கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதுமை இலக்கியம்: பாரதி நூற்றாண்டு முன்னோடி மலர் 1956-1981

Page 1

புதுமை இலக்கியம்

Page 2
N S T A
OVERSE
TELEX
AND
TELEPHO
calls
N GHT & DAY
半
GLOB
COMMUNICATIO 70 FIRST CROSS ST, Telex: 21494 (10 Lines)
T'Phone : 547890. 54

N T
AS
NE
E V ER Y DAY
AL
| CENTRE COLOMBO . A/B: Global CE
29 32482

Page 3
பாரதி நூற்ருண்டு முன்னுேடி மலர்
தொ. பே: 587165

புதுமை இலக்கியம்
96 - 9S
லங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 215 G 1/1, பார்க் ரோட், கொழும்பு 5. இலங்கை,

Page 4
எழுத்தாளர் கீத
நமக்குத் தொழில் கவிதை * இமைப் பொழுதும் ( நம்க்குத் தொழில் கவிதை இம்ைப் பொழுதும் ( நமக்குத் தொழில் கவிதை இமைப் பொழுதும் (
சங்கு முழங்குது! சங்கு முழங்குது சங்கு முழங்குது எழுத்தெனும் சங்கம் ஒலி உழுத்திடும் உலகம் ஒழிந்
சுரண்டல் மிகுந்தது, சூழ் இருண்ட இச் சமுதாயம் வரண்டு கிடந்திடு மக்களி வதைகள் ஒழித்திடுவோம். திரண்டிவண் எழுவீர் பே தீரமுடன் நீரே - கலை சிற்பிகளே ! எம் எழுத்தா அற்புதம் செய்திடுவோம் ! அம்ைப்பும் நிறுவிடுவோம்
கம்பன், வள்ளுவன், கா6 வந்தவர் நாமன்ருே ? கீரன், ஒளவை, இளங்கே கீர்த்தி நமதன்ருே ? நாவலன், பாரதி - சே நமது இனம்ன்ருே ? - யாவரும் காட்டும் வழியே இலக்கிய நல்வழியாம் ! - வழியே சென்று ஒளிசேர் விழிபோற் காத்திடுவோம்
வானவில் வர்ணம் ஏழு வளைவதை கண்டிடுவீர்! கானகத்தில் கனிகள் ஆய காற்றில் அசைவதைப் ே பூங்கா வனத்தில் ஆயிரம் பூக்கள் மலர்வதைப் பேr புத்தம் புதிய கருத்துக்கம் நித்தம் பெருகவென
நமக்குத் தொழில் கவிை
இமைப் பொழுதும் சோர
(இ. மு. எ இலங்கை அமரர் அ.

| நாட்டிற் குழைத்தல் சோரா திருத்தல் ; நாட்டிற் குழைத்தல் சாரா திருத்தல்
நாட்டிற் குழைத்தல் சோரா திருத்தல்
சங்கு முழங்குது கேள் - புதுமைச் கேள்
த்திடுகின்றது
திடவே - சங்கு முழங்குது *
ச்சி நிறைந்தது
ன் துன்ப
ஞ மன்னர் 并 ற் பற்பல
- புது
- சங்கு முழங்குது
ாமேகம் வழி
ா பெற்ற
ாமசுந்தரன் இவர் ப நம் து: - அவ்
தமிழை
- சங்கு முழங்குது 女
pruh
பால் ) ஆயிரம் rல் ள் ஆயிரம்
- சங்கு முழங்குது
த நாட்டிற் குழைத்தல் ா திருத்தல்
r. ச. 1962-ம் ஆண்டில் நடத்திய அகில தமிழ் எழுத்தாளர் பொதுமாநாட்டை ஒட்டி ந. கந்தசாமி அவர்களால் இயற்றப்பெற்றது.)

Page 5
பணத்தைவிட உ
அதிக வருவாை
வளரும் வ மேலும் அதி உங்கள் முதலி(
* நலமான வாழ்விற்கு ந6 முதலீடு செய்யுங்கள்.
* ஒவ்வொருவரின் தேவை
திட்டம் உண்டு.
* தரத்திற் சிறந்து விளங் சுலபமான கட்டுப்பணத்
* பண வருவாயைத் தரு விற்றல் வியாபாரத்தில்
* மற்றும் பல பயனளிக்கு
செய்யலாம்.
பினுன்ஸ் கெ
191, மின்சார
யாழ்ப்

உங்கள் முதலீடு
யத் தருகிறது
ட்டி விகிதம்
திக பலன்கள்
டுகளுக்கு உண்டு
லன் பயக்கும் வகையில்
க் கேற்ற வகையில் விசேட
கும் வீட்டுப் பொருட்களை திற்கு வாங்குதல்.
ம் காணிகள் வாங்குதல்,
முதலீடு செய்தல்.
நம் முதலீடுகளையும் தெரிவு
ாம்பனி லிமிட்டட்
நிலைய வீதி,
T6TD.

Page 6
Have you any problems
with your -
TEL
VIDE
RAD
CA.
DOM
etC
We are ready to help you
immediately, efficiently & ecc
Pleas
Air
Linga Elect
- ELECTRONO dr ELE
15, SRI SANGAR COLOM

:VSON SETS ?
OS RECORDERS 2
O 8. H - F SYSTEMS
CULATORS ?
ESTIC EQIPMENT ?
etc.,
onomically
e visit our modern
Conditioned ab
how Rooms
ronicS Ltd.,
CTR CAL ENGIN EERS —
AJA MAWATTA, 3O 10.

Page 7
முன்னைநாள்
கெளரவ எச். டபிள்யூ.
வாழ்
ஒரு தேசத்தின் இதயமாகத் ! கள் தம் தேசத்தினத மட்டுமல்ல லாஷைகளையும், இலட்சியங்களையும் சு தில் நம் நாட்டிலும் எண்ணற்ற எழு எழுத்தாளர் சங்கம்' என்ற அ!ை மேலாக அறிவுப்பணியாற்றி வருவது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கையின் கீழ் பல இலக்கியத் துை
துவம், ஒருமைப்பாடு, சமாதானம் ஆ வந்திருப்பது மேலும் உளப்பூரிப்பை போது , தமது கால் நூற்ருண்டு கா களைத் தொகுத்தளிப்பதும், அதைப் மலராக வெளியிடுவதும், அதைத் 1982 மார்கழி வரை மகாகவி பாரதி ரீதியில் மிகச் சிறப்பாகக் கொண்ட இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சிறக்க வேண்டும்ென்றும், தொடர் கும் விதத்தில் நம் இலக்கியப் பொக் சேர்க்க வேண்டுமென்றும் மனப்பூர்வ
தமிழ் வாழ்க! வளர்க!

நீதியரசர்
தம்பையா அவர்களின் த் து
திகழ்பவர்கள் எழுத்தாளர்கள். அவர் உலக மக்களின் நலன்களையும், அபி ட பிரதிபலிக்கிறர்கள். இந்த விதத் ழத்தாளர்கள் 'இலங்கை முற்போக்கு மப்பில் கடந்த கால் நூற்ருண்டிற்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இலங்கை னர் உயர்ந்த இலட்சியங்கள், கொள் றகளினூடாக சமத் தவம், சகோதரத் ஆகியவற்றை நிலைநிறுத்த பாடுபட்டு ப ஏற்படுத்துகிறது. இவர்கள் இப் ல சேவையில் ஆற்றிய முக்கிய பணி பாரதி நூற்றண்டு விழா முன்னுேடி தொடர்ந்து 1981 மார்கழி முதல் தி நூற்ருண்டு விழாவை தேசமளாவிய டாட விருப்பதும் சிறந்த பணிகளே. சங்கத்தின் இந்தப் பணிகளெல்லாம் ந்து அவர்கள் தேசத்துக்கே பயனளிக் கிஷத்துக்குப் புதுப்புது செல்வங்களைச் மாக வாழ்த்துகின்றேன்.
எச் டபிள்யூ தம்பையா

Page 8
எழுத்தாளா
மகாகவி பாரதியா
தேசிய
தை
.கலாநிதி எச். டபிள்யூ. தம்டை
(முன்னைநாள் இலங்கை,
செய
பிரேம்ஜி
(பொதுச் செயல
960 D.
எஸ். சுபை
பொருள
எம். ரங்கநாதன் 贪”
நிதிக் (5(g : .
வே. திருநாவுக்கரசு (தலைவர்)
பிரசாரக்
வி. கனட
எஸ்.மாணிக்கவாசகர் (செயலாளர்) மு. கனக
மலர்க் குழு : கலைக் கு
என். சோமகாந்தன் ( கலவர் ) கே. பால லெ. முருகபூபதி (செயலாளர்) அந்தணி ஐ
எஸ். பாலச்சந்திரன் (தலைவர்)
சபா ஜெயராசா (செயலாளர்)
ஆய்வுக் (
பேராசிரி
(
இ.முருகை

ங்கை
ஃபாக்கு
சங்கத்தின்
நூற்றண்டு விழா
லவர் :
turr Q. C., Ph. D., LLD (Lond). சியரே லாவோன் நீதியரசர் )
) T6mts :
ஞானசுந்தரன் ாளர் இ. மு. எ. ச)
ப்பாளர் :
try sm frassif :
எஸ். எம். ஏ. ஹசன்
(350ւք : உபசரனைக் குழு :
பதிப்பிள்ளை (தலைவர்) பி. தேவராஜன் (தலைவர்) ராசன் (செயலாளர்) நீர்வை பொன்னையன்
(GoFuu Gorrsmrri )
5 g : இலக்கியப் போட்டிக் குழு:
ச்சந் டுரன் (தலைவர்) கே. கணேஷ் (தலைவர்)
ஜீவா (செயலாளர்) கலாநிதினன்.சண் முகரட்ணம் (செயலாளர்)
E5(ug : கண்காட்சிக் குழு :
பர் க. கைலாசபதி தென்புலோலியூர் மு. கண தலைவர்) பதிப்பிள்ளை (தலைவர்) யன் (செயலாளர்) வேல் அமுதன் (செயலாளர்)

Page 9
இ. மு. எ. ச.வின் வெள்ளி வி பட்ட பின்னணியிலும், பாரதி தேசிய பரிமாணத்தையும், வீச்ை கணும் நடத்திய பாரதி விழா : படுத்தியும் , "புதுமை இலக்கியம் தசாப்த காலத்தினைக் குறிக்கும் கால இமுன்ச வரலாறு" நூலுரு புலத்திலும் ‘புதுமை இலக்கிய வருகிறது.
பாரதி நூற்ருண்டு விழாவுக்கா அடிப்படையில் ஏனைய இலக்கி இமுஎச மேற்கொண்டுள்ள நிலை ழாகவும் அமைகிறது.
'ஈழத்து முற்போக்கு எழுத்த இ. மு. எ. ச. கடந்த கால் து களையும், இலக்கிய, சமூக களத் ஈழத்து தேசிய இலக்கியத்தின் போக்குகளையும் நிர்ணயிப்பதில் முறைமையில் விவரிக்கும் நூலா
இந்த மலரோ, இ முஎச வின் வ நிகழ்வுகள் சில 6 ம்றினை அவற்ே எழுத்தாளர்கள் சுய உண்ர்வுப் ட பாட்டு வடிவிலும் சித்திரிக்கும் களாக அமைகிறது. வரலாற்று
குவதும், வெளிப்படுத்துவதும் பால், அவை பற்றிய உள்ளார்ந்த வெளிக் கொணர உதவும். பொ அனுபவங்களுடன் இணையும்போ சுயானுபவமான காட்சி விரிகிறது
‘புதுமை இலக்கியம்" தொடர்ச்சி வந்த போதிலுழி ஈழத்துத் தமிழ் பிடத்தக்க காக்கத்தினை ஏற்படு, யாத சத்தியாகும்.
புதிய இலக்கியக் கருத்துக்களை,
இலக்கிய ஆர்வலர்கள் மத்தியி சமூக பிரக்ஞையை கூர்மைப்ப( வையைச் செம்ம்ைப்படுத்தவும் உ பரிவர்த்தனைக் களமாக இருந்த

விழா கடந்த ஆண்டில் அனுஷ்டிக்கப் விழாவுக்கு இந்த நாட்டிலே ஒரு சயும் அளித்த இ.மு. எ.ச நாடெங் வின் 25வது ஆண்டினைத் தொடர்பு * வெளியிடப்பட்டதன் இரண்டரை முறையிலும், "கால் நூற்ருண்டு வம் பெற்றுக்கொண்டிருக்கும் பகைப் 'த்தின் இச் சிறப்பு மலர் வெளி
ன தயாரிப்புகளைத் தேச வியாபித ய, சமூக சக்திகளுடன் இணைந்து யில் இம் மலர் ஒரு முன்னுேடி இத
ாளர்களினது பொது நிறுவனமான ாற்ருண்டு காலமாக ஈட்டிய சாதனை தில் நடத்தி போராட்டங்களையும்,
பண்புக் கூறுகளையுப வளர்ச்சிப் வகித்த பாத்திாத்தையும் வரலாற்று "க "இமுஎச வரலாறு" இருக்கும்.
ரலாற்றில் இடம் பெற்ற பிரதான ருடு சம்பந்தப்பட்ட எமது அணி பாங்கிலும் ஈடுபாட்டனுபவ வெளிப் சுய-பொது மனப் பதிவுத் தரிசனங் நிகழ்வுகளை இந்தப் பாங்க்லே அணு சரித்திர சம்பவத் தொகுப்புகளுக்கப் ந அனுபவங்களையும், சத்தியங்களை யும் துத் தோற்றப்பாடுகள் தனி நபர் து ஒரு முழுமையான, ரசமான, bl .
சியாக வராமல் அவ்வப்போது வெளி ம் இலக்கிய வளர்ச்சியில் அது குறிப் த்தியுள்ளது என்பது மறுக்க முடி
அது எழுத்தாளர்கள் மத்தியிலும், லும் பரப்பியது. எழுத்தாளர்களின் டுத்தவும், அவர்களின் உலகப் பார் தவியது. எழுத்தாளர்களின் கருத்துப் து. "சகோதர விமர்சனம்" மூலம்

Page 10
எழுத்தாளர்களுக்கு ஊக்கமளித்த காட்டு ஆசானுகவும் செயற்பட் எழுத்தாளர்களையும் அறிமுகப்படு பூர்வமான போராளியாக சமர் ட u Surġg22we6nifdi L u Gau gr iffi uu rr
மூலம் சமூக சிந்தனைக்கு சிறந்: தாளர்களின் உரிமைகளுக்காகக் {
இது தொடர்ந்து கிரமமாக வெ மாதா மாதம் தொடர்ச்சியாக நூற்ருண்டுப் பருவ இதழாகவே இலக்கிய வளர்ச்சியின் தேவை கியத் தலைமுறை இதை வே6 வளர்ச்சி நிகழ்வுகள் சிக்கலாகி தேசிய, இன, இலக்கியப் பிரச்சி காத்திரமான வழி மார்க்கங்களை வல்ல இது, ஒழுங்காக வெளி வி சியத் தேவைப்பாடாகும்.
இந்த 'புதுமை இலக்கியம்' இ மக்கள் பொதுவாகவும், தமிழ் ஒரு கால கட்டத்தில் வாழ்ந்து பத்தியத்திடமிருந்து நாட்டின் திற்குப் பெரும் அச்சுறுத்தல் ஏ துறைகளில் ஈட்டப்பட்ட ஆதாய கொண்டிருக்கின்றன. கலை-இலக் கிறது. இனக் கலவர மும்-மனித நிகழ்வுகளாகி வருகின்றன.
இந்த நிலைமைகளில் சமூகப் பிரச் விருக்க முடியாது. அமைதியை வர்க்க ஒருமைப்பாட்டை வலுப்ப தீர்வு காண, தேசிய சுதந்திரத்ள களை நீக்கி சமூக முன்னேற்றத்ை பங்களிப்பைச் செலுத்தக் கடமை
இதற்கு எழுத்தாளர்களின் இயக் வதும், தேசபக்த-முற்போக்குச் பங்களிப்புகளைச் செய்வதும், ச அயராது போராடுவதும், கலைகைகளை முனைப்பாக மேற்கொள் சாதிக்க எழுத்தாளர் அணியின் பொது இலட்சியங்களையும்-இலக் வதும், சமூக -இலக்கிய பிரக்ை வதும் இன்றைய அத்தியாவசியத்
1981 நவம்பர்.

துடன், படைப்பிலக்கியத்தின் வழி டது. உலகத்து இலக்கியங்களையும் த்தியது. சமூக நீதிக்கான உணர்வு ரிந்ததுடன், கலை, இலக்கிய, தேசிய ன தீர்வுகளை முள் வைத்ததன் ந பங்களிப்பைச் செய்தது. எழுத்
குரல் எழுப்பியது.
ளிவந்திருக்க வேண்டும். இன்றுகூட வெளிவர முடியாவிடினும், கால் றும் இது வெளிவருவதை ஈழத்து அவசியமாக்குகிறது. புதிய இலக் ண்டி நிற்கிறது. சமுக - இலக்கிய வரும் இன்றைய நிலையில் சமூக, னைகளுக்குத் தீர்வு காணக் கூடிய த் தூரதிருஷ்டியுடன் திசை காட்ட பருவது காலத்தின் ஒரு அத்தியாவ
தழ் வெளி வரும் போது ஈழத்து மக்கள் குறிப்பாகவும் பயங்கரமான கொண்டிருக்கிருர்கள். உலக ஏகாதி அரசியல்-பொருளாதார சுதந்திரத் ற்பட்டுள்ளது. சமூக - கலாசாரத் பங்கள் அனைத்தும் ஒழிக்கப்பட்டுக் க்கிய வளர்ச்சி நலிந்து கொண்டிருக் ச் சாக்காடும் அடிக்கடி நிகழும் பருவ
ஞையுள்ள எழுத்தாளர்கள் வாளா
நிலைநாட்ட, அனைத்து மக்களின் டுத்த, இனப் பிரச்சினைக்கு நிலையான மதக் காக்க, தேசியப் பின்னடைவு த துரிதப்படுத்த அவர்கள் தமது }ப்பட்டுள்ளனர்.
கச் செயற்பாட்டைத் தீவிரப்படுத் இ சக்திகளை ஒன்றுபடுத்துவதில் முடிந்த ரியான தேசிய நிலைபாடுகளுக்காக இலக்கிய வளர்ச்சிக்கான நடவடிக் வதும் அவசியமாகும். இவற்றைச்
ஐக்கியத்தை வலுப்படுத்துவதும், குகளையும் முன்வைத்து ஒன்று திரள் ஞயுடன் தீவிரமாகச் செயலாற்று
தேவைகளாகும்.

Page 11
IO.
1.
I 2.
13.
14.
15.
16.
17.
18.
19.
பாரதி நடமாடிய பல நாட்கள்
- உலக எழுத்தாளர்களுடன் 1வது மாநா
ത്ത് ബ
பிரம்மாக்களுடன் தாஷ்கந்தில்
-
உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு
-- சின்
உலக இலக்கியத்தில் பங்கேற்க ஏதுவாய்
- 85.
புதுமைப்பித்தன் இல்லத்தில்
- Us
இரண்டு அணிகள் உருவாகின
} ---۔
கவிதை பிறந்த கருங்கொடி யூரில்
کہ ہم..................
இனவாதிகளுக்கு மத்தியில்
- தமிழர் தலைநகரில் அறிஞருக்கு கெளரவ
6HT سسس
தேசியமும் ஒருமைப்பாடும்
-- (y
இலங்கை ஓரின நாடல்ல
{6) -س--
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை
- G
12 அம்சத் திட்டம் அமுலாகியிருந்தால்
- Ji
நாவலர் இயக்கம்
கூட்டுறவுப் பதிப்பகம்
3 مم-سستی
கலை அரங்கில்
-
காலச் சுவடுகள்
பாரதியார் நூற்ருண்டு விழா

மனப்
பதிவுகள்
ளங்கீரன்
ச். எம். பி. முஹிதீன்
ரேம்ஜி
ஸ்லையூர் செல்வராசன்
f
கைலாசபதி
த்மா சோமகாந்தன்
T. சிவத்தம்பி
. ஸ. அப்துஸ்ஸமது
ர்வை பொன்னேயன்
|ம் ன். சோமகாந்தன்
9. கனகராசன்
ல. முருகபூபதி
ச. மாணிக்கவாசகர்
ாஜ ழரீகாந்தன்
1. முருகையன்
ாவலூர் ராசதுரை
ந்தனி ஜீவா
பா ஜெயராசா
11
17
21
27
31
35
39
47
51
73
77
83
87
9
95

Page 12
'தமிழுக்கு அமுதெ தமிழ் இன்பத் தட உயிருக்கு நேர்.”
வாழ்த்து
51 g uT (6)
229, 5ஆம் கு
கொழு
தொலைபேசி : 33864 351 68
தந்தி : "நாகம்மாள்”
 

ன்று பேர் - அந்தத்
மிழ் எங்கள்
க்களுடன்
டிங் ஏஜன் சி
நறுக்குத் தெரு,
r Lq 11.

Page 13
1956
இளங்கீரன்
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்த நிகழ்ச்சி திரையில் படமாக விரிகிறது.
கொழும்பு ஸாஹிருக் கல்லூரி மண்
l — l 1 LAD •
மேடையில் பேச்சாளர்கள். ஒருவர் உரையாற்றிக் கொண்டிருக்கிருர். பேச் சாளஞக நானும் மேடையில் அம்ர்ந்திருக் கிறேன். என் பார்வை எதிரே பாய்ந்திருக் கிறது.
மண்டபம் நிறைந்த கூட்டம். இருக்க இடமில்லாமல் மண்டபத்தின் முன் விருந் தையிலும் இருபக்க ஒரங்களிலும் நெருக் கியடித்துக்கொண்டு அநேகம் பேர் நிற் கிருர்கள்.
பரபரத்துக்கொண்டு மேடைக்கு வரு கிருர் எச். எம். பி. என் பார்வை அவர் பக்கம் திரும்புகிறது. விழிகளால் விசாரிக் கிறேன். அவர் என் அருகில் வந்து காதுக் குள் 'இங்கே மண்டபத்துக்குள் இடமில் லாமல் வழியுது. ஆனல் கீழே வெளியிலும் ஏராளம் சனங்கள். இதை கோல்பேஸி லேயே நடத்தியிருக்கலாம்" " கான்று தனக்கே உரிய நகைச்சுவையோடும், அர்த்தத்தோடும் லேசாய்ச் சிரித்தபடி கூறிவிட்டு சரேலென அங்கிருந்து மறைந்து விடுகிருர் .
‘ஒ. வெள்ளம்போல் ஜனக்கூட்டம் என்பார்களே, அப்படியோ? என்று எனக் குள்ளேயே ஒருகேள்வியைக் கொக்கி போட்டு இழுத்துக்கொண்டே மண்டபத்துக்குள் நிரம் பியிருந்த ஜனங்களின் மேல் திரும்பவும் பார்வையை மேய விடுகிறேன். அவர்கள் விழிகளை மேடையில் பதித்த வண்ணம் சொற்பொழிவுகளை ஆர்வத்துடன் செவி மடுத்துக்கொண்டிருக்கிருர்கள். அவர்களின் உற்சாகமும் மகிழ்ச்சியும் முகத்தில் சுடர் விடுவதும் தெரிகிறது. என் சிந்தனை அவர் களின் உணர்ச்சிகளை நாடி பிடிக்கிறது. தொடர்ந்து எண்ணம் இ ன் ஞெ ரு கிளை யாகப் பிரிகிறது.
"பாரதி சொன்னன், எண்ணியதெல் லாம் நிறைவேறவேண்டும் என்று. பார திக்குப் பெருவிழா எடுக்கவேண்டும் என்று நாம் (இ. மு. எ. ச.) எண்ணினுேம் . அது

பாரதி நடமாடிய பல நாட்கள்
இப்போது, 1956ம் ஆண்டு பாரதி பிறந்த இந்த டிசம்பர் ம்ாத த் தி ல் நிறைவேறிக் கொண்டிருக்கிறது."
தலைவர் என்னைப் பேச அழைக்கிருர். என் சிந்தனை அறுகிறது.
என் உரையைத் தொடர்ந்து, எஞ்சி யிருந்த பேச்சாளர்களும் தமது உரையை முடித்துக்கொள்கின்றனர். இறு தி யாக தலைவர், ஒருவரை அழைக்கிறர். அவர் எழுந்து மைக்குக்குப் போகிருர் அனைவரின் கவனமும் அவர் பால் செல்கிறது.
இ. மு. எ. ச.வின் அழைப்பை ஏற்று இவ்விழாவுக்குத் தமிழகத்தின் பிரதிநிதி யாக வந்திருந்த பிரபல முற்போக்கு எழுத் தாளரும் கவிஞரும் விமர்சகருமான சிதம் பர ரகுநாதனின் குரல் நிசப்தத்தையும் கிழித்துக்கொண்டு ஒலிக்கிறது.
மகாகவியைப் பற்றிய அவரது ஆய்வு நோக்குள்ள அற்புதமான பேச்சு தொடர் கிறது; முடிகிறது. கரகோஷம் மண்டபத் தின் கூரையைப் பிளக்கிறது.
இலக்கிய அபிமானியும் ரகுநாதனின் மாவட்டமான திருநெல்வேலியைச் சேர்ந்த வருமான ஆ. குருசாமியின்கடைக்குமேலேமாடியில்-நானும் ரகுவும் உரையாடிக் கொண்டிருக்கிருேம் . பிரேம்ஜி வருகிருர், உரையாடலுக்கு நடுவே " " கீரன் நீங்கள் ரெடியா?" என்கிருர் அவர். நான் "ஆமாம்" என்று தலையசைக்கிறேன். " "எதற்கு?’’ என்று கேட்கிருர் ரகு. "உங்களைக்கொண்டு நாடுபூராவும் ஊர்வலம் நடத்துவதற்கு’’ என்று சிரிக்கிறேன் நான். அவர் புரியாமல் பிரேம்ஜியைப் பார்த்து விழிக்கிருர்,
"கொழும்பில் மட்டுமல்ல, தேசிய ரீதி யாகவும் பாரதிவிழாவை நடத்த இ.மு. எ.ச. தீர்மானித்துள்ளது என்று உங்களுக்கு எழு திய கடிதத்தில் தெரிவித்திருந்தோமே, அதன் படி இலங்கையின் பல பகுதிகளிலும் விழா வுக்கான ஏற்பாடுகள் தயார். அங்கெல்லாம் உங்களே அழைத்துச் செல்லும் பொறுப்பை கீரனிடம் ஒப்படைத்துள்ளோம். அதைத் தான் அவர் குறிப்பிடுகிருர்’ பிரேம்ஜி யும் சிரிக்கிரு?ர்.

Page 14
" "அப்படியா...' என்று ரகுநாதனும் புன்னகைக்கிருர்,
மறுநாள் கொழும்பிலிருந்து வி. பொன் னம்பலத்தின் மொரிஸ் மைனரில் எங்கள் பயணம் ஆரம்பமாகிறது. காரில் வி. பி.யும் ரகுவும் நானும்தான். வி. பி. தான் ட்ரைவ் பண்ணுகிருர்,
கொழும்புக்கு அடுத்து, குருநாகலில் பாரதிவிழா. குருநாகல் நகர மண்டபத்தில் விழா கோலாகலமாக நடைபெறுகிறது. பாரதியின் நாமம் பல சிறப்புக்களுடன் நாலைந்து மணித்தியாலங்களாக ம ண் ட பத்தில் ஒலிக்கிறது. அது முடிந்து மறு தினம் ம்ொரிஸ் மைனர் மாத்தளைக்குப் பறக் கிறது. அங்கும் விழா வெகு ஜோர். நிகழ்ச்சி கள் முடிந்த பிறகும் மாத்தளை அன்பர்கள் விடவில்லை. இரவில் அளிக்கப்பட்ட ருசி யான உணவுக்குப் போட்டியாக ருசியான இலக்கிய உரையாலும் நடைபெறுகிறது. உண்ட மயக்கமும் அண்டவில்லை. பிரயாணக் களைப்பும் அணுகவில்லை. படுக்கையில் சாயும் போது நடுநிசியாகி விடுகிறது,
கொழும்பிலிருந்து புறப்படும்போதே சரித்திரம் சம்பந்தமான இடங்களையும் பார்க்கவேண்டும் என்று ரகு கூறியிருந்தார். எனவே அடுத்த நாள் மாத்தளையிலி ருந்து தம்புல்லைக்குப் பயணமாகிருேம். அங்கு கி. மு. முதலாம் நூற்றண்டில் உரு வாக்கப்பட்டது என்று கருதப்படும் மலைக் கோயிலையும்,குகைச் சிற்பங்களையும் ,சித்திரங் களையும், பார்க்கக்கூடிய ஏனையவற்றையும் விழிகளுக்கு விருந்தாக்கிக்கொண்டு பொல நறுவைக்குச் செ ல் கி ருே ம். வழியில் பொலநறுவையின் வரலாற்றை நானும், வி. பி.யும் மாறி மாறி ரகுவுக்குக் கூறிக் கொண்டு வருகிருேம். இடையில் அவர் எழுப்பும் வினக்களுக்கு விடையும் அளிக் கிருேம் .
பொலநறுவைக்குள் சென்றதும், சரித் திர சம்பந்தமான இடங்களைச் சுற்றிக் காட்டு கிருேம். ரகு ஆவலோடும் அதிசயத் தோடும் பராக்கிரமபாகுவினதும், சோழ ராட்சியினதும் சின்னங்களேயும், ம்லையில் குடைந்த புத்தர் சிலையையும் பார்க்கிருர்; தன் கருத்துக்களையும் தெரிவிக்கிருர்,
சிகிரியா எனப்படும் சிங்க மலைக்குள் நுழைகிருேம். அதன்மேல் ஏறி, புகழ்பெற்ற சிகிரியா ஒவியங்களைக் காட்டுகிருேம். ஒரு பெரிய மலையைக் குடைந்து அதில் வரையப்
2

பட்டிருக்கும் அந்த அழகிய ஓவியங்களைப் பார்த்ததும் ரகு பிரமிப்படைகிருர். 1500 ஆண்டுகளுக்கு முன்னர் அரசோச்சிய காசி யப்பனின் வரலாற்றைச் சொல்லி அவன் செய்வித்த கலைக்கோயில் இது எ ன் று விளக்குகிருேம். ரகு அந்த அழகிய சித்திரங் களே இந்தியாவின் அஜந்தா ஒவியங்களோடு ஒப்பிட்டுத் தன் கருத்தையும் தெரிவிக்கிருர்.
சிகிரியாவிலிருந்து திருக்கோணமலைக்கு பயணம் தொடர்கிறது. அது வரை பார்த்த சிற்பங்கள், ஒவியங்கள் பற்றியும், தமிழ் நாட்டுச் சிற்ப ஒவியக் கலைகள் வற்றியும் உரையாடல் நடக்கிறது. நான் இடையில் ஒரு செய்தியையும் ரகுவின் காதில்போடு கிறேன். 'கி. பி. ஐந்தாம் நூற்ருண்டில் வாழ்ந்த காசியப்பனின் தந்தை தாதுசேனன் கலாவெவ என்னும் ஏரியை விஸ்தரித்துச் செப்பனிட்ட பிறகு அதன் அருகே ஒரு பெரிய பாறையைக் கண்டான். அதனை அப்படியே இருக்கவிட அவனுக்கு மனசு வரவில்லை. அதற்கு உருக்கொடுக்க விரும் பினன். ஒரு சிறந்த சிற்பக் கலைஞனின் கைத்திறனுல் ஒரு புத்தர் சிலை உருவா யிற்று. அதன் உயரம் 46 அடி, தலைமட்டும் ஆறரை அடி உயரம். சிலையின் ஒவ்வொரு உறுப்பும் சரியான அளவுடன் அமைந் துள்ளது. உடையின் நுணுக்கமான மடிப்பு களைக்கூட வியக்கும் வண்ணம் செதுக்கி யுள்ளான் அந்தச் சிற்பக் கலைஞன்.”*
இதனை ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருந்த ரகு அதைப் பார்க்கவேண் டும் என்று ஆர்வத்தோடு சொன்னர். 'இப்போது திருக்கோணமலைக்குப் போகி ருேம், பிறகு பார்க்கலாம்' என்கிறேன். (அதைப் பார்க்கும் வாய்ப்பு பின்னர் கிடைக்கவில்லை) 'பாறைகளையும் மலைகளை யும் குடைந்து இப்படிக் கலைக்கோயிலாக் கும் ஆர்வம் அக்கால இலங்கையில் இருந் துள்ளதற்கு இவை நல்ல அத்தாட்சிகள்' என்கிருர் வி. பி. 'இலங்கையில் மட்டு மல்ல, இந்தியாவிலும் இருத்துள்ளது. அஜந்தா, எல்லோரா கரு”ரோகா, மகா பலிபுரம் போன்ற கலாலயங்கள் இதற்கு சாட்சியங்கள்’’ என்கிருர் ரகு.
திடீரென்று ஓர் உடும்பு குறுக்கே வந்து காரில் அடிபட்டு எங்கள் உரையாடலை நிறுத்துகிறது. மூவரும் காரிலிருந்து இறங்கு கிருேம். 'நல்லவேட்டை உடும்பிறைச்சி கிடைப்பது அபூர்வம்' என்று சிரித்தவாறு சொல்லிக்கொண்டே கால்கள் நசுங்கி ஒட முடியாமல் கிடந்த உடும்பை எடுத்து டிக்கி

Page 15
யில் போட்டுவிட்டு காரை ஸ்டாட் செய் கிருர் வி. பி. கலைகள் பற்றிய உரையாடல் திசைமாறி உடும்பையும் இலங்கையின் வன விலங்குகளையும் பற்றிச் சு ழ ன் று திருக் கோணமலையை நெருங்கும் வரை உடும்புப் பிடியாய்ப் பிடித்துக்கொள்கிறது. கதிரவனும் தன் பொன்சிரிப்பை மறைத்துக் கொள் கிருன்.
அங்கு சென்றதும் முதல் வேலையாக, ஒரு முஸ்லிம் ஹோட்டலில் உடும்பைச் சமைக்கக் கொடுத்தோம். ஓர் அன்பரின் வீட்டில் தங்க ஏற்பாடு. அங்கே எங்களை எதிர்நோக்கி திருமலை அன்பர்கள் குழுமி யிருந்தார்கள். சிரம்பரிகாரத்திற்குப் பிறகு உரையாடல் தொடங்கியது -- இலக்கியந் தான், இரவுச் சாப்பாட்டின்போது ஹோட் டலிலிருந்து உடும்பு வரவழைக்கப்பட்டது. எங்களுடன் இரவுணவில் கலந்துகொண்ட வர்கள் ஒரு "வெட்டு வெட்டினர்கள்’. நான் உடும்பு சாப்பிடுவதில்லை. ரகுவும் அதிகம் எடுத்துக்கொள்ளவில்லை.
மறுநாள் திருக்கோணமலையில் பார்க்கக் கூடிய இடங்களையெல்லாம் காட்டுகிருேம். இயற்கையான துறைமுகம், கோணேஸ் வர மலை, கோயில், அம் மலையில் உலவும் மான்கள், மயில்கள், பட்சி ஜாலங்களின் இனிய ஒலி க ள், கண்ணியாக் கிணறுகள் எல்லாம் ரகுவுக்குப் பரவசத்தைத் தருகின் றன. அவருக்கு மட்டுமென்ன, பல தடவை பார்த்திருந்த எங்களுக்குந்தான். பிற்பகல் இந்துக் கல்லூரியில் பாரதி விழா வெகு விமரிசையாக நடந்தேறுகிறது. திருமலை அன்பர்களும், பொதுமக்களும் பூரித்துப் போகிறர்கள்.
அடுத்த நாள் மலையிலிருந்து அனுராத புரத்தை நோக்கிப் பயணம். வழியில் மிகிந் தலையையும் பார்த்துவிட்டு அனுராதபுரம் வந்து சேர்கிருேம். அன்று மாலையே அங்கு பாரதி விழா. பண்டைய இலங்கையின் தலை நகரில் பாரதியின் புகழ் வானுேங்கி ஒலிக் கிறது. மறுதினம் சரித்திரப் புகழைப்பறை சாற்றிக்கொண்டிருக்கும் இடங்களைச் சுற்றிக் காட்டுகிருேம். அனுரதபுரத்தின் வர லாற்றைவிபரிக்கிருேம் வரலாற்றுச் சின்னங் களும் தாது கோபுரங்களும் ரகுவை வெகு வாகக் கவர்கின்றன .
அக்கடமை முடிந்ததும் கார் வடக்கை நோக்கிப் பயணமாகிறது. இந்தியாவில் தோன்றிய புத்த மதம் அங்கே தனக்குரிய இடத்தைப் பெரு தது, இலங்கையில் அதற்

குள்ள மகோன்னத செல்வாக்கு, பண்டைய சிங்கள மன்னர்களின் ஆட்சி இவை பற்றி உரையாடல் நடக்கிறது. அத்துடன் இலங் கைக்கும் இந்தியாவுக்குமிடையே பண்டு தொட்டு இருந்துவரும் தொடர்பு பற்றி வரலாற்று ரீதியாகவும், இதிகாச, இலக்கிய ரீதியாகவும் பேசிக்கொண்டு வருகிருேம். இடையிடையே குட்டிக்கதைகள், էմէ0 மொழிகள், நாட்டுப் பாடல்கள், நகைச் சுவைத் துணுக்குகள் என்று உரையாடல் பல்சுவை செறிந்து இன்பமளிக்கிறது. நேரம் போவதே தெரியாமல், அலுப்பும் களைப்பும் தோன்ரும்ல் நூற்றி இருபது மைல்களும் மறைந்து யாழ். வந்து சேர்கிருேம்.
யாழ்ப்பாணத்தில் நகரிலும் பல ஊர் களிலும் பாரதி விழாக்கள். வெகு சிறப்பு. பாடசாலைகளிலும் கூட்டங்கள், பாரதி பேச்சுப் போட்டிகள். பல மன்றங்களில் ரகுநாதனின் தனிச் சொற்பொழிவுகள், இலக்கிய அன்பர்களுடன் கலந்துரையாடல் என்று மற்றும் பல நிகழ்ச்சிகள். ரகு புள கித்துப் போகிருர். எல்லாருக்குமே வலுத்த சந்தோஷம்.
யாழ் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நானும் ரகுவும் ரயிலில் கொழும்பு திரும்பு கிருேம், நாங்கள் சென்ற இடங்கள், கண்ட காட்சிகள், கலந்துகொண்ட நிகழ்ச்சிகளை எல்லாம் இருவரும் ரயிலில் அசைபோட்ட வண்ணம் வருகிருேம். இடையே தென் னிந்திய ரயில்வே, இலங்கை ரயில்வே பற்றிய பேச்சு வேறு.
கொழும்பு வந்ததும் ஒருநாள் முழு ஒய்வு. திட்டப்படி மறுநாள் மலைநாட்டுச் சுற்றுப்பயணத்தைஅபூரம்பிக்கிருேம்.கொழும் புக்கு வந்திருந்த கைலாசபதியும் எங்களுடன் வருகிருர். முதலில் பேராதனை செல்கிருேம். அங்கே பல்கலைக் கழகத்தில் கைலாஸின் விடுதி அறையில் தங்குகிருேம். அவரும் பேராசிரியர் வித்தியானந்தனும் என்னையும் ரகுநாதனையும் தங்களது விருந்தாளிகளாக் கிக் கொள்கிருர்கள்!
பேராசிரியர் கணபதிப்பிள்ளை உட்பட விரிவுரையாளர்கள் பலரோடும் சந்திப்பு நிகழ்கிறது. வளாகமும் சுற்றிக் காண்பிக்கப் படுகிறது. ரகு பல்கலைக்கழகம் அமைந்துள்ள சூழலின் அழகில் சொக்கி மெய் மறக்கிறார். “இங்கே படிக்க சந்தர்ப்பம் கிடைத்த மாண வர்கள் பாக்கியசாலிகள்' என்ற வார்த்தை களை அவரது வாய் உதிர்க்கிறது.
13

Page 16
அன்று மாலை பல்கலைக் கழகத்தில் ரகு நாதன் 'இலக்கியமும் வாழ்வும்' என் னும் தலைப்பில் அருமையாகப் பேசுகிருர் . அவரது உரையில் ஆய்வு ரீதியான புதிய கருத்துக்களும், விமர்சனமும் இழையோடு கின்றன. குழுமியிருந்தபேராசிரியர்களும்விரி வுரையாளர்களும், பட்டதாரி மாணவ - மாணவியரும் நானும் அவரது அருமையான சொற்பொழிவில் லயிக்கிருேம். இரண்டரை மணி நேரத்தை நெருங்கிய அவரது சொற் பொழிவு முடிந்து அமர்ந்ததும் கையொலியும் பாராட்டும் நிகழ்கின்றன.
ம்றுநாள் வித்தியானந்தன் தன் காரில் எங்களைக் கண்டிக்கு அழைத்துச் செல்கிருர், கைலாஸ"சம் உடன் வருகிறார். கண்டி நகரை யும் பார்க்கக் கூடிய இடங்களையும் சுற்றிக் காண்பிக்கிருேம். கண்டியின் அழகு ரகுவைப் பரவசமூட்டுகிறது. அன்றையப் பொழுதைக் கண்டியிலேயே கழித்துவிட்டு பல்கலைக்கழகம் திரும்புகிருேம். மறுநாள் பேராதனைப் பூங் காவில் உலா. அதன் எழிலும், அம்ைதியும் ரகுவை 'ஆஹாரம் ஒஹாரம் போடச் செய் கின்றன. பின்னேரம் கண்டியில் கோலா கலமான பாரதிவிழா. இலக்கிய அன்பர் களுடன் உற்சாகமான சந்திப்பு.
அடுத்த நாள் நானும் ரகுநாதனும் கைலாஸ"ம் காரில் அட்டன் பயணம்ாகி ருேம். அங்கு பாரதி விழாவை முடித்துக் கொண்டு பூண்டுலோயா புறப்படுகிருேம். அங்கு பாரதி விழாவில் சொற்பொழிவுகள் மட்டுமல்ல, பாடசாலை மாணவியரால் பாரதி பாடல்களும் இசைக்கப்படுகின்றன. பேச்சுப் போட்டிகளும் நிகழ்கின்றன. பாரதியின் நாமம் மலைமுகடுகளிலும் எதிரொலிக்கிறது.
ம்றுநாள் பூண்டுலோயாவில் தேயிலை ஃபாக்டரி, தோட்ட லயன் காம்பராக்கள், தேயிலைக் கொழுந்துகிள்ளும் இடங்கள் ஆகி யன காட்டப்படுகின்றன. தோட்டத் தொழி லாளர்கள் பலருடன் உரையாடும் வாய்ப்பும் கிடைக்கிறது.
பூண்டுலோயாவிலிருந்து நுவரெலியா, அங்கு விழா இல்லை. எனினும் ரகுநாதனுக் காகச் செல்கிருேம். நுவரெலியாவைப் பார்த்ததும் 'இது ஊர் அல்ல-நந்தவனம்? என்று பரவசப்பட்டுப்போகிருர் ரகு. ஆனல் சுவெட்டர் போட்டிருந்தாலும் அட்டன், பூண்டுலோயாக் குளிரையே தாங்கமுடியா மல் உதறிக் கொண்டிருந்த அவர், நுவரெலி யாக் குளிரைப் பொறுக்க முடியாமல் * அடுத்த புருே கிராம் எங்கே?' என்று
14

கேட்கிருர், 'பதுளை' என்று கூறுகிறேன். "அங்கும் குளிர் இப்படித்தான் இருக்கு மோ?" என்று கையால் மெய்யைப் போர்த் தியபடி கேட்கிருர். 'இல்லை. அங்கே நடுங்க வேண்டியிருக்காது' என்று நான் சிரித்தபடி சொன்னதும் மூவரும் காரை நோக்கி நடக் கிருேம் .
ம் லை நாட் டி ன் குளிரைப்ப்ோலவே, வளைந்து வளைந்தும் ஏற்ற இறக்கங்களாகவும் மலேகளை முற்றுகையிட்டிருக்கும் பாதை யினுரடே காரில் சவாரி செய்வது ரகுவுக்கு ஒத்துப்போகவில்லை. ' பதுளைக்கு ரயிலில் போக முடியாதோ..? போனல் அந்த அனுபவமும் கிடைத்தது போலாகுமல் லவா? " என்று கேட்கிருர், 'அதற்கென்ன போகலாம், பதுளையில் நாளைக்குத்தான் விழா. பிரச்சினை இல்லை" பதில் சொல் கிறேன் நான்.
நுவரெலியாவிலிருந்து நானுஒயாவுக்குப் புறப்படுகிருேம். மலைநாட்டின் எழிலை தன் பாணியில் சொல்லிச் சொல்லி மகிழ்ந்த வண்ணம் வந் த ரகு 'இலங்கையரான நீங்கள் இந்த அழகுக்காகக் கர்வப்படலாம்?" என்கிருர், "ஆமாம் இந்தக் குமரி அழகைக் குறித்து எங்களுக்குப் பெருமைதான்" என் கிறேன். 'ச ப ா ஷ்' எ ன் கி ரு ர் ரகு தொடர்ந்து 'குமரி அழகு என்று சொன் னிர்களே அந்த சொற்பிரயோகத்துக்காக' என்று விளக்கமும் தருகிருர்,
நானுஒயாவுக்கு வருகிருேம். கைலாஸ் எங்களை ரயிலில் வழியனுப்பி வைத்துவிட்டு வந்த காரில் பேராதனைக்குத் திரும்புகிருர் .
பதுளையில் பாரதிவிழா அமோகமாக நடைபெறுகிறது.
'தமிழ் நாட்டில் எனது திருநெல்வேலி ஜில்லா வரட்சியான பகுதி. பாரதியும் அதே ஜில்லாவைச் சேர்ந்தவன்தான். என்ருலும் வளமும் வனப்பும் மிகுந்த இந்த இலங்கைத் திருநாட்டிலும் - குளுமையும் செழிப்பும் இனிமையும் அழகும் கைகோர்த்துக் குலாவும் இம்மலைப் பிராந்தியத்திலும் பாரதி பல தினங்களாக நடமாடுகிருன் , அம்மகாகவிக்கு நாடுதழுவிய விழாக்களை எடுத்து இங்கெல் லாம் அவனுடைய திருநாமத்தை ஒலிக்கச் செய்ததன் மூலம், அவனை இவ்வழகிய தீவில் நடமாட வைத்த இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு முதலில் என் நன்றி பைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று தன் பேச்சை ஆரம்பிக்கிருர் ரகுநாதன்.

Page 17
ஊவா மாகாணத்தின் தலைநகரில் பாரதியின் பெருமையை முழக்கிவிட்டு மறு நாள் ரயிலில் கொழும்பு திரும்புகிருேம். கொழும்புக்கு வந்த பிறகும் ஒய்வில்லை. அடுத்து மட்டக்களப்புக்குப் போகவேண்டிய திட்டம். இடையில் நாலைந்து நாட்கள் கொழும்பு நிகழ்ச்சிகள். கல்லூரிகளில் பாரதி விழா. மன்றங்களிலும், சங்கங்களிலும் இலக்கியச் சொற்பொழிவுகள் என்று ரகு நாதன் கலந்துகொள்கிருர், ஆஞல்
நாங்கள் போன ஊர்களில் எல்லாம் உற்சாகமாக வரவேற்கப்பட்டோம். அபி மானம் நிறைந்த உபசரிப்புக் கிடைத்தது. இலக்கிய அன்பர்களுடன் நிகழ்ந்த உரை யாடல்களும், கண்டுகளித்த காட்சிகளும் பெரு பகிழ்வைத் தந்தன. எல்லாமே உள் ளத்திற்கு உரமாயிருந்தன. எனினும் ஒய் வில்லாத சுற்றுலா, நெருக்கமான நிகழ்ச்சி கள், சுவாத்திய மாற்றங்கள், உணவு வித்தி யாசங்கள். இவை காரணமாக ரகுநாதனின் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. தொடர்ந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாத
நிலை. இதனுல் மட்டக்களப்புப் பயணம்

ரத்தாகிறது. மனவருத்தந்தான். என்ன செய்கிறது! மட்டக்களப்புக்குச் செய்தி பறக் கிறது. அங்குள்ள இலக்கிய அன்பர்களுக்கும் ஏமாற்றம். ரகுவின் பயணம் ரத்தானுலும் அங்கு விழா ரத்தாகவில்லை. மட்டக்களப்பு நண்பர்கள் அதனை நடத்துவதாக எங்களுக் குச் செய்தி கிடைக்கிறது.
சிலநாள் சிகிச்சைக்கும், பூரண ஒய் வுக்கும் பிறகு ரகுவின் உடல்நிலை சரியா கிறது. ஆனல் ஒரு மாதத்திற்குமேல் இலங் கையில் கழித்த அவருக்கு மேலும் சில நாட்கள் தங்குவதற்கு அவகாசம் இருக்க வில்லை. தாயகம் திரும்ப ஆயத்தமாகிருர்,
அவரை இ. மு. எ. ச. செயற்குழுவின ரும் ஏனைய இலக்கிய அன்பர்களும் மகிழ்ச்சி யுடன் வழியனுப்புகிருேம். ரகு ஆழ்ந்த நன்றிப் பெருக்குடன் கைகுவித்து வணக்கம் கூறி விடை பெறுகிருர்,
இ. மு. எ. ச. வின் தேசிய ரீதியான பாரதிவிழா திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடந்தேறியதை எண்ணி எங்கள் எல்லோருக் கும் மனநிறைவு. ()
15

Page 18
WITH BEST C
RANASINGHE
86, WOLFEND
COLOM
Importe
PAPER & PA
Te1 : 3

MPLMENTS OF
& SOMAPALA
HAL STREET,
BO 13.
2fs of:
PER BOARDS
2 5 4 7

Page 19
1957 3) 6ᎠᏰᏂ
எச். எம். பி. முஹிதீன்
(
Yn
3ais, முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முதல் மாநாடு, வரலாற்று பூர்வமான ஒரு மாநாடு. இந்த மாநாட் டில் சுமார் 100 அங்கத்தவர்கள் கலந்
கொண்டனர். இந்த மாநாடு, ஜனநாயக தொழிலாளர் காங் கி ரஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில், ஆதரவாளர்கள7 ன அன்பர் பூபதிதாஸ்ர், எஸ். எம். கமால்தீன், சிங்கள எழுத்தாளர் சங்கத்தின் சார்பில்
مــم کر از آتیک اما பிரபல சிங்கள எழுத் தா ள ர் ஒருவர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
1957-ம் ஆண்டு, ஜூன் மாதம் நடை பெற்ற இந்த மாநாட்டில், பொதுச் செய லாளர் பிரேம்ஜி ஞானசுந்தரம் , முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கடந்த கால வேலை கள் பற்றியும், எதிர்கால அதன் திட்ட கடக : பற்றியும் விளக்கினுர், அதன் பிறகு, முற் போக்கு இலக்கியத்தின் தத்துவம் சம்பந்த மான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த அறிக்கையைத் தொடர்ந்து, ஜனுப். எஸ். எம் . கமால்தீன், ஒரு பிரச் சினையைக் கிளப்பினுர் . அதாவது, இந்த அறிக்கையில், மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் , கார்க்கி போன்ரூேரை மேற்கோள் காட் டியுள்ள நீங்கள், ஈழத்துப் பெரியோர் சே மேற்கோள் காட்டத் தவறியது ஒரு குறை பாடு* என்று எடுத்துக் கூறினர். இதற்கு பதிலளித்த பொதுச் செயலாளர், ‘இந்த மாநாடு முற்போக்கு எழுத்தாளர் ஆளின் முதல் மாநாடாக இருப்பதால், தத்து வார்த்த ரீதியில் மார்க்ஸியத்தின் மூலவர் களை, சோஷலிஸ் எதார்த்தவாத ‘தத்து வத்தின் பிதாமகர்களை காட்டுவது அவசிய மாகியுள்ளது. அதே வேளையில், தமிழ் இலக்கியத்தின் சிறந்த முற்போக்கான பாரம் பரியங்களையும் மரபுகளையும் நாம் கையேற் பது அவசியம் என்ற எமது தத்துவ நிலை பாட்டை இந்த அறிக்கை வலியுறுத்தியுள் ளது?" என்ருர்,
முற்போக்கு இலக்கியத்தின் தத்துவத் தைப் பற்றி காரசாரமான வாக்குவாதங்கள் நடைபெற்று, முடிவில், அறிக்கையை சபை யினர் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்.
 

எழுத்தாளர்களுடன் முதலாவது மகாநாடு
இதன் பிஃ:
னர், வெளிநாட்டுப் பிரதி நிதி தள் ஒவ்லோருரொக வந்தனர். முதலில் வந்தவர் சோவியத் எழுத்தாளர் சங்கத்தின் முதற் செயலாளரான அலக்ஸி சுக்கோவ். இவர் தனது உரையில் சில அற்புதமான கருத்துக்கரே வெளிக் கொர்ைந்தார். அவர் விளக்கிய ஒரு கதை இன்னும் என் ஞாப கத்தில் நிழலாடிக் கொண்டிருக்கிறது .
வெறும் த த் து வ ம் பேசுபவர்களே, மக்களே மறந்தவர்களே ப் பற்றிய கதை தான் இது: ஒரு பெரி:ர் வாழ் ந் தார். அவர் தத்துவத்தில் கரை கடந்தவர். தத்துவம் தெரியாத ஒருவரைக் கண்டால், அவர் கூறுவது இதுதான் 'நீ அரை ம6 முழு மனிதனே அல்ல’’ என்பதுதான். ஒரு நாள், இந்த தத் துப்ெ பெரியாருக்கு ஒரு ஆற்றைத் தாண்டிச் செல்ல வேண்டிய நிர்ப் பந்தம்; ஆற்றுப் பக்கம் போனவர், அங்கு ஒரு தோணிக்காரப் பையனைக் கண்டார். ** பையா, என்னை அக்கறையில் கொண்டு
போய் விட உன்னுல் இய
’; D fr?** 67657g}}
த் தான். தத் துவ ஆசிரியர் தோணியில் ஏறிஞர். தோணி நகர்ந்தது.
கேட்டார். பையனும் சம்மதி
பையனிடம் தத்துவ ஆசிரியர் கேட் டார். ‘தம்பி உனக்கு தத்து வம் தெரி யுமா?’ என்று, பையன் கூறினுன், ‘தத் துவம் தெரிந்து கொள்ளும் அளவுக்கு எனக்கு அறிவுமில்லை; நேரமுமில்லை’ என்று. உடனே தத்துவ ஆசிரியர் பையனைப்பார்த்து ‘'நீ வாழ்ந்து பிரயோசனமில்லை தம்பி, நீ அரை மனிதன்தான், முழு மனிதனே அல்ல ? ? என்று கூறிஞர்.
சில நிமிடங்கள் தோணி நகர்ந்தது. திடீரென பையன், தத்துவ ஆசிரியரிடம் கேட்டான். 'ஐயா, உங்களுக்கு நீந்த வருமா?"
** எனக்கு நீந்தத் தெரியாதே' என்று கையை விரித்தார் தத்துவ ஆசிரியர். ** அப்படியால்ை, நீங்கள் போகப்போகிறீர் கள் ஐயா!' என்ருன் பையன். ‘எங்கே?’’ என்று கேட்டார் தத்துவ ஆசிரி ய ர். பையன் வானத்தைக் காட்டி, ' வானுல

Page 20
கத்துக்கு ஐயா, பார்த்தீர்களா, ஒரு பெரிய சூருவளி வந்து கொண்டிருக்கிறது. அது தோணியை புரட்டிவிடும். நம்மால் தப்பவே முடியாது. நீந்திப் போனல்தான் கரையேற முடியும்" என்று கூறினன்.
வெறும் தத்துவம் மட்டுமல்ல, உலக அனுபவ மும் தெரிந்திருக்கவேண்டும். இல்லா விட்டால் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்பதை இந்த கதையின் மூலம் சுக்கோவ் பலத்த சிரிப்புக்கு மத்தியில் எடுத்துக் கூறி னர். சுக்கோவ், தனது உரையில் தந்த கோபுர வாசிகள் பற்றியும் எடுத்து விளக் கினர்.
இவருக்குப் பிறகு, தலைசிறந்த ஸ்பானிய மொழிக் கவிஞர் பாப்லோ நேருடா, சபைக்கு வந்தார். கவிதை பற்றி அழகான ஒரு விளக்க உரையை அவர் வழங்கினர். இவரைத் தொடர்ந்து, ருமெய்னியின் கவி ஞர் ஜோர்ஜ் பொக்ஸா, சீனத்தின் பிரபல எழுத்தாளர் யங் கு, இந்திய நாட்டின் பிரபல எழுத்தாளர் பொட்டேகார்ட் ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கு கொண் டனர். அந்த வேளையில் இலங்கையில் நடை பெற்ற உலக சமாதான மாநாட்டில் இவர்கள் கலந்துகொள்ள வந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
பாண்டிச் சேரியைச் சேர்ந்த டாக்டர் ரங்கநாதன் அவர்கள், பிரெஞ்சு மொழி யில் உரை நிகழ்த்திய ருமெனிய கவிஞர் ஜோர்ஜ் பொக்ஸா, க விஞர் பாப்லோ நேருடா ஆகியோரின் சிறப்புரைகளை மொழி பெயர்த்துத் தந்தமை இங்கு குறிப்பிடத்
தக்கதாகும் .
இந்த மாநாட்டின் முக்கியத்துவம் யாதெனில், எமது முதல் மாநாட்டில், நாம் எடுத்த தீர்மானங்கள் பிசகற்றவை என்பது மட்டுமல்ல, சரியான8வ என்பதையும் கடந்த 25 ஆண்டு கால அனுபவம் நமக்கு
எடுத்துக்காட்டுகிறது என்பதேயாகும்.
தேசிய பரம்பரை4ை அடிப்படையாக வைத்து, தேசிய இலக்கியத்தை மூலாதார மாகக் கொண்டு, ஈழத்து இலக்கிய கர்த் தாக்கள் தமது இலக்கியங்களே படைக்க வேண்டும் என்று மூலாதார மந்திரத்தை வலியுறுத்திக் கூறிய இந்த மாநாடு, அதை நடைமுறை சாதன யு ரிக்கியது.
8

ஈழத்திலுள்ள ஒரு எழுத்தாளர் சங்கம், பல வெளிநாட்டு எழுத்தாளர்களை ஒரு தேசிய மகாநாட்டில் பங்குபற்றச் செய்தது இதுதான் முதல் தடவையாகும் என்றும் சொல்லலாம். இந்த மாநாட்டின் மூலம், உலகத் தொடர்பு இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு ஏற்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இந்தத் தொடர் பின் காரணமாக என்னைப் பொறுத்த மட் டில், சோவியத் நாட்டுக்கும், சீனத்துக்கும் 1957ல் செல்வதற்கு வாய்ப்புக் கிட்டியது. அது போன்றே பொதுச் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரத்திற்கு, சோவியத் நாடு செல் தெற்கும் வசதி ஏற்பட்டது. இந்தத் தொடர்பு இன்றும் கூட நீடித்து நிற்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
சோஷலிஸ் யதார்த்த வாத இலக்கியம் பற்றி, அன்றைய மாநாட்டில் G கவிஞர்களும், எழுத்தாளர்களும் நிகழ்த்திய உரைகள், ஈழத்து எழுத்தாளர்களுக்கு வழி காட்டியாகவும், ஒரு திசை திருப்.மாகவும்
அமைந்தது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இன்னுெரு முக்கியமான விஷயத்தை யும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இந்த மாநாட்டில் பங்கு கொண்ட சிங்கள எழுத் தாளர் சங்கப் பிரதிநிதி தனது உரையில், **இந்த மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட உரை களும், அறிக்கைகளும் சிங்கள எழுத்தாளர் கள் நினைத்து க்கூட பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்த மட்டத்தில் இருப்பதை என்னுல் உணர முடிகிறது. அதோடு, உலக எழுத்தாளர்கள் பலரை சிங்கள எழுத்தாளர் கள் இது நாள் வரை கண்டதே இல்லை. இந்த நிலையில், தமிழ் எழுத்தாளர்கள் ஒரு சாதனை பையே இந்த நாட்டில் நிலை நாட்டியுள்ளனர். இந்த சாகனை, தமிழ் எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல, சிங்கள எழுத்தாளர்களுக்கும் பெருமை தரத்தக்கதாகும்' என்று குறிப்
ιθι 1 ΓrΓf.
அன்பர் சுக்கோவ் அவர்கள் மூத்த தமிழ் எழுத்தாளர் அன்பர் பூபதிதாஸரிடம் ஒரு பேணுவை அன்பளிப்பாக தந்து, தமிழ் எழுத்தாளர்களை கெளரவித்தது, மிகக் சிறப்
பாக அமைந்த ஒரு காட்சியாக இருந்தது. இ

Page 21
பிரவுண்சன் பேக்கிங் பவுடர் பிரவுண்சன் ஜெலி கிறிஸ்ட்ல் பிரவுண்சன் ஜெலற்றின்
:
பிரவுண்சன் அரோறுாட் மா
இன்னும் ட பொருட்களை
களுக்கு டே சிறப்புடன் வழங்கி வரு
பிரவுண்சன் 80 1/4, பிறைஸ் ᏂᏡᏣ6i கொழும்பு 12.

(Srownson
பிரவுண்சன் கஸ்ராட் பவுடர் பிரவுண்சன் கோண் பிளவர் பிரவுண்சன் கோப்பி
பிரவுண்சன் குளுகோஸ் ‘டி’
:
ல தரமான
r 10 ஆண்டு
மலாக தரச்
மக்களுக்கு நகிருேம்.
இன்டஸ்ரீஸ்
9
தொ. பே: 27 197 தந்தி : “குறள்"

Page 22
Иitü Couирtiипеиta *лбии
K AQUUMAUUGE
177, 5th CR{
COLOM
Phone :
இ. மு. எ. ச. வுக்கு
எமது வாழ்த்துக்கள்
A. M. RAMALINGA
180, FOURTH
COLOM

AMA Ak CO.
DSS STREET,
BO : 1.
21429
AM PILLA & Co.,
CROSS STREET,
BO 111,

Page 23
1958
பிரேம்ஜி
2-ஸ்பெகிஸ்தானின் கவிக்கோமானும்
சிந்தனையாளருமான நவோயின் நா ம ம் பூண்ட மண்டபத்தில் இரு பெருங் கண்டங் களைச் சேர்ந்த எழுத்தாளர்கள் சாரிசாரியாக வந்து தமது ஆசனங்களில் அமர்கிருர்கள். * லிலோனை'க் சேர்ந்த நாங்கள் மூன்ருவது வரிசையில் அம்ர்கிருேம்.
திடீரென வண்ண வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கி, உயிர்ப்புப் பெற்று மண்ட பத்தின் நாலா திசைகளிலிருந்தும் மேடையை நோக்கி குறுநடை போட்டுச் செ ல் வ து போன்ற ஒரு இனிய மயக்கம். பூச்செண்டு களை ஏந்திய மழலேப் புஷ்பங்கள் பூத்துச் சிரிக்கும் மோகனக் கோலம் காட்டி மலர்க் கொத்துக்களை மேடையில் இருந்த எழுத் தின் பிரமாக்களிடம் கையளிக்கின்றன. ரஷி தோவும் மற்றும் தலைமைக் குழு உறுப்பினர் களும் அவ் அழகுக் கமலங்களை வாரி எடுத்து உச்சி மோந்து, உளம்பூரிக்க நன்றி கூறுகிருர் கள். இதைத் தொடர்ந்து அழகுத் தேவதை கள் போன்ற பாரதத்தின் இரு பெண் எழுத் தாளர்கள் புன்முறுவல் பூத்துச் சிதற ஒயி லாக நடந்து, நளினம் சிந்தி, பன்னீர் தெளித்து பண்பாட்டின் தோற்றம் காட்டு கிழுர்கள்.
ஆசிய - ஆபிரிக்க எழுத்தாளர்களின் முதலாவது மாநாடு ஆரம்பமாகிறது என்று பிரபல உஸ்பெக் எழுத்தாளரும், ராஜ்யத் தலைவரும்ான ரஷி தோ வ் அறிவிக்கிருர், தாஷ்கந்த் நகர மேயர் நகர மக்கள் சார் பில் பிரதிநிதிகளை அன்புபசாரம் கூறி வர வேற்கிறார். செங்குட்டை கட்டிய சிருர்கள மேடையில் ஏறி ஒலி நயத்துடன் உ ல க சமாதானம் காக்க, மனித குலத்தை யுத் கப் பேரழிவிலிருந்து பாதுகாக்கப்போராடுமாறு எழுத்தாளர்களுக்கு உளம் உருக வேண்டு கோள் விடுக்கிருர்கள். ஆசிய - ஆபிரிக்க எழுத்தாளர் மாநாட்டுக்கு நல்வாழ்த்துக் களைத் தெரிவித்து சோவியத் அரசாங்கத் தலைவர் அனுப்பிய வாழ்த்தை ரஷிதோவ் வாசிக்கிருர் . வாழ்த்துச் செய்தி பலத்த கர கோஷத்துடன் வரவேற்கப்படுகிறது .
1958 செப்டம்பரில் தாஷ்கந்த் மாநகரில் நடைபெற்ற இந்த மாநாட்டிலே இலங்கை

பிரம்மாக்களுடன் தஷ்கந்தில்
முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார் பில் பங்கு பற்றும் வாய்ப்பு எனக்கு கிட்டி யது இலங்கைத் துT ஐ க்குழுவில் எமி து மதிப்புக்குரிய நண்பரும், அறிஞருமான கி. லசஷ்மணன் , "லங்கா தீப பத்திரிகையின் துணை ஆசிரியர் காலஞ் சென்ற கே. எம். சிறிசேஞ), வண. பஞ்ஞாகர தேரோ ஆகி யோர் அங்கம் வகித்தார்கள், குழுவின் செயலாளராக காலஞ்சென்ற கலாநிதி பென ரசம செயலாற்றி )ேர். குழுத் தலைவராக பெளத்த பேரறிஞர் வண. பூரீசீவலி தேரோ கடமையாற்றினர்,
இந்த மாநாட்டின் தலைமைக் குழுவுக்கு இந்தியாவின் தாரா சங்கர் பெனர்ஜியுடனும் சீனத்தின் கோமோஜோவுடனும், சோவியத் தின் ரஷிதோவுடனும் மற்றும் சில நாடு களினது பி ர ட ல எழுத்தாளர்களுடனும் எங்கள் தூதுக் குழுவின் கலைவர் வன. பூரீசீவலி தேரோ தேர்ந்தெடுக்கப்பட்ட போது நாம் பூரிப்படைகிறுேம்.
இந்த மாநாடு நான்கு தினங்களாக நடைபெற்றது. பொது அமர்வுகள், (3 (ւբ நி:ைக் கூட்டங்கள் மாறி மாறி நடந்தன. ஆசிய-ஆபிரிக்க நாடுகளினது இலக்கியங் கள் முகம் கொடுக்கும் முக்கிய பிரச்சினை கள் பற்றிப் பேராளர்கள் காத்திரமாக விவாதிக்கிருர்கள். ஆசிய-ஆபிரிக்க மக்கள் ஏகாதிபத்தியத்தையும், கலோனியலிஸத்தை யும் எதிர்த்து நடத்தும் வீரமிகு போராட் டங்களுக்கு உரையாற்றிய எழுத்தாளர் பிரதிநிதிகள் பூரனை ஆதரவைத் தெரிவிக் கிருர்கள். மனித குலத்தின் சத்துராதி களான ஏகாதிபத்தியவாதிகள் வெஞ்சீற்றத் டன் கண்டிக்கப்படுகிறர்கள். மக்க ள் இனத்தைப் பூண்டோடொழிக்க முனையும் யுத்தக் கொதியர்களை மனுக்குலத்தின மனச் சாட்சி மேடையில் நின்று நிஷ்டூரமாகச் சாடுகிறது. சுரண்டல், சூறையாடல், அடி மைத்தனம், கலோனியலிஸ்ட் ஆகிய சாபக் கேடுகள் ஈவிரக்க மற்ற கண்டனத்திற்குள் ளாகின்றன. மானித்தின் வெற்றிக்கு, சுதந்திரத்தின் ஜெயத்திற்கு வீர முரசம் கொட்டப்படுகிறது.
ஆசிய-ஆபிரிக்க இலக்கியமும், எழுத் தாளர்களும் எதிர்கொள்ளும் பல ஸ்தூல

Page 24
மான பிரச்சினைகளை விவரித்த குழு நிலைக் கூட்டங்களில் கி. லசுஷ்மணனும், கே. எம். சிறிசேனவும், வண. பஞ்சாகர தேரோவும் நானும் உரையாற்றினேம். வானெலி, திரைப் படம், வெகுஜனத் தொடர்புகள் சாதனம் பற்றிய கழுவுக்கு நான் நியமிக்கப்பட்டேன். இதன் கூட்டத்தில் உரையாற்றுகையில் ஆசிய ஆபிரிக்க மக்களின் அறிவையும், கலாசாரத் தையும் கொச்சைப்படுத்தவும், நச்சுப்படுத் கவும் ஏகாதிபத்திய வெகுஜனத் தொடர்பு சாகனங்கள் செய்து வரும் நயவஞ்சகமான பொய்ப் பிரச்சாரங்களை விளக்கிய நான் , மனிதர்களின் மட்டரகமான உணர்வுகளைத் துரண்டி கேசிய-சமூக விடுதலைப் போராட் டங்களிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை கிருப்ப ஏகாதிபத்தியவாதிகள் எடுக்கும் எத் தனிப்புகளை அம்பலப்படுத்கினேன் கலோனி யலிஸ்டுகளின் ந ச் சா யுத ங் களாகியுள்ள காமிக்குகளையும் , "செக்ஸ்’ படங்களையும், கொலைவெறியூட்டும் போலி இலக்கியங்களை யும் எதிர்த்து இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர்கள் நடத்திய போராட்டங்களை விரித்துரைத்தேன், இந்த நசிவு இலக்கியப் போக்குகளை எதிர்க்க ஆசிய - ஆபிரிக்க எழுத்தாளர்கள் கூட்டாக் ப் போராட முன் வரவேண்டும் என்று அறைகூவி அழைத் தேன். இக் கருத்துக்கள் மாநாட்டின் தஸ் தாவேஜ" களில் இடம் பெற்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாட்டின்போது பேராளர் களாக கலந்து கொண்ட பிாபல ஆசியஆபிரிக்க எழுத்தாளர்களுடனும், பார்வை யாளர்களாகப் பங்குபற்றிய ஏனைய கண்டங் களைச் சேர்ந்த புகழ் பூத்த இலக்கிய பிரமாக் களுடனும் தொடர்பு கொள்ளவும், கருத்துக் களைப் பரிமாறிக் கொள்ளவும் கிடைத்த வாய்ப்பு உண்மையில் ஒரு அற்புதமான அனு பவமே. வங்கத்தின் புகழ்பூத்த நாவலா சிரியர் தாரா சங்கர் பெனர்ஜியும், இந்திய முற்போக்கு இலக்கியக் கொடுமுடியான முல்க்ராஜ் ஆனந்தும், பாரதத்தின் புரட்சி கர எழுத்தாளாான ஸாஜாத் ஸாஹிரும் காஷ் கந்தில் நாங்கள் தங்கியிருந்த ஹோட் டலில் அடுத்தடுத்த அறைகளிலேயே தங் கினர். இசனல் இவர்களுடன் மிக நெருக்க மாகப் பழகும் வாய்ப்புக்கிடைத்தது. சீனத் தின் மாபெரும் எழுத்தாளர் மாவோடுன் லுடனும் , “உண்மை மனிதனின் கதை"யை எழுதிய சோவியத்தின் பொலயோவுடனும், சிலி நாட்டுப் பெருங்கவி பப்லோ நெருடா வுடம்ை, பாகிஸ்தானின் பாயிஸ் அஹமட் பாயிஸுடனும் நடத்திய உரையாடல்கள்
22

என் இதயத்தில் இன்றும் ரீங்கரித்துக் கொண்டேயிருக்கின்றன. சோவியத் தி ன் பெருங்கவி நிக்கலாய் திகணுேவுடன் சோவு லிஸ் எதார்த்தவாதம் பற்றிய பல காத்திர மான பிரச்சி%னகள் குறித்து டேட்டி கானும் வாய்ப்பும் எனக்குக் கிட்டியது.
மாநாட்டின் போது நாம் தாஷ் கந்தின் பல பிரதான இடங்களுக்குச் சென்ருேம். தொழிலகங்களைப் பார்வையிட்டோம். கூட் டுப் பண்ணைகளுக்குப் போனுேம் . உஸ்பெக் கலைகளை, நாடகங்களை , அரும் பொருட்சாலை
களைப் பார்த்துப் பரவசமடைந்தோம்.
தாஷ்கந்தின் பள்ளி ஆசிரியை ஒருவர் என் நினைவுகளில் மதிப்பார்ந்த முத்திரை யைப் பதித்த சம்பவத்தை இங்கு குறிப் பிடுவது நல்லது. எனது இலங்கை நண்பர் ஒருவர் காஷ் கந்திலுள்ள தனது பேணு நண் பிக்கு ஒரு அன்பளிப்பைத் தந்திருந்தார். மாநாட்டு இடைவேளையின் போது எமது மொழி பெயர்ப்பாளருடன் அந்த நங்கை யிருக்கும் இடத்தைத் தேடிச் சென்றேன். வீட்டில் அவர் இருக்கவில்லை. அவரது அன்னையிடம் அப்பரிசை கையளித்த விட்டு வந்தேன். மறுநாள் மாநாடு நடக்கும் மண்ட பத் கிற் க அவ் புவதி கனது ஆசிரியையுடன் வந்திருந்தாள். என்னை உபசரிக்க தான் வீட் டில் இல்லாதது குறித்து அவள் ஒரு நூறு தடவைகள் மன்னிப்புக்கேட்டுக்கொண்டாள் தனது ஆசிரியையைப் பெருமிகத்துடன் அறி முகப்படுத்தினுள். அந்த ஆசிரியை நடுத்தர வயதைத் தாண்டிக் கொண்டிருந்தார். அவர் ஒரு நீண்டகால கைம்பெண். திருமணமான முதல் தினங்களுள் சோவியத் நாட்டின் மீது பாஸிஸ்ட்டுகள் படையெடுத்தனர். தேனி லவை இடையில் முடித்துக்கொண்டு கணவர் போர் முனைக்கு விரைந்தார். தாய் நாடு காக்க தம் மின்னுயிரை ஈந்த முதலாவது ாத்த சாகFசளுள் ஒருவரானர். "இளம் வயதி லேயே வாழ்விழந்த நீங்கள் மறுமணம் செய்ய நினைக்கவில்லையா?" என சற்றுத் தயக்கத் துடனேயே கேட்டேன். அந்த அம்மை யாரின் முகம் சடுதியில் வாடியது, ரத்தச் சிவப்பாகியது. ' 'என் தாயகத்திற்காக தன் உயிரையே அர்ப்பணித்த அந்த வீரரின் புனித நினைவுக்கு என்னுல் துரோகம் செய்ய முடி யாதே? " என்று கணிரென அவர் குரல் ஒலித் தது. என் கண்ணெதிரே அந்த தாஷ்கந்த் ஆசிரியையின் தோற்றம் மறைந்து, சிலப்பதி காரத்தின் பாட்டுடைத் தலைவி கண்ணகி நின்றிருந்தாள் என் மெய் சிலிர்த்தது.

Page 25
ம்ாநாடு முடிந்த பின் நாங்கள் மாஸ் கோவுக்கும் லெனின் கிராட்டுக்கும் சென் ருேம். எமது தூதுக் குழுவின் ஏனைய உறுப் பினர் உடனேயே தாயகம் திரும்பினர். நான் மட்டும் தனித்து விடப்பட்டேன்.
தாஷ்கந்த் மாநாட்டில் பங்குபற்றிய வர்களுக்கு மாஸ்கோவில் பொது வரவேற் பொன்று அளிக்கப்பட்டது. இதில் முல்க் ராஜ7ம், பப்லோ நெரூடாவும், மற்றும் பல நாடுகளின் பிரதிநிதிகளும் உரையாற்றினர். இலங்கையின் சா ர் பில் உரையாற்றும் "பொறுப்பு" எனக்கு ஏற்பட்டது. இக் கூட் டம் நடந்த இரு தினங்களுக்குப் பின்னர் அப் போது குடும்ப சகிதமாக மாஸ்கோ ஹோட் டல் ஒன்றில் தங்கியிருந்த இலங்கை கம்யூ னிஸ்ட் கட்சித் தலைவர் டாக்டர் எஸ். ஏ. விக்கிரம சிங்காவை மாஸ்கோவின் நிரந்தர பிரஜையாகிவிட்ட நண்பர் ருெட்றிகோவு டன் பார்க்கச் சென்றேன். டாக்டர் எனக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார். விவரம் தெரி யாது நான் பரக்கப் பரக்க விழித்தேன். பொது வரவேற்பில் நான் நிகழ்த்திய உரை அடிக்கடி பலத்த கரகோஷத்துடன் வரவேற் கப்பட்டதாக சோவியத் கட்சித் தோழர்கள் டாக்டருக்கு அறிக்கை செய்திருந்தனராம் . நான் உண்மையில் பூரித்துப்போனேன்.
பொது வரவேற்பை அடுத்து, ஆசிய - ஆபிரிக்க எழுத்தாளர்களை கெளரவிக்கும் முக மாக சோவியத் அரசு விருந்துபசாரம் ஒன்றை அளித்தது. இதிலும் இலங்கையின் 'ஏகப் பிரதிநிதியாக பங்கு கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது செயலாளராகவும், சோவியத் அரசாங்கத் தலைவராகவும் அப் போதிருந்த நிக்கிட்டா குருச்சேவும், சுப் ரீம் சோவியத் தலைமைக் குழுத் தலைவராக இருந்த லியோனித் பிரெஷ்னேவும், அனஸ் டஸ் மிக்கோயனும் மற்றும் கட்சி - அரசாங் கத் தலைவர்களும் எமது விருந்தோம்பலாளர் களாக இருந்தனர். நாங்கள் வட்டமாக நிற் பது என்றும், நிக்கிட்டா வந்து ஒவ்வொரு வரையும் அறிமுகப்படுத்திக் கொள்வது என் றும் ஏற்பாடாகியிருந்தது. ஆனல் சில ஆபிரிக்க எழுத்தாளர்களும், இந்திய எழுத் தாளர்களும் இந்த ஒழுங்கை மீறி குருச்

சேவை மொய்க்கவும் அவருடன் படம் பிடிக் கவும் முனைந்து கொண்டிருந்தனர். எனது மொழி பெயர்ப்பாளராக என்னுடன் வந்தி ருந்த சோவியத் எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த ஒக்ஸான அம்மையார் பொறுமை இழந்தவராகக் காணப்பட்டார். என்னையும் குருச்சேவிடம் வருமாறு நச்சரித்துக்கொண் டிருந்தார். முதல் தடவை ஒரு புன் முறுவலு டன் சமாளித்தேன். இரண்டாவது தடவைமூன்ருவது தடவை-சற்று எரிச்சலாக இருந் தாலும் அதே புன்முறுவல் சிந்திய வண்ணம் 5rr65T 3.5G6365: “Kruchevs may come and kruchev's may go. But the CPSU would go for ever.'
அன்பே உருவான அந்த அன்னையின் முகம் வாடியது. ஏன்தான் அப்படிக் கூறினேனுே என என் உள்ளம் வேதனை யில் குழைந்தது. என்ருலும் நான் அசைய வில்லை. குருச்சேவ் வர ஒவ்வொருவராக அவருக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர். என் கரங்களைப் பற்றிக் குலுக்கிய நிக்கிட்டா “Oh, the young representative of Ceylon' 67 sit Copii.
அன்று நான் தற்செயலாகச் சொன்னது வெகுவிரைவிலேயே நடந்து விடும் என்று அந்த நள்ளிரவில் எனக்கு எவ்வித முன்னு ணர்வும் இருக்கவில்லைத்தான்.
மாஸ்கோவில் சோவியத் எழுத்தாளர் சங்கப் பிரதிநிதிகளுடன் சோவியத் இலங்கை இலக்கிய உறவுகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினேன். கீழைத்தேய ஆய்வுக் கழக உயர் அலுவலர்களுக்கு ஈழத்து தமிழ் நூல் கள் சிலவற்றை அன்பளிப்புச் செய்தது டன், ஈழத்து இலக்கிய ஆய்வுகளை அவர் கள் மேற்கொள்வது பற்றியும் கருத்துக்
களைப் பரிம்ாறிச் கொண்டேன்.
மாஸ்கோவிலிருந்து திரும்பியபோதும் அதன் பின்னரும் ஒரு பதம் என் இதயத் தடாகத்தில் சதா ஒலித்து, எதிரொலித் துக் கொண்டேயிருந்தது. இன்றும் அது ஓங்காரமாக ஒலித்துக் கொண்டேயிருக் கிறது. முதலாவது ஆசிய-ஆபிரிக்க எழுத் தாளர் மாநாட்டு இறுதி அறிக்கையின் வாசகம் அது:
"சமுதாயத்திற்கும், தனி மனிதனுக் கும் எதிராக இழைக்கப்படும் அனைத்து அநீதிகளையும், கொடுமைகளையும் எதிர்த்த புனிதமான போராட்டத்தில் எழுத்தாளர் கள் தம்மை ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டும்.'
23

Page 26
OldMill,
the
best
(9on pliments
el -
ESWARA
P. o. Box: 206, 267, SEA STREET
COLOMBO 11.

N BROTHERS

Page 27
தமிழ் 6
தமிழ் இலக்கிய
KÜLÂSEGARAM
163, 5th CRO
COLOM
LEE
J E VV ELLER
l I7 —l i i9, S!
COLOM
Phone :
 

வாழ்க
பம் செழிக்க !
PILLA & BRO.
SS STREET,
BO) 11.
WITH BEST COMPLMENTS
FROM :
EL A
PALACE
35639

Page 28
SURVEY EQ
DRAWING
LAB EOUPN
FINE CEMI
ELECTRO M
SCIENTIFIC BUS
228 A, PANCHI
COLOM
V. Che
– Par
Te: 3402
TeleХ : 2 || 497 PRAВА СЕ

JPMENTS
NSTRUMENTS
ENTS & APPARATUS
CALS
EDICAL SYSTEMS
SINESS SYSTEMS
KAWATTE ROAD,
BO 10.
latha mby
£ከ 9ሃ & –
Cables : BUSITECH
Colombo.

Page 29
1959
சில்லையூர் செல்வராசன்
* “முதற் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என்று முச்சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தது பண்டைத் தமிழகம் என்பார் கள். இன்று இந்த வரிசையில் நான்காவது தமிழ்ச் சங்கம் ஒன்று நமது கண் முன்னே சிறப்பாக இயங்கி வருகிறது. தமிழ் நாட் டில் தமிழுக்குச் சிறப்பான சங்கம் வைத்து, சீரான சபாமண்டபம் கட்டி, செப்பமான சேவை செய்ய யாரும் முன் வராத நிலமை யில், பல்லாயிரம் ரூபாய் செலவில், பரந்த, உயர்ந்த தமிழ்ப் பணி மனே அமைத்து, நான்காவது தமிழ்ச் சங்கத்தை இன்று நல்ல முறையில் நடத்தி வருபவர்கள் பம் பாயில் வாழ்கின்ற தமிழ்ப் பெருங்குடி மக்கள். தமிழ்க் கன்னிக்கு பிறந்த இடத் தில் குடியிருக்கத் தகுந்த வீடில்லை. புகுந்த இடத்தில்தான் அவள் சீரும் சிறப்புமாக
இ ப்படி, பம்பாயில் நடைபெற்ற உலகத் தமிழ் எழுத்தாளர் மகா நாட்டைத் தொடர்ந்து, பம்பாய்த் தமிழ்ச் சங்கம் வந் திருந்த எழுத்தாளர் பிரதிநிதிகளுக்கு அளித்த வரவேற்பு உபசாரக் கூட்டத்தில், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தின் சார்பில் மகாநாட்டுக்குச் சென்றிருந்த நான் குறிப்பிட்ட போது, கூடியிருந்தவர் கள் மகிழ்ச்சி வசப்பட்டு கரகோஷம் செய்து ஆர்ப்பரித்தார்கள்.
உண்மையில் அவர்கள் மாத்திரமல்லஉலகின் எந்தப் பகுதியில் வாழும் தமிழர் களும் ம்கிழ்ச்சி வசப்படுவதற்கு, தானெரு தகுந்த காரணம் என்ற கர்வத்தோடுதான் பம்பாய்த் தமிழ்ச் சங்க மண்டபம் தலை நிமிர்ந்து நிற்கிறது. பல நூறு மக்கள் செளகரியமாக கூடியிருக்கக் கூடிய சபா மண்டபம், நாடகங்களும், கூட்டங்களும் நல்ல முறையில் நடத்தக் கூடிய மேடை, சிறிய அளவில் நிர்வாக சபைக் கூட்டங் கள் நடத்தக் கூடிய மாடி மண்டபம், புத்தக சாலை-வாசிகசாலை போன்றவற்றுக்குகந்த செம்மையான அறைகள், இன்னும் பல வசதி கள் பெற்ற கலையம்சம் பொலிந்த மாடிக் கட்டிடம் அது. சென்றேறு குடிகளாயிருந் தும் பெருஞ் செலவில் தமிழ்க் கன்னிக்கு இந்த உன்னதமான உறைவிடத்தை அமைத்

உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு
திருக்கும் பம்பாய்த் தமிழ் மக்களுக்கே இத் துரை தமிழபிமானம் இருக்குமானுல்,அங்கு வாழும் தமிழ் எழுத்தாளர்களுக்கு எத்துணை தமிழபிமானம் இருக்கும்? அந்த எழுத் தாளர்களே முன்னின்று, தமிழ்க்கன்னி மாளிகை அமைத்து வாழும் பம்பாயிலேயே, உலகத் தமிழ் எழுத்தாளர்மகாந" டொன்றை நடத்திஞர்களென் ருல், அது ஆ கா கா" என்று சொல்லும்படி அமையும் என்று எதிர் பார்ப்பது நியாயந்தானல்லவா?
--’,
1959 அக்டோபர் மாதம் இரண்டாந் தேதி முதல் நான்காந் தேதி வரை, மூன்று தினங்களாக பம்பாய்த் தமிழ் எழுத்தாளர் கள், பம்பாயில், சயோனிலுள்ள கோகுல் மண்டபத்தில் தமிழுக்கு விழா லெடுத்தார் கள். இரண்டாந் தேதி மகாத்மா காந்தி யின் நினைவுதினமாகவும் அமைந்து விடவே, காந்திஜி உருவப் படத்திற்கு மலர் மாலை சூட்டி விழாவைத் தொடங்கினர்கள். தமிழ் நாட்டின் தவப் புலவன் பாரதியின் படத் திற்கும் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தப் பட்ட பின், ‘கலைமகள்' ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன் அவர்கள் குத்துவிளக்கேற்றி மகாநாட்டை ஆரம்பித்து வைத்தார். சென் னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் எம். பி. சோமசுந்தரம் (**சோமு ??) அவர் கள் தலைமையில் மகாநாடு ஆரம்பமாயிற்று
பம்பாய் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் ‘மாயாவி" அவர்களின் அகங்கனிந்த வரவேற்புரையோடு ம கா நாட்டில் களே கட்ட ஆரம்பித்தது. சங்கம் செய்து வந்த பணிகளுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல இந்த மகாநாடு அமைந்து விடப் போகிற தென்ற நம்பிக்கையின் மலர்ச்சியை அவர் முகம் பிரதிபலித்துக் காட்டியது.
மராத்தியும் குஜராத்தியும் பம்பாய் இராஜ்யத்தின் பி ர தா ன மொழிகளென் பதஞல் அந்த மொழிகளின் சிறப்பை மதித்து, அந்த மொழி இலக்கியங்களின் வளர்ச்சிக்கு முறையே அருஞ் சேவை புரிந்த வி. ஸ். காண்டேகர் அவர்களுக்கும், டாக்டர் கே. எம். முன்ஷி அவர்களுக்கும், வெள்ளி யாலான விலையுயர்ந்த 'பாவை விளக்கு களை வழங்கி மகாநாட்டில் கெளரவித்தார் கள். டாக்டர் முன்ஷி நேரில் சமுகமளிக்க

Page 30
முடியாம்ற் போனதால் அவர் சார்பில் அவ ரது காரியதரிசி வந்திருத்து பரிசை ஏற்றுக் கொண்டார். வேத நூல்களை எழுதித் தமி ழின் வளத்துக்குச் சேவையாற்றிய முது பெரும் அறிஞர் எம். ஆர். ஜம்புநாதன் அவர்களுக்கும் 'பாவை விளக்கு வ ழ ங் கி கெளரவித்தார்கள். சங்கம் நடத்திய சிறு கதைப் போட்டியில் முதலிடம் பெற்ற குமாரி டி. இந்திராவுக்கும் நூறு ரூபாய் பரிசு வழங்கிஞர்கள்.
பாரதத்தின் பல பகுதிகளிலிருந்தும், இலங்கையிலிருந்தும், தென்னபிரிக்காவிலி ருந்தும் பிற நாடுகளிலிருந்தும் மகா நாட் டுக்கு வந்திருந்த தமிழ் எழுத்தாளர் பிரகி நிதிகளை ஒவ்வொருவராக விபரம் கூறி அறி முகம் செய்து மா?ல சூட்டிக் கெளரவித்தார் கள். சிரிக்கச் சிரிக்கக் கறிப்புகள் சொல்லி, ரசனை சொட்ட, பிரதிநிதிகளை அறிமு 5ம் செய்தவர், ஓ. எஸ். வி. மணியம் அவர்கள்.
ஆர்வி, அநுத்த nா, ரஸவாதி, மகரம், கோமதி ஸ்வாமிநாதன், டி. எஸ். கோ கண்ட ராமன், ஜடாதரன், மகி, திலக் சாஸ்திரி, ஆகியோர் தமிழ் நாட்டிலிருந்தும் ரா. வேங் கடலசஷ்மி, கல்கத்தாவிலிருந்தும், திரு. பி. ஆர். வாண்டையா தென்னுபிரிக்காவிலிருந் தும் வந்திருந்தார்கள். இலங்கை வானெலி யைச் சேர்ந்த வீ. சுந்தரவிங்கமும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க சார்பில் நானும், மகாநாட்டிற்குச் சென்றிருந்தோம்.
மகாநாட்டின் இரண்டாவது நாளன்று (மக்கியமான இரண்டு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. ஒன்று கமிழ் எழுத்காளர்களின் புகைப்பட வரலாற்றுக் கண் காட்சி. மற்றது எழுத்தாளர் பிரதிநிதிகள் கலந்து கொண்ட விவாத அரங்கு.
ம்கா நாட்டின் நிகழ்ச்சிகளிலேயே மிகச் சிறப்பான அம்சமாக அமைந்தது புகைப்பட வரலாற்றுக் கண் காட்சி என்று சொல்ல லாம். சோழ அவர்கள் காட்சியைத் திறந்த வைத்துப் பேசுகையில் சங்கத்தின் சார்பில் ஒரு தகவலை வெளியிட்டார். உலகின் பல பாகங்களிலுமுள்ள ஆயிரத் கெண் ணுர று தமிழ் எழுத்தாளர்களின் பெயர் விலா சங் க%ளத் தேடிப் பிடித்து, புகைப்படமும் குறிப் பும் கோரிக் கடிதம் எழுதினர்களாம். இவர் களில் கொளாயிரம் பேருக்கு ஞாபகமூட்டி மறுபடியும் கடிதம் எழுதிஞர்களாம். ந்ெத சேர்ந்த படங்களின் எண்ணிக்கை, நானூற்றி ஐம்பது .
அத்தனை படங்களையும் அழகாக அச் சிட்ட பத்திாங்களில் ஒட்டி, ஆங்கிலத்தில் விபரக் குறிப்புகள் கொடுத்து ஒழுங்காகக் காட்சிக்கு வைத்திருந்தார்கள். நானுாற்றி
2怒

ஐம்பது எழுத்தாளர்களில் இலங்கையோடு தொடர்புபட்ட நாற்பத்தொரு எழுத்தா ளர் கள் காட்சியில் இடம் பெற்றிருந்தது இங்கு குறிப்பிடத்தக்க ஒரு தகவல்.
இளங்கீரன், பிரேம்ஜி, செ. கணேச லிங்கன், எச். எம். பி. முகிரீன், எழிலன், காவலூர் ராசதுரை, பொ. தம்பிராசன், சொக்கன், மஹாகவி, டொமினிக் ஜீவா, சு ன க செந்திநாதன், ச T ந் தி னி, க. மானிக்கவாசகர், முருகையன், தேவன், இ. நா க ரா ஜ ன், எஸ். பொன்னுத் :ரை, வ. அ. இராசரத்தினம், சிறபி, தாழையடி சபாரத்தினம், நாவேந்தன் , இ. ஆர். திருச்செல்வம், கே. வி. எஸ். வாஸ், வி. சுந்தரலிங்கம், வி. எம். சம்சுதீன், பரம ஹம்சதாசன், எம்.ஏ. ஆப்பாஸ்,வி. அனரெத பிநா81க மூர்த்தி, அல்வாயூர் மு. செல்லேயா, ங்குட்டுவன், வி. லோகநாதன், கே. வி. எஸ். மோகன், சோ. நடராசன், கலைப் புலவர் க. நவரத்தினம், நாவற் கழியூ" مستی از
ராசன், கா. பொ. இரத்தினம், வி. கி.இராச * சந்திரன், சில்லையூர் செல்வ கத் தமிழ் எழுத்தாளர் W பில் இடம் பெற்றன. சி. வி. ைே ஒப்பிள் ஃா, ரி. ராமநாதன் என்ற இரு ஆங்கில எழுத்தாளர்களும் இலங்கை யிலிருந்து காட்சிக்குப் படங்கள் அனுப்பி வைத்திருந்தனர்.
கண்காட்சியில், வாழும் எழுத்தாளர் களுக்கு நடுநாயகமாக, மறைந்த எழுத் தாளர் 'கல்கி'யின் புகைப்படத்தை அலங் கரித்து வைத்து அஞ்சலி செலுத்தினர்கள். * புதுமைப் பித்தன் முதலாக இன்னும் இரண்டொரு மறைந்த பேணு மன்னர்களின் படத்தையும் வைத்திருக்கலாமென்று சிலர் அபிப்பிராயப்பட்டார்கள். புதுமைப்பித் தனின் புகைப் படமொன்றைப் பெறுவதற் காக சங்கத்தவர்கள் எவ்வளவோ முயன்றும் வெற்றி கிடைக்கவில்லை என்று, விசாரித்த போது, காரணம் கூறப்பட்டது. மற்றும்படி , புகைப்பட வரலாற்றுக் கண்காட்சி மிகப் பயன் தந்த காட்சி, அதன் வெற்றிக்கு, இரு இனங்களாக, தமிழரும் பிறமொழியாளரு மாக வந்து பார்த்து, அதிக நேரம் செல விட்டு, குறிப்புகளும் தகவல்களும் எழுதிக் கொண்டு சென்ற ஏராளமான பேர் சாட்சி.
து விவாத அரங்கு. ‘தற்காலத் cʼ: திறனுய்வு ஆ க் க முறை யில் உள்ள கா அழிவு முறையில் உள்ளதா?* என்ற பொருள் பற்றிய இந்த விவாத அரங்கில், தென்னுபிரிக்கப் பிரதிநிதி நீங் கலாக மற்ற எழுத்தாளர் பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டனர். விமர் சனம் பற்றிய சில வரைவிலக்கணங்களே எடுத்தக் கூறி. ஜகந்நாதன் அவர்கள் அழ ராகத்தான் விவாத அரங்கை ஆரம்பித்து லைத்தார். ஆணுலும், பிற்பாடு ‘விவாத அரங்கில் விவாதத்தைத் தவிர மற்றெல் லாம் சம்பிரமமாக இருந்தது' என்று

Page 31
ஒருவர் தம்ாஷாகச் சொன்ன போது, அது தமாஷ் என்று தட்டிக் கழிக்கக் கூடிய தாயும் இருக்கவில்லை. முதலிலிருந்தே யாரும் பொருளைத் தழுவிப் பேசி சர்ச்சைக்குரிய ஒரு கருத்தைப் பின் பேசியவர்களுக்குக் கொடுத் திருக்கலாம். விமர்சனக் கலை போன்ற காத் திரம்ான ஒரு பொருளைக் கச்சிதமாக அலசி ஆராயாமல், ஹாஸ்யமாக நுனிப்புல் வேய்ந் தால் அனர்த்தம்தான். விவாதத்திற்குக் குறித்த பொருள் பற்றிய திட்ட வட்டமான அபிப்பிராயங்களை வெளியிட்டு இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கச் சார்பில் வந்திருந்த பிரதிநிதியும், பிறகு 'ஆர்வி யும் தான் பேசிணுர்களென்பதைச் சூசக மாகச் சொல்லி, பொருளைத் தொட்டுப் பேசியதும் அவர்களே; போலி விமர்சனங் களைச் சுட்டுப் பேசியதும் அவர்கள்ே’’ என்று ஜகந்நாதன் அவர்கள் அபிப்பிராயம் தெரி வித்ததையும் இங்கு குறிப்பிட வேண்டும். தொட்டுப் பேசியென்ன, சுட்டுப் பேசி யென்ன, இவர்களே கடைசியாகப் பேசிய தால், பிறகுகூட ‘விவாதம் பிற க்க வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆஞஒ1ம் 10கா நாட்டில் இப்படியான ஒரு உயர்ந்த பொருள் பற்றிய விவாத அரங்கை ** வருவது வரட் டும்’ ’ என்று துணிந்து இடம் பெறச் செய் தமை பாராட்டத்தக்க முயற்சிதான்.
மகாநாட்டில் மூன்ரும் நான் காலையில், விரிந்த பாத்த கண்ணுேட்டமுள்ள இலக்கிய கர்த்தாக்களுக்கு மிகவும் பிரயோசனமுள்ள நிகழ்ச்சி யொன்று நடைபெற்றது. முக்கிய மான பதின்ைகு இந்திய மொழிகளின் இலக் கிய வளர்ச்சி பற்றி அந்தந்த மொழிகளின் முன்னணி எழுத் தாளர்கள் கலந்துரையாட லொன்றை ஆங்கிலத்தில் நடத்தினர்கள்.
சோமு அவர்கள் தலைமையில் இந்த உரை நிகழ்ச்சி நடந்தது. அஸ்ஸாமிய இலக் கியம் பற்றி பூரீ ஹேம் பரூவா, வங்காள இலக்கியம் பற்றி, பூரீ நாபேந்து கோஷ், குஜராத்தி இலக்கியம் பற்றி, பேராசிரியர் சுந்தர் ஜி பேத்தாய், ஹிந்தி இலக்கியம் பற்றி, பூரீ ரத் தன்லால் ஜோஷி, கன்னட இலக்கியம் பற்றி, வியாஸ்ராய பல்லால், காஷ்மீர் இலக்கியம் பற்றி, பூரீ பாங்கே பேகாரி, மலேயாள இலக்கியம் பற்றி, பூரீ பி. கிருஷ்ணகுமார், மராத்தி இலக்கியம பற்றி, பேராசிரியர் ஆனந்த கானே கர், ஒரியா இலக்கியம் பற்றி பூரீ கணேஷ் சந்திர மகாபத்திர, பஞ்சாபி இலக்கியம் பற்றி, பூஜி குர்பச் சான் சிங் தாலிப் சிந்தி , இலக் கியம் பற்றி, பேராசிரியர் எம். யூ. 10 ல்கானி, தெலுங்கு இலக்கியம் பற்றி, பூரீ எஸ். எம்.  ை31. சாஸ்திரி, உருது இலக்கியம் பற்றி, பூஞரீ கிருஷன் சந்தர், கமிழ் இலக்கியம் பற்றி, பூரீ கி. வா. ஜகந்நாதன் ஆகியோர் வர லாற்று ரீதியாக ஆராய்ந்து பேசினர்.
தத்தம் பேச்சை எழுதித் தயாரித்து இவர்கள் பேசியதைத் தொடர்ந்து சோமு அவர்கள் ஒரு நல்ல யோசனையை வெளி யிட்டார். இந்தப் பேச்சுப் பிரதிகளையெல் லாம் சேர்த்துத் தொகுத்து நூலாக வெளி
 
 
 

யிட்டால் மிகுந்த பயனுள்ளதாகவிருக்கு மென்று அவர் சொன்ஞர்.
கூட்டம் அதிகமில்லா19ல் நடந்த இந்த மிகப் பயனுள்ள உரைக் கோவை, நூற் கோவையாக வந்தால், உண்மையில் இந்த நிகழ்ச்சிக்குச் சமுகமளிக்காத - சமுகமளிக்கி முடியாத - ஏராளமானுேர் நூலப் படித் தாவது நல்ல பயன் பெற முடியு:ென் பதில் ஐயமில்லே.
மாலையில் தீர்மானக் கூட்டம் நிகழ்ந்கது. இந்தியத் தமிழ் எழுத்தாளர்களின பிரச்சினே களேத் தீர்க்க உதவும் பல தீர்மானங்களோடு சகல தமிழ் எழுத்தாளர்களின் நலனுக்குகந்த சில தீர்மானங்களும் நிறைவேறின. என்னு டைய முன்முயற்சியால் ஈழத்து அறிஞர் வித்து வான் சி. கணேசையரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் ஒரு தீர்மானமும் நிறைவேற்றினுர்கள். கடந்த நூற்ருண்டு களில் உலகின் பல பாகங்களில் வெளியான சகல தமிழ் நூல்களின் கணக்கெடுப்பு ஒன்றை நடத்த கேண்டியதன் அவசியத்தை வற்புறுத்தி, எங்கெல்லாம் தமிழ் எழுத் தாளர் சங்கங்&ள் உள்ளனவோ அங்கெல் லாம் அச்சங்கங்கள் முயன்று தத்தம் வட்டா ரங்களில் பிரசுரம்ான தமிழ் நூல்களின் நாமாவளிகளைத் தயாரித்து மத்திய சங்கம் ஒன்றின் மூலம் தொகுதது ‘நூறு வருட நூலகராதி' வெளியிட வேண்டுமென்று, இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க சார்பில் நான் ஒரு தீர்மானத்தைப் பிரேரித் தேன். தீர்மானம் ஏகமனதாக நிறைவேறி UJ gl.
தீர்மானக் கூட்டத்தின் பின், ஜகந் நாதன் அவர்களுக்கும் சோமு அவர்களுக்கும் பொன்னுடை போர்த்திக் கெளரவித்தார் கள். எழுத்தாளர் பிரதிநிதிகள் அனைவரின் சார்பிலும் நன்றி தெரிவித்து இலங்கை வானுெவியைச் சேர்ந்த வீ. சுந்தரலிங்கம் அவர்கள் அருமையாகப் பேசினர்.
இரவு சிகாமணியின் சொர்க்க யாத் திரை’’ என்ற ஒரங்க நாடகத்தை பம்பாய் தமிழ் எழுத்தாளர் சங்கத்தினர் அற்புதமாக நடத்திஞர்கள்.
மகாநாடு அன்று முடிவடைந்தாலும், மறு தினம் மாலையில் மராத்தி உண்டல ஸ்தா டனமும், பம்பாப் பீ. ஈ. என். ஸ்தாபனமும், பம்பாய்த் தமிழ்ச் சங்கமும் எழுத்தாளர் பிரதிநிதிகளுக்கு மூன்று வரவேற்பு உபசாரக் கூட்டங்களே நடத்திக் கெளரவித்தன
கூட்டுமொத்தமாகப் பார்க்கிறபோது நல்ல பயன் தரும் இந்த மகாநாட்டை நடத் திய பம்ப? ய்த் தமிழ் எழுத்தாளர் சங்கத் கினர்க்கு மகாநாடு பெரிய வெற்றி. சங்கத் தினர் அனைவரும், குறிப்பாக மிகச் சிரமத் தோடு உழைத்த மாயாவி, ஆதிலட்சுமனன், பாரதீயன், விஜயராகவன், சில கோபால கிருஷ்ணன், சிவராமகிருஷ்னன், மற்றும் அன்பர்கள், இந்த வெற்றியையிட்டு நிச் சயம் பெருமைப்படலாம். KE
29

Page 32
DAWD (GRA
212/1, GASWO COLOM
PHONE :
ዞዞዛዛዞዞዛዛዞ frtሀ፡ዞዛካ Jill
SPECIALISTS E
BRAN (
ARTHUR TRADERS
463, 2nd DIVISION, MARADANA
PHONE: 96706
- A WELL
From KOTAHENA.

N STORES
RKS STREET,
BO 11.
34 6 O
OR PEANUTS ---
HES :
ARTHUR TRADERS 3, KOLONNAWA ROAD,
DEMATAGODA.
Õlis space is 9Donated ly
WISHER –

Page 33
1960 3)
கலாநிதி க. கைலாசபதி
இருபது வருடங்களுக்கு முற்பட்ட அந்த நிகழ்ச்சியை நினைவுகூரும்பொழுது பல சம்பவங்கள் இப்பொழுதும் பசு  ைபரி யாய் உள்ளன. 1960-ம் ஆண்டு நவம்பர் 12-14ம் திகதிகளில் அகில இந்திய தமிழ் எழுத்தாளர் மகாநாடு கல்கத்தாவில் நடை பெற்றது. கல்கத்தா தமிழ் எழுத்தாளர் சங்கம் மகாநாட்டைப் பொறுப்பேற்று நடத் தியது. சங்கத்தின் செயலாளர் ப. ந. தியாக ராஜன் இ. மு. எ. சங்கத்திற்கு விடுத் திருந்த அழைப்பை ஏற்று முற்போக்கு எழுத்தாளர் களின் சார்பில் நான் மகாநாட்டில் கலந்து கொண்டேன். இந்தியாவின் சில பகுதிகளி லிருந்து தனிப்பட்ட முறையில் எழுத்தாளர் கள் சிலர் மகாநாட்டிலே பங்கு பற்றினர் . எனினும் மகாநாட்டிற்கு எழுத்தாளர் நிறு வனங்களின் பிரதிநிதிகளே பெரும்பான்மை பேராளர்களாய் வந்திருந்தனர். சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கம், திருச்சி தமிழ் எழுத்தாளர் சங்கம், வ்ட ஆர்க்காடு தமிழ் எழுத்தாளர் சங்கம், தென்னர் க்காடு கமிழ் எழுத்தாளர் சங்கம், தஞ்சை தமிழ் எழுத் தாளர் சங்கம், இலங்கை முற்போக்கு எழுத் தாளர் சங்கம், பர்மா தமிழ் எழுத்தாளர் சங்கம், கல்கத்தா தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆகிய நிறுவனங்களின் உத்தியோக பூர்வ மான உறுப்பினர்கள் ஏறத்தாழ நாற்பது பேர் மகாநாட்டின் பல்வேறு நிகழ்ச்சிகளி லும் உற்சாகத்துடன் பங்கு கொண்டனர். அப்பொழுது மத்திய அரசாங்கத்தில் அமைச் சராயிருந்த கே. சி. ரெட்டி மகாநாட்டைத் துவக்கி வைத்தார். புகழ்பெற்ற வங்க எழுத் தாளர்கள் தாரா சங்கர் பனர்ஜியும் ஆஷா பூர்ணு தேவியும் மகாநாட்டில் கெளரவிக்கப் பட்டனர். வங்க இலக்கியங்கள் பலவற்ன்றத் தமிழிற் பெயர்த்துப் பெயர் வாங்கியுள்ள த. நா. குமாரசுவாமி அதிதியாகக் கெளர விக்கப்பட்டார். அவருக்குக் கேடயம் வழங் கப்பட்டது.
1959 -ம் வருடம் சென்னையில் நடை பெற்ற அனைத்திந்திய எழுத்தாளர் மகாநாட் டில் வங்க, இந்தி, தமிழ், மலையாள எழுத் தாளர்கள் பலரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பைப் பெற்றிருந்தேன். உதாரணமாக தாரா சங்கர் பனர்ஜி சென்னை மகாநாட் டிற்கும் வந்திருந்தார். ஆயினும் கல்கத்தா

உலக இலக்கியத்தில் பங்கேற்க ஏதுவாய்
மகாநாட்டிற்குப் போகநேரிட்டபோது பெரு மகிழ்ச்சியாக இருந்தது. வங்காளத்தின் தலை நகரான கல்கத்தாவிற்கு ப் டோவது அலா தியான அநுபவம். வங்க இலக்கியங்களைப் படித்துச் சுவைத்த எருெக்கும் ஒரு முறை யாவது கல்கத்தாவிற்குப் போய்வர வேண் டும் என்ற ஆசை ஏற்படவே செய்யும். கலே இலக்கியங்களின் பெருநகராகவும் சல்கத்தா விளங்கி வந்திருக்கிறது. ஆங்கிலத்திலும் தமிழிலுமாய் வங்க இலக்கியத்தை வாரியுண் டிருந்த எனக்கு கல்கத்தா பயணம ஒரு யா, திரையாகவே தோன்றியது.
கொழும் பிலிருந்து சென்னைக்குச்செல்று அங்கிருந்து விமான பார்க்கமாகக் கல்கத்தா சென்றேன். சென்னையிலிருந்து நான் போை விமானத்திலேயே கல்கத்தா மகாநாட்டுத் தஃலவர் காலஞ்சென்ற பேராசிரியர் அ சீனி வாசராகவன் (1905-1975) அவர்களும் அவரது மாணவி ஏ. ஆர். இந்திராவும் பய ணஞ் செய்தனர் முதல் அறிமுகம் விமானத் தில் ஏற்பட்டது. அச்சந்திப்பின் டோதே குறிப்பிடத்தக்கஒரு நட்புறவு உண்டாகியது. பின்னர் அவ்வப்போது கடிதத் தொடர்பு இருந்து வந்தது. அந்த மகாநாட்டிலேயே நான் முதன் முதலாக திருலோக சீதாராம் (1917-1973 ) அவர்களைச் சந்தித்தேன். ஒரு நாள் இரவு பலரின் வேண்டுகோளுக் கிணங்க பாரதியின் பாஞ்சாலி சபதம் என்ற காவியத்திலிருந்து பல பகுதிகளைப் பாடி ஞர். கவிப்பொழிவிற் பிரசித்திபெற்றிருந்க அவருக்கு, பாரதி உட்பட எத்தனையோ கவி ஞர்களின் ஆக்கங்கள் பனப்பாடம் . அநாயா சமாக அவற்றைப் பொழிந்து கள்ளுவார். அகனைக் கேட்பது தனியநுபவம். தமிழுல கில் கவிப்பொழிவில் தன்னிகரற்றுத் திகழ்ந் தவர் திருலோக சீதாராம். திருச்சியிலி ருந்து வந்திருந்த LCற்ருெருவர் திருச்சி எழுத் தாளர் சங்கத்தின் தலைவராக அப்பொழு திருந்த அ. வெ. ர. கிருஷ்ணசாமி ரெட்டி யார். திருச்சி மாவட்டத்திலுள்ள ரெங்க நாதபுரத்துப் பெரு நிலக்கிழாரான ரெட்டி யார் புலவர், புரவலர். இலங்கையில் பிறந்து மலைநாட்டில் வாழ்ந்துவிட்டு தமிழ் நாடு சென்றவர். இலங்கையிலிருந்து தமிழ்நாடு செல்வோரிடம் தனியன் பு செலுத்துபவர். ரெட்டியாருடன் பேசிக்கொண்டிருந்தால் பொழுது போவது தெரியாது. அவரின்

Page 34
அஞ்சலி என்ற க வி  ைத த் தொகுதியை 1958-ம் வருடமளவில் வாசித்திருந்தமை யால் கவிதைபற்றி ஆழமாக உரையாட முடிந்தது .
தெற்கு கல்கத்தாவிலே ராஜா வசந்த ாாய் தெருவில் நாங்கள் தங்குவதற்கு ஒரு வீடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உணவு அங்கேயே பரிமாறப்பட்டது. மகாநாடு தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இன்று பின்னேக்கிப் பார்க்கும் பொழுது மகாநாட்டில் இடம்பெற்ற கருத் காங்குகள் பிரமாதமானவை என்(ேm பெரும் பயன் விளைக்கத்தக்கனவாய் அமைந்கன என்ருே? கூற இயலா திருக்கிறது. நினைவில் நிற்பவை 11ாவம் இல்லை. சிறு ஈகை பற்றிய அரங்கில் இலங்கைக் கமிம்ச் சிறுககைகள் குறித்த நான் உாையாற்றியது சற்று மங்கலாக நினைவிருக்கிற ஈ. கருக் காங்ககளை விட சிறுச் சிறு கழுக்களாக அமர்ந்து உரையாடிய அநு பவமே நெஞ்சில் நிலைத் திருக்கிறது. அதைப் போலவே வங்கக் கலைஞர்கள் சிலரைச் சந் கித்த அநுபவமும் பசுமையாயிருக்கிறது. சில உரைகளும் நினைவுக்கு வருகின்றன.உதாரண மாக இந்திய கலாவிமர்சகரும் வரலாற்றுப் பேராசிரியருமான நிஹார் ரஞ்சன் ராய், மகாநாட்டின் போத இராமசிருஷ்ண மடத்து கலாசார நிலையத்தில் நிகழ்த்திய சொற் பொழிவு கலாவிமர்சனத்துக்கு எடுத்துக் காட்டாய்த் திகழ்ந்கது. அவருடன் சிறிது நேரம் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. போாசிரியர் எச். சி. ராய் அவருக்கும் எனக் கும் ஆசிரியர்,
மகாநாட்டிலே தவிர்க்க இயலாதவாறு ஒாருவகையான " "தலைமுறை" இடைவெளி தலைகாட்டியது என்று எனக்குத் தோன்றி யது. சீனிவாசராகவன் தலைவர் என்ற ஹோ தாவிலும் வங்க எழுத்தாளர்களை வரவேற்று உபசரிக்க வேண்டிய நிலையில் இருந்தமை யாலும் சற்று 'தூரத்தில் ** இருந்தார். அவரும், ரெட்டியார், திருலோக சீதாராம், மயிலை-சீனி வேங்கடசாமி, மகரம். த . நா. குமாரசாமி, வி. வி. திலக், பி. எஸ். கேசவன், டி. எஸ். சீதாபதி முதலியோரும் வயதில் மூத்தவர்கள், மகாநாட்டில் பெரியவர்கள். திருச்சியிலிருந்து வந்திருந்த ராமசந்திரன், ாா இராவ், சுந்தரராஜன், தென்னர்க்காட்டி லிருந்க வந்த டி. எஸ். கோதண்ட் ராமன், எம். பி. ராஜன், குணவதி, ஜெயலட்சுமி, தஞ்சாவூரிலிருந்து வந்திருந்த விஜயன், பர் மாவிலிருந்து வந்க அண்ணுமலை ஆகியோர் ஒப்பீட்டளவில் இளைஞர்கள். இவர்களுட னேயே என்னுடைய பொழுதில் பெரும்பங்கு கழிந்தது. வங்காள இலக்கிய ஈடுபாடு
32

காரணமாக த. நா. குமாரசுவாமியுடனும், தமிழ்-ஆங்கில இலக்கிய ஒப்பியல் ஈடுபாடு காரணமாக சீனிவாசராகவனுடனும் உரை யாடியதுண்டு. எனினும் விஜயன், டி. எஸ். கோதண்ட ராமன் முதலியோருடனேயே சுவாரஸ்யமான, பரஸ்பரம் பயனுள்ள சம் பாஷனைகளே மேற்கொண்டேன். கல்கி விகடன் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பரிசும், அமுதசுரபி நடத்திய நாவல்போட்டி யில் பரிசும், பெற்றிருந்த டி. எஸ். கே. அப் பொழுது பெயர் பெற்றுக்கொண்டிருந்த எழுத்தாளர். ஆர்வத்துடன் பல விஷயங்களை
என்னுடன் பேசினர். அந்த வேளையில்தான் அவருடைய நாவல் பார்வதி பிரசுரமாகியிருந் தது. விமர்சகன் என்ற முறையிலும் எனது அபிட் பிராயங்களை அறிய அவர் விரும்பினர். விஜயன் அப்பொழுதுதான் எழுத்துலகிற் பிரவேசித் கிருந்தார். தஞ்சாவூரிலும் நாக பட்டினத்திலும் வாழ்ந்த அவருக்க விவசாயி கள் விவகாரங்களில் ஓரளவு அநுபவமும் அக்கறையும் இருந்தன. முற்போக்கு எண் னம் கொண்டவராயிருந்த அவர் என்னுடன் ஒட்டிக்கொண்டதில் ஆச்சரியம் எதுவுமில்லை. அதனைச் சிலர் கவனிக்காமல் இருக்கவுமில்லை. எம். பி. ராஜன் விகடன் இதழ்களில் சிறு கதைகள் வெளியிட்டிருந்தார். 'மீனு’’ என்ற கதை கலைமகள் சஞ்சிகையில் வெளி யிடப்பட்டது. மொத்தத்தில் கல்கத்தா மகாநாட்டில் ஆற்றலும் திறமையும் வாய்ந்த சில இளம் எழுத் தாளரும் பெயர்பெற்றவர் களும் சந்திக்க வாய்ப்பு உண்டாயிற்று.
அன்று இலங்கைத் தமிழ் இலக்கியம் குறைவாகவே இந்தியத் தமிழ் எழுத்தாள ருக்குத் தெரிந்திருந்தது, இன்று நிலைமை வேறு. முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பிரதிநிதி என்ற வகையிலும், தினகரன் பிரதம ஆசிரியர் என்ற வகையிலும் எம்து நாட்டு இலக்கியத்தின் நோக்கையும் போக் கையும் இயன்றவரை எடுத்து விளக்க வேண் டிய கடமை எனக்கிருந்தது. அப்பொழுது எம்மத்தியில் தேசிய இலக்கியக் கோட்பாடு வேகம் பெற்றிருந்தது. அந்தப் பின்னணியில் எனது பணியைச் செய்து முடித்தேன். விஜ யன் போன்ற சிலர் பின்னர் தினகரன் ஞாயிறு இதழ்களில் சிறுகதைகள் எழுதிய தாக ஞாபகம். எனக்குத் தனிப்பட்ட முறை யிலும், இலங்கைத் தமிழிலக்கியத்திற்குப் பொதுவாகவும் நண்பர்கள் கிடைத்தனர். அந்த நட்பின தொடர்ச்சியாகவும் விளை வாகவும் பின்னுட்களில் எனது இருமகாகவி கள் என்ற திறனுய்வு நூல் கல்கத்தா பல் கலைக்கழகத்தில் சில வருடங்கள் ஒரு பாட நூலாக வைக்கப்பட்டது. கல்கத்தா தமிழ்

Page 35
மன்றம் வெள்ளி விழா மலரில் (1978), ஒரு நூற்ருண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதை' என்ற எனது கட்டுரை இடம்பெற்றது. பாரதி நூற்றண்டை ஒட்டி வெளிவரவிருக் கும் பெரு மலரில் 'பாரதி உலகக்கவி?" என்ற கட்டுரை வெளிவருகிறது. கல்கத்தா எழுத் தாளர் மகாநாட்டின் மூலம், இலங்கைத் தமிழிலக்கியமும், இ. மு. எ. சங்கமும், வட இந்தியாவிலுள்ள தமிழர்கள் மத்தியில் ஒரள வேனும் தெரியப்படலாயின. அது குறிப் பிடத்தக்க சாதனையாகும். உலகளாவிய இலக்கியத்தில் நாமும் பங்கு கொள்ள அது ஒரு சிறு ஏதுவாய் அமைந்தது.
மகாநாட்டின் போதுதான் கல் ஈத்தா விலுள்ள இந்திய தேசிய நூலகத்துக்கு பேரா சிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை (18881956) அவர்களின் நூலகம் கையளிக்கப் பட்டது. நூலகத்தின் இயக்குநர் பி. எஸ். கேசவன் மகாநாட்டு வரவேற்புக்குழுத் தலை

வராகவும் இருந்தார். வையாபுரிப்பிள்ளை யின் மகள் சரோஜினி நூல்களையும், சுவடு களையும், குறிப்புகளையும் கையளிக்க கல் கத்தா வந்திருந்தார். திரு. கண. முத்தை யாவும், கொடுமுடி ராஜகோபாலனும் அன் பளிப்புக்கு ஏற்பாடு செய்தவர்கள். தமிழக நூலகங்களிலும் பார்க்க தேசிய நூலகத்தில் வையாபுரிப்பிள்ளையின் பொக்கிஷங்கள் பாது காப்பாக இருக்கும் என்பதே சரோஜினியின தும் வேறு பலரினதும் அபிப்பிராயமாகும். கையளிப்பு வைபவத்துக்கு மகாநாட்டுப் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டனர். அச் சந்தர்ப்பத்தில் புகழ்பூத்த அந்த நூல் நிலை யத்தையும் பார்வையிடச் சந்தர்ப்பம் கிட்டி யது. அவ்வைபவத்தில் தந்தையைப்பற்றி சரோஜினி ஆற்றிய உரை உள்ளத்தை
உருக்குவதாய் இருந்தது. இவ்வாறு கல் கத்தா மகாநாடு பல நினைவுகளைக் கொண்டு வருவதாய் இருக்கிறது. @
33

Page 36
With Compliments Prom
General Merchants, Importers & Exporters
Wholesale Dealers in Fancy Goods, Toys etc.
SAAR (NT
- NEW BULD NO -
| 17, MAN STREET,
HATTON.
Phone: 0512-293

MATHUIRAF STO)RES
49, CHINA STREET, COLOMBO 11.
T'Phone : 2 4 04 8
Bankers : BANK OF CEYLON,
With Best
Compliments of
WHOLESALE & RETA,
DEALERS

Page 37
1960
பத்மா சோமகாந்தன்
*ழத்துக் கலை இலக்கியப் பரப்பிலே கால் நூற்ருண்டுக்காலம் தனிப்பெரும் சக்கி யாக விளங்கிவரும் இ மு. எ. ச. கலை இலக்கியங்களின் வளர்ச்சிக் காக, எழுத் தாளர்களின் உரிமைகளுக்காக, இனங்களின் செளஜன்யத்துக்காக பல மாநாடுகளையும் கலே இலக்கியப் பெருவிழாக்களையும் ந.ாத தியதுடன், ஆக்க பூர்வமான நடவடிக்கை களையும் மேற்கொண்டது. இதன் பணிகள் காரணமாகச் சங்கம் வெளிநாடுகள் பல வற்றிலும் அறிமுகம்ாகியது. சங்கத்தின் கொள்கைகளையும் இயக்கங்களை யும் அறிந்து கொண்ட ஆசிய - ஆபிரிக்க எழுத்தாளர் ஒன்றியம் உட்பட அநேக வெளிநாட்டு ஸ்தாபனங்கள் இ. மு. எ. ச.வை அங்கீ கரித்து, தத்தமது மாநாடுகளில் பங்குபற்ற அழைப்புகள் அனுப்பி ன. வெளிநாட்டு ஸ்தாபனங்கள் தாஷ்கண்ட், கல்கத் கா, பம்பாய், சென்னை முதலிய நகரங்களில் நடத்திய சர்வதேச எழுத்தாளர் மாநாடு களில் இ. மு. எ. ச. பிரதிநிதிகள் பங்கு பற்றியுள்ளனர். அம்மாநாடுகளில் நமது பிரதிநிதிகள் எம்நாட்டு இலக்கிய வளர்ச்சி யையும் எழுத்தாளர்களின் உணர்ச்சிகளையும் வெளியிட்டுள்ளனர். சென்னையில் நடந்த தமிழ் எழுத்தாளர் மாநாட்டி ல் எனது கணவரும் நானும் இ. மு. எ. ச. பிரதிநிதி களாகக் கலந்துகொண்ட நிகழ்ச்சி எம்மால் இலகுவில் மறக்கக் கூடியதல்ல.
அப்போது எ ம க்கு த் திருமணமான புதிது. தொழில் காரணமாகக் கணவர் கொழும்பிலும், நான் யாழ்ப்பாணத்தில் பெற்ருேருடனும் வசித்தோம். எமது பிரி வைத் தபால்கள் மூலம் தனித்துக் கொள் வோம். அப்போது தினமும் கணவரின் கடி தத்தை எதிர்பார்ப்பது எனது வழக்கம். அன் ருெருநாள் வந்த கடிதம் அளவிடற்கரிய மகிழ்ச்சியைத் தந்தது. வானத்தில் பறப்பது போன்ற எண்ணம். அடுத்த வாரம் சென்னை

புதுமைப்பித்தன் இல்லத்தில்
யில் நடைபெறும் 3மிழ் எழுத்தாளர் மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கைப் பிரதிநிதிகளாக என்னையும் என த. துணை வரையும் இ. மு. எ. ச நியமித் கிருப்பதா யும், பிரயாண ஆயத்தங்களை உடனே மேற் கொள்ளுமாறும் 4 னது கனவர் எழுகி யிருந்த கடிதமே எனது அத் கனே மிகிழ்ச்
சிக்கும் காரணம்!
1960ம் ஆண்டு அக்டோபர் இாண்டாம் வாரத்தில் சென்னேத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ராஜாஜி மண்டபத்தில் இரு நா ள் மாநாட்டைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந் தி : . இலங்கை, மலேசியா, ஜேர்மனி முத லிய வெளிநாடுகளிலிருந்து பிரதிநிதிகளும், பம்பாய், புதுடெல்லி, கல்கத்தா, பூe) முக லிய இடங்களிலுள்ள தமிழ்ச் சங்கங்களின் பிரதிநிதிகளும், தென்னிந்திய எழுத்தாளர் ஏராளமானுேரும் கலந்து கொண் டனர். குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா வர வேற்புக்குழுத் தலைவராகக் கடமையாற்றி ஞர். சென்னை ஆளுநர் விழாவைத் தொடக்கி வைத்து உரையாற்றிய பின் தலைமையுரை யையடுத்து எழுத்தாளர் சங்கங்களின் பிரதி நிதிகள் வாழ்த்துரை வழங்கினர். இதில் இ. மு. எ. ச. சார்பில் கலந்து கொண்ட நான் உரையாற்றினேன். ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி பற்றியும் இலங்கை எழுத் தாளர்களின் பிரசுரப்பிரச்சினைகள் பற்றியும் எனது கணவர் தமது உரையில் எடுத்துக் கூறினர், பட்டி மண்டபம், நாடகம் என் பனவும் அங்கு இடம் பெற்றன.
இரண்டாம் நாள் இடம் பெற்ற கருத் துப்பரிமாறல் நிகழ்ச்சியில் பல எழுத்தாளர் களின் அறிமுகம் எமக்குக் கிடைத்தது. சென்னையில் வசிக்கும் இலங்கையின் மூத்த எழுத்தாளரான திரு. சோ. சிவபாத சுந்த ரம் வாஞ்சையுடன் எம்மைத் தமிழக எழுத் தாளர்கள் பலருக்கு அறிமுகம் செய்து வைத் தார். ந. பிச்சமூர்த்தி, சிட்டி சுந்தரராஜன்,

Page 38
வல்லிக்கண்ணன், M. S. கமலா, ராஜம் கிருஷ்ணன், கோமகள், குகப்பிரியை தி. ஜானகிராம்ன் சி. சு. செல்லப்பா, சிதம்பர சுப்ரமண்யம், க. நா. சு, சாமிசிதம்பரனர், அ. வெ. கிருஷ்ணசாமி ரெட்டியார், விஜய பாஸ்கரன், அன்புப் பழம் நீ போன்ற மூத்த தலைமுறை எழுத்தாளரின் அறிமுகம் எமக் குக் கிடைத்தது.
இரண்டாம் நாள் மாலை நிகழ்ச்சியில் மலையாளம், தெலுங்கு, கன்னடம் முதலிய பிறமொழிகளில் தமிழ்த்தொண்டாற்றிய அம்மொழிகளைச் சேர்ந்த அறிஞர்கள் கெளர விக்கப்பட்டனர். பேராசிரியர் இராநெடுஞ் செழியனின் 2 மணிநேரச் சிறப்புரையோடு மாநாடு நிறைவுற்றது.
மாநாட்டில் மட்டுமல்லாம லி மற்றும் இலக்கிய நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளும் வாய்ப்பு எமக்குக் கிடைத்தது. எம்மைக் கெளரவித்து ‘புதுமைப் பித்தனின் இல் லத்தில் திருமதி புதுமைப்பித்தனும், மகள் தினகரியும், அன்புப் பழம் நீயும் ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற் பா டு செய்திருந்தனர். பல எழுத்தாளர்கள் கலந்துகொண்ட அத் நிகழ்ச்சியில் திருமதி புதுமைப்பித்தன் தமது கணவரின் நினைவாக ஏற்படுத்தப்பட்ட
36

உதவி நிதிக்கு இலங்கை எழுத்தாளர்கள் தாராளமாக உதவியிருப்பதாக நன்றியுடன் குறிப்பிட்டார்.
சென்னை வை. எம். சி. ஏ. வெள்ளி வட்டம் நிகழ்ச்சியிலும் கலந்து கொண் டோம். பன்மொழிப் புலவர் அறிஞர் திரு. கா. அப்பாத்துரை தலைமையில் நடைபெற்ற இலக்கியக்கலந்துரையாடலில் அப்போதைய ஈழத்து இலக்கியப் பிரச்சினைகள் பற்றியும் எடுத்துச் சொன்னுேம் .
திருச்சி தமிழ் எழுத்தாளர் சங்கம் திரு. அ. வெ. கிருஷ்ணசாமி ரெட்டியார் தலைமை யில் அளித்த தேநீர் விருந்தில் பரதன், துறை வன், கண்ணன், சிவாஜி ஆசிரியர் திருலோக சீதாராம் முதலியோருடன் கலந்துரையாட முடிந்தது.
எமது இந்த இலக்கியச் சுற்றுலாவின் போது தந்தையின் பரிவுடன் எம்மைக் கவனித்துக் கொண்ட சி. சு. செல்லப்பா, அ. வெ. கி. ரெட்டியார், விஜயபாஸ்கரன் ஆகியோரும் இனிய உள்ளம் படைத்த எழுத் தாள நண்பர்கள் புதுடெல்லி ஏ. ஆர். ராஜா மனி, சென்னை. கெ. பக்தவத்சலம் ஆகிய தம்பிமார்களையும் இ ன் னு ம் நன்றியுடன் நினைக்கிருேம். ()

Page 39
Nithya JEWE
Jewellers and
40, SEA
COLOM
Phone :
JAF Specialist
GENERAL FIC SCHOOL & U MAGAZINES, I
STATIONARY Gr. I NDIAN & FC
PO O PA A SING HA
4, HOSPT JAF|
Phone : 7 63 ★
BRAN Railway Book 199, First Cros D - 27, Model 212, 214/2, First

kalyani
LLERS
Gem Merchants
STREET,
[BO 11.
2 6 7
'FNA Book Sellers
TION
NVERSITY TEXT BOOKS
PERIODICALS &
NEWS PAPERS
}REIGN PUBLICATIONS
M. 800 K DEP)
AL ROAD, FNA.
Cables: “BOOKS - JAFFN'
CHES :
Stall, Jaffna. s Street, Jaffna. Market, Jaffna. Cross Street, Jaffna

Page 40
'தேமதுரத் த
உலகமெலாம்
செய்தல் வே
V. S. T.
JARE
 

தமிழோசை
D பரவும் 6608
பண்டும்’
Industries
RNA.

Page 41
1962
கார்த்திகேசு சிவத்தம்பி
1962ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23, 29ஆம் திகதிகளில் கொழும்பு சாஹி முக் கல்லூரிக் கபூர் மண்டபத்தில் நடந்த இந்த மாநாடு, ஈழத்துத் தமிழிலக்கிய வா லாற்றில் முக்கியமான ஒர் இடத்தைப் பெறுவது. காரணம், இந்த மகாநாட்டிலே தான் ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிலே முதல் தடவையாகத் தமிழ் எழுத்தாளர்கள் இலக்கியக் கோட்பாட்டு ரீதியாக இரு பிரி வினர் உள்ளனர் (இலக்கிய முற்போக்குவாதி கள், முற்போக்கு வாதத்தை ஏற்காதவர் கள்--ஏற்க முடியாதவர்கள்) என்பது பற் றிய உண்மை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கூட்டிய இந்த மகாநாட்டின் பின் ன ர் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களை அவர் களது சமூக - இலக்கியக் கண்ணுேட்டத் தின் அடிப்படையில் பிரித்து நோக்க வேண் டும் என்ற இலக்கிய நிலைபாடு தெளிவா யிற்று. எழுத்தாளர்கள் என்ற வகையில் கருத்து வேறுபாடு உண்டு என்ற கருத் தொருமையை உணர்ந்து கொண்ட மகா
நாடு இது.
முற்போக்கு வாதிகள் தங்கள் கருத்தினை வலியுறுத்தும் வகையில் இலக்கிய நடவடிக் கைகளை மேற்கொள்ளத் தொடங்கியதும், முற்போக்கு வாதிகளல்லாதோர், முற்போக் குக் கோட்பாட்டெதிர்ப்பு என்ற கருத்தின் அடிப்படையில் தமது அணியினை எவ்வாறு ஒழுங்கமைத்துக் கொள்ளலாம் என்பது பற் றிய தேடலில் இறங்கியதும், அத்தேடலின் அடிப்படையில் பல இலக்கியப் போர்களே நடத்தத் தொடங்கியதும் இம்மகாநாட் டின் பின்னரே.
இன்று பத்தொன்பது வருடங்களின் பின்னர், இம்மகாநாட்டின் மு க் கி ய த் துவத்தைப் பற்றி மீள்நோக்குச் செய்ய முனையும் பொழுது, மேற்கூறிய கருத்து கள் இலக்கிய வரலாற்ருசிரியர்கள் மனதில் எழுவது இயல்பே.
இந்த மகாநாட்டில் ஏற்பட்ட கருத்து மோதல்களின் பின்னர் ஈழத்து இலக்கியப் பேரணியின் இரு அங்கங்களாக இலக்கிய

இரண்டு அணிகள் உருவாகின
முற்போக்கு வாதமும். முற்போக்கு எதிர்ப்பு வாதமும் ஒவ்வொன்றும் தன்னைத்தானே அரண் செய்துகொண்டு ஒன்று மற்றதைத் தாக்க முனைந்தமை தர்க்கத்தின் பாற்பட்ட தாகும், ஆணுல் ஒன்று மகாநாட்டுக்குப் பின் வந்த போராட்டத்தில், முற்போக்கு எதிர்ப்பாளர், முற்போக்கு வா த த் தினை எதிர்ப்பது என்ற ஒரே நோக்குடன் தொழிற் பட்டனரேயன்றி, முற்போக்காளர் போன்று மேற் செல்லும் இலக்கிய வளர்ச்சிக்கெனத் திட்ட வட்டமான ஆக்கபூர்வமான செயற் திட்டங்களை முன்வைக்கவில்லை. நற்போக்கு என்று சிலரும், மரபு என்று மேலும் சிலரும் முற்போக்குக் கோட்பாட்டின் முன்னேற் றத்தை எதிர்த்தனரேயன்றி, ஆக்க இலக்கிய வளர்ச்சிக்கு வேண்டிய சமூக அடிப்படைகள் பற்றி எக்கருத்தையும் முன்வைக்கவில்லை. (அது இன்றும் இல்லைத்தானே) .
முற்போக்கு இயக்கத்தின் இக்கால கட் டத்து நடவடிக்கைகள் பற்றி எழுதப்பட்ட இலக்கிய வரலாறுகளில் (நூல்களிலும் கட் டுரைகளிலும்) இந்த உண்மை புலணுகின்
0து.
உண்மையில் இந்த இலக்கிய முற்போக்கு வாதம் வெறும் இலக்கிய வாதமாக இருக்க வில்லை யென்பதும், அது, தமிழிலக்கியத்தில், குறிப்பாக ஈழத்துத் தமிழிலக்கியத்தில் தனது குரலைப் பதிவு செய்ய விரும்பிய, இலக்கிய ஆளுமை கொண்டு விளங்கிய ஒரு புதிய சமூக சக்தியின் இலக்கியக் குரலே என்பதும் இப் பொழுது பின்னுேக்காகப் பார்க்கும்பொழுது துல்லியமாகின்றது.
1960களில் முனைப்புடன் பணியாற்றிய இலக்கிய இயக்கத்தின் வடிகாலாக இருந்த எழுத்தாளர் நிறுவனத்தின் தேசியப் பரி மாணத்தையும், இலக்கியத்தலைமையையும் நிறுவிய முதலாவது அகில இலங்கைத் தமிழ் எழுத்தாளர் மகாநாடு எவ்வாறு நடைபெற்றது, அதில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள் யாவை என்பது பற்றி நினைவு கூர முனைவதுகூட ஒரு வரலாற்றுத்தேவை யாகவே உள்ளது.
நினைவுகள், ஞாபகங்கள் என்பவை தனி மனித நிலைப்பட்டவைதானே. தனியொரு

Page 42
மனிதனின் மனதில் ஒன்று நீங்கா நினை வாகவோ, அ ன் றே ல் நினைவுகூரக்கூடிய தாகவோ உள்ளது என்ருல், அது அவனது ஆளுமையுடன் பின்னிப்பிணைந்ததாக, அவ னது செயற்பாடுகள், விருப்புவெறுப்புகளு டன் சம்பந்தப்பட்டதாகவே இருத்தல்வேண் டும். அந்த அளவில் அந்த மகாநாடு பற்றிய கீழ்வரும் எனது நினைவுகள் என்னே, என்னு டைய இயல்புகளை உள்ளடக்கியே நிற்கும்.
இந்த வரையறையை வாசகர்களுடன் ஒளிவு மறைவின்றிப் பகிர்ந்துகொண்டு, இவ் வெளியீட்டின் பதிப்பாசிரியர் விதித்துள்ள கட்டுரையின் அளவு பற்றிய பணிப்புரை யையும் மனதிற்கொண்டு, ‘‘ஆசைபற்றி அறையல்" தொடங்குகின்றேன்.
எழுத்தா ளர் கூட்டமென் ருலென்ன, இ லக் கி ய க் கூட்ட மென் ரு லெ ன் ன அந்தக் கூட்டத்தின் காட்சியமைப்புப் பின் னணி, மேடையிலொரு மேசை, அந்தமேசை யிலொரு கும்பம், அந்தக்கும்பத்தினருகில் ஒரு குத்து விளக்கு, மேசையின் காலடியில் அல்லது சற்று மறைவாக ஒரு தேங்காய் எண்ணெய்ப் போத்தல் என்றுதான் செல் லும். இந்த 'செட்டிங்கின்" பின்னணியில் வெளுத்த நாஷனலும், விசிறிமடிப்புக் கலை யாத சால்வையும் போட்ட திடீர் முக்கியத் துவ முகபாவம் கொண்ட இரண்டொருத் தரின் அசிங்கமான மேடைக் குறுக்கீடுகளும் நடப்பதுதான் வழக்கம்.
இந்த மகாநாடோ அதன் மேடை யமைப்பில் முற்றிலும் புதிய முறையில் (இப்பொழுது பலர் அதனைப் பின்பற்றி யுள்ளனர்) மேடை முழுவதையும் உள்ள டக்கிக் கொண்ட மேசை, மே சைக்குப் பின்னர் நான்கு வரிசைகளுக்குக் கதிரைகள், தலேமை தாங்குவதற்கு மூன்றுபேர்கொண்ட ஒரு தலைமைக்குழு, ம்ே டையின் பின்புறத் தில் 'அகில இலங்கை தமிழ் எழுத்தாளர் பொது மகாநாடு" என்ற பெயர் தாங்கிய நீட்டு ' பானர் * , வ ர வே ற் பு ைரயைத் தொடர்ந்து (வரவேற்புரையை நிகழ்த்தி யது நான்) எழுத்தாளர் கெளரவிப்பு, 10லர் வெளியீடு என்று நிகழ்ச்சிகளமைந்தன. முதல் நாள் பிரச்சினைகள் எதுவுமின்றி மகாநாடு நடைபெற்றது.
இரண்டாம் நாள் காலை நிகழ்ச்சிகள் செயலாளரின் (பிரேம்ஜியின்) அறிக்கை யுடன் ஆரம்பமாகித் தீர்மானங்களே நிறை வேற்றும் கட்டத்தில் சூடுபிடிக்கத் தொடங் கியது. மகாநாட்டுக்கு முன்னரே எழுத்
4()

தாளர் சங்கத்திலிருந்து ஒதுங்கியும் ஒதுக்கப் பட்டிருந்துமிருந்த சிலர் மனக்குறைகளுடன் உலவிவந்தனர். அவ்வாறு பாதிக்கப்பெற்ற ஒர் எழுத்தாளர் தானே டானியல், ஜீவா போன்முேருக்கு எழுதப்பழக்கியவர் என்று கூறித் திரிந்தவர். சிஷ்யர்கள் ‘குரு'வை மிஞ்ச, குரு வேறு சிஷ்யர்களைப் பிடித்துக் கொண்டார் போலும் வேறு சிலர் சிஷ்யத் துவத்துக்காக அ வரிடம் சென்றடைந்து கொண்டனர். ஆனல் அவர்கள் விவாதத்திற் கலந்து கொள்ளவில்லை. ஒழுங்குப் பிரச்சினை களைக் கிளப்பியவர் வித்துவான் எப். எக்ஸ். சி. நடராஜா தான். அவர் பழைமைபேண் வாதத்தை முன் வைத்தார். பேசமுடியாதும் பேசவிரும்பியும் இருந்த சிலருக்கு வலு மகிழ்ச்சி, மகாநாட்டு ஒழுங்கமைப்பாளர்கள் என்ற வகையில், நாங்கள் "ஒத்துசேரி**க் கருமத்தை முடிக்கவேண்டுமென்று எ தி ர் பார்க்கப்பட்டது. இளங்கீரனின் பேச்சோ சமாதானத்துக்குப் பதிலாக, கொள்கைப் பிர கடனமாகவும், அவர்களை வன்மையாகத் தாக்குவதாகவும் அமைந்தது. இளங்கீரனின் பேச்சுக் கொள் கை ப டி ப் படையிலேயே அமைந்தது. இருப்பினும் அழைத்த விருந் தினரை இவ்வாறு அவமதிப்பது சரியல்ல என்று சிலர் கூறத் தொடங்கினர். இடையில் வ. அ. இராசரத்தினம் எழுத்தாளர் என் போர் யார்' என்ற வரைவிலக்கணத்தைக் கோரி நின்றர். காலை நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்கிய திரு. லட்சுமண ஐயர் நிலைமையைக் கட்டுக்கோப்புள் வைத்துக் கொள்ளப் பெரிதும் முயன்றர்.
அந்தக் கட்டத்தில் நிகழ்ந்த ஒரு சம்ப வத்தை நான் என்றுமே மறந்ததில்லை. வித்து வான் நடராசா இலக்கண வழக்குக்குப் போராடுபவர். அதற்கான நெறியிற் பேசு பவர். விவாதத்தில் நானும் கலந்து கொண் டேன். சூடேறி நின்ற கட்டம் . நானும் அவர்களது 'தொனியைப் பின்பற்றி' இலக் கன பரிபாஷையைக் கையாண்டு.
எழுவாய், செயப்படுபொருள் பயனிலை எனில் ?
என்றேன். சிலேடை சிரிப்பை ஏற்படுத் தியது. சிரிப்பு சூட்டைத் தணித்தது.
அதன் பின்னர் விவாதம் நடைபெற்றுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த விடயங்களைத் தினகரனில், ‘நடா' எனும் நண்பர் நடராசா எழுத்தாளர் மகாநாட் டுக்குப் போனேன்’’ எனும் தமது கட்டுரைத் தொடரிற் குறிப்பிட்டார் எனவே எண்ணு கிறேன்.

Page 43
என்னைப் பொறுத்தவரையில் மகாநாட் டின் மிக நெருக்கடியான கட்டம் காலை நிகழ்ச்சியைத் தொடர்ந்து வந்த மதியப் போசனமே. மதியப்போசன ஒழுங்குகட்கு நிதியுதவி தருவ்தற்கு நண்பர் குருசாமி ஒத்துக்கொண்டிருந்தார்.
காலை நிகழ்ச்சிகள் சூடேறிப்பின் தனிந்த கட்டத்தில் சாப்பாட்டொழுங்கு பற்றிய கேள்வி எழுந்தது. போசன ஒழுங்குக்குப் பொறுப்பு நான். சமையலுக்கு ஒழுங்கு செய்யுமாறும், தான் மற்றவற்றைக் கவனிப் பதாகவும் குருசாமி சொல்லியிருந்தார். கா லே யி ல் அதை நான் மறந்தே போய்விட் டேன். முதனள் இரவு நாடக ஒத்திகைக்குப் பின் வசிப்பிடம் செல்ல இரவு ஒரு மணியாகி யிருந்தது. மத்தியான உணவு ஒழுங்கு பற்றிய பேச்சு காலை பத்தரை மணிபோலத்தான் கிளம்பிற்று. என்ன செய்வதென்று தெரியாத நிஃ0-குருசாமி உடன் கிரீன் லண்ட்சிலிருந்து உணவுப் பார்சல்களைத் தருவித்தார். கூட் டம் முடியவும் சாப்பாடு வந்து சேரவும் சரி யாக இருந்தது என்றே நினைக்கிறேன். புயல டித்து ஒய்ந்தது போலிருந்தது. குருசாமியின் கை வண்ணத்தைப் பரிபூரணமாக அன்று தான் உணர்ந்தேன்.
எழுத்தாளர் மகாநாட்டில் நடந்த இறு திக் கலை நிகழ்ச்சியும் மிகச் சுவாரசியமானது. நக்கீர-சிவசம் வாதத்தை அடிப்படையாகக் கொண்டு முருகையன் 'குற்றம் குற்றமே ? என்ற கவிதை நாடகத்தை எழுதியிருந்தார். அதில் வி. சுந்தரலிங்கம், சிவானந்தன், பரராஜசிங்கம் ஆகியோர் நடித்தனர். தயாரிப்பு' நான் என்ற பெயர். ஆனல்எனது முழுக்கவனமும் குற்றம் குற்றமே நாடகத் தைப் பின்பற்றி நகைச்சுவை மேலோங்கும் வகையில் அமைக்கப்பட்ட 'நாற்றம் நாற் றமே என்ற நாடகத்தில் தான். நாடகத்துக்கு இறுதிநாள் வரை சொல்லாடலே எழுதப் படவில்லை. வெள்ளவத்தைப் பிரமுகர்ஒருவர்
சைவமங்கையர் கழகக் கூட்டமொன்றிற்கு

வந்திருந்த பெண்கள் பகுதியிலிருந்து வந்த (நறு) மணம் பெண்களுக்கு இயற்கையானதா என்று கேட்டுவைக்க, ஒர் எழுத்தாளர்வீட்டு அசட்டு வேலைக்காரன் தனக்குதவுமாறு எஜ மானைக் கேட்க, அவரும் எழுதிக் கொடுக்க, பரிசு வழங்கப்படும் நேரத்தில் ஒரு இளம் விமரிசகன் பிழைபிடிக்க, பிரச்சினை எக்கச் சக்கபாகி விட்டது. வேலைக்காரனுே (தருமு) விடயம் தெரிந்தவனல்ல. எழுத்தாளரே (சிவன்) வந்து வழக்காடவேண்டி வந்து விட் டது. இதில் தருமுவாக ராசரத்தினமும், பரிசு வழங்கியவராக திருநாவுக்கரசுவும், சிவனுக நானும் நடித்தோம். நாடகம்மேடை யில்தான் உருவச் செம்மை பெற்றது.
குற்றம் குற்றமே காவியச்சம்பரியத்து டன் அமைய, நாற்றம் நாற்றமே கிண்டல் நிறைந்த அங்கதமாக அமைந்தது.
முன்னரே சொன்னேன் நினைவு க ள் தனிப்பட்டவையாகத் தானிருக்கும். விழாக் குழுவிலிருந்த ஒவ்வொருவருக்கும் ஒவவொரு மறுக்க முடியாத அனுபவமேற்பட்டிருக்கும். நூற்கண்காட்சிக்குப் பொறுப்பாக விருந்த தோழர் இராமநாதன், விழா ஒழுங்கமைப் புக்குப் பொறுப்பாகவிருந்த எச். எம். பி, மலருக்குப் பொருப்பாகவிருந்த ரகுநாதன், எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்க வேண்டியிருந்த ஞானு ஆகியோரது அனு பவங்கள் ஒவ்வொன்றும் எனது அனுபவத்
திலும் பார்க்கச் சுவையாயிருக்கும்.
மகாநாடு வெற்றியாக முடிந்த திருப்தி யில் எங்களுக்குப் பின்னர் ஒய்வே தேவைப் படவில்லை.
பத்தொன்பது வருடங்களின் பின்னர் இந்த நினைவுகள் அடிக்குறிப்புகளாகவும் இடம் பெறவேண்டியதில்லைதான். ஆனல் எமது இலக்கியப் போராட்டத்தின் ஒரு முக்கிய மைல் கல்லாக அமைந்த மகா நாட்டை நினைப்பதும் நினைத்து மகிழ்வதும் மனித இயல்புதான். ()
41

Page 44
Phone : 260 42
WYE) AYY
JEW
விஜ ய ல லி தா
நகை மாளிகை
76, செட்டியார் தெரு, கொழும்பு 11.
SEANYC
jewellers &
GUARANTEED SOVERE
EXPERT CR
18, SEA STREET
Phone :
J 650 (LP
* நகை வி
118, செட்டியார் ெ

76, Sea Street,
Colombo i.
A 'AAAAAA
ELLERY NMART
FAARAANUAARI
Pawn Brokers 女
GN GOLD JEWELLERY AFTMANSH |P
, COOMSO i.
259,46
கராஜா
யாபாரம் *
தரு, கொழும்பு 11.

Page 45
1963
அ. ஸ. அப்துஸ்ஸமது 8. A. (Hons)
காநாடுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தனவாக அம்ைவதுண்டு. ஒரு இயக் கத்தின் நோக்கங்களை வென்றெடுக்கும் உந்து சக்தியாக அது அமையும் போது, நாட்டின் எல்லா மக்களும் அதனை ஆகரிப்பர். அதன் சாதனைகளுக்குத் தலை சாய்ப்பர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மகா நாடுகள் பல இந்தச் சாதனையைச் செய்துள ளன. 11, 8. 1963ல் அக்கரைப்பற்றில் நடைபெற்ற, மட்டக்களப்புத் தெ ற் கு இ. மு. எ. ச. கிளே நடாத்திய மகாநாடு ஒன்றும் இத்தகைய முக்கியத் தவம் வாய்ந்த தாக அமைந்தது.
1942ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்த தாகக் கருதப்படும் மறுமலர்ச்சிக் காலத்திற் குப் பிறகு ஈழத்துத்தமிழ் இலக்கிய வரலாற் றில் குறிப்பிடத்தக்க தொரு இயக்கம் இ.மு. எ. சங்கமாகும். பிரஞ்ஞை பூர்வமான இதன் கருத்துக்களையும், நோக்கங்களையும் எல்லோரும் ஏற்றுக்கொண்டனர். இ த ன் விளைவாக யதார்த்த பூர்வமானதொரு இலக்கியப் போக்கு, இந்நாட்டுத் தமிழ் எழுத் தாளர்களிடையே தோன்றிற்று. ஜனரஞ்சக மான கவிதைகளும், கதைகளும் எழுதிப் போவித்திருப்தி ஒன்றை ஏற்படுத்திக் கொள் வதோடு ஒரு எழுத்தாளன் மன நிறைவு பெற்றுவிடக் கூடாது. ஒரு சமுதாயத்தின் தேவைகளையும் ஆத்ம உள்ளோட்டங்களை யும் இலக்கியம் பிரதிபலிக்க வேண்டும். ஒரு நாட்டின் தேசிய அபிலாஷைகளை வென்றெ டுக்கும் வகையில் எழுத்துப்பணி அமைய வேண்டும் என்பது இ. மு. எ. சங்கத்தின் குறிக்கோளாக இருந்தது. இதன் மூலம் எழுத்தாளன் உண்ம்ையான சிந்தனையாள ஞக மாறினன். ஒரு சமத்துவசமுதாயமொன் றையும் தார்மீக இலட்சியம் ஒன்றையும் உரு வாக்க வேண்டும் என்ற கருத்தை ஒவ்வொரு எழுத்தாளனும் ஏற்றுக் கொண்டான். இது

கவிதை பிறந்த கருங்கொடியூரில்
இ. மு. எ. சங்கத்தின் மகத்தான சாதனை
யாகும்.
இந்த நோக்கங்களையும் கருத்துக்களையும் முன்வைத்து 1963ம் ஆண்டு அக்கரைப் பற் றில் ஒரு மகாநாடு நடைபெற்றது. இம்மகா நாடு இரண்டு பிரிவுகளையுடையது. ஒன்று: எழுத்தாளர் சங்கத்தின் கடந்த எட்டாண்டு சாதனைகளை மதிப்பிடுவது. அடுத்தது, அறி ஞர் சித்திலெப்பை முஸ்லிம் சமுதாயத்திற்கு ஆற்றிய அளப்பெரும் பணியை எடுத்து விளக்குவது. இந்த இரண்டு நோக்கங்களே பும் மகாநாடு பூரணமாக நிறைவேற்றியது என் பதற்கு அன்று திரண்டிருந்த பெரும் ஜனத் திரளே சான் ருகும்.
1956ஆம் ஆண்டுக்குப் பின் நாட்டில் எழுந்த விழிப் புணர்வும், நாட்டின் இறை:ை பற்றிய கருத்தேற்றங்களும் இந்நாட்டின் மூன்று பெரும் சமுதாயங்களையும் சிந்திக்கத் தூண்டிற்று. அவ்வாருன சிந்தனைக்கு வித் திட்ட பெரியார்கள் அநகாரிக தர்மபாலா, ஆறுமுக நாவலர், அறிஞர் சித்தி லெப்பை ஆகியோராவர். இவர்களது பணியினையும் இலட்சியங்களையும் இம்மூன்று சமுதாயங் களும் நன்குணர்ந்து செயல்படவேண்டும் என்பதில். இ. மு. எ. சங்கம் பெரிதும் அக்கறை காட்டிற்று. இந்நிலையில் சித்தி லெப்பை நினைவு விழா ஒன்றைச் செய்ய மட்டக்களப்புப் பகுதியே ஏற்றது என்று கருதிய எமது தாய்ச் சங்கம், அந்தப் பணி யினைச் செய்யுமாறு எ ம க்கு ஆலோசனை கூறிற்று. நாமும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டோம்.
2. 5. 57ல் ஒரு விஞ்ஞான நுண்கலைப் பொருட் காட்சியையும் கருத்தரங்கையும், 14. 5. 56ல் வள்ளுவர்க்கு ஒரு விழாவையும் நடாத்தி பெரு வெற்றி ஈட்டி இருந்த சங்க உறுப்பினர்கள், இந்த மகாநாட்டை மிகச் சிறப்பாக நடாத்த வேண்டுமென்று பேரார்

Page 46
வம் காட்டினர். முதல் இரண்டு நிகழ்ச்சி களும் வெற்றிகர மாக நடப்பதற்குக் காரண மாக இருந்த எம். ஏ. கபூர் (யுவன்) , எம். ஐ. ஜுனைதீன், செல்வி. ஸல் மா அலியார், செல்வி. கு. தெய்வானை பிள்ளை ஆகியோர் தார இடங்களில் இருந்தமை எங்க்ளுக்கு ஒரு தயக்கமாக இருந்த போதிலும் உற்சாகமான புதிய படையொன்று அப்பொழுது என் தலைமையில் இருந்தது. பொதுச் செயலாள ாாக கவிஞர் ஏ. இக்பால், விழாச் செயலாள ாாக பாவலர் பஸில் காரியப்பர், விழா நிர் வாகிகளாக எம். ஏ. உதுமாலெவ்வை, அக் காை மாணிக்கம், உகய கவி பூபாலபிள்ளை எம். எஸ். அபுல் ஹஸன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். ஒரு முழு நாள் விழாவை இவர்களது உழைப்பில்ை மிகக்கோலாகல மாக நடாத்தி முடித்கோம்.
விழாவி%ன பொட்டி இன கான், வீர கேசரி பத்திரிகைகள் சிறப்பு மலர்களை வெளி யிட்டிருந்தன. அம்மலர்களில் அறிஞர் ஏ. ாம். ஏ. அஸிஸ், அதிபர் ஐ. எல். எம். மஷூர், ஆகியோர் சித் கிலெப்பையின் பணி 1ற்றி கட்டுரைகள் எழுதி இருந்தனர். அப் பொழு க சுகா கார அமைச்சராக இருந்த கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத், சித்திலெப்பை அவர்களின் சமூகப் பனிபி%ன விளக்கிநீண்ட தொரு வாழ்த் துச் செய்தியினையும் வழங்கி (ஒர். ஏ. இக்பால், பஸில் காரியப்பர். எம். ஏ. உதுமா லெப்பை அ. ஸ. அப்துஸ்ஸமது ஆகியோரும் மலர்களில் எழுதி இருந்தனர். இவையெல்லாலற்றிற்கும் ம க ட ம் வைத் தாற்போல், அன்றைய ஞாயிறு இதழில், தினகரன் ஆசிரியர் ஆர். சிவகுருநாதன் அவர்கள் சித்தி லெப்பையின் பணி குறித்து ஆசிரியத் தலையங்கம் எழுதி, நாம் எடுத்த அவ்விழாவினை வெகுவாகப் பாராட்டியும்
இருந்தார்.
காலை ஒன்பது 10 னரிக்கு மெளலவி ஏ. எல். எம், அபூபக்கர் அவர்களின் கிரு.அத்து டன் சித்திலெப்பை நினைவுதின விழாகோலா கலமாக ஆரம்பமானது. விழாவுக்கு கல்வி அதிகாரி எஸ். எம். எம். அப்துல் கபூர் தலைமை வகித்தார். இலங்கையின் நானுபக் கங்களிலிருந்தும் க ம |ா ர் இருபத்தைந்து இலக்கிய கர்த்தாக்கள்ஆசனங்களில் அமர்ந்து விழாவினைச் சிறப்பிக்க வந்திருந்தமை, விழா க% கட்டப்போகிறது என்பதைப் பறை சாற்றிக் கொண்டிருந்தது. சிறப்புச் சொற் பொழிவாளராக பதுளை மாவட்ட நீதிபதி ஜனுப். எம். ஏ. எம். ஹ"லைன் அவர்களும் கல்வி அதிகாரி எம். முஹம்மது ஸ்மீம் அவர் களும் சமுகமளித்து நீண்டநேரம் பேசினர்.
-4

அவர்களைத் தொடர்ந்து ஜனுப். Այ, . 67 6t). தாவூத், ஜனப். பி. செய்யித் மீரா ஆகியோ ரும் பேசினர். கவிஞர் சில்லையூர் செல்வரா சன், சித்திலெப்பை பேரில் அழகான முறை யில் ஒரு பாவாரம் செய்தார். அவருடைய எடுப்பான குரலில், கரும்பான தமிழில் அவர் செய்த பாவாரம் பாகாக ஒடி அனைவரது உள்ளங்களேயும் அள்ளிக் கொண்டது.
பிற்பகல் எனது தலைமையில் சங்கத்தின் ஒன்பதாவது ஆண்டுவிழா நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. அதில் த ரா ப் க் சங்க ப் பொதுச் செயலாளர் பிரேம்ஜி அவர்கள் வாசித்த அறிக்கை, முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பணி பற்றியும் கோட்பாடுகள் பற்றியும் நல்லதோர் விளக்கத்தை அளித் தது. சங்கீத பூஷணி சாந் தாவீதி செல்வ நாயகம் தம் இனிய குரலில் எழுத்தாளர் கீதம் இசைத்தார். அதன்பின் மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி செ. தனபாலசிங்கம் அவர் கள் இலக்கிய இன்பம் நனிசொட்டும் சுவை யானதொரு சொற்பொழிவு நிகழ்த்தினுர்,
நான்கு மணியளவில் வைத்திய கலாநிதி எஸ். சிவஞானசுந்தரம் (நந்தி) அவர்கள் தலைமையில் கருத்தரங்கு தொடங்கிற்று. ‘தேசிய இலக்கியம்' என்பது தலைப்பு. கலா நிதி கா. சிவத்தம்பி, வித்து 1ொன் க. சொக்கலிங்கம், டொமினிக் ஜீவா, கவிஞர் முருகையன், ஈழமேகம் பக்கீர்த்தம்பி, வித்து வான் க. செப ரெத் தினம், ஈழத்துச் சோமு, அவரது பாரியார் புதுமைப் பிரியை, நீர்வை பொன்னையன் ஆகியோர் கருத்துமாரி பொழிந்தனர். இலக்கியப் பரிச்சியம் உள்ள வர்களுக்கும் உயர் வகுப்பு மாணவர்களுக்கும் இக்கருத் கரங்கு புதுமையான - முற்போக் கான பல கருத்துக்களை எடுத்துக் கூறிற்று. தேசிய ரீதியிலான மண்வள இலக்கியம் படைக்கப்படவேண்டும், நமது பேச்சுத் தமி ழில் நமது பண்டாட்டின் போக்கில் யதார்த்த பூர்வமான இலக்கியம் எழவேண்டும் என்று அவர்கள் கருத்தரங்கில் வலியுறுத்தினர். மாணவர்கள் பலர் இக்கருத்துக்களைக் குறிப் பெதித்துக் கொண்டனர்.
மாலை ஆறு மணிக்கு ‘கணப்பொழுதும் உறங்குவதோ’ என்ற தலைப்பில் கவிஞர். முருகையன் தலைமையில் கவியரங்குதொடங் கிற்று. கவிஞர் அன்பு முகைய தீன், அக்கரை மாணிக்கம், ஏ. இக்பால், பஸில் காரியப்பர். எம். ஆதம் லெவ்வை(முதல்வனர்), உதயகவி பூபாலபிள்ளை என்போர் தேன் மாரி பொழிந் தனர். சில்லையூர் செல்வராசன் கவியரங்கை
நிறைவு செய்து வைத்தார்.

Page 47
இதன் பிறகு, சங்க உறுப்பினர்கள் ஆற் றிய இலக்கியப் பணிக்காகப் பாராட்டுப் பத் திரங்கள் வழங்கப்பட்டன. திரு. பிரேம்ஜி ஞானசுந்தரம் பாராட்டிதழ்களே வழங்கி ஞர். திரு. அக்கரை மாணிக்கம் (கவிதை), ஜனுப். ஏ. ஆர். எம். ஸ்லீம் (கிராமியப் பாடல்கள்), ஜனுப். எஸ். முத்துமீரான் (சிறு கதை), ஜஞப். எஸ். ஏ. உதுமா லெவ்வை (கட்டுரை) என்போர் பாராட்டிதழ் அளித் துக் கெளாவிக்கப்பட்டனர். இந்த வைபத் தில் திரு. டொமினிக் ஜீவா சிறப்புரையாற்
றினர்.
இரவு ஒன்பது அணிக்கு நிந்தவூர் பாராளு மன்ற உறுப்பினர் ஜனுப். எம். ஐ. அப்துல் மஜீத் தலைமையில் கலை நிகழ்ச்சிகள் ஆரம்ப மாயின. தலைவரவர்கள் ‘கவிதை பிறந்த கருங்கொடியூர் என்றழைக்கப்படும் இந்த அக்கரைப் பற்றில் இந்த மகாநாடு நடை பெற்ற பொருத்தத்தினையும் இத்தனை கலைஞர் களும் சமுகமளித்து விழாவினைச் சிறப்பித்த அழகையும் பாராட்டிப்பேசினர்.
கவிஞர் முருகையன், தான்தோன்றிக் கவிராயர், க. சொக்கலிங்கம், நந்தி ஆகி யோர் இழிசனர் வழக்கு என்னும் கவிதை நாடகத்தை சிறப்பாக நடித்தனர். செய் யுள் நடையில் அமைந்த இந்நாடகம் பல ருக்குப் புதுமை விருந்தாக இருந்தது. கவி மணிகளே சேர்ந்து நடித்த இந்நாடகம் * கவின் மணி யாகத் திகழ்ந்தது. ரசிகர்கள் இதனை வெகுவாகப் பாராட்டி மகிழ்வெய் தினர்.
அதன் பிறகு ஜனுப். எம். ஐ. அபூ அஸிஸ், சாம்ராட் அசோகன் என்னும் நாட கத்தைத் தனித்து நின்று ஒற்றையங்கநாடக

மாக நடித்துக்காட்டிர்ை. இதுவும் அனைவர் பாராட்டையும் பெற்றது.
எமது சங்க உறுப்பினர்கள் 'என்னை எரித்தாலும்' என்னும் இஸ்லாமிய சரித்திர நாடகம் ஒன்றினை சிறப்பாக நடித்தனர். ஜனுப். எம். எஸ். அபுல் ஹஸன் இதனை நெறிப்படுத்தியும் பிரதம பாத்திரத்தை ஏற் றும் அழகுறச் செய்தார். கிளைச் சங்க உறுப் பினர்களின் கலையாற்றல் இந்நாடக மூலமாக நன்கு பிரகாசித்தது. இரவு ஒருமணிக்குவிழா இனிது நிறைவேறிற்று. -
ஒரு முழு நாள் விழாவில் மிகநெருக்க மாக இந் நிகழ்ச்சிகள் நடைபெற்றலும் அத் தனையும் புதுமையும் கவர்ச்சியும், ப யன் பாடும். உள்ளனவாகவே இருந்ததால் பொது ம்க்கள் கொஞ்சமேனும் அலுத்துக்கொண்ட தாக இல்லை என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.
பதினெட்டு வருடங்களின் பின் இவ்விழா நிகழ்ச்சிகளைப் பற்றி மனம் அசைபோடுகை யில், கலை விழாவுக்குத்தலைம்ை தாங்கிய பாராளுமன்ற உறுப்பினர் ஜனுப். எம். ஐ. அப்துல் மஜீத், சிறப்புச் சொற்பொழிவாள U rrasj; கலந்து கொண்ட மாவட்ட நீதிபதி செ. தனபாலசிங்கம், விழா மலர்களில் கட்டுரைகள் எழுதிய அறிஞர் ஏ. எம். ஏ. அஸிஸ், அதிபர். ஐ. எல். எம். மவு மூர் ஆகி யோர் இன்று எம்மிடையே இல்லை என்பதை நினைக்கும் போது ‘நெருநல் உளன் என் பான் இன்று இல்லை என்னும் பெருமை யுடைத்து இவ்வுலகு" என்னும் வள்ளுவர் தரும் வாய்மை உரையை மிகத் துயரோடு நினைவுகூர்ந்து கொள்ளுகிருேம்.
45

Page 48
கலே வ
KALAJVAN)
- B, KAS"
AFI
Рлс
N. SVASU)
Γ. Γ.

| ர னி
JEWELLERS
T U RIAR ROAD,
FINA.
*pe :
BRAMANIAM

Page 49
1963
நீர்வை பொன்னேயன்
கிண்டி புஷ்பதான மகளிர் மகாவித் தியாலய மண்டபம். ஈழத்திரு நாட்டின் திக் கெட்டிலுமிருந்து வந்த சிருஷ்டி கர்த் சாக் கள் குவிந்திருக்கின்ருேம். சிங்கள, தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்களாகிய நாம், இன மத பேதமின்றி ஐக்கிய ஈழத்தைக் கட்டியெழுப் பும் புனிதப் பணியை செயற்படுத்தும் ஒரே நோக்குடன் ஒன்றுகூடியிருக்கின்ருேம். இவ் வளவு எழுத்தாளர்கள் ஒன்று சேர்ந்திருப் பதைப் பார்த்தமைக்கு ஒருவித பெருமை, உள்ளத்தில் மகிழ்ச்சிபொங்கிப் பூரித்து பிர வகிக்கின்றது.
இலங்கை சாகித்திய வாரத் ைச யொட்டி "மகாநுவர, தருண கவிச மாஜப என்ற கண்டி சிங்கள இளம் கவிஞர் சங்கமும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க மும் ஒருங்கிணைந்து 1963 செப்டம்பர் 22 ஆம் திகதி இந்த சிங்கள தமிழ் ஒருமைப் பாட்டு காநத்தரங்கை ஏற்பாடு செய்திருக் கின்றன. 40க்கு மேற்பட்ட தமிழ் எழுத் தாளர்களும் 200க்கு மேற்பட்ட சிங்கள எழுத்தாளர்களும் ஒன்றுகூடியிருக்கின்ருேம்.
கூட்டத்திற்கு பிரபல சிங்கள எழுத் தாளர் லீல் குணசேகரா தலைமை வகிக்கின் ლუგrf.
கண்டி சிங்கள இளம் கவிஞர் சங்கத்தின் செயலாளர் ஆரியவன்ச பதிராஜ வரவேற் புரையை ஆரம்பிக்கின்ருர். மகாநாட்டு நிகழ்ச்சிகள் சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் நடைபெறும் என்று அவர் கூறுகின்ருர்,
**கண்டி சிங்கள மக்களின் புனித நகர். இங்கு தமிழர்களுக்கு என்ன வேலை?"
முன்வரிசையில் அமர்ந்திருந்த பெளத்த குரும்ார்களில் ஒருவர் எழுந்து ஆவேசக் குரலெழுப்புகின்ருர்,
கூட்டத்தில் பரபரப்பு.
‘இக்கூட்டத்தில் தமிழ் இடம் பெறக் கூடாது. தனிச் சிங்களத்தில்தான் கூட்டம் நடை பெறவேண்டும்.'
ஆரிய சிங்கள உடை அணிந்த ஒருவர் கண்டிப்புடன் கத்துகின்ருர்,
எங்களுக்கு ஆத்திரம் பொங்குகின்றது.
"ஈழம் எமது தாய்நாடு. நாம் விரும்பிய
இடத்தில் கூட்டம் நடத்துவதற்கு எமக்கு உரிமையில்லையா?*

இனவாதிகளுக்கு மத்தியில்
எங்கள் உள்ளங்களில் குமுறல்,
மேடையில் வீற்றிருந்த பிரபல சிங்கள எழுத்தாளர்களான பேராசிரியர் ஹெட்டி யாராச்சி, மகாகவி அல்விஸ் பெரேரா, மக்கள் கவிஞர் ரி. பி. கென்னக்கோன், திருக்குறளை சிங்களத்திற்கு மொழியாக்கம் செய்த திரு. சார்ள்ஸ் சில்வா, திரு. லீல் குணசேகரா ஆகியோர் பல காரணங்களை எடுத்துக் காட்டி சமாதானம் கூறுகின்றனர்.
புத்த பிக்குமாரின் ஆவேசம் அடங்க
* தமிழர்கள் இங்கிருந்து வெளியேறி ஞல் தான் இந்தக் கூட்டத்தை நடத்த விடு (33) Ifrith. ' '
ஆக்ரோஷத்துடன் பல புத்த பிக்குமார் சுத்துகின் ருர்கள்.
எங்களுக்கும் உத்வேகம். ஆணுல் எங்கள் சுயகட்டுப்பாடு கலையவில்லை.
* 'புனித கண்டி நகரில் சிங்களவரின் உரிமைகளை பெடரல் கார தமிழருக்கு விற்க நாம் அனுமதிக்கமாட்டோம்.'
ஒரு பெளத்த பிக்கு அடித்துக் கூறுகின்
(τη fi'.
இப்பொழுது எங்களுக்கு ஓரளவு விவு
யம் தெளிவாகின்றது.
* நாங்கள் பெடரல்கார த மி ழ ர் g567 fr LÈ. ” ” -
எங்களுக்கு ஆத்திரம் ஒருபுறம். சிரிப்பு மறுபுறம் .
பிற்போக்குவாதிகளதும், பேரினவாதி களினதும் ஒலிபெருக்கியான கே. எம். பி. ராஜரத்ணுவின் கையாட்கள் தான் இவர்கள் என்று எமக்கு தெளிவாகின்றது. இவர்களை எப்படி சமாதானப்படுத்த முடியும்? அந்த வகுப்புவாதி அனுப்பிய அடியாட்கள் கூட் டத்தைக் (சுழப்ப சந்தர்ப்பத்தை எதிர்பார்த் துக் கொண்டிருக்கின்ருர்கள் என்பது தெட் டத் தெளிவாகின்றது.
மேடையிலிருந்தவர்களுக்கு மலைப்பு, எங் களுக்கு கோபாவேசம்.
தமிழ் எழுத்தாளர்களாகிய நாம் இ. மு. எ. ச. பொதுச் செயலாளரை "அடுத் தது என்ன” என்ற கேள்விக்குறியுடன் நோக்குகின்ருேம்.

Page 50
கட்டுப்பாடான கூட்டுச் செயற்பாடு தான் நாங்கள் மேற்கொள்ளும் நடைமுறை.
செயலாளர் பிரேம்ஜி தம்மருகிலுள்ள இ. மு. எ ச. தலைமைக்குழு உறுப்பினர் களுடன் இரண்டொரு நிமிடம் கலந்தாலோ சிக்கின்ருர், பின் நிதானமாக மேடைக்குச் செல்கின் ஒர்.
**இங்கு வந்கிருக்கும் தமிழ் எழுத்தாளர் களேயொட்டிப் பிரச்சினை எழுந் திருப்பதால் அவர்கள் சார்பில் சில வார்த்தைகள் பேச அனுமதி தாருங்கள். நான் தமிழ் எழுத் க"ளன் என்பதால் எனது தாய் மொழி பாகிய தமிழில் பேசுவதுதான் முறையென்ற போதிலும், இங்குள சைவர்கள் புரிந்து கொள் ாக்கூடிய படிையிலேயே பேச விரும்புகின் றேன். ! ?
ஒலிபெருக்கிக்கு மு ன் னு ல் நின்ற பிரேம்ஜி நிதானமாக, ஆனல் தெளிவாக சிங்களத்தில் தமது உரையை ஆரம்பிக்கின் (?ர். கூட்டத்தில் அமைதி,
திரு. பிரேம்ஜி தமது உரையில் இ. மு. எ. ச. வின் ஸ்தாபிதம், அதன் வரலாறு, நோக்கங்கள், அது நடத்திய போராட்டங் கள் பற்றி சரளமாக சிங்களத்தில் விவரிக் கின் ருர்,
சபையிலுள்ள சிங்கள எழுத்தாளர்கள ஆம், மகாநாட்டைக் குழப்பவந்தவர்களதும்
ழகங்களில் பேராச்சரியம்.
இனவெறிக்கு எதிராக இ. மு. எ. ச. நடத்தி வரும் இரு முனைப் போராட்ட்த்திற்கு பிரேம்ஜி வருகின்ருர் .
**மொழி என்பது கருத்துக்களை வெளி யிடும் ஒரு கருவியே தவிர வெறும் போதைப் பொருளல்ல. அதனுல் மொழி அபிமானம்
窓
வெறிபாக மாறக்கூடாத
y 9
திரு பிரேம்ஜியின் குர வில் தர்மாவேசம்!
* ஒரு மொழியைத் துவேஷிப்பதன் மூலம் மற்றமொழி வளர்ந்து விட முடியாது. இந்த நாட்டில் தமிழை ஒடுக்குவதன் மூலம் சிங்களம் சிறப்பை எய்தி விடமுடியாது.
** ஏகாதிபத்தியத்தால் நூ ற் ற ன் டு களாக நசுக்கப்பட்ட சிங்கள மக்களின் மொழி அரயாசனம் ஏறியதை (மற்போக்கு எழுத் தாளர்களாகிய நாம் மகிழ்வுடன் வரவேற் ருேம். அதேபோல அகே ஏகாதிபத்தியத் தால் நூற்றண்டுகளாக நசுக்கப்பட்ட தமிழ் மக்களின் மொழியும் இந்க நாட்டின் ஆட்சி மொழிகளுள் ஒன்ரு க வேண்டும் என்று உறுதியுடன் கோருகிருேம் .
* தமிழ் பேசுவோரும் சிங்களம் பேசு வோரும் இலங்கை நாட்டு மக்களே. காலாதி காலமாக ஒன்ருக வாழ்ந்து வரும் சகோதரர் களே அவர்கள். இருபகுதி மக்களின் ஐக்கி பத்தின் மூலமே அன்னே நாட்டைமுன்னேற்ற முடியும் , '
48

கூட்டத்திலிருந்த அநேக எழுத்தாளர் களின் முகங்கள் பிரகாசிக்கின்றன.
** வகுப்புவாதமும் இனபேதமும் சீர் குலைவுக்கே வழிவகுக்கும். அ ன் னை பூமி சின்பிைன்னப்பட்டு சிதைவதை தேசபக்தன் எவனும் சகிக்க முடியாது. அதனுல்தான் வகுப்புவாதம் வடக்கிலிருந்து வந்தாலும் சரி தெற்கிலிருந்து வந்தாலும் சரி அதை எகிர்த் துப் போராடுவது உண்மையான தேசபக்தர் களகம் முற்போக்குவாதிகளதும் க. மை. ஆகவே ஆயிரம் எதிர்ப்புக்கள் வந்த போதிலும் அந்தக் கடமையை செய்ய இ. மு. எ. ச. தயங்கமாட்டாது.
**சிங்களம் பேசுவோர்களும் த மிழ் பேசுவோர்களும் தத் தமது தாய் ம்ொழியை நேசிப்பதும் அபிமானமாய்ப் பாராட்டுவதும் எவராலும் அபகரித்து விடமுடியாத பிறப் புரிமை.”*
திரு. பிரேம்ஜியின் உரை முடிவுற்றதும் மண்டபத்தில் நீண்டநேரம் கரகோஷ ஒலி
நீடித்தது.
இனவெறியை ஊட்டுவதன் மூலம் தமிழ் சிங்கள மக்களை பிரித்து வைத்துக்கொண்டு தமது சுர அண் டலை யு ம் சூரையாடலையும் தொடர்ந்து நடத்துவதைத் தொழிலாகக் கொண்ட முதலாளித்துவ பிற்போக்கு வாதி களின் மாயவலைக்குள் வீழ்ந்திருந்த சிங்கள எழுத்தாளர்கள் தாம் ஏமாற்றப்பட்டுவிட்ட உண்மையைப் படிப்படியாக உணரத்தலைப் பட்டார்கள். இதஞல் அவர் க ள் இந்த ஒருமைப்பாட்டு கருத்தரங்கிலும் மகாநாட் டிலும் இறுதி நிகழ்ச்சிவரை உற்சாகத்து டன் பங்கு பற்றினர்கள்.
இடையில் சிங்கள எழுத்தாளர்கள் எமக் கு அருமையான உணவளித்து உபசரித் தனர். இக் கருத்தரங்கின் பிற்பகல் அமர்வில் பேராசிரியர் ஹெட்டியாராச்சி, கலாநிதி கே. சிவத்தம்பி. பிரேம்ஜி முதலானேர் சிங்களதமிழ் இலக்கிய வளர்ச் சி, பிரச்சினைகள் குறித்து ஆய்வறிக்கைகளைச் சம்ர்ப்பித்தனர்.
இந்த மகாநாட்டில், சிங்கள தமிழ் இனங்களின் ஐக்கியத்தை வலியுறுத்திஏகமன தாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சிங்கள தமிழ் எழுத்தாளர்களால் கூட்டாகக் கைச் சரத்திட ப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்டது.
இனவெறியர்களால் த வ ரு ன வழியில் இட்டுச் செல்லப்பட்ட இந்த சிங்கள எழுத் தாளர்கள் உண்மையை புரிந்து கொண்டு, தமிழ் சிங்கள இனங்களின் ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதற்கான இந்க மகாநாட்டில் கமது பூரண ஒத்துழைப்பைத் தந்துதவிய தோடல்லாமல் மகாநாடு முடிவடைந்தபின் எம் மடன் கண்டிப்புகையிரத நிலையத்திற்க வந்து எங்களை அ ன் போ டு வழியனுப்பி வைத்த சம்பவம் என்றும் எமது நினைவில் நீங்காததொன்ருக இருக்கின்றது. é)

Page 51
Office : 28877 T'Phone -
Resi : 33161
NEW KAl A
TRXTES
Wholesale Dealers
in all kinds of
Textiles
102.7, Third Cross Street, COLOMBO 1.

With the Best
Compliments
from :
V
folshek. Öraders
255, Sea Street, COLOMBO 11.
Phore 2 3 4. 2 24

Page 52
Uith the Best
Compliments from ;
*除************盔****)
***********為彎,*********屬。屬*屬***為,屬**為多屬,為****屬
為豐屬*為亨系等為多屬,*陰**為,屬^****系鹽屬系彎屬~
BASKORS Η IMITED 79, Messenger Street,
CC) OM BO 12.

Ꭶor Olariety Óextiles
THE
SAREE
EMBOUIRIUM
Kandy Road, KILINOCHCHI
Prop :
S. Yogananthasivam

Page 53
1963
9.
என். சோமகாந்தன்
இ. மு. எ. ச வின் இரண்டாவது மகா நாடு நடைபெற்று இப்போது பதினெட்டு ஆண்டுகளாகி விட்டன. அம்மகாநாடு தொடர்பாக வெளியிடப்பட்ட பிரசுரங்கள் அழைப்பிதழ்கள், சுவரொட்டிகள், பத்திரி கைகளின் குறிப்புகள், ‘புதுமை இலக்கியச் சிறப்பிதழ் இவற்றை இக்கட்டுரைக்காக ஒரு தடவை புரட்டிப்பார்க்கின்றேன் - எத்தனை இனிய நினைவுகள், எவ்வளவு சுவையான அனுபவங்கள் மனத்திரையில் ஒடுகின்றன! அத்தனையையும் இச்சிறு கட்டுரையில் அடக்கி விட முடியாது. முக்கிய நிகழ்ச்சிகளையும் தயாரிப்பு அனுபவ மனப்பதிவுகளிற் சில வற்றையும் மட்டுமே இங்கு தருகின்றேன்.
தேசிய இலக்கியம், மண்வள இலக்கியம், மரபுப் போராட்டம் போன்ற இலக்கியப் பிரச்சினைகளில் வெற்றியை நோக்கி முன்னே றிக்கொண்டிருந்தமையாலும், தமிழ் எழுத் தாளர் பொது மகாநாட்டைச் சிறப்புறநடத் தியதனுல் ஏற்பட்ட எழுச்சி காரணமாகவும் இலங்கை இலக்கியப் பரப்பில் அப்போது இ. மு. எ. ச. கொடிகட்டிப் பறந்தகாலம். அக்கால கட்டத்தில் நடைபெறவுள்ள மகா நாடு என்பதாலும், தமிழர் தலைநகராகிய யாழ்ப்பாணத்தில் சங்கம் எடுக்கின்ற மகா நாடு என்பதாலும் அங்கு இன்னுமொரு எழுத்தாளர் சங்கம் இயங்கியதாலும் இ. மு. எ. ச.வின் இரண்டாவது மகாநாட்டை மிக்க சிறப்புடன் நடத்துவதென்பது எ ங் கள் நோக்கமாயிருந்தது.
மாநாட்டின் தயாரிப்பு வேலைகளைக் கவனிக்க, சுமார் மூன்று மாதம், தயாரிப்புக் குழு யாழ்ப்பாணத்தில் தீவிரமாக இயங் கியது. இப்போது முற்போக்கு எழுத்தர்ளர் சங்கத்தின் அங்கத்தவர்களில் பெருந்தொகை யானேர் யாழ்ப்பாண வாசிகள்; அதற்குப் பல்கலைக்கழகம் அமைந்திருப்பதும் ஒரு கார ணம். அப்போது எம்மில் சிலர் மட்டும் - ஆனல் செயலாற்றுவதில் இலட்சிய வெறி யுடன் யாழ்ப்பாணத்தில் இயங்கினுேம், டொக்டர் நந்தி தயாரிப்புக்குழுவின் தலைவர், நான் அமைப்புச் செயலாளர், எனது துணைவி பத்மா பொருளாளர். இளங்கீரன், டொமி னிக் ஜீவா, டானியல், செ. யோகநாதன், பெனடிக்ட் பாலன், யாழ்ப்பாணன், பசுபதி,

தமிழர் தலைநகரில் Gஞருக்கு கெளரவம்
வேதவல்லி கந்தையா, அட்வகேட் ஜெயசிங் கம் முதலியோரைக் கொண் டது தான் தயாரிப்புக்குழு. ஒட்டுமடம் வீதியிலுள்ள எனது இல்லம் மாநாட்டுச் செயலகமாக இயங்கியது.
வெறும் கூடிக்கலையும் கூட்டங்களையல் லாமல், ஆக்க பூர்வமான நிகழ்ச்சிகளை அம் சங்களாகக் கொண்டு மாநாடுகளை நடத்து வதுதான் இ. மு எ. ச. மரபு. அதற்க ை81. இரண்டாவது மாநாட்டை யொட்டி கலை இலக்கியங்களுக்கு ஏ ற் ற ங் கொடுக்கும் , எழுச்சியூட்டும் நிகழ்ச்சிகளையும் , தமிழ்ப்பணி யாற்றிய பேரறிஞர்களைக் கெளரவித்தலையும், பாரதியாரின் ஞான குருவான அருளம்பலம் மோன குருசாமிக்கு நினைவுககல் நிறுவுதலை யும் முக்கிய அம்சங்களாக மாநாடு கொண்டி ருந்தது.
1963 மே 7, 8 (செய்வாய், புதன்)ஆகிய இருநாட்களிலும் முழுநாள் விழாவாக திட்ட மிட்டதிலும் பார்க்க இம்மாநாடு சிறப்பாக நடைபெற்றதைக் காட்டிலும், மாநாட் டிற்கு முன்னுள்ள தயாரிப்பு அனுபவமிருக் கிறதே-அது சுவையான தனிக்கதை , அது வும் இவ்வாருண் பெரிய மகாநாடு ஒனறின் அமைப்புச் செயலாளர் பதவியை மு த ற் தடவையாக ஏற்றுப் பணியாற்றிய என்னல் இலகுவில் மறக்க முடியாதவை, பனம் பிரிப் பதற்காக ஓடி ஆடி அலைதல், கடிதப்போக்கு வரத்துகள், பத்திரிகை பாநாடுகள் பிரசாரத் துக்காக குடாநாடு முழுவதும் சுவரொடடி கள் ஒட்டுதல், முக்கிய நகர்களின் சந்தி களில் பானர்’கள் கட்டுதல் போன்றவை மட்டுமல்ல-எமது த யாரிப் புக் குழு வுக்கு இன்னும் ஒரு முக்கிய வேலே காத்திருந்தது. தொகுதிகள் தோறும் கிராமங் கிராமமாக எ மது ஆதரவாளர்களினுல் மாநாட்டுக் கொள்கை விளக்கக் கூட்டங்களும் கருத் தரங்குகளும் ஆங்காங்கே தினமும் ஏற்பாடு செய்யப்பட்டன. தேர்தல் கூட்டம் போல மக்கள் திரளத்துவங்கிவிட்டார்கள். எழுத் தாளர்களால் நடத்தப்பட்ட இ லக் கி ய மாநாடு ஒன்றிற்கு வாசகர்களாகிய பொது மக்கள் அளித்த அபரிமிதமான ஆதரவுக்கு ஈடுகொடுத்து தயாரிப்புக்குழுவைச் சேர்ந்த நாம் தினமும்-சில நாட்களில் - ஒன்றுக்கு மேற்பட்ட இலக்கியக் கூட்டங்களிலும் உரை நிகழ்த்த வேண்டி நேரிட்டது. இலக்கிய மாநாடு ஒன்றுக்கு பொது மக்களின் இவ் வாருன ஆதரவுக் கூட்டங்கள் நடைபெற் றமை இதுவே முதற் தடவை யென்பது கருத்தில் கொள்ளத்தக்கது.

Page 54
ஈழத்தின் தலை சிறந்த தமிழ்க் கல்விமான் கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர் கள் மட்டுமன்றி, ஆசிய-ஆபிரிக்க ஒருமைப் பாட்டு ஸ்தாபனம், அனேக சிங்கள எழுத் தாளர் சங்கங்கள், வெளிநாட்டு ஸ்தானிக "ாலயங்கள் என்பவையும் தமது பிரதிநிதி களே அனுப்பி இ. மு. எ. ச. இரண்டாவது 19ாநாட்டில் பங்கு பற்றிச் சிறப்பித்தன. இதனுல் யாழ்ப்பாணக்கலை இலக்கிய வரலாற் பில் இம்மாநாடு நீண்டநெடுங்காலம் எல் லோராலும் வியந்து போற்றப்பட்டது.
1963 மே 7 செவ்வாய்க்கிழம்ை காலை 9 மணிக்கு பருத்தித்துறை ஆலடிப்பிள்ளை யார் கோவிலடியிலிருந்து ஆரம்பமான விழா ஊர்வலத்துடன் முகல் நாள் காலை நிகழ்ச்சி கள் ஆரம்பித்தன. வியாபாரி மூலையிலுள்ள பாரதிபாரின் ஞான குருவான யாழ்ப்பானத் துக் சாமி (அருளம்பலம் மோனம்) சமாதியில் யாழ் மாவட்ட நீதிபதி திரு. செ. தனபால சிங்கம் நினைவுக்கல்லைத் திரை நீக்கஞ்செய்து வைத்தார். சமாதி முன்றி லில் அமைந்த அலங்காரப் பந்தலில் காலை 10 மனிக்கு, மறைந்த போாசிரியர் த கனட திப்பிள்ளை தஃபம்ையில் சிறப்புக் கூட்டம் நடந்தது. பாழ்ப்பாணத் தச்சாமியின் சிறப்பியல்புகள் பற்றி திருவாளர்கள் க, ச, அரு லாந்தி, முத லியார் குல. சபாநாதன், கலாநிதி சு. வித்தி யானந்தன், தென்புலோலியூர் மு. கணபதிப் பின் 8) , பொ. சபாடகிப்பிள்ளை முகவியோர் உரை நிகழ்த்தினர். நிகழ்ச்சிகளுக்குச் சிகரம் வைத்தTர்டோல பாாதியின் வாரிசுகள் பாலாரஞ்சூட்டி அஞ்சலி செலுத்தினர். இந் நிகழ்ச்சியில் அமரர் அ. ந. கந்தசாமி கலை  ை2யில் கவிஞர்கள் சிதம்பர நாத பாவ லர், முருகையன், விடிவெள்ளி, அம்பி. புரட்சிக்கமால், கில்லைச் சிவன், யாழ் ப் பாணன், மெளனகுரு, ராஜபாரதி முதலி யோர் பங்குகொண்டனர்.
முதல் நாள் மாலை நிகழ்ச்சிகள் யாழ்ப் பாண நகர மண்டபத்தில் ஈழகேசரி’ப் பொன்னையா அரங்கில் தமிழ்ப் பேரறிஞர் செனட்டர் திரு. சு. நடேசபிள்ளையிஞல் துவக்கி வைக்கப்பட்டன. ஈழத்துத் தமிழி லக்கியத் துறைக்குப் பெரும் பங்களிப்புச் செய்த அறிஞர்களாகிய தமிழ்க் கடல் கந்த (மருகேசனர், புலவர் மணி ஆ. பெரிய கம்பிப் பிள்ளை, முதுபெரும் பத்திரிகையாளர் சி. லோகநாதன், மறுமலர்ச்சி அ. செ. முரு காநந்தன், மலைநாட்டு மக்கள் கவி சி. வி. வேலுப்பிள்ளை, இஸ்லாமிய அறிஞர் அல் ஹாஜ் வி. எம். சம்சுத்தீன் ஆகியோர் பேரா சிரியர் க. கணபதிப்பிள்ளை தலைமையில் நடந்த விழாவில் பாராட்டிக் கெளரவிக்கப் lit. L.63Îll,
1963 மே 8 புதன்கிழமை காலை, சங்கத் தின் போவைக் கூட்டம் நகர மண் பத்தில் நடைபெற்றது. டொக்டர் நந்தியை முதல் வராகக் கொண்ட தலைமைக்குழு கூட்டத் துக்கத் கலே மையேற்ற க. பொதுச் செ ய லாளர் திரு. பிரேம்ஜியின் அறிக்கையை அடுத்து விவாதங்கள் இடம்பெற்றன.
52
 
 
 
 

நாடெங்கு மிருந்துவந்த ஏராளமான அங்கத் தவர்கள் இதில் பங்கு பற்றிக் கருத்தக்கள் வழங்கினர். சங்கத்தின் புதிய தேசியக்குழு, மத்திய குழு, தலைமைக் குழு ஆகியவற்றிற் கான கேர்வு நடைபெற்றது.
அப்போதைய வட மாநிலக்கல்விப் பணிப்பாளர் திரு. எஸ். யு. சோமசேகரம் தலை:ையில் கலைஞர்களைப் பாராட்டி விருது வழங்கும் நிகழ்ச்சி சோமசுந்தரப் புலவர் அரங்கில் இடம் பெற்றது. கலையரசு. க. சொர்னலிங்கம், நாட்டியாசிரியர் வி.சுப்பை யா; நாடகாசிரியர் எம். வி. கிருஷ்ணழ் வார், ஒவியமணி பெனடிக்ட், தவில் வித்து வான் தெட்சணுமூர்த்தி, ஆழிக் குமரன் ஆனந்தன் ஆ கி யே ஈ ர் பாராட்டுப் பெற் றனர்.
இலக்கிய அரங்கைப் பேராசிரியர் ஆ. சின்னத்தம்பி துவக்கி வைக்க, அமரர் இலங் கையர்கோனின் உருவப்படத்தை திரு. வாகர் திரை நீக்கஞ் செய்து வைத்தார்.திரு. இளங்கீரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் ஈழத்தத்தமிழ் இலக்கிய வளர்ச் சிபில் கடந்த பத்து ஆண்டுகள் என்னும் உரைக்கோவை முக்கிய நிகழ்ச்சியாக அமைந் தது. இலக்கியத்தின் வெவ்வேறு துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சி பற்றி திருவாளர்கள் சொக்கன், சில்லையூர் செல்வராசன், ஈழத்துச் சோமு , அ. ந. கந்கசாமி, எஸ். தில்லைநாதன் எச். எம். பி. முஹிதீன், எம். எம். சமீம் ஆகி யோர் கட்டுரைகள் வாசிக்கனர். திருவாளர் கள் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி, வித்து வான் பொன். முத்துக்கும்ான் முகவியோரின் சிறப்புாைகளை யடுத்து கவிஞர்களாகிய கான் தோன்றிக் கவிராயர்’. முருகையன், சொக் கன் ஆகியோரினல் ‘கவிதைச் சமர்" என்னும் கவிதை நாடகம் நடத்தப்பட்டது. அக்கால இலக்கியப் பிரச்சினைகளை வைத்து உருவாக் கப்பட்ட இந்நிகழ்ச்சி சிரிப்பையும் சிந்தனை யையும் அள்ளி வழங்கியது.
சங்கத்தின் சாதனைமிக்க வரலாற்றுப் பாதையில் மற்ருெரு மைல் கல்லாக அமைந்த இரண்டாவது மாநாடு - அம்மாநாட்டின் அமைப்புச் செயலாளர் பொறுப்பை ஏற் றிருந்த எனக்குப் பல புதிய அனுபவங்களே அளித்தது. என்னுள் புதிய தெம் பை யூட்டி அமைப்பு வேலைகளை வெற்றிகரமாகக் கை யாளக்கூடிய ஆற்றலைத் தந்தது. இதன் காரணமாகவே அண்மைக் காலப் பெரும் வரலாற்றுக் கலாசார நிகழ்ச்சிகளாகிய நாடு தழுவிய நாவலர் மாநாடு, தேசிய ஒருமைப்பாட்டுக்கான எழுத்தாளர் மாநாடு, நாவலர் நூற்றண்டு விழா ஆகியவற்றின் - அமைப்புச் செயலாளர் பொறுப்பு என் மீது சு மத்தப்பட்டபோது அவற்றை நான் தைரி பத்துடன் ஏற்றுச் சிறப்புடன் நிறைவேற்றிக் கொடுக்க முடிந் கது எனக்கருதுகின்றேன். இ

Page 55
72 ട്ടീഷ
ല്ല ീലർ
For all
Kenwood
&
HTACH.
Products
Chandra Multi Traders
77, Circular Road, HATTON.
Phone : 355

0. Pegain the lost віт & вigour
S2
Mathana Sanjeevi Legiuam
Muuuganandfiha /Medica 36a
20, SEA STREET, COLOMBO .

Page 56
With Best Compliments
Prom
UDAYA TEXT LES
Main Street, HATTON.
Phone : 359

With Best
Compliments
of
ANKA ())
84, Banksha St. COLOMBO 11.
Telephone :
2 O 4 O

Page 57
1975
மு. கனகராசன்
ஆறு வருடங்கள்தான்!
வரலாற்றில் ஆறு வருடங்களென்பது ஒரு சின்னத்துணுக்கிலும் துணுக்கு போன் றது. ஆணுலும், இந்த தேசத்தின் நிகழ்வுப் போக்கில், இந்தச் சொற்பமான காலம் தான் எங்களின் இதயங்களில் எத்தனை ம்ாருத வடுக்களை ஏற்படுத்தியிருக்கிறது!
இந்தச் சின்னஞ்சிறு இலங்கைத் தீவில், பழம் பெருமைகள் கொண்ட, பண்பாடு மிக்க ஒரு இனத்தின் வரலாறு இப்போது தான் இரத்தத்தால் எழுதப்பட்டுக்கொண் டிருக்கிறது.
வானில் போர் விமானங்கள் பறக்க வில்லை, தரையில் பீ ர ங் கி கள் வெடிக்க வில்லை, கடலில் ஏவுகணைக் கப்பல்கள் வாய் பிளந்து நிற்கவில்லை. எனினும் தமிழ்ப் பிர தேசங்கள் பதைபதைத்துக் கொண்டிருக்கின் றன. அங்கே ஒவ்வொரு இளஞனும் யுத்த களத்தில் நிராயுத பாணிபோல் ப த ஹி க் கொண்டிருக்கிருன் ; ஒவ்வொரு தந்தையும் "என் வீடு எப்போது தீக்கொண்டு எரியு மோ" எனக் கலங்கிப்போயிருக்கிருன் ; ஒவ் வொரு தாயும் துச்சாதனன் களை எந்த நிமி டத்திலும் எ தி ர் பார்த்துக்கொண்டிருக் கிருள்.
இப்போதெல்லாம், வடபூமியில் பகலும்
இரவாயிருக்கிறது இதயங்களுக்கு; இரவும் பகலாயிருக்கிறது கண்களுக்கு!
அறிவுஜீவிகள் பலரின் நெஞ்சங்களில் கொஞ்சநஞ்சமிருந்த நம்பிக்கை கூட, தனித் தனியாகத் துரக்குப் போட்டுக்கொண்டு குற்றுயிராய்க் கிடக்கிறது. பிழைக்குமோ பிழைக்காதோ?
இலங்கை மண்ணுக்கு மேலே எங்கள் வானத்திலிருந்த நட்சத்திரங்களெல்லாமே உதிர்ந்து வீழ்ந்துவிடவில்லையானுலும், அவை ஒவ்வொன்முக மறைந்து கொண்டிருக்கின் றன. எல்லாமே முடிந்தபின், மயானத்தில் நட்சத்திர அட்டியல் யாருக்கு வேண்டும்?
இப்படி நான் எழுதும்போது-இது ஒரு மனப்பதிவு என்பதால்-ஒரு ‘அதிபுத்திசாலி" "மேதாவித்தனமாக" தத்துவம் பேசலாம்,

தேசியமும் ஒருமைப்படும்
அல்லது 'சொற் குற்றமல்ல பொருட் குற் றமே " என விதண்டாவாதமும் புரியலாம்.
என் சொற்கள் வெறும் உணர்ச்சியில் ஜனிக்கவில்லை. இந்த நேரத்தில் நானுெரு தமிழனயல்லாமல், நாகரிகமிக்க ஒரு மனித குகை இருந்தே இதை எழுதுகிறேன்.
ஆறு ஆண்டுகள் பின்னுேக்கிச் செல்லும் போது, குறிப்பாக 1981 அக்டோபர், மே ஜூன் மாதங்களையும், 1977ன் ஆகஸ்ட் மாதத்தையும், வேறும் பல தொடர்ச்சியான தினங்களையும் கடந்துதான் செல்லவேண்டி யிருக்கிறது.
அந்தப் பாதையில் நெஞ்சிலே அலவாங்கு ஏற்றப்பட்ட தமிழனை 'இந்த ரத்தத்தைக் குடிக்கத்தான் வந்தோம்" என்றவன் பருகு வதற்காக தன் இரத்தத்தைச் சிந்திய தமி ழ%ன, சொத்துக்களெல்லாமே சூறையாடப் பட்ட போக்கிடமற்ற த மி ழ னை, கட்டி யிருந்த உள்பாவாடையைத் தவிர எல்லா வற்றையுமே காவுகொடுத்துவிட்ட தமிழச் சியை, வாள்வெட்டில் பலாக்காய்போலத் தலைபிளந்த தமிழ் மூதாட்டியை, சகோதர னுக்கும் தந்தைக்கும் முன்னுலேயே கற்பு குதறப்பட்ட தமிழ் ச்சியை, கொதிக்கும் எண்ணெய்யில் கருக்கப்பட்ட த மிழ் ச் சிசுவையெல்லாம் தாண்டி, அதற்கும் மேலாக எங்கள் அறிவுப் பொக்கிஷங்கள் பொசுக்கப் பட்ட சாம்பல் மலை யிலும் ஏறித்தானே செல்ல வேண்டியிருக்கிறது. இப்படியாக நான் இரத்தச் சேற்றில் கால் பதித்து, அந்த இரத்தத்தையும் என்னுடைய சொந் த இரத்தமாகவே உணர்ந்து, நடுங்கி நடுங்கி போகும்போது, நாங்கள் பலபட வருணித்தமுரசு கொட்டிய 'வர்க்கத்தை'யும் கடைக் கண்ணுல் பார்க்காமலிருக்க முடியவில்லையே.
1977 ஆகஸ்டுக்குப் பின், உணர்ச்சிவசப் படாமல், அறிவு பூர்வமாகவே 'தீ சிறு கதை எழுதிய எனக்கு, இப்போது ஒரு கதை ஞாபகம் வருகிறது: தனியணுக காட்டிற் செல்லும் இராமனுக்குத் தாகமெடுக்கிறது. ஒரு ஒடையருகே செல்கிருன் , கையிலிருந்த வில்லைக் கரையில் குத்தி நிறுத்திவிட்டு, ஒடையிலிறங்கி, நீர் பருகுகிறன். திரும்பி வந்து வில்லை எடுக்கும்போதுதான், வில்லில்

Page 58
ஒரு தவளே குத்தப்பட்டுக் குற்றுயிராய்த் துடிப்பது தெரிகிறது மன் ‘*தவளேயே, நான் வில்லை ஓங்கும் போதே ராமா" எனக் குரல் கொடுத்திருக்
பதறிப்போன இரா
கலாமே, நான் வில்லை அகற்றிக் குத்தியிருப் பேனே?’ என்கிறன், அதற்குத் தவளே பதில் சொல்லிற்று- ** எனக்கு ஆபத்து வரும் போதெல்லாம் "ராமா " எ ன் று த T னே அழைப்பேன்; ராமன் நீயே குத் தம்போது நான் யாரைத் தான் கூப்பிடுவேன்' என்று.
இங்கே, ம னி த த் தவளை :ன் தான் எத்தனை? சே! பேயாட்சி செய்தால் பிணந் தின்னும் சாத்திரங்கள்!
ஆறு ஆண்டுகளுக்கு முன் சாத்திரங்கள் காட்டேரிகளாய் இருந்த தில்லே , அ த கு) ல் எழுத்தாளர்களுக்கும் நம்பிக்கை இருந்தது. எனவேதான் இ. மு. எ. ச. வும் தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டை நடத்தத் தயா ராயிற்று. எந்தக் காலத்தி சினையையும் விஞ்ஞான பூர்வமாக அணுகிய அதற்குத் தீர்வு காண செயற்பட்ட இ. மு. எ. ச, தேசிய ஒருமைப்பாட்டு மாநாடு மூல மும், இத் தேசத்தில் நீறு பூத்த நெருப்பாய்க் கனன்றுகொண்டிருக்கும் பி" ச்சினையொன் றிற்குத் தீர்வு மார்க்கத்தைக் காட்ட முன் வந்தது. ஒரு சிறிய இயக்கமான, பொருளா தாரப் பலம் இல்லாத இ. மு. எ. ச. மிகப் பாரியதோர் தேசியப் பிரச்சினேக்கு - என்
லும், எந்தப் பிரச்
றென்றும் ஜ்வாலைவிட்டு எரிகின்ற ஒரு பிரச் சினைக்குத் தீர்வு காண வழிகாட்டி நின்றதும் அதற்காக எத்தனையோ புருட்டஸ் களையும், யூதாஸ்களே யும் ‘சுண்டி விளையாடி’ அன் றைய அரசாங்கத்தையே மேடைக்கு இழுத்து வந்ததும் இ. மு. எ. ச. வரலாற்றில் தனித் ததோர் அத்தியாயமே.
அது, **இக்கட்டான” கால கட்ட மல்லவானுலும், நெருக்கடியான நே ர ம் தான்.
பூரீ லங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சம் சமாஜக் கட்சி, இலங்கைக் கம்யூனிஸ்ட்கட்சி ஆகியவற்றின் கூட்டாசாங்கம் ஐந்தாண்டு களை ஆண்டிருக்க நேரம், பழம்பெரும் இடது சாரிகளான "இரட்டை டாக்டர் என். எம். பெரேரா, (அ ன்  ைற ப புதிய அரசியல் யாப்பை உருவமைத்த) டாக்டர் கொல் வின் ஆர். டி. சில்வா முக விய சமசமாஜிஸ்டு களும். ‘இவரின் அரசியல் ஆற்றலுக்கு இலங்கை மிகவும் சின்ன நாடு’ என்று அவுஸ் திரேலிய கம்யூனிஸ்ட் கட்சிப் பிரதிநிதியால் வருணிக்கப்பட்ட பீட்டர் கெனமன் முதலிய
S6
 
 
 

கம்யூனிஸ்டுகளும் அமைச்சர்களாய் வீற்றி ருந்த காலம் .
இன, மொழிப் பிரச்சினைகள் பூதாகார மாகிக் கொண்டிருந்தன. தமிழர்களுக்குப் போதிய உத்தியோக வாய்ப்புகளளிக்கப்படு வதில்லை - பல்கலைக் கழகங்களுக்குத் தமிழ் மாணவர்கள் அனுமதிக்கப்படுவதில் பாரபட் சம் - எல்லா மட்டங்களிலும் இனப்பாகு பாடு என்றெல்லாம் தமிழ் மக்களின் மனங் களில் விரக்தியும் வெறுப்பும் விசுவரூப மெடுத்துக்கொண்டிருந்தன. எந்தவொரு அரசாங்கத் திணைக்களத்திலும் தமிழில் ஒரு அலுவலைச் செய்து கொள்ள முடியாது; எந்த வொரு கடிதத்துக்கும் தனிச் சிங்களத்தி லேயே-தமிழ் மொழிபெயர்ப்புகூட இல்லா மல்-பதிலளிக்கப்படுகிறது; தமிழ்ப் பிரதே சங்களிற் கூட பஸ் வண்டிகளில் , செல்லும் இடத்தைக் குறிக்கும் பெயர்ப்பலகைகளில் ஐந்து அங்குல உயரத்தில் சிங்கள மொழி யிலும், கண்ணுக்குத் தெரியாத அளவில் தமிழ் மொழியிலும் பெயர்கள் பொறிக்கப் படுகின்றன; தமிழ் மட்டும் தெரிந்தவர்கள் தமிழில் தந்தியடிக்க முடியாது; காசோலை யோ, காசுக் கட்டளையோ அனுப்பவோ, மாற்றவோ முடியாது; ஒரு படிவத்தைத் தமிழில் நிரப்பி ஒரு காரியத்தை முடிக்க முடியாது; பெருப்பாலான அலுவலகங்களிற் படிவங்கள் தமிழில் இருப்பதேயில்லே - இப் படிக் காலங்காலமாக இருந்துவருகின்ற, பொதுமக்களை அன் ருடம் அல்லற்படுத்து கின்ற பிரச்சினைகள் கூட்டரசாங்கத்தாலும் தீர்க்கப்படாத அவலம். அத்துடன் தமிழ் இளேஞர்களைப் பாரதூரமாகப் பாதிக்கும், பரீட்சைகளில் புள்ளியிடல் முறை, தரப் படுத்தலிலான பாதகங்கள் என்பனவெல் லாம் தமிழ் நெஞ்சங்களில் கசப்புணர்வையே மேலும் மேலும் சுவறச் செய்துக்கொண்டி ருந்தன. இனங்களுக்கிடையில் முன்னெப் போது மற்ற விதத்தில் விரிசல்கள் விரைவாக வியாபிக்கும் நிலை துரிதமாகிக் கொண்டிருந்
应盟·
இந்தப் பின்னணியில்தான், இத் தேசம் பாரதூரமான ஒரு குருவளிக்குள் சென்று கொண்டிருப்பதை முன்னுணர்ந்த இ.மு. எ. ச, முதலில் தேசிய ஒருமைப்பாட்டை சக்திப் படுத்த வேண்டுமென்றும், இனங்களுக்கிடை யில் சமாதானத்தையும், செளஜன்யத்தை யும் மீண்டும் ஏற்படுத்த வேண்டுமென்றும் பிசகற்ற தீர்மானத்தை எடுத்தது. அரசாங் கமும் அரசியல் கட்சிகளுமே முன்னின்று செய்யவேண்டிய அந்த மகத்தான பணியில் இ. மு. எ. ச. மிகத் துணிச்சலாக இறங்

Page 59
கிற்று. இலக்கியம் என்பது எப்படி ஒரு எழுத் தாளனின் தனிப்பட்ட விவகாரமல்ல மாறக மக்களைச் சார்ந்ததோ அவ்வாறே எழுத் தாளர் சங்கம் என்பதும் நாலு பேர் விரும் பியபோது கூடிக் கலைவதாக இருக்காமல் மக்களின் சுபிட்சம் கருதுவதாகவே அமைய வும் இயங்கவும் வேண்டும். இந்த மகோன் னத இலட்சியத்துக்குத் தன்னை ஆரம்பம் முதலே அர்ப்பணித்துக்கொண்ட இ. மு. எ. ச. தேசத்தின் முழுமையான முன்னேற்றத் துக்கும், மக்களின் நலன்களுக்குமாகத் தேச மளாவிய ரீதியில், ஜனநாயகம் என்று சொல் லப்படுவதன் அடிப்படையில் நின்று, அனைத்து மக்களினங்களையும், கட்சிகளையும், ஸ்தா பனங்களையும் இணைத்து ஒரு தேசிய ஒருமைப் பாட்டு மாநாடு கூட்ட முன்வந்தது ஆச்சரிய மானதோ தற்செயலானதோ அல்ல, காலத் தால் தேவைப்பட்டதொன்றே. அதையும், தேசிய மொழிகள் இத் தேசத்தின் அரச மொழிகளாக உயர்த்தப்படவேண்டுமெனக் கோரி நின்ற, அந்த உரிமை தமிழுக்கு மறுக்கப்படுவதை வன்மையாகக் கண்டித்த, இன ஒதுக்கலை - இனப் பாகுபாட்டை - இனவாதத்தின் அனைத்து வடிவங்களையுமே எதிர்த்து நின்ற இ. மு. எ. ச. தான் செய் திருக்க முடியும்.
எனவே, சிறந்த அறுவடை பெறுவதற்கு எப்படிச் சிறப்பாக விதைக்க வேண்டுமென்ற போதம் பெற்றிருந்த பொதுச் செயலாளர் பிரேம்ஜியும், அமைப்புச் செயலாளர் என். சோமகாந்தனும் ஏனைய தலைமைக் குழுவின ரும் மாநாட்டிற்கு நாள் குறித்தார்கள் 1974 அக்டோபர் 26, 27ஆம் திகதிகள் என்று
எதையும் "சிறியதாகத் திட்டமிடத் தெரியாத பிரேம்ஜியும், எதையுமே கோலா கலமாகவே செய்கின்ற சோமுவும் மாநாட் டிற்கான தயாரிப்பு வேலைகளையும் விஸ்தார மாகவே வகுத் தார்கள். கொள்ளுப்பிட்டி ரகுநாதன் பதிப்பக உரிமையாளர் காலஞ் சென்ற பத்மநாதன் அவர்கள் தனது ஸ்கா பனத்தின் மேல் மாடியை மாநாட்டு அலு வலகமாகப் பாவிக்க தந்திருந்தார். அங்கே தினசரி கூடிய தலைமைக் குழு மும்முரமாகச் செயற்படலாயிற்று. கே. ராஜகுலேந்திரன், லெ. முருகபூபதி, நீர்வை பொன்னையன், வி. என். பரராஜசிங்கம், துரை சுப்பிரமணி யம், நான் ஆகியோரெல்லாம் நாள்தோறும் கூடி உற்சாகமாக உழைத்தோம் . தார்ஸி சியஸ், சுந்தரலிங்கம், இ. சிவானந்தன், எஸ். சிங்கநாயகம், சுப்பிரமணியம் ஆகி யோரும் அவ்வப்போது வந்து பணியாற்றி ஞர்கள். நிகழ்ச்சித் திட்டம் அனைவர்க்கும்

அனுப்பப்பட்டது . மாநாட்டுக்கு ஆதரவாக எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து பிர சாரம் செய்யப்பட்டது; முக்கியஸ் தர்களின் கருத்துகள் திரட்டப்பட்டன; ஸ்தல ஸ்தா பனங்கள், பொது நிறுவனங்கள், இலக்கிய அம்ைப்புகள், வெகு ஜன ஸ்தாபனங்கள் ஆகியவற்றைக் கொ ண் டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன; அவ்வந்த பகுதிகளில் சிறு கூட்டங்களும், சொற்பொழிவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டன; பிரமுகர்களும் மகத் தலைவர்களும் பேட்டி காணப்பட்ட னர்; பத்திரிகைகளில் அறிக்கைகள் விடப் பட்டன; முன்னர் லேக் ஹவுசில், ஆசிரியர் குழுவில் பணியாற்றிய நண்பர் ஹேமல் வர்ண குல, கண்டிக்குச் சென்று மல்வத்தை, அஸ்கிரிய பெளத்தமத பீடாதிபதிகளைச் சந் தித்து பேட்டி கண்டு, அவர்களின் வாழ்த்துச் செய்திகளையும் (கையெழுத்திலும், ஒலிப் பதிவு செய்தும்) பெற்று வந்தார். இ.மு.எ. ச. கலைமைக் குழு நேரடியாகவே கொழும் பிலும், அயல் நகரங்களிலும் ஏற்பாடுசெய்த பொதுக் கூட்டங்களில் வி. பொன்னம்பலம், பீட்டர் கென மன், திருமதி. விவியன் குண வர்தன, வாசுதேவ நாணயக்காரா. அத்தா வுத செனவிரத்ணு, எச். என். பெர்ணுண் டோ, டி. பி. இலங்கரத்ன, எல். டபிள்யூ. ஆரியவன்சா, லீல் குணசேகரா, செ. குமார சூரியர், குணசேன வித்தான, இர. சிவ லிங்கம், திருமதி. சிவலிங்கம், திருமதி. நந்தா டி. சில்வா, அனுரா பண்டாரநாயக்காவின் பிரதிநிதி போன்ருேரெல்லாம் பங்கு பற்றிஞர் கள். மும்மொழிகளிலும் நடத்தப்பட்ட இக் கூட்டங்களில் ராகலன் , வி. என். பரராஜ சிங்கம், நா. சுப்பிரமணியம், சிவகுருநாதன், லோகநாதன், சத்தியசீலன் ஆகியோருட்பட சில சிங்கள நண்பர்களும் சிறப்பாக மொழி பெயர்ப்புப் பணியினைச் செய்தனர்.
தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டை பூரீ ல. சு. க, ல. ச. ச. க, இ. க. சு. முத லிய அரசியல் கட்சிகளும், பதினுெரு சிங்கள எழுத்தாளர் சங்கங்களும், ஆதரித்தன.
இவ் வா றெ ல் லா ம், ஒரு புறத்தில் மாநாட்டுக்கு ஆதரவு பெருகிக்கொண்டி ருந்த அதே வேளையில், மறுபுறத்தில் எதிர்ப் பும் உருவாகிக்கொண்டு தானிருந்தது. காந்தி யடிகள் பிறந்த பூமியில் தானே கோட்சேயும் இருந்தான். அந்த எதிர்ப்புக்கு முக்கிய காரணமாயிருந்தது மாநாட்டில் அன்றைய பிரதமர் திருமதி சிறிமா பண்டாரநாயக் காவும், ஜனதிபதி காலஞ் சென்ற வில்லியம் கோபல்லாவும் வருகை தரவிருந்ததேயாகும்.
57

Page 60
‘எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்’ என்றி ருக்கும், ஆதாயம் கிடைக்குமானல் பேய்த் தெருவிலும் கடைவிரிக்கத் தயங்காத சிலது களின் கருங்காலித்தனங்கள், குழிபறிப்பு கள், சூழ்ச்சிகளெல்லாம் காழ்ப்பினுல் தலை விரித்தாடத் தொடங்கின. போக்கிடமற்ற *அதுகளின்" கழுத்தறுப்புகளையெல்லாம் இ. மு. எ. ச. தனக்கேயுரிய திராணியுடன் கோதற்ற வெறும் சுண்டங்காய்களாகவே கருதிற்று. இ. மு. எ. ச.வின் நோக்கமெல் லாம், அந்த வஞ்சனைகளுக்குமப்பால், அன்று ஏற்பட்டிருந்த அரசியல் ரீதியான எதிர்ப்பு களுக்கு மாநாட்டின் வெற்றி மூலம் பதில ளிக்கவேண்டும் என்பதாகவேயிருந்தது.
தமிழர் வி டு த லை க் கூட்டணியைப் பொறுத்தமட்டில், அது ஏற்கனவே 'தமிழ் ஈழம்" என்ற கோரிக்கையை முன் வைத்து வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நி  ைற வேற்றியிருந்தது. அக் கோரிக்கையை அவர் கள் ஒரு அரசியல் தந்திரோபாயமாகக் கருதி யிருக்கலாம். ஆணு ல் அச் சொற்பிரயோ கத்தை ஆழ, அகலமாக ஆராயும்போது அதில் அ ர சி ய ல் சாணக்கியமின்மையே வெளிப்படுகிறது. ‘தமிழ் ஈழம்" என் பதற்கு முன்னே இன்னுெரு கட்டம் இருப் பதைத் தவிர்த்துவிட்டு, அவர்கள் 'பாய்ச் சலை' மேற்கொண்டது அதைக் காட்டி நின் றது. (இக்கூற்றை நிரூபிப்பதைப் போலத் தான், நடைமுறையில் தமிழ் மக்கள் கோர மான அனுபவங்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்தது) .
இவற்றையெல்லாம், தேசிய ஒருமைப் பாட்டு மாநாட்டை நடத்திய இ. மு. எ. ச. முழுமையாகப் புரிந்துகொண்டேயிருந்தது. மாநாட்டைக் கூட்டுவதன் மூ ல ம், அது, எதையும் விட்டுக் கொடுக்கவோ, இழக் கவோ தயாராயிருந்ததில்லை. ஏனெ னில் இனங்களின் சமத்துவம், அவற்றின் சுதந்திர மான வளர்ச்சி, முழுமையான ஜனநாயக உரிமைகள், தேசங்களினதும் தேசிய இனங் களினதும் சுயநிர்ணய உரிமை, தங்குதடை யற்ற கலை, கலாசார, இலக்கிய வளர்ச்சி, அனைவர்க்கும் சமதையான வாய்ப்புகள், எல்லா இனங்களினதும் நியாயமான அபி லாஷைகளைத் திருப்திப்படுத்துதல், தனித்து வத்தைப் பாதுகாத்தல், பொதுப் பண்பு களை வளர்த்தல் மற்றும் இன-மொழி-மத அடிப்படையிலான சலுகைகளையும், பாகு பாடுகளையும் முற்ருக ஒழித்தல் முதலிய கோட்பாடுகளையே இ. மு. எ. ச. மீள முடி யாத நியதிகளாகக் கொண்டிருக்கிறது.
S8

எனவே, சிலர் அரசியல் திருஷ்டியற்று, அறிந்தோ அறியாமலோ மாநாட்டை எதிர்த் தது ஆச்சரியமானதல்லதான். எதிர்ப்பில், கோட்பாட்டு ரீதியாக எவ்வித காரணங்களை யும் காட்டமுடியாத ஒரு வார ஏடு, அன்று ** மாநாட்டுக்கு சிறிமா வரவில்லை-கோபல் லாவும் வரவில்லை?" என்று பெரிய தலைப் பிட்டு முந்திரிக்கொட்டைச் செய்தி வெளி யிட்டதே இதற்குத் தக்க சான்ருகும். (அந்த ஏட்டிற்கு ஒரு புல்லுருவி இவ்வித திரிப்புத் தகவல்களை ரகசியமாக அனுப்பிககொண்டி ருந்ததையும் நாங்கள் அறிந்தேயிருந்தோம்).
இவ்வித எதிர்ப்புகளினுலும், அரசியல் கட்சிகளுக்கிடையில் இணக்கம் கண்டு, அனைத்துச் சக்திகளையும் மாநாட்டிற்கு இட்டு வருவதில் தாமதம் ஏற்பட்டதனுலும் மாநாட்டுத் திகதி பிற்போடப்பட்டது. அது 1975 மே 31 ஜூன் 1ஆம் திகதிகளாயமைந் 5gle
இலங்கையின் நாலா திக்குகளிருந்தும், பங்கேற்கும் அனுமதி கோரி, அன்ருடம் மிகப் பலர் எழுதிக்கொண்டிருந்தார்கள், மாநாட்டில் பங்குபற்ற விரும்புகிறவர்களின் விபரம்கோரி, எனது ஞாபகத்தின்படி 1200 க்கு மேற்பட்ட படிவங்களை அனுப்பினேம். அவற்றில் வசதியீனத்தால் வரமுடியாதவர் களைவிட, 850க்கும் மே ற் பட்ட வர் கள் விண்ணப்பித்திருந்தார்கள். அவர்களுக்கு **விருந்தினர்', 'பிரதிநிதி", "பார்வை யாளர்' என மூன்று பிரிவுகளாக அழைப் பிதழ்கள் அனுப்பப்பட்டன.
நன்ருகவே சூடு பிடித்துவிட்டது.பிரேம் ஜியும், சோமுவும், ஊன் உறக்கமின்றி இயங் கிக்கொண்டிருந்தார்கள். திரு. நீதிராஜா அவர்கள் தந்திருந்த ஜீப் பேருதவியாயிருந் தது; டாக்டர் எம். வாமதேவன் அவர்கள் தன் காரில் வந்து அப்பழுக்கற்ற இதயத் தோடு போஸ்டர் ஒட்டும் வேலையைக் கூட செய்தார்.
அந்த நாட்களில் பிரேம்ஜியும் சோமு வும் எத்தனை இரவுகள் நிம்மதியாக உறங்கி யிருப்பார்கள்?-பண்டாரநாயக்கா ஞா ப கார்த்த சர்வதேச மாநாடடு மண்டபத்துக் கான வாடகை சுமார் 8000/- வருகை தரு வோருக்கான மதிய உணவு, தேநீர் கட்ட ணம் சுமார் 5000/- ஏற்கனவே நடத்தப் பட்ட தயாரிப்புக் கூட்டங்களுக்கான செலவு நோட்டீஸ்கள், அழைப்பிதழ்கள். பிரசுரங் கள், என்பவற்றிற்கான அச்சுக் கூலி, தபால் கட்டணம் எப்படிப் பார்த்தாலும் 45,000/- ரூபாய்க்குக் குறையாமலே ஆகுமே. இ.மு. எ

Page 61
ச, வுக்கு முன்னுல் இத்தொகை ஒரு மேரு. இதற்கிடையில் மாநாட்டுக்கு வரும் அரசி யல் வாதிகளை அழைக்கவேண்டும், அவர் களின் வரவை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். எப்படி வரும் நித்திரை?
இ. மு. எ. ச. பொருளாளராக இருந் தவர் ஜனுப். எம். ஏ. கிஸார் அவர்கள். மாநாட்டு தயாரிப்புகளின் போதெல்லாம் உற்சாகத்தோடு செயற்பட்டும், கூட்டங் களை நடத்த தனது இல்லத்தையே தந்தும் அவர் பேருதவி புரிந்து கொண்டிருந்தார். மாநாட்டு அலுவலகமாக அவரது இல்லத் தின் ஒர் அறையைப் பாவிக்கவும் அவர் ஒப் புதல் தந்திருந்தார். ஆணுல் துரதிர்ஷ்டவச மாக மாநாட்டுக்குச் சில மாதங்களுக்கு முன் னர் அவர் அமரராகி விட்டதும் பேரிழப்பாகி யிருந்தது.
மாநாட்டிற்கு இன்னமும் மூன்று தினங் களே இருக்கின்றன. மாநாட்டிற்கான “ரெஸ் போன்சைப் பார்க்க உற்சாகமாகத் தானி ருக்கிறது. அதே வேளையில் இடையிலே ஒரு சூரு வளி .
பிரேம்ஜியினதும், சோமுவினதும் முகங் களில் சிறுவாடல். காரணம், கழுத்தறுப்பு உச்சக் கட்டத்தை எட்டியிருந்ததுதான். பிர தமர் வருவதை எப்படியாவது தடுத்துவிட வேண்டுமென்று ஒரு கும்பல் வைராக்கியத் தோடு, திரைமறைவில் திட்டமிட்டுக்கொண் டிருந்தது--**இவர்களால் பிரதமரைக்கூட்டி வந்து, மாநாட்டை நடத்தி விட முடியுமா? பார்த்துவிடுவோம்’ எனுமளவுக்கு அவர்கள் துணிந்துவிட்டார்கள். தமிழன் பாரபட்ச மாக நடத்தப்படுகின்ற நிலைமைக்குக் கூட் டரசாங்க காலத்திலேயே தீர்வு கண்டுவிட வேண்டுமென்ற உன்னத இலட்சியத்தோடு களத்திலிறங்கியிருந்த இ. மு. எ. ச. வுக்குத் தான் இத்தனை எதிர்ப்புகளும். எனவே - இனத்தின்-மொழியின் எதிர்கால நன்மைக் காக நடத்தப்படும் மாநாடு என்பதோடு, இப்போது சவாலுக்குப் பதில் சொல்லும் நிலையும் வந்து விட்டது. தமிழ் மக்களுக்கு மொழியுரிமை என்பது எப்படி ஒரு தன் ம்ானப் பிரச்சினேயோ அவ்வாறே பிரதமரை அழைத்து வருவதும், அவ  ைர க் கொமிட்" பண்ண வைப்பதும் கூட இ.மு.எ.ச.வின் ஒரு தன்மானப் பிரச்சினையாக உருவாகிவிட்டது.
இன்னமும் ஒரேயொரு நாள் தா ன் இருக்கிறது. கடைசி நேர வேலைகள். எச். எம். பி. வருகிருர், கலாநிதி சிவத்தம்பி வரு கிருர்-பேராசிரியர் கைலாசபதி வருகிருர், கடைசி நேர சில வேலைகளில் அவரும் ஈடுபடு

கிருர். டாக்டர் நந்தி. இன்னும் பலர். அவர் கள் போய்விட்டார்கள்.
விடிந்தால் மாநாடு. இரவில் நேரம் ஒடு கிறது. பிரேம்ஜி சாரத்தோடு இ யங் கி க் கொண்டிருக்கிருர், சோமு எத்தனை மணிக் குப் போனரென்று ஞாபகத் தி லில் லை. "ரூமி'ற்குப் போய் வரலாமென்று வந்தி ருந்த நானும் அலுவலகத்திலேயே தங்க நேர் கிறது. விடிய விடிய கண்விழிப்பு. உடுப்பெல் லாம் கசங்கிப்போயிருக்கிறது. ரூமிற்குப் போனுல்தான் வெளுத்த உடுப்பை அணிந்து வரலாம். ஆனல் வத்தளைக்கல்லவா போய் வரவேண்டும். **சரி பரவாயில்லை".
காலையிலேயே நண்பர் துரை சுப்பிர மணியம் வருகிருர், என் கோலத்தைக்கண்டு விசாரிக்கிருர், சொல்கிறேன். அவரின் *ஸ்லாக், எனது முழங்கால் வரைதானிருக்கு" மென்பதால் ஸ்கொஃபீல் பிளேசுக்கு ஒடிப் போய் ஒரு சேர்ட் கொண்டுவந்து தருகிருர், சமாளித்தாயிற்று. காலையுணவு சாப்பிட் டோமா? இல்லை என்றுதான் நினைக்கிறேன். ஜீப் வந்த விட்டது. புன்சிரிப்போடு சோமு. அதோ நீர்வை பொன்னையன் வழக்கமான படபடப்போடு. அப்போது காரில் வந்தது யார்? டாக்டர் வாமதேவனுகத்தானிருக்க வேண்டும். இன்னுெரு வான். எங்கே ராஜ குலேந்திரன். இதோ உற்சாகத்தோடு, வாகனங்களில் நு  ைழ ந் து மண்டபத்தை நோக்கிப் போகிருேம்.
மாநாட்டுத் தினத்தன்று மண்டபத்தி லும், வெளியிலுமாக ஏராளமான ரகசிய பெ ா லி ஸா ர் ஈடுபடுத்தப்ப்ட்டிருந்தனர். யாழ்ப்பாணத்தில் சில பொலிஸ் உத்தியோ கத்தர்கள் அவ்வப்போது படுகொலை செய் யப்பட்டிருந்தார்கள். வடக்கில் இளைஞர் களின் தீவிரவாத நடவடிக்கைகள் அதிகரித் திருந்தன. பிரதமருக்குப் பலவித ரிப்போர்டு கள். இவ்வித நிலைமைகளில் பிரதமருக்கும் கூடுதல் பாதுகாப்பளிக்கப்பட்டது இயல் பான கே. நிலேமையின் பாரதூரத்தை நன் குணர்ந்திருந்த நாங்கள் கண்ணுங் கருத்து மாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கிருேம். பிரதான வாயிலில் நான். மண்டப வாயிலில் நண்பர் ராஜகுலேந்திரன். நண்பர் சிங்க நாயகம் ஏற்பாடு செய்திருந்த வாலன் டியர் கள் தத்தமது கடமைகளைச் செய்கிறர்கள்.
மண்டபத்துக்குள் கொழும்பு மே ய ர் ஏ. எச். எம். பெளஸி, நீதியரசர்கள் சிவசுப் பிரமணியம், ஜயா பத்திரன ஆகியோர் குத்துவிளக்கேற்றி மாநாடு ஆரம்பிக்கப்பட்டி
59

Page 62
ருந்தது. நேரம் விரைகிறது. ‘நானும் இனி உள்ளே போகலாம். ' ஆனல் -
என்னைச் சுற்றியும் ஒரு கூட்டம், எப்படி உள்ளே செல்லலாமென யோசித்துக்கொண் டிருக்கிறது. அப்போது, நாலைந்து பேர் வரு கிருர்கள். உள்ளே போக வேண்டுமென் கிருர் கள். "அழைப்பிதழ் இருக்கிறதா?’ எனக் கேட்கிறேன் சிலர் காட்டுகிருர்கள் , அனு மதிக்கிறேன். இருவர். .? 'போக முடி யாது" என்கிறேன். அவர்கள் எதிர்ப்புக் *கூட்டம் நடத்தியவர்கள் என்று பக்கத்திலி ருந்த நண்பர் என்னிடம் கூறுகிருர். அதே நேரத்தில், மண்டபத்துக்குள் யாரோ ஒரு ரகசிய நோட்டீஸ்" விநியோகித்து பிடிபட்ட தாக அறிகிறேன். ‘மண்டபத்துக்குள் என்ன நடக்கிறது? எதுவும் தெரியவில்லையே?
பிரதான வாயிலில் எ ன் னை ச் சுற்றி 'ஏதோ ந ட க் கி ற  ெத ன் று எப்படியோ தெரிந்துகொண்டு நண்பர் நீர்வை பொன்னை யன் வருகிருர், விஷயத்தை அறிகிருர் . 'உள்ளே விட்டாலென்ன? " என்கிருர், * முடியாது!’’
வெளியே நிற்பவர், ஒரு எழுத்தாள நண்பரின் பெயரைக் குறிப்பிட்டு 'அவர் தான் வரச் சொன்னுர், அவரிடம்தான் அழைப்பிதழிருக்கிறது. ’’ என்று ஏதேதோ சொல்கிருர், "அவர் வந்திருக்கிருாா?* நீர்வை கேட்கிருர். **ஆமாம், அவர் உள்ளே போய்விட்டார்” இது நான். நீர்வை மண்ட பத்துக்கு விரைந்து, திரும்பி வந்து 'அவ ருக்கு எதுவும் தெரியாது என்கிருர்’ எனக் கூறுகிருர்,
"அவர் விழித்துக்கொண்டு நிற்கிறர். நான், இனி உள்ளே போகலாமென ஆயத்த மாகிறேன். அப்போது ஒரு சிங்கள பொலிஸ் காரர் என்னிடம் வருகிருர், ‘என்ன ஐசே, நீங்கள்தான் மாநாட்டை நடத்துகிறீர்கள், அதுவும் எழுத்தாளர்கள். உங்களுக்குள் ஏன் தகராறு..' என்கிருர், (அதை இப்போது நினைத்தால் எவ்வளவு வியப்பாயிருக்கிறது!)
**வாருங்கள்' என்றவாறு மண்டப வாயிலை நோக்கி நடக்கிறேன். எட்டுப் பத் துப் பேர் என்னைத் தொடர்கிருர்கள். ராஜ குலேந்திரன் இன்னமும் வாயிலில் நிற்கிருர், சிரித்துக்கொண்டே ‘எப்படி?’ என்கிழுர், "இவர்களையும் உள்ளே அனுப்புமப்பா, கார்ட் இல்லாமல் வந்திருக்கிருர்கள்’ என் கிறேன். அவர் ஒவ்வொருவராக உள்ளே அனுப்பிக்கொண்டிருக்கிருர். பிரதான வாயி வில் என்னேடு தகராறு பட்டவர் மண்டபத்
6)

தின் கண்ணுடிக் கதவைத் தாண்டி உள்ளே புகும்போது, என்னைப் பார்த்து ஏதோ கூற, சட்டென அவரின் சேர்ட்டில் எட்டிப்பிடித்து வெளியே இழுக்கிறேன். ராஜகுலேந்திரன் தடுக்கிருர். ஒரு பொலிஸ் இன் ஸ்பெக்டர் ஓடிவந்து ‘என்ன, என்ன..?’ என்கிருர், சிறிது நேரத்தில் 'பாவம், பரவாயில்லை உள்ளே அனுப்புங்கள்' என் கிருர். ராஜ குலேந்திரனும் ஆத்திரத்தைக் கட்டுப்படுத் திக்கொண்டு பல அர்த்தத்துடன் ‘* மரியா தையாக உள்ளே போம்' என அனுப். திருர், ('சி. ஐ. டி.க்களை விட உங்கள் ஆட்கள் இவ் வளவு சிறப்பாகக் கடமையாற்றுவார்களென. நாங்கள் எதிர்பார்க்சுவேயில்லை' எ ன் று பொலிஸ் பாராட்டியதெல்லாம் இப்போ தெதற்கு?).
உள்ளே மாநாடு களை கட்டியிருந்தது. சூரியன் உச்சிக்கு விரைந்து கொண்டிருந் தான். திடீரென்று ஒரு அதிர்ச்சி.
* இடையிலே ஒரு சூருவளி’ என்று ஏற் கனவே குறிப்பிட்டேனே, அதை இப்போது சொல்கிறேன் : இ. மு. எ. ச.வின் 12 அம்சத் திட்டம் மாநாட்டிற்கு மூன்று தினங்களுக்கு முன்னர் சிங்களப் பத்திரிகைகளில் வெளி வந்திருந்ததால் ஒரு திருப்பம் ஏற்பட்டிருந் தது. அதற்குப் பல எதிர்ப்புகள், அங்கீகரிக் கபபடக்கூடாதென்று. அதனல் பெரும்பான் மைக் கட்சியின் பல அமைச்சர்கள் வரமுடி யாதென்று அறிவித்தார்கள். பிரதமர் சிறிமா கூட வாழ்த்துச் செய்திதான் அனுப்பு வாராம். பொலிஸ் ரிப்போர்டுகள் அப்படி யாம். ஓ பிரேம்ஜி ஆக்ரோஷத்தோடுஆனல் நிதானமாகச் செயற்பட்டார். பலன் - ஒரு Super Cabinet 3, lg, l2 g|Ligg, Su'll lin மீண்டும் ஆராயப்பட்டு, மாநாட்டில் அவர்கள் பங்குபற்றுவதெனத் தீர்மானமாயிற்று.
இதோ - மாநாட்டுக்கு அமைச்சர்கள் ரி. பி. இலங்கரத்ஞ), எஸ். கே. சூரியாராச்சி முதலியோர் வந்துவிட்டார்கள். (தமிழ் உரிமைக்காக ஒரு காலத்தில் பல போராட் டங்களிலீடுபட்ட டாக்டர் என். எம். பெரே ரா கடைசி வரை வரவேயில்லை ) வாசுதேவ நாணயக்காரா, விவியன் குணவா தணுபோன் ருேரும் வந்து சேர்ந்தார்கள். ஆணுல் கடைசி நேரத்தில் -
பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க வரமாட்டாராம்! அவரின் உயிருக்கு ஆபத் தேற்படலாமென பொலிஸ் கருத கிறதாம் ...! பிரேம்ஜியும் சோமுவும் யோசிக்கிருர்கள் . ரைட்
எங்கே டெலிபோன்? - பிரேம்ஜியின் சாணக்யம் பிரகாசிக்கிறது .

Page 63
தொடர்ந்து மாநாடு நடந்து கொண்டி ருக்கிறது. நேரம் விரைகிறது. டெலிபோன் அழைப்பு - பிரதமர் மாநாட்டுக்குக் கட்டா யம் வருகிறர் என்று அமைச்சர் செ. குமார சூரியர் அறிவிக்கிருர், அது ஒரு அசகாய சாதனைதான்!
சொன்னபடியே பிரதமர் திருமதி. சிறி மாவோ பண்டாரநாயக்கா வந்து சேர்ந் தார். முகப் பிரகாசத்தோடு இருந்தார், பங்கு பற்றிஞர். போகும்போது மகிழ்ச்சிப் பெருக்குடன் சிறிமாவோ கூறினூர் ‘'இப்படி யான மாநாடுகளையும், கூ ட் ட ங் களையும் நாடெங்குமே நடத்தவேண்டும்' என்று. நல்லது! இவையெல்லாமும், இன்னும் பல வும் Confidential லான விஷயங்களே, இன்று வரை. எனவே களம் காணுதவர்கள் ஜம்பம் அடிக்கலாம், நக்கலும் பண்ணலாம் (அப்படி யானவர்களில் ஒரு சிலர் இப்போது அந்தக் கூட்டம் ஒதுக்கி விட்டதால் நைஸாக இந்தப் பக்கம் சாய்ந்து விட்டார்கள்). ஆஞலும், இ. மு. எ. ச எல்லாவற்றையுமே சகித்துக் கொண்டு நெல் மணிகளைக் குவிக்கவே எத் தனிக்கிறது; மு ஸ் ஸ்ரீ லும், பாறையிலும் விதைக்க விரும்பவில்லை.
1975 மே 31-ஜுன் 01 இருதினங்களி லும் பல அமர்வுகளாக நடந்த அந்த தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டுக்கு, இலங்கை யின் எல்லாப் பிரதேசங்களிலிருந்தும் எழுத் தாளர்களும், கலைஞர்களும், ஆதரவாளர் களும், அனுதாபிகளும் வந்து பங்குபற்றினர் கள். தி. ச. வரதராசன் (வரதர்), எச். எம். பி. முஹிதீன், இளங்கீரன், கா. சிவத்தம்பி, எஸ். எம். கமால் தீன்; சமீம், லீல் குணசே கரா, ஜயதிலக்க டி. சில்வா, டொமினிக் ஜீவா திக்குவல்லை கமால் முதலியோரெல்லாம் மும் மூவராகப் பல அமர்வுகளுக்குத் தலைமை தாங்கினர்கள். நாவல், சிறுகதை, கவிதை, நாடகம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் படிக் கப்பட்டன. சங்கம் ‘தேசிய ஒருமைப்பாட்டு எழுத்தாளர் மாநாட்டு மலர் "" வெளியிட் டது. அதில் பிரேம்ஜி, மாவை நித்தியானந் தன், மருதூர்க் கொத்தன், தி க் கு வல் డి கமால், சபா ஜெயராசா, மருதூர்க்கனி, கா. சிவத்தம்பி, எம். ஏ. நுஃமான், அ. சண்முக தாஸ், க. கைலாசபதி, சாந்தன், இ. சிலா னந்தன், லெ. முருகபூபதி, எம். ஏ. கிஸார், மு. சடாட்சரன், நீர்வை பொன்னையன், கருணு பெரேரா, இ மு. எ. ச. ஸ்தாபகர் களில் ஒருவரான அறிஞர் அ. இராகவன், எச். எம். பி. முஹிதீன், முத்தையன், எம். எம். உவைஸ், பாலமுனை பாறுரக், இளங் கீரன், சி. தில்லைநாதன், மெளனகுரு, எஸ்.

எம். ஜே. பைஸ்தீன், என் சோமகாந்தன் ஆகியோரின் படைப்புகளோடு 12 அம்சத் திட்டமும் இடம்பெற்றிருந்தது. முதல் நாள் இறுதியில் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. ‘வானவில்’’ என்ற தமிழ் நாடகத்தை திருமதி சுபத்ரா சிவதாசன் தயாரித்தளித் தார். ‘எக தஜயக் யடதே' என்ற சிங்கள * பாலே நாடகத்தை கலைஞர் மஹாநாம அருமையாகத் தயாரித்தளித்தார்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளின் போது - பற்பல பிரதேசங்களையும் சேர்ந்த பிரதி நிதிகள் தத் தமது கருத்துக்களை முன் வைத் துப் பேசினர்கள். வி. பி, ரத்னவன்ஸ் தேரோ, நாவேந்தன், முருகையன், அன்பு ஜவஹர்ஷா, பைஸ்தீன் என். சண்முக லிங்கன் என்றெல்லாம் மிகப் பலர் உற்சாக மாகக் கலந்து கொண்டஈர்கள். அ  ைத த் தொடர்ந்து தமிழ் - சிங்கள கவிஞர்களின் கவியரங்கு ஆாம்பமாயிற்று. கவியரங்கத் தைச் சிங்களத்தில் 'கவிமடுவ" என்பார் கள். தமிழ்க் கவியரங்கில்போல அவர்கள் கவிதைகளைத் தயாரித்து வருவதில்லையாம். * கவிமடுவ" சிங்களக் கிராமங்களில் பந்தல் போட்டு, சிறு திருவிழா போலவே நடத்சப் படுமாம். அதற்கு அயல் கிராமங்களிலிருந்த கூட ரசிகர்கள் வருவார்களாம். 'கவிமடு வ*யில் கவிஞர்கள் திடீர் திடீரென எழுந்து இராகத்தோடு 'கவிமழை' 'கொட்டுவார் களாம்.' வரன் முறையின்றி எழுந்து எழுந்து பாடலாமாம். அதில் கவிதைக் கட் டுக் கோப்பைவிட மற்றவரை மட்டந் தட்ட வேண்டும், மடக்கிவிடவேண்டும் எ ன் ற முனைப்பே கூடுதலாக இருக்கிறது. அதற்கு அவர்கள் நையாண்டியையும், "நக்கலையும்? நன்ரு கவே பயன்படுத்துகிருர்கள். தமிழிற் போல சிங்களத்தில் எதுகை, மோனை, அசை, சீர், தளை போன்ற கட்டுப்பாடுகளெல்லாம் இறுக்கமாக இல்லாததாலும், எதுகை மட் டும் கடைசியில் வந்தால் போதும் என்பதா லும், அவர்களால் "கண்ணை மூடிக்கொண்டு? கவிதைகளை "அவிட்டுவிட முடிகிறது . ஒருமைப்பாட்டு மாநாட்டு கவியரங்கிலும் அப்படித்தான் நடந்தது. எமக்கெல்லாம் அது ஆச்சரியமாகவும், ‘புதுமையாகவு மிருந்தது; விசிலடித்து ரசிக்காத குறைதான். அதோ - மூலைக்கு மூலை அவர்கள் எழுந்து நின்று "கண்மூக்கு தெரியாமல்" பாடுகிருர் கள். நம் கவிஞர்களோ திகைத் தப்போயிருக் கிருர்கள். அவர்களின் நக்கல்களோ "தூள் பறக்கிறது". ஒருவர் எழுந்து ' எங்களுக்கு எழுதி, மனப்பாடம்ாக்கி, கவிதையை சின் னப் பிள்ளைகளைப்போல வாசிக்கத் தெ ரி
61

Page 64
யாது' என்று முழங்குகிருர். எ ன க் கும் ,கொஞ்சங் கொஞ்சங் சிங்களம் தெரியுமாத ல்ால், பதிலுக்கு எழுந்து நின்று விளாச வேண்டும்போலிருக்கிறது-கவிதையில்தான்! ஆணுல் அப்படி என்னுடைய மடை திறக்க" மாட்டேனென்கிறதே. இதென்னடா மானக் கேடாய்ப் போச்சே எனச் சங்கடப்பட்டுக் கொண்டிருக்கும்போதுதான் அகத் தி ய ர் போல ஒருவர் எழுந்து நிற்கிறர். அவர், *அ(ப்) பே முருகையன் ‘தமாய்’ அவர் தனக்கேயுரிய தரத்தோடு நக்கலாகவே கவி தையில் பதிலளிக்கிருர் 'ஒழுங்காக, கட்டுப் பாடாக, தலைவர் அழைத்தபின் கவிபொ ழிந்து பழகிப்போன எங்களுக்கும், வரை முறை, கவிதைத் தலைப்பு என்பவற்றையெல் லாம் மீறி இப்படிச் ‘சகட்டு மேனிக்குப் பாடவராதுதான்" என்ற ரீதியில். ‘விட் டேஞ பார்" என்று பஸில் காரியப்பர் என் சண்முகலிங்கம் போன்ற சிலரும் பாடுகிறர் கள். பளில் காரியப்பர் ‘தூள் பறத்தினர்." இந்த அமளிக்குள்தான் நண்பர் சண்முகம் சிவலிங்கம் மாநாடடை ஏற்பாடு செய்தவர் களைக் கிண்டல் பண்ணியும், அரசாங்கத்தைத் தாக்கியும் ஒரு கவிதை படித்தார். விடிவுக்கு வழிபிறக்க வேண்டுமே என்ற ஒரே நோக் கத்தில், எவ்வளவு கெடுபிடிகளுக்கு (தமிழ் பேசும் பெருமகன்களினதும்தான்) மத்தியில் இ. மு. எ. ச. மாநாட்டை நடத்திக்கொண் டிருக்கிறதென்பதைக் கூடவே இருந்தும், பல கூட்டங்களுக்கு வந்தும் ஏனே அவரால் அறிந்திருக்க முடியவில்லை என்பதனுல்தான் அவர் அப்படிப் படித்திருக்கலாம். இவ்வாறு கவியரங்கம் மிகத் தமாஷாகவும், கலகலப் பாகவும் நடந்து முடிந்தது.
மாநாட்டைத் தொடர்ந்து ஏதாவது நல்விளைவுகளேற்படலாமென்றே நம் ப ப் . لتكساس الL
இ. மு. எ. ச. வின் 12 அம்சத் திட் டத்தை அன்றைய அரசாங்கம் நடைமுறைப் படுத்தியிருந்தால்-இப்போது ஏற்பட்டுள்ள பல அவலங்கள் இத் தேசத்தில் நிச்சயமாக இடம்பெற்றிருக்கவே முடியாது.
62

எல்லாற்வற்றையுமே ஆறு ஆண் டு களுக்குப் பின் இன்று, 'இரைமீட்டுப்' பார்க்கும்போது -
தமிழ்ப் பிரதேசங்களில் அரிசி வாங்க கடைக்குப் போவதானுலும் - உ பி ரு க்கு உத்தரவாதமில்லை.
* ‘நமக்கு உயிர் வாழும் உரிமைகூட இல் லையா?*’ ‘நாம் எந்த நாட்டுப் பிரஜைகள்?? ‘நமக்கு ஏதும் நடந்தால் எங்கே போய்த் தான் முறையிடுவது? இப்படிப் பல கேள்வி
கள் பலரின் இதயங்களில்.
தேசியமும் ஒருமைப்பாடும் எங்கோ பதுங்கியிருந்து கொண்டு கூச்சலிட்டுச் சிரிப் பதைப் போலிருக்கிறது.
அதே வேளையில் இதோ ஒரு புத்தம் புது * "குவா குவா** !
1981 அக்டோபர் 28 புதன்கிழமை நள் ளிரவில், யாழ்ப்பாணம்-நாச்சிமார் கோவி லடியில் அசுர வேகத்தில் வந்த ஒரு காரை மறித்து, அந்தக் கார் பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு இளம் தாயு டன் ஆஸ்பத்திரிக்கு விரைகிறது என்பதை அறிந்து, அவ் வாகனத்தை இம்மியும் நகர விடாம்ல் தடுத்து, ‘‘அந்தக் காட்சியை’’ அந்த இடத்திலேயே கண்டு சுகிப்பதற்காக, இறைமை மிகு இலங்கை "ஜனநாயக சோவு லிஸ்க் குடியரசின்'" இராணுவ 'வீரர்கள்?" குரூரமாக, மிலேச்சத்தனமாக விரும்பிய போது ஜனித்த பச்சிளம் தமிழ்ச் சிசுவின் குரல் தான் அது
ஓ. எதில் தவறு? கொள்கையிலா? கோட்பாட்டிலா? சித்தாந்தத்திலா? தன் மானத்திலா? அல்லது..?
சாத்திரங்கள் பிணந்தின்னும் காலத்தில் பிறந்த அந்த புதுக்குரல் என்ன சொல்கிறது? அதன் அர்த்தம்தான் என்ன? அதைத்தான் சிந்திக்கிறேன். O
0 I I I 198 II

Page 65
With the
Best Complimer
fronym -
 

tS
 u. –J – I 5 - Un I LI [r

Page 66
ANANDA
NMANK
茨哈 兴滨
AGENTS FOR :
Ceylon Cold Stores Ltd., Co Union Carbide Cey. Ltd, Lever Bros. Cey. Ltd.
亥 Zമഗ് )(? .'
yk AMBAL
k SRI AM
& UMAH

STORES
ULANM
c
lombo.
Phone : 14
CAFE
BAL TRAVELS
TRANSPORT SERVICE
U - A M

Page 67
1976
லெ. முருகபூபதி
இ. மு. எ. ச.வின் தேசிய ஒருமைப் பாட்டு மகாநாடு முடிந்த வேளையில் சிங்களப் பிரதேசமொன்றில் ஒர் கருத்தரங்கு நடத்த வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது.
காலம், நேரம், சூழ்நிலை அதற்கு உடன டியாக சாதகமாக அமையவில்லை. எங்கே அக்கருத்தரங்கை வைப்பது?
1976 ஆம் ஆண்டும் பிறந்துவிட்டது. மகாநாட்டில் உரை நிகழ்த்திய வண. ரத்ன வன்ஸ் தேரோ அவர் க ளின் படத்தை அட்டையில் பிரசுரித்து அவரின் பேட்டியை யும் வெளியிட்டு வெளிவந்தது மார்ச் மாத மல்லிகை.
இலக்கிய உலகிற்கு அவரை அறிமுகம் செய்து வைத்த நீர்கொழும்பு இலக்கிய வட் டத்தில், மேற்படி மார்ச் இதழை அவர் வசிக் கும் ஊரான கொரஸ் கிராமத்தில் அறிமுகம் செய்யவேண்டும் எ னத் தீர்மானிக்கப் * أولي ساكا لا
ஆனல், தேரோ அவர்கள் அறிமுகக் கூட்டத்தை ஓர் ஒருமைப்பாட்டு கருத்தரங் காக நடத்தினுல் பலன் உண்டு எனக்கருதி ஞர்.
சரி. அப்படியே செய்வோம்.
1976 மார்ச் 28 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கருத்தரங்கை கெளரவ பூரீ சுதர் மானந்த விஹாரை பிரிவேன மண்டபத்தில் நடத்துவது என்று தீர்மானம்.
நாள் குறித் தாயிற் று. யார் யார் போவது? ஜீவா வருவதாக எழுதியிருந்தார். கொழும்பில் நண்பர்கள் சோம்காந்தன்,கனக ராசன், துரை சுப்பிரமணியன் ஆகியோர் வரச் சம்மதித்தனர். செல்வம், சி. வி. தம்பையா, டாக்டர் வாமதேவன் ஆகியோ ரும் வரவிருப்பம் தெரிவித்தனர். மொழி பெயர்ப்பாளர் ஒருவர் தேவை, ராகுலனைப் பிடியுங்கள் என்ருர்கள் நண்பர்கள், ஆளையும் பிடித்தாயிற்று.
கொழும்பு கோட்டை புகையிரத நிலை யத்தில் குறித்த நாளில் காலை வேளையில் கூடி னுேம், எதிர்பார்த்தவர்கள் அன் வரும் வந்து விட்டார்கள்.

இலங்கை ஒரு இன நாடல்ல
'கொரஸ் எங்கே இருக்கிறது? டாக்டர் வாமதேவன் கேட்கிருர் . நான் எல்லோருக் கும் அது இருக்கும் இடத்தை குறிப்பிட்டு விளக்கினேன். பத்திரிகைகள் கருத்தரங்கு பற்றி செய்திகளை வெளியிட்டிருந்தன. ஒரு பத்திரிகை ‘தமிழ் எழுத்தாளர்கள் சிங்களக் கிராமத்திற்கு இன்று விஜயம்!" என்று முன் பக்கச் செய்தி வெளியிட்டிருந்தது.
இலக்கியகாரர்களுக்கே உரித் தா ன வழக்கமான ஆரவாரங்கள் - பலதரப்பட்ட உரையாடல்கள். உடன்பட்டு-முரண்பட்டு, முட்டிமோதி - கலகலப்பான பயணமாக இருந்தது.
"பவர்செட்" பு  ைக யி ர த த் தி ல் கம் பஹாவை நோக்கிப் பயணமானேம்.
கம்பஹாவை புகையிரதம் வந்து சேர
முற்பகல் 11 ம்ணியாகிவிட்டது. அங்கிருந்து கொரஸைக்கு பஸ்ஸில் புறப்பாடு.
கொரஸ் சந்தியில் இறங்கிய பொழுது அந்த ஊர் மக்கள், 'ஊருக்கு புதியவர்கள் வந்திருக்கிருர்கள்' - என்ற தோரரையில் எம்மை வியப்புடன் பார்த்தார்கள். எனக் குத் தெரிந்த முகங்கள் எம்ம்ைப் பார்த்து முறுவலித்தன.
வசந்தத்தின் வரவுக்கு கட்டியம் கூறுவது போன்ற மென்ம்ையான குளிர்காற்று.
முன்பின் தெரியாத பிரதேசத்திற்குப் போய் தமிழின் தொன்மையையும், தமிழர் களின் உரிமைகளையும் பற்றி முழங்கப்போகி ருேம்-வரும்போது என்ன என்ன வாங்கிக் கொண்டு வருவோம் - என்ற சிந்தனை சில ருக்கு இருந்ததை அவர்களின் பேச்சுக்களின் மூலம் புரிந்து கொண்டேன். பிரேம்ஜி கண்டி யில் முன்பு நடைபெற்ற ஒரு கூட்டம் பற்றி குறிப்பிட்டதனல் எழுந்த சிந்தனையாகவும் இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன். விஹாரை வாயிலில் வண. ரத்னவன்ஸ் தேரோ அவர்கள் இன்முகம் காட்டி எம்மை வரவேற்ருர், அவருக்கு அன்று அளவிட முடி யாத மகிழ்ச்சி, அவரது நடவடிக்கைகள் அதனை உணர்த்தின. தன்னைத்தேடி இவ் வளவு தூரம் இருந்து பிரயாணம் செய்து வந்திருப்போருக்கு அவர்களின் களைப்புத்தீர உபசரிக்க வேண்டும் என்ற எண்ணம் அவரி

Page 68
டம் ம்ேலோங்கியிருந்ததனல்தானே எ ன் னவே, கருத்தரங்குக்கான ஏற்பாடுகளை விட -எமக்கு அவராலும் அவ்வூர் மக்களாலும் வழங்கப்பட்ட விருந்து பிரம்ாதமாக இருந் தது.
தமிழ் எழுத்தாளர்களுக்கு சிங்கள மக் களின் பாரம்பரிய உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டிருந்தன. சோம் காந்த ன் மச்சம் மாமிசம் சாப்பிடம்ாட்டார்என்பதை முன்பே தேரோ அறிந்திருந்தமையினுல், அவ ருக்கு சைவ உணவு தயாராயிருந்தது.
கலகலப்பாக விருந்துண்டு இளைப்பாறு கையில் உதிர்ந்த நகைச்சுவைகள் வெடிச் சிரிப்பை பிறப்பித்தன. ஜிவா வழக்கம்போல் ஞான - சோமுவுடன் மோதிக்கொண்டே இருந்தார்.எல்லாம் சிநேகயூர்வமானமோதல் களாக இருந்தமையினுல் நகைச்சுவைக்கு குறைவே இல்லாமல் இருந்தது. கொரஸ் பகுதியை சேர்ந்த சமூக ஊழியர்கள், ஆசிரி யர்கள், பெளத்தமத குருமார்கள், வைத் தியர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் . இப்படியாக பலதரப்பட்ட வர்களும் எம்மோடு அளவளாவினர்.
அங்கே சகோதரத்துவத்தைப் பேணும் சிந்தனையே காணப்பட்டது.
மாலை 3 மணிக்கு கருத்தரங்கு ஆரம் பித்தது. குறித்த நேரத்தில் அவர்கள் கருத் தரங்கை ஆரம்பித்தது எமக்கு முன்மாதிரி யாக இருந்தது.
அப்பிரதேசத்தின் பிரபல சமூக சேவை யாளர் திரு. எம். ஜே. ரணவீர தலைமை தாங்கினர்.
பெளத்தமத குருமார்களும், எழுத் தாளர்களும் மங்கள விளக்கேற்றி கருத் தரங்கை ஆரம்பித்து வைத்தனர். மண்டபம் நிறைந்திருந்தது.
வர வேற்புரை இரு மொழிகளிலும் நிகழ்த்தப்பட்டது. த லே  ைம யு  ைர யைத் தொடர்ந்து இ. மு. எ. ச. பொதுச் செய லா ள ர் பிரேம்ஜி ஞானசுந்தரம் உ ைர நிகழ்த்த அழைக்கப்பட்டார்.
பிரேம்ஜி சிங்களத்திலேயே பேசினர்!
**இது சிங்களவர் நாடல்ல."
கூட்டத்திலிருந்தவர்களின் முகங்களில் ஒரு பரபரப்பு.
பிரேம்ஜி தொடர்கிருர்:
**இது பெளத்தர்களின் நாடுமல்ல."
64

பரபரப்பு ஆத்திரமாக மாறிக் கொண் டிருக்கிறது.
**இது தமிழர் நாடல்ல. இந்துக்களின் நாடுமல்ல.**
ஆத்திரம் அகல்கிறது ஒரு வியப்பு மேவு கிறது.
**இது ஒரு இன நாடல்ல, மாருக பல இன நாடு. சிங்களவர்களினதும் தமிழர் களினதும், பெளத்தர்களினதும் இந்துக்களி னதும், இஸ்லாமியர்களினதும் பொதுத் தாயகம் , **
எல்லோர் உள்ளங்களினதும் அமைதி, நிறைவு குடிகொள்கிறது.
பிரேம்ஜி தொடர்கிருர் :
"தேசிய ஒருமைப்பாடு இனங்களின் அபிலாஷைகளையும் நலன்களையும் பர ஸ் பரம் கெளரவிப்பதன் மூலமும் நிறைவுசெய் வதன் மூலமுமே ஈட்டப்பட முடியும். இன ஐக்கியம் இன்றி தேசிய விடுதலையை பூரணப் படுத்தவோ, பொருளாதார சுதந்திரத்தை ஈட்டவோ, சமுதாய முன்னேற்றத்தைச் சாதிக்கவோ முடியாது. தமிழ் மக்களின் நியாயமான உரிமைகள் நடைமுறைப்படுத் தப்படவும், அதனை அரசியல் சாசனத்தில் உறுதிப்படுத்தவும் வேண்டும். அப்போது தான் தேசிய ஒருமைப்பாடு பூரணத்துவ மடையும்'- என்று பலத்த கரகோஷத்தின் மத்தியில் கூறினர்.
சிங்கள எழுத்தாளர் சங்கங்கள் பலவற் ருலும், வெகுஜன இயக்கங்களாலும் அரசி ஞலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இ. மு. எ. ச, வின் 12 அம்சத்திட்டம் குறித்தும் அவர் தமது உரையில் விளக்கப்படுத்தினர்.
இக்கருத்தரங்கில் முக்கிய அம்சமாக விளங்கியது என்னவென்ருல், வண. ரத்ன வன்ஸ் அவர்களிடம் தமிழ் மொழியைக்கற்ற பலர் தமிழ்மொழியில் உரைநிகழ்த்தியது தான்!
ஞான சிங்களத்தில் பேசியதன் பின்னர் தல்வர் *அடுத்து செல்வி பத்மசீலி குண திலக்க தமிழில் உரையாற்றுவார்' என்று சொன்னதும் சபையில் எழுந்த கரகோஷம் பற்றிக்குறிப்பிடவும் வேண்டுமா?
அவர் தமிழ் மொழியைக் கற்றதுடன் மட்டும் நிற்க வில்லை; க. பொ.த. சாதாரண தரத்தில் தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து விசேட சித்தியும் பெற்றிருந்தார். தமிழ்ச் சிறுகதைகள் சிலவற்றை சிங்களத்

Page 69
தில் மொழிபெயர்த்தும் வைத்திருந்தார். அவர் பற்றிய விபரங்களை நான், உடன் வந் திருந்த எழுத்தாள நண்பர்களிடம் சொன்ன பொழுது அவர்கள் வியந்தார்கள்!
செல்வி பத்மசீலி தமதுரையில், ' என் தாய்மொழியான சிங்களத்தை நேசிப்பது போலவே சகோதர மொழியான தமிழையும் நேசிக்கின்றேன், இந் நா ட் டி ல் தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்த எழுத் தாளர்கள் முன்வந்திருப்பது பற்றி அறியும் போது உண்மையிலேயே மகிழ்ச்சி அடை கிறேன். இன ஐக்கியத்திற்கு அடித்தளம் இடும் இத்தகைய கருத்தரங்குகள் கிராமங் கள் தோறும் நடைபெறவேண்டும். அப் போதுதான் கிராம மக்களின் அபிப்பிராயங் களைத் திரட்ட முடியும்.’’ என்ருர் . அழகு தமிழில் அவர் ஆற்றிய உரையை பாராட்டு முகமாக மீண்டும் கரவொலி எழுந்தது!
நீர்கொழும்பு இலக்கிய வட்டத்தின் தலைவர் ஜஞப் மு. பஷீர் பேசுகையில் ‘இலக் கியம் படைப்பதில் தம் கவனத்தைச் செலுத்தி வந்த நமது எழுத்தாளர்கள், இனப்பிரச்சினைக்கு நடைமுறையில் தீர்வு காண்பதற்காக முன்வந்துள்ளமை எழுத்துல குக்கு மட்டுமல்ல தேசியத்திற்கே பெருமை தேடித்தரும் விஷயமாகும். இந்நாட்டின் தேசிய இனங்களான சிங்கள, தமிழ், முஸ் லிம் மக்களது பிரச்சினைகளைச் சமரசமாக ஒருவரோடு ஒருவர் பேசித்தீர்ப்பதுடன் தத் தம் மொழி, கலாசாரம், பண்பாடுகளைப் பேணித் தேசிய ஒருமைப்பாட்டிற்கான வலு வான அத்திவாரத்தை இத்தகைய கரு த் தரங்குகள் உருவாக்கித்தரும். இனங்களின் மத்தியில் நல்லுறவு வளர்ந்து இனப்பாகு பாடு நீங்குவதற்கான செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு த மிழ் எழுத் தாளர்களோடு பெளத்த மதகுருமார்கள் உழைப்பது கண்டு மகிழ்ச்சியடைகிருேம்" என்ருர்,
திரு. சோமகாந்தனின் உ  ைர  ைய நண்பர் ராகுலன் சிங்களத்தில் சிறந்த முறை யில் மொழிபெயர்த்தார். இவரது மொழி பெயர்ப்பு ஒருமைப்பாட்டு மகாநாட்டின் போதும் வருகை தந்திருந்தோரை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
சோமகாந்தன் தனது உரையில், 'அர சியல் தலைவர்கள் செய்து கொள்ளும் ஒப்பந் தங்கள் மூலம் ஒரு நாட்டில் ஒருமைப்பாடு ஏற்பட்டுவிட முடியாது. சாதாரண மக்களி டம் அதற்கான சிந்தனை துளிர்விட்டு வளர்ந்

தால்தான் ஒருமைப்பாடு சாத்தியமானதாக வும் நிலையானதாகவும் இருக்கும்.
"சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் கூட் டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் விவசாயி கள் அடிக்கடி சந்திப்பதன் மூலம், பரஸ்பரம் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் அவர்கள் மத்தியில் நல்விளக்கம் ஏற்பட (ւՔւգեւյւb.
'தமிழ் எழுத்தாளர்கள் தம் படைப்பு களில் சிங்களப்பாத்திரங்களை சிருஷ்டிக்க வேண்டியிருந்தால், அப்பாத்திரங்களை சமூ கக் குறைபாடுகள் கொண்டவையாக உரு வாக்குவதில்லை. அப்பாத்திரங்களிடம் குடி கொண்டுள்ள உனனதமான மனித நேயப் பண்புகளை வெளிக்கொணர்ந்து அதனை தமிழ் வாசகர்களுக்கு உணர்த்தும் கைங்கரியத்தை நம் தமிழ் எழுத்தாளர்கள் கடந்த பல வரு டங்களாகச் செய்து வருகிருர்கள்.இத்தகைய செயல்பாடு தேசிய ஒருமைப்பாட்டை இலக் கியரீதியாக வலியுறுத்தப் பயன் தந்தது. எனவேதான் தேசிய ஒரும்ைப்பாட்டை ஏற் படுத்துவதில் எழுத்தாளர்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்கிருேம்.’’-என்ருர்,
அடுத்து மல்லிகை ஆசிரியர் நண்பர் டொமினிக் ஜீவா பேசிஞர்.
அவரது வேகமான பேச்சுக்கு ஈடாக ராகுலன் தளராமல் மொழிபெயர்த்தார். ஜீவா தமதுரையில், ‘இந்நாட்டுத் தமிழ்ப் பத்திரிகைகள் பல சிங்கள இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்துத் தமிழ் வாசகர் களுக்கு அளித்துள்ளன. அதுபோல் எத்தனை தமிழ் இலக்கியங்கள் சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன? என்பதை சிநேக பூர்வமாக கேட்கவிரும்புகிறேன்" என்ருர் .
தொடர்ந்தும் அவர் பேசுகையில், * ஏகாதிபத்திய வாதிகளிடமிருந்து அரசியல் விடுதலை பெற்ற நாம் பொருளாதார சுதந் திரம் பெறவேண்டுமாயின் ஒன்றுபடவேண் டும். வடபகுதியைச் சேர்ந்தவர்கள் தென் பகுதியிலும், தென் பகுதியைச் சேர்ந்தவர் கள் வடபகுதியிலும் தத்தம் அபிலாஷைகளை, பிரச்சினைகளை எடுத்தியம்பத்தக்கவாறு இன ஐக்கியம் உருவாகவேண்டும்.
**இப்பகுதியில் உள்ளவர்கள் சிங்களம் - சிங்களம் என்கிருர்கள். அப்பகுதியில் உள்ள வர்கள் தமிழ்-தமிழ் என்கிருர்கள். இந்த நிலையில் எழுத்தாளர்களாகிய நமது சுடமை என்ன? இந்த இழுபறிப்போராட்டத்தைப் பார்த்துக்கொண்டு மெளனமாக நின்று வேடிக்கை பார்க்க நம் முற்போற்கு எழுத்
6S

Page 70
தாளர்கள் தயாராயில்லை. தேசிய இனப் பிரச்சினைக்குதீர்வுகாணவேண்டிய பொறுப்பு இந்நாட்டின் அரசியல் வாதிகளிடம் மட்டும் தான் இருக்கிறது என்பதல்ல எமது வாதம். தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் போராட்டத்தில் தற்பொழுது எழுத்தாளர் களும் இறங்கியுள்ளார்கள். அதனுல்தான் முற்போக்கு எழுத் தாள ர் சங்கம் 12 அம்சத்திட்டம் ஒன்றை முன்வைத்து செயல் படுகிறது. "" - என்ருர் .
வண. வட்டப் பொல ரத்னசிரி தேரோ, ஆயுர்வேத வைத்தியர் திரு. ஆர். எஸ். பிரேமரத்ன, தி ரு வா ளர் க ள் எம். டி. பிரேமசிரி, பி. திலகரத்ன ஆகியோரும் உரை நிகழ்த்தினர். திரு. எஸ். வீரசிங்காவும் வண. எஹலியகொட சோரத தேரோவும் தமிழில் உரையாற்றினர்.
இறுதியாக, ம்ேற்படி கருத்தரங்கிற்கு வித்திட்டவரும், இக்கருத்தரங்கில் பல சிங் களவர்கள் தமிழில்பேசுவதற்கு வழிசமைத் தவரும், இ. மு. எ. ச.வின் ஆதரவாளரு மான வண. ரத்னவன்ஸ் தேரோ தமக்கே உரித்தான புன்னகையுடன் அழகு தமிழில் உரையாற்றினர்.
அவரின் உரை பலரின் கவனத்தையும் சிந்தனையையும் கவர்ந்தது எனலாம். நகைச் சுவை ததும்ப அவர் உரையாற்றினர்.
'இன மத பேதமின்றி மனிதர்களை மனி தர்கள் நேசிக்கின்ற உன்னதமான பண்பு தோன்ற வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தனது தாய் மொழியை நேசிப்பது போல் பிறமொழிகளையும் நேசிக்க வேண்டும். gử இனத்தை, ஒரு மொழியை அடிமைப் படுத்தி இன்னேர் இனமோ மொழியோ சுபிட்சம் பெற முடியாது. தான், தன் இனம், தன்மொழி மட்டும் சுபிட்சம் பெறவேண்டும் எ ன்று எண்ணுமல் முழு மனித குலமுமே சுபிட்ச பெறவேண்டும் என்ற எண்ணம் எல்லோர் ம ன தி லும் உருவாகவேண்டும். ? ? எ ன்ற தேரோ அவர்கள், நகைச்சுவை மிளிர்ந்த ஆழமான கருத்தொன்றையும் நம்முன் வைத் தார்: "ஒரு தமிழ்ப் பெண்ணை ஒரு சிங்கள மனிதன் திருமணம் முடித்துவிட்டால்தேசிய ஒருமைப்பாடு பிறந்து விடும் என்று சிலர்
66

கருதுகிருர்கள். அது தவறு. அப்படித் திரு மணம் நிகழ்ந்தால் ஒருமைப்பாடு பிறக்காது பிள்ளைதான் பிறக்கும். ' - இக்கருத்தைக் கேட்ட சபையினர் மத்தியில் சிரிப்பொலியும் கரகோஷமும் எழுந்ததுபற்றி சொல்லவும் வேண்டுமா?
தேசிய ஒருமைப்பாட்டிற்கான சிந்தனை கள் நகர்ப்புற புத்திஜீவிகளிடம் மட்டும்தான் இருக்கின்றது என்று எண்ணிச் சென்ற எம்க்கு கொரஸ் கிராம ம்க்கள் ஒன்றுபட்டு அளித்த வரவேற்பும், விருந்துபசாரமும் முன் வைத்தகருத்துக்களும்-புதிய சிந்தனையோட் டத்தைத் தந்தது! இந்நாட்டின் தேசிய இனங்களுக்கிடையிலான பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகாணப்படவேண்டும் என்ற சிந்தனை கிராமப்புற மக்களிடம் மேலோங்கி வருவது கண்டு எழுத்தாளர்களாகிய நாம் மகிழ்ச்சிகொள்ள வேண்டும்.
வண. ரத்னவன்ஸ் தேரோ இறுதியில் குறிப்பிட்டவார்த்தைகள் எமது நெஞ்சத்தை தொட்டன. "தேமது ரத் தமிழோசை சிங்களக்கிராமங்கள் தோறும் பரவச் செய் வோம்’-என்ற அவரின் உள்மனதிலிருந்து எழுந்த குரல் எம் நெஞ்சங்களை குளிர் வித் திதும்
நெஞ்சம் நிறைந்த நினைவுகளோடு அக் கிராமத்து மக்களிடமிருந்து விடைபெற்று வந்தோம்.
கருத்தரங்கு முடிந்த இரு தினங்களில் வீரகேசரி நாளிதழ் தனது முன்பக்கத் தலைப் புச்செய்தியாக கொரஸ் கருத்தரங்கை வெளி யிட்டிருந்ததுடன், மறுதினம் அது பற்றி ஒர் சிறந்த ஆசிரியத் தலையங்கத்தையும் வெளி யிட்டது.
தினகரன் இரண்டு தினங்கள் அடுத் தடுத்து தொடராக கருத்தரங்கு செய்தியை தொகுத்து வெளியிட்டது.
கொரஸ் கிராமக் கருத்தரங்கின் பெறு பேருக பிரதி சனி, ஞாயிறு தினங்களில் மினு வாங்கொடை நாலத்தா மகாவித்தியால யத்தில் தமிழ் வகுப்புகள் நடத்தப்பட்டன! இவற்றில் பல பெளத்த மதகுருமார்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். பலர் பரீட்சைகளில் தோற்றி தமிழ் மொழியில் சித்திபெற்றனர். மேற்படி வகுப்புகள் சிறந்த முறையில் நடைபெற மினுவாங்கொடை கல்விப்பிராந்திய வித்தியாதிபதி ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கியது குறிப் பி ட த் தகுந்தது! O

Page 71
میری گرZ
ല്ല ഗ
OWERSEAS TR
29, HAVELC
COLC

ടഗീഷ്
ശ്ലേ?ർ گیر -
ADE SERVICES
DCK ROAD,
MBO 5.
T'Phone: 89597 & 87501

Page 72
For a
PAPER REQ
KATHIPRES
74, DAM
COLOM
T'Phone 3638
Sales
28, PRINC
COLOM

|l your
UIREMENTS :
5AN 8 CO.,
STREET,
BO 2.
Cabe : KAYCEE
Office :
E STREET,
BO 11.

Page 73
1976
செ. மாணிக்கவாசகர்
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய தேசிய ஒருமைப்பாட்டு மாநாடு கொழும்பு பண்டாரநாயக்கா ஞாப கார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. நாட்டி லுள்ள பெரும்பான்மையான அரசியல், சமூக, இலக்கிய, தொழிலாள இயக்கங்களின் முழும்னதான ஒத்துழைப்புடன் இம்மாநாடு வெற்றிகரம்ாக முடிவடைந்தது. நாடு பூரா வும் தேசிய ஒருமைப்பாடுபற்றிய விழி ப் புணர்ச்சியை ஏற்படுத்தியது.
மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய ஒருமைப்பாட்டுத் திட்டத்தை நாடுபூராக வும் எடுத்துச்சென்று மக்களினது ஆதரவைப் பெற ஒரு பரந்துபட்ட வெகுஜன இயக்கம் நடாத்தப்படவேண்டுமென்ற எண்ணத்தை இ. மு. எ. ச. மாநாட்டின் இறுதியில் முன் வைத்தது. இதை நிறைவேற்ற அது பல பொது இயக்கங்களையும் தெற்கிலும் வடக் கிலும் அணுகியது.இ.மு.எ.ச.வின் அழைப்பை ஏற்று, அதனது பாரிய பணியை நிறைவேற்ற மிகுந்த ஆர்வத்துடன் செயற்பட்ட இயக் கங்களுள் ஒன்று இலங்கை ஆசிரியர் சங்க மாகும். இது தொடர்பாக இ. மு. எ. சவும், இலங்கை ஆசிரியர் சங்கமும் இணைந்து நடாத் திய கலந்துரையாடல் குரு நா க லி ல் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலை நடாத்துவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் அமைப்பாள ராகிய நண்பர் விமால் பர்ன ந் துவும் , இலங்கை ஆசிரியர் சங்கத்தின் குருநாகல் கிளையினரும் மிகவும் ஊக்கமாகப் பணியாற் றிஞர்கள்.
குருநாகல் நகரசபை மண்டபத்தில் ஒரு முழு நாள் கலந்துரையாடலாக அமைந்த இக் கருத்தரங்கில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பாக பொதுச் செயலாளர் நண்பர் பிரேம்ஜி ஞானசுந்தாம் கலந்து கொண்டார். அவரை, நண்பர் வி மா ல் பர்ணுந்து கொழும்பில் சந்தித்து குருநாக லுக்கு அழைத்துச் சென்ருர், பிரேம்ஜியின தும் விழாவினதும் வே ண் டு கோளுக்கு இணங்கி நானும் இவர்களுடன் சென்றேன்.
கொழும்பிலிருந்து குருநாகலுக்கு புகை யிரதம் முலமே செல்ல ஏற்பாடாகியிருந் தது. கோட்டைப் புகையிரத நிலையத்தில் நண்பர் விம்ாலுடன் அவருடைய நண்பர் கள் சிலரும் ஆசிரிய சங்க உறுப்பினர் சில

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை
ரும் சேர்ந்துகொண்டனர். கொழும்பிலிருந்து குருநாகல் கருத்தரங்கிற்கு எட்டுப் பேர்கள் வரை சென்றதாக நினைவு. இவர்களுள் தமி ழர்களும் முஸ்லிம்களும் இருந்தனர். பய ணத்தின் போதே தேசிய ஒருமைப்பாட்டின் வாடை வீசத் தொடங்கியதுபோல் எனக்குப் பட்டது. சிங்களம் தமிழ் ஆங்கிலம் ஆகிய மூன்று பாஷைகளிலும் கருத்துக்கள் பரி மாறப்பட்டன. தமிழர் பிரச்சினைகள், சிங் களவர், பிரச்சினைகள், தொழிலாளர் பிரச் சினைகள், ஆசிரியர்கள்-மாணவர்கள் இப் பிரச்சினைகளைப் பற்றிப் பொதுவாக என்ன எண்ணுகிருர்கள், தமிழ்-சிங்கள மக்களுக் கிடையே நல்லெண்ணம்-நல்லுறவு ஏற் படுத்த நாம் செய்யக்கூடியன எவை, தமிழ் சிங்கள இலக்கியங்களுக்கிடையே உள் ள தொடர்புகளை எவ்வாறு வளர்க்கலாம் என் பன பற்றியெல்லாம் சந்தோஷமான, தோழ மையான சூழ்நிலையில் கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. குருநாகலுக்குப் புகை பிரதம் போய்ச்சேர 3 மணித்தியாலங்கள் எடுத்த போ தி லும் பொழுதுபோனதே தெரியவில்லை. புகையிரத நிலையத்திலிருந்து நாம் பட்டினத்தை நோக்கிப் புறப்பட்டோம் அங்கே ஆசிரிய தொழிற்சங்க நண்பர்களால் எமக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அதன பின் நாம் நகரசபை மண்டபத்தைப் போய்ச் சேர்ந்தோம்.
நகரசபை மண்டபத்தில் எம்மை எதிர் பாத்து காலை 8 மணி முதல் பலர் காத்துக் கொண்டு இருந்ததை அறிந்தோம். எங்களைக் கண்டதும் அவர்களது உன்ளங்களில் எழுந்த பூரிப்பை அவர்கள் முகத்திலிருந்தும், செய் கைகளிலிருந்தும் நாம் உணரக் கூடியதாக இருந்தது. பலரும் எம்மைச் சுற்றி வளைத்து மிகவும் குதூகலமாகவும் சகோதர வாஞ்சை யுடனும் உரையாடினர். சிலர் தங்களை அறி முகம் செய்ததுடன், எம்மையும் பற்றி விரி வாக விசாரித்தனர். அங்கு குழு மி யி ரு ந் தோரில். பெளத்த மதகுருமார்களும், பெண் களும் இருந்தனர். மேலும் பல்வேறுதொழில் புரிவோரும், சிறுவர் முதல், முதியோர்வரை சகல வயதுடையோரும், பல அந்தஸ்து நிலைமையையும் கல்வித்தரத்தை உடையோ ரும் இருந்தனர். மண்டபத்தில் குழுமியிருந் தோரைப் பார்த்த பொழுதே நாம் வந்த நோக்கம் நிறைவு பெற்று விட்டதாகவே எனக்குத் தோன்றியது. கலந்துரையாடல் நிகழாமல் இவ்வளவுடன் நாம் திரும்பியிருந் தாலும் கூட நாம் நமது இலட்சியத்தை நோக்கி மிக நெடிய துரரம் முன்னேறி விட் டோம் என்ற மன திருப்தியே எனக்கு உண்
Taģi.

Page 74
இந்தச் சூழ்நிலையில் கூட்டம் ஆரம்பமா கியது. கூட்டத்துக்குத் தலைமை வகித்த சகோ தரர் கூட்டத்தில் இருந்தோரை அறிமுகம் செய்து வைத்தார். கூட்டுப் பண்ணைகளில் வேலை செய்வோரும், தூரத்துக்கிராமங்களி லிருந்து பல மைல் தூரம் கடந்து போக்கு வரத்து வசதிக் குறைவையும் பாராது வந் துள்ளோரும், பெருந்தோட்டங்களில் வேலை செய்வோரும், கூட்டத்திற்குச் சமுகம் தந் துள்ளனர் என்ருர். 1971ம் ஆண்டு நடை பெற்ற கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்த சிலரும் அக்கூட்டத்திற்குப் பிரசன்னமாயிருந்தனர். இக்கூட்டத்தில் இடது சாரி இயக்கத்தின் ஏறத்தாழ எல்லா பிரிவுகளையும் சேர்ந்தோர் பங்குபற்றினர்.
கொழும்பிலிருந்து சென்றிருந்த எம்ம்ை தலைமை வகித்த சகோதரர் அங்கு குழுமி
யிருந்தவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத் தார். இதைத் தொடர்ந்து கலந்துரையாடல் ஆரம்பமாகியது.
கூட்டத்தில் முதலில் இலங்கை ஆசிரியர் சங்க அம்ைப்பாளர் நண்பர் விமால் பர்னுந்து உரையாற்றினர். கருத்தரங்கின் நோக்கங் களை அவர் விவரித்தார். அடுத்து அவருடைய தமிழ் நண்பர் ஒருவர் சிங்களத்தில் உரை நிகழ்த்தினர். இனப் பிரச்சினைபற்றி தத்து வார்த்த நிலைபாடுகளை அவர் விளக்கினர்.
இதை அடுத்து நண்பர் பிரேம்ஜி இ. மு. எ. ச. வினுல் 1975 மேயில் நடாத்தப்பட்ட தேசிய ஒருமைப்பாட்டுக்கான எழுத்தாளர் மாநாடு பற்றியும், அதில் முன்வைக்கப்பட்டு அனைத்து முற்போக்கு சக்திக்ளாலும் மக்க ளியக்கப் பகுதியினராலும் ஏகோபித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 அம்சத்திட்டம் பற்றியும் சிங்கள மொழி பெயர்ப்புடன் தமிழில் தெளிவாகவும், விரிவாகவும் எடுத் துரைத்தார்.
தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு ஜனநாய கத் தீர்வு காண்பதன் மூலமே தேசிய ஐக்கி யத்தைப் பாதுகாக்கவும், பேணவும் முடியும் என்று இ. மு. எ. ச.வின் நிலைபாட்டை சித் தாந்த ரீதியில் விரிவான ஆதாரங்களுடன் நிறுவிய அவர், மக்களிடம் முற்போற்கு ஆதாயங்களைப் பாதுகாக்கவும் வலது சாரி பிற்போக்குச் சக்திகள் தலைதுாக்குவதைத் தடுத்து நிறுத்தவும், பாஸிஸ் ஆபத்துதோன் றுவதிலிருந்து நாட்டையும் அனைத்து மக்களை யும் பாதுகாக்கவும் தேசிய இனப் பிரச் சினைக்கு நியாயமான தீர்வுகாண்பத! அத்தி யாவசியமான முன்தேவை என வலியுறுத்தி ஞர். இதற்கு ஒருமைப்பாட்டு மாநாடு அங்கீ கரித்த திட்டத்தின் அடிப்படையில் அரசும், தமிழ் மக்களின் தலைமையும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இ. மு. எ. ச.வின் கோரிக்கையை முன் வைத்தார்.
70

இது கூட்டத்தில் இருந்தவர்கள் மத்தி யில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. 'முதலாளித்துவ அரசு ட ன் பேச்சுவார்த் தையா? தமிழ் மக்களின் பூர்ஷ்வாத் தல்ை மையை அங்கீகரிப்பதா? சோஷலிஸ்ப் புரட்சி யின் வெற்றிக்கு முன்னதாக இனப் பிரச் சினைக்கு தீர்வுகாண முடியுமா? போன்ற எண்ணிறந்த கேள்விக் கணைகள் பறந்தன.
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நண்பர் பிரேம்ஜி சிங்களத்தில் பதிலிறுத்தார். மாக் லிய-லெனினிஸ் நிலைபாட்டிலிருந்து ஒவ் வொரு பிரச்சினையையும் அக்கு வேறு ஆணி வேருக விளக்கினர். இந்த விமர்சனங்களை ஒப்புக்கொண்ட கூ ட் டத் தி ன ர் பேச்சு வார்த்தை நடத்துவது என்ற கருத்தை இறு தியில் ஏகமனதாக ஏற்றனர்.
இப்பிரச்சினையில் அதி தீவிர இடது சாரித்திரிபுகளை எதிர்த்து இமுஎச நடத்திய தொடர்ச்சியானதத்துவப் போராட்டத்தின் வெற்றியாகஇக்கருத்தரங்கு அமைந்தமையே இதன் வரலாற்று முக்கியத்துவமென நான் கருதுகிறேன்.
அனைத்து இடதுசாரி இயக்கங்களும் இந்த நிலைபாட்டினை ஏற்கும் திசை திருப்ப மாகவும் இது அமைந்தது எனலாம். இதைத் தொடர்ந்து இலங்கை ஆசிரியர் சங்கம் அதன் மாநாட்டில் தமிழ் மக்களை ஒருதேசிய இனமாக அங்கீகரித்தும், தமிழ் தேசிய இனத் தின் மீற முடியாத உரிமையாக சுய நிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டதும் ம ன ம் கொள்ளத்தக்கது.
கூட்ட முடிவில் தமிழ் மக்களைத் தாம் தமது சகோதரர்களாகக் கருதுவதாகவும் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக தாம் போராடத் தயாராக இருப்பதாகவும், சிங்கள-தமிழ் மக்க ளின் ஒன்றுபட்ட போராட்டம் மூலமே இலங்கையில் சோஸ் லிஸத்தை நிறுவலாம் என்பதை தாம் பூரண மாக ஒப்புக்கொள்வதாகவும் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் கூறினர்கள். இத் தகைய கருத்துப் பரிமாறல்களை எல்லாப் பகுதிகளிலும் நடாத்த இ. மு. எ. ச. முயற்சி எடுக்க வேண்டுமென சபையில் இருந்த பலரும் அதன் செயலாளரைக் கே ட் டு க் கெர்ண்டனர். தாமும் அங்கு தெரிவிக்கப் பட்ட கருத்துக்களையும், இ. மு. எ. ச.வின் தேசிய ஒருமைப்பாட்டுக்கான திட்டத்தை யும் தமது நண்பர்கள், அயலவர் மத்தியில் பரப்ப முழுமுயற்சி எடுப்பதாக உறுதி கூறி ஞர். நீண்ட இனிய சந்தோஷமான கலந் துரையாடல் மாலை 3 மணியளவில் முடிவுற் றது. பின்பு பலரும் தனித்தனியாக வந்து கொழும்பிலிருந்து சென்ற எம்மைச் சந்தித்து நன்றியும் நல்வாழ்த்தும் தெரிவித்தனர். நாமும் இனிய நினைவுகளுடனும் வீடுதிரும்பி னுேம் .

Page 75
Congratulations
to the Progressive Writers' U
S. V.
181, 5th Colombo
Phone : 257 20
3Eau at 8tectical
C
&ueusieu
ዞጋክ
36.
WASANDH
6, CHINA PET

nion
S. & BrOS Cross Street, 11.
ί μαμα Oppliances ad
> late
537
A STORES
STREET, TAH

Page 76
For a1
Textiles, Sundries,
Watch
Cam
SELVASING
10 - 12, New
NUVWXVARA
NEW COLOM
WELLA
Wholesale &
Groceries, Oilman Goods Stationary, Aluminium Ware, Glass Ware, Enamel Ware, Plastic Goods, Fancy Goods, Eggs etc.
(FREE DELIVERY)

1 your
Radios, Foot Wear,
es etc.
e to
H STORES
Bazaar Street,
A - ELIYA.
Phone : 505
MBO STORES
WATTE
Retail Dealers
241, 243, Galle Road, WELLAWATTE. Tee Phone : 847 88

Page 77
1980
ராஜ பூணிகாந்தன்
வெள்ளி விழா அங்குரார்ப்பண வைபவ தினம் -
அன்றுமாலை கக்கத்தில் இடுக்கிய காட் போட் சுருளுடன் வந்துசேர்கிருர் சுபைர் இளங்கீரன். கல்விக் கூட்டுறவுக் கட்டிடத் தின் நுழைவாயிலில் கா ட் போ ட் சுருளை விரித்து வெள்ளிவிழா அறிவித்தலைத் தொங்க விடுவதில் காவலுரரின் ம்கன் அவருக்கு உதவு S?opi.
ஆரம்பநேரம் அண்மிக்க "இலக்கியத் தேனீக்கள்' ஒவ்வொன்ருகவும், கூட்டாக வும் வந்து கூடுகின்றன. வெறிச்சோடியிருந்த கல்விக் கூட்டுறவு மண்டபம் கண்கட்டத் தொடங்குகிறது.
ஈழத்து இலக்கிய உலகில் ஒரு வரலாற் றுப் பாரம்பரியத்தைத் தோற் று வித் த இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தின் வெள்ளி விழா 1980 மாசிமாதம் 23ந் திகதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு அங்கு ரார்ப்பணமாகிறது.
வெளியிலடித்த வெய் யி லின் வெம் மையை மண்டபத்தினுள்ளிருந்த குளிரூட்டி யின் தண்மை விரட்டியடிக்க ஒர் இதமான சூழல், மலர்க்கொத்துக்களால் அலங்கரிக்கப் பட்ட மேடையில் பேச்சாளர்கள் சென்றமர் கிருர்கள். பார்வையாளர் பகுதியில் பரவ லாக எழுத்தாளர்களும், இலக்கிய அபிமானி களும் அமர்ந்திருக்கிருர்கள்.
மறைந்த தமிழறிஞர் - பேராசிரியர் நா. வானமாமலைக்கு மெளன அஞ்சலி செலுத்தப்படுகிறது.
வந்தவர்களை வரவேற்று-வரவேற்புரை நிகழ்த்துகிருர் இலங்கை முற்போக்கு எழுத் தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரேம்ஜி.
"எமது கடந்தகால போராட்டங்களி னல் இலங்கை எழுத்தாளர்களுக்கு உரிய

12 அம்சத் திட்டம் அமுலாகியிருந்தால்
அங்கீகாரத்தைப் பெற்று க் கொடுத் துன் ளோம். சுதந்திர இறக்குமதி என்ற போர் வையில் நச்சு இலக்கியங்கள் வந்து குவி வதால் மக்களின் வாழ்க்கை பாழடிக்கப்பட்டு வருகிறது. இன்று ஆரோக்கியமான இலக்கிய வளர்ச்சிக்குப் பல திசைகளிலுமிருந்து பலத்த அச்சுறுத்தல்கள் விடுக் க ப் படுகின்றன’’ என்று குறிப்பிட்டார்.
தொடக்கவுரை நிகழ்த்திய முன்னைநாள் நீதியரசர் வீ. சிவசுப்பிரமணியம் அவர் சள் ஒரு மொழியின் சிறப்பு அம்மொழியிலுள்ள இலக்கியத்திற்தான் தங்கியுள்ளதென்றும், இ. மு. எ. ச. வெறுமனே இலக்கிய முயற்சி களுடன் நின்றுவிடாமல் தேசிய நலனில் பெரிதும் அக்கறைகொண்டு சமூகத்தைச் சரியான மார்க்கத்தில் வழிநடாத்திச்செல் லும் செயற்பாடுகளில் அயராது ஈடுபட்டு வருகிறதென்றும், இ.மு. எ. ச. முன்வைத்த 12 அம்சத் திட்டங்களைச் செயற்படுத்தியிருந் தால் 77 ஆகஸ்டுக் கலவரமே நிகழ்ந்திருக் காது என்றும் குறிப்பிட்டார்.
நீதியரசரின் இக்கூற்றினை நான்குஆண்டு கள் பிந்தி 1981ல் அதே ஆகஸ்டு மாதத்து நிகழ்வுகளுக்கும் சரியாகப் பொருத்தலாம் போல விருக்கிறது. இ. மு. எ. ச. வின் தீர்க்க தரிசனங்சளுக்கும், தேசிய - சமூகப் பிரச் சினைகளுக்கான தீர்வுகளைக் காண்பதற்கேற்ற சரியான அணுகுமுறைகளுக்கும் இது நல்ல தோர் எடுத்துக்காட்டாக உள்ளது.
சுபைர் இளங்கீரனின் தலைமையுரையில் அனுபவ முதிர்வின் சாந்தப் போக்கொன்றை அவதானிக்க முடிந்தது.
**இந்திய நச்சு இலக்கியங்கள் எமது கலாச்சாரத்தை அழித்துவருகின்றனவென் பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். மலிவுப் பதிப்புகள் என்ற போர்வையில் இலங்கையை ஒரு காகிதச் சந்தையாக்கி நசிவு இலக்கியங் களை இங்குகொண்டு வந்து குவிக்கிருர்கள்.

Page 78
இந்த நச்சுக்காற்று தடைசெய்யப்படவேண் டியதொன்றே" என்று அவர் குறிப்பிட்டார்.
பிரதேச அபிவிருத்தி, இந்து கலாசார தமிழ் அலுவல்கள் அமைச்சர் திரு. செ. இராசதுரை சிறப்புரை நிகழ்த்தினர்.
**தரமான இலக்கியங்களை மட் டு ம் இலங்கை வாசகர்கள் வரவேற்கவேண்டு மென்ற கருத்தினை நான் வரவேற்கிறேன். என்னை அமைச்சராகக் கருதாம்ல் உங்கள் உணர்வுகளோடு ஒன்றிய சகோதரனுகக் கரு துங்கள். இந்த ஆண்டில் நான் இலங்கை எழுத்தாளர்களின் நூல்களை உள்ளூராட்சி மன்ற, பாடசாலை நூலகங்களுக்குச் சந்தைப் படுத்துவதற்கு ஆவணசெய்வேன்,' என்று உறுதிமொழியளித்தார்.
அடுத்து 'இ.மு.எ.ச. வரலாறும் சாதனை களும்' என்ற தல்ைப்பில் அமைப்புச் செய லாளர் என். சோமகாந்தன் அவர்களும், 'ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் இ.மு.எ.ச. வின் தாக்கம்’ என்ற தலைப்பில் இல்க்கியச் செயலாளர் இ. முருகையன் அவர்களும் இரு ஆய்வறிக்கைகளைச் சமர்ப்பித்தார்கள்.
வாழ்த்துரை வழங்கிய கலாநிதி க. செ. நடராசா, தமிழின் தொன்மைப் பரப்புகளை யும் இன்றைய எழுத்தாளர்கள் அறிந் து கொண்டு பழமையில் புதுமைகான விழைதல் வேண்டுமெனக் கூறினர்.
"பண்டைய இலக்கியங்களை அறியாத வர்களை பூரண எழுத்தாளர்களாகக்கொள்ள முடியாது," என தென்புலோலியூர் மு. கண பதிப்பிள்ளை தனது வாழ்த்துரையில் குறிப் பிட்டார்.
கி. இலட்சுமண ஐயர் தனது வாழ்த் தின் போது, 'இ.மு.எ.ச. உறுப்பினர்கள் பலர் எனது நண்பர்கள். நான் இச்சங்கத் தின் முயற்சிகளை மதித்துவருபவன்," என்று கூறினர்.
நீர்வை பொன்ளையனின் நன்றியுரை պւ-6ծr அங்குரார்ப்பண வைபவம் நிறைவு பெற காவலூர் இராசதுரையின் 'பொன் மணி' திரையிடப்பட்டது.
74

அடுத்த நான், 24-2-80 ஞாயிறு காலை யில் இலக்கிய ஆய்வரங்கு ஆரம்பம்ாகியது.
முஹம்து சமீம் வரவேற்புரை நிகழ்த் தினர்.
காவலூர் இராசதுரையின் தலைம்ையில் **சென்ற பத்து ஆண்டுகளில் ஈழத்துத்தமிழ் இலக்கிய வளர்ச்சி: புதிய தலைமுறையின் பங்களிப்பு" என்ற பொருளில் சிறுகதை, வானெலி நாடகம் என்பவைபற்றி முறையே எச். எம். பீ. முஹைதீன், சுபைர் இளங் கீரன் ஆகியோர் ஆய்வுரை நிகழ்த்தினர்கள்.
**இலக்கியம் வாழ்க்கையின் விமர்சனம் என்ருல் சிறுகதை எழுத்தாளன் வாழ்க்கை யின் விமர்சகன். இச் சிறுகதை எழுத்தாளனை விமர்சிக்கும் பல விமர்சகர்களுக்கு பக்கத்து வீட்டுக்காரர்களையே தெரியாது," என்று குறிப்பிட்ட எச். எம். பி. தொடர்ந்து பேசும் போது 'இன்று பல புதுக்கவிதைகள் நீண்டனவாகக் காணப்படுகின்றன. புதுக் கவிஞர்கள் கவிதையின் நீளத்தைக் குறைத் துக் காரத்தைக் கூட்டவேண்டும்,' என்று கூறினர்.
இவருடைய ஆய்வுபற்றிப் பல கேள்வி கள் பார்வையாளர்களாக இருந்த இலக்கிய வாதிகளிடமிருந்து எழுப்பப்பட்டன.
வானெலி நாடகம்பற்றி ஆய்வு  ைர நிகழ்த்திய சுபைர் இளங்கீரன், 'வானெலி நாடகத்துறையில் எம்து எழுத்தாளர்கள் ஈடுபட்டு பாமரமக்களும் கேட்டுப் பயனடை கின்ற மாபெரும் ஊடகம்ான வானெலியை நன்கு பயன்படுத்தவேண்டும். மேடை நாட கங்களில் புதிய உத்திகளையும், பரிசோதனை களையும் மேற்கொள்ளும் கொழும்பு தெற்குத் தயாரிப்பாளர்கள் ஏனைய தரமான கலைஞர் கள்ையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். தேசிய மட்டத்தில் தமிழ் நாடக வளர்ச்சிக்கு அனைவரும் உதவவேண்டும்,' என்று கேட் டுக்கொண்டார்.
மதியபோசன இடைவேளையின் பின் ஆய்வரங்கு மீண்டும் 3.30 மணியளவில் கவி ஞர் முருகையனின் தலைமையில் ஆரம்பமா கியது.

Page 79
காலையில் ஆய்வு நிகழ்த்தப்பட்ட அதே பொருளில் நாவல் துறைபற்றி நா. சுப்பிர மணியம் எழுதியனுப்பியிருந்த ஆய்வுக் கட் டுரை வாசிக்கப்பட்டது.
நாடகத்துறைபற்றி உரையாற்றிய நா. சுந்தரலிங்கம், ‘இன்று புதிய தலைமுறைத் தயாரிப்பாளர்கள் தமக்கே எல்லாம் தெரியு மென்ற போக்குடன் இருக்கிருர்கள். அரங் கச் சாதனைகள் பத்து வீதமும், அதற்கான பிரச்சாரம் தொண்ணுாறு வீதமாகவும் இருக் கிறது. புதிய தலைமுறையினரில் யார் இன்று அரங்கியலை முறையாகக் கற்றுள்ளார்கள்?' என்று அங்கலாய்ப்புத் தெரிவித்தார்.
**நடிகர் ஒன்றியம், யாழ். நாடக அரங் கக் கல்லூரி, இலங்கை அவைக் காற்றுக் கழகம் ஆகியவற்றின் நாடகமுயற்சிகள்
9
குறிப்பிடத்தக்கன,’ என்று அவர் தொடர்
ந்து குறிப்பிட்டார்.
இவருடைய உரை சபையில் சலசலப்பை ஏற்படுத்தியது. பார்வையாளர் பகுதியிலி ருந்த அந்தணி ஜீவா, 'நாடகம்பற்றிய வரலாற்று நூலில் நடிகமணி வீ. வீ. வைர முத்து, லடீஸ் வீரமணி போன்ருேருக்கு உரிய இடம் கொடுக்கப்படவில்லை. பல்கலைக் கழக மட்டத்தில் மாத்திர்ம் ஆய்வுகள் நடை பெறுவதை நாம் அனுமதிக்க முடியாது. நாடகம் பற்றிய ஆய்வுகள் பரவலாக இடம் பெறவேண்டும்,' என்று ஆக்ரோஷமாக முழங்கினர்.
பார்வையாளரிடையே இருந்த விமர் சகர் கே. எஸ். சிவகுமாரன், ‘மலையக நாட கங்கள் இன்னும் சினிமாப்பாணியில் தான் இருக்கின்றன. தாசீசியஸின் "பொறுத்தது போதும்'" போன்ற நாடகங்கள் கிழக்கு, மலையக மாவட்டங்களுக்கும் சென்று அரங் கேறவேண்டும்,' எனக் குறிப்பிட்டார்.

கட்டுரைத் துறைபற்றி நீண்ட தோர் ஆய்வுக் கட்டுரையைக் கொண்டுவந்த சபா ஜெயராசா தனது கட்டுரை முழுவதையும் படிக்கட்டுமா என்றுகேட்டு சபையோரைப்
பயமுறுத்தினர்.
** எமது விமர்சகர்களின் அளவுகோல் கள் கட்டுரைகளை ஆய்வதற்கான வீரியம் பெற்றவைகளாக இல்லை. கடந்த பத்து ஆண்டுகளில் வெளியான சிறுகதை, நாவல், கவிதைத் தொகுதிகளைவிட அ தி க ம |ா ன அளவு கட்டுரைத் தொகுதிகள் வெளியாகி யுள்ளன. இவ்வாருயின் நாம் ஏன் கட்டுரை இலக்கியத்திற்கு உரிய இ ட ம ஸ்ரி க் க க் கூடாது?’ என்று அவர் நியாயமானதொரு கேள்வியை எழுப்பினர்.
அன்பு ஜவஹர்ஷா ஈழத்து புதுக்கவி தைத் துறைபற்றிய நிறைவான விபரங் களைத் தெளிவாகத் தொகுத்தளித்தார்.
தேசியப் பத்திரிகைகளில் புதுக்கவிதை இன்று அங்கீகரிக்கப்பட்ட இலக்கியம்ாகி விட்டதென்றும், "இந்து சக லங்கா,' ** பிபி தென பய’ போன்ற மொழிபெயர்ப் பாக்கங்கள் தமக்கு மேலும் உற்சாகமூட்டு கின்றனவென்றும், ந ம து கலாநிதிகளும், ஏனைய விமர்சகர்களும் புதுக்கவிதைகளுக்கு கனதியான விமர்சனங்களைத் தந்துதவ வேண்டுமென்றும் அன்பு ஜவஹர்ஷா குறிப் பிட்டார்.
இறுதியில் நன்றியுரையுடன் வெள்ளி விழா நிகழ்வுகள் நிறைவுற்றன. இ.மு.எ ச. வின் பொன்விழா மேலும் சிறப்பாக நடை பெறவேண்டுமென்ற அவாவுடன் இலக்கிய வாதிகளும், இ லக் கி யச் சுவைஞர்களும் கலைந்துசென்ருர்கள். O
75

Page 80
WITHE BEST COMPLIMENTS ΟF
IEEEYENENEDEN SDRESS
88, Old Moor Street, COLOMBO III,
Phone : 33646
萃
SPECIALISTS IN RICE VARIETIES COMMISSION AGENTS

Ouality (2) Mod
) ( | = S
for the
Modern Generation
V
VISIT
M. VETHANAYAGAM
49, SEA STREET COLOMBO 11.
Phone ; 26241

Page 81
முருகையன்
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பல இயக்கங்களை நடத்தியுள்ளது. இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களிடையே எழுச்சியைத் தூண்டி விட்டு உற்சாகத்தை உண்டு பண்ணிய இவ்வியக்கங்களெல்லாம் பண்பாட்டுச் சார்புள்ளவை; கலை இலக்கியத் தொடர்புடையவை. இந்த இயக்கங்களுட் சில, பொதுவான இலக்கியக் கொள்கைகள்நடைமுறைகள் பற்றியன ஆகும். தேசிய இலக்கியம் வேண்டுமென்று கோரி நின்று குரல் கொடுத்தம்ை, சாகித்திய மண்டலத் தின் சீர்கேடுகளை எதிர்த்து நின்றமை, மரபு வாதிகளின் பழமை வாதத்தைச் சாடியமை, தேசிய ஒருமைப்பாட்டுக்காக உழைத்தமை, தென்னிந்திய சஞ்சிகைகளின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தக் கோரியமை போன்ற இயக் கங்கள் இந்த வகையைச் சேர்ந்தவை.
வேறுஞ் சில இயக்கங்கள் இலங்கைத் தமிழரின் பண்பாட்டு முதுசொத்தையும்கலே மரபையும் இனங் கண்டு நிலை நாட்டும் நோக் கத்தைக் கொண்டவை. ஆறுமுக நாவலர், சித்தி லெவ்வை, பாரதியாரின் ஞானகுரு வான யாழ்ப்பாணத்துச் சாமியார், சோம சுந்தரப் புலவர், விபுலாநந்த அடிகளார் ஆகி யோரை நினைவுகூர்ந்து எடுக்கப்பட்ட விழாக் களும் நடத்தப்பட்ட இயக்கங்களும் பின் னைய வகையைச் சேர்ந்தவை.
இவற்றுள்ளும் நாவலர் இயக்கம் தனிச் சிறப்பு வாய்ந்தது. ஏனென்ரூல், நாவலர் பற்றி விரிவான ஆய்வுகள் பல மேற்கொள் ளப்படுவதற்கும், மாநாடுகள் கூட்டப்படு வதற்கும், சிலை எடுக்கப்படுவதற்கும், விழாக் கள் கொண்டாடப்படுவதற்கும், மலர்கள் வெளியிடப்படுவதற்கும், இலங்கை முற் போக்கு எழுத்தாளர் சங்கம் எடுத்த முன் னேடி முதல் முயற்சியே ஆரம்பப் புள்ளி யாய் அமையலாயிற்று.

நாவலர் இயக்கம்
அதற்கு முன் நாவலர் நினைவு போற்றப் படவில்லை என்று எவரும் சொல்லத் துணி u u Tr.
நாவலர் போற்றப்பட்டார். அவருக்குப் பூசைகள் செய்யப்பட்டன. அவர் ஒரு சமய போதகர் என்ற நிலையிலே பூசிக்கப்பட்டார். அவருடைய ஆளுமை சைவம் என்னும் வட் டத்தினுள் வகுத்து நிறுத்தப்பட்டது. ஆறு முக நாவலருடைய பணிகளின் பலனகத் தோன்றிய தமிழ்ச் சைவப் பள்ளிகளில் அவ ருக்குக் குருபூசைகள் நடைபெற்றன. சைவ ஆசிரியர் கலாசாலையிற் பயிற்சி பெற்ற சைவ ஆசிரியர்கள் சைவ வித் தி யா விருத்திச் சங்கம் நிறுவிய சைவப் பள்ளிகளில், நாவலர் பற்றி உபன்னியாசங்கள் நிகழ்த்தி வந்தனர். ஆறுமுக நாவலரின் சமயப்பணிகளைத் தொட ரும் நோக்குடன் நிறுவப்பட்ட சைவ பரி பாலன சபை நடத்திய "இந்துசாதனம்" போன்ற சைவ ஏடுகள் நாவலர் ஆற்றிய சமயத் தொண்டுகள் பற்றிக் கட்டு  ைர எழுதின.
ஆனல், சைவமென்னும் வட்டத்துக்கு வெளியிலே நாவலரின் முக்கியத்துவம் உண ரப்படவில்லை.
இந்தச் சூழ்நிலையிலே, நல்லூர் ஆறுமுக நாவலருக்கு முற்போக்கு அணி அ ஞ் ச லி செலுத்த முன் வந்தது. நாவலர்மீது முற் போக்கணி அக்கரை கொண்டது ஏன்?இதனை நாம் சிந்தித்துப் பார்த்தல் வேண்டும். சை வத்தைக் காக்க வந்த தமிழறிஞர் நாவலர். சமயத் தொண்டு அவருடைய மூச்சு. அதன் பொருட்டு மட்டும் தானு நாம் இன்று அவ ருக்கு வணக்கம செலுத்துகிருேம்?
இல்லை, இல்லை. சமயத்தொண்டுக்காக மாத்திரம்ே நாம் இன்று போற்றவில்லைநாவலரை. விடுதலை வேட்கை என்ற புனித உயிர்ப்பு நாவலரிடம் இருந்தது. அதற்கா கவே நாம் இன்று அவரைப் போற்றுகிருேம்.

Page 82
அன்று, நாம் -
அன்னியர் பிடிக்கு உட்பட்டோம்; சிதை பட்டோம்; சீர்மைகெட்டோம்; திக்கற்று, சுதருமம் விட்டு, கதி கெட்டுப்போனேம்.
கண்டார் நாவலர்.
குமுறிப் பொங்கினர். வெதுவெதுப் படைந்த நெஞ்சம் வேகம் கொண்டது. விடு தலை வேட்கை என்ற இலட்சியம் அவரை ஊக்கியது. கொடுமைகளை ஒழிக்கவேண்டும் என்ற குறிக்கோள்-போராடி வெல்ல எண் ணும் எழுச்சி-நாவலரிடம் இருந்தது. அந்த எழுச்சியை நினைத்து அந்த ஞானியைப் போற்று கிருேம்,
விடுதலை வேட்கை நம்மை இன்று சிறப் பாகக் கவர்வது ஏன்? அதற்கும் காரணம் உண்டு.
இன்றைய உலகு முழுவதற்கும் உரிய இதய தாகமாக-உதய கீதமாக உள்ளது எது?
சுரண்டப்பட்டவர்கள் எல்லாம் சுதந் திரம் பெறுதல் வேண்டும். ஒடுக்கப்பட்டவர் கள் எல்லாம் உயர்த்தப்பட்டாக வேண்டும். உலகினை உறிஞ்சும் வர்க்கம் ஒழிக்கப்படுதல் வேண்டும்-விடுதலை மிகவும் வேண்டும்.
இன்றைய உலகின் ஏக்கம் இப்படிப் பட்டது. அன்றைய நாவலரின் ஆர்வமும் துடிப்புங்கூட இந்த ஏக்கத்தின் ஒரு கூறு தான். அதனுலே தான் அந்த ஞானவானுக்கு, நல்லை நாவலருக்கு நாம் அஞ்சலி செலுத்து கிருேம்.
நாவலரின் மற்றுமொரு பண்பு இங்கு நினைவுகூரத்தக்கது. அவரது பணிகளெல் லாம் மக்களை நோக்கியனவாக இருந்தன. பெரும்பாலான கீழைத்தேய ஞா னி க ள் ஊரையும் உலகையும் விட்டு நீங்கி நின்று - மக்கள் சமுதாயத்துக்கு அப்பால் விலகி நின்று-தம் சொந்த ஆன்ம ஈடேற்றத்துக் காகப் பாடுபட்டனர். கண்மூடி மவுணிகளாகி தியான சமாதியில் அமர்ந்தனர்; நிட்டை கூடினர். ஆணுல் நாவலரோ வித்தியாச மானவர். அவர் பார்வை சமுதாயத்துள் நின்று, சமுதாயத்தை நோக்கியே சென்றது.
78

இதனுலே தான் போலும், அவர் தமிழ் நடையை எளிமைப்படுத்தினர். மக்க ள் விரும்பும் வகையில்-விளங்கும் வகையில் - இலகுவாக்கிஞர். செந்தமிழை மக்கள் மய மாக்குவதில் முன்னேடியாக நின்றவர் நாவ லர். பல்லுடைக்கும் பண்டித நடையே பெருமதிப்புப் பெற்றிருந்த காலத்தில் மக்கள் தமிழொன்றை உருவாக்க அடியெடுத்துத் தந்தவர் - அவர்.
பழகு தமிழாற் பயன் பல பெற்று வருவது நமது இன்றைய தமிழ்ச் சமூகம். அந்த மக்கள் மொழி நடைக்கு வித்திட்டவர் ஆறுமுக நாவலர். மக்கள் வரலாற்று வளர்ச் சிப் பாதையில் மக்கள் மொழி நடை மிகவும் முக்கியமானது. இதனை உணர்ந்தவர்கள் அனைவரும் நாவலர்ை நெஞ்சாரப் போற்று கிருர்கள், நினைவில் வைத்து வாழ்த்துகிருர்
கள்.
நாவலரின் விடுதலை வேட்கையும் மக்கள் நல நோக்கும் சமய அக்கறைகளுக்கு அப்பா லும் பரந்து செல்லும் சிறப்பான அம்சங்கள்; அவருடைய ஆளுமையின் மேலதிக பரி
மாணங்கள்.
மேலதிகமான இந்தப் புதிய பரிமாணங் களைத் தெளிவாக்கி, அழுத்தந் தந்து விளக்க மளித்தவர்கள் முற்போக்கணியைச் சார்ந்த கலைஞர்கள்,எழுத்தாளர்கள், பேச்சாளர்கள்; விமரிசகர்கள்; பத்திரிகையாளர்கள்; கவிஞர்
கள்; வில்லிசையாளர்கள்.
நாவலர் விழாக்களின்போது பத்திரிகை களும் இலக்கிய ஏடுகளும் நாவலர் ஆளுமை யின் இப்புதிய பரிமாணங்கள் பற்றிக் கட் டுரைகள் வெளியிட்டன. ‘புதுமை இலக் கியம்' ஆசிரியத் தலையங்கம் வரைந்தது. அதிலே பரதேசர் ஆட்சிக்குச் சவால் விடுத்த நாவலரின் சரித்திர பாத்திரப் பங்களிப்பு விதந்து பேசப்பட்டது. இளங்கீரனை ஆசிரிய ராகக் கொண்ட "மரகதம் கட்டுரைகளையும் கவிதைகளையும் வெளியிட்டது. இலங்கை யின் ஏனைய நாளேடுகளும் விழாவையொட் டிய செய்திகளை விரிவாக வெளியிடலாயின. இவற்றுக்கெல்லாம் பின்னின்று இயக்கியவர் கள் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங் கத்தின் உயிர்த்துடிப்புள்ள உறுப்பினர்களே.

Page 83
அத்துடன், தலை நகரிலும் வேறிடங்களி லும் விழாக்கள் நடைபெற்ற சமயத்தில் அவை தேசிய முக்கியத்துவம் பெறும் வகை யில் முயன்ருேரும் முற்போக்கணியினரே. பண்டிதர்களும் வித்துவான்களும் புலவர் களும் மாத்திரமன்றி, பொது மக்களும், சமுதாயத்தின் பல்வேறு ம் ட் டங்களை ச் சேர்ந்த பிரமுகர்களுங்கூட, நாவலர்பற்றிச் சிந்திக்கவும் பேசவுங்கூடிய விதத்திலே இந்த விழாக்கள் ஏற் பா டு செய்யப்பட்டன. அமைச்சர்களும் தேசாதிபதியும் உள்நாட்டு இறைவரித் திணைக் கள ஆணையாளரும் போன்ற பிரமுகர்களுங்கூட நாவலர்பற்றிச் சிந்திக்கவும் பேசவும் இடமளிக்கும் வகை யில், பிரமாண்டமான அளவிலே இக்கொண் டாட்டங்கள் ஒழுங்குசெய்யப்பட்டன.
கவிதைகள், வில்லுப்பாட்டுகள், கலந் துரையாடல்கள், கருத்தரங்குகள், வானுெ லிப் பேட்டிகள், இசைச் சித்திரங்கள் எனப் பலவாறெல்லாம் நாவலர் நினைவு போற்றப்
Lull-gil.
நாவலர் நினை  ைவ ப் போற்றுவதற்கு முன்வந்த ஏனைய நிறுவனங்களுடனும் முற் போக்கணி ஒத்துழைத்தது. பூரீலழரீ ஆறுமுக நாவலர் சபையும் "நடைமுறைத் தமிழ் இயக்கமும் அத்தகைய நிறுவனங்களாகும்.
இவ்வாறு இலங்கை முற்போக்கு எழுத் தாளர் சங்கம் தனித்து நின்றும் பிறருடன்

இணைந்து நின்றும் ஆற்றிய பணிகளால், சில நலன்கள் விளைந்தன; பலன்கள் கிடைத்தன. (1) இலங்கை அரசியல் விழிப்புக்கு முன் னேடியாக விளங்கிய பண்பாட்டு விழிப்பின் மூலவர் நாவலரே என்னும் உண்மை உணர்த் தப்பட்டது.
(2) இதன் விளைவாக, தேசிய வீரர்கள் வரிசையில் வைத்து எண்ணப்படும் கவுரவம் நாவலருக்கு அளிக்கப்பட்டது. அரசாங்கம் நினைவு முத்திரை வெளியிடும் அளவுக்கு நாவலர் பணிபற்றிய உணர்வுகூர்மை பெற் AD5.
(3) இலங்கைத் தமிழ் எழுத்து மரபுக்கு முதல்வராக நாவலரை மதித்து அவர் பற்றி விரிவான, திடமான ஆய்வுகள் நடைபெறு வதற்கு வழிவகுக்கப்பட்டது.
(4) நாவலருக்குச் சிலை நாட்டவேண் டும் என்னும் ஆர்வம் தோன்றி வளர்ந்தது; நல்லூரிலே சிலையும் நாட்டப்பட்டது.
(5) நாவலர் நூற்ருண்டு தகுந்த முறை யிலே கொண்டாடப்படுவதற்கு வழி வகுக் கப்பட்டது.
இவ்வாருன பலன்கள் கிட்டுவதற்கு, இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தார் நடத்திய நாவலர் இயக்கமும் ஒரு முனைப்பான காரணியாய் அமைந்தது. இது நாம் பெருமைப்படக்கூடிய சீரிய சாதனை turrG5 lb. O
79

Page 84
PROMOTORS ENGINEERING COMPANY LTD.
WITH BES
GOLDEN
Importers, Exp. Merchants, Ind
Manufacturers,
Tours 6&) T.
66, OLD MC
COLOM
T'Phone: 32350, 291 13, 25681, 34 T'Gram : ACESAR' Tele

0ampliments
9
844, P. P. D. ROAD, NALLUR, JAFFNA.
Phone : 8 006
T WISHES
A GENCY
Orters, General
2nting Agents,
Representatives.
ravel Agents
OR STREET,
BO 2.
543
X : 21659 Golden CE

Page 85
தமிழ் வாழ்க!
WESTERN TRADERS
156, Maliban Street, COLOMBO 11.
T. P : 3547

With
Best
Wishes
from
Õhanal edsumi cylores
KANDY ROAD, MANKUULAM.
Phone : 11

Page 86
Pharmaceutical S Importers Distributors
Agents
LANKA EDC
71, L. M. CO
KA)

pecialists
ALS (Pvt) LTD.,
LOMBO STREET,
NDY.
PHONE: 2030 - 4 453

Page 87
காவலூர் ராசதுரை
"ழுத்தாளன் பணி எழுதுவதே. புத்த கம் வெளியிடுவதோ விற்பனை செய்வதோ அன்று. இவை இரண்டும்வெவ்வேறு தொழில் கள். ஆளுல் நமது நாட்டில் எழுத்தாளன் எழுதுவதுடன் அமையாது இவ்விரு பணி களையும் தானே மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிருன். இது மட்டுமா? தனது படைப்பை மக்கள் ஏற்றுக்கொள்ளத் தக்க தான சூழலையும் அவன் உருவாக்க வேண்டி இருக்கிறது. இலக்கியத் துறையில் மட்டுமே இத்தகைய நிலைமை என்றில்லை. நாடகம், சினிமா இன்ஞேரன்ன சகல கலைத்துறை களிலும் இதுவே நிலை.
இத்தகைய பின்னணியிலே தான் சுமார் கால் நூற்ருண்டுக்கு முன்னர் இலங்கை முற் போக்கு எழுத்தாளர் சங்கம் தோற்றுவிக்கப் பட்டது. பல்வேறு இலட்சியக் கோட்பாடு களைக் கொண்டவர்களும் அச் சங் கத் தின் பொது இலட்சிய மொன்றினுக்காக தனித்து வமான இலக்கியப் பாரம்பரியத்தை இந் நாட்டில் கட்டி வளர்ப்பதற்காக, இணைந்து செயலாற்றிஞர்கள். இ ன் று இக்கட்டுரை யாளர் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் இந்நாட்டிலும் கடல் கடந்த நாடுகளிலும் எழுத்தாளர்களாக மதிக்கப்படுவதற்கு அவர் களின் எழுத்துவன்மை மட்டும் காரணமன்று; இச் சங்கம் மேற்கொண்ட இயக்கபூர்வமான நடவடிக்கைகள் பிரதான காரணமாகும்.
எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகமும் இச் சங்கத்தின் குழந்தையே. கூட்டுறவுத் திணைக்களத்தின் அங்கீகாரத்துடன் அதன் சட்ட திட்டங்களுக்கு அமைய இச் சங்கம் இன்றுவரை இயங்கி வருகின்ற போதிலும் அரசாங்க உதவியோ வங்கிக் கடன் வசதி களோ பெற்றதில்லை. ஆயினும் வ ரு ட ந் தோறும் திணைக்களத்தின் கணக்காய்வாளர் தேடி வந்து சங்கத்தின் கணக்கேடுகளைப்பார் வையிட்டு அறிக்கை வழங்கத் தவறுவதில்லை! சங்கத்தின் உத்தியோகத்தர்கள் முயன்றிருந் தால் கடன் வசதிகளைப் பெற்றிருக்கலாம். ஆனல் என்ன தைரியத்தில் கடன் கேட் கலாம்? வெளியிடும் புத்தகத்தை விற்றுக் கடனை அடைக்கலாம் என்ற நம்பிக்கை அப் புத்தகத்தின் கர்த்தாவுக்கு இருக்கலாம்;

கூட்டுறவுப் பதிப்பகம்
சங்க உத்தியோகத்தர்களல்லவா காசுக்கு வகை சொல்கிறவர்கள்! போக, கொடுக்கல் வாங்கல்களில் எழுத்தாளர்களாகிய நாம் எவ்வளவு நாணயசாலிகள் என்பதை நாமே அறிவோம்!
இப்படி இருந்தும் கூட்டுறவுப் பதிப்பகம் பல நூல்களை வெளியிட்டிருக்கிறதென் ருல், அது இலேசான சாதனையா? இலட்சியப் பற் றுடனும்விடாமுயற்சியுடனும் இரண்டொரு தனி மனிதர்கள், தம்மைப் பிரபலப்படுத் தாமல், இன்னமும் இவ் வி யக் கத்  ைத க் கொண்டு நடத்தத் துணிந்து நிற்பது இந் நாட்டின் தமிழ்ச் சாதி பெற்ற பாக்கியமே!
புத்தக வெளியீட்டுத் துறை எங்குமே சிரமமான தொழிலாகவே இருந்து வருகிறது. அதிலும் நமது எழுத்தாளர்கள் பிழைப்புக் காக எழுதாமல் குறிப்பிட்ட சில இலட்சியங் களையும் தத்துவக் கோட்பாடுகளையும் முன் வைத்து இலக்கியத் தரம் வாய்ந்த சிறுபான் மைக் கலாசார நூல்களையே வெளியிட முயலு வதால் விற்பனை என்பது பெரும் பிரயத்தன மாகிறது. ஆகவே கூட்டுறவுப் பதிப்பகம் போன்ற அமைப்பே எமது தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதொன் ருகும். ஆனல் ஏனைய சங்கக் கடைகளைப் போல ஆளணி யும் தளபாட இயந்திர வசதிகளும் கொண்ட நிறுவன மொன்றை எழுத்தாளர் கூட்டுற வுப் பதிப்பகம் கட்டியெழுப்பும் வரை புத்தக வெளியீடென்பது குறிப்பிட்ட தனி மனிதர் களின் விடாமுயற்சியில் தங்கியதொன் ரு கவே இருந்துவரும்.
உண்மையில் எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், அதன் அமைப்பாளர்கள் திட்ட மிட்டபடி வளர்ந்திருக்குமானுல் தனக்கென ஆளணியும், அச்சுக் கூடமும் கொண்ட தொரு ஸ்தாபனமாக உருப்பெற்றிருக்கும். இப்பொழுது கூட நாம் இதனைச் சாதிக் கலாம். ஆணுல் கால் நூற்ருண்டு காலமாக, தமது சொந்த வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும், இலட்சிய வேட்கையோடு பல் வேறு போராட்டங்களை நடத்தி தமது சமூகப் பணியை நிறைவேற்றிய அதே குழு வினரிடம் இதனை எதிர்பார்ப்பது மு  ைற யன்று. புதிய தலைமுறையினர் இவர்களின் பணியைத் தொடர்ந்து நிறைவேற்ற முன் வருவார்களானல் வெற்றி நிச்சயம். அத் தகைய தலைமுறை ஒன்று தோன்றுமா? முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் கூட்டுறவு எழுத்தாளர் பதிப்பகமும் அதனை வரவேற்கக் காத்திருக்கின்றன. O

Page 88
Service to Science &
12 aloratory équ
3rd Floor, Y. I COLOM
leading importer - Distributor of S Medical Equipment for Colleges, Ur Clinics, Hospitals, State Corporatio
Available ex - stock :
Pye Unicam Ltd. Spectrophotometer Leybold Heraeus, Koln, West Gern Edwards High Vacuum Pumps, Orion PH Meters and Electrodes, Olympus Microscopes for Students * Klett - Summerson Photoelectric C MSE Centrifuges, Laboratory blende * Heine ENT Diagnostic Sets, * Baumanometers, Stethoscopes, * AVL Bloodgas analyser, Karl Kob KG. German Scientific - A. J. Cope & Son Ltd. (Pyrex glassw Aldrich Chemical Co. Ltd., Organic Rotring Technical Drawing impleme Max, Tokyo - Drawing Board & Dr. Pentax - Levels and Theodol ite, Riedel (West German) Laboratory Schott Jenaer Laboratory Glassware
Enquiries
Telephone
Laboratory Equ
3rd Floor, Y.
Color

Medicine Since 1956
ipment Companų
M. B. A. Bldg.,
BO 1.
cientific instruments & Technical, niversities, Research Institutes, ns & Government Departments etc.
& Gas chromatograph, hany (Physics apparatus),
& Doctors & Research, Colorimeters,
"S, etC.
Technical Supplies, rare, Whatman filter papers etc.),
& Biochemicals,
n tS,
afting Machines,
Chemicals.
(West German)
Welcome :
- 20257
ipment Company
M. B. A. Bldg., nbo I.

Page 89
WitA £ea Conférent
A. S. P. SIVANPA
214, KEYZER STREET,
PETTAH.
Specialists in Spices & Pulses.
Commission Agents
T'Phone : 21693

Uith
Best
UUishes from
DANKOTUWA (OIL
MILLS
DANKOUVWA

Page 90
With Best Com
s
المصري
சாரதாதேவி & கம்பனி
21, 3ஆம் குறுக்குத் தெரு, கொழும்பு 11.
Gsm. GLu. 269 38
S
s
SARATHADEVI & CO.
GENERAL MERCHANTS 21, 3rd Cross Street, Colombo 11.
TP και 269 38

pliments From :
மில்ஸ் & இன்டஸ்ரீஸ் 98/1, வில்சன் தெரு, கொழும்பு-12.
MILLS ER INDUSTRIES
98/1, Wilson St, Colombo 12.

Page 91
அந்தனி ஜீவா
நினைத்துப் பார்க்கிறேன்..!
நெஞ்சின் ஞாபகக்குறிப்புகளை புரட்டிப் பார்க்கிறேன் .
நினைவுகள் நெஞ்சில் புதிய உணர்வுகளை புஷ்பிக்கின்றன.
கடந்த கால் நூற்ருண்டாக ஈழத் தின் கலை இலக்கியத்துறைகளின் வளர்ச் சிக்கு பெரும் பணியாற்றியுள்ள இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சாதனே, வரலாற்றின் நினைவுகள், என்பவற்றை இரை மீட்டிப் பார்க்கிறேன்.
கல்லூரி மாணவனுக ஏடு தூக்கி பள்ளி செல்லும் மாணவப்பராயத்தில், அறுபது களில் இ. மு. எ. ச. வெற்றிப் பாதையில் நெஞ்சுறுதியுடன் நடைபோடும் பொழுது அதன் அடிச்சுவடுகளில் பா த ம் பதித்து நடந்து வந்துள்ளேன்.
அறுபதுகளில் முற்போக்கு இலக்கியத் தின் முன்னுேடிகளில் ஒருவரும் இலக்கியத் தின் பல்வேறு துறைகளில் ஆற்றலை வெளிப் படுத்திய இலக்கிய மேதையுமான அ. ந. கந்த சாமியின் அறிமுகம் எனக்கு ஏற்பட்டது.
அறிஞர் அ. ந. கந்தசாமிக்கு கலைஞர் களுடன் நெருக்கமான உறவு இருந்து வந் தது. கலைஞர்கள் அவரின் ஆலோசனையை ஏற்று வழி நடப்பார்கள்.
ஈழத்து இலக்கியத்தின் தனித்துவமிக்க வளர்ச்சியில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அக்கறை கொண்டு செயலாற்றிக் கொண்டி ருந்த நேரத்திலே அ. ந. கந்தசாமி, எச். எம் பி. முஹிதீன் போன்றவர்கள் கலைத்துறை யின் வளர்ச்சியில் அக்கறைகாட்டினர்கள். இதன் விளைவாக இ. மு. எ. ச. வின் ஒரு பிரிவாக ம்க்கள் கலைப் பெருமன்றம் உரு வெடுத்தது.
இன்றும் என் நெஞ்சில் அந்தக் கால கட் டத்தின் நினைவுகள் பசுமையாகவே இருக்

} அரங்கில்
கின்றன. வழக்கறிஞர் சார்ள்ஸ் வெதக்கன் இல்லத்தில் மக்கள் கலை பெருமன்றம் கலை பரசு கே. சொர்ணலிங்கம் அவர்களுக்கு தேநீர் விருந்தளித்து கெளரவித்தது. அந்தக் கூட்டத்தில் அ. ந. க, கலாநிதி கா. சிவத் தம்பி, எச். எம். பி. , பிரேம்ஜி போன்றவர் கள் கலந்து கொண்டது இன்றும் என் நினை வில் பசுமையாக இருக்கிறது. கலைஞர்கள் நடிகவேள் லடீஸ் வீரமணி, கலைதாசன் , சேகர், ஸ்ரனிஸ், பி. ராமநாதன் போன்ற வர்கள் கலந்து கொண்டார்கள். த மிழ் நாடகம்பற்றிய சுவையான கலந்துரையாட லும் நடைபெற்றது.
மக்கள் கலைப் பெருமன்றத்தின் செயற்குழு கூட்டம் எச். எம். பி. முஹிதீனின் இல்லத தில் அடிக்கடி நடைபெறும். நான் கலைத் துறையில் ஆர்வமிக்க இளைஞன் என்றதால் என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கத் தவறவில்லை.
சாஹிராக் கல்லூரியில் இ. மு. எ. ச. நடத்திய எழுத்தாளர் பொது மாநாட்டில் மக்கள் கலைப் பெருமன்றத்தினர் கவிஞர். இ. முருகையனின் 'குற்றம் குற்றம்ே”* என்ற கவிதை நாடகத்தை அரங்கேற்றி ஞர்கள்.இந்த கவிதை நாடகத்தில் நடிகவேள் லடீஸ் வீரமணி, சில்லேயூர் செல்வராசன் , கலைதாசன் ஆகியோர் நடித்தனர். நாடக மேடையில் கவிதை நாடகம் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை இந்த கவிதை நாடகமே ஏற்படுத்தியது.
மக்கள் கலைப்பெருமன்றம் செயற்படாது போன பின் இலங்கை முற்போக்கு எழுத் தாளர் சங்கம் தனது கலைப் பிரிவாக இயங்க மக்கள் கலைப் பேரரங்கு எனும் ஒரு நிறு வனத்தைத் தோற்றுவித்தது. இதன் அமைப் பாளர்களாக இ. சிவானந்தன், சில்லையூர் செல்வராசன், என். சுந்தரலிங்கம் ஆகி யோர் நியமிக்கப்பட்டனர். நிரந்தர ரசிகர் அமைப்பு ஒன்றை உருவாக்குவதன் அடிப்

Page 92
படையில் பரீட்சார்த்த நாடகங்களை தயாரிக் கத்திட்டங்கள் தீட்டப்பட்டன. மக்கள் கலைப் பேரரங்கு செயற்படாதுபோன போதி லும் அதன் திட்டங்கள் இ ன் று செயல் படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சார்ந்தவர்கள் ஈழத்து தமிழ் நாடக வளர்ச்சிக்கு பெரும்பணி ஆற்றியுள் ளார்கள் என்பதனை எவரும் மறந்துவிட முடியாது. முற்போக்கு இலக்கிய முன்னேடி. யான அ. ந. கந்தசாமி எழுதிய மதமாற் றம்' நாடகமே நவீன நாடக மேடைக்கு ஒரு மைல்கல்லாக அமைந்தது. இதன் பிறகே சமூகப் பார்வைகள் கொண்ட நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. முதலில் கலாநிதி கா. சிவத் தம்பி நெறியாள்கையில் பல்கலைக் கலைக மாணவர்களால் நடிக்கப்பெற்ற 'மத மாற்றம் " பின்னர் நடிகவேள் லடீஸ் வீர மணியின் நெறியாள்கையில் மேடையேறி யது. இதன் முக்கியப்பாத்திரத்தில் சில்லையூர் செல்வராசன் நடித்தார் என்பது குறிப்பிடத் தகுந்தது.
இ. மு. எ. ச. தன் கால் நூற்ருண்டு கால நடவடிக்கைகளில் கலைஞர்களேயும் இாைத்துக்கொள்ள தவறவில்லை எ ன் பது அதன் பணிகளில் பங்குபற்றியவர்களுக்கு நேரடியாகத்தெரியும். இலங்கையில் இரு மொழி பேசும் இனங்களிடையே ஐக்கியத் தையும் நல்லுறவையும் ஏற்படுத்துமுகமாக 1975 - ம் ஆண்டு பண்டாரநாயக்கா சர்வ தேசம்ாநாட்டு மண்டபத்தில் கூட்டிய தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டுக்கு முன்னுேடி யாக நாடெங்கும் தமிழ் சிங்கள கலை இலக் கிய வாதிகளின் சந்திப்புகளை நடத்திய பொழுது 1974-ம் ஆண்டு ஆகஸ்ட் எட் டாம் திகதி கொழும்பு தப்ரபேன் ஒட்ட லில் தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டிற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக ந  ைட பெ ற் ற
88

கலைஞர்கள் கூட்டத்தை முற்போக்கு எழுத் தாளர் சங்க அனுமதியுடன் நானே ஏற் பாடு செய்தேன். என்னுடன் கலைஞர்கள் கூட்டு ஏற்பாட்டாளர்களாக பிரபல சிங்கள கலைஞர் தயானந்த குணவர்தனவும், நாடக நெறியாளர் சுஹைர் ஹமீடும் ஒத்துழைத்
தனர்.
தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டில் இ. மு. எ. ச. வின் தயாரிப்பான ஒரு கொடி யின் கீழ் என்ற நாட்டிய நாடகம் இடம் பெற்றது. திரு. மஹாநாமாவினுல் நெறிப் படுத்தப்பட்ட இந்த நாட்டிய நாடகம் சிங்கள நாட்டிய நாடக வரலாற்றிலேயே ஒரு திரும்புமுனையாகும் என சிங்களப் பத் திரிகைகள் பாராட்டின. இம்மாநாட்டில் இடம் பெற்ற இ. மு. எ. ச. வுக்காக சுபத்ரா சிவதாசன் தயாரித்த தமிழ் நாட்டிய நாடகமும் அனைவரினதும் கவனத்தை ஈர்த்
தி தி!
இலங்கையின் கலைத் துறையைப்பொறுத் தவரை முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தைச் சார்ந்தவர்களும், அத்துடன் நெருக்க மான உறவு கொண்டவர்களும் ஈழத்து கலைத்துறையில் சாதனைக்குரிய கலைஞர்களாக திகழ்ந்துள்ளனர் என்பதற்கு உதாரணமாக சில பெயர்களைக் குறிப்பிடலாம். ந டி க வேள் லடீஸ்வீரமணி, சுஹைர் ஹமீட், நா. சுந்தரலிங்கம், அ. தாஸிஸியஸ், சில்லையூர் செல்வராசன், மெளனகுரு, இ. சிவானந்தன் அந்தனி ஜீவா, சித்ரவேல் ஆகியோரே
அவர்கள்.
இன்று ஈழத்து தமிழ் நாடக மேடை சமூகப்பார்வை கொண்டவர்க்கப் பிரச்சினை களை பிரதிபலிக்கும் மக்கள் கலை வடிவங் களை தருவதற்கு மு க் கி ய காரணியாக இ? மு. எ. ச. அமைந்தது என்று துணிந்து கூறலாம். O

Page 93
(on pliments from Ambassy
ROVa y:
182, STAN
JAFFNA.
KALK Sor
l47, STANLEY RO4 JAFFħ

al Motors
LEY ROAD,
ട്ടീഷ് ലeർ ഗല്ല
S
AD,
NA.

Page 94
Wa6 &et WKe
fer.
HIRDARAMANI TD,

வாழ்க 3. (цр. 61. ЗF.
Washicara Advertising
5, Denstone Piace,
Colombo 3.
Vashicara Caterers
5, Deanstone Place,
Colombo 3
VASH CARA RAVELS
5, Deanstone i lace,
Colombo 3.

Page 95
3 T. Goņu JT3FT
மே,
ற்குக் கடலின் கிறுக்கல் பதிந்து மூழ்கியெழுந்த அலைகள் உடைந்தன. கொழும்பு நகரின் குறுக்கு விளிம்பிற் கூட்டம் மொய்த்தது -
எண்ணம் மெல்ல
அசைய அசைய இருபத்தைந்து ஆண்டு நினைவுகள் சத்துமிக்க சாற்றைப் பிழிந்தன.
இடையிடை வேகம் இடையிடை தேக்கம் உடைந்த கனவுகள் உறங்கிய மனோதம் சேறுகள் இடையிடை குவிந்த போதும் ஆற்று நீரில் அழுக்குத் தோற்றது -
மக்களை விட்டு மாயா ஜால இலக்கிய அழகை இசைத்தவர் வீழ்ந்தனர் -
அழகும் பொருளும் அமைதியும் எழுந்து மக்களை அணுகும் மாண்பு வென்றது.
புகையில் இருந்து புழுங்கிய மரபிற் புதுமைக் காற்றுப் புகுந்து வீசிடத் தமிழும் உயர்ந்தது!
சாதிச் சமரில் மோதிய எங்கள் வீரத் தழும்புகள் விறைத்து விட்டன.
வர்த்தக இலக்கியச் சாக்கடை மரபை வீழ்த்தி யுடைத்துத் தகர்த்தவர் நாங்கள்!

காலச் சுவடுகள்
இலங்கை மண்ணின் தனித்துவம் சொல்லி எங்கள் மண்ணும் எங்கள் மரபும் அடித்து அடித்து விளக்கிய ஆற்றல் எங்கள் பேணு முனைகளுக்குண்டு. எத்தனை பெரிய சாதனை இவைகள் சிந்தனை வேகம் கத்துவ வேகம் சிறந்திடும் ஆய்வு விமர்சனம் தந்து சென்றிடும் வழியைச் செப்ப மாக்கினுேம்.
எங்கள் வழியின் அடிகளின் கீழே கண்ணீர்த் துளிகளும் காய்ந்து கிடக்கும். இருபத்தைந்து ஆண்டு வழியில் எம்மை விட்டுப் பிரிந்த பறவைகள் மீண்டும் இந்த அணிக்கு வந்து குரலும் இனிமையும் வீரமும் பொங்கச் சிறகு அடித்துக் கூவுதல் வேண்டும். எங்கள் அணியிற் புகுந்திடும் இளைய பறவைகள் எழுந்து சிறகை விரிக்கும் காற்றுச் சுழிப்பின் நினைவுகள் இனிக்கும்
கிராமக் குடிலும் நகரத் தறைகளும் லயத்துக் குரல்களும் இணையும் சத்தியம். எங்கள் வழியின் அடிகளின் கீழே கண்ணிர்த் துளிகளும் காய்ந்து கிடைக்கும்.

Page 96
OldMill,
(ßest
9d9;ishes
3rom:
SAMARASINGHE BROS.
VIJAYA OIL MILLS
MABOLA,
WATTALA.
Phone : 070-246

யாழ். புக் ஹவுஸ் 91, ஸ்ரான்லி வீதி,
யாழ்ப்பாணம்.
சிறந்த
மார்க்வRய
நூல்கள்
கிடைக்குமிடம்
YARL. BOOK HOUSE
9, STANLEY ROAD,
JAFFNA.

Page 97
SVA TRAD) N(i
137 & 139, 5th Cross Street, COLON BO .
T'Phone:
சிவா
137, 139 கொழும்பு
TPhone: 253
For all types of
Gift tems, Electrical Appliances, Stationary Etc.
And
Kenwood Household Appliances.

டிரேடிங் கம்பெனி ஐந்தாம் குறுக்குத் தெரு,
1.
GIFT PALACE
47, BAZAAR STREET, BADULL.A.

Page 98
Sellers Tradi
F.
Qualify Hardware Too Transformers, Spot W Welding Electrodes, W
and Fire Cement.
400, K. Cyri! C COLOM
Phone :
கை தேர்ந்த
நியூ ரன்முத்து 156/4, செட் கொழு
NEW RANMUT
T'Phone
FOR EXPERT

ng Company
ls, Welding eiders,
Welding Cables
Perera Mawatte,
BO 13.
25 933
நகைகளுக்கு
ஜுவல்லர்ஸ்
டியார் தெரு, ம்பு 1.
HU JEWELLERS
2235O
CRAFTMAN SHIP

Page 99
Ο αποδού) பாரதியின் நூற்ருண்டு விழா
தமிழகத்திலும், தமிழ் கூறும் நல்லுலகிலும் , பாரதி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள அணைத்து நாடுகளிலும் பெரு விழாவாகக் கொண்டாடப்படவிருக்கிறது . இதற்கான தயாரிப்புக் குழுக்கள் அரச மட்டத்திலும், பொது ஸ்தாபன 11 ட்டத்திலும் அமைக்கப் பட்டு வருகின்றன.
இலங்கையில் இப் பணியில் இமுஎச முன் கை எடுத்துச் செயல்படுகிறது. நூற் றுக்கு மதிகமான அறிஞர்களையும், ୫ ଜର୍ମା) ତତ୍ତ୍ଵ மான்களையும், எழுத்தாளர்களையும், சமூகப் பிரமுகர்களையும் கொண்ட தேசிய தயாரிப்
புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விழா பாரதியின் 99வது பிறந்த நாளுடன் - 1981 டிசம்பருடன் ஆரம்பமாகி நூருவது ஜனன தினத்துடன்-1982 டிசம் பருடன் நிறைவுறும்.
ஒர் ஆண்டு முழுவதும் நடைபெறவிருக் கும் இவ் விழாவுக்கான மூன்று கட்ட திட் டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
முதலாவது கட்டம் தலைநகரில் நடை பெறும் துவக்க விழாவுடன் ஆரம்பமாகும். இதைத் தொடர்ந்து கொழும்பில் ஒர் எழுத் தாளர் சந்திப்பும், கருத்தரங்கும், பல்கலைக் கழகங்களிலும்,கல்லூரிகளிலும் சொற்பொழி வுகளும், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வவு னியா, மலைநாட்டின் பிரதான நகரங்கள் ஆகியவற்றில் பொதுக் கூ ட் ட ங் களு ம் நடைபெறும். இத் தொடர் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு சிறப்பிக்க தமிழகத்திலிருந்து மூன்று பெரும் இலக்கியக்காரர்கள் அழைக் கப்பட்டுள்ளனர்.
இரண்டாவது கட்டத்தில் - ஒரு வருட காலப் பகுதி முழுவதிலும் பாமாலைகள், கருத்தரங்குகள், ப ட் டி ம ன் ற ங் க ள் , ஒப்புநோக்கு உரையரங்குகள் முதலானவை

பாரதி நூற்ருண்டு விழா
கொழும்பிலும் நாட்டின் பல பகுதிகளிலும் இடம் பெறும், அத்துடன் இளம் எ முத் தாளர்களுக்கான கவிதைப் போட்டியும், குறுநாவல் போட்டியும், பான வர் பேச்சுப் போட்டியும், கட்டுரைப் போட்டியும் நடத் தப்படும்.
மூன்ருவது கட்ட த் தி ல் மாபெரும் விழாக் கூட்டம் நடைபெறும். இதில் போட்டி களில் வெற்றியீட்டுபவர்களுக்கான பரிசுகள் வழங்கப்படும். ‘புதுமை இலக்கியத்தின் பாரதி சிறப்பு மலர் வெளியிடப்படும். தமிழ் கூறும் நல்லுலகம் எங்கணுமுள்ள எழுத் தாளர்களினது பிரதிநிதிகளின் அனைத்துல கத் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடத்தப் l_j(5)Lh.
பாரதி நூற்றண்டு விழா சம்பிரதாய பூர்வமான விழா வடிவத்தைப் பெறுவதுடன் பாரதி ஆய்வுக்கான காத்திரமான அ டி த் தளத்தையும் அமைத்தளிக்கும் நிகழ்வாக அமைவது அவசியம்.
பாரதி பற்றி பல ஆய்வுகள் நடத்தப் பட்டிருக்கின்றன என்பது வாஸ்தவம். பாரதி யின் வாழ்வை-பணிகளை விவரிக்கும் பல நூல்கள் வெளியாகியுள்ளன எ ன் பது ம்
உண்மை .
எனினும் பாரதி ஆய்வு முழுமையான தாக, விஞ்ஞான பூர்வமானதாக, வரலாற றியல் பூரணத்துவத்துடன் நிறைவு பெற்று விட்டதாகக் கொள்ள முடியாது.
பாரதியின் எழுத்துக்கள் (கவிதைகள், கட்டுரைகள், பத்திரிகைக் குறிப்புகள், கடி தங்கள், சொற்பொழிவுகள்) எ ல் லா மே தொகுக்கப்பட்டு முழுமையாக வெளிவர வில்லை. இந்தப் பணி துரிதமாக நிறைவு செய் யப்பட வேண்டும். பாரதி பற்றிய புதிய புதிய தகவல்கள் திரட்டப்பட வேண்டும்.
இந்த முழுமையின் அடிப்படையில் -

Page 100
$ề
g
பாரதியின் அரசியல்;
பாரதியின் சமூகப் பார்வை;
பாரதியின் பொருளியல்;
பாரதியின் சர்வதேசியநோக்கு;
பாரதியின் மானுடவியல்;
பாரதியின் இலக்கிய ஆற்றல், செழுமை, ஆளுமை;
பாரதியின் மொழித் திறன், எழுத்து நடை,
பாரதியின் மரபார்ந்த ஈடுபாடு;
தமிழ்இலக்கியத்தில்பாரதியின் பாதிப்பு;
பாரதியின் பாரம்பரியத்திற்கு தமிழக இலக்கியத்தில் ஏற் பட்ட பின்னடைவும் இதற் கான காரணிகளும்,
பாரதி வாழ்ந்த காலத்து அர சியல், சமூக, பொருளாதார நிலைமைகளும் பாரதியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
ஆகியனவெல்லாம் உட்பட பாரதி பற்றி
முழு  ைம் யா ன, விஞ்ஞான பூர்வமான வரலாற்று நியதியான ஆய்வுகள் காத்திர மானதாகவும் கனமிக்கதாகவும் மேற்கொள் ளப்படுவதற்கு இந்நூற்ருண்டு விழா வகை செய்தல் வேண்டும்.
PUBLISH
PROGRESSIVE WRITERS G1/1, PARK RO,
★
PRINT
RUHU NI U 40/4, MALIGAWATTE
96

இதற்கு -
岛
தமிழ் கூறும் உலகிலும் ஏனைய நாடுகளிலும் மேற்கொள்ளப் பட்ட பாரதி பற்றிய ஆய்வுகள் தொகுத்து வெளியிடப்படு
வதும்;
பாரதி ஆய்விலீடுபட்டுள்ள ஆய்வறிஞர்களின் சர்வதேச
கருத்தரங்கு நட த் த ப் படு
வதும்;
பாரதி ஆய்வுக்கான சர்வதேச நிறுவனம் அமைக்கப்படுவதும்
அவசியமாகும்.
எல்லாவற்றிற்கும் மே லாக பாரதியின் படைப்புகள் உல கின் பிரதான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளி யிடப்படுவது இன்றியமையாத தாகும்.
இந்தப் பணிகளை நிறைவு செய்ய பாரதி
நூற்றண்டு விழா வழிசமைத்திடவேண்டும்.
இதுதான் ஒரு உலக மகாகவிக்கு நாம்
செய்யக்கூடிய சரியான, முறையான, நிறை
வான அஞ்சலியாக இருக்க முடியும். O
ED BY :
' UNION OF SRI ANKA
AD, COLOMBO 5.
女
ED AT:
PRINTERS
ROAD, COLOMBO 0.

Page 101
(ompliments
M. G.
Contractors
Manufact
CYGMA WA
GEN TF
Contact
PILGRIMAGE, PICN) OF THE ISLAND.
18/7, DAM COLOM
Phone

F. Ltd.,
& Suppliers
urers of
ATER PUMPS
uppg
R A WELS
us for
CS TO ANY PART
STREET,
BO 12.
3149

Page 102
WA/
Best CO
frO
MAGNA TRA
570, SRI SANGA
COLOM
Phone :
O9;4l, (ßest
0ompliments from secas
Liberty Trad.
- GENERAL HARDV
568 A, SRI SANG
COLOM
Phone:

th
mpliments
ጠጥ :
ING (COY.
RAJA MAWATTA,
BO | 0.
女
54 7 2 5 2
ing Enterprise
WARE MERCHANTS --
ARAJA MAWATTA,
[BO 10.

Page 103
- r STAR STAR ST,
எத்திக்கும் தித்திக்கும் இன்சுவை விரு
-- STAR . STAR . STA

AR STAR r STAR r
b35
ஸ்டார்
டொபீஸ் * சுவீட்ஸ்
R STAR r STAR r

Page 104
O9;!l, (ßest
SHEVER STEE
307|4, OLD M COLOM
Tophone :
ASHOKS GROU
Tel : 334 25
Cable : A SO EXPO.

0am pliments
L COMPANY
OOR STREET,
BO 2.
With
Best Compliments
frOnY
P OF COMPANIES 22 312, Quarry Road, Colombo 12.

Page 105
தங்க ஆபரை தன்னிகரற்ற
s ※滨 茨、
கலைவாணி
கலை 6
சுத்தம புதுப்பு: கைதேர் குறித்த நகைக
நம்பகப
b6
111-8, கஸ்து
யாழ்ப்பு
உரிமை
என். சிவசு

எங்களுக்குத்
ஸ்தாபனம்
பா னி
ான தங்கத்தில், து டிசைன்களில், ாந்த கலைஞர்களைக்கொண்டு,
நேரத்தில், ளச் செய்துகொள்ள Dானவர்கள்
ᎠᏠ, [ᏝIᏛ60Ꮷ,
ாரியார் வீதி,
ITGOT).
fT6rrsf :
ப்பிரமணியம்

Page 106
We wish
All the success
To :
PROGRESSIV
AA, K, ‘RAAI
* Dealers in Textile & Gene
29 L, KEYZER STREET, A. L. S. MARKET, COLOMBO .
Dealers in :
STATIONERY PAPER Suppli State Owned Govt. Departm Ph 548
T H U
FIRST 44 - 1/5, 1s Colom

E WRITERS UNION
DERS
ral Merchants
ers to :
Corporations, ents, & Schools
Othe
R K AS
FLOOR,
Cross Street, bo 11.

Page 107
FOR AL
C
Aluminium
Requi,
Show
KUSHIBA (DST
654, GALI
COLOM
Wa4 Sea
R. M. P. PUAMADAN
OL M
EXPORT CAMEL COCON
121, BIYAG.
KELA
Phone : O 7 S 3 2
O 753 22

L TYPES
F
Hollow Ware
'eገገ0,eገ0í§
V
Room
IBUTERS) LTD.,
LE ROAD,
BO - 3.
Cംrf{re
2%~
CHETTY & SONS LTD,
||LERS
ERS OF
BRAND
UT O
AMA ROAD, NIYA.
Cable : AREMPE
KELAN YA.

Page 108
Where experience of the pas
future leading furnitur
OFF
& Aluminium Sheds o Stackable Alum – Chairs &à Wooden Chairs
S Tables 3 11 luminations &à Padded Stackable Chairs S Pirith Mandappa
AL
Sẹ Sewing È Ceiling Sà Pedesta & , Refrige (S. Electric S. Air-Co SS Househ
LANKA FURNI
627, Mara
Colom
Phone : 9 O27
Bran
52119, Maithripala S
Anuradi

t meets the demands of the
e hirers of the Island
ER
Garden Umbre las
Flags
Cuttery
Crockery Giassware Wedding Port was
Brass Wases and Oil Lamps
SO
Machines
Fans
at Fans
rators
cal Cookers
nditioners
old Furniture
SHING OUSE
dana Road.
bo• k, 0.
P. O. Box 738
ch :
emanayake Mawatha, hapura.

Page 109
என்றும் நின6
சுத்தமான
தி த் தி க்கு ம்
分j亨芮}母5
சிற்றுண்
y 5 5ú u ni தங்குமிட வச
3, ல l தல சி
5ւ
கிறீன்ல
ஹோட்டல்
1 ID ս ճւ՝ մ
85 S 9 2 கொலபேசி
தாலேபேசி 8 1986

விலிருக்கட்டும் !
6
D இனி ப் பு
கள்
It its si]
புகள்
ற்றிற்கும் திகளுக்கும்
க ரி ல்
1) b
விடுதி
) ன்ட் ஸ்
லிமிடெட்
ւհ ւ ւց ,

Page 110
f
பாரதி நூற்றண்
பணிகள் வெல்க
Cover Printed by : s
 
 

கொழும்பு-11
தொலைபேசி: 24130
Anthony's-Colombo-13