கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வணிகவியற் கட்டுரைகள் 1986

Page 1
வர்த்தக ஒன்றியம் சென். ஜோன்ஸ்கல்லூரி " யாழ்ப்பாணம்,
 
 

A-N )
*
al Ratturaikal
COMMERCE UNION
ST. JOHNS COLLEGE JAFFNA.

Page 2
உள்நாட்டு சர்வதேச
தொலைத் தொடர்புகளுக்கு
தொ
f
கொ
ள்
ளு
ங்
$6
$fT
த நஷனல்
கொம்யுனிகேஷன்ஸ்
மத்திய பஸ் நிலையம்
யாழ்ப்பாணம்
T. Phone :
24793 24794

LOCAL & INTERNATIONAL
TELEPHONE 8, TELEX
THE NATIONAL
COMMUNICATIONS
CENTRAL BUS STATION
JAFFNA
24799

Page 3
வணிகவியற்
tlantikanaigal
வர்த்தக ஒன்றியம் சென். ஜோன்ஸ் கல்லூரி யாழ்ப்பாணம்.
9
 

கட்டுரைகள்
Ratturaikal
COMMERCE UNION
ST. JOHNS COLLEGE JAFFNA.
186

Page 4
uß. , 986
மலர்க் குழு
செல்வன் சு. சத்தியானந்தன் செல்வன் செ யூ நரேந்திரபாலன்
செல்வன் ல்ெ."நீ,"கிர்ேஷ்குமார்
விளம்பர அமைப்பு
செல்வன் எ. ம. தேவா
செல்வன் வை, யோ. ரட்ணவேந்த
வர்த்தக ஒன்றிய செயற்கு
தஃலவர்:- (சல்டின் சா, ( செயலாளர்- செல்வன் ஜெ. பொருளாளர்:- செல்வன் மா. உப-தலைவர்:- செல்வன் கு.
உப-செயலாளர் :- செல்வன் கு.
a Tuit litir GiTrf:- அதிபர்
உப-காப்பாளர்: திரு யே, அம

5(g
ஜெயக்குமார் ஜெகதீசன் இளம்பிறையன் குணேந்திரன் கேதீஸ்வரன்
សង្រិត
av: 15/-

Page 5
ዕቻ በ)ff
மணங்கமழும் பரி. யே தேன் சொரிய வேண்( தமிழ் மகள் தாய்மை தரணியிலே பெற்றெடு மண்பட்ட துன்பம் டே புண்பட்ட மேனியினின் வியர்வைத் துளிகளை விழுத்திப் பார்த்தாய் ஈசன் பாதம் தொழுவ நேசனிடம் சென்று வி ஊனுடல் தான் புதை செயற் திறனே புதை அறிவு நிறை ஆனந்தர வணிகவியற் கட்டுரை
 

ாவான் பூவில் - நிதம் டுமென நினைந்து யுற்று - உன்னை த்ெதாள்.
பாக்க - உன்
ண்றும்
- அதற்குள்
பதற்காய் பிட்டாய்  ைநின் க்கப்பட்டது - ஆனலுன் யுண்டு போகாது ாஜனுக்கு- இவ் அர்ப்பணமாகிறது.

Page 6


Page 7
உங்களுடன் சில வார்த்தைகள்
இன்று உயர்தர வணிகவியல் ை பழையன கழிதலும் என்ற நிலையில் அ மாணவர்களாகிய நாம் புதிய பல விடய நாளாந்தம் கற்க வேண்டிய நிலையில் நடைமுறை விடயங்களையும் கொண்டு இ பயனை அளிக்கும் என நினைக்கிருேம். வ தமிழில் பல நூல்கள் இல்லாதது பெரும் நீக்குவதற்கும் மாணவர்களிடையே வணி தேகங்களை நீக்குவதற்கும் இம்மலர் நிச்ச தம்புகின்முேம் . மேலும் பரீட்சை நோக்க முயற்சி பற்றிய அறிவை வளர்க்கவும் இந்
இம் மலரினை வெளியிடுவதற்கு சீலன் அவர்கட்கும் எம்மோடு தோளோ பாளர் திரு. யே. அமலசீலன் அவர்கட் டத்தை வகுத்த மன்றத்தலைவர் செல்வன் ருக்கு கட்டுரைகளைத் தந்துதவிய விரிவுரை வர்கட்கும், சிறந்த முறையில் விளம்பர அமைப்பாளர்கட்கும் மலரைச் சிறப்பான அச்சகத்தினருக்கும் மற்றும் இம்மலர் வெ மாணவர்களுக்கும் எமது மன்றத்தின்
கிருேம்.

னப்பத்திரங்கள் புதியண சேர்தலும் மைத்துவிட்டதால் வணிகவியல் துறை ங்களையும் நடைமுறை விடயங்களையும் உள்ளோம். புதிய பல விடயங்களையும் ம்மலர் உள்ளதால் மாணவர்கட்கு சிறந்த னிகவியல் மாணவர்கட்கு கற்பதற்குத் குறைபாடாகும். இக்குறைபாட்டை கவியற் பாடம் சம்பந்தமாக பல சந் பமாக ஒரு ஊன்றுகோலாக அமையுமென த்திற்காக மட்டுமன்றி வணிகத் தொழில் நூல் உறுதுணையாக அமையும்.
அனுமதி அளித்த அதிபர் திரு. த. குண டு தோள் நின்று உழைத்த மன்றக்காப் கும் இம்மலரை உருவாக்க ஆரம்பத்திட் எ சா. ஜெயக்குமார் அவர்கட்கும் மல பாளர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், மாண r அமைப்பை மேற்கொண்ட விளம்பர முறையில் அச்சடித்துத் தந்த ஆசீர்வாதம் ளியாவதற்கு உதவி புரிந்த ஆசிரியர்கள், சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்
மலர்க்குழு

Page 8
அதிபரின்
நெருக்கடியான இக்காலத்தில் ஒன் களை உடைத்தெறிந்து தடை பல தாண் மாணவர் தம் திறன் பாராட்டத்தக்கதா கள் ஆசிரியர்களின் துணையுடன் தாமு வேண்டும் என்பதை இன்றைய மாணவ கல்லூரி வர்த்தக ஒன்றியம் பல பணிக ணேயும் அயலில் உள்ள பாடசாலை மா6 வியல் தொடர்பான விரிவுரைகளை ஒழு சொற்ருெகுதி ஒன்றினையும் வெளியிட் டுரைகள் என்ற நூலை வெளியிடுகிறது. ( வர்களுக்கும் உதவும் நோக்குடனேயே எ வெளியிடுகின்றனர். ஆகவே க. பொ
டையே இவர்கள் முயற்சிக்கு நல்ல வர
அமைதியற்ற சூழல்நெருக்கடி, பண துத் துணிவுடன் இக்கட்டுரைத் தொகுதி
பாராட்டுவதுடன் அதன் பணிகள் தெt
அதிபர் சென். ஜோன்ஸ் கல்லூரி யாழ்ப்பாணம்.
5 - 6 - 86

ஆசியுரை
றன் பின் ஒன்ரு கத் தோன்றும் இடையூறு ாடித் தம் கல்வியைத் தொடரும் தமிழ் கும். தம் கல்வி வளர்ச்சிக்குப் பாடசாலை ம் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்க ர் உணர்ந்துள்ளனர். இவ்வகையில் எம்
ளே ஆற்றி வருகின்றது. ஒவ்வொரு தவ னவர்களும் பயன்பெறும் வகையில் வணிக தங்கு செய்வதோடு வணிகவியல் கலைச் டுள்ளது. இப்பொழுது வணிகவியற் கட் இலாப நோக்கத்திற்காகவன்றி சக மாண மது வர்த்தக ஒன்றிய மாணவர்கள் இதனை
. த. உயர்தர வணிகவியல் மாணவரி
வேற்பிருக்குமென நம்புகிறேன்,
நெருக்கடி என்பவற்றிற்கு முகம் கொடுத் தியை வெளியிடும் வர்த்தக ஒன்றியத்தைப் ாடர வாழ்த்துகிறேன்,
த. குணசீலன்

Page 9
தலைவர்
எமது கல்வி திட்டமிட்டு சீர்கு கவியல் கற்கும் மாணவர்களுக்கு வேண் மொழி பெயர்ப்பின்றி சிங்களத்திலும் ஆ டிருக்கின்றன. அத்துடன் வணிகவியல் மிா களையும், புள்ளி விபரங்களையும் பெறமுடிய வேண்டியனவற்றை நாமே ஆக்க வேண் ( இந்நூலை iெசிரியிடுவதற்குத் துணிந்தது தமிழில் வெளியிட பலர் முன்வர வேெ
இன்றைய காலகட்டத்தில் .ெ டுபே8 படிக்கின்ருர் கள் ஆணுல் இந்நூல
கவியல் பற்றிய சரியான அறிவையும் வி
இம்மலரானது ஒரு சிறந்த மலர் மலர்க்குழுவிற்கு எனது பாராட்டுக்களே !
முயற்சிகளுக்கு சகமானவர்கள் வரவேற்ப
தலைவர் வர்த்தக ஒன்றியம் சென். ஜோன்ஸ் கல்லூரி
யாழ்ப்பாணம்.

லக்கப்பட்டு வருகின்றது. மேலும் வணி டிய புத்தகங்களும், சஞ்சிகைகளும் தமிழ் பூங்கிலத்திலும் வெளியிடப் பட்டுக்கொண் னவருக்கு வேண்டிய நடைமுறை விடயங் ா திருக்கின்ற இக் கால கட்டத்தில், எமக்கு ம்ெ என்பதற்கிணங்க வர்த்தக ஒன்றியம்
இதே போன்று மேலும் பல நூல்களை கடும் என்பதே எமது விருப்பமாகும்.
பரும்பாலானவர்கள் பரீட்சைக்காக மட் ானது பரீட்சைக்கு மட்டுமன்றி வர்த்த
'ளக்கத்தையும் பெறவும் உதவும்.
Fக வெளியாவதற்கு இறுதிவரை உழைத்த தெரிவிப்பதோடு இதுபோன்ற மாணவர் ளிக்க வேண்டுமெனவும் வேண்டுகிறேன்;
சா. ஜெயக்குமார்

Page 10
F - Fir ó
இலங்கையில் கம்பனி அமைப்பு இலங்கையின் ஏற்றுமதி வர்த்தகத்தி
முகாமைத்துவம் விஞ்ஞான ஆய்வு முறைகளில் நோ தொழிற் சங்கங்கள்
இலங்கையின் தேசிய வருமானக் கt நிலுவைக் கணிப்பீட்டிற்கும் இடை
டங்கு வழங் லும், பறிமுதலும், If விஞ்ஞானத்தில் ஒப்புமை முறை
மூலதனச்சந்தை இலங்கையின் பொருளாதார அபிவி, கணக்கீட்டு எடுகோள்கள் அல்லது விஞ்ஞானத்தில் முறையியலின் பங்கு வர்த்தக வங்கிகளின் நடைமுறை 6 இலங்கையின் பொதுப்படுகடன் அணி
தற்சமஞக்கும் பேரேடு

அமைப்புரீதியான மாற்றங்கள்
8 &
கலின் பயன்பாடு
Eப்பீட்டிற்கும் அதன் சென் மதி பிலான சில தொடர்புகள்
ா வழங்கலும்
ருத்தி ஒரு மேல் நோக்கு
எண்ணக்கருக்கள்
ம் அதன் அபிவிருத்தியும்
வைப்புப் பற்றிய ஒர் நோக்கு
மைப்பு
பக்கம்
IO
4
17
湾罗
27
34
4辽
45
50
S6
63
67
81
85

Page 11
"இலங்கையில் க
திரு. ே
சிறிய தொழில் முயற்சிகளை தனி வியா பாரம் பங்குடமை போன்ற அமைப்புக It is நடாத்தலாம் ஆளுல் பாரிய தொழில் முயற்சிகளை ஆரம்பிக்க பெரு மளவு மூலதனம் தேவைப்படும். இத்த கைய பெருமளவு மூலதனத்தை ஒரு சில ரால் ஈடுபடுத்த முடியாது. எனவே பாரிய தொழில் முயற்சிகளை ஆரம்பி க தனி வியா பாரம் அல்லது பங்குடமை டோன்ற அமைப்புகள் ஏற்றதாக அமையாததால் கம்பனி என்ற ஒர் அமைப்பு அறிமுகப் படுத்தப்பட்டது. பலர் ஒன்று சேர்ந்து ஒரு பொதுவான மூலதனத்தை திரட்டி ஒரு தொழில் முயற்சியை ஆரம்பித்து அதனை கம்பனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யும்பே து ' கம்பனி" என்ற பெய ரைப் பெறும் தனியார் துறையிலும் பொதுத் துறையிலும் .ெ 1ாதுவாக காணப் படும் வியாபார அமைப்பு கம்பனியாகும். இக்கம்பனி தனிவியாபாரம் பங்குடமை போன்ற வியாபார அமைப்புகளில் கானப் படாத பல சிறப்பு அம்சங்களே கொண்ட வையாக காணப்படுகிறது. அவற்றில் முக் கியமானவை,
(1) சட்ட ஆளுமையுடைய அமைப்பு. அதாவது சட்டத்தின் முன் தனிமனிதனுகக் கருதப்படுகிறது.
(ii) ஓர் வரையறுக்கப்பட்ட அமைப்பு r్ళ *ܠܐ ܪ இதனுல் பங்குகளே கொள்வனவு செய்பவ ருடைய நட்டப் பொறுப்பானது வரை: றுக்கப்பட்டிருக்கும், ளர் அச்சமின்றி
$னுல் முதலீட்டா
டங்குகளே கொள்வனவு செய்ய முடிகிறது.
(11) கம்பனியில் பலர் மூலதனத்தை ஈடுபடுத்துவதஞல் பெருமளவு மூலத
 
 

வர்த்தகமும் நிதியும் ம்பனி அமைப்பு'
5. Gaui is psi, B, Com. (Hons), Spl.
பகுதி நேர திேரிவுரையாளர் வணிக முகாமைத்துறை யாழ்ப்பான பல்கலைக்கழகம்.
னத்தை திரட்டவும் இதன் மூலம் பாரிய தொழில் முயற்சிகளை ஆரம்பிக்கவும்
et pa:55: ír (Capital)
கம்பனியின் மூலதனமானது சிறிய பெறுமதிகளைக் கொண்ட (Small denom{. tation) பங்குகளாக பிரிக்கப்பட்டிருக்கும். இப்பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் மூலதனம் திரட்டப்படும்.
ങ്ങä:s * - பங்கு
பங்குகளின் எண்ணிக்கை
மூலதனபானது சம அலகுகளாக பிரிக் கப்பட்ட ஒன்றின் பெறுமதியே பங்கு என அழைக்கப்படும் உதாரணமாக 50,000/- மூலதனம் 5000 சம அலகுகளாக பிரிக்கப் பட்டிருப்பின் ஒரு உலகின் பெறுமதி 10/- இதுவே பங்கு என அழைக்கப்படும். எப் போதும் கம்பனி மூலதனத்தை பங்கு வடி விலே திரட்டும். ஆனல் பங்குகளின் பெறு மதி முழுமையாக செலுத்தப்பட்டிருப்பின் அவை பங்கு முதலாக (Stock) மாற்றப் படலாம். பங்கு என்னும் போது அலகு களின் எண்ணிக்கையில் கொள்வனவு செய் யப்படலாம் அல்லது விற்பனை செய்ய படலாம் . ஆனல் பங்கு முதல் என்னும் போது 100/- பெறுமதிகளைக் கொண்ட தாகவே விலையிடப்பட்டு விற்பனை செய்யப் படுகின்றது.
பங்குகள் பல்வேறு வகைகளாக காணப் படும் அவற்றில் பிரதானமானவை
(i) grás: J637 u Éies (Crdinary share) முன் கூட்டியே இலாப வீதம் நிச்சயிக் ப் "ே ரண பங்குகளா
படTத் பங்குகள் ச

Page 12
கும். முன்னுரிமை பங்குல பம், ஏனைய ஒதுக்கங்கள் மேற்கொள்ளப்பட்ட பின்பு எஞ்சியுள்ள இலாபம் சாதாரண பங்கு தா ரருக்கு பிரித்து வழங்கப்படும். சாதாரண பங்குதாரர் எஞ்சியுள்ள Eேலதிக இலாபங் களில் பங்கு கொள்ளலாம்.
(ii) (upsãTaypufflsanLDŭ u [ŝig5 (Priference Share) - முன் கூட்டியே இலாப வீதம் நிர் ணயிக்கப்பட்ட பங்குகள் முன்னுரிமைப் பங்கு எனப்படும் அத்துடன் இப்பங்கு களுக்கு இலாபத்தில் முன்னுரிமை அளிக் கப்படுவதனுல் இவை முன்னுரிமைப் பங்கு என அழைக்கப்படும் இம் முன்னுரிமைப் பங்குகளை மேலும் ஐந்து வகைகளாகி வகுக்கலாம்.
(அ) திரண்ட முன்னுரிமைப் பங்கு(Cumulative Preference share) ... இப்பங்குகளுக்கு ஏதேனும் ஒரு வருடத் தில் பங்குலாபம் வழங்கப்படாது இருப்பின் அல்லது வழங்கப்பட்ட டங்கு லாபம் நிர்ணயிக்கப்பட்ட வீதத்திலும் குறைவாக காணப்படின் அவ்விலாபங் கள் தொடர்ந்து வரும் வருடங்களில் ஈடுசெய்யப்படும்,
(ஆ) திரளா முன்னுரிமைப் பங்கு (Non (Cumulative Preference share)-gal பங்குகளுக்கு திரண்ட முன்னுரிமைப் பங்குகளைப் போல் இலாபங்களே ஈடு செய்யும் சலுகை வழங்கப்பட மாட் t-still
(இ) மீட்கக் கூடிய முன்னுரிமைப் பங்கு (Redeemable Preference share) - இப்பங்குகள் மீட்கப்படும் திகதி, முறை பற்றி பங்குகளை விநியோகிக்கும் போதே குறிப்பிடப்பட்டிருக்கும்
(ஈ) மீட்கப்படமுடியாத முன்னுரிமைப் பங்கு (irredeemable preference share) இப்பங்குகளே விநியோகிக்கும்போது அவை திருப்பி மீட்கப்படும் திகதி, முறை என்பன பற்றி குறிப்பிடப்பட் Lq-(t5di a l 1) i i L. L- fTğ5I .

(உ) பங்கு கொள்ளும் முன்னுரிமைப் பங்கு (Participating preference share) g" டங்குகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலா டம் வழங்கப்படும் , பின்பு சாதாரணபங் குகளுக்கு இலாபம் கொடுக்கப்பட்டும் ஏதேனும் மேலதிக இலாப (Strpiusprofit) காணப்படின் அவ்விலாபத்தி லும் இப் பங்குகள் பங்கு கொள்ள லாம். இதனுலே, இப் பங்குகள் முன் னுரிசின்மப் பங்குகள் என அழைக்கப் படும்.
(iii) gol RST Jüu čig (Bonus Share)-- விநியோகிக்கப்படாத இலாபத்தை (Undistributed profit) & b_16of geg één LiDT 3, 60) al 5 திருக்கும் வேளே யில் கம்பனியின் ஈடுபடுத் தப்பட்ட மூலதனத்தை வழங்கப்பட்ட மூலதனத்துடன் ஒப்பிடுகையில் ஈடுபடுத்தப் பட்ட மூலதனம் கூடுதலாக காணப்படும். Läg56 fr_65p è (Divident Rate) a Li வாக கணப்படும். ஆத்தகைய வேளையில் ஈடுபடுத்திய மூலதனத்திற்கும் வழங்கப் Lull.-- மூலதனத்திற்கும் இடையே தொடர்பை ற்படுத்தும்பொருட்டு, ஒதுக் கமாக வைக்கப்பட்டுள்ள விநியோகிக்கப் படாத இலாபத்திற்குப் பதிலாக இலவச பங்குகள் விநியோகிக் கப்படும். இப் பங்கு உபகாரப்பங்கு எனப்படும் இப்பங்குகளுக்கு LJ65ờrở, Qìg; II (9 tùLI Gõi 6ìị ( Mothe! ary payment) செலுத்தப்படுவதில்லே.
(iv) பின்னுரிமைப் பங்கு அல்லது தோற் gp6á'LI FT SMITử Li iš 5 (ieferred share or founder's share or granagement share) கம்பனியை உருவாக்கிய தோற்றுவிப்பாள (ருக்கு இப் டங்குகள் வழங்கப்படும். இப் பங்குகளுக்கு இலாபத்தில் பின்னுரிமை வழங்கப்படும். சாத; ரண பங்கு முன்னு ரிமைப் பங்கு ஆகிய பங்குகளுக்கு இலாபம் கொடுக்கப்பட்ட பின்பே இப்பங்குகளுக்கு இலாபமானது கொடுக்கப்படும்.
(V) 2 fjöll pÈ si (Right issue) — கம்பனி தனது மூலதனத்தை அதிகரிக்க விரும்பும்போது ஏற்கனவே உள்ள பங்கு தாரர்களுக்கு அவர்கள் வைத்திருக்கும் பங் குகளின் விகிதாசாரத்திற்கேற்ப புதிய பங் குகளே வழங்குதலை உரித்து வழங்கல் என

Page 13
அழைப்பர். உரித்து வழங்கலின்போது கம்பனி ஏற்கனவே உள்ள பங்குதார்களுக்கு பங்குகளே ஒதுக்கி அதற்கான கடிதம் அனு ப்பி வைக்கப்பட்டு குறிப்பிட்ட திகதி க்குள் பணத்தை செலுத்தும் படி கேட்கப்படுவர். இக்கடிதத்தை 'உரித்து கடிதம்' (Letter 0f Right) என அழைப்பர். இவ்வாறு உரித்து வழங்கலே பெற விரும்பாத பங்கு தாரர், தனது உரித்தை திறந்த சந்தையில் இன்னுெருவருக்கு விற்பனை செய்யலாம். அண்மையில் நெஸ்லே லங்கா லிமிட், தனது மூலதனத்தை அதிகரிக்க விரும்பி உரித்து வழங்கலை மேற்கொண்டது. அப் போது, ஒவ்வொரு 10/s கொண்ட 17 சாதாரண பங்குகளுக்கு ஒவ்வொன்றும் 10/- கொண்ட 3 புதிய சாதாரண பங்கு கள் என்ற விகிதாசாரப்படி உரித்து வழங் கல் செய்யப்பட்டது. மூலதனத்தை அதிக ரிக்கச் செய்வதற்கான செலவு குறைந்த முறை உரித்து வழங்கலாகும்.
பங்குலபம் (Divident)-கம்பனி உழைக்
கும் இலாபத்தில் ஒரு பகுதி பங்குதாரர் மத்தியில் பிரித்து வழங்கப்படும். இதனைப் பங்குலாபம் என அழைப்பர். இப் பங்கு லாப மானது இயக்குனர் சபையின் சிபார்சின் மேல் பங்கானரின் இறுதித் தீர்மானத்தின் படி நிர்ணயிக்கப்படும். கம்பனியின் பங்கு லாபமானது, பங்குகளின் எண்ணிக்கை, வகை, நிறுவனத்தின் நோக்கு, அரசின் கொள்கை என்பவற்றை அடிப்படைய7 கக் கொண்டு நிர்ணயிக்கப்படும். பங்குலாபத் தின் மீது குறிப்பிட்ட வரியானது உள் நாட்டு இறைவரித் திணைக் களத்தினுல் அற விடப்படும். இதனே ! 1 iÄu95)ah) iTu_u Guf (Divident Tax) 6T557 -953pltri ai 65(6) தலையை (Tax Holiday) அனுபவிக்கும். கம் பணியின் பங்குதாரர் இவ்வரியை செலுத்த வேண்டியதில்லை.
sLast epios, ito (loan capital)- 5, th பணியொன்று தொகுதிக் கடன் பத்திரத்தை விநியோகித் தும், ஏனைய நிலையான கடன்கள் மூலமும் (Fixed L011) திரட்டப்படும் மூல தனம் கடன் மூலதனம் எனப்படும். கடன் மூலதனத்தை வழங்கியவர்கள் வட்டியை பெற்றுக்கொள்வர்.

(i) திபேஞ்சர் அல்லது தொகுதிக் கடன் (Debenture)- கம்பனி தான் பெற்ற கடனே உறுதிப்படுத்தி எழுத்துமூலம் வழங் கப்படும் பத்திரத்தை தொகுதிக் கடன் பத் திரம் அல்லது திபெஞ்சர் என அeைப் ர். இத் தொகுதிக் கடன் பத்தி த்தில் கடன் தொகையும செலுத்தப்படும் வட்டி பீத மும் குறிப்பிடப்பட்டு கம்பனியின் முத் திரை (S&at) இடப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டி ருக்கும். இத் தொகுதிக் கடன் பத்திரத்தை மேலும் நான்கு வகையாக வகுக்கலாம் .
(அ) மீட்கப்படக்கூடிய தொகுதிக் கடன் (Redeenable Debenture) 3) 3 (0.57 (5 திக் கடன்கள் குறிக் கப்பட்ட திகதியில் மீட்கப்படும்,
(ஆ) மீட்கப்படமுடியாத தொகுதிக் கடன் {!reedeemable Đebenture) (?)ồ தொகுதிக்கடன் பத்திரம் திரும்ப மீட் கப்படும் திகதி குறிப்பிட்டிருக்கப்பட மாட்டாது. கம்பனிக்கு தற்காலிகமாக மூலதனம் தேவைப்படும் வேளையில் மீட்கப்படக்கூடிய தொகுதிக் கடன்க ளேயும் நீண்ட கால நோக்கில் மூல தனம் தேவைப்படும் வேளையில் மீட்கப் பட முடியாத தொகுதிக்கடன் பத்திரங் களையும் வழங்கும்.
(இ) ஈட்டுத் தொகுதிக் கடன் (Morgage Debentre) கம்பனி தொகுதிக் கடன் பத்திரங்களை வழங்கும்போது கம்பனி யின் சொத்துக்களையும் ஈடாக வழங் கின் அது ஈட்டுத்தொகுதிக் கடன் எனப் படும்.
(ஈ) வெற்றுத் தொகுதிக்கடன் (simple or Naked Debsnture) G5 Tg55) is 5 -gir ட த் தி ர ங் க ஸ் வழங்கப்படும் போது சொத்துக்கள் எதுவும் ஈடாகக் கொடுக் கப்படாது இருப்பின் அது வெற்றுத் தொகுதிக் கடன் ஆகும்.
st si sh; 55.3556 sis
இலங்கையின் கம்பனி அமைப்பை நோக் கும் போது, பல்வேறு வகையான கம்பனி கள் காணப்படுகின்றன. அவையாவன:

Page 14
(i) தனிக் கம்பனி அல்லது சொந்தக் கம் பனி (Private Company) பொது மக்களுக்கு பங்குகளையோ அல்லது தொகுதிக் கடன் பத்திரங்களையோ வழங்கும் அதிகாரத்தை கொண்டிராத கம்பனி தனிக் கம்பனி எனப் படும். இத் தனிக் கம்பனி தனியார் துறையி லும், பொதுத் துறையிலும் காணப்படுகின் றது. பெருமி காவில் தனிக் கம்பனிகள் காணப் படுகின்றன. தனிக்கம்பனி ஒன்றில் ஆகக் குறைந்தது 2 பங்குதாரரும் ஆகக் கூடியது 50 வரையும் காணப்படலாம். புதிய கம் பனி சட்டப்படி தனிக் கம்பனி ஒன்றை இலகுவாக அடையாளம் கண்டு கொள்ள முடியும். தனி கம்பனியின் பெயரில் வரை யறுத்தது என்ற சொல்லுக்கு முன் 'தனி யார்’ அல்லது 'சொந்தம்' அல்லது ** Private” sig å avgii * * Pv” GT sirgo i Gò இடப்பட்டிருத்தல் வேண்டும். தனிக் கம் பனியைப் பொறுத்தவரை ஆகக் குறைந்தது 2 பங்குதாரருடன் கம்பனியை உருவாக்க லாம். அத்துடன் உருவாக்கல் பத்திரத்தைப் பெற்றவுடன் கம்பனி:ை உருவாக்க முடி யும், சட்டமுறைக் கூட்டத்தை கூட்ட வேண்டிய அவசியமும் இல்லை. ஆனல் ஒரு தனிக்கம்பனியில் பங்குகளே க் கைமாற்றம் செய்வது கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. அத் துடன் பொது மக்களே பங்குகளைக் கொள் வனவு செய்யு படி அழைப்பு விடுவதும் தடை செயயப்பட்டுள்ளது
தனியார் துறையில் காணப்படும் தனிக் கம்பனிகள் (உ+ம்) துகிதா இன்டஸ்ட்ரீஸ் (g goill uirtí ) sé LÉht. Ght - it ... (Ifhusitha Industries (Pvt) td )
பொதுத்துறையில் காணப்படும் தனிக் கம்பனி (உ+ம்) லங்கா மின்சார (தனியார்) 35 Lib u Grif? Gẩu f6!" ..G.. " (iam ka Electricity (Pvt) Company i f d ) iš 5 bulu Gorf? LÁŠTF 7 gr விநியோகத்தில் ஈடுபடுகிறது. இலங்கை மின்சார சபையு : , நகர அபிவிருத்தி அதி காரசபையும் கம்பனியின் மூலதனத்திற்கு பங்களிப்பு செய்துள்ளன.
(ii) Gungi, Eir L15oif (Public Company) பொதுமக்களுக்கு பங்குகளையும், தொகுதிக் கடன் பத்திரத்தையும் வழங்கும் அதிகா ரத்தைக் கொண்ட கம்பனியை போதுக்
 

கம்பனி என வரையறுக்கலாம். இப் பொதுக் கம்பணிகள் தனியார் துறையிலும் பொதுத் துறையிலும் காணப்படுகிறது. பொதுக் கம்பனி ஒன்றில் ஆகக் குறைந்தது 7 பங்கு தாரர் காணப்படுதல் வேண்டும். ஆகக் கூடிய பங்குதாரரின் எண்ணிக்கை வரை யறுக்கப்படவில்லை. பொது க் கம்பனி யொன்று டொதுமக்களுக்கு பங்குகளை வழங்கும், தொகுதிக்கடன் பத்திரத்தை வழங்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளன. தனியார் து  ைற யி ல் காணப்படும் பொதுக்கம்பனி (உ+ம் :) டோக்கியோ சீமென்ட் கம்பனி (லங்கா) லிமிட்டெட் (Tokyo Cement Company (Lanka) Ltd.
பொதுத்துறையில் காணப்படும் பொதுக் கம்பனி (உ +ம்) லங்கா சீமென்ட் லிமிட் G. L. (Lanka Cement Ltd.)
பொதுக் கம்பனிகளை பொறுப்பு வரை யறுக்கப்பட்ட முறையினை அடிப்படையாகக் கொண்டு இரு வகைகளாகப் பிரிக்கலாம்.
(அ) பங்குகளால் வரையறுக்கப்பட்ட பொதுக் sér ussfl (Limited by share) (g) á stb பனியில் பங்குதாரரின் நட்டப் பொறுப் பானது அவர்கள் கொள்வனவு செய்த பங்குகளின் பெறுமதிக்கு சமனக வரை யறுக்கப்பட்டிருக்கும். இக்கம்பணிகளில் வரையறுக்கப்பட்ட என்ற சொல்லுக்கு முன் அடைப்புக் குறிக்குள் எவ்வித பதமும் இடம்பெற மாட்டாது. (உ+ம்) நெஸ்லே லங்கா லிமிட்டெட் (Nestle Lanka itd.)
(ஆ) உத்தரவாதத்தால் வரை ய று க்கப்பட்ட GLi rigsés DLuf (imited by Guarantee) இக் கம்பனியில் பங்குதாரரின் நட்டப் பொறுப்பானது கம்பனியினல் உத்தர வாதம் அளிக்கப்பட்ட தொகை க்கு சமனுக வரையறுக்கப் பட்டிருக்கும். கம்பனியின் பெயன் இறுதியில் வரை யறுக்கப்பட்டது என்ற சொல்லிற்கு முன் அடைப்புக் குறிக்குள் 'உத்தர வாதம்' அல்லது ‘Guarantee' அல்லது “Gte’ என எழுதப்பட்டிருக்கும். (உ+ம்) த ஸ்டொக் புருேக்கர்ஸ் அசோசியேசன் ( 35 U GÍST) 3 LfS) GILL (The Stock Brokers) Association (Gte) Ltd.)

Page 15
(iii) LDšassirsửDLI 6î (People’s Company) சிறிய பங்குதாரரை பெருமளவில் கம்பணி யில் பங்குதாரராக சேர்க்கும் பொருட்டு மக்கள் கம்பனி என்ற ஓர் அமைப்பு தோற் றுவிக்கப்பட்டது. பொதுக் கம்பனியிலும் பார்க்க பல அம்சங்களில் மக்கள் கம்பனி வேறுபட்டதாக காணப்ப டு கி ன் ற து. மக்கள் கம்பனியை பொறுத்தளவில் பங் கொன்றின் முகப் பெறுமதி பத்து ரூபா விற்கு மேற்படலாகாது. அத்துடன் தனி ஒருவரோ அல்லது குடும்ப அங்கத்தவர் ஒன்று சேர்ந்தோ வழங்கப்படும் பங்கு மூலதனத்தில் 10 % க்கு மேல் கொள்வ னவு செய்யமுடியாது. ஆஞல் அரசைப் பொறுத்தளவில் கொள்வனவு செய்யக் கூடிய பங்குகளின் உச்ச எண்ணிக்கை அளவு கட்டுப்படுத்தப்படவில்லை. மக்கள் கம்பனியில் ஆகக்குறைந்தது மூன்று இயக் குனர்கள் காணப்படுதல் வேண்டும். மக்கள் கம்பனியில் ஆகக் குறைந்த பங்குதாரரின் எண்ணிக்கை ஐம்பது ஆகும். ஆகக்கூடியது வரையறை செய்யப்படவில்லை. மக்கள் கம் பணியில் பெயரின் இறுதியில் வரையறுக் கப்பட்ட என்ற சொல்லுக்கு முன் (மக்கள்) என்ற சொல் இடம் பெறுதல் வேண்டும்.
(உ+ம்)சலீயா அசோகபுரஏற்றுமதி உற் பத்தி கிராமிய (மக்கள்) கம்பனி
பிடிப்புக் கம்பனியும் துனைக்கம்பனியும் (Holding company and Subsidiary company) ஒரு கம்பனி இன்னேர் கம்பனியை கட்டுப்படுத்தும் உரிமையை கொண்டிருந்து அல்லது கம்பனியில் பெரும்பான்மை இயக் குனரை நியமிக்க அல்லது நீக்க உரிமை யைக் கொண்டிருப்பின் அக்கம்பனியை பிடிப்புக் கம்பனி எனவும் அவ்வாறு கட் டுப்படுத்தப்படும் கம்பனியைதுணைக்கம்பணி எனவும் அழைப்பர். இவ்வாறன கட்டுப் பாட்டை மேற்கொள்ள குறிப்பிட்ட கம் பனி துணைக்கம்பனியில் பெரும்பான்மை பங்குகளை கொள்வனவு செய்திருத்தல் வேண்டும். இது ஆகக் குறைந்தது 51% ஆக காணப்படுதல் வேண்டும். (உ+ம்) கொழும்பு )ை டொக்ஸ் லிம்ட்டெட் (Colombo Dry Docks Ltd.) sibly Gofu56ir மூலதன கட்டமைப்பை நோக்கும்போது பின்வருமாறு: மூலதன பங்களிப்பு செய் யப்பட்டுள்ளது,
لکش

கொழும்பு டொக்கியாட் (தனியார்)
லிமிட் 53 % இலங்கை துறைமுக அதிகார சபை 25 % ஊழியர் நம்பிக்கை நிதியம் 2 % பொதுமக்கள் 20 % 100 %
கொழும்பு டொக்கியாட் லிமிட் பெருமளவு மூலதனத்தை (53%) ஈடுபடுத்தியுள்ளது. எனவே அக்கம்பனி கூடுதலான வாக்குகளைக் கொண்டிருக்கும். இதன் மூலம் கொழும்பு றைடொக்ஸ் லிமிட்டெட்டைக் கட்டுப் படுத்தலாம். இங்கு கொழும்பு டொக்கி யாட். லிமிட்டெட் பிடிப்புக் கம்பனியா கும். றைடொக்ஸ் லிமிட்டெட் அதன் துணைக்கம்பனியாகும்.
ஏற்றுமதி உற்பத்தி கிராமிய கம்பனி (Export production vi i lage company)
ஏற்றுமதி உற்பத்தி கிராமிய நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் இவ்வேற்றுமதி உற்பத்திக் கிராமிய கம்பனிகள் உருவாக்கப்பட் டுள்ளன. 1982 ம் ஆண்டு கம்பனிச் சட் டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு மக்கள் கம்பனி அமைப்பின் கீழ் நிர்வகிக்கப்பழ கின்றன. இக் கம்பனியில் கம்பனி அமை யும் கிராமத்தின் உற்பத்தியாளர்களுக்கு பங்குகள் வழங்கப்படும. இக் கமபணிகளால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் ஏற் து மதி செய்யப்படுகின்றது. இதன் மூலம் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்த வும், ஏற்றுமதியினே ஊக்கப்படுத்தவும் முடியும், இதுவரை 28 கிராமிய கம்பனி கள் உருவாக்கப்பட்டுள்ளன. முதலாவது கம்பனி 17, 01. 81 இல் தம்பதெனியா விலுள்ள பரணகம என்ற இடத்தில் உரு வாக்கப்பட்டது. வடபகுதியில் பருத்தித் துறையில் கிராமிய கம்பனியும், வவுனியா வில் கிராமிய கம்பனியும் உருவாக்கப்பட் டுள்ளது. இவை முறையே பணம்பொருள் a spués (Palmyrah products), a (Black gram) 67 Gör SJ fibsPop உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கின்றது. இக்கம் *பணிகளுக்கு பின்வரும் ஊக்குவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

Page 16
1) ஏற்றுமதி செய்து உழைக்கும் இலா பத்திற்கு 5 வருட வரி விடு கலை.
2) ஏற்றுமதி நிறுவனங்களுக்கு விற் பனை செய்யும் உற்பத்தி *ளுக்கு விற்பனை புரள்வு வரியிலிருந்து விலக்கு
3) ஏற்றுமதி விற்பனையின் பெறுமதி யில் 2 % நன்கொடை (Grant) வழங்கப் படும். இது ஏற்றுமதி அபிவிருத்தி சபை ய ல் வழங்கப்படும்.
இலாப நோக்கற்ற கம்பனி (Nor preft Company) சில கம்பனிகள் இலாப நோக் கத்தைக் கொண்டிராது சேலை நோக்கத் தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக் கும். இவை இலாப நோக் கற்ற கம்பனிகள் எனப்படும். இக்கம்பனியின் பெயரில் வரை யறுக்கப்பட்ட என்ற சொல் இடம்பெற வேண்டியதில்லை.
(உ+ம்) சிறி லங்கா வியாபார அபிவிருத்தி p52hub (Sri Lanka Business Development Centre) இந்நிறுவனம் 1984 இல் உருவாக் கப்பட்டது நிதித் திட்டமிடல் அமைச்சு அமெரிக்க நாட்டு உதவியுடன் இக் கம்ப னியை உருவாக்கியுள்ளது. இக் கம்பனி பின்வரும் தொழிற்பாடுகளை மேற்கென் கி ைநபது.
(i) தனியார் பொதுத் துறையுடன் இணைந்து முதலீட்டு திட்டங்களை ஆரம்பித்
gdb
(i) வியாபார நிலைமை சம்பந்தமான சரியான தகவல்களை முதலீட்டாளருக்கு வழங்கல்
(ii) சந்தை நிலைமை தொடர்பான சரியான தகவல்களை முதலீட்டாருக்கு வழங் குதலும், திட்டங்களை விபிவிருத்தி செய்வு தற்கு வேண்டிய ஆலோசனை ளையும் வழங் கல்.
விலேகூறப்பட்ட பொதுக் கம்பனி (பேot&: Public Company)
ஒரு கம்பனி தனது பங்கு ஈளை கொழும் தரகர் சங்கம் அல்லது ஏனைய தரகர் சங் உத்தியோக பூர்வமான விலைப்பட்டிலி: கூறிடப்பட்டு அதனூடாக பங்குகள் வி
6

பன அல்லது கைமாற்றம் செய்யப்படின் அக்கம்பனி ஸ் விலைகூறப்பட்ட பொதுக் கம்பணிகள் எனப்படும்
(உ+ம்) பாட்டா சிலோன் லிமிட், இவ்வா ருண விலைகூறப்பட்ட கம் பனி க ரூ க் கு வரிச்சலுகைகள் உண்டு.
55SMINING & GÉOLI STî (ESAsing Company)
குத்தகைக் கம்பனி என்ற புதிய கம் பணிகளும் இலங்கையில் தோற்றுவிக்கப் Lu LʻG5)6ñ7 6T60T. {ʼ9 + ib) La Sik 3 OrieIli t, Le ASi7ig Comp3 ny 3 gl ggl iut 657 Gj. F5 i Orierit Leasing Company 3)575 i F i 63 59' 53 di கூட்டுத்தாபனத்தினதும் கூட்டு முயற்சியா கும். இக் கம்பனி நிலையான சொத்துக் களே குத்தகை அடிப்படையில் வழங்கின்றது. Situssfusët për ai rast (ë,dministration)
கம்பனியின் நாளாந்த நிர்வாகக் தில் பங்கு கொள்ள முகாமையாளர்கள், ஊழி யர்கள் நியமிக்கப்படுவர். இவர்கள் கம் பணியின் ஊழியர்கள் ஆவர். ஆணு ஸ் முகாமை செய்யவும் கம்பனியின் நடவடிக் கைகளை கட்டுப்படுத்தவும் குழு ஒன்று அ; ஓமைக்கப்படும் இக் ழு இயக்குனர் சபை அல்லது பணிப்பாளர் சபை என அழைக்கப் படும். இவ்வியக்குனர்கள் அல்லது பணிப் பாளர்கள் கம்பனியின் ஊழியர்கள் அல்லர். இவர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்கப் படுவதும் இல்லை. கூட்டங்களுக்கு சமூகம் அளிப்பதற்கு ஒரு கொடுப்பனவு வழங்கப் படும். தனிக் கம்பனியைப் பொறுத்தள வில் ஆகக் குறைந்தது ஒரு இயக்குனரும், பொதுக்கம்பனியைப் பொறுத்தளவில் ஆகக் குறைந்தது இரண்டு இயக்குனரும் காணப் படுதல் வேண்டும். முதலாவது ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் ச க ல இயக்குனரும் இளேப்பாற வேண்டும். அதனைத்தொடர்ந்து வரும் ஆண்டுப்பொதுக் கூட்டங்களில் மூன் றிலொரு பங்கு எண்ணிக்கையான இயக்கு னர் இளைப்ட ற வேண்டும். ஆகக் கூடுத லான காலம் பதவியில் இருந்த இயக்குனரே இளைப்பறவேண்டும். இளைப்பாறும் இயக் குனர் மீள இயக் குன ரா 8 த் தெரிவு
செய்யப்படலா. மக்கள்
கம்பனியைப் டொறுத்தள ல் ஆகக் குறைந்தது மூன்று இயக்குனர் காணப்படுதல் வேண்டும். ஒவ்

Page 17
வொரு இயக்கு 83ரும் ஒன்று அல்லது மேற் பட்ட பங்குகளை வைத்திருத்தல் வேண்டும். மக்கள் கம்பனி இயக்குனர்கள் பங்கு தார ர7 ல் தெரிவு செய்யப்படுவ1 . ஒவ்வோர் வருடமும் அவர்கள் இகளப்பாறுதல் வேண் டுடம் வருடாந்தப் பொது க்கூட்டத்தில் மீளத் தெரிவுசெய்யப்படலாம், மக்கள் 3 ம் பணி யி ன் இ ய க்கு ன ர் ஒருவர் இன்னேர் மக்கள் கம்பனியில் இயக்குன ராக இருக்க முடியாது, க + ப னி யின் இயக்குனர் ஒருவர் பின்வரும் சந்தர் பங் களில் பதவி நீக்கப்படலாம்.
(அ) இயக்குனர் முறிவடைந்தவரானல் அல்லது சித்த சுவாதீனம் அற்றவரா ஞல்
(ஆ) அனுமதியின்றி தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு கம்பனி கூட்டத்திற்கு சமூகம் அளிக்காது விடின்
(இ) எழுத்து மூலமான அறிவித்தலை கம்ப னிக்கு கொடுத்து பதவியில் இருந்து ராஜினுமா செய்தால்
(ஈ) கம்பனியின் அனுமதியின்றி கம்பனி யில் இலாபம் தரும் பதவிகளை வகிப் பின் ஒரு இயக்குநர் பதவி நீக்கப்பட ժ)rTւt.
LägssiT (Meetings)
கம்பனியினுல் நடாத்தப்படும் கூட்டங் களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம் -967) & Juliu (T60au 607. 1. IFČ (ypsinpis. Ji ilio (3t , tutcry meeting)
எந்த ஒரு பொதுக் கம்பனியும் ஆரம் பிக்கப்பட்டு ஒரு மாதத்திற்குப் பின்பு ஆணுல் மூன்று மாதத்திற்கு முன்பு சட்ட முறைக் கூட்டத்தை கூட்டுதல் வேண்டும். இக்கூட்டத்தை கூட்டத்தவறும் க: பணிசள் கலைக்கப்படும். சட்ட முறைக் கூட்டம் கூட் டப்படுவதற்கு 14 நாட்களுக்கு முன்பு இயக்குனர்கள் "சட்ட முறிை அறிக் 5) 5 sou (Statutory Resort) Luig, 5 g. ருக்கு அனுப்பி வைத்தல் வேண்டும். இவ் வறிக்கை ஆகக்குறைந்தது இரு இயக்கு சேர்களால் உறுதிப் படுத்தப்பட்டு பங்கு

தாரருக்கு அனுப்பி வைக்கப்படல்வேண்டும் இரு இயக்குனர்களுக்கு குறைவாக காணப் படும் பட்சத்தில் இயக்குனரும் செயலாள ரும் இணைந்து இவ்அறிக்கையை உறுதிப் படுத்தல் வேண்டும். இவ்வறிக்கையில் பின்வரும் விடயங்கள் குறிப்பிடப்பட்டி குக்கும்.
(அ) ஒதுக்கப்பட்ட பங்குகள்
(ஆ) பெறப்பட்ட மொத்த காசுத்தொகை
(இ) இயக்குனர் பெயர், விலாசம், விபரம்
(ஈ) ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பின் அவற்
κ.
i
i
) ஆண்டுப் பொதுக்கூட்டம் (Annual General Meeting) gibLIGöîu?696) 865ı (38), Tri வருடமும் கூட்டப்படும் கூட்டம் ஆண் டுப் பொதுக் கூட்டம் எனப்படும். முதலா வது ஆண்டுப் பொதுக்கூட்டம் கம்பனி உரு வாக்கப்பட்டு 18 :ாதங்+ளுள் கூட்டப் பஜ தல்வேண்டு . ஏனய ஆண்டுப்பொதுக்கூட் டங்கள் முதலாவது கூட்டம் முடிவடைந்து 12 மாதங்களின் பின் ஆஞல் 15 மாதங்க ளின் முன் கூட்டப்படல் வேண்டும். ஆண் டுப் பொதுக் கூட்டத்தைத் தொடர்ந்து ஆண்டறிக்கை (Annual Report) வெளியடப் படும். இவ்வாண்டறிக்கையில் கம்பனியின் இலாப நட்ட க/கு, ஐந்தொகை, இயக்குனர் அறிக்கை, கணக்காய்வாளர் அறிக்கை
ப்ே ப3 காணப்படும் ,
(ii) 345: 5Tg87F 3.Lib (Extra ordinary Metrg) ஆண்டுப் பொதுக் கூட்டம் தவிர்த்த ஏனேய கூட்டங்கள் அசாதாரண கூட்டம் எனப்படும். கம்பனிகளின் கூட டங்களில் கலந்துகொண்டு வாக்களிக்கும் உரிமை பங்குத7 ரகுக்கு உண்டு. கொள் வனவு செய்த பங்குகளின் எண்ணிக்கை யினே அடிப்படையாகக் கொண்டு வ: க்கு களின் 1ண்ணிக்கை அமையும் பங்குதா ரர் கூட்டத்தில் கலந்துகொண்டு வாக்க ளிக்க முடிபாத சந்தர்ப்பத்தில் தனக்கு, பதிலாக எழுத்து மூலம் பிறிது ஒருவரை நியமிக்கலாம். இவ்வறு நியமிக்கப்படுப வரை "அத் துவக்காரர்’ (Proxy) என அழைப்டர்

Page 18
கம்பனிப் பதிவாளர் (Registrar) கம்பனி யினைப் பதிவு செய்யும் உரிமையினைக் கெ" ண்டிருக்கும் நபரைக் கம்பனிப்பதிவா ளர் என அழைப்பர். கம்பனி ஒன்றினைப் பதிவு செய்யும் பொருட்டு பதிவாளருக்கு வி ைாைப்பித்தல் வேண்டும். கம்பனிகள் 1982ஆம் ஆண்டு 17ஆம் இலக்க கம்பனிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்ளப் படுகின்றது. கம்பனிப் பதிவாளர் ஒருவர் கம்பனியைப் பதிவு செய்யவும், தனிக்கம் பனியை பொதுக்கம்பனியாக மாற்றும் உரிமையையும், கம்பனியில் நடைபெற்ற சம்பவத்தை விசாரிக்கும் பொருட்டு அதி காரியை நியமிக்கும் உரிமையையும், கம்பனிக்கு கணக்காய்வாளரை நியமிக்கும் உரிமையையும் கொண்டிருப்பார்.
கம்பனி கலைப்பு (Winding up) கிம்பனி யானது தனது தொழில் முயற்சியை நிறுத்தி அதனது சொத்துக்களே காசாக மாற்றும் தொழிற்பாட்டினைக் கம்பனிக் கலைப்பு என அழைப்பர். கம்பனி மூன்று முறைகளில் கலைக்கப்படலாம். கம்பனி ஒன்று பங்கு தாரரின் விருப்பத்தின் பேரில் (voluntary) கலைக்கப்படலாம் அல்லது நீதிமன்றத்தினுல் கட்டாயத்தின்பேரில் கலைக்கப்படலாம். (by the Court) அல்லது நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் கலைக்கப்படலாம். (Subject to the supervision of the Court) ஒரு கம்பனி பின்வரும் சந்தர்ப்பங்களில் பங்குதாரரின் விருப்பத்தின் பேரில் கலைக் கப்படலாம்.
1) கம்பனி ஒரு குறிப்பிட்ட காலத் திற்கென உருவாக்கப்பட்டு அக்காலம் முடி வடையும் வேளையில்
2) கம்பனி குறிப்பிட்ட நோக்கத்திற்கு அமைய உருவாக்கப்பட்டு அத்நோக்கம் முடிவடையும் வேளையில்
3) கம்பனியைக் கலைக்க வேண்டுமென ஒரு விசேட தீர்மானம் நிறைவேற்றப்படும் வேளையில்
இதனைத் தவிர கம்பனியொன்று பின் வரும் சந்தர்ப்பங்களில் கட்டாயத்தின் பேரிலும் கலைக்கப்படலாம்.
8

i) பொதுக்கம்பனிகள் சட்டமுறைக் கூட்டத்தைக் கூட்டத் தவறும் வேளையில்
ii) கம்பனி உருவாக்கப்பட்டு ஒரு வரு
டத்தினுள் தொழில் முயற்சியை ஆரம்பிக் காதுவிடின்
iii) தனிக்கம்பனியாயின் 2 பங்குதார ருக்கு குறைவாகவும் பொதுக் கம்பனியா யின் 7 பங்குதாரருக்குக் குறைவாகவும் காணப்படும்போது
iv) கம்பனி தொடர்ந்து நட்டத்தில் இயங்கின்
W) கம்பனி தனது கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் காணப்படின், கம்பனி கலைக்கப்படும் போது பங்குதாரரி னதும் கடன்காரரினதும் நலன்களைக் கவ னிக்கும் பொருட்டு நீதிமன்றத்தினுல் ஒரு வர் நியமிக்கப்படுவார். இவர் கலைப்பாளர் (Liquidator) என அழைக்கப்படுவார்
அண்மையில் உருவாக்கப்பட்ட கம்பனிகள்
கடந்த வருடங்களைவிட இவ்வருடம்
குறைவாகவே கம்பணிகள் தோற்றுவிக்கப் படும். ஏனெனில் இவ்வருடம் அனேக கம்பனி களுக்கு அரசு முதலீட்டு சலுகைகளை (Investment Relief) autpil 5, LDITL L-ITs). எனினும் இவ்வருடம் மார்ச் மாதம் 4 புதிய கம்பனிகள் தோற்றுவிக்கப் பட்டுள் வான , ஆதிவை பTவண் .
(1) கொழும்பு காணி அபிவிருத்தி கம்பனி லிமிட்.
(Colombe Land Development Co. Ltd).
இக் கம்பனிக்கு 100% வரிச்சலுகை கொடுக்கப்பட்டுள்ளது.
(i) இலங்கை ஒடுகள் லிமிட் (Lanka Tiles Ltd) g)s 5th L16ðfi féla) SGIsöIT (floor Tiles) உற்பத்தி, ஏற்றுமதி செய்கிறது. இக் கம்பனிக்கு 1/3% வரி விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.
(iii) அஸ்ரி ஆஸ்பத்திரி லிமிட் (Asiri Hospitals Ltd.)

Page 19
(iv) சென்ரல் செக்கியூரீட்டீஸ் லிமிட் (Central Securities Ltd) gés Lil J60f 32C5 முதலீட்டு கம்பனியாகும். ஏனைய கம்பனி யில் பங்குகளை வாங்கி விற்கும் நட வடிக்கையில் ஈடுபடும். இக்கம்பணிகளை விட மில் க் இன் டஸ்றிஸ் ஒவ் லங்கா கம்பனி 6ó)tól GLL (MIL'O-LÉlebG35 T-viiik Industries of Lanka Co Ltd) GT sisT fio 3 sub Lustif? ஏற்கனவே உருவf க்கப்பட்டுள்ளது. இக் கம்பனி பால்மா உற்பத்தியில் ஈடுபடு கின்றது. இக் கம்பனியின் 49% பங்இ கள் பால் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயி களுக்கு வழங்கப்பட உள்ளது.
offluImungsgssmüd (Trading Feor)
வியாபாரத் தளம் என்பது பங்குகளை கோள்வனவு செய்ய விரும்புவோரின் கட் டளைகளும், பங்குகளை விற்க விரும் வோ ரின் அளிப்புகளும் கரும்பலகையில் பகி ரங்கமாக வெளியிடப்படும் சந்தையைக் குறிக்கிறது. வணிக மண்டபத்தில் பங்கு தரசரின் அங்கீகாரம் பெற்ற பிரதிநிதிசள் பங்கு விபரங்களை அறிவிப்பு பலகையில் பார்வைக்கு வைப்பர். இது போன்ற ஏஇனய பங்கு தரகர்களும் தங்களுடைய பங்கு விபரங்களை அங்கு பார் 6) வக்கு விடு வார்கள். பங்குகளை வாங்குபவர் அல்லது விற்பவர் ஒரு பொதுவான விலைக்கு அதனை வாங்க அல்லது விற்க உடன் படும் பட்சத்தில் அவர்கள் அதனை அறி விப்பு பலகையில் குறிப்பு எழுதுவோருக்கு தெரிவிக்க வேண்டும். பங்குதரகர் ஒரு வர் ஒரு பங்கு அல்லது கம்பனப் பங்குகளை

விற்பதற்கான விலையை பகிரங்கமாக பங்கு மாற்று வணிக மண்டபத்தில் நிர்ணயிக்க வேண்டும். வேறு ஏதாவது ஒரு இடத் தில் அதற்கான விலையை நிர்ணயிக்க (LP 1. til 17 g.
கொழும்பு செக்கியூரிட்டீஸ் எக்ஸ்சேஞ் (உத்த gau Ts) sufi'i (Colombo Securities Exchange (Gte) Ltd)
கொழும்பு தரகர் சங்க பங்கு பிரிவும், ஸ்டொக் புரோக்கேர்ஸ் அசோசியேசன் (g)-js gsg GJITg) 386 ° L. L.Gub (Stock Brokers Association (Gte) Ltd) gait is புதிய கம்பனியாக கொழும்பு செக்கியூ ரீட்டீஸ் எக்ஸ்சேஞ் (உத்தரவாத) லிமிட் டெட் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கம் பணி கொழும்பு தரகர் சங்கவிலப் பட்டி யலில் பங்குகளுக்கு விலை கூறலை மேற் கொள்கின்றது. இவ்வியாபார தளத்தில் செயற்படும் ஏனைய நிறுவனங்களாவன :
(i) Bartleet Co Ltd. (ii) Forbes & Walker Ltd. (iii) John keels Ltd.
(iv) J. B. Stock Brokers & Financial
Service Ltd.
(v) Mercantile Stock Brokers Ltd. (vi) Serendib Trust Service Ltd. (vii) Somerville & Co. Ltd.
பொவாகக் கறின் இலங்கையின்
கம்பனி அமைப்பு 1982 இற்குப் பின் வளர்ச்சி அடைந்துள்ளது.

Page 20
இலங்கை
1றப்பு ரீதிய
(l)
பிரித்தானியராட்சிக் காலத்தில் 1843 ம் ஆண்டாவில் கோப்பிப் பயிர்ச் செய்கை அ முகப் படுத்தப்பட்டதிலிருந்து வெளி நாட்டு வர்த்தகம் இலங்கைப் பொருளா தாரத்தில் ஒரு முக்கியான பங்கினே வகித்து வந்துள்ளது, கோப்பிப் பயிர் செய்கையும் அதனைத் தொடர்ந்து தேயிலே, இறப்பர். தெங்குப் பயிர்ச்செய்கை என்ப வற்றின் வளர்ச்சியும் இலங்கையில் ஒரு ஏற்றுமதித் துறையினே உருவாக்கிற்று. இலங்கைப் பொருளாதாரத்தில் ஏற்றும தித் துறை வகித்து வந்த முக்கியத்துவத் தினேத் தொடர்ந்து இலங்கை ஒரு ஏற்று மதிப் பெ'ன்' தார அமைப்பின்னயுடை யதாக விளங்கியது அதே நேரத்தில்
மொத்த ஏற்று
பொருட்கள் 950
1. வி. ச7ய ஏற்றுமதிகள்
(அ) தேயிலை (ஆ) இறப்பர் (இ) தெங்கு ஏற்றுமதிகள் (ஈ) சிறு விவசாய ஏற்றுமதிகன்’ 2 30 கத்தொழில் ஏற்றுமதிகள்
(அ) புடவைகளுல் ஆலி.களும்
(ஆ) பெற்ருேலிய உற்பத்திகன் 10
() ஏனேயவை 3. 5૩ft', 3) {
パ சீனக் கற்கள்" ܐܼܲܣܛ.}
ஆ} ஏனே :) வ
4. ஏனேய ஏற்றுமதிகள்
0.
 
 
 

பொருளியல்
} மதி வர்த்தகத்தின்
:ன மாற்றங்கள்
வரதராஜன், B, A (Hons ) ன்னைநாள் விரிவுரையாளர்.
இதே காலப்பதுதியில் அத்தியாவசியமான உணவுப் பொருட்களைப் பெறுவதற்கும் அபிஜிருத்திக்குத் தேவையான மூலப் பொருட்கள் முதலீட்டுப் பொருட்களைப் பெறுவதற்கும் இறக் கuதிகளில் தங்கியிருக் கும் நிலையும் காணப்பட்டது. 1948-ம் ஆண்டளவில் அதாவது இலங்கை சுதந்திர மடைகின்ற கால கட்டத்தில் இலங்கை யின் மொத்தத் தேசிய வ ருபானத்தில் ஏ ற த் தி ஈ ழ 34% ஏற்றுமதியிலிருந்து பெறப்பட்டதாக இருந்தது. அதுமட்டு மன்றி தேசிய வருமானத்தில் ஏறத்தாழ 34% இறக்குமதிகள் மீது செலவிடப்
• لغ مسا-الا
மதியின் சதவீதக்
198量一84 74-س-H971 53 سسسسه
G 79 58 8 49 34 6 9 1 型鳄 i 7
O 6
O 35
7

Page 21
இலங்கையின் ஏற்றுமதி அமைப்பில் அவதானிக்கக்கூடிய ஒரு முக்கிய அம்சம் என்னவெனில் ஏற்றுமதியில் சிறப்புத் தேர்ச் சியினை க் கொண்டிருப்பதாகும், தேயிலை, இறப்பர், தெங்கு என்பன இலங்கையின் பிரதான ஏற்றுமதிகளாக நீண்டகாலமாக இருந்து வந்துள்ளன. 1950-1953 காலப் பகுதியில் மொத்த ஏற்றுமதியில் 90% இம் மூன்று ஏற்றுமதிகளால் பெறப்பட்ட 6: குறிப்பிடத்தக்கதாகும். இதே காலப்பகுதி யில் கைத்தொழில் ஏற்றுமதிகளே உள்ளடக் கிய ஏனைய ஏற்றுகி திகள் மொத்த ஏற்று
பொருட்கள் 1. விவசாய ஏற்றுமதிகள்
(அ) தேயிலே (ஆர் இறப்பர் (இ) தெங்கு (ஈ) சிறு விவசாய ஏற்றுமதிகள் 2. கைத்தெழில் ஏற்றுமதிகள்
(அ) புடவையும் ஆடைகளும் (ஆ) பெற்ருே லய உற்பத்தி (○) @ %3 Lのa 3. கணிப்பொருள் ஏ யூ மதிகள்
(அ) இரத்தினக்கல் (ஆ) ஏனேயவை
4. ஏனைய ஏற்றுமதிகள்
மொத்த ஏற்றுமதிகளில் விவசாய ஏற் றுமதிகளின் பங்கு 1974 ல் 75 வீதத்திலி ருந்து 1984 இல் 60 வீதமாகக் குறைவ டைந்தமை கடந்த பத்தாண்டு காலத்தில் இலங்கையின் ஏற்றுமதி அமைப்பில் அவ தானிக்கக் கூடிய ஒரு முக்கிய மாற்றமா கும். தேயிலே, இறப்பர், தெங்கு ஆகிய மூன்று மரபுவழி ஏற்றுமதிகளின் மொத் தப்பங்கு இக் காலப் பகுதியில் குறைவடைந் துள்ளது . 1974 இல் இம்மரபுரீதியான ஏற்றுமதிகளின் பங்கு மொத்த ஏற்றுமதி யில் 71 வீதம7 கவிருந்து 1984 இல் 56 வீத மாக வீழ்ச்சியடைந்தது. இவ்வா முன வீழ்ச் சிக்கு இறப்பர், தெங்கு உற்பத்திகள் ஆகி யவற்றின் ஏற்றுமதிகளின் பங்கு 8ொத்த

மதி வருமானத்தில் 10 வீதத்தினே மட்டுமே உள்ளடக்கியிருந்தது,
எனினும் 1970 களின் முற்பகுதியிலி ருந்து இலங்கையில் ஏற்றுமதி அமைப்பில் அமைப்பு ரீதியான சில மாற்றங்கள் ஏற் படலாயின இலங்கையின் ஏற்றுமதி அமைப்பினை பன்முகப்படுத்துவதற்கு நீண்ட காலமாக அரசாங்கம் எடுத்த நடவடிக்கை களின் விளைவே இதுவாகும். கடந்த பத்து ஆண்டு காலத்தில் இலங்கையின் ஏற்றுமதி அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களைப் பின்
வரும் அட்டவணை புலப்படுத்துகிறது.
மொத்த ஏற்றுமதியின் சதவீதம்
1974 i984
75 60
39 42
2 i 9
5
4 4
4 34
2O
9
5
4.
3 2
7 4.
ஏற்றுமதியில் 71 வீதமாகவிருந்து 1984 இல் 56 வீதமாக வீழ்ச்சியடைந்தது. இவ்வாருண வீழ்ச்சிக்கு இறப்பர், தெங்கு உற்பத்திகள் ஆகிய வ ற் றி ன் ஏற்றுமதிகளின் பங்கு மொத்த ஏற்றுமதியில் குறை வடைந்த மையே காரண்ம கும் அதேநேரத்தில் மற்றுமொரு முக்கிய மரபுரீதியான ஏற் றுமதிப் பொருளான தேயிலை ஏற்றுமதி யின் பங்கு அதிகரித்துள்ளதை அவதானிக் கலாம். 1983 - 1984 காலப்பகுதியில் தேயி லேக்கு நிலவிய உயர்ந்த ஏற்றுமதி விலைகளே இதற்குக் கிாரணமாகும். 1974-82 காலப் பகுதி வரையில் தேயிலைக்கு நிலவிய ஆகக்கூடிய விலே ஒரு கிலோவிற்கு 35 ரூபா மட்டுமேயாகுமீ. ஆணுல் 1983 இல் ஒரு

Page 22
கிலோ தேயிலேயின் ஏற்றுமதி விலை 52 ரூபா வாகவும், 1984 இல் இக 77 ரூபாவாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த பத்தாண்டு க" லத்தில் இலங்கை யின் ஏற்றுமதி அமைப்பில் அவதானிக்கக் கூடிய அம்சம் என்னவெனில் கைத்தொ ழில் ஏற்றுமதிகள் அதிகரித்து வந்தமை ய: கும் 1974 ல் 14 வீதமாக மட்டுமே இருந்த கைத்தொழில் ஏற்றுமதிகளின் பங்கு 1984 இல் 34 வீதமாக அதிகரித் துள்ளன எலவே இன்று இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 1/3 கைத்தொழில் ஏற்றுமதிகளாக இருப்பது குறிப்பிடத்தக் கது இலங்கையின் பிரதான கைத்தொ ழில் ஏற்றுமதிப் பொருட்களாக புடவையும் ஆடைகளும், பெற்ருேலிய உற்பத்திகள் சீமெந்து, பொறிகள் கருவிகள், ஆபரணங் கள், தோல் உற்பத்திகள் மட்பாண்டம், இரசாயனப் பொருட்கள், த க ர த் தி ல் அடைக்கப்பட்ட உணவு வகைகள் விலங்கு ணவு என்பன காணப்படுகின்றன. இவற் றுள் புடவையும் ஆடைகளும், பெற்ருே லிய உற்பத்திகள் என்பனவே முக்கிய இடத்தினேப் பெறுகின்றன. 1984 இல் இவ்விரண்டு கைத்தொழில் பொருட்களின் ஏற்றுமதிகளின் பங்கு மொத்தக் கைத்தொ ழில் ஏற்றுமதியில் 86 சதவீதமாகக் காணப் பட்டது குறிப்பிடத்தக்கது. அதிலும் புட வைகளின் ஏற்றுமதிகள் மொத்தக் கைத் தொழில் ஏற்றுமதியில 80 சதவீதமாகக் காணப்பட்டது எனவே கைத்தொழில் ஏற்றுமதியில் முதலிடத்தினையும் மொத்த ஏற்றுமதியில் தேயிலைக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தினையும் பெறுகின்ற ஏற்றுமதிப்பொருள் புடவையும் ஆடைகளு LD ; i GtD .
1974 ல் மொத்த ஏற்றுமதிக்கு 1 சத வித பங்களிப்பை மட்டுமே செய்த புடவை ஆடை ஏற்றுமதிகள் 1984 ல் 20 சதவீத பங்களிப்டைச் செய்தன. கொழும்பு பெரும் 55 பொருளாதா Dr ஆணேக்குழுவின் தொழில் முயற்சிகளே இவ்வாறன ஏற்று மதி அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகும். 1984 ல் புடவை ஆடைகள் என்பவற்றின் ஏற்றுமதியினல் பெறப்பட்ட 7535 மில்வி
12

யன் ரூபா வருமானத்தில் 2889 மில்லியன் ரூபா முதலீட்டு ஊக்குவிப்பு வலய ஏற்று மதிகளால் பெறப்பட்டது குறிப்பிடத் தக்கது. இலங்கையை சர்வதேசரீதியில் ஒப்பிட்டு நோக்கின் புடவை ஆடைகளின் உற்பத்தி ஏற்றுமதிகளில் சிறப்புத் தேர்ச்சி யினைக் கொண்டுள்ளது எனலாம் புடவை ஆடைத்தொழில் ஊழியச் செறிவுடைய தொழில் நுட்ப முறையினே க் கொண்டுள்ள ஒரு தொழிலாகும். அதே நேரத்தில் இலங் கையின் மனித வளம் மிகையாகக் காணப் படுகின்றது ஆசிய நாடுகளில், குறைந்த சம்பளத்தில் அதிகளவு தொழிலாளரைப் பெறக்கூடிய வாய்ப்பு இலங்கையில் காணப் படுகிறது. இக் காரணத்தினுல் புடவை ஆடைத்தொழில் இலங்கைக்குச் சாதகமான தொன் ருகக் காணப்படுகின்றது.
இலங்கையின் இரண்டாவது பெரிய கைத்தொழில் ஏற்றுமதிப் பொருளாக விளங்குவது பெற்ருேலிய உற்பத்திசள் ஆகும் ஆகாய விமானங்களுக்கான எரி பொருள், கப்பல்களுக்கான எரிபொருள், நப்தா என்பனவே இலங்கையின் பிரதான பெற்ருேலிய ஏற்றுமதிப் பொருட்களாகும். 1974 ல் பெற்ருேலிய ஏற்றுமதிகளின் Luigj 10 சதவீதத்திலிருந்து 1984 ல் 9 சதவீத மாக வீழ்ச்சியடைந்தது. எனவே 1974-ம் ஆண்டோடு ஒப்பிடுமிடத்து சிறிய வீழ்ச்சி யினை இது காட்டியபோதும் 1980 இல் மொத்த ஏற்றுமதியில் பெற்ருேலிய ஏற்று மதிகளின் பங்கு 18 சதவீதமாக இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
புடவை ஆடைகளின் ஏற்றுமதிகள், பெற்ருேலிய ஏற்றுமதிகள் என்பன இன்று இலங்கையின் பிரதான ஏற்றுமதிகளாக விளங்கி அதிகளவு அந்நியச் செலாவணி யினை இவை பெற்றுத் தருகின்ற போதி லும் இவை தொடர்பாக ஒரு பொதுவான குறைபாடு கூறப்படுகிறது. இவ்வேற்றுமதி களில் உள்நாட்டு கூட்டப்பட்ட பெறுமதி குறைவாகவே காணப்படுகிறது. இக்கைத் தொழில் பொருட்கள் அதிகளவில் இறக்கு மதி உள்ளடக்கத்தினக் கொண்டுள்ளன அதாவது இறக்குமதி செய்யப்பட்ட மூலப் பொருட்களை அதிகளவில் இவை கொண்டி

Page 23
ரு ப் பதா ல் இவ்வேற்றுமதிகளிலிருந்து கிடைக்கும் தேறிய அந்நியச் செலாவணி வருமானம் மிகவும் குறைவாகவே உள்ளது. உதாரணமாக முதலீட்டு ஊக்குவிப்பு வல யத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகளின் ஏற்றுtதிகளில் இறக்குமதி உள்ளிடுகளின் பெ} மதி 80 சதவீதத்திற் கும் மேலானத: 3 க் காணப்படு கிற து எனவே மிகுதி 40 சதவீதம் மட்டுமே உள் நாட்டுக் கூட்டப்பட்ட பெறுமதியாகும் இதேபோன்று பெற்ருேலிய ஏற்றுமதிகளில் ஏறத்தாள 80 சதவீதம் இறக்குமதி உள் ளிடு +ளின் பெறுமதிகளாக உள்ளது.
எனவே புடவை ஆடைகளின் ஏற்று மதிகள், பெற்றேலிய ஏற்றுமதிகள் என்ப

வற்றிலிருந்து மொத்த வெளிநாட்டு செலா வணி வருமானம் கூடுதலாகக் கிடைத்த போதிலும், தேறிய அந்நியச் செலவாணி வருமானம் குறைவாகவே உள்ளமை குறிப் பிடத்தக்கதாகும். எனவே உயர்ந்தளவு உள்நாட்டுக் கூட்டப்பட்ட பெறுமதியினைக் கொண்ட  ைகத்தோழில் ஏற்று பதிகள் ஊக்குவிக்கப்படல் வேண்டும். அதாவது கைத்கொழில் உற்பத்திசளில் பயன்படுத்தப் படும் உள்ந1: ட்டு மூலப் பொருட்களின் அளவினை அதிகரிக்கச் செய்து கைத்தொழில் ஏற்றுமதிகளில் கூட்டப்பட்ட உள்நாட்டுப் பேறுதியினை அதிகரிக்க வழிமுறைகள் எடுக்கப்பட வேண்டியது இன்றியமையாத தாகும் ,
3

Page 24
முகாமை
6)
A. Com, P
அறிமுகம்
மனித குறிக்கோள்களையும் இலக்குகளை யும் சிறந்த முகாமைத்துவத்தின் மூலமே பெற முடியும். முக" மைத்துவம் , இலக்குக ளையும் குறிக்கோள்களையும் இனங்காணுதல், பிரித்தெடுத்தல், இலக்குகளை அடையும் வழி முறையைத் தீர்ம னிப்பது மட்டுமில்லா மல், மனித வளங்களையும் பொருட்களின் வளங்களையும் சீராக ஒழுங்கு செய்வது, உயி ரூட்டுவன போன்ற செயற்பாடுகளாகும்.
வீட்டில், பாடசாலையில், சர்வகலா சாலேயில், பண்டகசாலையில், வர்த்தக நி%ல பங்களில் , தொழிற்சாலைகளில், செயலகங்க ளில்,வங்கிகளில் நடைபெறும் ஒவ்வெ ரு முயற்சிகளிலும் முகாமைத்துவத்தை இனங் காண முடியும். தொழிற்பெருக்கம் அடை வதற்கு முகாமைத்துவம் மிக அவசியம் ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு முயற் சியிலும் தூண்டுகோலாகவும் உயிரூட்டும் கருவியாகவும் உள்ளது முகாமைத்துவம் •
முகாமையாளர்கள் இல்லாமல் மாற்றுத் தொழில் நுட்பங்கள் (Transfer Technology) தொழில் நுட்ப சிந்தனைகள், கண்டு பிடிப் புகள், ஆய்வுகள் ஆய்வின் பெறுபேறுகள், சக்தி பெற்று மனித வாழ்விற்குப் பயன் படாது. அவை அவை அப்படி அப்படி யே தான் இருக்கும்.
உதாரணம் : பருத்திச்செடி காட்டில் வளரும் நிலவளம் நிறைய இருக்கும். மனித வளம் நிறைய இருக்கும். மனித வளத்தை ஓர், டுத்தி நேர் படுத்தி ஒருங்கிணைத்து பருத் தித் தேட்டம் செய்தால் மட்டும் பருத்தி தேவைக்கேற்ற அளவில் உற்பத்தி செய்ய லாம். அத்துடன் நின்று விடாமல் நூல் நாற்கும் தொழில் நுட்பமும் இருக்கலாம். மனித வளமும் இருக்கலாம், ஆல்ை இவத் றை ஒருங்கிணைத்து முகாமைத்துவமில்லா மல் நூல் செய்ய முடியாது. பின் நெசவு செயவதும் அது போன்றது.
4

翁 罗 தது வ10 ாநிதி வெ. திருஞானசம்பந்தர், h. O., FÚCC A, ACíS, °3í vĺ F(CčÁ A. & CA
தெ: மஸ் அல்வா எடிசன் மின் குமி ழியை கண்டு பிடித்தார், முகாமைத்துவம் இல்லாது போளுல் அது வெறும் கண்டு பிடிப்பாக மட்டும் இன்று வரை இருக்கும். அது போன்று ஒவ்வொரு கண்டுபிடிப்புக் களுக்கும் முகாமைத்துவம் உயிரூட்டும்.
இன்றைய முக மைத்துவத்தில் ஆறு 6th Gil (f ms) Mar, Materiais, - achines. Money, viethods, Market gyár, Tailgy”
மனிதவளம் மூலப் பொருள்வளம் எந்திர வளம் பணப் பொருள் வளர் நுட்பமுறை வளங்கள் சந்தை வளங்கள்
என்பன முக்கிய முகா:ைத்துவத்தை!டக் கிய சொற்ருெடர் +ளாகு: காமைத்து வம் மனிதவாழ்விற்கு ஓர் வரப் பிரசாத மாக அமைந்துள்ளது. ஒரு போட்டிப் பொருளாதாரத்தில் எல்லாவர் றி கும் மேலாக முகாடை எரின் த ஆம், சாத னையும் அத்துறை அழியாமல் நடந்துகொண் டிருக்க காரணமாக அமைகின்றன.
சாதாரண முகாமைப் பதவியில் மட்டு மன்றி, பெரிய, மிகப் பெரிய கம்பனி களி ஆலும் , கூட்டு நியூ வனங்களிலும், பா, நேச 5th L! söfì 9, sĩìạ}! Là (Multi National) (ểi Jfìu ! உற்பத்தி நிலையங்களிலும், செயலகங்களி லும் அமர்ந்திருப்பவர்கள் தமது செயல்கள் சாதனைகள் ஆகியவற்றைப் பரிசீலித்து தமது பலவீனங்கள் யாவை என்று தெரிந்து அதிலிருந்து தவிர்த்து தமது திறமையை வளர்த்துக் கொள்வதுடன் தாம் பொறுப் பேற்றுள்ள துறையின் வேற்றி மேலும் வலுப் பெறும் முயற்சிகள் 'முதலாளி' 'தொழிலாளி' என்ற பிரிவினையோ பாகு பாடோ இல்லாமல் 'முகாமைத்துவமும் அதன் திறமையின் பெறுபேறுகள்' என்ற ஒருங்கினேந்த மணுே பக்குவத்துடனும் மிலர

Page 25
வழிசெய்யவும் 'முகாமையாளரின் பொறுப் புக்கள்’, 'முகாமையாளரின் திறமை'
திறமையின் பலன்', 'முகாமைத்துவ முயற்சி', 'முகாமைத்துவ சிந்தனை ஆய்வு' முகாமைத்துவ தோல்வி' என்ற புதிய சொற்ருெடர் பாவிக்கத் தொடக்கி யுள்ளோம்.
பொருளாதாரத்தில் முன் வரிசையி லுள்ள நாடுகளிலின்று சர்வகலாசாலைப்பட் டப்படிப்பின் பின் பலர் மிகவும் விரும் பிப் படிப்பது முகாமைத்துவக் கல்வி (MBA) நிறைய ஆய்வுகள் செய்து முகாமைத்து வத்தில் கலாநிதிப் பட்டங்கள் பெற்றுள் ளார்கள். ஆயிரக்கணக்கான நூல்கள் சஞ் சிகைகள் அந்நாடுகளில் வெளி வந்தவண்ண முள்ளன. இந்தியாவிலும் முகாமைத்துவக் கல்வித் துறையிலும் செயற்பாடுகளிலு:ம் பெரிய முன்னேற்றமுண்டு.
இக்கட்டுரை மேல் வகுப்பு மாணவர் களுக்கென எழு படுகின்றடடியால் அவர் களே :ாயை துவத்துடன் அறிமுகப்படுத் தும் பணியை நோக்கச் சிந்திப்போமானல் எமது முயற்சியில் நல்ல பலன் கிடைக்கு மென நம்புகிருேம் ,
DAGET UTSMET DIT 49; : (Hypothesis)
(1) நீங்கள் உங்களுடைய வளங்கள் எவை, எவை என இனம் காணுங்கள் நேரம், காலடட், பொருள், பணம் ,
(2) ஒவ்வொரு வளத்தின் நிறையை அறியுங்கள், குறையை அறியுங்கள், திற மைடை அறியுங்கள், இனங் காணுங்கள்.
( 3 ) ? Gil Gai 7 ( GDJET ji gast (constraits) த.ை அவுகளை இனம் காணுங்கள்.
(4) உங்களது நே; க்கங்களை, இலக்கு களேத் தேர்ந்தடுங்க * , மூல இலக்கிற்கு உப இலக்கு, அதற்கு உ! : க்கு அந்த உப இலக்குகளுக்கு உப இலக்குகளை நிர்ணயுங்
36FT .
(5) உங்களது நோக்கங்களையும் இலக்கு களையும் சாதயமாக அடைய ஒர் திட்டம்
J வகுத்து மேற்கூறிய ஐந்து குறிப்புகளே யும் உள்ளடக்கியதாக இருக்கககூடிய வழி முறை களே நெறிப்ப ததக் கூடிய தட்டங்களைத்
 

தீட்டுங்கள். இந்தச் செயல் தொடர்பு முறையை, தீட்டமிடுதல் (planning) என்று முகாமைத்துவத்தில் அழைக்கலாம். வளங் 5č5|T GA5jú7Ľj JG),35á) (Allocation of res Jur8ே8) எனலாம். நேரத்தைச் சிக்கனமாக G F 36.5%) lime & Motion Study, Work Study, Work rme : surement 67 377 Gu7 : D. (2)5 திட்ட செயல்படுத்துவது அல்லது உயிர் கொடுப்பது (motivation) எனலாம் முகா மைத்துவத்தில் மிக நுண்ணிய மணுேதத் துவ செய்முறையைக் கையாளவேண்டும். Persona management & Human relatior8hip) ஒவ்வொரு செயலும் திட்டமிட்டபடி நடப்பதற்காக ஒவ்வொரு உப இலக்குக் en T63T (Goals, Sub - gÖ als Suis - Sub-goais) செயல் தொடர், செயல் முறைத் தொடர் முயற்சிகள் அமைய வேண்டும் மற்ற ஏனைய இலக்குகளுக்கு ஒவ்வாதவற்றைக் (1:31sistert) கட்டுப்படுத்த வேண்டும் இது முகாமைத்துவத்தில் கட்டுப்படுத்தல் (0) - troling) எனப்படும் .
(Budgeting of time) நேரத்தைத் திட்டமிட்டு உபயோகித்தல்
முக்கிய இலக்கு அடைவதற்குரிய உப இலக்குகள் உப இலக்குகளின் உப இலக்கு கள், பல பல நிர்ணயத்திருத்தலே அறிந்து அதை அடைவதற்குரிய முயற்சியாகத் தான் ஒவ்வொரு செயலும் இருக்க .ே ண்டும் ஒரு குறிப்பிட்ட நாளில் எல்லா மாக ஆறு மணித்தியாலம் நித் திரை செய்யவேண்டும். எதற்காக, எமது ஆரோக்கியத்துக்காக, ஆரோக்கியம் எதற்காக? எமது இலக்கை அடைய ஆரோக்கியம் இல்லாது போனல் எமது இலக்கிற்கு முயல முடியா மற் போய் விடும் ஒரு மணித தீயாலம் அல்லாது அதற் குக் குறைவ க தே கப்பயிற்சி, காலைக் கடன் முதலியவற்றில்பயன்படுத்தவேண்டும். எதற் காக? எமது ஆலக்கு களை அடையும் முயற் சிக்கு பேண்டிய சக்திபைப் பெறுவதற்காக, மிகுதி படிக்கலாம் தேவையானதைப் படிக் கலாம், தேவையில்லாததைப் படிக்கவேண் டியதில் லே. இவற்றை எப்படி இனங் காணு Gug (ident if ing Pierities, Řetrieval, Linear Programming Preject Evaluating) எமது இலக்கிற்கு தொடர்புடையதா இல்லையா என்பதை தீர்மானம் செய்தல்,
15

Page 26
முகாமைத்துவ -சிந்தனேச் செயலுக்கு ஒப்பி டலாம். அதே போன்று ஒரு குறிப்பிட்ட தொகைப்பணம் எத்தனையே துேசவைகளுக் gill ust 325 Girl b ( Alternative use of 8ே9urces) ஆணுல் முகா ைB தீது அறிவுத்த ரம் இருப்பின் எத்தத் தேவை எமது இலக் குகளுக்கு உதவக் கூடியனவோ, அவற்றை இனங்கண்டு அவற்றில் அதைச் செலவ ழித்து எமது குறிக்கோளே வேண்டிய எமது பெறுபேறுகளே அடையலாம் மேலும் எமது தேசம் எல்லா வளங்களேயும் நிறையவுடை யது ஆணுல் முகாமைத்துவ அறிவுத் தரம் வேண்டிய அள்வு இல்லாத காரணத்தினுல் வளங் களை பயன்படச் செய்ய முடியாமலி ருக்கின்றது வளமுடையவர்களுக்கும் வளத் தின் பலன் கிடைப்பதில்லை, மனித வளம் வீணுக உபயோகமற்று பயன்படுத்த முடி யாத நிலையிலிருப்பதை 'வேலையில்லாத் திண்டாட்டம்' என்று சாத ரண நடை முறையில் சொல்லப்படுகின்றது. ஆனல் முகாமைத்துவ நுண்ணறிவைக்கொண்டு உற்று நோக்கி ஆராய்ந்து பார்த்தால் முகாமைத்துவ முறையில் போதிய செயற் பாடுகள், வளங்கள் , தரங்கள், இல்லா மையே காரணமாகும் முகாமைத்துவமுறை ஒரு தேசத்தின் ஒவ்வொரு அலகினுள் 5ளிலி ருந்து செயற்படுகின்றன. ஆணுல் அது முதாமைத்துவம் 9: சின் இனங்காளுமல் வேறு பெயர்களால் அழைக்கப்படலாம் ஆக்வே ஒரு தனிப்பட்ட மனிதன் ஒரு கூட்டுத் தாபனம், ஒரு கூட்டுறவு இயக்கம், ஒரு அரசி இசயலகம் முதலியவற்றின் வெற்றி, தோல் விக்கு உட் கருவிய சக உள்ளது முகாமைத் துவம்
உத னeாக பொது நிலேயங்களில்
கியூ வரிசை நிற்பதை அவதானிக்கலாம் அதற்குக் காரண கி Qui seu eing ise vry ÁFA 45ífið
6

கேற்ற கோட்பாடுகளே அறியாமலும் அதைப் பயன் படுத்தாமலும் இருத்தலே யாகும். இதனுல் எவ்வளவு மனிதவளம் (Man hours lost) Qoš SLLGésirpg). நேர்முகமாக அவர் க்ளுக்கு நட்டம். மறை முகமாகத் தேகத்திற்கு நட்டம் அது தேசத் தின் அலகுகளாக உள்ள ஒவ்வொருவகுக் கும் நட்டம், தாக்கம்,
உதாரணமாகப் பல பேர் சேர்ந்து செய்யும் தொழிலைத் தடைப்படாமல் செய் 3} á þg Critical path Analysis / Net work Analysis இந்தக் கோட்பாடுகளேப் பயன் படுத் தி வேண்டிய பெறுபேறு கள அடை யலாம். முகாமைத்துவம் ஒரு கலையும் விஞ்ஞானமும் எனலாம். கலை என்றுசொல் லலா , ஏனெனில் மனிதன் தேடிவைத்தி ருக்கும் அறிவைக் கையாளும் தேர்ச்சி உள்ள மதிநுட்பம்; முகாமைத்து வத்திற்கு வேண் டிய அறிவில் முக்கியமானது; விஞ்ஞானம், பொருளியல் மனுேதத்துவம், தொழில் நுட்பங்கள் போன்றவை.
நிறைவுரை
பொதுவ: க முகாமைத்துவத்தி* அடிப் படை அமைப்புக்கள் செயற்பாடுகள் பற்றி எல்லோரும் அறிந்திருப்பது நன்று பயன் அடையலாம். பொறுப்புள்ளவர்களாகவும், மனதில் உறுதியுடன் திட்டம் தீட்டிச்சேயல் படும் பழக்க வழக்கம் மனித முன்னேற்றத் திற்கு உறுதுகினயாக இருக்கும். ஆகவே, இது ஓர் முக்கிய அறிவுக் களஞ்சியம், மனதில் قیلiف )Dib தோல்வி மனப் பான்மை, :ெறுப்பு, சோர்வு, போன்ற தீய மன ரீலே முகாமைத்துவ அறிவுக்குறைவே 37 at suit is say to your self “I know how to man Kge my self' gud manage your self to this ideal goals.

Page 27
ஹோம் பின்ை
463 காலி வீசி, கொழும்பு - 3
G355T : 589190
மக்கள் விரு
கொ
வீட்டுப் பொருட்கள் க வெளிநாட்டு ஏற்றுமதி பட விநியோகஸ்தர்கள் 2 Lábsubarer lu6ño G3ar60o6au u. காணி நில முதலீட்டா கட்டிட கொந்தராத்துச் புடவை விநியோகஸ்தர் அனைவருக்கும் சேவை
நாளொரு மேனி வண்ணமும் வள
ஹோம் பினு
கிளை - இல. 82, கன்னுதிட்டி :
யாழ்ப்பாணம். போன் : 24310
ஹே

ாஸ் லிமிட்டட்
82. கன்னதிட்டி வீதி, யாழ்ப்பாணம். போன் : 24310
Dபும் பிஞன்ஸ் ம்பனி
டன் கொடுப்பனவுகாரர்,
இறக்குமதியாளர்,
IT6T, ளர்கள்,
காரர்.
செய்கின்றது,
யும் பொழுதொரு ார்ந்து வருவது.
ன்ஸ் லிமிட்டட்
வீதி,
தலைமையகம் :
ாம் பினுன்ஸ் லிமிட்டட்

Page 28
09ith the (Sest 0ompliments
jr.
MERCHANT F
4, st FLOOR, MODE
JAFF
With the best Compliments
Ο
NDRA J
JEWELLERY
லயூ/ இந்தி
N 姬 గ91 185,
185 A, KASTURIA
 

. MARKET BUILDING,
NA.
a VANAP) A N A NA NA SWAARS MERCHANTS
ரா ஜூவல்லர்ஸ் நங்க நகை வியாபாரம்
A, கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்.
\R RD. JAFFNA.

Page 29
விஞ்ஞான ஆய் நோக்கலின்
விஞ்ஞானத்துறைகள் யாவும் அனுபவ நேர்வுகளே விளக்குவதனையே தமது நோக் கமாகக் கொண்டவையாகும். எனவே நேர் வுகளே ப்பற்றிய செம்மையான அறிவினைப் பெறுவதே விஞ்ஞானிகளின் முக்கிய பணி யாகும். இவ்வகையில் நேர்வுகள் நோக்க வின் மூலமே அவதானிக்கப்படுகின்றன. நாம் நோக்கும் பொருளை எவ்வகையிலும் மாற்ற முடியாது. வெறுமனே நோக்கும் போது அது எளிய நோக்கல் அல்லது தூய நோக்கல் எனப்படும். ஆளுல் நாம் ஆராய்வதனை செயற்கையாக உருவாக்கிக் க ட் டு ப் படுத்தி பல்வேறு நிபந்தனேகளே இட்டு அந்நிபந்தனைகளின் கீழாக மாற்றங் களை அவதானிப்போமா கில் அது பரிசோ தனை மூலம் நோக்கல் எனப்படுகிறது, இவ் விரு வகையான நோக்கல் முறைகளின் தன்மை, தொடர்பு,பயன்பாடுபற்றிக் கீழே யுள்ள பந்திகளில் அணு கப்பட்டுள்ளது.
நாம் நோக்கும் போது நோக்கப்படும் பொருளில் எதுவித மாற்றத்தினேயும் ஏற் படுத்தாது வெறுமனே நோக்குதல் எளிய நோக்கல் என மேலே கண்டோம். எளிய நோக்கலானது நேர்வுகளைப் பெறும் வகை யில் பல்வேறு குறைபாடுகளைக் கொண் டது. ஏனெனில் எளிய நோக்கலானது வரையறுத்த கட்டமைப்புடைய சா ம து புலன்களுடன் தொடர்புபட்டதே. இவ் வழி எமது புலன் களு க் குத் த வருக ப் பொருள் கொள்ளல்என்பது சாதாரணமான நிகழ்வாகும். உதாரணமாக ஒரு குற்றம் பற்றிய சந்தேகம் காரணமாக அடக்கம் செய்யப்பட்ட ஒரு சவப் பெட்டியை மீண் டும் தோண்டி எடுத்த போது, அது திறக்கப் பட முன்னரே துர்நாற்றம் வீசியதாக
5

வு முறைகளில்
பயன்பாடு
லி. அ. லின்குமார் ஆண்டு 13
அங்கிருந்த ஓர் அதிகாரி கூறினன் இதே போல் குறித்த ஒரு வால் நட்சத்திரத்தின் தோற்றம் பற்றி அவதானிக்கும் ஒருவன் அது தோன்ற முன்னரே அதனேக் கண்டு விட்டதாகக் கருதிக்கொள்கிருன், நோக் கல் என்பது வெறும் புலன்பதிவுகளே மட் டும் கொள் ளா து தே ர் த ல், விளக்கம் போன்ற அம்சங்களும் அடங்கியதாகவே கொள்ளப்படல் வேண்டும். நோக்கலின் போது நாம் பெறும் புலன் பதிவுகளில் பெருமளவு, கவனிக்கப்படாமலே போய் விடுகின்றன. நோக்கல் என்பது தேர்வு நெறியாகவும் அமைவதினல் எ வ ற் றை நாம் அனுமானிக்கப் போகின் ருேம் என் னும் தேர்வுநேறியின் செம்மைக் கேற்பவே எமது நோக்கலின் பயனுடமை அமையு மெனலாம். அடுத்து குறித்த ஒரு நேர் வினை நோக்குவோன் அந்நோக்கல் செம் மையானதாய் அமைய பின்வருவனவற் றைக் கொண்டிருத்தல் அவசியம்
1. ஒரு குறிக்கோள் அல்லது நோக்கம் இகுத்தல் வேண்டும். இவ்வாறு நோக்க மின்றி அவதானித்தல் வெற்றுக்காட்சி யாகவே இருக்கும். உதாரணமாக புகை வண்டியிற் செல்லுமொருவன் சாரளத்தி னுரடாக வெளியே தெரியும் காட்சிகளே வெறுமனே விழித்திரையில் பதியவிடல் வெற்றுக்காட்சி எனப்படும். ஆணுல் வகுப் பறையில் ஒரு மாணவன் விரிவுரைகளைக் குறித்த நோக்கோடு செவிமடுக்கும்போது அதனே நோக்கல் எனலாம். இங்கு செவிப் புலனுடன் அதாவது புலன்களுடன் மன மும் இணைந்து தொழிற்படுவதனலேயே இது நோக்கல் எனப்படுகிறது.
17

Page 30
2. நோக்குவோனு க் கு நோ க் கு ம் துறைபற்றிய பூரண அறிவு அவசியம். உதா ரணமாக 1798ல் இறம்பட் எனும் பிரபு மியூனிக் நகரில் படைக்கலசாலையில் ஓர் பீரங்கிக் குழாயைத் துளைத்துக் கொண் டிருந்தபோது பறந்த உலோகச் சீவல்கள் அதிக வெப்பமுடையவையாக இருந்தமை யினையும், அவ்வேலையைச் செய்கையில் அதிக வெப்பம் வெளிவிடப்படுவதனையும் அவதா னி த் தா ர். இதனைத் தொடர்ந்து அவர் செய்த சில பரிசோதனைகள் மூலம் செய்யப்படும் வேலைக்கும் வெளியிடப்படும் வெப்பத்திற்கும் தொடர்புண்டு எ ன க் காட்ட அவரால் முடிந்தது. இறம்பட் விரபுவுக்கு முன்னரும் அனேக வேலையாட் கள் இத்தோற்றட்பாடுகளை நன்கு அறிந் திருக்கவேண்டும் , எனினும் துறைபற்றிய அறிவின்மையினல் இதனை உணரத்தவறி arGrsa aurTub.
3. நோக்குவோன் ஒருபாற்கோடல் , முற்றீர்பு போன்ற குற்றங்களுக்கு உள்ளா * fră நடுநிலைநிற்றல் வேண்டு: .
உதாரணமாக பிராணவாயு கண்டு பிடித்தற்கு முன்பொருட்கள் வெப்பமூட் டப்படும்போது புளெ சித் தன் என்ற விசேட பொருளை வெளியிடுகின்றன எனக் கருதப்பட்டது ஆனல் உ லே ரா க ங் கள் வெப்பமூட்டப்படும் போது நிறை அதிகரிக் கின்றது எனக் காட்டப்பட்டபோது புளெ சித்தன் எதிர்நிறையுடையது, எனவே அது காணப்படும் பொருட்களின் நிறை குறை வாகவே இருக்கும் என இந்நேர்வுக்கான விடை காணப்பட்டது. ஒரு தோற்றமா னது மனதிற்கு எவ்வளவுக்கு உகந்ததாகக் காணப்படினும் அது நேர்வுகளுக்கு முர ஞகும் போது அவசியம் அதனைக் கைவிடல் வேண்டும் இல்லையேல் ஒரு பாற்கோடல் என்ற குற்றத்திற்குள்ளாக நேரிடும். நோக் குவோன் இடைவிடாது நேர்வுகளின் கட் டுப்பாட்டுள் தன்னை உட்படுத்திக்கொள் ளுவதன் மூலமே ஒரு பா ற் கோ ட லை த் தவிர்த்துக் கொள்ளலாம்,
அடுத்து பரிசோதனே முறைமூலமான நோக்கலில் எளிய நோக்கலுக்கும் பரிசோ தனை முறைமூலமான நோக்கலுக்குமான
18

வேறுபாட்டை கலாநிதி பொசாங்குவே பின்வருமாறு தெளிவாக வரையறுக்கின் ருர், "பரிசோதனை என்ருல் செயற்கை யானவையும், வரையறை செய்யக்கூடிய னவுமான நிலை க ளி ன் கீழ்ப்பெறப்படும் நோக்கல் மட்டுமன்று, நோக்கப்படும் விளை வுடன் அதன் அம்சங்களாக அமையும் வரையறுத்த நிபந்தனைகளின் கீழ் நோக்கு வதே பரிசோதனையாகும்.’’ எளிய நோக் கலானது மேற்கூறிய வகையில் பரிசோதனை நோக்கலில் இருந்து வேறுபடுகின்ற போதி லும் இவ்விரு முறைகளும் முற்றிலும் வேறு பட்டவை அன்று. மாரு க எளிய நோக் களினுற் பெறப்பட்ட நேர் வு கள் பரி சோதனை முறை மூலம் நிச்சயததன்மை வாய்ந்தவையாக்கப்படுகின்றன. யே லு ம் இவ்விரு முறைகளும் ஒரே நோக்கத்தைக் கொண்டவையாகவுளளன. அ திா வ து குறித்த விடயத்தினைச் சார்ந்த எடுத்துக் காட்டுகளை அளித்து அவ்விடயத்தின் தன் மையினை உணத்துவதே இவற்றன் நோ க் கமாகும். எனினும் எளிய நோக்கல் மூலம் ஒரு தோற்றப்பாட்டிற்கான இன்றியமை யாத நிபந்தனைகள் யாவற்ற்ையும் தெளி வாக அறிந்து கொள்ள முடியாதபோது பரிசோதனையின் உதவியை நாட வேண்டி யுள்ளது. இவ்வகையில் நோக்கு வோ ன் எவ்வளவு திறமையும், சுறுசுறுப்பும் உடைய வஞகக் காணப்படினும் தான் வரையறுக் கவோ, கட்டுப்படுத்தவோ இயலாத நிபந் தனைகளையே ஆராயவேண்டியவனுகின்றன். தரப்பட்ட நேர்வுகளே மட்டும் வைததுக் கொண்டு இயன்றளவுக்கு ஆய்வை மேற் கொள்ள வேண்டியவனுகின்றன. இந்நிக்லயி லேதான் இயற்கை நிபந்தனைகளைக் கட் டுப்படுத்தற்கு ஓர் வழிகாட்டல் மூலம் பரி சோதனை எளிய நோக்கலுக்கு உதவுகின் றது. எனவே தான் திட்ட வட்டமான வரையறுக்கப்பட்ட நோக்கலே பரிசோதனை எனப்படுகின்றது.
ஆராயப்படும் குறிப்பிட்ட தோற்றப் பாட்டுக்கு அல்லது நேர்வுக்குப் புறம்பான அம்சங்களை நீக்குவதே பரிசோதனையைப் பயன்படுத்துவதன் முக்கிய இலக்காகும். இவ்வகையில் பரிசோதனையானது எளிய நோக்கலிலும் அதிக பயன்பாடு உடையதே.

Page 31
பரிசோதனையானது குறிப்பிட்ட விட யத்தை அனேக சந்தற்பங்களினல் பார்க் கச் செய்து அதனியல் பை வெளிப்படுத்து கின்றது. உதாரணமாக எரியும் மெழுகு வர்த்தியை ஒட்சிசனுள்ள சாடியினுள் ளும், நைதரசன், காபனீரொட்சைட் போன்ற வாயுக்களுள்ள சாடியினுள்ளும் இட்டு எரிதலுக்கு அவசியமானது எது? என்பதனைக் காண்பிக்கின்றது.
நாம் ஆராயும் பொருளை தமக்கு வேண் டிய அளவிற் தருவதற்கு எளிய நோக்கலி லும் பரிசோதனையே அதிக சிறப்புடையது எனலாம். அதாவது போருட்களின் கொதி நில், உருகு நிலை என்பவற்றை எளிய நோக்கலின் மூலம் பெற முடியாது. இவ் வாறே மூலகங்கண் எம் முறையிற் சேர்த் தால் கூட்டுப் பொருட்கள் உண்ட கும் என்பதனையும் பரிசோதனேயே தருகின்றது. Na -- cl -ə Nacl, CaCo3 =à Cao + Co2
பொருட்களே ஒவ்வொன்ற கப் பிரித்து ஒவ்வொன்றின் பண்பினையும் அவற்றிற் கிடையிலான தொடர்பினையும் வெளியிடு தற்குப் பரிசோதனையே எளிய நோக்கலி லும் சிறந்தது. உதாரணமாக ஒலிக்கும் வளிக்குமுள்ள தொடர்பை விளக்கு தற்கு எளிய நோக்கலன்றி பரிசோதனையே உதவு கின்றது.ஒருமின்மணியைமணிச்சாடியினுள் வைத்து காற்றுள்ளபோது ஒலியைக் கேட்ப தும் காற்றினைச் சிறிது சிறிதாக அகற்றும் போது மின்மணியின் ஒலி சிறிது சிறிதாகக் குறைவடைந்து செல்வதனையும் பூரணமாக வெற்றிடமாக்கப் பட்டதும் ஒலி கேட்காது போவதன் மூலம் ஒலிக்கும் வளிக்குமான தொடர்பினைப் பரிசோதனை மூலம் தெளிவு படுத்த முடிகின்றது.
பரிசோதனை மூலம் நோக்கலின் போது இயற்கை நிகழ்வுகளை எதிர்நோக்கி நீண் f காலம் காத்திருக்கவேண்டிய அலசியமில்லை. அத்துடன் இயற்கையில் ஏற்படாத விளை வுகளையும் ஆய்விற்குப் பயன்படும்வகையில் தோற்றுவிக்கப் பரிசோதனை முறை க ள் பயன்படுகின்றன. இயற்கை தான் ஒரு போதும் காட்டாத தோற்றப் பாடுகள் பரி சோதனையில் உள்ளடக்கப் படுகின்றன சூனியத்திலிருந்து பொருட்கள் வீழ்தல்,

ஐதரசன், ஒட்சிசன் திரவமாதல் ஆகியன வற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம் .
எளிய நோக்கலின் போது குறித்த விட பம் பற்றி தேவையான முழு விபரங்களையும் சேகரிக்க முடியாது போகலாம். ஆனல் பரிசோதனை முறையில் தேவையான போது செயற்கையாக உருவாக்கி நோக்க முடிவ தால் தேவையான விபரங்களைப் பதிவு செய்து கொள்ளமுடிகின்றது. இதன் காரண மாகவே பரிசோதனை முறையைப் பயன் படுத்துகின்ற பெளதிகவியல், இரசாயன வியல் போன்ற இயற்கை விஞ்ஞானத் துறை கள் அதிக வளர்ச்சி அடைந்துள்ளன எனக் கூறின் அது மி ை யாகாது
சிக்கலான தோற்றப்ப;டுகளை ஆராயும் போது ஆய்விற்குப் புறம்பானவை என விலக்கும் அம்சங்களைத் தெரிந்து கொள்வ தில் வழு ஏற்பட இடமுண்டு, கவனிக்கப் படவேண்டியவை அல்ல என நாம் விலக்கிய அம்சங்களுள் நாம் அறியாதவாறு ஏதும் ஆராயும் நிகழ்ச்சியில் செயற்படுகின்றதா? என்பதனை நிர்ணயிக்கக் கூடிய வகையில் கவனமாகவும் மாறுபடுத்தியும் பரிசோதனை கள் நடாத்துவதன் மூலம் இவ் வழுக்கள் தீர்க்கப்படலாம் 'பூஷெ’ என்பவர் நடாத் திய பரிசோதனை ஒன்று இதற்கு உதாரண மாக தரப்படுகிறது
கொதிக்கும் நீரால் நிரப்பப்பட்டு காற் றுப் புகாதவண்ணம் அடைக்கப்பட்ட போத்தல் ஒன்றினை எடுத்து அதனைப் பாத ரசமுள்ள பாத் திர :ொன்றில்த் தலைகீழாக அமிழ்த்தினர். போத்தலினுள் நீர் நன்கு குளிர்ந்த பின் போத்தல் பாதரசத்தினுள் இருக்கையிலே அதன் மூடியைத் திறந்து அரை லீற்றர் தூய ஒட்சிசனை அதனுள் செலுத்தினர். பின்னர் மூடப்பட்ட நிலை யிலே நீண்ட நேரம் வைக்கப்பட்டிருந்து நுண்ணிய வைக்கோ ற் கற்றையை பாதரசத் தினுள்ளேயுள்ள போத்தலினுட் புகுத்தினுர், பரிசோதனை மு டி வில் அவ் வைற்கோற் கற்றையில் உயிர்ப் பொருட்கள் வளர்ச்சி யடைந்திருந்தமை அவதானிக்கப்பட்டது, எனவே உயிர்கள் இங்கு தானகப் பிறந் துள்ளது என அவர் முடிவு செய்தார் அதனைப் 'பாய்ச்சர் இவ்வாறு கண்டித்
9

Page 32
தார், திருவாளர் ‘பூஷெ’ காணுத வழு இப் பரிசோதனையில் புகுந்துள்ளது சுருங்கக் கூறின் இப் பாத்திரத்தினுள் கிருமிகளைக் கொண்டு சென்றது பாதரசமே. இதனை நிறுவப் பின்னர் அனேக பரிசோதனைகள் செய்யப்பட்டன.
மேற்கூறிய பயன்கள் பரிசோதனை முறையிலிருந்த போதிலும் குறிப்பிட்ட சில விடயங்களில் பரிசோதனையை விட எளிய நோக்கலே அதிகம் முக்கியத்துவம் பெறு வதாகவுள்ளது. இயற்கை நிகழ்வுகளிற் சில ஆறுதலாகவே நடைபெறுவதால் அவை பற்றி பரிசோதனை செய்தல் இயலாததாக இருக்கின்றன. உதாரணமாக நீரின் பிரிகை போன்றன மேற்கூறியவாறே நிகழவல்லன. தவிர பின்வரும் சிலவறறிலும் எளிய நோக் கலே முக்கியமானதாகவுள்ளது. புவியின் வரலாற்றை அறிய முயலும் புவிச்சரிதவிய லாளன் உயிர்ச் சுவடுகளையும், பாறைக ளின் தோற்றம், அமைப்பு என்பவற்றையும் நோக்குவதன் மூலமே தனது ஆய்வுகளே மேற்கொள்ள வேண்டியவனுகின்றன். உய, ரியலறிஞன் இனங்களின் கூர்ப்பினை அறி யும் பொருட்டு பரிசோதனைகள் எவற்றை யும் மேற்கொள்ள முடியாது. வரலாற்ரு சிரியனும் கடந்தகால நிகழ்ச்சிகளேயே வைத் துக்கொண்டுபரிசோதனைகளை மேற்கொள்ள முடியாது. இவ்வாறே வைத்தியர்களும், அரசியலாளரும் கூட பிற காரணங்கள் சிலவற்றிரூல் தாம் வேண்டிய அளவிற்குப் பரிசோதனை செய்ய முடியாதுள்ளது. குறிப் பாக எளிய நோக்கல் மு  ைற யா ன து இயற்கை விஞ்ஞானத் துறைகளிலும் பார்க்க சமூக விஞ்ஞானத் துறைகளில் கூடி யளவு முக்கியத் துவம் பெறுவனவையாக வுள்ளன.
விஞ்ஞான நோக்கல் முறையிற் கருவிகளின் பயன்பாடு
ரோக்கலின் போது புலன்களை மட்டும் நம்பியிருப்பின் மனிதனது அறிவின் கோச ரம் குறைவாகவேயிருக்கும். ஒவ்வொரு புல
னும் குறித்த ஒரு அளவு ஆற்றலினயே பெற்றுள்ளது. உதாரணமாக எமது செவிப் புலன் 20 - 20,000 கேட்சு (HZ) வரை
20

யான ஒலி அலை நளை மட்டுமே கிரகிக்க வல் லது. இவ் எல்லை கட்கு அப்பாலான ஒலி அலைகளை அவதானித்தற்கு மனிதனுக்குக் கருவிகள் அவசியம். கண்ணுக்குப் புலப் படாத தெலைவிலிருக்கும் பொருளைத் தொலைக்காட்டியின் மூலமும் விழித்திரை யில் தெளிவாகப் பதிய முடியாதளவு விரை வானதும், நீள விரிந்ததுமான ஓர் நிகழ் வினை ஒளிப்பதிவுத் தகட்டில் நன்கு பதிவு செய்து கொள்ளலாம் எமது கண்ணுல் பிரித்தறிய முடியாத சிக்கலான ஒளி அமைப் புகளே நிறமாலை காட்டியின் உதவியுடன் நன்கு அவதானிக்க முடிகின்றது.
மேலும் கருவிகளைக் கையாளுவது நோ க் க ற் புல த் தை விரிவுபடுததுவது மட்டுமன்றி அவதானத்தை மேலு: திட் டவட்டமானதாக்குகின்றது. கருவிகளின் பயன்பாடு எமது அறிவிற்கு ஒருவகை நுட் பத்தினையும், திருத்தத்தினையும் அளிப்பதன் மூலம் அவதானிக்கப்படாது போய்விடக் கூடிய நிகழ்ச்சிகளும், அவதானிக்கப்பட் டாலும் பூரணமாக அவதானிக்க முடி யாதவையுமான பல நிகழ் ச் சிக ஞ ம் செம்மையாகப் பதிவு செய் யப் பட் டு அளவிடப்பட உதவுகின்றன. உதாரண மாக ஒரு பொருளின் திணிவை எமது கைகளினல் மதிப்பீடு செய்வதிலும் தரா சின் மூலம் அளக்கப்படும்போது அதிக செம்மையுடையதாக இரு க் கு ம். இதே போ ன்று உடலின வெ ப்ப நிலையைத் தொடுகையால் அளவிடுவதிலும் பார்க்க வெப்பமானியைக் கொண்டு எவ்வளவு வெப்பமுண்டு என்பதனைத் திட்டவட்ட மாக அறிவதன்மூலம் உறுதியான அறிவி னைப் பெறுகிருேம்.
எனினும் கருவிகளைக் கையாளுவதினுல் ம ட் டு ம் கா ட் சி சோதனையாகிவிடாது. ஏனெனில் பெரும்பாலான வேளைகளிலும் கருவிகளைக் கையாளுவதினுல், தோற்றப் பாடுகள் எந்நிலைகளின் கீழ் அவதானிக்கப் படுகின்றனவோ அந்நிலைகளில் சில மாற் றங்கள் ஏற்படுகின்றனவே ஒழிய அத்தோற் றப்பாடுகளில் எத்தகைய மாறுதல்களும் ஏற்படுவதில்லை. ஆனல் பரிசோதனைகள் ஏற்படுத்தும் மாறுதல்கள் நேர்வுகளில்

Page 33
உண்டாக்கப்பட்டே ஆராயப்படுகின்றன. மாற்றங்களானவை நாம் ஆராயும் பொருட் களின் அமிசமாகி விடுகின்றன. உதாரண மாக இறந்த தவளே ஒன்றின் உடலைக் கூறுபடுத்தி அதன் பகுதிகளை நாம் அவ தானித்தல் காட்சி எனப்படும். ஆனல் உயிருள்ள தவளை ஒன்றின் மூளையினைச் சிதைவுபடுத்தி அதன் கால்களில் அமிலத் தைத் தடவுவதன் மூலம் தெறி வினை த் தொழிற்பாட்டினை ஆராய்கின்ருேம் இது சோதனை எனப்படுகின்றது.
வெப்பமானியினைக் கொண்டு உடல் வெப்பத்தினை அளக்கும்போது அளக்கும் சாதனத்தில் மாறுபாடே தவிர பார்க்கும் பொருளில் மாறுபாடில்லை. ஆனல் ஒரு மாத் திரையினைக் கொடுத்த பின்னுள்ள வெப்ப நிலையை அளவிடல் பரிசோதனையாகும். எனவே ஆான் நோக்கலிலிருந்து பரிசோதனை முறைக்கு வளர்ந்து செல்லும்படிமுறை யின் ஒரமிசமே கருவிகளினூடாக நோக்கல் எனப்படுகின்றது. எவ்வாறெனினும எளிய நோக்கலிலும் பரிசோதனை முறையில் கரு விகளின் பயன்பாடு இன்று அதிகரித்துள் ளது . இவ்வாறே அளவீடு, அளவுத் திட் Lம், பதிவு செய்தல் போன்றவையும் பரி சோதனை முறையிலான நோ க்கலில் முக் கியத்துவம் பெறும் ஏனைய அமிசங்களா
(5LD's
இயற்கைப் பரிசோதனை:
வேறுபட்ட சூழ்நிலைகளில் நோக்குதல் பரிசோதனை முறையுடன் நெருங்கிய

தொடர்பினை உடையது. இம்முறையே இயற்கைப் பரிசோதனை என ‘யெவன்சு' குறிப்பிட்டுள்ளார் ஆதி வானவியலாளர் கள் உடுக்கள் பற்றியும் அவற்றின் இயக் கங்கள் பற்றியும் வெறுமனே அவதானித்த போது அவர்கள் தூய நோக்கலில் ஈடு பட்டனர் இக்காலத்திய வானவியலாளர் கள் கிரகங்களின் பெயர்ச்சி, தோற்றம் போன்ற முக்கிய விடயங்களை நோக்குவ த ற கு ப் பொருத்தமான இடம் , காலம் என்பவற்றை முன்னரே தீ ர் மா னி த்துக் கொள்கின்றனர். வானிலை கிரகங்களின் ஒழுங்குமுறை, அவற்றின் சுழற்சி, புயல், பூகம்பம், போன்றவற்றை எம்மாற் கட் டுப்படுத்த முடியாததினுல் இவற்றில் தூய நோக்கலை மட்டுமன்றி இயற்கைப் பரிசோ தனையையும் மேற்கொள்ளலாம். உதார ணமாக "கேலுசாக்கு’, ‘கிளேசர் " போன் ருேர் வானிலே அவதானத்தினை மலைகளில் ஏறியும், வாயுக் கூண்டுகளில் ஏறி மேலெ ழுந்து தமது அவதான நிலையை வேறு படுத்துவதன் மூல ம் இயற்கைப்பரிசோ தனை யை மேற்கொண்டனர். இவ்வாறே புவி மின்னேட்டம் ஏற்படுவதனைத் தடை செய்யவோ உற்பத்தி செய்யவோ எம்மாற் சிறிதும் இயலாதெனினும் நீண்ட உலோ கக் கம்பிகளைப் பொருத்தி வைப்பதன் மூலம் குழப்பங்கள் ஏற்படும் போது வலுவான மின்னேட்டங்கள் சேர்வதினுல் அதனை அவ தானிக்க முடிகின்றது.
21

Page 34
தொழிற் சங்கங்க
ஒரே தொழில் நிறுவனத்தைச் சேர்ந்த அல்லது ஒரே தொழில் துறையைச் சேர்ந்த தொழிலாளர்களால் தமது நலன்களைப் பாது காப்பதற்காகவும், உரிமைகளைப் பேணவும், தம்மிடையே கூட்டுப் பலத்தை ஏற்படுத்த வும் தன்னிச்சையாக அரசாங்க சட்டத்திற் கமைய உருவாக்கப்படும் அ  ைம ப் பே தொழிற்சங்கமாகும். (உ+ம்) அரசாங்க எழுதுவினைஞர் சங்கம். 56-ம் ஆண்டின் தொழிற்சங்க சட்டத்தினுரடாகவே தற் பொழுது இலங்கையில் தொழிற்சங்கங்கள் உருவாக்கப்படுகின்றன. இதன் பிரகாரம் சகல தொழிற் சங்கங்களும் தொழில் திணைக் களத்தில் பதிவு செய்யப்படுதல் வேண்டும். அத்துடன் ஒவ்வொரு வ ரு ட த் தி லும் தொழிற் சங்கங்களின் சொத்துக்கள், பொறுப்புக்கள் தொடர்பான விபரங்கள் தயார் செய்யப்பட்டு தொழிற்சங்கப் பதி வாளரிடம் பதிவுசெய்யப்படுதல் வேண்டும்.
தொழிற்சங்கங்களைப் பதிவுசெய்வதற்கு தொழிற் திணைக்களத்திற்கு மனுச்செய்து தொழிற்சங்க பதிவாளரிடமிருந்க விண் ணப்பப் பத்திரத்தைப் பெற்று அதனைப் பூர்த்திசெய்து குறைந்த பட்சம் 7 அங்கத் தவர்கள் கையொப்பமிட்டு பதிவாளருக்கு அனுப்பி வைப்பதுடன் தொழிற் சங்கத்தி ஞல் கடைப்பிடிக்கப்படும் உபவிதிகள் அடங் கிய ஓர் விபரப் பத்திரமும் பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும். இவற் றுடன் விண் ண ப் ப ம் பெற்றவர்களின் பெயர், விலாசம், தொழிற் சங்கத்தின் பெயர், விலாசம், நோக்கம், காலம் ஆகிய விபரங்களும் தொழிற்சங்கப் பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்.
இலங்கையில் தொழிற்சங்கங்கள் பின் வரும் 3 அடிப்படை களில் உருவாக்கப்படு கின்றன.
22

வர்த்தகமும் நிதியும்
j (Trade Unions)
ஆ. சடகோபன்
aAu(U5 L—lib ~— 1 3.
(1) தொழில் ரீதியாக
ஒரே தொழிலைச் செய்யும் வெவ்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர் ஒன்று சேர்ந்து தொழிற்சங்கங்களை உருவாக் கல் (உ+ம்) வர்த்தக ஊழியர் சங்கம்.
(2) அரசியல் ரீதியாக :
இலங்கையின் அரசியற் கட்சிகள் தமது செல்வாக்கினே அதிகரிப்பதற்காக தொழிற் சங்கங்களை உருவாக்கல் (உ+ம்) இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்க மாகவும் அரசியல் கட்சியாகவும் தொழிற் படுதல்.
(3) மொழி ரீதியாக
ஒரே மொழி பேசுபவர்கள் ஒன்று சேர்ந்து தொழிற்சங்கத்தை உருவாக்கல். (உ+ம்) தமிழ் ஆசிரியர் சங்கம்.
தொழிலாளரிடையே ஒற்றுமையையும் கூட்டுப் பலத்தையும் ஏற்படுத்தல், தொழி லாளரின் நலன்களை மேம்படுத்தல், தொழி லாளரின் சமூக, கலாச்சார அந்தஸ்தினை உயர்த்தல், தொழிலாளரின் அ றி  ைவ ப் பெருக்க கருத்தரங்குகன், கலந்துரையாடல் கள் போன்றவற்றை ஒழுங்கு செயதல், அங்கத்துவ தொழிலாளரிடமிருந்து தொழிற் சங்கக் கட்டணத்தை அறவிடுதல், தொழி லாளர் சார்பில் அரசாங்கத்துடனும் முத லாளிகளுடனும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடல், தொழிலாளரின் உரிமையைப் பாதுகாப்பதற்கு ஏற்றவகையில் சட்டங் களைப் பிரகடனம் செய்ய அரசாங்கத்தைத் தூண்டுதல் போன்ற பல்வேறு கடமைகளே தொழிற்சங்கங்கள் ஆற்றி வருகின்றன.
தொழிற் சங்கக் கூட்டவை பல்வேறு வகையான தொழிற் சங்கங் கள் இணைந்து உருவாக்கப்பட்டதே தொழிற்

Page 35
சங்க கூட்டவையாகும். இத் தொழிற்சங்க கூட்டவை குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒன்றிணைக்கப்படுவதனல் அது நிரந்தரமற்ற ஒர் அமைப்பாகக் காணப்படுகிறது.
தொழில் தருநர் கூட்டவை
(முதலாளிகள் சம்மேளனம்)
உற்பத்தி, வியாபார, பெருந்தோட்ட நிறுவன உரிமையாளர்களினல் பரஸ்பர ரீதியில் தமது நலன்களைப் பேணுவதற்காக வும் தம்மிடையே ஏற்படும் பொதுவான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காகவும், தம்மி டையே கூட்டுப்பலத்தை ஏற்படுத்துவதற் காகவும் தன்னிச்சையாக ஏற்படுத்தப்பட்ட அமைப்பே தொழில் தருநர் கூட்டவை ஆகும். (உ+ம்) இலங்கை வணிகக் கழகம், இலங்கை தரகர் சங்கம், இலங்கைப் பெருந் தோட்ட தொழில் தருநர் கூட்டவை.
தொழிலாளர் சபைகள்
தொழிலாளர்களை நிர்வாகத்தில் பங்கு பற்ற வைப்பதற்காகவே தொழிலாளர் சபைகள் அல்லது ஊழியர் சபைகள் உரு வாக்கப்பட்டன. குறைந்த பட்சம் 50 தொழிலாளர்களேனும் தொழில் புரியும் கூட்டுத் தாபனங்ளில் தொழிலாளர்கள் ஊழியர் சபைகளைத் தேர்ந்தெடுக்கலாம். இவ்வாறு தேர்ந்தெடுக்கப் படுகின்றவர்கள் கூட்டுத்தாபனங்களின் நிர்வாகத்தில் பங்கு பற்றலாம்.
தொழில் பிணக்கு (தொழில் தகராறு)
முதலாளிக்கும், தொழிலாளிக்கும் இடையில் தொழில் சம்பந்தமாக ஏற்படு கின்ற பிரச்சினையே தொழில் பீனக்கு ஆகும். இத் தொழில் பிணக்கானது முத லாளி, தொழிலாழி நல்லுறவைப் பாதிப் பதுடன் அந்த நிறுவனததின் வளர்ச்சியை யும் மழுங்கடித்து விடும்.
தொழில் இபினக்கு ஏற்படும்போது தொழிலாளர் பின்வரும் எதிர் நடவடிக் கைகளில் ஈடுபடலாம்.
1. வேலை நிறுத்தம் 2. சட்டப்படியான வேலை

மறியல் போராட்டம் ஆறுதலான வேலை
பகிஷ்கரிப்பு குறிப்பிட்ட நேரத்திற்கு வேலை
செய்யாமை
இத்தகைய நடவடிக்கைகளின்போது முதலாளிகள் பின்வரும் எதிர் நடவடிக் கைகளில் ஈடுபடுவர்.
கதவடைப்பு வேலை நீக்கம் பதவி உயர்வு கொடாமை சம்பளக் குறைப்பு
குறித்த நேரத்தை விட மேலதிக வேலை கொடுத்தல் .
கைத்தொழில் பிணக்குகள் தொடர் பான விசாரணைகள், தீர்வுகள் ஆகியன குறித்து 1950-ம் ஆண்டு கைத்தொழில் பிணக்குகள் சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து தேவைக்கேற்ப இச்சட்டம் திருத்தி அமைக்கப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் கைத்தொழில் பிணக் கொன்றிற்கு பின்வரும் வழிகளில் தீர்வு காணலாம்.
1. தொழில் நியாயசபை (தோழில் மன்று)
முதலாளி, தொழிலாளி ஆகியோருக் கிடையே ஏற்படும் பினக்கு அனைத் தீர்ப்பதற் கென 1950-ம் ஆண்டு தொழிற் பிணக்கு கள் சட்டத்தின் கீழ் 1957-ம் ஆண்டில் தொழில் இலாகாவினுல் அமைக்கப்பட்ட அமையமே தொழில் நியாய சபையாகும்
தொழில் தருநரால் பாதிக்கப்பட்ட ஒரு தொழிலாளி தானகவோ அல்லது தான் அங்கம் வகிக்கும் தொழிற் சங்கத் தினூடாகவோ பின்வரும் காரணங்களை முன்னிட்டு எழுத்து மூலம் முறைப்பாடு செய்யலாம்.
1. தொழிலாளி ஒருவரைப் போதிய காரணமின்றி வேலையிலிருந்து நிறுத்தினுல்,
2. தொழிலாளியினது சம்பளத்தை அல்லது நிறுத்தி வைத்த சம்பளத்தைக்
கொடுக்க மறுத்தால்,
23

Page 36
3. வேலை முறைகள், தொழில்
முறைகள் என்பவற்றில் தொடர்ந்து நியா மின்மை ஏற்பட்டால்
4 குறிக்கப்பட்ட வேலை நேரத்திலும் கூடிய நேரத்திற்கு வேலை செய்யும்படி நிர்ப்பந்திக்கப்பட்டால்.
5. எது சரியெனவும். நன்மைய்ென வும் தென்படுகின்றதோ அதைச் செய்வ தற்கு தொழிலாளிக்கு அனுமதி மறுக்கப்
Lull-stal.
இவ்வாறு கிடைக்கின்ற முறைப்பாடு களே தொழில் நியாயசபை பின்வரும் வழி களில் தீர்த்து வைக்கும்.
1 முறைப்பாடு செய்த தொழிற்சங் கப் பிரதிநிதியையும், தொழிலாளியையும், முதலாளியையும் அழைத்து எதுவித சட்ட நடவடிக்கையுமின்றி பேச்சு வா நீர் த் தை மூலம் தீர்த்தல்.
2. முறைப்பாடு தொடர்பான உண் மைத்தன்மையை விசாரிக்க தொழில் நியாய சபை ஒர் அங்கீகரிக்கப்பட்ட குழுவை அனுப்பி வைக்கும் அக்குழுவின் விசாரணை யின்படி உண்மையில் தொழில் வழங்குநர் தவறு செய்திருப்பின் அதனைத் திருத்துவ தற்கு இச்சபைக்கு உரிமையுண்டு. அத்த வறைத் திருத்தத் தொழில் வழங்குநர் இணங்க விடில் அத்தொழிலை நிராகரிக்க இச்சபைக்கு உரிமையுண்டு.
3 மே ற் கூறிய இருமுறைகளிலும் இணக்கம் ஏற்பட விடின் சபையானது இரு பகுதியினரிடமும் எழுத்து மூலம் விளக்கச் தையும் நியாயத்தையும் தருமபடி கேட்கும் பின் சபையானது ஒரு மத்தியஸ்தரை நிய மித்து விசாரணை நடத்தி தீர்ப்பினை பழா கும். இத் தொழில் நியாய சபையின் தீர்ப்பினை ஏற்காத நிலையில் உயர் நீ! மன்றத்துக்கு மேன் முறையீடு செய்யலாம் 2, சமரசத் தீர்வு அல்லது இணக்க சபை
கைத்தொழில் பிணக்குச் சட்டத்தி 3-ம் பிரிவு சமரசத் தீர்வுக்கூடாக ஒ தொழில் பிணக்கைத் தீர்க்கும் பொறு பினை தொழில் ஆணையாளருக்கு வழங்
24

கின்றது. தொழில் ஆணையாளர் தம்மால் அங்கீகரிக்கப் பட்ட அதி க |ா ரி களை க் கொண்ட இணக்க சபையை ஏற்படுத்தி தொழிற் பிணக்கைத் தீர்க்கும்படி கூற ᎮᎡ9fᎢ t Ꮭh .
3 நடுவர் தீர்வு
சமரசத் தீர்வின் மூலம் இணக்கம் காண முடியாத பிணக்குகள் நடுவர் தீர்வு மூல தீர்ப்பு வழங்க முயற்சிக்கப்படும் . நடுவர் தீர்வு தன்னிச்சையாகவோ, கட் டாயமானதாகவோ இடம் பெறலாம், தன் னிச்சையான நடுவர் தீர்வு என்பது தொழில் அதிபரும், தொழிலாளரும் சேர்ந்து நிய மித்த நடுவர் குழு மூலம் பிணக்குகளைத் தீர்ப்பதனைக் குறிககும். கட்டாய நடுவர் தீர்வு என்பது தொழில் அமைச்சரால் நிய மிக்கப்பட்ட நடுவர் குழு பிரச்சனையைத் தீர்ப்பதைக்குறிக்கும்.
4 கைத்தொழில் நீதிமன்றம்
தொழிற் பிணக்குகளை ஜனதிபதியால் தெரிவுசெய்யப்பட்ட 5 நபர்களுக்குக் குறை யாத உறுப்பினரைக் கொண்ட )ை கத்தொ ழில் நீதி ம ன் :) த தி ன் மூலமுமி தீர்த்துக் கொள்ளலாம். இந்நீதிமன்றத்தில் முதலா ளியும், தொழிலாளியும் சட்டத்தரணிகளை அமர்த்தி வாஜப் பிரதிவாதங்களில் ஈடுபட லாம். இதனை மையமாகக் கொண்டு அமை யும் பெரும்பான்மை உறுப்பினரின் தீர்ப்பே கைத்தொழில் நீதிமன் பூத்தின் தீர்ப்பாக அமையும். இத் தீர்ப்பு தொழில் ஆணை ய! ஊருக்கு அறிவிக்கப்பட்டு அரச வர்த்த மனியில் பிரசுரிக்கப்படும். இத்தீர்ப்பில் அதிருப்தி கொள்வோர் மேல்நீதிமன்றத் துக்கு மேன்முறையீடு செய்யலாம்.
5. கூட்டுப் பேரம் பேசலும், கூட்டு உடன் படிக்கையும்
கூட்டுப் பேரம் பேசல் என்பது தொழில் அதிபரும், தொழிலாளர் பி ர தி நிதிகளும் தொழில் பிணக்கு சம்பந்தமாக இணக்கப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதனைக் குறிக் கின்றது. கூட்டு உடன்படிக்கை எ ன் பது கூட்டுப் பேரம் பேசல மூலம் ஏற்பட்ட இணக்கத்தை எழுத்தில் வடிப்பதாகும்: இது அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்படு

Page 37
வதன் மூலம் சட்ட அங்கீகா ர த் தை ப் பெறும். பின்னர் இதனை முதலாளியோ தொழிலாளியோ மீற முடியாது.
கூலி நிர்ணய சபை (சம்பள சபை)
இலங்கையில் 1940-ம் ஆண்டு சம்பளச் சட்டத்தின் பிரகாரம் 1, 47 ஆம் ஆண்டு சம்பளச்சபை அரசால் தாபிக்கப்பட்டது. தலைவராகத் தொழில் ஆனயாளரையும் மற்றும் தொழிலாளிகளின் பிரதிநிதிகளை யும், மு த லா ஸ்ரீ க ளி ன் பிரதிநிதிகளையும் உறுப்பினர்களாக இச்சபை கொண்டுள் ளது. இவர்களின் காலவரையறை தொழில் அமைச்சரினல் நிர்ணயிக்கப்படும். இச்சபை யின் முக்கிய செயற்பாடு தொழிலாளர்க ளின் ஆகக்குறைந்த கூலி மட்டத்தை நிர் ணயிப்பதும், கூலி சம்பந்தமாக ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதுமாகும். இவற்றுடன் முதலாளிகளின் ஆதிக்கத்தி லிருந்து தொழிலாளரைப் பாதுகாத்தல், தொழிலாளரின் வேலை நேரத்தைத் தீர்மா னித்தல், குறிப்பிட்ட நேரத்தில் எவ்வளவு வேலையைத் தொழிலாளரிடம் எதிர்பார்க்க லாம் என்பதைத் தீர்மானித்தல் போன்ற கடமைகளையும் ஆற்றி வருகின்றது.
பனக் கூலியும், மெய்க்கூலியும்
ஊழியமானது தனது உழைப்புச் சக் தியை விற்கும் போது பணவடிவில் பெற்றுக் கொள்ளும் பெறுகையே பணக்கூலியாகும். மெய்க்கலி என்பது பணக்கூலியின் கொள் வனவுத் தகுதியைப் புலப்படுத்துவது ஆகும். தெ (ா ழி ற் சங் க ங் கள் *தாழிலாளரின் கூலியை உயர்த்துமாறு கோரும் போ து தொழில் தருநர்கள் கூலியை உயர்த்துவது டன் தமது பொருட்களின் விலைகளையும் உயர்த்தி விடுவர். இதனுல் தொழில ள ரின் பணக்கூலி அதிகரிக்குமே தவிர மெய்க் கூலி அதாவது கொள்வனவு சக்தி அதிக ரிக்காது. எனவே தொழிற்சங்கங்கள் மெய்க் கூலியை அதிகரிக்கச் செய்வதில் கவனம்
செலுத்த வேண்டும்.
7

ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு
Sub – E. T. F (Employees Trust Fund)
இது 1980-ம் ஆண்டு 81-ம் இலக்க ஊழியர் நம்பிக்கை நிதியச் சட்டத்தின் படி தொழில் திணைக் களத்தின் கீழ் பாரா ளுமன்ற அங்கீகாரம் பெற்று 1981 - ம் ஆண்டு தைமாதம் செயற்படத் தொடங்கி யது. அரசு, தொழில்தகுநர் சம்மேளனம், தொழிற் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதி களான 9 இயக்குனர்களைக் கொண் டு தொழில் அமைச்சரால் நடாத்தப்படும். தொழிலாளர்களின் மாதச்சம்பளத்தில் 3% ஐ முதலாளிமார் தொழிலாளர்களுக்கான நம்பிக்கை நிதியத்திற்குச் செலுத்துதல் வேண்டும். இப்பண நம்பிக்கை நிதியச் சபையிடம் ஒப்படைக்கப்பட்டுத் தொழிலா ளர் இளைப்பாறும் சந்தர்ப்பத்தில் 13% வட்டியுடன் திரட்சியாக வழங்கப்படும். நம்பிக்கை நிதியச் சபை கம்பனிகளில் பங்கு களைக் கொள்வனவு செய்து இந்நிதியை ஈடு செய்து அதனுல் வரும் இலாபத்தை யும் தொழிலாளருக்குப் பங்கீடு செய்யும். கடன் எடுக்கும் வசதியும் இந்நிதியத்தினூ டாகத் தொழிலாளருக்கு வழங்கப்படும். சுய தொழில் முயற்சிகளில் ஈடுபடுகின்ற வர்கள் தமது வருமானத்தில் 3% ஐ நம் பிக்கைப் பொறுப்பு நிதியத்திற்குச் செலுத் தினுல் அதன் பலாபலன்களை அனுபவிக்க லாம்.
இந்நிதியமானது தொழிலாளர்களை நிறுவனங்களுக்கும், சொத்துக்களுக்கும் உடமையாளர்களாக மாற்றுதல், தொழி லாளர்களைத் தாபனங்களின் நிர்வாகத்தில் பங்குபற்ற வைத்தல், தொழிலாளர்கள் இளைப்பாறிய பின்பு தமது நாளாந்த வாழ்க் கையை நடாத்தக் கூடியவாறு ஓர் நிதி உத்தரவாதத்தை அவர்களுக்கு அளித்தல் போன்ற பல்வேறு நோக்கங்களை அடிப்ப டையாகக் கொண்டு செயல்படுகின்றது.
ஊழியர் (aftphoryu நிதியம் - E. P. F. (Erployees Provident Fund)
58-ம்ஆண்டிலிருந்து தொழிலாளர்களின் சேமலாப நிதியத்துக்காக முதலாளிமார்
25

Page 38
தொழிலாளர்களின் சம்பளத்தில் குறைந்த பட்சம் 9% ஐயும், தொழிலாளர் தமது சம் பளத்தில் 6% ஐயும் செலுத்துதல் வேண்டும். ஆளுல் 81-ம் ஆண்டிலிருந்து இது முறையே 12% ஆகவும் 8% ஆகவும் அதிகரிக்கப்பட் டது. சேமலாப நிதியத்திற்கான பணம் மத்திய வங்கியின் சேமலாப நிதியக் கணக் கில் வைப்புச் செய்யப்பட்டு ஊ பூழி ய ர் இளைப்பாறும் போது 12% வட்டியுடன் திரட்சியாக வழங்கப்படும் .
இலங்கை வங்கியின் ஓய்வூதியத் திட்டம்
இத்திட்டத்தின்படி இலங்கை வங்கிக்கு மாத அடிப்படையில் குறிப்பிட்ட அளவு பணத்தைச் செலுத்தினுல் குறிக்கப்பட்ட காலத்தின் பின் மாத அடிப்படையில் ஒய் வூதியம் வழங்கப்படும். ஒவ்வொரு மாதத் திலும் குறைந்த பட்சம் செலுத்தவேண்டிய தொகை 30/- அதன் மேல் 10/- வின் பெருக் கங்களாக எந்தளவு தொகையும் செலுத் தப்படலாம். 240 மாதங்களில் இத்தெ கை செலுத்தி முடிக்கப்படுதல் வேண்டும் முற் பனமாகவும் இ த b கா ன பணத்தைச் செலுத்தலாம். எக்காரணத்தைக் கொண் டும் செலுத்திய பணத்தை மீண்டும் எடுக்க இயலாது. இக்கணக்கினை ஆதாரமாகக் கொண்டு கடன் எடுக்கும் வசதியும் அளிக் கப்படும். தொடர்ச்சியாக 12 மாதங்களுக்கு இத்திட்டத்திற்கான பணத்தை அ ல் ல து
26

இதனை ஆதாரமாகக் கொண்டு எடுத்த கடனுக்கான பணத்தைச் செலுத்தத் தவறி ஞல் அவர் இத்திட்டத்திலிருந்து நீக்கப் படுவார். பணத்தைச் செலுத்தி முடித்த பின் அவர் இறந்தால் அவருக்கு உரித்தான வகுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். பணத் தைச் செலுத்தி முடிக்க முன்பு இறந்தால் அவர் செலுத்திய பணம் உரிய வட்டியுடன் அவரில் தங்கியிருப்பவர்களுக்கு அ ல் ல து உரித்தானவர்களுக்கு வழங்கப்படும்.
ஊழியர் பணிக்கொடை
தனியார்துறை நிறுவனங்கள், கூட்டுத் தாபனங்களில் 5 வருடங்கள் தொழில் புரிந்து தொழிலை விட்டு விலகும் ஊழியர் களுக்கு சேவைக்காலத்தை அடிப்படையா கக் கொண்டு வழங்கும் ஒரு திரட்சியான தொகையே ஊழியர் பணிக்கொடை எனப் படும் , ஊழியர் சேமலாப நிதியை செலுத் தும் ஊழியர்கள் பதவியை விட்டு விலகும் போது சேவை புரிந்த ஒவ்வொரு வருடத் துக்கும் மாதச் சம்பளத்தில் அரைமடங்கு வழங்கப்படும் சேமலாப நிதியைச் செலுத் தாத ஊழியர்களுக்கு சேவை புரிந்த ஒவ் வொரு வருடத்துக்கும் ஒரு மாத சம்பளம் வழங்கப்படும். 15 தொழிலாளர்களுக்கு மேல் வேலை செய்யும் தாபனத்தில் ஊழி யர் பணிக்கொடை கட்டாயம் வழங்கப் படல் வேண்டும்.

Page 39
இலங்கையின் ே கணிப்பீட்டிற்கும் நிலுவைக் கண இடையிலான சி
இலங்கையின் தேசிய வ ரு மா ன ம் தொடர்பான கணிப்பீடுகள் இலங்கை மத் திய வங்கியினல் மேற்கொள்ளப்படுகின் றன இக்கணிப்பீடுகளை மத்திய வங்கி இரண்டு வழிகளில் மேற்கொள்கிறது.
அவையாவன:-
(i) உற்பத்தி வழியிலான கணிப்பீடு (i) செலவு வழியிலான கணிப்பீடு
இங்கு உற்பத்தி வழியிலான கணிப்பீடு கன் சென்மதி நிலுவைக் கணிப்பீடுக்ளுடன் கொண்டுள்ள தொடர்பினைவிட செலவீட்டு வழியிலான கணிப்பீடுகளே அதிக தொடர் புகளைக் கொண்டதாக விளங்குகின்றன. இவ்வகையில் இக்கட்டுரையில் செலவீட்டு வழியிலான தேசிய வருமானக் கணிப்பீட் டிற்கும் சென்மதி நிலுவைக் கணிப்பீட்டிற் கும் இடையிலான தொடர்புகளே சிறப்பாக ஆராயப்பட உள்ளன.
முதலில் செலவு வழியிலான தேசிய உற் பத்திக் கணிப்பீட்டை எடுத்துக்கொள் வோம். இச்செலவு வழியிலான தேசிய உற்பத்திக் கணிப்பீட்டில் மொத்த உள் நாட்டுச் செலவுடன் பொருட்கள் காரணி யல்லாப்பணிகளின் ஏற்றுமதியைக் கூட்டி அதிலிருந்து பொருட்கள் காரணியல்லாப் பணிகளின் இறக்குமதி கழிக்கப்பட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி மீதான செலவு பெறப்படும். இம்மொத்த உள் நாட்டு உற்பத்தி மீதான செலவுடன்

பொருளியல் தசிய வருமானக்
அதன் சென்மதி ரிப்பீட்டிற்கும் ல தொடர்புகள்
ஜெ. ஜெகதீசன்
வருடம் - 13
வெளிநாட்டிலிருந்து கிடைத்த தேறிய காரணி வருமானம் கூட்டப்பட்டு அதனு டன் புள்ளி விபர வழுக்கள் ஏதேனும் இருப் பின் அதனையும் சேர்ப்பதன் மூலம் மொத்த தேசிய உற்பத்தி மீதான செலவு பெறப் படும். இம்மொத்த தேசிய உற்பத்தி மீதான செலவானது சந்தை விலைகளிலேயே அமைந் திருக்கும். இவ்வகையில் செலவு வழியி லான கணிப்பீடு கீழ்வருமாறு அமையும்,
மொத்த உள்நாட்டுச் செலவு+(பொரு ட்கள் காரணியல்லாப் பணிகளின் ஏற் றுமதி - பொருட்கள் காரணியல்லாப் பணிகளின் இறக்குமதி) = மொத்த உள்நாட்டு உற்பத்தி மீதான செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தி மீதான செலவு -- வெளி நா ட் டி விருந்து கிடைத்த தேறியகாரணி வருமானம்= மொத்தத் தேசிய உற்பத்தி மீதான செலவு
இக்கணிப்பீட் டி ல் இடம்பெற்றுள்ள பொருட்கள் காரணியல்லாப் பணிகளின் ஏற்றுமதிகள், பொருட்கள் காரணியல் லாப் பணிகளின் இறக்குமதிகள், வெளி நாட்டிலிருந்து கிடைத்த தேறிய கார வருமானம் ஆகியவையே சென்மதி நிது வைக் கணிப்பீட்டுடன் நேரடி யா Gr தொடர்புடையவையாக விளங்குகின்றன. அல்லது இன்னுெரு வகையாகக் கூறிஞல் சென்மதி நிலுவைக் கணிப்பீட்டில் இட்ம் பெறும் இவ்விடயங்களும் தேசிய துெ
27

Page 40
வீட்டு வழியிலான கணிப்பீட்டில் இடம் பெறுகின்றன எனலாம். இவ்வகையில் இவ்வெண்ணக்கருக்கள் தே சி ய செலவீட் டுக் கணிப்பீட்டிலும், சென்மதி நிலுவைக் கணிப்பீட்டிலும் தொடர்பு படுமாற்றை விளக்குவோம்.
தேசிய செலவீட்டில் பொருட்கள் கார ணியல்லாப் பணிகளின் ஏற்றுமதி என்பது காரணிச் சேவைகள் தவிர்ந்த ஏனேய பொருட்கள் பணிகளின் ஏற்றுமதியைக் குறிக்கும் இவ்வாறே பொருட்கள் கார னியல்லாப் பணிகளின் இறக்குமதி என்பது காரணிச்சேவைகள் தவிர்ந்த ஏனையபொருட் கள் பணிகளின் இறக்குமதியைக் குறிக் கும். (இங்கு காரணிச் சேவைகள் என்பது முதலீடுகளின் வெளிப்பாய்ச்சல்களையும் உட் பாய்ச்சல் களையும் குறிக்கும்.) இவற்றிற் கிடையிலான வேறுபாடே தேறிய பொருட் கள் காரணியல்லாப் பணிகளின் ஏற்றுமதி யாகும். ஆகவே,
தேறிய பொருட்கள் காரணியல்லாப் பணிகளின் ஏற்றுமதி = பொருட்கள் காரணியல்லா பணிகளின் ஏற்றுமதி -- பொருட்கள் காரணியல்லா பணிகளின் இறக்குமதி ஆகும்
இனி சென்மதி நிலுவையில் உள்ள பொருட்கள் பணிகளின் கணக்கை நோக் கின் அது வணிகப் பொருட்களின் ஏற்று மதி இறக்குமதிகளையும், கப்பற் கூலி வணி கப்பொருட் காப்பு: தி, ஏனைய ஏற்றி இறக் கல்கள், பயணம், முதலீட்டு வருமானம், வேறெங்கும் சேர்க்கப்படாத அரசின் செலவு, ஏனைய பணிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பணிகளின் ஏற்றுமதிகளையும் இறக்குமதிகளையும் உள்ளடக்கியது. இவை யிரண்டையும் சேர்த்தே மொத்த பொருட் கள் பணிகளின் ஏற்றுமதிகள் இறக்குமதி கள் என்பர், இப்பொருட்கள் பனி கள் கணக்கில் பணிகளின் பகுதியில் இடம் பெறும் முதலீட்டு வருமானத்தின் கிடைப் பனவுகள், கொடுப்பனவுகளை நீக்கி பெறப் படுபவையே பொருட்கள் காரணியல்லாப் பணிகளின் ஏற்றுமதியும், பொருட்கள் காரணியல்லாப் பணிகளின் இறக்குமதியும் 乌@中...
28

ஆகவே,
1. பொருட்கள் கணக்கு + பணிகளின் கணக்கு= மொத்த பொருட்கள் பணிகள் கணக்கு. 2. பணிகள் கணக்கு-முதலீட்டு வரு மான கணக்கு = காரணியல்லாப் பணிகள் கணக்கு. 3. பொருட்கள் கணக்கு + காரணி யல்லா பணிகள் கணக்குக பொருட் கள் காரவியல்லாப் பணி க ள் கணக்கு. 4. பொருட்கள் காரணியல்லாப் பணி
கள் கணக்கு (i) பொருட்கள் காரணியல்லாப்
பணிகள் ஏற்றுமதி
(i) பொருட்கள் காரணியல்லாப்
பணிகள் இறக்குமதி 5. பொருட்கள் காரணியல்லாப் பணி கன் ஏற்றுமதி - பொருட்கள் கார ணியல்லாப் பணிகள் இறக்குமதி = தேறிய பொருட்கள் காரணி யல்லாப பணிகளின் ஏற்றுமதி.
இவ்விதம் தேசிய செலவுக் கணிப்பில் இடம் பெறும் தேறிய பொருட்கள் காரணி யல்லாப் பணிகளின் ஏற்றுமதி எவ்வாறு சென்மதி நிலுவை ணிப்பீட்டின் மூலம் பெறப்பட்டது என்பதை மேலே விளக்கி
னுேம் .
இனி தேசிய செலவீட்டில் இடம்பெறும் வெளிநாட்டிலிருந்து கி  ைட த் த தேறிய காரணி வருவாய் என்பது முதலீடுகளின் உட்பாய்ச்சல்கள், வெளிப் பாய்ச்சல்கன் காரணமாகக் கிடைத்த பங்குலாபம், வட்டி, கொடுத்த பங்கு லாபம் , வட்டி என்பவற் றிற் கிடையிலான வேறுபாட்டைக் குறிக் கும்.
ஆகவே,
வெளிநாட்டிலிருந்து கிடைத்த காரணி வருமானம் - வெளி நா ட் டி ற்கு க் கொடுத்த காரணிச்செலவீனம் - வெளி நாட்டிலிருந்து கிடைத்த தேறிய காரணி வகுமானம்.

Page 41
இதனைச் சென்மதி நிலுவை அட்டவணை யில் நோக்குவோமாயின் பணிகள் கணக்கில் அடங்கும் முதலீட்டு வருமானக் கணக்கில் இடம் பெறும் முதலீட்டு வருமானங்களுக் கும் முதலீட்டுக் கொடுப்பனவுகளுக்குமிடை யிலான வித்தியாசமாக வெளிநாட்டிலி ருந்து கிடைத்த தேறிய காரணி வருமா னம் அமைவதைக் காணலாம்.
இனி தேசிய செலவீடு எனும் எண்ணக் கருவிற்கும் சென்மதி நிலுவைக்கும் இடை யிலான தொடர்பு வகையீட்டை நே1 க்கு வோம். மொத்தத் தேசிய செலவீடானது மொத்தத் தேசிய உற்பத்தி மீதான செல விலிருந்து வேறுபட்டதொன்று மொத் தத் தேசிய செலவீடானது நாட்டின் மொத்த உள்நாட்டுச் செலவுடன் வெளி நாட்டுத் தேறிய முதலீட்டைக் கூட்டி அதி லிருந்து தேறியப் பெறுகைகள் பன்னுட்டு நன்கொடைகள், மாற்றல்களைக் கழிக்க வருவதாகும் . ஆகவே,
(மொத்த உள்நாட்டுச்செலவு + வெளி நாட்டுத் தேறிய முதலீடு) - தேறிய பெறுகைகள் பன்னுட்டு நன்கொடை கள் = மொத்தத் தேசிய செலவு
இங்கு வெளிநாட்டுத் தேறிய முதலீடு என்பது நாட்டின் நடைமுறைக் கணக்கு மிகையாகும். அதாவது சென்மதி நிலுவை அட்டவணையில் உள்ள பொருட்கள் பணி கள் கணக்கில் இடம் பெறும் பொருட்கள் பணிகளின் ஏற்றுமதி வருவாய், மாற்றல் கள் கணக்கில் இடம் பெறும் மாற்றுப் பெறுவனவுகள் ஆகியவற்றிற்கும் இக்கணக் குகளிலேயே இடம்பெறும் பொருட்கள் பணிகளின் இறக்குமதிச் செலவினங்கள் மாற்றுக் கொடுப்பனவுகள் ஆகியவற்றிற் கும் இடையிலான வேறுபாட்டையே புலப் படுத்தும்.
ஆகவே, (பொருட்கள் பணிகள் ஏற்றுமதி வரு வாய்கள் + மாற்றல் பெறுகை கள்) - (பொருட்கள் பணிகளின் இறக்கு மதிச் செலவுகள் + மாற்றல் கொடுப் பனவுகள்) = வெளிநாட்டுத் தேறிய முதலீடு அல்லது நடைமுறைக் கணக்கு மிகை
8

இவ்வகையில் தே ஹிய வெளிநாட்டு முதலீடானது, நாட்டின் நடைமுறைக் கணக்கு மிகையாக அமைவதன் மூலம் தேசிய செலவுக் கணிப்பீட்டுடன் சென்மதி நிலுவைக் க ண ப் பீ டு தொடர்புபட்டு விளங்குகிறது
அடுத்து தேசிய செலவீட்டில் உள்ள தேறிய பெறுகைகள், பன்னுட்டு நன் கொடைகள், மாற்றல்கள் எனும் எண்ணக் சுருவானது எவ்: சையில் சென்மதி நிலு வைக் கணிப்பீட்டுடன் தொடர்புபடுகிறது என்பதை நோக்குவோம் சென்மதி நிலுவை அட்டவனையில் உள்ள மாற்றல்கள் கணக் கில் அடங்கும். தனியார் சார்ந்ததும் அலு வல் சார்ந்ததுமான மாற்றல் பெறுவனவு களுக்கும், தனியார் சார்ந்ததும் அலுவல் சார்ந்ததுமான மாற்றல் கொடுப்பனவுக ளுக்குமிடையிலான வேறுபாடே தேறிய பெறுகைகள் பன்னுட்டு நன்கொடைகள் மாற்றல்களாகும். ஆகவே,
(தனியார் மாற்றுக் கிடைப்பனவு அலுவல் சார் மாற்றுக் கிடைப்பணவு) (தனியார் மாற்றுக் கொ டு ப் ப ன வு அலுவல்சார் மாற்றுக் கொடுப்பனவு) தேறிய பெறுகைகள் பன்னுட்டு நன் கொடைகள் மாற்றல்கள்
:
தனியார் மாற்றுக் கிடைப்பனவுகள் - தனியார் மாற்றுக் கொடுப்பனவுகள் = தனியார் மாற்றல் மீதி
அலுவல் சார் மாற்றுக் கிடைப்பனவுகள் - அலுவல் சார் மாற்றுக் கொடுப்பனவு கள் = அலுவல் சார் மாற்றல் மீதி தனியார் மாற்றல் மீதி + அலுவல் சார் மாற்றல் மீதி = தேறிய பன்னுட்டு நன் கொடைகள் மாற்றல்கள் பெறுகைகள்
இவ்வகையில் தேறிய பெறுகைகள் பன் ஞட்டு நன்கொடைகள் மாற்றல்கள் தேசிய செலவுக் கணிப்பீட்டிலும் சென்மதி நிலு வைக் கணிப்பீட்டிலும் உள்ளடங்கியதாக
விளங்குகிறது,
இனி மத்திய வங்கி அறிக்கைப்படி யான 1984 ம் ஆண்டுக்குரிய தேசிய செல வீட்டு கணிப்புத் தரவுகளையும் சென் மதி நிலுவைத் தரவுகளையும் கொண்டு மேலே விளக்கப்பட்டவற்றைப் பார்ப்போம்.
29

Page 42
அட்டவ?
மொத்தத் தேசிய உற்பத்தி மீத
விபரம்
மொத்த உள்நாட்டுச் செலவினம்
பொருட்கள் காரணியல்லாப் பணிகளின் ஏற் பொருட்கள் காரணியல்லாப் பணிகளின் இற மொத்த உள்நாட்டு உற்பத்தி மீதான செலவு வெளிநாட்டிலிருந்து கிடைத்த தேறிய காரண புள்ளி விபர வழுக்கள் மொத்தத் தேசிய உற்பத்தி மீதான செலவு
அட்டவ
மொத்தத் தேசிய செ
விபரம்
மொத்த உள்நாட்டுச் செலவு வெளிநாட்டுத் தேறிய முதலீடு தேறிய பெறுகைகள் பன்னுட்டு நன்( மொத்தத் தேசிய செலவு
La
மொத்தத் தேசிய உற்
விபரம்
மொத்த உள்நாட்டு உற்பத்தி வெளிநாட்டிலிருந்து கிடைத்த தேறி மொத்தத் தேசிய உற்பத்தி
30

ன
ான செலவு (மில்லியன் ரூபா)
தேறியது
161747
றுமதி 44285 0க்குமதி 534五7 - 933
గో . . . ; - εις -
E வருமானம் 1 0 34 سمسم
- 1723
147,491
ஆதாரம்: இலங்கை மத்தியவங்கி
போருளாதார மீளாய்வு - 84
ഞ്ഞ I I
லவு (மில்லியன் ரூபா)
தொகை
16,747 - 348
கொடைகள் மாற்றல்கள் 12, 185
149,214
ஆதாரம்: இலங்கை மத்திய வங்கி
பொளாதார மீளாய்வு - 84
னை 111
பத்தி (மில்லியன் ரூபா)
தொகை
198, 173 ய காரணி வருமானம் -340
1 84,77፩
ஆதாரம்: இலங்கை மத்திய வங்கி
பொருளாதார மீளாய்வு - 84

Page 43
1.
அட்டவனே
சென்மதி நிலுவை
விபரம்
வணிகப் பொருள் தாணயத்திற்குப் புறம்பான தங்கம் கப்பல் கூலி, வணிகப்பொருட் காப்புறுதி ஏனைய ஏற்றி இறக்கல்கள்
f 63 )
முதலீட்டு வருமானம் அரசின் செலவு (வேறெங்கும் இடம்பெரு, ஏனைய பணிகள் மொத்தப் போருட்கள் பணிகள் மாற்றல் கொடுப்பனவுகள்
søyflum ri
அலுவல் சார்ந்த
மொத்த நடைமுறைக் கணக்கு
முதலில் அட்டவணை இன் படி
பொருட்கள் காரணியல்லாப் பணி கள் ஏற்றுமதி - பொருட்கள் காரணி யல்லாப் பணிகள் இறக்குமதி = தேறிய பொருட்கள் காரணியல்லாப் பணிகள் ஏற்றுமதி
44.285-53417 as - 91.32 In அடுத்து அட்டவணை IV இன் படி
பொருட்கள் பணிகள் கணக்கு மீதி -முதலீட்டு வருமான மீதி = பொருட் கள் காரணியல்லாப் பணிகள் மீதி
- 12533 - (340 1 0) = 91.32 m
ஆகவே இவையிரண்டும் இங்கு சம
ரூக அமைவதன் மூலம் ெேசன்மதி நிலுவைக் கணிப்பீட்டிலும் தேசிய உற்பத்தி மீதான செலவிலும் ஒரே விடயங்களையே குறிப்பதாக அமைகின்
றன.

V
(மில்லியன் ரூபா)
வரவு பற்று தேறியது
371 97' 6 47994”引 ---- 1079 63 7 هـ
r- l' 4 - 14
30.1 * 5 877 - 2138 15093 4089 -- 004 3587 3 10 * 0 -- 1384.3 1479 - 6 4880 6 سس-- {f 0 1 4 0 தது) 3036 盛95,3 -- 83 2385 9 24, 268 m 4G*9
4576 4 ، 8 8 29 8۰ 0 - 185 88 2 ፲ 2807 • 5 692 1854
7653 * I 622 703 O
5】54”4 ma- 5五 54“4
58, 572 - 3 58,920 - 1 -347, 8
3.
ஆதாரம்: இலங்கை மத்திய வங்கி
பொருளாதார மீளாய்வு - 8%
அட்டவணை 1 இன் படி
வெளிநாட்டிலிருந்து கி  ைட த் த தேறிய காரணி வருமானம் ஊ-3401m அடுத்து அட்டவணை IV இன் படி பணிகள் கணக்கில் இடம் பெறும் தேறிய மு த லீ ட்டு வருமானம் --3401 m ஆகவே இவையிரண்டும் இங்கு சமனுக அமைவதன் மூலம் சென்மதி நிலுவைக் கணிப்பீட்டிலும் தேசிய உற்பத்தி மீதான செலவிலும் ஒரே விடயங்களையே குறிப்பதாக அமைகின்றன.
அட்டவணை 11 இன் படி
வெளிநாட்டு தேறிய முதலீடு
ze - 348 m
அட்டவணை 1V இன் படி
மொத்த நடை முறைக் கணக்கு
Lổ6} = -347 - 8m.
இங்கு இவையிரண்டும் சமனக அமை
வதால் மொத்தத் தேசிய செலவில்
இடம் பெறும் வெளிநாட்டுத் தேறிய
3.

Page 44
முதலீடும் சென் தி நிலுவையில் இடம் பெறும் நடைமுறைக் கணக்கு மீதியும் ஒன்றென அடைவதைக் காண லாம்.
4. அட்டவணை 11 இன் படி
தேறிய பெறுகைகள் பன்னுட்டு நன்கொடைகள் மாற்றங்கள் = 12 185m அட்டவணை IV இன் படி மொத்த மாற்றல் கனக்கு மீதி = 1 2 1 85'4. In
இங்கு இவையிரண்டும் சமஞக அமை வதால் அமாத்தத் தேசிய செலவில் இடம் பெறும் தேறிய பெறுகைகள் பன்னுட்டு நன்கொடைகள் மாற்றல் களும் டிசன் மதி நிலுவையின் மொத்த மாற்றல் கணக்கு மீதியும் ஒன்றென அமைவதைக் காணலாம். இதுவரையும் செ ல வு வழியிலான தேசிய வருவாய்க் கணிப்பீட்டிற்கும் சென் மதி நிலுவைக்கும் இடையிலான தொடர் புகளை ஆராய்ந்தோம். இனி உற்பத்தி வழியிலான கணிப்பீடும் சென்மதி நிலு வையும் கொண்டுள்ள தொடர்பினைப் பார்ப்போம். நாட்டின் மொத்த உள் நாட்டு உற்பத்தியுடன், வெளிநாட்டிவி ருந்து கிடைத்த தேறிய காரணி வருமா னம் கூட்டப்பட்டு பெறப்படுவதே மொத் தத் தேசிய உற்பத்தியாகும். இது கார ணிச் செலவு விலைகளின் அடிப்படையில் அமைந்திருக்கும். இங்கு வெளிநாட்டிலி ருந்து கிடைத்த தேறிய காரணி வருமா
கலைச் ெ
மொத்தத் தேசிய உற்பத்தி - Gross மொத்தத் தேசிய செலவு - Gross மொத்த உள்நாட்டுச் செலவு - Gross
மொத்த உள்நாட்டு உற்பத்தி மீதான
5. பொருட்கள் காரணியல்லாப் பணிகள்
32

ஒரம் என்பது சென்மதி நிலுவையில் பணிகள் கணக்கில் இடம் புெற்றுள்ள தேறிய முதலீட்டு வருவாயைக் குறிச்கும். (செலவு வழித்தொடர்பில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது) இவ்வகையிலேயே உற்பத்தி வழியிலான தேசிய வருமானக் கணிப்பீடும் , சென் மதி நிலுவையும் தொடர்பு படுகின்றது. ஆகவே
மொத்த உள்நாட்டு உற்பத்தி + வெளி நாட்டிலிருந்து கிடைத்த தேறியகாரணி வருமானம் = உற்பத்தி வழியிலான தேசிய வருமானம்.
வெளிநாட்டிலிருந்து கிடைத்த தேறிய காரணி வருமானப0 = சென்மதி நிலு வையின் தேறிய முதலீட்டு வருவாய்
இதனை இலங்கையின் 84ம் ஆண்டிற் குரிய தேசிய உற்பத்தி சென்மதி நிலுவை தரவுகளைக் கொண்டு நோ க்குவோம். அட்டவணை 111 இன் படி
வெளி நாட்டிலிருந்து கிடைத்த தேறிய காரணி வருமானம் : - 3401 M அட்டவணை 1W இன் படி
தேறிய முதலீட்டு வருமானம் = -3401 M இங்கு இவையிரண்டும் சம ஞக அமைவதன் மூலம் உற்பதத வழியி லான கணிப்பில் அடங்கும் வெளிநாட்டி லிருந்து கிடைத்த தேறிய காரணி வரு வாயும, சென்மதி நிலுவையின் தேறிய முதலீட்டு வகுமானமும் ஒன்றென அமை கிறது.
சொற்கள்
National Product
Natienal Expenditure Domestic Expenditure
ir Qarajay - Expenditure on Gross Domes
tic Product
heir fig LD55 air - Exports of Goods and
Non Factor Services

Page 45
பொருட்கள் காரணியல்லாப் பணிகளி
வெளிநாட்டிலிருந்து கிடைத்த தேறிய
8. தேறிய பொருட்கள் காரணியல்லாப்
9. மொத்தப் பொருட்கள் பணிகள் கணக் 10. முதலீட்டு வருமானக் கணக்கு - Inve 11. வெளிநாட்டுத் தேறிய முதலீடு - Ne 12. தேறிய பெறுகைகள் பன்குட்டு நன்ெ
13. LoTij spájáair - Transfer Payments
14, நடை முறைக் கணக்கு மிகை - Surp

ir gpáies LDSassir - Imports of Goods and Non Factor Services
&T pr6ooft GuglijLDrr6orth - Net factor Income from Abroad
Lu 5asf3sarfair gg fib goy up59 —— Net Exports of Goods and Nora Factor Services
sg, - Total Goods and Services Account stmeni Income Accedunt
t Investment Abroad
Sirgal-sair Letrô pissair - Net Receipts of International Gifts and Transfers
ius on Current Account
33

Page 46
பங்கு வழங்கலு மீள வழ
பங்கு வழங்கல்:
பொதுக்கம்பனியானது நிதி சேர்க்கும் வழிகளில் பங்குகளை வழங்கி மூலதனம் திரட்டுவது மிகவும் பிரதானமானது. இவ் வாறு பங்குகளை வழங்கி மூலதனம் திரட் டுவதற்காக பொதுமக்களுக்கு அவை பற் றிய விபரங்களை அறிவிக்கும் நோக்கமாக முன்விவரணம் அல்லது விபர மஞ்சரியைப் பிரசுரிக்கும், இதிற் கூறப்பட்டதற்கிணங்க குறிப்பிட்ட கம்பனியில் பொது மக்கள் பங்குகட்கு விண்ணப்பிப்பர்.
ஒரு கம்பனியானது பங்குகளை பின் வரும் மூன்று வழிகளில் வழங்கலாம்.
1. பங்குகளை சமவிலையில் வழங்சல் 2, பங்குகளை வட்டத்துடன் வழங்கல் 3. பங்குகளைக் கழிவுடன் வழங்கல்
1. பங்குகளை சமவிலையில் வழங்கல்:-
ஒரு கம்பனியானது அதனது அமைப் புப்புற விதியிற் கூறப்பட்டதற்கிணங்க பங்குகளை அவற்றின்முகப் பெறுமதி (பெயர ளவிற் பெறுமதி)யில் வழங்குவது பங்குகளே சமவிலையில் வழங்குவதாகும்.
உதாரணம்: டு 10|க முகப் பெறு மதியுடைய பங்குகளே 10/= விலையிலேயே வழங்குவது.
2. பங்குகளை வட்டத்துடன் வழங்கல்
ஒருகம்பனியானது அதனது அமைப்புப் புறவிதியிற் கூறப்பட்ட விலையிலும் கூடிய விலையில் வழங்குவதே பங்குகளை வட்டத் துடன் வழங்குவதாகும்.
34

கணக்கியல்
ம், பறிமுதலும்,
}ங்க லும்
கு. குணேந்திரன்
வருடம் - 13
உதாரணம்: டு 10/= முகப் பெறு மதியுடைய பங்குகளே 12/- விலையில் வழங்குமானல் 2/- பங்கு வட்டமாகும்.
பங்குகளே வட்டத்துடன் வழங்கும்போது நாட்குறிப்பு:-
மனு ஒதுக்கல் க/கு (வரவு)
பங்கு வட்டக் க/கு (செலவு)
இப்பங்கு வட்டமானது ஒரு மூலதன ஒதுக்கமாகும் இதன் காரணமாக இது ஐந்தொகையில் பொறுப்புகள் பக்கத்தில் ஒதுக்கம் என்ற தலையங்கத்தின் கீழ் காட் டப்படும். இப்பங்கு வட்டத் தொகையா னது பின்வரும் நோக்கங்களுக்கு மட்டுமே பயன் படுத்தப்படலாம் என கம்பனிச் சட்டம் வலியுறுத்துகிறது. அவையாவன
1. முற்ருக இறுக்கப்பட்ட உபகாரப் பங்குகளை வழங்க
2. தொடக்கச் செலவைப் பதிவழிக்க
3. பங்கு வழங்கும் போதேற்படும் செலவுகளையும், தொகுதிக் கடன் பத்தி ரங்களை வழங்குவத லேற்படும் செலவுகளை யும், தரகையும் பதிவழிப்பதற்கு
4. பங்குகளை அல்லது தொகுதிக் கடன் பத்திரங்களை கழிவோடு வழங்கி இருப்பின் அக்கழிவைப் பதிவழிக்க
5 மீட்கத்தக்க முன்னுரிமைப் பங் குகளையும், மீட்கத்தக்க தொகுதிக்கடன் பத்திரங்களையும் மீட்கும் போதேற்படும் மீட்பு வட்டமாகிய நட்டத்தைப் பதி வழிக்க,
6. மூலதனத்தைக் குறைப்பதற்கு

Page 47
இப்பங்கு வட்டமானது. வழமையாக ஒதுக்கல் கட்டணத்துடன் சேர்த்து அற விடப்பட்டாலும் சில கம்பனிகள் புறநடை யாக மனுக்கட்டணத்துடனும் சேர்த்து அறவிட்டுக் கொள்கின்றன. பொதுவாக கம்பணிகள் கடந்த காலங்களில் தமது பங்குதாரருக்கு ❖ዔ Lፃ-ህ ! இலாபத்தை வழங்கி வத்தால் எதிர்காலத்தில் புதிய பங்குகளை வட்டத்துடன் வழங்கும் . 3. வங்குகளைக் கழிவுடன் வழங்கல்;-
ஒரு கம்பனியானது அதனது அமைப் புப் புறவிதியிற் கூறப்பட்ட விலையிலும் குறைந்த விலையில் வழங்குவதே பங்குக ளைக் கழிவுடன் வழங்குவதாகும். ஒரு கம் பனி கடந்த காலங்களில் தனது முயற்சி யில் போதிய இலாபம் ஈட்டாதிருக்குமா யின் கம்பனி புதிய பங்குகளை வழங்கும் போது பங்குகளைக் கொள்வனவு செய்ய முன் வருவோர் அரிதாயிருப்பர். இவ் வாருன நிலையில் ஒரு கம்பனி தனது பங் குகளைக் கொள்வனவு செய்ய முன்வருவோ ரைத் தூண்டுவதற்கும் அவர்களுக்கு ஒரு சலுகை அளிக்கவும் பங்குகளைக் கழிவுடன் வழங்கும்
உதாரணம்:- டு 10/- பெறுமதியுடைய பங்குகளை 8/- விலையில் வழங்குமானுல் 2/.
பங்குக் கழிவாகும்.
பங்குகளைக் கழிவுடன் வழங்கும்போது நாட்குறிப்பு:-
பங்குக் கழிவுக் க/கு (வரவு) மனு ஒதுக்கக் க/கு (வரவு) பங்கு முதல் க/கு (செலவு)
பின்வரும் நிபந்தனையின் அடிப்படையி லேயே பங்குகளை ஒரு கம்பனி கழிவுடன்
வழங்தம். sold fro) GT,
@ ஆ
1. கழிவுடன் வழங்கும் பங்கு வகை யானது ஏற்கனவே சமவிலையில் அல்லது வட்டத்துடன் வழங்கப்பட்டிருத்தல் வேண் டும்.
2. கழிவுடன் பங்குகளை வழங்கும் கம்பனியானது நீதி மன்றத்தின் அனுமதி பெற வேண்டும்.

3, கழிவுடன் பங்குகளை வழங்க கம் பணியானது அதன் பொதுக் கூட்டத்தில் சாதாரண பங்குதாரரிடம் அனுமதி பெற் றிருக்க வேண்டும்.
4. கழிவுடன் பங்குகளை வழங்க முன் வந்த கம்பனி முயற்சியை ஆர பித்து குறைந்தது ஒரு வருடமாவது முடிந்திருக்க வேண்டும்
மேற்கூறிய நிபந்தனைகளுக்கமைய பங் குகளைக் கழிவுடன் வழங்கும்போது அக் கழிவுத் தொகையானது பொதுவாக ஒதுக்கல் தொகையிலிருந்து விடப்பட்டிருக் கும். இக்கழிவானது கம்பனிக்கு ஒரு நட் டமான போதிலும் இதன் பயன் கம்பனி யில் பல வருடகால நன்மையை ஏற்படுத் துவதால் பல வருடங்களில் பதிவழிக்க பிற்போடப்பட்ட வகுமானச் செலவாகக் கருதி ஐந்தொகையில் கற்பனைச் சொத்தா கக் காட்டப்படும். இதனை வருடா வருடம் உழைக்கும் பகிரக்கூடிய இலாபத்திலி குந்தும், பங்கு வட்டத்திலிருத்தும் பதி வழிக்கலாம்.
கம்பனியானது மேலே குறிப்பிட்ட மூன்று வழிகளில் பங்குகளை வழங்கி அதற் கமைய பங்குக் கட்டணத்தை மனு, ஒதுக் கல், அழைப்பு என்ற கட்டங்களில் பகுதி பகுதியாகத் திரட்டும் மனு அல்லது விண்ணப்பம்
முன் விவரணத்தில் குறிப்பிடப்பட்டதற் கிணங்க பங்குகட்கு மனுச் செய்ய விரும் பும் பொது மக்கள் தமக்குத் தேவையான பங்குகட்குரிய தொகையையும் அதற்குரிய மனுக்கட்டணத்தையும் அனுப்பி வைக்க வேண்டும். இம்மனுத் தொகை பங்கின் பெறுமதியில் 20% ஆயிருக்க வேண்டும், இவ்வாறு பொதுமக்கள் விண்ணப்பிக்கும் பங்குகட்குரிய தொகையானது ஒன்றில் வழங்க இருக்கும் பங்குகளின் தொகைக்கு மேலதிகமாக அல்லது குறைவாகக் கிடைக் கலாம். மேலதிகமானுல் விண்ணப்பம் செய்த முழுவதையும் ஏற்க முடியாது. ஏனெனில் பொதுக் கம்பனியானது அதன் வழங்கிய பங்கின் தொகை க்கு மேலதிக மாக ஒரு பங்காயினும் வழங்க முடியாது எனக் கம்பனிச் சட்டம் வலியுறுத்துகிறது.
35

Page 48
எனவே விண்ணப்பம் செய்த பங்குகள் வழங்கிய பங்குகளை விட மேலதிகமா யிருந்தால் அவ்வாறு மேலதிகமாக இருக் கும் பங்குக்குரிய மனுக் கட்டணத்தை இரு வழிகளில் இரத்துச் செய்யலாம்
1. மேலகமான ம னு விற் கா ன பணத்தை விண்ணப்பதாரருக்கு திருப்பி அனுப்புதல்
2. மேலதிக மனுவிற்கான பணத்தை ஒதுக்கல் முற்பணமாக அல்லது அழைப்பு முற்பணமாகக் கருத வேண்டும்
இவ்வாறு மேலதிக மனுவை ஒதுக்கல் அல்லது அழைப்பு முற்பணமாகக் கருதி ஞல் கிடைத்த மனுவிற்கும வழங்க உள்ள பங்கிற்கும் இடையே ஒரு விகிதாச ர முறையை மேற்கொள்ள வேண்டும்.
உதாரணம்:- கிடைத்த பங்கிற்கான மனுத் தொகை 12,000 எனவும் வழங்க உள்ள பங்குத்தொகை 10,000 உம் எனின் 6 : 5 எனும் விகிதாசாரத்தில் பங்குகளை ஒதுக்க வேண்டுப. அதாவது 6 பங்கிற்கு விண்ணப்பித்தவருக்கு 5 பங்குகளே வழங்கல்
மேலதிக மனு ஒதுக்கல் முற்பன மாக கருதியிருப்பின் குறிப்பிட்ட பங்குதாரர் செலுத்த வேண்டிய ஒதுக்கல் பணத்திலி ருத்து கழித்து மிகுதியைப் பெறலாம். அழைப்பு முற்பணமாகக் கருதியிருப்பின் குறிப்பிட்ட பங்குதாரர் செலுத்தவேண்டிய ழைப்புப் பணத்திலிருந்து கழித்து மிகுதி பப் பெறலாம். அதேவேளே ஒதுக்கல் முற்பணமாக கருதியது குறிப்பிட்ட பங்கு தாரர் செலுத்த வேண்டிய ஒதுக்கல் கட்ட னத்திலும் அதிகமாயிருந்தால் அம்மேன் திகத் தொகையை அழைப்பு முற்பனமா கக் கருத வேண்டும்.
விண்ணப்பம் செய்த பங்குகளின் எண் ஒரித்தையாசிதி வழங்கிய பங்குகளின் எண் ணிைக்கையை விடக் குறைவாக இருந்தா முக்கியமாகக் கவனிக்க வேண்டியது யா.ெ னில் விண்ணப்பம் மூலம் கிடைக்கு மனுக்கட்டணம் கம்பனியின் இழிவுக் கட் டணத் தொகைக்கு மேலதிகமாக இரு இறதா என்பதே இழிவுக் கட்டண
36

தொகையிலு குறைவாக மனுமூலம் பணம் பெறப் பட்டால் இயக்குநர்கள் பங் குகளை ஒதுக்க முடியாது. இவ்வாறு முன் விவரணம் பிரசுரித்த 60 நாட்களுள் *இழிவுக் கட்டணத் தொகை” கிடைக்காது விட்டால் மனுச் செய்த பங்குகளுக்குரிய பணத்தை முன் விவரணம் பிரசுரித்து 75 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண் டும்g அவ்வாறு திருப்பிச் செலுத்தாவிடின் நாட்டில் நிலவும் வட்டி வீதப்படி அவர் களுக்கு வட்டி வழங்கப்பட வேண்டும் என 1982ல் பிரகடனப் படுத்தப்பட்ட புதிய கம்பனிச் சட்டம் வலியுறுத்துகிறது.
மனுக்கட்டணம் பெறும்போது நாட் குறிப்பு:-
பொது மக்களின் விண்ணப்பத்தினுல் பெற்ற முழு மனுப்பணத்தை
காசு அல்லது வங்கிக் ககு (வரவு) மனு ஒதுக்கல் க/கு (செலவு) மிகை மனு க்களிற்கான பணத்தைத் திருப்பி அனுப்பும் போது,
மனு ஒதுக்கல் க/கு (வரவு) காசு அல்லது வங்கிக் க/கு (செலவு)
மிகை மனுவிற்குரிய பணத்தை ஒதுக் கல் அல்லது அழைப்பு முற்பணத்திற்கு மாற் றும் போது
மனு ஒதுக்கக் க/கு (வரவு)
ஒதுக் கல் அல்லது அழைப்பு முற்
பணக் க/கு (செலவு)
ஒதுக்கல்:-
கம்பனியின் இயக்குனர்கள் பங்குக
ளுக்கு மனுச்செய்தவர்களில் ஒரு பகுதியி னருக்கு ஒதுக்கல் கடிதம் அனுப்பி வைப் பார்கள். மீதிப்பகுதியினருக்கு ஒதுக்கல் செய்யா மைக்குரிய கடிதம் அனுப்பி வைக் கப்படல் வே ண் டு ம். ஒதுக்கல் கடிதம் அனுப்பி வைக்கப்படும் பங்குதாரருக்குரிய ஒதுக்கல் கட்டணம் அவர்களுக்குக் கடிதம் அனுப்பி வைத்தவுடன் பங்குமுதல் ஆக் கப்பட்டு விடும் ஒதுக்கல் கடிதத்தைப் பெற்ற பங்குதாரர் தமக்கு ஒதுக்கிய பங்கு களுக்குரிய ஒதுக்கல் கட்டணத்தைக் குறிப்

Page 49
பிட்ட திகதிக்கு முன் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு பங்குதாரர் செலுத் தும் ஒதுக்கல் கட்டணத்தில் பெரும்பாலும் பங்குவட்டம் சேர்ந்திருக்கும் அல்லது பங் குக் கழிவு விடப்பட்டிருக்கும்.
பங்குகளை ஒதுக் கி ய பங்குதாரருக்கு ஒதுக்கல் கடிதம் அனுப்பியதும் ஒதுக்கல் கட்டணத்துடன் வட்டமும் சேர்ந்திருக்கும் போது நாட்குறிப்பு:-
மனு ஒதுக்கக் க/கு (வரவு) பங்கு முதல் க/கு (செலவு) பங்கு வட்டக் க/கு (செலவு)
கழிவு ஒதுக்கல் கட்டணத்திலிருந்து விடப்பட்டிருக்கும் போது நாட்குறிப்பு:
மனு ஒதுக்கல் க/கு (வரவு) பங்குக் கழிவு க/கு (வரவு) பங்கு முதல் க/கு (செலவு) பங்குகளுக்குரிய ஒதுக்கல் கட்டணத் தைக் கோரும் போது எல்லாப் பங்குக ளுக்கும் உரிய ஒதுக்கல்ப்பணம் கிடைக் கும் போது நாட்குறிப்பு:
காசு அல்லது வங்கி க/கு (வரவு) மனு ஒதுக்கல் க/கு (செலவு)
சிலவேளைகளில் குறிப்பிட்டளவு பங்கு களுக்குரிய ஒதுக்கல்ப்பணம் கிடைக்காது போகலாம். இவ்வாறு கிடைக்காத ஒதுக் கல் கட்டணம் ஒதுக்கல் நிலுவை என அழைக்கப்படும். இதன் போது நாட் குறிப்பு:-
ஒதுக்கல் நிலுவை க/கு (வரவு) மனு ஒதுக்கல் க/கு (செலவு)
ஒதுக்கல் நிலுவைக்குரிய பங்குகளை உடைய பங்குதாரர் எதிர்காலத்தில் அழைப் புப்பணம் செலுத்த முன் இவ்வொதுக்கல் நிலுவையைத் தீர்த்த பின்பே அழைப்புப் பணம் செலுத்த வேண்டும். இவ்வொதுக் கல் நிலுவை கம்பனியின் ஐந்தொகையில் வழங்கிய மூலதனத்திலிருந்து கழித்துக் காட்டப்படும். இக் கழித்து ப் பெ ற் ற தொகை கம்பனியின் இறுதீத மூலதனம் எனப்படும்.
O

அழைப்புக்கள்
வழங்கிய பங்குகளுக்கு மனு ஒதுக்கல் என்பவற்றின் மூலம் பங்குக் கட்டணம் முதலாக்கிய பின் இயக்குனர்கள் கம்பனிக் குப் பணம் தேவைப்படின் காலத்திற்குக் காலம் அழைப்பினை அதன் பங்குதாரருக் குக் கோரலாம். இவ்வழைப்பு முதலாம், இறுதி அழைப்பு எனப்பிரிக்கப்பட்டு ஒவ் வொரு அழைப்பின்போதும் குறிப்பிட்ட ளவு பணத்தை கம்பனி அதன் பங்குதார ரிடமிருந்து சேர்த்துக்கொள்ளும், இயக்கு னர் பங்குகட்கு அழைப்பினைக் கோரும் போது பின் வரும் நிபந்தனைகளுக்கமைய செயற்பட வேண்டுமெனக் கம்பனிச்சட்டம் கூறுகிறது.
1. ஒவ்வொரு பங்கழைப்பின் போதும் பங்குதாரர் இறுக்க வேண்டிய தொகை பங்கின் முகப்பெறுமதியில் 25% இற்குக் குறைவாக இருக்க வேண்டும்.
2 ஒவ்வொரு பங்கு அழைப்பிற்கிடை யிலும் குறைந்த பட்சம் ஒரு மாத இடை வெளி இருத்தல் வேண்டும்.
3. ஒவ்வொரு அழைப்பினைக் கோரு முன்பும் அதன் பங்குதாரருக்கு அழைப் புப் பணத்தைச் செலுத்துமாறு 14 நாட் கள் முன்னறிவித்தல் கொடுக்க வேண்டும்.
மேற்கூறிய நிபந்தனேகளுக்கமைய பங் குகளுக்கு அழைப்பைக் கோரும் போது நாட்குறிப்பு:
அழைப்பு க/கு (வரவு)
பங்கு முதல் க/கு (செல்வு)
கோரிய அழைப்பிற்குப் பணத்தைப் பெறும்போது நாட்குறிப்பு:-
காசு அல்லது வங்கி க/கு (வரவு)
அழைப்பு க/கு (செலவு)
சில வேளைகளில் ஒரு சில பங்குதாரர் கள் தமது அழைப்புக் கட்டணத்தை கம் பனிக்குச் செலுத்தாது விடுவார்கள். இவ் வாறு செலுத்தாத பங்குகளுக்குரிய அழைப் புக் கட்டணம் அழைப்புநிலுவை எனப் படும். இதன் போது நாட்குறிப்பு:-
அழைப்பு நிலுவை க/கு (வரவு) அழைப்பு க/கு (செலவு)
ו"כ.

Page 50
ஒதுக்கலில் பணம் செலுத்தாத பங்கு களுக்குரிய பங்குதாரரை விஷேடமாகக் குறிப்பிடாதவிடத்து அவர்களும் அழைப்புப் பணம் செலுத்தாதவர்களெனக் கருத வேண்டும். இவ்வழைப்பு நிலுவையும் கம் பனியின் ஐந்தொகையில் ஒதுக்கல் நிலுவை யைப் போல் வழங்கிய மூலதனத்திலிருந்து கழித்துக் காட்டப்படும்.
பங்குகளைப் பறிமுதல் செய்தல்
ஒரு கம்பனியின் அமைப்பு அகவிதி யானது வழக்கமாக அதன் இயக் குனர் களுக்கு பங்குகளைப் பறிமுதல்செய்ய அதி காரமளிக்கினறது இவ் வா று அதிகார மளிக்க: துவிடின் இயக்குனர்கள் பங்குகளைப் பறிமுதல் செய்யமுடியாது முன் விவரணத் தில் குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளைப் பங்கு தாரர் மீறினல் பங்குதாரரிற்கும் கம்பனிக் கும் இடையே உள்ள ஒப்பந்தம் நிராகரிக் கப்படும். அதாவது மனுவை ஏற்று ஒதுக் கல் அல்லது அழைப்பு கட்டணத்தைக் கோரும் போது ஒதுக்கலிலோ அல்லது அழைப்பிலோ பனம் செலுத்தாது மறுப் பின், இவ்வாறு பணம் செலுத்தாத நிலு வைப் பங்குகள் யாவற்றிற்கும் இயக்குனரின் தீர்மானப்படி பங்குதாரருக்கு 14 நாட்கள் முன்னறிவித்தல் கொடுத்து குறிப்பிட்ட இகதிக்கு முன் பணத்தைச் செலுத்துமாறு கோரப்படும் அக் குறிப்பிட்ட திகதியிலும் பணம் செலுத்தாது விடின் மேலும் 14 நாட்கள் கால அவகாசம் கொடுத்து அதன் பின்னும் நிலுவைப் பணம் பங்குதாரர் செலுத்த7 து விடின் இதன் பின் பங்குகளைப் பறிமுதல் செய்யலாம். பங்குகள் பறிமுதல் செய்யப்படும் போது
முதலாவதாகப் பறி முதல் செய்யப் படும் நிலைபற்றி தீர்மானிக்க வேண்டும். இங்கு பறிமுதல் செய்யப்படும் நிலை எனக் குறிப்பிடப்படுவது பறிக்கப்படும் பங்கு களை ஒதுக்கலில அல்லது அழைப்பிலா எக் கட்டத்தில் பறிக்கப்படுகிறது எனக் கவனித் தல் வேண்டும்
இரண்டாவதாகப் பறிமுதல் செய்யத் தீர்மானித்த பங்குகளின் பெயரில் பங்கு
முதலாக்கிய தொகை எவ்வளவு எனக்
38

கணிக்கவேண்டும். இவ்வாறு, முதலாக்கிய தொகையானது எக்காரணம் கொண்டும் திருப்பிச் செலுத்தப்பட மாட்டாது. இத் தொகை ஒரு தற்காலிக இலாபமாகும்.
பங்கு முதல் க/கில் பறிமுதல் செய்த பங்கின் பெயரால் செலவு வைத்த தொகை யைப் பறிமுதல் க/கிற்கு ம்ாற்ற உரிய நாட்குறிப்பு அல்லது பறித்த பங்கின் உரி மையை நீக்கும் நாட்குறிப்பு:-
பங்கு முதல் க/கு (வரவு) பறிமுதல் க/கு (செலவு)
பங்குகளைப் பறிக்கும் போது அதன் பெயரில் பறிமுதல் க/கில் செலவு வைத்த தொகை முழுவதையும் பறிமுதல் இலாப மாகக் கருதுவது தவருனதாகும். ஏனெ னில் பறிமுதல் க/கில் செலவுவைத்த தொகையில் ஒதுக்கல் நிலுவைக்குரிய தொகை அல்லது அழைப்பு நிலுவைக்கு ரிய தொகை அடங்கியிருக்கும். இத்தொகை எதிர் காலத்தில் பறிக்கப்பட்ட பங்கின் பெய ரில் கம்பனிக்குக் கிடைக்காது. எனவே இத்தொகையைப் பறிமுதல் க/கில் இருந்து நீக்குவதற்கான நாட்குறிப்பு:
பறிமுதல் க/கு (வரவு)
ஒதுக்கல் அல்லது அழைப்பு
நிலுவை க/கு (செலவு)
பறிமுதல் செய்த பங்குகள் வட்டத் துடன் வழங்கப்பட்டிருப்பின் பறிமுதல் செய்த பங்கின் பெயரில் செலுத்தப்பட்ட வட்டத்தொகை பங்கு வட்ட க/கில் இருந்து பறிமுதல் க/கிற்கு மாற்றப்படும். இதன் போது நாட்குறிப்பு:-
பங்கு வட்ட க/கு (வரவு) பறிமுதல் க/கு (செலவு)
இவ்வாறு மற்றப்படக் காரணம் பங்கு பறிமுதல் மீதியானது பறிக்கப்பட்ட பங் கின் பெயரால் ஏற்பட்ட உண்மை இலா பத்தைக் குறிக்க வேண்டும் என்பதனலேயே.
பறிமுதல் செய்த பங்குகள் கழிவுடன் வழங்கப்பட்டிருப்பின் பறிமுதல் செய்த பங்குகளின் பெயரில் விடப்பட்ட கழிவுத் தொகையானது பங்கு க் கழிவு க/கில்

Page 51
இருந்து பறிமுதல் க/கிற்கு மாற்றப்படும். இதன்போது நாட்குறிப்பு:
பறிமுதல் க/கு (வரவு)
பங்குக் கழிவு க/கு (செலவு)
இவ்வாறு மாற்றப்பட்டாலே பறிக்கப் பட்ட பங்குகள் தொடர்பாக ஏற்பட்ட நட்டங்களைத் தவிர்த்து உண்மையான இலா பத்தை அறியலாம்.
பறிமுதல் செய்த பங்குகள் யாவும் மீள வழங்கப்படும்வரை பறிமுதல்க !கு மீதி யானது ஐந்தொகையில் ஒதுக்கங்கள் என்ற தலைப்பில் காட்டப்படும். பறிமுதல் செய்த பங்குகள் யாவும் மீள வழங்கப்படுமானுல் பறிமுதல் க/கு மீதியை பங்குவட்டத்திற்கு மாற்றவேண்டும் ஆளுல் இவ்வாறு மாற் றும் போது பறிமுதல் செய்யப்பட்ட பங் குகளில் எவ்வளவு பங்குகள் மறுவிநியோ கம் செய்யப்படுகிறதோ அப்பங்குகளுக்கு ரிய பறிமுதல் லாபம் மட்டுமே பங்கு வட் டக் கணக்கிற்கு மாற்றப்படும் என்பதைக் கருத்திற் கொள்க.
மீள வழங்கல்
கம்பனி இயக்குநர்கள் பறிமுதல் செய்த பங்குகள் முழுவதையுமோ அல்லது ஒரு பகுதியையோ மீள வழங்கும்போது பெறப்படும் பணமும் ஏற்கனவே ஆரம்பப் பங்குதாரர் செலுத்திய பணமும் சேர்ந்து குறிப்பிட்ட வகைப் பங்கின் முகப் பெறு மதிக்கு குறையக் கூடாது.
பறிமுதல் செய்த பங்குகளை கம்பனி மீள வழங்கும்போது அப்பங்கின் முகப் பெறுமதியை விடக் குறைவாக அல்லது முகப்பெறுமதியிலும் கூடிய தொகைக்கு வழங்கும். பங்குகளை மீளவழங்கும்போது பங்கு முதல் அதிகரிச்கும், ஆஞல் எவ்வ ளவு தொகையால் அதிகரிக்கும் என்பதைக் கவனிக்க வேண்டும். கணக்குகளில் முற் றும் அழைத்தது எனின் பங்கின் முகப் பெறுமதி அளவிற்கே பங்கு முதல் கூடும். முற்றும் அழைக்காதது எனின் ஏண்ட பங்குதாரர் பங்குப் பத்திரத்தில் எவ்வளவு பணத் தொகைக்கு உரிமையுடையவரோ அதேயளவிற்கே புதிய பங்குதாரரும் உரி

மையுடையவராவர். எனவே அத்தொகை யால் பங்குமுதல் அதிகரிக்கும். பறிமுதல் செய்த பங்குகளை மீள வழங்கும்போது புதிய பங்குதாரருக்கு உரிய உரிமையை மாற்ற வேண்டும். அதன் போது நாட்குறிப்பு
மறு விநியோக ககு (வரவு) பங்கு முதல் க/கு (செலவு)
பறிக்கப்பட்ட பங்குகளை வட்டத்த டன் வழங்கும்போது அ வ் வட்ட த் தொகை மறுவிநியோகத்தால் ஏற்பட்ட இலாபமெனக் கருதி பங்கு பறித்ததால் ஏற் பட்ட இலாபத்துடன் கூட்டப்படவேண்டும். இதன்போது நாட்குறிப்பு.
மறு விநியோக க/கு (வரவு!
பறிமுதல் க/கு (செலவு)
பறிக்கப்பட்ட பங்குகளே கழிவுடன் வழங்கும்போது அதனல் ஏற்பட்ட நட் டத்தை மறுவிநியோகத்தால் ஏற்பட்ட நட்டமாகக் கருதி அப்பங்குகளை பறிமுதல் செய்ததால் ஏற்பட்ட இலாபத்திலிருந்து பதிவழிக்க வேண்டும் இதன் போது தாட்குறிப்பு
பங்குப் பறிமுதல் க/கு (வரவு) மறுவிநியோக க/கு (செலவு)
பறிக்கப்பட்ட பங்குகளை மீள வழங் குவதால் பெறப்படும் பணத்திற்கு நாட் குறிப்பு
காக அல்லது வங்கி க/கு (வரவு)
மறு விநியோ சு க/கு (செலவு)
பணியானது பங்குகளைப் பறிமுதல் செய்து மீள வழங்கும்போது குறிப்பிட் டளவு இலாபம் ஈட்டுகின்றது. இவ்விலா பத்தை மூலதன இலாபம் என அழைப்பர். இது பறிமுதல் க/கில் இருந்து பங்கு வட் ட்க் கதிற்கு மாற்றப்படும். இது பின் வருமாறு கணிப்பிடப்படும்.
பங்கொன்றிற்கு மறு விநியோகத்தால் பெற்ற பணததிலிருந்து அப்பங்கின் பெய ரில் உள்ள நிலுவைகளைக் கழித்த பின் உள்ள மீதியுடன் அப்பங்கு ஆரம்பத்தில் வட்டத்துடன் வழங்கியிருப்பின் பறிமுத
9

Page 52
லின் போது இரத்துச் செய்த வட்டத்தை யும் கூட்டிய தொகையே ஒரு பங்கின் இலாபமாகும்.
உதாரணம்: 10/- பெறுமதியான பங்கு ஒன்று 2/- வட்டத்துடன் வழங்கப் பட்டது. இறுதி அழைப்பில் 3/. நிலுவை என்பதால் அப்பங்கு பறிக்கப்பட்டு 8/- விலையில் மறுபடி விநியோகித்தால் இலா பக் கணிப்பீடு.
மறு விநியோகத் தொகை = 8/- நிலுவைத் தொகை = 31பங்கு வட்டம் = 21(மறு விநியோகத்தில் பெற்ற பணம் -நிலு வைகள்) + இரத்து செய்த பங்கு வட்டம்= இலாபம்
(8 - 3) - 2 = 71
மேலே கூறியது ஒரு பங்கிற்குரிய இலாப மதிப்பீடு. இதனை மதிப்பிட்டு மீள வழங்கும் மொத்தத் தொகையால் பெருக் கிருல் மொத்த இலாபத்தை அறியலாம்.
40

எனவே கூட்டுப் பங்குத் தொகுதிக் கம்பணிகள் பங்கு வழங்குவதிலும், பறி முதல் செய்வதிலும், மறுவிநியோகம் செய்வதிலும் மிக முக்கியமான சட்டரீதி யான ஒழுங்கு முறை பின்பற்றப்படுவதால் அவற்றை மேற்கொள்ளும் போது மிக அவதானத்துடன் செயற்படல் வேண்டும்.
அண்மைக் காலங்களில் இதுபற்றிய பொதுவான பல கணக்கீட்டு முறைகள் பின்பற்றப்பட்டு வந்தாலும் குறித்த ஒரு முறையை ஆதாரமாகக் கொண்டு பங்கு வழங்கல், பறிமுதல் செய்தல், மறுவிநி யோகம் செய்தல் பற்றிய கணக்கீட்டு முறைகளை மேல்ே உள்ள தகவல் மூலம் வெளிப்படுத்தியுள்ளேன். இம்முறையைப் பின்பற்றுபவருக்கு இது இலகுவானதும் சுல பமாக விளங்கக்கூடியதாகவும் அமையு மென உறுதியாகக் கூறமுடியும்,

Page 53
விஞ்ஞானத்தில்
ஒப்புமை அனுமானமானது விஞ்ஞான வளர்ச்சியில் பெரும் பங்காற்றுகின்றது. இயற்கை விஞ்ஞானங்களில் மட்டுமன்றி சமூகவிஞ்ஞானங்களிலும்இம்முறைபிரயோ கிக்கப் படுகின்றது. சேர் ஐசாக் நியூட்டன், சார்ள்ஸ் டார்வீன், ருதுபோட், பெஞ்சமின் பிராங்கிலின் போன்ற விஞ்ஞானிகள் தமது கருது கோள்களை ஒப்புமை முறை மூலம் நிறுவினர். நியூட்டன் மரங்களிலிருந்து உதி ரும் கணிகளுக்கும் வானத்தில் சுற் று ம் கோள்களுக்கும் உள்ள ஒற்றுமையைக் கண்டு புகழ்பெற்ற ஈர்ப்பு விதியை வெளியிட்டார். ருதபோட் பிரபஞ்சத்தில் கோள்களுடைய அமைப்பிற்கும் அணுவினுடைய அமைப் பிற்கும் இடையல் தொடர்பு உண்டென் பதை ஒப்புமை முறைமூலம் நிறுவினர். இதே போன்று பிராங்கிலின் மின்னலுக் கும் மின்சாரத்திற்கும் இடையிலுள்ள ஒற் றுமைகளிலிருந்து ஒப்புமை முறை மூலம் மின்னலில் மின்சாரம் இருக்கிறது எனக் கண்டு பிடித்தார். 'மின்னலும் மின்சா ரமும் வளைந்து வளைந்தே செல்கின்றன. இரண்டும் பொருட்களுக்கு வெப்பத்தை அளிக்கின்றன. சீவப்பிராணிகளை இரண் டும் பெ7 சுச்குகின்றன. இரண்டும் கண் பார்வையை கெடுக்கின்றன. மின்சாரப் பொறிகள் கூரான பொருட்களைத் தாக்கு கின்றன. மின்னல் இடி கோபரங்களையும் மரங்களையும் தாக்குகின்றன. ஆகவே ஒரு பொருளிலிருந்து இன்னெரு பொருளிற்கு மின்சாரப் பொறி செல்வதுபோல் மேகத் திலிருந்து மேகத்திற்குச் செல்லும் மின்சா ரம்தான் மின்னல் என்ருர்'
கருது கோள்களைப் பெறுவதற்கு மட்டு மன்றி புதிய கண்டு பிடிப்புக்களை உருவாக் குவதற்கும் ஒப்புமை அனுமானம் பயன் படுகின்றது. சாமுவல் பிறவுண் ($amual Brown) என்பவர் சிலந்தி வலையைக் கண்டு

அளவையியல்
ஒப்புமை முறை
சா. ஜெயக்குமார்
வருடம் - 13
விட்டு (Tweed) நதியில் தொங்கு பாலம் கட்டினர். கலிலியோ பீசா (Pisa) தகரத்து கோயிலில் கட்டப்பட்டிருந்த விளக்கைப் பார்த்து கடிகாரத்தின் மூலம் கால அள வைத் தீர்மானிக்கக் கூடிய ஊசலைத் தயார் செய்தார். இதே போன்று பயிர் களிலும் மிருகங்களிலும் சிறந்தவைகளைத் தேர்ந்தெடுத்து செயற்கை முறையில் உய ரிய பயிர் களையும் மிருகங்களையும் தோற்று விக்கிழுேம். இதைக் கொண்டு ஒப்புமை முறையில் இயற்கைத் தேர்தல் (Naturai 3election) என்னும் கொள்கையை ஊகித் தார். இயற்கை விஞ்ஞானங்களில் மட்டு மன்றி சமூக விஞ்ஞானங்களிலும் ஒப்புமை முறை பெரிதும் பிரயோகிக்கப்படுகின்றது ஒரு நாட்டின் அரசியல் திட்டத்தை இன் ணுெரு நாட்டிற்கு பயன் படுத்துவர் உதா ரணமாக அமெரிக்காவில் உள்ள சனநாயக சட்டங்களை இலங்கை ஒப்புமை மூலம் அறி முகப்படுத்தியது. இதே போன்று இந்தியா வில் காணப்படுகின்ற மாநில சுயாட்சி முறை போன்று இலங்கைக்கும் மாநில சுயாட்சிமுறையை வழங்கும்படி கோருவதுத் ஒப்புமை முறையேயாகும். ஒரு நாட்டின் பொருளாதார திட்டத்தை மற்ருெகு நாட்டில் பிரயோகிப்பதற்கு ஒப்புமை முறை பயன்படுகின்றது. உதாரனமாக அமெ ரிக்கா, பிரித்தானிய போன்ற அபிவிருத்திய டைந்த நாடுகளில் காணப்படுகின்ற மின் நிலையங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் போன்றவற்றை பார்த்து இலங்கை, இந் தியா போன்ற வளர்முக நாடுகள் அமைப் பதற்கும் ஒரு நாட்டின் சமூக நலன் திட் டத்தை மற்ருெரு நாட்டிற்கு பயன் படுத் துவதற்கும் ஒப்புமை முறையானது பெரிதும் பயன் படுகின்றது.
ஒப்புமை அனுமானத்தின் ஒரு பண் பின் உண்மை எம்மை பிறபண்பொன்றை
4

Page 54
எதிர் பார்க்கச் செய்கின்றது. உதாரண மாக உருளைக் கிழங்கு போன்ற வடிவில் காணப்படுகின்ற ஒரு பொருளைக் கண்ட வுடன் அது உருஃளக்கிழங்கு போன்று சுவையைக் கொண்டிருக்கும் என அனுமா னிப்பர். இதில் உருளைக்கிழங்கு பே ல்ற வெளிப்படையாக காணப்படுகின்ற அளவு, திண்மம், நிறம் போன்றன உட்கிடைப் பண்புகள் என்று. இதில் எதிர்பார்க்கப் படும் மணம், சுவை போன்ற பண்புகள் உட்குறிப் பண்புகள் என்றும் அழைக்கப் படும். இவ்வாறு வெளிப்படையாக ஒன்று பட்டுக் காணப்படும் பண்புகளை தெரிந்த விதி ஒப்புமை என்றும் எதிர்பார்க்கப்படும் வேறுபட்டுக் காணப்படும் பண்புகளை தெரிந்த மறை ஒப்புமை என்றும் அழைப் பர். இவற்றைத் தவிர குறிப்பிட்ட ஆய் வொன்றிற்கு பொருந்தாதென அல்லது அவசியமற்றதென கைவிடப்படும் தரவுகள் இடைப்பட்ட ஒப்புமை தரவுகள் எனப் படும். உதாரணமாக தாசனும் தேவாவும் ஒரே மாதிரியானவர்கள் என்று ஒர் ஒப்
ரமணன் G கிராமம் கல்லூரி
விடுதி தனியார் கல்லூரி
:
ஆர்வம் ஆற்றல் நுண்ணறிவு
x துவிச்சக்கர வண்டி X துவிச்ச ஒரே முடி அலங்காரம் ஒரே முடி ஒரே ஆடைகள் ஒரே ஆடை
ஒப்புமை அனுமானத்தினை எல்லோ கும் எல்லா நேரங்களிலும் பிரயோகிக்க முடியாது. ஒப்புமை அனுமானங்களை சில நிபந்தனைகளுக்குள்ளேயே பயன் படுத்த முடியும். இரு பொருட்களை அல்லது இரு நிகழ்ச்சிகளை ஒப்புமை அனுமானத்திட் குட்படுத்தும் போது அவற்றைப் பற்றி ஓரளவு அறிவுடையதாகவும் அவற்றைப்
42

புமை அனுமானத்தினை மேற் கொள்ளும் போது அவர்கள் இருவரும் உபயோகிக்கும் சைக்கிள்கள் இடைப்பட்ட ஒப்புமைத் தர வாகும். ஏனெனில் இவர்கள் இருவரும் ஒரேமாதிரியானவர்கள் என்ற ஆய்விற்கு அவர்களைப் பற்றிய தரவுகளே முக்கியமா மானவையாகும். அவர்கள் உபயோகிக்கும் சைக்கிள்கள் அவசியமற்றதாகக் காணப் படுகின்றது மில்லினுடைய கருத்துப்படி ஒரு ஒப்புடை0 அனுமானத்தினை மேற் கொள்ளும் போது அவ்வொப்புமை அனு மானமானது உறுதியாக இருக்க வேண்டு மாயின் அதில் காணப்படுகின்ற தெரிந்த விதி ஒப்புமை பண்புகளை விட தெரிந்த மறை ஒப்புமை பண்புகள் குறைவாக இருத்தல் வேண்டும். ஒப்புமை அனுமானம் ஒன்று மேற்கொள்ளப்படும் முறையினை கீழ்வரும் உதாரணத்தின் மூலம் காட்ட லாம். ரமணன் என்பவரும் வேந்தன் என் பவரும் ஒத்த புள்ளிகளைப் பரீட்சையில் பெறுவர் என ஓர்ஒப்புமை அனுமானம் மேற்கொள்ளப் படுகின்றது எனின்
வந்தன்
கிராமம்
நல்லூரி
விடுதி தனியார் கல்லூரி
தெரிந்த விதி ஒப்புமை தரவுகள்
ஆர்வம் ஆற்றல் i தெரிந்த மறை ஒப்புமை நுண்ணறிவு தரவுகள்
க்கர வண்டி :) இடைப்பட்ட ஒப்புமை
af தரவுகள்
பற்றிய தரவுகளை சேகரிக்கக் கூடியதாக வும் இருத்தல் வேண்டும். அவ்வாறல்லாமல் அவற்றைப் பற்றிய போதிய அறிவில்லா விடின் ஒப்புமை அனுமானத்தினை மேற் கொள்ள முடியாது, ஒப்புமை அனுமா னம் ஒன்றினே மேற்கொள்ளும்போது ஒப்பு நோக்கப்படும் பொருட்கள் அல்லது விட யங்களுக்கிடையே உள்ள வேற்றுமை அம்சங்

Page 55
கள் ஒப்புமை மூலம் ஊகிக்கப்படும் பண் பே7 டு அல்லது அம்சத்தோடு தொடர்பற்ற தாக இருத்தல் வேண்டும். அவ்வாறல்லாமல் இரண்டும் தொடர்புடையதாகக் காணப் படின் இரண்டும் ஒரே வகையான பொருள் அல்லது விடயம் என ஒப்புமை மேற் கொள்ள முடியாது. மற்றும் ஒப்புமை ஆய்வொன்றினை மேற்கொள்ளும்போது ஊகிக்கப்படும் அம்சத்தோடு தொடர்புடை பவற்றை வகுத்தெடுக்க வேண்டும். அவ் வி எய்விற்கு அவசியமற்றதென அல்லது பொருந்தாதென கருதப்படும் இடைப்பட்ட ஒப்புமை தரவுகளை பிரித்தெடுக்கும்போது கவனமாக இருத்தல் வேண்டும். இடைப் பட்ட ஒப்புமை தரவுகளை சரியாக பிரித் தெடுக்காவிடின் ஒப்புமைப் போலிகள் ஏற் படும்.
ஒப்புமை அனுமானத்தினை மேற்கொள் ளும்போது ஒப்புமை அனுமானத்தை மேற் கொள்ளுபவர்கள் அவற்றைப் பற்றி போதிய அறிவற்றவர்களாக இருப்பின் அவ்வாறன சந்தர்ப்பங்களில் அவர்களால் பெறப்படுகின்ற முடிவுகளும் போலியான தாகக் காணப்படும். இவ்வாறு தவருண முடிவுகளைப் பெறுவதனையே ஒப்புமைப் போலிகள் என்பர் ஒப்புமைப் போலிகளை இரண்டு வகையாக வகுப்பர்.
1. மொழி காரணமாக ஏற்படும்
டோலிகள்.
2. இன்றியமையாப் பண்புகள் இன்றி யமையும் பண்புகள் பற்றிய தெளி வின்மையால் ஏற்படும் போலிகள்
மொழி சாரணமாக ஏற்படும் போலிகள் என்பது ஒரு பொருளினை அல் லது ஒரு நிகழ்வினை உவமேயங்களைக் கொண்டு ஒப்புமையை மேற்கொள்ளும் போது ஏற்படும் போலியாகும். இதனை சொல் அணிப்போலி எனவும், உவமேயத் தின் காரணமாக ஏற்படும் ஒப்புமைவாதப் போலி எனவும் அழைப்பர். இப்போலி யானது இயற்கை விஞ்ஞானங்களிலும் சமூக விஞ்ஞானங்களிலும் காணப்படுகின் றது. உதாரணமாக ஒரு நாட்டின் தலை சிறந்த தலைவன் சேற்றுத் தாமரையைப் போன்றவன், ஒரு நாட்டின் தலைவன் கப்

பல் தலைவனை போன்றவன். நூல் போன்ற இடையையுடையாள் போன்றவற்றைக் கூறலாம். சேற்றினிலே மலரும் தாமரை யின் முடிவுக் காலம் முடிந்தவுடன் அதன் புகழும் முடிந்து விடுவதை கொண்டு ஒரு நாட்டின் தலைவனின் வாழ்வுக்காலம் முடி வடைந்தவுடன் அவனது புகழ் மறைந்து விடும் என்பது தவருகும். அரசன் கப்பல்தலை வன போல் நிதானமாக இருக்க வேண்டும் என்பதற்காக அரசன் கப்பலைப் பற்றியோ அல்லது கப்பல் செலுத்துவது பற்றியோ தெரிந்திருக்க வேண்டியதில்லை. எனவே கப் பல் தலைவன் போன்று ஒருநாட்டுத் தலைவன் இருக்கவேண்டும் என்பது தவருகும். இதே போன்று பெண்ணைப்பார்த்து நூல்போன்று இடையுடையாள் என்பர். மெல்லியதாக இருப்பதைக் கொண்டு நூல்போன்று இடை யுடையாள் என்பர். பெண் மெல்லியதாகக் காணப்படினும் நூல்போன்று இடையுடை யாள் என்பது தவழுகும்.
இன்றியமையாப் பண்புகள் இன்றிய மையும் பண்புகள் பற்றிய தெளிவின்மை யால் ஏற்படும் போலிகள் என்பது ஒரு பொருளில் அல்லது நிகழ்ச்சியில் காணப் படுகின்ற பண்பு மற்றைய பொருளில் அல் லது நிகழ்ச்சியில் காணப்படும் எனக் கருது வதால் ஏற்படும் போலியாகும். உதாரண மாக சுரு மீனையும் திமிங்கிலத்தையும் ஓர் ஒப்புமை ஆய்விற்கு உட்படுத்தினர். இரண் டுமே கடலில் வாழ்கின்றன, இரண்டுமே மீன்களை உண்ணுகின்றன. இரண்டுமே செதில்கன் அற்றன. இரண்டுமே அளவில் பெரியன. இரண்டுமே நடுக்கடலில் வாழ்கின் றன. ஆகவே இரண்டும் நீரினுள் சுவாசிக் கும் இயல்புடையன என ஒப்புமை அனு மானத்தை மேற்கொண்டனர், ஆளுல் சுரு மீஞனது பூக்களினூடாக நீரிலிருந்து ஒட்சிசனை பிரித்தெடுத்து சுவாசிக்கின்றது, திமிங்கலமானது அவ்வாறு இல்லாமல் நீருக்கு மேலே வந்து சுவாசிக்கின்றது என பின்னர் கண்டனர். இவ்வனுமானம் போலி யாகியது, இதே போன்று பூமியில் நீரு வளியும் உள்ளதைப் போன்று செவ்வாயி லும் நீரும் வளியும் உள்ளதால் பூமியைப் போன்று செவ்வாயிலும் உயிர்கள் வாழ லாம் என ஒப்புமை அனுமானமென்று
43

Page 56
மேற்கொள்ளப்பட்டது, ஆனல் பூமியில் காணப்படுவதைப் போன்று செவ்வாயில் நீர், வளி காணப்படினும் உயிரினங்கள் உயிர்வாழ்வதற்கு வேண்டிய பூமியில் கானப் படுகின்ற பல தன்மைகள் செவ்வாயில் காணப்படாததால் உயிர்கள் வாழமுடியாது எனக் கண்டுபிடிக்கப்பட்டது,
ஒப்புமை முறையானது விஞ்ஞான வளர்ச்சிக்கு பல் வேறு வழிகளில் உதவு கின்ற போதிலும் ஒப்புமை முறையில் சில குறைபாடுகளும் காணப்படுகின்றன. உதார ரணமாக இம்முறை மூலம் கருது கோள் களைப் பெறமுடிகின்றதே தவிர கருதுகோள் களை நிறுவ முடியாது. இது ஏனைய முறை களோடு சேர்த்து பயன் படுத்துவதில் பூரண முறையாகாது. ஒப்புமை அனுமான முறை யில் குறிப்பிட்ட இரு பொருட்களை அல் லது நிகழ்வுகளை ஒன்றென நிறுவுவது கடினமானதாகக் காணப்படு கி ன் ற து ஏனெனில் தெரிந்த மறை ஒப்புமை தரவு களை நன்கு ஆராய்தல் கடினமாகவுள்ளது. ஆஞல் ஏனைய முறைகளான எளிய நோக்கல், ப ரி சோ த னை நோ க் கல், சான்று போ ன் ற வ ற் றி ல் ரீ று வு வ து இலகுவானதாகக் க | ண ப் படுகின்றது. ஒப்புமை முறைமூலம் பெறப்படுகின்ற முடிவுகள் நிகழ் தி ற ன் வாய்ந்தவை யாக காணப்படுவதால் அவை எக்காலத் திற்கும் பொருந்தும் நிச்சயமான முடிவாக இருக்க மாட்டாது. உதாரணமாக பூமி யில் உயிர்கள் வாழ்வதைப் போன்று செவ்
44

வாயிலும் உயிர்கள் வாழ்கின்றன என ஒப் புமை முலம் ஆரம்ப காலத்தில் நிறுவப் பட்ட சான்றே பிற்காலத்தில் பொய்ப்பிக் கப்பட்டது. ஒப்புமை முறையை எல்லா நேரங்களிலும் பிரயோகிக்க முடியாது. உதா ரணமாக இரு பொருட்களில் அல்லது இரு நிகழ்ச்சிகளில் வெளிப்படையாகத் தெரியும் உட்கிடைப் பண்புகள் ஒத்திருந் தால் மட்டுமே ஒப்புமை அனுமானத்தினை மேற்கொள்ள முடியும். அவ்வாறு ஒத்திருக் காது விடின் ஒப்புமை முறையை பயன் படுத்தமுடியாது. துவிச்சக்கரவண்டி காரைப் போல் வேகமாக ஒடும் என ஒப்புமை அனுமானத்தை மேற்கொள்ள முடியாது. ஏனெனில் துவீச்சக்கர வண்டியினது சக்கரம் கார் சக்கரத்தினின்றும் வேறுபட்டது. அத் துடன் காரில் காணப்படுகின்ற இயந்திரப் பகுதி துவிச்சக்கரவண்டியில் காணப்படுவ தில்லை. இவ்வாருண் உட்கிடைப் பண்புகள் வேறுபடுகின்ற காரணத்தினுல் ஒப்புமை முறையை பயன் படுத்த முடியாது. ஒப்புமை முறை மூலம் நிறுவுகின்றபோது பல்வேறு போலிகளுக்கு உள்ளாக வேண்டியுள்ளது. நோக்கற் போலிகள் புள்ளிவிபர தவறுகள் போன்ற ஏனய தவறுகளைவிட ஒப்புமை முறையில் ஏற்படும் போலிகளே அதிகம். உதாரணமாக சொல்லணிப்போலி இன்றி யமையாப் பண்புகள் போல் மயங்குவதால் ஏற்படும் போலி இடைப்பட்ட ஒப்புமை தரவுகளை வகுத்தெடுப்பதில் ஏற்படும் போலி எனப்பல போலிகளும் ஒப்புமை முறையினை மேற்கொள்ளும் போது ஏற்படுகின்றன

Page 57
HoSPITAL
JAFF
f
Sewing machines of c
VIZ 280, 1288, 5 N
and also for Refriger
water pumps, weighi
Pedestal and Table f
Different Varieties
You are always, welcom out your dispost
 

T SINGERS
ROAD,
凈遷A.
different models
l, and 24
ators, Gas Cookers ng Scales, Ceiling fans
ans, Also T. V’s of
he and our services are
at all times.

Page 58
)AMOND
Jewelleries
Manufactured
To
Modern Designs
APPOLO CUT MANUFA FOR YOUR REQUI
qqqqqLeSMMLSLAeSLALALLSSMSqMSLMLMMMSeeLMLMe eM LeLLMM LeBLL SMeS AMeMAeMSALSeLeS MMS AeSLSMeLeSLLLLSLLLeL AeS
79, Kannathiddy,
JAFFNA. 6 3 0 3 2 ܓܝܼܵ2�
 
 
 

\ \
Y
ܢܬܠܡܠܠ N. xৈé
Homesty
Cheap Production and Quality Products
CTURES CONTACT US REMENTS TODAY
Branch:
4, Sea Street,
COOMBO
(ir 3 6321

Page 59
மூலதன (
தொழில் முயற்சியாளர்களின் தேவை களுக்கு ஏற்றவாறு நீண்டகால நிதிவசதி களை அளிக்கும் நிறுவனங்கள் மூலதனச் சந்தையாகக் கருதப்படும் , மூலதனச் சந் தையாகச் செயற்படும் அமைப்புகள் நாடு களின் நிதி அமைப்பில் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. மூலதன சந்தை என்பது தொழில் முயற்சியா ளர்கள் தமது தொழில் முயற்சிகளை ஆரம் பிப்பதற்கும் அவற்றைத் தொடர்ந்து சேயற்படுத்துவதற்கும் விஸ்தரிப்பதற்கும் உதவியாக அமைகின்றது . மூ ல த ன ச் சந்தை என்பது கைத்தொழில், வர்த்தகம் அரசாங்கம் உள்ளூராட்சி சபைகள் ஆகி யவை தொழில் முயற்சிகளில் ஈடுபடுவற்கு அவற்றின் நீண்டகால நிதித் தேவையைப் பூர்த்தி செய்கின்றன. பொருளாதார ரீதி யில் முதிர்ச்சியடைந்த நாடுகளில் மூல தனச் சந்தையின் முக்கியத்துவம் பல வருட காலமாக உணரப்பட்டு அதன் வளர்ச்சிக்கு ஏற்ற சூழ்நிலை திட்ட மிட்டு அந்நாடுகளில் உ ரு வா க் க ப் பட்டது. இதன் பிரதிபலனுக இங்கி லாந்து, அமெரிக்கா போன்ற முதிர்ச்சிய டைத்த பொருளாதாரங்களையுடைய நாடு களில் மூலதனச் சந்தை பெருமளவிற்கு வளர்ச்சியடைந்த நிலைமையில் காணப்படு கின்றதனல் அந்நாடுகளில் நீண்டகால நிதித் தேவைகள் பெருமளவிற்குப் பூர்த்தி செய்யப்படுகின்றது, ஆனல் இலங்கை. இந்தியா போன்ற வளர்முக நாடுகளில் மூலதனச் சந்தையின் வளர்ச்சியில் வெகு அண்மைக் காலம் வரை திட்டவட்ட மான அக்கறை செலுத்தப் படாததனுல் இதன் வளர்ச்சி பின்தங்கிய நிலைமையில் காணப்படுகின்றன. ஆஞல் அண்மைக் காலத்தில் வளர்முக நாடுகளிலும் பொரு
2

வர்த்தகமும், நிதியும்
ச ச நதை
இலங்காதுரை (B. Com.)
விரிவுரையாளர், யாழ் தொழில் நுட்பக் கல்லூரி.
ளாதாரத்தின் துரிதமான வளர்ச்சிக்கு மூல தனச் சந்தை ஓர் அத்தியாவசியமான ஆக் கக்காரணியாகவும் முன்னுேடியாகவும் கரு தப்பட்டு இதன் வளர்ச்சியை துரிதப்படுத் துவதற்கு ஆக்க பூர்வமான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நாடுகளின் பொருளாதார வளர்ச் சியை துரிதப்படுத்துவதற்கு பல சாதகமான தாக்க விளைவுகளை மூலதனச் சந்தை அமைப்பு ஏற்படுத்துகின்றது. ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் பிறநாட்டு முதலீட்டுக் காரர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவ தற்கு மூலதனச் சந்தையின் முதிர்ச்சியான வளர்ச்சி அத்தியாவசியமான ஓர் முன்னுே டியாக அமைகின்றது. பிறநாட்டு முத லீட்டுக்காரரின் நம்பிக்கை ஏற்படுவதனுT டாகவே ஒரு நாட்டு பொருளாதாரத்தில் பிறநாட்டு முதலீடுகளின் வருகையை அதி கரித்து பிறநாட்டு மூலதனத்தின் வருகை யையும் அதிகரிக்கலாம். தனியார் துறை யினருக்கு நீண்ட கால நிதி வசதிகளை அளிப் பதன் ஊடாக நாட்டில் தனியார் துறை முதலீடுகளின் வளர்ச்சியை பெருமளவிற்கு துரிதப்படுத்தலாம். நாட்டில் நிதிவிரயமாக முடங்கி இருப்பதை தவிர்ப்பதற்கும் மூல தனச் சந்தை செயற்படுவது தவிர்க்கமுடி யாததாக அமைகின்றது. மூலதனச் சந்தை பெருமளவிற்கு வளர்ச்சியடைந்து திறமை யாக செயற்பட்டால் நாட்டு மக்களிடம் இருக்கும் சேமிப்புப்பணம் கம்பனி போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுவதனல் (ஐநிப்பு நிதி விரயமாக நாட்டு மக்களிடம் முடங்கி இருப்பது தவிர்க்கப்படும். நிதி தேவைப் படு ம் முதலீட்டுக்காரர்களையும் இபருமளவில் நிதியை வைத்திருக்கின்றவர் களையும் இணைப்பதிற்கு மூலதனச் சந்தை
45

Page 60
தகுந்த ஒர் கருவியாகச் செயற்படுத்தப் படுகின்றது. பொருளாதார வளர்ச்சி துரி தமாக ஏற்படும் ஓர் நாட்டில் மூலதன உடமையைப் பரவலாக்குவதற்கும் நாட்டில் ஏற்படும் பொருளாதார வளர்ச்சியின் பலா பலனை நாட்டு மக்கள் பலரும் பரவலாக அனுப விக் க ச் செய்வதற்கும் மூலதனச் சந்தை ஏற்ற சூழ்நிலையை உருவாக்குகின் றது. இத்தகைய சூழ்நிலையை மூலதனச் சந்தை உருவாக்குவதணுல் சமுதாயத்தில் ஒர் ஸ் திறமையை ஏற்படுத்துகின்றது. மூலதனச் சந்தை பரவலாக வளர்ச்சி அடை வதஞல் நாட்டில் ஓர் முதிர்ச்சியடைந்த நிதியமைப்பின் வளர்ச்சியைத் துரிதப்படுத் தக் கூடியதாக இருக்கும்.
மூலதனச் சந்தையில் பலதரப்பட்ட நிறு வனங்களும் செயற்படுகின்றன. ஆவணங் களை வழங்கும் நிறுவனங்கள், முதலீட்டு நம்பிக்கை ஸ்தாபனங்கள், நம்பிக்கை அல குகள், நிதிக்கம்பனிகள், தோற்றுவிப்பா ளர்கள், உறுதிப் பொறுப்பு அளிப்போர், சரக்குமுதல் கைம்மாற்று அ  ைம ப் பு ப் போன்ற பலதரப்பட்ட நிறுவனங்களும் மூலதனச் சந்தையில் இடம் பெறுகின்றன. ஆவணங்களை வழங்கும் நிறுவனங்கள், கம் பணிகள் தமது பங்குகள், தொகுதிக் கடன் பத்திரங்கள் போன்றவற்றைப் புதிதாக விற்பனை செய்து நிதி சேர்ப்பதற்கு உதவி யாக அமைகின்றன. கம்பனிகள் இவ் ஆவண ங் களை விற்பனை செய்வதை மேற்பார்வை செய்வதுடன் அவற்றை பொதுமக்கள் மத்தியில் பிரபல்யப் படுத்தி பொதுமக்களுக்கு அவற்தை விற்பனை செய் யக்கூடிய சூழ்நிலையை உருவாக்குகின்றன. சில சந்தர்ப்பங்களில் இந்நிறுவனங்கள் கம்பனிகள் விற்பனை செய்ய உத்தேசித் திருக்கும் பங்குகளை முழு அளவில் கொள் வனவு செய்து பொதுமக்களுக்கு அவற்றை இலாபத்துடன் விற்பனை செய்வதிலும் ஈடு படுகின்றன- முதலீட்டு நம்பிக்கை ஸ்தா பனங்கள் பங்குகளே வழங்கி நிதியை சேர்ப்பதில் ஈடுபடுகின்றன. இவ்வாறு சேர்க்கப்படும் நிதிமூலம் பல்வேறு வகை யான முதலீடுகளைச் செய்கின்றன. தொழில் முயற்சியினல் ஏற்படும் இலாபம் ஆவணங் களைக் கொள்வனவு செய்து முதலீடு சேப்
46

தவர்களுக்குப் பங்கீடு செய்து கொடுக்கப் படும். நம்பிக்கை அலகுகள் என்பன ஒரு முகாமைக் கம்பனிக்கும் நம்பிக்கைக் கம் பனிக்கும் ஏற் டும் உடன்படிக்கை ஊடாக உருவாக்கப் படுகின்றது. முகாமையா ளர்கள் அலகுகளை பொதுமக்களுக்கு விற் பனை செய்து நிதியைச் சேர்த்து அவ்வாறு பெறப்படும் நிதியை ஆவணங்களைக் கொள் வனவு செய்வதில் முதலீடு செய்கின்றனர். முதலீடு செய்வதஞல் ஏற்படும் இலாபம் அலகுகளைக் கொள்வனவு செய்தவர்களு க்குப் பகிர்த்து வழங்கப்படும். நிதிக்கம்பனி கள் தொழில் முயற்சியாளர்களுக்கு நீண்ட கால கடன்களை வழங்குவதுடன் கம்பனி களில் பங்குகளைக் கொள்வனவு செய்து மூலதனத்தை ஈடுசெய்வதுடன் வேறு முத லீடுகளையும் மேற்கொண்டு இலாபத்தை அனுபவிக்கின்றன. பெரும்பான்மையான பொதுக் கம்பனிகள் தமக்கு வேண்டிய ஆரம்ப மூலதனத்தை கம்பணி தோற்று விப்பாளர்களின் ஊடாகவே பெறுகின் றன. தோற்றுவிப்பாளர்கள் புதிதாக ஆரம்பிக்கப்படும் கம்பனிகள் தமது பங் குப் பத்திரங்களையும் தொகுதிக் கடன் பத் திரங்களையும் விற்பனை செய்வதற்கு உதவி யாக அமைகின்றனர். உறுதிப் பொறுப்பு நிறுவனங்கள் கம்பனிகளின் குறிக்கப்பட்ட அளவு பங்குகளை பொதுமக்களுக்கு விற் பனை செய்யும் பொறுப்பை ஏற்கின்றன. அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளை முழு அளவில் பொதுமக்கள் கொள்வனவு செய் யத் தவறினல் அவற்றைத் தாமேகொள்வ னவுசெய்வதற்கு உறுதியளிக்கின்றன. இதற் காக அவர்களுக்கு உறுதிப்பொறுப்புத் தரகு வழங்கப்படும். சரக்கு முதல் கைமாற்று அமைப்பில் சரக்குகளையும் பங்குகளையும் கொள்வனவு செய்வதற்கும் விற்பனை செய் வதற்கும் வசதி அளிக்கப்படுகின்றது.
முதிர்ச்சியடைந்த பொருளாதாரங் களையுடைய நாடு வரில் மூலதனச் சந்தை அமைப்பு பெருமளவிற்கு வளர்ச்சியடைந்த நிலைழையில் காணப்படுகின்ற பொழுதும் இலங்கை போன்ற வளர்மு 7 நாடுகளில் இவ் அமைப்பின் வளர்ச்சி பின்தங்கிய நிலைமையிலேயே கா ன ப் படு கி ன் ற து. இலங்கை தொடர்ந்து பல வ ரு ட கால

Page 61
மாக அந்நிய ஆட்சியாளரின் கீழ் இருந்த தனல் நாட்டின் நலன் கருதி திட்டவட்ட மான நடவடிக்கைகள் வெகு அண்மைக் காலம் வரை ஏற்படுத்தவில்லை. சுதேச தனியார் துறை முதலீடுகள் பெருமளவில் மேற்கொள்ளப் படாததனலும் கம்பனி அமைப்பு பரவலாக வள ர் ச் சி ய  ைட பாதிதஞலும் திட்டவட்டமான ஓர் மூலதனச் சந்தையை இலங்கையில் உரு வாக்குவது அத்தியாவசியமானதாகக் கரு தப்படவில்லை. தேயிலை, இறப்பர், தோட் டங்களை அடிப்படையாகக் கொண்டு உரு வாக்கப்பட்ட பிரித்தானிய கம்பனிகள் தமது சொந்த நாட்டவர்களின் மூலதனத் தையே இவற்றில் ஈடுபடுத்தியதனல் இலங் கையில் தமது நிதித்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஓர் மூலதனச் சந்தையை திட்டமிட்டு உருவாக்க வேண்டிய அவசி யம் அவர்களுக்கு ஏற்படவில்லை. தனியார் துறை முதலீட்டு வாய்ப்புகள் குறைவாக இருந்ததனலும் மூலதனச் சந்  ைத யி ன் வளர்ச்சி பெருமளவில் ஏற்படவில்லை. 1948ம் ஆண்டில் இலங்கை சுதந்திரம் அடைத்த பின்பும் 1977ம் ஆண்டு வரைக் கும் மூலதனச் சந்தையை உருவாக்கு வதற்கு திட்டவட்டமான தடவடிக்கைகள் மேற் கொள்ளப் படவில்லை. 1970ம ஆண் டிலிருந்து 1977ம் ஆண்டு வரைக்கும் பத வியிலிருந்த அரசாங்கத்தினுல் தனியார் துறை முதலீட்டுக்காரர்கள் மீது பெரு மளவு கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப் பட்டன. இதன் விளைவாக தனியார் துறை முதலீ டுகள் குறைவாகவும் கம்பனி அமைப்பின் வளர்ச்சி குறைவாகவும் காணப்பட்டது. தற் போதைய அரசாங்கம் 1977ம் ஆண்டில் பதவி ஏற்ற பின்பு பல மாற்றங்கள் ஏற் படுத்தப்பட்டன. பொ ரு ளா தா ரத் தி லிருந்த கட்டுப்பாடுகள் யாவும் நீக்கப் பட்டு தாராளக் கொள்கை நடை முறைக்குக் கொண்டு வரப்பட்டது. உள் நாட்டுத் தனியார் துறை முதலீடுகள் சுதந் திரமாக மேற்கொள்ளப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
பிறநாட்டு முதலீட்டுக்காரர்களின் வரு கைக்கும் உற்சாகங்கள் அளிக்கப்பட்டன. அரசாங்கத் துறையிலும் முதலீடுகள் பெகு

மளவில் மேற்கொள்ள ஆரம்பிக்கப்பட்டன. இந்நடவடிக்கைகளின் பிரதிபலஞக முத லீட்டு வளர்ச்சியும் கம்பனி அமைப்பின் வளர்ச்சியும் பரவலாக ஏற்பட்டன. இவற் றின் பிரதிபலணுக நிதித்தேவை பெருமள விற்கு அதிகரித்ததனுல் நிதி நிரம்ப2ல அதி கரிப்பதற்காக மூலதனச் சந்தையின் வளர்ச் சியில் கூடுதலான அக்கறை செலுத்தப்பட் டது. 1982 ஆம் ஆண்டில் இலங்கையில் நடைமுறைக்குக் கொ ண் டு வரப்பட்ட புதிய கம்பனிச் சட்டத்தின் ஊடாகவும் மக்கள் கம்பனி அமைப்பின் ஊடாகவும் கம் பணி அமைப்பின் மீது பொதுமக்க ளின் நம்பிக்கை வலுவடைந்து அவ்வமைப் பின் வளர்ச்சி துரிதப்படுத்தப்பட்டது. இதன் பிரதிபலஞக பங்கு கொள்வனவு விற்பனை நடவடிக்கைகளில் பெருமளவு மாற்றங்கள் ஏற்பட்டதறல் மூலதனச் சந் தையின் முக்கியத்துவம் மேலும் வலுவ டைந்தது. தற்போதய அரசாங்கம் பதவி ஏற்ற பின்பு உருவாக்கப்பட்ட பல நீண்ட கால நிதி நிறுவனங்களும் மூலதனச் சந் தையின் வளர்ச்சிக்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கின.
இலங்கையில் நிதிச்சந்தையின் ஆரம்பட பிரித்தானியர் காலத்திலேயே ஏற்பட்டது. ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் ஈடு பட்டவர்களுக்கு நிதி வசதியை அளிப்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டே இலங் கையில் நிதி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. நிதியமைப்பின் ஆரம்ப காலத்தில் பிரித் தானிய வங்கிகளின் கிளைகள் இலங்கையில் ஆரம்பிச் கப்பட்டன. இதனைத் தொடர்ந்து சில இந்திய வங்கிகளின் கிளைகளும் 1840 ஆம் ஆண்டுக்குப் பின்பு இலங்கையில் உரு வாக்கப்பட்டன. இவ்வங்கிகள் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரிகளுக்கும் பெ ரு ந் தோட்ட தொழில் முயற்சிகளில் ஈடுபட்ட வர்களுக்கும் நிதி வசதிகளை அளிப்பதைப் பிரதான தொழிற் பாடாகக் கொண்டு செயற்பட்டன. ஆணுல் உள்நாட்டு தொழில் முயற்சியாளர்களுக்கு இவ் வங்கி கள் நிதி வசதிகளை அளிக்கவில்லை. இலங் கையில் செயற்பட்டு வந்த செட்டியார் களே உள்நாட்டு தொழில் முயற்சியாளர் களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்து
47

Page 62
வந்தனர், ஆணுல் 1939ம் ஆண்டுக்குப் பின்பு செட்டியார்கள் படிப்படியாக தமது செயற்பாட்டை இழந்ததனுல் உள்நாட்ட வர்களின் நிதித் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு ஒர் நிதி நிறுவனத்தை உரு வாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதன் பிரதி பலனுக 1939ம் ஆண்டில் இலங்கை வங்கி ஓர் சுதேச வங்கியாக ஆரம்பிக்கப்பட்டது. இதன் பின்பு 1961ம் ஆண்டில் மக்கள் வங்கியும் 1969ம் ஆண் டில் இலங்கை வங்கியும் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டன. 1970ம் ஆண்டில் அற்றன் நஷனல் வங்கி ஆரம்பிக்கப்பட் டது. வர்த்தக வங்கிகளே இலங்கையில் மூலதனச் சந்தையிலும் முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தன. தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்தபின்பு ஏற் கெனவே செயற்பட்ட ஏழு பிறநாட்டு வங் கிகளுடன் மேலும் 14 பிறநாட்டு வங்கி
கள் ஸ்தாபிக்கப்பட்டன.
எனவே இலங்கையில் வங்கிகளின் எண் ணிக்கை 25 ஆக அதிகரித்தன இவ்வாறு வணிக வங்கிகள் ஸ்தாபிக்கப்பட்ட பொழு தும் மூலதனச் சந்தையின் தேவைகளை அவைகள் பெருமளவிற்கு பூர்த்தி செய்ய வில்லை. எனவேதான் ஆரம்ப காலத்திலி ருந்து வணிக வங்கிகள் நீண்டகால நிதித் தேவைகளைப் பெருமளவிற்குப் பூர்த்தி செய்யாததனுல் நீண்டகால நிதித் தேவை களைப் பூர்த்திசெய்வதற்கு பிரத்தியேகமான நிதிஅமைப்புக்களை உருவாக்க வேண்டிய கட் டாயம் ஏற்பட்டது. 1943ம் ஆண்டில் நீண்ட காலநிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற் காக கைத்தொழில், கமத் தொழில் கடன் கூட்டுத்தாபனமும் 1955ம் ஆண்டில் அபி விருத்தி நிதி கூட்டுத்தாபனமும உருவாக் கப்பட்டன இவைகள் ஓரளவிற்கு தொழில் முயற்சிய ளர்களின் நீண்டகால நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்தன. தற் போதைய அரசாங்கம் பதவி ஏற்ற பின்பு தேசிய அபிவிருத்தி வங்கி, தேசிய காப்பு றுதிக் கூட்டுத்தாபனம் மூலதன அபீ விருத்தி முதலீட்டு கம்பனி, வியாபார வங்கிகள் தொழிலாளர் நம்பிக்கை நிதியம் முதலீட்டு அடைமாள வங்கி ஆகியவை யும் நீண்டக ல நிதியை நிரம்பல் செய்யும்
48

நிறுவனங்களாக உருவாக்கப் பட் டன. 1961ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இலங்கை காப்புறுதிக் கூட்டு ஸ்தாபனமும் இலங்கை யின் மூலதனச் சந்தையில் செயற்பட்டு நீண்டகால நிதி வசதிகளை அளிக்கின்றது. தற்போதைய அரசாங்கம் பதவியேற்ற நிதிக் கம்பணிகளின் வளர்ச் சிக்கு ஏ ற் ற குழ்நிலை உருவாக்கப் பட்டிருக்கின்றதனுல் இவற்றின் துரிதமான வளர்ச்சியும் மூலதனச் சந்தையின் வளர்ச் சிக்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கி இருக் கின்றது. தொழிலாளர் நம்பிக்கை நிதியம், இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம், தேசிய கா ப் புறு தி க் கூட்டுத்தாபனம், தேசிய அபிவிருத்தி வங்கி ஆகியவை இலங் கையின் மூலதனச் சந்தையில் பெருமளவில் நிதி நிரம்பலை ஏற்படுத்துகின்றன. தொழி லாளர் நம்பிக்கை நிதியம் 85 மில்லியன் ரூபா வை கம்பனிகளில் பங்கு மூலதனமாக ஈடுபடுத்தியிருக்கின்றது.
உதாரணமாக, உலர்ந்த கப்பல்துறைக் கம்பனியில் 12 மில்லியன் ரூபாவையும் புரோசிலெயின் லிமிட்டெட் என்ற கம்பனி யில் 40 மில்லியன் ரூபாவையும் லங்கா சீமென்ட் லிமிட்டெட்டில் 3 மில்லியன் ரூபா வையும் மூலதனமாக ஈடுபடுத்தியிருக் கின்றது. இவற்றுடன் கொழும்பு டொக்கி யாட் லிமிட்டெட்டில் 54 மில்லியன் ரூபா வையும் லங்கா சீமென்ட் லிமிட்டெட்டில் 27 மில்லியன் ரூபாவையும் தொகுதிக் கட ணுக ஈடுபடுத்தியுள்ளது. இலங்கை காப் புறுதிக் கூட்டு ஸ்தாபனம் ஆதன அபிவிருத் திக் கம்பனியில் 80 மில்லியன் ரூபாவையும் , தேசிய காப்புறுதிக் கூட்டு ஸ்தாபனம் இலங்கை பால் உணவு உற்பத்திக் கம்பனி யில் 50 மில்லியன் ரூபாவையும் மூலதன மாக ஈடுபடுத்தியுள்ளது. தேசிய அபி விருத்தி வங்கி 82-ம் ஆண்டில் 31 திட்டங் களுக்கு 372 மில்லியன் ரூபாவை மூலதன மாகவும் கடனுகவும் ஈடுபடுத்தியுள்ளது. இலங்கை வங்கியினுல் ஆரப் பிக்கப்பட்டிருக் கும் இலங்கை வியாபார வங்கியும் மக்கள் வங்கியினுல் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் மக் கள் வியாபார வங்கியும் நிதி நிரம்பலை அதிகரிப்பதற்கு ஏற்ற நடவடிக்கைகளே மேற்கெ ண்டு மூலதனச் சந்தையின் வளர்ச் சிக்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குகின்றன.

Page 63
நீண்ட கால நிதி நிறுவ ன ங் களை ப் போன்று பங்குச் சந்தை அமைப்பும் மூல தனச் சந்தையில் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. இலங்கையில் பங்குச் சந்தை யமைப்பு பிரித்தானியரின் ஆட்சிக்காலத் தில் ஆரம்பிக்கப்பட்டது. 1896-ம் ஆண் டில் பங்குத் தரகர் சங்கமாக ஆரம்பிக்கப் பட்டு 1904-ம் ஆண்டில் கொழும்புத்தரகர் சங்கமாக மாற்றப்பட்ட அமைப்பே இலங் கையில் பங்குச் சந்தை அமைப்பை வழி நடத்தி வந்தது கொழும்புதர கர் சங்கத் gigi) John Kheel Thomson & Company Limited, Forbes & Walkers Limited, Bartlet & Company Limited, Soma Ville Company Limited, George Steuart & Company Limited ஆகிய நிறுவனங்கள் அங்கத்துவம் வகிக்கின்றன. இந்நிறுவனங்களே பங்குச் சந்தையில் செயற்பட்டு மூலதன நிரம்பலை ஏற்படுத்துகின்றன. இவற்றினூடாக பங் குப் பத்திரங்கள், தொகுதிக் கடன் பத் திரங்கள் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு கம்பனிகளுக்கு நீண்டகால நிதி சேர்க்கப் படுகின்றது. 1981-ம் ஆண்டு வரைக்கும் கொழும்பு தரகர் சங்கம் பங்குச் சந்தையில் தனியுரிமையுடன் செயற்பட்டு வந்தது. 1982-ம் ஆண்டிலிருந்து வரையறுத்த பங்கு முதல் சங்கம் ஓர் வரையறுக்கப்பட்ட கம் டணியாக உருவாக்கப்பட்டு கொழும்புத் தர
13

கர் சங்கத்துடன் போட்டியிட்டு ஆவண விற்பனே நடவடிக்கைகளில் இலங்கையின் பங்குச் சந்தையில் ஈடுபட்டு வந்தது. இவ் விரு நிறுவனங்களுக்குமிடையே ஏற்பட்ட போட்டி பங்குச் சந்தையின் சுமூகமான செயற்பாட்டை பாதித்து வந்த தகுல் இவை இரண்டையும் இணைப்பதற்கு அரசாங்கத்தி குல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட் டன. 1985-ம் ஆண்டு இறுதியிலிருந்து இவைகள் இர ண் டு ம் இணைக்கப்பட்டு வரையறுத்த பங்கு முதல் தரகர் சங்கம்' என்ற பெயருடன் செயற்படுகின்றன. இவற்றின் இணைந்த செயற்பாடு இலங்கை யின் பங்குச் சந்தையின் வளர்ச்சிக்கும் மூல தனச் சந்தையின் வளர்ச்சிக்கும் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்துமென நம்பப்படுகின் றது. மூலதனச் சந்தையின் வளர்ச்சியை உற்சாகப்படுத்துவதற்கு ஏற்றவாறு ஓர் ஆவண சபைச் சட்டம் விரைவில் பாராளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்ற உறு தியை நிதி அமைச்சர் 1986-ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையில் அளித்துள் ளார். ஆவண சபையின் ஸ்தாபிப்பு இலங் சையின் பங்குச் சந்தையின் வளர்ச்சியை யும் மூலதனச் சந்தையின் வளர்ச்சியையும் எதிர்காலத்தில் பெருமளவிற்கு துரிதப் படுத்தக் கூடியதாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது,
49

Page 64
இலங்கையின் அபிவிருத்தி : ஒ
இலங்கையின் பொருளாதார அபி விருத்தி பற்றிப் பொதுவாக நோக்க முற் படும்போது இலங்கை ஒரு குறைவிருத்தி நாடு என்பதும் அவ் வகையில் அது மூன் ருவது உலகத்தைச் சார்ந்த தொன்றென்ப தும் தான் வெளிபடையாக எவரும் அவ தானிக்கக் கூடிய ஒரு பண்பாகத் தென் படுகிறது. அதே காரணத்தால் அது அபி லிருத்தி கருதி, ஏனையபல குறைவிருத்தி நாடுகளைப் போன்றே, பல தரப்பட்ட முறைகளேயு யுக்தி கஃாயும் கையாண்ட தொன்ரு கவும் ஆனல் அவை பயனளிக்காத நிலையில் இன்னமும் அபிவிருத்தியை நாடி நிற்பதொன்ரு கவும் காணப்படுகின்றது. எந்த ஒரு குறை விருத்தி நாடும் இது வரை "குறை விருத்தி? என்ற நிலையில் இருந்து விடுபட்டு அபிவிருத்தியடைந்த என்ற தரத்தை அடையாமலுள்ளபோதும், குறைவிருத்தி தாடுகள் பலவும் தாம் அபி விருத்தி முயற்சியை ஆரம்பித்த நாளில் இருந்து இன்றுவரை பலவாறன மாறுபாடு களுக்கும் உட்பட்டனவாகக் காணப்படு கின்றன. இத்தகைய மாறுபாடுகள் நர்டுகள் மத்தியில் இயல்பாக நிறைந்தி ருக்கும் இயற்கை வளங்கள், காலநிலை, கலை, கலாச்சாரம் என்பவற்றின் அடிப் படையிலான வேறுபாடுகளுக்குப் புறம்பா பாகச் சர்வதேச பொருளியல் மட்டத்தில் இருந்து எழுபவையாக விளங்கின. அவற்றை ஒரு பொது நிலையில் இனங்கண்டு இலங் கையன் அபிவிருத்தி முயற்சியை அவற்று டன் இணைக்கும் போது அதன் நிலைப்பாடு என்ன என்பதை மேல்வாரியாக காட்டு வதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.
50

பொருளியல் பொருளாதார து மேல் நோக்கு
வாநிதீ வி. நித்தியானந்தன்,
தலைவர், பொருளியல் துறை, யாழ் பல்கலைக் கழகம்
இலங்கை * குறை விருத்தி நாடுகள்" என்ற பிரிவு தனியாகத் தோன்ற முற்பட்ட முதலாவது கட்டத்திலேயே அதாவது 1950ஆம் ஆண்டளவிலேயே தனது அபி விருத்தி முயற்சியை ஆரம்பித்திருந்த கார ணத்தினுல் குறைவிருத்தி நாடுகளின் அபி விருத்திக்குரிய வழிகாட்டியாக விளங்கக் கூடிய 'அபிவிருத்திப் பொருளியல் போதிய வளர்ச்சி பெறுவதற்கு முன்னதாகவே அபி விருத்தி பற்றிக் கவனம் செலுத்தும்படி நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தது, அதனுல் அது கோட்பாட்டு ரீதியான எத்தவித கட்டுப் பாடுமின்றித் தனது சூழ் நிலைக்கேற்பவே அபி விருத்தியை முன்னெடுத்துச் செல்ல முயன்றதைக் காணலாம். இவ்வகையில் இலங்கை நீண்டகாலமாகத் தான் அடிமைப் பட்டுக்கிடந்த பிரித்தானியாவிற்குச் சார் பான ஒரு பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்ற எத்தனித்தமை குறிப்பிடத்தக் கது அதன் விளைவாக ஏற்கனவே குடியேற்ற நாட்டுவாத காலத்தில் நன்கு வளர்ச்சிய டைந்திருந்த பெருந்தோட்டத் துறையைச் சிறப்பாகப் பேணி அபிவிருத்தியடைந்த நாடுகள் பல :ற்றினதும் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக இருந்த கைத்தொழில்த் துறையை அது புறக்கணிக்கத் தீர்மானித் தது அதன் வழி அபிவிருத்தி முயற்சி ஆரம் பிக் சப்பட்டு ஒரு தசாப்தம் வரையிலாவது (ஏறக்குறைய 1960 வரை) இலங்கை குறை விருத்தி நாடுகளின் அபிவிருத்தி பற்றிய சர்வதேசியப் போக்கிற்கு முரணுக இயங்கி யிருந்தது எனலாம், அதாவது கைத்தொ ழில்த் துறையை உரிய முறையில் அபி

Page 65
விருத்தி செய்வது குறித்துப் போதுமான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்பட்டி ருக்கவில்லை,
ஆனல் அபிவிருத்தியடைந்த நாடுக ளின் அனுபவத்தில் இருந்து கைத்தொழில் துறை அபிவிருத்தியே அவற்றின் முன்னேற் றத்தின் உயிர்நாடியா சுத் திகழ்ந்தது மாத் திரமின்றி குறைவிருத்தி நாடுகளின் நிலையி லும் கைத்தொழில்களை அபிவிருத்தி செய் வதற்கு ஒன்றிற்குமேற்பட்ட ச தர்ப்பங்கள் தோன்றியிருந்தன. முக்கியமாக அபிவிருத்தி அடைந்த நா டு களி ன் முதலாளித்துவ வளர்ச்சி மந்தநிலை காரணமாக அல்லது யுத்தநிலை காரணமாக நெருக்கடிக்கு உள் ளாகிய போதெல்லாம் குடியேற்ற நாடுக ளாக விளங்கிய குறைவிருத்தி நாடுகள் வழமையாகச் செய்வது போலத் தமக்கு வேண்டிய கைத்தொழிற் பொருட்களை முத லாளித்துவப் பொருளாதாரங்களில் இருந்து இறக்குமதி செய்து கொள்ள முடியவில்லை. உதாரணமாக 1930களில் இடம் பெற்ற பெரு மந்தத்தின் போது பிறேசில், மெக் சிக்கோ, இந்தியா போன்ற நாடுகளில் வேண்டிய அளவான கைத்தொழிற் பொருட் கள் கிடைக்கவில்லை. அதே நிலைமை 1940களில் இரண்டாவது உலக யுத்தக லத் திலும் ஏற்பட்டது
உதாரணமாக இலங்கை அதுவரை இறக்குமதி செய்து கொண்டிருந்த  ைசுத் தொழில் பொருட்களின் வரத்து இரண் டாவது உலக யுத்த காலத்தின் போது தடைப்பட்டதால் அத்தகைய பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு அர ச1 க்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி இருந்தது. ஆகவே அதன் மூலம் உண்மையில் இடம்பெற்ற வளர்ச்சி யாதெ னில் நாட்டிற்கு வேண்டிய கைத்தொழிற் பொருட்களின் இறக்குமதி பதிலீடு செய் யப்பட்டமையாகும் பிரேசில், மெக்சிக்கோ பேர் ன்ற நாடுகள் இந்த இறக்குமதிப் பதி லீட்டை ஒரு தற்காலிக நடவடிக் கையாக மாத்திரம் கருதாது, அதனைத் தோடர்ந்து கையாண்டு நாட்டிற்கு வேண்டிய கைத் தொழில் நுகர் பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியை அபிவிருத் திச் செய்முறையின் ஒரு நிரந்தர அம்சமாக மாற்றிக்கொண்டி ருந்தன.

எனினும் இலங்கை இது விடயத்தில் வேறுபட்டு நிற்பது கவனிக்கத்தக்கது. இலங்கை இவ்வாறன இறக்குமதிப் பதி லீட்டை ஒரு தற்காலிகமான நிலையாக மாத்திரம் கருதி யுத்தகால நெருக்கடி சிலை நீங்கியதும் அதனைக் கைவிட்டு கைத் தொழிற் பொருட்களை இறக்குமதி செய் யும் செய்முறையை திரும்பவும் ஆரம்பித் தது. அதஞல் கைத்தொழில் அபிவிருத் தியை நிறுவிக் கொள்வதற்கு இறக்குமதிப் பதிலீடு வழங்கிய அடிப்படை கருத்திலெ டுக்கப்படாது அது சிதைக்கப்பட்டது என லாம், அதன் காரணமாகவே இலங்கை மேற்கத்திய நாடுகளின் கைத்தொழில் உற் பத்திப் பொருட்களுக்கான ஒரு சந்தை என்ற வகையில் அவற்றிற்குச் சார்பாக இயங்கியது எனப்பட்டது.
இறக்குமதிப் பதிலீட்டின் வழியிலான கைத்தொழில் அபிவிருத்தி ஆரம்பக் கட்டத் தில் இடம்பெறக் கூடிய அபிவிருத்தி முயற் சியின் ஒரு முக்கிய தேவையை நிறைவேற் றக்கூடியதாக இருந்தது. எந்த ஒரு பொரு ளாதாரமும் தனது சொந்த தேவைகளை முதலில் நிறைவேற்றிக்கொண்டன் பே ஏனையவைபற்றிச் சிந்திக்கவேண்டுமென்ற கருத்தோட்டத்தினைச் செயற்படுத்துவ தற்கு இறக்குமதிப் பதிலீடு உதவியது எனி னும் அது சில வகையான சிக்கல்களை ஏற் படுத்தக்கூடியதென்பதையும் நாடுகள் வெகு விரைவில் : ஒனர்ந்துகொண்டன. உதாரண மாக கைத்தொழில்களை உள்நாட்டில் நிறு வத் தீர்மானித்த பின்பும் அவற்றிற்கு வேண்டிய மூலப் பொருட்களை எல்லாச் சந் தர்ப்பங் விலும் உள்ளூரில் பெ ற் று க் கொள்ள முடியவில்லை. அவற்றை வெளி நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. ஆகவே அதற்கான அந் நியச் செலாவணி தொடர்ந்து விரயமாகிக் கொண்டிருந்தபோது இறக்கு மதிப் பதிலீட் டினல் உரிய நன்மைகளைப் பெற்றுக் கொள்ளமுடியவில்லை. தொழில் நுட்பத் தேவைகளைப் பொறுத்தவரையிலும் ஏறக் குறைய இதே நிலைமை ஏற்படக்கூடியதாக விருந்தது. இறக்குமதிப் பதிலீட்டு முயற்சி யின் மீதான இன்னுமொரு கட்டுப்பாடாக சந்தைப் பருபன் என்பது செயற்பட்டது
5

Page 66
உள்நாட்டுச்சந்தைக்கென்றுமாத்திரம் கைத் தொழில்களை மட்டுப்படுத்திக் கொ ள் ள முற்பட்டபோது அதிகரித்துச்செ ல் லும் அளவுத் திட்ட விளைவுகளின் தன்மைகளை, அதாவது உற்பத்தியை அதிகரிப்பதன் முலம் பெறப்படவேண்டிய ந3: மை 4ளைக் கைத் தொழில்கள் பெற்றுக்கொள்ள முடியவில்லை. அதஞல் அவற்றில் பலவும் உற்பத்தி இயலள விற்குக்குறைவாக இயங்கவேண்டிய நிர்ப்பத் தமும் ஏற்பட்டது
இறக்குமதிப் பதிலீட்டின் மேற்கூறிய குறைபாடுகளை ஈடுசெய்யும் வகையில் அந் நிய நிறுவனங்களை வரவழைத்து உள்நாட் டுச் சந்தைச் காண கைத்தெ ழில் உற்பத்தி களில் இறங்குமாறு சில குறைவிருத்தி நாடுகள் கேட்டுக்கொண்டன. அதன் மூலம் அந்நிய மூலதனமும் உள்நாட்டு மூலதன மும் கைத்தொழில் முயற்சிகளில் இணைவ தற்கு வழி வகுக்கப்பட்டது. இந்த யுக்தி யின்கீழ் மூல த ன ம், தொழில்நுட்பம், மூலப் பொருட்கள் போன்ற பல பிரச் சினைகளைத் தீர்த்துக்கொள்ளக் கூடியதாக இருந்தபோதும் போதியளவான சந்தை வசதிகளைப் பெறுவது என்பது தொடர்ந்து ஒரு பிரச்சினையாக நீடித்து இருந்தது. ஆகவே வெளிநாட்டு நிறுவனங்களை ஈடு படுத்திய பின்பு உற்பத்தியை உள்நாட்டுச் சநதைக்கென்று மாத்திரம் மட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அதனுல் உற்பத்தி வெகு விரைவில், ஏற்றுமதி சார்ந்த தொன் ருக மாற வேண்டி இருந்தது, பிறேசில் நாட்டின் அபிவிருத்தி அனுபவம் மேற் கூறிய வகையிற் சிறப்புற அமைந்திருந்த மையை எடுத்துக் காட்ட முடியும் அங்கு வெளிநாட்டு, உள்நாட்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்த வகையில் நுகர்வுப் பொருட் களையும் மூலதனப் பொருட்களையும் ஏற்று மதிக்கென உற்பத்தி செய்யல யின.
அதன் காரணமாக பிறேசில் ஏனைய பல குறைவிருத்தி நாடுகளைப் பார்க்கிலும் உயர்ந்த வருமானத்தைக் கொண்ட ஒரு நாடாக வளர்ச்சி அடையலாயிற்று. எனவே குறைவிருத்தி நாடுகளுக்குள் பிறேசில் அபி விருத்தி மட்டத்தில் உயர்ந்த தொன் ருக விடுபட்டுச் சென்றிருந்தது 1988 ஆம் ஆண்
52

டளவில் அது ஒரு 'துணை ஏகாதிபத்திய' நாடு என்றே அழைக்கப்படுவதாயிற்று. பிறேசிலுக்குப் புற ம் பா க மெக்சிக்கோ, ஆர்ஜன் டீன என்பவையும் இத்தியாவும் ஏறக்குறைய இதே நிலையை அடைந்திருப் பதாகக் கூறலாம்.
ஆனல் இத்தகைய முன்னேற்றத்தின் மத்தியிலும் அவை குறைவிருத்தி நிலையி லிருந்து விடுபட்டு அபிவிருத்தியடைந்த நாடுகளின் தரத்தையடைந்திருப்பதாகக் கூறமுடியாது அதற்குப் பதிலாக அவை புதிய வகையான சில பிரச்சினைகளே எதிர் நோக்க வேண்டியிருந்தன. அவற்றை ஒரு பொது நிலையில் மூன்ருக இனம் காண முடியும்
(i) வெளிநாட்டு மூலதனத்தின் செல் வாக்கு அதிகரித்தமையிஞல் பொருளாதா ரத்தின் மீதான கட்டுப்பாடும் நாட்டிற்குப் புறம்பாகச் செல்லக்கூடிய ஒரு நிலை ஏற் பட்டது, தீர்மானம் எடுக்கும் பொறுப் பும் பெயரளவில் அரசாங்கத்தினுடைய தாக இருந்தாலும் நடைமுறையில் அத் நிய நிறுவனங் ஃளச் சார்ந்ததாகக் கூடிய ளவிற்கு மாறுபடுவதாயிற்று. இது பொரு ளாதார ரீதியாக எத்தகைய நன்மைகளைக் கொண்டு வருவதாய் இருந்தாலும் அரசியல் ரீதியாக நாட்டை மீண்டும் குடியேற்ற நாட்டுவாத காலத்திற்கு எடுத்துச் செல்லக் கூடியதாக இருந்தது.
(i) அந்நிய தொழில் நுட்பம், உற் பத்தி முறைகள் என்பவை காரணமாகப் பல சமயங்களில் வெளிநாட்டுக் கடன் சுமையும் அதிகரித்துச் செல்ல முடிந்தது. அதனுல் அபிவிருத்தி வேகத்துடன் வெளி நாட்டுக் கடன் அளவும் உயர்ந்து செல்லும் ஒரு போக்கு இத்தகைய நாடுகளின் பொது வான ஒரு பண்பாயிருந்தது.
(i) இதன் மூலம் ஏற்பட்ட அபிவிருத் தியும் திரிபுபட்டதொன் ருக அமைந்திகுக் கக் காணப்பட்டது. ஏனெனில் வெளி நாட்டு முதலீடுகள் உயர் வர்க்கத்தினரின் வருமானத்தை அதிகரித்த அதே நேரத்தில் கீழ் மட்டங்களில் இருந்தோரிடையே அதி களவிலான பாதிப்பெதனையும் கொண்டு

Page 67
வரவில்லை. ஆகவே மத்திய வர்க்கம் பல வீனமானதொன்முக இருக்க தாழ் வர்க்கம் மென்மேலும் வறிய நிலேயை அடையும் ஒரு போக்குத் தென்பட்டது. உதாரண மாகப் பிறேசிலில் அதிகரித்த வருமானத் தின் பெரும் பகுதி உயர்மட்ட 20 சத வீதத்தினரையே சென்றடைவதாக மதிப் பிடப்பட்டது.
அபிவிருத்தி மீதான து போன்ற கட்டுப்பாடுகளின் விளைவாக அபிவிருத்திஎன் ருல் என்ன என்பது பற்றிய வரையறை குறித்தே சில சந்தேகங்கள் ஏற்படலாயின. இதுவரை தலா வருமான உயர்வு தான் அபிவிருத்தியின் பிரதான குறிகாட்டியாகக் கருதப்ப்ட்டு வந்தது. ஆனல் இப்போது, நாம் எடுத்துக்கூறிய அபிவிருத்திச் செய் முறையின் வழி, நாட்டின் மொத்த வரு மானம் , தலா வருமானம் என்பன அதி கரித்திருந்த போதும் அதன் பாதிப்பை நாட்டின் அபிவிருத்தி மீது காண முடிய வில்லை. நாட்டு மக்களிற் பெரும்பான்மை யினராய் இருந்த வறிய மகக: இன்னமும் அதே நிலையில் தான் வாழ்கின்றனர். அதன் காரணமாக, இன்று அபிவிருத்தி என்பது வருமானத்தின் உயர்வைக் குறித்து நிற்பது ஒன்றல்ல ஆனல் நாட்டின் பெரும் பான்மையான மக்களின் அடிப்படையான தேவைகளை இனம் கண்டு அவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா என்பதை நிச்சயப் படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு அவை பூர்த்தி செய்யப்பட்டிருந்தால் மட் டுமே ஒரு நாடு அபிவிருத்தியடைந்திருப்ப தாகக் கூறமுடியும். இவ்வாறன அடிப் படைத் தேவைகள் சத்துள்ள உணவு, திருப்திகரமான உறைவிடம் என்பவற் றுடன் கல்வி, சுகாதாரம் போன்ற பலதரப் பட்ட அம்சங்களையும் உள்ளடக்கும்.
குறை விருத்தி நாடுகளின் பொருளா தார அபிவிருத்தி பற்றிய இத்தகைய மாறு பாடுகளினுள் இலங்கையின் அனுபவத்தைப் பொருத்திப் பார்ப்பின் அது சில முக்கிய வகைகளில் வேறுபடுவதைக் காண்லாம். இறக்குமதிப் பதிலீட்டை இலங்கை ஏனைய குறைவிருத்தி நாடுகளைப்போலத் தொடர்ச் சியாக கையாளாமை ஏற்கனவே சுட்டிக்
i4

காட்டப்பட்டது. ஈற்றில் இலங்கை இறக்குமதிப் பதிலீட்டை 1980-ம் ஆண்ட ளவிற் கையாளத் தீர்மானித்தபோது அதன் வழி கைத் தொழில் அபிவிருத்தி அடைய வேண்டும் என்பது பிரதான நோக்கமாகச் செயற்பட்டதெனக் கூறமுடியாது
அதற்குப் பதிலாகக் கைத்தொழிற் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான போதிய அந்நிய செலாவணியின் மையே அதற்கான முக்கிய காரணமாக இருந்தது. அத்துடன் சில நுகர்பொருட்களே உற்பத்தி செய்யும் கைத்தொழில்களுக்குப் புறம்பான ஏனைய கைத்தொழில்கள் அரசாங்க மட்டத் திற் கூட்டுத்தாபனங்களின் கீழ் ஆரம்பிக்கப் பட்ட கா ர னத் தி ஞ ல் அவை திறமை குறைந்த நிலையிலேயே இயங்க முடிந்தன. எனவே சாதாரண நிலேயிற் கைத்தொழில் கள் எதிர்நோக்கிய தொழில்நுட்பத் திறமை யின்மை, சந்தைப்பற்ருக்குறை என்பவை மாத்திரமின்றி அவற்றுடன் ஊழிய மிகை, அரசாங்கக் கோரிக்கை காரணமாக மானி யப்படுத்தப்பட்ட விலை என்பனவும் அவற் றின் பிரச்சினைகளாயின. அதனுல் இறக்கு மதிப் பதிலீட்டுக் கட்டத்தில் இருந்த கைத் தொழில்கள் போதியளவு இலாபமுழைக் காத, திறமை குறைந்த கைத்தொழில்க ளாகவே காணப்பட்டன. 1956 - 1977 க்குமிடைப்பட்ட காலப்பகுதியில், ஒரு குறு கிய காலம் (1965 - 1970) தவிர்ந்த மிகு தியில், தனியார் துறையை ஊக்குவிப்பதில் அதிக சிரத்தையற்ற அரசாங்கமே பதவி யில் இருந்ததால் அந்நியத் தனி யார் இலங்கை நோக்கிக் கவரப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கவில்லை. 1965-1970க்கு மிடையில் இருந்த அரசாங்கம் கைத்தொ ழிலே விட விவசாய அபிவிருத்தியிலேயே அதிக அக்கறை கொண்டிருந்ததால் அதற் குப் புறம்பான அபிவிருத்தி அம்சங்கள் பற்றிப் போதியளவு கவனம் செலுத்த வில்லை. ஆகவே 1956 - 1977 காலப்பகுதி யில் இறக்குமதிப் பதிலீட்டின் குறைபாடு களையுணர்ந்து அதனை ஏற்றுமதிகளை மேம் படுத்தும் ஒரு கொள்கையாக மாற்றுகின்ற ஒரு நிலை உருவாகவில்லை. 1977 ஆம் ஆண்டு வரை குறிப்பாக 1970 ஆம் ஆண்டுக்குப் பிறகு, வெளிநாட்டு முதலீடுகளைக் கவருவ தற்கு இடையிடையே நடவடிக்கைகள்
女 。 محمد يح

Page 68
மேற்கொள்ளப்பட்ட போது ம், அதன் மூலம் கிடைத்த பயன் மிகக்குறைவாகவே இருந்தது. 1977 வரையிலான இலங்கை யின் பொருளாதார அபிவிருத்தி முயற்சி களேப் பொதுவாக எடுத்து நோக்குமிடத்து, அந்நியச் செலாவணி நெருக்கடியினல் உந் தப்பட்ட ஒரு நிலையிலேயே அவற்றிற் பல வும் அமுல் செய்யப்பட்டிருந்தன எனலாம். விவசாயத் துறையிலான பசுமைப் புரட்சி, உப உணவுத்துறை விருத்தி என்பனவும் கைத்தொழில் துறையிலான முயற்சிகளும் இந்த ஒரு தனிக் காரணியினலேயே செல் வாக்கினுக்குட்பட்டிகுந்தன.
1977ம் ஆண்டு இலங்கை இதுவரை பின்பற்றி வந்த பொருளாதாரக் கொள் கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது என்று வர்ணிக்கப்படலாம். இறக்குமதிப் பிரதி யீட்டுக் கொள் கை தோல்வியடைந்து விட்டது என்பதையுணர்ந்த அரசாங்கம் ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கையைப் பின்பற்றத் தீர்மானித்தது மாத்திரமின்றி கைத்தொழில் முயற்சிகள் அரசாங்கத்திட மிருந்தன்றித் தனியாரிடமிருந்து தான் ஊற்றெடுக்க வேண்டும் என்ற முடிவினை யும் எடுத்திருந்தது. ஆளுல் இலங்கையில் பாரிய கைத்தொழில் முதலீடுகளை மேற் கொள்ளக் கூடிய முதலீட்டாளர் இல்லாத நிலேயில் அந்நியத் தனியாரைக் கவரக்கூடிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது அர சாங்கத்தைப் பொறுத்தவரை அவசியமா யிருந்தது, அதன் விண்ாவாக உருவாகியதே சுதந்திர வர்த்தக வலயமாகும். இங்கு அந்நிய நிறுவனங்கள் கைத்தொழில் முயற் சியில் ஈடுபடுவதற்கான பல்வேறு வசதிக ளும் - வரி விடுதலை முதல் தொழிலாள ரின் தொழிற் சங்க உரிமைகளைப் பறித் துக் கொள்வது வரை - ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன.
இந்தக் கட்டத்திலிருந்து இலங்கையின் பொருளாதாரமும் ந7 ம் ஏற்கனவே குறிப் பிட்ட புதிய பிரச்சினைகளால் பீடிக்கப்பட லாயிற்று, சுதந்திர வர்த்தக வலயத்திற் பல்தேசியக் கூட்டுத்தாபனங்கள் முதலீடு களே மேற்கொண்டவிடத்து அவற்றின் செல்வாக்கினுள் இலங்கை உட்படுவதைத்
54

தவிர்த்துக் கொள்ளமுடியவில்லை. அதற் கும் மேலாக இலங்கை கட்டற்ற பொரு ளாதாரக் கொள்கையைப் பின்பற்றத் தீர் மானித்ததால் திடீரென அதிகரித்த இறக்கு மதிச் செலவைச் சமாளிப்பதற்கு அது கூடி யளவான வெளிநாட்டுக் கடனைப் பெற்றுக் கொள்ள முற்பட்டது அதனுல் வெளிநாட் டுக் கடனின் அளவு கூரிய ஒருவகையில் அதிகரித்துச் சென்றது. இவ்வாருன அதி கரித்த கடன், ஏற்றுமதி உழைப்புக் கிளி ஞற் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென எதிர்பார்க்கப்பட்டபோது க ட ன் சு மை தற்காலிகமான தொன்ருகவே கருதப்பட் டது. எனினும் ஏற்றுமதி மேம்பாட்டுக் கொன்கையின் மத்தியிலும் spray-frii Sth எதிர்பார்த்த அளவிற்கு ஏற்றுமதி வருமா னம் அதிகரிக்கவில்லை. அதற்கு நாட்டின் அரசியற்சூழ்நிலை சீர்கெட்டுச் சென்றமை முக்கிய காரணமாகவிருந்தது எனலாம்.
சுற்றுலாத்துறை போன்றவற்றிலிருந்து உழைக்கப்பட்ட வகுமானமும் அதே கார ணத்தினற் பெருமளவு பாதிப்புக்கு உட் பட்டது. அதன் விளைவாக வெளிநாட் டுக் கடன் சுமை குறைந்து செல்வதற்குப் பதிலாகப் படிப்படியாக அதிகரித்துச் செல்லும் ஒரு போக்கும் காணப்பட்டது. அதற்குரிய குறிகாட்டியாகிய கடன் சேவைக் கொடுப்பனவு விகிதம், அதாவது மொத்த ஏற்றுமதி உழைப்புக்களின் விகி தாசாரமாகக் கடன்களுக்கான கொடுப்ப னவு, 1977 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித், துச் செல்லுவதாயிருந்தது. 1977ல் 180 சத விதமாயிருந்த கடன் சேவைக் கொடுப் பனவு விகிதம் 1983 இல் 219 சத வீதமா மாகக் காணப்பட்டது. 1984 இல் அது 175 சத வீதமாக வீழ்ச்சியடைந்திருந்தா லும் இன்னமு & உயர்ந்த ஒர் அளவிலேயே இருக்கின்றது.
1977க்குப் பின்பு உயர் வர்த்தகத்தி னர் கூடியளவு செல்வத்தை மேலும் சேர்க் கத் தாழ் மட்டத்தினர் வறிய நிலையை அடைகின்ற பண்பும் காணப்பட்டது. அதற் குப் பொருளாதார அபிவிருத்திச் செய் முறைக்குப் புறம்பாக இன்னுெரு sfrprað57 மும் துணையாக இருந்தமை க ரு த் தி ற் கொள்ளத் தக்கது,

Page 69
சுதந்திரமடைவதறகு முற்பட்ட நாளி லிருந்தே இலங்கை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வழங்கி வந்த பல நலன்புரி சேவைகளை அது வாபஸ் பெறத் தீர்மா னித்தமையே அதுவாகும் அதன் காரண மாக உணவு, வைத்திய 1 சதிகன், போக்குவரத்து என்ற இது போன்றவற் றிலான மானியத் தன்மை பெரிதும் குறைக்கப்பட்டதஞறல் அல்லது முற்ருக இல்லாமலாக்கப் பட்டதனல் தாழ் நிலையில் உள்ள வகுப்பினர் பெரிதும் பாதிக்கப் பட்டனர். இறக்குமதிக் கட்டுப் பாடு அகற்றப் பட்டதன் மூலம் தரம் வாய்ந்த பல பொருட்கள் உள் நாட்டினுள் வந்தமையால் அவர்கள் ஈடுபட்டிருந்த உற் பத்திகள் பலவும் குறிப்பாகச் சிறு கைத் தொழில்கள் முற்ருகச் சிதறடிக்கப்பட்டி ருந்தன. இலங்கை வழங்கிக் கொண்டி ருந்த நலன்புரிச் சேவைகள் நாட்டின் அபி

விருத்தி முயற்சி எவ்வாறிருப்பினும், மக்க ளுக்கான அடிப்படைத் தேவைகள் சில எல்லா மக்களுக்கும் கிடைப்பதை உத்தர வாதப் படுத்துவதாய் இருந்தன. ஆனல் இப்போது அவை பணமுள்ள மக்களுக்கு மாத்திரம்தான் கிடைக்கும் என்ற ஒரு நிலை உருவாகியுள்ளது எனலாம்.
தொகுத்து நோக்கின் அபிவிருத்தி பற் றிய பொதுவான கண்ணுேட்டம் அடிப் படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது சார்ந்ததாக மாறுமிடத்து, ஏற்கனவே அதனை நடைமுறை நிலையில் ஒரளவுக்கா வது வைத்திருந்த இலங்கை அதன் விட் டுக் கொடுக்கத் தீர்மானித்தமை ஒரு துர திர்ஷ்டமே எனலாம். எனினும் அது இலங்கைப் பொருளாதாரத்தின் இக்கட் டான தன்மையைப் புலப்படுத்தும். ஒரு குறிகாட்டியெனவும் கொள்ளலாம்.
55

Page 70
கணக்கீட்டு எடுே
எண்ணச்
கணக்கியலின் பாவனையில் ஈடுபடுத்தப்
படும் பதங்களைத் தெளிவுபடுத்துவதே இக்
கட்டுரையின் முதல் நோக்கமாகும். இலங்
கைப் பட்டயக் கணக்காளர் சங்கத்தினுல்
உருவாக்கப் பட்டிருக்கும் மூன்ற வது கணக்
கீட்டுத் தரத்தில் எண் சைக்கரு (Concepts) என்ற பதம் பாவனையில் ஈடுபடுத்தப்பட வில்லை. ஆனல் கீழ்வரும் 3 கணக்கீட்டு
அடிப்படை எடுகோள்களும் (Assumptions) அதனுல் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.
(1) செயற்படும் அமைப்பு - Geing
Concern
(2) பொருத்தமாக்கும் அமைப்பு -
Coa sistency.
(3) 9 Gg9 - Accrual.
இங்கிலாந்தில் செயற்படும் கணக்கீட்டு ஸ்தாபனங்கள் இங்கிலாந்தில் செயற்பாட் டிலுள்ள கணக்கீட்டு நியமக் கூற்றின் பிர காரம் கீழ்வரும் எடுகோள்களை அதுகீகரித் துள்ளன.
(1) செயற்படும் அமைப்பு - Going
Concern.
(2) பொருத்தமாக்கும் அமைப்பு -
Consistency.
(3) egyl Gg) – Accrual.
(4) முன்னெச்சரிக்கை அல்லது விவே
Jilb - Prudence.
கணக்கீட்டுக் கொள்கைகள் (Policies) என்பன அடிப்படைக் கணக்கீட்டு எடுகோள் களைப் பிரயோகிப்பதற்கு தேர்ந்தெடுக்கப்
56

கணக்கியல்
காள்கள் அல்லது
, N, வரேந்திரன், (A. C. A.)
பகுதிநேர விரிவுரையாளர், யாழ் பல்கலைக் கழகம்.
பட்ட அடிப்படை நியமங்களாகும் (Bases). கணக்கீட்டுக் கொள்கை என்பது தத்துவங் கள் (Principles) வழமைச் சட்டங்கள் (Conventions) all 685 (Rules & Procedures) (p68) sp கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமை யும் இலங்கைப் பட்டயக் கணக்காளர் சங் கத்தின் கணக்கீட்டு நியமங்களின் மூன்ரும் உரிய கணக்கீட்டுக் கொள்கைகளைத் தேர்ந்தெடுத்து பிரயோகிப்பது தொடர் பாகக் கீழ்வரும் மூன்று ஆலோசனைகளை வழங்குகின்றது.
(1) விவேக ம் அல்லது முன்னெச்
Fifi and, (Prudence).
(2) அமைப்பின் மேலான சா ர ம்
(Substance Over form)
(3) சட்டத்தன்மை (Materiality).
பல எழுத்தாளர்களும வழமையான விதிகள், சரித்திர ரீதியான விதிகள், வெளிப் படுத்துதல், பணரீதியான அளவைகள், வியாபார அலகுகள், தேறிய பெறுமதி, இரட்டைத் தன்மை, நாணயத்தின் நிரந் தரத் தன்மை ஆகிய ஏனைய எடுகோள்களை யும் எடுத்துக் காட்டுகின்றனர் ஆனல் துர் அதிர்ஷ்டவசமாக கணக்கீட்டு நியதி களை விளக்குவதற்கு ஈடுபடுத்தப்படும் பதங் கள் பலருக்கும் பல்வேறுவகையான கருத் துக்களைக் கொடுக்கின்றன. எடுகோள்கள் வழமையான விதிகள் ஆகியவை சிலரினுல் தத்துவங்களாகக் கருதப்படுகின்றன. ஆனல் எது எவ்வாறு இருந்தாலும் எடுகோள்களின் அடிப்படைத தன்மை உணரப்பட்டால் பல் வேறு வசையான கருத்துக்களினலும் எத் தகைய பாதிப்பும் ஏற்படமாட்டாது.

Page 71
செயற்படும் அமைப்பு (Going Concern)
வழமையான ஒரு தொழில் முயற்சி ஸ்தாபனம் தொடர்ந்து பல வருட கால மாக செயற்படும் என்ற தத்துவத்தின் அடிப்படையிலேயே கணக்கியல் இயங்கு கின்றது. ஒரு ஸ்தாபனத்தை விற்க வேண் டிய ஒரு நிலைமை ஏற்படும் சந்தர்ப்பத்தி லேயே அதன் சொத்துக்களின் பெறுமதியை மதிப்பீடு செடிய வெண்டிய அவசியம் ஏற் படும். ஒரு ஸ்தாபனத்தைக் கலைக்க வேண் டிய நிலைமையோ அல்லது அதன் செயற் பாட்டின் அளவைக் குறைக்க வேண்டிய அவசியமோ ஏற்படாது என்ற எதிர்பார்ப் பின் அடிப்படையிலேயே க ன க் கி ய ல் செயற்படுத்தப் படுகின்றது. கணக்கியல் பதிவுகள் தாக்கல் செய்யப் பட்டவுடன் ஸ்தாபனம் விற்கப்படும் என்று கருதப்பட் டால் அவற்றின் சொத்துக்களின் பெறு மதியை மதிப்பீடு செய்தல் மிகவும் பொருத் தமானதாக அமையும் .
தொடர்ந்து செயற்படும் ஓர் அமைப் பில் உள்ள சொத்துக்களினல் ஏற்படக் கூடிய எதிர்கால பல பலன்கள் அல்லது பாதிப்புகளையும் பரிசீலனை செய்ய வேண்டி இருப்பதனுல் அத்தகைய ஒரு ஸ்தாபனத் தின் சொத்துக்களின் பெறுமதியை மதிப் பீடு செய்தல் மிகவும் சிரமமானதாக அமை யும். உதாரணமாக ஒரு இயந்திரத்தின் பெறுமதியை மதிப்பீடு செய்யும் பொழுது எதிர்காலத்தில் ஸ்தாபனத்தின் இலாபத்தை அதிகரிப்பதற்கு அச்சொத்தில் உள்ள ஆக் கத் தன்மை: ப.:சீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுதல் வேண்டும். எதிர்கால நன்மைகளே மதிப்பீடு செய்வதில் நடை முறைப் பிரச்சனே கிள் எதிர்நோக்கப் படுவ தால் வழமையாகக் கணக்காளர்கள் ஒரு சொத்தின் ஆரம்பப் பெறுமதியை அதன் செயற்பாட்டு ஆண்டுகளின் அடிப்படையில் ஒவ்வொரு வருடத்திலும் பகுதி பகுதியாக பதிவழிக்கின்றனர். சில சந்தர்ப்பங்களில் த ற் போது பாவனையில் ஈடுபடுத்தப்படும் சொத்திலும் பார்க்க ஓர் தரமான சொத் தை எதிர்காலத்தில் சந்தையில் பெறக் கூடிய நிலைமை ஏற்படலாம். அத்தகைய
15
 

ச ந் த ர் ப் ப ம் ஏற்படும் பொழுது தனது போட்டி ஸ்தாபனங்கள் புதிய சொத்தை ஈடுபடுத்தும் அதே சந்தர்ப்பத்தில் தான் பழைய சொத்தையே ஈடுபடுத்துவதனுல் ஒப் பீட்டு ரீதியில் தனக்குஏற்படக்கூடிய இலாப இழப்பை பரிசீலனை செய்தல் வேண்டும். அத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில் சொத்தின் பெறுமதியை கால அடிப்படையில் பதி வழிப்பது சாத்தியமற்றதாக அமையும். நடைமுறையில் இருக்கும் வழமையின் கார ணத்தினுல் உடமைகள் போன்றவற்றை நாம் கொள் விலையில் மதிப்பீடு செய்கின்ற பொழுதும் எதிர்காலத்தில் நடைமுறையில் ஏற்படும் மாற்றங்களின் காரணத்திஞல் அவ்வுடமைகள் யாவும் எதிர்காலத்தில் வழ மையற்றவையாகவும் பெறுமதியற்றவை யாகவும் மாற்றப்படலாம். எனவே இத் தகைய மதிப்பீட்டில் சொத்துக்களின் உண் மையான பொருளாதாரப்பெறுமதி வெளிப் படுத்தப்படுவதில்லை.
ஒரு ஸ்தாபனத்தில் நன்மதிப்பின் பெறு மதியை மதிப்பீடு செய்யும்பொழுது ஸ்தா பனத்தின் எதிர்பார்க்கப்படும் வருமான அடிப்படையில் அதன் பெறு ம தி  ைய க் கணித்து அவ்வாறு பெறப்பட்ட தொகை யில் இருந்து சொத்துக்களின் தேறிய பெறு மதியைக் கழிக்கும்போது பெறப்படும் பெறு மதியே நன்மதிப்பாகும். உதாரணமாக எதிர்பார்க்கப்படும் வருடாந்த இலாபம் 10,000 ரூபா ஒவ்வொருவருடத்திலும் 10% வருமானம் ஏற்படும் என்ற அடிப்படையில் ஸ்தாபனத்தின் மூலதனப் பெறுமதி ஒரு இலட்சமாகக் கணிக்கப்படும். சொத்துக் களின் தேறிய பெறுமதி 75,000 ரூபாவாக இருந்தால் ஸ்தாபனத்தின் நன்மதிப்பு 25,000 ரூபாவாக மதிப்பிடப்படும்.
கீழ்வரும் அறிகுறிகளை ஒரு ஸ்தாபனம் கொண்டதாக இருப்பின் அது தொடர்ந்து செயற்படும் அமைப்பு என்பதனை பரிசீலனை செய்தல் வேண்டும்.
1. கடன் கட்டணங்கள் கிட்டிய எதிர் காலத்தில் கொடுக்குமதியாக இருத்தல்.
2. மூலதனத்திலும் பார்க்கக் கடன் விகி தம் கூடுதலாக இருத்தல் அல்லது அதி கரித்து வருதல்.
57

Page 72
0.
I .
13.
14.
S8
குறுகியகால நிதியில் பெருமளவுக்குத் தங்கியிருத்தல்.
பணத்தைத் தகுந்த கா லத் தி ல் சேலுத்தி அதனுல் ஏற்படக்கூடிய கழி வுகளை அனுபவிக்க இயலாத இயல்பு அல்லது கடனைத் திருப்பிச் செலுத் தும் காலம் அதிகரித்தல்,
கடன் நிலுவைகள் அதிகரித்தல், அல் லது இலாப விகிதம் குறைவடைதல்.
கொள்வனவுகள் பின் போடப்பட்டு சரக் கிருப்பின் மட்டம் மிகவும் அபாயகர மான நிலைமைக்குக் குறைவடைதல்.
நீண்டகாலச் சொத்துக்கள் குறுகியகால நிதிகளினல் கொள்வனவு செய்யப் பட்டு ஸ்தாபனத்தின் எதிர்காலக் கொள்வனவு நிலைமை மிகவும் பாதிக் கப்பட்டதாக வெளிப்படுத்தப்படுதல்.
ஸ்தாபனத்தின் தேறிய சொத்துக்கள் குறைவடைதல் அல்லது நடைமுறைச் சொத்துக்களுக்கும் ந  ைட மு  ைற ப் பொறுப்புக்களுக்கும் இடையே இருக் கும் விகிதம் குறைவடைதல்.
ஸ்தாபனம் தனது தற்போதைய கட னின் எல்லையை அண்மித்தலும் அத்த கைய கடன் எல்லையில் குறைவு ஏற்ப டக் கூடிய அறிகுறிகள் இல்லாமையும்.
கடன்பட்டோரிடம் இருந்து சேர்க்கப் படும் தொகை குறைவடைதல்,
துரிதமான வியாபார வளர்ச்சியினூல் அபாயகரமான மேலதிக வியாபார நிலைமை தோன்றுதல் .
புதிய பொருட்களின் உற்பத்தியில் அல் லது அவை தொடர்பான ஆராய்ச்சியில் முதலீடுகள் பெருமளவில் அதிகரித்தல்.
வரையறுக்கப்பட்ட ஒரு சில பொருட் களில் அல்லது வாடிக்கையாளர்களில் அல்லது பொருட்களை நிரம்பல் செப் வோரில் நம்பியிருத்தல்,
மூலதனத் திட்டங்கள் குறைக்கப்படும் அல்லது ரத்துச் செய்யப்படும் அறி குறிகள்,

இசைவுத் தன்மை எடுகோள் Consistency Concept or Assumption)
ஒரு காலத்தில் கடைப்பிடிக்கப்படும் கணக்கீட்டுக் கோள்கைகளுக்கும் மற்றைய காலத்தில் கடைப்பிடிக்கப்படும் கணக்கீட் டுக் கோள்கைகளுக்கும் முரண்பாடுகள் இல் லாது இருத்தல் வேண்டும், ஒரு அம்சம் தொடர்பாக குறிப்பிட்ட ஒரு கணக்கீட்டு முறை கடைப்பிடிக்கப்பட்டால் அதே கணக் கீட்டு முறையே அது தொட்டர்பாக கடைப் பிடிக்கப்படுதல் வேண்டும். ஆனல் ஸ்தா பனம் மூடப்படும் வரையும் அதே கொள் கைகளே கடைப்பிடித்தல் வேண்டும் என்ற கட்டுப்பாடு ஏற்புடையதாக இருக்கமாட் டாது. ஸ்தாபனம் முறைகளை மாற்றலாம். ஆனல் அவ்வாறுமாற்றும் பொழுது ஆழமான பரிசீலனைகள் மேற்கொள்ளப்படுதல் வேண் டும். இவ்வாறு ஒரு மாற்றம் செயற்படுத்த தப்பட்டதனல் ஸ்தாபனத்தின் இலாபத் தில் குறிப்பிடத்தக் களவு மாற்றங்கள் எது வும் ஏற்படுத்தப்பட்டிருந்தால் செயற்படுத் தப்பட்ட மாற்றத்தினுல் ஏற்பட்ட தாக் கங்கள் தொடர்பான ஒர் விளக்கக் குறிப்பு வியாபார இலாப நட்டக்கணக்கி அல்லது அதனைத் தொடர்ந்துவரும் ஒர் அறிக்கையில் காட்டப்பட்டிதத்தல் வேண்டும். குறிக்கப் பட்ட நடவடிக்கைகள் தொடர்பான கணக் கீட்டுப்பதிவு முறைகளில் குறுகியகால இடை வேளைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட் டால் முன்னைய வருடத் தொகைகளுடன் ஒப்பிடுதல் சிரமமா :தாக அமையும்.
சரக்கின் பேறுமதி மதிப்பீடு இதற்கு தகுந்த ஒர் உதாரணமாகக் காட்டப்பட Øv r 1 fò 3Ðg வருடத்தில் முதல் உள் முதல் வெளி அடிப்படையிலும் அடுத்த வருடத்தில் சராசரி விலை அடிப்படையி லும், சரக்கிருப்பின் பெறுமதி மதிப் பிடப்பட்டால் இவ்வாறு ஏற்பட்டமாற்றத் துக்குத் தகுந்த காரணம் காட்டப்படுதல் வேண்டும். இவ்வாறு ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தினுல் இலாபத்தில் ஏற்படக் கூடிய தாக்கம் வெளிப்படுத்தப்படுதல் வேண்டும் . பெறுமானத் தேய்வுக் கணிப்பு முறைகள் இதற்கு மேலும் உதாரணங்களாகக் காட்

Page 73
டப்படலாம், ஒரு வருடத்தில் முதல் உள் முதல் வெளி அடிப்படையில் சரக்கிருப்பு மதிப்பிடப்பட்டு அதன் பெறுமதி 25,000 ரூபாவாகக் கணிக்கப்பட்டு எதிர்வரும் வரு டத்தில் சராசரி அடிப்படையில் கணிக்கப் பட்டுபெறுமதி 30,000 ரூபாவாக இருப்பின் ஏற்பட்டவேறுபாடு 5,000 ரூபாவினல் இலா பம் அதிகரிக்கும், இதேபோன்று ஒரு வரு டத்தில் கொள்விலே அடிப்படையில் பெறு மானத் தேய்வு கணிக்கப்பட்டு எதிர்வரும் வருடத்தில் குறைந்து வரும் பெறுமதியில் பெறுமானத் தேய்வு கணிக்கப்பட்டால் ஏற்ப டும் வேறுபாட்டினுல் இலாபம் அதிகரிக்கும், ஆனல் இவ்வாறு ஏற்படும் வேறுபாட்டை பெறுமானத் தேய்வு விகிதத்தை அதிகரிப் பதஞல் தவிர்த்துக்கொள்ளலாம் அல்லது குறைத்துக் கொள்ளலாம்.
அட்டுறு எடுகோள் அல்லது இணேவு எடுகோள்
(Accruals Concept or Matching Concept)
இவ்வெடுகோளின் பிரகாரம் இலாப நட்டக் கணக் தில் காட்டப்பட்ட இலாபம் அல்லது வருமானம் அவற்றை உழைப்ப தற்காக மேற்கொள்ளப்பட்ட செலவீனங் களுடன் ஒப்பு நோக்கக் கூடியதாக இருத் தல் வேண்டும். இதன் பிரகாரம் ஏற் படுத்தப்பட்ட வருமானங்களும் செலவு களும், காசுக் கொடுப்பனவு அல்லது வரு மதி அடிப்படையில் ஏற்பட்டதாகக் கருத இயலாது. வருமானத்துக்கும் செலவுக்கும் இடையேயுள்ள தொடர்புகள் அக் கால்த் தைய நிதிப்பிரிவின் கீழ் அச் செலவுகளும் வருமானமும் ஈடுபடுத்தப் படவேண்டு மென்பதைத் தீர்மானிக்கும், இவ் வெடு கோள் கீழ்வரும் கொடுக் கல் வாங்கல் களை ஏற்படுத்தும்.
1. அட்டுறுச் செலவுகள்
2. முற்பணச் செலவுகள்
கணக்குகள் பெறப்பட்ட காசு அடிப் படையிலும் செலுத்தப்பட்ட காசு அடிப் படையிலும் கணிக்கப்பட்டால் அத்தகைய கணக்கியல் காசு அடிப்படையில் ஏற்பட்

டதாகக் கருதப்படும் மின்சாரக் கட்ட ணம், வாடகை, தொலைப்பேசிக் கட்ட ணம் ஆகியவை தொடர்பாகவே அட்டு றுச் செலவுச் செம்மையாக்கல் ரற்படுவது வழமை. காப்புறுதிக் கட்டணம் இதைப் போன்றவை தொடர்பாகவே வழமையாக முற்பணச் செம்மையாக்கல்கள் மேற்கொள்
ளப்படும்.
முன்னெச்சரிக்கை அல்லது விவேக எடுகோள்
Prudence Concept or Conserva tism Concept)
இதன் பிரகாரம் வகுமானம் காசாக அல்லது பணப்பெறுமதியுடைய சொத்தாக பெறப்பட்ட பின்பே வருமானமும் இலா பமும் இலாப நட்டக் கணக்கில் தாக்கல் செய்யப் படுதல் வேண்டும். மேலும் ஏற் படக் கூடிய அல்லது அறியக் கூ டி ய செலவு தொடர்பான அல்லது நட்டம் தொடர்பான பொறுப்புக்களுக்கும் கணக்கு களில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். வேறு முறையில் இதனேச் சொல் லப்போனல் நட்டம் ஏற்பட்ட பின்பு மட் டும் நட்டத்தை கணக்குகளில் சேர்க்காது நட்டம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப் பட்டால் அவை தொடர்பான மதிபபீடு கள் மேற்கொள்ளப்பட்டு நடைமுறை நிதிக் காலத்து இலாபநட்டக் கணக்கில் சேர்க்கப் படுதல்வேண்டும். இவ்வாறு இலாபத்தைக் குறைத்துக்காட்டும் இந்நடவடிக் ைதவிர்க்க யாத எதிர்பாராத காரணங்களினல் ஏற் படக்கூடிய சிலசெலவீனங்களினல் உருவாக் கப்படுகின்றன. விவேகத்தினுரடாக இவ் வெதிர்கால மதிப்பீடுகள் மேற்கொள்ளப் படுதல் வேண்டும். ஆணுல் இத்தகைய விவே கக்கணிப்பு இரகசிய ஒதுக்கங்களை ஏற்படுத் துவதை நியாயப்படுத்தவில்லை
சரித்திர ரீதியான கிரயங்கன்
(Historic Cost Convention)
ஐந்தொகை குறிக்கப்பட்ட திகதியில் ஒரு ஸ்தாபனத்தின் சொத்துக்களுக்கும், பொறுப்புக்களுக்கும் மூலதன த் தி ற் கும்
59

Page 74
இடையேயுள்ள தொடர்பினை அளவிடுகின் றது. இலாபநட்டக் கணக்கு குறிக்கப்பட்ட காலப்பகுதிக்கான வருமானத்தை மதிப் பிடுகின்றது. ஐந்தெஈகையில் ப தி யப் படும் விபரங்கள் வழமையாக சரித்திர ரீதி யான மதிப்பீடுகளை எடுத்துக் காட்டுகின் றது. உதாரணமாக 1960 ஆம் ஆண்டு ஒரு சொத்து ஒரு ஸ்தாபனத்திஞல் கொள்வனவு செய்யப்பட்டால் தற்பொழுது ஐந்தொ கையில் காட்டப்படும் பெறுமதியே அதன் கொள்வனவுப் பெறுமதி ஆகும். பணவீக்க அடிப்படையில் ஏற்படும் மாற்றங்களுக்க மையநடைமுறை விலைகளைக் கணித்து மேல திக நிதிக் கூற்றுக்களைத் தயார் செய்வ தற்கு தடவடிக்கைகள் எடுக் கப் ப ட் ட பொழுதும் வரலாற்று ரீதியான விலைமதிப் பீடே அதன் குறைபாடுகளுடன் வழமை யாக நிதிக் கூற்றுக்களில் கடைப்பிடிக்கின் (Digil.
அமைப்பின் மேலான சாரம் (அமைப் பினை விட விடயம்)
Substance Over form
நடவடிக்கைகளும் ஏனைய விடயங்களும் சட்டத்துக்கு அமைவாக மட்டுமன்றி அவற் றின் சாரத்துக்கு அமையவும் நிதி உண் மைக்கு அமையவும் கணக்கிடப்பட்டு தயார் செய்யப்படுதல் வேண்டும். உதாரணமாகக் குத்தகை நிதித் தொழிற்பாட்டில் குத்த கைக்கு எடுக்கப்படும் சொத்து குத்தகைக்கு விட்ட ஸ்தாபனத்தின் உடமையாகவே கரு தப்படும். ஆனல் அது நிதி நடைமுறையில் குத்தகைக்கு எ டு த் த ஸ்தாபனத்தின் தொழில் முயற்சியில் ஈடுபடுத்தப் படும். இதில் சொத்து வாடகைச்கு எடுக்கப்பட்ட தாகக் கருதப்படாது கடனுக்குக் கொள்வ னவு செய்யப்பட்டதாகவே கருதப்படும். பொருள் விற்பனை நடவடிக்கைகளில் பொரு ளுக்கான பணம் கொடுத்துத் தீர்க்கப்படும் வரை பொருள் மீதான உரிமை பொருளை விற்பனே செய்த ஸ்தாபனத்துக்கே உரித்தா னது, ஆனல் நடைமுறையில் இது கொள் வனவு செய்த ஸ்தாபனத்தின் கணக்குகளில் கொள்வனவாகவும் விற்பனை செய்த ஸ்தா பனத்தின் கணக்குகளில் விற்பனையாகவும் கருதப்படும் ,
60

முக்கியமானவை (Materiality)
முக்கியமற்ற விஷயங்களைப் பதிவு செய் வதை நியாயப்படுத்து இயலாது. எனவே முக்கியமற்ற விஷயங்களைப் பதிவு செய்ய வேண்டியதில்லை. உதாரணமாக சிறு தள பாடங்கள் போன்றவை நீண்டகாலத்திற்கு நிலைப்பவையன்று. எனவே பெரும் பெறு மதியான இயந்திரங்களுக்கு பெறுமானத் தேய்வு கணிப்பது போன்று இவற்றுக்குப் பெறுமானத் தேய்வு கணிக்கப்படுவதில்லை. இத்தகைய பொருட்களின் முழுக்கொள்வ னவுச் செலவும் குறிக்கப்பட்ட காலப்பகு திக்கான கணக்கில் தாக்கல் செய்யப்படும். ஒரு சொத்தின் அல்லது ஒரு பொருளின் முக்கியத்துவம் ஸ்தாபனத்துக்கு ஸ்தாபனம் வித்தியாசப்படும். ஒரு சிறிய ஸ்தாபனம் 100 ரூபாவுக்கு அளிக்கும் முக்கியத்துவத் தையே ஒரு பெரிய ஸ்தாபனம் 1000 ரூபா வுக்கு அளிக்கின்றது. ஒரு விடயம் தொடர் பான விபரங்கள் வெளிப்படுத்தப்படாது அல்லது தவறுதலாகக் கூறப்படுவதால் கணக்குகளில அல்லது கூற்றுக்களில் காட் டப்படும் உண் ை இயல்பு மாற்றமடையு ம7 ஞல் அவ்விடயம் ஒா (oபாருளாக மாறு கின்றது. நூறறுவீத வேறுபாடுகள் அதிகப் பற்ற கப் பொருட்கள் தொடர்பாக வழி காட்டிகளாக அமைகின்றன. வழமையாக 5 % வேறுபாடே ஒரு பெளதிக வேறு பாடாகக் கருதப்படும். 5% வேறுபாடு பரி சீலனை செய்யப்படும் ஒரு பொருள் தொடர் பாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தா லும் கணக்கீட்டு அடிப்படையில் அது முக் கியத்துவம் வாய்ந்தது; க அமையாது. இதே போன்று முக்கியத்தும் இல்லாத ஓர் சக்கில் ஏற்படும் மாற்றம் இலாபத் தில் பெருமளவு மாற்றங்களை ஏற்படுத்த லாம். மாற்றங்களினல் ஏற்படும் தாக்கங் களே பங்குதாரர்களின் நிதி, மொத்தச் சொத்துக் கள, தேறிய இலாபம், மொத் தப்புரள்வு ஆகிய அடிப்படைகளில் பரிசீ லனை செய்தல் வேண்டும்.
வெளிப்படுத்துதல் (Disclosure)
கணக்கீட்டுக் கூற்றுகளும், அறிக்கை
களும் பிழையான வழிநடத்தலை அளிக்காது இருப்பதற்கு ஏற்றவாறு முக்கியமான அம்

Page 75
சங்கள் யாவும் வெளிப்படுத்தப் படுதல் வேண்டும். தொழில் ஸ்தாபனத்தின் உண் மையற்ற நிலைமையைக் கணக்குகள் பிரதி பலித்தல் ஆகாது. உதாரணமாக சில நட வடிக்கைகளினல் நட்டங்கள் ஏற்படலாம். ஆளுனல் அவற்றைக் கணிக்க இயலாது இருப் தஞல் அவற்றைக் கணக்குகளில் காட்ட முடியாத நிலைமை ஏற்படலாம், அத்தகைய சந்தர்ப்பங்களில் இவற்றின் விபரத்தை வெளிப்படுத்திப் பிரத்தியேக அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். வெளிப்படுத் தல்கள் கணக்கீட்டுக் கூற்றுக்களை ஒப்பீட்டு ரீதியில் பரிசீலனை செய்வதற்கு உதவியாக அமைகின்றன. அந்நிய நாடுகளுக்கான மாற்று விகிதங்கள் போன்றவையும் கடன் கள் எடுப்பதற்குப் பொறுப்பாகக் கொடுக் கப்பட்ட சொத்துக்கள் தொடர்பான விப ரங்களும் வெளிப்படுத்தப் பட்டிருத்தல் Genu sin (Gth.
பணரீதியான மதிப்பீடுகள் (Money measurement)
பணரீதியாக மதிப்பீடு செய்யக்கூடிய அம்சங்கள் தொடர்பான விபரங்களே நிதிக் கணக்கில் பதிவு செய்யப்படுகின்றன. பணம் ஒரு பொதுவான அலகாக அமைகின்றது. ஒரு ஸ்தாபனத்தில் 10, 000 ரூபா காசும் 7,000 தொன் மூலப்பொருட்களும் 5 இயந் திரங்களும் 2 கந்தோர் பிரிவுகளும் இருப் பின் இவற்றின் பெறுமதி பண அடிப்படை யில் மொத்தமாகக் கணிக்கப்படலாம். வழமையாக அளவீடுகள் எண்ணிக்கையின் அடிப்படையில் அல்லது தொகை அடிப் படையில் கணிக்கப்பட்டு பின்பு பண அடிப் படையில் மாற்றப்படுகின்றது. பணரீதி யாகக் கணிக்க இயலாத அம்சங்களைக் கணக் கியலில் உட்புகுத்த இயலாது. இவைகள் வழமையாக தர ரீதியான விபரங்களாக அமையும்.
osaurury year LDL (Business Entity)
வியாபார அமைப்பு என்பது அதன் உடைமையாளர்களிலிருந்து வேறுபடுத்தப் டட்டே கணக்குகளும் கணக்கீட்டு அறிச் க3ககளும் தயார் செய்யப்படுகின்றன. தனி வியாபார அமைப்பையும், பங்குடையை
16

அமைப்பையும் பொறுத்த வரையில் பண ரீதியான நடவடிக்கைகளில் ஸ்தாபன உடைமையாளருக்கும், ஸ்தாபனத்துக்கும் இடையே எத்தகைய வேறுபாடுகளும் சட்ட ரீதியாக ஏற்படுத்தப்படுவதில்லை. இத்த கைய ஸ்தாபனங்களின் உடைமையாளர் கள் பிரத்தியேகமான கணக்கீட்டுப் பதிவு களை ஏற்படுத்துவார்கள். சட்டத்தனித்து வம் பெற்ற கம்பனி போன்ற அமைப் புகளில் சட்டத்துக்கமைய ஸ்தாபனத்தின் கணக்குகள் ஏற்படுத்தி வைக்கப்பட்டிருத் தல் வேண்டும். தணிவியாபார அமைப்பி லும் பங்குடைமை அமைப்பிலும் ஸ்தாப ணத்தின் நடவடிக்கைகளை உடமையாளரின் சொந்த நடவடிக்கைகளில் இருந்து வேறு படுத்துவதற்காக பற்றுக் கணக்குகள் தயார் செய்யப்படுகின்றன. ஆனல் கம்பனி போன்ற ஓர் அமைப்பில் ஓர் பங்குதாரர் கம் பனியில் இருந்து ஓர் சொத்தைக் கொள் வனவு செய்யும் பொழுது அதன் வாடகை யாளர் என்ற அடிப்படையிலேயே அத னைக் கொள்வனவு செய்கின்ருர் .
கைக்கெட்டியது (Realisation)
வழமையாகக் கணக்கியலில் பொருட் கள் அல்லது சேவைகள் வாடிக்கையாள ருக்கு விற்கப்பட்டு அதன் காரணத்தினுல் அவர் ஸ்தாபனத்துக்குக் கொடுக்குமதியாக இருக்கும் சந்தர்ப்பத்திலேயே ஸ்தாபனம் இலாபத்தை உழைப்பதாகக் கருதப்படும். இத்தகைய கட்டத்திலேயே இலாபம் தேறி யதாகக் கருதப்படும். கொள்வனவு தொடர் பான கட்டளைகள் பெற்ப்படும்பொழுதோ அல்லது உடன்படிக்கைகள் கைச்சாத்தி டப்படும்பொழுதோ இலாபம் உழைக்கப் படுவதாகக் கருதப்படுவதில்லை.
வாடிக்கையாளர்கள் பணத்  ைத க் கொடுத்துத் தீர்க்கும் வரையும் இலாபக் ;ணிப்புக்குக் காத்திருக்க வேண்டியதில்லை. குறிக்கப்பட்ட ஒரு காலத்தில் பொருள் விற்பனையின் அடிப்படையில் இலாபம் கணிக்கப்படலாம். ஆளுல் இவ்வாறு இக் காலப்பகுதியில் விற்கப்பட்ட பொருளின் ஒரு பகுதி பின்பு ஒரு காலத்தில் திருப்பித் தரப்பட்டதனல் மேற்கூறிய இ லா ப க் கணிப்பு தவறுதலாகவும அமையலாம்.
61

Page 76
ஆளுல் இவ்வகையான நடவடிக்கைகள் ஏற் படும்பொழுது அதற்கான செம்மையாக்கல் களை ஏற்படுத்தி இலாபக் கணிப்பைத் திருத்திக் கொள்ளலாம் . வாடிக்கையாள களுக்கு விற்கப்பட்டு அவர்களுக்கு இன்னும் விநியோகிக்கப்படாத பொருட்களின் விற் பனேயும் இலாபக் கணிப்பில் சேர்க்கப்பட் டிருந்தால் தேழுத இலாபத்துக்கான ஒரு ஒதுக்கத்தை ஏற்படுத்தி இதனைச் சமப்படுத் இக் கொள்ளலாம்.
9J Lana-j5 5 söTsoup (Dual Aspect)
இத்தத்துவத்தின் பிரகாரம் கணக்கிய லில் இரட்டைத் தன்மை இருப்பதென்பது கூறப்படுகின்றது. ஒரு தன்மை சொத்துக் களிஞல் பிரதிபலிக்கப்படுகின்றது. இதன் பிரகாரம் சொத்துக்களின் கூட்டுத்தொகை ஒரு ஸ்தாபனத்தின் பொறுப்புக்கள் மூல தனம் ஆகியவற்றின் மொத்தக் கூட்டுத் தொகைக்குச் சமமானதாக அமையும். இவ் விரட்டைத்தன்மைக்கு அமையவே இரட் டைப் பதிவுமுறையில் கணக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இரட்டைப் பதிவுத் தத்துவத்தின் பிரகாரம் பெறும் கணக்கு வரவாகவும் அல்லது பெறுபவர் வரவாக வும் கொடுக்கும் கணக்கு அல்லது கொடுப் பவர் செலவாகவும் கருதப்படும் , இலா பத்துக்கும் வருமானத்துக்கும் உள்ள வேறு பாடும் செலவுகளுக்கும் நட்டத்துக்குமுள்ள வேறுபாடும் ஒரு ஸ்தாபனத்தின் மூலதனத் தைக் குறைக்கும் அல்லது கூட்டும். மொத் தச் சொத்துக்களில் இருந்து பொறுப்புக் களைக் கழிக்கும்போது மூலதனம் பெறப் படுகின்றது. தேறிய இலாபம் அல்லது தேறிய நட்டம் ஸ்தாபனத்தின் தேறிய சொத்துக்களின் பெறுமதியைக் கூட்டும் அல்லது குறைக்கும்.
நாணயத்தின் நிரந்தரத்தன்மை என்ற 6T6L (Assumption of stability of Currency)
பணத்தின் அல்லது நாணயத்தாளின்
முகப்பெறுமதியின் அடிப்படையிலேயே பன ரீதியான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படு
தமிழ்மூலம்: R, இல 62

கின்றன. பணவீக்கம், ப ண ச் சு ரு க் கம்
போன்ற காரணங்களினல் பணத்தின் முகப் பெறுமதி உண்மையான பெறுமதியைப்
பிரதிபலிப்பதில்லை என்பது குறிப்பாக அவ
தானிக்கப்படுதல் வேண்டும் எனவே கணக்
கீட்டு அறிக்கைகள் பணத்தின் பெறுமதி
நீண்ட காலத்துக்கு நிலையாக இருக்கும்
என்ற எடுகோளின் அடிப்படையிலேயே தயார் செய்யப்ப்டுகின்றன,
சில வருடங்களுக்கு முன்பு மிகவும் குறைந்த பணத்துடன் கூடுதலான பொருட் களைக் கொள்வனவு செய்யக்கூடியதாக இருந்தது. ஆனல் தற்போது இந்நிலைமை மாற்றமடைந்திருக்கிறது. ப ண த் தி ன் மெய்ப்பெறுமதி காலப்போக்கில் மாற்ற மடைவதே இதற்குக் காரணமாக அமை கின்றது. கணக்கியலில் செலவீனக் கோட் பாடு கடைபிடிக்கப்படுகின்றது. இதன் பிர காரம் ஒரு சொத்தின் பெறுமதி வழமை யாக அதன் கொள்விலையிலேயே காட்டப் படுகின்றது. இவ்வாறு சொத்துக்களின் பெறுமதி கொள்விலையில் காட்டப்படுகின் றதனல் காலப்போக்கில் ஏற்படும் விலை மாற்றங்கள் பிரதிபலிக்கப்படுவதில்லை.
எனவே கணக்கீட்டு அறிக்கைகள் தவறு தலான பிரதிபலிப்பையே எடுத்துக் காட்டு வதாகக் கருதப்ப லாம். உதாரணமாக 20 வருடங்களுக்கு முன்பு ஒரு கட்டிடம் 2 இலட்சம் ரூபாவுக்குக் கொள்வனவு செய் யப்பட்டிருந்தால் தற்பொழுது அதனைக் கொள்வனவு செய்வதற்கு மேலும் 4 இலட் சம் ரூபா தேவைப்படும். எனவே 20 வரு டங்களுக்கு முன்பு கொள்வனவு செய்யப் பட்ட கட்டிடம் கொள்விலே அடிப்பபடை யில் காட்டப்படும் அதே சந்தர்ப்பத்தில் தற்போது அதேபோன்ற ஓர் கட்டிடத்தின் பெறுமதி பணத்தின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றங்களுக்கமையக் கூடுதலாகக் காட் டப்படும் எனவே இதன் பிரகாரம் கணக் கீட்டுப் பதிவுகள் ஏற்படுத்தப்படும்போது காலத்துக்குக் காலம் விலைகளில் ஏற்படும் மாற்றங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள் ளப்பட்டாலே கணக்குகள் உண்மையான நிலைமையைப் பிரதிபலிப்பதாகக் கருதப் படும் ,
}ங்காதுரை (B. Com)

Page 77
விஞ்ஞானத்தில் முன அதன் அபி
முறையியல்(Methodology)என்பது விஞ் ஞானங்களில் பயன்படும் முறைகள் (Methodse) பற்றிய விஞ்ஞான ரீதியான ஆய்வா கும். அறிவியல்கள் அனைத்தும் அவை ஆரா யப்படும் வகையில் ஏதாவதொரு முறை யைச் சார்ந்ததாக இருக்கும். ஒரு குறிப் பிட்ட ஆய்வில் அதன் நோக்கத்தை அடை வதற்கான கருவியே முறையாகும். ஆய்வு ஒன்றினை வரையறுத்த செயற் திட்டங்கள் வழியே இறுதி இலக்கை அடைய ஒழுங்கு படுத்தும் வழிமுறையே விஞ்ஞான முறை களாகும் இவ்விஞ்ஞான முறைகள் பற்றிய ஆய்வு முறையே முறையியலாகும், விஞ் ஞானத்தின் தீவிரவளர்ச்சி காரணமாக விஞ்ஞானத்தில் கையாளப்படும் முறைகள் பற்றிய கொள்கை ரீதியிலான அடிப்படை களை வகுப்பதே முறையியலின் பணியாகும்.
அறிவியலின் ஆரம்பகாலந் தொட்டு இன்று வரை அறிவியல் முறைகள் பற்றிய ஆய்வு காலதேச வர்த்தமானங்களுக்கேற்ப பரிணுமம் அடைந்து வந்துள்ளதைக் காண லாம். உய்த்தறி முறை, தொகுத்தறி முறை, பகுப்பாய்வு முறை, விதி உய்த்தறி முறை, விதி நிபந்தனை முறை, பொய்ப் பிக்கும் முறை, பல்லின முறையெனப் பல் வேறு அணுகு முறைகள் ஒன்றின் மறுப்பா கவும், அபிவிருத்தியாகவும், விமர்சனமா கவும் முன்வைக்கப்பட்டு வந்து ஸ் ள ன. தர்க்க ரீதியான இவ் அணுகு முறைகள் அறிவியலின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகின்றன. விஞ்ஞானத்தின் முக்கிய பண் புகளான எளிமை, தெளிவு, வியாபகம், எதிர்வு கூற ல் போன்றவற்றிற்கு இவை நன்கு உதவியுள்ளதை விஞ்ஞானத்தின் வர லாற்றிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

அளவையியல் றயியலின் பங்கும் விருத்தியும்
வே. யுகபாலசிங்கம், B. A. (Hons). Dip. in Ed.
துறைகளினது விட ய இயல்புக்கு ஏற்ப விஞ்ஞான முறைகள் பயன்படுத்தப் படுகின்றன. ஒரு முறை பல துறைகளில் பயன்படுத்தலாம். அதேபோல் பல முறை கள் ஒரு துறையிலும் பயன் படுத்தப்பட லாம், ஆராய்வோனின் திறன் அனுபவம் என்பதைப் பொறுத்து முறைகள் பயன் படுத்தப்படும். ஆய்வாளன் உத்திகளைப் யன் படுத் தி எ ரிப முறை மூலம் திருப் திகரமான பொது விளக்கத்தைத் தரலாம். இவ்வகையில் முறைகளின் பயன்பாட்டில் உத்திகளுக்கும் பங்குண்டு, ஆய்வாளனின் நுண்மதியைப் பொறுத்து உத்திகள் அமை Ավtք,
இயற்கை விஞ்ஞானத்திலும், சமூக விஞ்ஞானத்திலும் பல முறைகள் பயன் படுத்தப்படுகின்றன. இயற்கைத் துறைகள் ஆராயப் பயன்படுத்தப்படும் முறைகள் சில சமூகத் துறைகளி ல் பயன்படுத்தப்படுவ தில்லை. இவ்வாறே சமூகத் துறைகளில் பயன்படுத்தப்படும் சில முறைகள் இயற் கைத் துறைகளில் பயன்படுத்தப்படுவதில்லை இவ்விரு துறைகளிலும் விடய இயல்பின் வேறுபாடே இதற்கு காரணம். இயற்கைத் துறைகள் சில சடஇயல்பானவை, புறவயப் பண்பை அதிகமாகக் கொண்டவை. அத னல் இத்துறைகளைப் பகுத்தும், வகுத்தும் ஆராய முடிகிறது. ஆய்வு கூடப் பரிசோ தனை அவதான முறையை நன்கு பயன் படுத்த முடிகின்றது. ஒப்புமை , சான்று ஆகியவற்றைப் பயன்படுத்தி பொது முடி வுகளைப் பெற முடிகின்றது. கருவிகளை நன்கு பயன்படுத்திஎளிமையான தெளிவான நுண் னிய ஆய்வுகளை மேற்கொள்ள முடிகின் றது. நவீன தொழினுட்பத்தின் வளர்ச்
(3

Page 78
சியை பூரணமாகப் பயன்படுத்தி இயற்கை விஞ்ஞானத் துறைகள் அபிவிருத்தி அடை வதற்கு இவையே காரணங்களாகும். முறை களேப் பயன்படுத்தி ஆய்வாளன் ஆய்வுக ளில் ஈடுபடும்போது புறநிலைத் தரத்தின் தாக்கம் இத்துறைகளில் மிகக் குறைவா கவே ஏற்படுகின்றன. இயற்கைத் துறைக ளின் விடய இயல்பு புறவயப் பண்பினை உடையத1 கி இருப்பதால் ஆய்வாளனின் விருப்பு வெறுப்புக்கள். அபிப்பிராயங்கள் விடயத்தினை பாதிக்கவோ அல்லது ஆராயும் விடயம் ஆய்வாளன் மீது பாதிப்பை ஏ ற் படுத்துவதாகவோ அமைவதில்லை. உதார ணமாக ஓர் இரசாயன ஆய்வ சான் ஆய்வு கூடப் பரிசோதனை முறையை பயன்படுத்தி ஆய்வில் ஈடுபடும்போது அவனது விருப்பு வெறுப்புக்கள் அங்கு இடம் பெறுவதில்லை அவ்விடயமும் அவன் மீது பாதிப்பை ஏற் படுத்துவதில்லை,
சமூக விஞ்ஞானத் துறைகள் கருத்தியல் பானவை புறவயப்டண் புகுறைந்தவை. இத ஞல் இங்கு ஆய்வு கூடப் பரிசோதனை முறையைப் பயன்படுத்த மு டி யா து. இயற்கை விஞ்ஞானம் போன்று இங்கு ஒரு சீர்மைப் பண்பை அவதானிக்க முடியாது இருப்பதால் எதிர்வுகூறல் உறுதியற்றதாக அமைகிறது. மனித நடத்தை சிக்கலான தாகவும் ஒருமைப்பாடு அற்றதாகவும் அமை வதால் விஞ்ஞான முறைகளைப் பயன் படுத்த முடியாது என்ற கருத்துக்கள் ஆரம் பகா லத்தில் முன் வைக்கப்பட்டன. இக் கருத்துக்களில் உண்மை இருப்பினும் முறை களைப் பயன்படுத்த முடியாது என்ற கருத்து நீண்ட காலத்திற்கு முன்பே மறுக்கப்பட்டு விட்டது. விஞ்ஞான முறைகளின் சிறப்பும் வரவேற்பும் இதில் தான் தங்கியுள்ளது, அறிவின் பொதுவான இயல்புகளேக் கண்டு பிடிப்பது விஞ்ஞானமுறையின் அடிப்படை அம்சமாகும். இவ்வயிைல் புள்ளி விபர முறையின் அறிமுகம் சமூகத் துறைகள் விஞ் ஞானமாக விருத்தியடைய உதவிற்று, இயற்கைத் துறைகளைப் போன்று சமூகத் துறைகளையும் பகுத்தும் , வ கு த் து ம் , தொகுத்தும் ஆராய இம்முறை உதவியது. கருத்தியல்பானவற்றிற்கு புறவயப் பண்மை அளிப்பதில் புள்ளி விபர முறை மு க் கி ய
64

1ங்கைப் பெறுகின்றது. கணித முறைகளை முக்கியமாகக் கொண்டு பொருளாதாரம், அரசியல், சமூகவியல், உளவியல் , மானிட வியல், கல்வி, வர்த்தகம் போன்ற துறைகள் அறிவியலாக வளர்ச்சியடைந்தன. உதார னமாகப் பொருளாதாரத்தில் புள்ளிவிபர முறை அளவறிசாதனமாக மட்டுமன்றி விதிகளே, கோட்பாடுகளை அமைக்கவும், திட்டவட்டமான எதிர்வு கூறல்களை மேற் கொள்ளவும் உதவுகின்றன. மனித உற் பத்தி, உடமை, உறவுகளுக்கிடையிலான தொடர்புகளை விளக்கவும், விதிகளை வகுக் கவும், மனிதனுக்கும் இயற்கைக்கும் இடை யிலான வாழ் முறைகளைப் பகுத்தாராய்ந்து பொருளாதார விதி கோட்பாடுகளை உரு வாக்கவும், பொருளாதார நிகழ்ச்சிகள் பற் றிய விபரங்களிலிருந்து புலணுகும் விதிகளே உய்த்துணர்வதற்கும் புள்ளிவிபர முறையே பெரிதும் உதவுகின்றது. புள் ளி விபரத் துறைக்கு புள்ளிவிபரத் தரவுகளையும், மிா திரிகளையும், திரட்டிக் கொடுக்கும் முறை களு முக்கியத்துவம் பெறுகின்றன. உள வியற் துறை அறிவியலாக வளர்ச்சியடைவ தற்கு இம் முறைகளின் வருகையும் விருத்தி யுமே காரணமாகும். அரசியல் வரலாறு போன்ற துறைகளின் வளர்ச்சிக்கும், செம் மைக்கும் இம் முறைகளின் பங்களிப்பும் முக்கிய காரணமாகும். ஒப்புமை, சான்று, மாதிரியாக்கமுறை விதி உய்தறி முறை போன்றனவும் சமூகத்துறைகள் வாய்ப்பு டைய விஞ்ஞானமாக வளர்ச்சியடைய உதவி வருகன்றன.
இவ்வாறு விஞ்ஞான முறைகளின் வரு கையும், விருத்தியும் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைகின்றன. ஆரம்பத்தில் வெற்று நிலை ப் படுத் திய கருத்துக்களைக் கொண்டதாகவே விஞ்ஞான முறைகள் அமைந்திருக்கும். ஒரு பிரச்சனைக்கான தீர் வின் நிச்சயத்தன்மை பற்றிய உத்தரவாதம் எதனையும் விஞ்ஞான முறை தராது. விஞ் ஞான முறையின் மூலமாகப் பெறப்படும் முடிவுகளே இறுதித் தீர்ப்புகள் என்பதல்ல, விஞ்ஞான முடிவுகள் என்பன அவதானிக் கப்பட்ட தோற்றப்பாடுகள் கண்டு பிடிக் கப்பட்ட நேர்வுகள், விருத்தியாக்கப்பட்ட நியாயித்தல் என்பவற்றிலே தான் தங்கி

Page 79
யுள்ளன. விஞ்ஞான முறைகள் இவற்றை அடைவதற்கு உதவுவனவே. பூரணமான விஞ்ஞான விளக்கம் என்பது சாத்தியமில்லை. ஆளுல் பூரணத்தை எட்டுவதற்கான தெளி வைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அருங் கூட்டித் தருவதாக விஞ்ஞான முறைகள் அமையலாம். இந்த வகையில் முறையியலை விஞ்ஞான அளவையியல் என்று அழைப்பர்.
திருப்திகரமான விளக்கத்தைத் தரு வதே விஞ்ஞானத்தின் நோக்கமாகும். ஒரு திருப்திகரமான விளக்கம் என்பது எல்லா நிலைகளிலும் பரிசோதிக்கக் கூடியதாகவும் மெய்ப்பிக்கக் கூடியதாகவும் இருக்க வேண் டும். கான்பொப்பரின் வார்த்தையிற் கூறு வதானுல் எல்லா நிலைகளிலும் பொய்ப்பிக் கப்படக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். இத்தகைய திருப்திகரமான விளக்கத்தில் இரு அம்சங்கள் உள்ளன. ஒன்று விபரிப்பு, அடுத்தது விளக்கமாகும். ஒரு குறிப்பிட்ட ஆய்வில் விஞ்ஞான ரீதியாக ஆராயும் முயற் சியில் என்ன நடந்தது என்ற விணுவுக்கான விளக்கமாக விபரிப்புக்கள் அமையும், எப் படி நடந்தது என்ற விஞவுக்கான ஆய்வாக விளக்கங்கள் அமையும். ஒரு செம்மையான விபரிப்பில் இருந்தே திருப்திகரமான விளக் கம் பெறப்படலாம். இவை யாவும் விஞ் ஞான முறையின் பாற்பட்டதாகும். இவ் வகையிலேயே முறையியல் இன்று அறிவிய லில் முக்கியத்துவம் பெறுகின்றது. பொது வாக விஞ்ஞான முறையின் படி நிலைகளைப் பின்வருமாறு வகுக்கலாம்.
1) நோக்குதல் 2) தரவுகளைச் சேகரித்தல், தெரிதல்,
வகுத்தல்
3) கருதுகோளை அமைத்தல்
4) கருதுகோளினை வாய்ப்புப் பார்த்
தல்
5) கோட்பாட்டு விதிகளை உருவாக்கு
தல்
6) பொதுமையாக்கம்
இப்படிமுறை விளக்கம் மரபுரீதியா னவை. விஞ்ஞான ஆய்வில் ஒரு கருது கோள் பெறப்பட்டு எவ்வாறு இறுதியில்
17

பொது விளக்கமாக வரையறுக்கப்படுகின் றது என்பதற்கு இப்படி முறைகள் ஒழுங்கு டுத்திய விளக்கமாக அமையினும், இவை எப்போதும் நிலையான வரன்முறை அல்ல, இன்றைய அறிவியல் அபிவிருத்தி இவற் றினை மறுப்பதையும் விமர்சிப்பதையும் இதில் புதிய அணுகுமுறைகளை உட்புகுத் துவதையும் காணலாம். இயக்கவியல் ரீதி யான இவ்வளர்ச்சிப் போக்கு வரவேற்கக் கூடியதே என்பதற்கு விஞ்ஞான மூறைக ளின் வரலாறே சான்முக அமைகின்றன.
ஆரம்பகால விஞ்ஞான அறிவு உய்த்தறி முறை மூலமே முன்வைக்கப்பட்டது. பிர பஞ்ச வெளி, கோள்களின் சுழற்சி, பெள தீகம், இரசாயனம், உயிரியல் போன்ற கருத்துக்கள் தத்துவத்தின் ஒரு பகுதியா கக் கருதப்பட்டன. அக்காலத் தத்துவ ஞானிகள் தமது ஊக முறையின் மூலமே இவற்றைப் பற்றிய கருதுகோள்களை முன் வைத்தனர். உதாரணமாக பூமி மையக் கொள்கை, இப்பிரபஞ்சம் ஒரு அச்சில் சுழல்கின்றது. காதலும் பூசலுமே இயற் கையின் இயக்கம், உயிரினங்கள் யாவும் ஒரு சக்தியின் பிரதிகளே போன்றன இம் முறை மூலம் முன் வைக்கப்பட்டவையே. இயக்கம், இயக்கமின்மை மாற்றம், அசைவு போன்ற கருத்துக்களும் கூட இவ்வணுகு முறைமூலமே முன் வைக்கப்பட்டன. இத் தகைய உய்த்தறிமுறை போதிய அறிவியல் முறையாகாது என்ற கருத்து கிறிஸ்துவுக் குப் பிற்பட்ட காலத்திலே தான் தர் க்கரீதி யாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆரம்பத் தில் பைதோகிரஸ் (Pythagoras) பிளேட்டோ (Plate) ஊடாக வளர்க்கப்பட்ட கணித முறை வானியல் தொடர்பான கருதுகோள் களை உருவாக்கப்பயன்பட்டாலும் அம்முறை யின் சாரமும் பெளதீக அதீதச் சித்தனை யையே சார்த்திருந்தது. பிற்காலத்தில் கொப்பர்னிகஸ், கெப்லர் ஆகியோர் இக் கணிதமுறையைப் பயன்படுத்தியே வானி யல் தொடர்பான விஞ்ஞானக் கருதுகோள் களை முன்வைத்தனர். ஐரோப்பிய கால அறிவியற் புரட்சியைத் தொடர்ந்தே ஆக்க பூர்வமான அறிவியற் சிந்தனைகள் உருவா கத் தொடங்கின. குறிப்பாகப் புலமைக் கொள்கையினரின் பங்களிப்பு விஞ்ஞான
65

Page 80
முறையில் முக்கியத்துவம் பெறுகின்றது. பிரித்தானியாவைச் சேர்ந்த பிரான்சிஸ் பேகன் என்பவரே உய்த்தறி முறைக்குப் பதி லாக தொகுத்தறி முறையை அறிமுகம் செய்தவர். இதுவே இன்றைய விஞ்ஞான முறைக்கு வித்திட்ட ஆய்வுமுறையாகும். காலவரையில் இம்முறையின் குறைபாடுக ளும் போதமையும் ஆய்வாளர்களால் சுட் டிக்காட்டப்பட்டன. குறிப்பாக கியூம் (Hume) எனும் தத்துவ நாணி இம்முறையி லுள்ள குறைபாடுகளைக் குறிப்பிட்டவர்க ளில் முதன்மையானவராவர். கருதுகோளே உருவாக்குவதிலும் அவற்றிற்கான விளக்கத் தைப் பெறுவதற்கு இடையிலான வேறு பாடுகளைக் தொகுத்தறிவாதிகள் கவனிக்க வில்லை என இவர் குறிப்பிட்டார். குறிப் பிட்ட சில ஆதாரங்களைக் கொண்டு பெறப் படும் பொதுமுடிவின் நிச்சயத்தன்மை சந் தேகத்திற்குரியதே. வெறுமனே நேர்வுகளைத் திரட்டுவதன்மூலம்பெறப்படும் முடிவு பூரண விளக்கமாகாது. தொகுத்தறிமுறையிலும் கற்பனை இடம் பெறலாம் என விமர்சிக் கப்பட்டது. இதனேத் தொடர்ந்து பகுப் பாய்வு முறை, விதி உய்த்தறி முறை போன் றன முக்கியத்துவம் பெற்றன. இக் காலத் தில் காரணகாரிய நிர்ணயவாதமும் நிரா கரிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக நிகழ் தகவுக் கோட்பாடு குவாண்டம் முறை போன்றன முன்வைக்கப்பட்டன.
காள்கெம்பல், நெகல் போன்ற முறை யிலாளர்கள் கருதுகோள் அமைப்பதற்கு நிபந்தனை உய்த்தறிமுறையை முன் வைத்த னர். கருதுகோளை வாய்ப்பு பார்க்கும்போது அவதானம் பரிசோதனை மூலம் பெறப்படும் முடிவுகள் எந்தளவுக்கு ஏற்புடையது என வும் விமர்சிக்கப்பட்டன. இத் தர்க்க ரீதி யான வளர்ச்சியினுரடாகவே காள் பொப் ufî6ör (Karl Popper) Gî6565't607 (Up60p (LPGür வைக்கப்பட்டது. இதனை பொய்ப்பிக்கும் முறையென அழைத்தார். விஞ்ஞான வர

லாற்றில் பொப்பரின் பொய்ப்பிக்கும்முறை
பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நீர்
குளிர்வடையும்போது அது திண்மநிலேயை
அடையும் என்ற கூற்று ஒரு விஞ்ஞானக்
கூற்ருகும். ஏனெனில் அதனைப் பொய்ப்
பிக்கலாம். ஆனல் புருேயிட் என்பாரின் உளப் பகுப்பு கோட்பாடு, மார்க்கினது
கோட்பாடு சோதிடம், கிரக சாஸ்திரம் போன்றன பொய்ப்பிக்க முடியாததாகும். அதனுல் இவை போ வி விஞ்ஞானங்கள் ஆகும் என்ற கருத்தை தெ வி வா க முன்வைத்தார். இவரைத் தொடர்ந்து விஞ்ஞான முறைகள் பற்றிய கருத்துக்கள் மேலும் மறுபரிசீலனைக்கு உட்பத்தப்பட் டன. நவீன முறையியற் சிந்தனையாளர் கள் பொப்பரின் முறை உட்பட அனைத்து முறைகள்பற்றிய கருத்துக்களையும் ஆராய்ந் தனர். பொய்ப்பிக்க முடியாத அதேவேளை ஆட்சியிலிருக்கின்ற பல விஞ்ஞானக் கருது
கோள்களை இவர்கள் எடுத்துக் காட்டினர். மரபு ரீதியாக முறையிலாளர்களினல் ஏற் றுக் கொள்ளப்பட்டு வந்த பல தவருன கற்பித்தல்கள் இவர்களினல் நீக்கப்பட்டன, முறைகள் பற்றிய தர்க்கரீதியான சார்பு வாதக் கருத்துக்கள் இவர்களால் முன்வைக் கப்பட்டன. விஞ்ஞான முறையின் புரட்சி என்று வர்ணிக்கப்படும் அளவிற்கு நவீன முறையில் கருத்துக்கள் அமைந்தன. நீண்ட காலமாக பற்றித் தழுவி இருந்த நோக்கல்,
பரிசோதனை முறைகள் கூட இவர்களினல், எந்தளவுக்கு ஏற்புடையது என பகுத்தறிவு ரீதியாக விமர்சிக்கப்பட்டன. குறிப்பாக லாக்காதுரஸ் (Lakatos) கூன் (Kuhn) பியர் பாண்ட் (Feyerabend) போன்ற முறையிய லாளர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர்.
இன்றைய நவீன முறையியலாளர்களாக இவர்கள் கொள்ளப்படுகின்றனர். முறை கள் பற்றிய இயக்கவியல் ரீதியான இவ் வளர்ச்சிப் போக்குகள் அறிவியலின் ஆரோக் கியமான வளர்ச்சிப் போக்கிற்கு சிறப்பாக உதவிதந்துள்ளன.

Page 81
09ith the (3est (ompliments
MAN
I6, MODERN M
is 6))f
16, நவீன சந்தை

A MS
ARKET, JAFFNA
*Većovovoevovo"
வித திணிசுகள்
சேலைகள்
ஆண், பெண்
க்கும் ஏற்ற
யம் ஸ்
★ யாழ்ப்பாணம்

Page 82
உங்கள் வெளிநாட்டுப் பிரயான விமான டிக்கெட்டுகளை யாழ் கொள்வதற்கும், புதிய கடவுச் புதுப்பித்தல், ஆகியவற்றைத் கொள்வதற்கும்,
நம்பிக்கையாக நாடு
CROSS TRAVEL SE
No. 5, 1st F Model Marl
Telephone: 2
இவற்றுடன் உங்கள் உள்நாட்
பூர்த்தி செய்துகொள்வதற்கு
CROSS INT TELE COMMUNIC
Telephone: 2
Oith the dest 0ampliments
፫rom
Stanley Furnishing Palace
NO. 5, 7 Stanley Road JAFFNA

னத்திற்குத் தேவையான நகரிலேயே பதிவு செய்து
ig (6, BOND, as Las giG தாமதமின்றிச் செய்து
கள்
RVICES (PTE) LTD.
loor, Stage l ket, JAFFNA
0 6 5, 2281 7
டு தொலைத்தொடர்புத் தேவைகளைப்
ERNATIONAL ATION SERVICES
281 6, 220 40
09ith the (Sest (ompliments
from
S. M. A Photoes
“KANGA VASA” !
Nunavil East CHAVA KACHCHER

Page 83
வர்த்தக வங்கிகள் வைப்புப்பற்றி
நடைமுறை வைப்புக்களே வாடிக்கை யாளரிடமிருந்க ஏற்று, அவைமிது வரையப் பட்ட காசோலைகளுக்கு பணம் செலுத்து கின்ற நிதி நிறுவனங்களென வர்த்தக வங் கிகளுக்கு சுருக்கமான முறையில் விளக்கம் கூறலாம் . ஒரு நாட்டின் வர்த்தக வங்கிகள் அந்நாட்டின் தொழில், வர்த்தகம் ஆகியன இயங்குவதற்கு இன்றியமையாத நிதி வச தியினை அளிக்கின்றன. சமூகத்தின் மிதக் கும் மூலதனத்தினை தனி நபர்கள், நிறுவ னங்கள் ஆகியோரிடமிருந்து வைப்புக்களா கப் பெற்று தொழில், வர்த்தகம் என்ப வற்றுக்குத் தேவையான கடன் வசதியினை வழங்கிவருகின்றன. முக்கியமாக தொழில் வர்த்தகம் என்பவற்றுக்குத் தேவையான நடைமுறை முதலினே வழங்கி, தொழில் வர்த்தகம் என்பவற்றினை முன்னேற்றி, பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்துவதில் வர்த்தக வங்கிகளின் பங்கு முக்கியமான தாக அமைகின்றது.
இலங்கையில் பெரும்பாலான மக்கள் வங்கிகளில் தமது பணத்தினை வைப்புச் செய்வதனைக் காட்டிலும், வங்கிகளில் கடன் எடுப்பதிலேயே அதிக நாட்டமுள்ள மனப்பாங்கினை உடையவர்களாக இருப்ப தனை நடைமுறையில் அவதானிக்க முடி கின்றது. ஆனல் மக்கள் தமது செல்வங் களே அல்லது சேமிப்புக்களை வங்கிகளில் வைப்புச் செய்து, அவற்றினைத் திரும்ப வும் கடனுகப் பெறுவதன் மூலமே, நாட் டின் வங்கித் தொழில், வங்கிப் பழக்கம் ஆகியன வளர்வதுடன் ஒரு நாட்டின் (yp(LpGð) LPu Jfrøðr. பொருளாதார வளர்ச்சியும் ஏற்படமுடியும் என்பதனை அறிந்துகொள்

வர்த்தகமுள் நிதியும் ரின் நடைமுறை ய ஒர்நோக்கு
பொன் சிவராஜா, B.-A. (Econ) Sp (Cey}, Dip-in-Ed (Cey)
ளுதல் அவசியமானது. இதன் அடிப்படை யிலே நடைமுறையில் வர்த்தக வங்கிகள் வாடிக்கையாளரிடமிருந்து மூன்று வகை யான வைப்புக்களை ஏற்று பேணிவருகின் றன. அவை பின்வருமாறு,
1. நடைமுறை வைப்பு அல்லது
நடைமுறைக் கணக்கு
2. சேமிப்பு வைப்பு அல்லது சேமிப்
புக் கணக்கு
3
நிலையான வைப்பு அல்லது நிலை யான கணக்கு
இவ்வாருன வைப்புக்கள் ஒவ்வொன் றும் ஒவ்வொரு தேவைக்குப் பயன்படக் கூடியதாக இருக்கின்றன. நடைமுறை வைப் பினே வைத்திருப்பவர் எத்தவித கட்டுப் பா டு மின் றி எப்போதுவேண்டுமானுலும் பணத்தினை எடுக்கவோ அல்லது வைப்புச் செய்யவோ முடிகின்றது. அதேவேனே வா டி க்  ைக யா ள ர் சேமிப்பதற்காக வும், குறித்த வட்டியினைப் பெறுவதற் காகவும் இடுகின்ற வைப்பே சேமிப்பு வைப்பாகும். நிலையான வைப்புக் கணக்கு என்பது குறித்த காலத்திற்கு பணத்தினை நிரந்தரமாக வைப்புச் செய்யும் கணக் காகும். இத்தவணைக்காலம் முடிந்த பின்பே பணத்தினை மீட்க முடிவதனுல் இதற்கான வட்டிவீதம் அதிகமானதாகும். எனவே ஒரு வாடிக்கையாளர் எதிர்காலத் தேவை பொன்றினை எதிர்நோக்கி நிலையான வைப் புக் கணக்கினைத் தொடங்க முடிகின்றது. நடைமுறை வைப்பு.
67

Page 84
வர்த்தக வங்கிகளின் வைப்புக் களிலே நடைமுறை வைப்பே மிக முக்கியமான தாகும். வாடிக்கையாளரினல் கேட்கப்படும் போது உடனடியாகப் பணத்தினைத் திருப் பிச் செலுத்தும் முறையிலே நடைமுறை வைப்புப் பேணப்படுவதனல் இது கேள்வி வைப்பு எனவும் அழைக்கப்படுகிறது.
நடைமுறைக் கணக்கிலே பணத்தினை வைப்புச் செய்யும் வாடிக்கையாளர் ஒருவர் வங்கியிடமிருந்து ஒரு காசோலைப் புத்த கத்தினைப் பெறுகின் ருர். இவர் இத்தகைய காசோலைகள் மூலம் எந்தவித முன்னறிவித் தலுமின்றி நடைமுறை வைப்புக்களை கொடுக்கல் வாங்கலுக்காகப் பயன்படுத் தலாம். அதாவது காசோலையினை வரைந்து தமது வைப்பிலுள்ள பணத்தின் எந்த வொரு தொகையினையும் எந்நேரமும் திரும் பப் பெற்றுக்கொள்ளலாம் அல்லது மற்ற வர்களுக்கு கொடுப்பனவுக்காக வழங்க லாம். அத்துடன் மற்றவர்களிடமிருந்து பெறப்படுகின்ற காசோலைகளையும் நடை முறைக் கணக்கில் வைப்புச் செய்யலாம். இதனுல்தான் நடைமுறை வைப்புக்கள் புழக்கத்தில் பணமாகக் கருதப்படுவதுடன் , நாட்டின் பணநிரம்பலிலும் ஒரு பகுதியாக சேர்க்கப்படுகின்றது,
நடைமுறை வைப்புக்கு வங்கி வட்டி வழங்குவதில்லை. ஆனல் நடைமுறை வைப் புக்கள் வங்கிமீது வாடிக்கையாளர் கொள் ளும் உரிமையாகக் கருதப்படுகின்றது. இப் பணத்தினை வாடிக்கையாளர் எந்நேரமும் எடுக்கமுடிவதஞல் இதனை வங்கி எப்போ தும் தயாராக வைத்திருக்கின்றது.
நடைமுறைக் கணக்கொன்றினை தொடங்குவ தற்கான விதிகள்
1. நடைமுறைக் கணக்கினை ஆரம் பிப்பவர் 21 வயதிற்கு மேற்பட்டவராக இகுத்தல் வேண்டும்.
68

2. நடைமுறைக் கணக்கு தொடங் கும் நபரை அதே வங்கியில் நடைமுறைக் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் அறிமுகம் செய்தல் வேண்டும். (இதன் நோக்கம் நம்பிக்கை நாணயமுள்ள ஒருவரையே வங்கி தனது வாடிக்கையாளராகச் சேர்த்துக் கொள்ளும் என்பதாகும்.)
3. வங்கியில் நடைமுறைக் கணக் கொன்றினை ஆரம்பிக்கும் ஒருவர் அதற் கான விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்வதுடன், மாதிரிக்கையொப்ப அட்டை யினையும் இனத்து ஒப்படைக்கவேண்டும்.
4. நடைமுறைக் க ன க் கி னை த் தொடங்குவதற்கான ஆரம்ப வைப்புத் தொகை வங்கியின் கிளைகளைப் பொறுத்து வேறுபடும். (உதாரணமாக யாழ்ப்பானம் இலங்கை வங்கிக் கிளையின் ஆரம்ப வைப் புத்தொகை ரூபா 20,000/- என்பது குறிப் பிடத்தக்கது.)
5. நடைமுறைக் கணக்கினை ஆரம்பித் தவருக்கு வங்கியால் நடைமுறைக் கணக்கு இலக்கம் வழங்கப்படும்.
6. நடைமுறைக் கணக்கொன்றினை ஆரம்பிக்கின்றவர் தனது மாதிரிக்கையொப் பத்தினை வங்கிக்கு கையளிப்பதுடன் அதே மாதிரிக் கையொப்பத்தினைக் காசோலையி லும் இடுதல் வேண்டும். நடைமுறைக் கணக்கின் வகைகள்
நடைமுறைக் கணக்கானது தேவை யினைப் பொறுத்து பலவகையாக உருவாக் கப்படலாம்.
l . S Gof Sur GGIFTäs (lindividual Account)
இது தனியாள் அல்லது தனிப்பட்ட
வியாபாரியினல் தமது சொந்தத் தேவை
கருதி திறக்கப்படும் நடைமுறைக் கணக் கினைக் குறிக்கின்றது.
தனிநபர் கணக்கினைத் திறப்பதற்கான விண்ணப்பப்படிவம், மாதிரிக் கையொப்ப அட்டை என்பவற்றிற்கான மாதிரிகள் கீழே தரப்பட்டுள்ளன.

Page 85
18
I ND I W DUAL ACCO UN
The Manager BANK OF CEYLON
Dear Sir,
Please open a Current Account in Bank, for credit of which I hand yo received a copy of the Bank's Current comply with and to be bound by th force in relation to the conduct of Cu
Full Name . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . Address. ... . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ... Occupation, Profession or Employmen Name of Employer......... ... ............... Address of Employer ........... அறிமுகப்படுத்துபவர் . Guuit. . . . . . . . . . . . . . . . . செய்தொழில், உயர் தொழில் அல்லது முகவரி. . . நடைமுறை கணக்கு இல . . . 岛况 இப்படிவத்தில் மேலே காணப்பட்ட கிய . . . நான் அறிந்தும் பழக்கப்பட் மேலும் அவர்கள் இலங்கை வங்கியுடன் பொருத்தமானவர்களென உறுதியளிக்கி
کے
இலங்கை முழுப்பெயர் ፥ ጳኃ w (up a 6 lif... . . . . . . . . .
LDHših glub.................... . ....... ஒரு
மேலே கொடுக்கப்பட்டவரின் அடைய ஒப்பத்தையும் அத்தாட்சிப்படுத்துபவரி சட்டத்தரணி / பிரசித்தநொத்தாரிசு|வ
உறுதிப்படுத்துபவர் உத்தியோகத்தரி கணக்கு வைத்திருப்பவர்

Account Number
Manager's initials ... ... ..
Date... ......198...
my name in the books of the | Rs............ in cash. I have Aecount rules and I agree to rules for the time being in Tefît 8 CCOUn tS.
Yours faithfully,
வேல்.
-வாறு கையொப்பமிட்டவர்களா டிருப்பதுமென நான் சான்றளித்து ா நடைமுறை கணக்கு வைத்திருக்க ன்றேன்.
றிமுகப்படுத்துபவரின் கையெப்பம்
en kè
ஒப்பம் மாத்திரம் ಗಳ್ದರು! 泛 ன் ஒப்பம் ~ sr ʻ * • 8 4 0 0 6 * % x» 4 K & a « <`g a , s s < - ங்கியின் வழமையாளர்
எ ஒப்பமும் கிளைமுத்திரையும்
கணக்கு இல. } He is.
69

Page 86
2, Ji, LT301 asse Tibes (oint Account) :
ஒன்றிற்கு மேற்பட்டவர்களினுல் கூட் டாக ஆரப பிக்கப்படுகின்ற கணக்கு கூட் டான கணக்காகும். உதாரணமாக கன வன், மனைவி சகோதரர்களினல் இவ்வாரு ன கூட்டான நடைமுறைக் கணக்குகள் ஆரம் பிக்கப்படுகின்றன.
நிபந்தனைகள் :
(அ) கூட்டான கணக்கினை ஆரம்பிக் கின்ற எல்லோரது விபரங்களும் விண்ணப்பப் பத்திரத்தில் கொடுக்கப்படல் வேண்டும்.
(ஆ) எல்லோரும் கையொப்பமிட்டு கணக்கினை இயக்குவதாயின் எல்லோரூம் என்றும், இருவரில் எவரும் கையொப்ப மிட்டு இயக்குவதா யின் எங்களில் எவரும் அல்லது எங்களில் எவ் இருவரும் என விண்ணப்பப்படிவத்தில் தெளிவாகக் குறிப் பிடப்படல்வேண்டும்.
3. பங்குடமைக்கான வங்கி நடைமுறைக்
கணக்கு. பங்குடமைத் தொழிலில் ஈடுபடும் நிறு
வனமோன்றும் வங்கியில் நடைமுறைக்
கணக்கினை ஆரம்பிக்க முடியும் .
நிபந்தனைகள் :
(அ) பங்குடமை நிறு வ ன த் தி ன் பெயர், எல்லாப் பங்காளரினதும் முழுப் பெயர் , மற்றும் விபரங்களும் கொடுக்கப் படல் வேண்டும்,
(ஆ) எல்லாப் பங்காளருமா அல்லது குறிப்பிட்ட சில பங்காளரா லகயொப் பத்தினை இட்டு பணத்தினைப் பற்றும் அதிகாரம் உடையவர்கள் என்பதும் கைச் சாத்திட்டு உறுதிசெய்யப்படல் வேண்டும்.
4. வரையறுக்கப்பட்ட கம்பனிக்கான
வங்கி நடைமுறைக் கணக்கு, வரையறுக்கப்பட்ட கம்பனிகளும் வங் கியில் நடைமுறைக் கணக்கினை ஆரம்பிக்க (ւՔւգեւյւն .
நிபந்தனைகள் :
(அ) கம்பனியின் செயலாளர் அல்லது இயக்குநர்கள் கம்பனியின் பெயர், பதிவு செய்யப்பட்ட காரியாலயம் போன்ற விட
70

ரங்களுடன் வங்கி முகாமையாளருக்கு விண்ணப்பித்தல் வேண்டும்,
(ஆ) கம்பனி கம்பனிப்பதிவாளரின் கீழ் பதிவு செய்யப்பட்ட சட்ட ஆளுமை யுடைய அமைப்பாக இருப்பதனல் கணக் கினை ஆரம்பிக்க ஒருவரின் உத்தரவாதம் தேவையில்லை.
(இ) வங்கிக் கணக்கினை கையொப்ப மிட்டு இயக்கும் அதிகாரம் செயலாளருக்கா அல்லது இயக்குனருக்கா என்பதும் குறிப் பிடப்படல்வேண்டும்,
(ஈ) கம்பனிப் பதிவாளரிசூழல் உறுதிப் படுத்தப்பட்ட பின்வரும் ஆவணங்களையும் வங்கிக்குச் சமர்ப்பித்தல் வேண்டும்.
1. உருவாக்கற்பத்திரம் (பரிசீலனை யின் பின்பு திருப்பி வழங்கப்படும்.) 2. அமைப்பு அகவிதி, புறவிதி 3. வியாபாரத் தொடக்கச்சான்றிதழ் 4. இயக்குநர்களின் விபர அறிக்கை 5. இயக்குநர்களின் மா தி ரி க் கை யொப்பம்
5. பொறுப்பாண்மைக் கணக்கு
சமயநிறுவனங்கள், தர்மகர்த்தாசபை கள் போன்ற நம்பிக்கையின் அடிப்படை யில் இயங்கும் நிறுவனங்களும் வங்கியில் பொறுப்பாண்மை நடைமுறைக்கணக்கினைத் தொடங்கலாம். நிபந்தனைகள்:-
(அ) பொறுப்பாண்மைக்குப் பொறுப் பான நம்பிக்கைக் காப்பாளர்கள் கையொப் பமிட்டு இவ்வாறன கணக்கினத் தொடங் கலாம்.
(ஆ) பொறுப்பாண்மைக் கணக்கினை ஆரம்பிப்பதற்கு அறிமுகம் செய்து உறுதிப் படுத்துதல் அவசியமில்லை. 6. சங்கங்கள் கழகங்களுக்காண வங்கி நடை முறைக் கணக்கு
சங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் உரு வாக்கப்பட்ட விளையாட்டுக் கழகங்கள் கலாச்சார நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் ஆகியனவும் வர்த்தக வங்கிகளின் நடை முறைக் கணக்கினைத் தொடங்க முடியும். நிபந்தனைகள்:-

Page 87
(அ) கணக்கினை இயக்க அதிகாரம் அளிக்கப்பட்டவரின் மாதிரிக் கையொப்பம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
(ஆ) பின்வரும் ஆவணங்களும் சமர்ப் பிக்கப்படல் வேண்டும்.
1) சங்கத்தின் உபவிதிகளின் பிரதி
2) செயற்குழுவின் உறுதிப்பத்திரம்
3) செயற்குழு உறுப்பினரின் விப
pur (5 556T
4) பதிவுச்சான்றிதழின் பிரதி
நடைமுறை வைப்பும் காசோலேயும்
இன்று பெருமளவு வியாபாரக் கொடுக் கல் வாங்கல்கள் வர்த்தக வங்கிகள் மூல மாகவே நடைபெற்றுவருகின்றன. வர்த்தக வங்கிகள் வாயிலாகப் பணக்கொடுப்பனவு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் பிரதான ஊடகம் காசோலையாகும். நடைமுறை வைப்பில் பணத்தினை வைப்புச்செய்யும் போதும் பணத்தினே எடுக்கும் போதும் கா சே (ா லை பயன்படுத் த ப்ப டு கி ன் றது. எனவே பெரும்பாலான வியாபாரி கள் மட்டுமன்றி பொதுமக்கள் அரசாங்க நிறுவனங்கள் போன்றனவும் வர்த்தக வங் கிகளில் நடைமுறைக் கணக்கினைக் கொண் டிருப்பதுடன் + சோலைகளைப் LJusăr படுத்தி கொடுக்கல் வாங்கல்களை மேற் கொண்டு வருகின்றன. எனவே காசோலை பற்றி தெளிவாகவும் விபரமாகவும் அறிதல் அவசியமானது.
காசோலே என்றல் என்ன
காசோலை என்பது எழுத்தில் உள்ள தும், நிபந்தனையற்றதும், வங்கிக்கு ஒருவ ரால் கையொப்பமிடப்பட்டு அனுப்பப்படு வதுமான ஒரு கைமாற்றத்தக்க கட்டளை யாகும். இதன்படி வங்கியில் நடைமுறைக் கணக்குவைத்திருக்கும் ஒருவர் தமது பணத் திலிருந்து தமக்கோ அல்லது வேருெருவ ருக்கோ குறிப்பிட்ட தொகைப் பணத் தைக் கொடுக்குமாறு வங்கிக்கு இடும் கட் டளையே காசோலையாகும்.

காசோலேப் புத்தகம்
வாடிக்கையாளர் வங்கியில் நடை முறைக்கணக்கொன்றினை ஆரம்பித்த அன்று வங்கிகாசோலைப் புத்தகம் ஒன்றினை இல வசமாக வழங்குகின்றது.
ஒவ்வொரு காசோலைப் புத்தகமும் 25 எண்ணிக்கையுடைய அச் சி ட ப் பட்ட காசோலை இதழ்களை உடையது.
காசோலைப் புத்தகத்தின் ஒவ்வொரு இதழிலும் வாடிக்கையாளரின் fij68) - முறைக் கணக்கு இலக்கம் பொறிக்கப்பட் டிருக்கும்.
பணம் தேவைப்படும்போது காசோலை எழுதிக் கையொப்பமிட்டு பணத்தை வங்கி யில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
ஒரு வாடிக்கையாளன் காசோலே எழுதி அதற்குரிய பணத்தினைப் பெறுவதாயின் அவனது நடைமுறைக் கணக்கில் அதற் குரிய பணம் இருத்தல் வேண்டும்.
காசோலை இதழ் ஒன்றினைக் கிழித்துக் கொடுக்கும்போது, காசோலை பற்றிய விட ரங்கள் அதற்குரிய அடிக் கட்  ைட யி ல் குறித்து வைக்கப்படல் வேண்டும். இவ் விபரங்கள் மாதாந்த வங்கிக் கூற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்க உதவுகின்றது.
காசோலைப் புத்தகம் முடிந்ததும் புதிய காசோலைப் புத்தகத்தை பெறுவதற்கு பழைய காசோலைப் புத்தகத்தில் இதற்கென இருக்கின்ற விண்ணப்ப இதழினை நிரப்பி கையொப்பமிட்டு வங்கிக்குக் கொடுத்தால் வங்கி புதுக் காசோலைப் புத்தகத்தினை வழங்கும்
காசோலைப் புத்தகத்தின் இதழ் ஒன் றிற்கு 25 சதம் என்ற அடிப்படையில், வருமான வரிக் கட்டணமாக வங்கி அற விட்டு அரசாங்கத்திற்கு வழங்குகின்றது.
7.

Page 88
காசோலேப் புத்தகம் பெறுவத்
புதிய காசோலைப் புத்தக g6) : . . . . . . . . இலங்கை
ஸ்ரான்லி வீதி
வருபவரிடம் செலுத்தவெனக் குறித்து எனது | எ
பதிவுத் த
காசோலைப் புத்தகத்தை
a 40775
காசோலேயின் வகைகள் .
sm GFIT2) இருவகையாக எழுதப் படலாம்.
1. காவியின் காசோலை (Beater
Cheque) 2. கட்டளைக் காசோலை (Order
Cheque) 1. காவியின் காசோலை :-
குறிப்பிட்ட நபருக்கு அல்லது கொண்டு வருபவருக்கு பணத்தைக் கொடுக்கவும்
suici
മ്ല. -* 410763
இலங்ை ஸ்ரான்லி வி PAY: K. Kamalahasan
அல் e5, 17 ti:- One thousand only
e5. 1000/-
2. கட்டளைக் காசோலை :-
குறிப்பிட்ட நபருக்கு அல்லது அவர் கட்டளைப்படி குறித்ததொகையினே செலுத் தும்படி என எழுதப்பட்ட காசோலையினை இது குறிக்கின்றது. கட்டளைக் காசோலை ஒன்றினைக் கைமாற்றம் செய்யும்போது
7.

நற்கான விண்ணப்ப இதழ்
e 8
5 வங்கி P 6535
யாழ்ப்பாணம்
துள்ள . . காசோலைகள் கொண்ட
‘ங்களது உத்தரவின்மேல் வழங்குக.
பாலில் அனுப்பி வைக்குக.
ஒப்பம்
எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் காசோலை காவியின் காசோலையாகும். இக் காசோலை யினை வங்கியில் சமர்ப்பித்தவருக்கு வங்கி பணத்தினைக் கொடுக்கும். காவியின் காசோ லையினை ஒருவரிடமிருந்து, இன்னுெருவகுக் குக் கைமாற்றம் செய்யலாம். இவ்வாறு கைமாற்றம் செய்யும்போது சாட்டுதல் இல் லாமலே மாற்றம் செய்யலாம். ஆனல் நடைமுறையில் எமது நாட்டு வர்த்தக வங்கிகள் கைமாற்றம் செய்யும்வரை சாட் டுதல் செய்யுமாறு கோருகின்றது.
காசோலே
திகதி 18, 5. 86
nக வங்கி P 6537
S, யாழ்ப்பாணம்
Uது வருபவரிடம்
JOINT ACCQUNT
காசோலையின் பின்புறத்தில் சாட்டுதல் செய்தல் வேண்டும்.
காவியின் காசோலை ஒன்றில் காவி என்ற சொல் வெட்டப்படும்போது அது கட்டளைக் காசோலையாக மாறுகின்றது.

Page 89
கட்டளைக்
3au) ་་་་་་་་་་་་་་་་་་་་་ 4O764
இலங்ை
ஸ்டான்லி ருேட்
Pay:- K. Kamalahasan
25utti:- One thousand Only
5. 1000
சோ?லயினைச் சாட்டுதல் செய்தல். (Endorseraents)
காசோலைக்குரிய ஒருவர் அதனைக் கைமாற்றம் செய்யும்போது அதன் பின் புறத்தில் கைமாற்றம் செய்பவர் தனது பெயரை எழுதி மற்ருெரு வருக்குக் கொடுத் தாராயின் அது பெற்றவரின் உரிமையாகின் றது. இவ்வாறு செய்தல் சாட்டுதல் செய் தல் எனப்படுகின்றது
சாட்டுதலின் விதிமுறைகள்.
காசோலையின் முன்புறத்தில் எவ்வாறு பெயர் உள்ளதோ அதேமாதிரிப் பின்புறத் தில் எழுதப்படல் வேண்டும். 2. ஒரு முறை பெயரை எழுதுதல் போது மானுலும் வங்கி வழமையாக இருமுறை எழுதும்படி கோருகின்றது. 3. திரு, திருமதி, வணக்கத்திற்குரிய போன்ற மரியாதைச் சொற்கள் சேர்க்கப்
சாட்டுதல் ே
புறக்குறிப்புகளுக்காக For Endorsements
K. Kamalahasar. i K. Kamallah asan.
வரவு அறிக்கைகளுக்கு மட்டும் For Credit instructions only
9

காசோலை
திகதி; 18-5-86
க வங்கி
- யாழ்ப்பாணம்
P 6537
அல்லது வருபவரிடம்
Order
Joint Accound
படாமல் முதல் எழுத்துக்சுளுடன் மட்டும் பெயர் எழுதப்படல் வேண்டும்.
4. ஆங்கிலத்தில் பெயர் எழுதப்படின் எழுத்துக்கள் தொடர்ச்சியானதாக எழுதப் படல் வேண்டும்.
5. ஆங்கிலத்தில் காசோலைக்குரியவரின் பெயர் இருந்தாலும் சாட்டுதல் செய்யும் போது, தமிழில் பெயர் எழுதிச் சாட்டுதல் செய்யலாம். ஆணுல் முதல் எழுத்து உட்டப பெயர் முழுவதும் தமிழில் எழுதப்படல் வேண்டு.
6. கையொப்பம் வைக்கத் தெரியாத ஒருவர், தனது இடதுகைப் பெருவிரல் அடையாளத்தை இடுவதன் மூலம் சாட் டுதல் செய்யலாம். ஆணுல் இதனை வங்கி யில் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் அல்லது சமாதான நீதிபதியினல் உறுதிப்படுத்தல் வேண்டும்.
7. இறந்த ஒருவரின் காசோலையினேச் சட்டரீதியான அவரது வாரிசு சாட்டுதல் செய்யலாம்.
செய்யும் மாதிரி
புறக்குறிப்புகளுக்காக For 2ndorsements
க. கமலகாசன்.
க. கமலகாசன்.
வரவு அறிக்கைகளுக்கு மட்டூம் For Credit instructions ora y
7
3

Page 90
ænGerðs) erGglúb (psIgo(Drawing a cheque)
காசோலை ஒன்றினை எழுதுகின்றவர் பின்வரும் அம்சங்களைக் கவனத்தில் கொள் ளல் வேண்டும்.
1. பிறப்பிப்பவரின் கையொப்பம்: (Signature)
காசோலை பெறு ம தி யு  ைடயதாக இருக்க, அதிஞல் பிறப்பித்தவர் வங்கிக் குக் கொடுத்த மாதிரிக்கையொப்பத்தினை எப்பொழுதும் இடுதல் வேண்டும்.
கையொப்பமில்லாத அல்லது கள்ளக் கையொப்பம் இடப்பட்ட காசோலைக்கு வங்கி பணம் வழங்கமாட்டாது.
2. Sas SG (Date)
ஒவ்வொரு காசோலையிலும் மேல் வலது பக்கத்தில் திகதி தெளிவாக இடப் படல் வேண்டும்.
(up is 55u'l-ul L. (Ante Dated) காசோலையினை அல்லது பிற்திகதியிடப் பட்ட (Post Dated) காசோலை எழுதத் தடையில்லை.
3. Ggs Tons (Amount)
எவ்வளவு தொகைப் பணத்தையும் காசோலை மூலம் பிறப்பிக்கலாம். ஆனல் இத் தொகை எழுத்திலும் இலக்கத்திலும் ஒன்ருக தெளிவாக எழுதப்படல் வேண்டும்.
காசோலையில் தொகை எழுதும் இடத் திற்கு முன்போ பின்போ வெற்றிடம் இருத் தல் கூடாது. அவ்வாறு இருப்பின் சிலர் காசோலேக்குரிய தொகையினை மாற்றிக் கூடு தலான தொகையினைப் பெற முயற்சிக்
கலாம்.
4. பணத்தைப் பெறுபவர்.
காசோலையில் பணத்தைப் பெறுபவ ரின் பெயர் அல்லது கொண்டுவருபவர் அல்லது கட்டளே இட்டவருக்கு என எழு தப்படல் வேண்டுப்.
காசோலையிற் திருத்தங்கள்.
காசோலையில் திகதி, தொகை ஆகிய எல்லாவற்றிலும் திருத்தங்கள் மேற்கொள்
ளப்படலாம்.
74

காசோலையில் எல்லாத் திருத்தங்களும் பிறப்பித்தவராலேயே மேற்கொள்ளப்படு வதுடன், திருத்தங்கள் மேற்கொள்ளும் போது முழுக் கையொப்பத்தினையும் இடு தல் வேண்டும். நடைமுறைக் கணக்கில் காசோலே, காசு வைப்புச் செய்யும் முறை.
நடைமுறைக் கணக்கில் காசோலை காசு என்பன மட்டுமன்றி அஞ்சல் கட்டளை, காசுக்கட்டளை என்பனவும் வைப்புச் செய் uevTit.
நடைமுறைக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர், காசோலைகளை வங்கியில் வைப்புச்செய்யும்போது காசோலையின் பின் புறத்திலுள்ள வரவு அறிக்கைகளுக்கு மட் Guib (for Credit instructions Only) graord; குறிப்பிடப்பட்ட பகுதியில் ‘தயவு செய்து எனது கணக்கு இலக்கத்தில் செலவு வைக் கவும்’ என எழுதி கையொப்பத்தினையும் இட்டு, காசோலை வைப்புச் செய்யும் கட்டுந் துண்டுடன் வங்கியின் காசாளரிடம் சமர்ப் பித்தல் வேண்டும்.
காசோலே ஒன்றில் வரவுக் றிப்பு எழு ம் மாதிரி
புறக்குறிப்புகளுக்ககா. For Endorsements
வரவு அறிக்கைகளுக்கு மட்டும் For Credit Instructions only தயவுசெய்து எனது கணக்கு இலக்கம் 6040 இல் செலவு வைககவும்.
காசோலைகள் வைப்புச் செய்யும் கட்டுந் துண்டில் பின்வரும் விபரங்கள் கவனமாகப் பூர்த்தி செய்தல் வேண்டும்.
1. கனக்கு இலக்கம், 2. காசோலையின் விபரங்கள், 3. கணக்காளரின் பெயர், முகவரி. 4. வைப்புச் செய்பவரின் கையொப்
பம், திகதி. காசாளர் மேற்குறித்த விபரங்கள் சரி யெனக்கண்டால் கட்டுந்துண்டில் கையொப்

Page 91
பமிட்டு, காசோலைகளையும், கட்டுத்துண்டின் உரிய பகுதியினையும் தான் எடுத்துக் கொண்டு, காசோலேகள் ஏற்றுக் கொள்ளப்
காசோலைக்கான கட்
No. 106 AISTE இலங்கை வங்கி விபரம் தொகை BA NK OF CYL
தொ/ன கா. இல. ரூபா சதம்
LLLLLL LLL S L0L0LL LLL LLLLLLLLYS S S LLL 00LLLLL S Si LLLLL LLLLLLLL00 கணக்குப் டெ T. T. O. O. முகவரி . . . தொகை ரூபா is a sw a d יי" ****** יי ירי ידי" , q(buou hair 9
&
நடைமுறைக் கணக்கில் காசுவைப்புச் செய்யும்போது பணவரவுத் துண்டு (Cash Credit Sip) பயன்படுவதனை வாடிக்கை யாளர் அறிதல் அவசிய மா ன தாகும்.
பண வரவு
OS is ፭፧ } } } $$፮፻፣ : $ $ | $ ̈*' ல்5 : ; ; SSS$ ; தோள்கள்
: s : : SS རྗེ་བློན་ :
·卡 : දි ෆ. 100 捲 這墨雷墨墜選亂昌靈排。ä,勁 : ; སྒྲུ༦ ) ནི་ ༠ o à :|5 : , , 10 : ; ལྕེ་༦༠ཝེ། སྐྱེ་ ཞི,, ༈ : ; ཅི༔ f|སྤྱི་མ༩ G. : •S நாணயம కలిపే కై - శ్ 8 S| 3 மொத்தம் 总类 翌劉 SS 图集 s S is S s SS 選ミ選五g * 愛 ●| ミ(ミ
GS) SS CS * S அேதிகா

பட்டதற்கு அத்தாட்சியாக அடிக்கட்டை யினை வழங்குவார்.
இந்துண்டு
is ; ; GS Ca is : SS s 6 : 3 إلى في 3 3
ー °S. S) : - A * |器 藩翡蟹电 | മഞ്ഞ ഭജ སྤྱི་སྒྱུ་
9 : ;་
is k is 4 as & 19 彗選目 器露
பயர் a as as a È ; : S. -6 இன் வரவுக்கு 8 : : ཞི་
es 翁 :盛 涯 !
A w a .......... C'à 法 E 雯 涯 ଈ, ସ୍ପି r - 婴盘至。 •ાડો નો . |G € ● : : ३ = 3
• is : 5) 考 强°吉
es ; : & J
di so » a * * * * · · · · · S リ 邨 8b அதிகாரி 경 s সূত্র 基离塞
§ $ ! ଷ୍ଟି ଔ) s qs s o S S} S) 守 器 > S 。 ミ ts i S5 992 བྱེ་
ls ஆதி 3 இ இ 5
காசோலைகள்பற்றிய விபரங்களைத் தவிர ஏனைய விபரங்கள் காசோலை வைப்புச் செய் யும் கட்டுந்துண்டில் உள்ளதனைப் போலவே பணவரவுத் துண்டிலும் உள்ளன.
த் துண்ே
துண்டு Luiq-GA SAY: 652 STE இலங்கை வங்கி . திகதி
(5. A BANK OF GEYLON
A a w W. 戏 s s s丧求 கனக்கு இல .
4 is as * * * * (outurf ... . . . . . . . . . . . . . . . . . . . . . . ... ... y se a se u e wo ... -- ......... . . . . . . . . . . . . . . . ... Fir Gupy ay . . . . . x s a s முகவரி . . . as a * Nx * * * * we as a s . . தொகை ரூபா.-. . . . . .
இடுபவரின் ஒப்பம்
7
s

Page 92
காசோலே செல்லுபடியாகும் காலம்.
காசோலை ஒன்று சாதாரணமாக ஆறு மாதகாலத்திற்குச் செ ல் லு படி யா கும். ஆணுல் பெரும்பாலான அரசாங்க நிறுவ னங்களின் காசோலைகள் 30 நாட்களுக்கு மட்டும் செல்லுபடியாகும் முறையில் வரை யப்படுகின்றன.
காசோலை செல்லுபடியாகும் காலம் முடித்தால் அதனை வரைந்தவருக்கு அனுப்பி செல்லுபடியாகும் காலத்தினை நீடிக்கலாம். அல்லது புதிய காசோ லே ஒன்றினைப் பெற் றுக் கொள்ளலாம்.
காசோலையில் குறுக்குக் கோடிடல். (Crossing)
காசோலையின் முகப்பில் இரு சமாந் தரக் கோடுகளை வரைதல் குறுக்குக் கோடி டல் எனப்படும்.
பாதுகாப்பு நோ க் கம் கரு தி யே காசோலை ஒன்றில் குறுக்குக் கோடிடப்படு கின்றது.
வர்த்தக வங்கி சளிடம் அச்சிடப்பட்ட குறுக்குக் கோடிடப்பட்ட காசோலைப் புத் தகத்தினைப் பெறமுடியும். அவ்வாறு பெற முடியாத நிலையில் இரு சமாந்தரக் கோடு களை வரையலாம். குறுக்குக் கோடிடறுக்கான காரணங்கள்.
1. குறுக்குக் கோடிட்ட காசோலை யினை அஞ்சலில் அனுப்பும்போது தவறின் அதனை வேருெருவர் மாற்ற முடியாது 2. சாட்டுதல் செய்தபின் தவறின் அதனை வேருெருவர் எடுத்து மாற்றும் மோசடி தவிர்க்கப்படுகின்றது.
76

குறுக்குக் கோடிட்ட காசோலையினை மாற்றும் முறை.
குறுக்குக் கோடிட்ட காசோலை ஒன்றி னைப் பெறுபவருக்கு வங்கியில் நடைமுறைக் கணக்கு இருப்பின் தனது வங்கிக் கணக்கில் வைப்புச் செய்து மாற்றலாம்.
கணக்கு இல்லாத ஒருவர் தனக்குத் தெரிந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் மூலமாக மாற்றிக் கொள்ளலாம். **பெறுவோன் கணக்கு' எனக் குறுக் குக் கே டிட்ட காசோலையினை வேருெகு வருக்கு கைமாற்ற முடியாது. அதனை அவர் தனது வங்கிக் கணக்கில் இட்டே மாற்ற முடியும். குறுக்குக் கோடிடலின் வகைகள்
குறுக்குக் கோடிடல் இருவகைப்படும். (1) பொதுக் குறுக்குக் கோடிடல்
(General Crossing) (2) சிறப்புக் குறு க் குக் கோடிடல்
(Special Crossing) பொதுக் குறுக்குக் கோடிடல்
ஒரு காசோலையின் முன்புறத்தில் இரு சமாத்தரக் கோடுகளை வரைதல் அல்லது இக்கோடுகளுக் இடையே ** அன் கோ ** என எழுதுதல் அல்லது * கைமாற்றத் தகாதது" என்ற சொல் இடம் பெறல் அல்லது 'பெறுவோன் கணக்கு மட்டும்?? எனக் குறிப்பிடப்பட்டிருத்தல் பொதுக் குறுக்குக் கோடிடலாகும். இதனைப் பின் வரும் மாதிரிகள் எடுத்துக் காட்டுகின்றன,
t (3) ; (4) | || || | f
༈་སྡེ་ i | 鸟藏
I పై | ? .s* ! 疑
S i 8 密 | క్లి g N 兹 | 5 爵 ల9 f བྱེ# 3. نمحع | g

Page 93
1-ம், 2-ம் இலக்கமிடப்பட்ட குறுக்குக் கோடிட்ட காசோலையினை ஒருவர் நேரடி யாக வங்கியில் கொடுத்து மாற்றமுடியாது. அவருக்கு வங்கிக் கணக்கு இருப்பின் அவரது கணக்கில் இட்டு மாற்றலாம். அல்லது வங்கியில் கணக்குள்ள ஒருவருக்குச் சாட்டு தல் செய்து மாற்றலாம்.
3-ம் இலக்கமிடப்பட்ட கைமாற்றத் தகாதது என்ற குறுக்குக் கோடிட்ட காசோ லையினை வங்கிக் கணக்கின் மூலமே மாற்ற முடிவதுடன், அக் காசோலையினே வேருெரு வருச்கு மாற்றுப் போது, மாற்றுகின்றவர் சட்டரீதியாக அக்காசோலைக்கு உரித்துடை யவரா என்பதும் கவனிக்கப்படல் வேண்டும்,
4-ம் இலக்கமிடப்பட்ட பெறுவோன் கணக்கு மட்டும் எனக் குறுக்குக் கோடிட்ட காசோலையினே வேருெருவருக்கு சாட்டுதல் மூலம் கைமாற்ற முடியாது. அவரது வங்கிக் கணக்கில் வைப்புச்செய்தே மாற்றலாம். தற் சமயம் கணக்கு இல்லாவிட்டால் புதிய கணக்கினேத் திறந்தே மாற்ற வேண்டும். எனவே இவ்வாறன குறுக்குக் கோடிடலை வரையும் போது, வரையப்படுகின்றவருக்கு வங்கியில் நடைமுறைக் கணக்கு இருக்கின் றதா என்பதனை அறிந்து கொள்ளுதல் வேண்டும்.
சிறப்புக் குறுக்குக் கோடிடல். காசோலை ஒன்றில் இரு சமாந்தரக் கோடு களுக்கிடையே ஒரு வங்கியின் பெயரை எழுதுதல் சிறப்புக் குறுக்குக் கோடிட லாகும். இது அதி உச்சப் பாதுகாப்பினே அளிக்கின்றது. இதனைப் பின்வரும் மாதிரி கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
 

5 ம் இலக்கமிடப்பட்ட காசோலை ஒன் றினை இலங்கை வங்கியின் கிளையொன்றில் நடைமுறைக் கணக்கில் வைப்புச் செய்தே காசாக மாற்ற முடியும்,
6 ம் இலக்கமிடப்பட்ட காசோலையினை இலங்கை வங்கிக் கிளையின் நடைமுறைக் கணக்கில் இட்டு மாற்ற முடிவதுடன், அக் காசோலையினைக் கைமாற்றும்போது, கை மாற்றுகின்றவர் அக்காசோலைக்கு சட்டப் படி உரித்துடையவரா என்பது கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும்.
7 ம் இலக்கமிடப்பட்ட சிறப்புக் குறுக் குக் கோடிட்ட காசோலையினை யாழ்ப்பா ணம் ஸ்ரான்லி வீதி இலங்கை வங்கிக் கிளையில் உள்ள குறிப்பிட்ட நபரின் நடை முறைக் கணக்கில் வைப்புச் செய்தே மாற்ற முடியும்.
குறுக்குக் கோடிடலே இல்லாமற் செய்தல்
காசோலை ஒன்றினேப் பெறும் ஒருவர் காசோலைக்குரிய பணத்தினை உடனடியாகப் பெற விரும்பின் அக்காசோலையினைப் பிறப் பித்தவருக்கு அனுப்பி 'குறுக்குக் கோடிடல் ரத்துக் செய்யப்பட்டுள்ளது. தயவு செய்து பணம் கொடுக்கவும்.’’ என அச்சிட்ட எழுத் தில் எழுதி பிற ப் பித் த வ ரின் முழுக் கையொப்பமும் பெறப்படுதல் வேண்டும்.
காசோலே மறுக்கப்படுதலும் அதற்கான காரணங்களும்.
காசோலே ஒன்று மறுக்கப்படும்போது அதற்கான காரணத்தை வங்கி காசோலை யின் முன்புறத்தில் எழுதி அதற்குரிய பத் திரத்தில் மற்றும் விபரங்களையும், தபாற் செலவினையும் குறிப்பிட்டு அனுப்பும்.
காசோலையொன்று பின்வரும் காரணங் களுக்காக மறு க் கப்பட லா ம். (இவை காசோலையின் முன்புறத்தில் குறிப்பிடப் படும்)
பணம் பெறுபவர் ஒப்பம் முறையற்றது, பணம் பெறுபவர் ஒப்பம் வேண்டும். பணம் பெறுபவர் ஒப்பம் தெளிவில்லை. வரைந்தவர் வசம்.
7
7

Page 94
5. வரவுகள் ஒத்துப்பார்க்கவில்லை.
வேண்டிய தொகைக்கு வரவு இல்லை. 7. போட்டவை தீரவில்லை மறுபடியும்
போடுக. 8. பழமையுற்ற காசோலை. 9 கணக்கு மூடப்பட்டது. 10. புறக்குறிப்பை மீண்டும் உறுதிப்படுத்
துகி. 11 பிற் திகதியிட்ட காசோலை. 12, வரைந்தோரால் கொடுத்தல் நிறுத்
தப்பட்டது 13. தொகை எழுத்திலும் எண்ணிலும்
வித்தியாசம். 14. பங்கப்பட்ட காசோலை, 15. வரைவோர் ஒப்பம் எங்களுடன் இருக்
கும் மாதிரியுடன் வித்தியாசம். 16. வரைந்தோரின் பூர்த்தியற்ற ஒப்பம். 17. மாற்றத்திற்கு வரைபவரின் முழு ஒப்ப
மும் வேண்டும். 18, பூர்த்தியற்ற காசோலே 19. தீர்வுக்காகிய முத்திரைப் பதிவு வேண்
டும். 20. வரைவோரின் புறக்குறிப்பு வேண்டும். 21. காசோலை முறைப்படி வரையப்பட
ബി. 2. பொருந்தாதவை கொண்ட காசோலை. 23. கணக்கில் பெறுவோன் மாத்திரம்.
6
காசோலே ஒன்று மறுக்கப்பட்டதற் கான காரணத்தைத் திருத்தி பிறப்பித்த வரின் முழுக் கையொப்பத்துடன் அதே காசோலையினை வலுவுள்ளதாக்கலாம்.
குறிப்பிட்ட நடைமுறைக் கணக்கொன் றில் தொடர்ச்சியாக மூன்று தரத்திற்கு மேல் காசோலை மறுக்கப்படின் அக் கணக்கு மூடப்பட்டதாகக் கருதப்படும் .
நடைமுறைக் கணக்கின் அநுகூலங்கள்
வர்த்தக வங்கிகளில் நடைமுறைக் கணக்கினை வைத்திருக்கும் வாடிக்கையா ளர் பின்வரும் வழிகளில் அனுகூலங்களைப் பெறமுடிகின்றது
1) கடன் வசதி
வாடிக்கையாளர் இருவழிகளில் கடன் வசதிகளைப் பெறுகின்றனர்.
78

அ) வங்கிக் கடன்
ஆ) வங்கி மேலதிகப்பற்று e) a fissi, asLit (Bank loan)
வர்த்தக வங்கிகளின் நடைமுறைக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாள ருக்கு வர்த்தகம், விவசாயம், வீடு சட்டல், சொத்துக்களைக் கொள்வனவு செய்தல் போன்றவற்றிற்கு எவ்வளவு தொகையினை யும் கடனுக வழங்குகின்றன.
வங்கி கடன் வழங்கும்போது வாடிக் கையாளரின் பெயரில் வங்கி கடன் கணக் கினைத் திறந்து அதில் வரவுவைத்து, வாடிக் கையாளரின் நடைமுறைக் கணக்கில் செலவு வைக்கும், இவ்வாறு செலவு வைத்தநாளில் இருத்து முழுத்தொகைக்கும் வட்டிசெலுத் துதல் வேண்டும்.
வங்கிக் கடனுக்கான பொறுப்புக்கள்:
வங்கி கடன் வழங்கும் போது பின்வரு
வனவற்றை பொறுப்பாகப் பெற்றுக்கொள் ளுகின்றன.
1) ஆயுள் காப்புறுதிப் பத்திரம் 2) அசைவற்ற ஆதனங்கள் 3) மோட்டார் வாகனம் போன்ற அசைவுள்ள ஆதனங்கள்
4) நடைமுறைச் சரக்கிருப்புக்கள் 8) இரு உத்தரவாதிகள் வங்கிக் கடன் வழங்கப்படும்போது வங் கியால் பின்வருவன அவதானிக்கப்பட்டே வழங்கப்படுகின்றன.
1) கடன் பெறப்படும் நோக்கம் (உதா ரணமாக விவசாயத்தேவை போன்றவற் றிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.)
2) கடன்பெறுவோரின் நிதிநிலமை 3) கடன் பெறுவோர் கடனை அடைக் கும் விதம்
ஆ) வங்கி மேலதிகப்பற்று (Bank overdraft)
வங்கிக்கு நம்பிக்கையுள்ள வாடிக்கை யாளர் ஒருவர் வங்கியின் அனுமதியைப் பெற்று தமது கணக்கிலுள்ள நிலுவைத் தொகையினைக் காட்டிலும் மேலதிகமான தொகையினைப் பற்றிக் கொள்ளல் அல் லது மேலதிகமான தொகைக்கு காசோலை

Page 95
வழங்கல் வங்கி மேலதிகப்பற்று எனப்படும் வங்கியில் நடைமுறைக் கணக்கு வைத்தி ருக்கும் வாடிக்கையாளர் ஒருவர் மாத்தி ரமே வங்கி மேலதிகப்பற்று பெற்றுக் கொள்ள முடியும்.
வங்கி மேலதிகப் பற்று வகைகள்,
1, தற்காலிக வங்கி மேலதிகப்பற்று 2. நிரந்தர வங்கி மேலதிகப்பற்று
1. தற்காலிக வங்கி மேலதிகப்பற்று
வாடிக்கையாளர் ஒருவர் தற்காலிக மாக எவ்வளவு தொகையினையும் மேலதிக மாகப் பற்றுதல் தற்காலிக மேலதிகப் பற்று எனப்படும்.
தற்காலிக மேலதிகப் பற்றினை திருப் பிச் செலுத்தும் காலம் 2 வாரம் தொடக் கம் 1 மாத காலம் வரையுமாகும்.
தற்காலிக வங்கி மேலதிகப் பற்றுக்கு தற்போது இலங்கை வங்கியில் 27% வட்டி யாக அறவிடப்படுகின்றது. (மறுநாள் செலுத்தின் ஆகக் குறைந்த வட்டியாக ரூபா 5/- அறவிடப்படுகின்றது)
2. நிரந்தர வங்கி மேலதிகப்பற்று:-
சில வாடிக்கையாளருக்கு வங்கி அவர் களின் நம்பிக்கையினைப் பொறுத்து நிரந் 50 Lost es குறிப்பிட்ட தொகையினே வங்கி மேலதிகப் பற்முகப் பெறும் வசதி யினையும் வங்கிகள் வழங்குகின்றன.
நிரந்தர வங்கி மேலதிகப் பற்றினைப் பெற ஆயுள் காப்புறுதி, உறுதிகள் போன்ற வற்றினைப் பொறுப்பாகக் கொடுத்தல் வேண்டும்.
நிரந்தர வங்கி மேலதிகப் பற்று வரு டத்திற்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும்போது வட்டியும் கணக்கிடப்படுகிறது. வங்கிக்கடன் வங்கிமேலதிகப்பற்று வேறுபாடு
1, வங்கிக் கடனுக்கு நடைமுறைக் கணக்கில் செலவு வைக்கப்பட்ட நாளில் இருந்து முழுத்தொகைக்கும் வட்டி அற விடப்படும். ஆனல் வங்கி மேலதிகப்பற் றுக்கு மேலதிகமாகப் பற்றிக் கோண்ட

தொகைக்கு மட்டுமே வட்டி அறவிடப் படுகின்றது.
2. வங்கிக் கடன் பெற பொறுப்புக்கள் தேவை. ஆனல் வங்கி மேலதிகப் பற்றுக்கு நம்பிக்கை நாணயம் தேவை. 3. வங்கிக் கடனுக்கு வட்டி குறைவு வங்கி மேலதிகப்பற்றுக்கு வட்டி கூட. (தற்போது இலங்கை வங்கியின் வங்கி மேலதிகப்பற்று வட்டி வங்கிக் கடனை விட ஒரு வீதம் கூடவாகவுள்ளது) ,
2. நிலையான கட்டளைகளைச் செலுத்துதல்
வர்த்தக வங்கிகள் தடைமுறைக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர் சார்பாக , அவரது கட்டளைப்படி பின்வரும் நிலையான கட்டளைகளைச் செலுத்துகின்றது. (அ) காப்புறுதிக் கட்டணம் (ஆ) சங்கங்கள், விளையாட்டுக் கழகங்க
னின் சந்தாக்கள் (இ) நடைமுறைக் கணக்கிலிருந்து நிலை யான தொகை ஒன்றினே மாதாந்தம் சேமிப்புக்கணக்கிற்கு மாற்றுதல் 3. சேர்ப்பனவுகள் (Remittance)
வங்கியானது வாடிக்கையாளர் சார் பாக பின் வரும் வழிகளில் பணத்தினைப் பெற்று நடைமுறைக் கணக்கில் வைப்புச் செய்கின்றது.
(அ) முதலீட்டு வட்டிகள் (ஆ) பங்கிலாபங்கள்
(இ) உண்டியல், காசோலைக்கான அற
வீடுகள் .
aliga gigbo (Bank Statement)
நடைமுறைக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர் வங்கியுடன் நடாத்திய கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக வங்கி யினுல் வாடிக்கையாளருக்கு மாதாந்தம் அனுப்பப்படும் கூற்றே வங்கிக் கூற்றகும் ,
வாடிக்கையாளர்கள் அல்லது வியா பாரிகள் வங்கியுடன் தாம் செய்த கொடுக் கல் வாங்கல்களையும், வங்கிக் கூற்றினையும் ஒப்பிட்டுப் பார்த்தல் வேண்டும். இரண்டி லும் நடவடிக்கைகள் சரியாக இருப்பின்
79

Page 96
வங்கிக்கூற்று நிலுவையும் வாடிக்கையாள ரின் நிலுவையும் சமமாக இருக்கும்.
வங்கிக் கூற்றின் நிலுவை வரவு 56,6081 Lints (Credit Balance) gos Sair கறுப்பாகவும், பற்று நிலுவையாக இருப் | 9 asār (Debit Balance) {GFən ülult 56qub Lu Gulu ü பட்டிருக்கும்.
சிலவேளைகளில் பின்வரும் காரணங்க ளினல் வங்கிக்கூற்று நிலுவையில் இருந்து வாடிக்கையாளரின் காசுக் கணக்கு நிலுவை வேறுபடலாம்.
1) வாடிக்கையாளரினுல் ரூபா 1000/- க்கு வழங்கப்பட்ட காசோலை குறிப்பிட்ட நபரினுல் இன்னும் வங்கியில் வைப்புச் செய் யப்படாவிடின்
2) வாடிக்கையாளரிஞல் வங்கியில் வைப்புச் செய்யப்பட்ட காசோலைக்குரிய பணம் வங்கியினல் அறவிடப்படாமல் இருப் பின்
3) மறுக்கப்பட்ட காசோலேக்குரிய தொகை வங்கிக்கூற்றில் இடம்பெற்றும், வாடிக்கையாளரின் கா சு ப் புத் த கத்தில் பதியப்படாமல் இருப்பின்
4) வங்கியினுல் வாடிக்கையாளனின் சார்பில் பெறப்பட்டவை, இறுக்கப்பட் டவை காசுப்புத்தகத்தில் பதியப்படாமல் இருப்பதிஞல் ஏற்படும் வித்தியாசம்.
5) வங்கிக் கட்டணம் வங்கிக் கூற்றில் பதியப்பட்டு காசுப்புத்தகத்தில் பதியப் படாமல் இருப்பின்
80

6) தவருண பதிவுகளினல் ஏற்படும் வித்தியாசங்கள்
மேற்குறிப்பிட்ட தவறுகளைக் கண்ட றிந்து அவற்றிக்னச் சரிசெய்து 'வங்கிக் கணக்கு இணக்கக் கூற்று” தயாரிப்பதன் மூலம் இரு நிலுவைகளையும் சமப்படுத்திக் கொள்ளலாம்.
வங்கிகள் பின்வரும் சொற்குறுக்கங் களை வங்கிக் கூற்றில் பயன்படுத்துகின்றன.
REMA - அனுப்பியபணம்
LIN - கடன்
B/K - காசோலைப் புத்தகம்
PGE/ - அஞ்சல் கட்டணம்
CHQ/ - பிறவங்கிக் காசோலை
INTI - வட்டி
E/C - தவறு திருத்தப்பட்டது
S/ Ο - நிலவரக் கட்டளை
C/O - செலவு
POS - விளைவு
COM - 5prg,
Q/C - காலாண்டுத் தரகு
CSH - 5|Tř
TFR - இவ்வங்கிக் காசோலை
RTN - பனம்கொடாது திரும்பிய
க: சோலை
L/I - கடன்தவணைக் கட்டணம்
BAL - சரியான நிலுவை
மேற்குறித்த சொற்குறுக்கங்களை வங்கி தேவைக்கேற்ப வங்கிக்கூற்றில் பயன்படுத் துகின்றது.

Page 97
இலங்கையின் ெ
அை
பொதுப்படுகடன் என்பது வரவு செல வுத்திட்டத் தொழிற்பாடுகளை நிதியிட கடந்த காலங்களில் அரசிற்கு ஏற்பட்ட பொறுப்புக்களின் கூட்டுத் தோகையாகும். இது சந்தையல்லாக் கடன்களையும், திணைக் களங்களால் பெறப்பட்ட நிரம்பலர் கொடுக டன்களையும், கூ ட் டு த் தாபனங்களால் பெறப்பட்ட கடன்ச்ளேயும், உள்ளூராட்சி மன்றங்களின் கடன்களையும் உள்ளடக்கு வதில்லை. 84 இன் முடிவில் வெளி நின்ற மொத்தப் படுகடன் 1059180 இலட்ச மாக அமைந்து 1983 ஐ விட 8 சதவீத மா ன அதிகரிப்பினேக் காட்டுகின்றது. கடந்த இருபது ஆண்டுகளில் பதிவு செய் யப்பட்ட ஆண்டுக்கு ஆண்டு ஏற்பட்ட அதி கரிப்புக்களில் இதுவே மிகக்குறைந்ததாகும். பொதுப்படுகடனின் வளர்ச்சியில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு உள்நாட்டுப் படுகடனில் ஏற் பட்ட சிறிதளவு வீழ்ச்சி (ஏறக்குறைய 02 சதவீதம்) காரணமாக இருந்த வேளை வெளிநாட்டுப்படுகடன் 1983 இனை விடக் கணிசமான அளவு குறைந்த வீத மா ன 17% இணுல் மட்டும் அதிகரித்தது. எனி னும் படுகடன் ஒன்றைப் பெறுவதன் நோக் கம் வரவு செலவுத் திட்டப் பற்ருக் குறைக்கு நிதியீட்டம் செய்வதற்காக என் பது தவருனதாகும். பின்வரும் நோக்கங் களிற்காகவும் படுகடன் பெறப்படுகின்றது,
1. பயன்படுத்தப்படாத வ ள ங் களை பாவனைக்குரியதாக ஆக்குவதற்கும் பாரிய செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்து வதற்கும் கடன் பெறவேண்டி உள்ளது.
2. பண வீக்கத்தைக் கட்டுப்படுத்து வதற்கான ஒரு நாணயக் கொள்கையாக
2.

பொருளியல்
பாதுப்படுகடன் மப்பு
சு. சத்தியானந்தன்,
வருடம் 13 .
வும் இது பயன்படுகின்றது. படுகடன்க ளால் பொது மக்களிடம் உள்ள பணத்தில் ஒரு பகுதி திரட்டப்படுவதால் பனஅளவு குறையவும், விலைமட்டம் குறையவும் முடி պւն.
3. அரசாங்கம் கேள்வி முகாமைக கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கும் இக்கொள்கை உதவும். மக்களின் மிகை வருமானத்தை அரசாங்கம் எடுத்து விடுவ தால் அவசியமற்ற பண்டங்களின் கேள்வி உயர்வடைவதைத் தடுக்கலாம்.
4. நாட்டின் பணப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாகப் பணச்சந்தை நட வடிக்கைகளை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் விரும்புவதுண்டு. திறைசேரி உண்டியல் விற்பனைகளை அடிக்கடி மேற்கொள்வதால் பொதுமக்கள் ஆவணங்களில் முதலிடும்படி பயிற்சி அளிக்கப்படுகிறர்கள்.
இலங்கையின் படுகடன் அமைப்பை நோக்கும் போது இரண்டாக வகைப் படுத் தலாம்.
1. வெளிநாட்டுப் படுகடன்
2. உன்நாட்டுப் படுகடன்
இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு மூலாதாரங்களில் இருந்து பெறுகின்ற கடன் களை வெளி நாட்டுப் படுகடன் எனலாம். இது 1982ல் 43% ஆகக் காணப்பட்டது. இதனை இதற்கு முந்திய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 19% அதிகரிப்பைக் காட் டிற்று. அரசாங்கம் தற்போது வெளிநாட் டுக் கடன்களிலேயே அதிகம் தங்கியுள்ளது. இதனுல் செலாவணி நெருக்கடிகள் அதிக ரிக்கும். ஏனெனில் வட்டி, கடன் தொகை
8

Page 98
மீளக்கொடுப்பனவு அனைத்தும் செலாவணி வடிவிலேயே அமைந்திருக்கும். செலா அணி உழைப்பு ஆற்றலிலும் பார்க்க இது அதிகமாகும்போது நெருக்கடிகள் உருவா கின்றன. இது படுகடன் சேவை விகிதத் தில் பிரதிபலிக்கின்றது. வேளிநாட்டுப் படு கடன் பின்வரும் வழிகளில் திரட்டப்படு கின்றது.
1. திட்டக் சடன்
2. திட்ட மல்லாக்கடன்
திட்டக்கடன் எ ன் பது உள்நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட ஒர் அபிவிருத்தித் திட்டத்திற்கென வழங்கப் படும் கடனைக் குறிக்கும். இவை ஒழுங் கான முறையில் திரட்டப்படுகின்றன. இவை இரண்டு வழிகளில் அடங்கும்,
1 , உலக வங்கியிடமிருந்து பெறல்.
2. பல்வேறுபட்ட நாடுகளில் இருந்தும் ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச அபி விருத்திச் சங்கம், ஒபெக் போன்ற நிறுவ னங்களில் இருந்து பெறுவதையும் குறிக் 85 p.
திட்டமல்லாக் கடன்கன் அரசாங்கத் தின் பல்வேறு நோக்கத்திற்குக் கொடுக்கப் படக்கூடிய கடன்களைக் குறிக்கும், இது பண்டக்கடன், ஏனையகடன் என இரு வகுதி யாக்கப்படும். பண்ட உதவி எ ன் ப து வெளிநாடுகளில் இருந்து பெறும் மூலப் பொருள், இடை நிலைப்பொருள், நுகர்வுப் பொருட்கடன்களைக் குறிக்கும். அமெரிக் காவின் P. L. 480 கோதுமை வழங்கும் திட்டம் பண்டக் கடன்களிற்குள்ளேயே அடங்கும். ஏன்ய கடன்கள் என்பதனுள் பன்னுட்டு நிதி ய ப் பொறுப்பான்மைக் கடன்கள், யூரோ நாணயக் கடன்கள், ஒபெக் கடன்கள் கருவிக்கடன்கள் போன்றவை அடங்கும். 77 க்கு பின் இத்தகைய கடன் கள் அதிகம் பெறப்பட்டன,
அடுத்து அரசாங்கம் இலங்கையினுள் பெறக்கூடிய சந்தைக் கடன் பாடுகளை உள் நாட்டுப் படுகடன் என்பர். அண்மைக் காலத்தில் இக்கடன்களின் பங்களிப்பு வீதம் கூடி வருகின்றது. 1982இல் இது மொத் தப்படுகடனில் 57% ஆகும். இதன் அதிக
82

ரிப்பு விதம் 27% மாக அமைந்திருந்தது. இக்கடனிற்கான வட்டிக் கொடுப்பனவுகள் மாற்றற் கொடுப்பனவில் அதிகரிப்பை ஏற் படுத்தி விடுகின்றது. உள்நாட்டுப் படு கடனை தவணை அடிப்படையில் இரண்டா கப்பிரிக்கலாம்.
(1) மிதச்கும் கடன்கள் / குறுங்காலக் கடன்கள்
(ii) நிதிய, டப்பட்ட கடன்கள்
மிதக்கும் கடன்கள் 3 - 6 மாதகாலத் தவணையைக் கொண்டதாகும். இவை உள் நாட்டுப்படுகடனில் அதிகரித்து வருகின்றது. திறைசேரி உண்டியல்கள், வரி ஒதுக்குச் சான்றிதழ்கள், மத்திய வங்கி முற்பணங் கள் போன்ற வழிகளில் திரட்டப்படுகின் றது இவ்வாருன கடன்களில் திறைசேரிக் கடன்கள் முக்கியமானது. இதன் எல்லை அதிகரிக்கப்பட்டதால் வங்கித்துறையிடம் இருந்தும் வங்கியல்லாத்துறையிடம் இருந் தும் அதிகம் திரட்டப்படுகின்றது. உள் நாட்டுப்படுகடனில் 25,400 இலட்சம் கொண்ட திறைசேரி உண்டியல்கள் இவ் வாண்டில் முதிர்ச்சி அடைந்து இறைத் தொழிற்பாட்டில் முன்னேற்றத்தினைப் பிரதி பலித்தது.
நிதியிடப்பட்ட கடன்கள் என்பது நடுத் தவணை, நீண்ட தவணைக் கடன்களைக் குறிக் கும். இதில் ரூபாய்ப்பிணைகள், நிர்வாகக் கடன் பாடுகள், தேசிய அபிவிருத்தி முறி கள் என்பன முக்கியம் பெறுகின்றன. இங்கு 99% ரூபாய்ப்பினைகள் மூ ல மே திரட்டப்படுகின்றது. வணிக வங்கிகள், தேசிய சேமிப்பு வங்கி, தொழிலாளர் சேம லாபநிதி, கடன் கரைப்பு நிதி என்பவற் றில் இருந்தும் இவை திரட்டப்படும். 1984 இல் புதிய ரூபர்க்கடன்களின் வழங் கல்கள் 1983 இன் மேட்டத்திலிருந்து ஏறக் குறைய அரைப்பங்கிரூல் வீழ்ச்சியடைந் தது. இது பெரும்பாலும் கடன் கரைப்பு நிதியத்திலிருந்து ரூபாக் கடன்களுக்கு உத வுதல் முற்ருக நீக்கப்பட்டமையால் ஏற் பட்டதாகும் ,
பொதுப்படுகடனின் போக்கினை அறிந்து கொள்வதற்காக படுகடன் சேவை விகிதம்

Page 99
என்ற ஓர் சுட்டெண்ணை அரசு பயன் படுத்துகின்றது. படுகடன் சேவை என்பது பெற்றுக் கொண்ட கடன்களை மீ வா ச் செலுத்துவதைக் குறிக்கின்றது. இதனுள் வட்டியும் உள்ளட்ங்கியதாகவே இருக்கும். படுகடன் சேவை விகிதம் என்ருல் கடன் சேவை செலுத்துகையைஅரசாங்க வருமான த்தின் விகிதமாகப் புலப்படுத்துவதனைக்குறிக் கும். இதனைப் பின்வகுமாறு குறிப்பிடலாம்.
கடன்சேவைச்செலுத்துகை
அரசிறை
x 100
வெளிநாட்டுக் கடன்களின் போக்கினை அறிந்து கொள்வதற்காக வெளிநாட்டுப் படுகடன் சேவை விகிதம் என்ற குறிகாட்டி யைப் பயன்படுத்துவர். இதனைப்பின் வரு மாறு வரையறுக்கலாம். கடன் சேவைச் செலுத்துகைக் கடன்களை ஏற்றுமதி வரு மாணத்தின் வீதமாகக் கணிப்பதைக் குறிக் கும். இங்கு ஏற்றுமதி வருமானம் என்பது பொருட்கள் காரணி அல்லாப் பணகளின் வருமானத்தைக் குறிக்கும். வெளிநாட் டுப்படுகடன் சேவை விகிதத்தைக் கணிப் பிடும்போது சர்வதேச நாணய நிதியத்திற் காக மீளச் செலுத்தியவற்றை உள்ளடக் கியதாகவும் அதனே உள்ளடக்காததாகவும் கணித்துக்கொள்வர். இதேபோல் தற்போது இக்குறிகாட்டியைக் கணிப்பிடும்போது தனி யார்மாற்றலையும் உள்ளடக்கியும் கணிப்பிடு வர். வெளிநாட்டுப்படுகடன் சேவை விகி தம் பின்வருமாறு கணிப்பிடப்படுகின்றது.
கடன் சேவைச் செலுத்துகை X 100 ஏற்றுமதி வருமானம்
அரசாங்கம் பொதுப்படுகடனைப்பெறு கின்ற போது சில நன்மைகளைப் பெற்றுக் கொண்டபோதிலும் சில தீமைகளையும் எதிர்நோக்கவேண்டியதாக உள்ளது.
நன்மைகளாவன
1. மூலதன ஆக்கத்திற்கு உதவுதல்.
2. அபிவிருத்தித் திட்டத்தை நிறை
வேற்ற வாய்ப்பளித்தல்.
3. ஆடம்பர நுகர்வைக் கட்டுப்படுத்
தல்,

4. மக்களிடையே சேமிப்புப் பழக்
கத்தை ஏற்படுத்தல்.
5 வருமானப் பங்கீட்டின் சமமின் மையைக் குறைத்தல் போன்றன வாகும் ,
தீமைகளாவன
1. வரியிறுப்பாளர் மீது வரிச்சுமை
அதிகரித்தல்.
2
வங்கி சார்ந்த உள்நாட்டுக் கடன் களால் பணவீக்க நிலைமை ஏற் UL-6).
3, வருங்காலச் சந்ததியினர் மீது
கடன்சுமை அதிகரித்தல்.
4. வெளிநாட்டுப் படுகடன் மூலதன வெளிப்பாய்ச்சலை ஏற்படுவதால் சென்மதி நிலுவையில் கு  ைற நிலை ஏற்படல்,
இலங்கையில் உள்நாட்டுப் படுகடன் குறைவது திருப்திகரமாக உள்ளது. கடன் களேச் செலுத்துவதற்காக மீண்டும் கடன் பெறும் நிலை ஏற்படுவது கடன் பொறி எனப்படும். இத்தகைய நிலை இலங்கை யில் அதிகரிக்கின்றது கடன் சேவைக் கொடுப்பனவு பிரச்சினையாக அமைவதற்கு பின்வருவன காரணமாகும்.
(1) ஏற்றுமதி வருவாய் மட்டுப்படுத் தப் பட்டனவாக இருத்தல்.
(2) இறக்குமதிச் செலவீனங்கள் கூடிச் செல்லல்.
(3) வட்டி வீதங்கள் படிப்படியாக உயர்ந்து செல்லுதல் அதாவது சர்வதேசச் சலுகைக் கடன்கள் குறைந்து செல்லுதல்,
உள்நாட்டுக் கடன்கள் பண நிரம்பலை யும், பண வீக்கத்தையும் ஏற்படுத்தக் கூடி யன. எனினும் அவை மத்திய வங்கியின் கட்டுப்பாட்டிற்குள் நிர்வகிக்கக் கூடியன. ஆனல் வெளிநாட்டுப் படுகடன் அவ்வாரு னவை அல்ல. அவை செலாவணி வடிவி லான கடன் பொறுப்புக்களே உயர்த்திவிடும்.
83

Page 100
வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ளும் கடன்களை பின்வருமாறு பயன்படுத்திக் கொள்வது சிறந்ததாகும்.
(1) ஏற்றுமதித் துறைகளில் அவற்றை முதலீடு செய்தல்.
(2) இறக்குமதிகளைக் குறைக்கக்கூடிய இறக்குமதிப் ப தி லீ ட் டு த் துறைகளில் அவற்றை முதலீடு செய்தல்.
(3) வெளிநாட்டுக் கடன்களை நுகர்ச் சியில் அன்றி வருவாய்களைப் பெருக்கக் கூடிய வகையில் முதலீடு செய்தல்.
(4) உற்பத்தி வருவாய் என்பவற்றை அதிகரிக்கக் கூடியதான தொழில் நுட்ப அறிவியல் துறைகளில் மூதலீடு செய்தல்
(5) நாட்டின் பணப் பெறுமதியை உயர்த்தக்கூடிய நாணய நடைமுறைகளில் கவனம் செலுத்துதல் .
இலங்கையின் பொதுப்படுகடன் அமைப்
பில் குறிப்பிடத்தக்களவு மாற்றங்கள் ஏற் பட்டுள்ளன. உள்நாட்டுப் படுகடனின்
84

அளவு சார்பு ரீதியாகக் குறைவடைந்து வருகின்றது. 73இல் 75% ஆக இருந்து இக் கடன்கள் 82இல் 57% ஆக வீழ்ச்சியுற்றன. ஆனல் தற்போதைய அரசாங்கத்தின் காலத் தில் இக்கடன்களின் அளவு சிறிதளவுகுறைந் துள்ளது. வெளிநாட்டுப் படுகடனின் அளவு கடந்த தசாப்தகாலத்தில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. இதே காலப் பகுதியில் இவை முறையே 25%இல் இருந்து 43% இற்கு கூடின. தற்போதைய அரசாங் கத்தின் காலத்தில் இவற்றின் பங்கு 42% இல் இருந்து 43% இற்கு அதிகரித்தது. உள் தாட்டுப் படுகடன்களில் குறுந்தவனைக் கடன்களாகிய மிதக்கும் கடன்கள் கடந்த தசாப்தகாலத்தில் 32% இலிருந்து 43% இற்கு கூடின. தற்போதைய அரசாங்க காலத்தில் இந்த மாற்றம் 22% இலிருந்து 43% இற்கு அதிகரித்த க. தடுத் தவனே நீண்ட தவணைக் கடன்களாகிய நிதியிடப் பட்ட கடன்களின் அளவு கடந்த தசாப்த காலத்தில் 68% இலிருந்து 57% இற்குக் குறைந்தன. தற்போதைய அரசாங்க காலத் தில் சார்பு ரீதியாக இவற்றின் பங்கு 78% இலிருத்து 57% இற்கு வீழ்ச்சியுற்றன,

Page 101
தற்சமனுக்கு
பேரேடுகள் பொதுப்பேரேடு கொள் வனவுப் பேரேடு, விற்பனைப் பேரேடு என வகைப்படுத்தப்படும். கொ ள் வன வு ப் பேரேடு, விற்பனைப்பேரேடு ஆகிய இரண் டையும் ஆட்குறிக்கும் பேரேடு எனவும், பொதுப் பேரேட்டை ஆட்குறியாப்பேரேடு எனவும் குறிப்பிடுவர். இவ்வாறு கொள் வனவுப் பேரேடு. விற்பனைப்பேரேடு, பொதுப் பேரேடு என்பவற்றிற்குப் பொறுப் பாயுள்ள கணக்குப் பதிவாளர்கள் தாம் தமது பேரேடுகளில் மேற்கொண்ட பதி வுகள் சரியாகவும். செம்மையாகவும் பதி யப்பட்டுள்ளதா என்பதைத் தமது பேரேட்டி லுள்ள தரவுகளைக் கொண்டு சரி, பிழை பார்க்கும் நடைமுறையே தற்சமஞக்கும் பேரேடு எனப்படும். இதனைக் கட்டுப்பாட் டுக் கணக்கு, செம் ை ப்படுத்தும் கணக்கு, ஒழுங்கு படுத்தும் கணக்கு, மொத்தக் கணக்கு எனவும் அழைப்பர். பொதுப்பேரேடு:
Gul j ft Lurr T iš s 337 Luu C3. rTrř, 39uurt u mr ரக் கடன் கொடுத்தோர் தனிநபர் கணக் குகள் தவிர்ந்த ஏனைய எல்லாக் கணக்கு களும் அவற்றிற்குரிய பதிவுகளும் ஒழுங்
காகப் பேனப்படும்.
நிதியாண்டின் முடிவில் பொதுப்பேரேட் டாளன் தனது பகுதிக்கான பரீட்சை மீதி யைத் தயாரிக்கும்போது
1. கொள்வனவுப் பேரேட்டுக் கட்டுப்
பாட்டுக் கனக்கு
2. விற்பனைப் பேரேட்டுக் கட்டுப்பாட் டுக் கணக்கு என்பவற்றைத் தயார் செய்வது வழக்கமாகும்.
இங்கு நாளேடுகளிலுள்ள தகவல்களை எடுக்கும்போது வியாபாரக் கடன்படுநர்,
22

கணக்கியல்
கும் பேரேடு
ம. கருணுநிதி,
வருடம் 13
கடன்கொடுநர், தனிநபர் கணக்கு விபரங் கள் தவிர்ந்த ஏனைய எல்லா திடவடிக்கை களும் ஒழுங்காகப் பதியப்படும். நிதியாண் டின் முடிவில் பரீட்சை மீதி தயாரிக்க தன்னிடமில்லாத தனது எதிர்ப் பதிவை வைத்திருக்கும் கொள்வனவுப் பேரேட்டிலி ருந்து எடுத்துத் தயாரிக்கும் கணக்கே கொள் வனவுப் பேரேட்டுக் கட்டுப்பாட்டுக் கணக் காகும். இக்கணக்கு மொத்தக் கடன் கொடுத்தோர் கணக்கை ஒத்திருக்கும். இதே போலவே விற்பனைப் பேரேட்டிலிருந்து எடுத்துத் தயாரிக்கும் கணக்கே விற்பனைப் பேரேட்டுக் கட்டுப்பாட்டுக் கணக்கு எனப் படும். இக்கணக்கு மொத்தக் கடன்பட் டோர் கணக்கை ஒத்திருக்கும். இக்கணக் குகளின் மீ தி க ள் பொதுப்பேரேட்டுப் பரீட்சை மீதியில் கொள்வனவுப் பேரேட் டுக் கட்டுப்பாட்டுக் கணக்கு மீதி எனவும் விற்பனைப் பேரேட்டுத் கட்டுப்பாட்டுக் கணக்கு மீதி எனவும் வெளிப்படுத்தப்படும்.
மேலும் விற்பனைப் பேரேட்டுக் கட்டுப் பாட்டுக் கணக்கு தயாரித்து பெறப்படும் மீதியானது விற்பனைப் பேரேட்டிற்குப் பொறுப்பாயுள்ள கணக்குப்பதிவாளர் மேற் கொள்ளும் பொதுப் பேரேட்டுக் கட்டுப் பாட்டுக் கணக்கு மீதியுடன் ஒத்திருக்குமா யின் பொதுப் பேரேட்டில் தயாரித்த விற் பனைப் பேரேட்டுக் கட்டுப்பாட்டுக் கணக் கில் தவறுகளில்லை என ஒரளவு கூறக்கூடி யதாக இருக்கும். இரு மீதிகளும் வேறு படுமானல் தவறு ஏற்பட்டுள்ளது என்ற முடிவிற்கு வரக்கூடியதாகவும் இருக்கும்.
இதேபோல் கொள்வனவுப் பேரே. டுக் கட்டுப்பாட்டுக் கணக்கு தயாரித்து பெறப்படும் மீதியானது கொள்வனவுப்
85

Page 102
பேரேட்டுக்குப் பொறுப்பான க ண க்கு ப் பதிவாளன் மேற்கொள்ளும் பொதுப் பேரேட்டுக் கட்டுப்பாட்டுக் கணக்கு மீதி யுடன் ஒத்திருக்குமாயின் பொதுப் பேரேட் டில் மேற்கொண்ட கொள்வனவுப் பேரேட் டுக் கட்டுப்பாட்டுக் கணக்கில் தவறுகளில்லை என ஒரளவு பெறக்கூடியதாக இருக்கும்.
பொதுப்பேரேடு:-
கொள்வனவுப் பேரேட்டுக்
மீதி/கீ/கொ/வ (வரவு மீதி) XXX காசு , வங்கி XXX பெற்ற கழிவு XXX வெளித்திருப்பம் XXX சென்மதி உண்டியல் XXX திருப்பியனுப்பிய வெற்றுக்கலன் XX烹 விற்பனைப் பேரேட்டிலிருந்து
கொள்வனவுப் பேரேட்டிற்கு XXX கொள்வனவுப் பேரேட்டிலிருந்து
விற்பனைப் பேரேட்டிற்கு XXX மீதி/கீ/கொ/செ. XXX
XXX
மீதி/கி/கொ/வ. -پہ
போதுப்பேரேடு:-
விற்பனைப் பேரேட்டுக்
மீதி/கீ/கொ/வ (வரவு மீதி) XXiK விற்பனை XXX மறுத்த வருமதி உண்டியல் XXX. மறுப்புச் சம்பந்தமான செலவுகள் XXX செலவு மீதி செலுத்தியது XXX வட்டி XXX மீளப்பெற்ற அறவிடமுடியாக் கடன் XXX மறுக்கப்பட்ட காசோலை XXX இரத்துச் செய்யப்பட்ட கழிவு XXX மீதி|கீ/கொ/செ XXX
XXX மீதி/கீ/கொ/வ "xxx
36

இரு மீதிகளும் வேறுபடுமாளுல்தவறுஏற்பட் டுள்ளது என்றமுடிவிற்கு வரலாம்.
கொள்வனவுப் பேரேட்டுக் கட்டு ப் பாட்டுக் கணக்கு, விற்பனைப் பேரேட்டுக் கட்டுப்பாட்டுக் கணக்கு என்பவற்றின் மாதிரிகள் கீழ் வருமாறு.
கட்டுப்பாட்டுக் கணக்கு
மீதி/கீ/கொ/வ (செலவு மீதி) XX மறுக்கப்பட்ட காசோலை XXX கொள்வனவு (கடன்) XXX இரத்துச் செய்யப்பட்ட கழிவு xxx மறுக்கப்பட்ட சென்மதி உண்டியல் XXX வட்டி XXX மீதி/கி/கொ/செ XXX
καX
மீதி/கி/கொ/வ. XXX
கட்டுப்பாட்டுக் கணக்கு
ezza
மீதி/கீ|கொ/வ(செலவு மீதி) XX காசு, வங்கி XXX கொடுத்த கழிவு XXX உட்திருப்பம் XXX திருப்பிய வெற்றுக்கலன் XXX. வருமதி உண்டியல் XXX அறவிடமுடியாக் கடன் XXX மீளப்பெற்ற அறவிடமுடியாக்கடன் XXX விற்பனேப்பேரேட்டிலிருந்து
கொள்வனவுப் பேரேட்டிற்கு XXX கொள்வனவுப் பேரேட்டிலிருந்து
விற்பனைப்பேரேட்டிற்கு XXX மீதி/கீ/கொ/செ XXX
XX
மீதி/கீ/கொ வ XXX

Page 103
குறிப்பு:- மேலே காட்டப்பட்ட கணக்
குகளில் விற்பனை ப் பேரேட்டிலிருந்து கொள்வனவுப் பேரேட்டிற்கு மாற்றல் எனும் நடவடிக்கையும் கொள்வனவுப் பேரேட்டிலிருந்து விற்பனைப்பேரேட்டிற்கு மாற்றல் எனும் நடவடிக்கையும் இடம் பெறுவதை அவதானித்திருக்கலாம்.
வழமையாகக் கடன் கொடுத்தோன் ஒருவன் ஒருசிறு தொகைக்குக் கடன்பட் டோனகத் தோற்றமளிக்கலாம். எனவே கடன் கொடுத்தோர். கடன்பட்டோர் ஆகிய இரு ஏடுகளிலும் ஒரே நபரின் கனக்கு இடம்பெறும். எனவே குறைவான தொகை உள்ளரட்டிலிருந்து கூடியதொகை யுள்ள ஏட்டிற்கு மாற்றிச் சமப்படுத்தப் படும். இதனையே விற்பனவுப் பேரேட்டி விருந்து கொள்வனவுப்பேரேட்டிற்கு மாற்
றல் என்பர்.
இதேபோல் இதற்கு மாருகவும் அதா வது வழமையான கடன்பட்டோன் ஒருவன் ஒரு சிறுதொகைக்கு கடன் கொடுத்தோன கத் தோற்றமளிக்கலாம். எனவே குறைந்த தொகையைக் சாட்டும் கொள்வனவுப் பேரேட்டிலிருந்து விற்பனைப் பேரேட்டிற்கு மாற்றுவதையே கொள்வனவுப் பேரேட் டிலிருந்து விற்பனைப் பேரேட்டிற்கு மாற் றல் எனும் நடவடிக்கை புலப்படுத்துகிறது. இம்மாற்றங்கள் விற்பனை, கொள்வனவை இரத் துச் செய்வதால் கட்டுப்பாட்டுக் கணக்குகளில் பொதுவாக இரண்டும் ஒரே பக்கத்தில் காணப்படும். அதிலும் விற்பனை கொள்வனவுப் பதிவுகளுக்கு எதிர்ப்பக்க மாக அமையும்.
23

2) விற்பனைப் பேரேடு:-
வியாபாரக் கடன்பட்டோர், தனிநபர் கணக்குகள் யாவற்றையும் ஒழுங்காகப் பதிந்துகொள்ளும் பேரேடே விற்பனைப் பேரேடு எனப்படும்.
நிதியாண்டின் முடிவில் விற்பனைப் பேரேட்டாளன் தனது பகுதிக் கா ன பரீட்சை மீ தி  ைய த் தயாரிக்கும்போது பொதுப்பேரேட்டுக் கட்டுப்பாட்டுக் கனக் கைத் தயார் செய்வது வழக்கமாகும். இப் பொதுப்பேரேட்டுச் செம்மைப்படுத்தும் கணக்கானது மொத்தக் கடன்பட்டோர் கணக்கின் பக்கம் மாறிய பதிவைக் கொன் டிருக்கும்.
இவ்விற்பனைப் பேரேட்டிலுள்ள கடன் பட்டோர் கணக்குகள் அனைத்திற்குமாகச் சேர்த்து ஒரு மொத்தக் கணக்கைத் தயா ரிப்பதன் மூலம் விற்பனைப் பேரேட்டிற்கு ஒரு பரீட்சை மீதி தனியாகத் தயாரிக்கப் படுகிறது. விற்பனைப் பேரேட்டிலுள்ள கடன்பட்டவர் க/கு அக்னத்தையும் கூட் டிப் பெறப்பட்ட மீதிகளின் கூட்டுத்தொகை பொதுப்பேரேட்டுச் செம்மைப் படுத்தும் கணக்கு செய்யப்பட்டு பெற்ற மீதியுடன் ஒப்பிடும்போது இரண்டும் ஒத்திருந்தால் விற்பனைப் பேரேட்டுப்பதிவுகள் ஓரளவிற் குச் சரியானவை என்ற முடிவிற்கு வரலாம். ஆளுல் மீதிகள் வேறுபடுமானல் தவறு ஏற் பட்டுள்ளது எனலாம்.
இங்கு தயாரிக்கப்படும் பொதுப்பே ரேட்டுக் கட்டுப்பாட்டுக் கணக்கானது பொதுப்பேரேட்டாளன் தயாரிக்கும் விற் பனைப்பேரேட்டுக் கட்டுப்பாட்டுக் கணக் கின் பக்கம் மாறிய பதிவைக் கொண்டிருக் * )ւք ,
87

Page 104
மாதிரி :
( விற்பனைப் பேரேட்டில் பொதுப் ே
விற்பனைப் பேரேடு:-
பொதுப்பேரேட்டுக் க
மீதி/கீ/கொ/வ (செலவு மீதி) XXX பெற்றகாசு XXX கொடுத்த கழிவு XXX உட்திருப்பம் XXX. வருமதி உண்டியல் XXX அறவிடமுடியாக்கடன் XXX மீளப்பெற்ற அறவிடமுடியாக்கடன் XXX விற்பனைப்பேரேட்டிலிருந்து XXX
கொள்வனவுப் பேரேட்டிற்கு கொள்வனவுப் பேரேட்டிலிருந்து XX,
விற்பனைப் பேரேட்டிற்கு திருப்பிய வெற்றுக்கலன் XK烹 மீதி/கி/கொ/செ XXX
XXX
மீதி/கி/கொ/வ. XXX
3. கொள்வனவுப் பேரேடு :
வியாபாரத்திற்குக் கடன் கொடுத் தோர் தனி நபர் கணக்குகளை ஒழுங்காகப் பதிந்துகொள்ளும் பேரேடே கொள்வனவுப் பேரேடாகும்.
நிதியாண்டின் முடிவில் கொள்வனவுப் பேரேட்டாளன் தனது பகு தி க் கா ன பரீட்சை மீதியைத் தயாரிக்கும்போது பொ துப் பேரேட்டுக் கட்டுப்பாட்டுக் கணக்கைத் தயார்செய்வது வழக்கமாகும். இப்பொதுப் பேரேட்டுக் கட்டுப்பாட்டுக் கணக்கானது மொத்தக்கடன் கொடுநர் கணக்கின் பக்கம் மாறிய பதிவுகளைக் கொண்டிருக்கும்.
இக்கொள்வனவுப் பேரேட்டிலுள்ள கடன் கொடுநர் கணக்குகள் அனைத்திற்கு மாகச் சேர்த்து ஒரு மொத்தக் க்ன்க்கைத்
88

பருமாறு :
பரேட்டுக் கட்டுப்பாட்டுக் கணக்கு )
ட்டுப்பாட்டுக் கணக்கு
மீதி/கீ/கொ/வ (வரவு மீதி) XXX விற்பனை XXX வட்டி XXX மீளப்பெற்ற அறவிடமுடியாக் கடன் XXX மறுத்த வருமதி உண்டியல் XXX மறுப்பு சம்பந்தமான செலவு XXX மறுக்கப்பட்ட காசோலை XXX இரத்துச் செய்யப்பட்ட கழிவு XXX
ΣXX
மீ/கீ/கொ/வ. XXX
தயாரிப்பதன் மூலம் கொள்வனவுப் பேரேட் டிற்கு ஒரு பரீட்சை மீதி தனியாகத் தயா ரிக்கப்படுகிறது. கொள்வனவுப் பேரேட் டிலுள்ள கடன் கொடுநர் கணக்கு அனைத் தையும் கூட்டிப் பெறப்பட்ட மீதிகளின் கூட்டுத்தொகை பொதுக் பேரேட்டுக் கட் டுப்படுத்தும் கணக்கு தயாரித்துப் பெற்ற மீதியுடன் ஒப்பிடும்போது இரண்டும் ஒத் திருந்தால் கொள்வனவுப் பேரேட்டுப் பதிவு கள் ஒரளவுக்குச் சரியானவை என்ற முடி விற்கு வரலாம். மீதிகள் வேறுபட்டால் தவறுகள் ஏற்பட்டுள்ளது எனலாம்.
இங்கு தயாரிக்கும் பொதுப் பேரேட்டுக் கட்டுப்பாட்டுக் கணக்கானது பொதுப் பேரேட்டாளன் தயாரிக்கும் கொள்வனவுப் பேரேட்டுக் கட்டுப்பாட்டுக் கணக்கின் பக்
கம் மாறிய பதி கஃளக் கொண்டிருக்கும்.

Page 105
மாதிரி 6 ( கொள்வனவுப் பேரேட்டில் பொதுப் கொள்வனவுப் பேரேடு:-
பொதுப்பேரேட்டுச்
மீதி/கீ கொ/வ (செலவு மீதி) XXX மறுக்கப்பட்ட காசோலை XXX கொள்வனவு XXX வட்டி XXX மறுக்கப்பட்ட சென்மதி உண்டியல் XXX இரத்துச் செய்யப்பட்ட கழிவு XXX மீதி/கி/கொ/செ XXX
XXX
மீதி/கீ/கொ/வ. XXX
இவ்வாருகக் கட்டுப்பாட்டுக் க/குகள் செய்வதனல் ஏற்படும் அனுகூலங்கள் :
1. விற்பனைப் பேரேட்டிலுள்ள, கொள் வனவுப் பேரேட்டிலுள்ள பதிவுகள் சரியா னவையா என்பதைப் பார்க்க விற்பனேப் பேரேட்டு, கொள்வனவுப் பேரேட்டுக் கட் டுப்பாட்டுக் கணக்குகள் செய்யப்பட்டுப் பெறப்படும் மீதிகளை முறையே மொத்தக் கடன் பட்டோர், மொத்தக் கடன் கொடுத் தோர் மீதிகளுடன் ஒப்பிட்டுத் தவறுகளைச் சுலபமாகக் கண்டுபிடிக்க முடியும்.
2. பேரேட்டிலுள்ள பிழைகளை இனங் காணுவதில் நேரத்தை வீணுக்காது இவற் றின் மூலம் எந்தப் பேரேட்டில் பிழையுள் ளது என்பதை சுலபமாக அறியலாம்.
3. விற்பனைப் பேரேட்டையும், கொள் வனவுப் பேரேட்டையும் பராமரிப்பவர்கள் தங்களது கடமைகளை ஒழுங்காகவும், நேர் மையாகவும் செய்கிருர் களா என்பதை அறியலாம்,

ருமாறு
பேரேட்டுக் கட்டுப்பாட்டுக் கணக்கு )
கட்டுப்பாட்டுக் க/கு
மீதி/கீ/கொ/வ (வரவு மீதி) XXX காசு கொடுத்தது XXX பெற்ற கழிவு XXX வெளித்திருப்பம் XXX சென்மதி உண்டியல் XXX திருப்பியனுப்பிய வெற்றுக்கலன் XXX விற்பனேப் பேரேட்டிலிருந்து
கொள்வனவுப் பேரேட்டிற்கு XXX கொள்வனவுப் பேரேட்டிலிருந்து
விற்பனைப் பேரேட்டிற்கு XXX மீதி/கீ/கொ|செ. XXX
XX மீதி/கீ/கொ/வ. XXX
4. வியாபாரத்தைக் கட்டுப்படுத்துபவர் (உரிமையாளர்) களுக்கு அடிக்கடி, வியா பாரத்தை வேண்டியவாறு மாற்றியமைக்க வும், கட்டுப்படுத்தவும், வியாபாரத் தகவல் களே முக்கியமாகக் கடன்பட்டோர், கடன் கொடுத்தோர் தொகைகளை அறிய வேண்டி ஏற்படும் இந் நிலையில் பேரேடுகள் யாவற் றையும் பரிசீலித்து தகவல் பெறுவதிலும் இக்கணக்குகளினூடாக சுலபமாக நிலைமை களை அறியலாம்.
குறிப்பு: இக்கட்டுப்பாட்டுக் கணக்குகள் தனியே கடன்பட்டோர் (விற்பனை) பேரேட் டிற்கும், கடன் கொடுநர் (கொள்வனவு) பேரேட்டிற்கும் இல்லாது வேறு தேவை களுக்கும் தயாரிக்கலாம்.
உதாரணம்: பல பொறி விருட்சக் கணக்கு கள் இருக்குமாயின் எல்லா பொறி விருட்சக்
கணக்குகளையும் சரிபார்ப்பதற்குத் தயாரிக் கலாம்.
89

Page 106


Page 107
தொலைபேசி 21/5 ஸ்ரான்லி ருே
:
Sri Walambiga
2/5, Stanley phone
 

}IIîIîII
\சன்ரர்
2 2 7 O 8
ட், யாழ்ப்பாணம்
விஷன்
Quu T
க்கூடு ப்பொருட்கன் சில்வர் மற்றும்
கு சாதனங்கள்
Trade Centre
Road, Jaffna.
22 7 O 8

Page 108
kill il, is
NAKUR
54 MODEF JAF
Phone - 2, 37 7
影 Miod ب
*NARAMTRAMNVWAYARNYN
i67, Kasthuriar
 
 
 
 

sl empliment,
pf
METER
RN MARKET,
FNA.
RANS
For
lern And Distinctive
EVNVELLERY
GUARANTEED SOVEREIGN
GOLD
JEWELLERY
Road, JAFFNA
*rA
**WYNA1*MMM*AV*NMNM

Page 109
| NIPON TELE TRA
Tele No
INTERNATIONAL TELE
TELEX SERVICE
AIR TICKETS
TRAVELLER
VISA
PASS
VISITS :
VIPON TELE TR
N IPON DEV | P AZA BU
No. 2G, STANLEY ROAD,
JAFFNA.
ஆசீர்வாதம் அச்சகம் யா

WELS (PT.) LTD.
. 23364
23866
PHONE SERVICE
S CHEOUE
PORTS
AVELS (PT) ITD,
JILDING,
LT 333 L2. 1202-86

Page 110
Detal
LEYDEN G
Distributors
Products
LEYDEN (
86, K. K.
JAF
| Tophone : 22330
 

of Leyden in Textiles
S. ROAD,
FINA.