடீர் என விழிப்புணர்ச்சி ஏற்பட்டு மக்கள் எங்கு பார்த்தாலும் நாட்டியக் கலைபற்றியே சிந்திக்கவும் பேசவும் ஆரம் பித்துள்ளனர். நாட்டியம் நம் வாழ்வின் முன்னேற்ற சாதனமாக இருப்பதால் ஒரு

தெளிவான மாறுதல் இந்த நாட்டியக் கலையில் ஏற்பட்டு வருகிறது. கடி னமாக உழைத்து நல்ல யோசனை செய்து பக்தியுடன் நாட்டியங்களை உருவாக்க வேண்டும் பக்தி இன்மையால் ஒழுங்கு குறைகிறது. இதனால் இந்தக் கலையின் சிறப்பு அம்சங்கள் கைவிடப்படுகின்றன. இதனால் உணர்ச்சி பாவம் இல்லை என் னும் முடிவு ஏற்படுகிறது. உள்ளிருந்து பொங்கிவரும் உணர்ச்சிகளுக்குப் பதிலாக வெளியே இருந்து பெறும் உற்சாகத்தை எதிர்பார்க்க வேண்டியுள்ளது. இதனால் விமர்சனத்தின் தரமே குறைந்து போகின் றது. இன்றைய கலை ஏனையோரைப் பார்த்துக் காப்பி அடிக்க நேரிடுகின்றது. உண்மையான கலை பிறரிடம் இருந்து தோன்றாது. தன்னுள் இயல்பாகவே தோன்ற வேண்டும். நாம் நடனத்தை ஆனந்த வடிவாகக் கருதுகின்றோம். அத னால் தான் நடராஜப் பெருமானின் நட னத்தை ஆனந்த தாண்டவம் என்கிறோம். இதுவே யோகிகளின் ஆனந்தம். யோகி களின் தன்மை எவ்வாறு உள்ளது. தன் உடலை மறந்த ஒருவரே யோகியாவார். அந்த 'தன்னை மறக்கும் நிலை" வெறுப் பினால் ஏற்படவில்லை. தன்னையே தன் வயப்படுத்தும் சக்தியினால் ஏற்பட்டதா கும். உடலுக்கு நன்கு பயிற்சியளிப்பதன் மூலம் பக்குவப்படுத்திய பிறகே ஒருவன் அதை மறக்கிறான். ஒரு கலை மற்றொரு கலையை மறைப்பதன் தத்துவமே இது தான். எனவே நடனமும் தன்னை மறக் கச் செய்வதால் ஒரு யோகம் என்று கூறப் படுகிறது. நாடோடிக் கலைகளிற் கூட ஆனந்தம் வெளிப்படுத்தப்படுகின்றது. இந் தியாவின் எல்லாப் பாகங்களிலும் நாடோ டிக் கலைகள் இருக்கின்றன. தனியாக ஆடும் கலையாகவும், கூட்டாக ஆடும் கலையாகவும், நாட்டிய நாடகமாகவும். அவை இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் வாழ்க்கையின் தனித் தன்மையைச் சுற்றி யுள்ள சூழ்நிலையைப் பற்றிய நினைப்புக் களை ஒவ்வொரு வகையில் பிரதிபலிக் கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொன்றிலி
61

Page 184
ருந்து மாறுபட்டுள்ளன. குஜராத்தில் கர்பா, ராசவீலை, கேரளத்தில் கைகொட் டிக்களி, தமிழ்நாட்டில் கும்மியும், கோலாட் டமும், அஸ்ஸாம், ஒரிஸ்ஸாவில் கிராமிய நடனங்கள், ஒவ்வொருவனின் சிந்தனை நிலைக்கும் ஏற்ற வண்ணம் நாட்டியம் தாழ்ந்த நிலையிலிருப்பவரிலிருந்து உயர்ந்த நிலையில் இருப்பவர்களுக்கும், குழந்தைப் பருவத்திலிருந்து வயது வந்த பருவத்தின ருக்கும் சங்கீத இயக்க மூலம் இந்த கலை நாட்டில் நிரப்பப்படுகின்றது. நாட்டியம் புத்துயிர் பெற முயற்சி செய்யப்படுகின் றது. நாட்டியம் பரிசுத்தமான நிலையில் மக்கள் உணரவேண்டும். அதை எப்போது உணருகிறார்களோ அப்போது தான் கலை புத்துயிர் பெற்று உயர்த்த நிலை எய்தும். இந்த முயற்சி வெற்றிகரமாகத் தொடர

நாம் இந்தக் கலையின் ஆன்மீகச் செய் தியை உணர்ந்து கலையை நாம் வாழ் வின் ஒரு பகுதியாக்க வேண்டும். அப்போது தான் நம்முடைய உண்மையான வாழ்க்கை கலைக்குத் தொண்டாற்றத் தொடங்கும். இந்தக் கலையே முனிவர்கள் மனிதத் தன்மையின் பாதுகாவலர்கள் அளிக்கும் செய்தியைச் கமக்கும் சரியான சாதன மாகும்.
"வாழ்வு சிறிது வளர்கலை பெரிது"
உலகப் பிரசித்தி பெற்ற நாட்டிய Guo aos காலஞ்சென்ற பத்மபூஷண ருக்மணிதேவி - அருண்டேல் அவர்களின் குறிப்பில் இருந்து தொகுத்து எழுதப் Lill-st

Page 185
வலதுகுறைந்தோர் சலுை
1. அறிமுகம்
மயூரி அவள் ஒரு அற்புதமான நாட் டியமணி பல்வகைத்தான நாட்டியங்களைப் பம்பரமாகச் சுழன்று சுழன்று ஆடுவாள் பார்த்தவர்கள் பரவசப்பட்டார்கள், பாரா ட்டினார்கள். ஆனால் அந்தப் பெண்ணுக் கு கால்கள் இல்லை விபத்தில் இரு கால் களையும் இழந்த அவள் பொய்க்கால்க ளைப் பொருத்திக் கொண்டு ஆடினாள். அங்கத்தின் குறைபாடு - மனவுறுதியின் முன் தோல்வி கண்டது. ஆதாரம்: மயூரி திரைப்படம்.
அவன் அற்புதமான இசைக்கலைஞன் எல்லா வகையான வாத்தியங்களையும் அனாயாசமாக, வாசிப்பான் கேட்பவர்கள் மெய்மறந்து போவார்கள், ஆனால் அவ னுக்குப் பார்வை இல்லை விழிப்புலின் இல்லாமை ஆர்வத்தின் முன் தோல்வி கண் டது. ஆதாரம்; இலங்கை வானொலி/ ரூபவாஹினி இசைக்குழு)
அவன் ஒரு அப்பாவிச்சிறுவன் அழ கான ஒவியம் தீட்டுவான் தனது வேலை களைத் தானே செய்வான், ஆனால் அவ னுக்கு இரு கைகளும் இல்லை. கால்களா லேயே எல்லாம் செய்வான் (ஆதாரம்: ரூபவாஹினி செய்தி) முயற்சியின் முன் முடம் தோல்வி கண்டது.
அவன் ஒரு இலங்கை நிர்வாக அதிகாரி SLAS பரீட்சை பாஸ் செய்து - அதற்கு முன் பட்டப்படிப்பை முடித்து - வடக்கு கிழக்கு மாகாண சபையின் கல்வி அமைச் சிலும், பின்பு புனர்வாழ்வு அமைச்சிலும் நிர்வாக அதிகாரியாகக் கடமை ஆற்றுகி றான்; அவனுக்கு இரு விழிகளும் இல்லை
1&?め

ககளும் செளகரியங்களும்
*அன்புமணி’
ஆம் ப்ரெயில் எழுத்து மூலம் பட்டப் படிப்பை முடித்து, SLAS பரீட்சை பாஸ் செய்து உதவிப்பணிப்பாளர் உத்தியோ கம் பார்ப்பதுடன், பிறருக்குப் பயன்படக் கூடிய பாடப்புத்தகங்களையும் ப்ரெயில் எழுத்துக்களில் எழுதி வருகிறான். தன் னம்பிக்கையின் முன் கட்புலன் இன் மை தோல்வி கண்டது.
2. சமூகத்தின் ஒரு அங்கம்
இவ்வாறு நூற்றுக்கணக்கான உதார ணங்களைக் காட்டலாம். என்றோ ஒரு நாள் விழிப்புலன் அற்றோருக்கு, விடிவு பாதையைக் காட்டினாள் ஒரு பெண்மணி அவள் பெயர் ஹெலன் கெல்லர். பலவரு டங்களுக்குமுன் வலது குறைந்தோரின் வாழ்வுக்கான பிள்ளையார் சுழி இவ்வாறு இடப்பட்டது அன்றிலிருந்து இன்றுவரை வலது குறைந்தோர், வாழ்க்கையின் எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ளக்கூடியவர் களாக இருக்கிறார்கள். எந்த சவாலுக் கும் முகம் கொடுக்கத் தயாராக இருக்கி றார்கள். இன்னும் சொல்லப்போனால் ஐம் புலன்களையும், ஐம்பொறிகளையும் பூரணமாகப் பெற்றவர்களைவிட இவர்கள் இன்னும் சிறப்பாகத் தமது திறமையை வெளிப்படுத்துகிறார்கள்.
இதற்கு மூலகாரணம், தன்னம்பிக்கை விடாமுயற்சி, மனவுறுதி உள்ளுணர்விலி ருந்து ஊற்றெடுத்த அபூர்வ ஞானத்தால் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டிய தெய் வப்பிறவிகள் பலரை நாம் அறிவோம் நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் வழியைக் காட்டிய நைட்டிங்கேல் அம்மையார், பார் வையற்றோருக்கு, வாழும் வழியைக் காட் டிய ஹெலன் கெல்லர் ஆதரவற்ற பெண்

Page 186
களுக்கு வாழ்வளித்த அன்னை தெரேசா அம்மையார் - இவர்களின் அடிச்சுவட்டில் கால் பதித்து வந்தவர்களே வலது குறை ந்தோருக்கு வாழும் வழியைக் காட்டினா
fssit
இன்று வலது குறைந்தோரை சமூக த்திலிருந்து ஒதுக்கி வைப்பதற்கு எவ்வித காரணமும் இல்லை. எனவே அவர்களை யும் சமூகத்தின் ஒரு அங்கமாகக் கருதி, அவர்களின் ஆற்றல் சமூகத்துக்கும் நாட் டுக்கும் பயன்படச் செய்ய வேண்டும். அப்படிச் செய்வது அரசாங்கத்தின் கடமை மட்டும் அல்ல. நம் ஒவ்வொருவரதும் தலையாய கடமை ஆகும். வலது குறைந் தோருக்கு வாழ்வு இல்லை என்றால் அதற்கு நாம் ஒவ்வொருவருமே பொறுப் பாளிகள் என்று உணர்ந்து கொள்ள வேண்டும்.
3. வாழ்வளிக்கும் திட்டங்கள்
"தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடி னான் மகாகவி பாரதி அன்று, ஆனால் வலது குறைந்தோருக்கு வாழ்வில்லை யெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று புதுக்கவிதை பாடுவோம் நாம் இன்று.
வலது குறைந்தவர்களுக்கு எவ்வாறு நாம் வாழ்வளிக்கலாம். அவர்களின் இன் றைய நிலை என்ன, அவர்களின் தேவைகள் என்ன அவர்களின் வாழ்வைப் புனரமைப் பதற்கான திட்டங்கள் யாவை? இதில் அரசாங்கத்தின் பங்களிப்பு என்ன சேவா நிறுவனங்களின்பங்களிப்பு என்ன? ஏற்கன வே மேற்கொள்ளப்பட்ட புனர் வாழ்வுத் திட்டங்களின் பெறு பேறுகள் என்ன எதிர்காலத் திட்டங்களுக்கு இப்பாடங்கள் எவ்வகையில் பயன்படக்கூடும்?
இவை வலது குறைந்தோர் வாழ்வு பற்றிய ஆக்கபூர்வமான சிந்தனைகளாகும்.

இவற்றை அந்தரங்க சுத்தியுடன் செயற் படுத்துவதன் மூலமே, வலது குறைந்தோரின் எதிர்கால வாழ்வை நாம் வளமுள்ளதாக்க முடியும். வலது குறைந்தோர் மூலம் கிடைக் கும் மனிதவளத்தை நாட்டுக்கும், சமுதா யத்துக்கும் பயனுள்ளதாக்க முடியும்.
இன்று நாட்டில் வலது குறைந்தோர் மறுவாழ்வுக்காக எத்தனையோ முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசாங்கத்தின் பங்களிப்பும் அதில் இருக்கின்றது. ஆனா லும் இன்னும் எவ்வளவோ செய்யலாம் போலத் தோன்றுகின்றது.
தற்சமயம் ரத்மலானை குருடர் செவி டர் பாடசாலை கைதடி குருடர் செவிடர் பாடசாலை மட்டக்களப்பு தரிசனம் போன் ற சில நிறுவனங்கள் விழிப்புலன், செவிப் புலன் அற்றோருக்கான பயிற்சிப் பாடசா லைகளாக இயங்கி வருகின்றன.
4. நிலையான வாழ்வுக்குவழி
ஒரு சமயம் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், தெருவில் பாடிப் பிழைக் கும் விழிப்புலன், செவிப்புலன் அற்றவர் களின் கலைத்திறமையைக் கண்டறிந்து, அவர்களை ஒன்று சேர்த்து "மாவத்தே அப்பி' என்ற ஒரு கலை நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. (மீண்டும் அவர்கள் மாவத் தே அப்பி" ஆகிவிட்டார்கள் என்பது கவனத்துக்குரியது)
சிலவேளைகளில் வலது குறைந்தோருக் கான விளையாட்டுப் போட்டிகள்; வலது குறைத்தோரைக் கொண்டு தயாரித்த கலைநிகழ்ச்சிகள்; வலது குறைந்தோரால் தயாரிக்கப்பட்ட கைப்பணிப் பொருட் களின் கண் காட்சிகள் இடம் பெறுகின்றன. இவையெல்லாம் உதிரியான உஉருப்படியா. காத செயற்திட்டங்கள் இவை பொது மக்களின் கவனத்தை இவர்கள் பால் திருப்புவதற்குப் பயன்படலாம். ஆனால் அவர்களது நிலையான வாழ்வுக்கு வழி வகுக்க முடியுமா என்பது சிந்தனைக்குரியது
I é '''

Page 187
எனவே வலது குறைந்தோரது வாழ் வுக்கான திட்டவட்டமான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். இவை வலது குறைந்தோருக்கு நிலையான வாழ்வளிப் பதாக அமைய வேண்டும். இப்பணி அரசாங்கத்தின் அமைச்சுகளில் ஒன்றுக்குப் பொறுப்பளிக்கப்படவேண்டும். தொண்டர் நிறுவனங்கள் (NGO) இத்திட்டங்களில் முழுமையான பங்களிப்புச் செய்ய வேண் டும்.
இத்திட்டங்கள் உள்ளடக்க வேண்டிய முக்கிய அம்சங்களைப் ?aö76)(5 DfTEN வகைப்படுத்தலாம்.
(அ) வலது குறைந்தோருக்கான கல்வித் திட்டம்.
(ஆ) இக்கல்வியின் அடிப்படையில் இவர் களுக்கான
(1) ←9{gróም உத்தியோகங்கள் (2) பிற தொழில் வாய்ப்புகள்
(இ) கல்வியறிவு அற்றோருக்கும் முதியோ ருக்கும் பராமரிப்பு இல்லங்கள்
(ஈ) சமூக மனமாற்றத்துக்கான தீவிரபிரச் சாரம்
(உ) வலது குறைந்தோருக்கு சம உரிமை (ஊ) பிச்சை ஒழிப்பு
கல்வித் திட்டம்
வலது குறைந்த சிறுவர்களுக்கு அல்லது வளர்ந்தோருக்கு முறையான கல்வித்திட் டங்கள் தற்போது இருப்பதாகத் தெரிய வில்லை மேல் நாடுகளில் அப்படியான திட்டங்கள் இருக்கின்றன ஏராளமான ப்ரெயில் நூல்கள் இருக்கின்றன பரீட்சை கள் நடாத்தப்படுகின்றன திறமைசாலிகள் மூலைசாலிகள் அரச உத்தியோகஸ்தர்க ளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

தொழில்திறமை (Vocation) கலைத்திறமை (Artistic Talent) elait Garri sygii at 5 துறையில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
இதே அடிப்படையில் இலங்கையிலும் ஒரு கல்வித்திட்டம் வகுக்கப்படலாம்.
மூலைசாலிகள் அலுவலக உத்தியோ கஸ்தர்களுக்குத் தெரிவுசெய்யப்படலாம் அதேசமயம் அவர்கள் பயிற்சிப்பாடசாலை களில் ஆசிரியர்களாகி பிற வலது குறைந் தோருக்குப் பயிற்சியளிப்பவர்களாகப் பணியாற்றலாம். ப்ரெயில் நூல்களை வழிகாட்டிகளை எழுதலாம்.
தொழிற்திறமை பெற்றோருக்கு தொழிற்சாலைகளில் முன்னுரிமை அளித்து நியமனங்கள் வழங்கலாம் அச்சுக்கூடங்கள் ஆடைத் தொழிற்சாலைகள், நெசவு நிலை யங்கள் போன்றவற்றிற்கு இவர்கள் மிக வும் பொருத்தமானவர்கள் அரட்டையடித் தல் வம்பளத்தல் வீண்பொழுது போக்கல் இன்றி கருமமே கண்ணாக இவர்கள் வேலை செய்வார்கள் இதனால் இவர்களது பணி நிறைவானதாக அமையும்.
இவ்வாறே வளர்ந்தோருக்கும் கல்வி அளித்து அவர்களது ஆற்றலை இனங்கண்டு அதற்கேற்ற தொழில்களை அவர்களுக்கு வழங்க முடியும்.
*ஹெல்ப் ஏஜ் பூரீலங்கா’ போன்ற நிறுவனங்கள் முதியோர்களுக்கான இல்லங் களில் வயது வந்தோரைப் பராமரிக்கும் திட்டங்களைச் செயற்படுத்தலாம்.
சமூக மனமாற்றத்துக்கான பிரச்சாரம்
நமது நாட்டிலும் பிற கீழைத்தேய நாடுகளிலும், வலது குறைந்தோரை ஏள னக் கண் அகாண்டு பார்க்கும் மனோபாவம் வேரூன்றியுள்ளது அவர்களும் நமது சகோ தரர்கள் விதிவசத்தால் இந்த நிலைக்கு ஆளாகிவிட்டார்கள் என்பதை மறத்து
sts

Page 188
அவர்களைக் கேலி செய்யவும் முனை கிறார்கள். இதை ஒரு தெய்வ நிந்தனையா கவே நாம் கொள்ளவேண்டும்.
மேல்நாடுகளில் நிலைமை இவ்வா றில்லை. அங்கு வலது குறைந்தவர்களைச் சமமாகமதிக்கிறார்கள். அதுமட்டுமல்ல; அவர்களை அனுதாபத்துக்குரியவர்களாகக் கருதுவதே இல்லை. அப்படிக் கருதுவதை வல்து குறைந்தவர்கள் ஒரு அவமானம் ஆகவே கொள்கிறார்கள் வலது குறைந்த வர்கள் பிறரிடம் அனுதாபத்தை எதிர் பார்ப்பதே இல்லை. ஆனால் நமது நாட் டில் அவர்கள் மீது அனுதாபத்தைக் கொட்டி அவர்களை நிரந்தரமான ஒரு தாழ்வுச் சிக்கலுக்கு ஆளாக்கிவிடுகிறர்ர்கள் இதனால் அவர்கள் தன்னம்பிக்கையற்று முடங்கிப்போவதுடன் சமூகத்திலிருந்து மேலும் மேலும் அனுதாபத்தை எதிர் Lun fiú Lughini és GITrrás மாறிவிடுகிறார்கள். விளைவு? பிச்சைக்காரர் எண்ணிக்கை அதிகரிப்பதுதான். இதுவே நாட்டுக்கு ஒரு பெரிய அவமானம் ஆகிறது.
நீண்ட நெடுங்காலமாக மக்களிடம் வேரோடிப்போன இந்த மனோபாவத்தை மாற்றுவதற்கு ஒரேவழி மக்கள் மத்தியில் தீவிர பிரச்சாரம் செய்வது தான். மக்கள் தொடர்பு சாதனங்கள் மூலமும் பிறவழி களிலும் இதைமேற்கொள்ளலாம்.
குஷ்டரோக ஒழிப்புப் பிரச்சாரம் தற்போது மேற்கொள்ளப்படுவதைப் போல், வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள் மூலம் இப்பிரச்சாரம் பல முனைகளில் மேற் கொள்ளப்பட வேண்டும். வலது குறைந்தவர்களும் நமது உடன் பிறப்புக்கள், நம்மிடம் இல்லாத பல நிற மைகள் அவரிடம் உண்டு என்பது பள்ளிப் பருவத்திலிருந்தே மாணவர் மனதில் விதைக்கப்பட வேண்டும்.
M|

பிச்சை ஒழிப்பு
கூன், குருடு, ஊமை, செவிடு, முடம் முதலிய ஊனங்கள், உழைப்பில்லாது பணம் சம்பாதிப்பதற்கான சிறந்த மூலத னங்கள் என்ற தப்பபிப்பிராயம் நமது வலது குறைந்தோர் மத்தியில் நிலவுகிறது. இந்த மனப்பான்மை வேரோடு கல்வி எறியப்பட வேண்டும்.
"ஏற்பதிகழ்ச்சி’ என்பது முதுமொழி *இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டி : பரந்து கெடுக உலகியற்றியான்’ என்பது குறள். இவ்வாறெல்லாம் நமது இல்க்கியங் கள் போதித்தாலும், நமது வலது குறைந் தோர் மத்தியில் அவையெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகவே ஆகி விட்ட்ன நமது சமூகமே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். போதனைகா இனிமேல் பயன் 点5ssTgil・
தற்போது, ஊனம் காரணமாக, பிச்சை எடுப்போர்களை தடுத்து நிறுத்துவது நடைமுறை சாத்தியமானதல்ல. அவர் களுக்கு மாற்று வழிகளைக் காட்ட வேண்டும். தொழிற்பயிற்சி இதற்கு ஒரு அருமையான வழியாகும். தொழில் ஒன் ற்ைச் செய்வதன் மூலம் நிலையான வரு மானத் தைப் பெறுவதுடன் கெளரவமான வாழ்க்கையையும் மேற்கொள்ள முடியும்.
எனவே ஊனமுற்றவர்களுக்கு ஒரு தொழிலைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம் அவர்களைப் பிச்சைக்காரர் உலகத்
திலிருந்து விடுவிக்கலாம்.
ஊனமுற்றவர்கள் தொழில் செய்வது விந்தையானதல்ல. மேல்நாடுகளில் இது சர்வசாதாரணம். நமது இலங்கைத் திரு நாட்டிலும் அவ்வாறு சுய தொழில் செய் பவர்கள பலர் இருக்கின்றார்கள். சுய கெள ரவமும், தன்.மான மும் உள்ளவர்கள் நிறையவே இதில் ஈடுபடுகிறார்கள். இவர் களைப்பற்றிய விபரங்களை வெளிப்படுத்து

Page 189
வதே ஏனையோருக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தலாம்.
பிச்சைக்காரர் தொல்லையினால், வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முகம் சுளிப்பதும், அதனால் நமது சுற்றுலாத் துறை பாதிக் கப்படுவதும் இங்கு கவனத்திற் கொள்ளத் தக்கது.
8) வலது குறைந்தோரின் ஆற்றல்
வலது குறைந்தோர் மத்தியில் பிரமிக் கத்தக்க மனஒன்றிப்பும் (Concentration) உள்ளுணர்வும் (Imtuition) இருப்பதை நாம் அறிவோம். . இதற்குக் காரணம், குறைவான புலனை ஈடுசெய்யும் வகையில் மற்றொரு புலன் வளர்ச்சியடைவதுதான். இவ்வகையில் விழிப்புலன் அற்ற பல பெரி யார்களது சாதனைகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. விழிப்புலனற்ற ஹெலன் கெல்லர் அம்மையார் ஒருவரது முகத்தைக் கையால் தடவிப் பார்த்தே அவரது குனிா திசயங்களைச் சொல்லிவிடுவாராம்.

புகழ் பெற்ற ஆங்கிலக்கவிஞரான மில் டன் தனது விழிப்புலனை இழந்த பின்பே "பாரடைஸ் லொஸ்ற் "பரடைஸ் றிகெய் ன்ட்" ஆகிய காவியங்களை எழுதினாராம் புகழ்பெற்ற இசைமேதையான பீதோவன் கூட விழிப்புலனற்றவர்தான் என்று எங் கேயோ படித்ததாக ஞாபகம். அவ்வளவு ஏன்? இனிய தேவகானங்களை வழங்கும் பித்துக்குளி முருகதாஸ் கூட விழிப்புலனற். றவரே.
எனவே வலது குறைந்தோரின் ஆற்றலை,
சமூகத்துக்கும் நாட்டுக்கும் பயன்படும் வகையில் வழிவகுப்பது, மகாவலியைத்
திசை, திருப்பி நாட்டு நன்மைக்குப் பயன்
படுத்து வதைப் போன்றதாகும். இனிமே லாவது அரசு, நீண்டகாலம் புறக்கணிக்கப் பட்ட இத்துறையில்- அதாவது வலது குறைந்தோரின் மறு வாழ்வு என்ற துறை யில் முழுக்கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். அவ்வாறே நாமும் அவர்க ளின்நலனில் அக்கறைகொண்டு, அவர்களை யும் நம் போன்ற மனிதப் பிறவிகளாகக் கருதி அவர்கள் வாழ்வு மேம்பாடு அடைய நம்மாலான பங்களிப்பைச் செய்யவேண்டி
யது நமது தார்மீகக் கடமையாகும்.

Page 190
ஈழத்தில் குழந்
உலகில் இன்று குழந்தை இலக்கியத் துறை மிக வேகமாகவளர்ந்துள்ளது. குழந் தைகளின் உள, உடல் வளர்ச்சிக் கேற்ப ஆய்வுகள் பல நிகழ்த்தப்பட்டு, அந்த ஆய்வுகளின் வழியே இலக்கியங்களும் ஆக் கப்படுகின்றன.
தமிழில் குழந்தை இலக்கியம், குறிப் பிடக்கூடியளவுக்கு வளர்ந்துள்ளது என்று கூறமுடியாதுள்ளது. தமிழ் நாட்டிலாயி னும், ஈழத்திலாயினும் குழந்தை இலக் கியம் பற்றியோ, குழந்தைகளின் உள. உடல் வளர்ச்சி நிலைகளைக் கொண்ட ஆய்வுகளோ பெருமளவுக்கு நடை பெற வில்லையென்றே கூறலாம்.
குழந்தை இலக்கியத் தோற்றம்: பொதுவாக, இலக்கியத்தோற்றத்திற்காகச் சொல்லப்படும் காரணிகளே குழந்தை இலக்கியத் தோற்றத்திற்கும் கூறப்படுகின் றன. வாய்மொழி இலக்கியமரபில் இருந்து முகிழ்த்த ஓர் எழுத்திலக்கிய, அல்லது உயர் இலக்கிய வகையாகவே குழந்தை இலக்கியமும் காணப்படுகின்றது.
இயல்பாகவே ஆடல் பாடல் முதலிய வற்றிலே ஈடுபடும் குழந்தைக்கு, அந்த ஈடுபாட்டை உணர்ந்த தாய் தாலாட் டிசைப்பதோடு குழந்தை இலக்கியமும் தோற்றம் பெறுகின்றது என்று கருதலாம். குழந்தைவரை வரை பாடல் வகையும், வடிவும் மாற்றம் பெறும். தலாட்டு, சப் பாணி, தளஸ் நடை முதலியவற்றை உதா ரணமாகக் குறிப்பிடலாம்.
(இத்தகைய நாட்டார் பாடல்களில் இருந்து உயர் இலக்கிய மரபு ஒன்று வளர்ந்து வந்துள்ளமை தனித்த ஆய்வுக் குரியது.)

தை இலக்கியம்
எஸ். சிவலிங்கராஜா
குழந்தை வளர்ந்து வரும் பொழுது தாய், பாட்டன், பாட்டி, முதலியோரைப் பின் பற்றித் தானும் பாட்டுப்பாட அல் லது பட்டுக் சட்டத் தொடங்கிவிடுகின் றது. எனவே வாய்மொழி இலக்கியமரபில் இரு கிளைப்பட்ட குழந்தை இலக்கியப் போக்கினைக் காணலாம்.
குழந்தைகளுக்காகப் பெரிய வர்கள் பாடுவது ஒரு வகையாகவும், குழந்தை களே தம்முள் கூடி ஆடிப்பாடுவது இன் னொரு வகையாகவும் அமைகின்றது. இவ்விருமரபும் குழந்தை இலக்கியப் பரப் பிலே மிகவும் முக்கியமானவை.
கீழைத்தேயங்களிலே சிறப்பாகத் தமி ழிலே குழந்தைகளுக்காகப் பெரியவர்கள் ஆக்கிய இலக்கியங்களையே பெம்பாலும் குழந்தை இலக்கியமாகக் கொள்கின்றனர்.
குழந்தைகள் தம்முள் கூடி ஆடிவிளை யாடும் பொழுது ஆக்கிக் கொள்ளும் பாடல் களும் குழந்தை இலக்கியங்களே பொது வாக வாய்மொழி இலக்கிய மரபுக் கேற்ற தன்மைகள் இதிலே காணப்படுகின்ற அதே வேளையில் குழந்தையின் உளவியலையும் கண்டு கொள்ளலாம்.
தமிழில் வாய் மொழி மரபுவழி வளர்ந்த குழந்தை இலக்கியம் எழுத் திலக்கியமாகி, உயர் இலக்கியமாக அங்கீ கரிக்கப்பட்டமையைத் தொல் காப்பியப் பொருளதிகாரமே காட்டி நிற்கின்றது. தொல்காப்பியப் பொருளதிகாரத தில் வரும் ‘பாட்டிடைவைத்த குறிப்பினா னும்” என்னும் நூற்பாவுக்கு எழுந்த உரை தமிழில் குழந்தை இலக்கிய வகையை யும் தொன்மையையும் காட்டி நிற்கின்றது.
b &

Page 191
குழந்தை இலக்கியம் தொன்ம்ையுடை யதாக இருப்பது உண்மையே யெனினும் காலமாற்றத்தோடு ஒட்டித் தமிழிலே அது வளர்ந்து வந்தமை போதா தென்றே கருத லாம். குழந்தைகளின் உள உடல் வளர்ச்சி களை, வயதெல்லைகளை மனங் கொண்டு தமிழிலே குழந்தை இலக்கியங்கள் ஆக்கப் படுவது இல்லையென்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். "இன்றைய குழந்தைகள் நாளைய மனிதர்கள்” என்ற கருத்தினை ஆழமாகச் சிந்தித்த நம் முன் னோர் அவற்றின் உளவியற் தாற்பரியங் களைமுற்றாக விளங்கிக் கொண்டார்கள் என்று கூறுவதற்கில்லை.
தமிழில் தோன்றிய குழந்தை இலக் கியங்கள் பெருமளவுக்குப் புத்தி புகட்டும் நோக்கத்தையே தம் பிரதான பண்பாகக் கொண்டிருந்தன. ஆரம்பகாலக் குழந்தை இலக்கியங்கள் என்று கூறப்படும் ஆத்தி சூடி, கொன்றை வேந்தன், நல்வழி முத லியன அறக்கருத்துக்களைப் போதிப்பன வாகவே அமைந்தன. அகரவரிசையை அ தல் (உ+ம் ஆத்திசூடி) என்ற ஓர் பயன் பாடும் அதனுள் அடங்கியிருந்தமையை மணங் கொள்ள வேண்டும்.
ஆத்திசூடி, கொன்றை வேந்தன் நல் வழி முதலியன 'அருளிச்" செய்யப்பட்டன என்று கூறும். பொழுதே அதன் பொருட் பரப்பு எத்தன்மைத்து என்பது இலகுவாகப் புலனாகின்றது. தமிழ்க் கவிதையின் நோக் கையும் போக்கையும் மாற்றிய புதுமைக் கவிஞன் என்று போற்றப்படும். பாரதி கூடப் "புதிய ஆத்திசூடி" ஒன்றை ஆக்கி னான் "பாப்பாப் பாட்டுக்கள்” பாடிய பாரதி, பழைய ஆத்திசூடி மரபையும் உள் வாங்கியமையைச் சிறப்பாகக் குறிப்பிட வேண்டும். குழந்தை இலக்கிய வரலாற் றிலே "ஆத்திசூடி" மரபொன்று அறாது ஓடிக் கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.

குழந்தை இலக்கியம் என இங்கே குறிப்பிடும் பொழுது, பாடல்கள். (கவி தைகள்) கதைகள், நாவல்கள், நாடகங் கள், கட்டுரைகள் முதலியபலவகை இலக் கியவடிவங்களும் அமைகின்றன. தமிழ் இலக்கிய மரபோட்டத்தில் இலக்கியம் என்றால் கவிதை (செய்யுள் உட்பட) தான் என்று கருதுவோரும் உள்ளனர். குழந்தை இலக்கியம் என்றால் குழந்தைப் பாடல் களே என்று இன்னும் பலர் மயங்குவதை யும் அவதானிக்க முடிகின்றது.
குழந்தைகளின் வயது மூளைவளர்ச்சி, மொழியறிவு, உளவியல்பு பாங்குமுதலிய வற்றை ஆய்ந்தறிந்த பின் குழந்தை இலக் கியம் ஆக்கும் பழக்கம் தமிழிலக்கிய உலகிலே மிக அறுந்தலாகவே இருக்கின் றது என்று கருதலாம். இக் கருத்தினைப் பேராசிரியர் க. கைலாசபதியின் பின் வரும் கூற்று அரண் செய்கின்றது.
*" குழந்தைகளின் வயது, மூளைவளர்ச்சி, மொழித்திறன் ஆற்றல், ஏற்புடமை இவற் றையெல்லாம் கவனத்திற் கொண்டு சீரிய பாடல்களை எழுதியோர் பொதுவில் குறைவு சிறுவர் கவிதைகள் பற்றிச் சொல் லிய குறைபாடுகள், சிறப்பாக குழந்தை இலக்கியத்திற்குப் பொருந்துமாயினும், கூர் ந்து கவனிக்கும் பொழுது இவை பொது வாகத் தமிழ் இலக்கியத்தில் நிலைகொண் டுள்ள குறைபாடுகளே என்பது புலனா காமற் போகாது. அறிவியல் பண்பாட்டுச் சுமைகளைத்தாங்கும் வாகனமாகவே இலக் கியம் இன்னும் பரவலாகக் காணப்படு
கிறது. என்பதற்கு இது மறைமுகமான
சான்று ஆகும்.
(நவீன இலக்கியத்தின் அடிப்படைகள் u. 75, 76)
பெரும்பாலும் செய்யுளில் (கவிதையில் உலாவந்த குழந்தை இலக்கியம் 19ஆம் நூற்றாண்டிலும் 20ஆம் நூற்றாண்டின் முதல் பகுதியிலும் உரைநடையிலும் உலா வரத் தொடங்குகின்றது.

Page 192
அச்சுச்சாதனங்களின் தொழிற்பாடு பாடசாலைத் தேவைகள், கல்விமுறை மாற்றங்கள் முதலியன குழந்தை இலக்கிய வளர்ச்சியிலே கணிசமான செல்வாக்கி
னைச் செலுத்தியுள்ளன எனலாம்.
குழந்தை இலக்கிய வரலாற்றிலே ஈழநாடு குறிப்பிடத்தக்க முக்கியத்துவத் தைப் பெறுகின்றது குழ்ந்தை இலக்கியம் என்ற உணர்வோடு முதன்முதலிலே குழந் தைப் பாடற்றொகுதியொன்று 1918ஆம் ஆண்டு ச. வைத்தியநாதர் என்பவரால் வெளியிடப்பட்டுள்ளது இதுபற்றிக் கண்க செந்திநாதன் குறிப்பிடுவதையும் இவ்விடத் திலே சுட்டிக்காட்டலாம்.
'தமிழ்நாடு குழந்தை இலக்கியம் முக்கிய மாகக் கவிதை பற்றிச் சிந்திக்கு 'முன்பே ஈழத்தில் இது தோன்றி வ்ளரத் தொடங்கி விட்டது பலபாடல் தொகுதிகள் ஈழ்த் துச்சான்றோர் தொகுத்து வெளியிட்டு நமக்கு வழிகாட்டியிருக்கிறார்கள் 1918ஆம் ஆண்டிலே வித்தியாதிகாரி அவர்களின் விருப்பத்தின்புடியும் அனுமதிப்படியும் இலங்கை அரசாட்சியாரின் பிரதான முதலி யாராகிய ச. வைத்தியநாதரால் தமிழ்ப் பாலபோதினி என்ற பெயரில் குழந்தைப் பாடல்களின் தொகுதியொன்று தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு. இத்து றையில் கால் எடுத்து வைக்க எத்தனைய்ோ வருடங்களுக்கு முன்பே ஈழம் முயற்சித் துள்ளது பெருமைப்படத்தக்கதாகும்’ (கனகசெந்திநாதன் இரசிகமணி ஈழத்துக் குழந்தைப்பாடல்கள் சன்மார்க்க சபை வெளியீடு:-1988.
குழந்தைகளின் கல்வி, இலக்கியம், சமயம் முதலான அமிசங்களை மனங் கொண்டு 1859 ஆம் ஆண்டு பாலியர்நேசன் எனும் பெயரில் ஒரு பத்திரிகையை அமெ ரிக்க மிஷனறிமார் நடத்தினர் ஈழத்தின் குழந்தை இலக்கிய வரலாற்றிலே பாலியர் நேசனுக்கும் குறிப்பிடத்தக்கதோர் முக்கி யத்துவம் உண்டு.
|ホー

ஈழத்துக் குழந்தை இலக்கியம் 1935 ஆம் ஆண்டு வரலாற்றிலே க. ச. அருணந்தி அவர்களாற் தொகுத்து வெளியிடப்பட்ட பிள்ளைப்பாட்டு என்னும் ' (கவிதைப்) பாடற் தொகுதி விதந்து குறிப்பிடப்பட வேண்டியது ஈழத்துத் தமிழ்க்கவிஞர் பல ரையும் ஊக்குவிக்கும் வகையிலே போட்டி ஒன்றே நிகழ்த்தி அப்போட்டியிற் பரிசு பெற்ற பாடல்களைத் தொகுத்து வெளி யிட்டுள்ளார் பெரும் பாலும் பாடச்ாலை ஆசிரியர்களே இப்பாடற் பரிசில்களைப் பெற்றுள்ளனர் நவாலியூர் சோமசுந்தரப் புலவர், மா. பீதாம்பரன், பண்டிதர் க. சின்னத் தம்பி, ஜே.எஸ் ஆழ்வாப்பிள்ளை முதலியோர் பிள்ள்ைப்பாட்டுத் தொகுதி யின் மூலம் அறிமுகமான நல்ல குழந்தைக் கவிஞர்கள் ஆவர். இவர்கள் குழந்தைக் கவிதைகளை மாத்திரம் எழுதியவர்கள்ல் லர் இப்பாடற் தொகுதியில் இடம் பெறு வோர் அனைவரும் ஆசிரியத்தொழிலோடு தொடர்புடையவர்களாக இருந்தமையும் விதந்து குறிப்பிடக் கூடியது.
ஈழத்துத் தமிழ்க் குழந்தை இலக்கியம் என்று நோக்கும் பொழுது பெரும்பாலும் நம்ம்வர்கள் குழந்தைப் பாடல்களையே குழந்தை இலக்கியமாகக் கருதினர் என எண்ண வேண்டியுள்ளது குழந்தை,சிறுவர் இளைஞர் முதலிய வேறுபாடுகளை உண ராது குழந்தைக் கவிதைகள்” எனும் பெய ரிலே பல கவிதைத் தொகுதிகள் வெளி வந்துள்ளன பத்திரிகைகளிலும், சஞ்சிகை களிலும் அவ்வாறே வெளிவந்துள்ளன.
சோமசுந்தரப்புலவர் தொடக்கம் இன் ற்ைய குழந்தைக் கவிஞர்கள். வரை குழர் தைகளுக்கு எள எழுதிய பாடல்கள் யாவற்றையும் குழந்தைப் பாடல்கள் என்று ஏகமனதாக ஒப்புக்காள்ள முடியா, ஈழதீதுக் குழந்தைக் கவிஞர்களைப் பட்டி யல் போட்டுக் காட்டுவது எமது நோக்க மன்று நினைவில் நிற்கும் சில குழந்தைக் கவிஞர்களைச் சுட்டிச் செல்லலாம். என்று எண்ணுகிறேன்.

Page 193
நவாலியூர் சோமசுந் தரப் புலவர்; மு. நல்லதம்பி மா. பீதாம்பரன் , முதலி யோரைத் தொடர்ந்து பண்டிதர். di வீரகத்தி, வித்துவான் வேந்தனார் கவி ஞர் மு. செல்லையா, இ. நாகராஜன், அம்பி, இதம் யாழ்ப்பாணன். முதலியோ ரைக் குறிப்பிடலாம். இவர்களைத் தொ டர்ந்து பா. சத்தியசீலன், கல்வயல் Gau. குமாரசுவாமி, ஆடலிறை, வ. இரா சையா, சபாஜெயராசா முதலியோர் கணிப் புக்குரிய குழந்தைக் கவிஞர் ஆகின்றனர். இவர்களோடு இன்று புதிய இளம் தலை முறையினர் குழந்தைக் கவிதை எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் கவிதையிற் புதிய சொற்கள், படிமங்கள், குறியீடுகள் முதலியனவும் காணப்படுகின் றன. இவை உளவியற் போக்கிலும், பண் பியல் அணுகு முறையிலும் தனியே ஆரா யப்பட வேண்டியவை.
ஈழத்துக் குழந்தைக் கவிதைகளின் தள் மைகளையும், தாற்பரியங்களையும் ஆராயும் போது ஈழத்தின் கல்விமரபு அல்லது கல்வி போதனா முறையே முதன் முதலில் நம் கண்ணிற்படுகின்றது. கல்வி போதனா முறைக்கும் தரத்திற்கு மேற்பவே ஆரம்ப காலக் குழந்தைப் பாடல்கள் அமைகின் றன. அறநீதிபோதனை மாத்திரமன்றி அப் பாடல்களின் சொற்கள், சொற் தொடர் கள், எதுகை மோனை. உவமை, உருவ கம், யர்ப்பு முதலிய பல் வேறு வகையும் ஏதோ ஒரு வகைமரபுதழுவியவையாகவே காணப்படுகின்றன.
இரண்டாவது நிலையிலே இடம்பெறும் கவிஞர்களின் பாடல்களில் ஓசை முதன் ழையடைவதோடு ஒருவித "உணர்ச்சித் தன்மையே மேலோங்கிக் காணப்படுகின்
-1

றது. குழந்தை கானும் உறவுமுறைகளும் அவ்வுறவுமுறைகளின் அன்பு ஊடாட்டங் களுமே முக்கிய பொருளாக இக்கவிதை களிலே காணப்படுகின்றன எனல்ாம் உதா ரணமாக வித்துவான் வேந்தனாரின் 'அம்மா” இ. நாகராஜனின் "பட்டுப் புதுச்சட்டை’’ கவிஞர் மு. செல்லையா வின் (இளம்பிறை) 'அம்மா வெளியே வா அம்மா' யாழ்ப்பாணனின் 'தம்பி நாங் கள் கோயில் கட்டி" முதலிய பாடல்கள் குழந்தைகள் விரும்பி இரசித்து ஆனந்த மாகப்படிக்கும் பாடல்களாக அமைவதை யும் அவதானிக்கலாம். நாம் குழந்தையாக இருக்கும் போது முற்குறிப்பிட்டவர்களின் பாடல்களைக்கண்டு சுவைத்துப்படித்தமை இன்னும் பசுமையாக நினைவிருக்கின்றது குழந்தைகளின் மனப்பதிவுகளுக்கு ஏற்ற வகையிலே இவர்களின் பாடல்களின் இசை சொல்லாட்சி, அபிநயத்தன்மை, உவமை முதலியன அமைந்திருந்தமை குறிப்பிடக் கூடிய முக்கிய அம்சமாகும்.
இக் கட்டுரையாளர், குழந்தையாக இருக்கும் பொழுது இரசித்து படித்த பாட லொன்றை இங்கு வகை மாதிரிக்கு, உதாரணமாகச் சுட்டிக்காட்டலாம் என்று எண்ணுகிறேன் கவிஞர் மு. செல்லையாவின்
"அம்ம்ா வெளியே வா அம்மா
அழகாய் மேலே பாரம்மா. சும்மா இருந்த சந்திரனைத் துண்டாய் வெட்டினதாரம்மா" வட்டத்தோசை சுட்டதுபோல் வானில் இருந்த சந்திரனைத் துட்டச் சிறுவன் யாருடைத்தான் சொல்வாய் உண்மை தோன்றிடவே'

Page 194
இவ்வாறு அமையும் பாடல்களை நாம் விரும்பிப் படித்தது மாத்திரமன்றி எம் மனதை விட்டு அகலாதிருப்பதும் அப் பாடல்களின் சிறப்புத்தன்மையே யென லாம். இந்த இடத்திலே யாழ்ப்பாணணின் அபிநயப்பாடல் ஒன்றையும் சுட்டிக்காட்ட onuntuh.
"தம்பி நாங்கள் கோயில் கட்டி(ச்)
சாமி ஒன்றை உள்ளே வைத்துக்)
கும்பிட் டிங்கே பூசை செய்வோம்
கூடி ஆடிப் பாடிக் கொள்வோம்"
இவவாறு தொடங்கும் பாடல்களும் எம் நெஞ்சை விட்டு அகலாதவையாக இன்றும் காணப்படுகின்றன.
மூன்றாவது கட்ட குழந்தைக் கவிஞர் களிடம் ஈழத்துக் குழந்தை இலக்கியத்தின் வளர்ச்சிப் டரிணாமத்தைத் தெளிவ்ாகக் காணமுடிகின்றது குழந்தை மொழி, குழந் தைகளின் உளப்பாங்கு என்பவற்றிலே இவர்கள் அதிககவனஞ் செலுத் துகின்றனர் இவர்களின் குழந்தைக் கவிதைத் தொகு திகள் அழகாகப் படங்களுடன் அச்சிடப் படுவதும் ஓர் குறிப்பிடக்கூடிய அமிசம் எனலாம் பா. சத்தியசீலன் ஓசை ஒழுங் கிலும் சொல்லாட்சியிலும் காட்சி வெளிப் பாட்டுத்தன்மையிலும் விடுப்பார்வத்தைத் தூண்டும் வகையிலும் குழந்தைகளைக் கவர்ந்த ஓர் குழந்தைக் கவிஞர் என்பதில் கருத்து வேறுபாடு இருப்பது கடினம் கல்வயல் வே. குமாரசுவாமியிடம் மேற் காட்டிய பண்புகள் சிற்சில கூடியும் குறைந்தும் காணப்பட்ட போதிலும் குழந்தைகளுக்கேற்ற கிராமியத்தன்மையும்
1召D一

நாட்டார் பாடல்களிள் பொருள் இசைச் செல் வாக்கும் மனித உறவு முறைகனை உறுதி செய்யும். தன்மையும் மேலோங்கிக் காணப்படுவதைச் &f19äast umb. குழந்தைப் பாடல்களின் தன்னமயை மகா கவி பாரதியார் குறிப்பிடும் "எளியபதம் எளியநடை, எளிதிற்புரிந்துகொள்ளக்கூடிய சந்தம்” என்பவற்றோடு அமைவது மிகவும் முக்கியமானது, மேற்காட்டிய மேற்கோ ளோடு "குழந்தைகள் விரும்புகின்ற மெட்டு" என்பதையும் சேர்த்து நோக்கு வது பயனுடையதாக அமையும்.
தமிழ்நாட்டிலும் பாரதி, பாரதிதாசன் கவிமணி, அழவள்ளியப்பா, சுத்தானந்தபா ரதிமுதலியோரின் குழந்தைப்பாடல்கள் பல அழியாத் தன்மை வாய்ந்தவையாக விளங் குகின்றன. எனினும் குழந்தைப் பாடல் assoori பொறுத்தவரையில் தமிழ்நாட் டை விஞ்சுகின்ற அளவுக்கு ஈழத்துக் கவிஞர்களும் குழந்தைப்பாடல்கள் ஆக்கி யுள்ளனர் என்று குறிப்பிடமுடியும்.
ஈழத்துக்குழந்தை இலக்கியப்பரப்பை ஆராயும் பொழுது குழந்தைப் பாடல்கள் பெற்ற வெற்றியைக் குழந்தைக் கதைகள் குழந்தைகளுக்கான நாவல்கள் பெற்றன என்று கூறமுடியாது. தமிழிலே "காதை" ஆக அமைகின்ற கதை பொதிபாடல் மரபு ஓரளவுக்கு நம்மிடையே வெற்றி பெற்றுள்ளது என்றே கருதலாம். நவாலியூர் சோமசுந்த ரப் புலவர் தொடக்கம் வ. இராசையா வரை இக்கதைப் பொதிப் பாடல் மரபினை கையாண்டுள்ளனர்.
கண்ஸ் கிரமைவிலும் இத்துைகுெ

Page 195
* உமறுப்புலவரும்
இற்றைக்கு நானூறு ஆண்டுகளுக்கு முன் தமிழ் கூறும் நல்லுலகில் வாழும் இஸ்லாமியப் பெருங்குடிமக்கள் ‘தமிழுக்கு பணி புரிவதில் நா மார் களுக்கு ப் பின் நில்லோம்" என்று கூறிக்கொண்டு வீறிட்டெழுந்தார்கள் அவர் க ளின் எழுதுகோல் முனையிலிருந்து எத்தனை எத்தனையோ கவிதை நூல்களும், உரை நூல்களும், வசன நூல்களும் வெளிவந் தன. அவற்றுக்கெல்லாம் மணி மகுட மெனச் சீறாப்புராணம் விளங்குகின்றது.
தமிழில் முதன் முதலில் அச்சேறி வெளியிடப்பட்ட காப்பியம் என்ற வகை யிலும், சில நூற்றாண்டுகளாக காப்பியம் இல்லா இடையீட்டு நிலைக்குப் பின் வந் தது என்ற நிலையிலும் சீறாப்புராணம் இஸ்லாமியரால் மட்டுமின்றி தமிழினத் தாலும் பெரிதும் பாராட்டப்படுகின்றது.
தமிழினத்துக்கு சங்க இலக்கியமும் திருக்குறளும் சிலம்பு மேகலை சிந்தாமணி களும் சேகதிழாரின் பெரிய புராணமும் கம்பநாடாரின் கம்பராமாயணமும் எத்த கைய புத்தூழிப் பேரொளிகளோ அதே வகைச் சிறப்புடையது சீறாப்புராண மாகும்.
புலவர்களும் கவிஞர்களும் அகந்தையோ இறுமாப்போ இன்றி தங்களுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் படைத்த இக்லகியங்க ளைப் படிப்பதன் மூலம் தமிழ் இலக்கியத் தில் ஓர் ஒப்பற்ற மரபு உண்டாகும் எமது காப்பிய கர்த்தாக்கள் விட்டுச் சென்ற இலக்கியங்களைத் தங்களுக்குரிய பிதுரார் ஜீத சொத்தாகக் கருதி அவற்றைத் தங்க ளதுஇலக்கியங்களில் இழையோடச் செய் பும் போது அவ்விலக்கியம் சிறந்தோங்கும் என்பது கண்கூடு.
1

சீறாப்புராணமும் ”
ஏ. எஸ். உமைத்துல்லா
இந்த வகையில் சீறாப்புராணம் பா டிய உமறுப்புலவர் தனக்கு முன்பு தோன் நிய தமிழ் இலக்கியங்களையும் இலக்க னங்களையும் நன்கு கற்றுத் தேர்ந்தவ ராக இருந்தார் அவர் தனது சீறாப்புரா னத்தில் திருக்குறள், இராமாயாம் போன்ற நூல்களை அடியேற்றிப் பாடியி தப்பதினைக் காணலாம்.
உமறுப்புலவர் இற்றைக்கு முன்நூறு ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்தியாவிலே திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட் டயபுரத்திலே பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை திண்ணைப் பாடசாலையிலே கற்றார்
இவரது தந்தையார் பெயர் சேகு முதலியார் இவர் அரச குடும்பத்தினருக்கு வாசனனப் பொருள்களை வியாபாரஞ் செய்து வந்தார். அதனால் எட்டயபுர அரசனான சேதுபதி மகாராசாவோடு இவருக்க தெருங்கிய தொடர்பு உண் டாயிற்று .
திண்ணைப் பாடசாலைக் கல்வியை முடித்துக்கொண்ட உமரை தந்தையார் அரசசபைப் புலவரான கடிகை முத்துவி டம் தமிழ் கற்பதற்கு அனுப்பி வைத்தார். உமறு திருக்குறள், இராமாயணம், முத லிய இலக்கியங்களையும் நன்நூல், தொல் காப்பியம, வீரசோழியம், யாப்பருங்கலம் முதலிய இலக்கண நூல்களையும் கற்றுப் புலமை பெற்று குருநாதரின் மதிப்புக் குரிய சீடராகத் திகழ்ந்தார்.
உமறுப் புலவரின் புலமைச் சிறப்
பினைப் புலப்படுத்தும் வகையில் தமிழ் நாட்டில் பல கதைகள், பேசப்படுகின்றன,

Page 196
ஒருநாள் வட நாட்டிலிருந்து வாை வாருதி என்ற புலவர் எட்டயபுர அர னது சபைக்கு வந்திருந்தார். அவர் வ மொழி, தமிழ்மொழி முதலியவற்றி பூரண ஞானம் பெற்றவர். அத்தோ மந்திர தந்திர வித்தைகளிலும் வல்லவர் அவர் அரசசபைப் புலவரான கடிகை மு துவிடம் விவாதிக்க விரும்பினார்.
வாலை வாருதி தன்னை மந்திர தற் திரத்தால் மடக்கி விடுவான் என்று பயந்த் *டிகை முத்துப்புலவர் விவாதத்திற்குச் செல்லத் தயங்கினார். இதைக் கண்ட உமறுப் புலவர் அப் புலவரிடம் சென்று விவாதம் புரிந்து வெற்றியீட்டினார். இதனை அறிந்த சடிகை முத்துப் புலவர், உமறுப் புலவரை ஆரத் தழுவி , மகனே! என்மகனே! இன்றுமுதல் எட்டயபுர அரச சபைப் புலவராக இருந்து தமிழை வளர்ப் பாயாக” என வாழ்த்தி, செய்தின்ய அர சனுக்கு அறிவித்தார். அன்று முதல் உம gyll L6vaint அரசனது அவைப் புலவராக அமர்ந்து தமிழை வாழவும் வளரவும் விழி செய்தார்
தமிழ் நாட்டு முஸ்லிம்கள் இலக்கிய இரசனைக்காக இராமாயணம், மகா பாரதம் போன்றவற்றின் உபந்நியாசங்க ளையும், கதாப்பிரசங்கங்களையும் கேட் பதில் ஆர்வமுடையவர்களாகக் 65 Tsar பட்டனர் இவை போன்ற காப்பியங்கள் ஸ்ேலிம்களிடம் இல்லையே என்று ஏங்கித் தவித்தனர் இக் குறைபாட்டைக் கண்ட வள்ளல் சீதக்காதி (அப்துல் காதர்) உம றுப் புலவரை அணுகி, முகம்மதுநபி (ஸல்) அவர்களின் வரலாற்றைக் காப்பியமாக இயற்றித்தருமாறு கேட்டார்.
உமறுப் புலவரும் சம்மதிக்கவே அவ ரைக் கீழக்கரை சீதக்கத்துல்லாஹ் அப்பர அவர்களுக்கு அறி சிகப்படுத்திக் காப்பியம் இயற்ற வேண்டிய விபரங்களைக் கொடுத் துதவுமாறு வேண்டினார். P-Logoi. Lau வரின் ஆடை அணிகலன்கள் இஸ்லாமிய கலாசார முறைப்படி அமையாததினால்
॥नं

விபரங்களைக் கொடுக்க மறுத்தாரி இதனால் புலவர் மனம் வருந்தினார்.
புலவரினதும் சதக்கத்துல்லாஹ் அப் பாவினதும் சனவில் முகம்மது நபி (ஸல்) அவர்கள் தோன்றி அருள் மொழி தந்து மறைந்தார்கள். பின்பு சதக்த்துல்லாஹ் அப்பா முகம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் குறித்துக் கொடுக்க புலவர் சிறாப்புராணத்தைப் lirtigentrf.
கம்பர் தமது இராமாயணத்தில் சடை யப்ப வள்ளலை egugub turt-sy die5 605 முறை புகழ்ந்து பாடியது போல, சதக் காதி வள்ளல் மரணித்த பின்னர் இறாப் புராணம் பாட தனக்கு பொருள் உதவி செய்ய அபுல் கர்ம்ே மரைக் காயரை நுாறு செய்யுளுக்கு ஒருமுறை சீறாப்புராணத்தில் உமறுப் புலவர் புகழ்ந்து பாடியுள்ளார்.
இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய தமிழ் இலக்கியங்களின் கொடு முடியாகத் திகழ்ந்து கொண்டிருப்பது சீறாப்புராணம் 19ஆம் நுாற்றாண்டின் பிற்பகுதியில் அல் லது 17ஆம் நுாற்றாண்டின் முற்பகுதியில் தோன்றிய தீாகக் சருதப்படும் அந்நூல் தமிழ்க காப்பியவரிசையில் வைத்து எண் ணப்படுகிறது.
அறிஞர் பெருமக்களால் ஓதி ஓதி உவந்து களித்துப் போற்றப்படும் சீறாப் புராணத்தில் பல அகப் பொருள் ஒழுக்கங் களுக்கும், இஸ்லாம் வலியுறுத்தும் ஏக தெய்வக் கொள்கைகளுக்கும் முக்கியத் துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
அராபிய, பாரசீக, பார்சி போன்ற பிறமொழிச் சொற்களைத் தமிழுக்கு உரு மாற்றம் செய்துள்ளதோடு சொல்லாட்சி, பொருட் செறிவு என்பன நிறைந்து தமிழ் மணம் குன்றாமல் இறை நிலை பேசும்படி ஆக்கப்பட்டுள்ள சீறாப்புராணத்தை எல் லோரும் படித்துணர்ந்து, பொருளறிந்து **னைத் துய்க்க வேண்டியது 5 to stமையாகும்.
(ا۔

Page 197
முஸ்லிம்களின் இங்தயசளில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ள சீறாப்புராணம் தமிழ் இலக்கியங்களுள் முதன்மையாகாது. உலகிற்கு இஸ்லாத்தைப் போதித்த உத் தமர் முகம்மது நபி (ஸல்) அவர்களைப் பாட்டுத் தலைவராகக் கொண்டு அவரது பிறப்பு, இளமை, திருமணம், மக்கட் பேறு உபதேசம், ஆற்றல், வெற்றி என்பவற்றின் வரலாற்றினைக் கூறுகின்றது.
"சீறத்" என்னும் அரபிச் சொல்லிலி ருந்து "சீறா' என்னும் சொல் தோன்றியது. "சீறத்" என்னும் சொல்லுக்கு ‘வாழ்க்கை வரலாறு" என்பது பொருள் "தூய்மை பான வாழ்க்கை நடத்திய ஒருவரது வர லாற்றைக் கூறுவது” என்னும் பொருளில் சீறாப்புராணம் அமைந்துள்ளது.
காப்பிய இலக்கண விதிக்கமைய எழு தப்பட்டுள்ள இந் நூல் வில்ாதத்துக் (பிறப்பு) காண்டம் , நுபுவத்துக் (தீர்க்க தரிசனம்) காண்டம், ஹிஜ்ரத்துக் (மக்கா வை விட்டு மதீனாவுக்குச் செல்லுதல்) காண்டம் ஆகிய மூன்று காண்டங்களையும் 92 படலங்களையும் 507 விருத்தப் பாக் களையும் கொண்டுள்ளது.
விலாதத்துக் காண்டம் முகம்மது நபி (ஸல்) அவர்களின் பிறப்பு, இளமை, திரு மனம், மக்கட்பேறு. என்பவற்றைக் கூறு கின்றது.
நுபுவத்துக் காண்டம் தீர்க்க தரிசனம் பற்றிக் கூறப்படுகினறது. வானவரான ஜிப்ரீல் மூலம் திருச்குர் ஆன் முகம்மது நபி (ஸல்) அவர்களுக்க சிருளப்பட்ட வர லாற்றையும், அதன் பின்னர் மக்கா நகரில் தடை பெற்ற நிகழ்ச்சிகளையும் எடுத்தியம் புகின்றது.
ஹிஜ்ரத் காண்டம் இடம் பெயர்தல் பற்றிக் கூறப்படுகின்றது. (p d5 4b L0 g தபி (ஸ் ல ) அவர்கள் மக்காவ்ை விட்டு மதீனாவுக்குச் செல்லுதல் பற்றிக் கூறுகின் றது. மூன்று காண்டங்களிலும மிகப் பெரி பது ஹிஜ்ரத்துக் காண்டமாகும்.
+

வீர சைவக் காப்பியமாகிய புரபு லிங்கலீலை * கிருஸ்தவக் காப்பியமாகிய தேம்பாவணி" "இரட்சணிய யாத்திரிகம்" ஆகியவற்றுக்கு சீறாப் புராணம் வழி காட் டியாக அமைந்தது. கம்பராமாயணத்தை விட எள்ளலவும் குறையாத கவிதை நய மும், சேக்கிழாரின் பெரிய புராணத்திலும் குறையாத உயர் சமயப் பண்பும், பக்திச் சுவையும் நிரம்பியிருக்கின்றது.
காப்பியத் தலைவனின் சிறப்பே காப் பியப் புலவரை உயர்த்துகிறது. உமறுப் புலவர் நாயக காவியத்தை எழுதியிரா விடின் நாயகப் புலவராக விளங்கி இருக்க இயலாது. அது இறைவன் அவருக்களித்த நற்பேறு
உமறுப் புலவர் சீறாப் புராணத்தில் கட வுள் வாழ்த்தாகப் பாடி அமைத்த முதல் பாட்டு, ஆழ்ந்த கருத்தும் பொதுவான நோக்கம் உடையது.
திருவினும் திருவாய்ப் பொருளினும்
-பொருளாய்த் தெளிவினும் தெளிவதாய்ச் சிறந்த மருவினும் மருவாய் அணுவிலுக்கு அணுவாய் மதித்திடாப் பேரொளி அனைத்தும் பொருளினும் பொருவா வடிவினும் வடிவாய்
பூதலத துறைந்தபல் உயிரின் கருவினும் கருவாய்ப் பெருந்தவம் புரிந்த
கருத்தனைய் பொருந்துதல் கருத்தே.
ஆமினாவின் கணவர் அப்துல்லா, இவர் முகம்மது நபி ( ஸல்) அவர்களுடைய தத் தை அப்துலலா வியாபரத்தின் பொருட்டு மதீனா சென்ற சமயம அபுவா " என்ற இடத்தில் மரணிக்கிறார் துச் செய்தியை கேட்டு ஆமினா அளவற்ற துயரமடை கிறார் உவமைக்குப் பெயர் Völns உமறுப் புலவர் அந்த காட்சியை மி அழகாகச் சொல்லுகிறார்.
வகுத்தி நொந்தழு தாமினா
விடைதலும வளைந்து
திருந்தி ழைக கொடி மடவியல்
இரங்குத றிரண முத்து

Page 198
இருந்த சூல் வலம் புரியினைச் சூழ்ந்த சங் கினங்கள்
நிரைந்திரங்குவ் போன்றே
தெங்கணு நிறைந்தே,
ஆமினா, தமது நாயகர் இறந்த செலுதி யைக் கேட்டு மிகவும் துன்பமுற்றுத்துக்க மடைந்து அழுது, சுய நினைவை இந்த்த அம். திருந்திய ஆபரணங்களை விேத்த பூங்கொடியினை ஒத்த இளம் பெண்கள் யாவரும் எவ்விடத்தும் சுற்றியிருந்து அழு தினர். இது, வயிற்றினிடத்தே திரண்ட மூத் தினைக் கருவாகக் கொண்ட வலம்புரிச் சங் கினைச் சூழ்ந்திருக்கும், இடம்புரிச் சங்குக் கூட்டம் வரிசையாக இருந்து ஒலி எழுப்புவது போன்றது என்று புலவர் கற்பனை நயத் தோடு பாடியிருப்பது நயக்கத் தக்கதாகும்.
அப்துல்லர் இறந்த செய்தியைக் கேட்ட தும் ஆமினா வகுத்தி அழுகிறார். அவரைச் சுற்றியிருந்து பெண்கள் அழுகிறார்கள் இக் காட்சியை உமறுப் புலவர் உவமை மூலம் க்ாட்டியமை சிறப்பாகவுள்ளது. ஆமினாவை மேம்படுத்த அவரைத் திரட்சியான மூத் தைக் கருவாகக் கொண்ட வலம்புரிச் சங்காக வும், பெண்களின் மேன்மையைக் குறித்துக் க்ர்ட், சாதாரண சங்குக் கூட்டமாகவும் குறிப் பிடுகிறார் புலவர்.
கூறியமொழியை வேய்க்கும் குயிலுக்கும்
கொடுத்துச் செந்தேன் மீறிய மதுரச் சொல்லாய்! விரும்பிய
பயன்கள் யாவும் தேறிய கரண போகம் செழும்புவி
யாக்கை போல ஊறிய ஊழின் அன்றி முடியுமோ
உலகத்து என்றான்
இந்தப் பாட்டினுடைய சிறப்பு இரண்டு வகையாக அமைந்துள்ளது முதல் ஒன்றறை அடிகளில் கதிஜா நாயகியை மைகிறா விளிப் பதில் காணல்படும் இலக்கிய நயம் மற்றைய இரண்டரை அடிகளில் காணப்படும் தத்துவக் கருத்து.
1귀

கதீஜா நாயகி அவர்களை விளிக்கும் போது மைசறிா, இளமைப் பருவத்தில் பேசிய மழலைப் பேச்சைக் குழலுக்கும். குயிலுக்கும் கொடுத்துவிட்டு, வளர வள்ர தேனையும் மிகைத்துவிட்ட இனிமையான, சொல்லை யுடைய நாயகியே! என்று விளிக்கிறான் *கூறிய மொழியை’ என்பது முன்னர் வேசிய பேச்சு என்று பொருள் படும், அந்த முன்னர் பேசியபேச்சை வேர்க்கும் குயிலுக்கும் கதீஜா நாயகி கொடுத்து விட்டதாக மைசறா வேசு கிறான். இங்கே வேய்’ என்பது மூங்கிலில் செய்யப்பட்ட் புல்லாங்குழல்ைக் குறிக்கும்
இந்த இடத்தில்,
"குழல் இனிது யாழ் இனிது என்ப தம்
மக்கள் மழலைச் சொல் கேளாதவர்"
என்ற திருக்குறள் ஒப்பு நோக்கத் தக் கது. கதீஜா நாயகி அவர்கள் தம் மழலைச் சொல்லைப் புல்லாங் குழலுக்கும் குயிலுக் கும் கொடுத்து விட்டார்கள். அப்ப டிக் கொடுத்து விட்டுப் பேசுகிறபேச்சு எப்படியி குந்தது? "செய்தேன் மீறிய மதுரச் சொல் லாய் இருந்தது. பாட்டின் இரண்டாம் அடி unsi) காணப்படும் சொல்லாய்' என் ப ğ5I சொல்லையுண்டயவளே என்பது பொருள்.
5lb (566 Lu பாடலொன்று இங்கே ஒப்பு நோக்கத் தக்கது அசோக வனச் சிறையில் வைக்கப் பெற்றிருக்கும் சிதையிடம் சென்று, “பொருளும் யாழும் விளரியும். பூவையும் மரு ளும் நாளும் மழலை வழங்குவாய்” என்றும் குழந்தைகளும், வீணையும் விளரிப்பன் னும் நாகணவாய்ப். புள்ளும் பின்வாங்கி மருட்சியடையுமாறு எப்போதும் மழலை மொழியே பேசுபவளே!” என்று இராவணன் விளிக்கிறான்.
வள்ளுவர், குழலையும் யாழையும் பத் றிப் பேசுகிறார். கம்பனோ குழந்தை, யாழ், விளரி, பூவை ஆகிய நான்கையும் பற்றி பேசுகிறான். கம்பனுக்கும் உமறுப்புலவருக் கும் இடையே உள்ள வேறுபாட்டை இங்க்ே δ. Ποσοτου Πιε.
|-6

Page 199
கம்பன் சிதை வளர்ந்து பருவமடைந்த பிறகு கூட குழந்தைசeயயும், யாழையும், விளரியையும், நாகணவாய்ப் புற்களையும் பின்வாங்கச் செய்யுமாறு மழலை மொழி பேசிக் கொண்டிருக்கிறான். உமறுப் புல வரோ கதிஜா நாயகி தாம் குழந்தைப் பரு வத்தில் பேசிக் கொண்டிருத்த மழலையை, வேய்க்கும் குயிலுக்கும் கொடுத்து விட்டு, தாம் வளர வளர செந்தேன் மீறிய மதுரச் சொல்லைப் பேசுகிறார்: என்று புலவர் வரு ணிக்கிறார்.
பாடலின் மற்றைய இரண்டரை, அடிக ளில் இவ்வுலகில் வாழும் மக்கள் விரும்பும் அனைத்தும், இறைவனின் நாட்டப்படியே நடக்கும் என்று மைசறா கூறும் பதிலின் மூலம் ஆழ்ந்த தத்துவம் வெளிப்பட்டு நிற் கின்றது.
மானுக்குப் பிணை நின்ற படலத்தில் புலிக்குப் பயந்து தன் கூட்டத்தை விடடுப் பிரிந்தோடிய மான் ஒன்று வேடனின் வலை யில் சிக் குண்டது. அவ்வழியே வந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கண்ட மான்
"என்னைக் காணாமல் என்னுடைய கணவனான ஆண் மான் பெரிதும் துன்பப் படும் தன்னுடைய பசியயைக் கூட தீர்த்துக் கொள்ளாது என்னை எண்ணி எண்ணி உரு கிக் கொண்டிருக்கும் எனக்குக் குழந்தை பிறந்து மூன்று நாள் கூட ஆகவில்லை அது பாலின்றித் தவிக்கும், எனது இனம் என் னைத் தேடி அலையும் என்னை விட்டு விட் டால் தான் சென்று என்னுடைய குழந்தைக் குப் பால் கொடுத்து விட்டுத் திரும்பி வந்து விடுவேன்” என்று கூறி வேடனிடமிருந்து தன்னை விடுவிக்குமாறு மண்டாடியது.
இதைக்கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வேடனைப் பார்த்து - "அம்மானை விட்டுவிடு. அது திரும்பி வரும். அதற்கு பி&ணயாக நான் நிற்கிறேன் ஒரு மானுக் குப் பதிலாக இரண்டு மான்களை உனக்குத் தருகிறேன்" என்று மானுக்காக இரங்கினார்
ჭანi! ,
1 -

வேடனின் அனுமதியோடு அம் மான் தனது கூட்டத்தைத் தேடிச் சென்று ஆண் மானையும் குட்டியையும் கண்டு வருத்தத் தைத் தீர்த்து விட்டு, குட்டி க் குப் பால் கொடுத்து முடிந்த பின்னர் 'எனக்குப் பிணையாக நபிகள் நாயகம் (ஸல்) அவர் கள் வேடனிடம் காட்டில் இருக்கிறார்கள் நான் அங்கே செல்ல வேண்டும்” என்று கூறி யதைக் கேட்ட ஆண் மான் " இது என்ன பைத்தியகாரத் தனம்? நீ அங்கே யோகக் கூடாது. தப் பிப் பிழைத்ததே போதும்” என்று கூறியது, இது கேட்ட பெண்மான்
சிறப்புடைக் குரிசின் முன்னர்
செப்பிய மாற்ற மாறி
மறப் பொடு மிருந்தே னாகில்
வாரிப் புலி இனத்தின் வாய்ப்பட்ட
பிறப்பதே சரத மலலால்
இருப்பதற் கிடமற் றுண்டோ?
“சிறந்த ஒரு பெரியவருக்கு முன்னால் நான் அளித்த வாக்குறுதியை மீறி இங்கே இருப்பதைவிட ஒரு புலியின் வாயினால் கடி பட்டு சாவது மேல்; உயிரோடு வாழ்வது மேலல்ல; வாக்குறுதி தவறி வாழ்வதை விட சாவது மேல்” என்று கூறிய அம்மான் தனது கன்றையும் அழைத்துக் கொண்டு வேடனிடம் வந்தது. ஒருமானுக்குப் பதிலாக இரண்டு மான்கள் வருவதைக் கண்ட வேடன் கருணை கொண்டு தன்னுடைய தவறுக்காக வருத்தமெய்தி நபிகள் நாயகத்தின் காலடி யில் விழ்ந்து இஸ்லாத்தை ஏற்றுக் க்ொண்
Life
விலங்கினங்களிடம் நேர்மை, நாணயம் இருப்பது போல் அந்த வாக்குறுதி மீறாத தன்மை மனிதனிடமும் வர வேண்டும் என் பதை இப் புராணம் நமக்கு உணர்த்து கின்றது.
முகம்மது நபியின் வரலாறு கூறும் இந் தப் புராணத்தில் காப்பிய மரபின் படி நாம் முப்படலம், நகரப் படலம் என்பன அமைந் துள்ளன. அரபு நாட்டை வருணிக்கும் போது புலவர் தமிழ் நாட்டிலுள்ள மரம், செடி, கொடி, பறவை, விலங்குகளும் விளங்க

Page 200
வைத்துள்ளதோடு, நான்கு நிலங்களாக வகுத்து இயற்கை வளத்தையும் விளங்கி யுள்ளார்.
அரபு நாடு பாலைவனம் மிகுந்தது ஆறுகள் இல்லாதது என் ற எண்ணமே தோன்றாதவாறு வகுணனை உள்ளது நக ப் படலத்தில் மக்கா நகரம் மதுரை போலவே காசிட்யளிக்கிறது. இவ்வாறு சிறாப்புராணதித்ல் தமிழ்நாட்டுப் பற்று விளங்குவதோடு பழைய நூ ல் களி ல் தோய்ந்த தமிழுள்ளம் விளங்குகிறது.
சிறான்புாரணத்துக்கு சதாவதானி செய்குதம்பி வாவலர் அவர்கள் முதலாவது உரையை எழுதினார். இதன் பின்னர் பல உரை எழுதிய போதிலும் முழுமையான உரையை எழுதியவர் கலைமாமணி கவி கா, மு. ஷெரிப் அவர்கள்.
wer V prgrgr
பிறநாட்டு நல்லறிஞர் சாத் தமிழ்மொழியின் பெயர்த் இறவாத புகழுடைய புது தமிழ்மொழியில் இயற்றல் மறைவாக தமக்குள்ளே ப சொல்வதிலோர் மகிமை இ திறமான புலமையெனில் ே விதை வணக்கம் செய்தல்

சிறாப்புராணத்தில் புலவர் கையாண் டுள்ள பாத்திரங்களின் தன்மை, உவமேயங் கள் சிறப்புடைனய, பாடல்களின் கற்பனைத் திறனும் இனிய ஓசை நயமும் கற்பவர் நெஞ்சில் இனிக்கின்றன இதனாலேயே உம றுப் புலவர், உவமைக்கோர் உமறு" என் றும் " இன்ப சாகரமாம் சிறாக் காவிய உமறு என்றும் புகழப்படுகிறார்.
தொண்டி காடகம், முது மொழிமாலை முதலிய பல நூலகைளயும் பல தனிப் பாடல் களையும் இயற்றிய உமறுப் புலவர் தமது 63 ஆம் வயதில் காலமானார்.
சிறப்புராணத்தில் உமறுப் புலவரால் பாடாமல் விடப்பட்ட வரலாற்றுப் பகுதியைப் பிற் காலத்தில் பணி அகமது மரைக்காயர் என்னும் புலவர் சின்னச்சிறா என்ற பெய ரால் பாடிமுடித்தார்,
A. S. UBATULLA Knox Road. Muthnr -04,
ந்திரங்கள் தல் வேண்டும் நூல்கள் வேண்டும் ழங்கதைகள் இல்லை வெளிநாட்டோர்
வேண்டும்

Page 201
இருந்தென்ன. . .
காட்சி - 1
பாத்திரங்கள்: இராவணன், மாலியவான் இடம்: இராவணன் மாளிகை. (பாடல் பின்னணியில் ஒலிக்கிறது. பாடல்
கிறது)
*வாரணம் பொருத மார்பும் வரையி
நாரத முனிவர் கேற்ப நயம்பட உை தாரணி மெளலி பத்தும் சங்கரன் ெ வீரமும் களத்தே போட்டு வெறுங் ை (இராவணன் போரிலே.தோற்று. களைத்து
இராவணன் . என் மணிமுடிகள் வீழ் வலியிழந்தனவே. தேவர் சோர்ந்தனவே.கேவலம்
.என்றானே.இந்த உல அத்தச் சீதை.என் தோ ஐயகோ...அவமானம். (குலுங்கிக் குலுங்கி..அரு கிறான்.வந்து கொண்ே
மாலியவான்: இராவணேஸ்வரா.இ6 கொண்டுள்ளாயே.. என்ன சாத நீ ஏன்.இப்படி.வ
இராவணன்: நல்ல நேரத்திலே வந்தீர்க கமந்து உங்களிடம். எப்
தாத்தா. எப்படிச் சொ
un söluan sări என் குலம் விளங்க வந்த உன் மனட் பாரத்தை உன் இறக்கி விடு. மனத்துயர்
இராவணன் எனது துயர்.சொல்லில் தோற்றேன். ஒரு மனித என்னை அனுப்பினானே. எல்லாம் இழந்தி . நிலe தாத்தா.. என்ன. eS
toireủlu: surt 6öI: அண்ணலே. நீதி, நேர் f5...... இன்னமும் பிடிவாத இராமனா இன்று போய்
)寸午

போயென்ன . . .
ஆலன் -
மகோதரன்,
முடிய மெலிதான வெளிச்சம் பிரகாசமா
னை எடுத்த தோளும்
ரத்த நாவும்
காடுத்த வாளும் கையோடி லங்கை புக்கான்' து.அவமானத்தோடு தனியே வெதும்பி.)
ம்த்தன. மலை பெயர்த்த என் தோள் களும் அஞ்சி ஒடும்படி போரிட்ட இக்கைகள் ஒரு மனிதன். இன்று போய் நாளை வா கம் பழி தூற்றுமே. ல்வியைக் கேட்டு சிரிப்பாளே. - Prattory 6Wh. ழகிறான். அப்போது மாலியவான் நுழை
---....)
லங்கேஸ்வரா. என்றுமில்லாத கலக்கம்
எ நடந்தது உனக்கு. எதையும் கண்டஞ் ாடி.வதங்கிப் போய் கிடக்கிறாய்.
ள் தாத்தா.. என்னைத் தூக்கித்தோளிலே படிச் சொல்வேன். ல்வேன்.
செம்மலே.இராவனேஸ்வரா. னைச் சுமந்த. இந்தத் தாத்தாவிடம் * e56op ay ub... ...
அடங்காது தாத்தா.போரிலே. fär... இன்று போய் நாளை வா, என்று.
. ஆள், அம்பு, சேனை, தேர்
நோக்கி நின்றேனே. Ds 6. D . . . . . .
மை, பக்தி, வீரம் அத்தனையும் கொண்ட மாய் இருக்கலாமா. நாளை வா. என்றான்.

Page 202
இராவணன்
un solut sursă :
இராவணன்:
இராவணன்:
மாலியவான்
இராவணன்:
prsůlu al Tă:
மகோதரன்:
ஆம். தாத்தா.ஆம்: இராமனின் முகத்திலே பானங்கள் முவுலகையும் வச்சிராயுதத்தைப் பார்த் பார்த்திருக்கிறேன். ஆனா
அப்பப்பா.கண்டதேயில்
இலங்கேஸ்வரா . இரா அறிவுரை கூறியுள்ளேன் புரிந்திருக்கிறான் . தாத்தா . வீரனுக்குத் தி தம்பி . இலட்சுமணை
முடியாது . ஒரு புலவன் வில் வேகம் பெரியது .
திருமேனியையும் பார்த்து 6o 5 L u Tiġ B5 m dib ... • • • p5m. a At 5m gồ45m ... ... Grsĩ đi: தொரு பகையைப் பெற்ே
இலங்கேஸ்வரா . எதிரி கின்றாய். அத்தோடு 8 8 அழிவு . நமக்கெத . இப்படிக் கலங்கலா மனைவியை அடைய வி தோதேவியை சிறைவிட்டு நம் குலப்பெருமையை .
தாத்தா என்ன சொல்கி
ஆம் மகனே . உன் Gafntá5G pair ... ... சீதை என்று நினைக்கின்றாயே a6opaiG) . . உன் புகழ் வாழ்ந்து புகழடையும -
தாத்தா .
gth ... ... LosGao ... ... நா (இராவணனின் முதலை வெற்றியும் தோல்வியும் G356), 6ul ... ... et ll é
தே வர் கள் கைகொட Fífun G36MT ... ...

. அந்த இராமன் தான்.தாத்தா. காபத்தையே காணவில்லை. அவனது எரிக்கும் தாத்தா.இந்திரனுடைய திருக்கிறேன். ஈசனுடைய சூலாயுதத்தையும் ால்.அந்த இராமனின் பாணங்கள். 0606. . . . . .
மன் உலக நாயகன் . முன்னரே உனக்கு . நீயே போற்றுமளவுக்கு அவன் Gourri
நான் வீரனின் ஆற்றல் தெரியும். இராமனின் 6 s so - so மூவுலகும் எதிர்த்தாலும் வெல்ல எது சொல் வேகத்தை விட . இராமனது . இராமனது போர் வேகத்தையும் . a o e o os என்னையும் இந்தக் கோலத்தையும் ான் இராமனின் கால் தூசிக்கும் ஈடாகேன் கு அழிவுகாலம் வந்த போதும் . நல்ல
p67 . . . . . .
யையும், அவனது போர்த்திறனையும் போற்று 8 (8 8 . அழிவுகாலம் என்றெல்லாம் கூறுகிறாய் ற்கு. பேரறிவும் பேராற்றலும் பெற்ற நீ lor ... 369,5 ... - - கற்புக்கனல் . பிறன் நம்புவது பேதமை . பெரும் பாவம் . . . இராமனது கருணையைப் பெற்று . . காப்பாற்று . போ .
lர்கள் நீங்கள் .
உள்ளத்திலே கனல்விடும் ஆற்றாமையைச் . உன் இந்த நிலை கண்டு சிரிப்பாளே . o a & 4 & dib ஏன் இப்படி மாறினாய் . சீதையைச் நிலைக்கும். அரக்கர்குலமும் - இலங்கையும் .
ான் சொல்வதைக் கேள் . செய் . . . மச்சர் மகோதரன் நுழைகிறான்)
உலக இயல்பு. சீதையைச் சிறைவிட்டு . நரான ஒரு மனிதனிடம் சரணடைவதா . -டி ந கைப் பார்கள் . சீதையே .
\9eÔ

Page 203
மாலியவான்:
மகோதரன்:
இராவணன்:
மகோதரன்:
மாலியவான்:
மகோதரன்;
இராவணன்:
மகோதரன்:
9Ryfrau awr sir:
மகோதரன்:
இராவணன்:
மாலியவான்:
இராவணன்:
மாலியவான்:
அமைச்சரே . . மதியுரை தீயிலே நெய் ஊற்றி வருகி
மன்னனின் மனவேதனைை வெற்றிக்கு வழி காட்டவே
மகோதரரே . என்ன ( சீதையைச் சிறைவிட sே அழிக்கும். சிவனது கைன் கைகளால் . கேவலம் . .. மூவுலகும் தலைவன தலை வணங்குவதா .
2GoupářsFG3T ......
தாத்தா. தள்ளாத வய தயவு செய்து ஒதுங்கியிரு ubGST5uG..........
ஆம் மன்னவா.தம்பி உ கும்பகர்ணன் ஒருவனே ே கும்பக்ர்ணனை எழுபிபி . தேவியை விடலாமா.வி நல்லது சொன்னீர் گ தேவர்கள் சிரிப்பார்கள் சீதை சிரிப்பாளே ... எ பாது அமைச்சரே . த கொடுத்து அழைத்து வா(
இதோ ஏற்பாடு செய்கிறே என் தம்பி இருக்கிறான் eo இலங்கேஸ்வரா . இரா நமது குலம் அழிந்தே வி
. வேறு வழியில்லை சிலையாக நிற்க . இர
இலங்கையும் . அரக்க
அழிவு வந்து விட்டதே .
tせl

கூறுபவன்தான் அமைச்சன். நீர் அணையும் றிர், வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சாதீர். யப் போக்கி மதியுரை செய்யவே வந்தேன்.
வந்தேன்.
efT dioggiasir .......... பண்டாம் என்கிறேன், அச்சம் ஒருவனை லை மலையைக் கிள்ளியெடுத்த இந்த வீரக் இரண்டு மனிதப் புழுக்களை வணங்குவதா எங்கும் இலங்கேஸ்வரன் . இராமனுக்கு
து.ஏன் நீங்கள் குறுக்கிடுகிறீர்கள் . . .
- \v.:íť“ · ந்து பாருங்கள். வெற்றி எமக்கே .
உள்ளான். படைக்கஞ்சான். நம் பாதும் நமது வெற்றிக்கு. .போரை வெல்வோம். ஆவியை விடலாம். ill-dial-rsi............ மைச்சரே.சீதையைச் சிறை விட்டால் என் இயலாமையை எண்ணி. க்னால் இந்த அவமானத்தைத் திாங்க முடி i? ...... கும்பகர்ணனை எழுப்பி ... உணவு jšastir ...
]ன் . ( போகின்றான் )
d 8) மறந்தே விட்டேன் a t x
வனேஸ்வரா . மீண்டும் போர்தானா . Bib ... ...
க் தாத்தாக. ( மாலியவான் அப்படியே ாவணன் செல்கிறான்)
குலமும் அழிந்தே விடும் . (அழுகிறார்)

Page 204
Lib:
பாத்திரங்கள்:
கும்பகர்ணன்:
இராவணன்:
கும்பகர்ணன்
இராவணன்:
கும்பகர்ணன்:
இராவணன்:
கும்பகர்ணன்:
gQTTaKarwair:
கும்பகர்ணன்
காட்சி க 2
அரண்மனை.
இராவணன், கும்பகர்ணன். ( கும்பகர்ணன் நுழைகிறா
JewSTITIT ...... அண்ணா .
(at a 5th ...... வந்து (காலில் வீழ்ந்து வணங்கி es 60 Gowġ g ...... இருக்கைய
Sersorr ... .. என்னை இ ஏன் இந்த அணி கலங்கள் இந்த போர்க்கோலம் .
G5 busstřGasTaT ...... என்னுயி படைக்கஞ்சான் . என் உன்னை என் தம்பியாக ெ சுற்றி . எழுபது வெள் இராமன் . இலக்குவனே அண்ணா.போர் மூண்டு துயர் இன்னும் தீரவில்னை அழிந்து விட்டதா?...என் சீதையைச் சிறை விட்டு. குலத்தைக் காப்பாற்றுங்க
நிறுத்து உன் பேச்சை. மூவுலகும் வணங்கும் என்ன மனிதப் புழு சொன்னானே ஒவ்வொரு கணமும் சாவக
<9loiwouursr...... நான்.இை மன்னித்து விடுங்கள். pt ஒருவனுக்கு மண் பொன் ஒரு பெண்ணால். அழி மாலியவான் அன்றே கூறி விபீஷணன் தடுத்துரைத்த சொல்வதையாவது கேளும்
புதிதாய் என்ன..சொல்
சீதையைச் சிறைவிட்டு இ
18

ன் . வந்து கொண்டே . )
விட்டாயா, இப்படி இரு . ய கும்பகர்ணனைத் தூக்கி, தழுவி . பில் இருத்தி, கவசம் . அணிகின்றான்.) }வ்வளவு விரைவாக அழைத்ததேன் .
a Y - என்ன துன்பம் நேர்ந்தது. எனக்கேன் selectiveOTT ... ...
ர் தம்பியே. தம்பியுடையான் பார்கள் . நான் பாக்கியசாலி . பற்றுள்ளேன் . தம்பி . இலங்கையைச்
ளம் வானரப் படையோடும் தசதரன் மகன் ாாடும் வந்துள்ளான் .
டுவிட்டதா.தேவி சீதையின்
யா -.மூவுலகும் பரந்த உன் புகழ் ான வேலை செய்து விட்டீர்கள்.
.இராமனைச் சரணடைந்து அரக்கர்
யாரிடம் என்ன கூறுகிறாய். னை இன்று போய் நாளை வா, என்று ஒரு .சீதையைச் சிறைவிட்டு அவமானத்தால், தை விட போரிட்டு மடிவது மேல்.
டயே குறுக்கிட்டு பேசுவதற்கு. மிது குலம் அழியும் நாள் வந்து விட்டது. பதவி பெண் இவைகளால் அழிவு வரும். வு வந்து விட்டதே. தாத்தா., னார்.கேட்கவில்லை நீங்கள். தம்பி ான் . அவன் தங்கல்லை.நான் "aSœir........
லப் போகிறாய்.
ராமனைச் சரணடையச் சொல்கிறேன்.
ா-*

Page 205
இராவணன்:
கும்பகர்ணன்;
giyalardır:
கும்பகர்ணன்
இராவணன்:
கும் பகர்ணன்:
இராவணன்:
ைேதயைச் சிறைவிட்டு.இ உன்னை அழைத்தேன். கும் உன்னை அழைக்கவில்லை. இரு மானிடப் பூச்சிகளையு களையும் கும்பிட்டு வாழ்வ. மே பொருந்தும்.
அண்ணா. நான் சொல்வ போன்றவள். அவளது டா! gyeiosa Gossy T - - - - - - தேவர்களுக்கு விட்டீர்கள். பதிவிரதையின் அழித்து விடும். நம் சுற்றமு விட்டது.உங்களது பிடில் கவலை கொள்ளச் செய்து
கும்பகர்ணா. உன்னை எ ஒரு கோழை உன் ஆற்றா? என்னிடம் கூறுகிறாயா,
sysir 697rr... ... ஆத்திரக் கா! சொல்கிறேன்.காற்றை உண்ணுமா?. சீதையும் செய்த பாணமும் இருக்கிற ஓதையைச் சிறை விடுங்கள். சேர்ந்து வாழ்வது. நமக்
கோபக்கனல் பொங்கி . அட்டகாசமாய் சிரித்து)
எனக்கு உன் புத்தி தேை உறங்குகின்ற உனக்கு வி சரணடைந்து உயிர்ப்பிச்.ை விபிஷணன் எங்கள் வீர (
அவனைப் போல் . pë.
. geleioTector . . م م به آf 96076007یه
கும்பகர்ணா . நான் (
வெள்ளிமலையை அள்ளி ( போரும், நான் கல்லாத வீரன் நான் . எத்தலை அழிப்பேன் . நீ உன் கொத்தடிமையாயிரு . வில்லும் வரட்டும் . g n
lF-2

ராமனைச் சரணடைவதா? இதற்காகவா. 1 Sf687r- - - - - எனக்கு அறிவுரை கூறுவதற்கு எனக்கு நீ புத்தி சொல்லத்தேவையில்லை. ம் கூனி கொப்புத்தாவி உலாவும் குரங்கு ğ5 • • • • • • உனக்கும் உன் தம்பி விபீசனனுக்கு
தைக் கேளுங்கள்.சீதை திருஷ்டி விஷம் ர்வையே அழிவை தந்து விடும். ம் உங்களது தீய செயலால் வாழ்வு தந்து கண்ணீர் பதினான்கு உலகங்களையும் 0ம் சேனையும் அழிந்து விடும். விதி யாரை வாதமும், செயலும். என் மனதைக் கலக்கி
விட்டது. ன் தம்பி என்று எண்ணியிருந்தேன்.நீ
06 s a so Gum fl(Gib Lunuå6ðs ••••••
ரனுக்குப் புத்தி மட்டு, சற்று சிந்திக்கச்
எதிர்க்க முடியுமா?. இரும்பை எறும்பு ம் சிறையிலிருக்கிறாள். வாலியை வதம் pது. நாமும் இருக்கிறோம். தயவு செய்து 8 a ஒழுக்கம் நிறைந்த தம்பி விபீஷணனோடு குப் பெருமை தரும்.
. நிலத்தை காலினால் மிதித்து.
வயில்லை. ஊனும் மதுவும் சோறும் உண்டு ரம் எங்கேயிருந்து வரும். மாற்றானைச் சக்காக மன்றாடிச் சென்ற அந்தக் கோழை குலத்துக்கே அவமானத்தை தேடித்தந்தவன்
u šumro.« - o
தேடிய பகையை நானே அழிப்பேன். எடுத்த இந்தக் கைகள் . வெல்லாத
கலைகளும் இல்லை இல்லை . வீராதி ன வீரர் வந்தாலும் அத்தனை பேரையும் தப் பியோடு போய் . மாற்றானுக்கு அமைச்சரே . தேரும் "
னே .. தனியனாய் ............... போகிறேன்.

Page 206
கும்பகர்ணன்:
இராவணன்:
தும்பகர்ணன்:
இராவணன்
கும்பகர்ணன்:
இராவணன்:
பாத்திரங்கள்
இடம்:
இராமன்:
(இராவணன் கால்களில்
அண்ணா ... என்னை '
உப்பு . இந்த உடம்பு நான் உங்கள் தம்பி . போவதா ? உங்களுக்குத் நான் போகிறேன் . گ செம்மலே . இந்தச் சி. மன்ஜித்து விடுங்கள் so அனைத்துக் கொள்கிறான்
தம்பி. கும்பகர்ணா . சொல்லி விட்டேன் .
அண்ணா . சிறியவன்
தள்ளுகிறது . என்னை எல்லோரும் அழிவதற்கு மு என்பதை மீண்டும் கூறுகிே போருக்குப் போகிறேன . விழிப்பதற்கு இனி இடம்
உங்களுக்காகவே . இந்
தம்பி . கும் பகர்ணா . துணைக்காதே ..
அண்ணா . உண்பதும் வளர்த்தெடுத்த அண்ணன் நீங்கள் உங்கள் ஆணையை உங்களுக்காகவே . பேn அடிகள் வைத்த பின் தி வீழ்ந்து வணங்கி ) . அன பார்த்து விட்டுச் செல்கிே நம்புங்கள் . வாழ்த்தி
தம்பி . சென்று வா . கண்களிலுமிருந்து கண்ணிர்
aSm7 *8fa — 3
இராமர், இலக்குவன், விபி
போர்க்களத்து ஒரு முனை
விபீஷணா.அதோ. ப அந்த மலை போனற வீரன் சாயல் போல் தெரிகிறது.

வீழ்ந்து வணங்கி ... ) ன்னித்துவிடுங்கள். நீங்கள் போட்ட
இது இருந்தென்ன . போயென்ன . . நான் இருக்க் . நீங்கள் போருக்குப் துன்பம் தந்த படையை அழிப்பேன் . ண்ணா ... என்னை வளர்த்தெடுத்த ானவன் அறியாது செய்த பிழைகளை ( இராவணன் தம்பியை வாரி எடுத்து . அவன் கண்கள் குளமாகின்றன)
. உனது மனம் புண்பட ஏதேதோ
நான் . விதி என் பிடரியைப் பிடித்துத்
வென்றவர் தங்களையும் வெல்வர். ன் கீதையைச் சிறைவிட்டு விடுவது மேலானது. paisv • • • • • • தங்களை எதிர்த்துப் பேசி விட்டேன் . திரும்பி வரமாட்டேன். உங்கள் முகத்தில் கிடைக்காது . . நான் உங்கள் தம்பி . த உடலில் உயிர் உண்டு.
. என் உள்ளத்தைச் சொல் அம்புகளால்
உறங்குவதுமே எனது வாழ்க்கை .
நீங்கள். எனக்கு வாழ்க்கை தந்த தெய்வம்
என் சிரமேற் கொண்டேன்.
"கிறேன் . ( போகிறான் . சில
'(fith to aji & ......... இராவணன் கால்களில் jars88rn ... கடைசியாக உங்கள் முகத்தைப் Doir . . . . . . நான் உங்கள் தம்பி ... என்னை
அனுப்புங்கள் .
போரை வென்று "ொ . (இருவர்
பெருகி வழிகிறது பிரிகிறார்கள்)
ஷணன் கும்பகர்ணன்,
ார்.வீராவேசத்துடன் வரும் .யார் அவனதுதோற்றம் நற்குணத்தின் அவனது நடையைப் பார். யார் அவன்.
3

Page 207
affeqarnrør i
இராமன்;
விபீஷணன்
கும்பகர்ணன்:
afluențau šir:
கும்பகர்ணன்:
விபீஷணன்:
கும்பகர்ணன்:
விரிஷணன்
கும்பகர்ணன்
விபீஷணன்
அண்ணலே. அவன் கும் எனக்கு மூத்தவன்.தன் உயர்ந்த தவமுடையவன். சூலப்படையுடையவன். கேளாமையால்.போருச்
தம்பி விபீஷணா.நற்கு நீ சென்று நல்லது கூறி. அழைத்து வா.
நல்லது. அண்ணா .ெ (செல்கிறான்.தூரத்தே. கண்டு விடுசிறான்.)
தம்பீ. . விபீஷணா.
அண்ணா.(விபீஷணன். வணங்க.வாரி எடுத்து
தம்பி. விபீஷணா b is sk ஏ
அண்ணா.


Page 208
Gúbusharedit
afissuurcir
கும்பகர்ணன்
விபீஷணன்:
கும்பகர்ணன்:
afânațþar sv
கும்பகர்ணன்
da aşayandı:
தம்பி.என்ன சொல்கி
ஆம் அண்ணா. ஒழுக்க இராமனின் கருணை உன் இழத்து விடாதே.மீ கொண்டு கெஞ்சுகிறான்)
(விபீஷணனைத் தழுவிக் குமிழி போன்றது.
மின்னல் போல் தோன்றி விட்டாய். என்னை நெ போர்க் கோலம் புனைந்: U357 65w 67 eiw s L- eBob... ... நீ.இராமனிடம் சென்று
அண்ணா.நீங்கள்.
ஆம் தம்பி .செஞ்சோ படுத்துப் படுத்து உறங்கு உடுத்து அழகு பார்க்க உ படைக்கஞ்சான் என இறு போர்க்களத்தே. Assiver கைனயங்கிரியைப் பெயர் போர்க்களத்தே அடிபட்டு தம்பி.அதை.நான்.
அழுகையோடு.) . சொன்னேன்.கெஞ்சிலே அண்ணன் மறத்தின் பக்க விட்டு. தர்மத்தைக் கடை PeriorGiorner....... šath......Onší
தம்பி. உன்னால். <952 a s தர்மம் எது என்று எ என் தலைவன். அவனது வில்லை. அண்ணனைத் தி முன்னமேயே இறந்து விடு துணசித்து விட்டேன்.
sPeriwearT.......stratter Garr Go a
திை உனக்குத் தந்து உ கொண்டிருப்பேன். av

Apm7 aŭ pf... • • ••.
மில்லாதவகுடள் கூடி இருப்பது இழுக்காகும் rனைத் தேடி வருகின்றது. இதை.நீ. ண்டும் கும்பகர்ணனின் கால்களைக் dahilėš
கொண்டு) .தம்பி இந்த உலகம் நீர்மேல்
மறைகின்ற வாழ்வைப் பெரிதாக எண்ணி 'டுங்காலம் வாட்டி வளர்த்து. இன்று து அனுப்பிய அண்ணனுக்கு உயிர் கொடுப் என் கவலையெல்லாம் உன்னைப் பற்றியதே.
if a......
ற்றுக்கடன் செய்வதே நலம்.தம்பி. வதற்கு உணவு கொத்தானே அண்ணன் . டை கொடுத்தானே. தம்பி உள்ளான் மாந்துள்ளானே.அண்ணன்.அவன் ந்தனியனாக .பாண்டு கிடப்பதா. க்தெடுத்த அந்தத்தோள்கள்.
விழ்வதை நான் பார்ப்பதா. "ஃபார்ப்பதா.(தேம்பி அழுகிற, ன்)
அண்ணா.நானும் எவ்வளவோ எடுத்துச் என். அறத்தின் பக்கம் நான் நின்றேன். th தின்றான்.ஒழுக்கமில்லாத B6ðEPatsnar -ப்பிடிக்கும் இராமன் பக்கம் வத்தேன். 5 69......
முடிந்தது.என்னால் முடியவில்லைே னக்கும் தெரியும் . என் அண்ணன். குற்றத்தை எடுத்துரைத்தேன்.முடிய குத்த முடியவில்லை. அவனுக்கு வது நல்லது.இதுதான். தர்மம் எனத்
ந்தால் இராமன். தரும் இலங்கைச் செல்கத் ாக்குக் குற்றேவல் செய்து $g! : விடு அண்ணா.

Page 209
கும்பகர்ணன்
si68lanwahrt
கும்பகர்ணன்:
afh8ess sér:
கும்பகர்ணன்:
flussw7 sig i
கும்பகர்ணன்
u Puig ikas dir:
இடம்:
கும்பகர்ணன்:
3дни ф I
தம்பி.விபீஷானா.
a அண்ணன்.இராவன தகுதி யானதா? அது.த திற்காக.என்னுடன் பி. தெடுத்து ஆளாக்கிவிட்ட
சேர்வேனா. அண்ணனுக் அண்ணா.இதுதான்.
ஆம்.தம்பி.நீ எனக் இங்கிருத்து" போ.இராம அண்ணா. பிறந்தது முத வினை சூழ்ந்து நம் குலத்தி ாப்பிறப்பில் காணப்போகி
தம்பி.வருந்தாதே. எல்லாம் உன்னைப் பற்றிய
Tiro ás 69 p. அண்ணன் போயென்ன. அண்ணனு இங்கிருந்து போப் விடு. நான் புறப்பட்டு விட்டே ன் அண்ணா . நான்" is see
தம்பி • • • • • FLbdiasleit epi.
போ . (இருவரும் கட்டி
காட்சி - 4
இராமன் இலக்குவன் கும்
போர்ச் களம்.
போர்லே . é576 ... ... கும்பகர்ணன் அருகில் இரா
••• • • • SuhlasířGOMOTsir ....... இர
教 DS sD K யாரது As p இர
புகுந்த புறாவுக்காகத் தன் மரபில் வந்த அண்ணலே. வேண்டும். Сайалып
கும்பகர்ணா . என்ன எ
しきう

நம்பி இருந்தும்.அவனது துணையில்லாமல் என் படுகளத்தில் மாண்டு கிடக்க விடுவது iர்மமாகுமா.இந்த இலங்கைச் செவ்வத் மந்த அண்ணனை.இந்த நிலைக்கு வளர்த் அண்ணனைக் கொல்லும் பகைவனைச் 1காக.உயிர் கொடுப்பதுவே 67 orgy stan in
elev Agent......
த நன்மை செய்வதாயின்.உடனே னோடு சேர்ந்திரு. 5ல் பிரியாது ஒன்றாயிருந்தோம். கொடிய தை ஆட்டுகிறது. அண்ணா..இனி என்று Iறேன்.அண்ணா. (அழுகிறான்.) விதிப்பயன் நடக்கட்டும் என் கவலை
b ... ... ... செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதுவே வளர்த்துவிட்ட இவ்வுடம்பு இருந்தென்ன. க்காகவே பயன்படட்டும். 5 zlldiv
• அண்ணன் பகையை ஒழிக்க இதோ எ(ஆயத்தமாகிறான் போளுக்கு) போய் வருகிறேன் .
டிப்பதற்கு நீ இருக்கிறாய். த்தழுவி . கண்ணீருடன் பிரிகிறார்கள்
பகர்ணன், விபீஷண்ன்,
கையிழந்த முண்டமாகக் கிடக்கும் மன், இலக்குவன், விபீஷணன் வருகிறார்கள் ாமனைப் பார்த்து)
Toer ...... s-k ....... Luh னையே தியாகம் செய்த சிபிச்சக்கரவர்த்தி ... ... 6TBF die5 ...... 676wěS ••••• - 5 aurė
வரம் வேண்டும் . கேன் தருகிறேன் .

Page 210
கும்பகர்ணன்
affi? Sori arwaint
கும்பகர்ணன்
விபிஷணன்:
கும்பகர்ணன்
விபிஷணன்
இராமன்
சண்ணலே . ( விபீஷணி விபீஷணன் . அறத்தின் பிறந்தாலும் . °廊岛á
g. 676tr 9 odrews இல்லாதவன் . விபீஷணி கிறான் என் தம்பியை .
அண்ணா .. அண்ணா .
பாசம் என்மேல் . வை . விரைவில் போகச் ெ
As th9...... வருந்தாதே. g வில்லாண்மைக்கு ஆபிரம் கால்களும் கைகளும் செய அண்ணன்.இராவணன்.
உய்யவே மாட்டான். گ அவனுக்காகவே பயன்பட்
ஈமக்கடன் செய்ய நீ இரு
solo Goofs...... சொல்லம்பு ட
இராகவேந்திரா. என்ை காது. ஆ..இல்லையே உலகம் என்னை நகைக்கு
கடலில் வீழ்த்துமாறு.
JSPY6w Gornr ... ... 96 600Trr... . .
விபீஷணா . அமைதிய செஞ்சோற்றுக் கடனுக்கா அவனது வேண்டுகோளை (இராமன் அம்புவிட . விழுகிறது)
!X

னனைக் காட்டி) இவன். என் தம்பி. வழி வந்தவன் ས་ས་ அரக்கர் குலத்தில் குணம் ábavnTAS AGär ....... : gunras6.Jnr ...... ா இராவணன் . பள்சமும், நேசமும்
னனைக் கொல்வதற்கு. முயற்சி செய்
எப்போதும் நீ காப்பாற்ற வேண்டும். .. ( அழுது கொண்டே ) . இவ்வளவு த்துள்ளாயே.. இதற்காகத் தான் என்ன்ை சான்னாயோ . உன்ன்ை விட்டு .
இந்த இராமச்சந்திர மூர்த்தியின் இராவணர்கள் வந்தாலும் ஈடாகாது. நான் ழிழந்து &ld 5G pair.........e...... ...
d 89)6... ... elů u Lorroll-reiv......... அவன் வளர்த்து விட்ட இந்த உடம்பு. -து. தம்பி.எல்லாம் முடிந்த .பின். க்கிறாய். அதைச் செய்யத்தவறி விடாதே.
பாய்ச்சி என்னைக் கொல்லாதே.
னப்பார்.ஆ.எனது மூக்கு. . . மூக்கில்லாமுகமென்று.ஆ. b. . . . . . ஆதலால்..எனது தலையை உன் திருவடியை சரண்புகுந்தேன் 8
(விம்முகிறான்)
ாப் இரு, கும்பகர்ணன் கடமை வீரன். கத் தன்னை தியாகம் செய்தவன் . நிறைவேற்றுவோம்.
ei uă fiecasăr 5ens ... ... s.solei Gunt

Page 211
ஆசிரியனி
இன்றைய சமுதாய நிலைகளைப் பொறுத்தவரையில் ஆசிரியனது பணி. அவனது நிலைப்பாடு என்பன மகத்தானது மட்டுமன்றி மிகப் பொறுப்பு வாய்ந்தது மாக மாற்றமடைந்து வருவதைக் காண் கின்ருேம். மாற்றமடைந்து வரும் சமுதா யத்திற்கு ஏற்ப தன்னைத் தயாரித்துக் கொ ண்டு சிக்கல் இல்லாமல், அமைதியாக, ஒத்துழைப்பு, திறமை, வெற்றி என்பவற் றுடன் தனது சாதனையை நிலை நாட்ட வேண்டியது அவனது கடமையாகும், ஒரு காலகட்டத்தில் மாணவர் ஆசிரியரிடையே காணப்பட்ட உறவுநிலை இன்றுவேறுபட்ட தாகக் காணப்படலாம். எனவே தான் ஆசிரியனது மனேநிலையும் மாற்ற மடைய வேண்டிய தேவை உள்ளது.
ஆசிரியனது கடமைப்பாங்கு அவனது பணி என்பன இன்று மாறுபட்டுச் செல் வதற்குப்பல காரணங்கள் உண்டு. பொ றுப்பு வாய்ந்த பாடசாலை நிறுவனத்தி னுாடாக தனது கடமையைச் செய்கின்ற நிலைப்பாட்டின் தன்மைகள்வேறு, குருசிஷ்ய டிரம்பரை அமைப்பினூடாக கடமைபுரிந்த தன்மைகள் வேறு, மிகப்பழைய காலத்தில் ஆசிரியனது சிறப்புப் பற்றி பவணந்தி முனிவர்
குலம் அருள் தெய்வம் கொள்கை மேன்மை கலை பயில் தெளிவு கட்டுரை வன்மை திலம் மளை நிளற கோல் மலர்நிகர் மாட்சியும் உலகியல் அறிவோடு உயர்குணம் இணையவும் அமைபவன் ஆசிரியன் எனக்கூறுகிறார்!
பொதுவாக மேற்காட்டப் பட்டகருத் துக்கள் யாவற்றையும் நாம்நிராகரிக்க முடி யாது. ஆசிரியனுடைய பெருமை, திண்மை பொதுமை ஊக்கம், பொருளைச் சந்தேக மறச் சொல்லுகின்ற தன்மை என்பவற் றையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்,
Rey

திரு. வ. கனகசிங்கம்
மாணவர் பொழுதொடுசென்று, ஆசிரி யனுடைய குணத்தொடுபழகி அவன் குறிப் பிற்கு இயைந்து சொல்வதற்கு ஏற்றபடி நடந்து, ஆசையோடு படித்து உள்ளத்தில் பகித்து, செல்லவேண்டுமென்பதும் பண் டைக் கருத்துக்களாகும். தற்போதய கல்வி மாணவ மையக் கல்வியாக அமைகின்ற காரணத்தினுல் நவீன உளவியல் கருத்துக் களுக்கேற்ப சில கருத்துக்களை ஏற்கமுடி யாதிருக்கின்ருேம். எனினும் ஆசிரியன் என்ற பாத்திரத்தின் முக்கியத்துவம் குறைந்துவிடவில்லை, கல்வி அன்று குறிப் பிட்டதொரு சிலருக்கு மட்டும் கிடைத்தது. இன்று அனைவருக்கும் என்ற கோட்பாட் டுடன் தொடர்புள்ளது.
ஆசிரியனின் பணி நான்கு அம்சங்களு டன் தொடர்பு கொண்டுள்ளன.
1) அதிகாரம் (2 பொறுப்புக்கள் (3) கட
மைகள், (4) நடத்தை என்பனவே அவை
ஆசிரியன் என்ற நிலையில் ஒருவர் நியமனம் பெற்ற பிற்பாடு அவரிடமிருத்து சில பொறுப்புக்கள் எதிர்பார்க்கப்படுவது நியாயமானதே ஆசிரியத்துவத்தினுடைய பண்பும் அதுவே. இந்தப் பொறுப்புக்களை நிறைவேற்ற அதிகாரங்கள் தேவைப்படும் இந்த அதிகாரங்களை ஆசிரியன் பிரயோ கிக்கின்ற பொழுது பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியம் இங்கு அவரது நடத் தைகளும் கடமைகளும் ஒன்றுடனொன்று தானாகவே பொருந்துவதைக் காணலாம் இதை நோக்கின் தனது பணி, பங்கு என் பனவற்றில் ஆசிரியன் மிகுந்த கவனத்து டன் நடந்து கொள்ள வேண்டு மென்பது தெரிய வருகின்றது
எந்த ஆசிரியனும் முதலில் அறிந்து கொள்ளவேண்டியது, தனது பங்கு என்ன?

Page 212
தனது பணி என்ன என்பதேயாகும். ஒரு சமூகம் எதிர்பார்க்கின்ற ஆசிரியனுடைய பணிவரையறுக்குட்பட்டதாகக் கொள்ள (pig turgy காரணம், அவனுடைய கடமைகள் மிகவும் மாற்றமடைந்தும், விரிந்தும் செல்லுகின்றமையினாலாகும்.
ஆசிரியன், சிறந்த போதனாசிரிய னாகவும், தனது செய்கிறனை மதிப்பிடு பவனாகவும் பிள்ளைகளது நல் நடத்தை களுக்கு காரணகர்த்தாகவும், சிறந்த நீகி பதியாகவும், பாதுகாவலனாகவும், நண் பனாகவும் வழிகாட்டியாகவும் அமைவது அவசியம். அத்துடன் தனது பணியை சமூகத்திற்கு வழங்குவதற்கு இது உசித மாகவும் உள்ளதெனலாம்.
எந்தச் சந்தர்ப்பத்திலும் கிட்டமிட்டு செயற்படும் தன்மை வாய்ந்தவனாக, ஆசிரியன் விளங்கவேண்டும். மாண்வனது, சிந்தனையைக் கிளறுபவனாக விளங்கு வதும் அவசியமாகும் கல்வி பெறும் வழி களை அறிந்து மாணவர்களுக்கு தக்க சம பத்தில் வழங்குவதும் சிறந்த ஆசிரியனது கடமைப்பாடாகும். சமுதாயத்தில் கல்வியின் நோக்கங்களை அாமல் படுத் தவும் பாட ஒருங்கிணைப்பாளனர்கவும் விளங்குவது அவசியமாகும்,
மாணவர்களது உதவியாளர்களாக வும் பலரக மாணவர்களது நெகிழும் தன்மையைப் புரிந்து கொண்டு வகுப்புக் களை நடத்துபவராகவும் நவீன கற்பித் தல் யுக்திகளைக் கையாளும் தன்மை 4ள்ளவராகவும், வெளிக்கள அனுபவங் களை மாணவருக்கு வழங்குபவராகவும், விளங்குவது அவசியமாகும் மேலும் ஆசி ரியன் பெற்றோருடன் நட்பினை வளர்த் துக் கொள்ளவேண்டும் கற்றல், கற்பித் தல் அம்சங்களைச் சிறப்பாக நடத்தல் கற்றல் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தல் நல்ல அனுபவங்களை வழங் குவதுடன் மாணவருடன் நல்லுறவைப் பேணுதல் என்பனவும் ஓர் ஆசிரியனின் பணியாகவும் கொள்ளவேண்டும் ஆசிரி
І9 O

யனைப் பொறுத்த வரையில் தன்னை உயாத்திக் கொள்வதற்குரிய வழிமுறை களைத் தேடிக்கொள்வது மிக அவசிய மாகும் அவன் மேலும் மேலும் அறிவைத் தேடுவதுடன் மட்டுமன்றி பத்தாம்பசலித் தனத்தையும் கைவிடவேண்டும் விஞ்ஞான வளர்ச்சிக்கேற்பத் தன்னை வளர்த்துக் கொள்ளாத மாற்றாத எந்த ஆசிரி யனும் வெற்றி பெறமுடியாது.
உண்மையில் எறிக்கொயில் என்பவரது கருத்தின்படி இருவிதமான பங்குகளை ஆசிரி யன் கொண்டிருக்கின்ருன், முதலாவது தொழில் சார் பங்கு, இரண்டாவது சமு தாயப்பங்கு.
தொழில்சார் பங்கு வகுப்பறையுடன், அதாவது பாடசாலையுடன் தொடர்புள்ளது ஆனல் சமுதாயப்பங்கு சமுதாய இணைப் புடன் தொடர்புள்ளது. இவை இரண் டினுடைய தாப்பரியத்தையும் விளங்கி அதற்கேற்ப தன்னைத்தயார்படுத்திக் கொள் பவனே உண்மையான ஆசிரியருவான்.
சமுகத்தின் பிரதிநிதியாக விளங்கு கின்ற இந்த ஆசிரியன் சிறந்த மதிப்பீட் டாளஞகவும் விளங்குகின்றன். அறிவைத் தேடுன்ற அறிவின் மூலாதாரமாகவிளங்கும் இந்த ஆசிரியன், தன்னை உதாரண ւI(5 ஷனாகவும் ஆக்கிக்கொள்ள வேண்டியது மிக அவசியமாகும். மாணவர்களது நெருக் கமான நண்பனாக விளங்குகின்ற போது அவர்களது நோக்கங்களை புரிந்து, உணர்ந்து, அவர்களுடைய அங்கலாய்ப் புக்களை நீக்குபவனாகவும் ஆசிரியன் விளங் குகின்றர்ன், நம்பிக்கைக்குரியவனாக விளங்குகின்ற போது மாணவர்களது அன் புக்குப் பாத்திரமாக முடியும்.
சமூகத்தலைவர்களை உருவாக்கும் பணி ஆசிரியனைச் சார்ந்த தாகவே உள்ளது. அதனால் சமுகம் இவனிடமிருந்து பல கோலங்களை எதிர்பாப்பது இயல்பாகும் ஆசிரியனிடமிருந்து அரசினுடைய எதிர்பார்ப்பு, ஒருபுறமும் நிர்வாகிகளின்

Page 213
எதிர்பார்ப்பு, மாணவர்களின் எ தி ர் பார்ப்பு, பெற்றோரின் எதிர்பார்ப்பு என் ான ஒருபுறமாகவும் சிந்திக்கின்ற போது ஆசிரியனுடைய பணியின் பெருமையை உணர முடியும். ஆகவேதான் ஆசிரிய னுடைய பணி, கற்பிதலுடனும் பாட சாலையைச் சூழ் ந் த சமூகத்துடனும், தனது தொழில் திறமை வளர்சியுடனும், மிக நெருக்கமான தொடர்பைக் கெர்ண் டுள்ளதெனலாம் .
வகுப்பறையினுள் நுழைகின்ற ஆசிரி பன் மாணவரை கற்றலில் ஈடுபடுத்துவ தற்கு முதலில் தன்னைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு அவனுக்குத் துணைநிற்பது உளவியல் அறிவும் முகா மைத்துவ அறிவுமாகும். ஒர் ஆசிரியன் தன்கடமைப் பாட்டிலிருந்து வழுவாமல் சீர்மையானனாக விளங்க வேண்டும். மாண வரது நலனே தன் நலனாகக் கொள்பவன் சிறந்த மனமகிழ்ச்சியைப் பெறும் மனித னாகின்றான். பாடசாலையை தன் இல்ல மாக நினைத்து ஒழுகுபவன் உன்மையான ஆசிரியனாகின்றான். மாணவர்களை தன் குழந்தைகளாக ஏற்றுக் கொள்பவனே ஆசிரியத்துவத்தின் தலைமகனாகின்றான். எேைவ தான் ஒர் ஆசிரியனது பண்பு இவ் வாறுதான் இருக்கவேண்டும் என்று நிபந் தனை விதிப்பது கடினமானதொரு காரிய மாகின்றது.
பாடசாலையில் ஆற்றுகின்ற கடமை கள், தொழில் வளர்ச்சியில் தான் கொண்ட கடமைகள் எனப்பிரித்தாலும் ஆசிரியனது பணி மகத்தான தென்றே கூறவேண்டும்.
அதிபசின் ஒத்துழைப்புடன் அவரது நிர் வாகத்திற்கு பல்வேறு வகையிலும் துணை நிற்றல் சிறந்த ஆசிரியனின் நல்மனதைக் காட்டுவதாகும் நேரந் தவறாது பாடங் கிளை சிறந்த முறையில் நடாத்துதல்

ஆசிரியர்களுக்கிடையே நல்லுறவை ஏற் படுத்தல், பிரச்சினைகளுக்கு உடனுக் குடன் கலந்துரையாடி முடிவு காணல் பாடசாலை வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தல், பெற்றோர் நல்லுறவு மூலம் மாணவரது பிரச்சினைகளை இனங் காணல் அவர்களது கல்வியில் அக்கறை காட்டுதல் மாணவர்களது ஒழுக்கம், கட்டுப்பாடு என்பவற்றில் அக்கறை காட்டுதல் என்பன ஒர் ஆசிரியனின் புகழுக்குக் காரணமாயமைகின்றன.
பல பாடசாலைகளில் ஆசிரியர் பெற் றோர் உறவு திருப்திகரமாக இல்லை இதனால் சந்தர்ப்பம் ஏற்படும் போது தானே தலைமைதாங்கி பாடசாலையில் உறவை ஏற்படுத்தி கற்றற் சூழ்நிலையை ஏற்படுத்தவேண்டும்.
ஆளுமை, ஒழுக்கம், கட்டுப்பாடு என்பன ஆசிரியனிடம் அமையும் போது தனது கெளவரத்தை உறுதியாக நிலை நாட்டமுடியும் .
தன்னை விருத்தி செய்து கொள் வதற்கு நூல்களை வாசித்தலும், ஆய் வரங்குகளில் கலந்து கொள்வதும், நவீன கற்பித்தல் முறைகளைக் கையாண்டு கற்பிப்பதில் முதிர்ந்த ஆசிரிர்களுடன் கலந்துரையாடுவதும் மிக அவசியமாகும். பொதுசன தொடர்புச் சாதனங்களின் சிறந்த பயன்பாட்டைப் புரிந்து கொண்டு அதனூடாக மாணவர் பயனடைய வழி காட்டுதல் நல்லாசிரியனின் குணப்பண் பாகும். முக்கியமாக ஆசிரியன் பல்வேறு பிரச்சினைகளுக்கும் அஞ்சாமல், முகங் கொடுத்து தனது கடமைகளை செவ்வனே நிறைவேற்றுவதற்கு பழக்கப்படுத்திக் கொள்வது சாலச்சிறப்பானது.
|-))

Page 214
தமிழ்மொழி வள்ர்ச்சியில் தமிழ்மொழி ஆ
மொழியை ஆக்கிய பெருமையும் அதனை அபிவிருத்தி செய்த பெருமையும் மனிதனுக்குரியன அவன் ஒலிகளுக்கு வடிவம் கொடுத்து அதனை ஒழுங்குற அமைத்து கருத்து விளங்கஉருவாக்கிவளர் ச்சி அளித்துள்ளான் பலமொழிகள்உலகில் தோன்றி வழங்கி மறைந்தொழிந்துள்ளன சில மொழிகள் மட்டும் இன்னும் அழி யாமல் நிலை பெற்றுள்ளன நிலைத்துள்ள மொழிகளிலும் சில பேச்சு வழக்கிழந் துள்ளன. பழைமக்கும் பழமையாய் இலக் கிய வளம் உடையதாய் நிற்பதோடு புதுமைக்குப் புதுமையாய்க் கருத்துச் செல்வம் நிறைந்ததாய் என்றும் இளமைப் பொலிவுடன் விளங்குவது தமிழ் மொழி at unregib o
தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்கள் தமது பங்களிப்புக்களை சிறந்த முறையில் ஆசிரியர்கள் தமது பங்களிப்புக்களை சிறந்த முறையில் ஆற்றினால் தமிழ்மொழி புதுப்பொலிவுற்றுத் திகழும்.
தமிழ் மொழியைக் கற்பிக்கும் ஆசிரி யர் என்ற வகையில் அவருக்குச் சிலவிசேட பண்புகளும் இருத்தல் வேண்டும்.
தமிழ்மொழி ஆசிரியர்களின் பண்புகள்
* தமிழ்மொழிப்பற்றுள்ளவராக இருத்
தல் வேண்டும்.
* தமிழ் மொழியில் சிறந்த பயிற்சியும்
கிழக்கமும் இருத்தல் அவசியம்.
* தமிழ் இலக்கியம் தொடர்பான 9ܛܗܝ மான அறிவு இருத்தல்.வேண்டும்.
* தமிழ்மொழியின் அன்றாடப் பண்பாடு தொடர்பாக பிறருக்கு எழும் ஐயப்
192–

);
பூசிரியர்களின் பங்களிப்பு
செல்வி. பாஸ்கரகுமாரி மகேஸ்வரஸிங்கம்
பாடுகளை நீக்கும் ஆற்றலும் திறமை யும் இருத்தல் அவசியமாகும்
பாடபுறச் செயல்களில் மாணவரை ஈடுபடுத்துபவராக இருத்தல் வேண்டும்
* சனசமூக நிலையங்கள் தமிழ் மன்றங் கள் நூல் நிலையங்கள் போன்றவற்றை மாணவரின் மொழி விருத்திக்காக நன்கு பயன்படுத்திக்கொள்ளும் ஆற்றல் உடையவராக இருத்தல் வேண்டும்.
* மொழி கற்பிக்கும் முறைகள் பற்றி நன்கு தெரிந்திருப்பவாரகவும், மொழி கற்பிப்பதற்கு தேவையான உபகரணங் களைத் திட்டமிட்டுத் தயாரிக்கக் கூடிய ஆற்றல் உடையவராகவும் இருத்தல் வேண்டும்.
நன்கு ஒருங்கமைக்கப்பட்டு அதன் வழியே ஒரு கருமத்தைச் செய்ய முற்படும் போது அக்கருமாமனது சிறந்த முறையில் வெற்றியினைத் தரும் என் பதில் சந்தேகமில்லை இதற்கிணங்க கற்பிக்கப்போகும் பாடத்தைப்பற்றி முன் கூட்டியே சிந்தித்துத் திட்டமிடல் அவசியம்
தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களின் பங்களிப்புகள்
சிந்தனையின் மூலம் மொழியை ஊடமாகக் கொண்டு வெளிபடுத்தும் இலக்கிய வகைகளையே நாம் படைப்பு எனக் கொள்கின்றோம். இத்தகைய படைபீபு ஆற்றல்களைக் கொண்ட மாண வர்களை தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர் இனங்கண்டு நேரிய வழியில் அவர்களு டைய ஆக்கங்கள் படைக்கப்படுவதற்கு வழிகோலுதல் வேண்டும்.

Page 215
இன்றைய சமகால மாணவர்களுக்கு ஆத்திசூடி கொன்றைவேந்தன் மீதிநெறி விளக்கம் நாலடியார் போன்ற நீதி நூல் களிலுள்ள கருத்துக்களைப் பற்றிய அறிவும் பழந் தமிழ் நல்லிலக்கியங்களிலுள்ள கருத்துக்களைப் பற்றி ய அறிவு ம் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. எனவே இத்தகைய நீதி நூல்களைப்பற்றிய கருத்துக்களையும் பழந்தமிழ் நல்லிலக்கி யங்களிலுள்ள கருத்துக்களையும் மாண வர்கள் விரும்பத்தக்கவாறு கதைகள் வடி வமாகவும் பேதிப்பதற்கு தமிழ்மொழி கற் பிக்கும் ஆசியர்கள் மேலதிக வகுப்புக்களை நடாத்துவதற்கு முன்வர வேண்டும்
இவ்வாறு முயன்றால் தமிழ்மொழி இலக் கியங்களிலுள்ள அறிவினை மாணவர்கள் பெற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாமல் நல்ல தமிழ்ப் பண்பாட்டினையும் வளர்த் துக் கொள்வார்கள்
ஆசிரியர்கள் தமிழ் மொழிப் பாடத் தில் செய்யுட்கனள மாணவர்களுக்குக் கற்பிக்கும் பொழுது செய்யுட்களின் இடத் திற்கேற்றவாறு ஏற்ற இன்னிசையோடு குரலை உயர்த்தியும், தாழ்த்தியும் படித் துக்காட்டி மாணவர்களின் சுவையுணர்வு ஆற்றலை வளர்த்துச் செய்யுள்களில் ஆர் வத்தை உண்டாக்கச் செய்யலாம். உரை நடை போல் செய்யுளைக் கற்பித்தல் கூடாது, வலிந்தும் நலிந்தும் செய்யுளைச் சிதைத்துப் பொருள் கூறி அதை ஒரு சுமை ய்ாக்கி விடுதலும் விரும்பத்தக்கதன்று. இதனால் செய்யுள்ன களக் கற்பதில் ஆர்வம் ஏற்பட்டு இலக்கியச் செய்யுள்களைக் கற்று இலக்கிய அறிவு நிறையப் பெற்று எதிர் காலத்தில் மொழி வளர்ச்சியடைவதற்கு தமது பங்களிப்புக்களை ஆற்றக்கூடியவரி களாகவும் மாணவர்கள் மாறவேண்டும்.
தமிழ்மொழி தமிழ் மாணவர்களுக்கு ஏனைய பாடங்களைக் கற்கும் ஊடகமாக அமைந்துள்ளது. எனவே தமிழ்மொழியை மாணவர்கள் எழுத்துப்பிழைகளின்றி சீராக எழுதத் தெரியவேண்டும். இன்றைய
1

மாணவர்கள் எழுதும் பொழுது எழுத்துப் பிழைகளை அதிகளவில் விடுகின்றார்கள் ல, ழ, ள - ர, ற - ன, ன - போன்ற எழுத் துக்களிலும் உயிர்மெய்க்குற்றெழுத்துக் கள் உயிர்மெய் நெட்டெழுத்துக்கள் ஆகிய எழுத்துக்களிலும் எழுதும்பொழுது பிழை விடுகின்றார்கள். ஆரம்பப்பிரிவு மாணவர் கள் “கெ' 'கோ' என்ற இருதூண்டிகளுக்கு மிடையே வேறுபாடு காணாதவிடத்து எழுத் துப்பிழைகளை விடநேரிடுகின்றது.
இதனை தமிழ்மொழி கற்பி க்கு நீ ஆசிரியர் கள் மனத்திலே கொண்டு எழுத்துக்களை மாணவர்களுக்குச் சொல் விக்கொடுக்கும் பொழுது எழுத்துக்களின் வேறுபாட்டையும், அதற்கேற்ற சொற் கனளயும் அளித்து சிற்றுச்சிரத்தையெடுத்து கற்பிப்பார்களேயானால் எழுத்துப்பிழை விடும் மாணவர்கள் உருவாகுவதை தடை சேய்யலாம். அத்துடன் ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கு சொல்வதெழுதுதல் பார்த்தெழுதுதல் போன்ற பயிற்சி களுடன் அதிகளவு வாசிப்பதற்கும் பயிற் சிகள் அளித்தால் மாணவர்கள் விடும் எழுத்துப்பிழைகளைத் தடைசெய்யல்ாம்
மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு அவன் பிறந்தபோது பெற்ற இயலறிவும் பின்னர் செயல்களால் பெறும் அனுபவ அறிவும் மட்டும் போதாது , இல் அறிவு சொற்ப மானது அனுபவ அறிவு சக்தியையும் காலத்தையும் விரயம் செய்து பெறப்படுவது ஆகவே கல்வி வாயிலாகம் பெறும் அறி வுதான் முழுமையானதாகவும் இயல றிவுக்கும் அனுபவ அறிவுக்கும் செம்மை பளிப்பதாகவும் இருக்கும் இத்தகைய கல்வி அறிவினைப் பல்வேறு வகைப்பட்ட நூல்களைக் கற்பதாலும் பெற்றுக்கொள்ள லாம் வாசிப்பதால் மாணவர்களுக்கு தமிழ் மொழியிலே சொல்வளம் பெருகவும் வாய்ப்பேற்படும் எனவே தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்கள் நல்ல தரமான சஞ்சிகைகளை வாசிக்க மாணவர்களைத் தூண்டவும் நல்ல சஞ்சிகைகளை இனங் காட்டவும் வேண்டும்
a

Page 216
மொழியின் திருத்தமான பயன் பாட்டை அறிய இலக்கணம் கருவியாக அமையும் சமகால மாணவர் மத்தியிலே இலக்கணத்தைக் கற்பதற்கு ஆர்வமின்மை காணப்படுகிறது இதனையகற்றி எளிய முறையில் இலக்கண அலகுகளைத் திட்ட மிட்டு சமகாலத்திற்குரிய உதாரணங் களை மாணவர்களுக்களித்து இலக்கணப் பகுதிகளை இலகுவாக்குவதில் தமிழ் மொழி கற்பிக்கும் ஆசிரியர்கள் முன்வர வேண்டும் அத்துடன் விதியை வருவித்துக் கற்பித்தல்வேண்டும் இலக்கண விதிகளை வலிந்து மனப்பாடம் செய்விக்கும் தன்மை யைக் கைவிட்டால் இலக்கணம் கற்பித் தவில் வெற்றியைக் காணலாம்
பாடநூலிலுள்ள உரைநடைப்பகுதி செய்யுட்பகுதி என்பவற்றைக் கற்பிக்கும் போது Drr6Staff முன்ன்ர் கற்ற இலக்கண விதிகளை'குத்திரங்களை நினைவு படுத்தி இணைத்துக் கற்பிக்கும் நடை முறைகயினை மொழியrசிரியர்கள் கை யாண்டால் நன்மை பயக்கும்.
ஒரே மாதிரியான முறையில் தொடர்ந்து கற்பிக்கும் பொழுது மாணவர்களுக்கும் சலிப்புத்தன்மை ஏற்பட்டுவிடும் எனவே மாறும் சூழலுக்கேற்ப ஆசிரியர் பாடங் களைக் கற்பிப்பாரேயானால் மாணவர் களின் சலிப்புத்தன்மை நீங்கி உற்சாகத் துடன் பாடங்களைக் கற்பார்கள் பாரம் பரியப் பயிற்சி மூலம் தமது திறனைப் பெற்ற ஆசிரியர்கள் அதைப் பின்பற்றிக் கற்பிக்கும் பொழுது மாறும் சூழலுக்குத் தன்னைப் பொருத்திக் கொள்ளத் தவறி விடுகின்றார். எனவே தமிழ்மொழி கற் பிக்கும்பொழுது பழமையான முறைகளில் அதாவது வாசித்கல், விளக்குதல் எழுது தல் செய்யுள்களை வாசித்து விளக்குதல் போன்ற செயற்பாடுகளைச் சிறிது தவிர்த் து நவீன முறையில் உபகரணங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்குக் கற்பித் தால் ஆசிரியரானவர் மாறும் சூழலுக் கேற்பக் கற்பித்தல் முயற்சியில் வெற்றி கண்டவராகக் காணப்படுவார்
c

தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர் முக் கியமாக விள பரப்பலகையை ஒரு கற்பித் கல் துணைச் சாதனமாகப் பயன்படுத்திக் கொள்வது மிகச் சிறந்த "கும். அறிவுரைகள் நற்சிந்தனைகள் செய்திகள் சிறுகணதகள் கட்டுரைகள் முகலானவற்றை விளம்பரப் பலகையில் பொருத்தி வைத்துக் காட்ா வதன் மூலம் மாணவரது மொழியறிவை மேலும் விருத்கியடையச் செய்யலாம். ஆனால் இவ்வாறு விளம்பரப் பலகையில் பொ ஈத்து வைக்கப்படும் விடயங்கள் காலத்திற்குக் காலம் மாற்றப்படுதல் அவ சியம். இவ்வாறு செய்வதால் மாணவர் களை புதுப்புது விடயங்களை ஆர்வத் துடன் வாசிக்கத் தூண்டலாம்.
வசதிபடைத்த சில நாடுகளில் மொழி ஆய்வு கூடங்கள் காணப்படுகின்றன. இவ் வாய்வு கூடங்களில் மாணவர் சுயமாக மொழியைக் கற்றுக்கொள்ளக்கூடிய சகல வசதிகளும் அமைந்திருக்கும் நூல்கள் ஒலிபரப்புக்க கவிகள், ஒலிப்பதிவு நாடாக் கள் படத்தெறிக ருவிகள் ஒலித்தட்
டுக்கள் வானொலி, தொலைக்காட்சி,
வீடியோ நாடாக்கள், புகைப்படங்கள் முதலியன இருக்கும் இவற்றைப் பயன் படுத்தி மாணவர்கள் மொழியறிவை
விருத் தி செய்து கொள்ள முடியும் பிற நாடுகளில் ஆங்கில மொழியைக் கற்பிப் பதற்கு இத்தகைய ஆய்வுகூடங்கள் கா பவப்படுகினறன ஆனால் இலங்கைப் பாடசாலைகளில் இவ்வாய்வு கூடங்கள் அமைக்கப்படவில்லை. இலங்சையிலும் இவ்வாய்வு கூடங்கள் அமைக்கப்படின் மணவர்களின் மொழிவிருத்திக்கு பொரு மனவு பயனுள்ளதாக அமையும் இலங் கையிலும் வசதி படைத்த பாடசாலை களில் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர் கன் ஊக்கமெடுத்து இத்தகைய மொழி ஆய்வு கூடங்களை நிறுவுவதற்கு முன் வரலாம் இதன் மூலம் தமிழ் மாணவர் களின் மொழி அறிவு வளர்ச்சியடையக் கூடியதாக இருக்கும் .
e /

Page 217
தமிழ்மொழி மாணவர்களது மொழி அறிவினையும் ஆக்கத்திறனையும் விருத்தி செய்வதற்கு இலக்கியமன்றங்கள் பெரிதும் உதவுகின்றன மாணவர்களுள் வெளிப் படாது உறங்கியிருக்கும் ஆக்கத்திறன் கன்ன் வெளிப்பாட்டினை இவ்விலக்கிய மன்றத்தின் மூலம் வெளிக்கொணரலாம். இம்மன்றங்களிலே பேச்சு, கவியரங்கு, நாடக சிறுகதை கூறுதல், உரையாடல் விவர்த அரங்கு முதலிய பல்வேறு அம்சங் களிலே மாணவர்களை ஈடுபடுத்தத் தமிழ் மொழி ஆசிரியர்கள் முயலவேண்டும். பாடசாலை மட்டத்தின்ே தமிழ்த்தினப் போட்டிகள் நாடகப்போட்டிக்ள், இசைப் போட்டிகள் முதலியவற்றை நடாத்தவும்,
ஊதுமினோ வெற்றி ஒலிமினே ஒதுமினோ வேதங்கள்! ஓங்குமி தீதுகிறிதும்பயிலாச் செம்மணி வேதனைகள் இனிவேண்டா, வி
Arvy vyrwyr wyryw wrw w * -gr y wygr*gr

தமிழ்மொழி ஆசிரியர்களின் வழிகாட்டல் முக்கியமானதாக அமைத்தல் வேண்டும், மாணவரை ஊக்கு வித்தல், பெற்றோர் களின் உதவியைப் பெறுதல், மாணவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்துச்செயற்படுத் துதல் என்பவற்றில் ஆசியெரின் பெறுப்பு முக்கியமானதாகும் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் எமது தமிழ் மொழியும், தமிழ்ச்சமுதாயமும் நீண்ட் காலம்நிடிைத்து நிற்கவேண்டுமென்ற வேட் கையுடன் தமது கபிற்த்தல் பங்களிப்புக் களை செவ்வ ன செய்வார்களேயானால் எமது தமிழ்மொழியும் தமிழ்ச்சமுதா யமும் சீரும் இறப்புடன் மென்மேலும் வளரும்.
ா வாழ்த்தொலிகள் னோ! ஓங்குமினோ மா நெறிகண்டோம், டுதலையோ திண்ணம்
ட பாரதி

Page 218
* ஆசிரிய
திரு. 6
ஆசிரிய உலகின் நீண்ட நாள் அபி 06 - 10 - 93ஆந் திகதி முதல் ** ஆசிரிய களனைவரும் அறிவீர்; அவ்வாறு ஸ்தா களையும் அதற்குரிய சம்பள அளவுத் தி ஏனைய விபரங்களையும் சுருக்கமாக இ கருதி இங்கு தருகின்றேன்.
ம் வகுப்பு ரூபா 105, 000 - 1 ம்ே வகுப்பின் 11 ஆந் தரம் ரூபா 8 2ம் வகுப்பின் 11 ஆந் தரம் ரூபா 5 8ம் வகுப்பின் 1 ஆந் தரம் ரூபா 4: ம்ே வகுப்பின் 11 ஆந் தரம் ரூபா 3
வெற்றிடங்களும் டதவியுயர்வும்
எந்தவொரு ஆண.டினும் ஏதேனுமெ டிய வெற்றிடங்களின் எண்ணிக்கையை யூலை 01 திகதியன்றும் அமைச்சினால எண்ணிக்கையை அடியொற்றியதாக அணி
அவ்வாறு தீர்மாணிக்கப்படும் வெற் 8ம் ஆம் வகுப்பின் 1ம் தரமும் பரீட்சை படும் பரீட்சைகள் மூலம் விதிக்கப்பட்ட
மத்தியிலிருந்து நியமன வழங்கல் மூலம்
இப்புதிய ஆசிரிய சேவை பினவரும்
பாடவிதான அபிவிருத்தி, அல்லது ( கருமங்களில் ஈடுபட வேண்டியவர்க ைத பட்சம் வாரத்தில் 15 மணித்தியாலங்கே வேண்டும்
இதுதவிர முதன்மை ஆசிரியர் நியம இணைப்பாளர் நியமனங்களைச் செய்கின்
அலுவலர் மத்தியில் இருந்தே அவர்கை
ஆசிரியர் சேவை உள்ளீர்ப்புக் கடித
ஆசிரியர் சேவை பிரமாணக் குறிட் சேவையிலீடுபட்டுள்ள ஆசிரியர்கள் அை உள்னெடுக்கப்படுதல் 6மாதங்களுக்குள் சியத்தைப் பொறுத்து நிலையியற் குழுே நீடிக்கப்படவும் இடமுண்டு.

லாசைகளை பூர்த்தி செய்யும் நோக்கின் சேவை "ஸ்தாபிக்கப்பட்டுள்ளதனன நீங் பிக்கப்ப்ட்டுள்ள புதிய சேவையின் தரங் ட்ெடங்களையும் அதனோடு தொடர்பான ங்கு தருவது நன்மை பயக்கலாம் எனக்
0 4800 - 1, 53000 ዐ• 400 – 7 3000 - 1 ዐ 1. 400 3, 880 - 15 560 - 77 280 ፥, 720 - 12 " 200 - 57. " 20 . 2,520 - 0 780 2 1200 42 of 20
ாரு வகுப்பில் தரத்தில் நிரப்பட வேண் அவ்வாண்டு சனவரி 01ம் திகதியன்றும் தீர்மாணிக்கப்படுகின்ற வெற்றிடங்களின் மையவிருககினறது
றிடங்களில் 3ம் வகுப்பின் 11ஆந் தரமும்
ஆணையாளர் தாயகத்தினால் நடாத்தப்
. தாரதரங்களைக் கொண்டுள்ளோர்களின்
நிரப்பப் டவுள்ளன .
சேவை நிபந்தனையுடன் கூடியது ாகும்
சேவைக்காலப் பயிற்சிகள் தொடர்பான விர்ந்த ஏனைய அலுவலர்கள குறைந்த ளனும் வகுப்பறைக் கற்பித்தலிலீடு படுதல்
னம், மாற்றும் பாடசாலை தர வகுப்பு ாறபோது சேவையின் 1ஆம் 11ஆம் வகுப்பு ாத் தெரிவு செய்தல் நிகழவுள்ளது.
தங்களை வழங்கள் பு செயற்படுத்தப்படுகின்ற தினத்தன்று னவுரும் இலங்கை ஆசிரியர் சேவையில் பூரணப்படுத்தப்படும். சூழ்நிலையின் அவ தவை எனக் கருதுமிடத்து ஆக் காலம்

Page 219
நிலையியற் குழு
இவ்வாசிரியர் சேவை தொடர்பாக ஏற் பரிசீலித்து பரிகாரங்களை சிபார்சு செய் நிலையியற்குழு செயற்படவுளது. இவ்வெட் அமையும்,
1 அமைச்சின் செயலாளரினால் பெய 2. அமைச்சின் செயலாளரினால் பெய. நிதி விடயத்திற்குப் பொறுப்பான6 3. பொது நிர்வாக விடயத்திற்குப் ெ செயலாளரினால் பெயர் குறிக்கப் 4. கல்விச் சேவை சபையினால் பெய 8. ஆசிரிய தொழிற்சங்களின் ஆலோச செயலாளரினால் பெயர் குறிக்கப்பு
பதவியுயர்வும் வினைத்திறமைகாண்
புதிய ஆசிரிய சேவையின் குறித்த த
அவர்களுக்குரிய வினைத்திறமைத் தடை பின்வரும் தகைமைகளைக் கொண்டிருத்த
பயிற்றப்படாத ஆசிரியர் - 3ஆம் வ சேவையின் 3ம் வகுப்பின் 11 ஆந் தர ஆம் தரத்திற்கு பதவியுயர்வு பெறுவர் யைப் பெற்றிருப்பதோடு அமைச்சு மா வகம் அல்லது அமைச்சினால் அங்கீகரிக்க நடாத்தப்படுகின்ற சேவைக்காலப் பயிற் யாமல் பங்குபற்றியிருத்தலும் வேண்டும்
பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் - 3ம் வ சேவையின் 3ஆம் வகுப்பின் 1ஆம் : முறைப்படுத்தப்படவுள்ள புள்ளி வழங் பெறுவதுடன், அதன் பொருட்டு நடைெ களின் அடிப்படையின் மீது 4 ஆம் வகுபட் அத்துடன் வினைத் திறமைகாண் தடையி 300 மணித்தியாலங்களுக்கு குறையாது ப
பட்டதாரி ஆசிரியர்கள்
3ம் வகுப்பின் 1ம் தரத்திலிருந்து ே பதவியுயர்வு பெறுவதற்காக பட்டபபின் மாகப் பயின்று பூர்த்தி சேய்திருத்தல் 2ம் வகுப்பு 11ம் தர ஆசிரியர்கள்
பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் சேவைய
அலுவலர்கள் சேவைக்குறிப்பின் புள்ளி
199

படக்கூடிய யாதேனும் முரண்பாடுகளை வதற்கு உறுப்பினர்களை உள்ளடக்கிய டு உறுப்பினரின் தெரிவானது பின்வருமாறு
பர் குறிக்கப்படுகின்றவர்கள் ai 0. ர் குறிக்கப்படுகின்ற
Arif 0. பாறுப்பான அமைச்சின்
படுகின்றவர் - 0. ர் குறிக்கப்படுபவர் O. னைப்படி அமைச்சின்
படுகின்றோர் 03.
தடையும்
ரங்களிலுள்ளோர் பதவியுயர்வு பெறவும், ைேளத் தாண்டுவதற்கு சித்தியடைவதற்கு நல் அவசியமாகும.
குப்பு தரம் 11 த்திலிருந்து சேவையின் 3ஆம் வகுப்பின் நற்காக 10 ஆண்டுகால திருப்திகர சேவை காணத் திணைக்களம் தேசிய கல்வி நிறு கப்பட்ட வேறு முகவர் நிலையங்களினால் சியில் 300 மணித்தியாலங்களுக்குக் குறை
குப்பு - தரம் 1 தரத்தைச் சேர்ந்த அலுவலர்கள் நடை கும் திட்டத்தின் கீழ் 10 புள்ளிகளைப் பறும் போட்டிப் பரீட்சையிலும் பெறுபேறு பின் 11 ஆம் தரத்திற்கு உயர்த்தப்படுவர். ல் சித்தியடைய சேவைக்காலப் பயிற்சியில் பங்குபற்றியிருத்தலும் அவசியமாகும்.
சவையின் 2ம் வகுப்பின் 11ம் தரத்திற்கு r gů3artruorů urrlays Asou திருப்திகர வேண்டும். ܝ
பின் 2ம் வகுப்பின் 11ம் தரத்தைச் சேர்ந்த வழங்கல் திட்டத்தின் கீழ் 20 புள்ளிகளைப்

Page 220
பெற்றுக் கொள்ள வேண்டுவதுடன், அ பேறுகளின் அடிப்படையில் 2ம் வகுப்பு 1 அவர்கள் வினைத்திறமைத் தடையைத் குறையாத மீளப்பயிற்றிவித்தல் நிகழ்ச்சி வேண்டும் ,
2ம் வகுப்பு 11ம் தரத்திலுள்ள பட்டி
2ம் வகுப்பின் 11ம் தரத்திலுள்ள ! பதவியுயர்வு பெறுவதற்கு சேவைக்காலப் கட்கு குறையாது பங்குபற்றியிருத்தல் ே
2ம் வகுப்பு 1ம் தர ஆசிரியர்கள்
2ம் வகுப்பின் 1ம் தர ஆசிரியர்கள் டத்தின் கீழ் 25 புள்ளிகளையும் போட்டி வினதும் பெறுபேற்றினடிப்படையில் 1ம்
அத்துடன் பயிற்றப்பட்ட ஆசிரியர்க 1ம் வகுப்பிற்கு பதவியுயர்வு பெறுவதற் தியாலங்களுக்குக் குறையாத மீளப்பயிற்று களில் பங்குபற்றி இருத்தல் அவசியமாகு
அத்துடன் பட்டதாரி ஆசிரியர்கள் யாலங்களுக்குக் குறையாத மீளப்பயிற்று: பங்குபற்றியிருத்தல் வேண்டும் ,
இவை நீங்கலாக மேற்படி ஒரு வகு வியுயர்வானது போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் இடம்பெறும் பதவியணியி ட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையிலு நிரப்பப்படும் .
புள்ளித்தில்டிம்:
பயிற்றப்பட்டி அல்லது பட்டி வொரு காலத்திற்கும் முதல்/இரண்டாம் நிலை மட்டத்திந் போட்டிப் பரீட்சைக்கு
3ம் வகுப்பின் 1ம் தரம் முதல் உங்களுக்கு சேவையிலுள்ள ஆசிரியர் புள்ளித் திட்டீற்தினடிப்படிையில் நில
ad

தற்குரிய போட்டிப் பரீட்சையின் பெறு ம் தரத்துக்கு உயர்த்தப்படுவர். அத்துடன்
தாண்டுவதற்கு மூன்று மாதங்களுக்குக் த் திட்டமொன்றில் பங்குபற்றியிருத்தல்
pதாரி ஆசிரியர்கள்
பட்டதாரி ஆசிரியர்கள் 1ம் தரத்திற்கு பயிற்சி நெறிகளில் 300 மணித்தியாலங் வேண்டும்.
சேவைக் குறிப்பின் புள்ளி வழங்கல் திட் டப் பரீட்சையினதும், தொழில்சார்மீளாய்
வகுப்புக்கு உயர்த்தப்படுவார்.
ள் 2ம் வகுப்பின் 1ம் தரத்தில் இருந்து கு அண்மித்த 5 ஆண்டுகளில் 150 மணித் வித்தல் 1 சேவைக்காலப் பயிற்சித் திட்டங்
f).
அண்மித்த 5 ஆண்டுகளில் 150 மணித்தி வித்தல் சேவைக்காலப்பயிற்சி நெறிகளில்
ப்பிவிருந்து இன்னொரு வகுப்பிற்கு பத
அடிப்படையில் அல்லது சேவைத்திறன் லுள்ள வெற்றிடங்கள் 75% போட்டிப் பரீ ம், 25% சேவைத்திறன் அடிப்படையிலும்
தாரி ஆசிரியராக சேவையாற்றிய ஒவ்
- 1 புள்ளி
); - 3 புள்ளி - 5 புள்ளி
முதலாம் வகுப்பு வரையிலான மட் களின் பதவியுயர்வானது பின்வரும் றைவேற்றப்படுதல் வேண்டும்.

Page 221
வகிக்கின்றதம் g6 uuri
***-”o--*****aWr:KzSMars** Mtwa
அ) வகுப்பு 3 - தரம் : வகுப்பு 2 ஆ) வகுப்பு 2 - தாம் 11 வகுப்பு 2 . இ) வகுப்பு 2 - தரம் 1 வகுப்பு ! போட்டிப் பரீட்சைகள்: அ) வகுப்பு 3 - தரம் 1 இலிருந்து
வகுப்பு 2 - தரம் 1 க்கு:
11. பி.
ஆ வகுப்பு 2 - தரக் 14 இலிருந்து
வகுப்பு 2 - தரம் 1க்கு
1. இலா
. . . Spy (
இ வகுப்பு 2 - தரம் 1 இலிருந்து
வகுப்பு
+1. இ
էl
11.
வழிக
(11) ஆசிரிய குழாத்துடன் பெற்ே
(!!) கி குப்பறைக் கற்பித்தல் ثم قسا
(1) ஆசிரியருக்கு உரித்தான பொது
பயன்படுத்தப்படாத லீவு இசண்டாம் சுற்று உள்ளெடுத்தல்
முதற்சட்ட உள் ளிர்ப்பு நடவடிக்.ை
கூறாக பின்பு முதலாம் வகுப்பிற்கு பதவி உ
பின்வரும் வகைகளைச் சேர்ந்த ஆசிரியர்க
தப்படும்
வி) ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியராக 22 ஆண்டுகள் திருப்திகர சேவைய
9

பதவியுயர்த்தப்பட தேவை ட்படும் குறைந்த
வுத்தர பட்ச புள்ளிகள்
தரம் 1 1s) 5u is . 2) 25
வினாக்தாள்கள் 3 1. பொது அறிவு - 1 புன்னிகள் 11. கல்வியின் நவீன பிரயோகங்கள் - 0 1 புள்ளிகள் ரயோகச்கல்வி உளவியலும், மாணவர் வழிகாட்டலும் - 0ே புள்ளிகள்
வினாத் தாள்கள் 1. டொது அறிவு 0 புள்ளிகள் வ்கைக் கல்வி உள்ள கக் கட்டமைப்பும் ஒட்பிட்டுக் கல்விய, - 1 புள்ளிகள் யோகக்கல்வி உளவியலும், மாணவர் வழிகாட்டலும 200 புள்ளிகள்
க்கு வினாத்தாள்கள் 4
4. பொது அறிவு pங்கமையில் கல்வி உள்ளகக்கட்டமைப் ம், ஒப்பீட்டுக் கல்வியும்,
கல்வியின் நவீர பிரயோகங்கள். யோசுக்கல்வி உளவியலும், மாணவர்
... i-61 lb. ) சர் கிளருடன் ஈட்டிய தொடர்பு G کL L تغ سا فلان! துவான லீவுகளும் ஆசிரியர்களினால்
*சள் டிேவுற்றதும் அதன் மற்றுமொரு -யர்வு, பெறுவதற்கு தகமை பெற்றுள்ள ளுக்கு போட்டிப்பரீட்சை ஒன்று நடாத்
அல்லது பட்டதாரி ஆசிரியராக வினையும் பெற்ற பட்டதாரி -gáfutfæsir

Page 222
)િ பயிற்றப்பட்ட ஆசிரியராக 25 பூர்த்தி செய்துள்ள் பயிற்றப்ப
போட்டிப் பரீட்சைக்கான வினைத்
அ) பிரயோகக் கல்வி உளவியலும்,
ஆ) பொது அறிவு
மேலதிக பாடவிதான செயற்பாடு
* விளையாட்டுக்களும் இல்ல நடவ * பல சிப்பீடு தொடர்பான செயற்பா * பெற்றோர் ஆசிரியர் சங்கம் தொ ஆசிரியர் நலன புரி நடவடிக்ைககள்
ஆசிரியரால் ஆற்றப்படுகின்ற மேற் அதிபரால உறுதிப்படுத்தப்படுவதுடன் பதிவுகள் ஒவ்வெ ர் ஆசிரியர் தொடர் நிரப்பப்பட்டு ஒரு பிரதியை ஆசிரியரி கத்தில் கோவையிடப்பட்டிருத்தல் வே
மேற்பார்வை செய்கின்ற அலுவல வருடத்தில் ஒரு தடவையேனும் பாடசா பதிவு விபரங்களைப் பதிவு செய்து அ லகத்தில் 4க்காவையிட்டு வைத்திருப்பா
விரிவஞ்சி சில விடயங்கன் தொடர் ஒவ்வொரு திட்டங்களினதும் வெற்றி அ எண்ண ரீதயிலான மாற்றங்களில ஈட்டு தியல்பு.
நவயுகத்தின் கல்வி அறிவியல் விருத் விருக்கும் பெருந்தொண்டிலேயே தங்கியுள்
தெரிகுத்த

ஆண்டுகள் திருப்திகரமான சேவையினைப் ட்ட ஆசிரியர்கள்
திறம்ை காண் தடைப்பரீட்சை
கல்வியியலில் நவீன பிரயோசங்களும் 100 புள்ளிகள்
கள்
டிக்கைகளும் ாடுகள் ாடாபான செயற்பாடுகள்
படி செயற்பாடுகள் சாதனைகள் என்பன அவை பதிவு செய்யப்படுவதோடு, இப் பாகவும் தனித்தனியாக இ , பிரதிகளில் டம் கையளிப்பதோடு மறு பிரதி அலுவல ண்டும்.
கத்தின் ஒர் அகிகா ரீ குறைந்த பட்சம் லைகல்னி சகல ஆசிரியர்கள் தெ டர்பரா கன் ஒரு பிரதியை மேற்பா" வை அலுவ 计
பா ைவிளர்ச்சுங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. வை முதற் காண் சம்பந் சப்பட்ே ார்களின் கிணறு செல்வாக்கை பொறுத்தே அமைவ
தி தன்னலமற்ற ஆசிரிய சேவை வழங்க ானது.
வித்தவர் திரு பி.எம் எம்: சாபீர், பிரதம எழுது வின்ஞைர் வடக்கு கிழக்கு மாகான
க்ஸ்வி அமைச்சு

Page 223
1994 வடக்கு - கிழக்கு மாகாண
முதலிடம் பெற்ற
D s1 6 6
நிகழ்ச்சி
1. வாசிப்பு தி|மெதடிஸ்த ே 1. எழுத்து-ஆக்கம் மட்/கோட்ட முன் 1 பேச்சு வ|விபுலானந்த
பாஒதல் தி/உவர்மலை விே 1. இசை வாய்ப்
பாட்டு-தனி அபிநயம் தி|நாமகள் வித் 1. இசை வாய்ப்
பாட்டு-குழு
அபிநயம் வ|சைவப்பிரகா
நடனம்-தனி வlஇரம்பைக்குள நடனம்-குழு தி|பூரீ சண்முக இ
2 வாசிப்பு தி|நிலாவெளி ம 2 கட்டுரை தி|புனித பிரான்சி 2 பேச்சு கமு/ஆயிஸா பாலி
2 பாஒதல் தி/இகிமி பூg கோ' 2 இசை-தனி தி/இகிமி பூரீ கோ(

தமிழ் மொழித்
தினப்போட்டியில்
பாடசாலைகளும்
Iர்களும்
F66
மாணவர் பெயர்
பெண்கள் கல்லுாரி
னை கனிஷ்ட வித்தி.
வித்தியாலயம்
வேகானந்த கல்லூரி
தியாலயம்
ச வித்தியாலயம்
ம் மகளிர் மகா. வி இந்து மகளிர் கல்லூரி
). வி கிஸ் சவேரியார் மவி. பிகா ம. வி
அக்கரைப்பற்று ணேஸ்வர இந்து கல். ணேஸ்வர இந்து கல்.
து தினுஜா அ.நிலானி க. ஜெயந்தன் நா. பிரியதர்ஷிணி
சு. இராஜினி
சி. ஜோர்ஜினி ச. ஜிவிதா மு துஸாந்தினி சி. சிவராஜினி பா.அனுஷாபிரபோ சு.சுஜினிரஜிதா தினி ஆ. கிருஷ்ணகுமார் க. விக்கிரமநாயகம் பு. கஜநாத் த. சசிக்குமார் கு. திலீப் கி. ஆரூரன் இ. பிரதீபா அ. செந்தாமரை ஜோ.தக்சாயினி மா. சுஜீத்தா பி. வேர்ஜினி சி. நிஷாந்தினி சு. சுகிர்தா மா. அபிராமி கு. ஜெயப்பிரதா ந.கஜனியா சி. விநோஜிதா தே. தேவகலா GBurt. as GoGuará க.ஜனகன்
எம். எச்.புசைனா
பா. பிரணவன் பா, பிரணவன்

Page 224
பிரிவு நிகழ்ச்சி
2 இசை-குழு மட்/வின்சன்ட் மக
2 நடனம்-தனி தி புனித மரிய
2 நடம்-குழு தி|பூரீ சண்முக இ
3 கட்டுரை தி/இகிமி பூரீ கோே 3 கவிதை தி|மூதூர் புனித அ 3 சிறுகதை கமு/சா ஹிரா கல்லு 3 பேச்சு கமு/அக்கரைப்பற்று 3 பாஒதல் கமு/சாஹிரா கல்லு 3 இசை-தனி தி|பூீரீ சண்முக இந் 3 இசை-குழு தி|பூரீ சண்முக இந்து
3 நடனம் -தனி தி|புனித மரியா 3 நடனம்-குழு மட்/இந்து கல்லு
4 கட்டுர்ை திசம்பூர் ம. வி 4 கவிதை மட்/புனித மிக்கேஸ்

esse
F66
மாணவர் பெயர்
ளிர்உயர்தர பாட
பாள் கல்லூரி இந்துமகளிர்கல்லூ.
ணஸ்வர இந்துகல் i5GBS5 m Gofu umriř Lo. af 万册
மத்திய கல்லூரி fT fl து மகளிர் கீல்லூரி து மகளிர் கீல்லூரி
ள் கல்லூரி Trf
கல்லூரி
ச, நித்தியா ப. பிரஜன்யா சி. மைத்திரேயி ஜெ. ஹம்சா மு. பிரசாந்தினி
ச. பரணித்தாயினி சே, நிர்மலேஸ்வரி லோ. ஆர்த்திக் வி. ஹம்ஸா னந்தி மி. மிருளாயினி செ. பிரியாம்பிகை
இ. ஜெயஜீவனா ஜெ. வைஷ்ணவி
. கார்த்திகா . பிரவீனா . கிருஷ்ணவேனி
சுஹாசினி . லட்சுமி . பிரசாந்தி செ. தக்கடிாயினி தி. காயித்திரி
பொ. சுதர்சன் ஜெ. அகிலன் குரூஸ் ஏ.ஜே.ஹலிம் ஜெள எம். எம். பஹீஜ் ஏ. றமீஸ் ஏ. பிரியலோஜினி சி. பிரசாந்தினி சோ. சிவகெளரி பூரி. சசிரூபினி ஜெ. கஜபவானி தி. ஜெகதீஸ்வரி éfe áras67ut இ. அஜித்தா எ. பிரியலோஜினி சி. துஷ்யந்தின் ச. விஜித்தா இ. இரணவசுந்தரி பு. சிவசக்தி Lu. 9yl primról ரி. தர்சனா வை. மிதிலா கே. சபோஜினி எஸ். கவிதா கே. ஜெ.கிறிஷ்டீன் எஸ். விக்னகுருபரன் கே. தயாபரன் எம். அன்னதாஸ் எஸ்.சித்திரா
பொ. உதயகுமார் இ. முரளீஸ்வரன்

Page 225
பிரிவு நிகழ்ச்சி
இசை-தனி தி|பூரீ சண்முக இந்து இசை-குழு தி|பூரீ சண்முக இந்து
4. சிறுகதை கமு/அல்-மர்ஜான்'ம 4 பேச்சு வ|வவுனியா தமிழ் ப 4. Luirges di) தி/உவர்மலை விவேக 4. 4
4 நடனம் - தனி மட்/இந்து கல்லூ
4 நடனம் - குழு மட்/வின்சன்ட்மச
திறந்த போட்டி நாடகம் தி|சேனையூர் ம. வி
திறந்த நாட்டிய தி|பூரீ சண்முக இந்து
போட்டி நாடகம்
திறந்த விவாதம் கமு/அல்-அஸ்ரக் வித் போட்டி

af696)
மாணவர் பெயர்
வி, சம்மாந்துறை எம். எம். மஸாபானு
.
ஐெ. கார்த்திகேயன்
ானந்தா கல்லூரி வை. கணேஸ்வரி
மளிர்கல்லூரி மகளிர் கல்லூரி
f Gifri Duff5Ur LumTL
மகளிர் கல்லூரி
3, நிந்தவூர்
கே மீனாட்சி வி. வினோதினி க. கவிதா ம. சுகிர்தமலர் சி. சுகந்தி க. மாதுமையாள் நா. சுதாயினி மா. நிரஞ்சனி ப. நிஷாந்தினி து. துஷாந்தினி கி. கீதாஞ்சலி பி. சாளினிபிரசாந்தி கோ. தேவராஜினி எம். சதீஸ்குமார் எஸ். பிரியந்தினி கே. சுதர்சினி ரீ. அனோஜா ரீ. காயித்திரி எஸ். சங்கரி எம். உமாஜினி எஸ். மைதிலி ஜெ. சுனித்தா
பு. ஜெயாகரன் வி.கருணாகரன், பு. ஜெயகாந்தன் க. இராமலிங்கம் வி. நவநீதன் வே, சதிஸ்குமாரி கா. சாந்தரூபன் சோ. பிரபாகரன் மு. பரமேஸ்வரி சி. இந்திராகாந்தி க. மல் லிகாதேவி ஞா. தர்ஷிணி சி. சிவாஜினி தி. பாமினி பா. ஷகிலாபிரசாந்தினி 5. 5untசி. பிரியதர்ஷ்னி க. ரஞ்சிதா சி. இந்துமதி சு எழிலரசி பி. ஆன் அஜந்தினி
ஏ. எம். பாரீஸ் ஏ. எம். எம். றியாஸ் எம், வை. மஷிர்

Page 226
பிரிவு
நிகழ்ச்சி T
திறந்த வில்லுப் தி|விக்னேஸ்வர ம, வி போட்டி பாட்டு
விசேட தமிழ் பேச்சு கமுதர்மரத்தின பிரிவு (சிங்கள மாணவர்களுக்கு) விசேட தமிழ் உறுப்பு தி|அபயபுர ம4 பிரிவு எழுத்து திறந்த போட்டி முஸ்லிம்நிகழ்ச்சி மட்/அல்-ஹிறா 1994 அகில இலங்கை தமிழ் முதலாம் இடத்தைப் பெற்று கல்வி திணைக்களத்தினரா பிரிவு நிகழ்ச்சி umri 1 வாசிப்பு தி|மெதடிஸ்த 1 எழுத்து ஆக்கம் மட்/கோட்ட
1 நடனம்-தனி வவு/இறம்பைக் 2. பாஒதல் தி|பூரீ கோனேஸ் 3 இசை-தனி தி|பூீரீ சண்முக இ 3 நடனம்-தனி தி|புனித மரியான 4 பாஒதல் தி|உவர்மலை வி 4 கவிதை மட்/புனித மிக்க 4. சிறு கதை கமு/அல்-மர் ஜா6 4. நடனம்-தனி மட்/இந்துக் கல். 4 இசை-குழு தி|பூரீ சண்முக இ
திறந்த நாடகம் தி|சேனையூர் ம
போட்டி

66)
மாணவர் பெயர்
க, கணபதி
சி. கமலதாஸ் செ, நாதன் பா. செந்தூரன் பி, சிவமோ கன் ஜி. கரிகாலன் ப. இந்திரேஸ்குமார் இ. உமாசங்கர் ப. கண்ணதாசன்
சிங்கள வித். கல்முனை
ஜி.சியானி
ா வித்தியாலயம் சஞ்சானி உதயங்கனி
வித்தியாலயம்
திலகரட்ண
எம், ஐ. எம். சியாத்
மொழித் தினப்போட்டியில் து வடக்கு-கிழக்கு மாகாண ல் பாராட்டுப் பெற்றவர்கள்
FT66)
பெண்கள் கல்லூரி
மாணவர் பெயர்
து. தனுஜா
முனைகனிஷ்ட வித்தி அ. நிலானி
குளம் மகளிர் ம. வி வர இந்துகல்லூரி ந்து மகளிர்கல்லூரி ர் கல்லூரி
இ. பிரதீபா பா.பிரணவன் எ. பிரியலோஜினி Lu. Jey T mTLó
வேகானந்த கல்லூரி வை. கணேஸ்வரி
ல் கல்லூரி
இ. முரளீஸ்வரன்
ன் மகா.வித்தியாலயம் எம்.எம்.மகிஸாபானு
லூரி ந்து மகளிர் கல்லூரி
த்திய கல்லூரி
எம்.சதீஸ்குமார் வி. வினோதினி ச. கவிதா ம. சுகிர்தமலர் சி. சுகந்தி க. மாதுமையாள் நா. சுதாயினி மா. நிரஞ்சனி ப. நிஷாந்தினி து. துஷாந்தினி ந. தர்ஷிணி சாலினி பிரசாந்தினி கோ. தேவராஜினி பு. ஜெயாகரன் வி. கருணாகரன் ச. விக்னேஸ்வரன் க. இராஜலிங்கம் வி. நவநீதன் வே. சதீஸ்குமார் யோ. சுதர்சன்

Page 227
பிரிவு நிகழ்ச்சி
திறந்த போட்டி முஸ்லிம்
- நிகழ்ச்சி மட்/அல்-ஹிரா வி
மாகாண மட்ட பாராட்டை பெறுபவர்
1 இசைவாய்ப்
பாட்டு தனி மட்/வின்சன்ட் மகளிர்
(அபிநயம்) கெளரவிக்கப்படும் அதிபர்கள்
01. அருட்சகோதரி யூட் மடுதீன் 02. திரு, சி. தண்டாயுதபாணி 03. அருட்சகோதரி திரேஸ் ராணி 04. திருமதி. இ. தனபாலசிங்கம் 05. செல்வி, கேர். பொன்னம்பலம் 06. திரு. சி. நவரெட்ணம் 07. திரு. க. துரைரட்ணசிங்கம் 08. திரு. நா. கந்தசாமி 09. திருமதி, க, இம்மானுவேல் 10. திரு, ச. தங்கவேல் 11. ஐனாபா. எஸ், ஏ. லத்தீப் 12. ஜனாப் ஐ அலியார் 13. திருமதி. எஸ், பவளகாந்தன் கெளரவிக்கப்பட்ட ஆசிரியர்கள்
01. செல்வி. எஸ். பவானிதேவி 02. செல்வி. வி. சின்னத்தம்பி 03. திருமதி. பி. சிவசங்கரன் 04. திருமதி. ரே. செல்வபுத்திரன் 05. திருமதி க. சிவகடாட்சம் 06. திருமதி. நி. மாணிக்கத்தியாகராஜா 07. திருமதி. ச தவராஜா 08. திருமதி. சு தேவராஜன் 09. திருமதி இ. இரத்தினசிங்கம் 10. திருமதி. தெ. சற்குருநாதன் 11. திருமதி. ரி. தங்கேஸ்வரன் 12. திருமதி. ச. கருணாகரன் 13. ஜனாப். எம். அமீர் அலி 14. திருமதி. எஸ், அமீர் 15. திருமதி. மா. சிவசீலன் கெளரவிக்கப்பட்ட இசை வழங்குனர்கள்
01. திரு. கோ. கனகேஸ்வரன் 02. திருமதி. கெளரி குணரட்ணம் 03. ம, கலைச்செல்வன் 04. திருமதி ச. ஆனந்தப்பிரசாத்

F66) மாணவர் பெயர்
இ. குலேந்திரன் சோ. பிரபாகரன் மு. பரமேஸ்வரி சி. இந்திரா காந்தி க. மல்லிகாதேவி
த்தியாலயம் எம். ஜ.எம்.சியாத்
கல்லூரி கு. கீர்த்தனா
வவு/இறம்பைக்குளம் மகளிர் ம. வி தி|இகிமி பூணூரீ கோணேஸ்வர இந்து கல்லூரி தி|புனித மரியாள் கல்லூரி தி!பூரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி தி|மெதடிஸ்த பெண்கள் கல்லூரி தி/உவர்மலை விவேகானந்தா கல்லூரி தி/சேனையூர் மத்திய மகா வித்தியாலயம் மட்/கோட்டைமுனை கனிஷ்ட வித்தியா மட்/புனித மிக்கேல் கல்லூரி மட்/இந்துக் கல்லூரி மட்/அல் ஹிரா வித்தியாலம் கமு/அல்-மர் ஜான் மகா வித்தியாலயம் மட்/வின்சன் மகளிர் உயர்தர பாடசாலை
வவு/இறம்பைக்குளம் மகளிர் ம. வி தி/இகிமி பூg கோணேஸ்வர இந்து கல்லூரி தி/இகிமி பூரீ கோணேஸ்வர இந்து கல்லுாரி தி|புனித மரியாள் கல்லூரி தி|பூரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி தி|பூரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி
தி|மெடிஸ்த பெண்கள் கல்லூரி தி/உவர்மலை விவேகானந்தா கல்லூரி தி/சேனையூர் மத்திய மகா வித்தியாலயம் மட்/கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலயம் மட்/புனித மிக்கேல் கல்லூரி மட்/இந்துக் கல்லுாரி மட்/அல்-ஹிரா வித்தியாலயம் கமு/அல்-மர் ஜான் மகா வித்தியாலயம் மட்/வின்சன்ட் LD 356rf?rit aD luLurfğ5 JT l umrLldğFnT60) 6Q)
வவு/இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தி. தி/புனித மரியாள் கல்லூரி தி|புனித மரியாள் கல்லூரி தி|புனித மரியாள் கல்லூரி

Page 228
பிரிவு நிகழ்ச்சி
05. திரு. சி. காண்டீபன் 06. திரு. சி சாரதாதேவி 07. திரு. ச. வீரசிங்கம் 08. திருமதி. ச. இராகினி 09. திருமதி, சு, இரத்தினசிங்கம் 10. திரு. ஜே, நிக்கொலஸ் 11. செல்வி, க, இராஜேஸ்வரி 12. செல்வி. எஸ். சிவரதி 13, திரு. கனச சடாட்சரம்
பதிப்பாக்கம்: வடக்கு - கிழச் பதிப்பகத் அன்பு ஒழுங் உப்புவெளி,
திருக்கோண
(154ம் பக்கத்திற்குப்பின் அச்சிட்டுத
 

மாணவர் பெயர்
தி/பூரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி தி/பூரீ சண்முக இந்து மகளிரி கல்லூரி தி/சேனையூர் மத்தியமகா வித்தியாலயம்
தி|உவர்மலை விவேகானந்தா கல்லூரி வவு/இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தி. தி|பூரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி
க்கு மாகரண திணைக்களம்
y
6) G).
விய அச்சகத்தாருக்கு எமது நன்றி)

Page 229


Page 230
தான தனத்தன தான த6
வாழ்க நிரந்தரம் வ வாழிய வாழிய வே!
வான மளந்த தனை வண் மொழி வாழிய
ஏழ்கடல் வைப்பினு இசைகொண்டு வாழ்
எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழிய
சூழ்கலி நீங்கத் தமி துலங்குக வையக
தொல்லை வினைத சுடர்க தமிழ்நா டே
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி
வானம் அளந்த தன வளர்மொழி வாழிய
 
 
 

னத்தன தான தனத்தான.
ாழ்க தமிழ்மொழி
ாத்தும் அளந்திடும்
G36)
1ந் தன்மணம் வீசி Qu' (36), I !
எங்கள் தமிழ்மொழி G36)
5ழ்மொழி ஓங்கத் (BLAD !
ரு தொல்லை யகன்று
-
வாழ்க தமிழ் மொழி1 (3u
னைத்தும் அறிந்து | Ꮹ86Ꭳ ] !
மகாகவி பாரதியர்