கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சித்த மருத்துவம் 1996-97

Page 1


Page 2
聲盟盟盟
86. செ. 666)3 r
* சகல விதமான அபிஷேகத்
* புதுமனை அத்திவாரச் சr * விவாக முகூர்த்தப் பெ * திறம் விளைவு சூடம் * வாசனைத் திரவிய
鉴
幽冠
品 * அஷ்டபந்தன ம * மருந்துச் சரக் 區 * நாட்ச் சரக் 醬 * பச்சைச்
〔ず 啤、 மைசூர் e குங்கு 影 சகல சாமான்களையும் உங்கள் தீ
盟 வைத்தியங்களுக் Li O (5uarth O (5 聖品 O LahLuth O G. 聖品 O 67 蜀 எப்போதும் பெற் 驚
க. செ. கைல
盟
影 அெ
醬 76, 6lu fajaa) ,
騙 (d
骗 వా6m : 4, 2-ம் @@ 區 -
t
盟

聞蜀盟盟 #ಣ್ಣೆ
ள்ளை அன் சன்ஸ்
திரவியங்கள்
மான்கள் ாருட்கள்
ங்கள் ருந்து குகள் குகள் Fந்தனம்
சந்தனம் மப்பூ
ருப்திக்கேற்ப பெற்றுக்கொள்ளலாம். குத் தேவையான
ளிசை O லேகியம் சந்தூரம் O SABEvuh ண்ணெய்
றுக்கொள்ளலாம்.
)ா சம்பிள்ளை சன்ஸ்
யாழ்ப்பாணம்,
65$43% g65ט15_t ,5כס: {k נ ாழ்ப்பானம்.
聶區暨品溫暨品品品品蜀器出n區品選
蜀

Page 3
சித்த ம
399%) í 99
clagazine a Siddha |lledical
UNIVERSITY SQ .
Editor:- Mr. Asst. Editors Miss.
 

ருத்துவம் (22006032. 6-97
Students lnion
Of UAfNA
ANKA.
P. Sriganesan
K. Selvamalar

Page 4
Subject Sehedinile fou
laut. B. S. M. S.
- Moolathathaya 3. Marthuva* Variaruma atha
thathu wannau - Anatomy 4. Physiology 5. Materia Medica
English
and B. S. v. S.
1. Anatomy 2. Physiology
- Materia Medica 4. Phramacy
5. Rasa Sasthiram
English
3rd B. S. M. S.
I. Noi - Nadal 2. Chikitsai
. Pathology 4. Siddha thathuvangai &
Eylakkiyangal 5• Foron sic Medícine s Toxieo
Engliah
4th B. S. M. S.
1. Noi - Nadal - chikitai (Pothu) 2. Noi - Nadal - chikitsai (Sirappu). S. E. N. T. & Eye diseaao f. Aediatrites 6. Community Medicine
5th B. S. M. S.
. Noi - Vada-ehikitsai (Pothu) 2. Noi - Nadal - chikitsai (Sirappa)
- Obstetries 4. Gynaecology swoman' a disease S. Surgery

" AB. S. st. S. Course
1-ம் பீ. எஸ். எம். எஸ்.
மூலகத்துவம்
கருத்துடன்ரலாறும் இத்து
På Agavpiề
உடற்கூற்றியல்
உடற்தொழிலியல்
$5 turtlis
ஆங்கி லம்
,tf. எஸ். diré. எண் ظہ =
உடற்கூற்றியல் உடற்தொழிலியல் ësajëjta.Ai ஒளடதபாகவியல்
இரசசாஸ்திரம் ஆங்கிலம்
3-io " l f”. Grañas. är b. 6 Talu.
நோய்நஈடல்
Stasar
பிரிையியல்
சித்ததத்துவங்களும்
இலக்கியமும்
சட்டமருத்துவமும் எஞ்சியதும்
ஆங்கிலம்
4 - 3. srah. Grub. «feiv.
நோய்தாடல் சிகிச்சை (பொது)
零岑 a (piry சாலாக்கிய துந்திரம் பிள்ள்ை விளிையியல் சமூக மகுத்துவம்
3-ம் பீ. எஸ். எம். எஸ்.
தேசிய்தாடல் சிகிச்சை (பொது) தோய்நாடல் சிகிச்சை (சிறப்பு) மகப்பேற்றியல் Gračarsrtradiv சல்விதந்திரம்

Page 5
மலரின் உள்ளே.
துணைவேந்தரின் ஆசிச் செய் சித்த மருத்துவத்துறைத் தலை விஞ்ஞான பீடாதிபதியின் வா கலைப் பீடாதிபதியின் ஆசிச் மருத்துவப் பீடாதிபதியின் வ மன்றத் தலைவரின் மனதில் செயலாளரின் செய்தி இதழாசிரியரின் இதயத்தில் இ வாழ்த்துப்பா நினைவுப் பூக்கள் சித்த மருத்துவ மாணவர் ம நலமாகவாழ நாடவேண்டியது வேண்டியதுமான மூலிகைத் குழந்தை வளர ஏணிப் படிக மருத்துவ முக்கியத்துவமுடை பரம்பல்பற்றி ஓர் ஆய்வு கருக்காலத்தில் மருந்துகள் ஆஸ்மா நோயாளருக்கு சில கர்ப்பிணிக்கான கிளினிக் நை நன்மைகளும்
A DS
ஏற்புவலி வேம்பின் மருத்துவப் பயன்க
மூலவியாதிகள்

தி லவரின் ஆசிச் செய்தி "ழ்த்துச் செய்தி
செய்தி ாழ்த்துச் செய்தி இருந்து
ருந்து
ன்றம் தும் நாட்டப்பட தாவரங்கள்
ள்
ப மூலிகைகளின்
குறிப்புகள் டமுறைகளும்
«Ο Η
09
3岛
4.
49
55
57
6S
67

Page 6


Page 7
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சி 'சித்த மருத்துவம்' என்னும் சஞ்சிகையை தொடரில் இக்கல்வியாண்டிற்குரிய சித்தம செய்தி தருவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
சித்த வைத்தியம் தமிழரின் பாரம்ப மன்னராட்சிக் காலத்திலேயே சிறப்புற்றிருந் அந்நியராட்சிக் காலத்தில் இவ் வைத்தியத்து
எண்பதுகளிலேயே சித்தவைத்தியத் படிப்படியான வளர்ச்சியைக் கண்டுள்ளது. எ ஒப்பிடும் பொழுது போதாமலிருக்கின்றது.
மேலும் இம்மருத்துவத்துறை "அே யோபதி போன்ற மருத்துவ முறைகளுடன் டும். இவ்வாறு திகழ்வதனால் இது சம்பந்த வேண்டியுள்ளது இம்முயற்சிகளில் மிகவும் அத்தியாவசியமாகும்.
இச் சஞ்சிகை வெளிவர உழைத்த டுக்குரியவர்கள்,
}
 

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரின்
ஆசிச்செய்தி
š56AvšśGLU D Taravauritasar வருடந்தோறும் வெளியிட்டுவருவது நாம் அறிந்ததே. இத் ருத்துவ சஞ்சிகை வெளிவருவதற்கு ஆசிச்
ரிய வைத்திய முறையாகும். யாழ்ப்பான தது என்பதற்குச் சான்றுகள் பலவுள. நீண்ட துறை நலிவுற்றது.
துறை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டு னினும் இவ்வளர்ச்சி மற்றைய துறைகளுடன்
லாபதி' ஆயுள்வேதம், யுனாளி ஹோமி கலப்புறாது தனித்தன்மையுடன் திகழவேண் 0ான ஆய்வுகள் பெரியளவில் முன்னெடுக்க ாளர்கள், மாணவர்கள் ஆகியோரின் பங்கு
மாணவர்கள், விரிவுரையாளர்கள் பாராட்
ffuf Gur. Hit Frfsyfiffifjar

Page 8
இவ்வருட சித்தமருத்துவ மத்தியிலும் புதுப்பொலிவுடன் வெ மகிழ்ச்சியடைகிறேன். சித்தமருத்து வெளிவரும் இச்சஞ்சிகை சமூகப்பன வும் சந்தேகமில்லை. நாட்டுச் சூழ் சஞ்சிகை வெளிவரவில்லை சித்தம தினால் இச்சஞ்சிகை மீண்டும் கிெ பற்றிய அறிவை விருத்தி செய்யும் காலப் பகுதியில் வெளியிட முன்னி மன்றத்திற்கு எனது மனமார்ந்த
சித்தமருத்துவ சிறக்பையும் கள் உணரும் வகையில் இச்சஞ்சின நம்முன்னோர்கள் நமக்கு சேமித் இன்றும் கிராமமட்டங்களிலும் வெளிக்கொண்டு வரவும், பல்வே துவ சஞ்சிகைமூலம் வெளிவர மா எனது நல்லாசிகள்.
 

யாழ். பல்கலைக்கழக
சித்தமருத்துவத்துறைத்
தலைவரின்
ஆசிச்செய்தி
F6596 as g6-97 பல சிரமங்களுக்கு ளியிடுவதையிட்டு நான் எல்லையற்ற th மாணவமன்றத்தால் வருடாவருடம்
செய்கின்றது என்பதில் எள்ள நிலையினால் கடந்த இருவருடம் இச் ருத்துவ மாணவமன்றத்தின் ஊக்கத் வரியிடப்பட்டுள்ளது. சித்தமருத்துவம் இவ்வரு- இச்சஞ்சிகையை குறுகிய ன்று உழைத்த சித்தமருத்துவ மாணவ unrg mr - 369b Gudis6T •
ம் சித்த தத்துவங்களையும் தமிழ் மக் க தொடர்ந்தும் பங்களிக்க வேண்டும் து அளித்த அரும்பெரும் செல்வங்கள் நடைமுறையில் உள்ளன. அவற்றை 1று ஆராய்ச்சி கட்டுரைகள் சித்தமருத் னவர் மன்றம் தொடர்ந்து பணிசெய்ய
டாக்டர் திருமதி மீ. திகத்தன்

Page 9
யாழ். பல்கலைக்கழக
வாழ்த்து
சித்த மருத்துவம் இன்று மேற்கு யடைந்து வருகிறது. மேற்குலக மருத்துவத் மனித மேம்பாட்டுக்கும் சூழலின் நன்மை னாலும் மூலிகைகளினாலும் அது போன்ற ஏற்றுக்கொள்ளக்கூடியதான தன்மை இருப்ப பெயர் பெற்று தனித் தன்மை பெறுகிறது உன்னத நிலையில் உள்ளதென துணிந்து ச
வாழ். பல்கலைக்கழகத்தில் ஒளி மருத்துவத்துறை இருந்து வருகிறது. முன் னெடுத்துச் செல்லப்பட்டு, இன்றைய துை படும் ஒரு முக்கிய துறையாகவும் இத் துை
இத் துறையில் கல்வி பயின்ற மான வருகிறார்கள். தற்போது இத்துறையில் காலத்தில் மனித நோய்களுக்கு சவாலாக எனவே மேலும் பல மாணவர்கள் இதனை
இதுவே இம்மாணவர்கள் பிரசுரிக்க தாம் தரும் வாழ்த்துச் செய்தியாகும்.

விஞ்ஞான பீடாதிபதியின்
ச் செய்தி
லக நாடுகளில் மிக விரும்பப்பட்டு விருத்தி ந்தை பின்பற்றி அதில் உள்ள சில குறைகள் க்கும் ஊறு விளைவித்தாலும், தாவரங்களி
ஊறுகள் இல்லை என்பதாலும், யாவராலும் தாலும், தற்போது சித்த மருத்துவம் எங்கனும் 1. இதனால் சித்த மருத்துவம் உலகில் மிக iறலாம்.
விட்டுப் பிரகாசிக்கும் ஒரு துறையாக சித்த னைய துறைத் தலைவரினால் நன்றாக முன் றத் தலைவரினால் மிக நுட்பமாக நடாத்தப் ற விளங்குகிறது.
எவர்கள் எங்கனும் சிறப்புச் சேவை செய்து கல்வி பயிலும் மாணவர்களின் பங்கு எதிர் அமையும் என்பதில் எதுவித ஐயமுமில்லை. க் கற்றுத்தேறி முன்னேற முன்வரல் வேண்டும்.
வுள்ள இவ்வருட " சித்த மருத்துவ" மலருக்கு
*நன்றி"
Clyffaut al. 66, Goa-Gösta

Page 10
யாழ். பல்கலைக்கழக
ஆசிச்ெ
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கள் "சித்தமருத்துவம்" என்னும் இ மாணவர்களுக்கும் ஏனையோருக்கும் ப வெளிவருகின்றன. இவ்வாண்டும் அவ் கள் வெளியிடுகின்றனர்,
"சித்த மருத்துவம்" இதழ் சித்தமருத்துவத்தின் சிறப்புக்களையெ அறிவதற்கு வழிவகுக்க வேண்டும். அ கள் வெளிக்கொணர்வதற்காக அம்ம

கலைப்பீடாதிபதியின்
சய்தி
ச் சித்த மருத்துவத்துறை மாணவர் இதழை வெளியிட்டு வருகின்றனர். பயன்தரும் கட்டுரைகள் இவ்விதழிலே விதழை சித்தமருத்துவ மாணவர்
சிறப்புற்று அமைய வாழ்த்துகிறேன். ல்லாம் இவ்விதழுடாகவும் தாங்கள் wத்தகைய இதழொன்றினை அவர் ாணவர்களைப் பாராட்டுகிறேன்.
பேராசிரியர் அ. சண்முகதாஸ்

Page 11
யாழ். பல்கலைக் கழக
வாழ்த்து
சித்த மருத்துவ மாணவர்களே!
உங்கள் சித்த மருத்துவ சஞ்சில தில் மிகவும் முக்கியமான தொன்ற கிடந்த சித்த வைத்திய முறை அ துரிதமாக முன்னேறும் இவ்வேளை என்ற அசைக்க முடியாத ஒரு குறி என்பதில் சிறிதும் ஐயமில்லை. g சிந்தனைகள் சித்த மருத்துவத் து மாற்றும் என்ற கனவு நனவாக மா
ஆன்மீகமும் மருத்துவமும் ஒன் துறைகள் தங்கள் வெற்றியின் கா கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ஒரு மருத்துவம் இந்து சமயத்தில் பு தில் அதிசயமாகவும் மறுபுறத்தில் ஆத்மீகத்தை புறம்பாகவும் அதனால் புறம்பாகவும் நோக்கும் மனோநிலைை கடமையாகும். இதற்கு உங்கள் அமிையும் என்பது எனது அசைக்க

மருத்துவ பீடாதிபதியின் ச் செய்தி
கை 96/97 வெளியீடு இக்கால கட்டத் ாக கருதப்படல் வேண்டும். முடங்கிக் ண்டைய இந்தியா நாட்டில் மிகவும் பில் நாமும் உயர்வடைய வேண்டும் க்கோளை இச்சஞ்சிகை ஏற்படுத்தும் தனால் மாணவர்களிடையே எழும் றையை ஒரு ஆராய்ச்சி நிலையமாக தும் நாள் வெகு தூரத்தில் இலலை.
ாறு கூடிய பல ஆங்கில மருத்துவத் Tணத்தை அடிக்கடி கூறுவதை நான் ஆன்மீகத்தாலே வரையறுக்கப்பட்ட பிளிர்வதை காணும்பொழுது ஒரு புறத் பெருமிதமாகவும் உள்ளது. ஆகவே வரையறுக்கப்பட்ட வைத்தியத்தை ய மாற்றுவது முக்கியம். இது உங்கள் ஈஞ்சிகை ஒரு நல்ல வழிகாட்டியாக CUD-LT5 p5b li Goals.
வத்திய கலாநிதி இ. இராஜேந்திரபிரசாத்

Page 12
மன்றத்தலைவரின் மனது
96-97ம் ஆண்டிற்குரிய எமது மா களினால் 8-7-97 அன்றே பதவியேற்றது. பகுதியில் மாணவர்களின் ஒத்துழைப்புடன் செல்ல முயற்சிகளை மேற்கொண்டோம்.
1) மாணவர்மன்ற நிதி நிலைமையை மேப் -அதிஷ்டலாபச் சீட்டிழு
2) "சித்தமருத்துவம் 96-97 மலர்" வெளி
3) கருத்தரங்குகளை நடாத்துதலும், சித்
4) கல்விச் சுற்றுலாவும், மூலிகை சேகரித்,
மேற் கூறியவற்றில் முதல் இரண்டு படுத்தப்பட்டன. மற்றையவை பரீட்சைகள் யாலும் நிறைவேற்ற முடியாது போனதை கொள்கின்றோம். எமது மாணவர் மன்றம் வரும் மாணவர் மன்றம் எடுத்துச்செல்லும்
இம்மலர் வெளியீட்டில் பலவழிகளி மாணவர்மன்ற பெரும் பொருளாளர், டே கல்விசாரா ஊழியர்கள், மற்றும் விளம்பர் மலர் வெளிவருவதற்கான செலவுச் சுமைய கள், சித்தமருத்துவ ஆர்வலர்கள் அனைவ இம்மலரை குறித்தநேரத்தில் வெளியிட உ கூறி இனிவரும் மாணவர் மன்றம் சிறந்தழு யும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

திலிருந்து
ணவர் மன்றம் தவிர்க்கமுடியாத காரணங் அதுமுதல் இன்றுவரையான குறுகிய காலப் பல செயல்திட்டங்களை முன்னெடுத்துச்
*படுத்தல் ழப்பு, விளம்பரம் மூலம்.
ரியீடும் ஆண்டு விழாவும்.
த வைத்தியர்களை கெளரவித்தலும்
திலும்,
தி செயற்திட்டங்களும் முழுமையாக செயற் காரணமாகவும், கால அவகா சமி ன் மை
மிகவும் மனவருத்தத்துடன் தெரிவித்துக் விட்டுச்சென்ற செயற்திட்டங்களை அடுத்து என எதிர்பார்க்கின்றோம்.
லும் எமக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த பாஷகர், விரிவுரையாளர்கள், மாணவர்கள் ாங்கள் மூலம் எமக்கு நிதியுதவியளித்து இம் பில் பங்களிப்புச் செய்த வர்த்தகப் பெருமக் பருக்கும் எமது இதயம் கலந்த நன்றிகள். தவிய அச்சகத்தாருக்கும் எமது நன்றியைக் pறையில் செயல்பட எனது வாழ்த்துக்களை
பத்மநாதன் சுரேஸ்குமார் தலைவா சித்தமருத்துவ மாணவர் மன்றம்
(96/97)

Page 13
செயலாளரின் செய்தி.
எங்கள் வளமும் எங்கள் வ மங்கா ஒளி உலகெங்கும்
எமது மண்ணில் ஏற்பட்ட அனர்த்தா நின்ற சித்தமருத்துவம் என்ற இவ்விதழ் த8 றத்தின் சார்பில் செயலாளராகிய நான் அ யும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இம் மாணவர் மன்றமானது குறுகி வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டபோதும் த6 ஆற்றியுள்ளது. அதிஷ்டலாபச்சீட்டு விளட கொண்டே இவ்விதழ் உங்கள் கைகளில் தவ Gšas nr 69 Gus Gonomir (Printed Files ) GTD i LD nr 6007 தொகை பணத்தை சம்பாதிக்க முடிந்தது.
இவை யாவற்றிற்கும் எமது மாணவி காரணம் எனின் அது மிகையாகாது. இந்நூ யும், உள்ளக்கிடக்கைகளையும், ஆற்றல்கை கொடுக்கின்றது. தொடர்ந்தும் இந்நூலான துவம் சம்பந்தம்ான நூல்களை மாணவர் ப கொள்ளப்படவேண்டும் என இறைவனை பி

ாழ்வும் - சித்தர் முறையால் வீசும் என்று சங்கே முழங்கு!
க்களால் கடந்தவருடம் மலரமுடியாது வாடி ன் இதழ்களை விரிக்கும் இவ்வேளையில் மன் ங் மகிழ்வதுடன் மாணவர்களிற்கு நன்றியை
ய காலத்தில் செயற்பாடுகளை மேற்கொள்ள னது செயற்பாடுகளை ஒரள வு சிறப்பாக ம்பரங்கள் மூலம் பெறப்பட்ட பணத்தைக் ழ விடப்பட்டுள்ளது, மேலும் அச்சிடப்பட்ட வர்களிற்கு விற்பனை செய்ததன்மூலமும் சிறு
பர்களின் துடிப்பு, ஆற்றல், முயற்சிதான் நூலானது மாணவர்களின் செயற்பாடுகளை }ளயும் வெளிக்கொணர களம் அமைத்துக் து வெளிவரவேண்டும். மேலும் சித்தமருத் மன்றம் அச்சிடவேண்டும். ஆராய்வுகள் மேற் பிரார்த்திக்கின்றேன்.
அருளப்பன் அன்ரன் அனஸ்ரீன் Qgusтетi சித்தமருத்துவ மாணவர் மன்றம்
(96/97)

Page 14
இதழாசிரியரின் இ
ஆண்டு தோறும் வெளிவரும் யும் வெளிவருவதையிட்டு மகிழ்ச்சிய மத்தியிலும் " சித்தமருத்துவம் 96.9 சின்றது. இதற்கு எல்லாம் வல்ல விரிவுரையாளர்கள் மாணவர்களினது
மேலும் இம்முறை இழ்விதழுடன் நூல்களில் ஏதேனும் ஒன்றை குறிப் அல்லது இருபாலைச்செட்டியாரின் ை சேகரம் என்பவற்றில் ஒன்றை மீளப் தோம் காலப்பற்றாக் குறையும் நிதி கல்லாக அமைந்து விட்டது.
இனிவரும் மன்றுகள் ஆண்டு நின்றுவிடாது இவ்வாறு காலத்தின பிரசுரிக்கப்படாத ஏடுகளையும் நூல் மேற்கொள்ள வேண்டும் என்பதே எ

இதயத்தில் இருந்து
சித்தமருத்துவம் * மலர் இம்முறை டைகிறேன். பல்வேறு சிரமங்களின் 7 " இதழ் உங்கள் கைகளில் தவழ் ண்டவனின் அனுசரனையும் மற்றும் ம் உதவிகளுமே காரணமாகும்.
சேர்த்து ஈழத்துச்சித்தமருத்துவ பாக பரராஜசேகரத்தின் ஒருபாகம் வைத்தியவிளக்கம் அல்லது செகராச பதிப்புச் செய்ய முயற்சிகள் எடுத் ப்பற்றாக்குறையும் எமக்குத் தடைக்
மலரை வெளிவிடுவதுடன் மட்டும் ால் அழியும் நூல்வடிவங்களையும் வடிவில் கொணரவும் முயற்சிகளை to 35 staff.
திரு. பு, பூதிகணேசன்
iday frgifuri
செல்வி கு. செல்வமலர் a-45a 126vprrèfuf

Page 15
சித்த மருத்துவத்துறையில் முதன் மு பேராசிரியர் சுப்பிர அவர்க
சித் தக்கப்பலின்
கலங்கரை விளக்கே சத்தமின்றி
சரித்திரம் படைத்தாய் சுத்த உழைப்பின்
சின்னம் நீயே சூரியன் உனக்கு
சொந்தம் போலும் எண்பத்தி நான் கினில்
விதைத்தாய் விதையை பண்பட்ட நெஞ்சொடு
கைதடி வயலின்
 

துப்பா
5iù GIAfEli Lì GOp மணியம் பவானி ட்கு
பெண்னொடு நீயும்
உழைத்தாய் வெயிலில் கண்படுமளவு
வளர்ந்தது சித்தம் புண்பட்டுன்னுடம்
போனாலும் கூட பின் பெற்றபேறுன்
உழைப்பின் சாட்சி நன்மைகள் பல பெற்று நலமாய் வாழ நின்னை வாழ்த்தும் மாணவ மணிகள்
சித்தமருத்துவ மாணவர் மன்ம்

Page 16
நினைவுப்
<9IL இரா. ஜெயசி
(1ம் வருட B.S
பொங்கி வரும்பெரு நிலவ பங்கயமாய் மலர்ந்தெ தங்கமென ஒளிர்கின்ற மன தரணியிலே அன்பேயுரு துங்கமணிச் சீருடைய குன் திடமான பற்றுறுதி ெ எங்கள் உள்ளமெலாம் பூ எப்போதும் அழகுநை அங்கமெலம் வாயாக அழு அமைதியின் பேரிதெல் எங்கள் நெஞ்சிருக்கும் வை உன்நினை விருக்குமெப்
 

சிவானந்தன் . M. S மாணவன்)
1ாயப் பொலிந்தவனே ன்றும் மகிழ்ந்தவனே ாங்கொண்ட சிவாவே ந வானவனே னநலச் சீலனே காண்டவனே ரணமாய் நிறைந்தவனே க உதிர்ப்பவனே தாலும் வருவாயோ எறு சொல்லாயோ ரயென்றும் ஜெயசிவானந்தனே b அஞ்சலிகள்.

Page 17
சித்த மருத்துவ மான
s Tuinranrif:
வைத்தியகலாநிதி
திருமதி மி.
தலைவர்
செல்வன் ப
உபதலைவர்:
செல்வி அ.
செயலாளர்:
செல்வன் அ
உபசெயலாளர்:
செல்வன் எ
பெரும்பொருளாளர்:
வைத்தியகலாநிதி
திருமதி சி.
இளம் பொருளாளர்:
செல்வி சி.
மலராசிரியர் :
திரு. பு.
உதவி மலராசிரியர்:
செல்வி கு.
மன்ற செயற்குழு உறுப்
1. செல்வி த. 2. செல்வி சு. 3. செல்வி க. 4. செல்வி வி 5. செல்வி ஈ. 6. செல்வன் 7. செல்வி த 8. செல்வன் 9. செல்வன் இ 10. செல்வி ப.

ாவ மன்ற அங்கத்தவர்
பூரீகாந்தன்
. சுரேஷ்குமார்
அமிழ்தினி
. அனஸ்ரீன்
r. எடிங்டன்
பஞ்சராசா
சிவகீதா
செல்வமலர்
பினர்கள்:
கமலாதேவி தயாநிதி சியாமளா
d கிருத்திகா
வாசுகி
வே, இவதேசன்
க. ஐங்கரன்
இரா கேதீஸ்வரன்
. இந்திராணி

Page 18
* 대구, 十~ 1 ·1 : 1�■**-아구아 · 대구 1– 11.아! — , ...— ? –-典、* ( guys urīņu • )(po qïnes) nosass)
49&quo soñ · și (gan@g) ggiunoong@sooo ustao 1,957qiáoĝodour" o "F@· @@ įrmųjegu úrīg) (ų uou us@aurio qi@rio))(4/mų,3 l/10907)(41,9 uus@aurie) quoő)
„šė „moor. Nog (gañ@g) gigi vasorngorewo ŋoolesooo @ĩ · F · @@ uososoɛ 'to oooo quạsre 1% goðgıtıŝ): yurig)ņ@$
Q26-966)守时间已有9
qiq qo0; gris iussuoi rws@@@ơı oğ4

ulognung • • 5.949€0) 4ydsonrecpoo · @ §949 oC)
1995 gjortseg ofteg) gøreqo ?@
영e的goupeoT事 :的 영宮心8)
^ n iis uternosen) me 11a19 messo
gouro · @ ₪oqosoɛ)
1ạo úørşıão o so igoresposò
' [ pureu/germoejri-a ]
1ąs-ışıtı 19 · 19 içereq9o@
ựselje goo oo qo qoog)
1,9 m bookso • ko 199 foto-oso)
J983홍983 : 영9 형9998)
1ạo úsenyoĝog) · H ogorsøgspoo)
குழியாகி 'சி முழசிகு
[ grødegoori-æ ]
ựcogqigiko oko gospoe)
gore rogogin& :wunɛog
(prodows @)
4) Lan@#9úgyo o ra · @@

Page 19
Z6 - 966 i đò@@mos) qiqjigson sựfolossuqn ns1@@@ơi飒飒g
 


Page 20


Page 21
நலமாகவாழ நாடவேண் நாட்டப்பட வேண்டியது மூலிகைத் தாவரங்கள்
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற பழமொழியின்படி நோயின்றி வாழ்ந்தோமானால் அளவற்ற செல்வத்தைப் பெற்றவர்கள் ஆகின்றோ மல்லவா? நோயின்றி வாழும் வழியை இதன் மூலம் அறிவோமாக!
மனிதர்களுக்கு நோய்கள் எப்படி ஏற் படுகின்றன என்பதை ஆராய்ந்து வருகி றது விஞ்ஞான உலகம். ஆனால் மனிதச் களுக்கு மட்டும் ஏன் நோய்கள் வருகின்றன என்பதை மெஞ்ஞானத்தால் மட் டு மே அறியமுடியும். அதாவது மனித இனத்
கத் திரியும் சீவராசிகள் முதுமையிலும் நோயின்றி வாழ்கின்றனவல்லவா ? விதி விலக்காக நோய் ஏற்படின் மற்றவர்களின் உதவியையும் நாடுவதில்லை என்பது எல் லோருக்கும் தெரிந்த விடயமாகும். மேலும் விலங்கினங்களும், பற வை இனங்களும் முதுமையடைந்து மூக்குக்கண்ணாடி போட் டதாகவும் தெரியவில்லை. ஊன்றுகோல் உதவியைக் கொண்டு அலைந்ததாகவும் தெரியவில்லை. எதிர்காலத்திற்காக தேனி, எறும்பு தவிர உணவுவகைகளை சேமித்து வைத்ததாகவும் அறியவில்லை. இதற்கு எல்லாம் மூலகாரணத்தை ஆராய்கின்ற போது முதற்படியாக நாம் ‘புரிந்து கொள்வது:

டியதும்
CiGO
தொகுப்பு: லோஜனா சிவகுருநாதன் 3rd Year, B. S. M. S.
அவை நோய்களினால் பெரும்பாலும் தாக்கப்படுவதில்லை என்பதாகும். மனிதர் களுக்குக் கட்டுப்படாத விலங்கினங்கள். பறவை இனங்களுக்கு ஏன் நோய்கள் வரு வதில்லை என்பதை சிந்தித்துப்பார்க்கின்ற போது ஓர் உண்மை நமக்குப் புலப்படு கிறது. அ த ஈ வது அவை உட்கொள்ள வேண்டிய ஐந்து சுவைகளான காரம், கசப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய உருசிகளிற்குரிய உணவுப் பொருட்களை காய், கனி, இலை, வேர், பட்டை, விதை என்ற தாவரத்தின் பல பாகங்களை உட் கொள்கின்றன.
தரணியில் உதித்திட்ட சகல உயிர் களும் என்றோ மடிவது நியதி. எனவே இடைப்பட்ட காலத்தில் ஆரோக்கியமாக நரை, திரை, மூப்பு, பிணி, நோய் இன்றி என்றும் இளமையுடன் நீண்டகாலமாக வாழ சித்தர்களும் 'காயகல்ப்பம்" உண் டனர். காயகல்பமாக நெல்லிக்காய், கடுக் காய் தாண்டிக்காய் என்றும் பல தாவர பகுதிகளை உண்டு ஆரோக்கியத்துடன் நீண்டகாலம் வாழ்ந்து பல நற்செயல் களைச் செய்து காட்டினர். அவர்போல் நாம் ஏன் வாழமுடியாது?
நாமும் நலமாக வாழ வீட்டில் உள்ள மூலிகைத் தாவரத்தைக் கொண்டு இல்லா

Page 22
தவற்றை நாட்டியும் அவற்றின் பயன்களை தகுத்த முறையில் பயன்படுத்தி, நாமும் சித்தர்போல் வாழ்ந்து பல தற்செயல்களை செய்து தாடவேண்டியது தாவரங்களை.
தாவரத்துள் திரம், செடி, கொடி, புல், பூண்டு, பாசி, பன்னம் என்பன அடங்கும். இவற்றின் பல்வேறு பகுதிகள் பல்வேறுபட்ட நோய் தீர்ப்பதில் வல்லவர் களாக இருப்பதால் தாம் அவற்றின் பயன் களை தழுவவிடாது முழுமையான பலன் களையும் இயன்றவரை அறிவும், பயன் படுத்தவும் தெரிந்திருக்க வேண்டுமல்லவா? அவற்றின் பலாபலன்களைப் பார்ப்போமா!
1. வீட்டில் நிற்கும் மரங்கள் சிலவற்றின்
பயன்களை நோக்குவோம்,
மா, பலா, வாழை :-
இவற்றையே முக்கணி என்றும் கூறுவர் முத்தோஷங்களையும் போக்கக்கூடியதுடன் அதிகளவு உயிர்ச்சத்தும், கனியுப்புக்களும் கொண்டு இருப்பதுடன் உடற்கலங்களிற்கு புத்துணர்ச்சியையும் கொடுக்கின்றது.
மாவிலை :-
மாவிலைகளை நீர்விட்டு வேகவைத்து அவ்வப்போது கசாயம் இறக்கிக் குடித்து வந்தால் நம் உடலில் நீரினால் உண்டா கும் வியாதிகளை நீக்கிக் கொள்ளலாம்.
tofrätsfruf:-
மாங்காயை உணவில் சேர்ப்பதால் பெருங்குடலில் உண்டாகும் புற்றுநோயைக் குணப்படுத்துகிறது. கல்லீரலுக்கு வலிமை தருகிறது, ஆனால் தனிப்பச்சைக் காயை உண்ண பலதீங்குண்டு.
LlofruDpr Ganuri :-
சீதரத்தபேதி, வயிற்றுக் கடுப்பு. வசந்தி இவைபோம், தண்ணீரில் காய்ச்சி
s2

மூன்றுவேளை சாப்பிட இவை குணமடை պւն.
மாம்வித்து:
சிறுவர்களுக்குண்டாகும் குடற்புழுக் களை போக்க கசாயம் செய்து தொடர்ந்து மூன்று நாட்கள் கொடுக்க குணம்கான
afrui. .
மாம்பழம் :-
உமிழ் நீரை சுரக்கச் செய்யு ம் சீரணத்தை எளிதாக்கும் மலட்டுத்தன் மையை நீக்கும், பசியை உண்டுபண்ணும் சென்றி, சிரங்கு நீங்கும், ஆண்மை மிகுதி யாகும். முகவரட்சியை நீக்கும் இருதயத் திற்கும் மூளைக்கும் பலம் கொடுப்பதுடன் பெண்களின் மாதவிலக்கை ஒழுங்காக்கும் மாம் பழம் உண்டுவந்தால் நல்லபலன் கள் கிடைக்கும்.
பலாப்பழம்:-
மூளை வலுவடைவதுடன் அறிவை விருத்தி செய்யும். இதை பசுதெய், தேன் என்பவற்றுடன் சேர்த் து உண்டால் களைப்பு, இருமல் என்பவற்றை நீக்கும். அதிகம் உண்பது நல்லதல்ல இதை உண்ட பின் கொட்டையை சுட்டெடுத்துச் சாப் பிடுதல் நன்று.
வாழைப்பழம்:-
வாழைப்பழத்தில் உடல் வளர்ச்சிக்கு முக்கியமாக வேண்டிய கல்சியம், பொஸ் பரஸ், கந்தகம், இரும்புச்சத்து, பொட் டாசியம் ஆகியவை அதிகளவில் இருக்கின் றன . A, B, C விற்றமின்களும் போதி யளவு உண்டு. அதனால் தினசரி சில வாழைப்பழங்களைச் சாப்பிட்டு வந்தால் பக்கவாத நோய் பிற்காலத்தில் ஏற்படா i Di SG SFNVT uhi.

Page 23
வாழைப்பூ
இருமல், மலக்கட்டு, கை கால் எரிச் சல் நீக்கும்.
வாழைக்காய்:-
பயித்தியம், வயிறுழைதல், உஷ்ணம் ,
இருமல், பித்தாதிகாரம் இவை போம்.
ரத்த விருத்தியும் பலமும் உண்டு.
வாழைச்சமூலம் :-
குடலில் சிக்கிய மயிர், கல், விச ம் இவைகளை விடுவிக்கும். பிஞ்சு மூலத்தைக் குணப்படுத்தும்
வாழைச்சாறு:-
விஷ முறிவிற்கு இச்சாற்றை குடித் தால் நற்பலன் கிட்டும். எனவே விஷம் தீண்டினால் ன்வ்விடமும் அலையாது வீட் டினிலே வைத்தியம் பார்க்க இன் றே நாட்டுங்கள் வீட்டிற்கோர் வாழை.
பப்பாசிக்காய்;.
வாதவலி நீங்கும், வயிற்றிலுள்ள கிரு மிகள் நீக்கும்.
பப்பாசிப்பழம்:-
மலக்கட்டு கண்ணோய், வாய்நாத் றம், தொண்டைப்புண், வயிற்றுப்புண், பல்கோளாறு, கர்ப்பம் தொடர்பான நோய்கள் என்பவற்றைக் குணமாக்கும். உடம்பு, மூளை வலிமைபெறும். ஆண்மை, பெண்மை நிறையும், நோய், எதிர்ப்புசக் தியை உண்டுபண்ணும். ஆனால் அளவிற்கு மீறி உண்டால் பல தீங்குகளையும் உண் டாக்கும். எனவே அளவுடன் மதிய உண வின் பின் சாப்பிடவும்.
பப்பாசி இலை :
இலையை அரைத்து யானைக்கால் வீக்கத்துக்கு வைத்துக்கட்ட வீக்கம் குறை

வேப்பமரம்:-
மரங்களுக்கு 'அரசன்'" என்ற பெயர்
பெற்ற பெருமை மட்டுமா? பயன்கள்
órssssssr? . Ifrrfl'GLImtt.
வேப்பிலை:-
*சக்தி" க்குரிய வேப்பிலையை வேக வைத்து எடுத்த சாற்றை அவ்வப்போது சிறிது அருந்திவந்தால் உடலிலுள்ள நோய்க் கிருமிகள் அழிவதுடன், கிருமிகள் உற் பத்தியாகாமலும் அன்றாட உடலுறுப்புத் தேய்மானங்கள் அன்றாடம் புதுப்பிக்கப் பட் டும் இறுதிவரை முழுச்சக்தியுடன் பிணியின்றி வாழ்ந்திடலாம்.
* வேப்பிலையையும் மிளகையும் உப்பு டன் சேர்த்து அரைத்து தூதுவனங் காயளவு இரண்டு வேளை கொடுத்து வர வயிற்றுக் கிருமிகள் மடியும்.
* வேப்பிலையையும் மஞ் ச  ைள யும் அரைத்துப்போட சட்டி, பரு உடைத் துக் கொள்ளும்.
* டேய், பிசாசு, பூதம் குழந்தைகள் தோசம் முதலியவற்றிற்கு ஒருகொத்து வேப்பிலையை கோமயத்திலாவது மஞ் சள் கரைத்த சலத்திலாவது தோய்த்து முகத்திற்கெதிரே மந்திரிப்பது போல் சுழற்றிச் சுழற்றி அடிக்க மூலிகையின் நெடி நா சிக் கு ஏறி மூளையின் கோளாறை சாந்தப்படுத்தும் .
* வேப்பிலையை சிறிய அளவில் s-sel, u li பித்து சிறிது கூட்டிச் சாப்பிட்டு வந் தால் பாம்பு கடித்தாலும் விஷம் ஏறாது, பெரும் பிணியும் வராது.
வேப்பிலைத் தண்டு:
இதனை அவித்துக் கொடுக்க வாத, பித்தரோகம், வாந்தி, ஓங்காளம் நீங்கும்,

Page 24
வேப்பிலைக் கொழுந்து
இதனை அதிமதுரச்சூரணமும் சேர்த்து அரைத்து மாத்திரை செய்து தினம் ஒரு வேளை கொடுத்துவர அம்மையின் பூரிப்பு அடங்கும்.
* இக்கொழுந்துடன், ஒம ம், மிளகு, வசம்பு, பூடு ஒர் அளவாக அரைத் து உள்ளுக்குக் கொடுக்க வயிற்றுப் பெரு மல், அஜீரணம், குழந்தைகளின் மாந் தக்களிச்சல் தீரும்.
முதிர்ந்தமர சமூல சூரணம்:-
இதனால் நரை, திரை உடற்பிணி கள் விட்டகலும்.
வேப்பம் பூ
நாட்சென்ற வேப்பம் பூவுக்கு சன்னி, நீடித்த வாதம், ஏப்பம், மலக்கிருமி அரோசகம் இவைபோம். பித்தம் یr(Tiنا 5یوؤ படும். இது பித்தாயசமாகிய கல்லீரலின் தொழிலைச் சரிப்படுத்தி மஞ்சள் நிறமான மலத்தைப் போக்கும்.
வேப்பெண்ணை:-
மகாவாதம் , கி ர ந் தி, கரப்பான், சிரங்கு, சுரச்சன்னி இவை நீங்கும். இந்த எண்ணையில் ஸ்நானம் செய்துவர சன்னி, கழுத்து நரம்புகளின் இசிவு நீர்ப்பீநிசம், வாதரோகங்கள் போம்.
வேப்பம் கள் :-
மேற்கத்தைய மருத்துடன் ஒப்பான செயலை செய்யும். அதாவது மலேரியா வால் பீடித்தால் இதனை அருந்தி பின் அதன் பலனை அறிந்து பாருங்கள்.
வேப்பம் வித்து:-
குஷ்டம், சர்ப்ப விசங்கள், சன்னி,
சொறி, சி ர ங் கு, ஏப்பம், மலக்கிருமி இவை போம்.

-
* இதை வெல்லம் கூட்டி அரைத்து ஏழு நாள் காலையில் சாப்பிட மூலம்போம்.
* இதை சலம்விட்டு அரைத்துப் பூச
சொறி சிரங்கு நீங்கும்,
% விட்டு விட்டு அடிக்கடி சாப்பிட்டுவர தோ ல் வியாதிகளும், சூதகசன்னி, நரம்புகளின் இசிவு, குடல் கிருமி முத யன குணமாகும் .
* வேப்பம் வித்து, கஸ்தூரி மஞ்சள், வெண் மிளகு, கடுக்காய், நெல்லிப் பருப்பு இவைகளை பசுவின் பாலில் அரைத்து சிரசில் தேய்த்து சிறிதுநேரம் சென்றபின் ஸ்நானம் செய்ய எப்பிணி களையும் வரவொட்டாமல் தடுக்கும் . இதற்குப் பஞ்சகற்பம் எனக் கூறுவர்.
வேப்பம் பட்டை .
காய்ச்சல் வந் தால் கலங்காதீர்கள்
கை கண்ட மருந்து இப்பட்டையை கசாயம்
செய்து அருந்தி பாருங்களேன்.
முருக்கமரம்:
நிலத்தில் பட்டதும் வேர்விட்டு தளைத் திடும் ஓர் அரிய மரத்தின் பலன்களை அறிவீரா?
முருக்கமிலை:.
ஆறாத புண்களை ஆற்ற இடித்து வைத்து கட்டிப்பாருங்கள் உடன் பலன் கிடைக்கும். கறியில்லை என்று கவலையா கவி சமைத்து உண்ணுங்கள் உடலிற்கு நல்ல இரத்த உற்பத்தியையும் இரத்த ஒட்டத்தையும் உண்டு பண்ணும் சுரத்தை யும் போக்கும்.
முருங்கைக்காய்:-
கபம் நீங்கும் குடல் பலமுண்டு, வயிற் றிலுள்ள வாயுவை நீக்கும் பத்தியத்துக்கு சிறந்தது.

Page 25
முருக்கம் பட்டை:-
விசத்தை போக்கும்
முருக்கம் வேர்:
வாத கோபத்தை போக்கும்
நெல்லிமரம் :
காயகற்பமாக பயன்படுத்தும் அரிய மரத்தை உங்கள் வீட்டில் இயன்றது ஒன் றாவது நாட்டுங்கள் அதனால், பல பயன் களை உங்களுக்குத்தர உதவும்.
நெல்லிக்காய் :
தினமும் ஒன்றாவது உண்டுவாருங்கள் நரை, திரை, மூப்பு, பிணி, நோயின்றி நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்ந்தி L-afrb.
X கபநோய், பீநிசம், மலபந்தம், தலை சுழற்சி, பயித்தியம் வாய்நீர்சுரப்பு போம்.
* வாயுவும், கபமும் நீங்கும்.
மேற்கூறிய மரங்களோ வேறுமரங்கள் உங்கள் வீட்டில் நின்றால் போ தா து அவை பயன்தரும் பொழுது அவற்றின் பயன்களை ஏனோ தானோ என விடாது முழுப்பலனையும் பெறுவீராக.
2 உங்கள் வீட்டிலும் செடிகள் உண்டா இருப்பின் அவற்றின் உபயோகம் பற் றிப்பார்போமா ?
மாதுளம்பழம்: SSGSLSLSLSSLSLSSLSLSS0LL
வாய்நாற்றம், வயிற்றுப்புண், அன்ன தோசம், இருமல், மார்புவலி, வயிற்றுக் கனம், தொண்டைக் கட்டு, மூலஎரிவு, நீரி ழிவு, ஆஸ்துமா, தொண்டை கம்பல், சீத பேதி, வாய்வுப்பிடிப்பு, இரத்தசோகை, பாண்டுரோகம், பெருவயிறு, வாந்தி,

மந்தம், நெஞ்சு எரிவு, காதடைப்பு மயக் கம், பித்தம் நீங்கும்.
மாதுளம்பழ ஒடு:
வாய்ப்புண், சீதபேதி, ரத் த பேதி இவை போம். சூரணத்தை சலம் விட்டு கொ தி க்க வைத் து மூன்று வேளை கொடுத்து வரலாம்.
மாதுளம் வித்து:-
அரைத்துப் பாலில் சாப்பிடமலத்தைக் கட்டும்.
மாதுளம் பூ:
மாதுளம்பூ சாற்றில் அதிமதுரத்தை அரைத்து சுண்டைக்காயளவு பா லில் கலந்து சாப்பிட்டால் தே க உஷ் ண ம் போகும். உடல் குளிர்ச்சி ஏற்படும். மூலா தார சூடும் தணியும். மூலக்கடுப்பும் குண மாகும்.
* அறுகம்புல் சாறு, மாதுளம் பூச்சாறு சேர்த்துக் கொடுக்க இரத்தம் வரும் விவாதிகள் நீங்கும்
மாதுளம் பிஞ்சு :
மலம், சீதம், சலம் ரத்தநிறமாகின்ற அதிசார ரோகங்கள் தீரும், உலர்த்தி குர
ணம் செய்து வைக்கலாம். இதை தயிரில் கொடுக்க இவை குணமாகும்.
துளசி
இதில் பல இனம் இருப்பது டன் பூசைக்கு மட்டுமல்ல நோய் தீர்ப்பதில் முன்
னிடம் வகிக்கின்றது.
துளசி இலை:
சிறிது தினம் உண்டுவந்தால் கப தோஷம் தீரும் அத்துடன் உடல் பிணியும் தீரும்

Page 26
துளசி சமூலம்:
தாகம், மாந்தம், வயிற்றுளைதல் இவை போம். இருதயத்திற்கும் ஈரலுக்கும் பலம் கொடுக்கும் பீநிசம் போம். காதில் விட காதுவலி நீங்கும்.
கற்பூரவள்ளி:-
உங்கள் வீடுகளில் இல்லாவிடில் lés கன்றிற்கு பதிலாக பூச்சாடிகளில் ஒரு சிறிய துளிர் நட்டாலே காணும் அதன் பெருமை என்ன என்று கேட்கிறீர்களா ?
கற்பூரவள்ளி இலை:-
உங்களிற்கு தடிமல், இருமலா ? கவலை வேண்டாம் இவ் இலையில் சிலவற்றை உண்டு பாருங்களேன்.
இது உங்கள் சாடியில் வளர்ந்தால் குழந்தை ஆரோக்கியமாக வளர்ந்திடும். 3. கொடிகள் எவை என்று கேட்கிறீர்
களா ? இதோ அவற்றின் பயன்களும், luveraseb.
துர்துவளை
மல்லிகை பந்தலிற்கு பதிலாக இத னையே ஒரு பந்தலாக நாட்டுங்கள் நலன் பெறுவீர்கள்
தூதுவளம் பழம்:-
உமிழ்ந்து உண்டு பாருங்கள் சளித்
தொல்லையிலிருந்து இலகுவில் விடுதலை
பெறுவீர்கள்,
தாதுவளையிலை:.
இருமல், மலரோகம், உட்குத்தல்,
திரிதோசம், மேலுளைவு இவை விலகும்.
தூதுவளை வேர் :-
வெற்றிலை பாக்குடன் தின்றுவர முத் தோசத்தையும் நீக்கும்.

பிரண்டை:
வேலியில் படர்ந்து இருப்பதை கண்டும் காணாததுபோல் இனியும் நடவாதீர்கள். அதன் பிரயோசனம் மேலானது.
நெய்விட்டு வறுத்து அரைத்து பாக்குப் பிரமாணம் ஏழுநாள் இரண்டுவேளை சாப் பிட ரத்தமூலம், கபதோசம், முளைமூலம் , ரத்தபேதி நீங்கும். எலும்பு முறிவைக் கூட்டுவிக்கும்,
பொன் முசுட்டை :-
வெட்ட வெட்ட தளைத்திடும் எனவே வேண்டாம் என்று ஒதுக்காதீர்.
பொன்முசுட்டை இலை :-
வாதவலி, மயக்கம், நமைச்சல், உட் சூடு இவைகளைப் போக்கும்.
பொன்முகட்டை வேர்:-
இச் சூரணத்தை தேனில் கொடுக்க சுரம், பேதி, நீர் சம்பந்தமான நோய்கள் சீரணமின்மை, குண்டிக்காய் வீக்கம் இவை குணமாகும்.
மொசுமொசுக்கை:
மொய்த்துப்படரும் இதை பிய்த்து ாறியாதீர்கள்.
மொசுமொசுக்கை இலை:-
இதனை அரை பலம் வீதம் கொடுக்க
கபம் கரையும், இருமல் அடங்கும் சலதோ
சம் சுரம் குணமாகும்.
மொசுமொசுக்கை வேர்:
இதன் சூரணத்தை பாலில் காய்ச்சிக் கொடுக்க தொண்டைக் கரகரப்பு, கோழை மிகுதி குணமாகும். உடல் உரமாகும், கண் பார்வை மங்கல், ஆஸ்துமா இவைகளை நீக்கும்.

Page 27
முடக்கற்றான்:
இதனை அறிந்தீர்களா? அறிந்தும் மடக்கி, முடக்கி வெட்டி எறிந்தீரா? இனி யும் அவ்வாறு செய்யாதீர். இது நின்றாலே உங்கள் நரம்பைப் பலமாக்கும்,
முடக்கற்றான் சமூலப் :-
இடித்து 1/8 ஆக சுண்டக் காய்ச்சி 1 அவுன்ஸ் வீதம் இரண்டுவேளை மூன்று நாள் கொடுக்க நரம்பு சம்பந்தமான மேக வாயுப்பிடிப்பு, மூலம், சுபசம்பந்தமான இரு மல், மலச்சிக்கல் இவைகள் போம்.
4. புற்களை காலால் மிதியாதீர் அதன் புதுமைகள் பற்பல அதை அறிவீரா?
அறுகம்புல்:-
"ஆகாதது அறுகம்புல்லில் ஆகும்'
* அறுகம் புல்லை வார ம் ஒருமுறை வேகவைத்து க சா யம் தயாரித்துக் குடித்துவந்தால் வலியும் வியாதியு மின்றி வாழலாம்.
* கண்ணோய், பிரமநோய், ரத்த பித்தம் இவை போம் அறிவுதரும், பல்வலி, விசக்கடி நீங்கும். தளர்த்த உடலை உறுதிப்படுத்தும்,
* அரைத்துக்கட்ட இரத்தம் வடிதல் நிற் கும் மூக்கில் இரத்தம் வருவதற்கு இலைச்சாறு 4, 5 துளிவிட நிற்கும்.
அறுகம் சமூலம்:-
அரைத்து நெல்லிக்காயளவு பாலில்
வடிகட்டிக் கொடுக்க நரம்பு வலுக்கும்
சகல விசமும் தீரும் .
அறுகம் கட்டை:-
நெல்லிக்காயளவு பாலில் கொடுக்க மூலச்சூடு, விசங்கள் வெட்டைதீரும், நரம்பு வலுக்கும்.

7.
5. உங்களை நாடி நோய்தீர்க்க ஓடிவரும் பூண்டுகள் எவைஎன்றுகேட்கிறீர்களா?
கீழ்க்காய் நெல்லி ;-
வீட்டில் நின்றால் காமாளை நோயிலி ருந்து தப்பிக்கலாம் !
* காமாளை, தாதுவெப்பம், மேகப்புண்
நேத்திரரோகம் போம். இதனை குடி
நீர் செய்து குடிக்க.
கீழ்க்காய்நெல்லி சமூலம்:-
அரைத்து பாக்குப் பிரமாணம் பாலில் சாப்பிட சோகை, காமானை, வாதபித்தி
ரோகங்கள் குணமாகும், இரத்தம் அதிகப் படும். கண்குளிரும்.
குப்பைமேனி:
வீட்டிலிருப்பினும் பெயருக்கேற்ப குப் பையில் பிடுங்கி வீசாதீர். விஷத்தை முறிக்கும் ஆற்றல் இதற்குண்டு அதனை நம்புவீரா?
% வயிற்றுவலி, வாதரோகம், பீநிசம்,
கபாதிக்கம், ரத்தமூலம் இவை நீக்கும்
சூரணம்:-
மூல பவுந்திரம் போம்
சாறு:
உப்புச்சேர்த்து அரைத்து சொறி, சிரங்கிற்கு பூசக் குணமாகும்.
* பைத்தியத்திற்கு இலைச்சாற்றை உப் புக்கூட்டி வடிகட்டி 5, 6 துளி நாசி யில் விட சளியும் துர்நீரும் வெளியா கும் .
Gauri. -
காய்ச்சிக் குடிக்க மலப்பூச்சிகள் யாவும் வெளியாகும் ,

Page 28
வேறு தாவரங்களைப் பார்ப்போமா ?
நிலத்துள் மறைந்து வாழ்ந்தாலும் நீங்கள் அவற்றை மறவாதீர்.
கோரைக்கிழங்கு:-
குளிர்சுரம், ரத்த பித்தம், வாதசுரம்
நீங்கும்.
சூரணம்:-
தே னில் கொடுக்க புத்திக்கூர்மை
தீவிரம் தேகசுகம் உண்டாக்கும்.
சாறணை:-
காமாலை, பாண்டு, கபம் இ  ைவ
நீங்கும் குண்டிக்காய், மண்ணிரல் இவை
LunvLA GUMU - uth.
நன்னாரி வேர் :-
* தேனில் உண்ண பித்தம் தீரும். நீர் எரிச்சல், கிரந்தி, வாய்நீர் சுரப் பு இவை போம்,
* தேநீருடன் கலந்து குடிக்க நறுமண் த் துடன் உடலிற்கு குளிர்ச்சியும், வலி மையும் கொடுக்கும்.
3.
CS
CS
器
(D
పళ్ల

سے
இவை யாவும் உங்கள் வீட்டில் இருப் பின் ஆதரியுங்கள் இல்லாவிட்டால் நாட் டுங்கள், நாடுங்கள் அவற்றின் பலாபலனை இன்றே பெற முயலுங்கள்.
** உண்மையைச் சொன்னால் கசக்
கிறதா ? இது ஒர் பழமொழிதானே!
அனைத்துத் துன்பங்களுக்கும் அறி யாமைதான் மூல காரணம் என விவேகா னந்தர் கூறியுள்ளார். ஆகவே மேற்கூறிய "மூலிகை தாவரங்களை' இன்றே நட்டும் ஆதரித்தும் அதன் பயன்களையும், அறி வையும் பெறுவோமானால் கதிரவனைக் கண்ட இருளைப்போல் அறியாமை எனும் இருள் அகன்று அனைத்துத் துன்பங்களும் மறைந்து விடுமல்லவா? மேலும் நோயின்றி வாழ்ந்து கு  ைற வ ற் ற செல்வததை அடைந்து நீடூழி வாழ்வோமாக.
ஆதாரம் :-
1. உடல்நல வாழ்வும், மூலிகை மருத் துவமும், உணவு வகைகளும். 11 நாட்டு மருத்துவம்
11. மூலிகையின் மருத் துவ க் குண
அகராதி
1W. ஆரம்ப சுகாதார சேவையாளருக்கு
ஒருவழிகாட்டி.

Page 29
குழந்தை வளர ஏணிப்ப
இன்றைய espises streesrau rap தாயம். நாளைய சமுதாயத்தை நல்லவித tona á sni-ás Qergy Spjosa sner æsir னும் கருத்துமாக வளர்க்க வேண்டும்.
1. குழந்தைக்ளிடம் பொறுமை காட்டுங் கள், சொல்லிக் கொடுக்கும் போ து Lutru-flasæstr eÁðspy asnrtastofra æfð றுக் கொள்கிறான் என்றால் பொறுமை இழந்து திட்டாதீர்கள் தன்னால்படிக்க முடியவில்லை என்று தன்மீதி நம் 19áiteam a Gurrainsí99th ... a GBaistrO laig...th பின் மீது வெறுப்பு ஏற்படும்.
2, பரீட்சைகளில் குறைந்த மதிப்பெண் வாங்கியிருந்தால் குழந்தைகளை திட் டாதீர்கள். நன்றாகப்படி அடுத்த முறை முதல் மார்க் வாங்கப்பார் என தட்டிக்கொடுங்கள்.
3. உங்கள் நெருங்கிய உறவினர் களு டனோ பள்ளியிலோ சுற்றுலா செல்ல அனுமதியுங்கள். தன்னம்பிக்கை வள கும், எதையும் தானாக செய்யும் ஆற் றல் வளரும்.
4. குழந்தைகளை விளையாட அனுமதி யுங்கள், பள்ளிவிளையாட்டுப் போட்டி களில் கலந்து கொள்ளச் செய்யுங் கள் உடல்வலிமையும், மனவலிமையும் கொடுக்கும்.

(ද-සීක්
தொகுப்பு :
V. 962GTid 3rd Year B. S. M. S
குழந்தைகளை அடிக்காதீர்கள், அவர் களிடம் பயம் ஏற்படும். நமக்கு பாது காப்பு இல்லையே என்ற பயம் உடலை யும் உள்ளத்தையும் பாதிக்கும்.
பிள்ளைகளுடன் நண்பர்களாகப் பழ குங்கள் அவர்கள் உங்களுடன் பேச பழக முன்வரட்டும், குறுக்கே பேசும் போது கண்டிக்காதீர்கள். அது தாக fascisma srdrusos seiramouras சொல்லுங்கள்.
குழந்தைகளுக்கு சத்துள்ள உணவை கொடுங்கள். பால், பழம், காய்கறிகள் கீரைகள் போன்ற இயற்கை உணவு களை தாராளமாக கொடுங்கள்.
வீட்டுவேலை, தோட் ட வேலை, மேலும் உங்களுக்கு உதவும் போது அவர்களை பாராட்ட சுற்றுக் கொள் ளுங்கள் பரிசு கொடுங்கள் அவர்கள் உழைப்பில் நாட்டம் செலுத்துவார்கள்
குழந்தைகளிடம் சேமிக்கும் பழ க் கத்தை வளருங்கள். சேமிப்பே ஒரு. வருமானம் சேமிக்க ஊக்கமூட்டுங்கள் சிறிய உண்டியல்களை பரிசளித்து சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.

Page 30
0.
.
.
3.
14.
5.
6.
a
அவர்களைமற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள். இதனால் அவர்கள் மனதில் தாழ்வு மனப்பான்மை தான் வளரும் உங்கள் பிள்ளைகளையே ஒரு வரை இன்னொருவடன் ஒப் பி ட் டு பேசாதீர்கள் அவர்களின் சுயத்தை மதியுங்கள்.
திருடுகிறான், பொய்பேசுகிறான் என் றால் அதற்கான காரணத்தை அறியுங் கள், ஆராயுங்கள். அந்த நிலை ஏற் படாதவாறு தடுத்திடுங்கள்.
பள்ளிகளில் உங்கள் குழந்தைகள் பங்கு பெறும் விழாக்கள் போட்டிகள் நாட கங்கள் முதலிய கலை நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்து பாராட்டுங்கள் உற் சாக மூட்டுங்கள்.
படிப்பே எல்லாம் அல்ல, ம ந்றத் திறமைகள் இருந்தாலும் அதன் வளர்ச்சிக்கு பாடுபடுங்கள். ஒவ்வொரு வரிடமும் ஒரு திறமை இருக்கும்.
பெயரை அழகாகச் சொல்லுங்கள். ஆசையுடன் கூப்பிடுங்கள். மக்கு, பாடு மடையா, தண்டம் முண்டம், தடியா என்று தவறியும் அழைக்காதீர்கள் அவர்களிடம் அது தாழ்வு மனப்பான் மையை வளர்க்கும்.
நமது பண்பாடு, பொது அறிவு, விஞ் ஞானம் பற்றியும் அவர்களுக்கு சொல் லிக் கொடுக்கத் தவறாதீர்கள். அவை களில் ஈடுபாடு கொள்ளத் தூண்டுங் ar.
குழத்தைகளின் எதிரிலேயே குடும்பச் சண்டை போடுவது கூடாது.

سے (
17.
18.
9.
20.
2.
22.
23.
24。
多5,
பேச்சினிடையே குடும்ப வரவு செலவு பற்றி சொல்லாதீர்கள். அது ஏழ்மை நிலையை காட்டுவதாக இருந்தால் தாழ்வு மனப்பான்மையையும் பணக் கார நிலையாக இருந்தால் டாம்பிக உணர்வையும் ஏற்படுத்தலாம்.
சிகரெட் மது குடிப்பவர்களாக இருந் கால் குழந்தைகளுக்கு தெரியாமலிருக் கட்டும்.
குழந்தைகள் முன் பெற்றோர்கள் புத் தகம் வாசிப்பவர்களாக இருந்தால் குழந்தைகளுக்கும் படிக்கும் பழக்கம் வரும்.
குழந்தைகள் ஏதாவது சந்தேகம் கேட்டால் உனக்கு வேறு வேலையே இல்லையா என ஏசாதீர்கள். பதில் சொல்ல மறுக்காதீர்கள்.
கேட்கும் கேள்வி தெரியாததாகவோ சங்கடமானதாகவோ இருத்தாலும் தீக்க முறையில் பதில் சொல்லுங்கள்.
கேள்விகள் தான் மானுட வளர்ச்சியின் அடிப்படை, கேள்வி கேட்கும் பண்பை வளர விடுங்கள்.
வீட்டில் ஒரு நூலகம் இருக்கட்டும். அதில் குழந்தைகளுக்கான புத்தகங்க ளும் இடம் பெறட்டும்.
அதிக செல்லம் கொடுக்காதீர்கள், அது அட்ம்பிடிக்கும் தன்மைக்கு வழி கோலும்,
கண்டிப்புடன் ஆனால் கண்காணிப்பு டன் சுதந்திரமாக வளருங்கள் இது தன்னம்பிக்கையுடன் Q = 4. Q L போகாது வளர உதவும்.

Page 31
***率
விவசாய நண்பர்களே !
தரமான விவசாய இரசாயனங்கள் R. f«F6Up6Ir aA69Jsas6sir
தெளிகருவி வீட்டுப் பாவனைக் குரிய கிருமி நாசினிகள்
விதை வகைகள் கால் நடை மருந்துகள் விவசாயம் கால்நடை சம்பந்தமான ஆலோசனைகட்கு எம்மிடம் வாருங்
ழ், துர்க்கா இ சந்தைப்படுத்தும் சேவை
சாவகச்சேரி வீதி Lojë Sevas.
உங்கள் தேவை எங்கள் சேவை
சித்த மருத்துவமே நித்திய சுகம் தருக
<్య
சாவகச்சேரி பலநோக்கு கூட்டுறவுச் சங்கம்
***************

教峰峰峰峰峰峰峰率*率率峰****** சித்தமருத்துவம் சிறப்புற வாழ்த்துவோர்
முருகன் அரிசி ஆலை
சாவகச்சேரி.
சித்தமருத்துவம் வளர்க
தங்க வைர நகை வியாபாரம்
இந்திரன்
ஜுவலர்ஸ்
தொலை பேசி 237,
10. நவீன சந்தை,
சாவகச்சேரி.
喙
****零********

Page 32
சித்தமருத்துவம் சிறப் ஆனந்தம் சீயா சித்தமருத்துவ ஆலோசை
கண்குளிர்ச்சி, கூந்தல் வள که پای تهpihpRT
FS
தயாரிப்பாளர்கள்:
நீசச்சிதானந் ஆச்சிரம அருகாமை,
சித்த மருத்துவம் செழிப்புற் * பாண், பணிஸ்
* கேக் வகைகள்
* சொக்லேட் வகைகள்
* பிஸ்கட் வகைகள்
* ஐசிங் பொருட்கள்
தயாரிப்பதற்கான சில்லறையாகவும் பெற்றுக்
ጴኘ
* சுதர் ஐடியல் மகாத்மா வீதி,
凈為熱與熱熱熱熱幾美食熱禽與熱袋餅

WWWWWMMWMMW. MMMMM
புற வாழ்த்துவம்
ாக்காய்ப் பவுடர் னப்படி தயாரிக்கப்பட்டது
சர்ச்சி, சொடுகு, அழுக்கு ாற்றுகின்றது.
த களஞ்சியம்
6)6.5g.
|று வளர வாழ்த்துகின்றோம்
பாண், கேக். பிஸ்கட் வகைகள் பொருட்களை மொத்தமாகவும்
கொள்ள இன்றே நாடுங்கள்
S lᎠ $ll th &
பேக்கவுஸ்
நெல்லியடி. ANANNÁN, ANANA ANANNA

Page 33
sa
மல்லாகம், துன்னாலை, கோப்பாய், மீ மருத்துவ முக்கியத்துவ பரம்பல் பற்றி ஓர் ஆய் தொகுப்புை
தகவல்கள் சேகரிப்ட
acDiasib (Abstract)
கிராமங்களிலுள்ள பொதுவான, அரிதான மருத்துவ முக்கியத்துவமுடைய மூலிகைகளை இனங்கண்டு அக்கிராம மக்களால் அவற்றை பயன்படுத்தி ஆரோக் கியமாக வாழ வழிவகுத்தலே இவ் ஆய்வின் பொதுவான குறிக்கோளாகும். இவ் ஆய்வானது யாழ் மாவட்டத்திலுள்ள 5 கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டது. அவையாவன மல்லாகம், துன்னாலை, கோப்பாய், மீசாலை, திருநெல்வேலி என் டனவாகும்.
கிராமங்கள் தோறும் காணப்படும்
மருத் துவ முக்கியத்துவமுடைய மூலிகைகளின் மொத்த எண்ணிக்கை
விபரம்
கிராமம் எண்ணிக்கை 1. மல்லாகம் A: 83 2. துன்னாலை Ays 97 3. Carůunrů &全 4. மீசாலை are- 84 5. திருநெல்வேலி - 92
(அட்டவணை 01)
இதில் மல்லாகத்தில் 83 எண்ணிக்கை யான மருத்துவ மூலிகைகள் இர்ைகோணப் பட்டது. அவற்றுள் அயச்சத்துள்ளவை 12.04% உம், கோழையகற்றி 12.04% உம்

3
ாலை, திருநெல்வேலி ஆகிய கிராமங்கவில் முடைய மூலிகைகளின்
16
Jr
Dr. W. சத்தியசீலன் (sdiflaysopraunrenf)
செல்வி, S. சுகந்தினி திரு. R. கேதீஸ்வரன் செல்வி, N. அன்பரசி செல்வி. K. விஜயலதா செல்வி. R. தேவதா
சிறுநீர்பெருக்கி 13.25% உம் உடலுர மாக்கி 18.07% உம், வாதரோகங்களிற்கு பயன்படுபவை 12.04% உம் ஆக இனகி காணப்பட்டது. ( இக் கிராமத்தில் காணப்படும் மற்றைய மூலிகைகளின்செய்கை விபரம் அட்டவணை 02 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
துன்னாலையில் 97 எண்ணிக்கையான மருத்துவ மூலிகைகள் இனங்காணப்பட்டது அவற்றுள் உடலுரமாக்கி 14.43% உம், வாதரோகங்களிற்கு பயன்படுபவை13.40% உம், சிறுநீர்பெருக்கி 11.34% உம், அயச் சத்துள்ளவை 11.34% உம் ஆக இனங் காணப்பட்டது. (இக் கிராமத்திலுள்ள மற்றய மூன்கைகளின் செய்கை விபரம் அட்டவணை 02 இல்குறிப்பிடப்பட்டுளது)
கோப்பாயில் 84 எண்ணிக்கையான மருத்துவ மூலிகைகள் இனங்காணப்பட்டன இவற்றுள் அயச்சத்துள்ளவை 14.28%உம், உடலுரமாக்கி 14.28% உம், வாதரோகத் திற்கு பயன்படுபவை 10.71% உம், சிறு நீர்பெருக்கி 10.71% ஆக இனங்காணப் பட்டது. மற்றைய மூலிகைகளின் செய்கை விபரங்கள் அட்டவணை 02 இல் குறிப்பி டப்பட்டுள்ளது.
மீசாலையில் 84 எண்ணிக்கையான மருத்
துவ மூலிகைகள் இனங்காணப்பட்டன. இவற்றுள் உடலுரமாக்கி 20 . 23% உம்

Page 34
- 1
அயச்சத்துள்வை 14 28% ஆக இனங் காணப்பட்டது. (மற்றைய மூலிகைகளின் (செய்கை விபரம் அட்டவணை 03 இல் குறிப்பிடப்பட்டுள்ளது)
திருநெல்வேலியில் 92 எண்ணிக்கையான மருத்துவ மூலிகைகள் இனங்காணப்பட் டன. இவற்றுள் உடலுரமாக்கி 22.82% உம், அயச்சத்துள்ளவை 14, 13% உம், வாதரோகங்களிற்கு பயன்படுபவை11.95% உம் ஆக இனங்காணப்பட்டது. (மற்றைய மூலிகைகளின் செய்கைவிபரம் அட்டவணை 02-ல் குறிப்பிடப்பட்டுள்ளது)
மல்லாகம், துன்னாலை, கோப்பாய், மீசாலை, திருநெல்வேலி ஆகிய 5 கிராமங் களிலும் பொதுவாகக் காணப்படும் மருத் துவ முக்கியத்துவமுடைய மூலிகைகளின் மொத்த எண்ணிக்கை 57 ஆகும். இவற் றுள் உடலுரமாக்கி 17.54% உம், அயச்சத் துள்ளவை 14.03% உம், சிறுநீர்பெருக்கி 12.28% உம், கோழையகற்றி 10.52% ஆகவும் இனங்காணப்பட்டது. ஒவ்வொரு கிராமங்களிலுமுள்ள மற்றைய மூலிகை களின் செய்கை விபரங்கள் அட்டவணை, 02 இல் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அரிதாகக் காணப்படும் மூலிகைகளாக துன்னாலையில்தேற்றாமரம்,இலாமிச்சை, வசம்பு, பெருமருந்து, பலாசு, ஆகியன கருதப்படலாம். அடுத்து மீசாலையில் நஞ்சறுப்பான், தேற்றாமரம், பொருத்து மான்கொடி ஆகிய ன கருதப்படலாம். திருநெல்வேலியில் சந்தனமரம், கஜ"மரம், பொருத்துமான்கொடி, பெரு மருந்து, பேரிந்து ஆகியன கருதப்படக்கூடியதாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இவ் ஆய்வானது ஹேமந்த ருதுவான மார்கழி - தை மாத காலங்களில் நடாத் தப்பட்டது. தாவரங்களை பொறுத்தவரை ஓராண்டுத்தாவரம், ஈராண்டுத் தாவரம்,

نے 4
பல்லாண்டுத்தாவரம், பருவகாலதாவரங் assir ( Seasonal plants) Tar ua) array பிரிக்கப்பட்டுள்ளது. ஹேமந்த ருதுவானது செளமியமானது, குளிர்ச்சியான காலம் இக் காலங்களில் பெரும்பாலன மூலிகை களை காணக்கூடியதாக இருப்பதோடு, அவற்றை செழிப்பாக இருப்பதனால் அடையாளம் காண இலேசாகவும்இருக்கும் • மேலும் இவ்வகை ஆய்வானது மற்றைய ருதுக்களிலும் ஆராயப்படவுள்ளது.மேலும் ஒரு மூலிகையின் வெவ்வேறு பகுதிகள் உதாரணமாக இலை, குமிழ், வேர், பூ போன்ற பகுதிகளில் அவற்றுள் காணப் படும் ஐம்பூத, வேதியன் பொருள் அடிப் படையில் அவற்றின் செய்கைகளைச் செய் யும் அதாவது ஒரு மூலிகையானது ஒன் றுக்கு மேற்பட்ட செய்கைகளைக் கொண் டிருக்கலாம்.
(yparir Spy Gour - Introduction
இயற்கை நமக்கு அளித்த வரப்பிர சாதமாகிய இவ்எளிய மூலிகைகளைக் கொண்டு அச்சமின்றி அபாயயமின்றி பலநோய்களைத் தணித்துக் கொள்ளலாம் • மருத்துவ வசதியற்ற கிராமங்களில் வசிப் பவர்களும், பெரும்பணம் செலவு செய்ய வசதியற்றவர்களும், கலப் பட மற்ற தன்மைமாறாத இம் மருத்துவ முறை களால் பெரும் நன்மை பெறலாம். எமது மருத்துவத்தின்படி நோய் வந்த பின் தீர்ப்பதைவிட, நோய் வரமுன்பு ஆரோக் கியமாக வாழ்வதற்குரிய வழிமுறைகளுக்கே முக்கியத்துவம்கொடுத்துகூறப்பட்டுள்ளது. I Prevention is better than curel Srth இன்று விஞ்ஞான உலகில் வசிக்கிறோம். நம் வேகம் இயந்திரகதியில் செல்கிறது. இதனால் சுற்றுப்புறச்சூழல் பாதிப்படை கிறது. ஆகவே நம் சுகாதார எதிரி எதிலும் இருக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஆதலால் நாம் நமது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகமாக்கிக் கொண்டே போக

Page 35
از همه
வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதற்கு சஞ்சீவியாக இருப்பவை மூலிகைகளே. சித்தர்களும், முனிவர்களும் இலை, காய், வழங்களை உண்டு நீண்ட ஆயுள் வாழ்ந்த இருக்கிறார்கள். இயற்கையில் கிடைக்கும் சத்துக்களால் சித்திகளையும் பெற்றிருக் திார்கள். அதன்மூலம் எது எதற்கு எவை எவை பயன்படும் என்பதை அநுபவ பூர்வ மாக அறிந்து வாரிசுகளாகிய நமக்கு அறிவித்துவிட்டு போயிருக்கிறார்கள்.
அவ் அரும்பெரும் மூலிகைகள் இன்று பெருமளவில் அழிந்து போய்யுள்ளன. இதற்குரிய asmTursurišnasamrmras admirásášas படுபவை:
1. வைத்திய பாரம்பரியம் அழிந்தமை
2. அறிவின்ன்ம . அதாவது மக்களுக்கு அவற்றின் பயன்பாடு பற்றி விளங்
蕊;扩香砂盘
ச. போர்க்கால சூழல்
4. காலநிலை வேறுபாடு
5. காடு அழிதல்
6. எங்கள் மருத்துவத்தில் அந்நிய மருத்
துவம் ஊடுருவியமை
7. மொழி இலக்கியத்திலும், நாட்டு வளர்ப்பிலும் வேறுபட்ட பதப்பிர யோகம் காணப்படுதல்,
8. பாரம்பரிய வைத்தியர்கள் அதற்குரிய
அறிவை வெளிப்படுத்தாமை
9. உயர்தரவியலில் தாவரவியலில் பெற்ற அறிவை அதிலிருந்து வளர்த்தெடுக்கும் முறையை பயன்படுத்தாழை அதாவது ஆய்வுகளிற்குரிய வசதியோ, ஆய்வுகூட வசதியோ இல்லாமை

5a
10. குருகுல முறைப்படியான assis
இல்லாமை.
எனவே இவ் ஆய்வின்
(i) Qurrgsurror (55&Garreir General
objective) கிராமங்களிலுள்ள பொது வான அரிதாகக் காணப்படும் மருத்துவ மூலிகைகளை இனங்கண்டு, அப்பிரதேச மக்களால் அவற்றை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ வழிவகுத்தல்,
(i) பிரத்தியேக குறிக்கோள் (Specific
objective 1
(a) சித்தமருத்துவ மாணவர்கள் மூலிகை சம்பந்தமான மருத்துவ அறிவை வளர்த்துக்கொள்ளல் - Knowledge
(b) மருத்துவ மூலிகைகளை இனங் arrowsi (Identification of medicinal plants)
(c) மருத்துவ மூலிகைகளின் எண்ணிக் கையை கிராமவாரியாக அறிதல் INomber of medicinal plants)
(d) நோய்களைத் தீர்க்கும் மூலிகைகள் கூடுதலாக காணப்படும் இடங்களை அறிதல்.
(e) அரிதாகக் காணப்படும் மூலிகை களை இனங்காணல் (Identification of the rare medicin al plants)
() 5 கிராமங்களிலும் பொதுவாகக் காணப்படும் மருத்துவச் செய்கை யுடைய மூலிகைகளின் எண்ணிக் கையை அறிதல்.
இவ் ஆராய்ச்சிக்கு தேவையான தகவல்
கள் ஆராய்ச்சி முறையில் (Methodology 1997 ம் ஆண்டு மார்கழி - தை (19981 இல் மேற்கொள்ளப்பட்டது. 12 ம், 23 ம்

Page 36
0.
0多。
0.
04.
05。
06.
O7.
08.
09.
0.
ll.
2.
13.
4.
I5.
6.
Η 7
8.
9.
20。
2.
கிராமங்கள் தோறும் திரட்டப்பட்ட மூ
எண்ணிக்ை
espeasas 6their osvavarasub Jairau
மருத்துவச் செய்கைகள் எண். % எண்.
ஈரலுரமாக்கி 02 罗、40 0多 நீரிழிவுபோக்கி 06 7. 22 07 கோழையகற்றி 丑0 重2。04 09 உடலுரமாக்கி 5 8,07 14 வாதரோகத்திற்கு
பயன்படுவை 10 2.04 S சிறுநீர்பெருக்கி Il 3. 25 il Lumriĉa proüGPL
தூண்டுபவை 02 2.40 03 நஞ்சகற்றி 0塞 2。40 04 கர்ப்பாசய உரமாக்கி - - 02 இருதய உரமாக்கி - s šJநஞ்சியல் தாவரங்கள் 04 4.81 04 மூளை உரமாக்கி sis 1 0 سے கிருமி கொல்லி 3 0 سے سست ” வெப்பகற்றி O2 240 07 asnT auaSdÄ)Luub O3 3, 6 03 sy u FSFáš GiromTawau 10 12.04 1 I துவர்ப்பி OS 9 63 08 சரும ரோகங்களிற்கு
uusärLuGuawdau 07 8。43 05 மாந்த ரோகத்திற்கு பயன்படுபவை 05 6.09. O4. மூலரோகத்திற்கு
lugu6ăTLIG. UGODY 08 8 6 ! =
உயர் குருதி அமுக்கத்
தில் பயன்படுபவை -

16
லிகைகளின் மருத்துவச் செய்கைகளின் கயும் விதமும்
ாாலை கோப்பாய் மீசாலை திருநெல்வேலி
, % எண். % எண். % எண். %
2.06 08 ዎ . 88 0ዷ 8. 38 02 ጳ , 17
7.21 06 7. 14 06 7. I4 06 6.52 9.27 07 8.33 07 8.33 08 8.69 14.43 12 14.28 17 20.25 2】 &罗。8署
3.40 09 0.7, 08 9.52 1.95 1.4 O9 0.7 O7 8.33 O7 7.60
3.09 O2 2.98 03 3.57 02 2.7
4. 12 04 46 03 3.57 04 434
0് അ بسمیت 19 - 1 1 0 سے sis
use O 9 O 9
4. 12 04 4.76 04 4.76 04
01, 08 = ~~~ 0 =سسه( }
る。57 03 3.57 04 4.76 0 I
7. 21 ዐ ዷ 2.88 03 3. 57 03
2
6
3.09 03 3, 57 03 357 03 26
34 12 4.28 2 4.28 13 4.13
8 24 O6 7. 4 08 9, 52 07 60
S. I5 07 8.33 06 7. 24 08 8.6 g.
4、丑罗 04 Ꮞ . 7Ꮾ 03 Ꮽ .57 03 3.gᏮ
03 3.57 02 2.38 04 4.31
a sus ൽ 9 1 98
୫୫୫or 0 2)

Page 37
1 محے
systroh 9. Tai). 6th. Tch I B. S. M. S. J மாணவர்களுள் 5 மாணவர்களால் தகவல் கள் திரட்டப்பட்டது,
தகவல்கள் திரட்டப்பட்ட கிராமங்கள் மல்லாகம், துன்னாலை, கோப்பாய் மீசாலை, திருநெல்வேலி ஆகியனவாகும்.
தற்கால சூழ்நிலையை கருத்தில் கொண்டு இவ் 5 மாணவர்களாலும், அவர் கள் வசிக்கும் கிராமங்களின் தகவல்கள் திரட்டுவதற்கு இலகுவாக இருப்பதால் தேர்ந்தெடுக்கப்பட்டதாகும். இருப்பினும்
மல்லாகம், துன்னாலை, கோப்பாய் கிராமங்களிலும் காணப்படும் பொதுவான
பொதுவான மூலிகை மூலிகைகளின்
களின் மொத்த GgFujow 4
6 resës 60th 360pas
57 0 1 கோழை
O2 foL-glut
03 வாதரோ
04 சிறுநீர்ெ
0.5 அயச்சத்
06 துவர்ப்பி
07 as fruu asidio
08 ஈரலுரம
09 வெப்பசு
10 நீரிழிவுே
11 நஞ்சகற்.
2 நஞ்சியல்
13 பாற்சுரப்
(அட்ட

S? Sirmrl Dö 66ão a L.- Gyp fòYGyp(upas fra தகவல் திரட்டுவதற்கு தற்கால சூழ்நிலை யில் சில கட்டுப்பாடுகளை எதிர்நோக்க வேண்டியிருந்ததும்இங்கு குறிப்பிடவேண்டி யுளது. ஆகவே இவ் ஆய்வானது எழுந்த வாரியாகசில கிராமங்களில் மேற்கொள்ளப் Lull-gi. Random Researchl
அவ்வக் கிராமங்களில் வைத்தியம் செய்யும் சில பரம்பரை வைத்தியர்களின் உதவியும் மூலிகைகளை இனங்காண பெறப்பட்டது.
, மீசாலை, திருநெல்வேலி ஆகிய 5
மூலிகைகளின் மருத்துவச் செய்கைகள்
மருந்துச்செய் மருத்துவச் கைகளிற்கு 54.6ir உரிய மூலிகை %
களின் எண்.
பகற்றி 06 0.52 54 .17 10 388. חb கங்களிற்கு பயன்படுபவை 04 7.01 பருக்கி 7 12. 28 ğ6íramTabamu 08 14.03
04 7.0 Iւն 03 5.26 ரக்கி O2 3 . 50 ற்றி O2 5.50 urš63 04 70 S. 02 3.50 தாவரங்கள் 04 7. 0. பை தூண்டுபவை O i.75
வணை 03)

Page 38
மல்
கோழையகற்றி ( Expectorant)
கற்பூரவள்ளி கருந்துளசி மொசுமொசுக்கை கண்டங்கத்தரி வெற்றிலை
இக்கிரி ஆடாதோடை கஞ்சாங்கோரை இம்பூசல் து துவளை
2- l-6pJITLD firċj55) (Nutrient)
ஓரிதழ்தாமரை வாழை
அவரை பெருநெல்லி தென்னை தோடை வில்வை Olasontuitu Lurr
தெல்
இலுப்பை
續_f@蕩》@「 அன்னமுன்னா எலும்,ச்சை மாதுளை
வாதரோகத்தை சமப்படுத்துபவை
(Anti - vatha)
சிற்றாமட்டி முடக்கொத்தான் செவ்ஆமணக்கு நொச்சி வாதநிவாரணி
பழுத்த எருக்கலை இலை
பேராமட்டி வாதமடக்கி பாவட்டை பருத்தி
சிறுநீர்பெருக்கி (Diuretic)
கோரை நன்னாரி மூக்கறட்டை
தேங்காய்ப்பூக்கீரை
} ldی குப்பைமேனி
சிறுநெருஞ்சில்
Frar resor மாவிலங்கு தாயுருவி நீர்முள்ளி
fuglut DIT dist Liver Tonic
கீழ்க்காய் நெல்லி
கரிசாலங்கண்ணி

8s
GO to
நீரிழிவு போக்கி (Anti-ldiabetic) கொவ்வை நாவற்கொட்டை சிறுகுறிஞ்சா பொன்னாவரசு HTó6认 பப்பாப் பிஞ்சு
9° 5576irotatDal (Iron compound
சிறுகுறிஞ்சா முசுட்டை விளாம்பழம் முல்லை அகத்தி é5 au ar{p(gfficupas பிரண்டை அறிமுருங்கை பொன்னாங்காணி கறிவேப்பிலை
gj6uri Lil S. (Astringent)
அறுகு கோரை
ஆல் Syyös
Garris பாவற்பட்டை கமுகு அம்மான் பச்சரிசி
சர்மரோகங்களிற்கு (Specific for skin disease) குப்பிளாப் புளியமிலை காவிளாய் வேப்பமிலை கிறுத்தபூச்செடி கோடகசாலை திகரை
மாந்த ரோகத்திற்கு பயன்படுபவை (Anti mantha)
blebornr கறிவேப்பிலைஈர்க்கு udm FrfåG உத்தமாகாணி பொடுதலை
Go6)ıl'ül 15öp) ( (Febrifuge) வேப்பம் பட்டை விஷ்ணுகிராந்தி
35musGivuh (Kayakalpam) பெருநெல்லி துTதுவளை வில்வை

Page 39
பாற்சுரப்பை தூண்டுபவை (Lactagague) ஓரிதழ்தாமரை எள்ளு
fb655 5 fiba) (Ani - Dote) அவுரி <弹@亚色 அகத்தி
மூலரோகத்திற்கு பயன்படுபவை (Anti-Haemorrhoids) வட்டத்துத்தி (வெளிப்பிரயோகம்)
கருணைக்கிழங்கு பப்பாசிப்பழம்
துன கோழையகற்றி (Expectorant) கற்பூரவள்ளி 4s iš gemir G இக்கிரி ஆடாதோடை இம்பூரல் கண்டங்கத்தரி துTதுவரை கஞ்சாங்கோரை மொசுமொசுக்கை
உடலுரமாக்கி (N utrient)
நெல் தென்னை
66er ஓரிதழ்தாமரை DMT gysur வில்வை
r தேற்றாமரம் அழிஞ்சில் பெருநெல்லி சாத்தாவாரி விளாம்பழம் எலுமிச்சை தோடை
வாதரோகத்தை சமன்படுத்துபவை (Anti-Vatha)
நொச்சி பருத்தி வெள்ளறுகு பாவட்டை வாதமடக்கி சிற்றாமட்டி பேராமட்டி பெருங்குமிழ் வாதநிவாரணி முடக்கொத்தான் um gífi செவ்ஆமணக்கு
பழுத்த எருக்லை இலை

நஞ்சியல் தாவரங்கள் (Poisionous Plants) கலப்பைக்கிழங்கு (root - வேர்க்கிழங்கு) 267 LD56) (69605 - Seeds) அலரி (விதை - Seeds) எருக்கலை (பால் - Latex) ஆமணக்கு (விதைச் சக்கை)
TGO)6
சிறுநீர்பெருக்கி (Diuretic) கோரை சிறுநெருஞ்சில் நன்னாரி &Frprepesar மூக்கறட்டை மாவிலங்கு தேங்காய்பூக்கீரை அறுகு நாயுருவி குப்பைமேனி நீர்முள்ளி
v9ytuğ öföğ/Git GTS)'a (lron Compound) சிறுகுறிஞ்சா முல்லை முசுட்டை விளாம்பழம் அகத்தி தவசுமுருங்கை பிரண்டை கறிமுருங்கை சண்டியிலை கறிவேப்பில்ை 66
jJ6uřů (Astringent)
SYY (5 Cas rraar நறுவிலி இத்தி தாவறபடடை ஆல்
Day அம்மான்பச் சரிசி ஒதி
சர்ம ரோகத்திற்கு பயன்படுபவை
(Specifie for skin disease) குப்பிளாய் புளியமிலை வேப்பமிலை ாறுத்தபூச்செடி தகரை

Page 40
سے
மாந்த ரோகத்திற்கு பயன்படுபவை (Anti mantha)
வசம்பு கறிவேப்பிலை ஈர்க்கு
பொடுதலை Lorr FrföS
Go)6nu i'r Lu 85fið fró(Febrifuge)
வேப்பம்பட்டை விஷ்ணுகிராந்தி
நிலவேம்பு ufbull-frasth
சீந்தில் இலாமிச்சை
வெண்கொடிவேலி (வேரை பாலில் அவித்து
எடுத்தல்)
astruus6iv Luth (Kayak alpam)
பெருநெல்லி வில்வை
துTதுவளை
RFD 6Ju LDT i5 Livertonic கீழ்க்காய் நெல்லி கரிசலாங்ாண்ணி
15iffsayGuntd. S. (Anti-diabetic)
சிறுகுறிஞ்சா சரக்கொன் றை பாகல் பப்பாசிப்பிஞ்சு கொவ்வை நாவற்கொட்டை
சீந்தில் (முற்றியதண்டுமா)
தோ கோழையகற்றி (Expectorant) கற்பூரவள்ளி கருந்துளசி துTதுவளை இக்கிரி கஞ்சாங்கோரை மொசுமொசுக்கை இம்பூரல்
all gyprudnró55 (Nutrient)
நெல் s தென்னை பெருநெல்லி ԼDո առՄւb LDrrğ58Ua 6Ir கூழாமரம் வில்வை ஓரிதழ்தாமரை எலுமிச்சை
தோ.ை அன்னமுன்னா

[5G5F5; fibró) (Anti-Dote)
அவுரி
பெருமருந்து குப்பைமேனி
அகத்தி
asri Liu Tafu D-LTLorris Uterine Tonic ஒதி ol-isob
Sol 6Gas Taia) (Vermifuge)
1_l6)ffo கிரந்தி நாயகன்
மாங்கொட்டைப்பருப்பு
elpopant O LTLDrtis (Brain Tonic)
9fy fó
பாற்சுரப்பை தூண்டுபவை (Lacta gogue)
ஈரப்பலா ஓரிதழ்தாமரை எள்
நஞ்சியல் தாவரங்கள் (Poisionous plants) எருக்கு (பால்-Latex) ஊமத்தை விதை (Seeds)
southese A (Seeds) ஆமணக்கு (விதைச்சக்கை)
ůutů
வாதரோகத்தில் பயன்படுபவை (Anti-Watha)
நொச்சி பருத்தி வெள்ளணுகு முடக்கொத்தான் பழுத்த எருக்கலைஇலை
வாதநிவாரணி பெருங்கு மிழ் சிற்றாமட்டி செவ்வாமணக்கு
சிறுநீர்பெருக்கி (Diuretic)
தன்னாரி தேங்காய்ப்பூக்கீரை சிறுநெருஞ்சில் &Ffrif 67 6Gor மூக்கறட்டை குப்பைமேனி கோரை மாவிலங்கு
«9ԱԱՓ

Page 41
கர்ப்பாசய உரமாக்கி (Uterine tonic) ஒதி விடத்தல்
RFug)prlordi5 (liver tonic)
கீழ்க்காய் நெல்லி கரிசலாங்கண்ணி
அயச்சித்துள்ளவை (Iron Compound)
அகத்தி முருங்கைக்கீரை முல்லை முசுட்டை தவசுமுருக்கை பிரண்டை சண்டியிலை சிறுகுறிஞ்சா ஈச்சம்பழம் விளாம்பழம் கறிவேப்பிலை
Gnuri ù (Astringent)
அறுகு (3asrrajr ஆலம்பட்டை அரசம் பட்டை நாவற்பட்டை ஒதியம்பட்டை
சர்மரோகத்திற்கு பயன்படுபவை (Specific for skin disease)
புளியமிலை வேப்பமிலை குப்பிளாய் Asas vepr கறுத்தப்பூச்செடி ušGawa கோடகசாலை
மாந்தரோகத்திற்கு பயன்படுபவை (Amti - mantha)
uonar Frié (es5 கறிவேப்பிலை கறிவேப்பிலை ஈர்க்கு
உத்தமாகாணி பொடுதலை
வெப்பகற்றி ( Febrifuge) வேக்பம்பட்டை விஷ்ணுகிராந்தி

2 dS
Genf)Gs Tásai? (Vermifuge)
ஆடுதீண்ட#ப்பாலை காத்தோட்டி
மாங்கொட்டைப் பருப்பு
strusślub (Kayakałpam)
பெருநெல்லி gir gyal FIMMT
வில்வை
Sists fibas (Anti - dote)
<罗匹}色 குப்பைமேனி அவுரி அகத்தி இருதய உரமாக்கி
L°{哆剑
மூலரோகத்திற்கு பயன்படுபவை (Anti haemorrinoids) வட்டத்துத்தி பப்பாசி கருணைக்கிழங்கு
நீரிழிவுபோக்கி (Anti- diabritic)
சிறிகுறிஞ்சா கொவ்வை பாகல் நாவற்கொட்டிை. பப்பாசிப்பிஞ்சு Gurrer TRAFF
பாற்சுரப்பை தூண்டுபவை (Lactagogue) ஓரிதழ்தாமரை F gruuvir
நஞ்சியல் தாவரங்கள் (Poisonous plants) Grgáše (lu Tái) - Latex) ஊமத்தை (விதை - Seeds) Joy anorfi (eî695 - Seeds) ஆண மக்கு (விதைச்சச்கை)

Page 42
கோழையகற்றி (Expectorant)
கற்பூரவள்ளி கருத்துளசி துTதுவளை இக்கிரி ஆடாதோடை இம்பூரல் மொசுமொசுக்கை
2. tagyu LDrtis (Nutrient)
நெல் STAangr தென்னை இலுப்பை வில்வை மாதுளை தேற்றாங்கொட்டை ஓரிதழ்தாமரை பெருநெல்லி கரும்பு உழுந்து கொய்யா விளாம்பழம் எலுமிச்சை தோடை
வாதரோகத்திற்கு பயன்படுபவை (Anti - vatha)
வெள்ளாறுகு செவ்வாமணக்கு பெருங்குமிழ் பாவட்டை
பருத்தி நொச்சி
Eirgoš பழுத்தனருக்கலைஇலை
சிறுநீர்பெருக்கி (Diuretic)
சிறுநெருஞ்சில் அறுகு கோரை தேங்காய்ப்பூக்கீரை மூக்கறட்டை நன்னாரி சாறனை
அயச்சத்துள்ளவை (lron Cmpou ind)
6Taff தவசுமுருங்கை கறிமுருங்கை அகத்தி முல்லை முசுட்டை சிறுகுறிஞ்சா பிரண்டை துTதுவளை ஈச்சம்பழம்
விளாம்பழம் கறிவேப்பிலை

22a
சோலை
glariůlí (Astringent) 905 ஆலம்பட்டை அரசம் பட்டை நாவற்பட்டை கமுகு நறுவிலி கோரை இந்திப்பட்டை
சர்ம ரோகத்திற்கு பயன்படுபவை (Specific for skin disease)
பச்சிலை as rearmti புளியமிலை வேப்பமிலை கோடகசாலை கறுத்தப்பூச்செடி
மாந்தரோகத்திற்கு பயன்படுபவை (Anti - Mantha)
உத்தமாகாணி மாஈர்க்கு கறிவேப்பிலை ஈர்க்கு
காயகல்பம் (Kayakalpam) வில்வை துTதுவளை
பெருநெல்லி
RF prgypt LDrdis (Liver Tonic)
கரிசலாங்கண்ணி கீழ்க்காய் நெல்லி
fiftfa, Gustai5 t Anti-diabetici
சிறுகுறிஞ்சா குரக்கன் கொவ்வை சீந்தில் தண்டு நாவற்கொட்டை
þGhérssb só) (Anti-Dote) நஞ்சறுப்பான் Pytes அகத்தி
Q6ulusióó) (Febrifuge)
ளேப்பற்பட்டை விஷ்ணுகிராந்தி சீத்தில்

Page 43
கிருமிகொல்லி (Vermifuge) ஆடுதீண்டாப்பாலை கிலுகிலுப்பை
காத்தோட்டி மாங்கொட்டைப்
ւյՓւնւ!
பாற்சுரப்பை துரண்டுபவை
(Lactagogue)
Fgrt'tucu tr ஓரிதழ்தாமரை
erecir
மூலரோகத்திற்கு பயன்படுபவை (Anti-haemorrnoids)
பவளமல்லிகைப் பூ வட்டத்துத்தி
இருதய உரமாக்கி (Cardiac Tonic)
ԼՔ (531
திருநெல்
கோழையகற்றி (Expectorant) ஆடாதோடை கற்பூரவள்ளி மொசுமொசுக்கை இக்கிரி தூதுவளை கருந்துளசி இம்பூரல் கஞ்சாங்கோரை
2 L-31prorris (Nutrient)
நெல் தென்னை ሠoff
கஜ" மாதுளை அன்னமுன்னா எலுமிச்சை தோடை வில்வம் விளாத்தி பெருநெல்லி செவ்விளநீர் பேரிந்து ஓரிதழ் தாமரை இலுப்பை லாவுலு
வாழை
தன்னிர்விட்டான் கிழங்கு
f லுருவை(நரம்பைப்பலப்படுத் gilb.)

3
DC
கர்ப்பாசய உரமாக்கி (Uterine tonic) பொருத்துமான்கொடி
ஈரலுரமாக்கி (Liver tonic) கீழ்க்காய் நெல்லி கரிசலாங்கண்ணி
நஞ்சியல் தாவரங்கள் (Poisonous Plants)
Er(54G (Latex - Lilró) ஆமணக்கு (விதைச்சக்கை) அலரி (விதை - Seeds) ஊமத்தை (விதை - Seeds)
வலி
வாதரோகத்தை சமன்படுத்துபவை (Anti vatha)
தாழை வெண்நொச்சி வாதமடக்கி ஆமணக்கு சிற்றாமட்டி பேராமட்டி முடக்கொத்தான் Luntail"-69)L- வாதநிவாரணி
9ìpiềĩ QLựQ536ì (Diuretic)
நன்னாரி sols)]05 சிறுநெருஞ்சில் தேங்காய்ப்பூக்கீரை மூக்கறட்டை FinTursussy மாவிலங்கைப்பட்டை
syudi Fig.6irata.06 Iron compound 1
முசுட்டை பிரண்டை சிறுகுறிஞ்சா கறிவேப்பிலை விாாம்பழம் முல்லை பொன்னாங்காணி தூதுவளை கறிமுருங்கை அகத்தி வல்லாரை தவசுமுருங்கை
பேரீந்து

Page 44
gali li (Astringent)
SY V05 Gasnrepr நறுவிலிப்பட்டை அத்திப்பட்டை ஆலம்பட்டை நாவற்பட்டை அரசம்பட்டை அகத்தி
சர்மரோகத்திற்கு பயன்படுபவை (Specific for skin disease)
புளியமிலை வேப்பமிலை சந்தனம் as referri பழம்பாசி 5a 689pr
அம்மாள் பச்சரிசி
மாந்த ரோகத்திற்கு பயன்படுபவை (Lunti mantha)
நுனா ஈர்க்கு கறிவேப்பிலை ஈர்க்கு மா ஈர்க்கு
Gallus/bgół (Febrifuge) வேப்பம்பட்டை avsTulášalwar விஷ்ணுகிராத்தி
asta/5sivulb (Kayakalpam) பெருநெல்லி தூதுவளை sidisaca
FpluTLDrdis (Liver tonic) கீழ்க்காய் நெல்வி கரிசலாங்கண்ணி
pÉiflyffa, Gulfras 5 (Anti- diabetic)
கொவ்வை நாவற்கொட்டை பொன்னாவரசு சிறுகுறிஞ்சா பப்பாசிப்பிஞ்சு சரக்கொன்றை
5 கிராமங்களிலும் பொதுவாகக் கர
மூலிகைகள் கோழையகற்றி (Expectorant) கற்பூரவள்ளி கருத்துளசி இக்கிரி இம்பூரல்
துர்துவனை மொசுமொசுக்கை

ܗ4
பாற்சுரப்பை தூண்டுபவை
(Lactagogue)
ஓரிதழ்தாமரை எலியாமணக்கு
J565éFőiből (Anti-dote)
அவுரி 965 பெருமருத்து சிறியாள்நங்கை
மூலரோகத்திற்கு பயன்படுபவை (Anti-haemorrinoids)
வட்டத்துத்தி வல்லாரை பப்பாசிப்பழம் ajavarupájala súkj
gossu sprudrá5 (Cardiac tonic)
DC gf
eip6067 p-Torrá6 (Brain tonic) வல்லாரை
உயர்குருதி அமுக்கத்தில் பயன்படுபவை (Anti-hypertension) பசன் இலை
நஞ்சியல் தாவரங்கள் (Poisonous plants) எருக்கு (பால்-Late) ஆமணக்கு விதைச்சக்கை) ஊமத்தை விதை (Seeds) அலரிவிதை (Seed)
கிருமிகொல்லி (Wermifuge)
ஆடுதீண்டாப்பாலை
ரப்படும் மருத்துவ முக்கியத்துவமுடைய
uhuu dà
all-siCLDITá5 (Nutrient) நெல் தென்னை 農j尊@廟判 ஓரிதழ்தாமரை மாதுளை வில்வை 拉奥莎 பெருநெல்லி
எலுமிச்சை தோடை

Page 45
- 2
வாதரோகங்களிற்கு பயன்படுபவை (Anti vatha) நொச்சி பருத்தி செவ் ஆமணக்கு பழுத்த எருக்கலை இலை
சிறுநீர் பெருக்கி (Diuretic)
கோரை சிறுநெருஞ்சில் நன்னாரி சாறணை மூக்கறட்டை 91 g) (95 தேங்காய்ப்பூக்கீரை
syudgigi Girot 60a (Iron compound)
சிறுகுறிஞ்சா முல்லை முகட்டை விளாம்பழம் அகத்தி தவசு முருகை பிரண்டை கறிவேப்பிலை
g6ilj9 (Astringent)
96 கோரை நாவற்பட்டை 9, Tór
57 u56 Liub (Kayakalpa m) வில்வை பெருநெல்லி துTதுவளை
மொத்தம்
விளைபயனும், கருத்துரையும் :-
(Results comments)
அயன், விற்றமின் சத்துக்களை அதிகள வில் கொண்ட பச்சிலைகளை பொதுவாக எல்லா பிரதேசங்களிலும் காணக் கூடிய தாக இருக்கிறது. ஆனால் மக்கள் அதனை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவது மிக மிகக் குறைவாக இருப்பதை கண் கூடாகக் பார்க்கக் கூடியதாக உள்ளது
காரணம் மக்களிற்கு அ  ைத ப் பற்றி ய போதிய தெளிவின்மையும், அறிவின்மை யும் ஆகும். எனவே மக்கள் அதற்கு பதிலாக அவ் உயிர்ச்சத்துக்கள் குறைவால் நேய்கள் ஏற்படும் போது விலை கொடுத்து

FFJgylgldTi5 (Liver tonic) கீழ்க்காய்நெல்லி கரிசலாங்கண்ணி
Goodulius sibstó) (Febrifuge)
வேப்பம்பட்டை விஷ்ணுகிராந்தி
f5iffa, Guit 55 (Anti - diabetic) சிறுகுறிஞ்சா பப்பாசிப் பிஞ்சு கொவ்வை நாவற்கொட்டை
p5655-5 föpó (Anti - dote) 59Ii JjOl(35 அகத்தி
நஞ்சியல் தாவரங்கள் (Poisonous plants)
எருக்கு ஆமணக்கு ஊமத்தை அலரி
பாற்சுரப்பை தூண்டுபவை (Lactagogue) ஓரிதழ்தாமரை
57
வாங்கி விற்றமின் வில்லைகளாக அவற்றை பாவிக்கிறார்கள். ஆகவே தினமும் நாம் ஏதாவது ஒரு வகை பச்சிலையை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள அவர்களைத் துண்ட வேண்டும். இதனால் இவ் அரும் மூலிகைச் செல்வங்களை அவர்களே பாது காத்துக் கொள்ளும் நிலைமையும் ஏற்படும்
சித்த மருத்துவ ஆரம்ப சுகாதார பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுஅவற்றின்மூலம் ஒவ்வொரு கிராமங்களிலுமுள்ளமக்களிற்கு மூலிகைகளின் பயன்பாடுபற்றி ஆதாரபூர் வமாக விளக்கமளிக்கப்பட்டு அவர்களின் பயன்படுத்தலை அதிகரிப்பதுட்ன், தாய், சேய், நலங்காப்பு நிலையங்களில் மருத்துவ

Page 46
-
மானது மூலம் சாதாரணமாக பயன்படுத்தி uadraupi epclarasser செய்முறை மூலமும் மிக்காளிற்கு அறிமுகப்படுத்தலாம்.
அரிய மூலிகைகளை இனங்கண்டு. பெற்றுக்கொள்ளக்கூடியவகையில் கிராமங் ாள்தோறும் தொடர்ச்சியாக, வெவ்வேறு காலங்களில் தகவல்கள் திரட்டப்பட்டு, மூலிகைகளின் பரம்பல் பற்றிய தகவல் திரட்டு மையம் ஒன்று சித்த மருத்துவம் சம்பந்தமான ஒரு பொது நிறுவனத்தின் ஒரு பகுதியாகப் பேணப்பட வேண்டும்.
தற்கால சூழ்நிலையில் சித்தமருத்து வத்தை பொறுத்தவரை முக்கியமானதாக ம்ெ அவசியமானதாகவும் தேவைப்படு தி தரமான சித்தமருத்துவ மருந்து செய்நிலையம் ஆகும். அதாவது யாழ்ப் ானத்தில் இவ் மருத்துசெய்நிலையம் ஆரம்பிக்கப்பட்டு, இத்தேய சீதோஷ்ண் நிலைமைக்கு ஏற்ப இங்கு உருவாகும், நோய்களுக்கு இங்கு உருவாகும் மூலிகை களைக் கொண்டு மருந்துகள் தயாரித்து வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்,
வீட்டுக்கொரு மூலிகைத் தோட்டம் அமைக்க மகிகளைத் தூண்ட வேண்டும்.
மற்றும் தனியார் சித்தவைத்தியர்கள் அரச வைத்தியர்களிடையே இணைப்பை ஏற்படுத்த வேண்டும்.
தரவுகள் மூலம் திரட்டப்பட்ட மருத் துவ மூலிகைகளில் இருந்து சாதாரண மக்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக் கூடியதும் பொதுவான நோய்களுக்கு பயன் படுத்தும் மூலிகைகளும் பயன்படுத்தும் முறைகளும் கீழே தரப்பட்டுள்ளது,
1. வாதரோகங்களுக்கு (மூட்டுக்களில் வீக்கம், வலி நோ காணப் படும் நிலை) மருந்துப் பிரயோகமுறை 4 விதங்களில் மேற்கொள்ளலாம்.

l, 2-GVUTay
வாதநிவாரணிசுண்டல்செய்து உணவுப் 19 or Gur & uor a 2 dirGar(Şâa sonrıb. முடக்கொத்தான் இரசம்வைத்து உட் பிரயோகமாக எடுக்கலாம்.
2. குடிநீர்
* சிற்றோமட்டி. பேரா மட்டி, வாதநிவா ரணி, முடக்கொத்தான், பெருங் குமிழ், வாதமடக்கி, பாதிரிவேர்,
Fmr .mp ansvar
இவற்றில் கிடைக்கக்கூடியவற்றை குடிநீர் GaFuiu urtGaias gavnruh.
3. ஒத்தடம்
26 GB nr & 6, Jawau llawn. ஆமணக்கு, எருக்கலம்பழுத்தஇலை, வாதமடக்கி, பருத்தி. இவற்றில் கிடைக்கக்கூடியவற்றை எடுத்து சிறு சிறு துண்டுகளாக அரிந்து பொட்ட டலம் கட்டி நீராவியில் அவித்து தேவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம்.
4 வெந்நீர்குளிப்பு
* நொச்சி, பாவட்டை, மாவிலங்கு,
பருத்தி, ஆமணக்கு. இவற்றின் இலைகளை தீருக்குள் சேர்த்து அவித்து குளித்தல்.
2. குழந்தைகளில் ஏற்படும் சளி
ரோகங்களுக்கு 1. தூதுவனை, மொகமொசுக்கை போன் றவற்றை சம்பல் செய்து பயன்படுத் துதல்,
2. கற்பூரவள்ளி, துளசி, தூதுவளை, மொகமொசுக்கை. இக்கிரி, ஆடா தோடை, முதலியவற்றில் கிடைக்கக் கூடியற்தை குடிநீர்செய்தும் பயன் படுத்தலாம்.

Page 47
o
3. வெற்றிலை, பொற்சித்தில் Gureiro இலைகளை நெருப்பில் வாட்டி நெஞ் சில் வைப்பதன்மூலம் சளியை இழகச் செய்யலாம்.
* குழந்தைகளில் ஏற்படும் மாந்தம்
(அஜீரணம்)
- a0a anarišs. tofferřáky
துணாஈர்க்கு. பொருதலை, உத்தமா காணி, வசம்பு
இவற்றில் கிடைக்கக்கூடியவற்றைக் குடிநீர்
செய்து பயன்படுத்தலாம்.
அல்லது மேற்கூறிய Fřiš65 auarePassassaar
மண்சட்டியில் இட்டு அடுப்பேற்றி சுருக
வறுத்து இறக்கி நீர்விட்டு கருக்குகுடிநீர பயன்படுத்தலாம்.
4. குழந்தைகளில் ஏற்படும் அதி
ரத்திற்கு (வயிற்றோட்டத்தின் ஆரம்பநிலையில் , நீரிழிவு ஏற் படு முன்னர்)
* மாதுளங்கோது. ஆல் -பட்டை, அரசு
பட்டை, அத்தி-பட்டை இத்தி - பட்டை நாவல்-பட்டை, கோரைக்கிழங்கு,
இவற்றில் கிடைக்கக்கூடியவற்றை எடுத்து குடிநீர்செய்து தேனுடன் கலந்து பயன் படுத்தலாம்.
வீட்டில் பயன்படுத்தப்படும் மாதுளம் பழத்தின் கோதுகளை சேகரித்து, நிழலில் உணர்த்தி இடித்து நுண்ணிய தூளாக அரித்து வைத்துக்கொள்ளவும். தேவை யான போது நோயாளியின் உடல்நிலைக் கேற்ப (oேdy Weight) தேனுடன் கலந்து பயன்படுத்தவும்.
5. தோல் வியாதிகளுக்கு(வட்டக்கடி சேற்றுப்புண். சிரங்கு போன்ற நிலைகளில்)

{Ꮓ Ꮝ
* வேப்பம் இலை, புளியம் Manaw, ut சிலை, குப்பைமேனி, சந்தனம், குப் பிளாய் சந்நிநாயகன் நகரை இவற்றை அவித்தோ அல்லது மஞ்சளுடன் சேர்க்க அரைத்தோ வெளிப்பிரயோகமாக பயன்படுத்கலாம்.
6. நீரிழிவு ரோகங்களுக்கு
குடும்பத்திற்கு குடும்பமே இந்நோய் பொதுவாக உள்ளது. நீரிழிவு நோய்க்கு litugiersranat.
-e Runt pyrth Lu Fryf asth - (பொன்னாவரசின் இலை, பூ, பட்டை, காய், வேர்)
பிவற்றை நிழலில் உலர்த்தி இடித்து தேயிலைப் பொடிக்கு பதிலாக tutusiru69 தலாம். சிறுகுறிஞ்சா - இதனை சாறாகவும் கண்டியும் பயன்படுத்தலாம். * சரக்கொன்றை, கொவ்வை குடிநீர்செய்து பயன்படுத்தலாம் * பப்பாசி, பாகல் கறிசமைத்து பயன்படுத்தலாம் * பாகல் உசாறுஎடுத்து பயன்படுத்தலாம்
7. செங்கண்மாரி ரோகங்களுக்கு
* கீழ்க்காய் நெல்லி, கரிசலாங்கண்ணி
- வெள்ளை இவற்றில் கிடைப்பவற்றை JRPAšgrš as at a turreyl-eir Garitassai arranasiy பயன்படுத்தலாம்.
8. பெரும்பாட்டு ரோகங்களில்
(பெண்களில் ஏற்படும் கர்ப்பாசது
ரோகங்கள்)
* விடத்தல், பொருத்துமான்கொடி இவற்றின் இலையை இடித்து பச்சையரிசி யுடன் சேர்த்து இடித்து பிட்டு அவித்துப் பயன்படுத்தலாம். அல்லது கழிகிண்டியும் 4us v6ik LGS Sar ħ.

Page 48
ஒதியப்பட்டையை குடிநீர் வைத்தும் பயன் படுத்தலாம்.
9. SuibdóT 65äU5 (Gastic ulcer peptic ulcer) 1. வில்வம் பழத்தை பழமாகவோ அன்றி
கறிசமைத்தோ சாப்பிடலம் 2- பிரண்டைத் துளிரை சம்பல் செய்தும்
பயன்படுத்தலாம்.
10. வாயில் ஏற்படும் புண்களுக்கு
மணத்தக்சளி இலையை கறி சமைத் தோ சம்பல் செய்தோ பயன்படுத்தலாம்.
கறிமுல்லை, அகத்தி போன்றவற்றை சொதிவைத்து சாப்பிடலாம்.
11. பாலூட்டு தாய்மார்களுக்கு பாற்
சுரப்பைக் கூட்டுவதற்கு
1, ஈரப்பலாவை கறிசமைத்து பயன்படுத்
தலாம்.
2. எள்ளை பனங்கட்டியுடன் சேர்த்து
இடித்து பயன்படுத்தலாம்.
3. கறிமுருங்கை இலையை வறுத்து சாப்
பிடலாம்:
4. ஓரிதழ் தாமரை
12. மூலவியாதிக்கு 1. கருணைக்கிழங்கை கறி சமைத்து
சாப்பிடலாம். 2. வட்டத்துத்தி இலையை நெய் யி ல் வதக்கி வெளிப்பிரயோகமாக பூசலாம் 3. பவளமல்லிகைப்பூவை குடிநீர் செய்து
பயன்படுத்தலாம் 4. பப்பாசிப்பழத்தை உண்ணலாம்
12. பொதுவாக அயன்சத்துள்ள மூலி
Goss sir
பொதுவாக சிறியவர்கள் முதல் வயோ
திபர்கள் வரை அன்றாடம் உணவில் சேர்த் துக் கொள்ளவேண்டியவை. கரும்பச்சை

8
கைப்புச்சுவையுள்ளவற்றில் அயன்சத்து நிறைய உண்டு, * சிறுகுறிஞ்சா, அகத்தி, தவசுமுருங்கை கறிமுருங்கை, பொன்னாங்காணி, கறி வேப்பிலை, முசுட்டை, முல்லை, பிரண்டை. இவற்றில் கிடைக்கக்கூடியவற்றை உணவு வகைகளில் சேர்த்துக் கொள்ளலாம்.
15. யாழ்மாவட்டத்தில் இன்று மக் கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சனை போசாக்கின்மை இன்று இங்கு நிலவும் தொற்று நோய்களுக்கும் மற்றைய நோய் களுக்கும் இதுவே காரணமாக
அமைகின்றது. என வே போசாக்கு இன்மையை ஈடு
செய்ய,
* இலைக்கஞ்சி
* மு சுட்  ைட பொன்னாங்காணி, முல்  ைல, சாத்தாவாரி இ லை, கொவ்வை.
போன்ற இலைகளை குறுகலாக அரிந்து பச்சையரிசி கஞ்சியுடன் நெய் சேர்த்தும் பயன்படுத்தலாம். உழுத்தம் மாவை சத்துமாவாக பயன்படுத் தலாம். > மாதுளம்பழம், மாம்பழம், அழிஞ்சில்
அன்னமுன்னா, பெருநெல்லி போன்றவற்றை அளவாக பயன்படுத்துவ தன் மூலம்,
கைக்குத் தரிசிசோற்றின் கஞ்சியைதின மும் பாவித்துவருதல் மிகவும் சிறந்தது.
16 சுரத்திற்கு (பொதுவாக காய்ச்
சலுக்கு * பற்படாகம், வேப்பம்பட்டை, நில
வேம்பு, விஷ்ணுகிராந்தி இவற்றில் கிடைக்கக்கூடியவற்றை குடிநீர் செய்து பயன்படுத்தலாம்,

Page 49
s2
மேற்கறிய மூலிகைகளையும் அவற் றின் பயன்பாடுகளையும் மக்கள் அறிந்து இருப்பதன் மூலம் அவர்கள் பயன் பெறு வதுடன் எமது மூலிகைச் செல்வத்தையும் அழியவிடாமல் பாதுகாத்துக் கொள்ளக் கூடிய நிலமையும் ஏற்படும்.
17. பாழ்ப்பாணத்தில் தற்காலத்தில் மலேரியாவானது மேலைத்தேய மருத் துவ முறைகளினால்கூட முற்று முழு தாக கட்டுப்படுத்த முடியாததிலையில் மக்களிடையே பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த சந்தர்ப்பத் தில் எமது மருத்துவ முறையின் கீழ் குறிப்பிடப்பட்டகுடிநீரையோ அல்லது குவாதத்தையோ வைத்திய ஆலோ சனையைப் பெற்று பயன்படுத்துவத னால் ஒரளவு மீண்டும் மீண்டும் ஒரு நோயாளியை மலேரியா தாக்குவதை கட்டுப்படுத்தலாம்.
 

س- 9
* நிலவேம்பு, வேப்பம்பட்டை, ஏழிலைப் பாலை, கருந்துளசி, தேவதாரு, பற் lulnrash.
குறிப்பு: ஆய்வு செய்யப்பட்ட மூலிகை களுள் தேவதாரும் ஏழிலைப்பா பாலையும் காணப்படவில்லை.
15sürgó g5966vi; (Anknowledgement)
இவ் ஆய்வினை தொகுப்பதற்கு ஆலோ சனை வழங்கிய டாக்டர். திருமதி. சி. பஞ்சராஜா அவர்களுக்கும் எனது வேண்டுகோளுக்கு இணங்கி இவ் ஆய்வினை மேற்கொள்ளுவதற்கு தகவல்களை சேக ரித்து தந்த 12ம், 13ம் அணி B. S. M. S. மாணவர்களுக்கும், தாவரங்களை இனங் கண்டுகாட்டிய பரம்பரை வைத்தியர்களுக் கும், மேலும் பலவழிகளிலும் உதவிசெய்த தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கும் ஏனையோருக்கும் எனது நன்றியை தெரி வித்துக் கொள்கிறேன்.
*** geum eye2, \ }, {2ష్ట్రల్ల
* இதeடு L2% Sons ROM 7easyGS sør i(4 ܓ
temp game.
ego asse was omis usum- os

Page 50
TTLL0LALLLqLLAqLLLMLLLLL
aas
வாழ்த்துகிறோம்
பவானி ஸ்ரோர்ஸ்
suevarpráig eilunrt uirg (tputh விவசாய இரசாயனப் பொருட்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் விநியோகஸ்தர்களும் விற்பனை செய்வோரும், C1 C ஏக விநியோகஸ்தர்களும்
prп дg 6750. நீர்வேலி.
ser
சித்த மருத்துவ
வாழ்த்
உங்களின் சகல மரு பால்மா வகைகளை நிறைவான சேவைை
(
O சஞ்சிவ் ட ஸ்ரேசன் றேரட்,
ਛਜਜਜਜ

TzLSLAALLeTTYLLLLLLLLAALLLLLzzLLLLLzL eees
சித்த மருத்துவம் வளர் வழ்த்துகிறோம்
களஞ்சியம்
(
R
சூரியன்
சிறப்பு அங்காடி, 140. ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
====-
மாணவர்களுக்கு துக்கள்
ந்து தேவைகளையும் ாயும் வழங்குவதில் ய வழங்குகின்றோம்.
股
At

Page 51
聖盟:盟
சித்த மருத்துவி திக்கெட்டும்
器
ச சகலவிதமான மருந்து வ6 ச குழந்தைகட்குரிய பால்
O பிஸ்கட் வகைகள் O 5reiopol- up
நாடவேண்
fé02ARVs) A
Alady Junction,
சித்த மருத்துவம் வளர இதயம் கனிந்த நல்லாசிகள்
மணியம்
6)
G3
T
6)
கே, கே. எஸ். வீதி,
சுன்னாகம்.
啞品品醬間品品需蜀區區壘
品

副盟蝠盟
பத்தின் சிறப்பு
பரவட்டும்
騙
கைகள்
vor ovom sasair
ருந்து வகைகள் அனைத்திற்கும்
#-a gr-tb
2A127 9761
Manipay.
Best Wishes For Your
Journe
SUNDHAR SON
Importers & Distributors of
Electrical Items & Agents for tenby Accessories
S-Lon Pipes & Fittings Etc.
河
Market Wiew, Manipay. 高品亞蝠盟區品黯

Page 52
2S32&erS232&39tess.
சித்த மருத்துவமும்
வளர்ந்து வளம்ெ
Becom Stu
உடுப்பிட்டி ஆண்டு 6-11 வரையும் உயர்தம் கலை, வர்த்தக, வகுப்புக்க விஞ்ஞான வகுப்புக்களும்
நடைபெறு
வாழ்த்துகிறோம் மீண்டும் மலர துறை வளர வாழ்த்துகிறோம்
சிவகணேசன் ஸ்ரோர்ஸ்
The Leading Textile Centre
in the City,
41. S sprt Gör LusFmtrř.
யாழ்ப்பாணம்.

:s&空、宇3宅室逸空乏本宇3釜三33宅
த்த மருத்துவத்துறையும் பற வாழ்த்துக்கள்
: if
! ;ላ
dy Centre
en JSrf" உயர்தர வகுப்புக்கள்
gir விஞ்ஞானம், கலை
வர்த்தகம் கின்றன.
ΝΑ ΤΑ
மனம் குவிர வாழ்த்துகிறோம்
محرم
PAARAMWAMW ASSOG/ATES B 0 0 K MA F T & PHARMACY
Kusturiar Road,
'Jaffna.
مسح -----

Page 53
سه
கருக்காலத்தில் மருந்துக
இங்கிலாந்து தேசத்தில் 1960 - 62ம் ஆண்டுகளில் அநேக தாய்மார் கை கால் விரல்களை மட்டுமே கொண்ட ஆனால் கை கால்களின் பிற பகுதிகள் இல்லாத (Phocomelia) குழந்தைகளை பெற்றெடுக் தனர், மேலும் பிளவுபட்ட அண்ணம் குறைபாடான காதுகள், கண்கள், அள் னக் குழல், குதம் இவற்றின் தவறான துவக்கம் (Atresia) ஆகிய கரு ஊன விளைவுகளும் அக்குழந்தைகளிடம் காணப் பட்டன. இதனைப்பற்றி ஆராய்ந்தபோது இக்கரு ஊன விளைவுகளையுடைய தாய் மார்கள் தங்கள் கருக்காலத்தில் முதல் 3 மாதத்தில் தளிட மை டு (Talid0 mide) எனும் உறக்க மருந்தை ப யன் படுத்தியது தெரிய வந்தது.
இது மருத்துகள் கரு ஊனவிளைவை ஏற்படுத்தும் என்ற ஞானத்தை புகட்டி விட்டு மருத்துவ வரலாற்றில் நிலையான இடத்தைப் பிடித்து விட்டது. இதன் பின்னர் நடைமுறையில் பயன்படுத்தப் பட்டு வந்த எல்லா மருந்துகளும் அவற்றின் கரு ஊன விளைவுகட்காக விலங்குகளில் விரமாக ஆராயப்பட்டன. மேலும் புதி தாக அறிமுகப்படுத்தப்படும் எந்த மருந்து சுளும் அதன் கரு ஊன விளைவைபற்றி ஆராயாமல் மனிதர்களிடத்தில் சோதித்து பார்க்கக்கூடாது என்ற முடிவும் எடுக்கப் பட்டது. தற்டோதுே மருந்துகளின் கரு ஊன விளைவு இரண்டுவகையீான விலங்

S.
Dr. பு, நிக்னேசன்
(உள்ள கப் பயிற்சி வைத்தியர்)
குகளில் ஆராயப்படுகின்றது. ஏனெனில் தளிடமைடு எலிகளில் கரு உன் ை விளைவை ஏற்படுத்தவில்லை ஆனால் முயல்களில் ஏற்படுத்தியது.
பொதுவாக கருவுண்டான 29 - 69 நாள்களில் உறுப்புகள் தோன்றுகின்றன. எனவே இந்தக்காலத்தில் உட்கொள்ளப் படும் மருந்துகள் கே டா ன கரு ஊ ன விளைவுகளை ஏற்படுத்துகின்றன இதற்கு இயற்கையும் ஒத்துழைக்கின்றது ஏனெனில் மாதவிலக்கு தவறிய வாரகாலம் சென்ற பின்பே தாங்கள் கருவுற்றிருக்கக்கூடும் என தாய்மார்கள் ஐயுற ஆரம்பிப்பார்கள். இதற்குள் மேற்படி மருந்துகள் உட்கொள் ளப்பட்டிருப்பின் அவை கரு ஊனத்தைஏ ஸ் படுத்திவிடலாம். இது மருந்து உட்கொள் ளப்படும் காலத்தைப் பொறுத்து மாறுபடு வதாகத் தோன்றுகின்றது. எடுத்துக்காட் டாகத்தளிடமைட்டை கூறலாம் - இதனை கருக் காலத்தின் 24-29ம் நாள்களில் உட் கொண்டால் கை கால்களின் விரல்களைத் தவிர பிற பகுதிகள் இல்லாமை போன்ற விளைவுகள் உண்டாகின்றன.
கருவளர்ச்சி படிநிலையை 4 நிலை களாக அவதானிக்கலாம். 1) இனச்செல் உருவாக்கம் (Gametog9
this is.) 2) கருவுறுதலும் கருக்கோள உருவாக் sapth. sher tilization and blatose uisis)

Page 54
* இளநிலைக் கரு உருவாக்கம்
(Embriogenisis) இது முதல் 8 வார காலக்கரு நிலையை குறிக்கும். இக் கால கட்டத்தில் தான் அவயங்கள் தோன்றும் முதன்மையான அடுக்குகள் தோன்றுகின்றன.
4) படிப்படியான முழுக்கரு வளர்ச்சி Foetogenisis) gas வது வாரத்தில் இருந்து பிறப்பு 6usalyuysir sir az n a இடைவெளியாகும். இக்கால இடை வெளியில் பல்வேறு உறுப்புகளும் கோன்றி படிப்படியாக வளர்ச்சியடை கின்றன.
குவளர்ச்சியில் மேற்கூறிய நான்கு நிலைகளில் மருத்துகள் எட்டுவாரக் கரு (Bmbriogenisis) உருவாக்க நிலையையே மிகவும் சீர்குலைக்கின்றன. ஏனெனில் மருந்துகள் அப்போதுதான் தோன்றத் தொடங்கும் உறுப்புகளை பாதிக்கின்றன படிப்படியாக கருவளர்ச்சி நிலை (Foeto enisis) மருத்துகள் அவ்வளவாக பாதிப் பதில்லை ஏனெனில் இந்நிலையில் உறுப்
(Structural abnormal ties) ஏற்படுத்தா விடினும் அவற்றின் பணியில் மாறுதல் functional abnormalities) asper sibu டுத்துகின்றது. படிப்படியான கருவளர்ச்சி நிலையில் (Foetogenisis) இனப்பெருக்க Gau Grif? 2-g-il sofar External genitalia துண்ணமைப்பு வளர்ச்சியையும் ஏற்படுத்து கின்றன. எனவே இந்நிலையை பாதிக்கும் கிருத்துகள் இனப்பெருக்க உறுப்புகளின் 69 fou வேறுபாடுகளையும் பல்வேறு
வகையான மூளை நோய்களையும் ஏற்ப த்ெதக் கூடும்.
கிருத்துகள் *கு ஊசவிளைவை (Te togenic E effect ஏற்படுத்தும் விதங்கள்

34 <=
2)
3)
4)
5)
மருத்தோ அல்லது அதன் வளர்சிதை மாற்றப் பொருனோ நேரடியாத கருவை பாதிக்கக்கூடும். உ~ம் Thaidomide மற்றும் புற்று நோய் எதிர் மருந்துகள்
சருக்கு.ை (Placents) வை பாதித்து அதன் மூலம் கருவின் பிராண வாயு (O ) மற்றும் இரத்த ஓட்டம் ஆகிய வற்றில் குறுக்கிடலாம். a2 —-tb V. tñ min - A, 5 Hydroxy trip amine (5 HT)
கருப்பை (Utrus) குருதிக்குழாய் சுகுக் கிகள் இரத்த ஓட்டத்தை குறைத்து கருவிற்கு வேண்டிய 0 வை குறைக்க கூடும்,
al-tih -- Digitokia
தாயின் ஒமோன்களில் (Hormone) சமநிலையை பாதிப்பதன் மூலமும் மருத்துகள் கருதனன விளைவு ஏற்ப டுத்தக் கூடும்
ஜே. உ-ம் கருத்தடை மாத்திரைகள்
s šestis ašs (Sperms) urů படைவதனால் கருவின் 2 CF விளைவை ஏற்படுத்தலாம்.
a-th - L. S. D.
(psášo 3 terras fido (First trimster
இல் கரு ஊன விளைவை ஏற்படுத்தும் மருந்துகள்.
l) as a Gas it does upgisgaar
(Cytotoxic drugs) 6 fai) arrassy is dias மருந்துகளும் கரு ஊன விளைவை ஏற்படுத்தும். உ-ம் மெத்தோட் ரொக்சேட் (Meth od trexate)

Page 55
{ عن
6 - மெர்காப் டோப்யுரின் (Mercapto purine)
sps Gurtoflsår - (Azathioprine) போன்றவற்றை குறிப்பிடலாம்.
புரோஜெஸ்ட்டோஜென்கனும் அன்ர ஜென்களும்
Progesterones and Androgens) Progasterone - கருவை ஆண்தன்மை உடையதாக்கும். பெண் சிறு குறியை (Clitorise) Guy si Gg itib.
புணர்உதடு (Lobia) ஒன்றாகச் சேரக் each.
கருக்காலத்தில் அச்சுறுத்தும் கருச் 6 suos Gunaw (ahortion) a509äasGausärg- Prog eterone ஐ கொடுக்கும்போது மேற்கூறிய விளைவுகள் ஏற்படலாம். Androgens களும் இதுபோன்ற விளைவு களை ஏற்படுத்தலாம்.
கருத்தடை மாத்திரைகளின் ஈஸ்ட்ரோஜன் K estrogens ds C3 a Gär jaurtifspaldi (Vagana) Adenoma đa to tự suy tư tự th குழந்தை பிறந்து பருவமடையும் காலத் தில் புணர்குழலில் (Vagina) புற்றுநோயை பும் ஏற்படுத்தும்,
3) பிணைடாய்ன் (Phematoin) இது பிளவுபட்ட அண்ணதையும் (Cleft Phate) ஏற்படுத்தக்கூடும். Cortigene மேற்கூறிய விளைவை ஏற்படுத்தும்"
4) வாய்மூலமான இரத்த குளுக்கோசை குறைக்கும். மருந்துகளும் Ooral ani diophatic drugs இரும்புச்சத்து மருந்துகளும் அபில எதிர் மருந்து களும் (Antaeid) மற்றும் சில விட்ட மின்களும்கூட கருஇன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது கசப்ான உண் மையாகும்.

ja
2-uh, 3-ub uprs š6éå (2nd 3rd Trimister)
இக்கால கட்டத்தில் கொடுக்கப்படும்
மருந்துகள் தாயையும், கருவையும் ஒரே விதமாக பாதிப்பினும் விளைவுகள் வேறாக இருக்கும்.
2)
3)
4)
5)
6)
7)
உ- ம் (1) இரத்த உறைவு எதிர் unog öğas6ir ( ʼ nti coaga1a tivedirtgs) இது கருப்பையினுள் இரத்த ஒழுக்கை ஏற்படுத்தி கருப்பையில் கருச்சாவை உண்டாக்கும்.
asnrrit Gue Ggrëfcorba mizole) Gurrë 9 தைரொய்டு எதிர் மருந்துகள் கருவில் தைரொய்டு வீக்கத்தை ஏற்படுத்தி பேறுகாலத்தில் கருவின் மூச்சை பாதிக் கக் கூடும்.
цбуiи устGатф fРгораrаnаiolј 69 வில் இதயத்துடிப்பை குறைத் து குழந்தை பிறந்த சிலமணி நேரங்களில் ஏற்படுத்துய் இரத்த ஓட்ட மறு Gaunawawau (Circulatorry responte) குறைக்கக்கூடும்.
ஸ்ரெப்னோமைசின் (Stnepton vsit) gg5 assrair Vestibule இன்பணியை பாதிக்கும். சில இடத்தில் பல ஆண்டு கள் சென்ற பின்பே தெரியக்கூடும்.
ரேட்டாசைக்கிளின் (Tetracyclin) இது பல் மற்றும் என்பு வளர்ச்சியை பாதிக்கும்.
சிறு நீர்பெருக்கிகள் - இது பிற ந் த குழந்தைகளில் இரத்த தட்ட-ணு (Plat leds) (56npaa sy ibuG85gth
மது (Alchoode) இது அறிவுக்கூர்ஈசி குறைவாகவும் கண் குறைபாட்டுட னும் பிறக்கக் கூடும்.

Page 56
ܲܧܡܘ
8) eேroin) குழந்தை பிறந்த 18 மணி நேரத்தில் ம குத் தை நிறுத்தியதால் ஏற்படும் அறிகுறிகளை தோற்றும், பேதி ஏற்பட்டு நீரிழப்பு ஏற்படலாம்
awg panzar eşa) ŵT6ny (Ter ato genic Effect)
கரு ஊன விளை வு எனும்போது பொதுவாக குறைபட்ட தவறாகப் பொருந் திய அதிக மாற்றமடைந்த உறுப்புகளுடன் கூடிய கரு வளர்ச்சியை குறிக்கும் ஆயி னும் நடைமுறையில் குழந்தை பிறக்கும் போது ஏற்படும் எல்லாக் குறைபாடுகளை பும், மற்றும் மைய த ர ம் பு மண்டலம்
உசாத்துணை நூல்கள்:
Pharmaealogy Davidson tPrinceples and British National Formulary
(ரவி வங்கி
வத்தால மடிகே போ
சுத்த மோசமாக இ ܔܔܠ
SSLSLSLSLSLS S S LSL SLSSLL SSSSzSSSSLLLSS SLLLLSS S SSLSSSL
 

6.
ஒடுக்கப்படுவதனால் அல்லது வளர்சிதை மாற்றம் மாற்றப்படுவதால் ஏற்படும் விளைவுகளையும் கூட க் குறிக்கப்படு கின்றது.
மேலும் கருக்காலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றுகள், கதிர் வீச்சு பாதிப் புகள் சுற்றுப்புறச்சூழ் நிலைகள் போன்ற வையும் ககு ஊன விளைவுகளை ஏற்படுத் தும். மொத்த கரு ஊன விளைவுகளில் 2-3 % கருஊன வினைவுகளே மருத்து களால் ஏற்படுகின்றது என கருதப்படுகின் நிறது.
Pructical medicine (7 th Edition
- (B. N. F.) (Aug 1997)
தன்வரன் N 2E 

Page 57
盟:盟
சித்த மருத்துவ மலர்
ஓம் முருகன் இல, 5, மானிப்பாய் வி
கிளை - 276. கல்துf
* தரத்தின் சின்னம்: எமது சரித்தி * அசல் 22 கரட் தங்க நகைகளை
கொள்ளலாம்.
* கொடி, பதக்கம், அட்டியல் ே இன்றி பவுண் விலைக்கு பெற்று * புதிய பவுணில், புதிய டிசைனில் நீங்கள் நாகூே
* ஒம் முருகன்
savo
வளமுடன் வளர
வாழ்த்துகிறோம்
பல்பொருள் வாணிபம்
இல. 3, மத்திய சந்ல்த, நெல்லியடி.
蜀
 

சீறக்க வாழ்த்துவோர் ۔۔۔۔۔۔۔۔۔۔
நகை மாடம்
தி, கைதடிச் சந்தி.
ri sfS, EpiirSurte.
ரம்,
உத்தரவாதத்துடன் பெற்றுக்
போன்ற நகைகளை கூவி, சேதாரம்
GQ asTeinteresaoir b ..
புதிய நகைகளைப் பெற்றுக்கொள்ள
Nண்டிய இடம்
நகை மாடம் ”
*NX
சித்த மருத்துவம் சிறப்புற வாழ்த்துகின்றோம்
சகல பலசரக்குப் பொருட்களும் பெற்றுக்கொள்ள
பிள்ளை யார் ஸ்ரோர்ஸ்
இல. 36, பிரதான வீதி நெல்லியடி.
聶圖蠶編醬暨豔暨醫
2

Page 58
சித்தர் பெருமை !
சித்த மருந்தை மண்ணில் Déis). Gi சித்த மருத்துவம்
<"م
५
(
f கோமதி எலக்
з» — (5 f
ĝi
ܪ
சித்த மருத்துவம் சீறப்புற வாழத்துக்கள்
:
X லிவேட்டி 3x) மோட்டோஸ்
ப ஸ் நிலை ய ம், நெல்லியடி,

2222; geCEE:రR
க்களறிந்து 影
சிறப்புடனுண்டு
வாழ
இன்றைய தேவை.
க் வெல்டேர்ஸ்
f .
செழ்த்துக்கள் உரித்தாகுக
கல்விசார் உபகரணங்கள்
நூலகள என்பவற்றுடன் விவசாய மருந்துகளும் பெற ཧཱ་ S
S. சிதம்பரப்பிள்ளை 8
புத்தகசோலை
பிரதான வீதி, நெல்லியடி.
S&S: SN223XX. - SEX 1@NS&S? SEXS

Page 59
=4
eeb6ňoLar (Bronchial astil நோயாளருக்கு சில குறி
உலகில் பழமையாய்ந்த நோய்களில் ஆஸ்மாவும் ஒன்று. வளர்ச்சியடைந்த நாடு களிலும், வளர்ச்சி அடைந்துவரும் நாடு களிலும் நாளுக்குநாள் இந்நோய்க்கு இலக் காகுவோரின் தொகையும் அதிகரித்து வரு கிறது. வைத்திய முறைகள் பெரிதும் முன்னேற்றமடைந்து இருந்தும் இந்நோய் மருத்துவர்களுக்கு ஒரு சவாலாகவே இருக் கிறது.
இந்நோயின் தாக்கமும், அதன் தீவிர தன்மையும் நோயாளியின் உணவு முறை உடல் உளநிலை, பழக்கவழக்கங்களிலேயே பெரும்பாலும் தங்கியுள்ளது.
இந் நோயாளிகள் தாம் எடுக்கும் மருந்துகளில் நம்பிக்கையிழந்து, அடிக்கடி த ஈ ம் ஆலோசனை பெறும் வைத்திய ரையோ அல்லது சிகிச்சை முறையையோ மாற்றிக் கொள்கிறார்கள். அதாவது மேலைத்தேய மருத்துவம், ஆயுள்வேதம், சித்த, யுனானி, அக்குப்பஞ்சர் போன்ற முறைகளை நாடுகிறார்கள். இப்படி மாறி மாறி பெற்றும் அநேகருக்குத் திருப்தி ஏற் படுவதில்லை.
ஆஸ்மா என்பது சுவாசத் தொகுதி சம்பந்தமான ஒரு நோயாகும். "ஆஸ்மா" என்ற கி ரே க்க மொழிச் சொல்லின் பொருள் மூச்சுத்திணறல், மூச்சுக்கஸ்டம் என்பதாகும்.

lo
hma)
ப்புகள்
டாக்டர் (திருமதி) பூசஞ்ஜனி சிவபாலன்
விரிவுரையாளர்
ஆஸ்மா நோயாளி உட்சுவாசத்தின் போது உள்வாங்கப்பட்ட காற்றை வெளிச் சுவாசத்தின்போது, வெளியேற்ற மிகுந்த சிரமப்படுவதை அவதானிக்கலாம். இந் நோயானது, சிறுவர், இளம்வயதினர், வயதானவர்கள் எ ன் ற வேறுபாடின்றி எந்த வயதிலும் ஏற்பட்டு விடுகிறது. இந் நோய் திடீர் எனவோ, படிப்படியாகவோ ஏற்படலாம். பொதுவாக இதன் தாக்கம் இரவிலேயே நோயாளியை அதிகம் துன் புறுத்துகிறது.
ஆஸ்மா வியாதிக்கான முக்கிய காரணி assif ஒவ்வாமை
பூக்களின் மகரந்தம், செல்லப்பிராணி களின் ரோமம் முதலியவற்றை சுவாசித்தல் சில உணவு வகைகள், உ+ம் தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், பயிற்றங் காய் முளைக்கீரை, உழுந்து, புளி வாழைப் பழம், அன்னாசிப்பழம், றால், நண்டு, திருக்கை, ஆட்டிறைச்சி போன்ற உணவு களை உட்கொள்ளுதல்.
போஷாக்கின்மை
பொதுவாக சிறுவர்களில் போஷாக் கின்மையாலும் இந்நோய் ஏற்படலாம்.
வைரஸ் தொற்று
சுவாசத்தொகுதியில் அடிக்கடி வைரஸ் கிருமியின் தாக்கம் ஏற்பட்டாலும் இந் ஏற்படலாம்.

Page 60
a 4
உளவியல் தாக்கம்
கவலை, ஏமாற்றங்கள், பயம் போன்ற நிலைகளிலும் இந்நோய் ஏற்படலாம்.
பெளதீக காரணங்கள்
நீண்டநேரம் வெயில், நெருப்பிற்கு அருகே நிற்றல், தூசு, செறிவான வாச னைத் திரவியங்கள், வீடுகளை சுத்தம் செய்ய உபயோகிக்கும் இரசாயன பதார்த் தங்கள், கிருமி நாசினிகள், சமையலின் போது வெளியேறும் எண்ணெய்ப் புகை, புகையிலைப் பு ைக, போன்றவற்றைச் சுவாசித்தல், அத்துடன் காலநிலை மாற் றங்களாலும் இடமாற்றங்களாலும் ஏற் L11 – SufTib.
தொழில்
வர்ணம் தீட்டுதல், வாணிஷ் பூசுதல், சோக்குக்கட்டிதூசு, சீமெந்து, கிருமிநா சினி, சவர்க்காரம் கண்ணாடி, இரசாயன உரம், போன்றவற்றுடன் தொழில் ரீதி யாக சம்பந்தப்பட்டவர்களுக்கும் ஏற்பட el.
பரம்பரை
பெற்றோரின் வழியில் யாராவது ஒரு வருக்கு இந்நோய் இருந்தால் குழந்தை களுக்கு ஏற்பட வாய்ப்புண்டு பெற்றோர் இருவருக்கும் ஆஸ்மா இருப்பின் 75 % அவர்களின் குழந்தைகளை இலகுவாக பற்றிக்கொள்கிறது.
மருந்துகள்
மூட்டுவலி, குதிக்கால்வலி, போன்ற நிலைகளில் உள் எடுக்கப்படும் ஆஸ்பிரின் * spirit), 2 66 Glfr & L. (Indocid, 94 SPEC53) Syup3s 3š 3Si) (Hypertnsior) உபயே! கிக்கும் பீட்டா புளொக்கஸ் ( 3 blocks ). போன்ற மருத்துகளைப் பாவிப்பவர்களுக்கும் இந்நோய்ஏற்படலாம்

星2•
ஒமோன்கள்
பொதுவாக பெண்களில் ஓமோன் களின் சமநிலை மாற்றத்தால் இந்நோய் ஏற்படலாம் .
FF6GAGBav7 nrL9f65) u umr fEosinophelia)
குருதியில் ஈசினோபில்ஸ் (Eosinophelis) அதிகரித்த நிலையிலும் ஆ ஸ்மா வில் ஏற்படுவது போன்று, இருமல் மூச்சுக் கஸ்டம் காணப்படும் .
இத்தனை காரணிகள் ஆஸ்மாவை ஏற்படுத்தக் கூ டி யதா க இருந்தாலும், ஆஸ்மா நோயாளிகள் உட்கொள்ளும் உண வும் அதன் அளவுமே இந்த நோயின் தாக் கத்தில் முக்கியபங்கு வகிக்கிறது.
ஆஸ்மாவின் தாக்கம் ஏற்படாது தடுக்க சில ஆலோசனைகள்
சீரான உணவை கிரமமாக எடுக்க வேண்டியது ஒரு ஆஸ்மா நோயாளியின் முக்கிய கடமையாகும். இவ்வாறு எடுப் பதனால் ஆஸ்மாவின் தாக்கம் வராமல் தடுப்பது மட்டுமல்லாமல் அதன் தீவிர தன்மையையும் குறைக்கலாம்.
உட்கொள்ளும் உணவானது ஊட்டச் டச்சத்து நிறைந்ததாகவும், நிறை உண வாகவும் இலகுவில் சமிபாடடையக்கூடிய தாகவும், நோயாளிக்கு ஒத்துக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கவேண்டும்.
பசியைக் கட்டுப்படுத்த அதிக ள வு சோற்றை உண்டால் வயிற்றுப்பகுதி விரி வடைந்து, சுவாசிக்கும்போது பிரிமென் தகட்டை சரிவரத் தொழிற்பட விடாமல் தடுக்கும். இதுவும் ஆஸ்மாவின் தாக்கம் ஏற்பட ஒரு காரணமாகலாம், ஆஸ்மா நோயாளிகள் ஒருபோதும் வயிறுநிறைய உண்ணக் கூடாது ஆனால் அடிக்கடி குறைந்தளவில் உண்ணலாம்.

Page 61
= 4
இரவில் சோறு, சர்க்கரை சா தம் போன்ற இனிப்புப்பண்டங்களை கூடுதலாக உண்பவர்கள் மூச்சுக்கஸ்டத்தால் சிரமப் படுவர். இரவில் குறைந்தளவான இலகு வில் சமிபாடடையக்கூடிய உணவையே உண்ணவேண்டும். படுக்கைக்கு போவதற்கு குறைந்தது இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்பே இரவு உ ண வை உட்கொள்ள வேண்டும்.
சில ஆஸ்மா நோயாளிகள் அவர்களது சொந்த அனுபவத்தில் இருந்து எந்த எந்த உணவு வகைகள் தமக்கு நோயின் தாக் கத்தை உண்டுபண்ணுகின்றன என அறிந்து கொள்கிறார்கள். ம ன அடக்கத்துடன் அவர்கள் ஒவ்வாதவற்றை விலக்கிக் கொள் வார்களானால் நோயின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு விடலாம்.
குளிர்பானங்கள், புளிப்புத்தன்மை யான உணவுகள் (உ+ம் ஊறுகாய்), அதிக கொழுப்புச்சத்துள்ள உணவுகள், எண்ணெ யில் பொரித்த உணவுகள் போன்றவற்றை தவிர்த்தல் நல்லது.
ஆஸ்மா நோயாளிகள் சாப்பாட்டுக் கடைகளிலோ, அல்லது விருந்துகளிலோ உண்பதை கூடிய அளவு தவிர்த்துக் கொள் ளல் வேண்டும். ஏனெனின் அவை சுவை யாக இருந்தாலும், நோயாளிக்கு ஒவ்வாத உணவு வகைகளும் கொழுப்புக்கள், எண் ணெயில் பொரித்த உணவுகளும் சேர்க்கப் பட்டிருக்கலாம்.
ஆஸ்மா நோயுள்ள சிறுவர்களை அவ தானித்தோம் ஆனால் அவர்கள் வளர்ச்சி குறைந்தே பெரும்பாலும் காணப்படுகிறார் கள் அவர்களின் உயரத்திற்கு ஏற்ற எடை காணப்படுவதில்லை, இவர்களின் உணவில் விஷேட கவனம் செலுத்தவேண்டும். வளர்ந்தவர்களை விட சிறுவர்களில் உடற் தொழிற்பாடுகள், அடிப்படை சே த ன

سے 3
மாற்றம் (B. M, R,) கூட என்பதால் தினமும் அவர்களுக்கு கூடிய கலே 1ா ரி தேவைப்படுகிறது. தினமும் இவர்களுக்கு சூப், பசும் காய்கறிகள் கொடுக்கவேண்டும்.
ஒவ்வாமை இல்லாத அஸ்மா நோயா வார்கள் கலோரிகூடிய உணவுகள், புரதம் நிறைந்த உணவுகள் உ+ம் பால், முட்டை சோயா, புதிய காய்கறிகள், மீன் போன்ற உணவுகளை தினமும் அளவோடு உண்ண வேண்டும். உண்ணும் பொழுது மென்று ஆறுதலாக உண்ணவேண்டும்.
வயதானவர்களில் பற்கள் இல்லை யானால் நன்றாக மெல்ல Optiquunt E. இவர்கள் மெதுமையான இலகுவில் சமி பாடடையக்கூடிய உணவுகளையே உண்ண வேண்டும். சூப் தயாரித்துக் குடிக்கலாம்.
தொழில் சம்பந்தமான ஆஸ்மாவின் தாக்கம் கூடுதலாகக் காணப்பட்டால், தூசு, இரசாயனம், அதிக வெப்பம் முதி லியவற்றுடன் தொடர்பில்லாத வேறு தொழில்களுக்கு மாற்றம் பெறல் வேண்டும்
அடிக்கடி வைரஸ் தொற்றுக்களின் தாக்கம் ஏற்படாமல் தம்மை பாதுகாத் துக் கொள்ள வேண்டும்.
உளவியல் தாக்கங்களால் கூடியவரை தாம் தாக்கமடையாது இருக்க 'யோகா சனம்" "தியானம்? போன்றவற்றை ஒரு குரு மூலம் கற்று அதன் விதிமுறைப்படி தினமும் பயிற்சித்து வர வேண்டும்.
* 19gr6387 stuum Loeb’ (Breathing exercise செய்து வருவது நஎலது. உளவியல் காரணி களால் மட்டுமல்லாது வேறு காரணிகளா லும் ஏற்படும் ஆஸ்மா நோய்த் தாக்கல் களையும் குறைக்க உதவும்.
தவிர்க்கமுடியாத காரணங்களில் துரசு இரசாயனப் பொருட்கள் உள்ள இடங் களில் வேலை செய்யும்போது அவை சுவா சத்துடன் உட் செல்லாதவாறு மூக்கையும்

Page 62
،4 ۔
வாயையும் மறைத்து ஒரு துணியால் கட் டிக்கொண்டு வேலை யில் ஈடுபட்டால் (Mask) ஆஸ்மாவின் தாக்கத்தை ஒ ஞ அளவு கட்டுப்படுத்தலாம்.
பரம்பரையாக இந்நோய் வர வாய்ப் புள்ளதால் நோயுள்ளவர்கள் உறவுமுறைத் திருமணங்களைத் தவிர்த்தல் வேண்டும்.
மூட்டுவலி, இருதய நோய் போன்ற நிலைகளில் உள் எடுக்கும் மருந்துகளால், ஆஸ்மா ஏற்பட்டிருப்பின் உடனடியாக அந்த மருந்தை சிபாரிசு செய்த மருத்து வரை நாடி ஆலோசனை பெறவேண்டும்.
பொதுவாக ஆஸ்மா நோயாளிகள், தாமாகவே தமது நோய் எந்தெந்த சந்தர்ப் பங்களில் கூடுகிறது எந்தெந்த நிலைகளில் தணிவடைகிறது என அனுபவ ரீதியாக் அறிந்துகொண்டு விடுவதால் எதிர்பாராத வித மா க விருந்துபசாரங்களில் சாப் பிட்டாலோ அல்லது ஏதாவது உளவியல் தாக்கங்கள் ஏற்பட்டிருந்தாலோ நோயின் தாக்கம் ஏற்படப்போகிறது என அஞ்சி முன் எச்சரிக்கையாகவே, வைத்தியரின் ஆலோசனை பெறாமலே தமது விருப்பப் படி த ரா ம் வழக்கமாக உபயோகிக்கும்
சில சமயம் இருதயம் சரிவரத் தொழி
இதனை காடியக் ஆஸ்மா (Cardiac { பராமரிப்பு, மேற் கூறப்பட்ட புறோ இருந்து வேறுபட்டது.
புத்தகமே பொன்தரும் அல்லவா? * புத்தகத்தை அதிகமாகப் பிரிக்காதீர் * மூலைகளை மடிக்காதீர் * தலையணையாக வைத்துக்கொள்ளாதீர் * ஆளின்மீதோ பூமியிலோ அடிக்காதீர் * வைக்கும் போது:ம் கொடுக்கும் போதும்
வீசியெறியாதீர்.

4a
மருந்தின் அளவை கூட்டி எடுத்துவிடுகி றார்கள். நோயின் தன்மைக்கு ஏற்ப மருந்தின் அளவுப் பிரமாணங்களையும், தாமாகவே மாற்றிக் கொள்கிறார்கள். அது முற்றிலும் தவறு இப்படியான தவறு களால்தான் அநேக ஆஸ்மா நோயாளிகள் தமது சிகிச்சை முறையையோ வைத்தியர் களையோ அடிக்கடி மாற்றிக் கொள்கிறார்
மருந்தின் அளவுப் பிரமாணம் வைத் கியரின் மேற்பார்வையிலேயே மாற்றப்பட வேண்டும்.
இந்நோய் காரணமாக இறப்பு ஏற் படுவது குறைவு ஆனால் நோயின் தாக் கத்தால் நோயாளிகளின் அன்றாட வேலை கள் பாதிப்படைதல், சமூக நிகழ்ச்சிகளில் பங்குபற்றாமல் தவிர்த்துக் கொள்ளல், மாணவர்கள் பாடசாலை கல்லூரிகளுக்கு 6 grupura w ep 4 b sygfidis (pigurundy துன்புறுகிறார்கள்.
இவ்வாறான நிலைகள் ஏற்படாமல் இருக் க மேற்குறிப்பிட்ட முறைகளைக் கையாண்டால் 75% தாக்கங்களில் இருந்து விடுதலை பெறலாம்
ற்படாத நிலையில் ஆஸ்மா ஏற்படலாம். sthm) என்பர். இதற்கான சிகிச்சை, iš 360au 6v govor (Bronchial asthma) são
ஆம் புத்தகத்தை காப்பது எப்படி? * பிரித்தபடியே கவிழ்த்து வைக்காதீர் * தூக்கம் வரும்போது எடுத்துவைக்கமறவாதீர் * குறிப்புக்களும் கோடுகளும் எழுதாதீர் * குழந்தைகளிடம் கொடாதீர் * எண்ணெழ், தண்ணிர், பட்டகைகளோடு
தொடாதீர்
S. 52uHST Ist year B.S.M.S.

Page 63
雙蜀
區
盟品品蝠
蝠:
區
品
品
Best
ØB WWýU263
irect De
Lanka Milk Foods Ltd.,
Ceylon Nutritional
Agents For : Stokists For: Ceylon Tobacco
General Merchants &
Kandy Road,
Aktiv
mi na JJULI orijih
அன்பளிப்புப் பொருட்கள், (3ApugGaunT avavp4aaseñr,
மணிக்கூட்டு வகைகள்,
வினாஸ், பீம்கான் வகைகள் பாடசாலை உபகரணங்கள், வீட்டுப் பாத்திரங்கள், u6var prägů Lu Tagadir urrivo mr au aupas assir
அனைத்தையும் ஒரே இடத்தில் மலிவாகப் பெற்றுக்கொள்ள
* மங்கள அழகுச்சோலை * Orissfer dihuanaw Baosbhuib ” ஓர் கண்டி வீதி, சாவகச்சேரி. 醬區盟蜀塌品品品。
 

器品
蜀
盟
盟駐
Mwishas
is A 916.2
alers For
Lever Brothers Ltd. Foods Ltd. (Nestle)
Shiek industries
Ltd. Darley Butter & Co Ltd.
Commission Agents
Chavakachchery.
சித்த மருத்துவத்துறையை மனங்குளிர வாழ்த்துகிறோம்
குகன் களஞ்சியம்
180 (380), மருத்துவமனை விதி, யாழ்ப்பாணம்.

Page 64
匈 சித்த மருத்துவ மலர் 6
፵፱ L!ጠr@õi። பணிஸ்
நீ சொக்லேட் வகை நியூ பாண், கேக் பொருட்களை
இன்றே நாடுங்கள்
கிருஷீகேசன்
(பஸ் நிலையம்
பிரதான வீதி,
CILif Ae Best
Фon, plements
S. T. Y. SAW MIL
Timber Merchants
Building Materials Suppliers
Koolavady,
A n a i cod da i.

eseaseaeaseae
சிறப்புற வாழ்த்துக்கள்
நியூ கேக் வகைகள் கள் தி பிஸ்கட் வகைகள்
பிள்கட் வகைகள் தயாரிப்புப் 'ப் பெற்றுக்கொள்ள
சுவையகம்
அண்மையாக )
பருத்தித்துறை.
-urt ۶-سسسسسس
GlejšGprto
புடவை, பான்சி, எவர்சில்வர் மற்றும் றேடியோ, பிலிம்றோல் அனைத்திற்கும் அண்மையில் திறக்க்ப்பட்ட ஸ்தாபனம்
'தனிஸ் ரெக்ஸ்”
AAbig 128
மூத்தவிநாயகர் கோயிலடி,
ஆனைக்கோட்டை.
s
ெ
エ
pagsagisag
Giorgi
リエ
nama
※
A-M

Page 65
웃옷, 용못·못·못·못·못·못·못 : 못 못
පද්ද, >kב
வாழ்த்துகிறோம்.
\
நயூ சுபமாலா மேnட்டோர்ஸ்)
79. ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.
annethu
சித்த மருத்துவம் மேலும் வளி
எமது நல்வாழ்த்து
ஜமுனா வான
பிரதான நெல்லியடி,
米兴兴兴兴兴兴兴兴兴兴兴兴兴兴兴兴兴兴光

********************
சித்த மருத்துவம் சிறக்க சிந்தை குளிர வாழ்த்துகிறோம்
l கணேசன் ஸ் ரோர் ஸ்
Whole Salle & Retail Dealers in Textile 1
201. கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம்.
ார்ந்து கிளைகள் பல பரப்பிட
க்கள் உரித்தாகட்டும்
l
e pful GDSuth
ா வீதி
கரவெட்டி.
******

Page 66
siden ade attaatsstatesteadteads: as
சித்த மருத்துவமே
சீர்பெற்ற மருத்துவம்
கரன்ஸ்
ரேட் சென்ரர்
மானிப்பாய் றோட்
கைதடி,
மருத்துவ மாணவர் நலப் ராஜா கொம்பிளெக் தரமான தெளிவான பேn உடனுக்குடன் ( * பாடசாலை கொப்பிகளா
O காரியாலய மொத்தமாகவும் சில்லறை
நாடவேண்டிய
G ; இ. ராஜா கொ (யோகா ஸ்ரூடி 76, கே. கே. எஸ். றே *--

LLLLLLLzzLLLLLLLLLALALLALL0LLAALL SAA LLAqLLLLLLLAL ܐܲܐܸܤܝܧ
e g பலர் சிறக்க வாழ்த்துகிறோம் ; சிறந்த ஆடைத் தெரிவுகளுக்கு இன்றே விஜயம் செய்யுங்கள் நங்கையருக்கேற்ற சாறிவகைகள், பட்டுப்புடவைகள், ஸ்கேட் & பிளவுஸ் மற்றும் அழகுசாதனப் பொருட்கள்
ஆடவருக்கேற்ற சூட்டிங், சேட்டிங், ரீசேட், கிப்ஸ் சாரங்கள்
குழந்தைகளுக்கான சூட்வகைகள் நவீன
துணிவகைகள் யாவும் பெற்றுக்கொள்ள
நாடவேண்டிய ஒரே இடம் சுரேக்கா அழகுசாதன ரெக்ஸ்ரையில்
மானிப்பாய்.
பெற வாழ்த்துபவர்கள் ஸ் ஸ்தாபனத்தார் rட்டோ ஸ்ரற் பிரதிகள் பெற வேண்டுமா
A LJпrt ćултерGv p_L 136g 6oотigom fr உபகரணங்களா பாகவும் பெற்றுக்கொள்ள
இடம்.
யோ அருகில்)
vyo p ட், சுன்னாகம்,
x,y ஒற்ற்ைரதாரர%ரரச

Page 67
4.
கர்ப்பிணிக்கான கிளினிக் ( நடைமுறைகளும் நன்மைச
ஒரு பெண்ணிற்கு ஒவ்வொரு பிரசவ மும் அவளின் மறுபிறப்பு என்று கூறுவார் க்ள். உண்மைதான் மருத்துவம் வளர்ச்சி படையாதகாலங்களிலும் மருத்துவ வசதி குறைவான காலங்களிலும் பிரசவத்தை எதிர்நோக்கியிருந்த தாய்மாரினதும் பிர சவிக்கப்பட்ட குழந்தைகளினதும் இறப்பு வீதம் அதிகமாகவே காணப்பட்டது. Journardo மருத்துவம் வளர்ச்சியடைந்து மருத்துவ வசதிகள் அதிகரிக்கப்பட்டதும் Iš ASAT aŭ CF où opvaardbassaltasavarur asnt grauarbe கள் கண்டுபிடிக்கப்பட்டதனால் அவற்றைச் சரியான முறையில் கையாண்டு இறப்பு வீதம் குறைக்கப்பட்டுள்ளது. இத்தகைய நோக்கில் விரிவாக்கப்பட்ட மருத் துவ Goapavou ástřů96sofiagásmar áRenesiáš Anti Natal Clinic TartuGib. artill மடைந்த தாய் வைத்திய ஆலோசனைப் படி ஒழுங்காக கிளினிக்கிற்குச் சமூகமளிப் பதனால் அவருக்குக் கர்ப்பக்காலத்திலும் பிரசவத்தின்போதும், பிரசவித்த பின்ன கும் ஏற்படக்கூடிய ஆபத்துக்களிலிருந்து அவரைக் காப்பாற்ற முடிவதோடு ஆரோக் கியமானதொரு குழந்தையையும் பெற்றுக் கொள்ளும் இவா ப் ப் பும் உண்டாகும். சுருங்கக்கூறின் இக் கிளினிக்கின் முக்கிய தோக்கம் தாய் சேய் நலன் பேணலேயாகும்
இந்த கிளினிக்கிற்கு ஒரு பெண் கர்ப் பமாகி மூன்றாம் மா த முடிவிலிருக்கும் பொழுது சமூகமளிக்கத் தொடங்க வேண் டும். இங்கே கர்ப்பம் தரித்திருப்பது நிச்ச

Anti Natal Clinic) களும்
டாக்டர் (திருமதி ஜெ. நீள்கந்தராஜா
பல்கலைக்கழக மகுத்துவ அதிகாரி
யமாக்கப்பட்டு தாயின் இரத்தம் என்ன வகையைச் சார்ந்தது என்பதும் பரிசோ நிக்கப்பட்டு குறித்துக் கொள்ளப்படும்.
கர்ப்பகாலத்தில் 12 கிழமை தொடக் கம் 28 கிழமை வரை மாதம் ஒருமுறை கிளினிக்கிற்குச் சமூகமளிக்க வேண்டும். 28 கிழமைகளிலிருந்து 36 கிழமை வை 2 வாரங்களுக்கு ஒரு தடவை சமூகமளிக்க வேண்டும் 36 கிழமைகளுக்குப்பின் ஒவ் வொரு கிழமையும் சமூகமளிக்க வேண்டும்.
ஒவ்வொரு முறையும் சமூகமளிக்கும் பொழுது கர்ப்பிணியின் நிறை அறிந்து கொள்ளப்படும். இதனால் வயிற்றிலுள்ள சிசு சீரான வளர்ச்சியடைகின்றதா என்ப தனைக் கணித்துக்கொள்ள முடிவதுடன் தாயிலும் தோய்களுக்கான அறிகுறி உண்டா என அறிந்து கொள்ளலாம். கால் வீக்கங்களுடன் சேர்ந்த எதிர்பார்க் கப்பட்டதிலும் அதிகமான நிறை உயர்வு P எனப்படும் நோய் ஏற்பட்டிருக்கலா மென கோடி காட்டும்.
முதற் asriřů ušesir a u mr (o Sil பெண்ணின் இரத்தத்தின் வகையை கண் டறிவதனால் நெகடிவ் குருதியுள்ள தாய் upmrfido Gunrŝñug-Gäu (+) ve குழந்தைகளுக்கு ஏற்படும் ஒவ்வாமையால் சிசு பாதிக்கப் படுதலைத் தவிர்ப்பதற்கான மு ன் ந - வடிக்கைகளை மேற்கொள்ள முடியும். SGS A, B, AB, O er i b வகையிலும் நெகடிவ் உள்ள தாய்மார் பொசிடிவ்

Page 68
、5日
உள்ள முதல் குழந்தையைப் பிரசவிக்கும் பொழுது குழந்தையின் குருதி தாயின் குருதியுடன் கலக்கும் பொழுது தாயான வளின் உடல் எதிர்ப்பு சத்தியை உருவாக் குகின்றது. இதனால் அடுத்துவரும் சிசு Gutfreast (-t- ve) ஆக இருப்பின் கர்ப்ப கால க்திலேயே தாயின் குருதியிலுள்ள எதிர்ப்பு சக்தி சிசு வைக் தாக்குவதனால் சிசு மரணிக்க நேர்கின்றது, இதனைத் கவிர்ச்கும் முகமான ஒவ்வொரு பிரசவத் தின் பொழுதும் நெக டி வ் குருதியுள்ள தாய்மாரின் சிசுவின் தொப்பூழ் குருதி பரிசோதிக்கப்பட்டு அது பொசிடிவ்" ( +ve) எனின் அதற்காக Rohe ஊசிமருத்தை உடனடியாகத் தாயின் குருதியில் செலுத் துவதனால் எதிர்ப்பு சக்தி தோன்றாது. தடுக்கப்படுவதுடன் அடுத்துவரும் கர்ப்பங் களின் பொழுதும் சிசு பாதிக்கப்படாது இருக்க வாய்ப்பளிக்கப்படுகின்றது.
இ7த்தத்தின் வகையை அறிந்து வைத் திருப்பது பிரசவத்தின்போது ஏற்படக் கூடிய திடீர் இரத் த ப் பெருக்கையும்
தேவையான இரத் தம் கொடுப்பதால் சீர்செய்யலாம்.
சலப் பரிசோதனையை ஒவ்வொரு முறையும் மேற்கொள்வதுமிகவும் அவசியம் இதில் சலத்தில் சீனித்தன்மை அல்பியுமின் (Abumin) என்பன காணப்படுகின்றன எனக் கண்டறியப்படும். ஏற்கனவே சல Grmab இல்லாதவர்களுக்குக் கர்ப்பகாலத் தில் சலரோகம் ஏற்படலாம் அல்லது சல GBprmrassatib உள்ளவர்களுக்கு அது சட்டுப்பாடு இல்லாமல் போகலாம். இதனால் வயிற்றி லுள்ள சிசுவின் உடல் வளர்ச்சி துரிதமடை வதனால் பெரிய சிசுவாகி பிரசவச் சிக்கல் களை உண்டுபண்ணுவதுடன் சிசு வின் மூளை வளர்ச்சியும் பாதிக்கப்படும். சல ரோகம் காணப்ப்டுமிடத்து அ த  ைன ச் சரியான முறையில் கட்டுப்பாட்டில் வைத் திருப்பதனால் *Tதாரண சுகப் பிரசவம் நடைபெற வழிசெய்து கொள்ளலாம்.

Oa
சலத்தில் அல்பியுமின் காணப்படின் அது PET எனப்படும் நோய்க்கான அறி குறியாகவோ அல்லது சலத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டிருப்பதையே குறிக்கும்.
சலத்தில் கிருமியிருப்பதனை மேலதிகச் சலப்பரிசோதனை செய்வதனால் கண் டறிந்து ஏற்ற மருத்துகளை உட்கொள் வதனால் நிவாரணமடையலாம்.
Pre Eclamptic Toxaemia 6T6IrůLu (Quib Pet நோயானது கர்ப்பகாலத்தில் சரியான முறையில் கவனிக்கப்படாவிடின் Toaemia என்னும் நிலையையடைந்து தாயினதும் சேயினதும் உயிருக்கு ஆபத்தாக முடியும். ஆகையினால் இதனைஉடனடியாகக் கண்டு பிடித்து ஆரம்ப காலத்திலேயே சரியான சிகிச்சையளிக்க வேண்டியது. மிகவும் அவ சியம் வைத்திய கண்காணிப்பு அடிக்கடி இருத்தல் வேண்டும். சில வேளைகளில இந் நோயினால் பாதிக்கப்பட்ட பெண் பிரசவம் முடியும் வரை கூட வைத்தியசாலையில் தங்கவேண்டி ஏற்படலாம் சலத்தில் Albu min இருப்பதும் கால், கை விக்கத்துடன் கூடிய இரத்த அழுத்த (Blood Pressure) இருப்பதுமே இந்நோய்க்கான அறிகுறி ஆகும்,
இந்நோயானது ஒருமுறை ஏற்படுமே யானால் அடுக் துவரும் பிரசவங்களிலும் மீண்டும் இந்நோய் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் உண்டு. இதனால் இந்நோய்க்கு ஆளானவர்கள் அடுத்து வரும் பிரசவங்க ளிலும் சீரான வைத்திய ஆலோசனையைப் பெற்றுக் கொள்வது மிகவும் அவசியமான தாகும்.
இரத்த அழுத்தம் பரிசோதித்தலினால் மேற்கூறிய நோயையும் சாதாரண இரத்த J9) (Pj5 5 நேர்ய் உள்ளவர்களையும் கண்டறி யலாம் இரத்த அழுத்தம் அதிகரிப்பதனால்

Page 69
a 5
சிசுவின் வளர்ச்சி பாதிக்கப்படும். இதனால் சிசு மரணம் கூட ஏற்படலாம் இரத்த அழுத்தத்தைச் சரியான முறையில் கட்டுப் பாட்டில் வைத்திருப்பதனால் சிசு வின் வளர்ச்சியைப் பாதிக்காதுபார்த்துக் கொள் ளலாம் .
அளவினைப் பரிசோதிப்பதனால் கர்ப்பிணி யில் இரத்தச் சோகை இருப்பவர்களைக் கண்டறிய முடியும் இரத்தச்சோகையுள்ள கர்ப்பிணியின் வயிற்றில் வளரும் சி சு வளர்ச்சி குன்றியிருக்கும் அதனுடைய மூளைவிருத்தியும் குறைவாகவேயிருக்கும்.
அன்றியும் இரத்தச்சோகையுள்ள கர்ப் பிணி பிரசவத்தின் போது ஏற்படும் சாதா ரண இரத்தப் பெருக்கினையே தாங்கிக் கொள்ள முடியர்மல், அதுஉயிருக்கே ஆபத் தாக முடிவடையும் இதனால் இரத்தச் சோகை மிகவும் கவனமாக அவதானிக்கப் பட்டு மிகவிரைவில் அதனைச் சீர் செய்யும் சிகிச்சைகள் அளிக்கப்படும்.
இரத்த அழுத்தமும் ஒவ்வொரு முறை யும் பரிசோதிக்கப்படும் உயர் இரத்த அழுத் தம் உள்ளவர்களின் சிசு உரிய வளர்ச்சி யடைவதில்லை அது இறுதியில் சிசுவிற்கு உயிராபத்தாகவும் முடியலாம் இர த் த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டி யது அவசியமாகின்றது.
ஒவ்வொரு கர்ப்பிணியும் முதன் முத லாகச் சமூகமளிக்கும் பொழுது இருதயம் சுவாசப்பை என்பனவும் மிகவும் நுணுக்க மாகப் பரிசோதிக்கப்படும். இருதயப்பல வீனமுள்ள்வர்கள் சகல வசதிகளுமுள்ள ஒரு வைத்தியசாலையில் மட்டுமே பிரசவிக் கலாம்ானபடியால் கர்ப்ப காலத்தின் பொழுதே அவர்கள் நிபுணர்களின் நேரடிக் கண்காணிப்புக்காகச் சிபார்சு செய்யப்பட்டு அனுப்பப்ப்டுவர்.

கர்ப்பப்பை பரிசோதனையில் சிசுவின் அளவு நிலை. இருதயத் துடிப்பு என்பன அவதானிக்கப்படும் இதனால் தவறான திகதியைக் கணக்கு வைத்திருப்பவர்களை யும் சிசுவின் வளர்ச்சி ஏதேனும் sög;5)uumr சங்கள் இரட்டைக்குழந்தை என்பவற்றை யும் கண்டறியலாம்.
பிரசவத்திற்காக கொடுக்கப்படும் திகதி யிலிருந்து பிரசவம் 2 கிழமை முன்னதா சவோ 2 கிழமை பின்னதாகவோ டை பெற லா ம் சுகப்பிரசவமாக இருக் கமா என்பதையும் கர்ப்பிணியின் வயிற் mைப் பரிசோதிப்பதனால் அறிந்து கொள் ளலாம்.
கர்ப்பிணியின் வைத்திய பரிசோதனை கள் யாவும் முடிவடைந்தபின் அவருக்குத் தேவையான ஆலோசனைகளை வைத்திய ரும் தாதியரும் வழங்குவர்கள்.
இவ்வாலோசனைகளில் மூன்று முக்கிய விடயங்களைக் கொண்டிருக்கும் கர்ப்பிணி யின் உணவுப் பழக்க வழக்கங்கள் வேலை ஓய்வு என்பன பற்றிய அறிவுரைகள் வழங் கப்படும் அதன் பின்னர் அவர் தம்மைப் பிரசவத்திற்கும், அதன்பின் தாய்ப்பாலூட் படல், தன்னைப் பராமரித்தல் போன்ற வற்றிற்கு தயார் செய்யவும் உதவும் வகையில் அறிவுரை கூறப்படும்" அடுத்து குடும்பக்கட்டுப்பாடு பற்றியும். தெளிவாக எடுத்துக் கூறப்படும். இதில் ஒவ்வொரு தாய்மாருக்கும் பொருத்தமான குடும்பக் கட்டுப்பாட்டு முறைபற்றி விளக்கமளிக்கப் பட்டு அம்முறையைக்  ைக யா ள அவர் ஊக்குவிக்கப்படுவார்.
முடிவாக கர்ப்பிணித் தாய்மாருக்கான கிளினிக் என நோக்கும் பொழுது இது தாய் சேய் நலனில் எல்லா அம்சங்களையும் உள்ள டக்கியதாக, இறப்பு வீதத்தைக் குறைப்ப தற்காக எடுக்கப்படும் ஒரு முயற்சி என லாம். அதனைச் சரியான வகையில் பயன்ப டுத்தி அதன் நோக்கத்தை நிறைவு செய்ய வும். தம்மைப் பாதுகாக்கவும் வேண்டியது கர்ப்பமடையும் பெண் ஒவ்வொரு வரினதும் கடமையாகும்.

Page 70
சித்த மருத்துவம்
சகல விதமான
பெற்றுக் நாடுங்
FS Furu புட ை
புடை ll:22, dargaDGDI 2,
சித்த மருந்துவ
() 7,617.66%,
2) 272 by
ஆகிய நி! வர்ணப் புகைப்படங்க
உத்தரவு டெ
Wr
«FA
மக்ஷல் கவுஸ் 20, யுபிலி பஷார், யாழ்ப்பானம். కళ3:రకెకాక>ఇరeసలాజిక
:

;382S28838sists&g ge
சிறப்புற வளர்க
பட்டுப் புடவைகளும்
கொள்ள
கள்
LI4-圈 வயகம்
Al SL6)
uğgümraxıb.
மலர் சிறப்புற
672 666736 s (26,636
றுவனங்களில்
ள் பிரதியாக்கம் செய்யும் 1ற்ற முகவர்கள்
MAXAAL CUSE 20, Jubilee Bazzar. sJ/affma.
8 :
8
艇
影
8 :
8 :

Page 71
Al
இன்று உலகின் விஞ்ஞான வளர்ச்சி எல்லோரையும் வியப்பூட்டும் வண்ணம் வளர்த்து நிற்கின்றது. இன்னும் சிறிது காலத்தில் சந்திரனில் உள்ளவர்களுடன் தொலைபேசியில் கதைக்கலாம். ஆச்சரி யப்படுவதற்கில்லை ஆனாலும் என்னதான் மனிதன் வளர்ச்சி அடைந்தாலும் அவ இணுக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்றுள்ளது என்பதை நிரூபிப்பது போல் அவனுக்கு பல சவால்கள் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. இந்த ரீதியில்தான் இன் றைய மருத்துவ வளர்ச்சிக்கு ஒரு சவா லாக உ ல  ைக யே ஆட்டிவைக்கின்றது AIDS (Acquired finmune Deficiency Syndrome) எனும் கொடிய ஆட்கொல்லி நோய்.
இந்நோய் 1981 ம் ஆண்டு ஹவாய் எனும் இடத்தில் முதலில் கண்டுபிடிக்கப் பட்டது. இன்று 178 நாடுகளிற்கு பரவி தன் ராஜாங்கத்தை நடத்தி கொண்டிருக் கின்றது. உலகில் 17, 1 மில்லியன் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள், இலங்கையை பொறுத்தவரை இதுவரை அறியக்கூடியதாக 60 பேர் இந்நோயினால் இறந்துள்ளார்கள் 175 பேர் இந்நோயினால் வருந்துகின்றார்கள். 600 பேர்வரை Hiy தொற்று ஏற்பட்டநிலையில் (HIV Possi tive) ஆக காணப்படுகிறார்கள். இந் நிலை இப்படியே தொடருமாயின் தாம் போரினால் எதிர்நோக்கும் பாதிப்பை விட இந்நோயினால் ஏற்படும் பாதிப்பு மிகவும் பயங்கரமாக அமையும்.

DS
LsåLř 5. ELDGÒGS
உள்ளகப்பயிற்சி வைத்தியர்
AIDS ஒரு உயிர் கொல்லி நோயாகும் ஏனெனில் இந்நோய் ஏற்பட்டால் இறப்பு என்பது நிச்சயம் இதுவரை அதை தவிர்க் கும் வழிகள் கண்டுபிடிக்கப் படவில்லை.
இவ்வளவு பயங்கரமான நோயைப் பற்றி பார்ப்பின் இது ஒருவகை Virus (Rebro Virus) னால் ஏற்படுத்தப்படுகின் AD.g. gaj Virus Human Immuno Deficie ncy virus(HIV) GTST sy GnypäsüuGE6p57.
இதன் நோயரும்பு காலம் 8-15 வருடங் களாக காணப்படுகின்றது. இதுவும் இந் நோய் பரவுவதற்கு ஒரு காரணமாக அமை கின்றது. ஏனெனில் நோயரும்பு காலத்தில் எந்த குணம் குறியும் தெரியாது இதனால் இவர்கள் நோ  ைய பரப்புபவர்களாக காணப்படுகிறார்கள். இவர்கள் என்ன வழி யினால் இதை பரப்பலாம்என்று ஆராயின்:
AIDS ஏற்பட்ட ஒருவரில இவ் வைரஸ் அவரின் உமிழ்நீர், கண்ணீர், இரத்தம் Seminal flaid Cervica Secretion. epGosт முண்ணான் பாய் பொருள், சலம், தாய்ப் பால் இவற்றில் காணப்படுகின்றது. ஆனா லும் இது இரத்தம் Seminal flud(விந்துப் Lutti Glurr (5aii ) Cervical Secret i on (யோனிச்சுரப்பிகள்)தாய்ப்பால் இவற்றின் மூலம் மட்டுமே பரவ கூடியதாக உள்ளது இது பரவும் முறை
1) உடலுறவின் போது (தன்னின/ஈரின) 2) ஒருவருக்கு AIDS உள்ள ஒருவரின் இரத்
தம் ஏற்றும் போது

Page 72
-54
ஒ AIDSஉள்ள ஒருவருக்கு சத்திர சிகிச்சை செய்த உபகரணங்கள் ஊசிகள் நன்கு துப்பரவு செய்யாது மற்றவருக்கு உப யோகிக்கும் போது
4 Apsஏற்பட்டதாயின் வயிற்றில் வன
ரும் குழந்தைக்கு 5) தாய்ப்பால் மூலம்
என்ன முறையில் தொற்றுகிறது என் பதை அறிவது முக்கியம் போல் Girsiver வழியில் தொற்றாது என்பதைபும் நாம் அறிந்திருத்தல் அவசியம் ஏனெனில் ADS ஏற்பட்ட ஒருவருடன் பழகும் போதோ அல்லது அவரை பராமரிப்பதிலோ எங்க ளின் நிலை எவ்வளவு என்பதை தீர் மசனிக்க உதவும்.
AIDS உளள ஒருவரின் கைகளைதொடு வதனாலேயோ அல்லது குலுக்குவத னாலேயோ அவருடன் கதைப்பத
னாலேயோ அல்லது விளையாடுவத
னாலேயோ
அவர் உணவருந்திய தட்டில் உண்பத னாலேயோ அவரின் படுக்கை விரிப்புக்கள் துவாய் என்பனவற்றை உபயோகிப்பத னாலேயோ, அவர் கடல் அல்லது நீச்சல் தடாகத்தில் குளிப்பதனால் அதன் மூல மாகவோ நோயாளி இகுழுவது தும்முவ தனாலேயோ அவர் உபயோகிக்கும் மல சல கூடத்தை உபயோகிப்பதனாலேயோ இரத்த தானம் ஒருவர் செய்யும்போதேச அல்லது துளம்பின் மூலமோ ஏன்ஒருசாத ரண முத்தத்தினுTடுகூட (Nemal Kissing)
4_Jắ ệầì #fếặ.
எனவே நாம் ஒரு AIDS நோயாளி விடக் கண்டால் அவர் தீண்டதகாதவர் 6 அ ஒதுங்க வேண்டியதுமில்லை ஒதுக்க வேண்டியதுமில்லை.

s
மேற்கூறப்பட்ட பரவும் முறைகளில் எமது உடலினுள் புகும் வைரஸ் என்ன செய்கிறது என அறியின் அவை எம து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அழிக் கின்றது. அதாவது நோய் எதிர்ப்புச் சக்திக்கு காரணமான வெண் அணுக்களில் WறC) ஒருவகை நிணநீர் குழியங்கள். ( Cymphocytes) ou fð6io T - helper Cells எனும் கலங்களை அழிக்கின்றன. இதனால் எமது உடலின் எதிர்ப்பு சக்தி குறையும்போது எந்த ஒரு நோயும் இலகுவாக ஏற்பட்டு இறப்பை ஏற்படுத்து கிறது. ஏன் சாதாரணமாக எமது உடலில் எதுவித தீங்கையும் ஏற்படுத்தாது காணப் படும் நுண் கிருமிகள் (commons alism) கூட நோயை ஏற்படுத்துகின்றன.
(HIV) Viss தொற்று ஏற்பட்டவர் கள் எல்லோருக்கும் குணம் குறிகள் உடன் ஏற்படுமென்றில்லை சிலர் பலவருடங்க ளிற்கு எந்த வித குறிகுணங்களும் ஏற்பா g)gé86ir p68 ff. (Carriers) இதுவும் இந்நோய் பரவுவதற்கு ஒரு காரணமாக அமைகின்றது. சிலருக்கு தொற்று ஏற் பட்ட உடன் சாதாரண காச்சல் தடிமன் தலைவலி, இருமல் நிணநீர் சுரப்பிகள் விக்குதல் போன்றன ஏற்பட்டு சில நாட் களில் தானாகவே மாறிவிடுகின்றன பின் பல வருடங்களிற்கு எந்த வித குறிகுண மும் அற்று காணப்பட்டு பின்னர் பலகுறி குனங்கள் ஏற்படலாம். இவ்வாறு ஏத் படும் குணம் குறிகளை நாம் இருவகை
urras, பிரிக்கலாம்.
1) விசேட குணம் குறிகள்
1) திடீரென உடல் நிறை குறைதல் அதாவது 2 மாதத்தினுள் 10% திறை குறைதல் 2) ஒருமாத காலம் வரை தொடர்ந்த
வயிற்று போக்கு
3 ஆருமாத காலழ் வரை தொடர்ந்த
காய்ச்சல்

Page 73
- 5,
2) சாதாரண குணம் குறிகள்
1) விக்கமடைந்த நிணநீர் சுரப்பிகள் 2) வாயில் பங்கசாலுண்டாகும் புண் 3) காரணமில்லாத களைப்பு 4) இரவு வியர்த்தல்
5) இருமல், தடிமன் அடிக்கடி உண்
t-m'Só •
இக் குணம் குறிகளில் விசேட குணம் குறிகளில் இரண்டும் சாதாரண குணம் குறிகளில் ஒன்றும் இருப்பின் அவருக்க AIDS ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்க லாம். எனினும் இவருக்கு இரத்கத்தை பரிசோதித்தே (EISA test) உறுதிசெய்ய முடியும் மேலும் நாம் ஒருவருக்கு H1V தொற்று ஏற்பட்டுள்ளதா என இாத்த பரிசோதனை செப் யு ம் போது HIV தொற்று ஏற்பட்டு 3 மாதங்களின் பின்னர் தான் அது இரத்தத்தில் தெரியும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண் டும்.
இதன் சிகிச்சை என்று கூறும்போது இதுவரை இந்நோயை முற்றாக குணப் படுத்த எந்தவித மருந்துகளும் கண்டு பிடிக்கப்படவில்லை. அதன் தீவிர தன் மையை குறைப்பதற்கான மருத்துகூட விலையில் சாதாரண மக்கள் நினைக்க
變↔爭******令****** ఆశ * x சோதனைக் கூடத்தில் சே நம்புவதுபோல் தங்களைப் ப * ஞானிகள் கூறும் உண்மைை નક 堂 * சூழ்நிலைகள் ஒருவனுக்கு ப இருக்கும் சக்தி வெளியாகும்
啤
密
ممجاج
接、喙本索、牵爱****

5 ao
முடியாத இடத்தில் உள்ளது. ஆகவே இதற்கு சிறந்த ஒரேவழி நோய் வராது தடுப்பதாகும். gasGat மேற்கூறப்பட்ட நோய் பரவும் வழிகளிலிருந்து sir b ) fb பாதுகாக்க வேண்டும். இதில் முக்கியமாக உடலுறவின் போதே இது பரவும் சந்தர்ப் பம் கடுதலாக அமைவதனால் உடலுற வின்போது ஆண்கள் ஆணுறையை Luar படுத்துவதன் மூலம் இதை தவிர்க்கலாம். அத்துடன் எமது தமிழ் கலாச்சாரத்தை பேணுவதன் மூலம் அதாவது ஒருவனுக்கு ஒருத்சி எனும் முன்னோரின் பண்பாட்டை பின்பற்றுவதன் மூலமும் இதனை தடுக்க முடியும். மேலும் மேலைத்தேய நாடுகளி லேயே இந்நோய் மிக கூடுதலா இருப் பதனால் யாழ்ப்பாணத்து பெற்றோர்கள் கம் பிள்ளைகளிற்கு மனம் முடிக்கும் போது வெளிநாடு நிறையப்பணம் என்று ஆசைப்படுவதை விட sair ereme 2ளின் எதிர்காலத்தை APS அழித்துவிடக் கூடாது என்று ஆதங்கப்பட்டு மணம் முடிக் கும் போது நன்கு ஆராய்ந்து மணம் gyšs Pallus. யாழ்ப்பாணத்தை பொறுத்த வரை AIDS பரவாது தடுக்க ஒரு சிறந்த வழியாகும்
பொறுப்புடன் செயற்படுவோம் சிறப்புடன் வாழ்வதற்கு
**+4兽争++******裳 Fாதனை நடாத்தி கூறும் முடி* * ரிசோதனைக் கூடமாக்கிக் கொண்டு t ய ஏற்கத்தான் வேண்டும். 蚤 ଏଣୁଁ* ாதகம் ஆக ஆகத்தான் அவனுள் ချိ - . 啤 རྩི་ అక్టు
- விவேகானத்தர்
喹争娄、喙喀....*爱

Page 74
疆骗:黜
暨
觀 சித்த மருத்து 攝 தலை முறை 醬 as 蜀 7 蜀 దొచె 觀 ዖ9
體 ܀ is 55 d5600CF3
64anesha
தீர்வடி வ1 க்கு,
ڈ
i.
8ے۔
* மருந்தென வேண்ட
அருந்தியது அற்றது பொருந்தியது சித்த
Pillaiya
Randy Road,
Dealers in : Agro - chemicals
l'oultry, Gottle,
影
سج
----چه

#ಣ್ಣೆ வம் சிறக்க 盟 கள் தளைக்க த் தரம்
gল্প
சென்ரர் ሆኅ0, Centre
கொக்குவில்,
"வரம் பக்கைக்கு
போற்றி உணின் என பருத்துவமே'
f
Stores
Ghawakachchery.
骑
!, Fertilizers, Sprayers 蜀 Food and Basf Finchem. ;
$ଞr$:ଞr$ଞ୍ଜି
司

Page 75
- 5
ஏற்புவலி (தனுர்வாதம்) CTetanus)
ஏற்புவலி என்னும் ரோகமானது ஆங் கிலத்தில் ரெற்ரனஸ் (etanus) என்றும் யாழ்ப்பாணத்தில் எழுந்த சுதேச மருத்துவ நூலாகிய பரராசசேகரம், தனுர்வாதம் என்ற ரோகத்தைக் குறிப்பிட்டு ஒப்பிடக் கூடிய கருத்துகளைத் தத்துள்ளது.
உலகம் பூராவும் பரந்து காணப்படும் இந்த ரோகமானது அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளிலேயே அதிகம் காணப்படு கின்றது. வருடத்தில் எப்பொழுதாயினும் இது ஏற்படலாம். ஈரலிப்பான உலர் சூழ் நிலையில் இந்நோயைப் பரப்புவதற்கான வித்திகள் (Spores) அதிகம் காணப்படும். இந்த ரோகமானது வாழ்வின் துடிப்பான காலப்பகுதியில் (5-15)வயது கூடுதலாக ஏற்படுகின்றது. அத்துடன் விவசாயத் தொழிலாளர்கள், கால்நடைப் பண்ணைக ளில் தொழில் புரிவோருக்கு ஏற்படும் சாத்தியம் அதிகமாக உள்ளது. இளம் வய தினர் (Adults) சிறார்கள் (Children)புதி தாகப்பிறந்த பிள்ளைகளைக் (Neometes) கொல்லும ஒரு பிரதான உயிர்க்கொல்வி நோயாகும்.
{ நோய்க்காரணி
(Causative organism) குளொன்திரிடியம் ரெற்ற E (Costri dium tetani) Gróir p gigs ரோகத்திற்கு sfrg 68ð upm sal SisÉ16) um eð! S (Organism) GITT Lð Fmr ulub Luquqlub (Gram positive)

7
L&L B. abdi
உள்ள கப்பயிற்சி வைத்தியர்
வித்திகளையுடைய காற்றின்றி வாழ் பசி லன் வகையானது பக்ரீரியா (Anaerobic hacilns)
{{ நோயரும்புக்காலம்
(Incubation period) 24 மணித்தியாலம் தொடக்கம் 24 ாேட்கள் வரையாகும். நோயரும்பு காலம் குறையும் போது ஆபத்தும் அதிகரிக்கின் நீ9து.
நோய்க்காரணியின் வாழிடங்கள் (Sources of infection)
l) Desir
2) கால்நடைகளின் மலம், மனிதமலம்
3) நன்கு தொற்றுநீக்கப்படாத அறுவைச்
சிகிச்சை உபகரணங்கள் (பஞ்சு போன்றவை)
4 நோய்க்காரணி உடலில் உட்புகும்
Gauges Gir(Mode of infeletion)
1) சிறிய ஊடுருவும் காயங்கள்
(Trivial penetrating injiries)
2) ஆழமான ஊடுருவும் காயங்களுடன் 3GPPL sfasa (G5ò (Tissue damage) வேறுபொருட்கள் உட்புகுத்து காணப் uG956 (Foreign bodies) pGior sfréri L 1056) (Soil Contamination)
3) உராய்வுக் af såg sir
injuries)

Page 76
4) கிழிதல் காயங்கள் (Laceration
injuries)
5) நசிதல் காயங்கள் (erushing iujuries”
6) wgyanaidis Tauriassir (Surgical injuries)
இரண்டாம் தடவையாகச் செய்யும் போதும் நன்கு தொற்று நீக்கப்படாத முறையிலும் செய்யும் போதும் ஏற்படும்
7) தொடுகை ஏற்படக்கூடிய புண்பட்ட மேற்பரப்புக்களால் (புதிதாகப் பிறந்த பிள்ளையின் தொப்பூளால்)
4. SaohuSuái) (Pathology)
குளொஸ்திரிடியம் ரெற்ரனி (Clostri dium tetani தாக்கக்கூடிய காரணி அல்ல (not an invasive organism) (2)gi 5T அழற்சி நிலையை காயத்தில் ஏற்படுத்தர் து இதனால் வெளிவிடப்படும் பதார்த்தம் (exo - toxin)G gr fö gr G er m 6so u sív 1ó sír fetanos pasminel 3 gub. gas Gisrtugair குணங்குறிகளை உண்டாக்குவதில் முக்கிய பங்கெடுக்கிறது. இந்தப்பதார்த்தமானது நரம்புறையுடாகவும் குருதி மூலமாயும் *-த்தப்படுகின்றது. முற்புறக் கொம்புக் ofras6r fAnterior horb cel31 நரம்பு 'i' (Neuromuscular junction J ஆகியவற்றில் பிணைக்கப்படுகின்றது நரம்பு தசைச்சந்தி பரிவு நரம் புத் தொகுதி [ Sy mbathetic Nervous System I Tair *ற்றைப் பாதிக்கின்றபோது தசைகள் சுருக்கப்படுகின்றன (Contraction)
e நோய்க்கான குணங்குறி 1) காயத்தில் I Local J
காயம் அடையாளம் காணமுடியாது போய் விடலாம். காயத்தில் அழற்சிக்குரிய Inflamatory) குறிகுணம் காணப்படாது

58s
வேறு நுண்ணங்கித்தொற்று ஏற்பட்டால் அழற்சிக்குரிய குறிகுணம் ஏற்படலாம்.
2) sodio Tiranyuh s General
a ஆரம்ப அறிகுறி ! Protoma
Symptom 1 GéFn fi6) (malaise) astruüéfér6 IFeverl7 esuits sci (Sweating lasenaulig (Head ache 56oTub Irritadiity Greiruler asfressuri Lđ6ỳth
(d) அறிகுறி 1. விறைப்பான அவஸ்தை
f Phase of tonic spasm)
தசைகள் விறைப்படைந்து காணப் படும். தாடைத் தசைகள் விறைப்பாக இழுக்கப்படும் இதனால் வாய் திறக்க முடி யாத நிலை ஏற்படும். உணவினை மெல்லு தல் (Mastication) கடினமாகும். இந்நிலை ரிஸ்மஸ் (Trismus) எனப்படும்.
விறைப்புத் தன்மையானது அவயவங் assir (Limbs 1 2 L-65 air sirunrab backl suu?p (Abdomen ) es(păg | Neckl (p* டம் (Trunk) முகம் போன்றவற்றிற்கு பரவும்.
முகத்தில் ஏற்படும் விறைப்புத்தன்மை ரீசஸ் சாடோனிக்கஸ் Risus Sarponichs I எனப்படும்.
கழுத்தில் ஏற்படும் விறைப்புத்தன்மை யால் கழுத்து பின்புறம் திருப்பப்படல் I retraction of fibu Gh.
உடலின் முண்டப்பகுதி சிறிய வளை வூடாக பின்புறம் திருப்பப்படும் உட்குழிவு [Concave) பின்புறம் காணப்படும் இந் நிலை ஒபிஸ்தோரோனஸ் (Opistha tomos) எனப்படும்

Page 77
* மூலமே முதலதாக முள்ளந்தண்டு
எலும்பைப் பற்றி
மேலூறும் பிடர்முடிச்சு விறைத்திசித்
துடல்மல்லாக்கும்
சாலவே பல்லுக் கிட்டித் தாகமுற்
தாபமுண்டாம்
சீலமா முனிவன் சொன்ன தனுவாதந்
தெளிந்து கொள்ளே, ** (பரராசசேகரம் 94)
2. துடிப்பிற்குரிய அவஸ்தை (Phase of clonic spasm)
சில நிமிடங்கட் கொருதடவை தசை களில் வேதனையுடன் கூடிய வலிப்பு ஏற் படும். காயப்பட்ட பகுதியிலிருந்து உடல் பூராகவும் பரவும்.
{{ நோயின் மாறுபட்டதன்மை
(Clinical Varients) 11 sh) $ fr&ư qJ Đt:6u 6ỏI [Leca tetanus l
காயம் ஏற்பட்ட இடக்திற்கு அண்மை யான தசைகளில் வலிப்பு (Spasm) ஏற் படும்
21 மேலெழும் வகையினது
I Ascending forml குறிப்பிட்ட தானத்தில் காணப்பட்ட தசையின் வலிப்பானது அருகில் உள்ள தசைகள் அவயவங்கள் முண்டப்பகுதிக்கு தாவுதலாகும். ஸ்தானத்தில் காணப்பட்ட வலிப்பானது நோயிலிருந்து விடுபட்ட பின் பும் சில நாட்கள் நிலைத்துக்காணப்படும்
3. தலைதொடர்பான ஏற்புவலி
(Cephalic tetanus ] தலைக்காயங்களின் விளைவாக ஏற் படுவது.
4. பிள்ளை பிறந்தவுடன் ஏற்படுவது
fTetanus neonatorum ]

9.
( classbuth (Complication) 1. குரல்வளை சுருக்கம் (Laryngeal and phanygeal spasm)
சடுதியாக ஏற்படும் சுருக்கமானது சுவாசப்பாதையில் தடையை ஏற்படுத்தி இறப்பை ஏற்படுத்தலாம்.
2. சுவாச இறுக்கம்
(Respiratory fixation) பழுவிடைத்தசைகள் Intercesta musclesJ LPbpith to h a o săr p a o (Diaphragm) போன்றன இழுவை நிலை கூடி சுவாசம் குறைதலுடன் மூச்க எடுக்க முடியாத நிலை ஏற்படும்.
3) மூச்சுக்குழல் சளிச்சுரம்
(Bronchopneumonia
4) as betti Exhaustion I
(K Frrisunrfrts Suth (Prognosis) நோயேற்படும் போது இறப்பானது புதிதாகப்பிறத்த பிள்ளைகளில் 100 வீதம் ஆகும். ஏனையோருக்கும் அதிகம் பாதிப் பான நிலைதான் ஏற்படும். இதனால் தடுப்பு முறைகளில் கூடிய கவனம் எடுக்க வேண்டிய நிலை உள்ளது.
( 50th gp60so (Prophylaxis) a ser bil-ġesGILI z2ease Tetanus toxoid
உயிர்ப்பான நீர்ப்பீடணம் வழங்கல் நிர்ப்பீடனம் ஏற்படுத்த வேண்டியவர்கள்
1) கர்ப்பிணித்தாய்மார்கள் 2) புதிதாகப்பிறந்த பிள்ளைகள்
3) அபாயத்தை எதிர்நோக்கும் தொழிலா
ளர்கள்

Page 78
1. கர்ப்பிணித்தாய்மார் :-
| supil sai) (Dose);
2. புதிதாகப்பிறந்த
ஐந்தாவதும் ೨೫೬॥
கர்ப்பநிலை முதலாவது முதலாவது ا_sr இரண்டாவது 6
gueir t-frast ஒரு தடவை நி1 (2 வருடத்துள்)
மூன்றாவது ஒரு தடவை ந1 (2 வருடத்துள்)
'நான்காவது ஒரு தடவை 岛1
(2 வருடத்துள்)
தேவையில்லை C
பிள்ளைகள் (தடுப்பூ
" தொடர்பான காலம்
வழங்கல்
(p56UFrea 5 etpairpn b u fraslb
இரண்டாவது ஐந்தாம் மாதம் மூன்றாவது SJ prib ud frøub நான்காவது பதினெட்டாம் மாதப் ஐந்தாவது ஐந்தாவது வருடம்
3. அபாயத்தை
எதிர்நோக்கும் தொழில
வழங்கல் காலம் தல்,
.2 − -- ܫ*
கூடி! முதலாவது ஒரு நாள் இரண்டா து ஆறு வாரத்தால் LITTg மூன்றாவது -ֆ Ա}} 1973557)

காலம் தடுப்பு மருந்து
‘ன்காம் மாதம் T வாரத்தால் T 2
ான்காம் மாதம் T 3
ான்காம் மாதம் T
T išras viib t DfTS Lò T 5
தேவையில்லை
சித்திட்டம்மூலமாக)
தடுப்பூசி
முக்கூட்டு (OPT)
莎 彰 (DPT)
多翰 (DPT)
姆 戮 (DPT) இருகூட்டு (DT)
frant fit
(அட்டவனை ரெற்சனஸ் தொடர் L6Org)
இதன் மூலம் 10 வரு டத்திற்குபாதுகாப்பு ஏற்படும்
(கடைச்சல், ஒட்டுவேலை, வாகனம்திருத்து மண்வெட்டுதல் கற்கள் டத்தல், வேலிஅமைத்தல் காயம் ஏற்படக்
விவசாயிகள்,
ப தொழில்)
இதன் மூலம் ஐந்து வருடத்திற்கு துகாப்பு ஏற்படும்.

Page 79
d) ஏற்புவலி ஏற்படக்கூடிய புண் காணப்
பட்டால் | ATS (Antitetanus serum) Gp6ob
உயிர்ப்பற்ற நிர்ப்பீடனம் வழங்கல் * புண்ணைத்துப்பரவு செய்தல்
I Debriden ent]
உசாத்துணைநூல்கள் 1. பரராசசேகரம் - வாதரோகநிதானம் 2 Davidsonys Principles and Practice
... An Aid to Clinical Surgery 4. Test book of Surgery 5. Lectura notes on Patholsgy
っーてーーー f . , /’ တက္ကံဧ:
&e 2திேத்
 

ls
அழிவுக்குட்பட்டபகுதியையும் வெளிப் பொருள்களையும் அகற்றல் சீழையும் வெளியேற்றல், * தொற்று ஏற்பட்ட நிலையில் பென்
ஒலின் (Pencin) போன்ற நுண்ணு
யிர் கொல்லிகளை .பாவித்தல்.
of Medicine
Health is wealth ''
*** Esse-. RS-ta- tala ----
چی ممتعدد تعرضه مححت
 ைசாகசக்கைக5ே Y
PrO2an OntJoijonusTia V
خس و

Page 80
α»»»»»»»»»»η எமது நல் வாழ்த்துக்கள்
சகல விதமான
விளையாட்டு உபகரணங்கள்
பான்சி பொருட்கள்
Gruq-Baunrš Safír
கசற் றெக்கோடர்கள் போன்றவற்றை மலிவுவிலையில்பெற்றுக்கொள்ள
SUPER MARKET
M A M M
s
M
s
食
禽 R 肉
NELLADY.
良 R
A
A A A 奥 A
A.
Of DEST Gd
; கூறை சாறிகள் ; காஞ்சிபுரம் ; பனாரஸ்
இ சேட்டிங் சூட்டிங் மற்றும் இறக்குமதி செய்யப்ப பருத்தி நகரில் நாட
சுகுணலஷ்மி SUKUNAL பிரதான வீதி, தி பருத்தித்துறை. S»»Σ»ΣΣΣΣΣ»ΣΣΣΣΣ

Σ»»»»Σα a r s á S f 6 g) I th
A
S புத்தகங்கள்
இ அழகுசாதனப் பொருட்கள்
இ விளையாட்டு உபகரணங்கள் சி
போன்றவற்றை மலிவு விலையில் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள
A
A
இ ன் றே நாடு ங்கள்
Χ )
சாந்தி ஸ்ரோர்ஸ்
பருத்தித்துறை.
வாழ்த்துகிறோம்
சிந்துநதிப் பூவே ஆ
Qଥf isதூரப் பூவே 24 பட்டுவேட்டி ஆ
2 சால்வைகள் :
ܐܹܠܵܗܵ2 ட்ட ஆடைகள் அனைத்திற்கும் வேண்டிய ஸ்தாபனம்
A
肉
A
A
2 ஆடை அகம AXM TEX 2 禽
食
食
禽
Main Street, Point-Pedro.
Σ.Σ.Σ.Σ.Σ.Σ.Σ.Σ.Σ.Σ.Σ.Σ.Σ.Σ.Σ.Σ.

Page 81
a
வேம்பின் மருத்துவப் பய
1. எழிலார்ந்த இயற்கையில் நாம் காணும் தாவரங்கள்தான் சித்த மருத்து வத்தின் அடிப்படை அல்லது ஜீவாமிர்த மாக அமைகின்றது. இவை உடலுக்கு ஊட்டம், சுவை என்பவற்றை தருவதுடன் உடல் நலம் பேணி குணநலமும் தந்து நம் மனதையும் சிறப்பாக வைத்துக் கொள்ள வும் உதவுகின்றது எனவே இவை தெய் வீகத்தன்மை உடையனவாகப் போற்றப் படுகின்றது. துளசி, வில்வம். வேம்பு, அரச புரசு ஆல், அறுகு, தர்ப்பை, மஞ்சள் எருக்கு என ஒவ்வொரு தாவரமும் ஒவ் வொரு வகையில் சிறப்புடையது.
2. இங்கு நாம் மாரியம்மனுக்கு பிரிய மானதும் சர்வரோக நிவாரணியாகவும் காயகல்ப மூலிகையாகவும் போற்றப்படும் வேம்பின் மகத்துவத்தைப் பற்றி ஆராய் வோம் வேம்பில் சாதாரண வேம்பு, மலை வேம்பு, கறிவேம்பு என மூன்று வகை யுண்டு. இதில் சாதாரண வேப்பமரத்தி னையே நாம் ஆராய்வோம் இதன் இலை பட்டை, பூ வேர், பழம், விதை, பிசின் கள் என எல்லாப் பகுதிகளும் மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்தது.
3. வேம்பின் தாவரவியல் பெயர் ை
Azadirachta îndica English name - Neem tree Sinhala name - Kobomba Tamil name - Venbu. Veppu

ன்கள்
5. Orug. 2nd year B.S.M.S.
Family - Meliaceae Chemical - Aikoloids Paraisine
compounds- Margosino
Azaridine
4. வேம்பின் இலையானது சூரிய வெப்பத்தால் எமது உடல் தாக்கப்பட்டு நோய்கொள்ளும் போது அன்னையைப் போல் நம் துன்பங்களை தீர்க்கும் சக்தி வாய்ந்தது. இதனால்தான் அம்மைநோய் பரவிய போது வீடுகளின் வாயிலில் வேப் பிலைக் கொத்து வைப்பதும் மஞ்சல் கலந்த நீரில் வேப்பிலை போட்டு தெளிப் பதும் வழக்கம் இ தி லிருந்து நாம் வேம்புக்கு வெப்பவிரியத்தை தணிக்கும் வல்லமையும் உடல் தலத்தைப் பேணும் தன்மையும் நஞ்சுக்கிருமிகளை ஒழித்து விரனத்தை ஆற்றும் தன்மையும் உண்டு என அறியலாம்.
5. அத்துடன் வேப்பிலை இட்டுக் காய்ச்சிய நீரைக் கொண்டு பிள்ளை பெற்ற நங்கையை குளிப்பாட்டலாம். இதனால் உடல் நலம் பேணப்படும் இதனால் உடல் நலம் பேணுவதுடன் விரணமும் ஆற்றப் படும். வேப்பிலை கசப்புச் சுவையுடையது பக்குவமாகும் போது கார்ப்புச் சுவை கொள்ளும், கண்களுக்கு நன்மை பயக்கும் வாதத்தை வளாத்து பித்தத்தை தணிக் கும் இயல்புடையது.

Page 82
6
6. வேப்பட்டையை இடித்து சாறு எடுத்து தேமல், படை போன்ற சரும ரோகங்கள், உடல் தடிப்பு போன்றவற்றை நீக்க பயன்படுத்தலாம். தற்காலத்தில் மலேரியா (விஷமசுரம்) நோய் கண்டவா கள் உடனடியாக வேப்பம் பட்டையை அவித்து குடித்து பயன் பெற்றதாக கூறு கிறார்கள்.
வேப்பம் பூ ஆனது இரத்தத்தை சுத்தி கரிக்கும் தன்மையுடையது இதனால் பித்த சமனியாக தொழிற்படும். மலக்கிருமிகளை அழிக்கும்.
உடல் வலியை நீக்கும் தன்மையுடை யது வாய்க்கசப்பை அகற்ற வல்லது. வேப் பம் பூவை நெய், உப்பு, புளி, சீரகம், கறி வேப்பிலை என்பவற்றுடன் சேர்த்து வேப் பம் பூ வடகம் பெறப்படும்.
வேப்பம் வேருக்கு முறை சுரத்தை அகற்றும் தன்மையும் பித்தத்தை தணிக் கும் தன்மையுமுண்டு. அத்துடன் பல் வலியும் நீக்கும். வேரை எடுத்து குடிநீர் செய்து பயன்படுத்தலாம்.
வேப்பம் பழமானது எண்ணெய்ப் பசையும் இலகு குணமும் கொண்டதால் மலத்தை இழக்கும் கிருமிகளை அழிக்கும் மூளைக்குப் பலத்தைக் கொடுக்கும். சுவாச ரணத்தை அழிக்கும் தன்மை கொண்டது
வேப்பம் விதையானது நஞ்சை முறிக் கும் தன்மையுடையது விதையை உலர்த்தி இடித்து எடுத்து பயன்படுந்தலாம்.
வேப்பம் பிசின்ானது தாது விருத்திக் கும் மூளைபலத்திற்கும் உதவுவது இது இம் மரத்தில் இருந்து வழியும் கழிவுப்பொரு ளாகும்.
வேப்பங்கள்ளானது தா துக்க  ைள விருத்தி செய்வதுடன் ஆண்மை உணர்ச்சி

4a
யையும் எளிதில் ஏற்படுத்தும் தன்மை யுடையது இது வயது முதிர்ந்த வேப்ப மரத்தில் இருந்து வழியும் பால் போன்ற திரவமாகும்,
இனி வேப்பின் பகுதிகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைப்பற்றி ஆராய் Gaumruh
1. வேப்பிலையை மண்பாத்திரத்தில் இட்டு நன்றாக வறுத்து கருக்கிய பிறகு தீப்பிடித்துக் கொள்ளும், பின்பு அச்சாம் பலை எடுத்து குப்பியில் அடைத்து வைக் கவும். இதனை தேனுடன் குழைத்து காலை, மாலை ஐந்து வாரங்கள் சாப் பிட குன்ம தோய் நீங்கும்.
பத்தியம் - கார உணவு நீக்கவேண்டும்
2. முற்றிய வேப்பம் பட்டையை 30 கிராம் எடுத்து 10 கிராம் சீரகம் சேர்த்து ஒரு வீற்றர் நீர் சேர்த்து அரைவாசியாகக் காய்ச்சி இறக்கி வடிகட்டி வைத்து 50மில்லி வீற்றர் கசாயத்தை காலை, மாலை மூன்று நாட்கள் குடிக்க பெண்களுக்கு ஏற்படும் சூதகவலி நீங்கும்
3. வேப்பம் பிசினை ஊறவைத்து அதன் தெளிவை ஒரு அவுன்ஸ் வீதம் மூன்று வேளை சாப்பிட்டுவர சீதபேதி நீங்கும். பத்தியம் . காரம் சேர்க்காத உணவு உண்ண வேண்டும்.
4. வேப்பெண்ணெய்யை சிறிது உட் கொள்ளக்கொடுப்பின் மலம் போகாத குழந்தைகளுக்கு மலம்போகும்
5. வேப்பிலை, தேன், நெய் இம்மூன்றை யும் கலந்து புகைப்போட்டால் குழந்தை களுக்கு தோன்றிய காய்ச்சல் தணியும்
6. பெரும் காயத்தை யும் வேப்பினை யையும் மைய அரைத்துப் பூசினால் விர ணங்கள் ஆறும் கிருமிகள் அழியும்,

Page 83
7. வேப்பெண்ணெய்யை மூக்கிலிடு மருந் தாக பயன்படுத்தினால் கண்டமாலை
தீரும்
8. வேப்பமரத்து தேர்க்கசாயத்தைஇளஞ் சூட்டில் கொண்டு நன்றாக வாய் கொப் பளித்தால் பல்நோய் தீரும்
9. இரவில் வேப்பம் பூவை சுத்தமான நீரில் ஊறப்போட்டு அதிகாலையில் அந் நீரை வடிகட்டி பருகிவந்தால் உடல்நல்ல ஊட்டமும் சக்தியும் பெறும்
உசாத்துணை நூல்கள்:-
1) தெய்வீக மூலிகைகள் - வித்துவா 2) பிணி தீர்க்கும் மூலிகைகளும் மரு 3) பயன் தரும் பச்சிலை வைத்தியம்
gasa aeseessassesa AAdesamsalaesareaat
வாழ்த்தி
argilli QÍSMúÞhlflíð புடைவைத் தெரிவிற்கு நீங்
| Dh | b ||
(முகூர்த்தப் பட்டு அதிஷ்ட
16, நவீன சந்தை, யாழ்ப்பாணம்,
भे(च्कफन्त्रकञ्च्क्रन्छन्त्र 司可石ā示研每而

65
10. வேப்பங்காய்களை எடுத்துகொட்டை நீக்கி காயவைத்து இடித்து எடுத்து கடலையளவுடன் வெந்நீர் சேர்த்துக் குடித் தால் முறைக்காச்சல் விஷமசுரம் என்பன தீரும்.
இவ்வாறு வேம்பின் சகல பகுதிகளும் சிறுவர் முதல் வயோதிபர் வரை தோன் றும் சகலவிதமான நோய்களுக்கும் தன்ன கத்தே அதைத் தீர்க்கும் தன்மையை யும் கொண்டுள்ளது. எனவே வேம்பின் பயனை உணர்ந்து அதனைப் பேணி வளர்த்து வேப்பங் காற்றைச் சுவாசித்து உடற்பிணி நீங்கி இன்பமாக வாழுவோம்.
ன் நடாதூர் விஜயராகவன் ந்துகளும் - வைத்திய ரத்னா ஜோதிமூர்த்தி - திரு. முத்துவேலு வைத்தியர்
Mq LMLMLL LqqLLqLqLTTLLLLLTTLqLLMT LTMLzLTzMzzzzz Y
துகிறோம்
பகட்டாக மிளிர வைக்கும் கள் நாடவேண்டிய ஸ்தாபனம்
டை வையகம்
'ப் புடைவைகளுக்கு மான இடம்)
4 நவீன சந்தை, 6 (J6)ướhở(3ơf.
ഞ്ഞു LkLSSSkSSLSLSL LTTLkSqSLLMSSSLLLLLSLLL STkSkSLTkLLSSMLL LLSqSqMS BBBSSSSLL SSSLL TLLLLSSSSSSSMLSSLSSLSLSSLSLSSLSLSM ra se ஏரரசரரசரர ரரசரரசராசரசை

Page 84
; இ. லிங்கன் கி கென க 1 19, கஸ்துரியார் வீதி
சுகாதார முறைப்பt ஸ்பெசல் ஜள்கிறீம், றி நட்ஸ் ஐஸ்கிறீம்
ஸ் ஜெலி ஐஸ் கிறீம்
திடி மட்டன் றோல்
தி மிக்ஸர், லட்டு
uriar Road,
漆 FO Modern
Articles are all Gl for Quali
Saranga
GOLD 8k UEWE 17414, Kasthuriar Road, HEAD ORFCE :
ARUJU MURUGA
96 / I, Kasthuri ar RC BR ANCH :
SVA NAH
Jaffna Road,
翰
#
ー
f
雅
S
 
 

×ඳිrෙරිඳු : රිජg>රිත්‍යක්‍ෂිරිත්‍යක්‍ෂි
ரீம் ஹவுஸ் இ
யாழ்ப்பானம்,
8
டி தயாரிக்கப்பட்ட
சொக்லெட் ஐன்கிறீம்
தி புரூட்சலட் ஐஸ்கிறீம்
ரீ வெணிலா ஐஸ்கிறீம்
ரி பட்டர் கேக் வகைகள்
நீடி மஸ்கட்
ரி ஸ்பெஷல் பீடா
:: And Distinctive
laranteed & Genuine ty Jewels
N A GA MADAM
MERCHANS 8
Jaffna. 8 AN NAHA A KAM iad, Jaffna. f A MADAM 8 Cha vakachcheri. 8

Page 85
67
மூலவியாதி (Haemrroids)
இலங்கை போன்ற வெப்ப வலய நாடுகளில் காணப்படும் பொதுவான உபத் திரவம் தருகின்ற நோய்களில் மூலவியாதி யும் ஒன்றாகும்.
மூலம் என்பது மலத்துவாரத்தின் (Anus) வெளிப்புறத்தில் அல்லது உட்புறத் தில் வீங்கிய உள்நாளங்களில் (Veins) அல்லது வெளிநாளங்களில் வீங்கி இருக் கும் இரத்த கட்டிகளின் சேர்க்கையாகும். இவை மூல முளைகள் எனவும் அழைக்கப்
uGb . இது இரு வகைப்படும்
1. வெளிமூலம்
2. உள்மூலம்
G@6ar Stiepavih :- Externa piles
என்பது மலவாயின் (Anus) வெவரி, புறத்தில் இருக்கும் மூலமுளைகளாகும். இது சளிச்சவ்வுப் படைக்கும் ( Mucose Membrane ) வெளியேயும் தோலுக்கும் (Skin) இடையில் காணப்படும்.
இது குதவாயை சுற்றி உறைந்த இரத் தம் கொண்ட வீக்கம் ஆகும்.
இது அநேகமாக குதவழியின்நடு epair friv 65 Luišius fibeg (Middle 1/3 of anus ) கீழாக காணப்படும். இதில் டிதிகளவுஇரத்த கசிவு இராது. ஆனால் நோ இருக்கும்,

ந. சொரூபி 3rd Year B. S. M. S.
உள்மூலம்:-
மலவாயின் உட்புறத்தில் காணப்படும் இது சளிச்சவ்வுப்படைகளுக்கு இடையில் (Mucose membrane) strogrčLOh sтетiš களில் ஏற்படும் விரிவு (Dilatation) இது குதவாயில் ஏற்படும் தேக்கம் (Stagmation) காரணமாக ஏற்படலாம்.
மூலவியாதி ஏற்படுவதற்கான கார னங்கள் 1. unsvẻ6ìẻé5ở: - ( Constipation)
தொடர்ந்து மலச்சிக்கல் உள்ளவரில் நாளங்கள் நெருக்கப்பட்டு ( Compress ) அவைவெடிப்புக்கு (rupture)உள்ளாகலாம் இதனால் இரத்த கசிவும் ஏற்படலாம்.
2. மலச்சிக்கலால் நாளங்கள் நெருக்கப் UGaign si) ( Anal venous return) 3955th மேல் நோக்கி செல்லுதல் குறையும். இத ஏால் நாளங்களில் ( Anal canal) உள்ள நாளங்களில் இரத்தம் தேங்கும். தொடர்ந்து இரத்தம் தேங்கின் அழுகல் fğ)aup 6a) (Gangreen form) Lu6öar,889/ tib. 9?As னால் குதநாளங்களில் புண் ஏற்படலாம்.
அடுத்து இந் நாளங்களில் இரத்தம் தேங்கும் போது நாம் மலத்தை முக்கி வெளியேற்றுவோமாயின் மலத்துடன் இரத் தம் வெளியேறும். இந்நிலை தொடர்ந்து

Page 86
-6
இருப்பின் அதிக இரத்த இழப்புஏற்படும் இவ் அதிக இரத்த இழப்பு ஏற்படின் இரத்தசோகை எனும் வியாதி ஏற்பட ாைம். எனவே மலச்சிக்கலை தவிர்க்க முயலுங்கள். இதற்கு அன்றாடம் உண வில் கீரைவகை, பழவகைகள் சேர்த்து கொள்ளுங்கள்.
3. ஈரல்வாயிதாளத்தில் (Portal vet) ல் ஏற்படும் தடை (Obstruction) காரணமாக குதநாளங்களில் இரத்தம் தேங்கும். Israargoff eygjaf Analcanal 6 Upper I/2 dio - Porto - Systemic Anastannosis இருப்பதால்)
4. எழுந்து நடக்காமல் வெகுநேரம் ஓரி டத்தில் உட்கார்ந்து வேலை செய்யும் உத்தியோகத்தர்களுக்கு
5. சூடான பரப்பில் தொடர்ந்து உட் கார்ந்து வேலை செய்பவர்களுக்கு உ+ம் முற்பக்க வாகன சாரதிகளுக்கு
6. இதயரேர்கம் உள்ளவர்களுக்கு மற்றும் மனநோய் உள்ளவர்களுக்கு
7. மதுபானம் தொடர்ந்து பாவிப்பவர் as Gisdig, Fugi 33056 (Liver cirrhosis)6 il G வதால் ஈரல் வாயிநாளத்தில் தடை(Obstru. ction of porta vein) GasibL IGGI 35T 6i' (And venous retunn குதவழி நாளக்குருதிமேல் நோக்கி செல்லல் தடைப்பட குதநாளங்க ளில் குருதி தேங்கும்.
8. கர்ப்ப காலத்தில் கீழ்பெருநாளம் ( Inferior vena cava) e (pé 5uG656r காரணமாக கீழ்குதநாளக்குருதி செல்வது தடைப்பட்டு குருதி தேக்கம் ஏற்படுகிறது. மேலும் இக்காலத்தில் புறோஜெஸ்திரோன் (Proesterone) 6Tgllb gi(GLDfToofair by 6T6) கூடிக் காணப்படும். இது குருதிக் குழாய் களை விரிவடைய செய்யும். இதனால்

நாளக்குருதி செல்வது குறைந்து தேக்கம் ஏற்பட வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் மூலவியாதி பிரசவத்தின் பின் தணிந்து விடுகின்றது.
9. குதப்புற்றுநோயில் கட்டிகள்(Tumors) தோன்றி நாளங்களில் தடையை ஏற்படுத் திக் குருதி யை தேக்கமடையச் செய்
கிறது.
10. g6, ill-i(5tfugi (Pelvic organs) உள்ள உறுப்புக்களில் கட்டிகள் எதாவது ஏற்பட்டால் உள்மூலத்திலும் இரத்த கசிவை ஏற்படுத்தாத மூலவியாதியும் உண்டு. இரத்த கசிவை ஏற்படுத்தும் மூலவியாதியும் உண்டு. இவ் வியாதி தீவிரமற்ற நிலையிலிருந்து தீவிரமான நிலைவரை காணப்படுகிறது. இது மூலம் மலத்துவாரத்திலிருந்து தள்ளிய நிலை யைப் பொறுத்திருக்கும்.
இது மூன்று நிலைகளில் காணப்படு கிறது.
1. (p5 arrangi is 6-(1-st degree)
இதில் மூலம் மலம் கழிக்கும் போது குதத் துவாரத்திற்கு வெளியே தள்ளி காணப்படும். மலம் கழித்த பின் பழைய நிலையை அடையும்.
2. இரண்டாவது நிலை- (2-nd degree)
இதில் மூலம் மலம் கழிக்கும் போது குதத்துவாரத்திற்கு வெளியே வெளித் தள்ளப்படும். ஆனால் ஆனால் மலம் கழித்த பின் பழைய நிலையை தானாக அடையாது. கையினால் தள்ளி விட வேண்டும்,
3. epairspragi fias) a) - (3-rd degree)
இதில் மூலம் வெளித்தள்ளிய நிலை நிலை யானதாக காணப்படும். மீண்டும் உள்ளே செல்லாது, அது அசெளகரிய உணர்ச்சியை

Page 87
யும் குதத் துவாரத்திற்கு வெளியே ஈரத் தன்மையும் ஏற்படுத்தும். இவர்கள் அடிக்கடி கோபப்படுவார்கள்.
அறிகுறிகள்:-
ஆரம்ப நிலையில் குதத்துவாரத்தின் உட்பக்கமாகவுள்ள சவ்வில் சிறு வீக்கங்கள் தோன்றுகின்றன. இச் சிறு வீக்கங்கள் பருக்கும் போது மலம் கழிக்கும் நேரத் தில் அவை வெளியே தள்ளும்
சிலருக்கு மீண்டும் உட்செல்லாது. இதனால் அவ்விடத்தில் அழற்சியும் புண் இணும் (Ulcer) ஏற்படலாம்.
மலம் கழிக்கும் போது இரத்த கசிவு
ஏற்படலாம்.
நிற்கையிலோ, நடக்கையிலோ கூட மூலம் வெளியே தள்ளப்படலாம்.
சிகிச்சை:.
மலச்சிக்கலே முதலான காரணமாக இருப்பதனால் இதனை தவிர்க்க கூடிய கவனம் செலுத்தல் வேண்டும்.
மலச்சிக்கலை தவிர்ப்பதற்கு:-
1. ஒவ்வொரு சாப்பாட்டு இடைவேளை யின் போது தாராளமாக நீர் அருந்துதல்.
* நீர் கருக்கி மோர் பெருக்கி
நெய் உருக்கி உண்பவர் தம் பேர் உரைக்க போமே பிணி,
* தியானம் செய்வதனால் மன
தியானப் பயிற்சி அன்பு, தயை குணங்களை உண்டாக்கும்.
;司司可甲甲司 ngungungusapassya

மோர் கிடைக்கப் பெற்றால் மேசர் பாவித்தல் சிறந்தது.
2. மலத்தை மிருதுவாக்கக் கூடிய 2_ଇସଙ୍ଗର முறைகளை கையாளல். இதற்கு தினமும் பப்பாசிப்பழம், இரதை வாழைப்பழம் போன்ற பழவகைள் கீரைவகைகள் (முளைக்கீரை, பளங்கீரை) வாழைப்பூ போன்ற நார் தன்மையான உணவுகளு டன் கருளைக்கிழங்கு. கோலொங்கிழங்கு சேப்பங்கிழங்கு போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளல்.
3. கப்பல் வாழைப்பழம், பருப்பு வகை இவற்றை அதிகம் சாப்பிடுவதைக் குறைத் Ado.
4. தினம் தோறும் வசதியான குறிப் பிட்ட நேரத்தை மலம் கழிப்பதற்குப் பழக்கப்படுத்துதல்.
5. மலம் கழிக்கும் போது அவசரப்படா மல் கடமை மனத்தோடும் முழு மலத்தை யும் கழித்துக் கொள்ளல்.
6. தினமும் ஓரளவு இயலுமான உடற் பயிற்சி செய்தல்.
°============》、
றுக்கத்தைப் போக்கி கொள்ளலாம், இரக்கம், உண்மை போன்ற நற்
DBDBDBDBDBDDSeYS

Page 88
உதலிய கரங்களை நன்றி
옷
A
s
薰
சித்த மருத்துவம் 96 - 97 மலர் சிறப்பு எமது துணைவேந்தர், பேராசிரியர் பெ நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதில்
எமது மன்றத்தின் சகல செயற்பாடுகளி கான ஊக்கத்தையும் ஆலோசனைகளை செய்தியும் வழங்கி, இம் மலர் சிறப்ப துறைத் தலைவரும் எமது மன்றக் கா பி. 'காந்தன் அவர்கட்கு எமது மன! அடைகிறோம்.
எமது மலர் மலர வாழ்த்துச் செய்திகளை பதிகளுக்கும் எமது நன்றிகள் உரித்தாகு
இம் மலர் மொட்டவிழ சகல வழிகளிலு எமது மன்ற பெரும் பொருளாளரும் ம யாளர் வைத்திய கலாநிதி திருமதி சி. உரித்தாகுக.
எமது மலர் இதழ் விரிக்கும்போது ஆக் துறைசார் விரிவுரையாளர்கள், மாணவ சனைகளையும் ஊக்கங்களையும் தந்த உரித்தாகுக.
நாம் இவ்விதழுக்கான ஆக்கங்களை வே ஆக்கங்களைத் தந்த பெரியார்களுக்கும்
இம்மலர் மலர நிதிநிலமையை ஈடுசெய் களுக்கும், நிதி வழங்கிய பெரியார்கள், மக்களுக்கும் எமது நன்றி.
மலர் வெளியிட சகல வழிகளிலும் உத மாணவ நண்பர்களுக்கும் நன்றிகள்.
இம்மலரைத் தகுந்த முறையில் அச்ே உதவிய கணாதிபன் அச்சக முகாமைய நன்றிகள் உரித்தாகும்
ஒவியங்களை அழகாக வரைந்து தந்த ெ வெவ்வேறு வழிகளிலும் உதவிய அனை
அன்புட

யுடன் பற்றி நிற்கின்றோம்
டன் இதழ் விரிக்க ஆசிச்செய்தியை அளித்த ா. பாலசுந்தரம் பிள்ளை அவர்களுக்கு எமது
மகிழ்ச்சி அடைகின்றோம்.
லும் அயராது உழைத்து மலர் வெளியீட்டிற் யும் வழங்கி, எமது இம்மலருக்குச் சிறப்புச் ாக மொட்டவிழ உதவிய சித்தமருத்துவத் "ப்பாளருமான வைத்திய கலாநிதி திருமதி மார்ந்த நன்றியைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி
ாத் தந்த விஞ்ஞான, கலை, மருத்துவ பீடாதி 历炳。
ம் ஆக்கமும், ஊக்கமும் தந்து ஒத்துழைத்த ாணவ ஆலோசகருமான சிரேஷ்ட விரிவுரை பஞ்சராசா அவர்களுக்கும் எமது நன்றிகள்
கங்களின் தேவையை நிவர்த்தி செய்த எமது ர்களுக்கும் இம்மலர் மலர்வதற்கான ஆலோ விரிவுரையாளர்களுக்கும் எமது நன்றிகள்
1ண்டிநின்ற போது இம்மலர் சிறப்புற விரிய
எமது நன்றிகள் உரித்தாகுக.
ாய நிதிசேகரிக்க உதவிய மாணவ சகோதரர் விளம்பரங்கள் தந்துதவிய வர்த்தகப் பெரு
விய நண்பர்கள், மலர் வெளியீட்டுக்குழு சக்
சற்றித்தந்து, தகுந்த நேரத்தில் வெளியிட
ாளர், ஊழியர்களுக்கும் எமது மனமார்ந்த
சல்வி ஈ. வாசுகி அவர்கட்கும் எமது நன்றிகள், வருக்கும் எமது தன்றிகள் உரித்தாகுக.
-ன் நேசக் கரங்களைப் பற்றி நிற்பேசர் த்த மருத்துவ மாணவர் மன்றம்

Page 89
ΣΣ).Σ.Σ.Σ.Σ.Σ.Σ.Σ.Σ.Σ.Σ.Σ.Σ.Σ. " சித்த மருத்துவம் வலி
அம் ᏂᎦDᏐ l தங்கப் பவுண் ந Ambiha Nal
122, Kosthur iar Road,
JAFFAWA.
A'
参Se
/ 纱
妻
蟹云
ÑSـ
S
ރަޗަރ
N
சீத்த மருத்துவ சிந்தை குளிர
நாய ன் ம
முறிவு நெறிவு 6
LiLi J. 9 LITS jagiu, D ,
6) a7 uft U o3C நல்லூர் - aப
i”))X} }}} }}}}}}}}}}

»))27%2D2)29XXXXXXXXXXX ர நல்வாழ்த்துக்கள் "
Фѣн ༄
மாளிகை
கை வியாபாரம் kai Malikai
122, கஸ்தரரியார் வீதி,
1ūus)Jo,
மலர் சிறப்புற QušGpå !
)ார் கட்டு வைத்தியசாலை
. A. M . (Gey.), R. l. M. P.
of e, ாழ்ப்பானம்.
) O)))))))))))))))))

Page 90
畫************
இாழ்த்து
T லாவ6
eypăb(53s 355
பீதி இஒன வீதி,
நெல்லியடி.
உரிழை $ 07, 6
·********令發令營藝爭發率較特
爱
 

旁
*****發發**發**
கிறேன்ம்
ஆஸ்Uத்தீரி வீதி, ய8ழ்ப்பாணம்,
றெஜி சொலழன்
********豪↔發峰峰臺