கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வடமாநிலக் கல்விப் பணிப்பாளர் உயர் திரு. இரா. சுந்தரலிங்கம் அவர்களின் மணிவிழா மலர் 1993

Page 1

ஸ்விப்பரரிப்பாளர்

Page 2


Page 3
வடமாநிலக் கள் உயர் திரு. இர அவர்
மணிவிழ
LD6)fr
கலாநிதி. சப திரு.செ.சே|
திரு. பெ.க
1993.

பவிப் பணிப்பாளர் ா. சுந்தரலிங்கம் களின்
DIT LIDGalpfT
க்குழு
ா. ஜெயராசா ாதிப்பெருமாள் iனகசபாபதி.
05.07

Page 4
வெளியீடு . மணிவிழாக் செ. சோதி செய
பிரதிகள்
அச்சுப்பதிவு. M
14 சிறில் . சி.
கொழு

குழு, அன்பர்கள் சார்பில் ப்பெருமாள் லாளர்
1100
1. B. பிறின்ரேஸ் பெரேரா மாவத்தை,
ம்பு 13.

Page 5
மணிவிழா மலி
கலைமகளின் அரு கவின் கலைகள் கல்வி நிலைநிறுத்தும் கலைச்ே நெஞ்சாரக் கல்விகள் தலைமைநிலை கல்வி தண்ணினுவைக் கந் மலரதுவாம் சுந்த மணிவிழா மலரினை
'கவிம
ungILITGTI
பிரம்மழநீ ந

Uர் சமர்ப்பணம
ள்பெற்ற கல்வியாளன் பிவளம் பெருக வைத்தே சவை நிறைந்து செய்தான் லை வளர்த்து வந்தான் தரும் பேறும் பெற்றான் தனவன் தாளிணைக்கே ரலிங்கப்பெ ரியோன் யே அர்ப்பணிப்போம்.
OnTIDGoolf?”
ம் இணுவையூர் i.வீரமணிஜயர்

Page 6
இணுவைச் செக பிள்ளையார் (து
ஓங்காரப் பிரணவனா ஒளிநல்கும் விநாயகனா பாங்கான செகராஜ பதியான கணபதியின் பூங்காவ னத்துக்கலை பூபதியாம் சுந்தரலி ஓங்குபுகழ் மணிவிழ உயர்கல்வித் தம்பதி
'கவிமா
யாழ்ப்பாணம் இணுவையூர்
 

ராஜ சேகரப் வதி) வாழ்த்து
ம் கலையின் ஞான ம் இணுவை யூரில்
சேக ரப் பேர்ப்
பாதம் போற்றும் கல்விச் சோலைப்
|ங்கப்பெ ரியோன் ா இனிது வாழி ! கள் நீடு வாழி !
r LDGOof?”
பிரம்மழரீ ந.வீரமணிஐயர்

Page 7
இணுவைக்கந்தன்
ஏழிசையும் கலைகள் எழிலான இணுவையூ கோழியின் கொடியே குறவள்ளி குஞ்சரி ஆழிக்கலைச் செல்வ ஆறுமுகன் அடிமெ சூழிதலம் கொண்டும6 சுந்தரலிங் கத்தம்
 

ா (துதி) வாழ்த்து
bவி இனிதே ஓங்கும் பூர் கோவில் கொண்ட பந்தும் மயில வனாம் பின் மனாள னான 1ணவன் புலவ னான ர்கள் நெஞ்சிருத்தும் E விழாவைக் காணும் ப திகளும் வாழி !

Page 8


Page 9
வட மாநிலக் கல்
உயர்திரு . இரா. சுந்
 

விப்பணிப்பா ளர்
தரலிங்கம் அவர்கள்

Page 10


Page 11
வெளியீட்டுரை
'தள்ளா விளையுளுந் செல்வரும் ே
என்கிறார் திரு
'குறையாத விளைபொருளும், தச் உடையவரும், கூடிப் பொருந்தியுள்ள குறளின் பொருளாகும். இவ்வாறான சைவசமய பரம்பரை இதுவே என்று சுட்ப இப்பதி கோபுரதரிசனம் கோடிபுண்ணிய விளங்கும் திருவாலயங்களைத் தன்னகத்ே வாழ்கின்றவர்களும் கோடிபுண்ணியம் ஈடிணையற்ற கல்வி ஸ்தாபனங்கள் இட என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகறி வாழ்கின்றார்கள். கலைஞர்களினால் முத்
நாவலர் பெருமான் அவரகளது இயற்றதமிழ்வித்தகர்கள் இங்கே தோன் அவர்களது புகழ் எங்கும் பரந்தது. கொண்டனர் பல்ர்.
ஈழ நாட்டின் சரித்திரத்தில் விே வளர்ச்சிக்கு உழைத்தவர்கள் வரிசையி இப்பொழுது குறிப்பிடத்தக்க ஒருவர் யா திரு.இராமுப்பிள்ளை சுந்தரலிங்கம் அவ அவர் ஏற்ககுறைய மூன்று தசாப்தங்களு உழைத்தார், உழைக்கின்றார்.
கலைத்துறை, விஞ்ஞானத்துறை எ இவர் உதவி நன்கொடை பெறும் பாடசா பாடசாலைகளிலே நல்லாசிரியராகப் பணிட பரிட்சைத்திணைக்களத்தில் உதவிப்பரீட் கல்வி வெளியீட்டுத் திணைக்கள பிரதம பணிப்பாளர், இந்து கலை கலாச்சார பதவிவரை உயர்ந்து உயர்ந்து சென்ற

2.
தக்காரும் தாழ்விலாச் சர்வது நாடு’
வள்ளுவதேவர்.
க அறிஞரும், கேடில்லாத செல்வம் நாடே நாடாகும்" என்பதே மேற்காட்டிய ா பதிகளில் ஒன்றே இணுவையம்பதி. டக்காட்டத்தக்க வகையில் விளங்குகின்றது. பம் என்பார்கள். திருக்கோபுரங்களோடு த கொண்டு மிளிரும் இணுவையம்பதியில் செய்தவர்களே என்பதில் மிகையில்லை. பதியில் அமைந்திருப்பதும் தனிச்சிறப்பு ந்த கலைஞர்கள் இங்கு வாழ்ந்தார்கள், தமிழ் இங்கே மெத்த வளர்ந்தது எனலாம்.
காலத்திலும், அதற்குப் பின்னரும் "றி உலகு பயன் பெற வாழ்ந்தார்கள. கல்விச் சமுதாய வளர்ச்சியில் பங்கு
சடமாகத் தமிழர் பிரதேசத்தில் கல்வி ல் நமது கிராமத்தைப் பொறுத்தவரை ழ்ப்பாணப் பிரதேசத்தின் கல்வி அதிபதி பர்களாவார். கல்வித்துறையில் ஈடுபட்ட }க்கு மேலாக அல்லும் பகலும் அயராது
னும் இரு துறைகளிலும் பட்டம் பெற்ற லையிற் படித்து உதவி நன்கொடைபெறும் ரிந்து வியத்தகு சேவையாற்றிய சிறப்பினால் சை அத்தியட்சகர், பரீட்சை அத்தியட்சகர், பதிப்பாசிரியர், சர்வதேச இந்த கலாச்சார
Lugisoflui Jitent fr, கல்விப் பணிப்பாளர் ார். சமீபத்தில் தாம் பிறந்த நாட்டுக்கு

Page 12
விசேடமாகக் கிராமத்துக்கு, இணுவையம்பத் இணுவையம்பதியில் புகழ்பூத்த குடும்பத்தி அவர்கள் சுயமுயற்சியால்உயர்ந்து கல்வி பெற்றார். இணுவையம்பதியைப்பொறுத் என்ற உயர்ந்த பேற்றினையும் பெற்றுவிட் சேவையை காய்தல், உவத்தல் இன்றி இ எங்கள் கிராமமே குதுரகலிக்கின்றது.
சேவையில் முதிர்ந்தவரான திரு.இ முதிர்ச்சியடைந்துள்ளார். மணி விழா திரு.இரா. சுந்தரலிங்கம் அவர்களது மணில் இம் "மணி விழா மலர்".
‘மணி விழா மலர் வெளியிடவேண் ஆதரவு தந்த விழாக்குழுவினருக்கும், ம எண்ணத்துடன் ஆக்கபூர்வமான ஆதர முயற்சிக்கு அதரவு தந்துதவிய பழைய ட கொள்ளுகின்றேன். இம் மலர் வி பாடசாலைகளுக்கும், உயர்கல்வி நிலை இலவசமாக வழங்க வேண்டுமென்று ெ
மலருக்கு ஆசியுரை தந்த சமயப்பெரியா கவிதை தந்து மலரை வாடா மலராக்கிய வெளிப்புற அட்டை ஓவியத்தை வரைந்து அவர்களுக்கும், மிகக்குறுகிய காலத்தில் கொழும்பு எம்.பி. அச்சக உரிமையாளர் அச்சக ஊழியர்களுக்கும், அச்சிடும் வே எனக்கு உதவிய செல்வன் விவேகானந் உரித்தாகுக. உரிய காலத்தில் மலரை ெ உதவிகளைச் செய்த பெரியார்களுக்கும்
660
செ. சோதிப்பெருமாள்
செயலாளர் விழாக்குழு சார்பாக.

நிக்கு மெருகூட்டிய பெருமகன் இவராவார். ல் பிறந்தவரான திரு.இரா.சுந்தரலிங்கம் அதிபதி வரை உயர்ந்த ஸ்தானத்தையும் தவரை அவர் முதலாவது கல்வி அதிபதி டார். அவரது சேவையை , நல்ல கல்விச் ன்று ஈழம் புகழ்கின்றது. அது கண்டு
ரா.சுந்தரலிங்கம் அவர்கள் வாழ்விலும் க்காணுகின்றார். கல்விப்ப்ணிப்பாளர் விழாவின் சிறப்பம்சமாக வெளிவருகிள்றது
டும் என நாம் விரும்பியபோது அதற்கு லரை மலர வைக்க வேண்டும் என்ற வைத்தந்த பெரியோர்களுக்கும், எனது மாணவர்களுக்கும் நன்றியைத்தெரிவித்துக் ற்பனைகுரியதல்ல. யாழ். மாவட்டப் யங்களுக்கும், பொது நூலகங்களுக்கும் சயற்பட்ட அனைவர்க்கும் நன்றி.
ர்களுக்கும், அறிஞர்களுக்கும், கட்டுரை, ப கல்விமான்களுக்கும் நன்றி. மலரின் உதவிய ஓவியர் "லங்கா (யாழ்ப்பாணம்) மலரை அச்சேற்றித் தந்து உதவிய திரு.எம்.பாலச்சந்திரன் அவர்களுக்கும், லைகளைத் துரிதப்படுத்த தன் பாபு அவர்கட்கும் எமது நன்றி காழும்பிலிருந்து கொண்டு வருவதற்கான எமது நன்றி உரித்தாகுக.

Page 13
I.
உள்ளே
ஆசியுரைகள்
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீ
தென் இந்திய திருச்சபை யாழ்
யாழ் கத்தோலிக்க மறைமாவட்ட
திரு. கா. மாணிக்கவாசகர் - அ
திரு. அ. துரைராசா - உபவேர்
சிவத்தமிழ்ச் செல்வி துர்க்கா து
வாழ்த்துக்கவிதைகள் :
"தளரில் பெரும் செல்வக் கல்வ திரு. ந “சுடர் மணிச்சுந்தர் வாழ்க" சை திரு. சு
கட்டுரைகள் :
1.
"நவீன கல்விக்காட்டுருக்களும் தி ளும்" கலாநிதி. சபா. ஜெயராசா.
"திருமுருகன் திருமணம்" இலக்கி பிள்ளை
"இலங்கையில் கல்வி சில அவத தரம்பிள்ளை
“யாழ்ப்பாணத்தில் சைவக்கல்வியி வீரர்கள்” பேராசிரியர் வ. ஆறுமு
"நாவலரின் மானுட விழுமியங்கள்"
"விஞ்ஞானக் கல்வி விருத்திக்கு 2 விரிவுரைளாளர் திரு. க. சின்னத்தி
"ஆரம்ப மட்டத்து மாணவரும் வி யாளர் செல்வி. சு. அருளானந்தம்

ன முதல்வர்
பாண ஆதீன முதல்வர்
. குருமுதல்வர்
ரச அதிபர்
தர்
ரந்தரி செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி
ue"
ா. வி. மு. நவரத்தினம் வப்புலவர் 1. செல்லததுரை
ரு. இ. சுந்தரலிங்கத்தின் கல்விப்பணிக
யக்கலாநிதி, பண்டிதமணி சி. கணபதிப்
ானிப்புக்கள்" பேராசிரியர் பொ. பாலசுந்
ன் மறுமலர்ச்சியின் அடிப்படைக் கரும கம்
திரு. கு. சோமசுந்தரம்
உதவும் பள்ளிப்புறச் செயல்கள்" சிரேஷ்ட நம்பி.
ஞ்ஞானம் கற்பித்தலும்" சிரேஷ்டவிரிவுரை

Page 14
8. "சமூகமுன்னேற்றத்தில் பரீட்சைக:
திரு. மா. சின்னத்தம்பி
9. "நிகழத்தக்கவையும் ஐந்தொகைத்
சிரேஷ்டவிரிவுரையாளர் திரு. க.
10. "தமிழிசை" சங்கீதபூஷணம் பொன் 11. இணுவைப் பெரும்பதி திரு. சோ
மணி விழா நாயகர் வரலாறு
மணி விழா அமைப்புக்கள்
"மணிவிழா மலர்” மலர வைத்த உ

ரின் பங்கு" விரிவுரையாளர்
திகதிக்குப் பின்னரான நிகழ்வுகளும்" தேவராசா
. தெய்வேந்திரன்
. Lu DTL DIFITl só
6jTGTIšl 956jT.

Page 15
நல்லை திருஞானசம் யூரீலழறீ சோமசுந்தர
LuTLDT9FTñTuLu 66 TI
அருளோங்கும் மெயன்பர்களே !
உயர்திரு இரா. சுந்தரலிங்கப் விருப்பதறிந்து பெருமகிழ்ச்சி. சான் வாழ்த்தி கெளரவிப்பதே சி பொருத்தமானதுமாகும். ஏனெனி செய்து இந்நிலையைப் பரிமாறிக் ெ அவர்கள் முப்பது ஆண்டுகளுக்கு ே அர்ப்பணித்து, திறம்பட அயராது யாவருமறிவர். நிறைவான இறை இன்முகம் காட்டி எல்லோரையும் ! அன்பான பேச்சு இவைகளால் எல் கொண்ட கல்விமான். நல்லை ஆ மிக்க சொற்பொழிவுகளைப் பன்மு
அவர் இன்னும் வயதுக்கான விழ பெருவாழ்வு வாழ்ந்து இன்புறப் பர அவரை உளமார ஆசீர்வதிக்கின்ே
என்றும் வேண்டு
பூரீலழரீ குரு மஹ

பந்தர் ஆதீனமுதல்வர் தேசிக ஞானசம்பந்த கெளின் ஆசியுரை
அவர்கட்கு மணி விழா எடுக்க றோர்களை அவர்களின் வாழ்நாளில் றந்ததும் யுக்திபூர்வமானதும் , ல் அவர்களை மகிழ்ந்து இன்புறச் காள்கின்றோம். திரு.சுந்தரலிங்கம் மலாகக் கல்விச் சேவைக்கே தம்மை பணி புரிந்து வருகிறார். இதனை பக்தி, ஆடம்பரமில்லா வாழ்க்கை, உபசரிக்கும் உயர்பண்பு, மனங்கவர் லோர் உள்ளங்களிலும் தனி இடம் தீனத்திலும் அவருடைய கருத்தாழம் றை கேட்டு மகிழ்ந்தோம்.
ாக்கள் கண்டு சகல செல்வயோகமிக்க ம்பொருளின் திருவருளை வேண்டி DITLD.
ம் இன்ப அன்பு.
ா சந்நிதானம்.

Page 16
வண. கலாநிதி
தென் இந்திய திருச்சை
அவர்கள் வழங்கி
நமது கல்விப்பணிப்பாளர் திரு.இர நடாத்த அன்பர்கள் உழைத்து வருவதன
திரு. சுந்தரலிங்கம் அவர்கள் எல்லார் அடிமையாகிவிடாது, எமது மக்களின் அறம் வளரவேண்டும், அறிவு வளரவேண் நல்லதெல்லாம் வளரவேண்டும் என்று பிரதேசத்தில் பொதுப் பரீட்சைகளை முயற்சிகளை அதிபர்கள் என்றுமே மறச் உயிரையே துச்சமாகக் கருதிக் கொழுப் திணைக்கள அதிகாரிகளுடன் வாதாடி ப. இது, வசதியற்ற பெற்றோர்களுக்கும் பில் போன்றதொரு சேவையாகும்.
திரு. இரா. சுந்தரலிங்கம் அவர் திணைக்கள மேலாளர், கல்வி வெளியீட்டு ஆராய்ச்சி மன்றத்தின், இந்து விவகார நிர்வகித்து பலருடைய பாராட்டுகளைய நாட்டின் கல்வி நிர்வாகப் பொறுப்பை பல்கலைக்கழக பேரவை உறுப்பினராக நெருங்கிப்பழகும் வாய்ப்பு எனக்கு ஏற்ப குதுரகல உணர்வும், நகைச்சுவைப் டே அவருடைய முகத்தில் சோகத்தின் ரேகைை வேகமும் உற்சாகமும் அவரிடத்திலுண் மருந்துகள் எதற்கு? என்பது நமது ஆ
மணிவிழாக் காணும் நமது கல்வி இ சேவை செய்து வரவேண்டும். அவருை பெரும் பொக்கிஷமாகும். அறுபது முடிந் “றவுண்ட்" ஆரம்பமாகிறது என்றுதானே
எல்லாருக்கும் பிரியமான "சுந்தா" என்றும் குறையாமல் இருக்க வேண்டுப் மனைவி மக்களுடன் பல்லாண்டு இன்ப
வண.கலாநிதி எஸ்.ஜெபநேசன்.

ாஸ். ஜெபநேசன் பை யாழ்ப்பாண ஆதீனம்
|ய ஆசிச்செய்தி
ா.சுந்தரலிங்கம் அவர்களுக்கு மணிவிழா னயறிந்து மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன்.
க்கும் இனியவர். இனமத உணர்வுகளுக்கு கல்வி வள்ர்ச்சிக்குப் பாடுபட்டுவருபவர். iண்டும், தமிழ் வளரவேண்டும், பொதுவாக நேர்மையாக உழைத்து வருபவர். நமது
நடாத்துவதற்கு அவர் மேற்கொண்ட கமாட்டார்கள். பல தடவைகளில் அவர் )புப் பயணம் மேற்கொண்டு, பரீட்சைத் ரீட்சைகள் நடாத்த ஒழுங்கு செய்துள்ளார். ாளைகளுக்கும் வயிற்றில் பால் வார்ததது
கள் கடின உழைப்பாளி. பரீட்சைத் க்ெகழக பிரதம ஆசிரியர், சர்வதேச இந்து இயக்குனர் என்ற பதவிகளைத் திறம்பட பும் பெற்றபின்னர்தான் தமது சொந்த ஏற்றார். ஒரு கல்லூரி அதிபராகவும் கவும் திரு. சுந்தரலிங்கம் அவர்களுடன் பட்டது. அவருடைய புத்தி சாதுர்யமும், பச்சும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. யயே காணமுடியாது. ஒரு வாலிபனுடைய டு. உள்ளும் புறமும் அழுக்கிலார்க்கு ன்றோர் வாக்கு.
யக்குநர் தொடர்ந்தும் நமது மக்களுக்குச்
டைய அறிவும் ஆற்றலும் எமது மக்களின்
நதால் ஒரு "றவுண்ட” முடிந்து மற்றொரு
அர்த்தம்?
அவர்களுக்கு சந்தோஷமும் உற்சாகமும் D என்பதே எனது பிரார்த்தனை. அவர் மாக வாழ்வாராக.

Page 17
யாழ் மறை மாவட்ட கு கலாநிதி எஸ்.ே
அவர்கள் வழங்
கல்விப் பணிப்பாளர் திரு.இ. சுந்தர6 மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சியாகும். சிறந்த க அவர்கள் வழங்கி வரும் பணிகள் இ எதிர்நோக்கியுள்ள தேவைகளுக்கும் அறைக இருப்பதையறிந்து உவகை கொள்கின்றே
மாணவர் நலமேம்பாடு, ஆசிரியவா6 ஆக்கம் போன்ற பன்முகப் பரிமாணங்கள் வருகின்றார்.
இக்கட்டான கால கட்டத்திலும் பொ முடித்த பணிப்பாளர் என்ற வகையில் பெற்றுள்ளார். மாணவர்க்குரிய நூல் விநிே மெய்வருத்தம் பாராது உரிய முறையில் 4 ஆளுமை எமது உள்ளத்தைக் கவருகின்ற
அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கு ஆசீர்வதிக்கின்றேன்.
வண. கலாநிதி எள்
(35(5 C.
ஆயர்.இல்லம், யாழ்பபாணம்.

ரு முதல்வர் அருட்திரு ஜே. இம்மானுவல் கிய ஆசியுரை.
மிங்கம் அவர்களுக்கு மணி விழாவெடுத்தல் ஸ்விமானாக, தொண்டனாக, நிர்வாகியாக, ன்றைய கால கட்டத்தில் எமது சமூகம் கூவல்களுக்கும் ஈடு கொடுக்கக்கூடி
OfTD.
ண்மை மேம்பாடு, கல்விக்குரிய கட்டமான ரின் விருத்திக்கு அவர் அயராது உழைத்து
துப் பரீட்சைகளை வெற்றிகரமாக நடத்தி
அவர் அனைவரதும் பாராட்டுக்களைப் யாகம், சீருடை விநியோகம் முதலியவற்றை உரிய காலத்தில் செய்து முடித்த அவரது
Dgil.
ம் இறைவன் அருள் கிடைக்க வேண்டுமென
0.ஜே. இம்மானுவல்
pதல்வர்

Page 18
யாழ்ப்பாண மாவட்
FC5. ært. Lom அவர்களின்
மணிவிழாக் காணும் பெருந்தகை திரு.இரா.சுந்தரலிங்கம் அவர்களை மன
வகிக்கின்ற பதவி காரணமாகப் வகிக்கின்ற பதவிக்குப் பெருமை தேடி இரண்டாம் வகையினர்.
ஓர் நல்லாசிரியராகத் திகழ்ந்த இவர் ஆழ்ந்த புலமையும், இசை அறிவும், இ பிறந்த மண்ணுக்குப் பெருமை அளிப்பு சேவை ஆற்றியவர். ஆற்றி வரூபவர்.
செயற்கரியன செய்து, தனது பன திரு. இரா. சுந்தரலிங்கம் அவர்களின் பன
கா. மாணிக்கவாசகர் அரச அதிபரும் மாவட்ட ஆணையாள( யாழ் மாவட்டம்.

- அரசாங்க அதிபர் னிக்கவாசகர்
ஆசிச்செய்தி.
, யாழ்ப்பாணக் கல்விப் பணிப்பாளர் rமார வாழ்த்துகின்றேன்.
புகழ் பெறுபவர் பலர். ஆனால் தாம் க்கொடுப்பவர்கள் வெகு சிலர். இவர்
ஒரு சிறந்த நிர்வாகியாகவும் திகழ்கின்றார். றை பக்தியும் நிரம்பப் பெற்றவர். தாம் வர். ஈழக் கல்வி உலகிற்கு அளப்பரிய
ரியினைக் கடமையுணர்வுடன் செய்துவரும் னி தொடர வேண்டுமென வாழ்த்துகின்றேன்.
நம்

Page 19
யாழ் பல்கலைக்க
GuTTéflfuur
அவர்களின்
வடமாநிலக் கல்விப் பணிப்பாளர் மணிவிழா நிகழவுள்ளமையை அறிந்து
திரு. சுந்தரலிங்கம் பரீட்சைத் திணைக்களத்திலும் திறமையுடன் பணி கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றும் தாமாகவே முன்வந்து நன்கொடை வழங்கு உத்தியோகரீதியிலும் தனிப்பட்ட முறை அவர் ஆற்றிய சேவைகளுக்கு மேலும் பல பகுதியில் நடைபெறும் பரீட்சைகள் சீரி அவர் பெரிதும் உதவியுள்ளார். பரீட் பெறுவதில் அவர் நிலைநாட்டிய சாதை
நமது பல்கலைக்கழக பேரவையின் பங்களிப்புகள் கணிசமானவை. தமது க அவர் வழங்கிய ஆலோசனைகளின் ெ நமது நிறுவனத்தின் சார்பில் மனம் நீ அவருக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்
அவரது மணிவிழா சிறப்புடன் நடைெ
பேராசிரியர் அ. துரைராசா துணைவேந்தர் யாழ் பல்கலைக்கழகம்.

ழக துணைவேந்தர்
9.g560)TUITSFIT ஆசிச்செய்தி.
திரு.இரா.சுந்தரலிங்கம் அவர்களுக்கு மகிழ்ச்சியடைகின்றேன்.
திணைக்களத்திலும் பின்னர் கல்வித் யாற்றி நிரம்பிய அநுபவம் பெற்றவர்.
காலத்தில் கல்வித்துறை நிறுவனங்களுக்கு நம் பரோபகாரியாக அவர் விளங்கியுள்ளார். )யிலும் கல்வி மேம்பாட்டின் பொருட்டு உதாரணங்கள் உண்டு. குறிப்பாக, நமது ப முறையில் வெற்றிகரமாக நிகழ்வதற்கு சைத் திணைக்களத்தின் ஒத்துழைப்பைப் னகள் போற்றுதற்குரியவை.
உறுப்பினர் என்ற வகையிலும் அவரது ல்வித்துறை அநுபவங்களின் துணையுடன் பாருட்டும் கருத்துரைகளின் பொருட்டும் திறைந்த நன்றிகளை இந்த வேளையிலே
沉厂。
பெறுவதாக என்று வாழ்த்துகின்றேன்.

Page 20
மணிவிழா நாயகர் தி(
அவர்களுக்கு
"பெருமைக்கும் ஏனை கருமமே கட
உலகம் போற்றும் உத்தமர்களைய இனந்தெரிந்து வாழ்த்துவதற்கு மேற்கா இணுவிலைப் பிற்ப்பிடமாகவும் கல்விசா விளங்குபவர் திரு.இரா. சுந்தரலிங்கம் , என்ற வகையில் தன் பணியைப் பெருக் கண்ணோட்டம், வாய்மை என்னும் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றுக்கு தெய்வ நம்பிக்கையில் திறம்பாதவர். இ உயர்ந்து ஓங்கி நிற்கிறார் இப்பெரியார்
புன்னகை தவழும் இன்முகமும் எடுப்பானதும் சாந்தமானதுமான இனிய வல்லார் என்றே பெயர் சூட்டிவிடலா இயற்றமிழ் வன்மை, மூன்றையும் இப்பெர் இத்துறைகள் சார்ந்த வெவ்வேறு விழரிக் இது இணுவில் மண்ணுக்குள்ள பெருை
மானிட வாழ்வு என்பது பொருளிலு அது பக்தியிலும் பண்பாட்டிலும் மலர ே இதனை வளர்த்துக் கொள்பவரே உ வரிசையில் வைக்கப் படுகின்றனர். இப்பெரியார் தம்மால் இயன்ற பணிகளை புதிய கல்விமுறைக்கும் இடையே ஒரு குறிப்பிடத்தக்கது.
இப்பெரியாரின் மணிவிழா சிறப்புற மேலும் பவளவிழா, முத்துவிழா, று பெருமிதமடையத் திருவருள் வழிகாட்ட
தங்கம்மா அப்பாக்குட்டி, J. P. தலைவர் துர்க்காபுரம் மகளிர் இல்லம் தெல்லிப்பளை.

ந. இரா. சுந்தரலிங்கம் ஆசிச் செய்தி.
rச் சிறுமைக்கும் தத்தம்
டளைக் கல்.”
பும் சான்றோர்களையும் உபகாரிகைளயும் ட்டிய பொதுமறை வழிகாட்டி நிற்கிறது. ல் உள்ளங்களை வதிவிடமாகவும் கொண்டு அவர்கள். யாதும் ஊரே யாவரும் கேளிர் கிக் கொண்டவர், அன்பு, நாண், ஒப்புரவு, ஐந்தின் வழியில் உயர்ந்தவர். 606), முக்கியத்துவம் கொடுத்து நேசிப்பவர். ன்ன பிற காரணங்களால் இந்த மண்ணில்
நகைச்சுவை ததும்பும் இன்னுரையும் ப தோற்றமும் உடைய இவருக்கு முத்தமிழ் ம். இசையிலே ஈடுபாடு, நாடகப்புலமை, யாரிடத்தில் காணலாம். இவற்றையெல்லாம் களிலே நான் கண்டு பெருமிதமடைந்தேன். மையென்றும் புரிந்து கொண்டேன்.
லும் போகத்திலும் மாத்திரம் தாங்கியதன்று. வண்டியது. காலத்தை நன்கு பயன்படுத்தி ண்மை மனிதர். இவர்களே மாமனிதர் நெருக்கடி மிகுந்த இக்கால கட்டத்தில் ஆற்றிவருவதோடு பழைய கல்விமுறைக்கும் பாலமாக விளங்கி வருகிறார் என்பதும்
அமைய வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன். ாற்றாண்டுவிழா அனைத்தையும் கண்டு வேண்டுமென்று வேண்டி அமைகின்றேன்.

Page 21
தளரில் பெருப்
கல்வி உயர்கல்விக்கழகம் எல்லாம் கவினுறுமியக்குனராய் காத்துநின்ே சொல்லுக்கரிதான செல்வி யருளை சோர்விலாதே பெற்ற சுந்தரனார்
வல்லமகா கணபதியின் துணையை வாழ்த்து மன்பரு டன்வாழ்த்து நா
மணி விழா நாயகராம் நற்சுந்தரன அணியணி புகழ் கண்ட ஆத்ம புரு பணியணி பூணாலவாய் சொக்கள் இணுவைக் கந்தரருள் பெற்றார் வ
வட இலங்கைச் சங்கீத சபையின் வடமாநிலக் கல்விக்கும் தலைமை திடமுடைய இளையவராய் வாழ்கி அடவேறு விவர்என்போம் அன்பீர்
தக்கதே / செய்திட்டார் / தருமம் 6 தடைகள் பலவந்திடினும் தாண்டி
மிக்கதே பெரமையும் புகழும் பெற் மேதகு விலாசத்தைப் பெற்றார் வ
வளர்கலைகள் நிறைந்தோங்கும் வ வாய்த்த பெருங்கல்விக்கோர், வித் தளரில் பெருஞ்செல்வக்கல்வியாள சுந்தரனார், தன்னே நில்லாத்தத்து நிறைவுடைய மணிக்காயாய் நின்றா நீடாகவை அறுபதும் கண்டார் வா
சைவத்தின் தொன்மை காத்து நின் தவத்தினர்கள் நிறைந்தோங்குமினு கைவந்த பண்பாட்டின் காவலாள மெய் வந்தார் மாநிலத்தில் கல்வி
மேன்மைகண்டார், மெய்மை கண்ட
நா.வி.மு.நவரத்தினம் விரிவுரையானர் இராமநாதன் நுண்கலைப்பீடம் யாழ் / பல்கலைக்கழகம் graffootr T5ED.

செல்வக் கல்வியாளர் 7
)
(D
T
தவிசை க் கொண்டு வே.
Fffir
நஷர் தந்தருளால் பாழி.
தலைமை பெற்று ன்றாரால்
வாழி.
வாழி
நின்றார் றாரறிவின் ாழி.
டமாநிலம்
துமான
தகமைமிகு வங்கள், பலவு மீந்து ர் வாழி
ழி.
D sp DIT
flaen lyfr
வாழ ார் வாழி வாழி.

Page 22
LTD6,
சுந்தரத் தய சிந்து எந்தநே ரத் இத மந்திரமொ மகி
முந்திடும் முத
DR
கலங்கிய ய
சிலந்தியின் வ fff
நலந்தரும் அது ந
துலங்கிடும்
(L
சிந்தனைத் திறனில் வைரம் திடமான செயலில் வைரம் வந்தனைப் பக்தி வைரம் வளர்சைவப் பண்பில் வைரம் பந்திக்கும் ரசனை வைரம் பாங்கான தோற்றம் வைரம் சுந்தர் தலைமை வைரம் துலங்குக வைர வாழுவு.
சைவுப்புலவர் சு. செல்லத் இளவாலை.

னிச் சுந்தரர் வாழ்க
மிழிலே விந்தையாய்ப் பேசியே தனைச் சுடரை யேற்றி த்திலும் எழிலுடன் முறுவலாய் மான உவமை காட்டி ழியெனக் கேட்பவர் மனதிலே ழ்வுடன் உறுதி பூட்டி ன்மையால் முழுநிலம் போற்றிடும் ரியான சுந்தரர் வாழ்க.
ாழ்ப்பாண மாணவர் கல்விக்குக் லங்கரை விளக்கம்ாகி லையெனச் சிக்கலாகிய தேர்வைச் செய்து சிறக்கவைத்து றிவுதிறன் மனப்பாங்கு விருத்தியில் ற்கல்வி விழுமியங்கள் வகைசெய்த தூயவன் மேலவன் ரமணிச் சுந்தரர் வாழ்க.
துரை

Page 23
நவீன கல்விக்க திரு . இ. சுந்த கல்விப்ப
கலாநிதி சபா
முதுநிலை விரிவுரையா தலைவர் - இராமநாதன் நுண்கை
உலகக் கல்வியின் நவீன காட்டு ருக்கள் கல்வியலாளர்களினால் ஆழ்ந்த திறன்னாய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. அவற்றுள் நான்கினைச் சிறப்பாகக் குறிப்பிடலாம். அவை.
அ) பிரித்தானிக் காட்டுரு
ஆ) ஐக்கிய அமெரிக்கக் காட்டுரு
இ) யப்பானியக் காட்டுரு
ஈ) ரூசியக் காட்டுரு
அ) பிரித்தானிக்காட்டுருவின் கல்வி இலட்சியம் கற்ற நற்பண்புடையவர்களை உருவாக்குதலாக அமைகின்றது. புலமை சார்ந்த பாடத்துறைகளை விருத்தி செய்தலும், மாணவரின் இயற்கைத்திறன் களிலும் பாரம்பரிய ஆற்றல்களிலும் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளலும் பிரித் தானியக் காட்டுருவிலே காணப்படுகின் றன. கல்வி யில் தனியார் பங்களிப்புக்கு <951 இடமளிப்பதுடன் கல்விக்குரிய கூடுதலான செலவையும் உள்ளடக்கிய தாகக் காணப் படுகின்றது.
ஆ) ஐ. அமெரிக்கக்காட்டுருவானது தனி மனிதரின் தொடர்ச்சியான முன் னேற்றத்தைக் கருத்திற் கொள் கின்றது. அறிகை விருத்தி, சமூக விழுமியங்களின் விருத்தி, மக்களாட்சி, மேம்பாடு, முதலி யவற்றில் இக்காட்டுரு கவனம் செலுத்து கின்றது. oTeoautoõ “உளச்சார்பு"

5ாட்டுருக்களும் தரலிங்கத்தின் ணிகளும்
7. ஜெயராசா ாளர் கல்வியியல் துறை, லைக்கழகம் யாழ் பல்கலைக்கழகம்.
ஆழ்ந்த கவனத்திற் கொள்ளப்படுகின்றது. ஒவ்வொரு மாணவனையும் நடுநாயகப் படுத்தும் கற்பித்தல் முறை மேற்கொள்ள ப்படுகின்றது. பன்முகப்படுத்தப்பட்ட கல்வி நிர்வாகம் நடைமுறைப்படுத்தப் படுகின்றது.
இ) யப்பானியக் காட்டுருவானது, குழு நிலையிலே ஒருவர் வினைத்திறனுடன் இயங்கு வதற்குரிய ஆற்றல்களை வழங் கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. அறிவுத்துறைகள், அறம், ஒழுக்கம், அழகியல், உடலியல்துறைகள் GADE லியவற்றை வளர்க்கும் ஏற்பாடுகள் யப்பானிய கல்விச் செயல்பாடுகளிலே காணப்படுகின்றன. ஒரு முறையிலே கற்றல் நடவடிக்கைகள் இடம் பெற்றா லும், ஆசிரியரே அதன் நடு நாயகமாகச் செயற்படுவார். கல்வி நிருவாகம் ஓரளவு பன்முகப்படுத்தப்பட்டதாக இருப்பதுடன் கூட்டுறவுப் பண்புடையதாக இயக்கப்படு கின்றது.
ஈ) ரூசியக்காட்டுருவானது Lonfraoru வெனினிசக் கோட்பாடுகளை அடிப் படையாகக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது. சுரண்டலற்ற சமூக அமைப் பிலே ஆளுமையின் பன்முகப் L 1rf மாணங்களையும் வளர்க்கும் வண்ணம் கலைத்திட்டச் செயற்பாடுகள் GSIT“. பாட்டு வடிவில் உருவாக்கப்பட்டுள்ளன. அரசாங்கமே கல்விக்குரிய முழுப் பொறு ப்பையும் ஏற்றுக் கொள்கின்றது. கல்வி முற்றிலும் இலவசமாகவும் திட்டமிடல்

Page 24
க்னேற்பாட்டுடனும் வழங்கப்படுகின் றது. கல்வி நிருவாகம் மத்தியகட்டுப்பாட் டைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள் ளது. இன்று இக்கல்வி முறையானது மார்ஸிய - லெனினிசக் கோட்பாடுகளில் இருந்து விலகிவிட்டது.
வளர்முக நாடுகள் தமக்கென ஒரு தனித்துவமான கல்வித்திட்டத்தை அமைத்துக் கொள்வதற்கு மேற்கூறிய காட்டுருக்களைத் தமது ஆய்வுக்கு எடுத் துக் கொள்வது வழக்கம். மேம்பாடான கல்விப்பண்புகள் என்று கொள்ளப்படும் அம்சங்களை விருத்தியடைந்த நாடுகள் செயற்படுத்துகின்றன என்று கருதப் படுகின்றது. மொத்தத் தேசிய வருமா கத்தில் ஆறு சதவீதத்துக்கும் கூடுதலான அளவை மேற்குறித்த நாடுகள் கல்விக்கு ஒதுக்குகின்றன. கல்வியியல் ஆராய்ச்சி கள், ஆசிரிய வாண்மை விருத்தி, முத லியவற்றில் அந்நாடுகள் தீவிர கவனத் தைகச் செலுத்துகின்றன. கல்விக்குரிய முதலீடுகளால் தேசிய உற்பத்திப் பெருக் கம் நிகழும் என்ற கோட்பாட்டின் மீது விருத்தியடைந்த அந் நாடுகள் உறுதிகு லையா நம்பிக்கை கொண்டுள்ளன. மிகக் கூடுதலான எழுததறிவு வீதத்தைக் கொண்ட நாடுகளாகவும் அவை விளங்கு கின்றன. நன்கு விரிவாக்கப்பட்ட மூன் றாம் நிலைக்கல்வி ஒழுங்கமைப்பும் அந் நாடு களிலே காணப்படுகின்றன.
மேற்கூறிய உலக நிலவரங்களால் ஊட்டம் பெற்ற ஒரு கல்விப்பணிப் பாளராக விளங்கும் திரு. இ. சுந்தரலிங் கம் அவர்கள் பன்முக அனுபவங் களைப்பெற்றவர். இலண்டன் பல்கலைக் கழகக் கலைப்பட்டதாரியாகவும், இந்தி யப் பல்கலைக்கழக விஞ்ஞானப் பட்ட
தாரியாகவும், கலாஷேத்திர நடனச் சான்றிதழைப் பெற்றவராகவும், இலங் боasti பல்கலைக்கழகப் பின்பட்டக்
கல்விச் சான்றிறழ் நெறியில் அதிசிறப் புத் தேர்ச்சியை ஈட்டிக் கொண்டவரா கவும், பல்கலைக்கழகப் பட்டங்களைப் பொறுத்தவரை பல பரிமாணங்களைத்

தமக்கென உருவாக்கிய ஆற்றல் மிக்கவ ராக விளங்குகின்றார். தமிழ், ஆங்கிலம், சிங்களம், சமஸ்கிருதம், பாளி, போன்ற பன்மொழிப்புலமையும் அவரிடத்தே காணப்படுகின்றது.
இணுவில் சைவப்பிரகாச வித்தி யாசாலை, சாவகச்சேரி இந்துக்கல்லூரி போன்றவற்றின் Luaopu DIT Goð7an 1 Ts T55 விளங்கும் திரு. இ. சுந்தரலிங்கம் அவர் கள் நல்லாசான்களாக விளங்கி பண்டி தர் இ. இராசலிங்கம், பண்டிதர் இ. திருநாவுக்கரசு மூதறிஞர் சபா ஆனந்தர், வித்துவான் அம்பிகைபாகன், வைத்தி லிங்க உபாத்தியாயர் ஆகியோரிடம் மொழிகள் கற்றுப்பாலபண்டி தராகி, இலக்கண இலக்கியத் துறைகளிலே ஆழ்ந்த அறிவைப் பெற்றவர். அருட்திரு க. வடிவேற். சுவாமிகளிடத்துப் பண் ணிசையைவரன் முறையாகக் கற்றவர். அராலி இந்துக்கல்லூரியிலும், புசல்லாவ சரஸ்வதி வித்தியாசாலையிலும் ஆசிரிய ராகப் பணிபுரிந்த இவர் பரீட்சைத் திணைக்களத்திலும் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திலும், இந்து கலாசார அமைச்சிலும் பதவிகளை வகித்துப் பின்னர் கல்விப்பணிப்பாளர் பதவிக்கும் வந்தார். மலையகம், யாழ்ப் பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, போன்ற பல பகுதிகளிலும் சேவையாற் றியவர்.
கல்விப் பணிப்பாளர் பதவி என் பது வெறுமனே நிர்வாகக் கட்டமை ப்புக்கு உட்பட்டதாகவோ, அல்லது "நிர் வாகத்துக்காக நிர்வாகம்" என்பதா கவோ இன்றைய அபிவிருத்திச் சூழ லிலே கருதப்படுவதில்லை. கல்வி நிர்வா கத்தின் வழியாகப் பன்முகப்பரிமானங் களும் முகிழ்த்தெழ வல்ல மாணவரை உருவாக்குதலும், கல்வி உலகுக்கும் தொழில் உலகுக்குமிடையே இசைவாக் கத்தை ஏற்படுத்தலும், கல்விச் செயல் முறையின் வழியாகச் சமூகமேம்பாட்டை ஏற்ப டுத்தலும், என்றவாறு அபிவிருத்தி நிர்வாகப்பணிகள் சிறப்பித்துக் கூறப்

Page 25
படுகின்றன. இந்த இலட்சியங்களை முன்னொடுத்துச் செல்வதற்கு மேற் கூறிய கல்விக்காட்டுருக்களின் பயன்பா டும் பொருத்தப்பாடும் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது. இந்தச் சிந்தனையின் மத்தியிலே இன்றைய கல்விப் பிரச்சி னைகள் சில எமது கவனத்தை ஈர்க்கின் றன. அவையாவன.
அ) கற்றல் கற்பித்தலில் வினைத்
திறன்கள்
ஆ) குறைந்த அடைவுகள் பெறுவோர்
இ) கல்வி வளப்பகிர்வு.
ஈ) கல்வி உலகும், தொழில் உலகும்
உ) ஆசிரிய வாண்மை நிலை.
ஊ) கல்வியின் இலக்கு மாந்தரும் பயன்
நுகர்வோரும்.
எ) கலைத்திட்ட இயக்கம்.
ஏ) கல்வி நிர்வாக வினைத்திறன்
ஐ) முழு மனிதவிருத்தி,
கல்வியென்பது மிகவும் சிக்க லான இடை வினைகளைக் கொண்ட தொகுதியென அறிஞர்கள் குறிப்பிடுவர். இந்நிலையில் கல்விப்பிச்சனைகள் இலகு வாக இனங்காணப்படலாம். ஆனால் அவற்றுக்குரிய தீர்வு அத்துணை இலகு வானதாக இருக்கமாட்டாது.
இவற்றின் பின்புலத்தின் மூன் றாம் உலக நாடுகளில் ஏற்பட்ட சமூக மாற்றமும் புதிய நிர்வாகிகளின் தோற்ற மும் கல்விச் சமூகவியலாளரின் கவனத் தை ஈர்க்கின்றன. கல்விச்செயல்முறை நிலைக்குத்துச் சமூக அசைவியக்கத்தை ஏற்படுத்தியது. சாதாரணமாக எமது கிராமங்களில் இருந்து வாண்மையா ளரும், நிர்வாகிகளும் தோன்றலாயினர்.

1 1
முன்னைய குடியேற்ற் நாட்டு மரபுகளில் இருந்து வில்கிய்தும் வேறு பட்டதுமான அணுகுமுறையினை புதிய சமூக அசைவியக்காதல் முகிழ்த்தெழுந்த வர்கள் முன்வைத்தார்கள்: உலகக் கல்வி க்காட்டுருக்களை அவர்கள் நுணுகி ஆராய்ந்ததுடன், அவற்ற்ை எமது (35 feet க்குப் பொருத்தமாக அமைப்பதிலும் கவனஞ் செலுத்தினர். அத்தகைய அணு குமுறையின் குறியீட்ாகவும் படிமமாகவும் விளங்குபவர் திரு. இ. சுந்தரலிங்கம் அவர்கள்ாவர்.
திரு. இ. சுந்த்ரலிங்கம் அவர்க எது கல்விச் செயற்பாடுகள் "மனிதவலு? விருத்தியிற் கல்வியின் LIfărăseflicon; மேம்படுத்துவதாக அமைந்தது. கல்வியினு: Tடாகப் பொருளாதார உற்பத்திச் செயல் முறையின் முன்னேற்றங்களை ஏற்படுத் துதல் என்ற செயற்பாடானது விருத்தி யின் முதற்கட்டமாகக் கொள்ளப் படும். உற்பத்தித்துறை மேம்படுவதற்கு அறக் கல்வி, ஒழுக்கக்கல்வி, என்பவை அனு GOfDsid அமையும் பொழுது தான் மனிதவலு விருத்தி ஏற்படும். பொருளா உற்பத்தியானது தொழிற்சாலை זפחg களிலும், வேலைத்தலங்களிலும், பண் ணைகளிலும், நிகழ்வதற்கு முன்னர் ஒவ் வொருவரதும் "அறிகை" அமைப்பிலே நிகழ வேண்டும். அறிகை அமைப்பிலே மாற்றங்கள் நிகழும் பொழுது குடும் பங்களே உற்பத்தி அலகாக விருத்தி யடையத் தொடங்கும்.
கல்வியிலே “ வெளித்தோன்றாத" செயற்பாடு என்பது முக்கியமானதாகும். நடத்தைக் கோட்பாட்டை வலியுறுத்தும் உளவியலாளர்கள் மனிதரில் நிகழும் தோன்றா வெளிப்பாடுகள் தொடர்பாக ஆழ்ந்த கவனம் செலுத்தத் தவறி விட்ட னர். அறிவு, திறன், மனப்பாங்கு கள் என்ற "நடத்தை” இலக்குகளுக்குள் மட் டும் அவர்களின் கவன்த்தை ஈர்த்தன். ஆனால் அறிகை அமைப்புக்களில்ே கல்வி ஏற்படுத்தும் தாக்கங்க்ள் வெளித் தோன்றாது உள்ளே மறைந்திருக்கலாம்.

Page 26
1 2 இதுவே கற்பித்தலின் மிகவுன்னதமான செயற்பாடாகக் கொள்ளப்படும்.
"கணணி மாதிரிகையைக்" கொண்டு இதனை விளக்குவதனால், இவ்வாறான ஆழ்ந்த பதிவுகள் "நீண்ட கால நினைவுக்குரிய கற்றல்" என்று G)*րei76ունւյG)ւo.
இவ்வளவு காலமும் கற்பித்தல் வெகுபரவலாக இந்த மண்ணிலே நிகழ ந்து கொண்டிருக்கின்றது. ஆனால் புகழ் பூத்த தத்துவ ஞானிகளையோ, விஞ்ஞா னிகளையோ, சிந்தனையாளர்களையோ உருவாக்க முடியாமற் போய்விட்டது, என்று முன் மொழியப்படும் கருத்துக்கள் எமது கல்வியின் உள்ளடக்கம் தொடர் பான விமர்சனத்தை வற்புறுத்துவனவாக வுள்ளன. இதற்குக்காரணம், சொல்வதை யோ அல்லது செய்வதையோ மீட்டுக் காட்டும் உடனடி இலக்குகளை முன் வைத்தே கல்விச் செயல் முநை இயங்கி வந்துள்ளது. என்று கூறவேண்டியுள்ளது.
உள்ளத்திலே நீண்டகாலப் பதிவு களையும், உள அமைப்பு மாற்றங்களை யும் நிகழ்த்த வல்ல கற்பித்தல் மீது மிகக் குறைந்த கவனமே செலுத்தப்பட்டு வந்துள்ளது.இந்நிலையானது கல்வியியலா ளரின் கவனத்தை அவ்வப்போது ஈர்த்து வந்துள்ளது.
"உத்தியோகத்துக்காக மட்டும் படிக்காதீர்கள் முழுவாழ்க்கைக்காகவும் படியுங்கள்" என்று இ. சுந்தரலிங்கம் அவர்கள் கூறுவது மேற்கூறிய கருத்தின் மீள வலியுறுத்தலாக அமைகின்றது.
பொருளாதார வள மேம்பாடுக ளுக்கு முன்னுரிமை கொடுத்து உருவாக் ձւնւմււ- கல்விக்காட்டுருக்கள் என்று மில்லாத நெருக்கடிகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன. குழல் 07TIFF.6006 OsnG மட்டும் தொழில்நுட்பவியல் வளர்ச்சி நின்றுவிடவில்லை. மனிதவிழுமி யங்கள் மாசுபடுதலும் தொடர்ந்து

கொண்டிருக்கின்றன. இவ்வாறான அவ லம் யப்பானியக்கல்வியிலாளர்களால் ஏற் கனவே உணரப்பட்டு விட்டது.
கிராமப்புறக்கல்வியை GLDibLIG த்தல், கல்விவாயிலான அறவொழுக்க மேம்காடு, ஆன்மிக மீட்பு, தெய்விக உணர்வு, முதலியவற்றுக்குத் திரு. இரா. சுந்தரலிங்கம் அவர்கள் கூடிய அழுத் தங்கள் கொடுத்துக் கருத்துக்கள் வெளி யிட்டமை குறிப்பிடத்தக்கது.
கல்விச் செயற்பாடுகள் எதிர் மானுடப்படுத்தலுக்கும், சுயநல உணர்வு களுக்கும் தீவிர போட்டிக்கும், இடமளி த்தல் தவிர்க்கப்படல் வேண்டுமென்ற கருத்து திரு. இரா. சுந்தரலிங்கத்தினால்
மேலும் முன்வைக்கப்பட்டது. 560Lமுறைகளில் இருந்தே கோட்பாடுகள் உருவாக்கப்படல் வேண்டும் என்ற
ரூசியக் கல்விக்காட்டுருவின் உணர்வுகள்
அவரிடத்து நிலைபேறு கொண்டிருந் தமை சுட்டிக்காட்டத்தக்கது.
கல்வி யென்பது நெகிழ்ச்சியும், விருத்தியும், இயக்கமும் கொண்ட ஒரு செயல் முறையாகும். மூன்றாம் உலக நாடுகளுக்குப் பொருத்தமான கல்வி முறையினை மார்க்ஸிசக் கண்ணோட்டத் திலே அணுகி ஒரு காட்டுருவை உருவா க்கிய நியாரரே அவர்கள் மூன்று கோட் பாடுகளை முன்வைத்தார். -960)aftuff 667,
அ) மனித மகத்துவத்துக்கு மதிப் பளித்
தல்
ஆ) நாட்டின் வளங்களை உரியமுறை
யிலே பங்கீடு செய்தல்.
இ) யாராலும் சுரண்டப்பட முடியாத வகையில் அனைவருக்கும் வேலை 6)յունւնւ 6նքIեյ&6ն.
மேற்கூறிய இலக்குகளிலிருந்து மேலும் விரிவுடைந்த கருத்துக்கள் தற்

Page 27
போதைய சமூகப் பொருளாதாரக் கவி நிலையில் எமது நாட்டில் முனைப்படை கின்றன! இவ்வாறான மேற்கிளம் பலுக் குப் பல்கலைக்கழகங்களின் கருத் துப் பங்களிப்பும், கல்வித் திணைக்களகத்தின் செயற்பாடுகளும் உதவியுள்ளன. பொரு ளாதார பலத்துடன் ஆன்மீக பலமும் கல்யூடாகக் கட்டியெழுப்பப்படும் பொழுது முழுநிறைவான கல்விக்குரிய உத்தரவாதத்தை நோக்கிச் செயற்பட (Մ)ւգ-պւն.
திரு. இரா. சுந்தரலிங்கம் அவர்க ளுடைய கல்விப்பணிகள் பல்கலைக் கழ கத்தின் ஆற்றல்களைக் கல்வித் திணைக் களத்துடன் இணைத்து சமூக நலனுக் 56T செயற்பாடுகளைத் துரிதப் படுத்தும் வகையில் இடம் பெற்றன. 1991ஆம் ஆண்டிலிருந்து இவர் பல் கலைக்கழகப்பேரவையின் உறுப்பின ராகப் பணிபுரிந்து வருகின்றார்.
இந்த இணைப்பின் வாயிலாகப் பின்வரும் துறைகளை நோக்கிய விரி வான தேடல்களுக்கு உற்சாகமளிக்கப் படுகின்றது.
-el) e plaumieîuai) (EPISTEMOLOGY)
అళి) விழுமியங்களின் செயலமைப்பு
(AXIOLOGY)
இ) கல்வி உளவியல்
ஈ) கற்பித்தலியல்
உ) கலைத்திட்ட விருத்தி
ஊ) மதிப்பீட்டியல்
எ) கல்வி விரிவாக்கல்
விரைந்து மாற்றமடையும் இன் றைய சமூக பொருளாதாரக்கல்வி நிலை
யிற் கல்வியின் "நிலையியற்" பண்புகள் ஒடுங்கி, "இயக்கவியற்" பண்புகள்

13
மேலோங்க வேண்டியுள்ளன. இந்த அறை கூவல்களைக் கல்வி நிர்வாகிகள் உற்சாகத்துடன் எதிர்கொள்ள வேண்டி யுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டம் கல்வ: யைப் பொறுத்தவரை பரந்த செயற்பாடு களைக் கொண்ட மாவட்டமாகும். சுமார் 496 பாடசாலைகள், 7000 ஆசிரியர்கள் 25,00,00 மாணவர்கள், 6 கல்விக் கோட் டங்கள் என்ற பெருந்தொகுதியைக் கொண்ட அமைப்பை நிருவகித்தல் மிக வும் பாரிய பணியாகும். கல்வி நிருவா கம் என்பது பொது நிருவாகத்திலிருந்து வேறுபடுவதோடு LD60fg5 வலுமுக: மைத்துவத்தோடு நேரடியாக இணைந்த தொன்றாகவும் விளங்கு கின்றது. இவற் றோடு இரண்டு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளினதும் நிருவாக விருத்திக்கு உதவுதல். தேசியகல்வி நிறுவகத்தின்
இணைப்புப்பணிகளை மேற்கொண்டு டிப்ளோமா பயிற்சிநெறியை இயக்குதல், தொலைக்கல்விப்பயிற்சி நெறியை
முகாமை செய்தல், போன்ற மனிதவலு முன்னேற்றறச் செயற்பாடு களோடு தம்மை முழுமையாக ஈடுபத்திய பணிப் பாளராக திரு. இரா. சுந்தரலிங்கம் விளங்குகின்றார்.
உலகக் கல்விக்காட்டுருக்களை நன்கு விளங்கிய ஒருவராகவும், அதே வேளை எமது சூழலுக்குரிய கல்விச் செயலமைப்பைக்கட்டி யெழுப்புவதில் அயராது உழைப்பவராகவும் விளங்கும் அவரது பன்முகப்பட்ட கல்விப்பணிகள் ஆய்வாளருக்கு மிகுந்த உற்சாகம்தருவன வாக உள்ளன.
திரு. இரா. சுந்தரலிங்கத்தின் கல்விப்பணிகளை ஆராயும் பொழுது சமூகமுன்னேற்றத்துக்கும், அசைவியக்கத் துக்கும் அபிவிருத்திக்கும் கல்வி எவ் 6խոն)] பயன்படுகின்றது என்பதை ஆராய்வதற்குரிய தெளிவு பிறக்கின்றது.

Page 28
1 4
Reference:
1. R. Suntharalingam, Prize Day Sp
2. Philip H.Taylor and Colin M. Ricl
Studies, Nfer-Nelson, Berkshire;
3. William Cummings, Metropo -l Relevance for Sri Lanka, Lead Pa
4. S. K. Kochhar, Secondary School
5. E. G. Vedanayagam, Teaching
Sterling Publishers, New Delhi 19
6. Department of Education, Jaffna,

eches, 1990.91 and 92.
hards, An Introduction to Currioulum 1986.
itan Models of Education and their per I, NIE, Maharagama.
Administration, New Delhi, 1974.
Technology for College Teach-ers, 88.
Annual Report 1990, 1991.

Page 29
திரு முருகன்
பண்டிதமணி சி. கண
முருகன் திருமணம் தமிழ் மணம் தமிழ் அகம் புறம் என இரு வகைப்படும். அகத்தமிழ் அன்பு இருந் தபடியை ஆராய்ந்தது. அன்பு நிலை களவு, கற்பு என இருவகைப்படும். களவுங்கற்புமான அன்பு நிலைக்கு வாய்ப்பான தெய்வம் முருகன் அத னால் முருகன் தமிழ்த்தெய்வம் எனப் பட்டுச் சங்கத் தமிழிற் பாடப்படு கின்றான் அவனை அன்பு செய்யும் நிலை களவு நிலையுங் கற்பு நிலையு மாய் அமைந்து கிடக்கின்றது.
அத்திய்ற்புத அதிமதுரச் சுத்தச் செந்தமிழாகிய கந்தபுராணம் களவு நிலையாகிய அன்பு நிலையை வள்ளி
நாயகியிலும் கற்புநிலையாகிய அன்பின் பூரணநிலையைத் தெய்வ நாயகியிலும் வைத்து ஆராய்ந் திருக்கிறது.
உலக பந்தங்களைவிட்டு விலக முடியாமலும், தொடரவேண்டியதொன் றைத் தொடராதிருக்க முடியாமலும் இருக்கும் நிலைகளவு நிலை.
அருச்சுனன் பூரீகிருஷ்ண பக வானைச் சரணடைந்தவன் அதே சமயத்தில் யுத்தமுனையில் பந்துக்களா கிய பந்தங்களை விட்டு விலக முடி யாமல் தவித்தான். இது களவு நிலை, இந்த நிலை கைகூடுவது எளிதன்று. இது ஒருவனுக்குக் கைகூடுமானால், ஒரு நாளைக்கு அன்பின் பரிபூரண மான கற்புநிலை கைகூடலாம். அந்தக் கற்பு நிலையே சீவன் முத்திநிலை.
இந்தச் சரீரம் ஒரு காடு. இதில் ஐம்புல வேடர்கள் வசிக்கின்

D
15
ா திருமணம்
பதிப்பிள்ளை அவர்கள்
றார்கள் உயிர் அவர்கள் வசப்பட்டுத் தான் தொடரவேண்டிய பொருளையுந் தன்னை யும் அறியாது தவிக்கின்றது வள்ளி நாயகியார் தம் Lu 60pu பிறப்பையும், தமது தவவிசேஷங்களை யும் மறந்து, தம்மை ஒரு வேட்டுவட் பெண் என்றே கருதி வளர்கின்றார் அப்படி வளர்கின்ற வள்ளிநாயகியை முருகன் வயது முதிர்ந்து கிழவடிவ, எடுத்து வந்து சந்திக்கின்றான் அவ னைக்கண்டதும் வள்ளிநாயகிக்கு மனப் உருகுகின்றது அவனைத் தொடர்தற்கு அந்தக்கரணங்கள் ஒம்படுகின்றன ஆயினும் பந்தினர்களாகிய வேடர்கி ளைப் பிரிய முடியவில்லை. இது களவுநிலை
சேவலாய் வைகுந் தினைப்புனத்திர் புள்ளினுடன் மாவெலாங் கூடி வளர்பைங் குரல்க வரு
ஜலோய் நீரு நடந்தருளு நான்முந்
է մ போவனா வென்று புனையிழையாள் போந்தனளே
யுகம் யுகமாகத் தவஞ்செய்து முருகனை ஒருகால் தரிசித்தாலோ என்று உருகி வாடுகின்றார்கள் முனி வர்கள். தேவர்கள், gill L9-Lil Jillஎய்துதற்கரிய முருகனை நாவலோய் நீரும் நடந்தருளும் உம்முடன் சல்லா பஞ் செய்தல் சாலாது நான் தினைப்பு னங்காவல் புரியவேண்டியவள் என் கின்றார் வள்ளிநாயகியார். திருமுரு கனிலும் பார்க்கப் பழகிய தினை ப்புனம் மேலாகித் தோன்றுகின்றது வள்ளிநாயகியாருக்கு வள்ளிநாயகி யாருடைய இந்த நிலையைப்பார்த்துப்

Page 30
16
பெரும்பைம் புனத்தினிற் சிற்றேனல் காக்கின்ற பேதை என்று அருண கிரிநாதர் சற்றே கடிந்தும் பாடிவிட்
fT.
புல்லிது புல்லிது புனத்தைக் காத்தி டன் மெல்லியல் வருதியால் விண்ணின் பால்வரும் வல்லியர் யாவரும் வணங்கி வாழ்த் திடத் தொல்லியல் வழாவளந் துய்ப்ப நல்கு வேன்
பெண்ணே நீ தேவமகளிரும் வணங்க வாழவேண்டியவள் அப்படி ப்பட்ட நீ தினைப்புனங்காவல் செய் வது அற்பகாரியம் உனது உயர்ந்த தகுதி எங்கே திணைப்புனங்காவல் எங்கே? என்று முருகனே எதிர் நின்று கூறுகின்றான். அப்படிக் கூறியும்ஜம் புல வேடுவர்களை விட்டு அகல வள்ளிநாயகியாரால் முடியவில்லை. ஆயினும் அதே சமயத்தில் முருகனைத் தொடராமல் இருக்கவும் CLp getti வில்லை. என்றும் இளையோனாகிய முருகன் கிழவடிவத்தில் சல்லாபஞ் செய்து கொண்டு நிற்கும் போது, பள்ளி நாயகியை வளர்த்த தந்தை பாகிய நம்பியரசனும் வேடர்களும் பள்ளிநாயகியை நோக்கி வருகின் றார்கள் அப்பொழுது வள்ளிநாயகி :1በስ முருகனாகிய முதியோருக்கு இரங்குகின்றார். என்ன நிகழுமோ ான்று அஞ்சுகின்றார். அந்தச் சமயத் தில் முருகன் அவர்கள் வரும்வழியில் Q(5 வேங்கை popTLDfTuil மாறிப் துவதாகத் தோன்றி நிற்கின்றான் முன்னில்லாத தொன்று புதிதாக முளைத்து வானளாவி நிற்பதைக் ண்டு வேடர்களும் நம்பியரசனும் ஐயுறு கின்றார்கள். ஐயுறுகின்ற அவர் *ள் பின் அவ்வேங்கையைப் பற்றி பள்ளிநாயக யாரை வினவுகின்றார் ள்ை. வள்ளிநாயகி யாரும் அந்த வேடர்கள் போலவே தாமும் அந்த

வேங்கையைப் பற்றி அறியாதவர் போல் நடிக்கின்றார். மன்னன்,
இங்கிவை யுரைக்குந் தீயோர் யாரை யும் விலக்கி மன்ன னங்கைதன் வதனம் பாரா நறுமலர் வேங்கை யொன்று செங்குர லேனற் பைங்கூழ் செறிதரு புனத்தின் மாடே தங்கிய தென்னை கொல்லோ சாற்றுதி சரத மென்றான்
தந்தையாகிய நம்பியரசன் வேங் கையைப் பற்றி உண்மை சொல்லும் படி கேட்கின்றான்.
தந்தையாங் குரைத்தல் கேளாத் தைய லும் வெருவியீது வந்தவா நுணர்கி லேன்யான் மாயம் போற் றோன்றித் றையா முந்தைநா ளரில்லா தொன்று புதுவ தாய் முளைத்த தெள்ளாச் சிந்தை மே னடுக்க மெய்தி யிருந்த னன் செயலி தென்றாளர்.
இந்த இரு செய்யுள்களாலும் வள்ளிநாயகியாரின், களவுநிலை நன்கு புலப்படுகின்றது ஈதுவந்த வாறுணர்கி லேன் யான் என்ற தொடர் முருகன் மேல் வள்ளிநாயகிக்குண்டான ஆர்வத் தைப் பட்டப்பகல் போற் காட்டுகின் றது. முருகனையே தொடர விரும்பு கின்றார். வள்ளிநாயகியார். பந்தங்க ளையும் விடமுடியவில்லை இந்தக் களவு நிலை முதிர்ந்து ஒரு நாளைக்கு அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள், அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை தன்னை மறந்தாள் தன்னாமங் கெட்டாள், தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே என்கின்ற பரிபூரண நிலை சிந்திக்கலாம் காளத் தியப்பரைக் கண்டதுங் கண்ணப்பர் அடைந்த நிலையே பரிபூரண கற்பு நிலை.

Page 31
கற்பு நிலை பரிபூரணப்படுவது சாதாரணம் அன்று அது களவு நிலை முதிர்ந்த வழியே உண்டாவது, கற் பென ப்படுவது களவின் வழித்தே என்பது இறையனார் களவியற் சூத் திரம் களவு நிலையையுங்கற்பு நிலை யையும் நானூறு துறை செய்து காட்டு வது திருச்சிற்றம் பலக் கோவையார். கோவையாரில் முந்நூற்றுத் தொன் ணுாற்பதாந் துறைகற்பின் பரிபூரணத் துவம் எளிதன்று என்பதைக் காட்டு கின்றது அத்துறைக்குரிய செய்யுள் பின்வருமாறு.
8պ{D6յուն நம்மகன் கடைக்கண்டு வண்டேருருட்டு மையுறுவாட்கண் மழவைத் தழுவமற் றுன் மகனே மெய்யுற வாழி துன்னில்லே வருகென வெள்கிச் சென்றாள் கையுறுமான் மறியோன் புலியூரன்ன дытnflсодC8ш
தலைவி ஒருத்தி தன் தலை வனை வெகு நாகரிகமாகக் கடிந்து ரைக்கின்றாள், மனம் பொறாளாய்க் கடிந்துரைக்கின்றாள் அவன் பரத்தை
யருக்கு உரியனாதலை அவளாற் பொறுக்க முடியவில்லை. பொறாமை மேலிட்டுக் கடிந்துரைக்கின்றாள்.
அவள் உரைக்குமாறு இது நேற்றைத் தினம் நமது புதல்வன் முன்றிலில் சிறுதேர் உருட்டி விளையாடிக் கொண்டு நின்றான். அப்பொழுது வீதி வழியே சென்ற பரத்தையொருத்தி சிறுதேர் உருட்டும் அந்தக் குழந்தை யைச் சற்றே ஐயுற்று நோக்கி நின் றாள். நின்றவள், ஐயம் நீங்கித் தெளிவுபிறந்தவள் போன்று விரைந் தெடுத்துக் குழந்தையைத் தழுவி முத்தம் இட்டாள் அதனைக் கண்ட நான் அவனை நோக்கி இக்குழந்தை உனக்கு மகவு தானே உன் உறவு மெய்யுறவே இந்த இல்லமும் உனக்கு உரிமையுடையதே. இங்கே வரலாமே என்றேன் அவள் தலை குனிந்து

1 7 வெள்கிச் சென்று விட்டாள் என்பது அந்தத் தலைவியின் கடிந்துரை. முந்நூற்றுத் தொண்ணுாற்றொன்பதாந் துறை ஒரு கதை போன்று, தலைவ னைத் தலைவி ஒருத்தி பரத்தமை பற்றிக் கடிந்துரைப்பதாய் அமைந் திருக்கின்றது பரத்தைகள் பொருட் பெண்டிர் அல்லர். அவர்களும் ஒரு தலைவனைக் காதலித்தற்குரியவர்களே. அவர்கள் இல்லத்துக்குரியவர்கள் என்ற பெயரால் வழங்குதற்கு உரிய வர்கள் அல்லர். ஆயினும் தலைவன் தலையளிக்குரியவர்களே. இதனைத் தலைவி அறியக் கூடியதாயி ருந்தும், மற்றொருத்தி அவனை அநுபவிப்பதை அவளாற் சகிக்கமுடியவில்லை பரிபூ ரன கற்புநிலையிலும் பொறாமை தலை நீட்டிக்கொண்டிருக்கிறது. அது பூரணநிலைக்கு ஒரு குறை மறு.
திருக்கோவையாரில் நானூற்ாந் துறையில் நான்காம் அடி திருவாத வூர்ச் செல்வர் இறுதியாக வாய் மலர்ந்த தொடர் "ஊருணி உற்றவர் கள் கூடரன் மற்றியாவர்க்கும் ஊதி யமே" என்பது அத்தொடர். இத் தொடர்தான் பொறாமை நீங்கிய பரிபூரண கற்புநிலையைக் காட்டுகின்ற தொடர்.
இத்தொடரில் ஊரன் என்றது தலைவனை அவனுக்கு வழங்கிய மற் றொரு பெயர் ஊருணி. ஊருணி என்றால் ஊராரால் நுகரப்படுவோன் என்பது பொருள் அவன் யாவர்க்கும் ஊதியமாயுள்ளவன் சர்வான்ம நாயக னாகிய தலைவன் ஒருவரால் கட்டுப் படுத்தி ஆளப்படக்கூடியவன் அல்லன் அவன் ஆண்மாக்களை ஆள்பவன் ஆன்மாக்கள் பெண்மை பிறந்து அவ னுக்கு ஆட்படவேண்டியவைகள் ஒவ் வொரு ஆன்மாவுக்கும் நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நிலை பிறக்க வேண்டும். அதுதான் பரிபூரண கற்பின் சிகரம் அது பிற வாமை ஒரு குறை திருக்கோவை

Page 32
18
யாரில் 399ம் துறை அக்குறையைக் காட்டுகின்றது. 400ம் துறை தலைவி தலைவனை 'ஊருணி என்று உணர் கின்றாள் மற்றவர்களுக்கும் அவன் உரியன் என்று தெளிவிக்கின்றாளர். மற்றவர்களுக்கும் அவன் Ф -пfiшөйт என்று தெளிகின்றாள் இந்தநிலை ஒரு ஆத்மாவுக்குக் கைகூடு LOIT60TITgij அதுவே முடிந்த முத்தி நிலை ஒப்பு யர்வில்லாக் கற்புநிலை -9|ւնւյւգ-ւմ பட்ட பரிபூரண கற்பு நிலைக்கு ஒரே ஒரு உதாரணம் தெய்வயானை அம்மையார் அதனைக் கந்தபுராணம் பரிசோதித்துத் தெள்ளத் தெளியக் காட்டுகின்றது முருகன் தெய்வயானை அம்மையாரை மணந்த பிறகு,
வள்ளிநாயகியாரைக் களவு மணஞ்செய்கின்றான் அவ்வாறு செய்த வன் ஒரு நாள் வள்ளிநாயகியாரை அழைத்துக் கொண்டு, தெய்வநாயகி uur Trf)6öT 45bool II பரிசோதிப்பவன் போன்று தெய்வநாயகியாரிடம் வரு கின்றான் உடன் வந்த வள்ளிநாயகி தெய்வநாயகியை, வணங்குகின்றார். அந்தச் சந்தர்ப்பம் தெய்வநாயகியாரின் முடிந்த கற்பு நிலையைக் காணுதற்கு உபகாரம் ஆகின்றது இந்தச் சந்தர்ப் பத்தைக் கதவடைக்குஞ் சந்தர்ப்பம் ஆக்குவது அநர்த்தம்.
ஆங்கது காலை வள்ளி யமரர்கோ னளித்த பாவை பூங்கழல் வணக்கஞ் செய்யப் பொருக் கென வெடுத்துப் புல்லி யீங்கொரு தமிய ளாகி யிருந்திடு வேனுக் கின்றோர் பாங்கிவந் துற்ற வாறு நன்றெனப் பரிவு கூர்ந்தாள்

பாங்கி என்றது வள்ளிநாய கியை வள்ளிநாயகியார் முருகனை அடைந்ததை நன்று' என்று பாராட்டி யமையாது. பரிவு கூருகின்றார் தெய்வ யானை அம்மையார் பரிவு, அன்பு, எரிவு கூரவேண்டிய சந்தர்ப்பத்தில் பரிவு கூருகின்றார் அம்மையார் இத னைத்தான் நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்கின்ற பெரியநிலை என்று பேசுகின்றது திரு மந்திரம் பொறாமை என்கின்ற மறு நீங்கி முருகன் ஊருணி என்பதை உணர்ந்த பரிபூரணநிலை தெய்வ நாயகியாரின் நிலை இந்த நிலை திருக் கோவையாரில் நானுாறாந்துறையிலும் திருவருட்பயனில் நூறாவது பாட்டி லும் பாடப்பட்டிருக்கின்றது.
அன்பு நிலையில் களவுக்கு தாரணம் வள்ளிநாயகியார் கற்புக்கு தாரணம் தெய்வநாயகியார்.
நக்கீரர் திருமுருகாற்றுப்படை யிலே, திருமுருகன் திருமணம் நிகழ்ந்த திருப்பரங்குன்றத்திலே தெய்வநாயகி யாரை மறுவில் கற்பின் வாணுதல் என்கின்றார். கந்தபுராணம் தெய்வ நாயகி யார் திருமணத்தை,
"மெய்வதுவை" என்று போற்
றுகின்றது திருமுருகன் திருமணம் வாழ்க
மறுபிரசுரம்.

Page 33
இலங்கையில் அவதான
பேராசிரியர். பொ. (கலைப்பீடாதிபதி, !
இலங்கை வளர்முக நாடுகளில் எழுத்தறிவில் கடந்த சில தசாப்தங்க ளாக முன்னணி வகிப்பதும், இதன் பேறாக நாட்டு மக்களின் சமூக பொரு ளாதார நிலைப்பாடுகளில்கல்வியினது தாக்கம் அதிகமாகவிருப்பதைக் கான லாம். இலங்கை மக்களின் தலைக்காய வருமானம் 350 அமெரிக்க டொலராக இருப்பினும், பெளதீக வாழ்க்கைப் பண்புச்சுட்டெண் உயர்வாக இருப்ப தற்கு மக்களின் எழுத்தறிவும், பொது க்கல்வியும் உயர் நிலையில் இருந்தமை காரணமாகும்.
எமது நாட்டுக்கல்வி முறையில் காணப்படும் சில பிரச்சனைகளை நோக்க முன்னர், இங்கு காணப்படும் சிறப்பு அம்சங்களை ஈண்டு நோக்கு வோம். எம் நாட்டில் இன்று பத்தா யிரத்துக்குச் சற்று கூடுதலான பள்ளிக் கூடங்கள் உள்ளன. 1985ம் ஆண்டுப் புள்ளி விபரப்படி 4014 ஆரம்பப் பாடசாலைகளும், 3905 கனிஷ்ட இடைநிலைப் பாடசாலைகளும், 1752 சிரேஷ்ட இடைநிலைப்பாடசாலைக ளும், 368 பெளத்த பிரிவேணாக்களும் இருந்தன. பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 3.6 மில்லியனுக்குக் கூடுதலாகவும் ஆசிரி யர்களின் எண்ணிக் கை 1: 40,000 ஆக இருப்பதுடன், ஆசிரியர் மாண வர் விகிதசாரம் 1 : 25 ஆகவும் இருக் கின்றது. ஆசிரியர்களின் எண் னிக்கை, அவர்களின் கல்வித் தகமை, Gafaoa 5 காலப்பயிற்சி போன்றன முன்னேற்றமடைந்து வரும் போக்கைக் காணலாம். இலவசக்கல்வி, இலவசப் பாடப் புத்தகம், நாடளாவிய ரீதியில்

கல்வி - சில fப்புக்கள்
பாலசுந்தரம்பிள்ளை பாழ்பல்கலைக்கழகம்)
பொதுக்கல்வித் திட்டமும் அதற்குரி: பாடநூல்களும், ஆண்டு 5 முடிவில் புலமைப் பரீட்சையும் ஆண்டு 11 முடி வில் க. பொ. த. (சா. த) பரீட்ை யும், ஆண்டு 13 முடிவில் க. பொ. த (உயர்தரப்பரீட்சையும் தேசிய பரீட்ை களாக இடம்பெறுகின்றன.
ஆண்டு 1 - 13 வரை மாணவ கள் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படி பதற்கு போதிய வசதிகள் உண்டு. ஒரு சில பிரபல்யமான நகரம், பிரதே" ப்பாடசாலைகளில் மாணவர் அனுமதி பெறுவது போட்டி நிறைந்ததா: இருப்பினும், கல்வி கற்கவிரும்பும் மாணவன் ஏதாவது ஒரு பள்ளி' கூடத்தில் அனுமதி பெறுவது கடினமான தொன்றல்ல. பாடசாலை களுக்கு இடையே தரரீதியில் வேறு பாடு காணப்படினும் இடஞ்சார்ட ரீதியில் சந்தர்ப்பம் உயர்வாகவே காணப்படுகின்றது. மேலும் பள்ளி: கூடங்களின் இடஞ்சார்புப் பரம்பலுப் பெருமளவுக்கு நாட்டின் குடிசனத்
தொகைப் பரம்பலுடன் ஒத்துக் காணப்படுகிறது.
மேலும், அரச LAITL 9FT606
களில் மதிய உணவு விநியோகத் திட்டத்தை அமுல் செய்யவுள்ளது. ஏற்கனவே கொழும்பு மாநகரசபைக் குட்பட்ட பள்ளிக் கூடங்களில் இத்திட் டம் ஏலவே நடைமுறைக்கு வந்துள் ளது. இத்திட்டம் நாடளாவியரீதியில் நடைமுறைப்படுத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

Page 34
20
எமது கல்வி முறை மேற் குறிப்பிட்ட சில சிறப்பம்சங்களைக் கொண்டிருப்பினும் அரச வரவு செல வுத் திட்டத்தில் பெருமளவு பணம் கல்விக்காக ஒதுக்கப்பட்ட போதும் எமது கல்வித்திட்டத்தில் கவலையளிக் கக் கூடியதும் தெளிவாக இனம் காணக்கூடியதுமான குறைபாடுகள் சில உள. பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாது போனால், எமது கல்வி பெருமளவு பாதிப்புக்கு உட்படுவது டன் முதலீட்டுக்குரிய பலனையும் பெறமுடியாது போய் விடும்.
நாட்டில் காணப்படும் பள்ளிக் கூடங்களுக்கிடையே பருமன், கல்வித் தரம், அங்குள்ள பெளதீக வசதிகள் ஆகியவற்றின் பெருமளவு வேறுபாடு கள் காணப்படுகின்றன. ஒரு சில பள்ளிக்கூடங்களில் மாணவர் எண் னிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு போவதும் இடநெருக்கடியே ஏற்படுத்துவதுடன் சமாளிக்கமுடியாத முகாமைத்துவப் பிரச்சினைகளையும் தோற்றுவிக்கின்றது. நாட்டிலுள்ள பெருந்தொகையான சிறு பாடசாலை கள் பல வழிகளிலும் பின்னடைந்து செல்வதைக் காணலாம். இத்தகைய நிலைப்பாட்டில் பெரிய சிறிய பாட சாலைகள் இரண்டுமே பாதிப்புக் குள்ளாகின்றன. இதனைத் தவிர்ப்ப தற்கு மேற்கொள்ளப்பட்ட கொத்தணிப் LIIIL-FIIGOGl) முறை முழுமையாக வெற்றிபெற்றதெனக் கூறுவதற் கில்லை. தமிழ்மொழிப் பாடசாலை களில் மிகக்கூடிய வீதம் சிறுபாட சாலைகளாக இருப்பது குறிப்பிடத் தக்கது. தோட்டப் பாடசாலைகள், வன்னி மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய இடங்களிலும் காணப்படும் பள்ளிக்கூடங்களில் அதிக மானவை சிறு பள்ளிகளாகக் காணப்படு கின்றன. மேலும் இப்பள்ளிக்கூடங்கள் பல ஓர் ஆசிரியர் பள்ளிக்கூடங் களாகச் செயற்படுகின்றன. இந்நிலை

இப்பிரதேசப் பிள்ளைகளின் கல்வி யைப் பாதிப்பதாக உள்ளது.
எமது நாட்டின் மாணவர்களின் தமது ஆரம்ப, இடைநிலைக்கல்வியை முழுமையாகப் பெறாது இடைவிலகு தல் ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது. ஆரம்ப இடைநிலைக்கல் வியை முழுமை யாகப் பெறக்கூடிய வாய்ப்பு இருந்த போதும், பல்வேறு காரணங்களினால் மாணவர் இடை விலகல் அதிகரித்துக் கொண்டு போகி றது. ஆண்டு 1இல் சேரும் மாணவர் களின் 30% ஆண்டு 6க்கு வருமுன்பே பாடசாலையிலிருந்து இடை விலகு கின்றனர். ஆண்டு 11 ஐ 35% மாணவர் களே சென்றடைகின்றனர். 15% குறை வானர்வகள் தான் ஆண்டு 13 ஐ சென்றடைகின்றனர். தோட்டப்பகுதி மட்டக்களப்பு, வன்னி, திருகோண மலை, பகுதிகளில் மாணவர் இடை விலகல் மிகவும் உயர்வாக உள்ளது. மாணவர்களின் இடைவிலகல் மிகவும் உயர்வாக உள்ளது. மாணவர்களின் இடைவிலகல் வளங்களில் ஏற்படும் விரயமாக உள்ளது. இடை விலக லுக்கு வறுமையே நேர்க்காரணமாக ճյւն, எதிர்மறைக்காரண LDfTassalo உள்ளது. கட்டாயபள்ளிக்கூட வரவும், வறுமையை ஒழிக்கும் முறையில் பெற்றோருக்கு வேலை 6նոմնւնւ! அளித்தல் மூலம் இடை விலகலின் வேகத்தைக் குறைக்கலாம்.
இன்று 67 lpg கல்வியில் காணப்படும் ஒருபெருங்குறைபாடு கால இடைவெளியும் கால தாமதமும் ஆகும். பள்ளிக்கூடக்கல்வி 13 ஆண்டுக ளைக் கொண்டதாக இருப்பினும், உண்மையில் 13 ஆண்டு 8 மாதத்தைக் கொண்டு 14ம் ஆண்டைத் தழுவிய தாக அமைகிறது. பல நாடுகளில் பாடசாலைக்கல்விக்காலம் 12 ஆண்டுக ளாக உள்ளன. இலங்கையில் பாட சாலைக்கல்விக்கால அளவு ஒப்பட்டு ரீதியில் கூடுதலாக இருப்பது மாணவர்

Page 35
களின் காலத்தை விரயம் செய்வதாக உள்ளது. க. பொ. த. (சா. த) பரீட் சைக்கு பின்னர் மாணவர்கள் க. பொ. 竺· உயர்தர வகுப்புக்குச் சராசரி 5 மாதங்களின் பின்னரே சேர்க்கப்படுகின்றனர். 60ம் ஆண்டுகளி லும் அதற்கு முன்னரும் க. பொ. த (சா. த) பரீட்சை ஒன்று சித்தியடைந்து க. பொ. த உயர்தரத்தில் மாணவன் 24 மாதங்களில் க. பொ. த உயர் தரப்பரீட்சையை எழுதும் வாய்ப்பு இருந்தது. தற்பொழுது இவ்விரு பரீட்சைகளுக்கும் இடையில் உள்ள S/TG) அளவு 32 LDITg5/id,6ITITas அதிகரித்துள்ளது. டிசம்பரில் க. பொ. த உயர்தரப்பரீட்சை எழுதி எடுத்த மாணவர்கள் அதே ஆண்டு ஜூனில் பல்கலைக்கழகம் செல்லக்கூடியதாக இருந்தது. பல்கலைக்கழகக் கல்வி ஆண்டு ஜுனில் இருந்து ஒக்டோப ருக்கு மாற்றப்பட்டபோது அதற் கேற்ப (95. பொ. 5 Ք-ահ ՖՄւն பரீட்சையும் டிசம்பரிலிருந்து ஏப்ரலுக் குப் பின் தள்ளப்பட்டது. எனினும் பரீட்சைக்கும் பல்கலைக்கழக அனு மதிக்குமிடையே 6 மாத கால இடை வெளியே இருந்தது. 1971ம் ஆண்டு ஏற்பட்ட கிளர்ச்சியினால் க. பொ. த உயர்தரப் பரீட்சை ஆகஸ்டில் இடம் பெற்றது. இதனைக் தொடர்ந்து இப் பரீட்சை தொடர்ந்து ஆகஸ்டில் நடை பெற்று வருகிறது. இதன் விளைவாக அதே ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் மாணவர்களை பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்வது கடினமாகிறது. பல் கலைக்கழக கல்வியாண்டு ஒக்டோப ரில் இருந்து படிப்படியாக நவம்பர், டிசெம்பர், ஜனவரி என்று வருடா வருடம் பின் தள்ளப்பட்டு வந்தது.
1977 இல் மீண்டும் பல்கலைக் கழகம் கல்வியாண்டு ஒக்டோபரில் தொடங்கியது. எனினும், 1971 - 1977 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பல்கலைக்கழகங்கள் முழுமையாக ஒரு கல்வி ஆண்டை இழந்தன.

21 மேலும் இக காலத்தில் பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்கள் க. பொ. த உயர்தரப்பரீட்சை எடுத்து பதின்னான்கு மாதங்களின் பின்னரே பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு
ஏற்பட்டது. இந்நிலை 1977 - 1982 வரை நீடித்தது. 1983 ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தின் விளைவாக
பல்கலைக்கழக கல்வி ஆண்டு மீண்டும் குழப்பத்திற்குள்ளாகி. ւյֆա கல்வி ஆண்டு ஒக்டோபரில் இருந்து படிப் படியாகப் பின்தள்ளப்பட்டு வந்தது. தற்பொழுது மேலும் ஒரு கல்வி ஆண்டை மாணவர்கள் இழந்து விட்ட னர். 1970களில் ஒரு கல்வியாண்டை யும், 1980களில் இன்னொரு கல்வி யாண்டையும் இழந்துள்ளனர். 1990களில் மேலும் ஒரு கல்வியாண்டை இழந்து வருகின்றனர். இதன் விளை 695 பல்கலைக்கழக மானவர்கள் இரண்டு வயது கூடியவர்களாக இருக் கிறார் 1992 க. பொ.த உயர்தரப் பரீட் சையில் சித்திபெற்ற மானவர்கள் இன்னும் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை மேலும் 1993 ஆகஸ்ட் க. பொ. த உயர்தரப்பரீட்சை இன்னும் சில மாதங்களில் இடம் பெறவுள்ளது சராசரி 500000 மாண வர்கள் மூன்று க. பொ. த பரீட்சை எடுத்து உயர் கல்விக்காக காத்திருக் கும் நிலை தொடர்ந்து இருப்பது எமது நாட்டின் கல்வி வளர்ச்சி பெரும் 9560-uniah இருக்கின்றது. இழந்த கல்வி யாண்டுகளை புதிய அனுமதி முறைகளைக் கொண்டு மீளப் பெறவேண்டும்.
இலங்கையில் உயர்கல்வி கற்ற லுக்குரிய சந்தர்ப்பம் மிகவும் கட்டுப் படுத்தப்பட்டுள்ளதாக இருக்கிறது 1965க்கு வரையும் பல்கலைக்கழக புகு முகப் பரீட்சையில் தகுதி கொண்ட எல்லோரும் பல்கலைக்கழகத்தில் சேர்த்துக் கொள்ளப் Lull-60Ts. 1966இல் அனுமதி முறையில் மாற்ற மேற்பட்டது. தகுதிகளாலும் எல்ல்"

Page 36
22
மாணவர்களை எடுக்கும் முறையி லிருந்து விலகி இடங்களுக்கேற்ப மாணவர்களைத் தெரிவு செய்யும் முறை ஏற்பட்டது. 1966 / 67 இல் இவ்வாறாகப் பல்கலைக் கழகங்க ளுக்கு 3648 பேர் தெரிவு செய்யப் பட்டனர். இவ் எண்ணிக்கை 1987 இல் 6204 ஆக அதிகரித்துள்ளது. இரு பத்தியொரு ஆண்டுகாலப் பகுதியில் 2556 இடங்களே அதிகரிக்கப்பட்டன. அட்டவணை 1 இல் பல்கலைக்கழக அனுமதி தொடர்பான தரவுகள் தரப் பட்டுள்ளன.
அட்டவணை 1
பல்கலைக்கழக அனுமதி 1966 -
1987
vb (விஞ்ஞானம் மருத்துவம் மொத்தம்
hussaab. Pulas at:H--dasosað e-1't itமுகாமைத்துவம் உட்பட)
56.67 2358 790 3648 67 2888 872 3760 88 27.62 809 357 69 2285 79.2 ვ077 O 2503 955 3.454 72 2239 O99 3.338 73 2243 1177 3420 74 22.36 296 3532 75 2394 395 3789 76 2495 1447 3942 77 2657 1493 450 78 2884 2073 4957 79Aο 2925 1923 4895 8οβ1 2962 1863 全825 8. 2899 258 5057 82 2973 2377 5328 83 3017 2446 5463 34 3O26 2604 5630 85 39 2307 5426
86
37 2990 3214 6204
88A89 3017 336 6143

Surces :
1. Hand Book - 1983, University
Grants Commission, P, 19.
2. Statistioal Hand Book 1983, 1985, Division of Planning Research, University Crants Commission, P 30 & P. 28.
3. Basic Statistics on Higher Education, 1981, Division of Planning & Research, University Grants Commission P. 10.
4. University Admission Reco
rd Book, 1987/88
1988ம் ஆண்டு பல்கலைக்கழக அனுமதியில் குறிப்பிடத்தக்க மாற்ற மேற்பட்டு இன்று வருடத்துக்கு 9000 மாணவர்கள் 6) JGOD பல்கலைகழங்
களுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். மருத்துவம் விஞ்ஞானம், வர்த்தகம், பொறியியல்துறை அனுமதிகளில்
சிறிது அதிகரிப்பு ஏற்பட்டிருப்பினும் நாட்டின் குடிசனத் தொகை வளர்ச்சி, க. பொ. த உயர்தர மாணவர்களின் எண்ணிக்கையின் அதிகரிப்பிற்கேற்ப பல்கலைக்கழக அனுமதி அதிகரிக்கப் படவில்லை. எனினும் கடந்த 1989ற்குப் பின் உயர்கல்வி வாய்ப்புக்கள் பல துறைகளில் விஸ்தரிக்கப்பட்டு வருவ தனைக் காணமுடிகின்றது. இலங்கை யில் எல்லாப்பல்கலைக்கழகங்களுக்கும் வெளிவாரி Lull-lil IL9-Lill நடத்த அனுமதியினை பல்கலைக்கழக மானிய ஆணைக் குழு வழங்கியுள்ளது. இது வரை பேராதனை, ஜெயவர்த்தனபுர பல்கலைக் கழகங்களே வெளிவாரி பட்டப்படிப்புகளை நடத்தி வருகின் றன. ஆனால் இன்று யாழ்ப்பாணப்

Page 37
பல்கலைக்கழகம் கலை, வர்த்தகம், ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம், களனி பல்கலைக் கழகம் (கலை) கிழக்கு இலங்கைப் பல்கலைக்கழகம் (கலை, வர்த்தகம் விஞ்ஞானம், விவசா யம்) என்பனவற்றில் புதிய நெகிழ்ச்சி முறையில் வெளிவாரிப் பட்டப்படிப்பு முறைகளை ஆரம்பித்திருப்பது குறிப் பிடத்தக்கது இதைத்தவிர 9 மாகாண பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரி கள் தொடக்கப்பட்டிருப்பதும், அவை கள் மூலம் புதிய கற்கைநெறிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதும் முக்கிய மானது. மேலும் புதிய தொழில் நுட்ப கல்லூரிகள் இமைக்க அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் குறிப்பிடத்தக் கது. ஆனாலும் பல்கலைக்கழகக்கல்வி உயர் கல்வித் தேவைகள் பூர்த்தி செய்யக் கூடியளவு விஸ்தரிப்பு, இடம் பெறவில்லையென்றே கூறலாம்.
இலங்கையில் கல்வி முறையில் பல சிறப்பான பண்புகள் இருப்பினும் கூட பின்வரும் குறைகள் நல்லமுறை யில் வளர்ச்சிக்குத் தடையாக உள் 676.
"கல்வி என்பது தெரியா ஒழுக்கத்தை ஒழுகச் செ

2 3
மாணவர்கள் இடை விலகல் கிராமப் புறங்களின் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை பள்ளிக்கூட வளங்கள் சரியான முறை யில் பயன்படுத்தப்படாமை
பாடசாலைக்குள்ளேயே முழுகல்வி 60աւն பெறமுடியாமல் தனியார் கல்விக்கூடங்களை மாணவர்கள் நாடும் இயல்பு
கற்கைநெறிகள் ஆரம்பிப்பதற்கிடையே காணப்படும் தாமதங்கள், இடைவெளி கள் ஆகியன சில பிரதான பிரச்சி னைகளாகும். இவை நல்ல முறையில் தீர்க்கப்பட்டால் எமது நாட்டின் கல்வி நல்ல முறையில் முன்னேற வாய்ப்புக் கள் உண்டு.
நதைத் தெரியச் செய்வதன்று பவதேயாகும்"
ரஸ்கின்

Page 38
யாழ்ப்பாணத்தில்
மறுமலர்ச்சியில் கரு மவு
பேராசிரியர் வ. ஆறுமுகம், கல்வி
நம்நாட்டில், விசேடமாக யாழ்ப் பாணத்தில், சைவக் கல்வி இன்று தழைத்து நிற்கின்றது என்பதைக் குறிப்பிடும் எவரும் அதற்கு வித்தாக அமைந்த அடிப்படைகளை மறக்க முடியாது. இங்கு சைவக் கல்வி எனக்கருத்திற் கொள்ளப்படுவது சைவசமய மரபிலான கல்வி என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.
சைவக் கல்வியின் வரலாறு இலங்கையின் பூர்வீககால வரலாற் றோடு பிணைந்ததெனலாம். இந்தியாவி லிருந்து வந்த பிராமணக் கல்வி மரபு உள்ளடக்கியிருந்த அடிப்படைத் தத்து வமும் செயற்பாடுகளும் எமது சைவக் கல்வி மரபுக்கு மூலவேர்களாக இருந் தன என்பது ஏற்புடைய கருத்தாகும். LipTITLD6007 1 DULilleir காலத்துக்கூடான வளர்ச்சிசார்ந்த மாற்றம் எமது மண் னின் பிரதிபலிப்பான சைவக் கல்வி மரபாக உருவெடுத்தது எனக் கொள் வது பொருத்தமானதேயாகும்.
யாழ்ப்பாண அரசின் காலத்தில் காலூன்றிய இம் மரபு அந்நியர்கள் ஆட்சிக் காலத்தில் தளர்ந்த நிலையில் தாக்குண்டு இருந்தது. (1)
போர்த்துக்கீசர், டச்சுக்காரர், ஆங்கிலேயர் என அடுத்தடுத்து வந்த மேலைநாட்டவரின் ஆதிக்க அலைகள் சுதேசிய மரபுகளை அள்ளிக்கொண்டு போகின்ற அபாயம் அக்காலத்தில் இருந் தது. கிறித்தவ மிஷனரிமாரின் நிறுவனப் படுத்தப்பட்ட திட்டமிட்ட

சைவக் கல்வியின் ா அடிப்படைக் iரர்கள் யியற்துறை, யாழ். பல்கலைக்கழகம்)
பிரசாரம் ஒருபுறமாக அதற்கு அனு சரனைணாக இருந்த ஆட்சியாளர்களு டைய போக்கு மறுபுறமாக இவற்றுக் கிடையில் சுதேசிய மரபு அகப்பட்டு அல்லற்பட்டது. (2)
அன்றைய இருள்சூழ்ந்த கால கட்டத்தில், சைவக்கல்வியின் LITTg/ காவலராகப்பணியாற்றியவை கோயில் கள் மடங்கள், திண்னைப் பள்ளிக் கூடங்கள் என்பனவேயாகும். (3)
நீண்டகாலப் பகுதியாகக் காணப் பட்ட அந்நியர் ஆதிக்கமும் அதன் பல் வகைப்பட்ட அமுக்கங்களும் பல்வேறு பட்ட பிரச்சினைகளை உருவாக்கின. அவற்றின் விளைவே மக்கள் மத்தி யில் தோன்றிய விழிப்புணர்ச்சியும் அதன் வெளிப்பாடாகிய மறுமலர்ச்சி இயக்கங்களும் என்பது வரலாற்றில் காணக் கூடிய உண்மையாகும்.
யாழ்ப்பாணத்து நல்லைநகர் நாவலரால் 6T(ԱԴւնւմւնւսււ- FOI எழுச்சிக் குரல் தென்னிலங்கையிலும் எதிரொலித்த தைக் காண்கிறோம் 1847 ல் வண்ணார்பண்ணைச் சிவன் G3 snufasai) தொடங்கிய நாவலரது பிரசங்கப் பிரசாரங்கள் யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மக்க ளுடைய மனங்களை ஆகர்சித்து மீளச் சிந்திக்கச் செய்தன. யாழ்ப்பாணத்தில் மறுமலர்ச்சியின் மையமாக வண்ணார் பண்ணை காணப்பட்டதைப் போன்று தெற்கில் பாணந்துறை விளங்கியது. அங்கு தொடங்கிய சமய விவாதங்கள்

Page 39
பெளத்தர்கள் மத்தியிலும் புத்தெழுச் சியை ஏற்படுத்தின. மீகெதுவத்த குணானந்த தேரோ, உறிக்கடுவயூண் சுமங்கல தேரோ போன்றோர் அதற் குத் தலைமை தாங்கினர்.
யாழ்ப்பாணத்தில் சமூக மேல் மட்ட த்தினரிடையே ஏற்பட்ட விழிப் புணர்ச்சி நிறைவேற்றப்படவேண்டிய இரண்டு பணிகளில் கவனத்தைத் திருப்பியது. ஒன்று கிறித்தவ மிஷனரி மாரினால் மேற்கொள்ளப்பட்டுவந்த மதமாற்று நடவடிக்கைகளை நிறுத்து வது. மற்றது சைவசமயக் கருத்துக் E860Ջ61 LD&sait மத்தியில் ւմՍւնւմ), அதன் மேம்பாட்டினை நிலைநாட்டு வது. இதன் நடைமுறையாக சைவப் பிள்ளைகட்குச் சைவசமயச் சூழலில் கல்வி அளிக்கப்படவேண்டும் என்ற சிந்தனை உருவாகியது. (4)
கல்வியில் புதிய தேவைக்கேற்பச் செயற்படுவதில் வழிகாட்டியவர்கள் வைத்தியலிங்கச் செட்டியார், முத்து வேலுச் செட்டியார், சிறாப்பர் குரு நாத முதலியார், இரகுநாத முதலியார் ஆகியோர். அவர்கள் ஒன்று சேர்ந்து, கிறித்தவ மதமாற்றததைத் தடுத்து, சைவ சமயக் கல்வியைப் பரப்புவதற் கொனப் பாடசாலை ஒன்றினை நிறு வினர். 5 அந்தச் சூழலிலேதான் நாவ லரது பணிகளும் உருவெடுத்தன. காலத்தின் தேவைக்கு ஏற்ப, சைவர்க ளின் நம்பிக்கை நட்சத்திரமாக, சைவ சமய அறிவினையும் ஈடுபாட்டினையும் வளர்த்தெடுக்கும் பணியில் நாவலர் செயற்பட்ட அக்காலப் பகுதி சைவ மறுமலர்ச்சியில் 'நாவலர் புகழ்" என்று கொள்ளத்தக்கது. தமது முயற்சியில் நாவலர் பல அறை கூவல்களுக்கு முகங்கொடுக்க வேண்டி யிருந்தது. சைவ சமயத்தில் நம்பிக்கையை உறு திப்படுத்தி, பாதைமாறிப்போன இளந் தலைமுறையினரைத் திருத்தி மீண்டும் சைவத்துக்குக் கொண்டுவருவது முதன்மையாகக் காணப்பட்டது. அன்

25
றைய யாழ்ப்பாணச் சமுதாயத்தைப் பீடித்திருந்த 'நோய்க்கு நாவலர் கண்ட மருந்து சீர்திருத்திப் புத்துயிரூட்டப்பட்ட சைவ சமயப் பிரசாரமும் 6, சைவ சமயச் சூழலில் வழங்கப்படும் சைவ மரபிலான கல்வியுமாகும். அதற்கொன அவர் சைவ சமயப் பிரசங்கங்களை நடத்தியும், யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் சைவப் பள்ளிக்கூடங் களை நிறுவியும் நிறுவுவித்தும் அரும் பாடுபட்டார். 1848 இல் வண்ணார் பண்ணையில் நாவலர் தொடக்கி வைத்த சைவப்பிரகாச வித்தியா சாலை, பின்னர் கந்தர்மடம், கோப் பாய், பருத்தித்துறை, உடுவில், இணு வில், மாதகல், வேலனை ஆகிய பகுதிகளில் தோன்றிய அத்தகைய வித்தியாசாலைகளுக்கு முன்னோடி யாக அமைந்தது. தம்முடைய பிள்ளை களுக்குச் சைவச் சூழலில் கல்வியளிப் பதற்குப் பள்ளிக்கூடங்கள் இல்லாமை யால் வேறு வழியின்றி கிறித்தவ பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பிவந்த பெற்றோருக்கு அப்பள்ளிக்கூடங்கள் பேருதவியாகச் செயற்பட்டன.
சைவக் கல்வியின் மறுமலர்ச் சியில் நாவலருடைய பங்களிப்பு. பிறி தொரு பரிமாணத்திலும் விருத்தி பெற்றது. சமயப் பிரசங்கங்கள், விரி வுரைகள் ஆகியவவற்றை நிகழ்த்துதல் சமய நூல்களை ஆக்கி வெளியிடுதல் மக்கள் மத்தியில் காணப்பட்ட சைவத் துக்கு முரணான, தவறான கருத் துக்கள், வழக்குகள் போன்றவற்றைப் போக்குவதற்கு கண்டனப் பிரசுரங் கள், துண்டுப் பிரசுரங்கள் வெளியிடு தல், வயது முதிர்ந்தவர்களுக்குத் தமது இல்லத்தில் கல்வி வழங்குதல் என்பன அவற்றுள் குறிப்பிடத்தக்கவையாகும். அவை பொது மக்களிடையே சைவ சமய ஈடுபாடு, அறிவு விழிப்புணர்ச்சி ஆகியவற்றுக்கு வழிகோலின.
நாவலருக்குப்பின், சைவக் கல்வியின் மறுமலர்ச்சியில் பங்கெடுத்த

Page 40
2 6.
հ)ւսԱ560ւՕպմo, அதில் காத்திரமான செயற்பாட்டுப் பேற்றினைக் கண்ட հյDւնւյւն அவருடைய 'வாரிசுகள்" என்றழைக்கபட்ட் அவரது சீடர்களை பும் பிறரையும சேரும். அதில் அவ ருடைய சீடர்களும், சுற்றத்தவரும் அடங்குவர். அவர்களால் ஆரம்பிக் Jill ill- "சைவப்பிரகாச சமாஜம்" நாவலருடைய இலட்சியங் களைத் தொடரும் நோக்குடன் செயற்பட்டது. நாவலர் முடுக்கிவிட்ட சைவ உணர் வினையும், அவர் பேணிய சமய நலன்களையும் காப்பாற்றும் வகையில் அவர்கள் இயங்கியதுடன் அதற்கு உதவும்பொருட்டு "உதயபானு' என் இனும் பத்திரிகையையும் ஆரம்பித்து நடத்தினர். 7, யாழ்ப்பாணத்தில் சைவ éfLOU é5 கல்வியின் மறுமலர்ச்சியின் அடிப்படை முயற்சிகளில் கருமமாற். றிய இன்னொரு அமைப்பு 20.04.1888 இல் நிறுவப்பட்ட 'சைவ பரிபாலன சபையாகும். அதன் தோற்றத்தில் பெரும்பங்கினை வகித்தவர் நாவல ருடைய மருகராகிய வித்துவ சிரோன் மணி பொன்னம்பல பிள்ளை யாகும். நாவலருடைய நன்மாணாக்கருள் ஒரு வரான திரு. த. கைலாசபிள்ளை, இளைப்பாறிய நீதிபதி திரு. ந. செல்லப்பாபிள்ளை, நியாயவாதி திரு. எஸ் நாகலிங்கம் நியாயதுரந்தார் திரு வீ. காசிப்பிள்ளை, திரு. சி. த. மு. பசுபதிச் செட்டியார் ஆகியோரைத் தம்முடன் இனைத்துக்கொண்டு அப் பணியைத் தொடங்கினார். அவர்களுட் பலர் கிறித்தவப் பள்ளிக்கூடங்களில் பயின்று அவர்களுடைய silpTFITDT முறைகளை நன்கு அறிந்திருந்தனர்.
அன்றைய FDI3) இந்தியாவில் வளர்ந்துவந்த "பிரமசமாஜ் 'ஆரியச DIT”, "பிரமஞானசபை", இராம
கிருஷ்ண பரமஹம்சரின் ஞானோப தேசங்கள் என்பவையும் அவர்களிடம் செல்வாக்குச் செலுத்தின. (8) அத்த கைய செல்வாக்குகள் 'சைவ பரி பாலன சபை'க்கு அர்ப்பண உணர்வு,

செயல் வேகம், ஒழுங்கமைப்பாற்றல் என்ப வற்றை உருவாக்கின எனலாம்.
ଶ୍ରେo&fରJ பரிபாலன சபையின் அங்குராப்பனம் ஆறுமுக நாவலரு டைய நெடுநாள் கனவினை நன வாக்கியது. சைவத்தையும் தமிழையும் பேணிப் பாதுகாப்பதற்கு ஒரு சபை வேண்டுமென்பது நாவலருடைய பேர 6T69 இருந்தது. J9jadil Ugl வாழ்நாளில் அது நிறை வேறாவிடி னும் அவருடைய மறைவுக்குப் பின்ன ரேனும் நிறைவேறியமை சைவப் பிர சைகளின் பாராட்டுக்குரியதாகும். அச் சபையின் மகுடவாசகமான "மேன்மை கொள் சைவநிதி விளங்குக உலக மெல்லாம்" என்பது சமயப் பணிக்கே முதலிடம், கொடுப்பதாக அமைந்தா லும், அப்பணியிலேயே சைவமும்
கல்வியும் பிணைந்தமை சபையின் நோக்கங்களில் பிரதிபலிப்பத8க்ை காணலாம். (9)
யாழ்ப்பாணத்தில் சைவக் கல்விப்பாரம் பரியத்தின் நிலைக்
களனாக இன்றும் விளங்கும் யாழ்ப் பாணம் இந்துக் கல்லூரியின் தோற்றம் சைவ பரிபாலன சபையின் செயற் பாட்டின் பயனேயாகும். 1886ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பிரதான வீதி ufaio திரு. வில்லியம் நெவின்ஸ் முத்துக்குமாரு சிதம்பரப்பிள்ளை 6T6ātua is "Native Town High School" என்ற பெயருடன் ஓர் ஆங்கி லப் பாடசாலையை அமைத் திருந்தார். அதன் முகாமைப் பொறுப்பு 1889இல் நியாயவாதி எஸ். நாகலிங்கத்தின் கைக்கு மாறியது. அப்போது TOWn High School" stairp பெயரில் இயங்கிவந்த அப்பாடசாலை சைவ பரிபாலன சபையால் பொறுப்பேற்கப் u'll fair "Hindu High School" என 1895 வரை இயங்கி பின்னர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியாக வளர்ச்சி பெற்றுள்ளது. (10)

Page 41
சைவக் கல்வியின் வளர்ச்சியில் 1902இல் நிறுவப்பட்ட யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிகார சபையின் இடம் கருத்திற் கொள்ளத் தக்கது. அதன் அமைப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அபிவிருத்தி யையே நோக்காகக் கொண்டிருந்தது. அதன் சேவையும் செயற்றிறமையும் பலராலும் மதிக்கப்படும் நிலை சமூ கத்தில் அதற்குப் பெரும் மதிப்பைக் கொடுத்தது. பயனாக கொக்குவில், உரும்பிராய், வட்டுக்கோட்டை, காரைநகர், சாவகச்சேரி, தொண்ட மனாறு ஆகிய இடங்களிலும் இந்து ஆங்கிலப் Luaitotésar, Liivasait 60{9לLמ வுற்று அதனுடன் இணைந்தியங்கும் நிலை உருவாகியது. அந்த இணைப்பு சைவக் கல்லூரிகளிடையே ஒத்துழைப் புக்கு வழிகோலி அவற்றின் வளர்ச் சியையும் உறுதிப்படுத்தியது. அதி பர்கள் ஆசிரியர்கள் பரஸ்பரம் கலந்து uDTpóé செயற்பட்டதோடு பொதுப் பரீட்சைகளும் நடத்தப்பட்டமை மூலம் கல்வியில் பொதுத் தகைமைகளை உருவாக்கக் கூடியதாயிற்று. (1)
சைவக் கல்வி மறுமலர்ச்சியின் அடித்தளத்தில் சமயம் சார்ந்த அறிவு விருத்தி, சமயநெறிமுறைகளைப் பரப் பக்கூடிய திறன்விருத்தி என்பனவும் அவாவப்பட்டன. 6F6 பரிபாலன சபை மேற்கொண்ட சமயப் பிரசார
வேலைகள் இதில் பயனளித்தன. சைவசமயப் பிரசாரகர்கள் பயிற்றப் பட்டு, கிராமங்கள்தோறும் மேற்
கொள்ளப்பட்ட பிரசாரங்கள் மக்கள் மத்தியில் சமய நம்பிக்கை அனுட்டா னம் என்பவற்றை நிலைநிறுத்த உத வின என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் கால்கொண்ட சைவ மறுமலர்ச்சி இரு பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தலைதுாக்கி நிமிர்ந்துநிற்கின்ற நிலை யினை உருவாக்கிய செயல்வீரர்களுள் முன்னண் a dily Guntrfai GFIT

27
பொன்னம்பலம் இராமநாதனும் ஒரு வராவார். 12. நாவலருடைய காலத்தி G36ՆG3ա நாவலருடைய ஆசீர்வாதத் தோடு சட்ட நிரூபண சபைக்குத் தமிழாக்கம் பிரதி நிதியாகத் தேர்ந் தெடுக்கப்பட்ட தமிழர் தலைவனாக அரசியல், சமூக சமயப் பணிகள் சகலவற்றிலும் மதிப்புப் பெற்றவர். óቻöGሊ) வழிகளிலும் 'நாவலருடைய 6uпnfla;" என்று மதிக்கத்தக்கவரான இராமநாதன் நாவலரைப் போலவே அஞ்சாநெஞ்சுடன் தமது கருத்துக்களை எடுத்தியம்பியவர். கிறித்தவர்களின் முறையற்ற செயல்களையும் போக்கு களையும் எதிர்ப்பதில் அவர் காட்டிய தீவிரத்தைப் பதிந்துள்ள 1884 ஆம் ஆண்டுச் சட்ட நிரூபண சபைப் பதி வேடுகள் அதற்குச் சான்றுபகரும்.
சைவக் கல்வியின் சிறப்புக்கு இராமநாதன் தனியாளாக ஆற்றிய தொண்டு அவர் நிறுவிய இரண்டு கலைக்கூடங்கள் மூலம் துலங்குகின் றது. 1913 ஆம் ஆண்டு, சனவரி 20 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இராம நாதன் இந்து மகளிர் கல்லூரி, 1921 இல் ஆகஸ்டு 22ஆம் தேதி தொடங் கிய பரமேஸ்வராக் கல்லூரி இரண் டும் அக்கால தேவையை நிறைவு செய்யும் நோக்கில் ஆரம்பிக்கப் பட்ட வையாகும். ஆங்கிலக் கல்வி பெற வேண்டும் என்ற வேணவா சைவ சமயிகள் பிறமத பாதைகளிற் சொல்லத் தூண்டுகோலாயிருந்தமை யைக் கண்ட இராமநாதன் அதைத் தடுக்கும்வகையிற் செயற்பட்டார். அவ்விரு கல்லூரிகளும் சைவசமயச் சூழலில், சைவப் பண்பாட்டுப் பாரம் பரியத்தில் ஆங்கிலக்கல்வியும் மேலைத் தேய அறிவியற் கருத்துக்களையும் பெறும் வாய்ப்பினை இருபாலாருக்கும் அளித்தன.
புகழ்பூத்த பெரியார்களின் செயற்பாட்டு இயக்கச் சுவடுகளில் அடியொற்றி அருஞ்சேவை புரிந்த

Page 42
28
இருவர் கந்தரோடை எஸ். கந்தையா உபாத்தியாயர், தெல்லிப்பழை தெ. அ. துரையப்பாபிள்ளை ஆகியோர். அவர்கள் சைவக் கல்விக்கு ஆற்றிய தொண்டின் பெருமையின் சின்னங்க
6TITS, அவர்களால் நிறுவப்பட்ட ஸ்கந்தவரோதயக் கல்லூரி மகாஜனாக் கல்லூரி இன்றும் நிலைத்து நிற்கின்றன.
இவ்விதம் செயற்படிட்ட கரும வீரர்களின் வரிசையில் தமக்கெனத் தனியிடத்தைப் பெற்றுக் கொண்டவர் "இந்துபோர்ட் இராசரத்தினம்" அவர் கள், நாவலரால் தொடக்கப்பட்ட சைவ உணர்வும் ஈடுபாடும் அவரைத் தொடர்நது வந்தவர்களால் வளர்க்கப் பட்டதென்பது உண்மையானாலம் சைவக் கல்வியின் பரம்பலுக்கு அவற் றின் செயற்பாடு போதுமானதாயிருக்க வில்லை. யாழ்ப்பாணத்தின் மூலை முடுக்குகளி லெல்லாம் கிராமங்கள் தோறும் காலூன்றியிருந்த கிறித்தவ அமைப்புகளின் செயற்பாடுகளைச் சமநிலையில் நின்று எதிர்க்கக்கூடிய நிறுவன அமைப்புச் சைவசமயிகளிடம் இருக்கவில்லை. சைவ பரிபாலன சபை 1888 இலிருந்து செயற் பட்ட தென்றாலும் அதன் செயற்பரப் பெல்லை குறுகியதாகவே இருந்தது. ஏனைய முயற்சிகள் யாவும் தனிநபர் முயற்சிகளாகவே இருந்தன. கட்டுக் கோப்பான ஒழுங்கமைப்புடன்கூடிய நிறுவன 960LDut ஒன்றினைச் சைவக் கல்வி அவாவி நின்ற காலத் தின் பல பெரியார்களின் முயற்சியி னாலும் உழைப்பினாலும் 1923 இல் "சைவ வித்தியா விருத்திச் சங்கம் நிறுவப்பட்டது.
சைவ வித்தியாவிருத்திச் சங்கம் தொழிற்படத் தொடங்கிய காலத்திலி ருந்து 1961 இல் அரசு பாடசாலை களைப் பொறுப்பேற்கும் கட்டம்வரை SSST வளர்ச்சியும் ஒன்றித்தேயி ருந்தன. அதில் உழைத்தவர்கள் பல

ராக இருந்தாலும் திரு. இராசரத்தினத் தின் நாமம் அந நிறுவனத்துடன் இரண்டறக் கலந்து நின்றமை "இந்து போர்ட் இராசரத்தினம்" என்ற பெயர் மூலமே தெரிகின்றது. சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் சேவையின் கனதிக்கும் காத்திரத்துக்கும் இராச ரத்தினத்தின் வினைத்திறனும் தலை மைத்துவமும் காலாயிருந்தன என்றால் மிகையாகாது.
பலருடைய பங்களிப்பின்மூலம் சைவக் கல்வி மீண்டும் தனக்குரிய இடத்தைப் பெற்றமை கண்கூடு மறு மலர்ச்சியில், பிறமதத் தாக்களுக்கெதி ரான செயற்பாடுகள் இடம்பெற்றன வேயன்றி கல்விரீதியாகக் குறுகிய மனப்பான்மை எதுவும் இருக்க வில்லை என்பதை நினைவிற்கொள் வது அவசியம். சைவக் கல்வியின் மறுமலர்ச்சி ஆங்கிலக் கல்விக்கோ அல்லது மேற்கத்திய அறிவியற் கருத் துக்களுக்கோ தடையாக இருக்க வில்லை. பழமையான மரபுகள் பேணப்பட்டாலும், புதிய கருத்துக்கள், இலட்சியங்கள் என்பவற்றை இளஞ் சந்ததியினர் பெறுவது வரவேற்கப் பட்டது. ஆனால், "அத்தகைய கருத் துக்கள் எமது சிறப்புப் பொலிந்த பாரம்பரிய கலாசாரத்தையும் நாகரிகத் தையும் LDITófi JG5g/TLDio பார்த்துக் கொள்ளவேண்டும்" என இராமநாதன் அவர்கள் விடுத்த எச்சரிக்கை அதன் பின்னணியில் ஒலித்துக்கொண்டேயி ருந்தது.
அடிக்குறிப்புக்கள்
1. வ. ஆறுமுகம் "இலங்கையிற் சைவக்கல்வியின் எழுச்சி", திரு கேதிச்சரத் திருக்குடத் திருமஞ் சன மலர், கொழும்பு: 1976, ப. L. 93-98.

Page 43
C. S. Navaratam, A short History of Hinduism in Ceylon, Jaffna. 1964, p. 188; S. G. Perera, A Short History of Ceylon for Schools, Vol. II, Colombo: 1946, p. 147.
S. Rajaratnam, "Hindu Education in Jaffna", Appendix II of The Report of the Hindu Board of Education for 1929, Jaffna : 1930, p. 19.
த. கைலாசபிள்ளை (பதி.) ஆறு
முக நாவலர் பிரபந்தத் திரட்டு சென்னை. 1951, ப.87.
க. அருமைநாயகம், "பத்தொன் பதாம் நூற்றாண்டில் ஈழத்துச் சைவ மறுமலர்ச்சி" திருக்கேதீச்
சரத் திருக்குடத் திருமஞ்சன மலர், மு. சு. நூ. ப. 75.
James Cartman, Hinduism in Ceylon, Colombo: 1957. p. 22.
C. S. Navaratnam. "Prince or Tamil Scholars', Navalar Conference Souvenir, Jaffna : 1969, p. 152.
"வாழ்க்கைக்குப் பயிற்சி ே

29
8. G. C. Mendis, Ceylon under the British, Colombo: 1944, p. 90.
9. Saiva Paripalana Sabhai, 87th Annual Report, Jaffna : 1976, p. 4-5.
10. ରହି. இரகுநாதமுதலியார், ஓர் வரலாற்றுக் குறிப்பு, யாழ்ப் பாணம் : 1973, ப. 3. ஆரம்பத் தில் அங்கு ஆண் - பெண் இரு பாலாரும் கல்வி கற்றனர். பின் னர் பெண்களுக்கெனத் தனி நிறு வனம் ஒன்று உருவாக்கப்பட்டு 1943 தொட்டு இன்றைய யாழ். இந்து LD&seiff கல்லூரியாக இயங்கிவருகின்றது.
1l. க. அருமைநாயகம், மு. சு. நூ.
U 77.
12. வ. ஆறுமுகம், "இராமநாதனும் இந்துக் கல்வியும்", இராமநாதன் கல்லூரி சிறப்பு மலர், 1980, சுன்னாகம் : 1980, ப. ப. 78 க. சி. குலரத்தினம், "இராமநாதன் அவர்களின் கல்விப்பணி" மேற் örtl-ul stei), L. L. 11 – 12.
SSLL LLLL L LL 0S0 L L L L LS LLSL LLLLL LL LSS LLL LL LS LLL L
பறுவது தான் கல்வி"
வில்மாட்

Page 44
30
"உவர் நிலத்திலே உப்பு
வாய்ந்த வயல் நிலத்திலே எனினும் நெல்லைப்பார்க் மதிக்கப்படுகின்றது. அது சிறந்தவர்கள் எத்தகைய
பிறந்தவர்களாக இருப்பி உயர்ந்தோராகப் பாராட்
"நம் அன்புக்குரியவர் என் உதவி பெற்றவர் பலவகை பழித்துத் திரிவது, தாம் உ வீட்டுக்குத் தாமே தீ வைத

உண்டாகின்றது நல்லவளம்
நெல்விளைகின்றது க்கிலும் உப்பு உயர்வாக போல் கல்வி அறிவால்
தாழ்ந்த குடியில் னும அவாகள -டப் பெறுவர்"
நாலடியார் 133
ாறு கருதி உதவி செய்தவர்களை யானாலும் புறஞ் சொல்லிப் -ண்டு மகிழ்ந்திருந்த தது போன்றதாகும்"
பழமொழி - 34

Page 45
நாவலரின் மானு
ح
கு. சோமசுந்தரம், உதவிப்பணிப்ப
பூரீலபரீ ஆறுமுக நாவலர், பத் தொன்பதாம் நூற்றாண்டின் வரலாற்று நாயகன் ஆகிவிட்டவர். வரலாற்று நாய கன் ஆகி விட்ட நிலையிலும், தமக்கென ஒரு சரித்திரம் எழுதப்பட வேண்டும் என்ற எண்ணம் தம் சிந்தையில் கொள் ளாதவர். சுயநல வேட்கை சிறிதள வேனும் இல்லாதிருந்தமையே இதற்குக் காரணம் எனலாம். தமக்கொரு சரித் திரம் வேண்டும் என நினைத்திருப்ப ரேயானால், தாமே ஒன்றை எழுதியிருந் திருக்கலாம். அன்றேல், தமக்குப்பின் யாராவது எழுதுவதற்கு உதவியாகக் குறிப்புக்களையும், பதிவுகளையுமாவது விட்டுச் சென்றிருக்கலாம். அவ்வாறும் அவர் செய்யவில்லை. எனவே, சரித் 9pւն 6մlԱ5մ)ւյւն மனிதர்களிலிருந்து, நாவலர் வேறுபட்டுத் திகழ்ந்தவர் என்பது பெறப்படுகின்றது.
நாவலர் ஒரு நீதிமான் எனப் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை கூறு வர். பொருள் பொதிந்தது மட்டுமன்றி பொருள் மிகுந்ததுமான ஒரு கூற்று அது. நீதியை அணுகமுடியாது. நீதி என்பது நெருப்புப் போன்றது. நாவ லரை அவர்வாழ்ந்த காலத்தில் அணுகி, அவரின் உள்ளக்கிடக்கையை உள்ளபடி அறிந்தவராக எவரும் இருந்திருக்க வில்லை. அதற்குரிய தகுதி அஞ்ஞான்று வாழ்ந்த எவரிடமாவது இருந்திருக்கு மென்பது சந்தேகம் தான். நெருப்பினுள் கையை வைக்க யாருக்குத்தான் இயலும். இதனை உணர்ந்தபடியினாலேயே நாவல ரும், தனிமனித இயக்கமாகவே செயற் பட்டார். நிறுவனரீதியிலே செயற்பட நாவலர் முயலவில்லை. நிறுவனம் அமைக்கத் தெரியாமல் அவர் இருக்க வில்லை. நிறுவனம் என்று ஒன்று Tதான்றும் போது, நீதி நெறியில் நின்று,

31
லுட விழுமியங்கள்
rளர்நாயகம் தேசிய கல்வி நிறுவகம்.
தம்மைப் போலவே அனைவரும் சிந்திப் பார்கள் என்பது என்ன நிச்சயம் என்றும் நாவலர் எண்ணியிருக்கக் கூடும்.
நீதி எக்காலத்திலும் ஒரே தன்மை யது, மாற்றத்திற்குள்ளாகாதது. நியாயம் அவ்வாறானதன்று பொய்யையும் நியா யித்து, நியாயிப்பவரின் சாதுரியத்தினால் பொய்யையும் மெய்வோலாகச் செய்ய லாம். நியாயவாதம் என்பர். நீதிமான்கள் என்போர். “பொய் கெட்டு மெய்யான வர்கள்" அவர்களின் ஒவ்வோர் எண்ண மும், செயலும் உலக நன்மையின் பொருட்டேயாகும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டு, எதையும் நியாயப்படுத்துதலில் துரித வளர்ச்சிகண்ட காலப்பகுதி ஆங்கிலேயே ஆட்சியாளர்களின் வாழ்க்கை முறை களையும் புதிய நாகரிகத்தையும் அவற் றால் கிடைக்கும் அற்ப உலகியல் அனு கூலங்களையும் ஏற்றுக் கொள்வதற்கும், வழி வழி வந்த தமிழர் பண்பாடுகளை யும், பாரம் பரியங்களையும், விழுமியப் பண்புகளையும், வாழ்க்கை முறைகளை யும் ஆத்மீக சுதந்திர உணர்வுகளையும் மறைக்கவும், மறுக்கவும், பழித்துரைக்க வும் நியாயங்கண்டு பிடித்த நியாயவாதிக ளுக் கெதிராகக் கிளர்ந்தெழுந்து நீதியை நிலைநாட்டத் துணிந்தவர் நாவலர் பெரு
DIT65.
நாவலருக்குப்பின், நாவலரின் பணி களைத் தொடருவதற்கு நாவலர் பரம் பரை உருவாகியது இப்படி யொரு பரம்பரை தோன்ற வேண்டும், இன்ன இன்ன பணிகளை ஆற்றவேண்டும், பரம்பரையினரின் கொள்கைகள், பண்பு கள், எவையாக இருத்தல் வேண்டும்

Page 46
32
என்பன போன்ற குறிப்புக்களையோ, விளக்கங்களையோ நாலவர் விட்டுச் சென்றமைக்கு ஆதாரமில்லை. நாவலர் அவ்வாறு ஏன் செய்தார் என்பது சிந்திக்கற்பாலது.
நாவலரை உள்ளபடி அறிந்தோ, உணர்ந்தோ கொள்வது கடின காரியம். காரணம், நாவலர் நீதியே உருவானவர், நியாயவாதியன்று, நீதி என்பது ஆதியும் அந்தமுமில்லாத பெருந் தீப்பிழம்பு. எனவே, நாவலருக்குச் கிட்ட நெருங்கு வது தன்னிலும் அரிதான தொன்று ஆகும்.
நாவலரின் பணிகள் இலங்கையின் வடபகுதியிலும், தென்னிந்தியாவிலும் நிலைகொண்டிருந்தன. ஆகையினால் இரு பிரதேசங்களையும் சேர்ந்த அறிஞர் கள் சிலர் நாவலரின் சரித்திரத்தை எழு தினர் ஆனால் எதுவும் பூரணத்துவம் பெற்றதாக இல்லை. காரணம், அவர்க ளால் நாவலரை நெருங்க முடியாமை யேயாகும்.
நாலவரின் தமையனின் மகன், த. கைலாசபிள்ளை, மற்றும் திருவாளர்கள் வே. கனகரத்தினம், சி. செல்லையர் பிள்ளை, 66. (Upé551é5€5l DITUrefTuf போன்றோரும் தமிழ் நாட்டைச் சேர்ந்த GBunté சுத்தானந்த பாரதியார், மாயாண்டி பாரதி ஆகியோரும் நாவலர் சரித்திரத்தை எழுதியுள்ளனர். அவர்கள் நாவலரின் 6ed F6FDL மறுமலர்ச்சிப் பணிகள், தமிழ்ப்பணிகள், கல்விப் பணிகள் பற்றிக்குறிப்பிட்டுள்ளனர். yQ uffisest நாலவரின் Fol மறுமலர்ச்சிப் பணிகள், தமிழ்ப்பணிகள், கல்விப் பணிகள் பற்றிக் குறிப்பிட்டுள்ள னர். நாலவரைத் தூரத்தில் நின்று untisejto, அனுமானித்தும், நாவலர் மீதுள்ள அபிமானத்தைக் காண்பிப்ப தற்கு உபசார வார்த்தைகளைக் கொட்டி பும் எழுதப்பட்டவை. நாவலர் பற்றிய தப்பெண்ணங்களுக்கும் சில சந்தர்ப்பங் ள்ை எதுவாயின.

பண்டிதமணி இது தொடர்பாகக் குறிப்பிடும் கருத்து உளங்கொள்ளற்பா egil.
"காலப்போக்கில் சரித்திரம் எழு தும் நிலை ஏற்பட்ட போதும், சமயி யான நாவலருக்கு - நெருப்புந் தண்ணிரு மான நாவலருக்கு சரித்திரம் எழுதுவது எளிதன்று. சரித்திரகாரர் கிடைத்த வாய்ப்புக்களைப் பயன்படுத்தித், தம் விருப்பங்களையும் புகுத்தி ஒருவாறு எழுதியிருக்கின்றார்கள். வெளிவந்த நாவ லர் சரித்திரம் எதுவும் பூரணமான தன்று" என்பதே அக்குறிப்பாகும்.
நாவலரின் முழுமையான, அகம், புறம் சார்ந்த சாத்திரத்தை எவரும் இதுவரை தந்தனரில்லை. அவரின் மானுடம் தழுவிய, நீதியின்பாற்பட்ட அகப், புறச் சரித்திரத்தைத் தெளியும் போதுதான், அவரின் எதிரிகள் உட்பட அனைவரும் அவரைப் புரிந்து கொண்டு பாராட்டும் நிலை ஏற்படும். நாவலர் எவருக்கும் விரோதியல்ல. மானுடத்தை நேசித்தவர். பூசித்தவர், உபாசித்தவர் என்ற வகையில் மிக உயர்ந்தவர்.
நாவலர், நீதியில் நெருப்பு என்றும் இரக்கத்தில் தண்ணீர் என்றும், பண்டி தமணி குறிப்பிடுவது, நாவலரை ஓரள விற்கேனும் புரிந்து கொண்ட நிலையிலே Փաաnéւb. நீதியிலும், இரக்கத்திலும் நாவலர், பிறர், தமர் என்னும் பேதம் நீங்கிய நிலையில் இருந்தார்.
நாவலர் சிறந்த நீதிமான், கருணை வள்ளல், மானுடன் "மானுடம் வென்ற தம்மா" என்பர் கம்பர். நாவலரின் வெற்றி மானுடத்தின் வெற்றி. நாவலர் ஒரு சமயி அதனாலேயே நீதிக்கும், மானுடத்திற்கும் மதிப்புத் தந்தார். சைவத்தை ஆராய்ந்தார். உண்மைகள் எவை, போலிகள் எவை என்பன வற்றை இனங்கண்டார். சமயப் போலி களை வெளிப்படுத்தவும், கண்டிக்கவும் தயங்கவில்லை. சைவத்தில் அஞ்ஞான்று

Page 47
நிலவிய குறைபாடுகளையும், போலிச்சை வர்களின் வெளிவேடங்களையும், நியா யம் கற்பிக்கும் நியாயவாதிகளையும், தவ றான வாழ்க்கை முறைகளையும் இன் னார், இனியவர் என்று பாராது, நீதி வழி நின்று சாடினர். இங்குதான், நாவலர் நீதியில் நெருப்பாந் தன்மையும், எல்லோரையும் ஈடேற்ற வேண்டும் எனும் இரக்கத்தில் தண்ணீராந் தன்மை யும் கொண்டு திகழ்கின்றார். நீதி செய் யும் அறக் கருணையும் மறக் கருணை պւն, உலகத்தவரின் நன்மைக்காகவே என்பது உணர்தற் பாலது நாவலரை 905 சமயவெறிபிடித்தவர் என்றும், கடும் போக்காளர் என்றும், மனிதர் களிடையே பேதம் காட்டியவர் என்றும், மாற்றங்களுக்கு நெகிழ்ந்து கொடாத பிற்போக்காளர் என்றும் விமர்சிப்பவர் கள், நாவலரின் உண்மைநிலையை உண ராதவர்களே யாவர் நாவலர், 9ვა (5 மானுடன், மானுடத்தின் மீட்புக்காகப் போராடுவது, என்பது மனித உரிமைப் போராட்டம் நாவலர் செய்தது இத னைத்தான். இதனை உணர்ந்து கொண்ட எவரும் நாவலரைச் சரியாகவே மதிப் பிடுவர் தவறாக எடை பேடமாட்டார் கள்.
நாவலரை, ஒரு சைவசமய மறு மலர்ச்சியாளராகவோ, தமிழயிமானியாக வோ, கல்வியியலாளராகவோ, சமூகசீர் திருத்த வாதியாக கூறுபோட்டுப் பார்ப் பதினால் நாவலரின் முழுமையை அறிந்து விட முடியாது நாவலரை ஒரு மானுடனாகக் கண்டு கொள்ள முயல்ப வர்களாலேயே, அவரின் முழுமையை ஓரளவிலாவது அறிந்து கொள்ளமுடி யும். அதற்கு மேலும் மேலும் ஆய்வு தேவை.
இச்சந்தர்ப்பத்தில், நாவலர் பரம் பரையினர் பற்றிச் சில அறவிஞர்கள் தரும் வரைவிலக்கணத்தை நோக்கு வோம்.

33
"நாவலர் பரம்பரையினை நோக்கும் போது இலக்கிய இலக்கண நூற்புலமை, கல்விப்பணி, நூல்வெளியீடு, சைவசமய பிரசாரம், பிறமத கண்டனம், பிரசங்க முறை, புராண படனம், அருட்பாக் கோட்பாடு என்பனவற்றை முக்கியமான வையாக இனங்காட்ட முடியும்" என <951 அமைகின்றது. நாவலர் LuUTüb பரையினர் எனக் கூறுபவர்களிடத்தில் மேற் கூறிய பண்புகள் шта/Gиот அல்லது சிலவோ இருக்கக் காணலாம். கண்டதிலிருந்து காணததை அறிதல், அறிந்ததிலிருந்து அறியாததைத் தெரிந்து கொள்ளுதல் எனும் கோட்பாட்டின் அடிப்படையில் நாவலர் பரம்பரையினர் எனக் கூறிக் கொள்பவர்களின் செயற் பாடுகளிலிருந்து, நாவலரை அறிந்து கொள்ள முயன்றமையில்தான் தவறு ஏற்பட்டுள்ளது.
"தக்கார், தகவிலர் என்பது அவர வர் எச்சத்தாற் காணப்படும்" என்பது வள்ளுவர் வாக்கு.
நாவலர் தமது ‘எச்சம்" என எவ ரையும் குறித்து வைத்ததாக இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை அவ்வாறு ‘எச்சம்" ஒன்று தனக்குப் பின் இருக்க வேண்டும் TT எண்ணியவராகவும் இல்லை. இந்நிலையில், "எச்சம்' என்று கூறப்பட்டவர்களின் செயற்பாடுகளைக் கொண்டு, நாவலர் பெருமானை தக்கவர் என்றோ, தகவிலர் என்றோ எவ்வாறு மதிப்பீடு செய்யமுடியும் என்ற வினா எழத்தான் செய்கின்றது ‘எச்சத்தினர்' நாவலரின் உள்ளக்கிடக்கையை உள்ள படி அறிந்து வைத்திருந்தினர்தானா என்பது மற்றொரு வினாவாகவும் உள்ளது புற நடையும் உண்டு என்ப தையும் கூறத்தான் வேண்டும்.
நாவலரைப் பற்றி அவருக்குப்பின் வந்தோர் அறிந்து கொண்டது கை மண்ணளவு என்றால், அறிந்து கொள் ளாதவை உலகளவு எனலாம். பண்டி தமணி சி. கணபதிப்பிள்ளை நாவலரின்

Page 48
34
உள்ளக் கிடக்கையை, மானுடம் நுதலிய பணிகளை உள்ளவாறு அறியவும், உணரவும் முயன்றவர் அவற்றில் FG)ւյոG) கொண்ட ஏனையோரையும் ஊக்குவித்தவர். நாவலர் பணிகள் சில வற்றை ஆதாரபூர்வமாக ஆய்வு செய்து கண்டு பிடித்தவர் இலங்கைப் பல் கலைக்கழகத் தமிழ் விரிவுரையாளர், காலஞ்சென்ற ச. தனஞ்சயராசசிங்கம் ஆவர். தாம் கண்டு பிடித்தவற்றை "நாவலர் பணிகள்" எனும் தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார்.
அந்நூலின் அணிந்துரையில், பண் டிதமணி பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
“1848த் தொடங்கி வாரந்தோறும் நாவலர் செய்த பிரசங்கம் ஒவ்வொன் றுக்கும் இருபது இறைசால் விலை GBLuiéfu உதயதாரகையின் விளம்பரப் புதினம், கஞ்சித் தொட்டித் தருமம் என் கின்ற கண்ணீர், இலங்கைச் சட்டநிரூ பண சபைப் பிரதிநிதித் தெரிவு என் கின்ற நெருப்பு, கல்வித் திட்டங்கள் ஆகிய விளக்குகள், உதவி நன்கொடை பெறுவதற்கு நேர்ந்த இடறுகட்டைகள், Ճhaնձ*frամo, வர்த்தகம் என்கின்ற் நாட்டை வளம் படுத்தும் வாழ்க்கை வழி கள் என்றிவைகளும் பிறவுமாக இப் புத்தகத்திற் காட்டப்பட்டவைகள் விரிந்த நாவலர் சரித்திரத்தில் புதிய அத்தியா யங்கள் அமைதற்கு நல்ல வித்துக்களாம்"
நாவலரின் மானுடத்தை விளக்கும் ஒருசில செயற்பாடுகளை நோக்குவோம்.
1876 ஆம் ஆண்டு நாட்டில் மழை பொய்த்தது நீரின்மையால் நெல் விளைச் சல் இல்லை. பெரும் பஞ்சம் ஏற்பட் டது. ஆடு, மாடுகளும் நீரும் புல்லும் இன்றி வாட்டம் கண்டன. கொள்ளை நோயும் பற்றிக் கொண்டது. உணவுட் பொருட்களின் விலை உயர்ந்தது மக்கள் தானிய உணவினை விலக்கிப் பனப் பழங்களை உண்டனர் ஆனால் முன்ட அரைச் சதமாய் விலைப்பட்ட பனங்காய்

ஒன்று, இவ்வாண்டில் பஞ்சத்தின் நிமித்தம் மூன்று அல்லது நான்கு சதம் வரை விலைப்பட்டது இவ்வாறு அக் காலத்து வெளிவந்த "இலங்கை நேசன்" பத்திரிகை செய்தி வெளியிட்டது. மக்கள் பஞ்சத்தினாலும், கொள்ளை நோயினா லும் படுந் துன்பம் கண்டும் அக்கால ஆங்கிலேய ஆட்சியாளர் நிவாரணம் வழங்காது சும்மா இருந்தனர். ஆனால் மானுட நேயமும், இரக்கமும் கொண்ட நாவலர் பெருமானால் அவ்வாறிருக்க இயலவில்லை. மக்களின் பசித் துயர் துடைக்கும் பணியில் தம்மை அர்ப் பணித்தார். ஊர்கள் தோறும் கஞ்சித் தொட்டிகள் அமைக்கப் பெற்றன. நாவ லரே முன்னின்று நடத்தினார். சமய, சாதி வேறுபாடின்றி எல்லோரினதும் உதவிகளையும் பெற்றுக் கொண்டார். அவ்வாறே, ஏழைமக்கள் யாவரும் நன் மைபெற்றனர். இக் கைங்கரியத்தில், நாவலருடன் இணைந்து உழைத்தவர், கி. பிறிற்றோ எனும் கிறித்தவப் பெரி யார் ஆவர். கஞ்சித் தொட்டித் தருமத் தின் மூலம் அன்றைய சமுதாயத்தில் காணப்பட்ட சாதி, சமூக, சமய ஏற்றத் தாழ்வுகளை அகற்றவும், ஒன்று பட்ட சமுதாய உணர்வினை ஏற்படுத்தவும் நாவலர் பாடுபட்டார்.
நாவலரின் மற்றொரு சமூகசேவை, திருகோணமலையை அண்டியுள்ள கந்த ளாய்ப் பிரதேசத்தை அரசினரிடமிருந்து பெற்று, இலங்கை வாழ் மக்களுக்கு வழங்கி நெல் வேளாண்மையில் அவர் களை ஈடுபடுத்துவதாக இருந்தது. சமூக நன்மையின் பொருட்டு, நாவலர் விவசா աւն பிரசாரகராகவும் G)Ժաibւյւ՞ւ-nh யாழ்ப்பாணம் மட்டக் களப்பு வர்த்தக வேளாண்மைச் சங்கம் நாவலரின் முயற் дflшт6ір நிறுவப்பட்டது. ஆங்கிலேயத் துரைத் தனத்தாரும், கம்பனிகளுமே பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையிலும், வியாபாரத்திலும் ஈடுபட்டு வந்த காலம் சுதேசிகள் முடங்கிக் கிடந்தன்ர். அவர்க ளைத் தட்டி எழுப்பித்தம் நாட்டவர் நெற்செய்கையிலாவது ஈடுபடவேண்டும் "

Page 49
என்று கருதிய நாவலர், பலமுயற்சிகள் மேற்கொண்டார் சாதி, சமயத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் நின்று நாவலர் t_JGööfì Lịrfìị595[Tỉữ 6rsöTLJ91 1877, 1878 -gử) ஆண்டுகளில் வெளிவந்த இலங்கை நேசன் பத்திரிகைச் செய்திகள் மூலம் தெரியவருகிறது.
1876 ஆம் ஆண்டுப் பஞ்சத்தின் பின் யாழ்ப்பாண உழவர்கள் விதைநெல் இன்றிக் கஷ்டப்பட்டனர். நாவலரின் பெருமுயற்சியால், ஆங்கிலேய அரசிட மிருந்து விதை நெல் பெறப்பட்டது ஆனால், அப்போதைய D6 அரசாங்க அதிபர், துவைனன் துரை மக்களுக்கு விதைநெல் வழங்காமை கண்டு நாவலர் பொங்கி யெழுந்தார். துவைனன் துரையினால் உழவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி Lufbgiu.jib, அவரின் வேறு பல ஊழல்கள் பற்றியும் பகிரங்கமாகக் கண்டித்ததுடன், இலங்கைத் தேசாதிபதிக்கு, அவரை வேறிடத்திற்கு மாற்றிவிடும்படி விண் ணப்பமும் செய்தார்.
1850 ஆம் ஆண்டில் வண பீற்றர் G3Lustafajei அடிகளாரின் வேண்டு கோளுக்கிணங்க, விவிலியம் எனப்படும் புனித பைபிள் நூலை ஆங்கித்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் நாவலர். "நாவலர் இப்பணியினால், தமிழ் வசன
a is a as

35
நடை வளர்ச்சிக்கு மட்டுமல்ல, கிறித்தவ வேதவளர்ச்சிக்கும் அருந்தொண்டு புரிந் துள்ளார்" என இலங்கையின் முன்னை நாள் கிறித்தவ அத்தியட்சகள் ஒருவர் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
நாவலர் ஒரு மானுடன். மனிதாபி மானம், மானுட நேயம், மனிதகுல நல நாட்டம், அனைத்துலகநோக்கு, மனிதத் துவ உணர்வு என்பவற்றைக் கொண்டி ருந்தவர் என்பது மேலும் மேலும் அவர்பற்றி ஆயும் தொறும் தெளிவாகும். நாவலரை ஒரு குறுகிய வட்டத்தினுள் வைத்து மதிப்பிடுவது தவறு. நீதி கேட்பதில், நடுவுநிலைமை தவறாமையில் அவர் மிகவும் கண்டிப்பானவர் இதில் தமர், பிறர் எனப் பார்ப்பதில்லை நீதி நெறி தவறியவர்கள் நாவலருக்கு அஞ்சி யமை உண்மை. ஆனால் மனிதகுலம் படுகின்ற வேதனைகள், துன்பங்கள் அடிமைத்துயர்கள் ஆகியவற்றைத் தணிப்பதில், நாவலர், இரக்கம், அன்பு கருணை, ஆர்வம் ஆகியவற்றின் வடிவு i D/185Gau விளங்கினார். நாவலரின் மானுட விழுமிய உணர்வுகளின் அடிட் படையில், அவரின் பணிகள் நோக்கட் படும் போதுதான், நாவலரின் உண்மைச் சரித்திரம் முழுமை பெறும். -9|ւ பொழுதுதான் ஆறுமுக நாலவரை உல கத்தவர் ஒரு முகமாகப் போற்றுவர்.

Page 50
36
விஞ்ஞானக் கல்வி
பள்ளிப்புறச்
(க. சின்னத்தம்பி, சிரேஷ்ட விரி யாழ்ப்பாணப் ப
"அனைவர்க்கும் கல்வி என்னும் அடிப்படைக் கோட்பாட்டுடன் எமது பாடசாலைகளில் விஞ்ஞானம் ஒரு பாட :0ாகக் கற்பிக்கத் தொடங்கி இரு தசாப் தங்களைக் கடந்துவிட்ட நிலையில், விஞ்ஞானங் கற்பித்தலுக்குச் சகல வளங் ளையும் செவ்வனே பயன்படுத்தி புள்ளோமா என அறிய விளைவது இயல்பு.
1972 ஆம் ஆண்டு தொடக்கம் ஒவப் வொரு மாணவனும் க. பொ. த. (சாத). வரையிலான விஞ்ஞானக் கல்வியைப் பெறும் வசதி எமது பாடசாலைகளிந் செய்து கொடுக்கப்பட்டுள்ளது0 இது, ாலப்போக்கில் கீழ்நோக்கி விசாலித்து 985 தொடக்கம் ஆண்டு 4இலிருந்து க. பொ. த. (சாத) வரையிலான எட்ட ஆண்டு விஞ்ஞானக் கல்வியாக மாற்றங் கண்டது.
எனினும் மிக விரைவாக ஏற்பட் டுக்கொண்டிருக்குமும் விஞ்ஞான, தொழில் நுட்பவியல் முன்னேற்றங்க ளுக்கு ஈடுகொடுக்கக்கூடிய வகையில், எமது பாடசாலைகளில் வழங்கப்படும் விஞ்ஞானக் கல்வியை அமைப்பது இய லாத காரியமாகும்.
மேலும், இன்னொரு விடயமும் இங்கு நோக்கப்படவேண்டும். மாணவர் பெற்றுக்கொள்ளவேண்டிய விஞ்ஞான அறிவுத் தொகுதி மலைபோன்று குவிந் திருக்கின்றமை காரணமாக, விளக்கத்து டனான விஞ்ஞான அறிவுத்தேடலுக்கான வாய்ப்பும் அருகிக் காணப்படுகின்றது. இதன் விளைவாகப் பிள்ளை பெறு கின்ற தனித்தனி அறிவுக்கூறுகளை

விருத்திக்கு உதவும்
செயல்கள்.
வுரையாளர் . கல்வியியற்றுறை ல்கலைக்கழகம்)
ஒன்றிணைப்பதன் மூலம் விஞ்ஞானத் தைப் பற்றிய முழுமையான ஒரு விளக் கத்தினைப் பெறுதலோ, அன்றி அவற் றின் பிரயோகத்தினையும், இப்பிர யோகம் காரணமாககச் சமூகத்தில் ஏற்ப டும் விளைவுகளையும் அறிந்துகொள்வ தோ பின்தள்ளப்படுகின்றது.
மேற்குறிப்பிட்டவாறான பிரச்சினை களுக்குத் தீர்வு காணும் முயற்சிகளில் பள்ளிப்புறச் செல்களை நன்முறையிற் பயன்படுத்த முடியும். யுனெஸ்கோ ஆதர விலான, உலகளாவிய பல ஆய்வுகளும் இக் கருத்தினை உறுதிசெய்கின்றன.
பள்ளிப் புறச் செயல்கள் :
பள்ளிப் புறச் செயல்களாக எவற் றினைக் கருதலாம் என்பது முதலில் நோக்கப்படவேண்டும். யுனெஸ்கோவுடன் நெருங்கிய தொடர்புடைய ICC என அழைக்கப்படும் "பள்ளிப்புற விஞ்ஞானச் செயல்களுக்கான சர்வதேச ஒன்றிணைப் புக் குழு" இனால் முன்வைக்கப்பட்ட வரைவிலக்கணத்தினை அடியொற்றிப் பள்ளிப்புறச் செயல்கள் பற்றிய எமது கருத்தினை வளர்த்துக்கொள்வோம்.
நியமக் கற்பித்தற் பாடவேளைக்கும் நியமக் கலைத்திட்டத்திற்கும் புறம்பாக மேற்கொள்ளப்படுகின்ற சகல கல்விசார் நடவடிக்கைகளையும் ՛ւյ6i76ifiւն [ !ዐDታ செயல்கள்" என நாம் கருதிக்கொள் வோம். இதன் பிரகாரம், பாடசாலைக் கட்டமைப்புக்குள்ளேயோ, அன்றிப் பாட சாலை நாட்களிலும் பாடவேலை நடை பெறாத பாடவேளையின்போதோ நடை

Page 51
பெறும் ஒரு கல்விசார் நடவடிக்கை கூடப் பள்ளிப்புறச் செயலாகக் கருதப் ւմ(6)ւն.
விஞ்ஞானச் செயல்களை அடிப் படையாகக்கொண்ட மன்றங்கள், கண் காட்சிகள், அருங்காட்சியகங்கள், பாசறைகள், இயற்கைக் காப்பு அமைப் புக்கள் என்பன எமது பாடசாலைகளை மையமாகக் கொண்டு நாம் ஏற்படுத்தக் கூடிய பள்ளிப்புறச் செயல்களாகும்.
எதிர்காலத்தில் விஞ்ஞானிகளாக வோ, தொழில்நுட்பவியலாளர்களாகவோ Technologists வரக்கூடியவர்களை மட் டும் கருத்திற்கொண்டு நாம் விஞ்ஞானத் தினைக் கற்பிக்கமுடியாது. இவர்களின் எண்ணிக்கையும் மிகச் சிறிதே. பெரும் பான்மையினரான ஏனையோரினையும் நாம் கருத்திற் கொள்ளவேண்டும். விஞ்ஞானக்கல்வி கற்கும் ஒவ்வொருத் தரும் விஞ்ஞானியாகவோ தொழில்நுட்ப өoj]шөuт6тртта5C36uлт மாறவேண்டிய தேவையுமில்லை. ஆனால் ஒரு சமு தாயத்திலுள்ள ஒவ்வொரு தனிமனிதனும் விஞ்ஞானம் LuppluJib, தொழில்நுட் பவியல் பற்றியும் அறிந்திருத்தல் வேண் டும்; இதன் காரணமாக உருவாகும் சமூக, பொருளாதார, அரசியற் பிரச் சினைகள் பற்றியும் அறிந்திருத்தல் வேண்டும். நியமக் கல்விக்கூடாகப் பிள்ளை பெறும் விஞ்ஞான, தொழில் நுட்பவியலறிவு இதற்குப் போதுமானதா?
விஞ்ஞான தொழில்நுட்பவியற் கண்டுபிடிப்புக்களை மனிதன் இரு வகைகளிற் பிரயோகிக்க (Մ)ւգ-պւն. ஒன்று ஆக்கத்திற்கு மற்றையது அழி விற்கு. எந்தத் திசையிற் பிரயோகம் நடைபெற வேண்டுமென்பதனைத் தீர் DIT Gorfflégib Qւսո0յւնւ! LD&sa,6ifl-Glo உண்டு. விஞ்ஞான தொழில்நுட்பவியற் கண்டுபிடிப்புக்கள் மனித சமுதாயத்தின் மேம்பாட்டுக்குப் பெரிதும் ւմա6նrւսւவேண்டுமாயின், குறித்த சமுதாயமானது

37
விஞ்ஞான, தொழில்நுட்பவியலறிவு கொண்டதாகக் காணப்படவேண்டும்.
நியமக் கல்வியைப் பெறும் ஒவ் வொரு மாணவனும், எந்த மட்டத்திற் பாடசாலையிலிருந்து இடைவிலகினா லும் சரி, விஞ்ஞானம், தொழில்நுட்ப வியல் என்பன பற்றிய ஏதோ ஒரு வகையான அறிவுடன் தன் பள்ளி வாழ்க்கையை முடித்துக்கொள்வான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவன் பள்ளியிற் பெற்றுக்கொண்ட இந்த அளவிலான அறிவானது விஞ்ஞானிகள், தொழில்நுட்பவியலாளர் கள் அல்லாத பெரும்பான்மைச் சமுகத் தினருக்குப் போதுமானதா என்பதுதான் இங்கு பிரச்சினையாகும்.
இவ்வாறான பிரச்சினைகளுக்குத் தீர்வு தரக்கூடிய நிலைமைகளை உருவாக்குதற்குப் பள்ளிப்புறச் செயல் கள் சிறந்த ஊடகமாகும்.
அடுத்து, எமது பாடசாலை மாண வரிடையே நாம் இயங்கவைக்கக்கூடிய சில வகையான பள்ளிப்புறநச் செயல் கள் பற்றிச் சுருக்கமாக நோக்குவோம்.
விஞ்ஞான மன்றங்கள்:
குறித்த ஒரு நோக்கத்தினை அல் லது விடயத்தினை ஊக்குவிக்கும் வகை யில் பலர் இணைந்து செயற்படும் ஓர் அமைப்பே 'மன்றம்" எனப் பொது வாகக் கருதப்படுகின்றது. இதன் பிர காரம் "விஞ்ஞான மன்றம்" எனும் போது விஞ்ஞானத்தில் அக்கறை கொண்டவர்களினால் அது உருவாக்கப் படல்வேண்டும் என்பது புலனாகின்றது.
ustLäntaoGuuslau இடம்பெறும் விஞ்ஞானபாடக் கற்பித்தலினுடாகப் பெறமுடியாதவற்றைப் பிள்ளை அடை வதற்கு வழிசெய்யும் வகையில் விஞ்ஞான மன்றம் இயங்கவேண்டும். இதன் செயற்பாடுகள் DIT GOOTauffésøg,

Page 52
38
குறிப்பாக இளம் வயதினருக்குக், &6մiւնւյն)յ நிகழ்வுகளாக அமைதலும் இங்கு முக்கியமாகும். ஆய்வுமனப் பான் 66 வளர்த்தெடுப்பதற்கான ஒரு களமாகவும் இதனைப் பயன்படுத்த முடியும். எடுத்துக்காட்டாக, மாணவன் அறிந்து கொண்ட ஒரு விஞ்ஞான உண் மையை அல்லது கருத்தினை வாய்ப் புப்பார்க்கும் அல்லது உறுதிப்படுத்தும் நோக்குடன் ஒரு பரிசோதனையில் மான வன் ஈடுபடுதல் அவனிடத்தில் களிப்புறு நிலையை ஏற்படுத்துமெனத் திடமாகக் P.D(LPL-Ilf9. ஆனால், இதுவரை அவன் அறிந்திராத ஏதோ ஒன்றினைக் கண்டுபிடிக்கும் முயற்சியில், ஒரு பரி சோதனையை வடிவமைத்து, அதனை தானே செய்வானாயின், அவனது களிப்பு உச்சநிலையிற் பேணப்படும்.
எமது பாடசாலைகள் பலவற்றில் ‘விஞ்ஞான மன்றங்கள் காணப்படுகின்ற போதும், அவற்றின் தொழிற்பாடுகள் மேற்குறிப்பிட்ட வரையறைகளுக்கு ஒத்த வகையிற் காணப்படுவதில்லையெனலாம். அத்துடன், இம் மன்றங்களும் பெரும் பாலும் பாடசான்னலக்கு ஒன்று என்ற வகையிலே, அதுவும் மேல்வகுப்பு மான வரை DLGBib உள்ளடக்கியனவாக இயங்குகின்றன. விஞ்ஞான மன்றங்க ளைப் பல வகைகளாக அமைக்கலாம். LIGA பாடசாலைகளிலிருந்து வரும் மாணவர்களை உள்ளடக்கியும், வெவ் வேறு வயது மட்டங்களுக்கு வெவ்வேறு மன்றங்களாகவும் இவை அமையலாம். கொத்தணி, கோட்ட, பிரதேச மட்டத் திலான விஞ்ஞான மன்றங்களாகவும் இவை உருப்பெறலாம்.
ஒத்த விருப்புகள்/நாட்டங்கள் கொண்ட இளைஞரிடையே இறுக்கமான உறவுகள் வளர இடமுண்டு என்பது உளவியல் தந்த கருத்து. இக் கருத்தின் அடிப்படையில் உருவாகும் விஞ்ஞான மன்றங்கள், பல்வேறு பொது நிகழ்ச்சித் திட்டங்களை முன்வைத்துச் செயற்பட லாம். பொதுவான விஞ்ஞானப் பிரச்சி

னைகள் / தோற்றப்பாடுகள் தொடர்
பான விரிவுரைகள், கருத்தரங்குகள், விவாதங்கள் என்பன இங்கு நிகழலாம். தொழிற்கூடங்கள், இயற்கைநிலைகள், ஆய்வுநிலையங்கள் ஆகியவற்றுக்கான
சுற்றுலாக்களை ஒழுங்குசெய்து, அந்தந்த இடங்களிலேயே (5ԱԶ] விரிவிரைகள், கருத்தரங்குகள் என்பவை மேற்கொள் ளப்படலாம். பல விஞ்ஞான மன்றங்க ளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடித் தத்தம் விஞ்ஞானஞ்சார் கருத்துக்களைப் பரி மாறிக்கொள்வதற்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்தலாம். எவ்வாறெனினும், பாடசாலைக்கும் தொழில்நுட்பக்கல்லூரி கள், பல்கலைக்கழகங்கள் ஆகிய உயர் கல்வி நிலையங்களுக்கு மிடையிலான இடைவெளியை நிரப்பும் முகவர்களாக வும் விஞ்ஞான மன்றங்கள் தொழிற்படும் நிலைக்கு இவை வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
விஞ்ஞானக் கண்காட்சிகள்:
"இளம் பிள்ளைகள் எதையாவது செய்யவேண்டுமென விரும்புகிறார்கள்: தாம் செய்தவற்றினைப் பிறருக்குக் காட் டவும் விரும்புகிறார்கள்' என்னும் உள வியல் நிலைப்பாட்டினை அடிப்படை யாகக் கொண்டு ஒழுங்குபடுத்தப்படுப வையே விஞ்ஞானக் கண்காட்சிகளா கும். அதாவது, தாம் செய்த விஞ்ஞான அறிவுசார் பொருட்களை மற்றவர்களுக் குக் காட்டும் பொருட்டு இவர்கள் ஒன்று கூடும் இடமாகவும், மற்றவர்கள் செய்த பொருட்களைப் பார்த்துத் தாம் இரசிப் பதற்காக ஒன்றுகூடும் ஓர் இடமாகவும் இக் கண்காட்சி அமைந்துவிடுகின்றது. சில சமயங்களில், இவர்கள் உருவாக் கிய பொருட்களை இங்கு விற்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுவதும் உண்டு.
விஞ்ஞானப் பொருட்காட்சி என் னும் பெயரில் இவ்வாறான சில நிகழ்வு நாம் எமது பிரதேசங்களில் Lice மட்டத்திலும், கொத்தணி

Page 53
to Lib, Gasn't L. LD Lib, Drrall மட்டம் என்றவாறும் சந்திப்பதுண்டு. இவற்றினால் அரிய பயன்களை நம் மாணவர் பெற்றதும் உண்டு. எனினும், நடைமுறையில் நாம் சந்திக்கும் திரிசிக் கும் இக் கண்காட்சிகளின் அடிப்படைத் தத்துவமே பெரும்பாலும் வேறானது.
குறிப்பிட்ட சில மானவர்களின் செயற்பாடுகளை உள்ளடக்கியதாக, தெரிவுசெய்யப்பட்ட சில விஞ்ஞானச் செய்கைகள் பரிசோதனைகள் என்பவற் றைக் கொண்டு மற்றவர்கள் பார்வைக் கான / களிப்புறுவதற்காக இவ் விஞ்ஞா னக் கண்காட்சிகள் பெரும்பாலும் ஒழுங் குசெய்யப்படுகின்றன. இங்கு, அனைத் துப் பிள்ளைகளும் செயலில் ஈடுபடும் வாய்ப்பு மிகத் தாழ்வாகவே காணப் படுகின்றது: அனைவரும் ஈடுபடுத்தப் படுவதும் இல்லை. அத்துடன், செயல் களில் ஈடுபடும் பிள்ளைகள் கூடத் தாம் விரும்பிய விஞ்ஞானச் செயல்களினைச் செய்வதற்குப் போதுமானளவு வசதிக ளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படுவ தில்லை. பிள்ளைகளினாற் செய்யப்பட்ட வற்றினைக் கொண்டு கண்காட்சிகளை ஒழுங்குபடுத்தவேண்டும் எனும்போது அதன் தத்துவமே வேறு. காட்சிக்காகச் செய்கைகளா அல்லது மாணவர் உரு வாக்கிய செய்கைகளுக்காகக் காட்சிகளா?
விஞ்ஞான அருங்காட்சியகங்கள்:
விஞ்ஞான பாடங்களில் மாணவ ரின் நாட்டத்தினை அதிகரிக்கச் செய்யும் நோக்கிலும், பேணப்படவேண்டியவை எவ்வாறாயினும் பேணப்படவேண்டும் என்னும் மனப்பாங்கினை Of TG60076), Afr மத்தியில் ஏற்படுத்தும் நோக்குடனும் விஞ்ஞான அருங்காட்சியகங்கள் நிறுவப் படுகின்றன. மாணவரின் விஞ்ஞானச் செயல்களுக்கூடான விளைவுகளை உட னடியாகப் பார்க்க முடியாதவர்கள், பின்னர் பார்த்து இரசிப்பதற்கான வாய்ப்பினையும் இவை ஏற்படுத்த வல்லன.

39.
பாடசாலையில் எத்தகைய இட நெருக்கடி ஏற்படினுங்கூட, களிப்பை ஏற்படுத்திக் கருத்தை வளர்க்கவல்ல விஞ்ஞானப் பொருட்கள், விஞ்ஞானத் தோற்றப்பாடுகளைச் சித்தரிக்கும் மாதிரி உருக்கள் அபூர்வப் பொருட்கள் போன் றன நிலையாகவும் பாதுகாப்பாகவும் பேணப்படக்கூடிய இடஒதுக்கீடு ஏதோ ஒருவகையில் ஒவ்வொரு பாடசாலை யிலும் அமைதல் வேண்டும். இது தவிர. பிரதேசங்கள் தோறும் இளைஞர்க்கேற்ற விஞ்ஞான அருங்காட்சியகங்கள் நிறு வப்படுதல் சிறந்த பயனைத் தரும்.
விஞ்ஞான பாசறைகள்:
குறித்த ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்குடனோ, குறித்த ஒரு விடயத்தினை ஆழமாக ஆய்வுசெய்யும் நோக்குடனோ, பல மாணவர்கள், புதிய ஒரு சூழலில் தொடர்ச்சியாகச் சில நாட்கள் தங்கியிருந்து தொழிற்படும் ஒரு முறையாகப் பாசறையைக் குறிப்பிட முடியும், பல்வேறு விஞ்ஞான விட யங்கள் சார்ந்ததாகப் பாசறைகளை ஒழுங்குபடுத்த முடியுமெனினும், வெளிக் கள வேலையை உள்ளடக்கிய சூழலி யல்சார் ஆய்வுக்கு இது மிகப் பொருத் தமான முறையாகக் கருதப்படுகின்றது.
பொதுவாக, விஞ்ஞான பாசறை கள், விஞ்ஞான நிறுவனங்கள் அல்லது அமைப்புக்களின் ஆதரவில் ஒழுங்கு படுத்தப்படும்போது, வள ஆளணியினர்; நிதி உதவி, ஒழுங்கமைப்பு போன்ற அம்சங்கள் இலகுவாக அமைந்து விடுகின்றன. யாழ்ப்பாணம் பிரதேசத் தில், தொண்டைமானாறு வெளிக்கள நிலையம் ஒழுங்கு செய்த விஞ்ஞானப் பாசறைகள் பலவற்றை இங்கு எடுத்துக் காட்டாகக் குறிப்பிடலாம். விஞ்ஞானம் சார்ந்த அறிவு, திறன், மனப்பாங்கு என்பவற்றில் ஏற்படும் விருத்தி தவிர, மாணவரிடையே தலைமைத்துவம், படைப்பாற்றல் ஆகிய பண்புகள்

Page 54
40
விருத்தி பெறவும் இங்கு அதிக வாய்ப்பு ஏற்படுகின்றது.
இயற்கைக் காப்பு அமைப்புக்கள்:
இயற்கையை நன்கு அறிதலும், இயற்கையின் பல்வேறு தோற்றப்பாடு களை நயத்தலும், இயற்கை வளங்களை விவேகமான முறையிற் பயன்படுத்தலும், இயற்கையைப் பாதுகாத்தலும் சிறாரி டையே வளர்த்தெடுக்கப்பட வேண்டிய பிரதான குண இயல்புகளாகும். குறிப் பாகச், சுயநல நோக்கோடும் விவேக மற்ற முறையிலும் மக்கள் பலரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் இயற்கையின் சிதைவுக்கு வழி கோலக் கூடியன. அரிய பல நிலம், நீர் வாழ் விலங்கினங்களும் தாவரங்களும், குறிப்பாகத் தாழ் இனப்பெருக்கத் தன்மை கொண்டவை, காலக்கிரமத்தில் அழைந்து போகும் நிலைகூட ஏற்பட
aоптиfo.
எனவே, இயற்கைபற்றிய அறிவை வளர்த்தெடுக்கப்படக் கூடியதும் தவ றான இயற்கைவளப் பிரயோகத்தினை வலுவிழக்கச் செய்யக்கூடயதுமான பல நடவடிக்கைகளில் மாணவரை ஈடுபடச் செய்யும் விஞ்ஞானச் செயல்கள் ஊக்கு விக்கப்படவேண்டும். இயற்கையைப் பேணுதல் தொடர்பான கருத்தரங்குகள், மரம் நாட்டும் இயக்கம் வனவிலங்குப் பாதுகாப்பு, விலங்கு GB6IGöolo போன்ற செயல்களில் மாணவரின் கவ

னத்தை ஈர்க்கும் நிகழ்ச்சிகள் பரவலாக் கப்படவேண்டும். இதன் பொருட்டு இயற்கைக் காப்பு மன்றங்கள், அமை யங்கள் என்பன மாணவர் மட்டத்தில் உருவாக்கப்படலாம். சிறு அளவிலான பாசறைகள், இயற்கை அவதானிப்புக் குழுக்கள், மண்ணரிப்புத் தடுப்பு இயக் கங்கள், விலங்குகளின் இனப்பெருக்க வட்டங்களை ஆராயும் குழுக்கள் என் கிராமிய அல்லது F6DG) மட்டத்தில் மாணவரால் மேற்கொள்ளப் படக்கூடிய சில விஞ்ஞானச் செயல்களா கும்.
பள்ளிப் பிள்ளைகளின் விஞ்ஞானம் சார்ந்த அறிவு, திறன், மனப்பாங்கு என்பவற்றின் மேம்பாட்டை ஏற்படுத்து தலில் நியம விஞ்ஞானக் கல்விக்குப் பக்கபலமாக, குறை நிரப்பியாகத் தொழிற்படக்கூடிய சில பள்ளிப் புறச் செயல்கள்பற்றி இதுவரை நோக்கப் பட்டது. இங்கு குறிப்பிட்டதுபோன்ற நிலைமைகளை எல்லா பாடசாலைகளி லுமோ அல்லது 6 TrosivaoT LOTGOO761f5 குமோ ஏற்படுத்த முடியாத நிலைமைகள் ஏற்படலாம். ஆயினும், கிடைக்கும் வளங்களின் உச்சப் பயனைப் பெறுமு வகையில், நிலைமைக்கேற்பப் பல்வேறு வடிவங்களை உருவாக்கி நடைமுறைப் படுத்த உதவவேண்டியது முழுச் சமு தாயத்தினதும் கடமையாகும்.

Page 55
ஆரம்பமட்டத்து
விஞ்ஞானம்
முகவுரை
கல்வி எனப்படுவது ஒருவரிடத்தில் அறிவு, திறன், மனப்பாங்கு என்னும் அம்சங்களில் பெறப்படும் அனுபவங்க ளும் அதன் மூலம் அவரிடத்தில் ஏற் படுத்தப்படும் நடத்தை மாற்றங்களும் என விளக்கம் கொள்ளலாம். கல்வி மூலம் இயற்கை வளமும், மனித வள மும் இணைக்கப்பட்டு, அவர்களிடம் அமைந்துள்ள தனித்தனித் திறன்கள் வெளிப்படுத்தப்பட்டு, அவர்களைச் சூழ லுக்கேற்ற பொருத்தப்பாடு கொண்ட நற்பிரசைகளாக வளர்த்தெடுக்க வேண் டும். பாடசாலைக் கல்வியானது ஆரம்ப மட்டம், இடைநிலைமட்டம் என்பவற்று டாக மாணவர்க்கு அளிக்கப்படுகிறது. ஆரம்பக் கல்வியானது இடைநிலைமட்டக் கல்விக்கு அத்திவாரமிடுவதாக அடிப் படை அறிவு, ஆற்றல், திறன், மனப் பாங்கு என்பவற்றை வளர்ப்பதாக அமைய வேண்டும். இந்த வகையில் இவற்றினை வளர்த்தெடுக்க இவர்களுக் குப் பல பாட ஏற்பாடுகள் செய்யப் படுகின்றது. இப்பாடங்களுள் ஆரம்ப விஞ்ஞானமும் ஒன்றாகும். இந்த விஞ் ான பாடம் எவ்வாறு அமைந்துள்ளது, தனைக் கற்கும் மாணவர்கள் எப்படிப் பட்ட உளநிலையைக் கொண்டுள்ளார் கள், இவர்களுக்கு இதை எவ்வாறு கற்பிக்கலாம் என்ற வகையில் இங்கு இவ் ஆயவு மேற்கொள்ளப்படுகின்றது.

41
து மாணவரும்
கற்பித்தலும்
செல்வி. சு. அருளானந்தம்,
சிரேஷ்ட விரிவுரையாளர், யாழ். பல்கலைக்கழகம்.
ஆரம்பவிஞ்ஞானக் கல்வியும் மாணவ ரும்.
ஆரம்ப LD Lib எனப்படுவது ஆண்டு 1 இலிருந்து ஆண்டு 5 வரை யான வகுப்புக்களை உள்ளடக்குகின்றது. ஐந்து வயது பூர்த்தியான பிள்ளைகள் இம்மட்டத்தில் ஆண்டு இல்
шоптGобТөртпта, அனுமதிக்கப்படுகின்றார் கள். எமது நாட்டைப் (இலங்கை) பொறுத்தவரை 1985ஆம் ஆண்டு
வரைக்கும் ஆரம்ப மட்டத்தில் விஞ்ஞா னம் என்னும் பாடம் கலைத்திட்டத்தில் அமைந்திருக்கவில்லை. கனிட்ட இடை நிலை மட்டத்திலிருந்தே (தரம் 6 ஆண்டு 7) இது கற்பிக்கப்பட்டு வந்தது. பின்னர் 1985 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டு 4இல் ஆரம்ப விஞ்ஞானம் அறிமுகம் செய்யப்பட்டுப் படிப்படியாக 1986இல் ஆண்டு 5இலும் 1987 இல் ஆண்டு 6 இலும் கற்பிக்கப்பட வழி Go) Fulu ամւսւtւ-Ցն தொடர்ச்சியாக இன்று ஆண்டு 4இலிருந்து ஆண்டு 11 வரை சகல மாணவரும் வி ானம் கற்க இது வழி செய்தது. வ் விஞ்ஞான
LLb 5 Listu if Ds 45 anîlesMTsiä குவதுடன் "எல்லோர்க்கும் விஞ்ஞானம்" என்ற Ф-aоф6ттајlш G3&ITLLIITL6ol
நிறைவு செய்வதாகவும் விளங்குகின்றது.
எமது நாட்டில் "எல்லோர்க்கும் விஞ்ஞானம்" என்ற பரந்த கோட்பாடு 1972 இல் ஆண்டு 7இல் (தரம் 6) இருந்து செயற்படுத்தப் பட்டு வந்த போதிலும், 1985இல் ஆண்டு 4ல் இருந்து

Page 56
42
கற்பிக்கப்பட்டு வந்ததன் மூலம் "எல் லோர்க்கும் விஞ்ஞானம்" என்ற கருத்தை மேலும் விரிவுபடுத்தி உள்ளது; விஞ் ஞானக் கண்டுபிடிப்புக்கள், அவற்றின் தொடர் விளைவுகள் என்பன பாரிய வளர்ச்சி கண்டு வரும் இன்றைய காலத் தில், இந்த விஞ்ஞான உலகினைப் புரிந்து கொண்டு யாவரும் இசைவுடன் வாழ வேண்டில் விஞ்ஞானக் கல்வியை அனைத்து மக்களும் பெற வேண்டும். எனவே ஆரம்பமட்டத்திலிருந்து விஞ் ஞான உலகைப் பாடசாலை மட்டத்தில் அறிமுகம் G)&մնաւնւսււ60)ւ0 மிகப் பொருத்தமான நடைமுறையாகும்.
ஏனைய நாடுகளில் ஆரம்ப மட்டக் கல்வியில் விஞ்ஞானத்தின் இடத்தை நோக்கின், அதன் ஒழுங்கமைப்பு, கற் பிக்கும் நேரம், கற்பிக்க ஆரம்பிக்கும் வகுப்பு என்பன நாட்டுக்கு நாடு வேறு படுகின்றன. எல்லா நாடுகளிலும், பாட சாலையின் முதல் ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு, விஞ்ஞானமானது? சுற்றாடற்கல்வி, பொதுவிஞ்ஞானம், ஒன்றிய விஞ்ஞானம் இவற்றுள் ஏதா வது ஒன்றாகக் கற்பிக்கப்படுகிறது. 1. 1972 இலிருந்து, எல்லா நாடுகளிலும் ஆரம்பப் பாடசாலை மட்டத்தில் மையப் பாடங்களுள் ஒன்றாகவும், d560fullஇடைநிலை மட்டத்தில் கட்டாய பாட மாகவும், சிரேஷ்ட இடைநிலை மட்டத் தில் தனித்தனிப் பாடக் கூறுகளாகவும் கற்பிக்கப்படுகின்றது. 2
ஆரம்பமட்டத்து மாணவர் தமது கல்வியை ஆறுவயதில் ஆரம்பிக்கின்றனர் (இலங்கை). ஏறத்தாழப் பத்து வயதுவரை ஆரம்பக் கல்வியைத் தொடர் கின்றனர். இவர்களால் ஆரம்ப காலத் தில் சரியான முறையில் சிந்திக்க முடி வதில்லை. ஆனால் தமது செயலுக்கும் எண்ணங்களுக்கும் ஏற்ப இவர்களால் சில எண்ணக்கருக்களைப் பெறமுடிகின் றது. ஆனால், கருத்து நிலையில் ஒப் பிட்டு நோக்கும் ஆற்றல் இவர்கட்கு இல்லை. காட்சிநிலையில் ஒரு நேரத்தில்

ஒரு தொடர்பைமட்டும் இவர்களால் ஒப்பிட்டு நோக்கமுடியும். ஒரு நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தொடர்புகளை நினைவில் நிறுத்தி வைக்கும் ஆற்றல்
இன்மையால் இவர்களது சிந்தனை ஆற்றல் எல்லைப்படுத்தப்படுகின்றது. “.9 9560) DI LOTGOT” சிந்தனை LDG to
நிகழ்வதால் தனது அனுபவங்களுக்கு ஏற்பவே பிறர் செயல்களை விளங்கிக் கொள்கின்றனர். பொருட்களின் எண் னிக்கை, பருமன் ஆகியனவற்றின் மாறாத்தன்மை பற்றிய விளக்கம் எட்டு வயதிலேயே (ஆண்டு 3இல்) ஆரம்ப மாகின்றது. கனவளவு மாறாத்தன்மை பற்றிய விளக்கம் பத்து வயதில் (ஆண்டு 5) ஆரம்பிக்கின்றது.
ஆரம்பமட்டத்தின் இறுதிப் பரு வத்திலேயே காலம், இடம், கனவளவு, எண்ணிக்கை, ஒழுக்கவிழுமியம் போன்ற வற்றின் எண்ணக் கரு வாக்கத்திலும் சிந்தனையிலும் மாற்றம் ஏற்படுகின்றது. காட்சி நிலையிலிருந்து கருத்துநிலையில் சிந்திக்கும் உளச் செயல்கள் செய்ய முடிகின்றது. இவர்களிடம் நீளம், பரப்பு, கோணம் பற்றிய எண்ணக் கருக்களும் உற்று நோக்கும் திறனும் வளர்கிறது. நுண்மதி uւգ-ւնւսւգ-աnծ வளர்ச்சி பெறுவதுடன் ஞாபகம், அறி வாற்றல், பிரச்சினை தீர்க்கும் ஆற்றல் என்பனவும் 6) Jamirdaf பெறுகின்றது. இவர்களது இவ்வகையான வளர்ச்சிகள் வயதுடன் மட்டும் கட்டுப்பட்டனவல்ல. அவர்கள் வாழும் சூழல், அவர்களது அனுபவங்கள், உள உடல் நிலைமைகள் என்பனவும் இவற்றில் செல்வாக்குச் செலுத்துகின்றன.
கற்பித்தல் முறை
விஞ்ஞானமானது சிந்தனைக்கான முக்கிய சாதனமாகும், இது தர்க்க ரீதியானதும் அன்றாட வாழ்வுடன் தொடர்புபட்டதுமான ஒன்றாகும். இது ஒருவரின் பகுப்பு சிந்தனை, தர்க்கரீதி யான சிந்தனை என்பவற்றை உருவாக்கு

Page 57
கிறது. வேறுபட்ட நிலைமைகளில் பிர யோகிக்கும் திறனை ஊக்குவிப்பதற்கு இது அடிப்படையாகின்றது. எனவே தான் விஞ்ஞானமானது பாடசாலைக் கலைத்திட்டத்தில் முக்கிய இடம் பெற்று விளங்குகின்றது. முக்கியமாக முன்றாம் உலகநாடுகளின் சமூகத்தின் வளர்ந்து வரும் தொழிநுட்பத் தேவைகளைத் திருப்திப்படுத்துவதாக இது அமைய வேண்டியதுடன், நாட்டின் அபிவிருத் திக்கான பங்களிப்பையும், பிரச்சினை களைத் தீர்ப்பதற்கான உளச்சார்பை உறுதிப்படுத்துவதாகவும் அமைய வேண் டும். இந்த வகையில் நோக்கும் போது எமது பாடசாலைகளில் ஆரம்பமட்டத் தில் இருந்தே விஞ்ஞானக் கல்வி அறி முகமாகி, கனிட்ட இடைநிலை மட்டம் முடியும்வரை (ஆண்டு 11 வரை) கட் டாய பாடமாக வழங்கப்பட்டு வருவது சிறப்பம்சமாகும். ஆனால், ஆரம்ப மட் டத்தினரிடையே பொருத்தமான முறை யில் விஞ்ஞான அறிவை அடித்தள மிடுவதும் இங்கு மிக முக்கிய அம்ச மாக வேண்டப்படுகின்றது. எனவே, அவர்களுக்கான கற்பித்தல் முறை மிகச் சிறப்பானதாக அமைய வேண்டும்.
ஆரம்ப மட்டத்து மாணவர் பெரும் பாலும் பருப்பொருள் நிலையிலேயே புலக்காட்சி பெறுபவர்களாக உள்ளனர். இவர்களுக்குரிய கற்பித்தலானது கூடிய ளவிற்குக் காட்சிநிலையில் அமைந்ததாக இருக்க வேண்டும். மேலும் போதனை யைவிட அவர்களது செயல் மூலமான சாதனைக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சாதாரண ஆசிரியர்களைவிட சிறப்புப் பயிற்சியும் தேர்ச்சியும் பெற்ற, உளவியலில் நன்கு அனுபவம் பெற்ற, கற்பித்தலில் அனுபவமும் ஆற்றலுமுள்ள ஆசிரியர்களே இந்த மட்டத்திலான மாணவர்க்கு ஆசிரியத்துவத்தை மேற் கொள்ள மிகப் பொருத்தமானவர்கள் என்றால் மிகையாகாது. மாணவர்களை உணர்ந்தவர்களாக, அவர்களது தேவை களை உணர்ந்தவர்களாக, உளவியலாள ராக, தாயன்புடையவராக, வழிகாட்டு

43
பவராக, இடர்தீர்ப்பவராக இவர்கள் செயற்பட வேண்டி d 6itanists soit. பிள்ளைகளின் மனத்தைக் கவரக்கூடிய, ஆராய்வூக்க மனப்பாங்கை 616ttfrasass கூடிய கற்பித்தல் முறைகளை இவர்கள் பின்பற்ற வேண்டும். குழல் பற்றிய மாணவரின் விசாரணைக்கு (INQUIRY) எந்தநேரமும் அதனை விளங்கியவராக, பிரச்சினை தீர்க்கக் கூடியவராக இவர் கள் விளங்க வேண்டும். இவர்களுக்குக் காலாகாலம் பணியிடை பயிற்சி வகுப்பு களை நடாத்தி புத்துரக்கல் அளிக்க வேண்டும்.
ஆரம்ப மட்ட வகுப்பினுள் புகும் பிள்ளையானது, முன்னரிலும் மாறுபட்ட ஒரு சூழலினுள் பாடசாலையுள், காலடி எடுத்து வைக்கின்றது. இப்பிள்ளை யானது தான் முன்னர் பெற்றுக் கொண்ட அனுபவங்களை வகுப்பறைக்கு இசைவுபடுத்திக் கொண்டு, அவற்றை விரிவுபடுத்தவும், ஆழமாக்குவதற்கும் ஏற்றதாக பயன்மிக்க கற்றல் அனுபவங் களை, ஆசிரியர் வழங்க வேண்டும். இவற்றுக்கேற்றதாக கலைத்திட்ட வடி வமைப்பு இடம்பெற வேண்டும். விளை աու (6), ஆக்கச்செயற்பாடு, cella, பாடல் போன்ற உள உளற் செயற் பாடுகள் மூலம் அவர்களது திறன்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும். உற்று நோக்கற் செயற்பாடுகள் மூலம் ஐம்பு லன்களுக்கும் பயிற்சியளித்து எண்ணக் கரு வளர்ச்சியை ஏற்படுத்த வேண்ம். இச்செயற்பாட்டின் மூலம் பிள்ளையின் தசைநார்கள் நரம்புகள் போன்றவற்றிக் குப் போதிய பயிற்சி வழங்கி உரமூட்ட வேண்டும். இவையாவற்றினதும் வளர்ச் சிக்கு விஞ்ஞானம் வழி வகுக்கும். இதன் மூலம் பிள்ளையின் ஆளுமை வளர்ச்சி மெருகூட்டப்படும். 'மனவெழுச்சியுடன் இணைந்த கற்றல்" முறையானது, கற் பித்தலில் பயன்படுத்த வேண்டிய முக் கிய உளவியல் கருத்தாக உள்ளது. ஆசிரியர் அன்பு, மகிழ்ச்சி, வியப்பு போன்ற மனவெழுச்சி அம்சங்களுடன், மாணவரையும் இம் மன வெழுச்சிக

Page 58
44
ளுக்கு ஆளாக்கிக் கற்பிக்கும்போது கற்பித்தல் கூடிய பயனை அளிக்கும்.
இவர்களுக்கான விஞ்ஞானக் கலைத்திட்டத்தை அமைக்கும் போது அவர்களது உள உடற் செயற்பாடுகளை ஏற்படுத்தக் கூடியதாகவும், ஐம்புலன்க ளுக்குப் பயிற்சி அளிப்பதாகவும், மன வெழுச்சிகளை ஏற்படுத்துவதாகவும் அதில் Lилц- етфшп05)дѣ6іт 966) Dill வேண்டும். இவ்வகுப்புக்களில் விஞ்ஞா னக் கல்வி மூலம் பெறும் அறிவு, திறன், மனப்பாங்குகள் ஆகியன கனிட்ட இடைநிலை மட்டத்தில் கற்றுக் கொள்ள இருக்கும் விஞ்ஞானக் கல்விக்கு அடிப் es அமையக் கூடியதாகவும் கலைத்திட்டம் 960 Dull வேண்டும். ஆரம்ப மட்ட விஞ்ஞான பாட உள்ள டக்கமானது கனிட்ட இடை நிலைமட்ட விஞ்ஞானக் கல்வியுடன் தொடர்ச்சி கொண்டதாகவும், அங்கு பெற உள்ள விஞ்ஞானக் கல்வியைப் பயனுறக் கற்ப தற்கு மானவரைத் தயார்ப்படுத்து வதாகவும் இருக்க வேண்டும். 4
1985 இலிருந்து இலங்கைப் பாடசா லைகளில் அறிமுகம் G)&մյաւնւյււஆரம்ப விஞ்ஞான பாடமானது நிலம், தாவரங்கள், விலங்குகள், நீர், வளி, தகனம், காந்தம், மின்சாரம், ஒலி, ஒளி, வெப்பம், அளத்தல், பொறிகள் என்னும் பாடவிடயத் தலைப்புக்களுடாக அடிப்படை விஞ்ஞான அறிவை, இம் மட்டத்தில் கற்கும் மாணவர்க்கு வழங்கு வது அவதானிக்கக் கூடியதாக உள்ளது. 5 இந்த ஆரம்ப மட்ட விஞ்ஞானக் கல்வி மூலம் சூழல் தொடர்பான, விஞ்ஞான ரீதியான மனப்பாங்குகள் மானவரி டையே வளர்த்தெடுக்கப்படுகின்றன. எதிர்காலக் கல்விக்கு (கனிட்ட இடை நிலை மட்ட) அடிப்படையான திறமை கள் அவர்களிடம் உருவாக்கப்படு கின்றன. 6 கனிட்ட இடைநிலை மட்ட விஞ்ஞானத்துடன் ஆரம்பமட்ட விஞ்ஞா னத்தை ஒப்பிட்டு நோக்கியபோது, ஆரம்பமட்ட விஞ்ஞானம் இடைநிலை

மட்ட விஞ்ஞானத்துக்கு அடிப்படையாக அமைந்து தொடர்ச்சியைப் பேணு கின்றமை, ஆய்வொன்று மூலம் வெளிப் படுத்தப்பட்டுள்ளது. 7 பியாஜேயின் மாதிரியின் எல்லாநிலைகளிலும் முன் 66 கற்றல் நிறைவேறினாலன்றிப் பின்னைய கற்றல் நிகழாது. 8 என்னும் கருத்துக்கு ஊட்டம் அளிப்பதாக இந்த ஆரம்பமட்ட விஞ்ஞானம் அமைந் திருப்பது சிறப்பம்சமாகும். இத்தொடர்ச் சியானது ஒன்றிய விஞ்ஞானத்துக்கும் சிறப்பை வழங்குகின்றது. இத்தொடர்ச் சியைப் பேணும் வகையில் ஆரம்ப மட் டத்தில் கற்பிக்கும் விஞ்ஞான ஆசிரி யர்கள் கற்பித்தல் அணுகுமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அன்றேல், மாண வரிடம் எதிர்பார்க்கப்படும் விளைவுக ளைப் பெற்றுக் கொள்ள முடியாது.
ஆரம்பமட்டத்தில் விஞ்ஞானம் கற் கும் மாணவருக்கு சுற்றாடல் தொடர் பான விஞ்ஞானக் கருத்துக்களை அறி யும் வாய்ப்பும், விஞ்ஞான உண்மை களை உணரும் வாய்ப்பும் கிட்டுவதால், மாணவருக்கு மனமகிழ்வும் உள்ளத்தில் 6ւմlաւնւյւD 9 Եւսւ- al/nմյւնւ! Ф-6болОБ). எனவே இவற்றினை ஏற்படுத்தும் விதத்தில் கற்பித்தல் அமைய வேண்டும். இம் மாணவர்கள், குழுநிலையில் சக மாணவருடன் இணைந்து செயற்பட்டு, உளத்திருப்தி அடைய முனைவார்கள். எனவே, தேவையான இடத்தில் குழு முயற்சிகளை செயற்பாடுகளை ஏற்படுத் துவதன் மூலம் இம் மாணவர்க்கு விஞ்ஞானத்தைக் கற்பிக்க முயலவேண் டும். ‘விஞ்ஞானமுறை'யில் கற்றலின் அடிப்படை ஆற்றலைப் பெறும் வகை யில் சூழலை உற்று நோக்குதல், சில பிரச்சினைகள் உண்டு என்பதை உணர் தல், எளிமையான தகவல்களைத் திரட்டுதல், எளிய பரிசோதனைகளைச் செய்தல், பாகுபடுத்தல், தொகுத்தல், இனங்காணல், வெளிக்கள ஆய்வு செய்தல், பதிவு செய்தல், கருவிகளைக் கொண்டு அளத்தல் போன்றவற்றில் 6төfl60ошошптөрт செயல்களைச் G)&մնա

Page 59
வழிப்படுத்திப் பயிற்சி זפק160 (60076חמו பளிக்க வேண்டும். முடிபுகளின் திருத்தம் இங்கு முக்கியம் இல்லை. செயல் தொடர்பான ஆர்வம் பெறுதல் தான் முக்கிய இடம் பெறுகின்றது. சூழல் தொடர்பாக ஏன்? ஏன்? என்ற வினாக்கள் மாணவரிடம் எழும்போதே affnpraogoods appai (INQUIRY LEARNING) விஞ்ஞான முறையின் ஒரு வழி, ஆரம்பமாகின்றது. இவ் வினாக்களுக்கு நேரடியாக விடையி றுக்காது, விடையை மாணவர் தாமா கவே பெறும் வகையில் அவர்களை நெறிப்படுத்துவது தான் ஆசிரியர் பணி யாக வேண்டும்.
விஞ்ஞான முறைமூலம் கற்கும் போது மாணவரிடையே பின்வரும் விஞ்ஞான மனப்பாங்குகள் வளர்த்தெடுக் allu (upg-up.
* சூழலில் உண்டாகும் நிகழ்வுகளுக்கு இயற்கைக் காரணிகளைத் தேடும் மனப்பாங்கு.
* முதற் பெற்றுக்கொண்ட தரவில் இருந்து ஒரு முடிபுக்கு வராது. மேலும் பல தரவுகளைப் பெற்று முடிபுக்கு வரும் மனப்பாங்கு புற வயத்தரவுகளை நாடும் மனப்பாங்கு போன்றது.
* பிரச்சினைக்கான தீர்வுக்குரிய சான்று
களை மதிக்கும் மனப்பாங்கு.
* பெற்ற சரியான முடிவுகளை ஏனை யோரும் அறிய வைக்கும் மனப் பாங்கு.
* தவறானமூடநம்பிக்கைகளைக் களை
utb Lp60TuʻuLufTIÄi G95
* சமூகத்திலுள்ள பிரச்சினைகளுக்கு விஞ்ஞான அணுகுமுறையில் தீர்வை மேற்கொள்ள முடியும் என்ற மனப் LилЁ1695.

45
* ஐயுறவு தீர்த்தல், ஊகங்களை மேற்
கொள்ளல் போன்ற மனப்பாங்கு
* முழுமையான அறிவைப் பெற
வேண்டும் என்ற மனப்பாங்கு.
* நெகிழ்ச்சியான மனநிலையை உரு
வாக்கும் மனப்பாங்கு,
* அன்றாட வாழ்வில் விஞ்ஞா அறி வைப் பயன்படுத்தும் மனப்பாங்கு போன்றன.
விஞ்ஞான முறையிலான கற்றற் பயிற்சிகளை மாணவர்க்கு வழங்கும் போது, விஞ்ஞானிகள் அறிவைத் தேடும் முயற்சிக்குப் பயன்படுத்திய பண்புகள், மாணவரிடையேயும் வளர்த்தெடுக்க முடி ԱվLD.
ஒரு பிள்ளைக்கு ஒரு பாடத்தில் விருப்பு, அக்கறை என்பன ஏற்படா துவிடில் அப்பாடத்தை விளையாட்டு மூலம் கற்பிக்கும் போது, அப்பிள்ளை இயல்பாகவே விளையாட்டில் நாட்டங் கொண்டதாகையால், மனமகிழ்வுடன் அதைக் கற்க முடியிறது. கற்கமுடியாத பிள்ளை என ஒதுக்கியோ, தண்டனை அளித்தோ աn&l பயனுமில்லை. விளையாட்டு மூலமான கற்பித்தலால் கூடிய கற்றற் பயனை அடைய முடியும் என்பது 'கால்டுவெல்குக்' என்பவரது கருத்தாகும். சிரமமான é5fibgDgib பணியையும் மகிழ்ச்சியாகச் செய்வ தற்குப் பயன்படுத்தப்படும் ஒரு கற் பித்தல் முறையாக இவ்விளையாட்டு முறைக் கற்பித்தல் கற்றலை இவர் குறிப்பிட்டுள்ளார். 9 ஆரம்பமட்டத்து விஞ்ஞானத்தில் ‘காந்தம்" என்னும் பாட அலகு உள்ளது. இது கருத்து நிலை யிலான அம்சங்களைக் கொண்டு விளங் குகின்றது. ஆரம்பமட்டத்து மாணவர்க்கு இவற்றைக் கருத்து நிலையில் ஏற்றுக் கொள்வதில் சிரமம் காணப்படுகிறது. ஆனால் குண்டுசிகள், காப்பூசிகள், சவர அலகுகள், சைக்கிள் தைனமோவில்

Page 60
A 6
உள்ள காந்தம் என்பவற்றைப் பயன் படுத்தி, விளையாட்டு முறைமூலம், காட்சிநிலையில் காந்தம் என்ற அலகை இலகுவாக அறிமுகம் செய்ய முடியும். ஒரு தாங்கியில் நூலினால் கட்டித் தொங்கிவிடப்பட்ட மெல்லிய தகரப் ւմnմoւկ” ஒன்றின் அருகே காந்த மொன்றை வட்டமிடுவதன் மூலம் அலைய விடும்போது (காந்தத்தைப் பாம்பு துரத்துவது போல) மேலும் வியப்பும் மகிழ்ச்சியும் ஊட்டும் விளை யாட்டாக இது மாணவர்க்கு அமையும்.
செயற்றிட்டமுறையானது, Քւահ மட்டத்திலுள்ள விஞ்ஞானம் கற்பித்தல் முறையாக இருக்கின்றபோதிலும் கூட, இம்முறையின் அடிப்படை ஆற்றலையும் மாணவரிடையே ஏற்படுத்த முடியும். உதாரணமாக, வீட்டில் காணப்படும் காந்தத்தால் கவரும் பொருட்கள், தவ ராத பொருட்கள் என்பவற்றை செயல் pGub தகவல் ՖՍււ- மானவரை நெறிப்படுத்தி அறிக்கை Frofil Lé595 விடலாம். மேலும் வீட்டுத் தோட்டத்தில் அழிவை ஏற்படுத்த வருகின்ற பிராணி களை ஒரு வாரம் அவதானித்து தகவல் சேகரித்து. அறிக்கை சமர்ப்பிக்கச் GéFlu GvITib. இங்கு உற்றுநோக்கல், தகவல் சேகரித்தல், தகவல் சமர்ப்பித்தல் Cursãp செயற்பாடுகள் போதுமான வையாகும். செயற்றிட்ட முறை மூலம்
மாணவரிடையே விஞ்ஞான i p607 பாங்குகள் வளர்ச்சி பெறுவதுடன் -Bðflrflu OfG 2-Ք6ւI, DIGIS
மாணவ உறவு, கூட்டுறவு மனப்பாங்கு, இயற்கை பற்றிய மகிழ்வு இரசனை, இயற்கையின் பெறுமதியை வளங்கிக் கொள்ளல் போன்றனவும் வளர்த்தெடுக் கப்படுகின்றன.
- மாணவரைப் புல உலாக்களுக்குக் கூட்டிச் சென்று இயற்கையை உற்று நோக்கி ஆராயச் செய்யும்போது உற்று நோக்கும் திறன், விஞ்ஞானமனப்பாங்கு, பல்வேறு உடல்உறுப்புக்களினதும் புலன் உறுப்புக்களினதும் தொழிற்பாடு,

கூட்டுறவு шо60ти"иштѣ/G35, Qւսոն)յւն புணர்ச்சி, தலைமைத்துவப் ւյ6ծն"ւյ, சுதந்திரமான மகிழ்வான கற்றல் நிலை 60ol D&567, ஒருவருக்கொருரிடையேயான புரிந்துணர்வு. சகிப்புத் தன்மை போன் றன வளர்த்தெடுக்கின்றன. எனவே பாடசாலையருகேயுள்ள நீர் நிலைகள், வயல்கள், பூந்தோட்டங்கள், தொழிற் சாலைகள், சந்தை, கோவில், வைத்திய சாலை போன்றவற்றிற்கு இம்மாண வரை இயன்றவரை அழைத்துச் சென்று காட்ட வேண்டும். கென்னியா நாட்டில் "வனவாழ்வுக் கழகங்களின்" (WILDLIFE CLUBS) உதவியுடன் பாடசாலை மாண வர்கள் விவசாய, சுகாதார நிலையங்க ளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, விசேட கல்வி அலுவலர் மூலமான சுற்றாடல் பற்றிய கலந்துரையாடலில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படு கின்றார்கள். 10 இது போன்ற கல்விப் புல உலாநடவடிக்கைகளை எமது பிர தேசத்திலும் ஏற்படுத்த ITFTse) விஞ்ஞானக் கழகங்கள், பிரதேச விஞ்ஞா னக் கழகங்கள் போன்றன நடவடிக்கை எடுப்பது சிறந்தது.
விஞ்ஞானமும் விஞ்ஞான மூலமான பல்வேறு ஆக்கங்களும் (படைப்புகள்) இன்று உலகில் பல்கிப் பெருகி வளர்ந்து வருகின்றன. இன்றைய உல கின் விஞ்ஞானக் கல்வி தொடர்பான
சிபாரிசுகளின் முக்கிய 9!bfo விஞ்ஞான, தொழினுட்ப, சமூகக்கல்வி அமைகின்றது. விஞ்ஞானத்தையும்
சமூகத்தையும் இணைக்கும் பாலமாகத் தொழிநுட்பம் அமைகின்றது. அத்துடன் வேறுபட்ட பாடங்களை ஒன்றிணைக் கின்றதாகவும் இது காணப்படுகின்றது. இது பிரச்சினை தீர்ப்பதற்கான அணுகு முறைகளை வழங்குகின்றது. இது ஒவ் வொரு பாடத்தையும் செழிப்பூட்டி அதை Զ-աf7 வாழ்வுடனும் ஏனைய பாடங்களுடனும் தொடர்புபடுத்ததுகின் றது. கொள்கைக்கும் செயலுக்குமிடையே இணைப்பை ஏற்படுத்துகின்றது. 11 இது மனிதனுக்கு மனிதனால் படைக்கப்படும்

Page 61
ஆக்கமாகும். சமுதாய மாற்றங்களுக்கு உந்து விசையாக அமைகின்ற இந்த விஞ்ஞான தொழினுட்பமானது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கான அளப்பரிய ஆற்றலும் திறனும் கொண்ட துறையாக விளங்குகின்றது. எனவேதான் இன்று தனித்து விஞ்ஞானம் என்று நோக்காது "விஞ்ஞான தொழினுட்பம்" என்ற வகையில் நோக்கிப் பாடசாலைகளில் விஞ்ஞானக் கல்வி கற்பிக்க வேண்டும் எனக் கொள்ளப் படுகின்றது. அத்துடன் இந்த விஞ்ஞான தொழில்நுட்ப அறிவானது எல்லோரிடமும் பரவல டையச் செய்ய வேண்டும் என்ற நோக்கி லும், எத்தனம் மேற்கொள்ளப்படுகின் றது. இந்த நோக்கினை விரிவுபடுத்துவ தற்கு ஆரம்ப மட்டத்திலேயே விஞ்ஞான பாடத்துடன் தொழிநுட்ப ரீதிலிலான அடிப்படை அறிவும் சேர்க்கப்பட்டுக் கற்பிக்கப்படுவது பயன்மிக்கதாக இருக் கும்.
egDúbu LDLL-é5 கல்வியுடன் ஒரு சாரான மாணவரும், இடை நிலைக் கல்வியுடன் ஒரு சாரான மாணவரும் பாடசாலைகயில் இருந்து படிப்படியாக "இடைவிலகல் அடைந்து சமூகத்துள் விடப்படுவது சாதாரண நிகழ்வாகும். இவர்கள் சமூகத்தில் தமக்குப் பொருத் தமான தொழில் தேடி , சிறந்த தொழி லாளர்களாக செயற்பட இந்த விஞ்ஞான தொழினுட்ப அறிவு மிகவும் பயன்படும். எனவே திறன்மிகு தொழிலாளர்களை, தொழில்நுட்பவியலாளர்களைச் சமூகத் தில் தோற்றுவிக்க விஞ்ஞான தொழி நுட்ப ரீதியிலான அறிவு, திறன், மனப் பாங்குகளை ஆரம்பமட்ட, இடைநிலை மட்ட விஞ்ஞான பாடமூடாக வழங்க
வேண்டும். சமூகத்தில் ‘வாழ்க்கைப் GLIIfflaibo அடியெடுத்து வைக்கும் இவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை East அவர்களாக இனங்கண்டு,
தீர்த்துக் கொள்ள இந்த அடிப்படை அறிவானது அவர்களைத் தயார்படுத்தி உதவ வேண்டும். வானொலி, தொலைக் காட்சி, அணுச்சக்திப் பிரயோகம், விண்

47
வெளி ஆராய்ச்சி,செய்மதித் தொடர்பு கள், நவீனமருத்துவ வசதிகள் என விசாலித்து வளர்ந்து வரும் விஞ்ஞான தொழினுட்ப உலகில் தம்மை சையு டன் வாழத் தயார்ப்படுத்திக் கொள்ள வும், விஞ்ஞான தொழிநுட்பக் கருவிக ளைக் கையாளும் திறன்களைப் பெற்றுக் கொள்ளவும் ஆரம்ப மட்ட வகுப்புக் களிலிருந்தே அது தொடர்பான மனப் பாங்கையும், அறிவையும் வளர்த்டுெக்க வேண்டும்.
ஆரம்ப மட்ட மாணவர்க்கு விஞ் ஞான பாடத்தில் ஆர்வமூட்டப் பொருத்த மான கற்பித்தல் துணைச்சாதனங்களைப் பயன்படுத்தல் வேண்டும். இயன்ற ளவுக்கு உண்மைப் பொருட்களைப் பயன் படுத்திக் கற்பிக்க வேண்டும். ஆசிரியரும் மாணவரும் தாம் விஞ்ஞான உலகில் வாழ்கின்றோம் என்றும், விஞ்ஞானம் கற்பிப்பதற்காய கற்பதற் காய பொருட்கள் எம்மைச் சூழ்ந்துள்ள சூழலில் உள்ளன என்றும் உணர்ந்து, அவ்வுணர்வை வளர்த்துக் கொண்டு செயற்படும்போது விஞ்ஞானம் கற்பிப் பதும், கற்பதும் இலகுவான செயலா கின்றன.
விசேட ஆற்றலும், ஆர்வமும் உள்ள பிள்ளைகளை இனங்காணு, மிடத்து அவர்களுக்கு ஏற்ப விசேட கவனம் செலுத்தி ஊக்குவிக்க வேண் டும். விஞ்ஞான நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி அவர்களின் தனித்திறமைகளை வெளிக் காட்ட வாய்ப்பளிக்க வேண்டும்.
விஞ்ஞான மதிப்பீட்டை மேற்கொள் ளும்போது பேப்பர் பென்சில் கொண்டு விடையளிப்பதைக் குறைத்து, பெருமள வுக்கு வாய் மொழி மூலமான, செய் முறைகள் மூலமான மதிப்பீட்டைப் பயன்படுத்தித் திருத்தமாக அவர்களை மதிப்பிட வேண்டும். மொழி ஆற்றல், எழுத்தாற்றல் போன்றனவற்றின் தாக் கம், சில சமயங்களில் பேப்பர் பென் சில் மூலமான விடையளித்தலினால்

Page 62
48
நம்பகமான மதிப்பீட்டை இவர்களிட மிருந்து பெற முடியாமல் செய்து விட өжтb.
(Uplg-assop
இவ்வாறாக, ஆரம்பமட்டத்து மாணவரது உளவியல் நிலைமைகளை அறிந்து, அவர்களுக்கேற்ற கற்பித்தல் முறைகளையும் உத்திகளையும் ւսա 6ծT படுத்திக் கற்பிக்க வேண்டும். இவர்கள் இம்மட்டத்தில் பெற்றுக் கொள்ளும் அறிவு, திறன், மனப்பாங்குகள் என்பன பின்னர் தொடரவுள்ள விஞ்ஞானக் கற்கைக்கும், குழலுக்குத் gjub60Lo இசைவுபடுத்தி வாழவும், நவீன உல கைப் பரிந்து கொண்டு ஏற்ற தொழி லுக்குத் தம்மைத் தயார்ப்படுத்தவும் ஏற்ற அடிப்படைகளை வழங்க வேண்டும்.
ஒருவனுக்குப் பசியைப் போக்க அவனுக்கு உணவை வழங்குவதைவிட, அவ்வுணவைப் பெற்றுக் கொள்வதற்கு பயிற்சியளித்து வழிகாட்டி உதவுவது மேல். உண்ணக் கொடுத்து அவனைச் சோம்பேறியாக்குவதைவிட உணவைப் பெறப் பயிற்சியளித்தால் நீண்டகாலமாக அவனது பசி நீங்க வழி கிடைக் கின்றது. சீனப்பழமொழி.
அடிக்குறிப்புக்கள்.
1. Unesco, Science for all., Report of regional meetting, Bangkok, September, 1983, APEID (Bangkok, Unesco Regional office for education in Asia and the Pacific, 1983), pp. 7, 55.
2. Unesco, Bulletin of the Unesco Rgional Office for Education in Asia and the Pacific, number 25, June 1984 (Bangkok: Unesco, 1984, p. XIV.

10.
11.
சபா. ஜெயராசா, ஆசிரியரும் உள வியலும், (மருதனாமடம் se broT வெளியீடு, 1990) ப. 6.
சு. அருளாநனந்தம் (செல்வி) யாழ்ப் 65 மாவட்டத்தில் கனிட்ட இடைநிலை மட்டத்து (ஆண்டு 7 - 9) விஞ்ஞான பாடத்தில் மாணவர் அடைவை மதிப்பிடுதல் பற்றிய ஓர் ஆய்வு முதுகலைமாணி ஆய்வுக் கட்டுரை வெளியிடப்படாதது) கல்வி யியற்துறை, யாழ். பல்கலைக்கழகம். திருநெல்வேலி, இலங்கை - 1990,
J. 59.
பாடவிதான அபிவிருத்தி நிலையம் இலங்கை, பாடத்திட்டம் ஆண்டு 1 முதல் 5 வரை, (கொழும்பு : பாட விதான அபிவிருத்தி நிலையம், 1985) uu. 54 - 73)
மேற்படி, ப. 5.
சு. அருளானந்தம் (செல்வி) மு.சு. .63 . וJT. Lש
John W.. Renner, et al, Research, Teaching and Learning with the Piaget Model (Norman : University of Oklahoma press, 1976, Reprint 1978) p. 21.
வ. ஆறுமுகம், வகுப்பறைக் கற் பித்தல், (யாழ்ப்பாணம் : செட்டியார்
ge/ğfdFd55tb, 1989) Lu. 3l.
Unesco, Trends in Environmental Education, (Paris: Unesco, 1977) p. 39.
David Layton (Ed.) Innovations in Science and Technology education Vol IV (Paris : Unesco, 1992) pp. 140 - 141.

Page 63
சமுக முன்னேற்றத்தில்
அறிமுகம்
ծ(Մ)&nաւն நிலைத்திருப்தற்கு அங்கு வாழ்கின்ற ஒவ்வொருவரிடத்தி லும் காணப்படும் விளக்கம், புரிந்து ணர்வு என்பன அவசியமாகின்றன. இத் தகைய விளக்கங்களையும் புரிந்துணர்வு களையும் சமுதாய உறுப்பினர்கள் தனித் தும், கூட்டாகவும் பெறுதற்கு அடிப் படையில் உதவுவதே கல்வி, இக் கல்வியின் படிநிலைப்பட்ட வளர்ச்சி, அத்துடன் இணைந்த சமூக அசைவாக் கம் என்பவற்றை நிர்ணயிப்பதில் பரீட்சைகள் முக்கியமானவையாகக் கரு தப்பட்டும், ஏற்றுக்கொள்ளப்பட்டும் வந் துள்ளன. நாடுகள் அனைத்திலும் கல்வி சீர்திருத்தங்கள், கல்விசார் நிறுவனங்க ளின் வளர்ச்சி ஆகியன எல்லாம் கல்வி சார் பரீட்சைகளுடன் இணைந்தே இருப் பது உற்றுநோக்கத்தக்கது. இந்த வகை யில் கல்வி முன்னேற்றம், சமூக மேம் ւմոG) தொடர்பாக பரீட்சைகளின் தொடர்பு முதன்மையை ஆராய்வதே இக் கடிட்டுரையின் நோக்கமாகும்.
சமுதாய வாழ்வும் பரீட்சைகளும்.
எந்த ஒரு சமுதாயமும் தான் நிலைத்திருப்பதற்கான கூட்டு வாழ்வை விரும்பி ஏற்றுக்கொண்டுள்ளது. மனிதன் தன் தேவைகளை நிறைவு செய்தற்கென இக்கூட்டு வாழ்வுக்குரிய முறையில் பல நிலைகளில் தன்னைப் பொருத்த மானவனாக மாற்றியமைத்துக் கொள்கி றான். உயிரியல் ரீதியாகவும் சமூகரீதியா கவும். கூட்டு வாழ்வுக்குரிய தகைமைகள் ரீதியாகவும் தன்னைப் பொருத்தமானவ னாக மனிதன் தன்னைத் மாற்றியமைத்

49 ) பரீட்சைகளின் பங்கு
DIT. floër60755b. 17 விரிவுரையாளர் கல்வியியற்றுறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
துக்கொள்கிறான். இதில் பிரதானமானது கூட்டு வாழ்வுக்குரியதான தகைமைக ளுக்கு பொருத்தமானவனாக தன்மை மாற்றிக் கொள்வதாகும் : இதில் மூன்று நிலைகளில் தன்னைச் சீராக்கிக் கொள் வதாக சமூகவியலாளர் கூறுவர். 1
1. தனிநபர் குழுநிலையுடன் முரண்படும் நிலைமைகளைச் சீராக்கிக் கொள்ளு தல். சமூகக் குழுக்களுடன் தொடர்பு றும்போது எழக்கூடிய தெளிவின்மை. குழப்பங்கள் என்பவற்றை அகற்றிக் கொள்ளல்.
2. சமூகத்தவருடன் ஒத்துக் செல்வதற்கு ஏற்றதாக சமூக விதிகளுக்கும், ஒழுங்கு முறைகளுக்கும் உட்படுதல்.
3. சமூக ஒழுங்குமுறையை உறுதிப் படுத்தி சமூக சமநிலையைப் பேணும் நோக்கில் சட்டங்களை ஆக்கும் தன்மையுடைய சமூக நிறுவனங்களை உருவாக்குதலும், அத்தகைய நிறு வனத்தின் சட்டங்களை ஏற்றுக்கொள் வதும் ஆகும்.
இத்தகைய சீராக்கத் தகுதிகளை பாடசாலைகள் மாணவர்களுக்கு வழங்கு
கின்றன. சமுதாய இடைவினையுறவுகள் பாடசாலைகளில் விருத்தியாக்கப் படு கின்றன. பரீட்சைகளினூடாக அவை உறுதிப்படுத்தப்படுகின்றன. ஒரு பாட சாலையில் முக்கியமாக ஆசிரியர்கள், மாணவர்கள் இருப்பார்கள். இந்த இரு பிரிவினரும் இடைச்செயல்கள் மூலம் ஒருவரோடொருவர் தொடர்புடையவர்க ளாக இருக்கின்றனர். இவர்களுடைய நடத்தைப் பாங்கினைக் கவனித்தால்

Page 64
5 O
ஒவ்வொரு வருடைய செயல் பற்றியும் ஒவ்வொருவரிடத்திலும் ஒரு கருத்து இருக்கின்றதென்பதும் அதனைக் கணி த்து அவர்கள் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய பிரதிச் செயல்களைச் செய்கி றார்கள் என்பதும் தெளிவாகும். (2)
இதேமுறையில் பிரிவுபட்ட இடைச் செயல்களில் மாணவரைத் தொடர்பு படுத்தி அதற்குரிய அறிவு, திறன், மனப்பாங்கு என்பவற்றை பெறச் செய் வனவாகவே பரீட்சைமுறைகளும், பரீட்சை நிர்வாக ஒழுங்குகளும் அமை கின்றன. தேசிய ரீதியிலான பரீட்சை களில் மேலிருந்து கீழ் நோக்கி கல்வி அமைச்சு, கல்வித் திணைக்களம், பாடசாலைகள், மாணவர் தொகுதி ஆகி BulusTňT இடையுறவு கொள்கின்றனர். இத்தகைய இடையுறவுச் செயல்களில் மாணவரிடம் பல சீராக்கத் தகைமைகள் உருவாக்கப்படுகின்றன. முன் திட்ட மிடல், தயார்ப்படுத்தல், நேர ஒழுங்கு, அறிவை மீட்டல், நேர்மை, விசுவாசம், சுயமதிப்பீடு போன்ற பல்வகைப்பட்ட நிலைகளில் தம்மைப் பழக்கப்படுத்திக் கொள்கின்றனர்.
பெஞ்சமின் புளும் என்பவர் கல் விக் குறிக்கோள்கள் அறிதல் ஆட்சி, எழுச்சி ஆட்சி, உளஇயக்க ஆட்சி என்ற மூன்று ஆட்சிகளில் அடக்கப்படக் கூடி யன என்கிறார். இவற்றைப் பரீட்சிக்க பரீட்சைகள் உதவுகின்றன. இவற்றில் இருந்து மாணவர்தம் அறிவு, மனப் பாங்கு, திறன் என்பவற்றிலான அடை வுகளை மதிப்பிட முடியும். அறிதல் ஆட்சிக்கான பரீட்சைகளின் போது மாணவரின் அறிவு, கிரகிப்பு, பிரயோ கம், பகுப்பு, தொகுப்பு, மதிப்பீடு (3) போன்ற திறன்களை மதிப்பிடுகின்றோம். எழுச்சி ஆட்சிக்கான மதிப்பீடுகளின் போது, ஏற்றல், துலங்கல், பெறுமதி அளித்தல், ஒழுங்கமைத்தல், விழுமியத் தொடரினால் இயல்பு படுத்தல் போன்ற வற்றை பரீட்சிக்க முடிகின்றது. (4)

உளஇயக்க ஆட்சிக்கான மதிப்பீட் டுப் பரீட்சைகளின் மூலம் தெறிவினை இசைவுகள், மூலாதார அடிப்படை அசைவுகள், புலக்காட்சி ஆற்றல்கள், உடல்சார் ஆற்றல்கள், திறன்மிகு அசை வுகள், தொடர் அசைவுத் தொடர்பு போன்றவற்றை பரீட்சிக்க முடியும். (5)
பரீட்சைகளில் மாணவர் தோற்றுவ தன் மூலம் பெறக்கூடிய இத்தகைய பொருத்தப்பாடுகள் நீண்டகாலத்தில் சமூ கத்தில் பொருத்தப்பாடான பிரஜைகளாக அவர்களை மாற்ற உதவுகின்றன என்ற வகையில் பரீட்சைகள் அதிக முக்கியத் துவமுடையதாக சமூக உளவியலாளர் கருதுவதுண்டு.
பாடசாலை மட்டத்தில் பரீட்சைகள் நடாத்தப்படும்போது பாடசாலை நிர்வா கம், ஆசிரியர் ஆகியோருக்கு கீழ்ப்படிவ துடன் பாடசாலை மட்ட சகமாணவ ருடன் இசைவுடைய ஒழுங்கு முறை களையும் பின்பற்றுகின்றனர். இதன் படிமுறை வளர்ச்சியாக தேசிய பரீட்சை களில் கல்வி அமைச்சின் நிபந்தனை களை ஏற்கவும், அறிமுக மில்லாத பரீட்சை அலுவலர்களுக்குக் கீழ்ப்படிய வும், பழக்கமில்லாத மாணவர் தொகு தியுடன் இசைவுடன் நடந்துகொள்ளவும் மாணவர் தம்மை பழக்கப்படுத்திக் கொள்கின்றனர். இது சமுதாய வாழ்வை சீரானதாக்கி சமூக நலன்களை யும், அமைதியையும் உறுதிப்படுத்துகின்
Dġill -
பொருளாதாரமும் போட்டிப் பரீட்சை களும்
இலங்கை போன்ற அபிவிருத்தி யடைந்துவரும் பொருளாதாரத்தில் சந்தைமுறைகளும், விலையின் தொழிற் பாடுகளும் தனிநபர் போட்டி முயற்சி களும் அதிக முக்கியத்துவம் உடையன. போட்டியிடும் ஆற்றலும், போட்டிகளில் வெற்றி பெறுதலுமே சமுதாவாழ்வின்

Page 65
பிரதான இலக்காகக் காணப்படுகிறது. மனித வரலாற்றின் படிமலர்ச்சியும் GuIIllg நிலைமைகளையே வெளிக் காட்டுகின்றன. நிலமானியத்தில் நிலப்
பிரவு - குடியானவர், முதலாளித்து வத்தில் முதலாளிகள் - தொழிலாளர் போட்டி என்ற வகையில் வளர்ச்சி பெற்று இன்று தனியார் - அரச
துறைப் போட்டிகளும் வடக்கு - தெற்கு நாடுகளின் போட்டிகளும் உலக இயக் கத்தை நிர்ணயித்து வருகின்றன. இத்த கைய சமூகத்தில் நிலஉரிமை பெறல், தொழில் வாய்ப்பு பெறல், உயர்கல்வி பெறல், புலமைப்பரிசில் பெறல் СЗишпт6йтр அனைத்திலும் போட்டியே நிலவுகின்றது.
சமுதாயங்களில் மக்கள் தொகைப் பெருக்கம், தேவைகளின் விரிவாக்கம் என்பவற்றுக்கேற்ப அவர்களுக்கான 6նուք@! வசதிகளை வழங்கக்கூடிய அளவுக்கு வளங்கள் அதிகரிப்பதில்லை. இந்த நிலையில் அருமையான வளங் களில் உரிமை பெறவும், அதனால் பெறக்கூடிய Լմա 6ձT&65)6ուն பெறவும் போட்டியிடும் ஆற்றலைப் பெறவேண்டி யுள்ளது. இத்தகைய ஆற்றலையும், மனப்பாங்கையும் சிறுவயதிலிருந்தே விருத்தி செய்வதற்கு இந்த அமைப்பில் பரீட்சைகள் தகுந்த உபாயமாகக் கொள் ளப்படுகின்றன. குறைவான வளங்கள், வாய்ப்புக்கள் என்பவற்றை சமூகத்தின் எப்பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்வது என்பதற்கு விடைகான பரீட்சைகள் பெரிதும் பயன்படுகின்றன. இதனா லேயே முன் பள்ளிகளிலிருந்து பல் கலைக்கழகங்கள் வரையும் முறைசார் கல்வியிலிருந்து. முறைசாராக் கல்வி வரையும் வெவ்வேறுபட்ட நிலைகளில் போட்டிப் பரீட்சைகள் பின்பற்றப்படு கின்றன.
போட்டிப் பரீட்சைகளில் சிறிதளவு மாணவரே நன்மை பெறுவர் என்றும், அதில் வளங்களின் விரயம் அதிகம் என்ற கருத்துக்களும் உள்ளன. ஆனா

லும் போட்டிப் பரீட்சைகள் பாடசாலை மட்டத்திலிருந்து சர்வதேசரீதியில் நடாத் தப்படும் பல்வேறு முகாமைத்துவ, மருத்துவ, பொறியியல் கற்கைநெறிகள் வரை பரந்தளவில் தொடர்ந்தும் நிர் வகிக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய போட்டிப் பரீட்சைகள் எமது நாட்டில் ஆண்டு ஐந்திலும், க. பொ. த. (சாதார னம்) (உயர்தரம்) வகுப்புக்களிலும் அதிக முக்கியத்துவமுடையனவாக அங் கீகரிக்கப்பட்டுள்ளன. உள்ளுர்மட்டத்தில் ஆரம்ப பாடசாலை அனுமதியிலிருந்து பல்கலைக்கழகவாண்மைக் கற்கை நெறிக ளுக்கான அனுமதிகள் வரையும் இன் னும் சிறப்பாக சர்வதேச பல்கலைக் கழகங்களின் அனுமதிகள் போன்ற அனைத்தும் போட்டிப் பரீட்சைகளினால் நிர்ணயம் செய்யப்படுவது இதன் முக்கி யத்துவத்தை வெளிப்படுத்துகின்றது.
இத்தகைய போட்டிப் பரீட்சைகளி னால் சமூகம் பெறக்கூடிய பயன்பாடு களை பின்வருமாறு குறிப்பிட முடியும்.
1. மனோதைரியத்தையும், தனித்துவத்தில் உச்சநிலை அடைதற்கான ஊக்கலை யும் மாணவர் தொகுதிக்கு கொடுக் கின்றது. இதனால் மாணவர் தூண் டல்களைப் பெற்று கல்வியில் உயர் அடைவினைப் பெறமுடியும்.
2. தனியார் தொடர்புகளும், கூட்டு முறைச் செயற்பாடுகளும் விரிவடை யும். கலந்துரையாடல் விருத்தியுறுவ தால் நல்லெண்ணம், சிறந்த மனப் பாங்கு என்பன வளர்க்கப்படும்.
திறமையற்றவர் முன்னேறுவதற்கான வாய்ப்பும், ஊக்கமும் வழங்கப்படும். சமூக அந்தஸ்துரீதியிலான கல்விசார் சலுகைகளை அகற்றிவுடவும் வழி கோலும்.
4. பெரிதொரு கனத்தொகுதியுடன் போட்டி போடவும், தோல்விகள்

Page 66
52
அறைகூவல்கள் என்பவற்றைத் தாங் கிக்கொள்ளவும் வாய்ப்பளிக்கின்றது.
இத்தகைய பயன்பாடுகள் காணப்ப டும் அதேசமயம் போட்டிப் பரீட்சைகளி னால் சுயநலமுள்ள தனியாள் ஆதிக்கம் வலுவடையும் என்றும், பொறாமை, பழி வாங்கும் எண்ணம், எதிர்ப்பு மனப் பாங்கு என்பவற்றை வளர்த்துவிடும் என்றும் கல்வியியலாளர்கள் கருத்துக் கொண்டிருக்கின்றனர். (6)
ஆயினும் போட்டிச் சமுதாயத்தில் வாழவேண்டியிருக்கும் எந்த ஒரு குடும் பமும் தன் அங்கத்தவர்களை இத்தகைய பரீட்சைகளுக்குத் தயாரிப்பதில் அதிக அக்கறையும் அதிக செலவும் கொண் டுள்ளது. இத்தகைய போட்டிப் பரீட்சை களினால் இந்நாடுகளில் கல்வி ஒரு பண்டமாக வடிவம் பெற்றுள்ளது. தனி யார்துறை முதலீடுகள் இலாப நோக்கு டன் தலைநகளிலும், ஏனைய பிரதான நகரங்களிலும் அதிகரித்துள்ளன. இத னால் தனியார் நிறுவனங்கள் தேசிய ரீதியில் இத்தகைய பரீட்சைகளுக்குத் தயார் செய்வதை கல்வி இலட்சியமாகக் கொண்டு பணியாற்றுகின்றன. சர்வதேச நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியிலும் பல தேசிய முகவர்கள் இப்பணியில் ஈடுபடும் போக்கு கடந்த பத்தாண்டு காலத்தில் வேகமாக அதிகரித்து வரு கின்றது.
இத்தகைய நோக்குகளினால் பரீட் சைகள் தொடர்பான தொழில்நுட்ப முன் னேற்றங்களும், துணைக்கருவிகளின் உற் பத்திக் கைத்தொழில்களும் வளர்ச்சி அடைந்து வருகின்றது. நூல்கள், பருவ இதழ்கள், பரீட்சை வினாவிடை வழி காட்டிகள் என்று பெரியளவில் வெளி யிடப்படுவது இலங்கையின் வர்த்தகத் தலைநகரான கொழும்பின் புதிய காட்சி யான அமைகின்றது. அவ்வாறே வெகு சன தொடர்பியல் சாதனங்களான பத்தி rfass6it, திரைப்படம், வானொலி, தொலைக்காட்சி என்பவற்றின் வெகு

சனக் கல்விப் பணியும் பரீட்சைகளை முதன்மைப்படுத்தி வருவதும் குறிப் பிடத்தக்கதாகும். இவை ஒருவகையில் கல்வித்துறையை ஒரு சமூகத்துறிை ଗTରfit பதிலிருந்து பொருளாதாரத்துறை என்ற Lu ģ53ģgļě5@g5 Gaudas நகர்த்துவது போல் தென்படுகின்றன.
கல்வியைத் தனியார்மயப்படுத்தல்
பரீட்சைகளின் போட்டியினால் மக் கள் தாமாகவே கல்வியிலான செலவுக ளைப் பொறுப்பேற்கும் நிலை வளர்ச்சி பெற்றுவருகின்றது. உலகரீதியில் பல் வேறு துறைகளையும் 9 Dair தனி யாரிற்கு மாற்றும் போக்கு வலுவடைந்து வருகின்றது. கடந்த 12 வருட காலத்தில் 80க்கு மேற்பட்ட நாடுகளில் 8500க்கு மேற்பட்ட அரசுடைமை தொழில் முயற் சிகள் தனியார் மயப்படுத்தப்பட்டுள்ளன. (7) கல்வியின் பாவனையாளான குடும் பத்துறையினர் போட்டிகளில் முதனிலை பெறவிரும்பி அதிக விலை கொடுக்க விரும்பும் நிலையில் அரசாங்கம் அத னைத் தனியாருக்கு மாற்றிவிடுவது எளி தாகும்.
இலங்கையில் நான்கு மில்லியன் மாணவர்களையும் ஏறக்குறைய இரண்டு இலட்சம் ஆசிரியர் தொகுதியினையும் பத்தாயிரம் பாடசாலைகளையும் அரசாங் கம் நிர்வகிப்பதிலும் தேசியரீதியில் பரீட்சைகளை நடாத்துவதிலும் LIGO சிக்கல்களும் நிதிச்சுமைகளும் ஏற்படுகின் றன. தொழிலாளர் பிணக்குகளை அகற் {Daւյւն, unt LaFIT60)out பிள்ளைகளின் மதிய உணவு, சீருடை, இலவசப் பாட நூல் விநியோகம், போக்குவரத்து மானி աւն தொடர்பான 9 TF சமூகநலச் செலவுகளைக் குறைக்கவும் g560flunt மயமாக்கல் அரசுக்கு உதவக்கூடும். ஏற்கெனவே சர்வதேச ஆங்கிலப் பாடசாலை, கணணிசார் கல்வி, முகா மைத்துவக் கல்வி, ஆங்கில மொழிக் கல்வி முன்பள்ளிக் கல்விபோன்ற வற்றில் தனியார்துறைக்கு அரசு ஆதர

Page 67
வளிக்கும் நிலையில் எதிர்காலத்தில் பொதுக்கல்வியையும், பல்கலைக்கழகக் ծaն6նeճապւն ւսւգ-ւնւսւգ-աnծ 56նfաnԱ5ե@5 lombgyalgl Lufbgó 9IUőr 9yássop செலுத்தக்கூடும்.
போட்டிப் பரீட்சைகளின் அளவுக் கதிகமான முக்கியத்துவம் இப் பொரு ளாதாரத்தில் கல்வியை இயன்றளவு 56ճfաnh மயமாக்குவதற்கு அரசுக்கு வேண்டிய சாதகநிலைகளை உருவாக்கும் என நம்பமுடியும்.
முடிவுரை.
இலங்கை போன்றதொரு பல்இன, பலமொழி பேசும் மக்கள் தொகுதி யையும் தாழ் வருமானத்தவரைக் கணிச மாகவும் (ஏறக்குறைய 40 சதவீத்தினர்) கொண்டுள்ள பொருளாதாரத்தில் பரீட் சைகளில் ப்ோட்டியை மாத்திரம் முதன் மையாகக் கொள்ளவேண்டும் என்ற கருத்துக்கள் மீண்டும் வலுப்பெற்று வருகின்றன. போட்டிப் பரீட்சைகளுக்கு மாறாக தரப்படுத்தல்முறை அறிமுகப் படுத்தியது சமூக அரசியல் அமைதியின் மையை வலுப்படுத்தி கல்விசார் நிதியில் ஒரு பகுதியை பாது காப்பிற்குச் செல விடும் நிர்ப்பந்தத்தை உருவாக்கியிருப் Loos நிகழ்காலம் வேதனையுடன் உணர்த்திநிற்கிறது.
வருமான ஏற்றத்தாழ்வுகள், மொழி ரீதியிலான Ogdu இனங்களின்
வேணவா, பிரதேசரீதிலிலான சமனற்ற வளர்ச்சிப் போக்கு என்பவற்றைக் கருத் திற் கொண்டு பரீட்சைகள் ஒழுங்கு படுத்தப்படல் வேண்டும். தேசிய இனங் களிடையே நீதி, தேசிய வளங்களின் உச்சப்பயன்பாடு, சமூக வாழ்வில் சம நிலையும் அதிஉயர் மகிழ்ச்சியும் கல்வி es உறுதிசெய்யப்படத்தக்கதாகவே லங்கையின் பரீட்சைகள் வடிவமைக் கப்படல் வேண்டும்.

5. தேசியத்தன்மை என்பதுடன் தேச வளர்ச்சியின் நலன்களைத் தேச துக்குள் விரைவாகக் கொண்டுவரும் வகையிலும் சர்வதேச பரீட்சை முறை கள் பற்றியும் தெளிவான கொள்சை களை கல்வியியலாளர், சமூகவியலாளர் ஆலோசனையுடன் ஆட்சியாளர்கள் மானிப்பார்களாயின் கல்வியின் மைமிக்க நலன்களை இந்நாட்டு மக்கள் பரீட்சை முறைகளுடாகப் பெ கொள்வர். அத்தகைய மகிழ்ச்சி நேரக் கிய 96 IIT எதிர்காலத்தில் Ան:6 செய்யப்படுதல் அவசியமாகும்.
அடிக்குறிப்புக்கள்
1 Inkeles Alex (1987), "Basic Elementsoi Social life", What is Sociology? New Delhi9. P. 64
2. சந்திர திலக, கே. எஸ். (1976), "தனி யாளிடத்தில் சமுதாயத்தின் GaFi: வாக்கு" சமூகவியல் மூலக்கோட்பாடு, கொழும்பு, பக் , 23.
3. இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் (1987), தொடர் மதிப்பிட்டு நிகழ்ச்சித் திட்டம், கொழும்பு. பக். 1
4. மேற்படி நூல் . பக். 2
5. மேற்படி நூல், பக். 2
6. த சில்வா, டபிள்யூ ஜி. ஏ. (199), கற்றலுக்கு ஊக்கமளித்தல், தேசிய கல்வி நிறுவகம், இருபாய பக். 22, 23.
7. World Bank (1992), "Privatization: Eight lessons of Experiance" BULLETIN. Vol. 3, No. 4, WASHINGTON. p. 1.

Page 68
4 5 நிகழத்தக்கவையு திகதிக்குப் பின்னர
இலங்கை கணக்கி
O அறிமுகம்
இக்கட்டுரையானது நிகழத்தக்கவை யும், ஐந்தொகைத் திகதிக்குப் பின்னரான நிகழ்வுகளும் தொடர்பான இலங்கை கணக்கியல் நியமம் - 12 இன் ஏற்பாடு களின் படியான வரைவிலக்கணங்களை պւն, விளக்கங்களையும் -9|ւգ-ւնւմ60ւயாகக்கொண்டுள்ளதுடன் பரீட்சை சார் பான மாதிரிவினாக்களையும் D-6767 டக்கியுள்ளது.
pas págsáascoa (Contingency)
நிகழத்தக்கவை என்பது, ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நிச்சய மற்ற எதிர்காலநிகழ்வுகளின் நிகழ்வினா 3guľT அன்றி நிகழ்வின்மையினாலோ tDGib உறுதிப் படுத்தக்கூடியதான இலாபம் அல்லது நட்டத்திற்கான இறு திப்பெறுபேற்றுக்கு இட்டுச் செல்லும் நிபந்தனை அல்லது நிலைமையே ஆகும்.
இந்நிபந்தனைகள் அல்லது நிலை மைகள் ஐந்தொகைத் திகதியிலான வையாக இருப்பதுடன் (இவை எதிர் காலத்தில் நிகழலாம் அல்லது நிகழாது விடலாம், ஆனால்) அடிப்படை எண் ணக்கருவான அட்டுறு எண்ணக்கருவின் அட்டுறுநிலைமையை அந்நிதிக் கூற்றுக் களில் பிரதிபலிப்பனவாக இருத்தல் வேண்டும்.

ம், ஐந்தொகைத் ாான நிகழ்வுகளும் யல் நியமம் - 12.
கந்தையா தேவராஜா சிரேஷ்ட விரிவுரையாளர் வணிக முகாமைத்துவ துறை யாழ் பல்கலைக்கழகம்
பின்வரும் அம்சங்கள் எதிர்காலத் தில் நிகழத்தக்கவையாயினும், 9606 இந்நியமத்தின் தேவைப்பாட்டிற்கிணங்க நிகழத்தக்கவையிலிருந்து விலக்கப்பட்டுளளன.
அ. ஆயுட் காப்புறுதிக் கம்பனிகளின் பூட்கை வழங்குகையிலான பொறுப் புக்கள்.
ஆ. இளைப்பாற்றுத் திட்டத்தின் கீழான
கடப்பாடுகள்.
இ. நீண்டகால இறை ஒப்பந்தங்கள்
தொடர்பான பொறுப்புக்கள்.
ஈ. வருமானத்தின் மீதான வரிகள்.
நிகழத்தக்கவையின் பெறுபேற்றின் அல்லது நிதிப்பெறுமானத்தின் மதிப்பீடா னது, நிறுவனத்தினது முகாமையின் முடிவினாலேயே தீர்மானிக்கப்படுகின் றது. எனினும் இம் முடிவானது, பிர சுரிப்பதற்கென அங்கீகாரம் அளிக்கப் பட்ட நிதி அறிக்கைகளிலிருந்து ஐந் தொகைத் திகதிவரையில் கிடைக்கக் கூடயதான தகவல்களை 91g-il 160шт45ä5 கொள்வதுடன், ஐந்தொகைத் திகதிக்குப்பின்னரான நிகழ்வுகளின் மதிப்பீடு, இதே போன்ற நடவடிக்கை களின் கடந்தகால அனுபவம், சுதந்திர மான வல்லுனர்களினது ஆலோசனைகள்

Page 69
என்பவற்றையும் உள்ளடக்கியே மேற கொள்ளப்படுகின்றது.
1.1.1 நிகழத்தக்க நட்டம் அல்லது Quint gyül (Contingent Loss)
நிகழத்தக்கவை தொடர்பான வரை யறைகளுக்குட்பட்டு 6TGՔւն எந்தொரு நட்டமும் நிகழத்தக்க நட்டம் எனப்படும். நிகழ்த்தக்க நட்டங்களுக்கான கனக் கீட்டுப் பதிவானது நிகழத்தக்க நட்டங்க ளின் எதிர்பார்க்கப்படும் விளைவினைக் கொண்டு நிர்ணயிக்கப்படும். கணக்கீட்டுப்
பதிவினை அடிப்படையாகக்கொண்டு நிகழத்தக்க நட்டம் மூன்று வகையாக வகைப்படுத்தப்படுகின்றது.
அ. நிதி அறிக்கைகளைப் பிரசுரிப்பதற்கு அங்கீகாரம் அளிக்கப்படும் வேளை யில், குறித்த நிகழ்வினால் ஐந் தொகைத் திகதியில் நட்டம் ஏற்படும் என உறுதிப்படுத்தக் கூடியதாகவும், அந்நட்டத் தொகையினை நியாயமானளவில் மதிப்பிடக்கூடியதா கவும் இருந்தால்.
இந்நிலைமையில் இந்நட்டத்திற்கு இலாப நட்டக்கணக்கில் ஏற்பாடு செய்து, ஐந்தொகையில் நடைமுறைப் பொறுப்பின் கீழ் நட்டமாகக் காட்டு தல் வேண்டும்.
ஆ. நிகழத்தக்க நட்டத்திற்கான சாத்தியக் கூறு குறிப்பிடக்கூடியளவில் இருந்து, நட்டத்தொகையானது எவ் வளவாக இருக்கும் என மதிப்பீடு செய்ய முடியாமல் இருந்தால்,
இந்நிலைமையில் இதனை ஐந்தொகையில் குறிப்பு வடிவில் காட்டுதல் வேண் டும்.
இ. நிகழத்தக்க நட்டத்திற்கான சாத்தியக் கூறு மிகவும் குறைவானதாக இருந் தால்.

55 இந்நிலைமையில் எதுவித பதிவும் தேவையற்றதாகும்.
பின்வருவன நிகழத்தக்க நட்டங்கள் ஏற்படக்கூடிய பொதுவான நிகழ்வுகள் ஆகும்.
அ. கழிவுசெய்யப்பட்டு, ஐந்தொகைத் திகதியில் முதிர்ச்சியிடையாத உண்டி யல்கள் மீதான கடப்பாடுகள்.
ஆ. நிறுவனத்தின் ஊழியரினால் அல் லது வேறு மூன்றாம் நபர்களினால் நட்ட ஈடு கோரி தாக்கல் செய்யப் பட்டு நீதிமன்றத்தினால் தீர்ப்பை வழங்கப்படாத வழக்குகன்.
இ. கம்பனியின் பங்குகள் தொடர்பாக இன்னமும் செலுத்தப்படாதிருக்கும் தொகை.
1.1.2 நிகழத்தக்க இலாபம் (Conti ngent Gain)
நிகழத்தக்கவை தொடர்பான வரை
யறைகளுக்குட்பட்டு எழும் எந்தவொரு
லாபமும் நிகழத்தக்க இலாபம் எனப் படும்.
நிகழத்தக்க இலாபம் தொடர்பாக, அவ் இலாபம் நிச்சயமாகக் கிடைக்கும் என்ற நிலையும், அதன் பெறுமதி திட்ட 6JLLLD/Tó5 வரையறை QԺմնաւնւյւ-ձ கூடியதாகவும், அதன் தேறுதல் பணமா கவோ அன்றி பண வடிவிலோ உறுதிப் படுத்தப்பட்டால் மட்டுமே கணக்கேடுக 6floid பதிவினை மேற்கொள்ளலாம். இந்நிலையில் இது நிச்சயமாக நிகழப் போகும் இலாபமாகும். இவ்வாறன்றி நிச்சயமாகக் கிடைக்கும் என்பதுவும், எவ்வளவு தொகை கிடைக்கும் என் பதுவும் உறுதிப்படுத்தப்படாதவிடத்து நிகழத்தக்க இலாபமானது திணியே நிதிக்கூற்றுக்களில் குறிப்பு வடிவில் மட்டும் காண்பிக்கப்படும்.

Page 70
56
(உதாரணம் - 0
வரையறுக்கப்பட்ட X நிறுவனத்தின் நிதியாண்டு ஒவ்வொர் ஆண்டும் 31 மார்ச்சில் முடிவடைகின்றது. 31.3.1992 இல் தயாரிக்கப்பட்டு நிதிக்கூற்றுக்க ளுக்கான பிரசுர அங்கீகாரம் அளிக்கப் படும் திகதிக்கு முன்னர் பின்வரும் தகவல்கள் கிடைக்கப்பெற்றன.
அ. தொழிற்சாலையில் வேலைசெய்து கொண்டிருக்கும் போது, இயந்திரக் கோளாறு dSITT600TLDITds ஏற்பட்ட விபத்தில் அங்கவீனமான ஒரு தொழிலாளியினால் ரூபா 50,000A நட்ட ஈடாகக்கோரித் தாக்கல் செய் աւնւսւ`ւ- வழக்கு. இவ்வழக்கு தொடர்பில் இதுவரை தீர்ப்பு எதுவும் வழங்கப்படவில்லை எனி னும் தீர்ப்பானது கம்பனிக்கு பாதக மாகவே இருக்கும் என நம்பப்படு கின்றது.
ஆ. வங்கியில் கழிவுசெய்யப்பட்ட ரூபா 40,000- பெறுமதியான உண்டியல் தொடர்பில் நட்டம் எதிர்பார்க்கப்படு கின்றது.
இ. கம்பனி வழங்கிய பங்குமுதலில், இறுதி அழைப்பின் போது 2000 பங்குகளுக்கு இறுதி அழைப்புப் பணம் செலுத்தப்படவில்லை. எனி னும் இந்நிலுவை தொடர்பில் கம் பனியின் பணிப்பாளர் சபை எது வித அச்சமும் கொண்டிருக்க வில்லை.
மேற்போந்த தகவல்களைக் கருத் திற்கொண்டு அவை தொடர்பில் மேற் கொள்ளவேண்டிய கணக்கீட்டுச் சீராக் கல்களைத் தருக.
இங்கு பகுதி 'அ' தொடர்பாக, எதிர்கால நட்டம் எதிர்வு கூறப்பட்டுள்ள துடன், அதற்கான சாத்தியமும் ஏறக்கு றைய முற்றுமுழுதாக இருப்பதனால்,

இந் நிகழத்தக்க நட்டத்திற்கு நிதிக் கூற்றுக்களில் ஏற்பாடு செய்யப்படுதல் வேண்டும். அதாவது இலாபநட்டக் கணக்கில் இந்நட்டம் நட்டமாகப் பதி வளிக்கப்படுவதுடன், ஐந்தொகையில் நடைமுறைப் பொறுப்பாகவும் காட்டப் படுதல் வேண்டும்.
பகுதி "ஆ" தொடர்பாக, எதிர்கால நட்டம் தொடர்பான சாத்தியம் முற்று முழுதாக அன்றி ஓரளவு குறிப் பிடக்கூடியளவாக இருப்பதனால், இது தொடர்பான குறிப்பு நிதிக்கூற்றுக்களில் காட்டப்படுதல் வேண்டும்.
பகுதி "இ" தொடர்பாக எதிர்கால நட்டம் தொடர்பான சாத்தியம் மிக மிகக் குறைவாக இருப்பதனால் எதுவித கணக்கீட்டுச் சீராக்கமோ அன்றி குறிப்பு வடிவில் வெளிப்படுத்தலோ தேவை யில்லை.
.2 ஐந்தொகைத் திகதிக்குப் பின்ன prn 607 545 payasaia (Events occuring after the Balance sheet date)
ஐந்தொகைத் திகதிக்கும், நிதிக்கூற் றுக்களைப் பிரசுரிப்பதற்கென அங்கீ காரம் அளிக்கப்படும் திகதிக்கும் இடை யில் நிகழும் சாதகமான, பாதகமான நிகழ்வுகள் ஐந்தொகைத் திகதிக்குப் பின்னரான நிகழ்வுகள் எனப்படும். இந்நிகழ்வுகள் பின்வரும் இருவகையாக அடையாளம் காணப்படுகின்றன.
அ. ஐந்தொகைத் திகதியிலான நிலைமை களுக்கு மேலதிக சான்றுகளாக அமையும் நிகழ்வுகள்.
ஆ. ஐந்தொகைத் திகதிக்குப் பின்னரான
நிலைமையைச் சுட்டிக்காட்டும் நிக வுகள்.
ஐந்தொகைத் திகதிக்குப் பின்ன நிகழ்வுகள் சொத்துக்கள் W

Page 71
பொறுப்புக்கள் மீது சீராக்கங்களை மேற் கொள்ள வேண்டிய தேவையைச் சுட்டிக் காட்டலாம் அல்லது குறிப்பாக வெளிக் கொணரும்படி வேண்டலாம்.
ஐந்தொகைத் திகதியில் இருந்த நிலைமைகள் தொடர்பான மேலதிகத் தகவல்களை ஐந்தொகைத் திகதிக்குப் பின்னரான நிகழ்வுகள் வழங்குமாயின் சொத்துக்கள், பொறுப்புக்கள் மீது சீராக்கல்கள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். இத்தகைய நிகழ்வுகள் "சீராக் கவேண்டிய நிகழ்வுகள்" எனப்படும்.
சீராக்க வேண்டிய நிகழ்வுகளாவன
அ. நிலையான சொத்துக்கள்:
ஐந்தொகைத் திகதிக்குப் பின்னரான சொத்தின் கொள்விலை தொடர்பான இறுதி உடன்பாடு, (கொள்வனவு ஐந் தொகைத்திகதிக்கு முன்னர் இடம்பெற் றிருந்து) நிதிவருடத்திற்கு முன்னர் விற்பனை G)*մնաւնւսւ՞ւ நிலையான சொத்தின் விற்பனை விலை தொடர் பான இறுதி உடன்பாடு.
ஆ. ஏனைய சொத்துக்கள்:
நிரந்தர பெறுமதிக்குறைவிற்கு சான்றாக அமையும் மதிப்பீடுகள்.
g. முதலீடுகள் :
நிரற்படுத்தப்படாத கம்பனிகளில் உள்ள நீண்டகால முதலீடுகளின் பெறு மதி குறைவடைதல் தொடர்பான நிதி அறிக்கைகளின் படியான தகவல்கள் அல்லது இதுபோன்ற தகவல்கள்.
சரக்கிருப்பும் நடைமுறைவேலை пIйb
* நிகர தேறத்தக்க பெறுமதி தொடர்
பான சான்றுகள்.

57 * நீண்டகால ஒப்பந்தங்கள் மீது தாக்கல் செய்யப்பட்ட இலாபத்தின் அளவில் திருப்பிகரமற்ற தன்மை ஏதாவது இருந்து அது முக்கியமான வையாக இருப்பின்.
2. வருமதியாளர்:
வருமதியாளருடனான புதிய கருத்து டன்பாடு அல்லது வருமதியாளரின் முறி வடைந்த நிலைமை.
ஊ. பெறவேண்டிய பங்கிலாபம்
பிடிப்பு நிறுவனத்தின் ஐந்தொகைத் திகதிக்கு முந்திய காலப்பகுதிக்காக, உப நிறுவனங்கள், துணைக்கம்பனிகள் என்ப வற்றினால் பிரேரிக்கப்பட்ட பங்கிலாபங் கள்.
nifl
வரிவீதம் தொடர்பான தகவல்க ளின் கிடைப்பனவு.
J. கட்டணங்கள் :
ஐந்தொகைத் திகதியிலான கருத் துடன்பாட்டின் மூலமான நட்ட ஈட்டுக் கட்டணங்கள் (பெற்றது / பெறவேண்டி ugl)
2. கண்டுபிடிப்புக்கள் :
நிதி அறிக்கைகளை பிழையானவை எனக்காட்டும் தவறுகள், மோசடிகளின் கண்டுபிடிப்புக்கள்.
ஐந்தொகைத் திகதியில் இருந்த நிலைமைகள் தொடர்பான மேலதிகத் தக வல்களைத் தராது, ஐந்தொகைத் திகதிக் குப் பின்னரான நிலைமையைச் சுட்டிக் காட்டும் நிகழ்வுகள் தொடர்பான சீராக் கங்கள் மேற்கொள்ளத் தேவையில்லை. இந்நிகழ்வுகள் நிதி அறிக்கைகளில்

Page 72
5 8
éրճւնւ வடிவில் காண்பிக்கப்படல் வேண்டும். இவை "சீராக்க வேண்டாத நிகழ்வுகள்" எனப்படும். சீராக்க வேண் டாத நிகழ்வுகளாவன:
அ. இணைப்புக்களும், கொள்வனவுக
ளும்.
ஆ. மறுசீரமைப்பும், திட்டமிட்ட மறுசீர
6ճւDւնւյմo
இ. பங்குகள், திபெஞ்சர்களின் வழங்கு
sas.
ஈ. நிலையான சொத்துக்கள், முதலிடு களின் கொள்வனவும், விற்பனை պւ0.
உ. தீ, வெள்ளம் என்பவற்றால் ஏற்ப டும் நிலையான சொத்துக்கள், இருப்புக்கள் மீதான நட்டம்.
DSI. Liguu 6גhuזפחו וח நடவடிக்கை களின் தொடக்கமும், பழைய வியா பார நடவடிக்கைகளின் விரிவாக்க மும்.
எ. வியாபார நடவடிக்கைகளின் குறிப் பிடத்தக்க ஒரு பகுதியினை முடி வுக்கு கொண்டு வருதல். (இந்நட வடிக்கை ஐந்தொகைத் திகதியில் எதிர்வு கூறப்படாததாக இருத்தல் வேண்டும்.)
ஏ. ஐந்தொகைத் திகதிக்குப் பின்னரான நிலையான சொத்துக்கள், முதலிடு
கள் என்பவற்றின் பெறுமதி வீழ்ச்சி.
ஐ. அந்நிய செலாவணி வீத மாற்றங்
assif.
D. Csehan Locol Dunds&soid போன்ற
அரசியல் நடவடிக்கைகள்.

ஒ. வேலை நிறுத்தங்களும் ஏனைய
தொழிலாளர் பிரச்சனைகளும்.
ஒள.இளைப்பாற்று நன்மைகள் தொடர்
பான அதிகரிப்புக்கள்.
(உதாரணம் 2)
வரையறுக்கப்பட்ட Y கம்பனியின்
நிதியாண்டு ஒவ்வோர் ஆண்டு 31 டிசம்பரில் முடிவடைகின்றது. 31.12.1991 இல் முடிவடைந்த நிதியாண்டு தொடர் பாக நிதிக் கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டு, அவை பிரசுரிக்கப் படுவதற்கான அங்கீ காரம் அளிக்கப்படுமுன்னர் பின்வரும் நிகழ்வுகள் இடம்பெற்றன.
அ. A என்ற வாடிக்கையாளன் ஒருவன் தரவேண்டிய ரூபா 50,000- தொடர் பாக அவரது பணம் செலுத்தும் இயலுமையில் சந்தேகம் கொண்ட தால் ஐந்தொகைத் திகதியில் ரூபா 20,000A. ஐயக்கடன் ஒதுக்கமாக ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்நபர் முறிவடைந்து விட்டார் என நம்பகரமாகத் தெரிய வருகிறது.
ஆ. வருமானவரி தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ரூபா 30,000A தொடர் பில் அது தொடர்பான வருமான வரிப்பொறுப்பு ரூபா 28,000A எனத் தெரியவந்துள்ளது.
இ. 18.1.1992 இல் அரச கொள்கை மாற் றத்தின் காரணமாக அந்நிய செலா வணி தளம்பவிடப்பட்டுள்ளது. இத னால் ஓர் குறிப்பிடக்கூடிய பெறு மதி இறக்கம் ஏற்பட்டுள்ளது.
ஈ. 25.1.1992 இல் நிறுவனத்தில் ஏற் LULL- தீ விபத்தினால் eq5LunT 1,000,00A பெறுமதியான சரக்கிருப் புகளும், ரூபா 30,000A பெறுமதி யான அணியடுக்குகளும் முற்றாக சேதமடைந்துள்ளது. இந் நட்டத்

Page 73
திற்கான கோரிக்கையும் விடப்பட் டுள்ளது.
மேற்போந்த நிகழ்வுகள் தொடர்பாக மேற்கொள்ளப்படவேண்டிய கணக்கீட்டுச் சீராக்ககங்களைத் தருக.
இங்கு பகுதி 'அ' தொடர்பாக, குறித்த வாடிக்கையாளன் முறிவடைந்து போனது நிச்சயமாககத் தெரிவதால் அறவிடமுடியாக்கடனுக்கு ரூபா 50,000A யையும் ஏற்பாடு செய்வதுடன், இக்கடன் தொடர்பக ஏற்பாடு செய்யப்பட்ட ரூபா 20,000A யையும் மீளப்பெறுதல் வேண் டும். எனவே தேறிய விளைவாக ரூபா 30,000A இலாபநட்டக்கணக்கில் நட்டமா கக் காட்டப்படுதல் வேண்டும்.
பகுதி "ஆ" தொடர்பாக, வருமான வரி தொடர்பான உண்மைத்தொகை உறுதிப்படுத்தப்பட்டதனால் மேலதிக
"முதலாவதாக மாணவன் த
கொள்ளவும், பேசவும், படிச் கற்பிக்க வேண்டும்"

59 ஏற்பாடான (ரூபா 30,000 - 28,000) ரூபா
2,000Aற்கும் இலாபநட்டக்கணக்கில் சீரா க்கம் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
பகுதி "இ" தொடர்பாக, ஐந தொகைத் திகதிக்குப் பின்னரான இந் நிகழ்வு அடுத்த நிதியாண்டுக் காலப்பகு தியுடன் தொடர்புடையதாதலால், நிதி அறிக்கைகளில் சீராக்கம் மேற்கொள்ள வேண்டியதில்லை. நிதிக்கூற்றுக்களில் குறிப்பு வடிவில் வெளிக்காட்டலாம்.
பகுதி 'ஈ' தொடர்பாக, இந்நிகழ் வும் அடுத்த நிதியாண்டுக் காலப்பகு தியுடன் தொடர்புடையததலால் நிதி அறிக்கைகளில் சீராக்கம் மேற்கொள்ள வேண்டியதில்லை. இதனையும் நிதிக்கூற் றுக்களில் குறிப்பு வடிவில் வெளிக்காட் டாலாம்.
. . . . . . . . . e o se a ' ' '
ன் தாய்மொழியில் புரிந்து ‘கவும், எழுதவும் நாம்
எச். ஜி. வெல்ஸ்

Page 74
60
தமிழ்
இசை இறைவனை வசப்படுத்தவல் லது. நாதப்பிரம்மத்தையே இசை வடி வாகக் கொண்டு பாராட்டுகின்ற சாம வேதம் எப்படி சிறந்ததோ அவ்வாறே நாதப்பிரம்மத்தையே விரித்துரைக்கும் காந்தர்வவேதமும் சிறந்த தாகும். இசை என்பது காதுகளுக்குக் களிப்பை பூட்டும் இனிய ஓசை பற்றிய கலையாகும். இசை என்ற சொல்லுக்கு வயப்படுத் துவது, இசைவிப்பது என்பது பொருள். ஆயகலைகள் அறுபத்து நான்கினும் முதன்மையானது தொன்மையானது, மென்மையானது, இனிமையானது, எல்லா உயிர்பிறவிகளின் உணர்ச்சிகளை யும் உற்சாகப்படுத்தி மகிழ்ச்சி தர வல்லது பயிர்களும் உயிர்வளர இசை உதவும்என்பதையும் ஆராய்ந்து அறிந்து வருகிறார்கள் விஞ்ஞானிகள் மெய்ஞானத் தோன்ற லாகிய இசை விஞ்ஞானத்திலும் ஊடுருவியிருப்பது ஒரு வியத்தகு விந் தையே!
சங்கம் வளர்த்த தங்கத்தொனியா கிய பாடல்வகைகள் வங்கம் சூழ்ந்த இடமெல்லாம் தடையின்றிப் பரவியிருந் தது. கல்தோன்றிமண் தோன்றாக்காலத்து முன்தோன்றிய மூத்த குடியினர் இசை பாடி ஆடி இன்புற்றதற்கு வரலாறுகள் ар-6ќ705).
தென்றல் வடிவும் சிவனார் திரு Ճ/ւգ-6յմ)
மன்றல் வடிவும் மதன் வடிவும் குன்றாதவேயின்
இசைவடிவும் வேதவடிவும் கானில்
ஆயதாளம் காணலாம்
என்பது சிகண்டி முனிவரது வாக்கு
உலக மொழிகளிலே தொன்மை யானதும் மென்மையானதும் அம் தமிழ்

Ꭳl6ᏡᏪ
மொழியே அத்துடன் முதன் மொழி யென்ற பெருமையும் உண்டு. தூய்மை யானதும்வாய்மை நிறைந்ததும் ஆகும். அதனால் கன்னித் தமிழ், தீந்தமிழ், செந்தமிழ், பைந்தமிழ் எனப்பல்கலை வல்லோர் வாயாரப்புகழுவார்கள். முத் தமிழ் என முழங்கிய சங்கப்புலவர்கள் யல், இசை, நாடகம் என வகுத்தனர். இயல் உயிராகவும், இசை உணர் வாகவும், நாடகம் உடலாகவும் கொண்டு நம் தமிழ்த்தாய் மிளிர்கிறாள், ஒல்காப் புகழ்பெற்ற தொல்காப்பிய னாரும் நானில மக்கள் மேனிலை எய்தக் கார ணம் என்பதை விளக்க கருப்பொருள்கள் எட்டென்றும் அதில் முதல் தெய்வமும் ஈற்றில் աn(Ա)ւն குறிக்கப்பட்டுள்ளது ஈண்டு கவனிக்கற்பாலது முத்தமிழ் வல்லுனர் என்று ஒருவரைக் குறிப்பிடும் போது அவர் இயல், இசை, நாடகம் ஆகியமூன்றையும் தாடனப்படுத்தியவர் என்று பொருளாகும். தமிழ் கூறும் நல்லுலகில் வாழ்ந்த அறிஞர்கள் காவிய ஓவிய காப்பியப்புலவர்களாக திகழ்ந்தார் கள் அவர்களது ஆக்கங்கள் அனைத்தும் பாடல்வடிவிலேயே அமைந்திருந்தது.
ஐவகை நிலங்களுக்கும் இருந்த பண்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந் தனர். அதில் முல்லைப் பண்ணை முல் லைத்தீம்பாணி என அழைத்தனர் அவ் விசை தேனிலும் இனிமையாக இருந்த தால் இப்பெயரை இட்டார்கள். வேத ATGAU) இசையில் மூன்றுஸ்வரங்களின் தொழிற் பாடேயிருந்தது பின்னர் ஐந்தி சையாக வளர்ச்சி பெற்றது முல்லைத் தீம்பாணியில் காணப்படும் இசைவடிவு ஐந்திசைக்கு ஒத்துப்போகக் கூடியதாக ருந்தது. இதன் சாயல் மோகன இராகத்தைக் காட்டியதாகவும். சீன நாடடுப் பாடல் இசைக்கும் முல்லைத் தீம்பாணிக்கும் ஒற்றுமையிருப்பதையும் கண்டறிந்தனர். ஆகவே பாலைப்பண் மருதப்பண், குறிஞ்சிப்பண், நெய்தல்

Page 75
இசை ஆகியவை பூரண இசை வடிவம் பெற்று இருந்ததாக அறிகின்றனர். குறிஞ்சிப்பண் பழமையானதாக இருந்தும் இன்றும் அதனுடையவடிவம் கெடாமல் பாதுகாக்கப் பட்டுவருகின்றது.
சங்காலத்திலிருந்து தமிழிசை ஏற் றம் பெற்றதாகவும் போற்றப்பட்டதாக வும் இருந்திருக்கின்றது வள்ளல்களே இதைப்பெரிதும் வளர்த்தார்கள் ஆடி னர்க்கும், பாடினர்க்கும், வாடினர்க்கும்
வரையாது வழங்கிய வள்ளல்க ளைப்பற்றி அறிகிறோம். யாழ் பாடி աn 6ն யாழ்ப்பாணம் கிடைத்ததே
இதற்குச் சாட்சி குழலும் யாழும் தொன்மையான இசைக்கருவிகள். நரம்பு மூலமே ஸ்வர அசைவைக் கண்டறிந் தனர். நாரதருடைய சங்கீதமகரந்தத்திலே இக் குறிப்புத் தெரிகின்றது.
"உறவுஇளை நட்புகிளை வியப் பெய்த
முகில் முழவு அதிர, ஏழிசை முகக்கும்
முல்லையாழெடு" என்பது கல்லா டம் 15வது செய்யுள், இதிலிருந்து ஐந் திசை முன்னேற்றம் பெற்று ஏழிசைவடி வம் பெற்ற வரலாறு அறியக் கிடக் கின்றது ஆயர் மகளிர் ஆனந்தித்துப் பாடிய பாடலை முல்லைதீம்பாணி என் றார் இளங்கோவடிகள்.
"நரம்பின் தீங்குரல் நிறுக்கும் குழல் GBuntai
இரங்கிசை மிஞறொடு தும்பிதா தூத" என்பது கலித்தொகை
՞ւմn Dւսւ- நின்ற பாவைப்பண்" மாதவிபாடி ஆடிக்காட்டியது.
குழந்தைகளாகப் பிறந்த திலிருந்தே மக்கள் ஊசற்பாட்டுகளை கேட்டுவந்தி ருக்கிறார்கள். இதனையே ஊசல்வரி என்றனர் சங்கமக்கள். விளையாட்டுக்குக் கந்துகவரி மங்கல வாழ்த்துப் பாடல், செருப்பறை, வள்ளைப்பாட்டு, ஆற்று வரி, கானல்வரி, போன்ற வகைகளும்

6 இருந்தன. சங்கநூல்களில் பரிபாடல் என்று ஒன்று உண்டு. அதுமுற்றும் இசைப்பாட்டினாலேயே ஆனது. இவற் றிற்கு பண் வகுத்த பெருமக்களும் உண்டு அகத்தியர் முத்தமிழுக்கும் இலக் கணம் வகுத்தவர் தொல்காப்பியம் பாயிர வுரையில் அகத்தியரைப்பற்றி ஒரு குறிப்பு வருகின்றது அகத்தியர் ஒரு நேரத்தில் இசைபாடிய போது பொதி மலையின்கல் உருகியது என்று காட்டப் பட்டிருக்கின்றது மிடற்றிசைக்கு (Մ):5 லிடம் கொடுத்துப் போற்றினர். சங்கத் தமிழ் பாடல்களுக்கு பண் அமைத்த பெருமையை கண்ணகனார், நன்னாக
6ճTՈfr, கண்ணனாகனார், கேசவனார், நல்லச்சுதனார், நாகனார் பித்தாமத்தர், பெட்டகனார், மருத்துவநல்லச்சுதனார்
போன்ற இசை வானர்கள் பெறுகி றார்கள். இவர்கள் அரங்கில் கூடலமைத் துக் கூடி இசை நுணுக்கங்களை ஆராய் வர் இவர்கள் கூடும் இடங்களைச் 'சூழல்" என்னும் பெயரில் அழைப்பர்
தனால் மணிவாசகப் பெருமானும் திருச்சிற்றம்பலக் G5I76oauumtfleib ஏழிசைச் சூழல்புக்கோ என்று குறிப்பிடு கின்றார்.
'ஆடல் பாடல் இசையே தமிழ்" என்றும் பாவோடணைதல் இசையென் றார் பண்ணென்றார்" என்றும் இசை யின் மாட்சிக்கு சாட்சி கூறுகின்றார் சிலம்பில் இளங்கோவடிகள் ஏறக்குறைய ஏழாயிரம் ஆண்டுகளுக்குமுன் சங்கத்தின் GSsToulo குறிப்பிடப்படுகின்றது பெரு நாரை, பெருங்குருகு என்ற இசை நூல்கள் வழங்கியதாகக் கருதப்படுகின் றது. முக்காலங்களாக தமிழ் இசையின் வளர்ச்சி, எழிச்சி பற்றிக்குறிப்பிடுகின் றார்கள். சங்க காலம், தேவாரமுதலிகள் காலம். இசைவாக்கேயர்காலம் ஆகிய வைகளே இக்காலங்களாகும் ஞாலம் புகழும் தமிழிசையின் வளர்ச்சி நாயன் மார்கள் காலத்தில் உணர்ச்சி பூர்வமாக வளர்க்கப்பட்டது. இசை நுணுக்கம் என்ற நூலும் தொல்காப்பியத்துள் நரம்

Page 76
6 2 பின் மறை என்ற பதத்தால் குறிப்பிடப் பட்டுள்ளது.
சங்க காலத்தின் பின் வெண்மதி Gle, தண்ணெளரிபரப்பிய சிவப்பரம் பொருளைவாயாரப்பாடி பாவாரம் சூடி தேவாரம் தந்த திருஞானசம்பந்தர் முதல் அருணகிரிநாதர் ஈறாக திருப்புகழ்வரைக் கும் நிரையாக பண்ணிசை சங்கச் சீருடன், தங்கத்தானத்துடன், சந்தம் குலையாமல் மந்த மாருதம் வீசும், ஈசன் புகழாரத்தை வரையறுக்கப்பட்ட பண் மூலம், சீலமாகத்திறம், திறத்திறம் எனப்
பகுத்து தொகுத்துத்ந்தபெருமை, அருமை, சமயகுரவர்களையே சாரும்.
ஏழிசையாய் இசைப்பயனாய் என் றும் நாளும் இன்னிசையால் தமிழ் பரப் ւյւն ஞானசம்பந்தன் என்றும் திருத்தொண்டத் தொகைபாடிய சுந்தரர் செந்தமிழில் கூறுகின்றார். திருவாவடு துறை ஆதினத்தாரின் கடின ஆராய்ச்சி பின் பின் பண் முறைக் கேற்ற கரு நாடக இசைபகுத்த இராக முறைகளைத் தொகுத்தும், பகல்பண் இராப்பண் பொதுப்பண்னை வகுத்தும் தந்திருக் கின்றார்கள். காம்போதிஇராகத்தில் பண் தக்கேசி பழமையில் இருந்தே வழமை யாக பாடப்பட்டு வந்ததையும் குறிப்பி டுகின்றார்கள் பண்களின் எண்கள் இரு பத்து நான் கென்றும், பகற்பண்ணில் தட்டபாடைப்பண்ணை முதலாகக் கொண்டு ஆரம்பிப்பதாக ஆராய்ந்துள் ளார்கள். இசைக் கருவிகளின் பாகுபாடு களும் சங்ககாலத்திலிருந்து வழங்கிவந் ததற்கும் ஆதாரங்கள் பல உள.
"குழல் வழி நின்றது யாழே : யாழ் வழித்
தண்ணுமை நின்றது தகவே : தண்
D
பின்வழி நின்றது முழவே முழ BaumTC)
கூடி நின்றிசைத்த தாமந்திரிகை.

என்பது சிலம்பில் இளங்கோ காட் GD முறைமையாகும் நாயன்மார்கள், ஆழ்வார்கள் காலத்தில் மேலும் பல இசைக்ருவிகள் தோன்றின ஆலயங்களில் இசை வளர்ந்த பெருமையைக் கூறு மிடத்து குழழொலி யாழொலி என்று பாடி கூத்தொலி ஏத்தொலி என்றதும் இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இசைக்கருவிகளின் தொகையை வகையாக்கி துளைக்கருவி, நரம்புக் கருவி, தோற்கருவி, கஞ்சக்கருவி என நான் காகப்பிரித்துள்ளனர். CADAPNI உழவர் முதற்கொண்டு பலரும் கையாண் டுள்ளனர். பலதரப்பட்டமுழவு, பறை களும், பேரிகை, படகமம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை முதலாக முப்பதுக்கும் மேற்பட்ட கருவிகட்ை பயன் படுத்தியுள்ளதற்குச் சான்றுகள் உண்டு பண்ணினால் பாடி னார்க்கு இல்லையாம்பாவமே, பண் ணின் இசைபகர்வார் இவினைபற்ற றுப் பார் பண்ணின் நன்மொழி யாள்போன்ற தேவார அடிகள் தமிழிசையின் மிளிர்ச் சியைப் போற்றுகின்றன.
கடைக்காலதில் இறை இன்பத்தில் திளைத்த வாக்கேயர்களான தியாகையர், முத்துஸ்வாமி தீட்சிதர், சியாமா சாஸ் திரிகள் போன்ற மும்மூர்த்திகளும், ஆரு ணாசலக்கவி, முத்துத்தாண்டவர், СВзяти ита) கிருஷ்ணபாரதிபோன்ற தமிழிசை மும்மூர்த்திகளும் இறை யுணர்வை தமிழிசையால் நிறைவாக்கி யுள்ளனர். பாரதி காலம் வரைக்கும் அதன்பின் சுத்தான பாரதி, ஆணையா, அரிகேச நல்லூர் முத்தையா பாகவதர், பாபநாசம் சிவன் போன்ற மகான்களும் பக்தி பூர்வமான சித்திகை வரப்பெற்ற முத்திக்கு வழிகாட்டும் கீர்த்தனைக ளையும் தந்துள்ளார்கள்.
இவை அனைத்துக்கும் பதினான் காம் நூற்றாண்டுப் பகுதியில் ஹரிபால ரால் எழுதப்பட்ட கிரந்தத்தில் இந்திய

Page 77
சங்கீதத்தின் இரு பிரிவுகள் குறிப்பிடப் பட்டுள்ளன. ஒன்று இந்நூஸ்தானி மற் றது கருநாடக இசையாகும்.
இன்று எம்தமிழிசை வளர்ச்சிபெற உதவுமுகமாக பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம், மாதங்களின் பிருகத்தேசியும் அதன் பின் வந்த சங்கீதமகரந்தம், கீத கோவிந்தம், சங்கீத இரத்தினாகரம், சங்கீத சுதாகரம், ஸ்வர மேளகலாநிதி,
* е е , . , , , , ,
“கல்விச் செல்வம் காலத்தால் காட்டில் பாறைக் கடியிலே சு தங்கக் கட்டிகளாக இருக்கக்க எடுத்துப் பயன்படுத்திப் பளபள தங்கமாக ஆக்கவேண்டும்"

6 3 கிருஷ்ணலீலா தரங்கிணி, ராகவிபோதம்,
சதுர்த்தண்டிப்பிரகா சிகை, சங்கீதபாரி ஜாதம், கர்னாமருத சாகரம், யாழ்நூல் போன்ற ஆக்கங்கள் பெரிதும் ஊக்கம் அளித்துள்ளன.
ஆக்கம் : இசைப்பேராசிரியர் பொன். தெய் வேந்திரன் S.L.E.A.S.I முன்னாள் உப அதிபர் கோப்பாய் ஆ. கலாசாலை)
அழியாதது அந்தச் செல்வம் ரங்கத்திலே இருக்கும் ஷ்டாது, அதை ாப்புள்ள நல்ல ஒளியுள்ள
அறிஞர் அண்ணா

Page 78
6 4.
இணுவைப்
GIF nr. Lu,
"தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது முச்சினிலே”
ஆம் பெற்ற தாயும் பிறந்த பொன் டனாடும் உயர்வாக மதிக்கப் பெறுவன இந்த வகையில் எண்ணும் போது இணு வில் ஊரின் பெயரைச் சொல்வதில் உள்ளத்தில் மகிழ்வும் செவிக்கு இனி aճւՕպւն உண்டாகின்றது இத்தகைய உணர்வுக்கு நாம் பிறந்த பூமி என்ப தினால் மட்டுமன்றி வேறு பல கார ணங்களும் உண்டு.
இணுவில் என்னுப் ஊர்ப் பெயர் பண்டைய நாளில் வழங்கிவந்த இணை யிலி என்ற பெயரின் திரிவு என யாழ்ப் பாண வரலாற்றுச் சான்று கூறும். யாழ்ப்பாணத்துப் பழய ஊர்களுள் இப் பெரும்பதி பல வளங்குளும் பெற்று எழில் கொஞ்சும் பேரூராய், பசியும் பிணியும் இன்றி, வசியும் வளனும் சுரக்கப் பொலிவுடன் இருந்ததனாற் போலும், இவ்வூர் மற்றைய ஊர்களுக்கு ஈடும் எடுப்பும் இன்றித் தனித்துவமாக விளங்கி இணையிலி எனப் பெயர்பெற்றது.
புவியியல் நோக்கில் பார்க்கும் போது இணுவில் ஊர் செம்மண் செறிந்த பூமி மண் விவசாயத்துக்கு ஏற்ற நிலமாகும் இம்மண்ணில் எப்பயிரும் செழித்து வளரும் மா, பலா, தெனனை, கமுகு, வாழை முதலிய உயர் மரங்க ஆளும் சாமை, குரக்கன், பயறு முதலிய தானிய வகைகளும் மரவள்ளி கரணை, இராசவள்ளி, கொடிவள்ளி முதலிய கிழங்கு வகைகளும் வெண்டி, தக்காளி, கத்தரி, மிளகாய், வெங்காயம் முதலிய காய்கறி வகைகளும் இவ்வூரில் இயல் பாகச் செழித்து வளருகின்றன இதனால் இங்கு விளைவிக்கும் பொருள்களை

பெரும்பதி
ரமசாமி
விற்பதற்கான நாளங்காடியும் இவ்வூரில் பல காலமாய் இருந்து வருகின்றது.
இவ்வூர் யாழ் நகரிலிருந்து வடக்கே நான்கு மைல் தெலைவிலும் காங்கேசன் துறையிலிருந்து தெற்கே எட்டு மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. மேலும் யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் செல்லும் மத்திய நெடுஞ் சாலை இணுவில் ஊருக்கு ஊடாகச் செல்வதால் போக்குவரத்துக்கும் இவ்வூர் வசதியாக அமைந்திருக்கிறது இணுவி லின் வடக்கிலே உடுவில், சுன்னாகமும் தெற்கிலே தாவடியும் கிழக்கிலே உரும் பிராய், கோண்டாவிலும் மேற்கிலே சுது மலை உடுவிலும் எல்லைக் கிராமங்களக உள்ளன.
விவசாயத்தை வாழ்க்கைத் தொழி லாகக் கொண்ட மக்கள் வாழும் இவ் வூாரில் எந்நாளும் பசுமை தவழும். சிறு வர் முதல் பெரியவர் வரை எவரும் இங்கு சோம்பித் திரிவதில்லை கறவைப் பசுக்களும் ஆடுகளும் இவ்வூரவர்களின் கால்நடைச் செல்வங்களாகும், தோட் டத்தில் விளைந்த பொருள்களும் கால் நடைகளின் கறவைப் பாலும் இறைவன் தந்த செல்வமெனக் கருதும் மனப் பாங்கு இவ்வூரவர்களின் நெஞ்சத்தில் நெடுங்காலமாய்த் தேக்கி வைத்திருக்கும் நம்பிக்கைப் பழக்கமாகும் நாட்டில் எத்த கைய நெருக்கடிகள் ஏற்பட்ட போதிலும், தளராத தெய்வ நம்பிக்கையுடன் தொழில் இல்லை யென்று அலையாமல் ஒரு நேரமாவது வயிராற உண்பதோடு “செல் விருந் தோம்பி, வருவிருந்து பார்த்தி ருக்கும்" நற் பண்பும் இவ்வூர் மக்களிடம் உண்டு.
உடல் உழைப்பை நம்பி வாழும் இணுவை மக்கள் “வினையே ஆடவர் குயிரே" என்ற பழந் தமிழ்ப் பாடை

Page 79
நினைவூட்டும் பாங்கில் நாள் முழுதும் உண்டு, உடுத்து, உறங்குவதைப் பொரு ளாக மதிப்பதில்லை நாள்தோறும் அதி காலையில் நித்திரைவிட்டெழும் மக்கள், இறை வழிபாடு செய்த பின்னர் தமது தோட்டங்களுக்குச் செல்வர். அங்கே செழிப்புடன் வளர்ந்திருக்கும் செடி, கொடிகளைக் கண்டு இறும்பூதெய்திக் களிப்போரை இன்றும் இவ்வூரில் காண GUITO.
இத்தகைய பழக்கத்துக்கும் செயல்க ளுக்கும் இணுவிலில் அமைந்திருக்கும் ஆலயங்களும் ஒரு காரணம் எனலாம் விடியற்காலையில் இவ்வூரின் எல்லை யில் வரும்போதே இங்குள்ள ஆலயங்க ளின் அசையா மணிகள் ஒலிப்பதும் இசைவல்லார் குரலிசை பயில்வதும் சிவனடியார் திருமுறைகள் ஓதுவதும் தோற்கருவி துளைக்கருவிகளை இசைப் போர் சாதனைகள் செய்வதும் இணுவை யூரையே தெய்விக உலகிற்கு அழைத்துச் செல்லும் ஆரவாரங்களாகும். இதனால் அதிகாலையில் எழுந்து, விளக்கேற்றி அடுப்பு முட்டுதல் இவ்வூரிலுள்ள அன்னையரின் பழக்கமாய் விட்டது.
இணுவைப் பதியில் ஏறக்குறையப் பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் நிரந்தரக் குடியிருப்பாளராய் உள்ளனர் இவர்கள் அனைவரும் சைவசமயத்தைச் சார்ந்தவர்களாவர் கிறிஸ்தவ மத்தைப் பரப்புதற் பொருட்டு எல்லா வசதிகளும் கொண்ட பெண்களுக்கான மருத்துவ மனையை இணுவிலில் அமைத்த மிஷன றிமார், இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒருவரையேனும் மதம் மாற்ற இயலாமற் போய்விட்டனர். இதனால் அந்நாளில் அங்கு டாக்டராகப் பணி யாற்றிய "கேர் அம்மா" என்ற பெண் மணி இணுவிலாரை மதம் மாற்ற இய லாது எனக் கூறியதாகச் செவி வழிக் கதை யொன்று நீண்ட காலமாகச் சொல்
லப் படுகிறது.
அக்கூற்று எப்படி இருப்பனும், இணுவையூரில் வாழும் மக்கள் "சைவ

65
érLDu]Guo SLDutb மற்றைச் சமயங்கள் எல்லாம் புறச் Fou usu 9567* 6 Görgp கொள்கையில் ஆழமான பற்றுடையவர் கள். இதனால் சைவ சமயத்தவர்
அல்லாத வேறு சமயத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தவராவது இவ்வூரில் இல்லை ஏறக்குறையக் கால் நூற்றாண்டுக்கு முன் னர் யாழ் மாவட்டத்திலுள்ள பிறப்பு, இறப்புப் பதிவாளார் பணிமனையின் இடாப்புக்களைப் பார்வையிடின் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலான பிள்ளைகள் இணுவில் மருத்துவ மனை யில் பிறந்தவர்களாகவே அறியவருகின் றது அத்தகைய பேரும் புகழும் நிறைந்த மருத்துவ மனையை மிஷனறிமார் இங்கு அமைத்து உதவிய போதிலும் அவர்க ளின் நோக்கம் வெற்றி பெற இயலாமற் போனமை இவ்வூரவர்களின் உறுதியான கொள்கைப் பற்றையே வெளிப்படுத்து கின்றது.
தடுக்கி விழும் இடமெல்லாம் கோயில்களும் தமிழறிஞர் குடிசைகளும் நிறைந்திருக்கும் இணுவிவையூரில் தமிழைத் துறைபோகக் கற்ற பலர் இற்றை வரை வாழ்ந்து வருகின்றனர். முன்னாளில் இவ்வூரை அலங்கரித்த சான்றோர் வரிசையில் இணுவில் சின்னத்தம்பிப் புலவர், அம்பிகைபாகர், நடராசையர், வைத்திலிங்க உபாத்தியார், சேதர் சட்டம்பியார் மாணிக்கச் சட்டம் பியார், இயற்றமிழாசிரியர் அ. க. வைத்தியலிங்கபிள்ளை, srmggiftumfr வை. முருசேசு போன்ற புராணிகர்க ளும், சி. ஆறுமுகாதாஸ் ஆசிரியர் பண்டிதர் க. கார்த்திகேசு (சரவண முத்து) பண்டிதர் இ. இராசலிங்கம், ஆசிரியர் வை. கதிர்காமநாதன், தவத் திரு வடிவேல் சுவாமிகள் போன்ற நல்லறிஞர்கள் தமிழும் சைவமும் துலங் கத் தம்மாலான பணிகளை ஆற்றி இணு விலை அலங்கரித்த பெருமை இவ்வூ ருக்கு என்றும் உண்டு.
தமிழைத் துறைபோகக் கற்ற சான் றோர் வரிசையுடன் ஆங்கிலக் கல்வியி

Page 80
66 லும் முன்னோடியாகக் கற்று, அம் மொழியில் புலமையும் பட்டமும் பெற்ற வர்களை எண்ணுமிடத்து அ. க. இளை யதம்பி ஆசிரியர், பண்டிதர் FIT -g,697,15gyfr, BA, BOL gê95 92). 9u$$60Tib BA (சபாரத்தினம்) போன்றவர்கள் ஆங்கி லம் தமிழ் மாத்திரமன்றி, வடமொழி அறிவும் பெற்று இவ்வூருக்குப் பெருமை மீட்டி உள்ளனர்.
ஒரு காலத்தில் இணுவிலூரில் நாட்டு வைத்தியர்களும் மந்திரித்துத் திரு நீறு சாத்திப் பிணி அகற்றும் மாந்திரி கர்களும் இவ்வூரைப் பெருமைப்டுத்தி உள்ளனர் அத்துடன் அருள்வயப்பட்ட சித்தர்களும் அருள்வாக்குச் சொல் வோரும் இங்கு வாழ்ந்துள்ளனர். இணு வைப் பெருஞ்சித்தரான பெரிய சந்நி யாசியார் காலத்தால் அழியாத இணுவை மஞ்சத்தைச் சிற்பநூலின் நுட்பங்கள் வெளிப்படும் வண்ணம் ஆக்குவித்து உதவியமைஎன்றும் நினைவு கொள்ளத் தக்கது அவர் வழியிலே காடடர்நது கவ னிப்பார் அற்றிருந்த பழைய காரைக் கால் சிவன் கோயிலைப் புதுக்கிப் பெருமை பெறச் செய்தவர் மணி மந்திர ஒளவுதங்களில் மேன்மை பெற்ற வைத் uuń ds. அம்பலவாணர் என்னும் காரைக்கால் சாமியாரும் இணுவை ஊரை நாடறியச் செய்த நல்லவராகும்.
மேலும் աngծ மாவட்டத்திலே இயல், இசைத்துறைகளிற் பேர் போன ஊர் இணுவில் என்பது யாவரும் அறிந்த உண்மை. இக்கலைகளிற் கைவந்த கலைஞர்களைக் கொண்ட இணுவைப் பதியில் நாடகத் துறையி லும் பல பெரியார்கள் தமது திறமை யால் தம் புகழ் நிறுவியுள்ளனர். அவர் கள் வரிசையிலே நெறியாள்கையில் புகழ் பெற்ற ஏரம்பரும் சுப்பரும் பேர் பெற்ற அண்ணாவிகள் ஆகவும் சின்னத்தம்பிச் சட்டம்பியார் சிறந்த நாடக ஆசிரியர் ஆகவும் சிறந்த குரல்வளம் பெற்ற ராஜ பாட். வி எம். நாகலிங்கம், நம்பிராசன் பொன்னையா, பண்டாரக்கிழவன் கார்த்

தியேசு, நாரதர் முதலித்தம்பி, அனுமான் கதிர்காமர் வேடன் பொன்னர், வீமன் சப்பர், மயில் இராவணன் தம்பையா போன்றவர்கள் தாமேற்று நடித்த நாட கப் பாத்திரங்களின் மூலம் தமது புக ழைப் பரப்பியுள்ளனர்.
சைவமும் தமிழும் கொலுவிருக்க, அறமும் அருளும் அணிசெய்ய இணு வைப் பெரும்பதியைப் பரராசசேகரன், செகராசசேகரன் போன்ற தமிழரசர்கள் ஆட்சி செய்தபின் தமிழகத்து நடு நாட்டிலிருந்து வந்த Guptnt upfavoir, காலிங்கராயன், கைலாயநாதன் போன் வர்கள் இவ்வூரின் ஆட்சித் தலைவர் களாய் இருந்து ஆட்சி செய்ததாகப் புலவர்கள் பாடியுள்ளனர். புலவர்கள் பாடும் பேறுபெற்ற இணுவைப் பதி மேழிச் செல்வமும் பெற்றுத் திகழ் கின்றது.
ஓர் ஊரின் வளர்ச்சிக்கும் அதன் புகழுக்கும் அவ்வூரில் அமைந்துள்ள கல்விக்கூடங்களும் பெரிதும் D-56 கின்றன அத்தகைய நோக்கில் நான்கு பாடசாலைகள் அணிசெய்யும் இணுவி லூரில் கல்விச் செல்வமும் குறைவின்றி பொலிகின்றது. தமிழ்ப் பண்பாட்டைப் பேணும் வகையிலே பெண்கள் கல்வி பயிலுதற்கான கல்லூரி ஒன்றை அமைக்க விரும்பிய இராமநாத வள்ளல் யாழ் மாவட்டத்தின் மத்தியில் இருக்கும் இணுவிலையே ஏற்ற இடமெனத் தெரிந் தெடுத்ததும் இவ்வூரின் செம்மையை உலகறியச் செய்கின்றது.
சுருங்கக் கூறின் இயற்கை வளமும் கலைவளமும் இறையருளும் நிறைந்திருக் கும் இணுவைப் பெரும்பதியில் சமயத் தலைவர்களும் சித்தர்களும் ஞானிகளும் நடுவுரைத்த சான்றோர்களும் தாள மேள மின்றி எளிமை வாழ்வு வாழ்ந்து இவ் வூருக்கும் இங்குள்ள மக்களுக்கும் பெரும் பணி செய்துள்ளனர். அவர்கள் காட்டிய பாதையில் நாமும் தொடர்ந்து நல்லிணு வையைப் பேணுவோமாக.

Page 81
வித்தியாரம்பம்
பண்ணிசை
நடனக்கலை
நடன, நாடக நிகழ்ச்சிகள்
பாலபண்டிதர் பரீட்சை
வரல
பிறப்பு
1937 வித்வான் அம் இணுவில் பூரீட 1937 இணுவில் 6) 1942 பண்ணிசை ஆ இணுவில் பர 1942 கலைச்செல்வ 1944/ இணுவில் சை 1948 நாடகம் இளவ பணடிதர் இ. 1946 கொழும்பு வி மத்திய பிரிவு 1948 கொழும்பு வி மேற்பிரிவு அ பதக்கம்.
1948
1949 1950/
1952
1953
1954/
1959
1959
1960
1961
1962
சிரேஸ்ட பாட
யாழ் . ஆரிய 1952 சாவகச்ே arpäudig5tp (N.P.T மொழிமூலம்) ட (8 பாடங்ளுக் க, பொ. த. ! சித்தி, விஞ்ஞ க.பொ.த. ப. ( கல்லூரி (விஞ் 1959 சென்னை
பட்டதாரி உயிர் சென்னை அை ஐப்பசி க/புச6 உதவி ஆசிரிய யா/அராலி இ ஆசிரியர் ஆே B.A. (96vj6öoTL

пті) 67
932 .05. 15
பிகைபாகர் வைத்திலிங்க உபாத்தியாயர் பரராசசேகரப்பிள்ளையார் தேவஸ்தானம்.ற வப்பிரகாச வித்தியாலயத்தில் சேர்ந்தது. பூசான் அருட்திரு க.வடிவேற்சாமியார், மானந்தவல்லி தேவஸ்தானம். ன் ஏரம்பு சுப்பையா வப்பிரகாச வித்தியாசாலை நிதி சேகரிப்பு பரசன் கருணாகரன், நெறிப்படுத்தியவர்
இராசலிங்கம் வேகானந்தசபை சைவசமயப் பரீட்சை,
வேகானந்தசபை சைவசமயப் பரீட்சை கில இலங்கையில் முதலாம் இடம், தங்கப்
சாலை தராதரப்பத்திரப் பரீட்சை (S.S.C)
திராவிட பாஷை விருத்திச் சங்கம் சரி இந்துக்கல்லூரி வடமாகாண ஆசிரியர்
A) 8ம் வகுப்பில் நடாத்திய (ஆங்கில பரீட்சையில் முதலாந்தரத்தில் சித்தியடைந்தது கும் A) ப. (சாதாரண தரம்) ஆங்கிலமொழிமூலம் т60т шти Пйы 56іт உயர்தரம்) கந்தரோடை ஸ்கந்தவரோதையா ஞானம்)
கிறிஸ்தவக் கல்லூரி (B.Sc) விஞ்ஞான ரியல், தாவரவியல், மனித உடற் சுகாதாரம். டயாறு கலாஷேத்திரம் , நடனம், டிப்ளோமா ஸ்லாவ சரஸ்வதி வித்தியாலயம், விஞ்ஞான 1Π. ந்துக்கல்லூரி, விஞ்ஞான உதவி ஆசிரியர். லசகர் தராதரப் பத்திரம். டன்) சமஸ்கிருதம், பாளி, தமிழ்.

Page 82
68
1967 உதவிப் பரீட்ை (இலங்கை கல் 1973 பரீட்சை அத்த 1974 கல்வி டிப்ளே 1982 பிரதம பதிப்ப
(இ. க. நி. ே 1983 பணிப்பாளர்
பனிப்பாளர் 1984/ 1985 பிரதம ச
கல்வித்திணை 1986 கல்விப் பனிட யாழ்ப்பாணம். 1987 கல்விப் பணிட
1988 கல்விப் பணி
1989 கல்விப் பணி 1990 / 1992 மே 14 ச யாழ்ப்பாணம் 1992 GLD 15 Gigit
பணிப்பாளர் 1991 தொடக்கம் இ6
உறுப்பினர்
இணுவில் பூரீ செகராசசேகரப் பிரதான நிதிப் பங்காளர் , தேர்த்திருப்பு

சை அத்தியட்சகர் (பரீட்சைத்திணைக்களம் ரவி நிருவாகசேவை தரம் V) நியட்சகர் (இ. க. நி. சே. தரம் IV) ாமா கொழும்பு பல்கலைக்கழகம். ாசிரியர் கல்வி வெளிட்டுததிணைக்களம் F. gsprüb III) சர்வதேச இந்து கலாச்சார சபை இந்து கலாச்சார அமைச்சு. கல்வி அதிகாரி, நிர்வாகம், யாழ் க்களம். ப்பாளர் (இ. க. நி. சே. தரம் II)
ப்பாளர் (இ. க. நி. சே. தரம் II)
கிளிநொச்சி ) ஏக மூல்லைத்தீவு) காலம்
ப்பாளர் (இ. க. நி. சே. தரம் II)
வவுனியா ) ஏக கிளிநொச்சி ) காலம் ப்பாளர் (இ.க.நி. சே. தரம் I) மன்னார்
ல்விப் பணிப்பாளர் (இ.க.நி.சே. தரம் 1)
க்கம் ஒப்பந்த அடிப்படையில் (கல்விப் (இ.க.நி.சே. தரம் 1) யாழ்ப்பாணம் பங்கைப் பல்கலைக்கழக பேரவை (Council)
பிள்ளையார் தேவஸ்தான சித்திரத்தேர் 16oof.

Page 83
1.
O,
11.
12,
l,
14.
15,
6.
17.
மணிவிழா
இணுவில் இளந்தொண்டர் சபை யா/ இணுவில் இராமநாதன் கல்லு அபிவிருத்திச் சபை, பழைய மான யா/ இணுவில் மத்திய கல்லூரி அ அபிவிருத்திச்சபை, பழைய மாண6 யா/ இணுவில் சைவப்பிரகாச மகா பாடசாலை அபிவிருத்திச்சபை, பை இணுவில் செகராசசேகரப் பிள்ளை இணுவில் கந்தசாமி கோவில் பரி இணுவில் மஞசத்தடி சுப்பிரமணிய இணுவில் சிவகாமி அம்மன் கோவி இணுவில் பரராசசேகரப்பிள்ளையார் உடுவில் கிழக்கு கற்பகப்பிள்ளையார் இணுவில் கிராம அபிவிருத்திச் சங்க இணுவில் மேற்கு கிராம அபிவிருத் இணுவில் மஞ்சத்தடி கிராம அபிவி இணுவில் இத்துசமய வளர்ச்சிச் சங் இணுவில் இந்து மகாசபை. இணுவில் எவெரெஸ்ற் கல்விதிலைய இணுவில் ஏ.ரி.சி. கல்வி நிலையம். இணுவில் இலக்கிய வட்டம்.
இணுவில் பரமானதத நூல்நிலையம் இணுவில் மஞ்சத்தடி விவேகானந்த
இணுவில் சிவகாமசுந்தரி சனசமூக இணுவில் இந்து விளையாட்டுக் கழ திரு. இ. தேவமனோகரராசா இந்தி

அமைப்புகள்
ரி அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை வர் சங்கம். திபர், ஆசிரியர்கள், பாடசாலை
ர் சங்கம்.
வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், ழைய மாணவர் சங்கம். யார் கோவில் திருபபணிச்சபை.
T696 F.L.
சுவாமி கோவில் பரிபாலன சபை. ல் ஆலோசனைச்சபை.
கோவில் திருநெறிய தமிழ்மறைக்கழகம். r கோவில் பரிபாலன சபை.
5ம்.
திச் சங்கம்.
ருத்திச் சங்கம்.
கம்.
சனசமூக நிலையம். லையம்,
So.
Testi).

Page 84
“மணிவிழா ம உள்:
கொழும்பு
திரு . இ. சிவலோகநாதன் திரு. இ. புஸ்பயோகேந்திரன்
Qeqerrifluunr திரு. ந. சண்முகராசா
இலண்டன் சோ. இராசன்
யாழ்ப்பாணம்
திரு . ஐ. சங்கர் திரு. த. அருணகிரிராஜா திரு. கா. தவராசா திரு. க. கனகசிங்கம் கோண்டாவில் செல்வி. பா. மார்க்கை திரு. கு. செல்வநாயகம் கோப்பாய் திரு. க. மனோகரநேரு உரும்பராய் திரு. அ. பஞ்சாட்சரம் உரும்பராய் திரு. அ. ஈஸ்வரநாதன் சண்டிலிப்பாய் திரு அ. பூரீகாந்தன் கொக்குவில் திரு. த. அழகரத்தினம் கந்தரோடை திரு. அ. தற்பரானந்தன் இளவாலை திரு. சு. செல்லத்துரை சுதுமலை திரு. அ. அருட்பிரகாசபிள் உடுப்பிட்டி திரு. ந. அனந்தராஜ் சுன்னாகம் திரு. சி. நடராசா
யாAதையிட்டி கே
அதிபர்,

லர்” மலரவைத்த
ளங்கள்
இணுவில்
கலாநிதி சபா. ஜெயராசா
திரு .
. பெ. கனகசபாபதி . க. சதானந்தன் . இ. தபானந்தன் . க. தேவராசா . சு. சண்முககுமார் . ஆ. பூரீகந்தமுர்த்தி . ப. ஆனந்த மகேஸ்வரன் . சு. சண்முககுலகுமார் . இ. அருணகிரிவாசன் . ஆ. திரு முருகன் . க. கனகசபாபதி
. மா. சிவப்பிரமம்
ண்டு திரு .
. த. சிவகுமாரன் . சோ. பாலசுப்பிரமணியம்
செ. சோதிப்பெருமாள்
க. மகேந்திரன்
சி. அமிர்தலிங்கம் வி. பரஞ்சோதி
. சு. தட்சணாமூர்த்தி
ணசவித்தியாசாலை
ஆசிரியர்கள்.

Page 85


Page 86

S Colombo-3