கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழ் மொழித் தின விழா மலர் 1994

Page 1
தமிழ் 9மரு
s S.A وه s
ܠܹܐ݂ܵ
鼠 ރާޒާ
9தற்கு 2
th
%ジ剤シ影ぶ 彭羚) ،§2&R&·R&-
'அவிழுபுே
570,丕44
| PfR
്ടി
–1כל
 
 


Page 2


Page 3

மொழித் தின ழா மலர்
-O6-1994
தெற்கு கல்விக் கோட்டம்

Page 4
/=
With best complinents from :
Пelпа
36, Peoples Colo I

Trawels
park COInplex .bo — 1 1 .

Page 5
தமிழ் மொழி
வாழ்க நிரந்தரம் வ வாழிய வ
வான மளந்த தை வண்மொழி
ஏழ்கடல் வைப்பினு யிசை கொண்
எங்கள் தமிழ் மொழி
என்றென்றும்
சூழ்கலி நீங்கத் தமி
துலங்குக
தொல்லை வினை த
சுடர்க த
வாழ்க தமிழ் மொழி வாழ்க தமி
வானம் அறிந்த த வளர் மொழி
 
 

வாழ்த்து!
ாழ்க தமிழ்மொழி ாழியவே.
னத்து மளந்திடு வாழியவே
ந் தன் மணம் விசி டு வாழியவே.
எங்கள் தமிழ்மொழி வாழியவே !
ழ்மொழி யோங்கத் வையகமே
ந தொல்லை யகன்று ழ்ெ நாடே
வாழ்க தமிழ்மொழி p மொழியே
னைத்தும் அறிந்து
வாழியவே.
O

Page 6


Page 7
பிரதம விருந்தினர் அவ
கொழும்பு தெற்கு கல்விக்கோட்டத்தினர் நடந்து வெற்றிபெற எனது உளமார்ந்த வாழ்த்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தமைக்கு கல்விக்ே கொள்கின்றேன்.
இந்நாட்டின் கல்வி வளர்ச்சியில் நாம் மொழிக்கல்வியாகும். மக்களின் கல்வி வளர்ச்சிக் தாய்மொழியே. இதற்கு பல கல்வித்தத்துவ, யாவருக்கும் கல்வி என்ற புதிய இலட்சியத்ை எண்ணக்கருவையும் நடைமுறையில் காண மச் மொழிகளாக அமைதல் வேண்டும். அத்துடன் கc கலாசாரம், பொருளாதாரம்போன்ற துறைகளில் புதிய சமூக பொருளாதார அந்தஸ்தினை பெற்று கல்வி பயில வேண்டும். பிறப்பு முதல் சுய கொள்ளும் பிள்ளைகள் அம் மொழியினூடாக இலகுவானது என்பதில் ஐயமில்லை. இவ்வி விஞ்ஞானக் கல்வி, உயர்கல்வி என்பன பாடசா போதனா மொழியாக்கப்பட்டது. தமிழ் மொழித்தின ( மொழியாற்றல் வளர்ச்சியை கருத்திற் கொண்ட அரசாங்க மட்டத்தில் வழங்கப்படும் முக்கியத்து
மொழி என்பது வெறுமனே கருத்து வெள உணர்வுகள், சிந்தனைகள், பண்பாட்டுக் ( இன்னோரன்னவற்றை பிரதிபலிக்கும் ஒரு ஊ கலாசாரம் என்பது அடிப்படையில் மொழி ச அடிப்படையில் மொழி வழிப்பண்பாடு என்ற முன்வைக்கின்றனர். இவ்வகையில் மொழி பண் படுத்துவதாயும் அமைகின்றது. மாணவர்களின் அவர்தம் கருத்து வெளிப்பாடு, கல்வித்தேர்ச்சி, வாய்ப்புண்டு.
இதுபோன்ற தமிழ்த்தின விழாக்கள் இளந்: செயலாற்றல்களை பெற்றோரும், மற்றோரும் கண் இன்னும்முக்கியமாக மாணவர்கள் தமது மொழிய ஆர்வத்துடன் ஈடுபடுவதற்கு இவ்வாறான வ இவ்வகையில் இத்தமிழ்த்தின விழா பல்வேறு பரிம மிளிர்கின்றது; இவ்விழா முழு நிறைவான வெற்ற உற்சாகத்துடன் ஒழுங்கு செய்த சம்பந்தப்ப பாராட்டுகின்றேன்.

பர்களின் ஆசிச் செய்தி
ஒழுங்கு செய்துள்ள தமிழ்த்தினவிழா சிறப்புற க்கள். இவ்விழாவில் பிரதம அதிதியாக கலந்து காட்ட அதிகாரிகளுக்கு நன்றியைத் தெரிவித்துக்
அடைந்து கொண்ட முக்கிய பெறுபேறு தாய் கு உதவக்கூடிய இயற்கையான மொழி ஊடகம் கல்வி உளவியல் சார்ந்த நியாயங்கள் உண்டு. தயும், வாழ்க்கை நீடித்த கல்வி என்ற புதிய கள் தம் சுயமொழிகளே அவர்தம் போதனா ல்வித்துறையில் சமவாய்ப்புகளையும் விரிவுபடுத்தி பின்தங்கிய வகுப்பினர் கல்வித்தகுதிகளினூடாக புக் கொள்ள சுய மொழியினுாடாகவே அவர்கள் மொழியினூடாக சிந்தனைத்திறனை வளர்த்துக் கல்வித் தேர்ச்சியைப் பெற்றுக் கொள்வது பாறான ஒரு பின்னணியிலேயே இலங்கையில் லைகளில் மட்டுமன்றி உயர்கல்வி நிலைகளிலும் விழாவினுடைய முக்கிய நோக்கு மாணவர்களினுடைய தாக அமைவது. அத்துடன் தமிழ் மொழிக்கு வத்தையும் இவ்விழா தெளிவு படுத்துகின்றது.
ரிப்பாட்டு ஊடகம் ஆகாது; மனித சமூகங்களின் கோலங்கள், கலாச்சார குறியீடுகள் எனும் ாடகமாகவும் மொழியினைக் கொள்ள முடியும். ார்ந்தது என்ற முறையில் தமிழர்தம் பண்பாடு ) கருத்தை பண்பாட்டியல் சிந்தனையாளர்கள் ாபாட்டை பிரதிபலிப்பதாயும் அதனை செம்மைப் மொழியாற்றலும், மொழித்திறன்களும் மேம்பட பண்பாட்டு வளர்ச்சி என்பன விருத்தியுற பெரு
தலைமுறையினரின் மொழி தொடர்பான பல்வேறு டின்புறுவதற்கான வாய்ப்புகளை வழங்குகின்றன; பாற்றலையும் மேம்படுத்துவதற்கான பயிற்சிகளில் பிழாக்கள் களம் அமைத்துக் கொடுக்கின்றன. ாணங்களையும் முக்கியத்துவத்தையும் கொண்டதாய் றியைப்பெற உளமார வாழ்த்துகின்றேன்; இதனை ட்ட அமைப்பாளர்களையும், அதிகாரிகளையும்
சோ.சந்திரசேகரன் சமூக, விஞ்ஞான கல்வித்துறைத் தலைவர் கொழும்பு பல்கலைக்கழகம்

Page 8
Z=
Uith best com
Asokq B
30/32, lo Colom

pliments from :
nsnchyonke
don Place, .07 - ס{

Page 9
மேல்மாகாண மேலதி
திரு. பற்றிக் விஜய
ஆசிச்
Message from Additional Pro
I take this opportunity with lot of intere. Programme conducted by the Colombo Sout
During the past few years, there has Technological & Social Sciences, Aestheti English Language not only in the Teach
Universities as well as Private Educational II
However, all those concerend with the a large majority of the student population will their mother tounge. Therefore it is timely improve the quality of teaching of both Si Language Day Programes must be apprecial
I congratulate the Organising Comn
Programme a success .
Patrick Wijesuriya
Addil. P.D.E. Provincial Education Department. Colombo 7.

5 கல்விப் பணிப்பாளர் சூரிய அவர்களின்
செய்தி.
vincial Director of Education
st to join myself with the Tamil Language Day h Divisional Education Office.
been a tendency to pay greater emphasis to c subjects, Management Studies as well as ing Programmes of Schools but also in the
nstitutes.
education of their children should realize that have to study all these Sciences & Arts through that we pay more attention to programmes to nhala & Tamil languages. consequently all
ed and encouraged.
hittee for their untiring work and wish the

Page 10
(72
with best compfirm, ermits frorn :
- H - سمسم سے سمصسی
K. V. P. SUEETS
*ം
EVERYW NULAND S
IN SAM
Ν.Ο. 2 ROBRT GUNRUs KRUU
COLOM
with best comptinents from :
CED FISH DEALER 8
VM
COLOMB SUPER MAR COLOM
ܓܠ
 

− − —
ܢܝ ------ -- ̄
"ടം
DISTRIBUTORS )
مسی
حصےے "" صسسسس- -سسسس ** ܚܚܫܚܚܫ ܒ
UUEET AWA URBULE
ADDRESS
8, 28A, RDANA MAULUATHA, APONG,
ABO - 6.
༄༽
COMMISSION AGENT
22,
D CENTRAL KET COMPLEX "EBO – 1 1

Page 11
மேல்மாகாணப் பிரதி
திரு. எஸ். நல்ை
ஆசிச்
கொழும்பு தெற்குக் கல்விக் கோட் இவ்வாண்டில் தமிழ்த்தினம் தொடர்பாகக் முத்தமிழ் நிகழ்ச்சி ஒன்றையும் நடாத்தி சி அறிந்து மகிழ்ச்சியடைகின்றேன். சென்ற ஆ நடைபெற்றன என்பதை நான் அறிவேன்.
கல்வி, கலாச்சார அமைச்சின் ெ தொடர்பானவேறு நிலைகளிலும் நாடு பூரா வருகின்றன. மாணவரின் கல்வி விருத் வேண்டியதன் அவசியம் உணரப்பட்டதாலேே மாகாணத்தில் தமிழ்மொழி மூலம் கல்வி ெ வளர்க்கப்பட வேண்டுமென்பது உணரப்பட்ட மாணவர் மொழித்திறன் ஆற்றல்களையும், ஆ பெறுகின்றனர் என்பது எனது கருத்தாகும்.
இந் நிகழ்ச்சிக்குப் பொறுப்பாக திரு. ஆர். சண்முகசர்மா அவர்களையும், இந்நி நான் பாராட்டுகிறேன்.
போட்டிகளும் விழாவும் சிறப்புற அயை

க் கல்விப் பணிப்பாளர் லயா அவர்களின்
செய்தி
டத்தில் தமிழ்மொழி மூலப் பாடசாலைகள்
கோட்ட நிலைப் போட்டிகளையும் விசேட றப்பு மலர் ஒன்றையும் வெளியிடுவது பற்றி ஆண்டும் இந்நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக
காள்கைக்கமையத் தமிழ் மொழித் தினம் வும் கடந்த பல ஆண்டுகளாக இடம் பெற்று திக்கு மொழித்திறன்கள் விருத்தியாக்கப்பட யே இத்திட்டம் நடைமுறையிலுள்ளது. மேல் பெறும் மாணவரின் மொழியாற்றல்கள் நன்கு தொன்றாகும். இக்கல்வி நிகழ்ச்சிகள் மூலம் சிரியர் இத் திறன்களைப்புகட்டும் ஆற்றலையும்
இருக்கும் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திகழ்ச்சிக்குப் பொறுப்பான அமைப்புக்குழுவையும்
ய எனது வாழ்த்துக்கள்.
எஸ். நல்லையா, எம். ஏ. கல்வியியல், பிரதிக் கல்விப் பணிப்பாளர்,
மேல்மாகாணம்.

Page 12
(l ല്ലat eoffelta ീol:
CHAINORA
IN1PORTERS EXPORTERS, GENEF CO/1/SSION AGENTS & WHOLE
LANKALEATE
MonufCCturer Of
208, Se Colom
ܢܠ

51ORE5
RAL NEPRCHANTS SALE DEALERS
60, NEWMOOR STREET, COLOMBO 12.
Phone : 448420
R PRODUCTS TO
P. P.Webbing Belt,
a Street, bo — 1 1.
الكبد

Page 13
கொழும்பு தெற்கு கோட்டக்கல்வி பிரதிக் கல்விப் பணி
வாழ்த்து
உலகில் மிகப் பழைமை வாய்ந்த டெ மொழிக்கு கொழும்பு தெற்கு கோட்ட அவ்விழாவின்போது மலர் ஒன்றும் வெளியி தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்மொழித்தினப் போட்டிகள், மாணவு இசை, நடனம், நாடகம், முதலாம் கலை (
உதவுகின்றன.
இப்போட்டிகளில் இம்முறை, தமிழ் மான மாணவர்களும், விசேட முஸ்லிம் நிகழ்ச்சிெ மாணவர்களும் பங்குபற்றுகின்றனர். சகல ( இதனால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்துட ஏற்பட வழி வகுக்கப்படுகின்றது.
போட்டிகளின் இறுதியில் நடைபெறு வெளியிடப்படும் மலருக்கு எனது கோட்டத் கோட்டத்திற்கு பொறுப்பான பிரதிக் கல்விட் அடைகிறேன்
மலர் வெளியீடும், விழாவும் சிறப்புற தெரிவித்துக் கொள்கின்றேன்.

அலுவலகத்திற்குப் பொறுப்பான |ப்பாளர் அவர்களின்
ச் செய்தி
மாழிகளில் தமிழும் ஒன்றாகும். இத்தமிழ் க்கல்வி அலுவலகம் விழா எடுப்பதுடன், டுவதை அறிந்து எனது பாராட்டுதல்களைத்
ர்களிடையே இருக்கும் மொழித்திறன்களையும் தொடர்பான ஆற்றல்களையும் வெளிப்படுத்த
எவர்கள் மட்டுமன்றி, தமிழை விரும்பிக் கற்கும் யொன்று அமைக்கப்பட்டுள்ளதனால் முஸ்லிம் இன மாணவர்களும் ஒன்றிணையும் சந்தர்ப்பம்
ன் இனங்களுக்கிடையேயான புரிந்துணர்வும்
றும் இத்தமிழ் மொழித்தினவிழாவின்போது தின் சார்பில் வாழ்த்துச் செய்தி அளிப்பதில் பணிப்பாளர் என்ற வகையில் பெருமகிழ்ச்சி
அமைய எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத்
டி,ஏ,இராமநாயக்க,
கோட்டத்திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர்

Page 14
with best corn p[inents from :
MPORTERS
GENERAL .
COMMISSI
153, FOURTH CO L(A).
SR
TEL
lvítf best compliments fron:
S. R. IT
GEER FL )
Dealers in Scrap Bra All kinds of Metal
321 1/1 A, Dam Street, Colombo - 12
 

EXPORTERS, MERCHANTS
DNAGENTS
CROSS STREET, MB) - 11
37.24403
༽
1ETRIS
TERCHRITS
ss, Copper, Aluminium s & Hardware items
PhOne : 332.185 Fax : 447626
الأدب

Page 15
தலைவ
கொழும்பு தெற்கு கல்விக்கோட்டப்பா போட்டிகள் நடத்தப்பட்டு அதையொட்டி தமிழ் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இம்முறையு வெளியிடப்படுவது சிறப்பம்சமாகும்.
மாணவர்கள் தமது விசேட ஆற்றல்களை இப்போட்டிகள் சந்தர்ப்பத்தை அளிக்கின்றன. பாரம்பரியங்கள் ஆகியவற்றை அறிந்து இப்போட்டிகளிலே மாணவர்களை FF(6 ஈடுபாடுகொண்ட அதிபர்கள், ஆசிரியர்க வெற்றிகரமாக நடத்துவதில் பெரும் பங்கை ஈடுபடும் ஆசிரியர்களின் பங்கும் கவனத்தி
கல்விச்செயற்பாடுகள், ஜனநாயகப்பன் நோக்கமாகக் கொண்டவை எனும் கோட்பாட்டி அடையச் செய்வதில் பெரும் பங்காற்றுகின் தத்தமக்குரிய வகையில் பங்களிப்பைச் செ வேண்டும்.
சங்கத்துச் சான்றோர்களால் வளர்க்க பேசப்படுகிறது. உலகளாவிய ரீதியில் புகழ்பை பங்கு உண்டு. பாடசாலைகளில் கற்கும் செய்யலாம். தமிழ் மொழித்தினப் போ மாணவர்களுக்கு அளிக்கின்றன.
எமது மாணவர்களும் நமது மூதாை சான்றோர்கள், பாவலர்கள் ஆகியோர் தெ கற்று, அதனை வளர்ப்பதற்குத் தொண்டா வாழ்த்துகின்றேன்.
6ીક

* உரை
டசாலைகளுக்கிடையே தமிழ் மொழித்திறன்
மொழித்தின விழாவும் நடத்தப்படுவதையிட்டு, ம் இவ்விழாவின்போது சிறப்பு மலர் ஒன்று
பும் கலைத்திறன்களையும் வெளிப்படுத்துவதற்கு அத்துடன்தமிழ்மொழியின் சிறப்பு கலாச்சார கொள்வதற்கும் வகை செய்கின்றன. படுத்துவதிலும் ஊக்கப்படுத்துவதிலும், ள் ஆகியோரின் முயற்சி இப்போட்டிகளை வகிக்கின்றன. அத்துடன் இக்கடமைகளில் ற் கொள்ளப்பட வேண்டியதொன்றாகும்.
னபுகளையும், சிந்தனைகளையும் வளர்ப்பதை ற்கிணங்க, இப்போட்டிகளும்அந்நோக்கத்தினை றன. இதில் மாணவர்களும், ஆசிரியர்களும் ய்யவேண்டும் என்பதும் கவனத்திற்கொள்ள
;ப்பட்ட தமிழ் உலகின் பெரும் பகுதிகளில் டைத்த தமிழை வளர்ப்பதில் ஒவ்வொருவருக்கும் மாணவர்களும் இதில் பாரிய பங்களிப்பைச் ட்டிகள்இதில் குறிப்பிட்டளவு சந்தர்ப்பத்தை
நயர், முடியுடை மூவேந்தர்கள், சங்கத்துச் ாண்டாற்றியது போல தமிழை ஆர்வத்துடன் ற்ற வேண்டும் என்று கூறி விழா சிறப்புற
ஆர் . சண்முகசர்மா, பிரதிக் கல்விப் பணிப்பாளர், ாழும்பு தெற்கு கோட்டக் கல்வி அலுவலகம்.

Page 16
/
ll i t h best comp / i mer t s from
Deal Fancy Goods, Toy
Specia
Dancing & All E
253 B, Galle Road, Wellawatte Complex, Colombo - 06.
lil i t h ... best comp I i ment s from ;
R1E-As. 1.
வாடகை வீடு, சொந்தவீடு எ பெற்றுக்கொடுக்கவும், உ வசதிக்கு ஏற்றவ இந்த ஸ்தாபன
No. 39, Bagathale Road, Colombo - 3.
 
 
 
 

% 2公 须 2
ers in: s, Eversilver & Gifts
lists in :
PhOne : 580216.
E61A1E
ன்பவற்றை மலிந்தவிலையில் டல்லாசப் பிரயாணிகளின்
த்தை நாடுங்கள்
Tel: 503058, 585346

Page 17
உங்களுடன் சில
கல்விக்கு மொழித்திறன் விருத்தி இன்றி மாணவர்கள் தமிழை நன்கு உணர்ந்து கற்க வே உதவும்.
தமிழில் காணப்படும் நூல்கள் எண்ணிறந்: காணப்படுகின்றன. இல்லறமா ? துறவறமா இறைநெறியா? பக்திச்செறிவா ? அனைத்தும் ே செந்தமிழுக்கு வந்து சேர்ந்தது ?
"தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்ந்திடு அறியவொண்ணாத தொன்மைச் சிறப்புடைய மொழிகளைப்போன்று வெறும் மொழி என்ற சிற உயர்வு பெற்று தனிச் சிறப்போடு இறைவனை போலும் கண்ணுதற் பெருங்கடவுளும், கந்த6ே களிப்புமிகக் கொண்டனர். பக்தி மணம் வீசும்
சங்கத்துப்புலவர்களும், நாயன்மார்களுப் "மனோன்மணியம் எத்திசையும் புகழ் மணக்க இ படைத்தளித்துத்துடைக்கினும் ஓர் எல்லையறு ட ஆரியம் போல் உலக வழக்கு அழிந்தொழிந்து மறந்து வாழ்த்துதுமே” என ஏத்திப் புகழ.
வாழ்க தமிழ்மொழி - வானம் அறிந்த த மகாகவி பாரதியார் வாழ்த்துகிறார்.
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்றும் சங்கே முழங்கு
பாவேந்தர் பாரதிதாசன் போற்றுகிறார்.
நமது அரசும், கல்வித் திணைக்களங்களூ மாகாணம் அகில இலங்கை ஆகியமட்டங்களில் மூலம் மொழித்திறனை வளர்த்துக்கொள்ள உந்
இவ்வகையிலே எமது கொழும்புதெற்கு 4 மொழித்தின விழாவை மிகச்சிறப்பாக நடாத்தி ெ ஒன்றையும் வெளியிடுவதில் மலர்க்குழு மிகவு அமையத்தொண்டாற்றிய அனைவரையும் நிை நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

நிமிடம் . . .
பமையாதது. தாய்மொழிக் கல்வியில் பயிலும் ண்டும். இது கல்வி அடைவுகளை மேம் படுத்த
தவை. பல்துறைக் கருத்துக்களும்தமிழ் நூல்களில் P அரசியலா ? இன்பவியலா? துன்பவியலா? காண்டது எம் அருந்தமிழ். எப்படி இச்சிறப்பு
ம் சூழ்கலைவாணர்களும் என்று பிறந்தது” என்று து தமிழ் ஒன்றே. தமிழ் மொழி ஏனைய ப்பினை மட்டும் பெற்றதன்று. தெய்வத்தன்மையால் ப் போல் இயங்குந் தன்மையுடையது. அதனால் வளும் கன்னித்தமிழோடு கலந்து உறவுகொண்டு பாக்களைக் கொண்டது பாரிடைப் பைந்தமிழே.
D, ஆழ்வார்களும் தமிழுக்கு அணிசெய்தனர். ருந்தபெரும் தமிழணங்கே பல்லுயிரும் பலவுலகும் பரம் பொருள்முன் இருந்தபடி இருப்பது போல்
சிதையாவுன் சீரிளமைத் திறம் வியந்து செயல்
னைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே என
எனப்
நடாக பாடசாலைகளிலும், கோட்டம், மாவட்டம், தமிழ் மொழித்தினப் போட்டிகளை நடாத்துவதன் து சக்தியாய் விளங்குகிறது.
கல்விக்கோட்டப் பாடசாலைகள் இணைந்து தமிழ் வற்றிகாண்கின்றன. இச்சமயத்தில் தரமான மலர் ம் மகிழ்வு கொள்கின்றது. இம்மலர் சிறப்புற னவுகூர்ந்து அனைவர்க்கும் எமது மனமார்ந்த
இணைச்செயலாளர் அருளானந்தம் அருள்பாஸ்கரன் திரு மதி.பொன்மலர் கணேசராசா.

Page 18
/キ
'With best compliments from:
COMMERCIAL EX
1 15, NEW MOOR STREET, ( TX: 23237 EL SHIPAT TEL: OFFICE: 430690-430381 RESII
lvítf best compliments fron:
クリ%% %
Dealers in Food Hardware & Scrap
126, Central Road, Colombo - 12.
ܢܠ
 
 
 
 

PORT COMPANY
COLOMBO - 12, SRI LANKA. N. ZUBAR FAX: 423474 DENCE: 503634 PAGER-581252-082
stuffs Chemicals
Metal Merchants
Phone : 324149
الذي

Page 19
Ay
S0LL LLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLLLLLLLS
தமிழ் மொழித்தினம்
(கொழும்பு தெற்கு கோ
- அமைப்பு
திரு.இ.சண்முக
தலை
பிரதிக்கல்விட் திரு. அ. அ.
இணைச் ெ ஆசிரியர், விபு.த.
திருமதி.பொ.
இணைச் ெ ஆசிரியை இராமநாதன்
திருமதி. ம
பொரு அதிபர், விபு, த.
உறுப்பி திருமதி.ரூ. அதிபர், இராமநாதன் !
திருமதி. ஞா.
அதிபர், சைவ,ம திருமதி. ே அதிபர், முஸ்லீம்
வண. சகோ அதிபர், பம்.றோ.க
திரு.எஸ். அதிபர், அல் அமீ
திரு.எம். வை.
தலைவர் (தமிழ்ப்பகுதி) இ
திரு.ரி.
உப அதிபர், இ
திருமதி. பா.
உப அதிபர், சைவ ம
LLLLLL L L L L L L L L L L L L L L L L L L

L L L L L L L L L L L LLLLL LL LLL LLL LLL LLL LLLL LL L LLLSS
- 1994 கோட்டநிலை
ாட்டக்கல்வி அலுவலகம்)
95 (95(g -
sசர்மா அவர்கள் 36t,
பணிப்பாளர்.
ருள்பாஸ்கரன் செயலாளர்,
ம. வித்தியாலயம்.
கணேசராசா செயலாளர்,
இந்து மகளிர் கல்லூரி.
ா.சிவகுமார் sins,
ம. வித்தியாலாயம்.
னர்கள்:
சிவகுருநாதன் இந்து மகளிர் கல்லூரி. பாலச்சந்திரன் ங், வித்தியாலயம்.
க. ஏ. கபூர்
மகளிர் கல்லூரி.
தரி வில்பிரட்
5.த.க. பாடசாலை.
. sഥTeങ്ങ് iன் வித்தியாலயம்.
எம்.இப்ராஹீம்
இசிபதன ம. வித்தியாலயம்.
ராஜரட்ணம் ந்துக் கல்லூரி. கஜேந்திரதாஸ்
வ்கையர் வித்தியாலயம்.
SL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLL LL LLL LLL LLLL LL LLL LLLLLLY

Page 20
/エ
CAMBIGLA G
(Guaranteed22 Ct. Sc
அம்பிகா கே
385, Galle Raod, 'Welaulatte,
Colombo - 06. Tphone 50687
allesterm je
"Jetuellery & 0
88, Sea Street, Colombo - 11.
- ܠ

O LOD HOISTE
vereign Gold jewellery)
ால்ட் ஹவுஸ்
385, காலி வீதி, வெள்ளவத்தை, கொழும்பு 06. G5IT.u. 500687
ཡོད།
uellerų dart
Sem errhants"
Τ.Ρ. 433977 335682

Page 21
தமிழ் மொழித்தினம்
(கொழும்பு தெற்கு கே
அமைப்புக்குழு:
t
திரு.இ.சண்முகசர்மா திரு.அ.அருள்பாஸ்கரன் திருமதி.பொ.கணேசராசா திருமதி.மா.சிவகுமார் திருமதி.ரூ.சிவகுருநாதன் திருமதி.ஞா.பாலச்சந்திரன் திருமதி.கே.ஏ.கபூர் சகோதரி வில்பிரட் திரு. எஸ்.எம்.கமர்டீன் திரு.எம்.வை.எம்.இப்ராஹீம் திரு. ரி. ராஜரட்ணம் திருமதி பி. கஜேந்திரதாஸ்
தலை6 இனை இனை பொரு உறுப் உறுப் உறுப் ו"וומי-פ8 உறுப் உறுப் உறுப் உறுப்
போட்டி ஒழுங்கமைப்பாளரும், இணைப்பாளர்க
வாசிப்பு எழுத்து கட்டுரை
கவிதை சிறுகதை
பேச்சு
பாஒதல்
இசை (தனி) இசை (குழு) இசை வாய்ப்பாட்டு அபிநயம் (தனி / குழு) வில்லுப்பாட்டு
நடனம் (தனி) நடனம் (குழு)
நாடகம்
விவாதம்
சிங்கள மாணவர், தமிழ் பேச்சு, எழுத்து முஸ்லீம் நிகழ்ச்சி
திருமதி.எஸ். திருமதி. சாம்
திருமதி.வை.( திரு.சி.பூரீஸ்
திருமதி.ரி.வி திருமதி.க.இ.
செல்வி.எஸ்.
திருமதி.பி.சத் செல்வி.ஆர்.
திருமதி.ரி.தே செல்வி.கே
திரு.கே.குகே திரு.க.பூரீஸ்,
திருமதி.பென திருமதி.எம்.
திருமதி.சேகு திரு.எஸ். ம

- 1994 - கோட்டநிலை
ாட்டக்கல்வி அலுவலகம்)
յfr பிரதிக் கல்விப் பணிப்பாளர் ாச்செயலாளர் ஆசிரியர் விபு.த.ம.வித்தி. எச்செயலாளர் ஆசிரியை இரா.இ.ம.க.
6tfeiff அதிபர் விபு.த.ம.வித்தி.
பினர் அதிபர் இரா.இ.ம.க.
பினர் அதிபர் சைவ மங். வித்தி.
பினர் அதிபர் முஸ்.ம.க.
60Ti அதிபர் பம்.றோ.க.த.க.பா. பினர் அதிபர் அல் அமீன் வித்தி. பினர் தலைவர்(தமிழ்பகுதி) இசி.ம.வித்தி. பினர் உப அதிபர் இந்துக் கல்லூரி பினர் உப அதிபர் சைவ மங். வித்தி.
iளும்.
கதிர்காமநாதன் ஆசிரியை கொ.மெ.த.வி. பசிவம் ஆசிரியை பம்.றோ.க.த.க.பா.
குழந்தைக்குமரன் ஆசிரியை இரா.இ.ம.க.
கந்தராஜா ஆசிரியர் விபு.த.ம.வித்.
ஜயரட்ணம் ஆசிரியை சைவ மங்.வித்தி. ாாஜதுரை ஆசிரியை இராம.இ.ம.க.
கணபதிப்பிள்ளை ஆசிரியை சைவ மங். வித்தி.
தியமூர்த்தி ஆசிரியை இசிபதன ம.வித்தி. புவனா ஆசிரியை பம்.றோ.க.த.க.பா.
வேந்திரசேகரம் ஆசிரியை சாந்த கிளே.ம.வித்தி.
மங்களா ஆசிரியை இசிபதன ம.வித்தி.
நசன் ஆசிரியர் இசிபதன ம.வித்தி. நந்தா உபஅதிபர் விபு.த.ம.வித்தி.
tly 5 ஆசிரியை பம்.றோ.க.த.க.பா. வேதநாயகம் ஆசிரியை இரா.இ.ம.க.
இஸ்தீன் ஆசிரியை முஸ் மகளிர் கல்லூரி
னோகரன் ஆசிரியர் டி.எஸ்.சென.வித்தி.

Page 22
உபசரணைக் குழு
செல்வி.எஸ்.வேலுப்பிள்ளை திருமதி.எஸ் தர்மநாதன் திருமதி.ஜே.எஸ்.ஞானசீலன் திருமதி.பி. தங்கராஜா திருமதி. வை.தங்கவேல்
பெறுபேறுகள் சான்றிதழ்
திருமதி.இ.இராஜரட்ணம்
செல்வி.சத்தீஸ்வரி திருமதி.எம்.சேந்தன் செல்வி.கே.சாம்பசிவம் செல்வி.ஏ.ஜே.வேதமுத்து
பதிவு செய்தலும் வழிகாட்டலுக்குமான (5(g
திருமதி.எல்.ரி.லூயிஸ் திருமதி.எ.லி.கணேசன் திருமதி.ஏ.என்.ஜோசப் செல்வி.கே.தர்மலிங்கம் திருமதி.ஜஅ.பூரீஸ் காந்தராஜா திருமதி.கெள.யோகேஸ்வரன்
முறையீட்டுக்குழு
திரு.ஐ.எப்.தாஹா திரு.ஏ.எம்.ஈ.போல் திருமதி.ஈ.ஜே.மகேந்திரா
விழா ஒழுங்குகள்
சைவ மங்கையர் வித்தியாலயம் கொழும்பு 06.

உப அதிபர் இந்துக்கல்லூரி ஆசிரியை இந்துக்கல்லூரி ஆசிரியை இந்துக்கல்லூரி ஆசிரியை இந்துக்க்ல்லூரி ஆசிரியை சைவ மங், ம.வி.
அதிபர் கிருல.றோ.க.த.க.பா. ஆசிரியை இசி.ம.வித்தி. ஆசிரியை இரா.இ.ம.க. ஆசிரியை இரா.இ.ம.க. ஆசிரியை விபு.த.ம.வித்தி.
அதிபர் வெள்.அ.த.க.பா. உபஅதிபர் இரா.இ.ம.க. ஆசிரியை இரா.இ.ம.க. ஆசிரியை இரா.இ.ம.க. ஆசிரியை இரா.இ.ம.க. ஆசிரியை இரா.இ.ம.க.
பிரதிக்கல்விப் பணிப்பாளர், இரத்.க.கோட்டம் அதிபர் வனாத்த.றோ.க.த.க.பா. அதிபர் கொள்.மெத.த.வித்தி.

Page 23
இலக்கிய விமரிசனமும்
இலக்கிய விமரிசனத்தி
நமது இலக்கியங்கற்பித்தலில், இலக்கியத்தை அதன் நிறைகுறையுடன் பார்க்கும் அணுகுமுறை பாடசாலைமட்டத்தில் போதிக்கப்படுவதில்லை. குறைகள் இல் லையென றும் நிறைகளே உள்ளனவென்றும் கொள்ளும் ஒரு எடுகோள் இலக்கியப் பாடங்களைப் (literary texts) படிப்பிக்கும் பொழுது காணப்படுகின்றது. விமரிசனம் என்ற சொல்லைத் தமிழ்ப்படுத்திக் கூறும் பொழுது பயன்படுத்தப்படும் "திறனாய்வு” எனும் தொடர் இதற்கு ஒரு மனோவியல் வலுவைக் கொடுத்து விடுகின்றது. இவுை காரணமாக பல்கலைக் கழகத்துக்கு முந்திய வகுப்பு நிலைகளில் தமிழ் இலக்கியங்கற்பித்தல் மிகுந்த இடர்ப்பாடுகளுக்கு ஆளாகியுள்ளது.
இந்த நிலைமையை ஆசிரிய கல்லூரி மட்டத்தில் மாற்றுவதற்கு எடுத்த கற்கைநெறி நிலை மாற்றங்கள் தோல்வியையே கண்டுள்ளன. தேசிய கல்வி நிறுவன மட்டத்தில் இவ்விடயம் தமிழிலக்கியம் சம்பந்தமாகக் கவனிக்கப்படுவதாகச் சொல்லிவிட
(Dt}. If IgE.
இவையெல்லாவற்றுக்கும் சில காரணங்கள் உள்ளன.
முதலாவது ஆரம்ப, இரண்டாம் நிலைகளில் நாம் அறிமுகஞ் செய்து வைக்கும் பாடல்களிற் பெரும்பாலானவை உண்மையிற் கவிதைகளே அல்ல. அவை வெறும் "செய்யுட்"களே (verses). அவை பிள்ளைகளிடத்தே அறநெறியைப் போதிக்க வேண்டு மென்ற ஒரு கருத்திழையாகப் பயிற்றுவிக்கப்படுபவை. பிள்ளையிடத்து அழகியல் உணர்வை வளர்க்க வேண்டும், அதன் ரசனைத்திறனை வளர்க்க வேண்டும் என்ற அடிப்படையிலே இந்த விடயம் அணுகப்படுவதில்லை.
இரண்டாவது நாம் அந்தத் தொடக்க வகுப்புக் களிற் பயன்படுத்துபவை பெரும்பாலும் நவீன காரத்துக்கு முற்பட்ட பாடல்கள் (pre-modern texts) இந்தப் பாடங்களின் (texts) மொழி பிள்ளைகளின்

இலக்கியம் கற்பித்தலும்
தின் சமகாலப்போக்குப் பற்றிய ஒரு சிறு குறிப்பு.
கார்த்திகேசு சிவத்தம்பி முது தமிழ்ப் பேராசிரியர் யாழ் பல்கலைக்கழகம்.
அனுபவ வட்டத்தினுள் வருவனவல்ல. சொற் பிரயோகங்களும் அவர்களின் பரிச்சய வட்டத்துக்கு அப்பாற்பட்டவை. இதனால் நாம் பதவுரை பொழிப்புரை எனும் முறையைக் கையாள வேண்டி யுள்ளது. மாணவர்கள் இந்த முறையை இலக்கியங் கற்பித்தலுக்கான "தரமான (stondard) முறையென்று நம்புகின்றனர். இதனால் அழகியல் ஈடுபாடு தடைப்படுகின்றது.
க.பொ.த. உயர்தர மட்டப் பரீட்சையிற் பார்க்கும்பொழுது நமது இலக்கியக் கற்பிப்பின் ஒரு முக்கிய எடுகோள் புலனாகின்றது. அதாவது இலக்கியப் பாடம் என்பது முழுக்க முழுக்க ஆக்கியோனை மையமாகக் கொண்டது என்பதாகும். (இன்னும் தான் நாம் அவரைக் கவிஞர் என்பதில்லை. தொடர்ந்தும் புலவர் என்ற பதத்தையே பயன்படுத்துகிறோம். கவிஞர்கள் புலவர்களாக விருக்கலாம்; எல்லாப் புலவர்களும் கவிஞர்களல்லர்.
க.பொ.த. உயர்தரப் பரீட்சை வினாக்களை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்பொழுது இலக்கியம் பற்றி நாம் கொள்ளும் சில எடுகோள்கள் பட்டவர்த்தனமாகத் தெரிய வருகின்றன.
அவையாவன:
ஒரு படைப்பினைப் பொறுத்த வரையில் (الإقليم அதனை ஆக்கியோனே முக்கியமானவன்.
ஆ) அவன் எடுத்துச் சொல்வனவே அந்தப்
படைப்பில் இடம்பெறும்.
இ) அதில் (எடுத்துச் சொல்வதிற்) பல
"சிறப்புக்கள்" உள்ளன.
Fr) அவற்றைக் "கண்டறிவதே வாசகரின்
6.
இலக்கியம் பற்றிய இந்த எடுகோள்களின் அடிப்படையிலேயே நாம் இலக்கியத்தை நோக்கப்

Page 24
பழக்குகின்றோம். "புலவர் எதனைக் கூறுகின்றார் எப்படிக் கூறுகின்றார், அதிலுள்ள சிறப்புகள் யாவை" என்ற வாய்பாடு இதன் காரணமாகவே தோன்றுகின்றது.
உலக இலக்கிய விமரிசனத்துறையில் இப்பொழுது இந்த எடுகோள்கள் கேள்விக்குரியனவாக ஆக்கப்பட்டுள்ளன. இந்த எடுகோள்கள் ஆர்.லிவிஸ் போன்றோர் பிரசித்தப்படுத்திய விமர்சனக் கொள்கை களின் அடியாகவே வலுப்பெற்றன.
மேனாட்டில் 1970 களில் இலக்கிய விமர்சன முறையில் மிக முக்கியமான மாற்றங்கள் ஏற்பட் டுள்ளன. -9/60)uDGIsluøiv 6) i sig5o (Structuralismஸ்ரக்சறலிசம்) அமைவியலின் பின்வந்த வாதங்கள (Post-Structuralism) எனப்பல இலக்கியக் கொள்கைகள் முன்வைக்கப்பட்டு, இப்பொழுது இலக்கியம் நோக்கப்படும் முறைமையில் அடிப்படையான மாற்றங்கள் பல வந்துள்ளன.
எழுபதுகளில் ஏற்பட்ட இலக்கியக் கொள்கை களைத் தெளிவுபட எடுத்தக்கூற முனைவோர், இலக்கிய விமரிசனத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாகத் தற்பொழுது நான்கு முக்கிய இலக்கியச் செல்நெறிகள் மேற்கிமையாயுள்ளன என்பர்,
960)6) It I I76 607,
五. பாடத்தை (text) அடிப்படையாகக் கொண்ட
விமரிசன முறைமை.
2. வாசகரை மையமாகக் கொண்ட (reader -
Oriented) விமரிசனக் கொள்கை.
3. LifTL-g56095 மாத்திரமல்லாது, படைப்பின் சூழமைவினையும் (Context) முக்கியப்படுத்தும் மார்க்ஸிய முறைமை.
4. பெண்நிலை வாத விமரிசன முறைமை
(feminist fpproach).
இந் நான்கையும் மேனாடுகளிற் காணப்படுவது போன்று தமிழிலும் பயில்நிலையில் உண்டென்று கருதுவது பொருத்தமானதன்று. உதாரணமாக இன்னும் தான் நம்மிடையே பெண்நிலை வாதக் கொள்கைகள், கண்ணோட்டங்கள் முக்கியப் படுத்தப் "படவில்லை. பெண்நிலை எழுத்துக்கள்கூட இன்னும் பரந்துபட எழுதப்படவில்லை. இந்த நிலையில் பெண்நிலைவாத விமர்சனம் என்பது இன்னும் இங்கு தொழிற்படாத ஒன்றாகவே எடுக்கப்படல் வேண்டும்.

பெண்கள் எழுதுவது என்பது பெண்நிலை வாதமாகாது. பெண்நிலைவாதம் என்பது பெண்களை ஆண்களுக்கு எவ்விதத்திலும் குறைந்தவர்களாக கருதுவதில் லை என்பதுடன் பால் நிலை பேறுபாடுகளையும், பால்நிலை வேறுபாடுகள் காரணமாகக் கற்பிக்கப்படும் சமவீனங்கள் யாவற்றையும் கண்டிப்பது. தமிழ்நிலையில் பெண்நிலைவாதம் இப்பொழுது தான் படிப்படியாக மேனிலைப்படுகின்றது. இதன் வெளிப்பாடான சில முயற்சிகள் உண்டு. எனினும் பெண்நிலைவாத விமர்சன முறைமை என்று முன்வைக்கத்தக்க அளவுக்கு இன்னும் நம்மிடையே ஓர் இலக்கியத் தொகுதி வளரவில்லையென்றே கூறவேண்டும். ஆனால் பெண்ணிலை வாதத்தின் அடிப்படையில் நமது இன்றைய, கடந்தகால இலக்கியங்களை விமர்சிக்கலாம். பால்வேறுபாடு காரணமாக நாம் கற்பிக்கும் ஆண் மேன்மையையும் பெண் தாழ்ச்சியையும் நமது தமிழ் இலக்கியத்தில் நன்கு காணலாம். இந்தக் கருத்துநிலை நமது பண்பாட்டில் வன்மரயாக ஊறியுள்ளது.
கருத்து மார்க்ஸிஸ வாத இலக்கிய விமர்சன முறைமைகளை எடுத்து நோக்கும் பொழுதும் நம்மிடையிலே இந்த விமரிசன முறைமை இன்னும் பூரணமாக வளரவில்லையென்றே கூறவேண்டும். இலக்கியத்தின் சமூகத் தோற்றம் பற்றியும், இலக்கியம் தோன்றும் சமூகப் பின் புலத்தின்முக்கியத்துவம் பற்றியும் மார்க்ஸிஸவாதம் வற்புறுத்தும். முற்போக்கு இலக்கியவாதம் என்பது இத்தகைய இலக்கிய நோக்கான முதற்படியே. உண்மையான மார்க்ஸிஸ்
விமர்சனத்தில், ஆராயப்படும். எழுத்தின் பின்புலமாகவிருக்கும் கருத்துநிலை (deology) என்பது மிக முக்கியமானதாகும். இது வெறுமனே
கருத்துக்களின் தொகுதியல்ல.
கருத்து நிலைப ற் றிய டரின் வரும் வரைவிலக்கணத்தை இங்கு தரலாம்:
"சமூக ஊடாட்டம் (அதாவது சமூகத்தினுள் ஏற்படும் உறவுப் பரிமாறல்கள்) வளரத் தொடங்க, அந்தச் சமூகத்தில் வாழும் மனிதர்கள் உலகம் பற்றியும், தங்களது சொந்தச் சமூக வாழ்க்கை பற்றியும் தெய்வம், சொத்து, அறம், நீதி ஆதியன பற்றியும் எண்ணக் கருத்துக்களையும் நோக்குக்களையும் உருவாக்கிக் கொள்கின்றனர். இவற்றினடியாக சமூகம்பற்றியும், அரசியல் சட்டம், கலை தத்துவ நோக்குப் பற்றியும் கருத்துருவமான சில பொதுவான எண்ண அமைப்பு வளரத் தொடங்குகின்றது. அந்த எண்ண அமைப்புத் தான் 'கருத்துநிலை" என்று குறிப்பிடப்படுவதாகும். மனிதர்கள் தம் முன்னேயும்

Page 25
புறத்தேயும் இருக்கும் சூழலோடு உறவுகளாலேயே இந்த நோக்குகளும் எண்ண அமைப்புக்களும் ஏற்படுகின்றன.”
குறிப்பிட்ட சமூக, பொருளாதாரச் சூழல் எத்தகைய கருத்துநிலைகளை ஏற்படுத்துகின்றன என்பதும், மனித இன்னல்கள, தொல்லைகள் தோன்றுவதற்கும், தொடர்வதற்கும் எவை இட மளிக்கின்றன என்பதும், எத்தகைய சமூக மாற்றங்களால் மனித இன்னல்கள், தொல்லைகள் மாறுமென்பதும் இந்தக் கருத்துநிலை விமர்சனத்துள் வரும.
இத்தகைய ஒரு விமர்சனமுறைமை இன்னும் வளரவில்லை யெனினும், பெண்நிலைவாத விமர்சனம் பற்றிக் குறிப்பிடும்பொழுது கூறப்பட்டது போன்று, இந்தக் கண்ணோட்டத்தில், நம்மிடையேயுள்ள இலக்கியங்கள் முழுவதையும் நாம் விமர்சிக்கலாம்.
பெண்நிலைவாத விமர்சனமும், மார்க்ஸிஸ விமர்சன முறைமையும் இலக்கிய அறிமுக மட்டத்தில் பெரிய முதன்மையைப் பெறமுடியாது. அந்த நிலையில் முக்கியத்துவம் பெறுவன, பாடத்தை (text) அடிப்படையாகக் கொண்ட விமர்சன முறைமையும் வாசகரை மையமாகக்கொண்ட விமர்சனக் கொள்கையுமேயாகும்.
இவை இரண்டையும் மிகச் சுருக்கமாக நோக்குவோம்.
நாம் இலக்கியம் எனக் கொள்வது ஒரு குறிப்பிட்ட பாட அமைவையேயாகும். இந்தப்பாட அமைவு சில குறிப்பிட்ட நியமங்களுக்கேற்பச் சொற்களை, தொடர்களை அடுக்கிச் செல்லும் பொழுது வருவது. அவ்வாறு "பாடத்தை" அமைப் பதினாலேயே ஒரு பாடம் (text) இலக்கியப்பாடமாக (literorytext) ஆக அமைகின்றது. அவ்வாறு அமைத்ததன் பின்னர் இது தனித்துவமான சீவியத்தை (இருப்பை)ப் பெறுகின்றது.
பாடத்தினைப் புரிதல் என்பது, அதன் அமைவைப் புரிந்து கொள்ளலேயாகும். அவ்வாறு புரிந்து கொள்வதற்கு அது எ ப் வாறு கட்டப்பெற்றுள்ளதென்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். பாடத்தைக் கட்டவிழ்ப்புச் செய்கின்றபொழுது தான (Dremstruct) அது எவ்வாறு "கட்டப்பெற்று" உள்ளது (Construct - பண்ணப் பட் டுள்ளது) என்பது தெரியவரும்.

இந்தக் கட்டமைவில் ஆக்கியோனின் பங்கு வரையறுக்கப்பட்டதே. பாடத்தினைத் தோற்று விப்பதில் அவனுக்கு முக்கியத்துவம் உண்டு. பாடத்தின் தொடர்ச்சியான பேணுகையில் அவன் மாத்திரம் முக்கியப்படுபவன் அல்லன் என்பது இந்தப் பாட அமைவு வாதத்தின் ஓர் எடுகோளாகும். பாடத்தின் தொடர்ச்சியான பேணுகைக்கு அவனுக்கு அப்பாலான சக்திகளே தொழிற்படுகின்றன என்பர்.
எனவே விமரிசனத்தின் நோக்கு இந்த "அமைவு” எவ்வாறு நிகழ்ந்துள்ளது என்பதை அறிவதே. அவாவின் கட்டமைவை அவிழ்த்து நோக்கும்பொழுது இது புலனாகும் என்பதே இப்பொழுது சிலரால் வற்புறுத்தப்படுகின்றது.
பாடத்தின் (text) அமைவுமுறைமை அதற்கு "இலக்கிய"த் தன்மையை வழங்குகின்றது. இதனை விளங்கிக் கொள்பவர் வாசகரே. இலக்கியத்தின் புரிவுநிலை அல்லது விளக்கநிலையிலேயே அதன் இலக்கியத் தன்மை புலப்படும். எனவே இந்தப் புரிவு/விளக்க நடைமுறையில் வாசகள் முக்கிய மாகின்றார். "பொருள் கொள்ளுதல்” என்னும் நடைமுறையில் அவருக்கு ஒரு முக்கிய பங்குண்டு. அவருடைய அனுபவம், அவருடைய வாசிப்புப் பின்புலம் என்பன முக்கியமானவை. அவர் மட்டத்திலேயே இலக்கியம் இலக்கியமாக வாழ்கிறது. எனவே இலக்கியத்தைப் புரிந்து கொள்வதில் நாம் வாசகரின் பதிற்குறி (response) க்கு முக்கிய இடம் கொடுக்க வேண்டுமென இந்தவாதம் சொல்லும்.
இந்த வாதங்கள் மிக நுண்ணியவை. இவற்றை விளக்குவதே சிரமம். முன்னர் கூறியதுபோன்று, இந்த நோக்குகள் வாழ்க்கை பற்றி நாம் கொண்டுள்ள அடிப்படையான தத்துவ (மெய்யியல்) நோக்கினடியாக மேற்கிளம்புபவை.
இவற்றையெல்லாம் இலக்கியம் பற்றிய கருத்துணர்வு பயிற்றுதல் தொடங்கும் இடைநிலை வகுப்புகளில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது பிரச்சினைக்குரிய விடயமே.
படைப்பாளியின் வெளிப்பாடு தான் இலக்கியப் படைப்பு என்ற கருதுகோளை சரிவர எடுத்துப் பயிற்றப்படாத தமிழ் பயிற்றற் சூழலில் இந்தப் புதிய கருத்துக்களை வகுப்பறைக்குள் கொண்டு செல்வது என்பது மிக மிகச் சிரமமான கருமமே.
எனவே முதல் நிலையாக ஆசிரியர்கள் மட்டத்தில், இலக்கிய விமரிசனத்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை எடுத்து விளக்கல்

Page 26
வேண்டும். இலக்கியம் பற்றிய தொடர்ந்த ஆர்வத்தையும் , இலக்கிய விளக்கத்தின் அத்தியாவசியத்தையும் விளக்கல் வேண்டும். அத்தகைய ஒரு பரிச்சய நிலையின்மேல் இலக்கிய பாடத்தின் கட்டமைவினை விளங்கும், விளக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். (இங்கு பாடம் என்பது "படிப்பிக்கப்படும் பகுதி" (lesson) எனும் கருத்தில் எடுக்கப்பெறாது "text"(பாடம்) எனும் கருத்தின் எடுக்கப்பெற வேண்டும்.
இக்கட்டத்தில் "பாடம்" (text) என்னும் சொல்லின் பொருளையும் அறிந்து கொள்ளல் நல்லது. Text என்பதன் மூலக் கருத்து "இழைக்கப்பெற்றது” என்பதாகும். ஒரு குறிப்பிட்ட இழைப்புத்திறனிலே தான் "பாடம்” (பாடம்பாடமாக ஒரு பொருளை வைத்தல் என்று கருத்தினையும் நோக்குக) தோன்றுகின்றது. அதனுள் ஒரு "அடுக்கு” உள்ளது.
கருணை நிரம்பிய உள்ளங்கள்
ஏனென்றால் இன றவனுடைய
ஆகும். அருள் மை
ஆண்டவன் அருள்ெ Di Kgs இறைவன் அருளால் மட்டுமே பெறமனம் பக்குவப்பட்டிருக்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்த அமைவு பற்றிய பிரக்ஞையைப் பிள்ளையிடத்திலே தோற்றுவிக்கவேண்டும்.
இது ஓர் "அழகியலுணர்வுச் சூழலிலே" மேற் கொள்ளப்படவேண்டும். பிள்ளைகளுக்கு "அழகு" பற்றிய அறிமுகம் வேண்டும்.
இவை கல்வியாளரின் பணிகள். அவர்களின் வழிகாட்டல் இவ்விடயங்களில் மிக அவசியம்.
நாம் ஒன்றை மட்டும் உணர்ந்துகொள்ளல் வேண்டும். இலக்கியத்தின் படைப்பு, ரசனை பற்றிய பல எடுகோள்கள் இப்பொழுது மாறியுள்ளன. அந்த மாற்றங்களின் பின்புலத்தில் தமிழிலக்கியத்தைப் பார்க்கத் தவறுவது நாம் வருங்காலத்தமிழ்ச் சந்ததியினருக்கு இழைக்கும் தவறாகும்.
திருமந்திரம் -

Page 27
Z=
ܢܠ
'With best compliments from
ALLIEDS AGENC)
SHIPPING
CHARTER
BROKERS
BUNKERI
FIRST, LADY LOCH 100 1/1, SIR CHITTAMPALA COLO
Telephone: 3203 Telex: 221 ( Cable : ALL

SHIPPING LES LTD.
AGENTS
ERS
NG AGENTS
ORE FUND BUILDING M A GARDINER MAWATHA, MBO 2.
85, 320866, 320871 50 ALLSL CE SAL Colombo
ཡོད།༽

Page 28
佩
its best Cornpsirrelts from:
s
S.P. Sa hul Ha
Importers & Exporters Whi
Manufactu
HOUSE OF
Caterers to the Hotel & Baking in to manufacturers of confectic
Phone : 325529, 445348 Cabe : "CHEMSALES" Telex : 22839 MADURA CE
21494 GLOBAL- CE Fax : 445348 MADURA CMB
a'i tfi, best corruptirntents from :
R
RAHING
Manufacturers of Steel C Office Tables, Chairs, Ste China Sh
T'phone: 526474

ps
meed & Bro.,
olesale & Retail Merchants, rers Agents
i ESSENCES
dustry, Suppliers of Raw Material
nery, soft Drinks & ce Cream
244, Bankshall Street, Colombo 11 Sri Lanka.
-N
S
D STEEL
'upboards, Filing Cabinets, el Beds, Dressing Tables & ow Cases.
No. 51/27, St. Mary's Lane, Mattakkuliya,
Colombo 15,
Sri Lanka.

Page 29
திருக்குறளும்
தோற்றுவாய்
இந்திய மண்ணில் முளைவிட்டு அனைத்துலகக் கணிப்பைப் பெற்றுள்ள வாழ்வியற் சிந்தனைக் களஞ்சியங்களில் முதல்வரிசைத் தகுதியுடையது திருக்குறள். தமிழ்மறை', 'உலகப் பொதுமறை" முதலிய சிறப்புப் பெயர்களாலும் சுட்டப்படும் இந்நூல் தொடர்பாகப் பெருந்தொகையான ஆய்வு முயற்சிகள் நிகழ்ந்துள்ளன; பல நூற்றுக்கணக்கான நூல்களும் கட்டுரைகளும் எழுதப்பட்டுள்ளன. இவ்வாறு நிகழ்ந்துள்ள ஆய்வுகளில் மிகப் பெரும்பாலானவை இதனைத் தமிழர் சிந்தனையின் தேறல் என்ற அடிப்படையில் நோக்கி இதன் உள்ளார்ந்த சிறப்புகளை இனங் காணும் முயற்சிகளாகவே அமைந்துள்ளன. ஆனால் திருக்குறளின் உண்மையான பெருமையை அது ஒரு தமிழ்நூல், அல்லது தமிழர் பண்பாட்டின் தலைமைக்குரல் என்ற அளவில் பார்ப்பதால் மட்டும் இனங்காண்பது நிறைவுதராது. அந்நூலை அனைத்திந்தியச் சிந்தனை வரலாற்றில் பொருத்தி நோக்குவதன்மூலமே அதன் உயர்வை உரியவாறு கண்டுணர முடியும் . இந்த உண்மை பல்லாண்டுகளுக்கு முன்னரே பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை முதலிய பேரறிஞர்களால் உணரப்பட்டுள்ளது. எனினும் அண்மைக்காலமாகவே ஆய்வுலகில் இவ்வாறான பார்வை தனிக்கவனத்தைப் பெற்று வருகிறது. பெளத்தமதம் சார்ந்த பாஸ்பி மொழி அறநூலான தம்மபதம், சமஸ்கிருத மொழியின் கெளடலியம் (அர்த்தசாஸ்திரம்) முதலியவற்றுடன் திருக்குறளை ஒப்பிட்டு நோக்கும் முயற்சிகள் நிகழ்ந்துள்ளன. திருக்குறள் கெளடலியம் - ஒப்பாய்வு என்ற தலைப்பில் டாக்டர் இரா.வேலு அவர்கள் எழுதியுள்ள நூல் இவ்வகையிற் குறிப்பிடத்த்க்க ஒரு சிறப்பான முயற்சியாகும். இவ்வாறான சிந்தனையின் தொடர்ச்சியாக சமஸ்கிருத மொழியின் பூரீமத் பகவத்கீதை என்ற சமய-தத்துவ நூலுடன் திருக்குறளைத் தொடர்புப் படுத்தி நோக்கும் முயற்சி இது. இவ்விரு நூல்களுக்கும் அடிப்படைகளாக வுள்ள பொறுமைக் கூறுகள் சிலவற்றை இனங்கண்டு காட்டுவது இக்கட்டுரையின் நோக்கம். அவ்வாறு

பகவத் கீதையும்
கலாநிதி நா. சுப்பிரமணியன் முதுநிலை விரிவுரையாளர் தரம் 1 தமிழ்த்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாணம், இலங்கை.
கண்டறியப்படும் பொதுமைத்தளங்களில் அவை தத்தம் தனித்தன்மைகளை எவ்வாறு இனங்காட்டி நிற்கின்றன என்பதும், இரு நூல்களும் இந்தியாவின் சிந்தனை வரலாற்றில் ஆழப் பதித்துள்ள தடங்களும் இத்தொடர்பிற் கவனத்திற் கொள்ளப்படவுள்ளன.
மேற்படி இருநூல்களையும் தொடர்புபடுத்திச் சிந்திக்க முயலும் போது அவற்றை ஒப்புநோக்குவதற்கு அடிப்படைகள் உளவா என ஐயம் எழுவது இயல்பு. ஏனெனில் இரண்டு நூல்களும் தத்தம் அடிப் படைகளும் நோக்குநிலைகளும் வெவ்வேறானவை என்பதைத தெளிவாக இனங்காட்டி நிற்பன. பகவத் கீதை நால்வருணக் கோட்பாட்டின் தளத்தில் நின்று சமூகக் கடமைகளைப்பற்றிப் பேசும் நூல். திருக்குறள் அறம் என்ற தளத்தில் நின்று அனைத்து மானுடத்தையும் நேசித்து முழுமையானதொரு வாழ்க்கையைக் கற்பனை செய்த நூல். கீதை போர்க்களச் சூழலை முதன்மைப்படுத்தி அறம் போதிப்பது. குறள் எந்தத் தனிப்பட்ட சூழலையும் முதன்மைப்படுத்தவில்லை. வாழ்க்கையின் எல்லாவகை நிலைகளையும் அது கவனத்திற் கொண்டுள்ளது. இவை இவ்விரு நூல்களின் பொதுவான வேறுபாடுகள். சிறப்பாகச் சுட்டத்தக்க இன்னும் சில வேறுபாடுகளும் உள. கீதை ஒரு சமய நூல். வைணவ மதத்தின் இறைவனது (கண்ணனது) வாய்மொழி என்ற பெருமைக்குரியது அது. ஆனால் குறள் எந்த மதத்துக்கும் வேதம் அல்ல; எல்லா மதங்களும் ஒப்புக்கொள்ளத்தக்க பொதுவான விழுமியங்களைத்தன்னகத்தே கொண்டு அவற்றுக்கு -9 t í t í fi Gú நின்று மனிதனைத்தெய்வநிலைக்கு இட்டுச் செல்லும் அறநூல் அது. கீதையிலே தன்னுடைய சுய சிந்தனைப்படி செயலாற்ற அர்ஜுனனுக்கு வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை. ஆனால் குறள் ‘எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் ‘எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதாகிய சுயதேர்வுக்குத்துரண்டி நிற்பது. "குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடும் வாய்ப்பை வழங்குவது.

Page 30
இவ்வாறு வெளிப்படையாகவே தத்தம் தளம் உள்ளடக்கம் என்பன வேறுபட்டன என இவை காட்டிக் கொண்டாலும் இந்தியச் சிந்தனை வரலாற்றிலே குறித்த ஒரு கால கட்டத்திலே வரலாற்றை முன்னெடுத்துச் சென்றவகையில் முதன்மையாகச் சுட்டக்கூடிய பண்பாட்டுப் பணி யொன்றை இவை ஆற்றியுள்ளன. அந்நிலையில் இவற்றுக்கிடையில் பொதுமைகள் புலப்படுவதைத் தெளிவாக அவதானிக்க முடிகிறது. அவ்வாறான பொதுமைகளில் முக்கியமான சிலவற்றை இங்கு சுருக்கமாக நோக்கலாம்.
நடைமுறை வாழ்வியற் சார்பு:
இவ்விரு நூல்களும் நடைமுறை வாழ்க் கையைப் பற்றிப் பேசுவன; அதன் அனைத்துப் பிரச்சனைகளையும் உள்வாங்கிக் கொள்வன: அவற்றுக்கு எவ்வாறு முகங்கொடுக்க வேண்டும் என்பது பற்றிச் சிந்திப்பன. பிரச்சினைகளைக்கண்டு எவரும் தப்பியோடிவிடக்கூடாது என்பது கீதையின் தெளிபொருள் ஒவ்வொருவரும் தத்தமக்குரிய கடமைகளை முறைப்படி ஆற்றுவதன் மூலம் சமுதாயத்துக்குத் தம்மை முழுநிலையில் ஒப்படைத்துக் கொள்ள வேண்டும் என்பது இதன் தொனிப்பொருள். குறள் வையத்துள் வாழ்வாங்கு வாழ (50) வழிகாட்டுவது.'அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை (49) எனப் பேசுவது; ஒருவர் தனிமனித நிலை, குடும்ப நிலை, சமூகநிலை, நாட்டு (க்குடிமகன்) நிலை ஆகிய பல தளங்களிலும் செயற்படும் முறைமை, செயற்படவேண்டிய முறைமை என்பன பற்றிச்சிந்திப்பது. எனவே இரு நூல்களும் உலகியல் நடைமுறை வாழ்க்கையை ஏற்றுள்ளமை தெளிவு. இவ்வகையில் இவற்றுக்கிடையில் பொதுமை தெளிவாகப் புலப்படக் காணலாம். இப்பொதுமையின் முக்கியத்துவத்தை உரியவாறு விளங்கிக் கொள்ள வேண்டுமானால் இந்தியச்சிந்தனை வரலாற்றிலே இவற்றின் காலச்சூழலை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.
இவ்விரு நூல்களும் எழுந்த காலம் திட்ட வட்டமாக அறியப்படவில்லை. இரண்டின் காலம் தொடர்பான சிந்தனைகளும் கி.மு.5ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.3ஆம் 5ஆம் நூற்றாண்டுகள் வரை சென்றுள்ளன. கீதை கி.மு.2ஆம் நூற்றாண்டில் எழுந்திருக்கலாம் என ஒரு சாராரும் கி.பி.3ஆம் நூற்றாண்டில் எழுந்திருக்க வேண்டுமென இன்னொரு சாராரும் முன்வைத்த கருத்துக்கள் முதன்மையாகக் குறிப்பிடத்தக்கன. குறள் சங்க இலக்கியங்களை அடுத்து கி.பி.3-5ஆம் நூற்றாண்டுகட்கிடைப்பட்ட காலப்பகுதியில் எழுந்திருக்க வேண்டும் என்பது

நடுநிலை ஆய்வாளர் களின் முடிவாகும் . எவ்வாறாயினும் கீதை, குறள் ஆகிய இரண்டும் ஏறத்தாழ சமகாலத்தன என்பதும் கிறிஸ்து பிறப்பதற்கு முன் பின்னான சில நூற்றாண்டுகளில் எழுந்தவை என்பதும் பொதுவாக உய்த்துணரத் தக்கன. இவ்வாறு இவை எழுந்த காலப்பகுதியில் தத்துவ நிலையில் நிகழ்ந்த சிந்தனைகள் உலகியல் சார்ந்த நடைமுறை வாழ்க்கையை நெறிப்படுத்தும் அடிப்படையைத் தெளிவாகக் கொண்டிருக்கவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.
இவை எழுந்த காலப்பகுதிக்கு முற்பட்ட தத்துவ சிந்தனைகள் என்ற வகையில் உபநிடதங்கள், சமணம், பெளத்தம், ஆசீவகம் முதலியன குறிப் பிடத்தக்கன. உபநிடதங்களில் உலகியல் வாழ்க்கையின் பின்னணி தெரிகிறது. அதுபற்றிய குறிப்புக்களும் அதில் ஆங்காங்கே உள்ளன. ஆயினும் அவை உலகியல் வாழ்க்கையைப் பற்றிப் பேசியவை யல்ல; அவற்றில் முதன்மை பெற்ற விடயங்கள் பிரமம் என்ற மேலான பொருளும் ஆத்மா என்ற உடலை இயக்கும் உயிரும் பற்றிய எண்ணங்களாகும். உபநிடதங்களுக்கு முற்பட்ட வேத இலக்கியப்பரப்பு வேள்வி முறைபற்றியே சிறப்பாகப் பேசியது. எனவே, உலகியல் வாழ்க்கைக்கான வழிகாட்டும் நோக்கு உபநிடதங்களையும் உள்ளிட்ட வேத இலக்கியப்பரப்பில் முனைப்பாக அமையவில்லை என்பது தெளிவு.
சமணம், பெளத்தம் முதலியன வேத இலக் கியப்பரப்பு காட்டும் சமூக பண்பாட்டுக் களங்களை விமர்சித்தல், கண்டித்தல், ஆகிய நோக்கங்களினடிப் படையில் தோன்றிய சிந்தளைகளாகும். இவை வாழ்க்கையைத் துன்பியலாக நோக்கியவை என்பதை அறிஞர் அறிவர். சமண சமயம் கடுமையான புல னடக்கத்தின் மூலம் உலகியல் வாழ்க்கைத் தொடர்பிலிருந்து விடுபடும் சிந்தனையை முன் வைத்தது. பெளத்தம் அந்த அளவு தீவிர புலனடக்கத்தை வற்புறுத்தாவிட்டாலும் துன்பங் களுக்கு அடிப்படையான பற்று அகற்றப்பட வேண்டும் என்று பேசியுள்ளது. கெளதம புத்தர் அமைத்த பெளத்த சங்கம் என்ற அமைப்பானது உலகியல் வாழ்க்கையில் ஈடுபடுவோர் அதிலிருந்து விலகித் துறவுபூணும் வாய்ப்பை அளிக்கும் நிறுவனமாக அமைந்தது. சுருங்கக்கூறின் அம் முயற் சியானது துறவுக் கலாசாரத்தை நிறுவனமயப்படுத்தியது. ஆசீவசர்களும் உலகியல் சார்ந்த வாழ்வியலைத் தெளிவாகப் பேசவில்லை. உலகியலை வற்புறுத்துவதான உலகாயதச் சிந்தனை அக்காலப்பகுதியல் நிலவியமைப் பற்றி அறியமுடி கின்றதாயினும் அச்சிந்தனை முறையான வாழ்வில்

Page 31
நெறியாக வடிவம் பெற்றமைக்கான சான்றுகள் இல, தர்மசூத்திரம், தர்மசாஸ்திரம், முதலியனவாக எழுந்த நூல்களில் வாழ்வியற் கடமைகள், உரிமைகள் வற்புறுத்தப்பட்டன; ஆனால் வாழ்க்கைப்பற்றிய தத்துவ நோக்க நூல்களாக அவற்றைக கொள்ள முடியாது. தமிழிலே சங்க காலத்தில் எழுந்த இலக்கியங்கள் உலகியல் வாழ்க்கையைக் கண்ணாடி போல் எடுத்துக்காட்டுவன. ஆனால் வாழ்க்கையின் தத்துவ அடிப்படை பற்றி அவை சிந்தித்தன எனக் கொள்வதற்கில்லை.
இவ்வாறு அக்காலச்சூழலில் நிலவிய மேற்படி சிந்தனைகள் யாவற்றையும் தொகுத்து நோக்கும் போதுதான் குறள், கீதை ஆகிய இரண்டும் பெறும் முக்கியத்துவத்தை நாம் உள்ளபடி உணர முடியும். நடைமுறை வாழ்க்கையை ஏற்று, அதன் அறஒழுக்க அடிப்படைகளை விளக்கி, ஒரு வகையில் தத்துவப் பார்வையுடையனவாகவும் இன்னொரு வகையில் அறநூல்களாகவும் மற்றொரு வகையில் இலக்கியங்களாகவும் இவை அமைந்தன என்பது இங்கு நாம் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய தாகும். கீதையானது வேத இலக்கிய மரபைத்தழுவி நின்று உலகியல் வாழ்க்கையை நோக்கிக் கவனம் செலுத்தியது. குறளிலே வேத இலக்கிய மரபு, சமணம், பெளத்தம், உலகாயதம் முதலிய சிந்தனைகளின் மரபின் கூறுகளும் பொருத்தமுற இணைந்து புத்துருப்பெற்றன. அவ்வகையில் கீதையை விட விரிவான தள்த்தில் குறளின் வாழ்வியற் சார்பு அமைந்துள்ளது. நடைமுறை வாழ்க்கை தொடர்பான ஒட்டு மொத்தமான பார்வையை அது வழங்கியது. அறம், சுகவாழ்வு, அரசியல், சமூகநெறிகள் ஆகிய அனைத்துப் பரப்பையும் இணைத்து அது மேற்கொண்ட முயற்சியானது இந்திய சிந்தனை மரபிலே முன்னுதாரணங்களற்ற தனித்தன்மை வாய்ந்த முன்னெடுப்பு ஆகும்.
துறவு தொடர்பாக , , , ,
இரு நூல்களிலும் துறவு பேசப்பட்டுள்ளது. அத்துறவானது குடும்பத்தையும் சமூகத்தையும் விட்டுத் தப்பியோடும் சிந்தனை அன்று. கீதை காட்டும் துறவானது உலகியல் வாழ்க்கையின் செய்ய வேண்டியவற்றை முழு ஈடுபாட்டுடன் செய்து கொண்டே அவற்றின் பலனில் பற்றுவையாமலிருக்கும் நிலையாகும். இதற்குத் துணைபுரியும் வகையில் அந்நூல் தியானம், பக்தி என்பனவற்றை முன்வைக்கிறது. உயிர்களிடத்து அருளுணர்வு, புலனடக்கம், மன ஒடுக்கம், சமத்துவப் பார்வை, முழுமையான அர்ப் பணிப்பு மனப் பாங் 色 6ன்பவற்றை அது விரிவாக எடுத்து விளக்குகின்றது.

குறளில் அமைந்துள்ள துறவறவியலினும் அருளுணர்வு, புலனடக்கம், அவா அறுத்தல் என்பன சிறப்பாகப் பேசப்படுகின்றன.
"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு” (350)
எனக் குறள் கூறும் துறவானது கீதையின் துறவுச்சிந்தனையின் தொனிப் பொருள் போலவே அமைந்துள்ளமை சிந்தித்து வியத்தற்கு உரிய தொன்றாகும். இரு நூல்களில் துறவுச் சிந்தனைகளையும் தொகுத்து நோக்கும்போது துறவு என்பது ஒரு மனநிலையே தவிர புறநிலையான வேடங்கள் அல்ல என்பது தெளிவாகப் புலப்படக்காணலாம்.
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்த தொழித்து விடின் (280)
எனக் குறள் கூறுவது இங்கு இத்தொடர்பிற் சுட்டிக் காட்டத்தக்கது. இந்தியச் சிந்தனை மரபிலே துறவை முன்வைத்து முக்கிய தத்துவங்களான சமணமும் பெளத்தமும் உலகியல் வாழ்க்கையைத் துறத்தல், துறவுக்குரிய கோலம் பூணுதல் என்பவற்றுக்கு முதன்மை அளித்தன என்பது தெளிவு. ஆனால் குறள் கீதை இரண்டுமே அந்நிலைகளை முதன்மைப்படுத்தவில்லை ள்ன்பது சிந்தனைக்குரியது. இந்த அடிப்படையிலும் இவ்விரு நூல்களும் பொதுமையுடையனவாக உள்ளன.
கடவுட் சிந்தனை
இருநூல்களும் கடவுள் பற்றிச் சிந்தித்துள்ளன. கீதையைப் பொறுத்தவரை அது கடவுளின் குரலாகவே நம்பப்படுவது. அதில் கண்ணன் தன்னையே எல்லா வற்றையும் உள்ளடக்கிய மேலான கடவுள் என்று கூறுகின்றான்; தனது அத்தகு நிலையைக் கட்புலனுக்கு காட்டும்வகையில் திருப்பெருவடிவம் (வரிஸ் வரூபம்) கொள்கிறான் . இதனை "விஸ்வரூபதர்சன யோகம் " என்ற 11-வது இயலில் அவதானிக்கலாம். உபநிடதங்கள் கூறிய பிரமம், புராண இதிகாசங்கள் கூறிய பல்வேறு கடவுளர் - முக்கியமாக சிவன், விஷ்ணு - தொடர்பான சிந்தனைகள் அதில் சங்கமிப்பதைத்தெளிவாக அவதானிக்கமுடிகிறது. எல்லாவற்றுக்கும் ஆதியும் அந்தமும் தானே எனக் கண்ணன் அதில் கூறுவது நமது கவனத்துக்கு உரியது. குறளில் கடவுள் வாழ்த்து என ஒரு தனி இயலே அமைந்துள்ளது. அதில் 'ஆதிபகவனை முதற்காரணமாக கொண்டது உலகு என்ற சிந்தனை முன்வைக்கப்பட்டுள்ளது.

Page 32
(1) அவனே உலகத்து உயிர்களுக்கு ஊழ்வினைப் பயன்களை வகுத்தளிப்பவன் என்ற கருத்தும் குறளில் உண்டு (377). இக்கடவுளை உலகை இயற்றியவன் எனவும் ஒரு குறள் (1052) பேசுகிறது. மேற்படி குறள்களுக்கு வேறு வகையில் தத்தம் நோக்கிற்கு ஏற்பப் பொருள் கூறுவோரும் உளர். எனினும் வள்ளுவருக்கு கடவுள் நம்பிக்கை இருந்தது என்பதை எவராலும் மறுக்க முடியாது. குறளில் இடம்பெறும் கடவுட் கோட்பாட்டை இடைச்செருகல் எனச் சிலர் சிந்தித்துஅதனடிப்படையில் வள்ளுவரைக் கடவுள் நம்பிக்கையற்றவர் எனக்காட்டும் முயற்சிகள் நிகழ்ந்துள்ளன. அத்தகு சிந்தனைகள் உள்நோக்கம் கொண்டனவேயன்றி உண்மை சார்ந்தன அல்ல என்பது அறிஞர் பலரதும் முடிவாகும்.
இருநூல்களுமே கடவுள் பற்றிப் பேசினாலும் நடைமுறை வாழ்க்கையில் கடவுளுக்கு உரிய இடத்தைத்தீர்மானிப்பதில் அவை தெளிவாக வேறுபடுவன, குறளைப் பொறுத்தவரை கடவுள் என்பது ஒரு அடிப்படை உணர்வு மட்டுமே. நடைமுறை வாழ்க்கையின் எல்லாப் பிரச்சினை களுடனும் கடவுளை அந்நூல் இணைத்து நோக்கவில்லை. ஆனால் கீதையில் கடவுள் பெற்றுள்ள இடம் மிகப்பெரியது. கடவுளின் பெருமையிலும் கருணையிலும் முழு நம்பிக்கை வைத்து அவரிடம் ஒருவர் தம்மை முழுமையாக ஒப்படைப்பதன் மூலமே பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு பெறலாம் என்பதைக்கீதை வெளிப்படையாகவே பேசுகின்றது. 'நீ உன்னை என்னிடம் தா" எனக் கடவுள் கேட்பதே கீதையின் அறிவுறுத்தலாகும். இதனை அதன் இறுதி இயலில் வரும் பின்வரும் கூற்று தெளிவுபடுத்தும்.
"எல்லாத் தர்மங்களையும் துறந்துவிட்ட என்னை
மட்டும் சரணடைக, உன்னை நான் எல்லாப் பாவங்க
ளிலிருந்தும் விடுவிப்பேன்; வருந்தற்க. "
(18: 66) இதுவே கண்ணன் காட்டிய வழி.
நிறைவாக . .
மேலே நோக்கப்பட்டவாறு குறள், கீதை ஆகிய இரண்டிலும் வேறுபல பொதுமைக்கூறு களையும் அவற்றுக்கு இடையில் நுட்பமாக வேறுபாடுகளையும் நாம் அவதானிக்கமுடியும். அவ்வகை அவதானிப்பு தனி நூலாக விரிவடையக் கூடிய விடயப்பரப்புடையது. அது இங்கு எமது நோக்கமல்ல. இந்திய சிந்தனை மரபு தொடர்பான குறித்த ஒரு பார்வையை முன்வைப்பதற்குத்

துணைபுரியக் கூடியவகையிலே குறள், கீதை என்பவற்றின் பொதுமை இங்கு அவதானிப்புக் குரியதாகிறது.
பொதுவாக இந்தியச் சிந்தனை வரலாறு பற்றிப் பேசுவோர் அதனை ஆன்மீகத்துக்கும் உலகாய தத்துக்குமான ஒரு போராட்ட வரலாறாகவே கருதுவார். ஆத்மீகத்தின்தீவிர நிலை உலகியல் மறுப்பு என்ற தளத்துக்குச் சென்று சங்கரரது வேதாந்தத்தில் நிறைவு பெறுவது. உலகாயதம் இந்த உலகம் மட்டுமே உண்மை என்பதை வலியுறுத்திப் பகுத்தறிவு வாதத்தை முன்வைப்பது. இந்த இரு எதிரெதிர் நிலைகளும் இந்திய மண்ணில் நெடுங்காலமாகப் போராடி வந்துள்ளமை உண்மையே. எனினும் போராட்டம் இந்த இரு அணிகளுடன் மட்டும் அமையவில்லை. இவற்றுக்கு அப்பால் மூன்றாவதான ஒரு அணியும் இச்சூழலில் பங்கேற்று வந்துள்ளது. அதுபுலக்காட்சிக்குரிய உலகத்தையும் ஏற்பது: ஆத்மா, இறைவன் ஆகிய கருத்துநிலைகளையும் ஏற்பது; இவை இரண்டுக்கும் அப்பால் - மேலாக - அற ஒழுக்க விழுமியங்களையும் ஏற்பது. இந்த மூன்றுக்கும் இடையில் ஒரு இசையை ஏற்படுத்த முயல்வது. இந்த மூன்றாவது அணியை இனங்காட்டத்தக்க வகையில் அமைந்த ஆக்கங்களே திருக்குறளும் பகவத்கீதையும் என்பது இங்கு சுட்டத்தக்கது. இந்த மூன்றாவது அணிதான் உண்மையிலே இந்தியச் சிந்தனை மரபில் வெற்றிபெற்ற அணியாகும். இறை நம்பிக்கை, சேவை மனப்பான்மை, உலகியலை ஏற்று அனுபவித்தல், அற-ஒழுக்க அடிப்படைகளை மதித்தல் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்த வகையில் இந்த அணியின் சாதனை மிகப்பெரிது. ஆத்மீக தீவிரவாதிகளும் உலகாயதர்களும் தம்முள் முரண்பட்டுப் போரிட்டவாறு இருக்க இந்த மூன்றாவது அணியே இந்திய மக்களின் மனத்தில் உரிய இடத்தைப் பெற்றது; இந்திய வாழ்வியலாகப் பரிணமித்தது; இன்றும் யதார்த்த வாழ்விற்பயில்வதாக உள்ளது. இவ்வகையில் குறள், கீதை ஆகிய இரண்டும் பதித்துள்ள வரலாற்றுத்தடம் மிக ஆழமானது என்பதை நாம் நினைவரிற் கொள்ளவேண்டும். இவற்றுள் கீதை சமயச்சார்பு கொண்டிதாலும் வர்ணதர்மத்தின் தளத்தில் அமைந்ததாலும் அதனுடைய பார்வைப்பரப்பு மட்டுப்படுத்தப்பட்டதாக உள்ளது. ஆனால் குறள் அறம் என்ற ஒரே தளத்தில் மட்டும் நின்று அகன்ற உலகளாவிய மனிதநேயத்தை முன்வைத்து நோக்கியதால் உலகப் பொதுமறையாகத் திகழ்வது; இந்தியச் சிந்தனை மரபுக்குத் தனிப்பெருமை சேர்ப்பது ஆகும். நன்றி உலகத்தமிழ் மறைக்கழக ஆய்வரங்கு.

Page 33
/=
ll i t h best comp l i ment s from ;
NO. 4, Clifford Place. ColombO - 4.
ll i t h be s t comp / i men t s from ;
WELLA
NOTHOYAKAILYA
230, Galle Road, Colombo 06.
ܐܸܠ
 

ཡཁ།༽
VVATTA
AND JEWELLERY
T.P. 583392
لبرسے

Page 34
ܓܠ
With best CO
Tower Ste
Manufacturers of Office &
775/B, NegomboRo Phone:

npliments from
el Products
Household Steel Furniture.
d, Mabola, Wattala. 530679

Page 35
மாணவர்களின் க வகுப்பறைத் (
ஒரு வகுப் பறையில் உள்ள 30-40 மாணவர்களில் தனியாள் வேறுபாடுகள் உண்டு. அவர்களுடைய வயது, முதிர்ச்சி, விவேகம், அனுபவம், ஆற்றல், சமூகப்பின்னணி போன்றவற்றில் பல வேறுபாடுகள் உண்டென்பது உளநூல் கருத்து. அவ்வாறே எல்லாப்பிள்ளைகளும் ஒரே வேகத்தில் கற்பதில்லை. குறிப்பாக இன்றைய ஆரம்ப வகுப்புகளில் பிள்ளைகளின் கற்றல் பாணிகள் (learning Styles) வேறுபடுகின்றன. இவ்வேறுபாடு இன்றைய ஆரம்பக் கல்விமுறையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களில் ஒன்றாகும்.
இக் கற்றல் முறைகளுள் ஒன்று தனிமைப்படுத்தப்பட்ட கல்விப் போதனையாகும். இதன் அடிப்படைக்கருத்து எல்லா மாணவர்களும் ஒரே வேகத்தில் கற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு என்பதாகும். மரபு வழியான ஆரம்ப வகுப்புகளிலும் திறந்த த்ன்மை கொண்ட வகுப்பு களிலும் இவ்வணுகுமுறை பின்பற்றப்படுகின்றது. கற்பித்தல் முறைகளிலும் முறையான பாட ஏற்பாட்டிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு கற்றலில் மாணவன் தனியாக ஈடுபட வாய்ப்பு வழங்கப்படுகின்றது. இவ்வாறான வேறுபாடுகளின் பொது அம்சம் எல்லாப் பிள்ளைகளும் தேற வேண்டும் என்பதாகும். இதற்காக மாணவர்களின் கல்வித் தேர்ச்சி தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படுகின்றது.
திறந்த அல்லது முற்போக்குக் கல்விச் சிந்தனையுடன் நிறுவப்படும் ஆரம்ப வகுப்பறைகளில் மாணவர்கள் தனித்திருந்து கற்றல் என்பது ஒரு அடிப்படைக் கோட்பாடாக விளங்குகின்றது. மாணவர்களே தமது பாட ஏற்பாட்டு நோக்கங்களை உருவாக்குவதில் ஆசிரியருடன் ஒத்துழைக்கின்றனர். பிள்ளைகள் எதனைக்கற்க வேண்டும் என்று முன்கூட்டியே முடிவுசெய்வதில்லை. பாட ஏற்பாட்டு உள்ளடக்கம் அல்லது கற்கவேண்டிய விடயங்கள், தமக்கு சுவாரஸ்யமான பாடப்பொருள் எவை என்பதை மாணவர்கள் தெரிவு செய்து கொள்ள ஏற்ற சூழலை உருவாக்குவது ஆசிரியருடைய

ற்றற் பாங்குகளும் தொடர்புகளும்
சோ.சந்திரசேகரன் சமூக, விஞ்ஞான கல்வித்துறைத் தலைவர் கொழும்பு பல்கலைக்கழகம்
பணியாகும். இதன் கருத்து பிள்ளைகள் தாம் நினைத்தவாறு செயற்படலாம் , ஆசிரியர் இவ்விடயத்தில் தமது பொறுப்புகள் அனைத்தையும் கைவிடுகின்றார் என்று கூறுவதற்கில்லை, இதற்கு மாறாக பாடஏற்பாடு மரபுவழி அணுகுமுறையின் கட்டுப்பாட்டில் இருந்து விடுதலை பெறுகின்றது. ஒவ்வொரு பிள்ளைக்குரிய சிறப்பான தேவைகள், விருப்பங்கள், ஆற்றல்கள் என்பவற்றுக்கேற்ப பாடஏற்பாடு நெகிழும் தன்மை பெறுகின்றது. பிள்ளைகள் தனியாகக் கற்பது என்பது பிள்ளை தனது உடல் நிலைமைக்கேற்ப மெதுவாகவோ அல்லது வேகமாகவோ கற்பதைக் குறிக்கும் என்று கருதுவது தவறானதாகும். அதன் பொருள் பfள் ளைகளின் தனிப் பட்ட தேவைகள் கருத்திற்கொள்ளப்படுகின்றன என்பதேயாகும்.
பிள்ளைகள் தனிமையாகச் சிறப்புறக்கற்கப் போதிய மூலவளங்களும், சாதனங்களும் தேவை. இவை பிள்ளைகளின் ஆற்றல்களுக்குப் பொருத்தமாக இருத்தல் வேண்டும்; கவனமாக ஒழுங்கு செய்யப் பட்டிருத்தல் வேண்டும். தனித்திருந்து கற்கும் செயற்பாடு இன்று வளர்ச்சியடைந்துள்ள தொழில் நுட்பத்திலிருந்து அதன் வகுப்பறைப் பிரயோகத்தில் இருந்தும் பல நன்மைகளைப் பெறமுடியும். பிள்ளைகள் தனியாக இருந்து சுயமாகக் கற்பதற்கான பல விஞ்ஞான சாதனங்கள் உண்டு. இன்றைய தொழில்நுட்பவியல் சாதனங்கள் ஒரு தனிப்பட்ட பிள்ளையினுடைய குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ற கற்றல் நிகழ்ச்சித்திட்டங்களைக்கூடிய அளவுக்கு சரியான முறையில் தயாரிக்கவல்லன. இவ்வகையில் பிள்ளைகள் தமது விடைகள் சரியானவையா என்பதைப்பற்றி உடனடியாக பின்னூட்டலைப்பெற முடியும்.
இவ்வாறான தனியாள்மயப்படுத்தப்படும் கற்றல் செயல்பாடு ஆசிரியரிலும் கற்றல்-கற்பித்தல் செயற்பாட்டில் அவரது பங்களிப்பிலும் தங்கியிருக் கின்றது. இதனைத் தனிப்பட்ட மாணவன்மீது செலுத்தப்பட வேண்டிய கவனம் என்னும் நிலைப்பாட்டிலிருந்து நோக்குதல் வேண்டும்.

Page 36
வகுப்பறையில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையில் ஏற்படக்கூடிய பல நூற்றுக்கணக்கான தொடர்புகள் ஒரு சுமையாக அமையக்கூடும். இதனால் வகுப்பறைச் சூழலில் பிள்ளைகளைத் தனித்தனியாகக் கவனிப்பது மிகக்கடினமாக இருக்கும். 1950 களிலும் 70 களிலும் செய்யப்பட்ட ஆய்வுகளின்படி ஆசிரியர்கள் சில பிள்ளைகளை அதிகமாகக் கவனிக்கின்றனர்; மற்றவர்களை பெருமளவுக்கு அலட்சியம் செய்கின்றனர்; மிக ஈடு பாட்டுடன் படிக்கும் பிள்ளைகளும் வகுப்பில் அதிகம் குழப்பம் செய்யும் பிள்ளைகளுமே ஆசிரியர்களால் நன்கு கவனிக்கப்படுகின்றனர்; இவ்வாய்வு முடிவு களின்படி சராசரியான அமைதியான பிள்ளையை ஆசிரியர் கவனிப்பதில்லை. ஆசிரியர்கள் இவ்வாறான கொள்கை எதனையும் பின்பற்றுவதில்லை. வகுப்பறை சூழலின் சில நிர்ப்பந்தங்கள் காரணமாக ஆசிரியர் இவ்வாறு செயற்பட நேரிடுகின்றது. அதாவது அவர் இவ்விருவகைப்பட்ட பிள்ளை களையே கவனிக்க நேரிடுகின்றது. அண்மைக்கால ஆய்வுகளின்படி(1980) மாணவர்களை உயர்சித்தி பெற்றோர், சராச்சி சித்தி பெற்றோர், குறைந்த சித்தி பெற்றோர் என் வகைப்படுத்துமிடத்து ஆசிரியர்கள் இம்மூன்று வகையான மாணவர்களிடம் கொள்ளும் தொடர்புகளில் அதிக வேறுபாடு
இருக்கவில்லை; ஒரு குறிப்பிட்ட வகையான மாணவர்களையே ஆசிரியர்கள் கவனிப்பதாகக் கூறுவதற்கில்ல்ை. ஆரம்பக்கல்வி ஆய்வாளர்
கருத்தின் படி வகுப் பறையில் உள்ள சில பிள்ளைகள்மீது கூடிய கவனம் செலுத்தப்படல் வேண்டும். அவ்வாறான பிள்ளைகள் குறைந்த ஆற்றலுடையோர்; விசேட கற்றல் பிரச்சினைகளை உடையோர்; நடத்தைக் குறைபாடுகள் உடையோர்; மொழிக் குறைபாடு உடையோர்; பள்ளி வாழ்க்கையில் இடைவெளிகளை ஏற்படுத்திக் கொண்டோர்; ஏதேனும் ஒரு வகையான விசேட ஆற்றலுடையோர்.
ஆரம்பநிலை வகுப்புகளில் கண்டறிமுறை கற்றல் (Discovrvleorning) முக்கிய இடம் பெறுகின்றது. இது செயற்றிட்ட பணியில் இருந்து (Projectயork) எழுவதொன்றாகும். கண்டறிமுறைக் கற்றல் பல்வேறு கற்றல் அணுகுமுறைகளில் முக்கியமான தொன்றாகும். ஏனெனில் இதுகற்றலில் பிள்ளைகளின் ஊக்கத்தை மேம்படுத்துகின்றது. அத்துடன் பிள்ளைகள் தாம் கற்றவற்றை ஒழுங்கு செய்துகொள்ள இம் முறை உதவுகின்றது. அதேவேளையில் இது ஒரு கடினமான கற்றல் முறையாகும். இம் முறையினூடாகப் பிள்ளைகள் புதியனவற்றைக் கற்க (Լքւգ- պւD; இக்கற்றலுக்கு அவர்களுடைய சுய முயற்சியே காரணமாக அமையும். கண்டறிமுறை கற்றல் பற்றிச் சிந்திக்கும்போது சில அம்சங்களைக்

கருத்திற் கொள்ளவேண்டும்.
1. இம்முறையினால் கற்கப்படுவன நிகழ்வுகள்
(Focts) எண்ணக் கருக்கள், கோட்பாடுகள் என்பன: இம்முறையினூடாக மாணவர்கள் திறன்களையும், நுட்பமுறைகளையும் கற்றுக் கொள்வதில்லை. கணிதம், விஞ்ஞானம், சுற்றாடற்கல்வி போன்ற பாடங்கள் இக் கண்டறிமுறை கற்றலுக்குப் பொருத்தமான பாடங்களாகும்.
2. கண்டறிமுறைக் கற்றல் மரபுவழியான வகுப் பறைப் போதனையில் இருந்து வேறுபட்டது.
3. கண்டறிமுறைக் கற்றல் இயல்பாக நிகழ்வ தொன்றல்ல. பல்வேறு கற்பித்தல், முறை களைப் பயன்படுத்துவதாலேயே இவ்வகை யானகற்றல் நடைபெறமுடியும். இக்கற்பித்தல் முறைகளில் முக்கியானது வழிகாட்டலுடன் (Guided discovery)அதாவது மாணவன் தான் தெரிவுசெய்த செயற்பாட்டுக்கு ஆசிரியர் வினாக் களைக் கேட்டும், கருத்துரைகளைக் கேட்டும், ஆலோசனைகளை வழங்கியும் துணை புரிகின்றார்.
கண்டறிமுறைக்கற்றலில் இருவகைகளை இனங் காணமுடியும்.
l. திறந்த கண்டறிமுறைக்கற்றல் (open-ended
discovery learning). 2. gi LóL'uluu 956daff95eäv (pokanned discov
ery). முதலாவது வகையில் மாணவன் தெரிவு செய்து செயற்படுகின்றான். அதன் பெறுபேறுபற்றி ஆசிரியருக்கு எதுவும் தெரியாது. திட்டமிடப்பட்ட கண்டறி முறைக்கற்றலில் ஆசிரியர் சில குறிப்பிட்ட விடயங்களை மாணவர்கள் கற்றறிய வேண்டுமென விரும்புகின்றார். எடுத்துக்காட்டாக விஞ்ஞான அல்லது கணித எண்ணக்கருக்கள்.
பிள்ளைகள் விளையாட்டுச் செயற்பாட்டி னுாடாகவும் பலவற்றைக் கற்கின்றனர். 4-7 வயதுப் பிள்ளைகளுக்கு விளையாட்டு என்பது கல்விரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. பிளேட்டோ காலம் தொடக்கம் பல்வேறு சிந்தனையாளர்கள் இம்முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தி வந்துள்ளனர். நவீன கால முற்போக்குக் கல்விச் சிந்தனையாளர்களும் கல்விச் செயற்பாட்டில் விளாயாட்டுக்கு முக்கிய பங்கு உண்டென்று எடுத்துக் கூறினார்.

Page 37
இன்று குழந்தைகளின் கல்வி தொடர்பான கோட்பாடு செயற்பாடு என்பவற்றில் விளையாட்டுக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. கல்வி வல்லுனர்களின் நோக்கில் விளையாட்டு இருவகை நோக்கங்களை நிறைவு செய்யும்.
1. பிள்ளைகள் பல்வேறு வகைப்பட்ட தேவை களை நிறைவு செய்ய விளையாட்டுகள் உதவும். இத்தேவைகள் உளவியல், கல்வி, சமூக, மனவெழுச்சி, உளத்திறன் தொடர்பானவை. இவ்வகையில் விளையாட்டு பிள்ளைக்கு அறிவு வளர்ச்சிக்கான மூலாதாரமாக விளங்குகின்றது. ஆய்வாளர் கருத்தின் படி இவ்வகையில் வகுப்பறையிலும் விளை யாட்டுத்திடலிலும் இடம்பெறும் ஒழுங்குபடுத்தப்பட்ட, ஒழுங்குபடுத்தப்படாத விளையாட்டுகளுக்கிடையே ஒரு சமச்சீரான நிலை இருத்தல் வேண்டும்.
2. ஆரம்பக்கல்வியில் இன்று பல்வேறு பாடங்கள் ஒன்றிணைக்கப்பட்டு கற்பிக்கப்படுகின்றன. இவ்வாறான ஒன்றின்ைனப்பை ஏற்படுத்த விளை யாட்டுச் செயற்பாடு உதவும். இவ்வகையில் பாடங்கள் மரபுவழியாக பிரிவுபட்டிருந்த நிலைமையை நீக்க விளையாட்டு உதவுகின்றது. செய்தலுக்கும், அறிதலுக்கும் அல்லது அறிவாற்றலுக்கும் மனவெழுச்சிகளுக்கும் இடையே உள்ள மரபுவழியான இடைவெளிகளை விளையாட்டு அகற்றுகின்றது.
கல்வியாளர் கருத்தின்படி வகுப்பறையில் மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவதில் பேச்சு முக்கியமானது. பேச்சினுடாகவே அறிவுப்பரிமாற்றம் நிகழ்ந்துள்ளதை விளங்கிக்கொள்ளமுடியும் . வகுப்பறைக் கலந்துரையாடலில் பேச்சு என்ற கற்றல் வழி முறையே திறம்பட செயற்படுகின்றது. எனவே ஆசிரியரின் கடமை பிள்ளைகளின் பேச்சுத்திறன்களை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதைப்பற்றிச் சிந்திப்பதாகும். கலந்துரையாடல்கள் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கிடையும் மாணவர்களின் சிறிய குழுக்களுக்குள்ளும் இடம் பெறும். இவ்வாறான கலந்துரையாடல்களில் இருந்து எதனைப் பெற்றுக் கொள்ளமுடியும் என்பதுபற்றி ஆசிரியர்கள் சிந்திக்கவேண்டும்.
பிள்ளை மைய கல்விச் சிந்தனையின்படி உருவாக்கப்பட்டுள்ள ஆரம்பநிலை வகுப்புகளில் நீண்டகாலமாக கற்றலுக்குப் பயன்படுத்தப்படும் வழிமுறை செயற்றிட்டங்களும் விடயத் தலைப்பு Jeill DITyp(Projects, Topics, Themes). 95 fibgill ua) காரணங்கள் உண்டு. செயற்றிட்டங்கள், பாட ஒன்றிணைப்பு, கண்டறிமுறைக்கற்றல் என்பவற்றைப் பொறுத்த வரையில் மிகப் பயனுள்ளவை. அத்துடன்

மாணவர்கள் குழுவாகச் செயற்படும்போது பல சமூகரீதியான நன் மை களும் உண்டு . இச்செயற்திட்டமுறை இடைநிலைக் கல்வியிலும், உயர்நிலைக் கல்வியிலும் பயன்படுத்தப்படுகின்றது. செயற்திட்டமுறைக் கற்றல் கூடிய அளவுக்கு செயல்முறை சார்ந்தது ; விரிவுரைமுறை போன்ற மரபுவழிக் கற்பித்தல் முறைகளில் இருந்து வேறுபட்டது. பாட விடயத்துக்கன்றி பிள்ளைக்குகூடிய முக்கியத்துவம் வழங்குவது அறிவைப் பெற்றுக்கொள்ளுவதற்கான வழிமுறைகள் பற்றிச் சிந்தித்து முடிவுசெய்ய பிள்ளைக்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றது.
செயற்றிட்டங்கள் பிள்ளைகள் "கற்பதற்கு எவ்வாறு கற்க வேண்டும்” அல்லது பிள்ளை தான் சுயமாக கற்பதற்கான வழிமுறைகள் எவை என்பதைப்பற்றி சிந்திக்க வாய்ப்புகளை வழங்கு கின்றது. மேலும் பாடசாலைப் பாடங்களுக்கிடையில் உள்ள பிரிவுபட்ட தன்மைகளை நீக்கவும் செயற்றிட்டம் உதவுகின்றது.
செயற்திட்டங்களைத் தனியாளும் மாணவர் குழுக்களும் முழு வகுப்பும் ஏற்றுக்கொண்டு செய்து முடிக்க முடியும். பொதுவாகக் கூறின் பிள்ளைகள் தமது விருப்புகளுக்கு ஏற்ப சுதந்திரமாக செயற்திட்ட தலைப்புகளைத் தெரிவு செய்யலாம். ஆரம்பத்தில் ஆசிரியரினுடைய ஆலோசனைகள் தேவைப்படும். ஆயினும் இறுதியில் பிள்ளைகளே தெரிவினைச் செய்வர். பிள்ளைகளினுடைய முதிர்ச்சி, அனுபவம் என்பவற்றுக்கேற்ப விடயத் தலைப்பைத் தெரிவு செய்வதற்கான வழிமுறைகள் வேறுபடும். ஆசிரியர் மாணவர்களுடன் வகுப்பறையில் கலந்துரையாடியும் சில தொடர்ச்சியான வினாக்களைக் கேட்டும் விடயத்தலைப்புப் பற்றி முடிவு செய்யலாம். விடயத் தலைப்புப் பற்றிய அட்டவணையைக் கரும்பலகையில் விருத்திசெய்ய முடியும், எடுத்துக்காட்டாக கடல் என்னும் தலைப்பில் துறைமுகங்கள், கடற்தொழில்கள், இயற்கை மூலவளங்கள், போக்குவரத்து போன்ற பல துணைத் தலைப்புகளைக் கலந்துரையாடல் மூலம் இனங்காண முடியும். ஒவ்வொரு மாணவர் குழுவும் தமக்குப் பொருத்தமான விடயத்தை இவற்றில் இருந்து தெரிவு செய்து கொள்ளலாம். இதற்கு விஞ்ஞானம், சமூகக்கல்வி, சுற்றாடற்கல்வி போன்ற பாடங்கள் பொருத்தமானவையாகும்.
எவ்வாறாயினும் செயற்றிட்டமுறை கற்றல் பற்றிய சில கண்டனங்களும் உண்டு. இவை போதிய அளவுக்குக் கல்விரீதியான வழிகாட்டல் அற்றவை; பிற நூல்களில் இருந்து பிரதிசெய்யும் பழக்கத்தை ஊக்குவிப்பன, பயனற்ற முயற்சி,

Page 38
1011ணவர்களுக்கு அலுப்பையும், விரக்தியையும் தருவன; வகுப்பறையில் உரத்து சத்தமிடும் பிள்ளைகளை அமைதியாக இருக்கச் செய்யவே இவை உதவுவன என்று பல கண்டனங்கள் விடுக்கப் பட்டுள்ளன.
வகுப்பறையில் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கு மிடையே நடைபெறும் உரையாடலை அவதானித்து ஆராயும் முயற்சிக்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. இவ்வாறான ஆசிரியர்-மாணவர் உரையாடலே பெருமளவுக்கு மாணவர்களின் கல்விச் செயற்பாடாக அமைவதால் அதனை நுணுகி நோக்க வேண்டியுள்ளது. கல்விச் செயற்பாட்டில் பிள்ளைகளின் விவேகம், சமூக வகுப்புப் பின்னணி, பெற்றோர் வழங்கும் ஊக்கம், பிள்ளைகளின் தனிப் பட்ட மொழித்திறன்கள் என்னும் காரணிகள் முக்கியமானவையே ஆயினும் அவை பெருமளவுக்கு வெளிநிலைக் காரணிகளாகும். ஆய்வாளர் கருத்தின்படி வகுப்பறையில் இடம்பெறும் கற்பித்தல் செயற்பாட்டின் இந்த முக்கியமான ஆசிரியர்-மாணவர் இடைத்தொடர்பு (இடைத்தாக்கம் -nteroction)என்ற அம்சம் எவ்வளவு முக்கியத்துவமானதாக இருந்தபோதிலும் அதுபற்றிய ஆராய்ச்சிகள் மிகவும்
குறைவு.
நீண்ட காலமாக கல்விச்செயற்பாடு ஒரு குறிப்பிட்ட வகையிலே நோக்கப்பட்டது. இதனை விளங்கிக் கொள்ள மாணவர்களின் விவேகம், ஊக்கம், சமூகப் பின்னணி ஆளுமை ஆகிய "உள்ளிட்டு (input) அம்சங்கள் கருத்திற் கொள்ளப்பட்டு அவை பிற "வெளியீட்டு” (Output) அம்சங்களுடன் ஒப்பிடப்பட்டு மாணவர்களின் தேர்ச்சிபற்றி ஆராயப்பட்டது. அதாவது பாடசாலையில் அனுமதி பெறும்போது பிள்ளையிடம் காணப்பட்ட இயல்புகள், காரணங்கள் என்பன அவனது இறுதியான கற்றல் தேர்ச்சியுடன் ஒப்பிடப்பட்டன; உண்மையில் உள்ளிட்டு, வெளியீட்டு நிலமைகளுக்கு இடையே வகுப்பறைகளில் என்ன நடைபெற்றது என்னும் முக்கிய விடயம் அதிகம் கருத்திற் கொள்ளப்படவில்லை. ஆய்வாளர் கருத்தின்படி ஆசிரியர்களையும் மாணவர்களையும் வகுப்பறையில் வைத்து அவதானிப்பதன் மூலமே கற்றல், கற்பித்தல் பற்றிய சரியான விளக்கத்தைப் பெற முடியும். உண்மையில் மாணவர்கள் எவ்வாறு கற்கின்றார்கள் அல்லது கற்றல் கொள்கைகள் (learning theories) Libg5lu 6 illflotteo 9 g56||3 தொகுதியொன்று இந்நூற்றாண்டில் உருவாக்கப் பட்டுள்ளது. ஆயினும் இக்கற்றல் கொள்கைகள் யாவும் கவனமாகக் கட்டுப் படுத்தப் பட்ட பரிசோதனைகளில் இருந்து பெறப்பட்டவை. இதன் B, si fJ Gðði LD f! c}, டாரிசோதனை முடிவுகளை

வைத்துக்கொண்டு உண்மையான வாழ்க்கை இடம் பெறும் கற்றல் நிலைமைகளைப் புரிந்து கொள்வது கடினமாகும். சுருங்கக்கூறின் கல்வியியல் ஆராய்ச்சிகள் துரிதமாக வளர்ந்துவிட்ட இந்நாளில் மாணவர்கள் வகுப் பறைகளில் எவ்வாறு கற்கின்றார்கள் என்பது பற்றி எமக்குத் தெரிந்தது சிறிதளவேயாகும். ஆய்வாளர் கருத்தின்படி இப்பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதற்கான ஒரே வழி வகுப்பறையில் உள்ள பிள்ளைகளை அவதானிப்பதாகும். குறிப்பாக அவர்கள் தங்களுக் குள் ளும் ஆசிரியர்களுடனும் எ வி வாறு இடைத்தொடர்புகளை வைத்துக் கொள்ளுகின்றார்கள் என்பதை அவதானிக்க வேண்டும்.
கல்வி பற்றி நாம் எடுத்துக்கூறும் விளக்கத்துக் கும் வகுப்பறையில் உண்மையாகக் கல்வி என்ற பெயரில் என்ன இடம் பெறுகின்றது என்பதை ஆய்வு ரீதியாகக் கண்டறியச் சில குறிப்பான வினாக்களுக்கு விடை காணவேண்டும் என்பது ஆய்வாளர் கருத்து ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பல தகவல்களையும் செய்திகளையும் வழங்குகின்றார். அவ்வாறாயின் இத்தகவல்கள் எவ்வாறு தெரியப் படுத்தப்படுகின்றன? இத்தொடர்பாடல் எவ்வாறு நடைபெறுகின்றது ? அதற்கென ஏதேனும் ஒரு அமைப்பு உண்டா ? மாணவர்கள் தகவல்களை எவ்வாறு பெற்றுக் கொள்கின்றார்கள் P எவ்வாறு கிரகிக்கின்றார்கள் P அத்தகவல்களின் அடிப்படையில் அவர்கள் எவ்வாறு நடந்துகொள்கின்றார்கள்? பல்வேறு பாடங்களைக் கற்பிக்கக் கையாளப்படும் மொழிநடை தொடர்பாடலையும் கற்றலையும் மேம்படுத்துகின்றதா? அல்லது தடையாக அமைகின்றதா? போன்ற வினாக்களுக்கு விடைகாணும் போதுதான் மாணவர்கள் வகுப்பறையில் எவ்வாறு கற்கின்றார்கள் என்பது பற்றித் தெளிவுபெற முடியும்.
வகுப்பறையில் இடம்பெறும் ஆசிரியர்மாணவர் இடைத்தொடர்பு பற்றிய ஆய்வுகளின் பற்றாக்குறைக்குச் சில காரணங்கள் உண்டு. முதலில் தொடர் பாடல் நடத்தையில் ஏராளமான சிக்கல்களையும் அதன் உண்மையான இயல்புகளை விளங்கிக்கொள்ள நேரடியான அவதானமும் பகுப்புர்ய்வும் தேவை. முன்னைய ஆராய்ச்சிமுறைகள் இவ்விடயததில் அதிகம் பயனளிக்கவில்லை. இரண்டாவதாக ஆய்வாளர் கருத்தின்படி வகுப்பறை இடைத்தொடர்பு, கற்பித்தல் செயற்பாடு என்ப வற்றைப் பற்றி உரையாடவும் விளக்கவும் பொருத்தமான சொல் தொகுதி ஒன்று உருவாக்கப் பட்டிருக்கவில்லை; ஆசிரியர்கள் தமது வகுப்பறை அனுபவங்களைப் பற்றி எடுத்துக்கூறப் போதிய

Page 39
சொற்களஞ்சியம் இன்னும் உருவாகவில்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ளமுடியும்; அவர்களுடைய கூற்றுக்கள் கூடிய அளவுக்கு எளிமைப் படுத்தப்பட்டனவாயும் எதுவித கோட்பாட்டு அடிப்படை அற்றனவாகவும் அமைந்திருக்கும்; இந் நிலையில் ஆசிரியர்கள் தமது தொழில் நடத்தையைப் பற்றி விபரிக்கப் பொருத்தமான விவரண மொழியொன்று தேவைப்படுகின்றது என்பது ஆய்வாளர் கருத்து. அவர்களுடைய கருத்தின்படி இவ்வாறு தேவைப்படுகின்ற சொல் தொகுதி, கோட்பாடுகள் விவரண மொழி என்பன வகுப்பறையில் இடம் பெறும் இடைத் தொடர்புகள் பற்றிய ஆய்வுகளிலிருந்தே உருவாதல் வேண்டும்; அதாவது இவையாவும் கற்றல் பணிகள் இடம்பெறும் வகுப்பறையில் இருந்தே உருவாதல் வேண்டும். இவ்வகையான ஆய்வுகள் கடந்த பத்து ஆண்டுகளில் ஓரளவுக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன எனலாம்.
இடைநிலைப் பள்ளி வகுப்பறையில் மொழி என்ற தலைப்பில் செய்யப்பட்ட ஒரு ஆய்வு (1971) ஆசிரியர் கையாளும் ' மொழி நடை எவ்வாறு கற்றலுக்குத் தடையாக அமைகின்றது என்பது பற்றியது. ஆசிரியர்கள் தமது பாடத்தைக்கற்பிக்கும் போது அப்பாடத்துக்குரிய விசேட மொழிநடையைக் கையாளுகின்றார்கள்; சில ஆசிரியர்கள் இவ்வாறான மொழிநடை கற்றலுக்குத் தடையாக அமையும் எனக்கருதி அதனைக் கையாள்வதில் கவனமாக உள்ளனர்; சில சந்தர்ப்பங்களில் இம்மொழிநடை முற்றாகக் கையாளப்படுவதில்லை; இடைநிலைக் கல்வியில் பயன்படுத்தப்படும் மொழிநடையை மாணவர்கள் வேறு சந்தர்ப்பங்களில் கேட்பதில்லை; பயன்படுத்துவதுமில்லை என இவ்வாய்வு தெரிவித்தது.
மற்றொரு ஆய்வின்படி (1971) கற்றலுக்கான ஒரு முக்கிய கருவி மொழியாகும். மாணவர்கள் கற்றலுக்காக பயன்படுத்தும் மொழி நடையில் ஆசிரியரின் மொழி நடையின் செல்வாக்கு அதிகம். இவ்வாறான மொழிநடையே மாணவர்கள் கற்கும் பணியில் ஈடுபட்டவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டு கின்றது. இவ்வாய்வின்படி மொழி என்பது கற்பித்தலுக்கான கருவி என்பதைவிட மாணவர்கள் பேசி, கலந்துரையாடி, விவாதித்து கற்பதற்கான ஒரு கருவி என்ற முறையில் மொழிக்கு ஒரு புதிய கல்வியியல் விளக்கம் வழங்கப்பட்டது; ஆசிரியர்மாணவர் இடைத்தொடர்புகளை ஆராயும்போது மாணவர்கள் கற்பதற்கான பல்வேறு சந்தர்ப்பங்களில் வகுப்பறை மொழி வழங்குகின்றது என்பதே புரிந்து கொள்ளமுடியும். ஆசிரியர் கூறுவதை மாணவர்கள் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருக்க வேண்டுமா

அல்லது ஆசிரியருடன் உரையாட அனுமதிக்கப்பட வேண்டுமா அல்லது ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அவர்கள் பேச அனுமதிக்கப்பட வேண்டுமா இம்மூன்று வழிகளில் மாணவர்கள் கற்றலில் பங்கு கொள்ள முடியும். ஆயினும் இவையாவும் ஆசிரியரினுடைய கட்டுப்பாட்டிலேயே இடம் பெற வேண்டியது. மற்றொரு ஆய்வில் (1976) மரபுவழிப் பாடங்களை நடத்தும் ஆசிரியர்கள் எவ்வாறு வகுப் பறையில் கருத்துப் பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்துகின்றார்கள் என்னும் விடயம் ஆராயப்பட்டது. இவ்வாறான வகுப்புகளில் மாணவர்களுக்கு உரையாட அதிக உரிமை இருப்பதில்லை. ஆசிரியர் வகுப் பறைத் தொடர்பாடலைத் தொடர்ந்து கண்காணிக்கின்றார்.
ஆசிரியர்-மாணவர் இடைத்தொடர்பில் மொழிபற்றி நோக்குமிடத்து, அண்மைக்காலங்களில் பாடத்துக்குக் குறிப்பான மொழி அல்லது மொழிநடை என்னும் விடயம் முக்கியத்துவம் பெற்றுள்ளதைக் குறிப்பிடவேண்டும். இன்று இவ்விடயத்தில் கல்வி யியலாளர்களும், மொழியியலாளர்களும் ஈடுபாடு காட்டி வருகின்றனர். இவ்வாறான மொழி தொடர்பாடலுக்கு மட்டுமின்றி மாணவர்களின் கற்றல் தேர்ச்சிக்கும் முக்கியமானது. ஆயினும் இவ்விடயம் பற்றிய ஆய்வுகள் மிகவும் குறைவு. எனவே இவ்விடயம் பற்றிய சில வினாக்களையே முன்வைக்க முடியும்.
பாட ஏற்பாட்டில் பாடம் குறித்த மொழிநடை எந்த அளவுக்கு அவசியமானது.
www. பாடம் குறித்த மொழிநடை கற்றலை இலகு படுத்துகின்றதா அல்லது தடைசெய்கின்றதா?
தேவையான சந்தர்ப்பங்களில் இம்மொழி நடையைப் பயன்படுத்தும் போது, தேவையற்ற சந்தர்ப்பங்களில் இதனைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படுமா ?
ஆசிரியர்கள் எந்த அளவுக்கு பாடம்குறித்த மொழிநடையை சாதாரண மொழிநடையாக மாற்றிக் கொள்ளலாமா ?
~wrw ஒரு பாடம் தொடர்பான விசேட மொழிநடை எந்த அளவுக்கு பிறபாடங்களுக்கும் பொது வானது?
ஆசிரியர் வகுப்பறையில் பாடம்குறித்த மொழி யைக்கையாளும்போது அவருக்கும் மாணவர் களுக்குமிடையே ஒரு இடைவெளி உருவ்ா கின்றதாP

Page 40
M ஆசிரியரின் பாடம் குறித்த மொழிநடையில்
எந்த அளவுக்கு ஆசிரியரின் அல்லது மாண வரின் பேச்சுமொழி கலந்துள்ளது.
- ஆசிரியர் தமது விசேட மொழி நடைக்கும் மாணவர்களின் மொழி நடைக்கும் இடையே எவ்வாறு அமைதி காணுகின்றார்?
ஆசிரியர்கள் பயன்படுத்துகின்ற மொழிபற்றிய ஆய்வுகள் இல்லாத நிலைமையில் இவ்வினாக்களுக்கு சரியான விடை காண்பது கடினம்.
பாடசாலையில் கற்பிக்கப்படும் ஒவ்வொரு பாடத்தின் தேவைகளை நிறைவு செய்வதில் வகுப்பறையில் இடம்பெறும் மொழி ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றது. அதாவது ஒரு பாடநெறிக்கே
"ஆண்டவனது அருட்கருணை கருணையினை நாம் அவா
 
 
 

உரிய விசேட சொற்களும் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுவதை இது குறிக்கின்றது. இவ்வாறான விசேட சொற்களஞ்சியம் ஒரு பாடத்தை பிற பாடங்களில் இருந்து வேறுபடுத்திக்காட்டவும் உதவுகின்றது. சில பாடங்களில் பயன்படுத்தப்படும் விசேட சொற்களின் பொருள், நாளாந்த வாழ்க்கையில் சுட்டப்படும் பொருளில் இருந்து வேறுபட்டது. வரலாறு, சமூகவியல் போன்ற மனித நடத்தையோடு தொடர்புடைய பாடங்களின் சொற்களஞ்சியம்
பெருமளவுக்கு நாளாந்தம் மக்கள் பயன்படுத்தும் மொழியோடு கூடிய தொடர்புடையது. இத்துறையில் விரிவாக ஆய்வுகளை நடத்த வேண்டியதன் அவசியம் பெரிதும் வலியுறுத்தப்படுகின்றது. இத்துறைசார்ந்த ஆய்வுகள் ஆசிரியர்-மாணவர் இடைத்தொடர்பு,அதில் மொழி வகிக்கும் பங்கு என்னும் விடயம் பற்றி புதிய விளக்கங்களைத் தருவதாக அமையும்.

Page 41
Uith best compliments from :
La; ]அம்ர31
1457, Balle Hoad Dleh izzvala.
Uith best compliments from:
KAWITHIA (IP
IMPORTERS, EXPOR PRODUCES, COMMISSION
REPRESENTATIVESTRAVE

[[|]] ଓଃ 卧@l@回回
T.P. 715DGE
VT) LTD
IERS OFSHRI LANKA AGENTS, MANUFACTURERS L AND TOUR OPERATORS
91, Chatham Street, Colombo - 01.
اس

Page 42
With best compliments from
Dealers in fancy Wrist
Wall Ladies Requis
Tailoring
No. 13,Station Road, Dehiwala.
best compliments of:
Ravi sat
Importers et g TDealers in Aluminium,
216, 9aszvorkStreet, Colombo -11.
ܢܠ
 

goods, Gift Items Watches,
Clocks, its, Baby Items, equisitS Etc.
T.P. i. 724174.
tka Trades
eneral merchants
Plastic er Glassulares Etc.
T፲ጥ : 423047
اسے

Page 43
/キ
Uith best compliments from :
CRCGNANDS
A First Residentioi Hotel
34, Shrubberly Gardens, Colombo 04.
'With best Compliments from :
47, A, Sea Street, Colombo -11
 

S HOTCLUTD
Class for Vegetarians
T.P. :585592, 581986. For : 590943
ATP : 440O42

Page 44
Uith best compliments from :
| Is a rail
CROMVW PHARMA(
Now INTOWN 1
Distri
57/2 - 1/1, Galle Road, Colombo 04.
Uith best compliments from :
HOTEL SIN SAPA O IN IN
(Opp.Savoy Cinema)
36, Sinsapa Road, Wellawatta.
Te: 5035528 590515
V
Conveniance A/c & No Idd & Local Calls, F Learning Ca
ØØMMEHØSHØ
2922

༄༽
EUTICALS (LANKA)
Gilir cologne & Talc
ibutors
T.P. 581560
UTHAYA
(Sea View) 58, Hamers Avenue, Wellawatta. Te: 503552 - DD 8 FaX
isit
n A/C Rooms with meals aX, Van Hire Services ir Driving etc.
E166%62
YØ

Page 45
“ஆலயத்திலிருந்து அரங்கேறி தெய்வீகக்கலை ப
உலகத்தில் தொன்மையதாக இயல்பாய்த் தோன்றிச் சிறந்ததே பரதக்கலையாகும். இஃது உள்ளத்திற்குக் களிப்பையும், உடலுக்கு வலுவையும் தந்து மக்களது பண்பாட்டை அறியத் துணை நிற்கின்றது. நாட்டு மக்களின் ஒருமைப்பாட் டுணர்விற்கு பரதக்கலையும் துணையாகும் என அறிஞர்கள் இயம்புகின்றனர். வாழ்க்கையிலிருந்து உருவாகி அமைக்கப்பட்ட கலையே பரதக்கலை எனக் கூறியதனாலேதான் மக்களால் சிறப்பாக வழிபடப்படும் தெய்வங்களும் ஆடற்கலையுடன் தொடர்பு கொண்டுள்ளன போலும். இப்பரதக்கலை கோவில்களில் ஆடப்பட்டுப் படிப்படியாக முன்னேற்றம் பெற்று இன்று அரங்கம் வரையில் உன்னத நிலையை அடைந்துள்ளது.
உயர்ச்சியின் உந்துதலினால் உயிர்கள் தம் உறுப்புக்களை இசைவுபட அசைக்கின்றன. அத்தகைய அசைவுகளே ஆடலாக வெளியில் புலப்படுகின்றன. ஈடுபாட்டுடன் பிறர்கண்டு மகிழ்தற்கேற்றமுறையில் தாளத்திற்கும், இசைக்கும் பொருந்திச்சில வரையறைகள் கொண்டு இயங்கும் போது தான் ஆடலானது கலைத் திறனைப் பெறுகின்றது. சிறப்பாகக் களிப்புணர்ச்சியே ஆடற் கலையின் மாட்சிக்குத் துணைநிற்கின்றது.
"நெஞ்சுமலி நங்கையர் உண்டு மலிந்தாட” எனப் பதிற்றுப்பத்து இயம்புதல் காணலாம். சிறப்பாக உள்ளங்குளிர்ந்தபோதெல்லாம் உவந்து ஆடியும், பாடியும் மகிழ்ந்தவர்கள் தமிழர்கள். இசை இயங்கும்போது வல்லபம் புரியும் கைவழியே கண்ணும், கண்வழியே மனமும் செல்லுமாறு நுண்ணிடைப் பெண்கள் ஆடிய குறிப்பினைக் கம்பர், . . . . .
"நெய்திரள் நரம்பில்தந்த, மழலையின் இயன்றபாடல் தைவகு மகரவீணை, தண்ணுமை தழுவித் தூங்கக் கைவழி நயனஞ் செல்லக், கண்வழி மனமுஞ் செல்ல ஐய நுண்ணிடையார் ஆகும் ஆடக அரங்கு கண்டார்.”
எனக்கூறிக் களிக்கின்றார். குறிப்பிட்ட எழிற்பருவம் தாண்டியதும் ஆடிமுதிர்ந்த ஆடல் நங்கையர்

lu
ரதக்கலை”
திருமதி. சாந்தினி சிவநேசன், விரிவுரையாளர் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, கோப்பாய்.
பாடும் தோரிய மடந்தையராகத் தொடர்ந்து கலைப்பணியாற்றினர். சிற்ப நூற்புலமையும், ஆடற் கலைப் புலமையும் , ஒன்றற் கொன்று துணைநின்று கலையுலகிற்கு எழில் கூட்டின. சிதம்பரம், தஞ்சை முதலிய கோயில்களில் நடனச் சிற்பங்கள் இன்றும் தமிழகக் கலைமாட்சியைப் புலப்படுத்துவதைக் காணலாம். கூத்தியர், விறலியர், மதங்கியர் என ஆடல்மங்கையர் அழைக்கப்பட்டனர். இந் நங்கையரால் ஆடப்பெற்ற இக்கலை தெய்வீகமாக சங்ககாலத்திலிருந்தே கருதப்பட்டு வந்தது. இன்று பாரத நாட்டில் மட்டுமல்ல நம்நாட்டிலும் பரதக்கலை தெய்வீகக் கலையாகக் பேணப்பட்டு வருவது பெருமைக்குரியது எனலாம்.
"செவ்விய பரதமென்று செப்பு நான் கெழுத்துளந்த, மவ்வெனுமொற்றே மூலமந்திரப் பொருளதாகும் எவ்வமில் பார், நீர், தீ காலெழில் வானமென்பதுண்மை அவ்வெனுமாதியோர்க்கு மனாதி சக்திக்கும் வித்தே "
ஆடற் கலைக்கு முதலா சரியனாகக் கருதப்படுபவன் சிவனே . பழங்காலத்தில் எல்லா வகையினரும் ஆடற்கலையில் ஈடுபட்டனர். புராணங்களாலும், காவியங்களாலும் அரசர்களின் தேவிமார்களும், பெண்களும் நடனக்கலையில் வல்லவர்களாக இருந்ததை அறிகிறோம். மகாபாரதத்தில் பிரகந்தளையினிடம் உத்தரை ஆடல் பயின்ற வரலாறும், த்வயாவதானம் என்ற வடமொழி நூலில் ருத்திரணன் என்ற அரசன் யாழ் வாசிக்க அவன் தேவி சந்திராவதி நடமாடிய செய்தியும், ஆழ்வார்திருநகரி, மெலட்டூர், குலமங்கலம், ஊற்றுக்காடு முதலிய இடங்களிலிருந்த அந்தணர்கள் இக் கலையை வளர்த்தார் கள் என்பதும் தெரியவருகிறது. நாளடைவில் கோயில்களில் நடனமாடும் தேவதாசிகள் மட்டும் ஆடும் நிலை வந்துவிட்டது. பொருள் நிலை மங்கியதால் அந்த ஆடல்மகளிர் பலர் விரும்பும் வாழ்க்கையை
மேற்கொள்ள வேண்டி நேர்ந்தது. அதனால் இக்கலையையே மட்டமானதென்றும், ஒழுக்கக் குறைவுக்குக் காரணமானதென்றும் கருதத்
தொடங்கினார்கள்.

Page 46
பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில்இருந்த காலத்தில் மிஸ்டெனன்ட் என்ற பெண்மணி சென்னைக்கு வந்தாள். அவள் தேவ தாசிகளையும், பரத நாட்டியத்தையும் எதிர்க்கலானாள். இந்தக் கலையையும், தேவதாசிகளையும் ஒழிக்க வேண்டு மென்று பல மதிப்புள்ள மக்களிடமிருந்து கையெழுத்துள்ள பிரதிகளைத் திரட்டினாள். இந்த முயற்சி காரணமாக சதிர் ஆட்டத்திற்கு எதிர்ப்பு இயக்கம் ஒன்று எழுந்தது. இதற்கு ஆதரவு தந்தவர்கள் தேவதாசிகளின் ஒழுக்கக்கேடான வாழ்க்கையை மாற்ற வேண்டுமென்றும் அதற்கு ஊட்டம் தந்த பரதநாட்டியத்தைப் போக்க வேண்டு மென்றும் கருதினார்கள்
1926ம் ஆண்டு ஈ.கிருஷ்ணையர் என்ற வக்கீல் இந்த எதிர்ப்பை வளர்க்கக்கூடாதென எண்ணி, பரதக் கலைநுணுக்கங்களை எடுத்துக் காட்டிப் பேசினார். இக்கலையின் முன்னேற்றத்திற்காகத் தொண்டு புரிந்தும் 1932ல் எதிர்ப்பு வலிமை பெற்றது. 1932ல் சங்கீத வித்வத் (மியூசிக் அக்டமி) சபையில் பரதக் கலையை ஆதரிக்க வேண்டும் என கிருஷ்ணையர் அவர்கள் கொண்டுவந்த பிரேரணை நிறை வேற்றப்பட்டு முதன்முதலாக பரதக்கலை மீண்டும் தனக்குரிய மதிப்பைப் பெற்றது. குடும்பத் தலைவர்கள் பலர் தம் பெண்களுக்கு இக்கலையைக் கற்பிக்கத் தொடங்கினர். முதலியார் குடும்பத்திலும், அந்தணர் குடும்பத்திலும் தம் வீடுகளில் பரதம் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தனர். 1935ல் பூரீமதி ருக்மணிதேவியும் இக்கலையில் ஈடுபாடு கொண்டு கற்றுத்தெளிந்தார்.
இவ்வாறு பழங்காலத்தில் மிகச் சிறப்பாக விளங்கிய பரத நாட்டியக் கலை இடையிடையே கிரகணம் பிடித்து இழிநிலைக்கு வந்து, பிறகு மீண்டும் தனக்குரிய உயர்நிலையைப் பெற்றுப் LI J aflt புகழ் பெற்று வரிளங்குகிறது . ஈ. கிருஷ்ணையருடைய தொண்டும், பத்திரிகைக் காரர்களின் ஆதரவும், சங்கீத வித்வத் சபையின் ஈடுபாடும் பூரீமதி ருக்மணிதேவியின் ஈடுபாடும், கலைப்பணியும் இம்மேம்பட்ட உயர்வுக்கு (அதாவது ஆலயத்திலிருந்து அரங்கம் வரை உயர) முக்கிய காரணங்க்ள என்பதில் ஐயமே இல்லை.
தமிழ்நாட்டில் புகழ் பெற்ற நாட்டிய ஆசிரியர்கள் பல நடனமணிகளை உருவாக்கி அரங் கேற்றி நாட்டிய உலகில் வல்லவர்களாகத்திகழ வைத்தனர். இன்று நடனக் கலை அரங்குகளில் இடம் பெறுகிறது. இன்று நம்நாட்டில் இத்தெய்வீகக் கலை பாடசாலைகளிலும் பாடத்திட்டத்திற்கமையப் போதிக்கப்பட்டு வருகையில் மாணவர்கள் மிகமிக

ஆர்வத்துடன் கற்றுத் தம் ஆக்க, கற்பனைத் திறன்களை வெளிப்படுத்தமுடிகிறது. பரதக்கலையை ஆழமாக நோக்குமிடத்து நம் கலைகளெல்லாம் தெய்வீகமாகக் கருதப்பட்டு ஆலய வழிபாட்டுக்கான ஆகம விதிகளையெல்லாம் வகுத்த சான்றோர்களால் பல்லாயிரம் வருடங்களாகப் போற்றி வளர்க்கப்பட்டு வந்திருக்கிறது. நாட்டியம், சங்கீதம் முதலிய கலைகளைப் பக்தி சிரத்தையோடு போற்றி வளர்ப்பவர்களுக்கு சகல நன்மைகளும், இகபரசுகம் யாவும், எளிதிற் கிடைக்கும் என்பது சான்றோர் வாக்கு. பரதம் எனும் பெயருக்கு ஆன அக்கரங்களின் அதிதேவதைகளையும் அதற்கான தெய்வீகத் தன்மையையும் பற்றி நோக்குகையில், (ப) பகரம், பிரம்மா: (ர) ரகரம், விஷ்ணு; (த) தகரம் சிவன்; மகரவொற்று உமாதேவி என்றும் பகர, ரகர, தகர வொற்றுகளிலேறிநின்ற அகர உயிர் பிரம்மனென்றும், இம்மூன்று அக்கரங்களின் உருவமாகிய பிரும்ம, விஷ்ணு, ஈஸ்வரன் ஆகிய மூவரும் பிரும்மத்தின் விதிப்படி ஆக்கல், காத்தல், அழித்தலாகிய முத் தொழிலைப் புரிவெரன்றும் கூறப்படுகிறது. 'பரதம்" என்று கூறிய நான்கெழுத்தினுள் மகரவொற்றே மூலமந்திரப் பொருளதாம். அதுவே குற்றமற்ற நிலம், நீர், தீ, காற்று, வானம் எனும் பஞ்சபூதங்களும் அகாரசொரூபமாகிய சிவனுக்கும் அனாதிசக்திக்கும் மூலவித்தாகும் என்று தமிழ்ப் பெருமுனிவர் அகத்தியர் சொன்னதாக அறபத்த நாவலரால் எழுதப்பட்ட கூத்திலக்கணம் கூறுகிறது.
தாண்டவமெனும் 12 தாண்டவ பேதங்களும் 108 கரணபேதமெனும் தாண்டவ விபரங்களும் வேதாகம புராண இதிகாசங்களிலும் பரத சாஸ்திரங்களிலும் விரிவாகச் சொல்லப் படுகின்றன. கூத்தரசனாகிய சிவபெருமான் பாவ, ராக, தாளங்களை திருமூர்த்தி சொரூபன் என்று விளக்கி அவற்றை உணர்த்தும் நூலாகிய கூத்திலக்கணத்தையும் சகலசாஸ்திரங்களையும், மற்றைய வேதவேதாகமம் முதலிய சகல நூல்களையும் முதலில் அம்பிகைக்கும் பிறகு விஷ்ணு, பிரமா, இந்திரன் முதலியோருக்கும் நந்திதேவர், சாரங்கதேவர் முதலிய முனிவர்களுக்கும் உபதேசித்தருளினார். பராசக்தியாகிய கெளரி அம்மையார் சிருங்காரம் முதலிய நவரஸ்பாவங்களும், அதைவிளக்கக்கூடிய வகையில் ஒற்றைக்கை இரட்பிைக்கை முத்திரைகள், நிருத்தமுத்திரைகள் போன்ற லாஸ்யவகைகள் தோன்றி உணவு மூலம் உலகிற்குப் பரப்பப்பட்டது. இவ்வாறு உலகிற்குக் கொண்டுவரப்பட்ட பரதக் கலையின் நாட்டிய சாஸ்திரததிற்கூறியுள்ளபடி நடனப்பிரிவுகள் நிருத்த, நிருத்திய, நாட்டியம் என மூவகையாகும். நிருத்தம் தனியே தாளக் கட்டப்பாட்டுக்குள் அடங்குவது. நிருத்தியம், தாளத்துடன் பாவ வெளிப்பாடுகளையும்

Page 47
தெரிவிப்பது. நாட்டியம் என்பது நாடகப் பிரதிபலிப்பையும் உணர்வுகளையும் வெளிப்
படுத்துவது. நடனக்கலையின் முதுகெலும்பாக விளங்குவது அபிநயம், ஆங்கிகம், வாச்சிகம், ஆகார் யம் , ஸாத் வரிகம் என அபரிநயம் நான்குவகைப்படும்.
இந்த அடிப்படைகளை மையமாகத் தொன்று தொட்டு ஆடப்பட்டு வந்த பரதக்கலையில் சில பிரபல்யம் பெற்று விளங்கும் சிலபக்தி மரபுகள் அதாவது பாணிகள் எனப்படும் மரபுகள் இன்றும் அழியாது தொடரப்படுகிறது. தஞ்சாவூர், பந்தநல்லூர், காஞ்சிபுரம், வழுவூர் போன்றவை இவை. இன்றும் இம்மரபுகள் போற்றி வளர்க்கப்படுகிறது. பரதக் கலையானது இந்தியாவில் மட்டுமன்று நம்நாட்டிலும் ஏன்? உலகம்முழுவதுமே பார்புகழும் பெருங் கலையாகத் திகழ்கிறது.
இந்தியா முழுவதும் சிறப்புற்று விளங்கும் பல்வேறு நாட்டியக் கலைகள் அனைத்துக்கும் மூலநூலாகத் திகழ்வது பரதரின் பரதசாஸ்திரமாகும். இப்பரத சாஸ்திரத்தை ஆதாரமாகக் கொண்டே ஆங்காங்கே தத்தம் மொழி, சமய, கலாச்சாரப் பின்னணிகளுக்கமைய தத்தம் சொந்தப்பாஷை, பரிபாஷைகளுக்கமையவும் தத்தம் சொந்த
னிதன் முதன்முதல் கடவுள் விசுவ வேண்டும். நான் ஆதரவற்ற ஓர் அ அப்பரம்பொருளே அவனுக்கு வழிகா கடவுளையறிவதற்கும், அவரையடை மேல் நம்பிக்கைகொ
கடைப்பிடித்தலாம்.
இருப்பானாயின்
 
 
 
 
 
 
 
 
 
 

சொற்கட்டுகளைப்பிரயோகித்தும் அதற்கான நாட்டிய உத்திகளைக் கையாண்டும் பல்வேறு மாநில மக்கள் தனித்துவமான சொந்த கலாச்சார நடனங்களை வகுத்தனர். இவ்வாறு நாட்டியக் கலை மாநிலங்களுக்கு மாநிலமும்; தத்தம் கலாச்சார கலைப் பின்னணிகளுக்கமைய, தமக்கே உரித்தான தனித்துவக் கலை கலாச்சார அம்சங்களுடன் திகழ்கின்றன. இதற்கமைய இன்றைய இந்தியக் கலாசார நடனங்கள் வரிசையில் சிறப்பிடம் பெற்று மிளிர்வன. வடஇந்திய நடனமாகிய கதக், தென்னிந்திய நடனங்களாகிய கதகளி, பரதநாட்டியம், கூடச்சுப்புடி, பாகவதமேளம், மோகினி ஆட்டம், மற்றும் கிழக்கிந்திய நடனங்களாகிய மணிப்புரி, ஒரிசி போன்றவையாகும்.
இவ்வாாறு சிறப்புற்று உயரிய நிலையை அடைந்துள்ள பரதக்கலை தமிழ்மொழியோடு நெருங்கிய தொடர்புடையது. இவ்வாறான விழாக்களில் பரதக்கலையும்இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் வரிசையில் மேடையேற்றப்படுவது வரவேற்கத்தக்கது மாத்திரமல்லாமல், பாடசாலை மட்டத்தில் மாணவர்களது மனப்பாங்கையும், உளவிருத்தியையும் உளவியல் ரீதியாக வலுப்படுத்தும் என்பதில் ஐயமேயில்லை.
வாழ்க பரதக்கலை வாழ்க கலையுலகம்!

Page 48
/キ
நல்வாழ்த்
அ. புலி இல, 176, 1 கொழும்
ܢܠ
LU ith best Complinents front
importers of Machi Hardware Electrica Exporters of Sri Lan
108- A/1, Sri Kathiresan S1 Colombo - 13. T.P.: 333051
 

தரீககரை
༽
nery, Spare parts,
tems.
ka producee.
reet,

Page 49
தமிழ்மொழி பற்றிய விபுலானந்த அடிகளாரி
மொழிப்பற்று
விபுலானந்த அடிகள் வாழ்ந்த காலம் ஆங்கிலேயரும், ஆங்கில மொழியும் தமிழ் மக்களை ஆட்சிபுரிந்த காலமாகும் தமிழ் மக்கள் உயர்பதவிக்காகத் தமதாய் மொழியைப் புறக்கணித்து ஆங்கில மோகம் கொண்டு ஆங்கிலமொழியைத் தம் வீட்டு மொழியாகவும் பேசிப்பழகி வந்த காலம் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அக்காலப் பகுதியில் ஈழத்தில் தமிழினத் தலைவர்கள் எனப்பட்டம் சூட்டித் தம்மைத்தாமே உயர்த்திக் கொண்டவர்கள் கூட ஆங்கில மொழிக் கல்வியால் உயர்பதவிகள் பெற்றவர்கள் என்பதை நாம் மறந்துவிட முடியாது. உலகமொழியாகப் போற்றப்படும் ஆங்கில மொழியைக் கற்றுத் தாம் உயர்ந்தார்களே அல்லாமல் தாம் கற்ற ஆங்கில மொழிப் புலமையைத் தம் தாய்மொழியாம் தமிழின் வளர்ச்சிக்கும் பயன்படுத் தினார்களல்லர். இந்த இழிநிலையைத் தாய்மொழிப் பற்று மிக்கவரான விபுலானந்த அடிகள் வருமாறு துணிச்சலுடன் சுட்டிக்காட்டியுள்ளார். "மேனாட்டார் பன்னாள் வருந்திச்செய்த அரிய ஆராய்ச்சியின் பய னாகத்திரட்டி வைத்திருக்கின்ற எண்ணிறந்தனவாகிய கணிதநூல், அனல்நூல், உடல்நூல், மனநூல், சீவநூல், பொருட்டன் மைநூல், இரசாயனநூல், உலக சரித்திரம், பூகோள விவரணம், சிற்பநூல், வர்த்தகநூல் முதலியவற்றில் ஒன்றையேனும் நாம் தமிழ்ப்படுத்தவில்லை. என்னே நம் பேதமை யிருந்தவாறு இங்கனஞ் செய்யாதொழிந்தது ஆங்கிலங் கற்ற தமிழ் மக்கள் அனைவர் மேலும் பொறுத்த குற்றமாகும்."
அவர்கள் தமிழ்மொழியைப் பிறக்கணித்த மையையும் அடிகளார் குறிப்பிட்டுள்ளார். தாய் மொழிப் பற்றும் , மொழியுணர்வும் ஒவ்வொருவரிடமும் மேலோங்கி நிற்க வேண்டும். தாய்மொழியிற் படிக்கவேண்டும் என்ற கோட்பாட்டில் அடிகளார் மிக உறுதியாக இருந்ததோடு, செயலிலும் காட்டிய செயல்மறவராவார். ஆங்கிலத்திலும், தமிழிலும் பத்திரிகைகள் வெளிவரும்போது ஆங்கில

ன் நோக்குகள்
கலாநிதி இ. பாலசுந்தரம், தலைவர், தமிழ்த்துறை, யாழ். பல்கலைக்கழகம்.
மோகம் , தகுதிப்பாடு முதலான போலிக் காரணங்காட்டி ஆங்கிலப் பத்திரிகைகளை மட்டும் வாங்கிப் படிக்கின்ற போலி நாகரிகவாசிகளை அடிகளார் கண்டித்தும் வந்திருக்கிறார்.
"பட்டணவாசிகளாகிய தமிழ் மக்கள் பெரிதும் ஆங்கிலப் பத்திரிகைகளையே ஆதரிக்கிறார்கள். தாம் ஆராய்ந்து கண்ட முடிபுகளை ஆங்கில மொழியி லெழுதி அம்மொழிக்கே மேலும் மேலும் மதிப் புண்டாக்குகின்றனர். ஆங்கிலத்திற் கவியெழுதவும் தொடங்கிவிட்டார்கள், வேறு நாம் பேசுவதென்ன? கவிசிரேஷ்டராகிய ரவீந்திரநாத்தாகூர் தமது தாய்மொழியிற் கவியெழுதினமையினாற்றான் உலகத் தாரது நன் மதிப்பைப் பெற்றாரென்பதை ஆங்கிலம் கற்ற தமிழ் மக்கள் அறியார்போலும் எட்டுமுறை குட்டிக்கரணம் போட்டாலும் தாய்மொழியின்றிப் பிறிதொரு மொழியில் அம்மொழியினரால் முதற்றரத்தென்று மதிக்கப்படத்தக்க நூலியற்றல் இயலவே இயலாது."
மேற்காட்டப்பட்ட அடிகளாரின் கூற்றுக்கள் அவர் தாய்மொழிமீது கொண்டிருந்த பற்றின் ஆழத்தைக் காட்டுவனவாகும்.
தமிழின் தனிச் சிறப்பு:
ஆங்கில மொழியை உலகமொழி என்றும், வேந்தன்மொழி என்றும் கூறுவது போன்று தமிழ்மொழிக்கும் உயர் நிலையளிக்க வேண்டும் என்று கூறியவர் விபுலானந்த அடிகளேயாவார்.
"அ வைக் களத் துச் செல்லுதற் குரிய வரம் பரினமைந்த ஆங்கில மொழியினை "வேந்தன்மொழி (King’s Cnglish) என அம்மொழிப் புலவர் விதந்து கூறுவர். அப்பரிசேயாழும் அவைக்களத்திற் செல்லுதற்குரிய வரம்பினமைந்த தமிழினைப் 'பாண்டியன் தமிழ்"என்போம். எது தமிழ் P என வினவுவோருக்குப் பாண்டியன் தமிழே

Page 50
தமிழ் என்பது விடையாகும் . அதுவே நிலைபேறுடையது.” 3
பண்டைத் தமிழ் இலக்கியங்கள் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேறியவை. அவையே நற்றமிழ் என்பதும் அடிகளார் கருத்தாகும்.
தமிழ்மொழியின் தெய்வத்தன்மை
அடிகளார் மொழிகள் அனைத்தும் தெய்வத் தன்மை கொண்டவை என்ற கோட்பாடுடையவர். (வி.ஆ.பக்-113) அவ்வகையில் தமிழ்மொழிக்கும் தெய்வத்தன்மை கற்பிக்கிறார். குமரகுருபரசுவாமிகள் இறைவனைப் 'பழம்பாடற்றொடையின் பயனேஎனவும், நறைபழுத்ததுறை தீந்தமிழ்னொழுகு நறுஞ்சுவையே எனவும் பாடுவதை மேற்கொளாகக் காட்டித் தமிழ் தெய்வத்தன்மை கொண்ட மொழி எனவும் அடிகளார் விளக்கியுள்ளார்.4
தூய தமிழில் எழுதுதல்:
இலக்கியம் நற்றமிழில் எழுதப்பட வேண்டும். பிறமொழிக் கலப்போ அன்றிக் கொச்சைப் பேச்சோ எழுத்துமொழியில் இடம்பெறக் கூடாதென்பது அடிகளார் கொண்டிருந்த மொழிக் கொள்கையாகும். இவர் வாழ்ந்த காலத்தில் தமிழில் "மர்ம நாவல்கள் மக்களிடையே பெரிதும் செல்வாக்குச் செலுத்திக் கொண்டிருந்தன. அவற்றின் மொழி நடையிலும் தூயதமிழ் இடம் பெறவில்லை. வணிக நோக்கைக் குறிக்கோளாகக் கொண்டு புதிய ஆக்க இலக்கிய ஆசிரியர்கள் பேச்சுநடையில் தமது ஆக்கங்களை எழுதிக் கொண்டிருந்தனர். இவற்றைக் கண்டிக்கு முகமாக அடிகளார் வருமாறு எழுதலானார்:
"பொருள் வருவாயொன்றினையே கருதி மனம் போனவாறு மரபு தவறியெழுதும் மொழி வழக்கானது மழைக்காலத்திலே தோன்றி அக்காலங்கழிய மறைந்து போகின்ற சிறு பூடுகளைப் போல் நிலை பேறில்லாதது."
தாய்மொழிவழிக் கல்வி:
ஒருவர் தமது எண்ணக் கருத்துக்களை எளிதில் கருத்திற் கொள்ளவும், அவ்வாறே தம் உள்ளத்தே தோன்றும் எண்ண அலைகளை வெளிப்படுத்தவும் ஏற்ற வசதியான கருவியாக அமைவது அவரது தாய்மொழியாகும். பிறர் கருத்துக்களைத் தாய்மொழியூடாக உள்வாங்கும்போது அவை தெற்றென விளங்கும் தன்மையும் பெற்றுவிடுகிறது. அது போன்றே தாய்மொழிமூலம் கற்கும் போது

எளிதில் விளங்கிக்கொள்ளவும், தாம் அறிந்த வற்றையும், விளங்கியவற்றையும் மேற்கொண்டு ஆராய்ந்து அறியவும் வாய்ப்பாக இருக்கிறது. விபுலானந்த அடிகள் கல்வித்துறையில் பாலர் முதல் பட்டதாரிகள் வரையிலான பயிற்சி நெறியில் பட்டறிவுடையவர். கல்வித்துறையில் ஆசிரியராகவும், அதிபராகவும், பாடசாலையின் முகாமையாளராகவும், பல கலைக் கழகப் பேரா சரிாரியராகவும் , ஆராய்ச்சியாளராகவும், இவற்றுக்கும் மேலாகப் பன்மொழிப் புலமையும் பெற்றிருந்தவர் . கல்வித்துறையில் இத்தகு பின்புலங்களைக் கொண்டிருந்த அடிகளார் தாய்மொழிவழிக் கல்வியே சாலச்சிறந்தது என்ற கோட்பாடுடையவர். இக் கோட்பாட்டில் மிகவும் உறுதியான நோக்குடையவராக அடிகளார் காணப்பட்டார். இந்தியாவில் பல மொழியாளர்கள் தத்தம் மொழிவழியான கல்வி முறையை மேற்கொண்டுருந்தபோது தமிழ்மக்கள் ஆங்கிலமொழிவழிக் கல்வியைப் பின்பற்றி வந்திருப்பதை அடிகளார் கண்டித்திருக்கிறார்.
"உயர்தரக் கல்விக் கழகங்களிற் கல்வி யறிவூட்டும் முறையைப்பார்த்தால் தினையளவு மருந்தைப் பெறுவதற்கு மலை முழுவதையும் சுமப்பிக்கும் தோற்றமாயிருக்கிறது. யோக்கியதா பட்டம் பெறுவதற்கு முயலுகிற மாணவன் தான் தெரிந்து கொண்ட பொருட்டுறையில் நிறைந்த புலமையுடையவனாயிருப்பினும் ஆங்கில மொழியிற் சொல்வன்மையில்லாதவனாயிருப்பின் தகாதவ னென்று தள்ளப்படுகிள்றான்.”
எனப் பிறமொழிக் கல்வியின் குறைபாட்டை எடுத்துக்காட்டித் தாய்மொழியாம் தமிழ் மொழிவழிக் கல்விமுறையை வற்புறுத்தும் போக்கு அடிகளாரிடம் காணப்படுவதாயிற்று.
மொழிபெயர்ப்புக்கள் :
விஞ்ஞானக்கல்வியின் இன்றியமையாமையைத் தாம் நிறுவிய கல்லூரிகளின் மூலம் மாணவர்களுக்கு வற்புறுத்தி வந்ததோடு, விஞ்ஞானக்கல்வி தமிழில் அமைய வேண்டும் என்பதிலும் மிகுந்த அக்கழையுடையவராக அடிகளார் செயற்பட்டார். அவர் எழுதிய ‘விஞ்ஞான தீபம்’ என்னும் கட்டுரை தமிழில் விஞ்ஞானக்கலைச் சொல்லாக்கங்களை அறிமுகப்படுத்துவதாகும். விஞ்ஞானத்தை அறியும் வழி தமிழ்மொழிக் கல்வியே என்பதில் அடிகளார் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். தமிழர் தம் வரலாறு தமிழகத்திலும் சரி, ஈழத்திலும் சரி முறையாக எழுதப்படவில்லை. அதுபற்றிய அறிவும் தமிழ் மாணவர்களுக்கு முழுமையாக இல்லை.

Page 51
இதனை அன்றே உணர்ந்த அடிகளார் இதுபற்றி வருமாறு அழுத்திக்கூறியுள்ளார்:
"பள்ளியிற் பயிலும் தமிழ்ச்சிறார் முதல் பலகலை கற்றுத் தேறிய முது தமிழ்ப் புலவர் ஈறாக அனைவரும் தமிழ்க் குலத்தாரின் உண்மை வரலாற்றினை உளம் கொண்டுணர்வதற்கு வேண்டிய சிறியவும், பெரியவுமாகிய வரலாற்று நூல்கள் பல தமிழ் மொழியிலே எழுதப்படல் வேண்டும். இதுவே நாம் செய்யவேண்டிய தமிழ்த்தொண்டுகளிலே முதலிலே வைத்து எண்ணுதற்குரியதென்பது எனது உள்ளக்கிடக்கை”7
தமிழ்மொழியிலே பற்றுக்கொண்ட அடிகளார் பல்வேறு துறைகளிலும் அது முழுமை பெறவேண்டும் என விழைந்தார். தமிழ் மக்கிளிடையே வடமொழிப் பரதமும், கர்நாடக இசையும் வடமொழியூடாகச் செல்வாக்குப் பெற்றிருத்தலை உணர்ந்த அடிகளார் "வடமொழிப் பரதமும், சங்கீதரத்திநாகரமும் சிறந்த முறையிலே தமிழில் மொழிபெயர்க்கப்படுமாயின் அம்மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழிசையின் மறுமலர்ச்சிக்குப் பெரிதும் உதவும் என்பது எனது கருத்து" எனக் குறிப்பிட்டுள்ளார்.8 காலத்தின் மாற்றங்களுக்கும், தேவைகளுக்கேற்ப விரைந்து செயற்பட வேண்டும் என்பதே அடிகளார் கோட்பாடாகும் என்பதை அவரது கூற்றே செயற்படுத்துகின்றது:
"கால நீரோட்டம் விரைந்து ஓடுகிறது. தமிழர் பழங்காலத்துச் சிறப்பினை மாத்திரம் பறையறைந்து கொண்டிருப்பாரெனின் நிகழ் காலத்தையும் எதிர் காலத்தையும் முழுதும் இழந்த நீர்மையராதலும் கூடும். சென்ற நூற்றாண்டிலே ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் விஞ்ஞான நூல் மிகவும் விருத்தியடைந்து விளங்குகின்றது. அந்த அறிவுச் செல்வத்தை தமிழ் மொழி பெறுவதற்காவன செய்தல் சிறந்த தொண்டாகும்."
"பாரதியார் காட்டிய வழியில் புத்தம் புதிய கலைகள் பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே." என்பதற்கேற்ப மேற்றிசையில் வளர்ந்துள்ள விஞ்ஞான அறிவைத்தமிழ் மக்களும் பெறவேண்டும் என அடிகளார் பேராவல் கொண்டிருந்தார். ஆங்கில மொழிகளிலுள்ள விஞ்ஞான நூல்களைத் தமிழில் துறைவல்லார் மொழி பெயர்த்துப் பேண வேண்டும் என்பதும் அடிகளார் போதனையாகும். அவ்வாறு மொழிபெயர் க்கும் போது அவை தமிழ் மொழிப்பண்பும், அழகும் சிதையாவண்ணம் அமைய வேண்டும் என்பதை வருமாறு குறிப்பிடுவர்:

"தமிழில் மொழிபெயர்ப்பு நூலெழுத முன்வருபவர் சிலர் நிரம்பிய தமிழறிவின்மையான் ஆங்கில மக்களும் தமிழ்மக்களும் ஒருங்கு வெறுக்கத்தக்கப் பயற்றுப் பச்சரிசி நடையில் (பைந்தமிழிம் ஆங்கிலமும் சரிக்குச்சரி கலந்த நடையைப் பயற்றுப் பச்சரிசி நடையெனலாம்.) மணிப்பிரவாளம் என்றாற்போல் நூலெழுதி முடிக்கிறார்கள். இவ்வாறெழுந்த நூல்களால் விளையும் பயன் ஒன்றுமில்லை. ஒரே வழி அயனாட்டுச் சொற்களைச் சேர்த்துக் கொள்வதனாற் குற்றமில்லை. முடிந்த நூல் தமிழ் மனங் கமழ்வதாகவிருத்தல் வேண்டும். அல்லாவிடில் நின்று நிலவாது.”
பிறமொழிச் சொற்களைத் தமிழில் மொழிபெயர்க்கும்போதும் அல்லது பிறமொழிச் சொற்களுக்குரிய கலைச்சொற்களை ஆக்கும்போதும் தமிழ்ச் சொற்கள் சுருக்கம் கொண்டனவாக அமைதல் வேண்டும் என்றும்; அவ்வாறு ஆக்கப்படும் சொற்கள் விளக்கமுடையவையாக இருத்தல் வேண்டும் என்றும்; அத்தோடு அச்சொற்கள் தெளிவுடை யனவாக இருத்தல் வேண்டுமென்றும்; இறுதியாக அவை தமிழுருவம் கொண்ட சொல்லமைப்புடை யனவாகவும் அமைதல் வேண்டும் என்றும் அடிகளார் தம் கருத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
வடமொழித் தாக்கம்
இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழ்மொழியில் வடசொற்கள் கலந்து வந்துள்ளன. சங்க காலத்திலே சதக் கூற்றுக்கு இரண்டு என இருந்த இவ்வடமொழிக் கலப்பு கி.பி.பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் ஐம்பது சதக் கூற்றையும் கடந்த நிலையினைத் தமிழ் இலக்கியங்களிற் காணலாம். சொல்லும், பொருளும் வடமொழியினூடாகத் தமிழ் மொழிக் கலப்புடன் வடமொழிப் பண்பாடும் தமிழிற் கலந்து தமிழ்ப்பண்பாடு தனது தனிப் பண்பினை இழந்தது என்பது உண்மையே. இதுபற்றி விபுலானந்த அடிகளார் கூறுவது ஈண்டு மனங்கொள்ளத்தக்கது:
" தமிழில் சமஸ்கிருதம் கலந்தது. இதன் பயனாக வீரவாழ்வு நடத்திய தமிழன் சாதுவானான். வடமொழி அவனுக்குப் பரமார்த்திக விடயங்களைப் புகட்டிக் கடவுட் சிந்தனையை மிகவூட்டியது. எனவே, தமிழன் கடவுளைப்பற்றிய ஆராய்ச்சியிற் கருத்தைச் செலுத்தலானான். மேலும் ஆரிய நாகரீகமே மிகச் சிறந்ததெனவும் ஏனையவை குறைந்தன வெனவும் வடமொழி இலக்கியம் போதித்தது. இது பாரணமாகத் தமிழனின் வலிமை குன்றத் தொடங்கியது. ஆனால் ஆங்கிலேயருக்குக் கிரேக்க மக்களின் சரிதம்

Page 52
உற்சாகத்தையூட்டி உணர்ச்சியைப் பெருக்கியது. ஆளப்பிறந்தவன் என்ற உண்மை அவனுடைய கண்களைத் திறந்தது. தமிழரிடையே சமஸ்கிருதம் ஆற்றலைக் குறைத்து வரவே பழைய புராணக் கதைகளை நம்பும் நிலை நாட்டில் உண்டாயிற்று. சுருங்கக் கூறின் தமிழனுக்கு அடிமை மனப்பான்மை வலுப்பெற்றது. உதாரணமாக இலங்கையை எடுத்துக் கொள்வோம். பறங்கிக்காரர் ஆண்டதன் பின் டச்சுக்காரர் ஆட்சி செலுத்தினர். பின்னதாக ஆங்கிலேயர் எங்கள் தீவைக் கைப்பற்றினர். நாங்கள் எல்லோரும் அடிமைகளாகி விட்டோம் . அடிமைமனப்பான்மை நாட்டிற் குடிகொண்டது.”
வடமொழியின் ஊடுருவலாலும், வடவர் பண்பாட்டு மேலாண்மையாலும் தமிழ்நாடும், தமிழ்ப் பண்பாடும் எவ்வாறு தம்தனிப் பண்புகளை இழந்து அடிமைத்தன்மை கொண்டன என்பதை அடிகளார் வீறுடன் எடுத்துக்காடடுதல் இன்றும் பொருந்து வதாகும்.
மொழியியல் நோக்கு:
இசைத்தமிழ் ஆய்வில் புலமையும் பட்டறிவும் மிக்கவரான அடிகளாரிடம் மொழியின் நுட்பங்களை உணர்ந்து கொள்ளும் ஆற்றலும் வாய்ந்திருந்தது. ModernRevieயஎன்ற ஆய்விதழில் தாம் எழுதிய (The phonetics of Tamil language) glispGudnyfufeir ஒலியியல் என்ற கட்டுரையும் கலைமகள் இதழில் அவர் எழுதிய "சோழ மண்டலத் தமிழும் ஈழமண்டலத் தமிழும்” என்ற கட்டுரையும் அடிகளாரின் மொழியியற் புலைமக்குத் தக்க சான்றுகளாகும். ஆங்கிலம், கிரேக்கம், வடமொழி, தமிழ் முதலிய பன்மொழிப் புலமையும், இந்தியாவிற் பல மொழிகள் பேசிய மக்களோடு பழகிய பட்டறிவும் அடிகளாருக்கு மொழியியல் துறையில் கட்டுரைகள் எழுதவும் தூண்டுதல்களாக இருந்தன. மேலே குறிப்பிட்ட ஆங்கிலக் கட்டுரையில் தமிழக மக்களின் பேச்சு மொழியின் இயல்புகளை அடிகளார் விளக்கியிருந்தார். இரண்டாவது கட்டுரையில் யாழ்ப்பாணத் தமிழின், இயல்புகளைச் சிறப்பாக ஆராய்ந்து காட்டியுள்ளார்.
தமிழில் கலைச் சொல்லாக்கம்
உலக மொழிகள் பல துறைகளிலும் வளர்ச்சியடைந்து வருதல் போன்று, தமிழ்மொழியும் வளரவேண்டுமாயின் ஏனைய வளர்ச்சியடைந்த மொழிகளிலுள்ள அறிவியல் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும். அவ்வாறு அறிவுநூல்களை மொழிபெயர்ப்பதற்குக் கருவியாகிய கலைச் சொற்களை (Technical Terms) தமிழில்

ஆக்கிக்கொள்வதற்குரிய அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வகையில் தமிழிலுள்ள நிகண்டுகள், அகராதிகள் எமக்கு உதவி செய்யத்தக்கன. ஆங்கில மொழியிலுள்ள "தெசாநூல்" என்னும் நிகண்டு நூலினைப்போல் தமிழிலும் கலைச் சொல்லாக்கத்திற்கென வடமொழி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மும்மொழிகளிலும் பொருட் பாகுபாடு செய்யும் மும்மொழி நிகண்டினை வகுத்தம்ைதல் பெரும் பயன்தரும் செயல் என்பதை அடிகளார் குறிப்பிட்டுள்ளார். 12
தமிழ்மொழியில் ஆட்சியிலுள்ள சொற்களை ஆராய்ந்தறிந்து அவற்றைப் புதிய கலைச் சொல்லாக்கத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வடமொழியிலிருந்தெடுத்துத் தமிழ் ஆன்றோராலே தமிழுருவாக்கி, வழங்கப்பட்ட சொற்களைப் பிறமொழிச் சொற்களென கடிந்தொதுக் காது, அவை தம்மை ஆக்கத் தமிழ்மொழியாகத தழுவிக்கொள்வதே முறைமை யாகும்; ஒரோவிடத்து ஆட்சிப்பட்ட வடமொழிப் பதங்களைத் தமிழில் வழங்குதல் குற்றமாகாது என்னும் கருத்துக்களை அடிகளார் முன் வைத்திருப்பது ஆய்வுக்குரியதாகும். மேலைத்தேய மொழிகளில் மட்டுமன்றி வடமொழியில் பேரறிஞர்கள் எழுதிய நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து எழுதித் தக்கவகையில் கலைச் சொற்கனை ஆக்கும் பணியில் வடமொழி வல்ல தமிழறிஞர் இனிமேலாவது ஈடுபடுவாராக எனவும் அடிகளார் எழுதியுள்ளார்.19
பிறமொழிச் சொற்களைத் தமிழில் வழங்குமிடத்து அவைதம்மை எவ்வாறு தமிழாக்கிக் கொள்ளுதல் வேண்டுமென்பது பற்றியும் அடிகளார் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு மொழிக்கும் சிற்சில சிறப்பியல்புகளுள்ளன. அவை தம்மை மாறுபடாது பாதுகாத்தல் ஆன்றோர்க்கியல்பு. தமிழில் ஈரசை மொழிகளே பெருவரவின. மூவகையின் மிக்க மொழிகள் தமிழிற் பயில்வதில்லை. மொழி முதலிலும், இறுதியிலும் நுற்றற்குரிய எழுத்து இவையா மெனவும் இன்ன இன்ன எழுத்துக்களின் முன்னர் இன்ன இன்ன எழுத்துக்கள் மயங்காவெனவும் இலக்கண நூலாசிரியர் வகுத்துக் காட்டியிருக் கின்றனர். அவர் ஆராய்ந்தமைத்த விதிகளுக்கு இயைலாகச் சொற்களையாக்கிக்கொள்ளுதல் முறையாகும். உயிருள்ள மொழியானது பிறமொழித் தொடர்புகொண்டு தகைகுரிய சொற்களஞ்சியத்தைப் பெருக்கிக் கொள்ளுதல் வேண்டும். கலைச் சொல்லாக்கத்தின்போது தமிழ் மொழி மரபு பேணப்பட வேண்டும் என்பதே அடிகளார் கொள்கையாகும். மேலும் கலை நூல்கள் நாட்டிற் பரவுவதற்கு எவ்வெச் சாதனங்கள் வேண்டப்படு

Page 53
வனவோ ஆங்கவற்றைத்தாமதமின்றி ஆக்கித் தருவது அறிஞரது கடனாகும் என்று எழுதும் அடிகளார், கலைச்சொல்லாக்கம், நூலாக்கம் என்பன விரைந்து செயற்பட வேண்டியதன் இன்றியமையாமையை நன்குணர்ந்திருந்தார் என்பதைக் கோடி டடுக் காட்டுகின்றது.
அடிகளார் எழுதிய கட்டுரைகளிற் காணப்படும் சில கலைச் சொற்களை எடுத்துக்காட்டு அடிப்படையில் ஈண்டுத் தருதல் பயனுடையதாகும்.
அரமடந்தை - Fairy ஆவியாதல் - Vaporization உகைவன - Conductors உருவம் - Figure ஒரு நீர்மை - Homogeneous ஒளிவீச்சு - light effect கட்டியாதல் - Solidification சிலைப்பொருள் - Inorganic செம்மை - Goodness செள்ளல் - Deppression தகைவன் - Non-Conductors/
Insulotors தசைப்பொருள் - Orgonic தாக்கல் - Discharge துகள்திலை — fimorphous நிறம் – Chlorine Lil Jisia06) — Crustolline படிமம் — Image பலநீர்மை — Heterogenous பாய்கதிர் - Refracted ray மின்னுரு – 6:lectron மையம் - focus வட்டம் - Spherical வேதிநூல் — ChemistrŲ
கலைச் சொல்லாக்க்த்திலும், மொழிபெயர்ப்புத் துறையிலும் அடிகளார் மிகவும் அக்கறையுடன் செயற்பட்டுள்ளார். ஒரு மொழியிலுள்ள நூலினை மற்றொரு மொழியிற் பெயர்த்து எழுதுமிடத்து முதனூற்பொருள் நடை, இயைபு முதலியவ்ற்றை மாறுபடவிடாது மொழிபெயர்ப்பு நூலினுள்ளுங் காட்டுதல் வேண்டும் என்பதும் அடிகளார் குறிக்கோளாகும்.

அடிகளார் மொழி, மொழிபெயர்ப்புப்பற்றிய கருத்துக்களை எழுத்திலும் உரையிலும் குறிப்பிட்டே வந்திருக்கிறார். யாழ்ப்பாணம் தமிழிலக்கிய மறு மலர்ச்சிச்சங்கத்தினர், அடிகளார் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக நியமனம் பெற்றபோது, அவரை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரவேற்புச்செய்த கூட்டத்தில் அடிகளார் ஆற்றிய உரையின் ஒரு பகுதி ஈண்டுப் பொருத்தமாகிறது:
"மொழிபெயர்ப்பு நூல்களை ஆக்குவோன் அதிக கவனம் எடுக்க வேண்டும். முதல்நூல் கடின நடையிலிருந்தால் அந்நடையையே மொழி பெயர்ப்பிலும் அனுசரிக்கலாம். எளிய நடையி லிருந்தால் அந்நடையிலேயே மொழிபெயர்ப்பும் இருத்தல் வேண்டும். அது போலவே அலங்கார நடையிலுள்ள நூலை அலங்கார நடையிற்றான் மொழிபெயர்க்க வேண்டும். சுருங்கச் சொன்னால் முதல் நூலை இயற்றிய ஆசிரியன் தமிழ் நாட்டில் பிறந்து தமிழில் எழுதியிருப்பானானால் எங்ங்ணம் எழுதியிருப்பானோ என யூகித்து, அவ்வகையில் மொழிபெயர்ப்பு நூலையும் ஆக்கல் வேண்டும்."15
நிறைவுரை:
தமிழரிடையே ஆங்கில மொழித்தாக்கம் தெரிதும் மேலோங்கிக் காணப்பட்ட சூழ்நிலையில் வாழ்ந்துகொண்டிருந்த விபுலானந்த அடிகளார், தமிழ் மக்கள் தாய்மொழிப் பற்றுக்கொண்டவராக வாழவும், தமிழ்மொழிவழிக் கல்வி பெறவும் பெரிதும் பாடுபட்டார். தாம் அமைத்த கல்லூரிகளினூடாக மொழி பற்றிய தமது கருத்துக் களைச் செயற்படுத்தினார். தனித் தமிழ் வழக்குப்பற்றியும்; பயன் தரும் பிறமொழி ஆக்கங்களைத் தமிழில் மொழிபெயர்த்தல் குறித்தும் ஆக்கபூர்வமான கருத்துக்களைத் தம் எழுத்திலும், பேச்சிலும் வெளிப்படுத்தி வந்தெதாடு, தாமே மொழி பெயர்ப்புத்துறையிலும் கலைச்சொல்லாக்கப் பளியிலும் ஈடுபட்டுவந்தார். விபுலானந்த அடிகளார் பன்மொழிப் புலவர் என்பதும், தமிழ் மொழியிற் பெரிதும் பற்றுள்ளம் கொண்டிருந்தவர் என்பதும், தொன்மை மறவாத தூய தமிழ்க் கோட்பாட்டினர் என்பதும் புலனாகின்றது.
நன்றி : உள்ளக்கமலம் சஞ்சிகை நூலாக்கற்குழு.

Page 54
/エ
lJith best compliments fron
BOB B)
WHOLESFILE FT FET FIL I EXC BRIDFL SFREE'S
Konc Mysore
S - 4 Main Street, (Opposite Khan Clock Tower)
Colombo - 11.
Lith best complinents from
2ഗ്ഗവ
ජයරන්ජනි ජුවෙලරි
Gold Plaza 11/11,
Colombo - 11. T

I BI-III DAI L PAI LACE
LLUSIWE
heepuram, ManipUri, Cotton Manipuri ; Silk, Sivaranjani, Kashmir, Organza, Heavy Thanjay Silk & Office uears.
- ༽
ஜெயரஞ்சனி ஜூ வலரி
Seo Street (Junction) elephone: 337190
الـ

Page 55
ஒழுக்கம் வி விழுமிய
மாணவர்களினதும் இளஞ்சந்ததியினரதும் ஒழுக்கம், கட்டுப்பாடுகள், பண்புகள் என்பன பெரும்பாலும் குன்றி வருவதாக, மூத்த
பரம்பரையினர் கூறுகின்றனர். இதில் உண்மையில் லாமலில்லை; முழுவதும் உண்மையுமன்று.
இன்றைய மூத்த பரம்பரையினர், இளைய பரம்பரையினராக இருந்த காலத்தில் , அப்பொழுது மூத்த பரம்பரையினராக விளங்கியவர்கள், இதே குற்றச் சாட்டுகளையே அன்றைய இளஞ் சந்ததியினர் மீது சுமத்தினர். அவ்வாறே மனிதவினம் நாகரிகமடைந்த காலத்திலிருந்தே ஒரு தலைமுறையினர், அடுத்து வரும் தலைமுறையின்ரின் ஒழுக்கம் நடத்தைகள் பற்றி அதிருப்தி தெரிவித்தே வந்துள்ளனர். வரலாறு இந்நிலையினைக் காட்டுகிறது. பரம்பரை இடவெளியே இதற்குக் காரணம் எனலாம்.
சமூகத்தில் ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்டுப் பின்பற்றப்பட்டு வருகின்ற சமூகப் பழக்க வழக்கங்கள், பண்புகள், விதிமுறைகள், விழுமியங்கள், ஒழுக்க நடைமுறைகள் என்பவற்றை அநுசரித்து நடக்கும்போது சமூகப் பிரச்சினைகள் தோன்றா. சமூகத்தில் உறுதிப்பாடு, கட்டுக்கோப்பு, ஒழுங்கு என்பன காணப்படும். மக்கள் வாழ்க்கையில் சாந்தி, சமாதானம், ஒற்றுமை ஆகியன நிலவும். கீழை நாடுகளில், கல்வி கற்பித்தல் என்பது சமூக விதிமுறைகள், சமூக மரபுகள், மனிதப் பண்புகள் ஆகியவற்றை இளந் தலை முறையினருக்கு கற்பித்து, சமுதாயத்துடன் அவர்களைப் பொருந்தி வாழச் செய்தல் என்பதையே இலக்காகக் கொண்டிருந்தது. மிக

ழுப்பம் பெற க் கல்வி
கு.சோமசுந்தரம், பணிப்பாளர்,
தமிழ்த்துறை, தேசிய கல்வி நிறுவகம்.
அண்மைக் காலம் வரை இந்நிலைமையே நீடித்திருந்தது. எவ்வித மாற்றங்களுக்கும் நெகிழ்ந்து கொடுத்தால் , ஒழுக்கம் கட்டுப்பாடுகளை மீறியகுற்றத்திற்கு ஆளாக வேண்டியிருந்தது.
மாற் றங் கள் வரவேற் கப் பட வேண்டியவை. அபிவிருத்தி, வளர்ச்சி ஏற்பட வேண்டுமாயின் மாற்றங்களுக்கு நெகிழ்ந்து கொடுக்க வேண்டியது இன்றியமையாதது எனத் தற்பொழுது கொள்ளப்படுகிறது. மேலும் உலகம் இன்று சுருங்கிவருகிறது. விஞ்ஞான, தொழிநுட்ப அபிவிருத்தியே காரணம். எனவே, உலகின் எ ப் பகுதியில் ஏற்படுகின்ற மாற்றங்களும், மக்கள் அனைவரையுமே தாக்குகின்றன. மாற்றங்கள் தவிர்க்க முடியாதன என்ற நிலை ஏற்பட்டு விட்டது. அதனால்மனிதப் பண்புகளிக்கு முரணான மாற்றங்களை ஏற்க வேண்டுமென்ற நியதியில்லை என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும். தற்காலத்தில் விஞ்ஞானம் , தொழில்நுட்பத் துறைகள் அடைந்துள்ள அதிதீவிர வளர்ச்சிக்கு இணையாக மனிதப் பண்புகள், மனித ஒழுக்கங்கள், மனித விழுமியங்கள் என்பன வளர்ச்சியடையவில்லை என்பது உண்மையே. இதற்கு யார் பொறுப்பு?
"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணிற் பிறக்கையிலே" என்கிறார் ஒரு கவிஞர் . "மனிதன் இயற்கையில் , கெட்டவனாகப்பிறப்பதில்லை; சமூகத்தின் குறைபாடுகளே, அவனைத்தீயவனாக்குகின்றன” என்கிறார் ரூசோ என்னும் கல்வியாளர்.
குழந்தை சந்திக்கும் முதல் சமூகம் அது சார்ந்த குடும்பம் . குழந்தைகளைப்

Page 56
பெற்றுவிட்டால் மாத்திரம் போதாது. குழந்தைகள் வளர்ந்து இளைஞர்களாகும் போது, அவர்களின் நடத்தைகளில் பிறழ்வு ஏற்பட்டுவிட்டதே என்று மனம் பதகளிப்பதாலும் பயனில்லை. எனவே முன்யோசனையுடன், சிறு பராயத்திலிருந்தே குழந்தைகளைப் பெற்றோர்கள் பேணி வளர்க்க வேண்டிய பொறுப்பு உள்ளவர்கள் ஆகின்றனர். "சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே" என்பது பண்டைத்தமிழர் நெறி. ஒரு நாளில், ஆறு மணித்தியாலங்களைப் பாடசாலையிலும், மிகுதிப் பதினெட்டு மணித்தியாலங்களைப் பெற்றோர், குடும்பத்தினருடனும் பிள்ளைகள் கழிக்கின்றனர் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
போலச் செய்தல், பின்பற்றுதல், பார்த்துப் பழகல் என்பன குழந்தைகளின் இயல்புகள். குடும்பத்திலும் அதன் சூழலிலும் உள்ளவர்கள் ஒருவரோடு ஒருவர் நடந்து கொள்கின்ற முறைகள், பேசுகின்ற பேச்சு, மற்றும் அவர்களின் செயல்கள், நடத்தைகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைக்கூர்ந்து அவதானித்துத் தாமும் அவ்வாறு நடக்க முயலுகின்ற இயல்பு குழந்தையினுடையது. நல்லொழுக்கப் பண்பு களைக் குழந்தைகளுக்கு நூல்களிலிருந்து கற்பிப்பதிலும் பார்க்க, நல்லொழுக்கமுள்ளவர்கள் நடந்து கொள்கின்ற விதங்களைக் குழந்தைகள் அவதானித்துப்பின்பற்றிக் கற்றுக் கொள்வது, மிகுந்த பயனைத்தரும். ஆகவே, குடும்பத்தவர் களும், ஏனைய வளர்ந்தவர்களும் நல்ல முன் மாதிரியாக நடந்துகாட்டுதல் மூலமே சிறந்த ஒழுக்கமுள்ளவர்களாகக் குழந்தைகளை வளர்க்க முடியும்.
குழந்தை அடுத்துச் சந்திக்கின்ற சமூகம் பாடசாலை. இங்கு மாணவர்கள் வளர்க்கப்பட வேண்டுமே தவிர வார்க்கப்படக்கூடாது. மாணவர்களை வளர்த்தல் என்பது அவர்களின் பல்வேறு உடல், உள, சமூகத்தேவைகளை ஆசிரியர்கள் கண்டறிந்து, அவற்றை நிறைவு செய்து வளர்த்தல். அன்பு, காப்பு, கணிப்பு, பொறுப்பு என்பன அவர்களின் தேவைகளுட்சில. ஆசிரியர்கள் அவற்றையெல்லாம் அறிந்து கொள்வதற்கும் ஏற்ற பயிற்சிகளைப் பெற்றுள்ளனர். மாணவர்களை ஒழுக்கநெறியில்

வளர்த்திச் செல்வதற்கும்ஆசிரியர்கள்முற்றிலும் தகுதியானவர்கள். ஆசிரியத்துவம் புனிதமான பணி. ஆசிரியர்களும் புனிதர்களாக, நல்லொழுக்க வாழ்வு வாழ்ந்து காட்டுதல் அவசியம்.
"மனிதர்களைத்திருத்துவதை விடக் குழந்தைகளை நல்லொழுக்க சிலர்களாகக்கட்டி யெழுப்புதலே மேலான காரியம்” அதுவே நாட்டின் பெரிய அரணும், பாதுகாப்புமாகும்.
சமூகத்தில் வாழுகின்ற பெரியவர்களும் அடுத்த தலைமுறையினரைக் கண்காணித்து அவர்களை நல்வழிப் படுத்த வேண்டும். ஆனால் இன்றைய நிலையில் அவர்களும் மெளனமாக ஒதுங்கியிருப்பதுதான் புரியாத புதிர் . இளைஞர்களுக்குப் பயமா ? அல்லது வழிகாட்டு கின்ற தகுதி குறைந்தவர்களாக இருக்கின்றனரா என்பது தெரியவில்லை. ஏன் வீண் சோலி, என்று வாழா விருக்கின்றனரோ, என்பதும் புரியவில்லை.
இன்று பலர், பெற்றோர் உட்பட, உளவியல் கருத்துக்களை அரைகுறையாக விளங்கிக் கொண்டு குழந்தைகளை அவர்கள் LD 60T Lif போன போக் கரில் செல் ல அனுமதிக்கிறார்கள். நல்லது, கெட்டது எதுவென இனங் கண்டு கொள்வதற்கு உதவுவதில்லை. குழந்தைகளின் வளர்ச்சிப் போக்கில் வளர்ந்தோரின் குறுக்கீடுகள் கூடாது என்கின்றனர். எவ்வாறாயினும் குழந்தைகளின் வளர்ச்சியை வழிப்படுத்துவது, அவர்களுக்குப் புத்திமதிகள், ஆலோசனைகள் வழங்கி உதவுவது என்பவை குறுக்கீடுகள் அல்ல; அவர்களின் வளர்ச்சியில் பங்குபற்றி உதவுதல் ஆகவே -9||60ւDպւD.
இளைய தலைமுறையினர் உடல், உள ஆரோக்கியத்துடன் வளர்ச்சி பெறுவதற்கும், சிறந்த ஆளுமை விருத்தியைப் பெற்றுக் கொள்வதற்கும், குடும்பம், பாடசாலை, சமூகம் ஆகியன நன்கு உதவ வேண்டியது அவசியம். இருபத்தோராம் நூற்றாண்டில் இவ்வுலகம் மனிதர்கள் வாழக்கூடிய இடமாக அமைய வேண்டுமாகில் இளைய தலைமுறையினர் நல்ல

Page 57
மனிதப் பண்புள்ளவர்களாக வளர்க்கப்பட வேண்டும்.
இன்று நாம் வேண்டி நிற்பது மனித விழுமியங்கள் சார்ந்த கல்வியேயாகும். மனிதன் மனித உருவத்தில் இருந்துவிட்டால் மாத்திரம் மனிதனாகி விடுவதில்லை. மனித சட்டை சார்த்திய விலங்குதான். மனிதன், உள்ளும் புறமும் மனிதனாக வேண்டியது அவசியம் மனிதனை அத்தகைய மனித நிலைக்கு உயர்த்துவது கல்வியே ஆகும். இதனை நம்முன்னோர்கள் உணர்ந்திருந்தனர்.
"விலங்கொடு மக்கள் அனையர்
இலங்குநூல் கற்றாரோடு ஏனையவர்.”
(திருக்குறள்)
"கண்ணுடையர் என்பவர் கற்றோர்
முகத்து இரண்டு புண்ணுடையர் கல்லாதவர்”
(திருக்குறள்)
“கல்லாத மூடரைக் காணவும் ஆகாது”
“கல்லார் நெஞ்சில் நில்லான் ஈசன்”
"இளமையிற் கல்"
(ஒளவையார்) "நூல் பல கல்”
(ஒளவையார்)
"கல்வி தறுகண் இசைமை
கொடையெனச்
சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே"
(தொல்காப்பியம்)
“கைப்பொருள் தன்னின் மெய்ப்
பொருள்கல்வி"
(கொன்றைவேந்தன்)
இவ்வாறு கல்விக்கு முக்கியத்துவம் வழங்கியவர்கள் பழந்தமிழ் மக்கள்.

"சாந்துணையும் கல்வி", "வாழ்நாட் கல்வி" என மனிதன் ஆயுள்முழுவதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் எனவும், “கற்க மறுப்பவன் வாழ மறுக்கின்றான்" எனவும் கல்விக் கோட்பாடுகளை அளித்தனர். வறுமை, கல்வி கல்லாமைக்கு ஒரு சாட்டாக இருத்தல் ஆகாது என்பது போல்,
"கற்கை நன்றே, கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே"
என்றும்,
"பிற்றைநிலை முனியாது கற்றனன்றே" எனவும் அழுத்திக் கூறியுள்ளனர்.
கல்வி யாவர்க்கும் கிட்டவேண்டும் என்று கொண்டனர். எனவே, எல்லோர்க்கும் கல்வி, பாகுபாடற்ற கல்வி, வாழ்நாட் கல்வி, இலவசக்கல்வி முதலிய அரிய கல்விக்கருத்துக்கள் தமிழ் மக்கட் சமுதாயத்தில் தொன்று தொட்டு நிலவி வருகிறது.
அறத்தை விலை கூறி விற்பவர் அறவிலை
வணிகர், அறிவை விலை கூறிவிற்பவர் அறிவுவிலை வணிகர். அறமும் கல்வியும் விற்பனைப் பண்டங்கள் அல்ல; எனவே
அவற்றை வைத்து வாணிபம் செய்தலாகாது என்னும் உண்மையை உலகிற்கு ஈய்ந்தவர்கள் பழந்தமிழ் மக்கள். தற்காலத்தில் இரண்டுமே வியாபாரம்ஆகிவிட்டமையைக் காண்கின்றோம். நம் முன்னோர் சொல் வழி நடவாமை புலனாகின்றது. "சொற்கேளாப்பிள்ளைகளால் குலத்திற்கீனம்” என்னும் முதுமொழி பொருள் பதிந்தது.
கல்வியின் வரலாறு, நயத்தக்க மனித நாகரிக வரலாறு ஆகும். மனித நாகரிக, பண்பாட்டு, கலாசார, ஒழுக்க வளர்ச்சிக்குக் "கல்வியே கட்டளைக் கல் " என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. அதனாலேயே "கல்வியே கருந்தனம் " எனலாயிற்று. அழகினை விரும்பாதவர்கள் எவரும் இல்லை. "கல்வியழகே அழகு" என்பதிலிருந்து கல்வியை எல்லோரும் விரும்புவர்

Page 58
என்னும் நிலைப் பாடு தோன்றுகிறது. இதிலிருந்து பிறக்கும் இன்னொரு கருத்து என்னவெனில் கல்வியழகினை விரும்பி ஏற்காதவ்ர் அழிவர் என்பதாகும்.
பல்வேறு சமயங்களையும் நிறுவியவர்கள், அருளாளர்கள், பேரறிவாளர்கள், தத்து வஞானிகள், என்பவர்கள் அனைவரும் கல்விக்கே பெருமதிப்பு அளித்துள்ளார்கள். மனிதர்கள் மனிதத் தன் மைகளோடு மன)தர் களாக வாழ்வதற்குக் கல்வியே உறுதுணையாவது என்பது அவர்களின் உறுதியான முடிவு ஆகும். மனித ஈடேற்றம் - உலகியல், ஆன்மீகம், பண் பாடு ஆகிய அனைத்திலும் - கல்வியினாலேயே - ஏற்படமுடியும்; மனித பாதுகாப்பு - அகம், புறம் - கல்வியினாலேயே வழங்கப்பட முடியும். மனித வாழ்க்கையில் கல்வியின் இடம், நிகரற்றது, மகத்தானது. மிக உயர்ந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை யாகும். கல்வி மனிதனின் அடிப்படை உரிமை; அதனை உரிமை கோரிப் பெற்றுக் கொள்ள வேண்டியது அவனின் இன்றியமையாத கடமை. மனிதனின் இந்த உரிமையும் கடமையும் பேணப்பட வேண்டியது அவசியம்.
ஆங்கிலக் கவிவாணர் வில்லியம் வேட்ஸ்வேர்த் என்பாரும் "மனிதத் தன்மையினை மனிதர் பெற உதவுவது கல்வி ” என்கிறார். நலம் பொருந்திய மனிதன், நலம் பொருந்திய சமுதாயம் , அமைதிநிறைந்த உலகம் என்னும்இலட்சியத்தை அடைய வேண்டுமாகில், சமூக நிதியும் , நடுவுநிலைமையும், மனித நலக்கோட்பாடும் நிலைநிறுத்தப்பட வேண்டும். இதற்கு ஊடகமாகவும் , கருவியாகவும் , சாதனமாகவும் விளங்குவது கல்வியாகும்.
இங்கு இதுவரை குறிப்பிட்ட கல்வியின் பொருளடக் கம் u fT 5) என் பது தெளிவாக்கப்படுதல் வேண்டும். சுருங்கக் கூறின், விழுமியங்கள் சார்ந்த கல்வியே இங்கு கல்வி என்பதால் கருதப்படுகின்றது. மனத் துக் குரிய கல் வரி, மனத் தை விசாலிப்பதற்கான கல்வி; மனதைப் பண்படுத்து வதற்கான கல்வி-அதுவே விழுமியக்கல்வி எல்லாவித அறிவுகளும் உள்ளத்திலிருந்தே

தோன்றுகின்றன; ஒழுக்கமாக வெளிப்படுத்தப் படுகின்றன. தோற்றும் தூய்மையாகிவிடும். தூய கல்விக்குப் பயன் தூய மனம்; தூயமனத்தின் பயன் துTய அறிவு; தூய அறிவின் பயன் தூய ஒழுக்கம், நன்னடத்தை, பண்பான மனித வாழ்க்கை. இத்தகைய பண்பட்ட மனிதவாழ்வு, உலக சமாதானத்தைப் பயனாக நல்குகின்றது. உலக சமாதானம், உலக நிலைபேற்றிற்கும், வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் இன்றி யமையாதது. எனவே மனித விழுமியங்கள் சாராத கல்வி, கல்வியாகாது என்ற நிலை உணரப்பட வேண்டியது.
தற்போதைய கல் வரி முறையில் வெறும் அறிவிற்கும் , சில திறன்களின் வளர்ச்சிக்குமே முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. மாணவர்களின் அடைவினைப் பரீட்சிக்கும் போதும், மாணவரின் அறிவு அம்சமும், திறன் அம்சமுமே மதிப்பீடு செய்யப்படுகின்றன. மாணவரின் மனப்பாங்கு வளர்ச்சி, பண்பு வளர்ச்சி, விழுமிய உணர்வு வளர்ச்சி என்பன கல்வியில் புறக்கணிக்கும் நிலை படிப்படியாக வளர்ச்சி கண்டுள்ளது. இந்நிலையில், மனித ஆளுமை வளர்ச்சி சமமாக முழுமையானதாக விளங்கும் என எதிர்பார்க்கமுடியாது. மனிதன் மனிதனாக வாழ முடியாமைக்கு இதுவே காரணமாகின்றது.
சுவாமி விவேகானந்தர், கல்வியின் (grólášG355/T67 “LDGOfg5 255úD -- Man Making” என்கிறார். விழுமியக் கல்வியினாலேயே "மனித ஆக்கம் "ஏற்படுத்த முடியும். ஆனால் விழுமியக்கல்வி இன்று பெரிதும் நழுவ விடப்பட்டு வருவது விசனத்துக்குரியது.
கல்வி கரையிலத. இன்று கல்வியும் அதன் பொருள் அடக்கமும் பரப்பும் பரந்து விரிந்துள்ளது வரவேற்கப்பட வேண்டியது. தொன்று தொட்டு அண்மைக்காலம் வரை கல்வியென்றால் முழுமையான விழுமியம்சார்ந்த கல்வியாகவே விளங்கி வந்தது. அதனால் மக்கள் வையத்தில்வாழும் நெறியுணர்ந்து வாழ்வாங்கு வாழ்ந்தனர். ஆனால் அதன்பின்னர், தற்காலத்தில், கல்விப் பொருட் பரப்பில், விழுமியக்கல்விக்கு இடம் சுருங்கி வருவதைக்

Page 59
காணக்கூடியதாக உள்ளது. இது நல்ல அறிகுறி அன்று. இந்நிலைமை நீடித்தால்மனித அனர்த்தங்கள் தவிர்க்க முடியாதனவாகிவிடும். எனவே விரைந்து விழுமியக்கல்வியை மறுமலர்ச்சி பெறச் செய்ய வேண்டியது எல்லோரின் கடமையாகும்.
பாடசாலையில் கற்பிக்கப்படுகின்ற சகல பாடங்களிலும் விழுமியக்கல்வி ஊடுருவ வேண்டும். விஞ்ஞான, கணித, மொழி, சமூகக் கல்வி, சமய, தொழில்நுட்ப, வார்த்தக
 

கவின்கலை, உடற்கல்வி ஆசிரியர்கள் அனைவரும் விழுமியக்கல்வியாசிரியர்களே என்ற உணர்வைப் பெறுதல் அவசியம். பாடசாலையில் அத்தைகய நல்ல சூழ்நிலை உருவாக வேண்டும் . இணைப்பாடவிதான நிகழ்ச்சிகள் ஊடாகவும் மனிதப் பண்புகள் , விழுமியங்கள் நல்ல கருத்துக்கள் வளர்க்கப்படவேண்டும். தற்காலச் சமுதாயம் வேண்டி நிற்கும் கல்வி நெறியும் கல்வி முறையும் விழுமியம் செறிந்ததாக இருக்க வேண்டும் என்பது உணரப்பட வேண்டியது ஆகும்.

Page 60
Z=
'With best compliments from :
DAXENGINEERN
HEAD OFFICE
97, Galle Road, Colombo - 3. Tel: 445584, 445587
Fax: 94.1 4 32964
99.
என்றும் தமிழ் ே
N- کسI-C-C- I
SPECIALIZED IN ALL T
UNDERTAKEN TINKERING P
REPAIRING PLASTIC BUFFE
104, Castle Street, Colombo - 8.

NG CO (PUT) LTO.
SERVICE DIVISION
223, Nawala Road, Narahenpita.
"PhOne: 339088.
மொழி வாழ்க"
atest Car Centre
/PES OF JAPANESE CARS
AINTING ENGINE TUNING UP,
RS ANDELECTRICAL WORKS.
T'PhOne : 68.6594 After 6 p.m. : 692451
لبرس

Page 61
/キ
தரமான தங்க நகைகள்
நாடு
ரு முத்து
Дb605ШD
152 B, செட்டியார் தெரு, கொழும்பு - 11.
With best compliments from :
Pl. Mtt... Muthukarupp
Jeuvellers
36, Sea Street Colombo

ளைப் பெற தலைநகரில் ங்கள்
IE66|DITITL "LğR Drotto).56
தொலைபேசி 433 64
3.29.104
an Chettiar (Pvt) Ltd. Since 1937
II. Tel: 328478, 325820

Page 62
நல்வாழ்

த்தக்கள்
மன்றம் எரிர் கல்லூரி
(g - 04
༽

Page 63
2
பெயர்
அ.அன்டனி நிக்ஸன் எஸ். என்.றினுஷா சி.ஜெயப்பிரதா சு.சுதர்ணதேவி எஸ்.சந்திரகலா எப்.ஸ்பீனா
கி.பவித்திரா போ.கிறிஸ்டினா மு.பர்வின் ஆர். சுரேஸ்குமார் ஆர். மதுரசு காசினி எம்.ஆர்.எம். பி. தக்ஷனி கு. சர்மிலா [J.t_Jf795gệìLDH gìffÎlai)LDIT இ. தர்மிளா மு.ஜெயகாந்தி
றிகாஸ்
இரா. சுகந்தி கு.பிரதீபராஜ் ஏ.ஆர்.எப். ரிசாயா இரா.தர்ஷன் gd . t 5?GBjJ fr5f?u fr பி.ரூபிகா ஆர்.எம்.சப்ராஸ் க. கீதா த. ரமணன் பா. நிரோஷா ப. லவநாதன் எஸ்.கிருஸ்ணவேணி வ.இராசேகரன் எம்.பசீன்
ஏ.எப்.எம்.மபாஸ்
i o. I pG8d56juar ff)
சகோகிலவாணி சி.கஸ்தூரி மு.நவரட்ணராஜா பெ.புவிதரன்
போட்டியாளர்
இல, 4.1 -வாசி
வாசிப்பு -

விபரங்கள்
ப்பு - 1ம் பிரிவு
TLEFT 6006)
னாத்த.றோ.க.த.க.பா. ல் ஹிஜ்ரா அ.மு.க.பா. ஹாவத்த அ.த.க.பா. ருலப்பனை றோ.க.த.க.பா. வள்ளவத்தை அ.த.க.பா. ல் அமீன் அ.மு.க. பா. ராமநாதன் இ.ம.க. ம்பலப்பிட்டிய றோ.க.த.பா. )6i. D. 95.
பயசேகரபுர அ.த.க.பா. ராஜகிரியா றோ.க.த.க.பா.
எஸ்.சென.வித். சிபதன வித். ரிஸ்பிடேரியன் பெ.ம.வி. னித அந்-பெ.ம.வி. ாந்த கிளேயர்ஸ் பெ.ம.வி. வெஸ்லி கல்லூரி
2ub înfle
.5.L.D.65. னாத்த.றோ.க.த.க.பா. புல் ஹிஜ்ரா அ.மு.க.பா. ஹாவத்தை அ.த.க.பா. ருலப்பனை றோ.க.த.க.பா. வள்ளவத்தை அ.த.க.பா. புல்-அமீன் அ.மு.க.பா.
ராமநாதன் இ.ம.க. ம்.றோ.க.த.க.பா. pஸ். மக.கல்.
காள்ளு.மெதடிஸ் அ.த.க.பா.
பயசேகரபுர அ.த.க.பா. ராஜகிரிய நோ.க.த.க.பா. _.எஸ்.சென. வித்.
சிபதன வித். }rfløvl fGl_fflu}6ót G) 1. D.6f). னித அந்-பெ.ம.வி. ாந்த கிளேயர்ஸ் பெ.ம.வி.
வெஸ்லி கல்லூரி றாயல் கல்லூரி
சுட்டெண்
08
25
27
32
4.
48
6.
72
78
19
26
146
163
175
8.
196
2O7
O
09
20
28
33
42
50
62
74
79
92
2O
27
47
164
176
182
197
208
223

Page 64
இல. 4.2 -எழுத்து
ப.பிரகாஷ் இ.நாகேந்திரன் எஸ்.என்.றினுஷா ச. சதீஸ்குமார் கே. திருச்செல்வி f.வீ.ஜீ.லோகேந்திரன் கா.சிபா.ருக்ஷானா ப.பிரதீப் மொகமட் மிலான் எஸ். சதீஸ் செ. நிருஸ்யா எம்.எம்.ஷஸ்மி மொஹமட பி. தக்ஷன் சி. துவாரகா பாத்திமா ஹில்மா க.பக்தபிருந்தா மு.ஜெயகாந்த்
ச.தினேஷ்கிஷான் ஆர். நேசகலா க.பிரபாகரன்
என். நிரோஷினி
எஸ்.எப்.சுலைகா வி.சங்கீதா ஷா.பஸ்மினா சு.பிரியதர்ஷனி மு.திருச்செந்தூரன் ஒ.ஜெனிற்றா மேரி எம்.ஷெரீன் எம்.ஏ.எம்.இஸ்பாக் த. அனோஜா ஜெ.வித்தியா சி.கஸ்தூரி ரா.வெங்கடகிரி ஜயபிரபு
கட்டுரை
வ. சசிகலா எம்.ஏ.எப்.சரீக்கா பொ.நிஷாந்தி கே.யசோதா
எம்.என்.எப்.டர்ஸ்ானா அ.தீபா சொ.மங்கையர்க்கரசி நா.ஜஸ்மின்

- (ஆக்கம்) 1ம் பிரிவு
விபு.த.ம.வி. வனாத்த.றோ.க.த.க.பா. அல.ஹிஜ்ரா அ.மு.க.பா. கிருல.றோ.க.த.க.பா. வெள்ள.அ.த.க.பா. அல் அமீன் அ.மு.க.பா. முஸ்.மகளிர் கல்லூரி
கொள்ளு,மெதடிஸ் த.அ.த.க.பா.
ஒபயசேகரபுர அ.த.க.பா. இராஜகிரிய றோ.க.த.க.பா. சைவ மங்கையர் வித் டி.எஸ்.சென.வித் இசிபதன வித் பிரிஸ்பிடேரியன் பெ.ம.வி. புனித. அந்.பெ.ம.வி. சாந்த கிளேயர்ஸ் பெ.ம.வி. உவெஸ்லி கல்லூரி
ator - 2b înfla
வனாத்த.றோ.க.த.க.பா. அல்-ஹிஜ்ரா அ.மு.க.பா. கிருல.றோ.க.த.க.பா. வெள்ள.அ.த.க.பா. அல்-அமீன்.அ.மு.க.பா. இராமநாதன் இ.ம.க. முளப் மகளிர். க. கொள்ளு.மெதடிஸ் அ.த.க.பா. இந்துக்கல்லூரி இராஜகிரிய றோ.க.த.க.பா. டி.எஸ்.சென.வித். இசிபதன வித். பிரிஸ்பிடேரியன் பெ.ம.வி. புனித அந்-பெ.ம.வி. சாந்த கிளேயர்ஸ் பெ.ம.வி. உவெஸ்லி கல்லூரி றோயல் கல்லூரி
- 3ம் பிரிவு
வனாத்த, றோ.க.த.க.பா. அல்-ஹிஜ்ரா அ.மு.க.பா. கிருல.றோ.க.த.க.பா. வெள்ள.அ.த.க.பா அல்-அமீன்.அ.மு.க.பா இராமநாதன்.இ.ம.க பம்.றோ.க.த.க.பா. முஸ். மகளிர் கல்லூரி
O2
O
25
34
43
49
80
93
121
28
35
162
63
177
8.
198
2O7
22
35
44
51
58
8.
94
O4
129
48
165
፲78
183
197
209
224
2
2
36
45
52
59
76
82

Page 65
lO) .
II.
12.
3.
14.
5.
I6.
17.
8.
19.
க.பூீகாந்த் ந.பிரபோதரன் சு.மனோஜா வெ.எலிஸா பீ.எம்.எச்.முறாத் சி. அபிரூபன் ச.நியோமி இ.சிசானி பிரதீபா ஜ.நிரோஷா ச.தினேஷ்குமார் தா.மு.ஷாபிக்
இ.கஸ்தூரி வா.வத்சலாதேவி ஜ. பரீகா இ. பார்த்திபன் ரி.பார்த்திபன் சீ. சாய்பகவதி வ. கமலேஸ்வரன் டி. ரஜீவன் யூ.எல்.ரெளஷான்
inspft un சு.சுதர்சினி
ஆ.இ.வாமலோசனன்
ரி. கிறிஸ்டினா எம்.ஜேசுதாஸ் எம். ஷிஹான்
எம்.ஏ. இந்திகாப் அலி
இ. சதீஷ்குமார் ஜ. பரீஹா பூரீ ஜெயப்பிரகாஷ் எஸ். சல்மான் செ. கோபிநாத் சு. நிலக்ஷன்
யூ.எஸ்.நிஹானா எஸ்.நிரஞ்சன் ஜ. ஜஹானாரா சு.சுதர்ஷினி
கட்டுரை -
இல, 4.4 -கவில
கவிதை
வி
இல, 4.5 - சிறுக
g

காள்.மெ.அ.த.க.பா. ந்துக்கல்லூரி பயசேகரபுர அ.த.க.பா.
ராஜகிரிய றோ.க.த.க.பா.
ட.எஸ்.சென. வித்தி
சிபதன வித். ரிஸ்பிடேரியன் பெ.ம.வி. னித. அந்.பெ.ம.வி.
ாந்த கிளேயர்ஸ் பெ.ம.வி.
வெஸ்லி கல்லூரி றாயல் கல்லூரி
4ம் பிரிவு
பிபு. த.ம.வி.
ராமநாதன் இ.ம.க. pஸ்.மகளிர் கல்லூரி
ந்துக் கல்லூரி சிபதன வித். னித அந்.பெ.ம.வி. -வெஸ்லி கல்லூரி .எஸ்.செனகல்லூரி றாயல் கல்லூரி
தை - 3ம் பிரிவு
pஸ். மகளிர் கல்லூரி
காள்.மெத.அ.த.க.பா. ந்துக் கல்லூரி
ராஜகிரிய றோ.க.த.க.பா.
எஸ்.சென. வித். வெஸ்லி கல்லூரி றாயல் கல்லூரி
4ம் பிரிவு
பு.த.ம.வித். மஸ். மகளிர் கல்லூரி
ந்துக்கல்லூரி .எஸ். சென. வித்தி. வெஸ்லி கல்லூரி றாயல் கல்லூரி
தை - 3ம் பிரிவு
ல்-ஹிஜ்ரா அ.மு.க.பா. வள்ள.அ.த.க.பா.
ஸ்.மகளிர் கல்லூரி காள்.மெத.அ.த.க.பா.
95
五05
22
3O
149
66
179
184
99
20
225
O3
6O
83
06
I67
185
211
150
226
84
96
15
3.
151
22
227
O4
85
I6
I52
23
228
23
46
83.
96

Page 66
ச. பாலகுமார் ஜெ.ஜெனோவா என்.எம்.ஜே.எம்.அரபாத் செ.சுபதர்ஷினி இ.பிரபாஹரன்
பா. பிரசன்னா
சிறுகதை
ஹ.மஹீஸா Lift. gulfil ig5. ஜி. ரவிகலன் ஏ. ஆர். எம். சிராஜ் ரா. திலிபன் யோ. அருணன்
இல, 4.6 -பே
List. J. L HIG260f க. பிரதாப் கே. திருச்செல்வி அ. காயத்திரி ச. சூரியகாந்தி
ச.சமீலா
ச.ராகேஷ் Ffit off ஆர் மதுரக்காசினி என். ஏ. றம்னாஸ் அகமட் எம்.எச்.எம்.ஹப்னியாஸ் TJ. Li flög? DIT NAMĵaiv. DIT பூரீ. சுனந்தா தி.கி.பிரதீப்குமார் வை.சுமித்திரன்
பேச்சு -
ச. ஜெயந்தி ரா. ராஜமலர் டி.எஸ் றிஷ்வியா இரா. தர்ஷன் மா.சுப்ரமணியம் எஸ்.ப்ெ. சுலைகா செ. நிருஜா ஷ. பாஸிலா தெ.ஞாலசீர்த்திமீனிளங்கோ ஈ. சுலக்ஷனா | 7). 5ft6isol o lait பு. சுலக்ஷினி பி. கணேஷ் எம். சுதாகரன் என். ஜே. ரெளஷான்

இந்துக்கல்லூரி இராஜகிரிய றோ.க.த.க.பா. டி.எஸ்.சென. வித்தி. Fாந்த கிளேயர்ஸ் பெ.ம.வி. உவெஸ்லி கல்லூரி றோயல் கல்லூரி
- 4ம் பிரிவு
முஸ்டீமகளிர் கல்லூரி இந்துக் கல்லூரி டி.எஸ். சென. வித்தி. இசிபதன வித்தி. உவெஸ்லி கல்லூரி றோயல் கல்லூரி
ச்சு - 1ம் பிரிவு
வனாத்த.றோ.க.த.க.பா. கிருல, றோ.க.த.க.பா. வெள்ள, அ.த.க.பா. இராமநாதன் இ.ம.க. பம்.றோ.க.த.க.பா. முஸ்.மகளிர் கல்லூரி இந்துக் கல்லூரி இராஜகிரிய றோ.க.த.க.பா. டி.எஸ்.சென. வித்தி. இசிபதன வித்தி. புனித. அந். பெ.ம.வித்.
சாந்த.கிளேயர்ஸ் பெ.ம.வித்.
உவெஸ்ப்லி கல்லூரி றோயல் கல்லூரி
- 2ம் பிரிவு
விபு. த.ம.வித். வனாத்த. றோ.க.த.க.பா. அல்-ஹிஜ்ரா அ.மு.க.பா. மகாவத்தை அ.த.க.பா. கிருல.றோ.க.த.க.பா. அல்.இமீன்.அ.மு.க.பா. இராமநீதன் இ.ம.க. முஸ். மகளிர் கல்லூரி இந்துக் கல்லூரி இராஜகிரிய றோ.க.த.க.பா. இசிபதன வித்தி. புனித. அந்.பெ.ம.வித். உவெஸ்லி கல்லூரி றோயல் கல்லூரி டி.எஸ். சென. வித்தி.
17
132
160
205
214
229
86
O3
16
168
2I5
230
13
37
43
54
73
87
100
26
53
169
181
206
216
231
05
14
237
28
38
51
55
88
IOI
33
17O
186
217
232
154

Page 67
3
II.
2.
s
பேச்சு - 3
அ. றிஸ்னா Ꭷ FᎧ3
எம்.ஐ.எம். பஸ்மில் 96 ச.பிரியந்தி இர
ரா. ஹிஸ்னா முன்
த. சுரேஷ் {ର ୫ சி. பிரகாஷ் இந் அ. சாமிலா மேரி இ
ஜி. பூரீகுமார் t9. என்.ஆர். பெளஷான் இ
பா. பாலவாணி L16
ர. பார்த்திபன் எெ ஜி.எஸ்.சேதுகாவலர் றே
க. தர்மினி இ!
வீ. நவநிதி சாள்ஸ் பப் பா. தயாபதி இ
என்.றிஸ்மி 19
ஏ. கேசவன் இ.
ச.ஷியானா ta
வ. கமலேஸ்வரன் golf
வி.நிர்மலகுகன் நே
இல. 4.7 - பா ஒ
கு. பிரதீப்குமார் 6.
க. வசந்தியம்மா
அ. அமலரூபி கி
பி.யோகேஸ்வரி (ର୪
கி. பவித்திரா g
ப. ஜமீலா (LJD lp. FriuNTLDGastrt இ
ஆர். பரிமளகுமாரி @t
ரா. நைஜீவனி g
ஜி. பிரவீன்குமார் 9
சி.சியாமளா நிரோஷினி 16

னாத்த.நோ.க.த.க.பா.
ல் ஹிஜ்ரா அ.மு.க.பா. ராமநாதன் இ.ம.க.
ஸ், மகளிர் கல்லூரி
ாள்.மெத. அ.த.க.பா.
நதுக் கல்லூரி
ராஜகிரிய றோ.க.த.க.ப11.
எஸ்.சென. வித்தி.
கிபதன வித்தி.
னித அந். பெ.ம.வித்தி.
வெஸ்லி கல்லூரி
ாயல் கல்லூரி
ib z infla
ராமநாதன் இ.ம.க.
0. றோ.க.த.க.பா.
ந்துக் கல்லூரி
.எஸ். சென. வித்தி.
சிபதன வித்தி.
ரிைத. அந்.பெ.ம.வித்தி.
வெஸ்லி கல்லூரி
)ாயல் கல்லூரி
தல் - 1ம் பிரிவு
னாத்த.றோ.க.த.க.பா.
காவத்தை அ.த.க.பா.
ருல.றோ.க.த.க.பா.
வள்ள, அ.த.க.பா. ராமநாதன் இ.ம.க.
ஸ்.மகளிர் கல்லூரி
ந்துக் கல்லூரி
பயசேகரபுர அ.த.க.பா.
சவ மங். வித்தி.
.எஸ்.சென. வித்தி.
னித. அந்.பெ.ம.வித்தி.
15
9
56
89
97
IO2
34
I55
17
87
28
233
57
77
O3
156
72
188
2I
234
6
29
39
47
61
90
I07
23
38
157
89

Page 68
I
O.
பாஒதல்
பெயர்
புண்ணியமூர்த்தி 6 tr. fulfit off ஆ. கார்த்திகா ந.பே.பிரசன்னா சு.சுகன்யா த.சுதர்ஷன் து.பிரியம்வதா ஆர். சஞ்சயன் ம.மகேஸ்வரி
ந.ஹறிந்து ஜா
பாஒதல்
எஸ்.எஸ்.ரூபிகா எம்.எஸ்.பெ.நிப்கா ந. துஷ்யந்தி ம. சுதர்ஷன் இ.இந்திரா ! ! .G6)gguitʼjL fnrf?uufT ஐ.சஜமுகன் க. சந்திரமாலா கோ. சிவப்பிரியா
பா.கங்காதரன் ஜெ. லாவண்யா சி.ஜனகன் க.யசோதா கு.பிரபானந்தனன்
பாஒதல்
மு.சுபவினோதினி மே.பூரீவத்சசர்மா நா.திரிவேணி சீ. சாயிபகவதி
இல. 4.8 - இசை - (தனி) -
ஜி. ஜனனி கு.வினோதன் பா.மேரி றிற்டா கி.பவித்ரா
கு.சங்கர்

- 2ம் பிரிவு
Free)
மகாவத்தை அ.த.க.பா. கிருல. றோ.க.த.க.பா. இராமநாதன் இ.ம.க. உவெஸ்லி கல்லூரி கொ.மெத.அ.த.க.பா. இந்துக்கல்லூரி சைவ.மங். வித்தி. டி.எஸ்.சென. வித்தி. பிரிஸ்பிடேரியன் பெ.ம.வி. புனித.ஆந்.பெ.ம.வித்.
- 3ம் பிரிவு
அல்-ஹிஜ்ரா அ.மு.க.பா. அல்-அமீன்.அ.மு.க.பா. இராமநாதன் இ.ம.க. ! u lo. GöpfT. 5.g5. J6. ur7. முஸ்.மகளில் கல்லூரி கொள்.மெத.அ.த.க.பா. இந்துக்கல்லூரி ஒபயசேகரபுர அ.த.க.பா. சைவ. மங்.வித். டி.எஸ். சென. வித்தி. புனித ஆந்.பெ.ம.வித்தி. உவெஸ்லி கல்லூரி வெள்.அ.த.க.பா. றோயல் கல்லூரி
- 4ம் பிரிவு
இராமநாதன் இ.ம.க. இந்துக் கல்லூரி சைவ. மங். வித்தி. புனித.அந்-பெ.ம.வித்.
ம் பிரிவு வாய்ப்பாட்டு அபிநயம்
விபு.த.ம.வித். வனாத்த றோ.க.த.க.பா. மகாவத்தை அ.த.க.பா. இராமநாதன் இ.ம.க. இந்துக்கல்லூரி
சுட்டெண்
30
4O
69
220
98
O8
137
五5&
176
190
24
53
7O
75
92
99
109
124
38
159
191
219
45
235
71
IO
39
85
O6
17
3.
6.
118

Page 69
:
இ.ரதிதேவி க.அபிராமி பூனி.தயாபரன் ந.கஜாங்கனி ஆர். சஞ்சயன் எஸ். பிரமிளா க.ராதிகா ரவெங்கடகிரி
செ.ஜீவராணி கு.பிரபானந்தனன் சி.கவிதா ச.வித்யாசங்கள் ம.துஷாந்தி யூ. பூரீகுமார் ஜெ. லாவன்யா வி.விரோஷினி சி.ஜனகன்
க. தர்மினி மே. பூரீவத்சசர்மா சி. நிரஞ்சனி சீ. சாயிபகவதி
இல, 4.10 - இசை -
இசை - (தனி)
இசை - (தனி
:
இல. 49 - இசை - (குழு) - 1ம்
வெள்ளவத்தை அ.த.க.பா
பம். றோ.க.த.க.பா.
சைவ. மங். வித்தி.
înflasiu_FMG ffuu Gör (o).. D. 6).
இல, 4.11 -இசை -
வெள்ளவத்தை அ.த.க.பா.
இராமநாதன் இ.ம.க.
சைவ மங். வித்தி.
டி.எஸ். சென. வித்தி.
இராமநாதன் இ.ம.க. பம். றோ.க.த.க.பா.
சைவ மங். வித்தி. சைவ மங், வித்தி.
இசை ܝܝܝܝܝ (குழு
புனித அந்.பெ.ம.வித்தி.

(தனி) - 2ம் பிரிவு
பு. த.ம.வித். ராமநாதன் இ.ம.க. ந்துக் கல்லூரி சவ.மங்.வித்தி. .எஸ்.சென0 வித்தி. னித ஆத். பெ.ம.வித்தி. ாந்த கிளேயர்ஸ் பெ.ம.வித்தி. வெஸ்லி கல்லூரி
- 3ம் பிரிவு
னாத்த.றோ.க.த.க.பா. றாயல் கல்லூரி
ராமநாதன் இ.ம.க. ந்துக் கல்லூரி சவ. மங். வித்தி. .எஸ்.சென. வித்தி. னித அந். பெ.ம.வி. ாந்த கிளேயர்ஸ் பெ.ம.வி. வெஸ்லி கலலூரி
} - 4ம் பிரிவு
ராமநாதன் இ.ம.க. ந்துக் கல்லூரி சவ. மங். வித்.
னித. அந்.பெ.ம.வி.
பிரிவு - வாய்ப்பாட்டு அபிநயம்
(குழு) - 2ம் பிரிவு
) - 3ம் பிரிவு
O7
63
III
40
158
192
2OO
209
18
235
64
12
141
55
I9
20
219
57
IO
142
185
3O7
317
324
34
308
309
B25
335
3O
38
326
336
343

Page 70
இசை - (கு
இராமநாதன் இ.ம.க. சைவ மங். வித்தி.
இல, 4.12 - நடன
த.தீபிகா செ. நிருஸ்யா
நடனம் - (த
கு. ஹம்சனாம்பிகை பா. சஞ்சயன் t. 1 ff. G)fTG 16öfu ufT
D. 2 at I (bibga.of
நடனம் (தை
ம. காயத்திரி ந.ஜனகன் த. சித்திரலேகா ந. 'சங்கீதா வே. தவச்செல்வி சி.சுபாஷினி
நடனம் - (த
ச.சுபாஷினி
க.பிரமிளா க. சத்தியவாணி
இல, 4.13 - நடனம்
இராமநாதன் இ.ம.க. சைவ மங் வித்தி.
நடனம் - (கு
விபு. த.ம.வித்தி. அல்-ஹிஜ்ரா அ.மு.க.பா. இராமநாதன் இ.ம.க. பம். றோ.க.த.க.பா. சைவ மங். வித்தி. பிரிஸ்பிடேரியன் பெ.ம.வித்தி.

p) - 4ம் பிரிவு
ம்- (தனி) - 1ம் பிரிவு
இராமநாதன் இ.ம.க. சைவ. மங். வித்தி.
f) - 2b înfla
இராமநாதன் இ.ம.க. இந்துக் கல்லூரி சைவ. மங். வித். புனித அந்-பெ.ம.வி.
f) - 3 to info
இராமநாதன் இ.ம.க. இந்துக் கல்லூரி சைவ. மங். வித்தி. புனித அந். பெ.ம.வித்தி.
சாந்த கிளேயர்ஸ் பெ.ம.வித்தி.
மகளிர் கல்லூரி
னி) - 4ம் பிரிவு
இராமமநாதன் இ.ம.க.
சைவ மங். வித்தி. புனித அந். பெ.ம.வித்தி.
- (குழு) - 1ம் பிரிவு
ழ) - 2ம் பிரிவு
311
327
65
135
66
113
143
193
67
114
144
194
203
222
68
丑45
I95
312
328
300
304
313
319
329
342

Page 71
நடனம் (குழு
விபு.த.ம.வி. இராமநாதன் இ.ம.க. பம்.றோ, க.த.க.பா. சைவ. மங். வித்தி. புனித அந். பெ.ம.வித்தி. சாந்த கிளேயர்ஸ் பெ.ம.வித்தி.
நடனம் - (குழு
இராமநாதன் இ.ம.க. சைவ. மங்.வித்தி.
இல. 415 - நா
இராமநாதன் இ.ம.க. சைவ மங். வித்தி.
இல. 4.14 - புராண
விபு.த.ம.வித்தி. அல்-ஹிஜ்ரா அ.மு.க.பா. இந்துக் கல்லூரி சைவ மங். வித்தி. டி.எஸ். சென. வித்தி. இசிபதன வித்தி." புனித அந். பெ.ம.வித்தி. றோயல் கல்லூரி
இல. 4.16 -
இந்துக் கல்லூரி இசிபதன வித்தி. உவெஸ்லி கல்லூரி றோயல் கல்லூரி
இல4.17 - வி
அல்-ஹிஜ்ரா அ.மு.க.பா. மகாவத்தை அ.த.க.பா. கொள். மெத.அ.த.க.பா. சைவ.மங். வித்தி. இசிபதன வித்தி.
இல, 4.18 - முல்
அ.நிஸ்னா 6 உ.எப். பர்ஸ்ானா ஆ ஸ்ரீபா புவாட் (LP

) - 3 to inflay
2) - 4ம் பிரிவு
ாட்டிய நாடகம்
ா/இலக்கிய நாடகம்
- விவாதம்
ல்லுப் பாட்டு
ஸ்லிம் நிகழ்ச்சி
னாத்த.றோ.க.த.க.பா.
1ல்.ஹிஜ்ரா 9)-(p. 35.1 IIT.
ஸ்.மக.கல்லூரி
30
34
320
330
344
346
315
3.31
316
333
3O2
305
323
332
337
338
345
348
322
339
347
349
303
3O6
32
334
340
15
26
236

Page 72
இல, 4.19 - தமிழ் பேச்சு -சிங் தமழ
கசுன்திலினிக அத்துக்கோறளை
g
ரி. இஸங்கா வி.சர்மிளா மதுஷானி ஏ.சி.இந்தக்கும்புர யஸங்கி முதிதா றந்தெனி தீரக புயுத்த கல்ஹேனகே துமிந்த செனரத் பண்டார தெலுனி பிரசங்க பீரிஸ் டிலூஷா பிரியதர்ஷனி கருணாரத்ன
இல. 4.20 -தமிழ் உறுப்
g
பு.ஏ.சுரங்க விஜயரத்ன ரி.இஸங்கா
இ. லக்சிகா அனுஷ்கா ஸந்தமாலி முனவிர மனில தெல்பவித்ர ஒறஸ்த் டில்ஹான் சமகே தெலுனி பிரசங்க பீரிஸ்
'ஆன்மா பிறவாது இறவாது” ஏற்றுக்கொண்டு, அதை மனப்பூர்வ அதையே தன் இயல்பாக மாற்றி என்பதற்கே வழியில்லை.
 

கள மாணவர் - விசேட பிரிவு
சிபதன வித்தி. ரிஸ்பிடேரியன் பெ.ம.வி. ாந்த கிளேயர்ஸ் பெ.ம.வித்தி.
வெஸ்லி கல்லூரி பிசாகா வித்தி.
காநாம வித்தி. ஆனந்தா கல்லூரி ருக்குடும்ப கன்னியர் மடம் ரீமாவோ பண். பாலி. வித்தி.
பெழுத்து - விசேட பிரிவு
இசிபதன வித்தி. பிரிஸ்பிடெரியன் பெ.ம.வி. ாந்த சிளேயர்ஸ் பெ.ம.வி. பிசாகா வித்தி. )காநாம கல்லூரி ஆனந்ததா கல்லூரி திருக்குடும்பக் கன்னியர் மடம்
173
18O
204
221
238
240
242
244
245
174
18O
2O2
239
241
243
244

Page 73
/キ
With the Best CO,
么
Electrical Importers, Expor Merchants at
78, Main Street, Colombo - 1 1. 
நிர்வரும் காலங்களில்
எமது நல்வாழ்த்துக்கள்
அன் கோ.
டாம் வீதி, bI - 12.
اسے

Page 74
/
Uith best Compliments from
Uith best Com
169), Set Colomb T.P. : 3
ܢܠ

Justice fAkbor MohuUchthoh,
Colombo - 2
=N
pliments from
Street, o - 11. 3O356
لے

Page 75
/
Uith best compliments from:
轉
Aluminium, fabricators, of Shoucases, and display ra uJoodle
No.338, Galle Roond, Colombo - 06.
Uith best compliments from
S. Roja
Uc|| 19/148, F
Colom
ܓܠܠ
 

doors, uindous, Portitions cks etc, and undertakers of n ujorks
Telephone: Office : 502124 Res. : 523,453
rGtnOnn
Uisher
arm food, bo - 15.
لبرس ۔

Page 76
/
Uith best compliments frOsm :
Dicksons
PAPERMERCHAN DEALERS IN OFF
20, Prince Street, Colombo - 11.
Telex: 21494 GLO
ܢܓܠ
աith best compliments from :
SHERWF(O)(O)(D) SYND) (CAS
Printers, Manufacturers and Hotel Suppliers.
Agents
for Fazmi Broiler Chicken
& Trio Steel Products
26/1, Eksath Ma Watha Mahara Kadavvatha.

Limited
TS & STATIONERS, C REOUREMENTS
T"phone 432285
24919
BAL CE - DCKSONS
Uith best compliments from :
Earl Move
WANTED photogenic persons of al ages for Modelling Bank.
Apply with details & recent colour photograph
RAINBOWMODELLING BANK
C/o GRAYON ADVERTSING
69, Kolonnava Road, Colombo - 09.
الذي

Page 77
/ー
With best Wishes from :
物 e
OFFSET & LETTER PRES
STATIONERS
64, N, PEER SAIBO STREET, COLOMBO - 14.
With best COmpliments from :
Raja J
Raja Building 175, Gale Road, Colombo 4 , Sri Lanka.
-ܓܠܠ
 
 

S'GENERAL PRINTERS
PUBLISHERS
T.P. 4394.01
ཡོད༽
vellers
m
Phone: 583223, 586949 Telex: 21727 TX BURO CE
FaX : 94 - 1 - 580330
برسے

Page 78
ladith best ci
CD ENGINE
in technical a
AUDEX TECHNOLOGIES
ENGINEERS 900 (PV
ܥܓܠ
ArCl Eng Project
De ve
Cont
379, 2/2, Galle Raod, Colombo -6. Telephone: 588292, 501206
Uith best co
(L11
Importers Dealers in in
c FancŲ C
130, Prince Street, Colombo - 11, Sri Lankon. Te: 487592

o mp Linn ents
O
ERS (PVT) LTD
ssociation with
S (PVT) LTD. SINGAPORE.
& /T) LTD. SINGAPORE.
hitects ineers Managers alopers
&
raCtOrS
mpliments from
اصرصہ“
nmitation JeuJellerŲ, ToŲs
and Boods Stc.
برسے

Page 79
With best con
ජූට්ලර් 38
GalleRoad, Wellu
Uith best com
EMERAUD TOURIS
6EMERALD R6ENT A C FOR CHAUFFEUR DRIVERS R
CRRS FOR
252 A 1/1, Galle Ronod, Colombo - 3.
 

pliments from
M1/2
lelry
) அருணா 5 C ஜூவலரி
watte, Colombo 6.
-།༽
pliments from :
T TRAVEUS ULIMITED
R 24 HOUR SAVICE ND SeLFDRIVeRS VeHICLES
JEDDNGS
Contonct 54294 After Hrs. 587596

Page 80
ܒ
" A GOL
BLOOMS ON
SAVINGS
H CHI LDRE
SF
FROM
BANK O
Ban
 

DEN BUD
N THE
SCENE"
F CEYLON
26sა) მ) O SR
k of Ceylon
cers to the Nation
ཡོད།
الديسي

Page 81
அனைத்து மக்கட்கும் - க
ஆதரவு வழங்கிவரும்,
இலங்கைக் காப்புறுதிக் கூ ஈந்ததோ பல இலட்சங்கள்
உயரும் மாணவச் செல்வ
ஊக்கிடவும் பல காப்புறுதி
6Ijg560) JULI SPLITULIIGI JSL (göl
ஏங்காது வாழ்வைத் தொட ஐயமின்றி உதவிடுவோம்
ஒப்பார் எமக் கில்லை,
ஒடியே வந்திடு வீர் ! - க
ஒளவை போல் செய்திடுவீ
வ.ப.இலங் 21, வொக்
கொழும்பு
 
 

(ப்புறுதியால்
ட்டுத்தாபனம் (வ.ப.)
' - BLLFFLITuli
ங்கள் - அவர்களை
திகள்,
ம் - நீங்கள்
ரவே,
- நாட்டில்
ாப்புறுதியை
கைக் காப்புறுதிக் கூட்டுத்தானம், சோல் வீதி,
02,
لبرس

Page 82
**
நன்றிக்குரியவர்க
எமதினிய அழைப்பை ஏற்று விருப்பு பிரதம விருந்தினர் திரு. சோ. சந்தி பெரியோர்களுக்கும்; ஆசியுரை, வாழ்த்துரை வழங்கிய ெ ஆக்கங்களைத் தந்துதவிய அறிஞர் இம்மலரைச்சிறப்புற வெளியிட விள விளம்பரங்கள் பெற்றுத்தந்த அதிபர், போட்டிகளும், விழாவும் இனிதே ந6 ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவ போட்டிகளும், விழாவும் சிறப்புடன் செய்துதவிய வெள்ளவத்தை, இந்து மாணவர்களுக்கும்; சான்றிதழ்களை அச்சிட்டு வழங்கிய கல்லூரி அதிபர், ஆசிரியர்களுக்கும் உணவுபசரணை வழங்கிய கொழும்பு மாணவர்கள் பாடசாலை அபிவிருத்த
போட்டிகளில் கடமையாற்றிய நடுவர்க
குறுகிய காலத்தில் இம்மலரைச்சிறப் பிரின்டர்ஸ் உரிமையாளர் திரு. ஊழியர்களுக்கும்;
அச்சுப்பிரதிகளைச் செவ்வை பார்த்து கொழும்பு விபுலானந்த தமிழ் வித்தி மாணவர்கள் போட்டிகளில் கலந்துெ அனைவருக்கும்;
எமது உள்ளங் கொண்ட நன்றி
சொரிந்து நீ

sin
னே விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த ரசேகரன் அவர்களுக்கும், வருகை தந்த
பருந்தகைகளுக்கும்;
5ளுக்கும்;
Dபரங்கள் தந்த கொடை வள்ளல்களுக்கும்,
ஆசிரியர்களுக்கும்;
டைபெற ஒத்துழைப்பு வழங்கிய அதிபர்கள், ருக்கும்;
நடைபெற மண்டபம், இட ஒழுங்கமைப்புச்
மகளிர் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள்,
கொழும்பு இராமநாதன் இந்து மகளிர்
இந்துக்கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், நிச் சபை அனைவருக்கும்;
ள், ஒழுங்கமைப்புக் குழுவினர் அனைவருக்கும்;
புற அச்சுப்பதிப்புச் செய்துதவிய வத்தளை ச. பாலசுந்தரம் அவர்களுக்கும் மற்றும்
தவிய திருமதி.சாந்தி பிரபாகரன் (ஆசிரியை
பாலயம்) அவர்களுக்கும்;
5ாள்ள புத்தூக்கமளித்த பெற்றோர்கள்மற்றும்
களை உணர்வால், உள்ளத்தால் ற்கின்றோம்.
தமிழ்மொழித்தின விழா அமைப்புக்குழு கொழும்பு தெற்கு கல்விக் கோட்டம்.

Page 83
/*
ܢܠ
நல் வாழ்
Κ. SOMAS) ASSISTATN DER ( (LANGUAGE NATIONAL | \, S 1 |
MAHARa
@ சன் ஜூ
உத்தரவாதமுள்ள
நாட வேண்
II, 7 / I, 6a, L' கொழும்!

த்துக்கள்
τΝΓ) AT AM
Ο R. Ο ENERAT, | Ν Α Ν)
OF EDUCATIO Oay1A.
-
bs
வல
தங்க நகைகளுக்கு டிய இடம்
டியார் தெரு,
ہLI س~--
༄༽

Page 84
ܓ
For a better more for your sons and di
Peoples Bank specially develop
# Savings Accounts # # Investment Savingssccounts # # extended Minors Savings
Accounts (Minors) #
# Fixed Deposits # # Deposits at 6 days no Certificates i Non Trans # Negotiable. Ce
Of course as a People's f receive maximum security for details contact
People
PEOPLE
Banker to
uamata PRINTeRS, 1770, NecoM
 
 

prosperoUS tomorrouj aughters save uith Us. has the follouing 2d savings schemes.
: MinorsSavings Accounts Minors investment Savings Accounts Accounts # endoument Saving Students Savings Accounts
Minors Fixed Deposits otice # Negotiable Savings ferable Savings Certificates rtificates of Deposit.
Bank Account holder you uill and competitive interest rates the nearrest branch of
"S BANK
the Millions
ད།༽
لبرس
BO ROAD, UATTALA, T.P.5303O1, 329096