கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ் இந்து மகளிர் கல்லூரி மணி விழா மலர் 1943-2003

Page 1
in La
H
2.
|- 竹
: No.
 

ies College
ar Sovenir.

Page 2


Page 3
யாழ் இந்து மகளிர் க
மணி
Jaffna Hindu Ladies” Col Mani V

எல்லூரி விழா மலர்
1943-2005
lege izha Malar

Page 4
Jaffna Hindu Ladies'
Published by:
Jaffna Hindu Lad Jaffna.
Published in:
September 2003
Type Set by:
Thayaalini Viknes
Page Design, Forma and cover designed b Sivanathan Apara Faculty of Engine University of Mor
Plates and Offset prin E - Kwality Graphi 315, Jampettah S Colombo 13. PhOne : 2389848

College Mani Vizha Malar
'ies" College,
Waran
tting, Pictures, Graphics у:
èring, atu Wa.
ted and bound by: CS, Street,

Page 5
உள்ளே.
உள்ளே
ஆசிச்செய்திகள். இதழாசிரியர் பேனாவிலிருந்து. . யாழ் இந்து மகளிர் கல்லூரி - வரலாற்று ே கல்லுரித் தெய்வம் . இந்து மகளிர் நன்றியுடன் நினைவுகூறும் க விசாலாட்சி அம்மாள் சிவகுருநாதர். Pleasant memories of my Almama கல்லூரி வானிலே. நடுத்தோட்ட இராஜவரோதயப் பிள்ளையார் ே நடுத்தோட்ட இராஜவரோதயப் பிள்ளையாருக் தமிழின் உயர்ச்சியே தமிழன் வளர்ச்சி.MOO யாமறிந்த மொழிகளிலே. தமிழைப் போற்றிடு. கல்லடி வேலுப்பிள்ளை.---- தமிழ் உணர்வு. ஈழத்துத் தமிழிலக்கிய வளர்ச்சியில் பத்தொன் கல்வியின் சிறப்பு.o எல்லாப் பிள்ளைகளுக்கும் கல்வி. கற்றிடுவோம் கல்வியை. கல்வி ஏட்டில் படித்ததோடு இருந்துவிடாதே. நாவலர் பெருமானின் சமயக் கல்விச் சிந்தை
கல்விச் சிந்தனைகளும் . அன்பில்லாத வீடு காடு. மகளிர் புதிய சமூதாயத்தைக் கட்டியெழுப்புத இந்து மதமும் பெண்களும்.re பல்லவர் காலம் பிற்கால நாகரிக வளர்ச்சிக்கு தமிழர் பண்பாடு. காத்திருப்போம் அதுவரை 1.
b மலரே
மரங்களைக் காப்போம். மரங்கள்
அங்கிகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவித
கவிதை வேண்டும். uisg 6i G. 66061T6 GREEN HOUSEE மனிதனின் விண்குடியேற்றம் .
புது உலகம் செய்வோம்.
-- iii -- ய்ாழ்ப்பாணஷ் இந்து மகள

பக்கம் 01. 27 நாக்கு 28 33
ல்லூரி ஸ்தாபகர் பெருமாட்டி திருமதி
34 ter .......................................... 36
w 40 காவில் வரலாறு.41مه
கு சமர்ப்பணம்.41
42 45 47 48 50 பதாம் நூற்றாண்டு. 51 56 58 59 60 60 னகளும் விபுலானந்த அடிகளாரின் சமயக்
61 68 ல் 70 71. அடிப்படையாக அமைந்தது.74 81 84 85 86 87 87 ம் 88 89 FFECT .............................................. 90 92 95
iர் கல்லூரி - மணி விழா மலர் உள்ளே.

Page 6
சிறுவர்களே எதிர்காலத்தை உருவாக்கும் சி மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு .
நாளை என்ற நம்பிக்கை . e os e os os en om a ao se o s se a ஐரோப்பியாவின் உயர் பழங்கற்கால குகை ஓ கலைத் தாய்க்கு என் வணக்கம் . இசையின் தோற்றமும் அதன் பன்முக வளர் குறவஞ்சி நாடகம். தாயின் இதயம் SLLLLLLLLLLLLLL0LLLL0LLLL0LLLLLYLLLLLL00LLLLLLLLLLLLLL0LLLL0L ஈழத்துக் கவிதை மரவில் முருகையனின் க ஏற்றம் அளித்தாய் எழிலாள் எம் தாயே. பிராந்திய ஒத்துழைப்பின் முன்னேற்றத்துக்கு
சதுரங்கம் சமாதானச் சாயல். importance of English .................. The uses and abuses of Television Television and Education.............. lnfluence of Games on character. The Newspaper............................ A FLIGHT IN AN AEROPLANE .... The dual role of Women ............. Books and Reading....................... இலங்கையின் நடைமுறை மாற்றங்கள். மூலதனச் செலவு மதிப்பாய்வு Capitals ex சமூகத்தில் போதைவஸ்துப் பாவனை. தலைமைத்துவத்தில் பாடசாலைகளின் பங்க leadership qualities)...................... இலங்கையில் சுற்றுலாக் கைத்தொழில் வாய்ட் ஆதாம் பாலக்தில் - ஓர் தரைவழிப்பாதை College Magazines and their uses. கழகங்கள், மன்றங்கள். நன்றிகள் 569rfi 4:5th.
-- iv -- யாழ்ப்பாணம் இந்து மகெ

ற்பிகள் 97
98
LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LS LS LS LL LSL LSL LSL LS LSL L LSL SLSL LSL LSL LSL LSL LS LSLL LLLL LSL LSL LSL LSL LSL LSL LLLLL LLLL LSL LLLLL LLL LLLL LSL LSL LSL LSL LS 99
வியங்கள் 100 102 ச்சியும் 103 b 105 108 விதைப் படைப்புக்கள். 109 111 விளையாட்டுக்கள் எவ்வாறு உதவுகின்றன? 112 114 119 مسمسة
LLLLL LL0 LLL LLLL LL LLL LLLLL Y LLL 0L LLL LLL 00 LS LLLLL 0LLLS LS LSLS LL 0LSL LSLSLL LLS LLL LLS LLL LLS LLL LL LLL LLLL LLLL L0L LSSL LLLL LLLL LLLL LL LLLLLL L0L LL L0 0LS LSLL LLL 120
LLSL LLLLL LL LLLLL LSL LLLLL LSL LLLLL LL LLLLL LSL LSL LS LSL LSL LSL LSL LLSL LLS........................... 120
LL LLLL L0 L0 L0 LLLL LLL LLLL LLLL LLLS LL LS LSS LLL LL LS LS LSS LSS LSS LSS LSS LSS LSL LSSL LSS LSLL LS LS LLLLL LLLL LLLL LLL LLLL LLLL LL LLL LLL LLLL LSL LLL LLL LLL LLLL LSL LL LSS 121 so se so e us ss so o e o so o .............................. 122
LL LLL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLL LLLL LL LLL LLLS LLS LLSL SS LSL LSL LSL LSL SSL LSS LSL LSSL LLSL LL LSL LLLLL LL LLL LLLL LL LSLL LLLL LL LLL LLLL LSL LLLLL LSL LLLLL LLLL LL LSL LSL 123
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - 124 ...............................................125 ه
LL LSL L0SL LLLLL LLLLLSY 0L L 0L0L LLLLL LSL LSL LSL LSL LSL LS LSL LSL 0SSL LSL LSL LSL LSL LSL 0LL LLLLL LLS 0SSL LSL LSL LL LSL LSL LSL LSLLLLL LL LLL LLL LLLL LSL LSL 125 127 penditure appraisal................. 133 153
sful (Schools role increating
LL LLSL L L L L L L L L LSL LSL LSL LSL LSL LSL LSL LS LSL LSSL LSS LSL LSL LSL LSL LSL LSL L LSL LSL SLSL LSL LSL LSL LSL LSL LSL LSL LLLLL LL LLL LLL LLLL LSL LLLLL LSL LLS 157 புக்களும் விருத்தியும். 166 - ஒரு நோக்கு. 177 e o e v t s s e se e e qe e qe e qe............................... 181 182 215 216
ரின் கல்லூரி - மணி விழா மலர் உள்ளே.

Page 7
திருமதி விசாலாட்சி சிவகுருநாத
 

6T
)

Page 8

U트결3&a 는eac그 홍활용3 fu그m 득그활용에, I SÆTIS ‘pousodįGI“ (SuOH)vog ‘lol’ (‘Tnỗe) Nortoq 9,4€ŒGT@@
%

Page 9
யா \ இந்து மகளிர் கல்லு
அதிபரின் ஆசிச்செய்தி
1943 ஆம் ஆண்டு கொடைவள்ளல் சீமா அவர்களால் வழங்கப்பட்ட இந்த வளாகத் கொண்டாடுவது அவ் அம்மையாருக்கு நாம்
பெருமகிழ்வடைகின்றேன். அவ்வாண்டு செட் கல்லூரி ஆறு தசாப்தங்களாக வளர்ச்சி நிறைவுசெய்துள்ளது. நூற்றுப்பத்து மாணவிகே இக் கல்லூரியில் இன்று ஏறக்குறைய 2050
மகிழ்ச்சிதரும் விடயமாகும்.
1993ம் ஆண்டு பொன்விழாக் கண்ட எமது மேலும் வளர்ச்சியடைந்து இன்று மணிவி வளர்ச்சிக்குப் பாடுபட்ட அனைத்து உள்ள நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உத்தியோகத்தர்கள், உதவி வழங்கும் நிறுவன இன்று நிறைவான கட்டத்தில் கல்லூரி தலை
மாணவர்களுக்கு நூலக வசதி, விஞ்ஞானக் துறைகளிலும் போதியளவு அறிவி6ை வளர்ச்சியடைந்துள்ளது. மாணவர்களின் கல் கட்டிடமும் அமைக்கப்பட்டால் மேலும் கல்லு சந்தேகமில்லை.
கொழும்பு, அவுஸ்திரேலியா, பிரித்தானியா, கன சங்க உறுப்பினர்கள் கல்லூரியின் வளர்ச்சியில் பெருமையுடன் கூறி அவர்களது ஒத்து வாழ்த்துகிறேன்.
இன்று மணிவிழாக் காணும் எங்கள் கல்லு பெண்களை வளர்த்தெடுக்க வேண்டுமென உ
ஆசியுரை

ரி - மணி விழா unaoj 2oo3
திருமதி. சரஸ்வதி ஜெயராசா B.A(Hons), Dip.in. Ed, SILPS I, அதிபர், யாழ் இந்து மகளின் கல்லூரி
ட்டி விசாலாட்சி சிவகுருநாதன் அம்மையார் தில் அமைந்த கல்லூரி இன்று மணிவிழாக் செய்யும் காணிக்கை என்று கொள்வதையிட்டு ரெம்பர் மாதம் 10ம் திகதி ஆரம்பமான எமது யடைந்து இன்று அறுபது ஆண்டுகளை ளாடும் எட்டு ஆசிரியர்களுடனும் ஆரம்பமான மாணவிகளும் 71 ஆசிரியர்களும் இருப்பது
கல்லூரி அதன் பிற்பட்ட 10 ஆண்டுகளில் ழாக் கொண்டாடுகின்றது. இக் கல்லூரியின் ங்களையும் இன்றைய தினம் நினைவுகூர்ந்து
கள், பழைய மாணவர்கள், திணைக் கள ங்கள் ஆகிய அனைவரது ஒத்துழைப்புடனும்
நிமிர்ந்து நிற்கின்றது.
கல்வி, கணனிக் கல்வி போன்ற அனைத்துத் ன வளர்க் கத்தக்க வகையில் கல்லூரி வித் தேவைக்கு மூன்று மாடி வகுப்பறைக் Tரி நல்ல நிலையில் வளர்ச்சியடையும் என்பதில்
எடா ஆகிய இடங்களிலுள்ள பழைய மாணவர் ல் பெரும் பங்காற்றி வருகிறார்கள் என்பதைப் ழைப்பு என்றும் நிலைக்கவேண்டும் என
ாரி மேன்மேலும் வளர்ச்சியடைந்து இந்துப் உளமார வாழ்த்துகின்றேன்.
-- 3 --

Page 10
யாழ் இந்து மகளிர் கல்லூரி மணி
யாழ் இந்து மகளிர் கல்லூரியின் மணிவிழா வெளிவரும் மணிவிழா மலருக்கு ஆசியுை
"மங்கையராகப் பிறப் மாதவம் செய்திட ே பங்கையக் கைநலம் பாரில் அறங்கள் வ6 என்னும் பாடல் எமது பெண் மக்களின் சி
இறைவனும் அம்மையை அணைத்ே பெண்மைப் பண்பு இந்த மண்ணில் வலுப்ெ தளராத பணிகள் என்றென்றும் ஊக்குவிக்க
மரத்தின் கொம்பரோ, தளிரோ, இல விடாது. ஆனால் அம்மரத்தின் வேரில் புழு இந்த மண்ணில் மனித குலத்தின் வேராக ெ வீட்டையும் நாட்டையும் உயர்த்திவிடும். பெருமக்களால் ஆக்கப்பட்டதே யாழ் இ தொடக்கம் இன்றுவரை அங்கு கடமையாற்று பெற்றோர்கள், பழைய மாணவர்களாலும் மணிவிழாக் காணும் இன்றைய சூழ்நிலை அனைவருக்கும் ஆசியும் வாழ்த்தும் கூறே "அறிவிலே தெளிவும், நெஞ்சிலே உறுதிய மொழிப்பற்றும் உடையவருமான பெண்கள் என்று வாழ்த்தி "சக்தி" சஞ்சிகையைப் பாராட் யாவையுமே வெல்லு" என்பதை உள்ளத்தி
 

கலாநிதி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
சமாதான நீதிபதி, தலைவர், பூரீ துர்க்காதேவி தேவஸ்தானம்,
தெல்லிப்பளை
ரிவிழா - ஆசியுரை
வை முன்னிட்டு சக்தியின் சிறப்பு வெளியீடாக வர வழங்0குவதில் நான் பெருமையடைகிறேன்.
ப்பதற்கே - நல்ல வண்டுமம்மா - அவர்
பார்ததலவோ - இந்தப் ளருதம்மா" ந்தனைக்குரியது.
த ஐந்தொழில்களை நிகழ்த்துகிறான். ஆகவே பற வேண்டும். இதற்கான கல்விக் கூடங்களின் ப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை.
லயோ பறிக்கப்பட்டு விட்டால் மரம் அழிந்து வைத்து விட்டால் வேர் காய்ந்து சாய்ந்துவிடும். பிளங்குபவர்கள் பெண்கள். இவர்களின் எழுச்சி இந்த நோக்கத்தை உள்ளத்திலே கொண்ட ந்து மகளிர் கல்லூரியாகும். ஆரம்ப காலம் |ம் அதிபர்களாலும் ஆசிரியப் பெருமக்களாலும் இந்த நோக்கம் நிறைவுபெற்று வந்துள்ளது. யில் இதனைச் சார்ந்த கல்விச் சமூகத்தினர் வண்டியது எமது பணியாகும். மேலும் மேலும் பும்" கொண்டவரும் மண்பற்றும், மதப்பற்றும் பலரை இக் கல்லூரி வெளிக்கொணர வேண்டும் டி "சக்தி, சக்தி, சக்தி என்று சொல்லு சங்கடங்கள் ல் இருத்தி உறுதி பூணுவோமாக.
ஆசியுரை

Page 11
கல்வியை பிரதான மூலதனமாகக் சமுதாயத்தில் பாடசாலைகள் முக்கியமான ஒரு வருகின்றன.
அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் நிலவிய ச பாடசாலைகளினூடாக கல்வி கற்ற மத்தியதர தோற்றம் பெற்ற பாடசாலைகளில் இந்துப் ப மகளிர் கல்லுாரி கடந்த அறுபது ஆண்டுக மணிவிழாவைக் கொண்டாடுவது எமக்குப்
யாழ் இந்து மகளிர் கல்லூரியின் கடந்த அ அதிபர்களினதும் ஆசிரியர்களினதும் அய கல்லூரியை யாழ்ப்பாணத்தின் முன்னணிப்
பல நூற்றுக்கணக்கான கல்வியியலாளர்களை யாழ் இந்து மகளிர் கல்லூரிக்கெனத் தனித்து
அறுபது ஆண்டுகளைப் பூர்த்தி செய்து கல் சாதாரண விடயம் அல்ல. ஒவ்வொரு தசாப்தா மாணவர்களின் வரலாறுகளே அந்தக் கல்லு அவையே எதிர்காலச் சந்ததியினர் அறிந்து ெ
அந்த வகையில் தனது பொன்விழாவினைக் வளர்ச்சியில் இடையறாது உழைத்துவரும் அ; வாழ்த்துகின்றோம். 事
கல்லூரியின் மணிவிழாவை முன்னிட
மலர் சிறப்பாக வெளிவரவும் இக் கல்லூரி இந்த மண்ணுக்குக் கல்விச் சேவையை ஆ
ஆசியுரை
 

ஆர் தியாகலிங்கம்,
(OGFLUGDTGITT, கல்விப் பண்பாட்டலுவல்கள் - விளையாட்டுத் துறை அமைச்சு, வடக்கு கிழக்கு மாகாணம்,
திருகோணமலை
கொண்டஒரு பொருளாதார அமைப்புடைய ந பங்கை வகிக்கும் நிறுவனங்களாக செயற்பட்டு
5ல்வி மறுமலர்ச்சியின் அங்கமாக நிறுவப்பட்ட வர்க்கம் ஒன்று தோற்றம் பெற்றது. அவ்வாறு ண்பாட்டின் சின்னமாக விளங்கும் யாழ் இந்து ளாகப் பல சாதனைகளைப் படைத்து இன்று பெருமையைத் தருகின்றது.
றுபது ஆண்டுகால வளர்ச்சியில் பணியாற்றிய ராத உழைப்பும் அர்ப்பணிப்பும் இன்று அக் பாடசாலைகளில் ஒன்றாக உருவாக்கியுள்ளது.
யும் சாதனையாளர்களையும் உருவாக்கி வரும் துவமான பண்புகள் பேணப்பட்டு வருகின்றன.
வி உலகில் சாதனை படைப்பது என்பது ஒரு ங்களினூடாகவும் வெளியேறிக் கொண்டிருக்கும் ாரியின் வரலாறாக இன்றும் பேசப்படுகின்றது. கொள்வதற்கான ஆவணங்களாகவும் இருக்கும்.
கொண்டாடும் யாழ் இந்து மகளிர் கல்லூரியின் நிபர் ஆசிரியர்கள் பெற்றோர்களின் சேவைகளை
-டு வெளியிடப்படும் சக்தி சஞ்சிகையின் சிறப்பு இன்னும் பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக ற்றவேண்டும் என்றும் ஆசீர்வதிக்கின்றேன்.
-- 5 --

Page 12
Onoma−Olmalar;
பிரதேசத்தின் பாடசாலைகளே விளங்கின. கா போதெல்லாம் மக்களின் மத, பண்பாட்டு வி அவ்வக் காலங்களில் தோற்றம் பெற்றுவந்த ப வந்தன. -
யாழ்ப்பாணத்தின் சைவப் பாரம்பரியம் யாழ்ப்பாணத்தில் தோற்றம் பெற்ற இந்தப் பேணிவந்ததுடன், தரமான கல்வி வழங்கும் யாழ்ப்பாணத்தின் தனித்துவம் இன்னும் பா:
அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் 60 இந்து மகளிர் கல்லூரி யாழ்ப்பாணத்தின் ை பாரம்பரியத்தையும் பேணிவருகின்ற ஒரு வருகின்றது. யாழ்ப்பாணத்தில் பெண்கள் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வந்தமையினா ஒன்று காணப்படுகின்றது.
அறுபது ஆண்டுகளை நிறைவுசெய்து மண யாழ் இந்து மகளிர் கல்லூரி கடந்த ஆறு கல்வியியலாளர்களையும் பல்வேறு துறை தனக்கென ஒரு தனியிடத்தையும் வகித்து 6
யாழ் இந்து மகளிர் கல்லூரியின் தனித்துவத் இன்றும் பேணிப் பாதுகாத்து வருவதில் முன் பெற்றோர் ஆகியோரின் இடைவிடாத பணி
இக் கல்லூரி இன்னும் பல நூற்றா6
பல்லாயிரக்கணக்கான சாதனையாளர்களை
மணிவிழாவை மனநிறைவுடன் கொண்ட வெளியிடப்படும் சிறப்பு மலரும் சிறக்க வ
-- 6 --
 

எஸ். மகாலிங்கம்
மாகாண கல்விப்பணிப்பாளர், கல்விப் பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத் துறை அமைச்சு, வடக்கு கிழக்கு மாகாணம்,
سے۔
பாழ்ப்பாணத்திற்கு உரித்தான பாரம்பரிய சசார விழுமியங்களின் குறிகாட்டிகளாக அந்தப்
திருகோணமலை,
லங்காலமாக மாறிவந்த ஆட்சி மாற்றங்களின் ழுமியங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு ாடசாலைகள் ஊடகங்களாக பயன்படுத்தப்பட்டு
பல சவால்களை எதிர்கொண்ட போது அன்று பாடசாலைகள் சைவத்தின் பெருமைகளைப் நிறுவனங்களாகவும் இயங்கியமையினாலேயே துகாக்கப்பட்டு வருகின்றது.
ஆண்டுகளுக்கு முன் தோற்றம் பெற்ற யாழ் சவ பண்பாட்டு விழுமியங்களையும், கல்விப் உன்னதமான மகளிர் கல்லூரியாக விளங்கி ரிடையே சைவப் பண்பாட்டையும், சமூக லேயே இந்து பண்பாட்டுடன் உருவான சமூகம்
ரிவிழாவை இன்று கோலாகலமாக கொண்டாடும் று தசாப்தங்களாகப் பல நூற்றுக் கணக்கான சார்ந்த சாதனயைாளர்களையும் உருவாக்கி, பருகின்றது.
தின் தொடர்ச்சியையும், அதன் பெருமையையும் னின்று உழைத்துவரும் அதிபர், ஆசிரியர்கள், யை நான் மனநிறைவோடு பாராட்டுகின்றேன்.
ண்டுகளில் வளமோடு மிளிர்ந்து, மேலும் உருவாக்க வேண்டும்.
டாடும் கல்விச் சமூகமும், அது தொடர்பாக ாழ்த்துகின்றேன்.
ஆசியுரை

Page 13
யாழ் இந்து மகளிர் கல்லூரியின அ வகையில் சிறப்பு வெளியீடாக வெளிவரு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
யாழ் மாவட்டத்தில் தலைசிறந்த மக கல்லூரி கடந்த அறுபது வருடங்களாகப் ெ ஆற்றியுள்ள பணியினை நாம் மறப்பதில்ை சைவப் பெண் குழந்தைகளை நற்பிரசைகளா சாரும். இங்கு கற்றுயர்ந்த பலர் இன்று எமது ச வருகின்றனர். இதனையிட்டு நாம் பெருமித
இந்து மகளிருக்கு எனத் தனிவேற மிகத் துணிவுடன் இக் கல்லூரியை ஆரம் பெரியார் அனைவரையும் இச் சந்தர்ப்பத்தி கடமைப்பட்டிருக்கிறோம். அவர்களின் ஆ பெருவிருட்சமாக வளர்ந்து இரண்டாயிரத்தி சிறந்து நிமிர்ந்து நிற்கிறது.
அண்மைக் காலங்களில் இக் கல் அளிப்பவையாக உள்ளன. பாடவிதானச் செய
செயற்பாடுகளிலும் இக் கல்லூரி பல சாதை
இக் கல்லூரியின் வளர்ச்சிக்கு உறு ஆசிரியர்களும் பாராட்டப்பட வேண்டியவர்
鼻
யாழ் இந்து மகளிர் கல்லூரி மேலும் படைக்க வேண்டுமென ஆசிகூறி வாழ்த்துக்
ஆசியுரை
 

திரு இ. சிவானந்தன் கல்விப் பணிப்பாளர், கல்வி கலாச்சார விளையாட்டுத்துறை அLைDசசு, வடக்கு கிழக்கு மாகாணம்,
திருகோணமலை
அறுபது ஆண்டுகள் பூர்த்தியைச் சிறப்பிக்கும் ம் சஞ்சிகைக்கு ஆசிச்செய்தி வழங்குவதில்
ளிர் கல்லூரியாக வளர்ந்துவரும் இந்து மகளிர் பெண்பிள்ளைகளின் கல்வியை வளர்ப்பதற்கு ல. இந்து சமயப் பாரம்பரியங்களுடன் எமது க வளர்த்தெடுத்த பெருமை இக் கல்லூரியைச் மூதாயத்தில் சிறந்த இல்லத்தரசிகளாக வாழ்ந்து ம் அடைகிறோம்.
ான பாடசாலைகள் இல்லாத காலகட்டத்தில் பித்து அதன் வளர்ச்சிக்கு உழைத்த சைவப் ல் நினைவு கூர்ந்து சிரம்தாழ்த்தி வணங்கக் அயராத முயற்சியால் இக் கல்லூரி இன்று ற்கு மேற்பட்ட மாணவிகளுடன் உயர்ந்து
லூரி ஈட்டிய கல்விச் சாதனைகள் திருப்தி ற்பாடுகளில் மட்டுமன்றி இணைப்பாட விதானச் னகள் புரிந்துள்ளது.
பதுணையாக நின்று உழைத்த அதிபர்களும் கள்.
பலதுறைகளில் வளர்ச்சி பெற்றுச் சாதனைகள் கிறேன்.
-- 7 --

Page 14
யா\ இந்து மகளிர் கல்லூரி
f
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியி வழங்கும் வாழ்
யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் த6ை கல்லூரியின் அறுபதாவது அகவையையொட் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.
கல்வித் தெய்வமாம் சக்தியின் வடிவL ஒரு கல்விக்கூடம் இது பெண்களுக்கென بلکہ இன்று இலங்கையின் பல பகுதிகளிலும் வதிய பயிலுகின்ற கல்விக்கூடமாக விளங்குகின்றது. கணணிக் கல்வி, ஆசிரியர்களுக்கான தொழி தனித்தனியே போதிக்கக்கூடிய வசதிகளைக் பெருமை இக் கல்லூரிக்கென இற்றைவரை குழாமும், பெற்றோர், பழைய மாணவர்கள், ந
இக் கல்லூரித் தாய் இன்று போல எ
விருட்சமாக விளங்கவேண்டுமென எல் பிரார்த்திக்கின்றேன்
--8-

- Ln6Oof 6 pri nell 2003
ருமதி மகாலிங்கம் மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர், பாழ்ப்பாணம்
ன் அறுபதாவது அகவையையொட்டி ழ்த்துச் செய்தி
லநிமிர்ந்து வினவிடும் யாழ் இந்து மகளிர் -டி ஒரு வாழ்த்துச் செய்தியை வழங்குவதில்
மாக நின்று சகல கலைகளையும் பயிற்றுவிக்கும் ஆரம்பிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி பும் பெண் பிள்ளைகள் சிறியளவிலாவது வந்து முறைசார்ந்த கல்வி, முறைசாராக் கல்வி நெறி, ல்வாண்மைப் பயிற்சி நெறிகள் யாவற்றையும் கொண்டமைந்ததாகக் கலாசாலையை மாற்றிய அயராது உழைக்கின்ற அதிபர்கள், ஆசிரியர் லன் விரும்பிகள் யாபேரையும் சென்றடையும்.
ன்றும் செழித்து, வியாபித்திருக்கும் ஒரு பெரு லாம் வல்ல இறைவனின் அருள் பெறப்
ஆசியுரை

Page 15
யாழ் இந்து மகளிர் கல்லூரியி( சாதனைகளையும் சமூகத்திற்குப் பறைசாற்று வாழ்த்துச் செய்தி வழங்குவதையிட்டு பெரு பெண்கள் பாடசாலையாகத் திகழும் இக் ஆசிரியர்களின் சேவையால் உயர்வளர்ச்சி ெ மாணவர்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது
மாணவர்களைச் சமூகப் பொருத்தட் வளர்த்தெடுப்பதே பாடசாலையின் தலையாய கல்விச் செயற்பாடுகளுடன், இணைப் பாடவித அவசியமானது. மாணவிகளின் படைப்பாற் அவர்களின் ஆளுமையை மேலும் வளர்க்க
"சக்தி" சஞ்சிகை வெளிவருவதற்கு : மாணவர்களைப் பாராட்டுவதுடன் தொடர்ந்து இறையருளைப் பிரார்த்திக்கின்றேன். வைரவி திட்டமிட்டு வளர்ச்சி பெறவும் வாழ்த்துகின்
ஆசியுரை
 

திரு. ப. விக்கினேஸ்வரன் கல்விப் பணிப்பாளர், யாழ்ப்பாணக் கல்விவலயம்
コア
ன் அறுபதாண்டு கால வரலாற்றினையும, |ம் வைரவிழா சஞ்சிகையான இம் மலருக்கு மகிழ்வடைகின்றேன். யாழ் நகரின் முன்னணிப்
கல்லூரி, அர்ப்பணிப்பு மிக்க அதிபர்கள், பற்று இன்று இரண்டாயிரத்திற்கும் அதிகமான . از
பாடுடைய, நல்லொழுக்கமுள்ள பிரசைகளாக பணியாகும். இந் நோக்கத்தினை அடைவதற்கு ானச் செயற்பாடுகளிலும் மாணவரை ஈடுபடுத்தல் றல்களை வெளிக்கொணரும் இச் சஞ்சிகை 5 உதவும்.
உறுதுணையாக இருந்த அதிபர், ஆசிரியர்களை சக்தி வருடந்தோறும் வீறுநடையுடன் வெளிவர விழா ஆண்டில் நவீன முனைப்புடன் கல்லூரி றேன்.
-- 9 --

Page 16
வைரவிழாக் நெறிதவறா அறிவொளியை அகமகிழ்ந்து
சீர்கல்விப் நேர்கல்வி பார்தன்னில் பல்கலைக்
நன்னெறிகள் அன்னையே உன்னுயர் என்னிதய
வான்புகழும் பார்போற்றும் சீருடனே நீர்பெற்ற
--10--
வாழ்த்து
காணுகின்ற நின்சேவை பரப்புகின்ற ஆசியுரை
பொக்கிசமாய் நிறைமகளே நின்பணிகள்
கூடமதாய்
நயம்பட யாழ்இந்து சக்தியவள் வாழ்த்துக்கள்
கல்வியும் பண்பாடும் பெற்றவுயர் நிறைபயிர் போல்
 

திருமதி ச. காங்கேயன்
உதவிக் கல்விப் பணிப்பாளர்,
நல்லூர்க் கோட்டம்,
யாழ் கல்வி வலயம்.
UTLAT606)
ாண்புகழ் லைத்திடுக ஆற்றலுயர் புன்புடனே
சகந்தனிலே ாழ்இந்து ரந்திடப்படும் ரந்தொளி
ாளும் அறிவுக்கண் லகினுக்கோர் ன்றும் நீ
பளமார்ந்த ரந்தநல் றந்தநற் lன்பணியை
சக்தியே நிலந்தனிலே சஞ்சிகையே வழங்குகின்றே
மிளிருகின்ற மகளிரே பாங்குடனே வீசிடுவாய்
எடுத்தியம்பும் ஆலயமே வழிகாட்டி வாழியவே!
நற்கலையும் விளையாட்டும் கல்லூரியே
ன்.
வாழ்த்துகின்றேன்.
ஆசியுரை

Page 17
இன்று எமது கல்லூரி மணிவிழாக் தோற்றத்திற்கு அடித்தளம் அமைத்த கல் சிவகுருநாதன் அவர்களை பக்தியுடன் நிை சக்தி மணிவிழா மலராக வெளியாவதையிட்
மணிவிழா மலரானது மாணவர் கல்விமான்களினதும் பல்வேறு துறைசார்ந்த ஆ மாணவ சமூகத்துக்கும் பெரிதும் பயன்தரக் கொண்டுள்ள ஆக்கங்கள் யாவும் மாணவ முன்வந்து புதிய ஆக்கங்களை ஆக்கிக்கொ என்பதில் ஐயமில்லை.
இம்மலர் நிறைவான மலராக வெ மலர்க்குழுவினர்க்கு எனது பாராட்டுக்கள். ெ விடயங்களை தன்னகத்தே கொண்டவ வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றே
ஆசியுரை
 

திருமதி. வேதநாயகி பேரின்பநாதன்
பிரதி அதிபர், யாழ் இந்து மகளிர் கல்லூரி.
காணும் இவ்வேளையில் இவ்விடத்தில் அதன் லூரியின் ஸ்தாபகரான திருமதி விசாலாட்சி hனவுகூர்வதுடன், இந்நந்நாளில் வெளியாகும் டு பெருமிதம் கொள்கின்றேன்.
களினதும் , ஆசிரியர் களினதும் சிறந்த ஆக்கங்களைத் தன்னகத்தே கொண்டு எதிர்கால 5கூடிய வகையில் அமைந்துள்ளது. இம்மலர் ரது அறிவைப் பெருக்குவதுடன் தாமாகவே ாள்வதற்கும் பெரும் உந்துசக்தியாக அமையும்
ளிவர வேண்டும் என்பதில் அயராதுழைத்த தாடர்ந்தும் ஆண்டுதோறும் சக்தி புதிய புதிய ளாக புதுப் பொலிவுடன் வெளிவர எனது )ன்.
-- 11 --

Page 18
காலத்தின் கருவேகத்திலும் தன் ே சீலத்தையும் சீர்மிகு கல்வியையும் சிறப்புட அகவையில் அடியெடுத்து வைப்பதையிட்டு அ கல்லூரியின் வைரவிழா மலர் புதிதாக பிரசவி ஆசியுரை அளிப்பதிலே பெருமகிழ்ச்சியடை
நீண்டதொரு வரலாற்றையும் நிலை விளங்குகின்ற நம் கல்லூரி இடையறாத என்பவற்றினூடாக மாணவிகளின் ஆளுமை விளங்குகின்றது. மாணவிகளைத் தன்னம்பிக் செல்வாக்குடையவர்களாக பிறரிடம் பழகுவ பெருமை வாய்ந்தது எம் கல்லூரி
இன்று நம் சமூகத்தில் காணப்படும் தொடர்ச்சியையும் புதுமையின் உத்வேகத்தைய விளங்குகின்றது. நம் கல்லூரி அறுபது ஆ6 அது தொடர்ந்தும் பல அறிஞர்களையும் ச களையும் உருவாக்கி பல்லாண்டு காலம் வ விழா மலர் சிறப்புற அமையவும் எல்லாம் வல் வேண்டுகின்றேன்.
அகிலமெங்கும் கல்லூரி புகழ் ஓங்கி தாங்கி இசைக்க வருடம்தோறும் ஒரு மலர் பி
மனம் பரவசமாகட்டும்.
-- 12 --
 

திருமதி மீனலோஜினி செல்லையா
உப அதிபர், யாழ் இந்து மகளிர் கல்லூரி
才
காலத்தின் எழில் சிறிதுங் குறையாது நின்று னே புகட்டிவரும் எமது கல்லூரி அறுபதாம் அகமிக மகிழ்கின்றேன். இவ் இனிய வேளையில் க்கின்றது. புதிதாக பிரசவிக்கும் இம் மலருக்கு டகின்றேன்.
யான கல்விப் பாரம்பரியத்தையும் கொண்டு
கல்வி, விளையாட்டு, சமூக ஊடாட்டம் யை வளர்த்தெடுப்பதிலே தனித்துவம் பெற்று கையுடையவர்களாக, செல்லும் இடங்களிலே திலே பண்புடையவர்களாக வளர்த்தெடுக்கும்
பாரிய மாற்றங்களை உள்வாங்கி பழமையின் பும் பேணுகின்ற பலம் வாய்ந்த நிறுவனமாகவும் ண்டுகளைக் கடந்து வீறுநடை போடுகின்றது. ல்விமான்களையும் மேதைகளையும் நிபுணர் ழவும், வைரவிழா பாங்குடனே அமையவும் ல நடுத்தோட்ட இராஜவரோதய விநாயகரிடம்
ஒலிக்க இந்து மகளிர் தம் பெருமையினைத் ரசவமாகட்டும். அதன் வாசம் நுகர்ந்து எங்கள்
*
ஆசியுரை

Page 19
ଗ:
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி பூர்த்திசெய்யும் இந்நாளில் வெளியிடப்படும் சி மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
எண் என்ப, ஏனை எழு கண் என்ப வாழும் உய
அறிவு அடிப்படையில் "எண்ணால் அடிப்படையில், /எழுத்தால்/ இயங்கும் இல அமைய வேண்டிய இருபெரும் கண்களாகு யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரித் தாய் அகவை அதிகரிப்பது மனமகிழ்வைத் தரு ஆயிரக்கணக்கில் மாணவிகள் கல்வியறிவு ெ
ஒரு கல்லூரியின் வளர்ச்சிக்கு நல்: ஆசிரியர்கள் முயற்சியுடைய மாணவர்கள் அ இவற்றில் எங்கு தவறு ஏற்பட்டாலும் இலL இவ்விடயங்களில் முதன்மை நிலையிலிருப்பது முடித்து நூற்றாண்டை நோக்கிய பயணம் விடயங்களிலும் உறுதியாக இருந்து கல்லூரித் என்பது பெற்றோராகிய எமது பெருவிருப்ட
கல்லூரித் தாயின் வளர்ச்சிக்கு உறுது அனைவரையும் இச் சமயத்தில் யாழ் இந்து சங்கத்தின் சார்பில் வாழ்த்துகிறேன். கல்லூரி என்றும் உறுதுணையாக இருப்போம். எதி வளர்ச்சியை மனக்கண்ணில் கண்டு மகிழ்கி
வாழிய யாழ் இந்து ம! வாழிய யாழ் இந்து
ஆசியுரை
 

ஞ்சொற் செல்வன் இரா செல்வவடிவேல்
செயலாளர், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், யாழ் இந்து மகளிர் கல்லூரி
ஆரம்பிக்கப்பட்டு அறுபது ஆண்டுகளைப் றப்பு மலருக்கு ஆசிச்செய்தியை வழங்குவதில்
}த்து/ என்ப, இவ் விரண்டும் பிர்க்கு - குறள் 392
) இயங்கும் கணிதக் கலைகளும், உணர்ச்சி க்கிய கலைகளும் உயிர்வாழும் மக்களுக்கு கும். இவ்விரு கண்களாகவும் விளங்கிவரும் க்கு "அகவை அறுபது" கல்லூரித் தாய்க்கு வதாகும். ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் பற்றுச் செல்கிறார்கள்.
v நிர்வாகம், சேவை மனப்பாங்கு கொண்ட ஆகிய மூன்று அம்சங்கள் காரணங்களாகும். ட்சியத்தை அடையமுடியாது. நமது கல்லூரி போற்றுதலுக்குரியதாகும். அகவை அறுபதை ஆரம்பமாகும் இவ்வேளையில், இம் மூன்று
தாய்க்கு மேலும் அழகு சேர்க்க வேண்டும் மாகும்.
துணையாக இருந்து செயற்படும் துறைசார்ந்த
மகளிர் கல்லூரிப் பாடசாலை அபிவிருத்திச் யின் வளர்ச்சிக்குப் பெற்றோராகிய நாங்கள் ர்காலத்தில் ஏற்படப்போகும் கல்லூரியின் றோம்.
5ளிர் கல்லூரிச் சமூகம்!
மகளிர் கல்லூரி
-- 13 --

Page 20
யாழ்ப்பாணத் திருநகரில் இந்து இள கலாச்சாரச் சூழலிலிருந்து பிறழாது சைவத் த ஏற்புடையதாகிய ஆங்கில, விஞ்ஞான, ! ஒருங்குசேரப் பெறும் வாய்ப்புடையதாகி வேண்டுமென்ற எண்ணக்கருவின் செயல்வ பெண்கல்வியில் அபிமானம் மிக்க சீமாட்டி கணவர் திரு இராமலிங்கம் சிவகுருநாதர் ஆ பரப்பில், யாழ் இந்துக் கல்லூரி அதிகார ச6 முறையாக உன்னைப் பராமரித்து நிர்வகிக்கு வித்திட்டனர்.
செயற்றிறன் மிக்க நிர்வாகிகள், அதி அபிமானிகள் ஆகியோரின் அயராத உ மாளிகைகள், கூடகோபுரங்களுடன் நீ இன்று
சகலகலாவல்லியான நீ ஆயகலைகள் அ முறையாகக் கற்பித்து அவர்களை இவ் வை யாழ் நகரில் உள்ள முன்னணிக் கல்லூரிகளு கொண்டிருக்கின்றாய்.
1943 ம் ஆண்டில் பச்சிளம்பாலகியாக ஆடி ஒடி புகழேணியில் உயர உயரச் செல்கி நாம் இன்னும் உயர்நிலைகளை அடைய கூறுகின்றோம்.
இந்து மகளிர் சமூகத்தவராகிய நாம் : மலரினாலும், பொன்விழாத் திருநாளில் பசும்ே அர்ச்சித்து ஆராதனை செய்தோம். இன்று உர் மலரை நாம் எல்லோரும் ஒன்றுகூடி உன் பா
இந்து மகளிர் மாணவ பரம்பரை தாய்நாட் தோர் முத்திரையைப் பதித்து உனக்கு மேன்
-- 14 --
 

திலகவதி யோகநாதன் உபதலைவர் பழைய மாணவர் சங்கம்,
யாழ் இந்து மகளிர் கல்லூரி,
இந்து மகளிர் கல்லூரித் தாயே! அன்னையே!
ம் பெண்கள் தங்கள் பாரம்பரிய பண்பாட்டுக் மிழ்க் கல்வியுடன் வளரும் நவீன உலகிற்கும் மருத்துவ, தொழில்நுட்பக் கல்வியினையும் ய பெண்கள் கல்லூரி ஒன்று நிறுவப்பட டிவம் pÉ.
திருமதி விசாலாட்சி அம்மையாரும் அவர்தம் அவர்களும் அன்புடன் உபகரித்த பெருநிலப் பையினர் உன்தனைக் கட்டி எழுப்பினர். பின் 5ம் உந்தன் இன்றைய சீருக்கும் சிறப்பிற்கும்
பர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவிகள், ழைப்பினால் அறுபது ஆண்டுகளில் மாட று வானளாவ உயர்ந்து நிற்கின்றாய்.
ஆறுபத்தி நான்கினையும் உன் குழந்தைகளுக்கு பகத்தில் வாழ்வாங்கு வாழ வழிவகுக்கின்றாய். நள் ஒன்றாக ஒளி வீசி புகழ் மீளப் பரப்பிக்
தளிர்நடை நடந்து பின் இளமைத் துடிப்புடன் ன்ற உன்னை உந்தன் பழைய மாணவிகளாகிய
எமது பணியினை ஆற்றுவோமென உறுதி
உந்தன் வெள்ளிவிழா நாளில் தூய வெள்ளி பான் மலரினாலும் உன்பங்கயத் திருவடிகளை தன் மணிவிழர் நாளில் ஜொலிக்கும் மணிவிழா தக் கமலங்களுக்கு சமர்ப்பணமாக்குகின்றோம்.
டிலும் கடல்கடந்த நாடுகளிலும் தனித்துவமான மேலும் ஏற்றம் தர அருள்புரிவாய் தாயே.
ஆசியுரை

Page 21
யாழ் இந்து மகளிர் கல்லூரி கொழும்புக் கிளையின் தலை
'கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை வாக்கு இதற்கமைய இலங்கை வாழ் தமிழ் தந்து வருகின்றனர். அனர்த்தங்களுக்கு மத்தியி பின்னிற்காமல் பெற்றோர் பல தியாகங்களைப் இன்று அகவை காணும் யாழ் இந்து மகளிர் கலாச்சாரமும் பேணிப் பெண்கள் கல்வியில் செயற்படுகிறது.
எமது கல்லூரி 1993 இல் பொன்விழாக் ஒன்று மலர்ந்தது. இன்றும் மற்றொரு மல ஆண்டிலேதான் கொழும்பில் வாழும் பழைய பதினைந்து ஆண்டுகளாக அது வளர்ச்சி Lெ தமது கல்லூரிக்கு தம்மாலானவற்றைச் செய்
எமது கல்லூரி அன்றும் இன்றும் சிறந் இயங்குவதால் போற்றும் தரத்தினை உடையத மேலும், மேலும் உதவிகளை வழங்க ஊக்க
சென்ற வருடம் கல்லூரியின் ஆண்டு ப வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பல தசாப் களிப்படைந்தேன். மாணவியாக சக்தி என்ற என்ற கட்டுரையில் எதிர்காலம் எப்படி இருக் சதவீதம் பூர்த்தியடைந்திருப்பதை கண்டே வளர்ச்சிக்கு பலமான அடித்தளம் அங்கு இட கணனிகள் மாணவிகளின் தகவல் தொழில்நு நிகழ்வைக் கண்டேன்.
ஆசியுரை
 

செல்வி சற்சொரூபவதி நாதன் தலைவி. பழைய மாணவிகள் சங்கம், கொழும்பு, யாழ் இந்து மகளிர் கல்லூரி
பழைய மாணவிகள் சங்க
0வியினது வாழ்த்துச் செய்தி
புகினும் கற்கை நன்றே" இது ஆன்றோர் மக்கள் தமது வாழ்வில் கல்விக்கே முதலிடம் லும் கல்வியைத் தம் சிறார்களுக்கு ஊட்டுவதில் புரிந்து வருவதை நாம் கண்ணால் காண்கிறோம். கல்லூரியும் சைவப் பாரம்பரியத்துடன் தமிழ்க் உயர்ந்திட வேண்டும் என்ற பெருநோக்கில்
கொண்டாடியது. அன்றும் பொன்விழா மலர் விரிந்து மணம் பரப்புகிறது. பொன்விழா | மாணவிகளாகிய நாம் சங்கம் அமைத்தோம். பற்றுள்ளது. சங்க உறுப்பினர்கள் அனைவரும் வதற்கு தயங்காது செயற்படுகிறார்கள்.
த நிர்வாகிகளை அதிபர்களாகக் கொண்டு ாக விளங்குகின்றது. கல்லூரி நிர்வாகம், எம்மை மளிப்பதாக உள்ளது.
ரிசளிப்பு விழாவில் அதிதியாகப் பங்குபற்றும் தங்களின் பின்னர் கல்லூரியைக் கண்டேன்,
சஞ்சிகைக்கு நான் எழுதிய கனவா நனவா கும் என்று நான் கண்ட கனவில் தொண்ணுாறு ன். முக்கியமாக விஞ்ஞானத் துறைக் கல்வி ப்பட்டுள்ளது. ஆய்வுகூடம் விஸ்தரிக்கப்பட்டு ட்ப அறிவுக்கு விருந்துபோடும் விந்தையான
-- 15 --

Page 22
யா \ இந்து மகளிர் கல்லூ
யாழ் இந்து மகளிர் கல்லூரியில் கல்வி போடுவதிலிருந்து அந்தக் கல்லூரியின் சிற தமது திறமைகளால் பல சாதனைகளை நிை தெரிந்துகொண்டேன்.
தரமான கல்வி வழங்கும் இந்தக் கல்லூரிக் கிடையாமலிருப்பது எனக்கு வியப்பையும், 6 அதிகாரிகளும், பெற்றோர் ஆசிரியர் சங்கமுt இவ்விடயத்தில் கூடிய விரைவில் கவனம் ெ
கல்லூரிக்கு மீண்டும் விடுதி வசதிகள் ஏற்ட யுடன் சீரான வாழ்க்கை முறையையும் அன் முடியாது. தூர இடங்களில் உள்ள பெண்க பயனடைய விடுதி வசதி அவசியம். இதற்கா
இவ் ஆண்டிலும் எமது சங்கம் கல்லூரி ம போன்று கலை நிகழ்வை மேடையேற்ற உத் களை வெளியுலகிற்கு தெரியவைப்பதற்கு இ
சிந்தனை ஒரு கடல், அந்தக் கடலில் நு (கல்வி என்ற சுத்தமான மழைத்துளி சேரும் எமது கல்லூரி சரஸ்வதியின் அருளைப் பெற் யுள்ளது. உருவாக்கி வருகிறது.
வாணியின் அருள் கிடைக்க வகைசெய்யு பெருந்தகைகளுக்கும் அதிபருக்கும் எமது நன் சிறந்த அரிய முத்துக்கள் பல ஒளிவிடுவதற் என்று பிரார்த்திக்கின்றேன்.
-- 16 --

f - மணி விழா மலர் 2003
கற்பதற்கு இடம்பிடிக்க பலரும் போட்டி ப்பை எம்மால் உணரமுடிகிறது. மாணவிகள் லநாட்டியிருப்பதை பரிசளித்த போது நேரில்
கு இன்னும் தேசியப் பாடசாலை என்ற நிலை பிசனத்தையும் ஏற்படுத்துகிறது. சம்பந்தப்பட்ட ம் எம் போன்ற பழைய மாணவிகள் சங்கமும் சலுத்தவேண்டிய அவசியமுள்ளது.
படுத்தப்பட வேண்டும். வகுப்பறைப் போதனை று எமது கல்லூரி விடுதி வழங்கியதை மறக்க ளும் இக் கல்லூரியில் சேர்ந்து கல்விகற்றுப் '6ð முயற்சியிலும் நாம் ஈடுபட வேண்டும்.
ாணவிகளை கொழும்புக்கு அழைத்து முன்னர் தேசித்துள்ளது. எமது மாணவிகளின் திறமை தனை ஒரு அரிய வாய்ப்பாகக் கருதுகிறோம்.
ண்ணறிவு என்ற சிப்பியில், சரஸ்வதி அருள்
ம்பொழுது அதனைப் பெற்றவர் முத்தாகிறார். ]றுத்தந்து பல அரிய முத்துக்களை உருவாக்கி
ம் முகில் கூட்டங்களாக செயற்படும் ஆசிரியப் ாறி கலந்த வணக்கங்கள். அறிவிலும் பண்பிலும் கு அவனருள் என்றும் கிடைக்க வேண்டும்
ஆசியுரை

Page 23
காண்கின்றது என்பதையிட்டு என் மனம் குது
காலமாக சின்னஞ்சிறு சிறுமிகளாக தன்னிடப் புகட்டி கல்வியில் சிறந்த பெண்களாக, தன்ன பிறர் நலம் கருதும் பண்பு என்பனவற்றை : எம் அன்னையைச் சிரம் தாழ்த்தி வணங்கு
யாழ் இந்து மகளிர் கல்லூரி பொ6 இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் வருடம் எங்கள் சங்கத்திற்கு பத்து ஆண்டு வளர்ச்சியிலும் அன்னையிடம் கல்வி கற்கு கண்ணும் கருத்துமாக உள்ளோம்.
எந்த ஒரு காரியத்தை எங்கள் சங் சங்க அங்கத்தவர்கள் எல்லோரும் ஒன்று சே மிடுக்கு என்ற பழமொழிக்கேற்ப, அக் காரி இது எம் அன்னை தந்த வளங்களில் ஒன்று
அன்னையின் அருளால் ஆண்டிற் எங்கள் சங்க உறுப்பினர்களின் எழுத்தாற்ற
திகழ்கின்றது.
எங்கள் சங்கத்துடன் மாத்திரம் சங்கங்களுடனும் பழைய மாணவிகளுடனும் தளத்தை உருவாக்கினோம். இதனால் பல ஆ ஒருவருடன் ஒருவர் தொடர்புகொண்டும், வளர்க்க ஏதுவாக இருக்கின்றது.
எமது கல்லூரி அன்னை இவ் ை அளப்பரிய சேவையைத் தொடர அருள்செய் இராஜவரோதயப் பிள்ளையாரைத் துதிக்கின்
ஆசியுரை
 

திருமதி சிவகாமி அம்பலவாணர்
கெளரவ செயலாளர், யாழ் இந்து மகளிர் கல்லூரி, பழைய மாணவர் சங்கம்,
கொழும்பு
அடம்பன் கொடியும் திரண்டால் மடுககு
யாழ் இந்து மகளிர் கல்லூரி வைரவிழாக் தூகலிக்கின்றது. ஆம்! கடந்த அறுபது ஆண்டு ம் வந்த பிஞ்சு யாழ் இந்து மகளிருக்கு அறிவு ாம்பிக்கை, நேர்மை, ஒற்றுமை, தன்நலம் போல் ஊட்டிச் செல்லுமிடமெல்லாம் சிறப்புற வைத்த கின்றேன்.
ன்விழாக் காணும்போது எங்கள் சங்கம், யாழ் சங்கம் கொழும்பு, ஸ்தாபிக்கப்பட்டது. இவ் }கள் பூர்த்தியாகின்றன. எங்கள் அன்னையின் ம் மாணவிகளின் வளர்ச்சியிலும் நாம் என்றும்
கம் செய்யத் தீர்மானித்தாலும் அவ்விடயத்தில் ர்ந்த உழைத்து, அடம்பன் கொடியும் திரண்டால் யத்தை வெற்றிகரமாக ஈடேற்றி வைப்பார்கள்.
J.
கு ஒருமுறை மலரும் எமது யாழ்நாத சஞ்சிகை லை வளர்ப்பதாகவும், சங்க ஆவணமாகவும்
நில்லாது உலகளாவிய ரீதியிலும் மற்றச் ) தொடர்புகொள்ளும் முகமாக ஒரு இணையத் பூயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ளவர்களும் அதிபருடன் தொடர்பு கொண்டும் கல்லூரியை
வரவிழா மூலம் மேலும் பலம் பெற்று தனது ய வேண்டும் என்று எல்லாம் வல்ல நடுத்தோட்ட Tறேன்.
-- 17 --

Page 24
யாழ் மாவட்டத்தில் தலைசிறந்த கை வரும் எமது கல்லூரியின் மணிவிழா மலரு அடைகின்றேன். இந்து மகளிர் கல்லூரியின் ச புத்துயிர் பெற்றுள்ளமை போற்றத்தக்க ஒரு மாணவர்களின் எழுத்தாற்றலையும், வளமான அனுபவங்களையும் புலப்படுத்துவதற்கு வழ
"இந்து நங்கையர்
நல்கிடும் ö1 அங்கையில் மலர்
அனுதினம் வந்தே மாதரம் வ என்று வண
எமது கல்லூரிக் கீதத்தில் காணப்படும் ளாகிய நாம் எல்லோரும் சிறந்த பண்புள் தலைநிமிர்ந்து வாழ்வதற்கு வழிகாட்டிய கல் சக்தி என்னும் சஞ்சிகையைத் தொடர்ந்து மலர்க்கொத்தாக வெளிவர வேண்டும். உலகொ வேண்டும் என்று மனமார வாழ்த்துகின்றேன
-- 18 --
 

ருமதி அபிராமி கைலாசபிள்ளை,
பொருளாளர், யாழ் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கம்,
கொழும்புக் கிளை.
லக்கூடமாக அறுபது ஆண்டுகளாக மிளிர்ந்து க்கு ஆசியுரை வழங்குவதில் பெருமகிழ்ச்சி ஞ்சிகையான சக்தி மீண்டும் புதுப்பொலிவுடன் ந விடயமாகும். இச் சஞ்சிகையானது எமது
கருத்துக்களையும், அரிய சிந்தனைகளையும், றிவகுக்கின்றது.
வாழ்வின் லட்சியமனைத்தும் ல்லூரி உனை கொண்டன்புடன் பாடி ஏத்தோமோ - உனை ந்தே மாதரம்
ங்கோமோ"
இவ் இனிய கருத்திற்கமைய பழைய மாணவிக ள குடும்பப் பெண்களாக இச் சமுதாயத்தில் லூரித் தாயை சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன். ம் சிறப்பம்சங்களை உள்ளடக்கிய அழகிய வ்கும் எமது கல்லூரியின் புகழினை பரவச்செய்ய
T。
ஆசியுரை

Page 25
கல்லூரித் தாய்க்கு - தெ
ஆறு தசாப்தங்களில் ஆயிரமாம் ( அன்போடு அரவணைத்து அறிவூட பார்புகழும் பெண்களாய் வளர்த்து பன்னிரு வருடங்களில் நீ கோர்த்து புலம்பெயர்ந்து எங்கெங்கோ நாம்
உந்தன் குடும்ப உறவென்ற உரிபை உன் குழந்தைகள் நாம் என்ற பெ( உந்தன், மரநிழலில் கூடிக் கழிக்கில் இளைப்பாறி மகிழ்கின்றோம்.
தாயே - முதுமை எங்களுக்கு வந்: இளமை நினைவுகளைப் பசுமையா இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் பல்கிப்பரந்து பெருமையோடு விரி மேன்மேலும் சிறப்புகள் சேர்த்தே இறையருள் வேண்டி இனிதே வாழ
ஆசியுரை
 

தன்புலத்து அவுஸ்திரேலியாவிலிருந்து உன்வித்தின் 6;ifါl†
Mrs. Rajany Ganesh, 6, Japura Place, Kearns, N.S.W. 2558, Australia.
ாலைதுார வாழ்த்து இது
தழந்தைகளை ட்டி பண்பூட்டி விட்ட அன்னையே
விட்ட உறவுகளால் பிரிந்து விட்டபோதினிலும்
>யோடு ருமையோடு ன்றோம்
துவிட்ட போதினிலும் ய்த் தந்தவளே உன்விருட்ச உறவுகள் ந்திடவும்
தந்திடவும் ழ்த்துகிறேன்.
-- 19 --

Page 26
பரிசில் நிதியம்
'கல்லூரியில் வளர்ந்து கல்வி வள கல்லூரியால் வளர் க்
வழங்கும் உந்
இளமைக் காலத்தில் எமக்குக் கிடை ஆளுமையை, ஆற்றலை நிர்ணயிக்கின்றன ஒழுக்கநெறிகளை, பழக்கவழக்கங்களை எப வளர்ச்சிப்ப்டியில் முக்கிய பங்கை வகித்துள்ள இந்த உணர்வு சிட்னியில் வாழும் யாழ் இந் பலரிடையே ஆழமாக உள்ளது. அதனாே ஆளுமையை இனம் கண்டு வளர்த்தெடுத்து த நிறைவேற்றுவதற்காக, கடந்த பத்தாண்டுகளா
சென்ற ஆண்டு இறுதியில் எமது க வைத்த வேளையில், கல்லூரியின் வளர்ச்சிக் செயலைச் செய்யவேண்டும் என எமது ப அதற்கேற்ப எமது கல்லூரி மாணவிகளின் எமது கல்லூரியைப் பலதுறைகளிலும் முன்னன அதிபர் காலஞ்சென்ற செல்வி பத்மாவதி இரா போற்றும் முகமாகவும் "பரிசில் நிதியம்" ஒ(
இன்று, எமது கல்லூரியின் அறுபதா நிகழ்வில் மேற்குறிப்பிட்டபடி நிலையான பரிசி என்பதனை எமது கல்லூரிச் சமூகத்தினருக்கு அடைகின்றேன்.
இப் பரிசில் நிதியத்திற்காக 17.03.2003 ஜந்து இலட்சம் ரூபா (ரூபா 500,000) நிலை
-- 20 --
 

திருமதி கலையரசி சின்னையா
தலைவர் (2001 - 2003) யாழ் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கம், அவுஸ்திரேலியா (சிட்னி)
コア
வரும் மாணவிகளின் ர்ச்சிக்கு - கப் பட்ட மாணவிகள்
துசக்தி இது'
க்கும் அனுபவங்களே எதிர்காலத்தில் எமது இந்த வகையில் அடிப்படைக் கல்வியை, }க்கு வழங்கி அறிவுறுத்திய கல்லூரி, எமது ாது என்பதனை நாம் என்றும் மறக்கமுடியாது. து மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகள் லேயே தமது அறிவை வளர்த்து - தமது நம்மை ஆளாக்கிய கல்லூரியின், தேவைகளை கச் செயற்பட்டு வருகின்றனர்.
ல்லூரி அறுபதாவது ஆண்டில் அடியெடுத்து கு நெடுங்காலம் நிலைத்து நிற்கக்கூடிய ஒரு த்தாவது ஆண்டு செயற்குழு தீர்மானித்தது. கல்வி வளர்ச்சிக்கு ஒர் உந்துசக்தியாகவும், ரிக்குக் கொண்டுவந்த மதிப்பிற்குரிய முன்னாள் மநாதன் அவர்களின் அளப்பரிய சேவையைப் ன்றினை உருவாக்கத் திட்டமிட்டோம்.
வது ஆண்டு நிறைவு விழாவில் வைரவிழா ல் நிதியம் ஒன்றினை நாம் அமைத்துள்ளோம் அறியத் தருவதில் பெருமையும் மகிழ்ச்சியும்
இல் யாழ்ப்பாணம் தேசிய சேமிப்பு வங்கியில் J.JT60T 606)JỦLÎldò (Through A Trust Deed)
ஆசியுரை

Page 27
- யா\ இந்து மகளிர் கல்லு இடப்பட்டுள்ளது. இதிலிருந்து ஆண்டு தே வீதம் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீ பிரிவு, பெளதீகவியல் விஞ்ஞானப் பிரிவு ( முதலாம், இரண்டாம் இடங்களைப் பெறும்
முதலாவது இடத்தைப் பெறுபவர்களுக்கு ஆ "யாழ் இந்து மகளிர் க. சங்கம், அவுஸ்திரேலி வழங்கும் முன்னாள் அ
இராமநாதன்
என்ற பெயரினையும்
இரண்டாம் இடத்தைப் பெறுபவர்களுக்கு ஆ
"யாழ் இந்து மகளிர் க.
சங்கம், அவுஸ்திரேலியா ( என்ற பெயரினையும் பெறும்.
இப் பரிசில் நிதியத்தை மேன்மேலும் பெருக் எமது விருப்பம். அதற்கேற்ற வகையி என்பதனையும் இங்கு குறிப்பிட விரும்புகி
முன்னாள் அதிபர் செல்வி பத்மாவதி இராமநாத
செல்வி பத்மாவதி இராமநாதன் ஆ ஆண்டுகள் யாழ் இந்து மகளிர் கல்லூரிய மேம்பாட்டிற்கும் கல்லூரியின் உயர்வுக்கும் புரிந்தவர். இவர் அதிபராகக் கடமையாற்றிய அடைந்த சிறப்புகள் பல. பல்கலைக்கழக எண்ணிக்கை கூடியது. மாவட்ட ரீதியிலும், போட்டிகளில் மாணவிகள் ஊக்கமுடன் பங் பெயரும் புகழும் எங்கும் பரவியது. இவை L ஆய்வுகூடமும் வகுப்பறைகளும் இணைந் செய்யப்பட்டு, கல்லூரி மெருகூட்டப்பட்டது பத்மாவதி இராமநாதன் அதிபராகக் கடமைய கல்லூரியின் வரலாற்றில் "பொற்காலம்" என்று
இத்தகைய அரிய சேவையாற்றிய அவரிடம் கல்விகற்ற, அவரால் ஊக்குவிக்கப் நாங்கள் இந்த நினைவுப் பரிசினைப் பெரு
யாழ் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிச கிளையினரின் பரிசு.
புலம்பெயர்ந்து வாழும் பழைய இருக்கும் ஈடுபாடு, எதிர்காலத்தில் கல்லூரிப் ஓர் எடுத்துக்காட்டாக இப் பரிசினை வழங்

If — un6xx5f 6fpII LOGAo 2OO3 றும் பெறப்படும் வட்டிப் பணத்தில் எண்பது ட்சையில் கலைப்பிரிவு, உயிரியல் விஞ்ஞானப் வர்த்தகப் பிரிவு ஆகிய நான்கு பிரிவுகளிலும் மாணவிகளுக்குப் பரிசாக வழங்கப்படும்.
அளிக்கப்படும் பரிசு ல்லூரி பழைய மாணவிகள் யா (சிட்னி) கிளையினர் அதிபர் செல்வி பத்மாவதி நினைவுப் பரிசு"
அளிக்கப்படும் பரிசு ல்லூரி பழைய மாணவிகள் சிட்னி) கிளையினரின் பரிசு"
கி, பரிசில்களை விரிவுபடுத்த வேண்டும் என்பது iö TRUST DEED 96oupé, 9 jul" () of GT3) ன்றேன்.
ன் நினைவுப் பரிசு
சிரியராக, உப அதிபராக, அதிபராக முப்பத்தாறு பில் கடமையாற்றியவர். மாணவிகளின் கல்வி முதன்மைகொடுத்து தன்னலம் கருதாது சேவை பத்தாண்டு காலத்தில் (1976 - 1986) கல்லூரி அனுமதியில் பலதுறைகளிலும் மாணவிகளின் அகில இலங்கை ரீதியிலும் நடாத்தப்பட்ட பல குபற்றி வெற்றிகள் ஈட்டியமையால் கல்லூரியின் Dட்டுமல்ல, விஞ்ஞான ஆய்வுகூடம், விஞ்ஞான த புதிய மாடிக் கட்டிடம் எனப் பல வசதிகள் தும் இவர் காலத்தில் தான். இவற்றால் செல்வி பாற்றிய பத்தாண்டு காலமும் யாழ் இந்து மகளின் று கல்லூரிச் சமூகத்தினரால் போற்றப்படுகின்றது.
எமது அதிபரை நன்றியுடன் நினைவுகூர்ந்து பட்ட அவரை அறிந்த பழைய மாணவிகளாகிய மையுடன் வழங்குகின்றோம்.
ள் சங்கம், அவுஸ்திரேலியா (சிட்னி)
மாணவிகளாகிய எமக்கு எமது கல்லூரியில்
படிப்பை முடித்து வெளியேறும் மாணவிகளுக்கு குகின்றோம்.
-- 21 --

Page 28
- யா\ இந்து மகளிர் கல்லூ
கல்லூரியின் "வைரவிழா" நிகழ்வில் வரலாற்றுப் பதிவாக அமையும். இன்று இப் ட சங்கத்தின் சார்பில் என் நல்வாழ்த்துக்களை கல்வித்துறைகளில் சிறப்பாக முன்னேறி வரு பழைய மாணவிகளாகத் திகழ்வார்கள் என
அவுஸ்திரேலியாவில் இயங்கும் ஒரு uflégi) Bg5u560gs" 62C, Trust Deed 26IILIT முயற்சியில் இறங்கிய பின்னர் தான் என்ன எனது பதவிக் காலத்தில் இப் பரிசில் நிதிய பல்கலைக்கழக நண்பியுமான திருமதி சரஸ்வ வங்கி முகாமையாளர் திரு . சிவானந்தா, ய சதாசிவஐயர், யாழ் இந்து மகளிர் கல்லூரி பல திருமதி திலகவதி யோகநாதன் ஆகியோர் என எனது மனமார்ந்த நன்றிகள்.
இறுதியாக வைரவிழாவில் நேரடிய "வைரவிழா" சிறப்பாக நிறைவேற வாழ்த்துகி
-- 22 - .

- ഥങ്ങി ഖpt tഥൻെ ജഠഠ3 — இப் பரிசில்கள் முதன்முதலாக வழங்கப்படுவது ரிசில்களைப் பெறும் மாணவிகளுக்கு எங்கள் தெரிவிக்கின்றேன். அவர்கள் தாம் சார்ந்த ங்காலத்தில் கல்லூரிக்குப் பெருமைசேர்க்கும் நம்புகின்றேன்.
சங்கத்தின் பெயரில், யாழ்ப்பாண வங்கியில் 5 அமைப்பதில் உள்ள இடர்ப்பாடுகளை இம் ால் உணரமுடிந்தது. எனினும் மனந்தளராது. த்தை அமைக்க, கல்லூரி அதிபரும் எனது தி ஜெயராஜா, யாழ்ப்பாணம் தேசிய சேமிப்பு ாழ்ப்பாணம் காணிப் பதிவக பதிவாளர் திரு. ழய மாணவிகள் - தாய்ச் சங்க உபதலைவர் ாக்குப் பெரிதும் உதவிபுரிந்தனர். இவர்களுக்கு
பாகக் கலந்துகொள்ள முடியாத நிலையில் ன்றேன்.
ஆசியுரை

Page 29
யா\ இந்து மகளிர் கல்லு
கனடாவிலிருந்து வாழ்த்துக்கள்
1942 ம் ஆண்டு இந்து மகளிர் கல் பணியில் தீவிரமாக ஈடுபட்டேன். 1948 இல் 1950 ஆம் ஆண்டு ஆசிரியைப் பதவி கிை
எங்கள் கல்லூரியில் 30 ஆண்டுகள் பணிய மாதம் இறுதியில் யாழ் இந்து மகளிர் கல்லுாரி தொடர்பு அறவில்லை அதே ஆண்டு நான் சேர்ந்தாள் இன்று புலம் பெயர்ந்து கனடா ந எமது கல்லுாரியின் பெயரில் இயங்கிவரும் மணிவிழாக் காணும் எங்கள் கல்லுரிக்கு வாழ் எனக்குத் தந்தருளியதையிட்டுப் பெரும் மகிழ் எங்கள் கல்லுரியில் சிறப்பாக இயங்கி வருவை மணிவிழாக் காணும் எங்கள் கல்லுாரி சிறப்புட குலதெய்வமாகிய நடுத்தோட்டப் பிள்ளையாரை எங்கள் சங்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொ
ஆசியுரை

- மணி விழா மலர் 2003
திருமதி சரஸ் ஞானசம்பந்தன்
பழைய மாணவிகள் சங்கம், 856ðIL_sI
லுரி அமைப்பதற்காக கட்டடநிதி சேர்க்கும் அதே கல்லுரியில் மாணவியாகச் சேர்ந்தேன். டத்தது.
பாற்றும் பாக்கியம் பெற்றேன். 1980 ஒக்டோபர் எனக்கு பிரியாவிடை தந்தனுப்பியது. ஆனால் வெளியேறுமுன் என் மகள் மாணவியாகச் ஈட்டிற்கு வந்து செயற்திறன் குன்றும் வயதில் பழைய மாணவிகள் சங்கத்தின் தலைவராக த்துரை வழங்க ஒரு சந்தரப்பத்தை இறைவன் ழ்ச்சியடைகிறேன். பல இன்னல்கள் மத்தியில் தயிட்டு நாம் மிகவும் இறும்பூது எய்துகிறோம். ) புகழும் பெற்று மேலும் வளர கல்லுாரியின் வேண்டி என் இதயபூர்வமான வாழ்த்துக்களை ள்கிறேன்.
-- 23 --

Page 30
யா \ இந்து மகளிர் கல்லு
ஐக்கிய இராச்சியத்திலிருந்து.
யாழ் இந்து மகளிர் கல்லூரிப் ப கிளையினரின் உளம் கனிந்த வாழ்த்துரை.
ஈழத்தின் கண்ணான யாழ் நகரில் சீர் நன்மங்கையரை உருவாக்கும் நல்லெண்ணத் அன்றுதொட்டு இன்று வரை மாணவிகள் : இலட்சியத்தினை நிறைவேற்றி அறுபது மணிவிழாக் கோலம் பூணுவது அறிந்து, அன்
எங்கள் கல்லூரித்தாய் தமிழினத்தி அதன் விழுமியங்களை மாணவர் மனதில் ெ கலைகள் அனைத்தையும் அள்ளித் தந்து, காட்டியதுடன் , பொறுப்பு வாய்ந்த பல் பத தந்துதவிய புகழுடனும் , போர் இன்னல்கை இன்று கம்பீரமாகத் தலைநிமிர்ந்து நிற்கின்
பழைய மாணவிகள் நாம் எந்நாட்டி எங்கள் கலாச்சாரம் என்ற இனியதொரு ந6 பதித்து, எம் அன்னையின் குறிக்கோ6ை வாழ்கின்றோம்.
"இது எங்கள் கல்லூரி , அன்னைய என்றும் உண்டு. அறிவுப்பசி நீக்கிய எ கலைக்கோயில் "தன் நிகரின்றி உயர்ந்து பு குவித்து சிரம் தாழ்த்தி நிற்கின்றோம்.
வளர்ந்துவரும் ஒரு மாபெரும் வி மாணவர் சங்கம் என்பதை உணர்ந்து, இயந் நேரம் கிடைப்பது முயற்கொம்பு எனினும் தாயின் மரபை மறவாது நன்றியுணர்வுடன் ஆ நாமும் எமது கல்லூரிக்கு மணிவிழா எடு
தங்கள் மணிவிழாவின் சிறப்பு ஆக்கங்களும் அறிவுரைகளும் அடங்கி பாயவேண்டும். தங்கள் மணிவிழா - மாபெரு ஐக்கிய இராச்சியத்தில் வாழும் எங்கள் சார்பில் கல்லூரியில் எழுந்தருளியிருக்கும் வாழ்த்துகின்றோம்.
-۔ 24 -۔

ரி - மணி விழா மலர் 2003 -
திருமதி சிவாஜினி ஜெயக்குமார் தலைவர், யாழ் இந்து மகளிர் கல்லூரியின்
-ஐக்கிய இராச்சியக் கிளை,
ழைய மாணவிகள் சங்க ஐக்கிய இராச்சியக்
பெரு செந்தமிழ் வாழ்வும், அறிவொளி பரப்பும் துடனும் நிறுவப்பட்டதே எம் இனிய கல்லூரி சாதனைகள் பல புரியக் கண்டு மகிழ்ந்து தன் வயதிலும் அழகுற மங்கையாக மங்களமாக னையின் மகளிர் நாம் உள்ளமது பூரிக்கின்றோம்.
ற்கே உரிய பாரம்பரியமான கலாச்சாரங்களை, நறிப்படுத்தும் நோக்கத்தில் வெற்றிகண்டு ஆய
செல்லுமிடமெல்லாம் சிறப்புடன் வாழ வழி விகளுக்குத் தன் பிள்ளைகளை நெறிப்படுத்தித் ளைப் புறங்கண்ட வெற்றிப் பெருமிதத்துடனும்
DsTGT.
ல் வாழ்ந்தாலும், எங்கள் மொழி, எங்கள் இனம், ல்லுணர்வுடன் எங்கள் பாரம்பரியத்தை மனதில் ள நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக
பின் மகளிர் நாம்" என்ற பெருமை எங்களுக்கு "ங்கள் தாய்ாகவே விளங்கும் தனிப்பெரும் கழ் பரப்பி நீடு வாழ்க நிலைத்து" என்று கரம்
ருட்சத்தின் ஒரு விழுதுதான் எங்கள் பழைய திர மயமான வெளிநாட்டு வாழ்க்கையில் ஓய்வு கிளைச் சங்கம் ஒன்று அமைத்து கல்லூரித் ஆண்டுதோறும் ஒன்று கூடுகின்றோம். அத்தோடு ப்பதில் பெருமை அடைகின்றோம்.
அம்சமாகத் திகழும் சஞ்சிகையான "சக்தி" ய மலராக மணம் பரப்பி அறிவருவியாகப் ம் விழாவாக திகழ்ந்து நிறைவேற வேண்டுமென முன்னாள் ஆசிரிய்ைகள். பழைய மாணவிகள் எம் விநாயகப் பெருமானை வணங்கி உளமார
ஆசியுரை

Page 31
"நிலமகள் நெற்றித்
நிலைத்திடும்
தலைமுறையாகத்
துதி சொல்லி
என்ற எங்கள் கல்லூரி வாழ்த்தின் ( ஒலித்துக்கொண்டேயுள்ளது.
நெஞ்சினில் உறுதியும், அறிவிலே உருவாக்கிவரும் இந்து மகளிர் கல்லூரித் த செய்வதனையிட்டு நான் பெருமகிழ்ச்சியன அம்மையாரை நன்றியுடன் நினைவுகூருகிே வளர்ச்சிக்கு உழைத்த அதிபர்கள், ஆசிரியர் அனைவரையும் உளமாரப் பாராட்டுகிறேன்.
நான் அதிபராகி நின்றவேளை, நடை வெளியிட்ட பொன்விழா மலரும் இன்றும் ( ஒரு தசாப்தத்துள் மேலும் கல்வி, கலாச்சார, உயர்ந்து நிற்பதனை அறிந்து மகிழ்ச்சியடை தமிழ்த்தின விழா இந்து மகளிர் கல்லூாu செய்தியினை நான் அறிந்தபோது கல்லூரித்
மேலும் மேலும் எங்கள் கல்லூாயின் ஆசிரியர்கள், கடல்கடந்து எத்தனை ஆண்டு வாழும் கல்லூரிக் குழந்தைகளாம் பழைய ம எங்கள் கல்லூரி அன்னையின் நிறைவான 6 மணிவிழா ஆண்டில் வெளிவரும் மலரு காலங்களிலும் கல்லூரி உயர்கல்வியிலும் பண்பாட்டிலும் செழித்து வளர எனது நல்ல
ஆசியுரை
 

திருமதி திவ்வியசிரோண்மணி நாகராஜா,
B.Sc. (Madras), முன்னாள் அதிபர்.
コ
அறுபதாவது அகவையையொட்டி வழங்கும் வாழ்த்துச்செய்தி
திலகம் என்று ஏத்த கல்லூரி உனைத் தொழுதுளம் குளிரத் ப் பாடோமோ"
பொன்னான வரிகள் இன்றும் என் உள்ளத்தில்
தெளிவும் கொண்ட நல்ல மங்கையர் பலரை ாய் அறுபது ஆண்டு அகவையை நிறைவு டகிறேன். பெருமாட்டி திருமதி விசாலாட்சி றேன். அன்றுமுதல் இன்றுவரை கல்லூரியின் கள், கல்லூரித் தாயின் குழந்தைகள் ஆகிய
பெற்ற பொன்விழா நிகழ்வுகளும், அப்போது ான் உள்ளத்தில் நிறைந்து நிற்கின்றன. கடந்த அறிவியல் வளர்ச்சியில் இந்து மகளிர் கல்லூரி றேன். இவ்வருடம் வடக்கு கிழக்கு மாகாண பில் விசாலாட்சி மண்டபத்தில் நடைபெற்ற தாயின் வளர்ச்சிகண்டு உவகையடைந்தேன்.
நலனுக்காக உழைக்கும் கல்லூரியின் அதிபர், சென்றாலும் கல்லூரி அன்னையினை நினைத்து ணவிகள் , நலன்விரும்பிகள் அனைவரையும் ாழ்வுக்காக பல்லாண்டு கூறி வாழ்த்துகிறேன். ம் நிறைவானதாக மலரட்டும். இனிவரும் பளமார்ந்த நல்ல கலைகளிலும் பார்புகழும் சிகள்.
-- 25 --

Page 32
சக்தி ம இருப்பவர்கள் இ - வ: திருமதி ச - சிவநாதன் (இதழா ச. ஜெயராஜா (அதிபர்), திருமத கா. சிவனேசன், த நிற்பவர்கள் இ - வ: திருமதி சு.சோசை, செல்வி ப.
திருமதி.க. பூலோகசிங்கம் திருமதி.ம.சீவரத்தினம்
திருமதி.ரோ.பாலஸ்கந்தன் திருமதி.ச நரேந்திரன்
வகுப்பு மேற்பா
س- 26 --
 
 
 

) லாக் குழு சிரியர்), திருமதி மீ. செல்லையா (உபஅதிபர்), திருமதி திருமதி வே. பேரின்பநாதன், திருமதி.பூரீ அருள் வேல் சிவசித்திரா, திருமதி க. விமலநாதன்
திருமதி.இ.குணரட்ணம் திருமதி.ஞா.வீரகத்திப்பிள்ளை
திருமதி.த.ச.யோகீஸவரன் திருமதி.கா. சிவனேசன்
ார்வையாளர்கள்

Page 33
யாழ் இந்து மகளிர் கல்லூரியின் அ “சக்தி” யின் சிறப்பிதழாக வெளிவரும் மணிவி தமிழர் கால அட்டவணையில் அறுபது அ ஆரம்பிக்கப்பட்ட சுபானு வருடம் ஒரு சுற்றுே இந்த அறுபது ஆண்டு காலத்துள் கல்லூரி சாதனைகளும் ஏற்பட்டுள்ளன என்பதை யா? வளர்ச்சியையும், சாதனைகளையும் இவ் வெ6 உலகெங்கும் சிறந்து பரந்து கெளரவத்துடன் விருப்புடனும் ஆர்வத்துடனும் வாழ்த்துரை சான்றுகளாய் அமைகின்றன. அறுபது ஆ வழிகாட்டிகளாய் நின்ற அதிபர்களை அவர் இன்று அவசிமானதொன்றாகும்.
அதிபர்கள் வரிசையில் அறுபது ஆண்டு சாதனைகளை முன்னெடுத்து நின்ற பெருமை அவர்களைச் சாரும். அவரது பணிப்பின் நலன்விரும்பிகள், மாணவர்கள் பாடசாலை ஆ யுடன் இதழ் குழுவினர் இச் சஞ்சிகையை அடைகின்றனர். கல்லூரியின் பெருமையைப் ப வெளியிடுவது கல்விக்கு அதிபதியாம் சரஸ்வதி அழகுபார்ப்பதற்கு ஒப்பானது.
இந்து மகளிர் கல்லூரிச் சமூகத்தினரின் ஆ கட்டுரைகள் என்பன இம் மலருக்கு அணி மாணவர்கள், கல்லூரி ஆசிரியர்கள் இம் மலரில் வளர்ச்சியை எதிர்காலத் தலைமுறையினருக்
ஆசியுரை
 

இதழாசிரியர் பேனாவிலிருந்து.
コー
|றுபதாவது ஆண்டு அகவையை முன்னிட்டு ழா மலர் பலரது வாக்குமூலங்களின் பதிவாகும். ஆண்டுகள் ஒரு சுற்றுவட்டமாகும். கல்லூரி வட்டத்தின் பின் மீண்டும் திரும்பி வந்துள்ளது. யின் வளர்ச்சியில் எத்தனை மாற்றங்களும் வரும் அறிவர். அறுபது ஆண்டுகால கல்லூரி ரியீட்டின் ஆக்கங்கள் வெளிப்படுத்துகின்றன. வாழும் கல்லூரியின் பழைய மாணவர்கள் வழங்கியமை கல்லூரியின் சாதனைகளுக்கான ண்டுகளாய் கல்லூரித் தாயின் வளர்ச்சிக்கு களின் வரலாற்றின் ஊடாக நினைவுகூருவது
}களுள் இறுதி ஒரு தசாப்தமாக கல்லூரியின் இன்றைய அதிபர் திருமதி சரஸ்வதி ஜெயராஜா பேரில் ஆசிரியர்கள், பழைய மாணவிகள், அபிவிருத்தி சங்கத்தினர் என்ற பலரது உதவி
வெளியிடுவதில் பெருமையும் மகிழ்ச்சியும் றைசாற்றும் இச் சஞ்சிகையை ஊரறிய உலகறிய ைெய வைரத்தாலும் மணிகளாலும் அலங்கரித்து
க்கங்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் செய்வனவாக அமைந்துள்ளன. இன்றைய
படைத்த ஆக்கங்கள் நிகழ்காலக் கல்லூரியின்
கு எடுத்துச் செல்வனவாக அமைந்துள்ளன.
திருமதி. சசிகலா சிவநாதன்
-- 27 --

Page 34
யா\ இந்து மகள் கல்லு
யாழ் இந்து மகளிர் கல்லு
"இந்துமதப் புகழ் இசைந்திடும் க சிந்தை வளம் பெற ெ சேர்த்திடு (d
யாழ் நகர்க் கணியாய்த் திகழும் எங்கள் கல்: கல்லூரி என்ற அந்தஸ்துடன் உள்ளது. இது ஒரு ஆரம்பமாகவும், பெண்களின் கல்வித் வரும் கல்லூரியாகவும் உள்ளது. யாழ் மகளிருக்கான கல்லூரியாக இருப்பதனால் ய பாரம்பரியங்களை வழங்குவதில் இக் கல்லு உள்ளது. அத்துடன் அறிவு பூர்வமான கல்வியையும் பெணர்களுக்கு வரன்முறை பெண்களைப் பொறியியலாளராகவும், களாகவும், நல்ல தலைவர்களாகவும் உருவி இன்று இவர்கள் கல்லூரியின் பெருமை"சாற முதனிலை மகளிராக வாழ்ந்து வருகின்ற பகுதிகளிலுள்ள பழைய மாணவர் சங்கக் கி
கல்லூரி வரலாற்றுப் பின்னணி
நாவலருக்குப் பின் எமது சைவசம பொருட்டு 1888 ம் ஆணர்டிலே சைவபரிபா கல்லூரியை நிர்வகிக்க ஒரு நிர்வாக சபைை இந்துக் கல்லூரிகளையும், பாடசாலைகளைய வரையில் பெண்களும் யாழ் இந்துக் கல்லு இதன் தொடர்ச்சியாக 1943 இல் யாழ் வேளையில் யாழ் இந்துக் கல்லூரி அதிபரா இக் கல்லூரிக்கும் அதிபராக இருந்து மேற்ட
ஸ்தாபகர்
எமது கல்லூரியின் ஸ்தாபகர் என சிவகுருநாதன் அவர்கள். அரசடி வீதியில் தப இக் கல்லூரி ஸ்தாபிப்பதற்காக வழங்கினா அவரது நெருங்கிய உறவினர் திருமதி வ நிலப்பரப்புக் காணியைத் தந்துதவினர். இ யினரின் ஒத்துழைப்புடனும் இக் கல்லூரி அ
கல்லூரியின் தோற்றம்
யாழ் இந்துக் கல்லூரியிலிருந்து பிர் அத்துடன் இணைந்த ஏனைய பாடசாலை கீழ் யாழ் இந்துக் கல்லூரி விளையாட்டு ை
-- 28 --

' - treaf argi cei 2oC3
லூரி - வரலாற்று நோக்கு
திருமதி காந்திமதி சிவநேசன், பகுதித் தலைவர்,
எங்கும் விளங்கிட ல்லூரி - இயல் மயப்ப் பொருளறிவைச் ம் கல்லூரி" 5ல்லூரி கீதத்தில் )
லூரி, யாழ்ப்பாணக் கல்விப் பாரம்பரியத்தில் பெண்களுக்கான கல்வி முன்னேற்றத்திற்கு தரத்தை உயர்த்துவதற்கு அரும்பணியாற்றி ப்பாணத்துக் கல்லுரரிகளின் வரிசையில் ாழ்ப்பாண சைவ மகளிருக்கு கலை பண்பாடு, ாரி செலுத்த வேண்டிய பங்களிப்பு பெரிதாக கல்வியாகிய விஞ்ஞான தொழில்நுட்பக் பாக கற்பித்து வருகின்றது. எத்தனையோ ஆங்கில மருத்துவராகவும், நல்லாசிரியர் பாக்கிய பெருமை எங்கள் கல்லூரிக்குண்டு. jறுபவராய் உலகின் பல்வேறு பாகங்களிலும் னர் என்பதற்கு இன்று உலகின் பல்வேறு ளைகளே சான்றாகும்.
யமும் மொழியும் மீண்டும் புத்துயிர் பெறும் லன சபை ஸ்தாபிக்கப்பட்டது. யாழ் இந்துக் ய 1902 ம் ஆண்டு நியமித்தது. இச் சபை 13 ம் நிறுவி நிர்வகித்து வந்தது. 1935 ம் ஆண்டு ாயில் இணைந்து கற்க வாய்ப்பு ஏற்பட்டது. இந்து மகளிர் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட க இருந்த திரு ஏ. குமாரசுவாமி அவர்களே பார்வை செய்தார்.
ற பெருமைக்குரியவர் திருமதி விசாலாட்சி க்கே உரித்தாக இருந்த 24 பரப்புக் காணியை f. அவருடைய கணவரது முதுசக் காணியும் ள்ளியம்மை சிவகுருநாதன் அவர்களும் 16 வர்களின் அன்பளிப்புடன் அதிகார சபை ஆரம்பிக்கப்பட்டது.
ந்த ஒரு கிளையாக இந்துக் கல்லூரியினதும் களினதும் அதிகார சபையின் நிர்வாகத்தின் மதானத்திற்குக் கிழக்கே வசித்த பரோபகார

Page 35
- யா\ இந்து மகளிர் கல்லூ சிந்தையுடைய பெரியார் திரு சிவகுருநாதர் என்னும் அழகிய இல்லத்தில் இந்து ம தொடங்கியது. 1943ம் ஆண்டு செப்ரெம்ப மகளிருக்கான ஒரேயொரு கல்லூரி தான் u
கல்லூரியின் முதல் அதிபர்
கல்லூரியின் முதல் அதிபராக தி நிற்க, செல்வி காயத்திரி பொன்னுத்துரை தற்காலிக அதிபராக கல்லூரியின் முன்னேற்ற சிறிதளவில் ஒரு விடுதியையும் ஆரம்பித்து பத்து மாணவிகளையும் கொண்டு ஆரம்பி எட்டாம் வகுப்பு வரையிலான வகுப்பு நிலையிலேயே அதிபர் விளையாட்டுத் து: கொடுத்தார். இவர் காலத்திலேயே இசையி: பலர் தோன்றினர். இவர்கள் யாழ் நகர ம புகழ் தேடினர்.
கல்லுரரியின் மாணவர்கள் தொன் ஆணர்டு பெப்ரவரி 27ம் திகதி யாழ் மைதானத்திற்கு மாற்றப்பட்டது. அவ்வே6ை செல்வி முத்து அர்ச்சையா அவர்கள் க காலத்தில் வகுப்புக்கள் சிரேஸ்ட தரா; அதிகரித்தன. இதனால் கல்லூாயில் இட ெ
நிரந்தரமான இடத்தில்
திரும்தி விசாலாட்சி சிவகுருநாத் நிலப்பரப்பில் 1945ம் ஆண்டு செப்ரெம்ப நடைபெற்றது. அதே நாள் கல்லூரி முகான அவர்களால் விஞ்ஞான கூடத்திற்கு அ வகுப்பறைகள் கிடுகுகளால் வேயப்பட்டி
இருந்தது.
கல்லூரி விநாயகர் ஆலயம்
கல்லுரரி வளாகத்தில் ஆரம்பத்தி வரப்பிரசாதமாகும். சிவகுருநாதரின் தந்ை குடும்பக் கோயிலாக இருந்தது. விசாலா செய்வித்துக் கொடுத்த சட்டவிளக்கு இை ஆலயத்திலுள்ளது.
கல்லூரி முகாமைத்துவ சபையினரின் பணி
கல்லுரரி உயர ஒழுங்கான வ இன்றியமையாதன என்று உணர்ந்த முக

ή - ιος ο Θήρπιρου ΦOO3 ------ பொன்னுச்சாமி அவர்களின் பொன்னாலயம் களிர் கல்லூரி முதன்முதலாக இயங்கத் ர் மாதம் 10ம் நாள் அதிகார சபை நிறுவிய பாழ் இந்து மகளிர் கல்லூரி.
ரு ஏ. குமாரசாமி அவர்கள் கடமைபுரிந்து
அவர்கள் (திருமதி காயத்திரி கணேசன்) த்தில் கருத்துடையவராக செயற்பட்டபோதே வைத்தார். எட்டு ஆசிரியர்களையும் நூற்றிப் க்கப்பட்ட கல்லூரியில் நான்கு தொடக்கம் க்களே இருந்தன. கல்லுரரியின் ஆரம்ப றைக்கும் முத்தமிழ் வளர்ச்சிக்கும் முக்கியம் லும் நடனத்திலும் ஆற்றல் மிக்க மாணவிகள் ண்டப அரங்கில் நிகழ்ச்சிகளில் பங்குபற்றி
கை அதிகரித்ததால் 1944ம் இந்துவின் விளையாட்டு ாயில் இக் கல்லூரி அதிபராக டமையாற்றினார். இவரது தரப்பத்திர வகுப்பு வரை 5ருக்கடி ஏற்பட்டது.
நர் அவர்கள் நன்கொடையாக வழங்கிய ர் மாதம் 7ம் திகதி கல்லூரி திறப்பு விழா மயாளரான சேர் வைத்திலிங்கம் துரைசாமி டிக்கல்லும் நாட்டப்பட்டது. அவ்வேளை ருந்தன. தரை வெணர்மணற் பரப்பாகவே
லேயே விநாயகர் ஆலயம் இருந்தது ஒரு தயாரான திரு இராமலிங்கம் அவர்களின் ட்சி அம்மையார் மூலஸ்தான வாயிலுக்கு றும் அவரது பெயரைத் தாங்கிக்கொண்டு
குப்பறைகளைக் கொணர்ட கட்டிடங்கள் ாமைத்துவ சபையினரின் நிதி சேகரிக்கும்
-- 29 --

Page 36
---- Ππ \ Θibς ιΩσό6ή σεύς9π. முயற்சியால் அழகிய கட்டிடங்கள் உருவாகி வர்களாக சேர் டபிள்யூ துரைசாமி (சபாந (J.P., U.M, O.B.B) முடிக்குரிய நியாயது அவர்கள் (வழக்கறிஞா), திரு எஸ் இராஜ அவர்கள் (வழக்கறிஞர்) M.B.E இராசவ அவர்கள் (J.P.M.B.E) திரு அ. அருளம்பல (வழக்கறிஞர்), திரு ஏ. தனபாலசிங்கம்
வளர்ச்சிக்கு பாடுபட்டவர்கள் வரிசையில்
கல்லூரி வளர்ச்சிப் பாதையில் அதிபர்களின் ட
கல்லூரிக்கு கடந்த காலங்களில் ஆற்றியுள்ளனர்.
1945ம் ஆண்டு ெ (Mrs Jenmarani Sittampa (Mrs. Claraa Motwani, ஆண்டு தொடக்கம் 194 இவர்கள் காலத்தில் ஆங் ஆங்கில மொழியை திற திருமதி கிளேறா மொட் இவற்றில் ஈடுபாடு கொ அதன் கலாச்சார பாரம்பரியத்திற்கும் உரிய இக்காலப்பகுதியில் கற்ற பெணிகள் ப6 உயர்பதவிகளை வகித்தனர். 1947இல் ப 14.06.1947 தொடக்கம் கல்லூரி விடுதியு விடுதி மாணவர் தொகையும் நூற்றுக்கு டே
திருமதி சரோஜினி ராவ் (MS Sa புரட்டாசியில் அதிபராக பதவி ஏற்றார். தமி தையும் ஆங்கில விஞ்ஞான அறிவை மனையியலையும் மாணவர் கற்க வழிசெ புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டன. 1954 ஆ பல பிர்முகர்கள். கல்லூரி, நலன்விரும்பிக கல்லூரிக் கட்டடங்களுக்கான நிதியைத் களியாட்ட விழாவை நடத்தினர். அதேநே இலாபச் சீட்டிழுப்பையும் நடாத்தி அதன் காலத்தில் சுற்றுமதில் கட்டப்பட்டது.
இவர் காலத்தில் மாணவர் தொகை புகுமுக வகுப்புக்களும் ஆரம்பிக்கப்பட் வகையில் நூலகமும் சிறப்பாக அமைந்த தரமுயர்ந்தது. கல்லூரிக் கீதமும் “TTOUC என்ற கல்லூரி மகுட வாசகமும் அமைக்க இல் திருமதி சறோஜினி ராவ் தமது தாய்ந
-- 3O --
 

s — tm6ixf afpm unao 2oo3 lன. கல்லூரியுடன் நீண்டநாள் தொடர்புடைய ாயகர் சட்டசபை) திரு ஆர் ஆர் நல்லையா ரந்தரன் திரு T. முத்துச்சுவாமிப்பிள்ளை ஜரட்ணம் அவர்கள் திரு ஆர். சிவகுருநாதன் ாசல் முதலியார் திரு வி. பொன்னம்பலம் ம் ஜே.பி (வழக்கறிஞர்) திரு சி. அருளம்பலம் } (வழக்கறிஞர்) ஆகியோர் கல்லூரியின் முக்கிய இடம்பெறுகின்றனர்.
பணி
பல அதிபர்கள் அளப்பரிய சேவைகள்
தாடக்கம் திருமதி ஜென்மராணி சிற்றம்பலமும் lam, B.A), திருமதி கிளேறா மொட்வாணியும் M.A) என்ற அமெரிக்கப் பெண்மணி 1946ம் 48 வரை அதிபர்களாகக் கடமையாற்றினர். கிலக் கல்வியில் மாணவர் தேர்ச்சியடையவும் 7ம்படப் பேசவும் வழிகாட்டினர். ஆயினும் வாணி கீழைத்தேய கலாச்சாரங்கள் மொழி "ண்டு வாழ்ந்தவராதலால் தமிழ்மொழிக்கும் இடம் கொடுத்தனர். இதனால் இக் கல்லூாயில் லர் மொழியறிவு திறம்படப் பெற்றவராகி ழைய மாணவர் சங்கம் உருவாக்கப்பட்டது. * ஒழுங்காக நிர்வகிக்கப்பட்டதன் காரணமாக Ꭰ6ufᎢᎧ0Ꭲé5j .
rojini Rao , M.A.L.T). 1948 ழ்மொழியையும் சமஸ்கிருதத் பயும் கவினர்கலைகளையும் Fய்தார். இவர் காலத்தில் பல அதிகாரசபை அங்கத்தவர்கள், ள் ஆகியோரின் உதவியுடன் திரட்ட கோலாகலமாக ஒரு − ரத்தில் ஒரு இலட்சம் பெறுமதியான அதிஷ்ட மூலம் கிடைத்த நிதியால் கல்லூரிக்கு இவர்
யும் 1100 ஆக அதிகரித்தது. பல்கலைக்கழக டது. மாணவர் தேவையை பூர்த்திசெய்யும் து. கல்லூரி இரண்டாந்தரப் பாடசாலையாக GHT TO BE BEAUTIFUL I LIVE HERE' ப்பட்டது இவர் காலத்திலேயே ஆகும். 1954 ாடு திரும்பினார்.

Page 37
யா\ இந்து மகளிர் கல்லூ திருமதி விமலா அவர்கள் 1954 முதல் 19 காலத்திலேயே திருமதி பெயரைத் தாங்கிய பிரா வசதிகளும் மாடிக் கட்டி ஆண்டுகள் சேவையில் இ தரமுயர்த்தப்பட்டது.
&፩
2ċ இ
1976 - 1986 யூன் மாதம் வரை ஆ செல்வி பத்மாவதி இராமநாதன் (Miss Pa B.A) அவர்கள் ஆசிரியராக, உபஅதிபராக ஆண்டுகாலம் பாடசாலையில் கடமைய காரியாலயம் விஞ்ஞான கூடங்கள் அனைத்து உருவானவை. 27.03.1986இல் இக் கல்லூரி புனருத்தாரணம் செய்யப்பட்டுக் கும் நடந்தேறியது. 1977 தொடக்கம் 1980 வரை கலாச்சார நிகழ்வுகளிலும் இக் கல்லூரி முன்
இந்து மகளின் கல்லூரி ஆரம்பப் பாடசாலை
1978ம் ஆணர்டுடன் பாலர் வகுப் வகுப்புக்களைக் கொண்ட பகுதி இந்து மகள் தனியாகப் பிரிந்தது.
பொன்விழாக் கால அதிபர்
1986 யூன் மாதம் முதல் கல்லூரி நாகராஜா அவர்கள் அதிபராகி கல்லூரியின் காலத்தில் ஆசிரியர் தொகை 70 ஆகவும் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது. கல்லூரியின் மாதம் 10ம் திகதி நடைபெற்றது. கல்லூரியின் திருமதி நாகராஜா அவர்களாவார். மூன்று நா இரு தினங்கள் கல்லுரரி மாணவரதும் ட இடம்பெற்றன. கொழும்பு, கனடா பழைய பொன்விழா நிகழ்வுகள் தூண்டுதலாக அை
1990 இல் இன்ரறக்ட் கழகம் 199
பரியோவான் முதலுதவிப் படை என்பன ஆ சேவைகள் செய்யப்பட்டன. பரிசில் நிதியம்
1993இல் திருமதி நாகராஜா அவர்
 

- ഥങ്ങി ഭ്രൂ ഥേ ജാഠ3 — 2gpap&isió (Mrs Vimala Arumugam , B.A) 75 வரை அதிபராகப் பதவியேற்றார். இவர் விசாலாட்சி சிவகுருநாதன் அம்மையாரின் ர்த்தனை மண்டபம் கட்டப்பட்டது. விடுதி டங்களும் கட்டப்பட்டன. அதிபர்களின் 21 க் கல்லூரி முதலாம் தரப் பாடசாலையாகத்
ளுமைத்திறன் மிக்கவரான hmawathy Ramanathan, , அதிபராக, முப்பத்தாறு ற்றியவர். தற்போதுள்ள நும் இவரது காலத்திலேயே யின் விநாயகர் ஆலயமும் பாபிஷேகமும் சிறப்புற led துறைகளிலும் ᏯᎦ6Ꮱ2ᎧlᎧ , னணியில் நின்றது.
புத் தொடக்கம் 5ம் ஆண்டு வரையிலான ரிர் ஆரம்பப் பாடசாலை என்னும் பெயரில்
அதிபராக திருமதி திவ்விய சிரோன்மணி r வளர்ச்சியில் பெரும்பங்காற்றினார். இவர் கற்கும் மாணவர் தொகை 2100 ஆகவும் முதலாவது பரிசளிப்பு விழா 1991 புரட்டாசி பொன்விழாக் கால அதிபராக விளங்கியவர் ட்களாக நடைபெற்ற பொன்விழாநிகழ்வில் 1ழைய மாணவரதும் கலை நிகழ்ச்சிகள் மாணவர் சங்கம் ஆரம்பிக்கப்படுவதற்கு மந்தன.
2 இல் விளையாட்டுக் கழகம் 1990 இல் ரம்பிக்கப்பட்டு மாணவர்களுக்கு பயனுள்ள
ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டது.
கள் ஓய்வுபெற்றார்.
-- 31 --

Page 38
- யா\ இந்து மகளிர் கல்லூரி
மணி விழாக்கால அதிபர்
1993 இல் திருமதி சரஸ்வதி ெ கல்லூரியின் அதிபராகப் பதவியேற்றார். 19 இடப்பெயர்வு இவற்றின் மத்தியிலும் மதிப்பி வளர்ச்சிக்கு அரும்பணியாற்றி கல்லூரிக்குப் அறிவர்.
1995இல் ஏற்பட்ட இடப்பெயர்ச்சி தொடரவேண்டும் என்பதற்காக பல சிரம
கல்லூரியின் ஒரு பகுதியில் யாழ் இந்துமக
1996 இடப்பெயர்வின் பின் யாழ் உடைந்தும், பெறுமதிமிக்க பொருட்கள் சேதமடைந்தும் இருந்தமை கணர்டு அ6 கட்டியெழுப்புதற்கு அரும்பாடுபட்டார்.
பாடசாலை ஸப்தாபிக்கப்பட்டதன் 1 அவர்கள் பாடசாலையில் நூல் நிலையம், ! கணனி அறை ஆகிய புதிய கட்டிடங்கை விநாயகர் ஆலயம் புனரமைக்கப்பட்டு கு மரபுசார் கருவிகளையும், நவீன இலத்திரனி பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் ஆ ஸ்தாபித்த பெருமை இவரைச் சாரும். இன்ன உட்புகந்த கணனிக் கல்விக்கான கணனிக்கூ கல்விப் போக்கிற்குச் சமமாக இந்து உயரவேணடுமென்ற அவாவுடன் செt செயற்பாடுகளால் உலகெங்குமுள்ள பை மனதுடன் பாடசாலைக்கு உதவுகின்றனர். சங்கம், அரசசார்பற்ற நிறுவனங்கள் ஆ கிடைக்கின்றன. இவரின் விடாமுயற்சியும் 6 உரமூட்டுவதுடன் அழகூட்டுவனவாகவும் க தொணர்டாற்றி வருகின்றார். இரணர்டாயி கற்கின்றனர் கல்லூரியின் கலை நிகழ்வொ6 பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில் மேடை
நான்கு வருடங்கள் பேராதனை விரிவுரையாளரர்க சேவையாற்றிய அனுட அதிபராக இருந்து பெற்ற அனுபவங்களும் செயற்பாடுகளை சிறப்பாக செயற்படுத்த உ
கல்லூரியின் முறைசாராக் கல்விச்
பயிற்சிநெறிகள் இவற்றை உள்ளடக்கி இவருக்குண்டு.
--32 --

-- LOGcwf 6gT LOGAo 2oo3
ஜயராசா அவர்கள் யாழ் இந்து மகளிர் 95இல் நாட்டில் ஏற்பட்ட போர்க்காலச் சூழல் ற்குரிய எமது அதிபர் அவர்கள் கல்லூரியின் பெருமை சேர்த்தார் என்பதை எல்லோரும்
யில் மாணவர் எந்தவகையிலும் கல்வியைத் 1ங்களின் மத்தியிலும் சாவகச்சேரி மகளிர் ளிர் கல்லூரியைச் செயற்படவைத்தார்.
ழ்ப்பாணம் திரும்பிய போது கட்டிடங்கள் களவாடப்பட்டும் முக்கிய ஆவணங்கள் வற்றை மீளப்பெற்று கல்லுரரியை மீளக்
பின்னர் மறுபிறப்பு எடுத்தது போல அதிபர் பொது விஞ்ஞான கூடம், ளக் கட்டினார். 1998 இல் இராஜவரோதய ம்பாபிஷேகமும் நடைபெற்றது. கற்பித்தல் யல் கருவிகளையும் அரசாங்கத்திடமிருந்தும் கியோரிடமிருந்தும் பெற்று கல்லூரியை மீள 2றய தொழில்நுட்பப் புரட்சியுடன் கல்விக்குள் டம் ஒன்றையும் ஸப்தாபித்து இன்றைய உலகக் மகளிர் கல்லுரரியின் கல்வி மட்டமும் பற்பட்டு வருகிறார். இவரது பணர்பான ழய மாணவர் சங்கக் கிளைகளும் தாராள நலன்விரும்பிகள், பாடசாலை அபிவிருத்திச் கியவற்றின் உதவிகளும் பாடசாலைக்குக் வினைத்திறன் மிக்க செயற்பாடும் கல்லூரிக்கு ல்லூரி கலைக் கோயிலாக மாறி வருவதற்கும் ரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் இங்கு ன்று 1999 ம் ஆண்டு ஆடி மாதம் கொழும்பு
ஏற்றப்பட்டதும் இவர் காலத்திலாகும்.
ா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகங்களில் வங்களும், பல கல்லூரிகளில் ஆசிரியராக் கல்லூரியின் பாடவிதான இணைபாடவிதான தவுகின்றன.
செயற்பாடுகள், ஆசிரிய தொழில்வாணர்மைப் கலாசாலை போல் மாற்றிய பெருமையும்

Page 39
யா\ இந்து மகளிர் கல்லு இரு தசாப்தங்களாக வெளிவராது காலத்தில் ஆசிரியர், பெற்றோர், பழைய மா முயற்சியால் 2002 இல் வெளிவந்தது. இச் வெளிவருவது எமக்கு பெருமகிழ்வைத் த
2003 செப்ரெம்பர் 10ம் திகதி நடை தாயப் பூரிப்படைவாள் என்பது உணர்மை.
கல்லூரியின் இன்றைய வளர்ச்சிக்கு முதல்வர்களாம் அதிபர்கள் உப அதிபர் கல்லுரரிக்கும் அன்றும் இன்றும் புகழ்ே பெற்றோர்கள் அவர்களின் பிரதிநிதிகள் நலன்விரும்பிகளும் எனப் பல்லாயிரம் டே விருட்சமாகி நிற்பது எங்கள் இந்து மகளிர்
கல்லூரி
காதலித்து யாவரையும் காப்பாற்றும் : ஆதரித்து அரவணைத்து அறிவூட்டும்: ஆக்கியெவையும் அளிக்க வல்ல அறி ஆனந்த மயமான அன்னை எங்கள் ச
இலச்சனைக்குள் இலங்குகின்ற இன்பத் நீர்ச்சுனைக்குள் நிர்மலமாய் நிறைந்திரு பார்த்திருக்க எம்மையெல்லாம் படியேர் பாவமெல்லாம் சுட்டெரிக்கும் பளிங்குத்
வெள்ளைக்கமலமாம் எம் உள்ளக்கமல் வெள்ளைமனம் கொண்ட அன்னை வீ கள்ளமில்லா வீணையிசை கொட்டி மய கல்லூரிகாலமெல்லாம் வாழ வைக்கிற
பழகு தமிழ்ப் பண்பாட்டின் பயன் உத6 தெளியவரு நூலறிவும் நுண்மாண்பும் பொலிய வருவிழியழகும் கனியமுதெ ஆளுமையின் கம்பீரம் அவள் அம்ர்ந்
அறங்கிடந்த நெஞ்சும் நின்றன் அரு:ெ ိမ္ပိ ့် மறங்கொண்ட உலக வஞ்சனையால் ம திறங்கொண்டதற்றுணிபுத் தேரேறி வந் விறல் கொண்ட எம்பள்ளி வெற்றிக்கே

ཁམ་ une:Cof5fort Lne 3] ཚོCC5 -ས་──་མཁས་མཁས་མཁས་མཁས་མཁས་མང་ཁ་མ་தடைப்பட்டிருந்த "சக்தி" சஞ்சிகை இவர் "ணவிகள், நலன்விரும்பிகள் போன்ற பலரின் சஞ்சிகை இன்று மணிவிழாச் சிறப்பு மலராக ருகின்றது.
பெறவிருக்கும் மணிவிழாக் கண்டு கல்லூரித்
உதவி நின்றவர்கள் பலராவார். பல கல்லூரி கள், ஆசிரியர்கள், மாணவச் செல்வங்கள் சர்த்த பழைய மாணவிகள், மாணவர்தம் ாான அபிவிருத்திச் சங்க உறுப்பினரும். பரின் உறுதுணையுடன் இன்று பெரியதொரு
கல்லூரி.
ந்தெய்வம்
திருமதி மல்லிகாதேவிசீவரத்தினம்
ਸੰਘ
செல்வம் வுச்சுடரான ரஸ்வதி -
தெய்வம் க்கும் தெய்வம் றும் தெய்வம் தெய்வம்
மதில் ற்றிருக்கிறாள் க்கியே
வு நகையும் ಈjóóTಣ್ಣೀ
த தோற்றம்
ாாழுகு பண்பும்
தே அருள்க.
-- 33 --

Page 40
- யா\ இந்து மகளிர் கல்லூ இந்து மகளிர் நன்றியுடன் நினைவுச
திருமதி விசாலாட்சி
ஈழத்தின் சிரசென அமைந்துள்ள யாழ் நகரில் நிலமகள் நெற்றித் திகலமென விளங்கிடும் யாழ் இந்து மகளிர் கல்லூரி யின் ஸ்தாபகர் என்ற பெருமைக்குரியவர் பெருமாட்டி திருமதி விசாலாட்சி சிவகுரு நாதர் அவர்கள் ஆவார். அம்மையார் அன்பே உருவானவர் எளிமையின் வடிவம், ஈகையின் இருப்பிடம் என வாயார அனைவரும் போற்றும் பண்பினர் புகழ்பூத்த, சைவ அபிமானம் மிக்க பரம்பரையில் உதித்த உத்தமியுமாவார்.
புராதன ஆலயமான சட்டநாதர் கோயில் பறங்கியரால் இடித்து அழிக்கப் பட்ட நிலையில் இருந்தபோது ஆலயத் தைப் புனருத்தாரணம் செய்து கும்பாபிஷேக விழாவை இனிது நடாத்தி சைவப் பெருமக்களின் வாழ்வுக்கு வழி வகுத்த உலகு நாக முதலியார் வழித் தோன்றலான நொத்தாரிசு சீனிவாசகம் பிள்ளையின் மகன் தம்பையாபிள்ன்ள அம்மையாரின் தந்தை வழிப் பேரனாவார். இவரது கணவன் திரு இராமலிங்கம் சிவகுருநாதர் அவர்களும் பிரபல்ய வழக்கறிஞராக விளங்கினார். இவர் அரசியல் வானில் செல்வாக்கு மிக்கவராக இருந்ததோடு, யாழ்ப்பாண நகர சபையின் மாணர்புமிகு தலைவராகவும் விளங்கியவர்.
திரு சிவகுருநாதரின் சிறிய தந்தையார் சின்னத்தம்பி நாகலிங்கம் என்பவர் வண்ணார்பண்ணையில் தனது பெயரால் நாகலிங்கம் பாடசாலை என்னும் சைவ ஆங்கிலப் பாடசாலையை 1889 ம் ஆண்டு நிறுவினர். இப் பாடசாலையே இன்று "யாழ் இந்துக் கல்லூரி என்ற தலைசிறந்த ஆண்கள் கல்லூரியாக எமது யாழ் இந்து மகளிர் கல்லூரியின் சகோதரப் பாடசாலை
யாக மிளிர்கிறது.
--34 --

f – un63of agT Loa 2OO3 கூறும் கல்லூரி ஸ்தாபகள் பெருமாட்டி அம்மாள் சிவகுருநாதர்
திருமதி.B. சுந்தரலிங்கம்
இவ்வாறாக கல்வியிலும் ஈகையிலும் சிறந்த பரம்பரையினரான அம்மையார் செய்த கைங்கரியத்தின் விளைவுதான் ஆயிரம் ஆயிரமாக நல்ல மங்கையரை உருவாக்கித் தந்துள்ளது.
"சைவசமய பாரம்பரியத்தை வளர்க்கக் கூடிய ஒரு மகளிர் கல்லூரி இல்லை என்பதும், அதன் காரணமாகப் பிறமதச்
சூழலிலே தமது சொந்த மரபுகளை மறந்து அந்நிய நாகரிகத்தில் மூழ்கி தமது நாட்டிலே வேற்று நாட்டவர் போல் வாழ வேண்டிவரும் என்று எண்ணி யாழ் மாநகர சபை சைவமக்களின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றும் முகமாக இராமநாதன் கல்லுரரிக்கு இணையான ஒரு கல்லுரரி

Page 41
പ யா\ இந்து மகளிர் கல்லூ யாழிநகரில் இருக்க வேணடுமென்று எணர்ணி பேரன்புடன் நன்கொடையாக தமக்கே உரித்தாக இருந்த 24 பரப்புக் காணியை 1941 இல் அன்பளிப்புச் செய்தார். அதனைத் தொடர்ந்து அவரது கணவரும் இராஜவரோதயப் பிள்ளையார் ஆலயத்தையும் சேர்த்து 16 பரப்புக் காணியை அனபளிப்புச் செய்தார். இவர்களுடைய நெருங்கிய உறவினரான திருமதி வள்ளியம்மை சிவகுருநாதரும் தமது பாகத்தையும் இத் தரும காரியத்திற்கு அன்பளிப்புச் செய்தார்.
கல்வியோடு கலைகள் ப கலங்கரை விளக்க கலைமகள் வாணி வடிவ சொல்லற்கு அரும் அன்னையே நின்புகழ் ெ
அன்னை விசாலாட்சி அ மன்னுபகழ் மிளிரு செம்மையாய் வாழநாம் இம் மண்ணில் புக அம்மையே நின் இலட்சி

— ungxf 6fņIT LANGAos 2OO3
அம்மையாரின் உயரிய எணர்ணம் நிறைவேற யாழ் இந்துக் கல்லூரி அதிகார சபையினரும் உறுதுணையாக இருந்தனர்.
1943 ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 10ம் நாள் மகளிருக்காக அதிகார சபை யினர் நிறுவிய ஒரே ஒரு கல்லூரி யாழ் இந்து மகளிர் கல்லூரி ஆகும்.
அம்மையார் எமது பாடசாலைக்கு வழங்கிய யாப்பில் அமைந்தபடி நல்லூர் சட்டநாதர் கோயில் திருவிழாவில் ஒரு நாள் உபயவிழாவை இன்றுவரை தொடர்ந்து செய்து நன்றியுடன் அம்மையாரை நினைவுகூறுவோம்.
லவும் கவினுறப் புகட்டி மாய் ஒளிரும் நம் கல்லூரி புடன் நின்னமும் கொண்டு சிறப்புகள் யாவும் பெற்ற பாழ்க.
வர்கள் பிறந்திலரேல் ம் நம் மகளிர் கல்லூரி யெங்கே? கற்பது தானெங்கே ழ் நிலைக்கும் நின் பெருமை என்னே யம் என்றும நிலைபெறுக.
س- 35 --

Page 42
யா\ இந்து மகளிர் கல்லூர்
Pleasant Memories
It is with deep sense of gratitude that I pay my obeisance to my almamater that has given me the best of education and nurtured me into a well-accomplished person in society. I feel very proud to say that I am an original and authentic product of Hindu Ladies' College, Where I had my entire primary and secondary education. The able and praiseworthy guidance and advice of dedicated teachers at that time helped me to achieve the position of a good teacher, good housewife, a good mother and a good friend to all. Under the category, of dedicated teachers, Mrs. Leela Nagaratnam (nee Ponniah) deserves very specialmention because she played a very important role in modeling me to this position. She was everything to me-a teacher, a mother, a guide and philosopher right from the inception of the college.
We were taught to imbibe the good qualities and thoughts. We were taught to be simple and humble, to be honest and speak the truth, does the right thing, which gave me the strength and courage in my later life to overcome many hurdles. I closely followed the footsteps of our ideal teachers and thereby earned the genuine love respect and affection of the student population at the colleges and the University of Jaffna where I was teaching for more than thirty years. Therefore, I am greatly indebted to my almamater, to the efficient and dedicated teachers during my time.
-- 36 --

ή - ιΩςOοί ωήρΠιρ6υ 2OO3 - ------------
Dayanithi Selvanayagam, Former Secretary, O.G.A.Colombo.
of my Almamater
At this juncture, it seems appropriate to share the pleasure memories of my college. Before the inauguration of the Girls' school Hindu Ladies' College, I was studying at J/Hindu College, which was predominantly a Boys' College, but provisions were made to accommodate the girls in the lower classes thus making ita co-educational institution. Even though we were small kids, we never felt at ease with the naughty boys, which often led, is verbal arguments even pinching and hitting. This would be followed by constant complaints to the primary class teachers - Annamma teacher, Miss Y. Kanagasabai and Miss Sungaravel. Armed with canes, they will immediately set out in search of the culprits. At that time corporal punishment was permissible. My grateful. thanks to Annamma teacher for having laid a strong foundation in mastering the skills of the English Language. The experiences we had with this teacher were fruitful. As students, we benefited quite a lot from the training we get in the lower classes.
AS we were progressing in our studies at J/Hindu College, the great day downed on the 10th of September 1943. On that morning, all the girls nearly 110 were led in a procession across the playground to the new girls school. We were so excited and thrilled at the idea that we were going to continue our education in a school that belonged exclusively to us. But we were taken aback and a bit disappointed to find that it

Page 43
----------- Π Π \ EibξΣΙ 1056ή έδευε, was a house where we were going to be temporarily accommodated. We were settled in the respective classes. A smart and beautiful lady walked into my class 4th Standard and introduced herself as Leela Ponniah (Mrs. Nagaratnam). We were so impressed with her personality, pleasing smile and the warm welcome she extended to us. She had been my English teacher in all the grades up to J.S.C (Junior School Certificate). She taught me Geography in the Senior School Certificate class (now known as G.C.E). The acting Principal was Miss Gayatri Ponnudura (Mrs. G. Ganeshan) although she was small made in Physical stature she was very strict, very energetic and enthusiastic. Even from the inception, she encouraged the students to get interested in games such as netball. She herself gave the lead by playing with the students.
Imparting religious education and making every girl know more about Hinduism, Hindu Culture and tradition and the noble virtues of life, were the prime objectives of the institution. All the teachers did yeoman service teachers to achieve these goals.
With the increase in the student population, the college was shifted to the present location on the 7th of September 1945. This was a landmark in the history of our college. Even though the classrooms were sheds with Cajon roofs, the principal, staff and the students in unison pledged to contribute their best towards the progress of the college. We had classes up to Sepior School Certificate. There was already a small temple in the college premises known as Rajavarodhaya Pillaiyar temple. We always had the blessings of our Pillaiyar in whatever ventures we undertook.

ரி - மணி விழா மலர் 2003
During our time, we had the opportunity of gaining broader outlook by the training received from the Indian Principals and teachers. Many of them taught at Hindu Ladies' College and contributed their best to the betterment and progress of the school. The outstanding Principals from overseas whom I revere even now are Mrs. Clara Motwani 1946 - 1948 and Mrs. Sarogini Rao 1949 - 1954 under whom the college gained fame and recognition as a leading Hindu Girls’ College in the peninsula. We were surprised to See an American lady clad in our traditional saree. We all admired the way she conducted herself fully acclimatized to local environment. When Clara Motwani was the principal, she stressed the importance of English without any hesitation; we can call it a renaissance period. In all the English classes, the students were compelled to speakin English. Any language not spoken daily cannot be spoken fluently. Students were made to realize this truth. If anyone failed to comply with this rule, she had to pay a fine of five or ten cents which will be collected in a till by the class prefect. We were encouraged to read many supplementary readers available in the Library. All these created awareness in the minds of the students. Iam personally grateful to two teachers Mrs. Leela Nagaratnam and Miss Iyer who were solely responsible for making me wellversed in the English language. I still cherish the way Miss Iyer taught poertry specially the Anthology of Long poems. This is one of the most important and lasting experiences which benefits we are enjoying even today.
Literary associations were formed and this encouraged the participation of
-- 37 --

Page 44
—-- ULIT \ Sibg unas6f 356 og
the students and enabled them to display their skills in speech, drama and writing. Every student was compelled to play an active role in all meetings. They were made to shoulder the responsibility of being office bearers in the association. This paved the way for girls to acquire leadership, get out of the stage fright and gain confidence in them. Sports and games were not in any way neglected in the college curriculum. The students were grouped into different houses namely Lakshmi, Sarasuvathi, Parwathy and Arunthathy. We had the annual sports meet on a grand scale. Apart from this, we had the PT classes; here we were trained to play netball and other games. Great importance was given to music, dance and other cultural activities. I could faintly remember my participation in some of the cultural activities and English plays. It was during this period, the school authorities invited the famous dancers from India - the three sisters Lalitha, Padmini and Ragini and another renowned dancer Kumari Kamala whose performances were in aid of our college building fund.
When we were in the Senior School Certificate class, we could offer any subject we liked-combination of arts and science subjects. I offered Botany, Hygiene, Geography, History Civics and other compulsory subjects. I was lured by the exemplary teachers who handled these subjects Miss Shantha was an exponent in the teaching of Botany and we were emedded in to the Botany book by Pulimood embedded us into the Botany book. We took our studies very seriously targeting great success in our examinations and to create history for our college. Then came Mrs. Sarojini Rao's regime 1949 - 1954. I proclaim this period as a golden era in my life. From 1945-1953, the year
-- 38 --

ി - ഥങ്ങി ഖpt 1.6, OO3 —
I entered the University of Ceylon, Peradeniya from my college, we enjoyed and benefited by the rich heritage inherited in the various aspects of life. Mrs. S. Ras was a stern administration, very firm in her decisions comparable to a military officer. As soon as the S.S.C results were released in January 1950, we realized that our future was at stake. The next classThe Higher School Certificate) present G.C.E (A/L)) was not formed due to dearth of qualified teachers. We were very firm in not leaving our college and seek admission to any other college. We kept on protesting and giving pressure to the school authorities and the management. We had full faith in the principal and very positive of the outcome Mrs.Sarojini Raoimmediately plunged into a search operation for qualified graduates competent to teach in the higher class. She managed to recruit two raw graduates just passed out of the Indian Universities.
One of the most amiable ladies Miss Pathma Ramanathan who later served this institution as a much-loved principal, came to teach economics. The other talented lady was Miss Radha Somasundaram who taught us Government. Both were dedicated teachers and very good friends of the students. Mrs. Nesan Velauthapillai Tamil Honours graduate taught us Tamil. As there was not teacher to teach Ceylon History - Paper I, She was asked to handle that subject. We had an excellent teacher Miss. S. Kandiah (Mrs. Balasubramaniam) European History - Paper II. Wethoroughly enjoyed her class as she was very sure of the subject matter and taught the subject in an interesting
a.

Page 45
யா\ இந்து மகளிர் கல்லூ We made immense progress not only in the academic field but also entered into public encounters under the able guidance of Radha Somasundaram. The H.S.C union was formed. I had the privelege of holding responsible posts and we organized intercollegiate debates even with the boys' schools. The climax was an intercollegiate debate with Hartley College. It was a radio programme, which was a thrilling and daring experience for a shyset of girls. Thus our college reached the peak of fame. Students from Vembadi Girls' College and Kokuvil Hindu College joined the H.S.C classes at our college. In 1952 two students entered the University of Peradeniya and in the following year 1953, I think four students gained admission to the University and I was one of them. The University life brought in a turning point in my life. I completed my university education successfully ready to enter the next phase of life because I found my life partner. Late Prof. Somasundaram Selvanayagam a colleague of mine at the university. The coincidence was that he was also an old boy of J/Hindu College. He received his real education at Jaffna Hindu College. He left the college, fully equipped to build upon his own the intellectual and cultural edifice that he turned out to be - thus bringing eternal pride to his alma mater. After graduation, I had served in the out station schools as such I lost touch with my college.
On my return from abroad somewhere in March 1993, Mrs. Pushpam Subramaniam a former teacher of Hindu Ladies approached me and suggested that we should form the old Girls' association - Colombo branch. She wanted me to take the initiative, as I was one of the pioneer students of Hindu

- ιΩς ο Θήρπι06υί 3OO3 ------------ Ladies College. Since I had been out of Jaffna for several years, I wanted to use this opportunity to contribute something fruitful and to boost up the progress of my school. Both of us went from house to house of the old girls who were living in the vicinity and collected their addresses. We went to Mr. Sivagurunathan the former editor of Thinakaran daily paper and requested him to publish a news item about our idea and to give publicity. He complied with our request and readily obliged. There were quite a few responses. The first letter was from Satsorubawathy Nathan. This letter gave me full hope of success and encouragement because I am aware of souba's calibre. I knew she was action oriented. Her actions were swift and packed with courage. She was the right person to occupy the president's chair. Since 1993, she has been fulfilling our expectations.
After so much of persuasion and propaganda work, we managed to enroll quite a number of members. On the 21 of August 1993, the inaugural meeting was held and the O.G.A, Colombo branch was official Fy inducted with satsorubawathy Nathan as the president, Dayanithi Selvanayagam as the secretary and Rajakumari Kathirgamanathan as the Treasurer. Unhesitatingly, I accepted the responsibility. All the members put their heart and soul into this venture and our dreams came true. After two years of hard work, I handed over my responsibilities to Swakami Ambalavanar who I should say is a prodigious worker. The O.G.A has contributed immensely towards the progress of our almamater.
Special mention should be made about the present principal Mrs. Saras
39 --

Page 46
- -- Π Π Α Θibξδι Lραδοί δευε,π. Jeyarajah. From the very inception of the O.G.A, Colombo branch, she had been pressurising the committee to help the school in all possible ways. Every now and then she will make humbles requests for computers, typewriters and other equipments, very urgently needed for the school. The O.G.A fulfilled all her requests without any hesitation. I really appreciate and admire the courage, enthusiasm and the keen interest she displayed in rebuilding the school and to regain its pristine glory.
On my recent visit to my college, the principal and the Deputy Principals
கல்லூரி வ
யாழ் நகரில் உதித்த
யாழ் இந்து மகளிர் கல்லு மகளிரின் அறிவையும் ஆ மதிக்க வைத்த கல்லுரரி( காலம் காலமாக மகளிரி காரணமாக அமைந்த கe
இந்து மகளிர் அன்னைே இயற்கை நந்தவனத்தினு உமது புகழி எங்கும் பர உலகமே அறியும் வணிe மருத்துவர்களும் கணக்கி மானிடவியலாளர்களும்
உயர்ந்த ஒரு மகளிர் சமு உருவாக்க இலட்சியமா உமது நினைவுகள் கால உயர்ந்து செல்கின்றது
என்றும் உமது இலட்சிய
- 4O --

ரி - மணி விழா மலர் 2003 ---
took me around the school from the office up to the temple. I was very much impressed with the serene beauty of my college- the office, classrooms, computer room, assembly hall, the library even the cycle park with hundreds of bicycles orderly parked. It was a marvellous
experience. There is no doubt that our college stands out as a beacon to the students blessed with the privelege of learning there. I salute the very efficient and duty conscious principal Saras Jayarajah and the dedicated staff.
May God bless our Almamater
ானிலே.
பானுசா குலேந்திரநாயகம், தரம் 11 B
லூரியே! ஆற்றலையும் யே!
ன் உயர்விற்கு
ஸ்லூரியே!
யே அழகாக
ள் அமர்ந்துள்ளிரே!
வி
னம்
யலாளர்களும் நல்லாசான்களும் தோன்றியுள்ளார்கள்
மதாயத்தை
க கொணர்ட அன்னையே!
த்துக்குக் காலம்
ம் நிறைவேறும்!

Page 47
யா \ இந்து மகளிர் கல்லூ
நடுத்தோட்ட இராஜவரோதயப்
இராஜவரோதய முதலியார் குடும் இராமலிங்கத்தின் வழிபாட்டிற்காக ஸ்தாபித் எழுந்த சிறிய மண்டபமும் நடுத்தோட்டம் செய்யப்பட்டமையால் இன்றுவரை நடுத்தே பெயரில் அமைந்து கல்லூரிச் சமூகத்தினரு
திரு இராமலிங்கம் என்பவரின்
மண்டபத்தைக் கட்டுவித்ததுடன் ஒரு காணர்
இவப் ஆலயத்திற்கு புது மெருகூட்டி 1986 இலும் பின்னர் 1998 இலும் இரு முறை கும்பாபிஷேகங்கள் நடைபெற்றன. வருடாவருடம் சங்காபிஷேக தினங் கள், மாத சதுர்த்தி நிகழ்வுகள், நவராத்திரி விழாக்கள், பிள்ளையார் கதை நிகழ்வுகள் இங்கு கற்பிக்கும் அதிபர் ஆலோசனையின் பேரில் ஆசிரியர்கள், மாணவர்களின் ஒத்துழைப்புடன் சிறப்புற நடைபெறு கின்றன.
சிவ( யின
கோ
வழா (35 LO f. களின் சேர்ற
e G.I.
வருச்
=ށ/
圣
乌
 

ரி - மணி விழா மலர் 2003
பிள்ளையார் கோவில் வரலாறு
திருமதி சு. சந்திரலிங்கம், Re. Trd., B.A., Dip.in.Ed, ஆசிரியை.
பத்தில் உதித்த தங்கமுத்து தமது கணவர் த பிள்ளையார் விக்கிரகமும் அதனைச் சுற்றி என்னும் கல்லூரிக் காணியிலே பிரதிஷ்டை நாட்ட இராஜவரோதயப் பிள்ளையார் என்ற க்கு அருள்பாலித்து வருகின்றார்.
புதல்வர்கள் கிழக்கே நீணர்ட விசாலமான டாமணியையும் கொடுத்தனர். இராமலிங்கம் குருநாதரின் பெறாமகள் வள்ளியம்மை ால் இந்துக் கல்லுரரி அதிகார சபைக்கு இக் பில் அமைந்த காணியை நன்கொடையாக ங்கிய போது விதித்த நிபந்தனைக்கிணங்க ாரசாமிக் குருக்கள், திரியம் பக் குருக் ண்(செல்லத்துரைக் குருக்கள்) பரம்பரையைச் ந்த தந்தைவழிப் பேரனார் நகுலேஸ்வரசர்மா ர்கள் இவ் ஆலயப் பூசகராகக் கடமையாற்றி கின்றார்.
=ミ
நடுத்தோட்ட இராஜவரோதயப் பிள்ளையாருக்கு சமர்ப்பணம்
ப. வாகீஸ்வரி அம்மா, ஆசிரியர்
0கரந்தம் சிந்தும் மலாகொண்டு உன்னை வழிபாடு ஆற்றும் மகளிர் - இந்து 5ரங்கொண்டு இன்று தருகின்ற மலர்தாம்
தளிர்க்கின்ற இந்தச் சக்தி வரங்கொண்ட சூரன் மரம் போல வீழ
படையோடு சென்ற குமரன் உரம் கொண்டு செல்ல உனையன்றி யார்தாம்
உறுதுணையாக ஆக முடியும் 5ரம் கொண்ட கல்விதருகின்ற பள்ளி இடமாகக் கொண்ட முதலே - பூரீ இராஜவரோயா நடுத்தோட்டம் முழுதும்
தொடுத்தாளும் ஈசா, துணையாக வருகை தாரும்
ク
-- 41 --

Page 48
யா\ இந்து மகளிர் கல்லு
தமிழின் உயர்ச்சிே
தெய்வத் தன்மை வாய்ந்த மொழி மகிழச் செய்யும் மொழி, எதுகை ே மொழிகளுள்ளே ஈடுஇணையற்ற மொழி அமைவது நம் மூத்தகுடியினர் பேணிப் தமிழ் மொழிதான் அதுவாகும்.
செம்மை பாய்ந்த தொன்மை மெ கல் தோன்றி மணி தோன்றாக் காலத்தி தொல்காப்பியனார் காலத்திலே இல தொல்காப்பியனார் வாழ்ந்த காலமே 6 தமிழின் தொண்மைப் பெருமையைக் கூ
ஒருபோது அரியாசனம் வீற்று முடியிழந்து, கோலிழந்து நலமெலாம் இடமில்லை. அந்நியவள் அன்னையின் வரலாமா? எம் தமிழன்னையைக் காப்ப அன்னையின் குறைகளைப் போக்கி ஒவ்வொருவனும் உயர்வடைய வேணர் உயர்ச்சியில் தங்கியிருக்கவில்லை முழுத் தமிழன்னையின் தலைமட்டும் தான் தெரி: பார்த்து ஏளனச் சிரிப்புச் சிரிக்கிறான். தமிழ் செல்லலாமா? வழியில் கிடக்கும் முட்கள் உணர்வோம் தமிழன்னை மூழ்கிப் போ
“ஆவின் கன்றைத் தன் ஒரேயொ அறிந்தவுடன் அரியனை விட்டிறங்கி தனி மனு, முல்லைக்குத் தேர் கொடுத்த வள் கொள்கை கொணர்ட சிபி, வாய்மையி போர்வை கொடுத்த பேகன் போன்றோ தலைவாசற் கதவுக்கு தாழ்பூட்டே இல்லாத தமிழனின் பொன் சேர் பூமி பாராட்டும் தனியான சொத்துக்கள். இன்று போய்க்கொணர்டுள்ளது. மலைக்கும் ! தமிழனின் வாழ்வு காணப்படுகிறது.
-- 42 --

ரி - மணி விழா மலர் 2003
ய தமிழன் வளர்ச்சி
செல்வி தனப்பிரியா சிவபாதம் தரம் 13
, கேட்டாலே காதினிக்கும் மொழி, மனதை மானையுடன் தோன்றும் மொழி, உலக  ெஎது என கேள்வி கேட்டால் விடையாக
பாதுகாத்து வளர்த்து எம் கையில் தந்த
ாழி, ஆதியானதும் அநாதியானதுமாகும். லே முன் தோன்றி மூத்த தமிழ் மொழி க்கண பரம்பரை பெற்றது. இதுவரை வரையறுக்கப்படவில்லை. இதற்கிடையில் றவும் வேணர்டுமோ?
செங்கோலோச்சிய தமிழன்னை இன்று இழந்து காணப்படுகிறாள். அவளிருக்க தானத்தில் அமர முனைகிறாள். இந்நிலை து தமிழன் ஒவ்வொருவனினதும் கடமை. அவளை மகிழ்விக்க முதலில் தமிழன் டும். தமிழின் வளர்ச்சி ஓரிரு தமிழனின் தமிழ் இனத்திடமும் தங்கியுள்ளது. இன்று கிறது. இதைக் கண்ட அந்நியன் தமிழனைப் pன் இப்பட்டத்துடன் தொடர்ந்தும் பயணம் ளை அகற்றிய பின் தொடர்வோம். முதலில் காது காப்போம்.
ரு அருமை மகன் ஆழியில் மடித்தானென மகனையும் அதே ஆழியில் இட்டு மடித்த ளல், பிற உயிரைக் கொல்லக்கூடாதென்ற ன் சான்றான அரிச்சந்திரன் மயிலுக்குப் ர் வாழ்ந்து புணர்ணியம் சேர்த்த தமிழுக்கு நாடு” என மகஸ்தனிசால் வர்ணிக்கப்பட்ட பெற்றுள்ளது.இவை தமிழனுக்கு மட்டும் இவை யாவும் மாறி தலைகீழாய மடுவுக்குமான வேறுபாடான முறையாக

Page 49
யா \ இந்து மகளிர் கல்லூரி இன்று தமிழன் வாழ்வில் வறுமை தலைவிரித்து தாணர்டவமாடுகின்றது. தட யற்றவர்களிடம் இன்று தமிழன் படும் பா
66
LLLL LL 0 LL LLLLL LLLL LL LLL LLL LLL LLL LLL LLL LSLSL LL LLL LLL LLL LL ஆடபிரிக்கத்து தெனமுனையடுத்த தீவுகள ட 677/ژی یZ/ZAZ 26ی 62۶ایی 44467z/ : ZA2 6 ۔ ز2yZZ Z//7627/7e تاریخ نبی (60////// தமிழச் சாதி, தடி4/தையுனடு காலுதையுணடும, கயற்றடி 4/ ////7/(Z ZZ////7ڑی // بحی67 Z/0نرلیجی تھZZ/62
இச் செய்தியை பாரதியார் ஜீரணிக்க முடி தமிழன் மறவன். இவன் அவமானப்பட்டு கோலம் என்று காலத்தின் தலையில் போ தொடர்ந்து செல்லக்கூடாது.
பரதேசி என்று வந்தோரை பரிே தேசம். இன்று இத்தேசத்து மக்கள் ஒட்டி - - - - - - - . கேவலம். கப்பல் துறையிலும் க கைநீட்டி யாசகம் கேட்பவர் யார்? தமிழ் அயனைப் போல் வீற்றிருக்க அவனின் உ உயிரை மதியாது உடம்பை மாய்த்து முதெ நம் சகோதரன் தன் தேசம் விட்டு கடல் அந்நாட்டின் பாலைவனத்தை சோலையா மாடாய் உழைப்பவன் யார்? தமிழன், வருவதென்றால் அது தமிழன் எனக் கூறும் தன் நாட்டிலும் அகதி, பிற நாட்டிலும் ஆ அவதியாய் அலைகிறான் தமிழன்.
இந்நிலையில் தமிழன் பணிபாடு ( பாதாளம் நோக்கி பயணிக்கிறது. வுறு நிலைக்கலனாய், சோகத்தின் சொத்தாய் 6 மறந்துவிட்டான். அவனது வாழ்வு முழுது தமிழன்னை எவ்வாறு வளர்வாள? எப்ப
வயிற்றுக் கஞ்சிக்காக வழிவழியாய இன்னல் பல இடைவிடாது தொடர சோர்ற உணர்வதெப்படி? சோககீதம் அலைமோது பெருமையை இயம்ப முடியுமா? வாழ ஏனோதானோ இன வாழும் தமிழனிடய

- ιΩςOof 6ήρπιΩ6υ 2OO3 ---
என்னும் நாசப் பிசாசுகள் இடைப்புகுந்து லிழனோடு ஒப்பிட முடியாத, அருகதை டு சொல்லிடங்கா.
تر///ڑھتی ہ//7/7/5/7/ثر/7/ھی نہیے' ബബിഞ്ഞുകൃ/ഥ്
277
ഖണീZ
Zɔ
னடும
திடும் செயற்தியும் . sy
யாமல் எமக்கு விட்டுச் சென்றுவிட்டார். அம்பலமாவது நியாயமா? காலம் செய்த ாட்டுவிட்டு வாழும் பாலைவனமாக நாம்
வாடு உபசரித்து பங்கும் தந்தது தமிழ்த் ப வயிற்றுடன் ஒரு துணர்டு ரொட்டிக்காக டைத் தெருவிலும் பச்சைக் குழந்தையுடன் முன் நம் சகோதரன். அந்நியன் ஒருவன் -ல்லாச வாழ்விற்கு தன் நாட்டை விட்டு, கலும்பொடிய உழைப்பவன் யார்? தமிழன்
கடந்து சென்று பிற தேசத்தையடைந்து க்கி, காட்டை தேயிலைத் தோட்டமாக்கி
நம் சகோதரன் வறுமையின் உருவம் )ளவு வறுமைக்கு பிரசித்தி பெற்றுள்ளான். அகதி, அகதி என்ற அடையைச் சேர்த்து
தப்புறக் கிடக்கிறது. அவனது கலாச்சாரம் மையின் உறைவிடமாய், துக்கத்தின் வாழும் தமிழன் மேலான கொள்கைகளை ம் முகாரியே ஒலிக்கிறது. இந்நிலையில் டி மகிழ்வாள்?
த் திரிபவன் வள்ளுவரை அறிவதெப்படி? து கிடப்பவன் சோழ மன்னனது வீரத்தை |ம் தமிழன் வாழ்வில் இளங்கோவடிகளது வும் வழியின்றி மாழவும் மனமில்லாது கம்பனைப் பற்றி கதைக்க முடியுமா?
-- 43ه س

Page 50
யா\ இந்து மகளிர் கல்லூரி வறுமைப் பேயிடம் மாட்டிக் கிடப்பவ6 கூறமுடியுமா? அதிகமான அனர்த்தங்க அகப்பாட்டின் அருமையையும் புறப்பாட சோகம் சுமந்த வறுமை கலந்த தமிழன் வ சாகக் கிடக்கும் தமிழன் எப்படி தமிழன்னை வாழ முடிந்தவனாகத்தான் இருப்பான். னாயிற்றே. இவனால் தனது கையால் ஒரு முறையில்தானும் செய்யமுடியாது.
எனவே, தமிழன்னை வாழ தம வறுமையின் பிடியிலிருந்து அகலவேண்டு வேண்டும். தமிழன் வாழ்க்கை சந்தோசத்தி வேணடும். வறுமையின் மடியில் வாழம. சிறப்புற்று செழிப்படைய தமிழன் உயரே மணர்டியிட்டுக் கிடக்கும் தமிழன் நிமிர வே எனினும் நச்சு வாயுவை சுவாசிக்கா வாழவேண்டும். தமிழனுக்கு வறுமையின்க் தமிழன் வாழ்வு செழிக்கவேணடும்.
தமிழ் பேசும் கிராமம் என்ற பெய மணம் பரவாது காணப்படுகிறது. இவர்க தமிழன்னையை அறிவார்களா? கல்வி கற் கணணிர் உகுத்தால் கடமை முடியவில்ை பாரதியின் பாடல் விழிப்புணர்வை உணர்
" (/ഞയെകണ്ട് 6ികZഴ്സ് LL LL SSS SSS SS LLL SLS LS LLL LLLL LL LL SLLL LL LLL LL .... جینیئم5/پڑھیے
கற்ற தமிழன் கல்லாதவனை கலி செலவிடும் பணம், நேரம் என்பவற்றை சி எழுத்தறிவித்தாலே போதுமானது. கிர சேரிப்புறம் மாண்டுபோய் நகர்ப்புறமாக் புதுப் பாதையைக் காட்டி அவர்களை தி
கன்னித் தமிழின் கலைகளை களங் உள்ளப்புரிப்படைவாள். தமிழின் தாற்ப தமிழ்த்தாயை வளப்படுத்த வேணடும். L பஞ்சம் பறக்க வேண்டும். தமிழ்க்கொடி
சங்கப் புலவரின் மடியிலே வளர் தமிழ் முப்பெரும் மன்னரின் சிம்மாச
-- 44 --

- LΩςOof EligρΠιρ6υ 2OO3 - -
ரிடம் மணிமேகலையின் மகத்துவத்தை ளுக்குட்பட்டு மடிந்து கிடப்பவனிடம் டின் புகழையும் புலப்படுத்த முடியுமா? ாழ்வில் தமிழன்னை எப்படி வளர்வாள்? 1யை மகிழ்விப்பான்? வாழ விரும்புபவன் ஆனால் தமிழன் தான் சாக விரும்புபவ சிறிய பணிவிடை தானும் தமிழனென்ற
ழென் உயரவேணடும். அவ்வாறாயின் ம். அகதி என்னும் அவலச் சொல் விலக ற்கு பஞ்சமற்றது எனும் சொல் மேலோங்க ாட்டாள். நம் தமிழன்னை. தமிழன்னை வேணடும். வறுமையிடம் பலிக்கடாவாக ண்டும். நம் தமிழ்ச் சகோதரங்கள் வறுமை து. கைநீட்டி அலையாது நல வாழ்வு 5ணர் துட்டிய பட்டங்கள் அழியவேண்டும்.
ருடன் இன்று எத்தனை கிராமங்கள் கல்வி li இலக்கிய ரசனையை உணர்வார்களா? ற கைப்பொருள் இல்லாதவரைப் பார்த்து ல. அங்கு தான் தொடர்கிறது. இதற்கும் -ாக்கவல்லது.
77 ஏழைக்கு எழுத்தறிவித்தல”
*லால் எறிவதா? அன்ன சத்திரம் கட்ட றிதேனும் இல்லாமல் ஏழைத் தமிழனுக்கு ாமப்புறத்தவரின் அறியாமையை ஒட்டி கி, மூடநம்பிக்கைகளைத் களைத்தெறிந்து சைதிருப்ப வேண்டும்.
கமற விளக்க கற்றார் பெருகின் தமிழன்னை ரியத்தை எல்லா தமிழுள்ளமும் அறிந்து ாரதியின் கரைவை நனவாக்க வேணடும். வானில் தென்றலில் தவழ வேணடும்.
ந்த தமிழ் முச்சங்கத்தின் மூச்சாய் இருந்த னத்தில் அமர்ந்து மகிழ்ந்த முத்தமிழ்,

Page 51
- யா\ இந்து மகளிர் கல்லு இறைவனையே மணர்சுமக்கச் செய்த மாe வெளிப்பாடான இசைத்தமிழ், சம்பந்த பாட்டின் நகைச்சுவைத் தமிழ், வாழ்க் நம்மிடையே மாண்டு மடிவதா? அவ்ெ வாழ வேண்டும். தமிழன்னை மீண்டும் ெ தமிழன் தலைநிமிர்த்த உயர வேண்டும், ! சீரான வாழ்வாள் தமிழன்னை வளர்வாள். வள்ர்ச்சியடைவாள்.
உயர்வாக வ தொடரட்டும் த வளரட்டு
யாமறிந்த மொழி
கல் தோன்றி மணி தோன்றாக் காலத்திலே முன்தோன்றிய மூத்த தமிழ். இமயம் முதல் குமரிவரையாக பரந்து காணப்படும் நற்றமிழ் ஓசைச்சிறப்புடைய சந்ததமிழ் நளினம் மிக்க இளம் நங்கையாக உலகிலே உலாவருகிறான். தமிழன்னை அவளின் பெருமையை நாவினால் சொல்லமுடியாது.
உலகிலே மனிதனின் நாகரிகம் வளர்ந்ததன பயனாக மொழிப் பயன்பாடு உதித்தது. தாம் மனதில் நினைக்கும் கருத்துக்களை மற்றவர் களுக்கு எடுத்து சொல்ல மனிதன் மொழியை பயனபடுத்துகிறான அவ்வாறு தோன்றிய மொழிகளுள் ஒன்று தான் தமிழ் மொழி. இவ்வாறு தமிழ் மொழி போல தொன்மையில் தோன்றிய மொழிகளில் சில காலச் சக்கரத்தின் சுழற்சிக்கு ஈடுகொடுக்க முடியாமல் அழிந்துவிட்டன. சில பேச்சுவழக்கில்

ரி - மணி விழா மலர் 2003 -- Eக்கத் தமிழ், அப்பரது சோகரசனையின் ர் இசையில் குதூகலித்த தமிழ், சுந்தரர் கைக்கு வழிகாட்டிய வள்ளுவத் தமிழ், பாறாயின் நாம் தமிழர் தானா? தமிழன் ஈங்கோலாட்சி செலுத்த வேணடும். அதற்கு மானமுள்ள தமிழன் ஒவ்வொருவனினதும் எனவே, தமிழன் உயர்வடைய தமிழன்னை
ாழ்க தமிழன் மிழ்த் தொணர்டு ம் தமிழ்.
Nகளிலே.
சோபனா மகேந்திரராஜன்,
sg,600iG 11 A
மட்டுமே நிலைத்து நின்று எழுத்து வழக்கில் இருந்து அழிந்து போய் விட்டன. சில மொழிகளின் எழுத்து வழக்கு மட்டுமே இன்று பாவனையில் உள்ளன. ஆனால் தொண்மையான நம் தமிழன்னையோ எழுத்து, பேச்சு ஆகிய இரு வடிவங்களிலும் இன்று வரை நிலைத்து நிற்கிறாள். பழமைக்கும் பழமையாயப் புதுமைக்கும் புதுமையாய் விளங்கும் அவர் இறைவன போல காலத்தின் போக்கிற்கு ஈடுகொடுத்து இன்றுவரை இளமங்கையாய் வாழ்ந்து வருகிறாள்.
தமிழின் இருநூற்று நாற்பத்தி யேழு எழுத்துக்களில் "ழ" சிறப்பெழுத் தாகும். மலையாளம் தவிர்ந்த வேறு எந்த மொழியிலும் இது இல்லை. "ழ, ள, ல" முதலிய தமிழ் எழுத்துக்கள் தமிழ் மொழியில் இன்னோசை பரப்புகின்றன.
-- 45 --

Page 52
- பா\ இந்து மகளிர் கல்லு மேலைத்தேய இசைகளில் இல்லாத அமைதியை தமிழ் இசையை கேட்கும் போது உணரலாம். அதனால் தானன்றோ பாவேந்தரும் "தமிழுக்கு அமிழ்தென்று பேர் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்கிறார்.
"அளவுக்கு மிஞ சினால அமுதமும் நஞ்சு" என்பது ஆன்றோர் வாக்கு. எதனையும் அளவோடே பயன் படுத்த வேணடும் என்று இது உணர்த்து கிறது. ஆனால் தமிழ் மொழியை படிக்குந்தோறும் அதன் இனிமையும் சுவையும் பெருகிக்கொணர்டே செல்வ தால் தொடர்ந்து படிக்கவேணடும் என்று ஆவல் பொங்கி எழுவதையே உணர லாம். இது தமிழ் மொழியின் இனிமை யன்றி வேறில்லை.
கட்டமைப்பில் தமிழ் மொழி சிறந்தது. சில மொழிகள் அளவுக்கு அதிகமாக நாண ஆங்கில மொழியோ மிடுக்காக நிற்க தமிழி மங்கை அளவோடு நாணும் கட்டிள மங்கையாக காட்சி தருகிறாள் என்பது ஒரு கவிஞனின் கூற்று.
ஆங்கிலேயர் போன்ற அன்னிய இனத்தவரால் தமிழ் மொழி அடக்கி ஒடுக்கப்பட்ட போதும் நசுக்கப்பட்ட போதும் தமிழ் அழிந்துவிடவில்லை. மீணடும் புத்துயிர் பெற்று மங்கா ஒளியுடையாளாய் திகழும் தமிழி மொழிக்கு ஒப்பான மொழி உலகில் ஏது? அதுதான் பாரதியும் "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவது எங்கும் காணோம்" என்று கூறுகிறார்.
சந்தம் மிகுந்த இசையைக் கொணடது தமிழி என்ற கூற்றை
-- 46 -

് - 1ങ്ങി ഭ്രൂ ഥേ 2ഠഠ3 --—
அருணகிரிநாதர் தனது திருப்புகழில் மெய்ப்பித்துக் காட்டியுள்ளார். மற்றும் இராமாயணம், ஐம்பெரும் காப்பியங்கள் என பன தமிழி அனினையினர் ஆபரணங்களாக மிளிர்கினறன. திருப்புகழை உலகிற்கு தந்த பெருமை தமிழன்னையையே சாரும். "வள்ளுவன் தன்னை உலகிற்கு தந்து வான் புகழ் கொணர்டது தமிழ்நாடு" என்ற கூற்று உணர்மையேயல்லவா? அதனால் தமிழின் புகழ் எல்லை கடந்துவிட்டது. உலகிலே பலமொழிகளிலே மொழி பெயர்க்கப்பட்டு உலகப் பொது மறையாக விளங்கும் திருக்குறளின் சிறப்பு தமிழின் சிறப்பேயல்லவா?
விஞஞானப் புதுண்மகளைச் சொல்லும் ஆற்றல் தமிழுக்கு இல்லை என்று குறைப்பட்டவர் பலர். தமிழுக்கும் அவ்வாற்றல் உணர்டு என்று மெய்ப்பித்து காட்டியவர் விபுலானந்த அடிகள் ஆவார்.
இத்தகைய சிறப்புமிக்க தமிழ்மொழி அந்நிய நாகரீக மோகத்தால் அழியும் நிலைமை எய்தியிருத்தல் வருத்தத்திற்கு உரியது. எனவே, தமிழர்களாகிய நாம் தமிழ்மொழியின் சிறப்பை உணர்ந்து அதை பாதுகாக்க முன்வருதல் அவசியம்.
"வாழ்க தமிழ்மொழி வாழ்க
தமிழ்மொழி வாழிய வாழியவே"

Page 53
யா\ இந்து மகளிர் கல்லு
தமிழைப்
தமிழே எம் உயிரே தரணி போற்றும் மொழியே எழி தாயே வணங்குகிறோம்
தலைகுனிந்து பணிவுடனே.
அழகிய தமிழே - இனிமை உங்கள் உயிரல்லவோ இயல், இசை, நாடகம் உன் பிரிவல்லவோ
காவியங்கள் இலக்கியங்கள் உன் ஆடையல்லவோ பழம் பெரும் புலவரெல்லாம் உன் குழந்தைகள் அல்லவோ .
பணிடைத் தமிழ் புலவர் பைந்தமிழை வளர்க்க பாடுபட்டு உழைத்து
பல காவியங்கள் படைத்தனர்.
இன்பத் தமிழே - உன் ஜனனம் ஏட்டில் எழுதவில்லை பலபுலவர் சேர்ந்து உனை பத்திரமாய் வளர்த்துள்ளார்.
துன்பங்கள் இல்லாமல் நற் பணிபாட்டுடனே - நீ வளர்ந்துள்ளாய் தெரிகிறது இன்று மட்டும் என்சோகம்.
தமிழே உன் இளமைத துடிப்பு எங்கே? . காணவில்லை . நீ.
கரைந்து விடுவாயோ ?.

് - ഥഞ്ഞ് ഖ്യt tഥ6് 2CO3
க. சரிதா, 12, உயிரியல் பிரிவு
போற்றிடு
தமிழே தற்கால உன் மகவை பிடிக்கவில்லையோ? நாகரிகமாக பிறந்தானோ உன் பணிபாட்டை மறந்து.
நாகரிகம் என்று சொல்லி தமிழையே பேசமறந்து வேறுமொழி பேசுகிறான் தாங்கலையோ உந்தனர்மனம்.
சூழ்நிலை மாற்றத்தால் வெளிநாடு சென்று இன்று சொந்த மொழியையே மறந்து போய்விட்டான்.
தமிழ் பேசத் தெரிந்தும் நாகரிகமாக நம்மில் சிலர் அம்மாவை மம்மியாயும் அப்பாவை டாடியாயும் அழைக்கிறார்.
தமிழருக்கே உரிய அருமை சொற்களெல்லாம் - இன்றுஅவசியம் இன்றிப்போனது தமிழனின் நாகரிக மோகத்தால்.
தமிழா அன்னிய மொழியே நாகரிகம் என்றுநம்பி - நம் தமிழுக்கு அழிவைத் தேடாது -
நாளும் போற்றிடு எம் தமிழை.
۔ ۔ 47 --

Page 54
யா\ இந்து மகளிர் கல்லூர்
கல்லடி வே
"அச்சமென்பதிருப்பினும் இல்லா இல்லாமை சொல்லேன். பரிகசிப்பவ தலைநிமிர்ந்து இறுமாப்போடு பாடும் க பிள்ளை என்று அழைக்கப்படும் வயா? விகடகவி என்று எல்லோராலும் யாழ வேலுப்பிள்ளை நகைச்சுகையாகக் கருத் மட்டுமே சிலருக்குத் தெரியும். ஆனா நடையாளர், அஞ்சாமை மிக்க பத்திரிகை சரித்திர ஆய்வாளர், உயர்ந்த சைவத் ெ பார்க்காத பண்பாளர், அவர் கால வித்து பெயர்களால் போற்றப்பட்டவர் என்பது ட வயாவிளான் என்ற இடத்தில் கந்தப்பிள் ஆம் ஆண்டு வைகாசி மாதம் ஏழாம்.திகத் பெரிய கல்லொன்று காணப்பட்ட காரண என அழைப்பர்.
"யதார்த்த வாதி, வெகுஜன விரே வாழ்ந்த இவர் வாழ்க்கையை எடுத்துக்க தொகுதியும் இப்போது எழுதப்படாவிட்ட வைத்திருக்கப் போகிறார்கள்?
இவர் தமது 42 வது வயதில் 190 புகழ்மிக்க பத்திரிகை ஒன்றைத் தொடங்கி பெரும்பணி ஆற்றினார். இவரது பழ மட்டுமல்ல நாவல்கள், சைவ சித்தாந்தம் கட்டுரைகள், நாடகங்கள், நூல் விமர்சன வெளியிட்டார். இவர் ஆசிரியராக இ புதமைக்குப் பாலமாக அமைந்ததோடு பலதரப்பட்ட கவிதைகள் உட்பட ே வெளிவந்தன. புலவர் ஆசுகவி வேலுப்பு அவரின் நூல்களின் "யாழ்ப்பாண வை ஆக்கமாகும்.
இவ்வாறு சிறப்புடன் பெரிய கவி "ஈழத்துப் பேரறிஞரிலே கவிதை, உை வரலாற்று ஆராய்ச்சி முதலிய பல துறைச்
-- 48 --

- Losoof 6f.gm Ln6Ar 2oo3
மாலினி கந்தசாமி, ஆணர்டு 13 கலைப்பிரிவு
லுப்பிள்ளை
மை சொல்லேன் அதிக நிதி வழங்கினாலும் ரைத் துணிந்து பரிகசிப்பேனி" என்று விஞர் யார் தெரியுமா? கல்லடி வேலுப் விளான் ஆசுகவி வேலுப்பிள்ளையாவர். iப்பாணத்தில் அழைக்கப்பட்ட கல்லடி தாழமிக்க வசனங்கள் பேசுபவர் என்பது ல் அவர் ஒரு கவிஞர், உன்னத உரை பாளர், இணையற்ற கண்டனக்காரர், சிறந்த தாணர்டர், இனவாதத்தைக் கண்கொணர்டு வங்களில் நிகரற்ற மேதை எனப் பட்டப் பலருக்குத் தெரியாது. இவர் வலி. வடக்கில் ளை, வள்ளியம்மை தம்பதிகளுக்கே 1860 பிறந்தார். இவரது இல்லத்திற்கணிமையில் ாத்தால் இவரைக் கல்லடி வேலுப்பிள்ளை
ாதி" என்ற இலட்சியத்தைக் கடைப்பிடித்து ாட்டும் அரிய வராறும் இனிய பாக்களின் ால் பிற்சந்ததியர் அவரை எப்படி நினைவில்
2இல் "சுதேச நாட்டிய்ம்" என்ற சரித்திரப் சுமார் 30 வருடங்களாக இப் பத்திரிகையில் ந்தமிழ் இலக்கியம் பற்றிய கட்டுரைகள் பற்றிய கட்டுரைகள், பெரியார் வரலாற்றுக் ாங்கள் என்பவற்றைச் சுதேச நாட்டியத்தில் Nருந்த போது இப் பத்திரிகை பழமை, இவரின் ஆணித்தரமான கணர்டனங்கள், வறு பல புலவர்களின் ஆக்கங்களும் பிள்ளை 20 நூல்கள் வரை எழுதியுள்ளார். பவ கெளமுதி" என்ற நூல் மிகவும் சிறந்த
ஞராக விளங்கிய ஆசுகவி வேலுப்பிள்ளை நடை, பத்திரிகை, கணிடனம், கட்டுரை, 1ளில் முன்னணியில் வைத்துக் கணிக்கப்பட

Page 55
UT \ இந்து மகளிர் கல்லூரி வேணர்டியவர்" என்று யாழ்ப்பாண பல்
பேராசிரியர் கலாநிதி சு. வித்தியானந்தன்
இத்தகைய சிறப்புக் கவிஞன் ஆசு பற்றி கீழ்வருமாறு நோக்குவோம்.
1906 ஆம் ஆண்டில் இவர் இயற
வித்தகா உனக்கு அடைக்கலமே
அன்னையின் துணையை சிறுமை னறுந்துனை தனையே அடைந்து ஆமெதற்கு எனுமென் முகத்தனை பார்த்ததை யாவிது வேண்டுமென்றினிய கன்னலை நிகர்த்த குதலைவாய் கருணையோடு என்னையே வேை காதலார் இருமைக்கருக்கும் நான காதலன் தனக்கு மாறன்போல மன்னும் மென் விடப்பி லண்புன வருந்தினேன் அவர் அகங்கல்வி நல்லொழுக்கம் உள்ளாராய் வள வரந்தர வேணடும் உண்புனத்தில் மின்னிய குலவள்ளியை விழை விமலனே நல்லை வேந்தனே கற வித்தகா உனக்கு அடைக்கலமே.
"சத்துருக் கணமுயிர் பறிக்கவரினு தணர்டனை புரிந்து விடினும் தங்கப் பொன்மனை பூமிநீதியே தாள் பறித் தாள வரினும் சித்தஅணு வளவெனினுமஞ்சா 6 முடித் தீர மன்ன னென்று செப்பு பெயர் கொணர்ட துரியோ செப்பிடத் தெவ்வர் சங்கம் இத் தலத்தினால் வைத்தெம் வில் கீந்த தயாவு சொரூபமே ஈசுதரு ணத்திலென் மீது தயவெ னென் பொய்க் குரம்பையிந்த நத்து சிறைமனை பெற்றுளல :ை

| - 1ρ6Oοί 6ιήρπιρeυ 2οO3 -- ------- கலைக்கழக முதலாவது துணைவேந்தர்
அவர்கள் கூறியுள்ளார்.
கவி வேலுப்பிள்ளை இயற்றிய ஒரு பாடல்
ற்றிய பாடல் ஒன்று,
யிழந்தேன்
மொழியாள்
ண்டுங்
ர்வளர்க்க
ாதெனவுள்
வன்மை
T
ந்தெடுத்த வேலவனே ந்தா சேந்தனே சுவாமி
றுங் கொடிய
வலாளரைத்
வணங்கா
தனன் போலெனை
னையினுஞ் செயமெனக்
ற்றதென்
வத்ததும்
ہے۔ 49 ۔۔۔

Page 56
யா\ இந்து மகளிர் கல்லூ நன்மைக் கெனக் கருதியோ நாயகா குறவள்ளி தேசிகா திரு நகர் வாச முருகேசனே!
இத்தகைய சிறப்புப் பாடல்களைப் பாடி அமரர் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை
தமிழ் 2
யாமறிந்த மொழிகளிலே திக்கெட்டும் தித்திக்கும் தீந்தமிழின் திறமையினை
திறம்படப் பாடாத வாய் - பிண
புலவர்களின் செந்நாவில் என்று செந்தமிழின் சிறப்பும், பைந்தமி குறள், சிலம்பின் அழகு தமிழ் ந
பார்க்காத கணி - ஊனக்கணி.
என்று பிறந்தது என்றறியாது
எம்மொழிக்கும் தானம் கொடுத் தமிழ் மொழிக்கு ஈனம் படைக்க வந்தாரா வடநாட்டார் அவர்பல் ஓங்கி உடைக்காத கை - உலக்ை
பிறப்பில் மகிமையும் வாழ்வில் சாவில் சாதனை, அழிவில் அர்த் வாடாத செந்தமிழரின் வரலாறு ஆடாத கால் - ஆனைக்கால்.
பேரிருந்தால் என்ன புகழிருந்தா பேதையவள் பெருஞ் செல்வத்ே வையம் முழுவதும் வாழ்ந்து வ உணர்வூட்டா நாள் - நான் உயி
-- 5O --

if - uosoof 6pm uneoir 2oo3
நல்லை
எம்மவரிடத்தே சிறந்த புகழைப் பெற்ற பின் ஆத்மா என்றும் சாந்தி அடைவதாக!
சிந்துஜா சிவம். ஆணர்டு 13 A கலைப்பிரிவு
உணர்வு
த்தின் வாய்
முள ழி நாட்டின் iடையும்
606)
D5.
வரலாறும் தம் - இத்தனை கேட்டபின்னும்
ல் என்ன தாடிருந்தால் என்ன. ரும் தமிழுக்கு ர்நீத்த நாள்.

Page 57
யா\ இந்து மகளிர் கல்லு
ஈழத்துத் தமிழிலக்கிய வளர்ச்சிய
ஈழத்தினர் தமிழிலக்கிய வரலாற்றுக் காலப் பிரிவுகளிலே பத்தொன பதாம் நூற்றாணர்டினைத் தனியான ஒரு காலப் பிரிவாக்கி அக்காலத்தில் தமிழிலக்கியத்தினி வளர்ச்சியைக் கணிப்பது இன்று பல்வேறு வகைகளில் பொருத்தமுடையதாகும். இந்த நூற்றாணர்டில் தமிழிலக்கியத்தின் போக்கு ஏனைய நூற்றாண்டுகளை விட வேறுபட்டுக் காணப்படுகின்றது. ஒரு காலகட்டத்து இலக்கியத்தின் போக்கினை வளர்ப்பதற்கும் மாற்றுவதற்கும் அக்காலத்துச் சூழல் உதவி வந்துள்ளது. இந் நியதிக்கமையப் பத்தொன்பதாம் நூற்றாணர்டில் தோன்றிய இலக்கியங் களின் போக்கினை அக்காலச் சூழல் வளர்த்து விட்டுள்ளது. இதனால் அக்கால இலக்கியங்களை ஏனைய காலத்து இலக்கியங்களோடு ஒப்பிடும் போது தனியான காலப்பகுப்புக்குள் இலகுவில் வந்து அடங்குவனவாகவும் ஏனைய காலப்பகுதி இலக்கியங்களை விட முக்கியமான போக்குகள் சிலவற்றைக் கொணர்டனவாகவும் காணப்படுகின்றன.
பத்தொண்பதாம் நூற்றாணர்டுச் சூழ்நிலை என்னும் போது ஈழத்திலிருந்த சூழ்நிலை மட்டுமன்றி அந்நியநாட்டுச் சூழ்நிலைகளும் இலக்கியத்தைப் பாதித்துள்ளன. பத்தொன பதாம் நுாற்றாணர்டினி அரசியல் சூழ்நிலை முன்னைய நூற்றாணர்டுகளை விட வேறுபட்டிருந்தது எனலாம். போர்த்துக் கேயரும் ஒல்லாந்தரும் வலிமை குன்ற

f - umGoof 6pm unao 2oo3
திருமதி ஆ. செங்கதிர்ச்செல்வன் ஆசிரியை யாழ் இந்துமகளிர் கல்லுாரி
பில் பத்தொன்பதாம் நூற்றாண்டு
ஆங்கிலேயர் ஆட்சியைக் கைப்பற்றிக் கொணர்டனர். ஆங்கில ஆட்சியினால் நாட்டு மொழி, போற்றப்பட்டதனால் இது இலக்கிய வளர்ச்சிக்கு வாய்ப்பளித்தது. பத்தொன பதாம் நூற்றாணடுக்கு முன்னரே தமிழ் நாட்டில் வேற்று மதங்கள் புகுந்து விட்டன. ஆது போலவே ஈழத்திலும் வேற்று மதங்கள் புகுந்து விட்டன. பத்தொன்பதாம் நூற்றாணர்டு இறுதிவரை சமயப்பூசல் நிலவியது. கிறிஸ்தவ மிஷனரிமார் சைவசமயத்தை அழிக்கவென றே இலக்கியங்களைக் கையாணர்டனர்.
இவீவாறான சூழ்நிலைகள் பத்தொன்பதாம் நூற்றாணர்டு இலக்கியங் களில் தமது செலவாக்கை நன்கு பதித்துள்ளன. பத்தொன பதாம் நூற்றாணடுத் தமிழிலக்கியத்தைப் பொருள், வடிவம் என்ற வகையில் நோக்கினால் மூன்று முக்கிய போக்குக ளை அவதானிக்க முடியும்.
1. பாரம்பரிய / மரபுரீதியான
பொருளையும் வடிவையும் கையாணர்டமை.
2. பழைய இலக்கிய வடிவங்களில்
புதிய பொருளாக
கையாணர்டமை.
J. புத்தம்புதிய வடிவங்களைக்
கையாணர்டமை
--51 --

Page 58
UII \ Sibg una5aft asabg Ig
முதலாவது போக்கினை நோக்கும் போது இக்காலப் புலவர்கள் பழைய வடிவங்களான குறவஞ்சி, அந்தாதி, வெணிபா, ஊஞ்சல், துது கலம்பகம், பிள்ளைக்கவி, புராணம், ஆற்றுப்படை போன்றவற்றை அவற்றின் பழைய பொருளிலும் வடிவிலும் மாறுபடாமல் பாவித்துள்ளமையை
அவதானிக்க முடிகிறது.
பழைய இலக்கிய வடிவங்களில் புதிய பொருளைக் கையாணடமை இக்காலத்தே மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றது. புராணம் என்ற பழைய இலக்கிய வடிவம் இக்காலத்தில் முற்றாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாற்றியமைத்தவராக புலவர் சுப்பைய னாரைக் குறிப்பிடலாம். இவர் இயற்றிய கனகி புராணம் பதினெட்டும் புராணங்களில் ஒன்றாகவோ, அல்லது வடநூல் மொழி பெயர்ப்பாகவோ அமையவில்லை. இது புலவர் சுப்பையனாரால் புதிதாய் இயற்றப் பட்டதாகும். இவரைவிட அச்சுவேலி. காசிநாதப் புலவர், கோப்பாய் வே. இராமலிங்கம் என போரும் புராண நெறியினைப் புதுவழியிலே இட்டுச் சென்றனர். காசிநாதப் புலவர் தல புராணத்தையும் இராமலிங்கம் பிள்ளை கோட்டுப் புராணத்தையும் இயற்றி யுள்ளனர். தால புராணமும் கோட்டுப் புராணமும் அழிந்துவிட்டபடியால் அவை பற்றிய தகவல்கள் போதுமான அளவிற்கில்லை. கனகி புராணத்தின் சில செய்யுள்கள் இன்றுமுள்ளன. அவையே, வட்டுக் கோட்டை இராமலிங்கம் பதிப்பித்தவையாகும். கனகி புராணத்தின் பாட்டுடைத் தலைவி கற்பனைப் பிறவியாக இல்லாமல் வணிணார் பணிணைச் சிவன் கோயிலில் வாழ்ந்த பெணிகளுள் ஒருத்தி எனப் 'பாவலர்
--52 --

* - ιος ο ειδρπιρeυ 2οO3 ---------
சரித்திர தீபகம்" கூறுகின்றது. சுப்பையனார் தமது காலத்திலே வாழ்ந்த பெணனையே கதாநாயகியாகக் கொண்டு புராணத்தை இயற்றியுள்ளமை முன்னைய காலப் புராணங்களின் போக்கிலிருந்து வேறுபட்டு நிற்கின்றது. கனகி புராணம் அக்காலத்தின் தேவைக் கேற்றவாறு சமூகத்தின் ஊழல்களை எடுத்துக்காட்டி அவற்றைத் திருத்துகின்ற நோக்கத்தைக் கொணடிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இது ஈழத்தில் பத்தொன்பதாம் நூற்றாணர்டின் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு திருப்பு மையமாக அமைவது மட்டுமன்றித் தமிழிலக்கிய வரலாற்றிலேயே முக்கிய போக்கொன்றினை ஏற்படுத்திய இலக்கிய வடிவமாகவும் அமைகின்றது.
இதன்பின், பழைய மரபுகளைப் புதுமைக் கருத்துக்களுக்காக மாற்றி யமைக்கும் துணிவு ஈழத்துப் புலவர் களின் தனித்துவமாக விளங்கியது. இந்த அடிப்படையில் பாவலர் துரையப்பாப் பிள்ளையை இங்கு குறிப்பிடுவது அவசியமாகும். பொதுமக்களிடையே அக்காலத்திற்கு செலவாக்குப் பெற்றிருந்த பதங்கள், கீர்த்தனைகள், கும் மிகள் ஆகியவற்றினை இவர் தேர்ந்தெடுத்து அந்தச் சந்தர்ப்பங்களிலே தமது கருத்துக்களைக் கூறமுற்பட்டார். யாழ்ப்பாணத்துக்கான சமூகச் சீர்திருத்த முறைகளில் வர்த்தகர்களுக்கு அவர் முக்கிய இடம் கொடுத்திருந்தமை யாழ்ப்பாணச் சுவதேசக் கும்மியிலும் எங்கள் தேசநிலைக் கணணியிலும் நன்கு புலப்படுகின்றது. இருபதாம் நூற்றா ணர்டுக் கவிதை வடிவங்களின் தன்மை யை இவரது பாடல்களின் போக்குப் பெரிதும் பாதித்துள்ளது. இவரைவிட முத்துக்குமார கவிராயர், கல்லடி வேலுப்பிள்ளை என்போரும் பழைய

Page 59
- யா\ இந்து மகளிர் கல்லு வடிவமாகிய கும்மியைப் புதிய வடிவில் கையாணர்டனர். இவர்கள் முறையே மிலேச்ச மத விகற் பக்கும் மியையும் அழகம்மா அலங்காரக் கும்மியையும் இயற்றியுள்ளனர்.
புத்தம் புதிய வடிவங்களைக் கையாணர்டமை பற்றி நோக்கும் போது புத்தம் புதிய வடிவங்களாக உரைநடை வசன இலக்கியங்கள், நாவல், பத்திரிகைகள் என்பவற்றைக் குறிப் பிடலாம். பழைய நூல்களைப் பதிப்பித்தலும் இதனுள் அடங்கும். பத்தொன்பதாம் நூற்றாணர்டில் பொது மக்கள் பற்றிய உணர்வு இலக்கியங் களிலே தோன்ற ஆரம்பித்தது. இந்த அடிப்படையில் ஆறுமுகநாவலர் இந் நூற்றாணர்டின் உரைநடையின் தந்தை என்ற சிறப்பைப் பெறுகின்றார். அவர் ஆற்றிய பல வேறு பணிகளுள் காலத்துக்கேற்ற வகையிலே தமிழ் உரைநடை வளர்ச்சிக்காக அவரால் கையாளப்பட்ட வழிகள் சிறப்பானவை. மக்களது அறிவு வளர்ச்சிக்குத் தமிழ் உரைநடை 'ஒரு சாதனமாக அமைய வேணடுமெனற எணணத்துடன அவர்களுக்கேற்ற புதிய நடையினை உருவாக்க முற்பட்டார். இவ்வாறு அவர் ஒரு புதிய உரைநடையை அமைக்க முற்பட்டதற்கு, அக்காலச் சூழலும் காரணமாக அமைந்தது. அவரது காலத்தில ஈழத்தில் சைவசமயம் நிலைதளர்ந்திருந்தது. கிறிஸ்தவ மதப் பிரசாரத்தினால் மக்கள் மதம், மாற ஆரம்பித்தனர். சைவசமய அறிவும் அவர்களிடையே குறைவாக இருந்தமை யால் சமயப் பாதுகாப்பு அவர்களுக்கு அவசியமாக இருந்தது. இந் நிலையில் நாவலர் சைவசமயப் பாதுகாவலராகச் செயற்படத் தொடங்கினார். "நாவலரின் தற்கால உணர்வே அவரை அவரது

is - uosoof 6pm unao 2oo3 ----
சமகாலத்தவர் பலரினின்றும் வேறு படுத்தித் தனிச் சிறப்புடையவராகக் காட்டுகின்றது. நாவலர் வரலாற்றுப் பெருமகன பத் தொன பதாம் நுாறி றாணர்டிலே தமிழிச் சமுதாயத்திற்கு அவசியமாகவிருந்த சிற்சில கருமங் களை நிறைவேற்றியவர். நன்கு ஆற்றப்பட்ட அக் கருமங்கள் பிறருக்கு ஆதர்சனமாக அமைந்தன. அவையே புதுப்பாதை காட்டும் புதுப்பாணிகளாயும் அமைந்தன" என்ற பேராசிரியர் க. கைலாசபதி அவர்களின் கருத்து நாவலர் பத்தொன்பதாம் நூற்றாணர்டு ஈழத்து இலக்கியத்தின் முக்கிய போக்குகள் சிலவற்றிற்கு காரணமாயிருந்தவர் என்பதைப் புலப்படுத்துகின்றது. நாவலர் வசன நடையில் புதமை செய்து வசன நடை கைவந்த வல்லாளராக மட்டுமன்றி நுாற்பதிப்பிலும் பல புதமைகளைக் கையாணர்டு வல்லாளராக விளங்கினார். நாவலர் பதிப்பு சுத்தப் பதிப்பு என்பது நாவலர் பதிப்பாகக் குறுகிச் சுத்தப் பதிப்பைப் குறித்து நிற்பதை அறிஞர்கள் அறிவர். நாவலரின் பதிப்புப் பணிக்குத் தோள்கொடுத்து உதவியவர் சி.வை. தாமோதரம்பிள்ளை ஆவார். இவர் நாவலரின் வழிகாட்டலிலே 1868 இல் தொல்காப்பியம் சேனாவரையம் உரைப் பதிப்பினை வெளியிட்டார். "சி.வை. தாமோதரம்பிள்ளை மூல ஏடுகளில் இருந்த அமைப்பு முறையைத் தேவை யான இடங்களில் மாற்றினார். அரிய பெரிய முன்னுரைகளை இயற்றினார். புதிப்பிப்பதில் உள்ள இடர்ப் பாடுகளையும் ஏடுகளின் நிலையையும் விரிவாகக் குறிப்பிட்டார். கவித்தொகை, சூளாமணி, தொல்காப்பியம் ஆகிய நூல்களின் முன்னுரையில் பல அரிய செய்திகளைக் காணலாமீ" என மு.வை.அரவிந்தன் குறிப்பிட்டுள்ளார். சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள்
-- 53 --

Page 60
பதிப்புடன் மட்டும் நின்றுவிடாது வேறு பால இலக்கிய வடிவங்களை ஆக்கு வதிலும் ஈடுபட்டார். அவர் இயற்றிய "சின்னச் சங்கரன" கதை மிகவும் புதுமையானது.
தமிழில் நாவல் என்ற வடிவம் 1885 இல் அசன்பேயின் கதையுடன் ஈழத்தில் அறிமுகமாகியது. தமிழகத்தில் தமிழ் நாவல் எழத் தொடங்கிய பத்தொன்பதாம் நூற்றாணர்டின் இறுதிப் பகுதியிலேயே ஈழத்திலும் அத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படலாயின. கல்வி கற்ற நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த சமூக சிந்தனையாளர், தாம் அறிந்த வற்றை உணர்ந்தவற்றையும் மக்க ளுக்குப் பயன்படத்தக்க வகையில் கதை வடிவிலே தர முற்பட்டனர். மேனாட்டு இலக்கியப் பயிற்சி மேனாடுகளினதும் மத்திய கிழக்கு நாடுகளினதும் சமய கலாசாரத் தொடர்பு தமிழ் நாட்டுத் தொடர்பு ஆகியன இத்தகைய முயற்சி களைத் தூண்டி நிற்கின்றன எனலாம். ஆயினும் பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பகுதியில் வெளிவந்த ஈழத்து நாவல்கள் நாவலிலக்கியப் பணிபுகளில் நிறைவு பெறாத வீர சாகசக் கதைகளாகவே அமைந்தன. மேலும் இவற்றினர் கதையம்சம் ஈழத்து மணனுக்குரிய வையல்ல என நா. சுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார்.
ஈழத்தின முதல் நாவலான சித்திலெவ்வையின் அசன்பேயின் கதை எகிப்திய ராஜவம்ச வீரனொருவனது சாகசங்களையும் காதலையும் புனைந்து ரைப்பது. எஸ் இன்னாசித் தம்பியின் ஊசோன் பாலந்தை கதை அலுமானிய தேசவீத வாலிபர்களது கதை, திரு கோணமலை த. சரவணமுத்துப்பிள்ளை
தமிழ் நாட்டில் எழுதிய மோகனாங்கி,
-- 54 --

- ഥങ്ങൽ ഖ്യ 6 ജOO3 — அந்நாட்டு நாயக்கர் வரலாற்றில் ஒரு சம்பவத்தைக் கருவாகக் கொணர்டது.
பத்தொன்பதாம் நூற்றாணர்டில், அச்சியந்திரங்களின் வருகையோடும் வளர்ச்சியோடும் இணைந்து வளர்ந்த பத்திரிகைத்துறை மக்களிடையே ஏற்பட்ட கலவி வளர்ச்சியாலும் வாசனைப் பழக்கத்தாலும் நன்கு வளரத் தொடங்கியது. கிறிஸ்தவரே அதனை நன்கு வளர்த்தெடுத்தனர். இக்காலத்தில் அச்சியந்திர சாதனங்களை அரசினதும் மிசனரிமானரினதும் தேவைகளுக்கு மட்டுமே
பயன்படுத்த அரசு அனுமதி வழங்கி யிருந்தது. பத்தொன்பதாம் நூற்றாணர்டின் ஆரம்பத்திலிருந்து இலங்கைக்கு வரத் தொடங்கிய பல்வேறு மிசனரிமாரும் தமது சமயப் பிரசாரத் தேவைக்காகத் துணர்டுப்பிரசுரங்களை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டனர். அரசாங்க அச்சகத்திற்குப் புறம்பாக அச்சியந்திர சாதனங்களைப் பயனர் படுத்தும் வாய்ப்புப் பெற்றிருந்த மிசனரிமார் முழு முனைப்புடன் சமயப் பிரசார நூல்களை வெளியிட்டனர். இவர்களே இலங்கை யில் முதன்முதலாக 1841 இல் "உதய தாரகை" என்ற பத்திரிகையை ஆரம்பித்து வைத்தனர். உதய தாரகை முதலில் மாசிகையாக ஆரம்பிக்கப்பட்டுப் பின்னர் திங்களிரு முறையாகி, வாரமொரு முறையாகித் தொடர்ந்து வெளிவந்தது. ஹென்றி மார்ட்டின், ஷெத்பேசன் ஆகிய இருவரையும் ஆசிரியராகக் கொணர்டு அமெரிக்கமிசன் அச்சியந்திர சாலையில் ஈஸ்ற்மென் ஸ்ப்ராங் மைனர் என்பவரால் இது இதுமொழிப் பத்திரிகையாக முதலில் வெளியிடப்பட்டது. சுமயத் தேவையைப் பிரதான நோக்கமாகக் கொணர்டே இப் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன் பின்

Page 61
---- - Lπ \ ΘibξδIιασ6ή δευερΠ உதயாதித்தன், உரைகல்லு, வித்தியா தர்ப்பணம், விறிமன், இலங்காபிமானி, இலங்கைக் காவலன், இலங்கை நேசன் புதினாதிபதி, கத்தோலிக்கப் பாது காவலன், சைவ உதயாபானு, சைவ சம்போதினி, விஞ்ஞான வர்த்தனி, சைவாபிமானி, சன்மார்க்க போதினி இலங்கைத் தினவர்த்தமானி, சர்வ ஜனநேசன், சைபுல் இஸ்லாம், இஸ்லாம் மித்திரன், முஸ்லீம் பாதுகாவலன், இந்து சாதனம், மாணவன் என்பன வெளிவந்து பத்தொன பதாம் நுாற்றாண டை முக்கியமான-தாக்குகின்றன. சமயத் தேவையை முதனிமைப்படுத்தித் தோன்றிய பத்திரிகைகள் பல்வேறு காலங்களிலும் அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களுக்கேற்ற வகையில் வெளிவந்தன. நாட்டின் கல்வி விழிப்பையும் சமூக விழிப்பையும் அரசியல் விழிப்பையும் உணர்த்தும் சாதனமாகப் பத்திரிகையுலகம் அனுபவ ரீதியான முறையிலே வளர்ச்சி பெற பத்தொன்பதாம் நூற்றாண்டு உதவியது.
இவ்வாறாகப் பத்தொன்பதாம் நூற்றாணர்டு பல்வேறு வகைகளில் சமூக நெறியை முதன்மைப்படுத்திப் பல புதிய விடயங்களைத் தன்னகத்தே கொணர்டு இருபதாம் நூற்றாணர்டின் நவீன போக்கு களுக்கு வழிகாட்டியாக அமைந்து ஈழத்துத் தமிழிலக்கிய வளர்ச்சியில் முக்கியத்துவம் பெறுகின்றது.
என்று தணியும் இ
என்று மடியும் எங்கள்
 

f – Lo6xf6îpruno 2003
உசாத்துணை நூல்கள்
1.
மனோன மணி சண முகதாஸ் , பத்தொன பதாம் நூற்றாணடுத் தமிழிலக்கியத்தினி முக்கிய
போக்குகள், யாழ்ப்பாணம் 1978
வேங்கடசாமி மயிலை சீனி., பத்தொன பதாம் நூற்றாண டில் தமிழிலக்கியம், சென்னை 1962.
பூலோகசிங்கம். பொ., தமிழிலக்கி யத்தில் ஈழத்தறிஞரின் பெரு முயற்சிகள், யாழ்ப்பாணம் 1970.
சுப்பிரமணியம் . நா., ஈழத்துத் தமிழ் நாவல், தமிழியற் கட்டுரைகள், யாழ்ப்பாணம் 1982
அரவிந்தன் . மு. வை.
உரையாசிரியர்கள், சென்னை 1983
சிவநேசச்செல்வன் . ஆ. இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகளின் தோற்றமும் வளர்ச்சியும், நான்காவது அனைத் துலகத் தமிழாராய்ச்சி மாநாடு நிகழ்ச்சிகள், யாழ்ப்பாணம் 1970
கைலாசபதி , க. நாவலர் வகுத்த புதுமைப்பாதை, நாவலர் மாநாடு விழா மலர், கொழும்பு 1969.
ہے۔ 55 ۔۔

Page 62
யா\ இந்து மகளிர் கல்லூர் கல்வியில
கல்வி, செல்வம், வீரம் என்னு விளங்குவது கல்விச் செல்வமே ஆகும். இ காற்றாலோ, வெள்ளத்தாலோ, ஆயதங்கள் காணப்படும் அனைத்து பொருட் செல்வ ஆனால் இதற்கு மாறாக அள்ள அள்ளக்கு கல்வி ஒன்றேயாகும். இவ்வாறு காணப்ட வாழ்விலே எவ்வளவு முக்கியமானதாக ெ
' (zബ് ഖിബ്രുമ് 6ിജ്ഞഖഥ് ക /o/z aja) /owa? //aa/"
என்று அழகுபடக் கூறியுள்ளார்.
ஆதி காலத்திலிருந்தே கல்வி விளங்குகின்றது. ஒருவன் கல்வி கற்றால் என்று எம் முன்னோர்கள் கூறியுள்ள பிச்சைக்காரனாகவோ இருக்கலாம். ஆ
அவனுக்கு எல்லோரும் மதிப்பளித்து ந1
கல்விக்குக் கம்பன் எனறு பே மன்னனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின தான் சென்ற இடம் எல்லாம் சிறப்புக் கி
'/0ബ്ബ7ഖജ്ഞ/ഥ് മീ// ഖണു0/ உனனையறிந்தோ தமிழடி ஒ விரைநதேறறுக் கொளள7ாத
குரங்கேறறுக் கொளன7ாத ெ
என்ற பாடலில் பெருமித்துயில் எடுத்து எந்த இடத்திற்கும் துணிந்து செல்லக்கூட
'കഞ്ഞ്ജൂബ-Z/് ബബ്ബ/്
4/னனுடையார் கலைாதவா"
என்னும் வள்ளுவனது வாய்மொழிப் ெ கண்ணே சிறந்தது என்ற கருத்தினை தெளி தடைப்படாதது. நோயாலேமுப்பாலோ
--56 --

t - மணி விழா மலர் 2003 ர் சிறப்பு
கலாவதி துரைராஜா ஆணர்டு 11 A
ம் மூன்று செல்வங்களுள் தலைசிறந்து இந்தக் கல்வியை நீராலோ, நெருப்பாலோ, ரினாலோ அழிக்க முடியாது. இந்த உலகில் பங்களும் எடுக்க எடுக்க குறைந்துவிடும். றையாததும். மேலும் மேலும் பெருகுவதும் டும் கல்வியானது ஒரு மனிதனுக்கு தனது விளங்குகின்றது என்பதை செந்நாப்போதர்.
லவி ஒருவாக்கு
முக்கியத்துவம் பெற்ற ஒன்றாகவே அவனுக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு" ானர். ஆமாம் அவன் ஏழையாகவோ ஆனால் அவன் கற்ற கல்வி காரணமாக டக்கின்றார்கள்.
ாற்றப்படும் புலவன் ஒருவேளை சோழ * போது தான் கல்வி கற்றவன், ஆதலால் டைக்கும் என்று
டும உனனதோ &ിണ്ഡ - ബബ്ബിബ്
ഖഗ്ഗഴ്സഞ്ച്/ / - ഇ. ബ്രീ./് 4/7Zdzy'
க்கூறுகின்றான். ஆகவுே, ஒரு கல்விமான் டிய வாய்ப்பு காணப்படுகிறது.
கற்றோர் முகத்திரனடு
பொருளானது ஊனக் கணிணிலும் ஞானக்
வுறக் காட்டுகிறது. கல்வியானது எதனாலும். அழியாதது. இதனாலே தான் கல்விகற்று

Page 63
— tI \ ഉള് ഥീബ് (ഇ
அறிவு படைத்தோர் கண்ணுடையார் என்று என்றும் கூறப்படுகிறது.
ஒரு கொடியானது ஆதாரத்தைட மாணவனும் அவனது குருவையே ஆதார செல்லலாம், தோணியில் ஏறி கடை குருவானவர் தனது மாணவனுக்குத் அதுமட்டுமல்லாது தனது மாணவனுக்கு ந புகட்டுகின்றார். இவ்வாறு ஒருவன் கல்ல பல உயர்ந்த நற்பணிபுகளும் மேலோங்
ஒரு விளக்கில் இருந்து பத்து ( நூறு விளக்குகள் நூறு விளக்குகளிலி இதேபோல் ஒருவன் கல்வி கற்றால் குை மாணர்களுக்கு கல்வி புகட்டமுடியும். து கல்வி அவனது ஏழு பிறப்பிற்கும் அவை
"ஒருமைக் கன தானகறற 4 وی وی 7ZZ0/7z/ 4/622zی Z0/674762404
என்று தெளிவாக எடுத்தியம்புகிறார். ே
Zy Zz ZZ) 6377ZZ//ہیری 77 6376 //7/ ی’’
கற்றனைத் துறும் அறிவு"
எனும் குறன7
மூலம் கிணறு வெட்ட மேலும் மேலும் நீ மேலும் மேலும் கற்பதால் அவனுடை கூறுகிறார்.
ஏனவே, இவை யாவும் கல்வியி சோக்கக்கூடியதாகவும் விளங்குகின்றது. நாமும் கற்று கல்வியறிவைப் பெறுவதே
"கரக கசடறக் கற்பவை கற

് - മഞ്ഞ് ഒഴ്ന്ന ഥേ മഠഠ3 — ம் கல்லாதார்முகத்திரண்டு புண்ணுடையார்
பற்றி வளர்வது போன்று கல்வி கற்கும் மாகக் கொள்கிறான். "ஏணியில் ஏறி மேலே லக் கடக்கலாம்" ஆதேபோன்று ஒரு தலை சிறந்த வழிகாட்டியாகின்றார். ற்பணிபுகளையும் பழக்க வழக்கங்களையும் வி கற்பதால் அவனுக்கு கல்வி மட்டுமல்ல குகின்றது.
விளக்குகள் பத்து விளக்குகளில் இருந்து ருந்து ஆயிரம் விளக்குகள் ஏற்றலாம். ர்றின் மேல் வைத்த விளக்குப் போல பல மட்டுமல்லாமல் ஒருவன் ஒரு முறை கற்ற னத் தொடர்ந்து வரும் என்பதை வள்ளுவர்
லவி ஒருவர்க்கு
t
மலும்
கேன? மாநத7க்கு
* ஊற்றெடுப்பது போல ஒருவன் கல்வியை டய அறிவு பெருகின்றது. என்பதையும்
ன் சிறப்புக்களாகவும் கல்விக்கு பெருமை இவ்வாறான கல்வியை மாணவர்களாகிய ாடு நற்பணிபுகளையும் வளர்ப்போமாக.
தடரின தர்க அதறகு தக"
57 --

Page 64
யா\ இந்து மகளிர் கல்லு
எல்லாப் பிள்ளை
கல்லுணர்டு மணர்ணுணர்டு கரை காணக் கடலுணர்டு எல்லுணர்ட வாழ்க்கையிலே
ஒளியூட்ட இதுவுணர்டு நல்வழி தானுணர்டு நாம் அதனைப் பெற்றிடவே கல் ஒன்று உணர்டு என்று கல்வியினைக் கூறவந்தேன்.
சாதி மதம் வேறில்லை சரித்திரத்தில் கூறிவிட்ட வாதிகளின் கருத்துக்களை வகையாக நினைந்துவிட்ட பாதி மனிதர்களும் பள்ளியிலே பத்திரமாயப் படித்துவிட்ட
நாதி தரும் கல்விதை நாம் இங்கு பெற்றிடுமே
க்ணணுணர்டு மனிதனுக்கு கருத்துணர்டு மனதினினே மணர் ஆணர்ட வேந்தர்களும் மதித்திட்டக் கல்வியினை
தணர்ணாக வாழ்க்கையிலே நாம் அதனைப் பெற்றிடவே புணர்ணான கணினும் பயன்பெறுமே பூமியிலே ஏற்றம் உணர்டு வாழ்க்கையிலே என்று நாம் நினைத்துவிட்டு போற்றிடுவோம் கல்வியினை உயிர் உள்ள காலமும் காற்றிலே கரையாது கள்வரால் போகாது துாற்றுவொரும் போற்றவே பெற்றிடுவோம் கல்வியை
-- 58 --
 
 
 
 
 
 

if - umGorf 6fņT LO6Ao 2oo3
களுக்கும் கல்வி
அனோஜா தங்கராசா, AIL கலைப்பிரிவு
ஏழை வாழ்விலே சுமை தீர
சுகமான வழி ஒன்று நாளை நம் வீடுதேடி
வரும் என்று நினைத்து
காளையாக நாம் அனைவரும் சலியாது பெற்றுவிட்டால் பாளை போல் மலராதே நம் புதிய வாழ்வு
பட்டம் பதவிகளும் பவிஷான வாழ்க்கைகளும் பட்டமாய்ப் பறந்திடும் பாராளும் மன்னருக்கும் கட்டாயம் நல்ல கல்வி
6/L அய் வந்த துன்பம் போய்விடுமே
வாசமாய் வாழ்க்கை தானும் வளமாக மலர்ந்திடுமே என்று காசு நிறைந்த நினைவுகளும் கனமாக இருக்குமே மாசற்ற கல்விதனை நாம் என்றும் தேடிவிட்டால்
வரையாத கல்வியினை வாரி நாம் பெற்றுவிட்டால் வரைபோல் எம் இதயம் மேலோங்கி நின்று தரை மீது நாம் நின்றதும் எம் வாழ்வு பிறர் அறிய நிரையாக நின்று என்று நிலைத்திடுமே.

Page 65
யா\ இந்து மகளிர் கல்லு
தொல்லுலகின் உணர்மையினை துணிந்து நாம் உணர்ந்து கல் மனம் பணக்காரன் படித்து விட்ட கல்வியினால் நல் அரசு எமக்கு நயமாக புகட்டிவிடவே துணிந்த வல்லமையை நினைத்து நாம் அதனைப் பெற்றிடுவோம்
fuel
at
this
ஓ மாணவனே ஓ மாணவனே எதிர்காலம் உண்கையில் தரப்படப் போகிறது தரப்படப் போகிறது பின்வாங்கில் இருந்து பின்வாங்கப் போகிறாயா? முன்வாங்கில் வந்து முன்வாங்கப் பாரடா எஞ்ஜினியர், டொக்டர் அரச அதிபர், முகாமையாளர், பேராசிரியர், துணைவேந்தர் கல்விப் பணிப்பாளர், காசாளர் அதிபர், தபாலதிபர் போன்ற பதவியெல்லாம் உன்கைப் பற்றப் போகிறது எதிர்காலம் நீயறிந்து இரவு பகல் பாராது எழுந்து நீகற்றிடுவாய்.
 

f - Losoof 6fpm unao 2oo3
அன்று ஏழைக்குக் கல்வியில் தடை உணர்டு இன்று அனைவருக்கும் கல்வி அளித்திடவே - பாராளு மன்று ஒன்று உணர்டு ஏழையாக வந்தொமென்று ஒன்று -
உணர்டு ஏழையாக வந்தும் நன்றாகக் கல்வியினை நாம் எல்லோரும் பெற்றிடுவோம்.
ம் கல்வியை
சஞ்சிதீபா யோகராசா, A/L 5606)
புத்தகத்தைத் தலையணையாய் போட்டு நீ துரங்கி விட்டால் எதிர்காலமும் துரங்கிவிடும் இதை நீ மறவாதே கற்றிடுவாய் கற்றிடுவாய் சமகாலத்தைப் போற்றிடுவாய் விஞ்ஞானி, விமானி பிரதமர், மேஜர் என்ற சமஉரிமை கிடைத்தாலும் குப்பி விளக்கிலே குனிந்து நீ படித்தாலும் நிலையான எதிர்காலம் நிமிர்ந்தே நீநிற்பாய் நிம்மதியாயிருப்பாய் பிச்சை புகினும் கற்கை நன்றே கற்றிடுவோம் கற்றிடுவோம் காலமெல்லாம் கற்றிடுவோம் கவலையே வேணர்டாம் கல்வியிலே முன்னேறி கல்வி மானாய் மாறிடுவோம்.
-- 59 --

Page 66
-- 6O --
urT \ ĝ8)ñòĝøj un76ń ĈibeöggTíîo —
கல்வி
வாழ்வில் உயர்செல்வம் கல்வி அதை நாள்தோறும் பயில்வோம் வாழ்வில் ஒளியூட்டும் கல்வி இன்றேல் எல்லோரும் நகைப்பா
கல்வியே மனிதனுக்கு கணிகள்
கல்லார் முகத்தால் வெறும் புண்க சொல்லியே வைத்தாரே தமிழில் இனியகுறள் எனும் சுவைமிக்க நு
வெள்ளத்தில் அழியாதது கல்வி
கள்வர் கையில் போகாதது கல்வி என்றும் நிலைத்திடும் நினைவில் அழியாத பெருங்கடல் அன்றோ
கல்வியை நன்றாகக் கற்போம் கற்றபின் அதன்வழி நிற்போம் எத்தனை இடர்வந்த போதும் தளராத அதன் வழிநிற்றல் தப்ே
ஏட்டில் படித்ததோடு
ஏட்டில் படித்ததோடு இருந்து வி ஏன் படித்தோம் என்பதையும் ம நாட்டின் நெறி நடந்து விடாதே நல்லவர்கள் நோகும்படி வளர்ந்:
மூத்தோர் சொல் வார்த்தைகளை முறைகளிலும் மொழிதனிலும் ம மாற்றார்கைப்பொருளை நம்பி
மானமில்லாக் கோளையுடன் சே
துன்பத்தை வெல்லும் கல்வி கற் சோம்பலினைக் கொல்லும் திணி வம்பு செய்யும் குணமிருந்தால் வளர்ச்சியிலே வான்முகட்டைத்
வெற்றிமேல் வெற்றிவர விருதுவ மேதைகள் சொன்னது போல் வி பெற்றவரின் புகழும் நீ பிறந்த ம வற்றாமல் உன்னோடு வளர்ந்தி

D6Cxf Ggm n6o 2oo3
சாருகேசி சண்முகசுந்தரலிங்கம் ஆண்டு 10
அள்ளி
ரே எள்ளி.
ୋf
பாலில்.
கல்வி
பாம்.
இருந்துவிடாதே
செல்வி சிந்துஜா ஞானேஸ்வரன், தரம் 8
டாதே - நீ றந்து விடாதே! - நீ து விடாதே!
மீறக்கூடாது - பணிபு ாறக்கூடாது! வாழக்கூடாது - தன் ரக்கூடாது
மிடவேணும் - நீ
பெற்றிட வேணும்! விட்டிடவேணும் - அறிவு தொட்டிட வேணும்!
பரப் பெருமைவர ளங்கிட வேணும்! )ணர்ணின் புகழும் - வேணும்!

Page 67
யா\ இந்து மகளிர் கல்லூர்
நாவலர் பெருமானின் சமயக் கல் அடிகளாரின் சமயக் ச
இலங்கையிலும் இந்தியாவிலும் ஈடினையற்ற இரு கணிகளென ஆறுமுக நாவலர் அவர்களும் விபுலானந்த வித்தகர் அவர்களும் விளங்கினார்கள். பத்தொன்பதாம் நூற்றாணர்டின் முற் பகுதியில் நாவலர் அவர்களும் பிற் பகுதியில் விபுலானந்தரும் அவதரித்து தமிழ் மொழிக்கும் சைவத்திற்கும் அருந் தொண டாற்றியுள்ளார்கள். யாழ்ப்பாண வரலாற்றிலே நாவலர் பெருமானும் மட்டக்களப்பு வரலாற் றிலே விபுலானந்த வித்தகரும் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" எனும் தமிழர் தம் கொள்கையொட்டி வாழ்ந்தமையால் இப் பெரியார்கள் இருவரும் தமிழ்கூறும் நல்லுலகம் அனைத்திற்கும் பொதுவானவர்களாகவே கருதப்படுகிறார்கள். நாவலர் அவதரித்து ஏறத்தாள எழுபது ஆண்டுகளின் பின்பே வித்தகர் அவதரித் தார். நாவலர் அவர்கள் அவதரித்த நல்லுரைப் போலவே வித்தகர் அவதரித்த காரைதீவும் புகழ்பெற்ற பழம்பதியாகவும் இலக்கியப் புகழும் சமயப் புகழும் கொணர்ட இடமாகவும் இருக்கிறது. நல்லுரரில் முருகனி கோயிலும் விநாயகர் கோயிலும் வீரமாகாளி அம்மனி கோயிலும் அமைந்து காணப்படுவது போல காரைதீவிலே முருகனி கோயிலும் விநாயகர் கோயிலும் கணணகை அம்மனி கோயிலும் அமைந்து காணப்படுகிறது.

– unsof eam unero 2oo3 ------
விச் சிந்தனைகளும் விபுலானந்த 5ல்விச் சிந்தனைகளும்
திருமதி ரஜனி இராஜமனோகரன்,
ஆசிரியை
நாவலர் அவர்களின் இயற்பெயர் ஆறுமுகன், வித்தகர் அவர்களின் இயற்பெயர் மயில்வாகனன். நாவலரின் தந்தையாரின் பெயர் கந்தப்பிள்ளை. வித்தகரின தந்தையாரின பெயர் சாமித்தம்பி. இப் பெயர்கள் அனைத்தும் தமிழ்த்தெய்வமாகிய முருகப் பெரு மானின் பெயர்களாகவே இருக்கின்றன. அறிவுத் தெய்வமாகிய முருகனின் பெயரை கொணர்டிருந்தமையிலாலேயே இவர்கள் அனைவரும் செந்தமிழி அறிஞர்களாகத் திகழ்ந்தார்கள். நாவலர் அவர்களின் உயர் தமிழ்க் கல்விக்கு இருபாலை சேனாதிராஜ முதலியார், சரவணமுத்துப் புலவர் ஆகியோர் துணையாக இருந்தனர். வித்தகர் அவர்களின் உயர் தமிழ் கல்விக்கு வைத்திலிங்க தேசிகர், வித்துவான் தாமோதரம் பிள்ளை, வித்துவான கைலாயபிள்ளை முதலியோர் துணை யாக இருந்தனர். நாவலர் அவர்கள் தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளை ஐயம்திரிபறக் கற்றுக் கொணர்டார். வித்தகர் அவர்களும் தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம், இலத்தீன், சிங்களம் ஆகிய மொழிகளை கற்றுத் திறமையுடன் விளங்கினார். நாவலர் அவர்கள் தம் உயர்கல்வி கற்ற ஆங்கிலப் பாடசாலையில் ஆசிரியாராகப் பணி யாற்றியது போல வித்தகர் அவர்களும் தாம் உயர்கல்வி கற்ற கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
-- 61 --

Page 68
யா\ இந்து மகளிர் கல்லூ வட இலங்கையில் நாவலர்
பெருமான் தோன்றி யாழ்ப்பாணத்தில் பல கல்வி நிலையங்களை நிறுவி அதன் மூலம் சைவமும் தமிழும் தழைத் தோங்கச் செய்தார். அதேபோன்று கிழக்கிலங்கையில் சுவாமி விபுலானந்தர் தோன்றி நாவலரின் பாணியை பின்பற்றி பாடசாலைகளை நிறுவி அதன் மூலம் சைவமும் தமிழும் தழைத்தோங்கச் செய்தார். 1952 ஆம் ஆண்டு அடிகளார் தமது கல்விப் பணியை திரு கோணமலையில் ஆரம்பித்து வைத்தார். மட்டக்களப்பிலும் சில பாடசாலைகள் பின்னர் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன. மட்டக்களப்பு சிவானந்தா வித்தியா லயம, திருகோணமலை இந்துக்கல்லூரி, யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா வித்தியா லயம் என்னும் மூன்று பாடசாலைகள் மூலமே சைவத்தையும், தமிழையும் தழைத்தோங்கச் செய்தார்.
மாணவர்களிடையே தேசப்பற்று, சமயப்பற்று, மொழிப்பற்று என்பவற்றை வளர்ப்பதற்காக சுவாமி விவேகானந்தர், ஆறுமுகநாவலர் ஆகியோரின் ஆலயப் பிரசங்கங்களைப் பின்பற்றி தானும் செயலாற்றினார். இதன் மூலம் சமய அறிவை வளர்ப்பதற்கும் சமயத்தில் ஆர்வத்தை உணர்டாக்குவதிலும் வெற்றி கணர்டார். மேற்கூறிய மூன்று பாடசாலை கள் மூலம் அடிகளார் சாதித்தவை பல. இப் பாடசாலைகள் ஏழை மக்களின் நலன் கருதியே அடிகளாரால் ஸப்தாபிக் கப்பட்டன. ஏழைகளையும் மனிதராக்கி அவர்களது வாழ்வை மரலச் செய்த இக் கல்வி நிலையங்களே அடிகளாருடைய சிறந்த ஞாபகச் சின்னங்கள், சைவத் தையும், தமிழையும் வாழவைத்திட இப் பெரியார்கள் இருவரும் தங்களது வாழ்க்கையையே அர்ப்பணம் செய்தார்
-- 62 --

f — ungxf 6pm unao 2oo3
கள். இல்லற வாழ்வை எள்ளளவும் விரும்பாது "பணி செய்து கிடப்பதே என் கடன்" என்ற வாக்கினை இலட்சியமாகக் கொணர்டு இவர்கள் உழைத்தமையால் இன்று சைவமும் தமிழும் வளர்ந் திருப்பதை வாழ்ந்திருப்பதைக் காணர்கி றோம். சுவாமி ஆறுமுகநாவலர், சுவாமி விபுலானந்த வித்தகர் என இவர்களைப் போற்றுதல் மிகப் பொருத்தமுடைய தாகும். இவர்களது பணி இலங்கையில் மட்டும் இருக்கவில்லை. தென்னிந்தியத் தமிழகத்திலும் இவர்கள் சீரிய பணி யாற்றியுள்ளார்கள். சிவத்தலங்கள் எல்லாவற்றிலும் பொதுவாய் உள்ள சிதம்பரம் இவர்கள் இருவருடைய வாழ்விலும் முக்கிய இடம் பெற்றுள்ளது. சிதம்பரத்திலே சைவப்பிரகாச வித்தியா லயம் ஒன்றை அமைத்து கருவி நூல் களையும், சமய நூல்களையும், திரு முறைகளையும் கற்றுக்கொடுத்திட நாவலர் அவர்கள் ஒழுங்கு செய்தார். இதே வகையில் பல்கலைக்கழகம் ஒன்றினை சிதம்பரத்தில் அமைப்பதன் அவசியத்தை இராமநாதபுரம் அரசர் முன்னிலையில் சான்று பகர்ந்து அதன் அடிப்படையில் அண ணாமலைப் பல்கலைக்கழகம் அமைத்திட காரணமாக இருந்து பின்னாளில் அப் பல்கலைக் கழகத்தில் முதல் தமிழ்ப் பேராசானாகவும் கீழைத்தேச கலைப்பிரிவின் தலைவ ராகவும் வித்தகர் அவர்கள் பணி யாற்றியுள்ளார்கள். பெரியார்கள் இருவரும் முத்தமிழிலும் வல்லவராக விளங்கியுள்ளார்கள். நாவலர் அவர்கள் பாலபாடம், பெரியபுராண வசனம், திருவிளையாடல் புராண வசனம், இலக்கண, வினாவிடை இலக்கணச் சுருக்கம் முதலிய நூல்களை ஆக்கி வெளியிட்டுள்ளார். அது போலவே வித்தகர் அவர்களும் பூஞ்சோலைக்

Page 69
- யா\ இந்து மகளிர் கல்லு காவலன், விவேகானந்த ஞானதீபம், நம்மவர் நாவேடு, ஞானவாழ்க்கை, நடராசா வடிவம் முதலிய நூல்களை ஆக்கி வெளியிட்டுள்ளார். வசன நடையில் வல்லவர்களாக இருவரும் விளங்கினர். செய்யுள் இயற்றும் திறமையும் இருவரிடத்திலும் நிறைவாகக் காணப்பட்டது. நாவலர் அவர்கள் பெருமளவில் கவிதைகளைப் பாடாது விட்டாலும் கடவுள் துதிகளாக அமைந் திருக்கும் சில செய்யுள்களில் அவரு டைய செய்யுள் திறமையை காணக் கூடியதாய் உள்ளது.
வித்தகர் அவர்கள் சுவைமிக்க பல பாடல்களை இயற்றியுள்ளார். ஈசன் உவக்கும் இன்மலர் மூன்று, கங்கையில் விடுத்த ஒலை, நீரரு மகளிர் முதலிய பல கவிதைகள் மிகச் சிறந்தவையாக உள்ளன. இயற்கையாகவே இசை அறிவு பெற்றிருந்த நாவலர் கதினர் முருகன் மேல் பாடியுள்ள கீர்த்தனைகளும் மங்களமும் அவருடைய இசைத் தமிழ்ப் புலமையை இனிது காட்டுவதாக அமைந்துள்ளது.
வித்தகரது இசைத் தமிழ் பணி யினை யாவரும் அறிவர். ஏறக்குறைய பதினான்கு ஆண்டுகள் அரும்பாடுபட்டு உழைத்து அவர் வெளியிட்ட "யாழ்நூல்" தமிழ் அன்னையின் பாதத்தில் சூடப்பட்டு வாடாத மலராக விளங்குகின்றது. நாடகத் தமிழ்ப் புலமையிலும் இருவரும் சிறப்புற்று விளங்கினார்கள். முத்தமிழிலும் வல்லமை பெற்று விளங்கிய இவர்கள் கேட்போரை பிரமிக்கத்தக்கதாக சொற் பொழிவு நடாத்துவதிலும் நாவன்மை பெற்றவர்களாக விளங்கினார்கள். திருவாவடுதுறை ஆதீனத்தால் "நாவலர்" எனச் சிறப்புச் செய்யப்பட்ட ஆறுமுக

s - upscaf 6pm unabi 2oo3 | -— நாவலர் அவர்களின் நாவன்மையை அந் நாட்களின் போற்றாதார் இல்லையென்றே சொல்ல வேணடும். செந்தமிழ் நடை யிலே தர்க்கரீதியாக சொற்பொழிவு ஆற்றும் பெருமை நாவலர் அவர்க ளுக்கே இருந்தது. அதேவகையில் வித்தகர் அவர்களும் நாவலராகவே விளங்கினார்கள். சைவசித்தாந்த மகா சபை தலைமை உரையும், மதுரைத் தமிழிச் சங்க தமிழ் மகாநாட்டினர் தலைமை உரையும, தமிழ் மேதை சாமிந ாத ஐயரைப் பாராட்டிய விழாவில் ஆற்றிய உரையும் அறிஞர்களின் மத்தியிலே விபுலானந்த வித்தகருக்கு பெரியதோர் மதிப்பைத் தேடிக் கொடுத்தது. நாவலர் பெருமானும் விபுலானந்த வித்தகரும் தமக்குள் பல வகைகளில் ஒருமைப்பாடு உடையவர் களாகத் தோற்றுகின்றார்கள். இவர்களின் துாய பணியினால் தமிழ் மக்கள் உயர்நிலை அடைந்துள்ளார்கள்.
ஆங்கிலேயர் ஆட்சியின் போது உத்தியோகத்திற்கான பெரும்பாலான சைவர்கள் கிறிஸ்தவ சமயத்திற்கு மதம் மாறினார்கள். உணர்மைச் சைவர்கள் செய்வதறியாது திகைத்து நின்ற நேரத்தில் ஆறுமுகநாவலர் சமயப் பணிக்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்தார். சிவாச்சாரியார்களையும் தம் மோடு சேர்த்து ஒத்துழைக்கும்படி வேண்டுதல் செய்தார். இதற்காக சிவாச்சாரியார்கள் கல்வி அறிவோடு தமது சமயக் கருத்துக்களை தமது மக்களுக்குப் பரப்புவதிலும் கிறிஸ்தவ பாதிரி மார்களில் பிரசாரங்களைத் தடுத்து நிறுத்துவதிலும் சுறுசுறுப்பாக செயற்பட வேணடுமென விரும்பினார். அத்துடன் நமது சிவாச்சாரியார்களும் சமய வாழ்வில் ஊறி சமயத்தின் காவலர்களாக
- 63

Page 70
- யா\ இந்து மகளிர் கல்லூரி நின்று கிறிஸ்தவர்களின் மதப்பிரசார நடவடிக்கைகளுக்கு எதிராக சமயம் பற்றி மக்களுக்குப் போதிக்க வேண்டும் என்று விரும்பினார். மின்சார வசதிகளற்ற அக் காலத்தில் ஏட்டுப் பிரதிகளாய் உள்ள சமய நூல்களை புத்தக வடிவில் பிழை யின்றி வெளியிட்டார். கந்தபுராணம், பெரியபுராணம் போன்ற நூல்களை இவ்வாறு பதிப்பித்து வெளியிட்டார். அத்துடன் சமயத்தை இலகுவாக மக்கள் விளங்கிக்கொள்ள "சைவ வினாவிடை" போன்ற நூல்களையும் வெளியிட்டார். பொதுமக்களுக்கு சமயத்தின் சிறப்புக் களை விளக்க ஆலயங்களில் வெள்ளிக் கிழமைகள் தோறும் சமயச் சொற் பொழிவுகளை மேற்கொணர்டார். இவரின் முதல் சொற்பொழிவு 1847ஆம் ஆண்டு வணர்ணார்பணிணை சிவன் கோவிலில் நடைபெற்றது. கோவில்களில் புராணப் படலம் செய்வதை அறிமுகப்படுத்திய தோடு சுவாமி வலம்வரும் போது திருமுறை ஓதி வரும் வழக்கத்தையும் ஏற்படுத்தி தாமும் இப் பணியில
ஈடுபட்டார்.
மிஷனரிமார்களால் வெளியிடப் பட்ட பிரசுரங்களுக்கு எதிராக கண்டணப் பிரசுரங்களை வெளியிட்டு இந்து சமயத்தின் ஒப்புயர்வற்ற பெருமையினை நிலைநாட்டினார். இதனால் நமது சமய கலாச்சார மறுமலர்ச்சியின் தந்தை எனவும் போற்றப்பட்டார். இலங்கையில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் தமிழ், சமயப் பணியாற்றி தமது ஆளுமை முத்திரையை அங்கும் பதித்து வைத்தார். இதனால் தமது தமிழ் சமய மறுமலர்ச்சி யால் ஈழத்தையும் தமிழகத்தையும் இணைத்தார்.
-- 64 --

-ιας οι 6ιήρπιρ6υ 2OO3 -- --
சமய புனருத்தாரண சீலராயப் வாழிந்த நாவலர் தமது வாழ்வின் இறுதியல் 1879 இல் தமிழ் மக்களின் அபிலாஷைகளை அரசாங்க சபையில் பிரதிநிதித்துவம் செய்ய தகுதி வாய்ந்தவர். சேர் பொன் இராமநாதனே என்று கூறி அவரைத் தமிழ் மக்களின் பிரதிநிதியாக சட்டசபைக்கு சிபார்சு செய்து அத்துறையில் பெரும் பணி யாற்றினார். நாவலரின் இலட்சியத்தினை சிறப்பாக ஒப்பேற்றிய பெருமைக் குரியவர் சேர் பொணி இராமநாதன் அவர்களாவர். நாவலர் தமது சமயப் பிரசாரங்களை தமிழகத்தோடு மட்டும் மடடுப் படுத்தினார். சேர் பொன இராமநாதன் அவர்கள் மேற்கு நாடுகள் வரை சமயப் பிரசாரங்களைச் செய்தார். நாவலரின் சமயப் பணிகளே இவரை ஐந்தாவது குரவராக வைக்கச் செய்தன. இவரின் சமயப் பணியை மெச்சியே சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள் "நல லைநகர் ஆறுமுகநாவலர் பிறந்திலரேல் சொல்லு தமிழ் எங்கே
சுருதி எங்கே" எனக் கூறியுள்ளார்.
நாவலரின் சமயப் பணிகளில் ஓர் அங்கமான சமயப் பிரசங்கம் இந்தியா விலும் பெரும் சிறப்பையும் மதிப்பையும் பெற்றது. நாவலரின் பிரசங்க மதிப்பி னால் மதுரையில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. சிலகாலம் மதுரை திருஞானசம்பந்தர் மடத்தில் தங்கி யிருந்து அங்குள்ள திருத்தலங்களை தரிசித்து வந்தார். அப்பொழுது மதுரை சந்நிதானத்தில சைவசித்தாந்தப் பெருமை. ; மதுரை தலமான மியம் முதலிய பொருள்களில் பிரசங்கம் செய்தார். நாவலர் பிரசங்கம் என்றால் சுற்றியுள்ள ஊர்களிலிருந்து சனக்கூட்டம் திரளும். நாவலர் அமுத மழையாக

Page 71
- யா\ இந்து மகளிர் கல்லூ சொற்பொழிவு ஆற்றுவார். பிரசங்க முடிவில் அறங்காவலர்கள் தலையில் பரிவட்டம் கட்டி மீனாட்சி அம்மைக்கு சாத்திய மாலையை நாவலருக்குச் சாத்தி ஆசிசுவறினார். சந்நிதானத்தின் வேண்டு கோளினி படி நாவலர், சம்பந்தர் ஆதீனமடத்தில் பிரசங்கம் செய்தார். அவரினி அறிவாற்றலைக் கணடு அடியார்களும் பெரியார்களும் மகிழ்ந் தனர். மகாசந்நிதானம் மகிழ்ச்சியினால் தமது காதில் அணிந்திருந்த குவளை களை கழற்றி நாவலர் காதில் அணிந்தார். அன்ன சந்நிதானம் தமது கழுத்திலிருந்த உருத்திராட்ச மாலையைக் கழற்றி நாவலருக்கு அணிந்தார். இவ்வாறு தமிழ் நாட்டில் நாவலருக்கு மரியாதை செய்யப்பட்டது என்றால் அவரின் பிரச்சார முழக்கமே காரணமாகும்.
இவ்வாறான நாவல்ரின் பணி களையும் அதனால் ஏற்பட்ட சிறப்புக் களையும் அறிந்து சுவாமி விபுலானந்தர் ஆறுமுகநாவலர் மீது மிகுந்த மதிப்பு வைந்திருந்தார். நாவலரின் சமயப் பணியும், தமிழ்ப்பணியும் அடிகளாரின் கருத்தைக் கவர்ந்தன. நாவலரினர் பணிகளைச் சிறப்பித்து அவர் பாடிய "நாவலர் மெயக் கீர்த்தி மாலை" நாவலரின் வாழ்க்கையின் ஒரு பகுதியை சிறப்பிக்கின்றது. நாவலரின் தமிழ்த் தொணர்டின் சிறப்பினைக் குறிப்பிடும் போது "நல்லுரர் தமிழ் மன்னர் மடித் தலத்திலிருந்து விளையாடி, தவத்தின் மிக்க முனிவர் உரைத்த ஞானமொழி கேட்டு, மகிழி வெயதி, வரகவி வானரொடு உடனுறைந்து களிமகிழ் வெய்திய தமிழ் மக்கள் யாழ்ப்பாணம் எனும் நாடக மேடையில் தனது பூரண வனப்புத் தோன்ற நடித்த காலம்’ ஆறுமுக நாவலர் காலம் எனறு கூறுகின்றார்.

A - Logosofo 6.jpII um6ko 2oo3 —-
சுவாமி விபுலானந்தர் கல்வி இலக்கியம் சமயம் முதலிய துறைகளில் இலக்கில புரிந்து கொணடிருந்த மகத்தான சேவையை மக்கள் மதித்துப் போற்றினார்கள். மட்டக்களப்பு மக்களைப் பொறுத்தவரையில் பூரீ இராமகிருஷ்ண சங்கம் என்றால் சுவாமி விபுலானந்தர் தான் என்ற நிலையிலேயே இருந்தார்கள். இதனால் சுவாமி அவர்கள் கிழக்கில் கிராமங்கள் தோறும் பாடச ாலைகளை நிறுவினார். கடைசியில் பூரீ இராமகிருஸ்ண சங்கம் மொத்தம் 25 பாடசாலைகளை நிர்வகித்தது. இப் பணியும் பெருமையும் சுவாமி விபுலானந்தருக்கே உரியதாகும்.
யாழ்ப்பாணத்தில் சுவாமி ஆறுமுகநாவலர் அவர்களின் சிபார்சி னாலும் முயற்சியினாலும் இலங்கை சட்டசபை அங்கத்தவராகப் போட்டி யிடுவதற்கும் சேர் பொன் இராமநாதன் அவர்கள் முன்மொழியப்பட்டார். பின் அமோக வெற்றிபெற்று தெரிவு செய்யப்பட்டார். நாவலர் அவர்களின் இலட்சியங்களை முற்றுமுழுதாக நிறைவேற்றினார். இவருடைய பல ஏக்கர் சொத்துக்கள் சமய ஸ்தானங்களுக்கும் கல்வி ஸ்தானங்களுக்கும் நன்கொடை அளிக்கப்பட்டன. இவருடைய பரிபாலனத்திலிருந்தே பரமேஸ்வராக் கல்லூரி இன்று யாழ் பல்கலைக்கழகமாக மாற்றமடைந்துள்ளது. இதே வணணம் மட்டக்களப்புப் பகுதியில் சுவாமி விபுலானந்தர் அவர்களின் ஆதரவில் திருவாளர் ஏ நல்லையா அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். திரு. நல்லையா அவர்களின் முயற்சியால் ஆரம்பிக்கப் பட்டதே வத்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம் ஆகும். இவ
-- 65 --

Page 72
--- யா\ இந்து மகளிர் கல்லூரி வித்தியாலயமே தற்போது மட்டக்களப்பு பல கலைக்கழகமாக மாற்றமடைந் துள்ளது. வடக்கிலும் கிழக்கிலும் இரு பல்கலைக்கழகங்கள் தோன்றுவதற்கு இச் சமயப் பெரியார்களின் சிந்தனையே காரணமென்றால் அது மிகையாகாது. சுவாமி விபுலானந்தர் இலங்கையில் தங்கியிருந்து பணிபுரிந்த காலம் இலங்கைத் தமிழர் வரலாற்றில் சிறப்பாக மட்டக்களப்பு தமிழ் வரலாற்றில் ஒரு பொற்காலமாகும். அக் காலத்தில் இம் மக்கள் பரிசுத்தமான சமய, சமூக தேசிய உணர்ச்சிகளினால் உயர்த்தப்பட்டார்கள். அவர்களிடமும் உற்சாகமும் நம்பிக்கை யும் நிறைந்திருந்தது. சுதந்திர உணர்ச்சி யையும, அஞ்சாமையையும் அவர்கள் பெற்றிருந்தார்கள் அடிகளாரினி பணிகளை நேரில் கண்டு அனுபவித்த புலவர் மணி அவர்கள் பின்வருமாறு பாடுகின்றார்.
"சைவமெங்கே தெய்வத் தமிழெங்கே நீயெங்கே மெய் தேர் வேதாந்த விசாரமெங்கே - தெய்வம் போல் வந்து கிழக்கிலங்கை மணர்ணில் விபுலா னந்தர் இங்கு பிறவாமல் இருந்தால்"
விபுலானந்தர் காலச் சூழலும் அவர் நின்று செயற்பட்ட தனமும் அவரிடம இயல்பாகவே குடி கொணர்டிருந்த குணவியல்புகள் சிலவும், அமைதியான சுபாவம், அளவு கடந்த பொறுமை பகைவனுக்கும் இரங்கும் மனப்பாங்கு. இராமகிருஷ்ண மிஷனின் தொடர்பு பிறசமய உணர்மைகளைக் கற்றுத்தெளிந்த அறிவு என்பன அவரை சமய சமரச சன்மார்க்க வாதியாக உரு வாக்கிற்று.
-- 66 --

- மணி விழா மலர் 2003 -
நாவலர் காலச் சூழலும் அவர் நின்று செயற்பட்ட தனமும் அவரிடம் இயல்பாகவே குடிகொணர்டிருந்த குண வியல்புகள் சிலவும் அசுரத் துணிச்சல். ஆவேசம் போர்க்குணம், எதிரிகளை மூர்க்காவேசத்தோடு தாக்குதல் சைவ சமய தற் பாதுகாப்பு முயற்சியும் எதிர்நோக்கிய சவால்களும் அவரைத் தீவிர சைவசமயவாதியாக்கி பிறமத காழ்ப்பை மேற்படுத்திக் கிறிஸ்தவர்
களின் வைரியாக்கியது.
நாவலர் காலத்தில் 19ம் நூற் றாண டின் பிற்பகுதியில் நிலவிய கொந்தளிப்பான சமய சூழ்நிழலை 20 ஆம் நூற்றாணர்டின் முற்பகுதியில் மெல்ல மெல்லக் குறையத் தொடங்கியது. இத்தகைய நிலையிலேயே சைவசமய பற்று விளங்கி உணர்மை பரிபக்குவ நிலையை அடைந்ததும் இராமகிருஸ்ண சங்கத்தில் சேர்ந்து துறவியாகி பரிபக்குவ நிலையை அடைந்ததும் இராகிருஸ்ண சங்கத்தில் சேர்ந்து துறவியாகி வேதாந்த சித்தாந்த சமரசநிலை கண்ட வித்தகராக விளங்கி"எம்மதமும் தம்மதமே" எனும் உயர் நிலையை அடைந்த போதும் விபுலானந்தரின் சமயப் பற்றும் சைவப் பணிகளும் தொடர்ந்து கொணர்டே யிருந்தன.
ஆறுமுகநாவலர் பெருமான இலங்கையின் வடபகுதியில் தோன்றி யாழ்ப்பாணத்தில் சைவசமய எழுச்சி யுடன் கூடிய கல்வி இயக்கத்தை நடாத்தினார். கிழக்கிலங்கையில் சைவசமய உணர்வுடன் சர்வமத சமரச உணர்வும், விஞஞான உணர்வும் ஆங்கில மொழியறிவும் மேலிடக் கல்வி இயக்கத்தை நடாத்தியவர் விபுலானந்தர். சைவசமயத்தை வளமாகக் காட்ட

Page 73
- யா\ இந்து மகளிர் கல்லூர் எங்கெங்கு கோயில்கள் இருக்கினி றனவோ அங்கெல்லாம் இராமகிருஸ்ண மிஷன் பாடசாலைகளை நிறுவுவதற்கு முயற்சிகள் எடுத்தார்கள். விபுலானந்தரின் சமய உணர்ச்சியில் கிறிஸ்தவ எதிர்ப்போ பிராமண எதிர்ப்போ இருக்கவில்லை. வடமொழி நூல் கற்று இராமகிருஸ்ண மடதுறவியாகி வடமொழியின் இருப்பை அறிந்தமையும் கிறிஸ்தவ பாடசாலை களில் கற்று ஆங்கில இலக்கியங்களில் திழைத்தமையும் இவருக்கு கிறிஸ்தவ பிராமண எதிர்ப்பின்மைப் போக்கை உணர்டாக்கி இருக்கலாம் என்பது சிலரது அபிப்பிராயங்கள். விபுலானந்தரின் தமிழ் உணர்வு, சமய உணர்வு தனித்துவ மானது. அது பிறமொழி பிறஇனக் காழ்ப்பற்றது. பணிடைத் தமிழர்களின் பெருமையை விபுலானந்தர் உயர்த்திப் பேசினாரேனும் மற்றைய இனங்களை எவ்விடத்தும் தாழ்த்திப் பேசினாரில்லை. எங்கிருந்தெல்லாம் தமிழ் நல்லென பெறவேண்டுமோ அங்கிருந்தெல்லாம் பெறவேணடும் என விரும்பினார். பிறமொழித் தொடர்பு, பிற கலாச்சாரம் பற்றிய அறிவு தமிழ் மக்களை சிறந்த சிந்தனை உள்ளவர்களாக வளர்க்கும் என்பது இவரது எணணமாக இருந்திருக்கலாம்.
சித்தானந்த பாரதியார் சுவாமி விபுலானந்தர் பற்றிக் குறிப்பிடும் போது விபுலானந்தரின் தமிழ்த் துடிப்பு பல்லாயிரம் நெஞ்சங்களில் முரசடிக்கும் தமிழரை ஆளுமை உள்ளவர்களாக பிறருக்கு இரங்குபவராக உலக நாகரீகத்தை தம் நாகரிகமாக காணர்பவ ராக அதாவது உன்னத சமுதாயமாக மாற்ற அவர் வெறிகொணர்டிருந்தார் தன்னளவில் அதைச் செய்தும் இருந்தார். விபுலானந்தர் காலத்தின் விளைபொருள்

ή - ιαςoof 6ιήρπι06υ 2ορ3 -- -
புதிய காலத்துக்கான வித்துக்களை துTவியவர். இவ்வாறு கூறியுள்ளார். இவ் வித்துக்களிலிருந்து முளைத்த பயிர்களே இன்றைய தமிழி, சமய வளர்ச்சி நிலைகளாகும்.
உசாத்துணை நுால்கள்
1.
வித்துவான் க. சபாரத்தினம்.ந.சு.இ அடிகளார் படிவமலர் - "நல்லைநகர் நாவலரும் காரைநகர் வித்தகரும்", பக். 108 - 109.
மேலது - " விபுலானந்த அடிகளாரின் தேசியக் கல்வி முறை", சுவாமி நடராஜானந்தா. பக். 30
கலாநிதி சி.ச.சிற்றம்பலம் இந்து தர்மம் - 94 - மார்கழி இதழ் பக்59 60
கலாநிதி க. அருணாசலம், சுவாமி விபுலானந்தரின் சமயச் சிந்தனைகள்"
பக், 28 - 50
வ. சுப்பிரமணியம் விபுலானந்த
தரிசனம், "சைவத்தின் எழுச்சியும் அந்தகத்தின் பணிகளும்/ஷ, , பக். 69 - 90
சுவாமி விபுலானந்தர் நூற்றாணர்டு நிறைவு மலர் - "விபுலானந்த அடி களாரது தமிழ் உணர்வு பற்றிய ஓர் ஆய்வு", பக். 211, 212, 213, 214
س- 67 --

Page 74
LITT \ Sibg una56ff; 56ör அன்பில்லாத
24/7/7صے 62/7 زی7ڑھتی ہی// 677 yہیے‘‘'
வற்றல மரங் என்றல்லவா வள்ளுவர் பெருமான் கூறி திருக்குறள். அதன் ஆசிரியர் சும்மா கூறு வாழ்ந்து திளைத்தவர். வள்ளுவர் தனது வைத்தவர். வாசுகியும் அப்படித்தான். அ அவர்கள் ஆமாம் இல்லற வாழ்வுக்கு அ இல்வாழ்க்கையைப் பற்றிப் பேசிவந்த ெ , 622 تھے تyZZڑی Z%یے تZ/ZZ /67/ڑیے ‘‘ uل4 کوش6XM7Z/Z// என்று இவ்வுலக மக்களுக்ெ பகுத்தறிவுள்ள மக்களுக்கு மட்டுமல்ல அ அவசியம். கோழிக்கும் தன் குஞ்சுகளில் நாய்க்கு தன் குட்டியில் அன்பு, காகத்திற் ஏன்? எட்டுக்காற் பூச்சியான சிலந்தியை கவனமாகப் பேணுகிறது. காப்பாற்று முட்டைகளைப் பகைப்பிராணிகளை கைட் அன்பே. அப்படியென்றால் மனிதனிடத்( வேணடும் என்பதை பிறர் சொல்லித்தா
நாம் முதலில் குறிப்பிட்ட குறளின் ஒருவர் அன்பே இல்லாமல் வாழ்ந்து கொ அவரோடு அவரது மனைவி எப்படி வேணர்டியவற்றை எப்படித் தேடிக்கொ( அவரிடத்து அன்பு வைப்பார்களா? எப்ட நல்லறமாகுமா? அன்பை எங்கிரு அடித்தளத்திலிருந்து ஊற்றெடுக்க வேணர்( இது பரம்பரையாக வருவதும் இல்லை குணம்" என்றார் ஒளவையார். இவ் வாழ்க ஒருவரிடம் பரிவுகொள்ளவும் ஒருவருக ஒன்றை ஈயவும் அன்பு இருக்கவே6 நணர்பர்களிடத்து நேசமும் பாசமும் ை காட்டவும் விருந்தினர்களுக்கும் ஏ மனமுவந்து கொடுக்கவும் ஏன்? இறைவ: நின்று எல்லாவற்றையும் பற்றியிருக்கு போல விளங்குவதும் இவ் அன்பே தளிர்வருமா? பூ வருமா? காய் வருமா?
- 68 --

f — LaGcwf 6fpIT LOGAon 2oo3
வீடு காடு
துஷ்யந்தி இரகுநாதன், ஆணர்டு 11
வாழக்கை வனபார்கன தளிர்த்தனர" யுள்ளார். ஊலகப் பொதுநூலகி விட்டதே வாரா? இல்லையில்லை அவரே அன்பில் மனைவி வாசுகி மீது கொள்ளை அன்பு ன்பெனும் கயிற்றால் கட்டுணர்டதம்பதிகள் டித்தளமே அன்பு தானே? ஆதனால் தான் தெய்வப் புலவர். டத்தாயின இலவாழக்கை பனும் அது' கெல்லாம் இடித்துரைத்து வைத்துள்ளார். து அற்ற அனைத்து உயிர்களுக்கும் அன்பு அன்பு பசுவுக்கும் தன் கன்றில் அன்பு , குகூடத் தன் குஞ்சுகளில் அசையாத அன்பு ப் பாருங்கள் தன் முட்டைகளை எவ்வளவு கிறது. தனது ஒரு காலை இழந்தாலும் ப்பற்றவிடாது. இவற்றிற்கெல்லாம் காரணம் தே அன்பு எவ்வளவுக்கு நிலைபெற்றிருக்க ன் தெரியவேண்டும் என்றில்லை.
கருத்தைச் சிறிது பார்ப்போம். இவ்வுலகில் ணடிருக்கிறார் என வைத்துக்கொள்வோம். உறவாடுவாள்? துமது பிள்ளைகளுக்கு டுப்பாள்? அவர் மனைவியோ மக்களோ டித்தான் அன்பு வைக்கமுடியும்? இல்லறம் நந்து பெறலாம்? இது இதயத்தின் டும். இதை விலைக்கு வாங்கிவிட முடியாது. "நட்பும் தயையும் கொடையும் பிறவிக் ைேகக்கு இவை மூன்றும் இன்றியமையாதன. க்குத் தயவு காட்டுவதற்கும் இரப்பவர்க்கு 0ர்டும். மனைவி, மக்கள், சுற்றத்தார், வைக்கவும் சகல உயிர்களிடத்தும் தயவு ழைகளுக்கும் பல்வேறு பொருட்களை னிடத்துப் பக்திகொள்ளவும் மூலகாரணமாக ம் வலை போல அமைவதும் காந்தக்கல் ஒருமரம் பட்டுப்போனால் அதிலிருந்து இல்லை. கனிதான் வருமா? அம் மபூத்தின்

Page 75
யா\ இந்து மகளிர் கல்லூ வாழ்வே அவ்வளவு தான். வள்ளுவர் மரத்தைத்தான் அன்பில்லாத ஒருவரும்
ஒருவருக்கு அழகிய மூக்கும் கண அமைந்திருக்கலாம். ஆனால் இன அமைந்துவிடமாட்டா. அவர் உள்ளத்தி அப்போதுதான் புறத்து உறுப்புக்களெ வள்ளுவரும்
| 42y// 67/629629/7Z0یی وی 4/2" அகத் துறு// : என்று மிகமிக அழகாக எடுத்துரைத்தார்.அ அடித்தளமாக உள்ளது. எல்லோரிடத்தும் நிற்குமாயின் அதனைப் பற்று என்கின பக்தியாகின்றது. எனவே குருவிடத்தி வேணடுமானால் அதற்கும் அன்பே பி நேசமென்றும், இரக்கமென்றும், கருணை
வீட்டிற்கு ஒரு விருந்தாளி வந்தா வேண்டும். இன்சொல் பேசி மகிழ வே வேணடும். அன்பில்லாதவர் முகமலர்ச்ச் பேசமுடியுமா? இனிய உணவுகளைக் ெ 'முட பழமொடும ட/லஅனன øzjzjWay / Lvéolaz/7GGØ7/7@ é என்றல்லவா அறிஞர்கள் இடித்துரைக உபசாரமல்ல். அது அபசாரம்.
ஒளவை மூதாட்டி அன்பில்லாத ெ ஆகிவிடும் என்றார். ஒருவர் அன்பால் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இ ஏற்பட்டுவிட்டால் நாம் இங்கிருந்து கொ அடக்கமுடியாது.
کے س7// کی تح377 26/ھی بڑی ترZر / y627ہیے‘ Z/627é60/7/ 4 என்று பொய்யில் புலவன் வள்ளுவன மனைவியுடனும் பிள்ளைகள் பெற்றோரி வேணடியது பெற்றோர் பிள்ளைக உறவினர்களிடமும் சுற்றத்தாரிடமும் செ அன்பேயாகும்.

- unsic spm une b2oO3 -───ཡཚ──────────མ--ས་ཡང་ཡང་ཡ─────────མཁས་མཁས་གཡ─────────
"வற்றல் மரம்" என்றாரே. அதுபட்ட பட்ட மரத்திற்கு சமனானவரே.
ணும் காதும் செவியும் நெற்றியும் மயிரும் வயெல்லாம் ஒருவருக்கு அழகாக ல் அன்பு குடிகொணர்டிருக்க வேணடும். ால்லாம் அழகு செய்யும். இதனையே
7ബ്ബ് (ിZ//ഥ് Z/്ഞക് ’’زینتیجے 7//62(762گر //y67یو |ன்பே எல்லாப் பணிபுகளையும் வளர்க்கும் செலுத்தும் அன்பு ஒருவரிடத்துநிலைத்து iறோம். பற்றுக் கனிந்துபோகுமா அது லோ கடவுளிடத்திலோ பக்தி வைக்க ரதானம். இவ் அன்பே பாசமென்றும், என்றும் பல பெயர்களாக மாறுகின்றது.
ல் அவரை முகமலர்ச்சியோடு வரவேற்க ணடும். இனிய உணவுகளைக் கொடுக்க யோடு வரவேற்க முடியுமா? இன்சொல் காடுக்கமுடியுமா?
7// முகங்கடுத்து இடுவராயின நடுமட/சி ய/குநதானே"
க்கின்றார்கள். அன்பில்லாத உபசாரம்
பண இருக்கும் வீடு புலி தூங்கும் புதர் பிணிக்கப்பட்டுவிட்டால் அவர் எத்தனை ருந்தாலும் அவருக்கு ஓர் ஆபத்து rணர்டே கணிணிர் சொரிகின்றோம். அதை
yடைக்குநர் த7ழி ஆ7வ2ை7 பூசல் தரும"
கூறியது எவ்வளவு மெய்? கணவன் டமும் ஒருவருடன் ஒருவர் வைத்திருக்க ளிடம் காட்டுவதும் நாம் உற்றார் லுத்த வேணர்டியதுமான பெரும் செல்வம்
-- 69 --

Page 76
யா\ இந்து மகளிர் கல்லூர்
மகளிர் புதிய சமூதாயத்
ஆதிகாலத்தில் பெணணினி விடுதலை போர்ச்சங்கைவிடப் பெரிதும் சத்தமாக காணப்பட்டது. பிஞ்சுகளின் வாழ்வை ஒழித்து நரகமாக மாற்ற அன்று தமிழ்ப் பணிபாடு முனைந்து நின்றது. "அடுப்பூதும் பெணிகளுக்குப் படிப் பெதற்கு" என்ற வாய்ச்சொல் ஆணர் வார்த்தையென்று: பெணிணைப் பெற்ற தாயிடமும் தந்தையிடமும் காணப் பட்டது. பெண்களுக்கு பெருமை தேடித் தந்தது தமிழ்ப் பணிபாடு என்றாலும் இழுக்கையும் தேடித்தர முனைந்து நின்றது. உரிமைகளை ஆணர்களிடத்தும் கடமைகளை பெணமீதும் சுமத்தினார் கள். இதன் விளைவாக "ஆஸ்திக்கு ஆணி ஆசைக்குத்தான் பெணி" என்ற நிலை ஏற்பட்டது. ஆணர் பிறப்பையே பெரிதும் சமூகம் தேடியது.
இவ்வாறு பெணகள் வாழ்வில் இருள் சூழ்ந்திருந்த காலத்தில் மகாகவி பாரதியினர் பாடல்கள் பெணணினி அடிமைத் தழைகளை உடைத்தெறியும் சக்தியாக மாறியது. "கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்" என்ற கணிமூடித்தனத் தத்துவங்கள் மெல்ல மெல்ல மறையத் தொடங்கியது. பாரதியின் விழிப்பூட்டும் பாடல்களால் மக்கள் மனங்கள் திறக்கப்பட்டன. இவ்வாறாக பெணிகளின் வாழ்வில் ஒளி உருவாகியது. பெண்களை இழிநிலைக்கு இட்டுச் செல்வதற்கு "கற்பு" என்பதும் ஒரு காரணமாக இருப்பதைக் கணிணுற்ற பாரதி "கற்பு நிலை" என்று சொல்ல வந்தார். அஃது இரு கட்சிக்கும் பொது
வில் வைப்போம் என்று கூறினார்.
-- 7O --

F - unsoof aign na 2oo3
தைக் கட்டியெழுப்புதல்
மகிழினி விஜயராஜா, தரம் 8A
இனிறைய காலகட்டத்தை நோக்கும் போது பெண சகல துறை களிலும் ஆணர்களுக்குச் சமமாக முன்னேறிக் காணப்படுகிறாள். நிச்சய மாக ஒரு சமுதாயத்தை உருவாக்கப் பெண்ணால் முடியும். ஒரு குடும்பத்தின் குடும்பத் தலைவி கல்வி கற்றிருந்தால் அந்தக் குடும்பம் சமுதாயத்தில் ஒரு உயர்ந்த நிலையில் இருக்கும். "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொழுத்துவோம்" என்ற வேட்கையுடன் நவீன சமுதாயத்தில் புகுந்துவிட்டார்கள். மகளிர் சாதனைகளை செய்ய முடியும் என்று நிரூபித்துவிட்டார்கள். இன்று பல நாடுகளை பெணிகள் ஆளுகின்றார்கள். எமது நாட்டின் பிரதமரே முதல் பெணி பிரதமர் என்று கூறும் போது பெணி வர்க்கம் தமது தலையில் மகுடம் இருப்ப தாக உணர்கிறது அல்லவா?
மனிதாபிமானமும், மாணர்பும் மதிப்பும் மரியாதைகளும் திறமைக் கேற்ப உயர்வும் உரிமைகளும் பெண களுக்கு கிடைக்கவேண்டும். திறமையில் உயர்வைக் கணிடு ஆணர் சமுதாயமும் பெண்ணின் பெற்றோரும் பெண்ணைப் போற்ற வேணடும். ஆண வர்க்கம் பெணணினி முயற்சிகளுக்கு உதவி செய்ய வேண்டும். சீதனம் என்னும் பேய் பெற்றோர் மனதை விட்டு அகல வேணடும் , பெண கொடுக்கும் பெற்றோர் ஆணர் மகன் ஒருவனுக்குத் தமது பெண்ணை விற்கும் நிலை மாற வேணர்டும்.

Page 77
யா\ இந்து மகளிர் கல்லூரி
"ஒருவனுக்கு ஒருத்தி" என்ற வாசகத்தை மனதில் இருத்தி வாழும் போது குடும்பம் சிறக்கும் பெண்ணின் பெருமைகளை நாம் பாராட்டத் தவறக் கூடாது. குடும்பத்தின் தீர்மானங்களில் பெணணையும் இணைக்க முயல வேணடும். "ஆவதும் பெணணாலே அழிவதும் பெணணாலே" என்பதை உணர்ந்த ஆணர் வர்க்கம் பெணணுக்கு உரிமைகளை அளிக்க ஏன் தவறுகிறது??
இந்து மதமும்
மனிதன் அறிவுத் திறம் பெற்று வாழத் தொடங்கிய காலம் முதல், சமயம் என்ற கோட்பாடும் உடன் வளர்ந்து வந்துள்ளது. உலகின் பல பாகங்களிலும் சமய உணர்வு எனபது பல வேறு நிலைகளில் காணப்பட்டு வந்துள்ளது.
சமயம் புனித உணர்வினை மக்களிடையே ஏற்படுத்தும் ஓர் அம்ச மாகக் காணப்பட்டது. பொதுவாகச் சமயங்களில் கடவுள் பற்றிய நம்பிக்கை காணப்பட்டாலும் வாழ்க்கையினர் நன்னோக்கத்தை நிறைவேற்ற உதவும் கொள்கையாகவே சமயம் விளங்கி வருகிறது.
உலகிலுள்ள சமயங்களில் இந்து சமயம் தொன்மை வாய்ந்த சமயமாக விளங்குகிறது. இந்துசமய நெறிகளை உணர்த்தும் சான்றுகளாக, வேத
இலக்கியங்களும் உபநிடதங்களும்

- ഥങ്ങി ഖg ( 2ഠഠ3 — பெணனைப் போற்றுவது தமக்கு இழுக்கு என்று நினைப்பதா?
உரிமைகள் இனினும் பெணணுக்கு பூரணமாக கிடைக்க வில்லை. எனவே, அனைத்து உரிமை களும் பெணகளுக்கு வழங்கப்படும் வரை பெண்களின் உரிமைக்கு குறிப்பாக பெணிகள் இயக்கங்களின் ஆர்ப்பாட்ட ஒலி இடைவிடாது ஒலித்துக்கொணர்டே இருக்க வேணடும்.
பெண்களும்
சிவஜா சிவனேசனி பழைய மாணவி
தர்மசாஸ்திரங்களும், தேவார திரு முறைகளும் திவ்விய பிரபந்தங்களும் விளங்குகின்றன. இவை மனித வாழ்வை நெறிப்படுத்தும் நோக்கத்திற்காகவே எழுந்தன. இவ்வாறு வாழ்வை நெறிப் படுத்தும் போது இந்து சமயம் பெணிகளுக்கு சமூக அந்தஸ்தினைப் பற்றிய தகவல்களையும் கூறியுள்ளது.
உபநிடதத்தில் பெண்கள் மேலான நிலையில் வைத்துக் கூறப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தவ வாழ்வை மேற் கொள்ளும் உரிமை வழங்கப் பட்டிருந்தது. வேதங்களிலே சில சுலோகங்கள் கூட பெணகளால இயற்றப்பட்டுள்ளன. பிருக தாரணர்ய உபநிடதம், பெணகள் மிகுந்த கல்வியறிவுடன் இருந்தாகக்கூறுகிறது. ஆனால் பிற்காலத்தில் பெண்களது நிலை தாழ்த்தப்பட்டதை இலக்கியங்களால் அறிய முடிகின்றது.
-- 7 --

Page 78
யா\ இந்து மகளிர் கல்லூர்
பெண்ணைத் தெய்வமாக்குகின்ற ஒரு நிலையும் தொடர்ந்தது. பெணி பெருமையும் மதிப்பும் உடையவளாக உயர்த்தப்பட்டாள். செல்வத்திற்கும் கல விக்கும் அதி தேவதைகளாகப் பெணகள் சரஸவதியாகவும் லட்சுமி யாகவும் கொள்ளப்பட்டனர். பக்தி நெறியிலே சக்தி என்ற புதிய கோட்பாடு உருவாகத் தொடங்கியது. ஆணிட வனுக்கே அர்த்தநாரீஸ்வரராகக் கணர்டனர். இந்த உலகத்தையே படைத்த வளர் சக்தி என்ற நம்பிக்கை உரு வாகியது.
பல்லவர் காலத்தில் பக்திப் பாடல்களில் பெணகள் சமயத்தை வளாக்கின்ற அரும்பணியில் ஈடுபட்டனர் காரைக்காலம்மையார், திலகவதியார், மங்கையற்கரசியார் என்ற மூவரும் சைவசமயத்தின் வளர்ச்சியிலே பெரும் பங்கு கொணர்டவர்களாகவிளங்கினர் இம் மூவருள்ளும் காரைக்காலம்மையார் இறைவனைப் பற்றி பாடிய பாடல்கள் பெண்கள் புலமைக்கு எடுத்துக்காட்ட்ாக மட்டுமன்றி, சைவசமய வளர்ச்சிக்கு வித்திட்டவர் என்ற பெருமையையும் உணர்த்தி நிற்கின்றன. மக்கள் மனதில் இறைவனைப் பற்றிய சிந்தனையை, அவனுடைய கோலஅழகு,அருட்சிறப்பு ஆகியவற்றைப் பாடுவதன் மூலமாக ஏற்படுத்தினார். அடுத்து மங்கையர்க் கரசியார், பக்தி இயக்கத்தின் வளர்ச்சியில் முக்கிய இடம் வகித்தவர். தம் கணவர் மதமாற்றத்தைத் தடுக்க இவர் எடுத்த முயற்சிகள் இந்து சமயத்திற் பெண்களின் சமயப் பணியினை எடுத்துக் காட்டு கின்றன. அதேபோன்று திலகவதியாரும், திருநாவுக்கரசர் என்ற சைவ நாயனார் உருவாவதற்கு காரணமாகயிருந்தார்.
-- 72 --

- மணி விழா மலர் 2003 -ட
இந்து சமய வளர்ச்சிக்காகப் பெணிகள் தத்தமது குடும்ப நிலையில் இருந்தே பணிசெய்யலாம் என்பதை பெரியபுராணம் எடுத்தியம்பியுள்ளது. ஆனால் தற்காலத்தில் சமயம் பற்றிய நோக்கும் போக்கும் வேறுபட்டதனால் பல கட்டுப்பாடுகள் பெண்களை அடிமை களாக்க முயல்வதாகச் சிலர் கருது கின்றனர்.
பெண தனி நிலையுணர்ந்து கடமைபுரியும் ஆற்றல் நிரம்பியவள். தன்னால் பாதுகாக்கப்பட வேணர்டிய ஒழுக்க நெறிகளை அவள் நன்கு உணர்ந்தவள். திலகவதியார் வாழ்வுநெறி மூலம் இதனை உணரமுடிகிறது. அவர் வாழ்வு சேவை நிலையில் அமைகின்றது. மற்றவர்க்கு நலமளிக்கும் செம்மை வாழிவாக மாறுகிறது. திருமணம் ஆகாமலே துறவு முணர்டு நல்வாழ்வு வாழும் அவர் வரலாறு பெணகள் வாழ்வின் தத்துவத்தை விளக்குகின்றது.
மகாபாரதம் பெண்ணின் கடமை களை வற்புறுத்தும் போது அவள் அடையக்கூடிய சில கஸடங்களையும் விளக்கிக் காட்டுகின்றது. குந்திதேவி தன் இளமைக் காலத்திற்கு செய்த காரியத்தால் தன் குடும் பத்தவருக்கு எத்துணைக் கஸ் டங்களைத் தேடினாள் என்பதை மகாபாரதம் மூலம் அறிய முடிகின்றது. இன்னும் அவளது செயல் அவளோடு சம்பந்தப்பட்ட பெண்களையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் அது விளக்குகிறது.
இராமாயணத்தில் சீதாதேவியின் குழந்தைத்தனமான செயலால் ஏற்பட்ட பாரதுTரமான விளைவுகள் சுட்டிக்

Page 79
tJET \ இந்து மகளிர் கல்லூ காட்டப்பட்டுள்ளன. இராம அவதாரத் தினர் தேவையை உணர்த்தும் பாத்திரமாகச் சீதை உருவாக்கப் பட்டதோடல்லாமல் பெணணினத்தின் பணிபுக்கு ஓர் எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.
இந்துமதத்தில் நாம் காணும் விழுமியக் கொள்கை பெணமையின் ஏற்றம். "அன்னையைத் தெய்வமாகக் மதிக்கும் பணிபு. இல்லை தெய்வத் தையே அன்னையாக மாற்றும் பணிபு. இந்துக்களின் தனிப்பெரும் சொத்தாகும். இவர் உலகைப் படைத்து காத்து, அழிக்கும் முப்பெரும் செயல்களைச் சக்தியின் உருவிலே வழிபட்டனர். வாழ்வின் எல்லாக் கோணங்களிலும் பெணிமைக்குப் பெருமை சேர்த்தனர். நம் முன்னோர் வாழ்வை வளமாக்கும் பாரிய பொறுப்பைப் பூவையாரின் பூங்கரங்களிலே ஒப்படைத்தார்கள். ஒரு பெண இல்லறத்திலே மனைவியாக மட்டுமல்ல மந்திரியாக, நணர்பனாக, ஆசானாக, த்ாதியாக இப்படிப் பல கோணங்களில் பணிபுரிகின்றாள்.
உயர்ந்த நோக்கங்கள் உலகினில் நிறைவேறத் தியாகத் தீயில் தங்களை ஆகுதி ஆக்கிக்கொண்ட பெண்களும் உணர்டு, தம்பியார் சைவத்திற் திளைக்க வேணடும் எனப் பாசம் கொணர்ட திலகவதியாரின் செயல் அவர் கழு மரத்தில் ஏற இருந்த மங்கல நாளைத் தடை செய்தது. அப் பெண்மணி தன்னை ஒறுத்து அனைத்துயிர்க்குழி அருள் தாங்கித் திருநாவுக்கரசர் என்னும் ஞானச் செல்வத்தை அளிக்கத் திலகவதியார் செய்த தியாகம் ஒப்பற்றது.

- Lρ60ο 6ήρπι06υ 2OO3 ---
தனக்குக் கிடைக்க இருந்த பொருட் செல்வத்தை விலக்கி தனி கணவரான யாக்ஞவல்கியரிடமிருந்து ஞானச் செல்வத்தைப் பெற நிழல் போல அவரைத் தொடர்ந்த வேதகால வனிதை யான மைத்ரேயியின மாண பும் நினைவில் நிலைப்பவை.
இவவாறாகக் கல்வியாலும், ஒழுக்கத்தாலும் தியாகத்தாலும் இந்து மதப் பணிபாட்டை காத்த மங்கையர் களின் வரலாறுகள் எணர்ண எணர்ண இனிக்கும் இன்சுவை ஊற்றுக்கள். இதைக் கருத்தினி கொணர்டுதாணி கவிமணி
அவர்கள்,
"மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா" என்று முழங்கினார் போலும்.
மாதர் தம்மை இழிவு செய்யும் மடைமையைக்
கொளுத்துவோம்”
- பாரதி

Page 80
யா\ இந்து மகளிர் கல்லூ பல்லவர் காலம் பிற்கால நாகரிக வளர்
di. 250 - i.L. 890 a 60T நிலவிய பல லவ அரச அரங்கில பாதாமியில் இருந்த சாளுக்கியர்களும், காஞ சிப் பல்லவரும், மதுரைப் பாண டியரும் பல்லவர் காலத்தில் போரிட்டாலும் பணிபாட்டு வளர்ச்சியை பொறுத்தமட்டில் இக்காலம் ஒரு திருப்பு மையமாக அமைகின்றது. அத்துடன் பிற்கால நாகரிக வளர்ச்சிக்கு அரசியல், பொருளாதார, மொழி, சமயம், கட்டடம், சிற்பம், ஓவியம் இசை, நடனம் ஆகிய துறைகளில் பெரும் பங்காற்றி உள்ளது. எனவே, தென்னிந்திய வரலாற்றுக் காலத்தில் குறிப்பிடத்தக்க காலமாக பல்லவர்காலம் அமைகின்றது.
அரசியல் நிலையை நோக்கு
கின்ற போது பல்லவர் பேரரசொன்றை அமைத்து ஆணர்டு வந்தமையால் அவர்களின் நிர்வாகம் சீராக நடைபெற அலுவலர் பலர் நியமிக்கப்பட்டனர். அமைச்சரின் ஆணையைச் செயற் படுத்துவோர் உத்தமசீலர் எனப்பட்டனர். இவர்களுக்கு அடுத்த நிலையில் உள்படு கருமத் தலைவர் அமைந்தனர். வழக்கு விசாரணைகளில் ஆட்சி, ஆவணம், கண டோர் காட்சியாகிய மூன்றும் சான்றுக்ளாகக் கொள்ளப்பட்டன. மேன் முறையீடு செய்வதற்கான நீதிமன்றம் தருமசாதனம் எனப்பட்டது. குற்றவியல் Fitilis 6 ypsi(556i (criminal cases), குடியியல் சார்ந்த வழக்குகள் (civil cases) தர்மசாதனத்தாலும் விசாரிக்கப்பட்டன. நாட்டின் பெரும்பகுதி நாடு எனவும் அதன் கூறுகள் கோட்டம் எனவும்
வழங்கியது.
-- 74

- unsoxif 6pm o6xou 2oo3
ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது.
அன்பரசி விக்னேஸ்வரன் (பழைய மாணவி)
ஆந்திராவின் தென்பகுதியில் சிற்றரசாக இருந்த பல்லவர் என்ற புதிய வம்சமே தெற்கே தமிழகம் நோக்கி நகர்ந்து தொணர்டை மணடலத்தில் காஞ்சியை தலைநகராகக் கொணர்டு ஆட்சிபுரியும் நிலை உருவாகியதைக் காணலாம். இந்த அரசியல் மாறுதல் தமிழக வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக புதிய காலகட்ட எழுச்சியின் தொடக்கமாக கருதத்தக்கது.
பாரம்பரிய அரச மரபுக்குப் பதிலாக ஒரு புதிய அரசமரபு தமிழகத் துக்கு வடக்கிலிருந்து வந்த தமிழகத்தை ஆட்சிபுரிய முற்பட்டமைதமிழகம் அரசியல் ரீதியாக தமிழகத்திற்கு வடக்கேயுள்ள அரசியல் மையத்தோடு தன்னையும் இணைத்துக்கொள்வதற்கு அடிப்படையாக அமைந்தது. இது அரசியல் ரீதியாக மட்டுமன்றி பண்பாட்டு ரீதியான மாற்றத்திற்கும் உதவிய தமிழகத்துக்கு வடக்கேயிருந்து ஏற்பட்ட தாக்கத்தை தமிழகம் தனது பாரம்பரிய பணிபாட்டோடு சேர்த்துக்கொணர்டது. பல்லவர் காலத்திலிருந்து ஒரு புதிய பணிபாடு உருவாகியது.
தமிழகத்தில் நிலைத்து வந்த பணிபாடு, பல்லவரோடு தமிழகத்தின் வடக்கிலிருந்து புகுந்த பண பாடு பல்லவர் காலத்தில் ஒன்றோடொன்றாக கலந்து அந்த கலப்பின் ஊடாக ஒரு புதிய பணிபாடு தமிழகத்தில் தோன்றியது. அந்தப் பணிபாடு பிற்கால தமிழகப் பணிபாட்டை தீர்மானிப்பதாக அமைந்

Page 81
யா\ இந்து மகளிர் கல்லூ துள்ளது. அப் பண்பாட்டையே திராவிடப் பணிபாடு என்று அழைக்கின்றனர்.
பொருளாதார நிலையை எடுத்துக்கொணர்டால், சீனாவுடன் கடல் வாணிபம் நடைபெற்ற மைக்குச் சான்றுணர்டு. கடல் வாணிபத்தால் மட்டு மன்றித் தரை வாணிபம் வாயிலாகவும் பெரும் செல்வம் திரட்டப்பட்டது. இதனோடு உழவுத் தொழிலும் மக்களின் வாழ்க்கைக்கு அடிப்படையாயிருந்தது.
மொழியை எடுத்துக்கொணர்டால் வளமான சிறந்த இலக்கியமாக சங்க இலக்கியம் கொள்-ளப்பட்டாலும் சங்க காலத்தில் பேசப்பட்ட மொழியினர் தொடர்-ச்சியே தற்காலத்தில் பேசப்படும் தமிழ் - மொழி எனக் கூறமுடியாது. ஏனெனில் சங்க - காலத்தில் பேசப்பட்ட மொழி பல லவர் ஆட்சியோடு வடமொழிக் கலப்பிற்கு உட்பட்டு பல்லவர் காலத்துக்குள் புதுவடிவம் பெறக் காரணமாயிற நு. அந்த மொழியே தற' கால த' த ல’ பே ச ப' ப டு ம’ தமிழ் மொழியாகக்
காணலாம்.
அதுமட்டுமல்லாது இலக கரிய த தை எடுத்துக்கொணர்டால் சங்ககால இலக்கிய மரபு பல்லவர் காலத் தில் வடமொழிக கலப்பிற்கு உட்பட்டு
 

f - மணி விழா மலர் 2003 -
ஒரு புதிய இலக்கியமாக பல்லவர் காலத்தில் தோற்றம் பெற்றது. அந்த இலக்கிய வடிவமே பிற்கால தமிழக இலக்கியப் போக்கைத் தீர்மானிப்பதாக அமைந்தது. இதே போன்று சங்க காலத்தில் தோன்றி வளர்ந்த இசை நடனம், நாடகம் எழுத்து போன்ற அம்சம் பல்லவர் காலத்தில் தமிழகத் திற்கு வடக்கிலிருந்து புகுந்த பணிபாட்டு அம்சங்களோடு பல்லவர் காலத்தில் அவை புதுவடிவமாக எழுச்சி பெற்ற தனைக் காணலாம்.
குறிப்பாக தமிழ்-நாடு தவிர்ந்த பிற பிராந்தியங்களில் வளர்ந்திருந்த பணி பாட்டு அம்சங்கள் அந்நியப் படையெடுப்புக்களாலும், பிறநாட்டு பண பாட்டு செலவாக்கினாலும்
-- 75 --

Page 82
யா \ இந்து மகளிர் கல்லூரி
காலத்தில் அவை புது வடிவமாக எழுச்சிபெற்றதனைக் காணலாம்.
குறிப்பாக தமிழ்நாடு தவிர்ந்த பிற பிராந்தியங்களில் வளர்ந திருநத ப ண ப ா டட் டு அம்சங்கள் அந்நியப் படையெடுப்புக்களாலும், பிறநாட்டு பணிபாட்டு செல்வாக்கினாலும் இந்தியாவிற்கே உரிய தனித்துவத்தை இழந த போது இந்தியப் பணிபாட்டின் தனித் - து வ ம |ா ன் மூலக் கூறுகளை பெ ரு ம ள வு
-- 76 --
 
 
 

- மணி விழா மலர் 2003
பாதுகாத்த பெருமை பல்லவர் கால
தமிழகத்திற்கே உரியதாகும். இன்று
திராவிட பண பாட்டின எச்சமாக

Page 83
யா\ இந்து மகளிர் கல்லூ
தத்துவம், தர்ம சாஸ்திரம் என்பன போதிக்கப்பட்டன. அத்துடன் சைவ,
வைணவ மடங்கள் கல்விமான்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உணவும், உறைவிட மும் வழங்கின.
 
 

f - மணி விழா மலர் 2003 --
திருப்பரங்குன்றம், சித்தன்ன வாசல், அழகர்மலை ஆகியவை சமணப் பள்ளி மையங்களாக திகழ்ந்தன. இப் பள்ளிகளே சோழர், நாயக்கர் காலத்தில மடங்கள் ஆதீனங்கள் ஆக வளர்ச்சிக ணர்டன.
இக் காலப் பணர்பாட்டு வளர்ச்சி வைதீக மதங்களுடன் தொடர்புள்ளன வாக உள்ளன. கட்டிடம், சிற்பம் போன்ற கலைகள் இக்காலத்தில் புத்துயிர் பெற்று வளர வைதீக நெறியே அடிப்படையாய் அமைந்தது. கி.பி ஆறாம் நூற்றாணர்டின் முன் கட்டிடங்கள் அமைக்கப்பட்டன என நூலகளில் கூறப்பட்டாலுமி அவற்றின் சின்னங்கள் பிற்காலத்தில் கிடைக்கவில்லை.
பல்லவர்கள் குகைக் கோவில் களையும் மலைக் கோவில்களையும் நாடு
-- 77 --

Page 84
யா\ இந்து மகளிர் கல்லூ
முழுவதும் கட்டினர். திராவிடக் கட்டிடக் கலையானது பல்லவர் காலத்தில் தோன்றி நாடு முழுவதும் பரவியது. இக் காலத்தில் தோன்றிய கோவில்கள் சமூக பணிபாட்டு பொருளாதார வாழ்க்கையை மாற்றி யமைத்தன எனலாம். அத்துடன் புத்தர் காலத்தில் வடநாட்டில் வளர்ச்சிபெற்ற வைதீக சமயக் கருத்துக்களும் தென்ன கத்தில நிலவி வந்த வழிபாட்டு முறைகளும் ஒன்றிணைந்து தென்ன கத்தில் சிறப்பாக உள்ள வைதீக மதம் சிறப்புற்று நிலைபெற்றது. அத்துடன் பணிபாட்டு வளர்ச்சியில் இக்கால சமய நிலையானது அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. கட்டிடம், சிற்பம், இசை, ஓவியம், நடனம் போன்ற தென்னகத் துக்கு சிறப்பாக உள்ள பணிபாட்டு அம்சங்கள் வளர்ச்சியுற வைதீக மதங்கள் காரணமாக இருந்தன.
பல்லவர் ஆட்சிக்காலத்தில் சிறப்புப் பெற்ற சைவ, வைணவ நெறி களாவன வேதங்களையும, ஆகமங் களையும் அடிப் படையாகக் கொண்டவை ஆகும். அதேவேளை மகா புராணம், மகாபாரதம் என்பவற்றின் செல்வாக்கும் மிகுந்தளவில் காணப் பட்டிருந்தன. இன்றும் மகாபாரத செல்வாக்கு நிலவிவருவதைக் காண முடிகிறது.
திராவிடக் கட்டிடக்கலை வரலாற் றில் திருப்புமுனைக் காலமாகவும் முதற் காலமாகவும் அமைவது பல லவர் காலமாகும். பாரத நாட்டு கட்டிடக் கலையானது வடநாட்டு முறை, தக்கண முறை, திராவிடக் கட்டிட முறை என மூன்று வகையிலானது. பல லவர் காலத்தில் தான் திராவிடக் கட்டிடக் கலையின் தோற்றத்தைக் காணலாம். கி.பி. 7 ஆம் நூற்றாண டிலேயே
-- 78 س

- Losxf aign Loeb 2OO3 —- கட்டிடக்கலை வளர்ச்சியில் புதிய புதிய அபிவிருத்திகள் மேற்கொள்ளப் பட்டிருந்தன. அதாவது இதுவரை காலமும் மணர், மரம், செங்கல் போன்ற அழியக் கூடிய பொருட்களினால அமைவு பெற்றிருந்த ஆலயங்களை கலைஞர்கள் இக்காலத்தில் அழியாப் பொருட்கள் கொணர்டு அமைந்திருந்த தனைக் காணர்கின்றோம். இதற்குச் சான்றாக 1 ஆம் மகேந்திரவர்மனால் வெட்டப்பட்ட மணர் டகப் பட்டு சாசனத்தில்
"செங்கல், சுணர்ணாம்பு, மரம், உலோகம் இவையில்லாமல் மும்மூர்த்திகட்கு விசித்திரசித்தன் என்பவனால் அமைக்கப்பட்ட கோயில் இது"
என பிரகடனம் செய்வதிலிருந்து இக்காலத்திலிருந்தே அழியாப் பொருட்களைக் கொண்டு ஆலயங்கள் அமைவு பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இவ் வகையில் திராவிடக் கட்டிடக் கலையின் முதற் காலமாக விளங்கும் பல்லவர் காலத்தை பேர்சி பிறவுணர் எனும் வரலாற்றாசிரியர் பின்வருமாறு வகுத்தி ருந்ததனைக் காணுகின்றோம்.
1.மகேந்திரவர்மன் பாணி -
குகைக்கோயில்கள் 2.மாமல்லன் பாணி - குடைவரைக்
கோயில்கள் 3.இராஜசிம்மன் பாணி
-கற்றளிகள் 4.நந்திவர்மன் பாணி
கி.பி 680 - 730 வரையான இராஜசிம்மன் பாணியில் எழுச்சி பெற்ற ஆலயங்களுள் உலகத்தவர் வியக்கும் வண்ணம் சகல கலைகளினாலும் சிறப்புப்

Page 85
----- யா\ இந்து மகளிர் கல்லு பெற்ற ஆலயமாகத் திகழ்வது காஞ்சி கைலாசநாதர் கோயில் ஆகும். இக் கட்டடக் கலையின உயர்நிலை வளர்ச்சியே சோழர் காலத்தில் தஞ்சைப் பெருவுடையார் போன்ற பெருமி ஆலயம் எழவும் இலங்கை போன்ற அயல்நாடுகளில் பல்லவ பணிபாட்டை பின்பற்றி கட்டடக் கலை வளரவும் காரணம் ஆயிற்றெனலாம்.
கி.பி. 4ஆம் 5 ஆம் நூற்றாண்டு களில் ஆத்திரநாட்டுடன் பல்லவர் நெருங்கிய பணிபாட்டுத் தொடர்புகளைக் கொணடிருந்ததால் அங்கு பெரு வழக்காய் இருந்த குகைகளைக் குடைந்து கட்டிடமாக்கும் முறை அறி முகப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டின் பணிபாட்டு வரலாற்றை தொடர்ச்சியாக ஆராயும் போது கி.பி. 6 ஆம் நூற்றாணர்டின் முன் சங்க காலத்தில் சிறப்பான பணி பாட்டு அம்சங்கள் காணப்பட்ட போதிலும் அவ அம்சங்களின் தொடர்ச்சிதான் பல்லவர் காலத்திலும் அப்படியே வளர்ச்சி யடைந்தன ள்னக் கூறமுடியாத அளவுக்கு பண பாட்டு, சக்திகளும் புதிய பண்பாடுகளும் ஒன்றோடு ஒன்ற கலந்து பல்லவர் தாலத்தில் புதிய பண்பாடாக வளர்ச்சி பெற்றதைக் காணலாம. இவ்வாறான சிறப்பம்சங்களே கட்டிடக் கலையில் மட்டுமன்றி சிற்பம், ஓவியம், இசை போன்ற துறைகளிலும் காணலாம். அதேவேளை சிற்பக் கலையை எடுத்துக் கொணர்டால் பின்வந்த காலங்களுக்கு பல்லவர் காலமே அடிப்படையாக
அமைந்தது.
கோயிலின் வெளிப்புற, உட்புற சுவர்களில் சிற்பங்கள் செதுக்கப் பட்டுள்ளன. மாமல்லபுரத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிங்கம், யானை

ரி - மணி விழா மலர் 2003 --
மற்றும் குரங்கின் உருவங்கள் உள்ளன. விஷ்ணுவின் ஆனந்த சயனம், அர்ச்சுனன் தவம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இன்று இந்தியாவிலும் ஏனைய நாடு களிலும் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள்
பல ல வ சிற்பிகளாலோ அல்லது அவர்களை அடியொற்றியோ அமைக்கப் பட்டதைக் காணலாம்.
பல்லவர் காலத்தில் வளர்ந்த திராவிட தனித்துவத்தை அடையாளம் காட்டி நின்ற கலைகளுள் இசைக் கலையும் ஒனர்றாகும். பல்லவர் காலத்துக்கு முன் தமிழ் நாட்டில் இருந்த இசைமரபு பல்லவர் காலத்துடன் தமிழ் நாட்டுக்கு வடக்கேயிருந்து வந்த இசை மரபு ஒன்றோடு ஒன்ற கலந்து திராவிட இசை மரபின முக்கிய அம்சமாக கருதப்படும் கர்நாடக சங்கீதம் தோற்றம் பெற்றது என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. இக் கலையை வளர்ப்பதற்கு பல்லவ மன்னர்கள் ஆதரவு கொடுத்த துடன் மன்னர்களை இத்துறையில் ஈடுபாடு உடையவராக்கியது. இதில் சிறப்பாக 1ஆம் மகேந்திரவர் மனை குறிப்பிடலாம். அவனுடைய விருதுப் பெயர்களில் ஒன்று "சங்கீரண சரி" என்பதாகும். இது இவனால் கணிடு பிடிக்கப்பட்ட இசை மரபாகும்.
இவ் இசைக் கலை சம்பந்தமான ஏனைய மன்னர்களது பங்களிப்புப் பற்றி வேறு பல மன்னர்களது சான்றுகளும் காணப்பட்டன. குறிப்பாக 2 ஆம் நரசிம்மனி காலத்தில் அவனுக்கு "வாத்திய வித்தியபர" என்னும் பட்டம் கொடுக்கப்பட்டமை கல்வெட்டில் உள்ளது. இவ் இசைக் கலை பல்வேறு மாற்றங்களுடன் இன்று நிலைபெற்றுள்ள தைக் காணலாம்.
-- 79 --

Page 86
யா\ இந்து மகளிர் கல்லூரி நடனக் கலையைப் பொறுத்த வரையில் தென்னாட்டுக்கே சிற்பபாக உரிய பரத நாட்டியம் தனக்குரிய தனித்துவமான அடையாளத்தை பெற்றுக்கொணர்டது என்ற வகையில் பல்லவர் காலப் பண்பாட்டு வளர்ச்சியில் நடனக் கலை சிறப்பான ஓர் இடத்தைப் பெறுகிறது. வடநாட்டுக்குரிய நடன மரபைப் பின்பற்றி தென்நாட்டில் இந் நடனக் கலை வளர்க்கப்பட்டது. இந் நடனக் கலை பற்றிய சான்றுகளை பல்லவர் கால ஓவியங்களிலும் சிற்பங்களிலும் காணலாம். சிறப்பாக சித்தன்னவாசல் ஒவியத்தில் நடனக்கலை பற்றிய சான்றுகளை காணலாம். சிவனின் நடனத்தை சித்திரிக்கும் "லவித புஞ்சித" என்பது இன்றும் வழக்கத்திலுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஓவியக் கலையைப் பொறுத்த மட்டில் வடநாட்டில் அஜந்தா ஓவியக் கலையின் செலவாக்கை இக்கால தமிழ்நாட்டின் ஓவியக் கலை மரபில் காண முடிகிறது. கலை பற்றி ஒரு சில சான்றுகள் சாஞ்சியிலும், சித்தன்ன வாசலிலும் காணப்படுகின்றன. இதில் சிறப்பாக 1 ஆம் மமேந்திரவர்மனுக்கு கொடுக்கப்பட்ட சித்திரகார என்ற பட்டம் ஓவியத்தில் அவன கொண ட ஈடுபாட்டைக் காட்டுகிறது. இன்றைய ஓவியக் கலையின வளர்ச்சியை பின்நோக்கிப் பார்த்தால் அதன் தொடக்க காலமாக பல்லவர்காலம் அமைவதைக் காணமுடிகிறது.
இவ்வாறாக தமிழக நாகரிக தொடக்கமாக சங்க காலத்தைக் கொணர்டாலும் பின்வந்த காலங்களுக்கு பல லவர் காலம் அடிப்படையாக அமைந்ததை அரசியல், பொருளாதாரம், கட்டிடம், சிற்பம், மொழி, இசை, நடனம்,
-- 8O--

' - മഞ്ഞ് ഖ്യ 6, 2ഠഠ3 —
ஒவியம் ஆகிய துறைகளில் காணலாம். இதனால் தான் பல்லவர் காலம் தமிழ் நாட்டு நாகரிக வரலாற்றில் ஒரு புதிய காலகட் டமாக திருப்புமுனையாக அவதானிக்கப்படுகிறது.
உசாத்துணை நூல்கள்
1.
K.A. நீலகண்ட சாஸ்திரி, தென்னிந்திய
வரலாறு
Dr. ம. இராசமாணிக்கனார் -பல்லவர் வரலாறு - பக்கங்கள்
An Advanced History of India The Cholas

Page 87
யா\ இந்து மகளிர் கல்லு
தமிழர்
"கலதோனறி மன (
முனதே7னறி (
என்று தமிழ் மொழியினதும், தமிழ் ம கூறுகின்றார்.
"இனிமையும் நீர்மையும் தமிழெ தமிழ் இனத்தின் சிறப்பிற்குக் காரணம் பணிபாட்டை ஒரு தலைமுறையில் இரு செல்லும் ஆற்றலுடையது. தமிழ் மொழி அடுத்த தலைமுறையினருக்குக் கையளி பெற்றது. "தமிழ் நெஞ்சத்தின் வேலி தமி பணிபாடு" இந்தப் பணிபாட்டை வளர்ப் ஒவ்வொரு சமூகத்தினருக்குமுரிய பணி
/பணிபு எனப்படுவது பாடறிந்த தொழு சிறப்பாவது அவர்கள் வாழும் உலகை ஒழுங்குபடுத்திக் கொள்ளுதலாகும். ப6 ஆக்கம். பணிபு, பணர்புடைமை, பணி உருவாக்கப்பட்டது. "சமூக உறுப்பினன் நம்பிக்கை, கலை, சட்டம், ஒழுக்கநெ வழக்கங்கள் ஆகியவற்றின் முழுத் திரட் அறிஞர் சேர், எட்வர்ட் டைலர் கூறுகி மனிதக்குழுவின் அடையாளமாக விளங் சிந்தனைத் திறன், நம்பிக்கைகள் என் காணப்படுகின்றது.
தமிழரின் பண்பாட்டை தமிழ் இல சமுதாயவியல் என்பனவற்றின் மூலமும் பண பாடு புறம், அகம் எனினும் காணப்படுகின்றது. சங்க காலத்தில் ே பாட்டுக்கள் புறம், அகம்" என்னும் இ கொண்டுள்ளது. புறத்தினுள் மக்கள் வாழ் இளைஞர் வாழ்க்கை என்பனவும் நி
முக்கியத்துவம் பெறுகின்றன. அகத்தினு

f — Losoof afpm upeo 2oo3 பண்பாடு
ஷர்மினி விக்னேஸ்வரன், பழைய மாணவி,சட்டத்துறை, கொழும்பு பல்கலைக்கழகம்.
தானற/க காலத்திற்கு மத்த குடியரின7"
க்களினதும் தொன்மையை பரிமேலழகர்
னலாகும்" என்பது பிங்கலந்தை நிகண்டு. தமிழ்மொழி. தமிழ் மொழியே மனிதப் ந்து மற்றொரு தலைமுறைக்குக் கொணர்டு யைப் பேணிப் பாதுகாத்துப் பதப்படுத்தி ப்பதற்காகவே தமிழர் பணிபாடு தோற்றம் ழ் மொழி, தமிழ் மொழியின் வேலி தமிழர் பவர்கள் தான் சமூகத்தினர். இதனாலேயே பாடு தோற்றம் பெற்றது.
ழகல்/ அதாவது மக்களுடைய பணியின் 5 அறிந்து அதற்கேற்றவாறு தம்மையும் ஈர்பாடு என்னுஞ் சொல் அணிமைக்கால படுத்துதல் என்னும் சொற்களிலிருந்தே என்ற முறையில் மனிதன் பெற்ற அறிவு, றிகள், வழக்கங்கள், தகுதிகள், பழக்க சியே பணிபாடு என்று தொல்லுயிர் நூல் ன்றார். இப் பணிபாடானது குறிப்பிட்ட குகின்றது. பணிபாடானது அறிவாற்றல், பவற்றை அடித்தளங்களாகக் கொணர்டு
க்கிய வரலாறு, தொல்லியல், மானிடவியல், அறியக்கூடியதாய் உள்ளது. தமிழரின் இரு முக்கிய கூறுகளைக் கொணர்டு 5ாற்றம் பெற்ற எட்டுத் தொகை பத்துப் ரு ஒழுக்கத்தினையே அடிப்படையாகக் கை, புலவர் வாழ்க்கை, அரசர் வாழ்க்கை, லையாமையும், தத்துவ சிந்தனைகளும் ள் காதல் முக்கியத்துவம் பெறுகின்றது.
-- 81 --

Page 88
யா\ இந்து மகளிர் கல்லூர் சங்க காலத்தில் தமிழர் ப6 கட்டுக்கோப்பினை உடையவர்கள் சாவ தெய்வத்தாலோ, தவத்தாலோ கிடைக்கப்ெ தனித்து உணர்ணாதவர். யாரோடும் கோ துன்பத்திற்குத் தாமும் அஞ்சி அதனை வருமாயின் தமது உயிரையும் கொடுட முழுவதும் தமக்குக் கிடைப்பதாயினும் ே பிறரின் நன்மைக்காகவே பாடுபடுபவர் இருப்பதனால் தான் இவ்வுலகம் சிறந்: எடுத்துக்காட்டும் விருந்தோம்பலின் சிறப் "குடநீர் அட்டு உணனும் இடுக்கண பெ
பாட்டின் மூலம் அறியக்கூடியதாய் உள்ள
"ஈனறு புறநதருதல் ச7னறோன ஆக்குதல் வேலவடித்துக் கொடுத்த
நனனடை நலகல
ஒளிறுவாளர் அரு களிறு எறிந்து ப்ெயாத
என்னும் பாடல் ஒரு சமுதாயத்தினைக் மிகவும் முக்கியத்துவம் என்பதனை மேலோட்டமாகப் பார்த்ததன் மூலம் ஒரு இருந்துள்ளது என்பதை அறியமுடிகின்றது
பார்ப்போம்.
சமுதாயத்தின் வளர்ச்சியில் பெண ஆக்கத்திற்கும், அழிவிற்கும் பெண தான் இப் பெணணினது தனித்த பணிபுகளை
/// نیچے نربھ/62,7677 7ڑ///622Zo4’’ னகதொழு மரப7ன பெருங்கடநர் பரட்டரின் சிறுவென காக்கை/ பலe ക/ഞ്ഞ7ഞ്ചമി ി&
காதலர் நமர்மெ70
-- 82 --

- ഥങ്ങി ഖ്യ 6 ജOO3 — ண பாட்டை நோக்குமிடத்து சமூகக் r மருந்தாகிய தேவர்க்குமுரிய அமிழ்தம் பற்றாலும் அதனை இனியது எனக் கருதித் பம் கொள்ளாதவர். பிறர் அஞ்சத்தகும்
நீக்குவதற்குச் சோம்பியிராதவர். புகழ் பர். பழி வரும் கருமமாயின் உலகம் மற்கொள்ளாதவர். மனக்கவலையற்றவர். கள். இப்படிப்பட்டவர்கள் இவ்வுலகில் து விளங்குகின்றது. இதனை புறநானுறு பினையும், இல்லத்தரசியின் சிறப்பினையும் 7ழுதும்" என்று தொடங்கும் நாலடியாரின் ாது.
ണുബ്ബക്സ് കz ബ് ர் தந்தைக்குக் கடனே ஈல கொலறைகுக் கடனே
ഖഗ്ഗക്രമത്രക് കz (7 ஞசமம முருக்கிக் ഞ്ച് ക7ബണുക്രൂക്സ് കz ബ’
(புறம் 312)
கட்டியெழுப்புவதற்கு கடமையுணர்வே அறியமுடிகின்றது. புறத்திணையை
காலத்தில் தமிழரது பணிபாடு இப்படியும் து. இனி அகத்திணையை மேலோட்டமாகப்
மை முதனிமைப்படுத்தப்படுகின்றது. ர் காரணம் என விமர்சிக்கப்படுகின்றாள். நோக்குவோம்.
മഞ്ഞിഗ്രിഗ്ര ഖിfഥzിഞ്ഞ് اثر 674ozza2۶ (۶//762) z ۶ 7 னிருமபுறத தோயச் .................... تص/9ثریڑیے گ67 //? 7ணகன தந்த 9 நிவகா மாறே".
(நற் 231)

Page 89
- πJπ \ ΘibΦ ιαδGήί σ6υε, இப்பாடலில் களவொழுக்கத்தை விரு மணம்முடிக்குமாறு கூறச்சொல்லி தோழி பெண்ணினுடைய தனித் தன்மை கற்பெ
"//////d 657///d Z// அன4/டை நெஞசமர்
என்னும் பாடலிலிருந்து திருமணமானது ( இது இரண்டு மனங்களின் புரிந்துணர்வை அறியமுடிகின்றது.
"முனிதம7 டபிசைந்த கழுவுறு கலிங்கம குவளை உனகன தான துழதது அட இனிதெனக் கை நுணணிதின மகிழந்தன
இப் பாடல்ல ஒரு பெணணும், ஆ இணைத்துக்கொள்ளும் போது எவ்வாற அழகாக எடுத்துக்காட்டப்படுகின்றது.
இவ்வாறு பலதரப்பட்ட சிறந்த ப6 தமிழ்ப் பணிபாடு இன்று மிகவும் நிலை என்பது மனவருத்தத்திற்குரிய விடயம். வி கைக்குள் அடக்கிவிட்டார்கள். ஆனால் ம மக்கள் விஞ்ஞானம் என்னும் மாயை வலி பணிபாட்டை மறந்து வேறோர் பண்பாட்டி எந்தவிதப் பலனும் இல்லை. "பழையன கழ தமிழ் மொழியின் வேலி சுவராக மாறிவ பெணி தன் வீட்டைச் சுற்றியுள்ள வேலியி வகைகளையும் கொணர்டு தனது குடும பிறரிடமிருந்தும் பாதுகாத்தாள். ஆனால் இ சுவரின் மூலம் தன் குடும்பத்தவரையும் பண்பாடு என்பது ஆடையில் இல்லை. ப என பதனை விளங்கிக் கொள்ள ே சீர்குலைக்கப்படுகின்றது என்று எம்மை பணிபாட்டை நாமே சீரழிக்கின்றோம். மறுக்கவும் முடியாது. ஏனெனில் எம கையளிக்கப்பட்ட ஆவணம்.

f – unexf eign upoj zboЗ –
ம்பும் தலைவனை விரைவில் தன்னை யிடம் தலைவி கூறுகின்றாள். இதிலிருந்து ாழுக்கமே என்பதை அறியமுடிகின்றது.
7കിZീ7..............
தாங்கதை தனவே"
(குறு 40) முன்னமே நிச்சயிக்கப்பட்டது என்பதையும் அடிப்படையாகக் கொணர்டது என்பதையும்
காந்தன மெலர்விரலர் கழ/அது உ42இச்
குய//4/கை கமழத ட தீம4/னி/ பாகா 7ബ്ബ് ഉബ്z ബിബ് 7று ஒனனுதவி முகனே"
(குறு 167)
>ணும் தமிமைக் குடும்ப வாழி வில ான அத்திவாரத்தை இடவேண்டும் என
aர்புகளைக் கொணர்டு காணப்பட்ட எங்கள் தழும்பிய நிலையில் காணப்படுகின்றது ஞ்ஞானத்தின் விந்தையினால் உலகத்தினை னித பண்பைச் சீரழித்துவிட்டார்கள். எமது }லயினுள் அகப்பட்டுவிட்டார்கள். தமிழ்ப் னுள் நுழையப் பார்க்கின்றார்கள். இதனால் ழிதலும் புதியன புகுதலும்" என்பதற்கிணங்க பிட்டது போலுள்ளது. ஆனால் அன்றைய ல் உள்ள காய்கறிவகைகளையும், மருந்து பத்தவரைப் பாதுகாத்தாள். தன்னைப் ன்றைய பெண்களால் வீட்டைச் சுற்றியுள்ள தன்னையுமே பாதுகாக்க முடியவில்லை. னிதனுடைய பணிபில் தான் தங்கியுள்ளது வணடும். எமது பண பாடு பிறரால் நாமே ஏமாற்றிக் கொள்கின்றோம். எமது Tமது பணர்பாட்டை மறக்கவும் முடியாது, து பணிபாடு முன்னவர்களால் எமக்குக்
-- 83 --

Page 90
யா\ இந்து மகளிர் கல்லூ எனது மொழி தமிழ் மொழி! எ என்று ஆழமாகப் பதிகின்றதோ அன தொடங்கும். எமது எதிர்கால சந்ததியின பதித்துச் செல்லும் பொறுப்பு எமக்கி வேண்டும். இன்றைய இளைய சந்ததியில் பண்பாட்டைப் பேணி வளர்க்க வேண அவரவரது தனித்துவத்தைப் பேணே பணிபாட்டின் தனித்துவத்தைப் பேணுவ "இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை" மாறவேணடும். எமது தமிழ்ப் பணிபாட கற்றவர்களும் இளைய தலைமுறையின மொழியைப் பேணுவதன் மூலம் தமிழ்ப் என்பது வெள்ளிடைமலை. இத்தகைய மே நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒப் என்னும் பலமான பாலத்தை அமைப்பத
துணைநூல்கள் 1. டாக்டர் இராம பெரியகருப்பன், புதிய ே துறைத் தலைவர், மதுரை காமராசர்"பல் 2. கி.ஆ.பெ.விசுவநாதம். டி.லிட தமிழின் 3. கு.வெ.பாலசுப்பிரமணியன், எம், ஏ.எ அமைப்புக்கள் இலக்கியத்துறை, தமிழ்ப் 4. பொ. வே. சோமசுந்தரனாா குறுந்தொகை புலியூர்க்கேசிசன் தெளிவுரை, நற்றினை, 6. புலியூர்க்கேசிசன் தெளிவுரை புறநானுறு
5.
காத்திருப்போம் அ
இரக்கமிழந்த பார்வை அர்த்தமற்ற பாடல் லயமிழந்த தாளம் இவற்றின் மத்தியில் இங்கோர் . தளர்வுற்ற சிறுமனது அஸ்தமிக்கும் இரவியும் இரத்தம் சிந்துவதால் தான் மறுநாளும் வாழ்கிறது நம்பிக்கையூற்று காலாவதியாகினாலும் காய்ந்து போன
இதயமதில் இருந்தும்
-- 84 -۔

* - unsoof eljрп upo 2oo3 - “ன்ற எணர்ணம் எல்லோரினதும் மனதில் றே தமிழ்ப் பணிபாடும் பேணப்படத் ருக்கு எமது பணர்பாட்டை ஆவணமாகப் நக்கின்றது. அதனை நாம் நிறைவேற்ற ார் நாளைய தலைவர்கள். இவர்கள் தான் டிய நிலையில் உள்ளார்கள். அவரவர் வணடும். அதேபோல எமது தமிழ்ப் து எமது கடமை.
என்ற நிலை எம்மினத்தவர்களிடையே ட்டின் தனித்துவத்தைப் பெரியவர்களும், ருக்கு உணர்த்த வேணடும். எமது தாய் பணிபாட்டைப் பேணி வளர்க்க முடியும் ன்மையான பணி இளைய சந்ததியினரிடம் படைக்கப்பட்டுள்ளது. தமிழர் பணிபாடு ற்கு இன்றே தயாராகுவோம்.
நாக்கில் தமிழ் இலக்கிய வரலாறு. தமிழியல் கலைக்கழகம், பதிப்பு 1980. சிறப்பு. டி.லிட், பதிப்பு 1969 ம்.பில்.பி.எச்டி, சங்க இலக்கியத்தில் சமூக பல்கலைக்கழகம் - தஞ்சாவூர், பதிப்பு 1994 * எழுதிய உரையுடன், பதிப்பு 1978
, பதிப்பு 1980 , தெளிவுரை, பதிப்பு 1958
துவரை 1.
செல்வி தர்ஷிகா பாலசிங்கம், AL கலைப்பிரிவு
சில நம்பிக்கை மின்மினிகள் சுதந்திர சமவுரிமையும் சமத்துவமும் கொண்ட உயர்வான மனிதப்பேறு என்றோ ஒருநாள் தமிழனுக்கு நிரந்தரமாகும் அந்த நிகழ்வை எதிர்பார்க்கும் சரித்திர நிமிடங்களை சந்திக்கும் வரை சேமித்து வைப்போம் கசிவாகும் - எம் உயிர்த்துளிகளை!

Page 91
யா \ இந்து மகளிர் கல்லு
Ա
பூ தமிழ் நெடுங்கணக்கில் ஓர் எழுத்து, இலக்கணத்தில் ஒர் எழுத்து, ஒரு சொல். அன்றாடம் புதிது புதிதாக மலர்வது. உலகத்தில் பாமரர்க்கும், பணடிதர்களுக்குமி, குழவிக்கும் , கிழவிக்கும் விளங்கும் பொருளே பூ இது வடிவத்தாலும் நிறத்தாலும் மணத் தாலும் வேறுபட்டிருக்கும். பூ என்று சொன்னவுடன் எம்மை இன்பக்கடலில் ஆழ்த்தும். கற்பனை உலகுக்கு கொணர்டு செல்லும்.
பூ என்பதற்குப் போது, முகை, மொட்டு, அரும்பு, மலர் என்பன மறு பெயர்களாகும். மலர் எனபது எல்லோருக்கும் விளங்கும் பொருளா கும். மலராகிய பூவால் தான் இவ் உலகம் வளர்கின்றது, நிலை பெறுகின்றது. மக்களும் விலங்குகளும் வாழ உணவு படைப்பன தாவரங்களாகும். தாவரங்கள் பெருகுவதற்கு பூவே மூலகாரணமானது. பூ இல்லையேல் பயிர் வகைகள் இல்லை. பயிர் வகை இல்லையேல் உயிரினம் இல்லை. இதனால தானி இந்த உலகத்தைப் பூ உலகம் எனறு பெயரிட்டனர். பூவில் இருந்துதான் 昆领 பூமாதேவி என்ற சொற்கள் தே
யிருக்க வேணடும். பூக்களின் பூக்கும் பூக்கள் நிலப் பூக்கும் பூக்கள் நீர்ப்பூ பூக்கும் பூக்கள் கொடிப்பூக்க பூக்கும் பூக்கள் கோட்டுப் பலவகை உணர்டு,
எமது வழிபாட்டில் ஒவ்வுெ தெய்வத்திற்கும் ஒவ்வொரு பூன்
 
 
 

T - trSof aig nasa 2OO3
செல்வி தக்ஷா குமாரசாமி, ஆணர்டு 6
உரித்தாக்கி வழிபடுகின்றனர். ஆத்தி மாலையை சூடியதானல் ஆத்திசூடி என்றும், கொண்றை மாலையை தரித்த படியால் கொன்றைவேந்தன் என்றும், கடம்ப மலரைச் சூடியபடியால் கடம்பன் என்றும் பூக்களின் பெயரால் இறைவன் அழைக்கப்படுகின்றான்.
பெண தெய்வங்களுக்கு மலரில் ஆசனம் இட்டனர். இலக்குமியைச் செந்தாமரையில் இருத்தி செந்தாமரை யாளர் என்றும் கலைமகளை வெணர் தாமரையில் இருத்தி வெணர்டாமரையாள் என்றும் அழைக்கின்றனர். படைத்தல் தெய்வமாகிய பிரமன் மலரில் இருந்து தோன்றியவன் தாமரைக் கண்ணன் என்று திருமாலுக்கு பெயர் சூட்டியுள்ளனர். மன்மதனின் ஆயுதம் மலரம் புகளாகும்.
பெண்களின் உறுப்புக்களுக்குப் பூக்களை உவமை யாக கூறுவர். கூந்தலுக்கு வாழைப் பூவையும் , முகத்திற்குதாமரையையும், கணர்ணுக்குக் ரையும கன்னங்களுக்கு இதழிகளுக்கு குமுத பற்களுக்கு முல்லைப் தாளர்களுக்கு அரவிந்த வர். பூக்கள் மீது அதிக fகளாதலால் பூவையர் படுகின்றனர்.
ரயும் ,
தணர்மதியைக் கணிடவுடன் விரியும். மல்லிகை முல்லை
۔ ۔ 85۔۔

Page 92
- -- Lπ \ Θibε Lρ56ήί σύ6υς9Π மாலையில மலரும். நள்ளிரவில மலர்வது பாரிசாத மலராகும். தான் மலரும் காலத்தின் பெயரைப் பெற்ற மலர்களாக துரியகாந்தி, அந்தி மந்தாரை, இருவாட்சி என்பன விளங்குகின்றன.
நூல்களை அதிகம் படிக்கப் படிக்க அறிவு பெருக்கமடையும்
Ls
சுவாமிப்படத்தில் சாத்தப்பட்டிருந்த ம விழுந்த இடத்தில் தீப்பெட்டியிலிருந்து தவறி வ பேசியது.
"மலரே! நீ எவ்வளவு அழகாய் இருக்கிறாயே "நீ மட்டுமென்ன! உன்சின்ன தலையில் தீயைே "மலரே! உன்னையும், என்னையும் நினைத்துட /நீமென்மை, நான் வன்மை" என்றது. தீக்குச் "மலரே நமக்குள் எத்தனை வேறுபாடு. நான் மூட்டி தீமைக்கும் பலியாவேன்" மலர் சொன்னது "நான் மட்டும் என்னவாம்? ம "உண்மை மலரே! இருப்பினும் நம் இருவருக்கு உணர்டு", "என்ன?" புரியாமலே கேட்டது மலர். தீக்குச்சி தெளிவாய் உரைத்தது. "மலரே! நீ ஒரு முறை மலர்ந்தது. ஒரு நாள் முறை எரிந்தாலும் என் பலம் பெரிது"
என்பதை "நீரளவேயாகுமாம் நீராம்பல் தான கற்ற நூலளவேயாகுமாம் நுணர்ணறிவு" என்று ஆம்பல் பூவைப் பாடியுள்ளனர். நட்பைப் பற்றிப் பேசும் பொழுது ஆம்பலும் நெய்தலும் போல் துன்பத்திலும் இன்பத்திலும் நட்பாய் இருக்க வேணடும் என்று பாடப்பட் டுள்ளது.மருந்துப் பொருள் வாசனைத் திரவியங்கள், பெளடர், தைலவகைகள், பன்னீர், குங்குமம் என்பன தயாரிக்கப் பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் உணவுப் பொருள்களாக
-- 86 --

് - ഫങ്ങി விழா ι06υ 2OO3 -
வாழைப் பூ இலுப்பைப் பூ, வேப்பம் பூ போன்றன பயன்படுத்தப்படுகின்றன. பெண்பிள்ளைகள் தங்கள் உடைகளில் கைகளால் பூப் போட்டு மேன்மேலும் தங்களை அழகுபடுத்திக் கொள்கின்றனர்.
திருமணத்தை முடிவு செய்யும் பொழுது பூக்கட்டி வைத்துப் பொருத்தம்
லரே
கீர்த்திகா மகேந்திரன்
தரம் 8B
ாலையிலிருந்து மலர் ஒன்று நழுவி கீழே விழுந்தது. விழுந்த தீக்குச்சி ஒன்று கிடந்தது.தீக்குச்சி மலரிடம்
"அதிசயப்பட்டது தீக்குச்சி. ப ஒளித்து வைத்திருக்கிறாயே!" அதிசயப்பட்டது.
பார்த்தால் வேடிக்கை" எப்படி? சி "நான் இயற்கை நீ செயற்கை" என்றது மலர்.
விளக்கேற்றி நன்மைக்கும் துணை நிற்பேன். தீ
னிதர்களின் பிறந்தநாளிலும் காணிக்கையாவேன்" தம் ஓர் ஒற்றுமை உணர்டு. அதில் பெரும் தத்துவம்
வாழ்ந்தாலும் உன் புகழ் பெரிது. நானும் ஒரே
பார்க்கின்றனர். கோயிலிலும் மற்றும் எமது வையகங்களிலும் பூச்சொரிதல், பூ வணக்கம், பூமாலை இடம்பிடித்துள்ளன:
ன முக்கிய
போரில் வெற்றி கைப் பூச்சூடிச் செல்கி எமது வாழ்க்கையில் காதல், வீரம், வழிபாடு வெவ்வேறு சந்தர்ப்பங் பயன்படுத்துகின்றனர். பூக்களின் பெருமை உய எனலாம்.

Page 93
யா \ இந்து மகளிர் கல்லூர் மரங்களைச்
வாழ்விற்கு மரங்கள் பல தவுகின்றன. அவற்றைக் காப்பதுழ்ேது கடனர். அவற்றை
• స్ట్వే iங்குகள் ஏற்படுவதைப் kia). உடனடிப் பயன் XXXXXXS X தர் நாடுவதால் நீணர்டகாலப் பயன்களை இழக்கின்றனர். இது மடைமை.
ஒரு காலத்தில் இலங்கையின் பெரும் பகுதி காடு அடர்ந்ததாய் இருந்தது. குடியேற்றம், உணவு உற்பத்தி, விறகுத் தேவை என்பவற்றுக்காக காடுகள் அழிக்கப்பட்டன. இவ்வாறு காடுகளின் பரப்பளவு குறைந்ததால் L 69 விலங்கினங்கள் அழிந்தன. தமது தொகையிற் குறைந்தன. மழை மறைப்பாய் இருந்த உயர் மரங்கள் அற்றுப் போவதனால் மழை வளமும் குறைந்தது. பருவகால மழையில்லாமை யால் உணவு உற்பத்தி பாதிப்படைந்தது.
வீடுகள், கட்டடங்கள் என்பவற் றைக் கட்டுவதற்காக, மரத் தேவை களுக்காக வேம்பு, பனை, மா முதலிய பயன்தரு மரங்கள் தறிக்கப்பட்டதாலும் பெரும் நட்டம் ஏற்பட்டது. சிறப்பாக யாழ்ப்பாண மக்களின் கற்பகதரு என்ற பெருமைக்குரிய பனைகள் தறிக்கப் பட்டதால் ஏற்பட்ட தீங்கு மிகப் பெரியது.
மினி தொடர்புகளுக்கென வீதிகளின் பக்கங்களில் நிற்கும் மரங்கள் அழிக்கப்படுகின்றன. வீதியால செல்பவர்களுக்கு நிழல் உதவிய மரங்கள்
 
 

f - மணி விழா மலர் 2003
காப்போம்
செல்வி தர்ஷனா அம்பிகைநாதன், தரம் 8B
பலவும் இவ வகையில இல்லாது போனதால் மக்கள் படும்பாடு விபரிக்க முடியாததாய் உள்ளது. நாடே பாலை வனம் போலக் காட்சி தருகின்றது.
மரங்கள்
ராஜகெளரி ஆனந்தராஜா ஆணர்டு 8B
மரங்கள் நட்டுப் பாருங்கள் மனதில் இன்பம் பொங்கிடும் சிறந்த நிழலைத் தந்திடும் சேர்ந்து அணைத்துக் கொணர்டிடும்.
கொடிகள் நன்கு படர்ந்திட கொஞ்சி நன்கு விட்டிடும் வடிவாய்ப் பூத்துக் காய்ந்திடும் வாரி அழகு தந்திடும்!
இலைகள் வேர்கள் எல்லாமே இனிய மருந்து ஆகிடும்
தலையில் சூடப் பூக்களை
தந்து எம்மை ஈர்த்திடும்.
இறந்த போதும் விறகாய் எரிக்க உதவும் மரங்களாம் மறந்திடாமல் இவற்றினால் மனதில் போற்றி வாழுவோம்.
- م 87 --

Page 94
யா \ இந்து மகளிர் கல்லூர்
இவற்றையெல்லாம் உணர்ந்த சமூகநிறுவனங்கள் ஆணர்டுதோறும் மரம் நாட்டு வாரத்தைக் கொணர் டாட நடவடிக்கைகள் எடுத்துவருகின்றது. ஆனால் இதனால் பெரும்பயன் விளைந்த தாகத் தெரியவில்லை. நம் முன்னோர் தன்னிறைவு கொணட சமுதாயத்தை உருவாக்க நட்ட பயன் மரங்கள் பல
அங்கிகள் பலவிதம் ஒ
Xwvow, མང་ན་དཔལ་ \ 。一.へ**** سمير محميتي
பூககும தரவரங்கள மகரநத
سمیت کا سہا{
சேர்க்கைக்கெgபில வழிகளிலும் பூச்சிகளைக் 5வதுணர்டு, உதாரண மாக் பலதரப்பட்ட நிறங்கள். மணம்,
வடிவங்கள் போன்றவை மூலம் வெறுமனே கவர்ச்சியைக் காட்டி தரகனை ஏமாற்ற முடியாது. இலஞ்சமும் கொடுக்க வேண டுமீ. அதிகளவில் மகரந்த மணிகளைத் தோற்றுவித்தும் அமுதத்தை சுரந்தும் தாவரங்கள் இங்ங்னம் க வருவதுடனர் பூவை நாடி வந்து பூச்சிகளை சிறைப்பிடித்து வைத்திருந்து தமது தேவை முடிந்ததும் விடுதலை செய்யும். இவ்வகையில் ஆடுதின்னாப் பாலை, கோழிச்சேவற் கொடி என்பவை அடங்கும்.
இலங்கையில் ஆடுதின்னாப் பாலை இனங்கள் மூன்று உணர்டு. அதிஸ்ரலோக்கியா, பிறாக்கியேற்றா, அதிஸ ரலோக கியா இன டிக்கா, அதிஸ ரலோக்கிய எலிக கன ஸ இவற்றின் பூக்கள் அழகானவை. பூவின் அடிப்பாகம் புடைத்தும் நடுப்பாகம் ஒடுங்கியும் முனைப்பாகம் விரிந்து புனல்
--88 ۔۔۔
 

* - ιΩ6Oof 6)igρΠι06υ 2OO3 -- --
வற்றையும் அழிப்பது பெரும்பாலும் நன்றியற்ற செயலுமாகும்.
எனவே, பிழைகளை உணர்ந்து மரங்களைக் காப்போம். வறட்சியை ஒழிப்போம். பொருளாதாரத்தை வளர்ப் போம். பணிபாடு உடையவர் களாய் வாழ்வோம்.
வ்வொன்றும் ஒருவிதம்
யோ.சரண்யா
தரம் 10
போன்றும் இருக்கும். மேற்படி வடிவம் காரணமாக அதிஸ லோக கியா எலிகன்ஸின் பூ "தாராப்பூ" என்றும் அழைக்கப்படும். பூவின் அடிப்பகுதியில் ஆணகமும் பெணணகமும் வைக்கப் பட்டிருக்கும். ஒடுங்கிய கழுத்துப் பகுதியில் உள்நோக்கிய மயிர்களுணர்டு. பூ மலர்ந்ததும் பூவை நாடி வந்த பூச்சிகள் உட்செல்லும், உட்சென்ற பூச்சிகளை வெளியேற விடாது உள நோக்கிய மயிர்கள் தடுக்கும். பூ மலரும் போது பெணணகம் விருத்தியடைந்த நிலை யிலிருக்கும். இதனால் பூச்சிகளின் மேல் அதே இனத்துக்குரிய மகரந்த மணி களிருப்பின் மகரந்த சேர்க்கை நிகழ்வ துடன் கருக்கட்டலும் தொடரும். அதே சமயம் இரண டொரு தினங்களில ஆணகம் முதிர்ச்சியடைய மகரந்த கூடுகள் வெடிக்கும். அப்போது மகரந்த மணிகள் அலையும். பூச்சிகளின் மேல் ஒட்டிக்கொள்ள முடியும்.
அதேசமயம் மயிர்கள் உலர்ந்து வதங்க பூச்சிகள் வெளியேற முடியும். இப் பூச்சிகள் இதே இனத்தை சேர்ந்த

Page 95
--- யா\ இந்து மகளிர் கல்லூ பிறிதொரு பூவை அடையும் போது அதே பொறிமுறை தொடரும். பூச்சிக ளுக்கு அமுதமிருக்கும் இடத்துக்கு வழிகாட்ட பூவில் தேன் வழிகாட்டிகளும் உணர்டு. மேற்படி பொறிமுறை விழுகுழிப் பொறிமுறை ஆகும். மேற்படி தாவரங்களில் அநேகமாக பூச்சிகளி லிருந்து கனிகள் தோன்றுவதை காண லாம். இப் பொறிமுறை எவ்வளவு வெற்றிகரமானது. ஆணர்டாணர்டு கால மாக பல லாயிரும வருடங்களாக பூச்சிகள் பொறியில் விழும். எனினும் தப்ப முயற்சிக்காது தொடர்ந்து விடுகினறன. அவற்றுக்கு உணவு தங்குமிட வசதியும் இலவசமாக கிடைக்கிறது,
அதே சமயழி பூவுக்குள்ளிருந்து பூச்சி களின் ஒட்டுணர்ண்களாகிய உணர்ணிகள், தெள்ளு கள, பேனர்களும் தொற்றிக் கொள்வதுணர்டு. இவ் ஒட்டுணர்ணிகள் எங்ங்ணம் பூச்சிகளை அடைகின்றன என்பது ஆராயப்பட வேண்டிய விடயம். பூச்சிகளைப் பிடித்து உணர்பதற்கென சிலந்திகளும் காவல் இருக்கும். விழு குறிப் பொறிமுறை சேம்புக் கருணை அலங்காரத் தாமரை, சட்டிக் கருணை, கோழிச் சேவற்செடி, பாம்புக் கருணை, போன்ற தாவரங்களிலும் நிகழும இவற்றின் பூக்கள் பூந்துணர் களில் வைக்கப்பட்டிருக்கும். பூந்துணர்வு க்கு போர்வையாக மடல் போன்ற பாளை உணர்டு, பாளையின அடிப் பாகம புடைத்தும் அடுத்து ஒழுங்கியும் பின் விரிந்துமிருக்கும். ஒடுங்கிய பகுதியில் உட்பக்கமாக உள்நோக்கிய மயிர்க ளுணர்டு, பூந்துணரினடியில் பெண பூக்களும் அடுத்து ஆணர் பூக்களும் உணர்டு. பூவின் மகரந்த மணிகளுடன் பூச்சிகள் வெளியேற முடியும் தரகர்
 
 
 
 
 

- மணி விழா மலர் 2003 SSSMSSSLSSSLSS தொடர்ந்தும் தமது தொழிலில ஈடுபடுவர்.
தரகனை ஏமாற்றும் கைங்கரியத் தில வண டு ஒக்கீட்டும (Orchid) ஒன்றாகும். முலர்ந்த பூவினடியில் குறிப்பிட்ட ஒரு வணர்டினத்தின் பெணர் வணர்டு போல பாவனை செய்கின்ற காரணத்தால் இவ்வின ஆணர் வணர்டுகள் இனக் கவர்ச்சியினால் உந்தப்பட்டு பூவின் மேல் வந்தமர்ந்து விந்துக்களை சொரியும் விந்துக்கள் வீணர்போனாலும் பூவில் மகரந்த சேர்க்கை நிகழ வாயப் புணர்டு சந்ததி சந்ததியாக வணடுகள் ஏமாறுகிறது. இதனால் ஒக்கீட் இனமும் அழியவில்லை. இது தான் தாவரங்களின் மிகச் சிறந்த விந்தை.
கவிதை வேண்டும்
செல்வி சத்தியலோஜினி பாஸ்கரன், தரம் 8B
மழலை மனமுள்ள உலகொன்று வேண்டும் மனதார் மன்னிக்கும் மனிதரும் வேண்டும் மனிதத்தை மதிக்கின்ற நேயமும் வேண்டும் மனித மதின் சுமைகள் சுகமாக வேண்டும்.
எங்கும் அமைதி நிலவிட வேண்டும் அன்பின் ஆட்சி குலவிட வேண்டும் கைகள் யாவும் இணைந்திட வேண்டும் கலசம் யாவும் அணைந்திட வேண்டும்
பொல்லார் எணர்ணம் பொங்கிட வேண்டும் எல்லார் வாழ்வும் வளமுற வேண்டும் கணிணிர் காலம் கலைந்திட வேண்டும் செந்நீர் கோலம் குலைந்திட வேண்டும்.
۔۔۔ 89 - نے

Page 96
யா\ இந்து மகளிர் கல்லூ பச்சை வீட் GREEN HIO
உவப்பற்ற காலநிலையில் தாவர வீடுகளைப் பயன்படுத்துவர். இதனை ப இருப்பதால் துரியனின் கதிர்கள் நேராகப் ஒரு பகுதியை வளிமண்டலமானது தெறி விடுகின்றது. அதனால் புவிக்கு தே வந்தடைகின்றது. அதேபோல இரவு( இழக்கப்படுவதையும் வளிமணர்டலம் ஆற்றுகின்ற செயலை ஒத்த செயற்பாட்ை இச் செயற்பாடு பச்சைவீட்டு விளைவு (G
வளிமணர்டலத்தில் காணப்படும மேற்பரப்பில் பட்டுத்தெறிக்கும் அல்லது அடைவது தடைசெய்யப்படும். இவ்வா கதிர்களை அகத்துறிஞ்சி மீணடும் பூமியை மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிக்கின அதிகரிக்கும் தோற்றப்பாடு பச்சைவீட விளைவுக்குக் காரணமான வாயுக்கள் ப
காபனீரொட்சைட் (CO) , நீரா ஒட்சைட்டு (NO), CFC போன்ற வ கருதப்படுகின்றன. ஓசோன் கூட ஒரு வெப்பத்தைப் பற்றுவதில் பிரதான பச்சை மனிதனின் செயற்பாட்டின் மூலம் அதிக பச்சை வீட்டு வாயுவாக CO, விள கீழ்ப்பகுதியில் காணப்படும் வளியைச் :
உலக சனத்தொகை அதிகரிப்பு, ! முன்னேற்றங்கள் காரணமாக ஏற்பட்ட அ; காடழிப்பு மற்றும் எண்ணற்ற கைத்தொழி: பல பச்சை வீட்டு வாயுக்கள் நாளாந்தம் வ இத்தகைய வாயுக்களில் சில காணப்பட காரணமாக விடுவிக்கப்படுவனவற்றுட
குறைவாகும். இவற்றில் CO, மிகப் பிரதி
--90 --

! - unext 6.jpп uoso 2oo3 டு விளைவு JSE EFFECT
செல்வி ம. யசோநிதி A/L - Bio
ங்களை வளர்ப்பதற்கு, கணிணாடியிலான ச்சை வீடு என அழைப்பர். வளிமணர்டலம் பூமியை அடைவதில்லை. துரிய கதிர்களின் க்கச் செய்தும் சிதறச் செய்தும் உறிஞ்சியும் வையான அளவு வெப்பமே பூமியை வேளைகளில் பூமியிலிருந்து வெப்பம் தடைசெய்கிறது. அதாவது பச்சைவீடு ட வளிமணர்டலம் ஆற்றுகின்றது. எனவே, eenhouse effect) எனக் கூறப்படுகின்றது.
* சில வாயுக்கள் காரணமாக பூமியின் காலப்படும் கதிர்கள் அணர்டவெளியை யுக்கள் சக்தி குறைந்த அலைநீளம் கூடிய ப நோக்கிச் செலுத்துவதன் மூலம் பூமியின் ர்றது. இவ்வாறு பூமியின் வெப்பநிலை ட்டு விளைவு எனப்படும். பச்சைவீட்டு ச்சை வீட்டு வாயுக்கள் எனப்படும்.
வி (HO), மெதென் (CH), நைதரசன் ாயுக்கள் பச்சை வீட்டு வாயுக்களாகக்
பச்சைவீட்டு வாயுவாகச் செயற்படும். ஈவீட்டு வாயுவாக நீராவி கருதப்பட்டாலும் ளவில் வளிமணர்டலத்துள் செலுத்தப்படும் ங்குகின்றது. CO, வளிமணடலத்தின் நடாக்குகின்றது.
நாகரீக வளர்ச்சி, விஞ்ஞான தொழில்நுட்ப திகரித்த உயிர்ச்சுவட்டு எரிபொருள் தகனம், ல் கூடங்களின் ஆக்கம் காரணமாக வளியில் பிடுவிக்கப்படுகின்றன. ஏற்கனவே வளியில் ட போதிலும் செயற்கை நடவடிக்கைகள் ன் ஒப்பிடுகையில் இவற்றினளவு மிகக் 5ானமானது.

Page 97
-- யா\ இந்து மகளிர் கல்லூ CO, வளிமணடலத்தை அடையும் வழி
O வாகனங்கள் மற்றும் தொழி எரிபொருட்கள் பயன்படுத விடப்படும்.
O காடுகளை அழிப்பதால் வளி
அதிகரிக்கும்.
CFC வளிமண்டலத்தை அடையும் வழி O குளிரூட்டிகள் பயன்படுத்தப்
O நுரைகள் தயாரிப்பில் பயன்ட
O பிளாஸப்ரிக் பொருட்களின்
செயற்பாடுகளினால் வளிமண்
CH வளிமண்டலத்தை அடையும் வழிக O விவசாய நிலங்களில் வைக்(
O விலங்குப் பணிணைகளின் வி தாக்கத்திற்கு உட்படும் போ:
N.O வளிமணர்டலத்தை அடையும் வழி
O மணர்ணிலுள்ள நுணர்ணங்கிகள் வளமாக்கிகள் இரசாயனத் த O சுவட்டு எரிபொருட்கள் தகல்
வளிமணடலத்தில் பச்சைவீட்டு காலநிலை மாற்றங்கள் ஏற்படும். இது பா, ஏற்ப்டுத்தும். இதனைவிட பூமியில் ஏற் சூழல் என்பவற்றினைப் பல்வேறு மட விளைவுகளாவன.
பச்சைவீட்டு விளைவின் தாக்கங்கள் வெப்பநிலை அதிகரிப்பதால்
O பூமியின் ஒரு பகுதி வறட்சிய O நீர் ஆவியாதலின் அளவு அ O பனிக்கட்டிகள் உருகி கடல்
கடலினால் மூடப்படும். O நீர் ஓட்டத்தை பாதிப்பதனா:
முறை பாதிப்படையும். O பருவகால மாற்றங்கள் ஏற்ப
மொத்தத்தில் பச்சைவீட்டு விை அகற்றப்படல், சமனிலைக்குழப்பம்,

R - Lagot aign Laas 2oo3
ாள் ற்சாலைகளின் செயற்பாட்டிற்கு சுவட்டு தப்படும் போது பெருமளவில் வெளி
மணடலத்தை அடையும் Coஇன் அளவு
கள்
படல்.
டுத்தப்படல் தயாரிப்பில் பயன்படுத்தப்படல் போன்ற ண்டலத்தை அடைகின்றது.
iள்
கோல் போன்றவற்றின் தேக்கமும்
லங்குகளின் கழிவுகள் என்பன பக்ரீறியா து உருவாக்கப்படுகின்றது.
கள்
ரின் செயற்பாடு. ாக்கத்திற்கு உட்படும் போது ாமடையும் போது
வாயுக்களினளவு அதிகரிப்பதால் உலக தகமான மற்றும் சாதகமான விளைவுகளை படும் விளைவுகள் அகச்சூழல், உயிரினச் ட்டங்களிலும் தாக்கும். இதன் முக்கிய
பான காலநிலையைப் பெறும். திகரிக்க மழைவீழ்ச்சி அதிகரிக்கும். நீர் மட்டம் அதிகரித்து தாழ் பிரதேசம்
ம் நீர்வாழ் அங்கிகளின் பருவ வாழ்க்கை
டும்.
ாவு காரணமாக உயிரினப் பல்வகைமை வாழிடச் சிதைவு உட்பட ஏராளமான
--91 --

Page 98
------------- LIII \ Θibg, ιρεξοή δεύθυπή விளைவுகள் உருவாக்கப்படுகின்ற போதி முடியாத ஒரு பிரச்சனையல்ல 6 ஏற்றுக் கொள்கின்றனர் இதற்காக மேற்கொள்ளப்படுகிறது.
பச்சைவீட்டு விளைவைக் கட்டுப்படுத்தல்
சுவட்டு எரிபொருட்களின் பாவன
O காடுகள் அழிக்கப்படுவதைத் O CFC பாவனையைத் தடைெ
பயன்படுத்துவதன் மூலம் பச் () விவசாய நிறங்களில் அறுை
பண்ணைகளில் விலங்குக் கழி O தொழிற்சாலைகளிலிருந்து
வளிமணர்டலத்தை அடையாது O சுவட்டு எரிபொருட்களிற்கு
பயன்படுத்துதல்.
உதாரணம் : சூரிய சக்தி அணுசக்தி அ தொடரும் சனத்தொகை விருத்தியும் 2. மேற்கொள்ளப்படாமையும் பல நாடுகள் விரும்பாமையும் தொடர்வதால் இந்தப் பிர ஏற்படுகிறது. இருப்பினும் மனிதகுலம் இய தனது ஆக்கங்களை ஆக்கி செயற்படுத்து பாதுகாத்துக்கொள்ள வேணடியது இன்றி
மனிதனின் வின்
கால ஓட்டத்தின் வேகத்தில் நீந்தும் மனிதன் சும்மா இருந்து விட வில்லை. ஓட்ட வேகத்தில் தான் பிந்தி விட்டால் வாழ்வு இல்லை என உணர்ந் தான், சிந்தித்தான், செயற்பட்டான். இவை இன்றியமையாதனவாயின. இச் செயற் பாடுகளே அறிவியல் வளர்ச்சி என நாமம் தாங்குகின்றது.
۔ ۔ 92 ۔ ۔

- மணி விழா மலர் 2003 -----
லும் பச்சைவீட்டு விளைவு கட்டுப்படுத்த
ான பதை மட்டும விஞஞானிகள் பலநாடுகளில நடவடிக்கைகள்
}னயைக் குறைத்தல்.
தடைசெய்தல். Fய்தல் - CFC க்குப் பதிலாக HCFC ஐ ய வீட்டின் விளைவைக் குறைக்கலாம். படைக்குப் பின்னான தேக்கத்தையும், வுகளின் தேக்கத்தையும் கட்டுப்படுத்துதல். வெளியேறும் பசிய வீட்டு வாயுக்கள் | தடைசெய்தல். ப் பதிலாக மாற்று சக்தி மூலங்களைப்
லைச்சக்தி புவிவெப்ப சக்தி போன்றன லகம் பூராக சமகாலத்தில் நடவடிக்கை
கைத்தொழில் கூடங்களின் குறைப்பை ச்சனையும் தொடரும் துர்ப்பாக்கிய நிலை ன்றவரையில் இயற்கையை சீர்குலைக்காது துவதன் மூலம் மறைமுகமாக தன்னைப் பமையாததாகும்.
ண்குடியேற்றம்
செல்வி சி. சிவசங்கரி ALவிஞ்ஞானம்
வானம் 1 ஆகாயம் ! அண ட
வெளி இவை ஒரு காலத்தில் எத்தனை

Page 99
--- யா\ இந்து மகளிர் கல்லூ கற்பனைகளுக்கு இடம் தந்தன!. இன்று இக் கற்பனைகளைக் கேட்டு குழந்தை யும் சிரிக்கத்தான் செய்கிறது. கற்பனை களையும் மீறி பயணிக்கின்றான் மனிதன். எங்கே பக்கத்து ஊருக்கா? இல்லை இல்லை பக்கத்துக் கிரகத்திற்கு விணர் வெளிப் பயணம் மேற்கொள்கின்றான். அன்று பூமியில் இருந்து நிலாவுக்கு கவிதை சொன்னோம். ஆனால் இன்று நிலவிலிருந்து பூமிக்கு கருத்து சொல்கி றோம்.
அன்றொருவன் புறப்பட்டான் யூரி ககாரினர். 12, 04, 1951 இல வொஸ் ரொக -1 விண வெளிக கப்பலினுள் இருந்து கொணர்டு உலகையே ஆளும் உணர்வு அவனுக் குளிர். இவனேதான் விணர் வெளிக்குச் சென்ற முதல் மனிதன். மனிதனற்ற விணர்வெளி ஓடங்களும் விணர்ணைச் சுற்றியுள்ளன. 04.10.1957 சோவியத் ரஷ்யா அனுப்பிய ஸ்புட்னிக் -1 எனும் விணர்கலமே விணர்வெளிக்கு அனுப்பப் பட்ட முதலாவது வாகனம் ஆகும்.
ரஷயா மனிதர்கள இனறி அனுப்பிய லூனா -3 மற்றும் லூனா -9 வாகனங்கள் தந்த உதவியுடன 21.12.1968இல் அப்பலோ - 8 வாகனத் தில் பயணித்த போமணி லொவல், அன்டர்ஸ் என்பவர்களே சந்திரனுக்கு முதலில் சென்ற மனிதர்களாவர். எனினும் 21.07.1969இல் அப்பொலோ - 11இல் சென்ற நீல் ஆம்ஸ் ரோங் என்பவரே சந்திரனில் முதன்முதல் காலடி எடுத்து வைத்தவர். இவருடன அல் ட்ரினி, கொலின்ஸ் போன்றோரும் சென்றிருந் தனர். நிலவில் கால்வைத்த ஆம்ஸ்ரோங் பறந்து திரிந்தான். காரணம் சந்திரனுக்கு ஈர்ப்புசக்தி மிகக் குறைவென அறிந்தனர். பூமி வாழ் மக்கள் நிலவினிலே இன்றும்

-- ΩςOο 6ήρπι06υ 2OO3 - - -- --
பல மனிதர்கள் இறங்கி ஏறி வருகின்றனர். விணர்வெளிக்குப் பயணித்து வாகனத்தி லிருந்து வெளியேறி விணர்வெளியில் மிதந்த மனிதன் லியனோவ் பெல்யா யேவ் ஆவார். 1957 இல் அனுப்பிய ஸ்புட்நிக் -1 ஆல் விணர்வெளி யுகம் ஆரம்பிக்கப்பட்டது. பயணங்கள்
தொடர.
பூமியின் துணைக்கோள் சந்திர னைப் பார்த்துவிட்டோம். இனி சிவந்த கிரகம் செவ்வாயை நோக்கி "பார்த் பைண்டரில்" செல்கின்றோம். மனிதனற்ற விணர்வெளிக் கப்பல் ஒன்ற செவ்வாய்க் கிரகத்தை நோக்கி தன கம்பீரப் பயணத்தை வெற்றிகரமாய நடத்திக் கொணர்டு இருக்கிறது. இது சென்றடைய எவ்வளவு காலம் எடுக்கும்? விஞ்ஞானி கள் கணணிமைக்காது கப்பலையே நோக்கியபடி இருக்கின்றனர். செவ்வாயில் ஆராய்ச்சிகள் நடத்துவதற்கு அமெரிக்கா 28.11.1964இல் அனுப்பிய மரினர் -4 எனும் விணர்கலம் முதன் முதலில் தந்த ஒளிப் படங்களே ஏது
வாயின.
விணர் வெளியில் பல கணடு பிடிப்புக்கள் விணர்வெளிப் பயணத்தால் அறிவு வளர்ந்தது. குருத்துளை என்ற ஒன்று விணர்ணில் உணர்டெனக் கூறினர். விணணியல ஆராய ச சி நிபுணா கள அதன் ஆய்வு கள் வளர்ந்து வ ள |ா’ ந’ து கொண டே இருக்கின்றன. இ த ன ல மனிதர்களின்

Page 100
- யா\ இந்து மகளிர் கல்லூ
மூளை விரிந்து கொணர்டே வருகிறது.
எத்தனையோ விண வெளி ஒடங்கள் விணர்ணிற்குப் போகினும் வெற்றிகரமாயச் செல்வது ஒன்றிரணர்டே 1986.01.28 காலை அமெரிக்காவினால் அனுப்பப்பட்ட வாகனம் பத்து செக்கனுள் வெடித்துச் சிதறியது. 1986 யூன் 13 ம் திகதி றெற்றன் 34 எனும் ஏவுகணை வானில் வெடித்துச் சிதறியது. மாந்தருள் மாறுதலின்றி பலரும் பல பயணங்களும்.
விணர்வெளிப் பயணங்களின் ஆபத்தை உணர்ந்து உயிரைக் கையில் வைத்துப் பாதுகாக்கத் தெரிந்தவர்களே வீரர்கள். அமெரிக்க வீராங்கனை கல்ப்பனா செளலா தலைமையில் சென்ற விணர்வெளி ஓடம் சிறுபிழை காரணத் தால் வெடித்துச் சிதறியது. வீரர்கள்
மாணர்டனர்.
விணர்வெளிப் பயணம் என்பது அறிவானதும் ஆபத்தானதுமான கரடு முரடான பாதை வழியே ஆணர்மீகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து பயணிக்க
வேணடும்.
--94 --
 

- ιΩςOο 6ήρπιρ6υν 2οO3 -
இன்று செவ்வாய்க்கு சென்று கொணர்டிருக்கும் விணர்வெளி ஓடத்திற்கு ஒன்பது வயதுச் சிறுமி "கொலின்" அதன் ரோலர்களுக்கு பெயர் வைத்துள்ளாள். விஞ்ஞானம் முன்னேறிவிட்டது. மனிதன் மட்டுமல்ல மிருகங்களும் விண்வெளி யைச் சுற்றுகின்றன.
விணர்வெளிப் பயணங்களால் எமது பூமிக்கு மாபெரும் பாதிப்பும் இருக்கின்றது. புவியை மூடியுள்ள வளிப் படையான ஓசோனில் துவாரம் ஏற்பட்டு சூரிய புற ஊதாக் கதிர்கள் புவியைத் தாக்குகின்றன. விண்வெளியால் அறிவும் விஞ்ஞானமும் வளாச்சி காண ஆபத்தும் வரத்தான் செய்கிறது. ஆபத்தைத் தணிக்க மாற்றுவழியை விஞ்ஞானம் கண்டுபிடிக்காமலா விடப்போகிறது?
செவ்வாய்க்குச் செல்லும் கப்பல் தடையின்றி சென்றுவர வாழத்துகிறோம்.
இனி எமது இளைய தலை முறையினர் கோடை விடுமுறை நிலவில்தான்.
இக் கட்டுரை விஞ்ஞானதின விழ7வை زمتاثر/4چہZZ// 2 نو ترZ// 2 ج{تر Z بھی //7.4%/eی 4296227z47 -Z6یزهای Z/ص624 762/مح7Z//

Page 101
யா \ இந்து மகளிர் கல்லூரி புது உலகம்
பச்சை வயல்வெளி பாடிவரும் இள இச்சையுடன் இசைபாடும் குருவிக் கதிரவனின் இளஞ்சிவப்பில் இனிய அதிலொன்றும் சுகம்குறையா இயற்
மெல்லக் கதிரவனும் மேலெழுமோ அல்லல் மறந்து மனம் ஆர்ப்பறிக்கு பசுமைப் பரப்பில் பரத்தகளிர் வயலி பசுமைக்கே இலக்கணமாய் பரந்திரு
பச்சைக் கிளியிரண்டு பாங்காய் அட இச்சையுடன் எதுவோ இரகசியம் ே பசுமை மிகுந்த வயலின் வரம்பினி( பசுமை விதைத்தவன் பாங்காய் நட
இனிக்கும் குரலாலே பெண்கிளிதான தனித்திருக்கும் இம்மரத்தை நெடுநா சுற்றிக் கிடக்குமிந்த பசுமைதனைப்
சிரித்துச் சிறகடித்து மற்றயது சொன்
துளிர்ந்த வயல்நடுவே துள்ளிவரும் அளித்தவன் தோள்வலிதான் இந்த உழைப்பின்றேல் உயர்வில்லை உன்
திழைத்திடலாம் இன்பத்தில் உணர்c
கூர்ந்தமதி அறிவுடனே உழைப்பும் ஆர்ப்பரிக்கும் கடல், தரை, வான் நி தேடுகின்ற இன்பமெலாம் நம்தோள நாடுகின்ற நன்மையெல்லாம் நம்ை
இயற்கையினை வசப்படுத்த முடியு இயம்புவது புரியவில்லை விளக்கிச இயற்கையினை உணர்த்தும் அறிவு இயற்கை தந்தவற்றால் பிறப்பதுதா
அறிவுடையோர் அரும்பாடு பட்டு அறிந்தவைதான் விஞ்ஞானக் கலை அனைத்திலுமே அடிப்படையாய் இ மனிதன் பிறந்த அன்றே விஞ்ஞான
மண்ணில் எண்ணற்ற விந்தைகளை விண்ணில் தாவிஉலாச் செய்துவிட் அந்த வெண்ணிலவில் ஏறியதை மு எந்தக் கோளில் வாழுதென்று ஆய

- In60ರf cigT Inಣು ೩OO3
செய்வோம்
சுதர்சினி இராசரத்தினம் A/L - உயிரியல் பிரிவு
ந்தென்றல் கூட்டம்
tific
கை இன்பம்
ர் இளம் பொழுதில் ம் காலையிலே 'நடுவே ]ந்த ஒருமரத்தில்
மர்ந்திருந்து பேசினவே
லே
க்கின்றான்.
ண் கேட்டதுவாம் ாளாய் நாமறிவோம் படைத்தவன் யார்? னதுவாம்
அவனைப்பார் ப் பசுமையினை ழைத்தால் என்றும் வாயப் பெண்ணே.
சேர்ந்தால் 5ம்சொல் கேட்கும் ர் சேரும் ம நாடும்.
ஞானம் ன் உயர் விஞ்ஞான்
நாளும் ஸ்கள் யாவும் இயற்கை விஞ்சும் ாம் பிறந்ததன்றோ.
ச் செய்தான் டு மீண்டுவந்தான் 2த்தமிட்டான் வுசெய்தான்.
--95 --

Page 102
10.
11.
12.
13.
14.
I5.
16.
17.
18.
யா\ இந்து மகs விண்ணிற் பலகோடி தார.ை பூமிதனைச் சுற்றிவரச் செய தானாய்த் தனித்தியங்கித் த வானில் அனுப்பிவைத்து வி
"நடைபயின்றான் வான்பர கடற்பரப்பில் முத்தெடுத்தே முட்டுமென வீடுகளை அை கொட்டும் இன்பமயமாய் 2
புரிந்திட்டேன் விஞ்ஞானப் அரியபல வெற்றிகள் தான் ஆனாலும் நாமிங்கே மகிழ் அன்னவன் முகத்தினிலேன்
நன்றாகக் கேட்டாய்நான் ெ நன்றுசெய்த மனிதன் அவ: நின்றுவிட வில்லையடி தீது கொன்று குவித்தான் பலரை
உறவுகளை மறந்திட்டான் பெறுமதியை மறந்திட்டான் வீழ்ந்தவரை ஏந்தவில்லை
வாழ்க்கையின் அர்த்தமதை
விஞ்ஞானம் வளர்ந்ததனா அஞ்ஞானம் வளர்கிறதே ஐ எஞ்ஞானம் பெற்றிடினும்
விஞ்ஞானம் பகைத்திட்டா
அறிவினால் அழிவிற்கு வழி அறிவற்ற மூடனாய் அழிகி இந்த அறிவற்ற ஈனநிலை ! சொந்தமாய் எல்லோரும் 6
என்றுரைத்தே கிளியிரண்டு நன்றாக சிறகடித்தே பறந்து இளங்காலை வயலூடே ப இளஞ்சிறுவர் இசைக்குமிந்
எட்டுத்திக்கும் தமிழை இை சிட்டுக் குருவியாய் சிரித்ே விஞ்ஞானத்தோடே மெய் அஞ்ஞானம் அகன்றதோர்
--96 --

ரீர் கல்லூரி - மணி விழா மலர் 2003 ககள் கண்சிமிட்ட ற்கைக்கோள் செய்தான் கவல் சொல்ல பிந்தை புரிகின்றான்.
ப்பில் வளம் கொழிக்கும்
விளையாடினான் - விண்ணை
மைத்தும் விட்டான்
உலகை அமைத்திப்பானே
புதுமை தன்னை
வியக்கின்றேன் நான் வாய் உள்ளோம் இன்பச் சாயல்
சால்வேன் கேட்பாய் ன் நன்றினோடு ம் செய்தான்
பலவிதநாளும்.
உயிருக்குள்ள
பேயாய் ஆனான் மிதித்தே நின்றான் 5 மறந்தே கெட்டான்
ൺ வாழ்வில் இன்பம் ஜய்ோ துன்பம் மெஞ்ஞானத்தை - இந்த
ல் துன்பம் துன்பம்.
ழிதேடியே - இன்று lன்றான் - பார் மாறவேண்டும் வாழ வேண்டும்.
ம் எழுந்து வானில் செல்ல ள்ளி செல்லும் த பாடல் கேளும்.
சைக்க வைப்போம் த நாம் வாழ்வோம் ஞானம் பகையாமல் - என்றும்
புதுவுலகம் செய்வோம்.

Page 103
யா \ இந்து மகளிர் கல்லூ
சிறுவர்களே எதிர்காலத்ை
காற்றாகிக் கடலாகிக் கனலாகி கதிராகி மதியாகி கவினு வீற்றிருந்தருளாட்சி விளைவி வியன்ஞானப் பூமியதி
அன்னையவள் மடியினிலே
அளவனைய மழலைய பின்னையொரு காலமதில் ெ பீடு பெறப் போவதுதா6 சின்னதொரு விதைபின்னர் சி சீர்பெறவே நிழல்பயக்கு கன்னமெலாம் குழிவிழவே க கனிவுமிகு குழந்தைகளு
கல்வி கலை விளையாட்டு கரு எல்லையிலா முயற்சியு வல்லதொரு வாய்வன்மை வ சொல்லரிய கருணையு வெல்வதுவே வாழ்க்கையென நல்லவிதமாக இந்த நா மெல்லமனம் கொண்டெழுந்து சொல்லிடவே தேவைய
சீரற்ற கல்லது தன் சிங்காரக் க
பேரரிய உளியதனின் வீறுற்ற விந்தையினை வியந்து பேறுற்ற சிற்பியவன் பி நேரற்ற சமுதாயம் நிமிர்ந்தெழ நெகிழவற்ற உளம்பெற சீரற்றுச் சமுதாயம் செழிததுவ
சிறுவர்களே எனைபப
 

- மணி விழா மலர் 2003
த உருவாக்கும் சிற்பிகள்
இந்துகா சிவகுமார், தரம் 8
க் கதிரோன் றுறவே உயிராகி க்கும் தாயாம் ல் வாழ்வதுமே வாழ்வாம்!
அன்புடனே காலுதைத்து |டன் இணையவரும் பிஞ்சுகளே பருமைமிகு பெரியோராயப்ப் ன் வாழ்க்கையதன் சக்கரமே லிர்த்தெழுந்து விருட்சமென தம் சிறப்பினையே ஒப்பதுபோல் ணர்சிமிட்டி நகையெழுப்பும் நம் கவினுறவே எழவேண்டும்.
நத்தினிலே நற்தெளிவு டன் ஏற்றமிகு சிந்தனைகள் ஞ்சமிலா நெஞ்சமுடன் டன் சோர்வின்றி துடிப்புடனே
வேரறுத்து பகைபழியை னிலத்தில் சிறுவர்களும்
மேலிடவே முனைந்தாயே பில்லை, சொர்க்கமென புலிமாறும்!
ரம்பற்றும் பெருமையினால் சிலையாகும் |மனம் களித்தாடும் ன்பற்றும் படிமுறைபோல் வே சிறுவர்களும் று நேர்மையுடன் எழுந்துவிடின்
ட எதிர்காலம் டைத்த சிற்பிகளாம் என்றுரைக்கும்
--97 --

Page 104
யா \ இந்து மகளிர் கல்லூ
மகாத்மா காந்தியின்
அணர்மைக்காலத்தில் புகழ்பெற்ற தலைவர்கள் வரிசையில் மகாத்மா காந்தியும் ஒருவராவார். 20 ஆம் நூற்றாணர்டின் மத்திய பகுதி வரை பாரத தேசம் அன்னியர் ஆட்சியின் கீழிருந்து வந்துள்ளது. அந்நியர் ஆதிக்கத்திலிருந்து நாட்டை மீட்டுக் கொள்வதற்காக காங்கிரஸ் இயக்கம் தோன்றியது. அவ் இயக கததை ச சார்ந்து கடுமை யாக உழைத்த வரே மகாத்மா காந்தி அடிகளா வார்.
இ வ |ா கி.பி 1869 ஆம் ஆணர்டில் கத்திய வார் பிரதேசத்தில் போா பந' த ர எனினுமிடத்தில் கரம்சந்காந்திக்கும் புத் லிபாய்க்கும்
மகனாகப் பிறந் தார். அவருக்கு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எனப் பெயர் துட்டப்பட்டது. மகாத்மா காந்தி பிற்காலத்தில் பாபுஜி, காந்திஜி போன்ற பெயர்களால் கெளரவமாக அழைக்கப் பட்டார். அவரது தந்தையார் ராஜஸ்தானி நீதிமன்றத்தில் அங்கத்தவராக இருந்த தோடு ராஜகோட் அரசில் அமைச்சராக வும் சேவை புரிந்தார்.
அன்னாரது தாயார் உயர்ந்த பணர்புகளும், கடவுள் பக்தியுமுடைய
۔۔۔ 98 --
 

ரி - மணி விழா மலர் 2003
வாழ்க்கை வரலாறு
செல்வி கஸ்தூரி சிவகுமார், தரம் 8B
வராக விளங்கினார். தமது பாடசாலைக் கல்வியை இந்தியாவில் பூர்த்திசெய்து உயர்கல்விக்காக இங்கிலாந்து சென்றார். அங்கு சட்டத்துறையில் "பரிஸ்டர்" பட்டம் பெற்றார். தாம் ஒரு போதும் மாமிசம உணர் பதிலலை எனவும மதுபானம் அருந்துவதில்லை எனவும் அன்னையாரிடம் சத்தியம் செய்து கொடுத்திருந்தார். காந்தியடிகள் தனது வ ர ல | ற  ைற "சத்தியசோதனை" எனற பெயரில எழுதியு ள ளாா அவரிடம் நேர்மை, சத்தியம், கருணை, எளிமை ஆகிய
உயர் பணி புகள்
காணப்பட்டன.
இ வ ர து தென னாபிரிகக
பயணம் அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருந்தது. இந்தியாவின் சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டார். மக்களை சுதந்திர உணர்வின்பால் வழிப்படுத்த முயன்றார். தம் உடைகளைத் தாமே நெய்துகொணர்டார். கல்வி, பொரு ளாதாரம், நல்லொழுக்கம் ஆகியவற்றை மேம்படுத்த முயன்றார். இந்து, முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தினார்.
1947 ஆம் ஆணர்டில் இந்தியா, சுதந்திரம் பெற மகாத்மா காந்தியின்

Page 105
யா\ இந்து மகளிர் கல்லூ
அயராத உழைப்பும், அர்ப்பணமும் காரணமாயிற்று. இந்தியா சுதந்திர மடைந்து சிறிய காலத்துக்குள் 1948 ஆம் ஆணர்டில் கோட்சே என்ற இனவாதியின் துப்பாக்கிச் சூட்டினால் உயிர்இழந்தவர். உயிர் நீங்குவதற்கு சற்று நேரத்துக்கு முன், தன் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்த கோட்சேயை மன்னித்து விடுமாறு வேணடுகோள் விடுத்தமையும் ராம நாமத்தைக் கூறியபடி உயிர் பிரிந்தமை யும் அவரது பண்பாட்டை வெளிக்காட்டு கின்ற உணர்வைத் துணர்டும் நிகழ்வு களாகும்.
நாளை என்ற நம்பிக்
அஸத மனங்களின் முடிவில் உதயம்தானே நம்பிக்கை
பூஜைக்குப் போவோம் என்பது
அன்று மலர்ந்த. பூக்களின் நம்பிக்கை
சிந்திவிடும் வியர்வையில் தொழிலாளியின் .
உயர்வோம் என்ற நம்பிக்கை
பள்ளி செல்லும் சிறார்களுக்கு ஆசிரியர்கள் ஒரு . ஆதாரமான நம்பிக்கை
கை தட்டல்களின் ஓசைதானே
கலைஞனின் நம்பிக்கை

f - to6of 6ђуп uneo 2oo3 -
அவரிடம் எளிமை, தாழ்மை, அகிம்சை, சத்தியம், கருணை என்பன உயர்ந்த பணிபுகளாகும். அவை உலக மக்களின் இலட்சியப் பணிபுகளாக மிளிர வேண்டும். நாம் தற்போதைய சமூகத்தில் வாழ்ந்து கொணர்டு பல்வேறு சவால் களை எதிர்நோக்கும் சந்தர்ப்பங்களில் பின்பற்ற வேணர்டிய பல்வேறு வழிகாட் டல்கள் காந்தியடிகளின் வாழ்க்கையில் ஏராளம் உணர்டு. நாம் அவரது வாழ்க்கை ஊடாகப் பாரிய அறிவு அனுபவ ஒளிமை நாம் பெறமுடியும் என்பதில் ஐயமில்லை.
கே.சிந்துஜா 11 தரம்
பரீட்சை எழுதும் பேனாக்களில்
வெற்றி என்ற நம்பிக்கை
மூச்சு விட்டு முடியும் போது வரும் காற்றில் . வாழ்கின்றோம் என்ற நம்பிக்கை
பிரிவுகள் வரும் பந்தங்களில்
தொலை தொடர்புகள் எப்போதும் ஒரு நம்பிக்கை
நிஜங்கள் இல்லாத வாழ்க்கையில் கனவுகள் வரும் நம்பிக்கை
இன்று என்பது .
நாளை என்ற நம்பிக்கை
-- 99

Page 106
- யா\.இந்து மகளிர் கல்லூ ஐரோப்பியாவின் உயர் பழங்
பழங்கற்கால மனிதனுடைய தொண்மையான செயல்களுள் ஒன்று ஓவியம் வரைதல். இம் மனிதர்கள் தம் மனதில் நினைத்தவற்றை மறக்காமல் இருப்பதற்காகவும், பொழுதுபோக்கிற் காகவும் தன் மனதில் ஏற்பட்ட உணர்வு களின் உந்தல்களாலும் தான் வெற்றி கொணர்ட விலங்குகளை வெளி உலகிற்கு காட்டுவதற்காகவும் விலங்குகளை வெல் வதற்கு அதன் மீது அம்பெய்து பயிற்சி பெறுவதற்காகவும், மற்றொருவருடன் தொடர்புகொள்ளும் மெர்ழியாகவும் குகைளில் ஓவியங்களை வரைந்தான்.
இக் குகைச் சித்திரங்கள் அதிக மாக உலகின் வெவ்வேறு நாடுகள்லு மிருந்து கிடைக்கப் பெற்றுள்ளன. இவற்றில் ஸ்பானியாவில் அல்டமீரா" பிரான்சில் லஸ்கேர், பிரான்சில் பொண்டிதி கோவே, /லெஸ் ஏஸிஸிஸி/, கிழக்கு ஸ்பாணியாவின் குகைச் சித்திரங்கள் போன்றவை இன்றும் மிளிர்கின்றன.
அல்டமீரா குகைச் சித்திரமானது ஸ்பானியாவின் மிகப் பிரசித்தி பெற்ற தாகும். கி.பி. 1899 இல கணடு பிடிக்கப்பட்டது கற்குகையின் கூரையில் பைஸஸானி மாடுகளினதும் வேறு மிருகங்களினதும் உருவங்கள் காணப் படுகின்றது. இச் சித்திரங்கள் மூலம் விலங்குகளின் உருவ அமைப்பு அபூர்வ மாக நிரூபிக்கப்பட்டிருந்தது. அவை ஆதிகால மனிதனின் படைப்பு என்பது பின்வந்த ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வந்தது. அல்டமீரா குகை ஓவியங்களில் "பஸ் ஸான" மாடுகள் மானிகள் குதிரைகள் ஆகிய விலங்கு உருவங்
-- 100 --

- மணி விழா மலர் 2003 கற்கால குகை ஓவியங்கள்
செல்வி ச. சாரூபா
களைக் காணமுடியும். இவ் விலங்குகளின் பகுதித் தோற்றம் மாத்திரம் காட்டப் பட்டிருப்பது இதிலுள்ள சிறப்பம்சமாகும். நான்கு அடியிலிருந்து ஏழு அடி வரையிலான நீளத்தையுடைய இங்குள்ள சில விலங்குகளின் உருவங்கள் இயற்கையான முறையில் உணர்மையான அளவிலேயே எடுத்துக் காட்டப் பட்டுள்ளன. அல்டமீராவில் யுத்தத்திற்கு தயாரான ப்ஸ் ஸானி மாடுகள் ஆதி காலத்து மனிதனின் திறமையை வெளிக் காட்டுகின்றன. அதன் இயற்கையான நடத்தை உடலும் உருவ ஒழுங்க மைப்பும் நன்றாகச் சித்தரிக்கப்பட் டுள்ளது. விலங்குகள் பற்றி அவர்கள் பெற்றிருந்த அறிவையும் ஓவியங்கள் எடுத்தியம்புகின்றன. இக் குகையில் இருக்கும் குதிரையையும் சிவப்புப் பெண மானையும் காட்டும் சித்திரங்கள் மிகவும் பெறுமதி வாய்ந்தன. குதிரையின் தலையில் மூவகை இயல்பு காட்டப்படுவது வியக்கத்தக்க விடயம். குதிரையையும் சிவப்பு பெண்மானையும் காட்டும் இச் சித்திரம் மேலமைந்த உயிர்த் தோற்றத்தை திறமையாக வரைந்துள்ளன.
லஸ் கோ குகை ஓவியமானது பிரான்சில் உள்ளது. "இறந்த மனிதனின் பராமரிப்பு" எனும் பெயர் குறிப்பிடப் படும் ஓவியத்தால் பிரபல யம் அடைந்துள்ளது. வேறுபட்ட உருக்களில் பஸ் ஸானி மாடுகள் சித்தரிக்கப் பட்டுள்ளன. இப் பராமரிப்பு காயப்பட்ட பஸ் ஸான மாடு சாயந்திருக்கும் மனிதனின் உருவமும் பறவையொன்று டன் கூடியது. இதன் மூலம் ஏதாவது ஒரு
செய்தியோ எணர்ணமோ காட்டப்பட்

Page 107
யா \ இந்து மகளிர் கல்லு டுள்ளது என ஆராய்ச்சியாளர் குறிப்பிடுவர். அவர்களது நடத்தை முறையைக் காட்டுகிறது எனப் பலரும் கூறுகின்றனர். மற்றைய எல்லா குகை ஓவியங்களிலும் போன்றே இங்கு தேடிக்கொணர்ட ஒரு மூல வர்ணத்தினால் மாட்டை நிறம் தீட்டி கறுப்பு நிறத்தினால் வெளிக்கோடு வரையப்பட்டுள்ளது. அதற்குப் பொருந்திய நிறத்தினால் மனிதனையும் பறவையையும் வரைந்து கறுப்பால் வெளி இரேகையை வரைந்து காட்டப்பட்டுள்ளது. இதனி இடப் பக்கத்தில் இரேகையால் ஆக்கப்பட்ட காண டாமிருகத்தின் படம் தனியாக காணப்படுகிறது.
ജyിuffമിഴ്ക് 2.c/്Zlg
அஸ்டஃராத்திகையில்
AAப்சுவனர் மாடு
பிரான்ஸின் பொன்டி திகோவே குகையில் மானின் நிறச் சித்திரமும் அதிலே உள்ள மெமணி யானைகள் கூட்டத்தைக் காட்டும் சித்திரமும் குகைச் சித்திரத்தினுள் உயர்ந்த இடத்தை வகிக்கின்றன.
கிழக்கு ஸ்பானியாவின் குகைக் குள் மனித உருவங்களுடன் கூடிய
 
 
 

ரி - மணி விழா மலர் 2003
ஓவியங்கள் உள்ளன. வேடுவரைக் காட்டும் ஒவியங்களில் மனித உருவங் களும் பழக்கவழக்கங்கள் தொடர்பான அறிவை எடுத்துக் காட்டுகின்றன. இதில் ஒரு உருவத்தில் அம்பையும் ஈட்டி யையும் பாவித்து மிருகங்களை வேட்டையாடுபவனையும் மற்ற உருவத் தில் தடியைக் கொணர்டு விலங்கை வேட்டையாடுபவனையும் சித்தரிக் கின்றது. இதனை நன்றாக அவதானிப் பதன் மூலம் அன்று வாழ்ந்த வேட்டுவச் சித்திரக் கலைஞர்களுக்கு மனித உடல் பழக்கவழக்கம் தொடர்பாகவும் அவர் களது சமுதாயச் செயல்முறை தொடர்
667ஆ திேகை 9മ്മ dzeീ
|SMյrrcծroջ06ծr அபரண்டி திaதாசிச
8ഞ്ധിം്ഥr7് al
பாகவும் சிறப்பான அறிவு இருந்தது என்பதை விளங்கிக்கொள்ளலாம்.
மேலேயுள்ள குகை ஓவியங்கள் தனி உருவமாகவோ குழுக்களாகவோ சித்தரித்துக் காட்டப்பட்டதுடன் ஒரு உருவத்துடன் மற்றைய உருவத்திற்கும் எவ்வித தொடர்பும் காட்டப்படுவ தில்லை. வித்தியாசமான உருவ அலகு களை எடுத்து அவற்றை ஒன றோ
-- O --

Page 108
- யா\ இந்து மகளிர் கல்லூரி
டொன்று தொடர்புபடுத்தி ஒழுங்குபடுத்த அவர்கள் அறிந்திருக்கவில்லை. விலங்கு கள் பற்றி தாம் கொணர்ட எணர்ணக் கருவினை புலப்படுத்துவதற்கு எடுத்த உத்தி திறமையான முறையில் அமைந் திருந்தது. உதாரணம் - பஸப் ஸான் மாட்டின் பலமும் காட்டுப் பன்றி அதன் முழுச் சக்தியையும் உபயோகித்து அடித்து மோதிக் கொண்டு முன்னோக்கிச் செல்ல ஆயத்தமாகும் தன்மையையும் மானின் சாந்தத் தன்மையும் எடுத்துக் காட்டியிருக்கும் திறமை வியக்கத் தக்கதாகும்.
கலைத் தாய்க்கு
&
கல்வி எனும் ஊற்றெடுத்து கலை யெனும் கரைதனில் மிதக்கின்றாள் எம் அன்னை கற்கும் கல்விதனில் - மண்மெண்ணு கல்லிலே பதிக்கின்றாள் கலைத்தா
இயற்கை எனும் வளம் நிறைந்த 6 இயல் இசைநாடகத்தை இன்பமுட இனிதாய் பார் மீது பயில்வதற்கு இம்மையில் செம்மையாய் வாழ கற்க எம்மை சீருடன் வழிகாட்டி .་--3:3: : கலை தனில் எம்மை மேம்படச் ெ கற்றோரும் மற்றோரும் எமை பே க்ானல் கரையில் இருந் மீட்பாய்
 
 

- LΩςOof 6ιήρπιρeυ 2OO3 ---------
இவர்கள் கணிப்பொருட்களை விலங்கு எணர்ணெயப் அல்லது இரத்தத்துடன் சேர்த்த உபயோகித்தனர். வரையறுக்கப்பட்ட நிற எண்ணிக்கை களை சேர்த்திருத்தனர். கற்குகைகளில் கூரையையோ சுவரையோ ஒவியங் களின் வரைதளமாக உபயோகித்தனர். கையினாலோ அல்லது நார்வகை களையோ தூரிகைகளுக்குப் பதிலாகப் பயன்படுத்தினர். வெளிக்கோடு கறுப்பு நிறத்தினாலும் அல்லது சுரணர்டியும் காட்டப்பட்டது. இவை இவர்கள் கையாண்ட உத்திமுறையாகும்.
என்
Tம்அன்னை -ன் - நாம்
வழிகாட்டும் - எம் அன்னை

Page 109
யா\ இந்து மகளிர் கல்லு
இசையின் தோற்றமும்
இசை என்ற சொல்லுக்கு "இசைய வைப்பது" என்பது பொருள். மனிதனையும் மற்ற உயிரினங்களையும் இசைய வைக்கின்ற அல்லது பணிய வைக்கின்ற ஒரு அரும சாதனம் இசையாகும். இசைக் கலை ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு உயிர் வரை அனைத்தை யும் தன் வசப்படுத்தும் ஆற்றல் பெற்று விளங்குகின்றது. இசை கேட்டு மயங்காத உயிரினம் இல்லை என்பதை மகுடியின் இசையில் மயங்கும் பாம்பு முதல் கொணர்டு இசைக் கட்டுச் செழித்து வளரும். தாவரங்கள் வரையிலான செ ய ல கொ ண’ டு உணரலாம். இதனையே கவிஞர் ஒருவர்'இசையால் வசமாகா இதயமெது" எனப் பாடியுள்ளார். ஆங்கிலத்தில் இசையை Music என்று அழைப்பர். Music 6T60ip Gls ITG) mousa என்ற கிரேக்கச் சொல்லி லிருந்து வந்துள்ளது. Muses என்ற தேவதைகள் விரும்பிய ஊக்குவித்த ஒரு கலையை music என்று கிரேக்கர்கள் அமைத்தனர். இவ்வாறு இசை பற்றிய பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
உலகின் முதற் தோற்றம் ஒலியே என்பது எமது சமயங்கள் உணர்த்தும் உணர்மை. இசை வ்ேறு ஓசை வேறு என்பதை எமது சமய தேவாரங்களே உணர்த்துகின்றன. "ஓசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே" என் அப்பர் சுவாமிகள்
 

ரி - மணி விழா மலர் 2003 அதன் பன்முக வளர்ச்சியும்
திருமதி ச. சிவகுமார்
பாடியுள்ளார். செவிவழி இசையவும் பொருத்தவும் வைக்கின்ற பொழுது இனிய ஒலிகள் இசை என்ற பெயரைப் பெறுகின்றன என்பது சு.வே.சுப்பிரமணியன் கூறும் கருத்து. இவ வொலிகள் செவியை மட்டும் எட்டி உள்ளத் தைக் கவராது நின்று விடினர் e 9l 6Ꮱ2 Ꭷ ! ஓசை என அழைக்கப்படுமேயன்றி இசை என்று பெயர் பெறுவதில்லை. இசை என்பது இதயத்தைத் தொடுவதோடு அதனை
ஈர்க்கவும் வல்லதாக அமையவேணடும்.
எனவே, உலகின் முதற் தோற்றம் ஒலியேயாயினும் அந்த ஒலி செவிக்கு இனிமை பயக்காது விடின் அது இசை வடிவம் பெற மாட்டாது என்பதை நாம் உணரவேணடும். இனிமையான ஒலி களின் சேர்க்கையால் பெறப்படுவது இசையாகும்.
இசையின் தோற்றத்தினை நாம் ஆராய்ந்தால் மனிதரின் மகிழ்ச்சி, பக்தி, பயம், துக்கம் போன்ற உணர்ச்சிகளின் வெளிப்பாடே இசையாக பரிமளித்தது எனலாம். உலக மாந்தர் யாவருக்கும் ஆத்மா உணர்டு. அந்த ஆத்மா தனது உணர்ச்சியால் மகிழ்ச்சியை ஏற்படுத்த வும் பக்தி திருத்தவும் ஏதோ ஒரு சாதனம் தேவை எனத் துடித்தது. அத் துடிப்பின் உணர்வே இசையாக பிறந்தது. இசை எழுத்து தோன்றுவதற்கு முன்தோன்றியது
என பதனை மொழியியலாளரும்
-- 103 --

Page 110
- யா\ இந்து மகளிர் கல்லூரி ஒத்துக் கொணர்டுள்ளனர். ஆதிகால மனிதன் பாஷை தோன்றுவதற்கு முன்பே தன் உணர்ச்சிகளை வெளிக்காட்ட குரல், சைகை முதலியவற்றை ஏற்றத்தாழ்வு களுடன் கையாண்டு வகை பேதங்களை வெளிப்படுத்தி தனது கருத்தைப் புலப்படுத்தி வாழ்ந்து வந்தான்.
வாழ்க்கையின் உணர்வுகளின் பேதங்கள் ஒனர் பது வகைப்படும் . அவற்றினை நவரசம் என்பார்கள். இந்த நாதஸ்வரங்கள் எனும் உணர்வு களுக்குள்ளேயே உலக மாந்தரின் வாழ்க்கை அமைந்திருக்கிறது. இந்த நவரசங்களின் வெளிப்பாடே வாழ்க்கை யாகும். இந்த உணர்வு பேதங்களே இசையாகவும் நடனமாகவும் மற்றும் கலைகளாகவும் உருப்பெருக்கின்றன. ஆகவே இசை உலக மக்களினர் வாழ்க்கைத் தத்துவ நெறிகளை வெளிக் கொணர உதவுகின்றது. இதிலிருந்து மொழி தோன்றுவதற்கு முன்னரே இவ் உணர்வுக்ளின் வெளிப்பாடுகளில் பிறந்த இசை தோன்றியிருக்கிறது என்பதை தெளிவாகிறது.
இசையானது மனித வாழ்க்கை யின் பிறப்பு முதல் இறப்பு வரை முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றது. உதாரணமாக தமிழரின் வாழ்வு இசை யில் தொடங்கி இசையோடு முடிவ தனைக் குழந்தையின் பிறப்பில் தாலாட்டுத் தொடங்கி முதியோரின் இறப்பு ஒப்பாரியில் முடிவது கொண்டு அறிய முடிகின்றது. தமிழரின் வாழ்வின் ஒவ்வொரு வாழ்க்கை நிகழ்ச்சிகளிலும் இசையும் இன்பமும் நகமும் தசையும் போல இரணர்டறக் கலந்து நிற்பதனைக் காணலாம். இன்பத்திலும் துன்பத்திலும் உள்ளத்து உணர்ச்சிகளை வெளிப்
-- 104 --

- Lo6of 6 pm மலர் 8CO3 mങ്ങബ്படுத்தும் ஆற்றல் இசைக்கு உணர்டு. மேலும் துன்பத்திற்கு ஆறுதலளிக்கும் நன் மருந்தாக இசை பயன்பட்டு வருவதும் கருதத்தக்கது. மனிதர்களின் உணர்வுகள் மகிழ்ச்சியையே நாடுகின்றன. மனிதன் சந்தோஷ மிகுதியால தன னையு மறியாமல் கூச்சலிடுகின்றான். கையைக் கொட்டுகின்றான். ஆனந்தத்தினால் துள்ளிக் குதிக்கிறான். கூச்சல் கூக்குர லிட்டு துள்ளிக் குதித்து கைகளைக் கொட்டி ஆரவாரம் செய்து தனது மகிழ்ச்சியை மற்றவருக்கு தெரிவித்த ஆதி மனிதன் துயர் வந்துற்ற வேளை உள்ளம் சோர்ந்து கணணிர் சிந்தி தளுதளுத்த குரலில் தேம்பி அழுகிறான். மகிழ்ச்சி எனும் உணர்வின் மூலம் பிறந்த தொனி எவ்வாறு இசை ரூபம் பெற்றதோ அவவாறே துயர் வந்துள்ளகாலை மனிதன தந்த சோக உணர்வும் இசையாக உருவெடுத்தது. இவ்வாறு மனிதனுடைய உணர்வுகள் மூலமே இசை பிறந்தது.
“நல்லதோர் வீணை செய்தே-அதை நலங்கெடப் புழுதியில்
எறிவதுணர்ணடோ?”
- பாரதி

Page 111
பா\ இந்து மகளிர் கல்லு
குறவஞ்ச்
18ம், 19ம் நூற்றாண்டுகளிலே தப குறவஞ்சியும் ஒன்றாகும். பள்ளுப் பிரபந் தன்மை கொணர்டதாக மிளிர்கின்றது. குறத்திப்பாட்டு என்பவற்றின் இலக்கண பாட்டு என்பதே பிற்காலத்தில் பள்ளுப் பி என்னும் பிரபந்தமாகவும் மாறின.
'இறப / நிகழ வெத /ھی//ثر / 62/622/7///7ZZھلاڑی
என பனி
பள்ளுக்களின் எணர்ணிக்கைய முடியவில்லை. எனினும், தமிழ்நாட்டில் தீ ஞானக் குறவஞ்சி முதலியன குறிப்பிடத் நாடகவடிவமே. குறவஞ்சி என்பது குற6 குறவஞ்சியை குறவஞ்சி நாடகம், குறவ பெயர்களால் அழைப்பர்.
குறவஞ்சியினுடைய கதையே என்பவற்றிலே நாடகத்தன்மை இை கதையோட்டத்தை நோக்கும் பொழு கட்டியக்காரன் வரவுப் பகுதியின் பெரு உலாவருவான். அவனைக் கணர்டு பேதை தெரிவை, பேரிளம்பெண் என்ற ஏழுவை கொணர்ட தலைவி அவனை நினைத்து கணர்ட தோழி வாட்டத்தின் நோக்கம் தோழியைத் துது சென்றுவரும்படி வேண வருவாள். தோழி குறத்தியைக் குறிசொ நாட்டுவளம், மலைவளம் முதலியவற்ை குறிசொல்லுவாள். காதல் பற்றியும் காதல6 எணர்ணம் நிறைவேறும். தலைவன் வ குறத்திக்குப் பரிசில்கள் வழ்ங்கப்படும். நடந்தபோது வழியிலே (சிங்கன்) குற6 இருவரும் உரையாடி மகிழ்வதாகக் க,ை சிறப்புப் பொருந்திய நல்ல அழகனும் ே திருமணம் செய்ய வருவான் எனக் குற

fi - un60xf 67gni unapoly 2003
நாடகம்
திருமதி திருமகள் குகசாதன் B.A (Hons), ஆசிரியர்,
ழில் தோன்றிய 96 வகைப் பிரபந்தங்களில் தங்களைப் போலவே குறவஞ்சியும் நாடகத் பன்னிரு பாட்டியலில் உழத்திப்பாட்டு, ம் கூறப்பட்டுள்ளது. இவற்றுள் உழத்திப் ரபந்தமாகவும், குறத்திப் பாட்டே குறவஞ்சி
7 வெனறு முக்காலமுந
'//////ثر //ہیری /ڑی னிரு பாட்டியல் இலக்கணம் கூறுகின்றது.
பின் அளவிற்கு குறவஞ்சியைக் காண ருக்குற்றாலக் குறவஞ்சி, அழகக் குறவஞ்சி, தக்கன. குறவஞ்சி என்பது ஒருவகையான வர் குலத்துப் பெண் எனப் பொருள்படும்.
ஞ்சிக் கூத்து, குறவஞ்சி ஆட்டம் முதலிய
1ாட்டம், உரையாடல், இசை, ஆடல் ளயோடிக் காணப்படுகின்றது. இதன் து கடவுள் வாழ்த்தினைத் தொடர்ந்து மைக்குரிய தலைவன் அல்லது இறைவன் i, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, கப் பெணிகளும் காதல் கொள்வர். காதல் வருந்துவாள். தலைவியின் வாட்டத்தைக் என்ன என்று வினாவுவாள். தலைவி டுவாள். அப்பொழுது குறத்தி தெருவழியே ல்ல அழைப்பாள். குறத்தி (சிங்கி) தனது றக் கூறி தலைவியின் கையைப் பிடித்துக் ரின் புகழ் பற்றியும் குறித்திகூறி தலைவியின் ந்து மணம் புரிவான் என்று கூறுவாள். பரிசினைப் பெற்ற குறத்தி மலைநோக்கி பண் பறவைகளைப் பிடித்துக்கொண்டுவர தயோட்டம் அமைகின்றது. உதாரணமாக, மற்குலத்தினனாக உள்ளவனும் உன்னைத்
த்தி கூறும் பொழுது,
-- 105 --

Page 112
யா\ இந்து மகளிர் கல்லூரி النقل هلا أنه62607/مال/2هلا ملا/لا/لأ267هلا "
662ja).7/0/627 422/// 762//d/sas/607 நல்ல மேற்குலத்தான இந்த நனe ബ്ബിബി(ീ// ഈ ബക്സ്പ്ര ഗ്രബ്ബ് 40/Z
எனக் குறத்தி குறி சொல்வதும் தலைவி விளங்குகின்றது.
பலவகையான இசைப் பாடல்கரு பாடல்களும் கலந்து நாடகமாகவே, நடி மாற்றங்கள், காட்சி மாறல்கள் என்பன நடிப்பதற்கு உகந்தவையாகச் சிறப்பாகக் வரவை அந்தந்த கதாபாத்திரங்களே தெ தானாகவோ பிற பாத்திரங்களின் ஊ குறவஞ்சியில் காணப்படும் பொது இயல்ப வசந்தவல்லி வரவுப் பாடல்கள் என்பவற் செய்யவும் கதையோட்டத்தில் முறிவு ஏற்ப பயன்படுத்தப்படுவான்.
'4 ീഥബ്ദ Zജ്ഞ/(ഖമ്മ/'
//ഗ്ഗഴ്സിമിമി (ികമി(/ /0/0/0ഗ്രീക് ക്ലിഞ്ഞബ//ബ/് ഒ 62//742, 47/ جی A/445/7/7,
இவ்வாறு கட்டியக் காரனின் வர கட்டியக்காரனை நினைவுபடுத்துகின்றது. காத்தான் தனது வரவை
"ஆதிசிவன மைத நானும் ஆதி ب622Z ۶ 27627ی) 7//62 42 oی ണ്ണ// ി/ീീ
எனத் தெரியப்படுத்துவதைக் குறி
இவ்வாறே குறவஞ்சியிலே வசந்
//67 ثر/7/ چینی 627 627 ترZ'
ந/னமும க
கணனியர் சதுட/ே
ക//0്ബണു് ക
--- 106 سس

- Ln60f 6ipri Lnal 2003
திரிகூடத்தில்
கழுத்தின மேல கறு//ம உ7ெ77ன
னகாத்தலத்தனாக
/Zിണഞണു ബ്രബ/ഞ്ഞ് പ്രyമ്മ'
கேட்பதுமாக நாடகத் தன்மை கொணர்டு
ரூம் காணப்படுகின்றது. இவ் இசைப் க்கப்படுகின்றது. கதை அமைப்பு, இசை ா புலப்படுகின்றன. உரையாடல்களும் காணப்படுகின்றன. கதாபாத்திரங்களின் ரிவிக்கும் முறையில் பாடுவதும் புலவர் டாகவோ பாடி அறியப்படுத்துவதும் ாகும். ஊதாரணமாக கட்டியக்காரன் வரவு, றைக் கூறலாம். பாத்திரங்களை அறிமுகம் டாமல் நடத்திச் செல்லவும் கட்டியக்காரன்
தேவேநத7 முதலோரைட்/ 76%///627/4/Zثر/7/7گر 4 77 76/(76p பரதர் குறற/வநாதர் ன வந்தனனே!
வுப் பாடல்கள் நாட்டுக்கூத்தில் வரும்
உதாரணமாக, காத்தவராயன் கூத்திலே
്ക്ലബ്ബ് ()/് காத்தான /6///rGy z//G/'
ப்ெபிடலாம்.
தவல்லியின் வரவை
///7//zنی) 20627 2/7627/Z ۶ ولتلاقيق مل/ل(62962
[ //ZAZi á5 /7 / 42 øí /ZZ0 2Z2Z - 42 Z ی (562

Page 113
யா \ இந்து மகளிர் கல்லூரி
6//ബ്ബഞ്ഞീഴ്ച ക്രി
60 الاصل 627 مصل بي
ഖഞ്ഞ7 (/0/ക്രിബീ
ബഗ്ഗ്മ (ീ0/ என இப்பாடல் செப்பி நிற்கின்றது.
குறவஞ்சியிலே நாட்டுக் கூத்துக்க கூடிய ஆட்டத்திற்கேற்றவாறு இ.ை புலப்படுகின்றது.
"முழங்குதிரைட 4/னலருவி
முற்றம் 7ெங்கும் பரத சிறநரிைைக கொன ே
கிழக/கு கிளரிெத தேனெடுத øWzoz//77azýWøř 675/7 zo % // 742یی 627627ایی /Z0 Z/762ی
செழுங் குரங்கு மேர்வின 4 (64.60760/ 6600///é 62//
بی بیوی 6762/42 زمینیجیۓ (62 762y//62
வழங்கு கொடை மகர7ச7 ( வளம் பெருகும திரி
/0ബൈ) ബ//ി&ണ് Zബ്ബ
என்ற பாடல் இசையோடு கூடிய அ கின்றது. பெரும்பாலான பாடல்கள் கூத்து குறிப்பிடத்தக்கது.
சிங்கியைக் காணாத சிங்கன் பல தேடிச் செல்லும் போது குற்றாலநாதரின் ெ கணர்டான். அவ்வேளை அவள் அணிந் அவள் விடை பகருகின்றாள்.
'இத்தனை நாளாக எனனும்
எ//கே நடநத7ய நீ"
கெ/நத77 குழல77க்கு வரி ബ്രിക/ ബ്യz // ബ്
ப77க்கில அதிசயம தோணு பயம7 இருக்குதடி சி

| - Lo6oof of pH neol. 2oo3. // 742 تھی ترZZ چھیڑ 42 Z بھیجی (260 .42-Z // : تDل/6O2
ക്സിബി ഖഗ്ഗഴ്ചബ6ണ്ടെ'
5ளில் காணப்படுவது போன்று தருவோடு சயோடு இணைந்து நாடகத்தனிமை
கழக/கென முத்த7டும து பெனர்கள7
Z-/7%)//ố
7ZZ// / توثر / ,42 تر/7/2//y 62/67/ZZ Zبھی 7//டித்து
.%7ZZ// تی)
/ழA/கெை7// பந்தடிக்கும áም//0
ZZ0
தறும//லவின ஈச7 óG2. Z – (6.Z/'
ஆட்டமாக நாடகத் தன்மை பெற்று விளங்கு க்கேற்ற நடையிலே காணப்படுகின்றமை
நாட்கள் துன்பமடைகின்றான். அவளைத் பருமைமிக்க பெருந்தெருவிலே அவளைக் திருந்த ஒவ்வொன்றையும் பற்றி வினவ
-ബ് (ിക7ബ്ബ//0ബി சிங்கி2 /7ங்கே நடநதாய சிங்கி) 52/77/0/7ésé 377 / .474/6/d (3/76747 ajaw///
മ്ര7 (ി/ബ്ബZ് 2/47 // ////o/7///
-- O7 --

Page 114
யா\ இந்து மகளிர் கல்லூ ஆ7க்கும் பயமில்லை தே/ -96547Z062j 677/762j627/-
62 //7////67 (a2اى درتهاى ونه تy@ // 7 میگی)"7//////7 بھی نہی/ہیری 42 3ی
சேலத்து ந7ட'டிர்ை குறிசெ7
சிலம்/ கிடக்குதடா
இவ் உரையாடல் வாயிலாக நாடகத்தன்ை
இந்தியாவிலே தோற்றம் பெற்ற தோற்றம் பெற்றுள்ளன. பிலிப்புதமெ இரு பாலை சேனாதிராய முதலிய விசுவநாதசாஸ்திரியார் இயற்றிய மாவை துமிழகத்தின் பழைய நாடகத்திற்கும் ஈ வழிகாட்டியாய் அமைந்தது எனலாம்.
இவ்வாறாகக் குறவஞ்சியானது ட அமைந்த போதிலும் உரையாடல்கள், இ கொணர்டு விளங்குகின்றது என்பது "வெ
كص
தாயின்
பச்சைப் புல்வெளியில் அழகு பருத்த மரங்களில் உறுதி இருக் கோடை மலைச்சாரலில் குளிர் குதுகலக் காற்றில் இன்னிசை இ
ஆடும் ரோஜாச் செடியில் அழ ஆழகிய பனித்துளியில் புதுமை சிட்டுக்குருவியின் பாட்டில் இe செவ்வான் பரப்பில் அமைதி இ
இயற்கையிடம் இந்த குணங்க ஆனால் தள்ளத்தனியே தள்ள ஏல்லாவற்றையும் ஒருங்கே அ
-- 108 --

ரி - மணி விழா மலர் 2003 raw,a27 47/74//d
7 சிவகா (அஞச7லம/
7/7/627 ான சிவகி2 (கடிதது) ബ്ബി// 6ി/ഗൂ (ر/4 مZ(762گی / 74/کین/7/5گی
)ம புலப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
காலத்திலே இலங்கையிலும் குறவஞ்சிகள் ல்லோ இயற்றிய மருதப்பக் குறவஞ்சி, ார் இயற்றிய நல லைக் குறவஞ சி, 1க் குறவஞ்சி முதலியன குறிப்பிடத்தக்கன. ழத்து நாட்டுக்கூத்துக்களுக்கும் குறவஞ்சி
டித்துநயப்பதற்குரிய சிறந்த இலக்கியமாக சை, ஆடல் என்பவற்றிலே நாடகத்தன்மை ள்ளிடை மலை" ஆகின்றது.
இதயம்
ஆர். "சுகன்யா இருக்கிறது! கிறது! ச்சி இருக்கிறது, இருக்கிறது!
கு இருக்கிறது! p இருக்கிறது னிமை இருக்கிறது! இருக்கிறது!
பார்க்க முடிகிறது. ந்தனியே தான்
டங்கி வைப்பது
一ノ

Page 115
யா\ இந்து மகளிர் கல்லூ
ஈழத்துக் கவிதை மரவில் முருை
ஈழத்து நவீன தமிழ்க் கவிதை யின் தோற்றம் ஏறத்தாழ 1942 இல் தோன்றிய மறுமலர்ச்சிக் குழவினருட னேயே தொடங்குகிறது. மறுமலர்ச்சிக் கால முடிவில் சமூக அரசியல் பொருளாதாரத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. இக்கால கட்டத்தி லேயே முருகையன் அவர்கள் கவிதைத் துறையில் பிரவேசிக்கின்றார். இவர் 1950 களிலே அரசியல் மொழி உணர்வு களாலே உந்தப்பட்டு ஏராளமான கவிதை எழுதியுள்ளார். மரபுவழிக் கவிதை வடிவங்களின் ஊடாகப் புதிய உள்ளடக்கத்தைக் கவிதையில் ஏற்படுத்து கின்றார். இன்று முருகையன் மரபுவழி யிலே புதுக் கவிதைக்குச் சமனாக அன்றாட அம்சங்களை எதுவித த்ளை களும் பிசகாமல் மரபுவழிக் கவிதையில் புதுக்கவிதையின் வீச்சோடு எழுதி வருகின்றார்.
முருகையன் அவர்கள் இதுவரை பல்வேறு வகையில் கவிதைகளை வெளி யிட்டுள்ளார். இவற்றைத் தனிக் கவிதை கள், கவிதைத் தொகுப்புக்கள், கவிதை நாடகங்கள் காவியங்கள் என்ற வகையில் அடக்கலாம். இவை அனைத்தும் கவிதை என்ற வடிவத்தை அடிப்படையாகக் கொணர்டு அமைந்துள்ளன.
கவிதைத் தொகுபுபுக்களை எடுத்துக் கொணர்டால் இதுவரை நான்கு கவிதைத் தொகுப்புக்கள் வெளி வந்துள்ளன. ஒருவரம் (1964) ஆங்கிலக் கவிதைகளின் தமிழாக்கங்களைக்

- Lm6xfeign Loeb 2oo3 கயனின் கவிதைப் படைப்புக்கள்
திருமதி க. விமலநாதன், ஆசிரியை
கொணர்ட தொகுப்பாகும். நெடும்பகல் (1967, 1981) என்னும் தொகுதியினுள் ஆரம்ப காலங்களிலே எழுதப்பட்ட தனிக் கவிதைகளும் "நெடும்பகலி" என்னும் நீணட நெடுமிபாடலும் இடம்பெறு கின்றன. மாடும் கயிறுகள் அறுக்கும் (1990) இத் தொகுதி வேள்வி, கொதிப்பு, நடப்பு, பல்லக்கு, உலகியல், ஒன்றல் எனற ஆறு பகுதிகளாக பிரிக்கப பட்டுள்ளது. கடூழியம் என்ற நாடகமும் இத்னுள் அமைந்துள்ளது. நாங்கள் மனிதர் (1992) என்ற தொகுதியிலே 1960 ஆம் ஆணர்டு காலகட்டத்தின் பின்னர் எழுதப்பட்ட கவிதைகள் அடங்கியுள்ளன.
முருகையனின் காவியங்களாக ஆதிபகவன் (1978), அது அவர்கள் (1986) என்பன வெளிவந்துள்ளன. இதில் ஆதிபகவன் மனிதகுல வளர்ச்சிப் போராட்டத்தின் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தின் சித்திரத்தைக் கதையாகக் கூறுகிறது. அது அவர்கள் காவியத்தில் மக்களின் எணர்ணங்களும் செயல்களும் இலட்சியங்களும் நடைமுறைகளும்
உள்ளடக்கமாக அமைந்துள்ளன.
அடுத்துப் பா நாடகங்களை அல்லது கவிதை நாடகங்களை எடுத்துக் கொணர்டால் வந்து சேர்ந்தன தரிசனம் (1965) கோபுரவாசல் (1969) வெறியாட்டம் (1986), கடூழியம் (மாடும் கயிறுகள் அறுக்கும் தொகுதியில்) என்பன நூல்வடிவம் பெற்ற கவிதை நாடகங்கள். இவற்றிலே கோபுரவாசல்
-- 109

Page 116
--- யா\ இந்து மகளிர் கல்லு எனினும் கவிதை நாடகம், நந்தனார் சரித்திரத்தை நவீன சமூக சூழ்நிலைக் கேற்ப யாழ்ப்பாணச் சாதிவேறுபாட்டு நிலைமையை எடுத்துக் கூறுகிறது. வெறியாட்டு என்னும் பாட்டுக்கூத்து 1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பொது சனநூலகம் வெறியர்களால் எரிக்கப்பட்ட சம்பவம் மீள நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது. வந்து சேர்ந்தனர் என்பதில் பலருக்கும் தெரிந்த வாதவூரர் குதிரை வாங்கிய கதையைக் கவிஞர் புதிய கோணத்தில் எடுத்துக்கூற விழை கின்றார். கவிதை நாடகங்களுக்குப் பொருளாக வழக்கிலுள்ள பழைய கதைகளைத் தேர்ந்தெடுத்துக் கொணர்டாலும் கூட அவற்றுக்கு நமது அன்றாட சமூகப் பிரச்சனைகள் முரணர் பாடுகள் என்பவற்றை உள்ளடக்கமாகக் கொள்ளும் தன்மை குறிப்பிடத்தக்க சிறப்பாக அமைந்துவிடுகின்றது.
அடுத்து இ. முருகையன், க. கைலாசபதி ஆகிய இருவரும் இணைந்து கவிதை ரயம் (1970) என்ற கவிதை இலக்கிய விமர்சன நூலை வெளியிட்டனர். இதனைவிட ஒரு சில விதி செய்வோம் (1972) என்னும் நூல் கவிதை பற்றிய சிந்தனைகள் அடங்கிய தாக வெளிவந்துள்ளது. இனிறைய உலகில் இலக்கியம் (1988) என்ற விமர்சன நூல் இலக்கிய விமர்சனம், இலக்கிய வரலாற்றுக் கணிணோட்டம், இலக்கிய எழுத்தாளர்களுக்கு அறிவுரை, பழையன கழிதல், புதியன புகுதல் போன்றவற்றை எடுத்துகூறுகின்றது.
முருகையன் அவர்கள் கவிதைத் துறையில் மட்டுமன்றி பல்வேறு விடயம் சார்ந்த கட்டுரைகள் பலவற்றை இன்று எழுதி வருகின்றார். இவை பத்திரிகைகள் சஞசிகைகளில் வெளிவருகின்றன.
... O --

ή - ιρ6OOf Eligρπιρου 3OO3 - - - --
கவிதைத்துறை போல வசனநடை எழுதுவதிலும் வல்லவராக முருகையன் விளங்குகிறார்.
முருகையன் அவர்கள் பல்வேறு புனைபெயர்களுள் மறைந்து நின்று இலங்கையிலும் இந்தியாவிலும் வெளி யாகும் பத்திரிகைகளுக்கும், சஞ்சிகை களுக்கும் கவிதைகளும் இலக்கிய விமர்சனக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். 1950 ஆம் ஆண்டு இந்து இளைஞனு க்கு எழுதிய முதல் கவிதை முருகையன் என்ற பெயரிலேயே வெளிவந்தது. 1952 இன் பின் கலைச்சுடரிலே "தாயின் காட்சி, உயிரின் வேகம், துயர வெள்ளம் முதலிய கவிதைகளை ஈழன் என்ற பெயரில் எழுதியுள்ளார். அவர் தொடர்ந்து வயலூர் முருகன், ஐயனார், மு, இ.மு, ஈழ்தாளன், ஈழதாளனார், மு. வேலுப் பிள்ளை, சித்தமழகியானி, மு. செவி வரசன், சேயோன், முனி, கொல்லாடி, செந்திரு எனப் பல புனைபெயர்களுள் நின்று ஆக்கங்களை எழுதியுள்ளார்.
1957 தொடக்கம் 1958இடைப பட்ட காலப்பகுதியிலே ஈழகேசரியிலே ஏராளமான அரசியல் கவிதைகளை எழுதியுள்ளார். இக் கவிதைகள் ஈழ தாளன், ஈழதாளனார் என்ற புனை பெயர்களிலேயே வெளிவந்துள்ளன. இக்கால கட்டத்திலே முருகையனர் அவர்கள் அரசாங்க உத்தியோகத்திலே சேர்ந்துவிட்டதன் காரணமாக நேரடியாக அன்றைய சமூக நிலைமையை வெளிப் படுத்த முடியாத நிலையிலே புனை பெயர்களிலே மறைந்து நின்ற கவிதை களை எழுதினார். மகாகவி என்ற புனை பெயரைக் கொணர்ட திரு. து. உருத்திர மூர்த்தி அவர்களும் அரசியல் கவிதைகள் எழுதுகின்ற போது மாபாடி என்ற புனைபெயருடனேயே எழுதியமை

Page 117
யா \ இந்து மகளிர் கல்லு இவ விடத்தில் குறிப்பிடத்தக்கது. முருகையன் அவர்கள் இவ்வாறு பல புனைபெயர்களைத் தாங்கிய போதும் பெரும்பாலான படைப் புக் களர் முருகையன் என்ற சொந்தப் பெயரி லேயே அமைந்துள்ளன.
தொகுத்து நோக்கும் போது ஈழத்துத் தமிழ் கவிதை மறுமலர்ச்சிக் காலத்தில் மகாகவியால் நவீனப்படுத்தப் பட்டது. இதன் பின்னர் ஒரு காத்திரம் மிக்க புகிய கட்டத்திற்கு வளர்த்தெடுத்த வராக முருகையன் விளங்குகின்றார்.
ஏற்றம் அளித்தாய்
விண்ணும் மண்ணும் வீசும் காற்று எம்முள் இருக்கும் ஏற்றம் முழுவ கண்ணும் உந்தன் கவிதை முழவது எண்ண வீச்சை எழுத்தில் முடிக்க
வாழ்வில் உயர வழிகள் சொன்ன ஊழ்வினை எம்மை உறுத்திய ே தாழ்வு வரினும் தாயவள் எங்கள் ஏழ்மை அகற்றி ஏற்றம் தருவாள்
குணத்தில் மணியே குலத்தில் உய மணத்தில் மலரே மங்களச் சுடரே தனத்தில் தழைப்பே தலைமைச் ச் தினமும் உந்தன் தரிசனம் தன்னி

ரி - மணி விழா மலர் 2005
கவிதையை சிந்தனை ஊடகமாக, அறிவியல் சார்ந்த கருத்து வெளிப் பாட்டுக்கான வடிவமாகக் கவிதையைக் கையாண டவர் இன்று வாழிந்து கொணர்டிருக்கும் கவிஞர் முருகையன் தமக்கென ஒரு முத்திரையைக் கவிதைத் துறையிலே பதித்துள்ளார். ஈழத்துக் கவிதைக்கு மட்டுமன்றித் தமிழக கவிதைப் பரப்பு முழவதற்குமே புதிய பரிமாணத்தைக் கொடுத்தவர் என்ற பெருமைக்குரியவர். இன்றுள்ள மூத்த கவிஞராகவும், வழிகாட்டிக் கவிஞராக வும் முருகையனே விளங்குகிறார்.
எழிலாள் எம் தாயே
வ. திரியம்பதி 13 உயிரியல் பிரிவு
ம் வியக்கும் உன்னாலே தும் எம்மவள் உன்னாலே தூம் கருத்தே எம் தாயே
எம்மால் முடியாதே.
ாள் வண்ணத்தாயவளே பாதும் உறுதுணையானவளே
தங்கத் தாயவளே எழிலே’எம்மவளே
ர்வே குங்குமத் தாயவளே மதியார் ஆனவளே
றப்பே தாங்கும் சுமை நீயே 8. ) திண்மை பெற்றிடுவோம்.
-- 111 س

Page 118
யா \ இந்து மகளிர் கல்லூர்
பிராந்திய ஒத்துழைப்பின் முன்ே எவ்வாறு உ
21 ஆம் நூற்றாணர்டு புதிய நம்பிக்கைகள், புதிய எதிர்பார்ப்பு களுடன் ஆரம்பித்துள்ளது. அதேநேரம் உலகம் பயங்கரமான போர்கள், வன் செயல்கள், குற்றச் செயல்கள் என்பவற்றி னாலும் அரசியல் கொந்தளிப்புக்களாலும் திணறிக் கொணர்டிருக்கின்றது. தகவல் தொழில்நுட்பத்தின் அதி உன்னதமான வளர்ச்சியால் முழு உலகமும் ஓர் பூகோள கிராமமாக சுருங்கிவிட்டது. இதனால் இன்று எந்த நாடும் தனித்து இயங்க முடியாதுள்ளது. நாடுகள் அபிவிருத்தி அடைவதற்கு பிராந்திய ஒத்துழைப்புக் கள் அவசியமாகின்றன. இவ் ஒத்துழைப் புக்கள் வெற்றிகரமாகச் செயற்படுவதற்கு விளையாட்டுக்கள் ஓர் அடிப்படையை ஏற்படுத்திக் கொடுக்கமுடியும் என்றே கூறலாம்.
பொருளாதாரத் துறையில் நாடுகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து நிற்கின்றன. அரசியல், பொருளாதார ஐக்கியத்தை நாடி சர்வதேச அமைப்புக்கள் பணியாற்றி வரு கின்றன. இரணர்டாம் உலக யுத்தத்திற்கு பிற்பட்ட காலத்தில் உலகின் பல்வேறு பிரதேசங்களிலும் கணிடங்களிலும் பிராந்திய அமைப்புக்கள் பல உருவாக் கப்பட்டுள்ளன. வர்த்தக ஒத்துழைப்பும், பொருளாதார பரிமாற்றங்களும் இதன் அடிப்படை அம்சமாகும். பல தேசிய இனங்கள், பல்வேறு மொழி பேசுகின்ற மக்கள் ஆகியோரை உள்ளடக்கிய நாடுகள் ஒற்றுமையுடன் திகழ்வதற்கும் நாடுகளிடையே ஒருமைப்பாடு வலு
-- 112 -س

* - neof Gior naj 2003
னற்றத்துக்கு விளையாட்டுக்கள் தவுகின்றன?
செல்வி ஜெயப்பிரபா ஜெகதீஸ்வரன், ஆணர்டு 13 கலைப்பிரிவு
வடைவதற்கும் இவர் வமைப்புக்கள் உறுதுணை புரிகின்றன.
பிராந்திய அமைப்புக்கள் தமது நோக்கத்தை அடைவதற்கும் முன்னேற் றம் அடைவதற்கும் விளையாட்டுக்கள் பெருந்துணை புரிகின்றன. விளையாட் டின் மூலம் வாழ்வதற்குத் தேவையான மனப்பாங்குகளையும் திறனர்களையும் கட்டியெழுப்புவதற்கு வழிவகுக்கும் சந்தர்ப்பங்களையும் அனுபவங்களையும் இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும். தொடர்புசாதனங்களின் வளர்ச்சி மக்க ளையும் விளையாட்டையும் நெருக்க மடையச் செய்துள்ளன. சாதாரண தொழிலாளி கூட தனது ஓய்வு நேரத்தில் விளையாட்டுத் துறையுடன் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதைக் காணலாம். தென்னாசிய நாடுகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட சார்க் அமைப்பு இன்று SAPTA, SAFTA என்பவற்றை உருவாக்கியதுடன் SAF என்ற விளையா டு அமைப்பையும் உருவாக்கி சார்க் நிலைெ st s ,...
அமைப்பினை
隱 쳤
சர்க் அமைப் பில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான்"புங்களாதேஷ்,
போன்ற நாடுகள் அங்கம் 6 க்கின்றன. இந் நாடுகளின் விளையாட்டுவீரர்கள் பங்குபற்றும் தனித்துவமான அமைப்பாக SAF விளையாட்டுக்கள் காணப்படு கின்றன. இவ் விளையாட்டுப் போட்டி
1987 ஆம் ஆணர்டிலிருந்து இரு ஆண்டு

Page 119
யா \ இந்து மகளிர் கல்லூர்
களுக்கொருமுறை நடைபெற்று வரு கின்றது. 1999 இல் காத்மணர்டுவில் நடந்து முடிந்தது.
ஆசிய ஒலிம்பிக் விளையாட்டு என அழைக்கப்படும் ஆசிய நாடுகள் பங்குபற்றும் விளையாட்டுப் போட்டியாக ஏசியாட் உள்ளது. 1951 ஆம் ஆணர்டில் முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தியாவில் ஆரம்பிக்கப் பட்டது. இதில் பதினொரு நாடுகள் பங்கு பற்றிய நிலைமாறி இன்று ஏறத்தாழ 44 இற்கும் மேற்பட்ட நாடுகள் பங்கு பற்றுகின்றன. இப் போட்டிகள் ஒலிம்பிக் போன்று நான்கு ஆணர்டுகளுக்கொரு முறை நடைபெற்று வருகின்றது. 1951 இலிருந்து இன்று வரை 14 தடவைகள் இப் போட்டிகள் நடைபெற்றுள்ளது. 13 வது போட்டி தாய்லாந்திலும், 14 வது போட்டி 2002 இல் இலங்கையிலும் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்க தாகும்.
翻
வளைகுடா ஒப்ப கவுன்சி லில் அங்கம் வகிக்கும் நாடுகள் தமது கூட்டமைப்பினால் கல்ப் விளையாட்டுப் போட்டிகளை நடாத்தி வருகின்றது. இது அப் பிராந்திய முன்னேற்றத்தையும், ஸ்திரத்தையும், அப் பிரதேசத்தில் இடம் பெற்றுவரும் அரசியல் கொந்தளிப்பை யும் காலப்போக்கில் இல்லாதொழிப்ப தற்கு வழிவகுக்கும் என நம்பலாம்.
வர்த்தகத்தை அடிப்படையாகக் கொணர்டு ஸ்தாபிக்கப்பட்ட பொருளா தாரக் கூட்டுக்கள் அதனை விஸப்தரிப்பதற் காகவும் அங்கத்துவ நாடுகளிடையே நலலுறவைப் பேணவும் கட்டற்ற பொருளாதாரத்தை ஏற்படுத்துவதற்கும் முயன்று வருகின்றன. இம் முயற்சி
 

- மணி விழா மலர் 2003
வெற்றிபெறுவதற்கு ஒரு கருவியாக அவை விளையாட்டைத் தேர்ந்தெடுத் தமை குறிப்பிடத்தக்கதாகும். பல்வேறு பொருளாதாரக் கூட்டமைப்புக்கள் காணப்படுகின்ற பொழுதிலும் அவற்றில் விளையாட்டுக் குழுக்கள் சிலவே காணப் படுகின்றன. குறிப்பாக சார்க் நாடுகளின் விளையாட்டு அமைப்பாக சாவவும், ஆசியாவின் விளையாட்டு அமைப்பாக ஏசியாட்டும் வளைகுடா ஒப்பந்தக் கவுன்சிலின் விளையாட்டு அமைப்பாக கல்ப்வும் காணப்படுகின்றன.
இவ் விளையாட்டு அமைப்புக் கள் பிராந்திய ஒத்துழைப்பின் முன்னேற் றத்திற்கு உத்வேகம் அளித்து வரு கின்றன என்றே கூறமுடியும். பொதுவாக விளையாட்டுக்கள் மூலம் நாம் பல நற் பயனர்களைப் பெற்றுக் கொள்ள முடியும். விளையாட்டின உயர்ந்த இலட்சியமான "உலக சகோதரத்து வத்தை அடைவதற்கு" இது உதவு கின்றது. வெற்றி தோல்விகளைச் சமமாக மதிக்கும் தன்மை, விட்டுக்கொடுக்கும் மனப்பான மை என பன வளர்ச்சி யடைந்து காணப்படும். போட்டியில் பங்கு பற்றிய நாடுகளின் விளையாட்டு வீரர்கள் ஏனைய நாட்டு விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் அவர்கள் மொழி, கலாசாரம், பழக்க வழக்கங்கள் என்பன பரிவர்த்தனை செயயப்படும , அத்துடனர் தமது பிராந்தியம் என்ற உணர்வும் தமது சகோதரர்கள் என்ற உணர்வும் வளர்ச்சி யடையும். அத்துடன் இத் தன்மை பிரதேச ரீதியான உற்பத்திப் பொருட்கள், கைத்தொழில் என மாற்றமடைய அது பிராந்தியத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
-- 113 --

Page 120
யா \ இந்து மகளிர் கல்லூ!
சதுர
சதுரங்கம் (CheSS) எனபது விளையாடப்படும் விளையாட்டாகும் ரஷ்யா), இந்தியா போன்ற நாடுகளில் ச பல பயிற்சிக் கல்லூரிகள் உள்ளன. முக்கியத்துவம் இதனால் புலனாகி இராவணனின் போர்க்குணத்தை தி மண' டோ தாரி யா ல’ சதுரங்கம என மரபு படுகின்றது. எனினும் இது பல மணி நேரங்கள்
 ெப ா து வா க பொறுமை, உடலுறுதி, வெற்றி தோல்வியை சுமூகமாக பழகும் பணிபு ஆனால் இவற்றிற்கு சதுரங்க விளையாட்டானது மூளைை அதிகரிக்கிறது. யானைப்படை, குதிரை நான்கு படைகளுடன் ஆடப்படும் விை ராஜா, ராணி எல்லாம் உணர்டு, ராஜான நோக்கமாகும். தற்போது உலகச் சம்பிய GustGš60TTLogGšust (Ponomarious) 6ta பலரைத் தோற்கடிப்பவர் முன்பு களிமண பயன்படுத்தப்பட்டன. இன்று மரத்தாலுL அளவுகளிலும் செய்யப்பட்ட சதுர பயன்படுத்தப்படுகின்றன. சதுரங்க பயன்படுத்தப்படுகின்றது. குறிப்பிட்ட முடியாத பட்சத்தில் இக் கடிகாரம் ப தற்போது மாகாண தேசிய மட்டத
விளையாட்டில் பங்குபற்றுகின்றனர்.
ܢܠ
பிராந்திய ரீதியாக நடத்தப் படுகின்ற போட்டிகளில் அங்கத்துவ நாடுகளின் வீரர்கள் மட்டும் பங்கு
-- 114 --
 

f - மணி விழா மலர் 2003
ங்கம்
V.T.S.Jrris, T, ஆணர்டு 11
பல நாடுகளில் உள்ளோராலும் சோவியற் ஒன்றியம் (தற்போதைய துரங்கத்தினை பயிற்றுவிப்பதற்கு என்றே அந் நாடுகள் சதுரங்கத்துக்கு அளித்த ன்றது. போராடும் ஆசை கொணர்ட சை திருப்ப அவனது மனைவியான கணடுபிடிக்கப்பட்டதே ரீதியான கருத்து காணப் சூது விளையாட்டல்ல. இது விளையாடக்கூடியது.
வரி ைளயாட டு க” கள’ நிதானம், தலைமைத்துவம், மதிக்கும் பணர்பு, பலருடன் என்பவற்றைத் தருகின்றன. ஒருபடி மேலே சென்று ப செயற்பட வைத்து ஞாபக சக்தியை ப்படை, காலாற் படை, தேர்ப்படை என்ற
0ளயாட்டாகும். சதுரங்க விளையாட்டில் வப் பிடிப்பது தான் இதன் முக்கியமான னாக இருப்பவர் ருமசயெைந ஜச் சேர்ந்த ண்பவர் ஆவார். இலகுவான முறையில் ர்ணால் செய்யப்பட்ட சதுரங்கக் காய்களே ம் உலோகங்களாலும் பல வர்ணங்களிலும் ாங்கக் காய்கள் விளையாட்டுகளில் விளையாட்டில் சதுரங்கக் கடிகாரமும் ஒரு நேரத்திற்கு விளையாடி முடிக்க யன்படுத்தப்படும். யாழி மாவட்டத்தில் தில் பாடசாலை மாணவர்கள் இவ
للر
பற்றுவதால் சகலருக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும். பிராந்திய ரீதியில் நடை பெறும் விளையாட்டுப் போட்டிகளில்

Page 121
யா \ இந்து மகளிர் கல்லூரி
பங்கு பற்றி வெற்றிபெற்றவர்கள் சர்வதேச ரீதியான போட்டிகளில பங்குபற்றுவதற்கும் அப் போட்டிக்குத் திறமையானவர்களை அனுப்புவதற்கும் இது வழிவகுக்கும். பிராந்திய ரீதியான விளையாட்டுக்களில் பங்குபற்றிய வீரர்களின் எணர்ணிக்கை ஒப்பீட்டு ரீதியில் குறைவாகக் காணப்படுவதால் வீரர்கள் தமது திறமைகளை வெளிக்காட்ட இது உதவும்.
பிராந்திய ரீதியில் ஏற்படும் அரசியல், பொருளாதார மாற்றங்கள் விளையாட்டுப் போட்டிகளிலும மாற்றங்கள் ஏற்பட வழிவகுக்கும். நாடு களின் கருத்து முரணர்பாடுகள், அரசியல் மாற்றங்களினால் விளையாட்டுக்கள் நடைபெறுவது தடைப்படாமல், புரிந்து ணர்வு அடிப்படையில் விளையாட்டுக் கள் நடைபெற்று பிராந்திய முன்னேற்றத் திற்கு வழிவகுக்க வேணடும்.
பிராந்திய அமைப்பு நாடுகளிடம் காணப்படும் எல்லை தொடர்பான முரணர் பாடுகள், ஏனைய பிரச்சினை களைத் தீர்ப்பதற்கு விளையாட்டுக்கள் உதவிவருகின்றன. நணர்பராக இருப்பவர் கள் இப்போட்டிகளில் பங்குபற்றுவதன் மூலம் தமது நட்பை வளர்த்துக் கொள்வ துடன் இது பிராந்திய பலத்தை அதிகரிப் பதற்கும் வழிவகுக்கும். பகைமை பாராட்டுகின்ற நாடுகள் இப் போட்டி களில் பங்குபற்றுவதன் மூலம் தமது பகைமையை மறப் பதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்க வழியேற்படும். அதாவது போட்டிகளில் பங்குபற்றும் வீரர்களிடையே ஏற்படும் நட்புறவு பின் நாடுகள் ரீதியாக வளர்ச்சியடைந்து பிராந்திய ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.

- மணி விழா மலர் 2003
பிராந்தியக் கூட்டுக்களின விருத்தியாகக் கட்டற்ற பொருளாதாரம் காணப்படுகின்றது. இவை தமது நிலையை ஸ்திரப் படுத்துவதற்கு விளையாட்டுப் பிரிவுகளை உருவாக்க வேணடும் அவவாறான ஓர் நிலை ஏற்படுமாக இருந்தால் அங்கத்துவ, பிராந்திய நாடுகளுக்கு என இருக்கும் விளையாட்டுப் போட்டி காலப்போக்கில் நாடுகள் பல பங்குபற்றும் விளையாட்டுப் போட்டிகளுக்குப் பதிலாக பிராந்தியங் கள் பங்குபற்றும் போட்டியாக உரு வாகலாம். சார்க், ஏசியான், ஐரோப்பிய பொருளாதார சமூகம், வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம், வளைகுடா ஒப்பந்தக் கவுன்சில் என பிராந்தியக் கூட்டுக்களின் அடிப்படையில் வீரர்கள் பங்கு பற்று வார்கள். இதன் மூலம் நாடு என்ற நிலை மாற்றமடைந்து பிராந்தியம் என்ற உணர்வு வலுவடையும். இவ் ஸப்திரத் தன்மைக்கு விளையாட்டுக்கள் உதவும் என எதிர்பார்க்கலாம்.
பிராந்திய நாடுக் யாட்டுக்களில் பங்குபற்றும் நி காலங்களில் கிரிக்கட் விளையாட்டில், ஏற்பட்டிருப்பதனை நாம் ங்கு குறிப் பிடலாம். ஆசிய பிராந்திய அணிக்கும், ஐரோப்பிய, ஆபிரிக்க பிராந்திய வீரர்களுக்கும் இடையில் நடைபெற்ற மேற்படி போட்டி பிராந்தியக் கூட்டமைப்புக்கள் பங்குபற்றும் போட்டி களுக்கு முதற்படியாக அமைந்துள்ளது எனலாம்.
இவ்வாறு பிராந்திய அணிகள் பங்கு பற்றுவதனால் அங்கத்துவ நாடுகளிடம் காணப்படும் தனிப்பட்ட பகையுணர்வுகள் அல்லது கசப்புணர்வு
-- 115 ۔ ۔

Page 122
யா \ இந்து மகளிர் கல்லூ
கள் களையப்பட்டு தமது பிராந்திய அணிக்கு ஆதரவு தரும் நிலை காணப் படும். இத் தன்மை புரிந்துணர்வு மனப் பாண்மை மூலம் பிரச்சினை தீர்க்கப் படுவதற்கு வித்திடும் என எதிர்
பிட்ட சில பிராந்தியங்களில்
விளையாட்டுப் போட்டி பிராந்தியத்தின் பொரு போடடையும். போட்டி வயிடுவதற்கு சர்வதேச ர்கள் அந்நாட்டிற்குப் படை யெடுப்பார்கள். அவர்கள் தேவைகள்
பூர்த்திசெய்யப்படுவது அவசியமாகும். அவர்களுடைய கொள்வனவு சக்தி அதிகமாக இருப்பதால் அந்நிய செலாவணி வரவு அதிகரித்து அது பிராந்திய முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். எனவே, பிராந்திய ரீதியான விளையாட்டுக் குழுக்கள்,சகோதரத்து வம், நட்புறவு, விளையாட்டு வீரர்களின் நட்சத்திர அந்தஸ்து, தனிப்பட்ட வீரர் களின் திறமை, அரசியல் பொருளாத்ார மாற்றங்கள் 6T6T அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி இருப்பத னால் பிராந்திய ஒத்துழைப்பிற்கு உதவும் எனலாம். நடந்து முடிந்த உலகக் கிணணத்திற்கான கால்பந்துப் போட்டி யில் கொரியா நாலாம் இடத்தினைப் பெற்று கொரிய வீரர்கள் கவலையடைந்த நேரம் அவ் வீரருக்கு ஆறுதல் கூறியவர் துருக்கிநாட்டு வீரரே ஆவார். இத்தகைய சகோதரத்துவ மனப்பான்மை பிராந்திய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். பிறேசில் வெற்றிபெற்ற போது தனியே பிறேசில் மட்டும் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளவிலலை. முழு உலகிலிருந்து அதன் ஆதரவாளர்களும்,
-- 116 --
 
 
 
 
 
 
 
 
 

- மணி விழா மலர் 2003
தென்னமரிக்கக் கணிட நாடுகளுமே மகிழ்ச்சியில் திளைத்தது. ஜேர்மனி தோல்வியைத் தழுவிய போது அவ்வணி மட்டுமன்றி அதன் ஆதரவாளர்களுமே கவலையடைந்தனர். அதன் தோல்வி யைத் தாங்கமுடியாத இந்திய இளைஞன் ஒருவன தறி கொலை செயது கொணர்டமையும் நாம் அறிந்த நிகழ்வா கும். இவ்வாறு நாடுகள் மோதும் போது இத்தகைய உணர்வு இருக்கு மாக இருந்தால் பிராந்திய ரீதியில் அணிகள் விளையாடும் போது பிராந்திய உணர்வு அதிகரித்துக் காணப்படும்.
பிராந்தியத்தில் காணப்படும் மத ரீதியான வேறுபாடுகளைக் களைவதற்கு விளையாட்டு சிறந்த சாதனமாகக் காணப் படுகின்றது. தென்னாசிய, ஆசிய நாடு களில் மதம் தொடர்பான பிரச்சனை பிரதானமானது. இவ வேறுபாடுகள் விளையாட்டுக்கள் மூலம் களையப் படலாம். மத, இனத்தில் வேறுபட்ட வீரர்கள் தமது அணிக்காக விளையாடும் போது வேறுபாடின்றி தமது நாடு என்ற தன்மையிலேயே விளையாடுகின்றனர். இது பிராந்திய ரீதியில் ஏற்படும் போது எமது பிராந்தியம் என்ற கருத்தே வலுப் படும். இந்தியா சமயப் பொறையைக் கடைப்பிடிக்கும் நாடு எனக் கூறினாலும் மத, இனக் கலவரங்கள் அதிகம் நிகழுகின்றன. அவ்வாறிருந்தும் அந்த நாடு சகல இன, மொழி, மதம் உடைய வர்களுக்கும் விளையாட்டுக் குழுக்களில் அங்கத்துவம் அளித்துள்ளது. அணர்மை யில் நடந்து முடிந்த மூன்று நாடுகள் பங்குபற்றும் கிரிக் கெட சுற்றுப் போட்டியில் வெற்றிபெற உதவியவர் (கைவ்) ஓர் முஸ்லீம். எனினும் அவரை முஸ்லீம் என்று புறக்கணிக்கவில்லை. இவவாறான நிகழ்வுகள் பிராந்திய

Page 123
யா \ இந்து மகளிர் கல்லு அணிகளுக்கிடையே நிகழும் போது ஒற்றுமை வலுப்படும். தனிப்பட்ட மனக் கசப்புக்களும் மதம், இனம், மொழி என்ற வேறுபாடுகளும் களையப்படும்.
நாடுகளுக்கிடையே காணப் படும் எல்லைப் பிரச்சினை, இனம், மதம், மொழி தொடர்பான பிரச்சினைகள் நீக்கப்பட வழிவகுப்பதுடன் அப் பிரதேசம முன்னேற்றமடைய வழி வகுக்கும். ஏனெனில் அபிவிருத்தி யடைந்து வரும் நாடுகளின் பிராந்தியங் கள் இன்று வளர்ச்சி குன்றியிருப்பதற்கு அல்லது முன்னேற்றம் தடைப்பட்டு இருப்பதற்கு இத்தகைய பிரச்சனைகளும் அரசியல் கொந்தளிப்புக்களும் ஸ்திர மின்மையுமே அடிப்படைக் காரணங் களாக உள்ளது. எனவே, மேற்படி பிரச்சனைகள் "சூரியனைக் கணிட பனி போல" மறைவதற்கு கூட்டமைப்பினர் விளையாட்டுக்கள் உதவமுடியும்.
இத்தகைய பிராந்தியக் கூட்டுக் களில் அங்கம் வகிக்கும் நாடுகள் சில இன்னும் தமது எல்லைப் பிரச்சனை தொடர்பாக பகைமை பாராட்டி வருகின்றன. குறிப்பாக இந்திய பாகிஸ்தான் நாடுகளைக் குறிப்பிடலாம். பாகிஸ்தான் பங்குபற்றும் போட்டிகளில் இந்தியா பங்குபற்ற மாட்டாது என அறிவித்துள்ளது. இத்தன்மை பிராந்திய ரீதியான முன்னேற்றத்தை வலுவிழக்கச் செய்யும். இதனைத் தொடரவிடாது இரு நாடுகளையும் சமாதானப் படுத்தி விளையாட்டில் பங்குபற்ற வழிவகை செய்யவேணர்டியது அவசிய்ம். அரசியல், பொருளாதார, சமூகப் பணிபுகளுக்கு அப்பால விளையாட்டு இருக்க வேணடும். அரசியல் செல்வாக்கு

5 - un6Cof 6ip (cas 2OO3
அதனைப் பாதிக்கக்கூடாது. இத்தகைய சந்தர்ப்பம் இருக்குமானால் தீர்க்க முடியாதுள்ள பல பிரச்சனைகள் விளையாட்டுக் குழுக்களின் ஒற்றுமை மூலம் தீர்க்கப்பட்டாலுமி நாம் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
எனவே தொகுத்து நோக்கும் போது 2 ஆம் உலகப் போரிற்கு முன்பு இடம் பெற்ற கூட்டுக்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் இராணு வக் கூட்டமைப்புக்களாகவே இருந் துள்ளது. யுத்தத்திற்கு பின்னர் தான் பிராந்திய ரீதியில் பொருளாதாரக் கூட்டமைப் புக் களர் உருவாகத் தொடங்கின. இப் பிராந்தியக் கூட்ட மைப்புக்கள் உருவாவதற்கு 1950 இல் உருவாக்குவதற்கும் மூலவளங்களை சிறப்பான முறையில பகிர்ந்து கொள்வதற்கும் உருவாக்கப்பட்டன.
1990 - 1 உள்ள காலத்தில் மைப்புகள் உரு குறிப்பிடத்தக்கதா பிரதான குறிக்கோ கூட்டமைப்புகள் இன்று %XX8 களின் சகல நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்திவருகின்றது. குறிப்பாக சார்க் அமைப்பு, விவசாயத் தகவல் நிலையம் (SAIC), காசநோய் சிகிச்சை நிலையம் (SC), வானியல் ஆராய்ச்சி நிலையம் (SMRC), ஆவணப்படுத்தல் நிலையம் (SDC), உணவுப் பாதுகாப்பு ஒதுக்கு, விசா விலக்குத் திட்டம் (SUEC), கேள்வி - பார்வை பரிமாற்று திட்டம் (SAVE), விளையாட்டுக் (5 (Լք (SAF) போன்றவற்றை உருவாக்கி பிராந்திய ரீதியான முன்னேற்றத்திற்கு வழி
-- 117 --

Page 124
யா \ இந்து மகளிர் கல்லூரி
வகுத்துள்ளது. இதே போன்று BCC தனது நடவடிக்கைகளை விஸ்தரித் துள்ளது. சார்க்கின் விசா விலக்குத் திட்டம் ஆலோசனையில் உள்ளது. பிராந்திய ஒத்துழைப்புக் குழுக்கள் ஒரு விளையாட்டு அமைப்பையும் உருவாக்க வேணர்டியது அவசியம். அவ்வாறு உரு வாக்கப்பட்டால் மேற்படி அமைப்புக் களின் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப் படும்.
எனவே, விளையாட்டு பிராந்திய ரீதியில் காணப்படும் அரசியல், சமூக, பொருளாதாரப் பிரச்சனைகளை தீர்த்து சகோதரத்துவம் என்ற உயர்ந்த இலட்சி யத்தை அடைவதற்கு வழிவகுக்கும். விளையாட்டில் ஏற்படும் இப் பணிபு பிராந்திய ரீதியான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். நாடுகளின் வரலாறு முரண்பாடுகள், சண்டைகள் சிக்கல்களின் வரலாறாகவே கருதப்படுகின்றது. இத்தகைய எணர்ணக்கருக்களை நாம் நினைவில் கொண டால நம்மால பன்னாட்டு ஒத்துழைப்பையும், நல்லு றவையும் ஏற்படுத்த முடியாது. கடந்தகால வரலாற்றுப் போர்கள், நிகழ்காலத்தின் ஒத்துழைப்பிற்கு குறுக்கே நிற்க வேணர்டியதாலேயே 2 ஆம் உலக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பான் தனது நிலைக்காக பழி வாங்கா மலும், அதேவேளை பொருளாதார ரீதியாகவும் வளர்ச்சி கணர்டுள்ளது. "உலகம் வாழ அமைதி தேவை" என்ற இலட்சியத்திற்காகவும் ஏசியாட் 12வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடாத்தியிருப்பதும் அதன் மூலம் அமைதிக்கு முயற்சித் திருப்பதும் நோக்கத்தக்கதாகும். இத்தகைய தன்மைகளை ஏற்படுத்தக்கூடியதாக விளையாட்டுக்கள் காணப்படுகின்றன.
-- 18

-- Lo6xcf 6fpIT LAero 2OO3
பிராந்தியங்கள் தமது வேறுபாடு களைக் களைந்து முன்னேற வேண்டு மெனின் அவை தமது மனக் கசப்புக் களை விலக்கி புரிந்துணர்வு அடிப்படை யில் செயற்பட வேணடும். தவறுகள் மன்னித்து மறக்கப்பட வேணடியவை கள். மனித சமுதாயம் உன்னதமானது. அறப் பணி புகளைத் தன்னகத்தே கொணர்டது. "அறப் பணர்புகள் எழுச்சி பெறுவதை அடிப்படையாகக் கொணர்டு சுழல வது உலகம்" எனற நிஷே அறிஞரின் கூற்றிற்கு ஏற்ப செயற்பட வேணடும். பிராந்திய ரீதியில் காணப் படும் கருத்து முரணர் பாடுகள் களையப்பட்டு நாம் ஐரோப்பியர், ஆசியர், ஆபிரிக்கர் என்ற உணர்வு ஏற்படுமானால் குறைவிருத்தி, விருத்தி யடைந்து வரும் நாடுகள் என்ற பதம் அகராதியில் இல்லாது ஒழியும். இவவுணர்வு ஏற்படுவதற்கும் இப் பிராந்தியங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு பிராந்திய ங்கள் வளர்ச்சியடைவதற்கு விளையாட் டுக்கள் ஓர் அடித்தளத்தினை அமைத்துக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
ترZ(بر22677Z///7Z 627 شمثر 62y627 62/62ثر/Z ص7ZZ/ 67%zئمجھے پڑھیے போடடியை முன்னிட்டு ட/டச7லைகளுக்கு ളിഞ്ഞz (/ Gി/ ജിന്നെബ്രു7 (ഞഖകണ് 7 62277(2 - z یی - Z/z/z - z تویی Z2Z (762/ وی بی%ZZ2627A முதலாம் இடத்தை பெற்றது ز2%/424 ۶/77)

Page 125
யா \ இந்து மகளிர் கல்லூ
சமாதான
அரசியல் அரங்கில் ஆதங்கங்கள் புரட்டிப் பார்த்தால் புரியாத புதிர்கள் அரசு புலிகள் ஒப்பந்தம் சமாதானச் சூழல் நிர்ப்பந்தம் இலங்கையில் தமிழின அவலங்கள் துடைக்கத் துடிக்கின்றனர் புலிகள் தமிழின உரிமைகள் ஒவ்வொன்றும் மேடையேறும் பேச்சுக் கட்டங்கள் - உரிமை கோரும் விளிம்பின் வளர்ச்சி
பொங்கிப் பிரவாகிக்கும் தமிழினம் கோரியது பல உரிமைகள் மறுப்புக்கு மத்தியில் விடியல் தமிழினம் அது நோக்கித் தவியல் உரிமைகள் உதறப்படும் போது கிளர்ச்சிகள் எழுப்பும் தமிழினம் என்றும் விடியலை நோக்கியே நீதிகள் வரை பொங்குகின்றது பொங்
 
 

- மணி விழா மலர் 2003
சுபாஜினி இராஜேந்திரம் தரம்13 கலைப்பிரிவு
ஏனைன் பாதை திறப்பு மக்கள் மனதில் விளிப்பு அடைக்கப்பட்டது, உடைக்கப்பட்டது ால் பிரிந்த உறவுகள் பிணைக்கப்பட்டது. ணடிக்கப்பட்டது இன்று சுமந்த கனவுகள் ழத்துாணர்டியது இன்று புதிய சிந்தனைகள் றிலிருந்து எதிர்காலம் புதிய பார்வையில் என்றும் மலரட்டும் புது யுகம்
தமிழினத்தின் அறைகூவல் சுயநிர்ணய ஆட்சி அது சுதந்திரத்தின் விடியல் அதுவே தமிழர் தவிப்பு மக்கள் மனதில் விழிப்பு
அரசியலிலே விறுவிறுப்பு அறைகூவலின் செவிசாய்ப்புக்கே காலங்கள் பதில் சொல்லட்டும்.
-- 119 --

Page 126
யா\ இந்து மகளிர் கல்லூரி
Importance
English is important because it is an international language. Nobody can deny the importance of English. English is alanguage ofculture andmental training. Every studenthas cometorealize that any learning without knowledge of Englishis only a shadow and a Mockery.
In countries like England, the U.S.A, Canada, and Australia and in several parts of Africa, Englishis the first language. In many commonwealth countries like Sri Lanka Malaysia and India it is a second language.
English is a language of world brotherhood and international under standing. Hence, English occupies a unique place in the World.
The world is advancing very fast and thousands of books on all subjects are written in English. English anywhere, anytime and anyone holds the key to knowledge.
The uses and ab
The Television is a great invention. The use and abuse of itisman's own choice.
-- 120 --

' — Lm6zxf 6aĵpiT umaji 92OO3
of English
Dirukshi Sritharan, A/L Arts
For the purpose of travel trade, commerce and diplomacy, a sound knowledge of English is a must. If there is a Language today that is full, rich, universal and helpseveryoneitiscertainly English.
English is the most widely used language in the world. Formore than 300 million people, itis the Mothertongue. It is the main commercial language for no fewer than 1,300 million people right round the world, who use English in business, commerce and Government.
Englishis the official language of the United Nations and of the European Economic Community. It is the international language of the sea and airlines. English links the different nationalities of the world. It is no doubt that English occupies an important place in the world.
Miss. S. Vipuysany
Year 9 F
uses of Television
Television has many uses. In the sphere of education televisionis the best.

Page 127
யா \ இந்து மகளிர் கல்லு
Seeing believes and seeing is learning. We can learn about other countries, their people, and culture traditions their way of life, their interests and ideas. In the field Science and Medicine there is nothing on parto T.V. Even in the field of reporting on sports and games the TV leads. If used in the right wayTV is man's greatest aSSet.
But the use of TV if abused can be men down fall. There is so much on TV that is unsuitable. Especially the films and episodes of films shown on T.V. mislead the youth and get them involved in crime, murder and sex crimes. If this is not stopped there will be no salvation for the youth.
Too much of time spent on TV will deprive us of time that should be spent usefully. Forexamplechildren will deprive themselves of the time they should spend on studying. This will lead to ship shot work and poor attainment.
Therefore, we should understand the use and abuse of television and choose to view only the programmes that will help us to achieve" something.
N /
 

ரி - மணி விழா மலர் 2003
Niluxshi Mahathewan, A/L 2005 Bio
Television and Education
Television is one of the marvels of science. The scientist Baird invented it. It produces pictures as well as sound. It appeals to both our ears and eyes. It entertains, enlightens and enlivensus. It is a great boon to humanity.
A teacher can make the best use of the television to make his teaching effective. Television is the easiest means of communication. The teacher can use it to make the pupils understand some difficult concepts in science, in real life, in commerce and so on.
It educates farmers and illiterates by special programs. It telecasts special programs for various types of people-businessmen, teachers, housewives, laborers etc and for people of differentages like children, middleaged people and old people. It also telecasts news with live shots more quickly than other agencies. Programs Such as plays, cartoons, feature films, concerts and light music entertain us.
It is the duty of mankind to makejudicious use of the television. It should not be used only for entertainment. It is a powerful medium of education. So, it should be used intelligently for the growth of humanity.
-- 121 --

Page 128
யா\ இந்து மகளிர் கல்லூரி
Influence of Gar
Games and sports are great builders of health and character. They determine our carriers and the course of history. Lord Wellington rightly said, "I won the Battle of Waterloo on the cricket field on Eton'. It was in the school at Eton that he learnt to play cricket and this finally enabled him to win the great battle against Napoleon.
Games and sports help in the building of a harmonious all - round personality. Those who play no games have a stunted growth and personality. Education without games is a one-sided affair. Mere mental and moral development is not enough.
Physical development is as important as mental growth. Games and sports help us in the development of the body as well as of the soul. That is why every system of education lays much stress on the utility of games and sports in life. These help us in the development of sound minds inhealthy bodies.
Games and sports make the limbs supple and the body fit. A person with ahealthy body can perform his duties of life better. A person who cares not for the physical exercise fallsprey to hundred andone diseases. The cost of life in terms of medicines and sickness is heavy indeed.
-- 122 --

- Losof Sign na 2OO3
P.S.Y.Sanjitheepa, A/L 2005 Arts
mes on character
Sri Lanka needs able-bodied and healthy youth to shoulder thousand and one duties for bigger, better and brighter tomorrow. In the building of youth and national character, sports play a tremendous role. Physical exercise is essential for properdevelopment of mind. A healthy body means a healthy mind. One who is suffering physically can never have ahealthy mind of body. Games and sports help usin maintaining healthofboth body and mind.
Games and Sports provide an ideal recreation for the youth, children and even old people. It is better to use leisure in playing rather than in Seeing television or cinema show. Reading books all the time is also not good. As the saying goes "All work and no play will make Jack a dull boy". The right principle of life is,
to work, sometimes to A play
| * * ई क्षैहैं ॐ és dispel dullness and make vort living. Sports evaporate
gloominib Sand add brightness to our
& '.' lives. Gẩmes play a great role in the development of character and career.
Games and sports teach us team spirit, without which nothing can be achieved in the world, because we all

Page 129
யா \ இந்து மகளிர் கல்லு
have to team upourenergies to make life worth living. In all affairs of life we have
The Ne
The Newspaper occupies an imp it is more important than radio, TV or oth of knowledge or facts.
Every country has its newspape national and international. A good newsp fearless. Its views and opinions educate
A good newspaper has many feat Social, political, Commercial, religious pages on education, the children's world, many other topics.
The edit He has s
A news incomet Outspeci occasior over the
A great. country without
A newspaper occupies an impo people and keeps governments alert. It is
To us students, the newspaper is read it daily. It gives us a lot of news, vie
They help us to improve ourger papers regularly will have a better knowl A newspaper therefore is useful. very much béaE han the radio or the T
 

ரி - மணி விழா மலர் 2003
to act as a team and this is the greatlesson of games and sports.
Uththami Sujithan, wspaper
ortant place in mass media. In many ways er electronic media. It is useful as any book
rs. Some are local or regional. Some are aper has to be independent, free, frank and all.
ures. It brings out articles on every topicaffairs and the world scene. It has special women and home, medicine and sports and
(or of a newspaper is an important person. everal assistants under him.
paper does not cost much. It gets a lot of hrough advertisements. It sometimes brings al editions or supplements to mark important ls. It has press agencies and reporters all
world. It gets all the news from them.
American once said that he would live in a without a government but not in a country its free newspapers.
rtant place in democracy. It educates the , the people's mouth - piece.
very useful. It is like our books. We must ws and opinions.
eral knowledge. One who reads the daily edge. His or her language will improve. It is useful to all. It keeps us well informed V.
۔۔ہ 123 -۔

Page 130
யா \ இந்து மகளிர் கல்லூரி
A FLIGHT IN A
I have very often heard people talking about their flights in anaeroplane. When I hear the sound of an aeroplane or when I see anaeroplane hovering over the head. I used to think how nice it would
be if I. could
ge t t he dame of a flight in an aeroplane. I had a great desire to fly in an aeroplane and look down the earth from the air. Fortunately I got an opportunity during the last August vacation.
My father received a letter from my uncle who resides in Colombo, informing about his son's marriage and inviting us all. He had asked us not to worry about the traveling as he would be sending the air tickets for all three of us. I jumped in joy and waited for the day. At last the day dawned. Our school closed for the August vacation. I packed up my things in a small suitcase. Mother packed up all the sweet meats she had made. Father had arranged a car to go to the airport. The car arrived at about 7.30am and we all got in. We were at Palaly Airport within one hour. We were justin time. The plane bound to Colombo was to leave at 9.00 a.m.
-- 124 --
 

- மணி விழா மலர் 2003
Tharshika Theivendram, Year 10 F
NAEROPLANE
After the formal checking by the custom offices, we got into the plane. I was extremely happy for having got the chance to fly. There was an announcement asking all the passengers to fasten the belts. Luckily I got a seat near the window. I fastened the belt and sat comfortably.
The pilot started the engine. The plane made a greatnoise and immediately took off. Then it moved along the ground and began to ascent from the earth. In a few minutes, we were very high up in the sky. During the first few minutes, I felta little frightened. But soon I overcame it and got easy.
I looked below. The scene was charming. When the plane flew over the sea the waves looked like silver lines. When the plane flew over the land the houses looked like very small huts. Some looked like matchboxes. Men and women looked so small, that they reminded me of the men in "Gulliver's Lilliput" town. The rivers looked like serpents gliding on the ground. Everything looked very small and tiny.
The clouds looked like heaps of cottonwool moving along the aeroplane. The airhostessentertained us very well. She was smiling and broughtus biscuits and cool drinks she also brought some magazines. I never cared for the

Page 131
யா\ இந்து மகளிர் கல்லு
S. Niruththaanjali, A/L 2005 Bio
The dual role of Women
Women today are not restricted to their homes. Most of them are educated and they do not want to waste theireducation. Besides, today cost of living has gone up so high that the income of both husband and wife become essential.
Working mothers have toplay dual role, as they have to bring up children at home, cook meals for the
family and maintain ahome.
When womencomehome after a hard day's work naturally they are unable to face the problems at home patiently. It is a challenge for them as they are fatigued both physically and mentally: ,
However tired a mother may be, she has to make achildcomfortable and solve his or her problems. She has to give them all comforts of life and a moral support too as children need adequate affection and protection from parents, especially mothers.
This dual role of women
 
 
 
 
 

rf - Ln&of 6.5 pm uneo 2003
magazines I enjoyed the sights through the window. Soon the plane began to discord and touched the groundandcame to a standstill. I opened the belt and came out. It was surprising that within half an hour we were hundreds of miles away from home. We collected ourluggage and got into the car sent by our uncle. It was really athrillingjourney. Its memories are still freshin my mind.
Miss Shalini Sivagurunathan, Grade 9
Books and Reading
Happy is the man who acquires the habit of reading when he is young. He has a secured life-long source of pleasure and inspiration. As long as he has his b e l o v e d books, he need not feel lonely. He always has a ple as a nt occupation of leisure time, so that he never feels bored. He is the man of wealth more precious than gold. Ruskin calls books, "kings Treasuries' - treasuries filled, not with gold, silver and precious stones, but with riches much more valuable than these-knowledge noble thoughts and high ideas. Poor indeed is the man who does not read, and empty is his wife.
ہے۔ 125 ۔۔۔۔

Page 132
யா\ இந்து மகளிர் கல்லூரி
If we choose the right kind of books, reading gives the highest kind of pleasure. Some books we read for pleasure-forexample novels. Novels andbooks of imagination must have their place in everybody's reading. When we aretired, orthebrainisweary with serious study, it is a healthy recreation to read some goodstory written by a good writer.
Reading goodstorybooks is like eating cakes and sweetmeats. As we need nutritious foodforthebody, we must
have serious readingfor themind. We can choose the books according to our taste.
அப்பொருள் மெய்ப்
-- 126 --
 
 

- ഥങ്ങി ഭ്രൂ ഥാj ജഠഠ3
There are many books on history, biography, philosophy, religion, traveland science, which we ought to read. These books will give us not only pleasure but also education.
There are very good poems too. We should not neglect them. Poetry gives us noble thoughts and beautiful imaginations in lovely and musical
language.
Books are the most faithful friends. Our friends may change or die, but our books are always waiting to talk to us. They are never cross or unwilling to converse, as our friends some times are. No wonder a reader becomes a “book-lover'.
Francis Beacon a well-known essayist says, "Reading makethaman'
ர் வாய்க் கேட்பினும்
பொருள் காணர்பதறிவு”

Page 133
யா\ இந்து மகளிர் கல்லு
இலங்கையின் நை
வரவு செலவுத் திட்டத்தின் ெ மூலதனச் செலவு, மீள் கொடுப்பனவு கழி இதில் நடைமுறைச் செலவு என்பது அரச மேற்கொள்வதற்காக ஏற்படும் செலவு ஒரு வருடத்திற்கு உட்பட்ட செலவா( செலவாக கருதப்படுகின்றன. இவை அரசி செலவின் பொருளாதார வகைப்படுத்தல
1. பொருட்கள் சேவைகள் மீத 2. நடைமுறை மாற்றல் கொடுட J. பொதுப் படுகடன் மீதான ெ
இங்கு நடைமுறை மாற்றல் கொ
1560L-gp60s) LDITIO65.56i
அரசாங்கம் எந்தவித பொருட கொள்ளாது வரவு செலவுத் திட்டத்திலிரு ஒருபக்க ரீதியான கொடுப்பனவுகளே ந: இவை தேசிய உற்பத்திக்கு நேரடியாக இம் மாற்றல்கள் தேசிய வருமான கணக் உதாரணம் :- ஓய்வூதியம்
இம் நடைமுறை மாற்றல்கள் பில்
1. வீட்டுத் துறைகளிற்கான நை
2. அரச நிறுவனங்கள், அரச
மாற்றல்.
விட்டுத் துறையினருக்கான நடைமுறை
ஒரு நாட்டினுடைய பொதுமக்க வருமான ஏற்றத்தாழ்வை குறைப்பதற்க பிரதியீடாக பெற்றுக்கொள்ளாது பொது பக்கம் சார்ந்த கைமாற்றல் வீட்டுத் துை

} - L06లో ఐpT unణు 2003
2004 AIL வர்த்தகப்பிரிவு
-முறை மாற்றங்கள்
Fலவு வகைகளில் நடைமுறைச் செலவு, க்கப்பட்ட தேறிய கடன் என பிரிக்கலாம். ாங்கம் தனது நாளாந்த நடவடிக்கைகளை நடைமுறைச் செலவாகும். ஏனவே, இது தம். இது அரசாங்கத்தின் மீணர்டெழும் ன் நுகர்வுச் செலவாகும். இவ் நடைமுறைச் ன்ெ கீழ்,
ான செலவு
பனவுகள்
சலவு
டுப்பனவுகள் பற்றி ஆராயப்படுகின்றன.
களையோ சேவைகளையோ பெற்றுக் ந்து ஒவ்வொரு வருடமும் மேற்கொள்ளும் டைமுறை மாற்றல் கொடுப்பனவு என்பர். பங்களிப்புச் செய்யமாட்டாது. இதனால் கீட்டினுள் சேர்க்கப்படுவ்தில்லை.
ர்வருமாறு வகைப்படுத்தப்படும்.
டமுறை மாற்றல்.
கூட்டுத்தாபனங்களிற்கான நடைமுறை
மாற்றல்
ளின் சேவை நலன்களை பாதுகாக்கவும்
ாகவும் எவ்வித பொருட்கள், சேவைகள் மக்களை நோக்கி மேற்கொள்ளும் ஒரு
யினருக்கான மாற்றல் ஆகும்.
۔۔ 127 -۔

Page 134
யா \ இந்து மகளிர் கல்லு
குடித்தொகை அலகிற்கான நடைமுறை
2001 இல் குடித்தன அலகிற்க சதவீதமாக காணப்பட்டது. இவ் சதவி அதிகளவாக காணப்பட்டு வருகின்றது.
1998 ம் ஆணர்டு 3.7 சதவீதமாக யாகவும் 2000 ம் ஆணர்டில் 3.3 சதவீத அலகு மாற்றல்களில் குறைந்த சதவீ சதவீதமாகவும் காணப்பட்டன.
குடித்தன மாற்றல்கள் மொத்த 2 50 மில்லியனுக்கு 24% னால் அதிகரித்தன வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில் 11% னா விளங்கின. இச் செலவு உள்நாட்டு உற்.
2-600T6y 40,šš260J 2 600T6j 2 562láš Gld; TC
இக் கொடுப்பனவிற்கான மாற்ற பூச்சியமாக காணப்பட்டன.
1999, 20000, 2001 ம் ஆணர்டு பெறுமதிகளில்) 334, 435, 681 மில்லிய உற்நர்ட்டு உற்பத்தியில் 0.0மூ மாக கா
சனசவிய/சமுர்த்திக் கொடுப்பனவுகள்
சமுர்த்திக் கொடுப்பனவு 1997
அதாவது மொத்த உற்நாட்டு உற்பத்தி 8652 மில்லியன்களாகவும் 0.8 மொ, காணப்பட்டது.
1999ம் ஆணர்டு 8020 மில் 6 மில்லியன்களாகவும் 12574 மில்லியன்
ஆதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது.
இவ்வாறான அதிகரிப்பிற்கு இல களை பெறும் குடும்பங்களும் சமுர்த்தி உ
-- 128 --

ரி - மணி விழா மலர் 2003
மாற்றல்
“ன நடைமுறை மாற்றல் 1997 இல் 4.3 த தொகை 2001ம் ஆண்டு வரையிலும்
வும் 1999 ம் ஆண்டு 3.4 சதவீத தொகை
தொகையாகவும் (இத் தொகை குடித்தன த மாற்றலாகும்). 2001ம் ஆணர்டு 3.8
உள்நாட்டு உற்பத்தியில் 2001ம் ஆணர்டில் . 1999ம் ஆண்டு காணப்பட்ட சிறிதளவான லி அதிகரித்து ரூபா 52,314 மில்லியனாக பத்தியில் 4.2% பேணப்பட்டது.
LU6016.56i
லகள் 1997, 1998 ஆண்டு காலப்பகுதியில்
காலப்பகுதிகளில் இதன் தொகை (ரூபாய் ண்களாக காணப்பட்டன. ஆதாவது மொத்த ணப்பட்டன.
ம் ஆணர்டில் 8718 மில்லியன்களாகவும் பில் 1.0 சதவீதமாகவும் 1998 ம் ஆணர்டு ந்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக
யெனர்களாகவும் 2000ம் ஆணர்டு 9661 களாக 2001ம் ஆணர்டிலும் காணப்பட்டன. யில் முறையே 0.7, 0.8, 0.9 சதவீதமாக
ங்கையில் சமுர்த்தி சனசவிய கொடுப்பனவு ஊக்குவிப்பாளர்களும் அதிகரித்தமையாகும்.

Page 135
யா\ இந்து மகளிர் கல்லூ
இதற்கு உதாரணமாக 1997 இ
நலன்புரியை பெறும் குடும்பங்களும் இருந்தனர்.
யப் ய நடைமறை மாற்றல் கொடுப்பு
ஓய்வூதியக் கொடுப்பனவுகள் காணப்பட்டாலும் 1998, 1999, 2000 ம் சிறிய அளவான வீழ்ச்சியினை காட்டியுள்
1997 இல் ஓய்வூதியக் கொடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.0 சத
1998ம் ஆணர்டு, 1999ம் ஆண ஓய்வூதியக் கொடுப்பனவுகள் 19,477, காணப்பட்டன.
2001 ம் ஆணர்டில் இம் மாற்றல் காணப்பட்டன. அதாவது மொத்த உ6 காணப்பட்டன.
இலங்கையில் ஓய்வூதியக் கொடு ஆணர்டின் பிற்பட்ட பகுதியில் (ரூபா 50 ரூபா 750 ஆகவும்) மேலும் அதிகரித்த6
அதிகரித்துச் செல்லும் ஓய்வூதிய புதிய ஓய்வூதியர் இருந்தனர்) 2001 இல்
வருடாவருடம் அரசாங்கம் வ அதிகரிக்க மேலும் நடவடிக்கைகள் மே கட்டுப்படுத்தலாம்.
1997 ம் ஆண்டு ஓய்வூதியக் ெ சதவீதமாக அதிகரித்தன. இது மு அறிவிக்கப்பட்டிருந்த படி 5% அதிகரிப்பி பெறும் திட்டம் அமுலாக்கலாலும் ஏற்பட
1999 ம் ஆணர்டினை விட 2000 13மூ அதிகரித்தது. (21,602 மில்லியன்கள பெற்ற புதியவர்கள் 8000 ஆக அதிகரி, கொடுப்பனவு அதிகரிக்க காரணமாயிற்று

- மணி விழா மலர் 2003 ல் 1.9 மில்லியன் சமுர்த்தி சனசவிய 1,369 சமுர்த்தி ஊக்குவிப்பாளர்களும்
160TG)
1997 இல் 2.0 சதவீதமாக அதிகரித்து ஆண்டு காலப்பகுதியில் குறிப்பிட்ட மிகச் rளது.
ப்பனவு 13,916 மில்லியனாக அதாவது வீதமாக காணப்பட்டது.
ர்டு 2000ம் ஆணர்டு காலப்பகுதிகளில் 19,056, 21,601 மில்லியன் ரூபாயாக
கொடுப்பனவு 26,493 மில்லியன்களாக ர்நாட்டு உற்பத்தியில் 1.9 சதவீதமாக
ப்பனவுகள் அதிகரிக்க காரணம் 2000 ம் 0 ஆகவும்) 2001 ஒக்டோபரில் (மாதம் மை காரணமாகும்.
ர்களின் எணர்ணிக்கை (2001 இல் 16,750
0.8 மில்லியன்களாக காணப்பட்டது.
ழங்கும் ஓய்வூதியக் கொடுப்பனவை ற்கொள்ளாவிடின் இக் கொடுப்பனவை
கொடுப்பனவு 17916 மில்லியனுக்கு 16 நீதிய வரவு செலவுத் திட்டத்தில lனாலும் உரிய காலத்திற்கு முன்பே ஓய்வு
L-gl.
ம் ஆண்டில் ஓய்வூதியக் கொடுப்பனவு க விளங்கின) 2000 ஆண்டின் ஓய்வூதியம் ந்தமையே 2000 ம் ஆணர்டு ஓய்வூதியக்
-- 129 --

Page 136
யா\ இந்து மகளிர் கல்லு
பசளை உதவிக் கொடுப்பனவு
யூரியாவின் (உதவு தொகை இன் உயர்ந்த இறக்குமதி விலையின் காரண அதிகரித்த வளமாக்கி உதவுதொகை செ ரூபா தேய்வடைந்தமையினால் மேலும் ே கணிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட முறை யினால் வளமாக்கியை இறக்குமதி செய்6 உதவுதொகை மீதான உயர்ந்த செலவின
அரச நிறுவனங்கள் கூட்டுத்தாபனங்களி
இலங்கையில் தற்போதுள்ள 8 நட்டத்தில் இயங்கும் கூட்டுத்தாபனமாகு வருமானத்தையும் உழக்ைகாது தனி கூழ்டுத்தாபனங்களாக விளங்குகின்றன. நடடத்தை அனுபவிக்கும் போது இக் ெ
அரச கூட்டுத்தாபனங்கள், நிறுவ நடைமுறை மாற்றல்கள் 4% அதிகரித்து 2 விளங்கின.
மொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீதத்திலிருந்து 0.8 சதவீதத்திற்கு மே
அரச கூட்டுத்தாபன மாற்ற ெ அதிகரிப்பினை கொணர்டிருந்த வேளை தொகையை பெற்று 18 சதவீதமாக அதி
2000 ம் ஆணர்டில் இவ் நிறுவனங்களிற்
மகாவலி அதிகார சபை (ரூபா -
சிறி ஜயவர்த்தனபுர வைத்தியசா 3. வீதி அபிவிருத்தி அதிகார சடை
2.
2001 ம் ஆண்டில் அரச நிறுவ அதிகரித்தன. இம் மாற்றலின் முக்கிய ந (ரூபா 2.6 மில்லியன்) விளங்குகின்றது.
-۔ 130 ہے۔

- nextf eign na 2oo3
“னமும் செலுத்தப்பட்டு வரும் வளமாக்கி) "மாக 2001 இல் குறிப்பிடத்தக்களவிற்கு லவு 2001இல் அமெரிக்க டொலருக்கான மாசமடைந்து வளமாக்கி உதவுதொகையை பன்னாட்டு விலை உயர்வாக இருந்தமை வதனை ஊக்குவித்தமையினால் வளமாக்கி
ாத்திற்கு பங்களித்தது.
ற்கான நடைமுறை மாற்றல்கள்
கூட்டுத்தாபனங்கள் சில தொழிற்பாட்டு ம். வேறு சில கூட்டுத்தாபனங்கள் எவ்வித த்து மக்களிற்கு சேவைகளை ஆற்றும் இக் கூட்டுத்தாபனங்கள் தொழிற்பாட்டு காடுப்பனவு வழங்கப்படும்.
னங்கள் மற்றும் ஏனைய மட்டங்களுக்கான 2000 ம் ஆண்டில் 10,499 மில்லியன்களாக
யின் சதவீதமாக இது 1999 இல் 0.9 லும் வீழ்ச்சியடைந்தது.
ர் ரூபா 3,370 மில்லியனர்களாக 3% அரச நிறுவனம் ரூபா 5,705 மில்லியன்
கரித்து காட்டின.
5Т60т шотђ()6ђф6ії.
1333 மில்லியன்) லை (ரூபா 350 மில்லியன்)
(ரூபா 251 மில்லியன்)
ன மாற்றல் ரூபா 7 மில்லியனுக்கு 21% ன்மை பெறுநராக சமுர்த்தி அதிகார சபை

Page 137
யா\ இந்து மகளிர் கல்லூர்
ፌቻ வன மாற்றல்களை பொறும் (மக்
1. மகாவலி அதிகாரசபை (0.8 மில் வீதி அபிவிருத்தி அதிகார சபை J. சிறிஜயவர்த்தனபுர வைத்தியசான
2.
2001 ம் ஆணர்டில் அரச கூட்டுத்த அதிகரித்து சென்றமைக்கு அதிகரிக்கும்
செய்யப்படாமையே முக்கிய காரணமாகு
கூட்டுத்தாபன மாற்றல் அதிகரித் அமுதத்தினை ஏற்படுத்தியது மட்டுமன்
சுமையினை சுமத்தியுள்ளன.
2001 ம் ஆணர்டில் அரச கூட்டு உற்பத்தியில் 28 சதவீதத்தினால் ரூபா 45
ச கூட்டுக்காபன மாற்றல்கள் பொம்
1. இலங்கை புகைவணர்டி சேவை ( 2. பிராந்திய போக்குவரத்துக் கம்ப J. அஞ்சல் திணைக்களம் (0.7 மில்
2001 ம் ஆணர்டில் இலங்கை புை தொழிற்பாட்டு இழப்பிற்கு உயர்ந்த எரி பிற்பகுதியில் 2001 ஒக்டோபரில் வழங்க
புகைவணிடி ஊழியக் கூலி அ கட்டணங்களில் போதுமான சீராக்கம் செ கட்டணம் 1996 ம் ஆண்டிற்கு பின்னர் திரு
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரையான காலப்பகுதியில் 0.3 சதவ காணப்பட்டு வருகின்றன.
துணைத் தேசிய அரசுகளிற்கான மாற்றல்
கூட்டுத்தாபன மாற்றல் அரச நிறு தேசிய அரசிற்கான மாற்றல்களும் காண,
மத்திய வங்கி அறிக்கையின் படி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2 ஆ

? — LOGOof 6fpIT LO6Ao 2oo3
கிய வனங்கள்.
லியன்) (0.4 மில்லியன்) }ல (0.3 மில்லியன்)
ாபன மாற்றல்கள் குறிப்பிடத்தக்களவிற்கு செலவிற்கு ஏற்ப விலைகள் சீராக்கம் }ւ6.
தமையால் இறைப் பற்றாக்குறையின் மீது றி வரி செலுத்துவோரின் மீதும் பெரும்
த்தாபன மாற்றல்கள் மொத்த உள்நாட்டு மில்லியன் உயர்வடைந்து காணப்பட்டன.
க்கிய வனங்கள்
1.8 மில்லியன்) னி (0.9 மில்லியன்) லியன்)
கவணிடி பகுதியின் ஒன்று சேர்ந்த பாரிய பொருள் விலைகளும் 2000 ம் ஆணர்டில் கப்பட்ட கூலி அதிகரிப்புமாகும்.
திகரிக்கப்பட்ட போதும் புகைவணடி ய்யப்படாமையும் பயணிகள் புகைவணர்டி நத்தியமைக்கப்படாமையும் காரணமாகும்.
1997 ம் ஆண்டு முதல் 2001 ம் ஆண்டு ரீதமாகவே கூட்டுத்தாபன மாற்றல்கள்
ф6ї.
வன மாற்றல் என்பவற்றை விட துணைத் ப்படுகின்றது.
1997, 1998 ம் ஆண்டு காலப்பகுதியில் க காணப்பட்டது.
-- 131 --

Page 138
யா\ இந்து மகளிர் கல்லூர்
1999, 2000 ம் ஆணர்டுகளில் 0. சதவீதமாகவும் துணைத் தேசிய அரசிற்க
நடைமுறை மாற்றல் மொத்த தேசிய
சதவி மத்திய வங்கியின்
நடைமுறை மாற்றல் உதவிக் கொடுப்பன அரச கூட்டுத்தாபனங்கள் .. . . . .
அரச நிறுவனம் . ܙ ܀ ܀ ܘ ܘ ܀ ܀ ܀ ܀ ܀ ܀ ܀ ܀ ܀ ܀ ܀ ܀ ܀ ܀ ܀ ܀ ܀ ܀ ܀ ܀ ܀ ܀ ܀ ܘ ܪ துணைத் தேசிய அரசுகள் . குடும்ப அலகிற்கும் ஏனைய துறைகளிற்கும் உணவு முத்திரை உணவு உதவிக் கொடுப்பு சனசவிய / சமுர்த்தி . @(Líဈ႔တိံ (UIအံ .............................်.............................................................
பசளை உதவிக் கொடுப்பனவு. ஏனையவை. ့............................... குறை / எதிர்படா செலவு ஒதுக்கீடு .
ஆதாரம் :- திறைசேரி
தொகுத்து நோக்கும் போது வரவு உள்ள நடைமுறைச் செலவின் ஒரு பகுதி இங்கு ஆராயப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைமுறை மாற்ற காணமுடிகின்றது. ஏனெனில் அதற்க்கு ம விடயம் வினைத்திறனற்ற செயற்பாடுகள் கூடுதலான மாற்றல்களை பெறுட விளங்கி வருகின்றது.
ஆகவே, குறிப்பாக நோக் கொடுப்பனவுகளில் அடங்கும் விடயங் துறைகளிற்கும் நடைமுறை மாற்றல் அதி
உசாத்துணை நூல்கள்.
1. மத்திய வங்கி ஆண்டறிக்கை, 199 2. பொருளியல் 1, க.பொ.த உயர்தரப
-- 132 --

— up6Oxf 6fpri unao , 2oo3
1 சதவீதமாகவும் 2001 ம் ஆணர்டில் 0.0
ான மாற்றல்கள் காணப்படுகின்றன.
உற்பக்கியில் நடைமறை மாற்றல்கள்
5LDITE
அறிக்கை விபரம்
1997 1998 1999 2000 2001
a - a ... 5.1 4.6 4.2 4.2 4.7 ... 0.3 0.3 0.3 0.3 0.3 LLL S 00 LL C 00S LSL LSL LLLLL LC LC C SLSLS SL 0.3 0.4 0.4 0.5 0.5
L LS S LS S SL SLSS SSS SSS SSS SSS LSLS SLS S SLS LS 0.2 0.2. O. O.1 0.0 5. . . . . . . . . . . 4.3 3.7 3.4 3.3 3.8 160төн ...... - - - 0.0 00 0.0
L L LLL SSLSSL S0SL LSL LS S L E SL0 SSLSSL LS LSL 10 0.8 0.7 0.8 0.9
M KO KO Mr O 4 X • KO - « 2.0 1.9 1.7 1.7 1.9 KO KA O «O r s • X • 0.2 0.2 0.1 0.1 0.3
· · · · · · · · · · · · · 11 O.7 O.8 O.7 0.7
செலவுத் திட்டத்தின் செலவு வகைகளில் யில் நடைமுறை மாற்றல்கள் தொடர்பாக
ல்களின் அளவு அதிகரித்துச் செல்வதனை த்திய வங்கி அறிக்கை கூறும் பொதுவான ாாகும்.
ம் அமைப்பாக சமுர்த்தி, அரச நிறுவனம்
கினி நடைமுறை மாற்றல் உதவிக் ப்களிலும் குடும்ப அலகிற்கான ஏனைய கரித்தே காணப்பட்டு வருகின்றது.
7, 1998, 1999, 2000, 2001 6, Global publications

Page 139
1.0
யா\ இந்து மகளிர் கல்லூரி
மூலதனச் செல Capitals expend
-9йapeьи)
மூலதனச் செலவு என்பது பொ
செய்யப்படும் செலவினைக் குறிக்கின்றது. இலாம் பெறும் நோக்கத்துடன் செய்ய செலவுகள் பின்வருவனவற்றில் ஒன்றாக
1.
2.
1
1.2
ஊழியச் செலவினை குறைட கொள்வனவு செய்தல். உற்பத்தி இயலளவை அதிகரி செய்தல் அல்லது பழைய இய புதிய பொருள் ஒன்றின் உ இயந்திரத்தைக் கொள்வனவு அதிகரித்தல்.
இவ்வாறான மூலதனச் செலவுகள் காணப்படும்.
பொதுவாக அதிகளவு பணச் தொழிற்சாலைகள், கப்பல்கள் முதலீடுகளாயின் அவற்றின் ஆ வருடங்களைக் கொணர்டதாக மூலதனச் செலவு நிறுவனத்தில் அளவு, செயற்பாட்டு ம போட்டியிடக்கூடிய தன்மை தீர்மானிக்கக்கூடியதாக இருக் மூலதனச் செலவு தொடர்பான திருத்தியமைக்கப்பட முடி! பெருமளவு நட்டத்தை அனுட
மூலதனச் செலவு மதிப்பாய்வு மு
மூலதனச் செலவு மதிப்பாய்வு
முறைகளானவை நியாயத் தன்மை வ

- Loof spit unably 2003
பு மதிப்பாய்வு iture appraisal
திருமதி பூரீ. அருள்வேல், ஆசிரியை, யாழ் இந்து மகளிர் கல்லூரி.
துவாக நிலையான சொத்துக்கள் மீது. இவ்வாறான செலவுகள் எதிர்காலத்தில் ப்படுகின்றன. இவ்வாறான மூலதனச் அமையலாம்.
ப்பதற்காக புதிய இயந்திரம் ஒன்றைக்
க்க புதிய இயந்திரத்தைக் கொள்வனவு
பந்திரத்தை பிரதியீடு செய்தல்.
ற்பத்தியை அறிமுகம் செய்வதற்காக செய்வதுடன் ஏனைய வசதிகளையும்
பின்வரும் அம்சங்களைக் கொணர்டதாகக்
செலவைக் கொணர்டதாக இருக்கும். ர், பாலங்கள் போன்ற பாரியளவிலான ஆயுட்காலம் மிக அதிகமானதாக 20 - 50 க் காணப்படும். ீர் அமைப்பினை அதாவது அமைவிடம், ாதிரி, வினைத்திறனர், சந்தையில என்பவற்றை மிக நீணர்டகாலத்திற்கு கும்.
முடிவுகளில் ஏற்படும் தவறுகள் பின்னர் பாதவையாகும். இதனால் நிறுவனம்
விக்கவேணடிய நேரிடும்.
601056i
நடவடிக்கைக்காக பயன்படுத்தப்படும் ாய்ந்தவையாக இருத்தல் வேணடும்.
-- 133. --

Page 140
யா\ இந்து மகளிர் கல்லூ நியாயத்தன்மை வாய்ந்தவையாக இை பின்வரும் தகவல்களை தரக்கூடியவைய
1. செயற்திட்டத்தினை ஏற்றுக்கொ6 இடையிலான அடிப்படையினை வேண்டும்.
2. செயற்திட்டங்களை அவை வரிசைப்படுத்தக்கூடியதாக இரு;
J. பல்வேறுபட்ட மாற்றுவழிகளில் ஒ
வேணடும்.
4. குறிப்பிட்ட முறையானது
பிரயோகிக்கக்கூடியதாக இருத்த
5. எனவே மூலதனச் செலவு முடி சாத்தியமான அளவு போதுமான வேண்டும்.
அதிகரித்த வருமானங்களும் and Expenditure) Lol @ Gud (pệvg5 கொள்ளப்படுகின்றன. அதாவது குறிப்பி கிடைக்கும் வருமானங்களும் குறிப்பிட்ட செலவுகளும் மட்டுமே மூலதனச் கொள்ளப்படுகின்றன. தற்போதுள்ள வ கொள்ளப்படுவதில்லை. அதாவ நடைமுறைப்படுத்தப்படாத சந்தர்ப்பங்க செலவுகளும் கவனத்தில் கொள்ளப்படத்
-ggfig, Gstaa (Sunk cost) முன்னர் ஏற்கனவே செய்யப்பட்ட செல முடிவுகளில் கவனத்தில் கொள்ளப்படுவ
உதாரணமாக, எக்ஸ் லிமிட்டட் தீர்மானித்துள்ளது. இதற்காக 3 இயந்தி இயந்திரங்களில் ஒன்று சில வருடங்களுக்கு செய்யப்பட்டிருந்தது. இதன் பெறுமதி ரூ ரூபா 40,000 பெறுமதியில் கொள்வனவு ெ ஏற்படும் ரூபா 40,000 மட்டுமே மூல கொள்ளப்படும்.
சந்தர்ப்பச் செலவு (Opportய நடைமுறைப் படுத்தப்படுவதால் ஏற்கன
-- 134 --

- மணி விழா மலர் 2003
வ இருப்பதற்கு அவை ஒவ்வொன்றும் ாக இருத்தல் வேணடும்.
ர்வதா? அல்லது இல்லையா? என்பதற்கு வேறுபடுத்தி கூறக்கூடியதாக இருத்தல்
களின் விருப்பத் தன மைக்கேற்ப த்தல் வேணடும். ன்றைத் தெரிவு செய்யத்தக்கதாக இருத்தல்
குறிப்பிட்ட செயற்திட்டத்திற்கு ல் வேணடும். வுகள் பாதுகாப்பானதாக அமைவதற்கு தகவல்கள் முகாமைக்கு அளிக்கப்படல்
Qaraajas (65L6 (Incremental Revenue னச் செலவு முடிவுகளில் கவனத்தில் ட்ட செயற்திட்டத்திலிருந்து மேலதிகமாகக் செயற்திட்டத்திற்கு மேலதிகமாக ஏற்படும் செலவு மதிப் பாய வில் கவனத்தில் ருமானங்களும் செலவுகளும் கவனத்தில் து குறிப்பிட்ட செயற்திட்டம் 5ளிலும் ஏற்படக்கூடிய வருமானங்களும் * தேவையில்லை.
என்பது குறிப்பிட்ட செயற்திட்டத்திற்கு வாகும். ஆழ்ந்த செலவு மூலதனச் செலவு தில்லை.
புதிய பொருள் ஒன்றை உற்பத்தி செய்யத் ாங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இம் 3 த முன்பு எக்ஸ் லிமிட்டட்டால் கொள்வனவு }பா 50,000. ஏனைய 2 இயந்திரங்களும் சய்யப்பட வேண்டும். இங்கு மேலதிகமாக தனச் செலவு முடிவுகளில் கவனத்தில்
ity cost) என்பது புதிய செயற்திட்டம் வே கிடைத்த நன்மையில் இழக்கப்படும்

Page 141
யா\ இந்து மகளிர் கல்லூரி பெறுமதியாகும். இவ்வாறான சந்தர்ப்ப கவனத்தில் கொள்ளப்படும்.
உதாரணமாக வை லிமிட்டட் புத் தீர்மானித்துள்ளது. இதற்காக நிறுவனத் கொண்டிருக்கும் இயந்திரம் ஒன்றை பயன் தற்போது நிறுவனத்திற்கு ரூபா 25,00 கொணடிருக்கின்றது. இவப் இயந்திரத் பயன்படுத்துவதனால் நிறுவனத்திற்கு ரூபா சந்தர்ப்பச் செலவு என அழைக்கப்படுகின குறிப்பிட்ட மூலதனச் செலவு ( எடுத்துக்கொள்ளப்படும்.
செயற்திட்டம் தொடர்பான மதிட ஏற்றுக்கொள்ளப்பட்ட மதிப்பாய்வு நுட்ப ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதா? இல்லைய செலவு மதிப்பாய்வு அல்லது செயற்திட்ட மேற்பட்ட செயற்திட்டங்களை ஒப்பி செய்வதற்கும் மூலதனச் செலவு மதிப்பா
இவ்வகையில் மூலதனச் செலவுக அல்லது வரிசைப்படுத்துவதில் (ranking)
அவற்றுள் பின்வருவன முக்கி முறைகளாக காணப்படுகின்றன.
1. திரும்ப அளித்தல் கால முறை (P
2. கணக்கீட்டு வருமான வீத முறை (A 3. கழிவு செய்யப்பட்ட காசோட்ட மு O தேறிய இன்றைய பெறும
O உள்ளக வருமான வீத மு
1.2.1 கணக்கீட்டு வருமான விதம் (ACC
முதலீட்டு மதிப்பாய்வு செய்முறைய ஒரு நுட்பம் இதுவாகும். இம்முறையில் அவைகள் ஒவ்வொன்றினதும் இலாப செய்யப்படுகின்றன. இந் நோக்கத்து செயற்திட்டம் முழுமைக்குமான வருமான கணக்கீட்டு தத்துவங்கள் மற்றும் நடைமு கணக்கீட்டு வருமான வீதமானது கணிப்

- un6ocf eligii unadh 2OO3
ச் செலவு மூலதனச்செலவு முடிவுகளில்
நிய பொருள் ஒன்றை உற்பத்தி செய்யத் தில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுக் படுத்தத் தீர்மானித்துள்ளது. இவ் இயந்திரம் ) வருமானத்தைப் பெற்றுக்கொடுத்துக் தை குறிப்பிட்ட செயற்திட்டத்திற்குப் 25,000 இலாப இழப்பு ஏற்படும். இதுவே றது. இச் சந்தர்ப்பச் செலவு ரூபா 25,000 முடிவினர் போது ஒரு செலவாக
பிடப்பட்ட தகவல்கள் பரிசீலிக்கப்பட்டு த்தின் அடிப்படையில் அச் செயற்திட்டம் பா? என்பதனை தீர்மானிப்பதே மூலதனச் மதிப்பாய்வு எனப்படுகின்றது. ஒன்றுக்கு ட்டு சிறந்த செயற்திட்டத்தை தெரிவு ய்வு பயன்படுத்தப்படுகின்றது.
ளை மதிப்பாய்வு செய்வதில் (appraising) பல முறைகள் காணப்படுகின்றன.
பமான மூலதனச் செலவு மதிப்பாய்வு
ay Back Period) ccounting Rate of Return method) (ARR) D60p (Discounted Cashflow method) if (p60op (Net Present Value (NPV) 50p (Internal Rate of Return) (IRR)
unting Rate of Return)
பில் பயன்படுத்தப்படும் கணக்கியல் சார்ந்த செயற்திட்டங்களானவை ஒப்பீட்டளவில் த் தன்மையடிப்படையில் மதிப்பாய்வு க்காக ஈடுபடுத்தப்பட்ட மூலதனமும், ங்களும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட றைகளுக்கு அமைவாக நிச்சயிக்கப்பட்டு பீடு செய்யப்படுகின்றது.
-- 135 --

Page 142
யா\ இந்து மகளிர் கல்லூரி
மதிப்பாய்வு செய்முறையின் ே கணிக்கப்பட்டு அது ஏற்கனவே நிறுவனத் 6 CSLD Tat 6.55g/Lai (Target Rate of Re வருமான வீதத்தினை கணிப்பது பயன்படுத்தப்படுகின்றன. எனினும், ஏ ஆத்திரமாக பின்வரும் தத்திரம் காணப்ப
ARR= 4245ZVz %zl4VZVZ Z- 4FZZaF7Ağ?a2UZZ/ZZ
20و6و7/742/yی - 7z٪ -4/z// - Z ٪یZZ
இச் சூத்திரத்தின்படி செயற்திட்ட இலாபம் ஈடுபடுத்தப்பட்ட சராசரி மூலதனத் சராசரி மூலதனம் செயற்திட்ட ஆரம்ப கொள்ளப்படும். இதேவேளை செய இல்லையென எடுகோள் கொள்ளப்படுவ
ஏனைய தத்திரங்களாக பின்வருவனவற்
/0629/77ی جویی%72ی =Z //77274/7یی42 = ARR لیول 6 آی7Zz // g/ڑئیے ////ثر 4- /7/ثر/نہیZZ
ARR= 44éZVzßAl4-Vz-VA Z 4FZZaFI77Ağ?a2UZZ/Zz 622 یZیی /y/zzzی - Z٪ -ZZZ/z - zن٪ی 42
மேற்கூறப்பட்ட சூத்திரங்களைப் வருமான வீதமானது இலக்கு வருமான வீ ஒப்பீடு செய்யும் போது கணிக்கப்பட்ட வருமான வீதத்திலும் உயர்வானதாக இருட் மாறாக குறைவானதாக இருப்பின் செயற
76297ZAی - 7z ٪ -ZZZ/z - z ٪یZ6 - * /الأقرع வரிக்குட Aபினனான இலாபத்தினை கருது
2-5 TT600TL5 - 1
A கம்பனியானது ஒரு செயற்திட்டத்திை
நிறுவனத்தின் முகாமையானது இலக்கு வ என நிர்ணயிக்கின்றது. செயற்திட்டம் :ெ
-- 136 --

- மணி விழா மலர் 2003
பாது கணக்கீட்டு வருமான வீதமானது தினால் நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கு tum) ஒப்பீடு செய்யப்படும். கணக்கீட்டு
தொடர்பாக பல ஆத்திரங்கள் ற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பொதுவான
டுகின்றது.
x 100
த்திலிருந்து கிடைக்கும் ஆண்டுச் சராசரி த்தின் வீதாசாரமாக கணிப்பிடப்படுகின்றது.
மூலதனச் செலவின் அரைவாசியாகக் ர்திட்ட சொத்திற்கு இறுதிப்பெறுமதி து வழக்கமாகும்.
றை குறிப்பிட முடியும்.
β. χ 100
και χ 100
பயன்படுத்தி கணிக்கப்படும் கணக்கீட்டு தத்துடன் ஒப்பீடு செய்யப்படும். இவ்வாறு கணக்கீட்டு வருமான வீதமானது இலக்கு பின் செயற்திட்டம் ஏற்றுக்கொள்ளப்படும். திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
மர் எனபது பெறுமானத் தேயவு மற்றும் .شZ/
ன மதிப்பாய்வு செய்ய விரும்புகின்றது. பருமான வீதமாக 20% இருக்கவேண்டும் தாடர்பான தகவல்கள் வருமாறு :

Page 143
யா \ இந்து மகளிர் கல்லூரி
மூலதனக் கிரயம் ரூபா 125,000 (இ மதிப்பிடப்பட்ட ஆயுட்காலம் 5 வருடங் இயந்திரத்தில் 30% பெறுமானத்தேய்வு ெ ஆயுட்கால முடிவில் கழிவுப்பெறுமதி எது
செயற்திட்டத்தில் இருந்து வரிக்குப் பின்ன இலாபம் வருமாறு:
மேற்படி செயற்திட்டத்தினை மதிப்பாய்வு செய்க.
6,60L.
இலாபத்திலிருந்து பெறுமானத்தேய்வு கழி
125,000 பெறுமானத்தேய்வு ரூபா 5 = ரூட
பெறுமானத்தேய்வின் பின் இலாபங்கள்
ஆணர்டுச் சராசரி இலாபம் ரூபா 40,000 சராசரி மூலதனம் 125,000/2 = 62,500
*கீட் 8,000 கணக்கீட்டு வருமான வீதம் = 62,500 இங்கு நிறுவனத்தின் இலக்கு வருமான இச் செயற்திட்டம் ஏற்றுக்கொள்ளப்படல

- unsoof 6ђуп uneo 2oo3
இயந்திரக் கொள்வனவு) கள்
செய்கின்றது. துவுமில்லை.
ாரான பெறுமானத் தேய்வுக்கு முன்னரான
இலாபம் 20,000
25,000 40,000 35,000 45,000
கணக்கீட்டு வருமான வீத முறையில்
க்கப்படல் வேண்டும். ஒரு ஆணர்டுக்கான
பா 25,000 ஆகும்.
பின்வருமாறு:
15 = ரூபா 8,000.
வீதம் 12.8% ற்கு குறைவாக இருப்பின் TLö.
-- 37 --

Page 144
யா \ இந்து மகளிர் கல்லு
உதாரணம் - 2
B கம்பனி தனது வாடிக்கையாளர்களுக்க புதிய உபகரணத் தொகுதி ஒன்றினை கெ சேவைக்காக இரண்டு இயந்திர தெரிவுகள்
தொடர்பான தகவல்கள் வருமாறு :-
மூலதனக் கிரயம் . ஆயுட்காலம் .
பெறுமானத்தேய்வுக்கு முன்னரான இல
ஆணர்டு 1 ..............................
கழிவுப்பெறுமதி. - •
இயந்திர கொள்வனவு தொடர்பாக முக
விடை :
பெறுமானத்தேய்வு .
பெறுமானத்தேய்வின் பின் இலாபம்
ஆணர்டு 1 ...............................
2 - 3 .............................. 4.............................. 5.............................. மொத்தம் . ஆணர்டுச் சராசரி . கணக்கீட்டு வருமான வீதம் .
இங்கு உபகரணம் A யானது உபகரண வருமானத்தைக் கொணர்டுள்ளது. எனே எனினும், நிறுவனத்தின் இலக்கு வரும வருமான வீதமான 20% னைவிடக் குை ஏற்றுக்கொள்ளப்படலாம்.
-- 138 --

ாரி - மணி விழா மலர் 2003
ான சேவைகளை இலகுவாக்கும் பொருட்டு ாள்வனவு செய்ய எணர்ணியுள்ளது. மேற்படி * காணப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும்
2.LjäJ60TLö A eljä UGOTLö B - 80,000 150,000 . 5 ஆணர்டுகள் 5 ஆணர்டுகள்
Tபம்:
. 50,000 50,000 . 50,000 50,000 30,000 60,000 20,000 60,000 ... 10,000 60,000
- - - - - - - - - O O
ாமைக்கு ஆலோசனை கூறுக.
2. LJőJ60TLó. A 2. U5 T600TLE B 80,000 / 5= 16,000 150,000 / 5= 30,000
. 34,000 20,000 . 34,000 20,000 14,000 30,000 ... 4,000 30,000 ... (6,000) 30,000 80,000 130,000 ... 16,000 26,000
- - - - - - 20% 17.33%
ாம் B யை விடக் கூடுதலான கணக்கீட்டு வ, உபகரணம் A தெரிவு செய்யப்படலாம். ான வீதம் உபகரணம் A யின் கணக்கீட்டு
றவாக இருக்கும் சந்தர்ப்பத்திலேயே அது

Page 145
யா\ இந்து மகளிர் கல்லு
கணக்கீட்டு வருமான வீதத்தின் நன்மை
1. கணக்கீட்டு வருமான வீத முன்
செய்யும் போது கணக்கீட்டு எணர்ணக்கருவானது முகாமைக்கு உதாரணம். கணக்கியல் தத்துவ
2. இம் முறையானது காசோட்டத்தி
கவனத்தில் கொள்கின்றது.
3. விளங்கிக் கொள்வதற்கு எளியை
இலகுவானதாகவும் உள்ளது.
கணக்கீட்டு வருமான வீகக்கின் தீமைகe
1. இங்கு சராசரி முதலீட்டினை எ
தெளிவான வரையறை எதுவும்
2. இம் முறையில் முதலீட்டின் விை கணிப்பீடு செய்யப்படுகின மாற்றுவழிகளை ஒப்பீடு செய நிதியளவுக்கு ஏற்ப இலக்கு வருட நிலை காணப்படுகின்றது.
J. இம் முறையானது பணத்தில்
கொள்வதில்லை.
122 திரும்ப அளித்தல் கால முறை (
திரும்ப அளித்தல் காலம் எ செய்யப்பட்ட பணமானது எவ்வளவு கா: என்பதனை குறித்து நிற்கும் கால அளவி அளித்தல் காலத்தைக் கணிப்பிட்டு தாய் திரும்ப அளித்தல் காலத்துடன் ஒப்பி செயற்திட்டத்தின் திரும்ப அளித்தல் கா அளித்தல் காலத்தைவிடக் குறை6 ஏற்றுக்கொள்ளப்படும். இல்லாவிடில் நி
சீரான காசோட்டாமம் ம்ப அளிக்கல
செயற்திட்டததிலிருந்து கிடைக்கு அளவாக இருக்குமாயின் அது சீரான க

ரி - மணி விழா மலர் 2003
கள்
ஏறயில் செயற்திட்டத்தினை மதிப்பாய்வு வருமான வீதத்தில் பயன்படுத்தப்படும் 5 பரீச்சியமான எணர்ணக்கருவாக உள்ளது. ங்கள் மற்றும் நடைமுறைகள்.
னை அல்லாமல் இலாபத் தன்மையினை
2யானதாகவும் நடைமுறைப்படுத்துவதற்கு
i
rவ்வாறு கணிப்பது என்பது தொடர்பில் இல்லை.
)ளவானது வீதத்தின் அடிப்படையிலேயே றது. ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட ப்யும் போது அவைகளின் வேறுபட்ட 0ான வீதத்தினை சீராக்கம் செய்ய முடியாத
ன காலப் பெறுமதியினை கவனத்திற்
Pay Back Period)
ன்பது செயற்திட்டமொன்றில் முதலீடு லத்தில் திரும்பவும் மீளப் பெறப்படுகின்றது னைக் கருதுகின்றது. நிறுவனங்கள் திரும்ப ம் ஏற்கனவே தீர்மானித்து வைத்திருக்கும் ட்டு தீர்மானத்தை மேற்கொள்கின்றன. லம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட திரும்ப பாக இருப்பின அச் செயற்திட்டம் rாகரிக்கப்படும்.
! ძნITGსgpLD
ம் காசோட்டம் ஒவ்வொரு வருடமும் ஒரே ாசோட்டம் என அழைக்கப்படும்.
-- 139 --

Page 146
யா\ இந்து மகளிர் கல்லூ
2.5ITIT60TLÉ :- ó
செயற்திட்டம் X இற்கான ெ செயற்திட்டத்தில் இருந்தான வருடாந பெறப்படுகின்றது. மேற்படி செயற்திட
பின்வருமாறு கணிக்கப்படலாம்.
20,000-4 50" ஆண்டுகள்
இங்கு, திரும்பல் அளித்தல் கால
சீரற்ற / ங்கற்ற காசோட்டாமம் Lf
செயற்திட்டத்திலிருந்து கிடைக்கு அளவாக காணப்படாது சீரற்றதாக இரு
அழைக்கப்படும். இவ்வாறான காசோட்ட காலமானது பின்வருமாறு கணிக்கப்படெ
2-5ITT600TL5 - 4
செயற்திட்டம் P யில் ரூபா 20,000 முதலீடு
இருந்தான காசு உள்ளோட்டம் வருமாறு
மேற்படி செயற் திட்டத்துக்கான கணிக்கப்படும்.
-- 140 --

if - Ln60of eign Loeb 2003
தாடக்க முதலீடு ரூபா 20,000. அச் த காசு உள்ளோட்டமாக ரூபா 5,000 ட்டத்துக்கான திரும்ப அளித்தல் காலம்
0ம் 4 ஆண்டுகளாக இருக்கும்
பல் அளித்தல் காலமும்
ம் காசோட்டம் ஒவ்வொரு வருடமும் ஒரே க்குமாயின் அது சீரற்ற காசோட்டம் என -ம் காணப்படுமிடத்து திரும்பல் அளித்தல்
DTO.
செய்யப்படுகின்றது. இச் செயற்திட்டத்தில்
2.
35|TGéFITLLLû (20,000) ... 6,000 ... 8,000 ... 5,000 ... 4,000 ... 4,000 ... 4,000
திரும்பல் அளித்தல் காலம் பின்வருமாறு

Page 147
யா\ இந்து மகளிர் கல்லு
3
திரும்பல் அளித்தல் காலம்
சுகங்கிரமான செயற்திட்டாமம் ம்பல்
சுதந்திரமான செயற்திட்டங்க செயற்திட்டத்தினை ஏற்றுக்கொள்வதா? என்ற தீர்மானத்தினை எடுக்க வேண்டிய செயற்திட்டங்கள் என்பது ஒன்றுடன் ஒ6 கருதும். எனவே, இங்கு இவ்வாறான திரும்ப அளித்தல் காலத்திற்கேற்ப ஏற்றுக்
உதாரணம் - 2 ஒன்றையொன்று தவிர்க்கும் இர6 மேற்கொள்ளலுக்காக முன்வைக்கப்படுக வருமாறு :
திரும்ப அளித்தல் காலத்தின் அடிப்படை தேர்வு செய்க. நிறுவனமானது திரும்ப இருக்க வேண்டும் என நிர்ணயம் செய்து

— LO6oof afpIT Ln6 ou 2oo3
5|TGILLLô ŠT6Ť 5ITCšJTLLLô
20,000) .. 6,000 6,000
... 8,000 14,000
... 5,000 19,000 米米米 ... 4,000 23,000
... 4,000 27,000
... 4,000 31,000
十 4000 Χ 1000
.25 வருடங்கள்
வருடமும் 3 மாதங்களும்.
அளித்தல் காலமும்
5ளை பொறுத்தவரை நிறுவனமானது 96.565 filjits fligit? (accept / reject) பவையாக உள்ளன. இங்கு சுதந்திரமான ண்று போட்டியிடாத செயற்திட்டங்களைக் செயற்திட்டங்கள் நிறுவனத்தின் இலக்கு கொள்ளப்படும் அல்லது நிராகரிக்கப்படும்.
1ணர்டு செயற்திட்டங்கள் தீர்மானம் கின்றன. அவை தொடர்பான தகவல்கள்
காசோட்டம் (ரூபாவில்)
செயற்திட்டம் P செயற்திட்டம்
10,000) (12,500) ... 3,000 5,000 4,000 7,500 . 5,000 1,000 ... 6,000 1,000
m 1,000
- 1,000
யில் பொருத்தமான செயற்திட்டத்தினை அளித்தல் காலமானது 2 வருடங்களாக |ள்ளது.
-- 141 --

Page 148
யா\ இந்து மகளிர் கல்லு
s2,600í6)é5|TCéčIIILLLĎ
செயற்கிட்டமிP செயற்கிட்டம்
0...... (10,000) (12,500) 1......... 3,000 5,000 2......... 4,000 7,500 3......... 5,000 1,000 4......... 6,000 1,000 5................ 1,000 6................ D 1,000
திரும்ப அளித்தல் காலம்
P - நிராகரிக்கப்படும் Q - ஏற்றுக்ெ
ஒன்றையொன்று தவிர்க்கும் செயற்திட்ட
இவ்வாறான செயற்திட்டங்கள் காணப்படும். இச் செயற்திட்டங்களை தன்மையானது குறிப்பிட்ட செயற்திட்டங் Ranking) அதிக நன்மையினை தரத்தக்க
உதாரணம் - 6
ஒரு நிறுவனம் ஒரு செயற்திட்டத் செயற்திட்டங்களை கவனத்திற் கொள்கி
ஆணர்டு செயற்கிட
0..................................... (15,000) 1 ..................................... 6,000 2..................................... 2,500 3.................................................................... 2,500 4..................................... 4,000 5 ........................................ 6..................................... თითო
7.....................................
-- 142 --

Tf - Ln6x5f 6fgrT LANGAo 2OO3
Ém 60öfL- SffGSITLL-Lô செயற்கிட்டமிP செயற்கிட்டம்
3,000 5,000 7,000 12,500 12,000 13,500 18,000 14,500 15,500 16,500
2.6 வருடங்கள் 2 வருடங்கள்
காள்ளப்படும்
1556i (Mutually Exclusive projects)
ஒன்றுடன் ஒன்று போட்டியிடுபவையாக "ப் பொறுத்தவரையில் ஏற்றுக்கொள்ளும் களை வரிசைப்படுத்துவதன் மூலம் (Project செயற்திட்டமானது ஏற்றுக்கொள்ளப்படும்.
நீ தேர்வு செய்முறையில் பின்வரும்
ன்றன.
1-Бjф6ії (фтGäтLLEјф6іі)
- 2 - 3 (15,000) (15,000)
4,000 3,000 5,000 5,000 6,000 , 2,000
2,000
3,000
3,000
D 3,000

Page 149
யா \ இந்து மகளிர் கல்லு நிறுவன முகாமைத்துவமானது செயற்திட்டத்தினை தேர்வு செய்ய விரு நீர் வேண்டப்படுவது - 1. ஒவ்வொரு செயற்திட்டத்துக்கு
கணிப்பீடு செய்க. 2. பொருத்தமான செயற்திட்ட தேர்
வழங்குக.
விடை :
ஆண்டு செயற்திட்டங்க
-l
- 2
5ITGFIT. 5.5 TGFIT. 5.TG: 1......... 6,000 6,000 4,000 2......... 2,500 8,500 5,000 3......... 2,500 11,000 6,000 4......... 4,000 15,000
PBP ............ 4 வருடங்களி3 வருடங்கள்
இங்கு செயற்திட்டம் (2) ஆகக் கு.ை கொண்டுள்ளது. எனவே, செயற்திட்டம் நிறுவனத்தின் இலக்கு திரும்ப அளித்த வேணர்டும்.
செயற்கிட்ட மகிப்பாய்வம் கொமிற்ப
அனேகமான செயற்திட்டங்கள் அ கொணர்டிருப்பதில்லை. அச் செயற்திட மூலதனத்தினையும் வேணர்டிநிற்கின்றன.
உதாரணமாக உணவுப் பொருளை உ கொள்வனவு செய்யும் போது அத கொள்விலையான மூலதனக் கிரயம் ! உற்பத்தியினை மேற்கொள்வதற்கா முடிவுப்பொருட்கள் என்பவற்றினர் ப வேணர்டியதாக உள்ளது. இங்கு கவனத்

— LOGOơf 6fpm up6oT 2oo3
ரும்ப அளித்தல் கால அடிப்படையில் *புகின்றது.
மான திரும்ப அளித்தல் காலத்தினை
வுக்கான ஆலோசனையினை முகாமைக்கு
Gi (5ITGFITL LIE).56ii)
- 3
т. 5. «БтGFт. 45 тGағт. 5. «БтGғII
4,000 3,000 3,000 9,000 5,000 8,000 15,000 2,000 10,000
2,000 12,000 3,000 15,000 3,000 18,000 3,000 21,000
5 வருடங்கள்
றந்த திரும்ப அளித்தல் காலத்தைக் (2) தெரிவுசெய்யப்படலாம். எனினும், ல் காலமும் கவனத்தில் கொள்ளப்பட
pலதனமும்
வற்றிற்கான மூலதன கிரயத்தினை மட்டும் டத்தின் தன்மைக்கேற்ப தொழிற்படு
ர்பத்தி செய்யும் இயந்திரம் ஒன்றை றுடன் இணைந்த வகையில் அதன் ட்டும் எழுவதில்லை. மாறாக உணவு 7 மூலப்பொருட்கள், காசு மற்றும் து நிதியானது முதலீடு செய்யப்பட ற்கொள்ள வேணர்டிய முக்கிய விடயம்
-- 143 --

Page 150
யா \ இந்து மகளிர் கல்லு
யாதெனில் மூலதனக் கிரயத்துக்கு மே: மூலதனமானது குறிப்பிட்ட செயற்திட்ட மீளப் பெற்றுக்கொள்ளப்படும் என்பதா
திரும்ப அளித்தல் கால முறையின் நண்
திரும்ப அளித்தல் காலமானது ப
உள்ளது.
1.
உயர்வான நிச்சயத் தன்மையற் முறையானது நன்மையளிப்பதாக துரிதமான தொழில்நுட்ப மு
காணப்படுகின்ற நிலைமையிeை
விளங்கிக் கொள்வதற்கும் ந முறையாக இது உள்ளது.
குறைவான ஆபத்தினைக் கொண இதன் மூலம் தேர்வுசெய்து கொ
இம் முறையானது இலாபநட்ட செய்கின்றது. எனவே, புதிய க எப்போது இருந்து பகிர்ந்துெ கணிடுகொள்ள இம் முறை உத
திரும்ப அளித்தல் கால முறையின் தீை
இம்முறையின் முதன்மையான
குறிப்பிடமுடியும்.
1.
இம் முறையானது இலாபநட்ட காலம்) செயற்திட்டம் உழை கொள்வதில்லை. இதனை விளங்கிக்கொள்ள முடியும்.
-- 144

ரி - மணி விழா மலர் 2003 திகமாக திரட்டப்படும் இத் தொழிற்படு த்தின் ஆயுட்கால முடிவில் முழுமையாக தம்.
மைகள்
ல்வேறு அடிப்படைகளில் நன்மையானதாக
) செயற்திட்டங்களை பொறுத்தவரை இம் உள்ளது. அதாவது அரசியல் ஸ்திரமின்மை, }னர்னேற்றம், மலிவான பிரதியீடுகள் ன உதாரணமாகக் கூறிக்கொள்ள முடியும்.
டைமுறைப்படுத்துவதற்கும் இலகுவான
fட ஆனால் விரைவான செயற்திட்டங்களை ாள்ள முடியும்.
மற்ற புள்ளியினை தெளிவாக வரையறை ம்பனிகளை பொறுத்தவரை இலாபத்தினை காடுக்கத் தொடங்கலாம் என்பதனைக் வுகின்றது.
[ᏝᏪ56ii
குறைபாடுகளாக பின்வருவனவற்றைக்
மற்ற நிலைக்கப்பால் (திரும்ப அளித்தல் க்கக்கூடிய வருமானத்தினை கவனத்திற் பின்வரும் உதாரணத்தின் மூலம்

Page 151
யா\ இந்து மகளிர் கல்லூ
(
தொடக்க முதலீடு. ` v r w « « « « a «
காசோட்டம் . ao " -
திரும்ப அளித்தல் காலம் .
இங்கு செயற்திட்டம் A தெரிவு ெ செயற்பாடு அன்று. ஏனெனில் செ பின்னரும் கூடிய வருமானத்தை புறக்கணிக்கப்படுகின்றது. உணர்ை காணப்படுகின்றது.
இம்முறையின் இரண்டாவது பிர; காலப் பெறுமதியினை கவனத் முதலீட்டுத் தீாமானத்துக்கு
இன்றியமையாததாகும். ஏனென ஒன்றின் பெறுமதியினை விடநா6 பெறுமதியானது குறைவானதாகு
இவ்வகையில் திரும்ப அளித்தல் காலபொருத்தப்பாடுடையதாக இருக்கும்.
i)
திரவத்தன்மையினை பெருமள இலாபத்தன்மையிலும் பார்க்க மு மீள் பெறுகையினையே விரும்ட இம் முறையானது பொருத்தப்ப
குறுகிய காலத்தில் இலாபத்திை நிறுவனங்களை பொறுத்தவரை
இருக்கும்.
கழிவு செய்யப்பட்ட காசோட்டமு
செயற்திட்ட மதிப்பாய்வு செய்மு
முறை இதுவாகும். இம்முறையானது திரு

if - Ln6xf 6...fort unably soO3
clerulijáSILLLó. A Glő-LIljás|LLLó B
10,000 10,000
... 4,000 3,000 ... 4,000 3,000 ... 2,000 3,000 ... 1,000 3,000 ... 1000 4,000 a D 5,000
3 வருடங்கள் 3.33 வருடங்கள்
சய்யப்படும். எனினும் இது பகுத்தறிவான யற்திட்டம் B திரும்ப அளித்தல் காலத்துக்கு உழைக்கின்றது. இது இங்கு முழுமையாக
மையிலேயே B யானது இலாபகரமானதாக
தான குறைபாடு யாதெனில் இது பணத்தின் திற் கொள்வதில்லை. அதாவது சிறந்த வட்டியினை கவனத்திற் கொள்வது ரில் இன்று பெற்றுக்கொள்ளப்படும் ரூபா ளை பெற்றுக்கொள்ளப்படும். ரூபா ஒன்றின்
5LO.
முறையானது பின்வரும் நிலைமைகளில்
'வுக்கு எதிர்நோக்குகின்ற நிறுவனங்கள் தலீடு செய்யப்பட்ட நிதியினை விரைவான புகின்றன. இவ்வாறான நிறுவனங்களுக்கு ாடுடையதாக இருக்கும்.
ன உழைப்பதை நோக்கமாகக் கொண்ட
இம் முறையானது பொருத்தமானதாக
on Discounted Cash Flow method (DCF)
]றையில் பயன்படுத்தப்படும் முக்கியமான ம்ப அளித்தல் காலம், கணக்கீட்டு வருமான
-- 145 --

Page 152
யா\ இந்து மகளிர் கல்லூரி வீத முறை என்பவற்றில் காணப்பட்ட குன கழிவு செய்யப்பட்ட காசோட்ட முறையா கொணடுள்ள போதும் இது ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.
முக்கியமான கழிவு செய பின்வருவனவற்றைக் குறிப்பிட முடியும்.
அ) தேறிய இன்றைய பெறுமதி (Net ஆ) உள்ளக வருமான வீதம் (Internal
Gilluggiaopu Glug) LD5 (Net Present
தேறிய இன்றைய பெறுமதி ( பிரயோகிக்கின்றது. இம் முறையானது எதிர்பார்க்கப்ப்படும் காசு வெளியோட இன்றைய பெறுமதியினை கணிப்பீ உள்ளோட்டங்களின் இன்றைய பெறுட் இன்றைய பெறுமதியினை விட அதிகமா
உள்ளது.
இம் முறையானது செயற்திட்ட ம கொண்டுள்ளது.
1. செயற்திட்டத்துடன் தொடர்பு வெளியோட்டங்களையும் நிச்சயி
இது தொடர்பாக இரண்டு விடய
அ) தொடர்புடைய காசோட்ட செயற்றிட்டத்துடன் நேர கவனத்தில் கொள்ளட செயயப்பட்ட நடைமுறைப்படுத்தப்பட கவனத்தில் கொள்ளப்பட
ஆ) காசோட்டங்கள் எழு காசோட்டங்கள் கழிவு ெ
2. முகாமையினால் ஏற்றுக்கொள்ள
கழிவு செய்யப்பட்டு இன்றைய 6 காசு உள், வெளியோட்டங்கள் செய்யப்பட்டு தீர்மானமான
-- 146 --

- un6xf agrT Ln6A3, 2oo3
றபாடுகளின் காரணமாக அறிமுகமானது. னது ஒன்றுக்கு மேற்பட்ட எடுகோள்களை முதனிமையான ஒரு முறையாக
பப்பட்ட காசோட்ட முறைகளாக
Present Value) (NPV) Rate of Return) (IRR)
Value) (NPV)
முறையானது கழிவிடல் நுட்பத்தினை கழிவிடல் நுட்பத்தினை பிரயோகித்து ட்டங்களினதும் உள்ளோட்டங்களினதும் டு செய்கின்றது. இதன் மூலம் காசு மதியானது காசு வெளியோட்டங்களின் னதா? என்பதனை நிச்சயிக்கக்கூடியதாக
திப்பாய்வுக்காக பின்வரும் படிமுறைகளை
புடைய காசு உள்ளோட்டங்களையும்
க்கின்றது.
பங்கள் கவனத்தில் கொள்ளப்படும்.
IEisai (Relevant Cashflows) டியாக தொடர்புடைய காசோட்டங்களை iபடும். இதனால் கடந்தகாலங்களில்
செலவுகளும், செயற்திட்டம் ாவிடினும் ஏற்படக்கூடிய செலவுகளும் - மாட்டாது.
} மீ காலப் பகுதி. இதன பொருட்டு செய்யப்படுகின்றன.
ப்பட்ட ஒரு வீதத்தில் காசோட்டங்களானது பெறுமதியானது கணிப்பீடு செய்யப்படும். ரின் இன்றைய பெறுமதியானது ஒப்பீடு ாது மேற்கொள்ளப்படும். இவர் வாறு

Page 153
ii)
iii).
யா \ இந்து மகளிர் கல்லூரி
காசோட்டங்களின் இன்றைய பெறு மூன்று விதமான முடிவுகள் வெளி
NPV> 0 நேர்க்கணிய பெறுமதி இங்கு தேறிய இன்றைய பெறுமதிய செயற்திட்டமானது ஏற்றுக் உள்ளோட்டங்களின் இன்றைய டெ இன்றைய பெறுமதியிலும் ப. நிலைமையினை இது கருதும்.
NPV < 0 எதிர்க்கணிய பெறுமதி NPV ஆனது பூச்சியத்திலும் சி ஏற்றுக்கொள்ளப்பட மாட்ட்ாது. இன்றைய பெறுமதியானது க பெறுமதியிலும் குறைவாக இருப்
V = 0 NPV ஆனது பூச்சியத்திற்கு ச ஏற்றுக்கொள்ளப்படலாம். எனி விடயமாகும். அதாவது, காசு : பெறுமதியானது ஒன்றுக்கொ: கருதுகின்றது.
தேறிய இன்றைய பெறுமதிமுறை4 நிறுவனத்தின மூலதனக் கிரய4 ffഖണുക്രിഞ്ഞ് മക7ഞ്ഞഥമീബ/ഞ്ഞ,
7 நாட்டின் வட்டி வீதம். 2 ஆபத்தின அளவு
7ெனபவர்
தேறிய இன்றைய பெறுமதிமு!ை 62//7øØ/ / 4 %øjø77ø747-v/7///å &e செலவினங்கள யாதாயினும் இரு
இமமுறையில் தொழிற்படு மு கருதப்படும். எனினும், செயற திரும்பவும் பெறப்படுகின்றது என இது இறுதி வருட காசு உள்ளே77

— Ln6zxf 6aĵgrT Ln6bia 92OO3
மதியானது ஒப்பீடு செய்யப்படும் போது ப்படுத்தப்படலாம்.
ானது பூச்சியத்திலும் பெரிதாக இருப்பின் கொள்ளப்படும். அதாவது காசு றுமதியானது காசு வெளியோட்டங்களின் ார்க்க அதிகமானதாக இருக்கின்ற
றிதாக இருப்பின் செயற்திட்டமானது
அதாவது காசு உள்ளோட்டங்களின் ாசு வெளியோட்டங்கள் இனிறைய பதனை கருதும்.
மனாக இருப்பின் செயற்திட்டமானது னும், இது முகாமையினை பொறுத்த உள் வெளியோட்டங்களின் இன்றைய ன்று சமனாக இருப்பதனையே இது
பில் பயன்படுத்தப்படும் கழிவு விதமானது 7க கொளள7//படும். இவர் விதமானது
.ZZZAZ-629/7zzی یو٪7A76227Zیی%22%/7یی از 62227z
ரயில் பெறுமானத் தேயவுக்கு முனனான வனத்திற் கொள7ள7டப்படும். செயற்பாட்டு .z/(تر//ثر / ہی چینی بھی ترy6 9762/////zیے تح767///:
62ø6Ø7ZO/76øgø7 G/7GF 6762/67776z//7Z Z Zo/7ø திட்டத்தின ஆயுடகால முடிவில் இது எடுகோளர் கொள்ள7/படுகின்றது. எனவே, டடத்திற்குளர் சேர்த்துக் கொள7ள7டப்படும்.
۔ ۔ 147 -۔

Page 154
- யா\ இந்து மகளிர் கல்லூ
செயற்திட்டத்துக்கு கழிவு/ ெ உள77ே7டடத்திற்குளர் அது சேர்
5ughla) (DiSCOunting)
米
கழிவிடல் என்பது எதிர்காலப் பெறுமதியினை (present value) கண்டுகெ இங்கு கழிவிடலுக்குப் பயன்படும் வீதமா 6јti (Discounting factor) 6тетi Gla. Terreir இன்றைய பெறுமதியானது பின்வரும் சூத்
F= P
P = a
P = F
இங்கு மேற்படி துத்திரத்தில்,
P கழிவுப் ( F தொகை r E. கழிவுவீத
== காலம்
செயற்திட்ட மதிப்பாய்வில் தீர்ம செய்ய உள்ள செயற்திட்டம் தொடர்ப பெறுமதியினை அறிந்துகொள்வது என்ட
கழிவுக்காரணி அட்டவணையி முடியும். அட்டவணையில் ரூபா கழிவுக்காரணியாகக் (Discounting f தேவையான தொகையால் இக் கார் பெறுமதியைக் கணிடு கொள்ளலாம்.
உதாரணமாக, 10% கழிவு வீதத்தில் 5 ஆ 1 இன் இன்றைய பெறுமதி அட்டவனை 50,000 இன் இன்றைய பெறுமதி தேவை ஆகும்.
-- 148 --

— ungof 6.gI Loai 2003
பறுமதி இருட்/பின இறுதி வருட காசு
துக் கொள7ள7டப்படும்.
Gug) Logujai (Future value) gaié0pu ாள்ளும் செயற்பாட்டினைக் கருதுகின்றது. னது (வட்டிவீதம்) கழிவுக்காரணி / கழிவு ப்படுகின்றது. எதிர்காலப் பெறுமதி ஒன்றின் திரம் மூலம் கணித்துக்கொள்ளப்படலாம்.
(1 + r)"
F
ክ
+ r)"
1 + r)Ꮙ"
பெறுமதி
ம்
ானம் மேற்கொள்வோருக்கு தாம் தேர்வு ான எதிர்கால பெறுமதியின் இன்றைய து முக்கியமானதாக உள்ளது.
லிருந்து நேரடியாக பெற்றுக்கொள்ள
1 இற்குரிய கழிவுப் பெறுமதி actor) காட்டப்பட்டிருக்கும். எமக்கு "ணியைப் பெருக்குவதன் இன்றைய
ணர்டுகளின் பின் கிடைக்க இருக்கும் ரூபா ாயின்படி 0.621 ஆகும். எமக்கு ரூபா யாயின் 0.621 x 50,000 = ரூபா 31,050

Page 155
யா\ இந்து மகளிர் கல்லூரி
25ITT600TL5 - 7
பின்வரும் செயற்திட்டத்தினை தேறிய இ மதிப்பாய்வு செய்க. மூலதனக் கிரயம் 12
ஆண்டு
0..................................... 1 ...................................................................................... 2....................................... 3............................................................... 4....................................... Ó ................................................................... 6........................................
விடை
ஆணர்டு és TGeFILLLÓ ősy
0......................... (50,000) 1 ...'...................... 10,000 2.......................... 12,000 3.......................... 18,000 4.......................... 25,000 5............................ 8,000 6............................ 4,000 தேறிய இன்றைய பெறுமதி.
இச் செயற்திட்டம் ஈடுபடுத்திய மூலதனத் மேலதிகமாக ரூபா 3,761 னையும் தருவ ஏற்றுக்கொள்ளமுடியும்.
a Gigital Guabiditor oil, L5 (Internal Rate of
கழிவு செய்யப்பட்ட காசோட்ட செயற்திட்டம் ஒன்றினை ஒரு குறிப்பிட்ட ச போது பெற்றுக்கொள்ளப்படும். கழிவு ஆரம்ப முதலீட்டு தொகைக்கு சமனாக இ
உள்ளக வருமானவீதம் எனலாம்.
இதனை இன்னோர் வகையில் காசோட்டத்தினை குறித்த வீதத்தில் க பெறுமதியானது 0 ஆக இருக்கும் போது 2 வீதம் எனலாம்.

- மணி விழா மலர் 2003
}ன்றைய பெறுமதி முறையின் மூலம் 2% ஆகும்.
காசோட்டம் 50,000 10,000 12,000 18,000 25,000 8,000 4,000
561/55TJ6712%968ie)U GupLD5 (PV)
1.000 (50,000)
0.893 8,929 0.797 9,567 O.712 12,813 0.636 15,887
0.567 4539 0.507 2026 3,761
ந்தினையும் 12% வருமானத்தினையும் தால் இச் செயற்திட்டத்தினை
Return). IRR
முறையில் இது ஒரு நுட்பமாக உள்ளது. 5ழிவு வீதத்தினை கொண்டு கழிவு செய்யும் செய்யப்பட்ட காசு உள்ளோட்டமானது
இருப்பின் அக் குறித்த கழிவு வீதத்தினை
கூறுவதாயின் செயற்திட்டம் ஒன்றின் ழிவுசெய்யும் போது தேறிய இன்றைய உள்ள கழிவு வீதத்தினை உள்ளக வருமான
149 --

Page 156
யா\ இந்து மகளிர் கல்லூர்
எனவே, இங்கு நிறுவனம் எதிர்பா உள்ளக வருமான வீதம் கூடுதலாக இ( மாறாக உள்ளக வருமான வீதம் குறைவ இலாபகரமற்றதாக கொள்ளப்படும். இவ முற்கூட்டியே நிறுவனத்தினால் நிர்ணயி கூடுதலாக இருப்பின் அச் செயற்திட்டம
உள்ளக வருமான வீதமானது 2 1. சமன்பாட்டு அணுகுமுறை 2. வரைபட ரீதியான அணுகுமுறை
சமன்பாட்டு அணுகுமுறை
இம் முறையில் செயற்திட்ட வெளியோட்டமும் குறித்த வீதத்தில் கழிவு தேறிய இன்றைய பெறுமதியானது நேரா ஒரு வீதத்தில் காசு உள்ளோட்டங்களு செய்யப்படும். இதன்போது பெறப்படு எதிர்க்கணியமாக இருப்பின் அவ் இரண அவற்றுக்கான கழிவு வீதத்தினையும் ெ பின்வருமாறு கணிக்கப்படும்.
IRR = At (
A - நேர்க்கணிய NPV ஐ தரும் வ B - எதிர்க்கணிய NPV ஐ தரும் வ C - நேர்க்கணிய NPV D - எதிர்க்கணிய NPV
வரைபட ரீதியான அணுகுமுறை
நேர்க்கணிய, எதிர்க்கணிய தேறி அவைகளை வரைபட ரீதியாக இணைக்கு பெறப்படும்.
-- 15O --

- Ln60xfefpm mao 2oo3
ர்த்த வருமானத்திலும் பார்க்க செயற்திட்ட நப்பின் செயற்திட்டம் இலாபகரமானது. ானதாக இருப்பின் குறித்த செயற்திட்டம் வகையில் உள்ளக வருமான வீதமானது க்கப்பட்ட வீதத்திற்கு சமனாக அல்லது ானது ஏற்றுக்கொள்ளப்படும்.
முறைகளில் கணிக்கப்படலாம்.
ததிற்கான காசு உள்ளோட்டமும், செய்யப்படும். இதன் போது பெறப்படும் னதாக இருப்பின் அதனிலும் சற்று கூடிய 5ம், வெளியோட்டங்களும் மறு கழிவு ம்ெ தேறிய இன்றைய பெறுமதியானது ர்டு தேறிய இன்றைய பெறுமதிகளையும் கொணர்டு உள்ளக வருமான வீதமானது
C - p) (B-A)
ட்டி வீதம ட்டி வீதம்
பஇன்றைய பெறுமதியானது பெறப்பட்டு தம் போது உள்ளக வருவாய் வீதமானது

Page 157
யா\ இந்து மகளிர் கல்
NPV+
25ITT600TL 8
உதாரணம் (8) இல் உள்ள தரவுகளை வீதத்தினை மதிப்பாய்வு செய்க.
ஆணர்டு &ITGFTLILL6aySolids
12% O -50,000 l 1. - 10,000 O.893 2 - 12,000 0.797 3 - 18,000 0.712 4 - 25,000 0.636 '. 5 -8,000 0.567 6 - 4,000 0.507
உள்ளக வருமான வீதம் (IRR)= A+
நேர்க்கணிய NPV ஐ தரும் எதிர்க்கணிய NPV ஐ தரும் நேர்க்கணிய NPV எதிர்க்கணிய NPV
 

லூரி - மணி விழா மலர் 2003
RR (NPV = 0)
'ப் பயன்படுத்தி உள்ளக வருவாய்
ту60і (2)6ði 60)mu 6lLig) tD6 (PV) 15%
l -50,000 -50,000 0.870 8.928.571 8695.652 0.756 9.566.327 9,073.724 0.658 12,812.044 11,835.292 0.572 15,887,952 14.293.831
0.497 4,539,415 3,977.414 0.432 2,026.524 1729.310
+3,761 -395
; (c-p) (B-A) வட்டி வீதம் - 12% வட்டி வீதம் - 15%
3,761
(395)
-- 151 --

Page 158
யா \ இந்து மகளிர் கல்லூ
IRR = A + ) (B - A)
(C-D
- 12% --
3,761 3.761-(395) (15*
=12% -- 3,366 3%
=12%十2.71%
= 14.71%. இச் செயற்திட்டத்தின் உள்ளக வருமான (12%) விடக் கூடுதலாக இருப்பதனால்
தெளிந்த நல்ல
- 52 --
 

f — un6oof 6afņr unao 2OO3
12%)
வீதம் (14.71%) மூலதனக் கிரயத்தினை இதனை ஏற்றுக்கொள்ளலாம்.
நீசம் வேணடும்
றிவு வேணடும்”

Page 159
யா\ இந்து மகளிர் கல்லூ
சமூகத்தில் போதை
சமகால மானிட சமூகம் குறிப்பாக மாணவ சமுதாயம் எதிர் நோக்கிக்கொணடிருக்கும் பிரச்சனை களுள் "போதைவஸ்து உபயோகம்" குறித்த பிரச்சனை எதிர்க்கணியப் பெறுமானங்களை உள்ளடக்கியதொரு தீவிர பிரச்சனையாக இனங் காணப் பட்டுள்ளது. வளம் குறைந்த நாடுகளில் மட்டுமல்லாது குறை விருத்தி நாடு களிலும் இதுவோர் அச்சுறுத்தும் பிரச்சனையாக தலையெடுத்துள்ளது. இது ஓர் தனியாளர் சம்பந்தப்பட்ட விவகாரமாக ஆரம்பித்து நாளடைவில் சமுதாயத்திற்குரிய பிரச்சனையாக பரிணாமம் பெற்றுவிடுகிறது.
போதைவஸ்து என்றால் என்ன? போதைவஸ்துக் குறித்து வரைவிலக்க ணத்தைக் காணுதல் என்பது புதிர்நிறைந்த தொன்றாக அதாவது ஏமாற்றுத்தனத்தை கொணட தொன்றாக அமைகிறது. போதைவஸ்து என்றால் என்னவென ஒருமுகப்பாடாக சமூகவியலாளனர், மருத்துவவியலாளன், பொலிஸ்காறன், பொதுமகன், பொதுசன தொடர்பூடகங் கள் போன்றன கருதுவதுமில்லை வரையறை செய்துகொள்வதுமில்லை. சமூக உளவியல், சமூகவியல் போன்ற வற்றை முதனிமைபடுத்தியவாறும் மருத்துவத்துறை, சட்டத்துறை போன்றவை போதைப் பொருள் குறித்துக் கொணடுள்ள நிலைப் பாட்டினைப் புரிந்துகொண்டவாறாகவும் போதை வஸ்து குறித்து இங்கு நோக்குவதே பொருத்தமானதாகும்.

ரி - மணி விழா மலர் 2003
வஸ்துப் பாவனை
வினோகா சிவகுமார், 2004 கலைப்பிரிவு
போதைவஸ்து என்பது "எந்த ஒரு வஸ்துவானது அதற்குரிய இரசாயன இயல்பினால் உயிரியொன்றின் செயற் பாட்டில், அமைப்பில் அதாவது தோற்றப்பாட்டில் மாற்றத்தினை ஏற்படுத் துகிறதோ அதனை போதைவஸ்து" எனலாம். இதுவோர் மருத்துவப் பொறி யியலாளனுக்கு உகந்த வரைவிலக்கண மாகும். "போதைப் பொருளானது எமது விருப்புக்களின் விளைவுகளுக்கு நேர்க்கணியமானதொரு பாதிப்பை ஏற்படுத்த உதவும்" என்னும் வரை விலக்கணம் பொதுவாக போதைவஸ்து பாவிப்பவர்களால மு ன வைக்கப்
படுகின்றது.
சாதாரணமாக தெருவோர மனிதனுக்கு துனபத்தையும் நோவையும் நோயையும் தரக்கூடிய போதைவஸ்துக் குறித்து சமூகத்தையும் சமூக பாதிப்பை யும் உள்ளடக்கியதொரு வரைவிலக்க ணமே எமது நோக்கில் இங்கு திருப்தி கரமானதாக அமையமுடியும். போதைப் பொருட்களைப் பாவித்தல் அல்லது பாவிக்காது விடுதல் என்பது எமது எணர்ணங்களிலேயே தங்கியுள்ளது. போதை வஸ்துகளை எடுப்பதன மூலமாய் ஆறுதலைப் பெறலாம் என்கிற கருத்து எமது உடலியல் கூற்றுக் களிலிருந்து வருகின்றதொன்றல்ல. சமூகம் வழியாகவே மனிதனை வந்தடைகின்றது.
போதைவஸ்தினை எடுப்பவர் கள் புகையிலையுடன் சேர்த்துப் புகைப்
பிடித்தல் வழியாகவும் பொடியாக்கி
-- 153 --

Page 160
யா\ இந்து மகளிர் கல்லூர்
மூக்கினுடாகவும் ஈரப்படுத்தி வாயுவுரு வாக்கி சுவாசித்தல் வழியாகவும் வாய்மூலமாகவும் நரம்புள் ஊசியால் குத்தியும் அல்லது தசைக்குள் ஊசியால் குத்தியும் மதுபானத்துடன் கலந்தும் உணவுடன் கலந்தும் பல போதைவஸ்து களை எடுத்துக் கொள்கிறார்கள்.
போதை வஸ்துகளினி வகை களும் பெயர்க் குறியீடுகளும் காலத்துக் குக் காலம் அதிகரித்துக் கொணர்டு சென்றாலும் பின்வரும் போதைவஸ்துக் கள் பிரதானமானவை எனப் பட்டிய லிடலாம். அவை முறையே கெரோயின் (Heroin), GDITitle 6i (morphine), Gls.ITle 60t (codeine), GluogGLT6oi (methodone), Gas TGsubai (cocaine), மார்ஜஜீவோனா (marijuana), பாபிருறேறிஸ (Barbiturates), அமரா மைனர்ஸ் (Amphetaminis), 6T65.6tanji (L.S.D), பீ.எம். f (D.M.T), மெஸ் காலினர் (mescaline), GavTÁRuslaði (psilocybin), அறிககோல் (Alcahal), புகையிலை (Tobacco) 6T 6õi Lu607 -2635 Ló.
தொடக்க காலத்தில் சட்டரீதி யாகவும் கலாச்சார ரீதியாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட போதை வஸ்துப் பாவனைகள் இன்று சட்ட ரீதியாக தடை செய்யப்பட்டதொன்றாகவும் சகல சமூகச் சீரழிவிற்கும் அத்திவாரமாக அமைவதாக வும் மாறிவிட்டது. மேலும் பல நாடு களில் போதைப் பொருள் உபயோகத் திற்கு மரண தணடனை வழங்கப் படுகின்றது. உலகளாவிய சுகாதார சமூகநலனர் பேணும் அமைப்புக்கள் போதைவஸ்துவின் தீய விளைவுகள் குறித்து பிரசாரம் வருகின்றன. ஆயினும் இவற்றின் உப்யோகம் குறையவில்லை.
-- 154 --

- மணி விழா மலர் 2003
நாளாந்தம் போதை வஸ்தினை உபயோகிப்பவர் எணர்ணிக்கை கூடிக் கொணர்டே செல்கிறது.
எனவே உளவியல் ரீதியாக உடற்கூற்றியல் ரீதியாக எத்தகைய தாக்கங்களை இவை ஏற்படுத்துகின்றது என்பதை நோக்குதல் இங்கு பொருத்த மானதாக அமையும். மருத்துவக் காரணங்களுக்கென அனுமதிக்கப் படுகினற போதை - வஸ்துகளே காலப்போக்கில் போதைப் போகிகளை உருவாக்க வழிசெய்கின்றதெனலாம். மனமுறிவுகள், மனஅழுத்தங்கள், தாழ்வுணர்ச்சிகள், அவா நிலைகள் போன்ற உளவியல் பாதிப்புக்களைப் போக்க அளவோடு போதைவஸ்துக் கலவை மருந்துகளை நோயாளர்களுக்கு மருத்துவர்கள் அறிமுகப்படுத்து கிறார்கள். காலப்போக்கில் மருத்துவரது ஆலோசனையின்றியே நோயாளிகள் மருந்தின் அளவுகளையும் எடுக்கும் தடவைகளையும் அதிகரித்துக் கொள்கி றார்கள். காலப்போக்கில் இவர்கள் இதன் வழியாய போதைப் போகிகளாய் மாறிவிடுகிறார்கள்.
பொதுவாக உளவியலிoம் அறிா
பட்ச போதைப் பொருள் பாவனைகள் நடத்தைப் பிறள்வுகள் ஏற்படுவதற்கு வழிகோலுகினறதென ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. போதைப் பொருள் பாவனை இரணடு அடிப்படையில் நிகழ்கின்றன. அவை முறையே பழக்கம் காரணமாக் போதைப் பொருள் Lu mt6)f?giğ56aj (Drug Habituation), போதைக்கு அடிமையாகி அதனைப் LIT6:5565 (Drug addiction) gaia.j60ofG) நிலைகளில எதிலிருந்து போதை

Page 161
யா \ இந்து மகளிர் கல்லூ
வஸ்தினை எடுத்தாலும் அவை கஞ்சா போனற இயற்கையானவையாக
இருந்தாலென்ன இவற்றினை எடுப்பதனால் தீவிர மனவெழுச்சி வெளிப்பாட்டினை அல்லது சக்தி வெளிப்பர்ட்டினை பெற்றுக்கொள்வர். போதைவஸ்துவுக்கு அடிமைப்பட்ட நிலையில் தீவிர சக்தி வெளிப்பாட்டினை மேலும் பெற்றுக் கொள்வதற்காக தொடர்ச்சியாக எடுத்துக்கொள்வர்.
உளவியல் தாக்கங்களை உணடாக்குகின்ற போதைவஸ்துகள் அதாவது உளவியலில் செல்வாக்குச் செலுத்துகின்ற போதை வஸ்துகள் மத்திய நரம்புத் தொகுதியில் (மூளையில், மூளைத் தணர்டில், முணர்ணான் அல்லது முள்ளந்தணர்டில்) பாதிப்பினை ஏற்படுத்தி ஒருவரின் பெளதீக அல்லது உடலியல் தொழிற்பாடு, மனவெழுச்சி நிலைகள், பிரக்ஞை நிலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்தும். போதைவஸ்துவிலுள்ள துணிக்கைகள் கலன்களினும்ாக அல்லது கலன்களின் சவ்வுகளினூடாக ஊடுருவி சில இரசாயன மாற்றங்களை ஏற்படுத்து வதன் காரணமாக உடற்கூற்றியல் மாற்றங்களை ஏற்படுத்தும். இதுவே
 

ரி - மணி விழா மலர் 2003
போதைவஸ்துவின் செயற்பாடாகும். இந்த செயற்பாடு உயிரியல், இரசாயன உடற்கூற்றியல் மாற்றங்களுக்கு வழிசெய்யும். இதுவே போதைவஸ்து நிகழ்த்தும் தாக்கமாகும். போதைப் பொருட்களின் அடிப்படைத் தாக்கம் மனச்சோர்வு அல்லது கிளர்ச்சியூட்டலை மூளையில் ஏற்படுத்தும். போதை வஸதுகள் ஏற்படுத்துகின்ற உடற் கூற்றியல் தாக்கங்கள், உளத்தாக்கங்கள் குறித்து மிகச் சரியாகவும் பூரணமாகவும் குறிப்பிடமுடியாது. போதைவஸ்து எடுக்கப்படும் அளவும் எடுக்கும் தரங்களும் அவை இரத்தத்தில் கலக்கும் விரைவும் போதைவஸ்துவின் தாக்க த்தை தீர்மானிப்பதில் முக்கிய காரணியாக அமையும். உடம்புச் சூட்டின் வேறுபாடும் இரத்தத்திலும் என்சைமிலும் (Enzime) உள்ள குறைபாடுகளும் தாக்கத்தின் தன்மையை நிர்ணயிக்கும். ஆணர், பெணி பால் நிலை வேறுபாடு, வயது வேறுபாடு என்பன தாக்கத்தினை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கும். போதை வஸ்துவினை ஊசிமூலம் எடுக்கும் போது விரைவான தாக்கத்தினையும் வாய்மூலம் எடுக்கும் போது வேகம் குறைந்த தாக்கத்தினையும் ஏற்படுத்தும்.
இன்றைய நிலையில் உலகில் அமைதியையும் சுபீட்ச வாழ்வினையும் கேள்விக் குறியாக்கிவிட்ட போதைப் பொருள் பாவனையை எவ வாறு தடைசெய்யலாம் அல்லது கட்டுப் படுத்தலாம் என்பது உலக மானிடம் முன்வைக்கப்பட்ட பொதுவானதொரு பிரச்சனையாகிவிட்டது. 11.06.98 இல் 150 நாடுகள் சேர்ந்த பிரதிநிதிகள் கூடி "போதைப் பொருட்களைக் கட்டுப் படுத்தலும் தடைசெய்தலும் குறித்து
-- 155 --

Page 162
யா \ இந்து மகளிர் கல்லூரி ஆராய்ந்தார்கள். உலக நாடுகளின் இணையங்களாக விளங்கும் ஜக்கிய நாடுகள் சபை, அணிசேரா நாடுகளின் ஒன்றியம், சார்க் நாடுகளின் கூட்டமைப்பு போனற பெரிய நிறுவனங்கள் போதைவஸ்துக்களை தடைசெய்தல் குறித்து ஆராய்ந்து பல வழிமுறைகளைக் கணடிருக்கின்றன. பாதிக்கப்பட டோருக்கு சிகிச்சை வழங்கவும் மறுவாழ்வு அளிக்கவும் உலகம் பூராக ର! ।ld L 6) அமைப்புக்களை நிறுவியுள்ளன. 1வது அமைப்பு 1958 இல் கலிபோர்னியாவில் உருவாக்கப் பட்டது. சில மெய்யியல் தத்துவங் களையும் நுட்பங்களையும் அடிப்படை யாகக் கொணர்டு இது ஆரம்பத்தில் ஸப்தாபிக்கப்பட்டது. தனி நபரொரு வனை எத்தகைய பிரச்சனைக்ள போதைவஸதுவுக்கு அடிமைப்படுத்து கிறது என்பதே இவர்களின் ஆட்சியின் முதற்படியாகவிருந்தது. இது Synamon Type செயல்திட்டம் எனப்பட்டது. குழுக்களாக அமைத்து அவர்களிடையே மனம் திறந்த கருத்துப் பரிமாற்றங்களைப் போதைவஸ்துக் குறித்தும் அதற்கு இட்டுச் செல்லுகின்ற காரணிகள் குறித்தும் விவாதிக்க சந்தர்ப்பமளிப்பது. இவ்வாறாக ஆக்கபூர்வமான சிந்தனை களும் முடிவுகளும் ஏற்பட வழிவகுக்கப் பட்டிருந்தாலும் இந்த நிகழ்ச்சி அமைப்புக்கள் இறுக்கமானவையாகவும் சவாலாகவும் விளங்கியமையால் எதிர்பார்த்த பெறுபேறுகளைப் பெற்றுத் தரவில்லை. எனவே, எதிர்பார்த்த பலன்கள் இம்முறைமை வழியாக கிடைக்கவில்லை.
போதைவஸ்துக்களால் ஏற்படும் தீங்குகளை அச்சுறுத்தல் முறையிலோ
-- 156 --

- மணி விழா மலர் 2003
சவாலாகவோ இறுக்கமான கட்டளைகள் போன்றோ எடுத்துக்கூறாமல் சகஜமான முறையில் அவற்றினர் கெடுதிகளை எடுத்துக்கூறும் யுக்திப் பிரயோகங்கள் நீடித்த நிலையான பயன்களைத் தரலாம். மக்களின் மனங்களில் கூடுதலான தாக்கத்தினையும் பதிவுகளினையும் ஏற் படுத்தக் கூடிய இரசனைக்குரிய ஊடகங்களான சினிமா நாடகங்கள், கவிதைகள், கதைகள் மூலமாக போதை வஸ்துக்களின் தீங்குகளை எடுத்துக் கூறலாம், போதைவஸ்துவுக்கு எதிரான கருத்தரங்குகளை நடாத்துகிறபோது வெறும் நியமங்களாக போதை வஸ்துவுக்க எதிரான கருத்துக்களை எடுத்துக்கூறாது சாதக பாதக விளைவு களை சபையோரையும் உள்ளிட்டதொரு கலந்துரையாடல்களாக நடத்துகிறபோது பொதுக் கருத்துக்களை எட்டுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரிய graaSu a gofiot (Ձgլյhy'
-குறள்

Page 163
யா\ இந்து மகளிர் கல்லு
தலைமைத்துவத்தில் பா (Schools role in creati)
திரு
பாடசாலைகள் ஒரு மனிதனின் வகிக்கின்றன என்றால் மிகையாகாது. ஒரு வளர்ச்சியில் பிரதான காலகட்டம் முழு வளர்ந்து பரிணமிக்கின்றது. இக் காலகட 78% ஆக்கிரமிக்கப்படுகின்றது. ஒவ்வெ பரிணமிக்கும் நபராகவே பிற்காலத்தில் ப உள்ளது. ஆரம்பத்தில் மத நிலையங்க குறக்ய கல்வியில் "சித்திரப் பாவையின் பெற்றனர். அங்கு உடல், உள, ஆத்மீக வி பின்னர் தனியார், அரசாங்க பிரிே பொறுப்பேற்று நடாத்தினர். இங்கிருந்து ெ சிற்பிகளாக் சிறந்த தலைவர்களாகப் பரி தலைவர்களை உருவாக்கும் பயிற்சிப் ப
மிளிர்கின்றன.
பாடசாலையை ஒரு கைத்தொழி Sš 35/TT60ofa567TIT60T (Factors of produ முதலியவற்றை உள்ளீடுகளாகக் (input) Out) நடைபெற்று முடிந்ததும் வெளியீ
நிலம் பாடசாலை காணி கட்டிடம் கல்வித் திணைக்களம்
தொழில அதிபர் ஆசிரியர்கள் திணைக்கள்
ஊழியர் கல்விசாரா ஊழியர் மூலதனம்
பெளதீக வளங்கள் பொறிகள்
ஆய்வுகூடங்கள்
ԱՔԱյն մ`
அரசாங்கம் தனியார்மத ரீதியான
SÒTITÚj, JH, SY’i
 

if -- LOGOxf 6fpIT Ln6No 2oo3
டசாலைகளின் பங்களிப்பு
ng leadership qualities)
மதி த.ச. யோகீஸ்வரன்,
Sp. Trd (Com).B.Com (Sp) Diplin.Edu.,
வளர்ச்சிக் காலகட்டத்தில் முக்கிய பங்கு 5 மனிதனின் உடல், உள ஆன்மீக ரீதியான ழவதும் பாடசாலையிலேயே ஆரம்பித்து ட்டத்தில் ஏறக்குறைய மனித வளர்ச்சியில் ாரு மனிதனும் தன் பள்ளிப் பருவத்தினை மாறி உள்ளமையை நாம் காணக்கூடியதாக ளே கல்விக் கூடங்களாக இருந்தன. இக் அத்தக அடங்கி" மாணவர்தம் கல்வியைப் ருத்தியில் நிறைவு பெற்று காணப்பட்டனர். வனாக்கள் ஆகியன பாடசாலைகளை வளியேறும் மாணவர்கள் பிற்கால சமுதாய ணமிக்கின்றனர். ஆகவே, பாடசாலைகள் ட்டறைகளாக - உற்பத்தி நிறுவனங்களாக
ல் உற்பத்தி நிறுவனம் எனவும் கூறலாம். ction)நிலம், தொழில், மூலதனம், முயற்சி கொண்டு உற்பத்திச் செயற்பாடு (trought டுகளாக (output) முடிவுப் பொருட்கள்
e tij Luggi . செயற்பாடு
சிறந்த சமூகப் பொருத்தப்பாடு eð efaT 18/19 வயதில் வெளியேறும்
,கற்பித்தல் زlت சோதனைகளில் | 11 რე)
லமைத்துவ பயிற்சி
றங்களின்
Osicist
سه - 157 --

Page 164
யா\ இந்து மகளிர் கல்லு
கிடைக்கின்றன. பாடசாலையின் உள்ளீடு பின்வரும் வரைபடம் மூலம் காட்டமுடி
அறிவு, திறனர், மனப்ப கட்டியெழுப்பப்படுகின்றன. பெற்றோர் வயதில் அதாவது குழந்தைப் பருவத்த மனிதராக ஆக்குவதனையே இன்றுகா பின்வருமாறு காட்டப்பட்டுள்ளது.
"அனனை மடிமிலர் அரவணைத்த ! 6277 ی (762//Z فرZ ۶ تیریyzz z Weزی (62 و7 e77677// தனனந தனிமையைப போக்கியே நம்பிக்கை தனனையே ஊடடிடுவே,
மேற்கூறிய உற்பத்தி செயற்பா செய்து ஏற்ற பாடவிதான செயற்ப போதனைகளும் இன்று பாடசாலை இனங்கண்டு பகுப்பாய்வு செய்வதற்கு மு முகாமைத்துவ ரீதியில் துழலை SWOT
- 6T6oi g5 Strength - 6tail gil Weakness - 6T6oïLg5| Opportonitie - 6T6ail gil Threats,
மேற்படி மாணவரது பலம், அச்சுறுத்தலை இனங்கணர்டு மாணவ பொருத்தமான பாடத்திட்டங்களை வகு உருவாக்க முடியும். இதனால் தான் இ Technology), 560fafd, sa565 (Compu போதிக்கப்பட்டு வருகின்றன. இவ முகாமைத்துவ ரீதியில் ஐந்து பகுதிகள
Man lf Money - L Meterials - 6 Machine - 6 Methods - C
ஆகிய 5 வளங்களின் உத உருவாக்குகின்றனர். இவற்றுடன் கூ
-- 158 --

If — Ln6oof 6pm LO6AI 2oo3
உற்பத்திச் செயற்பாடு, வெளியீடு என்பன -Այւ6.
ாங்கு ஆகியன பாடசாலைகளில தம் குழந்தைகளை பாடசாலைகளுக்கு 5 கில் அனுப்பி நல்ல பிள்ளைகளாக சிறந்த ணர்கிறேம்இதனையே ஆசிரியர் கீதத்தில்
7676267 ய - அவன உள7ளத்தில்
7ம" என்பதாகும்.
ட்டிற்கு வேண்டிய சூழலைப் பகுப்பாய்வு ாடுகளும், பாடத்திட்டங்களும், பாடப் பில் நடைபெற்று வருகின்றன. சூழலை )காமைத்துவ ரீதியில் அணுகுவதே சிறந்தது. ஆய்வு மூலம் பகுப்பாய்வு செய்ய முடியும்.
vn பலம்
பலவீனம்
'S - சந்தர்ப்பங்கள்
அச்சுறுத்தல்
பலவீனம் கிடைக்குழி சந்தர்ப்பங்கள், ர்களிற்கு காலத்திற்கேற்ற சூழ்நிலைக்கு தத்து, கல்வியை வழங்கி சிறந்த மாணவரை ன்று தகவல் தொழில்நுட்பம் (Information terprogramme) ஆகியன பாடசாலைகளில் ர்றிற்காக பாடசாலைக்கான வளங்களை
ாக 5 M என கருதமுடியும்.
னிதன் ணம் பாருட்கள் பாறிகள் 0றைகள்
வியுடன் பாடசாலைகள் மாணவர்களை - GD TL6 (Time), gasolaj (Information),

Page 165
யா\ இந்து மகளிர் கல்லு 6T600ř600Tdišć5(5&š356iii (concepts) -24, diŝ7u_u6 வேண்டும்.
நல்ல சிறந்த மாணவரை தலைமைத்துவமும் அங்கேயே உருவாக்க U60Luigj GiGIT (Decipline committee செயற்பாடுகளினால் ஏற்படும் தலைமைத் முதலுதவிப் படை ஆகியவற்றின் செய தலைமைத்துவத்தை கட்டியெழுப்புகின்ற அழைக்கப்படுவர்.
- 6T6ail gil Personality - 6T6ail g5 Responsibility - 6T60il 15, Education - 6T6oil 15, Friendship - 6T6ail gil Enthusiastic - 6T6oil 15, Characteristic - 6T60igi Tolarent
மேற்கூறிய பணிபுகளை உடை பாடசாலைகள் உருவாக்க வேணடும்.
இப் பணிபுகளை நாம் ஆராயப்6ே
P-Personalty ஆளுமை என்ப படித்தவர்கள் யாவரும் தத்தம் அறி கூறியுள்ளனர். சாதாரண மக்கள் ஒரு உயரமானவராக உடற்கட்டு உடையவர ஆளுமை என்பர். உணர்மையில் ஒழுங்கா6 வாழ்க்கையில் பெற்ற அனுபவம், சூழ கோலங்கள், கவர்ச்சிகள், மனப்பான்பை ஆகியன யாவும் ஒருமித்து காணப்படுவே உடலியல், உயிரியல் காரணிகள், சமூகவி உருவாகுவதுடன் கூட மேற்கூறிய பணி என வரைவிலக்கணப்படுத்த முடியும். personality 6T6ip ஒருமித்த, செயற்பாடு எனும் உளவியலாளர் இட் (ID) அகம் கருத்துநிலையில் விளக்கியுள்ளார். இம் செய்யத் துரணர்டும் உள்ளார்ந்த வரிை கூறியுள்ளனர். பிள்ளை வளரும் போது தனது அதியகத்தை விருத்தி செய்கின்றது.

if - Ln60f 6 pri Ln6, 20O3 -
பற்றையும் வளங்களாக இணைக்கப்பட
உருவாக்கும் போது அதனுTடாக ப்ெபடுகிறது. புாடசாலையின் ஒழுக்காற்றுப் மாணவத் தலைவர்கள், மன்றங்களின் துவம், சேவைச் சங்கங்களான சாரணியம், ற்பாடுகள் யாவும் மாணவர்களிற்டையே ன. மாணவத் தலைவர்கள் (Prefects) என
ஆளமை
vn பொறுப்புடமை
− கல்விப்புலமை
நட்புடமை
- அத்த அபிமானம்
நன்னடத்தை
- சகிப்புத் தன்மை
டய தலைவர்களை கடமை வீரர்களை
பாம்.
தற்கு சாதாரணமாக மக்கள், அறிஞர்கள், விற்கு எட்டியவாறு வரைவிலக்கணம் நபரின் உடலமைப்பை பொறுத்து நல்ல ாக வசீகரமாக கதைக்கும் பணிபுடமையை எநடத்தை, பிறரிடம் கொண்ட செல்வாக்கு, லுக்கேற்ற பொருத்தப்பாடு, நடத்தைக் ]கள், உடலமைப்பு, உடற்திறன், நுணர்மதி த ஆளுமை என்பர். அத்துடன் உளவியல், பல் காரணிகளில் இடைவினை விளைவாக புகளிலிந்து முகிழ்த்து எழுவதே ஆளுமை g560607 Gu Some total of a perspn is கள் எனலாம். இதனை /சிக்மன் பிரைட்/ (Ego) -95u J35L6 (Super Ego) 6Tg)|L6 3 3 கூறுகளும் ஒருவன் செய்யும் வேலையை சகள் என்றும் சூழற்காரணிகள் என்றும் தனது பெற்றோர் நணர்பருடன் சேர்ந்து இதனால் தான் பெற்றோர் நல்லவர்களுடன்
-- 159 --

Page 166
யா\ இந்து மகளிர் கல்லு தம் பிள்ளைகள் சேரவேணடும் என்பத சிந்தனைக்கேற்ப நன் மாணவரையும் பா
R - Responsibility Gump LLL முக்கியமானதாகும். தனக்கு கிடைக்கும் தன்மை உடையவராக ஒரு தலைவர் எந்தவொரு செயலையும் தனித்து ஒருவர் முகாமைத்துவத்தை விட (Centralize (Decentralized) இன்றைய காலகட்டத் வேலை முழுவதும் குவித்து வைக்கப்பட் வழங்கி அவர்கள் மூலம் கடமையை நி கடமையைப் பிரித்து வழங்கும் போது ை கையளிப்பின் போது அதிகாரமும் பெ கையளிக்கப்படுகின்றது. கடமையுட நிறைவேற்றும் அளவுக்கு பொறுப்பும் ன பொறுப்பையே தலைவரால் கையளிக்க கையளிக்க முடியாது. முழுக் கடை தலைவரேயாவார். ஆகவே, கையளிப்பின் அவசியம். கையளிப்பின் போது உரியவர் தீர்மானத்தை எடுத்தல் வேணடும். இப் ட் முகாமைத்துவம் என்ற நூலில் "சேர் ெ கூறுகிறார்.
தொழிலை உரியவர்களுக்குப் சரியாகப் பகிர்ந்தளித்தல், நல்லொழுக்க வழிநடத்தல், மையப்படுத்தப்பட்ட பரவு அடிமட்டத்திலிருந்து மேல்நோக்கிய உ வேணடும்.
தீர்மானம் எடுத்த
மாற்று உருவ
தகவல் சேகரித்தல்
பிரச்சனையை வரையறைப்படுத்தல்
பிரச்சனைகளை
மோப்பமிடல் <-
-- 160 --
 
 
 

If — un6x5f 6fprt un6o 2oo3
னை விரும்புகின்றனர். உளவியலாளரின் டசாலைகள் உருவாக்குவது கடமையாகும்.
டமை என்பது தலைமைத்துவத்திற்கு மிக கடமையை பொறுப்புடன் நிறைவேற்றும் இருத்தல் வேணடும். இன்றைய உலகில் ால் செய்ய இயலாது. மையப்படுத்தப்பட்ட d) பரவலாக்கப்பட்ட முகாமைத்துவமே திற்கு பொருத்தமுடையது. தலைவனிடம் டுள்ளது. ஆதனை மற்றவர்களுக்கு பிரித்து றைவேற்றுவதே பரவலாக்கல் எனப்படும். கயளிப்பு (Delegation) நடைபெறுகின்றது. TpjLulë (Authority and responsibility) னி கூட அதிகாரமும் அக் கடமையை கயளிக்கப்படுகின்றது. ஆகவே, சிறிதளவு முடியும். முழுப் பொறுப்பையும் அவரால் மக்கும் பொறுப்புக் கூறவேணடியவர் ர் போது தலைவர் மிகக் கவனமாக இருத்தல் களிடம் கையளித்தல் வேண்டும். இதற்கான பிரச்சனைகளுக்கு தீர்மானமெடுக்கும் போது ஹன்றி பயோல்" என்பவர் பின்வருமாறு
பகிர்ந்தளித்தல், அதிகாரமும் பொறுப்பும் 5ம் ஒருதலைப்பட்ச கட்டுப்பாடு, சரியான லாக்கம், தனக்குக் கீழ் உள்ளவர் அதாவது ரையாடல் என்பன கவனத்தில் கொள்ள
16lj – LDISíLj ULLó
வழிகளை 1ாக்குதல்
மதிப்பீடு செய்து ஒன்றினைத்தேர்ந்தெடுத்தல்
தேர்ந்தெடுத்ததை செயற்படுத்தல்
செயற்படுத்தலை கணர்காணித்தல்

Page 167
யா\ இந்து மகளிர் கல்லூர் மேற் கூறியவாறு தீர்மான ( ஒப்படைக்கப்படுகின்றது. வேலைகள் ஒ திறனும் செயற்படுதிறனும் சீர்தூக்கிப் பார் ஒன்றிணைந்து இசைவுபடுத்தக்கூடியதாக FIEjálað (Scalor chain) (65ITLífL| 6T60T (p. தமக்குக் கீழ் உதவும் பணியாளர்களை ரீதியில் டக்ளஸ், M.C கிரகர் என்பவரின் theory) மூலம் ஏற்றவர்களைத் தெரிவுெ இக் கோட்பாடுகளின் விளக்கம் பின்வரு
X கோட்பாட்டு ஊழியர்கள் இ கூடியவர்கள். தாம சரியான மு 6 வரி ரும பு பவாக ள வரி ரு ப ப ம ன  ைம (* தணர்டனை, பயம் , XXXXXXXX உள் ளாக கப பட டு வேணடியிருக்கும். கு  ைற ந' த ள வு பிரச சனைகளை அற்றவர்களாகவும் கே ர ட ப ா டட் டு கோட்பாட்டாளருக்கு
மாறுபட்ட வா கள மனிதனைப் போல
செய்ய வேணடும் என்ற உடையவர்கள். தமது ( கொணர்டிருப்பதுடன் சாதனைத்திறன் மிக்க ஊக்கப்படுத்தப்படுபவர், விருப்பத் செய்யக்கூடியவர். தம்மைத் தாமே வழ இவர்கள் தனியே பெளதீக பாதுகாப்பு ( மற்றும் சுயஉயர்வுத் தேவைகளுக்காகவும் வழியில் ஊக்கப்படுத்தப்பட்டு புத்துருவ கோட்பாடுகளிலும் உயர்வாக அணிமை என்பவரால் யப்பானிய முகாமை முன்வைக்கப்பட்டது. இது ஒரு ஒன்றிணை Z கோட்பாட்டின்படி முகாமைத்துவம் நிறுe ஊழியர்களுக்கும் முகாமையாளருக ஒருங்கிணைப்புத் தன்மை வளர்க்கப்பட்டு தலைமை ஆகும் தலைமைத்துவ : உபயோகிக்கப்பட வேணடும். அனுபe ஆக்கமும் ஏற்பட்டு சுய நம்பிக்கை கூடிய
 

- மணி விழா மலர் 2003
மடுத்து உரிய வரிடம வேலை ப்படைக்கும் போது அவரவர் விருப்பும், க்கவேண்டும். இச் செயற்பாடுகள் யாவும் இருத்தல் வேணடும். இதனையே ஸ்கலர் காமைத்துவம் கூறுகின்றது. தலைவர்கள் தேர்ந்தெடுக்கும் போது முகாமைத்துவ KG5ITL LITG), Y Gas ITL LITG) (Xtheory, Y Fய்து ஒப்படைக்க வேணடும் என்கிறார்.
மாறு.
பல்பாகவே வேலையை தட்டிக்கழிக்கக் றையில வழிநடாத்தப்படுவதை இவர்கள் தம வேலையில காரணமாக எச்சரிக்கை, உறு த' த ல க ளு க’ கு வேலையை நிறைவேற்ற இவ ஊழியருக்கு புத்தாக்கமும் ஏற்படும். நிறைவேற்றும் திறன் காணப்படுவர். Y ஊழியர்கள் Χ மு ற ற லு ம ... இவர்கள் சராசரி  ேவ  ைல விருப்பமும் ஆர்வமும் வேலையில புத்தாக்கங்களை வராகக் காணப்படுவார். சரியான வழியில் துடன் தம் பணியை பொறுப்பேற்று மிநடத்தும் நடத்தை கொணர்டிருப்பவர். தேவைக்காக மட்டுமன்றி சமூக கெளரவ வேலை செய்வார்கள். இவர்கள் சரியான ாக்கத்தில் ஈடுபடுத்தப்படுவர். இவ்விரு Lhaö 6Ólaó6ólu Jló ÉÐáF (William Ouchi) ததுவ பயிற்சியில் Z கோட்பாடு க்கப்பட்ட ஊக்கப்படுத்தல் மாதிரி ஆகும். பனம் ரீதியான துழலுக்கு மாற்றப்படுகிறது. கும் இடையில் ஒரு நெருக்கமான அதிலிருந்து உருவாவதே உணர்மையான தத்துவங்கள் சந்தர்ப்பத்திற்கேற்ப வங்களினால் ஒருவருக்கு வளர்ச்சியும் தலைமைத் திறன்கள் அதிகரிக்கின்றது.
-- 161 --

Page 168
யா \ இந்து மகளிர் கல்லூரி
இவ்வாறான தலைமைத்துவத்தில் தை வகைப்படுகின்றது என்கின்றனர். ஒன்று இரணர்டு ஆக்கப்படும் தலைமைத்துவம் உருவாக முடியுமா? என்ற வினா நீண்டகா பணிபு இயல்புகள் உடனர் பிறப்பவை தலைமைத்துவ கல்வி, தலைமைத்துவப் பு மூன்றினாலும் உருவாக்கப்படுபவையே இவ்வாறு ஆக்கப்படும் தலைமைத்துவட முகாமைத்துவம் கூறுகின்றது.
1. சர்வாதிகார தலைமைத்துவம் (AU 2. தலையீடற்ற தலைமைத்துவம் (Le 3 ஜனநாயகத் தலைமைத்துவம் (De
சர்வாதிகாரத் தலைமைத்துவத்தின் கட்டளைகளைப் பிறப்பித்து அவற்றைப் நிறைவேற்றும் போது ஏற்படும் தவறான தமது ஆளும் நடத்தை மூலம் தெை தலைமைத்துவத்தில் முகாமை பணியாள விரும்புகின்றனரோ அதற்கு உத்தரவு கொள்கையும் விதிப்பதில்லை. எவர் மீ இல்லை. ஆராய்ச்சி நிறுவன முகாமைய கொணடிருப்பார். ஜனநாயக தலைமைத்து சரியான தொடர்பாடலைப் பேண அவர்கe ஆகும். கிடைக்கப்பட்ட நம்பிக்கைத் தொட இதன் அம்சங்களாவன,
1. முழுநேரமும் தன்னை நிறுவனத்தி
time employment)
மட்டுப்படுத்தப்பட்ட வேலைவாய் எல்லோருடைய பங்களிப்பு (Rea தீர்மானம் எடுத்தலில் ஊழியர் பங் முறைமையற்ற கட்டுப்பாட்டுக்கு உறுதியானதும் ஒன்றுபட்டதுமா workinvironment)
மேற்கூறிய தலைமைத்துவ ஒப்படைக்கக்கூடிய சிறந்த பணியாள முகாமையின் தனித்துவம் ஆகும்.
-- 162 --

- Lagoof esign Lineb 2OO3
லமைப் பாங்குக் கோட்பாடுகள் இரு பிறப்பினால் தலைமைத்துவம் (By Bom)
(By made). பிறப்பினால் தலைவர்கள் லமாக இருக்கின்றது. சில தலைமைத்துவப் 1. பல தேடிக் கொள்பவை. ஆகவே, பயிற்சி, தலைமைத்துவ அனுபவம் ஆகிய உணர்மையான தலைமைத்துவமாகும். ப் பாங்கில் மூன்று வகை உணர்டு என்று
Itocratic leadership) aissez Faire or Free rein leadership) ‘mocratic leadership)
iபடி தனது பணியாளருக்கு முகாமையாளர்
பிரித்து அக் கடமைகளை பணியாட்கள் T செயற்பாடுகளுக்கு தணடனை வழங்கி Dமை வகித்தல் ஆகும். தலையீடற்ற ருக்கு எவ்வகை செயற்பாட்டைச் செய்ய
வழங்குவர். எவ்விதக் கட்டுப்பாடும் தும் செல்வாக்குச் செலுத்த முயற்சிப்பது ாளர் இத் தலைமைத்துவ கோட்பாட்டை வத்தில் முகாமையாளர் பணியாளருடைய ர் சம்மதத்துடன் தீர்மானம் நிறைவேற்றுதல் டர்புகளையும் கொண்டு வருதல் வேண்டும்.
நிற்கு அர்ப்பணித்து சேவை செய்தல் (Lite
il L (Restricted employment) ter workers involvement) isaffil IL (Participating decision making) (up (Informal control system) 21 Goj606vj gypaj (Stable and cohesive
கோட்பாடுகளின் படி கடமையை ாரைத் தேர்ந்தெடுத்து ஒப்படைப்பதே

Page 169
யா\ இந்து மகளிர் கல்லூரி
E - Education 56.j6); 62 (5 g, கைமணர்ணளவு கல்லாதது உலகளவு" முயற்சியெடுத்து கற்க வேண்டியது ஒரு கல்வி", "வாழ்க்கை முழுவதும் கல்வி" என் கோட்பாட்டிற்கு இணங்க வாழிந கற்றுக் கொண டே இருக்கவேணடு நடைமுறைகள், சீர்திருத்தங்கள், ெ மாற்றங்கள் ஆகிய யாவும் தொடர்ச் முறையில் தான் பெற்றுக்கொள்ள வேண்டு தான் புதுமை படைக்கும் தலைவனாக க ஏட்டுக் கல்வியுடன் கூட அனுபவக் கொடுத்து சிறந்த தலைவர்களாக மாணவ வெளியேற்றுகின்றது. தலைமைத்துவக் கல பயிற்சி, தலைமைத்துவ அனுபவம் ஆ பாடசாலை நல்ல தலைவர்களை உருவா
F- Friendship 6taj Gait (DLg அனைவருக்கும் முக்கியமானது. தலைவ ரீதியில் சிறந்த முறையில் தம் பொறுப்பை ஒரு வழிகாட்டி எல்லோருக்கும் நணர்பா எல்லோருடனும் ஒன்றிணைந்து செயற்ப அன்பாக பணிபாக தம் கடமைகளை சிே
E-Enthusiasticஅதீத அபிமானம் வேண்டும். எதையும் திறம்படச் செய்யும் வேண்டும். வரலாற்றில் மாவீரர் நெப்ே சொல் தன் அகராதியிலேயே கிடை செயலாற்றியமையால் தான் நாடுகளை ( எணர்ணத்துடனான வலு தலைவர்களி தலைமைத்துவ பணியில் வலு எனும் 1 பகுதிகளாக பிரிக்க முடியும்.
விசேட அறிவு காரணமாக கிடை 6) Idfisfai(5Lô 6 g) (Charismatic pi Gal Gyldg 6 g) (Reward power) சீரமைக்கும் வலு (Correctibepo -g(ej60LD 6lgy (Personality pow
இவ் ஐந்து வலுக்களையும் உடைய என்ற எணர்ணத்துடன் தலைவர் தருமம்

- மணி விழா மலர் 2003
லைவருக்கு முக்கியமானது. "கற்றது என்ற முதுமொழிக்கமைய எந்நேரமும் தலைவருக்கு அழகு. "வாழ்க்கைக்காக ற கல்வியியலாளரின் ாளர் முழுவதும் டும். புதிய தாழில்நுட்ப சியான கல்வி டும். அப்போது ருதப்படுவான். கல்வியையும் ர்களை பாடசாலை ல்வி, தலைமைத்துவப் ஆகிய மூன்றினாலும் க்குகின்றது.
லும் நட்புத் தனிமையுடனர் பழகுதல் ர் எவருடனும் பகைக்காது தந்திரோபாய பக் கடமையை நிறைவேற்ற வேண்டும். " f" என்பது காரணிய கூட்டத்தில் ஒன்று டும் தன்மை. நல்ல தலைவருக்கு உரியது.
நக ரீதியில் நிறைவேற்றுவது முக்கியம்.
கொண்டவராக தமது நிறுவனத்தில் இருக்க ஆற்றல் உண்டு என்ற எணர்ணம் இருக்க பாலியன் போனப்பாட் "தோல்வி என்ற பாது" என்ற அதீத அபிமானத்துடன் வென்று மாவீரர்களாகத் திகழ்ந்தார். இவ் டம் குடிகொணர்டிருத்தல் வேணடும். பதம் முக்கியமானது. வலுவினை ஐந்து
க்கும் வலு (Expert prower) ower)
wer) er)
பவராக எதையும் வெற்றிகொள்ள முடியும் ஆற்ற முன்வர வேணடும்.
-- 163 --

Page 170
யா\ இந்து மகளிர் கல்லூரி C - Character 15, g5605ujaj dippi தன் நடத்தை போதிப்பவராக மாத்திம பணிபுடையவராக முன்மாதிரியாக நடட பின்வரும் ஐந்து எணர்ணக்கருக்களும் :ே கூறுகின்றது.
Seari தேவையற்றவற்றை அ Seiton தேவையானவற்றை ઉ; Seiso நன்றாக முறையாகத் து Seiketsuğ5JTL jL JG5)ğ5ğ56ö (Stand ShitSuke பயிற்சியும் ஒழுக்கக்
மேற்கூறிய ஐந்து எணணக நடைபெற்றமையால் தான் இரணர்டாம் உல இன்று பொருளாதாரத்தில் சர்வதேச ரீதிய சிறந்த நடத்தையை நாளாந்த வாழ்வில் க உருவாகின்றனர். இது பாடசாலைகளில்
T—Tolarant Flüg; 56ði6OLO 6Te நாள் தோறும் அன்றி மணிக்கு மன கொணர்டிருக்க எதிர்நோக்கி ( வேண்டும். கவி தடுமாறுதல்
F66) 56TTE உருவாக்க வே என்னும் கோட யாவற்றையும் " திறன் உடை
துTரநோக்கு
நோக்கம்
செயற்பாட பிரமாணங்கள் (rules), நிகழ்ச்சித் தி உதவியுடனும் தளரா மனப்பாங்குட பாடசாலைகள் உருவாக்க வேணடும்.
எனவே, பாடசாலைகள் தமக்கு சுபாவம், கல்விப் புலமை, வாணர்மை விரு கொணர்ட நன்னடத்தை மிக்க, சகிப்பு தலைவர்களை உருவாக்க வேணடும்.
தனியாட்கள் அல்லது சமூகத்தின் நடத்ெ
-- 164 --
 

- மணி விழா மலர் 2003
தவராக தலைவர் காணப்பட வேணடும். ]ன்றி செயல்முறை வீரராக நல்லவராக ப்பவராக இருக்க வேணடும். இவருக்கு தவை என்று ஜப்பானிய முகாமைத்துவம்
5sigg,65 (Clearing up) தவையான இடத்தில் வைத்தல் (Locations) iTuj60LD Gafuliga) (Clean with meaning) lardisatioc)
5L6), LITGlf (Training and despline)
ந்கரு மூலம் முகாமை ஜப்பானில }கப்போரின் போது அழிவடைந்த ஜப்பான் பில் முன்னணியில் திகழ்கின்றது. ஆகவே, டைப்பிடிக்கும் போதும் நல்ல தலைவர்கள் தினமும் நடைபெறவேணர்டிய ஒன்றாகும்.
ன்பது தலைவருக்கு முக்கியமானது இன்று E கூட பல பிரச்சனைகள் தோன்றிக் கின்றன. இப் பிரச்சனைகள் யாவற்றையும் வெற்றிகாணும் நிலை தலைவருக்கு இருக்க டிடங்களையோ தோல்விகளையோ கண்டு தலைவருக்கு அழகல்ல. அவற்றை ஏற்கும் தலைவர்களை பாடசாலைகள் 1ணர்டும். "தோல்விகள் யாவும் வெற்றி புரத்தின் தூணர்கள்" என்பதற்கு இணங்க எதிர்கொணர்டு அனுபவங்களாக ஏற்கும் டயவரே உணர்மைத் தலைவர். இவர் (vision), (gal du Gib Taig, (mission), (aims), (515.5 G5 Italias Gi (objectives), (3) 560) L(p 60 pés 61 (procebures), ட்டங்கள் (programme) ஆகியவற்றின் னும் வழிநடத்தும் நற் தலைவர்களை
ரிய ஆளுமை நிலை, பொறுப்பை ஏற்கும் த்தி, நட்புறவுடன் கூடிய, அதீத அபிமானம் புத் தன்மை வாய்ந்த சிறந்த மாணவத் குறித்த இலக்கை அடையும் பொருட்டு தையில் ஏற்படும் செல்வாக்கே உணர்மைத்

Page 171
யா\ இந்து மகளிர் கல்லூ
தலைமைத்துவம் ஆகும். இதனாலேயே பிரத்தியேகமான மகுட வாசகம் (Mot உருவாக்கியுள்ளனர். எமது பாடசாலை கற்பது செம்மையாக வாழ்வதற்கே" (It ஊடாக நல்ல சமூகப் பொருத்தப்பாடுடை கடந்த அறுபது ஆணர்டுகளாக பல நிறு ஆசிரியர்கள், அதிபர்கள், நல்வழிகாட்டு பெணிகளை எம் இந்து மகளிர் கல்லு எவராலும் மறுக்கவோ மறக்கவோ முடி பெண்களை உருவாக்கி வருவார் என்ப;
ஆகவே, SCHOOL 6T6of Lig.
- SINCERELY - CHARACTOR
- HONESTY o ORDERLINESS
- OBDDENT
LBEREL
என்பதைக் குறித்து நிற்கிறது. நல்ல
நேர்மையான ஒழுங்கான கீழ்ப்படிவ நன்மாணாக்கரை உருவாக்கி சிறந்த ச உருவாக்கி வருகின்றதை யாவராலும் ஏ
உசாத்துணை நூல்கள்
1.By Pavid.H.Holt, Management Principl 2.Peter. F. Drucker., What we can Lea
Business Review P.P. 117 - 118
3.The Human Side of Enterprise., By. Po 4.உயர் வணிகக் கல்வி 11. அ. சிவநேசரா 5.Introduction to Management Principles, 6.பாடசாலை முகாமைத்துவம் அதிபர்களு 7.Business Studies By Jegath Bandarana 8.கல்வியியலும் உளவியலும் ச. முத்துலிங்

? — Lo6xxf 6pm unao 2oo3
ஒவ்வொரு பாடசாலையும் தத்தமக்கேற்ப O) , இலச்சினை (Crest) ஆகியவற்றை பின் மகுட வாசகம் "நாம் இங்கு கல்வி ought to beautiful I live here) 6Tailgai டய பெணகளை உருவாக்கித் தருகின்றது. றுவனங்கள் பணிபுரியும் பெணிமணிகள் ம் தாய்மார்கள், சமூகப் பணியில் ஈடுபடும் ரித் தாய் உருவாக்கி வந்துள்ளமையை யாது. தொடர்ந்தும் பல தலைமைத்துவ து திணர்மை.
விசுவாசம் நன்னடத்தை நேர்மையான ஒழுங்கான கீழ்ப்படிவான தாராளமான
விசுவாசமுள்ள நன்னடத்தை கொணர்ட ான தாராள மனப்பான்மை கொணர்ட முதாயத் தலைவர்களை பாடசாலைகள்
ற்கமுடியும்.
les and Practices. in from Japanese Management Harvard
uglas MC Gregar PP 33 — 34
ஜா Practices and Process. By David Schwartz. க்கு ஒரு வழிகாட்டல் சு. நடராசா
yaka.
GELO
-- 165'--

Page 172
யா\ இந்து மகளிர் கல்லு
இலங்கையில் சுற்றுலாக் கைத்தெ
ஒருவன் தனது வாழ்விடத்தை மகிழ்ந்து, புத்துணர்வு பெற்று மீளுதல் எ கொள்ளலாம். அதாவது ஒருவர் தான் ( இடத்திலிருந்து வேறிடங்களுக்குச் சென் இடங்களுக்குச் சந்தோஷமாகப் பயணம் என்பர் ஆய்வாளர்கள். சுற்றுலாப் வரைவிலக்கணம் கொடுக்கையில் மக்கள் சென்று செயற்படும் நடவடிக்கைகளே சுற் ஓய்வெடுப்பதற்காகவும், பொழுதுபோக் செய்வதற்குமான ஒரு சமுதாய இயக்க பொருளியல் நிபுணரான ஹெர்மனர் 6 நகரத்திற்கோ, பிராந்தியத்திற்கோ, வெ தங்கிச் செல்வது, பொருளாதார ே செயற்பாடுகளின் தொகுப்பே சுற்றுலா ( மனிதனை மனமகிழ்வுக்கு உள்ளாக்கும் வருமானத்திலும் அந்நியச் செலாவணியி பங்கினைப் பெற்றுக்கொள்கின்றது. சி பெருமளவிலான அந்நியச் செலாவணிய ஸ்பெயின் நாட்டில் 1996ம் ஆண்டுக் அவவாணர்டு வருகை தந்த சுற்றுலா குறிப்பிடத்தக்கது.
ġlbgp/GDITL LJLLJ60of LJITii ?
சுற்றுலாப் பயணி என்பவர் ஆய்வாளர்களும் வரைவிலக்கணத்தை கழகத்தின் வரைவிலக்கணத்தின் பிரகா நேரமாவது தங்கிப் பயணம் செய்பவன் என்கின்றது. வெளிநாட்டுக் கடவுச் சீட் பார்க்கும் நோக்கமின்றி 24 மணிநேரத்து பயணி என்பர் ஆய்வாளர்கள். யூனிவேர்ச் செய்தேன் எனப் பிறரிடம் பெருமை கொணர்டவரே சுற்றுலாப் பயணியாக
-- 166 --

if -- Losoof 6.jpT LO6AI 2oo3 ாழில் வாய்ப்புக்களும் விருத்தியும்
பேராசிரியர் கா. குகபாலன் தலைவர், புவியியற்றுறை, யாழ் பல்கலைக்கழகம்
விட்டு வேறோரிடத்திற்கு சென்று, தங்கி, ன்பதே சுற்றுலாவின் மையப் பொருளாகக் வாழ்ந்துவரும் அல்லது பணிபுரிந்துவரும் று குறுகிய காலம் அங்கு மனதைக் கவரும் செய்து பார்த்து மகிழ்ந்துவருதலே சுற்றுலா பிரயாண மகாநாடு சுற்றுலாவுக்கான தாம் வாழ்ந்துவரும் தழ்நிலைக்கு அப்பால் றுலா என்கின்றது. ஜோவியக் என்ற அறிஞர் காகவும் கலாசாரத் தேவைகளைப் பூர்த்தி மே சுற்றுலா என்கின்றார். அவுஸ்திரிய விசுலார்ட் என்பவர் ஒரு நாட்டிற்கோ, ளிநாட்டுப் பிரயாணிகள் வருகைபுரிவது, நாக்குடையது போன்ற அனைத்துச் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வகையில் சுற்றுலாத்துறை பல நாடுகளின் தேசிய னைப் பெற்றுக்கொள்வதிலும் கணிசமான ல நாடுகள் சுற்றுலாத்துறையின் மூலமே பினைப் பெற்றுக்கொள்கின்றன. குறிப்பாக குடித்தொகை 40 மில்லியனாகும். அங்கு ப் பயணிகள் 40 மில்லியன் என்பது
யார் என்பதற்கு பல நிறுவனங்களும் த் தந்துள்ளனர். உலக சுற்றுலா பயணக் ரம் ஒரு நாட்டில் குறைந்தளவு 24 மணி 0ர சுற்றுலாப் பயணி என அழைக்கலாம் டுடன் நிரந்தரமாகத் தங்காமல் தொழில் துக்கு மேல் தங்கிச் செல்பவரே சுற்றுலாப் ல் அகராதி ஆர்வத்தின் பொருட்டு பயணம் யாகச் சொல்லிக்கொள்ளும் நப்பாசை க் கருதப்படுவார் என்கின்றது. எஃது

Page 173
யா\ இந்து மகளிர் கல்லூ
எவ்வாறெனினும் சென்றடையும் நாடுகள சுற்றுலாப் பயணி எனக் கூறிக்கொள்வே
FJÖLD6DITLÜ LJULJ600Tišilaði 26ÍGẾ51Ti 35 Ló
மனிதனின் செயல் ஒவ வொ6 உள்நோக்கம் இருக்கும் என்று உளவியல காரண காரியங்களையும் உள்நோக் ஆராய்ந்துள்ளனர். பொதுவாக மனிதர்கe பயணம் செய்கின்றார்கள். இன் பத் பொழுதுபோக்கு, உடல்நலம் பேணுதல், உணர்வு, பல்வேறுபட்ட கலாசாரங்களை ஏற்படுத்துதல், அந்தஸ்தும் கெளரவமும் கல்வி, அறிவியல் தேடல், வர்த்தக உள்நோக்கங்களாக அமைகின்றன எனலி வெளிநாடுகளுக்கும் சென்று வருவதால் த என எணர்ணுவர். தாம் சென்ற அயல்ந பெருமைப்படுவதில் இன்பம் காணர்பர்.
&#ffôg)6DIToôl6ai 6,160,65656ai
சுற்றுலாப் பயணத்தின் வகைகள் ட பணிபாடு, கல்வி, சமூகம், தொழில், மரு விளையாட்டு, சமயம், ஆன்மீதம் ம பலவகையாகும். மேலும் சுற்றுலாவை உ என இருவகைக்கு உட்படுத்தலாம். நாட்டுக்குள்ளேயே சுற்றுலாவை மேற்.ெ ஒருவர் தனது தாய்நாட்டை விட்டு வேறு பன்னாட்டுச் சுற்றுலா எனவும் அழைக் சுற்றுலாப் பயணிகளில் 90.0 சதவீ மேற்கொள்வதாக உலக சுற்றுலாக்கழக
சுற்றுலா மையம் சிறப்படைய வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உதவும் அ எனலாம். அதனையே சுற்றுலாவின் இ சுற்றுலா செய்வதற்கு துணர்டும், கவர் எனப்படும். ஒரு சுற்றுலா வெற்றிபெற போக்குவரத்து (TraSmport), தங்குமிடம் ஆகியன அடிப்படையானதாகும். மேற்கு சில சிறப்புக்கூறுகளும் சுற்றுலா மை மகிழ்ச்சியூட்டும் காலநிலைப் பணிபுகள்

- Losofesign Loeb 2OO3
து வருமானத்துக்காக செலவு செய்பவரே த மிகப் பொருத்தமானதாகவிருக்கும்.
ண்றுக்கும் ஏதாவது காரணம் அல்லது ாளர்கள் கருதுகின்றனர். சுற்றுலாவுக்கான கங்களையும் உளவியல் வல்லுநர்கள் ர் ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களுக்காக தை அனுபவித்தல், இளைப் பாறுதல், விளையாட்டு ஆர்வம், சமய, ஆன்மீக அறியும் ஆர்வம், குடும்பத் தொடர்புகளை , தொழில் அல்லது வர்த்தகக் கெளரவம், ஊக்குவிப்பு போன்ற பல காரணிகள் )ாம். குறிப்பாக தாம் பல இடங்களுக்கும் 5ங்களது அந்தஸ்தும் கெளரவமும் உயரும் 1ாட்டு அனுபவங்களை பிறருக்கு கூறிப்
பலவாகும். தனியார் மற்றும் குழுப்பயணம், த்துவம், அரசியல், பருவகால விடுமுறை, ]ற்றும் இன்பமயமான சுற்றுலா எனப் உள்நாட்டுச் சுற்றுலா, பன்னாட்டு சுற்றுலா ஒரு நாட்டில் வாழும் மக்கள் தமது காள்வதை உள்நாட்டுச் சுற்றுலா எனவும் று நாடுகளுக்கு பயணம் செய்துவருவதை கப்படும். பொதுவாக உலக நாடுகளில் தமானோர் உள்நாட்டுச் சுற்றுலாவை புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.
பயணிகளைக் கவர்வதற்கு சுற்றுலாவின் அம்சங்களே அடிப்படைக் குறைபாடுகள் பக்கவியல் என்பர். அதாவது மக்களைச் ந்திழுக்கும், அம்சங்களே இயக்கவியல் வேண்டுமாயின் அமைவிடம் (Locality), அல்லது தங்குமிடவசதி (Accomodation) தறித்த அடிப்படைக் கூறுகளுடன் மேலும் யத்தைச் சிறப்படையச் செய்கின்றன. கணிணையும் கருத்தையும் கவர்ந்திழுக்கும்
-- 167 --

Page 174
யா\ இந்து மகளிர் கல்லூர் இயற்கைக் காட்சிகள், வரலாற்றுப் பணிபா வாழ்க்கை வசதிகள் அவ்விடங்களை என்பனவும் சுற்றுலாப் பயணிகளைக் கவ
இலங்கையின் சுற்றுலாக் கைத்தொழில்
உலகின் பல நாடுகள் தங்களது செலாவணியின் பெரும் பங்கினை சுற்றுலா அந்த வகையில் இலங்கையின் பொரு பங்கினை வகித்து வருகின்றமை குறிப்பி செலாவணியில் சுற்றுலாத்துறையின் பங் இருந்த போதிலும் அதனைத் தொடர்ந்து சூழ்நிலைகளின் விளைவாக சுற்றுல மட்டுப்படுத்தப்பட்டதாகக் காணப்பட்டு வ 1982 இல் 407230 பயணிகள் இலங்ை குறைவடைந்து சென்ற போதிலும் 1999 முன்னெப்போதுமில்லாத வகையில் அ தொடர்ந்து வருகையின் எணணிக்கை ( ஆம் ஆணர்டு இலங்கை அரசுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து வாய்ப்பினைக் கொணடிருக்கினர்ற செலாவணியினைப் பொறுத்தவரை 198 1992இல் மீண்டும் 7.9 சதவீதமாக அதிக காணப்படுகின்றது.
சுற்றுலாக்கறைக்கான உள்ளார்ங்க வளம்
இலங்கையின் சுற்றுலாத்துறை ட தெரிவிக்கையில் "அடுத்த தசாப்தத்தின் ே தொடர்ச்சியாக வளர்ச்சி காணப்படும் என சுற்றுலாக் கைத்தொழிலை அபிவிருத்தி செ வாய்ப்புக்களைக் கொணர்டிருக்கின்றது மூலவளங்களை தன்னகத்தே கொண்டுள்ள வாய்ந்த பன்முகப்படுத்தப்பட்ட சுற்றுல செய்துகொள்ள முடியும். சுற்றுலா உற்பத்தி விதத்தில் மேம்படுத்தி, பயன்படுத்திக்ே கொண்டுள்ளது" என்கின்றது.
இலங்கை சிறிய நாடானாலும் அ காரணிகளின் சாதகமான பணிபுகள் சுற்று நிறையப் பெற்றுள்ளன என்பதில் ச
-- 168 --

- Logo sign Loeb 2003 ட்டுப் பெருமைகள், இனியமனங்குளிரும் எளிதில் சென்றடையக்கூடிய வசதிகள் ரும் சக்தி கொணர்டனவாகும்.
தேசிய வருமானம் மற்றும் அன்னியச் த் துறையின் மூலம் பெற்றுக்கொள்கின்றது. ாாதாரத்தில் சுற்றுலாத்துறை கணிசமான டத்தக்கது. குறிப்பாக மொத்த அன்னியச் களிப்பானது 1982 இல் 14.2 சதவீதமாக நாட்டில் காணப்பட்டு வரும் அசாதாரண ாப் பயணிகளின் வருகை மிகவும் ருகின்றமை குறிப்பிடத்தக்கது. இருப்பினும் க வந்த நிலையில் பின்பு படிப்படியாக ஆம் ஆண்டு 436440 பயணிகள் என 2திகரித்துக் காணப்பட்டது. அதனைத் குறைவடைந்து சென்ற போதிலும் 2001 விடுதலைப்புலிகளுக்குமிடையேயான படிப்படியாக இத்துறை வளர்ச்சியடையும் மை குறிப்பிடத்தக்கது. அணினியச் 37 இல் 5.9 சதவீதமாக குறைவடைந்து ரித்து 2001 ஆம் ஆண்டு 12.0 சதவீதமாக
ற்றி உலக சுற்றுலா நிறுவனம் கருத்துத் பாது உலகளாவிய சுற்றுலாக் கைத்தொழில் எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை அதன் ய்துகொள்வதற்கான கணிசமானளவிலான . அத்துடன் பாரியளவிலான சுற்றுலா ாது. இந்த மூலவளங்களை மிகச் செழுமை ாக் கவர்ச்சி மையங்களாக அபிவிருத்தி த் தொழில்கள்நாட்டுக்கு நன்மைதரக்கூடிய காள்ளக்கூடிய ஆற்றலையும் இலங்கை
தன் அமைவிடம், பெளதீக, பணிபாட்டுக் லாத்துறைக்கான உள்ளார்ந்த வளங்களை * தேகமில்லை. எனினும் அவற்றினை

Page 175
யா\ இந்து மகளிர் கல்லூர் முழுமையாக பயன்படுத்தும் நிலை இன்று இலங்கை பல்லின மக்கள் வாழும் சம்பவங்களையும் நிகழ்வுகளையும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் சு வரலாற்றுக்கால சிதைவுகள், தொன்மை நிலையிலுள்ள பண்பாடு சார்ந்த சுற்றுலாப் விடயங்களாகவுள்ளன. அவை தவிர இ கலைகள், விழாக்கள், ஆயுள்வேதமருந்து மரபுகள் என்பனவும் சுற்றுலாப் பயணிக:ை அத்துடன் உயிரினச் சூழல் சார்ந்த சுற் மகிழ்ச்சியை ஊட்டக்கூடியன. பல்வே! இயற்கைப் பூங்காக்கள் அவற்றில் கான பூங்காக்கள் போன்றனவும் பயணிகளைக்
சுற்றுலாப் பயணிகளைக் கவரு மகாநாடுகள், கூட்டங்கள் நடாத்துவதற்கான கூட்டங்கள், மகாநாடுகள், பொருட்காட பணடாரநாயக்கா சர்வதேச மகாநாட்( கட்டப்பட்டுள்ளது. எனினும் சுற்றுலா குறைவானவர்களே மேற்குறித்த நிகழ்வுக
உலக சுற்றுலா நிறுவனத்தினால் உ என அடையாளம் காணப்பட்ட 302 பார ஆறு அமைவிடங்கள் குறித்துரைக்கப்ப வலயத்திலேயே அமைந்துள்ளன. அனுராத கணர்டி ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன 970 சதவீதமானனோர் இவ் வலயத்தைத இலங்கையில் பல அமைவிடங்கள் சுற் இருப்பினும் இனமோதல்கள், அரசின் ப போதாத நிலை, தங்கி மகிழ்ந்து வரக்கூடிய போன்ற பல காரணிகள் நாட்டில் குறி சென்றுவிடுகின்றனர். இதனால் அன்னி காணப்படுகின்றது.
சுற்றுலாவை ஊக்குவிப்பதற்கான நடவடி:
இலங்கையில் சுற்றுலாத்துறையி முன்னரேயே பல செயற்பாடுகள் முன்னெ வெளிநாட்டவர்களின் சுற்றுலாவை அத் பணியகம் என்ற ஒரு அமைப்பு உருவா ஒன்றினை 1953 ஆம் ஆணர்டு கொ(

- Logof spri LD6), 2003
வரை இல்லை என்றே கூறல் வேணடும். நாடாகவுள்ளதுடன் வரலாற்றில் பல கொணர்டிருக்கின்றன. இவற்றுள் பல ற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் வாய்ந்த நாகரிகம், அழிந்த, அழிபடாத ன்னணி போன்றன பயணிகளைக் கவரும் ந்நாட்டுக்கே உரிய கைவினைத்திறன், 5ள், சமையற் கலைகள், சம்பிரதாயங்கள், ாக் கவரக்கூடியவையாக அமைந்துள்ளன. றுலா மையங்கள் பிறநாட்டவர்களுக்கு று வகையான காடுகள், கடற்கரைகள், ாப்படும் வனவிலங்குகள், தவாரவியல்
கவரும் பாங்குடையவையாகும்.
ம் விடயங்களில் சர்வதேச, பிராந்திய ா வ்ாய்ப்புக்களும் இலங்கையில் உள்ளன. ட்சிகள் போன்றவற்றை நடாத்துவதற்கு டு மணிடபம் மிகச் சிறந்த முறையில் ப் பயணிகளில் 1.0 சதவீதத்திற்கும்
ளுக்காக வருகை தந்துள்ளனர் எனலாம்.
லகில் சுற்றுலாவினை மேற்கொள்ளலாம் ம்பரிய அமைவிடங்களில் இலங்கையில் ட்டுள்ளன. இவை கலாசார முக்கோண புரம், பொலநறுவை, சிகிரியா, தம்புள்ள, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளில் தரிசித்துச் செல்கின்றனர். இருப்பினும் றுலாப் பயணிகளைக் கவரக்கூடியதாக ாரபட்ச செயற்பாடுகள், போக்குவரத்து உட்கட்டமைப்பு விரிவாக்கம் பெறாமை த்த சில பகுதிகளைத் தரிசிப்பதோடு யச் செலாவணியை இழக்கும் நிலை
க்கைகள்
னை ஊக்குவிப்பதற்கு சுதந்திரத்திற்கு டுக்கப்பட்டுள்ளன. 1937 ஆம் ஆணர்டு கரிக்கவும் மேம்படுத்தவும் சுற்றுலாப் க்கப்பட்டது. இப் பணியகத்தின் கிளை ஒம்புத் துறைமுகத்தில் நிறுவப்பட்டு
-- 169 --

Page 176
யா\ இந்து மகளிர் கல்லூரி சர்வதேசத்தவர்களுக்கு ஊக்குவிப்பு அ சுற்றுலாப் பிரதேசங்களைக் கவரும் பொரு அரசினால் நடைமுறைப்படுத்தப்பட் நவீனப்படுத்தவும், வசதிவாய்ப்புக்களை செய்வதற்குமாக 1966 இல் இலங்கைச் உருவாக்கப்பட்டது. இதன் பின்னரே சுற்று அதிகரிக்கலாயிற்று. இதனைத் தொடர்ந்: சுற்றுலா என்பவற்றில் அதிகூடிய வளர் நீணடகால 10 ஆணர்டு சுற்று 6 அறிமுகப்படுத்தப்பட்டது. 1973 இல் மு சிலோன் இன்டர் கொணர்டினெண்டல் நி ஐந்து, நான்கு, மூன்று நட்சத்திர ஹோட்ட
இருப்பினும் 1971 ஆம் ஆண்டு கிளர்ச்சி (I.VT) காரணமாக இத் தொழிற். அதனைத் தொடர்ந்து 1983 ஆம் ஆ6 பிரச்சனையின் காரணமாகவும் 1996இல மற்றும் சுற்றுலா மையங்களில் காணப் சுற்றுலாத் தொழில் பெரிதும் பாதிக்கப்ப அரசும் விடுதலைப்புலிகளும் செய்து தொடர்ந்து இத்துறை விருத்தியடைவதற்
சுற்றுலாப் பயணிகளின் வருகை
இலங்கையில் 1948 ஆம் ஆண்டு பயணிகள் வருகை தந்துள்ளனர். எனினு வெளிநாடுகளிலிருந்து படிப்படியாக சுற்! கொணர்டுசென்றுள்ள போதிலும் நாட்டி பயணிகள் வருகை காலத்துக்குக் கா அமைந்துள்ளது எனலாம். அட்டவ6ை காலங்களில் சுற்றுலாப் பயணிகளின் என
அட்டவணை 1
örlög) 6virlÍ LJuJ!
ஆண்டு
1977 . . . . . . . . . . . . . . . . 1980. . . . . . . . . . . . . . . . . 1982 . . . . . . . . . . . . . . . . 1983 . . . . . . . . . . . . . . . . 1986 . . . . . . . . . . . . . . . .
-- 17O --

- insoof eign Le 2003
அளிக்கப்பட்டது. அத்துடன் 1958 இல் ட்டு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டமொன்று டது. மேலும் சுற்றுலா மையங்களை ஏற்படுத்தவும் சர்வதேச ரீதியில் பிரசாரம் சுற்றுலாச் சபை என்ற ஒரு அமைப்பு லாப் பயணிகளின் வருகை பலமடங்காக து 1967 இல் சர்வதேச பயணம் மற்றும் *ச்சியை எய்தும் பொருட்டு முதலாவது லாப் பாரிய முதனிமைத்திட்டம் தலாவது ஐந்து நட்சத்திர ஹோட்டலான றுவப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல
டல்கள் அமைக்கப்படலாயின.
ஏப்ரல் மாதம் இலங்கையில் இளைஞர் துறையில் பாரிய பின்னடைவு ஏற்பட்டது. ணர்டு யூலை மாதத்தின் பின்னர் இனப் } மத்தியவங்கி மீதான குண்டுத்தாக்குதல், பட்ட பதட்ட நிலைமை காரணமாகவும் ட்டது. இருப்பினும் 2001 ஆம் ஆண்டில் கொணர்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.
மதிப்பீட்டின் பிரகாரம் 21,000 சுற்றுலாப் றும் கடந்த மூன்று தசாப்த காலமாகவே றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் ல் காணப்பட்ட அமைதியின்மையினால் லம் ஏற்ற இறக்கத்தைக் கொணர்டதாக ண I இல் 1977 - 2001 ஆம் ஆணர்டு ர்ணிக்கை தரப்பட்டுள்ளது.
னிகளின் வரவு
எணர்ணிக்கை
- - - - - 153665 321780 4O7230
«O 4O 4A O (O 337530
KO SO Y M M 2301.06

Page 177
யா\ இந்து மகளிர் கல்லு
1991 . . . . . . . . . . . . . . . 1992 . . . . . . . . . . . . . . . 1993 . . . . . . . . . . . . . . . 1994 . . . . . . . . . . . . . . . 1995 . . . . . . . . . . . . . . . 1996 . . . . . . . . . . . . . . . 1997 . . . . . . . . . . . . . . . 1998 . . . . . . . . . . . . . . . 1999 . . . . . . . . . . . . . . .
2000 . . . . . • * = s = s • • • =
Source: Sri Lanka Tourist Board 2002
இனப்பிரச்சனையின் விளைவா வருகை வீழ்ச்சியடைந்துள்ளன. இதன் வ பொருளாதார மீட்சியின் முழு நன்மைக போயிற்று. நாட்டின் பாதுகாப்பு ஸப்தி மாலைதீவு: இந்தியா, சிங்கப்பூர் போன்ற என்பவற்றால் இத்துறை 1983 ஐ அ சுற்றுலாத்துறையோடு இணைந்த பல நிறு குறிப்பிடத்தக்கது. எனினும் 1999 ஆம் 436440 சுற்றுலாப் பயணிகள் வருகை த ஒப்பிடும் போது 14.5 சதவீத அதிகரிப்6 தொடருமாயின் மேலும் இவ் எணர்ணிக்
இலங்கையின் சுற்றுலாப்பயணி அடக்கலாம். ஆரம்ப சந்தை, இரணர்டாம் அவையாகும். முதலாமதில் ஜேர்மனி, பிர இந்தியாவும் இரணர்டாமதில் இத்தாலி, அவுஸ்திரேலியா, சுவிற்சலாந்து, தெ தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் மாலை கிழக்கைரோப்பா, மலேசியா, இந்தோ:ே மத்தியகிழக்கு மற்றும் ரஷ்யாவும் இடம்
சுற்றுலாப்பயணிகளின் வருகைக்காலம்
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் காணப்படும் பருவநிலையுடனும் சுற்று பருவநிலையுடனும் இணைந்ததாகவே உ காலத்தினை நான்கு பிரிவுகளாக பிரித்த

f - to6of eljрп uneo 2oo3
. 302265
- 393666
- - - 392250
07511
o u o 403101
O 302260
o o as a 366165
i A u 38,063
to 0 8 436440
e o a 400414
s a 336794
க 1983 னைத் தொடர்ந்து பயணிகளின் விளைவாக மேற்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட ளை இலங்கை பெற்றுக்கொள்ள (1Քlգեւմո3/ ரமற்றநிலை, பாதகமான பிரச்சாரங்கள், நாடுகளிலிருந்து எழும் போட்டித்தன்மை டுத்துப் பாதிக்கப்படலாயிற்று. இதனால் வனங்கள் மூடப்படவேணர்டி ஏற்பட்டமை ஆணர்டு முன்னெப்போதும் இல்லாதவாறு ந்துள்ளனர். இது 1998 ஆம் ஆணர்டோடு பைக் காட்டியுள்ளது. நாட்டின் சுமூகநிலை கை அதிகரிக்க வாய்ப்புணர்டு.
களின் சந்தையினை மூன்று வகைக்குள் நிலைச் சந்தை, சந்தர்ப்பச் சந்தை என்பன ான்ஸ், ஐக்கிய இராச்சியம், ஜப்பான் மற்றும் நெதர்லாந்து, ஸ்கணர்டிநேவிய நாடுகள், ன்கொரியா, தாய்வான், ஹொங்ஹொங், தீவும், மூன்றாமதில் ஸப்பெயின், கிரீஸ், னசியா, பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா, பிடித்துள்ளன.
பயணிகளின் வருகைக்காலம் நாட்டில் லாப் பயணிகளின் ஆரம்ப இடத்தின் ள்ளது. குறிப்பாக, பயணிகள் வருகைதரும் நியலாம்.
-- 71 --,

Page 178
யா\ இந்து மகளிர் கல்லூர்
1. அதிகளவு பயணிகளைக் கவர்ந்த நவம்பர் - மார்ச் - ஏப்ரல் எனினு 2. இடைப்பட்ட காலப்பகுதி
யூலை - ஆகஸ்ட் மாதங்கள் 3. நடுத்தரக்காலம்
செப்ரெம்பர் - ஒக்டோபர் மாதங் 4. பயணிகள் வருகை குறைந்த கா6
மே - யூன் மாதங்கள்
பொதுவாக வெளிநாட்டுச் சுற்று அவர்கள் தங்கும் நாட்களைப் பொ சுற்றுலாச்சபையின் புள்ளிவிபரங்களின் பி 11 இரவுகளை நாட்டில் செலவு செய்கின
சுற்றுலாப்பயணத்தினால் ஏற்படும் நன்ை
சுற்றுலாத்துறையானது வேறு எந்த பொருளாதாரத் துறைக்கும் சமூகத்துறை நல்கிவருகின்றது. வேலைவாய்ப்பின் 2 பெற்றுக்கொள்ளல், அன்னியச் செலாவணி மற்றும் மக்களிடையே வருமானப் பகிர் மக்களுக்கும் கிடைக்கப்பெறுகின்றன. குற மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவ அட்டவணை II இல் தரப்பட்டுள்ளது.
s-2IL CL6J60600T II
லங்கையில் சுற்றுலாக்கறையி:
ஆணர்டு Ghтg (36u. 6uт.
1970............ 5138 1980. . . . . . . . . . . 19878 1990. . . . . . . . . . . 24961 1998. . . . . . . . . . . 34780
Source: Ceylon Tourist Board 2000
1970 ஆம் ஆணர்டுடன் ஒப் வேலைவாய்ப்பினை சுற்றுலாத்துறை இத்துறைக்கு தேர்ச்சி பெற்ற மனிதவள வேலைவாய்ப்புக் கிடைக்கின்றது. அதாவ
-- 172 --

- unsof 6.5 pit Looly 2003
காலப்பகுதி ம் டிசம்பர் மாதமே உச்ச மட்ட அதிகரிப்பு
ப்கள்
oULIG55
லாப்பயணிகள் நாட்டுக்குள் வரும்போது ாறுத்தே வருமானமும் அதிகரிக்கும். ரகாரம் சராசரி ஒரு சுற்றுலாப்பயணி 10iறார் என்கின்றது.
ШDф6ії
த் துறையிலும் பார்க்க பல்வேறு வழிகளில் க்கும் சிறந்த முறையில் பங்களிப்பினை உருவாக்கம், அரசாங்க வருமானத்தைப் ரியை சம்பாதித்தல் பிராந்திய அபிவிருத்தி வு போன்ற பல நன்மைகள் நாட்டுக்கும் பிப்பாக இலங்கையில் சுற்றுலாத்துறையின் பும் கிடைக்கப்பெற்ற வேலைவாய்ப்பு
ம் வேலைவாய்ப்பு 1970 - 1998
LO60.00p605 (66). GIT. மொத்தம்
6940 12078 28022 47900 34950 59914 48692 83472
பிடுமிடத்து ஏறத்தாழ ஏழு மடங்கு
வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. த்திற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் து ஹோட்டல், போக்குவரத்து, தங்குமிடம்,

Page 179
யா\ இந்து மகளிர் கல்லூரி கேளிக்கை, பிரயாணமுகவர் அத்துடம் கைத் தொழில் நடவடிக்கைகளிலு கிடைக்கப்பெறுகின்றது. மறைமுகமாக கட் போன்றவற்றின் மூலமும் வேலைவாய்ப்பு மனிதவள ஆற்றலையும் தாழ்ந்த மூலதன போன்ற நாடுகளில் கைத்தொழில் வளர்ச் குறைந்தளவு மூலதனத்தையும் தொழில்நுட் சுற்றுலாத்தொழில் மூலம் மிகப்பெரும் ப
சுற்றுலாத்துறையின் விருத்தி வழிவகுக்கக்கூடியது. அதாவது பல்ே துறைமுகங்கள், பாதைகள், தங்குமிட தொலைத்தொடர்பு, சுகாதாரசேவைகள், கல் வளரவளர வளர்ந்து வரக் கூடியன: கிராமப்புறங்களையும் விருத்தி செய் உதாரணமாக கணிடலம் பிரதேசத்தைக் கு போது வருமானமானது பல்வேறு தரத்தி அதாவது விமானநிலையம் தொட்டு சுை
சுற்றுலாத்துறையின் விருத்தியான பெற்றுத்தரும் சாதனமாகவுள்ளது. இலங்ை நிலையில் சுற்றுலாத்துறை காணப்படுகின் இல் இலங்கை 14816 மில்லியன் ரூ பெற்றுத்தந்துள்ளது. எனினும் இவற்றில் உபகரணங்கள், மதுபானம் மற்றும் ஏனை பயன்படுத்தப்பட்டது. மேற்குறித்த செய்யப்படுமாயின் அன்னியச் செல அனுபவிக்க முடியும். ஒட்டுமொத்தமாக பிரிவிலிருந்தும் அரசு வரியாகவோ ச வருமானம் அரசுக்குக் கிடைக்கப்பெறுகின் பெற்றிருந்த வேளை 1998 இல் 719 காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சுற்றுலாவினால் ஏற்படும் கேடுகள்
சுற்றுலாத்துறையின் வளர்ச்சியி பண்பாட்டு வளர்ச்சி விருத்திபெற்றுவரு பல்வேறு கேடுகளையும், பாதிப்புக்க சுற்றுலாப்பயணிகள் சுற்றுலா மையங்க6ை வரலாற்று அம்சங்களை சிதைப்பதனால் வாய்ப்புணர்டாகின்றது. உதாரணமாக

- மணி விழா மலர் 2003
சம்பந்தப்பட்ட ஏனைய சேவைகளிலும் மி நேரடியாக வேலைவாய்ப்பு டடவாக்கம், விவசாய தயாரிப்புத்தொழில் கிடைக்கப்பெறுகின்றது. அதாவது சிறந்த வளத்தையும் கொணர்டிருக்கும் இலங்கை சியடைவதன் மூலம் பிரகாசிக்கமுடியாது. பத்தையும் பெற்று வளர்ச்சியடையக்கூடிய யனைப் பெற்றுக்கொள்ளமுடியும்.
யானது பிராந்திய அபிவிருத்திக்கு வறு பகுதிகளில் விமானநிலையங்கள், வசதிகள், நீர்விநியோகம், மின்சாரம், டைத்தொகுதிகள் போன்றன சுற்றுலாத்துறை வாகும். குறிப்பாக சுற்றுலாத்துறை யக்கூடிய துறையாகவுள்ளது. இதற்கு றிப்பிடலாம். இத்துறை விருத்தியடையும் னரிடையே சென்றடைய வாய்ப்புணர்டு. மதுரக்குபவரை செல்லும்.
து நாட்டிற்கு அன்னியச் செலாவணியை கையில் ஆடைக் கைத்தொழிலுக்கு அடுத்த றது. அதாவது இத்துறையின் மூலம் 1998 பாவினை அன்னியச்செலாவணியைப் பெரும்பகுதி இத்துறைக்குத் தேவையான rய உள்ளீடுகளை இறக்குமதி செய்வதற்கு பொருட்கள் உள்நாட்டில் உற்பத்தி ாவணியின் முழுப்பங்கினையும் நாடு சுற்றுலாத்துறையின் மூலம் ஒவ்வொரு :ங்க வரியாகவோ பெற்றுவருவதாலும் றது. 1990இல் 204.7 மில்லியன் ரூபாவை 8 மில்லியன் ரூபாவாக அதிகரித்துக்
னால் நாட்டின் பொருளாதார, சமூக, நம் எனக்கூறிக் கொள்ளினும் அதனால் ளையும் அனுபவிக்கவேணடியுள்ளது. ாத் தரிசிக்கும் போது அப் பிரதேசங்களின் எதிர்காலத்தில் அப்பிரதேசம் செயலிழக்க தம்புள்ளையில் ஒவ்வொரு போசன்
سس 173 --

Page 180
யா \ இந்து மகளிர் கல்லூரி போயாவுக்குப் பிறகும் மிதமிஞ்சிய சூட அங்குலங்கள் கழன்றுவிடுகின்றன. அதே சுமார் 51000 சுற்றுலாப்பயணிகள் வருகி படிவுகளில் 102000 பாதங்கள் நாளெ பொருளாகும். இது உணர்மையிலேயே மிதமிஞ்சிய ஒரு சுமையாகவேயுள்ளது. கட்டுப்படுததப்படல் அவசியமாகின்றது.
சுற்றுலாமையங்களில் மிதமிஞ் வழியனுப்பக்கூடிய வசதிவாய்ப்புக்கள் ஈடுபட்டவர்களுக்கும் சுற்றுலா மை மக்களுக்குமிடையில் கருத்தொருமிப்புக் பராமரிப்பதற்கு அவ்வப்பிரதேச சபை காணப்படுகின்றன. இதனால் சுற்றுப்புறச் இலங்கையின் தென்மேற்கு பிரதேச சுற்றுல சுற்றுலா அமைப்பாளர்கள், ஹோட் தொடர்ச்சியாக பகையுணர்வு ஏற்பட்டு போலவே உயிரினச்சூழலைப் பாதிக்கும் ப சிங்கராசா வனத்திற்கு சுற்றுலாப்பயணிகள் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்ற எச் தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்க
சுற்றுலாப்பயணிகள் தம்முடன் : வழங்கங்களையும் எடுத்து வருகின் விழுமியங்களையும் பாரம்பரியங்கை விடுகின்றது. குறிப்பாக போதைவஸ்துப் சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற சமூகத் உள்வாங்கவேண்டிய நிர்ப்பந்தத்தினால் மட்டுமல்லாது அதனி தொடர்ச்சியா பிரச்சனைகளையும் வேண்டத்தகாத நோ அவதானிக்கமுடிகின்றது. தாய்லாந்தில் நாட்டவர்கள் வருகின்றனர். இவர்களி அந்நாட்டில் பாலியல் தொடர்புகளை ஏ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆங்கு எச்.ஐ. கணிகூடு. அதேபோலவே இலங்கையி விபச்சாரத்துக்கான முக்கிய காரணமாகவி பெண விபச்சாரம் அல்லது சிறுவர் வி விபச்சாரம் நிகழ்ந்தாலும் பெரும்பாலா நோயினைப் பெற்றுக்கொள்ளும் நிலை குறிப்பிடத்தக்கது. இதனைக் கட்டுப்படுத்
வாய்ப்புணர்டு என மருத்துவர்கள் தெரிவி
-- 174 --

- மணி விழா மலர் 2003
டினால் பிளாஸ்தர் பூச்சுக்கள் ஒரு சில போலவே சிகிரியாவுக்கு நாளொன்றுக்கு ன்றனர். அங்கு காணப்படும் சுணர்ணக்கல் ான்றுக்கு கடந்துசெல்கின்றன என்பதே சிகிரியாவின் கொள்திறனிலும் பார்க்க ஏனவே பயணிகளின் வருகையினைக்
சிய சனநெருக்கடி, அவர்களை ஏற்று ர் போதாமையால் சுற்றுலாத்துறையில் யப் பிரதேசம் அமைந்துள்ள கிராம
காணப்படாமையினால் சுற்றுச்சூழலைப் களால் இயலாதநிலை பல இடங்களில் சூழல் தூய்மைகெடுகின்றன். உதாரணமாக ா மையங்களில் உள்ளுர் மீனவர்களுக்கும் டல் உரிமையாளர்களுக்குமிடையில் வருவதைக் காணமுடிகின்றது. அதே ணர்பினையும் காணமுடிகின்றது. குறிப்பாக செல்வதனால்-உயிரினச்சூழல் தொகுதிக்கு சரிக்கை குறிப்பினை வனவள இலாகா
து.
தமது சமூக விழுமியங்களையும் பழக்க றார்கள். இவை உள்நாட்டு கலாசார ளயும் பாதிப்பவையாகவும் அமைந்து பாவனை, விபச்சாரம், ஓரினச்சேர்க்கை, தினால் விரும்பத்தகாத செயற்பாடுகளும் பல்வேறுபட்ட பாதிப்புக்கள் ஏற்படுவது க உள்நாட்டவர்களாலும் பின்பற்றி ப்களையும் காவிச் செல்லும் நிலையையும் சராசரி ஒரு நாளைக்கு 11000 மேற்கு ல் 70.0 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள் ற்படுத்துவதற்காகவே வருகின்றனர் என வி.எயிட்ஸ் நோயும் அதிகமாகவிருப்பதும் ல் காணப்படும் கடுமையான வறுமை ருந்து வருகின்றன. ஓரினச்சேர்க்கை, ஆணர் பச்சாரம் ப்ோன்ற எந்த வடிவங்களில் 'ன சந்தர்ப்பங்களில் எச்.ஐ.வி.எயிட்ஸ் இலங்கையில் அதிகரித்து வருகின்றமை தாவிடில் நாட்டில் இந்நோய் பரவுவதற்கு க்கின்றனர். குறிப்பாக இலங்கைக்கு வரும்

Page 181
யா\ இந்து மகளிர் கல்லூ சுற்றுலாப்பயணிகள் சிறுவர்களை பாலிய அவர்கள் உடல்நலம் பாதிக்கப்படுவது வேறு பலருக்கும் பரப்புபவர்களாகவு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக
உள்நாட்டுச் சுற்றுலா
சுற்றுலாப் பயணி எனபவர் வெளிநாட்டிலிருந்து வருகைதரும் ஒரு பய நாட்டுக்குள் பயணிப்பவர்களைப் பொ கொண்டுவருவதில்லை. இது தவறாகும். பிரபல்யம் வாய்ந்தததாக இருக்கின்றது. வளர்ச்சி அபரிதமானது.
உள்நாட்டுச் சுற்றுலாவின் நோ யாத்திரையில் ஈடுபடல், கல்வியுட பொழுதுபோக்கு நடவடிக்கையில் ஈ( வழிபாட்டுத்தலங்கள், தொல்லியல் முக்க் சாலை மற்றும் தேசிய பூங்காங்களுக்குச் ( தமது மனதுக்கு இன்பத்தைப் பெறக் பொதுவாக இலங்கையில் விருப்பமான பகுதிகளுக்கான சுற்றுலா மிகவும் மட்டுப் உவப்பான காலநிலையைக் கொணர்ட சமயத்துடனும் பொழுதுபோக்குடனும் மார்ச் தொட்டு யூலை மாதங்களிலு அனுராதபுரத்திற்குமே அதிகளவில் சுற்று
தென்னிலங்கையில் வாழ்பவர்க வருகைக்கு பெருவிருப்புணர்டு. ஆனால் கிழக்கு மாவட்டங்களில் காணப்பட்டுவரு வருகை வீழ்ச்சியடைந்துள்ளது. எனினும் தென்னிலங்கை மக்கள் வருகை தருகி வசதிகள் குறிப்பாக தங்குமிடவசதிகள், உ திருத்தப்படாத நிலை போன்ற வசதிகளற களுக்கு உள்ளாகிவருவதை நேரடியாகக்
வெளிநாட்டவர்க்ளின் சுற்று கொடுக்கப்படுகின்றதோ அந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படல் வேை இலங்கையில் ஒருவரை ஒருவர் புரிந்து துணைபுரியும். எனவே அரசாங்கமும் சுற

5 - Ln60of 6.5 pm Ln6, 2003
பல் நடத்தைகளுக்கு உட்படுத்துவதனால் மட்டுமல்லாது அவர்களை உள்நாட்டில் ம் உள்ளனர் என இவை சம்பந்தமான கின்றன.
இலங்கையைப் பொறுத்தவரை பணியாகத்தான் கருதப்படுகின்றார். சொந்த றுத்தவரை சுற்றுலா என்ற பதத்துக்குள் பல்வேறு நாடுகளில் உள்நாட்டுச் சுற்றுலா இந்தியாவில் உள்நாட்டுச் சுற்றுலாவின்
க்கமானது ஓய்வு நேரத்தைக் கழித்தல், ன தொடர்புடையவற்றில் ஈடுபடல், டுபடல், கடற்கரைக்கு செல்லல், சமய கியத்துவம் இடங்கள் தேசிய வனவிலங்குச் செல்லுதல் போன்றனவாகும். இதன் மூலம் கூடியதாக அமைந்துள்ளன எனலாம். சுற்றுலா மேற்கொள்ளப்படும் ஏனைய படுத்தப்பட்டதாகவே காணப்படுகின்றது. நுவரெலியாவுக்கு ஏப்ரல் மாதத்திலும் தொடர்புடைய சிவனொளிபாதமலைக்கு லும் மே மற்றும் யூனி மாதங்களில் லாப் பயணிகள் பயணிக்கின்றனர்.
ளிடையே வட இலங்கைக்கான சுற்றுலா
கடந்த இரணர்டு தசாப்தங்களாக வடக்கு ம் அசாதாரண நிலைமைகளால் அவர்களது 2001 ஆம் ஆண்டின் பின்னர் அதிகளவில் ன்ற போதிலும் அவர்களது அடிப்படை உணவகங்கள், போக்குவரத்துப் பாதைகள் ற்ற நிலையினால் பல்வேறு அசெளகரியங் " காணமுடிகின்றது.
லாவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் 5 உள்நாட்டவர்களின் சுற்றுலாவுக்கும் ஈர்டும். பல்லின மக்கள் வாழ்ந்துவரும் கொள்வதற்கு சுற்றுலாத்துறை பெரிதும் iறுலாச் சபையும் இது விடயத்தில் கவனம்
-- 175 --

Page 182
யா\ இந்து மகளிர் கல்லூரி
செலுத்துவதுடன் கலாசார முக்கோண வலி போல ஏனைய பகுதிகளிலுள்ள சு சுற்றுப்புறச்சூழலை தூய்மைப்படுத்தியும் 8 மூலம் பிராந்திய அபிவிருத்திக்கு பெரிது
CDgQ60
சுற்றுலாத் துறையானது உலகில் வி எனலாம். பொருளாதார ரீதியில் நாட்டுக்கு வாய்ப்பு ஒரு புறமிருக்க சமூக கலாசார அதாவது பணிபாட்டுப் பரிமாற்றம் ப ஒருமைப்பாடு ஏற்படல், இளைஞர்களிடை பெருகுதல், வாழ்க்கைத்தரம் மேன்மை ஒற்றுமை உணர்வு ஏற்படல், வனவில பாதுகாத்தல் போன்ற பல நன்மைகளு கிடைக்கப்பெறுகின்றன. எனவே சுற்றுலா விளைவுகளைத் தவிர்ப்பது பற்றி உள்நாட எடுத்துக்கூறுவதன் வாயிலாகவும். சுற்று வழங்குவதன் மூலமாகவும் ஓரளவுக்கு ச
Reference 1.Robinson.H; A; Geography of Tourism, 2.Economic Review; Peoples Bank, Augu 3.Patil.TM & Others: Environmental Studi
2000. 4.இலங்கை மத்தியவங்கி சுதந்திர இலங்கை
1998 5.துங்கமணி.ம.இரா, சுற்றுலாவியல் ஓர் அற்
2002
-- 176 --

' - Ln6xf6fpIT LOGJo, 2oo3 யத்துக்கு கொடுத்துவரும் முக்கியத்துவம் ர்றுலா மையங்களை புனரமைத்தும், சுற்றுலாப் பயணிகளைக் கவரச் செய்வதன் ம் உதவும் என நம்பலாம்.
பாழும் மக்களை ஒன்றிணைக்கும் சாதனம் தக் கிடைக்கப்பெறும் வருமானம், தொழில் முக்கியத்துவம் வாய்ந்த துறையுமாகும் மனிதநேயம் வளர்ச்சி பெறல், தேசிய யே நற்பணிபு வளர்த்தல், தனிமனித அறிவு }யடைதல், உலக அமைதி, பன்னாட்டு ங்கு மற்றும் அரிதான தாவரங்களைப் ரூம் சுற்றுலாப்பயணத்தின் வாயிலாக த்துறையினால் ஏற்படக்கூடிய பாதகமான ட்டு மக்களுக்கு இலங்கைச் சுற்றுலாச்சபை லாப்பயணிகளுக்கு அறிவுறுத்தல்களை
ாத்தியப்பட வைக்கலாம்.
Macdonald & Evans, London 1976 st 1994, June - August 2000, Colombo es, Himalaya Publishing House New Delhi,
யின் பொருளாதார முன்னேற்றம், கொழும்பு,
முகம் கொணர்டு பதிப்பகம், கரூர், இந்தியா,

Page 183
யா \ இந்து மகளிர் கல்லூ
ஆதாம் பாலத்தில் - ஒரு தன
அறிமுகம்
மக்கள் பொருட்கள், சேவைகள் என்பவற்றை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகர்த்துவது போக்குவரத்தின் முக்கிய பணியாகும். தொழில்நுட்பம் புரட்சியின் பின்னர் போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள வியத்தகு முன்னேற்றம் பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் அடித்தள மிட்டுள்ளது. குறிப்பாக விருத்தியடைந் துள்ள நாடுகளின் துரிதமான அபிவிருத்திக்கு போக்குவரத்து துறை யிலும் போக்குவரத்து முறைகளிலும் ஏற்பட்டுள்ள மாற்றமே பிரதான காரணியாக அமைந்துள்ளன. தரைவழி யாகவும், கடல்வழியாகவும், ஆகாய மார்க்கமாகவும் இன்று விரைவானதும் மலிவானதும், இலகுவானதுமான போக்குவரத்து சிறந்த முறையில ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. எனினும் விருத்தியடைந்து வருகின்ற இலங்கை போன்ற நாடுகளில் பாரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. சிறிய தீவாகக் காணப்படும் இலங்கை, இந்தியாவில் இருந்து சிறிய நிலப்பரப்பு ஒன்றினால் (24 Km) பிரிக்கப்பட்டுள்ள போதிலும் அந்த நீர்ப்பரப்பை இணைத்து போக்கு வரத்து பாதை ஒனறு இதுவரை அமைக்கப்படவில்லை. உலகினர் பல்வேறு பிரதேசங்களிலும் ஆற்றுப் பகுதிகளிலும் கடல் நீர்ப்பிரச்சனையும் மேவி பாரிய பாலங்களும் பெருந் தெருக்களும் அமைக்கப்பட்டு வருகின்ற இவ வேளையில் இலங்கைக்கும்
இந்தியாவிற்கும் இடையிலுள்ள குறுகிய

- மணி விழா மலர் 2003
ரவழிப்பாதை - ஒரு நோக்கு
கலாநிதி. சோசை ஆனந்தன், புவியியற் துறை, யாழ் பல்கலைக்கழகம
பாக்கு நீரிணைப் பகுதியை இணைத்து வீதி அமைப்பது முடியாத காரியமல்ல. இன்று நாடுகள் ஒன றை ஒன்று சார்ந்திருக்கின்ற பணிபு வளர்ந்துவரும் இவ் வேளையில் இவ்வாறான பாதை இணைப்பு நாட்டின் சமூக, பொருளாதார அபிவிருத்திக்கு வாஸ் பாதையாக அமையும். இதைக் கருத்தில் கொணர்டு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஆதாம் பாலம் ஒன்று இடத்தின் தரைவழிப் பாதை ஒன்றை அமைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதை மையமாகக் கொண்டு "ஆதாம் பாலத்தில் தரைவழிப் பாதை" ஒரு பார்வையில இக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
இந்து சமுத்திரத்தில் இந்தியாவிற்கு தெற்கே அமைந்துள்ள இலங்கைத் தீவை பாக்குநீரிணை என்று அழைக்கப்படுகின்ற ஒரு சிறிய நீர்ப்பரப்பு இலங்கையையும் இந்தியா வையும் பிரித்து நிற்கின்றது. இந்த நீரிணை பகுதியைச் சார்ந்து இந்தியாவின் பாம்பன் தீவு பகுதியிலுள்ளதனுங்கோடி கரைக்கும் இலங்கையில் மன்னார் தீவில் உள்ள தலைமணினார் எனிற இடத்திற்குமிடையில் அமைந்துள்ள ஆதாம் பாலம் அல்லது இராமர் அணை எனப்படுகின்ற மணற்றிட்டுக்கள் வழியே போக்குவரத்துப் பாதை ஒன்றை அமைப் பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய முயற்சிகள் இன்று நேற்று ஏற்பட்டதல்ல
-- 77 --

Page 184
யா\ இந்து மகளிர் கல்லூரி
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1894ம் ஆணர்டு புரட்டாதி 3ம் திகதி எட்வேட் uLu Ej (Edward Young) 6t6i lu 6 u fi இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே "தொங்கு பாலம்" ஒன்றை அமைப்பது பற்றி குறிப்பிட்டிருந்தார்.
மே லு ம கடந்த 50 வருடங்களாக ஆ T ய
வலைப்பின்னல் அமைப்பினர்
இ ந த பாக்குநீரிணைக்கு குறுக்கே பாலம் அமைப்பது பற்றி குறிப்பிடப்பட்டி ருந்தது. மேலும் கிழக்கு லணர்டனி பல கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம், றோயல் அக்கடமி (Royal Academy) GuiTaoisD6 ppg|L6 ஆதாம் பாலம் வழியே பாதை ஒன்றை அமைப்பதற்கான கருத்தரங்குகள் நடைபெற்றன. இன்றைய இலங்கைப் பிரதமர் ரணில விக்கிரம சிங்க அவர்களும் இந்தியாவிற்கு விஜயம் செய்தபோது ஆதாம் பாலத்தின் வழியே பாதை ஒன்று அமைப்பது பற்றி கருத்துக்கள் கூறியிருந்தார்.
உலகவங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றின் உதவியோடு இந்தப் பாதையை அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான ஆய்வுகளும் நடைபெற்று முடிந்துள்ளது. தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை பெருந்தெரு ஒன்றும் புகையிரத வீதி ஒன்றும் கப்பல் போக்கு வரத்து வழியொன்றும் அமைப்பது பிரதான திட்டமாக உள்ளது. இலங்கை முதலீட்டுச் சபையும் இப் பாலம்
-- 78--
 

- neof apri Ln6, 2003 அமைப்பதில் அ த க ஆ T’ வ ம
இதற்கென 60 (β Φ π η அமெரிக க டொ லா ஸ செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.
ாம் பாலக்கின் புவியியல் பின்னணி "ஆதாம் பாலம்" என அழைக்கப்படுகின்ற பகுதியானது "இராமர் அணை" என்றும் இப் பகுதி மீனவர்களால் "தீடைகள்" என்றும் அழைக்கப்படுகின்றன. இலங்கையின் மன்னார் தீவின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ள தலைமன்னார் முனை யிலிருந்து தமிழ் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பாம்பன் தீவின் கிழக்கு முனையான தனுஷ்கோடி என்ற இடம் வரையிலான கடற் பரப்பில் அமைந்துள்ள ஒரு மணற்றொடரே இந்த ஆதாம் பாலம் ஆகும். சிறிய பல மணற்றிட்டுக்களை கொணட இத் தொடரின் நீளம் ஏறக்குறைய 30 Km ஆகும். அகலம் சராசரியாக 6 Km ஆகும். தொடர்சியான ஒரு திட்டாக அமையாது பிறைவடிவ நீளவடிவைக் கொணர்டமைந்த இடைவிட்ட மணற் றொடராக இது அமைந்துள்ளது. கிட்டத் தட்ட 20 ற்கும் மேற்பட்ட சிறிய மணற் றிட்டுக்களினால் உருவாக்கப்பட்ட இம் மணற்றொடரானது மாறிமாறி வீசுகின்ற பருவக் காற்றுக்களான வடகீழ் பருவப் பெயர்ச்சிக்காற்று (வாடை), தென்மேல் பருவப்பெயர்ச்சிக் காற்று (சோளம்) என்பவற்றின் வேகம், அவற்றின் திசை காரணமாக உருவாகின்ற கடல் அலைகளினாலும் நீரோட்டங்களினாலும்

Page 185
யா\ இந்து மகளிர் கல்லூரி தாக்கத்திற்கு உட்படுகின்றன. இங்கு காணப்படும் மணற்றொடரானது வீசும் காற்றுக்களின் தாக்கத்தினால் உருமாற்ற மடைகின்றன. திட்டுக்கள் அசையும் பிறை உருவே மணற்றிட்டுக்கள் ஆகும். இவை மிதக்க விடுகின்ற வலைகள் போன்று அமைந்துள்ளதாக வர்ணிக்கப் படுகின்றது. பலாலியிலிருந்து கொழும்பு க்கு விமானம் மூலம் பயணம் செய்யும் போது இந்த ஆதாம் பாலத்தைக் கடக்கின்ற சந்தர்ப்பத்தில் மேலிருந்து கீழ்நோக்கி இத் திட்டை அவதானித்தால் சங்கிலித் தொடர் போல நீணடு
அமைந்துள்ள காட்சியை ரசிக்கலாம்.
இத் திட்டுக்கள் அமைந்துள்ள கடற்பரப்பின் சராசரி ஆழம் 0 - 2 m ஆகும். இத் திட்டின் வடபுறமாக அமைந்துள்ள பாக்கு கடலும் தென் பகுதியில் அமைந்தள்ள மன்னார் விரிகுடாக் கடலும் ஆழம் மிக்க பகுதி யாக (8 - 10m) சடுதியாக அதிகரித்துச் செல்கிறது. இப் பகுதி மிகச் சிறந்த கடல் வளம் மிக்க பகுதியாகும். கடல்அட்டை, இரால், நணர்டு, சங்கு மற்றும் மீன் வகை களும் செழிப்பாகக் காணப்படுகின்றன. டொல்பின்கள் நீந்தி விளையாடுவதற்கு அமைதியான கடற்பரப்பின் போது கணிடுகளிக்கலாம். இத் திட்டுக்கள் கடற்பறவைகளின் உறைவிடமாகவும், முட்டையிடும் இடமாகவும் விளங்கு கின்றன. ஆழம் குறைந்த திட்டுக்கள் ஆகவும், அலைகள் வந்து சேர்கின்ற கொந்தழிப்பு பகுதியாகவும் இது விளங்கு வதால் பாரிய படகுகள், கப்பல்கள் இதனை ஊடறுத்து கடக்கமுடியாது. ஓரளவான சிறிய படகுகள் திட்டுக்களின் இடைவெளியில் உள்ள சிறிய கால்வாய் ஊடாகவே கடந்துசெல்ல முடியும். இந்த ஆதாம் பாலத்தின இன்னொரு சிறப்பம்சம் என்னவெனில் வடபகுதியில்

- மணி விழா மலர் 2003
இருந்து குறிப்பாக மன்னாரிலிருந்து அகதிகளாகத் தப்பி ஓடும் வழியாகவே மக்கள் இத் திட்டின் ஒரம் வழியாகவே படகுகளில் செல்கின்றனர். ஏதிர்பாராத சந்தர்ப்பங்களில் படகு ஒட்டிகளால் இந்த அகதிகள் இறக்கிவிடப்படும். இந்த திட்டுக்களில் தான் படகு விபத்துக்கள் நடந்து பலர் உயிர் இழந்ததும் இப் பகுதிகளைச் சார்ந்து தான் 1974 லும் 1976 லும் இலங்கைக்கும் இந்தியா விற்கும் இடையிலுள்ள கடற்பரப்பின் ஊடாக வரையப்பட்ட இந்திய இலங்கைக் கடலோர எல்லைக்கோடும் இந்த ஆதாம் பாலத்தையே இரு கூறாக வெட்டிச் செல்கின்றது.
இந்த ஆதாம் பாலத்திலிருந்து வடகிழக்கு திசையிலேயே கச்சைதீவும் அமைந்துள்ளது. இந்த ஆதாம் பாலத்தின் வடபுறமாக அமைந்துள்ள பாக்குக் கடல் வழியாகவே தலைமன்னார் இராமேஸ் வர "இராமானுஜம்" என்ற பயணிகள் கப் பல சேவையும் இடம் பெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆதாம் பாலமே இலங்கையில் அசோக வனத்தில் இராவணனால் சிறைவைக்கப்பட்ட சீதையை மீட்பதாகவே இந்தியா விலிருந்து இராமரும் அவரது வானரச் சேனைகளும் கடலைக் கடப்பதற்காக பாறைகளைக் கொணர்டமைந்த வீதியாக இலக்கியங்களில் கூறப்படுகின்றது. இராமர் போட்ட அணை என்ற காரணத்தினால் இந்த ஆதாம் பாலம் "இராமர் அணை" என அமைக்கப்பட லாயிற்று.
ன் (மக்கியக்கவம்
இன்று உலகளாவிய ரீதியில் வல்லுனர் நாடுகளிலும் நீண்ட பாலங்கள் அமைத்து நீரணைகின்ற இணைவின்றி முயற்சிகள் வெற்றிகரமாக நடைபெற்று
-- 179 --

Page 186
யா\ இந்து மகளிர் கல்லூர் வந்துள்ளன. உதாரணமாக இந்தியாவில் பாம்பனி பாலமி தொங்கும் நீரடி நிலப்பாதை இங்கிலாந்து, பிரான்சுக்கு இடையிலான ஆங்கிலக் கால்வாய் நீரடி நிலப்பாதை டென்மார்க், சுவீடன் நாடுகளுக்கு இடையிலான பாதைகள் குறிப்பிடத்தக்கன. இத்தகைய பாரிய போக்குவரத்துப் பாதை அமைக்கும் திட்டங்கள் காரணமாக மக்கள், பொருட்கள், சேவைகள் என்பன விரை வாகவும், இலகுவாகவும், மலிவாகவும் கொணர்டு செல்லக்கூடிய வாய்ப்புக்கள் ஏற்பட்டு துரித வளர்ச்சிக்கும் பிரதேச அபிவிருத்திக்கும் வாய்ப்பாக அமை கின்றது. அதேபோன்று இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இந்தப் போக்குவரத்துப் பாதை அமைக்கப்பட்டால் இரு நாடுகளுக்கும் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இலங்கையைப் பொறுத்த வரையில் பல நன்மைகள் கிடைக்கக் கூடியதாக இருக்கின்றது.
இலங்கையிலிருந்து தரைவழி யாக இந்தியாவிற்கும் தென்னாசிய பகுதிகளுக்கும் மக்களையும் சேவை களையும் பொருட்களையும் இலகுவாக நகர்த்துவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
முக்கியமாக இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் நன்கு விருத்தியடையும்.
உ பெருந் தொகையான வர்த்தகப் பொருட்களை இலகுவாகவும;.
மலிவாகவும், விரைவாகவும், பாதுகாப்பாகவும், பரிமாறிக் கொள்ளமுடியும்.
9 பின்தங்கிய பிரதேசங்கள் விருத்திபெற
வாய்ப்பு ஏற்படும்.
• உலலாசப் பயணிகளின் வருகை
அதிகரித்துச் செல்லும்.
e இரு நாடுகளுக்கிடையிலான கலாச்சார பரிமாற்றங்கள் விருத்தியடையும். நல்லுறவு பெருகும்.
س- 180 --

- மணி விழா மலர் 2003
0 கைத் தொழில் சார்ந்த அபிவிருத்தி
முன்னெடுக்கப்படும்.
கடந்த இருபது வருடங்களாக எமது நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி காரணமாக தலைமன்னாரி லிருந்து தனுஷ்கோடிக்கு நடைபெற்று வந்த பயணிகள் கப்பல சேவை இடைநிறுத்தப்பட்டன. இதனால் பயணி கள் விமானம் மூலமாகவே கொழும்பி லிருந்து திருச்சிக்கும், சென்னைக்கும் பயணங்களை மேற்கொண்டு வந்தனர். இதனால் மிக உயர்வான போக்குவரத்து கட்டணங்களை செலுத்த-வேண்டியிருப் பதுடன் நீணட கஷடங்களையும் அனுபவிக்க வேண்டியிருந்தது. ஆகவே, பாலம் அமைக்கும் திட்டம் வெற்றி பெற்றால் மக்கள் குறைந்த கட்டணத்தில் சிரமமின்றி இலகுவாக பயணம் செய்ய வாய்ப்பு ஏற்படும்.
எனினும் வடக்கு, கிழக்குப் பகுதியில் இராணுவ கெடுபிடிகள் அற்ற ஒரு நிரந்தர சமாதானம் ஏற்பட்டால்தான் இந்த திட்டம் வெற்றிபெறும். எனவே, சமாதானம் நிலைநிறுத்த வேணர்டியது அவசியமாகும். இல்லையெனில் நடை முறையில் இந்த திட்டம் சாத்தியப்படப் போவதில்லை.

Page 187
யா \ இந்து மகளிர் கல்லு
College Magazin
Mostcolleges have their own magazines, edited by one of the students oramember of the staff, and made up of articles written mainly by the students themselves. They may be good, bador indifferent; but a good college magazine may serve several useful purposes.
First, a college magazine encourages the students to practice writing, by affording opportunities to budding authors to see theircompositions printed. A youngman, who will take little interest in doing a set of composition exercises in class, will put forth his best efforts when he knows that his compositions will appearin print. It gives him areal thrill to see something that he has written appearing as an article in a printed magazine. To bring forth the best efforts, prizes are sometimes offered for the best articles.
Next a college magazine, well edited, helps to fostercollege patriotism. It can be made to help the college students to realize that they are a united body, however diverse may be their individual tastes and occupations. It should moreover, teach therhtobe proud oftheir college, loyal toits best interests, and anxious to uphold its best traditions.

- மணி விழா மலர் 2003
Miss Nirmala Somasuntharam Teacher
es and their uses
The college magazine, further may serve as a link between the present students and the old students, and help to keep the latter in touch with their old college. As former students read the college news yearby year, they will feel again something of the old pride in the place where they got theireducation and their interest in it will be maintained. Sometimes it has been the college magazine thathas ledto the starting ofan "Old Girls' Association”, which gives monetary help to the college. If acollege has no magazine, these "Old girls', scattered about the country and absorbed in their own occupations, are liable to forget their college, and lose interestin its welfare.
To serve all theseuseful purposes well, acollege magazine must becarefully edited. Too often such magazines do more harmthan good, or are at best very poor productions, simply because the editor does not take his or her work seriously. The editor should raise the standard of the magazine by refusing all badly written contributions, andany that are silly, in bad taste, or objectionable on their grounds. Better no magazine at all thana worthless and silly production.
Source: The British Council Student Readers Series.
-- 181 --

Page 188
யா\ இந்து மகளிர் கல்லு
ஆசிரியர்
எமது பாடசாலையில் இயங்கும்
அனைத்து நிரந்தர ஆசிரியர்களை நிரந்தர கல்விசாரா ஊழியர்கள்ை கெளரவ அங்கத்
அதிபரின் ஆலோசனைக்கு அமை செயற்பாடுகளை ஒன்றிணைத்து வழங்குவ: ஒற்றுமை, கூட்டு மனப்பான்மை என்பனவற் வாண்மை விருத்திக்கும் உதவுவதுமே இப்
மன்ற அங்கத்தவர்களின் துன்ப நிக அவர்களின் இன்பத்தில் இணைந்துநின்றுப் கெளரவித்தும் பாராட்டியும், மாற்றலாகிச் ெ மன்றத்தின் முக்கிய பணிகளாகும். புதியதா வரவேற்று எம்முடன் இணைத்து செயற்ப
ஆண்டுதோறும் சட்டநாதர் ஆலய
காப்பாளர் - அதிபர் தலைவர் - திருமதி அ. மேகா உபதலைவர் - செல்வி ஜெ. வரதர GruLuGaomiGriT - செல்வி பி. சொக்க உபசெயலர்ளர் - திருமதி சு. பிரசாந் பொருளாளர் - திருமதி கி. துரைச் உபபொருளாளர் - செல்வி ம. மகாதே அங்கத்தவர்கள - திரு . சிவத்திரன், திருமதி. ல. லிபே பி. பூரீகணேஸ் தி
-- 82 --
 

f - unsoof 6.jрп сео, 2oo3.
கழகம்
ஆசிரியர் கழகம் இங்கு சேவையாற்றும் அங்கத்தவர்களாகவும் ஏனைய ஆசிரியர்கள். நதவர்களாகவும் கொண்டுள்ளது.
வாக மாணவர்களின் நலன் நோக்கிய கல்விச் தும் ஆசிரியர்களிடையேயான புரிந்துணர்வு, றுடன் ஆசிரியரது ஆளுமை விருத்திக்கும்.
) மன்றத்தின் சிறப்பான நோக்கங்களாகும்.
ழ்வுகளில் கலந்துகொண்டு ஆறதல் கூறியும் ) சேவையிலிருந்து இளைப்பாறுபவர்களை சல்பவர்களை பாராட்டி வாழ்த்துவதும் இம் ாக இணையும் உறுப்பினரையும் அன்புடன் டுகின்றோம்.
பத்தின் விழாவை நடாத்திவருகின்றோம்.
நாதன் ாஜப்பெருமாள் லிங்கம்
ங்கம்
56. T
திரு. கமலதாசன், திரு. கிருஷ்ணானந்தன்,
கஸ்வரன், செல்வி சா. நர்கலிங்கம், திருமதி
ருமதி ந. சிவசுப்பிரமணியம்
Σε 38
F:கழகம : స్ట్ "క్లే 3.
திருமதி.ரோ.பாலஸகந்தன. திருமதி.ச.நரேந்திரன் மீசெல்லையா (உபஅதிபர்), திருமதி. ச.ஜெயராஜா(அதிபர்) 1.ஞா.வீரகத்திப்பிள்ளை, திருமதி. க.பூலோகசிங்கம் த்திரன், ... . . . . . . ... :
線:
சசிவகுமார், எஸ்.மகாலட்சுமி, ஏ.செங்கதிர்ச்செல்வன் வேல், ச.சிவநாதன், ரி.தேவராஜன், ஜே.சுஜிதன், கசோசை ஜா, ஏ.பூரீஸ்கந்தராஜா எம்.திருநாவுக்கரசு என்.இராகவன் னிமலைநாதன், பீதர்மகுலசிங்கமீ.என்.சிவனேஸ்வரி 2ம் வரிசை ஆர்.சந்திரலிங்கம், ஏசுரேஷ் விசிறிகணேஸ், மகநாதன், கே.விமலநாத எம்.சிவசுப்பிரமணியம்
t, கோபாலசுப்பிரம

Page 189
* ** 활활 * *** 활활 후 활획 *활획- - - - ~~~~ ~~ .sou,v, monum, i wnaerwr %-?
 


Page 190
அலுவலக உத்தி இருப்பவர்கள் இ - வ: உபஅதிபர், அதிபர், பிரதிஅத் திரு.ச. பிரகலாதன், திருமதி.சு.குணசீலன் (முகாமைத்துவஉ: திருமதி. வி.சிவலோகநாதன்இ திரு. சு. வீரையா, திரு.ஆ.நே.
பாடசாலை அபிவ இருப்பவர்கள் இ - வ: திருமதி. ச. சிவகுருநாதன்,திருட திரு. இரா செல்வவடிவேல் (செயலாளர்), திருமதி ச. (பொருளாளர்) திருமதி வே. பேரின்பநாதன் கலாநிதி. க.( திரு. அ.ஜீவாமிர்தம், திரு. மு. பொன்னுத்துரை, திரு. த. கேத திரு. செ.ஜெயச்சந்திரன், திரு. சி.இரவீந்திரசர்மா சமூகம எஸ்.எம். மங்களவதனி, பீ.சிவசித்திரா.
-- 184 --
 
 

யோகததர்கள்
பர் நிற்பவர்கள் இ - வ: திரு. சி.ஜெயரட்ணம், தவியாளர்), செல்வி. மதிவதனா, செல்வி.த.விமலாவதி, சகுமார், த.க.பாலச்சந்திரன்
ருததச் சங் கமீ
மதி. வி. ஜெயபாலசிங்கம்,திருமதி மீ செல்லையா ஜெயராஜா (தலைவர்), செல்வி ம. சுப் பிரமணியன் தகபாலன் நிற்பவர்கள இ - வ: திரு. க.பாலச்சந்திரன், ாரநாதன், திரு. சோ.செல்வரட்ணம், திரு.ஐ.அருள் ராசன், ளிக்காதோர்: எம். சிவசுப்பிரமணியம், க.விமலநாதன்,

Page 191
பழைய மாணவர் சங் இருப்பவர்கள் இ - வ: உபஅதிபர்,திருமதி வ. துரை ரோ.குமார், அதிபர், திருமதி தி. யோகநாதன்.திருமதி பு. அமரசிங்கம் நிற்பவர்கள் இ - வ: திருமதி த. சிவனே திருமதி அ.நி. பழனிமலைநாதன், திருமதி ந. இராகவன், தி பி. கலைநாதன்.
இருப்பவர்கள் இ - வ: திலகா வீரசிங்கம் (உதவிச் ( பாலசிங்கம் (உப தலைவி), அபிராமி கயிலாசபிள்ளை நாகரத்தினம் (போஷகர்), சிவகாமி அம்பலவாணர் (ச்ெ பொன்மலர் கந்தசாமி (உப தலைவி), சிவமலர் சுப்பிரம சத்தியலஷ்மி சிவலிங்கம், ஓம்சக்தி இரத்தினசபாபதி, சங்கீ; சர்மிலா விஜயராஜ், ருக்மணி அரசரத்தினம், தனபாக் ஞானலஷமி பாலசிங்கம், தயாநிதி உதயகுமார், ஞானே
 
 
 

கம (யாழ ப பாண ம)
சிங்கம்,திருமதி திருமதி ரோ.பாலஸ்கந்தன், திருமதி செல்வநாயகம்,திருமதி த. சிற்சபேசலிங்கம்,திருமதி ந. ாசன், செல்வி.தா.பூரீபாலச்சந்திரன்,திருமதி சி.குமார், ருமதி கா. சிவனேசனி,திருமதி இ. குணரெட்ணம் திருமதி
செயலாளர்), தயாநிதி செல்வநாயகம், பரமேஸ்வரி (பொருளாளர்), சற்சோரூபவதி நாதன் (தலைவி), லீலா ஈயலாளர்), பரமேஸ்வரி சச்சிதானந்தன (உப தலைவி), )ணியம் (உதவிப் பொருளாளர்) நிற்பவர்கள் இ - வ: தா முரளிதரன், விமலா மணிவாசகன் (உதவிச் செயலாளர்), கியம் நித்தியானந்தன. கமலருனேஸ வரி சர்வானந்தா, னஸ்வரி ஞானசேகரம்,
-- 185 --

Page 192
-- 186 -۔
 


Page 193
யா \ இந்து மகளிர் கல்லு
மாணவ மு:
சிரேஸ்ட மாணவ முதல்வர் - 2003
ஜெயப்பிரபா ஜெகதீஸ்வரன் ஜனனி பூரீகந்தசாமி றஜிதா சண்முகலிங்கம் மீனலோஜினி பாலசுப்பிரமணியம் ரேகா வன்னியசிங்கம் யசோநிதி மகாதேவன் சுமணா சுப்பிரமணியம் தள்மிலா சத்தியநேசன் சுபிதா பிறைதடி அகிதா பூபாலசிங்கம் பபித்திரா அருள்ராசன் கீர்த்திகா ரத்தினவேல்
ரதிகா பூரீஸ்கந்தராசா துஸ்யந்தி நவரத்தினம் ஆரணி குமாரசிங்கம் மதுலா மன்மதராசா வனஜா சிறீசோமசேகரம் சுஜி சபாநடேசன் ராஜினி காகலிங்கம் தள்சிகா பாலசிங்கம் மிருணாளினி செல்வவடிவேல் குணசொர்ணா சொர்ணலிங்கம் தர்சினி சுந்தரலிங்கம் காயத்திரி லோகநாதன் நிவேதினி செல்லத்துரை பிந்துஜா யோகராசா ரோகிணிதேவி கந்தசாமி சுகந்தா நல்லைநாதன் அனோஜனா சிறீமகாதேவன் எழில்சோபா மகேந்திரராஜா
கனிஸ்ட மாணவ முதல்வர் - சங்கீதா விநாயவசீகரன் கஸ்தூரி தவரூபன் கோபிகா குலசிங்கம் சிவகாமி நாகேந்திரன் நித்தியா நித்தியானந்தன் பிரதாயினி தனபாலன் நிறைஞ்சலா குகானந்தன் ஆரணி ரவீந்திரன் கலாவதி துரைராசா குகப்பிரியா கனகலிங்கம்
- 566)
- வர்த்தக - கணிதம் - கணிதம் - வர்த்தக - விஞ்ஞ - வர்த்தக
- 956)
- வர்த்தக - கணிதம் - வர்த்தக - வர்த்தக - வர்த்தக - கணிதம் - கணிதம் - வர்த்தக - வர்த்தக - வர்த்தக
-- 8ᏋᎧᏈᎠᎧhᎠ
- ᏧᏴ5ᎧᏈᎠᎧᏫ
- வர்த்தக - கணிதம் - வர்த்தக - வர்த்தக - வர்த்தக
- 356))
- வர்த்தக - வர்த்தக
- 565) .
- 856)6)
2003 - 7F - 7D - 8F - 8E - 9F - 9D - 10E - 10B - 11A
- 1B

ரி - மணி விழா மலர் 2003
தல்வர் சபை
Lb
Lb
மாணவ முதல்வர்கள்
இருப்பவர்கள் இ - வ:
தரு மத ச - நரேந' த ரன திருமதி.ரோ. பாலஸ் கந்தன, தரிரு மத கா. சரி வ னே சன திருமதி.த.ச. யோகீஸ்வரன, உபஅதிபர், அதிபர்,
ஜெ. ஜெயப் பிரபா (சிரேஸர
மாணவமுதல்வி), பிரதிஅதிபர், திருமதி. ஞா. வீரகத்திப்பிள்ளை,
த ரும தரி. ஜ. குண ர ட ண ம' ,
திருமதி. பீ. பூலோகசிங்கம, திருமதி.ம.சீவரத்தினம் ,
நிற்பவ்ர்கள் இ - வ: 1ம் வரிசை:
இ.ஆரணி, நா.சிவகாமி, லோ.காயத்திரி, ம.எழில் சோபா, பி.சுபிதா, அ.பபித்திரா, சு.கரிசினி, ம.மதுலா, சு.சுமணா, பா.தர்ஷிகா,
யோபிந்துஜா ந:துஷயந்தி,
பா. மீனலோஜினி, -
சொ.குணசொர்ணா, வ. ரேகா
(விளையாட்டுத்துறைத்தலைவி),
ச ரஜித தா (உத விசிரேஷட்ட
மாணவமுதல்வி)
2ம் வரிசை:
பூநீராதிகா, க.கஸ்தூரி, நி.நித்தியா,
க.குகப்பிரியா, து.கலாவதி, ச.சுஜி,
செநிவேதினி, இ.கீர்த்திகா, கு,நிரஞ்சலா, செமிருணாளினி,
கு.ஆரணி, பூ.அகிதா, பூரீஜனனி (உதவி விளையாட்டுத்துறைத 'தலைவி) , பூரீவனஜா, நா.ராஜினி,
ந. சுகந்தா, ம. யசோதினி, பூரீஅனோஜினி,வி.சங்கீதா,
சமூகமளிக்காதோர்: தர்மினி
--187

Page 194
யா\ இந்து மகளிர் கல்லு இந்துமன்ற
"மேன்மை கொள் சைவநீதி" வ எக்காலத்திலும் எவ்விடத்திலும் பேணி உருவாக்கவும் வேண்டுமென்ற நோக்குட6 வருகின்றது.
கல்லூரியில் இடம்பெறும் சமய வி ஆலய நிகழ்வுகளையும் இந்துமன்றம் பொறு வருகின்றது.
கல்லூரியின் சைவ விழாக்களி ஆரம்பமாகி, நால்வர் குருபூசைத் தினங் விழாவுடன் நிறைவெய்துகின்றன. இந் சொற்பொழிவுகள், பஞ்சபுராணம் ஓதுதல் என்பன சிறப்பாக நடாத்தப்படுகின்றன பேச்சாளர்களை வருவித்தும் ஒழுங்குசெய் சைவப்பற்று, தமிழ்ப்பற்று, இறை நம்பி உதவுகின்றன. வாணிவிழா நிகழ்வின் போது மாலை கட்டும் போட்டி என்பனவும் நட பரிசில்களும் வழங்கப்படுகின்றன.
இந்து மன்றம் பொறுப்பெடுத்து நட ஆலய விழாக்கள் ஆண்டுதோறும் தைப்ெ பணிகள், நித்திய நைமித்திய கிரியைகள் வெ வகுப்பு மாணவர்களாலும் மேற்கொள்ளப்ப நால்வர் குருபூசைகள் வருட இறுதியில் ந6 என்பன சிறப்பாக ஆலயத்தில் நடைபெற்
1998 இல் ஆலயத்தின் மகா கும்
சைவபரிபாலன சபை பரீட்சை சான்றிதழ்களைப் பெறுவதற்கு இம் மன்ற
இந்துமன்ற நிகழ்வுகளும் ஆலயத்
அதிபரின் ஆலோசனையின் பேரி நலன்விரும்பிகளும் உதவிபுரிந்து வருகின்
-- 188

f - unsoof еђуп реси зооз
அறிக்கை
பிளங்கவும், தமிழர் தம் பண்பாட்டினைப் நடக்கக்கூடிய நல்ல பெண்மணிகளை * எங்கள் கல்லூரி இந்துமன்றம் செயற்பட்டு
ழாக்களையும் நடுத்தோட்ட இராஜவரோதய றுப்பெடுத்து சிறப்பாக வருடாவருடம் நடாத்தி
ன் நிகழ்வுகள் சிவராத்திரி விழாவுடன் களையும் சிறப்புடன் நடாத்தி, நவராத்திரி
நிகழ்வுகள் நடைபெறும் வேளையில்
மற்றும் இசை, நடன கலை நிகழ்ச்சிகள் ன. மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் பயப்படும் இந் நிகழ்வுகள் மாணவரிடையே க்கை என்பவற்றை வளர்க்கப் பெரிதும் சிறப்பு ஆராதனைகளும் கோலப் போட்டி, ாத்தப்பட்டு மாணவருக்கு சான்றிதழ்களும்
டாத்தி வரும் இராஜவரோதயப் பிள்ளையார் பாங்கல் விழாவுடன் ஆரம்பமாகும். கோயிற் பள்ளிக்கிழமை பூசைகள் என்பன ஒவ்வொரு ட்டு வருகின்றன. வருடாந்த சங்காபிஷேகம், வராத்திரி விழாக்கள், விநாயகர் பெருங்கதை று வருகின்றன.
பாபிஷேக நிகழ்வு நடைபெற்றது.
யில் மாணவரைப் பங்குபெறச் செய்து ம் ஊக்குவித்து வருகின்றது.
திருப்பணிகளும் இனிதே நடைபெற கல்லூரி ல் ஆசிரியர்களும் மாணவர்களும் றனர்.

Page 195
யா\ இந்து மகளிர் கல்லூ
徽
:
இந்து
இருப்பவர் கள இ - வ. உப அதிபர், அதிபர ப.சுந்தர் லிங்கம் (பொறுப்பாசிரியர்) நிற பவர்க
பா. மீனலோயினி, சறஜித்தா, பா.தர்ஷிகா (செயலாளர்). ப ஜெயகெளரி, லோ, பிந்துஜா, பூ யோகராணி,
மகா கும்பாபி
 
 
 
 
 

ரி - மணி விழா மலர் 2003
:భ
மனற மீ
, ஜெ. ஜெயப பிரபா (தலைவர்), பிரதி அதிபர், ள இ - வ: ஜூ, ஜூவ சரண யா (உபதலைவர்),
ா, கீர்த்தனா (உபசெயலாளர்), ச.நிஜந்தி (உபபொருளாளர்),
-- 189 --

Page 196
யா \ இந்து மகளிர் கல்லு
தமிழ இருப்பவர்கள் இ வ: உப அதிபர், அதிபர், பிந்து (பொறுப்பாசிரியர்) நிறீபவர்கள் இ - வ. சி. (உபபொருளாளர்), பா.தர்சிகா, ஜெ.ஜெயப் பிரபா, த. இ.மதிவதனி, நா. ராஜினி, ந. அணித்தா (உபபொருளா6
உ யாதர மா இருப்பவர்கள் இ - வ: உப அதிபர் , அதிபர் , கோ.பாலசுப்பிரமணியம் (பொறுப்பாசிரியர்) நிற்பவர்க சு. உதயபாரதி (உபசெயலாளர்), க.துவாரகா, பாதீர்த்தனா
க. கவிதா, கு.தர்சிகா
-- 190 --
 
 

- un6öf esign Loeb 2003
மனறம்
ஜா (உபதலைவர்), பிரதிஅதிபர், திருமதி. சு. சோசை அனோஜனா (செயலாளர்), சு.ரஜீவனா, சு, அறிவரசி தவரூபி, க. கோகுலப்பிரியா (பொருளாளர்), க.தனுஷா,
πή) சமூகமளிக்காதோர். சதர்மினா (தலைவர்)
னவர் மனற ம
ச, துஷாஜினி (தலைவர்), பிரதி அதிபர் செலவி. ள் இ - வ: க.கிருசாந்தி (பொருளாளர்), இ.மதிவதனி,
" வ. திரியமிபதி (செயலாளர்). பூ பூரணர்யா (உபதலைவர்),

Page 197
யா\ இந்து மகளிர் கல்லூ
தமிழ்
“தேமதுரத் தமிழோசை உலகமெல்ல அந்த இன்பத் தமிழ் பொங்கு தமிழாய் இவ்வேளையில் ஈழத் திருநாட்டின் வடபால் தமிழ் வளர்ந்திட உதவுகிறது. உண்மை, அ முத் தமிழ் ஊடாக வளர்த்துக் கொ விழாவைநடாத்திவருகிறது இவ்விழாவின் மாணவர்கள்மத்தியில் நடாத்தி பரிசில்கள்
கட்டுரை, பேச்சு, கவிதை, சிறுகதை என தர பெறப்பட்டும், தனி இசை, குழுஇசை தனி யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் சமூக நாட ஆளுமை விருத்தி செய்யப்படுகின்றது இத மாவட்ட மாகாண மட்டங்களில் முத்தமிழ் தமதாக்கும் சந்தர்ப்பங்களில் இந்துமகளிர்
2002 இல் அரிச்சந்திர மயானகாண் மாகாண மட்டத்திலும் முதலாம் இடத்தை பெற்றது.
உயர்தர மான
க.பொ.த உயர்தர வகுப்பில் கல்வி உள்ளடக்கியதாக இம் மன்றம் விளங்குகின் திறனாய்வுத் திறன் போன்ற பலவகைத் தேள் ஒருமுறை வெள்ளிக்கிழமைகளில் இம்
கலைநிகழ்ச்சிகளை நடாத்துவதோடு பல் புலமைசார்ந்த அறிஞர்களின் gகருத்தரங்குகுகளை ஒழுங்குசெய்கிறது. வரு நிகழ்வுகளையும் பிற பாடசாலைகளிலிரு ஒன்றுகூடல் நிகழ்வுகளையும் நடாத்து எதிர்காலத்தில் அடையவேண்டிய பலவகை இம்மன்றம் சிறப்பான பணிக புற்றுகி

ரி - மணி விழா மலர் 2003
மன்றம்
ாம் செழித்து வளர்ந்திடும’ இவ்வேளையில்,
மக்கள் எழுச்சியுடன் வீறுநடைபோடும் அமைந்த எங்கள் கல்லூாயில் தமிழ்மன்றம் அழகு, நன்மை ஆகிய உயர் பண்புகளை ள்ள ஆண்டுதோறும் தமிழ்த்தின ல் இயல் இசை நாடகப் போட்டிகளை வழங்கப்படுகிறது
ரம்படைத்த ஆக்கங்கள் மாணவரிடமிருந்து ரிநடனம், குழு நடனம், நாட்டிய நாடகம், கம் என்பனவற்றினுாடாக மாணவர்களின் னால்,எங்கள் மாணவர்கள் கோட்ட வலய, ழ் நிக்ழ்வுகளில் பங்குபற்றி பரிசில்களைத் கல்லூரிச்சமூகம் மகிழ்ச்சியடைகிறது.
ாடம் இசை நாடகமாக மேடையேற்றப்பட்டு ப் பெற்றுள்ளதுடன் ரூபா 5000 பரிசிலும்
னவர் மன்றம்
கற்கும் அனைத்து மாணவர்களையும றது. தலைமைத்துவப் பயிற்சி, புரிந்துணர்வு, ச்சிகளை வழங்குவதற்காக இரு வாரத்திற்கு மன்றம் ஒன்றுகூடுகின்றது. பட்டிமன்றம், கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் தவியோடு மாணவருக்கு பயன்தரும் டாவருடம் மாணவர்களுக்கான ஒன்றுகூடல் நந்து வரும் மாணவப் பிரதிநிதிகளுடன் கின்றது. உயர்தர வகுப்பு மாணவர்கள் கத் தேர்ச்சிகளை விருத்திசெய்யும் வகையில் ன்ெறது.
-- 91 --

Page 198
யா\ இந்து மகளிர் கல்:
நுண்கண
"வெள்ளத்தின் பெருக்கைப் பே கவிப்பெருக்கும் மேவுமாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குரு விழிபெற்று பதவிகொள்வார்"
என்ற பாரதி வாக்கிற்கிணங்க இந்: கலையுணர்வுடன் வாழ வழிப்படுத்தும் ே
தமிழ்த்தின விழாக்களின் போது இ வழிப்படுத்த இம் மன்றம் பெரிதும் உழை மட்ட நிகழ்வுகளில் இசை, நடனம், பாே நாடகம் போன்ற பல துறைகளில் பா சான்றிதழ்களும் பெற்றுவருகின்றனர். செல் பங்குபற்றி மாகாணமட்டத்திலும் பரிசில்
சித்திரம்
இலங்கை வங்கியினால் நடாத்தட்ட சரவணைபவான் 1998 ல் கெளர்வ ஜன சான்றிதழ்களையும் பெற்றமை பார்ாட்டி மாகாண கல்வி அமைச்சினால் நடாத்தப் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட போட்டி பெற்றுள்ளார்.
உலக சமாதானத்தையொட்டிய செல்லத்துரை முதலாம் இடத்தையும் கட்டாயக் கல்வி என்ற தலைப்பில் வரைந் இடத்தையும் வவுனியா நீர்ப்பாசனத் பாக்கியநாதன் இரண்டாம் இடத்தையும் ெ
புகைப்படக்
மாவட்ட புகைப்படச் சம்மேளனத்தின் கீ 10.05.2002 இலிருந்து இயங்குகின்றது. ச வகிக்கின்றனர். புகைப்படக் கலை சம்ப மூலம் மாணவர்கள் பெற்றுக்கொண்டனர். F வினாவிற்கு சரியான விடையளித்ததன்
கருவி ஒன்றை செல்வி கீர்த்திகா ரட்ண
-- 192 --

லூரி - மணி விழா மலர் 2003
லை மன்றம்
ால கலைப் பெருக்கும்
டரெல்லாம்
து மகளிர் கல்லூரி மாணவிகள் வருங்காலத்தில் நாக்குடன் நுண்கலைமன்றம் செயற்படுகிறது
இசை, நடன நாடகப் போட்டிகளில் மாணவரை }க்கின்றது. கோட்ட வலய, மாவட்ட மாகாண வாதல், குழு இசை, நாட்டிய நாடகம், இசை ங்குகொள்ளும் மாணவர்கள் பரிசில்களும் விபூரீதாரணி 1999 ல் பாவோதல் நிகழ்ச்சியில் கள் பெற்றார்.
பட்ட சித்திரப் போட்டியில்பங்குபற்றிய சாரூபா Tாதிபதி அவர்களிடமிருந்து பரிசில்களையும் ற்குரியது. செல்வி சாரூபா வடக்கு கிழக்கு பட்ட போட்டிகளிலும் வவுனியா நீர்ப்பாசனத் களிலும் பரிசில்களையும் பாராட்டுக்களையும்
சித்திரப் போட்டியில் செல்வி சாந்தகுமாரி J.N.H.C.R நடாத்திய சித்திரப் போட்டியில் நத செல்வி அபிராமி சற்குணராஜா இரண்டாம் திணைக்களப் போட்டியில் கிருபாலினி பெற்று கல்லூரிக்குப் பெருமைதேடித் தந்தனர்.
கலை மன்றம்
ழ் எமது கல்லூரி புகைப்பட மாணவர் மன்றம் 5.பொ.த உயர்தர மாணவர்கள் 20 பேர் கம் ந்தமான சகல விடயங்களையும் கருத்தரங்கு ujiFilmநடாத்திய கண்காட்சியில் கேட்கப்பட்ட மூலம் குலுக்கல் மூலம் பரிசாக புகைப்படக் வேல் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

Page 199
யா \ இந்து மகளிர் கல்லூர்
நுணர் கலை இருப்பவர்கள் இ - வ: திருமதி. ச.சிவகுமார் (பொறுப்ப பிரதிஅதிபர். நிற்பவர்கள் இ - வ: சோ, கரிதர்சினி, ட ராதிகா
፡ % s ****ጌ % 籌饑籌 巢。為袞
புகைப் பட இருப பவர்கள இ - வ: பதா ஷரிக உப அதிபர் பி. பூநீகணேஸ் (பொறுப்பாசிரியர்), பூரணியா நிற்பவ சறஜிதா(செயலாளர்) எஸ்.குணசொர்ணா, பா. மீனலோஜிஎ வ. ரேகா,துர்க்கா, த வேணுகா சமூகமளிக்காதோர். சி
 
 
 

- மணி விழா மலர் 2003
肆*
స్టళ్ల
மனற ம ாசிரியர்), உப அதிபர், அதிபர், க.சித்திரா (தலைவர்), 1ா. கிருபாலினி, பா. பூரீதாரணி, வி. பானுரேகா, மு.
簽
க கழக ம
அதிபர், ம ய சோதினி பிரதி அதிபர், திருமதி ர்கள் இ - வ1 சதுசாயினி (உபதலைவர்) பூரீவனஜா, ரி, பூ, அகித்தா கு. ஆரணி, இ, கீர்த்திகா, ஜெ. ஜெயப் பிரபா, ந்துஜர்னி
-- 193 --

Page 200
யா \ இந்து மகளிர் கல்லூ
ஆங்கில இருப்பவர்கள் இ - வ: உபஅதிபர். அதிபர், சி. டில்று ஞா. வீரகத்திப்பிள்ளை (பொறுப்பாசிரியர்) நிற்பவர் பூ அகிதா (உபசெயலாளர்), பா. கீர்த்தனா (பொருளாளர் (உபதலைவர்)
வணிக மான இருப்பவர்கள் இ - வ: உபஅதிபர், அதிபர் பூரீ வனஜ (பொறுப்பாசிரியர்) நிற்பவர்கள் இ - வ: த. கலை! பூரீஜனனி ,வ. ரேகா (உபதலைவர்), சு. சுமணா (பெ ரோகிணிதேவி க. மேகலா பா. தாட்சாயணி (உபசெய6
-- 94 --
 
 
 
 
 
 

ரி - மணி விழா மலர் 2003
மனற ம க்சி (தலைவர்), பிரதிஅதிபர், திருமதி. 5ள் இ - வ: க.கிருபாலினி, அ. பபித்திரா, ச. ரஜிதா, t), ந.வேணுகா, பூரீ வனஜா (செயலாளர்), ம. யசோதினி
စွွှာမွဲ
斑
னவர் மனறம * ா (தலைவர்), பிரதிஅதிபர், வே. ஞானசுப்பிரமணியம் பிரியா (செயலாளர்), இ. கஜிபனா (உபபொருளாளர்), ாருளாளர்), இ. கீர்த்திகா (பத்திராதிபர்), க, துவாரகா லாளர்), பூநீரதிகா ,

Page 201
யா\ இந்து மகளிர் கல்லு
ஆங்கில
வளர்ந்துவரும் விஞ்ஞான தொழில் செய்ய ஆங்கில அறிவு அவசியம் என் விரிவுபடுத்தும் நோக்குடன் இம் மன்றட பாடசாலை மட்டங்களிலும் கோட்ட வல வகையான போட்டிகளில் எமது மாணவர்கள் வருடாவருடம் நடைபெறுகின்றது. இந் நி பங்குபற்ற சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.
கோட்ட வலய மட்டப் பரிசில் 2002 ஆங்கில தினப் பேச்சுப் போட்டியி செல்வி சுவர்ணா கனகரட்ணம் முதலாம் சொல்வதெழுதல் போட்டியில் மாகாண !
வணிக
வணிக மாணவர்களின் வளர்ச்சி இயங்கிவருகின்றது. பல்கலைக்கழக விரி ஆகியோரை அழைத்து கருத்தரங்குகளை சந்தை உறுப்பினரால் யாழ் பல்கலைக்கழகத் நேரடி கருத்தரங்குகளிலும் பங்குபற்ற வை பல்வேறு நிகழ்வுகளை ஒழுங்குசெய்வதன் பல்வேறு வியாபார முயற்சிகளில் ஈடுபடுவ வனிதை என்னும் சஞ்சிகையை வெளியிட்டு பாடசாலை மட்டத்தில் குறுவினாவிடைப் செவ்வனே கற்பதற்கு ஊக்குவிக்கப்படுகின் சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.

If — umsoof 6fprT LO6AI 2OO3
மன்றம்
நுட்ப உலகில் மாணவரை திறம்பட இயங்கச் பதனை உணர்ந்து ஆங்கிலக் கல்வியை ) செயற்படுகின்றது. வகுப்பு ரீதியாகவும் ய மட்டங்களிலும் நடைபெறும் பல்வேறு கலந்துகொள்கின்றனர். ஆங்கில தினநிகழ்வு கழ்வில் பெருந்தொகையான மாணவர்கள்
களையும் எமது மாணவர் பெறுகின்றனர்.
ல் மாவட்ட மட்டத்தில் தரம் 9 ஜச் சேர்ந்த இடத்தையும் செல்வி நிலக்ஷி மகாதேவா மட்டத்தில் முதலாமிடத்தையும் பெற்றனர்.
மன்றம்
யைக் கருத்திற்கொண்டு வணிக மன்றம் வுரையாளர்கள், வங்கி முகாமையாளர்கள் நடாத்திவைப்பதுடன் இலங்கை பங்குமுதற் தில் நடாத்தப்பட்ட பங்குச்சந்தை தொடர்பான ப்பதன் மூலம் மாணவர் பயனடைகின்றனர். மூலமும் விளம்பர நிதி உதவிகள் மூலமும் தன் மூலமும் பெறும் நிதி உதவியால் வணிக வருகின்றது. தரம் 10, 11 மாணவர்களிடையே போட்டிகள் நடாத்தப்பட்டு வணிகக்கல்வி றனர். போட்டி முடிவுகளிற்கான பரிசில்களும்
-- 195 --

Page 202
யா\ இந்து மகளிர் கல்லு
புவியியல்
சிரேஷ்ட இடைநிலை வகுப்புக்க தெரிவுக்குரிய பாடமாக கற்கின்ற மாண புவியியலை ஒரு பாடமாக கற்கின்ற மா இம் மன்றம் செயற்படுகிறது.
மாணவரின் ஆக்கபூர் கண்காட்சிகளை ஒழுங்குசெய்வதன் மூலமு பங்கு பெறச்செய்வதன் மூலமும் மா வெளிப்படுத்த இம் மன்றம் முயல்கிறது. பங்கு பெறச்செய்கிறது. 2001ல் கல்வித்தினை கண்காட்சிப் போட்டியிலும் யாழ்ப்பாண நடத்தப்பட்ட யாழ் மாவட்ட பாடசாெ போட்டியிலும் மாணவர்களைப் பங்கு ெ உதவியது. ஆசிய மெய்வல்லுனர் விளைL நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டியில் இம் ஜெகதிஸ்வரன் முதலாமிடத்தை பெற்று பெற்றுக்கொண்டார். 2002 சர்வதேச ச கட்டுரைப்போட்டிகளில் செல்விகள் துவ ஜெயப்பிரபா ஜெகதீஸ்வரன் இரண்டாம் !
அத்தினத்தையொட்டி நடத்தப்பட் கந்தசாமி, செல்வி. நிலக்சினி மகாதேவன் செல்வி. சுபாகினி இராஜேந்திரம் ஆகி
இடத்தையும் மாகாண மட்டத்தில் 2" இட
கல்லூரி வைரவிழாக் கொண் “புவியோசை” என்னும் சஞ்சிகையை வெ
சமூகக்கல்
ஆண்டு 6 தொடக்கம் ஆண்டு 11 அறிவை வளர்த்தலை நோக்கமாகக் ெ வருடாவருடம் மாணவர்களது ஆக்கங்க வருகின்றது. ஜக்கிய நாடுகள் தினத்தையெ பாடசாலை மட்ட, கோட்ட வலய மட்டப் மன்றம் ஊக்குவிக்கின்றது.
-- 196 --

Ef – up6Cxf6fņIT una o 2oo3
ல் மன்றம்
5ளில் (தரம் 10,11ல் புவியியலை விருப்பத் வர்களையும் க.பொ.த உயர்தர வகுப்பில் ணவர்களையும் அங்கத்தவராகக் கொண்டு
வமான செயற்பாடுகளை உள்ளடக்கிய மும் கட்டுரைப்போட்டிகளில் மாணவிகளைப் ணவிகளின் உள்ளார்ந்த ஆற்றல்களை இயன்றளவு கருத்தரங்குகளில் மாணவரை ண்க்களத்தால் நடத்தப்பட் "புதுயுகம் நோக்கி" ப் பல்கலைக்கழக விஞ்ஞானச்சங்கத்தால் லைகளுக்கு இடையேயான கண்காட்சிப் பறச்செய்து பரிசில்கள் பெற இம் மன்றம் பாட்டுப் போட்டியையொட்டி தேசியரீதியில் மன்ற உறுப்பினரான செல்வி ஜெயப்பிரபா பணப் பரிசில்களையும் சான்றிதழ்களையும் கூட்டுறவு தினத்தையொட்டி நடைபெற்ற ஷாரா மகாதேவன் முதலாம் இடத்தையும், இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
ட வினாடிவினாப்போட்டிலும் செல்வி. சரிதா , செல்வி ஜெயப்பிரபா ஜெகதீஸ்வரன், யோர் பங்குபற்றி மாவட்டமட்டத்தில் 1° த்தையும் பெற்றனர்.
டாடும் இத்தருணத்தில் எமது மன்றம் பளியிடவுள்ளது.
வி மன்றம்
வரையான மாணவர்களின் பல்துறை சார்ந்த காண்டு இம் மன்றம் செயற்படுகின்றது. ளைக் கொண்ட கண்காட்சிகளை நடாத்தி பாட்டி கருத்தரங்குகளை ஒழுங்குசெய்கிறது. போட்டிகளில் மாணவர்கள் பங்குபற்ற இம்

Page 203
யா \ இந்து மகளிர் கல்லூ
புவியியல் இருப்பவா கள இ - வ உப அதிபர், அதிபர், ஜெ பூநிஸ்கந்தராஜா (பொறுப்பாசிரியர்) நிற்பவர்கள்
இ. பிரியங்கா, சு. உதயபாரதி (பத்திராதிபர்). இதுஷாந் (உபதலைவர்), இ. சுபாசினி (உப பத்திராதிபர்), சி. சிந்து மா. அகிலானந்தி (உறுப்பினர்), க. கிருபாலினி
சமூகக கல இருப்பவர்கள் இ - வ: உப அதிபர், அதிபர் , கு. (பொறுப்பாசிரியர்) நிற்பவர்கள் இ - வ: க. சுஜித்தா (செயலாளர்), இ. பிரதிக்கா (பொருளாளர்), நி, ஜெறா
 
 

ரி - மணி விழா மலர் 2003
மனற ம
ஜெயபிரபா (தலைவர்), பிரதி அதிபர், திருமதி அ. ர் இ - வர் இ.நிஷாந்தி (பொருளாளர்), இ. பிரதிகா, தினி, பா.தர்சிகா (செயலாளர்), செலவி, யோ, பிந்து ஜா ஜா (உப பொருளாளர்). யோ, பூபாலசிங்கம் (உறுப்பினர்),
சமூகமளிக்காதோர் செலவி சித்திராபழனி
வரி மனற மீ
சிந்துஜா (தலைவர்), பிரதிஅதிபர், ந. இராகவன் (பத்திராதிபர்), அ. சோபனா (உபதலைவர்), ப. தர்சிகா லின் (உபசெயலாளர்)
-- 197 --

Page 204
யா \ இந்து மகளிர் கல்லு
&
據*義*鯊°義義 籌攀
உயர்தர விஞ இருப்பவர்கள் இ-வ உப அதிபர, ச துஷாயினி(தலை (பொறுப்பாசிரியர்) நிற்பவர்கள் இ. வ ப தர்ஷிகா பூ சரிதா பூ அனிதா(பொருளாளர்), சிந்து ஜாணிச ரஜிதா(ெ வருகை தராதவர் செ சோபிகா (பத்திராஅதிபர்) ச
கணித விஞ இருப்பவர்கள் இ - வ1 ல, லிங் கேஸ்வரன் (விஞஞா பொறுப்பாசிரியர்), உபஅதிபர், அதிபர், சதுஷாஜினி (த (பொறுப்பாசிரியர்) நிற்பவர்கள் இ - வ: ப.தர்சிகா, பூ
சி.சோபனா. க சரிதா, ச. ரஜிதா (செயலாளர்), பூ அஜித்
rー
ச. கணேஸ்வரி, சிந்துஜாணி, ம. யசோதினி (உபதலைவர்)
メ
-- 198--
 
 
 
 
 
 
 
 

If — LO6X5f 6ĵņT LOGAoy 2OO3
攤
戀
ஞான மனற ம வர்) அதிபர், பிரதி அதிபர், க வரதராஜப் பெருமாள்
பூரணர்யா(உப செயலாளர்)ச கணேஷ வரி கவிதா க சயலாளர்) ஜெ துர்க்கா, ம யசோநிதி (உபதலைவர்) வேணுகா
ஒான மனற ம “ன பொறுப்பாசிரியர்), பா.பாலச்சந்திரன் (கணிதப் தலைவர்), பிரதிஅதிபர், செல்வி.ஐ. வரதராஜப் பெருமாள் பூரணர்யா (உப செயலாளர்), செ. சோபிகா (பத்திராதிபர்), 5ா (பொருளாளர்), சு. கவிதா, ந.வேணுகா, ஜதுர்க்கா, }

Page 205
யா\ இந்து மகளிர் கல்லு
உயர்தர விஞ்
விஞ்ஞானம் பற்றிய தெளிவான எண் தனித்திறமைகளை வளர்த்தலுமே எமது உt
விஞ்ஞான அறிவினை வளர்ப்பத் வினாடிவினாப் போட்டிகள், கட்டுரைப் போ இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றித விஞ்ஞான சங்கம் நடாத்தும் போட்டிகளில் பெறுகின்றனர். மாணவர் பயனுறும் வகையி ஆலோசகர்களது உதவியுடன் அவ் செய்யபபடுகின்றன. வருடாவருடம் விஞ்ஞ் மாணவர் பயனுறும் வகையில் விஞ்ஞான பேச்சு, கட்டுரை நிகழ்ச்சிகளையும் அவற்றுக்
மாணவரது அறிவுத் திறனை வளர்த் உருவாக்கி வெளியிட வழிகாட்டும் நோக்கி
கனிஷ்ட கணித விஞ்
எமது கணித விஞ்ஞான மாண6 வளர்க்கும் நோக்குடன் செயற்பட்டு வருகி தினங்களை ஒட்டி வினாடிவினாப் போட்டிச போட்டிகள், வானியல் பாசறை வகுப் நடாத்திவருகின்றது. மாணவருக்கு பயன்பட ஒன்றினை 2001ம் ஆண்டில் புதிதாக வரப்பிரசாதமாகும்.
மணிவிழாக் காணும் இவ் வேளை மன்றம் மேலும் பல ஆக்கபூர்வமான செய வகுப்பதில் முன்நிற்கிறது. பிற பாடசாலைகள் மாணவரை அழைத்துச் செல்கின்றது.

f - Ln6xf6fgọT unao 2OO3
ஞான மன்றம்
ணக்கருவைப் புகுத்துவதும் மாணவரது பர்தர விஞ்ஞான மன்றத்தின் நோக்கமாகும்.
நனை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு ட்டிகள் போன்றவற்றை நடாத்திவருகின்றது. ழ்கள் வழங்கப்படுகின்றன. யாழ் மாவட்ட எமது மாணவர்கள் பங்குபற்றி பரிசில்கள் ல் விரிவுரையாளர்கள், கல்வித் திணைக்கள வப்போது கருத்தரங்குகள் ஒழுங்கு நான தின விழா நிகழவு நடாத்தப்படுகிறது. சிந்தனைகளை முன்வைக்கக்கூடியதான கிடையிலான போட்டிகளையும் நடத்துகிறது.
தெடுத்து சிறந்த ஆக்கங்களை மாணவர்கள் ல் முகை என்ற சஞ்சிகை வெளியிடுகிறது.
ஞான மன்றம் - 2003
வர் மன்றம், கணித விஞ்ஞான அறிவை ன்றது. எமது கழகத்தால் கணித, விஞ்ஞான 1ள், கண்காட்சிகள், கையெழுத்து சஞ்சிகைப் புக்கள் என்பனவற்றை வருடந்தோறும் க்கூடிய வகையில் விஞ்ஞான ஆய்வுகூடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை பெரியதொரு
யில் எமது கல்லூரியின கணித, விஞ்ஞான ற்பாடுகளைச் செய்வதற்கான திட்டங்களை ரில் நடைபெறும் விஞ்ஞானக் கண்காட்சிக்கு
-- 99 --

Page 206
யா \ இந்து மகளிர் கல்லு
மனையிய
பாடசாலையில் கல்வி பயிலு வெளியேறியதும் மனையறம் காக்கும்இ6 தொழிற்பயிற்சியை பெறவும் அதனால் வ ஏற்றவாறு சிறுவயது முதலே மாணவரை தய மனையியல் மன்றம் இவ்வருடம் ஆரம்பி செயற்படக்கூடிய வகையில் ஆரம்பத்தில் ஜஸிங் செய்தல், ஆடைகளுக்கு நிறம் பூ வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாணவரது எழுத்தாக்கத் திறனை : மாணவரது கைத்திறன்களை வெளிப்படுத் தீர்மாணித்துள்ளது
6ishly Tt
க.பொ.த சாதாரணதர மாணவர்கை விவசாய மன்றம் மாணவிகளின் விவச விவசாயம் சம்பந்தமான ஆராய்ச்சி நிலை பண்ணைகள் என்பவற்றிற்கு மாணவிகை விவசாயத்தில் பயன்படுத்தும் புதிய கரு பற்றியும் அறிந்துகொள்ளும் வாய்ப்பையு
கோட்டமட்ட விவசாய விஞ்ஞான வினாவ என்பவற்றிலும் மாணவர்கள் பங்குபற்றி ெ இதன் மூல்ம் மாணவிகளின் சிந்தனைத்திற விருத்தியடையவும் ஊக்கமளிக்கப்படுகின்
-- 200 --

ரி - மணி விழா மலர் 2003
ல் மன்றம்
லும் மாணவர் பாடசாலையை விட்டு ஸ்லத்தரசிகளாக விளங்கவும், சுயமாக ஒரு 1ளமாக தங்கள் வாழ்வை அமைப்பதற்கும் பார்படுத்தும் நோக்குடன் எங்கள் கல்லூரியில் த்து வைக்கப்பட்டது. மாணவர் விருப்புடன் சிற்றுண்டி வகைகளைத் தயாரித்தல், கேக் பூசுதல், அலங்காரம் போன்ற பயிற்சிகளை
உள்ளடக்கிய சஞ்சிகை ஒன்று வெளியிடவும் தும் வகையில் கண்காட்சிகளை நடாத்தவும்
ப மன்றம்
|ள அங்கத்தவர்களாகக் கொண்டு இயங்கும் ாய அறிவினை மேம்படுத்தும் பொருட்டு யங்கள், வானிலை அறிவிப்பு நிலையங்கள், ள அழைத்துச் செல்கின்றது. இதன் மூலம் விகள், நுட்பங்கள், செய்முறைகள் என்பன ம் வழங்குகின்றது.
விடைப் போட்டிகள், கண்காட்சிப் போட்டிகள் வற்றியீட்டும் பொருட்டு பயிற்சியளிக்கின்றது. ன், ஆய்வுத்திறன், புத்தாக்கத்திறன் என்பன ஏறது.

Page 207
யா \ இந்து மகளிர் கல்லு
மனையிய இருப்பவர்கள் இ -வ செல்வி ம. மகாதேவா(பொறுப்ப பிரதிஅதிபர் நிற்பவர்கள் இ-வ செதிருமகள், சிநிஷ! பூரீநிசாந்தி, து. அஸ வினி(செயலாளர்) நா. ஜெனனி, ர. ஆ
魏
ᎧᏁ Ꭷj Ꮷ IᎢ u
இருப்பவர்கள் இ - வ: உபஅதிபர் , அதிபர் , க. (பொறுப்பாசிரியர்) நிற்பவர்கள் இ - வ: சி. ஜஸ தர்ஷகா (செயலாளர்), வ. ஆஷா (பொருளாளர்), க. ெ
 
 
 

ரி - மணி விழா மலர் 2003
ல மறை ம ாசிரியர்) உபஅதிபர், அதிபர், ஜெ. ஜெனித்தா (தலைவர்) கரி, பதவனியா, தி.நிசாந்தினி வி.சியானா, வ. அனுசா, பூரணி, இ. ரூபதாரணி.
ப மனற ம சாருகேசி (தலைவர்), பிரதிஅதிபர் , த. தேவராஜன் மினி (உபதலைவர்), த. தனுசியா (உபசெயலாளர்), ப. மிஷாந்தினி (பத்திராதிபர்)
-- 201 --

Page 208
யா \ இந்து மகளிர் கல்லூ
"ܘܟ݂ :
ww
கூட டுறவு இருப்பவர்கள் இ - வ: திருமதி. ம. சீவரட்ணம், உப அதி செல்வி.த.விமலாவதி நிற்பவர்கள் இ - வ. பி. மிதிலா,
இன ரற கட இருப்பவர்கள இ - வ: திருமதி க.தர்மகுலசிங்கம் (பொ! (தலைவர்) பிரதிஅதிபர் திருமதி அ.நி. பழனிமலைந1 யசோதினி, வி. நிசானி (செயலாளர்). பி. சுபிதா, அ. பவி ம. மதுலா (பத்திராதிபர்), ஜெ. ஜெயப் பிரபா, சு. சுமணர் கிருபாலினி.
- 202 --
 
 

ரி - மணி விழா மலர் 2003
df a 15j 5 Lid
பர், அதிபர், திருமதி ஏ மேகநாதன், பிரதிஅதிபர்,
ச. சாருமதி, ரோகினி, எ. ராதிகா
கழக ம 'ப்பாசிரியர்), உபஅதிபர் , அதிபர் பா.மீனலோஜனி தனி (பொறுப்பாசிரியர்) நிற்பவர்கள் இ - வ: ப. திதிரா (இயக்குனர்), சொ. குணசொர்ணா (பொருளாளர்), (பத்திராதிபர்), வ. ரேகா (இயக்குனர்), பிரதீபா, க.

Page 209
யா\ இந்து மகளிர் கல்லு
கூட்டுறவு விர
1951 இல் ஸ்தாபிக்கப்பட்ட விதிமுறைகளுக்கிணங்க கல்லூரி உறுப்பினர்களாகக் கொண்டு இயங்கிவருகின் தோன்றிய கூட்டுறவுச் சங்கம் இது 6 விரும்புகிறோம். இச் சங்கம் தோன்றி அரை பெருமையடைகின்றோம். இச் சங்கத்த செயற்பாடுகளில் மாணவர்கள் கல நோக்கங்களையும், அவசியத்தையும் விளங் தேவையான கொப்பிகள், காலுறைகள், பே பாடசாலை உபகரணங்களை விநியோகி விலையில் விற்பனை செய்வதும் ஆகும் செல்வி விமலா தங்கராசா கடமை, கண் சேவையை திறம்படச் செய்துவருகின்றார். செலவுக் கணக்குகளைச் சரிபார்த்து வருகி
இச் சங்கத்தில் கிடைக்கும் இலாட பகுதி கல்லூரி பரிசளிப்பு விழாச் செலவுக்
இன்ரறக்ட
எமது கழகம் 1990 இல் ஆரம்பி தாரக மந்திரத்தை தன்னகத்தே கொண்டு ஆலோசனை வழங்க றோட்டரிக் கழக் அ சேவையினை ஆற்றி வருகின்றார். எம பாடசாலை வைபவங்களின் போதும் சிற்று கொண்டு பல ஆக்கபூர்வமான செயற்பா( 1. ஆண்டுதோறும் சின்னம் ஆட்டும் விழாவை 2. றோட்டரிக் கழகத்தினால் நடாத்தப்படுப்
பங்குபெறச் செய்வதன் மூலம்
மாணவர்களின் அறிவை வளர்க்கின்றது.
3. யாழ் பொலிஸ் நிலையப் பகுதியினரால் நட
கல்லூரி ஆரம்பிக்கும் முன்னும் பின்னும் ஈடுபடல்.
4. 2000 ம் ஆண்டு தென்மராட்சிப் பகுதி பொருட்கள் சிலவற்றை அன்பளிப்புச் ெ
5. கல்லூரி, ஆலயம், அனாதைச் சிறுவர், இ
எமது செயற்பாடுகள் சிறப்புற ே ஆலோசனைகளைப் பெற்று மாணவர்களுக் பயிற்சியளித்து வருகின்றோம்.

(? - un6OOf eĩụII ưneo; 2OO3
|யோகச் சங்கம்
இச் சங்கம் கூட்டுறவு திணைக் கள அசிரியர்களையும் மாணவர்களையும் றது. யாழ்ப்பாணப் பாடசாலைகளில் முதலில் ன்பதை மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்ள நூற்றாண்டுகளாகிவிட்டது என்பதனையிட்டு ன்ெ பிரதான குறிக்கோள்களாக அதன் ந்துகொள்வதன் மூலம் கூட்டுறவின் கிக்கொள்ளச் செய்வதும் மாணவர்களுக்குத் னைகள், பென்சில்கள் போன்ற தேவையான ப்பதும், சிற்றுண்டி வகைகளை மலிவான . இச் சங்கத்தின் நடத்துனராக இருக்கும் ணியம், கட்டுப்பாடு என்பதற்கு அமைய வருடாவருடம் கணக்காய்வாளர்கள் வரவு lன்றனர்.
Iம் வங்கியில் வைப்புச் செய்வதுடன் ஒரு கும் வழங்கப்படும்.
ட் கழகம்
க்கப்பட்டு தன்னலமற்ற சேவை என்னும் இயங்கிவருகின்றது. இக் கழக வளர்ச்சிக்கு ஆலோசகள் திருமதி சி. குணரட்னம் தமது து கழகம் இடைவேளைகளின் போதும் லுண்டி விற்பனை மூலம் பெறும் நிதியைக் களை மேற்கொள்கின்றது.
நடாத்தி பரிதி சஞ்சிகையை வெளியிட்டுவருகின்றது. பொது அறிவுப் போட்டிகளில் மாணவர்களைப்
ாத்தப்பட்ட வீதி ஒழுங்குக் கருத்தரங்கில் பங்குபற்றி மாணவர்களது பாதுகாப்புக் கருதி வீதி ஒழுங்குகளில்
பில் இடம்பெயர்ந்த மக்களுக்கு அத்தியாவசியப் ய்துள்ளோம்.
ல்லம் என்பவற்றிற்கு அன்பளிப்புச் செய்துள்ளோம். றாட்டரிற் கழகம் இவற்றின் உதவியுடன் கு தலைமைத்துவப் பயிற்சி, முகாமைத்துவப்
-- 203 --

Page 210
யா\ இந்து மகளிர் கல்லு
6SGurt
லியோ கழகம் எமது கல்லூாயில் 1 அன்றிலிருந்து இக் கழகம் பல சேவை
செயற்பாடுகள்,
1. இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுமுகமா
2. எமது பாடசாலையிலுள்ள வறிய மாணவர்
கொப்பிகள் வழங்குகின்றது.
3. பாடசாலையில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக் போன்றவற்றிற்கு உதவுகின்றது.
4. விஞ்ஞான ஆய்வுகூடங்களின் துப்பரவி
5. வதிரியிலுள்ள பூரீபரமானந்தா ஆச்சிர
குழந்தைகளுக்கு பாடசாலை உபகரண
வருடாவருடம் அன்பளிப்புச் செய்கின்ற 6. தனது செயற்பாடுகளுக்கு சிறப்பு வைபவ
செய்வதன் மூலம் நிதிதிரட்டுகிறது. இந்த வருடச் செயற்பாட்டில் சதுரங்கப் டே பலகை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. ே ஆசிரியர்களுக்கு உதவும் முகமாக காற்ற வழங்கப்பட்டுள்ளது.
கடந்தவருடம் (2002) யாழ் சதுரங்கப்போட்டியில் எமது லியோ அங்க இடங்களைப் பெற்றுப் பரிசில்களையும் அத்துடன் 2001/2002 ம் ஆண்டு யாழ எங்க்ள் கழகம் தெரிவுசெய்யப்பட்டு : தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
பரியோவான் மு
யாழ் இந்து மகளிர் கல்லூரி பரியோவான் மு யூலை மாதம் 5ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட வழிநடத்திலில் இயங்கிவருகிறது. இதி சொக்கலிங்கம் உதவிப் பிரிவு உத்தியே கல்லூரி பரியோவான் முதலுதவிப் படை பல சேவைகளை ஆற்றிவருகின்றது.
1. எமது பாடசாலையில் இடம்பெறும் வி
சேவையாற்றுதல். 2. கல்லூரி கோவில் விழாக்களின் போது
முதலுதவிக்கு உதவுதல். 3. ஆண்டுதோறும் பரியோவான் தினவிழா 4. முதலுதவி வகுப்புக்களை நடாத்தி இ
மாணவருக்கு சான்றிதழ் வழங்குகின்றது - 204

ாரி - மணி விழா மலர் 2003
கழகம்
992ம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது. களை ஆற்றி வந்திருக்கின்றது. இவற்றின்
ஆடைகளைச் சேகரித்துக் கொடுக்கின்றது. கள் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பாதணிகள்,
குமண்டடி ஒழுங்குகள். சுற்றாடல் சுத்தம், அலங்களிப்பு
ற்கு உதவிசெய்கின்றது. மத்திற்குச் சென்று அங்குள்ள வறிய அநாதைக் Tங்கள், விளையாட்டுப் பொருட்கள் என்பவற்றை
து. Iங்களின் போது சிற்றுண்டிகள், குளிர்பானம் விற்பனை
பாட்டியை ஊக்குவிக்கும் முகமாக சதுரங்கப் மேலும் சைக்கிளில் வரும் மாணவர்கள், டிக்கும் பம்பி ஒன்றும் லியோ கழகத்தினால்
இந்துக் கல்லூரியில் நடாத்தப்பட்ட கத்தவர்கள் பங்குபற்றி இரண்டாம், நான்காம் சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டனர். p மாவட்டத்தின் சிறந்த சேவைக் கழகமாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்பதை
தலுதவிப் படை
மதலுதவிப் படையணியானது 1990 ம் ஆண்டு து. 1996 முதல் திருமதி ரோ. பாலஸ்கந்தனின் ல் திருமதி இ. குணரட்னம், செல்வி இ. ாகத்தர்களாக கடமையாற்றுகின்றனர். எமது பாடசாலை மட்டத்திலும் சமூக மட்டத்திலும்
|ளையாட்டுப் போட்டி பொது நிகழ்வுகளின் போது
து வீதி ஒழுங்கைக் கடைப்பிடித்தலுக்கு உதவுதல்
அணிவகுப்பில் பங்கேற்கிறது.
றுதியில் நடைபெறும் பரீட்சையில் சித்தியடையும்
.

Page 211
யா \ இந்து மகளிர் கல்லு
லியோ கழக இருப்பவர்கள் இ - வ திருமதி, உ, ஜெயராஜா, உப, செல்வி, சி.நல்லதம்பி (பொறுப்பாசிரியர்) நிற்பவர் க, துஷாந்தினி , செ. மிருணாளினி, ம. நிலக்ஷி (பொருளால் (செயலாளர்), பூரீ மதுரந்தினி சமூகமளிக்காதவர் சி
சென ஜோன ஸ இருப்பவர்கள் இ - வ; செல்வி பி. சொக்கலிங்கம் ( (தலைவர்), பிரதிஅதிபர், ரோ, பாலஸப் கந்தனி (ெ மாலினி, த, பத்மஜெனனி, ச. பிரேமசாலினி, தி லக்சன
 
 

ாரி - மணி விழா மலர் 2003
உறுப் பினர்கள் அதிபர், அதிபர். பூரீ வனஜா (தலைவர்), பிரதிஅதிபர். கள் இ - வ: ம. எழில் சோபா (பத்திராதிபர்), ச, ரஜிதா ார்), ந. ஜயந்தி (உபசெயலாளர்), க. சரிதா சி நிருத்தாஞ்சலி
சிவசங்கரி (உபதலைவர்)
:
* அன புலன ஸர்
பொறுப்பாசிரியர்), உபஅதிபர், அதிபர், க. சுபாசினி
பாறுப்பாசிரியர்) நிற்பவர்கள் இ - வ: ஜெ. டில் சாந்தி த
ா, தி ரேவதி, இ. சுவேதிகா, ஜெ. அர்ச்சனா,
-- 205 --

Page 212
யா \ இந்து மகளிர் கல்லூ
சாரணிய இருப்பவர்கள இ - வர் திருமதி. ப. பாலச்சந்திர 6 த.ச. யோகீஸ்வரன் (கப்டன்). பிரதிஅதிபர், திருமதி வ: த. ஜெயந்தி, செல்வி. தாரணி, ஜெசிந்துஜா, கு. பி. கெளசிகா, ஜெ. ஜெனித்தா, த. கஜாளினி, இ. மயூரி. ஜ. கிரு
5茨了#& இருப்பவர்கள் இ - வ: 1ம வரிசை பொ.தயாநிதி, வரிசை ஆதணிகாசலம், (பயிற்றுநர்) உபஅதிபர் (பொறு பி. பூரீகணேஸ (ஆசிரிய ஆலோசகர் ) நிற்பவர்க ப. சிந்துஜா, ச. ரஜிதா, யோர் ஷிகா, க, ஈஸ்வரஜெனனி, ம.நீ பூரீ வனஜா, சிநிருத்தாஞ்சலி (பொருளாளர்), செ. சோபிக பா. கீர்த்திகா, க.சிவச்செல்வி, பூநீரதிகா
-- 2O6 س
 
 

ரி - மணி விழா மலர் 2003
மனற மர் ர் (லெப்டினன்ட்), உப அதிபர், அதிபர் திருமதி ல. லிங்கேஸ்வரன் (லெப்டினன்ட்) நிற்பவர்கள் இ - ரதீபா, ஜெ. ஜெசிக்கா, சி. நிஜாந்தி, பா. வர்மிளா, செ. ஸணிகா, ப. தர்சிகா, கி. கனிதா,
மனறம ர. பவதாரணி, இ. மோகனரஞ்சனி, ந. சுவிதா 2{p ப்பாசிரியர்), அதிபர், க, சரிதா (தலைவர்) பிரதிஅதிபர், ள இ - வ: 1ம வரிசை று பிகா, ச. கணேஸ வரி, லக்ஷி (செயலாளர்) ஜெ.ஜெயப் பிரபா (உப தலைவர்), ா, அனுசியா 2ம் வரிசை வா.ஜீவிதா, லவப்பிரியா,

Page 213
யா\ இந்து மகளிர் கல்லு
Girl Guides' Ass
We have great pleasure to functioning very effectively undert
Captain Mr.S. T.S.Yohes Lieutenant : 1. Mrs. PB
2. Mrs. L.
There are 36 Guides, in our compa
1. Thinking day was celebrate also took part in the Think level.
2. Our School participated in th
and Guides.
3. We are proud to say that ou Competition on peace and th
4. WALK FOR THE WORLD". A to mark the 75th Anniversary Guides and GIRL SCOUTS t Organization for Girls and YC
5. Our SChool SeCured the fir competition held at the Zona 6. Further our guides render th
School athletic events as wel 7. We intend to participate thet
get together at Zonal level.
கணினி
யாழ் இந்து மகளிர் கல்லூரி புதிதாக கணி இது அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட மன்ற மாணவர்களுக்கு கணினி விழிப்புணர்வை வகுப்பு நடாத்தப்பட்டு வருகின்றது. நவீன உள்ளது.

f - மணி விழா மலர் 2003
ociation - 2003
say that our Guides ASSociation is he guidance of Our.
Waran alachandran and ingeSWaran ny activities.
d a tour School. And Our students ing Day celebration held at Zonal
e training camps for Class I Guides
Ir association took part in the Card e exhibition held at the Zonal level. fund was collected to raising event of the World ASSOciation of the Girl he largest International Voluntary Jung Women in the World. st place in the annual patrol drill ll level. eir service by catering the guests in
as Outside. raining Camps for guides and annual
பிரிவு
னிப் பிரிவு ஒன்றினை உருவாக்கியுள்ளது. மாகும். ஆண்டு 6 - ஆண்டு 13 வரையான த் தூண்டும் வகையில் கணினிப் பயிற்சி தொடர்பாடல் வசதியாக B. Mail வசதியும்
-- 207 --

Page 214
யா \ இந்து மகளிர் கல்லூ
கல்லூரி
புதிய கல்விச் சீர்திருத்தத்தினூடாக கணிப்பீட்டு முறை நிகழ்ச்சித்திட்டங்களை இ மொழி மூலமான கற்றலை இலகுபடுத்தவும் மாற்றும் நோக்குடன் ஏற்கனவே இயங்கி கட்டிடமும் திறந்து இவ் வருடம் வைக் நூலகத்துடன் இணைக்கமுடியாத நிலை வகுப்பறையிலேயே வாசிப்புத் திறன் வ குழுவொன்றும் அங்குரார்ப்பணம் செய்ய தசாம் த முறையில் வகுப்பாக்கம் ெ இலகுபடுத்தப்படுவதுடன் செல்வி சு. மதிவத கடமையாற்றி மாணவர்கள் வாசிப்பதற் அங்கத்தவர்கள்.
விளையாட்
கலைத்திட்டத்தில் இணைபாடான துறை சார்ந்த நிகழ்வுகளும் சிறப்பான மெய்வல்லுனர் போட்டிகள் சிறப்பாக வருட கூடைப்பந்தாட்டம், பட்மின்டன், தாச் போட்டிகளிலும் எமது மாணவர்கள் கலந்துகொள்கின்றனர். யாழ் மாவட்ட சதுரங் பங்குபற்றுகின்றனர். 2001 இல் மாகாண அர்ச்சனா மனோவரதன் ஈட்டி எறிதல் பே தேசிய மட்டத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டுள் ஈட்டி எறிதல் போட்டியில் 1 தெரிவுசெய்யப்பட்டுள்ளமையும் கல்லூரிக்
400 மீற்றர். 800 மீற்றர் ஓட்டப் ( மாகாண மட்டப் போட்டிக்குத் தெரிவு செ கோட்ட வலய மட்ட நிகழ்வுகளிலும் எல்
விளையாட்டுத்துறை பொறுப்பாசி
குணரட்ணம் , திருமதிரோ.பாலஸ்கந்தன்
நிகழ்வுகளை பொறுப்பேற்றுப் பணியாற்றி
-- 208 -س

If — Ln6oof 6pT LO6Ao 2oo3
நூலகம்
அறிமுகப்படுத்தப்பட்டு செயற்படுத்தப்படும் இலகுவாக நடைமுறைப்படுத்தவும், ஆங்கில , சிறந்த கற்றல் வளநிலையமாக நூலகத்தை வரும் நூலகத்துடன் புதிதாக ஒரு நூலகக் ககப்பட்டுள்ளது. பெருமளவு மாணவரை indi) Qullq (p60p (box method) uigi) ளர்க்கப்படுவதோடு நூலக அபிவிருத்திக் ப்பட்டுள்ளது. நூலக நூல்கள் யாவும் தூயி சய்யப்பட்டு மாணவர் தெரிவுக்காக னா நூலகத்தில் தற்காலிக இணைப்பாளராகக் குத் தூண்டுதலளித்து வருகின்றார். இதன்
டுத் துறை
செயற்பாடுகளில் ஒன்றான விளையாட்டுத் T முறையில் நடைபெறுகின்றன. இல்ல வருடம் நடைபெறுகிறது. வலைப்பந்தாட்டம், சி எனப் பலவகையான விளையாட்டுப் கோட்ட, வலய மட்ட நிகழ்வுகளில் க விளையாட்டு நிகழ்வுகளிலும் மாணவர்கள் மட்ட மெய்வல்லுனர் போட்டியில் செல்வி ாட்டியில் பங்குபற்றி 2ம் இடத்தைப் பெற்று Tளார். 2002, 2003 லும் அர்ச்சனா மனோகரன் பங்குபற்றி மாகாண மட்டத்தில் குப் பெருமை தந்தது.
போட்டிகளில் செல்வி ஜனணி பூரீகந்தசாமி ய்யப்பட்டார். உடற்பயிற்சி போட்டிகளிலும் லா மாணவிகளும் பங்குபற்றுகின்றனர்.
ரியர்கள் இல்லாத காலங்களில் திருமதி இ. ஆகியோர் விளையாட்டுத்துறை சார்ந்த ଗ୩ift.

Page 215
யா \ இந்து மகளிர் கல்லூ
வலை ட பநதாட ட கீழே இருபவர்கள் இ - வ தே சிந்து ஜா, ஜெ குணரடணம், உப அதிபர், அதிபர் பூரீ அகிலா (அணி (பொறுப்பாசிரியர்). நிற்பவர்கள் இ - வ செ மயூ கீர்த்தனா , அ கபிலினி சி சிவப்பிரியா, கௌதமி கி
| EI 1R :
VI 。幾義靈韋
緣蠻* 雛
སྨོ་ སྨོན་རྩི་སྙི༔ ཉི་
* வலைப பநதாடL இருப்பவர்கள் இ - வ திருமதி.இ குணரடணம் , பிரதிஅதிபர், திருமதி, ந. சிவசுப்பிரமணியம் (பொறு த. கீர்த்திகா ஜெ. சயந்தவி, ப. கோமதி. ரேணுகா, க.பவி வ: க.துளசி, த.தர்சினி
 
 
 
 

If — Ln6COf Golfpri unaot 2CC3
ம - 15 6) u 1 g
சாருகேசி இருப்பவர்கள இ - வ1 திருமதி இ திதலை வி), பிரதிஅதிபர், திருமதி சிவசுப்பிரமணியம் ரதி, அ அபிநயா, ச ரம்மியகலா, பெ நளாயினி ,பா ழிருப்பவர்கள் இ - வ: பா. ஜெகதாம்பிகா, செ.கம்சினி
ஆறு : ல”
ம - 17 வயது
உபஅதிபர், அதிபர், பூரீநிசாந்தி (அணித்தன. உப்பாசிரியர்) நிற்பவர்கள் இ - வ: பா. ஜெ த்திரா. செ.ஹம்சினி, க.சிந்துசா கீழிருப்பவ
-- 209 --

Page 216
வலைப பநதாட்ட இருப்பவர்கள் இ - வ: திருமதி.இ குணரடணம், உப திருமதி ந.சிவசுப்பிரமணியம் (பொறுப்பாசிரியர்) நிற்பை பா.தீர்த்தனா, பூரீ ஜெனனி, சி. லோகவதனி, கீழிருப்ப6 சமூகமளிக்காதோர் வி.சாரதா, நா.சாரதாதேவி(பொறு
மேலை த தேசவா இருப்பவர்கள் இ - வ1 செலவி. பி. சொக் கலிங்க செல்வி, செதர்மினி, திருமதி.வே. பேரின் ப்நாதன், திருமத் நிற்பவர்கள் இ - வ ஜெ. பிரதீஷா, அ. அனித்திரா, லோ, காயத்திரி, உ. சாமளா, கு காயத்திரிதேவி, 9 பூரீதாரணி, ம.மயூரினி, ம. சங்கீதா, ம.துவாரகா, பூரீநிவ
-- 21 O --
 
 

- 'cಏT CT ೨೯: 2GC
- ւմ - 19 6ւ եւյցն அதிபர், அதிபர், பூரீ வனஜா (தலைவர்), பிரதிஅதிபர், பர்கள் இ - வ1 இ.சர்மிளா, சு.சுமணா, யோ, சஞ்சிதீபா, பர்கள் இ - வ: பா.தர்சிகா, நா. மதுரா.
yப்பாசிரியர்)
நீதிய இசைதி குழு மி (பயிற்றுனர்), திருமதி. மீ. செலலையா), அதிபர், ஞ. விரகத்திப்பிள்ளை (பொறுப்பாசிரியர்) முன் வரிசையில் பூரீ மதுரந்தினி, சிநிருத்தாஞ சலி, க. துளசி, த.தர்சினி, சிததிரா பின வரிசையில நிற்பவர்கள் இ - வ ாந்தி, சு. சுமணா, சு. கர்சினி

Page 217
கொழும்பு பழையமாணவர் சங்கத்திலிருந்து வருகைதந்தபோது அதிபருடன்
சிட்னி பழைய மாணவசங்கத்திலிருந்து திருட வருகை தந்த போது அதிபருடன்
 
 

தி கலையரசி சின்னையா அவர்கள் கல்லுாரிக்கு
-- 211 --

Page 218
சட்டத்தரணி திருவாளர் நாகரட்ணம் அவர்களி அவர்களால் வழங்கப்பட்ட பரிசில் நிதியம் ஒ பாடசாலையின் அதிபர் திருமதி சரஸ்வதி ஜெய
கொழும்பு பழைய மாணவசங்கச் செயலாலர் தி விழாவில் மங்கல விளக்கேற்றும் போது
-- 212 --
 
 

ன் ஞாபகார்த்தமாக திருமதி லீலா நாகரட்ணம் க்பது ஆயிரம் ரூபாவை சற்சொரூபவதிநாதன் ராஜாவிடம் கையளிக்கப்படுகிறது.
ருமதி சிவகாமி அம்பலவாணர் கல்லுாரி

Page 219
"YYYYYYYYYYYYYYYYY ****妻毒義韃
. . . . . . . . . . .
. . . . . . . . . .
*******
‰%%%%%%ዔዔዔዔዔ
 
 
 
 
 
 


Page 220
W. -ess
šiossaussi
gఆత్రే šJšNas seases s இ இன் E. LLLTTLSTeTTSLLLSTSLSLSLTiMTSSSLSLSLSSSSiSeiSiiSiLSSMSS oss as %இ క్రైజ్ఞg sisi
SLLLLLSLLLLLSLLLSeTSeSeekLSLMSSLSLSSLSLSSLTTLLLLSSSLL SLLLLLLSLLLSLLLTTLTTeSTTLTLLSLkTSLSLSTTTiTSLSLSLMLSLSLSLMLSSLSLSSLSLSSLSLSSLSLMSLTTSTeSSASqqqq
STiSeSeLiiSTSTSTSMiMSMSMSiSSMSSSMSSSiSSSiSSSSSSLSLLSTTTSLLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSSLS iSSiS
இஆ3இ8 LSTSMTSTTeiTSMSMSMSMSMSMSTTiTMSiSiSiSiSiSieSiMSMTTieiSLiiSiiSTSASSAeTSATASATTMSASMSMSqSMSMS
இ
 
 
 
 
 


Page 221


Page 222
O1
O2 O3 O4 O5
O6 O7 O8 O9 1O 11
12
13
14 15
16 17
18
19 2O 2
22 23 24 25 26 27 28 29 3O 31
32 33 34 35
யா \ இந்து மகளிர் க
Members of
Name Mr.S.S..Jeyarajah Mrs.V. Pereinpanathan Mr.S.M.Cheliah Mrs. G.Veeragathipillai Mrs. T.S. Yogesewaran
Mrs. K. Sivanesan Mrs. l. Gunaratnam Mrs. N. Ragavan Mrs. M. Seevaratnam Mrs. S. Narendran Mrs. A.N.Palanimalainathan
Mrs.S. Arulvel Mrs.P.Tharmakulasingam Mr.S.S.Sivanathan Mr.S.S.Soosai Mrs.M.Thirunavukkarasu Mr.S.S.Sivakumar Miss.K.Namasivayam Mrs.T.Dhevarajan Mrs.PKalainathan Mrs.S. Roy Nesarajah Mr.S.S.Mohanakrishnan Mrs.P.Vakeeswaryyamma Mrs.R.Balaskanthan Mrs.Y.Shanmugaratnam Mrs.N.Vigneswaran
Mrs. B.Sundaralingam
Mrs.A.Mehanathan Mrs.K. Poolagasingam Mrs.N.Vijayakanthan Mrs.A.Sreeskantharajah Mr.S.S.Gnanasubramaniam Mr.S.S.Subaskaran Miss.N.Somasuntharam Miss.N.Sivaneswary

லூரி - மணி விழா மலர் 2003
the Staff - 2003
Oualifications SLPS l, B.A (Hons), Dip. in. Edu. SLPS 1, B.Sc., Dip. in. Edu. SLPS ll, Special Trained (Agri) Special English Trained Special Commerce Trained., - B.Com, Dip. in Edu. B.A., Dip. in. Edu Special English Trained B.A., Dip. in. Edu. Special Maths Trained B.Sc (Hons)., Dip. in. Edu. Special Maths Trained,
- H.N.D.A, Dip. in. Edu. B.Com (Hons), Dip. in. Edu. B.Sc. (Hons), Dip. in. Edu. B.A (Hons), Dip. in. Edu., M.Ed B.A, Dip. in. Edu. Dip. in. Music Dip. in Music Special Science Trained B.Sc (Agri.), Dip. in. Edu., M.Ed Special Science Trained B.A., Dip. in. Edu. B.Com, Dip. in. Edu. B.A, Dip. in. Edu. Special Science Trained Special Maths Trained Special Science Trained B.A., Dip. in. Edu. Special Maths Trained Special Social Trained B.A., Dip. in. Edu. B.A (Hons) B.Com, Dip. in. Edu., M.Phil B.A., Dip. in. Edu. B.Sc., Dip. in. Edu., M.Ed B.Sc., Dip. in. Edu.
-- 213 --

Page 223
36
37
38 39 4O 4. 42 43 44 45 46 47 48 49 5 O 51 52 53 54 55 56 57
58 59 6O 61
62 63 64 65 66 67 68
69
யா \ இந்து மகளிர் கல்லு
Mr.S.C.Sivakumar
Mrs.R.Chanthiralingam
Mrs.S. Paramalingam Mrs.K.Tharmakunasingam Miss.M.Mangalavathani Mrs.K.Vimalanathan Mrs.P. Balachanthiran Mrs.B.Sriganesh Mrs.N.Sivasubramaniam Mr.S.L. lingeswaran Mr.S.S.Srikanthan Mrs.M.Sivananthanathan Mrs.A.Sengathirchelvan Mr.P.Sivachithira Miss.H.Balasubramaniam Mrs.R. Rajamanokaran Mr.K.Sivaththiran Miss.K.Thirumagal Mrs.J.Sujithan Mrs.B.Sabesan Mrs. U.Jejarajah Miss.N.Sarathathevy
Mrs.S.Jeyakanthan Mr.R.Krishnananthan Mrs.T. Uruthirasingam Miss.J.Varatharajaperumal Mr.B. Kamalathasan Mrs.K. Subaskaran Miss.S.Mahaluxmy Mrs.S.Pirashath Miss.P.Sockalingam Mrs.K.Thuraisingam Mrs.V.Suresh
Mrs.K.Arudchelvy
Temporary Staffs
7Ο 71
72 73 74 75
76.
77 78
Mrs.A.Suresh Mr.S.S.Kunaseelan Mr.S.Jeyaratnam Mr.S.Kathigamalingam Mr.S.Veeraiah Mr.S.R.Prahalathan Mr.V.Sivaloganathan Mr.A.Neshakumar Mr.S.Nagenthiranathan
-- 24

ாரி - மணி விழா மலர் 2003
B.A, Dip. in. Edu., Special Religion
- Trained. B.A., Special Religion Trained, Dip.
in. Edu. Special Home Science Trained Special English Trained B.A. Special Home Science Trained B.A(Hons), Dip. in. Edu. Special Maths Trained B.Sc., Dip. in. Edu. Special Science Trained B.A., Dip. in. Edu. Special Science Trained B.A(Hons), Dip...in. Edu. B.A., Dip. in. Edu. B.A(Hons), Dip. in. Edu. B.Sc.(Hons), Dip. in. Edu. B.A, Dip: in. Edu. B.Sc. (Hons) B.A. Special English Trained Special Religion Trained Special English Trained Dip. in. Physical Education, National - Diploma in Education. B.A. Dip. in Edu. Dip. in Accountancy Dip. in Music B.Sc B.A., Special Commerce Trained B.A(Hons), Special Tamil Trained Special Maths TrainedSpecial Maths Trained Special Commerce Trained Special Science Trained Special Science Trained, B.A, Dip. - in Education Special Art Trained
Dip. in Dance, Dip. in. Edu. B.A(Hons), Management Assistant

Page 224
யா\ இந்து மகளிர் கல்லு
நன்
ம்மணிவிழா மலர் வெளிவருவதற்
ழா ! (5 கு ஆசிரியர்கட்கும், பழைய மாணவர்
ஆசிச் செய்திகள் வழங்கி சிறப்பித்த கல்வி
ஆக்கங்கள் தந்துதவிய பல்கலைக்கழக வி கல்லூரி ஆசிரியர்க
ஆக்கங்களை கணினியில் தட்டச்சுப்படுத்தித்
வரைகலை, பக்கவடிவடை
புகைப்படங்களை எடுத்துதவிய போட்டோ சிவ
மலர்க் குழுவினருடன் இணைந்து கன ஆசிரியர்கள் திருமதி சு ராஜமனோகரன், தி திருமதி அருள்6ே
சஞ்சிகையை அழகுறப் பதிப்பித்து உதவிய
மற்றும் பலவழிகளிலும் பங்களிப்புக்கள் அனைவருக்கும் எமது மனப்பூர்வமான
மலர்க்

g് - 1ഥങ്ങി ഭ്രൂ ഥ് 2OO3
றிகள்
ஆக்கமும் ஊக்கமுமளித்த அதிபருக்கும், சங்கத்தினருக்கும், பெரியோர்களுக்கும்,
நிர்வாக அதிகாரிகள், பழைய மாணவிகளுக்கும்,
ரிவுரையாளர்கள், பழைய மாணவர்கள், எமது
ள், மாணவர்களுக்கும்,
தந்த செல்வி தயாளினி விக்னேஸ்வரனுக்கும்,
மப்புச் செய்துதவியவருக்கும்,
ராஜி புகைப்பட ஸ்தாபனத்திற்கும் ா அவர்களுக்கும்,
ரினியில் அச்சு சரிபார்த்து உதவிய எமது ருமதி. தேவராஜன், திருமதி ஆ சீவரட்ணம், வல் ஆகியோருக்கும்,
u E-Kwality Graphics 93 F355 (5i (5iis,
ர் மறைமுகமாகவேனும் வழங்கி சிறப்பித்த
நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
குழுவினர்
-- 215

Page 225
-- 216 --
யா\ இந்து மகளிர் கல்லூரி
கல்லூரி
திருமிகு மெங்கள் யா திகழ்ந்திடுங் கல் பெருவரு மிந்துப் ெ பிறங்கிடும் கல்லு மருவுறு கலைகள் ய வழங்கிடும் கல்லு பெருகிடும் அன்பால்
புகழினை வாழ்த் வந்தே மாதரம் வந்தே
என்று வணங்:ே
இந்து மதப்புகழ் எங்கு இசைந்திடுங் கs சிந்தை வளம்பெற மெ சேர்த்திடுங் கல்லு செந்தமிழ் ஆங்கில வ சுரந்திடும் கல்லூ வந்தனை செய்து டை வாழ்த்தொடு சூே வந்தே மாதரம் வந்தே
என்று வணங்சே
மங்கையர் மாண்பை ட முழங்கிடும் கல்லு பொங்குயர் அறிவுச் சுட் பொறித்திடுங் கல் நங்கையர் வாழ்வின் ல நல்கிடுங் கல்லூரி அங்கையில் மலர்கொன அனுதினம் ஏத்ே வந்தே மாதரர் வந்தே
என்று வணங்சே
கலைமகள் உலகக் க
கண்டிடுங் கல்லு மலைமகள் தொழுநன்
மாண்புறு கல்லு நிலமகள் நெற்றித் தில நிலைத்திடுங் கல் தலைமுறையாகத் தொ
துதி சொல்லிப் வந்தே மாதரம் வந்தே
என்று வணங்சே

- மணி விழா மலர் 2003
க் கீதம்
ழ்நகர்க் கணியாய்த் லூரி எங்கள் 16ன்களுக் கொளியாய்ப் ாரி - உயர் வையு மின்பமாய் லூரி - உனைப் புந்தியில் வைத்துன் தோமோ - உனை
மாதரம்
sitଵିud(t.
5ம் விளங்கிட ல்லூரி இயல் ய்ப் பொருளறிவைச் நூரி - வளர் -மொழி அறிவைச் f 9-660) ந்தமிழ் மாலை டாமோ? உனை
மாதரம் காமோ.
மன்பதை வறிய
லூரி - ஒளி டரினை யுளத்திற் லூரி இந்து
ட்சிய மனைத்தும் } - உனை ன் டன்புடன் பாடி தாமோ - உனை மாதரம்
காமோ.
ளிநடம் புரியக் ாரி - என்றும் மலரடி போற்றி ரி - நித்தம் கமென்றேத்த லூரி - உனைத் ழு துளங்குளிரத் பாடோமோ - உனை
மாதரம் காமோ.

Page 226


Page 227
ुले। з5, әрі є со