கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விபுலவாணி 2005

Page 1


Page 2
New Friend's
Specialist in Cullular Phones & Repair Centre
Phone Accessories, Phone Unlocking, Country Locks etc.,
##155, Sri Dharmarama Road, Dematagoda, Colombo - 09 Te : O112 687O75
Mobile; O777 651248
PC CARE
Computer repairing
Computer Sales Accessories
395/13B, Kuriniyawatta
Avissawela Road, Wellampitiya Road,
Contact:
Krishna
Te: 267O806 Mobile : O714.888995
三
 
 
 

േീതി வானி விழாச் சிறப்புமலர் 2005
ஒற்றுமை யிந்த ஊரிடை யோங்குக மற்றும் நற்குணம் முற்றும் ஆகுக
நற்றவம் இந்த நாட்டில் விளங்குக.
யோகர் சுவாமிகள் .
இந்து மன்றம் கொ/விபுலானந்த தமிழ் மகா வித்தியாலயம் கொழும்பு - 09.

Page 3
ຫpທີ່ບໍ່ມarຕັ້ງ
கல்லூரிப் பெருமை காத்து கல்விதனை அளித் தகிலம் - அவாவும் ஆற்றலரைத் தானளித்தீர் அணிசிறந்து வாழி! வாழி!
மாண்புமிகு சேவை செய்து மாற்றலாகிச் சென்ற ஆசிரிய
தீபங்களான திருமதி உருத்திராதேவி ஜெயரட்ணம் திருமதி. சிவகுமாரிபுவனராஜா திருமதி. சுமதி குகதாசன் திரு. நடேசபிள்ளை ஞானவேல் திருமதி. எஸ். ஏ. அர்சியா
ஆகியோருக்கு
சமர்ப்பணம்
 

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே.
வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே.
3ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழியவே.
எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொ என்றென்றும் வாழியவே.
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத் துலங்குக வையகமே.
தொல்லை வினைதரு தொல்லை யகன்றுC சுடர்க தமிழ்நாடே. ŠAMØ
گرك வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி : Z۶۲ வாழ்க தமிழ்மொழியே. 2
' N வானம் அறிந்த தனைத்தும் அறிந்து/ 穷 வளர்மொழி வாழியவே. N22 4 /
GP2
saa sees.

Page 4
பாடசாலை கீதம்
வாழ்க எங்கள் வித்தியாலயம் - நிதம் வளர்க எங்கள் வித்தியாலயம்
அனுபல்லவி இலங்கை மணித் திருநாட்டின் இணையில்லாத் தவப்புதல்வன் விபுலானந்தர் நாமங் கொண்ட
சரணம்
அறிவியல் நுட்பம் பல்கலை முதலாம் துறைகளைப் பேணிப் பயிற்றி - நல் நெறிகளைத் தேர்ந்து நேர்வழி காட்டும் இறையியற் கூடம் இது வாழ்க
(வாழ்க எங்கள்) கல்வியைக் கற்போம் பலகலை வளர்ப்போம் நன் மனப்பாங்கினைப் பெறுவோம் - நம் கல்விக் கோயில் தனித்துவ மோங்கப் புகழ்க்கொடி பூமியில் ஏற்றிடுவோம்.
(வாழ்க எங்கள்) தலைநகர் தனிலே தரளமாய் ஒளிர்ந்து நிலை பெற்றுயர் வளங்கொண்டு - நம் மொழிவளம் மனவளம் உடல்வளம் ஓங்கிட வழி வழி என்றும் வாழியவே.
(வாழ்க எங்கள்)
வில் வாணி- 2005 வாணிவிழா நிறப்பு மலர்
 
 

பொருளடக்கம்
நுழைவு அரும்பு . SLLLSLLLLL LS LS LLLLLLLLLLSLLL0L0L0 SLLLS0LSLLS
எமது கடமைகள், எமது சமயம் சுத்தம் சுகம் தரும் நன்றி மறவேல் கடமைகள், சித்திரைப் புத்தாண்டு பத்திரிகைளும் அவற்றின் பயன்பாடுகளும் திருக்கோயில் வழிபாடு நவராத்திரி விழா கோயில் தொண்டுகள் நிறைகுடம் வாணி விழா நிகழ்ச்சிகள் . 2004
மலர் .
தெய்வபக்தி ஆலயத்திற்குத் தேவையான சில அருமருந்தாகலாம் இறுதி வரிகள்
இலக்கியமும் சமகால நிகழ்வுகளும்
விபூதி வெற்றிபெற வேண்டுமா? போட்டுப்பார் எதிர்நீச்சல் முயற்சிசெய் வெற்றி பெறு பாடசாலையில் சமயம்
Esperanto +5L6p விபுலானந்தர் நாமம் கொண்டாயே வேம்பின் மகிமை
விபுலவாணி அன்றும் இன்றும்
விநாயகர்
தாயே எல்லாம் நீயே! அறுபத்துமூவர் வரலாற்றுச் சுருக்கம் The unforgettable events in 2005 Swami Vipułananthar
தாரகை . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
இந்தப் பயணம் தொடரும் . நான் விரும்பும் பெரியார் உரிமை கிடைக்கும் வரை ஓயாது நவீன தொடர்பு சாதனங்களும் தமிழ்மொழியும் ஒளி விழா - 2004 கிருஷ்ணஜெயந்தி விழா - 2005 இராமகிருஷ்ணமிசன் வாணி விழா போட்டி முடிவுகள் . 2005 நவோதயா பாடசாலை வாரம் - 2005
Φβι ι-ιb . .
சைவ சமய உணர்வை வளர்க்கும் உத்திமுறைகள் ஓர் ஆசிரியரின் உள்ளத்திலிருந்து . . .
இலங்கை வளம்
சிவசக்தி விநாயகன் துதி
சைவசமய வழிபாட்டில் விதிக்கப்பட்டுள்ள ஆசௌசங்களும் நீக்கத்துக்கான கால எல்லைகளும்
புதுவரவு
ஆசிரியர் தினம் - 2004
Hiyaw anaí - 2005
2
22
23
24
25
26
27
29
as a on 3
33
35
37
39
43
45
47
50
53
55
59
65
67
70
7
8» в 9 в мес оф и офой 73
75
и инн 8 во фон ооо в 95

Page 5
வெளியீட்டுரை
“விபுலவாணி” ஐந்தாவது மலர் உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருப்பதையிட்டு நாமெல்லாம் இறும்பூதடைகின்றோம். 2001ஆம் ஆண்டு விஜயதசமித் தினத்தன்று எமது இந்து மன்றத்தின் முதலாவது “விபுலவாணி” வெளிவந்தது. சிறிது சிறிதாக வளர்ச்சிகண்டு இன்று உருவத்திலும் உள்ளடக்கத்திலும் சிறந்ததாக ஐந்தாவது விபுல வாணி வெளிவந்திருக்கிறது.
இம் மலரில் தமிழிலும் ஆங்கிலத்திலும் அமைந்த ஆக்கங்கள் இடம்பெற்றிருப்பதோடு ஆக்கங்கள், ஆரம்ப வகுப்பு மாணவர்களது ஆக்கங்கள், இடைநிலை மற்றும் உயர்தர வகுப்பு மாணவரது ஆக்கங் கள் மற்றும் ஆசிரியர்களது ஆக்கங்கள் என மூன்றாக வகைப்படுத்தித் தரப்பட்டிருப்பதும் சிறப்பம்சமாகும். இது விபுலவாணியின் வளர்ச்சியில் மற்றொரு பரிமாணம் என்றே சொல்லலாம். எமது விபுலவாணி இனிவரும் காலங்களில் மேலும் சிறப்புறும் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.
இம் மலராக்கத்தில் ஆலோசனை வழங்கிய அதிபர், ஆசிரியர் களுக்கும் ஆக்கங்களைத் தத்துதவிய ஆசிரியர்கள், மற்றும் மாணவர் களுக்கும் விளம்பரதாரர்களுக்கும் அன்னை கலைவாணியின் அருள் கிடைப்பதாக,
வாழ்க வளமுடன்!
மலர் வெளியீட்டுக் குழு
uw gaff- 2005 6 வாணிவிழா சிறப்பு மலர்
 
 

வாழ்த்துச் செய்தி
கொ/ விபுலானந்த தமிழ் வித்தியாலயத் தின் இந்து மன்றத்தினர் கடந்த நான்கு ஆண்டு களாக நவராத்திரி விழாவின் பொழுது விபுல வாணி என்ற பெயரில் சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டு வருகின்றனர். எதிர்வரும் நவராத்திரி விழா சமயம் விபுலவாணியின் ஐந்தாம் சிறப்புமலர் வெளியீடு இடம்பெற உள்ளதென அறிந்து அச் சிறப்பு மலருக்கு எங்கள் இனிய நல்வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.
வாழ்க்கையின் இலக்கணமே செயல் என்பதாம். வெளி உலகம் ஒய்வின்றி எப்பொழுதும் இயங்கிக்கொண்டே இருப்பதைப்போல, மனித உடலும் மனதும்கூட சதா இயங்கிக்கொண்டே இருக்கின்றன. உடல் ஓய்ந்திருந்தாலும் மனம் இயங்கிக்கொண்டிருக்கின்றது. எனவே வாழ்க்கை என்பது செயலின் வெளிப்பாடு என்பது நிதரிசனம். இச் செயலுக்கு சக்தி தேவை. சக்தியின்றி செயலில்லை, வாழ்க்கையு மில்லை. அந்த சக்தி எங்கிருந்து வருகிறது? அது யாருடையது? இந்த ஆராய்ச்சியின் முடிவிலே தோன்றியதுதான் சமயம், இறைவனே இவ்வுலகைப் படைத்து, அதிலே ஊடுருவியும் உள்ளான் என்பதே சமயத்தின் முடிந்த முடியாகும். இவ்வுலகின் இயக்கம் அனைத்திற்கும் காரணம் அவனே. இந்த உண்மையை அறிந்து ஒருவன் ஆணவத்தை விடுத்து இறைவனை சரணடைந்து வாழும்போது, இன்ப துன்பங்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டு மாறாத அமைதியில் நிலைபெறுகிறான். இதை நவராத்திரி விழா உணர்த்தி நிற்கின்றது.
விபுலவாணி மலரைத் தயாரித்து வழங்கும் மாணவர்களை வாழ்த்துகிறோம்.
சுவாமி ஆத்மகனானந்தா
விபுல வாணி- 2005 வணிவிழா சிறப்பு மலர்

Page 6
பிரதம விருந்தினரின் வாழ்த்துரை
கொழும்பு மாவட்டத்திலே வளர்ந்து வரும் தமிழ்ப் பாடசாலைகளுள் ஒன்றான கொ/ விபுலானந்த தமிழ் மகா வித்தியாலயம் கடந்த ஐந்து ஆண்டுகளாக வாணிவிழாச் சிறப்பு மலரான “விபுலவாணி"யை வெளியிடுவது பற்றி மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். அத்தோடு இம்முறையும் மிகச் சிறப்பாக ஐந்தாவது விபுலவாணி வெளிவருவதை அறிந்தும் அதற்கு வாழ்த்துச் செய்தி வழங்குவதையிட்டும் பெருமகிழ்வடை கின்றேன்.
கல்வி என்பது வெறுமனே பாடநூல்களைக் கற்பதுடன் நின்றுவிடுவ தில்லை. செயன்முறை ரீதியான கற்றலுக்கே இன்று முதன்மை வழங்கப் படுகிறது. அந்த வகையில் கற்றலுக்கு மேலதிகமான செயற்பாடுகள் இன்று அதிகம் முக்கியத்துவம் பெறுகின்றன. அவ்வகையான செயற் பாடுகளில் ஒன்றுதான் இத்தகைய மலர் வெளியீடுகள். இன்று பல பாடசாலைகளிலிருந்து வெளியாகும் இத்தகைய மலர்கள் விளம்பரங் களுக்கு முக்கியத்துவமளிப்பதாகவும் உருவத்தில் மலையாகவும் உள்ளடக்கத்தில் மடுவாகவும் இருப்பது கவலைக்குரியது.
ஆயினும் இந்த விபுல வாணியின் முதல் மலரே "கடுகு சிறிதெனினும் காரம் பெரிது’ என்ற பழமொழியை நினைவூட்டியது. இந்த ஐந்தாவது மலர் முழுவீச்சுடன் வெளிவரும் என்பது எனது அசையாத நம்பிக்கை uJTebib.
இம்மலர் வெளியீட்டில் அயராது உழைத்த அதிபர், ஆசிரியர் மற்றும்
மாணவர்களுக்கு என்றும் அன்னை பராசக்தியின் அருள் கிடைப்பதாக,
நன்றி.
திருமதி வேலம்மாள் செல்லச்சாமி
மேல்மாகாண சபை உறுப்பினர்
Goat5T(ugọibl LDT6nILLtd
விபுல் வாணி- 2005 8 வாணிவிழா நப்பு மலர்
 
 
 

緣終簽 淡燃簽燃懿
கொழும்பு கல்வி வலய தமிழ்ப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளரின் ஆசிச்செய்தி
முத்தமிழ் வித்தகராம் சுவாமி விபுலானந் தரின் நாமம் கொண்ட கொ/விபுலானந்த மகாவித்தியாலயத்தின் இந்து மன்றத்தினர் கடந்த நான்கு வருடங்களாக வெளியிட்டு வரும் “விபுலவாணி” என்னும் வாணிவிழாச் சிறப்பு மலர் இம்முறையும் வெகுசிறப்பாக மாணவர் களின் ஆக்கங்களைத் தாங்கி வெளிவருவதை அறிந்து பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
இவ்வித்தியாலயத்தின் இந்துசமய வளர்ச்சியில் பெரும்பங்காற்றி வரும் இந்துமன்றத்தினர் சிவசக்தி விநாயகர் ஆலயம் அமைத்து இரண்டாண்டுகள் நிறைவுறும் இவ்வேளையில் வித்தியாலயத்தின் வளர்ச்சி பாரிய முன்னேற்றம் கண்டுள்ளது என்பதனைத் தெளிவாகக் காணக்கூடியதாகவுள்ளது. இம்முன்னேற்றத்திற்கு ஊன்றுகோலாக இருக்கும் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் சீரும் சிறப்பும் பெற்றுவாழ எனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன் சிவசக்தி விநாயகரின் அருட்கடாட்சம் என்றென்றும் கிடைத்து மேலும் தமது
பணியை சிறப்புற ஆற்றுவதற்கு எனது ஆசிகள் உரித்தாகுக.
திருமதி . த. இராஜரட்ணம்
விபுல வாணி- 2005 9 வாணிவிழா இறப்பு மலர்

Page 7
அதிபரின் ஆசிச் செய்தி தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறியா மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே.
- அபிராமிப்பட்டர்
அகிலமெல்லாம் நிறைந்திருக்கும் அன்னை பராசக்தியின் பாதங்களை வணங்கி எமது கல்லூரியின் இந்து மன்றத்தினரால் இவ் ஆண்டுக்கான வாணிவிழாவையொட்டி வெளியிடப்படவுள்ள ஐந்தாவது இதழான விபுல வாணிக்கு ஆசிச்செய்தி வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றேன். 2001ம் ஆண்டில் வெளிவந்த விபுலவாணி இன்று பல்வேறு பரிமாணங்களைக் கொண்டு கல்லூரியில் மாணவர்களின் செயற்பாடுகளுக்கு கிரீடம் வைத்தாற்போல் முதன்மைபெற்று நிற்கின் றது. மாணவர்களின் ஆற்றல், திறமை, ஆளுமை, கல்லூரியின் சாதனை கள், நிகழ்வுகள் யாவற்றையும் இன்றைய விபுல வாணியில் காணலாம் என நினைக்கும்போது பெருமையாக இருக்கின்றது. முழுக்கமுழுக்க மாணவர்களால் ஆக்கப்படும் இம்மலர் அவர்களின் ஆற்றலுக்குச் சான்றாக அமைகின்றது.
இன்றைய கல்வியின் எதிர்பார்ப்புகளில் ஆக்குவதற்காக கற்றல், வாழுவதற்காகக் கற்றல் என்பன முக்கிய எண்ணக்கருக்களாக அமைந் துள்ளன. வெறுமனே ஏட்டுக்கல்வி வாழ்க்கைக்கு உதவாது என்பது கடந்தகால அனுபவம். எனவே மாணவர்கள் இவ்வாறான ஆக்கபூர்வ மான முயற்சிகளில் ஈடுபட்டு தமது திறமைகளை வெளிக்காட்ட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டியது ஒவ்வொரு கல்வி வழங் கும் நிறுவனங்களினதும் கடமையாகும். அந்த வகையில் நம் மாணவரின் முயற்சி பாராட்டப்படவேண்டியதொன்றாகும். அவர்களின் முயற்சி மென்மேலும் சிறப்புற எல்லாம்வல்ல சிவசக்தி விநாயகரின் அருளை வேண்டுவதுடன் நல்லாசியும் கூறுகிறேன்.
திரு. தில்லைநாதன் கணேசராஜா
விபுல வாணி- 2005 O வாணிவிழா பிறப்பு மலர்
 
 
 
 
 

பிரதி அதிபரின் ஆசிச் செய்தி
எமது வித்தியாலய ஆசிரியர்களும் மாணவர் களும் பல மன்றங்களை அமைத்து அதிபரின் ஒத்துழைப்புடன் பல நூல்களை வெளியிட்டு வருகின்றனர். இவற்றில் இந்து மன்றத்தின்
பணிகள் மிக உயர்ந்தவை. மாணவர்களிடையே
சமய உணர்வை வளர்ப்பதற்காக பலதரப்பட்ட போட்டிகளை நடாத்தி பரிசளித்து வருவது போற்றத்தக்கது. நாயன்மார்களின் குருபூசைகள் விரதங்கள் என்பவற்றையும் இந்து மன்றம் சிறப்பாகக் கொண்டாடுகிறது. ஆண்டு தோறும் நவராத்திரிச் சிறப்பு மலராக “விபுலவாணி" என்னும் நூலை வெளியிட்டு வருகிறது. இதில் மாணவர்களின் ஆக்கங்கள் நிறைந் திருப்பது வரவேற்கத்தக்கது.
இம்மலர் வருடாவருடம் வெளிவரவேண்டுமென மனமார வாழ்த்து கிறேன்.
திரு. எஸ்.பி. போல்ராஜ்
விபுல வாணி- 2005 வாணிவிழா சிறப்பு மலர்

Page 8
உப அதிபரின் ஆசியுரை
இவ்வாண்டின் வாணிவிழாச் சிறப்பு மலரான “விபுலவாணி’ ஊடாகச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். பாடசாலை என்பது கல்வியறிவு வளர்ச்சிக்கான சந்தர்ப்பங்களை மாத்திரம் பிள்ளை களுக்கு வழங்குகின்ற ஒரு
இடமல்ல. உடல்வள, சமய, சமூக, மற்றும்
மனவெழுச்சி சார்ந்த முழுமையான வளர்ச்சிக் கான களமாக அமைவதே பாடசாலை ஆகும். இத்தகைய ஒரு களம் பிள்ளைகளின் ஆளுமை வளர்ச்சிக்கான சந்தர்ப்ப சூழ்நிலைகளை உருவாக்கிக் கொடுத்து வழிநடாத்த உதவும்.
இம்மலரினைப் படைக்க உதவும் அதிபர், ஆசிரியர்களின் பங்களிப்பு பாராட்டக்கூடியது. மாணவ, மாணவியரின் பலதரப்பட்ட ஆற்றல் களையும் திறமைகளையும் வெளிக்கொணர உதவும் இம்மலரானது மேன்மேலும் ஒளிபெற, அவர்கள் முயற்சிகள் மாண்புற எல்லாம் வல்ல
சிவசக்தி விநாயகர் அருள்வேண்டி வாழ்த்துகின்றேன்.
திருமதி. பாலஜோதி கனகலிங்கம்
வில் வாணி- 2005 2 வாணிவிழா சிறப்பு மலர்
 
 
 

இந்து மன்றப் பொறுப்பாசிரியரின்
வாழ்த்துரை
எமது விபுலானந்த மகா வித்தியாலத்தில் ஒவ்வொரு ஆண்டு விஜயதசமியிலும் மலர்ந்து மனம் பரப்பும் விபுலவாணி மாணவர் மத்தியில் இறைபக்தியையும் கலைகலாசார உணர்வு களையும் மனிதநேயப் பண்புகளையும் வளர்க்
கின்றது.
ஆண்டுதோறும் விபுலவாணி புதுப்புது வடிவும் வளமும் பெற்று வெளிவருவது கண்டு பெருமகிழ்வடைகின்றேன். மேலும் விபுலவாணி ஆண்டுதோறும் மலரவேண்டுமென்று சிவசக்தி விநாயகனை வாழ்த்தி
வணங்குகின்றேன்.
இன்பமே சூழ்க
எல்லோரும் வாழ்க.
திரு. குமாரசாமி ரீஸ்கந்தராசா இந்துமன்றப் பொறுப்பாசிரியர்
விபுல வாணி- 2005
வாணிவிழா ஒற்ப்பு மலர்

Page 9
இந்து மன்றத் தலைவரின் உள்ளத்திலிருந்து . . .
மாணவர்களிடையே மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக் கொணர்ந்து பிரகாசிக்கச் செய்யும் காலமாக பாடசாலை வாழ்வு அமை கின்றது.
சஞ்சிகை வெளியீடு என்பது மாணவர் ஆற்றலை வெளிப்படுத்தும் முக்கியகளமாகும். இந்த வகையில் நவராத்திரி தினத்தையொட்டி ஐந்தாவது ஆண்டு மலராக விபுலவாணி வெளிவருகின்றதையிட்டு இந்து மன்றத்தலைவராகிய நான் மகிழ்வடைகின்றேன். இம்முயற்சி இனிதே என்றும் தொடரவேண்டுமென அன்னை கலைவாணியைப் பிரார்த்திக்கின்றேன்.
செல்வன். புஷ்பநாதன் ஜெயகிதன்
வில் வாணி- 2005 14 snaí súinn Sigou (dail
 
 
 
 
 

இந்து மன்றம் - 2005
ஆசிரியர்கள்
· GLm sig assi
துணைப்போஷகர்
பொறுப்பாசிரியர்
துணைப் பொறுப்பாசிரியர் :
Gafue)6Tf
துணைச் செயலாளர்
பொருளாளர்
திரு. த. கணேசராஜா (அதிபர்) : திரு. ச.ப. போல்ராஜ் (பிரதி அதிபர்)
திருமதி. பா. கனகலிங்கம் (உதவி அதிபர்)
: திரு. கு. யூரீஸ்கந்தராஜா
திரு. என். எஸ். சண்முகநாதன்
திருமதி. அ. ஹரிகிருஷ்ணன் : திரு. த. நித்தியானந்தன் ; திரு. ரி. திருவானந்தராஜா
நிர்வாகக்குழு உறுப்பினர்கள்
திரு. சோ. முரளி திருமதி. ஜெ. பாலச்சந்திரன் திருமதி. ஜெ. சிவானந்தன் திருமதி. க. அழகராஜா திருமதி. ப. சிவகுமாரன்
திருமதி. வி. தேவகி செல்வி. ம. சிவசுப்ரமணியம் செல்வி. கி. மேனகா திருமதி. வ. பூரீகனகசபை திரு. ப. பத்மரஞ்சன்
மாணவர்கள்
தலைவர்
உபதலைவர்
GFuus)T6Tf
உபசெயலாளர்
பொருளாளர் பத்திராதிபர் உப பத்திராதிபர்
வில் வாணி- 2005
செல்வன். பு: ஜெககிதன் செல்வி. த. கிரிஷாந்தனி செல்வன். செ. கோபிநாத் செல்வி, ஹ. இதயமலர் செல்வன். தி. யசித்திரன் செல்வி. கு. சுதர்சனிதேவி ; செல்வி, ம. குமுதினி
வாணிவிழா நிறப்பு மலர்

Page 10
மலர்வெளியீட்டுக் குழு -2005
ஆசிரியர்கள்
திரு. சோ. முரளி திருமதி. ம. கணேசலிங்கம் திருமதி. க. முரளிதரன் திருமதி. பூமகள் யூரீரவீந்திரன் திருமதி. ச. சிவகுமாரன் திரு. ந. சர்வேஸ்வரன் திரு. ரிஷிகரன்
மாணவர்கள்
செல்வன். இ. சரவணபிரசாத் செல்வி. கு. சுதர்சனிதேவி செல்வன். ரா. சஞ்சீவ பிரேந்திரா செல்வி. ம. குமுதினி
செல்வி. ச. சசிகலா
செயற்குழு உறுப்பினர்
செல்வன். மு.இளங்கோன் செல்வன். சி. அஜித் செல்வி. க. லலிதா செல்வி. ரா. அம்பிகா செல்வன். ம. ரமேஷ்குமார் செல்வி. சு. வினோதினி
வில் வாணி- 2005 6 வnணிவிழா திருப்பு மலர்

இந்து மன்ற வகுப்பு பிரதிநிதிகள்
தரம் 3ஏ செல்வன். ரா. வினோஜன் செல்வி. த. பிரியங்கா
தரம் 3பி செல்வன். சி. உதயபிரகாஷ் செல்வி. சு. நதீகா துஷ்யந்தனி
தரம் 4ஏ செல்வன். வ, ழரீதரன் செல்வி. செ. சுபாஷணி
தரம் 4பி செல்வன். மா. தில்ருக்ஷன் செல்வி. சு. அர்ஷிகா
தரம் 5ஏ செல்வன். சு. தினேஸ்குமார் செல்வி. இ. கிரிஷாந்தினி
தரம் 5பி செல்வன். நெ. நவின்குமார் செல்வி. கு. அனுஷா பிரியதர்ஷனி
தரம் 6ஏ செல்வன். ம. தினேஷ்குமார் செல்வி. ர. பிரஷாந்தினி
தரம் 6பி செல்வன். கு. சுஜிஹரன் செல்வி, பா. சரண்யா
தரம் 7ஏ செல்வன். த. அருண்குமார் செல்வி. சு. உஷா
தரம் 7பி செல்வன். கு. சண்முகராஜ்
செல்வி. த. லாவண்யா
விபுல் வாணி- 2005
17
தரம் 8ஏ செல்வன். சி. குமரேசன் செல்வி. ச. ஷாகிலா
5g b 89 செல்வன். ந. விராஜ் நிரஞ்சன் செல்வி. ரா. பிரியா
தரம் 9ஏ செல்வன், ச. தினேஸ்குமார் செல்வி. தி. வித்தியா தரம் 9பி செல்வன். ம. ரமேஸ்குமார் செல்வி. ச. சகுந்தலா
தரம் 10ஏ செல்வன். த. அரவிந்தன் செல்வி. பா. சங்கீதா
தரம் 10பி செல்வன். மு. இளங்கோன் செல்வி. ச. ஆஷா தில்ருக்ஷி
தரம் 11 ஏ செல்வன். சி. அஜித் செல்வி. க. லலிதா
sub 119 செல்வன். தி. யசிந்திரன் செல்வி. சு. வினோதினி
தரம் 12 செல்வன். நா. பிரேமானந்த் செல்வி. க. புவனேஸ்வரி
தரம் 13 செல்வன். ரா. வினோத்பாபு செல்வி. தே. சுபாஷினி
வாணிவிழா சிறப்பு மலர்

Page 11
6 بحے
N ந்து மன்றம்
இந்து மன்ற இலச்சினையின் விளக்கம்
மூன்று ஏடுகள் :
சின்முத்திரை
வில் வாணி- 2005
அறிவியல், ஆன்மிகம், ஒழுக்கம் எனும் மனித வாழ்விற்குத் தேவையான மூன்று அடிப்படைக் கல்வியையும் குறிக்கும். : கல்வியினால் அடையப்படவேண்டிய இறுதி இலக் கான உயரிய மெய்ஞ்ஞானத்தையும் பிரகாசிக்கச் செய்வதைக் குறிக்கும். : இதிலுள்ள மணிக்கோபுரம் பிரகாசிக்கும் கல்வியை யும் மெய்ஞ்ஞானத்தையும் மணியோசைபோல எங்கும் பரவச் செய்வதையும் ஓங்காரம் பொறிக்கப் பட்ட கோபுரம் இவையனைத்தின் மூலமாகவும் இந்து சமூகம் உயர்நிலை பெறுவதையும் குறிக்கும்.
Stasis was
18 வாணிவிழா பிறப்பு மலர்
 
 
 

இங்கு ஆரம்பப் பிரிவு அரும்புகள் முஇைவிடுகின்றன.
வில் வாணி- 2005 19 வாணிவிழா சிறப்பு மலர்

Page 12

எமது கடமைகள்
சு. டனிஸ் தரம் 28
நாம் காலையில் எழுந்து பல்துலக்குவோம். பின்பு சுத்தமாகக் குளித்து ஆடைஅணிவோம். கடவுளை வணங்குவோம். திருநீறு அணிவோம். தாய் தந்தையை வணங்குவோம். சைவ உணவை உண்போம். பாடசாலைக்குச் சென்று ஆசிரியருக்குக் காலை வணக்கம் கூறுவோம். பிரார்த்தனை செய்து படிப்பை ஆரம்பிப்போம். பெரியோர் சொற்படி நடப்போம். முதியோர்க்கு உதவுவோம். நற்பழக்க வழக்கங்களைப் பழகுவோம். எம்மால் முடிந்த வேலைகளை நாமே செய்து கொள்வோம். எமது உடல், உடைகளைச்சுத்தமாக வைத்திருப்போம்.
sošse ásse.
எமது சமயம்
வ. பபித்தா syub A
எமது சமயம் சைவ சமயம் ஆகும். இது சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயம் ஆகும். விபூதி, உருத்திராட்சம், திருவைந்தெழுத்து என்பன சைவ சமயத்தவரது சிவசின்னங்களாகும். சைவ சமயத்தவர் சிவன், பிள்ளையார், முருகன், அம்பாள் ஆகிய தெய்வங்களை வழிபடுவர். ஆலயங்களில் இறைவனுக்கு விழா எடுப்பர். நாம் முதலாவதாகப் பிள்ளையாரை வணங்குவோம். இறைவனுக்காக விரதம் இருந்து மனம் ஆறுதல் அடைவர். சைவசமயத்தவர்கள் வெள்ளிக்கிழமையைப் புனித நாளாகக் கடைப்பிடிப்பர். நாம் தேவாரம் பாடி இறைவனை வணங்குவோம். தைப்பொங்கல், சிவராத்திரி, நவராத்திரி, தீபாவளி என்பன சமய விழாக்களாகும்.
as also ease
கண்ணபிரானுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்
b
1. வாசுதேவன் 2. கோவிந்தன் 3 கோபாலன் 4. கேசவன் 5. பார்த்தசாரதி 6. ஜனார்த்தனன்
7. ரிஷிகேசன் & புண்டரீகாக்ஷன் 9, மதுசூதனன்
10. மாதவன் நாராயணன் 12 நிக்கதன்
வில் வாணி- 2005 2. வாணிவிழா திருப்பு மலர்

Page 13
சுத்தம் சுகம் தரும்
வ. சுதர்ஷன் தரம் 58
நாம் எப்பொழுதும் சுத்தமாக இருப்பதோடு எமது வீட்டையும் சுற்றாடலையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டும். நாம் வாழ்வதற்கு அவசியமானவை : 0 தூயகாற்று 0 தூயநீர்
தூய உணவு 0 தூய சூழல் என்பனவாகும்.
நாம் சுத்தமாக இல்லாவிடில் சூழல் மாசடைந்து துர்நாற்றத்தை ஏற்படுத்தும் நுண்ணிய அங்கிகள் பல உருவாகி, பெருகித் தொற்று நோய்களைப் பரப்பும்.
நாம் எமது உடலை நோய் வராமல் பாதுகாக்க: 0 தினமும் குளித்தல் 9 தோய்த்து உலர்ந்த ஆடைகளை அணிதல் 0 கைகழுவிய பின்னர் சாப்பிடுதல் 9 நகங்களை காலத்துக்குக் காலம் வெட்டுதல் போன்றவை அவசிய
மாகின்றன.
'கூழானாலும் குளித்துக்குடி', 'கந்தையானாலும் கசக்கிக் கட்டு’ போன்ற முதுமொழிகள் நாம் உடற் சுத்தத்தைப் பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன.
நாம் வாழுகின்ற சூழல் கல்விகற்கும் பாடசாலைகள் தொழில் புரியும் அலுவலகங்கள் உலாவும் வீதிகள் பொழுதுபோக்கும் இடங்கள்
நாம் தரிசிக்கும் ஆலயங்கள் யாவும் நாம் சுத்தம் பேண வேண்டிய இடங்களாக அமைகின்றன.
பன்னிரு ஆழ்வார்களின் பெயர்கள்
1. பொய்கையாழ்வார் 2. பூதத்தாழ்வார் 3. பேயாழ்வார் 4. திருமழிசையாழ்வார் 5. நம்மாழ்வார் 6. குலசேகராழ்வார் 7. பெரியாழ்வார் 8. திருமங்கையாழ்வார் 9. திருப்பாணாழ்வார் 10. தொண்டரடிப்பொடியாழ்வார் 11 ஆண்டாள் 12. மதுரகவியாழ்வார்
QX9 விபுல வாணி- 2005 22 வாணிவிழா இறப்பு மலர்
 
 
 
 
 
 
 
 
 
 
 

சுத்தம் சுகம் தரும் என்ற சொற்றொடர்சுத்தத்தின் முக்கியத்துவத்தைப் புலப்படுத்துகின்றது. எவ்வளவுதான் செல்வம் இருப்பினும் ஒருவருக்கு நோய் வந்தால் அவரிடம் இருக்கும் செல்வத்தினால் எந்தவொரு பிரயோசனம் இல்லை.
'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது யாவரும் அறிந்த முதுமொழி. ஆகையால் குறைவற்ற செல்வமான நோயற்ற வாழ்வை நாம் வாழ்வதற்குச்சுத்தத்தைப் பேணுவோம். தூய்மையான, சுத்தமான புதியதோர் உலகத்தை உருவாக்க நாம் திடசங்கற்பம் பூணுவோம்!
நன்றி மறவேல்
ஜெ. ரஞ்சிதன் gasglub 5 A
'நன்றி மறப்பது நன்றன்று நன்றன்றேல்
அன்றே மறப்பது நன்று' என்பது வள்ளுவர் வாய்மொழியாகும். மனிதராகப் பிறந்த நாம் பிறர் எமக்குச் செய்யும் உதவியை என்றுமே மறந்துவிடலாகாது. நாங்கள் என்றுமே தனித்து வாழ்ந்துவிட முடியாது. எமது தேவைகளை நிறைவேற்ற நாம் பலரதும் உதவியைப் பெறவேண்டியிருக்கும். அவ்விதமாக நாம் பெறும் உதவியை என்றும் நினைத்திருக்க வேண்டும். ஆனால் யாராவது எமக்குத் தீமை செய்திருந்தால் அதனை நாம் உடனே மறந்துவிட வேண்டும். எமக்குச் செய்த உதவி பெரிதாக இருக்கலாம் அல்லது சிறிதாக இருக்கலாம். ஆனால் அவ் உதவிதக்க தருணத்தில் செய்யப்பட்டதாக இருப்பின் அதனை இவ்வுலகைவிடப் பெரிதாக மதிக்கவேண்டமென வலியுறுத்துகிறார் வள்ளுவப் பெருந்தகை,
'காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப்பெரிது '
லிங்கம் என்பதன் பொருள்கள் 1. லிங் - லயம், கம் - தோற்றம் உலகு தோன்றி ஒடுங்கும்.
இடம் - லிங்கம் 2. லிங்கம் - பிரகாசம். அதாவது படைத்தல் முதலிய ஐந்தொழில்களால் உலகைப் பிரகாசம் செய்வது 3. இலிங்கம் என்பது அடையாளம் - அதாவது பரம்பொருளுக்குரிய அடையாளம் எனப் பல
பொருள்படும்.
Y- ab
விபுல் வாணி- 2005 23 வாணிவிழா சிறப்பு மலர்

Page 14
GRGR)
கடமைகள்
சி.மு.மு. அப்துல்லா தரம் 68
பிள்ளைகளின் கடமை பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து நடத்தல். பெற்றோரின் கடமை பிள்ளைகளை நல்வழியில் வளர்த்தல், மாணவரின் கடமை ஆசிரியர் சொற்கேட்டு நடத்தல். ஆசிரியரின்கடமை மாணவர்களுக்கு நன்னெறிகளைப் போதித்தல். அதிபரின் கடமை பாடசாலையை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லுதல். குடிமகனின் கடமை நாடு அபிவிருத்தியடைய உழைத்தல். ஜனாதிபதியின் கடமை குடிமக்களுக்கு அவசியமான வசதிகளை வழங்குதல். மானிடர்களாகிய எமது கடமை நல்வழி நடந்து நாளும் உயர்வதேயாகும்.
சித்திரைப் புத்தாண்டு
ச. கிரிஷானன் தரம் 48
சித்திரைப்புத்தாண்டு வருடம்தோறும் சித்திரை மாதத்தில் வரும். இது இந்துக்களாலும் பெளத்தர்களாலும் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். சித்திரைப்புத்தாண்டு பிறக்கும் சுபநேரத்தில் மருத்து நீரைதலைக்கு வைத்து நீராடுவார்கள். புத்தாடை அணிந்து கோயிலுக்குச் சென்று சுவாமி வழிபாடு செய்வார்கள். வீட்டில் குத்துவிளக்கு ஏற்றி கடவுளை வணங்குவார்கள். பெற்றோரையும் பெரியோரையும் வணங்கி ஆசிபெறுவார்கள்.
எவ்வெவ் பொருள்களால் லிங்கம் அமைக்கப்படும்.
2.
3.
4.
சைலஜம் (கல்)
ரத்னஜம் (மாணிக்கம், மரகதம் முதலியன) லோகஜம் (பொன், வெள்ளி முதலியவற்றால்) கூடிணிகம் (அரிசி, மணல், விபூதி, சந்தனம் முதலியவற்றால்
(99- C9X9
விபுல வாணி- 2005 24 வாணிவிழா சிறப்பு மலர்
 
 

முற்றத்தில் பொங்கல் செய்து சூரியனுக்குப் படைத்து திருமுறைகள் பாடி வழிபாடு செய்வார்கள். 0 விருந்தினரை உபசரித்து எல்லோரும் சேர்ந்து விருந்து உண்டு
மகிழ்வார்கள். 9 உறவினர்கள், நண்பர்கள் வீட்டிற்குச் சென்று வாழ்த்துக்கள்
கூறுவார்கள். 9 விளையாட்டுக்களில் பங்குபற்றி உறவுகளை வளர்த்து
மகிழ்வார்கள்.
cడల అజకవ
பத்திரிகைளும் அவற்றின் பயன்பாடுகளும்
சு. தினேஷ்குமார் தரம் 5 A
இன்று எமது உலகம் மிகவும் சுருங்கிவிட்டது. எங்கு என்ன நடந்தாலும் அதனை உடனுக்குடன் அறிந்துகொள்ளவாய்ப்பளிக்கும் ஊடகங்கள் பல உள்ளன. அவற்றுள் பத்திரிகை எத்தனையோ ஆண்டு களாகத் தனியான இடத்தினை வகித்து வருகின்றது. செய்திகளை வெளியிடுவதில் பத்திரிகை பிரதான இடம் வகிக்கின்றது.
வீட்டினுள் இருந்தே உலக விடயங்களை உடனுக்குடன் அறிய முடிவது பத்திரிகையின் பயனாகும். பத்திரிகைகளில் உள்நாட்டு, வெளிநாட்டுச் செய்திகள், அரசியல் செய்திகள் விளையாட்டுச் செய்திகள், சினிமா, சிறுகதை, விளம்பரங்கள், பிறந்த நாள் வாழ்த்து கள், மரண அறிவித்தல்கள் எனப் பல விடயங்கள் வெளிவருகின்றன.
பத்திரிகைகள் தினசரிப் பத்திரிகை, வாரப் பத்திரிகை, மாதாந்தப் பத்திரிகை என்றெல்லாம் வெளிவருகின்றன. பத்திரிகை பல்வேறு வயதிலுள்ளவர்களதும் ஆண், பெண் இருபாலாரதும் பல்வகைப்பட்ட தேவைகளையும் பூர்த்தி செய்வதாக அமைகின்றது. பத்திரிகைகள் வாசிப்பதால் எமது பொதுஅறிவு வளர்ச்சி அடைகிறது.
இலிங்கத்தின் மூவகை அமைப்புகள் 1. லியக்த லிங்கம் . அவயவயங்களுடன்கூடிய விக்ரகங்கள் 2. அவ்யக்த லிங்கம் . அவயவபமில்லாது பீடமும் லிங்கமும் உள்ளது. 3. வியக்தா வியக்த லிங்கம் - முகமும் தோள்களும் உள்ள விக்ரகம்
f- mfð
வில் வாணி- 2005 25 வாணிவிழா சிறப்பு மலர்

Page 15
GoGR)
பத்திரிகையைப் பெண்ணாக உருவகிக்கும் புலவர் பாரதிதாசன் இப்படி கூறுகிறார்.
ஒவியம் தருவாய் சிற்பம்
உணர்விப்பாய் கவிதையூட்டக் காவியம் தருவாய் மக்கள்
கலகலவெனச் சிரிப்பு மேவிடும் விகடம் சொல்வாய் மாணவர்களாகிய நாம் பத்திரிகை வாசிப்பதன்மூலம் பயன்கள் பல பெற்று பண்டிதர்கள்ஆவோம்.
oS sero
திருக்கோயில் வழிபாடு
ச. கிரிஷானன் தரம் 48
0 இறைவன் உறையும் இடம் கோயில் அது மிகவும் தூய்மையாகவும்
புனிதமாகவும் இருக்கவேண்டும். 9 நாம் கோயிலுக்குச்செல்லும்போது நீராடி, தோய்த்து உலர்ந்த ஆடை
அணிந்து செல்லவேண்டும். 0 கோயிலுக்கு வெறுங்கைகளோடு செல்லலாகாது. தேங்காய், பழம், பாக்கு, வெற்றிலை, கற்பூரம், பூக்கள், பூமாலை முதலியவற்றைக் கொண்டு செல்லல் இன்றியமையாதது. 0 கோயிலை அண்மித்ததும் முதலிற் கோபுரத்தை வணங்கவேண்டும். 9 அதன் பின்னர் கை, கால், கழுவிச்சுத்தமாக ஆலயத்திற்குச் செல்ல
வேண்டும். 0 ஆலயத்திற்கு உள்ளே சென்று முதலில் விநாயகரை வணங்க
வேண்டும். 0 ஆண்கள் அட்டாங்க நமஸ்காரமும் பெண்கள் பஞ்சாங்க
நமஸ்காரமும் செய்யவேண்டும்.
கூடிணிக லிங்கத்தை எவ்வெவற்றால் அமைத்து வழிபடலாம்.
i. Ud 6ool 2. அரிசி 3. ஆற்றுமணல் 4. வெண்ணெய் 5. ருத்ராக்ஷம் 6. சந்தனம் 7. மாவு 8. மஞ்சள் பொடி 9. L65ub 10. சர்க்கரை
KSA
AA
வில் வாணி- 2005 26 வாணிவிழா சிறப்பு மலர்
C
 
 
 
 

0 பூசை நடைபெறும்போது ஆண்கள் ஒருபக்கமாகவும் பெண்கள்
மறுபக்கமாகவும் நின்று வழிபடுதல் முறையானது.
• பூசையின்போது பஞ்ச புராணங்கள் ஒதுதல் வேண்டும்.
0 பூசைகள் நிறைவுற்றதும் விபூதி, தீர்த்தம், சந்தனம், குங்குமம், பூக்கள்முதலிய பிரசாதப் பொருட்கள் வழங்கப்படும். அப்புனிதப் பொருட்களை வழங்கும்போது இடக்கைமீது வலக்கையை வைத்து வழங்குதல் வேண்டும்.
0 பூசை ஆராதனைகள் நிறைவுற்றதும் இரு கைகளையும் கூப்பி
வணங்கிக்கொண்டு கோயிலை வலம் வருதல் வேண்டும்.
o ஆலயத்தின் அமைதிக்குப் பங்கம் ஏற்படாது பார்த்துக்கொள்ளல்
அவசியமாகும்.
0 வழிபாட்டின் நிறைவின்போது சண்டேசுவரப் பெருமானை மும்முறை கைகளைத் தட்டித் தரிசனப் பலனைத் தருமாறு வேண்டுதல் முறையாகும்.
కణాళ భూపత
நவராத்திரி விழா
8F. SagL4 g (Ttb தரம் A
9 நவராத்திரி விழா புரட்டாதி மாதம் கொண்டாடப்படுகிறது. e இவ்விழா ஒன்பது இரவுகள் கொண்டாடப்படுகிறது. 0 முதல் மூன்று நாள்கள்துர்க்கைக்கு விழா எடுப்பார்கள். 9 அடுத்துவரும் மூன்று நாள்கள் இலட்சுமிக்கு விழா எடுப்பார்கள். e இறுதி மூன்று நாள்கள் சரஸ்வதிக்கு விழா எடுப்பார்கள். 0 பத்தாவது நாள் விஜயதசமி என்று கூறுவர். o இந்நாளில் ஆலயங்களில் மானம்பூத்திருவிழநடைபெறும்.
முருகப்பெருமானின் ஆறு முகங்கள் செய்யும் தொழில்கள் 1. உலகுக்கு ஒளி தருவது ஒரு முகம் 2. வேள்வி காப்பது ஒரு முகம் 3. அடியார் குறைநீக்கி வரம் அருள்வது ஒரு முகம் 4. வேத ஆகமப் பொருளை விளக்குவது ஒரு முகம் 5. பகைவரை, தீயோரை அழித்து நன்மை செய்வது ஒரு முகம்
6
வள்ளிக்கு மகிழ்வைத் தருவது ஒருமுகம்
விபுல வாணி- 2005 27 வாணிவிழா சிறப்பு மலர்

Page 16
-GG)
9 விஜயதசமி அன்று கோயில்கள், கல்விக்கூடங்கள், தொழிலகங்கள்
எங்கும் விழா எடுப்பார்கள்.
9 அன்று ஏடு தொடக்குதல், கலைகள் ஆரம்பித்தல் போன்ற
நிகழ்வுகள் நடைபெறும்.
o இந்துக்கள் வீரம், செல்வம், கல்வி என்பவற்றை வேண்டி
நவராத்திரி விரதம் இருப்பார்கள்.
கோயில் தொண்டுகள்
Lost. Subsoor g5Jib 2 A
நாம் இறைவனை வழிபடும் இடம் கோயிலாகும். கோயிலில் செய்யப்படும் தொண்டுகள் பல உள்ளன. அவையாவன: 0 கோயிலைக்கூட்டுதல். 9 மண்டபத்தைக் கழுவுதல். 0 சுவாமி பூஜைக்குரிய பாத்திரங்களை விளக்குதல்.
• பூமரங்களுக்கு நீர் ஊற்றுதல். 0 புதிய பூமரங்களை நாட்டுதல். 0 பூக்களைப் பறித்து மாலை கட்டுதல் 9 விளக்கேற்றுதல். 9 தோத்திரப் பாடல்களைப் பாடுதல். 9 பஜனை செய்தல்.
இத்தொண்டுகளை சரியைத் தொண்டு எனக் கூறுவோம். நாமும் இவ்வகையான தொண்டுகள் செய்து இறைவனை வணங்குவோம்.
இறைவன் ஐவகை நடனங்களும் அவற்றுக்குரிய தலங்களும்
ஆனந்த நடனம் - தில்லை, பேரூர்
அஜபா நடனம் - திருவாரூர்
சுந்தர நடனம் - திருவாலவாய் (மதுரை)
ஊர்த்துவ நடனம் - திருவாலங்காடு, அவிநாசி
பிரம நடனம் - திருமுகன்பூண்டி
A. (909 வில் வாணி- 2005 28 வாணிவிழா பிறப்பு மலர்
C
 
 
 
 
 

நிறைகுடம்
நிறைகுடம் மங்கலகரமானது. சைவசமயத்தவர்களது வீடுகளில் நிறைகுடம் வைக்கப்படும். விசேட தினங்களில் வீடுகளில் நிறைகுடம் வைப்போம். நிறைகுடம் வைப்பதற்குத் தேவையான பொருட்கள்:
1. தலைவாழை இலை 11. பூமாலை 2. நெல்அல்லது அரிசி 12. மஞ்சள்மா அல்லது சாணம் 3. செம்பு அல்லது நிறைகுடம் 13. அறுகம்புல்
4. நீர் 14. வெற்றிலை
5. மாவிலை 15. பாக்கு
6. தேங்காய் 16. பழம்
7. விபூதி 17. குத்துவிளக்கு
8. சந்தனம் 18. திரி
9. குங்குமம் 19. எண்ணெய்
10. பூக்கள்
என்பனவாகும். முறையாக நிறைகுடம் வைப்பது எமது தலையாய
கடமையாகும்.
Sinesse as-Se
வாணி விழா போட்டிகள் - 2005
வில் வாணி- 2005 29 வாணிவிழா சிறப்பு மலர்

Page 17
G, QG o)
Q9Q 9 (909 வில் வாணி- 2005 BO வாணிவிழா ஒறப்புமலர்
 
 

விபுல வாணி- 2005 31 வாணிவிழா சிறப்பு மலர்

Page 18
GOOz - qıQŪ19qI IĜqĪĢ

șiềiĝo (eg “Igoreq9oC9 oặugisillog) o(o) ·ışørteqe solo osgoogmõ3.9 ·H:Igoregoo() olsongstofn og igortoqo olo oyuqTQ#9ơng), qi içereqe e o
--(ocelyre qui-Iingoms įjungoạiigi) quaere Is@@@.sgi-i($ logique osoɛɛɛ geofio on sepeo (seosesyo o seseo golie@g og:Useq9o09 139$ugjof)lego o rajo19:1ș919 · @@ ouốềuffosiloure@$ $ %), ‘igo os@sqiệrī fī ‘Ōg sựeddî) ·leg) · @g sựaearnos, -atë"Usogof (9 °ugosjulgogÐUso ‘o ‘Usoq9oC9 susigode o usoqo olo) (ocelyre qoofi) surig)ą įgi) qiære Is@@@.sg-15
Tīgo poloogū ‘q919 ĝqi@@ ‘ış9$uaire gogoகுராகுெ
SLLLLLLL0S SLL SL0L0 SLLLLLLLLLLL L0 LLLL0 LLLLLSL S SSLLLLYTLLSễu/1491/fīg) 'sı’œ19 · @@ “(įrī@s@) u punologog)o (§ · @@ “(įrī£1@ TT-3) qisorg (99,109o -1/rī Ģqī£)Ġ ‘ış91,9496) gyaĞ ·ło· @qī£)Ġ ‘ış91$ĝis pasuri ouăể · @qi@@ ‘groog) ose · @qi@@ s1sonuqTQrtog oriகுரகுெ (ụurīg)ī£)Ġĝiņơiko) quære Nosis)9.-15

Page 19

தெய்வபக்தி
ஆ. நேசமலர் தரம் 13 (கலைப்பிரிவு)
இன்றைய சமுதாயச் சூழலில் ஆலயங்களுக்குச் சென்று இறை வழிபாடு செய்பவர் எண்ணிக்கை அதிகமே. ஆயினும் நாம் அனை வரும் ஆலயம் செல்வது இறைவனின் மீதுள்ள பக்தியினால் தானா? என்பதைக் குறித்து சிந்திக்க வேண்டும்.
நாம் நினைக்கிறோம், நமது இறைபக்தியால்தான் ஆலயத்திற்குச் செல்கின்றோம் என. இங்கு தான் நாம் தவறு செய்கின்றோம். நாம் இறைவனிடம் கொண்ட பக்தியால் ஆலயத்திற்குச் செல்கின்றோமா? அல்லது நம்மீது கொண்ட பற்றினால் ஆலயத்திற்குச் செல்கின்றோமா? என ஆராய்ந்தால் நூற்றுக்குத் தொண்ணுாறுபேர்அவரவர்மீது கொண்ட பற்றினால்தான் ஆலயத்திற்குச் செல்கின்றோம்.
ஒரு அமைச்சரைச் சென்று தரிசிக்க பலமணிநேரம் காவல் இருக்கின்றோம். அவருக்கு பல பொருட்கள், பணம் அன்பளிப்பாகக் கொடுக்கின்றாம். எனில் அது அமைச்சர்மீதுள்ள பக்தியாலா? இல்லை. அவர்மூலம் நாம் ஏதாவது சலுகைகள், உதவிகள் பெறலாம் என்பதால்தான். நமது நன்மை கருதியே நாம் அமைச்சருக்குச் செய்வன, அமைச்சர்பால் நமக்கு பக்தி உள்ளதால் செய்தன.ஆகாதே!
இது போன்றே நமது உலகியல் நன்மை கருதி நாம் இறைவனுக்குச் செய்யும் வழிபாடுகள் அவர்மீதுள்ள பக்தியால் அல்ல நம் மீதுள்ள பற்றுதலால்தான்.
எனவேதான் உயர்ந்த பக்தி குறித்து சுவாமி விவேகானந்தர் மூன்று இலக்கணங்களைக் கூறுகிறார். அதாவது,
பக்தி எதையும் எதிர்பார்க்காது: உண்மையான பக்தி இறைவனிடம் எதையும் எதிர்பார்க்காது. சிறுகுழந்தைகளிடம் நாம் அன்பு செலுத்தி கொஞ்சி விளையாடுகிறோம் எனில் அதனிடம் எதிர்பார்த்து அல்ல. உண்மையில் அது நம்மிடம் அன்பு செலுத்தவேண்டும் என்ற ஒரு ஆவல் மட்டுமே அப்பொழுது இருக்கும். இது போன்றே இறைவனுக்காக மட்டும் அவரிடம் பக்தி செலுத்தவேண்டும். அவரிடம் சென்று
முருகனின் பன்னிரு திருக்கைகளில் உள்ள ஆயுதங்கள்
வலப்புறம் இடப்புறம்
1. 9LJu 86s 4. அங்குசம் 1. வரதகரம் (வரமளிக்கும்கை 4. மழு 2. கோழிக்கொடி 5. 9յմõւ 2. தாமரை 5. தண்டாயுதம் 3. வச்சிரம் 6. வேல் 3. மணி 6. வில்
(Y-
விபுல வாணி- 2005 33 வாணிவிழா சிறப்பு மலர்

Page 20
அதைத்தா, இதைத்தா” எனக் கேட்பது தாழ்ந்தநிலை பக்தி. அவர் முன்நின்று, "உன் தரிசனம் தா" என உருகி அழுதால் மேலாம் தரிசனம் நாம் பெறலாம். இதுவே உயர்ந்த பக்தி. ஆனால் நாம் இறைவனிடம் இறைவா! என் முன் வா’ எனக் கேட்பது இல்லை. வேறு எதையெல் லாமோ கேட்கின்றோம். இந்நிலை மாறவேண்டும்.
பக்தி பயமறியாது : ஆரம்பத்தில் பயத்தில் பக்தி தொடங்கினாலும் இறுதி நிலையில் அன்பு மட்டுமே எஞ்சும். கடவுள் ஒரு சர்வாதிகாரி அல்ல. அவன் நம்மை அத்தகைய பீடத்தில் உட்கார்ந்து தண்டித்து விடுவான் என நினைப்பது தவறு. இறைவன் அனைத்து உயிர்களுக்கும் தாய் போன்றவன். நாம் தவறு செய்தால் தண்டனை கிடைக்கும். ஆனால் தாய் நம்மைத் தண்டித்தாலும் அது நமது வளர்ச்சிக்காக இருக்குமே தவிர அழிவிற்காக அல்ல என்பதுபோல, இறைவன் நமக்கு நன்மையோ, தீமையோ தந்தாலும் அது நமது வளர்ச்சிக்கே என்பது உணரப்படவேண்டும். இந்த வகையில் நாம் இறைவனிடம் பயம்கொள்ளத் தேவையில்லை.
பக்தி எதையும் தியாகம் செய்யும் : இறைவனுக்காக தன் மகனையே கறி சமைத்துக் கொடுத்த சிறுதொண்ட நாயனாரும் ஆறுநாள் பக்தியினால் தனது கண்களையே இறைவனுக்கு அளிக்க முன்வந்த திண்ணனாரும் மனைவி 'எமைத் தீண்டாதீர்திருநீலகண்டம்" எனக் கூறியமையால் பெண் இன்பத்தையேதுறந்த திருநீலகண்டநாயனாரும் இதற்கு நல்ல வழிகாட்டிகளாவர்.
நாமும் இவ்வாறு இறைவனுக்காக எதையும் தியாகம் செய்யத்தயாராக உள்ளோமா? எனச் சிந்திக்கவேண்டும்.
இந்த உயர்பக்தியின் இலக்கணங்கள் நம்மிடம் சிறிதளவாவது உள்ளனவா எனத் தற்சோதனை செய்யவேண்டும். மேற்குறிப்பிட்ட குணங்களை நாம் ஒவ்வொருவரும் மேற்கொண்டு தெய்வபக்தியை அடைவோமாக!
“இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க’
«Fathi Ngise
ஆறுபடை வீடுகள் 1. திருப்பரங்குன்றம் (மதுரைக்கு அருகில்) 4 திருவேரகம் (சுவாமிமலை 2. திருச்சீரலைவாய் (திருச்செந்தூரி) 5. குன்றுதோறாட்ல் (திருத்தணிகை) 3. திருவாவினன்குடி (பழனி) 6. பழமுதிர்சோலை (மதுரைக்கு அருகில்)
GLOG 9 AA
ef yw cymaif - 2005 34 ghańsem Rady Uwń
 
 
 
 
 
 

r - -
ஆலயத்திற்குத் தேவையான சில
அருமருந்தாகலாம்
yr. Sylu/Serrer தரம் 12 (2007) கலைப்பிரிவு
வில்வ இலை :
துளசி இலை :
மஞ்சள்
தேன்
வாழைப்பழம் :
மாதுளம்பழம் :
கண்களில் நமைச்சல், கண் சிவப்பு நிறமடைதல் போன்ற கோளாறுகளின்போது வில்வ இலையின் தளிரைச் சேகரித்து வதக்கி கண் இமைகளில் ஒற்றடம் கொடுத்தால் சிறப்பான குணத்தைத் தரும்.
இருதயம் பலவீனமானவர்களுக்கு தேன் சம அளவில் கலந்து கொடுக்க வேண்டும். ஒரு வயதுக்கு மேற்பட்ட
குழந்தைகளுக்கு இதைக் கொடுத்து வந்தால் சளி நோயை போக்கலாம்.
: இளங்சூடான பசுப்பாலில் சிறிது மஞ்சள் தூளைப்
போட்டு 4, 5 நாள் குடித்து வந்தால் இருமல் நோய் தீரும். ஆறாத புண்களைசுத்தம் செய்துவிட்டு மஞ்சள் தூளைத்தடவினால் ஆறிவிடும்.
மஞ்சள் கிழங்கைப் பொடிசெய்து சமமாக சர்க்கரை சேர்த்து2-3 நாட்கள் சிறிதளவுசாப்பிட்டால் வயிற்றுப்
பொருமல் நீங்கும்.
உடற்பருமன் குறைய காலையில் வெறும் வயிற்றில்
வெந்நீரில் தேனைக்கலந்துஅருந்தலாம். குழந்தைகள் பேசநாவில் தேனைத்தடவலாம். தீப்புண் ஏற்பட்டுவிட்டால் நன்றாகக் கனிந்த வாழைப்பழத்தைப் பிசைந்து அதன்மேல் பூசி விட்டால் குணமாகும். சிறுபிள்ளைகளுக்கு வயிற்றுக் கடுப்பு, பூச்சி
இருந்தால் மாதுளம் பழத்தைத் தேனில் ஊற வைத்து சாப்பிடக் கொடுத்தால் மிகநல்லது.
A una - eoos
திருமாலின் மூவித நிலைகள்
1. நின்ற திருக்கோலம் 2. இருந்த திருக்கோலம் 3. கிடந்த திருக்கோலம்
KR 9XR9 35 Naas een Egow was

Page 21
: பசும்பாலை நன்றாகச் சூடாக்கி ஆறவிட்டு வெந்தயத்
தூளை அதில் போட்டு ஊறவைத்து உடல் முழுவதும்
தேய்த்து குளித்தால் உடல் சூடு தணியும். வேப்பிலை : வேப்பிலையை விழுதாக அரைத்து அதை உருண்டைகளாகப் பிடித்து காலையில் தினமும் உட்கொண்டால் குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும். வேப்பிலையைத்தலைக்கு தேய்த்துக்குளித்தால் பொடுகு, முடி உதிர்தல் சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும்.
சைவ சித்தாந்த சாஸ்திரங்கள்
நூல் ஆசிரியர் திருவுந்தியார் - திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் திருக்களிற்றுப்படியார் - திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் சிவஞானபோதம் - மெய்கண்டார்
சிவஞான சித்தியார் - அருணந்தி சிவசாரியர்
இருபாஇருபஃது - அருணந்தி சிவசாரியர் உண்மை விளக்கம் - திருவதிகை மனவாசங்கடந்தார் சிவப்பிகாசம் - உமாபதி சிவாசாரியார் திருவருட்பயன் - உமாபதி சிவாசாரியார் வினாவெண்பா - உமாபதி சிவாசாரியார்
போற்றிப்பஃறோடை - உமாபதி சிவாசாரியார்
கொடிக்கவி - உமாபதி சிவாசாரியார் நெஞ்சுவிடுதூது - உமாபதி சிவாசாரியார்
ருகப் பெருமானுக்குத் துணையாக வந்துதித்த நவ வீரர்கள்
1. வீரவாகு தேவர் 6. வீரராக்கதர் 2. வீரகேசரி 7. வீரமார்த்தாண்டர் 3. வீரமகேந்திரர் 8. வீராந்தகர் 4. வீரமகேஸ்வரர் 9. வீரதீரர் 5. வீரபுரந்தரர்
விபுல வாணி. 2005 36 wmafission Zgou town
 
 
 
 
 

இறுதி வரிகள்
என் ஊமை உள்ளத்தின் உண்மை நிலையை உரைக்க உங்களிடம் யாசகம் கேட்கின்றேன்.
பதினொரு வருட எம் பள்ளி வாழ்வின் அத்தியாயம் இனிதே நிறைவுபெறும் தருணம் இது.
முகவுரை இனிதே அமைந்தது முடிவுரை நாள் வெவ்வேறு | திக்குகளை காட்டி ஏதேதோ
வாழ்வின் பாகங்கள் இனிதே முடிவதில் திருப்தி அதிகம்தான் ஆனால் பள்ளி அத்தியாயம்
எண்ணங்களைப் பகிர்ந்து GBT 6ooItகற்பனைகளைப் பாராட்டிய வாழ்வின் காயங்களை ஆற்றிய அரட்டைகள் பல அடித்த
இன்பங்கள் பல கண்ட மதங்கள் ஒன்று சேர்ந்த இடம்தனை பிரிய மனம்தான் இடம் கொடுப்பதாக இல்லை.
ஏக்கத்தை உண்டு பண்ணுகிறது.
முடிவதில் தான் ஏதோ ஒன்று . . .
வீட்டு வேலையை மறந்து பாட்டுக்களை படித்து விட்டு கதிரை மேல் ஏறி நின்ற அந்த நாட்கள் . . .
கணித ஆசிரியரின் அடிக்குப் பயந்து வாய்ப்பாடு பாடமாக்கிய இனிய நாட்கள்.
புவியியல் ஆசிரியர் வகுப்பறைக்கு வரும்போது நன்றி கூறி வழியனுப்பிய சுகமான நாட்கள்.
வரலாற்று ஆசிரியர் வர கூடாதென ஆண்டவனை
பிரார்த்தனைகள் பல செய்த
வசந்தமான நாட்கள்
பாட்டின் பொருள் கூற மறந்து தமிழ் பாட ஆசிரியரிடம் அடி வாங்கிய பசுமையான நாட்கள்
இந்நாள் வந்திடுமா? இன்பங்கள் தந்திடுமா? உள்ளூர இனித்திடுமா?
துன்பங்களை மறைத்திடுமா?
திருமாலின் திருக்கைகளில் உள்ள ஐந்து ஆயுதங்கள்
ஆயுதங்கள் பெயர்கள் ஆயுதங்கள் பெயர்கள்
1. சங்கு பாஞ்ச சன்னியம் 4. கதை கௌமோதகி
2. சக்கரம் சுதர்சனம் 5. வில் சார்ங்கம்
நந்தகி
விபுல வாணி- 2005 37 வாணிவிழா ஒறப்பு மலர்

Page 22
அந்த நந்தவன நாட்களை நினைத்தால் உள்ளம் இரட்டிப்பாய் துடிக்கின்றது.
எம் காற்தடம் பதித்த மணற்பரப்பு மூச்சுக் காற்று கலந்த வகுப்பறை கைகளில் சுவடுகளைப் பதித்த பிரம்புகள் ப்ரியமுடன் இடம் கொடுத்த தளபாடங்கள்.
கதைகள் பல பேசிய கரும்பலகை அன்புடன் அரவணைத்த கட்டிடங்கள் இவைகளின் வாழ்த்துகள் பல பெற்று இனிதே விடை பெறுகின்றேன்.
இறுதியாக இயம்புவது வீணாய்த் தொலைந்த நிமிடங்களோடு வெறுமனே கழிந்த வாழ்க்கையை புதைத்து விடுங்கள்.
வருகின்ற பொழுதுகளேனும் விபுல வெளிச்சத்தில்
புதுமைகள் பல பெற்று விடிந்து போகட்டும்
அன்பான ஆசிரியர்களே நாளைய விபுல தலைவர்களுக்கு எமது பெயர்களையும் சிறிதே நினைவூட்டுங்கள்.
எமது நற்பெறுபேறுகளுடன் இனிய நினைவுகளும் என்றென்றும் இக்கல்லூரியை சித்திரிக்கட்டும்.
விபுல வானில் மின்மினிகள் பல சாதனைகள் புரிந்து இனிதே வலம் வரட்டும்.
விபுலத் தோட்டம் என்றென்றும் கல்வியில் மேலோங்கி மணம் வீசி இதம் பரப்பட்டும்.
விபுல மலர்கள் வாணியாக ஒளியாக, சுடராக, நுட்பமாக என்றென்றும் தேன் . மழை பொழியட்டும்.
பிறந்து அற்புதங்களைச் செய்வதே அவதாரம்
திருமாலின் பத்து அவதாரங்கள் 1. மச்சாவதாரம் 6. பரசுராமவதாரம் அவதாரம் என்பது இறங்கி வருதல்' எனப் 2. கூர்மாவதாரம் 7. இராமாவதாரம் பொருள்படும். மனிதர்களின்மீது கொண்ட 3. வராகவதாரம் 8. கிருஷ்ணாவதாரம் கருணையால் பரம்பொருள் இவ்வுலகில் வந்து 4. நரசிம்மாவதாரம் 9. பலராமாவதாரம்
S.
TRTLUGtb.
draw Cwmaf - 2005
வாமனாவதாரம் 10. கல்கி அவதாரம்
A.
வாணிவிழா ஆடி மலர்
 
 
 
 

V
இலக்கியமும் சமகால நிகழ்வுகளும்
சோ. லிண்டா ஜெக்குலின் தரம் 13 (கலைப்பிரிவு . 2006)
இ ன்றைய உலகில் மக்களின் நிகழ்காலப் பிரச்சனைகளை தத்ரூபமாக வெளிக்காட்டுவனவாய் இலக்கியங்கள் விளங்குகின்றன. இதனால்தான் இலக்கியங்களை காலத்தின் கண்ணாடி என்கின்றனர். காலகட்டத்திற்கேற்ப சமூகத்தில் பரிணாம வளர்ச்சி ஏற்படுவது இயற்கையே. இந்நிலைக்கேற்ப சமுதாயம் மாறும்போது அங்கே குறைநிறைகள் ஏற்படுவதும் சகஜமே. இதற்கு ஒப்பவே இலக்கியங் களும் மாற்றமுறுகின்றன. இதற்கு உதாரணங்களாக கிறிஸ்துவிற்குப் பிற்பட்ட காலத்துதமிழ் இலக்கிய வரலாற்றை நோக்கலாம்.
இலக்கிய காலகட்டங்களை ஒவ்வொன்றாக அணுகும்போது அங்கு உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் யாவும் சமுதாயத்தையே பிரதிபலிப் பதைக் காணலாம். முதலாம் நூற்றாண்டு முதல் கி.பி 3ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டம் சங்ககாலம் எனப்படும். இக்காலகட்டத்தில் உருவான இலக்கியங்கள் மக்களின் வாழ்க்கையே பிரதிபலித்தன. இக்கால மக்களின் வாழ்க்கை ஐம்பெரும் நிலங்களினூடே இடம் பெற்றதாய் இலக்கியங்கள் காட்டுகின்றன. மலையும் மாலை சார்ந்த இடமான குறிஞ்சி, காடும் காடு சார்ந்த இடமான முல்லை, வயலும் வயல் சார்ந்த இடமான மருதம், கடலும் கடல்சார்ந்த இடமான நெய்தல், மணலும் மணல் சார்ந்த இடமான பாலை என அந்த ஐவகை நிலங்களும் இடம்பெற்றன. இப்பகுதிகளில் மக்கள் தமது வாழ்க் கையை நடாத்தினர். இங்கு காதல், போர் எனும் இரண்டு நிகழ்வுகளை அகத்திணை, புறத்திணை என வகைப்படுத்தி யுள்ளனர் என்பதை அகநானூறு, புறநானூறு போன்ற எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் காட்டுகின்றன.
கி.பி. நான்காம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டம் சங்கமருவிய காலம் எனப்படும். இங்கு சமுதாயத்தின் அமைதியின்மை காட்டப்படுகின்றது. மக்களிடையே போராட்டம், அதனால் ஏற்படும் அழிவு போன்றவற்றிலிருந்து மீண்டு
திருமாலுக்குச் சொல்லப்படும் மூவகைச் சயனங்கள்
1. ஜலசயனம் : திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பது
2. தலசயனம் : மாமல்லபுரத்தில் பள்ளிகொண்டிருப்பது
3. சேஷசயனம்: பரமபதத்தில் (வைகுந்தத்தில் ஆதிசேஷனாகிய படுக்கையில் கொண்டிருக்கும்
கோலம்
Q909 (909
வில் லாளி- 2005 39 வாணிவிழா சிறப்பு மலர்

Page 23
ല്ല
எழும் நோக்கில், புதியதோர் உலகைப் படைக்கும் நோக்கில் தம்மிடையே மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். இக்கால மக்கள் சுதந்திரமாக வாழவும் உரிமைகளைப் பெற்று வாழவும் துணிகின்றனர். அமைதியற்ற சூழ்நிலை மனிதனை இழிவான நிலைக்கு இட்டுச் செல்கின்றது. இதனைக் கருவாகக் கொண்டு பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும். பதினெட்டு இலக்கியங்களும் இன்றுவரை அழியா இலக்கியமாகத் திகழும் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றனவும் இக்கால சமுதாயத்தின் பிரச்சினைகளைக் கருவாய்க் கொண்டு எழுந்தனவே. உதாரணங்களாக திருக்குறள், நாலடியார் போன்றன மக்களை நல்வழிப்படுத்துவதோடு அறம், பொருள், இன்பம், வீடு என்ற நாற்பொருட்களையும் உட்படுத்துகின்றன. கற்புக்கரசியான கண்ணகி ஒரு புறம், கணிகைப் பெண்ணான மாதவி ஒரு புறம், இவர்களுக்கு நடுவே கோவலன் என்னும் குடிமகன் இம்மூவரையும் வைத்து அக்கால மக்களின் பிரச்சினைகளை தெட்டத்தெளிவுறக் காட்டுகின்றது. எனவே மேற்போந்த இலக்கியங்கள் சமுதாயப் பிரச்சினைகளையே கருவாகக் கொண்டுள்ளன.
கி.பி. பத்திற்குப்பிற்பட்ட காலகட்டத்தில் சமுதாயம் செல்வச்செழிப் புடன் திகழ்ந்தது. 'இல்லை' என்பதே இல்லாத சமூகம் காணப்பட்ட தாக கம்பர் புலப்படுத்துகின்றார். கி.பி. பத்திற்கும் கி.பி. பதினான்கிற் கும் உட்பட்டநூற்றாண்டுகளில் சமுதாயத்தில் இலக்கியங்கள் தோற்றம் பெற்றன. காப்பியங்கள், தத்துவ சார்பு நூல்கள், உரைநடை இலக்கியங்கள் போன்றவை அவை. காலம் மாறினும் தோன்றும் மக்கள் மத்தியில் இன்றுவரை சதாகாலமும் சிறப்புப் பெற்ற இலக்கிய மாகத் திகழும் கம்பராமாயணம், வளையாபதி, குண்டலகேசி, நீலகேசி, நளவெண்பா, கலிங்கத்துப்பரணி போன்றன இக்கால மக்களின் நிகழவ்வுகளை ஆதாரமாகக் கொண்டு தோற்றம் பெற்றவையே. இக்கால மக்கள் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தனர் என்பதே இலக்கியங்கள் மூலம் புலனாகின்றது.
முஸ்லிம் படையெடுப்பை எதிர்த்துப் போராடும் நாயக்கர்களின் காலகட்டம் சோழர்காலத்தைத் தொடர்ந்து ஏற்பட்டது. இக்காலகட்டம் வரட்சிக்காலம் எனப்பட்ட போதிலும் இலக்கியங்கள் எழுந்தன.
சைவத்தில் கூறப்படும் அகச் சமயங்களின் வகை
1. பாஷாணவாத சைவம் 2. பேதவாத சைவம் 3. சிவசமவாத சைவம் 4. சிவசங்கிராந்தவாத சைவம் 5. ஈசுவர அவிகாரவாத சைவம் 6. சிவாத்துவித சைவம்
என்பன
வில் வாணி- 2005 40 வாணிவிழா சிறப்பு மலர்
 
 
 

பிரச்சினைகளையே இலக்கிய ஆசிரியர் கூறப்போந்தனர். மேலும் இக்கால மக்கள் அந்நியப்படையை எதிர்த்துப் போராட வேண்டிய சூழ்நிலையால் இக்காலம் இலக்கியங்களின் தோற்றத்தைத் தடை செய்தது.
கி.பி. பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் இலக்கிய போக்குகள் பல்துறைப்பட்டனவாக மாறுபடுதலடைகின்றன. ஒரே நதியானது பல கிளைகளாகப் பிரிவது போன்று நாவல், சிறுகதை, கவிதை, நாடகம் எனப் பிரிவடைகின்றன. அந்நியதேசம் சென்று அங்குள்ள கலை, கலாசாரங்களைக் கற்ற பலர் இங்குவந்து மாற்றத்தை உண்டு பண்ணினர். கைத்தொழில் மயமாக்கலால் மேற்கத்திய நாடுகளிலேயே நாவல் என்னும் இலக்கியம் எழுந்தது. இதனையே தமிழிலும் புகுத்தி முதுமைகாண விழைந்தனர். இதன் விளைவாக 1876ம் ஆண்டு பிரதாப முதலியார் சரித்திரமும் 1896ம் ஆண்டு கமலாம்பாள் சரித்திரமும் 1898ல் பத்மாவதி சரித்திரமும் தோற்றம் பெற்றன. இவ்விலக்கியங்கள் சமுதாயத்தையே பிரதிபலித்தன. தமிழகத்தில் 20ம் நூற்றாண்டிலேயே பாரதி, பாரதிதாசன், தேசிய விநாயகம்பிள்ளை, நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை போன்றோர் சமூகத்தில் மலிந்து கிடந்த பல்வேறுபட்ட உள்ளார்ந்த பிரச்சினைகளை ஆங்காங்கே சுட்டிக் காட்டியுள்ளனர்.
சனத்தொகை அதிகரித்துவரும் வேளையில் அவர்களது தேவைகள் பூர்த்தியாகாவிடத்து பிரச்சினைகள் எழுவது சகஜமே. எனவே சமுதாயத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள் எழுகின்றன. மக்கள் எங்கெங் கெல்லாம் உள்ளனரோ அங்கங்கெல்லாம் சென்று கதையாசிரியர்கள் அவர்களது உள்ளார்ந்த பிரச்சினைகளைப் பிரதிபலிக்கின்றனர். உயர்ந்த சமூகத்தையே இலக்கியத்தின் கதாநாயகர்களாக வைத்து அக்காலத்தில் இலக்கியங்கள்தோன்றலாயின.ஆனால் இன்று இலக்கிய ஆசிரியர்கள் வறிய குடும்பத்தின் சாதி குறைந்தவர்கள் என்று சமுதாயத்தால் ஒதுக்கப்படும் குடும்பத்தின் தலைவனை அல்லது தலைவியை வைத்து அவர்களது இழிநிலையை அனைவரின் முன்னும்
அகப்புறச் சமயங்களாக, சைவத்தில் கூறப்படுபவை.
1. பாசுபதம் 2. மாவிரதம் 3. காளாமுகம் 4. 6 Tudub 5. வயிரவம் 6. ஐக்கிய வாதம்
என்பன
விபுல வாணி- 2005 4. வாணிவிழா திருப்பு மலர்

Page 24
பகிரங்கப்படுத்தினர். சமுதாயத்திலே வரதட்சணை, வர்க்கப் போராட்டம், சாதி, இனமதப் பிரச்சினைகள், ஆண், பெண் உறவு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இன்னும் நிலையாகவுள்ளன. இந்த இழிநிலைகளை நாவல், சிறுகதை, கவிதை, நாடகம் என்பன தெளிவுபடுத்துகின்றன.
மேற்கொண்டு நோக்கும்போது இலக்கியங்கள் சமுதாயத்தின் மாறுதல்களை, நிகழ்கால நிகழ்வுகளை தத்ரூபமாக வெளிப்படுத்தும் கருவியேயாகும். மேலும் விளக்குவதாயின்நிழற்படக்கருவியின்மூலம் ஒரு உருவைப் படம் படித்தால் அதே உருத்தான் அதில் தென்படும். இதேபோன்றே சமுதாயப் பிரச்சினைகளை இலக்கியங்களில் படம் பிடித்துக் காட்டும்போது அங்குள்ள பிரச்சினைகள் அதில் தெரியும் எனலாம். கி.பி. முதலாம் நூற்றாண்டு முதல் இன்றைவரை உருவான இலக்கியங்களில் பெரும்பாலானவற்றில் மக்களின் (சமுதாயத்தின்) பிரச்சினைகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. எனவே இலக்கியங்கள் மக்களுக்காகவே தவிர இலக்கியங்களுக்காக மக்களல்ல என்பது புலனாகின்றது. தொகுத்து நோக்குமிடத்து ஒரு காலகட்டத்தின் இலக்கியங்கள் அக்கால மக்களின் வாழ்க்கைப் பண்புகளை சிறப்பாகச் சித்திரிக்கின்றதெனலாம்.
ஆலய அமைப்பு ஆறாதாரங்களுக்கும் பொருத்துமாற்றானவை. ஆலயத்தின்
கர்ப்பக்கிருகம் - முஸாதாரம் அர்த்த மண்டபம் - சுவாதிஷ்டானம் மஹா மண்டபம் - மணிபூரகம் ஸ்தபனமண்டபம் - அனாகதம்
அலங்காரமண்டபம் - விசுத்தி
சபாமண்டபம் - ஆக்ஞை
அஷ்ட மூர்த்திகள்
1. ususst சர்வன்
2. 3,H乐5T 4. பசுபதி 5. வீமன் 6. உக்கிரன் 7. மாதேவன் 8. உருத்திரன்
Q9Q 9 Ab
வில் வாணி- 2005 42 வளிவிழா ஒப்பு மலர்
 
 
 

விபூதி
yr. அம்பிகா
தரம் 12 கலைப்பிரிவு
சைவர்களில் சிவசின்னங்களை விரும்பி அணிபவர்கள் சிவபெரு மானில் அன்புடையவர்கள். சிவசின்னங்களில் பிரதானமானது விபூதியாகும். இதனை சிவசின்னமாக அணியாதவர்கள் போலிச் சைவர்களாவார்கள். விபூதியானது 'முடிவில் யாவரும் ஒரு பிடிசாம்பல் ஆவர்' என்ற உண்மையைக் கூறுவதோடுதுய்மையையும் வெண்மையையும் உடைய உள்ளத்தைக்காட்டுகின்றது. விபூதியானது சரீரத்தின் வெளியிலும் உள்ளிலும் உள்ள நோய்களை நீக்கி சுகத்தையும் பலத்தையும் சக்தியையும் கொடுக்கின்றது. அழியாத ஞானத்தையும் வழங்குகின்றது. விபூதியானது பசிதம், பஸ்மம், இரட்சை, சுண்ணம், சாம்பல், நீறுபூதி, பொடி, அந்தம், அனர்த்தம், சத்தியம், சுத்தம், சுந்தரம், தந்திரம், பாக்கியம், புண்ணியம், பொருத்தம், மந்திரம் எனப் பல காரணப்பெயர்களைக் கொண்டது. இவ்வாறான விபூதி நான்கு வகைப்படும். அவை,
கற்பம் அநுகற்பம் உபகற்பம்
அககற்பம்
கற்பம் : பசுவின் சாணத்தை விதிக்கப்பட்ட நாட்களில் எடுத்து வைக்கோல் அக்கினியில் உமியுடன் சேர்த்து எரித்துவரும் சாம்பலைப் பக்குவப்படுத்தித்தரிப்பதாகும்.
அநுகற்பம் : சித்திரை மாதத்தில் காலடிபடாத இடத்தில் கிடைக்கும் சாணத்தை எடுத்து எரித்துப் பக்குவப்படுத்தி தரிப்ப தாகும்.
உபகற்பம் : பசுவின்சாணம் கிடைக்காதவிடத்து மரங்கள் உரோஞ்சப்
படும் சாம்பரையெடுத்து பக்குவப்படுத்தி தரிப்பது.
அககற்பம் : யாதாயினும் ஓர் காரணத்தால் மலைகளில், நிழல்களில்
இயற்கையாய் விளைந்த திருநீற்றை சுத்திசெய்து தரிப்பது.
ஆலயத்திற்கு வழங்கும் வேறு பெயர்கள் திருக்கோயில், தேவகிருகம், தேவாகாரம், தேவாயதனம், தேவாலயம், தேவமந்திர், தேவஸ்தானம், அர்ச்சாக்ரஹம், கோட்டம் என்பன.
வில் வாணி- 2005 43 QMaí cea Sgŵv UDAvÅ

Page 25
GoGR)
'நீறில்லா நெற்றிபாழ்' என்று ஒளவையார் கூறினார். இத்தகைய விபூதியை பட்டுப்பையிலேனும் சம்புடத்திலேனும் எடுத்துக்கொண்டு வடக்குமுகமாகவேனும் கிழக்கு முகமாகவேனும் இருந்துகொண்டு வலக்கையிலிருக்கும் நடுமூன்று விரல்களாலும் ‘சிவ சிவ' என்று சொல்லிக்கொண்டு அண்ணாந்து பார்த்து நிலத்திலே சிந்தாவண்ணம் அணிதல் வேண்டும். சைவ சமயிகளாகிய நாங்கள் சிவசின்னமாகிய திருநீற்றின் மகிமையை உணர்ந்து நாள்தோறும் அணிந்து வந்தால் முத்தியின்பம் அடையமுடியும்.
2Bara owS<-
திருக்கோயில் அமையும் மண்டங்களின் பெயர்கள்
1. அர்த்த மண்டபம் 2. ஸ்தபனமண்டபம் 3. மகா மண்டபம் 4. நிருத்த மண்டபம் 5. வாத்யமண்டபம் 6. சோபான மண்டபம் 7. ஆஸ்தான மண்டபம் 8. யாகமண்டபம் 9. புஷ்ப மண்டபம் 10. பூஜா மண்டபம் 11. உத்யாணமண்டபம் 12. ஜஸக்ரீடை 13. சுவர்ண மண்டபம் 14. அபிஷேக மண்டபம் 15. அஸங்கார மண்டபம் 16. வசந்த மண்டபம் 17. உபசாரமண்டபம் 18. பீடாரோஹணமண்டபம் 19. அத்யயனமண்டபம் 20. ஆகம மண்டபம் 21. புராணமண்டபம் 22. தீக்ஷா மண்டபம்
23. துவஜாரோகண மண்டபம் 24. விஜய மண்டபம்
மற்றும் யாகசாலை, பாகசாலை, கோசாலை, கஜசாலை, தான்ய ஆலயம், ரத்னாலயம் முதலின.
கோயில்களின் பலவகை அமைப்புக்கள்
1. கரக்கோயில் 2. ஞாழக்கோயில் 3. கொகுடிக்கோயில் 4. இளங்கோயில் 5. மணிக்கோயில் 6. சூலக் கோயில் 7. தூங்கானைமாடம்
-ð
வில் வாணி- 2005 44 வnளிவிழா ஒறப்பு மலர்
 
 

வெற்றிபெற வேண்டுமா? போட்டுப்பார் எதிர்நீச்சல்
சிந்துஜா இராஜசேகரன் தரம் 9 8
“இல்லை இல்லை’ என்று சொல்லிக்கொண்டு இன்னும் எத்தனை நாட்களை வீணாகக் கழித்துக் கொண்டிருக்கின்றாய் மானிட சமுதாயமே! இன்னும் நீ பாதாள அறையில் இருந்து வெளியே வரவில்லையா?
'அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’ என்பது நம் ஒளவைப் பாட்டியாரின் அருள்வாக்கு, சத்திய உண்மை. அத்தகைய பிறவி எடுத்த நீமுயற்சிக்காமலேயே போராடாமலேயே வெற்றி கிட்டவில்லை என்று தலையில் அடித்துக் கொள்வதில் எந்தவித அடிப்படை அர்த்தமும் இல்லை.
"போராட்டம் இன்றி வாழ்க்கை இல்லை’அத்தகைய வாழ்க்கையில் நீ போடவேண்டிய எதிர்நீச்சலை எண்ணிப்பார். முதலில் நீவாழ்க்கை என்றால் என்ன என்று புரிந்துகொள். வாழ்க்கை ஒரு கடல் போன்றது. அதில் நீ நிறையப் போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். அதில் இருந்து கரையை அடைய வேண்டுமானால் நீபோடவேண்டும் எதிர்நீச்சல்,
உனக்காகத்தான் வாழ்கின்றாய். சமுதாயத்திற்காக அல்ல. நீசெய்வது உன் மனசாட்சிக்குச் சரி என்றால் மற்றவர்களின் விருப்பு, வெறுப்பு பற்றி அதிகம் கவலைப்படாதே! அதை உன் மனதுக்குள் வைத்துக் கொள்ளநீபோடவேண்டும் எதிர்நீச்சல். அதுதான் முதற்கட்டம்.
அடுத்து முக்கியமானது முதலில் உன்னிடமுள்ள தாழ்வு மனப்பான்மையை ஒழித்துவிட உனக்குள்ளேயே எதிர்நீச்சல்போடு உன்னிடம் எது இல்லை? எல்லாம் இருந்தும் உன்னால் ஏன் வெற்றிபெற முடியவில்லை. நீதான் இந்த நாட்டு முதுகெலும்பு. இந்த நாட்டைகாப்பாற்ற வேண்டிய நீரூழலையில் உட்கார்ந்து கொண்டு எதை சாதிக்கப்போகின்றாய்?
பஞ்ச புராணம் பாடும் அமைப்பு முறை
1. தேவாரம்
திருவாசகம்
திருவிசைப்ப்ா
திருப்பல்லாண்டு
பெரியபுராணம் m Q9Q 9 ORDERSd
விபுல் வnணி- 2005 45 வாணிவிழா சிறப்பு மலர்
2
3
4.
5

Page 26
இந்தியாவில் ஒருமுறை ஒருவனிடம் இன்னொருவன்"இந்த நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லும் இளைஞர்கள் அமெரிக்காவைத்தானே ? நிமிர்த்துகின்றனர்' என்றானாம். உடனே மற்றவன் சரிதானே இந்தியாவைவிட பன்னிரண்டு மணிநேர வித்தியாசம் கொண்டு சரியாக இந்தியாவின் பின்புறத்தில் இருக்கின்றது. வயிறுமுன் பக்கம் தான் இருக்கும் (இந்தியா) முதுகெலும்பு பின்னால் தானே இருக்கும் (அமெரிக்கா) என்றானாம்.
அவ்வாறு அவன் சொல்வதைப் போன்று நீ அலட்சியம் காட்டி விடாதே. எதிர்நீச்சல் போட்டுப் போட்டு வெற்றிபெறு. உனக்கு குளம் இருக்கின்றது. அதில் நீச்சலும் அடிக்கின்றாய். அதை எதிர்நீச்சலாக மாற்றலாம் தானே.
எதிர்நீச்சல் என்பது இடையில் வந்து விட்டுப்போவது இல்லை. நீ தாயின் கருவறையில் இருந்து கல்லறைவரை எதிர்நீச்சல் செய்யா விட்டால் கருவறை உனக்குக்கல்லறை ஆகியிருக்கும். வெற்றி எனும் படியை முழுமையாக அடைய நீநிச்சயமாக எதிர்நீச்சல் போட்டாகவே வேண்டும்.
மனிதனே நீ சொல்லும் பாதையைப் பார்த்து நடந்தால் வெற்றி நிச்சயம்.
தசகாரியம் என்பது ஞானம் உடையவர்களிடத்தில் இவை அமையும்.
1. தத்துவ கத்தி 2. தத்துவ தரிசனம் 9. 3uTsb 3. தத்துவ சுத்தி 4. ஆன்ம ரூபம் 10. சிவயோகம் 5. ஆன்ம தரிசனம் 6 ஆன்ம சுத்தி 7. சிவரூபம் 8, சிவ தரிசனம்
dw Aaf- 2005 46 Gnassen Egow was
 
 
 
 
 

முயற்சிசெய் வெற்றி பெறு
பாத்திமா சிபானா மொஹிதீன் தரம் 12 (வர்த்தகப்பிரிவு 2007)
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்' எனும் பழமொழி எம்மை முயற்சிசெய்யத் தூண்டுகிறது. முயற்சி செய்தால் எக்காரியத் தையும் எளிதில் வென்றுவிடலாம். எதுவும் இயலாது, எதுவும் தெரியாது என்று இருப்பதைவிட செய்து பார்ப்போம், வெற்றிபெறுவோம் எனும் மனப்பான்மை எம்மை வெற்றிக்கு வழிவகுக்கும். வெட்கம், முன்வராமை போன்ற தாழ்வு மனப்பான்மைகள் எமது வெற்றியைத் தடுக்கின்றன. இலக்கு எனும் நான்கு எழுத்தை அடைய முயற்சி எனும் நான்கு எழுத்து எமக்குப் பெரிதும் உதவிபுரியும். எந்த விடயத்தையும் செய்து பாராமல், அதுபற்றி ஆராயாமல் அவ்விடயம் கடினமானது என பின்வாங்கக்கூடாது. முயற்சியுடன் செயற்பட்டு இலக்கை அடைந்து வெற்றிநடை போடவேண்டும்.
முதலில் எமது இலக்கு தெளிவாக இருக்க வேண்டும். தெளிவான இலக்கையே எளிதில் அடையமுடியும். பின்னர் கடும் முயற்சி செய்ய வேண்டும். முயற்சியுடன் செயற்பட்டாலே வெற்றிகிட்டும். வெற்றியை நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அதிலிருந்து சிறந்த பயனைப் பெறவேண்டும். வெற்றி கிடைத்தவுடன் செருக்குடன் அலட்சியமாக செயற்படாமல் கிடைத்த வெற்றியிலிருந்து நற்பயனை அடையவேண்டும். ஒருமுறை தோல்வியடைந்தால் முயற்சியிலிருந்து பின்வாங்கக்கூடாது. முயற்சி எனும் ஏணிப்படிகள்எம்மை வெற்றியின் உச்சக் கட்டத்திற்குக் கொண்டு செல்லும். இயலாது, முடியாது எனும் வார்த்தைகளைத் தகர்த்து எறிந்துவிட்டு முயற்சிசெய், வெற்றிபெறு எனும் வார்த்தைகளை எமது மனதில் ஆழமாகப் பதித்து வெற்றிப் படியை அடைய முயற்சி செய்.
Sebo og Neges
நவக்கிரகங்கள் அருளும் நன்மைகள்
சூரியன் - ஆராக்கியம் சந்திரன் - கீர்த்தி அங்காரகன் - செல்வம் புதன் அறிவு குரு - நன்மதிப்பு சுக்கிரன் - அழகு, நாவன்மை சனி - சந்தோசம் ராகு - பகைவர் பயம் போக்கல்
கேது . குல அபிவிருத்தி
ܣܵܧ ܐܦ̈ܫܐ-ܝܚܐ
at QMaf- 2006 a 47 was ston Agow was

Page 27
பாடசாலையில் சமயம்
Մm, պ6նցոց தரம் 7 B
பாடசாலையானது எமக்கு ஒழுக்கத்தையும் நற்பழக்கங்களையும் சொல்லித்தந்து எம்மை ஒரு நல்ல பிரஜையாக்கும் இடமாகும். அங்கு எமக்கு சமய உணர்வை ஏற்படுத்துவதற்குப் பல செயற்பாடுகள் நடைபெறுகின்றன. அதிலே வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் பூசை ஆராதனைகளும் இடம்பெறும். அதுமட்டுமல்லாமல் எமக்கு சமயபாடத்தை படிப்பிப்பதற்கும் அதுவே காரணம். நாம் பாடசாலை யில் ஒழுக்கத்தை மட்டுமல்லாமல் சமயத்தைப் பற்றியும் அறிய வேண்டும்.
நவராத்திரி அன்றும் இவ்வுணர்வுகளை மாணவர்களுக்கு ஏற்படுத்த பல போட்டிகள் நடைபெறுகின்றன. அப்போட்டிகளில் நாம் கண்டிப்பாகக் கலந்துகொள்ள வேண்டும். அப்போது தான் எமக்கு சமயத்தைப் பற்றி அறியலாம். பாடசாலை மாணவர்களிடம் சமய உணர்வுகளை ஏற்படுத்த அப்பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், ஆசிரியைகள் போன்றவர்கள் பல செயற்பாடுகளை செய்கின்றது. அதிலே முதற்படிய்ாக வெள்ளிக்கிழமைகளில் பூசை ஆராதனைகள் இடம்பெறுகின்றன. அடுத்ததாக பாடசாலையில் கோயில்களை அமைக்கின்றனர். அடுத்து நவராத்திரி விழாக்கள் நடைபெறுகின்றன. இப்படிப் பல செயற்பாடுகளை அப்பாடசாலையில் உள்ளவர்கள் எமக்குச் செய்து தருகின்றனர். இச்செயற்பாடுகள் அனைத்திற்கும் மாணவர்களாகிய நாம் ஈடுபடவேண்டும். அப்போதுதான் பாடசாலை யில் சமயத்தை வளர்க்கமுடியும். பூசை ஆராதனைகளுக்கு வராமல் இருத்தல், பாதணிகளுடன் கோயிலுக்குச் செல்லுதல் போன்றவை கூடாத செயல்களாகும். இவற்றை நாம் செய்யக்கூடாது. அதை மீறி நாம் அவ்வாறு செய்தல் எமது பாடசாலைக்குத் தான் தீய பெயர் வரும். அதுமட்டுமன்றி அவ்வாறு சேய்தால் பாடசாலையில் சமயத்தினை வளர்க்கமுடியாது. பாடசாலையில் சமயத்தினை ஏற்படுத்துவது இலகுவான காரியம் அல்ல. அது ஒரு கடினமான செயலாகும். பாடசாலையில் சமயத்தினை ஏற்படுத்துவது அப்பாடசாலையிலுள்ள
பண்டைய மலர்களுக்கு இன்று வழங்கும் பெயர்கள்
1. வகுளம் - மகிழம்பூ 2. LTL65 - urâî 3. துரோணம் - தும்பை 4. பிஸ்வம் . விஸ்வம் 4. குந்தம் - முல்லை 6. பாரிஜாதம் - பவழமல்லி 7. ஜாதி - ஜாதிமுல்லை 8. கேதகி - தாழம்பூ 9. மாதவி . மல்லிகை 10. கரவிரம் - அரளி
-fð
விபுல வாணி- 2005 48 வாணிவிழா பிறப்பு மலர்
 
 
 
 

அனைவரினதும் கடமையாகும். இதனை நாம் கட்டாயமாக நிறைவேற்றவேண்டும். அவ்வாறு நாம் செய்தால் எமது பாடசாலை யின் பெயர் வரலாற்றிலும் இடம்பெற வாய்ப்புக்கள் உண்டு. நாம் அவ்வாறு செய்யவிட்டால் வரலாற்றில் எமது பெயரை இடம்பெற வைக்கமுடியாது. அதுமட்டுமன்றி பாடசாலையில் சமயத்தையும்
வளர்க்கமுடியாது. எமது பாடசாலையில் சமயத்தினை வளர்ப்பது மட்டும் அல்ல எமது கடமை. எமது பாடசாலையினை ஒழுக்கத்திலும் சிறந்த பாடசாலையாக வர வைக்க வேண்டும். இதுவும் எமது தலையார்ந்த கடமைகளுள் ஒன்றாகும். இது கடினமாகும். ஆனாலும் இதனை நாம் நிறைவேற்ற வேண்டும். இது கடமையாகும்.
Jose sa NSo.
ஆழ்வார்களின் அவதாரத் தலங்களும் அவதரித்த நட்சத்திரங்களும்
பொய்கையாழ்வார் - கச்சி, ஐப்பசி, திருவோணம் புதத்தாழ்வார்- கடல்மல்லை, ஐப்பசி, அவிட்டம் பேயாழ்வார்- மயிலை, ஐப்பசி, சதயம் திருழிசையாழ்வார்-திருமழிசை, தை, மகம் தொண்டரடிப் பொடியாழ்வார்-மண்டங்குடி, மார்கழி, கேட்டை திருப்பாணாழ்வார் - உறையூர், கார்த்திகை, ரோகிணி திருமங்கையாழ்வார்-திருக்குறையலூர், கார்த்திகை, கார்த்திகை பெரியாழ்வார்-பூரீவில்லிபுத்தூர், ஆனி, சுவாதி பூரீஆண்டாள் - பூரீவில்லிபுத்தூர், ஆடி, பூரம் 10. நம்மாழ்வார் - ஆழ்வார்திருநகரி, வைகாசி, விசாகம்
11. மதுரகவி - திருக்கோளுர், சித்திரை, சித்திரை
12. குலசேகரர் - திருவஞ்சைக்களம், மாசி, புனர்பூசம்
தமிழ் நாட்டில் நவக்கிரகங்களுக்குரிய கோயில்கள்
சூரியன் . சூரியனார் கோயில் சந்திரன் - திங்களுர் செவ்வாய் - வைதீஸ்வரன் கோயில் புதன் - திருவெண்காடு குரு - ஆலங்குடி சுக்கிரன் - கஞ்சனூர் சனி - திருநள்ளாறு ராகு - திருநாகேச்சரம்
கேது . திருச்சி
வில் வானி- 2005 49 வாணிவிழா சிறப்பு மலர்

Page 28
-GOGO
EsperantO + 55up
பா. நிரஞ்சன் தரம் 108
மொழியப்படுவது மொழி எனப்படும். ஆயினும் இன்றைய மொழியியல் வல்லுனர்கள் மொழிக்கு இரு வடிவங்கள் உண்டென்றும் அவற்றை ஒலிவடிவம், வரிவடிவம் என்றும் கூறுவர். மொழியப் படுவது மொழி என்ற மேற்போந்த கூற்று உண்மையில் தற்கால மொழியியலாளர்கள் கூறும் ஒலிவடிவத்தை மட்டுமே குறிப்பதாகும். ஆரம்ப காலத்தில் மொழிவதற்கு மட்டுமே மொழி பயன்பட்டது. அதாவது ஒலிவடிவம் மட்டுமே வழக்கில் இருந்தது. காலப்போக்கில் இவ் ஒலி வடிவங்களைக் குறித்துவைக்க வேண்டிய தேவை ஏற்பட்டபோது வரிவடிவம் ஒன்றின் தேவை உணரப்பட்டது. ஒலிவடிவங்களுக்கு வரிவடிவம் அமைக்கும் முயற்சியிலே எழுத்துத் தோன்றியது. இவ்வாறு தோன்றிய வரிவடிவங்கள் காலாதிக்ாலமாக அப்படியே பயன்படுத்தப்பட்டனவோ எனின் அவ்வாறில்லை. காலாதி காலமாக வளர்ந்துவந்த இவ் வரிவடிவம் தனக்குள்ளே பரிணாம வளர்ச்சியில் சில மாறுதல்களைக் கண்ட அதேவேளை, வலிந்து புகுத்தப்பட்ட மாறுதல்கள் பல வாதப்பிரதிவாதங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படுவது தவிர்க்க முடியாததாகும்.
மேற்போந்த கூற்று தமிழக்கு மாத்திரமன்று பொதுவாக உலகிலுள்ள ஏனைய எல்லா மொழிகளுக்கும் பொருந்துவதாகும். ஆயினும் இன்று உலக மொழிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பல. பல்வேறு சமூக பொருளாதாரகட்டமைப்புக்களின் மீதும், வளர்ந்துவரும் விஞ்ஞானத் தின் மீதும் உலகின் கவனம் திரும்பியுள்ள இவ்வேளைகருத்துப் பதிவு மற்றும் கருத்துப் பரிமாற்ற ஊடகமாகிய மொழியின் அத்தியாவசியம் உணரப்பட்டு வருகிறது. எனவே ஒவ்வொரு மக்கட் கூட்டமும் நவீன உலகில் சவால்களை எதிர்கொள்ளக்கூடியதாகத் தமது மொழியின் வீரியத்தை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன. அகத்தியர் காலத்துத் தமிழோ, ஷேக்ஸ்பியர் காலத்து ஆங்கிலமோ இன்று நடைமுறையில் இல்லை. எல்லாம் மொழியை வளப்படுத்தும் முயற்சியின் விளைவு,
நாலாயிரத்து திவ்விய பிரபந்தத்தை உலகிற்கு அறிவித்தவர் ரீமத் நாதமுனிகள் அவர்களே கி.பி. 10ஆம் நூற்றாண்டில் இதனை வெளிப்படுத்தித் தொகுத்து வேதகானம் என்னும் இசை வகுத்துத் தந்தார்.
வில் வாணி- 2005 50 வாணிவிழா இறப்பு மலர்
 
 
 

இவ்வேளை உலகப் பொது மொழியொன்றை உருவாக்குகின்ற" முயற்சியில் நம்மவர்இறங்கி இற்றைக்குநூறாண்டுகள்கடந்துவிட்டன என்பதையும் இங்கு குறிப்பிடல் வேண்டும். 1887இல் போலந்து நாட்டைச்சேர்ந்த டாக்டர்லூட்விக்லஸாருஸ்ஸமின்ஹொவ் (Dr.Ludwig LazarusZamenhof) என்பவரால் உருவாக்கப்பட்டதுதான் எஸ்பரன்ரோ Esperanto) என்கின்ற இம்மொழி பதினாறு இலக்கண விதிகளை மட்டுமே கொண்ட இம்மொழியில் புறநடை விதிகள் ஏதுமில்லாமல் இருப்பதும் ஒரு சிறப்பாகும். ஏறத்தாழ நூறாண்டுகள் மட்டுமே பழைமை கொண்ட இம்மொழியை உலக முழுவதும் எட்டு மில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர்.
மேற்போந்த கூற்றுக்களிலிருந்து, மொழியைச் செழுமைப்படுத்த வேண்டிய தேவையினதும் அதற்கான முயற்சியினதும் முக்கியத்துவம் விளங்குவதாகும். எந்தவொரு சமூகமும் தனது சமூக, பொருளாதார, கலை, இலக்கிய, பண்பாட்டுத் துறைகளில் முன்னேற முயல்வது இயல்பே. இத்துறைகளின் முன்னேற்றத்திற்கு ஈடுகொடுக்கக்கூடிய மொழிவளம் இன்றியமையாததாகும். அவ்வாறு ஈடுகொடுக்க முடியாதவிடத்து அங்கு சீர்திருத்தங்கள் இன்றியமையாதவை யாகின்றன. இந்த வகையில் தமிழ் மொழியில் வரிவடிவச்சீர்திருத்தம் என்பது எத்துணைப் பொருத்தப்பாடுடையது என்பதனை நோக்கு வோம்.
முதலில் தமிழ் மொழியில் ஏலவே நிகழ்ந்த எழுத்துச் சீர்திருத்தம் உண்டு பண்ணிய தாக்கங்களை நோக்குவோம். இலங்கைத் தமிழருக் கென்று ஒரு தனியான நாகரிகம், பண்பாடு இருந்தபோதிலும் மொழி, மற்றும் இலக்கிய வளர்ச்சியில் இந்தியாவின் குறிப்பாகத்தமிழ்நாட்டின் தாக்கம் தவிர்க்கமுடியாததாகவே இருக்கிறது. ஏலவே தமிழ் நாட்டில் நடைமுறையிலிருந்து பதின்மூன்று சீர்திருத்த எழுத்துக்களையும் இந்து கலாசார தமிழ்மொழி அமுலாக்கல் அமைச்சு ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணுாறாம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்குக் கொண்டு வந்தது. இதன்படி பழைய புதிய எழுத்துகள் வருமாறு :
நவ திருப்பதிகள் என்று அழைக்கப்படுபவை. 1. ரீவைகுண்டம் 2. ஆழ்வார் திருநகரி
தேன் திருப்பேரை 4. தொலைவில்லிமங்கலம் திருக்குளந்தை 6. பர்முலிதி நரசிம்மர்
8.
பிரகலாத நரசிம்மர் காரங்கி நரசிம்மர்
பார்க்கவ நரசிம்மர்
வில வாணி- 2005 5I வாணிவிழா சிறப்பு மலர்

Page 29
புதிய எழுத்துக்கள்
Gððfff
ணை ணொ
னோ
னோ
தமிழில் எல்லாமாக மொத்தம் இருநூற்று நாற்பத்தெட்டு எழுத்துக்கள் உண்டு. இதுதமிழ் நெடுங்கணக்கு எனப்படும். இது ஆங்கிலம் போன்ற மேலைத்தேய மொழிகளிலுள்ள எழுத்துக்களோடு ஒப்பிடுமிடத்து மிகப் பெருந்தொகையாகும். எனவே மேற்படி எழுத்துச் சீர்திருத்தம் தமிழ்மொழியைக் கற்றலில் உள்ள சுமையைப் பெருமளவிற் குறைத்தது என்பதற்கில்லை. எனினும் புறடைகள் சில ஓர் ஒழுங்குக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன எனலாம்.
வைணவத்தில் சொல்லப்படும் பஞ்ச சம்ஸ்காரங்கள் 1. அடையாளம் (சங்கு, சக்கரம் தரித்துக்கொள்வது)
திருமண்காப்பைத் தரித்துக் கொள்வது ஆண்டவன் திருநாமத்தைச் சொல்வது மந்திரங்களை அனுசந்திப்பது ஆராதனம் செய்வது
நவ நரசிம்ம மூர்த்திகளின் பெயர்கள் 1. இலட்சுமி நரசிம்மர்
சத்திராந்த நரசிம்மர்
வராக நரசிம்மர்
பிரகலாத நரசிம்மர்
காரங்கி நரசிம்மர்
யோக நரசிம்மர் உக்கிர நரசிம்மர் பர்முலிதி நரசிம்மர்
பார்க்கவ நரசிம்மர்
வில் வாணி- 2005 52 வாணிவிழா சிறப்பு
 
 
 
 
 

OurStaff
Mr.T. Ganesharaja, BCom (Hons), PGDE, PGDEM, SLPSMr. S. P. Paulraj, G.C.E. (A/L), Trd, in Maths, SLPS-2- ... Mrs. B. Kanagalingam, G.C.E. (O/L), Trd, in English, SLTS-1
Mr. A. K. Mohamed Nizar, G.C.E. (AV), Trd. In Maths/Science Ms. A.J. Vedamuthu, G.C.E. (O/L), Trd, in Primary Mrs. D. L. Jesmin, G.C.E. (O/L), Trd, in Primary Mrs. S. Thiyagarajah, G.C.E. (O/L), Trd. In Primary Mr.T. Thiruvanantharajah BSc, PGDE 9. Mr. C. Srikandarajah BA. 10. Mr.V.S. Paulrajah BSc, PGDE 11. Mrs. T.Jegathchandra, G.C.E. (AvL), Trd, in Music 12. Mrs. B. Sivakumaran, G.C.E. (AVL), Trd. in English, NDTE 13. Mrs. S. A. Ameen, G.C.E. (AVL), Trd. in English 14. Ms. M. Sivasubramalam, G.C.E. (AVL), Trd, in English, NDTE 15. Mrs. M. S. Farwin, G.C.E. (AVL), Trd. in Primary 16. Mrs. P. Pathmarajan, G.C.E. (A/L), Trd, in Science 17. Ms. S. Thewawallinayagi, G.C.E. (O/L), Trd, in Primary 18. Mrs. S. Sivakumaran, BA, PGDE 19. Ms. N. Krishnapillai, BA, PGDE 20. Mrs. S. Alagarajah, G.C.E. (O/L), Trd, in Home Science 21. Mr.S.Murali, BA, PGDE 22. Mrs. P. Harikrishnan, BA, PGDE 23. Mr. Y. Rathakumar, G.C.E. (A/L), Trd. in Science 24. Mr. N. Nithiyananthan, BAPGDE 25. Mr. N. Sarveswaran, BCom, Trd. in Com 26. Mrs.J. Balachandran, GC.E. (O/L), Trd, in Tamil 27. Mrs. N. Pushpamalar, G.C.E. (AV), Trd. In Science 28. Mrs. P. Sriraveendran, BA 29. Mrs.V. Sivapalan G.C.E. (O/L),Trd. in English 30. Mr.N.S. Shanmuganathan G.C.E. (AVL)Trd, in Maths 31. Mr.S. Rashiharan BA, PGDE 32. Mrs.V. Devaki, G.C.E. (A/L), Trd, in Primary 33. Mrs. V. Ganeshalingam, G.C.E. (AVL), Trd. in Primary 34. Ms. P. Nadesapillai, G.C.E. (A/L), Trd. In Primary 35. Mrs. . Ganeshamoorthi, G.C.E. (AVL), Trd, in Dance 36. Mrs. N. Nimalanathan, BA, PGDE 37. Mrs. S. Pulendran, G.C.E. (AVL), Trd. in Primary 38. Mrs. S. M. Ilankumaran, G.C.E. (A/L), Trd, in Science 39. Mrs. K. Muraleetharan, BA, PGDE 40. Mrs. J. Sivanantham, G.C.E. (AVL), Trd. in Primary 41. Mrs. L. Srikanagasabai, GC.E. (A/L), Trd, in Science 42. Mrs. S. Dinesh Hansraj, BSc. 43. Mr.S. raivan, BSc 44. Mrs. S. Kamalajothy, BA 45. Mrs. K. Sivakumaran BA
விபுலவாணி- 2005 53 வாணிவிழா ஒப்பு மலர்

Page 30
வேம்பின் மகிமை
நி. மைக்கல் ராஜ் தரம் 10 B
வேம்பு கசக்கும் என சிறுவயதில் கற்றிருக்கின்றோம். இதன் இலை, பூ, விதை, வேர், பட்டை என எல்லாமே மருத்துவ குணங்கள் கொண்டவை என்பது வெள்ளிடைமலை மரபு ரீதியாக கிருமி நீக்கும் பொருள்களில் ஒன்றாகவும் வேம்பு விளங்குகின்றது. வேப்பிலைக்கு விஞ்சிய மருந்தில்லை என்பது நம் முன்னோரது அனுபவமாகும். இந்து மதத்திலும் வேப்பிலை பெறும் முக்கியத்துவம் அளப்பரியது. வேப்ப மரத்தைத் தழுவி வரும் காற்றும் வேப்பமர நிழலும் சுகவாழ்வின் உயிர்நாடிகளாகும். இவை வேம்பு பற்றி நாம் அறிந்த செய்திகள் இப்போது வேம்பு பற்றி நீங்கள் அறியாத செய்தி ஒன்றைக் கூறப் போகிறேன்.
கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்க தனியார் நிறுவனமொன்று வேப்பமரத்திலிருந்து பெறப்படும் பூச்சிக் கொல்லி முதலான தயாரிப்புகளுக்கான காப்புரிமையைத் தனதாக்கும் முயற் சியில் இறங்கியது. காலங்காலமாக வேம்பில் இருந்து பூச்சிக்கொல்லி களையும் மருத்துவப் பொருட்களையும் மரபு ரீதியாகப் பயன்படுத்தி வந்த இந்தியர்கள் இச்செய்தியை அறிந்து வியப்படைந்தனர். இந்தியச் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலரான டாக்டர் பந்தனா சிவா இந்தியாவில் போபால் நகரில் இரசாயனத் தொழிற்சாலைக் கசிவுகள் ஏற்பட்டு பெருந்தொகையானோர் இறந்தபோது வேப்பிலையிலிருந்து பூச்சிக்கொல்லி தயாரித்துப் பயன்படுத்தலாமெனக் கூறியவர். இவர் வேப்பிலைக் காப்புரிமை தொடர்பான அமெரிக்க நிறுவனத்துடன் போராடத் தயாரானார். ஐரோப்பியக் காப்புரிமை நிறுவனத்திடம் முறையிட்டனர். பத்து வருடங்கள் கழிந்தன. அந்த நிறுவனம் (ஐ.கா.நி.) வேம் பின் காப்புரிமையை யாருக்கும் வழங்கமுடியாதெனக் கூறிவிட்டது. இது மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்ட நினைக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கெதிரான சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்களின் போராட்டத்திற்குக் கிடைத்த ஒரு பெருவெற்றியாகவே கருதப்படுகிறது.
--S• »-SKS
வைணவத்தில் சொல்லப்படும் மூன்று திவ்வியங்கள்
1. திவ்வியசூரிகள் - ஆழ்வார்கள் 2. திவ்வியப் பிரபந்தம் - ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் (நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்) 3. திவ்வியதேசம் - 108 திருமால் திருப்பதிகள்
Q9C9 - CROCRO வில் வnணி- 2005 54 Mefi skipa Hgúu vaá
8
 
 
 
 

G`Goy
விபுலவாணி அன்றும் இன்றும்
சி. அருண் பிரஷாத் தரம் 10 8
கடந்த 2001ம் ஆண்டு இதே நாள் இன்றும் எங்கள் மனங்களில் நிழலாடுகின்றது. அந்த விஜயதசமித் திருநாளில் எமது பாடசாலையின் இந்து மன்றம் விபுலவாணி என்ற சஞ்சிகையை முதன் முதலாக வெளியிட்டது. 'விபுலம் என்றால் அறிவு எனப் பொருள்படும். எமது தமிழ்மன்றம் ஆண்டுதோறும் 'விபுலம்’ என்ற பெயரில் ஒரு சஞ்சிகை யினை வெளியிட்டு வந்தது. வாணி என்பது கலைமகளின் பெயர்களில் ஒன்றாகும். முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரையும் எமது கல்லூரியின் பெயரையும் தமிழ் மன்ற சஞ்சிகையையும் வாணி விழா வையும் தொடர்புபடுத்தி, மனத்திருத்தி இச்சஞ்சிகைக்கு விபுலவாணி எனப் பெயர் சூட்டி மகிழ்கிறோம்.' என அம்மலரின் சமர்ப்பண உரை கூறுகின்றது. இதிலிருந்து விபுல வாணியின் பெயரின் பொருத்தம்
கண்டு உள்ளம் உவகையடைகிறோம்.
விபுலவாணி - 2001
வர்த்தக விளம்பரங்களை அணிகலன்களாக்கி வெளிவருகின்ற இன்றைய பாடசாலை சஞ்சிகை களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தாய் கடுகு சிறிதெனினும் காரம் பெரிதென்ற முதுமொழிக்கு இலக் கணமாய் உருவத்திற் சிறிதெனினும் உள்ளடக்கத்தில் பெரிதாய் இந்து மன்றம் பெற்றெடுத்த முதற் குழந்தை. ஆசிரியர்களதும் மாணவர்களதும் ஆக்கங்களை அணிகலங்களாக்கி மாணவர்களின் அன்றாட பிரார்த்தனைகளுக்குத் தேவைப் படுகின்ற தோத்திரப்பாக்களைத் தாங்கி வெளிவந்தது இம்மலர்.
சிவபெருமானின் ஐந்து முகங்களும் அவற்றுக்குரிய சிறப்பான நிவேதனங்களும் ஈசான முகத்திற்கு சுத்த அன்னமும்
தத்புருஷ முகத்திற்கு தயிரன்னமும்
அகோர முகத்திற்கு - எள்ளன்னமும்
வாதேவ முகத்திற்கு - சர்க்கரையன்னமும்
சத்யோஜாத முகத்திற்கு - பாலன்னமும் சிறப்பு
Q_9Q9 (909 விபுல வாணி - 2005 55 வnணிவிழா சிறப்பு மலர்

Page 31
வளரும் பயிரை முளையிலே தெரியும் என்பர். அந்த வகையில் முதல் வித்து வீரியம் நிறைந்ததாக அமைந்ததென்றே கூறுதல் வேண்டும்.
sfueueureofi - 2002
முதல் மலரோடு ஒப்பிடுகையில் உருவத்திலும் உள்ளடகத்திலும் சிறந்த தாய் இம்மலர் வெளிவந்தது. அறியாமை இருள் போக்க எழும் அறிவொளிபோல காரிருளை கழித் தெழும் ஒளி வெள்ளத்தை பின்னணி ul TJ, d. கொண்டு அன்னை கலைவாணியினதும் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரினதும் திருவுருவப் படங்களைத் தாங்கிய தாய் சின்முத்திரையுடன் கூடிய ஞானக்கரத்திலிருந்து புறப்படும் ஒளிவெள்ளத்தில் மிதக்கும் விபுலவாணி’ என்ற பொன்னெழுத்
துக்களுடன் இம்மலர் வெளிவந்தது. முதன் முதலாக வண்ணப்படங்கள் தாங்கிய இரண்டு பக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இவ்விபுலவாணியின் பின்னட்டையை அர்ச்சுனனுக்கு உபதேசம் செய்யும் கிருஷ்ணனின் படத்தைப் பின்னணியாகக் கொண்டு கீதாசாரம் இடம்பெற்றிருந்தமை அழகுக்கு அழகுசேர்த்தது.
6fall|6osaurr6orfi - 2003
எழில்கொஞ்சும் இயற்கைக் காட்சியைப் பின்னணியாகக் கொண்டு கல்வித் தெய்வம் அன்னை கலைவாணியின் எழில் கொஞ்சும் உருப்படத்தோடு வெளிவந்தது 2003ம் ஆண்டிற்கான விபுலவாணி வழமைபோலவே ஆசிரியர்களதும் மாணவர்களதும் உள்ளடக்கங் களைக் கொண்டு இம்மலர் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த மலரின்
சிவபெருமானை வழிபடுவதற்குரிய முக்கிய விரதங்கள்
வைகாசி அஷ்டமி கேதாரகெளரி விரதம் கார்த்திகை சோமவாரங்கள் கார்த்திகை தீபம் மார்கழி திருவாதிரை தைப்பூசம் மஹாசிவராத்ரி பங்குனி உத்ரம் முதலியன.
Q9C9 -(9Q 9 விபுல வாணி - 2005 56 வாணிவிழா சிறப்பு மலர்
 
 
 
 
 

பின்னட்டையையும் பல வர்ண கீதாசாரம் அலங்கரிக்கின்றது. இந்த மலரைக் கடந்த ஒராண்டிலே பாடசாலையிலிருந்து மாற்றலாகிச் சென்ற ஆசிரியர்களுக்குச் சமர்ப் பணம் செய்திருப்பது மாணவர் களின் குருபக்திக்கு எடுத்துக் காட்டாகும்.
ofueloshim60 - 2004
நீலநிறப் பின்னணியில் தோகை விரிக்கும் பச்சைநிற மயிலின்
முன்பே வெள்ளைக் கலையுடுத்திய அன்னை கலைவாணியின் திருவுருவம் விளங்க வெளிவந்தது விபுலவாணியின் 2004ம் ஆண்டுக் கான இதழ். விபுலவாணி 2004 என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு வெண்டாமரையில் வீற்றிருக்கும் சரஸ்வதி தேவியின் உருவப்படம் தாங்கிய பலவர்ண பக்கச்சுட்டி ஒன்று க.பொ.த. (உ/த) 2006 மாணவர்களின்
அன்பளிப்பாக இணைக்கப்பட்டிருப் பது சிறப்பான அம்சமாகும். கணிச மான விளம்பரங்கள் இடம்பெற்றிருப்பினும் தரமான ஆக்கங்கள் அவற்றை விஞ்சியிருப்பதும் பக்க வடிவமைப்பில் சிறப்பான கவனம் செலுத்தியிருப்பதும் அழகுக்கு அழகூட்டுவதாகும்.
இறைவனின் முகங்களும் அவற்றிலிருந்து தோன்றிய வேதங்களும்
தத்புருஷ முகத்தினின்று ரிக் வேதமும் அகோர முகத்தினின்று யஜுர் வேதமும் வாமதேவ முகத்தினின்று சாம வேதமும் சத்யோஜாத முகத்தினின்று அதர்வண வேதமும் தோன்றின.
(909 ORXERO விபுல வாணி - 2005 57 வாணிவிழா சிறப்பு மலர்

Page 32
விபுலவாணி - 2005
எமது இந்து மன்றம் பெற்றெடுத்த விபுலவாணிக்கு இன்றுடன் வயது 5ஆகிறது.ஐந்தாம் ஆண்டில் காலடியெடுத்துவைக்கும் விபுலவாணியை நாங்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றோம். கடந்த நான்கு ஆண்டுகளிலும் விபுலவாணியை வளர்த்தெடுக்க எமது பாடசாலைச் சமூகம் அரும்பாடுபட்டிருக்கிறது. அதேபோல இவ்வாண்டிலும் இம்மலர் மேலும் பொலிவுடன் வெளிவரும் என்ற நம்பிக்கை எம் எல்லோருக்கும் உண்டு.
விபுலவாணி மேலும் சீரும் சிறப்பும் பெற்று நிலவும் கதிரும் உள்ளவரை நெடிது வாழ அன்னை கலைவாணியை அனைவரும் பிரார்த்திப்போமாக.
Staber sssS2
விபுலானந்தர் நாமம் கொண்டாயே
மு. இளங்கோன் 55th 10 B
ஈன்றவள் சுமந்தாள் ஈரைந்து மாதம் எம்மை நீ சுமந்தாய் இத்தனை மாதம் தீந் தமிழால் நீ ஊட்டிய ஞானம் திக்கெட்டும் பரவும் தித்திப்பு மாகும்.
கண்ணெணத் தகுந்த எண்ணெழுத்தும் பொன்னெனத் தகுந்த புகழனைத்தும் அன்பினில் கலந்து அறிவினில் ஊட்டி பண்பினில் சிறந்த பல்கலை 26IILLQ வித்தகர் எம்மை ஆதரித் தாயே விபுலானந்தர் நாமம் கொண்டாயே.
S%a ese
சிவபெருமானுக்கு விருப்பமான செயல்களாக சொல்லப்படுபவை விபூதி பூசிக் கொள்ளுதல் உருத்திராக்கம் அணிதல் பஞ்சாட்சர ஜபம் செய்தல் வில்வத்தால் இறைவனை அர்ச்சித்தல் சிவ திiானம் செய்தல் என்பன.
Ah
விபுல்லானி - 2005 58 வாணிவிழா ஒப்பு மலர்
 
 
 
 
 

O
விநாயகர்
கிஷாந்தனி தம்பிரட்ணம்
தரம் 12 (கலைப்பிரிவு)
விநாயகர் என்றால் மேலான தலைவர். அதாவது தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாதவர் என்று பொருள்படும். 'ஓம் அநீஸ்வராயநம’ என்னும் மந்திரத்திற்கு தனக்குமேல் ஒரு ஈசுவரன் இல்லாதவர் எனப் பொருள். பூரீ ஆதிசங்கரர் தாம் அருளிய கணேச பஞ்சரத்தினத்துள் "அநாயகை நாயகம்' என்று கணபதியைப் போற்றுகின்றனர். அநாயக - ஏக - நாயகம் - அதாவது தனக்கு மேலொரு நாயகரில்லாமல் தானே ஏகநாயகனாக இருப்பவர் என்பது இதன் பொருளாகும். வழிபடு வோரின் விக்கினங்களைப் (இடையூறுகளை ) போக்குபவராதலின் விக்னேசுவரர் என்றும் கணங்களுக்கு தலைவராயிருப்பதால் கணபதி என்றும் இவர் வணங்கப்படுகிறார்.
விநாயகருடைய வடிவம் விந்தையான வடிவம். யானைத்தலையும், பெருவயிறும், மனித உடலும், ஐந்து திருக்கைகளும் கூடிய வடிவம். விநாயகருக்கு இடையின்கீழே மனித உடம்பு. இடைக்கு மேல் கழுத்துவரை தேவ உடம்பு, மேலே விலங்கின்தலை (யானைத்தலை). பூதப் பெருவயிறு. ஒரு பக்கம் கொம்பு- ஆண் தன்மை, மற்றொரு பக்கம் பெண்தன்மை. அஃறிணை, உயர்திணை அம்சங்கள் பொருந்திய இந் நிலையை உற்றுநோக்கின் விநாயகப் பெருமான் - தேவராய், மனிதராய், பூதராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய் எல்லாமாய்த் திகழ்கிறார் என்பது புலனாகிறது. விநாயகருக்கு ஐந்து கரங்கள் உள்ளன. அவையாவன: 1. துதிக்கையில் நீர்க்குடம் 2. பின் இரண்டு கைகளில் பாசம் அங்குசம் 3. முன்கைகளில் வலக்கையில் ஒடித்த கொம்பு (தந்தம்) இடக்கையில்
மோதகம் (அமுதக் கலசம்)
பிள்ளையார் சுழி என்பது அகரம், உகரம், மகரம் (அ, உ, ம்) ஆகிய மூன்றையும் அடக்கியுள்ள நாதப் பிரமமாகிய 'ஓம்' என்னும் பிரணவத்தின் ஆரம்ப வடிவமாகும். அதில் உள்ள வட்ட வடிவம்
திருநீற்றின் வேறுபெயர்கள்
விபூதி - (மேலான செல்வம்) (s திருநீறு (பஸ்மம்) - அணிபவரது வினைகளை நீறாக்குவது காப்பு (ரகூைடி) . அணிபவரை காப்பது பசிதம் - அணிபவரை ஒளிபெறச் செய்வது கூடிாரம் - அணிபவரின் இன்னல்களை களைவது
(A A
வில் வாணி- 2005 59 வாணிவிழா சிறப்பு மலர்

Page 33
தொடங்கும் முன் பிள்ளையார் சுழியை எழுதுவது எழுத மேற் கொள்ளும் செயல் இடையூறின்றி முடிய கணபதியை நிறுத்தி வழிபடுவதைப் போன்றதாகும்.
திகழ்கின்றார். அவையாவன:
l.
2. வாதராயண மரம் - வாயு
3. வன்னிமரம் - தேயு (அக்கினி)
4. நெல்லி மரம் - அப்பு (நீர்) 5. ஆலமரம் - பிருதிவி (மண்) என்பனவாகும். விநாயகருக்கு உகந்த பத்திரங்கள் (இலைகள்) பல உள்ளன. அவை, 1. முல்லைப்பத்திரம் 2. கரிசிலாங்கண்ணி 3. வில்வ பத்திரம் 4. ஊமத்தை இலை 5. இலந்தை இலை 6. வெள்ளறுகம்புல் வேருடன் 7. வன்னி இலை 8. நாயுருவி பத்திரம் 9. கண்டங்கத்திரி இலை 10. அரளி இலை 11. எருக்கலை 12. மருதை இலை 13. விஷ்ணுகிரந்தி இலை 14. மாதுளஇலை 15. தேவதாரு இலை 16. மருவு பத்திரம்
17. அரசு இலை 18. ஜாதிமல்லிகை இலை 19. தாழை இலை 20. அகத்திக்கீரை முதலினவாகும்.
உடம்பில் பல நன்மைகள் ஏற்படுகின்றது. தோப்புக்கரணம் போடுவ தாலும் நெற்றியில் குட்டிக் கொள்வதாலும் மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தி தட்டி எழுப்பப்பட்டு அதனால் சுஷ சம்னா நாடி திறந்து கொள்கிறது. நெற்றியில் குட்டிக்கொள்வதால் அங்கே உள்ளடங்கியுள்ள அமிர்த்த கலசம் மேல் எழும்பி அதனால் அமிர்தம் உடல் முழுவதும் பரவுகிறது. இதனால் உடம்பில் சுறுசுறுப்பும் உள்
விநாயகர் பஞ்சபூதத் தொடர்புடைய இருக்கையுடையவராக
அரசமரம் - ஆகாயம்
நாம் விநாயகரின் சந்நிதியில் தோப்புக்கரணம் போடுவதால் நமது
சிவபூசைக்கான சிறப்பான வார நைவேத்தியங்கள் ஞாயிறு - பாயசன்னம் வியாழன் தயிரன்னம்
திங்கள் - வெண்பொங்கல் வெள்ளி . சுத்தன்னம்
செவ்வாய் . எள்ளன்னம் சனி - உளுந்தன்னம்
புதன் - சக்கரைப் பொங்கல்
A
வில் வாணி- 2005 6O வாணிவிழா சிறப்பு மலர்
 
 
 
 
 
 

எழுச்சியும் உண்டாகிறது. அத்துடன் தியானிப்பதற்கேற்ப மன ஒருமைப்பாடும் இதனால் கிடைக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப்பக்கத்திலும் இடக்கையால் வலப்பக்கத்திலும் தலையில் மூன்றுமுறை குட்டி, காதுகளைப் பிடித்து தோப்புக் கரணம் இட்டு கணபதியை வணங்க வேண்டும். உருண்டு திரண்ட நம் பாவங்கள் விநாயகர் அருளால் உடைந்து சிதறுவதாக நினைத்து தேங்காயை ஓங்கிஅடித்துச்சிதறவிட்டு நம் தீவினைகள் தொலைந்தாக எண்ணவேண்டும். விநாயகருடைய துதிக்கை வலப்புறமாக வளைந்து இருப்பின் வலம்புரி விநாயகர் என்றும் இடப்புறமாக வளைந்திருப்பின் இடம்புரி விநாயகர் என்றும் அழைக்கிறோம். (வலம்புரியை விசேஷமாகக் கொள்வர்.)
விநாயகர் பதினாறு வகையான பெயர்களையும், வடிவங்களையும் கொண்டுள்ளவர். அப்பெயர்களும் அவற்றின் அமைப்புக்களும் பின்வருமாறு கூறப்படுகிறது.
1. பால கணபதி - வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், கரும்பு ஆகியவற்றை தமது நான்கு கைகளில் தரித்து, ஐந்தாவது கையான துதிக்கையில் மோதகத்தை வைத்துக் கொண்டிருப்பவர்.
2. தருண கணபதி - கயிறு, மாவெட்டி, ஆபுவம், விளாம்பழம், நாவற்பழம், தம்முடைய ஒற்றைக்கொம்பு, நெற்கதிர், கரும்பு ஆகியவற்றைத் தமது எட்டுக் கைகளில் எப்பொழுதும் தரித்துக் கொண்டு தருண சூரியனை நிகர்த்த காந்தி
யோடு விளங்குபவர்.
3. பக்த கணபதி - தேங்காய், மாம்பழம், வாழைப்பழம், வெல்லத்தாலான பாயஸம் நிறைந்த
பாத்திரம் ஆகியவற்றை தமது நான்கு கைகளிலும் தரித்துக்கொண்டு விளங்குபவர்.
மலரின் தன்மைகளை பிரித்துக் கூறும் வகை
வெண்மலர்கள் சத்துவ குணமுடையன. செம்மலர்கள் ரஜோ குணமுடையன. கரிய மலர்கள் நீலோற்பலம் தவிர) தமோகுணமுடையன. பத்திரங்கள் - மக்கட் செல்வத்தை தருவன. மஞ்சள் வண்ண மலர்கள் - மங்களகரமானவை.
விபுல் வாணி- 2005 6. வாணிவிழா சிறப்பு மலர்

Page 34
- போதாளம், வேல், பாணம், வில், சக்ராயுதம், கத்தி, கேடயம், சம்மட்டி, கதை, மாவெட்டி, நாகம், கயிறு ஆகியவற்றையும் சூலத்தையும் குந்தம், கோடரி, கொடி என்பவற்றைத் தமது பதினாறு கைகளில் தரித்துக் கொண்டவர்.
சக்தி கணபதி - பச்சைநிறம் தோய்ந்த திருமேன்ரியையுடைய தேவியைத் தழுவிய வண்ணம் ஒருவருக் கொருவர் தழுவிக் கொண்டுள்ள இருப்பை யுடையவரும் ஸந்தியா காலம் போன்ற செந்நிறம் தோயப் பெற்றவராகவும், கயிறு, மாவெட்டி என்ற இரண்டையும் தம் கைகளில் தரித்துள்ளவராகவும் காணப்படுகிறார்.
த்விஜ கணபதி - புத்தகம், ருத்ராக்ஷமாலை, தண்டம், கமண்டலம் ஆகியவற்றின் சோபையினால் ஒளிருகின்ற கைகளில் அலங்காரத்தை உடையவராகவும் நான்கு யானை முகம் கொண்டவராகவும் விளங்குகின்றார்.
ஸித்தி கணபதி - நன்கு பழுத்த மாம்பழம், பூங்கொத்துக்கள், கருப்பங்கழி எள்ளாலான மோதகம் ஆகிய வற்றுடன் பரசுவையும் முறையே தமது நான்கு கைகளிலும் தரித்துக் கொண்டவ ராகவும் பூரீஸம்பருத்தி என்ற தேவியுடன் வீற்றிருப்பவர்.
உச்சிஷ்ட கணபதி - குவளைமலர், மாதுளம்பழம், வீணை, நெற்கதிர், கயிறு, ருத்ராக்ஷமாலை ஆகிய வற்றை தம்முடைய ஆறுகைகளிலும் முறையே தரித்துக் கொண்டு கரும்பச்சை நிறமுடைய திருமேனியை உடைவராக விளங்குபவர்.
திருமுறை தலங்கள் என்பன திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய முப்பெரும் சமயசாரியர்களால் துதித்துப் பாடப்பெற்ற சிவத்தலங்கள் திருமுறை (ாலங்கள் எனப் பெயர்பெறும். இத்தலங்களின் மொத்த எண்ணிக்கை 274 ஆகும்.
வில் வாணி- 2005 52 வாணிவிழா சிறப்பு மலர்
 
 
 
 
 
 
 
 

விக்ன கணபதி - சங்கு, கரும்பு, வில், மலர், பாணம், கோடரி, கயிறு, சக்கரம், தமது கொம்பு, மாவெட்டி, நெற்கதிர், சரம் முதலியவற்றினாலும் பன்னிரண்டு கைகளிலும் அச்ரயித்துள்ள ஆயுதங்களுடனும் விளங்குபவர். 10. சுழிப்ர கணபதி - கொம்பு, கற்பகக்கொடி, கயிறு, மாவெட்டி ஆகியவற்றை முறையே தமது நான்கு கைகளிலும் ஐந்தாவதான துதிக்கையில்
இரத்தினமிழைத்த தங்கு குடத்தையும் கொண்டு விளங்குபவர்.
11. ஹேரம்ப கணபதி - இரண்டு கைகளிலும் அபய முத்திரையையும் வரத முத்திரையும் எட்டு கைகளில் கயிறு, தந்தம், அக்ஷமாலை, மாவெட்டி, கோடரி, இரும்பாலான உலக்கை, மோதகம், பழம் ஆகியவற்றையும் தரித்து கொண்டுள்ளார்.
12. லக்ஷமி கணபதி - கிளி, மாதுளம்பழம், இணைந்த மாணிக்கக் குடம், மாவெட்டி, கயிறு, கற்பகக்கொடி, கத்தி ஆகியவற்றினால் ஒளிமயமாகி வெண்ணிறப் பெருக்கையுடையவராகவும் நீலவர்ண ஆம்பல் மலர்களைக் கையில் கொண்ட இருதேயிரை அமர்த்திக் கொண்டு விளங்குபவர்.
13. மஹா கணபதி - சிறந்த யானையின் முகத்தையுடையவரும் சென்னியில் பிறையைச் சூடியவரும் செந்நிறம் தோய்ந்தவராகவும் முக்கண்ணவரு மாக விளங்குபவர்.
14. விஜய கணபதி - கயிறு, மாவெட்டி, தன் கொம்பு, மாம்பழம்
ஆகியவற்றையுடையவரும் மூஷிக வாகனத்தையுடையவரும் செந்நிறம்
திரிபுரண்டகம், உத்தூளனம் என்பன
திருநீற்றை நீரில் குழைத்து மூன்று பட்டையாக அணிந்துகொள்வது திரிபுரண்டகம் எனப்படும். இரு புயங்கள் முழங்கைகள், இரண்டு மணிக்கட்டுகள், இரு விலாப்புறங்கள் முதுகு கழுத்து ஆகிய 16 இடங்களிலும் இவ்வாறு அணிந்து கொள்ளலாம்.
திருநீற்றை நீரில் குழைக்காமல் அப்படியே உடம்பில் அணிந்துகொள்வது உத்தூளனம் எனப்படும்.
CR_9Q9விபுல் வாணி- 2005 63 வாணிவிழா சிறப்பு மலர்

Page 35
a-GG)
கொண்டவருமாக விளங்குபவர் விஜய கணபதி
15. ந்குத்த கணபதி - பாசம், அங்குசம், அப்பம், உலக்கை, தந்தம் ஆகியவற்றை தமது ஐந்து கைகளில் தரித்துக் கொண்டு ஆறாவது கையான துதிக்கையில் செய்யப்பெற்ற சிறந்த மோதிரம்போல் வளைந்துள்ள நிலையை உடையவராகவும் ந்ளுத்த என்ற பதத்தை துணையாகக் கொண்டவர்.
16. ஊர்த்வ கணபதி - நீலோத்பலம், நெற்கதிர், தாமரை மலர், கரும்பு, வில், பாணம், நீண்ட தந்தம், கதை ஆகியவற்றை முறையே தமது எட்டுக் கைகளிலும் தரித்துக் கொண்டு பொன்னிறப் பொலிவுடன் இயங்கும் திருமேனியை உடையவர் ஊர்த்வகணபதி.
'கம்’ என்று இரு காரியம் ஆகும். இது உலக வழக்கில் உள்ள ஒரு பழமொழியாகும். சும்மா இருந்தால் காரியமாகிவிடும். என்பது இதன் பொருளன்று 'கம்' என்பது கணபதி மந்திரத்தின் மூல மந்திரமாகும். கணபதியைப் பற்றிக்கொள் - காரியம் கைகூடும் என்பதே இதன் பொருளாகும். ஒவ்வொரு மாதத்திலும் பெளர்ணமி கழிந்த நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தி எனப்படும். இந்த நாளில் விநாயகரை வழிபடின் எல்லாச்சங்கடங்களும் நிவர்த்தியாகும். இந்நாளில் இரவில் 9 மணிக்குமேல் சந்திரனைப் பார்த்த பிறகே விநாயகர் வழிபாடு நடைபெறும். மாசி மாதத்தில் வருவது மஹாசங்கடஹர சதுர்த்தி எனப்படும். அதுவும் செவ்வாய்க்கிழமையில் பொருந்தி வருமாயின் மிகவும் விசேஷமாகும்.
விநாயகருக்கு வெள்ளிக்கிழமை, விநாயக சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி என்பன விரத நாட்களாகும். இந்நாட்களில் விரதம் இருந்து விநாயகரின் அருளை நாமும் பெறுவோம்.
SFØere gosSe
எவ்வெக் கடவுளரை வலம் வரும் எண்ணிக்கைகள்
விநாகருக்கு ஒரு முறையும் சூரியனுக்கு 2 முறையும் சிவனுக்கு 3 முறையும் அம்பிகைக்கு, திருமாலுக்கு 4 முறையும் அரசமரத்தை ஒரு முறையும் வலம்வர வேண்டும். இவை குறைந்தபட்ச அளவு ஒரு குறிப்பிட்ட பயனைக் கருதி வலஞ்செய்வோர் அதிகபட்சமாகி 21, 108 வரை என்ற எண்ணிக்கையில் வலம் வரலாம்.
விபுல வாணி- 2005 64 வாணிவிழா சிறப்பு மலர்
 
 
 
 
 
 

தாயே எல்லாம் நீயே
திராஜ் உயர்தரம் 2007
நீண்ட இரவுகள் அவசர தாகத்தால் சிதறிய கனவுகள் ஆற்றாத பாலை துள்ளித் திரிந்த விழிமூடி விரைவாக சிட்டான நாட்களும் - உன் வாய்க்குள் ஊற்றிக் கொண்டதும் ஈர இதழ்களால் வேதனை எடுத்த வாய்க்குத் கன்னத்தில் இட்ட தேன் கொடுத்தவள் நீ! ஈர முத்தங்களும் சந்திரனைக் கண்டு
கண் சிமிட்டாமல் கதிரவன் விழிக்கும் வரை துயிலவைத்த காலங்களும்
அற்புதமாக தாமரை விழித்துக் கொண்டதும் அல்லி மலர்
அறிமுகம் இல்லா தூங்கச் சென்றதும் :" வாழும உன் மடியை மெத்தையாக்கி தார 6)
மனதைத் தாலாட்டும் பாட்டாக்கி விளிகளை விளக்கு வைத்து என் விழிகளை உறங்க வைத்தவள் நீ!
என்னை அறிமுகப்படுத்தியவளோ ஆருயிரே! என்னோருயிரே! அன்பின் சிகரமே!
என் சிறகுகளுக்கு சிக்கெடுத்து என்னை மூச்சில் முந்நூறு தடவை வானத்தை நோக்கில் என் நினைவுப் பூஞ்சோலையில் பறக்கவிட்டவளே! பூப்பவளே! பார்வை தத்தவளே! என் சிறகுகளுக்கு பாதம் பணிகின்றேன்! சிக்கெடுத்து விட்டவளே!
பாலையாம் என்னுள்ளம் மூனறு வயதில் a சோலையாக்கியவளே! மூன்று மைல் தூரத்தில் கருகியிருந்த என் கவிதைக்கு
மூக்கின் சளிவழியும்போது உன் முந்தானையால் என் மூக்கைத் என் விழிகளுக்கு துடைத்தவள் நீ ஒளி கொடுத்தவளே!
நால்வகை பூக்கள்
புதுக் கருவிட்டவளே!
கோட்டுப் பூ - கொன்றை, சண்பகம், மகிழம், மந்தாரை, பாரிசாதம், பாதிரி முதலியவை. கொடிப்பூ - முல்லை, மல்லிகை, இருவாட்சி நீர்ப்பூ - தாமரை, நீலோற்பலம், முதலியவை
நீலப்பூ - தும்மை முதலியவை.
AA 4th
வில் வாணி- 2005 65 Ginas Gonzaguw weuA

Page 36
என் இமைகளுக்கு இமைவு தந்தவளே! இசையற்ற இதயமெனும் வீணைக்கு “லப், டப்” இசையை இசைக்க வைத்தவளே!
உன்பாதங்களுக்கு (20 000) இருபதாயிரம் இளநீர் அபிஷேகம் செய்து அந்த அபிஷேகத்தை
நான் அருந்துவேன்! வானவில்லை வார்த்து எடுத்து சின்ன, சின்ன தாரகைகளை சேர்த்து வைத்து உனக்கு மாலையாக உன் கழுத்துக்கு மாட்டி வைப்பேன்!
என்னையே உனக்கு அர்ப்பணிப்பேன்
விநாயகருக்கு - துளசி தேவிக்கு - அறுகம் சூரியனுக்கு - வில்வமும்
உன் நினைவுகளை சுமந்து நான் விண்வெளியில்
பறப்பேன்!
உருகி உருகி உனக்கு சேவை செய்வதற்கு
உனக்குள் உறைந்து விடுவதற்கும் பல பொழுதுகள் சிந்திவிடு!
பிச்சையிடு! மூச்சைக் கொடு!
தாயே...!
இன்னும் முன்னூறு தடவை
உனக்கு சேவை செய்வதற்கு! உனக்கு சேவை செய்வதற்கு!
Sasso sigSe
எவ்வெவ் இறைவனுக்கு எவ்வெவ் மலர்கள் ஆகாதவை.
விஷ்ணுவுக்கு - எருக்கம் பூவும் ஊமத்தம்பூவும் ஆகாதவை.
விநாயகருக்கு துளசி ஆகாதது என்று பொதவாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் விநாயக சதுர்த்தியன்று மட்டும் விநாயகரை அர்ச்சிக்கத்தக்க 21 வகை பத்திரங்களுள் துளசியும் சிறப்பான ஒன்றாகச் சொல்லப் படுகிறது.
நமஸ்காரத்தின் வகைகள் தலை மட்டும் குனிந்து வணங்கல் - ஏகாங்க நமஸ்காரம் தலைமேல் இருகரம் கூப்பி வணங்கல் . திரியங்க நமஸ்காரம் கை, இரண்டு முழந்தாள் இரண்டு சிரம ரூக ஐந்தும் நிலம் பொருந்த வணங்கல் . நமஸ்காரம்
பஞ்சாங்க
விலவாணி - 2005 66 வாணிவிழா ஒப்பு மலர்
 
 
 
 

~
GoGR)
ĢırlsoĮ9)Loog)sqlo)|1]?\))possoĮırls@diq,çifio roz -10971&og)守南明子Įfhoặąjungo@$七9唱片90!mq9o '6I !ഴ്സ9qŘ99qIııııgısısportos@$polyportsĮriq oqooo -81 qi-líffæ@gi§ 99Įsfîrņ6)-ąĮTirtog)Įrıņ10,91,99£ (LI oos[$$ụlsooos[$$ụlsoĮs@logy@s@@Į}{\sq9hqi1999? '9I fosffing@$lự9@ışınsfiloseșį|1999@sqjoyoğu@1999? -çı qku9dfi)ựriņ8qishẹ@ısoļos@1991)og)ựrto-Illo 119obiłGo83 #1 qi-ujúgầĝ-æ)$uהרfחயமே9ருவ9ĮIIGŪış91,8Įsảligiĝulo96 ogi ഴ്സ9முளிqlosofą Gŵrie),s\$į119III1919.g)Įgulos’993, 1991 og}\rno ozi qiqềaļ9ł@fuqiĮstos@ae.ĻĢệnĝis "II Upsss90/91@ĢII-IzıshıĮsfħos:9$#@@Į1999@għ6ãoயாrnerமித்வி டு 01 qaeonsportos,bi@ış91 muodosĠуш9 ш9пog)ĮGŪılgıbı@ 1ņ9 urnuso,9@ :6 qıúgặ-asfæụılgıquaestrariq ħsự1991?ļoņosnoĮurnogorsqÎm@ -3 oos[$$ụlsoựrısıãoĻĶīNouriqi@hoto)Įońs@七umkfa편「R3 :2 (koo@$±(kooĝĝisமுயிeேயர்வித்Įrts ecos?Įırmış911@aeos@ :9 qiĝo,9|G”oos[$$ụloĮsŘsosoņIJIĮm-ıcg9sēsĮmulos? og பிடிஅர்பாடுவித்gŘ99qosoq:J11009œĮu9luu 9f098)Įm-ızılırlssýs@ + qifflys?(Čogol Info:srıļoņosnoĮurn($ğiņơi, og qu'nĝogŘ09ഴയ്ക്കേഴ്സ്!|1999gầgji@19ætmosfīņię z qim qosrstēlygostos?quae9bTingoliqiĮmuodosĩ!&ğrı@@ : I q4破城的过因与汲qıg} uqi1Ꮇ Ꭸe ;σπαθΩ)ļuqlış9rn ugi
quoqogồmp șiūqÍılaense įrefÈ1@qrır(īsg)
*-->
Q9Q9
i.
வாணிவிழா நிறப்பு மலர்
67
விலவாணி- 2005

Page 37
→
Ļ09Ģoussg) aĢı-ızısh点圆的引sựrmɑsɑɑshĮıris urīg)ņı90911@@$ zo qm@eÉcossoựđìırı9@$Įuo uu9r 98)ļosoțitorsgïgîţ ·io quosdfi)|fuortodossfiloșĮ1909@qİNo¿nquensio@@0寸 Ģirtsse(ko???qishtş@ısæĮrnsQ9losoĮTlogouse)$HIŲ@ș@$ 6g qm@eự9@ışırıபூமியeத்ெ1,9&timbung9$ ogg qmg95уѓќәgolofssonorgrடுவித்Į1999@gÎNoĮGŪươngol Gulfo) ·lo qigħ്യ09ഴിĮsfioulo@@ĻI, 9 LJ1191,9g)purninqoqos@@@-@@ -99 $ırlsso{n?>பூபிeேயவித்Įrts ecossos,Įúĝążę ogg ழ9ம்íos@@#bi@sqi-Tusorgs-oo)?@$Įú$$ılgıılanĮTlogouse) ĝis? og qi-Tuffoos[$$ụloரபனிசிடுத்Į1999@@@Įırmoshņ@go ogg qi-uffჭჩფuJuთஐerர ஐrge:ஓவிதிĻu9l1l19rlog)Įrn follo ozɛ qigħBộriņ8Įfhự@ứnsĮ1191/119/098)七um硕瑜的TE qu@@-æĢkaoĮısĜ@ņaeg){\$Į1999@qÎNoĮßfloseTo).los 9-o '09 sosffung@$ძfiqauuთĮĮĶĒrtsligio) ĝiĮsts possos,ĮIJ109mTc99£ ’6Z ~10971&og)bi?>bi@ 1ņ911@qềrnbrāliqiguo 1J11919.g)Įurn@shızıloog) ‘gz qimɓeமுய0sựofíloĮđĩll-og).ToIĘloe)? Loog) ‘Lz பி09திபடுபிடிbioso$o,9ğı9æpossoprisisque (9Z qi&tos@@>്യ99ിth@XỨơng)10890'ıĮım@josi?#a9@ :sz qsoodfi)998ரீஸ் ஐர்ெį1999@sqjoĮmosoșmgogorĝo) osz Ģırlssolự9@ņırıq91;&#ffc09.doļolyportoĮumɑnɑ9qissão q91133? Éggolo 'gz qi-muff|filonĮffè isposòsĮurnýijo ozz|} po96пsplossos在电4命Įæņķ(ĝđio o iz q4強晚出可因白強qig) ugi但關qi asso)įııgı ış9m ugi
வாணிவிழா சிறப்பு மலர்
விபுலானி - 2005
 
 
 
 

a oi qiú$ ‘spodioso (ĝisorie) ·lion : Fırı@ı oặe)
soosẽırı9@@9ഴ്ചபூயிடிrெgeகுļ119III19193)ĮTlogogugo@g9 og9 {ഴ്സ9sfioļulonĮfiņıldssonơi@$Į119 UL9f098)Įllossnilno oz9 qıúG}q}-æsoos oặệųısæ്വർ9uഴ്ന്ന്įoskā”Į1191)||1997) lirios Irmgle) o 19 oos[$$ụlsobī£>foss@ơı(99பூபாதித்யூவி 09 qK,9(fi)ஐ09தித்யஐ@Loĝrego)?į1911/19193)七994d已6g qigħழ9ஜொபூ9ர்விழிуш9џц9по8)Justos@mı99cc9dfi) ogç quasdf)BoloņskasĮısĜæĦņ@@ļ10,9@@@Įo@xfi) ·Lç சூர்யா9தி(fæųIJIபூமிய8இ9Juo ulioruog)ĮGŪlo@oș1991 JI '9ç Ļotspußg) a(koosses?(koosẾơn þess@Įırm{fíos įrnogorgon ogg (koosses守%书asoođgs@to)Įriqi,No sposoofigae)rne) og qi&tos@@grīņ83Įsigotss@$yı,sq}q}{@Įilosofi ogg qim golon?99ിĮısĒĢhgogo@ae)Įrts ecossos,Įırmı999091$ĝđoh ozç otoğqềyuo守%书Įsfħaĵo,9-a:Įońs@Įđĩlog) șđoh - Iş lyos fusio)-aபூ9டிொ995 quoцп991-9ļosūg) og முற9ம்șriņ8fogos@onJosłoĻĢIJIĞ)g(e) !$@ış9ĝi '6% qim@e颐u丁可h-Ļońs@Įmfoomlosoofi) oņųfígi ogy qigħഴ9യ9цуш0йгgоглолfөĮ1999@@@19æthrm{sgïgî gïgî oly ự9|590/91@Eğriņ83 yıs@@@loįrn-ıơ9&ļosófix@$ 9; qosxfi)glorio:9goɖoŋKnoĒĢIsoĮ1999@qİGoļoșGlasgis)? 'co qiaof)|floorlogsĮsħqoh qi@ĝæș@19Į1999 unĮingsuriņđầum -ilogoooogi@$ *** qolloŲ9@o.oqıfriqi@#įstorn@ĮTlogoooogi@$ ogy 94吸烟的习鸟自磁qigồuqiį Isosquos@Įııgı ış9rn ugi
*y
،
வாணிவிழா சிறப்பு மலர்
69
விபுலவாணி- 2005

Page 38
GRGR) The unforgettable events in 2005
S. Krishani Narmadha A/L Commerce 2006
The school days are unforgettable days in students' life, especially for the Advanced level students. As I'm in grade 13, I would like to share the memories.
As soon as we have come to grade 13, our seniors were ready to leave school. Therefore we made arrangement to have "Fare Well' On 1st of April. This is the first unforgettable event of this year. We published a book "Vipulachchudar" to honors then.
As our school is a "Navodhaya'school wearerequested to celebrate "Navodhaya Week" every year. So we celebrated "Navodhaya Week" from July 11th to July 15th according to the request made by the department of education. All the five days were allocated for different subjects. Every day, a special Chief quest was present and observed the programs. It was a good experience for us. Because we learnt a lot from our colleagues.
The next unforgettable event is "Prize giving"2005. This year a new idea was introduced to the children. The "Star pupil" was selected according to his performances done in school. The "Prize Giving" celebrations help other students to motivate themselves in future.
Because of the avoidable circumstances our school"Prefects Day" was celebrated on 28th of 2005 almost at the end of the year. A special guest was invited and conducted a seminar for the prefects' on that day.
As the 1st of October was a Saturday. The "Children's day" was celebrated on 3rd of October in our school. All the children who study from grade 1 to 5 took part on this day and enjoyed
இந்து தர்மத்திற்கு அடிப்படையான 14 வித்யாஸ்தானங்கள்
வேதங்கள் - 4 புராணம் - 1 வேதாங்கங்கள் - 6 தர்மசாஸ்திரம் - 1 மீமாம்சை - 1 ஆகமொத்தம் நியாயம் - 1
A
விபுலவாணி- 2005 70 Qynaf 6pm giờų oavlå
 
 
 
 

themselves. They included a program for the children as well as the parents to be aware of "Child abuse'
The most important day in our life to respect our teachers. So we celebrated the "Teachers Day" on 6th of October. Our junior batch made the arrangements for the "Teachers Day" and did it well.
"Navarathiri Vizha" was celebrated for nine days as usual "Vijayathasamy" is being clebrated in a grand scale. "Vipulavani" is being published with more contents to encourage the students.
These are some of the events which we cannot forget for this year and we keep these memories all our life.
முருகப் பெருமானின் பன்னிரண்டு கைகள் 1, 2கைகள் தேவர்களையும் முனிவர்களையும் காக்கின்றன. 3ஆவது கை அங்குசம் செலுத்துகிறது. 4ஆவது கை தொடையில் அமர்த்தி உள்ளது. 5, 6ஆவது கைகள் வேலைச்சுழற்றுகின்றன. 7ஆவது கை முனிவர்க்குப் பொருளை விளக்குகின்றது. 8ஆவது கை மார்பில் உள்ள மாலையோடு சேர்ந்துள்ளது. 9ஆவது கை வேள்வியை ஏற்கிறது. 10ஆவது கை மணியை ஒலிக்கின்றது. 11ஆவது கை மழையை அருளுகின்றது. 12. ஆவது கை மணமாலை சூட்டுகின்றது.
பிரஸ்தான த்ரயம் என்பது உபநிஷதங்கள், பிரம்மசூத்திரம், கீதை இம்மூன்றையும் பிரஸ்தான த்ரயம் என்பர். இவை இந்து சமயத்தின் அடிப்படை நூல்கரிம்
A. A
விபுலவனி - 2005 71 வnணிவிழா ஒறப்பு மலர்

Page 39
G, 36 o) Swami Wipulamanthar
A. Mohanakaal
Grade 7B
Swami Vipulanandar was born in 1892 in Karaitivu in Batticalo district He was an Educationalist. He was a Tamil pandit, English trained teacher and a science graduate of London University. In his teaching career, he served as a teacher in many Schools in Jaffna and Batticalo districts.
When he was a principal of Manipay Hindu College he contributed a lot towards religious activities. He dedicated himself for that. He joined himself with Ramakrishna mission in Mylapore.
He felt for Hindu Children that they should be taught in their surroundings. In order to do so, he built Sivananda Vidyalaya and Saradha Vidyalaya in Batticalo district and Hindu College in Trin Comalee.
His service was recognized in religious activities and education. He Concerned very much in devotional Songs, prayers and religious assemblies.
He served as a first Tamil professor of Annamalai University. He Wrote many articles for Elakesari. Kalaimagal, Vivekanandan and so on. He was the author of many religious books such as Kanesha Thothra Panchakam, Kumaravel Navamaniyam etc.
He died on 19th June 1947, the same day when his famous book "yarnool" was published.
The memorial"Vipulananda Manimandapam" was built in Batticalo. National Tamil day was celebrated every year in his death anniversary in order to recognize his services to our nation.
I am glad to study in this School which carries his name
ఆ2ూఖ GజిS2.
இறைவனின் ஐந்து முகங்களுக்குரிய பெயர்களும் நிறங்களும்
ஈசானம் - நடுவில் இருக்கும் முகம் பளிங்கு நிறம் இந்த ஐந்து முகங்களாலும் தத்புருஷம் - கிழக்கில் இருக்கும் முகம் பொன்நிறம் இறைவன் 28 ஆகமங்களை அகோரம் - தெற்கில் இருக்கும் முகம் கருமை நிறம் யும் அருளிச் செய்தார்.
வாமதேவம் - வடக்கில் இருக்கும் முகம் சிவப்புநிறம் சத்யோஜாதம் - மேற்கில் இருக்கும் முகம் வெண்மை நிறம்
Q_9Q_9 Q_9Q_9 விபுலவnணி - 2005 72 வnணிவிழா ஒறப்பு மலர்
 
 

- Ģll:15īsīlosofono · @ :199f@q9oC9 STTT S0 LS0 SLLLSL S SLLLL S0LL L LLLLL S000000K LLL 00 00LLLL000 (oseyre qui-ingedő purig)ąjįĝi) qiære Noss) 91-TŐ
yendī) ·leg) · @@ ‘ışømreagertog)ụo · @ :o)Ġ ‘ış91€ljeų (log) · @@
(og egyre qoofi) yurīgos@sqi) qiære Nosis)97-TŐ 1991@yenf) og · @qi@@ ‘qī£1ğılçe olovog)? -GT (oġqī@@ “(įrī@s@ $1157) ĝus149 UTIg) sonolo · @@ *(ụrīgo) lounaeg)o (§ · @@ :(grī@s@ TT-3) qisorğış9,109o -1/r7 · @TI@@ ‘ış9/11/07@rtoto ‘o ‘5074)3‘ış911@gisen soñ "fī · @TI@@ (ņurīgos@gqiņas) quæro IỆĝo)Ųi-TŐ
「공대공

Page 40

விலவாணி - 2005 73 வாணிவிழா நிறப்பு மலர்

Page 41

மேல்மாகாண தமிழ் மொழித் தினப் போட்டிகளில் சிறுகதை ஆக்கத்தில் பிரிவு 5 இல் முதலிடம் பெற்ற ஆக்கம்
இத்தல் Vivmesخان)-امولاى O O. O.
செல்வி மு. கிருஷ்ணவேணி
தனது கிளைகளைப் பரந்து படரவிட்டு நிழல் பரப்பிக் கொண்டிருந்தது. அந்தப் பெரிய மாமரம். அந்த மரத்தின் கீழ் அமர்ந் திருந்தாள் கண்மணி. யாரையோ இழந்தவள்போல அவளது கண்களில் இருந்து கண்ணிர் பெருகிக் கொண்டிருந்தது. அந்தப் பெரிய மாமரத்தில் தனது தலையைச் சாய்த்தபடி அண்ணார்ந்து பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.
"அம்மா , , , அம்மா . . . ஏன் அம்மா அழுகிறியள்? ஏன் அம்மா அண்ணாவை அனுப்பினியள்?” என்றவாறு தன் தாயின் கண்களில் இருந்து வடிந்த கண்ணிரைத் துடைத்தது அந்தப் பிஞ்சுக் கரங்கள். “மாலதி நீயும் உன்ர அண்ணன் மாதிரி என்னை விட்டிட்டுப் போயிராத, எனக்கு இந்த உலகத்தில் உன்னையும் விட்டா வேற யாரு இருக்கா?” எனக் கதறி தன் மகளைக் கட்டி யனைத்துக் கொண்டாள் கண்மணி. “இல்லையம்மா நான் உங்களை விட்டிட்டுப் போக மாட்டன்’ எனத் தன் தாயைக் கட்டியணைத்துக் கொண்டாள் LDIT605.
சொந்த ஊரான யாழ் நகரிலே சிறிய அழகிய கிராமத்தில் வசித்து வந்தவர்கள்தான் கண்மணியின் குடும்பத்தார். கண்மணி தனது 856 წწI6)!6წ)60T இழந்தாலும் தனது பிள்ளைகளின் வளர்ச்சிக்காகவே இன்னும் அந்த ஊரிலேயே வசித்துக் கொண்டிருக்கிறாள். தனது கணவனுக்குச் சொந்தமான வயலில் விவசாயம் செய்து தனது பிள்ளைகளை வளர்க்கின்றாள். கண்மணியின் மகன் கபிலன் யாழ் நகரில் பிரபல்யமான பாடசாலை ஒன்றிலே கல்வி கற்கின்றான். LD5(gbb இப்போதுதான் பாடசாலை போக ஆரம்பித்திருக் கின்றாள்.
வலம்புரி, இடம்புரி விநாயகர் என்றழைப்பது எதனால் விநாயகருடைய துதிக்கை வலப்புறமாக வளைந்திருப்பின் வலம்புரி விநாயகர் என்றும், இடப்புறமாக வளைந்திருப்பின் இடம்புரி விநாயகர் என்றும் அழைக்கிறோம். (வலம்புரியை விசேஷமாகக் கொள்வர்.)
வில்லானி - 2005 75 வாணிவிழா சிறப்பு மலர்

Page 42
அந்த பரந்த வயலின் ஓரத்தில் ஒரு சிறிய குடிசையில் வாழ்ந்து வரும் இவர்கள் நிம்மதியாகவும் மனஅமைதியுடனுமே வாழ்ந்து வந்தனர். சொந்த ஊர் என்பதால் உதவி செய்யவும் உரிமை பாராட்டவும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இருந்தனர். பொருளாதார ரீதியாக மட்டுமே கீழ் மட்டத்தில் இருந்தனர். கண்மணியின் குடும்பத்தார் அன்பிலும் மனநிறைவிலும் அவர் களின் நிலை உயர்மட்டத்திலேயே இருந்தது.
கபிலன் படிப்பில் கெட்டிக் காரன். வயல் வரப்பிலும் முற்றத் திலும் ஆடிப்பாடித் திரிந்தான். கஷ்டம் என்பது வாழ்க்கையிலோ, வாழ்விலோ இருக்கவில்லை. மற்றவர்களின் பார்வைதான் இருந்தது. சொந்த ஊர், பாடியாட அழகிய முற்றம், நிம்மதியாக உறங்க சாணத்தால் மெழுகப் பட்ட தரை, நிழல் தரப் பெரிய மரங்கள், சொந்த வயலில் விளைந்த அரிசி, கொஞ்சி விளையாட நாய்க்குட்டி, கூடியாட பக்கத்து, அயல் வீட்டு சிறுவர்கள் என கபிலன் வாழ்க்கை இன்ப மாகக் கழிந்தது.
'அம்மா, யாரோ வந்திருக் கினம்’ என்றவாறு இருவரை அழைத்துக்கொண்டு வந்தான் கபிலன். ‘அண்ணி எப்படி இருக்கிறீங்கள்?’ என்றவாறு அந்தக் குடிசை வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தது அந்த கோட் அணிந்த உருவம், ‘என்ன தம்பி திடீரென்று வந்திருக்கிறியள்? வாங்கோ . . . வாங்கோ. .' என உள்ளே அழைத்துப் பாயை விரித்தாள் கண்மணி. நான்கு புறமும் கிழிந்திருந்த அந்தப் பாயைச் சுருட்டி ஓரமாக வைத்து விட்டு தரையில் அமர்ந்தார் கபிலனின் சித்தப்பா. கபிலனின் தந்தை இறந்த பின்னர் இப்போது தான் இலங்கைக்கு வந்துள்ளார் அவர்.
தனது மனைவியை அழைத்துக் கொண்டு முதன்முதலில் இப்போதுதான் சொந்த ஊர் வந்திருக்கிறார். அன்று காலை யில் இருந்தே கண்மணி மெளன மாகவே இருந்தாள். எதையோ விட்டுக்கொடுக்க முடியாமல் தன் மனதிற்குள் போட்டு போராடிக் கொண்டிருந்தாள். ‘என்ன அண்ணி! நான் சொன்ன விசயத்தை நல்லா யோசிச்சுப்
பிரார்த்தனை 1 த்வமேல மாதாச பிதா த்வமேவ த்வமேவ பந்துஸ்ச ஸகா த்வமேவ த்வமேவ வித்யா ர்தவிணம் த்வமேவ த்வமேவ ஸர்வம் மம தேவதேவ.
೨. விலானி- 2005
தேவ தேவனாகிய நீயே எனக்குத் தாய், தந்தை, உறவினன், தோழன், கல்வி, செல்வம், எல்லாமும் ஆவாய்.
வாணிவிழா சிறப்பு மலர்
 
 
 
 
 
 
 
 
 
 
 

G OG O
பார்த்தனிங்களோ? கபிலன் இங்க இருக்கிறத விட என்னோட கனடா
வந்தான் எண்டா இன்னும் நல்லாப் படிப்பான். உங்களுக்கும் எல்லாக் கஷ்டமும் தீரும்.
இன்னும் கொஞ்சக் காலத்தால நீங்களும் கனடா வந்து இருக்க லாம். என்ன அண்ணி யோசிக்கா தீங்கோ’ என காலையில் கேட்ட வார்த்தைக்குப் பதிலைப் போட்டு தனது மனதுக்குள் அலசிக் கொண்டிருந்தாள் கண்மணி.
கபிலனை அனுப்புவதற்கு மனமில்லாமல் இருந்தாலும் நாட்டு நிலமை, வீட்டு நிலமை எனப் பலவாறாக யோசித்த கண்மணி இறுதியில் அரைகுறை மனதுடன் ஒத்துக்கொண்டாள். சித்தப்பா எங்கோ பக்கத்தில் இருக்கும் இடத்திற்குத் தான் தன்னை அழைத்துக்கொண்டு போகப் போகிறார் என மகிழ்ச்சி யாகப் புறப்பட்டான் கபிலன். பத்து வயது சிறுவனான கபிலனுக்குக் கனடா என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியவில்லை. ஏதோ இன்று காலையில் போய் நாளை காலை வந்து விடலாம் என நினைத்துக் கொண்டு புறப்பட்டு போய்விட்டான். தன் மகனைப் பிரிய மனமில்லாமல் அழுது
ஆங்கிலம் பேசுகினம்’
தன் மகள் மாலதி மட்டுே தற்போது தனக்குத் துணையாக இருக்கிறாள் என மனதைத் தேற்றிக்கொண்டு தன் வாழ் நாளை ஒட்டிக் கொண்டிருந்தாள். காலங்கள் பல ஓடின. கனடா விற்குச் சென்ற கபிலனுக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது. சொந்த ஊரில் பாடி, ஆடித் திரிந்த அவனுக்கு சிறையில் அடைத்து வைத்ததைப் போல இருந்தது. புதிய ஊர், புதிய மக்கள், புதிய மொழி என எல்லாமே புதிதாகவும் புரியாமலும் இருந்தது கபிலனுக்கு. தன் தாயையும் தங்கையையும் விட்டுப் பிரிந்த அவன் அங்கிருந்து அடிக்கடி கடிதம் எழுதுவான். 'அம்மா எனக்கு இங்க இருக்க பிடிக்கவில்லை. இங்க இருக்கிற தமிழர்கூட ஆங்கிலத்திலதான் பேசினம். பக்கத்து வீட்டில் இருக் கிறது யார் எண்டுகூடத் தெரியாது. புதிய முகங்களுக் கிடையில ஒரு இயந்திரம்போல வாழவேண்டி இருக்கு. சொந்த மொழியில் கதைச்சுச் சிரிக்க முடியாதநிலை. சொந்த மொழியில கதைக்க யாரு மில்லை. எல்லாரும் நுனிநாக்கில் இது மகனின் புலம்பல் அல்ல உறவு களையும் நாட்டையும் இழந்த தமிழனின் இதயத்துடிப்போசை
புலம்பிக் கொண்டிருந்தாள் கண்மணி.
பிரார்த்தனை 3
ஸமர விஜய கோடி ஸாதகாநந்ததாடி மிருதுகுண பரிபாடி முக்யதா கதம்பவாடி முனிUருத பரிபாடி மோகிதாச அந்தகோடி பரமசிவ வதுரடி பாதுமாம் காமகோடி.
சிலவாணி- 2005
77
வாணிவிழா சிறப்பு மலர்

Page 43
LT6T.
ஆண்டுகள் பல கடந்தன. காலம் யாரை விட்டது. கபிலனும் மாற ஆரம்பித்தான் அவனுக்கும் நுனி நாக்கில் ஆங்கிலம் தொற்றிக் கொண்டது. அடிக்கடி வந்து கொண்டிருந்த கடிதங்கள் சிறிது சிறிதாகக் குறைவடைந்தன. இதற் கிடையில் இலங்கையில் வடக்குப் பகுதியில் யுத்தம் ஆரம்பமாகியது. கடிதத் தொடர்பு கள் தடைப்பட்டன. தாயிடம் இருந்தும் தங்கையிடம் இருந்தும் எவ்வித தொடர்புகளும் இல்லை. கபிலனும் கனடாவில் ஒரு பெண்ணைத் திருமணம் முடித்துக் கொண்டான்.
தனது பிள்ளையுடன் மனை அழைத்துக்கொண்டு இலங்கை வந்தான் கபிலன். தன் சொந்த ஊருக்குச் சென்றான். எல்லையில் நின்று கொண்டிருந்தவனை தன் சொந்த தேசக்காற்று சுகம் விசாரித்தது. அவன் மேனியில் இருந்த அந்த பகட்டான திரவிய வாசத்தை சொந்த ஊர் காற்று கிழித்துக் கொண்டு கபிலனின் சுவாசம் தொட்டது. பழைய பசுமையான
uק6l60
ഉബIf
நினைவுகளைக் கண்முன்னே கொண்டு வந்தது. கண்ணைத் திறந்து தன் ஊரைத் தேடினான் கபிலன். எங்கும் வெறுமை, அடை யாளம் இழந்து நின்றது ஊர். தமிழனைப் போலவே,
கண்களை நீட்டி தன் வீட்டைத் தேடினான் கபிலன். உருக்குலைந், திருக்கும் தன் தாய் மண்ண்ை இப்போது தான் நினைவிற்குக் கொண்டு வந்தான் ஓடியாடிய முற்றம் எங்கே? நான் படித்த பாடசாலை எங்கே? கூரை இழந்து கட்டிடம் உடைந்து நிற்கின்றதே! நான் வளர்த்த மாமரம், காடாகக் கிடந்த மண்ணைக் கண்டு கண்ணீர் வடித்தான் கபிலன். அகதிப் படிவமும் அடையாள அட்டையுமே தமிழனின் சொத் தாகி விட்டதை உணர்ந்தான் கபிலன்.
அந்த ஊரில் இருக்கும் ஒருவரிடம் தன் தாயையும் தங்கையையும் பற்றி விசாரித்தான்
கபிலன். இரண்டு வருடங்களுக்கு முன்னரே தாய் இறந்து விட்ட தாகக் கூறினார் அவர், இதயத் தைக் கிழித்த அந்த வார்த்தை யுடன் சற்றுத் தள்ளிப் போய் நின்றான். அங்கு பல சடலங்கள்
சாந்தி மந்திரம் ஸர்வே பவந்து ஸாகின ஸர்வே ஸந்து நிராமயா ஸர்வே பத்ராணி பச்யந்து மா கஸ்சித் துக்கபாக் பவே.
வில்லாணி - 2005
78
எல்லோரும் சுகத்தை அடையட்டும். எல்லோரும்வியாதியின்றி இருக்கட்டும். எல்லோரும் மங்களத்தை ஏற்கட்டும் எவருமே துன்பத்தை அடையாமல் எல்லோரும் இன்பமாய் விளங்கட்டும்.
-A)
வnணிவிழா சிறப்பு மலர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உறங்கிக் “மாலதி” எனும் பெயர் அவன் கண்களில் அகப்படவே உற்று நோக்கினான் கபிலன். தன் தங்கையின் கல்லறை அது. தன் தாய் நாட்டிலுள்ள அன்புக்காக அவள் உயிரை இழந்ததை நினைத்து பெருமையடைந்தான்
கொண்டிருந்தன.
உருக்குலைந்த மண்ணைப் பார்வையிட கபிலன் விரும்பவில்லை. பாதுகாக்க
விரும்பினான். தன் தாய்மண் மீதுள்ள அன்பை அவனால் விட்டுக்கொடுக்க முடியவில்லை. தன் தங்கையின் பாதையில் அவனும் தொடர்கிறான். நாளை
கபிலன். அவன் கண்களில் அவன் மகளும் தொடருவாள்.
இருந்து வடிந்த கண்ணிர்த் சொந்த மண்ணை அந்த சொர்க்க
துளிகள் மாலதியின் புதைகுழியை பூமியை மீட்கப் புறப்படும்
விதைகுழியாக மாற்றியது. கபிலனின் இந்தப் பயணம்
தொடரும்.
சங்கடஹர சதுர்த்தி பற்றி எழுதுக. ஒவ்வொரு மாதத்திலும் பெளர்ணமி கழிந்த நான்காம் நாள்கங்கடஹர சதுர்த்தி எனப்படும். இந்த நாளில் விநாயகரை வழிபடின் எல்லாச் சங்கடங்களும் நிவிர்த்தியாகும். இந்நாளில் இரவில் 9 மணிக்குமேல் சந்திரனைப் பார்த்த பிறகே விநாயகர் வழிபாடு நடைபெறும்.
மாசி மாதத்தில் வருவது மஹாசங்கடஹர சதுர்த்தி எனப்படும். அதுவும் செவ்வாய்க்கிழமையில் பொருந்தி வருமாயின் மிகவும் விசேஷமாகும்.
விநாயகருக்கு விரத நாள்கள் எவை?
வெள்ளிக்கிழமை, விநாயக சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி
வாணிவிழா திருப்பு மலர்

Page 44
Go)6 o)
స్త్రిక్ట్ర கொழும்புவலய தமிழ் மொழித் தினப் போட்டிகளில்
ԸՀՇ) تعقياً
எழுத்தாக்கப் போட்டியில் பிரிவு 1இல் முதலிடம் பெற்ற ஆக்கம்
நான் விரும்பும் பெரியார்
செல்வன். சு. தினேஸ்குமார்
நான் விரும்பும் பெரியார் காந்தித் தாத்தா
1. காந்தியடிகள் தனக்கென வாழாது பிறருக்காக வாழ்ந்த உத்தமர்களுள் ஒருவர் 2. காந்தியடிகள் ஒக்டோபர் மாதம் 2ம் திகதி
பிறந்தார். 3. காந்தியடிகள் குஜராத் மாநிலத்தில்
போர்ப்பந்தர் கிராமத்தில் பிறந்தார்.
4. காந்தியடிகளுக்கு பெற்றோர் இட்டபெயர்
மோகனதாஸ் காந்தி.
5. காந்தியடிகள் 15.08.1947 இல் இந்தியாவுக்கு சுதந்திரத்தை
பெற்றுக்கொடுத்தார்.
6. காந்தியடிகளின் மனைவியின் பெயர்கஸ்தூரிபாய்.
காந்தியடிகள் பெற்றுக்கொண்ட படிப்பு உண்மை பேசுபவராகவும் பெற்றோருக்குப் பணிந்து நடப்பவராகவும் விளங்க வேண்டும் என்பதாகும். - 8. காந்தியடிகள் அரிச்சந்திரன் நாடகம், சிரவணன் ஆகிய நாடகங்
களைப் பார்த்து நல்லொழுக்கங்களைக் கடைப்பிடித்தார். 9. காந்தியடிகள் தென்னாபிரிக்காவிற்குப் போகும்பொழுது இவரது தாயார் பல அறிவுரைகள் கூறினார். மது அருந்தாதே, பொய் சொல்லாதே என்று கூறினார். 10. காந்தியடிகள்தனது கல்வியை உள்ளூரிலேயே பெற்றுக்கொண்டார். 11. காந்தியடிகள் தென்னாபிரிக்காவிற்குச் சென்ற வேளையில் அங்கு
இந்தியர்களைத் துன்புறுத்துவதைக் கண்டு மனமிரங்கினார். 12. காந்தியடிகள் தென்னாபிரிக்காவில் 'பாரிஸ்டர் பட்டம் பெற்றார். 13. காந்தியடிகள் ஒரு உத்தமராவார். 14. காந்தியடிகள் தென்னாபிரிக்காவில் கதர் உடைகளை அணிந்தார். 15. காந்தியடிகள் சத்திய சோதனை என்ற நூலை எழுதினார்.
பிள்ளையார் சுழியின் பொருள் யாது?
பிள்ளையார் சுழி என்பது அகரம், உகரம், மகரம் (அ, உ, ம்) ஆகிய மூன்றையும் அடக்கியுள்ள நாதப் பிரமமாகிய ஓம் என்னும் பிரணவத்தின் ஆரம்ப வடிவம். அதில் உள்ள வட்ட வடிவம் சிவசக்தி பீடம், கோடு சிவலிங்கம் என்றும் சொல்லிப்படும் எழுதத் தொடங்குமுன் பிள்ளையார் சுழியை எழுதுவது, எழுத மேற்கொள்ளும் செயல் இடையூறின்றி முடிய கணபதியை நிறுத்தி வழிபடுவதைப் போன்றதாகும்.
Q_9Q_5) Q_9Q_9 விபுலவnணி - 2005 8O வாணிவிழா ஒறப்பு மலர்
 
 
 
 
 
 
 
 

IpogĒĢĪĢĒTIȚı sıņ@IÐ GÚıț9GII IĜqÍ@

Page 45

GoGR)
கொழும்புவலய தமிழ் மொழித் தினப் போட்டிகளில்
சிறுகதை ஆக்கத்தில் பிரிவு 5இல் முதலிடம் பெற்ற ஆக்கம்
உரிமை கிடைக்கும் வரை ஓயாது
செல்வி, மு. கிருஷ்ணவேணி
புதிய ஒரு விடியலுக்காக அடிவானில்
யாழ் நகரிலே இனிமையாக இசைபாடித் திரிந்தவன் வியாசன். ஷெல்லடிகள், குண்டு வெடிப்புக் கள், மிதிவெடிகள் என்று எத்தனையோ போராட்டத்தின் மத்தியில் வாழ்ந்தாலும் தம் தாய்தேசம் என்ற உணர்வு அங்கு அதிகமாகவே காணப்பட்டது. யாழ் நகரிலே நடந்த போராட்டத்தில் தன் கணவனை இழந்த தாமரை க்கு இவ்வுலகமே வெறுத்து விட்டது. ‘என்னடா இந்த வாழ்க்கை தமிழனுக்கு நிம்மதி
என்பது இல்லையா?” என எந்த
நாளும் நல்லூர்க் கந்தனிடம் மன்றாடியபடியே இருந்தாள். யாழ் நகரிலே நடந்த யுத்தத்திலே யாழ் மக்கள் புலம்பெயர்ந்து வந்து வன்னி மண்ணை அடைந்தனர்.
ஸ்கூலில் சேர்க்கணும் கொஞ்ச நேரம் தூங்க விடுங்கோவன்” என்று போர்வைக்குள் சுருண்டு விடுகின்றான் வியாசன்.
ஆதவன் எழுகின்றான். நிம்மதியாய் அன்று தான் உறங்கி எழும்புகின்றாள் தாமரை, “டேய்! வியாசன் எழும்படா, இன்றைக்கு உன்னை
99 GG
என்னம்மா இன்னும்
அங்கும் தாமரை வியாசனை வைத்துக்கொண்டு பெரும் பாடுபட்டு விட்டாள். மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு முட்டிய கதைபோல, அங்கும் யுத்தம் மூண்டவுடன் அக்கராயன் மண்நோக்கி புலம்பெயர்ந்த தாமரை தனது மகனுக்காக மட்டுமே இன்னும் உயிர்வாழ் கிறாள்.
நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கும் இந்த போரிலே நேற்று இருந்தவன் இன்று இல்லை. இன்று இருந்தவன் நாளை இல்லை. உற்றார் உறவினரை இழந்த தாமரைக்கு அன்று உதவி செய்தது யுனிசெப் நிறுவனம்தான். அகதிகளாய் முகாமில் வாழ்ந்து அவள் பட்ட
வள்ளி - தெய்வயானை, வேல் ஆகியோர் எவ்வெச்சக்தியின் அம்சமாவர்? வள்ளி - இச்சாசக்தி, தெய்வயானை, கிரியாசக்தி, வேல் - ஞானசக்தி
விபுல்லானி - 2005
வாணிவிழா இறப்பு மலர்

Page 46
ല്ല. நரக் வேதனை கொஞ்ச நஞ்சம் இல்லை. “என்ன செய்ய எல்லாத் தமிழனுக்கும் இந்த கெதிதான்!” எனத் தன்னைத்தானே தேற்றிக் கொள்வாள்.
அப்பா! இப்படியாக காலம் சற்று கடக்கவே வியாசனும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எடுத்து சித்தியெய்திவிட்டான். இன்னும் இந்த ஊரிலே இருந்தால் என்றாவது தன் கணவனை இழந்தது போல தன் மகனையும் இழக்க வேண்டி இருக்கும் என நினைத்துக் கொண்டு வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருப் பதைப்போல நாளுக்குநாள் வேதனை அடைந்து கொண்டிருந் தாள்.
அந்த சந்தர்ப்பத்தில் தான் தாமரையின் உறவுக்காரர் ஒருவர் கொழும்பிலிருந்து அகதிகளுக்கு உதவும் நோக்குடன் வன்னி வந்திருந்தார். கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததைப் போல் தாமரை அவரின் உதவி யுடன் தன் மகனையும் அழைத்துக் கொண்டு கொழும்புக்கு வந்து விட்டாள். இரண்டு வாரங்களின் பின்னர் இன்று தன் மகனை பாடசாலை அனுமதிக்காக அழைத்துச் செல்கின்றாள்.
கொழும்பு வந்து
‘அம்மா என்க்கு பயமாக இருக்கு, இங்க உள்ள பிள்ளை கள் எப்படியோ தெரியல்ல?” என்று தன் மனதில் உறுத்திக் கொண்டிருந்ததை தன் தாயிடம் முறையிட்டான் வியாசன். “இஞ்ச பாரடா கண்ணா நீ தான் அப்படி எல்லாம் நினைக்கிறாய். இங்க தமிழ் மக்கள் நிறைய இருக்கினம். முதல்நாள் தானே போகப் போக
உனக்கு சரியா வந்திடும்” என
தன் மகனை ஊக்கப்படுத்தினாள் தாமரை.
அன்று பிரபலமான ஒரு பாடசாலையில் வியாசனுக்கு அனுமதி கிடைத்தது. க.பொ.த. உயர் தரத்திலே கணிதப் பிரிவில் சேர்ந்து படித்துக் கொண்டிருந் தான் வியாசன். வியாசன் வீட்டில் இருந்து பஸ்ஸில் தான் பாடசாலைக்குச் செல்லவேண்டி இருந்தது. பாஷை தெரியாத ஊரிலே பெரிய கஷ்டத்தின் மத்தியிலே பிரயாணம் செய்ய வேண்டி இருந்தது. இருந்தாலும் கல்விக்கு முன் கஷ்டங்கள் ஒன்றும் பெரிதல்ல அவனுக்கு. செல்லடிகள் மத்தியிலும் குண்டு வெடிப்பு சத்தங்கள் மத்தியிலும் குப்பி விளக்கை வைத்துக் கொண்டு படித்தவன் அவன். யாழ் நகரிலே மண்ணெண்ணைத்
முருகப் பெருமானின் தலையில் உள்ள கிரீடத்தில் உள்ள ஐவகை உறுப்புக்கள்
எவை?
1. கிம்புரி 2. கோடகம் 3. பதுமம் 4. LD5Ltb 5. தாமம்
விபுலவாணி - 2005
வளிவிழா தப்பு φυή
 
 
 
 
 
 

தட்டுப்பாடு நிலவிய அந்தக் காலத்தில்கூட நிலா வெளிச்சத் தில் படித்தும் தேங்காய் மட்டையை எரித்து அந்த வெளிச் சத்தில் படித்தும் தனது சாதாரண தர பரீட்சையில் பத்தப் பாடங் களிலும் சிறந்த சித்தி எய்தியவன்.
கஷ்டங்கள் ஒன்றும் தமிழனுக்கு புதிதல்ல. இருந்தாலும் மொழி புரியாது புதிய இடத்தில் சமாளிப் பது என்பது கஷ்டமாக இருந்தது. அன்றொரு நாள் பாடசாலையில் இரண்டு பாடங்கள் நடைபெற வில்லை. மற்றைய மாணவர் களுடன் கதைத்துக்கொண்டிருக் கையில்தான் வியாசனுக்கு ஒரு உண்மை புரிந்தது.
இன்று தமிழன் இவ்வளவு கஷ்டப்படுகின்றான் என்றால் அதற்கு சில தமிழரின் நடவடிக்கை களே காரணம். நெற்பயிர் மத்தி யில் சில புல்லுருவிகள் காணப் படுவது போல, தமிழனிடையேயும் சில துரோகிகள் உள்ளனர். இது மற்றைய மாணவர்களின் கதை யில் இருந்து வியாசன் கற்றுக் கொண்டவை. எவ்வளவோ வசதி வாய்ப்புக்கள் இருந்தும் வாழைப் பழத்தை உரித்துக் கொடுத்தும் உண்ணாமல் இருக்கும் அம்மாணவர்களைப் பார்க்கும் போது வியாசனுக்கு மனம்
கேட்காது. அந்த நேரத்தில் அவன் வன்னியில் பிள்ளைகள் படும் கஷ்டத்தையும் அந்த கஷ்டத்தின் மத்தியில் அவர்கள் கல்வியில் உயர்ந்து இருப்பதையும் எவ்வளவோ விளக்கிக் கூறி னாலும் விளங்காது அவர்களுக்கு. பட்டால்தான் தெரியும். தனக்கு வந்தால் தான் தெரியும் தலை வலியும் காய்ச்சலும் என்பதை போல, எவ்வளவு தான் சொன்னா லும் புரிய வைக்க முடியாது என எண்ணிக் கொள்வான் வியாசன். தாமரை கொழும்பு ஊரிலே தனியாக காலை உணவு செய்து விற்றுக்கொண்டு தன் வாழ்நாளை ஒட்டிக்கொண்டிருந்தாள்.
எவ்வளவுதான் இருந்தாலும் சொந்த மண்ணைப்போல வராது. இங்கு இன்னொருவனுக்குக் கீழ் அடிபணிந்து கிடக்க வேண்டிய சூழ்நிலை என அடிக்கடி தன் மனதில் நினைத்துக் கொள்வான்.
அப்போது தான் இந்த சம்பவம் நடந்தது. வன்னியில் மீண்டும் யுத்தம் ஆரம்பமானது. எத்தனை யோ பெண்கள் கணவனை இழந்தும் பிள்ளைகளை இழந்தும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனர். செய்தியில் இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த வியாசனுக்கு
மற்றவரைப் போல் ஐயோ பாவம்
முருகனுக்கு வழிபாடு செய்யக்கூடிய முக்கிய நாள்கள் சஷ்டி திதி, விசாகம், கிருத்திகை நட்சத்திரங்கள்; செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகியவை.
விலவணி- 2005
வாணிவிழா சிறப்பு மலர்

Page 47
என்றோ அல்லது என்ன செய்ய இது இந்த இலங்கை மக்களின் சாபக்கேடு என்றோ வாய் வார்த் தைகளால் கூறிவிட்டுப் போகமுடியவில்லை. அது அவன் மனதில் தமிழ் தேசம் விதைத்த தாய்மண் என்ற உணர்வு. அம்மா வாங்கோ நாங்கள் வன்னிக்கே திரும்பி போயிடுவோம் என்று கூறியவுடன் நெஞ்சில் கல்லை தூக்கிப்போட்ட மாதிரி இருந்தது தாமரைக்கு. வியாசனின் தாய் தேசத்துப் பற்றை உணர்ந்து கொண்டவள். தன் மகனை இழக்க விரும்பாதவளாய் வியாசா உன் க.பொ.த. உயர்தரம் படிப்பு முடியட்டும் பார்ப்போம் எனக் கூறிவிட்டு சட்டென எழும்பி உள்ளே போய்விட்டாள்.
அன்றிரவு அவளுக்கு தூக்கமே வரவில்லை. ஒரே மகனைப் பற்றிய யோசனைதான். இங்கே இருந்தா எப்படியாவது வியாசன் என்னை விட்டுப் பிரிந்து போய் விடுவான் என எண்ணி உடனே அவனை வெளியூருக்கு அனுப்ப வேண்டும் என முடிவு செய்கிறாள்.
மறுநாள் விடிகின்றது. வியாசன் பாடசாலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தான். “தம்பி வியாசா வீட்டில மாவு முடிஞ்சுது. ஓடிப்
போய் சந்திக் கடையில ஒரு கிலோ மாவு வேண்டியாடா” என்று கூற * மாவு வேண்டுவதற்காக வெளியே போனவன்தான். நிமிடங்கள் மணித்தியாலங் களாகிக் கொண்டிருந்தன. இன்னும் வீடு திரும்பாத மகனைத் தேடிப் புறப்பட்டாள் தாமரை. ரோட்டில் ஒரே 9F6OT is Gin LoLib என்ன ஆயிற்றோ! என பதறி அடித்துக் கொண்டு அவ்விடத்திற்குப்போன தாமரைக்கு அங்குள்ளவர்கள் பேசும் பாஷை புரியவில்லை. ஆனால் தன்னைப் பார்த்துத்தான் ஏதோ பேசுகினம் என்பது மட்டும் அவளுக்கு நன்றாகப் புரிந்தது.
“என்ன சொல்லினம் அக்கா எனக்கு ஒன்றுமே விளங்கல” என்று பதற்றத்துடன் அருகில் நின்ற ஒரு தமிழ் பெண்ணிடம் கேட்க, அவள் “உங்கட மகனை பொலிஸ் பிடிச்சிட்டு போயிற்றாம்” என இடி விழந்ததைப் போல அவளின் வாயில் இருந்து வந்த வார்த்தையைத் தாங்கமுடியாமல் “அய்யோ” எனக் கதறி அழுதாள். எங்கே எல்லாமோ அலைந்து திரிந்தாள். தன் மகனைக் கண்டு பிடிக்க முடியவில்லை. சந்தேக நபர் என்ற வரிசையில் வியாசனின் பெயரையும் போட்டு பத்திரி கையில் செய்தி வெளிவந்தது.
பிணிமுகம் என்று எதற்குப் பெயர்
முருகப் பெருமானுக்கு வாகனமாகவுள்ள யானைக்குப் பிணிமுகம் என்று பெயர்.
A.
வில்லானி - 2005
84
snaắ sốụn olsởu toáả
 
 

யாரைப் போய் கேட்டாலும் அந்த சிறையில் வச்சிருக்கினம், இந்த சிறையில் வச்சிருக்கினம் விசாரணை நடக்குது என்று கூறுகின்றார்களே தவிர மகன் என்ன ஆனான் அவனை ஏன் பிடித்துச் சென்றனர் என இதுவரைக்கும் தெரியாது.
கடைசியாக மூன்று மாதங் களுக்குப் பிறகு இவர் அந்த சந்தேக நபர் இல்லை எனச் சொல்லி சிறையில் இருந்து வியாசனை வெளியே விடுகின் றனர். அன்று இரவு முழுக்க நித்திரை இல்லாமல் விடிந்தவுடன் தன் மகனைக் கூட்டி வருவதற்கு சிறைச்சாலைக்குப் போகிறாள் தாமரை.
மகனைக் கண்ட தாமரையின் கண்கள் ஆச்சரியக் குறியாகி நின்றது. கண்கள் சிவந்து கண்ணிர் மழையாய் சொரிய “வியாசா என்னடா இது கோலம்? உன்னை இப்படிப் போட்டு மாடு மாதிரி அடிச்சிருக்கிறான்களே! அய்யோ என்ர பிள்ளைக்கு ஏன் இந்த நிலை? இவ்வளவு சித்திரவதை செஞ்சு என்ட பிள்ளையை வதச்சு இருக்கினமே!” எனக் கதறி அழுது கொண்டு மகனை கட்டியணைத் தாள் தாமரை.
முற்றும்,
வெள்ளிக்கிழமை விரதத்தின் சிறப்பை எழுதுக.
"அம்மா ஏன் அழுகிறியள். எந்த தப்புமே செய்யாமல் விசாரணை என்ற பெயரில் என்னை இப்படி ஆக்கிட்டினம். இது எனக்கு மட்டு மல்ல என்னைப் போல எத்தனை யோ வியாசன்கள். இன்னும் செத்தவன் எத்தனையோ? சாகக் கிடக்கிறவன் எத்தனையோ? எண்டைக்கோ இந்த உயிர் போகப்போகுது. அதை தாய் மண்ணிற்கு அர்ப்பணித்துவிட்டுச் சென்றால் தான் என்ன?” என்னைப்போல் இனிவரும் வியாசன்களும் இருக்கக்கூடாது. இந்த அடிமைத் தனமும் கஷ்டங் களும் என்னோடு போட்டும். என் தாய் மண்ணை மீட்கவும் தமிழன் தலைநிமிர்ந்து நடக்கவும் நான் என்ர மண்ணுக்கே போறன். கோழைக்கு எந்த நாளும் சாவு. வீரனுக்கு ஒரு நாள்தான் மரணம். உணர்ச்சிக்கும் உரிமைக்கும் முன்னால உயிர் தூசு” எனக் கூறிவிட்டு தாய் மண்ணுக்கு தனது உயிரை தியாகம் செய்யப் புறப்படு கின்றான் வியாசன். இப்படி ஒரு மகனை ஈன்றதற் காகப் பெருமிதம் அடைந்து தன் தாய்ப் பாசத்தை தியாகம் செய்கின்றாள் தாமரை. இது தமிழருக்காக தமிழ் மகன் செய்யும் தியாகம். உரிமைகள் கிடைக்கும் வரை இது ஓயாது.
வெள்ளிக்கிழமை விரதம் முருகனுக்கு மிகவும் சிறப்பாக உரியது. இவ்விரதத்தால் நினைத்தபயன்
கைகூடும்.
விபுலவnணி- 2005
Q9Q9 வாணிவிழா பிறப்பு மலர்

Page 48
கொழும்புவலய தமிழ் மொழித் தினப் போட்டிகளில் தமிழியற் "கட்டுரை வரைதல் போட்டியில் பிரிவு 5இல் முதலிடம் பெற்ற ஆக்கம்
நவீன தொடர்பு சாதனங்களும் தமிழ்மொழியும்
செல்வி. சி. அகிலேஸ்வரி
மொழியின் வளர்ச்சியானது காலங்கால மாக மாறுபட்டே வருகிறது என்பதில் எதுவித ஐயமும் இல்லை. இவற்றிலே விதிவிலக்காக ஆதியும் அந்தமும் இல்லா எமது தாய்மொழி மட்டும் என்ன பழைய பஞ்சாங்கத்தையா பார்க்கும்? இல்லவே இல்லை. நவீன உலகத்திற்கேற்ப தமிழ்மொழி பாரிய வளர்ச் சியை நோக்குகிறது. அதாவது நவீன தொடர்பு சாதனங்களூடாக தமிழ்மொழி வளர்ச்சி பெறுகிறது என்பதில் நாம் மாறுபட்ட கருத்தை உற்றுநோக்கவே தேவையில்லை. தமிழ் மொழி யானது பிறமொழிகளைப் போன்றே தகவல்களையும் ஒரு விடயத் தையும் பிறருக்குத் தெளிவுபடுத்துவதற்காகவும் பகிர்ந்து கொள்வதற் காகவும் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும் பயன்படுத்தப்பட்டது. மேலும் அவை காப்பியவடிவிலும் செய்யுள் வடிவிலும் நூல்வடிவிலும் தோற்றம் பெற்று அன்றைய காலத்திற்கேற்றவாறு ஏனைய மொழிகளில் இருந்து வேறுபட்டு சிறந்த இடத்தை வகித்துள்ளது. மேலும் தமிழ்மொழி தற்போதைய நவநாகரிகத்தின் கையிலும் அகப்பட்டு அதன் சிறப்பு கெடாமலும் மேலோங்கி நிற்கின்றது.
தமிழ்மொழியிலே செந்தமிழ், கொடுந்தமிழ் என இருவகையுண்டு. அதாவது நாம் அன்றாட வாழ்விலே பயன்படுத்தும் பேச்சுவழக்கு கொடுந்தமிழ் எனப்படும். செந்தமிழ் என்பது நமது காலத்தின் கண்ணாடியாக விளங்கும் இலக்கண, இலக்கியங்களில் இடம்பெறும் காப்பியம், செய்யுள், உரைநடை ஆகியவற்றில் இடம்பெறும் எழுத்து வடிவமாகும். தமிழ்மொழியின் சிறப்பாக ஒலியை நாம் எடுத்துக் கொள்ளலாம். அவை எமது முன்னோர்கள் பயன்படுத்திய உரையாடல்,
அம்பாளுக்குரிய விரத நாள்கள் எவை? வெள்ளிக்கிழமை விரதம், நவராத்திரி விரதம் என்பன.
விபுலவnணி- 2005 86 வnணிவிழா நிறப்பு மலர்
 
 
 
 

எழுத்துவடிவம் பெற்றதாகும். ஆகவே தமிழ்மொழியின் வளர்ச்சி என்பது காலாகாலமாக நிலவிவரும் ஒன்று எனத் தெளிவாகிறது. தமிழ்மொழி பண்டைய காலம் தொடக்கம் தற்போதைய நவீன காலம் வரை மேலோங்கி நிற்பதற்கு அவை அடிப்படையிலிருந்தே தோற்றம் பெற்றமை ஆகும். மொழியின் வளர்ச்சியில் நவீன தொடர்புச் சாதனங்கள் அதிகளவில் பங்கு வகிக்கின்றன.
நவீன தொடர்புச் சாதனங்களாக, தொலைபேசி, கணினி, இணையம், நூல்கள், தொலைக்காட்சி ஆகிய தற்கால நிகழ்வு சாதனங்கள் அதிகளவில் பங்கு வகிக்கின்றன. இதிலே கணினி எனும் நவீன தொடர்பு சாதனம் அதிகளவில் தமிழ்மொழியின் வளர்ச்சியில் பங்கு வகிக்கிறது என்பதில் எதுவித ஐயமும் இல்லை. அதாவது தற்போதைய நவநாகரிகத் திற்கு ஏற்றவாறு கணினி எனும் தொடர்புச்சாதனம் மேலோங்கிநிற்கின்ற மையால் அதிகளவிலான மக்கள் கணினியை நாடி நிற்கின்றார்கள். கணினி மூலமாக புதிய தகவல்களைப் பெறுவதில் தமிழ் சார்ந்த விடயங் களைப் பெற்றுக்கொள்வதில் இலகுவாக உள்ளது. மேலும் தமிழ் அகராதி கணினியிலே இணைக்கப்பட்டுள்ளமையால் அதனைப் பயன்படுத்தி புதிய தகவல்களைச் சேகரிப்பது இலகுவாகும்.
நவீன தொடர்புச் சாதனத்திலே முக்கிய இடத்தை தற்போதைய தொலைக்காட்சி பெற்றிருக்கிறது. ஆதிகாலத்திலே தமிழர்கள் வீட்டில் கட்டாயம் காணப்படும் திருக்குறள், பகவத்கீதை, கம்பராமாயணம், மகாபாரதம் போன்று தற்போதைய காலத்திலே கட்டாயம் தொலைக் காட்சி எனும் தொடர்புச்சாதனம் முக்கிய இடத்தைப் பெறுகிறது. இவற்றிலே இடம்பெறும் சில நல்ல திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், இலக்கியம் சார்பான நிகழ்ச்சிகள், மாணவர்களைக் கொண்டு நடாத்தப்படும் போட்டி நிகழ்வுகள் ஆகியவற்றிலே தமிழ் மொழிக்கு பாதிப்பு ஏற்படாதவாறு செயல்படுத்துவதால் எமது தமிழ்மொழி வளர்ச்சி அடைகிறது. மேலும் காலத்தின் அடிப்படையிலே நிகழும் பல நல்ல தகவல்களைப் பெறுவதிலும் போதிப்பதிலும் நவீன தொடர்பு சாதனங்கள் அதிகளவில் பங்கு வகிக்கின்றன.
விஷ்ணு - சொல்லின் பொருள் யாது? எங்கும் பரவியிருப்பவர். வியாபித்திருப்பவர் என்பது பொருள்.
Q 99 Q9Q 9 விபுலவாணி- 2005 87 வாணிவிழ4 இறப்பு மலர்

Page 49
திகழ்வது உலகப் பொதுமறை எனும் சிறப்புடைய திருக்குறள் ஆகும். ། அவ்வாறு அனைத்து நூல்களிலும் சிறப்பானதாக திருக்குறள் தமிழ் மொழியிலேயே எழுத்தாக்கம் பெற்றது என்பது சிறப்பான விடயமாகும். அதிலும் தொடர்புச் சாதனங்களிலே திருக்குறள் எனும் படைப்பு அதிகளவில் இடம்பெறுவதும் சிறப்புடையதாகும். முன்னர் செய்யுள் வடிவிலே உள்ள இலக்கியத்தின் அமைதி ‘யாப்பு அமைதி” என சிறப்பிக்கப்படுகிறது. ஆனால் தற்பொழுது தொடர்புச் சாதனங்களின் வெற்றியிலே தமிழரின் பயன்பாடு மேலோங்கி நிற்கிறது. இதனை தமிழ்மொழியின் வெற்றி என்றே கூறவேண்டும்.
செய்யுள் மரபிலும் ஒலைச்சுவடி வடிவிலும் அகப்பட்டுக் கிடந்த தமிழ்மொழி நவீன தொடர்புச் சாதனங்களினாலேயே மேலோங்கி அழகிய இனிய தமிழாக பிரகாசிக்கின்றது. இன்றைய இளைஞர்கள் “பழையன கழிதலும் புதியன புகுதலும்” எனும் நோக்குடையவர்கள். அவர்கள் தற்போதைய நவநாகரிக வாழ்வையே விரும்பி நாடுகிறார்கள். அவர்களின் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு தமிழ்மொழி தொடர்புச் சாதனங்களுடன் இணைந்து காணப்படுதல் நன்மை பயக்கும் செயலாகும். இந்த நிகழ்வுகள் தற்போது நடைமுறையில் உண்டு என எண்ணும்பொழுது தாயைப் பிரிந்த சேய் சேருவதுபோல ஒர் இனம் புரியாத புத்துணர்ச்சி தமிழர் எனும் எமது நோக்கிலே மலர்கின்றது அல்லவா? இதுவே தொடர்புச் சாதனங்களின் மூலம் தமிழ்மொழி கண்ட வெற்றியாகும்.
எவ்வளவுதான் நவநாகரிகத்திலே நன்மைகள் பலகோடி இருப்பினும் “நல்ல பாம்புப் புற்றிலே கருநாகம் வசிப்பது போல” எமது தொடர்புச் சாதனங்களால் தமிழ்மொழி சிறிது வளர்ச்சி குன்றுகிறது என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் இல்லை. அவற்றிலே உதாரணமாக தற்போதைய திரையுலகை எடுத்து நோக்கலாம். அதாவது மக்களுக்குப் பயன்படாத கதைகளைக் கொண்ட திரைப்படங்கள், திரைப்படப் பாடல்கள், வசன அமைப்புக்கள் என்பனவாகும்.
இவை தவிர்க்கப்படும் வரையில் எமது தமிழ்மொழி மேலும் வளர்ச்சி காணாது என்பது தெளிவு. எனினும் எமது தமிழ் மொழி சிதைவுறாமல்
சாளக்கிராமம் என்பது யாது? நேபாளத்தில் உள்ள கண்டகி என்னும் புண்ணிய நதியில் விஷ்ணு சாந்நித்யத்துடன் கிடைக்கின்ற 2, 4, 14 என்னும் உள்சக்கரங்களுடன் கூடிய ஒருவகை வஜ்ரகிரீடம் என்ற நீர் இன ஐந்துவின்கூடு என்பர். சாளக்கிராமத்தில் திருமாலை வழிபடுதல் மிகவும் சிறந்ததாகும்.
விபுலவாணி- 2005 88 வாணிவிழா ஒருப்பு மலர்
 
 
 
 

இருப்பதற்கு எமது தற்கால, எதிர்கால சந்ததியினரே பொறுப்ப்ேற்க"
வேண்டும். தமிழ்மொழியில் உள்ள வர்ணனைகள், உவமை, உருவகம் போன்ற அணிகள் என்பவற்றை நாம் சேர்த்துக் கொள்வோம். ஆனால், அவை எமது தமிழை வளர்க்கும், வளப்படுத்தும்.
தமிழினை நவீன தொடர்புச் சாதனங்கள் அதிகளவில் வளப்படுத்தி னாலும் அழிவுப் பாதைக்கும் இட்டுச் செல்கிறது. தமிழ் என்பதற்கு உயிர் அமுது, இனிமை ஆகிய பொருள்கள் கூறப்படுகிறன்றன. மேலும் இவை தொடர்புச் சாதனங்களால் எடுத்துக் கூறப்பட்டும், பேசப்பட்டும் வருகின்றமையால் இவை உண்மை என்றே எண்ணத் தோன்றுகிறது. மேலும் பாடசாலை மட்டத்திலே தமிழின் வளர்ச்சியினை எடுத்து நோக்கினால் தற்பொழுது அங்கு நாகரிக போக்கு மேலோங்கிக் காணப்படுகிறது. அதாவது கணினி மயமாக்கப்பட்ட கல்வி, கணினி சம்பந்தமாக அதன் ஊடாக தமிழை கற்பிற்கும் முறை என்பவற்றைக் கூறலாம்.
தொடர்புகளினால் கருத்துக்களை பரிமாற்றிக்கொண்டு வளர்ச்சி கண்ட மனித இனமானது, இறுதியில் நவீன தொடர்பு சாதனங்களில் வந்து நிற்கின்றது. இதில் தமிழ்மொழி என்பது இன்றியமையாது இடம்பெற்று வளர்ச்சிபெறும் அதேவேளையில் அழிவுப்பாதையிலும் செல்கிறது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இதனை மாற்றி அமைத்து எமது எதிர்கால சந்ததியினரின் நலன்கருதி தொடர்பு சாதனத்தின் மூலமாக எமது தமிழ் மொழியை வளர்த்து மேலோங்கச் செய்வோம். வாழ்க தமிழ்!
&pha &epse
சிவபெருமானை வழிபடுவதற்குரிய முக்கிய விரதங்கள் எவை?
1. வைகாசி அஷ்டமி 2. கேதாரகெளரி விரதம் 3. கார்த்திகைச் சோமவாரங்கள் 4. கார்த்திகைதீபம் 5. மார்கழித் திருவாதிரை 6. தைப்பூசம்
7. மஹா சிவராத்திரி 8. பங்குனி உத்தரம் முதலியன.
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்பது யாது? பன்னிரு ஆழுவார்களும் திருமாலின் மீது துதித்துப் பாடியுள்ள பாடல்கள் அடங்கிய தொகுப்பு நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம் எனப்படும்.
விபுலவாணி- 2005 89 saoá cốiện fibởu (0ệuả

Page 50
கிருஷ்ணஜெயந்தி விழா - 2005 இராமகிருஷ்ணமிசன்
விபுலவnணி - 2005 90 வாணிவிழா சிறப்பு மலர்
 
 

GoGo)-
வாணி விழா போட்டி முழவுகள் - 2005
பிள்ளையார் பிடித்தல் ஆரம்பப் பிரிவு (தரம்1) Iம் இடம் : சு. வினோதினி (1B) 2ம் இடம் : அ. பிருந்தா (1B) 3ம் இடம் : ப. கவிதர்ஷினி (1A)
ஆரம்பப் பிரிவு (தரம் 2) Iம் இடம் : வி. வினோதினி (2A) 2ம் இடம் : தே. சசிகுமார் (2A) 3ம் இடம் : க. தர்ஷிகா (2A)
கும்பம் வைத்தல் பிரிவு 1 (தரம்3) Iம் இடம் : சி. லோகன்ராஜ் (3A) 2b (SLib 3Lo SQLuid
பிரிவு 1 (தரம் 4) 1ம் இடம் வ. பூரீதரன் (4A) 2ம் இடம் : பா. நிவேதா (4A) 3ம் இடம்
பிரிவு 1
lf (SLif
சி. உதயபிரகாஷ் (38) சி. மைதிலி மதுஷா (3B)
சு. சரண்யா (4A)
(தரம் 5)
பா. மீரா (SA) 2ம் இடம் : ர. ரஞ்சிதன் (5A) 3ம் இடம் : ர, லகூடிமன் (58)
பேச்சு
ஆரம்பப் பிரிவு (தரம் 1,2,3) 1ம் இடம் : ரா. காந்திழரீ (28)
பிரிவு 2 (தரம் 6,7) 1ம் இடம் : ஆ. மோகனகலா (78) 2ம் இடம் : க. நிரோஷா (68) 3ம் இடம் : ர. யுவராஜ் (78) பிரிவு 3 (தரம் 8,9)
1ம் இடம் 2ம் இடம் : ர. துஹாரா (8B) 3ம் இடம் : ப. உதயவாணி (98)
ச. புவனா (98)
பிரிவு 4 (தரம் 10, 11)
1ம் இடம் : ஆ. ராதிகா (108) 2ம் இடம் 3ம் இடம்
ச. சந்திரகலா (108) ர. ராதிகா பிரியதர்ஷினி(10B) பிரிவு 5 (தரம் 12, 13)
1ம் இடம் 2ம் இடம் 3ம் இடம்
ச. சசிகலா (12) : கு. சுதர்சினிதேவி (12) : பு: ஜெககிதன் (12)
பண்ணிசை ஆரம்பப் பிரிவு (தரம்1, 2, 3) 1ம் இடம் : ச. அம்சா (2A) 2ம் இடம் : சு. வினோதினி (1B) 3ம் இடம் : சா. நிரோசன் (2A)
இ. சிந்துஜா (3A)
பிரிவு 1 (தரம் 4,5) 1ம் இடம் : து. பவித்ரா (5A) 2ம் இடம் - இ. கிரிஷாந்தி (5A)
2ம் இடம் : அ. பிருந்தா (18) 3ம் இடம் ச. ரொமிலஸ் சரோன் (A) 3ம் இடம் : க. டென்சின் (48)
வே. திலுக்ஷி (2A) பிரிவு 2 (தரம் 6,7)
பிரிவு 1 (தரம் 4, 5) 1ம் இடம் : த. லாவண்யா (78) 1ம் இடம் : ச. கிரிஷானன் (48) 2ம் இடம் : அ. தனுசன் (78) 2ம் இடம் து. பவித்ரா (5A) 3ம் இடம் : ரா. சகானா (78) 3ம் இடம் இ. கிஷாந்தனி (5A)
Q pep (909 விபுலவnணி - 2005 91 வாணிவிழா ஒறப்பு மலர்

Page 51
கோலம் போடுதல்
பிரிவு 3 (தரம் 8,9) பிரிவு 2 (தரம் 6,7) 1ம் இடம் : ஆ. உதயகுமார் (98) Iம் இடம் மோ.வினோதினி ஜான்சி(7A) 2ம் இடம் : பா. உதயவாணி (9B) 2ம் இடம் : மு. பாத்திமா சிபானா (7A) 3ம் இடம் : பி. ஜெ. கிரிஷாந்தி (88) 3ம் இடம் : ஆ. கெளசல்யா (68) பிரிவு 4 (தரம் 10, 11) பிரிவு 3 (தரம் 8,9) 1ம் இடம் : அ. உதயசந்திரிக்கா (11B) 1ம் இடம் : ஜெ. சித்தார்த்தன் (8B) 2ம் இடம் : க. கிரிஷாந்தி (10B) 2ம் இடம் : ச. சகுந்தலா (98) 3ம் இடம் : ரா. ரொசாந்தினி (11B) 3ம் இடம் : மு. இளமதி (8B) பிரிவு 5 (தரம் 12, 13) வி. விக்னேஷ் (88) 1ம் இடம் : ஆ. நேசமலர் (13) பிரிவு 4 (தரம் 10, 11) 2ம் இடம் : சி. அகிலேஸ்வரி (13) 1ம் இடம் : ஆ. ராதிகா (108) 3ம் இடம் : ச. சகிகலா (12) 2ம் இடம் : பா. நிரஞ்சன் (108) மாலை கட்டுதல் 3ம் இடம் : த. வினோத் (11B) பிரிவு 2 (தரம் 6,7) பிரிவு 5 (தரம் 12, 13) 1ம் இடம் : சி. மேனகா கிருஷாந்தி (78) 1ம் இடம் : சு. உதயநந்தினி (13) 2ம் இடம் : மு. பாத்திமா சிபானா (7A) 2ம் இடம் : சி. அகிலேஸ்வரி (13) 3ம் இடம் : ரா. நிருத்யா (7A) 3ம் இடம் : சி. யோகதர்சினி (13) பிரிவு 3 (தரம் 8,9) கட்டுரை 1ம் இடம் : ப. ரொஷான் (9A) பிரிவு 1 (தரம் 4, 5) 2ம் இடம் : வி. விஜிகலா (8B) 1ம் இடம் : ச. கிரிஷானன் (48) 3ம் இடம் : ச. டிசாந்தி சாலினி (8B) 2ம் இடம் : பா. புவனி (5A) பிரிவு 4 (தரம் 10, 11) 3ம் இடம் : தி. துவாரகா (4A) 1ம் இடம் : ப. மேரிமக்சலாா (10A) பிரிவு 2 (தரம் 6, 7) 2ம் இடம் : ரா. ரொசாந்தினி (11B) 1ம் இடம் : ர. யுவராஜ் (78) 3ம் இடம் : சு.ராஜா (11B) 2ம் இடம் : சி. மேனகா (78) பிரிவு 5 (தரம் 12, 13) 3ம் இடம் : ம. சுதர்சனி (7A) 1ம் இடம் : சி. அகிலேஸ்வரி (13) பிரிவு 3 (தரம் 8,9) 2ம் இடம் : கு. சுதர்சினிதேவி (12) 1ம் இடம் : ஆ. உதயகுமார் (98) 3ம் இடம் : ச. சசிகலா (12) 2ம் இடம் : ர. துஹாரா (88)
3ம் இடம் : இரா. சிந்துஜா (98)
Q 909 -(9Q 9
விபுலவnணி - 2005 92 வாணிவிழா சிறப்பு மலர்
 

GoGo)-
பிரிவு 4 (தரம் 10, 11)
பிரிவு 5
1ம் இடம் : சு. உதயநந்தினி (13) 2ம் இடம் : சி. அகிலேஸ்வரி (13) 3ம் இடம் : த. லின்டா ஜாக்குலின் (13)
2
3.
4.
1ம் இடம் : ரா. ரொசாந்தினி (11B) 2ம் இடம் : தி, உமாசந்திரிக்கா (11B) 3ம் இடம் ஆ. ராதிகா (108)
சு. சசிகலா (108)
(தரம் 12, 13)
விவாதப் போட்டி பிரிவு 3 (தரம் 8,9) வெற்றிபெற்ற அணி - தரம் 98
ச. புவனா உ. லிவோஜினி ஆ. உதயகுமார் இரா. சிந்துஜா
சிறந்த விவாதிகள் l.
2.
பீ. ஜெ. கிரிஷாந்தி (8B) இரா. சிந்துஜா (98)
வெற்றிபெற்ற அணி - தரம் 108 1. பா. நிரஞ்சன் 2. ம. மனோஜ் பிரியா 3. மா. யசோதரா 4. மா. பெனட்கிறேசன்
சிmங்க விவாகிகள்
"స్ట్بر fyrv 2. ம. மனோஜ் பிரியா (108) பிரிவு 5 (தரம் 12, 13) வெற்றிபெற்ற அணி - தரம் 13 1. இரா. அகல்யா 2. த. பல்லவி பிரியா 3. மு. கிருஷ்ணவேணி சிறந்த விவாதிகள் 1. மு. கிருஷ்ணவேணி (13) 2. தே. திராஜ் (12)
tars rese
வாணி விழா போட்டிகள் - 2005
|-
விபுலவமணி - 2005
Q9Q 9
வnணிவிழ0 பிறப்பு மலர்

Page 52
-GG)
நவோதயா பாடசாலை வாரம் - 2005
பாராளுமன்ற உறுப்பினர் திரு. மனோ கணேஷன் அவர்கள் கண்காட்சியைப் பார்வையிடல்
(909- Q909 விலவாணி - 2005 94 வாணிவிழா சிறப்பு மலர்
 
 

இங்கு ஆசிரியர்களது அறிவுத் தேட்டங்கள்
பகிரப்படுகின்றன.
விலவாணி - 2005 95 வாணிவிழா இறப்பு மலர்

Page 53