கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அடிகளார் படிவ மலர் 1969

Page 1

(HoNS) CEY.
2
A.
B.

Page 2
வித்தகன் விபு
இறைஞ்சுவோம்
T6 ਓਮੈਨੂੰ காலமெல்லாம் (35 to III grass) தங்க, வைர தலை நகரிலும்; யாழ்நகரி பவுண் தங்க வியாபாரத்தில்
சூரியா
விரும்பிய போது வித உங்களுக்குத் தேவை பவுண், தங்க நகை
வைத் திருக்கவேண்ட
சூரியா :
s
த லே ந க ரி ல்
73, செட்டி யார் தெரு
GlՖո{ւք մուլ - 11
 

ானந்தன் நாமம் ான்றும் வாழ
எம்பெருமான் தாள்!
1ம் சேல் விழி மாதர் விரும்புவது ஸ் தயாரித்தளிக் ஆபரணங்களே. லும் பன்னெடுங் காலமாகப் தனியிடத்தைப் பெற்ற நிறுவனம்
ஜாவலர்ஸ்
விதமான டிசைன்களில் 厦J了@T எல்லாவித அசல் களுக்கு நீங்கள் நினைவில் டிய ஒரே ஸ்தாபனம்:
C9 Ք Կ6, 16ÙII 670
u fr b B 35 fl Gv 127. கஸ்தூரியார் வீதி,
யாழ்நகர் Gցrrծa) (3ւյց): 7 13 1

Page 3
அடிகளார்
மலர் ஆ
6τιρ. சற்குணம்
வெளியி( சிலை நிறுவன
காரைதீவு

படிவ மலர்
பூசிரியர்: ) B. A. (Hons.) Cey.
δ. Οβολι τri : ாக் குழுவினர் - (கி. மா. )
(BS)

Page 4
உரிமை பதிவு செய்யப்பட்டது - 196
சுதந்திரன் அச்சகம் 194 A, பண்டாரநாயக்க வீதி கொழும்பு-12,

9.

Page 5
ஈசன் உவக்கும்
வெள்ளைநிற மல்லிகையோ,
வள்ளலடியிணைக்கு வாய்த்த வெள்ளைநிறப் பூவுமல்ல வே உள்ளக் கமலமடி உத்தமஞ
காப்பவிழ்ந்த தாமரையோ,
மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு காப்பவிழ்ந்த மலருமல்ல க கூப்பியகைக் காந்தளடி கே
ாட்டளிசேர் பொற்கொன்றை வாட்டமுருதவர்க்கு வாய்த்த
பாட்டளிசேர் கொன்றையல்ல நாட்டவிழி நெய்தலடி நாயக

இன்மலர் மூன்று
வேறெந்த மாமலரோ,
மலரெதுவோ?
றெந்த மலருமல்ல ர் வேண்டுவது.
கழுநீர் மலர்த்தொடையோ
வாய்த்த மலரெதுவோ? ழுநீர்த் தொடையுமல்ல
ாமகனுர் வேண்டுவது
யோ பாரிலில்லாக் கற்பகமோ,
மலரெதுவோ?
பாரிலில்லாப் பூவுமல்ல
ஞர் வேண்டுவது.
(சுவாமி. விபுலாநந்தர்)

Page 6


Page 7

IT FT fi 5(56) (I5
to s 29-3-1892 ഖു 19-7-1947

Page 8


Page 9
மலர்க் (Ֆ(ԱՔ
தலைவர்:
வைத்தியகலாநிதி. மா. பர!
Ag)íflusr:
எம். சற்குணம் பீ. ஏ. (ஆன
ই-gitud5ঠা ;
திரு. க. ஆறுமுகம் (தலைமை
திரு. சே. பொன்னம்பலம் (?
திரு. இரா. கிருஷ்ணபிள்ளை திரு. சி. அருள் சிவம் (லிகித
திரு. இ. வேல்நாயகம் (தர்ப
திரு. பூ சுந்தரம்பிள்ளை (ஆ

உறுப்பினர்
عمحجم
சுராமன் அவர்கள்.
Γιioυ)
ஆசிரியர்) அவர்கள். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்)
அவர்கள். (ஆசிரியர்) அவர்கள்.
ர்) அவர்கள்.
D கர்த்தா பூரீ கண்ணகி அம்மன்
கோயில்) அவர்கள்.
சிரியர்) அவர்கள்.

Page 10
s sorodro«o8
& : 2؟ ܕ
". 8ܢ
, ぐ වො
ܪ
鹦 &
s "
தங்கத்தில் செய்யப் ". g
t
".
சுத்தமான
பட்ட தற்காலத்திற்
குவந்த நவநாகரிக நகைகள்
எங்களிடம் விற்பனைக்கு உண்டு.
குறித்த நேரத்திற்கு விசேட ஒ களுக்கு சிறந்த டிசைனில் சு தங்கத்தில் நிதானமான விலைக்கு செய்து கொடுக்கும் நம்பிக்கைய
“சண்முகா நகை ம 35, மெயின் விதி -
தொ

YLLLL0L00LLLLL S LLLSJJ0L000YLJYYJYYYYYY00LLS0000LL0LLLLLLLJLL
க்கும், நாணயத்திற்கும் த ஒரேயொரு இடம்.
eeeeS eeeS seLSeS eeLSLeeLS eeeeeSeeeeeLS eeeeeS eAeAeA eeSSeAe ee AeAeLS LeeeSeeeeSLeeS eLeeSYeeY LsLSLeSe *A--% *受ふるふぐるみふぐるやぐ*る・る・る・る・る々みを巻る***る々を
ருமண வைபவங்கட்குவந்த சிறந்த டிசைன்களில் நகைகள்
வாங்குவதற்கு எங்களிடம்
ஒரு முறை விஜயம்
བ་ செய்யுங்கள்.
2a
ܧ2ܪ
器 ஆற
옛
*్న
家
S.
si
f)
*్మ

Page 11
I 0.
ll.
12.
l3.
l4.
15.
16.
17.
18.
9.
2 O.
2 l.
22.
23.
24.
25・
26.
27.
28.
29.
R 0.
3 l .
32.
பொருள
பொருளடக்கம்.
ஆசிரியர் குறிப்பு
உள்ளக் கமலம் மலர
மலர்க படிவ மலர்
ஆசிச் செய்திகள்
சியாமள வண்ணன்
முத்தமிழ் வித்த கருக்குப் படிவம் அ
வைத்தியச்
சுவாமி விபுலானந்தர் வாழ்வும் பணி
விபுலானந்தர் வழி விபுலானந்த அடிகள் . பேராசிரியர் விபுலானந்த அடிகளாரின் தேசியக்
யான் கண்ட விபுலானந்தர் . பண்ட தேசீய வீரன் அருட்டிரு விபுலானந்த அடிகளாரின்
அமரானந்த வாழ்வு op.
யாழோசை o a . பேர சுவாமிகளின் கற்பித்தற் சிறப்பு தமிழ்த் துறை முதற் பேராசிரியர்.க விபுலானந்தர் நினைவு v 0 40 வித் தகர் விபுலானந்தர் . சி. தி: மதங்கசூளாமணி. ச. தனஞ்சயராசசி வெண் கடம்பு தந்த வியப்பு விபுலானந்தக் கவிதை P o 0. சமரச சன்மார்க்கவாதி சார்ந்தொ விபுலானந்தஜீ கவிதைச் சக்கரவர்த்
துறவு பூண்டு தமிழ்த் தொண்டு பு - வி முத்தமிழ் முனிவரின் ஒப்பியல் நோ கவிநாடு தந்த கவி ao e pe யாழ் நூல் தந்த விபுலானந்தர் தேர் கலே தேர்ந்த தேசிகன் அடிகளார் பற்றி அறிவதற்கு உதவும்
அருட்டிரு விபுலானந்த அடிகள்
l
米
இம் மலரில் வெளியாகுமி கட்டுரைகள், கவிை பொறுப்ப னவர்கள்.

டக்கம்
8 a
... நா. சுப்பிரமணியஐயர் க. ஆறுமுகம்
பரமஹம்ஸதாசன் வசியமா? ao os y கலாநிதி மா. பரசுராமன் էլ մ ... 8
ச. அம்பிகைபாகன் B. A. தேசிகமணி அருணுசலம் அ. மு. பரமசிவானந்தம் 5ல்வி முறை . w சுவாமி நடராஜாநந்த டிதர் வி. ரி. செல்லத்துரை 8 & ...FUIT. Gguu TTFT வாழ்க்கையில் . a
பூ. சுந்தரம்பிள்ளை se le gs திமிலக் கண்ணன் ராசிரியர் க. கணபதிப்பிள்ள ... ஆ. மு. சரிபுத்தீன் லாநிதி சு.வித்தியானந்தன் st . மஹாகவி wasů 5T 56õT M. A. M. Litt. å súd B A. (Hons) M. Litt. ed க. ஆறுமுகம் கல்முனைப் பூபால் ழுகிய நெறி. ந. நடராசா தி . பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை ரிந்த ஈழத்து அடிகளார் பித்துவான் F. X, C. நடராசா க்கு.கலாநிதி க.கைலாசபதி கவிஞர். காசி. ஆனந்தன்.
8 F க. சுப்பிரமணியம் மா. பீதாம்பரம் நூல்களும் கட்டுரைகளும் ஆசிரியர்
எழுதிய கட்டுரைகளும் நூல்களும் . ஆசிரியர்
it is to
1 - 2
3- 6
f
7
8- 13 4
15- 17
18- 22 23 - 24
25- 28
29 - 3
32. 38
38
39 - 4 I
42 - 44 45 - 48
5 - 52
53- 56
57
58-59
6 O 63
64 - 65
66
67. 69
7 - 72
75ー 76
77 - 79
8O 83- 35 86
87 - 89
9 O- 93
தகளின் சருத்துக்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே
-ஆசிரியர்

Page 12
33.
34.
35.
36.
37.
38.
39. 40. 4 l.
43. 44。 45. 46.
47. 48. 49. 50. 5l. 52,
53.
54.
55,
56. 57.
58.
59。
6 0.
61.
62.
63.
64.
65.
66.
சுவாமி விபுலானந்தரின் தேசபக்தி அடிகளார் தோற்றமும் யாழ் அரங்
பணிகுவம் வாரீர் உன் புகழ் பாடிடுவோம் . ) நல்லை நகர் நாவலரும் காரைநகர் 6 வித்துக் விபுலானந்த அடிகளாரும் சமூகத்
பெருங்குரவ என்னே டு பேசு மறந்த சாதி இசை தந்த வாரணப்பங்கயத் தான்
திருமதி ஆயிரம் நரம்பு யாழின் நுட்பம் அதிசயம் முன்னேடி & O P தமிழ்ச் செல்வா போற்றி . ப
விபுலானந்த அவதாரம் on to **கங்கையில் விடுத்த ஒலை' ஒரு விம
உலகியல் விளக்கம் 压5U இது நிசம் அறிவாய் இசைத் தமிழன் o புலவர்ம விபுலாநந்தத் துறவி. 5
யாழ் நூல் பற்றி ஒரு சில குறிப்புக்க சுவாமி விபுலானந்தரின் வாழ்க்கைக் பாடுவது என்ன? மணலா? சிப்பிகள இது ஒரு மர்மம். நீரரமகளிரும் யாழ்நூலாசிரியரும்
வித்துவான் பண்டிதர் வி சுவாமி விபுலாநந்தரின் வாழ்க்கையி
பழந் தமிழ்ச் செய்யுள் மரபு . பே கோவலன் மாண்பு . சிந்தனைக் கோர் சிலம்பு 8 ... O சுந்தரமூர்த்தி சுவாமிகளின் இறை
செ. எதிர்
ITGS) all LITLG) 56T 6 பாரதி செய்த புரட்சி ஆசிய ஜோதி • • • گH = {
சுவாமி விபுலாநந்தர் காலத்தவர் அடிகளாரின் வாழ்க்கைக்குப் ப குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்ச் கணேச தோத்திர பஞ்சகம் கதிரையம்பதி மாணிக்கப் பிள்ளைய சுப்பிரமணிய சுவாமியிரட்டை மணி குமரவேணவ மணிமாலை பிழைதிருத்தம்

திமிலைத்துமிலன் கேற்றமும் . 0 ). எஸ். டி. சிவநாயகம் பண்டிதர். செ. பூபாலபிள்ளை பிரபு பித் தகரும் . e s - வான் க. செபரத்தினம் B. A. தொண்டும் . e ண்டிதர் செ. பூபாலபிள்ளை இராஜபாரதி
ஈழவாணன்
பத்மாவதி பொன்னம்பலம் பளிச்செனத் தோன்றிய சுவாமி நடராஜானந்தா
gLIT. Goagul JT8T ண்டிதர் க. நல்லரெத்தினம் to சி. பொன்னையா ர்சனநோக்கு . O se es
த. மயில்வாகனம் B. A. ாநிதி பொ. பூலோகசிங்கம் a பிரபு ணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை ண்டிதர் க. நல்லரெத்தினம் ள் a எம், எஸ். க் குறிப்புக்கள் . ஆசிரியர் ா? அல்லது மீன்களா? ... ஆ. கமலநாதன் B. A.
h. g. 3655mg5um B. O. L. ல் தொடர்புடையோர்
அழலாடி ராசிரியர் வி. செல்வநாயகம் 0 0 0. இ. பாலசுந்தரம் இ. அப்பாத்துரை B. Ed. }யன்பு . p. FLd6ör6OTAJJED B. A. (Hons) ம், சற்குணம் B. A. (Hons) ந. சோமசுந்தரம் B. A. FSíTyp 355Tsiv B. A. (Hons) அழலாடி கைப்புலமாக அமைந்த சிகள் சில. அம்பலத்தான்
ாரிரட்டை மணிமாலை ? Lo T&aav
பக்கம்
96-, 98
99-101 102-103 104-105
108-110
11 5-1 1 7 17 8
19-120
123-125 125 126 127-128
131-134 137-1 4 3
I 43
1 44 I 47-1 50 153- 155 I 57-160
163-168
171-180
183-199 207-2 1 0
2 13.21 7
220-222
225-228
231-234
236. 237
238-241
243-272
275.284
290
291 - 292
293-295
296.299

Page 13
ஆசிரியர் குறிப்பு:
ஆசிரிய
* புண்ணிய பூமியாம் பாரதத்தின் மாதவ முனிவர் பூரீ இராம கிருஷ்ணதே வரின் புனித பரம்பரையில் விளங்கிய ஈழந்தந்த முதற்றமிழர் சுவாமி விபுலா னந்த அடிகளாவார். ஈழம் முதல் இமயம் வரை இன்றமிழின் இசை கண்ட தமிழ் முனிவர். முத்தமிழும் கற்றுத் துறைபோய முதுபெரும் புலவர். ஊனையும், உயிரையும் உள்ளத்தையும் உருக்க வல்ல பக்திர சத் தேனெழுகும் பாக்களையும், கற்பஃன பொங்கும் கவிதைகளையும் வளமுற வடித் துத் தந்த வர கவி. மறைந்து கிடந்த தமிழிசையினையும் இம் மண்ணுலகுக்கு கொடுத்து இன்புறக் காட்டிய இன்னி சைப் புலவர். உள்ளத்தே பொங்கியெழும் உயர்ந்த கருத்துக்களையும், நீதி நெறிக ளையும், தெய்வீக ஞானத்தையும்’ கேட் பார்ப் பிணிக்கவும் கேளார் வேட்பவும் வாரிவளங்கிய வள்ளலார் . மடை கடந்த வெள்ள மெனச் சொற்பெ ரு க் கினை ப் பாய்ச்சி ஞாலம் விரைந்து தொழில் கேட் கச் செய்த நாவலர், செந்தமிழ், சிங்களம் வடமொழி, வங்கம், ஆங்கிலம், இலத்தீன் யவனம், அரபி முதலிய பன்மொழியும் பரக்க கற்ற பண்டிதர். கணிதம் கற்ற கலைஞர். இம்மானிலத்தை இயக்கிநிற் கின்ற எழுத்தாளர்.'
என்றெல்லாம் அறிஞர்களாற் போற் றப்படும் பெருமையைப் பெற்ற அடிகளா ருக்கு அவர் பிறந்த மண்ணில் வதியும் நாங்கள் அவர் பெயரில் சில ஞாபகச் சின்னங்களை நிறுவி அவர் புகழைப் பறை சாற்றுதல் நம் தலையாய கடனன்ருே . யாழ்ப்பாணத்தில் வண்ணை வைத்தீஸ்வர வித்திய லயமும், திரு கோண மலையில் இந்துக்கல்லுாரியும், மட்டக்களப்பில் சிவானந்தா,சாரதா வித் தி யா லயம் முதலிய பாடசாலைகளும் அவரை என்றும் நினைவுகூரும் தன்மை வாய்ந்தவை. அத்து
3

: 6TD. gig5 500T to B. A. (Hons) Cey,
டன் சுவாமிஜி நிறுவிய புலவர் மன்றங்க ளும் , தமிழ்க் கழகங்களும் , அவரிடம் ப்ாடங்கேட்டுப் பெரும் பதவி வகிக்கும் பெரும் அறிஞர்களும் சுவாமியை மறக் கச் செய்யாச் சின்னங்களாகும் . மட்டக் களப்பிலே தமிழ்க்கலா மன்றத்தார் (14. 1.63) சிலை நிறுவிக் கெளரவித்தார் கள். கல்லடி உப்பேடையில் மணிமண்ட பம் (6.9.63) கட்டித் தம் கடனை செலுத்தி ஞ ர் க ள் . இவ்வாறே பல் வேறு கிரமங்கள் தோ று ம் அடிகளார் பேரில் மன் ற ங் க ளை யும் பொ து நூல்நிலை
i 5 dib
யும் தொ டக்கிஅவர் பிறந்தபதி : யிலும் சில ஞா ப க ச் சி ன் ன ங் களே அ ைம க்க மு ற் பட்ட பெரி யா ர் க ள் வி புலா ன ந்த பொது நூல் நிலே யத்தைத் தொடங்கினுர்கள். (1958ல் தொடங்கப் பட்ட போதும் அதன் புதுக் கட்டடம் 14.4.69ல் உள்ளூராட்சி அமைச் சர் கெளரவ ஆர். பிரேமதாஸ் அவர்க ளால் திறந்து வைக்கப்பட்டது) அதனைத் தொடர்ந்து அடிகளார் பேரில் பொது விளையாட்டுத் திடலும் திறந்து வைக்கப்
. [L-L-gh لـL
இவ்வாறு நாள்தோறும் அடிகளாரை நினைவு கூரும் வகையில் ஞாபகச் சின்னங் களைத் திறந்து வைக்க நேரிட்ட போதே

Page 14
அடிகளாரின் முழு உருவச்சிலையினையும் திறந்து வைக்கும் நோக்கம் ஏற்பட்டு அதே சமயம் ஒரு சிறப்பு மலரையும் வெளியிட வேண்டுமென்ற எண்ணமும் உதயமாயிற்று. பல்வேறு அறிஞர் மத்தி யில், பழுத்த ஞானம் படைத்தவர்களி டையே மலர் குழுத் தலைவர். வைத்திய கலாநிதி மா. பரசுராமன் அவர் கள் என்னை மலர் ஆசிரியராகத் தேர்ந்தெடுத் துச் சில பொறுப்புக்களை என் னிடம் சமர்ப்பித்தார்கள். அடிகளாரோடு கூட இருந்து உறவாடியவர்களும் (உறவினர் க ளும்) சக மாணவர்களும், சீடர்களும் மிக்கு வதியும் இம் மண்ணிலே அடிகளா ருக்கு மலர் வெளியிடுவதில் என்னை ஆசிரி யராக ஏற்றுக்கொண்டது எத்துணையும் பொருத்தமில்லை என்றே நினைத்தேன். எனினும் ஏற்றுக்கொண்ட கடமையைப் பெரிதாக மதித்து அடிகளாரின் உறவின ரிடமும், அடிகளாரை நன்கு அறிந்தவர் களிடமும் உதவி நாடினேன். என் மதிப் பிற்குரிய ஆசிரியர்கள், விரிவுரையாளர் கள், சகநண்பர்கள் ஆகியோரிடம் கட்டு ரைகள், கவிகைள் கேட்டு எழுதினேன் எதிர்பார்த்த அளவுக்கு மேலான ஆதர வுகள் கிடைத்தன.
அடிகளார் இறந்து (1947 - 1969) ஏறக்குறைய 22 ஆண் டு க ள் கடந்து விட்ட படி யா ல் அடிகளாரைப்பற்றிய கட்டுரைகளைத் தரம் பிரிக்கும் போ து பல கஷ்டங்கள் ஏற்பட்டன. அடிகளார் சா மி த் தம் பி வி தானை யாரு க்கும் , கண்ணம்மையாருக்கும் புத்திரணுக மட்டக்களப்புக் காரைத்தீவிலே 1892-3-29 ல் பிறந்தார். பண்டிதனுர் . லண்டன் B. Sc., பட்டம் பெற்ருர், போர் வீரரானர், பிரபோதசைதன்னியர் என்ற பேரைப் பெற்ருர் என்பதெல்லாம் யா வரும் அறிந்ததே. ஆகவே அவ்வகைக் கட்டுரை களுக்கு முக்கிய இடங்கள் கொடுக்கப் படவில்லை. அடிகளாரின் சமூகத் தொண்டு தேசீயக் கல்வி முறை, ஒப்பியல் நோக்கு, தமிழ்த் துறை முதற்பேராசியர் போன்ற புதுமுறையான பார்வைகளுக்கு (New approach) முக்கிய இடம் கொடுத்தேன் .

மதங்கசூளாமணி, கங்கையில் விடுத் த ஒலை போன்றவற்றின் விமர்சனங்களுக் கும் சிறப்பிடம் அளித்தேன்.
இந்த மலருக்கு இன்னுமொரு சிறப் புண்டு. என் வேண்டுகோளுக்கிணங்க அடிகளாரைப்பற்றிய க ட் டு  ைர களை அனுப்பியதுடன், மேலும் சில பெரியார் கள் இலக்கியப் பணியில் ஈடுபட்டு இலக் கிய ச ம் ப ந் த மா ன கட்டுரைகளையும் அனுப்பியிருந்தார்கள். அக்கட்டுரைக ளும் இம் மலரில் இடம் பெறுவது மலருக் குப் பெருமையளிக்கும் என்றே நினைக் கின்றேன். பழந்தமிழ்ச் செய்யுள் மரபு, கோவலன் ம ர ன் பு, சிந்தனைக்கோர் சிலம்பு, சுந்தரமூர்த்தி சு வா மி க ளி ன் இறையன் பு, பாரதி செய்த புரட்சி, ஆசியஜோதி என்னும் கட்டுரைகளை நீங் கள் உள்ளே நுளையும் போது கண்டின் புறலாம். அதற்காக இலக்கியப்பூங்கா என்ற சோலையை அமைத்து அதன் நிழ லிலே பதிய வைத்திருக்கின்றேன். இம் மலரைப் பொறுத்தளவில் நன்றி சொல் வதான ல், நான் கட்டுரைகள் கேட்டு எழு திய போது மனம் கோணுது நேரம், காலம் சிரமம் பாராது உடனுக்குடன் அனுப்பி வைத்தவர்களை முன்னதாகக் குறிப்பிட வேண்டும். கட்டுரைகளை அனுப்பிவைத் ததுடன் மட்டுமல்லாது, நிறைந்த ஆலோ சனைகளைக் கூறி வழிகாட்டி வைத்ததுடன் பல பெரியார்களின் தொடர்புகளையும் ஏற்படுத்தி வைத்தார்கள். இவ்வகையில் திரு. க. ஆறுமுகம் தலைமை ஆ சி ரி ய ர் அவர்கள், தே சி க ம ணி அ ரு ஞ ச ல தேசிகர் அவர்கள், கலாநிதி. சு. வித்தி யானந்தன் அவர்கள், திரு. ச. தனஞ்சயராசசிங்கம் அவர்கள் சிறப்பாக குறிப் பிடத் தக்கவர்கள். மேலும் இம்மலருக் காக ஆசிச்செய்திகள் கேட்டு எழுதிய போது பெரியார்கள் மனமுவந்தளித் தார்கள். அ ன் ஞ ர் க ட் கும் என் உளம் கனிந்த நன்றிகள். இம்மலரில் இடம் பெறும் அடியாரின் நிழற் படங்களையும், அடிகளாரின் தங்கை மார், மருகர் போன் ருேர் படங்களையெல்லாம் அடிகளாரின்
4.

Page 15
உறவினர் க ளே கொடுத்துதவினர்கள். நான் என் நேரம் சென்று கேட்டாலும் எடுத்துச்செல்ல உரிமை அளித்தவர் அடி களாரின் மருகரும் என் ஆசிரியருமான திருவாளர் பூ. சுந்தரம்பிள்ளை ஆசிரியர் அவர்களே. 'சிந்தையிலே தெளிவுண்டா னல் வாக்கினிலே ஒளியுண்டாகும்.* என்று பாரதி கூறியது போல ஆசிரியர் அவர்கள் என்னிடம் கூறிய கருத்துக்கள், மறைந்து கிடந்த விடயங்கள் யாவும் மறக் கற்பாலன. எனவே இந்த வகையில் அவருக்கும் என் மனமார்ந்த நன்றியி னைச் செலுத்திக் கொள்ளுகின்றேன். அடி களாரின் மருமக்களில் மேலும் நன்றிக ளைப் பெற்றுக் கொள்ளத் தக்கவர்கள் திருமதி. கோமேதகவல்லி-செல்லத்துரை ஆசிரியை அவர்களும் திருமதி பத்மாவதி பொன்னம்பலம் அவர்களுமே. அடிகளா ரைப்பற்றி வெளியிலே வெளிவராத விட யங்கள் பலவற்றைக் கையளித்ததுடன் அடிகள் கையெழுத்தில் அமைந்த தமிழ், ஆங்கிலக் கடிதங்களையும் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் கையளித்தனர். போக l. Lé) , The House of God G i Göt ID of, Lil', (9) 30 J. களை அடிகளார் கையெழுத்துப் பிரதியா கவே திரு. அ. மாணிக்கவாசகர் ஆசிரி யர் அவர்கள் கொடுத்துதவினர்கள். இடமின்மையால் இக்கட்டுரைகள் இரண் டும் மலரில் இடம்பெறவில்லை. எனவே எனக்குத் தேவையான போது பக்க பல மாக இருந்து இம் மலர் சிறப்பாக வெளி வர உதவிய மேற்குறிப்பிட்டுள்ள யாவ ருக்கும் என் நன்றிகள் உரித்து.
இம் மலரை உங்கள் கரங்களில் மலர வைப்பதில் ஏற்பட்ட தடைகள் பல. அவற்றிலொன்று நிதிநிலமைத் தடை. அத்தடையினைத் தாண்டப் பல ரி ட ம் உதவி கோரினேம். வர்த்தக ஸ்தாபனங் களில் விளம்பரங்கள் மூலம் சிறு உதவி பெற்ருேம். மேலும் சில பெரியார்கள் அன்பளிப்பாகவும் உதவினர்கள். அவர் கள் யாபேருக்கும் என் நன்றிகள். விளம் பரம் சேகரிப்பதில் எனக்குப் பக்கபலமாக உழைத்தவர்கள் யாபேரும் என் நண்பர் களே. அவர்கள் மெய் வருத்தம் பாராது

கண் துஞ்சாது, பசிநோக்காது உழைத்த வர்கள். மட்டக்களப்பு, அக்கரைப்பற்று, கல்முனை, சாய்ந்த மருது, யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற இடங்களில் இருந் தெல்லாம் விளம்பரம் சேர்த்து அனுப்பி வைத்தார்கள். அவர்களுடன், என்னேடு இன்னெரு வகையில் உழைத்தவர்களும் உண்டு. பெரியார்கள், அறிஞர்கள் அவ் வப்போது கட்டுரைகளையும், கவிதைக ளையும் அனுப்பி வைத்த போது முழுவதை யும் காலா காலத்தில் தட்டச்சு செய்து கொள்ள என்னுடன் பக்க பலமாக உழை த்தவர்களும் என் நண்பர்களே. இவர் கள் யாபேருக்கும் என் உளங்கனிந்த நன்
றிகளைச் சமர்ப்பிக்கின்றேன்.
இம் மலர் வளர்ச்சியில் கருத்தூன்றி யிருந்த பெரியார்களை எண்ணும் போது மலர்க் குழுத்தலைவர், வைத்திய கலாநிதி மா. பரசுராமன் அவர்களுக்கு இணையாக பிறரைக் காண்பதரிது என்றுதான் கூற வேண்டும். அவர் இன்னும் பல்லாண்டு வாழ்ந்து பணிபுரிய இறைவன் இன்னருள் கிட்டுவதாக. அடுத்தபடியாக நன்றி கூற இடம் பெறுபவர்கள் மலர்க்குழு உறுப்பி னர்கள் திரு. க. ஆறுமுகம் தலைமை ஆசி ரியர் திரு. சே.பொன்னம்பலம் தலைமை ஆசிரியர், திரு. சி. அருள் சிவம் திரு.இரா கிருஷ்ணபிள்ளை ஆசிரியர், திரு. இ. வேல் நாயகம், திரு. பூ. சுந்தரம் பிள்ளை ஆசிரி யர் அவர்களாவர். இவர்களே மலரைச் சிறப்பாக வெளியிட உறுதியும் உரனும் அளித்தவர்கள். அவ்வப்போது சிறந்த ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் அளித்து இம் மலர் வெளிவருவதில் சிறந்த பங்கெடுத்துக் கொண்டார்கள். எனவே மேற்குறிப்பிட்டுள்ள பெரியார்கள் அனை வருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இப் பெரியார்கள் இது போன்ற தமிழ்ப் பணிகளை மென்மேலும் புரியத் தமிழ்த் தாயின் இன்னருள் கிட்டுவதாக என வேண்டி அமைகிறேன்.
இம் மலர் கூடிய விரைவில் வெளிவரு வதில் அயராது உழைத்தவர் சுதந்திரன் அச்சகத்தின் அதிபர் திரு. க. உமாபதி

Page 16
சிவம் அவர்கள். கூடிய விரைவில் இவ்வ ளவு அழகாக மலர் வெளியிடுவதில் அவர் களுக்கு அவர்களே நிகர், நாங்கள் அவர் களை உதவி நாடிய போது இன்முகம் தந்து அடிகளாருக்குத் தாமும் ஏதாவது பணிபுரிந்தே ஆகவேண்டும் என்ற எண் ணத்தால் இம் மலரை இவ்வளவு அழகாக முடித்துக் கொடுத்தார்கள். அச்சகத்
உள்ளக் க
திரு. நா. சுப்பிரமணிய
கவிதையிலே நாடகமோ கற்பனைசேர் புவிபுகழும் யாழ்நூற் புலவனது விரு கவிதை நாடகமுமல்ல காவியமுமல்ல கவிஞனது உள்ளத்தெளிவே கலையர
சிறுகதையோ நெடுங்கதையோ சிறப் புதியதமிழ் முயற்சியெது புலவனது
சிறுகதையும் நெடுங்கதையும் அல்ல. பிரசார வாடையில்லாக் கலைச்சுவைே
நாடுபுகழ் விழவெடுத்தல் நகர்நடுவி ஆகிய இவ்விரண்டினிலும் அவனித ஆகிய இவ்விரண்டல்ல அனுதை யி: சேர்க்கவொரு நிதிநிறுவும் செய்கை வெள்ளைநிறப் பூவிரும்பா வள்ளல்அ உள்ளக் கமலத்தை உவந்தளித்த பி உள்ளக்கமலம் மலர அவன் பெயரி பிள்ளைகட்குக் கல்விநிதி நிறுவுவதே

தலைவரோடு, அவ்வச்சகத்தின் ஊழியர் யாபேருக்கும் நன்றிகள்.
நன்றிகள் கூறுவதில் மறந்தவர்கள் விடுபட்டவர்கள் யாபேருக்கும் நன்றி களை இறுதியாக வைக்கின்றேன். மனங் கோளுது ஏற்று ' குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்" ஆவார்களாக ,
-ன் ஆசிரியர்
மலம் மலர
ஐயர்-முள்ளியவளை.
காவியமோ குப்பமெது
வுண்மை சன் வேண்டுவது
பான கட்டுரையோ பெருவிருப்பம் அவன் இலக்கியத்தில் ய விரும்புகிறன்
ல் சிலைநிறுவல் பம் மகிழ்வானுே ளஞர்க்கறிவு யையே விரும்புகிருன்
டி யிணைக்கு புச்சான்றன்
6TD35L60) D.

Page 17
※
::::::::::::::::::::::::::::::::
மலர்க ட
திரு. க. ஆறுமுகம்
"குருகுநெய்தற் கயலருந்திக் குவ மருதத்தரு வில் விளையாடும் வளஞ் பெருகுசெல்வக் குடிவந்த பெரும்( பெருமைபெருகத் தவங்கிடந்த பில் திருகுமணத்தார் மனம் மாறச் செய் திறமைமிக்கோன் திருக்கயிலை செ உருகுமனப் பண்புடைவிபுலா னந்
ஊரும்பேரும் சிறந்திடவே உழைப்
தத்துந்தவளை யின சபாடத் தவளம தலமாம்கான ர தீவில் வரும் தனிே முத்துச்சங்கு நகர்ந்தசைய மிளரித் மூதூர்சிறக்க வந்தமகான் முதுை கத்துங்குயிலி னிசையிடத்தும் கட கருதற்கரிய இசைகண்டே கற்றேர் புத்தம்புதிய கலே காட்டும் புலவர்வி பூசித்தகத்தில் வைத்திடுவாம் புக

O Jiq6).JLD6OT
(தலைமை ஆசிரியர்)
ளமலரும் வயல் மருங்கு சே காரைதீவதனில் பே ராசான்முத்தமிழன் iாளைப்பெருமா னுெப்பாவான் யகலைகள் பலபுகட்டும் ன்றுவந்த சீருடையோன் தனென்னும் உரவோன்றன்
போரென்னும் நனிவாழி.
}லர்கள் கண்ணுறங்கும் யறனய குருதேவன்
தடாக வரால்பாயும் மத்தமிழின் கரைகண்டோன் ல்சேர்வாவி மீனிடத்தும் போற்றும் யாழ்தந்தோன்
புலா னந்தர்பதம் ழ்சேர்யாழ்நூல் சிறத்திடவே'

Page 18
நிந்தவூர்ப் பாராளுமன்ற உ அமைச்சருமான ஜனுப், எம்
) 9گی
O
முத்தமிழ் வித் தகர் சுவாமி விபுல காரைதீவிலே அண்மையில் அவர் ஞா வைக்கப்பட்டன. ஒன்று விபுலாந்த ம யாட்டுத்திடல், அதனைத் தொடர்ந்து இ
மிகளின் உருவச் சிலையை நிறுவி அதன் குறித்து நான் மிகவும் பெருமகிழ்ச்சிய
சுவாமிகள் தாய் மொழிக்கும் தாய் தாய் மொழியிலே முத்தமிழுக்குமாக உ தமிழ் என்ற முறையில் அவர் உழைப்புச் தமிழுக்கும், 'மதங்க சூளாமணி’ நா நாட்டைக் காக்கப் போர்க்கோலம் பூ
இவரே.
இவ்வாறு தாய் மொழிக்கும் தாய் ளாரை நினைவுகூருவதில் நாம் மிகவும் பாஷையூட்டி ஆங்கிலம் தலை விரித்தாடி யிற் சிக்காவண்ணம் தமிழும் , சைவமும் மகன் ஒருவன் பிறந்து சிறந்த பணி சாரும். வாழ்க அவர் நாமம்! வளர்க

றுப்பினரும் சமூகசேவா உதவி , எம். முஸ்தபா அவர்கள்
ளித்த
ச் செய்தி
)ானந்த அடிகளாரின் பிறந்த ஊராகிய பகமாக இரு ஞாபகச் சின்னங்கள் திறந்து த்திய நூலகம், மற்றது விபுலானந்த விளை ன்று அவரை நினைவு கூரும் முகமாக சுவா
ன் சார்பில் சிறப்பு மலரும் வெளியிடுதல்
டைகிறேன்.
நாட்டுக்கும் செய்த சேவைகள் அளவில. ழைத்தவர் இவர். இயல், இசை, நாடகத்
சென்றது. * யாழ் நூல்' இயல், இசைத் டகத் தமிழுக்கும் பெயர் பெற்றது. தாய் பூண்டு ஒரு போர்வீரனுக விளங்கியவரும்
நாட்டுக்கும் சிறந்த பணிபுரிந்த அடிக கடமைப்பட்டிருக்கின் ருேம். ஆசை காட்டி ய நேரத்திலே கிழக்கிலங்கை அதன் பிடி தளைத்தோங்க முன் னின்று உழைத்த பெரு புரிந்தான் என்ருல் அது சுவாமிகளையே அவர் தொண்டு!
இங்ங்னம்,
(ஒப்பம்) எம். எம். முஸ்தபா.

Page 19
மதுரைப் பல்கலைக் க பேராசிரியர், தெ. பொ. மீனு
வாழ்
சுவாமி விபுலானந்தர் அவர்களின் விய நூல்நிலையம் முன்பு திறப்பது மிகப் றிய தொண்டு நூல்நிலையத்துக்கு வந்து பெற்று அவர்களைத் தமிழ்த்தொண்டில் ஈ உருவச் சிலை திறப்பு விழா சமயம் ஒரு சி!
விழா சிறப்பாக
பல்கலைக்கழகக் கட்டிடங்கள் மதுரை-2. 26, 3, 1969.

ழகத் துணைவேந்தர் சிசுந்தரன். அவர்கள் அளித்த
55
உருவச் சிலையினே அவர் பெயரால் நிறு பொருத்தம். அவர்கள் தமிழுக்கு ஆற் து போகும் மக்களின் இதயத்தில் இடம்
ஈடுபட ஊக்குவிக்கும் என்பதில் ஐயமில்லே றப்பு மலர் வெளியிடுவது சிறந்தது.
நடைபெறுவதாக.
(ஒப்பம்) தெ. பொ. மீனுட்சிசுந்தரன்.

Page 20
மட்டக்களப்பு மாவ
திரு. தேவநேசன்-நே
வாழ்
வித்தகர் விபுலானந்த அடிகள் அவ கிய காரைதீவில் நிறுவப்பட விருப்பது மொழிக்கு அளப்பரிய சேவை செய்த அ
தியினரின் இதயங்களில் என்றென்றும் ட ளிர்கள். அவரது யாழ் நூல் தமிழ் மெ கருதப்படுவது. தமிழ் இசைக்கு அவர் ( காட்டுகிறது.
அடிகளாரின் சிலை திறப்புவிழா ை
வாழ்த்துகிறேன். தமிழ்ப்பேரறிஞர்களே முயற்சியைப் பாராட்டுகிறேன்.
கச்சேரி.
மட்டக்களப்பு.
19. 3, 1969.

ட்ட அரசாங்க அதிபர் சையா அவர்கள் அளித்த
pத்து
1iர்களது உருவச் சிலை அவர் பிறந்த ஊரா குறித்து மகிழ்ச்சியடைகிறேன். தமிழ் ப் பேரறிஞரது நினைவு வருங்கால சந்த பசுமையாக நிலைத்து நிற்க வழிசெய்துள் ாழியில் ஒர் சிறந்த ஆராய்ச்சி நூலாகக் செய்துள்ள சிறந்த தொண்டை எடுத்துக்
வபவம் சிறப்பாக அமைய வேண்டுமென
ாக் கெளரவிக்கும் தங்களது உன்னத
இப்படிக்கு, (ஒப்பம்) தேவநேசன்-நேசையா,

Page 21
இலங்கைத் தமிழரசுக்கட்சித் தந்ை பாராளுமன்ற உறுப்பினருமான :
அவர்கள்
ஆசிச்
மத்திய ச தில் சுவ ଦot lib ବtତ கல்லூரிய றினுர்,
அ என்ற இ லைகளிற் இரண்டு அப்படிப்
6.1 Π β, 601 (ι ரைத் தட தமிழ்ப்பாண்டித்தியம் பெரிதாய் இருந்த களைத்தான் மாணவர்களுக்குப் பயிற்று வி
அந்த வருடம் அல்லது அதற்கு யும் பெற்ருர், அதற்குச் சில வருடங்களு அவர் தரித்துக் கொண்ட பெயர் சுவாமி அவருடைய தமிழ்ப்பாண்டித்தியத்திற்கு இலங்கைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் ( பாண்டித்தியத்திற்குக் கிடைத்த பதவி.
இவர் கிழக்கு மாகாணத்தில் உ வீரன். அந்தக் காரைதீவு தமிழை வளர் மக்களுள் ஒரு பெரிய தமிழ் அறிஞர். அவ கள் உருவச்சிலே எடுப்பதும் அன்றைய பொருத்தமானதே.
sዎ ዘr
 

தையும் காங்கேசன்துறைத் தொகுதிப் திரு. சா. ஜே. வே. செல்வநாயகம்
அளித்த
செய்தி
9-ம் ஆண்டில் நான் யாழ்ப்பாணத்தில் கல்லூரியில் ஆசிரியராய் இருந்த காலத் Tமி விபுலானந்தர், பண்டிதர் மயில் வாக ன்ற பெயருடன் அர்ச் சம்பத்திரிசியார் பில் விஞ்ஞான ஆசிரியராய்க் கடமை ஆற்
க்காலத்தில் பெளதிகம், இரசாயனவியல் ரு பாடங்களையும் விசேடமாகப் பாடசா கற்றுக்கொடுப்பதற்குச் சில ஆசிரியர்களை வருடம் அரசாங்கம் பயிற்சி கொடுத்தது. பயிற்சி பெற்றவர்களில் பண்டிதர் மயில் p ம் ஒருவர். அதற்கு முந்தியே அவர் மது மிழ்ப்பண்டிதராயும் விட்டார். அவருடைய போதும் அவர் பயின்ற விஞ்ஞான பாடங் த் தார்.
அடுத்த வருடம் B. Sc. (Lond) பட்டத்தை க்குப்பின் அடிகளாக மாறினுர், அப்போது விபுலானந்தர் என்பது. கால கெதியில் ஏற்ற பதவியில் அமர்ந்தார். அதாவது பேராசிரியரானுர், இதுதான் அவருடைய
ள்ள காரைதீவில் தோன்றிய ஒரு தமிழ் த்த ஒரு கிராமமாகும். இவர் ஈழத் தமிழ் ருடைய பெயர் நிலைப்பதற்கு அவ்வூர் மக்
தினம் ஒரு படிவ மலர் வெளியாவதும்
• 632 α, 21. செல் 2 நாயகம்

Page 22
இலங்கைத் தமிழரசுக்கட்சித் தலைவ மன்ற உறுப்பினருமான திரு எஸ்.
அவர்கள்
@ O
முத்தமிழ் வித் தகர் லிபுலானந்த வெளியிடப்படும் ஞாபக மலருக்கு எ6 அனுப்புவதில் பெருமைப்படுகிறேன்.
கிழக்கி மாகிய இவர்
அழியாப் புக களே ஆக்கி ை6
கலே ஆராய்ச்
கிழக்கிலங் 签表 அழியாச் சொ
தொன் பதாம் நூற்ருண்டில் சைவத்தையு!
இருபதாம் நூற்ருண்டில் அப்டணியைத்
அவர்கள்.
அவரை ஈன்றெடுத்துத் தந்த காரே
ーをエリ ー三尋
 
 
 
 

நம் பட்டிருப்புத் தொகுதிப் பாராளு எம். இராசமாணிக்கம் B, A, (Econ)
அளித்த
ச் செய்தி
அடிகளாரின் சிலை அமைப்பை முன்னிட்டு எது மான மார்ந்த வாழ்த்துச் செய்தியை
லங்கைத் தமிழ் மக்களின் கலைச்செல்வ , தமிழ்நாடு முழுவதற்கும் பணிபுரிந்து ழ் பெற்ற முத்தமிழ் இலக்கியப் படைப்பு வத்தார். ' யாழ் நூல்' என்னும் சங்கீதக் சிப் படைப்பு அன்னுரின் 8 னரித, விஞ்ஞான
ச் இபின் ஆழத்தைக் காட்டுவது எனலாம்,
1கை மக்கள் தமிழுலகிற்குக் கொடுத்த த்து விபுலானந்த அடிகள், அவரின் கல்வி பும் தேசப் பற்றும் என்றென்றும் நமக்கு க இருக்கவேண்டும். ரீலபூரீ ஆறுமுக நாவலர் பெருமான் பத் ம் தமிழையும் வளர்த்தாரோ அதே போல தொடர்ந்து செய்து வந்தார் சுவாமிஜி
1று மூதூர் மக்களுக்கு எனது வணக்கங்கள்.
) எஸ். எம். இராசமாணிக்கம்
s
r' .

Page 23
முத்தமிழ்க் காவலர் இ. 원. பெ.
@ @ 6) TPS Frumas
இலங்கை, கிழக்கு மாநிலத்தில் உள்ள வில் வாழ் தமிழ் மக்கள், தமிழிசைச் யாழ் மன்னர் தவத்திரு. விபுலானந்த திருப்பெயரால் பொது நூல்நிலையமொன் வருவதும் அவர்களின் சிலை ஒன்றைத் திற பதும் அதன் நினைவாக மலர் ஒன்று ம பதும் என்னை மகிழ்விக்கின்றன.
நூல் நிலையம் வளர்ச்சியடைய வே வும், சிலை திறப்புவிழா இனிது நடைபெ மெனவும், மலர் நாட்டிற்கும், மொழிக் ளுக்கும் நற்றெண்டு செய்யும் நல்லறி கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்து இலங் வதும் தமிழ் மணமும் இறை மணமும் வி படைய வேண்டுமெனவும் முழு மனதோடு கிறேன்.
9). L3), 2000. Li tỉJ. 19. திருச்சிராப்பள்ளி. 8
Glasno

விஸ்வநாதம். அவர்கள் அளித்த
துரை
காரைதீ செல்வர், அடிகளின் று நடத்தி க்க இருப் லர இருப்
ண்டுமென ற வேண்டு கும் மக்க ஞர்களின் 60) 5 (LD (Lք சிச் சிறப்
வாழ்த் து
தங்கள் அன்புக்குரிய,
(ஒப்பம்) கி. ஆ. பெ. விஸ்வநாதம்,

Page 24
பேராசிரியர் பூ, ஆலால
அ
T O வாழதது
* யான் 1931-1934ல் அண்ணுமை Gy (g, ti ? Giv (B. A. Hons. Tamil Literatur அடிகளார் எங்களுக்குத் தமிழ்ப் பேராசி தமிழ்ப் பேராசிரியர் என்ற பதவியினை ( ளுக்கே உரியதாகும். அடிகள் முத்த இலக்கியத்தின் ஆழத்தையும் , அகலத்ை முதலிய மொழிகளைக் கற்றவர். அறிவி பெற்றவர். வேதாந்தம், சித்தாந்தம் கற்றவர். அவரது நாடகத் தமிழ் பற் இசைத் தமிழ் பற்றிய "யாழ் நூல் ‘* எ குகின்றன. இவைகளேயன்றி அடிகள் ** திங்கள் வெளியீடுகளில் பல அரிய ஆ மேலும் இராமகிருஷ்ண மடத்தின் சா 'இராமகிருஷ்ணவிசயம்' முதலிய விெ ராக இருந்து அவைகளைச் சிறந்த முறை தொண்டுகள் ஆற்றிய எங்கள் ஆசிரியப் உருவச்சிலை அமைப்பது கேட்டு மிகவு
விழா சிறக்க நடைபெறுதற்கு பூரீ நடர! இறைஞ்சுகின்றேன்.
தாம்பரம். மதுரை-59. 25-4-69.

சுந்தரம் எம். ஏ. அவர்கள்
flឆ្នាំ
ச் செய்தி
லப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆனர்ஸ் 2) படித்தபோது தவத்திரு. விபுலானந்த சிரியராக இருந்தார்கள். தமிழ் நாட்டில் முதன் முதலாகப் பெற்ற பெருமை அடிக மிழ் அறிந்த உத்தமப் புவவர். ஆங்கில தயும் அறிந்தவர். இலத்தீன், வடமொழி யல் நூல்களில் (Science) மிக்க ஆராய்ச்சி என்ற தத்துவ நூல்களே எழுத்தெண்ணிக் றிய 'மதங்க சூளாமணி’ என்ற நூலும் ன்பதும் ஒப்புயர்வற்ற நூல்களாக விளங் செந்தமிழ்’ ‘தமிழ்ப்பொழில்' முதலிய ராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியுள்ளார். rர்பில் வெளிவரும் ‘வேதாந்த கேசரி' பளியீடுகளுக்கு அடிகளார் பத்திராசிரிய யில் வெளியிட்டனர். இத்தகைய அரிய பெருந்த கை விபுலானந்த அடிகளாருக்கு ம் மகிழ்கிறேன். உருவச்சிலையின் திறப்பு Tசப் பெருமான மன மொழி மெய்களால்
(ஒப்பம்) பூ, ஆலாலசுந்தரம்.

Page 25
அம்பாரை மாவட்ட மேலதிக அர
6T955
சுவாமி விபுலானந்தரின் உருவச்சிலை
விருக்கும் சிறப்பு மலருக்கு இவ்வாழ்த்து மகிழ்வடைகிறேன்.
இலங்கை ஈன்றெடுத்த அரும் பெரு வகிப்பவர் சுவாமி விபுலானந்தர். அன்ட தமிழ் மக்களைக்கொண்ட காரைதீவுக் கி ஈழமும் தமிழ் நாடும் போற்றிய அறிவுக்க மயில் வாகனன் என்ற நாமத்தைப் பெற் தின் சேவையில் ஈடுபாடு காண்பித்து அ றத்தைப் பற்றியவர். தமிழும் இந்து ச பிற மொழிகளைக் கற்று மேன்மைமிக்க லறிஞர் சாத்திரங்களோடு தமிழ் நாட்டு றின் நிறைகுறைகளைப் பற்றி விரிவாக ஆ முத்தமிழையும் விரிவாகக் கற்று நுணுக் பத்தாண்டு காலமாக ஆராய்ச்சி செய்து யச் செல்வ மாம் ' யாழ் நூலை’’ ஆக்கித் த கலைக்களஞ்சியமாக இந்நூலினைப் போற் றிய 'மதங்கசூளாமணி’ போன்ற பிற யையும் பிற மொழி அறிவையும் தெற்றெ
சுவாமி விபுலானந்தர் அண்ணு மலைப் லைக் கழகத்திலும் பேராசிரியராகப் பை சபைகளிலும் அங்கம் வகித்து இலங்கை அ கொடுத்தவர். கல்வி வளர்ச்சியில் இவர் சாலைகள் தோன்றின. அடிகளாரின் பி சாரதா வித்தியாலயமும், கல்லடி-உப்யே யாலயமும் இவரது அயரா உழைப்பின டவையாகும்.
இவ்வாரு கப் பல துறைகளிலும் அை அவரது பிறந்த மண்ணில் சிலையெழுப்பும் கின்றன என்பதனை அறிந்து பேருவகை அ அமைக்கப்படவிருக்கும் சிலை அவரது கிரா னமாக மாத்திரம் விளங்காது அவர் கா ஊக்குவிக்கும் சின்னமாகவும் விளங்கட்டு
கச்சேரி, அம்பாரை, 16. 6. 1969.

சாங்க அதிபர் அவர்கள் அளித்த ச் செய்தி
பின் திறப்பு விழாவை ஒட்டி வெளியிட ச் செய்தியை அனுப்புவதில் நான் பெரு
ம் கல்விமான்களில் தலையாய இடத்தை பும், பண்பும், அறிவும், ஆற்றலும் வாய்ந்த ராமத்தில் பிறந்த விபுலானந்த அடிகளார் ளஞ்சியமாக விளங்கியவர். இளம்வயதில் றிருந்த அவர் இராமகிருஷ்ன மடாலயத் தன் அரவணைப்பில் இன்பம் கண்டு துறவ மயமும் தழைக்க அயராது உழைத்தவர். தேர்ச்சி பெற்றதோடன்றி பிறநாட்டு நல் நூல்களை ஒப்புநோக்கிப் பார்த்து அவற் ராய்ந்தவர். இயல், இசை, நாடகம் ஆகிய கமாகவும் தெளிவாகவும் ஆராய்ந்தவர். தமிழ் உலகத்திற்கு ஈடிணையற்ற இலக்கி ந்தவர். தமிழ் நாடும் ஈழமும் அரும்பெரும் றிவருவது யாவருமறிந்ததே. இவர் இயற் நூல்கள் கூட இவரது முத்தமிழ்ப் புலமை }னப் புலப்படுத்துவனவாகும்.
பல்கலைக் கழகத்திலும், இலங்கைப் பல்க ரியாற்றியவர். இலங்கையில் பல கல்விச் ரசாங்கத்திற்குப் பலதிட்டங்களை வகுத்துக் காட்டிய பேரூக்கத்தின் பயணுகப் பல பாட 0ப்பிடமான காரைதீவினில் நிறுவப்பட்ட பாடையில் நிறுவப்பட்ட சிவானந்த வித்தி லும் ஊக்கத்தினலும் தோற்றுவிக்கப்பட்
ாப்பரிய தொண்டாற்றிய அடிகளாருக்கு
முயற்சிகள் வெற்றிகரமாக முடிவுற்றிருக் 1டைகிறேன். அவரது ஞாபகச் சின்னமாக "ம மக்களுக்குப் பெருமிதம் அளிக்கும் சின் ‘ட்டிய வழியில் தொடர்ந்து செயலாற்ற
o
(ஒப்பம்) கு. நாராயணசாமி.

Page 26
சியாமள
- பரமஹா
கமுகுமா கதலிதென்ன கள் திமுதிமு வென்னப் பொங்கி அமுதகா ரேறுதீவு அம்புவி தமிழ்மணி விபுலானந்தன் !
வேரறக் கொடியகாமப் பசை ஈரறத் தலைமைபூண்ட இ25ண பேரருட் பதத்தேனுண்டு பூர சிரருள் விபுலானந்தன் சிற
செந்தமிழ் அன்னபாதம் சி பைந்தமிழ் இசைமறந்த பா இந்தநாள் மீண்டும்தோன்றி சுந்தரத் தமிழ்யாழ் நூலைத்
முத்தமிழ் புலவன், ஆய்ந்த
வித்தகச்செம்மல், ஆன்ம வி முத்தொளிர் நகைமுகத்தன் தித்திக்கக் கோயில்கொண்ட

ம்ஸதாசன்
ன்னல்நற் சென்னெலொடு ச் செழுந்தமிழ் வளரச்செய்யும் க் குவந்தளித்த
சரண்மலர் வணக்கஞ் செய்வாம்
கவரைக் கொன்றுவீழ்த்தி ாயிலாப் பரமஹம்சர்
1ண வாழ்வுபெற்ற ப்பினை யுரைக்கப்போமோ
றக்கமுன் சிலம்புதந்தும் ன்மையைப் பதறிக்கேட்டு
எழிற்சிலம்பொலியில் ஆழ்ந்து தொகுத்தநல் இளங்கோவன்றே
மூதறிவாளன் ஞான
iறுடைத் துறவிசாந்த
மொய்தமிழ் அன்பர்நெஞ்சில் சியாமள வண்ணன்வாழ்க!

Page 27
முத்தமிழ் வித்த அவசி வைத்திய கலாநிதி மா, பர மலர்க் குழு
- தலைவர் கிராம
படித்தோர் மத்தியிலும், பாமரர் மத்தியிலும் இயல்பாய் எழுந்த கேள்வி யிது. அடிகளார் 'தோன்றிற் புகழொடு தோன்றுக’’ என்ற வள்ளுவன் வாக்குக்கு அமைவாகத் தோன்றி மறைந்த காரேறு. மூதூரின் அணையா ஜோதி. ஈழக் கரிகாலன் இளங்கோவின் மறு அவதாரம். ஏழிசைக் கும் இலக்கணம் அமைத்த அழியாத அமரன். தமிழ் கூறும் நல்லுலகம் போற் றிப்புகழும் இமைய முத்திரை. இப்படி யெல்லாம் புகழப்படுகின்ற இப்பெரி யார்க்குப் படிவம் அவசியமா? ஆம். அவ சியமே என்ற பதிலே அளித்து, விடயத் துக்கு வரவிரும்புகின்றேன்.
1892 கர வருடம் பங்குனித் திங்கள் இருபத்தேழாம் நாள் கிழக்கிலங்கையின் தென்னகத்தே 27 மைல் தொலைவுக் கப்பால் காரேறு மூதூர்ப் (காரைதீவு) பழம்பதியிலே நெய்தலும் மருதமும் சான்ற இ ய ற  ைக வளம்பொருந்திய மண்ணிலே பத் தி னி த் தெ ய் வ மா ம் கண்ணகியைக் குலதெய்வமாகவும் அவ் வம்மையின் பெயரைத் தாங்கியவருமா கிய கண்ணம் மையின் வயிற்றிலே இருந் துதித்த மகவே இந்த வித்தக விபுலானந்த நாமம் கொண்டோனுகும். தந்தையார் இன்றும் கண் ணகையம்மன் ஆலயத்தைப் பரிபாலித்து வருகின்ற வி ஜ ய ரா ஜ ன் குடியார் எ ன் று சொல்லப்படுகின்ற வம்சத்தைச் சேர்ந்தவராகிய சாமித்தம்பி பொலியானை-அக்கால பொலிஸ் தலை மைக்காரர்) இவர் சுவாமிக்கு இளமை பிலிட்ட பிள்ளைத் திருநாமம் மயில்வாக னணுகும். மயில்வாகனன் 'இளமையி

கருக்குப் படிவம் 'uuL DIT?
சுராமன் , ஜே. பி. அவர்கள்
த் தலைவர்
ாட்சி மன்றம் -
லிருந்து ஓர் வித்த கனக வரக்கூடிய ஆற் றல் மிக்கவனக இருந்தார் என்பதை இன்றும் சுவாமியுடன் அண்டிப்பழகிய, கூடி விளையாடிய பெரியார்கள் கூறுகின் ருர் கள். சுவாமிஜியின் வாழ்க்கை வர லாறுகளைப்பற்றி அநேக பெரியார்கள்
இப்படிவ மலரிலே கட்டுரைகள் தீட்டி யுள்ள தஞல் நான் அவ்வாராய்ச்சிக்குச் செல்வதை விட்டு விடுகிறேன்"
அடிகளாரைப்பற்றியே தெ ரி யா த வர்கள் அடிகளாரைப்பற்றிய ஆராய்ச்சிக் க ட் டு ரை க ளு ம், நூ ல் களும் எழுதி அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் என்ற புகழைத் தேடிக் கொள்ள விரும்புகின்ற

Page 28
இந்த நேரத்திலே இப்படியான முயற்சி. இப்படியான கீழ்த்தர எண்ணம் படைத் தவர்கட்கு ஒர் முற்றுப்புள்ளி வைக்கும் என்பதே எனது தளராத நம்பிக்கையா கும். அடிகள் தோன்றி எழுபத்தேழு ஆண்டுகள் பறந்து விட்டன. மறைந்தும் இருபத்திரண்டு ஆண்டுகள் கடந்து விட் டன. ஆயினும் இவ்வளவு காலத்துக்குப் பின்னர் பிறந்த மண்ணிலே இவ் வித ஞாபகச் சி ன் ன ம் எழுப்புவதையிட்டு வெளியார் தப்பபிப்பிராயம் கொள்ள நேரிடலாம். அதற்கும் என் சிற்றறிவுக்கு எட்டியதைப் பகிரங்கமாக வெளியிட
விரும்புகின்றேன்.
சுவாமிஜின் உருத்தவர்கள், இனத்த வர்கள் இற்றை வரை சுவாமியை ஒரு பொது மகனுகக் கரு தாது தாங்களே சுவாமியின் ஆஸ்திகளைப் பரிபாலிக்க வேண்டும், மற்றவர்கள் பங்கு கொள்ளக் கூடாது எ ன் ற மனப்பான்மையுடன் இருப்பதனல் சொந்த ஊரில் ஞாபகச் சின்னங்களை நிறுவுவதில் தாமதம் உண் டாயிற்று. சுவாமிஜி பிறந்த இல்ல மெ னப் போற்றப்படுகின்ற இடம் 1939ம் ஆண்டளவில் இராமகிருஷ்ண சங்கத்திற் குப் பொறுப்படைக்கப் பட்டிருப்பதாக மறைந்த ஈழத்துத் துறவியும், சுவாமி ஜியின் சீடரும் எமது காரைதீவிலே பிறந்து அண்ணமையில் மறைந்த இரண் டாவது இராமகிருஷ் 6ண சங்கத் துறவி யாகிய நடராஜானந்தாஜியும் வேறுபல சுவாமிஜியின் நெருங்கிய தொட ர் பு கொண்ட பெரியார்களும் எ ன் னி டம் கூறியுள்ளனர். அத்துடன் அண்மையில் கூட சுவாமிஜியின் மூத்த மருமகனுகிய தலைமையாசிரியர் திரு. பூ. சுந் த ர ம் பிள்ளையவர்களும் நூ ற் று க் கு நூ று உண்மை யென்றே கூறியுள்ளார் க ள். அப்படியிருந்தும் பொதுவுடைமையான இச் சொத்தை ஏனே தங்களின் சொந்த மாகப் பாவிக்கின்றனர் என்பது விளங் காத புதிராகவே இருக்கின்றது,
அண்மையில் (14.4. 1969) உ ள் ரூ ராட்சி அமைச்சர் கெளரவ. ஆர். பிரே

மதாச அவர்களால் திறந்து வைக்கப் பட்ட மத்திய நூலகத்தைக் கூட இக் குறிப்பிடும் சுவாமிஜியின் பிறப்புச் சூழ லில் அமைக்கவும் அதன் முன்றலில் உரு வச் சிலையை நிறுவவும் அடியேனும், எனது சக உறுப்பினர்களும் சுவாமியின் மைத் துனரான திரு. விஸ்வலிங்கம் தோ ம் பு தே ரா ர் அவர்களிடம் துரது சென்று கேட்டபோது இதனைப் பரிபா லிக்க நாங்களும் எமது ஆண் சந்ததியின ரும் இருக்கிருேம். நீங்கள் வேறு இடத் தில் உங்கள் பணியைச் செய்யுங்கள் என்று கூறியதை இன்றும் மறந்து விட வில்லை. இருந்தும் எடுத்துக் கொண்ட முயற்சியை நிறைவேற்ற வேண்டுமென்ற ஆசைப்பாட்டினல் 1965ம் ஆண்டிலி ருந்து எடுத்துக்கொண்ட அயராத முயற் சியின் பயனய் இன்று எல்லா மக்களுக் கும் பொது இடமாகிய கிராமாட்சி மன்றத்தில் நிறுவியுள்ள சுவாமி விபுலா னந்த மத்திய நூலக முன்றலில் சுவாமி ஜியின் படிவத்தை நிறுவுவதில் பெருமை யும் , அ க ம கி ழ் வும் கொள்கின்றேன். ஆயினும் இப்பணியைப் போற்றுவார் போற்றட்டும் அல்லது தூ ற் று வார் தூற்றட்டும் அதை யான் இம்மியளவும் எனது சிந்தஃனக்கு எடுக்கவில்லை.
இச்சிலையை வடித்துத் தந்த புல்லு மலைச் சிற்பி திரு. ப. நல்லரெத்தினம் ஆசிரியர் அவர்கள் கலையை விலைபேசியோ அன்றேல் தனது புகழ் ஓங்க வேண்டு மென்ருே எண்ணிச் செய்யாது, தானும் கிழக்கு மாகாணத்தில் பிறந்தவன்; பிற ந்த மண்ணுக்கு கடமைப்பட்டவனென்ற பேரார்வ மிகுதியால் மெய் வருத்தம் பாராது, கண் துஞ் சாது இப்பணியை முடித்துத் தந்தமைக்காக நன்றி பகரக் கடமைப்பட்டவணுகின்றேன். அத்துடன் படிவம் திறக்கின்ற இந்த நன்னளிலே ஒரு மலரையும் வெளியிட வேண்டு மென்ற பேரார்வமும் என்மனதில் உதித் தது. இதனைச் செயற்படுத்த ஒரு செயற் குழுவை நியமித்தேன் அதன் தலைவராக அடியேனும், மலர் ஆசிரியராகத் திரு . ம சற்குணம் பீ.ஏ. (ஆர்னஸ்) அவர்களையும்

Page 29
நியமித்தேன்.அவரது அயரா முயற்சியால் இற்றை வரை மக்கள் உணராத பல உண் மைகளையும், சுவாமிஜியின் புகைப்படங் களையும், ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், அவரது சுற்றத்தார்களிடமிருந்தும், பல அறிஞர்களிடமிருந்தும், சு வா மி யின் சீடர்களாகிய சைவப் புலவர் க அருணு சல தேசிகர், தலைமையாசிரியர் திரு .க ஆறுமு கம் போன்ற பெரியாகளிடம் இருந்தும் பெற்று இம்மலரில் பிரசுரிக்க முடிந்தது. இன்னும் சில வருட காலம் சென்றிருந்தால் இவை செல்லரித் தோ அல்லது சுவாமியை யார் என்று தெரியாத ஒருவரோ அல்லது பிறரோ இவற்றைப் பெற்று ஒர் ஆராய்ச்சி நூலாக அல்லது பாடசாலைப்புத்தகமாக வெளியிட்டுத்தங்கள் விலாசத்தைப் பிர பல்யம் அடையச் செய்திருப்பார்கள். இதோடு நாம் நின்றுவிட வில்லை சுவாமி ஜியின் அரும் பொ க் கி ஷங்க ளா கிய *யாழ்நூல்", "* மத ங் க சூளாம ணி' போன்ற நூல்களை மறுபிரசுரம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின் ருேம்.
மேலும் இப்படியான பணிகளில் ஈடுபடும் போது முக்கியமாகப் பணம்

தான் வேண்டும். இதற்காக ஓர் இலவச் சினிமா படக்கா ட் சி யை ச் சி லே ரா ன் தியேட்டர்ஸ் ஸ்தாபனம் கடந்த ஆண் டில் தந்துதவியது. பல வியாபார ஸ்தாப னங்கள் விளம்பரங்கள் மூலம் பண உதவி புரிந்தன நல்லெண்ணம் படைத்த பல பெரியார்களும் இப் பணி க்கு உத வி புரிந்தார்கள். இவர்கள் அனைவருக்கும் இம் மலர் மூலம் எனது உள்ளம் கனிந்த நன்றி என்ற மூன்றெழுத்தைத் தான் என்னல் கூற முடியுமே தவிர வேறென் றுமே செய்ய முடியாது. கிழக்கிலங்கை யில் கல்லடி உப்போடையில் சிவானந்த வித்தியாலயமும், விபுலானந்த மணிமண் டபமும், காரைதீவில் மத்திய நூலகமும் ஏனைய சுவாமிஜியால் அமைக்கப்பட்ட இராமகிருஷ்ண சங்கப் பாடசாலைகளும் இருக்கும் வரை அடிகளார் மட்டக்களப் பான், அதிலும் காரேறு மூதூரில் பிறந்த வன் என்ற எண்ணத்தை , அழியா உண் 6ð) () (g) {1 எவராலும் மறைக்க முடியா தென்று ஆணித் தரமாகக் கூறிவைக்க விரும்புகின்றேன். கடைசியாக இப்பணி சிறப்புற உதவிய சகலருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிக் கடனும், ஆண் டவன் ஆசியும் கிடைப்பதாக என்று வாழ்த்துகிறேன்.

Page 30
சுவாமி விபுலானந்தர்
திரு. ச. அம்பிகை (இராமகிருஷ்ண சங்க வைத் தீ
நாவலர் அவர்களுக்குப்பின் ஈழ நாட்டிலும். தமிழ் நாட்டிலும் நமது சமயத்துக்கும், மொழிக்கும், கல்விக்குட அருந்தொண்டிற்றியவர் சுவாமி விபுலா னந்தர் அவர்களாவர். ஆகவே அவf களுடைய ஞாபகத்  ைத ப் போற் று பு முறையில் அவர்களுடைய வாழ்க்கையை யும் பணியையும் சிறிது ஆராய்வோம்.
சுவாமி அவர்கள் மட்டக்களப்பிலே காரைதீவு என்னும் கிராமத்தில் சாமித் தம்பி என்பவருக்கும் கண்னம்மை யா ருக்கும் அ ரு ந் த வ ப் பு த ல் வ ர |ா ய் 26. 3. 1892ல் தோன்றினர். சுவாமி களுக்குப் பெற்றேர் கொடுத்த பெயர் மயில் வாகனம் என்பதாகும்.
சுவாமிகள் உரிய காலத்தில் வித்தி யாரம்பம் செய்யப் பெற்று, தமிழ்க்கல்வி பயிலும் பொருட்டுக் கிராம பாடசாலையி யில் சேர்க்கப்பட்டார். இவர்களுக்கு எழுத்தறிவித்தவர் குஞ்சித்தம்பி ஆசிரிய ராவர். பள்ளிப்படிப்போடமை யாது வீட்டிலும், தமிழ் இலக்கண, இலக்கியங் களைக் கற்பிப்பதற்குச் சுவாமிகளின் தந்தையார் ஏற்பாடுசெய்து வைத்தார். இப்படி இவர்களுக்கு இலக்கண, இலக் கியங்களைக் கற்பித்தவர் பருத்தித்துறை யைச்சேர்ந்தவரும், காரைதீவுப் பிள்ளை யார்கோயிலுக்குப் பூசகராயிருந்தவரு மான வைத்தியலிங்க தேசிகராவர் சுவாமிகள் இவ்விரு ஆசிரியர்களையும் யான் அவர்களின் கீழ் 1934, 1935ட ஆண்டுகளில் சிவானந்த வித்தியாலத்தில் ஆசிரியனுக இருந்த காலத்தில் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள் அ பொழுது குஞ்சித் தம்பி ஆசிரியரும் வைத் தியலிங்க தேசிகரும் மிகவும் வயது முதிர்ந்த நிலையில் இருந்தனர்.

வாழ்க்கையும் பணியும் ாகன் B. A. அவர்கள் லவரவித்தியாலய முன்னுள் அதிபர்)
) சுவாமிகள் இளம்பராயத்தில் தாம் கல்விகற்ற முறையைப்பற்றிக் கூறியிருப் பது இச் சந்ததியினருக்குப் பிரயோசன மாயிருக்கு மாதலால் அ  ைத க் கீழே கொடுக்கின்றேன். 'பள்ளிக்கூடப்பாடங் கட்குக் காலைப் பொழுதும் பாரத வசனம் வாசிப்பதற்கு மாலைப் பொழுதுமாக இளமையிற் பழகிய பழக்கப்படியே நான் பின்னுளிலும் தமிழையும் ஆங்கிலத்தை யும் ஒருங்கு கற்றுவந்தேன். சிறுவயதி லேயே பாரத வசனம் நான்கு புத்தகங் களே முதனின்று இறுதிவரையும் இரண்டு முறை வாசித்தேன்.
அதன்பின்பு பெரிய புராண வசனம், பஞ்சதந்திரம், வினேதரச மஞ்சரி, வில் லி பாரதம், நைடதம் , கந்தபுராணம் காசி காண்டம் முதலிய நூல்கள் ஒன்றன் பின் ஒன்ரு க எனக்குத் தரப்பட்டன. ஒரு நூலை முற்றிலும் முடிக்கும் வரைக்கும் மற்ருெரு நூலினுட் பிரவேசிக்கக்கூடா தென்று எந்தையார் எனக்குச் சொல்லிய கற்பனை எனது கல்விப் பயிற்சிக்கு மாக வும் உபகாரம் ஆயிற்று என்பதை பின்னு ளில் அறிந்து கொண்டேன். இவை எடுத் துக் கொண்ட பொருளோடு தொடர் பற்ற குறிப்புக்களாயினும் தமிழ் கற்க விரும்பும் மாணவர்கட்கு உபயோக மாதல் கூடுமென ஈண்டு வெளியிட்டேன்’
சுவாமிகள் கல்வியில் அதிக ஊக்கம் ) காட்டிய படியால் அவர்களை ஆங்கில பாடசாலையில் சேர்ப்பதற்குத் தந்தை 1 யார் நிச்சயித்தனர். அக்காலத்தில் அங் குள்ள ஆங்கிலப்பாடசாலைகளெல்லாம் மெதடிஸ்த மிஷனரிமாராலும் கத்தோ லிக்க குருமாராலும் நடத்தப்பட்டு வந்
தன.இந்நிலை சுவாமிகள் 1929 ம் ஆண்டில்
18

Page 31
சிவானந்த வித்தியாலயத்தை நிறுவும் வரைக்கும் நீடித்திருந்தது. சுவாமிகள் ஆங்கிலக் கல்வியை முதலில் கல்முனை மெதடிஸ்த பாடசாலையிலும், பின்னர் மட்டக்களப்பிலுள்ள மைக்கேல் கல்லூரி யிலும் பெற்றுக்கொண்டார். அக்காலத் தில் மைக்கேல் கல்லூரிக்கு அதிபராக விருந்தவர் பிரான்சு தேசத்தைச் சேர்ந்த வண. பொனெல் என்பவராவர். இவர் கணித பாடத்தைப் போதிப்பதில் மிக வும் ஆற்றல் வாய்ந்தவர். சிறந்த தெய்வ பக்தியும் சீலமும் உடையவர். சுவாமி களின் கணிதத் திறமைக்கு வித்திட்டவர் இக்குருவானவராவர். இக்கல்லூரியிலி ருந்து தமது 16வது வயதில் கேம்பிரிட்ஜ் சீனியர் பரீட்சையில் சித்தியெய்தினர்.
இதைத் தொடர்ந்து சில காலம் மைக்கேல் கல்லூரியிலும் . பின் கல்முஃன மெதடிஸ்த பாடசாலையிலும் ஆசிரியரா யிருந்தார். இதன் பின்னர் கொழும்பு ஆசிரி ய ர் பயிற்சிக்கல்லூரிப்புகுமுகப் பரீட்சையில்தேறி அங்கு இரண்டு வருடம் பயிற்சி பெறுவதற்குச் சென்ருர் .
சுவாமிகள் கொழும்பில் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் கழித்த இருவருடங் களும் அவர்கள் வாழ்க்கையில் முக்கிய காலமாகும். இக்காலத்தில் மறு பாடங் களோடு ஆங்கிலத்தையும், தமிழையும் செவ்வனே கற்பதிற் கவனஞ் செலுத் தினர் கல்லூரி நூல் நிலையத்திலிருந்த ஆங்கில நூல்களை ஆர்வத்தோடு வாசித் து வந்தனர். அதோடுஅங்கு தமிழ் விரிவுரை யாளராக விருந்த தென்கோவை கந்தை யாபிள்ளையிடம் சிந்தாமணி முதலிய நூல்களைப் பாடங்கேட்டார். இப்படிப் பாடங்கேட்டதினற் போலும் சுவாமி களுக்குச் சிந்தாமணியில் நல்ல ஆட்சி யிருந்தது. நூற்றுக் கணக்கான சிந்தா மணிச் செய்யுள்கள் மனப்பாடமாயிருந் தன.
பயிற்றப்பட்டபின் சிறிது காலம் மட் டக்களப்பில் ஆசிரியராய்க் கடமையாற் றியபின் விஞ்ஞானத்தில் டிப்புளோமா பெறுவதற்காக மறுபடியும் கொழும்
IS

புக்குச் சென்றர். இவருடன் இவ் வகுப் பில் படித்தவர்களில் திரு. அருணந்தி அவர்களும் பின்னர் பிரபல நியாயதுரந் தரராக விளங்கிய ஞானப்பிரகாசம் அவர் களும் குறிப்பிடத்தக் கவர்கள்.
கொழும்பிலிருக்கும் பொழுது விஞ் ஞானத்தோடு தமிழையும் திறம்படக் கற்றுவந்தார். இதோடு விவேகானந்த சபையோடும் தொடர்பு வைத்திருந்தார் டிப்புளோமாப் பரீட்சையில் சித்தியெய் தியதை அடுத்து மதுரைத் தமிழச் சங்கம் நடாத்திய பண்டித பரீட்சையிலும் சித்தியெய்தினர்.
முன்பு குறிப்பிடப்பட்ட ஞானப்பிர காசம் அவர்களின் முயற்சியினுல் சுவாமி கள் யாழ்ப்பாணம் சம்பத் தரிசியார் கல்லூரிக்கு விஞ்ஞான ஆசிரியராக நிய மிக்கப்பட்டார். இந்த நியமனம் சுவாமி களின் வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியதெனலாம். ஆசிரியப்பணி யோடு யாழ்ப்பாணத்தில் சமயம், இலக் கியம் முதலிய துறைகளிலும் பணி யாற்றத் தொடங்கினர். தாம் யாழ்ப் பாணம் ஆஃனப்பந்தியில் வசித்து வந்த இல் லத்தில் விவேகானந்த சபையின. திருவாளர்கள் செ. மயில் வாகனம், கலைப் புலவர். நவரத்தினம், தி. முத்துக்குமாரு, வை. சி. சி. குமாரசுவாமி முதலிய நண் பர்களின் உதவியோடு தாபித்தனர். 1917ம் ஆண்டில் மயிலாப்பூர் இராம கிருஷ்ண மடத்துத் தலைவர் சுவாமிசர் வானந்தர் யாழ்ப்பாணத்துக்கு விசயம் செய்தபொழுது அவர்களை வரவேற்பதில் இச்சபை முன்னின்று தொண்டாற்றியது. இச்சபையினரின் தூண்டுதலினல் தான் சுவாமி சர்வானந்தர் யாழ்ப் பாண ம் வைத்தீஸ்வர வித்தியாலயத்தை இராம கிருஷ்ண சங்கச் சார்பில் ஏற்றுக்கொண் டார். இக்காலத்திலேதான் சுவாமி சர் வானந்த ரு க் கும் பின் னர் சுவாமி விபுலானந்தராக வரவிருக்கும் பண்டித மயில் வாகனனருக்கும் நெ ரு ங் கி ய தொடர்பு ஏற்பட்டது.
சம்பத் தரிசியார் கல்லூரியில் விஞ் ஞான ஆசிரியராக விருந்த காலத்திலே

Page 32
தான் லண்டன் பி. எஸ். சி. பரீட்சைக்கு ஆயத்தம் செய்தார். பலவேலைகளுக் கிடையில் ஆயத்தம் செய்தபடியால் என்னவேலையிருந்தாலும் நித்திரைக்குப் போகுமுன் இரண்டு மணிநேரம் படிப் பதென ஒரு நியதியை வைத்திருந்ததாகப் பிற்காலத்தில் எனக்குக்கூறினர். இதனல் சிலவேளைகளில் நள்ளிரவில் படிக்கத் தொடங்கி காலை இரண்டு மணி வரைக் கும் படிக்கவேண்டிநேரிட்டதுமுண்டு.
பி. எஸ். சி பரீட்சையில் சித்தியெய் தியபின்பு, மானிப்பாய் இந்துக்கல்லூரி முகாமையாளரும், சித்தியார், திருப்புகழ் முதலிய நூல்களுக்கு அரிய உரை கண்ட வருமான வழக்கறிஞர் திருவிளங்கத்தா ரின் வேண்டுகோளுக்கிணங்கி 1920ம் ஆண்டில் மானிப்பாய் இந்துக் கல்லூரி அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டார். இக்காலத்தில் வித்தியாத ரிசி திரு. த . சதாசிவ ஐயர் யாழ்ப்பாணத்தில் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தை நிறுவினர். இத்தொண்டில் சுவாமிகள் ஐயர் அவர்களுக்கு உறுதுணையாயிருந்த னர். இதனுல் சுன்னுகம் குமார சுவாமிப் புலவர், நவநீத கிருஷ்ணபாரதியார் முத லிய தமிழ்ப்புலவர்களின் தொடர்பும் ஏற்பட்டது.
இவற்றுக்கு மேலாக, சுவாமிகளின் ஆத்மீக வளர்ச்சிக்கு உறுதுணையாயிருந்த யோக சுவாமிகளின் தொடர்பும் இச் காலத்தில் தான் ஏற்பட்டது.
1 922 Lb ஆண்டில் சுவாமிகளின் வாழ்க்கையில் ஒரு பெரு மாற்றம் ஏற் பட்டது. நெடுங்காலமாகத் துறவு வாழ்க கையில் இருந்த நாட்டம் இப்பொழுது தீவிர நிலையை அடைந்தது. இதனல் அவ் வாண்டில் அதிபர் பதவியைத் துறந்து இராமகிருஷ்ண சங்கத்தில் துறவியாகக் சேர்ந்தார்.
இவர்களுக்குப் பிரமச்சாரிய தீட்சை யையும் சந்நியாச தீட்சையையும் வழங் கியவர் இராமகிருஷ்ண பரமகம் சரின் சீடரில் ஒருவரும், அக்காலத்தில் இராம

20
கிருஷ்ண சங்கத்துக்குத் தலைவராயிருந்த வருமான சுவாமி சிவானந்தர் ஆவர். பயிற்சிபெற்ற இடம் மயிலாப்பூர் இராம கிருஷ்ணமடமாகும். அக் கா லத் தி ல் மயிலாப்பூர் மடத்துக்குத் தலைவரா யிருந்த சுவாமிசர்வானந்தர் இவர்களின் வளர்ச்சிக்குப் பேருதவியாயிருந்தார்.
மயிலாப்பூரில் மடத்தில் இருந்த காலத்தில் இராமகிருஷ்ண சங்கம் நடாத் திய ‘இராம கிருஷ்ண விஜயம்' என்னும் தமிழ்ச் சஞ்சிகைக்கும், வேதாந்த கேசரி என்னும் ஆங்கில சஞ்சிகைக்கும் ஆசிரிய ராயிருந்து பல அரிய கட்டுரைகளை. எழுதி ஞர். இராம கிருஷ்ண விஜயத்துக்கு எழு திய கட்டுரைகள் பல இப்பொழுது திரு. அருள். செல்வநாயகம் வெளி யி ட் ட தொகுப்பு நூல்களில் வெளிவந்துள்ளன.
இக்காலத்தில் மதுரைத் தமிழ்ச் சங் கத்தோடு தொடர்பு கொண்டு அச்சங்க ஆண் டு விழ 1ா க் களி ல் விரிவுரைகள் நிகழ்த்தி வந்தார். ‘மதுரைத் தமிழ்ச் சங்க ஆண்டு விழாவில் நிகழ்த்திய சொற் பொழிவொன்றே பின்னர் 'மதங்கசூளா மணி’ என்னும் நூலாக வெளிவந்தது. சென்னையிலிருந்த காலத்தில் டாக்டர் சாமிநாதையர், திரு. வி. க. முதலிய அறிஞர்களோடு பழகும் வாய்ப்புக் கிடைத்தது.
1925ம் ஆண்டில் இலங்கை மக் களின் வேண்டுகோளுக்கிணங்கி இலங்கை யிலுள்ள இராம கிருஷ்ண சங்க பாடசாலை களைப் பரிபாலிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அக்காலத்தில் யாழ்ப் பாணத்தில் வைத்தீஸ்வரர் வித்தியாலய மும், திருக்கோணமலையில் இந்துக் கல்லூ ரியுமே மிஷன் ஆங்கில பாடசாலைகளா யிருந்தன. இவற்ருேடு மட்டக்களப்பு திருக்கோளு மலை, யாழ்ப்பாணம் முதலிய இடங்களில் பல தமிழ்ப்பாடசாலைகள் மிஷன் முகாமையின் கீழ் இருந்தன. இவற்றையெல்லாம் திருக்கோணுமலையி லிருந்து கொண்டு பரிபாலித்து வந்தார் கள். 1926ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பின்னர் கலாநிலையமிருந்த மடத்தில் ஓர்

Page 33
அனதை இல் லத்தை ஆரம்பித்தார்கள். அதோடு மட்டக்களப்பில் ஆங்கில பாட சாலை இல்லாத குறையை நீக்கும் பொருட்டு 1926ம் ஆண்டில் சிவானந்த வித்தியாலயத்துக்கு அடிக்கல் நாட்டினர் கள். 1929 ம் ஆண்டில் இவ்வித்தியாலயத் திறப்பு விழா நடைபெற்றது.
சுவாமிகள் பாடசாலைகளை நிர்வகித் ததோடு பல கல்விச் சபைகளிலும் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் முத லிய சங்கங்களிலும் அங்கம் வகித்துப் பணியாற்றி வந்தார்கள். 1927ம் ஆண்டில் யாழ்ப்பாண வாலிபர் சங்கத்துக்குத் தலை வராகவிருந்து காந்தியடிகளை வரவேற்கும் பேற்றைப்பெற்ருர்,
1931ம் ஆண்டில் அண்ணுமலைச் சர்வ கலாசாலை நிறுவப்பட்டதும் ராஜா.சேர். அண்ணுமலைச் செட்டியார் சுவாமிகளைத் தமிழ்ப் பேராசிரியர் பதவியை ஏற்கும் படி வேண்டினர். சுவாமிகளும் அதற்கி சைந்து ஈராண்டுகள் தமிழ்ப் பேராசிரி யர் பதவியை வகித்தனர். இக்காலத்தி லேதான் யாழ் நூலாராய்ச்சியும் சுவாமி விவேகானந்தர் நூல்களேத் தமிழில் மொழிபெயர்க்கும் வேலையும் ஆரம்பிக் கப்பட்டன. சுவாமிகளின் பெளதிக நூல றிவும், கணித நூற்பயிற்சியும், தமிழ் நூல் களிலிருந்த ஆட்சியும், யாழ் நூலாராய்ச் சிக்குப் பேருதவியாயிருந்தன. சுவாமிக ளின் இத் தகுதிகளை உற்று நோக்கும் போது யாழ் நூலாராய்ச்சிக்கென்றே தோன்றினர் என எண்ணத்தக்கதாகவி ருக்கிறது.
1933 ம் ஆண்டிறுதியில் இலங்கை இராமகிருஷ்ண சங்கப் பாடசாலைகளைப் புனருத்தாரணம் செய்யும் நோக்கத் தோடு தமிழ்ப் பேராசிரியர் பதவியைத் துறந்து மறுபடியும் இலங்கை வத்தார் கள் வந்து சிவானந்த வித்தியாலய அதிபர் பதவியைத் தாமே ஏற்ருர் . யாழ்ப்பா னத்திலிருந்து சிவானந்த வித்தியாலயத் துக்கு மாற்றப்பட்ட அனதைப் பிள்ளை கள் இல் லத்தை வளர்ப்பதிற் கவனஞ்
2

செலுத்தினர். பெண்பிள் ளை க ளு க் கு அணுதை இல்லத்தை ஆரம்பித்தார். சிவானந்த வித்தியாலயத்துக்கு புதிய கட்டடங்களை நிறுவினர். பலபழ மரங் களை வித்தியாலயக் காணியில் நாட்டிப் பாலைவனமாகவிருந்தவிடத்தைச் சோலை யாக்கினர். 1934ம் 35ம் ஆண்டுகளில் சுவாமிகளுடன் உடனுறைந்து கடமை யாற்றியபடியால், மட்டக்களப்புக்கு அவர்கள் தொண்டின் பெருமையைக் கூறக்கூடியவனக இருக்கிறேன். மட்டக் களப்பில் சுவாமிகள் தொண்டாற்ரு விடில் அங்கு சைவ சமயமும் தமிழும் அரு கியிருக்கும் என்று கூறுதல் மிமையா காது. நாவலர் அவர்கள் யாழ்ப்பாணத் துக்குச் செய்தது போன்ற தொண்டை விபுலானந்தர் அவர்கள் மட்டக்களப்புக் குச் செய்தார்கள்.
இலங்கையிலிருந்து பாடசாலைகளைப் பரிபாலித்துக் கொண்டு காலத்துக்குக் காலம் தமிழ்நாடு சென்று மதுரைத் தமிழ்ச் சங்கம், கரந்தைத் தமிழ்ச் சங்கம் கலைச்சொல் ஆராய்ச்சிக்கழகம் முதலிய சங்கங்கள் நடாத்திய விழாக்களில் பங்கு பற்றியும், தலைமை வகித்தும் வந்தார் கள். 1937ம் ஆண்டு திருக்கைலாய யாத் திரை சென்று திரும்பினர்.
1939ம் ஆண்டில் இராமகிருஷ்ண சங்கம் நடாத்தும் பிரபுத்த பாரதம் என்னுஞ் சஞ்சிகைக்கு ஆசிரியராக நிய மிக்கப்பட்டதன் காரணமாக இமயம லைச் சாரலில் அமைந்த மாயாவதி ஆச்சி ரமத்துக்குச் சென்ருர் . அச்சஞ்சிகையில் தமிழிலிருந்து அரிய பாடல்களை ஆங்கி லத்தில் மொழிபெயர்த்து வெளியிட் டார். இப்பணியோடு யாழ் நூ லாராய்ச் சியையும், தொடர்ந்து செய்துவந்தார். மாயாவதியிலிருந்து இவ் வா ரா ய் ச் சி யைச் செய்வதில் கஷ்டமேற்பட்ட படி யால் மறுபடியும் தமிழ் நாட்டுக்குத் திரும்பினர்.
இக்காலத்தில் இலங்கைச் சர்வகலா சாலையில் தமிழ்துறைக்கு ஒரு பேராசிரி
I

Page 34
யர் தேவைப்பட்டது. இப்பதவியை சுவாமிகளை ஏற்கும் படி பல அன்பர்கள் வற்புறுத்தியதின் பேரில் சுவாமிகளும் அதை ஏற்றுக்கொண்டார்கள். இலங் கைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் வளர்ச் சிக்காகப் பல திட்டங்களை வகுத்துப் பணி யாற்றி வருகையில் இலங்கைத் தமிழ் மக்கள் செய்த தவக்குறைவால் சுவாமி களுக்குக் கடும் சுரம் ஏற்பட்டது. சிறிது காலத்தில் நோய் குணப்பட்டபோதிலும் சுவாமிகளின் உடல் தளர்ச்சி அடைந்து விட்டது. உடல் தளர்ச்சியடைந்தபோதி லும் தமது மனத்திடத்தினுல் பேராசிரி யர் பதவியைத் தொடர்ந்து நடத்திவந் தார்.
இக்காலத்தில் கரந்தைத் தமிழ்ச்சங் கம் சுவாமிகளின் யாழ் நூலை வெளியிடும் பொறுப்பை யேற்றது. 1947ம் ஆண்டு யூன் மாதம் 20ம், 21ம் திகதிகளில் திருக்
(இலங்கை வானுெலியில் டே
(Lp(L93
காந்தததின் இழுக்கும் சத்தியை ந ஒரு காந்தத் துண்டாயிருந்து இன்னெ மாத்திரம் அந்த இழுக்கும் சத்தியை ருக்கிறது. ஆனல் அப்படி ஒரு சத்தி ( டைய சிறிய அறிவுக்கு எட்டா விட்ட தும் அதனைப் பூரண சரணு கதி அடைந் தும் உண்மையாகும்.

கொள்ளம்புத்தூரில் யாழ் நூல் அரங் கேற்றம் சிறப்பாக நடைபெற்றது.
அரங்கேற்றம் நிறைவேறி கொழு ம்பு திரும்பியதும், சுவாமிகளுக்குக் கடும் சுரம் மறுபடியும் ஏற்பட்டு 1947ம் ஆண்டு யூலை மாதம் 19ந் திகதி சிவபதம் அடைந்தார்கள். சுவாமியின் மறைவை உற்று நோக்கும் பொழுது யாழ் நூல் வெளிவரும் வரைக்கும்தான் சுவாமிகளை இவ்வுலகில் இருக்கும்படி செய்து அப் பணி நிறைவேறியதும் தமது திருவடி நீழலில் அவர்களை இருக்கும்படி செய்தா ரென்று கூறலாம்.
சுவாமிகளின் பூத உடல் மறைந்து விட்டபோதிலும் அவர்கள் நமக்குத் தந்து போன சிவானந்த வித்தியாலய மும் யாழ்நூலும் இருபெரும் ஞாபகச் சின்னங்களாக விளங்குமென்பது திண் ணம்.
பசியதைத் தழுவி எழுதப்பட்டது.)
துண்மை
ாம் பொறிகளால் உணர முடியாது. நாம் ரு பெரிய காந்தத்தால் இழுக்கப்பட்டால் உணர நமக்கு விசேஷ ஞானம் வேண்டியி இருப்பது உண்மையேதான். அப்படி நம்மு rலும், பரம் பொருளொன்று உண்டென்ப ரால் மட்டுமே நாம் கூேடி மமுறலாமென்ப
சுவாமி-விபுலானந்தர்.

Page 35
LASASqAeSASMLSSLLSSLLSLLLAAASeLMLALLSASLMLeLALSLASASqSALASSMLALSLALLSqSLALASSAAAASSLLAASALALALALALALSLAS Sqqq SSSSSSSLSSSSSSLSSSSSASLSSqSSqSLSLSSLSLSSLSLSSLSLSSLSS LSS LSSaSLLSASA S qqq ASMLSSS SLSSS LLSLLSLLLLSA SqSLSA SLqSE LSLSLSA SLLA ASAAAAASLSLqAASSLALLSLLLLSLLAqSLSSLSLSSLSLSSLSLSSMSSSLSSSqAqSLSSLSLSSLSLSSLLLLSMSASASLSSSqALALSLSLS
eg
விபுலானந்த
தேசிகமணி
*தோன்றிற் புகழொடு தோன்றுக,
u.ir frة از قیر در
தோன்றலிற் தோன்றமை நன்று."
என்பது தமிழ் மறை,
பூரீல பூரீ ஆறுமுக நாவலர் அவர்கள், பூரீமத் விபுலானந்த அடிகள் அவர்கள் இருவரும் இந்நாட்டில் அம் மறையை மெய்ப்பித்தார்கள். செயற்கரிய செய் வர் பெரியோர் . அத்தகைய அரிய செயல்கள் பலவற்றுள்ளும் எது செயற்க ரிய செயல்? வாழ்வாங்கு வாழ்ந்து வானு றையும் வாலறிவன் நற்ருளடைய வழி காட்டி அருஞ்செயல்கள் செய்து நிறீஇ பணிபுரிதலே செயற்கரிய மேலான பணி களாகும்.
உலகத்தில் தோன்றி நின்றுலவுஞ் சம யங்கள் என்ன செய்கின்றன? சொல்லு கின்றன? ஆன்ம ஈடேற்றம் ஒன்றையே செய்கின்றன, சொல்கின்றன. உண்மை யென்ன? அது ஒன்றுதான். அல்லாத வெல் லாம் அல்லல் வாழ்க்கைதான். கற்ற தணு லாய பயனென்? அஃதொன்றுதான். கற் பவை கற்க, கசடறக் கற்க நிற்க அதற் குத் தக. இம் மறைகள் தனக்குவமை இல் லாதான் தாளடைதலையே, பாரிசேட அளவையால் உணர்த்துகின்றன அன்ருே? பூரீமத் விபுலானந்த அடிகளார் தவத்தி னில் உணர்த்த விட்டு அன்னிய மின்மை யின் அரன் கழல் சேர வந்தவர்.
அவர் பிறந்த நாட்டில் 'சைவமாஞ் சம யஞ் சாடும் ஊழ்பெறலரிது’’ எனவும் சமயாதீதப் பழம் பொருளாம் சைவம் எனவும் உலகம் போற்றும் சமயம். அந் நாள் இருந்த இழிநிலை அவருக்குத் தெற்
2

ir வழி.
MM.
அருணுசலம் அவர்கள், மட்டக்களப்பு.
றென விளங்கலாயிற்று. அதற்கு உயிர் கொடுக்கவே தவஞ்செய் சாதியில் வந்து தித்தனர்.
கல்வியை நாமெல்லாம் வருந்திக்கற்க வேண்டும். அடிகளாருக்கு அது ஒரு விளை யாட்டுப் போலுள்ளது. நாமகள் அவரை அணைத்துக் கொண்டாள். எந்நூலும் அவர்க்கு வந்நூ லல்ல. அறிய வேண்டிய நூல்களை அறிந்தார், ஆராய்ந்தார், உணர்ந்தார். அவர் செய்ய வேண்டிய தைத் திருவருள் உள்நின்று தூண்டிற்று.
மானிடப்பிறவி ஆனிடைத்தை ந் து மாடும் அரன் பணிக்குரியதென்று துணிந் தார். சைவந்தான் தமிழ் தமிழ்தான் சைவம். இரண்டின் அவல நிலைகளை நீக்க; தன் பணி நீத்தலே தக்கது எனத் தெளிந் தார்.
அகத்தும் புறத்தும் ஒருசேர்ந்த துற வையே நாடினர். தனக்குப்பின்னும் இப் பணிகள் மேலோங்க வேண்டுமே என ஏங் கலானர். முற் தவம் வழி காட்டிற்று பூரீராமகிருஷ்ண பரமஹம்ச தேவரின் வழிவந்த பூgரீமத் சிவானந்த மகராஜி திரு வடிகளைச் சரணென அடைந்தார்.
தன்னைத்தியாகம் செய்தார். தானெரு வனகவே பிறரொருவருடைய தயவை யும் வேண்டிக் கால் பிடியாது உள்ளத்தே கல்வி என்ற பொருளிருக்க ஊரெல்லாம் பொருள்தேடி உழலாது பொதுவாய் உல கத்திற்கும் சிறப்பாய் மட்டக்களப்புக் கும் மக்கள் ஏறுபோல் தலைநிமிர்ந்து திரிய அருந் தொண்டுகள் பல ஆற்றினர். பின்னுலும் தளராதிருக்க வேண்டிய
3

Page 36
பூனிராமகிருஷ்ண சங்கததையும் அமைத் துக் கொடுத்து அடைக்கலம் வைத்தார்.
அவர் இவ்வுலகம் வரவும் செய்யவும் இருந்த பணிகள் இறைவன் ஆணைப்படி நியமிக்கப்பட்டிருந்தன. அவை முடிய அவர் சேரவேண்டிய இடத்துக்கு அழைக் கப்பட்டு விட்டார். அவர் எண்ணியிருந்த வேறு சில எனக்குத் தெரியும். என்னை அவர் விளங்கியிருந்தார். நான் அவரை அறிந்தது சொற்பம். எனக்குப் பூர்வ புண் ணியமில்லை. அவர் எண்ணி என்னி டம் சொல்லிய மற்றையவைகளை அவர் முடித்து வைக்க திருவருட்பேறும் இல்லை நம்நாட்டிற்கு அதிஷ்டமும் இல்லா மற் போய்விட்டது.
இவர் என்றும் நிலைத்த சிலையை அகத் துவகத்து எங்கும் நிலவி நிறுவி வைத்து விட்டுப் போய் விட்டார். புறத்துப்புகழ் பரவச் சிலை வைப்பது அன்னேர் கருத் தல்ல அதற்கு மெய்கண்ட சாஸ்திரங்க ளும் கீதையும் சாட்சி பகரும்.
நாம் அடிகளாருக்கு ஒரு சிலை வைக்க இத்தனை காலம் கழிந்து விட்டது. இன் னும் சிலருக்கு சிலைவைக்க ஆலோசித்து
வே
ஆலமர் பெருந்தகை! பரமாசா வாழ்வு, இன்பவாழ்வு வேண்டும். தீயது கவலையறியாத மன்த் தூய்மை, பொய் உயிர்த்துர்ய்மை வேண்டும். தன்மை டைமை, கஷ்டத்தால் வாடாத தழை ன்ென்று குறித்துணரப்படுகின்ற புகே யாத அறிவொளி சூழவிருப்பார்க்கு வ தவ முதல்வன் தக்ஷணுமூர்த்தியின் சிவவாழ்வு வேண்டும் :

r
முடியவில்லை. எனக்கு நகையாய் இருக் கின்றது. "எண்ணி. புண்ணியம் வந்து போதல்லால்' என்பது ஆப்த வாக்கு.
மனிதரிலும் பறவையுண்டு விலங்குண்டு
கல்லுமுண்டு மரமுமுண்டு மனிதரிலும் நீர்வாழும் சாதியுண்டு
அனேககுல மனிதருண்டு மனிதரிலும் மனிதருண்டு வானவரும்
மனிதராய் வருவதுண்டு மனிதரிலே பிறப்பறுக்க வந்ததே
அருமையென வகுத்தார் முன்னுேர்
சமயங்கள் இதையே (4ம் வரியை) சொல்லுகின்றன. மனிதப்பிறவியின் நோக்கமும் அதுவே. அன்பர்களே அவர் கள் விட்டுச் சென்ற வழிகளையும் செய்ய வேண்டிய பணிகளையும் நாம் செய்து வைக்க முனைந்து செய்தால் அஃது சிலையி லும் பன்மடங்கு புகழ் பரப்பவல்லது.
நீண்டால் இடம் பிடிக்கும்.
நிறுத்துகின்றேம். வாழ்க தமிழ் வளர்க சைவம் !! அடிகள்
புகழ் பரவுக!!
ண்டும்
--- mašimi-a-h-di
ரியன்! அந்தத் தலைமையிலே வாழும் டெரு செய்யாத உடற்றுாய்மை, தீங்கு குறியாத புணராத அறிவுத் தூய்மை, பக்கி நீங்காத
ஈரமுடைமை, உயிர்களிடத்து இரக்கமு வுள்ளம் வேண்டும். நல்லறிவாளரால் நல்ல மாழி, மெய்யறிவு, இறைவனையன்றி அறி ழிகாட்டும் தெய்வ ஒளிவேண்டும். அந்தத் தாள்நிழலிலே வீற்றிருக்கும் பெரு வாழ்வு
-சுவாமி விபுலானந்தர்
فنلان ۔۔۔۔
&4

Page 37
'விபுலானந்த
பேராசிரியர் அ. மு.
அருள் நலம் சான்ற விபுலானந்த அடிகாளருக்கு அவர் பிறந்த காரை தீவில் முழு உருவச்சிலை அமைக்கப் டோகிருரென்பதை அறிந்தவுடன் நான் என்னை மறந்தேன். இற்றைக்கு முப்பத் தேழு ஆண்டுகளுக்கு முன் உள்ள வணு னேன். அடிகளார் அன்பின் திருவுரு என் உள்ளத்தில் என்றும் நிலைத்து நிற்கிறது. எனினும் இச்செய்தி கேட்டதும் அவ்வுரு வில் ஒளிவீசக்கண்டேன். ஆம்! இன் றைக்கு முப்பத்தேழு ஆண்டுகளுக்கு முன் அடிகளார் அண்ணுமலைப்பல்கலைக் கழகத்தில் தமிழ்ப்பேராசிரியராகப் பணி யாற்றிய காலத்தில், அவர் தம் அடி நீழலிலிருந்து கல்வி கற்கும் பேறு பெற்ற வர்களுள் நானும் ஒருவன். ஓராண்டு அவரிடம் கல்வி கற்றதோடு அவரிடம் மிக நெருங்கிப் பழகும் பேறும் பெற்ற வன் நான். அந்த இளம் வயதில் அவ ருடைய ஓங்கி உயர்ந்த புறத்தோற்ற மும் அத்தோற்றத்தில் அருளொடு அமைதி பொருந்திய முகநலமும், அன்பு நோக்கமும் என்னை ஆட்கொண்டன. உள்ளத்தால் துறவியாகி நின்ற அடிக ளார் உலகில் வாழும் அறம் வளர்க்கும் துறவிகளுக்கெல்லாம் எடுத்துக்காட் டாக நின்று அதேவேளையில் சமுதாயத் தில் மண்டிக்கிடந்த மா சுதுடைக்கும் தொண்டராகவும், செயல் வீரராகவும் காட்சியளித்தார், அன்று என் போன்ற இளைஞர்களுக்கு ஒளிகாட்டிய ஞாயிருகத் திகழ்ந்தவர் விபுலானந்த அடிகளாரா
a T.
அடிகளார் வகுப்பில் பாடங்கற்பதே ஒரு சிறந்த பேருகும். அவர் வகுப்பில் நுளையும்போதே கூடவே நல்லருளும் ஞாயிற்ருெளியும் நுளைவன போன்ற

அடிகளார்"
பரமசிவானந்தம்
நிலையிஃன நாங்கள் உணர்வோம். அவர் தம் தூய துறவு உடையும், புன்சிரிப்பும், அமைதியும் கூடிய முகமும் எங்கள் உள்ளங் களில் ஆர்வத்தையும், அமைதியையும் ஊட்டும் . அவர்கள் ஆசனத்து அமர்ந்து சொல்லியும் சொல்லாமலும் உணர்த் தும் எண்ணரிய பாடங்களை நாங்கள் பயி லும் போது கல்லாலின் கீழ் இருந்து அறம் உரைத்த ஆண்டவனும் அவர் முன்னிருந்து அருள் நலம் பெற்ற நால் வரும் என் மனக் கண்முன் வருவர். ஆகவே அடிகளார் திருமுன் இருப்பதை ஆலமர் செல்வன் திருமுன் இருப்ப தாகவே நான் எண்ணி இன்புற்ற நாள் கள் பல.
வள்ளுவர் சொல்லை வாழ்விடைக் கொண்டு வாழ்ந்த செந்தண்மையாளர் நம் அடிகளார் ஆவர். வினைத் திட்பத் தில் வள்ளுவர்.
"துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை' (696)
என்கின்றர். இன்பம் பயத்தல் தனக் கெனக் கொள்ளும் வகையில் உரை கள் சில அமைகின்றன. ஆயினும் அடிக ளார் பிற உயிர்க்கு இன்பம் பயக்கும் வினை யினைத் தனக்குத் துன்பம் உறவரினும் தளாரது செய்தவர் என்பதை அவ ருடன் ஒருங்கிருந்து உணர்வு பெற்ற நாங்கள் நன்கு அறிந்தோம். பிற உயிர் களுக்கு, மற்றவருக்கு உதவவேண்டு மென்ற அடிப்படைக் கொள்கையால் அடிகள் "எதுவரினும் வருக அல்லது எது போயினும் போக' என அஞ்சாது தொண்டாற்றி வாழ்ந்து வந்தார்கள். **உற்ருனியான் வேண்டேன் ஊர் வேண் டேன் பேர்வேண்டேன்' என்று உளத்து

Page 38
ற்வு கொணடபோதிலும் அடிகளார் எல்லா உயிர்களையும் ஒத்து நோக்கி அவற்றில் அல்லல் துடைக்கும் அரும் பணியினை மேற்கொண்டார்கள்.
அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தில் அடிகளார் செம்மை வாழ்வு வாழ்ந்த போது செய்த பணிகள் பல. தாழ்ந்த மக் கள் வாழ்ந்த இடங்களுக்குத் தாமே சென்று, அவர்தம் நிலைமையையும் வளர வேண்டிய வகையினையும் காட்டித் திருத்த முற்படுவார் அடிகளார். அவருடன் நானும் சில அன்பர்களும் செல்வதுண்டு அங்குள்ள பிள்ளைகளுக்கென G. G. L.-, சு ண்டல் முதலியன கொண்டு சென்று கொடுத்து அவர்களை மகிழ்வூட்டிவரு வோம். இளம் குழந்தைகளைக் குளிப் பாட்டி, சட்டையிட்டு மகிழ்வோம். என் உள்ளத்தில் மக்களினத்தின் வேறுபாடு காட்டி வாழக்கூடாது என்ற உணர்வு அரும்பிய அடிப்படை வாலாஜாபாத் இந்து மத பாடசாலையில் அமைந்தது என்ருலும் அது தழைத்த மைக்குக் கார ணம் அடிகளார் ஊற்றிய அருள்நலம் சான்ற நன்னீரேயாகும்.
பல நாட்கள் இவ்வாறு 'திருவேட் களத்* தைச் சுற்றியிருந்த சேரிகளிலும் பிற தாழ்ந்த இடங்களிலும் நாங்கள் சென்று தொண்டு செய்து வந்தோம். ஒரு நாள் நடந்த நிகழ்ச்சி எங்கள் உள் ளத்தை உருக்கிறது. அந்த நாளில் நாங்கள் கூட்டமாக ஒதுக்கிடமொன் றிற்குப் பணிசெய்யச் சென்றபோது, அங்கு முக்கிய பணியாற்ற பெரிய பிரா மண நண்பரின் சிறு மகனெருவன் எங்க ளோடு வந்துவிட்டான். அங்கே நாங்கள் அளித்த சுண்டல் முதலியவற்றை அவ னும் சுவைத்து உண்டான். எனினும் நாங்கள் திரும்புவதற்குள் அவன் வீடு திரும்பி விட்டான். நாங்கள் அந்த வீட்டு வழியாகவே வருதல் வேண்டும். அவ்வாறு வரும்போது நாங்கள் கண்ட காட்சி எங்களே நடுங்க வைத்தது. அந்த

இளம்பிள்ளை *செல்லாத இடத்திற்குச் சென்றுவந்ததற்காக" வாயிலில் தூணில் கட்டப்பட்டு, சாணத்தால் அபிடேகம் செய்யப்பெற்ருன், நாங்கள் அந்த வீட்டு வாசலைத் தாண்டும் அதே வேளையில் நாங்கள் காணவேண்டும் என்றே அத் திருப்பணியை அந்த வீட்டில் உள்ளவர் கள் செய்தனர். எங்கள் உள்ளங்கள் எரி மலையாகக் குமுறின. எனினும் உடன் வந்த அடிகளார் எங்களைக் கையமர்த்தி இதுதான் உலகத்தியற்கை என உணர்த்தி நடத்திச் சென்ருர்கள். அடிகளார் தம் அன்பும் அறமும் கலந்த பண்பட்ட நல் லொழுக்க நெறிக்கும் சான்ருண்மை க்கும் அண்ணு மலைப் பல்கலைக்கழக மாணவர் கள் அனைவருமே தலை தாழ்த்தி வாழ்ந்து வந்தோம்.
அண்ணு மலை நகரில் அடிகளாரின் ஆக்கப் பணியின் திறம் கண்டு உளம் கு ைமந்தார் பலர். அதனுல் அடிகளார் பல அல்லலுக்கு உள்ளானர். சில தினங் கள் அங்குள்ள நல்ல நீர்க்கேணியில் அவர் நீர் எடுக்கத் தடையுண்டாயிற்று ஆயினும் அடிகளார் உள்ளங்கலங்காது அது இறையருளே என்று உணர்ந்து உப்பு நீரையே எல்லா வகைக்கும் உப யோகித்து வாழ்ந்து வந்தார்கள் என் பதை நெருங்கி நின்ற ஒரு சிலரே அறிய முடியும். இவ்வாறு எதையும் ஏற்கும் அருள் உள்ளமும் அன்பு நெறியும் கொண்ட அடிகளார் பால் ஒரு சில திங் களே நான் நெருங்கிப் பழகும் பேறு பெற்றேன். எனினும் அதனுல் என் வாழ்வு செம்மையுறப்பெற்றேன் எனச் செம்மாந்து கூறுவேன்.
அடிகளார் தமிழ், ஆங்கிலம். வட மொழி, ஆகிய மூன்று மொழிகளிலும் புலமை பெற்றதோடு அவற்றில் உள்ள இலக்கியங்களைத் தொடர்பு படுத்தி வகுப்பு நடத்தும்போதும் பொதுக் கூட் டங்களில் பேசும்போதும் மக்களும் மாண வரும் நிறைந்த பயனை அடைவார்கள்.
26

Page 39
சிதம்பரம், அண்ணுமலைநகர் இரண்டிடத் தும் அக்காலத்து நடைபெற்ற மகாநாடு கள், கூட்டங்கள் முதலியன அடிகளார் இன்றி நடைபெற்றதில்லை, அவர்கள் தமிழ்த் துறை முதல்வராய் அமர்ந்த காரணத்தால் அத்துறைக்கே ஒரு பெரு மை உண்டாயிற்று. அந்த நாளில் அடிக ளாருடன் ஒருங்கிருந்து பொன் ஒதுவார், சர்க்கரைப்புலவர், கந் த சா மி யா ர், சேதுப்பிள்ளை போன்ருேர் தமிழ் வளர்க்க நாங்கள் தமிழ் பயின்று அப் பெருங்கடல் களுட் புகுந்து திளைத்தோம். அந் நாளின் அண்ணுமலை நகர் வாழ்வு அன்பு வாழ் வாக அற வாழ்வாக அமைதி வாழ்வாகச் சிறந்தமையை யாரே மறக்க வல்லார்.
அடிகளாரிடம் நெருங்கிப் பழகியவர் களுள் நானும் ஒருவன் என்று கூறினேன், ஆம்! எப்படியோ அவர் தோற்றமும், அருள் உள்ளமும் என்னை ஆட்கொண்டன எனவே அவர் பிரிந்த காலத்தில் தாய் விட்டுப் பிரியும் சேய் எனக் கலங்கினேன். அவர்கள் என்னிடம் கூறிய ஆறுதல் மொழிகளும் வழிகாட்டிய ஆக்க நெறி பற்றிய உரைகளும் உள்ளத்து என்றும் உள்ளன. அவர்களிடம் நீங்காத பற்றுள் ளமையால் பற்றற்ற தூ யமுனிவரிடம் நான் கற்றுக் கொண்டமையின் அண்ணு மலை நகரை விட்ட பின் எனக்குப் பிறந்த முதல் மகனுக்கு அடிகளாரின் பிள்ளைத் திருநாமமாகிய மயில் வாகனன் என்ற பெயரையே வைத்தேன்.
அடிகளார் இராமகிருட்டின மடால யத்துப் பெருந்தொண்டர். அம்மடம் வேதாந்த அடிப்படையில் அமைந்த தன்ருே அடிகளாரும் அந்த நெறியைப் பற்றி ஆராய்ந்து உணர்ந்து அது விளங் கும் வகையில் பல நூல்களைத் தமிழில் யாத்துத் தந்துள்ளார். அம்மடத்துக்கு மூல காரணராகிய விவே கா ன ந் த ரை புறத்தோற்றத்தாலும் அக அமைப்பா லும் ஒத்து உயர்ந்த அடிகளார் அம் மட த்து அமைதிப்படி செம்மை நலங்கண்ட வர். ஆனல் அதே வேளையில் சைவ சித் தாந்த நெறியினையும் நன்கு கற்று அத்

துறையிலும் வல்லவராகி விளங்கினர். அவ்வாறு சித்தாந்த வேதாந்த வித்த க ராய் விளங்கிய அடிகளார் தாம் பிறந்த நாட்டில் பல சைவப் பாட சாலை க ளை அமைத்தும் வளர்த்தும் வந்தாரென அறிகிருேம். திரிகோணமலைக்கு நான் முன் ஒரு முறை சென்றபோது அடிக ளார் திருத்தொண்டால் வளர்க்கப் பெற்ற கல்வி நிலையத்தின் நீழலில் சில மணிநேரம் தங்கும் பேறு பெற்றேன்.
அடிகளார் சமயப் பண்பையும் சித் தாந்தத் தெளிவையும் அறிந்த சென்னை சைவ சித்தாந்த சமாசத்தார் 1935 ல் திருவண்ணு மலையில் நடந்த மா நா ட் டிற்கு அடிகளாரைத் தலைமை தாங்க அழைத்திருந்தனர். நானும் பேச்சாளன் என்ற முறையில் அம் மாநாட்டுக்குச் சென்றிருந்தேன். அன்று அடிகளாருக்கு அளித்த வரவேற்பில் உள்ள ஒரு பாட்டு இன்னும் என் உள்ளத்தில் ஊசலாடுகின்
றது. அதை என் நினைவிலிருந்தே தீட்டு கி றேன்.
'கண்ணு மதுரம் கனிவாயா கருதுமொழி முன்றினில் சிறந்த மண்ணுர் இராம கிருஷ்ணமட வளாகத் தொருவா ஈழை அமர் அண்ணு தேசத் தொண்டியற்றும் அறவா விபுலானந்தா 6 to அண்ணுமலயில் சைவர் முதல் ஆகி அருள்க இன்னுரையே’
என்ற பாட்டில் அடிகளார் சிறப்பு:அனைத் தும் அடங்கி விடலறியலாம். ஆம்! அடிக ளார் வாய் திறந்து பேசினுல் மதுரம் கனி யும். இனிமை தவழும். இன்பம் பொங் கும். எழில் நடமாடும். ஏற்றம் மிகுக்கும் அடிகள் இலக்கியப் பணியும், சமயப்பணி யும், சமுதாயப் பணியும் மட்டுமன்றி நாட்டுத் தொண்டிலும் நாட்டமிக்கவ ராக நன்கு விளங்கினர். அதையும் அற மாகவே கொண்டு அமைந்தார். எனவே தான் " தேசத் தொண்டியற்றும் அறவா" என்ற அடி பாட்டிலுள்ளது. இவ்வாறு எல்லாவகையிலும் ஏற்றமுற்ற அடிக ளார் நாட்டிற்கும் மொழிக்கும் நெடுங்
7

Page 40
காலம் தொண்டு செய்து மக்கள் இனத் தை உயிரினத்தை வாழவைப்பாரென எண்ணிக்கொண்டிருந்த வேளையில்தான் 1947ல் அவர் தன் 55 ஆவது வயதில் நம்மையெல்லாம் விட்டுப் பிரிந்தார். அவரருள் நம்மொடுகூடி நம்மை வாழ் விக்கின்றது. வாழ் விக்கும் என்பது உண் மையாயினும் அவர்தம் பரு வு ட ல் மறைய நேர்ந்தது. ஆம் வாழும் காலத்து ஆலமர் செல்வன் போன்று அறமுரைத்த அண்ணலார் திருவுடல் அவர் அமைத்த சிவானந்த வித்தியாலயத்தில் ஆலமரத் தின் கீழ் அமைதி பெற்றது. அவர் மறைவு பற்றி விபுலானந்தத் தேன் பாடிய பாட்டினைத்தான் இங்கே நானும் காட்ட விழைகின்றேன்.
"கிழக்கிலங்கைக் கொருமணியென்
றுலகமெலாம்
புகழ்ந்தேத்த கிளர்செஞ் சாலி செழித்து வளர் காரைநகர் தனிவிரவி
எனவுதித்த செம்மால் உன்றன் உளப்படுதல் பிசைத்தமிழும் இயற்றமிழும்
ஆங்கிலமும் உம்பர் ஊரில்
ஒரு தேை
இறைவனுடைய திருவடிகளிலே
வேறெதுவும் வேண்டா. இந்த உலகப் ( போமானுல், அதனிலும் சிறந்த ஒன் வேண்டி வரலாம். அல்லது நாம் தெரி தரலாம். எதை வேண்டாமென் கிருே ே தது; நன்மை தருவது; பெருமுயற்சியின் பதாகலாம். ஆயின் எதை வேண்டாமெ காண்பது பயனற்றது.

வழுத்திடுவ மெனநினைந்து வானுலிக்
மதிவல்லோனே."
அடிகளார் மறைந்தாலும் அவர்தம் தோற்றம் அகக் கண்ணிலிருந்து என்றும் மறையாது. அப்படியே அவர் தொட்ட பணிகள் அனைத்தும் அடிகளாரை நினை வூட்டிக் கொண்டே இருக்கும். சிறப் பாக அவர் தம் "யாழ் நூல்" அடிகளா ரைப் பற்றியும் அவர் வளர்த்த தமிழ், தமிழ் இசை, தமிழ் உள்ளம் பற்றியும் என்றென்றும் உலகுக்குப் பறைசாற்றும் என்பது உறுதி. அத்தகைய பெருமை மிக்க அடிகளாருக்கு இன்று அவ் ஊர் கிராம ஆட்சியாளர் முழு உருவச்சிலைய மைப்பது போற்றற்குரியதே. ஈழத்தமிழ் மக்களும், இந்தியத் தமிழர்களும் அந் நாட்டு யாத்திரையில் அடிகளாரின் பிறந்த ஊரையும் காணச் செல்லும் போது அச்சிலை அடிகளாரின் செம்மைத் திருவுருவம் பிற அடிநெறிக்களை ஆக்க வழிகளை சொல்லாமல் சொல்லிக்கொண் டிருக்கும் என்ற துணிவுடையேன்.வாழ்க அடிகளார் நற்புகழ்! வளர்க அவர் காட் டிய நன்னெறி!!
*
வயுமில்லை.
தோய்ந்தின்புறுகிற ஒன்றேயல்லாமல் பொருள்களுள் ஒன்றை நல்லதென்று எடுப் றை இழந்து விடவோ பெருது கழியவோ ந்தெடுத்த பொருளே நமக்குத் தீமையும் மா அஃதொன்றே நமக்குத் துன்பம் தரா 1றிக் கிடைப்பது அல்லது தானே கிடைப் னலாம்? நிலையற்ற பொருள்களில் தேவை
உசுவாமி-விபுலானந்தர்

Page 41
விபுலானந்த
தேசீயக் க
- சுவாமி நட
சுவாமி விபுலானந்தர் நம் நாட்டின் தலைசிறந்த பெரியாராவார். அவர் தமி ழும் ஆங்கிலமும் செவ்வனே பயின்று அம் மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர். கணிதம், விஞ்ஞானம், இசைக் கலை, நாட கக்கலை என்னும் துறைகளிலும் ஆழ்ந்த அறிவு படைத்தவர். இந்து ச ம ய ம் கலாச்சாரம், பண்பாடு என்பனவற்றின் சின்னமாய் விளங்கியவர். தமிழ் நாட் டிலே ஒரு பாரதியைப்போலும், வட நாட்டிலே ஒரு விவேகானந்தரைப்போ லும் நமது ஈழவள நாட்டிலே அதிலும் சிறப்பாக கிழக்கிலங்கையிலே ஒரு சமு தாயப் புரட்சியை உண்டாக்கியவர். சம யத்தை அடிப்படையாகக் கொ ன் ட உயர்தரக் கல்வியின் மூலம் தேசிய மறும லர்ச்சிக்கு வித்திட்டவர். கிழக்கிலங்கை யிலேயே ஒரு வீறு கொண்ட சமு தாயத்தை உருவாக்குவதற்குத் தம் அறிவு ஆற்றல் அருட்சக்தி அத்தனையை யும் அற்பணம் செய்தவர். * பெற்றதாயும் பிறந்த பொன் ஞடும் நற்றவவானிலும் நனி சிறந்தனவே” என்பது அடிகளாரின் சித்தாந்தமாகும். நமது நாட்டில் பெரும் பாலான மக்கள் கல்வி வாசனையின்றி வறுமையுற்றுச் சோர்வடைந்து, தன்நம் பிக்கை இழந்து, ஈனதசையில் இருக்கும் பொழுது, தான் மட்டும் தனக்குப் பேர் புகழ் முதலியவற்றை ஈட்டிக்கொள்ள அவருடைய தூய உள்ளம் இடம் கொடுக் கவில்லை. கிழக்கிலங்கை மக்கள் கீழ் நோக்கிப் போய்க் கொண்டிருப்பதை முதன் முதலாக உணர்ந்தவர் நமது அடி களார். ஆணுல் அவர் அவ்வுணர்ச்சி யோடு மட்டும் நின்றுவிடவில்லை. அந்த அவல நிலையை மாற்றுவதற்குச் சம

அடிகளாரின் ல்வி முறை
ராஜாநந்தா -
யத்தை அடிப்படையாகக் கொண்ட உயர்தரக் கல்வியே சிறந்த் சஞ்சீவி எனக் கண்டு அத் திட்டத்தை செயல்ப் படுத்த லானர்.
அடிகளார் தோன்றிய காலம் ஆங் கில ஆட்சியானது உச்ச நிலையை அடைந்
திருந்த காலம். நம் நாட்டின் தலைசிறந்த கல்வி நிலையங்களெல்லாம் மேனுட்டுச் சமய போதகர்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்தன. அந்நிய ஆட்சியாளரின் ஆதர வுடனும் செல்வாக்குடனும் நடைபெற்று வந்த இந்த ஸ்தாபனங்கள் மேனுட்டு மொழி, கல்வி, சமயம், கலாச்சாரம் என்பனவற்றிற்கே முதன்மை கொடுத்து வந்தன. அத்துடன் நில்லாது நம் முன் னுேர் அளித்த அரும் பெருந் நிதியங்களா கிய இந்து சமயம், கலாச்சாரம், பண் பாடு என்பன நாகரிகமற்ற மூடக் கொள் கைகள் என்றும் நமது மூதாதைகளான தேவரிஷிகள், முனிவர்கள், சமயகுரவர்
29

Page 42
கள், தத்துவ சாத்திரிகள் எல்லாம் அஞ் ஞானிகள் என்றும் வாதிக்கத்தொடங்கி னர். இக்கல்வியின் பெறுபேருக ஆங்கி லம் கற்ற இளைஞர்கள் எல்லாம் பட்டம், பதவி, செல்வாக்குப் பெறுவதற்காகத் தம் மதத்தையும் மாற்றிக்கொள்ளும்
سم
நில மைக்கு வந்துவிட்டனர்.
நாவலர் வழியில்
கிழக்கிலங்கையின் சரித்திரத்திலே மிகவும் இக்கட்டான நிலையிலே நமது விபுலானந்த அடிகளார் மட்டக்களப்பில் தோன்றி, இந்தச் சரித்திரத்தின் போக் கையே மாற்றியமைத்த பெருமை அடிக ளாருக்குண்டு. அன்ருெரு நாள் ஆறுமுக நாவலர் பெருமான் எவ்வாறு வட இலங் கையில் தோன்றி யாழ்ப்பாணத்தில் பல கல்விநிலை பங்களே நிறுவி அதன் மூலம் சைவமும் தமிழும் தழைத்தோங்கச் செய் தனரோ அஃதே போன்று கிழக்கிலங்கை யில் விபுலானந்த அடிகளார் நாவலரின் பணியைப் பிற்காலத்தில் எமக்குச் செய் துள்ளார். அத்தருணத்தில் அடிகளார் தோன்றியிராவிடின் நமது நாட்டின் சரித் திரத்தின் போக்கு விபரீதமாய் இருந்தி ருக்கும். அத்துடன் நம் நாட்டுச் சமயம், கல்வி, கலாச்சாரம், பண்பாடு என்பன குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருக்கும் எனக் கூறினல் அது மிகையாகாது.
1952 ம் ஆண்டு சித்திரைத் திங்களில் அடிகளார் தமது கல்விப்பணியைத் திரு கோணமலையில் ஆரம்பித்து வைத்தார். மட்டக்களப்பிலுள்ள சைவப்பாடசாலைக ளும் பின்னர் அவரிடம் ஒப்படைக்கப்பட் டன. பாடசாலைகள் பல இடங்களில் இருந்து தொண்டாற்றிய போதிலும் அடிகளாரின் உள்ளத்துக்கு உகந்ததாக விளங்கியவை மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயம், திருகோணமலை இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் வைத்தீஸ்வர வித்தியாலயம் என்னும் மூன்று உயர்த ரக் கல்வி நிலையங்களுமாம். இந்த ஸ்தா பனங்களில் அடிகளார் கையாண்ட கல்வி முறைகளை மேற்கொண்டு ஆராய்வோம்.

ஆதாரக் கல்வி முற்ை.
பல்லாண்டுகளாக அரசியல் உரிமை யிழந்து அடிமை வாழ்வு வாழ்ந்து வந்த காரணத்தினலே, தேசப் பற்று, சமயப் பற்று, மொழிப் பற்று என்பன முற்ருக மறைந்து விட்டன. இப்பெருங்குறையை நிவர்த்தி செய்வதற்கும் மாணவரிடையே தேசிய உணர்ச்சியானது வேரூன்றச் செய்வதற்கும் அடிகளார் அமரகவி பார தியாரின் தேசிய கீதங்களையும், வீரத்து றவி விவேகானந்தரின் ஆலயப் பிரசங்கங் களையும் பயன்படுத்தினர். அப்பெரியா ரின் பக்திப்பாடல்களும் சமயச் சொற் பொழிவுகளும் மாண வரிடையே சமய அறிவை வளர்ப்பதற்கும், சமயத்தில் ஆர்வத்தை உண்டாக்கவும் உதவி புரிந் தன. "உழவுக்கும் தொழிலுக்கும் வந் தனை செய்வோம்' என்னும் அடிப்படை யைக் கொண்ட மகாத்மா காந்தி அடிக ளின் ஆதாரக் கல்வி முறையை முதன் முதலாக இலங்கையில் பரீட்சித்துப் பார்த்த பெருமை நமது அடிகளாருக்கே உரியது. கவீந்திரனுகிய ரவீந்திர நாத் தாகூரின் கலைக்கு முக்கியத்துவம் கொடுக் கும் சர்வ தேசக் கல்வி முறையிலும் நமது அடிகளாருக்கு அபார நம்பிக்கை இருந் தது. இவற்றுடன் விஞ்ஞானத்துக்கு சிறப்பிடம் கொடுத்து, அத்துறையில் எவ் வளவுக்கு வளரச் செய்யமுடியுமோ அவ் வளவுக்கு அரும்பாடுபட்டுச் சகல செளக ரியங்களையும் தமது பிற்காலச் சந்ததியா ருக்குச் செய்து கொடுத்த பெருமையும் அடிகளாரையே சாரும்.
கல்வியின் மூலம் பல்வேறு சமுகத்தி னருக்கு மிடையே ஐக்கியத்தையும் சகோ தர மனப்பான்மையையும் ஏற்படுத்து வான் கருதி 1932ம் ஆண்டிலே சிவா னந்த வித்தியாலயத்தில் தமிழ் மாணவர் சிங்களம் படிப்பதற்கு வேண்டிய ஏற்பாடு களைச் செய்து வைத்தார். கம்பன், காளி தாசன் போன்ற கவிஞர்களையும் விவேகா னந்தர், இளங்கோ போன்ற வீரத்துறவிக ளேயும், செகசிற்பியார், பெர்னட்சோ போன்ற நாடகாசிரியர்களையும், சொக்க
30

Page 43
நாதன், திருவள்ளுவர் போன்ற பேரறி ஞர்களையும், சங்கரர், மெய்கண்டார் போன்ற சமயாசாரியர்களையும், நியூட் டன், எயின் ரையின் போன்ற விஞ்ஞானி க%ளயும், மகாத்மா காந்தி, லிங்கன் போன்ற அரசியல் ஞானிகளையும், இன் னும் பல்வேறு துறைகளிலும் மேதைகளை உண்டாக்குவதே அடிகளாரின் கல்வித் திட்டத்தின் சீரிய நோக்கமாய் இருந்தது.
இத்தகைய உயர்ந்த எண்ணங்களை யும் சீரிய கொள்கைகளையும் உண்டாக்கி யது விபுலானந்த அடிகளாரது கல்வித் தத்துவம். அதில் உடல் வளர்ச்சிக்குத் தலையாய இடம் அளிக்கப்பட்டிருக்கின் றது. மேல்நாட்டு உடற்பயிற்சி, கீழ் நாட்டு உடற்பயிற்சி என்ற வித்தியா சமே துமின்றி, இருவகையிலுமிருந்து தேர்ந் தெடுக்கப்பட்ட தே காப்பியாச முறை களை மாணவரின் உடல் வளர்ச்சிக்கு நன்கு பயன்படுத்தினர். தேகபலமே மனவுறு திப்பாட்டை உண்டாக்க வல்லது என்பது அடிகளாரின் திடமான நம்பிக்கையா (g5 LD.
மும்மொழிப் பயிற்சி.
கல்வித்துறையில் தமிழ், ஆங்கிலம், சிங்களம் என்னும் மூன்று பாஷைகளையும் கற்க வேண்டிய அவசியத்தை முதன் முத
19-7-1963 தினகரனில் இருந்து ( ஆசிரியரின் அனுமதியுடன் இங்கு !

லாக உணர்ந்து அதைச் சிவானந்த வித்தி யாலயத்தில் செயல்படுத்திக் காட்டிய பெருமையும் அடிகளாருக்குண்டு. ஒரு பறவையானது வானில் பறந்து செல்வ தற்கு இரண்டு சிறகுகள் எங்ங்ணம் அவசி யம் தேவைப்படுகிற தே (ா, அ ஃ தே போன்று மனிதன் பூரண வாழ்வு வாழ்வ தற்கு விஞ்ஞானமும் மெய்ஞானமும் இன் றியமையாது வேண்டப்படுவ என்பது அடிகளாரின் சித்தாந்தமாகும். இவற்றை ஆதாரமாகக் கொண்டே இராம கிருஷ் ண மிசன் பாடசாலைகளின் கல்வித்திட்டம் அமையப் பெற்றிருக்கின்றது.
சென்ற முப்பது ஆண்டுகளாக மட் டக்களப்பு சிவானந்த வித்தியாலயம் , திருகோணமலை இந்துக்கல்லூரி, யாழ்ப் பாண வைத்தீஸ்வர வித்தியாலயம் என் பன சாதித்த சாதனையை ஊரறியும். உலகு அறியும் அதை எடுத்து விபரித்துக் கூறவேண்டிய அவசியமில்லை. இவை பெரும்பாலும் ஏழை மக்களின் நலன் கரு தியே நிறுவப்பட்ட ஸ்தாபனங்கள். இந்த ஏழைகளையும் மனிதராக்கி அவர்களு டைய வாழ்வை மலரச்செய்த இக்கல்வி நிலையங்களே அடிகளாருடைய சிறந்த ஞாபகச் சின்னங்களாகத் திகழ்கின்றன. அவற்றைப் பொன்னே போல் போற்றி வளர்ப்பது நம்மனுேர் கடனே.
இக்கட்டுரை எடுக்கப்பட்டுத் தினகரன் பிரசுரிக்கப்படுகிறது . நன்றி.
-_oi trì đì ni tử •
3.

Page 44
'யான் கண்ட
சைவப்புலவ
திரு. வி. ரீ. செல்
ஒரு நூற்ரு இண்டு கால வட்டத்துள்; நமது ஈழத்தின் வடபால் ஒரு ஜோதி யும், குணபால் ஒரு ஜோதியும் தோன் றின. வடபால் தோன்றிய ஜோதி நல்லை நகர் ஆறுமுகநாவலர், குணபால் தோன் றிய ஜோதி அருட்திரு விபுலானந்த அடி கள். அன்னர் இருபேரும் தோன்றில ரேல் ஈழத்தில் தமிழும் சைவமும் தழைத் தோங்கி வளர்ந்திரா என்ரு ல் அது மிகை யாகாது. இத்தகைய பெரியார் இரு வருள், பின்னவரான அருட்திரு விபுலா னந்த அடிகளாருக்கு, அவர் பிறந்த பதி யின் கண்ணே படிமம் அமைக்க முன் வந்த இவ்வேளையில், அவர் பற்றி நினைவு கூருதல் சாலப் பொருந்தும்.
தமிழ் காத்தமறைமு னி, தன்னிகரற்ற இலக்கியத்தியாகி, தென்முனைக் கதிர், கலியுக அகத்தியர், புதுமைக்கபிலன், குரு பரம்பரையின் குலவிளக்கு, வீரத் துறவி விபுலானந்தன் என்றெல்லாம் அறிஞர் பெருமக்களால் போற்றப்படும் அடி களார் எனது மான த குரு ஆவார்.
இற்றைக்கு முப்பத்திரண்டு ஆண்டு களுக்கு முன்னர் 1937வது ஆண்டு திருக்கைலாய யாத்திரை செய்து பிர மலோக வாவி எனப்படும் மானச தடா கத்திலே தீர்த்த மாடி, அம்மை அப்பர் அருள் பெற்று மீண்ட அடிகளாருக்கு, அவர் பிறந்த பதியா ம் காரைதீவில் இராமக்கிருட்டின சங்க ஆண்கள் பாட சாலை மண்டபத்தில் ஒரு வரவேற்பு. இப் பதியே எமது பிறந்த பதியுமாகும். அவ் வமயம் அடிகளார் 'இமையம் சேர்ந்த காக்கை” யாகத் தன்னை உருவகித்துப் பேசிய பேச்சு இன்றும் கணிரென்று எனது காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

விபுலானந்தர்'
ர் பண்டிதர், லத்துரை. அவர்கள்.
அவரது சொற்பொழிவினைப்புரிந்து கொள்ள முடியாத சிறுவனக, இளமைப் பருவத்தினஞகப், பன்னிர்ண்டு வயதுப்  ைபயணுக யான் இருந்த பொழுதிலும் , அவரது கரிய பெரிய உருவம், அகண்ட நெற்றி, நெற்றியில் உத்தூளனமாகப் பூசிய விபூதி, காவிநிறப்பட்டு, மழமழ வென விரிவுரை செய்வாய், மூக்கின் வழி வந்த இன்னிசை நாதம், இவை அனைத் தும் எனது பிஞ்சு மனத்திலே நீங்காத படிமத்தை அமைத்துவிட்டன. அவற்றுள் ளும், அவரது பேச்சின் இன்னிசை நாத மே எனக்கு இன்பம் அளித்தது. மகுடியின் நாதத்தில் கட்டுண்டு மயங்கும் நாகம் போல் ஆடாது அசையாது நாதம் வந்த வழியே நயனம் செல்ல அடிகளார், பேசிய ஒசையிலே மயங்கி நின்றேன். கூட்டம் விரைவாகக் கலை ந் து விட க் கூடாது என்றும் எண்ணினேன்.
நீண்ட நேரம் பேசிய அடிகளாருக்குச் சிறிது அயர்வு ஆதலால் என் எண்ணம் வீண்போயிற்று; நிகழ்ச்சிகள் முடிவடைந் தன. கூட்டம் கலையத் தொடங்கிற்று. ஆயினும், கூட்டத்தோடு கூட்டமாக யான் வெளியே செல்லவில்லை கடைசி வரையும் அருகருகாக நின்று அடிகளா ரைப் பார்த்துவிடவேண்டும், என்ற ஆசை. நெருங்கி நின்று பார்த்தேன். ஆழ்ந்து அகன்ற கண்கள், அருள் சொட் டும்-களை தோய்ந்த முகம். அவர் பார்வை என்னை அப்படியே ஆட்கொண்டது இன் றும் இஃது நீங்காத நினைவாக நிலைத்திருக் கிறது.
இதற்கு பத்து ஆண்டுகளின் பின்னர் 1947ல் மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் யான் ஆசிரியணுகப் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தேன். அவ்வேளை
32

Page 45
கலாசாலையில் யான் இரண்டாம் வருட மாணவன் அடிகளாரின் உடன் பிறந்த தங்கையாரின் மகனும், அடிகளார் மரு கனும் சுற்றச் சூழலில் எனது சகோதரர் முறையினருமான ஆசிரியர் திரு. பூ. சுந் தரம்பிள்ளை அவர்கள் 1ம் வருட மாண வராகக் கல்வி பயின்று கொண்டிருந்தார். அக்காலத்தில், ஆசிரிய கலாசாலை நிரு வாகம் அமைச்சரவை நடந்து வந்தது. அந்த வகையில் ஆசிரிய கலாசாலையில் யான் கல்வி மந்திரிப் பதவியை ஏற்றுக் கடமை செய்து வந்தேன். எனது மேற் பார்வையின் கீழே தான் கலாசாலையின் நூலகமும் இருந்தது.
1947ம் ஆண்டு ஆணித் திங்கள் 5ம் 6ம் நாட்களின் திருக்கொள்ளம் பூதூர்த் திருக்கோயிலில் யாழ் நூல் அரங்கேற்றம் சங்ககாலச் சம்பிரதாயப்படி அறிஞர் பேரவையில் நடந்து முடிந்தது. அடிகளா ரின் அன்பளிப்பாக யாழ்நூலின் ஒரு பிரதி மட்டக்களப்பு ஆண்கள் ஆசிரிய கலா சாலை நூலகத்திற்கும் அனுப்பி வைக்கப் பட்டது. அதனை அடிகளார் அவர்களின் மருகர் ஆசிரியர் திரு. பூ. சுந்தரம்பிள்ளை அவர்கள் மேற்படி நூலகத்திலே வைத் துக் கலாசாலை அதிபர் முன்னிலையில் என் னிடம் கையளித்தார். யானும் யாழ்நூல் பிரதியைப் பக்தி சிரத்தையோடு கை நீட்டிவாங்கினேன். அவ்வேளை அடிகளா ரின் பா த க ம ல ங் களை த் தொடுவது போன்ற ஒர் உள்ளுணர்வு. உணர்வு தலைப் பட்டதுதான் தாமதம், திடீரென்று அவருருவம் ஆதரிசனம்போல் ஒளிகாட்டி என் முன் மறைந்துபோயிற்று. இதனை யாரிடமும் யான் வெளிப்படுத்தவில்லை, ஆயினும் அன்று முழுவதும் இதுபற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தேன். நாட்கள் உருண்டன. ஒய்வுகிடைக்கும்போதெல் லாம் யாழ் நூலை வாசித்துக்கொண்டே யிருப்பேன். நூலில் ஓரிடத்தில்;
* நீல வானிலே நிலவு வீசவே மாலை வேளையே மலைவு தீருவோம்
சால நாடியே சலதி நீருளே
1. யாழ்நூல்
5

பாலை பாடியே பலரோ டாடுவோம் நிலவு வீசவே மலைவு தீருவோம் சலதி நீருளே பலரோ டாடுவோம்.1”
என்னும் அடிகளைப் படித்துக்கொண் டிருந்தேன். இவ்வடிகளை மட்டக்களப்பு வாவியுள் நீரரமகளிர் தோன்றிப் பாடு வது போன்ற ஓர் உள்ளுணர்வே யாழ் நூலுக்குத் தோற்றுவாயாக அமைந்து நின்றது என அடிகளார் குறிப்பிட்டுச் சொல்லும் வரிகளிலே எனது கண்கள் குத்திட்டு நின்றன. இவ்வடிகளை மீண்டும் மீண்டும் படித்தின் புற்றேன், அடிகளாரின் கற்பனை வளத்தினை மனதார வாழ்த்தி னேன். மானச நிலையில் எனது மானத குருவின் மலரடிகளிலே மலர் தூவி அருச் சித்தேன். இது நடந்து முடிந்து ஒரு சில தினங்கள் சென்றிருக்கும்.
1947ஆடித்திங்கள் 19ஆம் நாள் அடி களார் பரமபதமடைந்து விட்டார் என்ற செய்தி எல்லோரையும் திடுக்கிட வைத் தது. கலாசாலை மாணவர்கள் அழுது புலம்பினர். 'என் செய்யலாம் எல்லோ ருக்கும் இயற்கை நியதி இதுவே" எனப் பெரியோர்கள் கூறி ஒரு வாறு தேற்றினர். புகைவண்டி மார்க்கமாகக் கொழும் பிலிருந்து வந்த அடிகளாரின் திருவுடல் அன்பர்களின் தரிசனத்தின் பின்னர் கல்லடி-உப்போடையில் அவர் உருவாக் கிய வித்தியாலயம் அமைந்த மண்ணிலே விசேடமாகத் தயார் செய்யப்பட்ட சமாதியிலே மறைக்கப்பட்டது.
பூதவுடல் மறைந்தது. ஆனல் புகழு டல் எங்கும் தெரிந்தது. கலைக்கூடம் அமைத்துக், கல்விவளர்த்துத் , தமிழ் வளர்த்து, சைவம் வளர்த்து, புத்தகாசி ரியராய், பத்திராசிரியராய், வித் தகாசி ரியராய் விளங்கிய உத்தமர் மறைந் தாலும் அவரை எம் உள்ளம் மறக்க வில்லை. அவர் நினைவே என்றும் நிலைத் திருந்தது. காலம் செல்லப் பயிற்சி முடிந்து கலாசாலையினின்று வெளியேறி னேன். ஆசிரியப் பணி புரியத் தொடங் கினேன். பணிபுரியத் தொடங்கியது
(புாயிரவியல்) -Ludd, h-8
3

Page 46
முதல் இப்போதுங் கூட எனது இலக் கிய நண்பரும், நெருங்கிய உறவினரு மான தலைமையாசிரியர் திரு. சி. கன பதிப்பிள்ளை அவர்களுடன் (சீனக்கான) அடிகளாரைப்பற்றி அடிக்கடி பேசுவ துண்டு.
இலக்கிய வட்டமமைத்து, இலக்கி யச் சர்ச்சை புரியும் பொழுதெல்லாம், அடிகளார் நினைவு எழாமல் போவ தில்லை. சாதாரண கலந்துரையாடல் களிலே கூட அடிகளாரின் கல்வித்திறன், புலமைத்திறன், இலகுவாகக் கற்பிக்கும் திறன் பற்றியெல்லாம் உரையாடுவோம். அடிகளார் இலக்கிய பாடத்தினை இலகு வாகக் கற்பிக்கும் திறனையிட்டுச் சீன கான அவர்கள் சொல்ல யான் பலமுறை கேட்டு இன்புற்றிருக்கிறேன்.
மீன்பாடும் தேனுடாம் மட்டக்களப் பினில் , கல்லடி உப்போடையில் இரா மகிரிட்டின சங்க முகாமையாளராக அடிகளார் இருந்து கடமை புரிந்த காலத் தில் ஒய்வு நேர வேளைகளிலே உயர்வ குப்பு மாணவர்களுக்கு இலக்கியம் கற் பித்தவகை மிகமிகச் சுவைக்கத்தக்கது என்று அடிக்கடி எடுத்துக்கூறுவர்.
பின்னேரவேளை, மணல்வெளி, அடி கள் வந்து அமரு வார்! பின்வருமாறு பேசத் தொடங்குவார். ஒய்வாக நிற்கும் பிள்ளைகள் வரவேண்டியது. இன்று உங் கட்கு சுவையான இலக்கியம் சொல்லித் தர போகிறேன். மனதிலே பாடம் வைத் துக் கொள்ளுங்கள், ஒரு அடர்ந்த காடு.அதனை க் சார்ந்து பக்கத்திலே பூஞ்சோலை. அரசர்கள் மாத்திரம் உலா வும் சோலை. அவ்வேளையில் அரசிளங் குமரனெரு வன் வருகிருன், பருவமொத்த அரசிளங்குமரியும் ஒருத்தி வருகிருள். வந்தவருள் ஒருவர் அருச்சுனன். மற் றவர் சித்திராங்கதை. இருவரும் சந் திக்கின்றனர். இந்த நிகழ்ச்சி பாட்டாக

வருகிறது. நாலு தரம் சொல்லித்தரு வேன் நீங்கள் பாடலைச் சொல்ல வேண் டும். வெண்பா இருகாலிற் கல்லான
வெள்ளோலே கண்பார்க்கக் கையால் எழுதானப்.
பெண் 1ாவி பெற்ருளே பெற்ருள் பிறர் நகைக்கப்
பெற்றளென் றெற்றேமற் றெற்றேமற் றென்று." என்றபடி, வெண்பா இரண்டு முறை யான் சொல்லப்போவது விருத்தப்பா. ஆதலால், நான்கு முறை சொல்லுவேன் கவனித்துக் கொள்ளுங்கள். மகாபாரதம் அருச்சுனன் தீர்த்த யாத்திரைச் சுருக் கம் 32வது பாடல். "செந்திருவை யனையாளும் திருமாலை
யனையானும் சிந்தையொன்றப் வந்திருவர் விலோசனமும் தடையின்றி
உறவாடி மகிழ்ச்சி கூர்ந்து வெந்துருவ மிழந்த மதன் மீளவும் வந்
திரதியுடன் மேவுமாபோல் கந்தருவர் முறைமையினுற் கடவுளர்க்கும்
கிடையாத காமந்துய்த்தார்' இதுவே பாடல். செந்திரு-இலக்கு மியை நினைத்துக்கொள்ள வேண்டியது. இலக்குமியைச் சொல்லும்போது திருமா லைச் சொல்லவேண்டியது மரபு. இது அவர்களது முதற் சந்திப்பு. "கண்ணுெடு கண்ணிணை நோக்கொக்கின்
வாய்சொற்க ளென்ன பயனுமில, , , 2
இது குறள். கருத்துத் தெரியுமல்லவா? இருவர் கண்களும் கலந்துறவாடின. விலோசனமென்பது கண்கள். அருச்சுன னும் சித்திராங்கதையும் சந்திக்கின்ற இக் காட்சியே நமது வில்லிபுத்திாராழ் வார் மிக அழகாகக் கூநுகிருர், காமனை எரித்தார் கடவுள். ஆகவே ‘வெந்துரு வமிழந்த மதன் மீளவும் வந்து' என்று கூறுகின்ருர், மதன் மனைவி இரதி, அஃ தேபோல் இங்கு சித்திராங்கதை. ‘* வெந் துருவமிழந்த மதன் மீளவும் வந்திரதி
திருக்குறள் (காமத்துப்பால்) -1100.
34

Page 47
யுடன் மேவுமர் போல்’ என்றர். நல்ல காட்சி. மிக மிக நன்ரு ன காட்சி. பாட் டைப் படிக்கிறேன். கேட்டுச்சொல்ல வேண்டியது. ‘கந்தருவமுறையினிற் கட வுளர்க்கும் கிடையாத காமந்துய்த்தார்’ பாட்டின் நாலாவது அடியைக் கவனி யுங்கள். யார்? என்ற வினு எழுகிறது. இதற்கு விடையறிய முதலாமடிக்குச் செல்லுவோம். ‘செந்திருவை யனே யா ளும் திருமாலையனை யானைச் சிந்தையொன் ரு ய்' விடைவந்துவிட்டது. இப்பொ ழுது மறுபடி இரண்டாம் அடிக்கு வரு வோம். வந்திருவர் விலோசனமும் தடையின்றி யுற வாடி மகிழ்ச்சி கூர்ந்து’’ இத்தோடு முடிகிறதுநிகழ்ச்சி. மூன்ரு மடி இவர்கள் தமக்கு உவமானம். அதாவது * வெந்துருவமிழந்த மதன் மீளவும் வந் திரதியுடன் மேவு மாபோல்.’’ இப்பொ ழுது பாட்டை மீண்டும் சொல்லுகிறேன் என அடிகள் கூறுவார். இவ்வாறு காவியத்தினையும் ஒவியத்தினையும் ஒருங்கு சேரக் குழைத்து அடிகளார் இலக்கிய பாடத்தை இலகுவாகக் கற்பிக்கும் முறையிலிருந்தே அவர் திறனே நாம் ஒரு வாறு தெரிந்து கொள்ளமுடியும்
இஃதேபோல் பாரதி பாடலிலே வேலன் பாட்டையும் எடுத்து மிக அழ காக விளக்குவார். வேலன்பாட்டு மிக வும் சுவைதரும் பரீட்டு, ஈடு இணையற்ற பாட்டு, எதுகை நிறைந்த பாட்டு என்று விமர்சிப்பார். குழந்தைகட்கு கூட விளங் கக் கூடிய தன்மையில் கதை விளக்கு οι πίί,
'வில்லினேயொத்த புருவம் வளைத்தன
வேலவா! அங்கோர் வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி
யானது வேலவா! சொல்லினத் தேனிற் குழைத்துரைப் பாள்சிறு
வள்ளியைக்- கண்டு சொக்கி மரமென நின்றன
தென்மலைக் காட்டிலே, 13
3. பாரதிபாடல் (சக்தி காரியாலயம் திரப்பாடல்-3. வேலன் பாட்டு 1, சிலப்பதிகாரம் கானல்வரி.4.
கம்பராமாயணம் ஆரணியகாண்

என்றுபாடி, இப்பாட்டிலே வரும் சொற் களைப் பிரித்து விளக்கங் கூறி மேலும் இதைத் தொடர்ந்துவரும்,, கல்லினை பொத்த வலிய மரங்கொண்ட பாத கன்' என்று அடுத்து வரும் பாடலுக்கு அடி யெடுத்துவைப் பார். இவர் கற்பிப்பதே ஒரு அலாதி. இப்பாடலைக் கற்பிக்கும் பொழுது இளங்கோ தந்த சிலம் பிலே கோவலன் காவிரியை நோக்கிப் பாடி யனவாய் வரும்
*உழவர் ஒதை, மதகு ஒதை
உடைநீர் ஒதை தண்பதங்கொள் விழவர் ஒதை சிறந்து ஆர்ப்ப
நடந்தாய் வாழி காவேரி விழவர் ஒதை சிறந்து ஆர்ப்ப
நடந்த எல்லாம் வாய் காவா வளனே வாழி காவேரி. 4
என்று பாடிவிட்டு 'வில்லினையொத்த புருவம் வளைத்தனே வேலவா என்ற பாரதி பாடலையும், உழவர் ஒதை, மதகு ஒதை என்ற சிலம்பின் அடிகளையும் எடுத்
துக் காட்டி பாடல்களைச் சந்தம் , தாளம், ஓசை நயம், எதுகை, மோனை என்பவற்றையெல்லாம் G5rrւ-rfւյւմ
டுத்தி விளக்கு வார்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தர்ப் பங்களுக்குப் பொருத்தமான பல பாடல் களை எடுத்து விளக்கு வார். கம்பராமர் யாணம் ஆரணியகாண்டத்திலே பஞ்ச வடிப்படலத்திலே ஒரு பாடல்.
'ஓதிம மொதுங்கக் கண்டவுத் தமனுழை
யளாகுஞ் சீதை தன்னடையை நோக்கிச் சிறியதோர்
முறுவல் செய்தான் மாதவ டாணுமாண்டு வந்து நீருண்டு
மீளும் போதக நடப்ப நோக்கிப் புதியதோர்
முறுவல் பூத்தாள். 8 இராமனும் சீதையும் கோதாவரி நதிக் கரையில் உல்லாசமாகச் சஞ்சரிக்கின்
, மலிவுப்பதிப்பு 1957) பக்கம்-117,தோத்
டம் (பஞ்சவடிவப் படலம்}= 8
5

Page 48
றனர். இராமன் அங்கு அன்னப்பறவை ஒதுங்கி நடத்தலைக் காண்கிருன் , சீதை யின் நடையோடு அன்னத்தின் நடையை உற்றுப்பார்த்து சீதையின் நடை, அன்ன நடையினுஞ் சிறந்திருத்தலை உணர்ந்து அன்னம் நடையழகில் தான் ஒப்பாக மாட்டாமையை உணர்ந்தே ஒதுங்கிச் செல்கிறது என்ற உணர்ச்சியை கம்பர் எவ்வாறு படம்பிடித்துக் காட்டுகிருர் எனக்கூறிக் கம்பனின் கவித் திறனைப் பெருமைப் படுத்திப் பேசு வார்.
இதுமட்டுமல்ல, இராமனெதிரிலே வஞ்சகியான சூர்ப்பனகை உத்தம இலக் கணம் நிரம்பிய மிக அழகிய வடிவங் கொண்டு வந்தனள் என்பதனை விளக்கும். "பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவமனுங்கச் செஞ்செவி யகஞ்ச நிமிர் சீறடியளாகி யஞ்சொலிள மஞ்ஞையென வன்னமென
மின்னும் வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள்
வந்தாள்,6 என்னும் பாடலேயும் பாடிக்காட்டிச் சூர்ப்பனகையின் தளுக்கு நடைக்கும் செப்பல் ஓசைப் பொருத்தத்திற்கும் புல வன் தனது செஞ்சொற்களைக் குழைத் துப் பாடிய உயர் நடையின எடுத்துக் கூறுவார். செகசிற்பியர், மில்டன் போன்ற மேலைநாட்டுக் கவிஞரிைக்கூடிக் கம்பர் விஞ்சிவிட்டார் எனிப்பெருமைப் படுவார். அடிகளார் அவர்க்ள் இராமக் கிருட்டினி சங்கப் பாடசாலைகளின் முகா மையாளராகக் கடமை யாற்றிய காலங் களில் பாடசாலைகளின் கல்வி வளர்ச்சி கருதி அடிக்கடி பாடசாலைகளுக்கு சமுகம் தருவது வழக்கம். அக்காலத்தில் பாலர் வகுப்புக்களில் அபிநயப்பாடல் வரிசை பில் பின்வரும் பாடல்களைத் தான் பாலர் படித்துக்கொண்டிருப்பார்கள்
மாதர்க்கும் சோபனம் சோபனம்
மேற்படி, சூர்ப்பனகைப்படலம்பாரதிபாடல் பக்கம் 33, செந்த மேற்படி, பக்கம்-172, நந்த லா மேற்படி, பக்கம்-241. பகைவனு

காதுகுத்திக் கம்பியிழுத்தால் காது
புண்ணுய்ப் போகுமென்று 'புகைவண்டிபாரீர் சனங்கள் ஏறும்
புகைவண்டிபாரீர்" ‘‘கையின் விரல் ஐந்தும் ஒன்ருய்க்
கனிந்து புகழ் பேசி' * பனைமரமே பனைமரமே ஏன்
வளர்ந்தாய் பனைமரமே”
இத்தகைய பாடல்களை அடிகளார் கேட் டுச் சிரித்துவிட்டு, அவற்றினை, எதிர்கா லத்தில் சொல்லிக்கொடாது நிறுத்திவிடு மாறும், வகுப்புகளுக்குத் தகுந்தபடி பாரதி பாடல்களைச் சொல்லிக்கொடுக்கும் படியும் பணிப்பார். பாரதி பாடல்களைச் சொல்லிக் கொடுங்கள், பாலர்கள் முன் னேற வழி கிடைக்கும் என்று கூறிப் பாரதி பாடல்களையே பாடசாலைகளில் புகுத்தி விட்டார். வகுப்புக்களுக்கேற்ற பாடல் களைத் தெரிந்தெடுத்துத் திட்டமும் போட்டுக் கொடுத்தார். அன்றியும் பின் வரும் பாடல்களை வகுப்புகளுக்கு ஏற்பப் பயன்படுத்தும் உதாரணப் பாடல்களா கத் தெரிந்தும் கொடுத்தார்.
1 ம் வகுப்புக்
"செந்தமிழ் நாடெனும் போதினிலேடி
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ 7
2ம் 3ம் 4ம் வகுப்பு
'காக்கைச் சிறகினிலே 55äsüTsurss
நின்றன் கரிய நிறந் தோன்றுதையா
‘நந்தலாலா 8
ம்ே வகுப்பு
"பகைவனுக்கருள்வாய் -நன்நெஞ்சே
பகைவனுக்கருள்வாய் 9
24. தமிழ் நாடு 1-10,
• 4 سم FT R نة *
க்கருளவாய் 1.8

Page 49
8ம் வகுப்பு
**வீரசுதந்திரம் வேண்டி நின்றர் பின்னர் வேறென்று கொள்வாரோ? 10
7ம் வகுப்பு
“சொந்த நாட்டிற் பரர்க்கடிமை செய்தே துஞ்சிடோம் இனி அஞ்சிடோம் 11
8ம் வகுப்பு
‘வாழ்கநிரந்தரம் வாழ்க தமிழ் மொழி
வாழிய வாழியவே 12 **வில்லினையொத்த புருவம் வளைத்தனை
வேலவா , 13
*சொல்ல வந்தாயோ? கிளியே
சொல்ல நீ வல்லாயோ? 14
இவ்வாறு இலக்கிய பாடத்தினை இலகுவாகக் கற்பிப்பதுடன் பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க் கணக்கு ஆதியாம் சங்ககால இலக்கிய நூல்களுக்கும் வழி நடாத்திச் செல்லு
TIT.
மனித சமூகத்திலே புரையோடிக் கிடக்கும் கெட்ட குணங்களைக் களைந்து நல்லதொரு சமுதாயம் உருவாக்க வேண்டும் என்று விரும்புகிற ஒரு கவிஞன் தான் படைக்கும் இலக்கியத்திலே குணப் பொருளைக் குணிப்பொருளாக மாற்றி இலக்கியத்தை அமைத்து விடு கிருன் என்றெல்லாம் எடுத்துக்கூறுவார். இவ்வகையில், இலக்கியத்தை இலக்கிய நோக்கத்துடன் இலகுவாக இனிது பெறக் கற்பித்த அடிகளாருக்குத் தமிழ் உலகம் என்றும் கடமைப்பட்டதாகும்.
இதைவிடவும், முதலாம் வகுப்புப் பிள்ளைகள் தாமும், ஆசிரியர் சொற் களைச் சொல்ல அவர்களே எழுதவேண் டுமெனவும் விழைவார். திருவண்ணும லேச்சிவன் கோயில் பாசுபதம், கரும்
10. மேற்படி பக்கம் 245 சுதந்திரப் ெ 11. மேற்படி பக்கம்-68 தேசபக்தர் சி 12. மேற்படி பக்கம்-38 தமிழ் மொழி 13. வேலன் பாட்டு 13.
24. பாரதி பாடல் பக்கம்-119. கிளி

புச்சோலை, செஞ்சத்தனம் இவைபோன்ற சொற்களைக் கூறிப் பிள்ளைகளை எழுதும் படியும் கேட்பார்.
இவ்வாறு அடிகளார் தன்மையைப் பற்றி அடிக்கடி பலரும் கூறும் கதைக ளைக்கேட்டும், அடிகளார் வரைந்த கட் டுரைகள், பாடிய பாட்டுக்கள் ,செய்த செர்ந்பொழிவுகள் அனைத்தையும் வாசித் தும் கேட்டும் எனது மான தகுருவாம் அடிகளாரின் அறிவு, ஆற்றல், பழக்கம் இலட்சியம், தன்மை, குணங்கள் என்ப வற்றைத் தெரிந்து அவர் படிமத்தை உள்ளத்தில் அமைத்து என்றென்றும் மாணத அஞ்சலி செய்து வந்தேன்.
1963ம் ஆண்டு என்று ஒரு ஞாபகம் மட்டக்களப்புத் தமிழ்க் கலா மன்றம் மட்டக்களப்பு நீதி மன்ற முன்றிலிலே அடிகளாருக்குச் சிலை எடுத்த ஞான்று அவர் பிறந்த பதியாகிய எமது காரை தீவிலிருந்து அஞ்சலோட்ட வீரர்கள் மூலம் ஆசிச்செய்தியொன்றினை அனுப்பி வைக்கவேண்டிய கடமைப்பாடு எமக் கிருந்தது. இந்த நிலையில் ஊரவர்கள் கூடி ஆசிச்செய்தி கவிமூலம் அமைய வேண்டும் எனக் கூறிக் கவிபாடும் குழு வில் ஒருவராக என்னையும் நியமித்தனர். எனது ஆரம்ப வகுப்பு ஆசிரியர், திரு. க. ஆறுமுகம் அவர்கள், இலக்கிய நண் பரும் சோதரருமான 'சீனுக்காணு' அவர்கள், அத்தோடு யானும் சேர்ந்து மூவர் குழுவாய் அமைந்து பாட்டியற்ற முற்பட்டோம் இவ்வகையில் அஞ்ச லோட்ட வீரர்கள் பால் ஆசிச் செய்தி யைக் கொடுத்து விடும் பொழுது பார் வையாளராக நிற்கும் ஒருவர் அக்காட் சினைப்பார்த்து வியந்து புனைந்து ஒரு சாற்று கவிடோல் ஒரு சில கவிகள் புனைய வேண்டும் என்ற ஆசையும் எனது உள் ளத்திலுதித்தது. பாடமுற்பட்டேன்.
فر، ٫ زم:
ாருமை 17, தம்பரம் பிள்ளே மறுமொழி 17
வாழ்த்து 1-8,
பிடுதூது 1-8

Page 50
அடிகளாரே எனக்கு அடியெடுத்துச் கொடுத்தார்கள். அஃதெவ்வாறெனில்
எனது மானதக் காட்சியிலே gll dy ளார் தோன்றிப் 'பொற்கோட்டு’’ என்று சொல்லி வைத்தார். 'திக டசக்
கர’’ என்று கந்தன் அடியெடுத்துக் கொடுத்தான். கச்சியப்பன் பாடினன். இறைவன் ‘உலகெலாம்’ என அடியெ டுத்துக் கொடுத்தார், சேக்கிழார் சுவா மிகள் பெரிய புராணம் பாடத் தொடங் கினர். என்றெல்லாம் அறிந்து வைத்தி ருந்த எனக்கு அனுபவ வாயிலாக இச் சம்பவம் நடத்தேறியது. கச்சியப்பன யும், சேக் கிழார் சுவாமிகளையும் எம் (5 Lρπ (5) ஒப்பிட்டுப்பார்ப்பின் அவர் அருகில் நிற்கக் கூட நாம் தகுதி பெற வில்லை. ஆயினும், அடிகளார் மீது கொண்ட இறை மை ப்பற்று, அவர் மானத குருவாய்நின்று ஆட்கொண்டு என் மீது காட்டிய பரிவு, இவையனைத்
జిహా-ఏళఒ2ష.
தேசிய
அந்நாளில் மண்ைேனயெல்லாங் அரசுகட்டிப் பேரரச்ை அமைத் பொன்னுக மணியாகச் சுரண் போற்றுவதற்கு ஒரளுமைக் கூ ஆங்கிலத்து மொழியோடு மதத் அதைநன்ருய்க் கற்றேர்க்கு ே ஈங்கவர்க்குச் சாதகமாய் அை ஏக்கமுறும் நிலைகண்டு எழுந் எழுகின்ற மகாசக்தி பெலிந் தேசியத்துக் கொடிகாட்டி எழு தென்நாட்டிற் பழங்கதையாய்!

தும் சேர்ந்து ',பொற்கோட்டிமயமிசைப் பொலிந்திலங்கு பரிதியெனப் புலமை யாண்டு' எனப் பாடத் தொடங்கினேன். இப்பாடலை இம் மலரில் பிறிதோரிடத் தில் ஆசிரியர் திரு ம . சற் குணம். பீ.ஏ (ஆனர்ஸ்) அவர்கள் வெளியிட்டு வைப் பார்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு நமது அடிகளார் பேச்சி லும், மூச்சிலும், தமிழ் வளரச் சைவம் வளர அரும்பாடுபட்ட பெருந்த  ைகமை யாளன். யான் கண்ட விபுலானந்த வடிவிலே, இத்தகைய பெருந்த ைகக் குணங்களே பொலிந்திருந்தன. அவரை அறிஞர் பெருமக்கள் எவ்வாறு போற் றினும் அவ்வாறெல்லாம் அவர் போற் றப்படதக் கவர்.
ஞான குரு வாழ்க! அவர் நாமம்
வாழ்க!
عحصہ بہیہ مسحہمہ رحمۃ
வீரன்
கொள்ளை கொண்ட து நன்ற ய் டிச் சென்றர். ட்டஞ் செய்தார் த்தைச் சேர்த்து வேலைகாட்டி மத்தார் கூட்டம் தானன்று த தெங்கும் ழந்ததெல்லாம் ப் போனதில்லை,
3 Lu T. Gouj T3 (T.
88

Page 51
ஆடிைஐஆ
அருட்டிரு விபுலா வாழ்க்ை
திரு. பூ, கந்தரம்
(தலைமை
speak
weswa
முத்தமிழ்ப் பெருங் காப்பியமான சிலப்பதிகாரத்தை மகா மகோபாத்தி யாய டாக்டர் உ. வே. சாமிநாதையர வர்கள் முழு உருவிலே 1892 ம் ஆண்டு தமிழுலகுக்கு வெளியிட்டாராயினும் , அந்நூலின் இசைத் திறனை ஆராய்ந்து அறிந்துகொள்ள முடியாத தமிழறிஞரின் கவலை நீங்கத் தமிழன்னை கிழக்கிலங்கை யிலே மட்டக்களப்புக் காரேறு மூதூரிலே சுவாமி விபுலானந்த அடிகளாரை அவ் வாண்டிலேயே தோற்றுவித்தது தமிழ் மக்கள் செய்த பெரும் பேருகும்.
இல்லற வாழ்வை வெறுத்துத் துறவ றம் பூண்ட சேர முனி இளங்கோவடிகள் போன்று துறவற த்  ைத யே மேற் கொண்டு சைவத்துக்கும் தமிழுக்கும் அருந்தொண்டாற்றி இலட்சிய வாழ்வு வாழ்ந்த அடிகளார்; காரைதீவில் பரம்ப ரை யாக வாழ்ந்து வரும் வேளாளர் மர பிலே 1892 ம் ஆண்டு பங்குனி மாதம் 16ந் திகதி சாமித்தம்பியாருக்கும் கண் ணம்மை யாருக்கும் மகனகப் பிறந்தார்
G.
பாடசாலைகளில் ஆசிரியராகவும், தேசத்தைக் காவல் செய்யும் போர்வீர ராகவும், கல்லூரிகளில் அதிபராகவும், ஆரிய திராவிட பாஷா விருத்திச் சங்க அமைப்பாளராகவும், பூgஇராமகிருஷ்ண சங்கப் பாடசாலைகளின் முகாமைக்கார ராகவும், சர்வ கலாசாலைகளின் முதல் தமிழ்ப் பெரும் பேராசிரியராகவும், இந் திய தமிழ்ச்சங்கங்களில் உறுப்பினராக வும் தலைவராகவும் பிரபுத்த பாரத பத்தி ரிகா சிரியராகவும் வாழ்ந்து, திருக்கயிலா யஞ் சென்று, அம்மை அப்பரை வணங்கி அருள் பெற்று யாழ் நூல் என்னும்
3.

O
னந்த அடிகளாரின்
கெயில்.
பிள்ளை அவர்கள், ****)== = இசைக்களஞ்சியத்தைத் தமிழுலகுக்கு அளித்தலையே தம் கடைசிப்பணியாகக் கொண்ட அடிகளாரின் வாழ்க்கை வர லாறும் தமிழ்ப்பணியும் தமிழுலகம் நன் கறியும்.
ஆகவே அடிகளாரின் வாழ்க்கைச் சம்பவங்கள் மன எண்ணங்கள் சில வற்றை நினைவுகூருதல் சிறப்புடையதா கும் என்பது கருத்து.
காரைதீவின் கிழக்கெல்லையாகவுள் ளது வங்காள விரிகுடாக்கடல், மயில்வா கனஞர் சிறுவனயிருக்கும் பொழுது பாட சாலை விடுதலையில் வீட்டுக்கு வந்து நிற் கும் நாட்களில் மாலைநேரங்களில் கடற் கரைக்குப் போய் வருவது வழக்கம். ஒரு நாள் பிற்பகல் கடற்கரைக்குச் சென்ற மயில் வாகனனர் மாலை நேரமாகியும் வீட் டுக்கு வராதது கண்ட சாமித்தம் பியார் மகனைத் தேடிக் கடற்கரைக்குப் போ னர். மகனைக் காணவில்லையே என்று பரி தவித்தார். பல வருஷ காலமாகப் பிள் ளைச் செல்வம் கொள்ளக் கிடையாதிருந் தவரல்லவா? கடற்கரையெல்லாம் தேடி ஞர். கடைசியாக ஒரு பற்றையோரம் மயில் வாகனனர் இருக்கக் கண்டு அங்கு விரைந்து சென்றர். மயில் வாகனனர் கண்ணை மூடிக்கொண்டிருந்தார். அவர் முன்னே சில கணக்குகள் எழுதப்பட்டி ருந்தன. தகப்பனரின் குரல் கேட்டு கண்ணை விழித்தார். கணக்குகளை அழித்து விட்டுத் தகப்பனரோடு வீட்டுக்குவர இருட்டிவிட்டது. கண்ணம் மை யார் அழு து கொண்டிருந்தார். தாயின் நிலைகண்டு ஏங்கினர் மயில் வாகனனர். கணக்குகளை எழுதி முடிபுகளை ஆராய்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தவருக்கு நேரம் கழிந்ததே தெரியவில்லை.

Page 52
சாமித்தம்பியார் சிதம்பரத்துகுக் யாத்திரை செய்து மீண்டகாலம் முத லாக, தெய்வ பக்தியும் சுத்த போசன மும் உடைய ஆசாரா சீலராக வாழ்ந்து வந்தார். மயில் வாகனனர் சிறு வயதி னர்; நெருப்புக்குச்சி மருந்துகளை உதிர் த்தி மரக்க ட்டையில் உள்ள களைவுகளில் வைத்து ஆணியை அதன் மேல் வைத்து அடித்து வெடிச்சத்தம் கேட்டுச் சந்தோ ஷப்படுவார். ஒருநாள் தந்தை யார் சந் தனம் அரைக்கும் கல்லிலே சிறு துளைவு செய்து நெருப்புக்குச்சித் தூள் போட்டு வெடி உண்டாக்கினர், சந்தனக்கல் பிளந் துவிட்டது, பயந்துவிட்டார். அட்டப் பள்ளத்திலுள்ள தென்னந்தோட்டத்துக் குச் சென்றிருந்த தகப்பனர் மீண்டு வந்ததும் தண்டிப்பாரே என்று அழுதார் சாப்பிடவும் மறுத்தார். தகப் பஞர் வரு முன் வேறு சந்தனக்கல் வாங்கி வைப் பதாகத் தாயார் சமாதானம் கூறிச் சாப் பிடச் செய்தார்,
சுவாமியவர்கள் கல்லடி-உப்போடையில் சிவானந்த வித்தியாலயத்தை அமைத்து உருவாக்கி வளர்ச்சியடையச் செய்த வேலைகள் அதிகம் என்பது எல்லோருக் கும் தெரியும் 1938ம் ஆண்டு என நினைக் கிறேன். சுவாமிகள் சிவபுரியில் வாழ்ந்த காலம் அது. சுவாமிகள் தம் அறை யில் இருந்து கொண்டு ஓயாது இரவு பகலாகப் படித்தும் எழுதியும் வேலை செய்து கொண்டிருந்தார். குளிப்பு, முழுக்கு, சாப்பாடு இவை யெல்லாம் மறந்த நிலை. ஒர் நாள் இரவு சுவாமி கள் சாப்பிட வருவாரே அவரோடு சாப் பிடக் காத்திருந்தோம் நால்வர். சமை யற்காரனும் காத்திருந்தான். ஒருவரை யொருவர் அறியாமல் தூங்கிவிட்டோம். சுவாமிகள் எங்களை எழுப்பி இங்கு ஏன் நித்திரை செய்கிறீர்கள் எனக் கேட்டார் கள். என்ன பதில் சொல்லுவது? சமை யற்காரனே பதில் சொன்னன். அப்போ துதான் சுவாமிகளுக்குத் தான் சாப்பி டவில்லை என்பது தெரியும் சாப்பாட் டைப் பார்த்தார்கள் பழுதடைந்துவிட் டது. விடியற்காலத்தை எதிர்பார்க்க

வேண்டிய நேரமல்லவா? இத்தகைய நிலை ஒரு நாளல்ல பலநாட்கள். சுவா களின் உடல்நலம் பாதிக்கப்படுவதை யறிந்து, சுவாமிகளின் குளிப்பு, முழுக்கு சாப்பாடு, நித்திரை, இவையெல்லாம் உரிய உரிய நேரத்தில் நடைபெற, ஞா பகப்படுத்தி வழி நடத்தும் பொறுப்பை அன்புக்குரிய சீடனும் மாணவனுமாகிய திரு. வே. குப்புசாமி (சதாசிவம்) அவர் கள் ஏற்க வேண்டிய தாயிற்று. சுவா மிகள் கருமமே கண்ணுயிருந்த காலம் அது
மயில் வாகனஞர் தனது வீட்டிலுள்ள பூசையறையில் நீண்ட நேரம் இருந்து பூசை செய்வது வழக்கம் என்று சுவா மிகள் கூறுவார்கள். தனது மூத்த தங்கை யாரின் மகஞன அமரத்துவம் அடைந்த குழந்தை வடிவேலுவுக்கும் சொல்லிக் கொடுத்துப் பூசை செய்வித்தார்கள். 'நமது தாய் தந்தையர் குடியிருந்த வீட்டைப் பரிசுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது எனது விருப்பம். உள்வீட்டுக்குள்ளே விநாயகப் பெருமா ளைப் பிரதிஷ்டை செய்து அந்த இடம் என்றும் நல்ல புளக்கமாக நடைபெற்று வரப் பண்ண வேண்டும் என்பது எனது விருப்பம். ஏதோ ஆண்டவனுடைய அநுக் கிரகப்படி ஆகிறது. , , இவ்வாரு க 1932ம் ஆண்டில் தனது கையால் எழுதியுள்ளார் கள். "அவ்வீடு குடியிருப்புக்கு உரியதல்ல பொது இடமாகப் பாவிக்கவேண்டியது. அதற்கான ஒழுங்குகளைச் செய்கிறேன், என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
சுவாமியவர்கள் இமயமலையைச் சேர்ந்த மாயாவதி என்னுமிடத்தில் வாழ்ந்த போது ஏக காலத்தில் பிரபுத்தபாரத, வேதாந்த கேசரி, பூறிராமகிருஷ்ணவிஜயம் தமிழ்ப்பொழில், லோகோபகாரி, கலை மகள் முதலிய பத்திரிகைகளில் எழுதி வருவதாக 1940ம் ஆண்டு குறிப்பிட் டுள்ளார்கள்.
"என்ன எனது தகப்பனர் படிப்பித் தது ஜுனியர் பரீட்சை வரையிலேதான் அதன்பின்பு எனது சொந்த முயற்சியா
40

Page 53
லும் ஆண்டவன் அநுக்கிரகத்தினுலும் அறி வாளிகள் மதிக்கதக்க கல்வி நிலையடைந் தேன். இன்றும் சமஸ்கிருதமும் வங்கா ளிப்பாஷை யும் படித்துகொண்டிருக்கி றேன் என்று 1942ம் ஆண்டு வங்காள தேசத்திலிருக்கும் போது குறிப்பிட்டுள் ளார்கள் இவ்வறிவுரையை மாணவர் உவந்தேற்பார்களாக,
சுவாமிய வர்கள் வடநாட்டிலிருந்து தென்னட்டுக்கு வந்த ஒரு வருடத்தில் 'பித்தவாதசுரம்' என்னும் நோயினுற் பீடிக்கப்பட்டார்கள். அக்காலம் அறி வுடைப் பெரியார்கள் சுவாமிகளின் நோய் நீங்க மனங்க சிந்து ஆண்டவனே வேண் டினர்கள். இந்தியாவிலிருந்த கோனுார் ஜமிந்தார் நச்சாந்துப்பட்டி உயர் திருவா ளர். பெ. ராம. ராம. சித. சிதம்பரஞ் செட்டியாரும் பிற அன்பர்களும், சுவா மிகளின் நோய் தீர நாங்கள் யாது செய்ய வேண்டுமெனக் கேட்டார்கள்,
•
ஒருவன் உன்மேல் பகை கொண்டn அவனுக்கு உண்மையை எடுத்துக்காட்ட வற்புறுத்தி அவன்மேற் பழிசுமத்தக்கூட பெரிதாகக் காட்டிக் கொள்ள வேண்ட அவனெண்ணத்தை மாற்று. அவன் பிை தெரியும்? ஒரு சொல்லுக்குப் பல காரண தவறு என்று நிச்சயிக்க எவ்வளவோ விஷ
4.

"யாழ் நூல்' அச்சேறு மாஞல் அதுவே எனக்கு ஆறுதலளிக்கும் செயலாகுமெனச் சுவாமிகள் விடைபகர்ந்தார்கள். யாழ் நூல் நான்கு பக்கங்கள் அச்சாகி வெளி வந்தன. இறைவனருளால் நோயும் ஒரு வாறு குணமடைந் தது. இவ்வாறு சுவா மியவர்கள் எழுதியுள்ளார்கள்,
இவை யெல்லாம் அடிகளாரின் இளை யதங்கையாராகிய எமது தாயார் சொல் லக் கேட்டவையும், அடிகளார் எழுதிய கடிதங்களுள் கண்டெடுக்கபட்டவையு மாகும்
தமிழுலகெலாம் அறிவொளி பரப்பிய அடிகளார் தாம் பிறந்த தன் பயன் முடி வெய்திய நிம்மதியில் 1947ம் ஆண்டு ஆடிமாதம் 19ம் திகதி நள்ளிரவில் அருட் சோதியுட் கலந்தார்கள்.
அடிகளார் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்தனை செய்வோமாக.
"னென்ருல், அவனுடன் அன்பு வைத்து வேண்டும். அதிலும் அவன் குற்றத்தை ாது. உன்னுடைய பொறுமையையும் ா. மனமார அவனுக்கு உதவி செய்து ழ செய்தானென்பது உனக்கு எப்படித் னங்கள் உண்டு. மற்ருெருவன் செய்தது யங்களை ஆராயவேண்டும்.
சுவாமி விபுலானந்தர்.

Page 54
9 DJT60T (திமிலைக்
سيححيحمحمي بحيحيي يصبحمحميحموحيحيجعيجحيحصرحمحميحيجمي
s
t s :
:
காதற் கணிபிழிந்த சாறெடுத் கற்பனையாம் வண்ணத்த சாதலிழி பில்லாத தனித்துவ
தங்கமென்ற தமிழிற்கு நீதியறம் வகுத்துவைத்தார் லையான காவியங்கள் ஆதியிலே அகத்தியரும் இய அதையடுத்து அவன்சிட
இயலிசையும் நாடகமும் ஒரு இனியமுத தமிழ்செழித் அயலவரின் கண்பட்டோ கட அகத்தியம் போல் அரிய செயலழிய ஐந்துமுறை வெ சிதைந்தாளா இனியதமி புயலடித்து ஓய்ந்ததென வீற் புதுமை இவள் தோற்ற
உண்டென்றல் உயர்வுண்டு உ
ஒப்பற்ற தனிச்சிறப்பும் கண்டதவன் கலைத்திறனிற்
காணுது ஒழிந்தவையோ அண்டத்தைக் கணக்கிட்டு அ அரியதமிழாற்றலின அ முண்டங்கள்போற்றமிழர் வா முற்றுணர்ந்த ஞானிகளை
காணுது மறைந்தொழிந்த க காதலிசை வண்ணத்தை வாணுளிற் குயிரனைய இசை
வண்மையினை யாழுருை காணுேமா கலைத்தமிழே! தட கதியிதுவோ விதியிதுவே வாணுளைத் தமிழுக்கே அற்பன வாழ்ந்த விபுலானந்தன்

3துக் 5ால் மெருகையேற்றிச் த்தின் உயிரையூட்டி
புலவரெல்லாம் புராணமென்றே
லமைத்தார் ன் இயலமைத்தார்
தங்குகூட்டி து வளர்ந்தகால ல்கோள்வந்து தமிழ் நூலையெல்லம் ளவிற்றந்தோ! ழ்க் கன்னி எங்கே றிருந்தாள் த்திற் கழிவுமுண்டோ?
உண்டென்போம்யாம் சிறியபாதி
கணக்கிற்சேரா ளந்திட்டாலும் ளக்கலாமோ? ாழ்கின்றேம்
எங்கோகாணுேம்.
லேச்செல்வத்தை க் கவிதையூற்றை நுணுக்க வ பாணர்தம்மைக் மிழர் வாழ்வின் பா எனக்கலங்கி னித்து
எங்கேயெங்கே?
42

Page 55
எங்கேநம் தமிழ்க்கடலுள்
இசைநுணுக்க மாராந்து மங்காத புகழுடம்பை வைத் மறைந்தானே முத்தமி வெங்கோபக் கடல்கொண்ட
விடுவித்துத் தந்தவர்க தங்கமணித் தாரகையே! த தலைதாழ்த்தி வணங்கு
இன்பத்து வின்பம்பே ரின் இனிய இசைத் தமிழைற துன்பத்தைத் துடைப்பதுவே தொல்லையற ஆன்மீகத் அன்புருக அருள் பெருக அ அனைத்துலகும் சமரரசன் இன்புறுவோம் எனத் துறவு இதயத்திற் கெதுஇன்ப
பார்க்கின்ற திசையெல்லாம் பாவலனின் நாவெல்ல வாக்கெல்லாம் மணிமணியா வாழ்வெல்லாம் கலைஞ நோக்கொல்லாம் தமிழ்ச்சே நுண்ணறிவிற் சிறந்தக ஏக்கந்தான் இவை யெல்லா
என்னரிய தமிழிற்கின்
இன்றில்லை நேற்றில்லை இத
இருந்ததுபா பரயுகத்து நின்றிலங்கி நிலைத்ததமிழ்
நிதியான எண்ணெட்டுச் கண்டுகளி கொண்டதமிழ் எ காவியத்தை மெய்ப்பெ தண்டமிழின் சுவைகண்டார் தத்துவத்தின் ஒளிகண்

驾由剑岛由家 து யாழ் நூல்தந்தோன் 3துவிட்டு ழன் இவனைப்போல இசைநூலொன்றை ளெவருமுண்டோ? மிழேயுன்னைத் தலே தமிழர்க்கின்பம்,
பம் பாரில் நிதம் பாடிப்பாடிப் வ தூய இன்பம்
தொண்டுசெய்து கந்தையின்றி ா மாற்கமோங்க
பூண்டபெம்மான் ம் எண்ணிப்பார்ப்போம்!
கலையின்பார்வை ாம் இசையினூற்று ாய்த் திரண்டமுத்து ான மார்க்கம் தூய வை தமிழர்சேவை லை நுணுக்கச்சேவை ம் இருந்துமென்ன நிலையா இன்று?
ற்குமுன் ம் அதற்குமுன்பும் அறிவிலோங்கி 3 கலே ஞானத்தைக் ானக்கவன்று ாருளைக் காதலித்துத்
தனக்கடந்த டார் தனக்கண்டார்
43

Page 56
தன்னைத்தான் காண்பதிலே
சாமிக்குத் துறவுநெறி அன்னைக்கும் தந்தைக்கும்
ஆழ்ந்தமனப் பக்திதனை என்னையிங்கு விட்டவழி பணி இருப்பதுவே எனக்கின் மன்னவனைத் தமிழ்கூறு உ மறக்குமோ மறக்காதே
மட்டற்ற சேவையினுல் உடல் மனம்தளர வில்லையடா திட்டங்கள் தீட்டினுன் அமர செல்கின்ற வேளையிலும் கட்டுடலைப் பேணுது துறவுபூ கன்மவினை முடித்துவி! மட்டற்ற மகிழ்ச்சியிலே அம வாழ்வுபெற்று மகிழ்கில

இன்பம் இந்தச்
காத்தலின்பம் குருநாதருக்கும் rச் செலுத்தலின்பம் விகள் செய்து ாபம் என்பானிந்த லகெல்லாம்
ஊழிமட்டும்
தளர்ந்தும்
அடிகளுக்கு
லோகம்
தமிழ்வளர்த்த
ண்டு
ட்டான் கன்மயோகி
ரானந்த
ன்றன் விபுலானந்தன்
44

Page 57
யாழோசை
பேராசி
பத்தொன்பதாம் இருபதாம் நூற் ருண்டுகளில் தமிழ் மொழிக்கு ஆக்கம் தந்த பெரியார்கள் மிகச் சிலரே. அவருள் ஆறுமுக நாவலர், சி. வை. தாமோதரம் பிள்ளை, மறைமலையடிகள் முதலியோர் குறிப்பிடத்தக்கவர். நாவலர் அவர்கள் சைவசமயக் கல்விக்கும் சைவப்பண்பாட்
டிற்கும் புத்துயிர் அளித்தார். தாமோ
தரம்பிள்ளை அவர்கள் சங்கநூல்களையும் பழைய இலக்கணங்களையும் துருவியா ராந்து அச்சுவா கனமேற்றித் தமிழனின் பண்டைப் பெருமைகளையும், சீரிய பண் பாடுகளையும் உலகோர் அறியவைத்தார், மறைமலையடிகள் வடமொழியின் றி த் தமிழ் தனித்தியங்காது என்னும் வெற் றெண்ணத்தைத் தகர்த்தெறிந்து, அதற் குப் பண்டைத் தூய்மையைத் தேடிக் கொடுத்தார். விபுலானந்த அடிகளாரும் வடநாட்டுப்பண்பாடு முதலியவற்ருல் அழிந்தொழிந்துபோன தமிழிசையையும் தமிழிசைக்கருவிகளையும் தமது ஆராய்ச்சி யின் திறனல் திரும்பவும் எடுத்துத் தமிழ் மக்களுக்கு அளித்துப் பெரும் புகழீட்டி
 

---, --row- . ۔-- ---------.... ---n, m -----
யூர், க, கன பதிப்பிள்ளை அவர்கள்
ஞர் தன்னலங்கருதாத இப்பெரியாரின் ஒயா உழைப்பினல் தமிழ்த் தாய் இன்று உலகினர் போற்றவும் தமிழ் மக்கள் சூழ்ந்து நின்று ஏற்றிப்புகழவும் அரியா சனத்தில் வீற்றிருக்கின்ருள்.
அடிகளார் சங்கநூல்களைக் கற்றுத் தெளிந்த பேரறிஞன். தமிழிலக்கணங் களை ஆராய்ந்தறிந்த பேரறிஞன், உரை நடை எழுதுவதில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர், சிறந்த கவிபுனையும் பேராற் றல் மிக்கவர் அன்றியும், தாம் ஆங்கில மொழிமூலம் கற்றறிந்த பூதநூல், வேதி நூல் முதலியவற்றின் நுண்பொருள்களைக் கற்ருேரும் மற்ருேரும் எளிதில் அறியக் கூடிய வண்ணம் தூய தமிழில் எடுத்து விளங்குவதில் வல்லுநர். பிற நாட்டு நல் லறிஞர் சாத்திரங்களையும் இலக்கியங் களையும் தமிழ் மொழியில் பெயர்த்துத் தமிழுக்கு ஆக்கம் தேடித்தந்த பெரும் பேரறிஞர். இத்தகைய பேரறிஞர் தமிழ் மொழிக்குத் தாமே தொண்டு செய்வ தோடு அமையாது வேறு பல அறிஞரை யும் ஊக்குவிக்கும் பெருங்குணம் படைத் தவர். புத்தம் புதிய நூல்கள் பல தமிழ் மொழியில் எழுதல் வேண்டும் என்பதே அடிகளாரின் வேணவா. அதற்காகத் தம் மாலியன்றனவற்றை எல்லாம் செய்து வந்தார். நன்மா ஞ க் க ர் பல  ைர நாடெங்கும் உருவாக்கினர். தாம் முய லும் துறைகளில் பணியாற்றும் புலவர் களுக்கும் நூலாசிரியர்களுக்கும் ஊக்க மளித்தார். சுருங்கக் கூறின் தமிழ் மொழி மேலோங்க வேண்டுமென்று தம் முள்ளத்தில் கிடந்த பேருணர்ச்சியைத் தம் சுற்ருடலில் வந்தடைந்த எவருக்கும் அள்ளியிறைத்தார். அ டி க ள |ா ரி ன் உணர்ச்சி வேகம் வந்தடைந்த எவரை யும் அவர்டால் இழுத்தது. தமிழ்த் தொண்டில் ஈடுபடச்செய்தது. அடிகளார் தம் வாழ்க்கையில் முன்னேற்றமான கொள்கையுடனே வாழ்ந்தார்,

Page 58
சமயத் துறையில் பழைய வேதாந்தத் தை கடைப்பிடித்த வர் அல்லர், காலத்துக் கேற்றவாறு சமய ஆசாரங்களைத் திருத்தி அமைக்க வேண்டும் என்னும் எண்ணக் கருத்துடையவர். தமிழ் மொழியைப் பொறுத்த வரையிலும் மிகுந்த முன்னேற் றமான குறிக்கோஃளயுடையவர். அடி களர் 1931 ம் ஆண்டு ஆனி மாதம் அண்ணு மலைப் பல்கலைக்கழ க த் து க் கு பேராசிரியராகப் போய் இருந்தபொழுது அவர் ஆற்றிய அரும்பணி ஒன்றனை நாம் இங்கு குறிப்பிட வேண்டியிருக்கின்றது.
u TJ?u Tử u TLoü+ sir
சுப்பிரமணிய பாரதியார் எழுதிய பாட்டுக்கள் யாவும் மிகுந்த உணர்ச்சியு டன் முன்னேற்றமான கருத்துக்களைப் பொதிந்துள்ளனவாய் இரு ந் தாலு ம் இலக்கண இலக்கியங்களைக் கற்றறிந்த பண்டிதர்கள் அவை பழைய யாப்ப ைம தியோடும் தமிழ் மரபோடும் முற்றப் பொருந்தாமையின் உண்மையான தமிழ் கவிதைகளல்ல, என வெறுத்தனர். அப் பாடல்களுக்கு ரியமேலான சிறப்பையும் கொடுக்க மறுத்தனர். ஆனல் அடிகளார் அண்ணுமலைநகர் அடைந்தபோது அங்கு பாரதிகழகம் என்ற ஒரு சங்கமுங் கூட்டி அப் பாட்டுக்களை இசையறிந்த புலவ ரைக்கொண்டு இசையுடன் பாடுவித் தார். அதன் பின்னரே பாரதியார் புக ழும் பாட்டுக்களும் தமிழ் நாடெங்கணும் பரவின. தேடாதிருந்த பாரதியாரைத் தமிழுலகம் கனம் பண்ணவைத்த பெரு மை விபுலானந்த அடிகளுக்கே உரியதா கும.
அன்றியும், பாரதியார் தமது பாடல் களில் விளம்பியவாறு பிற நாட்டு நல்லறி ஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும், என்ற ஆசை பெரிதும் அடிகளுக்கு இருந்தது. அத ஞல் தம்மையடையும் வி ஞ் ஞா ன ம் படித்த அறிஞரை ஆங்கிலம் கல்லாது தமிழ் மட்டுமே கற்ற விஞ்ஞானக் கல்வி யைத் தமிழில் மொழி பெயர்த்துச் சிறு சிறு நூல்வடிவமாகவோ கட்டுரை வாயி

லாகவோ கொடுத்தல் வேண்டுமெனக் கேட்டுக்கொள்வார், ஆஞல் விஞ்ஞானம் படித்த பெரும் புலவரு கோ தமிழ் வராது அதனல் அவர் படித்த படிப்பெல் லாம் தமிழ் மட்டு மறிந்த பொது மக்களுக் குச் சிறிதும் பயன் படாதிருந்தது அந்த நிலை இந்த நாளிலும் கூட மாறவில்லை, அடிகளார் இ த னை ப் பற்றிப் பேசும் பொழுது யாழ்ப்பாணத்து வட்டுக்கோட் டையில் அமெரிக்க மிஷனரிமார் வைத்து நடத்திய செமினரியை எடுத்துக்காட் டாகப் பல முறையும் கூறுவர். அச்செமி னரியில் படித்து வேலை செய்த பெரியோர் கள் கணித நூல், வேதி நூல், பூத நூல், மருத்துவ நூல், உடல்நூல் முதலிய மேஞட்டு விஞ்ஞான நூல்களைத் தமிழில் எழுதி வெளியிட்டனர். அவ்வேலையை இடையிலே கைவிடாது யாழ்ப்பாணத்த வர் தொடர்ந்து ஆற்றியிருந்தால் தமிழ் மொழி மிகவிரைவாக முன்னேறியிருக் கும். ஒரு பெரிய தொண்டை யாழ்ப்பா ணம் இத்துறையில் ஆற்றியிருக்கும்.
அடிக ளா ரு ம் ஏ னை யோ  ைர ப் போலவே ஆங்கிலம் மூலம் விஞ்ஞானம் கணிதம் முதலியவற்றைப் படித்துப் பட் டம் பெற்றவர். அதனலே தாம் அறிந்த விஞ்ஞான அறிவைத் தமிழ்ப் பொது மக் களுக்கு அளித்தல் வேண்டும் என்னும் பெரு விருப்புக் கொண்டவர். வேதி நூ லைப்பற்றியோ பூத நூலைப் பற்றியோ நூல்கள் வரைந்து கொள்ள அவருக்கு நேரமில்லாது போயிற்று ஆனல் தம் விஞ் ஞான அறிவை வேறுவகையாகத் தமிழ் மக்களுக்கு அளித்தார்.
கலைச்சொல்
1934 ம் ஆண்டிலே சென்னை மாகா ணத்திலுள்ள அறிஞர்கள் ஒன்று கூடி மேலைநாட்டு விஞ்ஞான நூல் முதலியவற் றைத் தமிழில் ஆக்குவதற்காகச் சொல் லாக்கக் கழகம் ஒன்றைச் சென்னை பச் சையப்பன் கல்லூரி மண்டபத்திற் கூட்டி னர். அம்மாநாட்டிற்குப் பொதுத் தலைவ ராக அடிகளாரையே தேர்ந்தெடுத்த னர். இம் மானுட்டின் பயனக எழுந்ததே
46

Page 59
சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் வெளி யிட்ட கலைச்சொற்கள் என்னும் அகராதி நூலாகும். இந்நூலிற் காணப்படும் கலைச் சொற்களைக் கையாண்டே அறிஞர்கள் இப்போது தமிழ் நாட்டில் வேதி நூல், கணிதம் , அரசியல் நூல் முதலியவற்றை எழுதுகின்றனர், இவ்வாறு அடிகளார் தொடங்கி வைத்த நன்முயற்சியால் விஞ் ஞானக் கலை இன்று தமிழில் விரைவாக வளர்ந்து வருகின்றது. தமிழ் நாட்டிலே எத்தனையோ பெரும் மேதாவிகள் வாழ்ந்து வந்திருக்கின்றனர். தாம் பிறந்த நாட்டிற்கும் மொழிக்கும் தம் மால் இயன்றவாறு அரும் பெரும் தொண்டுகளைச் செய்திருக்கின்றனர். தமிழ்மொழி மூலமாக உலகு க்குத் தொண்டுசெய்த பெரியார்களுள் வள்ளு வர், இளங்கோ, சைவ நாயன்மார்கள், வைணவ ஆழ்வார்கள், மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாச்சாரியார் முத லியோர் குடுப்பிடத்தக் கவர். இப்பெரி யார் யாவரும் தமது அரிய எண்ணக் கருத்துக்களைத் தமிழ் மொழி மூலம் உல கிற்கு அளித்தனர். ஆணுல் இவர்களைப் போன்ற இ.யர்ந்த எத்தனையோ பல தமி ழர்கள் தமிழ் நாட்டில் வாழ்ந்தனர் அவர்களுள் gâSF iš sur IT * FT fu um fif, ராமானுசர் முதலியோர் முதன்மை வாய்ந்தவர். அவர்கள் யாவரும் தமி ழர். தமிழையே பேசினுர்கள் எனி லும் உயர்ந்த கருத்துக்கள் பொருந்திய நூல்களைத் தமிழில் எழுதாது வடமொழி யில் எழுதி வைத்தனர். அதனல் வட மொழி சிறப்படைந்தது ஆனல் அந்நூல் கள் தமிழில் எழுதப்பட்டிருந்தால் தமிழ் மொழி எத் துணை சிறப்படைந்திருக்கும்.
ஏன் இவர்கள் தமிழில் எழுதவில்லை. தாம் இவற்றைத் தமிழில் எழுதினுல் தமிழ் நாட்டவர் மட்டுமே படிப்பார். ஆனல் வடமொழியில் எழுதினுல் இந்தி யாவிலுள்ளார், யாவரும் படித்தறிவர் என்ற எண்ணத்தினுலேயே இவ் வாறு செய்தனர். மேலான எண்ணங்கள் பொதிந்த நூல்கள் எந்தமொழியில் எழு தினம் முன் என்ன அவை மொழி என்னும்

போர்வையை நீக்கிக்கொண்டு வெளி யாய் எவருக்கும் முன் னின்று விளங்கிக் கொண்டிருக்கும். இது அந்தக் காலத்தில். இப்பொழுதும் விஞ்ஞானம் முதலிய அறி வைப் பெற்ற எத்தனையோ தமிழர் தமி ழில் எழுதினல் அவர் பெருமை உலகுக்கு வெளிவராதாம் அதனுலேயே அவர் ஆங் கிலத்தில் எழுத முன்வந்துள்ளனர். இப் பெரியாரின் அறிவு தமிழுக்குப் பயன்ப டாமற் போகின்றது.தாம் கற்றவற்றைத் தமிழில் எழுதித் தமிழருக்கு அளிக்குமாறு விஞ்ஞானத்தில் வல்ல பெரியார்களே அடிகள் பலமுறையும் வேண்டினர். அக் காலத்தில் அவருரை வெற்றுரை ஆயி ற்று. அவர் கூறியவற்றை பொருட்படுத் தினர் ஒரு வருமிலர் ஆங்கிலேயர் ஆட்சி நீங்கியதும் காலம் மாறியது. இன்று தமிழ் மொழியிலே விஞ்ஞானம் வேண் டும் கலைகள் வேண்டும் என்ற ஒன்றே கூக் கூரல், இனிமேலாவது அடிகள் கண்ட கனவு நனவாகுமா?
தமிழ்ப்பற்று.
அடிகளார் தாம் கற்றறிந்த விஞ்ஞா னப் பெரும் புலமையைக் கொண்டும் கணித அறிவைக் கொண்டும் பெரும் பெரும் ஆராய்ச்சிகளைச் செய்து ஆங்கி லத்தில் வெளியிட்டிருக்கலாம் . ஆணுல் அவருக்குத் தமிழ்மேல் இருந்த அன்பு வேறெங்கோ இழுத்தது. தமிழ் மொழி யிலும் தமிழ்ப் பண்பாட்டிலும் அவர் தமது கருத்தைச் செலுத்தினர்; சிலப்ப திகாரத்திலேயுள்ள அரங்கேற்று காதை யையே ஆராய்ந்தார். அதற்குள்ள அரும் பத உரையையும் அடியார்க்கு நல்லார் உரையையும் கற்ருர் . பண்டைத் தமிழர் மீட்டிய யாழிலே அவர் கவனம் சென் றது. மாதவியும் கோவலனும் கடற்க ரைக் கானலில் இருந்து மாறி மாறி மீட் டிய யாழிசை அவர் உள்ளத்தைக் கவர்ந் தது. திரும்பவும் அவ்வின்னிசையத் தம் காதாற் பருக ஆசை கொண்டார். இவ் வfசை பல ஆண்டுகளாக அவரை உறுத் தியது. முற்ருகத் துறந்த துறவி என்ரு லும் தமிழ்மேல் வைத்த ஆசை அவரை விட்டிலது.

Page 60
அவர் தமக்கிருந்த பூத நூலறிவை யும், கணிதநூலறிவையும் ட யன்படுத்திப் பண்டையாழைத் திரும்ப ம் அமைத்த னர். இவ்வியாழ் தமிழ் நாட்டிலே தோன்றி வளர்ந்த வரலாற்றை அவர் தமது யாழ் நூலில் மேல் வருமாறு எழுதி யிருக்கின் ருர் .
** சரித்திர கால எல்லைக்கெட்டாத காலத்திலே வில் யாழெனப் பெரிய குழவி யாயுதித்து மழலைச்சொற்பேசி இடையர் இடைச்சியரை மகிழ்வித்து சீறி யாழ் என் னும் பேதைப் பருவச் சிறுமியாகி பாண னெடும் பாடினியொடும் நாடெங்கும் திரிந்து ஏழைகளும் இதயம் களிப் பெய்த இன் சொற் கூறிப் பின்பு பேரியாழ் என் னும் பெயரோடு பெதும்பைப்பருவ மெய்திப் பெரும் பாணரோடு சென்று குறுநில மன்னரும், முடி மன்னரும் , தமிழ்ப்புல வரும், கொடைவள்ளல்களும் கேட்டு வியப்பெய்தும் வண்ணம் நயம்
19-7-68 ல் வீரகேசரியில் வெளி அனுமதியுடன் இங்கு பிரசுரிக்கப்படுகின்
AులలO~
சைவசி;
திராவிட மக்களது நுண்ணிய அறிவி யாவிலுள்ள சமயங்கள் எல்லாவற்றிலு
சைவசித்தாந்தமே.

பட உரைபகர்ந்து அதன்பின் மங்கைப் பருவ மெய்தி அப்பருவத்திற்கேற்ப புதிய ஆடையும் அணிகலனும் பூண்டு நாடக அரங்கத்திலே திறமை காட்டி மடத்தைப் பருவம் வந்து எய்தலும், திருநீலகண்ட பெரும் பாணரோடும், மதங்கசூளாமணி யாரோடும் அம்மையப்பர் உறைகின்ற திருக்கோயில்கள் பலவற்றை வலம்வந்து தெய்வ இசையினலே அன்பருள்ளத்தினை உருக்கி, முத் தமிழ் வித் தகராற் பாராட் டப்பட்டு அரிவைப் பருவம் வந்து எய்துத லும் அரசிளங்குமரிகளுக்கு இன்னுயிர்ப் பாங்கா கி அவர்க்கேற்ற தலைவரை அவர் பாற் சேர்த்துச் சீரும் சிறப்பு ம் எய்தி இன்று யாழ் என்னும் மொழி நங்கை இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயினுள்.'"
மறைந்து போன இந்த யாழும் அடி களாரின் நன் முயற்சியிஞல் உயிர் பெற் றுப் பொலிவுடன் திகழுகின்றது.
பாய இக்கட்டுரை வீரகேசரி ஆசிரியரின்,
ாறது. நன்றி
.ஆசிரியர்
影 ததாநதம
ன் விளைவாகிச் செல்வாக்குள்ளதும், இந்தி ம் ஐயமற மிகவுயர்ந்ததுமான சமயம்
- , , போப்: :

Page 61
தற்கால நாகரீகத்துக் கேற்ற ந1
வாங்களே
இன்றே விஜய
(ஒடர் நகைகள் குறித்த காலத்தில் உ
-நியூ லலிதா )
பிரதான வீ
எங்களிடம்:
இ அஸ்பெஸ்ரேரி கூரைத்த () வீடுகளுக்கு வேண்ட இ பைசிக்கிள் உதி
இ பலவகைய இன்னும் உங்களுக்குத் தேவைய குறைந்த விலையில் நிறைந்த மு பெற்றுக் கொள்ளக்கூடி
ஒரேயொரு
பெஷன்
மெயின் வீதி,

) பிக்கையான தங்க வைர நகைகள்
1ண்டுமா? ம் செய்யுங்கள்
த் தர வாதத்துடன் செய்து தரப்படும்)
நகை மாளிகை
தி, கல்முனை.
க்டுகள் டிய இரும்புப் பொருட்கள் |f'lu T3GålassiT ானி பெயின்ற் இனங்கள்
ான எத்தனை பொருட்களையும்
)றையில் நீடித் தபாவனைக்காகப்
டய உத்தரவாதமுள்ள
ஸ்தாபனம்
ஹ வுஸ்
சாய்ந்தமருது.

Page 62
இதோ.
உங்களுக்குத்
* பிடவை * கட்டி
女 6. 女
என்பவற்றை நயத்துடனும் நம்பிக்
6 gق) ډي ـــ
றகுமத் 6
மெயின் வீதி
நேயர்களே!
() புதுப் புது டிசைன்கள் சேட்டிங், சூட்டிங் தை
O விரும்பிய டிசைன்:
அழகாகத் தைத்துக்
G இன்றே ஒருமுறை
சிவா ரெயி
உரிமை. க. சத
பிரதான வீதி -

5 தேவையான
கள்
Ld. J.T. D. f6 35 sir பசிக்கள் பாட்ஸ்கள் சாப்புச் சாமான்கள்
கையுடனும் பெற்றுக்கொள்ளக் கூடிய
ஸ்தாபனம் -
iuc G3 Tr ir Gud
- சாய்ந்த மருது.
ரில், விதம் விதமான த்துக்கொள்ள வேண்டாமா?
5ளில், குறித்த காலத்தில்
கொடுக்கப்கப்படும்.
விஜயம் செய்துபாருங்கள்.
() லறிங் மாட் ாசிவம் (ரெயிலர்)
காரைதீவு - கி. மா.

Page 63
'எனக்கு மதுரையில் முஸ்லீம் புல வர்கள், பல நண்பர்கள் இருக்கின்றனர் நீரும் பின்னெரு காலத்தில் சிறந்த புல வராய் அமர்ந்து தமிழுக்கு மிகுந்த தொண்டு செய்ய வேண்டும். தமிழ் இலக் கண இலக்கியங்களை நிறையப் படிக்க வேண்டும்.’’ என மதுரைத் தமிழ்ச்சங் கப் பண்டித வகுப் பொன்று கல்முனையில் (1935ல் என நினைக்கின்றேன்) சுவாமி அவர்கள் நடாத்திக் கொண்டிருக்கும் போது மேற்படி வகுப்பில் படித்துக் கொண்டிருந்த எனக்கு அன்புக் கட்டளை யிட்டார்கள். தமிழில் எனக்கிருந்த ஆர் வத்தையும் தகுதியையும் கண்டு இங்கு தனக்கொரு தகுதியான முஸ்லீம் மாண வன் கிடைத்திருக்கின்ருன் என்ற மகிழ்ச் சியினுல் இவ்வாறு பணித்திருக்க வேண் டும்.
சில தேவநாகரி லிபிகளின் ஒலிகளைப் புலப்படுத்தத் தமிழில் எழுத்துக்கள் இல் லாமையால் என்னைத் தனித் தழைத்து அவற்றிற்கிசைந்த ஒலியுள்ள அறபெழுத் துக்களை எழுதிக் காட்டி அவற்றின் ஒலி களை எனக்குப் புலப்படுத்தினர்கள். அப் பொழுது நான் அவர்கள் அறபு மொழி யும் தெரிந்திருப்பது கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். வார மொருமுறை தான் வகுப்பு நடக்கும். அந்த ஒரு நாட்படிப்பு, தொடர்ந்த ஒரு மாதப் படிப்புக்கு நிகர் என்று சொல்ல வேண்டும்.
இராமகிருஷ்ண சங்க முகாமையாள ராகக் கல்லடி உப்போடைச் சிவானந்தா ஆச்சிரமத்தில் இருந்த காலைதான், மேற் படி வகுப்பை நடாத்திக் கொண்டிருந்
 

ன் கற்பித்தற் சிறப்பு
, மு. சரிபுதீன். அவர்கள்.
பட்டாரக் கல்வி அதிகாரி.)
தார்கள். அடுத்த வாரம் படிப்பிக்க விருக்கும் பாடப் பகுதியை முன் கூட் டியே தெரிவித்திருப்பார்கள். அன்று அவ் வளவும் முடியும். ' உயர்தர மாணவர்கள் தாமே கற்பார்கள். அவர்கள் கற்க வழி திறந்து கொடுப்பதும், முட்டு நீக்கிக் கொடுப்பதும் தான் ஆசிரியரின் வேலை" என்பது கற்பித்தன் முறைகளுள் ஒன்று. இம்முறையில் தான், அவர்கள் எமக்குக் கற்பித்தார்கள். குறிப்பிட்ட பாடற்பகு தியை நாமாகவே வாரம் முழுவதும் படிப்போம். படிக்குங்கால் எமக்கு முட்டு என்ன ஏற்பட்டிருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். அவ்விடங்க ளில் குறிப்பாக எமது முட்டுக்கட்டைக ளைக் களைந்து விடுவார்கள். முன்னெல் லாம் இலக்கணத்தைக் கொஞ்சம் கஷ்ட மெடுத்துத் தான் படித்தோம். சுவாமி அவர்களிடம் கேட்ட இலக்கணப் பகுதி எமக்கு ஒர் இன்பமான படிப்பாய் இருந் தது. கவிதைகளைப் படிப்போம். எமக் குத் தெரியாமலே இலக்கணவிதிகளும் எமது மனத்திற் பதிவுசெய்யப்பட்டு விடும். முன்னரெல்லாம் இலக்கியம் பயின்றிருந்தோம்தான், ஆனலும் அவர் களிடம் பயின்ற இலக்கியம் அலாதியா னது. இலக்கிய இன்பம் என்பதை அனுப விக்கக் கிடைத்த ஒரு பொற்காலமது. புலவரின் கற்பனைத் திறனைத் திறந்து காட்டினர்கள். இலக்கியத்தைத் தாமே சுவைத்துக் கொண்டிருப்பார்கள். நாங் கள் மெய் மறந்து இலக்கியத் தோடு இலக்கியமாக ஐக்கியமாகி விடுவோம். சீவகசிந்தாமணி கற்கும் போது திருத் தக்கதேவர் எமக்கு முன்னிருந்து தமது

Page 64
கற்பனைன்ய அள்ளிச்சொரிவது போன்றி ருக்கும். பதிகத்தை முடிக்க முன்னரே இலம்பகங்களையெல்லாம் படித்து முடித் தவர்கள் போலானுேம்,
இலங்கியத்தை எப்படிப் படிப்பது எப்படிச் சுவைப்பது, எப்படிச் சுவைபட உரைப்பது என்பனவற்றைச் சுவாமி அவர்களின் கற்பித்தலின் போதுதான் புரிந்து கொண்டோம். உண்மைநீதி ஒன் றைப் புலப்படுத்துவதற்கு, எத்தனையோ நூர்ல்களில் இருந்து பொருத்தமான ஆதாரங்களைத் தந்து வலியுறுத்திக் கூறு வார்கள். இதனல் மேலும் பல நூல்க ளின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அவற்றைத் தேடிக்கற்க வேண்டுமெனும் விருப்பும் ஏற்பட்டது.
'யாப்பருங்கலக்காரிகை ஒரு சிறிய புத்தகம். அதைக் கற்க அதிக நாள் வேண்டாம் இரு வாரங்களில் முடித்து விடுவோம் என்ரு ர்கள். மூன்ருவது வாரத்தில் கவிதை புண்யத் தொடங்கி விட்டோம். பாவும் பாவினமும் படித்து முடிந்தது. நான் ஒவ்வொரு பாவுக்கும், பாவினத்துக்கும் மாதிரிக்கவிதை ஒவ் வொன்று செய்து அடுத்த வ்ாரம் ஒப்பு
SSSR
O
doll
பிறர் வற்புறுத்தல் இன்றித் தாங்
யில் தங்க்ளுடைய பொருளாதார o முறையே கூட்டுறவு.

வித்தேன். பர்ர்த்து மகிழ்ந்தார்கள்,
படித்துச்சுவைத்தார்கள் என்னை மெய்ச் சிக் கொண்டார்கள். எனது எதிர்காலம் பற்றிய தமது எண்ணம் நிறைவேறும், என்று அவர்கள் கருதியிருக்க வேண்டும். என் மனதிலும் ஒரு பூரிப்பு கவி செய்யத் தொடங்கி விட்டேன். மனதில் ஊறும் அழகிய கருத்துக்களையெல்லாம், கவிதை யில் யாக்கத் தொடங்கிவிட்டேன். சுவா மியின் ஆசீர்வாத மல்லவா? எனக்கு அது ஒரு தாகமாய் அமைந்து விட்டது. பழந் தமிழ்ப் புலவர்களின் கவிதைபோல் இருக்கிறது எனப் பலர் சிலாகித்துப் பேசும் அளவிற்கு அதில் பரிச்சியம் ஏற் .lنی ---LLلL
ஐயா, இலக்கியமென்ருல் அது எனக்கு வேம்பு இப்பொழுது அது கரும் பாயிருக்கிறது என்று எனது இலக்கிய மாணவர்கள் கூறி, விரும்பி இலக்கி யத்தை என்னிடம் கற்றனர். அவர்கள் எழுத்தாளராக, நூலாசிரியர்களாக அமைந்திருப்பதைக் காணும் போதெல் லாம் சுவாமி அவர்கள் என் கண்முன்னே பண்டித வகு ம்பிற் கற்பித்துக் கொண்டி ருக்க, நான் பாடங்கேட்கும் உணர்வு ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது.
rss
களே மனிதப் பண்பேர்டு ச்மமர்ன முற்ை
ார்ச்சிக்கு ஒன்றுபட்டுப் பாடுபடும் நன்
ஹியூபார்ட் கல்வ்ர்ட்.

Page 65
தமிழ்த் துறை ( கலாநிதி. சு. வித்தி
(இலங்கைப் பல்கலை
*Serie “See reb &- *ab- *ab- Qb.- en-Kas
உயர்திருவிபுலானந்த அடிகள் துறவு பூண்டு விபுலானந்த சுவாமி என்னும் துறவுத் திருநாமம்பெறுவதற்கு முன்பே, 1922ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், இலங்கைப் பல்கலைக் கழகக் கல்லூரியிலே தமிழ் விரிரையாளராகக் கடமையாற் றும்படி அழைக்கப் பட்டிருந்தார். அவ் வாண்டிலேதான் மானிப்பாய் இந்துக்
கல்லூரித் தலைமை"ஆசிரியர்ப்பதவியைத் துறந்து சென்னை மயிலாப்பூர் இராமக் கிருஷ்ண மடத்திற் சேர்ந்திருந்தார்.
அக்காலத்தில் இலங்கைப் பல்கலைக் கழகம் பல்கலைக்கழகக் கல்லூரியாக இயங்கியது. அப் பல்கலைக் கழகக் கல்லூரிக்குத் தலைவராக இருந்த பேராசிரியர் மார்ஸ் என்பவர் பண்டி தர் மயில் வாகனத்தாரை இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரித் தமிழ் விரி வுரையாளராகப் பதவியேற் கும் படி 9 60955 Tff, "இலங்கைப் பல்கலைக் கழ
芭品
 

a b è abbo e a Qo 6 o a e- e a
pதற் பேராசிரியர்
யானந்தன் அவர்கள் க்கழகம், பேராதனை.)
9.
()
( ()
1Nb> MQ) 1de>, 

Page 66
கழகம் நிறுவுவது பற்றி விசாரணைக் குழு வொன்று 1927ம் ஆண்டில் மதுரையில் இராமநாதபுரத்து அரசர் தலைமையில் நிறுவப்பட்டது. சிதம்பரத்திற் பல்கலைக் கழகம் நிறுவவேண்டும் என்பதைச் சென் இனப் பல்கலைக்கழகத்தின் சார்பில் வற் புறுத்த விபுலானந்த அடிகளைச் சென்னைப் பல்கலைக்கழகம் அழைத்தது. அப்போது விபுலானந்த அடிகள் ஈழத்திலுள்ள இராமகிருஷ்ண மிஷன் பாடசாலைகளை மேற்பார்வையிட்டு வந்தார். சென்னைப் பல்கலைக் கழகத்தின் அழைப்பை ஏற்று மதுரை சென்று இராமநாதபுரத்து அர சர் முன்னிலையிற் சிதம்பரத்திற் பல்கலைக் கழகம் கட்டாயம் நிறுவப்படவேண்டு மெனச் சான்று கூறினர். இவ்விசாரணைக் குழுவில் முதன்முதலிலே சான்றளித்த பெருமை விபுலானந்த அடிகளுக்குரியது.
விசாரணையின் பயணுகப் பல்கலைக் கழ கம் அமைக்கவேண்டுமெனக் குழு வேண்டு கோள் விடுத்தது. அதன் பயணுகச் சிதம் பரத்திலே அண்ணுமலைப் பல்கலைக் கழகம் தோன்றியது. அப்பல் கலை க் க ழ க ம் அமைப்பதற்கு இன்றியமையாதவராக விருந்த செட்டிநாட்டார் சேர். அண்ணு மலைச் செட்டியார், பல்கலைக்கழகத்தின் முதற்றமிழ்ப் பேராசிரியராகப் பதவி யேற்கும்படி விபுலானந்த அடிகளைக் கேட்டுக்கொண்டார். அதற் கி ன ங் க 1931ம் ஆண்டு ஆடி மாதம் தமிழ்ப் பேராசிரியப் பணியை ஏற்றுக்கொண் டார். சென்னைப் பல்கலைக்கழகத்திற் கூட அக்காலத்திலே தமிழ்த்துறைக்குட் பேராசிரியப் பதவி இருக்கவில்லை. எனவே தமிழ்நாட்டின் முதற்றமிழ்ப் பேராசிரி யர் என்ற பெருமை ஈழத்து விபுலானந்த அடிகளுக்கே உரியது.
ஈழத்து முதற்றமிழ்ப் பேராசிரியர் என்ற சிறப்பும் அடிகளாருக்கே உரியது 1941ம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக் கழகக் கல்லூரி பல்கலைக்கழகமாக உயர்வுபெற்றபோதும், 1943ம் ஆண் டிலேயே தமிழ்த்துறைக்குப் பேராசிரியா பதவி வழங்கப்பட்டது. தமிழகத்து முதற்றமிழ்ப் பேராசானக விளங்

கிய உயர்திரு விபுலானந்த அடிகளே ஈழத்து முதற்றமிழ்ப் G3u grrrégrt ஞகவும் அமையவேண்டுமென ஈழத்து மக்கள் விரும்பினர். இதன் பயனுக விபு லானந்த அடிகளை இப்பதவியை ஏற்கும் படி பல்கலைக்கழகம் அழைத்தது. 1922ம் ஆண்டில் அனுமதி அளிக்க மறுத்த இராம கிருஷ்ண மிஷன் 21 ஆண்டுகளுக்குப்பின் 1943ம் ஆண்டில், அனுமதியளித்தது.
எனவே 1943ம் ஆண்டின் இறுதிப் பகுதி
யில் இப்பதவியை விபுலானந்த அடிகள் ஏற்ருர். அப்போது கொழும்பு விவே கானந்த சபை, இராமகிருஷ்ண மிஷன், கதிர்காமத் தொண்டர் சபை, தெகி வளைச் சைவ சித்தாந்த மன்றம், இலங் கைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கம், கொழும்புத் தமிழ்க்கழகம், G3, IT b பெனித்தெரு தமிழர் சங்கம், வெள்ள வத்தை தமிழர் பயிற்சிக்கழகம், இலங் கைச் சைவபரிபாலன சபை, வெள்ளவத் தைச் சைவ மங்கையர் கழகம் முதலிய சங்கங்கள் ஒன்று சேர்ந்து மாபெரும் வரவேற்பினை அடிகளாருக்கு அளித்தன.
1931ம் ஆண்டு ஈழநாட்டிலிருந்து சிதம்பரத்துக்குச் சென்று தமிழகத்து முதற்றமிழ்ப் பேராசிரியப்பதவியை ஏற் முர். அதற்கு முன்புதான் இராமகிருஷ்ண தலைமை மடத்தின் பத்திரிகையாகிய பிர புத்த பாரத என்னும் ஆங்கில மாதப் பத்திரிகையின் ஆசிரியராகக் கடமை யாற்றி இமயமலைச் சாரலிலுள்ள மாயா வதி என்னும் இடத்தில் தங்கியிருந்தார். இவற்றை உள்ளத்திலே கொண்ட புலவ ரொருவர்,
"ஆங்கிலம் முதன்மை யடைவது கண்டு ஏங்கிய தமிழ்த்தா யிரங்குகுரல் கேட்டுத் தாய்குரல் கேட்ட துாயவான் கன்றென மால்வரை இமயம் வறிதுற மீண்டு நூல்வரை நுண்டமிழ் நுவல் தேசிகளுய் வந்தெமக் கருளிய சுந்தரத் தோன்றல்! விரிந்தபே ரறிவின் மேவிய வின்பந் நயந்தகா ரணத்தால் நல்லவரிட்ட விபுலா னந்தப் பெயர்பெறு மேலோய்! என்று வாயார வாழ்த்தினர்,

Page 67
1943ம் ஆண்டிலிருந்து 1947ம்ஆண்டு வரை, நான்கு ஆண்டுகளாகத் தமிழ்ப் பேராசிரியராக விபுலானந்த அடிகள் தொண் டாற்றினர். அக்காலப்பகுதியில் மூன்ருண்டு அவரின் மாணவனுகவும், ஓராண்டு உடனுசிரியனுகவும், அமையும் பேறு எனக்குக் கிடைத்தது. அவர் பேரா சிரியப் பதவி ஏற்றபோது தமிழ்ச் சிறப் புக் கலை வகுப்பில் இறுதியாண்டு மாண வணுகப் பயின்று கொண்டிருந்தேன். அடுத்த ஆண்டிலிருந்து ஈராண்டு தமிழ் முதுமாணி வகுப்பிற் பயின்றேன். அம் மூன்ருண்டில் அடிகளாரிடம் நன்னுரல், யாப்பருங்கலக்காரிகை, தண்டியலங்கா ரம், புறப்பொருள் வெண்பாமாலை, திருக் குறள், புறநானூறு, நெடுநல்வாடை, பெருங்கதை, சீவகசிந்தாமணி, பிரபந்த இலக்கியங்கள் என இலக்கணமும் இலக் கியமும் பயிலும் பேறுபெற்றேன்.
முதுமாணித் தேர்வில் நான் சிறப் பாகத் தேர்ச்சியடைந்த தைக் தொடர் ந்து எனக்குப் பல்கலைக்கழகத்தில் விரிவு ரையாளராக நியமனம் பெற்றுத் தந் தார். நான் விரிவுரையாளராகக் கடமை யேற்ற ஆண்டில், 1946ல், பல்கலைக் கழகத்திலே தமிழ் வித்துவான் வகுப்பு ஆரம்பிக்கப் பட்டது. நான் நியமனம் பெற்றவுடனேயே வித்துவான் வகுப்புக் குத் தொல்காப்பியம், திருக்கோவை, இலங்கைச் சரித்திரம், தென்னிந்திய வர லாறுபோன்ற பாடங்களும், சிறப்புக்கலை மாணவருக்குச் சங்க இலக்கியம் திராவி டப்பண்பாடு போன்ற பாடங்களும் படிப்பிக்கும் படி பணித்தார். இது அவ ருக்கு என்மேல் இருந்த அன்பையும் மதிப்பையும் காட்டியது.
பல்கலைக்கழகத்தில் அவரிடம் கற் றுத்தேறிய முதற்றமிழ்ச் சிறப்புக் கலைப் பட்டதாரிமுதற்றமிழ் முதுமாணிப்பட்ட தாரி என்ற வகையில் எனக்குத் தனிச் சிறப்புண்டு. தமிழ் முதுமாணிவகுப்புக் கும் வித்துவான் வகுப்புக்கும் உரிய பாடத்திட்டங்களைத் தனது மாணவன் பேராசிரியர், கணபதிப்பிள்ளை அவர்க

ளின் உதவியுடன் வகுத்து அமைத்தார். அத்துடன், சிங்கள மாணவருக்கும் ஆசி ரியருக்கும் தமிழ் வகுப்புக்களைப் பல்க லைக்கழகத்திலே தொடங்கி வைத்தவர் அவரே யாகும். இலங்கைப் பல்கலைக்கழ கத் தமிழ்ப் பேராசிரியராகக் கடமை யாற்றிய காலத்திலேதான், 1947ம் ஆண் டில், அவர் இறப்பதற்குச் சில மாதங்க ளுக்கு முன், அவரின் ஆராய்ச்சி நூலா கிய யாழ் நூலின் அரங்கேற்றம் தமிழ கத்தில் நடைபெற்றது.
விபுலானந்த அடிகளுக்குப் பின் அவ ரின் பெரு மதிப்பிற்குரிய கணபதிப்பிள்ளை அவர்கள் தமிழ்ப்பேராசிரியராக நிய மிக்கப் பட்டார். தன்னை ஈழத்துப் பல் கலை க் க ழ கத்திற்கு அழைத்திருக்கத் தேவையில்லை, கலாநிதி கணபதிப்பிள்ளை அவர்களையே முதற்றமிழ்ப் பேராசிரிய ராக நியமித்திருக்கலாம், அதற்குரிய தகுதியும் அனுபவமும் உடையவர் அவர் என அடிகளார் பல தடவை கூறிய துண்டு. பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர்கள் இலங்கைப் பல்கலைக் கழகக் கல்லூரியிற் கற்று, இலண்டன் பல்கலைக் கழகம் நடாத்திய கலைமாணித் தேர்வில் முதலாம் வகுப்பில் 1930ம் ஆண்டிலே தேர்ச்சியடைந்தவர். அத்தேர்விற் சிறப் பாகத் தேர்ச்சியடைந்த காரணத்தினுல் இ ல ங் கை அரசாங்கம் கீழைத்தேச மொழியாராய்ச்சிப் பரிசிலை அவருக்கு வழங்கியது. அப்பரிசில் கொண்டு மேலை நாட்டிற் கலாநிதிப் பட்டம்பெற வாய்ப் புக் கிடைத்தது. அந்நாட்களிலே தான் விபுலானந்த அடிகள் அண்ணுமலைப் பல் கலைக்கழகத்திற்கு முதற்றமிழ்ப் பேரா சிரியராக நியமிக்கப் பெற்றிருந்தார். அ டி க ள |ா ர் இவரின் புலமைத்திறனைக் கண்டு, இலண்டனுக்குப் போகு முன் தன் னுடன் தமிழத்திற்கு வரும்படி அழைத் துச் சென்ருர். அங்கு அண்ணுமலைப்பல் கலைக்கழகத்தில் வித்துவான் வகுப்பில் ஈ ர |ா ண் டு கற்றற்போதுமெனக்கூறி, ஈராண்டு கற்றபின் தேர்வுக்குத் தோற்ற அனுமதித்தார். அடிகளாரிடம் ஈராண்டு

Page 68
கற்று, அவரின் மதிப்பையும், வித்துவான் பட்டத்தையும் பெற்று, அங்கிருந்து இலண்டன் சென்று கலாநிதிப் பட்டமு Guib” f.
விபுலானந்த அடிகளுக்குப்பின் அணி ரின் மாணவனகிய கணபதிப்பிள்ளை அவர் கள் தொடர்ந்து 18 ஆண்டுகள் (19471965) தமிழ்ப்பேராசிரியராகப் பணி செ ய் தார் . அவருக்குப்பின் கடந்: நான்கு ஆண்டுகளாகத் தமிழ்ப்பேரா: ரியராகப் பதவியிலிருக்கும் திரு. வி.செ
'கரியமேனியில் கல்லாடையணிந் நடந்து செல்லும் சுவாமிகளுடைய ந விழிகளைப் பரக்கத்திறந்து, தலையைச் அவரது இருப்பில் ஒரு தனித் தெய்வத் மிகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதொன்ன டித்தான் செய்ய வேண்டும்' என்று மு அழுத்தமான பொருளும், நடைமுை நின்று கேட்கும் நமக்கு உள்ளத்தில் எ கின்ற போதும், தனித்து உரையாடு ஒன்ரு கவே இருக்கும். எழுத்துக்குரிய மலும் மிகாமலும் பேசுபவர் போல தனிச்சிறப்பாகும்.'
*unj கோனூர். ஜ

வநாயகம் அவர்களும் விபுலானந்த அடி களின் மாணவராவர். அண்ணுமலைப் பல் b கலைக்கழகத்தில் விபுலானந்த அடிகள்
இருந்த போது அங்கு தமிழ்ச்சிறப்புக்
கலைவகுப்பிற்பயின்ற மாணவரில் இவரும் ஒருவர். எனவே, இலங்கைப் பல்கலைக் கழகத்தில் விபுலானந்த அடிகளின் மரபு . தொடர்ந்து இருந்து வருகிறது. விபுலா } னந்த அடிகள் ஈழத்துப் பல்கலைக் கழ கத்தில் அலங்கரித்த தமிழ்ப்பீடம், எக் காலத்தும் சுடர் விட்டுக் கொண்டே இருக்கும்.
O --പ്പെ~~
து, காலில் நடையன் அணிந்து, மெல்ல 1டையில் ஒரு பெருமிதம் உண்டு. அகன்ற சிறிது தாழ்த்தி இறைவனைத் தியானிக்கும் தன்மை விளங்கும். உரையாடுங்கால் சுவா ற நாம் சொல்வோமானுல் ‘ஆம் அப்ப றுவலித்து மொழிவார்கள். அம்மொழியில் றக்கு வாய்ப்பான எண்ணங்களும் எதிர் ழத்தொடங்கிவிடும். சொற்பொழிவு செய் கின்றபோதும் சுவாமிகளின் மொழிநடை இசையளவையெண்ணி அவ்வளவு குறையா அவர்கள் இயல்பாகப் பேசுவது அவர்களது
நூலாசிரியர் அருட்டிரு விபுலானந்த அடிகள்’’ மீன்தார். பெ. ராம. ராம. சிதம்பரஞ் செட்டியார்.
56

Page 69
27 won a Neo GNuon (Ywo reas
விபுலானந்த 令*争夺登令$令令●@@邻
8
碧
ஆங்கி லத்துக் கவிதை அருமை யாகத் தமிழ் நாங்கள் மொண்டு ப நன்று நன்றென உ6 தீங்க ணிச்சுவை கொ தீட்டி ஞன் தெய்வ ஓங்கி ஞனின் உயர்வை
உண்மை யோடவன்
 

ആ ആണ് ടർക് ടുട്രു ട്യക്തി ട്ര
ன் நினைவு
羚沙●学心令令令令●●●●
ழ் செய்து தந்தனன்; ருகி மகிழவும், ண்டு புகழவும், ண்டவை தானுமே யாழினை ஆய்ந்ததால் வப் பகருவோம்! நூலும் பயிலுவோம்!
○○/2つ/7c2の6の?

Page 70
o
வித்தகர் வி திரு. சி. தில்லைநாத
எம்மையும் பயந்த ஈழமா விம்மிய புகழாம் வீசிய ஒளி
வித்தகர் விபுலா னந்தரின் எத்தகைத் தென்றுநம் எண்
மட்டு நகர்புரிந்த மாதவத்தி எட்டுத் திக்கும் எழில்பரப்ப ஈழத்தின் பெருமையை இம தாழாமல் நாட்டித் தனிப்ெ பாலை நிலங்களிற் பள்ளிகள் சாலைகள் தோறும் சால்வினை சாதிமதச் சழக்குகளைச் சால்? மோதி மிதிககவந்த மொய்
 

O 9 விபுலானந்தர் sir M. A. M. Litt. 94 AJ Ť35 5îT
நாட்டின்
up
பெரும்ை ாணத்தைத் திருப்பினுல்.
ன் பேருக த் தோன்றியவர் யத்தின் உச்சிவரை பருமை கூட்டியவர்
கண்டவர் ாப் பரப்பியவர் பொவ்வாக் கொடுமைகளிை ம்புடைய செம்மல்
葛岛

Page 71
சொல்லொன்று செயலொன்ருய் அல்லும் பகலும் அன்புநெறி ட இயலிசை நாடக இன்பங்கள் தீட் அயராத சேவையிலே அமைதியி தரணியிலே முதலாந் தமிழ்ப்பே கருத்தினிற் புதுமையைக் கரம்நீ கூட்டுக்குட் கோழிக் குஞ்செனத் பூட்டவந்த பண்டிதர்கள் பாரதி நல்ல தமிழல்ல நாங்கள் அனு மெல்ல அதுசாக மென்றிடுவோ பட்டடை நாய்கள்போற் பாக்காத் அட்டமா இரு முன் ஆதவனைப் இங்கிதமாய்க் கவிச்சிறப்பை இழி சங்கங்கள் தொடங்கியும் சபைகள் பாரதியின் புகழையவர் பாட்டின் பாரதத்தின் புத்திரர்க்கும் பாரு பண்டைத் தமிழகத்தின் பண்பா பண்ணுெளிர்ந்த யாழ்க்கருவி ப யாண்டு பலவாக யாழோசை 9ே மாண்டதெனத் தமிழகத்து மக் செய்வ தறியாது செயலற்று நி மெய்யறிவுத் திறனுலே மென்ன இமிழ்கடல் உலகில் அமிழ்தென தமிழிசைப் பெருமை தரணிக் கு யாழ்நூலே நன்றக யாத்தளித் ஆழ்ந்த அறிஞரவர் அவதரித்த எம்மையும் பயந்த ஈழமா நாெ நம்மையும் அறியாது நம் மனது வித்தகர் விபுலா னந்தரை எங் சொத்தெனக் கொண்டு சோதர அன்ஞர் வளர்த்த அழகுத் த இன்னுர் கவிதைகள் இயம்பி ப

ச் சோம்பிக் கிடக்காமல் பரப்பியவர்
ட்டியவர்
னைக் காட்டியவர்
仄T宇命山前 ட்டிப் போற்றியவர்
தமிழைப் î5ð Lu T6nL மதியோம் ம் என்று த வேளையிலே போல் வந்து சினர்க்கும் அறிவித்தும் ரிலே முழங்கியும் * திறமைகளைப் க்கும் விளக்கியவர் L.183 96ör 5or Losruiu u ாதியிலே வழக்கொழிய 56TTLD) கள் மனமகிழ்ந்து ற்கையிலே QLD 2 600tishu T 35u) ச் சிறந்த குணர்த்த த வள்ளல்
நாடு
டன் ருல் ம் பூரிக்குமால்
ர் ஒன்றவோம் மிழில்
மகிழ்வோம்.

Page 72
மதங்க து திரு. ச. தனஞ்சயராசசிங்கம் (தமிழ் விரிவுரையாளர் இ
முத்தமிழ் வித்தகர் உயர்திரு விபுலா னந்த சுவாமிகள் பல்கலைக் கழக ஆட்சியி னரால் அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தி லும், இலங்கைப் பல்கலைக் கழகத்திலும் முதன் முதற் தமிழ்ப் பேராசிரியராகக் கடமையாற்றுமாறு வருந்தியழைக்கப் புட்ட சிறப்பினைப்பெற்றவர். இதற்குக் காரணம் அன்னரின் ஆழ்ந்த தமிழ்ப்புல மையேயன்றி அரசியற் செல்வாக்கு அடி வருடல் முதலிய வேறு காரணங்களல்ல. சுவாமிகள் தமிழ்மொழியில் அடைந்த புலமையினை நாம் அவர்கள் பெற்றுள்ள மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதர்ப் பட் டத்தினல் மட்டும் அளவிடல் பேதைமை யின் பேரெல்லைச் செயலாகும். பட்டம் பெறுவது ஒன்று. புலமை அடைவது வே முென்ரு கும். சுவாமிகள் ஆசிரியர்த் தொழிலிலிருந்தவாறே படிப்படியாகப் படித்து இலண்டன் பல்கலைக் கழகத்துப் பெளதிகச் சிறப்புப் பட்டதாரியாகினர். இப்பல்கலைக் கழகத் தேர்வுகளுக்குப் பாடநூல்களாகச் செகசிற்பியரின் நாட கங்கள் சிலவற்றினைக் கற்கும் வாய்ப்பி னைப் பெற்ருர் . அந்நூல்கள் அவர்களின் உள்ளத்தினைப் பெரிதுங் கவர்ந்தன. காலப்போக்கில் செக சிற்பியரின் நாட கங்கள் அனைத்தையுங் கசடறக் கற்ருர், தமிழில் அத்தகைய இலக்கியச் செல்வம் இல்லையே எனப் பிற ஈழத்தவர் எவரும் ஏங்காத காலத்தில் ஏங்கினர். செக சிற் பியரின் நாடகங்களிற் சில நாராயண சாமி ஐயர், வெங்கடராம ஐயர் முதலி யோரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட் டுள்ளளன. நாம் இவர்களின் மொழிபெ யர்ப்பில் மூலநூலின் சிறப்பியல்புகளைக் காணமுடியாது.
விபுலானந்த சுவாமிகள் இக்குறையி னைப் போக்க விழைந்தார், ஆங்கிலப் புல

சூளாமாணி
B. A. (Hons.) M. Litt gyal its gir }லங்கைப் பல்கலைக் கழகம்.)
வர்களுள் சூளாமணியாகத் திகழும் செக சிற்பியருக்கு 'மதங்கசூளாமணி' எனப் பெயரிட்டார். மதங்கர் என்பது கூத்த ரைக் குறிக்கும் சொல்லாகும். செகசிற் பியர், குளோப்பு (Globe) கரும் பிறயர் (Rlackfriars) முதலிய நாடக அரங்குக ளின் பங்காளியும் முதலாளியுமானது மன்றி நாடகங்கள் பலவற்றினை எழுதி யும் நடித்தும் வந்தார். அத்தகைய சிறப் புடையவரை 'மதங்கசூளாமணி’ எனச் சுவாமிகள் பெயரிட்டமை சாலப் பொ ருந்து மன்ருே. Shakespeare GT6örg9 Lh பெரியனைச் 'செக சிப்பியர்" எனவும் Macbeth, Duncan, Audrey, Forester, Romeo முதலிய பெயர்களை முறையே * மகபதி, இடங்கன், ஆதிரை, வனசரன், இரம்மியன்" எனத் தமிழாக்கஞ் செய்த பெருமை சுவாமிகளைச் சாரும். மதங்க சூளாமணி என்னும் நூலில் செக சிற்பிய ரின் நாடகங்களிற் பன்னிரண்டினைத் தெரிந்து அவற்றின் சிறப்பியல்புகளை எடுத்துக்காட்டியல் என்னும் இயலில் ஆராய்ந்துள்ளார். இந்நூல் இயல் மூன் றினைக் கொண்டது. இதன் முதலாம் இய லாகிய உறுப்பியலில் நாடக இலக்கணம் பற்றித் தமிழ் இலக்கண நூல்களும் சிலப் பதிகாரம் முதலிய இலக்கியங்களுங் கூறுங் கருத்துக்கள் விரித்துரைக்கப்பட் டுள்ளன. இதன் இறுதி இயலாகிய ஒழிபி யலில் வடமொழிப் புலவர் தனஞ்சயன் முதலாயினேர் கூறியவற்றினை ஆராய்ந் துள்ளார்கள். சுவாமிகள் செகசிற்பிய ரின் நாடகங்களைப் பெரும்பாலும் தமிழ் உரைநடையில் பெயர்த்துள்ளார். அவற் றுட் சுவைமிகுந்த உரையாடற் பகுதிகள் சிலவற்றினை மட்டும் செய்யுளில் மொழி பெயர்த்துள்ளார். சுவாமிகள் தம்மதங்க சூளாமணியில் செகசிற்பியரின் நாகடங் களில் வரும் கருத்துச்சுவைமிக்க கூற்றுக்
60

Page 73
களிற் சிலவற்றினை அவற்றின் மூலச்சுவை குன்ருத வண்ணம் எவ்வாறு செய்யுளில் மொழி பெயர்த்துள்ளாரெனக் காட்டு டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஓர் லண்டோ (Orlando) என்பவர் பிரான்சு நாட்டின் பகுதியொன்றனை ஆண்டுவந்தார். அவர் தம் தம்பிக்கும் தமக்கும் விளைந்த பகை காரணமாகத்தம். நாட்டினை இழந்து காட்டிற்குத் துரத்தப் பட்டார். அவருடன் அவரின் நெருங்கிய நண்பர்களிற் சிலரும் காட்டிற்குச் சென்று வாழ்ந்து வந்தார்கள். அவர்க ளில் ஒருவர் யாக்குவெசு (aques) ஆவர். இவர் பிறர் துன்பமுற்றிருக்கும் பொழு தெல்லாம் அவர்களுக்கு உலகத்திற்கு உறுதி பயக்கும் மொழிகளைச் சங்கத்துச் சான்ருே?ன் கண்ணியன் பூங்குன்றனப் போலக் கூறிவந்தார். இப்பாத்திரங்கள் செக சிற்பியரின் விரும்பிய வண்ணமே (AS You Like It) GTGörg), b 15 TL5556 GJ (5 கின்றன. ஒரு நாள் காட்டிலே சீனியர் (Senior) என்னும் பிரபு ஒர் லண்டோவி டம் பலர் இவ்வுலக அரங்கில் தாம் அடைந்த துன்பத்தைவிட அதிகமான துன்பத்தைக் கொண்ட காட்சிகளில் நடித்து வருகிருர்களெனக் கூறிஞர். அதனைக் கேட்டுக் கொண்டிருந்த யாக்குவெசு, சீனியர் கூறிய உலக அரங்கு துன்பியற் காட்சி முதலிய அகவுருவகங்க ளைக் கருவாகக்கொண்டு மானிட வாழ்க் கையினை எழு கட்டங்களாக வருமாறு வரு னித்தார்:-
All the world's a stage And all the men and women merely players They have their exits and their entrances And one man in his time plays many parts, His acts being seven ages. At first the infant Mewling and puking in the nurse's arms. And then the whining school boy, with
his satchel, And shining morning face, creeping
like sanil Unwillingly to school. And then the lover, Sighing like furnace, with a woful ballad,
(

Made to his mistress' eyebrow, Then
a soldier
Full of strange oaths, and bearded
like the pard
Jealous in honour, sudden and quick
in quarrel, Seeking the bubble reputation
Even in the cannon's mouth, And then
the justice, In fair round belly with good capon lin'd, With eyes severe, and beard of formal cut, Full of wise saws and morden instances And so he plays his part. The sixth
age shifts Into the lean and slipper'd pantaloon, With spectacles on nose and pouch on side His youthful hose well sav'd, a world too wide For his shrunk shank, and his big manly
voice Turning again toward childish treble, pipes And whistles in his sound. Last scene
of all, That ends this strange eventful history, Is second childishness and mere oblivion Sans teeth. sans eyes, sans taste, sans
everything
யாக்கு வெசின் இக்கருத்துச் செறி வுடைய கூற்றினைச் சுவாமிகள் தம்மதங்க சூளாமணியின் முகவுரையில் மொழி பெயர்த்துத் தந்துள்ளார்:-
அங்கணுல கனத்தினையும் ஆடரங்க
மெனலாகு மவனி வாழும் மங்கையரை யாடவரை நடம்புரியு
மக்களென மதித்தல் வேண்டும் இங்கி வர்தாம் பலகோல மெய்திநின்ற நாடகத்தி னியல்பு கூறிற் பொங்கு மங்க மேழாகிப் போக்கு வர விருக்கையோடு பொருந்து மன்றே.
முதலங்கத் தியல்புரைப்பின் முலையருந்தி மணியிதழ்வாய் முகிழ்திறந்து குதலைச்சின் மொழிமொழிந்து செவிலித் தாய் காலத்திற் கூத்துமாடித்

Page 74
திதலைப்பொன் செறி தனத்தார் சேர்த்த னே க்கச் சிறுந ைகயிற் சிறப்புக்காட்டும் மதலைச்செம் பருவத்தின் வனப்பனைத்தும் விளங்குகின்ற மார்க்கமாகும்.
மணி மருள்வா யிளஞ்செவ்வி மதலையென நடித்த மகன் வதன நோக்கம் அணிநிறை யு மோரைந்தாண் டடைத லுமே கணக்காய ரகத்தை நோக்கி இணை பிரிந்த விளஞ்சிந்தை பின்னீர்க்க முன்னேகி யிளஞா யிற்றின் குணநிறைந்த சிறுபொழுதிற் குறுகிநடந் துறுகின்ற குறிப்பி ரண்டே.
எல்லை வந்த மூன்முகு மங்கத்தின் குறிப்பு ரைப்பி னேருஞ் சீரும் புல்லநின்ற யெளவன மாம் பருவமுற
வேனில்வேள் பொருபோர் வேட்டு மெல்லிநல்லார் த மைநாடி யன்னவர் தங் கட்புருவம் வியந்து பாடிச் சொல்லரிய காமவன லுளம் வெதுப்ப நெடிதுயிர்க்கு ந் தோற்ற மாகும்.
அடலரியே றெனவார்த்துப் புலிமுகத்த னிவனென்ன வடுபோர் வேட்டுப் படுகளத்தி லதிரிடிபோற் படிந்துறுமும் பீரங்கிப் படை முன்னுக மிடல் சிறப்பப் பொருதெனினும் புகழ் பெறுவன் யானென்ன வீரமேவல். தொடர்புடைய நான்காகு மங்கத்தின் குறிப்பென்னச் சொல்லலாமே.
வட்டவுரு வெய்து தரம் வடிவினிற் சற் றகன்று நிற்ப மனத்தினீர்மை திட்டமுற நயனத்திற் சினக்குறிப்பு மருட் குறிப்புஞ் சேர்ந்துநிற்பச் சட்டமுறை யறிந்தெவர்க்குஞ் சமனிலை யாய் நீதிசொலும் சார்பின் மேவி இட்டமுறும் பெருமகன்ற னியனிலையை யைந்தென்ன வியம்பலாமே.
முதுமையுற வுடல் தளர்ந்து முகஞ் சுருங்கி யுருக்குலைந்து மூப்பின் ருேற்றம் இதுவெனக்கண் டுளமெலிய விணைவிழி யிற் படிகக்கண் ணியைந்துநிற்பக்

கதுமென வே யிரு மல்வரக் காறளர்ந்து தள்ளாடிக் கருத்து மாறிக் குதலை மொழிச் சிறு வரை குலவுகின்ற கிழப்பருவங் கூறினறே.
பண்ணியையு மென்மொழிசேர் பால ரொக்குங் கிழப்பருவங் பயின்ற பின்னர்க் கண்ணிணைகள் நோக்கொழியப் பல்லொ ழியச் சுவையொழியக் கருத்து நீங்க உண்ணுமுண வொழித்தனைத்து மொழிந் து மறைந்துயிர் வாழ்க்கை யொருவுந்தோற்றம் எண்ணுமிந்த நாடகத்தி னிறுதியென யாமெடுத்திங் கியம்புவாமே.
யூலியசு சீசர் உரோமாபுரியினைக் கைப் பற்றி ஆண்டு வந்தார். இவரின் எல்லை யற்ற அதிகார வெறியின் காரணத்தி ஞலே இவரின் ஆட்சியை எதிர்த்துப் பலர் சூழ்ச்சிசெய்தனர். இவரின் மனைவி யாகிய கல்பூர்ணியா சட்டசபை கூடும் நாளுக்கு முன் இரவு தீய கனவொன்ற னைக் கண்டாள். கண்ணகி, கோப்பெருந் தேவி முதலாயினர் தத்தங் கணவர்க்கு நிகழவிருக்கும் துன்பங்களை உற்பாதங் களால் அறிந்ததுபோல இவளும் அறிந்து சீசரைக் சட்டசபைக் குச் செல்லாமலிருக் குமாறு வேண்டுகிருள். சீசரின் எவர்க்கும் எதிர்க்கும் அஞ்சாப் பேராண்மையுள்ளம் அவளின் கூற்றுக்களை எள்ளி நகையாடி யது. இதோ சீசரின் வாயிலாகச் செக சிற்பியரின் மூலக்கூற்றும்
Cowards die many times before their deaths, The Valiant never taste of death but once. Of all the wonders that I yet have heard,
It Seems te me most strange that men should fear:
Seeing that death, a necessary end,
Will come when it will come
............... . . . . . . . ;danger knows full well That Caesar is more dangerous then he: We are two lions littere'd in one day, And I the elder and more terrible And Caesar shall go forth
62

Page 75
இதனைச் சுவாமிகள் வருமாறு மொழி பெயர்த்துள்ளார்:-
அஞ்சினர்க்குச் சத மரண மஞ்சாத
நெஞ்சத் தாடவனுக் கொரு மரண மவனிமிசைப் பிறந்தோர் துஞ்சுவரென் றறிந்திருந்தும் சாதலுக்கு நடுங்குந்
துன் மதிமூ டரைக்கண்டாற் புன்னகை செய் பவன் யான்.
இன்னலும் யானும் பிறந்த தொருதினத்தி லறிவாய் இளஞ்சிங்கக் குருளைகள் யாம் u Jrr6år மூத்தோ னெனது பின்வருவ தின்னலெனப் பகைமன்னர றிவார் பேதுறல் பெண் ணணங்கே யான் போய் வருதல் வேண்டும்.
தமிழ்
திராவிட மொழிகளுள் தமிழ் மொழி வளம் பொருந்தியதுமாகும். மிகவும் சீர் யாகும். சொல்வளமும் மிகுந்தது. அள பயின்று வருவது.
6

இம்மொழிபெயர்ப்பில் "துன் மதிமூடர், புன்னகை செய்பவன் யான்,பகை மன்னறி வார், பேதுறல் பெண்ணணங்கே, முதலிய ஆட்சிகள் சுவாமிகளின் தணித்துவத்தி னைக் காட்டுகின்றன. 'ions" என்பதை 'இளஞ்சிங்கக் குருளைகள்' எனத் தமிழில் பெயர்த்துள்ளார்.
"Seeing that death, a necessary ends Will come when it will come'
என்னும் அடிகளின் உட்பொருளினை நயம் படச் சுருக்கமாகத் துஞ்சுவரென அறிந் திருந்தும்' என மொழி பெயர்த்துள் ளார். இவ்வாறு சுவாமிகளின் மொழி பெயர்க்குந் திறமையையும், புலமையை யும் பற்றி நெடிதுரைக்கலாம் விரிவஞ்சி விடுத்தாம்.
மொழி
யே மிகத் தொன்மை வாய்ந்ததும் பெரு திருந்தியதுமான உயர் தனிச் செம்மொழி விடவொண்ணுப் பண்டைக்காலம் முதல்
கிரியர்சன்.
R

Page 76
*வெண்கடம்பு
- திரு. க. ஆறு (தலைமை
1944 ஆம் ஆண்டு சித் திரைத் திங்கள் விபுலானத்த அடிகள் தாம் பிறந்த ஊராகிய காரைதீவில் தங்கி நின்ரு ர்கள். அதற்கு முன் "அஸ்தி சுரத் தில் பீடிக்கப்பட்டு, நோய் மாறிய பின் சுகநிலையை வளர்த்துக் கொள்ளும்படி ஆங்கில வைத்தியர்கள் வற்புறுத்திக் கூறினர்கள். அன்பர்கள் கடற்காற்றும், ஓய்வும் கிடைக்க வேண்டுமென்னும் அவாவினுல் சுவாமிகள் விரும்பாத நிலை யிலும் காரைதீவில் நிறுத்தி வைத்தார். சுவாமிகள் பின்னேர வேளைகளில் மெது வாக நடந்து சென்று கடற் கரையில் இருந்து கடற் காற்றை அநுபவிப்பது சில நாட்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.
ஒரு நாள் இரு சிறு குழந்தைகளைக் கை யிலே பிடித்துக் கொண்டு மெல்ல மெல்ல கடற்கரையை நோக்கி நடந்துகொண்டு சென்றர்கள். பின்னல் நாம் இருவர் சென்று கொண்டிருந்தோம். செல்லும் தெருவின் இரு மருங்கும் இடையிடையே வம்மி மரம் பூத்திருந்தது. ஒரு பூவுள்ள மரத்தைத் தம்மோடு வந்த குழந்தை களை அவதானிக்கச் செ ய் தா ர் க ள். சா தா ரா ண ச ந் த ர் ப் பங் களைக் கொண்டே பெரிய அறிவு நிலைகளைப் புலப்படுத்துவது அடிகளாரின் இயல் பாதலின் தம் அருகில் நின்ற குழந்தை கள் பூவின் அழகை அநுபவித்து மகிழத் தக்கதாகச் சிறு சிறு கேள்விகளை எழுப் பிக் கொண்டிருந்தார்கள். இறுதியாக இது என்ன மரம்? என்று கேட்டார்கள். குழந்தைகள் பதில் சொல்லவில்லை. பின்னுல் என்னேடு நின்ற ஆசிரியர் குழந்தைகள் காதில் கேட்கும் வண்ண மாக 'வம் மி’ என்ருர்கள். அதைக் கேட்ட குழந்தைகளும் 'வம்மி" என்ருர் கள் அடிகளார் தப்பு என்று கூறிச்

தந்த வியப்பு"
முகம் அவர்கள் -
ஆசிரியர்.)
சிரித்தார்கள். பின் ஆசிரியர் 'வன்னி' என்று இருக்கலாம் என்று சொன்னர். குழந்தைகளும் சரியான பதில் சொல்லிச் சுவாமிகளின் பாராட்டைப் பெறலா மென்று நம்பி 'வன்னி" என்ருர்கள். அதற்கும் அடிகளார் ‘தப்பு" என்று கூறினர்கள். உடன் வந்த ஆசிரியரும் தி கை த் து வி ட் டா ர். குழந்தைகள் என்னைப் பார்த்தன, யான் யாதும் கூற வில்லை. 'வம்மி என்றே அந்த மரத்தின் பெயர் உள்ளது. அடிகளோ "தப்பு என்கிரு ர். யான் ஏதும் சொன்னலும் தப்பாகவே முடியும். அன்றியும் அடி களார் இந்த ஊரிலே பிறந்து வளர்ந்த வர். நமக்கு முன் அவருக்கும் அந்த மரத்தின் பெயர் தெரிந்தே இருக்கும் இதில் ஏதோ புதுமை வெளிப்படப் போகிறது என்று எண்ணிக் கொண்டு மெளனமாக நின்றேன். அவ்விடத்தை விட்டு, நடக்கத் தொடங்கிய அடிகளார் குழந்தைகளுக்குக் கூறுவதுபோல, நாங் களும் புதிய ஒரு விஷயத்தை அறிந்து கொள்ளும் படி திருவுளம் கொண்டார் போலும், இதுதான் 'வெண்கடம்பு' என்றர்கள்.
இது வம்மியும் அல்ல வன்னியுமல்ல வெண்கடம்பு என்று தென்தமிழ் நாட் டில் கூறுவார்கள். அன்றியும் செங் கடம்பு என்று ஒன்றும் உள்ளது. அதன் பூ, இதன் பூவிலும் சிறியது ஒரு சிறிய கொட்டைப்பாக்கு பரிமாணமுள்ளது. செந்நிறம் உடையது அதன் பூவைக் கையில் வேல் வைத்திருக்கும் ஒருவன் விரும்பி அணிவான்; அவன் யார் என்று குழந்தைகளைக் கோட்டார். அவர் மருக ணுகிய குழந்தை உடனே "முருகன்' என்று கூறினன். பின்னர் குழந்தை களிடம் அவர்களுக்குத் தெரிந்த பூக் களின் பெயர்களைக் கூறும்படி பணித்

Page 77
த்ார்கள். குழந்தைகள் தாம் அறிந் துள்ள பூக்களின் பெயர்களைத் தப்பும் தவறுமாகச் சொல்லிக் கொண்டு நடந் தார்கள்.
'உருள்பூந் தண்டார் புரளும் மார் பினன்' என்று திருமுருகாற்றுப் படை யில் நக்கீரர் கூறியிருப்பதும், அதற்கு உரையாசிரியர் வண்டிச் சக்கரம் போலும் வட்ட வடிவினதாகிய என்று உரை கூறி பிருப்பதும் விளங்காமல் மயங்கி, விசா ரித்தும் பொருத்தமான பதில் கிடை யாமல் தவித்திருந்த எனது அறியாமை அன்ருேடு அகன்றது, மாத்திரமன்றித் தெளிவான பெரியதொரு விளக்கமும் ஏற்பட்டது.
வழக்கம்போல் கடற்கரையோரத் தில் நிழலில் இருக்காமல் அடிகளார் நடக்கத் தொடங்கினுர்கள். குழந்தை களைப் பார்த்து தம்பிகளே நான் உங் களுக்குப் பூக்களின் பெயர்களைச் சொல் லப் போகிறேன்; நீங்கள் எத்தனை பூக் களின் பெயர்கள் வருகின்றன என்று கணக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று
8
 

சொல்லத் தொடங்கினர்கள். தாம் அறிந்திருந்த இலக்கிய, புராண நூல் களில் இருந்து விளையாட்டுப்போலப் பாட்டுக்களைச் சொல்லிக் கொண்டு நடந்தார்கள். பாட்டு முடிந்ததும் குழந் தைகளிடம் பூவின் பெயரைக் கூறுவார் கள். குழந்தைகள் கணக்கு வைத்துக் கொண்டு வந்தன கடற்கரைத் தெரு முடிந்து, ஊர்த்தெருவைச் சேர்ந்த போது பாட்டை நிறுத்தினர்கள். இன்று இவ்வளவு போதும்; இந்த மரநிழலிலே கொஞ்சம் ஆறியிருப்போம்; என்று கூறி அடிகள் அமர்ந்தார்கள். குழந்தைகளைப் பார்த்து எத்தனை பூக்களின் பெயர் கூறினேன், கணக்கைச் சொல்லுங்கள் என்று கேட்டார்கள். ஒருவன் நாற்பத் திரண்டு என்ரு ன். மற்றவன் நாற்பத்து மூன்று என்ருன் நாற்பத்து மூன்றே சரி.
உடல் தளர்ந்து நெடுந் தூரம் நடக்க வும் சக்தியின்றிச் சோர்ந்திருந்த நிலை யிலும் இருபத்தேழு பாட்டுக்கள் கூறி, நாற்பத்து மூன்று பூக்களின் பெயர் களைச் சொன்ன அற்புதத்தை அடிக ளாரிடத்தில் கண்டு வியப்படைந்தோம்.

Page 78
விபுலானந் --கல்முனை
சீராரும் நெய் அழகு சிறக்கில் காரேறு மூது கன்னிமகள்-( இன்ப நெகிழ் இணைந்தாள். கண்டது ஞால
பொங்கும் சுனை பொங்கி, அறி எங்கும் சுடர்வி டிலங்கியதே;- பாவும் அழியா பக்தி இலக்கிய காவில் உதிர்ந்
பாடும்மீன் கீத பாட அகிலத்தே வாடும் தமிழிற் வாய்ப்பான-( ஒப்பிலா யாழ்று உவந்தே அளி அப்பன் அவெ
விபுலானந் தச் விதியால் அழி கவிதை;. அது கண்டீரோ!. நெல்லும், கட நிதியும் அவெ வள்ளல் தமிழு

Ya'XXXXM. We
தக் கவிதை
ாப் பூபால்
MAMA AqMLkeLMLMAAS AAALLAMMLMLL SLMLMMMLMLMMMeMMMMq AeMeAM Aq q eMMeLSHSMMAL AMAMMMMMMMAMEEMMM MqMLMMMMMMS
தல்
ன்ற
r 5
பேரார்வ
வில்
அதனுலே ம் கல!
னபோலப் வமுதம்
தங்கப்
த
மும் த கனி !
o
கு தேடரிய. நூல் த்திட்ட னன் றறி!
செம்மல்
பாத
திண்ணம் .-குவியும் ல் முத்து
னன்பேன் ! }க்கென் வாழ்த்து !
66

Page 79
சமரச சன்மார்க்கவாதி
சார்ந்தொழுகிய நெற்
நி. நடரா
இலங்.ை
ஈழத்துத் தமிழ் உதயம், உலகத்து முனி, உண்மை உணர்ந்த உயர்வாளர், விரதத்திரு. சுவாமி விபுலானந்த அடிக ளார் அவர்களின் வாழ்க்கையும் வாழும் பணியும் உரைக்கின் விரிவன. அல்லிகளின் மத்தியிலே செந்தாமரை உதித் தன்ன தோன்றி இவ்வுலகின் கண் குறுகிய காலத் தில் வாழ்வாங்கு வாழ்ந்த அடிகளார் அவர்கள் பல சமய நெறிகளையும் போற் றிய பண்பாளர். மதம் அனுட்டிப்பதற் குரியது வாதிடுவதற்குரியதன்று. அவ் வம் மதங்களின் உண்மை நெறிகளைத்தம் நுண் மாண் நுளே புலத்தால் உணர்ந்து அந்நெறிகளைக் கடைப்பிடித்தொழுகியது ம ட் டு ம ல் லா து உலகத்தோர்க்கும் உணர்த்திய உண்மை யறிவாளர், சமயப் பூசலும், சாதிப்பிரச்சி%னயும் தோன்றி மதத்தோடு மதமும், குலத்தோடு குல மும் பகைத்து வாழ்ந்த அந்தக்காலத்தில் மதங்கள் பற்றிய உண்மைகளை விளக்கி, பல மதசாதி மான் களையும் சச்சரவின்றிச் சார்ந்தொழுகும் நெறிகாட்டிய சமரச சன்மார்க்கவாதி விரதத்திரு அடிகளார் அவர்கள்.
அடிகளார் உலகத்துத் தோன்றிய பல சமயங்களினதும் உண்மைத்தன்மை களைப் போற்றியவர் என்பதனை முன்பே கூறினுேம் வைதீக மதத்தைச் சார்ந்த வராய் இருந்தும் ஏனைய மதங்களின் உண்மைகளையும் இம்மை மறுமைத்தன் மைகளையும் வரவேற்று வாழ்ந்தவர் அவர், சைவம், வைணவம், சாக்தம் , சைனம், இஸ்லாம், பெளத்தம், கிறிஸ் தவம் முதலிய மதங்கள் கூறும் உண் மைத் தத்துவங்களை உணர்ந்து, அச்சம் யங்களில் ஒருமைப் பாட்டுத் தன்மை

சா, (கல்வித்துறை மாணவன்)
கப் பல்கலைக்கழகம்; பேராதனை:
இழையோடப்பார்த்திருக்கிருர்போலும், அடிகளார் அருளிய பாடற்பகுதிகள் அவரின் கவிதா சக்தியைப் பிரதிபலிப் பன. கவிதையில் அமைந்த செம்பொரு ளில் இடையிடையே சமய தத்துவங்க ளைக் காணலாம். தன் உள்ளத்திலே தோ ன் றி ய க ரு த்துக்கள் புலவனை அறிந்தோ அறியாமலோ அவன் பாட லில் அமைவது போல. அடிகளாரின் உள் ளத் துணர்வு பாடல்களில் அமைந்து காணப்படுகிறது.
உ ள் ள க் க ம லமும் சுப்பியன கயும் கடவுளுக்கு உவப்பானவையாம். இங்கு முதலில் வைக்கப்படுவது உள்ளக்கமலமே. இந்து சமயத்துக்கு மட்டுமல்ல. கிறிஸ் தவம், இஸ்லாம், பெளத்தம் முதலிய மதங்களுக்கும் இவை பொருந்துவன திருநீற்றையோ, உருத்திராக்க மாலை யையோ, இவர் இறைவனுக்குரிய உவப் பான பொருளாகக் கொண்டாரல்லர், புறக்கிரியைகளைவிட, அகவுணர்வுக்கே அடிகளார் முக்கியத்துவம் கொடுத்துள் ளார்கள். இவை எம்மதத்தவர்க்கும் சிறப்புடைய தொன்றேயாகும்.
இறைவனைப் புறத்துநாட
எண்ணல் பேதமைத் தனம் உறையு நெஞ்சுளென்ன வோர்தல்
உண்மை ஞானமாகுமால்..'
என்று குருதேவர் வாக்கியம் எனும் பாடற்பகுதியில் அடிகளார் கூறியுள்ள னர். புறத்துறுப்புக்களால் கிரியை இயற்றி இறைவனை நாடுவதைவிட அக வுணர்வால் அவனே நாடலே சிறந்ததென மொழிவார். மேலும் ஈசன்
if

Page 80
எவவிடத்தும் எவ்வெவர்தம்
அகத்திடையும் அமர்ந்திருக்கும், என அகத்திலேயே இறையை வைத்துக் காண்பார். வைணவ மத ஆழ்வார்களின் திருப்பாசுரங்களிலும், நாயன்மார்களின் திருப்பாடல்களிலும் இவ்வ கவுணர்வினல் இறை யை நாடும் முறையை நாம் காண லாம். மேலும் பெளத்த மதத்த வரும் இஸ்லாமிய மதத்தவரும் அகநோக்கிறை வணக்கத்தைக் கடைப்பிடிப்பது வழக்
ᏧᎦ5 Ꮜ Ꭰ .
எச்சக்திகளுக்கும் மேலான ஈறற்ற சக்தி ஒன்றுண்டென்பது வைதீக மதங்களில் மட்டுமல்ல பெளத்தம், இஸ்லாம் முத லிய மதங்களிலும் நிலைபெற்ற ஒரு கோட்பாடு. உலகத்தினைப் படைத் துப் பேதமின்றிக் காத்து அருள் செய்யும் ஈறற்ற பெரும் பரம்பொருளைத் தான் அடிகளார் காண்கிரு ர்கள்.
'எண்ணுங்கால் உலகினுக்கோர் ஆதார மாகிநின்ற வியல்புநீ, , என்றும்,
"வானகத்தும் மண்ணகத்தும் வயங்கு சுடர்,, மேலான சக்தியே என்றும் கூறு கின்றர். இந்த ஈறற்ற சக்தியினைச் சைவ நாயன்மார்களும், வைணவப் பெரியார் களும் கண்டு தெளிந்தனர். 'தாயு நீயே தந்தை நீயே, என்று சம்பந்த மூர்த்தி சுவாமிகள் ஈறற்ற சக்தியைப் பலவற் றிலும் காண்கிருர், "மறை யநின்றுளன் ; , என்று சக்தியின் பரந்த வன்மையை அப்பர் பாடினர். ' அத்தனகி அன்னை யாகி, என்று ஈறற்ற பொருளை உணர்ந் தனர் ஆழ்வார்கள். *" பேணுங்காற் பேணும் உருவாக்கும். அல்லனுமாம், , என்று நம்மாழ்வார் கண்டது போல் நமது ஆழ்வாரும் காண்பர்.
"நீணிறவுருவுநீ, நிறமிகு க்னலிநீ" மண்ணுநீ, விண்ணுநீ, மலேயுநீ,
− கடலுநீ எண்ணுநீ, எழுத்துநீ, இரவுநீ,
பகலுநீ பண்ணுநீ, பரவுநீ, பாட்டுநீ,
தொடருநீ

அண6391லந, அமலன்நீ, அருளுநீ
பொருளுநீ' என்று எப்பொருட்களிலும், மேலான ஒரு சக்தியைக் கண்ட இவர் எச்சமயத் தவருக்கும் ஏற்ற சமய நெறியினயே கடைப்பிடித்திடக்காட்டுகிருர் போலும். “மாந்தர் கலை மொழிந்த பொருள னைத்தும் கடந்து நிறைவுண்மை, , என்று பொதுப் படவே மேலான சக்தியின்ன நோக்குகிருர்,
கிரு ஷ் ண னை த் தெ ய் வ மா க க் கொண்ட வைணவ மதத்திலும் அடிக ளார் பற்றுள்ளம் கொண்டவர். பெருந் தேவ பாணி என்று அவர் இயற்றிய பாட லில் வைணவ மதத்தில் அவர் கொண் டிருந்த ஈடுபாடு புலனுகின்றது. உலகத் திலுள்ள பொருட்கள் எல்லாவற்றையும் விஷ்ணு மயமாகக் காண்கிருர், அது மட்டு மல்ல, பெளத்த மதத்தின் சிறந்த கோட்பாடுகளையும் அன்னுர் எடுத் தோதினர்.
'நொவொழிய விளப்பகற்றி நுவல
நின்றமுதுமை
நோய் மரணமுறு தலிலாத் தேவர்
நிலைபெறுதற்கு'
என்று பெளத்த மத தத்துவத்தில் உள்ள துன்பங்களான பிணி மூப்பு சாக்காடு என்பவற்றின் உண்மைத் தன்மையை அறிந்து, இக் கருத்து எச்சமயத்தவர்க்கும் உரியதென அறிந்து தானும் உவந்தேற் முர்போலும். மேலும் அவதாரத் தன் மையைச் சிறப்பித்துக் கூறும் பகுதியில் பெளத்த மதக் கருத்துக்களைத் தருகின் முர். அவதார புருஷர்கள் சித்தர்களை விடச் சிறந்தவர்கள் என்ற உண்மையை விளக்கியுள்ளனர். பற்றுக்களினின்றும் உடலைவிடுவித்தாற்ருன் உண்மை அமை தியை அடையலாம். அவ்வுலக இன் பத்தை நுகர லாம் என்ற உண்மையை உணர்த்தும் முற்றத் துறக்கும் நிலையினைக் கண்டு, தெளிந்து கூறுகின்றர். பெளத்த மதத்திலும் பரிநிர்வானநிலைதான் முக் கியமானதாகக் கருதப்படுகின்றது.
፭8

Page 81
உண்மையுணர்ந்த சாதிமதி பேத மற்ற இஸ்லாமிய வழிகாட்டிகளான பக்தர் கபீர்தாஸ்ர், ஞானிமஸ்தான் சாகிபு போன்ற இறைப் பெருநோக்கு வாதிகளைப் போற்றிச் சமய ஒருமைப் பாட்டை வளர்க்க அடிகளார் முற்பட் டனர். சமயச் சண்டைக்ளே விலக்கி, ஒற்றுமையுடன் வாழ்ந்து, உயர்ந்துள்ள ஒரே சக்தியினையே நோக்கும் மனப்பான் மையை உடையவர் அடிகளார் என்பதை அவர் எழுதிய ‘நம்நாட்டின் பெருமை, என்ற கட்டுரையில் இருந்து விளங்கு கிறது. சமயம் என்பது கடைப்பிடிக்க வேண்டிய வழி, அதிலுள்ள உண்மைக ளையே நாம் பற்றிக்கொள்ள வேண்டும், வீம்பு வாதங்க்ள் விலக்கப்பட வேண்டு வன என்ற பொருளில்
**இருவரொரு மாமரத்தோப்புக்
கேகிணுர், பின்னுங்கவருள் ஒருவன் விடைபெற்றரும் பழத்தை
உண்ணப் புகுந்தான் மற்றவனுே அருகில் மரத்தைக் கணக்கிட்டான் யாரோபெரியர்? கலைபயின்று பெருவாதிடலினருளமுதம்
பெற்றுமகிழ்தல் பெரிதாமே,
羲
βιρ
நம்முடைய மூளை அற்புத நிறமுடையது. ஒரு கோடி ஐம்ப ளது. முதிர்ந்த நிலையில் ஒருவரு நிறையில் நாற்பதில் ஒரு பங்கு கள் படிக்கும் பழக்கமுடைய ஒருவ தனித்தனிச் செய்திகளை வைத் அரிய கருவுலமாய் மானிட மூளை
69

என்று எழிதில் விளக்கிக்காட்டுவர். சமயவாதிகளின் கேள்வி நியாயங்கள் பயனற்றன. எந்த மதத்திலாவது உள்ள சிறந்த தன்மைகளை எல்லோரும் பின் பற்ற வேண்டுமென்று இப்பாடலில் நாசூக்காக விளக்குவர்.
எம்மதத்தவர், எச்சாதியினர் என்று பேதம் பராது, எல்லோரும் மக்களே என்ற நிலையில் வைத்துப் பேதமறக் கணிக்கும் இம்மகானின் தன்மை தான் அளப்பரிது.
"தலையணையுறைக் கொப்பாகச்
சாற்றலாம் மனிதன்தன்னை நிலவிய கருமை செம்மை
நிறத்தன வெனினுமுள்ளே இலகு பஞ்சொன்றே அன்பன்
எழிலிலானழகன் றுார்த்தன் உலகினிற் பலரென்றலும்
உள்ளுறை தெய்வமொன்றே, இத்தகைய சமரச சன்மார்க்க வாதி, இனியும் ஒருமுறை எம்மிடையே தோன் றுவாரா?
வாழிய அடிகள்! வருக உயிர் பெற்று!
2ான அமைப்புடைய வெண்ணீல து லட்சம் முடிகளைக் கொண்டுள் டிைய மூளை அவருடைய உடல் எடையிருக்குமாம். எழுபதாண்டு ருக்கு ஆயிரத்தைஞ்நூறு கோடித் துப் பாதுகாக்கும் பெட்டக்மாய்
விளங்குமாம்.
سيسان) 6ة)85m f منذ

Page 82
LLAA ALALAAAAALLALALMLSAASLALAAAAALAAAAALeLe LSAAAAAAqAAAAAAAALAAAAALAAAA AAALAMLMMSAAAAA LALAAAAALAAAAAAAAqAAAAAAAALAAeMMSLSLATMALLMMAASqMALqMAALA ASqLAMA SeALLeL AMLASLSAMSS
சைவ சமாஜ 30
திருவருணை சைவர் உயர்திரு. சுவா அவர்
வரவே
YSLSLSLSSSLSLSSSkkTTS SLSLSS
WikiMinJKE:39 waK
"கண்ணு: மது
கருது ெ மண் ஞ ரிராப
வளாகத் ரண்ணு! தேச
மறவா! மண்ணு மலே
லாகி யரு
జఉజ్ల
வரவேற்பு
i திரு 29).
AA ALATS0eAT eLeMeMMAeAMeMALALALAeAeAAA AAAAALAAAAALA
இதன் உண்மைப் பிரதியொன்றை எனபார்வைக்குக் கொடுத்தார் - நாள் 15 vira,

ம் ஆண்டு விழா
மகாநாட்டுத் தலைவர் மி விபுலானந்தர் களுக்கு
ற்புப்பா
LLLLLL L LLTTLLLSLLSLLLLLSLLLkLkMkLLLMkLYMTSLeLeTTSkS
Nysaww.wawww.
ரங் கனிவாய ! மாழிமூன் றினிற்சிறந்த ) கிருஷ்ணமட தொருவா! ஈழையம த் தொண்டியற்று விபுலானந்தா வெம் யிற் சைவர் முத
ள்க வின்னுரையே’
«s-sex
க்கழகத்தர் வருணை 12/35,
**Mix.
அடிகள்ாரின் நெருங்கிய உறவினர் ஒருவர் நேரிலே அதனைப் பார்வையிட்டேன்
g$.fluirي شحن

Page 83
விபுலானந்தஜி கவி r பண்டிதமணி, சி, கன
வளர்ந்து செல்லுகின்ற வான் மீ கத்தை வைத்துக்கொண்டு பாத்திரங்க ளில் குணவிசேடங்கள் எப்படியிருக்கும்? வான் மீகி எவ்வாறு கூறியிருப்பர்? என் றிங் நுனம் கற்பனை செய்து தமது காவி யத்தை அழைத்து உதவினுர் கம்பர்.
கம் பராமாயாணம், வழங்கி வருகிற வான் மீகத்தை வென்று விட்டது. கம்பர் கவிச் சக்கர வர்த்தியானர். கம்பரா மா யணம் மொழிபெயர்ப்பன்று கற்பனைக் களஞ்சியம்; கவித்துவக்கனிவு.
வடமொழியில் காளிதாச மகாகவி இயற்றிய புகழ் மிக்க இரகுவம்சத்தை அரசகேசரிமொழி பெயர்த்தார். உவமை முதலிய அணிநயங்களையும் கஷ்டப்பட்டு மொழிபெயர்த்துப் பாடினர் அரசகேசரி. படுதோல்வியே கிடைத்தது. கவிதை மனம் சிதைந்து போயிற்று. வடமொழி வல்லார்க்கன்றித் தனித்தமிழ் வல் லார்க்கு அது உதவாதாயிற்று. பெரும் புலவர்கள் பிராணவாயுப் பிரயோகம் செய்துந் தமிழ் இரகுவம்சம் உயிர்வாழ வில்லை.
மகாகவிகளின் கவிதைகளைப் பாடை மாற்றம் செய்யப்போய்த் தங்கவிதைக்
 

தைச் சக்கரவர்த்தி பதிப்பிள்ளை, அவர்கள் -
குப் பா.ைசெய்தவரே உலகிற் பலர். பிணத்தை அயலார் எவ்வளவு நேரத் திற்கு எட்டிப்பார்த்துக் கொண்டிருக்க முடியும் . சொந்தக்காரர் வைத்துப் புலம்பி விட்டு எடுத்துக் கொண்டுபோய் சுட்டுத் தள்ளவேண்டியது பிணம்.
மகாகவிகளின் கவிதைகளை மொழி பெயர்த்துப் பேர் எடுப்பது இயலாத காரியம். தம் மொழியிற் பெரும் புல மையும் கவிதா சாமர்த்தியமும் அடைந் தவர்க்குக் கூடப் பெரும் கஷ்டமான காரிய மது,
தமிழ் உலகில் என் கண்ணுக்கெட் டிய அளவில் இரு புலவர்களே தமது கவிதா சாமர்த்திய விசேஷத்தினலே மொழி பெயர்ப்பை அதர்படச் செய்து சற்றும் எடை குறையாது பெரும் புகழ் பெற்று விளங்குபவர்கள். (அதர்ப்படநெறிப்பட)
ஒருவர் மனேன்மணியம் சுந்தரம் பிள்ளை. மனேன் மணியத்தில் வரும் சிவ காமி சரிதைக்கு மூலம் ஆங்கிலத்திலுள் ளது. சிறந்த கவிஞன் ஒருவன் செய்தது. சிவகாமி சரிதையின் சில கவிதைகள் elp GJ LD T 5 * ஆங்கிலக் கவிதையையும் வென்று வீறிடுகின்றன.
மற்றையவர் நமது சுவாமிகள் அவர் களே. சுவாமிஜி ஒருவகையில் யாப்பறி புலவர். எந்தக்கருத்தை எந்த யாப்பில் அமைக்கவேண்டும் என்பதை இயல் பாகவே சுவாமிகள் அறிந்திருந்தார்கள். அது வரப்பிரசாதம். ஒரு கொடை.
ஆ ங் கி லத்தில் கவிச்சக்கரவர்த்தி யாய் விளங்கியவர் ஷேக்ஸ்பியர். செக சிற்பியார் என்பார்கள் சுவாமிகள். அவர் இயற்றிய பல பாடல்களை எடை குறை யாமல் சுவை இனிது சொட்டச் சுவா மிகள் மொழிபெயர்த்துக் கவிதை செய் திருக்கின்ருர்கள்.

Page 84
யூலியசீசர் நாடகம் சுவர் மிகளின் மொழிபெயர்ப்புக்கவிதை ஆங்கில வாணி யில் வந்தது. பல வருடங்களுக்கு முன் அதனைப்படித்துச் சுவைத்ததுண்டு ஆங் கில மணமே இல்லாத என்னைச் சுவாமி களின் கவிதை பெரிதும் கொள்ளே கொண்டு விட்டது, அஃதொன்றுமே சுவாமிகளைக் கவிதைச் சக்கரவர்த்தி என்று பாராட்டுவதற்குப் போதுமான தாயிருந்தது.
சுவாமிகளின் மொழிபெயர்ப்புக் கவிதைகளே வீறிட்டு விளங்குவனவா யின் சுதந்திர மாயெழுந்த கவிதைகளின் கவித்துவப் பொலிவும் கனிவும் எவ்வாறு இருக்குமென்பது கற்பனைசெய்து நோக்க வேண்டியது, சுவாமிகளின் கவிதைகள் அனைத்தையும் ஒருங்கு தொகை செய்து நோக்குவோமாயின், சுவாமிகள் தமது காலத்தில் கவிதைத் தனிச் சக்கரவர்த்தி யாய் விளங்கினர் என்பது இனிது புல குைம்.
இச் சந்தர்ப்பத்தில் முன்னமே எழு தியதொரு குறிப்பு ஞாபகத்துக்கு வரு கிறது. அக் குறிப்பு இது.
"யாழ்ப்பாண த் தி லே தமிழ் வழங்கு ம் ஈழ மண்டல மனைத்தும் அடங்கும், வடமாகாணத்தின் ஏனைய பகுதிகளில் உள்ளவர்களும் திருச் கோணமலை, மட்டக்களப்பு என்னு மிடங்களில் உள்ளவர்களும் இனத் தாலும் கல்வியாலும் யாழ்ப்பாணத் தொடர் புள்ள வர்களே. சுவாமி விபுலானந்தர் அவர்கள் மட்டக் ளப்பு, யாழ்ப்பாணம் என்கிற வேறு றுமையின்றி யாழ்ப்பாணத்தவரா கவே வாழ்ந்தார்கள். 1
1 இலக்கியவழி (திருத்தப்பதிப்பு) (
*
K-8 (3888

இலக்கிய வழியிற் சுவாமிகளின் பங்கு மிகப் பெரியது. சுவாமிகளின் செய்யுட் கள் அஃனத்தும் தொகுத்து நீண்டதொரு விமரிசனஞ் செய்தல் வேண்டும். சுவா மிகள் இயற்றிய, "வெள்ளைநிற மல் லிகை.என்ற பாட்டு தேசிகவிநாயகம் பிள்ளையின் 'அம்மாவென்குது வெள் ளைப் பசு, என்பதனேடு ஒப்பிடத்தக்கது. அதன் தத்துவக்கருத்து பாரதியாரின், * தின்னப்பழம் கொண்டு தருவான், என்கிற கண்ணன் பாட்டை ஊடுருவுகின் றது, 'அஞ்சினர்க்குச் சதமரணம்' என்கிற குறள் வெண்செந்துறை வீரம் கொப்பளிக்கின்றது. அது மனேன்மணி யஞ் சுந்தரம் பிள்ளையின் சிவகாமி சரி தையோடு ஒப்பிடற்பாலது. சுவர்க்க நீக்கப் பாடல் பாரதியாரின் குயிலே தான் என்று சொல்லத் தக்கது, "தாழ்ந்து மென்மொழி பகர்ந்திடேல்", என்கிற கெம்பீரமான பாட்டு யூலியசீ சர் கூற்ரு ய் வருவது, 'சீவகசிந்தா மணிப், பாடல்களோடொப்பிடத் தக் கது. "துருவன் அனையன் ஒருவனிங்கு ளஞல், , என்ற சீசரின் தலையெடுப்பான கூற்றுப் 'புறநானூற்று' வரிசையைச் சேர்ந்தது. இவ்வாறே 'சிலப்பதிகார 'த் தில் வரும் இனிய பாடல்கள் 'கலித் தொகை'ப் பாடல்கள் என்றிவைகளின் வரிசையில் வைத்துச் சுவைத்தற்குரிய பாடல்கள் எண்ணில . மட்டக்களப்பு வாவியின் மீன் பாடல் அழியா நிலை படைத்தது. இவ்வாற்றல் இலக்கியவழி சுவாமிகளை அணுகிய வழி புத்தம் புதி யதொரு வழியாய்க் கீழிருந்து மேலே மெல்லென உயர்ந்து வீரங்கிளர்ந்து செல்லுவதனைக் காணலாகும். அதனைச் சொல்லுவதொரு தனித்த விமரிசன நூல் மிகமிக இன்றியமையாதது.
முன்னுரை. XVIம் XVIம் புக்கம்,
*-3 &を々をや****
72

Page 85

*é*匈_*「白*_4%A%。49a-Ln:4Qga@égga@ gg@可 §§7i siste o - yae) og sĩ șđỉsegi .149 fois so sĩ Igo uolgo fu igo Urugo Nori (ogs šo 1,9 s priėjo41 urnos Taf (C) qi oss (99,6 l/sek,
o so · @@ ự5 qj qaso so oj off @ sono uso ugi loạ lạc 6 g) (z # 6 , -g ( 9* g ) 490,9 UĞsi so @ @oog) tại 1 l@ a9 loĝĪ đi linn

Page 86


Page 87
துறவு பூண்டு தமிழ் ܢ [RR955 -----
வித்துவான். எப், எக்ஸ்,
துறவு பூண்டோர், தமிழ்தொண்டு புரிந்தார். இவ்வாறு கூறுமாறு என்னே? துறவுக்கும் தமிழுக்கும் தொடர்புண்டு. அகத்தியர் தமிழ்தந்தார். துறவு பூண்ட குறுமுனியா கையாலென் க. குறுமுனி வரு டன் தொடங்கும் தமிழ்த்தொண்டர் வரிசை ஈழத்து அடிகளார் சுவாமி விபு லானந்தருடன் வந்தடைந்து நிற்கின்றது" இவ்விருவருக்கும் இடையில் வாழ்ந்த துறவிகள் பலரின் தமிழ்த்தொண்டு விண் ணளாவி நிற்கின்றது. அவர்கள் செய்த இலக்கண இலக்கியங்கள் நிலைபேறு பெற்று விட்டன.
தொல்காப்பியர் துறவு பூண்டவர். அவர் யாத்த இலக்கண நூல் இன்றும் நிலவுகின்றது. அதற்கு ஈடும் எடுப்பும் இன்று.
நேமிநாதம், நன்னூல், தொன்நூல் செய்தாரும் துறவிகளே. இவர்கள் செய்த இலக்கணங்களும் பெரிதும் போற்றப் படுகின்றன.
இனி, இலக்கியம் செய்த இளங்கோ வடிகளும் துறவிகளுள் ஒருவர். சிந்தா மணி பாடிய திருத்தக்கதேவர் யார் ? துறவி.
தேம்பாவணியினைப்பாடினர் வீரமா முனிவர். இவர் மேலை நாட்டுத் தவமு னி தமிழ் மொழியினை நன்கு கற்று நம் தாய் மொழியில் இலக்கியமும் இலக்கணமும்
கண்டார்.
துறவிகள் தமிழ்த்தொண்டு புரியக் காரணமாக இருந்தது அவர்களின் துற வுத்தன்மையே என்பதை இதுவரை கூறி யவற்ருன் ஒருவகையில் நாம் அறியலுற்

த் தொண்டு புரிந்த அடிகளார் - சி. நடராசா அவர்கள்.
ரும். ஆகவே தான் சுவாமி விபுலானந் தரும் தாம்பூண்ட துறவு காரணமாக பெருநூல்கள் நமக்கு வழங்கிப்போ ந் 5 Tri,
நவீன அகத்தியர்
அகத்தியர் தென்னுடு புக்கவர். வட நாட்டில் இருந்து வந்தவர். தமிழ் கொண்டு வந்தவர் என்பர். தற்காலத் தில் இலண்டனில் இருந்து தமிழ் கொண்டு வருகிருர்கள். இதுபோலத்தான் அகத்தி யரும் இங்கு தமிழ் கொண்டு வந்தார். கொண்டு வந்த சரக்கு செல்லா தாயிற்று, அவர் செய்த நூல் இல்லா தாயிற்று. வழங்கா தாயிற்று. கொல்லர்தெருவில் ஊசிவிற்றல் விலைபேசிப் பெற்றுக் கொள்ள யார் முன் வருவார்.
வட நாடு சென்ருர் சுவாமி விபுலா னந்தர். நற்றமிழ் மொழியினையும் உடன் கொண்டு சென்றனர். தமிழ்நூலிற்கண்ட உண்மைகளைப் 'பிரபுத் தபாரத' என்ற சஞ்சிகை மூலம் எடுத்துக்காட்டிப்பேரும் புகழும் பெற்றனர். மறைந்த தமிழ் யாழ் வகைகளையும் இசைவகைகளையும் ஆணி வேறு அக்கு வேரு கப் பிரித்துத் தொகுத் துக் காட்டி எழுதினர். பிரபுத் தபாரத எழுத்தோவியம் யாழ்நூல் என்ற பெயர் தாங்கிய பெருநூலாக வெளிவந்தது. புல வர்கள் போற்றினர். பாவலர் விரைந் தேற்றனர். அறிஞர்கள் நல்லுரையாற் றினர். இசை வல்லார் யாவரும் இத%னக் கற்று இசைபெற்றனர். இவர்களல்லா தார் யாவரும் தோற்றனர். சுவாமி விபு லானந்தரும் நவீன அகத்தியரானர்.
தெற்கிருந்து வடக்குச் சென்ருர் என்றபடியால் ழாத்திரம் நவீன அகத்

Page 88
தியர் ஆஞர் அல்லர். அகத்தியரின் நூல் போல் நிலைகேட்டினை யாழ்நூல் பெற வில்லை என்ற காரணமே மேலோங்கி நிற்கின்றது. ஆகவேதான் நவீன அகத் தியரானர்.
துறவு பூண்டோர் வெறுத்த நாடகத் தமிழையும், இசைத் தமிழையும் அடிக ளார் புறக்கணியாது, போற்றிப்புகழ்ந்து இளங்கோவடிகளின் திருவடிச்சுவட்டின் வழியே சென்று மறைந்தும், ஒழிந்தும் கிடந்த யாழ்வகைகளை அறிவுவழிச் சென்று பொறித்தும், பொருத்தியும், மீட்டியுங்காட்டி யாழ் நூல் செய்த பெரும்தகைமையினல் நவீன அகத்தியர் ஆனர்.
இழிதல் இலகு. ஏறுதல் கஷ்டம். இமயமலைச்சாரலில் இருந்து இழிந்து வந்தார் அகத்தியர். மட்டாந்தரைப் பரப்பாகிய தென்னகத்தைச்சார்ந்தார் அகத்தியர். கொண்டு வந்த முதலும் பாழ்போயிற்று. அடிகளாரோ பேராறு பெருக்கெடுத்தோடும் மலைப்பாங்கரான கூர்நுனி உச்சிகளை அடைந்து தமிழ் வளர் தார்,தமிழாராய்ந்தார்.ஆராய்ச்சி நூலா யிற்று, அதுவும் நிலைபேறு பெற்றுவிளங்கு வதாயிற்று, ஆகவே அடிகளார் நவீன அகத்தியர்.
Gu Jim Sasus
தென்னகத்தார் ஈழத்துள்ளாரைப் போற்றுவதில்லை என்பது இக்காலத்துப் பெருங்கூச்சல் பெருங்கூச்சலேயன்றி இவ் வகை வாய்ச் சொல்லில் பொருளில்லை சுவாமி விபுலானந்தரை இந்தியத் தென் னகமே பெரிதும் போற்றியது. அண்ணு மலைப்பல்கலைக் கழகத்திற் பேராசிரியர் பதவி யினைக் கொடுத்தவர்கள் யார் ? மதங்க குளா மணியை ஏற்றது மதுரைத் தமிழ்ச் சங்கம். கரந்தைத் தமிழ்ச்சங் கத்தில் யாழ் நூல் அரங்கேற்றப்பட்டது.

பிறந்த நாடு போற்ருத வண்ண மெல் லாம் புகுந்த நாடாகிய தமிழகம் அடி களாரை வானளாவப் போற்றிப் புகழ்ந் தது. மதுரையம்பதியில் நடந்த முத்தமிழ் மாநாட்டிலே தலைமை தாங்கிய பெருமை அடிகளாருக்கே உரியது. இத்தகைய பெரு மையைக் கொடுத்தவர்கள் தென்னகத் தாரே, ஆறுமுக நாவலரைப் போற்றிய வர்களும் அவர்களே. ஈழத்துறிஞர்கள் தகுதிக்கிசையப் பார்ட்டுப் பெற்றுள் ளார்கள் இந்தியத் தென்னகத்திலே. பிறந்த சொந்த நாடு செய்யத் தவறி யதை எல்லாம் தமிழகம் செய்துள்ளது.
ஆறுமுகநாவலர், சுவாமி ஞானப் பிரகாசர், சுவாமி விபுலானந்தர் இவர் கள் மூவரும் ஈழத்திலே தோன்றியவர் கள். அளப்பரிய தமிழ்த் தொண்டு பாரும் ஊரும் அறியச் செய்தவர்கள். இதுவரை இவர்களைப் பற்றிய விரிவான நூல்களை இங்குள்ள படித்தறிந்த எவரும் எழுதினரல்லர். எழுதினதை இங்குள் ளார்கள் அச்சேற்றவும் முன்வந்தாரல் லர். இந்தியத் தென்னகம் இவ்வகைத் தொண்டிற்குக் கை தந்து உதவியது. ஆகவே தென்னகத்தாரைத் தூற்றும் வெறுங்கூச்சலுக்குச் செவிசாய்த்தலா காது. பணி செய்யவிடுங்கள். பாகுபாடு காட்டிக்கெடுக்காதீர்கள்.
இனி, மற்றுந் தமிழ்ப் புலவர்கள் செய்யாத பெருந்தொண்டினையும் அடி களார் செய்துள்ளார். மேலை நாட்டுப் புத்தம் புதிய கலைகளையும் அவர்களின் பண்டைய இலக்கியங்களையும் மொழி பெயர்த்து நமக்குத்தந்துள்ளார். இவ் வகைப் பணியில் மற்றும் அறிஞர் முனைந்து நின்ருரல்லர். அடிகளாரின் ஆங்கில வாணி என்ற கட்டுரையால் இது இனிது விளங்கும். ஆகவே அடிகளார் உண்மை யில் பேராசிரியார,

Page 89
முத்தமிழ் (
ஒப்பியல்
災 x8 கலாநிதி. க. கை
முத்தமிழ் முனிவர் விபுலானந்த அடிகள் பலதுறைகளிலே உழைத்துத் தமிழுக்கு உரமூட்டியவர். அறிவிலக்கிய மும், ஆற்றலிலக்கியமும் அவரிடத்தே ஒரு சேர நலம்பெற்றன. பெரியோரது வாழ்க்கையையும் பணியையும் வகுத்தும் பகுத்தும் கூறுதல் எளிதன்று. அவர்தம் பணியில் ஒர் அம்சத்தை விரித்தெடுத்து விதந்து கூறுவதும் விரும்பத்தக்கதொன் றன்று. எனினும் காலத்துக்குக் காலம் பெரியோரது சாதனைகளை மதிப்பீடு செய் யும் பொழுது வெவ்வேறு துறைகள் அழுத் தம் பெறுவது இயல்பே. இந்த வகையில் இன்று அடிகளாரின் இலக்கிய நோக் கையும் முயற்சிகளையும் பின்நோக்கிப் பார்க்கும் போது 'பிறநாட்டு நல்லஞர் சாத்திரங்களை" அவர் நோக்கிய வகை யும் அவற்றைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திய விதமும் சிறப்பாகக் குறிப்பிட வேண்டியனவாய்த் தோன்று கின்றன.
வளர்ந்து வரும் தமிழியல் ஆராய் வுகளில் ஒப்பியற் கல்விக்கு முக்கிய இட முண்டு. அடிகளார் இத் துறை முன்னே டிகளில் ஒருவர் எனலாம். அடிகளார் காலத்துத் தமிழ் அறிஞரிற் பெரும்பா லானேர் ஆங்கில இலக்கியம், வரலாறு என்பனவற்றை வெவ்வேறு அளவில் அறிந்திருந்தனரெனினும் அவற்றைத் தமது இலக்கிய நோக்குடன் இணைத்துக் கொண்டனர் என்பதற்கில்லை. "மறை வாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசு வதிலே காலங்களித்தனர். தமிழன் பேருமையைப் பேசித் திருப்தி கண்ட அக் காலத்துப் பெரும்புலவர்கள் பலர் உலக நோக்கே அற்று இருந்தனர் எனலாம்.

முனிவரின் நோக்கு
※ TSFLu அவர்கள். 災 災
இஃது அக்காலக் கல்விமுறையின் விளைவு என்பதும் மனங்கொள்ளவேண்டியதே, அடிகளார் மகாகவிபாரதியைப் போற் றிய கல்விமான்களில் குறிப்பிடத்தக்க வர். பாரதி சுயசரிதையில் பாடினர்;
"கணிதம் பன்னிரண்டாண்டு பயில்வர் பின்
கார்கொள் வானிலோர் மீனிலை
தேர்ந்திலார் அணிசெய் காவியம் ஆயிரங் கற்கினும்
ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்." தாங் க ற் ற தமிழ்க் காவியங்களையே நுனித்து நுண்ணிய கவியுள்ளத்தைக் காண மாட்டாதோர் பிறநாட்டுக் கவி தைகளை எவ்வாறு அருமை பெருமை உணர்ந்து போற்றுவர்? இப்பரிதாபகர மான நிலையில் விதிவிலக்காக விளங்கி யவர் விபுலானந்தர். வெள்ளக்கால் சுப் பிரமணிய முதலியார் போன்ருேர் ஆங் கில இலக்கியங்களைச் சீரிய முறையிற் பெயர்க்க முனைந்தனர். ஆனல் அவரி யற்றிய தமிழ்ப்பாக்கள் கடினமான நடை யிலமைந்தவை. "வெள்ளைநிற மல்லி கையோ, என்று தொடங்குவதுபோன்ற எளிமையும் இனிமையும் கலந்துள்ள நவ கவிதைகள் 'படித்த பெரியவர்களுக்குக் கைவரவில்லை. அவர்களைப் பொறுத்த வரையில் ஆங்கிலக் கல்வியும் விஞ் ஞானப் பயிற்சியும் ஏட்டுச் சுரைக் காயாகவே இருந்தன.
கால் நடை மருத்துவம் கற்று விஞ் ஞானக் கல்விப் பயிற்சி பெற்ற சுப்பிர மணியமுதலியார் இராமாயண உள்ளுறை பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும் என்பது போன்ற விஞ்ஞானப் பண்பற்ற
7

Page 90
நூல்களையும் எழுதினர். அடிகளாரோ தாங்கற்ற கணித, பெளதீகவியலைத் தக்க முறையிற் பயன்படுத்திப் பண் டைத் தமிழர் இசையின நுணுகியா ராய்ந்தார். அதாவது தாம் முயன்று க* m ஆங்கிலம் விஞ்ஞான சாத்திரம் முதலியன வற்றை மலினப் படுத்தா ம லும், விகாரப்படுத்தாமலும் அவற்றை ஏற்ற முறையிற் பயன்படுத்தினர்.
அங்கில இலக்கியத்தை மட்டும் கற்பதோடு அமைந்தவர் அல்லர் அடி கள். உலக வரலாறு, மானிடவியல், தத் துவம், விஞ்ஞானம், புராதன மொழிகள் முதலியவற்றையும் இடைவிடாது படித் து வந்திருக்கிறர். இவற்றின் விளைவாகவே பரந்த உளப்பாங்கு அவரிடத்தே வளர் வதாயிற்று. தமிழ்க் காதல் அடிகளாரை ஆட்கொண்டிருந்த பொழுதும் அது அள வாகவே இருந்தது; காதல் வெறியாக மாறவில்லை. L, FTT 3) ulu T GO), Jr geyuq 5 gəlir ir fir போற்றியதற்கு இத்தகைய மன ஒற்று மையும் காரணமாயிருந்திருக்கலாம்.
1941 ஆம் வருடம் முதுபெரும் புலவர் மு. கதிரேசன் செட்டியாருடைய அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவை யொட்டி மணிமலர் ஒன்று வெளியிடப் பட்டது. அப்பொழுது இமயமலைச்சார வி லே மா யா வ தி த் தவப் பள்ளியில் வதித்த விபுலானந்தர் 'ஆங்கிலவாணி' என்ருேர் அருமையான கட்டுரை எழுதி யிருக்கிருர் . கடந்த இருபத்தெட்டு ஆண்டுகளில் அப்பொருள் பற்றி அது போன்ற சிறப்புமிக்க அறிமுகக் கட்டுரை வேறெவராலும் எழுதப்பட்டதில்லை.
‘ஆரியவரசன் பிரகத்தனைத் தமிழ றிவித்தற்குத் கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டினை ஒருவாறு நிகர்ப்ப,
ஆரியமும் தமிழும் வல்ல பண்டிதம ணிை யாருக்கு ஆங்கில மொழிக் கவிநயத் தினை ஒரு சிறிது காட்டுதல் கருதி எழுந்த பாட்டிடையிட்ட இவ்வுரைத் தொடர் நிலையானது'

எழுதப்பெற்ற தென்று அடிகளார் நயம் படக் குறிப்பிடும் பொழுதே அவரது ஒப்பியல் நோக்கு தெளிவுறப் புலணுகி றது. பழந்தமிழ்ப் பாடல்களுக்கு ஈடா னவை வேறெம் மொழியிலும் கிடையா என்று கூறுவது வாய்பாடாகிவிட்ட தமிழ் அறிஞர் உலகிலே, அடிகளார் நிதா ன மிக்கவராகவே காணப்படுகின்ருர், வர லாற்று நாவல்களும் கதைப் பாடல்களும் எ மு தி ப் புகழ் பெற்ற உவால்டர் Giv (o)g5 T L " ( Walter Scott - 1 7 7 1 - ! 832) என்பவரைப் பற்றிப் பின்வருமாறு குறிப் பிடுவது கவனிக்கத்தக்கது:
‘இவர். பழைய காலத்திலே தமது நாட்டிலே வாழ்ந்த குறு நில மன்னரது வீரச் செயல்களையும் அவர்க ளது மன்றங்களிலே யாழிசைத்த பாணர் திறத்தினையும் சிறப்பாகக் கூறுவார்.
இவரது பாடல்களைப் படிக்கும்போது பழந் தமிழ் நாட்டின் நினைவு உள்ளத் திலே இயல்பாக எழும் , மன்னனுயிர் காக்கத் தம்முயிரை யீயும் மறவர் செய லு ம் , அ டு களத்திலே தம் மைந்தர் பொருது வீழ்ந்த செய்திகேட்டு உவ கைக் கண்ணிர் உகுத்த வீரத் தாயர் செய லும், ஆண்மை சான்ற ஆடவரும் அழகு வாய்ந்த அரிவையரும் கேட்டு உளமுரு குமாறு வீரஞ் செறிந்த பாடல்களை யாழிசையோடு பாடும் பானர் செயலும் பழந் தமிழ் நாட்டுக்கு உரியனவன்ருே? இத் த கை ய செ ய ல் கள் உவால்டர் ஸ்கொட் என்னுங் கவிஞரது தாய் நாட் டுக்கும் உரியன. தாவுகின்ற பரிமாவின் மீநிவர்ந்து சென்று தரணிபரும் அரிவையரும் உருகவிசை
பொழிவோன் எனப் பாணனைப் பாராட்டுகிருர்,
உன்னதமான ஒப்பியல் நோக்கின் அடிப்படையை இப்பகுதியிற் காணலாம். மேற்றிசைச்செல்வம், நா க ரி க வ ர லா று, எகிப்திய நாகரீகம், யவனபுரத்துக் கலைச்செல் வம், மேற்றிசைச் செல்வம்(கிரேக்கம்) முதலிய
w
கட்டுரைகள் ஆசிரியரது உலகமளாவிய
78

Page 91
உள்ளத்தினின்றும் எழுந்தவை. பூஞ்சோ லக்காவலன், மதங்கசூளாமணி முற்கூறிய ஆங்கில வாணி முதலியதும் இத்தகைய ன வே. இங்கிலாந்திலும் Lu 6õøT Gð ti u கிரேக்கத்திலும், எகிப்திலும் உயிராற்ற லுடன் விளங்கியவற்றைக் கண்டறியும் நுண்ணறிவும் நடுவுநிலையுமே, சமகால க் கவிஞரும் பாரதியையும் இனம் கண்டு போற்றுவதற்கு ஏதுவாயிருந்தது. இவ் வு ன் மை யை ப் பலர் போதியளவு உணர்ந்திருப்பதாகக் கூற இயலாது. அடிகளார் பாரதியைப் பாராட்டத் தொடங்கிய காலத்தில் கற்றறிந்தோர் பலர் பாரதியைக் கஞ்சாக்கவியென் றும் அவன் படைப்பை வெள்ளைக் கவிதை (யென்றும் வீணு ரை கூறுபவராயிருந்த
விடு
விடுதலை? எங்கிருந்து விடு நம் மீது அருள் சுரந்து படைப்பு பூண்டிருக்கிருன், என்றும் நம்மை இணைக்கப்பட்டிருக்கிருன். பூவை யும் விட்டு வெளியேவா. உன் ஆ பாதகமில்லை. நெற்றி வேர்வை உழைப்பிலே நின் ஈசனைக்கண்டு

னர். சிலப்பதிகாரத்தின் சிறப்பையும், செகசிற்பியாரின் திறத்தையும் தனதாக் கிய உள்ளமே நவகவிதையின் நாயகனக பாரதியையும் ஏற்றுக்கொண்டது. கற்ற றிந்தாருக்கு ஏற்றது கலித்தொகை மாத் திரமன்றி கண்ணன் பாட்டும் என்று துணிந்து கூறியவர் எமது அடிகளார்.
பழமையையும், புதுமையையும் மேற் றிசைச் செல்வத்தையும், கீழைத்தேச நாகரீகத்தையும் ஆழநோக்கி அவை யாவற்றிலும் உயிர்த்துடிப்புடன் உள்ள வற்றை எடுத்துக் காட்டியவர் அடிகள். முத்தமிழ் முனிவர் முக்காலத்தையும் மனங்கொண்டிருந்தார் என்பதை நாம் மனங்கொள்ளுதல் விரும்பத்தக்கதாகும்.
88
தலை கிடைக்கும்? நம் ஆண்டவனே த் தளைகளைத் தன் திருமேனியில் விட்டுப்பிரிய முடியாமல் அவன் பும், நீறும் புகையையும். பூசையை டைகிளிந்து அழுக்கடைந்தாலும்
நிலத்தில் விழ உழைத்து அந்த கொள்.
- கீதாஞ்சலி,

Page 92
கவி நாடு
கவிஞர். கா.
மட்டுநகர் நாடுகவி மன மகளிர் வாய்த் த வட்டமுக முக்காட்டு ம மகிழ்ந்துழவர் கவி மெட்டுகளில் மீன்பாடும் மெய்யெல்லாம் அ தட்டிலிலே மாமரத்துச் காதுகளைத் தொடு
எந்நேர மும்இங்கே ப இப்பக்கம் வசந்த புன்னேமர நீழலிலே ! புறத்தே ஓர் வீதி கண்ணகியாள் கோயிலி காற்றெல்லாம் உ மண்ணளைந்து கிட்டிக்ே மணிவாயில் எப்ே
கோயில்கள் எங்கனும்
குளப்பூவில் வண் சேயவன் ஆலயத் திரு
தெருவெல்லாம் ஆயிழை நகர்ந்தாற் ே அதன் மீது போ! வாயிலே தேனூறப் பட வாழ்கின்ற கவிெ
தென்மோடி su LibT. சிதறமல் நிகழ்கி பண்ணுேடு தமிழென்ஜி
பாய்கின்ற நான உண்மைன்ய மனம் விட் ஒருகோடி வாதங் இந்நாட்டில் பிறவாத
இன்னுெரு நாட்டி பறவைகள் இசைபாடி
பார்க்கின்ற எழில நிறைவான இசையின் நிலப்பண்பே கார திறம்ான் யாழ்நூலை
தித்திக்கும் தமிழ் நன்ற தோய்ந்த கவிெ நாட்டுக்கும் அவg

தந்த கவி தக சி. ஆனந்தன்.
னக்கும் நாடு! ாலாட்டில் மயங்கும் நாடு! களிர் காதல் பிபாடும் அழகு நாடு ! D இசையிலெங்கள் புமுத மழை பெய்யும் நாடு! ; குயிலின் பாடல் கின்ற கவிதை நாடு!
ாடல் கேட்கும் ன் பா இன்னுேர் பக்கம் ஊஞ்சல் பாட்டு ! யிலே அழகுக் கும்மி ! பிலே குளுத்திப்பாடல் 1 ழவர்தம் பொலிப்பாட்டோசை கால் ஆடும் சேயர் போதும் நாட்டுப்பாடல்!
மணிகள் பாடும் ! டுகள் குவிந்து பாடும் ! நவிழாவில் காவடிப் பாடல் சிந்தும் ! போல் அழகு வாவி கின்ற ஒடமொன்றில்
இன் செல்வன் யான்றும் வாழும் நாடு!
டி என்று தாளம் ன்ற் நாட்டுக் கூத்தில் னும் கவிதை வெள்ளம் யா மட்டு நாடு! ட்டே ஒப்புக் கொள்வோம் கள் எதற்கு? வேண்டா
விபுலானந்தன் ல் பிறக்க நியாயமில்லை !
விடியங்காலை
தீவில் மேல் உறவுவைத்தான் ! ணம் என்போம்.உண்ம்ை ! ஆக்கித் தந்தான் }ப்பாடல் யாத்துவைத்தான் ! பாணன் விபுலானந்தன் றுக்கும் வணக்கம் சொல்வேர்ம்!

Page 93
* நவீன சுகாதார முறை மிளகாய்த்தூள், மச சோளன், குர்க்க்ன், முதலியன சில்லறையா அரைத்தும் , நெல் சில்லறையாகவும் கொடுக்கச் சிறந்த இட
ஜெய ே கிறைண்டிங் அ
பெண் பாடசாலை வீதி,
2கம் குறிச்சி, காரைதீவு,
N உங்களுக்குத் S
உத்தரவாதமுள்ள
நம்பிக்கை
நித்திய ச
தங்கமாளிகை
இல, 25, பிரதான
ஒடர் நகைகள் குறித்தகால
செய்து கொ

}ப்படி ாலைத்தூள், அரிசி, கடலை,
உழுந்து, மா வகை
கவும் மொத்தமாகவும்
- மொத்தமாகவும் குத்தியும்
.lib
லெட்சுமி
ன் அரிசி ஆலை
உரிமையாளர்சதா-ஆனந்தன் சகோதரர்கள்
Il
纱 தேவையான
தங்க நகைகளுக்கு
பான இ.ம்
5ல்யாணி
அன் கோ.
வீதி, கல்முனை.
}த்தில் உத்தரவாதத்துடன்
'டுக்கப்படும்

Page 94
உங்களுக்குத்
உத்தரவாதமுள்ள தங்க் நக்ைகளு
சொர்ணம்
2 14. Gyr
கல் ( தொலை பேசி எண்: 371
- சொய்வு
65. Gu usi
எங்களிடம்.
பாட்டா, எலாஸ்ரோ, சின் பைகள், சூட்கேஸ், லேடிஸ், பவுடர், ஒயில், சோப் கேலி வகைகளும், கல்யாண  ைவட களும், பாடசாலை உபகரண களும் குறைந்த விலையில் பெ
1.5.1969ல் இருந்து மேற் கு! கடை மாற்றப் பட்டுள்ளது எ
அறியத்தருகின்ருேம்.
SS LLSSSASLL rSAAJJAASAHHESEEEEeLeqSqSqSLSLSCMSMSLMMSCMMMMASAMeeTMM

இது தேவையான
wav-N~^/^N_/~~~~Yr
நக்கு இன்றே விஜயம் செய்யுங்கள்.
மாளிகை
தான வீதி,
முனை.
e
ஸ் பலஸ் -
வீதி, கல்முனை.
AAAS SSA AAASAAASAAASAAAqALLLAAAAASSSiAqAAAAAqAAAAAAAA AAAA AAASAASS SSSSAq qA AiSMSAAAAAAAAqAAS AAAAAAAAqAAAAAAAAS AMSSqqq
வா சப்பாத்துக்களும், லெதர்ப் ஜென்ற் ஸ், குடை, முடி மயிர், 9, தினு சுகளும் பிஸ்கட் சுவீற் 1வ அலங்காரப் பரிசுப் பொருட் ங்களும் விளையாட்டுச் சாமான் ற்றுக்கொள்ளலாம்.
ப்ெபிட்டுள்ள இடத்திற்கு எங்கள் ன்பதை மிகவும் மகிழ்ச்சியுடன்

Page 95
l4,
I 5,
6.
17,
18,
19,
20,
21,
(அ) அருள் திரு விபுலானந்த அடிக (ஆ) விபுலானந்தக்கவிதை நயம். வீரகேசரி (14-7-57)
விபுலானந்த அடிகள்-அருள் செல் வீரகேசரி.(13-7-58)
(அ) விபுலானந்த அடிகள் பேசுகிரு (ஆ) யாழும் யாழ் நூலும், சபா !
சுவாமி விபுலானந்தரும் சிவானந்து தினகரன். (19-7-61)
(அ) யாழ் நூல் தந்த விபுலானந்த (ஆ) யாழ் நூல் யாத்த விபுலானந்த
வீரகேசரி, (19-7-61)
(அ) முத் தமிழ் வித்த கர் விபுலான
வீரகேசரி. (25.3-62)
(9) வடக்கையும் கிழக்கையும் மு
Sulu IT 5 U FT JF IT.
(ஆ) என் குரு நாதர். மா. பீதாம்.
(இ) தமிழ் காத்த மறைமுனிவன்.
(ஈ) பிறமொழிக்காய்ச்சல் அற்ற
வி, சீ. கந்தையா,
(உ) யாழ் நூல் இயற்றிய கலியுக ஆ
தேசிகர்.
(ஊ) துறவிகளாற் சிதைந்தது இ அருட்துறவி விபுலானந்தர். பு வீரகேசரி, (18. 7.62)
(அ) இளங்கோ வழிவந்த வித் தகர்
(ஆ) விபுலானந்த அடிகளாரும் ச
பிள்ளை.
(இ) வீரத் துறவி விபுலானந்த அடி
னசல தேசிகர்.
(ஈ) சுவாமி விபுலானந்தரின் இசை
(உ) யாழ் நூல் பிறந்தது. மலர்ச்சி
(ஊ) தவத் திரு விபுலானந்தரின்
சுவாமி. பீ. ஏ.
(எ) அருட்திரு விபுலானந்த அடிக தினகரன்-சுவாமி விபுலானந்த

ள் மதுரைச் சிவம். அருள், செல்வநாயகம்,
வநாயகர் ,
?ர்.அருள் செல்வநாயகம் தினகரன்.(18, 7 59)
5 வித்தியாலயமும், சுவாமி நடராஜனந்தா.
ன், கோ. பத்மநாதன். த அடிகளார். சுவாமி நடராஜானந்தா
ந்தர். வித்துவான்.க. செபரத்தினம்.
த் துறைகளில் இணேத்த வித் தகர். அருள்.
பரன்.
பண்டிதர், செ. பூபால பிள்ளை. வர் அடிகளார். வித்வான். பண்டிதர்
அகத்தியன். சைவப் புலவர். கா.அருணுசல
சைத் தமிழ் மீண்டும் உருப்பெற வைத்த லவர் மணி. ஏ. பெரியதம்பிப்பிள்ளை.
* வித்துவான். க. செபரெத்தினம். மூகத் தொண்டும். பண்டிதர். செ பூபால
கள். சைவப் புலவர். தேசிகமணி. கா. அரு
*ப்பணிகள். கதிர். தணிகாசலம்.
மகன்.
ஒப்பற்ற சேவைகள், வை முத்துக்குமார
ளின் அறிவுரை-அருள். செல்வநாயகம், ர் மலர்-(21-5-62)
88

Page 96
வழிகாட்டும் ஒளிவிளக்கு
ஆரம்பக் கல்வியைத் தமிழ்ப்பள்ளியி லேயே பெற்று உயர்நிலைப்பள்ளியில் ஆங்கிலம் பயின்ற மயில் வாகனனர், தமது 16ம் வயதில் கேம் பிரிட்ஜ் தேர்வில் முதற் பிரிவில் வெற்றி பெற்ருர், ஆங் கில ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் இருந்தபோது பண்டிதர் கந்தையா, மகா வித்துவான். சி. வை. தாமோதரம்பிள்ளை, வித்து வான் கைலா சபிள்ளை ஆகியோரிடம் சங்கநூல் களைக் கற்கும் வாய்ப்பையும் எய்திஞர் ஆசிரியப் பயிற்சி முடிந்து மூன்ரு ன்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்த மயில் வாகன னருக்குப் பொறியியலில் நாட்டம் சென் நிறது’ 1915ல் பொறியற் கல்லூரியில் சேர்ந்து முதன்மையாகத் தேர்ச்சிபெற் φή fr. 19 16ου மதுரைத் தமிழ்ச்சங்கத்தா நடத்திய தேர்வுக்கும் தம்மை ஈடுபடுத் திய அவர் அத்தேர் வைச் சுலபமாக வெற்றி கண்டு ஈழத்தில் முதல் முதலாக பண்டிதர் தேர்வில் வெற்றிப்பெற்ற வரி என்ற பெருமையும் பெற்ருர், எப்பணி புரிய நேரிட்ட போதும் தமது கல்வித தகுதியை மேலும் உயர்த்துவதிலே நாட் கொண்டவராக விளங்கிய அவ்ர் லண்டன் பல்கலைக்கழகத்தார் நடத்திய எஸ் சீ. தேர்விலும் முதற் பிரிவில் வெற்றிப்பெற்ருர் இங்ங்ணம் தமது சுயமுயற்சியால் மட்டுமே தமது கல்வித் தகுதியை உயர்த்திக் கொண்ட அவ1 அக்காலத்தே வாழ்ந்த தமிழறிஞர் கட இல்லாம் வழிகாட்டும் ஒளிவிளக்காக: திகழ்ந்து செயற்கரிய செய்த பெரியாரா,
விளங்கியமை வியத் தற்குரியதன்முே?
தமிழ்ப் பணி
1924ல் சுவாமி சிவானந்தா அவ! களால் ஞான உபதேசம் செய்யப்பட டுத் துறவறப் பெயரான விபுலானந்த என்ற பெயரைப் பெற்ற அவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக ஆற்றிய பணி க்ள் அளவிடற்கரியன:

t
யாழ்ப்பாணத்தில் ஆரிய திராவிட மொழி நிறுவனத்தை நிறுவி அதன் முதல் வராகத் தாமே இருந்து பிரவேச பண் டிதர், பாலபண்டிதர், பண்டிதர் என் னும் முப்பெரும் தமிழறிவாளரைத் தோற்றுவிப்போராக விளங்கிப் பெருமை Q5 Tg83T LIr fi.
அவர் காலத்தே ஆங்கில நாடகங் களைக் குறிப்பாக, ஷேக்ஸ்பியரின் நாட கங்களைக் கற்ருே ர் அதற்கு இனே யாகத் தமிழ் மொழியிலே நாடக நூல் எதுவுமே இல்லையெனக் கூறும் குறையை நீக்க ஆர்வம் கொண்ட அடிகளார் மதங்கசூளா மணி என்னும் நாடக நூலை எழுதி மதுரைத் தமிழ்ச்சங்கத்தார் சார்பில் வெளியிட்டு அக் குறையைப் போக்கினர் மேலும் ஷேக்ஸ் பியரின் கவிதை நயத்தை எவ்விதப் பொருள் வேறுபாடுமின்றித் தமிழிலே மொழிபெயர்த்துத் தமிழில் புலமை பெற்ருேரும் சுவைக்கும் வண் ணம் உதவினுர் அடிகளார்.
பாடல் இனிமை தாமே பலவித இன்சுவைக் கவிதை
களை யாத்த அடிகளார் அவற்றின் மூலம் தமது உள் ளக் கருத்துகளைத் தெள்ளெ னப் பரப்பினர். மக்களிடையே காணப் படும் குறைபாடுகளை நயமான முறையில் எடுத்தியம்பி நன்னெறிப் போதனையைப் புகட்டுவதில் அவருக்கு நிகரான வரை க் காணல் அரிதாகு' . கடவுள் பெயரைச் சொல்லி ஆண்டவனுக்கென நிவேதனப் பொருட்களாக எண்ணற்றவற்றை வாரி வழங்கும் செல்வர்களையும் இறையன் பு கொண்ட ஏழை களையும் நோக்கிப் பாடு கிருர் அடிகளார்.
* வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மா மலரோ வள்ளலடி யிணைக்கு வாய்த்த
மலரெதுவோ வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த
மலரு மல்ல உள்ளக் கமலமடி உத்தமஞர் வேண்டுவது

Page 97
என்று எவ்வளவு நயமாக எடுத்துரைக் கின்ரு ர். இப்பாடலை விளங்கிக் கொள்ள அகராதிகளைப் புரட்ட வேண்டியதில்லை கற்றறிந்தோரையும் நாடவேண்டிய தில் லே அ*ன வருக்கும் விளங்கும் வகை யில் இறைவன் உவக்கும் மலராகப் ப க் த ர் க ளி ன் உள்ளத் தூய்மையை உணர்த்துகின் ருர் விபுலானந்தர்.
அடிகளாரின் திறமை
1936ல் சென்னை பச்சையப்பன் கல் லூரி கலைச்சொல்லாக்க மகாநாட்டிற்குத் தலைமை தாங்கிய அவர் கலைச்சொல் லாக்கக் குழுவிலும் இடம் பெற்ருர், சென்னைப் பல்கலைகழகத் தேர்வாள ராயும். அண்ணு மலைப்பல்கலைக்கழகத்தின் முதற்றமிழ்ப் பேராசிரியராயும், இலங் கைப் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராசி ரியராயும் அடிகளார் பணியாற்றியுள்ள மை அவரது தமிழறிவின் உயர்வுக்குச் சான்று பகர்வனவாகும்,
யாழ் ஆ* jg
தமது அலுவல்களு; 1 கி ஜி.யிலும் ஓய்வு நேரங்களில் பண்டைய தமிழிசைக்கரு வியான யாழைப்பற்றிப் பலவித ஆராய்ச் சிகளைத் தொடர்ந்து நடத்தி வந்தார். 1938ல் தமது ஆராய்ச்சிக்கு இடையூ முக இருப்பதாய்க் 3 ரூதித் தாம் வகித்து வந்த பேராசிரியர்ப் பதவியைக் கூடத் துறந்தாராயின் அவருக்கு அவ்வாராய் ச்சி மீது இருந்த பற்று எத்தகையதென அறியக் கிடக்கின்றதன்றே? பத்து ஆண்டு 2.ழைப்பின் டயணுக யாழ்நூலை எழுதி 20-21-6-19 17ல் : ந்தைத் தமிழ்ச்சங்க
ஆதரவில் திருக்கொள்ளம் பூதூரில் அரங்கேற்றினர்.

அவரது யாழ் நூல் அரங்கேற்றுவிழர் வைத் தமிழறிஞர்கள் சிறப்பாகக் கொண் டாடினர். முதல் நாளைய மகாநாட்டில் அடிகளாரின் ஆராய்ச்சிக் கணக்குப்படி தயாரிக்கப்பட்ட முளரியாழ், சுருதி வீணே , பாரிசா த வீணை, சதுர்த் தண்டி வீணை ஆகியவற்றைத் தாங்கிய தொண் டர்கள் நடத்திய ஊர்வலம் சிறப்பிடம் பெற்றது, இதனே, அணித்தே சென் னயில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மகா நாட்டு ஊர்வலத்துக்கு முன்னர் நடை பெற்ற ஊர்வலமாக இதைக் கருதிப் பெருமை கொள்ள லா மன்ருே?
யாழ் நூல் அரங்கேற்றத்தின் பின்னர் அடிகளார் தாம் செயற்கரிய ஒரு செய லைத் தமிழ்த் தாய்க்குச் செய்து விட்ட உணர்வு பெற்றர். தாம் தமிழ் மகனுகப் பிறந்ததன் பலனைத் தமிழன்னைக்கு அளித்து விட்டதாகப் பெருமை கொண் டார். தமது உடல் நலத்தைப் பேணு து தமிழ் உணர்வு கொண்டு வாழ்ந்த அடி களாரை நோய் பற்றியது. முத்தமிழ் வித்த கரும், பலமொழி வல்லுனரும் சுயமுயற்சியால் பட்டங்கள் பல பெற்ற வரும் , தமிழன்னைக்கு அழியாப்பெருமை தேடித் தந்த வருமான அடிகளார் 19-7-1947ல் அமர வாழ்வை எய்திஞர்: விபுலானந்தர் மறைந்தாலும் அவர் இயற்றிய யாழ் நூலும் பிற நூல்களும் இன்றும் , என்றும் அவரது அரும் பெரும் பணிகளை வையகத்திற்கு உணர்த்தி நிற் கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை : எனவே இத் தமிழறிஞரின் நினைவு நம் மிடையே என்றும் தழைத்தோங்குக

Page 98
தேர்கலை தேர் திரு. மா. பீதாம்
மட்டு மாநகர் யாழ் பட்டி னத்திற் பரம இட்டு வைத்த இல மட்டி லாக்கலை ஞ
ஈழ நாட்டின் எழி: ஆழங் கண்டுபண் வேழ மாமுகன் ே நாளும் போற்றிடும்
முந்தை முந்தமிழ் வந்தொ ருவடி வ சிந்தை யில்விவே
பந்த நீக்கப் பயில்
காரை பூர்வரு கண் சிரு டைத்திரு வா ஆர்வ மோடறிந் த பேரி யாழ்முறைப்
இர்வி ளங்குஞ் சி பேர்வி ௗங்கிட யா தேர்க லேபல தேர்
வார்க டற்புவி பே
(வெ இயற்றமிழும் யாழ் பயிலும்ம தங்களுர் வந்துதித்து மாநில தந்தார் விபுலான

ந்த தேசிகன்
திருக் கோணமாம் ஹம் ஸர்மொழி ங்கை இசைமணி
ன்மயில் வாகனன் !
ல்பணி இன்னிசை ஆய்ந்திடு பாவலன் வலவன் அன்னை யை
நல்லிசை நற்றவன் !
ப் பாவலர் யாவரும் ாகிய நாவலன் கானந்தச் செம்மலே தரு பண்பினன் !
எண்ம்மை கற்பின் நற் கிச் செழுங்கலை தாய்ந்திசை யின்திறம் பெற்றியைக் கண்டவன் !
லப்பதிகா ரத்தின் ழிசை பெற்றவன் ந்த நற் றேசிகன் ாற்றுமெய் மாதவன் !
ண்பா) நூலும் இன்பரசக் காட்சி
பாவும்--மயிலோனுய் த்தின் வண்டமிழ்க்கு வாழ்வுதனைத் 站西竹山
86

Page 99
ج*غیحصےمحیح%محسہ
atara-a-
அடிகளார் பற்றி அ நூல்களும், க
SALALALALSLSLSMAqSASA SLSLSLSLSLALeLSLSiSLLALALLSALASSAAAASAAAA தொகுப்பு -
நூல்கள்:-
~~~
1, ஈழமணி (விபுலானந்த நினவு மலர்) க. க. முருகேசபிள்ளை (தை-மா?
2. முத்தமிழ்ப் புவ வர்: நூல் ஆசிரியர்-பு னல் பப்ளிசிங் கொம்பனி, சென்னை , ப.
3. விபுலானந்த அடிகள் :- நூலாசிரியர்
வெளியீடு-இ. மா, கோபாலகிருஷ்ணச்
4. விபுலானந்த அடிகள்: நூலாசிரியர் க வெளியீடு- திருநெல்வேலி தென்னிந்தி சென்னை-( 953)
5. யாழ்நூல் தந்தோன்:-நூலாசிரியர்-பண் 6. முத்தமிழ் வித்தகர்: -நூலாசிரியர். அ.
வெளியீடு அருள கம், சென்னை பக்கம்(1ம் பதிப்பு அக்டோபர்-1965, 2ம் ப 7 இளம்பிறை-(விபுலானந்த மலர்) நிர்வாக 8. சமூகதீபம் (விபுலானந்த மலர்) ஆடி இதழ்
கட்டுரைகள் :-
9. முத்தமிழ் விரகனர்-மா. பீதாம்பரனு யாழ்ப்பாண ஆரிய திராவிட பாஷாபிவிரு பக்கம் 155-157
10. அருள் திரு விபுலானந்த அடிகள்-ஒள
செந்தமிழ்ச் செல்வி 22ம் சிலம்பு (1947-1
11. அருள்திரு விபுலானந்த அடிகளார் க. வெள்ளைவாரணன். தமிழ்ப் பொழில்
12. விபுலானந்த அடிகள்-ச. அம்பலவாண
பூீரீலங்கா ஏப்ரல்-மே (1952)
13 விபுலானந்த அடிகள் -மா. பீதாம்பரன்
பூரீலங்கா ஜுலை (1962)
87

|றிவதற்கு உதவும் ட்டுரைகளும்
g, flui ~~~~~~~~~ ~~~~~~~
இதழ் ஆசிரியர் :- தென் புலோலியூர் 1948)
லவர்-R. பழநி யாண்டி, வெளியீடு-நேஷ க்கம்-53-107 (1950)(1ம் பதிப்பு-1949)
தென்புலோலியூர்- மு. திருநாவுக்கரசு. கோன். மதுரை-(1951)
ளுவாஞ்சிக்குடி. டி. ரி. செல்வநாயகம் ய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
rடிதர் செ. பூபால பிள்ளை -(1962)
சோமசுந்தரம்,
38-67 3ம் பதிப்பு-(ஜூலை 1966) திப்பு-ஜுன் 1966)
ஆசிரியர் எம். எ. ரஹ்மான். (1965)
(1969)
宁, த்திச் சங்கத்து வெள்ளிவிழா மலர் (1950)
வை -துரை ச்சாமிப்பிள்ளை
48) பக்கம் 27-29
வாழ்க்கை வரலாறு - வித்துவான் 23ம் தொகுதி (1947)
fi .

Page 100
4,
15,
6.
17,
8,
9.
21,
(அ) அருள்திரு விபுலானந்த அடிக (ஆ) விபுலானந்தக்கவிதை நயம். வீரகேசரி" (14-7-57)
விபுலானந்த அடிகள்-அருள் செல் வீரகேசரி.(13-7-58)
(அ) விபுலானந்த அடிகள் பேசுகிரு (ஆ) யாழும் யாழ் நூலும். சபா
சுவாமி விபுலானந்தரும் சிவானந், தினகரன். (19-7-61)
(அ) யாழ் நூல் தந்த விபுலானந்த (ஆ) யாழ் நூல் யாத்த விபுலானந்
வீரகேசரி, (19-7-61)
(அ) முத் தமிழ் வித்த கர் விபுலான
விரகேசரி, (25-3-62)
(அ) வடக்கையும் கிழக்கையும் மு
Suit 5 J T3 T.
(ஆ) என் குரு நாதர். மா. பீதாம்
(இ) தமிழ் காத்த மறைமுனிவன்,
(ஈ) பிறமொழிக்காய்ச்சல் அற்ற
வி, சீ. கந்தையா.
(உ) யாழ் நூல் இயற்றிய கலியுக
தேசிகர்.
(ஊ) துறவிகளாற் சிதைந்தது (
அருட் துறவி விபுலானந்தர், ! வீரகேசரி. (18. 7.62)
(அ) இளங்கோ வழிவந்த வித்தக
(ஆ) விபுலானந்த அடிகளாரும்
பிள்ளை, (இ) வீரத் துறவி விபுலானந்த அடி
னசல தேசிகர். (ஈ) சுவாமி விபுலானந்தரின் இை (உ) யாழ் நூல் பிறந்தது. மலர்ச் 8 (ஊ) தவத் திரு விபுலானந்தரின்
சுவாமி, பீ. ஏ.
(எ) அருட்திரு விபுலானந்த அடிக் தினகரன்-சுவாமி விபுலானந்:

ள். மதுரைச் சிவம் , அருள், செல்வநாயகம்,
வநாயகம் ,
முர்-அருள் செல்வநாயகம் தினகரன்.(18, 7 59)
த வித்தியாலயமும், சுவாமி நடராஜனந்தா.
}ன். கோ. பத்மநாதன். த அடிகளார். சுவாமி நடராஜானந்தா,
ாந்தர், வித்துவான்.க. செபரத்தினம்.
pத்துறைகளில் இணேத்த வித் தகர். அருள்.
பரன்.
பண்டிதர். செ. பூபால பிள்ளை. றவர் அடிகளார். வித்வான். பண்டிதர்
அகத்தியன், சைவப் புலவர். கா. அருணுசல
இசைத் தமிழ் மீண்டும் உருப்பெற வைத்த புலவர் மணி. ஏ. பெரியதம்பிப்பிள்ளை.
ர், வித்துவான். க. செபரெத்தினம். சமூகத் தொண்டும். பண்டிதர். செ. பூபால
கள். சைவப் புலவர். தேசிகமணி. கா. அரு
சப்பணிகள். கதிர். தணிகாசலம்.
மகன்.
ஒப்பற்ற சேவைகள். வை. முத்துக்குமார
1ளின் அறிவுரை-அருள். செல்வநாயகம். தர் மலர் -(21-5-62)
88

Page 101
3.
2
23,
24.
25,
26.
27.
2 &.
29.
3 0.
ஞானத்தந்தையாக விளங்கிய விபு
ஈழநாடு-(13.5-62)
முத் தமிழ் வித் தகர் விபுலானந்த
ஈழநாடு-(15-7-62)
திருமகள் அருள் பெற்ற செந் தமிழ்
ஆத்ம ஜோதி (19-7-62)
ஈழத்து அறிஞர் விபுலானந்த அடிகள்
தினகரன்- (18-7-63)
அடிகளாரின் வாழ்வும் டணியும்-சி. :
தினகரன் (10.10-67)
வித் தகர் விபுலானந்தரின் பிறப்பிட அருள், செல்வநாயகம் தினபதி-(
முத் தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட யூ, எல். அலியார் சுதந்திரன் -(21
ஈழம் ஈன்றெடுத்த இளங்கோவடிக
விபுலானந்த அடிகள் - மட்டக்களட் வி. சீ. கந்தையா - B, O, L, பக்கம் -
Y*AYVNAAAAVY/VA
பாப்பாவின்
பாப்பா துயிலும் போது அ
சிரிப்பு அது எங்கிருந்து வருகிறது : தெரியும் ! பனித் துணிகளில் குளித் கனவில், நொடியில் மறையும் இ விளிம்பை, வளர் பிறையின் இள தாம். அவன் இதழ்களில் தவழும் றிற்று. என்றுதான் வதந்தி.
89

ானந்தர்-பண்டிதர்-செ. பூபால பிள்ளை.
நினைவு, பண்டிதர். செ. பூபால பிள்ளை -
ாமுனிவர். பண்டிதர் செ. பூபால பிள்ளை.
-ஈழவேந்தன்,
பொன்னம்பலம்
) பிறந்த இரகசியம் 9-7-68)
மூதறிஞர் விபுலானந்தர்7-69)
sir. வீரகேசரி . ( 19 7-69)
புத் தமிழகம் - வித்துவான் - பண்டிதர் , 30 0-3 1 5 ( 1 9 Ꮾ Ꮞ) .
MANAMYNAVNVMVNVMMNMNMMM*
புன்சிரிப்பு
அவன் இதழ்களிலே துடிக்கின்ற ான்று எவருக்காவது தெரியுமா? துக்கொண்டிருந்த அருணுேதயக் லையுதிர் கால மேகமொன்றின் வெண் கிரணமொன்று தொட்ட
சிரிப்பு அந்தக் கனவில் தோன்
தாகூர்.

Page 102
அருட்டிரு விபுல்
எழுதிய கட்டுரை
தொகுப்பு
சுவாமி விபுலானந்த அடிகளார்
கட்டுரைகளிற் சில கீழே கொடுக்கப்படு நினைவு மலரில் திரு. மயிலை, சீனி. வேங்க டுரை மிகவும் துணைபுரிந்தது. அத்துடன் கத்திலும், மட்டக்களப்பு மத்திய நூலக, களின் பட்டியலே இவை. அடிகளார் எ( முடிவுகட்டிவிடலாகாது. என்பார்வைக் பட்டுள்ளன. மென்மேலும் அறிஞர்கள் இத்துடன் சேர்த்து வெளியிடுவார்களா
(l)
(2)
(3)
(5)
(6)
(7)
(8)
(9)
(10)
அடிகளார் தமிழில் பூஞ்சோலைக்காவலன்: வங்க நாட் இயற்றிய 'கார்டனர்' என்னு பெயர்ப்பு. செந்தமிழ் தொகுதி1922) செந்தமிழ் தொகுதி-22, 1
மேற்றிசைச் செல்வம்: செந்தமிழ் ( (சித்திரை-வைகாசி 1922) செந்த 1923) செந்தமிழ் தொகுதி-22, ட
விஞ்ஞான தீபம்: செந்தமிழ் தெ வைகாசி-1922) செந்தமிழ் தொ. 1922) செந்தமிழ் தொகுதி-22 ட
பொருணுாற் சிறப்பு: செந்தமிழ் (சித்திரை-வைகாசி-1922)
யவன புரத்துக் கலைச்செல்வம்: ெ (புரட்டாசி-1923)
மஉறாலகழிமி தோத்திரம்: (செய்ய 241.245 (மாசி-1924)
சூரிய சந்ரோற்பத்தி: ; செந்தமிழ் ே
மலைகடலுற்பத்தி: செந்தமிழ் தெ
மதங்கசூளாமணி: செந்தமிழ் திெ 401-422, 467-489, (1924) செ 121-13 0, 161-17 2, 201-206, (
ஐயமும் அழகும். செந்தமிழ் தொ(

Uானந்த அடிகள் களும் நூல்களும்
- ஆசிரியர்
அவ்வப்போது பத்திரிகைகளுக்கு எழுதிய கின்றன. ஈழமணி (1948) விபுலானந்த கடசாமி அவர்கள் தொகுத்து எழுதிய கட் இலங்கைப் பல்கலைக்கழக மத்திய நூல த்திலும் நான் தேடித்தொகுத்த கட்டுரை ழதிய கட்டுரைகள் இவ்வளவுதான் என்று குக் கிடைத்தவைதான் இங்கு கொடுக்கப் பார்வைக்குக் கிடைக்கும் கட்டுரைகளை
di
எழுதிய கட்டுரைகள்: டுக்கவி ரவீந்திர நாத் தாகூர் அவர்கள் ம் ஆங்கிலப் பாக்களின் தமிழ் மொழி 20, பக்கம் 301- 307, (சித்திரை. வைகாசி. பக்கம் - 69.77. (கார்த்திகை-1923)
தொகுதி-20 பக்கம் 381-890, 469-474 மிழ் தொகுதி-21, பக்கம் 185-192, (ஆனி" க்கம் 12 1-130
ாகுதி-20, பக்கம் 413-440 (சித்திரைகுதி-21, பக்கம் 1-10, 61-68(கார்த்திகைாக்கம் 209-222 (கார்த்திகை-1923)
தொகுதி-21, பக்கம் 123-130, 560-564
சந்தமிழ் தொகுதி-21, பக்கம் 501-507
புள்) செந்தமிழ் தொகுதி-22, பக்கம்
தொகுதி-21, பக்கம் 245-251(ஆணி. 1923)
ாகுதி 21, பக்கம் 349-356 (ஆனி-1923)
ாகுதி-22, பக்கம் 321-344, 361-368, ந்தமிழ் தொகுதி-23, பக்கம் 1-24, 73-86, 1925)
குதி-38,பக்கம் 29-34 (மார்கழி.1940/1941)
9 in

Page 103
(11)
(12)
(13)
(14)
(5)
(16)
I 17)
(18)
(19)
(20)
(21)
(22)
(23)
(24)
(25)
(26)
(27)
(28)
(29)
(30)
வண்ணமும் வடிவும்: செந்தமிழ் ே l 940-1942)
நிலவும் பொழிலும் செந்தமிழ் ெ மலேயும் கடலும்; செந் தமிழ் தெ கவியும் சால்பும் செந்தமிழ் தொ நாடும் நகரும்; செந் தமிழ் தொ சங்கீத மகரந்தம்: செந்தமிழ் தொ
எண்ணலளவை: செந்தமிழ் தொ
இசைக்கிரமம்: செந்தமிழ் தொகு செந்தமிழ் தொகுதி-39 பக்கம் 57(புரட்டாசி-1942-1943) செந்த மி 1942/43)
உலக புராணம்: செந்தமிழ் தொ l942)
வங்கியம்: செந்தமிழ் தொகுதி-39
மதுரை இயற்றமிழ் மகாநாட்டுத் தலை பக்கம் 465-480(ஆவணி - 1942)
சங்கீத பாரிஜாதம்: செந் தமிழ் ெ
தில்லி மாநகர்த் திருவமர் மார்பன் தொகுதி 40, பக்கம் 1-8, (கார்த்
நட்டபாடைப் பண்ணின் எட்டுக்கட்டளை பக்கம் 9-14 (1943)
தென்னுட்டில் ஊற்றெடுத்த அன்பு செந்தமிழ் தொகுதி-40, பக்கம் பக்கம் 41-46 (மார் கழி-1943/44) பாரிஜாதவிணை: செந்தமிழ் தொ
இமயம் சேர்ந்தகாக்கை: தமிழ்ப் ெ (இக்கட்டுரை உரைநடை விருந்து 85-91. 4ம் பதிப்பு 1955.)
உள்ளம் கவர்கள்வன்: தமிழ்ப்பெ
திருக்குறள் முதலத்திகாரமும் திருச்சி 16ம் துனர், பக்கம் 207, 213.
நீரரமகளிர் இன்னிசைப்பாடல்: த ட

தாகுதி-38, டக்கம் 49-56.(மார்கழி
ாகுதி.38, பக்கம் 113-120 (1940-1941)
குதி-38, பக்கம் 169-176,(1940-1941)
குதி.38, பக்கம் 177-184 (1940-1941)
குதி-38, பக்கம் 193-200 (பங்குனி-1942)
குதி.38, பக்கம் 337-344 (1942)
குதி -38, பக்கம் 473-482. (1924)
தி-38, பக்கம் 401-410 (1941-1942 ) 68 (மார்கழி-1941-1942) பக்கம் 509-521 ழ் தொகுதி-40, பக்கம் 33-46. (மார்கழி"
குதி-39, பக்கம் 19-31. (மார்கழி 1941
, பக்கம் 373-376. (1942)
வர் பேருரை: செந்தமிழ் தொகுதி -39 ,
தாகுதி-39, பக்கம் 525-536 (1942)
திருக்கோயிற்காட்சி; செந்தமிழ் இகை 1942)
கள்: செந் தமிழ் தொகுதி-41,
ப்பெருக்கு வடநாட்டில் பரவிய வரன்முறை 73-80, செந் தமிழ் தொகுதி-41
குதி 42, பக்கம் 1-4 (கார்த்திகை-1944)
பாழில்- 16ம் துணர், பக்கம் 367-375. என்னும் நூலிலும் வெளிவந்தது. பக்கம்
ாழில்-16 ம் துணர், பக்கம் 335-341.
ரபுரத்துத் திருப்பதிகமும்- தமிழ்ப் பொழில்.
மிப்பொழில்- 16ம் துனர், பக்கம் 29 1,296
l

Page 104
(32)
(33)
(34)
(35)
(36)
(37)
(38)
(39)
(40)
(4 l)
(43)
44)
(45)
(46)
(47)
(48)
(49)
(50) ( δ I ) (52)
பண்ணும் திறனும் தமிழ்ப் ெ 439-448,
லகர வெழுத்து: தமிழ்ப்பொழில் உணவு: தமிழ்ப்பொழில் 17ம் து குழலும் யாழும்: தமிழ்ப்பொழி கண்ணகியார் வழக்குரை தமிழ்ப் ( எண்ணும் இசையும்: தமிழ்ப்பொ J27-130,J58-160,
பாலைத்திரிபு: தமிழ்ப்பொழில்- 17 306-309 338-341, தமிழ்ப் பொ
சுருதி வீணை: தமிழ்ப்பொழில் 18 இயலிசை நாடகம்: தமிப் பொழில்
கங்கையில் எழுதியிட்ட ஒல: (ெ us, 35 lb 4ll - 44 l.
பேரையூர் அம்பாள் குளம் பொய் தமிழ்ப்பொழில்-22ம் துனர், புக்
சோழ மண்டலத்தமிழும் ஈழமண்டலத் தமிழில் எழுத்துக் குறை: கலைமகள்
ஆங்கிலவாணி (ஆங்கில நாட்டின் மணி மு. கதிரேசச்செட்டியார் வெளியீடாகிய மணிமலரில் வெ (
மானசவாவி, திரு. பண்டித. ந. ( 60வது ஆண்டு நிறைவு விழா மல டது. இந்த மலரை அச்சிடும் பொ சாமிப்பிள்ளை எம். ஏ. அவர்கள் தீ மணிமலர் வெளியிடப்படவில்லை. யாகவில்லை.
பயனுள்ள கல்வி: செந்தமிழ்ச்செ (1933/34) (வித்தியாச மாசாரப் பு தமிழ்க்கலைச் சொல்லாக்க மகாநாடு சிலம்பு பக்கம் 99-102, 149-155. பச்சையப்பன் கல்லூரி மண்ட, ப அடியார்கள் பாடிய செய்யுள் நு கணேச தோத்திர பஞ்சகம் கதிரையம்பதி மாணிக்கப்பிள்ளையார் சுப்பிரமணிய சுவாமிகள் இரட்டை மண குமாரவேணவமணிமாலை.

பாழில்-16 ம் துனர், பக்கம் 391-39 7,
16ம் துணர், பக்கம் 189 -195,
னர், பக்கம் 9-13
- 17ம் துனர், பக்கம் 26-30, 35-43, பாழில்- 17ம் துணர் பக்கம் 59-61. ழில்-17ம் துணர், பக்கம் 67-71, 95-107,
ம் துணர், பக்கம் 246-249, 278-281, ழில் உ18ம் துணர், பக்கம் 5-12,
ம் துணர், பக்கம் 41-48, 81-87.
18ம் துனர், பக்கம் 160-170. Fய்யுள்) தமிழ்ப்பொழில்-18ம் துணர்.
யாத விநாயகர்திருவடி பரவிய தேவபாணி: கம் 314-315 (சித் திரை-1946)
ந்தமிழும்; கலைமகள். பக்கம் 82-88 (1941)
கலைச்செல்வத்தை விளக்குவது) பண்டித அவர்களின் 60ம் ஆண்டு நிறைவு விழா ரிவந்தது.
மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களின் E மலரில் வெளியிடுவதற்காக எழுதப்பட் றுப்பை ஏற்றிருந்த திரு. ச. க. கோவிந்த டீரென்று காலம் சென்று விட்டபடியால் ஆகவே மானச வாவிக்கட்டுரையும் வெளி
ல்வி- 12ம் சிலம்பு, பக்கம் 4 II 0 - 4 1 3 த்திரிகை - பக்கம் 195-202 மார்ச் - 1934) தலைமையுரை: செந்தமிழ்ச்செல்வி-15ம் 1936-1937) (1936ம் ஆண்டு செப்டம்பர். த்தில் பேசியது.
ால்கள்:
இரட்டை மணிமாலை
மாலே

Page 105
(53)
(54)
(1)
(2)
(3)
அடிகள் தமிழில் எழுதிய வசன யாழ்நூல் என்னும் இசைத் தமிழ் நூ கரத்தைத் தமிழ்ச்சங்க வெளியீடு -
மதங்கசூளாமணி என்னும் ஒரு நாட செந்தமிழ்ப் பிரசுரம் - 51 மதுரைத் தமிழ்ச் சங்க முத்திர சாலை
நடராசவடிவம்
தில்லை திருநடனம்
உமாமகேசுவரம்
கலைச்.ெ ால்லகராதியின் ஒரு பகுத
அடிகளார் மெ!ழி பெயர்த்த ரு சுவாமி விவேகான தர் சம்பாஷணைகள் ண மடம் மயிலாப்பூர் சென்னே (1 விவேகானந்த ஞானதீபம்-(மொழி (
கருமயோகம்
ஞானயோகம்
நம்மவர் நாட்டுஞான வாழ்க்கை,
அடிகளார் ஆங்கிலத்தில் எழுதி The book of books of Tamil land-Th 6)(5 ở g} {0.6ir) Vedanta Kesari- 1940.
The Harps of Ancient Tami Land an Theory; Culcutta Review. 1941.
The Origin and growth of Tamil Litt மும் வளர்ச்சியும்) The Culcutta Heritage of India. Sri Ramakrishna Centenary Memo.i. Phonotics. (தமிழ் நெடுங்கணக்கின்
Modern Review,
The Harp With the thousand strings. Ceylon University Review-(1947.)
The development of Tamilion Religic Annamalai University-Journal Vol. .
The Gift of Tongues an Essay on the Golden Jubilee Number-1945 pages-8

நூல்கள்:-
ல்.
தஞ்சை (1947)
கத் தமிழ் நூல்
- 1926
T5),6i :-
- (மொழிபெயர்ப்பு) பூரீ இராமகிருஷ் 945)
பெயர்ப்பு) ( 1934)
ய கட்டுரைகள்:
irukkural (தமிழக நூல்களுள் ஒரு நூல்
d the twenty-two Srutis of IndianMusical
rature. (தமிழ் இலக்கியத்தின் தோற்ற
al. Vol. II.
ஒலிவடிவத்தைப் பற்றியது)
page - 2l-38.
pus Thought.
I No. 2.
study of Language-Prabuddda - Bharata 7-90

Page 106
If Lili III is if is list I ID பூரீமத் சுவாமி விபுல ஞாபகச் சில நிறுவிய ஞான் காரேறு மூதூர்ப்பெருங்குடி
ஆசிச்
ஆசிரிய
“கார் உலவு சொற்கொண் கருதரிய யாழ் நூலி கற்றவர்க் கிந்தவள முத்த கலே தவழு மீழ முத பார்புகழு மிமயவரை யிரு பயிர் வளர்த்திட்ட உ பண்டிதன் விபுலா னந்த U TOG LỄsöT 6 Typ 57 ' சீர்பெருகு கலாமன்ற செ
செயல் கண்டு உருகி செப்பரிய செய்தியைக் கா'
சென்னிமிசை யேத்து பேர்பெருகு புனித வினை பெருமை புகழ் ஓங்கி பின்வரும் சந்ததிக் கென் பீடுற்று வாழ்க மாதே
கட்டளைக்
வானவர் போற்ற வளர்க தேனலர் பூத்தெனச் செத்
கானமர் நாடுடைத் தீந்தமி மாநில மட்டு நகர்க்கிடு வ
3.
காரைதீவு சோ பகிருது ஆணித்திங்கள் :
16. 6, 63. தங்க
9.

ன்றத்தினர் முத்தமிழ் வித்தகர் )ாகந்த அடிகளார்க்கு
று அவர்தம் பிறந்த பதியாம் மக்கள் மனமுவந்து அனுப்பிய
*செய்தி
விருத்தம்
ாடல் கவியுலக இசைவாணர் னைக்
தமிழ்ப் பாவலன்
தலாய்ப்
}க நற்றமிழ்ப்
ரவோன்
னுக்காக சிலை
டில் ந்தமிழ்ச் செல்வர் தம் நின்றேம் ரேறுதீவுளார் கின்றேம் பாரெலாம் பரவிடப் நிற்கப் று மிவை யழியாது
5.
கலித்துறை
தமிழ்க்கலே மன்றமுளார் தமிழ் வல்லுநர் சீர்பெருக ழ்க் காரைநற் றிவுடையார் ாழ்த்து மடலிதுவே,
"க்கம்
2ம் நாள் இங்ங்னம் ள் நல்வினை ஈடேற வாழ்த்தும் காரைதீவுப்பொதுமக்கள்
) 4

Page 107
“மட்டக்களப்பக் கமிம்ச் :
டடககள் பபுத தமிழக கலா மன முன்றலிலே (16, 6, 6 3.) முத்தமிழ் அடிகளார் அவர்களுக்கு ஞாபகச் சிலைநிறு யாம் காரேறு மூதூர்ப் பெருங்குடி மக்க தியை, அஞ்சலோட்ட வீரர்கள் எடுத்துச் நிற்கும் ஒருவர் அக்காட்சியினைப் பார்த்து பட்ட இக் கவி சைவப் புலவர், பண்டிதர், !
இயற்றப்பட்டது
இம்மலரில் (பக்கம் -32-34) 'யான் ச பண்டிதர் அவர்களால் எழுதப்பட்ட கட்
வேயாகும் என்பது கவனித்தற் பாலதாகு
ஆசிரிய 6
பொற்கோட் டிமையமிரைப் பொலிந்தில சொற்கூட்டும் சுரிதியிலே யாழ்மணக்கச் நட்பூட்டும் நற்பணிக்கு நவில்நன்றிச் சி: முற்கூட்டி வந்தகலா மன்றத்தார் தமிழ்
செந்நெல்லொடு கன்னல்விளை பொன்ன இன்னலிலா நல்வினையால் இளங்கோவ தன்னை, யொரு சேயாகப் பெற்றேமால் அன்னயவள் கண்களிலும் ஆனந்தம்
வேறு
முத்தமிழைக் கரைகண்ட விபுலானந்த சித்தமது கனிந்துருகும் தாயவளின் ே இத்தரையில் இனியிதற்கும் இவ்வூர்க்கு முத்திரைவைத் தஞ்ச்ல்தனே முழுமனே

றத்தினர், ம் ட்டக்களப்பு நீதிமன்ற வித்த கர் பூரீமத் சுவாமி விபுலானந்த விய ஞான்று அவர் தம் பிறந்த பதி 5ள் மனமுவந்து அனுப்பிய ஆசிச் செய் செல்லும் போது, பார்வையாளராக வியந்து புனையும் பன்மை பில் அமைக்கப்
திரு. வீ. ரீ. செல்லத்துரை அவர்களால்
கண்ட விபுலானந்தர்' என்ற தலைப்பில் டுரையிற் குறிப்பிடப்படும் பாடல் இது
. (Lf 5ز
விருத்தம்
|ங்கு பரிதியெனப் புலமையாண்டு
சுவைமடுத்த தூயோன் செம்மல்
லவடித்து நடுகல் நாட்ட pார்வம் முழங்க மாதோ,
கரம் என்னவொரு தீவு யார்ேறு ாய் உற்பவித்த விபுலான்ந்தன் தமிழறிஞர் தகைசால் நெஞ்சும் பொங்குதம்மா அறிவீர் மாதோ.
முனிவனிெனி மூதறிஞர் முறைநின்றேத்த சயன்புச் சாயைநோக்கி
iம் ஈடுமில எனிநின்றர்த்து தா டனுப்பிய இம்மூதூர் வாழ்க!

Page 108
3, 6)
செந்தமிழ் சிறந்த
6. மந்தர்க மறச் உந்தியதா உத்த தந்த விபு சரிதப
நிற்கின்ற
நீண்ட அற்புதமெ
அவன் சற்புதல்வ
தாய்ந வெற்றிகெ
அந்தமற்ற
ஆற்ப
ஆங்கு பலர் அள்ளு தேங்கியழ
தேசத் பாங்குஇதே பங்குெ ஆங்குஒரு తతిg|6
 

மி விபுலானந்தரின்
தேசபக்தி
திமிலைத் துமிலன்
த்தாய்த் தொண்டியற்றி வெற்றிகண்ட த தமிழ்த் தொண்டருள்ளே ஈழந்தந்த ளும் உண்டவரைத் தமிழர் யாரும் கவில்லை அதைப் போன்று தேசபக்தி ல் தொண்டாற்றி உயர்வுபெற்ற மர்கள் பலருண்டு ஈழநாடு லானந்தன் -தவத்தில் வல்லோன்(திற் சிறுபொழுது தங்கிநிற்போம்:
அறிஞர்பலர் இவர்களுள்ளே புகழ் கொண்டவனே விபுலானந்தன் ன் றிதையியம்ப வந்தேனில்லை தவத்தால் பெற்றபுகழ் அரிதென்றலும் ணுயிளமைத் துடிப்பினுேடு ாட்டுப் பக்தியினுற் போரு கிே ாளத் தோன் பிடிக்க வீரசொற்க கையுறல் விளையாட்டா விந்தை விந்தை
தவனுே ஆஸ்திரிய இளவல்ரத்த ü gorut (Eurfi மூழ்கிப் த்த வேளையது பிரிட்டன் கூட புத் தீர் பதற்குப் போர் தொடுத்து ல மாக்கநின்ற வேளைகாலன் நெ$ போரில் பலரையுண்டு த்த முதலுலக யுத்தமாங்கே
இறக்கின்றர் ரத்தஆற்றில் நண்டு பிணம்குவிய அவர்கள் சுற்றம் ஆதரவற் றமிழ்ந்து சாகத் துக்கற்பணிப்பார் உயிரை என்னே
வீரமெனத் தானுஞ்சென்று காளத் துணிவுற்று எழுந்தபோது உடன்பாடு தோன்றிற்றென்றற்
மயில் வாகனனினதஸ்ட மன்றே
96.

Page 109
மன்னனென்பே மடையனெ அன்னதொரு நீ அன்றுவிபுலி மன்னுதிருகோன
மன்னனது பொன்னை நிகழ் போகவில்லை
திங்களிந்துக் கள் செம்மல் வி பொங்குமுக வடி பூரித்து நின்
6 as வந்திருந்த இங்கு தலைப்பான என்ருரே ஆ
சொல்வதென்ன
சுருங்கியது நல்லாகப் பாரதி
நாளதிலே வல்லாளர் பிரமு வாய்திறந்து பொல்லாத அறி
புழுங்கியது
புறப்பட்ட ஆனந் புதியயுகப் 1 திறப்பட்ட கட்டுை சென்றெங்கு விற்றப்பட்ட நெஞ்
விடுதலையை கறைபட்ட நிலேே காட்டிவிட்டா
வீரமிகு பாரதிை விண்ணெழு காரணந்தான் ப
காட்டிவிட்ட தீரமுறு உணர்ச் சிந்தனையை சோர்வையெல்லா சொல்லுகிறே
 

ாம் பாரதியை ஆணுலன்று iறு சொன்னுேரும் வாழ்ந்ததுண்டு கழ்ச்சியினே ஈழநாட்டில் ா னந்தன் கண்டதுண்டு எமலே தன்னிலந்த திருவுருவப் படந்தி mக்கும் ச்சியிலே கலந்து கொள்ளப்
ஆனந்தன் அடுத்ததிங்கள்.
லூரி வந்திருந்த புலானந்தன் கவிதைவேந்தர் வதனப் படத்தில் நோக்கி iறிருந்தான் அப்போதங்கு ாற்சட்டை கோட்டணிந்து
பிரமுகரும் வந்துபார்த்தார் கையுடன் இருப்பதாரோ? ஆனந்தன் என்னசொல் வான்.
ஆனந்தன் முகங்கறுத்துச் அலட்சியமா கவிஞனென்றல் யின் படந்திறந்த வந்திருந்து யாவும்கேட்ட கர்தான் மறந்துவிட்டு
இப்போது கேட்பதென்றல் யான ம என்று நெஞ்சம் அ ைதநீக்கப் புறப்பட்டானே
தன் ஆங்கிலத்தில் ாரதியின் கவிதைபற்றி ரகள் தீட்டலானுன் ம் பாரதி க்கு விழாவெடுத்தான் நசுரத்தை வீர மூச்சை ப் பாரதியை விளக்கிi காட்டிக் பாக்கித் தமிழ்நாடெங்கும் ன் பாரதியைக் கரும வீரன்
யத் தமிழர்கண்டார் ந்து விடுதலைத்தீ மூண்டதற்கு ாரதியின் கவிதையென்ருல் பாவலனின் கருணதன்னத் Fயினைத் தேசபக்திச்
அதன் செயலைச் சிறிதுபார்த்தால் ம் போக்கிவிடும் அதனுல்ஈணடு )ன் ஆனந்தன் துணிவுஒன்றே
7

Page 110
ஒன்றகிப் பலவ உளமிதுவே மன்றடும் பதிய மலேக்கழக நின்ருடும் கெ
@gງTຄTHuຕົງ ஒன்றதிப் பறந்:
கொள்கையுண் 1 குறியாக இ தெள்ளரிய உ தெய்த்தின் வெள்ளையர்க்கு
வெள்ளேயர் கள்ளமற்ற உல
காங்கிரசுக்
வீற்றிருந்த நி? விதி விதிர் ஏற்றிய அக் G3.
பிரடரிக்கு சீற்றமுறல் கூடு சிந்தைசெய் மாற்றமிலப் ப மகான்வரு
கண்டவர்கள் ே
கழகத்து தொண்டுசெய்ே துணிந்திரு அண்டிவந்து ே a $3.5i Uff தொண்டருக்கு
சொல்வதுே
ஆங்கிலரின் கெ ஆடிய கா நாங்களஞ்சு கி நழுவிவிட்ட தூங்கி நின்ற
துடித்தவிட வீங்கவைத்த வி விளக்கவும்
வாழ்கவென்று
Dise ாழ்ந்து பணித் *"ಆಳ್ವ.: வாழ்ந்ததிலேய
வாழ்கின்று சூழ்ந்துவிட்ட
சொல்லுகி
 
 

ாகி ஒளிருமீசன்
என உயர்ந்த அடிகள் ஐயன் பினிலே எழுந்த அண்ணு
ஆசானுய்ப் பணிபுரிந்தான் டிகள் பல - ஆயிரத்துத் ாத்து முப்பத்து மூன்றிலோர்நாள் தேைவ என்ன ஆங்கு மளிப்புவிழா உணர்ந்துகொள்ள
ா துறவிக்கு? அதுவோயிசன் இருந்திடவே நன்று உண்மை ணர்வுதரும் தேசப3தி
செயலன் ருே அதஞற்போலும் ப் பயப்பட்டோர் இல்லமெல்லாம் வின் கொடியேற்றி விட்டிருக்கக் ாத்தோடு மூன்றுவர்ணக்
கெர்டியேற்றி வீற்றிருந்தார்.
லகண்டு வியந்த மற்றேர் த்து நெஞ்சடிக்க நின்றிருந்தார் ாடியதனக் கவணர்யோஜ்ஜ ஸ்ரான்லி வந்து கண்டால் டுமெனப் பொலிசுவீரர் பது அச்சமொடு திரியலானுர் ட்டமளிப்பதற்கு அந்த வார் வரும்வேளை நெருங்கக்கண்டார்
தசியக் கொடிபறக்கும் இல்லத்தில் விடுதலைக்குத் வார் திட்டங்கள் வைத்திருக்கத் ப்யார் கைப்பற்றல் வேண்டுமென்று சோதித்தார் எதுவுமில்ல ர்த்துமுறுவலித்தான் அடிகளிசன்
வேந்தரெலாம் துரும்புஎன்று போ லிருந்தவன் தோற்றமாங்கே
ாடியினுேடு சமதையாக ங்கிரஸ் கொடியை இறக்குதற்கு றேமென்று புகல்தல்போல ார் சோதனைக்கு வந்தவீரர் பாரதத்தின் உணர்ச்சியூட்டத்
லண்ந்தன் கழகம் தன்னில் விடுதலைத்தீ எம்மட்டென்று
தான் வேண்டுவதோ வீரன்வாழ்க
துதிபாடித்தொழுது அந்த ர்த்தி வைத்துவிட்டகொடியின் முன்னிே ந்துறுதியொடு காவல்வீரர் த வரிசையினே அடிகள் காண ானுலும் அமரனுக் ரன் பாரதத்தை இன்றுகாக்கச் வீரர்குலம் வெல்கவென்று
றேம் சகதியினித் துணையதாமே!
憩慧
#

Page 111
அடிகளார் தோற்றமு யாழ் அரங்கேற்றமும்
தமிம் அன்னையின் எழில் வதனத்தில் ஒரு சாந்தப் புன்னகை மலர்ந்தது. அவள் கிழக்கு முகமாக நோக்கினள். அலைபா யும் ஆழி  ைய த் தன் கிரண கரங்களின் முதல் வரிசையில் அப்போதுதான் தழுவ எத்தனித்துக் கொண்டிருந்தான் பொன் னின் பரிதி. அதிகாலை வேளையில் கூட அந்தக் கடல் நங்கை ஓங்கார ஓசையுடன் அலை மோதிக் கொண்டிருந்தாள். அவள் பால் அமைதியெ ன்பது சிறிதேனும் காணப்படவில்லை. ஆனல் தமிழ் அன்ஃன பின் முகத்தில் அமைதியும் சாந்தமும் மண்டிக்கிடந்தன. அந்த நிலையிலே ஒரு வகைப்பூரிப்பு, பொலிவு, நம்பிக்கை எல்லாம் தென்பட்டன.
அன்னையின் பார்வை ஆர்ப்பரிக்கும் கடல் நங்கையின் மீது படிந்தது. அதே கணத்தில் அவள் அதரங்களில் இன்னுெரு புன்னகை வெடித்தது. ஆனல் அந்தப் புன்னகையில் அமைதியில்லை, சாந்தமும் இல்லை; ஏளனத்தின் சாயை படர்ந்திருந் த்து ெ
அன்னையின் ஏளனப் புன்னகையைப் பொறுக்கமாட்டாத பெருங்கடல் நங்கை கொந்தளித்தாள். அது கண்ட தமிழ் அன்னையின் மலர் இதழ்கள் அசைந்தன. அவள் கடல் நங்கையைப் பார்த்துக் கூறினள்: 'அடி, கடல் நங்காய் நீ புரிந்து விட்ட அட்டூழியங்கள் தான் எவ்வளவு? உனக்குப் பசியெடுத்த போதெல்லாம் நீ என் நாட்டின் மீது படையெடுத் தாய். மதுரையிலும், கபாடபுரத்திலும் என் மக்கள் சங்கம் நிறுவித் சங்கத் தமிழ் மொழி பயின்று, எங்கும் புகழ் கொண்டு வாழ்ந்தனர். நீ பொங்கி யெழுந்தாய். என் அரிய பொக்கிஷங்களான குருகு,

L)
sశాల సాగోడా" -శాx----
ரு. எஸ், டி. சிவநாயகம் அவர்கள்
முதுகுருகு, முதுநாரை, வெண்டாளி போன்ற இலக்கியங்களையும், கூத்து, வரி பேரிசை, சிற்றிசை போன்ற இசை நுணுக்க நூ ல் களை யும் விழுங்கினய், உப்புக் கதித்த உன் நாவுக்கு இலக்கியத் தின் தித்திப்பு எங்கே தெரியப்போகிறது? பாதகி. . . . . . !
சீதள மொழியாள் எனச் சிறப்பு பெயர் கொண்ட தமிழ் அ ன் னை யி ன் ஆழ்ந்த பெருமூச்சில் அவ்வளவு உஷ்ணம் எங்கிருந்து தான் கலந்ததோ தெரியாது, அவள் தொடர்ந்து பேசினுள்:
'ஆழிப்பெண்ணெ, நீ பாதகி மட்டு மல்ல, பழிகாரியுங்கூட. இராப்பகலாக ஓவென்று இரச்சல் போட உனக்குத் தெரியுமே தவிர, சப்த ஸ்வரங்களாலான ஒரு இன்னிசையைக் கேட்டு இரசிக்க உனக்குத் தெரியுமா? உனக்கு எங்கே தெரியப்போகிறது? தெரிந்திருந்தால் வாத்தியங்களுக்கெல்லாம் வா த் தி ய வாணியான என் அருமை யாழை நீ கபஸ்ரீ கரம் செய்திருப்பாயா? யாழ்! அந்த யாழுக்கு ஈடினையான வாத்தியம் உலகில் அன்றுமில்லை, இன்றுமில்லை. அதை நீ தொலைத்து விட்டாயே. ஆயினும்.'
கடல் ந ங்  ைக யி ன் முகம் நுரை கொண்டு வெளிறிற்று. எனினும் அவள் அகங்கார மிகுதியால் பலங்கொண்ட மட்டும் கிளம்பி கரையில் மோதினுள். ** நீ எவ்வளவு தான் என்னைத் திட்டினு லும் உன்னுடைய அந்த அபூர்வ யாழ் இனித் திரும்பி வரவா போகிறது?" என்று வாதிடுவது போலிருந்தது அவள் செய்கை.
'நங்கையே வீண் இறுமாப்பினுல் அட்டகாசம் பண்ணுதே. இன்னும் அரை
9

Page 112
தூற்ருண்டில் என்னுடைய மங்கல யாழ் திரும்பவும் உருப்பெறப் போகிறதென பதை நீ அறிந்துகொள். இன்று நாள் புன்னகை பூத்தேன், பூரிப் பெய்தினேன் ஆனல், நீ அதன் அர்த்தத்தைத் தெரிந்து கொள்ளவில்லை. இருந்து பார் . . . . . 9. என்று தீர்க்கதரிசனம் கூறினுள் தமிழ் அன்னை.
இந்தக் கற்பனலோக சம்பாஷணை நிகழ்ந்தபோது, கிறிஸ்து சகாப்தத்தில் 1892 பூவட்டங்கள் கழிந்திருந்தன, மூன்று திங்களும், இருபத்தொன்பது தினங்களும் கழிந்திருந்தன. சூரியவார உதயத்தில், பூரட்டாதி ந ட் ச த் தி ர ம் ஜொலித்துக் கொண்டிருந்தது. அந்த சு பயோக சுபவேளையில், ஈழநாட்டின் கீழ்க்கரையில், காரேறு மூதூரிலே ஒரு குழந்தை சி ர சு த ய ம் கண்டு “நிசரி காகமா மபத நீநிசா, சரி க மாமபா பதநி சா சரீ' என்று குரல் வைத்துக் கொண்டிருந்தது. ஈன்ற பொழுது உவப் புற்ருள் தமிழ்த் தாய்!
மட்டமான விதேசி வாத்தியங்களின் கர்ண கடூரமான ஒலிகளை இசையென்ற பேரால் கேட்டுச் சகிக்க முடியாது உபத் திரவப்பட்டு வந்த தமிழன்னையின் காது களில் அன்று எங்கிருந்தோ ஒரு தேனுறு வந்து பாய்ந்தது. உற்றுக் கேட்டாள் தமிழ் அன்னை. ஆம், சந்தேகமில்லை. அதே இசை தான். 'நிசரி காகமா மபத நீநிசா, ச ரிக மாமபா பத நி சா சரீ’ விரைந்தாள் தமிழன்னை, திருக்கொள்ளம் பூதூர்ச் சிவ சேத்திரத்தின் முன் அவள் கண்ட காட்சி அவளைப் புள காங்கிதம் அடையச் செய் தது. ‘புனர் சென்ம மெடுத்தேன், புகழ் மீளப் பெற்றேன் என்று அவள் வாய் முணுமுணுத்தது.
திருக்கொள்ளம் பூதூர்ச் சிவன் என்று மில்லாதபடி அன்று அலங்கார பூஜிதராய் விளங்கினர். அவர் முகத்திலும் அளவற்ற பெரு மகிழ்ச்சி காணப்பட்டது. ஆலயம் எங்கும் மலர்ச் சரங்களும், வில்வ மாலை களும், தோரணங்களும் தென் தமிழ்க்
1.

காற்றில் அசைந்தாடிக்கொண்டிருந்தன பெருந்திரளான மக்கள் கூடியிருந்தார் கள். தமிழ் நாட்டுப் புலவர்களும், புர வலர்களும், இசை வல்லுநர்களும், பிற ரும் அங்கு குழுமியிருந்தனர். மேடையில் வீணை வாத்தியங்கள் காணப்பட்டன. அவற்றிடையே . . . .
ஆ, இவையென்ன? இந்தப் புதிய வாத்தியங்கள்! இசைக் கருவிகள்!
தமிழா, அவை உனக்குப் புதிய வாத் தியங்களாகவா இப்போது தோன்று கின்றன? என்ன ஆச்சரியம்! உன்னுடைய பண்டைப் பழைய இசைக் கருவிகள் அல்லவா அவை? உனக்கு அடையாளங் கூடத் தெரியவில்லையா? உன் தாயகம் தமிழகம், அது ஒவ்வொரு துறையிலும் மேலோங்கி வளர்ந்து அறிவுத் துறையில் ஆகாயம் முட்டிநின்ற ஒரு காலம் உண்டு இன்று அறிவுலகின் அதிபதிகளாக விளங் கும் மேல் நாட்டார் உடுக்க உடையும், படுக்க உறையுளும் இன்றிப் பனிக் குளிரில் பரிதவித்துக் கொண்டிருந்த காலத்தில் உன் முன்னேர் கோளுக்குக் கோள் கோண மெடுத்து, பாகையும், ஒரையும் பிரித்துக் கொண்டிருந்தார்கள். கோபுரத்துக்கு முடியும் குளத்துக்கு வடி காலும் வகுத்தார்கள். அரசு அமைக்க வும், கோட்டை கொத்தளங்கள் சமைக் கவும் தெரிந்து கொண்டிருந்தனர். வில், வாள், வேல் ஏந்தத் திறன்படைத்திருந் தனர். நால்வகைப் படையைச் செலுத் தும் அணி முறையை அவர்கள் அறிந்திருந் தார்கள். இமயப் பணிவரையின் முடி வரை அவர்கள் வீரம் சென்று விளங் கியது. அவர்கள் வாணிபம் சீனத்துக்கும் யவனத்துக்கும், ஈழத்துக்கும், மாளவத் துக்கும் பரவியது. கொந்தளிக்கும் கட லிலே கொடிக்கப்பலோட்ட அவர்கள் கற்றிருந்தார்கள். இவை மட்டுமா? நுண் கலைகளில் தாம் அவர்கள் பெற்றிருந்த தேர்ச்சி எவ்வளவு? சிற்பம், சித்திரம், காவியம், ஓவியம் அனைத்தும் அவர்களுக் குக் கைவந்தன. நிருத்தத்திலும் பரதத் திலும் அவர்கள் நிகரற்று விளங்கினர்கள்
'0

Page 113
ஜசைத துறையில - ஆம் , இசைத் துறை பில் அவர்கள் இயற்றிய அற்புத இசைக் கருவிதான் இந்த மங்கல யாழ். யாழை அவர்கள் மீட்டி அற்புத தேவகானத்தை பொழிந்தார்கள். அந்த அமிர்த கானத் தோடு இசைய அவர்கள் ஆடினர்கள், பாடினர்கள்.
தமிழா, நீ சிலப்பதிகாரம் படித்த தில்லையா? அதிலே காண்கிருய் உன் பண் டைத் தமிழகத்தின் பண்பாட்டை, உன் தாய் நாட்டின் தனிப் பெருஞ் சிறப்பை, உன் மொழியின் மகோன்னதத்தை. இத் தனை சீரும் சிறப்பும் பெற்று வாழ்ந்த நீ இன்று சிறுமையுற்றுத் தலை கவிழ்ந்து நிற்கிருய். உன்னேயே நீ இனங்கண்டு அடையாளம் கண்டு கொள்ள முடியாத நீ, பல நூறு வருடங்களுக்கு முன்பு வழங் கிய யாழை அடையாளம் காண மாட்டா - ல் தயங்குவது ஆச்சரியமில்லைத்தான். ஆயினும் அந்தப் பழந் தமிழ் யாழைத் திரும்பவும் படைத்த ஒரு தமிழ்ப் பெரு - கனைப் பற்றியாவது தெரிந்து கொள்ளத் தவருதே.
ஈழத் தமிழனே, நீ பெருமை கொள்: நல்லிசை யாழைத் திரும்பப் படைத்த அந்தத் தமிழ்ப் பெருங் கலைஞன் திருவவ தாரம் செய்த இந்த ஈழத்தில் தான் நாமும் பிறந்திருக்கிருேம் என்று பெருமை கொள். இசை வல்லானன இராவணப் பெருந்தகை அவதரித்து இராவணியம் என்ற ஆதி இசைநூல் இயற்றியதும், இராவணுத்தம் என்ற அற்புத வீணு வாத் தியத்தை ஆக்கியதுமான இந்த இலங்கை - Eத்திரு நாட்டிலல்லாது வேறு எங்கு தான் விபுலானந்த அடிகளார் போன்ற ஒரு வைராக்கியத் துறவி, இசை ஞானி அவதரிக்கக் கூடும்?
திருக்கொள்ளம் பூதூர்ச் சிவாலயத் துக்கே மீண்டும் வருவோம். அங்கு கூடி பிருந்த பேரவையின் கண்ணே மத களிற் றின் மீது திருக்கொன்றைச் சரங்கள் சொரிந்தாற்போல ஒரு காயாம் பூ மேனி டர் மஞ்சட் பட்டாடை அணிந்தவராய்க் சாணப்படுகின்ருர். அவர் தாமரைக் கண்
1 0

கள் பேசுகின்றன: இவர் சாமானியர் அல்லரீமுத்தமிழ் அறிந்த உத்தமப் புல வர்; ஆங்கில வாணியின் அருங்கடாட் சத்திற்கு ஆளானவர்; வடமொழியும் இலத்தினும் வரையின்றிக் கற்றவர்; அறிவியல் சாத்திரங்களில் ஆராய்ச்சி பெற்றவர்; வேதாந்த சித்தாந்த சாகரத் துள் மூழ்கித் திளைத் தவர்; பல்கலைப் பீடங்களின் அதிபதியாய் அமர்ந்து ஒல் காப் பெரும்புகழ் படைத்தவர் . . . . ’’ என்றெல்லாம் அ க் க ன் க ள் நமக்கு விளம்புகின்றன.
வடிவங்கூடத் தெரியாதபடி மறைந் தொழிந்த பண்டைய யாழின் நுட்பங்களை யெல்லாம் ஒரு வியாழ வட்டகாலம் நுணுகி நுணுகி ஆராய்ந்து, ஆராய்ச்சி யின் முடிபுகளை யாழ் நூல் ஆக்கி, நூலுக் கமைய யாழமைத்து நூலே யும், யாழை யும் அந்தப் புனித சன்னிதானத்தில் அரங்கேற்றப் போந்திருந்த அப்பெருந் தகை தான் வீரத் துறவி விபுலானந்த அடிகளாராவர்.
‘வாழ்க விபுலாநந்தன்!’ என்ற வாழ்த்தொலி வான் முட்டிற்று. தன் மகனைச் சான்ருே ன் எனக்கேட்ட தமிழ்த் தாய் பெரிதுவந்தாள். வங்கக் கடல் நங்கை வா ய  ைட த் த T ள் . அதிர்ந்த யாழின் மென் நரம்புகள் அங்கு கூடியிருந் தோர் திருச்செவிகளில் மேலும் மேலும் தேனை வார்த்துக் கொண்டிருந்தன.
மேள வாத்தியங்கள் முழங்கின. ஆரா தனைகள் நடைபெற்றன. கற்பூர ஆரத்தி கள் வட்டமிட்டன.
ஆன்ருேர் ஆசிகள் ஆர்த்தனர். யாழ் நூல் அரங்கே ற் றப் பட்டது. அன்று கிறிஸ்து சகாப்தத்தில் 1947 பூவட்டங் களும், ஐந்து திங்களும், ஐந்து தினங்களும் கழிவுற்றிருந்தன.
புத்தகா சிரிய ஞகிப் புகழ்பெறு
யாழ்நூ லாக்கிப் பத்திரா சிரிய ஞயும் பல்கலைக் கழகந்
தன்னில் வித்தகா சிரிய ஞயும் விளங்கிய
விபுலாநந்தன் செத்திலன், அமரணுகி நித்தியம்
வாழ்கின் றனே.

Page 114
eities: essesses ※
பணிகுவ ši: முதுதமிழ்ப் புல் ※
※ செ. பூபாலபி 淡經
球綴
1 காரேறு மூதூரில்
தம்பி கண்ணம் சீரேறும் அருள் விபு சிவமணியின் தி பாரேறுந் தமிழ்புர பண்பெடுத்துப் வாரேறும் பூண்மு
சுவாமிகளை வ(
2 சிவ புரியை அமைத் சிந்தை குடிகெ அவ மறவே அருள்க எமையனைத்தே தவமுறையை அருவி
நிலைநாட்டுந் த உவகையுடள் உத்த ஓதிடுவோம், ஓ
3 வேதாந்த சித்தாந் வளர்வதற்காய் ஆதார மான பல ெ
ஆற்றியுடன் பா காதார இசைமீட்டி
பாடுதற்காய் போதாரும் திருமக சுவாமிபுகழ் டே
4 திருக்கயிலை யாத்தி
திருவருளைப் ெ உருக்கமுடன் தமிழ் பரவும் வகை உ

பம் வாரீர்
லவர், பண்டிதர், |ள்ளே அவர்கள்
*::::::të
உயர் சாமித்  ைம யாற்பெற்ற லா னந்தரெனுஞ் ரு நா வின்றே! ந்த பெருமானுர்:
Lu fT Lq- l'j LufT Lq-; லயீர்! அறிவொளியாஞ் ழத்த வாரீர்!
தருவிரிச் சிவனடியார் ாண்டு நாளும்: ாட்டி அன்னையென ; அறத்தைக் கூட்டித்
வாழ்வாற் தாரணியில் க்கோன்; எங்கோன்; மியீர்! சுவாமிபுகழ்
ஓடிவா ரீர்!
தம் வீறுகொண்டு விருப்பி னுேடும் சாற்பொழிவை ாடு தந்தார்: டக் களிப்புறவே யாழ் நூல் தந்தார் ள் போல் அழகுடையீர்! பாற்ற வாரீர்!
ரை செய் தம் மையப்பர் பற்று மீண்டார் முழக்கம் உலக மெல்லாம் ழைத்து நின்ருர்
102
勘
氨

Page 115
பெருக்கமுற அறிவிய
தமிழ் மொழியிற் ெ விருப்பமுடன் மடநவீர் விண்ணவரை வியச்
5 கற்போரை உயிரென :ே
கருத்தாகக் கல்வி மற்ருே ரை வழிபடுத்த மன்று தொறுஞ்ெ பொற்புறவே குரு குல ந் புரந்த குரு மணிடெ கற்புடையீர்! சிரந் தாழ் போற்றிடுவோம் க
羚领零凉豪岭、
:CKగ تنتخمغنفعلاتنی نهضتعیین تخت تیغه
உங்களுக்குத் தெரியும ?
‘சுவாமி விபுலானந்தருக்கு இள!ை தம்பிப்பிள்ளை என்பது. இவர் பாலப்பரு மெலிந்ததால் கதிர் காமத்துக்கு அழைத் தன் முன்னிலையில் காணிக்கை செலுத்த சூட்டப்பட்டார். அடிகளார் இளமையி இருப்பார். எனவே 'மயில் குஞ் சு’’ என் வந்தார். ஆரம்பக் கல்வியை தந்தையார் 4 வசந்தராசபிள்ளே அவர்களும் தொட பள்ளியிலும் படித்து வந்தார். அப்போ யுடையவராகவும் - காதிலே வெண்டுக் கடு படுவார். கல்முனே லீஸ் ஐயர் பாடசான் மாற்றிக்கொண்டார். பாடசாலைக்குச் செ சேர்த்துக்கட்டி ஒரு சிறிய சீலைப்பையி செல்வார். உடன்மாணு க்கர் தம் புத் தக! வாங்கிச் சுமந்து செல்வார் - உடன்மாணு செலவிட்டால் மயில் வாகனன் புத்தகமு! வேதப்பாடசாலையில் இருந்து கல்முனை படிக்கச் சென்றபோது காரைதீவில் இரு வழக்கம், நடந்து செல்லும்போதெல்ல திருப்பார் . சிலவேளைகளில் நடக்கும்போே தேவையான இடங்களே மனப்பாடம் ( ஒரு முறை தான் படிப்பார். பின்பு அ
Si fir fi , ” ”
தகவல் - திரு. பெ. நல்லரெத்தினம்,
(சுவாமியின் ஒருசாலை மாணவன்)
is
 

நூற் புதுச்சொற்கள் பரிதுந் தந்தார்: வி புலானந்த க வாரீர்!
வ மதித்துநிதம் է! - ւգ, த் திருக்கோயில் சாற் பொழிவு செய்து தந் தேழைகளைப் ாற் பாதம்: உத்திக் கவிபாடிப் (ib5S6) 6hu mt ffri !
மயிலே வீட்டில் சூட்டப்பட்ட பெயர் வத்தில் நோய்வாய்ப்பட்டு உடல் மிக த்துச் செல்லப்பட்டுக் கதிர்கா மக்கந் ப்பட்டு மயில் வாகனன் என்ற பெயர் லே சாதுவாகவும் மெளனமாகவும் 7ற பட்டப்பெயரில் அழைக்கப்பட்டு Fாமித் தம்பி விதானை யாரும் மாமனுர் ங்கிவிட்டாலும் காரைதீவு வேதப் தெல்லாம் கன்னத்திலே குடும்பியை க்கனை அணிந்தவராகவும் காணப் லக்குச் செல்ல நேர்ந்ததும் இதனை ல்லும் போது புத் தகங்களையெல்லாம் ல் போட்டுத் தோளிலே சுமந்து ங்களைக் கொடுத்தால் அவற்றினையும் க்கர் ஓய்வு நேரங்களை விளையாட்டில் ம் கையுமாய் இருப்பார். காரைதீவு ஆங்கில பாடசாலைக்கு ஆங்கிலம் தந்து கல்முனைக்கு நடந்து செல்வதே Tம் கையில் ஒரு புத் தகம் வைத் தே புத்தகத்தைப் புரட்டிப்படிப்பார் செய்வார். எந்தப் புத்தகமாயினும் ப்படியே மனப் பாடமாக்கிக் கொள்
متمرینه لایخ عنعناخته

Page 116
-'2 6T புகழ்
தெங்கினிள நீரு தேனீயின் தேட்
அள்ள அள்ளக் அரிவையிடம் ஆ தாட்டுணே ஆடவ சதங்கைக் கூத்( நாள் தொறும் நல்நாடாம் எம் வித்தகா ! ஐயா வேண்டுமென்றே
வீட்டுக்கு ஒர் மகளுய் விளங்கிட்டால் ே நாட்டுக்கும் நாெ நலந் தேடி வைத்திடணும் என்றெண்ணிச் துறவறத்தைப் ெ இல்லை ஐயா நீ ‘'இப்படியும் வா என்றல்லோ கா
பெற்றெடுத்த தா வயிறும் நீ ஊர் ஊர் வயிறும்
பெருமைபெற ை தமிழ் இலக்க்ண கற்றயே! மட்டுநச என்றுண்டு அங்கு தமிழுண்டு என்று வைத்தாயே, ஐய எமை விட்டுச் சென்
04

பாடிடுவோம்’-
|Մ ւկ
நம் . - Ufoglib * குறையாதே 1ளித்துவிட்டு
தொலி 5r(փւնւ4ւb நாட்டில்
வந்துதித்தாய்
பாதாதே ! மல்லோ
சென்றயோ? பெற்றயோ, இல்லை
ழ்ந்திடலாம்?? ட்டிட்டாய்
'ui ந்த
வத்தாயே த்தைக்
5si
குன்
பனர
т ћ
ாருயே!

Page 117
இகிமி என்பதை “என்றும் நிலை வளர்த்தாய், க மக்களுக்குப் ப நீ வகுத்தாய்
பாதைதனை வகு பரமனடி மறக் ஐயா நீ அவன் அடிதேடி ஓடின்
உள்ளத்தே ஒடு: உணர்ச்சி அலை உருக்கொடுப்ப உரைப்பதுதான் வார்த்தைகளும் ஐயா எனக்கு வழிஎதுவும் தே எழுத முடியவில் எழுத்துக்களும் என்றென்றும் உன்நினைவை எ வைத்திருப்போ வாழ்க்கையிலே பெறுவோம், வரம்புக்குள் வ உன் புகழ் நாம்
కో=x.పదకూtళ
வாழி தமிழர் வளர்புகழால்
ஏழிசை தேர்
யாழ்நூ லிசை
வித் தகனர் எங்கள் விபுலாநந்
அத்தணுர் தாளெம் அரண்
- வித்துவ (யாழ்

என விபெற தைதனை
த்தாலும் ås)GSu
Gui
iன்ற அத்தனைக்கும் தெவ்வாறு எவ்வாறு
இல்லை
ான்றவில்லே
ஒடவில்லை
ம்முடனே
ம், வளர்ந்திடுவோம்
வளம்
ாழ்ந்திடுவோம், பாடிடுவோம்.
ஞாலமெலாம் பரப்பி - வாழியரோ
தப்பெயர் கொள்
வான் - க. வெள்ளைவராணன்
நூல் சிறப்புப்பாயிரத்திலிருந்து)

Page 118
நல்லை நகர்
 


Page 119


Page 120
* நல்லைநகர் காரைநகர் வித்துவான். க. செப ெ
ஈழத் தமிழகத்தின் ஈடிணையற்ற இரு கண்களென அ ரு ட் டி ரு ஆறுமுகநாவல ரவர்களும் அருட்டிரு. விபுலானந்தர வர் களும் போற்றப்படுகிருர்கள். பத்தொன் பதாம் நூற்ருண்டின் முற்பகுதியில் ஒருவ ரும் பிற்பகுதியில் மற்றவரும் அவதரித் துத் தமிழ் மொழிக்கும் சைவத்துக்கும் அருந்தொண்டாற்றியுள்ளார்கள். யாழ்ப் பாணத் தமிழகத்தின் வரலாற்றில் நாவ லர் பெருமானும், மட்டக்களப்புத் தமிழ கத்தின் வரலாற்றில் வித் தகர் பெருமா னும் இணைந்து பிணைந்துள்ள போதிலும்,
'யாது மூரே யாவரும் கேளிர்' என்னும் தமிழர் தம் கொள்கையோடொட்டி வாழ்ந்தமையால், இப்பெரியார்களி ருவரும் தமிழ் கூறும் நல்லுலகம் அனைத் துக்கும் பொதுவானவர்களாகவே கொள் ளப்படுகிருர்கள்.
நாவலர் ஐயா அவதரித்து ஏறத் தாழ எழுபது ஆண்டுகளின் பின்னரே வித்தகர் ஐயா அவதரித்துள்ள போதி லும், பல அம்சங்களில் பெரியார்கள் இருவரும் ஒருமைப்பாடுடையவர்களாய் இருப்பது நம்மவரால் அறிந்து இன்புறத் தக்கதாகும்.
நாவலர் அவர்கள் அவதரித்த நல்லூ ரைப் போலவே, வித்தகர் அவதரித்த
 

நாவலரும் வித்தகரும்'
ரத்தினம் B A. அவர்கள்
காரைதீவும் புகழ் பெற்ற பழம்பதியா கவும், இலக்கியப் புகழும், சமயப் புகழும் கொண்ட இடமாகவும் இருக்கிறது. நல் லூரில், முருகன்கோயிலும், விநாயகர் கோயிலும், வீரமா காளி கோயிலும் அமைந்து காணப்படுவன போன்று காரைதீவிலே முருகன்கோயிலும், விநா யகர்கோயிலும், கண்ணகை அம்மன் கோயிலும் அமைந்து காணப்படுகின்றன.
நாவலர் அவர்களின் இயற்பெயர் ஆறுமுகன். வித் தகர் அவர்களின் இயற் பெயர் மயில் வாகனன். நாவலரின் தந்  ைதயார் பெயர் கந்தப்பிள்ளை, வித்தக ரின் பெயர் சாமித் தம்பி. இப்பெரி யர்கள் அனைத்தும் தமிழ்த் தெய்வமா கிய முருகப் பெருமானின் பெயர்களா கவே இருக்கின்றன. அறிவுத் தெய்வமா கிய முருகனின் பெயரைக் கொண்டி ருந்த காரணத்தாலேயே இவர்கள் அனைவ ரும் செந்தமிழ் அறிஞர்களாய்த் திகழ்ந்த னர் போலும்.
கல்வி.
பெரியார்கள் இருவரும் தங்கள் ஆரம் பக் கல்வியைத் தந்தையர்களிடமிருந்தும் அதைத் தொடர்ந்து தங்கள் சொந்தக் கிராமங்களில் வாழ்ந்த தமிழறிஞர்களி டமிருந்தும் பெற்றிருக்கின்றர்கள்.
நாவலர் அவர்கள் தமது 12ம் வயதில் ஆங்கிலக் கல்வியைக் கற்றிட யாழ்ப் பாணம் சென்றது போல், வித்த கர் அவர் கள் தமது 10ம் வயதில் கல்முனைக்கும், பின்னர் மட்டக்களப்புக்கும் ஆங்கிலம் படித்திடச் சென்ருர் . நாவலர் அவர்க ளின் ஆங்கிலக் கல்விக்கு மெதடிஸ்த சபைக் குருவாயிருந்த பீற்றர் பேர்சிவல் ஐயர் பேரு பகாரியாய் இருந்தது போல வித்த கர் அவர்களின் ஆங்கில மொழிக்
I 08

Page 121
கல்விக்குக் கத்தோலிக்க சபைக் குருவா யிருந்த போனல் சுவாமி அவர்கள் பேரு பகாரியாய் அமைந்தார்கள்.
நாவலர் அவர்கள் தமது 9 ம் வய திலேயே தந்தையாரால் விடப்பட்ட நாடக நூலின முற்றுவித்துத் தமது வித் து வ ச் சி ற ப் பை வெளிப்படுத்தியமை போன்று, வித்த கரும் தமது 12ம் வயதில் கவிதையியற்றித் தமது வித்துவச் சிறப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
நாவலர் அவர்களின் உயர் தமிழ் கல் விக்கு இரு பாலை சேஞதிராய முதலியார், சரவணமுத்துப்புலவர் ஆகியோர் துணை யாய் இருந்தமை போன்று, வித் தகர் அவர்களின் உயர் தமிழ்க்கல்விக்கு வைத் திலிங்கதேசிகர், வித்துவான் தாமோத ரம்பிள்ளை , வித்துவான் கைலாயபிள்ளை முதலியோர் துணையாயமைந்தனர்.
நாவலர் அவர்கள் தமிழ், சமஸ்கிரு தம், ஆங்கிலம் ஆகிய மொழிகளை ஐயந் திரிபறக் கற்றுக் கொண்ட வகையில், வித் தகர் அவர்கள் தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம், இலத்தீன், சிங்களம், முதலிய மொழிகளிற் திறமை பெற்று விளங்கினர்.
நாவலர் அவர்கள் தாம் உயர் கல்வி கற்ற ஆங்கிலப் பாடசாலையில் ஆசிரிய ராகப் பணியாற்றிய வகையில், வித்தக ரும் தாம் உயர் கல்வி கற்ற கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்:
புனிதப்பணி
நாவலர் வாழ்ந்த காலத்திலே யாழ்ப் பாணப் பகுதியின் சைவசமய நிலை, தமிழ் மொழியின் நிலை, தமிழரின் வாழ்க்கை நிலை என்பன மிகுந்த தாழ்வுற்றுக் கிடந் தன. அதே வகையில் வித் தகர் வாழ்ந்த காலத்திலே மட்டக்களப்புப் பகுதியின் சைவசமயநிலை தமிழரின் பண்பாட்டு நிலை என்பன அழிந்து போகும் வகையில் இருந் தன. தாழ்வு போக்கி வாழ்வு கொடுக் கும் பணி இவர்கள் இருவரதும் புனிதப் பணியாயிற்று.

சைவத்தையும், தமிழையும் வாழ வைத்திட இப் பெரியார்கள் இருவரும் தங்களது வாழ்க்கையையே அற்பனம் செய்தார்கள். இல்லற வாழ்வை எள்ள ளவும் விரும்பிடாது, ‘பணி செய்து கிடப்பதே என் கடன்' என்ற வாக்கினை இலட்சியமாகக் கொண்டு இவர்கள் உழைத் தமையால் இன்று சைவமும் தமி ழும் வளர்ந்திருப்பதை, வாழ்ந்திருப்ப தைக் காண்கின்ருேம். மக்களோடு சேர்ந் திருந்த அதே நேரத்தில் மூவாசைகளை யும் முற்றும் துறந்த முனிவர்களாக இவர் கள் விளங்கினர். சுவாமி ஆறுமுகநாவ லர், சுவாமி விபுலானந்த வித் தகர் என இ வ ர் களைப் போற்றுதல் முற்றிலும் பொருத்தமே.
பெரியார்கள் இருவரதும் பணி ஈழத் தமிழ்ப் பகுதிகளுக்குள் மட்டும் அடங்கி விடவில்லை. தென்னித்தியத் தமிழகத்தி லும் இவர்கள் சீரிய பணியாற்றியுள்ள னர். சிவஸ்தலங்கள் எல்லாவற்றுள்ளும் பொதுவாயுள்ள சிதம்பரம், இவர்கள் இவருடைய வாழ்விலும் முக்கிய இடம் பெற்றுள்ளது. சிதம்பரத்தில் சைவப்பிர காச வித்தியாசாலை ஒன்றினே அமைத்து கருவிநூல்களையும், சமயநூல்களையும், திரு முறைகளையும் கற்றுக்கொடுத்திட நாவ லர் அவர்கள் ஒழுங்குகள் செய்தார். தே வகையில் பல்கலைக்கழகம் ஒன்றி னைச் சிதம்பரத்தில் அமைப்பதன் அவசி யத்தையிட்டு இராமநாதபுர அரசர் முன் னிலையில் சான்று பகர்ந்து,அதன் அடிப்ப டையில் அண்ணு மலைப் பல்கலைக்கழகம் அமைந்திடக் காரண ராயமைந்து பின்ன ளில் அப் பல்கலைக்கழக முதற் தமிழ்ப் பேராசானு கவும் கீழைத்தேசக் கலைப்பிரி வின் தலைவராகவும் வித் தகர் அவர்கள் பணியாற்றியுள்ளார்.
முத்தழிழில். பெரியார்களிருவரும் முத்தமிழிலும் வல் லவர்களாக விளங்கியுள்ளார்கள். நாவ லர் அவர்கள் பால பாடம் , பெரியபுராண வசனம், திருவிளையாடற் புராண வசனம்,
9

Page 122
இலக்கண வினவிடை, இலக்கணச் சுருக்கம் முதலியன் பல இயற்றமிழ் நூல்களை ஆக்கி உதவியமை போலவே, வித்த கர் அவர்களும் பூஞ்சோலைக்காவலன், விவே கானந்த ஞானதீபம், நம்ம வர் நாட்டு ஞான வாழ்க்கை, நடராச வடிவம் முத லிய இயற்றமிழ் நூல்கள் பலவற்றை ஆக்கியுள்ளார்.
வசனநடை கை வந்த வல்லாளர் க ளாய் இவர்களிருவரும் விளங்கினர். நா வ லர் அவர்களின் வசன நடையை. ‘இல் வாழ்வானே மற்ற எல்லா ஆச்சிரம வாசி களுக்கும் ஆதாரமான வன். ஆதலால் தரும நிலையும், உலகநிலையும், இல்லறத் திற்முனே உண்டாகின்றன. இல் வாழ் வான் தமது வீட்டி ற்கு அதிதிகள் வந்தால் எதிர் கொண்டு இன்சொற்களைச் சொல்லி அழைத்து வந்து கால லம்டத் தண்ணிர் கொடுத்து, ஆசனத்திருத்தி, அன்போடு அன்னமிட்டு அவர் போகும் போது அவர் பின்சென்று வழிவிடல் வேண்டும் என் னும் பந்தியில் இருந்து அறிந்தின்புறலாம்.
வித் தகர் அவர்களின் வசனநடையை, 'சிந்தாதேவியாகிய நாமகள் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் செழுங் கலை நியமங்கள் கல்வித்துறை அனைத்தி னுக்கும் இருப்பிடமாவன. ' கல்வி கரை யில கற்பவர் நாள் சில' என்பது ஆன் ருேர் வாக்கு ஆதலின், கலை பயில்வோன் தனக்கு இயைந்த கல்வித் துறை இதுவெ னத் தேர்ந்துணர்ந்து, அத் துறையில் நிரம் பிய புலமைபெற முயலுதல் முறையா யிற்று'. என்னும் பந்தியிலிருந்து கண்டு களிப்படையலாம்.
செய்யுள் இயற்றும் திறமை பெரி யார்கள் இருவரிடத்தும் நிறைவாகக் காணப்படுகின்றது. நாவலர் அவர்கள் பெருமளவில் கவிதைகளைப் பாடிடாத போதிலும் கடவுள் துதிகளாக அமைந் திருக்கும் சில செய்யுட்களில் அவருடைய முத்திரையைக் காணலாம்.
வித் தகர் அவர்கள் கூவை மிக்க பல பாடல்களை ஆக்கியுள்ளார். ஈசன்

உவக்கும் இன்ம் லர்மூன்று, கங்கையில் விடுத்த ஒலை, நீரரமகளிர். முதலிய பல கவிதைகள் மிகச் சிறந்தவையாகஉள்ளன. இயற்கையாகவே இசை யறிவு பெற்றி ருந்த நாவலர் கதிரை முருகன் மேல் பாடியுள்ள கீர்த்தனங்களும், மங்களமும், அவருடைய இசைத் தமிழ்ப் புலமையை இனிது காட்டுவன வாய் இருக்கின்றன. வித்த கரது இசைத் தமிழ்ப் பணியினே அறி யTதார் அறியாதாரே. ஏறத்தாள பதி ஞ) ன்கு ஆண்டுகள் அரும்பாடுபட்டு ழைத்து அவர் வெளியிட்ட யாழ்நூல் தமிழன்னையின் பாதத்தில் சூட்டப்பெற்ற வாடாத மலராக விளங்குகிறது. நாட கத் தமிழ்ப் புலமையிலும் பெரியார்கள் இரு வரும் சிறப்புற்று விளங்கினர்கள்.
முத் தமிழிலும் வ ல் ல மை பெற்று விளங்கிய இப்பெரியார்கள் கேட்போ ரைப் பிணிக்கத்தக்கதாகச் சொற்பொழி வாற்றும் நாவன்மை பெற்றவர்களா வும் திகழ்ந்தார்கள். திருவாவடுறை ஆதீ னத் தாரால் 'நாவலர்' எனச் சிறப்புச் செய்யப்பட்ட ஆறுமுகநாவலர் அவர்க ளின் நாவன்மையை அந்நாட்களில் போற் ரு தார் இலர் என்றே கூறப்படுகிறது. செந்தமிழ் நடையிலே தர்க்க ரீதியாகச் சொற்பொழிவாற்றும் பெருமை அந்நாட் களில் நாவலர் அவர்களுக்கே இருந்தது. அதே வகையில் வித் தகர் அவர்களும் அவர்களது காலப் பகுதியிலும் சிறந்த நாவலராகவே விளங்கினர். சைவசித் தாந்த மகா ச பைத் தலைமையுரையும், மதுரைத் தமிழ்ச்சங்கத் தமிழ் மகாநாட் டின் தலைமை புரையும் , தமிழ்த் தோன் றல் சாமிநாதையரைப் பாராட்டிய விழா வில் ஆற்றிய உரையும் அறிஞர்களின் மத்தியிலே விபுலானந்த வித்த கருக்குப் பெரியதோர் ஆழ்ந்த மதிப்பைத் தேடிக் கொடுத்தன.
இவ்வாறு ஈழத் தமிழகத்தின் ஈடினை யற்ற இரண்டு அறிவுச் சுடர்களாகிய நாவலர் பெருமானும் , வித் தகர் பெரு மானும் தமக்குள் பல வகைகளில் ஒருமைப் பாடுடையவர்களாக எமக்குத் தோன்று கிருர்கள். பெரியவர்களாகிய இவர்களின் தூய பணியினல் இன்று உயர் நிலைய டைந்துள்ள தமிழ்ப்பெருமக்கள் இவர் களை நினைத்துப் போற்றி அவர்கள் காட் டிய வழியில் நடந்திடல் வேண்டும்.
裂爵

Page 123

ɛ ɔ voors sēņoto pr§§đivos seo bi-ig)Q92 uJonmesogi uresq1@0ũUı gı gūào ụ qÍ s@go risoto & ‘qī£) og reasfı fış), ılgsfigigsourig) igo Uyo uđfiss Isīgsg)ŋ ŋsɛn ɖo lī£đi um

Page 124


Page 125
புது டிசைன்களில் நகைச - இன்றே விஜ
சிவஜோதி தங்கமா
29. மெயின் வீதி
அழகிற் சிறந்த தங்க நகை
வீரப்ப ே
145. பிரதான வீதி GLIT657: - 267
 
 

ள் உற்பத்தி செய்வோர்
யம் செய்யுங்கள் -
ளிகை அன் கோ.
- கல்முனை.
களுக்குச் சிறந்த இடம்.
lசட்டியார்
5ங்கநகை மாளிகை
கல்முனை.

Page 126
கொண்டு வர கால போகம் 1968/69ல் 10,000 புசல் நெல் இ உச்ச விளைச்சலைப் பெற் வளமாக்கிக் கலவை
9ே பயிரிட முன்னர்
112 இற. செறிவுச் 8 112 இற. பெற்றசு 112 இற. அமோனிய
56 இற, யூறியா 9 முதலாம் மேற்ச 336 இற. அமோனிய
168 இரு. யூறியா
42 இற பொற்றசு 9 இரண்டாம் மே 224 இரு. அமோனி
112 இற, யூறியா. இலங்கை பசளைக் 746, கல்டிகொட் கட்டிடம்
போன்:
 

, i. 8நெல் -
ப் பட்டுள்ளது
விநியோகிக்க அரசாங்கம்
றக்குமதி செய்துள்ளது.
றுக்கொள்ள பின்வரும்
களைப் பிரயோகிக்குக. அடிக்கட்டாக;-
சுப்பொசுபேற்று
முரியேற்று பம் சல்பேற்று அல்லது
ட்டு:- பம் சல்பேற்று அல்லது
மூரியேற்று ற்கட்டு:-
யம் சல்பேற்று
கூட்டுத் தாபனம்
காலி ரோட், கொழும்பு-4 8.3336-7.

Page 127
●*品心必令必*心必必**必必必必必必必********必必必终必 羚
: விபுலானந்த அ
분 “ኗ፡
************ややや ண்டி தர் செ. 냉山
விபுலம் என்பதற்கு அறிவு என்பது பொருள். ஆனந்தர் என்பதற்கு மகிழ் விப்பவர் என்று பொருள். 7 னவே விபுலானந்தர் என்ற அடிகளாருடைய திருநாமத்துக்கு அறிவினல் உலகத்தை மகிழ்விப்பவர் என்பது திரண்ட பொரு ளாகும். பெயருக்கேற்ப அடிகளார் நமது சமூகத்திற்கு அன்பு நெய்யூற்றி அறிவுச் சுடர் வளர்த்து மகிழ்வினை உண்டாக்கி ஞர்கள்,
இவர் நூலாசிரியராகவும், உரை யாசிரியராகவும், போதகாசிரியராகவும் பல்கலைக் கழகங்களின் முதற்றமிழ்ப் பெரும் பேராசிரியராகவும் அமர்ந்து புரிந்த அறிவுப் பணிகள் அனைத்தும் தமிழ் கூறும் நல்லுலகம் நன்கறிந்தனவே. அடிக ளார் அன்புடன் ஆக்கி உதவிய புத்தம் புதிய தமிழ்ச்சொற்களும், மொழி பெயர்ப்புக்களும் தமிழ் மக்களால் இன் னும் போ ற் றி ப் புகழப்படுகின்றன - ஈழத்து அமைந்துள்ள திருகோணமலை இந்துக்கல்லூரியும், யாழ்பாண வைதீஸ் வரவித்தியாலயமும், மட்டக்களப்பு சிவா னந்த வித்தியாலயமும், இவற்றிற் கற்றுத் தேறிய நம்மவரும் அடிகளாரின் அறிவுப் பனியினை நமது சமூகத்துக்கு எடுத்து விளக்கும் நற்சான்றுகளாவர். இவற்றை யெல்லாம் வளர்ப்பதற்கு ஈழத்துள்ள ஏழை நாராயணர் மீது அடிகளார் கொண்ட கருணையும் பச் சாத் தாபமுமே முக்கிய காரணங்களாகும்.
"ஈழத்தெரு நீளம் எங்கள் கண் முன்பாக வாழ வழியறியாத் தாழ்நிலையில்-ஏழை
856mo[Tuiuiii ! கம்பனும் வள்ளுவனும் காளிதா சக்கவியும் slidus;565 வாடுகின்றரால்"
5
11

警***曾*伊$中心°心略吻********●******** டிகளாரும் கத் தொண்டும்
என்று அடிகளார் எமக்குக் கூறியுள் ளார்கள்
படையில் அடிகள்.
இவர்களது வாலிபப் பருவத்தே மயில் வாகனனர் என்ற பெயர் தாங்கி இருக்கும்போது ஐரோப்பிய மகா யுத்த காலத்துத் தரைப்படையிற் சேர்ந்து குதிரையேற்றம், துப்பாக்கிப் பிரயோகம் முதலிய படைப்பயிற்சிகள் பயின்ருர்கள். இந்த நெருக்கடியான காலத்திலே கடற் கரைக் காவல் புரிந்து சத்துருக்கள் நமது நாட்டுட் புகாதபடி துணைபுரிந்தார்கள்.
அடிகளார் துறவு பூண்டு வந்த பின்பு சமூக சேவையில் நாட்டமுள்ள வாலிப ரும், செல்வர்களும், பேரறிஞர்களும் அருள் நெறியாளராகிய பரந்த அறிவுள்ள அடிகளாரைப் பழ மரத்தைச் சூழும் வெளவால் போலச் சூழ்ந்து கொண்டு தாம் புரிய வேண்டிய சமூகப் பணிகளை வினவி நின்றனர். வித்தியாலயங்களுஞ், சிவாலயங்களும் , மடாலயங்களும் நல்ல சமூகத்தைப் படைத்து நாட்டுக்கு உதவ வேண்டுமென்று இவர்கள் வினவிய வினக் களுக்கு அடிகளார் தக்க விடையிறுத்
தார்கள்"
நற்போதனை.
சில தருணங்களிலே இளம் ஆசிரியர் கள் அடிகளாரது திருமுன்னிலையை அடைந்து தமது மாணவர் பிஞ்சி உள்ளங் களிற் தெய்வ பக்தியை வளர்த்து நல்ல முறையில் அவர்களை எவ்வாறு ஒழுகப் பண்ணலாம் எனக் கேட்டதுமுண்டு. அத் தருணங்களில் அடிகளார் முதலில் நாம் நம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும்,

Page 128
அதன் பின்பு நாமெல்லாம் நமது வீடுகளே முன் மாதிரியாக அமைத்து மக்கள் மத்தி யில் வாழ்வாங்கு வாழ வேண்டும். இங் நுனம் அமைத்து முன்மாதிரி வாழ்க்கை வாழுவதால் நமக்குப் புகழும் இன்பமும் வந்தடையும். நமது சிருரும், சமூகமும் நம்மைப் பார்த்துப் பின்பற்றி நல் லொழுக்கமும் கடவுட் பக்தியும் உடைய வர்களாக வாழ்வர். இவற்ருல் நமது நாடே துன்பமறியாத தேவருலகமாக மாறும்.
"தான்திருந்தத் தரணி தானே திருந்து தலால் வான்பொருந்தும் கீர்த்தி வலிய வருந்தேன்பாங்காய்
இல்லந் திருந்த இராச்சிய மேதிருந்தி அல்லலிலாத் தேவருலகாம்" எனக் கூறி ஞர்.
திருகோணமலையில் . . . .
ஒரு பிரமச்சாரியிடம் நூறு குரங்கு களின் சேட்டை உண்டு என்பது உலக றிந்த ஒர் உண்மை , நாங்கள் பலர் திரு கோணமலையில் அடிகளாருடன் கூடிப் பிரமச்சாரிகளாக வாழ்ந்தோம். அந்தக் காலத்தில் நாங்கள் வாழ்ந்த மடத் திலும் , ஒன்று கூடும் இடங்களிலும். சொற்போர் புரிவோம். ஒரு முறை தீபா வளி என்பதற்குச் சைவர்கள் பலர் மத் தியில் தீய பாவவளி எனப் பொருள் கூறி, கிறிஸ்தவ பாடசாலை ஒன்றில் ஒரு போதகர் குயுக்தி வழியிற் சொற்பொழி வாற்றினர். நானும் என்னுடன் வாழ்ந்த அண்ணன் மாரும் அந்தக் கூட்டத்தைக் குழப்பிக் கலைத்து விட்டோம். அத்தரு ணம் அடிகளார் வெளியூர் சென்றிருந் தார்கள். எங்களுடைய தகாத செயலைக் குறித்துத் திருகோணமலையில் அந்தக் காலத்தில் இருந்த வெள்ளைக் கார பாரிதி யார் ஒரு கடிதமெழுதியிருந்தார். அந்தக் கடிதத்தைப் படி த் து க் கா ட் டு ம் பொழுதே எங்களுள் குளப்படிக் குஞ்சு களாகிய மூவரை அடிகளார் எமது

மெய்ப்பாட்டால் உணர்ந்து கொண் டார்கள். ஒரு தினம் நிலா முற்றத்தில் அடிகளாருடன் யாவரும் கூடி இருந் தோம். அத்தருணம் குளப்படிக் குஞ்சு களாகிய நாங்கள் உணருமாறு அடிகளார் ஞானுேபதேசஞ் செய்தருளினர்கள். அது பின்வருமாறு. "எதனையும் நாம் போதித் துக் காட்டுவதிலும் பார்க்கச் சாதித்துக் காட்டுவதால் நமக்கும் நமது சமூகத்துக் கும் பெருநல முண்டாகும். சமயச் சண் டையிட்டுக் கொண்டு திரிந்த வாலிபப் பருவத்து விவேகானந்த சுவாமிகளுக்கு ஒரு முறை பல கணி வாயில் மூலம் குரு மக ராஜ் தசைப் பற்றற்ற வெற்றெலும்பை உண்ணும் பொருட்டுச் சண்டையிட் டுக் குரைத்து ஒன்றுடன் ஒன்று கடிபட்ட நாய் கூட்டத்தைக் காட்டி இம்மையினை உணர்த்தினர்கள். எது விடயத்தையும் ஆழமாக ஆராய்ந்து உண்மையினை அறிய வேண்டும். அறிந்த பின்பு அதனைச் செம் மை யாகச் செய்ய வேண்டும். மெய்ப்பாடு வெளிப்படத் தக்கதாக உணர்ச்சி வயப் பட்டுச்சன க் கூ ட் ட ங் களி ல் நிரம்பப் பேசித் தள்ளுவதால் சமூகம் ஒரு பொழு தும் திருந்தாது. அங்ங்ணம் பேசித் தள்ளு வே (ா ரை அடக்கமில்லாதவரெனவும் அறிவிலிகளெனவும் சான்றேர் கொள்ளு வர் அவர்களுக்கு இழிவேற்படும்' என் றெல்லாம் எடுத்துக் கூறினர்கள். நாங் கள் மூவரும் நாணித் தலைகுனிந்தோம். அன்று முதல் திருத்தமும் அடைந்தோம். ‘போதனையை விட்டு நீ சாதனையிற் செய்தி
டுக
ஏதமற நற்பயன் ஏற்படும் மேதினியில் ஆழ்ந்த அறிவளந் தாறித் துணிவதாம் தாழ்ந்த பயனுற தான்.”
அண்ணுமலேப் பல்கலைக் கழகம்
அண்ணு மலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பெரும் பேராசிரியராக அடிகளாரி ருந்த பொழுது அண்மையிலிருந்த சேரி களில் வாழ்ந்த தீண்டாத் திருமேனியின ருக்குச் சுகாதாரத் தொண்டும், கல்வித் தொண்டும் புரிந்து மகிழ்வித்தார்கள். கயிலாய யாத்திரை செய்யும்போது
6

Page 129
வழியிற் கண்ட மாணவர் கண்நோய் கண்டிரங்கி அது நீங்கப் பணிபுரிந்த அடி களார் கருணையே கருணை, அணு தைகளைச் சிவானந்த குருகுலத்த மர்த்தி உண்டியும், 2. டையும், மருந்தும், உறையுளும் உதவி அறிவு புகட்டிச் சிவனடியார் என்ற சிறப் புப் பெயரிட்டு மகிழ்வித்த அடிகளார் என்றும் விபுலானந்தராகவே நமது நாட் டிற் பிரகாசிக்கிருர், அவர் நம் மனத் துடன் கலந்த நன்னுள் இன்று. இந்த நன்னுளில் அடிகளார் தெ (ா ன் டி னே
21- 5-62ல் வெளியான தினகரன் வி. இக்கட்டுரை தினகரன் ஆசிரியர் அனுமதி:
பெருங்குரவ 6 இராஜ
கோங்கலருந் தென்பொதி நீங்காது கூடி நிறைகர்ப்ப காதலுக்கே ஏங்கிக் கல பேர்"துறவி" ஆனதேன்
கூழுக்குப் பாட்டிசைத்து யாழுக்குப் பாட்டிசைத்த
தேவியோ டின் பந் திளைத்த காவியுடை ஏனுே கதை ?
எண்ணற் றணுதைகளை ஏ வண்ணக் கலத்தேவி வா நல்லாய் வளர்ந்தாயே நா இல்லா மலடென்ற தேன்
ஆங்கிலத்தாள் சங்கதத்தா தூங்காவுன் நெஞ்சத்துக் உம்மைப் புணர்ந்த உண மும் மலரை ஈந்த முறை ?
முத்தாம் முறுவல் முகிழ் பித்தான சீடர்கள் எத்த உள்ளறைகள் வைத்திரு கல்லறைகொண் டேனக்

எண்ணி அவரடி பணிவோம். அவர் திருப் பணியினைத் தொடர்ந்து நாமும் புரி வோம்.
'நந்தா மறைவிளக்கு நற்றமிழின் தேன் கூடு பைந்தமிழைப் பல்கலைப் பீடத்தே முந்தப் பெருமையுற வைத்தநற் பேராசான் பாதம்
ஒருமையுடன் போற்றிடுவோம்.'"
லானந்த மலரில் இருந்து எடுக்கப்பட்ட டன் இங்கு பிரசுரிக்கப்படுகின்றது - நன்றி -ஆசிரியூர்,
リメ
ான்னுேடு GI J.
பாரதி
யக் குன்றிற் குறுமுனியை ந் - தாங்கியவள் 0வயின்பந் துய்த்தவுன்றன்
L
ங் குன்றக் கவிமரபால் காலத்தே - ஏழிசைகொள்
உருவத்தே
நீதிச் சிவாநந்த ழ்மனேயில் - முன்னுளில் ட்டோர் ஒருபிள்ளை
ள் ஆதித் தமிழகத்தாள் துணைவியராய் நீங்காமல் வுக்கோ ஈசன்மேல்
க்கும் முகவழகிற் எபேர் - இத்தரையில்
35 ஒய்வுத் துயில்கொள்ள 5ரவு ?

Page 130
மறந்:
ஈழ வ
தொண்டியெனும் பேரூ துறைமுகத்து நல்லிசை மண்டலத்து இசையரங்கி வளர்மங்கை மாதவியின் கொண்டிலங்கும் தமிழில் குழைந்தின்ப மூட்டியெ பண்டிலங்கும் இசையாய் பண்ணுய்ந் தோன் த
கள்ளுண்டோர் நடைபே கண்வீச்சு மயக்கம்போல் தள்ளுண்ட நுரைபோல தரங்கெட்டு மேல்நாட்டு அள்ளுண்டு போகாமல் ஆன்றேனின் தனிச்சிறப் தொல்லிசையின் விழாக் தோற்றது மறந்ததடா
s
காவிரிப்பூம் பட்டணத்து கரந்தடவிப் பாடியதும் பாவிரித்துப் பரவியதும் பண்விரித்துப் பாடியதும் தாவிவரும் காதலனுே தன்கூந்தல் விரிப்பதற்கு பூவிரிக்கும் மரங்கூட வி புகழ் விரிக்க மறந்ததா
*தினபதி கவிதா மண்டல.

பின் யாழும் கொற்கைத் பும் வளவர் நாட்டு ல் ஒலியும் காதல் ா கூத்தும் கீர்த்தி சையின் நாதப் பிரம்மம் தன் றர்கள் அந்தப் ாந்து யாழ் நூல் தந்த னே மறந்த தமிழச்சாதி
ாலக் கணிகை மாதர் கடல் அலேகள் தமிழ்க்கலைகள் மோகத் துள்ளே
விபுலானந்த புப் பெற்று மின்று களிலும் தூயோன் நாமம் தமிழச்சாதி,
荔 ※
யாழின் தந்திக் கவிஞர் எல்லாம்
இசையின் பாங்கைப் ) பண்டை நாளில். சாய்ந்து கொஞ்சத்
மறக்காள் மங்கை புலானந்தன்
தமிழச்சாதி,
ம் விபுலானந்த மலர் 20/7/68- .
I 18

Page 131
R్కNA* *A*S*Apభోడ*A* :"గ్నిన" కళ
இசை தந்த வாரன்
() 0 சிகூ9 கிகூஉகPதிருமதி. பத்மாவதி. ெ
1933ம் ஆண்டு ஆவரிை மாதத்தில் ஒரு நாள் சிவானந்த வித்தியாலயத்தில் அமைந்திருந்த ' கமலாலயம்' என்னும் மண்டபம், அழகானபச்சைக் கம்பளத். தின் மேல் காட்சியளிக்கும் 'உருத்திர வீணை' பக்கத்தில் 'காலை போன்றிலங்கு மே ணியன்' இன்னும் பலர் குழந்தைகள் (பாடசாலை அணு தை மாணவர்கள்) நான் சுவாமிகளின் பாத மலர் தொழுதெழுந் தேன். '' வாஅம் மா, இப்படி உட்கார்’ என்று சுவாமிகள் கூற அருகில் உட்கார்ந் தேன்.
'இது என்ன என்று தெரியுமா?’’ என்று வீணையைக் காட்டி விணுவினர். தட்டிப்பார். எவ்வளவு இனிமையான வாத்தியம் என அவரே தட்டத் தொடங் கினர். எனது உள்ளமும் உடலும் ஒருங்கே உவகை வெள்ளத்திலாழ்ந்தது. ஏன்? அனைவருமே மெய் மறந்த னர் என்றே கூறலாம். சிறிது நேரம் சென்ற பின் சுவாமிகள் கூறுகின் ருர் ' எவ்வளவோ அழகான ஓசை இனிமையான கீதம்' * யாழ் இனிது குழவினிது’ என்று சிரிக் கிருர்,
இசையில் எனக்கு எப்போதுமே ஆசை. ஆனல் பாட என் சாரீர மொத்து வராது. என்ரு லும் இசையை இட்டு ஆராய்ச்சி ஒன்று செய்கிறேன் அதற் காகவே இந்த வீணையை வாங்கியுள்ளேன் இசையின் நுணுக்கங்கள் ரொம்ப ரொம் பக் கஷ்டமானது அதையிட்டுக் கூறின லும் உங்களுக்கு விளங்காது.
உதயணன் சரித்திரம் வாசித்திருக் கிரு யா? என என்னைப் பார்த்துக் கேட் டார். ஆம் சுவாமி என்றேன். அதில் உதயணன் வாசித்த யாழ்வேறு, கண்ணகி சரித்திரத்தில் கோவலன் மாதவியுடன்

&& ( ( ഔത്യേണ னப் பங்கயத்தான்
இருக்கும் போது வாசித்துக் கானல்வரி பாடிய யாழ்வேறு, இராவணன் இமய மலையைத் தூக்க இறைவன் பெருவிரலால் அழுத்த அவன் மீட்டி சாமகீதம் இசைத் த யாழ்வேறு. இன்னும் இலக்கிய வரலாறு களில் பலவித யாழ்கள். திருஞானசம் பந்தர் தே வ ர |ா ங் களை இசையொடு வாசித்த பாணர் யாழ்வேறு. இப்படி ஏராளமான இசைக்கருவிகள் ஆயிரமா யிரம் ஆண்டுகளாக அழிந்தொழிந்து மறைந்து விட்டன இவையெல்லாம் யான் கற்றறிந்த நூல்களில் இருந்து கண்டு பிடித்து இசைக்கருவிகளின் அமைப்புக் களையும் ஆராய்ந்து எத்தனை விதமான யாழ்கள் உண்டோ அத்தனை விதங்களையும் இயற்றி வாசித்தும் காட்டி, வருங்காலத் தில் உள்ள மாணவர்கள் எல்லாரும் இதை வாசித்து மகிழவேண்டும் என்பதே என் அவா. ஆனல் இவை யாவும் இலகு வான செயலல்ல. எத்தனையாண்டுகளா குமோ, எவ்வளவு ஆராய்ச்சி செய்ய வே ண் டு மே 1ா என நீங்கள் நினைக்கிற அதனையே நானும் நினைக்கிறேன். இன் னும் கேளுங்கள். 'சுவை ஒளி ஊறு ஒசை நாற்றம் என்றைந்தின் வகை தெரிவான் கட்டே உலகு" எனக்கூறிய ஐந்தனுள் ளும் ஒளியும் ஓசையும் சிறப்புடையன, ஊற்றுணர்ச்சி மரம், செடி, கொடிகளுக் கும் உண்டு. அதன் பின் முறையே தோன் றும் சுவையுணர்ச்சியும். நாற்ற உணர்ச்சி யும் சிற்றுயிர்களுக்கும் உண்டு. அதன் பின் ஒலியுணர்ச்சி தோன்றி சிறப்புடை உயிர் கட்கே ஓசை உணர்ச்சி உண்டாகிறது: அவ்வோசையின் வழியாகவே எழுத்தறி வும் இசையறிவும், பிற அறிவுகளும் பெற்று மனிதன் சிறப்புடையணுகினன்,
இசைக்கு இறைவனே மயங்கிஞன் என்ருல் அதன் பெருமையினை எம்மல்

Page 132
எப்படிக் கூறமுடியும். சிலப்பதிகாரமே என்னை இசையினுள் ஆழ்த்தியது என்றே கூறுவேன். எந்த நாலையும் ஆழ்ந்து அணு பவித்த எனக்குத் தேனகத் தித்தித்த து அதுவே.
தமிழ்நாடு செய்த தவப் பயனு கத் தோன்றிச் சங்கநூற் செல்வத்தைத் தமிழுலகுக்கீந்த அறிவுக் கொடைப் பெரு வள்ளலும் 'பெரும் பே ர சி ரி ய ர் ? ** தென்னுட்டுக் கலைச் செல்வர் ' + ' எழுத் தறிபுலவர்' என்னும் சிறப்புப் பெயர் களுக்குச் சிறப்பளித்த பெரும் புலவரா கிய சாமிநாதையர் அவர்கள் சிலப்பதி காரத்தினை முதன் முறையாக அச்சிட்டது 1892 ம் ஆண்டிலே யாகும். அந்த ஆண் டிலே யானும் பிற த்தே னு த லி  ைலே , பள்ளியிற் படிக்கும் காலத்திலே மூத் தோர் கையிலே அந்நூற் பிரதியிருக்கக் காண்பதும், என் கையினலே அதைத் தீண்டுவதும் எனக்குப் பேருவகையினைத் தருவதாக இருக்கும். அத்தோடு என் குல தெய்வத்தின் சரிதையுமல்லவா? அதனல் சிலப்பதிகாரத்தை எவ்வளவு இன்பமாகக் கற்க முடியுமோ அவ்வளவு நுணுக்கமாக ஆராய்ந்து கற்றுள்ளேன். அவ்வப்போது எடுத்துக் கொண்ட குறிப்புகளும் உள. அவற்றையெல்லாம் திரட்டி ஒரு நூலாக ஆக்க நினைத்துள்ளேன். இறைவன் திரு வருள் பாலிப்பார் என்றே நினைக்கிறேன்.
இ  ைசயி லு ம், இசைநுணுக்கங்களை ஆராய்வதிலும் இதுவரை நீங்களும் என் னுடன் ஒன்றிவிட்டீர்கள். கண்ணன் குழ லில் மயங்கிய பசுக்களைப் போல,
இன்னும் சில வார்த்தைகள் உங்களுக் குக் கூறத்தான் வேண்டும்.
'கடல் வாய்ப்பட்டனவும், காலத்தின் மாறுதலினலே மறைந்து போயினவு மாகிய நூல்கள் மிகப் பல அந்நூற் பெருமையினைக்கூறிப் பழமை பாராட்டு வதோடு அமைந்திருப்போமா? இல்லை. முன்னிருந்த கலைச்செல்வத்தை மீண்டும் பெறுதற்கு முயல்வோமாக. அத்தகைய முயற்சியே நமது நாட்டிற்கு ஆக்கமளிக் (g5 LD.

‘சர் வால்ட்டர் ஸ்கொட்' என்னும் கவிஞர் தமது தாய் நாட்டிலிருந்து மறைந்து போன ய | ழ் க் க ரு வி யி னே முன்னிலைப்படுத்தி எழுதிய செழும்பாடல் உள்ளத்தை உருக்கும் நீர்மையுடையது அதையும் சற்றுக் கேளுங்கள்.
'வடபுலத்து ந ல் யாழே நீரூற்றுக்கு நிழிலளிக்கும் இம் மரக்கிளே மீது நெடிது தங்கினே. இலை மயாலியும்.அருவி நீரொலி யும் இசையியம்ப நின் நரம்புகள் இசை யின்றித் துயிலுதல் முறையாகுமோ?
முன்னுளிலே வீசுகின்ற காற்றிலே இசை அமிழ்தத்தை உகுத்தனையே. நின் பாற் பொருமையுற்ற ப சுங் கொ டி. படர்ந்து நின் நரம்புகளை ஒவ்வொன் ரு ய்க் கட்டி விட்டமையினுலே பேசாதி ருக்கின்றன யோ? வீரர் முகத்திலே புன்னகை தவழவும், அரிவையர் நாட்டங் களில் இருந்து உவகைக் கண்ணிர் கலுழ வும் நினது இனிய குரலினலே பேசலா காதா?
மு ன் ன வரிலே கலிடோனியாவிலே விழாக் கொண்டாடுவோர் மத்தியிலே š மெளனம் சாதித்ததில்லையே; காதலையும் வெற்றியையும் பாடி அச்சத்தையும பெரு மிதத்தையும் அளவுபடுத்தினையே; நினது இசைகேட்டு உருகும் வண்ணம் காவல ரும், காரிகை நல்லாரும் சூழ்ந்து நின்ற னர் அன்றே? வீரரது தீரச்செயல்களும், காரிகையாரது ஒப் பற்ற கண்ணிணை களுமே நினது பாடற் பொருளாக அமைநதன.
நல்யாழே துயிலெழுந் தொழிவா யாக; நினது நரம்புகளிற் படரும் கை யானது பயிற்சியற்றவை யெ னி னு ம் செழிய பழம் பாடல்களின் இன்னுெலி யினை ஓரளவிற்காவது இசைத்தலாகாதா? நின் இசைக்குருகி ஓர் இதயமாவது துடிப் புறுமெனின் நின் செயல் வீண் செயலா காதல்லவா? நீ இன்னும் வாய் திறவா திருத்தல் தகுதியன்று. சித்தத்தைக் கவரும் வனமோ கியே? இன்னும் (5 முறை எழுந்திரு.'
என்பது அப்பாடல் என சுவாமிகள் L. u Ir Lq- (ufe 14-iż, 5 IT fi .
தமிழிலும், ஆங்கிலத்திலும் பாடி முடித்த கீதத்தில் மெய்மறந்த நிலையில் இருந்த அனே வரும் சுவாமிகளை வணங்கி விடை பெற்றனர்.
யாழ் நூல் அமைந்தது; அதை மீட் டும் கைகள் ஓய்ந்தன. இனி அதை அள்ளிப்பருகுபவர் யாரோ?
80

Page 133
gLLiLiMMAeMSMAS S S SAM eMMM MSSS SBDS r SMS S SeAeSJereeSS
அடிகளாரும், அவர் மருமக்
 
 

-----
த வடிவே
குழந்ை
受
OT

Page 134


Page 135
"ஆயிரம் நரம்பு பளிச்செனத் துல சுவாமி. நட
சுவாமி விபுலானந்தர் இலங்கைப் பல் கலை க்கழகத்தில் பேராசிரியராய் இருந்த காலம் 1944ம் ஆண்டு என நினைக்கிறேன். அடிகளார் நெருப்புக் காய்ச்சலின ற் பீடிக்கப்பட்டிருந்தார். விசேட வைத்திய வசதிகளை முன்னிட் டுக் கொழும்பு பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆங்கு தினந்தோ றும் அடிகளாருக்கு வேண்டிய உதவிக ளைச் செய்து கொடுக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
சில தினங்கள் கழிந்ததும் சுரத்தின் வேகம் அதிகரிக்கத் தொடங்கிற்று. அவ ருக்கு உயிர் போகும் தருணம் எந்த நிமி டமும் ஏற்படலாம் என்று வைத்திய நிபுணர் கூறிவிட்டனர்.
எனக்கோ துக்கமும் ஏக்கமும் கரை புர்ண்டோடத் தொடங்கின. செய்வ தென்னவென்று அறியாது திகைத்தேன். அடிகளாரின் சடலம் அரைகுறை உணர் வோடு வாக்கற்றுச் செயலற்றுச் சிந்தை பற்று ஆடாமல் அசையாமல் பட்ட கட்டை போல் காட்சியளித்தது.
என்வே வாழ்வின் விசித்திரம் ஈழம் முதல் இமையம் ஈருக யாத்திரை செய்து வான் புகழ் ஈட்டிய பெருந்தகையின் கடைசி வேளையில் இக்கன்ருவிக் காட்சி யைப் பார்க்க நேர்ந்ததே என்று என் விதியைநொந்து அழு தேன்.
முகத்தில் செந்தளிப்பு
இத்தறுவாயில் ஆயாச ம்ேட்டினல் என்னையும் றியாது அயர்ந்து நித்திரையா னேன். எவ்வளவு நேரம் நித் திரை செய் தேனே என்று எனக்குத் தெரியாது. கண் விழித்ததும் நான் கண்ட காட்சி அதிர்ச்

À à O d யாழின் b! U— l u LD ங்கிய அதிசயம்’
-ராஜாநந்தா.
சியையும், ஆச்சரியத்தையும் உண்டாக் கியது. இரவில் தோன்றிய சோகக்குறி கள் அனைத்தும் சூரியனைக் கண்ட பணி போன்று மறைந்து விட்டன. அடிகளா ரின் முகம் செந்தளிப்படைந்திருந்தது. பல நாட்களாகப் படுத்தபடுக்கையிலே இருந்தவர் அன்று தானுவே எழுந்து உட் கார்ந்திருப்பதைக் கண்டேன்.
முகம் புன் முறுவல் பூத்திருந்தது என்னை அருள் விழி யால் நோக்கி இனி மையான மென் குரலில் 'நான் இரவு அவ் உலகம் சென்று திரும்பியுள்ளேன்’ எனக் கூறினர்.நடந்த சம்பவத்தை விளக்கமாக கூறுங்கள் என்றே ன்.
'நமது குழந்தை வடிவேல் (இவர் அடி களிாரின் சகோதரியின் மகன் 1932ம் ஆண் டில் நெருப்புக்காய்ச்சலினுல் திருகோண மலையில் இறந்தவர்.அடிகளார் பிரியமாக வளர்த்து வந்த பிள்ளே இறக்கும் பொழுது இவருக்குப் பன்னிரண்டு வயதிருக்கும்) வந்து வாருங்கள் போகலாம் என்று என்னை அழைத் தான்.நான் அதற்கு மகன் உன்னுடன் வருவதற்கு எனக்கு விருப் பந்தான் ஆனல் செய்து முடிக்க வேண் டிய வேலை கொஞ்சம் இருக்கிறது அது முடிந்தவுடன் நான் வந்து விடுகிறேன் என்று பதில் Rத்தேன். சிறுவ்ன் ஒரு புன் சிரிப்புப் போட்டு விட்டு மறைந்தான்' எனக்கூறிமுடித்தவர் என்னைப் பார்த்து இனி நாம் காலம் தாழ்த்தலாகாது. யாழ் நூலை எழுதி வெளியிடும் வேலையைத் துரிதப் படுத்த வேண்டும். ஆஸ்பத்திரி யிலிருந்து வெளியேறியவுடன் ருெ சல்லை யி லு ள் எf சி த ம் பர ச்செட்டியாரின் உவூட்ஸ் ரொக் தோட்டத்துக்கு நாமிரு வரும் செல்வோம். ஆங்கு உடலையும் தேற்றிக்கொண்டு யாழ்நூலின் எழுதப்

Page 136
படர்த பகுதிய்ை எழுதுவதிலும் எழுதிய பகுதியின் அச்சுப்பிரதிகளின் பிழைதிருத் தும் வேலையிலும் ஈடுபடுவோம்’ எனப்பணித்தார். செட்டி யார் அவர்கள் அடிகளாரின் ஆப் த நண்பராவர். யாழ் நூலை வெளியிடுவதற்குப் பொருளுதவி செய்த வரும் அவரே யாவர்,
வருத்தம் குணமாகியது
மேற்கூறிய சம்பவம் நடந்து ஒரு வாரத்துள் வருத்தம் குணமாகியது. அடி க ளா ர் வை த் தி ய சா லே யை விட்டுக் கொழும்பு மடத்திற் சிலநாட்கள் தங்கி ஞர். அதன் பின் மட்டக்களப்புக்குச் சென்று அங்கும் சில நாட்கள் தங்கியி ருந்தார். முன்னேற்பாடுகள் செய்வதற் காக நான் உவூட்ஸ்ரொக் தோட்டத் திற்குச் சென்றேன். ஒரு வாரத்துக்குள் அடிகளார் மட்டக்களப்பில் இருந்து ருெசல்லை வந்து சேர்ந்தார்.
யாழ் நூல் உருவாகிற்று
ஒரு நேரசூசியின்படி அலுவல்களை ஆரம்பித்தோம். காலேயில் யாழ் நூல் சம் பந்தமாக எழுதவேண்டிய புதிய பகுதி களை எழுதுவோம். மாலையில் அச்சுப்பிர திகளின் பிழைகளைத் திருத்தித் தபாலில் அனுப்பி வைப்போம். ஆயிரம் நரம்பு யாழ் சம்பந்தமான சில நுண்ணிய விஷயம் தவிர்ந்த எல்லாம் எழுதியாயிற்று. அடி கள்ாரின் மனம் அந்த நுட்பத்தை ஆராய் வதில் பத்து வருடங்கள் சஞ்சரித் திருக் கின்றது. ஆனல் இன்னும் விடை தெளி வாகவில்லை :
நுட்பம் விளங்கியது
காலைப்போசனம் முடிந்த பின் தோட் டத்திற் கொஞ்சநேரம் உலாவி விட்டு வந்து வேலையை ஆரம்பிப்பது வழக்கம். ஒரு நாள் எழில் மிகு இயற்கைக் காட்சி களைக் கண்டும், நீர் வீழ்ச்சி, கானறு புள் ளினங்களின் இன்னிசைகளைக் கேட்டும், நீல வானிலே மேகக்கூட்டங்களினல் நேரத்

துக்கு நேரம் வரையப்பெற்று தோன்றி மறையும் சித்திரங்களைப் பார்த்தும், மலைச் சாரலிலுள்ள பரந்து உயர்ந்த விருட்சங்களும் அவற்றை அலங்கரிக்கும் அழகிய மலர்களின் தோற்றம் பூம்பந் தல்கள் போலக் காட்சியளிப்பதைக் கண் டும் மதுவுண்ட வண்டு போன்று இன்ப வெ ள் ளத்தில் தேங்கித் திளைத் திருந்த நேரத்தில் அடிகளார் எனது கையைப் பிடித்து 'வாருங்கள் வங்களாவுக்குத் திரும்பிப்போவோம். பத்து வருடங்க ளாக விளங்காமல் இருந்த ஆயிரம் நரம்பு யா ழி ன் நுட் ப ம் இ ன் று ப எளி ச் சென்று விளங்கிற்று, மறந்துபோக முன் னர் அதை எழுதி முடித்துவிடுவோம்' எனக் கூறிஞர். விரைந்து சென்று அலு வலே முடித்தோம். அடிகளாருக்கு மட் டற்ற மகிழ்ச்சி உண்டாயிற்று. ஒரு பெரிய பொறுப்பு தம்மை விட்டு நீங்கி யது போன்று ஆறுதலும் நிம்மதியும் அடைந்தார். இச்சம்பவம் நடந்து இரண் டொரு தினத்தில் கொழும்புக்குத் திரும் பினுேம். ۔۔۔۔۔۔
1947ம் ஆண்டு சென்னைக் கல்விமந் திரி திரு.அவினுசிலிங்கம் செட்டியார் அவர்களின் தலைமை பில் திருக்கொளம் புத்தூரில் யாழ் நூலானது சங்ககாலச் சம் பிரதாயத்தின்படி அறிஞர் பேரவை யில் அரங்கேற்றப்பட்டது. அத் தருணம் சிலப்பதிகாரத்திலுள்ள உரையில்லாத பகுதிகளுக்கு உரை தேடப்புகுந்த ஆராய்ச் சியின் பயணுகவே யாழ் நூல் உருவா யிற்று, என்று அடிகளார் கூறியுள்ளார்.
மறக்கொணுப் பிரிவு
அரங்கேற்றத்தின் பின் அடிகளார் இலங்கைக்குத் திரும்பினர். அவருடைய வாக்கிலும் செயலிலும் விசித்திரமான மாற்றங்களை அவரோடு நெருங்கிப் பழ கிய அன்பர்கள் கவனித்தனர். அரங் கே ற் ற த் தை ப் பற்றிச் சதா காலமும்
பேசிக் கொண்டேயிருப்பார். இடையி டையே கண்ணிச் சொரி வார். சோகக் க ண் ணி ர ல் ல. ஆனந்தக் கண்ணிர்:
露4

Page 137
கோயில் கொண்டருளியிருந்த எம்பெரு மானின் திருக்கோலத்தை அழகாக வர் னித்துத் தேம்பித் தேர் பி அழு வார். இப்படிச் சில நாட்கள் கழிந்தன. ஒரு நாள் அடிகளாருக்குக் காய்ச்சல் கண்டது. ஏற்ககெனவே ஒருமுறை பாரிசவாதம் அடிகளாரைத் தாக்கி ஒரு பாரிசத்தை இயக்க முடியாமற் செய்துவிட்டது. காய்ச் சல் வந்தவுடனே வைத்தியர்கள் அடுத்த தாக்கல் (STROKE) எந்த நிமிடமும் ஏற்
後
முன்ஞே
யாழையெடுத்து மீட்டி
நாத மெழுந்தது ை யாழைப்படித்து மீட்டி 6 நூலொன்றெழுந்தது
நாத மெழுந்த போக்கி
நுண்மை செறிந்த ெ நூலில் விளக்கிக் காட்டி நாட்டிலறிவியல் மு
விஞ்ஞான நுட்பத்தைக்
வண்மைத் தமிழ் ெ என்றே மொழியும் சோ இட்டவழியினைக் கா
தாய்மொழிச் செல்வத்
ஆளுமை வந்தது த 1 தாய்மொழிச் செல்வத்
தெய்வ மலரைச் சூட

படலாம் கவனமாய் இருங்கள் என்று எச் சரித்தனர். அவர்கள் கூறியபடியே நடந் தது.ஒரு சில தினங்களிலே மரணமானுர் .
கூற்றுவனிடமிருந்து உயிர்ப்பிச்சை வாங்கி நமக்கு இந்த அரும் பெரும் பொக் கிஷமாகிய இசைக் கலைநூலை ஆக்கித் தந்த இளங்கோவடிகளின் திருவவதாரம் எனப் போற்றத் தகும் அடிசளாருக்கு நாம் செய் யும் அருங் கை மாறுளதோ அம்மா !
)
டவே பல
கய சப்பில் விட்டான் புது து மெய்சிலிர்க்க
னயுமத ன் பாக்கினையும் டவேயவன் ன்னேடி
கூறிடவேயிந்த மாழிக்கேலாது ாம் பறிகட்கொரு Tட்டி யவன்
தைக் காட்டியதா லவன் மிழ்மொழிக்கு தடாகத்திலேயொரு ட்டியவன்.
asli T, Gigur 3n.

Page 138
தமிழ்ச் செ6
பண்டிதர் , சைவப் புல
அெ
1 கருக்கொண்ட கார்மேகக்
உருக்கொண்ட மதிவதன
ஒண்டமிழின் சுவை திருக்கொண்ட நடர சத் தெய்வநெறி தழை வரக்கொண்ட வழிகாட்டி வள்ளலு:ன தடிமல
2 செந்தமிழாம் பாற்கடலை
துழாவியிசை ご9目(!P季 பைர் தமிழைப் பல்லேர்
ug: நாவலரு சிந ைதயிலே ஊறுகின்ற சீர்தததமிழ்க் கலப் எந்தை விட ல னந்த ஏ
அறிவொளி ! நின்
3 மட்டுநகர் வாழருை மண மதித்திடுமெய்த் துற நட்டதொரு தமிழ் விதைச்
நீரூற்றி வளர்த்தகு பட்டஇசைக் கொம்பரோ பண்ணுவிபு லானந் தொட்டகுறை முடிந்திடே துருவதா ரகையென
4 வெள்ளைநிற மல்லிகைை வழங்காது அன்னெ உள்ளமெனும் கமலாை 9 à 1) # Sojib ou iñ5 கள்ளவிழும் மலர்க்கூந்த கணப்பொழுதில அ; வள்ளலருட் டிருராம கி. வயங்கியமெத் துறவி
5 மீன்பாடும் தேனுட்டில்
மெல்வியலார் குரை கான் யாறு பாய்கின்ற க
கவிபாடும் உழவரில வான்நாடர் இசைத்த,மி வரங்கொண்டு வரவி தேனுந்து யாழிசையை
தெய்வ நகர் மீண்டத
چلام 琅器翁
 
 
 

ல்வா போற்
வர் க. நல்லரெத்தினம்
பர்கள்
கோலம் காட்டி
கட்டி அறிவு காலும்
உயர்வு காட்டி டாட்டி இசையை நாட்டி
தீபம் காட்டி த்தோங்கத் தெருட்டிவீடு
! விபுலா னந்த ர்கள் வாழ்த்தினுேமே,
அறிவு fத்தால் மெமக் களித்த செம்மல் க்கும் பகுத்த ளித்துப் ம் பணிந்து போற்ற
கவியினது பெருக்கம் பெருக்கும் செறிந்து பொங்கும் ந்தலே , எங்கள் பதம் சிரசில் அணிந்தாம் மன்னுே.
ரியே ! ஞாலம் ரவிமுனர் மாதோர் பாகன் $கு நல்ல தொண்டு று முனிவ ைே:போல் ன்று தழைகொண் டோங்கப் ធ្វ ហ្វ្រងទិយ ភ្នំហ្វ្រង់ வோ இங்கே வந்து வே தோன்றி னுயே.
ய விமலனடி மலர்க்கு *ானும் தேனிறைந்த தூய த உவப்போடு ஈந்து :ம் உயர் :ே பெற்ருய் ல் காரிகையார் வாழ்வு ழியுமறக் கண் டத்தெனவே தள்ளி ருட்டினன் சீர் பரவி
யென வாழ்ந்தாய் கோவே"
பிறந்த தாலோ வயெ லி குழையக் கேட்டோ ழனி தோலும் ஈ காதிற் பட்டோ ழை வளர்ப்பாய் ' என்று டுத்த வண்மை யாலோ ஈ:5ே தந்து :மிழ்ச் செல்வா போற்றி,

Page 139
விபுலானந்த திரு. சி. பொன்னைய
"" அங்குச பாசத்தை ஏந்தியகைய
அரன் புதல் வ சங்கரி யீன்றருள் தற்பரனே
த வயோ கமருள்
பொங்கிய காரை தீவுதனில் மேவிய
புண்ணியனே இங்கு வந்தே வரந்தந்தருள் வாயென க் கித்தினமே
萝 》
இவ்வுலகந் தோன்றிய காலம் முத லாக மனுக்குலம், வாழ்க்கை முறையில் கொள்கை மாறி இகத்தில் இன்பம் தரும் போலி வாழ்வே மேலானதெனக் கருதி அல்லலுறும் காலங்களிலே அவதார புரு சர்கள் தோன்றித் தங்களுக்காக வாழாது மனுக்குலம் வாழ வழிகாட்டித் தமது அவதார நோக்கம் நிறைவேறிய பின் னர் மறைந்திருந்து வாழ்கிருர்கள்.
அப்படியே நம் அயல் நாட்டிலே 19ம் நூற்றண்டில் அவதாரம் செய்து மனுக்குலம் வாழ வாழ்ந்து காட்டிய பெரியார் பூரீ இராமகிருஷ்ண பரமஹம்ச குருதேவர் ஆவர். அப் பெரியாரது அருந்தவ ஞானப்பேரொளியை அஃனத் துலகிற்கும் அள்ளி வழங்கிய அருட்பெரும் வள்ளல் அருட்திரு விவேகானந்த அடி களாவர். அமரிக்க நன்னுட்டிலே 1892ம் ஆண்டில் சிக்காக்கோ நகரிலே சிறப்பாக நடந்த சர்வ மத மகாசபையிலே இந்து மத தத்துவங்களை உலகறியச் செய்தரு ளினர்கள்.
அக்காலையிலே எமது ஈழவள நாட் டின் கிழக்கு மாகணத்திலுள்ள தவயோ கமருள் பொங்கியகாரைத்தீவிலே இருந்த சாமித்தம்பி விதானை யாருக்கு, அவர் தம் அருமைத்திரு மனைவியாராம் கண் ணம்மையாரின் திரு உதரத்தே அவதா ர மாஞர் நம் தெய்வத் தவக்கொழுந் தாகிய மயில் வாகனனர். இவர் தம் பிள் ளைப்பிராயத்திலே அருட்டிரு விவேகா னந்த அடிகளாரின் அடியாரில் ஒரு வரா
I

அவதாரம்
ஆசிரியர் அவர்கள்
கிய சகோதரி அவாமி அம்மை யார் அவர்களேத் தரிசிக்கும் பாக்கியத்தைத் தமது சொந்த ஊரிலே பெற்ருர், தமது மதநிலைக்கொவ்வாத கல்விக்கூடங்க ளிலே கல்விகற்றும் தமது மத நிலை மாரு து கற்றுப், பண்டிதசாமிதா ச மயில்வான ஞர் யாழ்ப்பாண மானிப்பாய் இந்துக் கல்லூரி அதிபராக இருந்த தமது யெள வ6ள காலத்திலே பூரீ இராமகிருஷ்ண சங்கப் பேரொளி உயர்திரு சர்வானந்த அடிகளாரைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்ற பின்னரே தாமும் இராமகிருஷ்ண சங்க அடியவராகச் சென்று சுவாமி சிவானந்தப் பேரொளியில் திளைத்துச் சுவாமி விபுலானந்த அடிகளானர்.
இலங்கையின் இராமகிருஷ்ண சங் கத்து முதல் துறவியான உயர்திரு விபு ளானந்த அடிகளார் தமது நாட்டிலே தான் சேவையாற்றும்படி பணிக்கப்பட் டார்கள். சைவசமயத் தோடொட்டிய கல்வி சைவ சமயத் தாருக்குக் கிட்டாத காலத்திலே திருவவதாரம் செய்து வளர்ந்து கற்றவர். தமக்குக் கிட்டாத பேறு தமது நாட்டவர்க்குக் கிட்டவேண் டும் என்று திருவுள்ளத் துக் கொண்டு கீழ் மாகாணத்தைக் கிழக்கு மாகாணமாக்கக் குருதேவர் திருவருளை வேண்டி இங்குள்ள பல சைவப் பெரியார்களுடன் கலந்து ஆலோசனை செய்தார்கள்.
முதலில் தமது பிறப்பிடமாகிய மட் டக் களப்புக் காரைதீவிலே உயர்திரு சகோதரி அவாமி அம்மையார்அவர்களது
ஆலோசனையுடன் ஆரம்பிக்கப்பட்டுக் காலஞ்சென்ற திரு. கா. வ. மார்க் கண்டு முதலியார் அவர்கள் முகா மையில் இருந்த மட்ட க்க ள ப் பு
காரைதீவு  ைச வ த் தமிழ் க் க ல வன் பாடசாலையையும் அதற்குரிய அசேத னப் பொருட்களையும் கையேற்று அன்பர் கள், அபிமானிகள் ஆசிரியர்கள் ஆதியோ
27

Page 140
ரின் ஆதரவையும், அருட்டிரு. அவினுசr னந்த அடிகளாரின் ஆலோசனையையுப் பெற்று இராமகிருஷ்ண சங்கத்தை அமைத்தார்கள். அடிகளார் அருட்டிரு அவிசைானந்த அடிகளார் அவர்களைச் சங்க தலைவராகக் கொண்டு கிழக்கு மாகாணத்திலே தானே இருந்து கொண்டு தேவை நோக்கித் தாம் ஆசிரியராக வும், அதிபராகவும், முகாமையாளராக வும், சமூகத் தொண்டராகவும், சமயத் தொண்டராகவும், தமிழ்த்தொண்டரா கவும், தமிழ்க் காவலராகவும் தொண்
டாற்றி வந்துள்ளார்கள். இக்காலங் களில் சைவப் பாடசாலைகளையும் சைவ மா ன வ இல்லங்களேயும் , ஆ ச் சி ர
மங்களையும் அமைத்துச் சங்க நிலைமை களையும் தொண்டுகளையும் சரிவர நடை பெற ஒழுங்குகள் செய்தார்கள். அடிக ளாரது, அரும் பெரும், சேவைகளுக்கு அருந்துணையாகப் பணியாற்றியவர் அடி களாரின் இனத்தவரும் கிராமத்தவரும் மாளுக்கருமான அருட்டிரு நடராஜா நந்த அடிகளேயாவர்.
நல்லைநகர் ஆறுமுகநாவலர் ஐயா அவர்களும், அவர்களது பரம்பரையும் சிறப்பாக இலங்கையின் வடபாகத்தே ஒளிபெறச் செய்து பொதுவாகத் தமிழு க்கும் சைவத்துக்கும் புத் தொளி கொடுத் தார்கள். அதே போன்று அருட்டிரு
விபுலா
*கொட்டுடன் கூடைகைக் ( யெட்டுனைப் போது மறவ விட்டுப் புரந்தவறிஞ ஞெளி மட்டுக் களப்புக் கிடணுவ
அல்வா

விபுலானந்த அடிகளார் அவர்களும், அவர்களது பரம்பரையும் சிறப்பாக இலங்கையின் கிழக்குப்பா கத்தே ஒளி பெறச் செய்து பொதுவாகத் தமிழுக் கும் சைவத்துக்கும் புத்தொளி கொடுத் தார்கள். யாழ்ப்பாணத்து நல்லூர், மட்டக்களப்புக் காரைதீவு ஆகிய இரு பெருந்தலங்களும் ஈழ நன்மாதாவுக்கும் தமிழுலகத்திற்கும், சைவசமயத்திற்கும் அரும் பெரும் சுடர்களை அளித்த புண் ணிய திருப்பதிகளாக இலங்குகின்றன.
பூரீலழரீ ஆறுமுகநாவலர் ஐயா அவர்களின் யாழ்ப்பான நல்லூர்த் திருப் பதி புனித தலமாக விளங்கப் பெரியோர் கள் திட்டமிட்டு ஏற்பாடு செய்வது போல, உயர்திரு விபுலானந்த அடி.கி ளார் அவர்களின் மட்டக்களப்பு காரை தீவு திருப்பதி புனித தலமாக விளங்கப் பெரியோர்கள் திட்டமிடுள்ளார் அப்பணி நிறைவேறவும் அடிகளாரின் கனவு நனவாகவும் .
' அணியாருங் கற்பிற் கருங்கலமே
நல்ல வணிகர் குலத் துதித்த மாதே
பணிமணியின் சேய சிலம்பணியுஞ் செல்வியே
காரைநகர்த் தாயே எமைக் காத்தருள்.
iனந்தர்
கொண்டுநின் முடிய கூத்தன்றனை ாத வெண்ணத்தி னனுளமேல் சிர்விபு லானந்தனின் தீழநன் மண்டலமே?”
ய் . வே. கணபதிப்பிள்ளையின்
ஈழமண்டல சதகம்
28

Page 141
பண்டிதர் - சா. ԼOuh
 

لري. په ؤ!يم
མཐོགབ་ཚལ་སྟག་བན་ཆ་ཅན་ལ་རྒྱུ་མ་ར་ལ་མཁར་ལ་ང་ཚོའི་་ལྷོ་
i)6) T3560TD B, Sc (Lond)

Page 142


Page 143
' கங்கையில் 6
ஒரு விமர்ச
திரு.த.மயில்வாக
"ஈழமுதற்பணி இமயம் வரை ச்கொடி கட்டுமிசைத் தமிழன்" 1 அவன் முத்த மிழ் முனிவன், வித்த கன் விபுலானந்தன். அறிஞர்கட்கும் ஆய்வாளர்கட்கும் நல்வி ருந்தாவது அவரது யாழ்நூல். இசையின் நுண்மையும், கணிதத்தின் திண்மையும் கலந்து உருவான இசைத் தமிழ்ப் படைப்பு நாடக நூலான மதங்கசூளாமணியையும், கடினமான நடையில் அமைந்த கட்டு ரைகள் பலவற்றையும் இருபதாம் நூற் முண்டின் இலக்கியப் பண்பிற்கியைய இனிய தமிழிலே, பழகு மொழியிலே பல கவிதைகளையும் எழுதினர். அவரது கவிமலர்களுள் ஒன்று தான் கங்கையில் விடுத்த ஒலை.
நெருங்கிய ஒருவர் இறக்க, அவருக் காக இரங்கிப் பாடிய கையறுநிலைப் பாடல்களைச் சங்க இலக்கியத்திலும், பரக்கக் காணலாம். (கையறுநிலைப் பாட் டுக்கள் ஆங்கிலத்தில் 'ELEGY என்ற பெயரால் வழங்குகின்றன) எனினும் "புலவன் தான் பாடுவதைச் சிறப்பாகப் பாடும் வரையில் எதைப்பாடு கிருன் என் பது பற்றிய கவலையில்லை. கவித்துறையில் எது என்பதை விட எப்படி என்பதுதான் முக்கியம் பெறுவது, 2 என பிராட்லி சு று வ த றகேற்பக் கந்தசாமிப்புலவர் இறக்கத் துயர் மிகு அடிகளார் பாடிய *கங்கையில் விடுத்த ஒலை' பாடும் வகையிலே புது மெருகு பெறுகின்றது.அது
1. விபுலானந்தர் மீட் சிப் பத் து .
Lur L-) - 2 (1960) 2. “It matters not what the poet say:
what is practically indifferent; it is Sake. p. II.

விடுத்த ஒலை' ன நோக்கு
முழுக்க முழுக்கக் கையறுநிலைப்பாட லாக இல்லாவிட்டாலும் கையறுநிலைப் பாடலின் சாயல் படிந்த தூதிலக்கிய மாகிறது.
பாடலை நோக்குகின்ருே ஸ். தனது நண்பனது சிறந்த பண்புகளை நினைவு தரு கின்றர் அடிகளார். கந்தசாமிப் புலவ ரின் தன்மை பற்றிக் கூறுகின்ற பாடல் களிலே அடிகளாரின் சொல்லாட்சித் திறனைக் காணமுடிகிறது. அத்தோடு சங் கச் சான்றேரின் பாடல்களைப் போன்று பொருட்செறிவும், தெளிவும், சுருக்கமும் உடையனவாய்க் காணப்படும் அப்பா டல்களில் கவி நயத்திற்கு மேலும் மெரு கூட்டுகிறது அவர் கையாண்டுள்ள ஒலி யமைப்பு. எடுத்துக் காட்டாகக் கந்தசா மிப் புலவரின் தன்மை பற்றிக் கூறும் பாடல்களுள் ஒரு சில வருமாறு.
"எழுத்தறிந்து கலைபயின்ே
ழுததறந னின்றஃேளியனூல்
எத்தனையோ வத்தனையு
மெண்ணியாழங் கண்டோன் பழுத்ததமிழ்ப் புலமையினுேர்
பரவையில் முந்தும் பணிந்தமொழிப் பெரும்புலவன் கனிந்த குணநலத்தான் சொல்வகையுஞ் சொற்ருெகையுஞ்
சொல்நடையு முணர்ந்தோன் சொல்லவல்லான் சொற்சோராத்
தூயநெறியாளன்
புலவர் மணி. ஏ. பெரியதம்பிப்பிள்ளை
S, as long as he says the thing well. The the how that counts' A.C. Bradley, Poetry's
t31

Page 144
பல்வகைய நூற்கடலுட் படிந்துண்மை மணிகள்
பலவெடுத்துத் திரட்டிவைத்த
1ண்டாரம் போல்வான்,
நண்பனது நற்பண்புகளை நினைந்து வியந்து முகவரி பெற்ருேலையிட முயன்றனன் பேரன்பன் முதறிஞனென வெண்ணி
யாதர முற்றியிருந்த அடிகளாருக்கு,
ஒரிருநாள் கழியுமுன்னர் மார்பன Լւնվ நோயால்
ஊனுடலம் பாரில் விழ
வானுலகு புகுந்தான் ஆருயிர்நேர் நண்பனெனு மவலவுரை செவியில் அனற்பிளம்பாய் புகுந்துளத்தை tருக்கியது,
அப்பொழுது அடிகளார்,
'பொங்கியெழுந் துயர்க்கனலப்
போக்குதற்கும் மாயப் பொய்யுலகி னுண்மையினைப்
புலங்கொளற்கும் கருதிக் கங்கையெனுந் தெய்வநதிக்
கரைப்புறத்தை யடைந்து கல்லென்று சொல்லிவிழும்
நீர்த்தரங்கங் கண்டார்.,,
இவ்வாறு முகவரி பெற்ருேலையிட நினைந் ததையும், நண்பன் வானுலகு புகுந்த செய்தி கேட்டுப் பொங்கியெழுந் துயர்க் கனலைப் போக்குவதற்குக் கங்கையை அடைந்தமையும் இலகுவான மொழியிலே இசையிசைந்த நடையிலே கூறியிருப்பது நயத் தற்குரியது, சிந்தை க்கு நல் விருந்தா வது, 'உள்ளத்திலிருந்து தானகவே எழும் வலுவுள்ள உணர்ச்சிகளின் பெருக் குத் தான் கவிதை' 3 என வேட்ஸ் வேர்த் கூறுவதற்கேற்ப அடிகளாரின் உள்ளத்திலிருந்தெழுந்த வலுவுள்ள உணர்ச்சிகளின் பெருக்கமான  ைமயிஞலே விழுமிய உணர்ச்சியை ஏற்படுத்துகின்ற இலகுவான நடையிலமைந்த சிறந்த
3. Poetry is the spontaneous overfic
ces and Essays on Poetry. P. 25

பாடலாகிறது இப்பாடல்.
அடிகளார் கங்கையை அடைந்த நேரம் பகலோன் மேற்றிசை வானைய டைகின்ற நேரம். வானம் செக்கச் சிவந்து காட்சி கொடுக்கின்றது. செவ் வானத்தின் அழகைக்கண்ட அடிகளார் ‘என்னடி இந்த வன்னத்தியல்புகள் எத்தனை வடிவம், எத்தனை ᏧᎦ8 ᎧbᎧ ᎧᏑᎠ ᎧᏗ எனப் பாரதியைப் போன்றே, அன்றேல் * 'இயற்கை அன்னை எழில் வாழ்வைச் சித்திரித்த கோலம்தானே” எனப் பாரதி தாசனைப் போன்ருே வியந்து பாட வில்லை. பாடமுடியவில்லை. 'மாயப்பொய் யுலகின் உண்மையினைப் புலங்கொளக் கருதிய' உள்ள மல்லவா? அது. உலகநிலை யாமை பற்றிய எண்ணத்தோடு, மே ற் றிசை வானின் செம்மையைக் கண்ணுற்ற அடிகளாருக்கு ஈமத்தீயின் நினைவு வரு கிறது.
மேற்றிசைவான் ஈமத்திபோற் சிவக்கப் பகலோன் மெலிந்து மறைந்திடல் கண்டேன்' என வர்ணிக்கிருர், உலகே மாயம் , வாழ்வே மாயம் என்ற மனநிலையுடைய அடிகள், காணு கின்ற காட்சிகளோடு தன் மனநிலை யைத் தொடர்புப்டுத்துகின்றர். 'ஐயி ரண்டு நாள் வளர்ந்த வெண் மதிய ந் தோன்றி அன்பு சொரிந்திடல் கண்ட’’ அடிகளார் ‘‘மன்பதையோர் வாழ்க் கைச் செய்தியினைத் தேவர் அறிவர்" ஆதலின் இத் தண்மதியிடம் வினவி உலக வாழ்வின் நிலையாமைபற்றித் தனக்கி ருந்த ஐயத்தை நீக்கித் தெளிவு பெறலா மெனத் துணிந்து ஒரு பாலிருந்தார். அங்கு அடிகளார் கண்ட காட்சிகள் அவ ரது மனநிலைக் கேற்ப வர்ணிக்கப்படு கின்றன. எத்தனையோ ஒலிகள் எழுந்தா லும் அடிகளாரது கவனத்திற்கு இலக் கர னது ' காசிப்பூர்ச் சுடுகாட்டு நரிக ளின் அழுகுரல் ஒலிதான்’ எம் மருங்கும்
v of powerful f elings” Words vorth, Prefa
32

Page 145
பல காட்சிகள் தென்படினும் அடிகளா ரது கவனத்தைக் கவர்ந்தது ‘எம் மருங் கும் அல்ை யால் எற்றுண்டு செயலொழிந்து கிடந்த குச்சிகளும் சருகுகளும்தான்,, ‘நீர்த்திரையால் இழுப்புண்ட
குச்சியொன்று கணமும் நில்லாது மேலேழுந்தும்
கீழ்விழுந்தும் அலைந்து சீர்க்கரையில் ஏற்றுண்டு கிடந்த
செயல் நோக்கிச் சிந்திக்கின் மானிடர்தம்
வாழ்கையிது வென்றேன்,
* இன்ப விளையாட்டினிடை மேலெழுந்து குதிப்பார் எமக்குநிகர் ஆரென்பார்,
இக்கணத்தில் உளத்தில் துன்பமுற மண்ணில் விழுந்
திருகண்ணீர் சொரியச் சோர்ந்தழுவார் மயக்கமெனும்
சுழல்காற்றில் அலவார், , “மரணமெனுந் தடங்கரையில்
எற்றுண்டு கிடப்பார் மறுபிறவித் திரைகவர
வந்தியையும் கருவி கரணமுறும் உடலெடுத்து மண்ணுலகில் உழல்வார் காதலிப்பார் எண்ணிறந்த
வேதனை யுட் ,குவார்,
இப்பாடல்க்ளில் நீர்த் திரையால் இழுப்புண்ட குச்சியுடன் மனித வாழ்க் கையை உவமிக்கின்ற அடிகள்ார் மக்க ளின் இன்ப விளையாட்டினையும் உள்ள்த் தில் துன்பமுறுதலையும் கூறி மரணமெ னும் கரையிலெற்றுண்டு கிடப்பதையும் மறுபிறவித் திரை கவர மீண்டும் பிறப் பதையும் அழகாக விளக்கியுள்ளார்.
உலகவாழ்வில் மக்கள் தாழ்வதை யும் மடிவதையும் கண்ணுற்ற அடிகளார் வான்மதியை நோக்கி எத்திறத்தால் இவை நிகழ்கின்றன என வினவுகிருர். தொல்லுலகில் வ ந் து தி த் த வர்கள்
l

வளர்கிருர்கள். தேய்ந்து விடுகிருர்கள். LD Turijgt விடுகிறர்கள். இந்த உண்மையை விளக்குவதற்காகச் "சென்று தேய்ந்திறந் தித்து நின்று வளர்கிறேன்' என விடை பகர்ந்த தண் மதி மேலும் இன்றுயில் போற்சாக்காடு என்னும் இயற்புலவனகிய வள்ளுவனு ரையை நிஃனவூட்டிச் சுவர்க்கம், நரகம் ஆகிய நல்வினை தீவினையின் விளைவாய் உறுகின்றனர் எ ன்றும், விளக்குகி றது. ஆருயிர் நண்பன் இறந்து விட்டமை யால் அடிகளாரது சிந்தனை முழுவதும் மறு உலக வாழ்வு பற்றிய உண்மையை நாடி அலைவதைக் காணமுடிகிறது.
அடிகளார் கந்தசாமிப் பெரியாரை நினைக்கும் பொழுதெல்லாம் அவரது கல் வித்திறத்தைப் பற்றியே நினைக்கிரு ர். கந்தசாமிப் பெரியார் வருந்திக்கற்ற கல்வி மாய்ந்து மறைந்திடுமோ எனக் கலங்கி வான்மதியை வினவு கிருர், கற்ரு ரை க் கற் ற ரே கா மு று வரன் ருே? வாழ்க்கை முற்றுமில்க்கணநூல் பயின் ருேஞகிய நண்பன் வானகத்தும் அது பயில் வானெனவும், பாணினி, தொல் காப்பியன், பதஞ்சலி ஆகியோர் பட்டி யலிலே இடம்பெறுவான் எனவும் தெரிந் தார் அடிகளார். தோற்றுவதும் மறைவ தும் தொல்லியல் பென்றுணர்ந்தமையி ஞலே மனத்துயர கன்றது. எனினும் அன் புத் தொடர கலாமையினல்
'அறிவற்றங் காக்குமெனும்
அறிவுரையை எழுதி அறநெறியால் இன்பமெய்தும்
அமைதியையும் எழுதி உறுநட்பு நிலைபெறுமென் றுறுதிப்பா டொழுல் ஒது விபு லானந்தன்
உரையிெையன் றெழுதி'
*செல்வம்லி விண்ணுட்டிற்
செழுங்கலைத்தெய் வம்வாழ்
திருநகரிற் தமிழ்வழங்கும்
தெருவிலொரு p?sorulsii
அல்லலின்றி வாழ்கின்ற கந்தசா
33

Page 146
அறிஞனுக்கிவ் வோலேயென
அடையாளம் பொறித்தேன்' அ டி க ளா ர் தாமெழுதிய ஓலையைக் கொண்டு விண்புகுந்து நண்பனிடம் சேர்க்கும் உதவியைப் புரியவல் லான் யாவ ரெனக் கலங்கி மூவுலகும் செலவல்லாள் எவ்வுயிரும் புரக்கும் முதல்வியாகிய கங்கை நதியில் விடுத்தார்.
கங்கைச் சிறப்பித்துக் கூற வந்த அடி களார் ஒரு அமைதியான ஒலியமைப்பைக் கையாள்வதோடு ஒரே சொற்ருெடரை இரு வரிகளில் அமைத்து ஒரு விழுமிய உணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் அத்த
கைய வரிகள் வருமாறு.
'எம் பெருமான் செஞ்சடையை
எய்தி நின்ற வானதியே எம்பேருமான் செஞ்சடைவிட்
டிங்குவந்து தண்ணளியால்" "ஏற்றியல்வோன் பொற்சடையை
எய்தி நின்ற வானதியே ஏற்றியல்வோன் பொற்சடை
விட்டிங்கு வந்து மக்கள்பசி’
4. Poetry, though no copy of real refer to, and interpret, that ri Poetry. p. 3.
* 'இலங்கையில் முதற்பன
அவர்கள். அவர்களே மதுை காட்டியாய் இருந்தவர்கள். லியில் மகளிர் இருவர் பண். ஞர்கள். அவர்களைப் பார்த்
பண்டிதமணி வித்துவான். ந. ச பொற் கி

'இடர்களைவோன் நீள்சடையை
எய்தி நின்ற வானதியே இடர்களைவோன் நீள்சடைவிட்
டிங்கு வந்துபூதலத்தோர்" **உள்ளத்தில் உண்மை ஒளி உண் டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் எனப் பாரதி கூறுவதற்கேற்ப அடிகளா ரது உண்மை ஒளியுடைய உள்ளத்திலி ரு ந் தெ ழுந்த பாடலானமையினுலே உயர்வு பெறுகிறது ‘*கங்கையில் விடுத்த ஒலை." பாட்டு உள்ளதை உள்ளவாறு கூறத்தேவையில்லை ஆயின் வெறுங்கற் பனையாக அமையாமல் உள்ளதை ஒட் டிக் கூறுவதாகவோ விளக்கிக் கூறுவதா கவோ அமைய வேண்டும் 4. என்ற பிராட்லே கூறுகின்ற இலக்கணத்துக் கேற்ப அமைந்துள்ளது அப்பாடல். வெள் ளத்தனைய மலர் நீட்டம் போன்று கற்ப வன் அறிவுக்கேற்பக் கவிச்சுவையை நல் குவதோடு நவில் தொறும் கவிநயம் பயக் கும் வகையிலே கனிச்சாறு சுவைத்தன்ன தனிநடையிலே அடிகளார் ஆக்கித் தந்த கவினுறு கவிதை அது.
lity, should not be mere fancy, but should ality. A. C. Bradley, Oxford Lectures on
ண்டிதர் சுவாமி விபுலானந்தர் ரப் பரீட்சை எடுப்பதற்கு வழி அவர்களைத் தொடர்ந்து புலோ டித பரீட்சையிற் சித்தி யெய்தி து எனக்கு வாய் ஊறிற்று '
1. சி. கணபதிப்பிள்ளை, ாப்பையா பிள்ளை அவர்களின் ழி விழா மலர் - (1963)
፲ ጃ 4

Page 147
சுவாமிஜி அவர்கள் தமது மூத்த திருமதி பத்மாவதி பொன்னம் திருமதி சாரதாதேவி பொ எழுதிய தமிழ்
 

5 தங்கையாரின் குழந்தைகளான >பலம் அவர்களுக்கும் ன்னையா அவர்களுக்கும் pக்கடிதப்பிரதி.

Page 148
அக்கரைப்பற்றில்
* சில்லறைச்சாமான்கள்
* புட்டிப்பால் வகைகள
* தானிய வகைகள்
* சைக்கிள் வண்டிகள்
* அலுமினியச்சாமான்கள்
* மருந்துவகைகள்
முதலியவற்றை மலிவாகவும் நம்பிக்
கையுடனும் பெற்றுக்கொள்ள ஒரே இடம்
HNNIAPPUHAMY & SONS
MAIN STREET,
AKKARAPATTU.
சில்லலறைச் சாமான்கள்
சகாய விலையிற் பெற்றுக் கொள்ளச் சிறந்த இடம்
நீ முருகன்ஸ்டோர்
Prop: க. சிதம்பரப்பிள்ளை 2-ம் குறிச்சி-காரைதீவு

136
எங்களிடம்.
சாப்புச் சாமான்கள் சில்லறைச் சாமான்கள் பாடசாலை உபகரணங்கள்
ஆதியன சகாய விலைக்குக் கிடைக்கும்
சென்ரல் ஸ்ரோர் உரிமை-இ. பேரின்பநாயகம் பிரதான வீதி, களுவாஞ்சிக்குடி,
எங்களிடம்.
* சாறிவகைகள் * உள்நாட்டுக் கைத்தறித்தினுசுகள் * சிறுவர்க்கான றெடிமேற் சட்டை
6
* லங்கா சலுசல ஜவுளிகள்
(கூப்பனுடனும் கூப்பனின்றியும்) மற்றும் அல்மினியன் பாத்திரங்கள் கண்ணுடி வகைகள் பொம்மைகள் முதலியன சகாய விலையிற் பெற்றுக் கொள்ளலாம்.
- சஹிதா டெக்ஸ்டயில்ஸ் - மெயின் வீதி, - காரைதீவு.

Page 149
来米米来米米米米米米米米米米来米米米米米米来来湘
来
来源
来源 参
உலகியல் ************* கலாநிதி.பொ. பூே
சுவாமி விபுலாநந்தர வர்கள் வாழ்க் கையிலே 1922-ம் ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்ததொன்ரு கும். மானிப்பாப் இந் துக் கல்லூரியின் தலைமையாசிரியரான பண்டிதர் சா. மயில் வாகனம் B. Sc (Lon.) அவர்கள் சுவாமி சர்வானந்தரைச் சந்தித்து, இந்தியா சென்று, சென்னை மயிலாப் பூரிலிருந்த இராமகிருஷ்ண மடத்திற் சேர்ந்து பிரபோத சைதன்யர் என்ற பிரம சரிய ஆசிரமப் பெயர் சூடிய ஆண்டு இதுவாகும். இவ் வா ன் டு வேருெரு காரணத்தினலும் சுவாமிகளின் வாழ்க்கையிற் குறிப்பிடத்தக்கதாகும். கரவட்டங்குடி சு. நவநீதகிருஷ்ணபாரதி யாரவர்களின் பாடல்களிற் சில உலகியல் விளக்கம் என்ற பெயருடன் நூலுருவம் பெற்று வெளிவந்ததும் இந்த ஆண்டிலே யாகும். யாழ்ப்பாணம் கிளவ் அச்சியந்திர y T 2) uS G a) ( Clough Printing Works JAFFNA) 1922-ம் ஆண்டு அச்சிட்டு வெளியிடப்பட்ட உலகியல் விளக்கம் என்னும் நூல் இருபதாம் நூற்றண்டின் முற்பகுதியிலே ஈழத்திற் குறிப்பிடத்தக்க அறிஞர்களுள் மூவரின் முயற்சியின் திரு வினையாகும். அம்மூவர் கரவட்டங்குடி சு. நவநீதகிருஷ்ண பாரதியார் மட்டக் களப்பு (புளியன் தீவு) வித்துவான் ச. பூபால பிள்ளை, மட்டக்களப்பு (காரை தீவு) பண்டிதர் சா.மயில் வாகனம் ஆவார்.
நவநீதகிருஷ்ண பாரதியாரின் தந் தையாம் சுப்பிரமணிய பாரதியார் சோ ஞ ட் டி லு ள் ள மணல் மேற்குடிக் கணித்தாய கர வட்டங்குடி என்னு மூ ரி
1. திருவாசகம் - ஆராய்ச்சிப்பேருரை 2. ஈழமணி, தை-மாசி, 1948 (வி
வாகனனரும் (விபுலாநந்த அடிக்
1

米来米米米米米米米米米来米来米米米米来米来来 *
米
来源
விளக்கம் 来源
ジ
的T59卤5D qaá压ar 米来米米米米来米米米米米来
னர்; பின்பு கிருஷ்ணுபுரத்திற் குடியேறி யவர். ஆங்கு 1899-ம் ஆண்டில் நவநீத கிருஷ்ண பாரதியார் பிறந்தார். நவநீத கிருஷ்ணபாரதியார் சர்க்கரை இராம சாமிப்புல்வர், பண்டிதர் அ. கோபாலை யர், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர், சோழவந்தான் அரசன் சண்முக ஞர் முதலியோரிடம் கல்வி பயின்றவர் 1 பாலைக்காடு விக்ரோறியா கல்லூரியிலும் பின்பு திருவாவடுதுறை ஆதீனத்திலும் கடமை புரிந்த பாரதியாரவர்கள் சேர். பொன்னம்பலம் இராமநாதனவர்களின் அழைப்பிற் கிணங்கி 1917-ம் ஆண்டில் ஈழம் வந்து இராமநாதன் கல்லூரியிலே தமிழாசிரியராக அமர்ந்தார். பண்டிதர். சா. மயில் வாகனனரும் இதே ஆண்டில் யாழ்ப்பாணம் அர்ச். சம்பத்திரிசியார் கல்லூரியிலே விஞ்ஞான ஆசிரியராகப் பதவியேற்றர். பாரதியாருக்கும் மயில் வாகனனுருக்கும் இடையே இக்கால கட் டத்திலே நட்பு ஏற்பட்ட வாற்றை பாரதி யாரவர்கள் மேல் வருமாறு கூறுவர். 2 'நான் ஆயிரத்துத் தொள்ளாயிரத்துப் பதினேழாம் ஆண்டு, ஐப்பசி மாதம், முதலாம் திகதி இராமநாதன் கல்லூரித் தலைமைத் தமிழாசிரியர் பதவியை மேற் கொண்டேன். ஏறக்குறைய இரண்டு திங் கள் கழிந்தன. அக்காலத்தில் யாழ்ப் பாணத்து வண்ணுர்பண்ணையிலே பன்றிக் கோட்டுப் பிள்ளையார் கோவிலுக்குப் பக்கத்திலே உள்ள ஒரு சிறு மனையில் நடைபெற்ற இந்து வாலிப சங்கத்தின் சார்பாகத் தேவாரத் தெரிவு ஒன்று நிகழ்ந்தது; அதற்கு என்னேயும் அழைத்
** உரையாசிரியர்' (பக். xiw.xyi), 1954. புலாநந்தர் நினைவு மலர்) "சாமி மயில் களும்) யானும்'
37

Page 150
தனர். அத் தெரிவு முடிவில் ஒரு சொற் பொழிவு செய்யுமாறு அச்சங்கத்தினர் என்னைக் கேட்டுக்கொண்டனர்; யான் அப்போது 'தமிழும் தமிழரும்' என் னும் பொருளுரை ஒன்றை எடுத்துரைத் தேன்; அதனே அவையிடத்தே இருந்து கேட்ட மயில் வாகனனர் (விபுலாநந்த அடிகள்) அப்பொருளுரையை வியந்து குறிப்புரை கூறினர். அதிலிருந்தே அவர் கட்டும் எனக்கும் அன்பாலாகிய நண்பு ஊற்றெடுக்கத் தொடங்கிற்று. அவர் நண் பைக் கொண்டு என்னுடைய கருத் துக்கள் பாட்டுக்கள் முதலியவற்றை உலக மதிப்புக்குரியதாக்கலாம் எனவும் எனது தமிழ்ப் புலமை ஒ ன் றனை யே கொண்டு நன்கு மதிப்புப் பெறலாம் என வும் யான் எண்ணியதுண்டு. இவ் வெண்ணம் கொண்ட எனக்கு அவ்வடி களின் நண்பு கிடைக்கப் பெற்றமையால், யான் கொண்ட ஆனந்தம் அளப் பரிது அக்காலம் முதலாக மருதனுமடத்திலே தெருக்கரையில் உள்ள ஓர் இல்லத்தில், உயர்திரு யோகர் சுவாமிகள், மயில் வாக ஞர் (விபுலாநந்த அடிகள்), திரு. வயிர முத்து (இராமநாதன் கல்லூரி) ஆசிரியர், அளவை திரு. மயில் வாகனனர் (திரு. பூரீகாந்தா அவர்கள் தந்தை யார்), எ ன் துணைவர் திரு. வே. மகாலிங்க பண்டிதர் முதலிய பலரும் நாள் தோறும் பல நாழி கையளவும் ஒருங்கு கூடித் தமிழ் நலங் களைப் பற்றி உரையாடி ஆராய்ந்து வரு வது வழக்காறு. இடையிடையே நான் இயற்றிய பாடல்களை உரைப்ப அவர்கள்
மகிழ்தலும் உண்டு.'
பாரதியாரவர்களுக்குப் பண்டிதர் மயில் வாகனனருடன் நட்பு ஏற்பட்ட காலகட்டித் தை யடுத்து, மட்டக்களப்பு (புளியன் தீவு) வித்துவான் ச. பூ பா ல பிள்ளையவர்களைப் பாரதியார்வர்கள் சந்தித்தார். நவநீத கிருஷ்ணபாரதியார் சொற்பொழிவு ஆற்றுவதற்காக 1920ம் ஆண்டு மட்டக்களப்பு சென்ரு ர். அங்கு பாரதியாரவர்கள் வித்துவானவர்களை

நேர்முகமாகச் சந்தித்து அவர் நட்பினைப் பெற்ருர்,
வித்துவான் பூபாலபிள்ளையவர்கள் மட்டக்களப்பு புளியன் தீவைப் பிறப்பிட மாகக் கொண்டவர். சதாசிவப்பிள்ளை யவர்களின் புத் திரர். வல்வெட்டித்துறை இயற்றமிழ்ப் போதகாசிரியர் ச. வயித்தி யலிங்க பிள்ளையவர்களின் (1843-1900) மாணு க்கர் மதுரைத் தமிழ்ச் சங்கத்துடன் நெருங்கிய தொடர்பு பூண்டு அதன் அங் கத்தினராகவும் பண்டித பரீட்சைக் குழு அங்கத்தினராகவும் திகழ்ந்தவர் வித்து வான் பூபாலபிள்ளையவர்கள் இவரியற்றிய சீமந்தனி புராணம் வல்வை இயற்றமிழ்ப் போதகாசிரியர் ச.வயித்தியலிங்க பிள்ளை யவர்களாற் பரிசோதிக்கப்பட்டு சென்னை இட்டா நாராயணசாமி நாயுடு அவர் களது பூரீ பத்மநாபவிலாச அச்சுக் கூடத் தில் 1894 ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. இந்நூற்பதிப்புக்கு வல்வை இயற்றமிழ்ப் போதகாசிரியர் ச. வயித்தியலிங்கபிள்ளை திருமயிலை வித்து வான் சண்முகம் பிள்ளை, பூவை அட்டாவதானம் கலியாணசுந்தர முதலியார் முதலியோர் சிறப்புப்பாயிரம் பாடியுள்ளனர். இவரியற்றிய விநாயக மான் மிய மெனுஞ் செய்யுணுல் இவர் குமாரர் பூ. செ. இராசரத்தினம வர் களால் 1905ம் ஆண்டு கொழும்பு மீனும் பாள் அச்சியந்திர சாலையிற் பதிப்பிக்கப் பட்டது. இந்து ற்பதிப்புக்குப் பூவை அட்டாவதானம் கலியாணசுந்தர முதலி யார், வட்டுக் கோட்டை நா. சிவசுப்பிர மணிய சிவாசாரியர், சுன்னுகம் அ. குமார சுவாமிப்புலவர், வட்டுக் கோட்டை மு. ஆறுமுக உ பா த் தி யா ய ர் முத லியோர் சிறப்புப் பாயிரம் அளித்துள்ள னர். வித்துவான் பூபாலபிள்ளையவர்கள் எழுதிய தமிழ் வரலாறு என்னும் வசன நூல் மட்டக்களப்பு சுத் தாத்வைத யந்திர சாலையிலே 1920ம் ஆண்டு பதிப்பிக்கப் பட்டது. திருமயிலாப்பூர் செ. வெ" ஜம்புலிங்கம் பிள்ளையவர்கள்,வித்துவான் பூபால பிள்ளையவர்கள் பாடிய பிரபந்தங்
38

Page 151
சளிலே சிலவற்றைத் தொகுத்து தோத் திரக் கோவை (முதற்பாகம்) எனப் பெய ரிட்டுச்சென்னை கொமேர்சல் பிரஸ்ஸில் 1923ம் ஆண்டு அச்சிட்டு வெளிப்படுத்தி ஞர். இத்தொகுப்பில் இடம்பெறும் பத்து நூல்களும் 1882ம் ஆண்டிற்கும் 1922ம் ஆண்டிற்கும் இடையே பாடப் பட்டவை. இத்தகைய தமிழறிஞரை 1920 ம் ஆண்டு மட்டக்களப்பில் நவ நீதகிருஷ்ண பாரதியார் சந்தித்ததை மேல் வருமாறு கூறுவர் 3 **பின்பு மட்டு நகரில் நான் சென்றபோது வித்வான் ச. பூபாலபிள்ளையவர்கள் எமது தனிநிலைச் செய்யுட் கோவையை வியந்து அதற்கு உரைவகுக்கப் போவதாகவும் கூறினர்'
தமிழறிஞர் மூவருக்குமிடையே ஏற் பட்ட நட்பினை உலகியல் விளக்கம்
நூலுருவம் பெற்றமைக்கு ஒரு முக் கிய காரணமாகக் கூற முடியுமாயினும் உலகியல் விளக்கத்தின் தன்மையும் மூ வ ரின் கருத்துக்களின் இயல்பும் உலகியல் விளக்கம் வெளிவருவதற்குக் காரணமாய் இருந்தன என்பதை மறுப்பது கடினமா
(Gğ5 Lf) •
உலகியல் விளக்கத்தில் இடம்பெறும் பாடல்களிற் சில ஏலவே மதுரைத் தமிழ்ச் சங்கத்து வெளியீடாகிய செந்தமிழ் என் னும் திங்களிதழில் வெளிவந்தனவாம். இராமநாதன் கல்லூரி ஆசிரியரான வயிரமுத்து அவர்கள் தனிநிலைச்செய்யுட் கோவை என்ற தலைப்பில் அவற்றை வெளிப்படுத்தினர். செந்தமிழில் வெளி வந்த பாடல்களுடன் ஏனைய பாடல்கள் சிலவற்றையும் சேர்த்து உலகியல் விளக் கம் எனப் பெயர் தந்து வெளியிட்டனர். உலகியல் விளக்கத்திலிடம்பெறும் பாடல் கள் பண்டைத் தமிழரின் இலக்கியக் கரு வூலமாக விளங்கும் எட்டுத்தொகை,
ــــــــــتتحتشتی مجمع -- -- ----ܥܝܢ
3. ஈழமணி, தை-மாசி. 1948 (வி
வாகனனுரும் (விபுலாநந்த அடிகளு

பத்துப்பாட்டு என்னும் பிரிவுகளிலடங்கும் தொ  ைக நூல்களிலுள்ள பாடல்கள் பாடப்பட்ட யாப்பிலே இயற்றப்பட் டுள்ளன. எட்டுத் தொகை பத்துப்பாட்டு ஆகியன எழுந்த மூவேந்தர் காலத்துப் புலவர்கள் அகவற்பாவைப் பெருமளவிற் பயன்படுத்தினர்கள். வஞ்சிப்பாவுக்கு ரிய அடிகள் அகவற்பாக்கள் சிலவற்றிலே ஆங்காங்கு காணப்படுகின்றன. கலிப் பாவைத் தொல்காப்பியர் வியந்து கூறியபோதும் பதினெட்டு நூல்களிலே ஒரு நூலிலேயே அது செல்வாக்குடைய தாகக் காணப்படுகின்றது.
அற நூல்கள் எழுந்த களப்பிரர் காலத்திலே வெண்பா செல்வாக்குடைய பாவாக விளங்கியது, களப்பிரர் காலத்து இறுதி தொடக்கம் அல்லது பல்லவர் காலத்து ஆரம்பம் முதலாகப் பாவினங் கள் முக்கியத்துவம் பெறுகின்றன. தாழிசை, துறை, விருத்த மாகிய பாவி னங்கள் பல்லவர் காலத்துப் பத்தியிலக் கியத்திலே முக்கியத்துவம் பெறுகின்றன. இம்மூவகைப் பாவினங்களிலே விருத்தம் சோழர் காலத்தில் காவியத்திற்குப் பயன் படுத்திய யாப்பாக விளங்கியது. பொது வாகப் பல்லவர் காலம் முதலாகவும் சிறப்பாகச் சோழர் சாலம் முதலாகவும் செய்யுள் இலக்கியத்திலே முக்கியத்துவம் பெறத்தொடங்கிய பொருளணிகளும் சொல்லணிகளும் செய்யுளின் இயல்பை மாற்றியமைத்தன என்பதை மறுப்பது கடினமாகும். அலங்காரதிற்கு முக்கியத் துவம் அளிக்கப் புகுந்த தமிழ்ப்புலவர் செய்யுளைப் பொருளற்ற சொற்கோவை யாக மாற்ற முற்பட்டனர். இந்நிலையிலே தோன்றிய பள்ளு, குறவஞ்சி, நொண்டி நாடகம் முதலிய பிரபந்தங்களுட் சில செல்வாக்குப் பெற்றன. ஆயினும் இரு பதாம் நூற்றண்டின் முற்பகுதியில் சுப்பிர
புலாநந்தர் நினேவுமலர்): 'சாமி மயில் நம்) யானும் "'
39

Page 152
மணியபாரதியார் முதலியோர் காலம் வரையும் செய்யுளிலக்கியம் கற்ருே ரையும் மலைவுறச் செய்யும் பான்மை யை சிறப்பம் சமாகக் கொண்டு விளங்கியது என்று கூறலாம். தமிழ்ச்செய்யுளிலக்கியத்தின் இயல்பை மாற்ற முனைந்தவர்களைப் பொதுவாக இரு வகுப்புகளிலே அடக்க லாம். சுப்பிரமணிய பாரதியார் போன் ருேர் முன்னேய செய்யுள்களிலே பயின்று வந்த யாப்பமைதிகளில் நல்லன வற்றை அடிப்படையாகக் கொண்டு புதுவகை யான செய்யுள் வடிவங் களத் தோற்று வித்தனர். பெ. சுந்தரம்பிள்ளை, க. சு. நவநீதகிருஷ்ண பாரதியார் போன்றவர் கள் அலங்காரங்களுக்கு முக்கித்துவமளிக் காத பொருளுக்கு சிறப்பிடம் தந்த பண் டைய இலக்கியத்திற் பயின்று வந்த அகவல் போன்ற யாப்பமைதிகளைப் பின் பற்ற மு யன்றனர். பெ. சுந்தரம் பிள்ளை அவர்கள் 1891 ம் ஆண்டு வெளியிட்ட மனேன் மணியம் என்னும் நாடக நூல் அகவலால் இயன்றதாகும் நவநீதகிருஷ்னை பாரதியாரும் அகவற்பாவாலே தனிச் செய்யுள்களைப் பாடினர். அகவற்பாவினை இவர்கள் பின்பற்றுவதற்கு அதன் எளி மையும், கருத்துக்களைத் தடுக்க முயலாத போக்கும் முக்கிய காரணங்கள் என்று கூறலாம். பண்டிதர் சா. மயில் வாகனனர் ஆங்கிலத்திலெழுதிய முன்னுரையிலே மேல் வருமாறு கூறுகிருர் .
“During the past two decades, an mpetus has been given to the study of ancient Tamil poetry by the publication of Sangam collections. The effect which this impetus exercised upon the develop -ment of modern Tamil poetry has beer immediate and extensive. There is a ter. dency to return to the simplicity and freedom of Xpression of the Sangan poets. It is a healthy sign; for freedom cannot but promote growth, and literar development will not fail to have it: effect upon national development. Thi sickening sophistry and conventional orna
l

mentation of medieval Tamil poetry have already been cast aside ani Tamil literature has entered into a new era.
உலகியல் விளக்கம் அறநெறியியல், பொருணெறி பியல், இன்பநெறியியல் என மூன்று இயல் களைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. திருக்குறளின் அ  ைம ப்பினையொட்டிப் பதிப்பாசிரியர் இவ் வாறு பகுத்துள்ளார். அறநெறியியலின் முதற் பாடல் 'வான் சிறப்புரைத்தல்’ ஆகும். திருக்குறளின் இரண்டாவது அதிகாரம் 'வான் சிறப்பு" என்பது ஈண்டு நினைவு கூரத்தக்கது. “ சங்கப் புலவர் திருவடி வாழ்க' என்று வாழ்த்தி ஆக் கியோன், வழி, எல்லை, பெயர், யாப்பு பொருள், கேட்போர், பயன், ஆகியவற் றைக் கூறவந்த பதிப்பாசிரியர் மயில் வாகனனர் வழிகூறுமிடத்து'' இந்நூல் எதன் வழித்தோவெனின் சங்கமிருந்து தமிழாராய்ந்த அறிவின் மிக்கோர்அருளிச் செய்த எட்டுத் தொகையும் பத்துப் பாட்டும் பதினெண்கீழ்க்கணக்கும் என் னும் இத்தொடக்கத்தன வற்றை நன்கா ய்ந்த புலமையினன் அவற்றுட் பொன் போற் பொதிந்து கிடந்த பொருள் சில வற்றை இந்நாண்மாந்தரியற்கையொ டொட்டி யெடுத்தோதுதலின் இந்நூல் சங்கத் தமிழ்நூலின் வழித்தாமென்பது"
என்றுரைப்பர். உலகியல் விளக்கத்தை
நோக்குவோர் பாரதியாரவர்கள் எட்டுத் தொகை, பத்து பாட்டு திருக்குறள் ஆகி யன படைத்தளித்த உலகினை மீண்டும் படைக்க முற்பட்டதைத் தெளிவாக உணர முடியும்.இச்சிருஷ்டித் தொழிலிலீடு பட்ட பாரதியாரவர்கள் பயன் படுத்திய கற்பனைகளும், மொழிநடையும் கூட பண் டைய புலவர்களின் கற்பனைகளையும் மொழிநடையையும் பொன்னே போற் பேணும் அவாவினைச் சுட்டி நிற்பன. தமது மொழிநடையை மூவேந்தர் காலத்தது போன்று அமைக்க விரும்பிய பாரதியா ரவர்கள் அக்காலத்து மொழியையே பயன் படுத்த விழைந்தார். எட்டுத் தொகை, பத்து பாட்டு ஆகியன தோன்

Page 153
றிய காலத்திற்குப் பின்பு வழக்கிழந்த சொற்கள் பலவற்றைப்பாரதியாரவர்கள் பேணியமைத்துள்ளார். இதனுல் மட்ட களப்பு வித்துவான் ச. பூபால பிள்ளே அவர்கள் உலகியல் விளக்கத்திற்கு உரை எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது.
நவநீதகிருஷ்ண பாரதியார வர்கள் உலகியல் விளக்கத்தில் இடம்பெறும் பாடல்களைப் பாடிய காலத்திலே 'இயல் பாகவே தமிழ்மொழியையும் தமிழ்ப் புலவரையும் நன்கு மதித்தல் இன்றி ஆங்கிலங்கற்ரு ரையே நன்கு மதித்து வருதல் அக்கால வழக்காறு’ என் பர். இந்நிலையிலே தமிழ்ப் புலமை ஒன்றினையே கொண்டு வாழ்ந்த புலவர்கள் மதிப்புப் பெறுதல் அரிதாய் இருந்தது. ஆனல் அக் கால கட்டத்திலேயே இந்நிலை மை மாறத் தொடங்கி விட்டது எனலாம். கலித்தொகைப் பதிப்புடன் (1887) தொடங்கிய பதினெண் மேற்கணக்கு நூற்பதிப்பு அகநானூற்றுப் பதிப்புடன் (1920) முடிந்துவிட்டது. பண்டைத் தமி ழரின் பாரம்பரியத்தை விளக்குவதாகக் கருதப்பட்ட இந்நூல்கள் தமிழ் கூறு நல்லுலகத்திலே பெருமாற்றத்தை ஏற் படுத்தின. பண்டைத் தமிழரின் வாழ்க் கையையும், பண்பாட்டையும், நாக ரீகத்தையும் அறிஞர் ஆராய முற்பட்ட னர். இதனுல் தமிழறிஞரும் செல்வாக் குப் பெறும் சூழல் ஏற்பட்டது. நவநீத கிருஷ்ணபாரதியாரின் பாடல்கள் ஆங் கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு *வேதாந்தகேசரி’ என்னும் ஆங்கிலவெளி யீட்டில் இடம்பெற்றன. பண்டிதர் மயில் வாகனனுர் நவநீதகிருஷ்ண பாரதியா ரின் பாடல்களிலே பண்டைத் தமிழர் தம் இலக்கியப்போக்கினேயும் பாரம்பரி யத்தையும் கண்டார். எனவே அவற்றை மொழிபெயர்த்து ஆங்கிலம் கற்றவர்க ளும் போற்றும்படி செய்ய வேண்டும் என்று ஆசை கொண்டார் ,
மயில் வாகனனர் ஆங்கிலக் கல்வி முறையிற் பயிற்றப் பட்டவர். "கேம்ரிட்ஜ்
4. The development of Tamilian Relig University, Vol. I, No. 2.
マ 1.

சீனியர் தேர்விலே 1908-ம் ஆண்
சித்தியடைந்த மயில் வாகனனர் ஆசிரியர் கல்லூரியிலே பயிற்சியும்,அரசினர் பொறி யியற் கல்லூரியிலே தேர்ச்சியும் பெற்ற வர்.ஆயினும் அவர் தமிழ்மொழியின் மீது கொண்ட ஆர்வத்தாலே தமிழ்க்கல்வி யினையும் விரும்பிக்கற்றர். 1916-ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத்துப் பண்டித தேர்விலே சித்தியடைந்து பண் டிதர் மயில் வாகனனராக மாறினர். மது ரைத் தமிழ்ச்சங்கத்துப் பண்டித தேர் விலே சித்தியடைந்த முதல் ஈழத்தவர் மயில் வாகனனரே யாம் 1920-ம் ஆண் டிலே விஞ்ஞானப் பட்டதாரியாகிய பண்டிதர் மயில் வாகனனர் தொடர்ந்து தமிழ்க்கல்வியிலே ஆர்வமுடையவராக க் காணப்பட்டார். 1921-ம் ஆண்டிலே யாழ்ப்பாணத்திலே நிறுவப்பட்ட ஆரிய திராவிட பாஷா பிவிருத்திச் சங்கத்தின் நடவடிக்கைகளிலே முக்கிய பங்கெடுத் துக்கொண்டவர்களிலே பண்டிதர் மயில் வாகனனரும் ஒருவராவார். புலோலி பொ.வைத்திலிங்க தேசிகர்,நல்லூர் சிற். கைலாச பிள்ளை (1857-1916), கோப் பாய் பண்டிதர் ச. கத்தையபிள்ளை (1880-1958), வதிரி சி. தாமோதரம் பிள்ளை (1863-1921) முதலியவர்களோடு மயில் வாகனனுர் கொண்டிருந்ததொடர்பு அவருடைய தமிழார்வத்தைத் தூண்டி யிருக்கவேண்டும். விஞ்ஞானப்பட்டதாரி யான சுவாமி விபுலாநந்தர் 1931-1933 ஆண்டுகளிலே அண்ணுமலைப் பல்கலைக் கழத்திலும் 1943-1947 ஆண்டுகளிலே இலங்கைப் பல்கலைக்கழகத்திலும் தமிழ்ப் பேராசிரியராகத் திகழ்ந்தமைக்கு அவ ருடைய தமிழார்வத்தாலே விருத்தி யான தமிழறிவே காரணமாகும். புது முறைக் கல்வித் தேர்ச்சினுற் புதுமையை ஏற்ற சுவாமி விபுலாநந்தர் பழைய கல்வி முறைப் பயிற்சியின ற் பழமையையும் போற்றும் மனப்பான்மையுடையவராக விளங்கினர். சுப்பிரமணிய பாரதியாரின் கவிதைகளைப் போற்றிய சுவாமிகள் 4
tous Thought" Journal of the Annamalai
tl

Page 154
நவநீதகிருஷ்ணபாரதியார், வெள்ளக் கால் ப. சுப்பிரமணிய முதலியார் 5 முத லியோர் பாடல்களையும் ஏத்தினர். புது மைக்கும் பழமை க்கும் L.IIT 6) LA) T 35 அமைந்த சுவாமிகள் பழமையின் மர்ண் பினை நன்குணர்ந்தவர். அம் மாண்பினை அவர் துலக்க எடுத்துக் கொண்ட முயற் சிகளிலே மதங்கசூளாமணியும், யாழ் நூலும் சிறப்பிடம் பெறுவன. உ. வே. சாமிநாதையரவர்கள் சிலப்பதிகாரத் தைப் பதிப்பித்த 1892-ம் ஆண்டிலே பிறந்த மயில் வாகனனர், சுவாமி விபுலா நந்தராய் சிலப்பதிகாரத்தின் நாடகச் செய்திகளையும், இசைச் செய்திகளையும் நன்முறையில் ஆராய்ந்தார். சிலப் பதி காரம் தந்த நாடகச் செய்திகளையும், செக சிற்பியர் அளித்த ஆங்கில நாடக மரபுகளையும், தனஞ்சயனர் கொடுத்த வடமொழி நாடகப்பண்புகளையும் எடுத்து விளக்கி மதங்கசூளாமணியாகத் தமி ழன்னைக்குச் சூட்ட முயன்ருர் துறவி. சிலப்பதிகாரம் தந்த இசைச்செய்திகளின் நீண்டகால ஆய்வே யாழ் நூலாக வெளி வந்தது. சிலப்பதிகாரம் மல்லாகம் வி. கனகசபைப்பிள்ளையை ஆயிரத் தெண் ணுாறு ஆண்டுகட்டு முற்பட்ட தமிழரின் சரித்திரத்தை எ மு த த் துர ண் டி ய து போன்று சுவாமி விபுலாநந்தரையும் மதங்கசூளாமணியையும், யாழ் நூலையும் படைத்தளிக்க ஊக்கியது'ஆங்கில வாணி என்னும் கட்டுரைக்கு விபுலாநந்தர் செய் யும் தோற்றுவாய் அவருக்குப்பண்டை இலக்கியத்திலிருந்த ஈ டு பா ட் டி னை த் தெளிவாகக் காட்டுகின்றது. 'ஆரிய வர சன் பிரகத்தனைத் தமிழறிவித்தற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டினை ஒரு வாறு நிகர்ப்ப, ஆரியமும் தமிழும் வல்ல பண்டிதமணியாருக்கு ஆங்கில மொழிக் கவிநயத்தினை ஒரு சிறிது காட்டுதல் கருதி எழுந்தது பாட்டிடையிட்ட இவ்வுரைத் தொடர் நிலையானது' என்பது மேற்றி சைச் செல்வத்தை அறிமுகப் படுத்திய சுவாமிகளின் கூற்ருகும். தாகூரின் "கார்
5. 'கவியும் சால்பும்' விபுலாநந்த ெ

டனர்" என்னும் தொகுதியின் ம்ொழி பெயர்ப்பாகிய 'பூஞ்ச்ோலைக்காவலன்' என்னும் தொகுதியும் சுவாமிகளின் பண் டைத்தமிழ் இலக்கியப் பற்றினைக் காட்டு கின்றது. இத்தொகுதியிலிடம் பெறும் அகப்பொருட் பாடல்கள் பல வ்ற்றிற்கும் அகப்பொருள் இலக்கண மரபுப் படி இலக்கணத்துறைகள் கூற சுவாமிகள் முயன்றுள்ளார். இலக்கணத் துறைகள் கூறுவதோடமை யாது பண்டைய அகப் பாடல்களை நிகர்க்க மொழிபெயர்ப்பும் செய்துள்ளார். எனவே மயில் வாகனர் நவநீதகிருஷ்ண பாரதியாரின் பாடல் களிலே பண்டைத் தமிழிலக்கியத்தின் இயல்புகளைக் கண்டபோது அவற்றைப் போற்றினர்; போற்றியதோடு நின்று விடாமல் அவற்றில் சிலவற்றை ஆங்கி லத்தில் மொழிபெயர்த்தும் பிரசுரித் தார்; அவற்றின் பதிப்பாசிரியராகவும் விளங்கினர்.
வித்துவான் ச. பூபால பிள்ளையவர் கள் தமிழ் வரலாறு எழுதியவர்கள் என் பதை முன்பே கண்டோம். கோப்பாய் சு. சபாபதிநாவலரின் திராவிடப் பிர காசிகை 1899-ம் ஆண்டு வெளிவந்த தாகும். அதனேப்பின்பற்றி எழுதப்பட்ட ‘தமிழ் வரலாறு" என்னும் நூலின் ஆசிரி யர் பண்டைத் தமிழின் மாண்பிலே பெருமை கொண்டவர். தமிழ் வரலாறு என்னும் நூலின நோக்குவாருக்கு இத னே க் கூறவேண்டா. இத்தகைய பண்பி னர் பண்டைத் தமிழ் இலக்கியத்தின் சாயலைக் கொண்ட தனிச் செய்யுட்கோ வையிலிடம் பெற்ற பாடல்களைக் கண்டு வியந்தார். அப்பாடல்களுக்கு உரையெ ழுத வேண்டிய அவசியத்தையும் உணர் தார். அதனுல் உலகியல் விளக்கத்தின் உரையாசிரியராக விளங்கினர்.
பதிப்பாசிரியரையும், உரையாசிரிய
யையும் பெற்ற உலகியல் விளக்கம் பண்
டிதர் மயில் வாகனனுர் பாடிய பதிகத்
சல்வம், பக். 136 ம் 142
42

Page 155
தையும் கடவுள் வாழ்த்தையும் உடை யது. சே. ரா. சுப்பிரமணியகவிராயர், மகிபாலன்பட்டி மு. கதிரேச செட்டியார், புன்னலைக் கட்டுவன் சி. க னே  ைச யர் , புலோலி வ. குமாரசுவாமிப்புலவர், மட் டுவில் க. வே. மகாலிங்கசிவம் முதலி யோர் பாடிய சிறப்புப்பாயிரங்களைக் கொண்டது. வித்துவான் ச. பூபாலபிள்ளை இயற்றிய உரைப்பாயிரத்தைப்பெற்றது.
'இது நிசம்
- ปฏิl ||
தகிக்கும் கதிரவன் தனமற தணியா அன்பை நாம் வாழ்வே எமக்கு வராது ே
வாழ்வோம் உன்நினைவி
மறந்தது எமையா மறப்பது இறந்தே போயினும் இ எம்மைப் பிரிந்து எப்படிச்
உன்னைப் பிரிந்து எப்ப
கடலினில் கரைந்து கரைக%
கடமையில் நின்றேம் வாழ்வது உனக்கே வாழ்க்ை
தாழ்மையை மறவோம்
14

சுவாமி விபுலாநந்தர் வியோகம டைந்த காலை நவநீதகிருஷ்ண பாரதியார்
* பூணும் துற வழகும் போற்று தமிழ்த் தொண்டழகும் பேணும் ம ழ லை யருட் பேச் சழ கும் காணுநெறி ஏதுவிபு லாநந்த என்றரற்ற வாளா நீ போதுதலோ நிற்காகும் பொற்பு, என்று இரங்கினுர்,
அறிவாய்”
「L」ー
ந்தாலும் உன் மறப்போமா?
பாயினும்
ல் இதை மறப்போமா?
s9 *sMT u T
இது முடியாதே சென்றுய்
டி வாழ்வோம்.
ாக் கடந்தாய் கடவுளைக் காணுேம் கயும் நீயே
உனேசாவிலும் நாடுவோம்.
برحسیحہ محبرح برحمحمحصبےحسبحیح

Page 156
"இசைத்
புலவர் மணி. ஏ. பெரி
காரேறுந்திரு மூதூர்த் தாய்தரு கருவிற் திருவுள கலைஞன் ( ஏரேறும்படி கீழ்பால் மேல்பா ல
இமயத் தலையிற் தமிழ்முத் சிரேறுந்தமி ழறிவர்க் காங்கில
தெருட்டும் புதுமைக் கபிலன் பாரேறும் புக ழாளன் மீள்கெனச்
பன்மொழி விபுலானந்தன் ஈழமுதற்பணி இமயம் வரைக்கெ
இந்திய வாணியை ஆங்கில தோழமை கொள்வட மொழிமயம தூயதனித்தமிழ் வடிவிற் ே சூழமுதத் தமிழ் வாணர் மதிக் சுவாமிசிவானந் தக்கடலாகிய வாழியவன்சுக மீள்கென வினிதே மாதவ விபுலா னந்தன் வ
வெள்ளிப் பணிமலை வாரத் தேறி வேதத் தனிமுத லாதித் தி அள்ளிக் கொள்வன அழகுத் .ே ஆண்டொரு மூன்றங் கன்பு உள்ளத் துயர்வென வோங்கிடு 1 ஒளிர்தமிழ்ப் பீடத் தெழிலு வள்ளற் குருமணி தோள்வலி மீ
மனநிறை விபுலா னந்தன் மல்கலை யீழப் பல்கலை மன்றக் வண்கவி யின்பங் கூட்டுண் நல்கலை யுடைய வள்ளல்க ளின்
நற்கலை கற்று மெய்யுணர் சொல்கலை கற்போர் சோர்நிலை
தொடர்படு மன்பிற் பிணிபடு வெல்கலை மேலோன் மீள்கென
விபுலானந்த வியன்மணி வ திருநிறை குணமலே நின்றேன்
ஒரிய மட்டுநன் னுடுடை யே பொருள்நிறை பன்மொழி цртsó)
புலமேய் ஐம்பொறி யான அருள்நிறை சமயசமத்துவ முரச ஆணை தனேச்சிரமேகொடு 占 இருள்நிறை யுலகொளி சூழ்கெ இசைத் தமிழ் விபுலா னந்

ந் தமிழன்'
யதம்பிப்பிள்ளை அவர்கள்
கடவுட் காதல் மகன் பெற்றேர் கண்ணிறை திருமயிலோன் ாக்கிநல் லிசைநட்டோன் திரைவரை ஈழக் கரிகாலன் நூற்கவை யினிதூட்டித்
கலியுக தெய்வ அகத்தியனும் கூவாய் பைங்குயிலே வாழ்கெனக் கூவாய் பைங்குயிலே. ாடி கட்டு மிசைத்தமிழன் பிடத் தேற்றிய புதுமையினுேன் ாகிய தொன்மை யிசைத்தமிழைத் தாற்றிய தந்தை யெனுந்துணையான் கொரு சோதிச் செஞ்சுடரோன் படிமைத் தோற்றத்தோன் த கூவாய் வரிக்குயிலே ாழ்கெனக் கூவாய் வரிக்குயிலே.
ய மேன்மைப் பேறுற்றேன் ருநிறை சோதிச் சுடர்கண், டோன் தாற்றத் தாழ்ந்த வியப்பானுேன் |டனுற்றும் அருந்தவ நிலைநின்றேன் மீழப் பல்கலை மன்றத்தே ற வேறிய ஒருமுதற் பேராசர்ன் ள்ே கெனக் கூவாய் மாங்குயிலே
வாழ்கெனக் கூவாய் மாங்குயிலே
குழுவினர் மனமாற புலவோர் மதிதளர் நிலைமாற ப வெள்ளத்தே சார துறவோர் நடுநிலை நின்ருேரச் நீங்கித் துள்ளிக் களிகூரத்
நல்லோர் துயர்விட் டொளிசேர விரைவாய்க் கூவாய் மென்குயிலே ாழ்கெனக் கூவாய் மென்குயிலே
தெய்வத் திருவருள் நதிபடிவோன் ானுயர் சிவபுரி தனில்வாழ்வோன் கை யோனிசை யாழ்நூற் புரவியினேன் யடர்த்தோன் பூங்காவிக் கொடியோன் ம் அடிப்போன் குருதேவர் ாங்குமெம் மடிகள் பல்லாண்டுறைக ன வாழ்த்திக் கூவா யின்குயிலே தன் வாழ்கெனக் கூவா யின்குயிலே

Page 157
அடிகளாரின் கையெழுத்துக்
 

ஆங்கிலக் கடிதப் பிரதி

Page 158
கல்முனையில் உதய
புகைப்பட
13 வருடகாலமாகக் கவர்ச்சி
புகைப்படக்கலைஞ 'd
புகைப்பட
ஆரம்பதினம் அண்மை
மிகவும் மகிழ்ச்சியுடன்
எங்களிடம்
* சாக்கு திணிசுகள், படங்கு
* போத்தல் தினுசுகளும் மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக்
கொள்ளலாம்.
IDSGDID JIT) GGL f'Gib பிரதான வீதி,
அக்கரைப்பற்று-2,

)ாகவிருக்கும் நவீன
நிலையம்
மிகுந்த புகைப்படம் பிடிக்கும்
ர் நிறுவ இருக்கும்
9 O 99 LD 60
நிலையம்
யில் உள்ளது என்பதை
ா அறியத்தருகின்ருேம்.
எங்களிடம்
இரும்புச் சாம்ான்கள் சிலைசாமான் கள், கட்டிடச்சாமான்கள், மற்றும் விவ சாய தேவைக்கான பசள வகைகள், மருந்துச் சாமான்கள் முதலியன நியாய மான விலையில் பெற்றுக்கொள்ளலாம்.
9 DIDUD GIGLI If
பிரதான வீதி, அக்கரைப்பற்று.
போன் - 543
146

Page 159
LLLLLLLLSLSLSSSL SLSL SLSSSLS SLS SLS SLSLS S SLS SLSLS SLS SLiS SSLS S
விபுலாநந்
கூக, க கூக பண்டிதர், சைவப்புலவர்,
*மண்ணின்மேல் வான்புகழ் நட்ட" விபுலாநந்த அடிகளாரின் வாழ்க்கை இருபெரும் கூறுபாடுகளை உடைத்து.மயில் வாகனன் என்ற பெயரில் பட்டம், பதவி, செல்வம், செல்வாக்கு என்பவற்றுடன் தொடர்புடைய வாழ்க்கைப் பகுதியை ஒரு கூருகவும், இவை அனேத்தையும் துச்ச மென மதித்துத் துறவுபூண்டு ' என் கடன் பணிசெய்து கிடப்பதே" என்ற பெருநோக்குடன் விபுலாநந்த அடிகள் சின்ற திருநாமம் பெற்று இராமகிருட் டின மடத்துறவியான சிவாநந்த மாமுனி பால் தீக்கை பெற்றுத் திகழ்ந்த நாள் தொட்டு அன்ஞரின் கடைசி மூச்சுவரை உள்ள வாழ்க்கைப் பகுதியை ஒரு கூருக வும் பிரித்து, இவ்விரு பகுதிகளில் பின் னின்ற காலப்பகுதியுடன் தொடர்பு படுத்தி அடிகளாரின் வாழ்க்கையை நோக்குவதே ஈண்டு நமது நோக்கமாகும்
அடிகளாரின் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு முக்கிய திருப்புமையமாக அமைவது இவ்விரு வாழ்க்கைக் கூறுகளும் பொருந்து மிடமாகும். அதுதான், பண்டிதர் மயில் வாகனுர் ‘சுவாமி விபுலாநந்தர்? எனப் பெயர் பூண்டு தீக்கை பெற்ற தின மாகிய 1924ம் ஆண்டு சித்திரை மாதம் பெளர்ணமி தினமாகும். பல்வேறு துறை களிலும் புலமைபெற்றுப் பன்னூற் புலவனகத் திகழ்ந்த வேளை, அடிகளார் இல்லற வாழ்க்கையுட்புக்கு எழிலார்ந்த இன்ப வாழ்வை எய்தியிருக்கலாம்.ஆனல் * பைம்மறியா நோக்கப் பருந்து ஆர்க்கும் தன்மைத்தாய இவ்வியாக்கை, செல்வம், இளமை முதலியனவும் நிலையற்றன என்பதை அடிகளார் நண்குணர்ந்திருந் தார்கள்.
14

Nues ND IND- Na Nas NO- -Ne Ne- Na--Na- Na Na Nb Na Nb 1QS-9
()
தத் துறவி
() க. நல்லரெத்தினம் அவர்கள் ། ། །༤༤ ཇི་
*நில்லா தவற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை"
என வள்ளுவப் பெருந்த கை கூறிய வாக்கு அடிகளாரின் அகத்தை உறுத் திற்று. செவ்விய இளமைப் பிராயத்தில் சீரிய பிரமச்சரிய ஒழுக்கத்தைக் கடைப் பிடித்த அடிகளார் திடீரெனச் சந்நியாசி ஒழுக்கத்தை மேற்கொண்டமை வியப் பைத் தருவதொன்றன்று. இவ்வகையில், அரசபோகத்தைத் துறிந்து ஆண்டி வாழ்வை மேற்கொண்ட புத்த ஞாயிற்று க்கு ஒப்பான வர் அடிகளார். அரபோகத்தி னும் பார்க்க நண்பனுக்கு அன் பஞக வாழ்வதே சாலச் சிறந்ததென்பதை அடிகளார் இளமைப்பருவத்திலேயே அறிந்திருந்தார்இவ்வுண்மையினை உணர்ந் திருந்தமையினலன்ருே பாலருவாயரும்,
**கணியினும் கட்டி பட்ட கரும்பினும் பணிமலர்க் குழற் பாவைநல் லாரினும் தனிமுடி கவித் தாளு மரசினும் இனியன் தன்னடைந் தார்க்கின ட
மருதனே."
எனக்கூறிப் போந்தனர், விபுலாநந்த அடிகள் தமிழ் மொழிக்கும் சைவத்திற்கும் அளப்பரிய தொண்டிாற்றி என்றும் எமது உள்ளங்களிலே அணையா விளக்காக நின்று அறிவுச் சுடரைப் பரப்பிக் கொண் டிருக்கின்றனரென்ருல் அதற்கு அன் ஞர் மேற்கொண்ட துறவு வாழ்க்கையே காரணமாகும், உலகத்திலே இறைவனுல் தோற்றுவிக்கப்பட்ட ஒவ்வொருவரும் ஒவ்வொரு நோக்கத்திற்காகத் தோற்று விக்கப்பட்டவர்களே. அதேபோன்று தாழ்வுற்று நின்ற தமிழகத்தைத் தட்டி எழுப்புவதற்காகவும் தருக்கிழந்து நின்ற

Page 160
நம் தாய்மொழியைத் தரணி போற்றும் ஏற்றத்தோடும், எழில் பெறச் செய்வதற் காகவும், விவேகாநந்த யோகி வெளிப் படுத்திப் போந்த இந்துசமய நெறியை உலக மக்களுக்கு எடுத்துக் கூறி ஆன்மீகப் பயிரை மக்களுள்ளத்திலே வேரூன்றி வளரச் செய்வதற்காகவுமே அடிகளார் ஆண்டவனல் அனுப்பப்பட்டார்கள் என்று கூறுதல் பொருத்தமுடைய ஒன்ரு G95 LD.
‘'வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவம் ஈண்டு முயலப் படும்.'
என்று தமிழ் மறை உணர்த்துவதை உளங்கொண்ட அடிகளார் துறவோடு கூடிய தவவாழ்க்கை தான், தாம் எடுத் துக் கொண்ட குறிக்கோளை நிறைவு செய்வதற்கு உகந்தது என்பதைக் குறிக் கொண்டார்கள். இன்று நாம் விபுலாநந்த அடிகளைப் போற்றி, செயற்கரிய செய்த பெரியார் என்று புகழ்வதற்குக் காரண மாய் நிற்பவை, அன்னர் தம் துறவு வாழ்க்கைக் காலத்தில் அரிதின் முயன்று செய்த இசை யாராச்சியும் இலக்கிய ஆராச்சியும் இன்ன பிறவுமாம், இவை யாவும் அடிகளார் துறவு பூண்டபின்னர் இயற்றியனவே யாம். ஆறுமுகநாவலர், மறைமலையடிகள், சுத்தானந்த யோகியர் போன்ருேரும் துறவு வாழ்க்கையை மேற்கொண்டமையினலேயே அதியுன் னத நிலையை அடைந்தனர் என்பது வெளிப்படை.
அருட்டிரு விபுலாநந்த அடிகள் ஓர் உண்மைத்துறவி என்பது உம் இடிை வ னின் இனிய அன்பன் என்பதூஉம் அவர் அருளிய பாடல்களிருந்து தெளிவாகின் றன. அவற்றுள் 'வெள்ளை நிற மல்லிசுை யோ' எனத் தொடங்கும் பாடல்கள் நமது ஆராய்ச்சிக்குரியன. உள் ளக் கமலமடி உத்தமினர் வேண்டுவது' என்று அடிகள் கூறுவது 'மலர் மிசை ஏகினன் என வள்ளுவர் கூறுவதை ஒத்திருக்கின் றது. "கூப்பிய கைக் காந்தள டி கோமகஞர்
i

வேண்டுவது" என்று அடிகள் சொல்வது **கைகாள் கூப்பித் தொழிர்’ என்றும் “ ‘பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்’ என்றும் அப்பரடிகள் பாடுவதோடு பொருந்தி நிற்கின்றது இறைவன் வேண்டுவது ‘நாட்டவிழிநெய் தல்’ என்று அடிகள் சொல்வது, கண் ணப்ப நாயனுர் நாளாறிற் கண்ணிடந்து அப்பி அடைந்த பெரும் பேற்றை எடுத் துக் காட்டுகின்றது. அன்றியும், மகா விட்டுணு மூர்த்தியானவர் ஆயிரம் மலர் களை நாடோறும் அரனடிமலர்களுக்குச் சாத்தி வழிபடும் வழக்கினராக இருந்தும் ஒருநாள் இறைவனின் சோதனையால் ஒரு மலர் எண்ணிக்கையிற் குறைந்து போக, தன்ணுெரு விழி மலரைப் பெயர்த் த்து அப்பரம் பொருளின் திருவடிகளிற் சாத்தி வழிபட்டனர் என்றும், அதனல் அகமகிழ்ந்த இறைவன் அவர்க்குச்சக்கரா யுதத்தினை அளித்தனன் என்றும் புராணங் கள் கூறும். இச்செய்தியினை மணிவாசக னரும் ,
“..... நலமுடைய நாரணன்தன் நயனமிடந்து அரனடிக்கீழ் அலராக இட ஆழி அருளின்காண் சாழலே".”
எனக்கூறியுள்ளமை ஈண்டு நோக்கற் பாற்று. இத்தகைய சான்றுகளால் அடி களார் தூய சிவனடியானகத் திகழ்ந்தார் என்பது போதரும்.
விபுலாநந்த அடிகளாரின் வாழ்க்கை யில் பெரும்பகுதி இசை யாராய்ச்சியிற் கழிந்தமையை யாவருமறிவர். இந்த இசை யாராய்ச்சி ஒப்பு உயர்வு இல்லாத ஒன்ரு கும். இதனைத் தமிழ்த் தொண்டு என்றும், சிவத்தொண்டு என்றும் கூறலாம் முற்காலத்தில் தமிழ் மொழியானது இயல் இசை, நாடகம் என முத்திறப்பட்டு மூன்று கிளைகளையுடைய மரம்போன்று வளர்ந்தோங்கி விளங்கியது. இயற்றமிழா னது கற்றுத்துறை போகிய புலவர்களுக் கும் இசையும், நாடகமும் சாதாணர மக்க ளுக்கும் அறிவும், இன்பமும் ஊட்டப் பயன்பட்டன. இக்காரணம் பற்றியே
【48

Page 161
அகத்தியர் முதலான பண்தை தடமிழ்ப் புலவர்கள் முத்தமிழிலும் நூல்களை. இயற்றினர். அவை அகத்தியம், தொல் காப்பியம், பெருநாரை பெருங்குருகு இசைநுணுக்கம் என்னும் தொடக்கத்தன இவற்றுள் இசை, நாடகம் தொடர்பான நூல் க்ள் யாவும் கால வெள்ளித்தாலும் பாதுகாத்துப் போற்றுவார் இன்மையா லும் செல்லரித்துச் சிதைந்து அழிந்து போயின. இதற்கிடையில் தமிழகத்தில் ஆரியர் வருகையும் இசை, நாடக நூல்கள் அருகிப்போகக் காரணமாயிற்று. இவ் விருதுறை நூல்களும் மக்கள் மனத்தை இன்ப நுகர்ச்சியில் ஈடுபடுத்திச் சிற்றின்ப விழைவிற்கு வித்தாக அமையுமென அவர்கள் எண்ணினர். இசையானது தெய்வீகத் தன்மையுடையதும் இறை வனை எளிதில் அடைய வழிகாட்டுவது மான ஒன்று என்பதை அவர்கள் அறிந் திலர். அறம், பொருள், இன்பம், வீடு என்ற அடிப்படையில் வாழ்ந்து வந்த பண்டைத் தமிழர் இசைக்கும் நாடகத் திற்கும் பெரு மதிப்பு அளித்தனர். இறை வனை இசையின் வடிவமாகவும் நாடகத் தின் வடிவமாகவும் அவர்கள் கண்டு வழிபட்டனர், நாடகத்தின் ஓரங்கமான நடனத்தின் வடிவமாகவே நடராசப்பெரு மானது திருவுருவம் அமைக்கப்பட்டுள் ளது. எம்பெருமானின் திருநடனத்தை ஊர்த்துவ நடனம் என்றும், ஊழிக்காலப் பெரு நடனம் என்றும் அன்பர்கள் பல வாரு கக் குறிப்பிடுவர். ஏன், நமது இத யத் துடிப்பே இறைவனின் நடன அசை வென்றும் கூறுவர். இத்திருநடனதாண் டவத்திற்கு இசை கூட்டுகின்றவர்கள் தும்புரு, நாரதர் முதலியோர் என்பர். இத் திருநடனத்தைக் காணப்பெற்ருல் மனித்தப் பிறவியும் வேண்டுவதே என அப்பர் சுவாமிகள் வியந்தனர். இதுபோக இராவாணனது வரலாற்றில் அவன் கைலாச மலையினடியில் அகப்பட்டபோது சாமகீதம் பாடி இறைவனை வழிபட்டான் என்றும் அதனல் மகிழ்வுற்ற அரனர் அவனுக்குக் கூரியவாளும் நேரிய வாழ்நா ளும் கொடுத்தார் என்றும் கூறப்படுகிறது.
14:

இதிலிருந்து இறைவனுக்கும் இசைக்கும் இடையில் உள்ள தொடர்பு விளங்கும். இதனலன்றே அப்பரும் ‘ஓசை ஒலியெ லாம் ஆணுய் நீயே’ என்று இறைவனை இசையின் வடிவமாக்கியும் ‘பண்ணுென்ற இசைபாடும் அடியார்கள் குடியாக’ என்று இசை இறைவனையும் ஈர்க்கும் தன்மைத்து என்ற பொருளில் பாடியிருத்தலையும் யாம் நோக்கினல், அடிகளார் எடுத்துக் கொண்ட இசை யாராச்சியின் மகத்துவம் எமக்கு எளிதில் விளங்கும். அடிகளார்ர் தமிழிசை சம்பந்தமாக நிகழ்த்திய சொற் பொழிவுகளும் அடிகளால் எழுதபட்டு வெளிவந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளும் எண்ணிறந்தன. அவை யெல்லாம் தற் பொழுது நூல் வடிவில் வெளிவந்துள்ளன. அடிகளார் ‘பிரபுத்தபாரத ஆசிரியராக இருந்தபோது தமிழினது செம்மை, இந்துமதத்தின் சிறப்பு என்பவை பற்றி எழுதி வெளியிட்ட கட்டுரைகள் ஆங்கில சமஸ்கிருத அறிஞரின் பாராட்டைப் பெற்றன. நடராச வடிவம் பற்றி அடி கள் எழுதி வெளியிட்ட நடராச வடிவம் என்னும் சிறுநூல் அடிகளாரின் நுண் மாண் நுழை புலத்தைக் காட்டிற்று. இவை தவிர, அடிகளார் தமது காலத்தில் ஈடியிணையில்லாத ஒரு கவிஞராக விளங்கி னுர், அடிகளார் எழுதிய கங்கையில் விடு த்த ஒலை, நீரா மகளிர் இன்னிசைப் பாடல் தில்லை மாநகர்த் திருவமர் மார்பன் திருக் கோயிற் காட்சி முதலிய பாடற்தொகுதி களும் எண்ணிறந்த பல தனிப்பாடல்க ளும் மொழிபெயர்ப்புப் பாடல்களும் விபு லாநந்தரின் கற்பனை வளத்தையும் கவிதா சக்தியையும் எடுத்துக்காட்டுவன. மேலும் அடிகளார் இயற்றிய மதங்கசூளாமணி, கீதாஞ்சலிப் பாடல்கள் ஆதியன அடிக TT fir கவிதைத் தனித்துவத்தை (originality) புலப்படுத்தும் நீர்மைய, அடிகளாரியற்றிய கற்பனை நயமும் கருத் துப் பொலிவும் பூத்துக்குலுங்கும் நீரர மகளிர்ப் பாடல்களுட் சில வருமாறு:-
'அஞ்சிறைய புள்ளொலியும் ஆன்கன்றின் கழுத்தில்

Page 162
அணிமணியின் இன்னுெலியும் அடங்கிய
பின் நகரார் பஞ்சியைந்த அணைசேரும் இடையாமப் பொழுதில் பாணணுெடும் தோணிமிசைப் படர்ந்த னுேர் புலவன்
தேனிலவு மலர்ப்பொழிலிற் சிறைவண்டு துயில செழுந்தரங்கத் தீம்புனலுள் நந்தினங்கள் துயிலி மீன் அலவன் செலவின்றி வெண்நிலவிற்
துயில் விளங்கு மட்டு நீர்நிலையுள் எழுந்ததொரு நாதம் தொடர்ந்து அடிகளார் நீரரமகளரின் கற்பனைத் தோற்றத்தைப் பின்வருமாறு காட்டுகின்ருர் .:-
*.எழுவர் மடநல்லா நீருள்ளிருந்தெழுந்து நின்றர் அரமகளி ஆதலினுல் மூப்பறியார் அந்தீங்குழலொழியும் ஒதிய யாழின் ஒலியும் என மொழிவா பைம் புனலின் மேற்படர்ந்த பாசிநிகர்
கூந்தலா
அம்பொன்னின் மேனி அரையின்கீழ மீன்வடிவம்
செங்கமலம் போற் கரங்கள் திங்கள் மதிமுகத்தில்
'......... இப்பொழுது தமிழ்நிதிய மூலமாக அறிவிக்க வேண்டும் என்னும் வியப் பிரபந்தத்திலிருந்து சில மொழி . தமிழ் நாட்டிலே தமிழ்மொழி கிறேன். இங்கிருந்து என்னுலியன்ற ெ றேன். கவிச்சுவையைப் பற்றித் தமிழ்ப் வெண்ணி ' லகர வெழுத்து' என்னுந் பியிருக்கிறேன். . . இமயத்தில் இரு டவனருள் கூட்டிவைத்தால் இமயத்தி பின் சென்னைக்குபோய் இந்த ஆராய்ச்சி குறித்து வடமொழி. மேனட்டுமொழி ளாகக் கொண்டு சில வியாசங்கள் எழு
விபுலானந்த அடிகள்-மயிலை-சீனி.ே
1

பொங்கிய புன்முறுவல் பூத்தார் புலமையார்"
என்றிவ்வாறு நீரரமகளிரின் எழிலு ருவத்தைப் புனைந்தோதிய அடிகளார், அந்த ஏழு மகளிரும் ஏழு சுரங்களினதும் (ச, ரி, க, ம, ப, த, நி.) வடிவம் என்ப தைப் பின்னுள்ள பாடல் அடிகளிற் புலப் படுத்திச் செல்கின்றனர். இவைபோக அடிகளார் பழந்தமிழ் நூல்களிற் கண்ட படி செய்தளித்த முளரியாழ், சுருதிவினை பாரிசாதவீணை, சதுர் தண்டிவீணை என் பன இசைத்தமிழிற்கு இணையிலா ஆக்கம்
கொடுப்பனவாம்.
இசைத்தமிழிற்கு ஏற்றம் தரும்வகை யில் யாழ்நூலை யாத்துத் செந்தமிழன்னை யின் சிலம் பணிந்த சீறடிகளுக்குச் சாத்தி இறைவாப் புகழெய்தி, எம்மனுேருக்கு அருட் குரவனய் விளங்கும் அடிகளார் காட்டிப் போந்த நல்வழியை நாமும் பின்பற்றி உய்திபெறுவோமாக,
வாழ்க விபுலாநந்த நாமம்!
வாழ்க அவர்தம் தொண்டு!!
த்தை வெளிநாட்டார்க்கு ஆங்கிலமொழி எண்ணம் மேற்கொண்டு நாலாயிரத்திவ் பெயர்ப்புக்கள் செய்து கொண்டிருக்கிறேன். ப்பற்று நிரம்பியிருப்பதைக் கேட்டு மகிழ் தாண்டுசெய்ய என்றும் ஆயத்தமாயிருக்கி பொழிலுக்குச் சில கட்டுரைகளை எழுத 1லைப்பெயர்க்கீழ் இன்று ஒரு கட்டுரை அனுப் 3த்தலினலே புத்தகசாலை வசதியில்லை. ஆண் பிருக்க வேண்டிய ஒன்றரை வருடங்களிந்த யை முடிக்கலாம். . தமிழ்ப்பழமையைக் ஆராய்ச்சியாளர்கள் கூறியிருப்பதைப் பொரு த லாமென்பது ஒரு யோசனை.
வங்கடசாமி அவர்களுக்கு எழுதியது (5-6-40)

Page 163

1,9% sự no hē, uogų9 Uı asırıfi1ųoo! se le quos įgs reapŲs ışıldıgı seo Qoqo reso son gan @@ışıldıgı seo (99 go risos įgi seo gang) g; Įılmotor, mı?$ 1ęs į Luso bi seoĮ um ætsors, sãoặfīà 1ęs į II uso bıło
トシ

Page 164


Page 165
烹深深 யாழ்நூல்
ஒரு சில கு ※°
சீரந்தைத் தமிழ்ச்சங்கம் பதிப்பித் பொருளுதவியைச் செய்தவர் கோனுார். ராம. சித சிதம் பரஞ் செட்டி யாரவர்கள்.
È
கரந்தைத் தமிழ்ச்சங்கச் செயலாளர் யும், அடிகளாரின் மாணுக்கராகிய வித்து சிறப்புப் பாயிரமும், “யாழ் நூல்' நிறை6 கொள்ளம் பூதூர் அழகிய நாச்சியார் சே6 இசைத்திரட்டும், இசை, நாடகச் சூத்திர பாயிரவியல் முதலாக ஒழிபியல் ஈரு க ஏழு
சிலப்பதிகாரத்தில், அரங்கேற்று இருபத்தைந்து அடிகளுக்கு இயைந்ததொ கொள்ளப்பட்டது. இவ்வாய்வு விரிவடை இலக்கணத்தை வகுத்துரைத்தும், நூற்று களின் உருவத்தைத் தந்தும், அவை தம் 6 ளைக் குறிப்பிட்டும், வழக்கொழிந்து பல்ல மரபிற்குப் புத்துயிர் அளித்தது. பண்டைே (சுருதிகள்) இவையெனக் காட்டியதோடு சுருதியென்னும் விதியிசையின் அளவினைய கைக்கு ஈரலகு பெறும் என்னும் பேருண் என்னும் கருவியினைச் செய்து முடித்து, நூல் களைந்ததென்பது மிகையாகாது. யைக் காட்டிக், கிரம வழக்கினைப் பண் நூலே யாம்.
குடுமியா மலையில், பல்லவ மன்னணு பட்ட கல்வெட்டின் பொருள் ஐயந்திரிபற விசையினை இசைப்பதற்குரிய முளரியாழ் பட்டுள்ளது.
எழுபத்திரண்டு மேள கர்த்தாக்களை கீதத்தை முறைப்படுத்திய வேங்கடமகி ( பதத்தில் சுத்த காந்தாரமும், பஞ்ச சுருதி
l

) பற்றி- : குறிப்புக்கள் 深
系 °类兴兴兴兴兴兴兴兴
த யாழ் நூல் வெளி வருவதற்கு வேண்டிய சமீன்தார், நச்சாந்துப்பட்டி பெ. ராம
நீ. கந்தசாமி அவர்கள் அளித்த முகவுரை துவான். க. வெள்ளைவாரணன் இயற்றிய வு பெற்றது பொருளாக அடிகளார் திருக் வடிபரவிய முன்னிலைப் பரவலும், தேவார ங்களும் புறவுறுப்பாக அமைந்த யாழ்நூல்
இயல்களாக வகுக்கப்பட்டுள்ளது:
காதையில் யாழாசிரியன் அமைதிகூறும் ரு விரிவுரையாக இந்நூல் ஆய்வு எடுத்துக் டந்து வழக்கொழிந்து போன இசைநூல் மூன்று என்னும் தொகையினவாகிய பண் மை இசைத் தற்கு வேண்டிய அலகு நிலைக ாண்டு மறைந்து கிடந்த பழந்தமிழ் இசை யோர் கொண்ட இருபத்திரண்டு அலகுகள் இருபத்துமூன்ருவதாக நின்ற பிரமாண பும், அது அளவிற் சிறிதாயினும் எண்ணிக் னமையிளையும் நன்கு விளக்கி, சுருதிவீணை இடைக்காலத்தில் நேர்ந்த வழுவினை இந் மேலும் ஐவகைக் கிரமங்களின் அமைதி ாடுபோல் என்றும் நிலவச் செய்தது இந்
கிய மகேந்திர வர்மன் காலத்தில் எழுதப் இந்நூலினுட் காட்டப்பட்டுள்ளது. அவ் என்னும் கருவியின் அமைப்பும் விளக்கப்
ா வகுத்துத், தென்னுட்டுக் கருநாடக சங் கையாண்ட வீணைக்கருவி, பஞ்ச சுருதி ரிஷ தைவதத்தில் சுத்த நிஷாதமும் பேசுவது.
53

Page 166
முந்நூற்ருண்டுகளாக வழக்கற்றுக் கிட காட்டிய பெருமை இந்நூலுக்குரியது.
ஆயிர நரம்பு யாழின் கணக்கினைக் பதற்கு வேண்டிய குறிப்புகளை இந்நூல் ஐ
அரங்கேற்று காதையில் மாதவியி அமைப்பும் இந்நூலினுள் விரிவாகத் தரட் எனவும் பெயரெய்தி விளக்க முற்றிருந்த யென்னும் யாழ்க்கருவியின் இசை தமிழ
இந்நூல் தேவாரவியல், மூவரருளி பமைதி கூறுவதோடு, கட்டளை யமைதி வடமொழி நூல்களில் தேவாரத்துக்கு ளின் உருவங்களையுந் தந்து, தேவாரத் 6 தரும் நீர்மைய தாய் அமைந்தது. அரும் ரும், அரங்கேற்று காதையுரையினுள்ளே யீருகக் கீழிருந்து மேனுேக்கிச் செல்லும் என யாழ் நூல் 114ம் பக்கத்தில் ஐயந்திரி
இந்நூல் ஒழிபியலினுள், முதற் பிசி கணிதம் என்னும் பொருள்கள், இசையா 314ம் பக்கத்தில், எண்ணலளவையுட் தொகுத்துரைக்கப் பட்டுள்ளது. இங்கு இவையெனவும் “நெய்தலும், குவளையு வெள்ளமும் நுதலிய' எனப் பரிபாடலி அளவு இவையெனவும், அண்ட கோளத் தின் அளவைக் காண்பதற்குப் பேரெண்ை அளவைக் காண்பதற்குக் கருவியாகிய பேரெண்களையும் கீழ்வாய் எண்களையும் செய்யும் முறைகள் இவையெனவும், (logarithm) இந்நீர்மையவெனவும், இந்நூ டுள்ளன.
இசை நரம்புகளின் இலக்கணத்ை விகிதம், நரம்பு நீள விகித b , சதவிலக்க ளும் ஒன்று முதல் இருபது வரையுமுள்ள ரமும், துளைக் கருவியினை முறைப்படி யா தோற்றுவிக்குங் கணித முறையும், நாற் அசைவெண் விகிதங்களும், ஆயிரம் நர அலகுகள் தோன்றும் முறையும், பிறவும் சுருதிகளின் அளவினை வகுத்துக் கூறும் ஐ ! வழங்கிய பாரிசாத வீணையின் அலகுகளை றைச்செய்யுட்களும் இந்நூலுக்கு அழகு

ந்த இக்கருவியினை மீட்டும் உருப்படுத்திக்
கண்டறிந்து அவ்வியாழினை மீட்டும் அமைப் 2யந்திரிபற எடுத்துரைக்கின்றது.
சைத்த யாழ்க் கருவியின் அமைப்பும், பாடிய பட்டன . கோட பதி யெனவும், சகோடயாழ் , ஈரேழ் தொடுத்த செம்முறைக் கேள்வி கத்தில் மீட்டும் பரவ இந்நூல் துணைபுரியும்.
ய தேவாரப் பதிகங்கள் முழுமீைக்கும் urr 'i சுவையமைதி என்னுமிவற்றையுந் தந்து, உரியன எனக் காட்டப்பட்ட தமிழ்ப் பண்க தைக் கற்கும் மாணவர்களுக்கு விழுப்பயன் பதவுரையாசிரியரும், அடியார்க்கு நல்லா எடுத்தாளுகின்ற பாலை, இளிமுதல் உழை குரற்கிரமத்து எதிர் நிர னிறைக்கு உரியது
பறக் காட்டப்பட்டுள்ளது.
வாகக் கூறப்பட்ட எண்ணலளவை, இசைக் ராய்ச்சிக்கு இன்றியமையாதன. யாழ்நூல் கூறப்பட்ட பொருள்கள் இவையெனத் தப் பழந்தமிழர் வழங்கிய பேரெண்கள் ம், ஆம்பலும் சங்கமும், மையில் கமலமும் னுள் கீரந்தையார் கூறிய பேரெண்களின் தின் அச்சு நீளம் இவையெனவும், அண்டத் னங்கள் கருவியாயிருத்தல் போல, அணுவின் கீழ் வாயெண்களின் இயல்பு இதுவெனவும், கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் மேனட்டார் வழங்கும் லகுவெண்கள் "ல் ஒழிபியலினுள் தெளிவாக உரைக்கப்பட்
தக் கூறுமிடத்து, அவற்றின் அசைவெண் ம் என்னுமிவற்றைக் கணக்கிடும் முறைக எண்களின் சதவிலக்கங்களைத் தருஞ் சூத்தி க்கும் வழியும், இருபத்திரண்டு அலகுகளைத் பத்திரண்டு அலகுகளின் சதவிலக்கங்களும்’ ம்பு யாழுக்கு அடிப்படையாகிய இருநூறு தெளிவு படுத்தப்பட்டன. இருபத்திரண்டு ந்து வெண் பாக்களும், அ. கோபல பண்டிதர் எடுத்துரைக்கும் ஐந்து கட்டளைக் கலித்து செய்கின்றன. Y
(54

Page 167
ஆயிரம் ஆண்டுகளாக மறைந்து கிட மீண்டும் பெறுதற்கு உதவிபுரியும் இந்நூல் 22ம் நாள் (5-6-1947) ஆளுடைப்பிள்ளை பூதூர் கோயிலில் அரங்கேற்றப்பட்டது.
* இக்கட்டுரை "யாழ்நூலின்" ஒழி
எழுதப்பட்டது.
ôl-wenorol Gwer o Gwper o grwper a Gwer o ~~~~
"இன்னிசைதேர் யாழ்நூ ல மன்னுவிபு லாநந்த மாமு5 தமிழ்ப்புலமை மல்கத் தமிழ் இமிழ்கடல்சூழ் ஞாலத் தி
LLLLLL LLLL LL L LLLLL LL LYYLLLLLSLYYLLLLL LL LLLLLL LAL Y
சிவனுெளிர்பா தத்திெ
சுதிவளரு மிசைநு
தவவடிவே ! உயரண்ஞ
மிளிர்விளக்கே ! :
முவமையிலா விமயவி
கலையரசே! உனத
புவனமெலாந் தொழு
வெள்ளிமலை புக்க
155
 

டந்த கலைச்செல்வத்தைத் தமிழ் மக்கள் , சர்வசித்து ஆண்டு வைகாசித் திங்கள் யார் திருமுன்னிலையில் திருக்கொள்ளம்
பியலில் உள்ள முடிபுரையைத் தழுவி
LOLLeLeeLLLJLcJSqLSMLTSMLSSS S SLLLL LLLLLL
விசைப்பரப்பி ஞன்புலமை விவன் - தொன்மை ழ்வளர்த்து வாழ்க y னிது."
நீ. கந்தசாமி
(யாழ்நூல் - முகவுரை)
^y\9 éé€é0

Page 168
அச்சுத் துறையின் கிழ க் கி ல ங் அன்பும் - ஆதரவி பெற்ற ஒரே கலமுனை - ஆன
உரிமையாளர்;- சி. இராசன
உ ங் க ளி ன் ச க ல அச் சு வே லை க ளை யு ம் , அ ழ கா க க வர் ச் சி யா என முறையில் குறைந்த விலையில் குறிப்பிட்ட தி க தி யி ல் செய்து தர வல்ல நம்பிக்கையான ஸ்தாபனம்
ஆனந்தா
பிரதான வீதி
சிறுவர்களைச் சிங்காரிக்க சிற மங்கையர் மனங்கவரும் மணி
ஆடவர்களை அழகுறச் செய்
கூப்பனுக்கும், கூப்பன் இன்றி பெற்றுக்கொள்ள இன்
i
零
பிரபல பிட
59-61, பிரதான தொலைே

ல் 25 வருடங்கள்! கை ம க் க ளி ன்
பும் நம்பிக்கையும்
ஸ்தாபனம்: எந்தா அச்சகம் யா, பாண்டிருப்பு 2. கல்முனை.
எ ல் லா வி த க ல ர் அச்சு வே லை க ளு க் கு ம் , ற்ப்பர் ஸ்டாம்புகள், அச்சு புளொக் குகள், ஆசிரியர் விண்ணப்ப படிவங்கள், தினசரி பாடப் பதிவு ப. நோ. கூ. ச ங் க V உபகரணங்கள் யாவற்றுக்கும்
அச்சகம்
நி - கல்முனை.
]ந்த ஆடைகள் வேண்டுமா? ப்புரிச் சாரிகள் வேண்டுமா? பும் ஆடைகள் வேண்டுமா?
* யும் லங்கா சலுசல பிடவைகள் றே விஜயம் செய்யுங்கள்.
桑
MSF
U senempatasav
வை மாளிகை r வீதி, கல்முனை.
L G- 328.

Page 169
LSLLLLLL0LLMLMLS OLSLOOLOL
QIIf II
வாழ்க்கைக்
ğ/^aM. 9 tu/^aM. 9 &/^�M. 9 e/^aM.9 தொகுப்பு
1892 - மார்ச் 29ம் திகதி: தமிழுக்கு கர
வருஷம் பங்குனி 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை உதயத்தில், பூ ரட் டா தி நட்சத்திரத்தில் பிறந்தார் தந்தையார் பெயர் சாமித் தம்பி வி தா ன யார் . தாயார் பெயர் - கண் ண ம்  ைம யார். இளமைப்பெயர் - தம்பிப்
Gitar .
= வித்தியாரம்பம் - நல்லரெத்தி னம் ஆசிரியர், க. குஞ்சித்தம்பி ஆசிரியர் என்பவர்களிடமும் தந்தையாரிடமும், தாய்மாமன் மாராகிய வசந்தராசபிள்ளை, சிவ குருநாதபிள்ளை என்பவர்களிட மும் பயின்ருர்,
1901 - த கப்பணுருடன் கதிர்காம யாத்
திரை சென்ருர்,
1901 - கல்முனையில் உள்ள லீஸ் பாதிரி யாரது மெதடிஸ் த பாடசாலை யில் ஆங்கிலம் பயிலத் தொடங் கினர்.
- புலோலி- பொ. வைத்திலிங்க
தேசிகரிடம் தமிழ் நூல்களைக் கற்கத் தொடங்கினர்.
1904 - மட்டக்களப்பில் உள்ள மெத டிஸ்த சங்க மத்திய பாடசாலை யிற் சேர்ந்து ஆங்கிலம் கற்ருர்,
1906 - மட்டக்களப்பு அர்ச் மைக்கேல் பாடசாலையில் கல்வி பயின்ருர். இவ்வாண்டு டிசம்பரில் கேம்பி றிஜ் ஜ- Eயர் பரீட்சையில் சித்தியெய்திஞர்.

er 5 GINAMOMYTOR GNyMMØTD (NMMM1G GNMMMØD 5NMMY16M
DI GAISf6 குறிப்புக்கள்
1908 - கேம்பிறிஜ் சீனியர் பரீட்சை
யில் தேர்ச்சியடைந்தார். 1909-1910 - மட்டக்களப்பு அர்ச் மைக் கேல் பாடசாலையில் ஆசிரியரா கப் பணிபுரிந்தார் 1911 - தாயார் க ன்ன ம்  ைம ய |ா ர் காலம் சென்ருர்கள். ஆகவே சொந்த ஊருக்குச் சென்று கல் முனையில் உள்ள கத்தோலிக்க மிஷன் பாடசாலையில் ஆசிரிய ராய் அமர்ந்தார். 1911-1912 - கொழும்பு அரசினர் ஆசிரி யப் பயிற்சிக் கலாசாலையில் பிர வேசப் பரீட்சையில் விசேட சித்தி பெற்று, இரண்டு ஆண்டு கள் பயிற்சி பெற்றர். 1913-1914 - மட்டக்களப்பு அர்ச் மைக் கேல் கல்லூரியில் ஆசிரியராய் அமர்ந்தார். 1915 - அரசினர் பொறியியற் கல்லூரி யில் விஞ்ஞானம் பயின்று தேர்ச் சியடைந்தார். 1916 - டிப்ளோமா என்ற பட்டத்தைப் பெற்றர். இதேயாண்டில் மது ரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய பண்டிதத் தேர்விலும் சித்திய டைந்தார். 1917 - கொழும்பு அரசினர் கல்லூரியில் வேதிநூல் உதவி ஆசிரியராகக் கட்மையாற்றினர். 1917-1920 - யாழ்ப்பாணம் அர்ச் சம் பத்திரிசியார் கல்லூரியில் வேதி நூல் தலைமையாசிரியராக இருந்
缅7

Page 170
தார். இதே ஆண்டில் B. Sc (Lond) ப்ரீட்சையிலும் தேர்ச்சி யடைந்தார். 1920-1922 - மானிப்பாய் இந்துக்கல்லூ ரியின் தலைமை ஆசிரியராக இருந் தார். இதே காலத்தில் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங் கத்துக்குச் சிறந்த தொண்டுகளைப் புரிந்து வந்தார். 1922 - சென்னை மைலாப்பூர் இராம கிருஷ்ண மடத்தில் சேர்ந்தார். பிரபோத சைதன்யர் என்னும் பிரம சரிய ஆசிரமப் பெயர் சூட் டப்பெற்ருர், இராமகிருஷ்ண மடத்தில் வெளியிடப் பெற்ற இராமகிருஷ்ண விஜயம்(தமிழ்) வேதாந்தகேசரி (ஆங்கிலம்) ஆகிய பத்திரிகைகளுக்கு ஆசிரிய ராய் இருந்தார். இக்காலத்தில் சென்னையில் பல கழகங்களிலும் சொற்பொழிவு நிகழ்த்தினர். செந்தமிழ் முதலிய பத்திரிகை களுக்குக் கட்டுரைகள் எழுதி ஞர். 1922 - உலகியல் விளக்கம் பதிப்பிக்கப்
Lu L-6). 1924 - சித்திரா பூரணையன்று ஞானுேப தேசம் பெற்றுச் சுவாமி விபுலா னந்தர் என்ற துறவுத் திருநா மத்தைப் பெற்ருர், 1925 - மார்ச்-காலி, நாவலப்பிட்டி, கண்டி, மாத்தளை தொப்பித் தோட்டம், பதுளை முதலிய ஊர் களுக்கு அழைக்கப்பட்டுச் சொற் பொழிவுகள் செய்தார். 1925 - ஏப்ரல்-மட்டக்களப்பில் ஆங்கி லக் கலாசாலை ஏற்படுத்துவது பற்றி யோசிக்க, கல்லடி உப் போடை என்னும் ஊரில் ஒரு மகா சபை கூட்டினர். யாழ்ப்பா ணத்தில் மாணவர் மகாநாட் டில் தலைமை வகித்தார். சைவ மாணவர் சங்கத்தில் விரிவுரை
யாற்றினுர்,
5

1925
1925
I 925
1925
I925
1925
1926
1926
ஜூன்-காரைதீவு, ஆனைப்பந்தி, மண்டூர், ஆரைப்பற்றை என் னும் ஊர்களிலுள்ள பாடசாலை களைப் பராமரிக்கும் பொறுப் பைக் கையேற்ருர். இப்பாடசா லைகள் மட்டக்களப்பு விவேகா னந்த சபையின் ஆதரவில் நடை பெற்றன. ஐசன் 8-மதுரைத் தமிழ்ச் சங் கத்தார் மகாமகோபாத்தியாய சுவாமிநாதையருக்கு அளித்த பொற்கிழி விழாவிற்கு (ஈழ நாட்டு வித்வான்கள் பிரதிநிதி யாக) சென்ருர், அடுத்த நாள் மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் விரி வுரை நிகழ்த்தினர்.
ஆகஸ்ட்-கொழும்பு, கண்டி.
நாவலப்பிட்டி, அனுராதபுரம் முதலிய ஊர்களில் சமயப்பிரசா ரம் செய்தார். அக்டோபர் 28-கா  ைர தீவு. சாரதா வித்தியாலயத்தின் அத் திவாரக் கல்லை நாட்டினர். நவம்பர் 6-கல்லடி உப்போடை சிவானந்த வித்தியாலயத்தின் அத்திவாரக்கல் நாட்டினர். நவம்பர் 30-தி ரு கோ ண ம லை ஆங்கில கலாசாலைப் புதுக்கட்டி டத்திற்கு அத்திவாரக் கல் நாட் டிஞர். பெப்ரவரி 15-யாழ்ப் பா ணம் வண்ணுர்பண்ணை வைத்தீஸ்வர வித்தியாலயம், விவேகானந்த வித்தியாலயம் என்னும் பாடசா லைகளை நடத்தும் பொறுப்பை
ஏற்றுக்கொண்டார். மார்ச் 24-விவேகானந்த சபை யின் வேண் டு கோ வின் படி கொழும்பு நகரில் விவேகானந்த வித்தியாலயத்தைத் தொடங்கி வைத்தார். இம் மாதத்தில் திரு கோணமலை, மட்டக்களப்புகுப்பு

Page 171
1926
1926
1927
1927
1927
1927
1998
ܩܿ
திகளின் கல்வி விசயங்களை யோசிக்கும் சபையின் அங்கத்தி னராக இலங்கை அரசாங்கத்துக் குக் கல்வி இலாகா அதிகாரிக ளால் நியமிக்கப்பட்டார்.
ஏப்ரல் 7-கல்கத்தா வேலூரில் உள்ள பூரீஇ ரா ம கி ரு ஷ் ன தலைமை மடத்தில் நடைபெற்ற மகாநாட்டில் இலங்கைப் பிரதி நிதியாகச் சென்ருர்,
ஜ"ன்- வைத்தீஸ்வர வித்தியால யத்தின் சார்பாக அனதைச் சிறு வர்களின் பொருட்டு மாணவ இல்லம் ஏற்படுத்தினர்.
'மதங்கசூளாமணி'செந்தமிழ்ப் பிரசுரம் 51ம் வெளியீடாக வெளிவந்தது. ஏப்ரல் 19-மதுரை சேதுபதி அர சர் தலைமையிற் கூடிய தமிழ்ப் பல்கலைக்கழகம் நிறுவுவது பற்றி ஆலோசனைக் கழகத்தில் தமது கருத்துக்களை விளக்கிக் கூறினர்.
ஆகஸ்ட் 27-கண்டி சைவமகா சபை ஆண்டு விழாவிற்குத் தலைமை வகித்தார்.
நவம்பர் 26-யா ழ் ப் பா ன ம் மாணவர் மகாநாட் டி ற் குத் தலைமை வகித்தார்.
நவம்பர் 27 - இலங்கைக்கு விஜ யம் செய்த மகாத்மா காந்தியை மாணவர் மகாநாட்டுத் தலைவர் என்னும் முறையில் வரவேற்ருர்,
ஜ"ன்னமுன்பு பொறுப்பேற்ற பாடசாலைகளின் பொறுப்பைப் பிறரிடம் ஒப்படைத்துத் திரு கோணமலை ஆங்கில கலாசா லையை வளர்க்கும் நோக்கத் தோடு இப்பாடசாலைத்தலைமைப் பொறுப்பை ஏற்று க் கொண் Lint rii.
15

1929 - மே-மட்டக்களப்பு சிவானந்த
வித்தியாலயத் திறப்பு விழா.
1930 - ஜூலை-திருகோணமலை கலாசா
லைத் தலைமை ஆசிரியர் பொறு ப்பை இன்னெரு வ ரிடத் தி ற் கொடுத்து விட்டுச் சங்கத்துப் பாடசாலைகளைப் பரிபாலிக்கும் பொறுப்பைக் கை யேற் Q si. யாழ்ப்பாணத்து ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தார் சுவாமிகளைப் பண்டித பரீட்சக ராக நியமித்தார்கள்.
1931 - ஜனவரி-ராஜா சர்-அண்ணமலை
செட்டியார் அவர்கள் வேண்டு கோளின் படியும், சங்கத்துப் பெரியோர்கள் கருத்துப்படியும் அண்ணுமலைச் சர்வகலாசாலைத் தமிழ்ப் பேராசிரியராக அமர்ந் தார்கள்.
1931-1933 - அண்ணுமலைப்பல்கலைக் கழ
1934
1935
1936
1986
கத்தில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தார்கள்.
கரந்தைத் தமிழ்ச் சங்கத்து 22ம் ஆண்டு விழாவுக்குத் தலைமை தாங்கினர்.
டிசம்பர்-வேலூரில் நடைபெற்ற சைவசித்தாந்த சமா சத் தி ன் 3 0 lb ஆண் டு விழா வுக் குத் தலைமை பூண்டார். சென்னைப் பல்கலைக் கழகத்தார் தமிழ் ஆராய்ச்சிக் குழுவில் அங்கத்தின் ராக நியமித்தார்கள்.
பெப்ரவரி 22:சென்னைப் பல் கலேக் கழகத்தில் யாழ்ப்பாணன் என்னும் சொற்பொழிவொன்றி னேச் செய்தார். பெப்ரவரி 24-'தமிழிச்ை" என் னும் பொருள் பற்றிய சொற் பொழிவைச் செய்தார்.

Page 172
1936 - பெப்ரவரி 25-சிலப்பதிகார அரங் கேற்று காதை என்னும் பொருள் பற்றிய சொற்பொழிவைச் செய் தார்.
1936 - பெப்ரவரி 27-'ஏழாம் நூற் ருண்டிலும் அதற்குப் பின்னரும் இருந்த தமிழிசை' என்னும் பொருள் பற்றிய சொற்டொழி
வைச் செய்தார்.
1938 - பெப்ரவரி 28-'பழந் தமிழகத் தின் சிற்பாசிரியர்கள்' என் னும் பொருள் பற்றிய சொற் பொழிவைச் செய்தார்.
1936 - பெப்ரவரி 29- "பரிசன வேதி' என்னும் பொருள்பற்றிய சொற் பொழிவைச் செய்தார்.
1936 - டிசம்பர் 20-சென்னை மாகாணத் தமிழர் சங்கத்தின் ஆதரவில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் ந  ைட பெற்ற
88s & 8888.888 -ox & 88-888-88-8
3.
நள்ளிருளில் மட்டுநகர்க் கட
நீர்மகளிர் நயந்து வந்து
தெள்ளுதமிழ் இசைபயிற்றக்
தானுண்ட திறத்தி லே உள்உளமும் காண்பரிதாய்க்
மற்றதனை உலகிற் கீந்த வள்ளல்விபு லானந்த அடிக குருநாதன் வாழி மாே
-பண்டிதர் - சு. ந
ጆ
*令令$令°令争*心令必必<94令2°心必必<<<
16

கலைச் சொல்லாக்க மகாநாட டுக்குத் தலைமை தாங்கினர்.
இமயமலைக்கு வடக்கே யு ள் ள سے 37 I9 திருக்கைலாய மலைக்கு யாத் தின்ர செய்தார்.
1939-1941 - 'பிரபுத்த பாரத' என் னும் பூரீஇராமீகிருஷ்ண மடம் வெளியிட்ட ஆங்கில மாதப் பத் திரிகையின் ஆசிரியராய் இருந் தார்.
1943 - இலங்கைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக அமர்த்தப்பட் டார்.
1947 - ஜான் 5ம் 6ம்-திகதிகளில் கும்ப கோணத்துக்கடுத்த திருக்கொள் ளம் பூதூரில் யாழ் நூல் அரங் கேற்றம்
1947 - ஜூலை 19-இரவு 1 மணி 15நிமி டத்தில் கொழும்பு மாநகரில்
வீடுபேறடைந்தார்.
@
*******必・2 *や●やな ●●●●******
事 t m)忍要
தது
啤
குறுமுனிபோல் :
t ணு 8 கரந்தொழிந்த t ళ్మ
ளென்னும்
夺 தா : வநீதகிருஷ்ண பாாதியார்- * &
● డిస్కెచుడి శిశుభ్రతీతిeఊఊూలైజe *

Page 173

** 1ęs 1999, uns qou nơi · @ bi logon—qiū@ 11@g)—
-ııągsfi qasusog)? ựung) (ųøđì) inns fi qasu og) ophs.gif@)Ģontos usố199Unĝềgi u flore
8정
ଠାଁ

Page 174


Page 175
'பாடுவது என்ன? மணலா? சிப்பிகளா?
இது ஒரு மர்மம்’
ஆணுல் ஏதோ ஒன்று பாடுகறது உண்மையை ஒருவராலும் மறுக்
திரு. ஆ. கமலநாத (போதஞ உப-ஆங்கி இலங்கைப்பல்கலைக்
மட்டக்களப்பின் கடல் ஏரியில் இர வில் பாடுவது மீன? அல்லது மணலா? அல்லது வேறு ஏதேனுமா? என் பதைப்பற்றி அபிப்பிராயங்கள் வேறுபடு கின்றன. யாதோ ஒன்று அல்லது யாதோ ஒரு பொருள் பாடுகிறது என்னும் உண் மையை யாராலும் எதிர்த்து வாதிட முடி யாது. பாடும் மீன் ஓசையைக் கேட்பதற் குப் பெளர்ணமி இரவு விரும்பத்தக்கது. நீர் அமைதியாய் இருக்கும் பொழுது மட் டக்களப்பைப் பார்க்க வருவோர் இந்த ஏரிக்கரைக்குள் படகில் அழைத்துச் செல் லப்படுவார்கள். ஒரு துடுப்பு நீருள் அமிழ்த்தப்படுகின்றது. அதன் மறுமுனை காதருகே வைக்கப்படுகிறது. அப்பொ ழுது அந்தச் சத்தம் கேட்கிறது. உங்களு ட்ைய காதைப் படகினுடைய மேல் விளிம் புடன் அமர்த்துங்கள். அதோ! இனிமை யான இன்னிசைகள் கேட்கின்றன.
இந்தக் கடல் ஏரியில் ‘லேடிமன்னிங் Luft aviš Sã) (Lady Manning Bridge)3(5jö JJ கூடச் சில அதிஷ்டவசமான மக்கள் இந்த இன்னிசையைக் கேட்டுள்ளார்கள். இந் தப் பாலத்தில் இருந்துதான் ஒரு அமெ ரிக்க மதகுருவாகிய வண. பிதா. ஜே ? 6irgų. GvIT iši (Fr. J. W. Lange) er sởT LA வர், ஒரு மின்சார ஒலி பெருக்கியை ஏரி
63

அல்லது மீன்களா?
என்ற
35 Jip u T .
553T B. A. (Cey.) ஏசிரியர்)
லத் துறை கழகம் - பேராதனை.
யின் நீருக்குள் எட்டு அடிககுத் தாழ்த்தி இறக்கி இந்த இன்னிசை’’ யைப் பதிவு செய்துள்ளார். ஒரு அமெரிக்க சங்கீத ஆ சி ரி யை யா கிய திரு ம தி. ஐ டெல் LDT @ LD (T 6) (Mrs. Il del Marmol) GT Gör luajti
பதிவு செய்யப்பட்டதில் இருந்த சத்தங் களேக் குறியீடு செய்துள்ளார்.
வண. பிதா, லாங், ஜேசு மத கு குவா கிய வண. பிதா, மோறன் (Fr, Moran)

Page 176
ஆகியோரால் பதிவு செய்யப்பட்டவற் றைக் கேட்ட இப்பிரதேசத்தின் புகழ் பெற்ற இயற்கை வாதியான திருவாளர். எஸ். வி. ஒ , சோமநாதர் கூறுகின்றர். அவர்களுடைய குறிப்பில் இருந்து “மீன் களின் பாட்டைத் தவளைகளின் கத்துத லில்இருந்தும்,வெட்டுக்கிளிகளின் சலசலப் பில் இருந்தும் வேறுபடுத்துவது சுலபமாய் இருக்கிறது. அங்கு தெளிவாக நான்கு வேறுபட்ட சத்தங்கள் உள்ளதுடன் மிகக் கவனமாக ஆராய்ந்தால் ஒரு ஐந்தாவது சத்தத்தையும் பகுத்துணரலாம். சத்தம் கேட்கப்படும் பொழுது இந்த ஒலிபெருக் கியை அசைக்கும் மிகக் கம்பீரமான சத் தத்தினல் ஏற்படுத்தப்படும் துடிப்பை இல்லாமற் செய்வதற்குச் சில இலக்க னங்கள் தேவைப்படுவதால், மதகுருமார் களாற் செவிபடுக்கப்பட்டுப் பதிவு செய் யப்பட்ட குறிப்புக்களை விட அளவில் அதி கமான ஒரு ஆருவது குறிப்பை, ஒலிப் பதிவு செய்யும் கருவியால் பதிவு செய்ய (pq. Luo Gião)."
இத்தீவினுடைய, குடியேற்றக் காரி யதரிசியாக ஒரு காலத்தில் இருந்த சேர். ஜேம்ஸ் arlorig, 65T G T G T Girfi (Sir. Jemes Emerson Tennent) GT 6ö7 LJ3) fit, g) av šī 600 35 யைப் பற்றிய தன்னுடைய ஞாபகார்த் தக் கட்டுரையில், “இந்தச் சத்தங்களை ஒரு இசை நரம்பினுடைய மெல்லிய சத் தத்தைப் போன்றதாகவோ, அல்லது ஒரு வைன் கோப்பையின் விழிம்பை ஈரமான விரலால் தேய்க்கும் போது ஏற்படும் மெல் லிய துடிப்புக்களையோ போல இருக்கி றது.’ என்று வர்ணிக்கின்றர். இது ஏற் றுக் கொள்ளக் கூடிய ஒரே ஒலி அல்ல. சத்தங்களின் தொகுதிகள் ஒவ்வொன்றும் தானகத் தெளிவாக இருக்கின்றன. மிக இனிமையான சத்தம். மிக அடியில் உள்ள மிகக் குறைவான சத்தத்துடன் இரண்ட றக் கலந்துள்ளது. இலங்கையில் இரு சந் தோஷமான வருடங்கள் (Two Happy years in Ceylon) 67 Giro 567 g) 60 Lu நூலில் ஸ்கொத்திலாந்தைச் சேர்ந்த செல்வி. சீ. எப். கோடன் கம்மிங்ஸ்

(Miss. C. F. Gordon Cummings)grgirua) i "நாங்கள் வேறு வேருன மெல்லிய குர லைக் கேட்டோம். ஒவ்வெர்ன்றும் விட்டு விட்டுத் தெளிவான ஒலியை உண்டு பண் ணுகின்றன’ என்று எழுதியுள்ளார்
'பாடும் மீனுடைய இசையை நீரின் கீழே தெளிவாக க்கேட்கலாம்.என்பது நிச் சயமானது. வயலினின் "G" நரம்பினு டைய மெல்லிய ஓசையை இது எனக்கு ஞாபகப்படுத்தியது' என்று ஹோல்டன் Gr t! (Lord Holden) 35 GOT SI “) od ši 60 á*'' என்னும் நூலிலே கூறியுள்ளார்.
இந்தச் சத்தத்தை நன்ற க ஆராய்ந்த திருவாளர். ஸ்ரான்லி கிறீன் (Mr. Stanley Green) என்பவர் 'பல தரப்பட்ட இசைக் குறிப்புக்களுடன், தொனியில் நடுத்தர மான போக்கில் இருந்து மிகக் கம்பீர மான சத் தத்திற்கு வேறுபடும் ஒரு யூத வகுப்பு வீணை (Jews Harp) அல்லது ஒரு உயிரணு (Cels) இசை மீட்கப்படும் பொழுது உண்டாகும் இசை ஒலியை இந்த இசை ஒத்திருக்கின்றது' என்று எண்ணினுர்.
இசை ஞானமறறவாகளுக்கு இந்த இசையானது தேனீக்களின் ரீங்காரத் தையோ அல்லது ஈக்களின் ரீங்காரத் தையோ ஒத்திருக்கிறது. அதே வேளையில் குறைந்த ஒலியுடைய தவளையின் ஒலி யால் தரிப்புக் குறியிடப்பட்டிருக்கிறது.
பெளர்ணமி நிலவு அமைதியான இரவு பாடும் மீன் ஒலியைக் கேட்க உகந் தது என்று கூறப்படுகிறது. இந்த இரவு தான் பிரான்சீய கிறிஸ்தவ மதகுருவின் பாடும் மீன் பற்றிய பாடலைப் பாடவும் தூண்டியது. சந்திர ஒளியின் பிரகாசம் 5 "பாடகர்களை" நீரின் மேற்பரப்புக்கண்
மையில் இழுத்தது' என்று வண. பித லாங் உணர்ந்தார் .ஆனல் வேறு சிலர் இசையை எந்த இரவிலும் கேட்கலாம் 7 என்றும் கருதுகிறர்கள். மிகச்சிலரே இரு ளான இரவில் இசையைக் கேட்க ஏரிக் குட் செல்வதற்குத் துணிந்து முன்வருகின் ருர்கள். இது'பெளர்ணமி இரவு” என்ற
164

Page 177
\9 காடபாடடை விளங்கப் பண்ணுகிறது என்று அவர்கள் கூறுகிருர்கள்.
இந்தப் பாடகர்கள் யார்? அப்பிரதே சத்தைச் சேர்ந்த சில மீனவர்கள் பல் வேறுபட்ட சிப்பிகளின் ஒசை என்றும் வேறுசிலர் ஒரு அடி அல்லது அதைவிட நீள மான மீனின் ஓசை என்றும், சிலர் இந்த இசை சிப்பிகளினுாடாக நீர் சொட்டுவ தால் ஏற்படுகின்றதென்றும், வேறு சிலர் கடற்கரையின் சிறு பூச்சிகளின் சத்தங்க ளின் எதிரொலி என்றும் கூறுகிருர்கள்.
நாங்கள் விரிவாகக் கீழே குறிப்பிடும் எமர்சன் ரெனன்ற என்பவர் இந்த முழு விடயத்தைப்பற்றி நன்ரு க ஆராய்கின் ரு ர்.ஆனல் இத்துடன் வேறு கோட்பாடுக ளும் இருக்கின்றன. இந்தச் சத்தங்கள் மீன்களால் உண்டாக்கப்படுகின்றன என்ற கொள்கையை நூறு வருடங்க ளுக்கு முன்னரே அலஹபாத்தைச் சேர்ந்த கலாநிதி. ஜோர்ஜ் பிறிஸ்ற் (Dr. George Brist) என்பவர் விரிவாகக் கூறியுள்ளார். 1870ம் ஆண்டில் வாழ்ந்த இலங்கையின் சிவில் உத்தியோகத்தரான திரு. ஜோர்ஜ் GTüb. Glu6AT GN) ii(Mr. George M. Fowler) GT Gör வர் இதனை மறுத்துள்ளார். 'நீரோட் டத்தினுல் நகர்த்தப்படும் சிப்பிகளின் தொகுதிகளின் சலசலப்பினுலே இந்தச் சத்தங்கள் உண்டாக்கப்படுகின்றன" என்று அவர் உணர்ந்தார்.திரு. ஸ்ரான்லி கிறீன் இதனை மறுத்துப் பின்வருமாறு கூறுகின்றர். “பாடும் மீனே க்கேட்ட இடம் என்று ரெனன் ற்ருல் குறிப்பிடப் படும் பாறை (யானைப்பாறை) எந்தக் கால் வாயையும் தடைசெய்யவில்லை. ஆனல் இது ஏரியின் கிழக்குக் கரையோரத்தில் மிகவும் ஆழங் குறைந்த பிரதேசத்தில் அமைந்துள்ளது. சத்தம் எப்பொழுதும் கேட்கும் பிரதான கால்வாய் மேற்கு நோக்கியே அமைந்துள்ளது. இந்தப்பிர தேசத்தில் ஏரியின் அடிப்பாகத்தில் சில சிப்பிகள் கிடக்கின்றன என்பதை மனத் தில் எடுத்துக் கொண்டால், ஏரியின் சித் தம் கேட்கப்படக்கூடிய ஒரே ஒரு இடம் இந்த இடமாய் இருந்தால், இந்தக் கூற்

றில் ஏதாவது பொருள் இருக்கல்ாம். ஆனல் அவர் மட்டக்களப்பில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள அடிப்பாகத் தில் சேற்றுத் தன்மையைக் கொண்டிருக் கும் ஏரியையுடைய மண்முனையிலிருந்து, மட்டக்களப்பிலிருந்து சில மைல்கள் தூரத்தில் அமைந்துள்ள ஏரியினுடைய சில பகுதிகள் தொடங்கி, மட்டக்களப் பிலிருந்து பதினறு மைல் தூரத்தில் இருக்கும் பட்டிருப்பில் அமைந்துள்ள நீரைக் கசிய விடும் தன்மையுடைய கறுப்பு மணலை அதனது அடிப்பாகத்தில் மிகவும் ஆழத்திற்குப் பல அடி கட்குக் கொண்டிருக்கும் ஏரிவரையும், யானைப் பாறைக்கருகே செவியுற்றதைவிட திரு. ஸ்ரான்லி கிறின் இவ்வோசையை மிகத் தெளிவாகக் கேட்டுள்ளார்.
இதுபோலவே ரெனன் ற் என்பவர் கூறுவதாவது:-1848ம் ஆண்டு செப்டம் பர் மாதத்தில் நான் மட்டக்களப்புக்குச் சென்றிருந்த வேருெரு சந்தர்ப்பத்தில் இசை ஓசைகளைப் பற்றிய நான் அறிந்த கதைகளுடன் சில ஆராய்ச்சிகளை மேற் கொண்டேன். புராதன ஒல்லாந்துக் கோட்டைக்கு எதிரில் இருக்கிற துறைக்கு மேலேயும், கீழேயும் உள்ள பல இடங்க ளில் இருந்து இந்தச் சத்தம் வெளிப்படு வதாகக் கூறப்பட்டது. இச்சத்தம் அப்பி ரதேசத்தைச் சேர்ந்த ஒரு விசேட வகை மீனில் இருந்து உற்பத்தியாகும் சத்தம் என்று அப்பிரதேச மக்களாற் கூறப்பட் டது. இந்த அறிக்கை எல்லாவகையிலும் எனக்கு உண்மைப் படுத்தப்பட்டது. கிழக்குக் கரையில் D Git GMT (Pier) செய்கரை யில் இருந்து நூறுயார் தூரத்தில் உள்ள, கால்வாயைக் குறுக்கிடும் பாறைகளுக்கி டையில் இந்தச் சத்தம் கேட்டுக் கொண் டிருக்கும் போது எனக்குச் சுட்டிக்காட் LL-gil. இவை, சந்திரன் ԱՄ6ծմلL Lj L மாய் இருக்கும்போது மிகத்தெளி வாக இரவில் கேட்கப்படுகின்றன எர்ன் றும் கூறப்பட்டது. இவை ஒரு இயோலி யன் வீணை (Acoilan Harp)யின் மெல்லிய இனிமையான இசைக்குறிப்புக்களை ஒத்தி ருக்கின்றன என்று வர்ணிக்கப்பட்டது.
5

Page 178
நான்சில மீனவர்களை அழைத்து விசாரித்த போது அவர்கள் இந்தஉண்மையை நன் முக அறிந்திருந்ததுடன் வரண்ட பருவ காலத்தில் மட்டுமே குறிப்பாகச் சொல் லப்பட்ட இடத்தில் இந்த இசை ஒலிகள் இருப்பதை அவர்களுடைய தந்தை யார் கள் அறிந்திருந்தார்கள் என்றும் கூறினர் கள். இந்தச் சத்தங்கள் மழைக்குப்பின் னர் புதியநீரினல் ஏரிநிரப்பப்பட்டவுடன் நின்றுவிடுகின்றன என்றும் தந்தையார் கள் அறிந்திருந்து கூறியதாகக் கூறினர்
凸5@YT。
'அழுகின்ற ஊரி' என்ற தமிழ்ப் பெயரால் அறியப்படுகின்ற ஒரு சிப்பியில் இருந்து இந்த ஒலிகள் உற்பத்தியாகின் றன என்று அவர்கள் நம்பினர்கள். நான் அவர்களை அந்தச் சிப்பியைத் தேடுவதற் காக அனுப்பினேன். பிரதானமான லிட் GLrtine) (Littorina) Geffghub (Cerithium) என்ற வேறுபட்ட சிப்பிகளின் உயிர்வாழ் மாதிரிகளை எனக்காக எடுத்துக்கொண்டு அவர்கள் திரும்பிவந்தார்கள்.
சந்திரன் உதயமாகி இருந்தபோது மாலையில் நான் ஒரு படகை எடுத்துக் கொண்டு மீனவர்களுடன் அந்த இடத் திற்குச் சென்றேன். கோட்டை வாயிலின் வழியாக துறைமுகத்திலிருந்து வடகிழக் காகக் கிட்டத்தட்ட 200 யார்களுக்குப் படகிற் சென்ருேம். அங்கு எங்களுடைய துடுப்பை நீரினுள் அமிழ்த்துவதால் ஏற் படுத்தப்பட்ட சத்தத்தைவிட வேறு ஒரு சிற்றலை அல்லது காற்றினுடைய மூச்சு கூட் இருக்கவில்லை. குறிப்பிட்டஇடத் துக்கு வந்தவுடன் நாங்கள் ஆராயும் சத் தங்களை மிகத் தெளிவாகக் கேட்டேன். அவை ஒரு இசைநரம்பினுடைய மெல்லிய ஒலியைப் போலவோ அல்லது ஈரமான விரலால் ஒரு வைன் கோப்பையின் விழிம் பைத் தேய்க்கும் போது ஏற்படும் மெல் லிய துடிப்புக்களைப் போன்ற சத்தத்துடன் நீரில் இருந்து மேலெழும்பின. இது ஏற்றுச் கொள்ளக்கூடிய ஒரே ஒலியல்ல. ஆனல் ஒவ்வொன்றும் தெளிவாகவும் விளக்கமா

கவும் இருக்கின்றன. சிறியசத்தங்களின் ஒரு தொகுதி-மிகஇனிமையான சத்தம், மிகக்குறைவான சத்தத்துடன் கலந்திருந் தது. படகினுடைய மரப்பலகைக்கு அடி யில் காதை வைத்து உற்றுக்கேட்டவுடன் முன்பிருந்த தைவிட அந்தஒலி கூடுதலாக கேட்டது. இந்த ஒலியானது இடத்துக்கி டம் வெவ்வேறு ஒலியுடன் கேட்டது.
சத்தங்களின் காரணங்கள் எதுவாக விருப்பினும் அவை பல இடங்களில் நிலை யாகவுள்ளன என்பதை இந்த உண்மை சுட்டிக்காட்டுவதுடன் இந்தச்சத்தங்கள் ஊரிகளால் மட்டுமேயன்றி மீன்களால் உண்டாக்கப்படவில்லை என்று அப்பிரதேச மக்களின் கூற்றுடன் ஒத்ததாக இருக்கி ன்றது. அவை ஏரியின் அடிப்பாகத்தில் இருந்து உண்மையாகவும், தெளிவாகவும் வருவதுடன் கரையோரங்களில் வசிக்கும் பூச்சிகளால் உண்டாக்கப்பட்ட சத்தங்க ளின் எதிரொலியாக இருக்கக் கூடும் என்ற அனுமானத்திற்கு ஆதரவாக ஏதே னும் ஒன்று கூட அதனைச் சுற்றியுள்ள சூழ் நிலையில் இருக்கவில்லை. ஏனெனில் அவ் வோசையின் கடத்துதல் அங்குள்ள கட் டடங்களினதும், கோட்டைகளினதும் அமைப்பாலும், நிலத்தின் அமைப்பா லும் தடைசெய்யப்படக்கூடிய இடங்களி லும் இவ்வோசை மிகத் தெளிவாகவும் அதிக சத்தத்துடனும் கேட்கின்றது.
இந் தி யா வின் மேற்குக் கடற்கரை யோரத்தில் சில இடங்களில் விசேடமாக பம்பாய்த் துறைமுகத்தில் நீருக்குக் கீழே இச்சத்தங்களை ஒத்திருக்கின்ற சத்தங்கள் கேட்கின்றன. சிலி என்ற நாட்டில் கல் தேரா என்ற இடத்தில் இறங்கு துறைக்கு அருகில் உள்ள கடலில் இருந்து இசையை ஒத்த சத்தங்கள் வெளியிடப்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மிகவும் இனிமையானதும் இன்பமானதுமான ஒத்த த ன்  ைம  ைய யு  ைட ய இசையை உண்டாக்கும் வரை, மட்டக்களப்பில் உள்ள இசையைப் போல அவை ஒருங்கு இணைந்து இருப்பதுடன், யாழினுடைய
166

Page 179
தந் தி களின் ஒலிைையப் போன்று ம்ே லோங்கி வீழ்ச்சியடைவதாக இச்சத் தங்கள் வர்ணிக்கப்படுகின்றன. இரு இடங்க ளிலும் இந்தச் சத் தங்களை உண்டாக்கும் பிராண்கள் அடையாளம் கண்டு பிடிக்கப்படாமல் இருப்பதுடன், மட்டக்களப்பில் உள்ள இன்னிசை மீன் களாலா? அல்லது ஊரியாலா? உண்டாக் கப்படுகின்றன, என்ற மர்மம் தீர்க்கப்ப டாமல் இருக்கின்றது.
சில குறிப்பிட்ட வகையைச் சார்ந்த மீன்கள் நீரில் இருந்து வெளியே எடுக்கப் பட்டவுடன் சத்தங்களை உண்டாக்கின் றன என்றும், சில வகை மீன்கள் ஏரிக்கு அடியில் இருக்கும் போதும் சத்தங்களை உண்டாக்குவதற்குச் சாத்தியமுடையன வாக உள்ளன என்றும் அறியமுடிகிறது. ஆணுல் நான் மட்டக்களப்பில் கேட்ட சத்தங்களுடன் தொடர்புடைய எல்லாச் சூழ்நிலைகளும், அச்சத்தங்கள் இந்த இரு வகையான மீன் இனங்களால் உண்டாக் கப் படுகின்றன என்ற அனுமானத்திற்கு அனுகூலமற்றதாக இருக்கின்றன.
மீன்களில் மட்டுமன்றி ஊரியிலும் சத்தங்களைக் கேட்பதற்கான உறுப்புக் கள் இருப்பதாக மிகத் தெளிவாக ஆராய்ந்து முடிவாக்கப் பட் டு ஸ் ள து. சீபோல்ட் (Siebold) என் பவரின் கண்டு பிடிப்புக்களினுல் சிப்பியில் சாதாரண சாத்தியமான அமைப்பினையுடைய சத்த சாஸ்திரக் கருவி இருப்பதாகக் கூறப்பட் டுள்ளதுடன், சத்தங்களை உற்பத்தி செய் யும் உறுப்புகளுக்கும், சத்தத்தைக் கேட் கும் உறுப்புக்களுக்கும் இடையில் உள்ள பரஸ்பர தொடர்புகளைப் பற்றிய எங்கள் அறிவினல் இந்தப் பிராணிகளில் இந்த இருவகைத் தன்மையில் ஒன்று இருக்கு மேயானுல் மற்றத் தன்மையும் இருக்கும் என்று அனுமானிப்பதற்குச் சாத்திய மாய் இருக்கிறது.
இவற்றைவிட ஒருவகைச் சிப்பியில் (Gasteropoda) சத்தங்களை உண்டாக்கும் சக்தி இருப்பதாக மிகத் தெளிவாக வற்பு
16

றுத்திக் கூறப்பட்டுள்ளது. கடல் நீரினல் நிரப்பப்பட்ட ஒரு கண்ணுடிப் பாத்திரத்
தினுள் ரிடோனியா அர்பொரஸ்ச்ன்ஸ்
(Tritonia Arborcscens) GT Gö7 so GNJ GM35 pGla rî? யின் மாதிரிகளை வைத்தவுடன் இந்த
ஊரியில் இருந்து உண்டாக்கப்படும் ஒரு
வகைச் சத்தத்தினுல் அவருடைய கவனம்
ஈர்க்கப்பட்டது என்ற உண்  ைம  ைய
1826 ல் கலாநிதி. கிருன் ற் (Dr. Grant) எடின்ஸ் பரோ தத்துவ சங்கத்திற்கு அறி வித்திருந்தார். ஒரு நேரத்தில் ஒருதடவை
அடிக்கப்படுவதுடன் குறுகிய இடைவே
ளைகளில் திருப்பித் திருப்பி ஒரு சாடியின்
அடியில் உருச்கு கம்பியினல் அடிக்கப்படு வதைப் போன்ற சத்தத்தை இது ஒத்தி ருந்தது. ரிடோனியாவிற்கும், மட்டக் களப்பில் என்னிடம் கொண்டு வரப்பட்ட ஊரிக்கும் இடையில் உள்ள உருவத்தி னது தோற்ற ஒற்றுமையால் நான் கேட்ட சத்தங்களை உண்டாக்கியவை பிந் தியவை தான் என்ற இலங்கையின் சுதேசி களின் நம்பிக்கையை நியாயமானதாக ஏற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது.
கலாநிதி. கிருன்ற்ருல் கூறப்பட்டுள்ள படி ரிடோனியா வால் வெளியிடப்பட்ட சத்தங்களின் வர்ணணை, மட்டக்களப்பில் கேட்கும் சத்தத்தைக் கிட்டத்தட்ட ஒத் திருக்கின்றதால் மட்டக்களப்பிற்கு நான் செல்லும் சந்தர்ப் பங்களின் போது இந்த விடயங்களைப் பற்றி மிக நுணுக்கமாக ஆராய்வதற்கு என்னுடைய சாமர்த்திய மின்மைக்காக நான் எப்பொழுதும் விச னப்பட்டிருக்கின்றேன்.
அதன் பின்னர் எனக்கு அனுப்பப் பட்ட ஒரேயொருவகைச்சிப்பி செரிதியா (Cherithia) என்பதாகும். ஆனல் விரும்பு கின்ற சத்தங்களைக் கேட்பதற்கு எத்த கைய கவனமும் போதுமானதாக இல் லாமல் இருப்பதுடன், கடற்கரையோ ரத்தின் வேறு உப்புத் தன்மையுள்ள நதி முகத்து வாரங்களில் இதே வகையைச் சேர்ந்த ஊரி பெருமளவில் இருக்கின்றது என்ற மீனவரால் வெளியிடப்பட்ட கருத்தை ஏற்றுக்கொள்ள நான் இன்ன
7

Page 180
மும் தயங்குகின்றேன். மட்டக்களப்பு கடல் ஏரியில் ஒரேயொரு இடத்திற்கு மட்டுமே அமைந்ததாக ஒரு இசை ஒலியை உண்டாக்கும் அதிசய சம்பவம் இருப்பது உண்மையாயின் இந்த வகை
* “Singing Sands, Shells, or fish?
that Something does Sing!
Times nf. Ceylon Annuel - 1967. * இக்கட்டுரை தமிழாக்கப்பட்டது
Mu4 tle lat
PETTAH P
CHEMISTS &
phone: 72 13

யைச்சார்ந்த இசை, ஒன்றே யொன்று தான் இருக்கக்கூடும் எனலாம்.
இவ்வாரு ன பலகோட்பாடுகள் இருக் கின்றன. ஆனல் உ ன் மை யான து எதுவோ?
It's a mystery', But no one disputes the fact
VD)
-:ompltm енtз fromسC
HAR MA A CY
ORUGGSS
23, Dam Street. COLOMBO-12.
68

Page 181
அடிகளார் தமது இளைய தங்ை அம்மாள் - பூபாலபிள்ளை அவர்களு
ஒருபக்கத்
அடிகளார் பிறந்த ஊராகிய கா ழாக நிறுவப்பட்டிருக்கும் வி
 
 
 

கயார், திருமதி - மரகதவல்லி ருக்கு எழுதிய தபாலட்டையின் தோற்றம்.
ரைதீவில் அவர் ஞாபகார் புலானந்த மத்திய நூலகம் :

Page 182
உங்களுக்குத்
உத்தரவாதமுள்ள
நம்பிக்கை
புஷ்பா நை
- பஸார் வீதி -
குறுகிய காலத்துள் மக்களின் காரைதீவு மக்கள் கடையே !
கூ, மொ. ஸ்தாபனப் பொருட் சாமான்களும் மலிவான விலையி
காரைதீவு முன்னேற்றவாதிகள மக்சன் கடையே !
ஒரு முறை விஜயம் செய்து
-: LDóó6
1 to
காரை தீ

தேவையான
தங்க நகைகளுக்கு யான இடம்
p5LDIT6fleods:
மட்டக்களப்பு
நன் மதிப்பைப் பெற்ற ஸ்தாபனம்,
களும், மற்றும் மாளிகை சாய்ப்புச் ற் பெற மக்கள் கடையை நாடுங்கள் !
ரின் ஆதரவைப் பெற்றது
பாருங்கள உண்மை விளங்கும்
1 666DL -
குறி ச் சி வு - (கி. மா.)

Page 183
JIIDEshl I
Ayasey. வித்துவான், பண்டித - வி சி.
இயல், இசை, நாடகம் என்ற*மூன்று பிரிவுகளாக முன்னுேரால் வளர்க்கப் பெற்று வந்த ஒரு புண்பட்ட மொழி நமது தமிழ். அக்காலத்தில் முத்தமிழ் என்னும் பெயரையும், இம்மொழி பெற் றுள்ளது. இ லக் க ண இலக்கியங்களைப் போலவே இசைக் கலையும், நாடகக் கலை யும் தமிழ்மொழி வளர்ச்சிக்கு இன்றி யமையாதனவாக விளங்கின. எனினும், பழங்காலத்தில் இக்கலைகள் அடைந் திருந்த பெருஞ்சிறப்பை நாம் முற்றும் அறிந்து பயனுற முடியாதவாறு கால வெள்ளமும், கடல்கோளும் செய்த இடை யீடு பெரிதாயிற்று. தமிழ் வளர்த்த சான்றேர் காலத்திருந்த சிறந்த இசை, நாடகத் தமிழ் நூல்கள் எனக் கூறப்படும் பெருநாரை, பெருங்குருகு, இசைநுணுக் கம், பஞ்சபாரதீயம், முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றியம் என்பன இன்று நமக்குக் கிடைத்தில். ஆயினும் இந்நூல் கள் எழுந்த காலத்தும், பின்னரும், இக் கலைகள் இருந்த வ்ரலாற்றைச் சிலப்பதி கார உரையிலும், பிற மேற்கோள்களி லும் இருந்து எடுத்து விளக்கப் பிற்கால அறிஞர்கள் முற்பட்டிருக்கிருர்கள். அவர் களுட் தலைசிறந்தோராகக் கொள்ளத் தக்கார் ஈழத்துப் பல்கலைமன்றத் தமிழ்ப் பேராசானக இருந்து அண்மையில் விண் ணுலகு புகுந்த முத்தமிழ்முனிவர் விபு லானந்தராவர். அவர்கள் யாத்த மதங்க சூளாமணி, நடராசர்திருவடிவம் ஆகியநாடி கத் தமிழ் நூல்களும், யாழ்நூல் என்னும் இசைத் தமிழ் நூலும் தமிழ் உலகுக்குச் சிறந்த பெருங் கொடைகளாக மிளிர்வன.
இவற்றுள் இசைக் கடற்பரப்பினை அளந்து காட்டும் நுண் கருவி போன்ற
l

杰、中
ாழ்நூலாசிரியரும்
கந்தையா B, O, L. அவர்கள் Yeye,
யாழ்நூல் வழியாக இப்பெரியார் தமி ழுக்குச் செய்துள்ள தொண்டு மிகப் பெரி தெனலாம். உண்மையாக வளர்க்கப் பெற்ற நம் தமிழ்க் கழஞ்சியத்தில் இருந்து மறைந்து போன 'நடுநாயகத்தை' இசைத் தமிழ்ச் செல்வத்தை இந் நூல் இன்று நமக்கு ஒரளவு மீட்டுத் தந்திருக் கின்றது. இதனை உருப்படுத்தித்தருவதில் அடிகள் செய்த ஆராய்ச்சிகளும் அடைந்த அனுபவங்களும் மிகப்பல. அவருடைய ஆராய்ச்சி சிலப்பதிகாரத்து அரங்கேற்று காதையினை நிலைக்களஞகக் கொண்டு தொடங்குகிறது. அனுபவம், ஈழநாட்டு மட்டக்களப்பு வாவியில் எழும் இன்னெலி முதலாகத் தொடங்கிறது. காற்றினும் காவினும் யாற்றினும் எங்கணும் இன்னி சை கேட்டு மகிழ்ந்து இசைவளர்த்த தமிழ் மக்களின் பண்டைச் சிறப்புக்களை அடி கள் தாம் கேட்டனுபவித்த ' விளங்கும் மட்டுநீர்நிலையுள் எழுந்த ஒரு நாதத்தில்* இருந்து தொடங்கி ஆராயப்புகுந்தார் கள். இந்த அனுபவம் பழுத்த கனியே 'நீரரமகளிர் இன்னிசைப்பாடல்" எனும் உரைத் தொடராக விக்கிரம ஆண்டு (1940) கார்த்திகைத் திங்களிலே தமிழ்ப் பொழிலில் (துணர்-16 மலர்-8) வெளிவர லாயிற்று.
சுவாமிகள் மட்டக்களப்பிற் சிவா ன ந் த வி த்தியாலயத்தே தங்கியிருந்த காலத்து அண்மையில் உள்ள வாவியில் எழும் இன் ஞெலியைக் கேட்கும் வாய்ப் பினைப் பன்முறை பெற்றுள்ளார்கள். இந்தியாவில் இருந்து, இராமகிருஷ்ண மடத்துச் சாதுக்கள் அடிக்கடி வித்தியா லயத்துக்கு வருவது வழக்கம். வருவோர்
71

Page 184
பாடும்மீன் இசை (ஊரி-Singing fish) என்று கூறப்படும் இசையினக் கேட்க விரும்புவர். சுவாமிகள் அவர்களை அழைத்துச் சென்று விளக்கம் செய்வார் கள். ஒரு முறை வங்காளத்தில் இருந்து இசை வல்லுநரான சாது ஒருவர் வந்தி ருந்தார். அன்று இளவேனிற் பூரணை நாள். அந்தச் சாதுவுடன் சுவாமிகளும் தோணி ஏறி இசை பருகச் சென்றனர். அவ்வாறு சென்று வந்த நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு நீரரமகளி ரைப் பற்றிய அவருடைய பாடல் எழு வதாயிற்று.
சில நாட்களின் முன்னர் வெளிவந்த விபுலானந்தர் நினைவுமலர் ஒன்றில் ‘'நீரரமகளிர்' எனும் தலைப்புடன் ஒரு கட்டுரையும் இடம் பெற்றிருந்தது. அக் கட்டுரை ஆசிரியர் ஒரு தமிழ் அறிஞர். அக்கட்டுரையிலே சுவாமிகளுடைய பாட லைப்பற்றி அவர் குறிப்பிட்டிருக்கும் பகு தியினை இங்கு நாம் ஆராய்ச்சிக்கு எடுத் துக் கொள்ளுதல் அவசியமாகின்றது.
அப்பகுதி:-
'ஈழநாட்டிலே பண்டைத் தமிழ்க் குடியேற்றப் பட்டினமாகிய மட்டக் களப்பிலே அழகிய நீர்நிலையங்கள் உண்டு. அவற்றில் ஒன்று புளியந் தீவுக்கும் கல்லடிக்கும் இடையில் இருப்பது. இங்கே இளவேனிற் காலத் தில், முழுமதி நாளில் படகில் ஏறிச் சென்ழுல் மிகவும் மனுேரம்மியமான இன்னிசையைக் கேட்கலாம். அவ்வி சையைப் பற்றிப் பல கதைகள் உண்டு. மேல் நாட்டார்கள் அவ் விசை ஒருவகை மீனினத்தால் எழுப் பப்படுகின்றது என்பர். ஆனல் மீன் பாடுவது இல்லை என்று அடிகள் குறித்துள்ளார்கள். இவ்விசை நீரர ம க ளி ர்களாலே பாடப்படுகிறது என்றே அடிகள் வெளியிட்டுள்ளார் கள். இவ்விசையைக் குறித்து ஒரு தமிழ்க் கவிஞர் பாடியுள்ள ஒ(

கவிதையை "யாழ்நூலில்" அடிக ளார் வெளியிட்டுள்ளார்கள். அதில் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக் காட்டுவோம்:
நீல வானிலே நிலவு வீசவே மாலை வேளையே மலைவு தீருவோம் சால நாடியே சலதி நீருளே பாலை பாடியே பலரொ டாடுவோம்; நிலவு வீசவே மலைவு தீருவோம் சலதி நீருளே பலரொ டாடுவோம் நிசரி காகமா மபத நீநிசா சரிக மாமபா பததி சாசரீ'
இதைப் பாடிய கவிஞரின் மன எழுச்சி யைப் பற்றி இக்கவிதையே காட்டுகிற ல்லவா? " என்பது நமக்கு வேண்டிய பகுதியாகும். குறித்த கட்டுரையின் இப் பகுதியிற் சில பொருந்தாமை உள்ளன அவற்றுள் முதன்மையானது விபுலானந்த அடிகள் மற்ருெரு தமிழ்க் கவிஞருடைய இப்பாடலைத் தாம் "யாழ்நூலில்" வெளி யிட்டுள்ளார்கள் என்பதாகும்.
அடிகளார் 'தமிழ்ப் பொழிலில்’ வெளியிட்ட 'நீரரமகளிர் இன்னிசைப் பாடல்’ என்ற தமது கட்டுரையிலி ருந்து, இசை யாராய்ச்சிக்கவசியமான பகு தியினை யாழ்நூற் பாயிரவியலுள்ளும் எடுத்தாண்டார்கள். கட்டுரையின் முதற் பகுதி ஈழநாட்டையும், மட்டக்களப்பை யும் பற்றி ஆராய்ச்சியுடன் விளக்குவது. கட்டுரையில் நீரரமகளிரைப் பற்றியுள்ள பாடலானது சுவாமிகளாலேயன்றி, இன் னெருவராற்புனையப் பெற்றதன்று என் பதை நாம் உணருதல் வேண்டும். பாடற் ருெடக்கத்தின் முன்னர் யாழ்நூலில் அடிகள் கூறும் வசனப்பகுதி, Litt - Gv வே ருெ ருவ ரு டைய து என்ற விளக் கத்தை மேற்குறித்த கட்டுரையாளர்க் குக் கொடுத்திருத்தல் கூடும். அடிகள் கூறும் அப்பகுயை இங்குந்தந்து உண்
த மையை அறிவோம்,
应72

Page 185
"இலங்கைக்கு வரும் மேனுட்டார் இவ்விசையைச் செவிமடுப்பதற்காக மட்டக்களப்புக்கு வருவதுண்டு. இவ் விசை நீரினுள்ளிருந்து எழுவதாக லின் நீர்வாழ் செந்துவின் ஒலியாதல் வேண்டும் என எண்ணிப் போலும் அந்நிய நாட்டார் இதனைப்பாடும் Lổaót (Singing fish) g) SOM SF GT Göt பர். மீன்கள் நீரினுட்குதித்து ஆடுத லை க் கண் டோ மே யன்றி அவை மகிழ்ச்சியாற் பாடுதலை யாண்டும் கேட்டிலம் ஆதலின் அந்நிய நாட் டாரது உரையினே யாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். கலைவல்லார் காணுத உண்மைகள் சில கவிஞரது உள்ளத்து உதிப்பனவாதலின் இவ்வற் புத கீதவொலியைக் குறித்துத் தமிழ்ப் புலவர் ஒருவர் எழுதியசெய்யுள் ஒன் றினை ஈண்டு தருகிருேம். அறிஞர் உவந்தேற்று அருள்புரிவாராக. கவி ஞர்க்கு இயல்பாக அமைந்த புனைந் துரையெனச் சொல்லினும் இழுக் காது’ என்பது நமக்கு வேண்டும் அப்பகுதியாகும்.
பழந் தமிழ்ப் பண்பாடு கனிந்த அடிக ளாருடைய உள்ளம், செய்யுள் தமதே யென்று வெளியாகக் கூற மறுத்தமை யாற் போலும் தமிழ்ப்புலவரொருவர் எழுதிய செய்யுள் என்று குறிப்பாய்ப் காட்டினர் ஆயினும் 'அறிஞர் உவந்தேற்று அருள் புரி வாராக" என்னும் அவையடக்க மொழி யிலும், "கவிகற்பனையெனக் கொள்ளி னும் இழுக்காகாது' என இலேசாகக் கூறு வதினுலும், செய்யுள் அடிகளாருடைதே யென்பது தெளிவுபடுகின்றது. பாடல் முழுவதையும் இனி இங்கு கவனித்தல் நன்று;
'தண்ணளிசெங் கோலாய்த் தனியறமே சக்கரமாய் மண்முழுதும் ஆண்டபுகழ் வாமன்
a 260Tuscul என்றும் அழியா திலங்கும்
சமனுெளியும்

73
கன்று குணிலாக் கனியுதிர்த்த
மாயவற்கு மூவடிமண் ணிந்தளித்து மூவாப்
புகழ்படைத்த மாவலியின் பேரால் வயங்கு மணிநதியும் காவும் பொழிலும் கழிமுகமும்
புள்ளனிந்த ஏரியும் மல்கி இரத்தினத் தீவமென ஆரியர் போற்றும் அணிசால்
இலங்கையிலே சீரார் குணதிசையைச் சேர்ந்து
வளர்புகழும் ஏராலயன்ற செந்நெலின் சுவைத்தீங்
கன்னலொடு தெங்கி னிளநீரும் தீம்பலவின்
அள்ளமிர்தும் எங்கும் குறையா இயலுடைய நன்னூடு மட்டக் களப்பென்னும் மாநாடந்
நாட்டினிடைப் பட்டினப் பாங்கர்ப் பரந்ததோ
ஞணமுகமாய் ஐங்கரன் கோயில் அமிர்த
கழிக்கணித்தாய்ப்
பொங்குகழி யுட்புகும் நீர்நிலை யொன்று, நீர்நிலையி னுள்ளே நிகழ்ந்த
அதிசயத்தைப் பாரறியக் கூறும் பனுவல் இதுவாகும்:
மாசகன்ற மணிவிசும்பில் வயங்கு
நிறைமதியம் மலர்க்கிரண ஒளிபரப்ப வளரு மிளவேனில் வீசுதென்ற லொடுங்கூடி விளையாடல்
கண்டு விண்ணகத்தார் மண்ணகத்தில் விழைவு கொள்ளும்யாமம். அஞ்சிறைய புள்ளொலியும் ஆன்கன்றின் கழுத்தில் அணிமணியின் இன்னுெலியும் அடங்கிய பின்நகரார்

Page 186
பஞ்சியைந்த அணைசேரும் இடையாமப் பொழுதில் பாணணுெடும் தோணிமிசைப் படர்ந்தா ணுேர்புலவன்;
தேனிலவு மலர்ப்பொழிலிற் சிறைவண்டு துயிலச்
செழுந்தரங்கத் தீம்புனலுள்
நந்தினங்கள் துயில மீனலவன் செலவின்றி வெண்ணிலவிற் துயில
விளங்க மட்டு நீர்நிலையு ளெழுந்த
தொரு நாதம்;
நீலவானிலே நிலவு வீசவே மாலை வேளையே மலைவு தீருவோம் சால நடியே சல தி நீருளே பாலை பாடியே பலரோ டாடுவோம்; நிலவு வீசவே மலைவு தீருவோம் சலதி நீருளே பலரொ டாடுவோம்;
நிசரி காகமா-மபத நீநிசா சரிக மாமபா-பதநி சாசரி ரிகம பாபதா-தநிச ரீரிகா கமப தாதநீ-நிசரி காகமா.
என்ன எழுந்த அந்த இன்னிசைத்தீம் பாடலினக் கன்னலெனக் கேட்டுக் களித்த
புலவனும்தன் அன்பன் முகநோக்கி ஆகா, இவ்
வற்புதத்தை என்னென் றுரைப்பேன் இசைநூற்
பொருளுணர்ந்தேன்; ஐந்தாம் நரம்பின் அமைதியினை
யானறிந்தேன் காந்தாரத் தைந்தாய்க் கனிந்த
நிஷாதமெழும் செய்ய நிஷாதச் செழுஞ்சுரத்தின்
பஞ்சமமே வையம் புகழுகின்ற மத்திமமாம்
மத்திமத்திற்கு அஞ்சாஞ் சுரமாம் அணிசட்ஜம்
சட்ஜத்தின்
17

பஞ்சமே பஞ்சமமாம் பன்னு ரிஷபமதற்கு அஞ்சாஞ் சுரமாய் அடையும் அணிரிஷபத் தெஞ்சாத பஞ்சமமாய் எய்திநிற்கும்
தைவதமே தைவதத்திற் கைந்தாய்த் தனித்தகாந்
தாரமெழும் இவ்வகையே ஏழாகி இன்னிசையாழ்
தீங்குழலில் நாதமாய்த் தோன்றி நவைதீர்
அமிழ்தனைய கீதமாய் மேவும் கிளையாய்ப் பகைநட்பாய் நின்ற முறையை நினையின் இவை
என்ற பொழுதில் எழுவர் மடநல்லார் நீருளிருந்தெழுந்து நின்றர் அரமகளிர்; ஆதலினுல் மூப்பறியார் அந்தீங்
குழலொலியும் ஒதிய யாழின் ஒலியுமென மொழிவார் பைம்புனலின் மேற்படர்ந்த பாசிநிகர்
கூந்தலார் அம்பொன்னின் மேனி அரையின்கீழ்
மீன்வடிவம் செங்கமலம் போற்கரங்கள் திங்கள்
மதிமுகத்திற்
பொங்கிய புன்முறுவல் பூத்தார்
புலமையார்
கவிமுகத்தை நோக்கிக் கனிந்துரைப்பார் uur geëm Gu
புவியிலெனத் தாரமென்பார்
புதல்வியிவள் பேருழையே உழையின் மகள்குரற்பேருற்றள்
இளிதநயை பிழையில் இளிபாற் பிறந்தாள் பேர்
துத்தமே துத்தம் பயந்தகதை விளரிப்பேர்
6tly sit உய்த்த விளரிக் குறுதநயை
கைக்கிளையே
பொன்னின் கபாட புரத்துற்ைவேiம்
மாவலிநீர்

Page 187
தன்னிற் படிந்து சமனுெலியைக்
கும்பிடுவோம் ஆடுவோம் பாடுவோம் ஆராத காதலினுல்
பாடுவோம் பின்னர் மகிழ்வோம்
நகைபுரிவோம் அச்ச முறுவோம் அடையாதார்
தங்களையும் இச்சை யறவே இழித்துரைக்கும்
நீர்மையேம் உருத்தெழுந்து கோபிப்போம் உண்மை
யுரைப்போம் அருத்தியொடு வீரம் அறைவோம்
வியப்புறுவோம் திங்கள் நிறைநாளிற் சேர்வோமிந்
நீர்நிலையைக்
கங்குல் கழியுமுன்னே கார்படிந்த
மைக்கடலைச்
சென்றுயாஞ் சேர்வோமெஞ் செய்கை
யிதுவென்றர் ஒன்றக நீருள் ஒளிந்தார்
தமிழ்ப்புலவ? சிந்தையை அன்னுர்பாற் சேர்த்தி
மனைபுகுந்தான் வந்த இசையின் வரன்முறையு
மீங்கிதுவே.
(யாழ்நூல்-பாயிரவியல்)
பாட்டின் இடையே "பாணைெடும் தோணிமிசைப் படர்ந்தானேர் புல வன்' என்று அடிகள் குறிப்பிடுவது, மேலே நாம் கூறிய வங்கத்துச் சாதுவை பும் தன்னை யுமே யாகும் . இது யானும் உடனுறைந்து அறிந்த உண்மை.
மேலும் இவ்விசை நீரரமகளிரா லேயே பாடப்படுகிறது என்று அடிகள் கருதியதாக நாம் கொள்வதும் தவரு கும். உண்மையாக மீன்கள் பாடுவதில்லை யென, List Gib Li Git (Singing fish) at 657 sp மேனுட்டார் கூற்றை மறுத்துவிட்டுக் கற்பனைக் கண் கள 7 ல் , அதை நோக்கி, ஏழுஇசைப் பிறப்பினையும், எழுவர் அர ம களிராகப் புனைந்து கூறிஞர்கள். இசைக்கு
17

இயல்பான மென்மை, அழகு, இன்பம் என்பவற்றை அர மகளிர் தம் தன்மை சளாகவும், சேர்ந்துவரும் ஒன்பது க ைவ களையும் அவர்தம் குணங்களாகவும் வகுத் தமைத்து அடிகள் தமது கற்பனையை மிகுதியும் நயம் பெருகச் செய்துள்ளார் கள். யாழ்நூலுள், நீரரமகளிருடைய இன்னிசை பற்றித்தாம் எழுதிய செய்யு ளைத் தந்து அதன் முடிவிலே கூறும் வச னப் பகுதியால் மட்டு நீர்நிலையுளிருந் தெழும் இவ்வின்னிசையின் உண்மைக் காரணத்தையும் ஒரு வாறு தெளிவுபடுத் தியுள்ளனர். அவ்வுரைப்பகுதியை இங்கு எடுத்துக் காண்பது பயன்தருவதாகும்.
'நீரர மகளிர் தோன்றியது கவி கற் பனையாமெனக் கொள்ளுமிடத்து இசைத் தோற்றத்திற்குப் பிறிதோர் காரணம் காட்டல் வேண்டும் மணி, கடல், யானை, குழல், மேகம், வண்டு, தும்பி, சங்கு, பேரிகை, யாழ் எனக் கூறிய பத்துவகை நாதங்களுள்ளே சங்கமானது முரற்சி, முழக்கம் என இரு வகைப்படும் என்று அறிஞர் கூறுவர். இம்முரற்சியானது சங்கினது வளர்ச்சிக்கேற்ப நாதம் வேறு பட்டுத்தோன்றும். மட்டக்களப்பு வாவி கடலோடு கலப்பதாகலின் ஒரு வகைச் சங்கு வாழ்தற்கிடமாயிற்று. அறிவிற் சிறி யவும், பெரியவும் சங்குகள் இடை யிட்டு முரல்வதிலே ஏற்படும் ஓசையின் சேர்க்கை இசைத்தன்மை பெற்றுத் தோன்றுகிறது. அஃதெவ் வாழுயினும் கவிதையுட் காணப்பட்ட நீரரமகளிரது கிளையிற் பிறப்புமுறை இசைமரபிற்கு ஒத்ததேயாம்' என்பது அடிகளார்கூற்று
இலங்கையின் ஏனைய பகுயினரும், மற்றும் வெளிநாட்டாரும் இதனைப்பா டும் மீன் இசையென்றழைத்தாலும், மட்டக்களப்பு நாட்டில் இதனை 'ஊரி பாடுதல்’ என்றே சொல்கின்றர்கள். ஊரிஎன்பது அடிகள் மேற்குறிப்பிட்ட படி சங்கினத்தைச் சேர்ந்ததொன்று தோ ற்ற த் தி லும் சங்கைப்போன்று, ஆனல் சற்று மெலிந்து நீண்டதாக இருப்பது. சிறியவும் பெரியவுமான

Page 188
ஊரிபலவற்றைக் கோடை காலங்களில் வாவிக்கரை யெங்கும் காணலாம் மிகச் சிறிய ஊரி, கால் அங்குல நீளமுடைய தாக இருக்கும். பெரியதின் நீளம் பெரும் பாலும் மூன்று அங்குலத்துக்கு மேல் இல்லையெனலாம். இவை வாவியினடியிற் காணப்படும் பாறைகளிற் படிந்து கிடப் பன வென்றும், நீர் கலக்கமற்று வான மும் களங்க மற்றுள்ள காலமாகிய சித் திரை, வைகாசி, ஆணி, ஆடி (பெரும் பாலும் வைகாசி, ஆணி) மாதங்களில் பூரணை நிலா நாட்களில் நீரினடியிலி ருந்து ஒசையிடுகின்றன வென்றும் இப் பகுதியில் உள்ள அனுபவம் வாய்ந்த மீன் பிடிகாரர் கூறுகின்றனர்.
நீருள்வாழ் செந்துவின் ஒலியாதலால், அதிகம் ஆராய்ச்சியின்றி மேனுட்டார் இதனை மீனெனக் கருதினர் என்றே அடி கள் அன்னர் கூற்றை ஏற்க முற்ருக மறுக்கின்றனர் எனலாம். இவ்வூரியிசை பாடல்களாக வன்றித் தனித்தனிச்சுரங் களாகவே கேட்கப்படுகின்றது. பல்வேறு தனி ஓசை களாக இவ்வொலி கேட்கப் பெற்ற போதிலும் ஊரிகளின் முயற் சியில் ஒர் இனிய பொருத் தம் இருப்பதை இசையறிவாளர் காணலாம் அடுத் தடுத்துக் கேட்கப்படும் சுரங்கள் தொடர்ந்து ஒன்றுக்கொன்று பொருந்த இசைப்பனவாகவே இருக்கின்றன. மிக அநேகமான சுர வொலிகள் கேட்கப் படும்போது ஒன்றேனும் அவச் சுரம் படாமை அதிசயிக்கத் தக்க வொன்ரு கும் எடுத்தும், படுத்தும், நலிந்தும் கேட்கட் படும் ஏழு சுரங்களையும், அடிகள் கோத்து அரமகளிர் பாடிய இன்னிசைப் பாட
லாக்கி நமக்குக் காட்டிஞர்.
நீநி-சாச-ரீ-நீல-வானி-லே நிசரி - காக-மா-நிலவு-வீசடவே மாம-பாப-தா-மாலை- வேளை- யே மபத-நீநி-சா- மலைவு-தீரு-வோம் சாச-ரீரி-கா-சால-நாடி-யே சரிக-மாம-பா-சலதி-நீரு-ளே IT LI l-ġibs Tg-- Li T 2c-Lum Lq- GBuu பதநீ-சாச-ரீ-பலரொ-டாடு-வோம்

சுரங்களுக்கேற்ப எழுதப் பெற்றுள்ள பாடற்பகுதியை ஒன்றுசேர்க்கும் போது
முன்னர் வந்த செய்யுளாதல் காணலாம்.
நிற்க, இசைப்பிறப்பு முறையை விளக் குவதாயுள்ள கடைசிப்பாகச் செய்யுளை நோக்குவோம். ‘ஐந்தாம் நரம்பின் அமைதியினை யான் அறிந்தேன்.நின்ற முறையை நினையின் இவை கிளை யாம்' என்னும் பகுதியில் அடிகள் கூறும் இசை யின் பிறப்பு வரலாற்றைச் சுரங்களின் ஒழுங்கின்படி விளக்கிக் காட்டுதும். சுரங் களினருகே இங்கு எம்மால் இடப் பெற் றுள்ள எண்களை முதலிற் கவனிக்க வேண் டும்.
ச-சட்ஜம்-4, ரி-ரிஷபம்-6, க-காந்தாரம்-1, ம-மத்திமம்-3, ப-பஞ்சமம்-5, த-தைவதம்-7, நி-நிஷாதம்-2,
இது சுர ஒழுங்கு.
*" காந்தாரத் தைந்தாய்க் கனிந்த நி ஷா த மெ ழு ம் ' என்ற அடியின் பொருள்:- காந்தாரம் என்னும் கர்த் துக்கு நிஷாதம் என்னும் சுரம் ஐந்தாம் சுரம் (நரம்பு) ஆகும் என்பதாகும். இசைப் பிறப்பு முறைப்படி காந்தாரமே 1ம் சுரம் ஆகிறது. காந்தாரத்திலிருந்து முறையே ஐந்தாம் சுரங்களை எண்ணிக் கிளை முறை காணல் வேண்டும். எனவே 2ம் சுரம் நிஷாதமாகும். இப்படியே மற் றைய அடிகளுக்கும் பொருள் கொண் டால் மேலே போட்டுக் காட்டப்பட்ட எண்களின் ஒழுங்குப்படி கர்ந்தாரம், நிஷாதம், மத்திமம், பஞ்சமம், ரிஷபம், தைவதம் என்ற முறையில் சுரங்கள் அமைவதைக் காணலாம். 'சட்ஜத்தின் பஞ்சமே பஞ்சமமாம்" என்னும் தொட ருக்கு சட்ஜம் எனும் நரம்பின் ஐந்தாம்
76

Page 189
தரம்பே பஞ்சமம் எனும் நரம்பு என்று பொருள். இசைநரம்பு ஒவ்வொன்றுக் கும் அதன் ஐந்தாம் நரம்பு கிளை நரம் பாகும் என்பது பண்டைய இசை நூன் முடிபு. கிளை, இனம், உறவு, சந்ததி என் பன ஒரு பொருட் சொற்கள். இதன்படி நோக்கினல் இங்குப்பின்னர்க் கண்ட ஒழுங்கு கிளையொழுங்காதல் புலனகும். இசை ஒன்றிலிருந்து ஒன்று கிளைத்து வந் தது என்றும், அவ்வாறு கிளைத்த ஒழுங்கே ସ୍ଥିଣ୍ଡା என்றும் கூறுவதே “நின்றமுறையை நினையின் இவை கிளையாம்' எனும் அடிப் பொருளாகும்.
முந்தையோர் ஏழு இசைகள் எனக் கொண்டதை பிற்காலத்தினர் ஏழு சுரங் கள் என்று அமைத்தார்கள். சுரங்கள் பின்வருமாறு இசைப் பெயருறுவன;-
இசைப்பிறப்பு முறைப்படி;- 1. க-காந்தாரம்-தாரம்
நி-நிஷாதம்-உழை ம-மத்திமம்-குரல் ச-சட்ஜம்-இளி ப-பஞ்சமம்-துத்தம் 6. ரி-ரிஷபம்-விளரி 7 த-தைவதம்-கைக்கிளை
சிலப்பதிகாரத்துள் இசை பற்றிவரும் பகுதிகளுளெல்லாம்.இசைப்பிறப்பு முறை ங்குக் கண்ட தாரம், உழை, குரல், இளி, துத் தம், விளரி, கைக்கிளை என்னும் ஒழுங்கின்படியே காட்டப் பெற்றுள்ளது. இதனயே, ஏழுசையாகிய எழுவர ரமக ளிரும் கூறியதாக
:
"புவியி லெனத் தாரமென்பார்
புதல்வியிவள் பேருழையே
8 s ss 8 s . . . . . . . . . . is a a & so e as as a se & e
உய்த்த விளரிக் குறுத நயை
கைக்கிளையே'
என்னும் அடிகளில் யாழ்நூற் புலவர் கூறியுள்ளார். மேலே காட்டிய விளக் கத்தை அறிந்துகொண்டால், பாடல் முழுவதும் தெள்ளிதிற் பொருள் புலப் பட்டு நிற்பது காணலாம்.
17

இசைகளுடன் பொருந்திச் சுவைக ளொன்பதும் வருமாறு யாழ்நூலுள் நன்கு விளக்கப் பெற்றுள்ளது. கலிப்பாவாலான மேற்போந்த இச்செய்யுளுள், தரவிலும் தாழிசைகளிலும் வந்துள்ள வர்ணனை களும் அவற்றுக்காக அடிகளார் எடுத் தாண்ட செஞ்சொற்களும் மிக இனிமை பயந்து அவருடைய கவிதா சக்தியின் பெரு மையை நமக்குக் காட்டுகின்றன. மட்டக் களப்பின் ஊரிப்பாடலை ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கானேர் கேட்டுச் செல்லு கின்றனர். 'இவ்விசையில் என்ன சிறப்பு உளது, இதற்கேன் இவ்வளவு முதன்மை கொடுத்தல் வேண்டும்' என்று பேசிச் செல்வோரு முளர். ஆனல் அடிகளா ருக்கோ தம்முடைய இசைநூற் புலமை யாலும், நுண் கணிதப் பேரறிவாலும் தமிழர் தவப் பயனலும் இவ்விசை பெரிய கிளர்ச்சியைச் செய்து அரியதோர் இசை யாராய்ச்சியினை யைச் செய்யத்தூண்டுவ தாயிற்று. உயிரற்றுக்கிடக்கும் சிறுகற் துண்டுகள் கூடக் கவிஞனுடனும் ஒவியக் காரனுடனும் உரையாடுகின்றன என்றல் அடிகளுடன் இந்த ஊரியிசை உருப்பெற் றுப் பேசியதில் என்ன வியப்புளது!
இவ்வாறு யாழ் நூற் பிறப்பின் அடிப் படையாயிருந்த ஊரியிசை உலகப்பேரதி சயங்களுள் ஒன்ருக இடம் பெற்றிருக்கின் றது. பெரும்பாலும் இலங்கையிலுள்ள மட்டக்களப்பு வாவியிலும் அமெரிக்கா விலுள்ள கலிபோர்ணியாக் கடற்கரை யிலும் மட்டுமே இவ்விசை கேட்கப்படு கின்றதென்பர். இவ்வருமைப் பாட் டினல் ஈழத்திற்கு வரும் அயல்நாட்டிவ ரெல்லோரும் இவ்வொலியைக் கேட்கப் பெறுதல் பெரும்பேறென்று கருதுவர். மட்டக்களப்பு மண்ணகத்தை அழகு செய் யும் வாவியும் இதனுல் உலகோர் மனத் திடை உயர்ந்த மதிப்பினைப் பெறுவதா யிற்று. நீருள் இருந்தெழும் இன்னெலி யாதலின், இது மீனினத்திஞலேயே எழுப் பப் படுகின்றதென்று துணிந்து போலும் ஆங்கிலேயர் இந்த இன்னெலியினைப் List Gub LB Git (Singing Fish) at air parti,
7

Page 190
இப்பெயர் பொருத்தமற்றதாகுமென்
மறுத்த யாழ் நூல் ஆசிரியரது கருத்திை மேலே காட்டினுேம்.
வானம் களங்கமற்றிலங்கும் வைகாசி ஆனிமாத நிறைமதி நாட்களிலே உரு கின வெள்ளியைவார்த்தாலென்ன விள கும் மட்டக்களப்பு வாவியின் நீர்ப்பரப் இந்த இன்னெலியால் நிறைந்திருக்கும் அடிகளார் தம் பாடலிற் குறிப்பிட்டது போன்று விண்ணுலகினரும் மண்ணுலகத் திற்கு வரவிழைவு கொள்ளத்தக்க பேர ழகு வாய்ந்த வெள்ளி நிலவின் குளிப்ட மட்டக்களப்பு வாவியை மட்டுமன்றி அதனைச் சூழ்ந்து கிடக்கும் நிலப்பரட் பினையும் அழகு செய்து நிற்கும். அவ்வின்ட வேளை யி ல் மீன்பாடுதலைக் கே ட் ச விரும்புவோர் புளியந்தீவுக்கும் கல்லடி என்னும் ஊருக்கும் இடையிலுள்ள வாவிப்பகுதிக்குத் தோணியிலேறிச் செல் லுதல் வழக்கம், கல்லடி என்ற பெய ருக்குக் காரணமாகி வாவியுட் பரந்து, கிடக்கும் ** யானைக்கல்லினையண்டி இந்த இன்னெலி பிறக்கக் கேட்கலாம். நீண்ட ஊன்றுகோல் ஒன்றன ஆழமான நீருள் நட்டு அதனருகில் தோணியுள் நின்று செவி கொடுக்கும் போது குறித்த இசைக் கச்சேரியை நாம் நன்கு அனுபவித்தல் கூடும். இவ்வின்னிசையின் சுவைதேர்ந் தோர் ஈடெதுவும் காணுத இன்பநிலை யின. இதற்கு உவமை காட்டுவர். இசை உணர்ச்சியின் மணமே அறியாதோர் இவ்வொலியினை வெறுத்துக் கூறு தலையும் நாம் கேட்டல் கூடும். இசை உணராத இவர்களது துளைச் செவிகளை இதற்கா க்க் குறை கூறுவதற் பயனென்ன இருக் கின்றது!
@fడిr நரம்புகளைத் தனித்தனி நெருடி விட்டாலொத்த ஒலிக்குறிப்புக் களும் , குழ லின் மெ ல் லெ ரா லி போன்ற கீ ற் ருெ லி க ளு ம், மெ ன் பட்டுத் தாளினை வா யி ல்  ைவ த் து ஊதுதலாற் பிறக்கும் இனிய ஓசைக் கூறு களை ஒத்தனவும், ஆர்மோனியத்தின்
j

அடிக்கட்டைகளை விட்டுவிட்டு நசித்த லால் எழுவதுபோன்ற எடுத்தல் ஒலிக் கூறுகளும் கலந்து கேட்கும் ஊரி (பாடும் மீன்) களது இசைக் கச்சேரியின் இன்பமா னது, இசை இன்பம் நுகர்ந்த செவிகளை யுடையாரை மெய்மறக்கச் செய்து விடு கிறது. வாவிக்கரையோரத்திற் கிடக்கும் தவளைகளின் ஒலிகளிலே தம்மை மறப் பார் இவ்வின் பத்தினை அறியாராவர்.
நீரிலெழும் இந்த இசைப்பிறப்பினுக் குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின் றன. தந்திக்கம்பிகளூடே செல்லும் காற் ருே சையின் எதிரொலிதான் நீருள் இருந்து இவ்வாறு கேட்கப்படுகிறதென்றும் கூறும் நூதன ஆராய்ச்சியாளர் 'பாடும் மீன்' என்று கொள்ளத்தக்க ஒன்றேயில்லை யென்கின்றனர். ஆனல் இத்தகையோர் கூற்றுக்கு விஞ்ஞானக் கலை வளர்ச்சி 'அப் படியொன்று உண்டு என்று' திடமாகப் பதில் தந்துவிட்டது
மட்டக களப்பில் உள்ள அர்ச் மைக் கேல் கல்லூரியைச் சேர்ந்த அமெரிக்க யேசுசபைத் துறவிகளான "லாங்' அடி களாரும், *மொருன்’ அடிகளாரும் வாவியின் மேல் உள்ள கல்லடிப் பாலத் தின் நடுப்பாகத்திலிருந்து நீருள் எட்டடி ஆழ்த்திய ஒலிபெருக்கி ஒன்றினல் பாடும் மீனின் இன்னெலியை- மட்டக்களப்புத் தமிழகத்தின் மங்காத புகழொழியைவெளிக் கொணர்ந்து எட்டு நிமிட நேரம் இசைத்தட்டுக்களிற் பதிவு செய்துகொண் டார்கள். இவ்வொலியைக் கேட் போர் இது தவளையினதா, தந்திக்கம்பிகளின் எதிரொலியா, அன்றிப்பாடும் மீன் என்று கொள்ளத்தக்க ஒன்றினது ஒலிதான என்பதை இலகுவில் அறிந்து கொள்ளு வர். இந்த அற்புத சாதஃனயின்மூலம் அந்த அமெரிக் கதுறவிகள் இருவரும் மட் டக் களப்பு நாட்டுக்குச் செய்த தொண்டு பெரும் பயனுடையதாயிற்று.
அப்பெரியோர் தம் இசைத் தட்டுக ளில் அமைத்துக் கொண்ட நான்கு வேறு ஒலிகளைத் தெளிவாகக் கேட்கலாம். ஐந்
!7&

Page 191
தாம் ஒலியின் பதிவும் மெல்லியதாகக் கேட்கப்படுகின்றது. ஆரு வது ஒலியைப் பதிவு செய்ய முடியாதவாறு காற்று அதனைக் கலைத்து விட்டதென்கின்றனர். இவற்றை யடுத்த ஏழாம் ஒலியே இசை யறி புலவரை மட்டும் தேடிக் கொண்டு மெல்ல நீருள் ஒலித்துக் கொண்டிருக்கி றது. இந்த ஏழு ஒலிகளையுமே யாழ் நூல் அடிகளார் ‘அர மகளிர் எழுவர் நல் லார்' என்று கற்பனை செய்தார்கள் என்பதை நாம் அறிதல் வேண்டும்.
வேறு வேருனவையாயினும் அவச்சு ரம் படாத பெருஞ்சிறப்புடைய இவ்வொ லியைப் பிறப்பிப்பதுதான் மட்டக்களப் புத் தமிழகத்தார் கூறும் சங்கினத்தைச் சேர்ந்த ஊரி (Mollusc) என்று காட்டி னுேம். 'ஒருவகைமீனின் ஒலி இது என்று சிலர் கொள்வது முண்டு. கற்பாறைகளில் வசிக்கும் சில பிராணிகளின் கெட்டியான ஓடுகளில் நீர் உராய்ந்து செல்லுதலால் இவ்வொலி பிறப்பதென்றும் வேறு சிலர் கூறுகின்றனர். நீர்க்கரையிலுள்ள பிரா ணிகளின் ஒலி நீருட்பட்டு எதிரொலிப் பதஞல் இது பிறக்கிறதென்பர் சிலர். மேனட்டு ஆராய்ச்சியாளர் சிலரது கூற்றுக்களும் இக்கருத்துடையனவாயி ருக்கின்றன.
பிரீட்ஸ் என்பார் சில மீன்களைப் பிடித்து வெளியில் எடுக்கிறபோது, அவை வெவ் வேறுவித ஒலிகளைச் செய்யக் காண்கி ருேமாகையால் நீருள்ளும் அவை இனிய பாடல்களை எழுப்புதல் கூடும் என்கிழுர், கெளிறு, கருமுரல், பேத்தை முதலான மீனினங்கள் நீரினின்று நிலத்திற் போடப் பட்டவுடன் ஒருவகை ஒலி செய்வதை நாமும் நேரிற்கேட்டுள்ளோம். ஆயினும் அவை நீரினுள் இசைத் தல்பற்றி நம்மால் அறிந்துகொள்ளப்படவில்லை. அவுஸ்திரே லியாக் கரையில் காணப்படும் மீனினம் சிலவும் பாடுகின்றன என்று தெரிகின் றது. திமிங்கிலத்தின் இனத்தைச் சேர்ந்த 'காத்தலையன்" என்னும் பெருமீன்ஒன்று (இதனைக் 'கத் தலை’ என்றும் கூறுவர்,
7g

நீர் மட்டத்துக்குமேல் வந்து ஒரு வகை இன்னெலி செய்கிறது என அறிந்தோர் கூறுகின்றனர். இது நீங்கலாக பெளலர் என்னும் ஆராய்ச்சியாளர் ஒருவர், ஒடுள்ள பிராணிகள் நீரோட்டத்திற் செல்லும்போது இன்னெலியினைப் பிறப் பிக்கின்றன என்கிறர். ஆணுல் ஸ்டான்லி கிறீன் என்னும் ஆங்கில அறிஞர் பெளல ரது கூற்றை முற்ற க மறுக்கின்றனர். தேரில் இங்குவந்து 'பாடும் மீன்' இசை யின் ஒலிக்கூறுபாடுகளை யெல்லாம் நுணுக் கமாக ஆராய்ந்து யூதர்களின் பழமை யான ஹார்ப் (Harp) என்னும் வீணையின் இன்னெலியை ஒத்ததாய் உள்ள இவ் விசை ஊரிகளாலேயே பாடப்படுகின்றன என்று தெளிவாகிக் கூறியுள்ளார். இன் ஞருடைய கூற்றினை ஆராய்ந்த எமர்சன் டெனன்ட் என்ற அறிஞர் தாம் இலங் கையைப்பற்றி எழுதியுள்ளநூலுள்பாடும் மீனைப்பற்றியும் குறிப்பிட்டுள்ளனர். இது போன்ற ஒலி இந்தியாவின் மேற்குக் கரை யில் உள்ள பம்பாய்த் துறைமுகத்தை அண்டிய பகுதியிலும், தென்னமெரிக்கச் சில்லி மாகாணக் கடற்கரை சார்ந்த 'கல் டெற** என்னுமிடத்திலுங் கேட்கப்படு கின்றன என்று கூறி, மீன்களன்றி ஊரி Molluscs) களே இசைபாடி மட்டக்களப் GosoT புகழ் உறுத்துகின்றன என்று அறு தியுட்டுள்ளனர். இவ்விதியை ஆதரித்து தமது கருத்தை 1826 ல் ராபர்ட் கிரான்ட் என்பவரும் எடின் பரோ கலைக் கழக விஞ்ஞான பீடத்தினர்க்கு ஒரு கட் டுரை மூலம் தெரிவித்துள்ளார்கள்.
ஆனுல் டெனன்ட் என்பவர் கருதுவது போல ஊரிகள் நீருள் பாறைக்கல்ல ருகில் மட்டும் பாடுவதாகத் தெரிய வில்லை. ஸ்ட்ான்லிகிரீன் இவ்வொலியை ஆர்ாய்வதாக மட்டக்களப்புக்கு வந்தி ருந்தபோது:இயந்திர படகொன்றில் கல் லடிப்பாலத்திற்குத் தெற்கே ஏறக்குறைய 20மைல் தூரம் வரை சென்ருர் என்றும், ஏழுமைல்களுக்கப்பால் உள்ள மண்முனை யிலும், 16மைல்களுக்கப்பால் இருக்கும் பட்டிருப்பு னும் ஊரிலே தெளிவாக

Page 192
இவ்வொலி கேட்கப்பட்டதென்றும் தமது குறிப் பில் பொறித்துள்ளார். இவ் விடங்களிலெல்லாம், பாறைகளே இல்லை என்பது கருதத் தக்கது. இன்னும் தெற்கே மண்டூருக்கு அப்பால் வாவியின் நடுவில் உள்ள கபடாதீவின் கிழக்குக்கரையிலும் இவ்வொலி நன்கு கேட்கப்படுவதை நாப் அறிகின்ருேம், ஆணி, ஆடி, மாதங்களில் வாவியின் நீர் மட்டம் வற்றுகிறபோது ஆயிரக்கணக்கான ஊரிகளை அப்பகுதிக் கரையொதுக்கிலும் காணமுடிகின்றது இவையனைத்தும், ஊரிகளே வாவியுள்ளி ருந்தெழும் இன்னெலிக்குக் காரணமா
லேடி மன்னிங் பாலம் (Lady பாலத்தின் இன்றைய தோ தான் 'பாடும் மீன்' இ.ை யாராய்ச்சியை
 

னவை என்ற முடிவினைக் காட்டப்பயன் படுவன. எனினும் ஆராய்ச்சியாளர்களது கருத்தைத் தூண்டிநிற்கும் இப்பொருள் பற்றி மேலும் ஆராய்ந்து தேறுதல் நன் ருகும்.
இவ்வாறு மட்டக்களப்புத் தமிழகத் தின் மண்டு புகழினை மேல் புல உலகிலும் எடுத்து விளக்கிநிற்கும் பெருஞ்சிறப்பால் இப் 'பாடுமீன்' ஒலியினை 'நீரரமகளிர் இன்னிசை' என்று தெய்வப்பண்பு சேர்ந்த விபுலானந்த அடிகளாரது கற்ப னை த் தி ற னை யு ம் மதிநுட்பத்தினையும் வியந்து பெருமை கொள்ளுதல் வேண்டும்
l
Manning Bridge) 6T6örg) to assis) qi ற்றம், இப்பாலத்தின் நீருள் இருந்து சயை அடிகளார் கேட்டுத்தம் இசை த் தொடங்கினுர்கள்,
Q

Page 193
சுவாமிஜியின் பிறந்த இல்லத்தின் முன்பு / குறிச்சியில் அ
சுவாமிஜியின் ‘ஈசன் உவக்கும் இன்மலர் e சுவாமியின் இல்லத்தை வளைத்து வெள்ளை
 
 

பக்கத் தோற்றம், இது காரைதீவு முதலாம் மைந்துள்ளது.
மூன்று' என்னும் கவிதைக்கு அமைவாகச் நிறமல்லிகை பூத்துக்குலுங்குகின்றன.

Page 194
sful G5If Jigst தவறவிடாதீர்கள்!
* மூன்று ஒலி பெருக்கிகள் மூலம் * கிழச்கு மாகாணத்திலே முதன் மு
உபயோகத்தைப் பெறவும். ஒளி வெள்ளத்தின் வினுேத அலங்க காட்சியைக் கண்டுகளிக்கவும். * பற்றறி ரேடியோக கள உத்தர பாவிப்பு ரேடியோக்களாக மாற் ஏற்படும் பழுதுகளைச் சிறந்த முை நீங்கள் விஜயம் செய்ய நினைவி
- ஓர் சிறந்த
மூர்த்தி ரேடியே
பிரதான வீதி
l'ith the best (
TT. M. Mohidee A
34. Main Stri Coffice : 116/9. Prince Street, Pettah CaroLOM Bo.

Шi!
இன்னிசையை அனுபவிக்கவும்.
 ைறயாக 'நாடக மைக் மிக்சர்’ செற் றின்
ா ர வேலைப்பாடுகளின் கண்கொள்ளாக்
வாதத்துடன் டிரான்சிஸ்ரர் மின்சார றுவதுடன், உங்கள் ரேடியோக்களில் றயில் திருத்திக்கொள்ளவும்
ல் வைத்துக்கொள்ள வேண்டிய
ஸ்தாபனம் -
r எலக்ரோண்ஸ்
- காரைதீவு.
ompliments of:-
s
bdul Cader & Bros.
et, KALMUNAI.

Page 195
சுவாமி விபுலாநந்த
தொடர்பு
:
p ہو حسبرہہ حسرمہ مصیبہ حسرمہ محسیمہ ۔سحصہ حسرسہ بسبرہہ بہرہ
அண்ணுமலைச் செட்டியார், ராஜா. சோ. மு
சுவாமி விபுலாநந்தரைத் தமிழ்ப் ே செய்தவர். தமிழிசை இயக்கத்தில் முச் பல்கலைக்கழகம் இவருடைய தமிழ்த்தெ
அம்பலவாண நாவலர், வட்டுக்கோட்டை ஆ.
இவருடன் சுவாமி விபுலாநந்தர் புத் திர ராம் அம்பலவாண நாவலர் மட் பிரகாச பண்டிதர் முதலியோரின் மாஞ தால் நாவலர் பட்டம் அளிக்கப்பட்ட ( கினவர். பிரசங்க வல்லுநர். சிதம்பரத்தி( மாலை பாடியவர்.
அம்பிகைபாகன், மல்லாகம் ச.
சுவாமி விபுலாநந்தரோடும், இரா தொடர்புடையவராய் இருந்தவர். யாழ் வித்தியாலயத்தின் அதிபராகவிருந்து அ சுவாமிகள் என்னும் பூரீமத் முத்துக்கும னகம் செல்லாச்சி அம்மை யார் நினைவு ம
அருணுசல ஆசிரியர், மட்டக்களப்பு தேசிகமண
சுவாமி விபுலாநந்தர், வித்துவான் கிழக்கு மாகாணத்தில் சைவசமயவளர்ச் ராகக் கடமையாற்றிய அருணுசலம் அவர் பின்பும், சமயத்தொண்டு செய்து வருகி பன்னிரண்டு தொகுதிகள் எழுதியுள்ளா வந்துள்ளது. இவர் சைவ மெய்ப்போத புலவர் என்றெல்லாம் கெளரவிக்கப்பட்
அருணுசலம், சேர், பொன் (1853 - 1924)
1922ம் ஆண்டு பண்டித மயில் 6 கல்லூரியில் பணிபுரிய வைக்க முயன்ற பொன்னம்பலத்தின் புத்திரர். அரசாங்க விடுதலை இயக்கத்தின் முன்னே டிகளில் (கொழும்புக்கிளை) சஞ்சிகையில் தமிழ் இ ahi 30 Ji556ufi. Studies and Transilations நூலில் தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்? மொழிபெயர்ப்புக்களும் இடம்பெறுகின்ற

LMMLLS LSLMMMLML MLLSLL A LLLSLLLSAAALLS MSMLeLMAAiLLMALSMLSMLMMMMM MLMLAqAALMLT MAML LLAAAA LLLATM
ரின் வாழ்க்கையில் டையோர்
S
5υ τις LqLM TiqqLM MqLLAT MAqALMeM MLAeqLA LiiLLMMAA LASS SL iqiMLMLL LiiiLLLSLLLSH
(1881-1947)
பேராசிரியர் பதவிக்கு அழைத்து நியமனம் *கிய பங்கு கொண்டவர். அண்ணுமலைப் ாண்டுக்குச் சான்றிதழாக நிலவுகின்றது
( - 1932) இனிது பழகினர். ஆறுமுகம் பிள்ளையின் டுவில் க. வேற்பிள்ளை, நீர்வேலி ச. சிவப் றக்கராவார். திருவாவடுதுறை ஆதீனத்
இவர் ஆறுமுக நாவலரைப் பின்பற்றி ஒழு லே காலமானவர். நாவலர் சற்குரு மணி
மகிருஷ்ண மடத்தோடும் பல வருடங்கள் ழப்பாணம் வண்ணுர்பண்ணை வைத்தீஸ்வர ண்மையில் இளைப் பாறியவர். இலக்கணச் ாரத்தம் பிரான் நினைவுமலர் (1958), சுன் லர் (1960), என்பவற்றின் பதிப்பாசிரியர்.
sî - SFT (1888 - )
சரவண முத்தன் ஆகியோருடன் சேர்ந்து சிக்குத் தொாண்டாற்றியவர். தமிழாசிரிய கள் ஆசிரியத்தொழிலிலிருந்து இளைப்பாறிய ன்ருர். சைவக்களஞ்சியம் என்ற தலைப்பில் ர். இவற்றுள் எட்டுத்தொகுதிகள் வெளி கர், சைவசித்தாந்த சிகாமணி, சைவப் ... 6. T.
வாகனனுரை இலங்கைப் பல்கலைக்கழகக் வர். மானிப்பாயைச் சேர்ந்த முதலியார் சேவையில் உயர் பதவி வகித்தார். ஈழத்து ஒருவர். ருேயல் ஏசியற்றிச் சங்கத்தின் இலக்கியம், பண்பாடு பற்றிக் கட்டுரைகள் (1937) என்னும் இவருடைய தொகுப்பு வுகளும், தமிழ் இலக்கிய நூற்பகுதிகளின் D65.
183

Page 196
அருள்நந்தி, க. ச
கல்வித்துறைகளில் முக்கிய கடை ருடன் தொடர்பு கொண்டவராக இரு ஏற்ற சிறுபாடல்களை வடஇலங்கைத்த பாட்டு என்ற தலைப்பில் வெளியிடக் க
அருளானந்தசாமி நாடார். இராவ்பகதூர் ஆ
யாழ்நூலைக் கரந்தைத் தமிழ்ச்சங் இருந்தவர்
அவினுசிலிங்கம் செட்டியார், தி. சு.
யாழ் நூல் அரங்கேற்றத்திற் பங்குே சர். தமிழ் வளர்ச்சிக்கழகத்தை நிறுவிய காரணமாய் அமைந்தவர். இந்தியப் பெ வாழ்க்கையின் அடிப்படை, நான்கண்ட களை எழுதியவர்.
அழகசுந்தரதேசிகர் (1873-1941)
சுவாமி விபுலாநந்தரின் நண்பர்களி அவர்களின் புதல்வர். வண.பிரான்சிஸ் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் 19 யாளராக இருந்தவர். சாந்திரகாசம், ம ளையும், இராமன் கதை, பாண்டவர்கதை, எழுதியவர். கடவுள் வாழ்த் துப்பா, அகப் கியவர்.
அவலிஸ், ஏ. எம். ஏ. (1911-)
கல்முனையிலே உதவி மாகாண அதி களாருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பின் இடமாகக்கொண்ட இவர் வைத்தீஸ்வர கிழக்கா பிரிக்கக் காட்சிகள், மிஸ்ரின் வசி 576) słII ub The West Reappraised Graig) | ஐரோப்பிய நினைவுகள் பற்றித் தினகரனி
ஆலாலசுந்தரஞ்செட்டியார், பூ
சுவாமி விபுலாநந்தர் அண்ணுமலைப் காலை அவரிடம் சிறப்புக்கலை பயின்றமா கல்லூரியில் பேராசிரியராகக் கடமைபுரி தில் சில ஒவியங்கள் என்னும் நூல்களின்
இரத்தினம், வித்துவான், பண்டிதர் கா. ெ சுவாமி விபுலாநந்தருடன் பழகியவ சாங்க அலுவலாளராகவும், விரிவுரையா கள் பாராளுமன்றப் பிரதிநிதியாக விள (1956) நூற்ருண்டுகளில் தமிழ் (1961) என்னும் நூல்களின் ஆசிரியர், நாவலர் நினைவுமலர் (1935) என்பவற்றின் பதிப்
இராகவையங்கார், மகா வித்துவான். ரா. (18 யாழ்நூல் ஆராய்ச்சியில் அடிகளா!
வராயன் புதுக்கோட்டையைச் சோந்த
I i

களை ஏற்றுப்பணி புரிந்த இவர் அடிகள1 ந்தார். 1935ம் ஆண்டில் பாலர்களுக்கு ழாசிரியர் சங்கம் தொகுத்துப் பிள்ளைப் ரணமாய் இருந்தவர்.
, L'Eff »
கம் வெளியிட்ட காலை அதன் தலைவராக
காண்ட சென்னை மாகாணக் கல்வி அமைச் வர். கலைக்களஞ்சியம் வெளிவருவதற்குக் ாருளாதாரநூல், திருக்கேதார யாத்திரை, மகாத்மா, குழந்தை வளர முதலிய நூல்
'ல் ஒருவர். சி. வை. தாமோதரம்பிள்ளை கிங் ஸ்பெரி என்பது இவரது மறுபெயர். 26 தொடக்கம் 1936வரை தமிழ் விரிவுரை னேன்மணியம் என்னும் வசன நாடகங்க
ஏசு வரலாறு என்னும் வசன நூல்களை யும் பொருட்குறள் என்னும் நூல்களையும் ஆக்
பராக இவர் கடமை யாற்றிய போது அடி னப் பெற்றவர். யாழ்ப்பாணத்தைப்பிறந்த வித்தியாலயத்திலே பயின்றவர். இவர் யம், இலங்கையில் இஸ்லாம் ஆகிய தமிழ் ம் ஆங்கில நூலையும் எழுதியுள்ளார். தமது ல் எழுதிக்கொண்டிருக்கிருர்,
பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த ணுக்கரில் ஒருவர். தாம்பரம் கிறிஸ்தவக் ந்தவர். கட்டுரை விருந்து, கம்பர் காவியத் ா ஆசிரியர்.
. ர்களில் ஒருவர். தமிழாசிரியராகவும், அர ளராகவும் கடமை புரிந்த பண்டிதர் அவர் ங்குகின்றர். இலங்கையில் இன்பத் தமிழ் இலக்கியம் கற்பித்தல், தா வாரம் இல்லை
நினைவுமலர் (1933) பேரம்பலப்புலவர் . חו ש6r fh חJ
'0-1946) ரை ஊக்குவித்தவர்களில் ஒருவர் தென்ன இராமானுஜ ஐயங்காரின் புதல்வர். சேது
4

Page 197
பதியின் சமஸ்தான வித்துவான். செந்தமி சேது நாடும் தமிழும் (1922) தமிழ்வரலா நல்லிசைப்புலமை மெல்லியலார் என்னும் கம், பெரும்பாணுற்றுபடை விளக்கம் என்
னும் செய்யுணுாலையும் இயற்றியவர்.
இராமசாமிப்புலவர், இராமநாதபுரம் சர்க்கரை
சுவாமிவிபுலாநந்தரின் கீழ் அண்ணுப யாளராக இருந்தவர்.
இராமநாதன், சேர். பொன் (1851-1930)
- இவர் தலைமையில் அடிகளார் பரமே செய்த விரிவுரையைக் கேட்டு, இராமநாத யாதை செய்ததாக"யாழ்நூல் தந\தோன்’ஆ முதலியார் பொன்னம்பலத்தின புத் திரர் .( அரசியலில் ஈடுபட்ட இராமநாதன் அவர்க கல்லூரி ஆகியனவற்றை நிறுவிக் கல்வித்ெ பகவத்கீதை விளக்கவுரை, திருக்குறட்ப ஆசிரியர்
இராம லிங்கம்பிள்ளை, நாமக்கல் வே. (1888
அடிகளார் இறையடிசேர்ந்த காலை ஈ சலி செலுத்தும் முகமாக நடாத்தப்பட்ட கவிஞர் என்று போற்றப்படும் இவர் கவிஞ சிரியராகவும், உரையாசிரியராகவும், ஆய் ழன் இதயம், சங்கொலி, தமிழ்த்தேன், க ளின் ஆசிரியர். இவருடைய கவிதைகள் . ஞர் பாடல்கள்’’ விளங்குகின்றன. இவர் ட னும் நாவல்களின் ஆசிரியர், மாமன்மகள் றளுக்குப் புத்துரைகண்டவர். திருவள்ளுவ திருவள்ளுவர் திடுக்கிடுவார், கம்பரும் வா
யர்.
இராஜ ஐயனுர், பண்டிதர் வ. சு. (1899-195 பண்டிதர் மயில் வாகனனுர் யாழ்ப்ப டம் பயின்றவர்களில் ஒருவர். வவுனியான சுப்பிரமணியம் என்பவரின் மகளுகப் பிறர் பின்பு மதுரைத் தமிழ்ச் சங்கப்பண்டிதராகி ளுடன் தொடர்பு கொண்டவர். ஈழத்தில் நாட்டுத் தமிழ்ப்புலவர் மன்றம் இவரது மு சினர் பாடசாலை, பரமேஸ்வராக்கல்லூரி மு தவர். பிரவேசபண்டித, பாலபண்டித, பண் றுவித்தவர். செந்தமிழ், இலங்கை வித்தி றிலே இலக்கண இலக்கிய சம்பந்தமான க திறனும் படைத்தவர்.
உமாமகேசுவரம்பிள்ளை, தமிழவேள் த. வே.
யாழ் நூலினை விரைந்து ஆக்குதல் ே வித்தவர். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மு
8

ழ் என்னும் சஞ்சிகையின் முதல் ஆசிரியர். று முதற்ருெ குதி (1941), வஞ்சிமாநகர்
ஆய்வுநூல்களையும், குறுந்தொகைவிளக் னும் விளக்கநூல்களையும், பாரிகாதை என்
மலைப்பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரை
ஸ்வராக்கல்லூரியில் நாடகத் தமிழ்பற்றிச் தன் அவர்கள் அடிகளாருக்குப் பெருமரி ஆசிரியர் கூறுகிருர்,மானிப்பாயைச்சேர்ந்த சேர். பொன். அருணுசலத்தின் தம்பியார். ள் இராமநாதன் கல்லூரி, பரமேஸ்வராக் தாண்டு புரிந்தவர். செந்தமிழ் இலக்கணம், ாயிரம்-இராமநாதீயம் முதலியவற்றின்
ழத்தில் இருந்தவர். அடிகளாருக்கு அஞ்
கூட்டத்தில் பங்குகொண்டவர். நாமக்கல் ராகவும், நாடகாசிரியராகவும், நாவலா வாளராகவும் திகழ்ந்து மறைந்தவர். தமி விதாஞ்சலி முதலிய கவிதைத் தொகுதிக 1லவற்றின் தொகுப்பாக 'நாமக்கல் கவி மலைக் கள்ளன், அன்புசெய்த அற்புதம் என் என்னும் நாடகத்தின் ஆசிரியர்; திருக்கு ரும் பரிமேலழகரும், வள்ளுவரின் உள்ளம், ல்மீகியும் முதலிய ஆய்வுநூல்களின் ஆசிரி
4)
ாணத்தில் ஆசிரியராய் இருந்தகாலை அவரி }வச்சார்ந்த வைரவர் புளியங்குளத்திலே ந்தவர். பண்டிதர் மயில் வாகனனுருக்குப் ய முதல் மூவருள் ஒருவர். மறைமலைஅடிக ல் தமிழ் இயக்கத்தின் முன் னின்றவர். ஈழ யற்சியால் உருவாகியது. கோப்பாய் அர தலியவற்றில் தமிழாசிரியராகப் பணிபுரிந் எடித தேர்வுக்கு மாணுக்கர் பலரைப் பயிற் }யா சமாசாரப்பத்திரிகை முதலியவற் ட்டுரைகள் வரைந்தவர். செய்யுளாக்கும்
(1883-194)
வண்மென அடிகளாரை அடிக்கடி ஊக்கு முதற்றலை வர்.
5

Page 198
கணபதிப்பிள்ளை, பேராசிரியர். க. (1903-19
அண்ணு மலைப்பல்கலைக்கழகத்தில் காலை வித்துவான் வகுப்பு மாணவராய் தமிழ்க் கல்வெட்டுக்கள் பற்றி ஆராய்ந் அவர்கள் தும் ப்ளை ம.முத்துக்குமாரசுவா பல்கலைக்கழகக் கல்லூரியில் 1936ம் ஆண் யர் அவர்கள் அடிகளாரின் பின்பு 1947ல் கத்துத் தமிழ் பேராசிரியராய் விளங்கிய அடிகளாருக்கு நினைவு மலராகச் சூட்டிய பேராசிரியர் அவர்கள் காதலியாற்றுப்ப களையும் மாணிக்க மாலை, இருநாடகம், ந சோலை, வாழ்க்கையின் வினுேதங்கள், நீ யும் இயற்றியவர். இலங்கை வாழ் தமிழர் கட்டுரைகளிற் சில ஈழத்து வாழ்வும் 6 துள்ளது.
கணபதிப்பிள்ளை, பண்டிதமணி மட்டுவில் 8
யாழ்ப்பாண ஆரிய திராவிட பாளி பங்கு பற்றிய பண்டிதர் மயில் வாகன வர். இலக்கியவழி, கந்த புராண கல கட்டுரைகள், பாரதநவமணிகள் முத தக்ஷகாண்டத்துக்கு உரைகண்டவர்.
கணபதிப்பிள்ளை, தென்புலோலியூர், மு,
அடிகளாருடன் பழகிய அன்பர்க டெயர்ப்பாளராகப் பணிபுரியும் கணபதி எங்கே? முருகன் கதிர்காமம், ஈழநாட்டி ழரே! அன்னை தயை, மொழியும் மரபுப் னும் நூல்க்ளை எழுதி வெளியிட்டுள்ளார்
கணபதிப்பிள்ளை, அல்வாய். வே
அடிகளாரிடம் பெருமதிப்புக் கொ ஈழ மண்ட்ல சதகத்திலே (1930) அடிக தும் பளை ம. முத்துக்குமாரசுவாமிக் குரு யோரின் மாணுக்கர்.
கணேசையர், புன்னுலைக்கட்டுவன். வித்துவ?
1938ம் ஆண்டில் வண்ணை வைத் அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவில் அ ளார் இறையடி சேர்ந்த காலை ** யாழ் நூ காய் கொல்லோ.’’ என்று இரங்கியவர் இளமைக் கல்விபயின்றவர். பின் நல்லூர் சுன்னுகம் அ. முத்துக்குமாரசாமிப்புல 6 கியங்களைக் கற்றவர். ஈழநாட்டுத்தமிழ் அவர்கள் குமாரசாமிப்புலவர் சரித்திர ( ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதி சேனவரையர், பேராசிரியர் ஆகியோர் ளார். இரகுவம்சத்தின் முதற்பகுதிக்கு உ மருதடிவினயகர் பிரபந்தம் என்னும்

68)
சுவாமி விபுலாநந்தர் பேராசிரியராய் இருந்த இருந்தவர். லண்டன் பல்கலைக்கழகத்தில் து கலாநிதிப்பட்டம் பெற்ற பேராசிரியர் மிக் குருக்களின் மானுக்கருமாவர் இலங்கைப் ாடு விரிவுரையாளர் பதவியேற்ற பேராசிரி இருந்து 1965 வரை இலங்கைப் பல்கலைக்கழ வர் சங்கிலி (1956) என்னும் நாடகநூலினை 'வர். ஈழத்துக் குழுஉ இறையனர் ஆகிய டை, துரவுதும் மலரே என்னும் செய்யுணுால் ான டகம் என்னும் நாடக நூல்களையும், பூஞ் ரர மங்கையர் என்னும் புனைகதை நூல்களை வரலாறு எழுதியபேராசிரியர் அவர்களின் பளமும் என்னும் தொகுப்பாக வெளிவந்
. (1899 - )
டிாபிவிருத்திச் சங்கத்தின் செயல்முறையில் ஞரோடு தொடர்புடையவராக விளங்கிய ாசாரம் , கந்த புராணபோதனை, சமயக் லிய நூல்களின் ஆசிரியர். கந்தபுராணம்
ளில் ஒருவர். அரசாங்கசேவையில் மொழி iப்பிள்ளையவர்கள் பயிற்சித்தமிழ், தமிழன் ன் தமிழ்ச் சுடர்மணிகள், வான்மீகியார் தமி ம், மொழிபெயர்ப்பும் சொல்லாக்கமும் என்
ாண்ட கணபதிப்பிள்ளையவர்கள் தாம்பாடிய ளாருக்குப் பாமாலை சூட்டியுள்ளார். இவர் க்கள், ஆவரங்கால் சு. நமசிவாயப் புலவர் ஆகி
Fரோமணி. சி. (1878-1958)
தீஸ்வர வித்தியாலய மண்டபத்தில் இவரது டிகளார் பங்குபற்றிச் சிறப்பித்தார். அடிக அரனைக் கேட்பிக்க வெள்ளிமலை புக் ......... (أة " புன்னுலைக்கட்டுவன் ச. கதிர்காம ஐயரிடம் வித்துவசிரோ மணி ச. பொன்னம்பலபிள்ளை, வர் முதலியோரிடம் தமிழ் இலக்கண, இலக் புலவர் சரித்திரம் (1939) தந்த கணேசையர் மும் எழுதியுள்ளார். தொல் காப்பியம் எழுத் காரம் ஆகியனவற்றிற்கு நச்சினர்க்கினியர், எழுதிய உரைகளுக்கு விளக்கம் அளித்துள் ரை கண்டுள்ளார். இவர் பாடிய பிரபந்தங்கள் தொகுப்பில் இடம் பெறுகிறது,
186

Page 199
கதிரேசச் செட்டியார், மகிபாலன்பட்டி மு. (188
சுவாமி விபுலாநந்தர் எழுதிய ஆங்! பதாம் ஆண்டு நிறைவுவிழா வெளியீடா! மொழி பெயர்த்த ‘மண்ணியல் சிறுதேர் ளார் சிறந்ததொரு அணிந்துரை அளித் பேராசிரியராகத் திகழ்ந்த இவர் மகாமகே மணி என்னும் பெயர்களாற் சிறப்பிக்கப் வர். திருவாசகத்தின் பகுதிகளாம் திருச் பாவை ஆகியனவற்றிற்குக் கதிர் மணி வில் ருடைய கட்டுரைகளிற் சில சமயக் கட்டு 6 என்னும் தொகுப்புக்களாக வெளிவந்து மொழிபெயர்ப்பு நூல்களையும் எழுதியுள்ள
கந்தசாமிப்பிள்ளை, நீ.
யாழ்நூலைக் கரந்தைச் தமிழ்ச்சங்க இருந்தவர், யாழ்நூலுக்கு முகவுரை எழு
கந்தசாமியார், சோழவந்தான் கிண்ணிமடம்
சுவாமி விபுலாநந்தர் அண்ணுமலை! அவரின் கீழ் தமிழ்விரிவுரையாளராகக் க செய்தியைக்கேட்டு அடிகளார் பாடியதே சண்முகனரின் மாணுக்கர். திருநெல்வே திப்புக் கழகம் 1923ல் பதிப்பித்த தொல் தைப் பார்வையிட்டவர் இவரே. மேற்ப தணிகைப்புராண உரையில் முதல் 1976 டைய உரையெனக் கூறப்பட்டுள்ளது.
கந்தைய பிள்ளை, கோப்பாய் பண்டிதர் ச. (1
மயில் வாகனனர் கொழும்பு ஆசிரி ரிடமும் தமக்கு நேர்ந்த ஐயங்களைக்கே பிள்ளை அவர்களின் புத்திரராம் பண்டி பிள்ளை, சுன்னுகம் அ. குமாரசாமிப்பு கொழும்பு ஆங்கில ஆசிரியபயிற்சிக் கல்லு வித்துறையில் மொழிபெயர்ப்பாளராகவு புதுச்சேரியில் வாழ்ந்த காலை வித்தகம் என வர். திருவாசக உண்மை, உண்மைமுத்தி ήιμri .
கந்தையா, பேராசிரியர். ஆ
இலங்கைப்பல்கலைக்கழகக் கல்லூரி இவர் அடிகளாருடன் தொடர்புடைய 6
கந்தையா, பண்டிதர். வி. சீ. (1920 - )
சுவாமி விபுலாநந்தர், புலவர் மண மாணு க்கர். மண்டூர்ப் புலவர் விஞசித்தம் களப்பு சிவானந்த வித்தியாலயத்தில் ஆ! மகாவித்தியாலய அதிபராகக் கடமைபுரி பாடல் முதலிய நான்கு நூல்களும் (19 நூல்களின் பதிப்பாசிரியராகிய பண்டிதா என்னும் நூலின் ஆசிரியருமாவார்.

-1953)
லெவாணி என்னும் கட்டுரை இவரது அறு ய மணிமலரில் வெளிவந்ததாகும். இவர் ’’ என்னும் நாடகத்திற்கு (1933) அடிக துள்ளார். அண்ணுமலைப்பல்கலைக்கழகத்தில் ாபாத்தியாயர் முதுபெரும்புலவர், பண்டித பட்டவர். தமிழும், வடமொழியும் அறிந்த சதகம், நீத்தல் விண்ணப்பம், திருவெம் ாக்கம் என்னும் பேருரை தந்துள்ளார். இவ ரைகள் (முதற்பகுதி), உரைநடைக்கோவை ள்ளன. சுக் கிரநீதி, சுலோசனை முதலிய
rti.
ம் வெளியிட்ட காலை அதன் செயலாளராக தியவர்.
பில் தமிழ்ப் பேராசிரியராய் இருந்த காலை டமை புரிந்தவர். இவர் இறையடி சேர்ந்த
*கங்கையில் விடுத்த ஒலை." இவர் அரசன் லித் தென்னிந்திய சைவ சித்தாந்த "நூற்ப காப்பியம் சொல்லதிகாரம் சேனவரையத் டி நூற்பதிப்புக் கழகம் 1965ல் வெளியிட்ட
செய்யுளுக்குக் காணப்படும் உரை இவரு
880-1958)
பகல்லூரியில் பயிற்சிபெற்ற காலத்தில் இவ ட்டுத் தெளிந்தார். கோப்பாய் சபாபதிப் தர் அவர்கள் ஊரெழு சு. சரவணமுத்துப் புலவர் ஆகியோரின் மாணுக்கருமாவர். 2ாரியிலே தமிழ் விரிவுரையாளராகவுய், கல் ம் கடமை புரிந்து ஒய்வு பெற்றவர். பின் பு ன்னும் சஞ்சிகையின் ஆசிரியராகத் திகழ்ந்த திநிலை ஆராய்ச்சி என்னும் நூல்களின் ஆசி
யில் இரசாயனப் பேராசிரியராக விளங்கிய வர்களில் ஒருவர்.
ரி ஏ. பெரியதம்பிப்பிள்ளை முதலியோரின் பியின் மகளுகிய பண்டிதர் அவர்கள் மட்டக் சிரியராகக் கடமைபுரிந்து இன்று கழுதாவளை ந்து வருகிருர் . கண்ணகை அம்மன் குளுத்திப் 58) கண்ணகிவழக்குரை (1968) என்னும் ர் அவர்கள் மட்டக்களப்புத் தமிழகம் (1964)
187

Page 200
குஞ்சித்தம்பி உபாத்தியாயர் க.
இளமையில் மயில் வாகனணுருக்குச் வர். இவர் மீது மயில் வாகனனர் குருவண டாம் வயதிற்பாடியதாகக் கூறுவர்.
குமாரசுவாமி, ஏ. எம். கே.
இலங்கைப்பல்கலைக்கழகப் பதிவா தரின் பிற்கால வாழ்க்கையில் நெருங்கி
குமாரசுவாமி, சி. ( 1878-1947 )
சுவாமிவிபுலாநந்தருக்குச் சங்கதமெ தம்பி அவர்களின் புத் திரராகிய குமார பிள்ளையின் மாணுக்கராவர். மலேரியா வேத வைத்தியக் கருவூலம், உருத்திராக்
குமாரசுவாமிப்புலவர், சுன்னுகம் அ (1854
மயில் வாகனனர் யாழ்ப்பாணத்தில் பழகினர். புலவர் அவர்களின் இறுதிச்ச டார். சுன்னுகம் அம்பலவாணபிள்ளையி னகம் பூ. முருகேச பண்டிதர், சுன்னக மாணுக்கருமாவர். ஏழாலை சைவப்பிரகா சைவப்பிரகாச வித் தியாசாலையிலும் தப இரட்டைமணிமாலை, மிலேச் சம தவிகற். புலவர் அவர்கள் சாணக்கிய நீதிவெண் முதலிய செய்யுணுால்களையும் சங்கதத்தி கலக்காரிகை, தண்டியலங்காரம் முத அவர்கள் திருக்கரசைப்புராணம், உரை எழுதியுள்ளார். உரிச்சொல் நிகண் முதலிய நூல்களின் பதிப்பாசிரியரு முதலிய வசன நூல்களை எழுதிய புலவர் அகர வரிசையில் அமைத்து எழுதியுள்ள வினைப்பகுபத விளக்கம் ஆகியன நன்னு இலக்கியச் சொல்லகராதி அகராதி வள
கைலாசபிள்ளை, நல்லூர் வித்துவான் சிற்.
மயில்வாகனனர் கொழும்பில் ஆசி சிலப்பதிகாரத்தைப் பாடங்கேட்டார். ( ராகிய கைலாசபிள்ளையவர்கள் நல்லூ பயின்றவர். இவர் சென்னையில் வாழ்ந்த களின் பதிப்பு முயற்சிக்குத் துணை புரிந்த வான் பட்டம் அளிக்கப்பட்ட கைலாசபில் என்னும் பெயரில் செந்தமிழ் என்னும் வடதிருமுல்லைவாயில் மும்மணிக்கோவை யவர். இராசவாச முதலியாராகக் கட
சதாசிவஐயர், சுன்னகம் தி. (-1950)
பண்டிதர் மயில் வாகனனர் யாழ் பட்ட யாழ்ப்பாண ஆரியதிராவிட பா சியால் உருவாகியது என்பர். மேற்படி ஆசிரியராகவும் திகழ்ந்தவர். இருது:

கல்விபயிலுவித்த ஆசிரியர்களில் ஒருவரா க்கமாக ஒரு செய்யுளைத் தமது பன்னிரண்
ளராக விளங்கிய இவர் சுவாமி விபுலாநந் ய தொடர்புடையவராக வாழ்ந்தவர்.
ாழி கற்பித்தவர். ஆரைப்பற்றைச் சின்னத் சுவாமி அவர்கள் நல்லூர் த. கைலாச
என்னும் காட்டுச் சுரம் ( 1931 ) ஆயுள் க மான்மியம் முதலிய நூல்களை எழுதியவர்.
- 1922)
கடமை புரிந்த காலை இவருடன் நெருங்கிப் டங்குகளில் மயில் வாகனனுர் பங்கு கொண் ன் புத்திரராகிய புலவர் அவர்கள், சுன் ம் அ. நாகநாத பண்டிதர் முதலியோரின் ச வித்தியா சாலையிலும் வண்ணுர்ப்பண்ணை மிழாசிரியராகக் கடமைபுரிந்தவர். மாவை பக்கும்பி முதலிய பிரபந்தங்களைப்பாடிய பா, இராமோதந்தம், மேகதூதக் காரிகை லிருந்து மொழிபெயர்த்துள்ளார். யாப்பருங் லியனவற்றிற்குப் புத்துரைகண்ட புலவர் ருவாதவூர்ப்புராணம் முதலியவற்றிற்கும் ாடு, இதோபதேசம், முத்தக பஞ்சவிருத்தி μοπολι ή . சிசுபால சரிதம், கண்ணகி கதை அவர்கள் தமிழ்ப்புலவர் சரித்திரத்தை ார். இவர் எழுதிய இலக்கண சந்திரிகை, ால் பயில் வார்க்கு அருவிருந்தாகும். இவரது ர்ச்சியில் குறிப்பிடத்தக்கதாகும்.
(1857ー1916)
ரியர்ப் பயிற்சிபெற்ற காலத்தில் இவரிடம் இ. திருச்சிற்றம் பலம் என்பவருடைய புத்திர ர் வே. சம்பந்தப்புலவரிடம் இளமையிற் நகாலே சி. வை. தாமோதரம்பிள்ளை அவர் தவர். திருவாவடுதுறை ஆதீனத்தால் வித்து ாளை அவர்கள் ‘ வெள்ளியந்திருமலை கிழார்' சஞ்சிகைக்கு விடயதானம் செய்தவர்" பயில் இடம்பெறும் அகவற்பாக்களைப் பாடி மை புரிந்தவர்.
ப்பாணத்தில் கடமை புரிந்த காலை நிறுவப் ஷாபிவிருத்திச் சங்கம் இவருடைய முயற் சங்கத்தின் சஞ்சிகையான கலாநிதியின் சங்கார காவியம், தேவி தோத்திர மஞ்சரி,
88

Page 201
தேவிமானச பூசையந்தாதி என்னும் நூல் களப்பு வசந்தன் கவித்திரட்டின் பதிப்ப
சபாநாதன், குல.
எச். எஸ். பெரேரா அவர்கள் வித் விபுலாநந்தர் முதலியோரை அங்கத்தவ பாடப்புத்தக ஆலோசனைச்சபைக்குக் கா சுவாமிஜியோடு நெருங்கிப் பழகியவர். களில் ஒருவர். இலங்கையின் புராதன ை சிலவற்றை இயற்றியுள்ளார். நயினுதீவு திருப்பணிச்சபை மலரின் (1957) ஆசிரிய
சரவணமுத்தன் வித்துவான் அ. (1890-19
சுவாமிஜியின் மாணுக்கரும், நண்ப தோத்திர மஞ்சரிக்கு (1927) அடிகளார் சி வன்வெளி அருணகிரியாரின் புத்திரராகிய எனவும் படுவார். மதுரைத் தமிழ்ச்சங்க சித் திபெற்ற சரவணமுத்தன் அவர்கள் வர். மாமாங்கப்பிள்ளையார் பதிகம், சனி வித்துவான் அவர்கள் நாடகாசிரியராக 6
சாமிநாதையர், உத்தமதானபுரம் டாக்டர் வே
1924ம் ஆண்டில் இவர் தலைமையி என்னும் சொற்பொழிவே பின்பு மதங்க சுப்பிரமணி ப ஐயரின் புத்திரராகிய சா மீனுட்சிசுந்தரம் பிள்ளையின் மாணுக்கருப மணிமேகலை, பதிற்றுப்பத்து, பத்துப்பாட் முதலியவற்றின் பதிப்பாசிரியர். மீஞ வித்து வான்தியாகராசச் செட்டியார், 8ே னஐயர், மகா வைத்தியநாத ஐயர் என்னு கிள் என் சரித்திரம் என்ற தலைப்பில் த. எழுதிய நான் கண்டதும் கேட்டதும், பு நான்கு பாகங்கள்) நினைவு மஞ்சரி (இரண் சிகளைச் சுவையாகக் கூறுகின்றன. இ திருவள்ளுவரும் திருக்குறளும் என்னும் நு
சிதம்பரம் செட்டியார், பெ. ராம. ராம. சித யாழ் நூல் வெளிவருவதற்கு வேண் சங்கத்துக்கு அளித்தவர். யாழ்நூ லாராய்ச் செய்வித்தும் உதவியவர். நச்சாந்துப் பட்
சிவகுருநாதபிள்ளை, இ.
சுவாமிவிபுலாநந்தரின் தாய்மாமனு போதித்தவர்களில் ஒருவருமாவர். இவரு நாயகம் அவர்கள் வைரமுத்து எனவும், கோபால பிள்ளை எனவும் எழுதியுள்ளன்ர்.
சிவப் பிரகாச பிள்ளை, திருச்சி இறையொளி,
சுவாமி விபுலாநந்தர் அண்ணுமலையில் தில் அவரின் கீழ் தமிழ் விரிவுரையாளர
8

களின் ஆசிரியராகிய சதாசிவ ஐயர் மட்டக் ாசிரியருமாவார்.
தியாதிபதியாய் இருந்தகாலத்தில் சுவாமி ர்களாகக் கொண்டு நிறுவப்பட்ட தமிழ்ப் ரியதரிசியாய் இருந்தவர். அக்காலத்தில் பாழ்ப்பாண வைபவமாலை பதிப்பித்தவர் சவாலயங்கள் என்ற தொடரில் நூல்கள் பூரீ நாகபூஷணி அம்மன்கோயிற் தேர்த் Τα
30)
ருமாவர். இவருடைய கதிர்காம வேலவர் றப்புப்பாயிரம் அளித்துள்ளார். தாண்ட இவர் 'ஈழத்துநாணலம்நித்திலக்கிழார்' வித்துவான் தேர்வில் 1916ம் ஆண்டில் ஆசுகவி இ. வேலுப்பிள்ளையின் நண்பரா வெண்பா என்பனவற்றின் ஆசிரியராகிய பும், நடிகராகவும் புகழ் பெற்றவர்.
. (1855-1942)
ல் அடிகளார் நிகழ்த்திய நாடகத்தமிழ் சூளாமணியாய் உருவெடுத்தது. வேங்கட மிநாதையர் திரிசிரபுரம் மகாவித்து வான் ாவர். சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம் டு, புறநானூறு, ஐங்குறநூறு, பரிபாடல் ரட்சிசுந்தரம்பிள்ளையவர்கள் சரித்திரம் காபாலகிருஷ்ணபாரதியார், கனம் கிருஷ் 1ம் சரித நூல்களை எழுதிய ஐயர் அவர் மது வரலாற்றையும் தந்துள்ளார். இவர் தியதும் பழையதும், நல்லுரைக்கோவை டு பாகங்கள்) என்னும் நூல்கள் பல நிகழ்ச் வரது சங்கத் தமிழும் பிற்காலத்தமிழும் ால்கள் குறிப்பிடத்தக்கன.
5. டியபொருளுதவியைக் கரந்தைத் தமிழ்ச்
சியால் கூறப்பட்ட கருவிகள் சிலவற்றைச் டியைச் சேர்ந்த கோனுரர் சமீன்தார்.
றும் இளமையில் சுவாமிஜிக்குக் கல்வி டைய தந்தை பெயரை டி. ரி. செல்வ மு. திருநாவுக்கரசு அவர்கள் வ. இராச
தமிழ்ப் பேராசிரியராய் இருந்த காலத் ாகக் கடமை புரிந்தவர்.
9

Page 202
சிவபாதசுந்தரம், சு (1878-1953)
வித்தியாதிபதி எச். எஸ். பெரேர இவர் தலைவராய் இருந்த காலை சுவாமிக கள், ஏ. எம். கே. குமாரசுவாமி அவர்க னர். புலோலி வ. சுப்பிரமணியபிள்ளை சிறிய தந்தையாராகிய வ. குமாரசுவாமி பயின்ரு ர். சைவசமய வளர்ச்சிக்காகத் தாரியாக ஆசிரியராகவும், கல்லூரி அதிப சாரம், சைவபோதம், திருவாசகமணிக களே எழுதிய இவர் அகநூல் (Psycology) நூல்களையும் எழுதியவர். சைவசித்தாந் கியவர். ஆறுமுகநாவலரைப்பற்றி ஆங்:
சுத்தானந்த பாரதியார்.
மயிலாப்பூர் மடத்திலே பிரபோ : முதலாக அவரோடு நட்புப் பூண்டவர். தமது ஆற்றலப் புலப்படுத்த முயன்றவர் பாரிய முயற்சியாகும். இளிச்சவாயன், களையும், மனப்புயல் என்னும் தொட! இன்பம், சிலம்புச் செல்வம் முதலிய நு
சுப்ரமணியபிள்ளை, பேராசிரியர் கா. (1888
யாழ் நூல் வெளியீட்டினை ஆர்வத்ே ளாரால் சுட்டப்பட்டவர். திருநெல்வேலி சென்ஜன சட்டக்கல்லூரியில் 1919ம் ஆன யாளராகவும் பின்பு பேராசிரியராகவும் க3லக்கழகத்திலே 1940ல் இருந்து 194 தவர். திருவாசகம், திருக்குறள், தனிப் நூல்களுக்குப்பொழிப்புரை எழுதியவர். சுந்தரமூர்த்திசுவாமிகள், மாணிக்க வாச : பிள்ளையவர்கள் சேக்கிழார் சுவாமிகளின் யும், தாயுமானவர் வரலாறும் நூலாரா ଘt ft (if •
சுப்பிரமணியமுதலியார், வெள்ளக்கால் ப ( செந்தமிழ் 38ம் தொகுதியில் அட ரது பாடல்கள் பற்றிய விமர்சனமாகு! இல் என்னும் ஊரிற் பிறந்தவர். கால்த துறையிலும் மீண்டும் கால்நடை மருத்து சொக்கநாதபிள்ளை, சென்னிகுளம் அண் டர்புடையவர். அகலிகைவெண்பா நெ அம்பல தேசிகமாலை முதலிய செய்யுணுரல் நீக்கம் முதற்கா ண்டம், சருவஜன செ ணுரல்களையும் எழுதியுள்ளார். கம்பராம ரவர்கள் இராமாயணத்தின் உள்ளுறை என்னும் நூலையும் ஆக்கியுள்ளார். கால் கவும் சுயமாகவும் சிலவற்றை எழுதிய அடிகளாற் போற்றப்பட்டதாகும்.
சுவாமி சர்வானந்தர்.
பண்டிதர் மயில் வானஞர் துறவிய
யாழ்ப்பாணம் வந்து திரும்பியபோது
சென்று சென்னை மயிலாப்பூரில் உள்ள

ாா நிறுவிய தமிழ்ப்பாடப்புத்தக சபைக்கு விபுலாநந்தர், கே. எஸ். அருள்நந்தி அவர் ள் ஆகியோர் அங்கத்தினர்களாக இருந்த அவர்களின் புத்திரராகிய இவர் தமது ப் புலவர், வ. கணபதிப்பிள்ளை ஆகியோரிடம் தொண்டாற்றிய இவர் சென்னைப்பட்ட ராகவும் பணிபுரிந்துள்ளார். சைவசமய ள், திருப்பெரு வடிவம் முதலிய சமய நூல் } egy GMT Gð 31 HIT Gv Essentials of Logic GT Gör Sgt við தத்தை ஆங்கில நூல்கள் மூலம் விளக் கிலத்தில் ஒரு சிறுநூல் எழுதியுள்ளார்.
தசைதன்யரை 1922ம் ஆண்டு சந்தித்தது தமிழ் இலக்கியத்தில் பல துறைகளிலும் பாரத சக்திம கா காவியம் இவருடைய ஏழை படும்பாடு முதலிய தழுவல் நாவல் ர் கதையையும் எழுதியவர். திருக்குறள் ால்கள் பலவற்றை அளித்தவர்.
1945) தாடு எதிர் நோக்கி இருந்தவர் என அடிக பி சாந்திமதிநாதபிள்ளையின் மகளுகிய இவர் iண்டிலிருந்து 1927ம் ஆண்டுவரை விரிவுரை கடமை புரிந்தவர். அண்ணுமலைப் பல் 4 வரை தமிழ்ப்பேராசிரியராகத் திகழ்ந் பாடற்றிரட்டு, சிவஞானபோதம் முதலிய திருஞானசம்பந்தர், அப்பர் சுவாமிகள், கர் முதலியோர் வரலாறுகளை எழுதித் தந்த ன் சரித்திரமும் பெரியபுராண ஆராய்ச்சி ய்ச்சியும் முதலிய நூல்களையும் எழுதியுள்
1857-1946)
டிகளார் எழுதிய ‘கவியும் சால்பும்' இவ ம். திருநெல்வேலியைச் சார்ந்த வெள்ளக் டை நோய் ஆய்வாளராகவும், பின்பு வரித் துவத் துறையிலும் பணியாற்றியவர். அழகிய ணு மலை ரெட்டியார் முதலியோரின் தொ ல்லைச்சிலேடை வெண்பா, திருவாடுதுறை களை இயற்றிய முதலியார வர்கள் சுவர்க்க பம் முதலிய மொழிபெயர்ப்புச் செய்பு ாயண சாரம் தெரிந்து அளித்த முதலியா பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும் நடை மருத்துவம் பற்றி மொழிபெயர்ப்பா |ள்ளார். இவருடைய தனிக்கவித் திரட்டு
ாவதற்கு உதவியவர். இவர் 1922ம் ஆண்டு பண்டிதர் மயில் வாகனம் இந்தியாவுக்குச் இராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்தார். 90

Page 203
சுவாமி சிவானந்தர்.
பிரபோ தசைதன்யருக்கு ஞானே ப மாற்றியவர்.
சுவாமி எஸ். ஞானப்பிரகாசர் ( - 1947)
யாழ்ப்பான ஆரிய திராவிட பா வகித்து அதன் செயல் முறைக்குச் ச முதலியோருடன் முன்னின்று உழைத்தவ இவர் எழுதிய விமர்சன நூலும் (1928) T இவருக்கிருந்த வரலாற்றுனர் வைத் தெ6 முன் னின்ற சுவாமி அவர்கள் எழுதிய செ பெற்றிருப்பின் மொழியியல் ஆய்வினருச்
சுவாமி பொணல் அவர்கள்
மயில் வாகனனுர் பதினன்கு வயதில்
கல்லூரியின் அதிபராக இருந்தவர். மயி
அக்கறையுடையவராக விளங்கியவர்.
சுவாமி நடராஜாநந்தா (1903 - 1967)
சுவாமி விபுலாநந்தரின் உறவினரா! கிருஷ்ண சங்கத்தில் சேர்ந்து துறவியாகி சாலைகளின் முகாமையாளராகத் திகழ் சேர்ந்த கதிர்கா மத்தம்பி விதானை யாரின் சிதம்பரப்பிள்ளையாகும். சீனிவாசகம் என நிர்வேத சைதன்யர் என்னும் பிரமச்சரிய சுவாமி நடராஜாநந்தா என்னும் தீட்சா களில் முக்கிய பங்கெடுத்துக் கொண்டது களில் ஒருவராவார்.
செல்வநாயகம், பேராசிரியர் வி.
சுவாமிவிபுலாநந்தர் 1943-1947 தமிழ்ப்பேராசிரியராய் இருந்த காலத்தி ளராகக் கடமை புரிந்தவர். அண்ணும பெற்ற பேராசிரியர் அவர்கள் புன்னலை அவர்களிடம் தமது ஐயங்களே க் கேட் பிள்ளை அவர்களுக்குப் பின்பு பேராசிரிய கியவரலாறு, தமிழ் உரைநடை வரலாறு
செல்வநாயகம், களுவாஞ்சிக்குடி டி. ரி.
அடிகளாருடன் பழகிய இவர் அட ருடைய தமிழ்த் தொண்டையும் தமிழுல கட்டுரைகளையும் கவிதைகளையும் தொகு ளம், விபுலாநந்தச் செல்வம், விபுலா விபுலாநந்தக்கவிமலர் என அளித்துள்ள எழுதுகின்ற அருள் செல்வதாயகம் கிரா எழுதியுள்ளார். நறுமலர் மாலை, தாம்பூ படைப்புக்களாம்.
சேதுப்பிள்ளை, பேராசிரியர் ரா. பி. (1896-)
அண்ணுமலை பல்கலைக்கழகத்தில் ச இருந்த காலை அவரின் கீழ்க்கடமை புரி நூல் அரங்கேற்றத்தில் பங்கு பற்றி அட

தேசம் அளித்துச் சுவாமிவிபுலாநந்தராக
ஷாபிவிருத்திச் சங்கத்தில் அங்கத்துவம் ாசிவ ஐயர், பண்டிதர் மயில் வாகனனுர் ர். யாழ்ப்பாண வைபவ மாலையைப் பற்றி e Kings of Jaffna 67 Gö7 g) Lib s, iš 36 GM) BIT GR) Lİò ரிவாகக் காட்டுவன. மொழியியல் ஆய்வில் ாற் பிறப்பு-ஒப்பியல் தமிழ் அகராதி முடிவு கு அருவிருந்தாய் அமைந்திருக்கும் ,
கல்வி கற்ற மட்டக்களப்பு அர்ச் மைக்கேல் ல்வாகனனரின் கல்வி வளர்ச்சியில் மிக்க
கிய இவர் அடிகளாரைப் பின்பற்றி இராம யவர். இராமகிருஷ்ண சங்கத்தின் பாட ந்தவர். மட்டக் களப்புக் காரைதீவைச் புத்திரராகிய இவருடைய இளமைப்பெயர் வும் அழைக்கப்பட்டார். 1935ம் ஆண்டில் நாமம் பெற்ற இவர் 1943ம் ஆண்டில் நாமம் பெற்ருர், யாழ் நூல் ஆக்கவேலை டன் அடிகளாரோடு நெருங்கிப்பழகியவர்
வரை இலங்கைப் பல்கலைக்கழகத்தில் Gல் சுவாமிஜியின் கீழ் தமிழ் விரிவுரையா லை பல்கலைக் கழகத்தில் பயின்று பட்டம் க் கட்டுவன் வித்து வான் சி. கணேசையர் டுத் தெரிந்தவர், பேரா ரியர் க. கணபதி ராக நியமினம் பெற்றவர். தமிழ் இலக்
என்னும் நூல்களின் ஆசிரியர்.
டிகளார் வரலாறு கூறும் நூலையும் அடிகளா குக்குக் காட்டி வருபவர். அடிகளாருடைய த்து விபுலாநந்ததேன், விபுலாநந்த வெள் நத்த ஆராய்வு, விபுலாநந்த அமுதம், ார். சிறுகதைகளும் தொடர் கதைகளும், மிய இலக்கியம் பற்றிய கட்டுரைகளையும் லராணி, பாசக்குரல் முதலியன இவர்
வாமிவிபுலாநந்தர் தமிழ்ப்பேராசிரியராக ந்த விரிவுரையாளர்களில் ஒருவர். யாழ் டகளாரின் ஆராய்ச்சிகளைப் போற்றியவர்க
9.

Page 204
ளிலும் ஒருவர். திருநெல்வேலியைச் சா பெருமாள் பிள்ளையின் புத்திரர். 1936 சிரேஷ்டவிரிவுரையாளராக நியமிக்கட் பல ஆண்டுகள் கடமை புரிந்து அண்ை நயம், சிலப்பதிகார விளக்கம், வீர மாந ழர்வீரம், தமிழ் இன்பம், கிறித்துவத்த தமிழகம் அலையும் கலையும், முதலிய தமிழ் ஆங்கிலத்திலும் நூல்கள் எழுதியவர். த கோவை, பாரதியார் இன் கவித் திரட்டு
சோமசுந்தர பாரதியார், பேராசிரியர் ச (18 சுவாமிவிபுலாநந்தருடன் நெருங்கி கேற்றத்திற் பங்குபற்றிச் சிறப்புரை ஞர் எட்டயபுரத்திலே சுப்பிரமணியந பாரதியார், வ. உ. சிதம்பரம்பிள்ளை வழக்கறிஞருமாகிய இவர் அடிகளாருக் தில் தமிழ்த்துறைப் பொறுப்பை ஏற்ருf றெல்லாம் கெளரவிக்கப்பட்டவர். தசர ளுவர், சேரர் பேரூர், சேரர்தா யமுறை மாரிவாயிலும் மங்கலக் குறிச்சிப் பொங் யைக் காட்டும். தொல் காப்பியத்தில் அ பாட்டியல் என்னும் இயல்களுக்குப் புதி என்னும் தொகுதிகள் இவரின் கட்டுை லகித்திலும் தமிழிலக்கியம் பற்றிய நு
சோமசுந்த ப்புலவர், நவாலி க (1878-19:
சுவாமிவிபுலாநந்தரிடம் அன்பும் இருபதாம் நூற்ருண்டின் முற்பகுதியிலே புலவர் சிறுவர் செந்தமிழ், நாமகள் பு பெறும் பாடல்களை மட்டுமன்றிக் கதி றுப்பத்து, இலங்கை வளம், தாலவிலாச றியுள்ளார்.
தாமோதரம்பிள்ளை, வதிரி சி. (1863-1921)
பண்டிதர் மயில் வாகனனர் கொழு தில் பிள்ளையவர்களிடமும் தமது ஐயா செந்திநாத ஐயரிடம் இளமையிற் பயின் நாட்டில் பல வருடங்கள் சமயத்தொ சஞ்சிகையை ஈழத்தில் நடத்தியவர். ச சாரமான மரபு, கந்த புராண வசனம்
திருவிளங்கம், மானிப்பாய் மு.
பண்டிதர் மயில் வாகனனுர் மானி ரியராய்இருந்த காலை அதன் முகாமை ய இவர் சிவப்பிரகாசம், சிவஞான சித்தியா கும், கந்தர லங்காரம், திருப்புகழுக்கும்
துரைசாமிப்பிள்ளை, வித்துவான் ஒளவை சு.
யாழ் நூல் அரங்கேற்றத்துக்கு முன் முன்னிலேயில் பாடியவர். அண்ணுமலைப்ப யில் பணிபுரிந்த இவர் பின்பு மதுரைத்

ர்ந்த இராச வல்லிபுரம் என்னும் ஊரினர். ம் ஆண்டு சென்னேப்பல்கலைக் கழகத்தில் பட்ட பிள்ளையவர்கள் பேராசிரியராகப் யில் உயிர்நீத்தவர். திருவள்ளுவர் நூல் கர், வேலும் வில்லும், தமிழ்விருந்து, தமி மிழ் தொண்டர் , தமிழகம் ஊரும்பேரும், நூல்களை எழுதியவர், மொழியியல் பற்றி மிழ்க்கவிதைக்களஞ்சியம், செஞ்சொற்கவிக் முதலியவற்றின் தொகுப்பாசிரியர்.
79-1959)
ப் பழகியவர்களில் ஒருவர். யாழ்நூல் அரங் நிகழ்த்தியவர். சத்தியாநந்த சோமசுந்தர ாயகரின் மகளுகப் பிறந்தார். சுப்பிரமணிய முதலிய தேசீயத்தலைவர்களின் நண்பரும், தப் பின்பு அண்ணுமலப் பல்கலைக்கழகத் . நாவலர், கணக்காயர், டாக்டர் என் தன் குறையும் கைகேயிநிறையும், திருவள்
முதலிய ஆய்வு நூல்களை அளித்தவர். கல் நிகழ்ச்சியும் இவருடைய கவிவன்மை கத்திணையியல், புறத்திணையியல், மெய்ப் கியஉரை கண்டவர். நற்றமிழ் பழந்தமிழ் ரகள் சிலவற்றின் தொகுப்பாகும். ஆங் ால்களை எழுதியவர்.
53)
மதிப்பும் கொண்டவராய் வாழ்ந்தவர். சிறந்த புலவராய்த் திகழ்ந்த சோமசுந்தரப் கழ் மாலை என்னும் தொகுப்புகளில் இடம் ரைச்சிலேடைவெண்பா, தந்தையார் பதிற் ம் முதலிய செய்யுள் நூல்களையும் இயற்
ழம்பில் ஆசிரியப் பயிற்சி பெற்ற காலத் பகளைக் கேட்டுத் தெளிந்தார். கா சிவாசி ாற தாமோதரம்பிள்ளை அவர்கள் தமிழ் ‘ண்டு செய்தவர். ஞான சித்தி என்னும் ந்தியாவந்தன இரகசியம், சைவசித்தாந்த முதலிய நூல்களை இயற்றியவர்.
ப்பாய் இந்துக்கல்லூரியின் தலைமை ஆசி "ளராக விளங்கியவர். வழக்கறிஞரான ர் (பகுதி) ஆகிய சித்தாந்த நூல்களுக்
(பகுதி) உரை கண்டவர்.
திருக்கொள்ளம் பூதூர் அழகியநாச்சியார் ) கலைக்கழகத்திலே தமிழ் ஆராய்ச்சித்துறை தியாகராசக் கல்லூரியில் பேராசிரியராக
92

Page 205
விளங்கினர். பதிற்றுப்பத்து, புறநானூறு வுரை தந்தவர். மணிமேகலைக்கு ந. மு. ே விட்ட நான்கு காதைகளுக்கும் உரையெழு நூலை எழுதிய பிள்ளையவர்களின் கட்டு தொகுப்பாக வெளிவந்துள்ளது.
நடராசா, நாவற்குழி க. செ. (1919-)
சுவாமி விபுலாநத்தர் இலங்கைப் படி காலை அவரிடம் வித்துவான் வகுப்பில்பயி பட்டதாரியாகிய இவர் அண்மையில் இல பெற்றவர். கிராம ஊழியன், ஈழகேசரி, வளர்க்கப்பட்ட நடராசா அவர்கள் இ தமிழ்ப்பகுதித்தலைவராக விளங்குகிருர் . இ என்னும் தொகுப்பாக வெளிவந்துள்ளது.
நடராசா, வித்துவான் எப். எக்ஸ். சி. (1911
சுவாமி விபுலாநந்தர் அவர்கள் ! பண்டித வகுப்பிலே அருணுசல தேசிகர், அம்பிகை பாகன் முதலியோருடன் பயின் A வாமி விபுலாநந்தர் பேராசிரியராய் இரு வான் டிப்ளோமாப் பரீட்சைக்காக 1947 அடிகளாரிடம் ஓரிரு மாதங்கள் பயின்ற வா தகமாகக் கொண்ட நடராசா அவர்கள் வர். மட்டக்களப்பு அகஸ்தியணுர் ஆசிரிய யப் பயிற்சிக் கல்லூரி, அட்டாளைச்சேனை அ தமிழாசிரியராகக் கடமை புரிந்த இவர் இ காரியாகக் கடமையாற்றி வருகின்றர். (பகுதி) ஈழத்து நாடோடிப் பாடல்கள், ம இலங்கைச் சரிந்திரம் (போர்த்துக்கேயர் என்னும் நூல்களையும் எழுதியுள்ளார். இல பது இவர் மொழிபெயர்த்த நூலகும்.
நடராசா, ந
சுவாமி விபுலாநந்தரின் நண்பர்கள்
விருந்து உயர்நீதிமன்ற நீதியரசராக விளங்
பல்கலைக்கழகத்துக்கு அளித்தவர்.
நடேசபிள்ளை, தஞ்சாவூர் சு (1895 - 1965)
பண்டிதர் மயில் வாகனனுர் பதிப்பி செய்யுளுக்கு அளித்த ஆங்கில மொழிபெ ஆரிய திராவிட பாஷா பிவிருத்திச் சங்கச் சதாசிவ ஐயர் முதலியவர்களோடு சேர் இராமநாதன் அவர்களின் மருகராகிய இ கடமை புரிந்தவர். கல்வித்துறையில் சென்னைப்பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவ அழைக்கப்பட்டவர். சகுந்தலை வெண்பா நல்லதம்பி, வட்டுக்கோட்டை முதுதமிழ்ப்புலவ! சுவாமி விபுலாநந்தருடன் பழகியவ பிள்ளை அவர்களின் மாணுக்கராகிய இவர் சிரியராகக் கடமை புரிந்தவர். இலங்ை விரிவுரையாளராகக் கடமை புரிந்தவர். ம
l9

ஐங்குறுநூறு முதலியவற்றிற்கு விளக்க பங்கடசாமி நாட்டார் உரையெழுதாது தியவர். சைவ இலக்கிய வரலாறு என்னும் ரைகளிற் சில தமிழ்த் தாமரை என்னும்
கலைக்கழகத்தில் பேராசிரியராய் இருந்த ண்றவர். இலண்டன் பல்கலைக்கழகத்துப் கைப்பல்கலைக்கழகத்தில் எம். ஏ பட்டம் மறுமலர்ச்சி முதலிய பத்திரிகைகளினல் லங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வருடைய கவிதைகளிற் சில சிலம்பொலி
-)
வானந்த வித்தியாலயத்தில் நடாத்திய சீனிவாசகம் (சுவாமி. நடராஜாநந்தா) றவர். இலங்கைப் பல்கலைக்கழகத்திலும் ந்த காலத்தில் வித்தியா விசாதர வித்து ம் ஆண்டு அனுமதிக்கப்பட்டார். இங்கும் '. யாழ்ப்பாணத்துக் காரைநகரைப் பிறந் மட்டக்களப்பைப் புகுந்த கமாக உடைய ப் பயிற்சிக் கல்லூரி, மட்டக்களப்பு ஆசிரி ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி ஆகியவற்றிலே }ன்று அரசகரும மொழித் துறையிலே அதி எண்ணெய்ச்சிந்து, கண்ணகி வழக்குரை ட்டக்களப்பு மான்மியம் ஈழமும் தமிழும், காலம் முதல் ஆங்கிலேயர் காலம் வரை) ங்கை அரசியலும் பொருளாதாரமும் என்
ல் ஒருவர். இராசாவின் வழக்கறிஞராக கிய இவர் தமது சட்ட நூல்களை இலங்கைப்
த்த உலகியல் விளக்கத்திலே இவர் 24ம் பர்ப்பும் இடம் பெறுகிறது. யாழ்ப்பாண செயல் முறையில் சுவாமி விபுலாநந்தர், ந்து தொண்டாற்றியவர். சேர். பொன் }வர் அரசியலில் ஈடுபட்டு மந்திரியாகக் செல்வாக்கு மிக்கவராக விளங்கியவர். ர் காலம் பற்றிய விரிவுரையைச் செய்ய ான்பது இவர் பாடிய செய்யுணுாலாகும்.
(p. (1896 - 1951)
ர்களில் ஒருவர். கோப்பாய் ச. கந்தையா கொழும்பு சாஹிராக்கல்லூரியின் தமிழா ப்பல்கலைக்கழகத்திலும் சில ஆண்டுகள் ருதன் அஞ்சலோட்டம் கவிதைப் போட்டி
3

Page 206
யில் முதற் பரிசு பெற்ற இவரின் பாடல்க பாக வெளிவந்துள்ளது. ஈழவாசகம் என் எழுதியவர்.
நல்லரெத்தினம் ஆசிரியர்,
இவர் பால மயில் வாகனணுருக்கு என்று யாழ்நூல் தந்தோன் ஆசிரியர் கூட
நவநீத கிருஷ்ண பாரதியார், கரவட்டங்குடி சு.
பண்டிதர் மயில் வாகனனுர் இவரு பெயர் தந்து 1922ம் ஆண்டில் யாழ்ப் சோணுட்டுக் கரவட்டங்குடியைச் சேர்ந் தில் வாழ்ந்த காலை பிறந்தவர் இவர். ச தான் அரசன் சண்முகனுர், பண்டிதர் அ கர். 1917ல் ஈழம் வந்த இவர் இராமநா ரியிலும் கடமை புரிந்தவர். மாவைக்கவு டுபவரும் இவரே. பண்டிதமணி, புலவர் ட திருவாசகத்துக்குப் பேருரை கண்டார் கொண்ட இலக்கண நூலை எழுதியவர்.
நவரெத்தினம், கலைப்புலவர் க. (1889-1962
இவர் அலுவலாளராகப் பணிபுரிந் என்னும் சஞ்சிகையில் சுவாமி விபுலாநந் பாண மத்திய கல்லூரி ஆசிரியராகிய இ திய சிற்பவடிவங்கள் ஆகிய தமிழ் நூல் Studies in Hinduism (up5 GớULI - iš 36 GM) SIT 6
பத்மாசனி அம்மையார், புலோலி பண்டிதை
சுவாமி விபுலாநந்தர் திருகோ தங்கியிருந்த காலை அவரை அடிக்கடி கி வ. கணபதிப்பிள்ளை, புலோலி வ. குமா தரம், மட்டுவில் க. வேற்பிள்ளை முதலி மயில் வாகனனருக்குப் பின்பு மதுரைத் யெய்திய முதல் மூவரில் ஒருவர். ஈழத் பெண்மணிகளில் இரண்டாமவர். பு6ே பாடியவர். திருமதி இராசேந்திரம் அை
tus). T6 Duff,
சுவாமி விபுலாநந்தர் அண்ணும ܗܝ இருந்த காலை அவரின் கீழ் தமிழ் விரிவுை
பவானந்தம்பிள்ளை, திவான்பகதூர் ச. (- பண்டிதர் மயில் வாகனனுர் பிரபோ தில் பங்கு பற்றிய தமிழ்க்கல்விச் சங்கத் பவானந்தம் பிள்ளையவர்கள் அரசாங்கத் கலவிருத்தியுரை முதலிய தமிழ் நூல்கள்
பாண்டித்துரைத்தேவர் (1867-1911)
இவர் வியோகமடைந்த காலை காணப்படுகின்றன. மதுரைத்தமிழ்ச் சங் ரின் புதல்வராய் இவர் பாலவனத்தம் ஐ

ரிற் சில இளைஞர் விருந்து என்னும் தொகுப் னும் தொடரில் மாணுக்கர்களுக்கு நூல்களை
க் காரைதீவில் ஏடு தொடக்கிவைத்தவர்
யுள்ளார்.
(1889-1952)
டைய பாடல்களை உலகியல் விளக்கம் எனப் பாணத்தில் பதிப்பித்து வெளியிட்டார்கள். த சுப்பிரமணிய பாரதியார் கிருஷ்ணுபுரத் ர்க்கரை இராம சுவாமிப் புலவர், சோழவந் 1. கோபால ஐயர் முதலியோரின் மாணு க் தன் கல்லூரியிலும், பரமேஸ்வராக் கல்லூ னியன், வெண்ணெய்க்கண்ணணுர் எனப்ப மணி என்றெல்லாம் கெளரவிக்கப்பட்டார். . பாரதீயம் என்னும் மூன்று பகுதிகளைக்
り த கலா நிலையத்தின் வெளியீடாகிய ஞாயிறு தர் கட்டுரைகள் எழுதியுள்ளார்கள். யாழ்ப் வர் இலங்கையிற் கலைவளர்ச்சி, தென்னிந் J3;&t uth Tamil Eliments in Ceylon, Cultural
களையும் எழுதியுள்ளார்.
மேலயிலுள்ள இராமகிருஷ்ண மடத்தில் Fந்திக்கும் வாய்ப்புப் பெற்றவர். புலோலி ரசுவாமிப்புலவர், புலோலி சு. சிவபாதசுந் யோரின் நெருங்கிய உறவினர். பண்டிதர் 'தமிழ்ச் சங்கப் பண்டிதத் தேர்வில் சித்தி த்தில் இத்தேர்வில் சித்தியெய்திய முதலிரு Uாலி பசுபதீஸ்வரர் பதிற்றுப்பத்தந்தாதி மதியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிருர்,
லைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராய் 1 யாளராகக் கடமை புரிந்தவர்.
1932 ) தசைதன்யராகச் சென்னையில் வாழ்ந்த காலத் தின் முக்கியஸ்தர்களில் ஒருவர். மு. சரவண தின் உயர்பதவிகள் வகித்தவர். யாப்பருங் பலவற்றைப் பதிப்பித்தவர்.
யில்வா கன்னர் பாடியனவாகப் பாக்கள் சில கத்தை நிறுவியவர். பொன்னுச் சாமித்தேவ மீன்தாராகத் திகழ்ந்தவர். பன்னுாற்றிரட்டு,
94

Page 207
சைவமஞ்சரி, துதிமஞ்சரி முதலிய செய்யும் ஞானசுவாமிகள் மீது இரட்டைமணிமாலை
பீதாம்பரம், சாவகச்சேரி மா. (1898- )
சுவாமி விபுலாநந்தரின் மாணுக்கரி கடமைபுரிந்த இவர் கல்விமேற்பார்வை கேற்ப தமிழ்ப்பாடல் பல இயற்றிப் பரிசு பிள்ளைப்பாட்டு என்னும் தொகுப்பு நூலில் பெறுகின்றன.
பூபாலபிள்ளை, மட்டக்களப்பு வித்துவான் ச.
பண்டிதர் மயில் வாகனனர் பதிப்பி வர். சதாசிவப்பிள்ளையின் மகளும் இவ ச. வைத்திலிங்கபிள்ளை அவர்களின் மாளு நெருங்கிய தொடர்பு கொண்டவர். சீமந்த செய்யுள் நூல்கள் பத்தினை எடுத்துத் தோ ரிட்டு சே. வெ. ஜம்புலிங்கம்பிள்ளையவர்க
பூபாலபிள்ளை, பண்டிதர் செ. (1902-1967)
சுவாமி விபுலாநந்தரின் மாணுக்கரில் டைமணிமாலை, கதிர்காம வடிவேலவர் என நந்தர் மீது ‘யாழ்நூல் தந்தோன்' என்: அடிகளார் மீது பாடிய ‘மணிமொழிந7ற் அரசினர் ஆசிரியகலாசாலைத் தமிழாசிரிய கமடைந்தவர்.
பெரியதம்பிப்பிள்ளை, புலவர்மணி ஏ. (1899
அடிகளாரின் நண்பராகவும் மாண பரம் பிள்ளையின் புத்திரராகிய இவர் புே டம் இளமைக்கல்வி பயின்றபின்பு வண்ணு யில் இருந்த காவியப் பாடசாலையில் சுன் த. கைலாசபிள்ளை முதலியோரிடம் பயி பண்டிதமயில் வாகனனரின் சிறப்புப்பாயி றிருந்தகாலை இவர் பாடியது மீட்சிப்பத் குருபர தரிசனத்திருவேட்கை முதலிய நூ வத்கீதை வெண்பாவையும் அளித்துள்ளா, இவர் ஆக்கியோனுவார்.
பொன்னையாபிள்ளை, தஞ்சை க.
சுவாமி விபுலாநந்தர் அண்ணுமலைப்பு வராய் இருந்த காலை இவர் இசைப்பகுதியில் சங்கீதத்தின் அமைப்பினை அடிகளார் அறிந் க. பொ. சிவானந்தம்பிள்ளை யாழ்நூல் ஆ இசைக்கருவிகளை அரங்கேற்று விழாவில் இ
பொன்னுேதுவார் மூர்த்திகள்.
சுவாமி விபுலாநந்தர் அண்ணுமலைப்ட காலை அவரின்கீழ் தமிழ்விரிவுரையாளரா வித்துவானுகிய பொன்னுேதுவார், நல்லு பின்ளை அவர்களிடம் பாடங்கேட்டவர்.

தொகுப்புநூல்களை வெளியிட்டார். சிவ பாடியவர்.
ல் ஒருவர். கல்லூரிகளில் ஆசிரியராகக் பரளராகவும் விளங்கியவர். சிறுவர்களுக் பெற்றவர். 1935ம் ஆண்டில் வெளிவந்த இவருடைய பரிசுபெற்றபாடல்கள் இடம்
ந்த உலகிவியல் விளக்கத்திற்கு உரைகண்ட ர் வல்வை இவற்றமிழ்ப் போதகாசிரியர் க்கராவார். மதுரைத்தமிழ்ச்சங்கத்துடன் 1ணிபுராணம், விநாயக யமான்மியம் முதலிய த்திரக்கோவை (முதற்பாகம்) எனப்பெய ள் 1923ம் ஆண்டு வெளியிட்டுள்ளார்கள்,
b ஒருவர். மண்டூர் வடிவேல் முருகன் இரட் ண்னும் நூல்களை ஆக்கியவர். சுவாமி விபுலா னும் நூலை எழுதியவர். இந்நூலிலே இவர் பது" இடம்பெறுகின்றது. மட்டக்களப்பு ராகக் கடமை புரிந்து அண்மையில் வியோ
- )
வராகவும் விளங்கியவர். மண்டூர் ஏகாம் லோலி சந்திரசேகரம்பிள்ளை முதலியோரி 9ர்பண்ணைச் சைவப்பிரகாச வித்தியா சாலை ானகம் அ. குமாரசாமிப்புலவர், நல்லூர் ன்ருர். இவர் பாடிய மண்டூர்ப்பதிகம் ரத்தைக் கொண்டது. அடிகளார் நோயுற் 3தாகும். கிறித்தவ சபைத்துயிலுணர்ச்சி, ல்களை இயற்றிய புலவர்மணி அவர்கள் பக ர். பால சரித நாடகம் என்னும் நூலுக்கும்
பல்கலைக் கழகத்தில் தமிழ்ப்பகுதியில் தலை ல் கடமைபுரிந்தவர். இவரிடம் கருநாடக தார். இவருடைய மகன் சங்கீத பூஷணம் ஆராய்ச்சியால் புதிதாக அமைக்கப்பட்ட சைத்துக்காட்டியவர்.
பல்கலைக்கழகத்தில் பேராசிரியராய் இருந்த கக் கடமைபுரிந்தவர். திருவாவடுதுறை *ர் வித்துவசிரோமணி ச. பொன்னம்பல
95

Page 208
ம காத்மாகாந்தி (1869-1948)
மோகன தாஸ் கரம்சந் காந்தி அ ஈழம் வந்தபோது யாழ்ப்பாண மாணுச் நந்தர் அவரை வரவேற்றர்.
மகாலிங்க சிவம், மட்டுவில் க. வே. (1891
பண்டிதர் மயில் வாகனனர் யா காலை அவருடன் பழகியவர்களில் ஒரு பிள்ளை அவர்களின் புத்திரராகிய மகா இருபாலை அரசினர் ஆசிரிய கல்லூரி ஆகி தவர். பழநிப்பதிகம் பாடிய இவர், தனி வும், சரம கவிகளாகவும் செய்யுட்கள்
மயில்வாகனம், போரசிரியர் ஆ. வி. (1906
சுவாமிவிபுலாநந்தர் அவர்களை உபவேந்தராகிய (சேர்) ஐவர்ஜென்னிங் ஏற்கு மாறு அழைப்பு விடுத் தற்கு க்கார சுதுமலை ஆறுமுகம் விசுவலிங்கம் அவர் கொழும்பு ருே யல் கல்லூரி, இலங்கைப் கழகம் முதலியனவற்றின் பழைய மாஞ கப் பேராசிரியராக நியமனம் பெற்றவ சடத்தின் பொது இயல்புகள் (1967) என்
மயில்வாகனம், அ. வெ. (1912- )
அடிகளாரோடு பழகிய அன்பர் டங்களாகக் கடமை புரிந்த மயில் வாகன துறையில் உதவி ஆணையாளராகக் & of Prose Literature in Tamil ( 1945) ளின் ஆசிரியராகிய இவர் புலவராற்று நினைவு மலரின் பதிப்பாசிரியருமாவர். நா. செய்கு அலாவுதீன் புலவர் சரித்திர புனைபெயரில் இவர் பதிப்பித்த தேசிக தர தேசிகனருக்குச் (பிரான்சிஸ் கிங்ஸ்ெ
மறைமலையடிகள் (1876-1950)
இவர் இரண்டாம் முறையாக ஈ தர் மயில் வாகனனரைச் சந்தித்தார். வந்தபோது யாழ்ப்பாணத்தில் பண் இருந்தார். நாகப்பட்டினம் சொ. வே கச் சென்னேக்கிறித்தவக் கல்லூரியின் இயக்கத்தில் முன்னின்ற இவர் தமது கம் (பகுதி), முல்லைப்பாட்டு, பட்டின மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் வன்மையைக் காட்டுவதாகும். சோம. மும்மணிக்கோவை முதலிய செய்யுணுர ருண்டின் முற்பகுதியில் பல நூல்களை எ டரசி குமுதவல்லி, கோகிலாம் பாள் கடி சியில் இவருக்கும் இடம் தருவதாகக்
மாதவையா, அ. (1874 - 1926)
இவருடைய பாஞ்சா மிர்தம் என் வெட் என்னும் நூலைப் 'பாவலர் விருந்

வர்கள் 1927ம் ஆண்டு நவம்பர் 27ம் திகதி கர் மகாநாட்டுத் தலைவராக சுவாமி விபுலா
(ر 1941 -س- ழ்ப்பாணத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்த
வர். மட்டுவில் உரையாசிரியர் க. வேற் லிங்கசிவம் அவர்கள் இராமநாதன் கல்லூரி யனவற்றின் தமிழாசிரியராகப் பணிபுரிந் 'ப்பாடல்களாகவும் சிறப்புப்பாயிரங்களாக
பலவற்றைப்பாடியுள்ளார்.
( , سبي 1943ம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழக ஸ் அவர்கள் தமிழ்ப்பேராசிரியர் பதவியை 5ணமாய் இருந்த முக்கிய ஸ்தர்களில் ஒருவர் களின் புத்திரராகிய பேராசிரியர் அவர்கள் பல்கலைக்கழகக் கல்லூரி, கேம்றிஜ் பல்கலைக் ணுக்கராவர். இவர் 1938ம் ஆண்டு பெளதி 1ர். உயர்தரமுறைப் பெளதிகம் (1968) * பன இவர் மொழிபெயர்த்த நூல்களாகும்.
களில் ஒருவர். கல்வித்துறையில் பல வரு ாம் அவர்கள் இன்று கல்வி வெளியீட்டுத 5 GO) o Lisbg 6) (55) (gri. The Development மொன்ரி சோறி முறை என்னும் நூல்க ப்படையின் தொகுப்பாசிரியரும், தேசிகர் புலவராற்றுப்படை புத் தளம் காரைத் தீவு rம் கூறுவதாகும். கோவை வாணன் எனற ர் நினைவுமலர் தமது ஆசிரியர் அழகசுந் பரி) சமர்ப்பிக்கப்பட்டதாகும்.
ழம் வந்தபோது 1917ம் ஆண்டில் பண்டி பின்பு 1921ம் ஆண்டு மார் கழிமாதம் ஈழம் rடிதர் மயில் வாகனணுருக்கு விருந்தினராய் தாசலம் அவர்கள் 1898ம் ஆண்டு முதலா தமிழாசிரியராக விளங்கியவர். தனித்தமிழ் பெயரை மாற்றிக்கொண்டார். திருவாச 'ப்பாலை முதலியவற்றிற்கு உரை கண்டவர்.
என்னும் நூல் இவருடைய ஆராய்ச்சி சுந்தரக் காஞ்சி, திருவொற்றியூர் முருகன் ல்களையும் இயற்றியுள்ளார்.இருபதாம் நூற் ாழுதியவர்களுள் இவரும் ஒருவர். நாகநாட் தங்கள் என்னும் நூல்கள் புனைகதை வளர்ச் கூறுபவரும் உளர்.
னும் சஞ்சிகையில் பிளேட்டோவின் பாங்க் 3து' என்ற தலைப்பில் சுவாமிவிபுலாநந்தர்
96

Page 209
அவா கள் மொழிபெயர்த்து எழுதினர்க மாதன்வயாவுக்கும் பண்டிதர் மயில்வா மாத்வையா, பத்மாவதி சரித்திர்ம், முத்து நாவல்களை எழுதியவராவார்.
ibsTrsiu, GBL u jfr gífuur.
1922ம் ஆண்டு பிரபோதசைதன்ய முயன்ற இலங்கைப்பல்கலைக்கழகக் கல்லு
மீனுட்சிசுந்தரம்பிள்ளை, தெ. பொ (1901 -
யாழ் நூல் அரங்கேற்றத்தில் பங்குப கம் தாலுகாவைச் சேர்ந்த தென் பட்டணி கிராமணியாரின் புத்திரர், வழக்கறிஞராக 1946 வரை அண்ணுமலைப்பல்கலைக் கழக யேற்றர். அக்காலம் முதல் பேராசிரியரா இன்று மதுரைப்பல்கலைக்கழக உபவேந்தர அன்புமுடி முதலியன பழைய பாடல்கள் சி எடுத்துக்கொண்ட முயற்சிகளைக் காட்டுள் gaudi Su Qi ga Topi, The Pagent of Tamil A History of Tamil Language eg9) ugor 5 | 6 வதற்கு உதவக்கூடிய நூல்களாம். குடிம சயாமில்திருப்பாவையும் திருவெம்பாவை சிலவற்றின் தொகுப்பு நூல்களாகும்.
முருகப்பா, சொ (1893 - 1956)
யாழ் நூல் அரங்கேற்றத்தில் பங்கு ெ ஆசிரியராகிய இவர் தமிழிசை இயக்கத் காவியம் . அதன் நிலை விளக்கம் என்னும் . பாடல்களாகத் தாம் கொண்டனவற்றைத் தொடங்கியவர். இராம சரிதையின் முதலி
லக்ஷ்மணன், கி. (1918 - )
அடிகளாருடன் பழகிய அன்பர்களி புத்திரராகிய லக்ஷ மணன் அவர்கள் அ சிறப்புப்பாடமாகக் கற்றுப்பட்டம் பெ வத்தைப் பாடமாகக் கொண்டு எம். ஏ. ட கழகத்தில் கல்வித்துறையிற் பயின்று டி கல்லூரியில் ஆசிரியராக இருந்த லக்ஷ மன துறையில் அதிகாரியாகக் கடமை புரிகிருர் தூதுவர், இந்திய தத்துவஞானம் என்னு
வசந்தராசபிள்ளை, இ.
சுவாமிவிபுலாநந்தரின் தாய்மாமன் பித்த ஆசிரியர்களில் ஒருவர்.
வித்தியானந்தன் கலாநிதி, சு.
சுவாமி விபுலாநந்தரின் மாணு க்கர சிரியராய் இருந்த காலை அவரின் கீழ் தம் வர். இன்று இலங்கைப்பல்கலைக் கழகத் புரிகின்ருர், பத்துப்பாட்டு பற்றி ஆராய் பட்டம் பெற்றவர். தமிழர் சால்பு, இலக் ரியராகிய இவர் மட்டக்களப்பு நாட்டுப்

ர். சென்னைத்தமிழர் சங்கத்தின் மூலம் கனஞருக்கும் தொடர்பு ஏற்பட்டது. மீனட்சி, விஜயமார்த்தாண்டம் முதலிய
ரைத் தமிழ்த்துறையில் பணிபுரிய வைக்க rரியின் அதிபரிவர்
)
ற்றிச் சிறப்புரை ஆற்றியவர்: பதுராந்த ாம் என்னும் ஊரினர். பொன்னுசாமிக் த் தொழில் புரிந்த பிள்ளையவர்கள 1944த்தில் தமிழ்ப்பேராசிரியராகக் கடமை கப்பல்வேறு இடங்களில் பணிபுரிந்த இவர் ாக விளங்குகிருர், கானல்வரி. குலசேகரர், லவற்றைப் புதிய முறையில் விளக்க இவர் பனவாகும். இவர் எழுதிய சமணத் தமிழ்
Literature, A History of Tamil Literature, ழ் இலக்கியம் மொழி வரலாறு பற்றி அறி க்கள் காப்பியம், தமிழாநினைத்துப்பார்; யும் முதலியன இவர் எழுதிய கட்டுரைகள்
காண்டு சிறப்புரை ஆற்றியவர். “குமரன்’ தில் முக்கியபங்கு கொண்டவர். கம்பர் நூலை எழுதிய இவர் கம்பராமாயணத்தின் தெரிந்து இராமசரிதையாக வெளியிடத் விருபகுதிகளும் வெளிவந்துள்ளது.
ல் ஒருவர். பலாலி கிருஷ்ணசாமி ஐயரின் ண்ணுமலைப்பல்கலைக்கழகத்தில் தமிழைச் ம்றவர். காசி சர்வகலாசாலையில் தத்து பட்டம் பெற்றவர். இலங்கைப்பல்கலைக் ப்ளோமாப்பட்டம் பெற்றவர். முேயல் என் அவர்கள் இன்று கல்வி வெளியீட்டுத் . கம்பனது கதாபாத்திரங்கள், பாரதத் ம் நூல்களின் ஆசிரியர்,
இளமையில் மயில் வாகனனருக்குக் கற்
ாகிய கலாநிதி அவர்கள் அடிகளார் பேரா ழ் விரிவுரையாளராகக் கடமை புரிந்த தின் தமிழ்த் துறையில் றீடராகப் பணி ச்சி செய்து 1950ம் ஆண்டில் கலாநிதிப் கியத்தென்றல் எண்ணும் நூல்களின் ஆசி பாடல்கள், மன்னர் நாட்டுப்பாடல்கள்,
7

Page 210
அலங்கார ரூபன் நாடகம், என்றிக்கு எ பதிப்பாசிரியருமாவார். கலைமகிழ்நன்,
யுடைய கலாநிதி அவர்கள் தாம் எழு இலங்கைச் சாகித்திய மண்டலத்தார் அ
வெள்ளைவாரணன் வித்துவான் க.
யாழ்நூலுக்குச் சிறப்புப் பாயிரம் ட பல்கலைக்கழகத்தின் தமிழாராய்ச்சித் எழுதிய பன்னிரு திருமுறை வரலாறு (மு யர் தேவாரம் பற்றிச் செய்த ஆய்வுகள் வரலாறு தொல் காப்பியம்-நன்னுரல் (எ
o
வேங்கடசாமி, மயிலை இனி (1901- )
இவர் 1936ம் ஆண்டு Rெளியிட்ட முகவுரை அளித்து அடிகளார் சிறப்பித்து டில் வெளியிட்ட இறைவனடிய எழுவகை குப் படைத்தளித்தார். மயிலாப்பூர் சீனி அவர்கள் பெளத்தமும் தமிழும், சமணமுட அழகுக்கலைகள், மறைந்துபோன தமிழ்நூ துளுநாட்டுவரலாறு, சமணர்கள் வளர்த் சேரன் செங்குட்டுவன், மகாபலிபுரத்து நூல்களின் ஆசிரியர். சாசன மஞ்சரியின் பதிப்பாசிரியர்.
வேங்கடசாமி நாட்டார் ந. மு. (1884-1944)
சுவாமி விபுலாநந்தர், வேங்கடசா விழா மணிமலரில் வெளியிடுவதற்காக எ நடுக்காவேரி முத்துச் சாமி நாட்டாரின் பு ரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதரானர். அண் வரை தமிழ்விரிவுரையாளராக விளங்கிஞ பாகனேரி வெ. பெரி. பழ. மு. கா சிவி நானுரறு, சிலப்பதிகாரம், மணிமேகலை னுாற்றுக்குக் கரந்தைக்கவியரசு ரா. வேங் வர். மணிமேகலைக்கு இவர்உரை எழுதாதுவ சாமிப்பிள்ளையவர்கள் உரை எழுதினர்க தாந்த நூற்பதிப்புக்கழகம் வெளியிட்ட 8 பது ஆகியனவற்றிற்கும் உரைகண்டவர். துக்கும் உரை தந்தவர். கண்ணகி வரலாறு கீரர், பரணர், சோழர் வரலாறு (முதற்ப
வைத்திலிங்கதேசிகர், புலோலி பொ.
காரைதீவுப்பிள்ளையார் கோயில் அ வும் விளங்கிய புலோலி பொன்னையாபிள்ை குத் தமிழறிவு ஊட்டியவர்களுள் ஒருவரா செட்டியாரிடம் இளமைக் கல்விபயின்றபி பிள்ளையிடமும் தமிழ் பயின்ருர், திருவாவ டம் அளிக்கப் பெற்றவர். பாலையடிவாலவி மீது லீலா சங்கர மாணவரூஞ்சல் மண்டூர் லியவற்றைப்பாடியவர். தட்சின கைலா, வற்றைப் பதிப்பித்தவர். பிள்ளையார் புர

ம் பரதோர் நாடகம் என்னும் நூல்களின் பிறை அன்பன் என்னும் புனை பெயர்களே திய கலையும் பண்பும் என்னும் நூலுக்கு ரித்த பரிசிலைப்பெற்றவர்.
ாடிய அடிகளாரின் மாணுக்கர். அண்ணு மலைப் துறையில் றீடராகப்பணிபுரிகிருர். இவர் தற்பகுதி) என்னும் நூலுக்கு யாழ் நூலாசிசி சிறப்பாகப் பயன்பட்டுள்ளது. தமிழ் இலக்கிய ழுத்ததிகாரம்) என்னும் நூல்களையும் ஆக்கி
கிறித்துவமும் தமிழும் என்னும் நூலுக்கு ள்ளார். வேங்கடசாமி தாம் 1948ம் ஆண் த் தாண்டகம் என்னும் நூலை அடிகளாருக் வாசக நாயகரின் புத்திரராகிய வேங்கடசாமி ம் தமிழும் மகேந்திரவர்மன்,தமிழர் வளர்த்த ால்கள், 19ம் நூற்றண்டின் தமிழ் இலக்கியம், த தமிழ், நரசிம்மவர்மன், 3ம் நந்திவர்மன், ச் சைன சிற்பம், அஞ்சிறைத்தும்பி முதலிய தொகுப் பாசிரியர், மனேன் மணியத்தின்
மி நாட்டாரின் அறுபதாம் ஆண்டு நிறைவு ழுதிய கட்டுரையே ‘மானச வாவி'யாகும்" த்திரராகிய இவர் 1907ம் ஆண்டில் மது ாணுமலைப்பல்கலைக்கழகத்திலே 1933-1940 }ர். நாவலர் என்று கெளரவிக்கப்பட்டவர். சுவநாதன் செட்டியார் வெளியிட்ட அக ஆகியனவற்றிற்கு உரைகண்டவர். அகநா கடசாமிப்பிள்ளையுடன் சேர்ந்து உரைகண்ட விட்ட நான்கு காதைகளுக்கு ஒளவை சு. துரை ள். திருநெல்வேலி தென்னிந்திய சைவசித் 5ார்நாற்பது, களவழிநாற்பது, இன்னுநாற் பரஞ்சோதியார் திருவிளையாடற்புராணத் 1ம் கற்பு மாண்பும், கள்ளர் சரித்திரம், நக் ாகம்) முதலிய நூல்களையும் எழுதியவர்.
ர்ச்சகராகவும் சைவப்பாடசாலை ஆசிரியராக ாயின் புத்திரராகிய இவர் மயில் வாகனணுருக் ாவார். அச்சுவேலி அ. வேல் மயில் வாகனச் ன்பு வித்துவ சிரோமணி ச. பொன்னம்பல டுதுறை ஆதீனத் தாரால் வித்துவான் பட் பிக்கினேஸ்வர ரூஞ்சல், மண்டூர் கந்தசுவாமி ர்ப்பதிகம், மண்டூரிரட்டை மணிமாலை முத சபுராணம் கோணேசர் கல்வெட்டு ஆகிய ாணத்துக்கு உரையெழுதியவர்.
98

Page 211
ஜம்புலிங்கம்பிள்ளை, மயிலாப்பூர் சே வெ.
ஈழத்துத் தமிழறிஞர்பால் அன்பும் ம வாகனனுர் 1922ம் ஆண்டு மயிலாப்பூரில் காலை அவருடன் பழகும் வாய்ப்பைப்பெற்ற மட்டக்களப்பு வித்துவான். ச பூபால பிள் பிரபந்தங்கள் பத்தினை எடுத்துத் தோத்தி தந்து 1923ம் ஆண்டிலே வெளியிட்டவர்.
ஜென்னிங்ஸ், சேர். ஐவர்.
1943ம் ஆண்டிலே சுவாமி விபுலாற ஏற்றுக் கொள்ளுமாறு அழைத்த இலங்கை மார்ஸ் இளைப்பாறிய பின்பு பேக்மன் அவ கழகக் கல்லூரி அதிபராக நியமிக்கப்பட்ட கழகம் நிறுவப்பட்ட போது அதன்முதல் குறைய 15 ஆண்டுகள் இலங்கைப்பல்கை பின்பு தாயகம் திரும்பி கேம்பிறிஜ் பல்கை வியோகமடைந்த சேர், ஐவர். ஜென்னிங்ஸ் Top Supair at it ii. The Constitution of Ceylor முதலியன இவர் எழுதிய நூல்களுட் சில நூலையும் இவர் எழுதியுள்ளார்.
மரீ நிவாச ஐயங்கார், ரி. சி.
1924ம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங் நந்தர் அவர்கள் நாடகத் தமிழ் பற்றி ஆ ஊக்குவித்தவர். அந்நூலைச் செந்தமிழ்ப் 1926ம் ஆண்டு பிரசுரிக்கக் காரணமாய் இ
"திங்கள்ணி செஞ்சடை செங்கமல நண்பர்ொரு அங்கைசிலை யிஞ்சியசி அம்பொன்மகு டத்தொடு துங்கமுடி குண்டலம் வி துண்டரென் வந்தணனு நங்கையுமை புத்திர நாே நந்தன மமர்ந்தவரிை ந
சுவாமிஜி பர்டிய 'கார்ை தோத்திரத்தின்’ ஒரு பகு
l

திப்பும் உடையவராக் வாழ்ந்தவர். மயில் உள்ள இராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்த 0வர். கைலாயமாலையைப் பதிப்பித்தவர். ளே அவர்களுடைய சமய சம்பந்தம்ான நீரக்கோவை முதற்பாகம் என்ப் பெயர்
தந்தரைத்தமிழ்ப் பேராசிரியர்ப்பதவியை ப் பல்கலைக்கழக உபவேந்தர். பேராசிரியர் ர்களைத் தொடர்ந்து இலங்கைப்பல்கலைக் வர். 1942ம் ஆண்டு இலங்கைப் பல்கலைக் உபவேந்தராக நியமனம் பெற்ருர், ஏறக் லக்கழக உபவேந்தராகக் கடமை புரிந்த லக்கழகத்தில் பணிபுரிந்தார். அண்ண்ம்யில் 0 அவர்கள் அரசியல் பற்றிப்பல நூல்கள்ை l, Queens Government, Cabinet Government 3) I IT tid. The Economy of Ceylon GT Gör Gio Lib
கத்தின் ஆண்டு விழாவில் சுவாமி விபுலா ற்றிய விரிவுரையை நூலாக்கித்தரும்படி பிரசுரமாக மதுரைத் தமிழ்ச்சங்கத்தினர் ருந்தவர்.
பரங்க்மிளிர் சோதி சங்கமென வீச குந்தமு மிலங்க
சர்ப்பளி பதக்கம் lளங்கவரு வக்ரி
நந்தன்றரு சேயும் மோநமென வாழ்த்த ாளுமற வேனே."
தீவு நந்தவனப் பிள்ளையார் தி.
s

Page 212
9000000000000000000ooooooooo -
பாண்டித்துரைத்தேன்
அடிகளார் ப TLqui இர
அத்தி யானனை ஆறிரு
விந்தியா குருவை விரு சித்தத் திருத்திச் செப்ட
சேவேறி பாதம் தினமும்
கோவே நீயிந்தக் குவலய
பாவாணர் நாவாழும் பை
தேவருலகிற்குச் செல்வதற்
திங்கண் மரபிற் சிறப்புற்ற சங்கஞ் சிதைந்து தமிழ்ம
நங்கை துயரகற்ற நான்கா துங்கமிகு பாண்டித்துரைே
மன்னவனே பாலவனத்
பொன்னுச்சாமித் தேவர் மின்னே மிகவும் விரும்பி
பொன்னுலகு சென்றற்
நானிலத்துப் பாவாணர் ர வானிற் புலவர் வருத்த
தேனேயெனச் சுவைக்குஞ்
கோனேநீ விண்ணைக் குற
&
X
8
数
t
O
x
8
ᎦX
&
K
txe
s
哆
&SA - ఎ.ఎ.ఎ. వు. *******るる。

必●●●●42°心9●●●●●●●●●●●4●●●《令4&4令
பர் மறைவு குறித்து
ங்கற்பாவின் ஒருபகுதி
கரத்தனை
ம்பி யென்
புவன் தமிழே
மறவாத
த்தை விட்டதுதான் ந்தமிழை நாட்டுதற்குத்
கோ செப்புவையோ,
பாண்டியர்தஞ் ாதின் சீர்குறைய
ஞ் சங்கம் வகுத்த
ய யெங்குற்றனையே.
தஞ்சமீன் தாரே
புத்திரனே செந்தமிழாம்
வளர்த்து விட்டுப்
புரப்பதினி யாரோ
நல்குரவைத் தீர்த்தருளி மகற்றுவதற்கோ
ந செந்தமிழ்ப்பாச் செய்யவல்ல
றித்தகன்ற காரணமே.
*889 0000-00000000000-000-0003898-800
t

Page 213
12::M}_{ry.. . ندi:: -۷۰ ر رہ:%ود::!
 
 
 

இன்றைய தோற்றம்

Page 214
தரமான தங்க நகைகளுக்கு
நியூ விஜயா
அழகுக்கு அழகு செய்யும் , நீங்கள் விரும்பும் டிசைன்கள்
இன்றே விஜய
நியூ விஜயா 76. செட் டி கொழு
Please Patronize Our Advertisers O
O தயவு செய்து எமது விளம்பரதாரர்களையே
ஆதரியுங்கள்.

ப் பிரசித்தி பெற்ற இடம்:-
ஜூவலர்ஸ்
அசல் பவுண் தங்க நகைகளை ரில் தெரிவு செய்யவேண்டுமா?
D GFlsII[ÉIkír.
ஜூவலர்ஸ். யார் தெரு ம்பு - 11
For quality tea remember the reputed establishment
JASMINE TRADING CO.,
The Finest tea blending youcan get at any time you want and it is from:s
Jasmine Trading Co.
69/8, Baseline Road COLOMBO - 11

Page 215
சுவாமிஜியின் படிவ ஆரம்பவிழா - (22ரெத்தினம் அவர்களும், காரைதீவு கிராமா படுகின்
வித்துவான் சபூபா
 
 
 
 

12-68) சிற்பி திரு. புல்லுமலை நல்ல ட்சி மன்றத்தலைவர் அவர்களும் காணப் ாறனர்.
8
ாலபிள்ளை அவர்கள்

Page 216
நவநாகரீக நாடிவரும் நீங்கள் நல
வாழவைக்கும் வசீகரத்தைப் பெற் லங்கா சலுசல பிட வினியோ குறைந்த விலையில் நீ வேண்டிய பிடவை தி விஜயம் செய்
=பாவா டெ மெயின் வீதி
ஒகோ!
兴
X பிறந்ததின விழாக்களா? X கலை நிகழ்ச்சிகளா ? % களியாட்டங்களா?
அப்படியானுல்:-
திருமண வைபவங்களா ?
ழகிய புகைப்படங்களை எடுக்க
இன்றே எம்மைக் கலந்தாலோசியுங்கள்
ஜீவாஸ் படப்பிடிப்பாளர்கள்
தபாற் கந்தோர் வீதி,
அக்கரைப்பற்று.

நங்கைகளே ! மடைய வேண்டாமா?
வாலிபர்களே !! றிட வேண்டாமா ??
வைகளின் சில்லறை கஸ்தர்கள் 1றையப்பெறுவீர்கள் னுசுகளுக்கு ஒருமுறை பது பாருங்கள்.
O O O ,36D6O 66)
- கல்முனை.
:
லைட்மெசின், ஒலிபரப்பி வாடகைக்கும் -
வானுெலி திருத்துவதற்கும் சிறந்தஸ்தாபனம் .
றேடியேர்
எலக்ரோண்ஸ்
24, 25, பொலிஸ் வீதி கல்முனை.

Page 217
哆 통
{-
ܠ ܐܓܢ
 

யப் பூங்கா

Page 218


Page 219
జ్ఞఃస్కోనీని பழந்தமிழ்ச் ெ பேராசிரியர் வி. செ{
தமிழ்த் து,ை
8
இலங்கைப்பல்
šššššSošếềếềếỳ\ế GuUn
பண்டைக்காலத் தமிழ் இலக்கிய வ ஆண்டுகளாக அறிஞர்கள் முயன்ற போது திலும் சங்கமருவிய காலத்திலும் நிலவிய வரலாற்று முறைப்படி எழுதுவதில் அனுகூ யுள்ளது. இவ்வரலாற்றை அறிவதில் வி( சிஃனயாகவே இருந்து வருகிறது. ஒரு சமுத பண்பாட்டிலும் தொடர்பாக வளர்ச்சிே னுடைய இலக்கிய மரபிலும் வளர்ச்சி கொள்ளுதல் பிழையாகாது. பண்டைக்கா சமூக, பண்பாட்டு வளர்ச்சித்தன்மை கா றிலே களப்பிரர் காலம் ஒரு இருண்ட க அதற்கு முன்னும் பின்னும் சமூக வாழ்வு கிய வரலாற்றிலும் தொடர்பும் வளர்ச்சி அனுமானிக்கலாம். பண்டைய இலக்கிய யினை நாம் தெளிவாகக் கணித்து அறிந்தா றைத் தெளிவாகக் குறிக்க முடியாது. ஐ இலக்கிய வரலாறு எழுதப்பட்டமைபோ வில்லை. ஆகவே, இச்சங்க காலத்து இல எழுதுவதில் ஏற்படக்கூடிய இடர்ப்பாடு யின் நோக்கமாகும். சங்க மருவிய கால போகும்போது இதிலும் கூடிய இடர்ப்
பத்துப்பாட்டும் எட்டுத்தொகையு காலப் பிரிவு முன்னுாறு ஆண்டுகளைக் கொ தொல்காப்பியப் பொருளதிகாரத்தையு இலக்கிய வரலாற்றைக் கணிக்க வேண்ட இந்த நீண்ட காலப் பிரிவிலே தோன்றிய இல்லாமல் அது ஒரே தன்மைத் தாய் இ ஆகவே, இந்த வளர்ச்சியை அல்லது ே கணிக்கவேண்டியுள்ளது. அங்ங்னம் செ அவற்றிலே வந்துள்ள செய்யுட்களையும் இன்றியமையாததாகின்றது. இத்தகைய னும், அதிலே அவர்கள் வெற்றிபெற்றதா னும் நூல் சங்க காலத்தில் வாழ்ந்த சே மான குறிப்புக்கள் பலவற்றைக் கொண்ட இதற்குக் காரணமாகும். அந்நூலில் வந் போன்ற சரித்திர வரலாற்றைக் கணிப்பது கள். அங்ங்ணம் கொண்டமையால் அவர்க தாயிற்று. ஆகவே, தமிழ் இலக்கிய வரலா படலாயிற்று.
2

శనిఃజ్ఞ செய்யுள் மரபு 获 荻
ல்வநாயகம் அவர்கள் றத்தலைவர்
கலைக்கழகம்
ps at YYYYYYYYYY.
ரலாற்றை எழுதுவதற்குக் கடந்த ஐம்பது தும் அவர்களுள் ஒருவரேனும் சங்க காலத் இலக்கிய மரபின் வளர்ச்சிக்கிரமத்தை லமடையவில்லை என்றே கொள்ள வேண்டி ருப்புடையோருக்கு இவ்விடயம் ஒரு பிரச் ாயத்திலே, மக்களுடைய வாழ்க்கையிலும் யற்பட்டு வந்திருந்தால் அந்த மக்களி ஏற்பட்டு வந்திருத்தல் வேண்டும் எனக் ல மக்களுடைய வாழ்க்கையில் இத்தகைய ணப்பட்டிருந்தமை யால் அரசியல் வரலாற் ாலமாக இருந்தபோதும் அக்காலத்திலும் தொடர்புற்று விளங்கினமையால், இலக் க் கிரமமும் இருந்திருத்தல் வேண்டும் என மரபிலே இருந்து வந்த இத்தொடர்ச்சி லன்றிப் பண்டைத் தமிழிலக்கிய வரலாற் ஐரோப்பிய மொழிகளிலேயுள்ள பண்டை லத் தமிழிலக்கிய வரலாறு எழுதப்பட க்கிய வரலாற்றைச் சரித்திர முறையாக கள் சிலவற்றைக் குறிப்பதே இக்கட்டுரை ப்பகுதியின் இலக்கிய வரலாற்றை எழுதப் பாடுகள் ஏற்படுதல் கூடும்.
ம் சங்ககாலத்துக்குரியவை என்றும் அக் ாண்டது என்றும் கூறுவர். இந்நூல்களையும் ம் ஆதாரமாகக் கொண்டே சங்ககால டியுள்ளது. முந்நூறு ஆண்டுகளைக் கொண்ட இலக்கிய மரபில் வளர்ச்சி அல்லது தேய்வு ருந்தது எனக் கூறுவது பொருத்தமற்றது. தய்வை நாம் இந்த நூல்களைக் கொண்டே ய்வதற்குமுன் இத்தொகை நூல்களையும் கால முறைப்படி அமைத் துப் பார்த்தல் ஒரு முயற்சியிலே பலர் ஈடுபட்டனர்; எனி ாகத் தோன்றவில்லை. பதிற்றுப்பத்து என் *ர மன்னர்களைப் பற்றிய சரித்திர சம்பந்த - ஒரு நூல் என அவர்கள் கொண்டமையே த பதிகத்தைப் பிற்காலச் சாசனங்களைப் தற்குள்ள ஒரு சாதனம் என்று கொண்டார் iள் பிழையான முடிபுகளுக்கு வரவேண்டிய ற்றை வரன் முறைப்படி எழுதுவது ச ைப்
07

Page 220
பதிற்றுப்பத்திலுள்ள் செய்யுட்களை அதாவது அச்செய்யுட்களின் மொழிநஎ பொருளைப் புலவன் கூறும் வகை, அதி அனுபவப் போலி இன்னேர ன்ன பல ஏது அச்செய்யுட்கள் யாவும் சங்ககாலப்புல காலத்திலே இருந்த ஒரு சில சேர அ. புகழ்ந்து பாராட்டும் நோக்கமாகவே சி: யாகச் சில சரித்திர நிகழ்ச்சிகளை ஏற்படு என்றும் கூறலாம் போலத் தெரிகிறது. வதற்கு இக்கட்டுரையில் இடம் போதா, கள் சங்க காலச் செய்யுட்களல்ல என்பத எடுத்துக் காட்டி அப்பாற் செல்வாம். அ. பட்ட சொற்களும் சொற்ருெடர்களும் கபிலர், பரணர் முதலானேர் பாடிய உதாரணமாக மனுலக் கலவை, நனையை என்னும் சொற்களை நோக்கலாம். இது ( என்பதற்குப் போதிய சான்ற கும்
கலித்தொகை என்னும் நூல் சங்கக சங்ககாலத்து இலக்கிய மரபினை வகு ஏனெனில், இந்நூலிலுள்ள செய்யுட்களி பகுதியில் இயற்றப்பட்டவை எனக் கொ ஆகவே, சங்க காலத்து மரபினையும் கொண்டு அவ்விரண்டு காலத்திலும் த அறிந்து கொள்வதற்கு அந்நூற் செய்ய நல்லந்துவனர் கோத்தார் என்று நச்சினு திலோ அதற்குப்பின்னரோ வாழ்ந்தவரா முடைய காலத்திலும் அதற்கு முன்பும் , பட்ட செய்யுட்களுள் நூற்றைம்பது ெ நூலாகத் கோத்தார் என்று கொள்வது போது ஐந்து திணைகளாக வகுத்து அவற்: வாழ்ந்த ஒருவர் ஐந்து பகுதிகளையும் ஐ தல் கூடும். எங்ங்னமாயினும், அந்நூற் நோக்குமிடத்து, வெண்பாவிலிருந்து வெ சைக்கலியும் அதிலிருந்து கொச்சகக் கலியு வாற்றை நாம் தெளிவாகக் காண முடிகி என்னும் யாப்பு வகைவளர்ச்சியுற்றவாற் நூலிற் கோக்கப்பட்டுள்ள செய்யுட்கள் கொள்ளுதல் பொருந்தாது. அன்றியும் கூறும் அகத்திணை மரபு, அவற்றின்கண் ட கூறப்பட்டுள்ள நீதிமுறைகள் அரசியல் நோக்கும்போது அச்செய்யுட்கள், யாவும் புலவர்களால் இயற்றப் பட்டவையெனக் ஆகவே, இந்நூலும் சங்ககால இலக்கிய மாட்டாது.
பரிபாட்டு என்னும் நூலிலே உள் நாம் சங்க கால மரபினை வகுத்தறிதல் பாட்டும் வெண்பாவிலிருந்து தோன்றி வ எழுபது பாடல்களைக் கொண்டதாகக் சு டுக்களே இன்று எமக்கு முழுப்பாட்டுக்கள் களும் கிடைத்திருப்பின் இப்பாட்டுவகை வாற்றைத் தெளிவாக அறிந்து கொள்ள மு கொண்டு நாம் பரிபாட்டு என்னும் செய்யு
2

நுணுக்கமாக ஆராய்ந்து பார்க்கும் போது டை, சொல்லாட்சி, பொருளமைதி, அப் ம் காணப்படும் ஒரு செயற்கைத்தன்மை, நுக்களை எடுத்து ஆராய்ந்து பார்க்கும்போது வர்களாற் பாடப்படவில்லை என்றும் பிற் ரசர்கள் தம்முடைய முன்னே ரைப்பற்றிப் ல புலவர்களை வைத்துக்கொண்டு கற்பனை த்தி உருவாக்கிய போலிக்கவிதைப்படைப்பு இங்ங்ணம் கூறியவற்றை விரித்து ஆராய் தா கலின் அதனை விடுத்து இந்நூற் செய்யுட் ற்கு ஆதாரமாகச் சில சொற்களை மட்டும் ச் செய்யுட்களில் வந்துள்ள ஐம்பதுக்கு மேற் சங்ககாலப் புலவர் எனக் கொள்ளப்படும் சங்கச் செய்யுட்களிற் காணப்படாதவை. மகள், பாகுடி, நூலாக்கலிங்கம், தொறுத்த வொன்றே அவை பிற்காலச் செய்யுட்கள்
ாலத்தது என்று கருதப்படுகிறது. எனினும், 3த்தறிவதற்கு இது பயன்படமாட்டாது. ந் பல சங்ககாலத்திற்குப் பிற்பட்ட காலப் ள்வதற்குப் பல ஆதாரங்கள் அந்நூலிலுள. அதற்குப்பிற்பட்ட காலத்து மரபினையும் மிழ் யாப்புமுறை வளர்ச்சியுற்றவாற்றை புட்கள் பயன்படக்கூடியவை. இந்நூலினை ர்க்கினியர் கூறுகிருர், சங்க மருவிய காலத் *ன நல்லந்துவ ஞர் என்னும் புலவர் தம் தமிழ் நாட்டிலிருந்த கலியாப்பில் இயற்றப் Fய்யுட்களைத் தெரிந்தெடுத்து ஒரு தொகை பொருத்தமானது. அவ்வாறு கோக்கும் றைக் கோத்திருத்தல் கூடும். பிற்காலத்தில் ந்து புலவர்களே பாடினர் என்று கூறியிருத்
செய்யுட்களிலுள்ள யாப்பு அமைதியினை ண்கலியும், வெண்கலியிலிருந்து ஒத்தாழி ம் பிற கலியினங்களும் தோன்றி வளர்ந்த 1றது. இங்கனம் பல ஆண்டுகளாகக் கலி றை அறிவதற்கு உபயோகமாகவுள்ள இந் யாவும் ஒரு காலத்திற்குரியவை எனக்
அச்செய்யுட்களின் மொழிநடை, அவை லவன் கையாண்ட உவமை உருவகங்கள், வளர்ச்சிக் கிரமம் இன்னே ரன்னவற்றை ஒரே காலத்தில் ஒரு புல வஞல் அல்லது பல கொள்ளுதல் எவ்வாற்ருனும் பொருந்தாது மரபினை வகுத்தறியப் பெரிதும் துணைபுரிய
ள செய்யுட்களை ஆதாரமாகக் கொண்டு
முடியாதாகும். கலியைப் போலவே பரி ளர்ந்த ஒரு யாப்பு வகையாகும். பரிபாட்டு றப்படும். அவற்றுள் இருபத்திரண்டு பாட் ாாகக் கிடைத்துள்ளன. எல்லாப் பாட்டுக்
வெண்பாவிலிருந்து தோன்றி வளர்ந்த முடிந்திருக்கும். இப்போதுள்ள பாடல்களைக் 1ள் வகையின் வளர்ச்சியையோ அகத்திணைப்
08

Page 221
பொருள் மரபின் வளர்ச்சிக் கிரமத்தை காலத்தில் அகத்திணைப் பொருளுக்கு உ செல்லச்செல்ல இறை வழிபாட்டிற்கு உரிய அங்ங்னம் மாறுவதற்குப பல ஆண்டுகள் ெ ஆரம்பித்து வளர்ந்து பூரண நிலை அ ை! பாட்டைக் கொண்டு நாம் ஓரளவு அறிய ஆரம்பித்த காலத்திற்கு அணித்தாய க விளங்கியிருந்திருத்தல் கூடும். ஆகவே, இ சங்ககாலச் செய்யுள் மரபினை நாம் வகுத்
இனி, மேலே குறிப்பிடப்பட்ட ப என்பனவற்றை விட்டுக் குறுந்தொகை, அ தொகைநூல்கள் சங்ககால இலக்கிய மரபி உதவுகின்றனவா? என்பதை நோக்குவோட பில் ஒரேவித தன்மையைக் காட்டுவன: இப்பாடல்கள் அவற்றின் குறுமை நெடு நானூறு செய்யுட்களாகத் தொகுக்கப்பட வெவ்வேறு புலவர்களாற்ருெ குக்கப்பட்ட குறிப்பிட்ட ஒரு காலப் பகுதிக்குரிய கவி நாம் அப்பாடல்களைப் படிக்கும்போது அ களின் கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள பாடினே அடிக்குறிப்புக்களை ஆதாரமாகக் கொண் நெடுஞ்செழியனுடைய காலத்தில் வாழ் தொகையை ஒருவாறு நிச்சயிக்கலாம். தொடக்கம் மருதனிள நாகனூர் வரை பதி திணைப் பாக்களிலும் புறத்தினைப் பாக்கள் கபிலர், பரணர், அரிசில் கிழார், பெருங்கு மனைவி கண்ணகி காரணமாகப் பாடியிரு காலத்தவர் என்பது பெறப்படும். ஒளை போது பரணர் நிகழ்காலத்திலே குறிட் அதிகமானஞ்சி என் போர் சம காலத்தவ இவ்வாறே முடியுடை வேந்தருள் தலை செழியன் முதலானேரும் குறுநில மன்: முதலானேரும் சமகாலத்தவர் என்பது பாடியுள்ள புலவர்களும் அவர்களாற் 1 பிறரும் சமகாலத்தவர் என்பதும் ( நிறுவப் படக்கூடியவை. இம் முறை காலத்திலிருந்த புலவர்களை நிச்சயித் தொகை நூல்களிலும் அப்புலவர்கள் பா பாலை, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் கபில பரணர் காலத்து வழக்கிலிருந்த ெ மரபினையும் ஒருவாறு நிச்சயிக்கலாம். அ துக்கு முன்னும் பின்னுமாக வாழ்ந்த புலவ கள் குறிக்கும் பொருள் மரபு முதலியவ, காலப் பிரிவுகளிலும் அகத்தினைப் பெ முறைப்படி ஒரு வாறு தெளியலாம். இங் எனப்படும் கபிலபரணர் காலத்துப் பொரு கொண்டு அம்மரபு விருத்தியடைந்த வா கொண்டு ஆராய்தல் முடியும். இத்தகை நூல் சிறப்பிடம் பெறுதலைக் காணலாம்.
அகத்திணைப் பொருள் மரபு அக்கால அறிந்து கொள்வதற்கு ஐங்குறுநூறு உறுது காலத்துக்குப்பின் எழுந்தது எனக் கொ
20

யேர் அறிந்து கொள்ள முடியாது. ஒரு ரியதாய் இருந்த இப் பரிபாட்டு, "கால்ம் ஒரு செய்யுள் வகையாக மாறிவிட்டது. சன்றிருத்தல் கூடும்; எனினும், பரிபாட்டு டந்த வரலாற்றினே இப்போதுள்ள பரி பலாம். பல்லவர் காலப் பத்தி இயக்கம் ாலத்திலே இப்பாட்டு வகை சிறப்புற்று ப்போதுள்ள இப்பாட்டுக்களைக் கொண்டு தறிய முடியாது.
திற்றுப்பத்து, கலித்தொகை, பரிபாட்டு அகநானூறு, நற்றிணை ஆகிய அகத்திணைத் ன் வளர்ச்சிக்கிரமத்தை அறிந்துகொளள ம். இம்மூன்று தொகை நூல்களும் அமைப் அதாவது, அகவற்பா வாற் பாடப்பட்ட மைக்கேற்ப ஒவ்வொன்றிலும் நானுர்று ட்டுள்ளன. அவை வெவ்வேறு காலங்களில் போதும் அவற்றுட் பெரும்பாலானவை மரபிற் கிணங்க அமைக்கப்பட்டிருத்தலை |றியலாம். புறநானூற்றிலுள்ள பாட்டுக் ர் பாடப்பட்டோர் ஆகியோரைப்பற்றிய டு தலையானங்கானத்துச் செருவென்ற ந்த கபிலர், பரணர் முதலாஞேர்களின் உதாரணமாக, இடைக்குன்றுார் கிழார் கினெட்டுப் புலவர்கள் அவ் வேந்த ஆன அகத் ரிலும் பாராட்டியுள்ளனர். இப்புலவர்கள் ன்றுார் கிழார் முதலானேர் பேகன் அவன் த்தலிலிருர்து அவர்கள் எல்லோரும் சம வயார் அதிகமான் அஞ்சியைப் பாடும் பிடுவதிலிருந்து பரணர், ஒளவை யார், ர் என்பதைத் தெளிவாக அறியமுடிகிறது. யாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் னருட் காரி, பாரி, அஞ்சி, ஓரி, நள்ளி ம் அவர்களேப் பல வேறு சந்தர்ப்பங்களிற் பாடப்பட்ட வேந்தர்களும் வள்ளல்களும் வரலாற்று முறைப்படி ஆராய்ந்து  ையப் பின்பற்றிக் கபில LILg Goon li த பின்பு நற்றிணை முதலிய மூன்று டிய பாடல்களைத் தெரிந்து அவற்றைப் என ஐந்தாக வகுத்து ஆராய்வோமாயின் சய்யுள் மரபினையும் அகத்திணைப் பொருள் ங்ங்னம் நிச்சயித்த பின் அப்புலவர் கர்லத் ர்களை நிச்சயித்து அவர்கள் பாடிய பாடல் ற்றை வகுத்துக்கொண்டால், இம்மூன்று ாருள் மரபு வளர்ந்தவாற்றை வரலாற்று நுனம் தெளியும்போதுதான் சங்ககாலம் ள் மரபு தெளிவுறும். அதனை ஆதாரமாகக் ற்றை ஏனைத் தொகை நூல்களின் உதவி ய ஆராய்ச்சியிலே ஐங்குறுநூறு என்னும்
த்திலும் அதன் பின்பும் வளர்ந்தவற்றை ணையாக உள்ளது. அந்நூல் கபிலபரணர் *ளுதற்கு அந் நூலிலேயே ஆதாரங்சுள்

Page 222
பலவுள. அவற்றை நோக்கின் அது ஒரு களைக் கொண்ட ஒரு நூலாகக் கொள்ள பட்ட செய்யுட்களின் தொகுதியாகக்
வாகும். குறிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சிை சூழல், பாத்திரங்கள் இன்னுேரன்னவற்ை அமைத்துக்காட்டுதலே கபிலபரணர் கா நூற்றுக்காலத்தில் ஒரு நிகழ்ச்சியை அ6 காது பத்துப் பாட்டுக்களில் அமைத்து வேண்டும். அதனைத் தழுவியே ஐங்குறுநூ துள்ளார் என்பது தெரிகின்றது. ஒரு அமைக்கலாம் என்று அப்புலவர் செய்து கூறலாம். இம் முயற்சி பல்லவர் காலப்
ளப்பட்ட பதிக முறைக்கு வழிகாட்டிய பரணர் காலத்துக்குப் பிந்தியது என் ஆதாரமாகக் கொண்டு நிச்சயிக்கலாம் தலைக் காமம் கபிலபரணர் காலத்தில்
ஐங்குறுநூற்றுக் காலத்திலேயே தோன் யடைந்த வாற்றைக் கலித்தொகைப்பாட ஐவகை ஒழுக்கமும் ஐவகை நிலங்களிலு துக்காட்டாக விளங்குகின்றது. கபில ட ஒழுக்கம் உரியதாகவிருந்த மரபு நீங்கட் ஒழுக்கமும் எந்த நிலத்துக்கும் உரியத கொள்ளப்பட்ட தென்பதற்கு இந்நூ ( வருணனையைப் பாத்திரங்களின் உணர்ச் 8 யாகக் கையாண்டமையைக் கபிலபரணி ஐங்குறுநூற்றுப் பாடல்களிற் கானைக்க வற்றை ஆதாரமாகக்கொண்டு ஐங்குறு என்பதை நாம் ஒரு வாறு தெளியலாம்.
மேற்கூறியவற்றிலிருந்து எட்டுத்,ெ அகநானுாறு ஆகிய நூல்களிலுள்ள கள் சங்ககால இலக்கிய மரபினை நாம் என்பதும், கபிலபரணர் காலத்துக்கு மு அத்தொகை நூல்களுட் காணப்பட்ட அத்தொகை நூல்களின் உதவிகொண்டு அ தொடர்ந்து எழுந்த ஐங்குறுநூற்றைக் ெ யலாம் என்பதும், மேற்கூறியவாற்றல் செய்யுட்கள் எவ்வெக்காலத்தில் எழுந்த தன்று. எனினும், மதுரைக் காஞ்சி, கபிலபரணர் காலத்துக்குரியவையாதலி இலக்கிய மரபினை நாம் தெளிதல் கூ ஆதாரங்களைத் தெரிந்து, அவற்றைக் உதவிகொண்டு பண்டைய இலக்கிய மர றிப் பழந்தமிழ் இலக்கிய வரலாறறை

}வராற் பாடப்பட்ட ஐந்திணைச் செய்யுட் த் தகுமன்றி ஐந்து புலவர்களாற் பாடப் கொள்ளுதற்கு இயலாது என்பது தெளி ய அல்லது பொருளைக் காலம், டம், ற ஆதாரமாகக்கொண்டு ஒரு செய்யுளில் லத்து மரபாக இருந்திருக்கிறது. ஐங்குறு }லது பொருளை ஒரு பாட்டிலே அமைக் க்காட்டுதலே வழக்காருக இருந்திருத்தல் ற்று ஆசிரியர் ஐம்பது பதிகங்களை அமைத் பொருளைப் பத்துப்பாட்டுக்களில் எப்படி ள்ள ஒரு பரிசோதனை என்றே இந் நூலைக் பத்திப் பாடல்களுள் சிறப்பாகக் கையா தென்று கூடச் சொல்லலாம். இந்நூல் கபில பதை அது காட்டும் ஏனைய வழக்குகளை உதாரணமாக, கைக்கிளை என்னும் ஒரு இருந்திருக்கவில்லை. அது முதன்முதலாக மியுள்ளது எனக் கூறலாம். அது வளர்ச்சி ல்களில் நாம் கண்டு தெளியலாம். இனி, ம் கலந்து வருதலுக்கு இந்நூல் ஒர் எடுத் ரணர் காலத்தில் ஒரு நிலத்துக்கு ஓர் பெற, இந்நூல் எழுந்த காலத்தில் எந்த ாக வருதல் கூடும் என்னும் மரபு கைக் ல் ஒர் எடுத்துக்காட்டாகும். இயற்கை சிபேதங்களை வெளிப்படுத்துதற்கு ஒரு கருவி ார் காலத்துப் பாடல்களிலும் சிறப்பாக கூடியதாகவிருக்கிறது. இன்னுேரன்ன பல நூறு சங்ககாலத்துக்குச் சற்று பிந்தியது
தாகை நூல்களுள் நற்றிணை, குறுந்தொகை, கபிலபரணர் காலத்தில் எழுந்த செய்யுட் அறிந்துகொள்ள ஆதாரமாக உள்ளன இன்னும் பின்னும் எழுந்த செய்யுட்களும் ால், அவை எழுந்த காலத்து மரபையும் அறியலாம் என்பதும், அக்காலப்பிரிவுகளைத் காண்டு அந்நூல் எழுந்த காலமரபினை அறி ஒரு வாறு புலணுகும். பத்துப்பாட்டிலுள்ள தவை என்பதை நிச்சயித்தல் இலகுவான நடுநல்வாடை முதலிய சில பர்ட்டுக்கள் ன் அவற்றின் உதவிகொண்டும் அக்கால டும். இவ்வாறு வரலாற்று முறைப்படி காலமுறைப்படி அமைத்து, அவற்றின் பு வளர்ந்தவாற்றைக் கவனித்த பின்னன் நாம் தெரிந்துகொள்ளுதல் முடியாது.

Page 223
அடிகளாரின் ஆரம்பக்கல்வி திரு. கண்ணைய முத்துகுஞ்சித்த
 

ஆசிரியர்களில் ஒருவரான
உபாத்தியாயர் அவர்கள்,
.%

Page 224


Page 225
اس سہما سہرا سہما سہراہا۔ صحمہا سبہیرا۔
கோவலன்
و u IT6u و مسحال محال صحمام الح حالا مسحمایان
இளங்கோ வடிகள் சிறந்த ஓர் இலட் பாத்திரங்களின் மூலம் நிறைவேற்றும் திற டும் மாண்பும், அவற்றின் குணம் கும் பண்பும் கண்டன்ருே புரட்சிக்கவிஞன் பதிகாரம்' என்று சிலம்பினைப் புகழ்ந்து அ
சிலப்பதிகாரத்திலே கோவலன் என் வாறு படைத்துக் காட்டியுள்ளார்? கோவல் பெற்றுள்ளான்? இளங்கோ தமது குறிக்கே பாத்திரத்தை எவ்வாறு துணையாகக் கொன வெற்றி பெற்றுள்ளாரா? அப்பாத்திரத்தின் யெல்லாம் நாம் நடுநிலையில் நின்று சிலம் தெற் றெனப் புலப்படும்.
முத்தமிழும் ஒருங்கே அமையப்பெ ஆட்சிசெய்த முன்நாட்டையும் எடுத்துக்கூ னுஞ் சுவைகளை முறையே நிரம்பப் பெற்ற கருதப்படுகிறது சிலப்பதிகாரம், அச்சிலப்ப மையலில் மயங்கக் கூடியவன் எனக்கொள் இழுக்குத் தேடிக்கொள்வதாக முடியும். இக் கோவலனைக் 'காமுகன்' என்றே கூறுகின் ணுகவே காண்கிருர், கண்ணகியுடன் இன்பப டன் மையல் கொண்டானெனக் கூறமுடியா மாதவியிடம் கண்டான். அதுதான் அழகுக்
கதையமைப்பிலே நாம் இரு முக்கிய அ கோவலன் கொலையுண்டு இறக்கும்வரை அள படுகின்றன். கொலையுண்டபின்னர், அமானு லோகக் குமாரஞகக் காணப்படுகின்ரு ன்.
*அரசியல் பிழைத்தோர்க் கறங்கூற் ரு உரைசால் பத்திணிக் குயர்ந்தோர் ஏத்த ஊழ்வினை உருத்துவந் தூட்டும் என்பது என்பன இளங்கோவின் நோக்கங்களென்பது யங்களையும் பாத்திரங்களின்மூலம் காவியத் காண்கிருேம். அவ்வகையில் சிலம் பிற் கோ. து கிரு ரென்றே கூறவேண்டும், கோவலன் ே லன் மாதவி தொடர்பாற் கண்ணகியிடத்து பும், கோவலன் கண்ணகியைப் பிரிதல், ம
1. சிலப்பதிகாரம் பதிகம்
2丑拉

(صحابی۔ صحابی۔ صحسن ص~ہ صحمہیا۔ یہی سہی
மாண்பு
زeسیسی ہسمائی۔ مہمل صحاب صحمہ 555JID
சியவாதி அவர் தமது இலட்சியங்களைப் னும் அப்பாத்திரங்களைப் படைத்துக் காட் நாடிக் குற்றமும் நாடிச் சீர்தூக் பாரதியுங்கூட "நெஞ்சையள்ளும் சிலப் தற்கு ஏற்றங்கொடுத்தான்.
னும் பாத்திரத்தை இளங்கோவடிகள் எவ் 0 ன் அக்காப்பியத்திலே எத்தகைய இடம் ாளைப் புலப்படுத்தக் கோவலன் என்னும் ண்டுள்ளார்? அந்த முயற்சியில் இளங்கோ ரகுண இயல்புகள் என்ன? என்பவற்றை பினே ஆராயும்போது கோவலன் மாண்பு
ற்று, முடியுடை மூவேந்தரும் ஒருங்கே றுவதாய் இன்பம், சோகம், வீரம் என் தாய் தமிழிற் றலைசிறந்த காப்பியமாகக் திகாரத்தின் தலைமகன் ஒரு பரத்தையின் வது நூலுக்கும் அதன் ஆசிரியருக்கும் காலத்திற் ப்ெரும்பர் லான விமர்சகர்கள் rறனர். ஆனல் இளங்கோ அவனைக் கலைஞ ாக வாழ்ந்தவன் திடீரென்று மாதவியு து. கண்ணகியிடம் காணப்பட்ாத ஒன்றை கலைகளில் ஒன்ருகிய நடனக்கலை.
அம்சங்களை அவதானிக்கின்ருேம். அதர்வது 1ன் புகார் நகரித்து வணிகனகவே காணப் றுஷகமான தெய்வாம்சம் பெற்ற தேவ
ரவதுfஉம் லும் fib'
தெளிவாகின்றது. இம்மூன்று இலட்சி தில் இடம்பெறச் செய்யும் முயற்சியைக் வலன் என்றபாத்திரத்தையும் பயன்படுத் காலையால் அரசியல் நீதியினையும், கோவ ம் மாதவியிடத்தும் கற்பின் மாண்பினை rதவியைப் பிரிதல், கெர்லையுண்ணல் என்
55-57.

Page 226
னும் மூன்று நிகழ்ச்சிகளின் மூலம் ஊழி முயற்சியில் வெற்றி கொண்டாரென்று
சிலம்பிலே கோவலன் திருநிறைச் ஞணுகவும் அருள் நெஞ்சினஞகவும், வீரஞ் வருந்தித் திருந்தும் உளப்பாங்கினனுகவு கோவலன் கொலைப்படுமுன்னர் அவனது அவற்றை நம் நெஞ்சிற் பதியவைக்கிருர்
சிலம்பின் காப்பியத் தலைவியாக இளங்கோ ஆணுக்கு முதலிடங்கொடுக் ருக்கிழுரெனலாம். மங்கல வாழ்த்துக் படுத்திய பின்னரே தான் கோவலனை
'மண்டேய்த்த புகழினுன் மதிமுக பண்டேய்த்த மொழியினுர் ஆயத்து கண்டேத்துஞ் செவ்வேளென் றிசை கொண்டேத்துங் கிழமையின் கோள
எனக் கோவலனைக் காண்பிக்கிரு தமது காப்பியத்திலே கண்ணகிக்கே மு டாமிடம் அளித் திருக்கிருர் என்பது புலப் கோவலன் அக்கினி சாட்சியாக முதுப கிருன். ‘காதலற் பிரியாமற் கவவுக்ை காணவந்தோர் வாழ்த்திச் செல்கின்றன விருந்தோம்பி மங்கலமாக நடந்து கொ
முதலிரண்டு காதைகளிலும் கண்டு பின்னர் மூன்ருங் காதையாகிய அரங்கே தொடர்புபடுத்துகின்ருர். தமது காவியக் அதனை நிறைவு படுத்தும் பொருட்டே மனைவியை மறந்து ஆடலும், பாடலும் பெற்று அவளுடன் வாழ்கிறன். இங்கு தான் பிரச்சினை. மாதவி தவறிஞள் 6 வெற்றிப் பரிசாகிய மாலையை யார் சரி அவருக்கு வாழ்க்கைப்பட வேண்டி மாலையை வாங்கினன். மாதவி அவனை அவ்வளவுதான். ஆனல் கோவலன் அப் யாகத் திருமணஞ் செய்த இல்லக் கிழ மறந்தான். அதற்கும் காரணமில்லாமல அவனது உயிர். அதனலே தான் அவன் கண்ணகி கோவலனுக்குக் கணவன் மனை தாளேயொளிய, கோவலன் எதிர்பார்த் தாளல்லள். அதாவது கோவலன் எதிர் வோடு கலையமுது இசை விருந்து ஆடல் முழுதும் கிடைக்கவில்லை. அதனுலேதான் போலும். மேலும் மாலையின் விலையைக் பொன் கொடுக்க வல்ல செல்வ l காரணங்களாகும். எனவே நாம், கோ அது கவிதைத் திறனுய்வு மாகாது. கோ குற்ற மனப்பான்மைக்குக் கோவலன்
சிலப்பதிகாரம் காதை 1 வரிக .2 ۔--ــــــــــــــــــــ
2

ன் வலியினையும் இளங்கோ காட்டித் தமது கூறுவது மிகப்பொருத்தமுடையதாகும்.
செல்வனுகவும், இசைவல்லுனனுகவும், கலை ணுகவும் தவறு செய்து பின் அதை நினைத்து ம் விளங்குவதைக் காண்கிருேம் . மதுரையிற் அரிய பண்புகள் பலவற்றை எடுத்துரைத்து இளங்கோவடிகள்.
க் கண்ணகியே விளங்கிருள். ஆகவே தான்
காது பெண்ணுக்கு முதலிடம் கொடுத்தி காதையிலும் கூட, கண்ணகியை அறிமுசப் அறிமுகப்படுத்துகிருர் .
5 மடவார்தம்
துப் பாராட்டிக்
போக்கி காதலாற்
பலன்.2
ர். இவற்றை நோக்கும்போது இளங்கோ
தலிடம் கொடுத்துக் கோவலனுக்கு இரண்
படும் அருந்ததி அன்னுளாம் கண்ணகியைக் ார்ப்பன் முன்னிலையிலே திருமணம் செய்
கை நெகிழா மற் தீதறுக, என மணமாண்பு
ார். கோவலனின் மனையறம் அறம் புரிந்து
ாண்டிருக்கின்றது,
 ைகி கோவலன் தொடர்பு காட்டப்பட்ட கற்று காதையில் மாதவியுடன் கோவலனைத் க் குறிக்கோளை நினைவில் வைத்துக்கொண்டு இவ்வாறு செய்தார் போலும். கட்டிய ), அழகும் நிறைந்த ம்ாதவியை அடையப் தவறியது கோவலன? மாதவியா? என்பது ான்பதற்குச் சான்றில்லை. காரணம் தன் வாங்குகின்றனரோ அவர் எவராயினுஞ் பது மாதவியின் செயல். கோவலன் அம் வாழ்க்கைத் துணைவனுகக் கொண்டாள் படிச் செய்யலாமா? தான் அக்கினி சாட்சி த்தி இல்லில் இருப்பதைக் கோவலன் ஏன் வில்லை. கோவலன் கலைப்பிரியன், கலையே மாலையை வாங்கி மாதவியை அடைந்தான். ாவிக்குரிய அன்பையும் ஆதரவையும் அளித் ந்த வண்ணம் பூரண கலையின் பத்தை அளித் பார்த்தது கணவன் மனவிஅன்பு, ஆதர முதலியன. ஆனற் கண்ணகியிடம் இவை ா கலையரசியாம் மாதவியை அடைந்தான் கூறியவுடனே ஆயிரத்தெட்டுக் களஞ்சு நிலையும் சமுதாய நிலையும் இக்குற்றத்திற்குக் "வலனிடம் குற்றங் காண்பது அழகல்ல, வலன் மீது அவ்வாறு நம்மிடம் தோன்றும் பொறுப்பாளியல்ல. அவனது கலையுள்ளமே

Page 227
அதிற்கு முழுக்காரணமாகும். இந்த
கோவலனைத் தமது காவியத்திலே சிருஷ் யைப் பிரிந்து மாதவியைச் சேர்ந்தமைச் மீது குற்றம் சுமத் தாது ஊழ்மீது பழியை
い、パ
ருதிதான் போலும்.
கேரி வலன் மனநிலையென்ன? அவன யது? என்பதை இளங்கோவடிகள்ே நம மாலைச் சிறப்புச்செய் காதையில் கோவ யினைச் சித்தரித்துள்ளார். கடலாடு கானி அதனைக்கண்டு களிக்க விரும்பாத அவ: பொருமைப்பட்டு அவள்மேல் ஊடல் ெ
கூடலும் ஊடலும் கோவலற் களித்து பாடமை சேக்கைப் பள்ளியுள்ளிருந்ே
இவற்றைக் கொண்டு கோவலன் பது நமக்குப்புலப்படுகின்றது. எனவே விடத்திலே தனது காலத்தைக் கடத்திய ள்ளத்தின் தவரு கும் என்றே கொள்ள ே
கானல் வரியிற் கோவலனின் இசை கலேயுள்ளத்தையும் காண்கின்ருேம். கா இன் பத்தில் மூழ்கி இருந்த கோவலனும் பொழுதைப் போக்கி இன்பம் நுகர முயல் கொடுக் கிரு ஸ். களவியல் நுணுக்கங்களை பாடல்களில் அமைத்து அவற்றை யாழ ஆற்று வரி, சாத்து வரி, முகமில்வரி, கா ஆகியவரிப்பாடல்களைத் தொடர்ந்து பா கலே மாண் பும் , அகத் துறை நுட்பங்களை றலும் பாராட்டற் குரியதாகும். இத்தை கோவலனுக்கு அளித் திருப்பது கவனிக்க
கோவலனிடம் உறுதியும் நெறியும் ந் மாறியலையும் செயலுமே கோவலனிடம் க மு. வரதராசன் ‘மாதவி" என்னும் நூலி வாறு கோவலனின் உள்ளம் கலையுள்ளம். அ கிடையாது. எங்கே இசை நாதம் கேட் சென்றுவிடும். அவ்வகையிற் கலையுள்ளம் ப மாதவியை அடைந்ததிற் தவறில்லை என ந படி யாயின் கலையுள்ளம் படைத்த கோவ கதன்ருே. அதற்கு மாதவியின் அளவு கடந்த மாகக் கொள்ளலாம். அந்த ஊடலின் மத் தேகம் என்ற பெரும் பூசல் மாதவியின் உ காரணமாகும். கோவலன் வரிப்பாட்டுப் ப டுப் பாடுகிருள். அப்போது மாதவி கோவ4 டிருந்தாற் பிரிவே ஏற்பட்டிருக்காது.
அரங்கேற்று காதை தொடக்கம் 4
கோவலன் அவளை விலைமகள் என்றே நி3 சிலம்புகூறும் இக்காரணம் அறிவால் மட்டு
3, சிலப்பதிகாரம் 96ff;
2 5

அடிப்படையிலேயே இளங்கோவடிகளும் டித்துள்ளார் எனலாம். அவன் கண்ணகி கும் ஊழ் தான் காரணமென்று கோவலன் 1ச் சுமத்திருயிப்பதும் இளங்கோ நோக்கங்
து கலையுள்ளம் எவற்ன்றயெல்லாம் நாடி க்குப் பட்ம்பிடித்துக்காட்டுகின்றர். அந்தி லனும் மாதவியும் களிப்புற்றிருக்கும் நிலை தயில் மாதவி நட்னமாடுகிருள், பிறர் எது தனியுரிமை நாடும் ஆண்மையுள்ளம் 5ா ஸ்ளச் செய்கிறது.
தான்.3
மாதவியிடம் எவற்றை விரும்பினன் என் கோவல்ன் தான்விரும்பியன கிடைத்த திலும் தவறில்லை. தவழுயின் அது கலையு வண்டும்.
Fப்பயிற்சி பெற்ற மாண்பினையும்; அவனிது னற்சோலையிற் கடற்கரைக் காட்சியில் , மாதவியும் யாழ் வாசிப்பதிலே தமது கின்றனர். மாதவி கோவலனிடம் யாழைக் யும் அதன் வகைகளையும் அழகிய வரிப் ழிற் பொருந்தப் பாடினுன். கோவலன் னல்வரி, நிலைவரி, முரிவரி, திணை நிலைவரி டினன். அவற்றின் மூலம் கோவலனின் அவன் புரிந்ததற்கேற்ப பாவியற்றும் ஆற் கய பெருமைகளை இளங்கோ சிலம்பிலே த் தக்கது.
நிலைநிற்கவில்லை. திட்பம் இழந்த நெஞ்சும் ாணத்தக்கனவாகவுள்ளன என்று டாக்டர் ற் குறிப்பிடுகிருர். நாம் ஏற்கனவே கூறிய க் கலையுள்ளத்திற்குத் திறமையோ திறலோ கிறதோ அங்கே அவனது கலையுள்ள மும் டைத்த கோவலனும் கண்ணகியை விட்டு ாம் இதற்குச் சமாதானம் கூறலாம். அப் லன் கலையரசியைப் பிரிந்திருக்கக் கூடா 3 அன்பினுல் ஏற்பட்ட ஊடலே முழுக்காரண தியிற் சேர்ந்தாரை அழித்தொழிக்கும் சந் ள்ளத்தில் ஏற்பட்டமை இதற்கு முழுமுதற் Tடச் சந்தேகமுற்ற மாதவி எதிர்வரிப்பாட் லனுக்கு எதிராக எதிர்வரி பாடாமல் விட்
5ானல்வரி வரை மாதவியுடன் வாழ்ந்த னப்பதாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. ம் ஆய்ந்து ஒத்துக்கொள்ளக் கூடியதன்று.
தை 6 வரிகள் 109-110.

Page 228
விதியென்ற ஒன்றை நம்பாதவர்கள் ஊ மறுப்பார்கள். எனினும் இளங்கோ அது காரணத்தையே கோவலனுக்குக்கூறிக் ே கிரு ரென இலக்கியக் கலையில் அ. ச. ஞா தாகும். திட்பம் இழந்த நெஞ்சும் மாறிய கனவாக உள்ள மைக்கு மாதவியே கார பாற் செலுத்தப்பட்ட இக்குற்றத்திலிருந் பிரிந்து சென்ற கோவலனுக்கு, மாதவி கண்டதும் அவன் மனநிலை மாறுவதை கோவலனின் நிலையற்ற தன்மைக்கு அவ அலைகளுமே காரணமென நாம் ஒருவாறு
மாதவியைப் பிரிந்து வந்த கோவ கண்டு வருந்தினன். தான் முன்பு மாதவி மலை போன்ற தனது செல்வமெல்லாம் மா கரைந்து ஒழிந்து போனதையிட்டு மனம்
**சலம்புணர் கொள்கைச் சலதியே! குலந்தரு வான்பொருட் குன்றம் ே இலம்பாடு நாணுத்தரும்' 4
என்று இரங்கினன். இரங்கி வருந்தும் கன மின் என மலர்ந்த முகத்துடன் தன் முகம் செயல் கோவலனின் உள்ளத்தில் வியப்ை கிப் புத்துணர்ச்சியையே உண்டாக்கியது. லன் தன்னையும் தன்நிலைமையையும் ஊர6 கொள்ள விரும் பாது விடிவதற்கு முன்பே தான். அதன்படியே கண்ணகியுடன் மதுை
அணையுந்தீபம் இறுதியிற் சுடர்வி காதைக்கு முன்னர் அமைந்துள்ள அடை கள் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றன. அத திரத்தைக் கருவியாகக் கொள்கிருர், மது கோவலன் இருக்கிருன். அங்கே மா, மாடலன் கோவலனுடைய ஊரைச் ே கோவலனைக் கண்டதும் மாடலன் திகைட் லனின் பழைய நிலையை நினைக்கிருன் . அந் னின் நற்பண்புகள் பல தெரிவிக்கப்படு வீரச் செயல்களையும் நினைத்துப்புகழ்கின்ரு முதியோள் ஒருவனைக் காப்பாற்றக் கோ: அவளைக் காப்பாற்றிய வீரத்தையும், க( அறிந்த குடும்பம் ஒன்று பிரிவு ஏற்படா மேலும் பொய்ச்சான்று கூறிய வறியவன் துணிந்த துணிவையும் அது முடியாது பே வாண்டுகள் உதவிபுரிந்து காப்பாற்றிய ெ றெல்லாம் நீ இப்பிறவியிற் பல நன்மைகள் விட்டதே யென்று பரிந்து இரங்குகிருன் ம யெல்லாம் அறியும் போது நாம் அவனைப்ப
4 சிலப்பதிகாரம் காதை 9 வரிக 5 is p 9 15 s: 6. 15 7. 8 15 , ,
2.

ழ்வினை வந்து ஊட்டியதை ஏற்றுக்கொள்ள 1ற்றிக்கவலை கொள்ளாமலே, தான் கருதிய காவலனே நற்குணப் பாத்திரமாகக் காட்டு னசம்பந்தன் கூறுவது ஈண்டு நோக்கத்தக்க லையும் செயலுமே கோவலனிடம் காணத்தக் ணமாக விருந்தாள் என்று கூறிக் கோவலன் து ஓரளவு அவனை விலக்கிக் கொள்ளலாம்" /னுப்பிய இரண்டாம் திருமுகத்தை அவன் நாம் கவனிக்கலாம். இதனைக் கொண்டும் ரிடம் காணப்பட்ட கலையுள்ளமும் சந்தே சு
கூறிக்கொள்ளலாம்.
லன் நீண்டநாட்களின் பின் கண்ணகியைக் யுடன் வாழ்ந்த வாழ்வை எண்ணி உருகினன். யப் பொய்மொழி கூட்டும் மாயத்தாளா ற் வெதும் பினன்.
Γι-Πτις 5
தாலைத்த
னவனை மகிழ்விக்கக் கருதி சிலம்புள கொண் நோக்கிச் சிலம்பை நீட்டும் கண்ணகியின் பஊட்டியதுடன், வாட்டமெல்லாம் போக் அப்புத்துணர்ச்சியினல் உந்தப்பட்ட கோவ வருக்கு மட்டுமன்றி உறவினருக்கும் காட்டிக் கண்ணகியுடன் வேற்று நாடு செல்லத் துணிந் ரை நோக்கிச் சென்ருன்,
ட்டுப் பிரகாசிப்பதுபோல் கொலைக்கள க்கல காதையில் கோவலனது உயர்ந்த பண்பு ற்குதவியாக இளங்கோ மாடலன் என்ற பாத் வரைக்கு அண்மையில் அறவோர்பள்ளியிற் டலன் வந்து கோவலனைக் காண்கிருன். சர்ந்தவன்; அறிமுகமானவன். அந்நிலையில் படைகிருன். அப்பொழுது மாடலன் கோவ த நினைப்பின் எதிரொலியாகவே கோவல கின்றன. அவன் புரிந்த அறச் செயல்களையும் ஓன்.ஒருநாள் மத யானையின் கையிலகப்பட்ட வலன் துணிந்து சென்று யானையை அடக்கி ருணையையும் நினைத்து புகழ்கிருன் 5.தான் து பொருளுதவிய பண்பினைப் புகழ் கிருன். ஒருவனைக் காக்கத் தன்னுயிரைக் கொடுக்கத் ாக இறந்தவரின் சுற்றத் தாரை யெல்லாம் பல பருந்தன்மையையும் நினைக்கிருன். 7 இவ்வா ா புரிந்துள்ளாயே! உனக்கும் இக் கதிநேர்ந்து ாடலன். கோவலனது உயர்ந்த பண்புகளை ற்றி மிக உயர்வான எண்ணம் கொள்கிருேம்.
sit 69-7. 42-53. به 76-54 76-90

Page 229
சிலம்பின் கதை தொடங்கி, மங்கள் கேற்று காதையில் மாதவியை அடைந்த ஆனல் அவன் மனம் மாறித் திரும்பி கண்ணகியின் வாழ்க்கை மலரவேண்டுமெ அவை நடைபெற இளங்கோவுக்கு விருட் லனை அனுப்பி அவனைக் கொலை செய்கி நாம் கண்ணீர் விடுகின்ருேம். தொடக்கத்தி கூரு மற் கொலை நிகழ்ச்சிகளுக்கு முன்பு 1 தவை சிலவற்றைச் சொல்லிக் கோவலனு பதியவைக்கிருர் இளங்கோவடிகள்.
இவ்வாருகக் கற்பு, ஊழ் என்னும் துடன் கதையினையும், பாத்திரங்களையும் வடிகள், கோவலன் என்ற பாத்திரத்திலு செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளாெ என்னும் பாத்திரம் கலையார்வமும், செ திருந்தும் மனப்பான்மையும், வீரமும், திகழ்கிறது. கண்ணகி கற்புக்கரசியாக, வதற்கும் கோவலன் மாண்பே துணையா
༦, །
Mith the kat (
KÁ V SASIVA
80, SEA
COLOM

வாழ்த்தில் இன்பங்கண்ட நாம் அரங் 5 கோவலன் மீது சீறி எழுகின்ருேம் . வந்ததும் ஓரளவு சாந்தியடைகிருேம். ன ஒரு பெருமூச்சு விடுகின்ருேம். ஆனல் பமில்லைப் போலும். மதுரைக்குக் கோவ ருர், அவன் கொலையுண்டு வீழும்போது நிற் கோவலனுடைய உயர்ந்த பண்புகளைக் மாடலன் வாயிலாக அவன் கண்டறிந் புடைய உயர்ந்த பண்புகளை நம்நெஞ்சிற்
இலட்சியங்களை வலியுறுத்தும் நோக்கத் சிலம்பிலே சிறப்புற அமைத்த இளங்கோ ம் தமது இலட்கியங்களைப் பரிசோதனை ரனலாம். அப்பரிசோதனைற் கோவலன் ல்வமும், தவறுதலைப் புரிந்து வருந்தித் அறமுமுடைய ஒரு கதாபாத்திரமாகத் தெய்வீகப் பண்பினளாக மேலோங்கு க அமைகிறது எனலாம்.
-отрliment, from:-
AGNANAM
STREET,
[BO - 1 1.

Page 230
女 கோவிற் திரு
女 கல்யாண ை சிறந்த ஒலி ( புதிய புதிய சினிமா இசைத்தட்
- Lu yr yr Idsrör
பிரதான வீதி
இம்மலரைப் பெற விரும்பு வோர் கீழ்க்காணும் முகவரியில் இருந்து தபால் மூலமாகவோ, அல்லது நேரிலோ பெற்றுக் கொள்ளலாம்.
விபரங்களுக்கு:-
தலைவர் அடிகளார் படிவ மலர்
சிவ பதி? காரைதீவு கி. மா.

விழாக்களா?
வபவங்களா?
பெருக்கிகள், டுகளுடன் வாடகைக்கு விடப்படும்.
மியூசிக்கல்ஸ்ட
, காரைதீவு.
இலகுவாக ஆங்கிலம் கற்க
விரும்புகிறீர்களா?
லங்கைப் பல்கலைக்கழகப்பட்டகாரிகள்
p 占 மூலம் கற்றுக்கொடுக்கப்படும்.
O விபரங் க்ளுக்கு:-
. 6 LD65 (Tg55ðIT B. A. (Cey)
ஆங்கிலக்கலாசாலை, 148, கொழும்பு வீதி,
கண் டி .

Page 231
அடிகளார்தம் இளைய தங்கையா ளுக்கு எழுதிய த
அடிகளார் ஞாபகச் சின்னமாகக்
விபுலானந்த பு
 
 

ர் திருமதி - மரகதவல்லி அம்மா மிழ்க்கடிதப்பிரதி
கல்லடியில் அமைக்கப்பட்டிருக்கும் மணிமண்டபம்

Page 232
சிந்தனைக்ே
திரு. கா. அப்பாத்
தமிழன் என்ற இனத்துக்குத் தனிய காட்டினுலும் குற்றம் குற்றமே" என வ பேணத் தன் ஊன் அறுத்த சிபி அரசனின் தன் தனிமகனைத் தேராற் கொன்ற சோழ துத் தமிழர் தம்மைத் தரணியிலே பண்ப பல. இவற்றிலே காலம் மாறிக் கருத்துக் திலும் நம் தமிழினத்துக்கு வழிகாட்டிய ஞலே தான் அது நவயுகக் கவிஞன் பாரதிய வழி வந்த மீன்பாடும் தேன் நாடு பெருை அவர்கள் நெஞ்சோடு ஒன்றித்து அவர்மூ
வணிககுல மாசாத்துவனின் மகள் பம் வளர்த்து வளம் பல பெருக்கி நலம் ட வர் மணம் முடித்தனர். இனிது வாழ மு யுலகக் கன்னி விலைமாதர்ப் பரம்பரையின கிட்டாள். கோவலன் மாதவி வழி மயக்கி புற்றிருந்தனர், ஊழ்வினை உறுத்தியது. வினையாக முடிந்தது. மாதவி பிரிவு, கோ செய்தது. அங்கு கோவலன் சிலம்பு விற்க யானன். வீறிட்டெழுந்த கண்ணகியை நாட்டை உண்டான். சேரன் கண்ணகியை
தனக்கெனத் தான் உழைத்து வா “ ‘உழைப்பில் நீ உண்* எனப் பொருள் தனக்கென எடுத்து வாழும் பிறரை வ6 மையைத் தரணியில் யாராயினும் விரும் மனித உருவில் நடமாடும் தெய்வங்கள் வையத்து வாழ்வாங்கு வாழ்வது என்கிரு வத்துள் வைத்து எண்ணப்படுவர். தமிழக அனுபவிக்கவும் 'கணவன் நலனே என் ! கண்ணகிக்கே உரியது. **மாதவியுடன் பட்டபோது சீறிச் சினங்காத கண்ணகி ே வீறிட்டெழுந்தாள். பாண்டிநாட்டை விட நீதி கேட்டு மடிவது மேலெனத் துண மடிந்தாள். ** கல்லானலும் கணவன் புல் ளும் நமது சமுதாயம் பொருளற்ற கணள என உழைப்பெனும் பயன் கருதி அவனைட் குச்சரிநிகர் சமமாய் உழைப்பதினல் க உரிமை மட்டும் கொண்டவராகக் கவனி கப்படுவதில்லை. இதுதான் பண்படாத கர யமைப்பது தான் மனித பண்பாடு:

கோர் சிலம்பு
துரை B. Ed. அவர்கள்,
பான குணம் பலவுண்டு. ‘நெற்றிக்கண்ணைக் ாதிட்ட நக்கீரன் துணிவு! புருவின் உயிர் பெருங் கருணை, பசுக் கன்று ஒன்றுக்காகத் மனின் நீதி கற்பெனுங் கருங்கோயிலமைத் ட வாழ வைத்த கண்ணகியின் திறன் ! எனப் கள் மாறிக் கோலம் மாறிய இவ்வணு யுகத் ாகக் கண்ணகி காவியம் அமைகிறது. இத பின் நெஞ்சை அள்ளியது. கண் ணகி நெறி மையோடு போற்றும் விபுலானந்தர் ஐயா லம் புதுக் கருத்துக்களை எமக்களித்தது.
சித்திரப் பொற் பாவை கண்ணகி, வாணி பல புரிந்த மானப்கன் மகன் கோவலன் இரு ற்பட்டனர். சில காலம் வாழ்ந்தனர். கலை ாளான மாதவி இருவர் வாழ்விலும் குறுக் னென். சிலகாலம் இவர்கள் இருவரும் இன் கானல்வரி எனும் விளையாட்டு ஐயுறவு வலனைக் கண்ணகியோடு மதுரையை நாடச் 5 முயன்ரு ன். கள்ளனெனப் பட்டுக் கொலை க் கண்டு செங்கதிர்ச் செல்வன் பாண்டி பத் தெய்வமாக விழா எடுத்து வழிபட்டான்,
ழ்பவன் மனிதன். இதனையே யேசு பிரான் படக்கூறினர். பிறர் தேடிய பொருளைத் ள்ளுவர் விலங்குகள் என்ருர். "தனது உட பினல் பெற்று அனுபவிக்கட்டும் என்பவர்கள் . இத்தகைய வாழ்வைத்தான் வள்ளுவன் >ர். அப்படி வாழ்வோர் வானுறையும் தெய் வரலாற்றில் தன் கணவனைப் பிற விலைமாது நலன்" எனப் பொறுத்த பெரும் பெருமை வாழ்கின்ருன் கோவலன்' எனக் கேள்விப் காவலன் கொலை செய்யப்பட்டதைக் கேட்டு யே கலக்கினள். நீதி கெட்டு வாழ்வதை ரிந்து தன் மார் பொன்றைத் திருகி எறிந்து லானலும் புருஷன்" என்று பேசிக் கொள் பனை 'இல்லான இல்லாளும் வேண்டாள்" ப் போற்றுகிறது. மேலை நாடுகளில் ஆணுக் ணவனையும் தனக்குச் சமமான தன்னளவு க்கிருர்கள். கணவனுக்குத் தனியுரிமை வழங் ாடுமுரடான மனித இயல்பு. இதனை மாற்றி
多器9

Page 233
முற்றத்தில் மல்லிகைக் கொடியை மாகக் பெண்ணுெருத்தி கவனிக்கிருள். இடுகிருள்: அக்கொடி அயல்வீட்டுக் கூரை மலரையும் கொடுக்கிறது. அக்கொடியை விடுகிருன். அப்போது தனக்குப் பயனற்ற பாளா? பண்பட்ட மனசு படைத்தவள் வ ணகி கதறிஞள். கற்பிற்கு இலக்கணம் வகு
சிலப்பதிகாரம் சமுதாயத்தின் அடி காகக் கண்ணிர் வடிக்கிறது. பேரும், புக பரம்பரையாகக் கொண்ட மன்னர் பற்றி சாதாரண வணிகப் பெண்ணைப் பற்றித் து படித்தோரும் பட்டம் பெற்ருேரும் அரசரு றக் கூடியதாக வணிகப் பெண் கண்ணகி சிலம்பு தமிழகத்தில் கற்பென்னும் பயிரை வேண்டிய இடத்து பெண் ஒருத்தியின் க. மட்டுமல்ல தனிப்பட்ட பெண் ஒருத்திக்கு பணிந்தது. குடும்ப வாழ்வின் குற்றம் தேச பிட்டதைப் போன்று தினையளவு குற்றம் நி ணப்பட்டது. மக்களுக்காக மன்னன் மா தைமுழு உருவோடு பல நூருண்டுகளுக்கு (
** நீதி வாழ வேண்டும் அன்பு பண் கிருேம். நீதிக்காகப் பேசியவர்கள் உள ஏமாற்று வித்தைகளைக் களைய அஞ்சுகிரு வாழ வேண்டும் எனபதை விட அநீதி அழி சுரக்க வேண்டும் என்பதற்கு முதல் பசிய என்கிறது. இக்கருத்துக்களை காட்சிகளாக அவ்விழாவின் நோக்கம் "பசியும் பிணியும் என்கிறது. இந்திர விழாவுக்கான பூதமுள் களவு, பொய் என்பன கொண்டோரைப் பு பூண்டு, வள்ளுவன் கூறிய மழித்தலும் நீ ரும் பூதங்களால் உண்ணப்பட்டனர்.தீரா, யுள் நீராடிப் பிணியும் துன்பமும் நீங்க குற்றங் களையும் தமிழனது உள்ளத்துடிப்ை பண்புகள் மனித சமுதாயம் உள்ளவரை ந வதற்கான போராட்டமே வாழ்க்கைப்
*"குலத்தளவே ஆகுமாம் குணம்’ விழந்து விட்டது. அது "குணத்தளவே ஆ விட்டது. குலத்தால் உயர்ந்த பாண்டிய தால் உயர்ந்த கண்ணகி குன்றின் மேலிட் வன் பணத்தால், மாதவி கலையால், மன் அடைய முடியாத உயர்ந்த நிலையைக் கண் தருமென வாழ்ந்ததால் அடைந்தாள். ச ஒழுக்கம் போற்றப்பட வேண்டும். குல கோவலன் இறந்த பின் துறவு பூண்டு தூய
சிலப்பதிகாரம் தமிழினத்தின் தன் சேர நாட்டில் தெய்வமானுள். அது கே எண்ணினன். அவ்வேளை வடநாட்டுக் கன கேலி செய்தனர். தமிழினத்தைத் தாக்கு தமிழர் மரபு. அம்மரபுப்படி அவ்வரசர்க கள் மேல் இமயத்திலிருந்து கல்லெடுத்து
多

டுகிருேம். அது வளரக் கண்ணும் கருத்து அன்போடும் ஆவலோடும் நீரும் பசளையும் பில் படர்ந்து அயல்வீட்டிற்கு மணத்தையும் த் தெருவழி செல்வோன் தட்டி முறித்து கொடிதானே முறிந்ததென வாளாதிருப் ாடி வதங்குவாள். அதே போன்றே கண் த்தாள்.
தளத்தில் இருந்து பாமர ஏழை மக்களுக் ழும், சூரியனும், சந்திரனும், மூத்தோர் பிற காப்பியம் கதைகள் கூறச் சிலம்பே ணிவோடு பேசியது. இலக்கிய அரங்கில் ம் அறிஞரும் ஏற்றிப் போற்றிப் பின்பற் அமைக்கப்பட்டிருக்கிருள். அவளது காற் ஆக்கியது. அரசமுடிகளைப் பற்றிப் பேச ாற்சிலம்பு போற்றிப் பேசப்படுகிறது.அது * செய்த பாதகத்துக்காகப் பாண்டிநாடே த்துரோகமாக மாறியது வள்ளுவன் குறிப் 5ல்ல தமிழர் மத்தியில் பனையளவாகக் கா ண்ட மாபெரும் மக்களாட்சித் தத்துவத் முற்பட்ட சிலம்பிலே காண்கிருேம்.
பு வளர வேண்டும்' என்றெல்லாம் பேசு ழைப்பவர்கள் அநீதியை, களவு, பொய் ர்கள். இதனுலேதான் சிலப்பதிகாரம் நீதி ய வேண்டும் என்கிறது. வசியும் வளனும் ம், பிணியும், பகையும் நீங்க வேண்டும் இந்திர விழாவிலே சிலம்பு காட்டுகிறது.
பகையும் நீங்கி, வசியும் வளனும் சுரக்க”* ‘ள இடமாக அங்காடி இருந்தது. அங்கு பூதம் புடைத்து உண்டது. பொய் ஒழுக்கம் ட்டலுமான உடல் அலங்காரம் செய்வோ த பிணியினர், அங்கவீனர், புண்ணிய வாவி iப் பெற்றனர். இத்தகைய எண்ணங்கள் }பக் காட்டுவன அல்லவா? இத்தகைய நற் ல் வாழ்வுக்கு வேண்டியவை. அதனைப் பெறு போராட்டமாகும்.
என்ற கருத்து சிலப்பதிகாரத்தோடு வலு பூகுமாம் குலம்' என மாற்றமும் பெற்று மன்னன் அல்லற்பட்டு இறந்தான். குணத் ட தீபமாய்த் தெய்வமானுள். மாசாத்து னன் அதிகாரத்தால், கோவலன் அழகால் ணகி நல்ல குணத்தால்,ஒழுக்கம் விழுப்பம் ண்ணகி காவியம் போற்றப்படுவதானுல் த்தால் விலை மாதுவான மாதவி கூடக் வாழ்வை வாழ்ந்து காட்டினுள்.
மானத்தில் உதித்ததொன்று. கண்ணகி ட்டு சேரன் செங்குட்டுவன் சிலை அமைக்க }, விசயன் என்ற மன்னர் தமிழினத்தைக் வோரைக் கடும்போர் புரிந்து அழிப்பது 2ளச்சேரன் செங்குட்டுவன் வென்று அவர் வைத்துச் சுமப்பித்துத் தமிழ் நாட்டில்
:

Page 234
சேர்ப்பித்தான் தமிழா தனமானம க எழுப்பப்பட்டது. இதனலே தான் தமிழின் எனப்பட்டது.
பெண்ணை வெறும் போதைப் பெ யாக்கி இல்லத்தை யாண்டு கணவன் வழி கிறது. ‘பெண் என்பது பேதமை’ ‘பென களை விரட்டியது சிலம்பு. பெண்ணிற்கு !ே தில் பெண்ணுன கண்ணகியை மோட்ச * பெண்ணிற் பெருந்தக்க யாவுள' என்ற யில் சிலப்பதிகாரம் வடித்துத்தந்துள்ளது
oபணணினததலும் தமிழினத்தை கண்ணகியே. இராமனுக்காகத் தவம்திட வெறுத்தாள். அவள் வேண்டியிருந்த இ பெண்ணைக் கண்ணெடுத்து பாராதவன். வன். இங்கு கோவலன் இராமன் போல் மாதவயோடு கூட்டுறவு கொண்டிருந்த நிலையில் திரும்பினன். இத்தகைய கண்
அதனைவிட கண் வன்மேல் கொண்ட பாசத்
சிலப்பதிகாரம் இன்றைய அரசிய தூண்டுகிறது. இன்று தமிழராகிய நா பட்டிருக்கிருேம். ஆனல் பிரதேசத்தால் ' கூறமுடியாது. பிரதேச வேறுபாடுகளே ம அவன் எம் சகோதரனே' என வாழ வே டிய எனப் பிரிவுபட்ட மூவகைத் தமிழர பிறந்த கண்ணகி பாண்டி நாட்டில் நீதி ே மூன்று நாட்டிற்கும் பொதுவான வளாஞ வேண்டும்.
சிலப்பதிகாரம் என்ற செந் தமிழ்க் கிஷம். தமிழ் நாட்டில் நடந்த ஒரு மூலக் பைப் பறைசாற்றுகிறது. அச்சிலம்பின் சீர் வீறு நடைபோடுகிருர்கள் என்பதை எண் உறும்.
SCLMSkk kkSBSBSSSLLLSLSSLSSMSS
*** »e---versee, SLSLSLSLSLS
 

ாதத அக்கல்லில் க்ண்ணகிக்கு முதற் சிலை த்தின் தன் மானம் காத்தது கண்ணகி சிலை
ாருள் எனக் கருதாது அவளை இல்லத்தரசி நின்று நாட்டைச் சிறப்பிப்பள்ளாகக் கருது ன புத்தி பின்புத்தி' என்ற மூட நம்பிக்கை மாட்சத்தில் இடமில்லை எனப்பட்ட காலத் த்திலும் தெய்வ் மாக்கச் செய்தது சிலம்பு. வள்ளுவர் கோட்பாட்டைச் செயல் முறை
.
ப் பொறுத்தவன்ர தனிப் பெரும் தலைவி ந்தாள் சீதை. இராவண்ன் என்ற அரக்கனை rர்மன் பண்பாளன் : சீதையைத் தவிர பிற சீதையைவிடப் பணமும் பலமும் கொண்ட ஒழுக்கம்' கொண்டிருக்க வில்லை. மாற்ருள் ான். இறுதியில் செல்வம் (மானம்) அற்ற வனுக்காகக் கண்ணகி உயிர் துறந்தாளே துக்கு வ்ரலாறே உவம்ை தர மாட்டாது.
ல் அறிஞர்களுக்கும் கூடச் சிந்தனையைத் ம் ம்ொழியால் கலாச்சாரத்தால் ஒன்று அவ்வளவு ஒற்றுமைப்பட்டிருக்கிருே மெனக் Dந்து 'தமிழன் எங்கிருந்தாலும் தமிழனே ண்டும். இதனைத்தான் சேர, சோழ, பாண் சர்க்கும் சிலம்பு கூறிற்று. ச்ோழ நாட்டிற் கட்டு சேர நாட்டில் தெய்வம்ானுள் "அவ 3 )ள். அத்தகைய தமிழர் உறவே இன்றும்
காவியம் தமிழனது தனிப்பெரும் பொக் கதையை அடியொட்டித்தமிழர் தம் சிறப் ய பாதையில் மட்டுநகர் மாண்புறு மக்கள் ணும் ஒவ்வோர் தமிழன் உள்ளமும் உவகை
ー★ー
HAe Ae Ae LM eKe ee eeeeeL LT LeAe eeLLee eLeM MeKK மை எதிர்க்காதே’ என்ருல், தீமை மயினல் எதிர் கக்கூடாது, நல்லது லேயே எதிர்க்க வேண்டும் என்பது அதாவது, மிருகபலத்தை அதைப் நாரு பலத்தினல் எதிர்க்கக் கூடாது, ந்தால் எதிர்க்க வேண்டும்.
SSLMEieMieMeASLLMLeLSLLL MLqeeAALL LLLLLLLLiiLL LeLeLeLseLLLLLLLL0LLL0LLL
*22

Page 235
சிற்பி திரு. புல்லுமலை நல்ல ரெத்தினம் அ இனபந்துக்களும் புை
சைவப்புலவர் தேசிக
 
 

வர்களுடன் சுவாமி ஜியின் மாணுக்கர்களும், டசூழ நிற்கும் காட்சி,
கா. அருணுசல முணி,

Page 236


Page 237
*杀ö影*
சுந்தரமூர்த்தி இறை
$2&S44 திரு. செ. எதிர்மன்னசிங்க
சைவ உலகில் சுந்தரமூர்த்தி சுவ விட்டெரியும் விளக்காக மிளிர்கின்றது. யினை ஆராயப் புகுமுன் அவரது வாழ்க்ை யும் சற்றுத் தெரிந்துகொள்ளுதல் இன்றி வரலாற்றை மேலெழுந்த வாரியாக ே சிவத் தொண்டில் ஈடுபட்டுவந்தாரென லாப யும் பொருட்டு நந்த வனத்துக்குச் சென்ரு பணிப்பெண்களான அணிந்திதை, கமலின் மலர் கொய்யும் பொருட்டு வந்திருந்தன அம்மகளிரும் சுந்தரரைக் கண்டனர். இரு இதனே இறைவன் உணர்ந்தான். அடியவ பவராகிய இறைவன் நீங்கள் உலகியல் குப் பூவுலகில் போய்ப் பிறவி எடுத்து அங்கு என்று பணித்தருளினுர் எனவும் அறிய (
இறைவன் ஆணைப்படி சுந்தரர் திரு தில் சடையனருக்கும், இசைஞானியாருக் என்ற நாமத்துடன் வளர்ந்து வரும் சுந் முனையரையர் தம் வளர்ப்புப் பிள்ளையா பப்பருவம் எய்தியதும் திருமணச் சிறப எனவே புத்தூரில் உள்ள சடங்கவி சிவ செய்விக்க நாள் குறித்தனர். திருமண நி தடுத்தாட்கொள்ள விரும்பி கிழப்பிராம6 ளினர். கந்தரருடைய பாட்டன் எழுதிக் தம் அடிமையாகச் சுந்தரரை இறைவன் சுந்தரர் இறைவன் புகழ் பாடி அவர் ஆகிய தாம் முன்பு கைலாசத்தில் காத, இறைத்தொண்டு புரிந்து இறைவன் அடி
இனி இவர் வாழ்ந்த காலப்பகுதி சம்யப்பகையும் பொருமையும் ஒழிந்து, அ6 வருகிறது, அப்பர் சம்பந்தர் போன்ற அ வாழ்ந்த காலத்தினை விடச் சற்று முற்பட் பகுதியில் சமயக் காழ்ப்பு மலிந்து கானட் இவர்களது பக்தியுணர்வானது இரு தன் எ வனைப் பற்றிக்கொள்ளல், மற்றையது பி சிக்கர்கப் பாடுபடல், இவ்வாறன சுற் சமய சகிப்புத் தன்மையும் அமைதியும் நிஏ தையும் சுந்தரமூர்த்தி சுவாமிகள்_ ஆத்ம விருந்தது. இதனல் ஆற அமர இருந்து
盛星

ఃసోట్ట சுவாமிகளின் 赛
茨 அனபு
B. A. (Hons) 916) is assir SSS2 as
ாமிகளுடைய இறைஅன்பானது சுடர் சுந்தரருடைய இறை அன்பின் தன்மை க வரலாற்றினையும், காலச்சூழ்நிலையினை யமையாததாகும். சுந்தரரின் வாழ்க்கை நாக்குமிடத்து அவர் திருக்கைலாசத்தில் b ,ஒரு சமயம் அருச்சனைக்காக மலர் கொய் டிரெனவும் அங்கே உமாதேவியாருடைய னி என்னும் இரண்டு மங்கையர் முன்பே ார். சுந்தரர் அவர்களைக் கண்ணுற்ருர் . வித உள்ளங்களிலும் காதல் அரும்பியது ர்களின் எண்ணத்தை நிறைவேற்றி வைப் வாழ்வில் ஈடுபட்டு இன்பம் துய்ப்பதற் வாழ்ந்து நம் பணியும் புரிந்து வாருங்கள் முடிகிறது.
ருமுனைப்பாடி நாட்டிலே அந்தணர் குலத் கும் புதல்வராக வந்துதித்தார். ஆரூரர் தரரை அந்நாட்டை ஆட்சிபுரிந்த நரசிங்க க எடுத்து வளர்ந்தனர். சுந்தரர் வாலி ப்புக் காணப் பெற்றேர்கள் விழைந்தனர் 1ாச்சாரியாருடைய புதல்வியை மணம் கழ்ச்சியின் போது இறைவன் சுந்தரைத் ண வேட்ங்கொண்டு அவ்விடம் எழுந்தரு கொடுத்ததாக ஒரு ஒலையைக் காட்டித்
ஆட்கொண்டு விடுகிருர் . தொடர்ந்து ஆக்ஞைப்படி பரவையார் சங்கிலியார் லுற்ற மங்கையர் இருவரையும் மணந்து சேர்ந்தார்.
நியின் சூழ்நிலையினைப் பார்க்குமிடத்து மைதியும் ஒழுங்கும் நிலவியதாகத் தெரிய டியார்கள் வாழ்ந்த காலப்பகுதி சுந்தரர் ட்டதாகும். எனவே அவர்களுடைய காலப் பட்டது. சமயப்பொருமை காரணமாக மைப்பட்டதாக விளங்கியது. ஒன்று இறை ற சமயங்களை வெறுத்தல், அதன் வீழ்ச் $தரர் காலத்தில் இருக்கவில்லை. நாட்டில் ஸ்வியமையால் தன்னுடைய முழுநோக்கத் சுத்திக்காகப் பயன்படுத்தக் கூடியதாக இறைவனது தன்மையினையும் புகழையும்
25

Page 238
எடுத்துக்கூறினர். இவ்விதம் காலச்சூழ் பால் சுந்தரர் பூண்டு கொண்ட தோழ படாத பல சிறந்த அம்சங்கள் இடம் ( வேண்டும்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் இறை கொண்டமையால் ஏசுதல், கதைத்தல், சிறந்த பண்புகளைத் தன் பாடல்களில் பெருக்கினைக்காட்டினர். சுந்தரர் தன் வீடு ஆகிய நான்கினையும் அனுபவித்தா பியத் தலைவஞகச் சேக்கிழார் சுவாமி அடியார்களிடம் காணப்பாடத அடியவ அவ்வாறு கொள்ளச் செய்தது. இறை டர்களுக்குத் தொண்டனகத் தம்மைச் சிறப்பினை அவர் பாடிய திருத்தொண்ட
'தில்லைவாழ் அந்தணர்தம் அடிய திருநீலகண்டத்துக் குயவனுர்க்கடி
எனக்கூறிச்செல்லும் பதினெரு பாடல் போன்ற தொண்டருக்குத் தொண்டரா மால் மீது பக்தி செலுத்திய தொண்டரடி
இறைவனைத் தன் நண்பனுகக் கொ யும் பாவனை செய்து கொள்வார்.தனக்கு டம் கேட்பார். கேட்கிற தன்மையில் மி( காணலாம். சுந்தரர் இறைவன் மாட்டுச் அங்கதச் சுவை (நகைச்சுவை) யாகும். தனக்கும் இறைவனுக்கும் நெருங்கிய ெ ஓரிடத்திலே தனக்கு இரு மனைவியர் இருட் இருக்கிருர்கள் என்றும் தான் அவ்விருவர் ருக்குத் தான் நன்கு தெரியும் என்னும் ெ ருர். இதனை
"பாதியோர் பெண்ணை வைத்தாய்
மாதர் நல்லார் வருத்தம் அது நீ
எனக் கூறுவதாலறியலாம். இன்னுமோரி எடுத்து நகைச்சுவைபடச்சித்தரிக்கின்ருர் னைக் கற்பனை செய்து இனிமேல் உங்கள் போகப் போகிறேன் என்று திடீரெனக் க தற்குரிய காரணத்தையும் கூறுகின்றர். தி கின்ற மூத்த மனைவி கங்கையானவள், வி ஒன்றும் பேச மாட்டாள். இறைவனது ஊதாரியாய் இருக்கின்றன். நான் சபை சாப்பிட்டு விடுகிருன் , மற்றவர்களுக்கும் கிடையாது. இளையமகன் குமரனேவெ வைத்து விளையாடித்திரிகிறன். குறும்புத் டாக எந்நேரத்தில் பாய்ச்சுவிடுவானே இளைய மனைவி உமாதேவியார் இருக்கிரு கொடுத்து அவர்களை நல்லபடி நடத்தத் ெ இனியும் வேலைக்கிருக்க முடியாது என மி

நிலை வாய்ப்பாக அமைந்ததுடன் இறைவன் மையுறவும் ஏனைய அடியார்களிடம் காணப் பெற வழிவகுத்தனவென்றே நாம் கொள்
வனத் தன் தோழனகப் பாவனை செய்து இகழ்தல், புகழ்தல், தூதுவிடுதல் போன்ற அமைத்து இறைவன் மேல் தன் அன்பின் வாழ்க்கையில் அறம், பொருள், இன்பம், ‘ர். எனவேதான் பெரியபுராணத்துக் காப் களால் வைத்துப் பாடப்பட்டார். ஏனைய !ர்களுக்கு அடியவராகும் பண்பு சுந்தரரை வனுடைய தொண்டுகள் புரியும் தொண் சுந்தரர் பாவித்துக் கொண்டார். இதன் டத் தொகைப்பதிகத்தில்,
ார்க்கும் அடியேன் யேன்”*
அடிகளிலும் கண்டு தெளியலாம். இதே "கும் தன்மையினை வைணவ உலகில் திரு ப்பொடியாழ்வாரிடமும் நாம் காணமுடியும்.
*ண்ட சுந்தரர் இறைவனைப் போல் தன்னை
வேண்டியவற்றை உரிமையுடன் இறைவனி டுக்கு, பணிவு என்பன அமைந்து செல்வதைக் செலுத்திய அன்பிலே மேலோங்கி நிற்பது இந்த நகைச்சுவையினைப் பயன் படுத்தித் தாடர்பினைச் சுந்தரர் ஏற்படுத்துகின்ருர் . பது போல் இறைவனுக்கும் இரு மனைவியர் ாாலும் படுகின்ற துன்பம் இறைவன் ஒருவ பாருளிலும் நகைக் சுவை ததும் பக்கூறுகின்
படரும் சடைக்கங்கை வைத்தாய் யும் அறிதியன்றே**
டத்தில் இறைவனுடைய குடும்ப நிலையினை *. இறைவனது வீட்டு வேலையாளாகத் தன் வீட்டில் வேலைக்கிருக்க முடியாது நான் உறுகின்ருர், தான் வேலையை விட்டுப்போவ திங்களைச் சூடிய இறைவனது தலையில் இருக் பீட்டில் என்ன நடந்தாலும் வாய் திறந்து மூத்தமகன் கணபதியோவெனில் வயிறு மத்துப் போடுவதெல்லாம் தான் ஒருவனே வேணுமென நினைக்கும் குணம் அவனிடம் னில் (முருகன்) ஒரு கூரிய வேலைக்கையில் தனமுள்ள அவன் என்மீது வேலை விளையாட் வென்று பயமாயிருக்கிறது. இறைவனது ளே அவளுக்கு வேலைக்காரருக்கேற்ற கூலி தெரியாது.எனவே அப்படிப்பட்ட வீட்டில் க அழகாகக் கூறுகின்ருர், s
226

Page 239
"திங்கள் தங்கு சடைக்கண் மேலோ திரைகள் வந்து புரள வீசும் கங்கையாளேல் வாய்திறவாள்
கணபதியேல் வயிறு ஊதாரி அங்கை வேலோன் குமரன் பிள்ளை
தேவியார் கொற்றட்டியாளார் உங்களுக்கு ஆட்செய்ய மாட்டோம் ஒணகாந்தன் தளியுளிரே.
என்ற இப்பாடலிலே இறைவனுடைய குடு கூறுவதுபோல் புகழ்ந்து கூறியிருப்பதைக்
சுந்தரர் அன்பு பூண்ட தன்மையில் யும், புகழ்வது போல் இகழும் து: வனது திருக்கோலச்சிறப்பினை இகழ் வதைப் பல இடங்களிலும் SIT (Tal) பூசியிருக்கிறீர், கழுத்திலே பாம்பைத் தொ கின்றீர்,பேய்க்கணங்களுடன் உறவுத் கொ ஊர் ஊராகப் பிச்சையேற்றுத் திரிகின்றீர், லாம் இறைவனது தன்மைகளை ஒவ்வொன் பினைப் புகழ்ந்து சுந்தரர்கூறிச் செல்வார். வன் மீதுள்ள அன்பின் பெருக்கினை இயற்ை கும். இவ்வாறு இயற்கையுடன் இறைவனை சிறப்பிடம் பெறுகிருர், சம்பந்தருடைய த6 கையின் சிறப்பினை நாம் கண்டு தெளியலாட னில் இயற்கையையும் சம்பந்தர் கண்டார். வனைப்பற்றியதாகவும், இரண்டடி இயற்ை இறை பாதி இயற்கை பாதி என்ற தன்மையி தர் பயன்படுத்திய அளவு இயற்கையைப் வாய்க்கும் இடங்களில் கூரு மல் விடவில்லை. ரர் அதனை மறந்து குளத்திலே குளித்துக்ெ அவர்களைப்பற்றிப் பாடத்தொடங்கிவிடுகி மூர்த்தி சுவாமிகள் இயற்கையின் சிறப்பி இறையன்பானது நுண்ணிதாக இளையோடு
பத்திக் கவிஞர்கள் இறைவனைக் க பாடுவது மரபாக இருந்தது. இவ்விதம் ச வெளிக்காட்டும்போது இறைவனிடம் அc வர். இதன் சிறப்பினை அப்பர்சுவாமிகளிட( லாம். அப்பர் தம்மை இறைவனுடைய நிலையை எடுத்துக் கூறும் படி குயிலினங்கை பயில்கின்ற குயிலினங்கள் சொல்லிரோ' என ளலாம். சம்பந்தரும் இறைவன் பால் கி துயரைக் கூறும்படியும் அதற்குக் கைமாறு
'சிறிையாரும் மடக்கிளியே இங்கேவா ே முறையாக உண்ணத் தருவேன்' எ சிறப்பினைக் காணக்கூடியதாய் உள்ளது. இ தம்மைக் காதலியாக வைத்து'வண்டுகாள் ெ
'கலைகள் சோர்கின்றதும் கனவளை கழ முலைகள் பீர்கொண்டதும்மொழிய வல் காதலி களாகத் தம்மைப் பாவனை செ வழக்கத்தினேடு இன்னும் ஒரு புதிய துை
22

ம்பநிலையினை நகைச்சுவையுடன் இகழ்ந்து ாணலாம்.
) இகழ்வதுபோல் புகழும் நிந்தாஸ் துதி நிநிந்தையும் குறிப்பிடத்தக்கன. இறை ந்து கூறுவதுபோல் புகழ்ந்து கூறு Tib. உடல் முழுவதும் திருநீற்றைப் ங்க விட்டுள்ளீர், சுடலையிலே நடனம் செய் ண்டாடுகின்றீர், பிச்சையோட்டினையேந்தி புலித்தோலைப் போர்த்துள்ளீர் என்றெல் றக இகழ்ந்து கூறுமாப்போல அதன் சிறப் பக்தி உலகிலே அடியார்கள் தமக்கு இறை கயுடன் இணைத்துக் கூறுவது வழக்கமா இணைப்பதில் சம்பந்தமூர்த்தி சுவாமிகள் லங்களைப் பற்றிய பாடற்பதிகங்களில் இயற் ம். இயற்கையில் இறைவனையும், இறைவ ஒரு நாலடிப்பாடலில் இரண்டடி இறை கயைப் பற்றியதாகவும் அமைந்திருக்கும். னை அங்கு காணலாம். சுந்தரரும், சம்பந் பயன்படுத்தாத போதும் சந்தர்ப்பம் ஓரிடத்தில் இறைவனைப் பாடவந்த சுந்த காண்டிருக்கும் பெண்களைக் கண்டு விட்டு ழுர், இவ்வாறு பல விடங்களிலும் சுந்தர னை விளக்கியுள்ளார். அவற்றிலெல்லாம் வதைக் காணமுடியும்.
ாதலனுகவும் தம்மைச் காதலியாகவும் ாதலியாகத் தம்மை நினைத்து அன்பை ஃறிணைப்பொருட்களைத் தூதாக அனுப்பு மும் சம்பந்தசுவாமிகளிடமும் நாம் காண காதலியாகப் பாவித்துத் தனது துன்ப ாத் தூதுவிடுகிருர் . அதனை ‘சொன்மாலை வரும் அடிகளில் இருந்து தெரிந்து கொள் ளியைத் தூதாக அனுப்பித் தன்பிரிவுத்,
செய்வதாகவும் வேண்டுகிரு ர்.
தணுெடுபால் னக் கூறிச் செல்லும் பாடலில் அதன் ந்த மரபினைச் சுந்தரரும் அடியொற்றித் காண்டல்காள் வார்மணற் குருகுகாள் எனவும்
ன்றதும் லீர்களே” எனவும் தூது அனுப்புகிருர். ய்து இறைவனிடம் தூது அனுப்பும் றயிலும் தம் அன்பினைச் சுந்தரர் வெளிப்
7

Page 240
படுத்துகிருர், தம் சொந்தக்காதலியாகி அனுப்புகிருர். இவ்வாறு உரிமையுடன் அவரது தோழமை உறவேயாகும். இறை ஓரிடத்திற் காணலாம். இறைவனருளா ருக்குக்குக் கிடைத்துவிடுகிறது. அதனைத் குக் கையில் காசோ அல்லது உதவிக்கு முறையிடுகிறர்.
'நீள நினைந்தடியேன் உனநித்தலு வாளென கண்மடவாள் அவள்வாடி கோளிலி எம்பெருமான் குண்டையூர் ஆளிலை எம்பெருமான் அவை அட்டி
கண்டுகொள்ளலாம்.
ஒரு பக்திக் கவிஞனுடைய கவிதை சில அனுபவங்கள் அடிக்கடி பிரதிபலிப் களுள் சுந்தரருக்கு அவரது வாழ்க்கையி கொண்ட நிகழ்ச்சி பல விடங்களிலும் டது. கோலக்காப்பதிகத்தில்.
'அன்றுவந்தென்னை அகலிடத்தவர் ஆளதாக என்றவணங்காட்டி என வைபவத்தின் போது வலிய வந்து தடு எடுத்தாளுகிரு ர். இன்னு மோரிடத்தில் காட்டி என்னை ஆட்கொண்ட உம் செ எனக் கூறுகிருர், சுந்தரருடைய வாழ்க்ை ந்த நிகழ்ச்சியும் பல விடங்களிலும் இ இடபத்தினை உவர்த்தியாகவும் உடையவ ஒருவரும் கதியில்லை நீயே துணையாக உ ரத் துறைப் பதிகத்தில்
“ ‘புற்றடரவம் மரையார்த்துகந்தாய் புனிதா பொரு வெள்விடை ஊர்தியி எற்றே ஒரு கண்ணிலன் நின்னையல்ல நெல்வாயில் அரத்துறை நின்மலனே தும் அறிந்து கொள்ள முடிகிறது. இவ்வா நிலை பெற்று அடிக்கடி தம் பக்தியுனர்ை வகுத்தது.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் தம்ை னிடம் தம் அன்பின் மிகுதியைக் காட் திரிந்தெய்த்தேன் பெறலாகா வருள் டெ உணரலாம். அப்பர் சுவாமிகளும் இவ்வா தரருக்கு உலகியல் வாழ்வில் ஏற்ட ** வெறுத்தேன் மனை வாழ்க்கை" என்ப கண் மறைமுகமாக வீட்டின் பத்தைச் சுந்தரர் பாடிய ஒவ்வொரு பதிக இறுதி காப்பு)யாக அமைந்துள்ளது. இம்முத் அறிந்து கொள்ள முடிகிறது. சுந்தரருக அப்பாடல்களைப் படிப்பவர்கள் அடை இவ்விறுதிப் பாடல்களில் சுந்தரர் தம வார். அவற்றுள் வன்ருெண்டன், பரை பிடத்தக்கன. இவ்விதம் சுந்தரமூர்த்தி அன்பின் பெருக்கினை, தோழமை உறவிe சுவை நிந்தாஸ்துதி, துதிநிந்தை போன், மீண்டும் நினைவு கூரத்தக்கதாகும்.

ய பரவையாரிடம் இறைவனையே தூதாக
இறைவனைத் தூது அனுப்பத் தூண்டியது வனிடம் வேலைவாங்கும் பண்பினை இன்னும் “ல் குண்டையூரிலே கொஞ்சநெல் சுந்தர
தம் இல் லத்துக்குக் கொண்டு சேர்ப்பதற் ஆட்களோ இல்லை. எனவே இறைவனிடம்
ம் கைதொழுவேன்
வருந்தாமே
சில நெல்லுப்பெற்றேன் :த்தரப்பணியே' என்னும் பாடலில் அதனைக்
iயில் அவனுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட பதைக் காணலாம். இவ்வாரு ன நிகழ்ச்சி ன் முற்பகுதியில் ஏற்பட்ட தடுத்தாட்
இறையன் பைக் காட்டுவதற்குப் பயன்பட்
முன க் கூறுகிருர் . பலபேரும் கூடியுள்ள திருமண த்தா ட்சுொண்ட நிகழ்ச்சியினை அதன் கண் அற்புதமாகிய பழைய ஒலையொன்றி%னக் யல் எண்ணி எண்ணி வியக்கத்தக்கது கையின் பிற் கூற்றில் ஏற்பட்ட கண்ணையிழ டம்பெறுகிறது. பாம்பினை மாலையாகவும் னே ஒரு கண்ணையிழந்து விட்டேன் வேறு ள்ளாய் எனக் கூறுகிறர். இதனை நெல்வாய
'ஞய்
T) ா" என வரும் பாடல் அடிகளில் இருந் ாறு இவ்விரு நிகழ்ச்சிகளும் அவரது மனதில் வ அன்பின் தெளிவைப் புலப்படுத்த வழி
மத் தாழ்த்திக் கூறுமுகமாகவும் இறைவ டு கிருர் . இதனை அவர் பாடிய ‘பேயாய்த் பற்றேன்' எனச் செல்லும் அடிகளிலிருந்தும் ாரு ன மன நிலை கொண்டவரே யாகும். சுந் பட்ட வெறுப்பினையும் அருவருப்பினையும் ாதினின்றும் கண்டு கொள்ளலாம். இதன் சுந்தரர் இறைவனிடம் இரந்து நிற்கிமு ர். ப் பாடலும் முத் திரைக் கவி (திருக்கடைக் திரைக் கவிகளினின்றும் பலவிடயங்களே க்குத் தமிழ் மொழியில் இருந்த பற்றினையும் கின்ற பேற்றினையும் அறிய முடிகிறது. க்கு ஒவ்வொரு பெயரை வைத்துக்கொள் வகேள்வன், சிங்கடியப்பன் என்பன குறிப் சுவாமிகள் இறைவன் மாட்டுத்த மக்கிருந்த லுைம் வாழ்க்கையனுபவங்களாலும் நகை
ற உத்திகளினலும் வெளிப்படுத்திய தன்மை
2ዷ S

Page 241

‘QuoĒgirls@īrı fins qihgouqi fisingsto, as@ qił soumisso lęs le 1ços qıī£§qÍGÚ& (I 161) s umgitsoqilovo logo? ¡ 1 Inı, ış, oğềgııırlsso- - m91.googi sile šıcısıçgsæ qi@ș@Ựậps qolqejn ilog)?@.* ģingiaireo q91cos urso) · Lossi · Iwons gigíguosog) igođùışsựs yn llog) igogiqi se ovosicisięgsæ gì segútvslo14ịrmų (5 são o gogo o 199ų/1/19ştıs@> qi@@gigs uits issure@Logo uosto quhơios 1991 oặco)‘ąłnơiogūnųgifiri* : , ------ |

Page 242
- அழகிற் சிறந்த தங்க நன
T. S. N. SP. s.
உரிபை பூநீ மூ ரூ கன் 212, பிரதான
* ஒடர் நகைகள் குறித்த காலத்தில் ^ க்
O காகிதாதி O கந்தோர் () தட்டச்சு ே
மற்றும் சகல தேவைகளுக்குப்
Eastern SL
No. 9. Main St
Telephone. 527
 

ககளுக்குத் தகுந்த இடம் - ணுசலம் செட்டியார்
a unt gift :-
அன் கோ. r வீதி கல்முனை. தரவுாதத்துடன் செய்து கொடுக்கப்படும்.
கள்,
ந் தாபாடிங்கள்,
மெசின் வகைகள்.
) உடன் தொடர்பு கொள்ளுங்கள்.
pply Stores
reet, Akkarappttu.
T. Granes:- E. S. S.

Page 243
5š LIEr60)aIČI I 宪 兴兴炭兴炭炭°°5°B
மார் கழித் தங்கள் மதிநிறைந்த நன் டதாகத் திருப்பாவையால் அறிகின் ருேம் என்று மட்டும் குறிப்பிடப் பட்டிருக்கிறே படவேயில்லை, வழக்கத்தில் பாவைநோன் முன்பு தொடங்கித் திருவாதிரையன்று மு பற்றிய செய்திகளை மணிவாசகரின் திருளெ ரின் திருப்பாவையும் அழகுற விளக்குகிறது தியை வியந்து சிவனின் பாதத்திறம் பாடுகி திருமாலின் திவ்விய புகழை வாயாரப் பா( ழர்க்குக் கிடைத்த செல்வக்களஞ்சியங்கள். குவியல்கள் எனலாம். இரண்டும் வெவ்வே பொதுக் குறிப்புடையன. பாவாய் என் பாவைப் பாட்டு என்கிருேம்
வாதவூாருக்குச் சமகாலத்தவர் ஆண் அப்பர் சம்பந்தருக்கு இரண்டு நூற்ருண் நூற்ருண்டுகளுக்குப் பிந்தியும் வாழ்ந்தவர் குணன் காலத்தவர் எனலாம்) எனவே திரு வர் தமிழகத்தை ஆட்சி கெய்த காலத்தில் பழைய சொரூபம் சங்க இலக்கியங்களிலும் என்று சங்கநூல்களிற் குறிப்புண்டு. ? இ தை நீராடலேபிற்காலத்தில் மார்கழி நீரா
பாவைப்பாடல் நோன்பு இயற்றுவது திருவெம்பாவை முறையிற் பாடப்பட்டுள் கலவிருத்தி 93வது புறநடை சூத்திரமாகிய டங்கும் நூற்பா உரையிற் காணப்படுகிற
'கோழியும் கூவின குக்கில் அழை தாழியுள் நீலத்து தடங்கணிர் போது ஆழிசூழ் வையத்து அறிவன் அடிஏ கூழைநனயக் குடைந்தும் குளிர் பு ஊழியுள் மன்னுவோம் என்றேலோ
இப்பாடலை ஒருசில பாடவேறுபா( ஒப்பு என்பதற்கு எடுத்துக்காட்டாகக் கூறி பொருளதிகாரம் 461ம் சூத்திரத்துக்கு உ பான்மை பாவைப்பாட்டும் அம்மாஃனப் பா பாட்டுப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
1. வரலாற்றுக்கட்டுரைகள் - அ 8 2. பரிபாடல்-11, நற்றிணை - 22, ஐ
33

III L - 65 ES 6ir 器 *°兴兴兴兴兴兴°
ளிைல் பாவை நோன்பு அனுட்டிக்கப்பட் திருவெம்பாவையில் மார்கழி நீராடல் தயன்றி இன்னநாள் என்று சொல்லப் திரு வாதிரைக்குப் பத்து நாட்களின் டிக்கப்படுவதாக இருந்தது. இந்நோன்பு பம்பாவையும், சூடிக்கொடுத்த நாச்சியா வாதவூரர் அருளிய திருவெம்பாவை சக் 1றது. ஆண்டாள் அருளிய திருப்பாவை டுகிறது.இவை இரண்டும் சென்நெறித் தமி
தெய்வீக மணம் கமழும் தீந்தமிழ்ப் பூங் று தெய்வீகச் சார்புடையனவாயினும் ஒரு று முடிவதால் இந்தப்பிரபந்தங்களைப்
"டாள் எனலாம். வாதவூரர் பொதுவாக டுகளுக்குப் பிந்தியும், சுந்தரருக்கு அரை எனலாம். (கி.பி. 870ல் இருந்த 2ம் வர iப்பாவையும் திருவெம்பாவையும் பல்ல பாடப்பட்டிருக்கலாம். எனினும் இதன் உண்டு. மார்கழி நீராடல், தை நீராடல் |ங்கு சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் "டல் எனக்கூறப்பட்டது.
போல் பாடப்படுவது. அருகனைப்பற்றித் ள அவிநயனர் பாடல் ஒன்று யாப்பருங் மிக்கும் குறைந்தும் . '' எனத் தொ து.
த்தன
த்திக்
6υτού fi 6Tú LÁThu fruiu""
டுகளுடன் யாப்பருங்கலக்காரிகையிலும் பிருத்தலைக் காணலாம். தொல்காப்பியம் ரை எழுதிச் சென்ற பேராசிரியர்' சிறு ட்டும் முதலாயின . . . " என்று பாவைப்
கி. பரந்தாமனர். பக்கம்-138 ஐங்குறுநூறுக-84. கலித்தொகை-59, 80.
l

Page 244
சங்க காலத்துத் தை நீராடலில் இ கப்பட்டிருக்கவேண்டும். சிறுமியர்கள் நீ கூறலாம். பின்பு அது மறுமைப்பயனே வே துச் செய்யப்படும் வழிபாடாகவும் கடவுஃ வளர்ச்சியடையலாயிற்று. இது ஒரு பழை டும். திருப்பாவையும் திருவெம்பாவையு நெடுங்காலமாக வழிவழியாக அனுட்டித் நாதமுனிகளுக்குப் பின்தோன்றிய உய்ய தொன்மையான பிங் கலந்தை நிகண்டில் கணத்தை விளக்கும் முறையில் 1369ம்
"பேணும் சிறப்பிற் பெண்மகவாயின் மூன்றமாண்டிற் குழமண மொழி ஐந்தின் முதலா ஒன்பதிக் காலும் ஐங்கணைத் கிழ்வன யார்வமொடு பனிநீர் தோய்தலும் பாவையாடலு
என்று கூறுகிறது. பனிநீர் தோய்த விளையாடல்களாகும். இவ்வாறு விளையாட பின்னர் இளம் பெண்களுக்கு உரியபா ை6 களிற் சைவ வைணவ சமயத்தைச் சேர்ந் கொள்ளும் விரதமாக வளர்ந்து விட்டது மாகப் பாவைப் பிரபந்தங்களை இயற்றினு கள் தோழி மார் வீடுகளுக்குச் சென்று
கண்ணபிரானிடம் போய் வரம் பெறுவ, காணுகின்ருேம். அங்கனமே மாணிக்கலி களுடைய இல்லங்களுக்குச் சென்று ஒவ் நீராடிக் காத்தியாயணியாகிய பார்வதிை யார்களுக்கும் சிவனுக்கும் ஆட்படும் வ போற்றி நீராடலை முடிப்பதாகக் கற்பஃ
பாவை நோன்பின் நோக்கம் இர பத்தில் 5-9 வயதுடைய இளஞ்சிறு மிக பெறுவதற்கு எல்லாம் வல்ல எம்பிரான் என்பதும், தீங்கின்றி நாடெல்லாம் திங் பாவை நோன்பின் உயிர் நிலைப்பொரு பற்றிய செய்திகள் திருப்பாவை திரு6ெ நோக்கும் போது பாவை நோன் பின் ப கருத்தாக அமையவில்லை என்பது புலனு டம் போலப் பிடித்து வைத்த பாவைகள் படிமைகளாகவே ஆகியிருக்க வேண்டும் பாவைக்குச் சாற்றி நீராடும் முறையும்
சங்க நூல்களிலே இடம்பெறும்
காலத்தில் விரதமாகக் கொள்ளப்பட்டி கவே திருப்பாவை திருவெம்பாவையில் இ இப்பாடல்களின் ஈற்றில் விளங்கும் **ள் கொண்டு அம்பா வாடல், மணிவாசகர் க பனிநீராடலையே அம்பாவாடல் எனச் சு சங்கநூல்கள் கூறும் அம்பாவாடலும் தி நோன்பும் ஒன்றே என்பது தெளிவு. ம வளம் பெற்றுக் குளிர்வதாக என்று
3. திருப்பாவை ஒரு திறவு கோல் 1

bமைப்பயனை வேண்டியே இது அனுட்டிக் "ாடலாக மட்டும் இது இருந்தது எனக் ண்டி அடியார்களால் தெய்வத்தைக் குறித் ாக்குறித்துப் பாடப்படும் பிரபந்தமாகவும் மையான நோன் பாய் இருந்திருக்க வேண் ம் தோன்றுவதற்கு முன்பே தமிழர்கள் து வந்த நோன்பு இது. தொல் பாவை என க்கொண்டார் குறிப்பிடுகின்ருர் . 3 மிகவும் பெண்பாற்பாட்டு வகைக்கு உள்ள இலக் சூத்திரம் அமைந்துள்ளது.
தலும் நீோற்றலும்
D.
லும் பாவை யாடலும் சிறுமிகளுக்குரிய ட்டு முறையில் எழுந்த பாவைவிளேயாடல் வ நோன் பாகி அதன் பின்பு மார் கழித் திங் ாத வயதான ஆண்களும் பெண்களும் மேற் 1. ஆண்டாளும் மணிவாசகரும் கடவுள் பர ர்கள். ஆண்டாள் திருப்பாவையில் சிறுமி அவர்களை அழைத்துக்கொண்டு நீராடிக் து போல் கற்பனையாகப் பாடியிருப்பதைக் வாசகரும் இளம் பெண்கள் தோழி மார் வொருவராக அழைத்துக் கொண்டு போய் ஈய வணங்கிச் சிவபெருமானுடைய அடி பரமளிக்குமாறு வேண்டிச் சிவனடியைப் னயாய் இயற்றியிருத்தலைப் பார்க்கலாம்.
ண்டாக இருந்திருக்க வேண்டும். ஆரம் ள் மன்மதனைக் கருதி நல்ல கணவனப் திருவருள் நலன் பெருகி ஓடவேண்டும் கள் மும் மாரி பெய்ய வேண்டும் என்பதும் |ளாகும். இவ்விரண்டு நோக்கங்களையும் வம்பாவை களிற் காணமுடியும். இவ்வாறு ழைய நிலையில் மதக் கொள்கை உயிர் நிலைக் கும். ஈர நுண்மணலில் சிறுமியர்கள் இஷ் ர் காலப்போக்கில் இஷ்ட தெய்வங்களின் பாவைக்குச் செய்யும் கிரிசைகளும் , திருப்பாவையில் உண்டு.
தை நீராடல் அல்லது பனிநீராடல் அக் ருக்க வேண்டும். அவற்றின் வளர்ச்சியா டம்பெறும் நிகழ்ச்சிகள் காண்ப்படுகின்றன லோர் எம்பா வாய்' என்னும் தொடர் ாலத்தும் இருந்தது என அறிஞர் கூறுவர். Fங்க நூல்கள் குறிப்பிடுகின்றன. எனவே ருப்பாவை திருவெம்பாவை. கூறும் பாவை ண் மாகாத கன்னிப் பெண்கள் பூமி மழை சால்லித் தாய்மார்களைத் துணைகொண்டு
பி. பூரீ பக்கம் l
232

Page 245
நீராடியதாக ஆசிரியர் நல்லந்துவனர் சு பேர் பெற்றதாக உரையாசிரியர் பரிமே ருல் தேவி, அத்தேவியார் எனில் காத்தி பார்வதியே. செவ்வைச் சூடுவார் இயற்றிய பெண்கள் வழிபட்டதாகக் குறிப்புகள்
மணமாகாத இளங்கன்னியர்கள் தாய்மாரைத் துணையாகக்கொண்டு பணிநீ டாடப்படுதலின். ** அம்பா வாடல் ழகர் கொண்ட போதும் அம்பாவென் பொருள் கொள்ளவில்லை. மார்கழி நோன் மானது விழாவென்றே அருளுகிரு ர், அ பெரிய வாச்சான் பிள்ளையும் பாவை நோன் புடையது என்பதைக்குறிப்பிடவில்லை. தோழியருடன் நோன்பு நோற்றுக் கண் அடையப்பெற்றதாகவே கூறிச்சென்றுள் உலகத் தாயைக்குறித்துச் செய்யப்பட்ட யாடல் எனக்கூறலாம். 5
திருவெம்பாவையின் முதல் எட்டுப்பு வதாகக் காணப்படுகிறது. எட்டுப்பாடல்க பெண் எழுப்பப்பட்டவராக, அவ்வெட்டு பெண்ணையும் சேர்த்துக் கணக்கிட்டு ஒன்ப ளும் நவசக்தியாவார்கள். அவர்கள் முறை பிரதமனி, பலவிகரணி, கலவி கரணி, காளி வார்கள். 9ம் 10ம் பாடல்களில் நவசக்திக யும் ஆட்கொண்ட வெற்றியையும் பேசித்த கள். இச்சக்திகளின் இயக்கத்தில் மாயை ே இங்ஙனம் சக்திகளை எழுப்புவதே திருவெ படுகிறது. இதனுல் முன்னேர்கள் இத்திரு என்ற தலைப்பை அளித்தார்கள் என்பர்.
திருவெம்பாவை திரு-எம்-பாவை வத்தன்மை. எம்-உயிர்த்தன்மை, பாை தன்மை. ஆகவே தெய்வத் தன்மை வாய்ந் தியக்குவதோடு நாம் செய்யும் நோன்பி பயன் தருகிருள் என்பதும் திருவெ என்பதில் ஏலும் ஒரும் அசை, ஆன்ம நாய வம் முதிர்ந்த உயிர்களே க் கன்னிப்பெண்கள் டிருத்தலை உறங்கிக்கிடத்தலாகவும், மலவ தெழும் நிலையாகவும் மல பரிபாகமுடை உணர்த்தி அன்பு நெறிப்படுத்தி இறையருை அழைத்ததாகவும் அமைத்துக்கொண்டு பரி
திருவெம்பாவை ஒருவகை முறையி அமைந்திருந்தாலும் அடிப்படையில் அவற் மல் இருத்தல் முடியாது.
4. பரிபாடல் பரிமேலழகர் உரை-ப 5. கோதை அல்லது ஆண்டாள் ெ 6. தினகரன் வாரமஞ்சரி 2. 1. 69.

கூறியிருப்பதனல் இது அம்பா வாடல் எனப் லழகரும் ஊகம் செய்கிருர், அம்பாவென் யாயனி, காத்தியானி என்னும் தெய்வம் ப பாகவதத்திலும் மலைமகளையே பாவைப் காணப்படுகின்றன.
தனியாகச் சென்று நீராடமுடியாது தம் ராடி வந்த செய்தியைக்கொண்டு'தாயோ எனப்பெயர் பெற்றது 4 எனப் பரிமேல "பதற்கு உலகத்தா யாகிய தேவியெனப் ரபு என்பது திருவா திரைக்குரிய சிவபெரு தே போலவே வியாக்கியான கர்த்தா பூரீ பு அம்பாவென்ற பார்வதியுடன் தொடர் மார்கழி நீராடிய ஆயர்குலப் பெண்கள் ணனைத் தலைவனுகப்பெறும் மனேரதத்தை *ளார். எனவே அம்பா வாடல் என்பதை நோன்பு எனக்கொள்ளாது அம்பாவை
பாடல்களும் சிறுமியர்களைத் துயில் எழுப்பு ளில் ஒவ்வொரு பாடல்களிலும் ஒவ்வொரு ப் பெண்களோடு முதலில் எழும்பிய ஒரு gl பேர்களாதலின் அவ்வொன்பது பேர்க யே மனேன்மணி, சர்வபூத தமனி, பலப் , ரெளத்திரி, சேட்டை, வாமை எனப்படு ளும் ஒருங்கு கூடி இறைவன் பெருமையை தங்கள் உறுதியை விண்ணப்பம் செய்கிறர் செயற்பட்டுப் பிரபஞ்சம் நடைபெறுகிறது. ம்பாவையின் தத்துவப்பொருளாக கூறப் குவெம்பாவைக்குச் “சக்தியை வியந்தது?"
எனப்பிரிந்து பொருள் தரும். திரு-தெய் வ-வழிபாட்டுக்கு அமைந்த திருவுருவத் த திருவருள் பார்வதிதேவி எம்றை இயைந் னயும் பாவைத்திருவுருவில் நின்று ஏற்றுப் ம் பாவையின் பொருளாகும். Tஏடு; கணுகிய இறைவனே அடைதற்கு உரியபக்கு ாாகவும், ஆணவமல இருளில் பிணிப்புண் ாற்றல் ஒழியப்பெறும் நிலையைத் துயில் நீத்
உயிர்கள் அஃது இல்லாத உயிர் 4% ரில் தோய்வித்தற்கு அழைத் தலையே நீராட டு கிருர் மணிவாசகர்.8
லும் திருப்பாவை மற்றெரு வகையிலும் றுக்குள்ளே ஒரு சில ஒற்றுமைகளைக்காணு
க்கம்-90, உ. வே. சா. பதிப்பு - (1935) வள்ளம். பி. பூரீ. பக்கம் 130, திருவெம்பாவை. செ. தனபாலசிங்கம்,
3

Page 246
(1) ‘எல்லாரும் போந்தாரோ? ே எண்ணிக்கொள் ... (;
**வண்ணக் கிளிமொழியார் எ எண்ணிக்கொடு உள்ளவாசெ
(2) ‘எங்களை முன்னம் எழுப்புவா நங்காய் எழுந்திராய் . ( "மானேநீ நென்னலை நாளை
நானே எழுப்புவன் என்றலு
(3) "எற்றைக்கும் ஏழேழ் பிறவிச் உற்றேமே யாவோம் உனக்ே 'உன்னைப் பிராஞகப் பெற்ற
உன்னடியார் தாள்பணிவோம் அன்னவரே எம்கணவராவா
(4) 'ஆழி மழைக்கண்ணு ஒன்றுநீ
ஆழியுள் புக்கு முகந்து கெ ஊழி முதல்வன் உருவம்பே பாழியம் தோழுடைப் பற்பநா ஆழிபோல் மின்னி வலம்பு தாழாதே சார்ங்கம் உதைத் வாழ உலகினில் பெய்திடா மார்கழி நீராட மகிழ்ந்து
'முன்னிக்கடலைச் சுருக்கி எழு என்னத் திகழ்ந்து எம்மை மின்னிப் பொலிந்து எம்பிர பொன்னம் சிலம்பிற் சிலம் என்னச் சிலைகுலவி நந்தம்ை தன்னிற் பிரிவிலா எங்கோம முன்னி அவள்நமக்கு முன் என்னப்பொழியாய் மழையே
திருப்பாவையில் இயற்கை அன்! உள்ளத்துடிப்பும் பாட்டுச் செம்மையும் சுவை நனிசொட்டச் சொட்டப் பார் அண்ணலின் அன்புக் கடலில் மூழ்கி நி
贪 ★
இக்கட்டுரை எழுத உதவிய மேலும் சில
(1)
(2) (3)
(4)
(5)
(6)
(7)
ஆராய்ச்சித் தொகுதி-மு. இரா
சயாமில் திருப்பாவை திருவெ தமிழ்ப்பொழில் (சித்திரை) ) பாவைப்பாடல்கள். வித்துவான் தமிழ் நாட்டுவிழாக்கள். அ. மு மார்கழி நோன்பு. பக்கம் 64 தமிழர் வாழ்வு பல டாக்டர். ப மார்கழி நோன்பு. பக்கம். 91 காலமும் கவிஞர்களும், ந. சுப் பாவை நோன்பு, பக்கம். 84இந்து தர்மம். 1966/67. பா
2

போந்தார் போந்து
திருப்பாவை-15) ல்லாரும் வந்தாரோ? ால்லுகோம் . . (திருவெம்பாவை-4)
rன் வாய்பேசும்
திருப்பாவை-14)
வந்து உங்களை
to . . . . . . (திருவெம்பாவை-6) க்கும் உன்தன்ணுேடு க நாம் ஆட்செய்வோம் . (திருப்பாவை-29) உன் சீரடியோம்
p ஆங்கவற்கே பாங்காவோம்
ї ...... (திருவெம்பாவை-9)
கைகரவேல் ாடுஆர்த்துஎறி ால் மெய்கறுத்துப் ாபன்கையில் ரிபோல் நின்று அதிர்ந்து த சரமழைபோல் ய் நாங்களும் ஏலோர் எம்பாவாய். (திருப்பாவை - 4)
ந்து உடைய பள் ஆளுடையாள் இட்டிடையின் ாட்டி திருவடிமேல்
பித் திருப்புருவம்
à d un F (pson Lu7Up
ான் அன்பர்க்கு
சுரக்கும் இன்னருளே லோரெம்பாய். (திருவெம்பாவை-16)
னை நடம் புரிவதுடன் இளம்பெண்ணின்
காணலாம். திருவெம்பாவையில் பத்திச்
ப்பதுடன் அன்பில் திளைத்த நடுவயதுள்ள
ற்கும் ஆழ்ந்த உள்ளத்தைக் காணலாம்.
ܖ
கட்டுரைகள்.
ாகவையங்கார் (மார்கழி தோன்பு)
பக்கம் 185-204
ம்பாவை, தெ. பொ. மீ.
964.
ா. சோமசுந்தரஞர்.
ம. பரமசிவானந்தம்.
• 4 7 نسمة
மா. இராசமாணிக்கஞர்.
• 9 9 سسسسة
புரெட்டியார்.
98.
வை நோன்பு, பக்கம். 27-30,
34

Page 247
-9q.356 si f63 ED 6ooT5
ததுவ ன அ.
சரவன ( 1890 - 1
வி
 

ரும் நண்பருமான எழுத்தன் அவர்கள். 930)

Page 248
LLLLLLLLSL LLLLS LSLS LS LSLS LSLSLS LSLS LLLS S LLS LLS LLS LLS LLS LLS SLLLLLLSLS LLLLL
பாரதி செ ༤ ༤།༤ ༤ ༤ ༤ ། །༤ திரு. ந. சோமசுந்த
இருபதாம் நூற்ருண்டுக்கவிதையி: தியைப் ‘புரட்சிக்கவி' என்றும் சிறப்பிக் உணர்ச்சி, சுதந்திர தாகம் என்பன போ அமைந்திருக்கிறது. அடிமைத்தளையிலே சி போராடிக்கொண்டிருந்த காலத்திலே ே கவிதைகளில் இத்தகைய உணர்ச்சிகள் புரட்சிக் கவிஞர் என்று அவரைச் சிறப்பிக் புரட்சி செய்தார் என்பது ஆராயவேண் அவரோ, அவரது கவிதைகளோ பெரு இயலாது. அவருடைய புரட்சி கவிதைத் கியத்துறையிலே தான் அவர் பெரும் பு அவர் புரட்சி செய்து தொடக்கிய புதிய களிடையே கருத்து வேறுபாடு நிலவி வ
பழந் தமிழ்க் கவிஞர்கள் யாவரும் களிலும் வாழ்ந்த தலைமக்களைக் கவிதை அம்மாடமாளிகைகள் கூட கோபுரங்கள் வாழ்ந்த ஏழைகளைப் பாரதி கவிதைப் ெ துள்ளார். இலக்கிய உலகில் அவர் செய்த இதனை ஆராயுமுன் பாரதியின் பாடல்கள் அறிதல் அவசியம். பாரதியின் பாடல்க கொண்ட பாடல்கள் , இலக்கியத்தொகு பெரும்பாலான பாடல்கள் சுதந்திர உை களே. கண்ணன்பாட்டு, குயில்பாட்டு ட தொகுதிக்குள் அடங்குவன. இவையே சா கள் கருதுகின்றனர். இக்தொகுதியில் எ கவிதைப் பொருளாகக் கொண்டிருக்கவி பாட்டு குயிலையும், பாஞ்சாலிசபதம் இ; கவிதைப்பொருளாகக் கொண்டுள்ளது. : தோன்றவில்லை. மேலும் கி. பி. 4ம் - 5ம் தலைச்சாத்த ஞர் போன்றேர் வணிகன் பொருளாகக் கொண்டு மக்கள் இலக்கிய 18ம், 19ம் நூற்ருண்டுகளில் அருளுச போன்ருேர் பள்ளர்களையும், குறவர்களை கூடற்பள்ளு, குற்ரு லக்குறவஞ்சி போன்ற திக்கு வழிகாட்டியுள்ளனர். எனவே பா சகாப்தத்தைத் தோற்றுவித்தார் என்று
மேட்டுக்குடியினரின் உல்லாச புரியில் களின் மடாலயங்களில் பதுங்கிக்கிடந்த த எளிதில் அறியும் வண்ணம் மக்கள் மொ புதிய மரபைத் தோற்றுவித்தவர் பாரதி எ பல்லவர் காலத்திலே இத்தகைய பாடல்க வத்தையும் வளர்க்க முற்பட்டுக்கிராமா
236

ய்த புரட்சி
Júd B. A. 94 m.) i 356îT Ne-Ne-Nes-ND-ND- Ke Ne- -e. Na
G
ன் தந்தை எனச் சிறப்பிக்கப்படும் பார கின்றனர். பாரதியின் கவிதைகளில் தேசிய ன்ற துடிப்பான உணர்வுகள் அடிநாதமாக $குண்டிருந்த நாடு விடுதலை வேட்கையுற்றுப் தான்றியவர் பாரதியார். எனவே அவர் இழையோடுவதில் வியப்பில்லை. ஆயினும் கக் காரணம் என்ன? அவர் எந்த வகையில் டியதொன்று. அரசியல், சமூகத்துறையில் ம் புரட்சியை நிகழ்த்தியிருப்பதாகக் கூற துறையிலேதான் நிகழ்ந்திருக்கிறது. இலக் ரட்சி செய்துள்ளார். கவிதைத் துறையில் மரபு எது என்பதில் இலக்கிய அறிஞர் ருகிறது.
மாட மாளிகைகளிலும், கூடகோபுரங் ப்பொருளாகக் கொண்டு கவிதை பாடிட என்பவற்றின் கூரைகளில் குடிசை கட்டி பாருளாகக் கொண்டு இலக்கியம் படைத் புரட்சி இதுவே என்று சிலர் கூறுகின்றனர் ரில் சாவா இலக்கியங்கள் எவை என்பதை ளில் சுதந்திர தாகத்தை அடிப்படையாகக் திகள் என இரண்டு பிரிவுகள் உள்ளன. எர்வைத் தட்டி எழுப்பும் தேசியப்பாடல் பாஞ்சாலி சபதம் என்பனவே இலக்கியத் "வா இலக்கியங்கள் என இலக்கிய அறிஞர் ாந்தப் பாடலும் குடிசை வாழ் ஏழைகளைக் ல்லை. கண்ணன் பாட்டு கடவுளையும், குயில் ளவரசி ஒருத்தியின் இன்ப துன்பங்களையும் எனவே இக்கூற்றுப் பொருத்தமானதாகத் நூற்ருண்டுகளிலே இளங்கோ வடிகள், சீத் மகளையும், கணிகை மகளையும் கவிதைப் ம் படைத்திருக்கின்றனர். பாரதிக்குமுன்பு லக்கவிராயர், திரிகூடராசப் பக்கவிராயர் யும் கவிதைப்பொருளாகக் கொண்டு முக் மக்கள் இலக்கியங்களைப் படைத்துப் பார ரதி இத்துறையிலே புரட்சிசெய்து புதிய
கூறவியலாது.
), பண்டிதரின் அடக்குமுறையில், மதவாதி மிழை ஏழைகளும், படிப்பறியாப்பாமரரும் ‘ழியில் மக்களுக்காகக் கவிதை செய்து ஒரு *ன்பது இன்னுெருசாராரின் கருத்து. ஆயின் 5ள் எழுந்துள்ளன. சைவத்தையும், வைன வ்கள் தோறும், உள்ள கோயில்களுக்குப்

Page 249
பாதயாத்திரை மேற்கொண்ட நாயன்மா மக்கள் படிப்பறியாப் பாமரர், யாவருட யுண்மையை எளிமையான தமிழில், நாட்டு பாரதிக்கு முற்பட்ட நூற்ருண்டுகளில், வா மொழியிலே சிந்து, பள்ளு முதலிய து வழிகாட்டியுள்ளனர். எனவே பாரதிதா6 இயற்றி, புதிய சகாப்தத்தைத் தொடக்கி:
பழந் தமிழ் இலக்கியங்கள் போரை எழுந்த சிருங்கார உணர்வுகளையும் கவிை நாட்டைப் பற்றியும், விடுதலை உணர்ச்சியை செய்க புரட்சி என்று ஒரு சிலர் வாதாடுகி குண்டு அந்நாட்டுக்குரிய மொழி, பண்பா நாட்டைப்பற்றியும் மொழியைப் பற்றியும் கத்தில் சிக்குண்டு மொழி பண்பாடு வளர்ச் கியங்கள் தோன்றியிருக்கின்றன. மே வலும் : வெற்றி கொள்ளப்பட்ட போதும் மொழ காலம் தொடக்கம் தான் குன்றத்கொடங் கவிஞன் நாட்டைப் பற்றியும், விடுதலை உண யென்று கூறுவதற்கில்லை. களப்பிரர் காலப் நாற்ரு: ஸ்னடுகட்கு இடைப்பட்ட காலத்தில் டவரால் அளப்பட்டபோத ஒற்றுமை குலை ரையும் இணைத்துச் சிலப்பதிகாரம் என்ற ே யாத்துள்ளார். நாடு, தமிழ் நாட்டு மன்ன பட்டுள்ளது என்று நாட்டு ஒற்றுமைக்கு யாரும் புரட்சிக் கவிஞர் என்று குறிப்பிடுவ உணர்வையும். சுதந்திர தாகத்தையும் த பாடல்களைக் கொண்டு பாரதியைப் புரட்சி மல்ல .
எனவே பாரதி எத்துறையில் புரட் உலகிலே பெரும் புரட்சியை நிகழ்த்தியுள்ள திக்கு முன்பாடிய தமிழ்க்கவிஞர்கள் யாவ கக் கொண்டு கவிஞனின் உள்ளத்தே எழுப் லும் வெண்பாக்களிலும் வேறு பல யாப்ப ஆயின் பாரதி, கவிஞன் கற்பனைக்கு எல்லைச் கவிஞனின் கவிதை தானகவே யாப்பமைதி தைகள் படைத்தார். இப்படித்தான் பாட யும் பாடலாம் என்ற நிலையை உருவாக் கவிதை மரபையும் தொடக்கி வைத்தார். வைத்த வசன கவிதைத் துறையில் இன்று ட றைய இருபதாம் நூற்ருண்டின் கவிதைகள் கி. மு. கி. பி என்பது போலத் தமிழ்க் கவி பின் என்று பிரிக்கக்கூடிய வகையில் கவிை லத் தொடங்கியுள்ளது. இன்றைய கவிதை மளவு பாரதியார் கவிதை மரபையே மாற் புரட்சியாகும். இவர் அமைத்த பாதையில் இலக்கியத்தன்மை வாய்ந்தவையா? அமர நிர்ணயிக்கும்.

ரும், வைணவ ஆழ்வார்களும், கிராமத்து புரிந்து கொள்ளும் வண்ணம் இறை ப்பாடல் போலப்பாடிச் சென்றுள்ளனர். ழ்ந்த புலவர்களிற் சிலர் மக்கள் வழங்கும் றைகளில் கவிதைகள் இயற்றிப் பாரதிக்கு ா இத் துறையிலே புதிதாகக் கவிதைகள் வைத்தார் என்று கூறுவதற்கில்லை.
பும், மாளிகைவாழ் மன்னர்க்கிடையே தப்பொருளாகக் கொள்ளப் பாரதியார், பப்பற்றியும் பாடியுள்ளார். இதுவே பாரதி ன்றனர். நாடு அடிமைத் தழையிலே சிக் டு என்பன வளர்ச்சி குன்றுகையில் தான் கவிதைகள் எழும். தமிழ் நாடு பிறர் ஆதிக் சி குன்றிய காலங்களில் இத்தகைய இலக் தமிழ் நாடு அடிக்கடி பிற நாட்டு மன்னரால் பண்பாடு வளர்ச்சி என்பன நாயக்கர் கின. எனவே இக்காலத்திலே தோன்றிய ார்வைப் பற்றியும் பாடியுள்ளதைப் புரட்சி என்று குறிப்பிடப்படும், கி.பி. 3ம் - 6ம் தமிழகம் களப்பிரர் என்ற வேற்று நாட் ந்திருந்த சேர, சோழ, பாண்டியர் மூவ தேசிய இலக்கியத்தை இளங்கோ அடிகள் எரின் ஒற்றுமையீனத்தால் பிறர் கையகப் இலக்கியம் படைத்த இளங்கோ அடிகளை தில்லை. எனவே சூழ்நிலையை ஒட்டி விடுதலை ட்டி எழுப்பும் வண்ணம் பாரதி பாடிய க் கவிஞர் என்று சிறப்பித்தல் பொருத்த
சி செய்தார்? என்ற கேள்விக்கு, கவிதை ாார் என்று தான் கூறத்தோன்றும். பார ரும், பல இலக்கணவரம்புகளை எல்லைகளா b கற்பனையை வரையறுத்து விருத்தங்களி ணிகளிலும் கவிதைகளை இயற்றி வந்தனர் கோடுகள் வேண்டியதில்லை. உண்மையான யுடையதாக இருக்குமென்ற ரீதியில் கவி வேண்டும் என்ற நியதியை மாற்றி எப்படி கினர். ‘வசன கவிதை' என ஒர் புதிய அவரைத் தொடர்ந்து அவர் தொடக்கி 1ல கவிஞர்கள் தோன்றியுள்ளனர். இன் ரிற் பெரும்பாலானவை வசன கவிதைளே. தைத்துறையில் பாரதிக்குமு ன், பாரதிக்குப் த இலக்கியம் ஒரு புதிய பாதையில் செல் யுகத்தைப் பாரதியுகம் என்று வர்ணிக்கு றியுள்ளார். இதுவே பாரதி செய்தபெரும் வெளிவந்து கொண்டிருக்கும், கவிதைகள், த்துவும் உடையவையா? என்பதைக்காலம்
37

Page 250
米米米米米米米来来米米米米来米来来米米米米米·
米 米 米 来源 米 米 来源 米 来源 米米米米米米米米来米米@@,o,5mapsgna
இருபதாம் நூற்றண்டுக் கவிதை வேகத்தினை நோக்கும்போது, பாரதி ஒரு துருவத்திலும் இருப்பதைக் காணலாம் கவிதைகளில் வீரம், ஆவேசம், விறுவிறு ஆனல் கவிமணி பாரதத்தின் தொன்று அறம், அன்பு, கருணை ஆகியனவற்றிே தினுல் அவர் பாடல்கள் மென்மையுடை வனவாக அமைந்துள்ளன. அவருக்குப் அவருடைய கவிதை கூறும் ஆற்றல் ஆகி ஆசியஜோதியை ஆராயின் நன்கு புல
எட்வின் ஆணல்ட் என்பவர் ஆங்கி படித்துக் கவிமணி 'ஆசியஜோதி’ என் களுள. அவருக்கு ஈடுபாடுடைய பாரதட் ஷணுகப் புத்தர்பிரான் அமைந்ததும், அ பாடுமே அவர் இந்நூலை எழுதியற்குரிய கூற்ருக வருமிடங்களிலெல்லாம் பின் வ ணங்களை நன்கு வலுப்படுத்துகின்றன:
*அருள் வடிவாகிய அண்ணலே'1 ‘உலகம் புகழ் பெரியோன்’9 'தா *அருளுருவாம் அண்ணலும்?  ே 'தரும மூர்த்தி" "மூவுலகுங் க
மேற் காட்டிய தொடர்கள் மூலப் அன்பு, கருணை ஆகிய குணங்கள் குறிக்கட் களாகக் கவிமணி நேரே கூறினும், அவற் பிறர் கூற்றுக்களாலும் ஆசிய ஜோதிப் கிரு ர்.
அவர் அருளும் அன்பும், தேவத ; கதைமூலம் புலப்படுகின்றன. அவர் ஆ வாங்கிக் குடிக்குஞ் சந்தர்ப்பத்திலே கவி பெருமான் ஆட்டுக் குட்டியை முதுகில்
1. ஆசிய ஜோதி ,பாரிநிலையம் 2. மு. கு. நூ. பக்கம் 46. 3. (ԼԲ. (35 நூ. பக்கம் 48 4. மு. கு. நூ. பக்கம் 49. 5. மு. கு. நூ. பக்கம் 51 6. மு. கு. நூ. பக்கம் 53. 7. மு. கு. நூ. பக்கம் 82. 8. மு. கு. நூ. பக்கம் 77.

帐米来米米米来米米米米米来来来来来来来米米米米来来
来源 来源 米 来源 来源 来源 素
ð B. A. (Hons) e au rassiT *********************
களை ஆராயுமிடத்து, அவற்றின் உணர்ச்சி 5 துருவத்திலும் தேசிகவினு யகம்பிள்ளை மறு பாரதிக்கு இருந்த தேசபக்தி அவருடைய ப்பு ஆகியன இழையோடக் காரணமாயிற்று. தொட்டு இருந்து வருந் தத்துவங்களாகிய ல மிகுந்த ஈடுபாடுகொண்டிருந்த காரணத் யனவாக, அத் தத்துவங்களைப் புலப்படுத்து பாரதப் பண்பாட்டிலேயிருந்த ஈடுபாடு, பன யாவற்றையும் அவர் கவிதை நூலாகிய குைம்.
Gviĝ6)6iv GT(p 36 ulu “Light of Asia” GT 6&T po 5AT 3a) L’i ற நூலை வெளியிட்டதற்கு விசேட காரணங் பண்புகள் யாவும் நிறைந்த இலட்சிய புரு வர் வரலாற்றிலே கவிமணிக்கு இருந்த ஈடு காரணங்களாகும். புத் தரைப் பற்றிக் கவிக் ரும் தொடர்களை உபயோகித்தல் அக்கார
‘புண்ணிய மூர்த்தி'2
யினும் இனியன்,' பெருங்கருணைப் புனித வள்ளல்’s ருணையினுல் வென்ற வீரன்’;
b புத்தரிடம் காணப்பட்ட அருள், அறம், ப்பட்டுள்ளன. அக்குணங்களைத் தன் கூற்றுக் 1றைப் பல சந்தர்ப்பங்களைக் கையாண்டும், பாடல்கள் முழுவதாலுமே புலப்படுத்திவிடு
த்தன் எய்த அன்னப்புள்ளைக் காப்பாற்றுங் அற உள்ளத்தை இடைச் சிறுவனிடம் பால் மணி காட்டிவிடுகிரு ர். நல்லாயணுகிய யேசு ஏந்தியது போல,
எட்டாம் பதிப்பு 1964 பக். 37.
238

Page 251
"முடமான இளமறியை முதுகில் ஏற் மூவுலகும் கருணையிஞல் வென் எனக் கூறப்படும் புத்தர் பிரான் யாகசா 'பிள்ளையைக் கொன்று கறிசுமைத்தி பெற்றேரை உண்ண அழைத்து வள்ளலே உள்ளந் தெளிந்தவரே -
வாழ்வை யளிக்கும் செயலாமோ
என்று பலியிடப்படவிருந்த ஆடுகை செய்கையாலும் அவருடைய கருணையுள்ள
இக்கவிதை நூலிலே கவிமணி கதைை பண்புடையதாக விளங்குகிறது. பாத்திர அமைக்குமிடத்தும் பெரும்பாலுங் கண்ணி கவிமணி, கதையைத் தொடர்புபடுத்திக் 8 கிருள். ஆசிரியப்பா அல்லது அகவற்பா என யாகும். அவ்வோசை பற்றி நச்சினர்க்கின
"அகவிக் கூறலின் அகவலாயிற்று. . கேட்ப அவற்கு ஒன்று செப்பிக் சு கூறுவது. அதனை வழக்கினுள் அ
என்று கூறிச் சென்றுள்ளார். ஒருவ தொடர்ந்து செல்லும் ஓசை இதுவாகும்.இ கித்துக் கதையைத் தொடர்புபடுத்திச் ெ துக் கதை கூற எண்ணினுர் போலும், சுஜான அகவல் யாப்பினையும் ஆசிரிய விருத்தத்திை
**சுகுண சுந்தரி சுஜாதை கேட்டு
நெஞ்சில் அன்பு நிறைந்தவ ளாகி வனத்தில் வந்து மலர்மழை பொழ மரத்தின் அடியில் வையகம் வாழ மாதவம் செய்யும் வள்ளலைக் கண்
கண்ட சுஜாதை அவரைப் போற்றி கின்றது.
**கண்ணெதிர் காட்சி தர் கடவுளே இவரென்று மண்ணுற வணங்கிச் .ெ மரைமல ரடிகள் பே *பண்ணியஞ் சிறிது யானு
பக்குவஞ் செய்து வ அண்ணலே அருந்தி நீயு அருள்செய வேண்டுப் இவ்விதமாகத் கவிமணி நூலை நடத்திச்செ
இனி இந்நூலின்கண்ணே காணும் க வாம். எவ்வெச் சந்தர்ப்பத்தில் எவ்வெப் தாலும், அங்கெல்லாம் உண்மை உணர்வு கலையிலே வல்லுனராயிருக்கிருர் புலவர். ட பத்திலே உண்மையாக ஒரு தாயாக மாறிக் மும் உணர்வும் அப்பாடல்களிலே நன்கு புல
9. நச்சினர்க்கினியர், தொல்கா
239

蜀
வீரன்" 婷 லையில்,
- அதன் நின்றீர் இது
ாக்காப்பாற்றக் கூறும் மொழிகளாலும் ங் காட்டப்படுகிறது,
)ய நடத்திச் செல்லும் பாங்கு ஒரு தனிப் பகள் உரையாடுமிடத்தும், வர்ணனைகளை களையும் பாவினங்களையும் உபயோகிக்குங் கூறுவதற்கு அகவல் யாப்பினைக் கையாளு "ப்படும் பாவுக்குரிய ஓசை அகவலோசை ரியர்,
அஃதாவது கூற்றும் மாற்றமும் ஆகி ஒருவன் உருது தாங்கருதியவா றெல்லாம் வரையாது ழைத்தலென்ப.'9
%ன அழைத்து அவனுக்குக் கூறுமிடத்துத் |வ்வோசையையுடைய யாப்பினை உபயோ சல்லுமிடத்துக் கவிமணி எம்மை அழைத் தை புத் தரைக் காண வந்த சந்தர்ப்பத்தில் ணயுங் கையாளுதலைக் காணலாம்:
மியும்
ாடனாள்.'"
உரையாடும் பகுதி விருத்தத்தில் அமை
நீத
எண்ணி
சந்தா
ாற்றி,
| Ls)
ந்தேன்
o
p என்ருள்'" ல்வதில் ஒரு தனிச் சிறப்பு உண்டு.
விமணியின் கவித்துவ நெறியினை நோக்கு பாத்திரமாகப் பாவித்துக் கவிதை அமைத் இழையோடுவதைக் காணலாம். பாவனைக் மகனையிழந்த சுஜாதை அழுகின்ற சந்தர்ப் கவிதை படைக்கிருர் புலவர். தாயுள்ள ப்படுகின்றன.
ப்பியம், பொருள், செய்யுளியல் சூத், 81

Page 252
عملهم :ቄገልሞ
ஒ
m
عp
- சுவாமி விபுலான
 

写莓、
எநத அடிகளார் -
NS

Page 253
* சுவாமி விபுலாந
台》些兴兴兴兴些兴兴°马
1 அகிலேசபிள்ளை, திரிகோணமலை வே. (1 திரிகோணமலை வேலுபிள்ளையவர்
Y
M
京
ஆசிரியராகப் பணிபுரிந்தவர். திருக்கரை வேலாயுதர் காதல் (1908), நரேந்திர சிங் சர் கல்வெட்டு முதலிய நூல்களைப் பதிப் கழிநெடில் விருத்தம் நெஞ்சறிமாலை, திரு களைப் பாடியவர். திருக்கோளுசலவைபவ
2. அசளுலெப்பை, யாழ்ப்பாணம் சு. மு. (1
யாழ்ப்பாணம் சுல்தான் முகைதீன் வினைஞராகப் பணிபுரிந்தவர். நாகூர் வா மு. சுலைமான் லெப்பை முதலியோரின் ந6 நூல் இவர் பாடிய பிரபந்தங்கள் சிலவற் சாசனம், திருநாகை நிரோட்டக யமக அர்
3. அநகாரிக தர்மபால (1864-1933)
பெளத்த மத கலாசார மறுமலர்ச்சி வராகக் கருதப்படுவர், சிகாகோ சர்வம
4. அநவரத விநாயகம்பிள்ளை திருநெல்வேலி
தென்னிந்தியாவிலே திருநெல்வேலி கலாசாலையிலே தமிழாசிரியராக இருந்த6 யிலே தமிழ்விரிவுரையாளராகப் பணிபுரிந் பராக ஜே. எஸ். சாண்ட்லர் பாதிரியா Sanskrit Element in the Vocabularies of t ஆங்கில நூtலை எழுதியவர். தமிழ்ப்பெரும 3 ஒளவையார், ஏசுநாதர் முதலிய நூல்களை வரின் கல்வளை யந்தாதியைப் பதிப்பித்தவ
8. அப்துல் காதிறுப் புலவர் அருள்வாக்கி ஆ
மதுரை மாவட்டம் திருப்புத்தார் வர் திருப்புத்தூர் மகுமூது முத்துப்ாவா தெல்தோட்டையை அடுத்த போப்பிட் (1889, முகியித்தீன் அப்துல் காதிறு ஜெ தைக்கா சிாகிபு ஒலியுல்லா பிள்ளைத் தமி
* "சுவாமி விபுலாநந்தரின் வாழ்க்கையில் தொட வர்கள் ஈண்டு இடம்பெற வில்லை. விபுலர்நத்தர் கான் அறிஞர் சிலரை மட்டுமே இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
24

ttt-tit-tit-trtg
في هذهذهذهذهذهذكذ و 1 له
853-1910)
களின் புதல்வர். குமாரவேலுப்பிள்ளை, ழ்ெ இலக்கிய இலக்கணங்களைக் கற்றவர். ச்ைப்புராணம் (1890), வெருகல் சித்திர கராசன் வசந்தன் சிந்து (1908), கோணிே பித்தவர். விசா லாட்சியம்மை பெருங் நக்கோணநாயகர் பதிகம் முதலிய நூல்
ம் எழுதியவர்.
870-1918)
அவர்களின் புதல்வர். அரசாங்க எழுத்து . குலாம் காதிறுநாவலர், யாழ்ப்பாணம் ண்பர். புகழ்ப்பாவணி என்னும் தொகை றின் தொகுப்பாகும். குத்புநாயக அனு தாதி முதலிய நூல்களையும் இயற்றியவர்.
சியை ஈழத்திலேற்படுத்தியவர்களுள் ஒரு த மாநாட்டிலே பங்கு பற்றியவர்.
(40 9لأسس 1877 ) ، g8 |
யிற் பிறந்தவர். சென்னைக் கிறித்துவ வரி, இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரி தவர். "தமிழ்லெக் ஷிகன் பிரதம ஆசிரி ருக்குப் பின்பு கடமை புரிந்தவர் : The he Dravidian Languages (1919) staö7ggy už க்கள் வரி லாறு, சிை வசித்தாந்தி வரலாறு, எழுதியவர். நல்லூர் சின்னத்தம்பிப் புல
ஆ. பி. அல்லாபிச்சைர்ாவுத் த்ரின் புதல் ப் புலவரின் மாணுக்கர். இலங்கையிலே டியிற் பிறந்தவர். பேரின் பரஞ்சித மாலை பிலானி காரணப் பிள்ளைத் தமிழ் (1895) ழ் (1908), சந்தத் திருப்புகழ் (1909)
ர்புடையோர்' என்னும் தலைப்பின்கீழ் குறிக்கப்பட்ட பத்து இயல்புசன் அறிவதற்கு ஏதுவாயிருக்கக் கூடிய

Page 254
பிரான்ம் கலப்பதிகம் காட்டுபாவா சாகிபு நூல்களை இயற்றியவர். பிரபந்த புஞ் வண்னம், கண்டிப் பதிற்றுப்பத்தந்தாதி பெறுகின்றன .
6. அப்துல் கர்திறுராவுத்தர் (1877-)
ヘコ・ தென்னிந்தியாவில் இலையான்குடி குலர்ம் காதிறு நர்வலரின் மாணுக்கர்.
தொடர்புடையவராயிருந்தவர். மகுமூது சோதுகுடிச்சிங்கார வழிநடைச் சிந்து, நாகூர் நாயகர் கீர்த்தணுரத்தினம் முத 7. அப்துல் ரகுமான், நாவலப்பிட்டி கு. (
நாவலப்பிட்டி குப்பத்தம்பியின்
சரந்தீவு மாலை, ஞான அகீதாக்கும்மி, நா யவர்.
8. அப்புஸ்வாமி, பெ. நா. (1891- )
சென்னை திருவல்லிக்கேணியிற் பிற கானநூல்களும் எழுதியவர். ஆங்கில நு வர். மின்சாரத்தின் விந்தை, வானுெலி வின் கதை, வானத்தைப் பார்ப்போம், பாடல்கள், சீனுவின் கதை முதலியன
9. அரசன் சண்முகளுர், சோழவந்தான்
மதுரைக்கணித்தாய சோழவந்தா அரசப்பபிள்ளை என்பவரின் புதல்வர். ( ஞெருவரிடம் தமிழ் பயின்ற வர். மதுை இருந்தவர். அண்ணுமலைப் பல்கலைக்கழக கந்தசாமியாரின் ஆசிரியர். புன்னுலைக்க இவருக்குமிடையே ஆகுபெயர் அன்பெ செந்தமிழ்" என்னும் சஞ்சிகையில் இட தொல்காப்பிய பாயிரம் சண்முகவிருத் முகம் பிள்ளை ஏகபா தநூற்றந்தாதி, ம்ா நூறு, பஞ்சதந்திர வெண்பா முதலிய
10. அரவிந்தர் (1872-1950)
பருேடாவிலே சில ஆண்டுகள் ஆ அரசியலிலிறங்கி முக்கிய பங்குபற்றிய புதுச்சேரியில் வாழ்ந்தார். சுப்பிரமணிய ரின் நண்பர். புதுச்சேரியிலே அரவி செய்யுளாகவும் வசனமாகவும் நூல்கள் and Plays, Savitri, The Life Divine, E: Secret of the Veda, The Ideal Human Unity, இவற்றுட் சில வாம்.
11. அருணுசலக் கவிராயர், முகவூர் ரா.
பாண்டிநாட்டு முகவூர் என்னுமூ சாமிக்கவிராயரின் புதல்வர். மு. ரா.
யக்கவிராயர் ஆகியோரின் சகோதரர், தேசிகரிடம் தமிழ் இலக்கிய இலக்கை

காரணக்கும்மி, பிரபந்தபுஞ்ச்கம் முதலி! சகத்தில் அடைக்கல மாலை, முணுஜாத்து
அருண் மணிம்ாலை ஆகிய நூல்கள் இடம்
க்கு அணித்தாயூசோதுகுடியிற் பிறந்தவர் மதுரைத் தமிழ்ச்சங்கத்துட்ன் நெருங்கிய பஞ்சரத்தினம், நாமகள் நவமணிமாலை, கட்டோம்பு அத்திவா வழிநடைச் சிந்து, லிய நூல்களை இயற்றியவர். 1846-1920) புதல்வர். அரசாங்கத்திற் பணிபுரிந்தவர் ச்சியார் மாலை முதலிய நூல்களை இயற்றி
ந்தவர். விஞ்ஞான நூல்களும் சிறுவர்களுக் ால்கள் பலவற்றை மொழிபெயர்த்துத் தந் யும் ஒலிபரப்பும், எக்ஸ்-கிரணங்கள், அணு விஞ்ஞானக் கதைகள், சித்திரக் கதைப் இவற்றுள் அடங்குவனவாம்.
( -1915)
ன் என்னுமூரிற் பிறந்தவர் சண்முகம்பிள்ளை சோழவந்தான் கிண்ணிமடத்துத் தம்பிரா ரத் தமிழ் சங்க கலாசாலையில் ஆசிரியராக 2த்திலே தமிழ் விரிவுரையாளராக விருந்த ட்டுவன் வித்துவான் சி. கணேசையருக்கும் 9ாழித்தொகை பற்றி நடந்த வாதங்கள் -ம்பெற்றன. திருக்குறள் சண்முகவிருத்தி, தி முதலிய நூல்களின் ஆசிரியராகிய சண் லை மாற்று மாலை, இன்னிசை வெண்பா இரு செய்யுணுரல்களையும் இயற்றியுள்ளார்,
ஆசிரியராகப் பணிபுரிந்த அரவிந்த கோஷ் பின்பு நாற்பது வருடங்களுக்குமேலாகப் ப பாரதியார், வ. வே. சு. ஐயர் முதலியோ ந்தாஸ்ரமம் நிறுவியவர். ஆங்கிலத்திலே Llav 6ub6)D 9ubolul a fi . Collected Poems ssays on the Gita, The Human Cycle. The , The Foundations of Indian Culture (LP566) ugor
ரினர். சேற்றுார் சமஸ்தானப் புலவர் ராம கந்தசாமிக்கவிராயர், மு. ரா. சுப்பிரமணி திருவாவடுதுறை ஆதீனத்து நமசிவாய எங்களைப் பயின்றவர். சிவகாசி புராணம்,
剧4够

Page 255
77. சுப்பிரமணிய பார்தியார், சி. (1882 - 19
எட்டையபுரம் சின்னசாமி ஐயரின் காளிதாஸன் முதலிய புனைபெயர்களைப் யாசிரியராக இருந்த பாரதியார் 1906-ம் *இந்தியா' என்னும் பத்திரிகையின் ஆசிரி ரெம்பர் மாதம் முதல் 1918-ம் ஆண்டு டி வர். புதுச்சேரியில் வாழ்ந்தகாலை இந்தியா களின் ஆசிரியராக இருந்தவர். சுப்பிரம முதல் வெளியிட்ட “ஞானபானு' என்னும் முதலியன வழங்கியவர். வி. கிருஷ்ணசாமி ளிற் சிலவற்றை ஒரு துண்டுப் பிரசுரமாக தேச கீதங்கள் (1908) ஜன்மபூமி (1909) 6 ளைத் தொடர்ந்து ஏனைய கவிதைகளும் பிர தாகூர் சிறுகதைகள், "தாகூரின் பஞ்சவிய கவிஞர் மீது இருந்த ஈடுபாட்டைக் கா "பாரதி புதையல்’ (இரண்டு பாகங்கள்) ப வராத கவிதை, கதை, கட்டுரை முதயவற்
78. சுப்பிரமணியம், தி. நா. (1904- )
தஞ்சாவூரிற் பிறந்தவர். பண்டைத்
தந்தவர். ராஜசுந்தரி, மாயூரன் என்னும்
காலம் என்னும் சிறுகதைத் தொகுதிகளைய
79. சுப்ரமண்யம், க. நா. (1912-)
தஞ்சை மாவட்டம் வலங்கை மான் மொழிபெயர்ப்பு, விமர்சனம்,நாடகம், கட் வர். பசி, ஒருநாள், பொய்த்தேவு, சர்ம நாவல்களை எழுதியவர் தெய்வஜனனம், டைய சிறுகதைத்தொகுதிகள். நல்லவர், கள். அன்புவழி, தபால்காரன் முதலியன சீனக்கலை, முதல் ஐந்து நாவல்கள் இ (இரண்டு தொகுதிகள )என்னும் நூல்களை
80. சுப்பிர்மணிய முதலியார், சி. கே.
கோவை வழக்கறிஞர் சிவக்கவிமணி தொண்டர் புராணமாம் பெரியபுராணத்ை ழார், பூரீமாணிக்கவாசகர் அல்லது நீத்த இயற்றியவர்.
81. சுப்ரமணிய யோகி, பாலபாரதி ச.து. (18
சேலம் மாவட்டம் கங்காதுர்க்கம் காடுக்கு அருகிலுள்ள எலப்பள்ளியிற் Ramber என்னும் பத்திரிகைகளிலே ஆசிரி யாசிரியராக இருந்தவர். சுதந்திர்ச் சங்கில் மாத்துறையில் ஈடுபட்டு கதை, வசனம், ட திலும் சில வருடங்கள் கழித்தவர். யோகச தமிழ்க்குமரி (1942) முதலிய கவிதைத்ெ (1930) மரியா மக்தலேனு (1946) என்னும் பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. காமினி 6 வே"யின் கடலும் கிழவனும், "வோல்ட்

21) புதல்வர். ஷெல்லிதாஸன், சக்தி தாஸன், பயன்படுத்தியவர். சுதேசமித்திரன் உதவி ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பெற்ற பராக இருந்தவர். 1908-ம் ஆண்டு செப் சம்பர் மாதம்வரை புதுச்சேரியில் வசித்த , விஜயா, கர்மயோகி முதலிய பத்திரிகை ணியசிவம் 1913-ம் ஆண்டு ஏப்ரல் மாதம பத்திரிகைக்கு கவிதை, கதை, கட்டுரை ஐயர் என்பவர் பாரதியாரின் கவிதைக முதலில் வெளியிட்டார். இவருடைய ஸ்வ iஸ் வசரிதை (1910) என்னும் கவிதை நூல்க சுரமாகின. பாரதியார் மொழிபெயர்த்த ாசங்கள்" என்பன பாரதியாருக்கு வங்கக் ட்டுவன. ரா. அ. பத்மநாதன் தொகுத்த ாரதியாரின் அண்மைக் காலத்தில் வெளி றை கொண்டிலங்குகின்றது.
தமிழ் எழுத்துக்கள் என்னும் அரிய நூலைத் நாடகங்களையும் காட்டுமல்லிகை, ஹைதர் பும் அளித்தவர்.
என்னுமூரிற் பிறநதவர். நாவல், சிறுகதை? ட்டுரை முதலிய பிரிவுகளிலே ஈடுபாடுடைய, ாவின் உயில், அரசுகணம், நளினி முதலிய ஆடரங்கு, மணிக்கூண்டு முதலியன இவரு ஊதாரி என்பன இவரியற்றிய நாடக நூல் இவர் மொழிபெயர்த்த நாவல்கள். விமரி லக்கிய விசாரம், படித்திருக்கிறீர்களா ஆக்கியவர்.
சி. கே. சுப்பிரமணிய முதலியார் திருத் தை விரிவுரையுடன் பதிப்பித்தவர். சேக்கி ார் பெருமை முதலிய வசன நூல்களையும்
'04 - 1963)
துரைச்சாமி ஐயரின் புதல்வர். பாலக் பிறந்தவர். பித்தன், புதுமை, குடிநூல், யராக இருந்தவர் குமார விகடனில் இணை உதவியாசிரியர் வேலை பார்த்தவர் சினி ாட்டு எழுதுவதிலும் டைரக்ஷ ன் செய்வ ாதனை செய்தவர். தேசபக்த கீதம் (1946) தாகுதிகளுக்கு இவர் ஆசிரியர். ருபாய்த் கவிதைநூல்கள் தமிழ்க்குமரியின் பிந்திய ான்பது இவரது கவிதை நாடகம். ஹேமிங் விற்மன்" உடைய மனிதனைப் பாடுவேன்,
57

Page 256
குறுக்குத்துறைச்சிலேடைவெண்பா~ சி வெண்பாவந்தாதி, யாழ்ப்பாணத்து பூரீஸ் நூல்களைப் பாடியவர். திருப்பரங்கிரிப் புர ம்ை, திருக்குற்றலபுராண வசனம் முதலி பிள்ளைத் தமிழ், திருப்பரங்கிரிப்பிள்ளைத்த
12. அனந்தராமையர், இடையாற்றுமங்கலம்
சோணுட்டுத் தஞ்சை மாவட்டம் யாற்றுமங்கலம் வைத்தீசுவர ஐயரின் தலைமைத் தமிழாசிரியராக இருந்தவர். வர். கலித் தொகையை நச்சிஞர்க்கினிய பதிப்பித்தவர். கைந்நிலையை முதன் ஐந்திணையெழுபது, களவழி நாற்பது மு
13. ஆபிரகாம், உரும்பிராய்
உரும்பிராயிற் பிறந்து நல்லூரில் தாதி பாடியவர்.
14 ஆபிரகாம் பண்டிதர், தஞ்சாவூர் (1859
கர்ணுமிர்த சாகரத் திரட்டு (1907 இசைநூல்களை இயற்றி வெளியிட்டவர்.
15 இக்பால் அல்லாம்ா (1873-1938)
மகாகவி இக்பால் பாகிஸ்தான் நாட முஸ்லீமானஇவருடைய கவிதைகள் தென் களையும் மிகவும் கவர்ந்துள்ளன. உணர்ச்சி இவருடைய கவிதைகளாற் சூபித்துவம் ஒ(
T
16 இரத்தின்ேசுவர்ஐயர், உடுவில் வ.மு.
சுன்னுகம் அ, குமாரசுவாமிப் புல யர் தென்னிந்தியாவிலே செட்டிநாட்டிற் காலம் பணிபுரிந்தவர். சுன்னகம் அ. வரத கிள்ளைவிடுதூதினைப் பதிப்பித்து வெளியி தமிழ்ப் பூம்பொழில் என்னும் நூல்களை இ
17 இராகவையங்கார், இர்ாமநாதபுரம் மு. (
இராமநாதபுரம் சேது சமஸ்தான புதல்வர். ‘செந்தமிழ்” என்னுஞ் சஞ்சிகை அதன் உதவியாசிரியர்ாகவும், பின்பு ரா. விலகியபோது அதன் ஆசிரியராகவும் தொகுத்த "தமிழ் லெக்ஷிகன்’ என்னும் ஆண்டு முதலாகத் தமிழ்ப்பண்டிதராக இ தின் தமிழ்ப் பேராசிரியராக 1944ம் ஆண் புரிந்தார். பின்பு அண்ணுமலைப் பல்கலைக்க குழு அங்கத்தினராக 1956ம் ஆண்டுமுத சேரன் செங்குட்டுவன் (1915) ಟ್ವಿಟ್ಚ್ தம் (1937) வேளிர் வரலாறு, செந்தமிழ் பொருளதிகார ஆராய்ச்சி (1922) முதலிய ஆராய்ச்சிக் கட்டுரைகளிற் சில ஆராய்ச்சி
4

வகாசி கலிவிருத்த வந்தாதி, சிவகாசி ழரீ ஆறுமுகநாவலர் சரித்திரம் என்னும் ர்ண வசனம், திருச்செந்தூர்ப் புராண வச யனவற்றை எழுதியவர். திருச்செந்தூர்ப் மிழ் முதலியனவற்றைப் பதிப்பித்தவர்.
வை. (1872-1931)
அறந்தாங்கி தாலுகாவைச் சேர்ந்த இடை புதல்வர். சென்னை மாநிலக்கல்லூரியிலே *தமிழ்லெக்ஷிகன் குழுவில் இடம் பெற்ற ருரையுடனும் விளக்கக்குறிப்புகளுடனும் முதலாக முழுநூலாகப் பதிப்பித்தவர், தலிய நூல்களையும் பதிப்பித்தவர்.
வாழ்ந்தவர். யேசுநாதர் மீது எருசலையத்
-1919) ), கர்ணுமிர்த சாகரம் (1917) என்னும்
ட்டின் தேசீய கவியாகக் கொள்ளப்படுவர் னிந்திய கவிஞர்களையும் ஈழத்துக் கவிஞர் சியும் தத்துவமும் ஒருங்கே அமையப்பெற்ற ரு புதிய திருப்பத்தை யடைந்துள்ளது என்
வரின் மாளுக்கராகிய இரத்தினேசுவர்ை சிவநேசன் என்னும் பத்திரிகையில் நீண்ட பண்டிதரின் கண்ணியவளை குருராதசுவாமி பிட்டவர். பிரசங்க இரத்தினதிபம் செந் யற்றியவர்
1878 - 1960)
தாவதானம் முத்துசாமி ஐயங்காரின் 1902ம் ஆண்டு தொடங்கப் பெற்றபோது ராகவையங்கார் ஆசிரியர் பதவியிலிருந்து இருந்தவர். சென்னைப் பல்கலைக்கழகம் பேரி கராதி தொகுப்பு வேலையில் 1918ம் ருந்தார். திருவிதாங்கூர்ப் பல்கலைக்கழகத் டு இறுதிமுதல் 1951ம் ஆண்டுவரை பணி ழகத்தின் கம்பராமாயண பதிப்பாசிரியர் ல் 1959ம் ஆண்டுவரை கடமை புரிந்தார். ர் காலநிலை (1931), சாஸனத் தமிழ்க்கவிசரி b வளர்த்த தேவர்கள், தொல்காப்பியப் ಸ್ಟೆ???? எழுதியவர். இவருடைய த்தொகுதி (1938), இலக்கியக் கட்டுரைகள்
!器

Page 257
(1952), கட்டுரை மணிகள் (1959) என் பெருந்தொகை (முற்ருெ குதி), சேரவேந்த என்னும் நூல்களிலே செய்யுள்கள் பலவற் நூற் பொருட் குறிப்பு என்னும் நூலிலே தந்துள்ளார். செந்தமிழாசிரியராக இருந் பதிப்பித்தார். நரிவிருத்தம், சிதம்பரப் வெண்பா, திருக்குறள் பரிமேலழகருரை சில் வாம். வினைத்திரிபு விளக்கம் என்னுட எடுத்துக்காட்டும்.
18. இராசநாயகம், முதலியார் செ. (1870
நா வாலி செல்லப்பாபிள்ளையின் புத பதவியேற்று உயர்நீதி மன்றத்துத் துணை உத்தியோகத் தராகவும் உயர்ந்தவா, An யாழ்ப்பாணச் சரித்திரம் (1933), யாழ் (1934) என்னும் நூல்களின் ஆசிரியர், வ களின் கதிரை நான்மணி மாலையைப் பதி
19. இராசமாணிக்கம், கலாநிதி மா. (1907 -
இந்தியாவிலே கர்நூல் என்னுமூரிற் தமிழ்த்துறைத் தலைவராகவும், சென்னைப் பல்லவர் வரலாறு, சோழர் வரலாறு, த சைவசமய வளர்ச்சி, கம்பர் யார், இல் என்னும் நூல்களின் ஆசிரியர். தமிழ் இலக் புதையல், தமிழர் வாழ்வு, தமிழர் நாகரி ருடைய கட்டுரைகள் சிலவற்றின் தொகு
20. இராமலிங்கம்பிள்ளே, வேலணை க. (18
வேலணை கந்தப்பிள்ளையின் புதல் சென்று கல்வி கற்று அங்கேயே வாழ்ந்து Lust lqu6u ff.
21, இராஜகோபாலப்யங்கார், கம்பர்விலாசம்
- வர் 1920ம் ஆண்டிலே அகநானூ, வெளியிட்டவர். பதினெண் மேற்கணக் அகநானூறு ஆகும். 22. இலக்குமணபிள்ளை, திருவிதாங்கூர் தி.
திருவிதாங்கூர் திரவியம் பிள்ளையின் வகித்தவர். முத்தமிழுக்கும் பணி புரிந் சிறப்பிக்கப்பட்டவர். தமிழிசை இயக்க ருடைய கீர்த்தனங்கள் சிலவற்றை அண் ஏற்றியுள்ளது: இவருடைய செய்யுட்கள் வெளிவந்துள்ளது. ரவிவர்மா என்னும் வீலநாடகம் என்னும் மொழிபெயர்ப்பு
23. இலங்கையர் கோன் (-1961)
இலங்கையர்கோன் என்னும் பு? காரியாதிகாரியாக அரசாங்கத்திற் பண சம்பந்தன் என்போரும் ஈழத்தின் சிறுகை கருதப் படுபவர்கள் இவருடைய சிறுகை தொகுதியாக வெளிவந்துள்ளன. சம்பந்த
í

னும் தொகுதிகளாக வெளிவந்துள்ளன. 5ா செய்யுட் கோவை (இரண்டு பாகங்கள்) றைத் தொகுத் தளித்த இராகவை பங்கார் பண்டைய நூல்கள் பற்றிய குறிப்புகளைத் தகாலையும் பின்பும் நூல்கள் பலவற்றைப் பாட்டியல், திருக்கலம்பகம், அரிச்சந்திர முதலியன இவர் பதிப்பித்த நூல்களிற் நூல் இவருடைய இலக்கணப் புலமையை
1940) ல்வர். எழுத்து வினேஞராக அரசாங்கத்தில் பதிவாளராகவும் பின்பு சிவில் சேவை ient Jaffna (1926), Kataragamma ( l 9 3 0), )ப் பாணச் சரித்திரம் . ஆங்கிலேயர் காலம் ண்ணுர் பண்ணிை நெ. வை. செல்லையா அவர் ப்பித்தவர்.
1967)
பிறந்தவர். மதுரை தியாகராயர் கல்லூரித் பல்கலைக்கழக ரீடராகவும் பணிபுரிந்தவர். iமிழக வரலாறு, பெரியபுராண ஆராய்ச்சி, வாழ்க்கை. திருவள்ளுவர் காலம் யாது? 1கண இலக்கியக் கால ஆராய்ச்சி, தமிழகப் கமும் பண்பாடும் முதலிய நூல்கள் இவ திகளாம்
68 - 1918)
வர். இளமையிலேயே இந்தியாவுக்குச் தமிழ்ப்பணி புரிந்தவர். சிதம்பரபதிகம்
a று என்னும் தொகைநூலை முதன் முதலாக த நூல்களில் இறுதியாக வெளிவந்த நூல்
w
1864 - 1950)
r புதல்வர். அரசாங்கத்தில் நல்ல பதவி தவர். இசைத் தமிழ்ச் செல்வர் என்று த்தில் ஈடுபாடு கொண்டிருந்தவர். இவ "ணுமலைப் பல்கலைக் கழகம் அச்சுவாகனம் செய்யுட்கோவை என்னும் தொகுப்பாய் நாடகாசிரியராகிய இலக்குமனே பிள்ளை நாடகக் தையும் தந்துள்ளார்.
னபெயர் கொண்ட ந. சிவஞானசுந்தரம் புரிந்தவர். இவரும் சி. வைத்திலிங்கம், த இலக்கிய வளர்ச்சியின் முன்னுேடிகளாகக் தகளிற் சில "வெள்ளிப்பா தசரம்' என்னும் நன், சி. வைத்தியலிங்கம் ஆகியோரின் சிறு
!4俗

Page 258
சுதைகளுக்கு நூலாக வெளிவநம் பாக்கிய 'முதற் காதல்" என்னும் நாவலை மொழி ெ மடந்தை', "மிஸ்டர் குகதாசன்' என்னும்
24. ஏரம்பையர், மாதகல் சு (1848 - 1914)
மாதகல் சுப்பிரமணிய சாஸ்திரி வேலுப்பிள்ள ஆசிரியர், நல்லூர் வே. இலக்கண இலக்கியங்களைப் பயின்றவர் மொழியினைப் பயின்றவர். ஆறுமுகந தெளிந்தவர். சிவபூசை எழுந்தருளப்பன் சாரகராகத் திகழ்ந்தார். வடமொழி நீ லாக மொழிபெயர்த்தவர். சேதுபுராண தர்ப்பண விதி, ஆசௌச தீபிகை விணுவின சரித்திரம், நாகேஸ்வரி தோத்திரம், குவ வத்தை வைரவரூஞ்சல், மாதகற்பிள்ளை நூல்களின் ஆசிரியர். மிருகாவதி விலாசப லிய இவரது நூல்கள் வெளிவந்ததாகத் இயற்றியதாகவும் கூறுவர். கருவையந்த
25. ஐயர், வ. வே. சு. (1881-1925) வரகனேரி வேங்கடேசையரின் பு பின்பு ரங்கூனிலும் வக்கீல் தொழில் புரி ut fi Gwlff பரீட்சையில் சித்தி எ பற்றிய சத்திய பிரமாணம் எடுக்காமல் ஆண்டு புதுச்சேரி வந்தவர். விநாயக தா மணியபாரதியார் முதலியோரின் நண்பா * தேசபக்தன்' ஆசிரியர் பதவியை 1920 பத்திரிகையில் வெளிவந்த சட்டவிரோதம 1921ம் ஆண்டு செப்ரெம்பர் முதல் 192 டன அனுபவித்தவர். சேரமாதேவி குரு திங்களிதழை அதன் வெளியீடாகக் கொ6 யன், கரிபோல்டி, மஜினி, ராணுபிரத தமிழில் எழுதி வெளிப்படுத்தியவர். இவ( காதல், என்னும் தொகுதியாக வெளிவ Ramayana-A Study GTairgil it of Di Farp யிடப்பட்டது. (1950) திருக்குறளை ஆங்கி பெயர்ப்பு 1915 ம் ஆண்டில் வெளிவந்த 26. கந்தசாமிக்கவிராயர், முகவூர் ரா ( - : பாண்டிநாட்டு முகவூர் என்னுமூரி சாமிக்கவிராயரின் புதல்வர். மு. ரா. அ யக் கவிராயர் ஆகியோரின் சகோதரர். தி தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றவர் இருந்தவர். 'விவேகபாநு' என்னும் மதுரைத்தமிழ்ச் சங்கத்தின் தமிழ்நூற் ப சிந்தாழணி தொகுத்தவர். அரிமழத்தல பலாநிவேதநாயகியம்மை பிள்ளைத் தமிழ், சரித்திரம் பாடியவர். கம்பராமாயணம் ஆ 27. கந்தப்பிள்ளை, வேலணை வி. (1840-1
வேலணை விஞசித்தம்பியவர்களின் சித்தாந்த நூல்களைப் பாடங் கேட்டவர். யங்களைக் கேட்டறிந்தவர். தமதுTரிலே சைவப்பிரசாரகராகத் திகழ்ந்தவர். "சை
2

ம் இன்னும் கிட்டியதாகத் தெரிய வில்லை. பயர்த்தளித்த இலங்கையர்கோன் மாதவி நா. க நூல்களின் ஆசிரியருமாவர்.
யவர்களின் புதல்வர். சங்கானை மேற்கு சம்பந்தப்புலவர் முதலியோரிடம் தமிழ் நீர்வேலி சி. சங்கரபண்டிதரிடம் சங்கத "வலரிடமும் தனதையங்களைக் கேட்டுத் ண்ணிக் கொண்ட ஏரம்பையர் சைவப்பிர திசாத்திரத்தை நீதிசாரம் என செய்யுணு r வசனம், சிவசிராத்த விதி, திலோ தக ட, கஞநால், சூரனுடைய முற்பிறப்பின் ாலாலம்பூர் சிவபெருமானுாஞ்சல், கவணு பாரூஞ்சல், காலிக்கதிரேசரூஞ்சல் முதலிய b, கண்ணப்பர் சரித்திரம் (நாடகம்) முத தெரியவில்லை. இவர் நகுலாசல புராணம் rதியைப் பதிப்பித்தவர்,
தல்வர் சுப்பிரமணிய ஐயர். திருச்சியிலும் ந்து 1907ம் ஆண்டு இங்கிலாந்து சென்று ப்திய போதும் இராச விசுவாசம் மாறுவேடம் தரித்துப் புறப்பட்டு 1910ம் மோதர சவர்க்கார், அரவிந்தர், சுப்பிர ர். திரு. வி. க. அவர்களைத் தொடர்ந்து ம் ஆண்டு ஜ"லை மாதம் ஏற்று, அப் ான கட்டுரைக்காக பெல்லாரி சிறையில் 2ம் ஆண்டு ஜூன் மாதம் வரையும் தண் }குலத்தை நிறுவி பாலபாரதி என்னும் ண்டுவந்தவர். சந்திரகுப்தர், நெப்போலி ாப்சிங் போன்றவர்களின் வரலாறுகளை நடைய சிறுகதைகள்'மங்கையர்க்கரசியின் ந்துள்ளது. (1927) இவருடைய Kamba ால் டெல்லித் தமிழ்ச் சங்கத்தால் வெளி லத்தில் மொழிபெயர்த்தவர். அம்மொழி து. "கம்பராமாயணரசனை எழுதியவர்.
1918) னர். சேற்றுார் சமஸ்தானப் புலவா ராம ருணுசலக் கவிராயர், மு. ரா. சுப்பிரமணி ருவாவடுதுறை நமசிவாயதம்பிரானிடம் உடுமலைப்பேட்டையிலே தமிழாசிரியராக பத்திரிகையை மதுரையில் நடத்தியவர். சோதகராக இருந்தவர். தனிச்செய்யுட் புராணம், திருப்போரூர்த் திரிபந்தாதி, கருமலையாண்டவர் துதி மஞ்சரி, குமண ஆரணிய காண்டத்திற்கு உரை கண்டவர்.
914)
புதல்வர் இணுவில் நடராசையாடப சைவ
ஆறுமுகநாவலரிடம் இலக்கண இலக்கி தமிழ் வித்தியாசாலை நிறுவி நடத்தியவர். வகுக்குமார்த்த போதினி" எனப் பெயரிய
47

Page 259
திங்களிதழை வெளியிட்டார். தத்துவ் அச்சிட்டவர். வேலனை மகா கணபதிப்பு கவிகளும் பாடியவர். வேலணை கோ, (
28. கந்த, முருகேசனுர், (1902-1965)
நாவலன்கோவை, திருப்பனையந்த கவிகளையும் பாடியவர்.
29. கலியாணசுந்தர முதலியார், திருவாரூ
திரு. வி. க. என்று அழைக்கப்படு புதல்வர். செங்கற்பட்டு மாவட்டம் ை கணித்தாய துள்ளம் என்னும் , சிற்றுாரி வாழ்ந்தவர். மேலைப்புலோலி நா. கதிரை முதலியோரின் மாளுக்கர், கலாசாலையி பத்திரா சிகராஞர். தேசபக்தன் 7.12. ஆசிரியராக அமர்ந்தார். இத்தினசரிபத் ஆண்டு வரை இருந்தார். பின்பு 22.10. வாரப்பத்திரிக்கையின் ஆசிரியராக இரு அதிக கவனம் செலுத்திவந்தவர். முருக அல்லது வாழ்க்கைத் துணைநலம், சீர்திரு. வாழ்க்கைக்குறிப்புக்கள். மனித வாழ்க் தமிழ்த்தென்றல் முதலிய வசன நூல் வேட்டல், முருகன் அருள்வேட்டல், திரு கிறித்து அருள்வேட்டல் முதலிய செய்யு தார் பாடல் விருத்தியுரை, பெரியபுர (முதல் பத்து அதிகாரங்கள்) மூதலியன மையை எடுத்துக் காட்டுவன.
30. கலியாணசுந்தரமுதலியார், பூவை அட் தொண்டை நாட்டு புத்தவேடு எ சென்னையைச் சார்ந்த பரங்கிமலையிலும் இவரே கலியாணசுந்தர முதலியாரின் தம்பிரான், பேறை தசாவதனம் ஜெகந், யாணசுந்தரஞர். அரசாங்கத்திலே ஒரு பத்திலே தொழில் பார்த்தார். பின்பு வெளியிட்ட சித்தாந்தம் என்னும் திங்க கையின் பிற்கூறிலே துறவு பூண்டு கலியா சித்தாந்த சரபம் என்று கெளரவிக்கப்பட்ட சூர் கந்தசாமி முதலியார் முதலியோரின் மான சுவாமிகள் பாடல் முதலியனவ திருவலிதாயம், திருவேற்காடு, திருவிெ புராணங்களை வசனமாக எழுதியவர். திரு திரிபுரசுந்தரிமாலை முதலிய நூல்களையும் வசன பூஷணம் தந்தவர், திருவேற்காட்டு களைப் பதிப்பித்தவர்.
31 கனகசுந்தரம் பிள்ளை, திரிகோணமலை :
திரிகோணமலை தம்பிமுத்து அவr பிள்ளையவர்களின் சகோதரர். தென்னிந் டதாரியாகிய பிள்ளையவர்கள் அரசாங்க தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சிஞ காரம் சேனவரையம் ஆகியனவற்றைச்
248

பிரகாசத்தை உரையோடு பரிசோதித்து ள்ளை யார் மீது திருவூஞ்சலும் தனிநிலைக் பரம்பலப்புலவர் முதலியோரின் ஆசிரியர்,
"தி முதலிய பிரபந்தங்களையும், தனிநிலைக்
ก้ ดฏิ. (1883-1953)
வர். திருவாரூர் விருத்தாசல முதலியாரின் தாப்பேட்டை தாலுகா பூவிருந்தவல்லிக் லே பிறந்தவர். இராயப்பேட்டையிலே வேற்பிள்ளை, மயிலை தணிகாசல முதலியார் லே ஆசிரியராகப் பணிபுரிந்தவர், பின்பு 1917 ல் தொடங்கப்பெற்றபோது அதன் திரிக்கையின் ஆசிரியராக ஜுலை 1920ம் 1920 முதல் வெளிவந்த நவசக்தி என்னும் ந்தார். தொழிலாளர் முன்னேற்றத்தில் ன் அல்லது அழகு, பெண்ணின் பெருமை ந்தம் அல்லது இளமை விருந்து, திரு. வி. க. கையும் காந்தியடிகளும், தமிழ்ச்சோலை, களின் ஆசிரியரான திரு. வி. க. உரிமை மால் அருள்வேட்டல், பொதுமைவேட்டல், ணுரல்களையும் இயற்றியுள்ளார். பட்டினத் ாணம் குறிப்புரை, திருக்குறள் விரிவுரை
திரு. வி. க. அவர்களின் இலக்கிய வன்
டாவதானம் அ. (1854-1918)
ான்னுமூரினரான அண்ணுசாமி முதலியார் பின்பு பூவிருந்த வல்லியிலும் வாழ்ந்தவர். தந்தை. சொர்க்காபுரம் இராமலிங்கத் நாதபிள்ளை ஆகியோரின் மாணுக்கர் கலி வருடகாலம் பணிபுரிந்தவர். பின்பு வணி 1918 ம் ஆண்டு சைவசித்தாந்த சமாசம் 1ளிதழின் ஆசிரியராக இருந்தார். வாழ்க் ணசுந்தர யதீந்தரர் எனப் பெயர் பெற்ருர் -இவர் மணி.திருநாவுகரசு முதலியார், மோ ஆசிரியர். பட்டினத்தார் பாடல் தாயு பற்றிற்கு உரைகண்டவர். திருப்பாசூர், பாற்றியூர், சீகாளத்தி முதலிய தலங்களின் வான்மியூர்ப் புராணம்.திருக்கழுக்குன்றம் பல பதிகங்களையும் பாடியவர். சித்தாந்த ப்ெ புராணம், சிவப்பிரகாசம் முதலிய நூல்
5. (1863-1922) ர்களின் புதல்வர். தி. த. சரவணமுத்துப் தியாவிற்கு இளமையிலேயே சென்று பட் த்திலும் கலாசாலைகளிலும் பணிபுரிந்தவர். றர்க்கினியம், தொல்காப்பியம் சொல்ல தி சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் பதிப்
3

Page 260
பித்து வெளியிட அவற்றைப் பார்வையிட் யணசாமி ஐயரின் நற்றிணையுரையை அவ புரிந்தவர். கன்னகம் அ. குமாரசுவாமிட் ளுக்கு புத்துரையும் இராமாயணம் பா வால்மீகி இராமாயணத்தின் கிட்கிந்தாக வற்றை மொழிபெயர்த்தளித்தவர். தமி இல்லாண்மை என்னும் உரைநடை நூலி
32. கனகராஜையர், வித்துவான் நா. (189
கவிராஜபண்டிதர், திராவிடிக் கவி ராஜையர் மதுரையிற் பிறந்தவர். தமிழ ணம், சங்கரர் பிள்ளைத்தமிழ், கம்பர் பிள் தேவிமாலை முதலிய நூல்களைப் பாடிய மன்னர், சோழமன்னர் முதலிய வசன சிவாஜி விஜயம் என்னும் கவிதை நாடகங் தம்மபதம் மொழிபெயர்த்தளித்தவர்.
33. கார்மேகக் கோன், ஆ (1889-1957)
இராமநாதபுர் மாவட்டம் அகத்தா ஆயர் பாடிக்கோன் அவர்களின் புதல் மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழாசி தேவி, ஆபுத்திரன் வரலாறு,காப்பியக்க என்னும் நூல்களின் ஆசிரியர்
34. கிருஷ்ணசாமி ஐயங்கார், கலாநிதி எஸ்.
வரலாற்றுப் பேராசிரியராகப் பணி நூல்கள் பலவற்றை எழுதியவுர். Ancient ure (1911), The Beginnings of South Indian South India (1920), South India and Her M tributions of South India to Indian Culture Setting (1928), Seran Vanji (1940) (pg56ólu су пић.
35. கிருஷ்ணமூர்த்தி,ரா (1899-1957)
கல்கி, கர்நாடகம், ரா. கி., லா பெயர்களைக் கொண்ட ரா. கிருஷ்ணமூர்த உதவியாசிரியராக இருந்தவர். பின்பு ர தார். பின்பு விகடகவி பூதூர் வைத்தியன 1926-ம் ஆண்டு பெப்ருவரி மாதம் முத சஞ்சிகையின் ஆசிரியராக இருந்தார். 1 கையை ஆரம்பித்து நடத்திவந்தார். ' ஆசிரியரான கல்கி பார்த்திபன் கனவு மூ ரானர். தொடர்கதைகளை எழுதிய கல் லாறு முதலிய இலக்கிய வடிவங்களிலு சாமிமுதலியார், வடுவூர் துரைசாமி ஐய ரிகை வாசிப்பவர் தொகையை பெருக்கி
36. குப்புசாமி முதலியார், ஆரணி
இருபதாம் நூற்ருண்டின் முற்பகுதி நாவல்களைத் தழுவி மர்மக் கதைகளை அ வில் எழுதி வாசகர் வட்டத்தைப் பெரு என்னும் சஞ்சிகை இவரது கதைகளைத்
2

டுக் கொடுத்தவர். பின்னத்தூர் அ. நாரா ரிறந்த பின்பு பரிசோதித்து அச்சிடவுதவி
புலவருடன் சேர்ந்து நம்பியகப் பொரு ல காண்ட அரும்பதவுரையும் செய்தவர். "ண்டம் (பகுதி), சுந்தர காண்டம் என்பன ழ் நாவலர் சரிதையின் பதிப்பாசிரியர், ன் ஆசிரியர்.
- )
பூஷணம் என்று சிறப்பிக்கப்படும் கணக ாசிரியராகப் பணிபுரிந்தவர். அநுமபுரா ளைத் தமிழ், சூரன்வதைப்பரணி, காளிகா வர். தமிழ்ப்புலவர் வரலாறு, பாண்டிய நூல்களை இயற்றியவர். மறைந்த மாநகர், களை அளித்தவர். பாலிமொழியிலிருந்த
ரிருப்பு என்னும் சிற்றுாரிலே பிறந்தவர். வர். மதுரைத் தமிழ்ச்சங்க பண்டிதர். ரியர். நல்லிசைப்புலவர்கள், கண்ணகி தைகள், தமிழ் மொழியின் மறுமலர்ச்சி
(1871-1947)
புரிந்தவர். ஆங்கிலத்திலே வரலாற்று India and South Iudian History and CultHistory (1918), Early History of Vaishnavism uhammadan Invaders (1921), Some Con(1923), Manimekhalai in its Historical
நூல்கள் இவற்றுட் குறிப்பிடத்தக்கன
‘ங்கூலன், தமிழ் மகன் என்னும் புனை ந்தியவர்கள் திரு வி. க. வின் நவசக்தியின் rாஜாஜியின் விமோசனத்தில் பணிபுரிந் தய்யர் அவர்களை ஆசிரியராகக் கொண்டு ல் வெளிவந்த ஆனந்தவிகடன் என்னும் 941-ம் ஆண்டு "கல்கி" என்னும் சஞ்சி கள்வனின் காதலி' மூலம் தொடர்கதை லம் வரலாற்றுத் தொடர்கதை ஆசிரிய கி சிறுகதை, கட்டுரை, விமர்சனம், வர ம் கவனம் செலுத்தியவர். ஆரணிகுப்பு ங்கார் முதலியோருக்குப் பின்பு பத்தி யவர்களுள் குறிப்பிடத்தக்கவர் கல்கி.
யில் ரெயினேல்ட்ஸ் போன்றவர்களின் ல்லது துப்பறியும் நாவல்களை பெருமள க்கியவர்களில் ஒருவர். ஆனந்தபோதினி தாங்கி வெளிவந்தது. இரத்தினபுரி ரக
49

Page 261
சியம், பவளத்தீவு அல்லது குடும்பசா அற்புத மர்மங்கள், கடற்கொள்கி கொலை முதலியன இவரெழுதிய ஏற
37. குமாரகுருதாசசுவாமிகள், பாம்பன் (.
தென்பாண்டி நாட்டு பாம்பன் என் அப்பாவு என்ற இளமைப் பெயர் ெ வலங்கற்றிரட்டு, சிறு நூற்றிரட்டு முத
38. குமாரசுவாமி, தெல்லிப்பழை வ. (18
தெல்லிப்பழை டாக்டர் வ. வன்ன தொழில் புரிந்தவர். யாழ்ப்பாணம் ஆ உபதலைவர், தண்டிகைக் கனகராயன் ப ஆகியனவற்றைப் பதிப்பித்தவர்.
39. குமாரசுவாமி, கலாயோகி ஆனந்த ே
சேர். முத்துக்குமார சுவாமியின் ருள் ஆராய்ச்சி ஆகியனவற்றில் ஈடுபாடு கே. குமாரசுவாமியவர்கள் கீழேத்தேய பட்டு கலாயோகியாக மாறினர். ஆங் Grup guq 6r 6sT IT rif. The Dance of Shiva, Arts Indian and Indonesian Art, Bronzes from ( ரெழுதிய நூல்களிற் குறிப்பிடத்தக்கனவ
40. குமாரசுவாமிக் குருக்கள், அச்சுவேலி
அச்சுவேலி சபாபதிக்குருக்களின் பு சுன்னுகம் அ. குமாரசுவாமிப்புலவர், ! மாணுக்கர். அச்சுவேலியிற் சரஸ்வதி வி. சிகை (ஐந்து பாகங்கள்), சிவபூசை விளச் மகோற்சவ விளக்கம், முப்பொருள் விள
41. குமாரசுவாமிப்புலவர், புலோலி வ. (
புலோலி வல்லிபுரநாதபிள்ளையின் நல்லூர் வித்துவசிரோமணி ச. பொன்ன பிள்ளை முதலியோரின் மாணுக்கர். நன்னு வர். வில்லிபாரதத்திலே சில சருக்கங்களுக றைப் பாடியவர்,
42. கைலாசபிள்ளை, நல்லூர். ( -1939)
நல்லூர் தம்பு அவர்களின் புதல் நாதையர், மட்டுவில் க. வேற்பிள்ளை மு என்னும் பத்திரிகையின் ஆசிரியராக இரு சாலையின் அதிபராக இருந்தவர். ஆறுமு
ஆறுமுகநாவலர் பிரபந்தத் திரட்டு தெ1 பதிப்பித்தவர். வசனத்தொடை என்னும்
43 கோதண்டபாணிபிள்ளை, கு. (1896-)
குப்புசாமி என்பவரின் புதல்வர்.
கலெக்டராக இருந்தவர். மங்கையர்க்கர் இயற்றியவர். நெடுநல்வாடையின் பாந

ம், கற்கோட்டை, அமராவதி அல்லது க்காரன், கற்பகச்சோலையின் அற்புதக் க்குறைய நூறு நாவல்களுட் சில வாம்.
. 1929)
னுமூரினர். சாத்தப்பபிள்ளையின் புதல்வர் காண்டவர். பூரீமத் குமாரசுவாமியம், திரு லிய பல நூல்களை இயற்றியவுர்,
'5-1936)
1த்தம்பியின் புதல்வர். வழக்கறிஞராகத் ய திராவிட பாஷாபிவித்ருதிச் சங்கத்தின் ள்ளு (1935), கதிரைமலைப்பள்ளு (1935),
(1877-1947)
புதல்வர். பூகர்ப்ப சாத்திரம், தாதுப்பொ ம் திறமையும் மிக்கவராக விளங்கிய ஆனந்த நாகரிகத்திலும் பண்பாட்டிலும் கவரப் கிலத்திலே கலைசம்பந்தமான பல நூல்களை and Crafts of India and Ceylon, History of eylon, Medieval Sinhalese Art (p56 u got gig, T.
( ۔سے 1886) .g
தல்வர். நீர்வேலி ச. சிவப்பிரகாச பண்டிதர் நல்லூர் த. கைலாசபிள்ளை முதலியோரின் த்தியாசாலையை நிறுவியவர். சைவப்பிரகா க்கம் பிரசாததீபவுரை, விநாயக பரத்துவம் க்கம் முதலிய நூல்களின் ஆசிரியர்,
(1926-س
புதல்வர். உடுப்பிட்டி அ. சிவசம்புப் புலவர், னம்பலபிள்ளை, தமையனுர் வ. கணபதிப் ாற் காண்டிகையுரைக்கு விளக்கவுரை தந்த க்கு உரைகண்டவர் தனிநிலைக் கவிகள் பலவற்
வர். ஆறுமுகநாவலர், காசிவாசி செந்தி pதலியோரின் மானுக்கர். 'இந்துசாதனம்" ந்தவர். வண்ணை சைவப்பிரகாச வித்தியா கநாவலர் சரித்திரம் (1916) எழுதியவர். ாகுத்தவர். சிவஞானசித்தியார் (சு பக்கம்)
வசன இலக்கணநூல் தந்தவர்.
சென்னை மானில சிவில்சேவையில் உதவி சி, பங்கயச்செல்வி என்னும் நாடகங்களை லனையும் பொருணலனையும் ஆய்ந்து நூல்க
250

Page 262
ளோக எழுதியவர். முதற்குறள் உவமை, தவர். ஏரடி இருநூறு இவர் இயற்றிய
44. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் வை, மு.
வைத்த மாநிதி முடும்பை கோபால லிக்கேணியிற் பிறந்தவர். பார்த்தசாரதி பராமாநுசாரியார் (1871-1910), சே. சேர்ந்து கல்லூரிபாடநூல்களுக்கும் த ை ராமாயணம், வில் விபார்தம் ,அட்டப்பிரட லிய நூல்களுக்கு இவர்கள் உரையெழு உரைக்கு விளக்கவுரை தந்துள்ளனர். பு? நாயகி அம்மாள் இவருடைய சகோதரிய
45. கோபிநாதராவ், ரி. ஏ. (1872-1919) இந்திய அரசாங்கத்தின் கல்வெட் பணிபுரிந்தவர். தென்னுட்டு வரலாறு ந இவரும் ஒருவராவர். தமிழ்நாட்டு வரல வற்றை எழுதியவர்,
46. சங்கரராம் (1895- )
சங்கரராம் என்ற புனைபெயரையுை வெங்கரை என்னுமூரிற் பிறந்தவர். ஆங் தமிழிலும் சிறுகதை, நாவல் ஆகியன6 Kaveri (1926) Creatures All 6T airg), b & (1938) என்னும் நாவலையும் ஆங்கிலத்தில் பின்பு ‘மண்ணு சை' யாகத் தமிழில் வெ6 புதையல், பார்வதி, காரியதரிசி, இன்ப நாவல்களை எழுதினர். இவருடைய சிறு நாளும் கிழமையும் என்னும் தொகுப்புக
47. சண்முகஞ் செட்டியார், ரா. க. (1892-19
கும்பகோணத்தில் ராமசாமிச் செட் புதல்வராகப் பிறந்தவர். இந்திய சட்ட திவானுகவும், இந்திய நிதிமந்திரியாகவும் தராகவும் பணிபுரிந்தவர். தமிழிசையி சேர்ந்து உழைத்தவர். சிலப்பதிகாரம் புக
48. சதாசிவபண்டாரத்தார், திருப்புறம்பயம்
திருப்புறம்பயம் வைத்திலிங்க சதாசி யணசாமி ஐயரின் மாணுக்கர், அண்ணம முதலாக ஆராய்ச்சித்துறையிலே பணிபுரி பாண்டிய வரலாறு (1940) பிற்காலச்சே களை எழுதியவர். தமிழ் இலக்கிய வரலா (1955), தமிழ் இலக்கிய வரலாறு 13 ம் என்னும் இலக்கிய வரலாற்று நூல்களின் சில கல்வெட்டுக்களால் அறியப் பெறும் உ கல்வெட்டுக்களும் (1961) என்னும் தொ
49. சபாரத்தின முதலியார், கொக்குவில் (
கொக்குவில் சபாபதிப்பிள்ளையின் களிடம் இளமைக்கல்வி பயின்ற பின்பு ஆ ச. பொன்னம்பலபிள்ளை ஆகியோரிடம் த வர். எழுத்து வினைஞராக அரசாங்கத்தி
2

பழந் தமிழிசை என்னும் நூல்களை அளித் செய்யுணு லாகும்.
(1882-1956) கிருஷ்ணமாச்சாரியார் சென்னை திருவல் ஐயங்காரின் புதல்வர். வை மு. சடகோ
கிருஷ்ணமாச்சாரியார் ஆகியோருடன் ரிநூல் சளுக்கும் உரையெழுதியவர். கம்ப ாந்தம், நாலாயிரத்திவ்விய பிரபந்தம் முத pதியுள்ளனர். திருக்குறள் பரிமேலழகர் 7 கதைகள் எழுதிய வை. மு. கோதை Π ώλι Π Π .
டு, புதைபொருள் ஆராய்ச்சிப்பிரிவிற் ன்முறையில் அமைய உழைத்தவர்களில் ாற்றேடு சம்பந்தமான கட்டுரைகள் பல
டய டி. எல். நடேசன் சேலம்மாவட்டம் கில எழுத்தாளராகிய சங்கர ராம் பின்பு Nu fih GOp 6T(!pg)(G9rif. The Children of the p! 3,6055 G5 Tg553,277 th Love of Dust ) எழுதினர். இவருடைய ஆங்கில நாவல் ரிவந்தது (1941), மண்ணு சைக்கு பின்பு உலகம், அருள் பண்ணை, வீரசிற்பி முதலிய கதைகளிற் சில பரிசலோட்டி, பாசம், iளாக வெளிவந்துள்ளன
253)
டியாரின் மகன் கந்தசாமிச் செட்டியாரின் சபைத் தலைவராகவும், கொச்சிநாட்டுத் , அண்ணுமலைப்பல்கலைக்கழகத் துணை வேந் யக்கத்தில் அண்ணுமலைச்செட்டியாருடன் ார்க்காண்டதிற்கு தெளிவுரையளித்தவர்.
வை, (1892-1960) சிவபண்டாரத்தார் பின்னத்தூர் அ. நாரா லைப் பல்கலைக் கழகத்திலே 1942 ம் ஆண்டு ரிந்தவர். முதற் குலோத்துங்கன் (1930) ாழர் வரலாறு முதலிய வரலாற்று நூல் று கி. பி. 250 முதல் கி. பி. 600 வரை , 14ம் , 15 ம் , நூற்ருண்டுகள் (1955) " ஆசிரியர். இவருடைய கட்டுரைகளிற் ண்மைகள் (1961)இலக்கிய ஆராய்ச்சியும் ாகுதிகளாய் வெளிவந்துள்ளன.
குகதாசர் ச. (1858-1922)
புதல்வர். கொக்குவில் சுயம்புநாதரவர் றுமுகநாவல், நல்லூர் வித்துவசிரோமணி மிழ் இலக்கண இலக்கியங்களைப் பயின்ற ற் பணிபுரிய ஆரம்பித்தவர் கச்சேரிமுத
5 1

Page 263
லியாராகவும் உதவி பிசுக்கால் அதிக தான நீதிபதி, இராசவாசல் முதலியா றவர். ஈச்சுரநிச்சயம் (1898) பிரபஞ்: Essentials of Hinduism (1913) Life of
வசன நூல்களை எழுதியவர். திருக்குற இறுதிப்பத்ததிகாரத்தை ஆங்கிலத்தில் நல்லைநான் மணிமாலை, கொக்கு வில் சி: நாதசுவாமி வடிவழகம்மை ஆசிரிய விரு
50. சம்பந்த முதலியார், பம்மல் (1873
தமிழ் நாடகக்கலையை வளர்த்த6 கப்பட்டவர். லீலாவதி சுலோசனை (189 பதிப்பித்து நாடகக் கலையை ஊக்குவித் விலாச சபையை 1891 ம் ஆண்டு நிறுவி பாகங்களைக் கொண்டது இவரது நாட யர், ஷேக்ஸ்பியர், முதலியோர் நாடக
51. சரத்சந்திர சட்டர்ஜி (1876-1938)
வங்காள நாட்டைச் சேர்ந்த வ மூரிற் பிறந்தவர். மதிலால் சட்டோபா, சில வருடங்கள் உக்தியோகம் பார்த்தவ திர சட்டோபாத்தியாய அவர்களது ந பகுதியில் தமிழ் நாட்டின் வாசகர் வ த. நா. குமாரஸ்வாமி, கா. பூரீ. பூரீ போ பெயர்த்துத் தந்துள்ளனர்.
52. சரவணமுத்துப்பிள்ளை, ஊரெழு சு.
ஊரெழு சுப்பிரமணிய பிள்ளையின்
ஞலைக்கட்டுவன் ச. கதிர்காமையர், சுன் மாணக் கர். சைவ உதயபானு என்னுட புரத்து பாஸ்கர சேதுபதி மீது பிரபந்த ( கவிகள் பல பாடியுள்ளார்.
53. சவரிராயபிள்ளை, பண்டிதர் தே. (185
திருநெல்வேலி மாவட்டம் வடக் சகாயம் என்பவரின் புதல்வர். திருச்சி கு இருந்தவர். தமிழ்த்தொன்மை ஆராச் Tamilian Antiquary GT Gör mo Fé56A6) 360 u ழர் நாகரிகம், பண்பாடு பற்றி ஆராய்
54. சாமிநாதசர்மா, வெ. (1895- )
வட ஆர்க்காடு மாவட்டம் செய்ய பிறந்தவர். முத்துசாமி ஐயரின் புதல் 6 (தமிழ்) முதலிய பத்திரிகைகளிலே உதவி ரங்கூன் சென்று 1942 ம் ஆண்டு தாய னும் திங்களிதழை நடத்தியவர். "கும மணி (கதை) அபிமன்யு (நாடகம்) காந்தி சீனுவின் வரலாறு முதலிய எழுபதிற்கு டோவின் அரசியல், சமுதாய ஒப்பந்தம் (Ingersol) முதலிய நூல்களையும் மொழி

சியாகவும் உயர்த்தவர். முதலியார், சமா என்னும் கெளரவப்பட்ட ங்களைப் பெற் விசாரம் (1918), சீவான்மபேதம் (1890) Thiru Gnana Sambanthar ( 19 20 ) GT6örgy Lib ள் அறத்துப்பாலிலுள்ள இல்லறவியலின்
மொழிபெயர்த்தவர். சரவணபவமாலை, திவிநாயகர் இரட்டைமணிமாலை, முன்னை தம் முதலிய செய்யுணுரல்களை இயற்றியவர்.
) ார் நாடகப்பேராசிரியர் என்று சிறப்பிக் 5) முதலாக பல நாடக நூல்களை இயற்றிப் நவர். நடிகராகவும் திகழ்ந்தவர். சுகுண அதன் மூலம் தொண்டு புரிந்தவர். ஆறு மேடை நினைவுகள். காளிதாசன், மோலி பகள் பலவற்றை மொழிபெயர்த்துள்ளார்.
ஹுக்ளி மாவட்டத்து தேவன்பூர் என்னு த்தியாய என்பவரின் புதல்வர். ரங்கூனிலே ர். இவருடைய நாவல்களும் பங்கிம் சந் ாவல்களும் இருபதாம் நூற்றண்டின் முற் ட்டத்தின் தரத்தை உயர்த்த முயன்றன. ன்றவர்கள் இவருடைய நாவல்களை மொழி
ر1916- )
புதல்வர். நல்லூ ரிலே வசித்தவர். புன் கைம்பூ.முருகேச பண்டிதர் ஆகியோரின் ம் பத்திரிகையின் ஆசிரியர். இராமநாத மும் தேர்க்கவியும் பாடியவர். தனிநிலைக்
9-1923)
கன்குளம் என்னுமூரிற் பிறந்தவர். தேவ சூசையப்பர் கல்லூரியிலே தமிழாசிரியராக சிக்கழகம் நிறுவியவர். அதன் சார்பாக வெளியிட்டவர். இச்சஞ்சிகையிலே தமி ச்சிக் கட்டுரைகள் பலவற்றை எழுதியவர்
ாறு தாலுகா வெங்களத்தூர் என்னுமூரிற் பர். தேசபக்தன், நவசக்தி, சுயராஜ்யா ஆசிரியராக இருந்தவர். 1932 ம் ஆண்டு கம் திரும்பினவர். ரங்கூனிலே ஜோதி என் சிமலர்” ஆசிரியராக இருந்தவர். கெளரி யார்? (கட்டுரை) அவள் பிரிவு (வாழ்க்கை) மெற்பட்ட நூல்களின் ஆசிரியர். பிளேட் (Rousseau), மானிட ஜாதியின் சுதந்திரம் பெயர்த்தளித்தவர். - - -
252

Page 264
55. சிங்காரவேலு முதலியார், ஆ, (1855
தொண்டைநாட்டு ஆலூர் என்னு புதல்வர். கோமளபுரம் இராசகோபால யப்பன் கல்லூரி தமிழ் ஆசிரியராக இரு தியற்றியவர். இதன் முதற் பதிப்பு 19 1934ம் ஆண்டிலும் வெளிவந்தன. மானிப் அபிதான கோசம் 1902 ம் ஆண்டில் ெ யார் பட்டினத்தார் பாடலுக்கு விருத்தி
56. சிதம்பரசுப்ரமண்யன், ந (1912- )
மதுரையிற் பிறந்தவர். மணிக்கொடி எழு ஓரங்கநாடகங்களும் எழுதி வந்தவர். இத லாசிரியர் என்னும் சிறப்புப் பெற்றர். ச என்னும் சிறுகதைத் தொகுதிகளும் இதய ஊர்வசி என்னும் நாடக நூலும் வெளி
57. சிதம்பரநாத முதலியார், டி. கே. (1
டி. கே. சி. என்றழைக்கப்பட்டவர் முதலியார் தீத்தாரப்ப முதலியாரின் புத திலும் முக்கிய கவனம் செலுத்தி நயவுன முன்னேடிகளில் ஒருவர். 1931 ம் ஆண்டு யின் ஆசிரியர் குழுவில் ஒருவராக இருந் நூல்களின் ஆசிரியர், கம்பர் தரும் இரr ளிப்பாடல்களாகக் கருதியவற்றை நீக்கிப் ஆரணிய காண்டங்கள் இவ்வரிசையிற் ப ரத்திற்கு விளக்கவுரை தந்துள்ளார்.
58. சிதம்பரநாதன், வட்டுக்கோட்டை க. (
வட்டுக்கோட்டை கந்தையா அவா வாமிப்புலவரின் மாணக்கர். கே. சி. காம முருகவேள் மீது பிள்ளைத் தமிழ், திரு மு. திருவிளங்கம் உரையெழுதத் தொட ரையை முற்று வித்தவர்.
59. சிதம்பரநாதன் செட்டியார், கலாநிதி
கும்பகோணத்திற் பிறந்தவர். அமி ணு மலைப் பல்கலைக்கழகத்திலே தமிழ்ப்பே பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆங்கில த யராக இருந்தார். பின்பு வியோகமடை (g)(Big5 it it. Advanced Studies in Tamil கிய இவருடைய கட்டுரைகளிற் சில தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
60. சிதம்பரம்பிள்ளை, வ. உ. (1872-1936)
வ. உ. சி, கப்பலோட்டிய தமிழன, சிறப்பிக்கப்படுபவர். திருநெல்வேலி ஒட்ட உலகநாதபிள்ளையின் புதல்வர். தூத்துக்( என்னும் திங்களிதழை தொடங்கி நடத்தி எழுச்சியில் முக்கிய பங்காற்றியவர். ெ உ.சி. சுயசரிதை), பாடற்றிரட்டு என்னும்
2

1931)
ழரிற் பிறந்தவர். வரதப்ப முதலியாரின் ள்ளையின் மானுக்கர். சென்னை பச்சை ந்தவர். அபிதான சிந்தாமணி தொகுத் 10 ம் ஆண்டிலும் இரண்டாம் பதிப்பு பாய் ஆ. முத்துத் தம்பிப்பிள்ளையவர்களின் வளிவந்ததாகும். சிங்காரவேலு முதலி யுரை எழுதியுள்ளார்.
ழத்தாளர்களுள் ஒருவர். சிறுகதைகளும் யநாதம் என்னும் நாவல் மூலம் நாவ க்ர வாகம், சூரியகாந்தி, விருஷப்பிறப்பு நாதம், நாகமணி என்னும் நாவல்களும் வந்துள்ளன.
382-1954)
தென்காசி களங்காடு சிதம்பரிநாத ல்வர். கவிதையின் பாவத்திலும் தாளத் ரகள் செய்தவர் தமிழிசையியக்கத்தின் தோன் றிய கலைமகள் என்னும் சஞ்சிகை தவர். இதயஒலி, கம்பன் யார்? என்னும் ாமாயணம் என்ற வரிசையில் அவர் வெள் பதிப்பிக்க முயன்றவர்.பால, அய்ோத்தியா திப்பிக்கப்பட்டுள்ளன. முத்தொள்ளாயி
1890-1932)
* களின் புதல்வர். சுன்னகம் அ. குமாரசு நாதன் எனவும் அழைக்கப்படுவர். கதிர் ப்பள்ளியெழுச்சி, திருவூஞ்சல் 'பாடியவர். ங்கி முற்றுவிக்காத சிவஞான சித்தியாரு
o. (1907- ) 'ர்தலிங்கம் செட்டியாரின் புதல்வர். அண் ராசிரியராக இருந்தவர். பின்பு சென்னைப் மிழ் அகராதிக் குழுவின் பிரதம ஆசிரி பும் வரையும் மதுரையில் பேராசிரியராக Prosody (1943) என்னும் நூலாசிரியரா முன்பணிக்காலம், தமிழோசை என்னும்
செக்கிழுத்த செம்மல் என்று பலவாறு டப்பிடாரம் என்னுமூரினர். வழக்கறிஞர் குடியில் 1900 ம் ஆண்டு 'விவ்ே கபானு” வந்தார். வழக்கறிஞராகிய இவர் தேசீய மய்யறிவு, மெய்யறம், என் கதை ("வ. ம் செய்யுணுரல்களின் ஆசிரியர். இவருடைய
53

Page 265
மனம்போல் வாழ்வு, அகமே புறம், வ என்பன ஆங்கிலத்தில் ஜேம்ஸ் அலன் திருக்குறள் அறத்துப்பாலை ஆங்கிலத்தி குப் புதுமுறையில் இவர் கண்ட விருத்தி வள்ளியம்மையார் வரலாறு, இன்னிலை, யெழுதியுள்ளார். திருக்குறள் மணக்குட எழுத்ததிகாரம் இளம்பூரணம், தொல் (அகத்திணையியலும் புறத்திணையியலும்), தொல்காப்பியம் பொருளதிகாரம் இ எஸ். வையாபுரிப்பிள்ளையுடன் சேர்ந்து
61. சிவசம்புப்புலவர், உடுப்பிட்டி அ. (
உடுப்பிட்டி அருளம் பல முதலியா புலவரி, நல்லூர் வே. சம்பந்தப்புலவரி பதிமீது கல்லாடக்கலித்துறை, நான் ம வற்றைப்பாடியவர். பாண்டித்துரைத் :ே தித்துறைக் கலித்துறை, வல்வைக்கலி, நாதர் பதிகம், புலோலி நான் மணிமா? வந்தாதி முதலியவற்றை இயற்றியவர். தி. செவ்வந்திநாததேசிகர் இவரது பி பிரபந்தத்திரட்டு (முதற்பாகம்) எனப் நா பொன்னையா அவர்கள் வெளியிட்டு காரிகை, கந்தபுராணம் வுள்ளியம்ை உரைகண்டவர்.
62, சிவசுப்பிரமணிய சிவாசாரியார், வட்டுக்
வட்டுக்கோட்டை இ. நாகேசைய பரப்பிள்ளை (வில்லியம் நெவின்ஸ்) முத இவமாலை, வெள்ளிக்கிழமை விரதம், ச நூல்களை இயற்றியவர். நெல்லைநாத பதிப்பித்தவர்.
63. சிவஞான யோகிகள், விருதை (1840 -
கொங்கு நாட்டைச் சேர்ந்த கோ என்னுமூரிற் பிறந்தவர். இராமசாமிட் குன்னுரர், பல்லிடம் ஒத்தைக்கல் மந்து விருதுபட்டி முதலிய இடங்களில் வ வாழ்ந்தவராதலால் விருதை சிவஞானt ளானந்த அடிகள், சச்சிதானந்த அடிக தொடர்புடையவர். மாம்பழக்கவிச் சிங் கலைஞர் முதலியோரின் மாணுக்கர், ஆயு "ஆயுள்வேத பாற்கரர்" என்ற சிறப்புப் திங்களிதழின் ஆசிரியராக இருந்தவர். பி திராக்க தாரணநிரூபணம் முதலியவற் தவர். கோவிற்புரிப்புராணம் பாடியவ வுள் மாலை என்ற தொகுப்பாக வெளிவ தேவோடா சனதீபம், வேதாகம உண்ை
2

லிமைக்கு மார்க்கம், சாந்திக்கு மார்க்கம் எழுதிய நூல்களின் மொழிபெயர்ப்பாம். ல் மொழிபெயர்த்துள்ளார். திருக்குறளுக் தியுரையில் ஒரு பகுதியே அச்சிடப்பட்டது. சிவஞானபோதம் என்பனவற்றிற்கும் உரை வருரை (அறத்துப்பால்), தொல்காப்பியம் காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணம் இன்னிலை ஆகிய வற்றின் பதிப்பாசிரியர். ளம்பூரணம் முழுவதையும் பேராசிரியர்
பதிப்பித்துள்ளார்.
(1910-سے
ரின் புதல்வர். நல்லூர் ம. சரவணமுத்துப் ர் ஆகியோரின் மாணு க்கர். பாற்கர சேது ணிமாலை, இரட்டைமணிமாலை முதலியன தவர் மீது நான்மணி மாலை பாடியவர். பருத் த்துறை, கந்தவனநாதர் பதிகம், வல்லிபுர ல, செந்தில் யமகவந்தாதி, திருவேரகய மக தனிநிலைக் கவிகள் பலவற்றைப் பாடியவர். ரபந்தங்கள் சிலவற்றை சிவசம்புப் புலவர் பெயர் தந்து தொகுக்க, அதனை ஈழகேசரி ள்ளனர். மறைசையந்தாதி. யாப்பருங்கலக் ம திருமணப்படலம் முதலியனவற்றிற்கு
கோட்டை நா. ( -1929)
பரின் புதல்வர். வட்டுக்கோட்டை மு. சிதம் லியோரின் மாணு க்கர். கந்தசட்டிபுராணம் சுப்பிரமணியர் தோத்திர விருத்தம் முதலிய ர் பாடிய சிவராத்திரி புராணத்தைப்
. 1924)
வன்புத்தூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி பிள்ளையின் புதல்வர். கோவன்புத்தூர், து, மடத்துக்குளம், பழநி, எட்டையபுரம் சித்தவர், விருதுபட்டியில் நெடுங்காலம் யோகிகள் என்று அழைக்கப்பட்டார். அரு ள் சக்கர பாணி அடிகள் முதலியோரின் கநாவலர் சோமசுந்தரநாயகர், குருநாதக் ள்வேத வைத்தியத்திற் புலமையுடையவர். பெற்ற இவர் 'தமிழ்வைத்தியம்' என்னும் ரமசூத்திரம், யோகசூத்திரம்,விபூதி உருத் றை வடமொழியிலிருந்து மொழிபெயர்த் ர். இவருடைய பிரபந்தங்களிற் சில கட வந்துள்ளன. தமிழ்மொழியும் சிவநெறியும், ம முதலிய வசன நூல்களையும் இயற்றியவர்.
54

Page 266
64. சிவப்பிரகாசபண்டிதர், நீர்வேலி ச. (-19
நீர் வேலி சி. சங்கரபண்டிதரின் புதல் பந்தப்புலவர், ஆறுமுகநாவலர் முதலியே பெயர்த்திருக்கழிப்பாலைப் புராணம் பா வசன நூலே இயற்றியவர், திருச்செந்தூர் தூதுச் சருக்கவுரை, சிவானந்த லகரி தமிழு செளதீபிகை தமிழுரை செய்தவர்.
65. சிவபாதசுந்தரம், சோ. (1912-)
ஈழநாட்டின் இருபதாம் நூற்ருண்டு பிடத்தக்கவர்களுள் ஒருவர். ஈழகேசரி ஆசி யிலும் இங்கிலாந்தில் பி. பி. ஸி. என்னும் மாணிக்கவாசகர் அடிச்சுவட்டில் கெள யாணநூல்களை எழுதியவர். ஒலிபரப்புக்க தாகும்.
66. சிவராஜபிள்ளை, கே. என்.
சென்னைப் பல்கலைக்கழகத்திலே தமிழ்
56 it. The Chronology of the Early Tamils
னுாற்றின் பழமை என்னும் நூல்களின் ஆசி
67. சிவானத்தையர், புன்னுலை வித்துவான் :
புன்னுலை சபாபதி ஐயரின் புதல்வர் மாணுக்கர். சிதம்பரம் பச்சையப்பன் ஆங்: சிரியராக இருந்தவர். புலியூர்ப்புராணம், வர். சனி துதி சங்கதத்தில் இருந்து இவர் ே சங்கிரக உரைகளான நியாயபோதினி, ப டீயம் என்பனவற்றை மொழிபெயர்த்து 1 ருள் விளக்கத்தைப் பழையவுரையுடன் பதி
68. சிற்சபேசன், நீர்வேலி கு. (1887-1959)
நீர்வேலி குமாரவேலுவின் புதல்வர் சிரியராக இருந்தவர். நீர்வைச்சிலேடை கீர்த்தனை என்னும் நூல்களை இயற்றியவ ஆண்டு பதிப்பித்த கனகிபுராணம் (தெரிக திற்கு உரியதாகத் தந்த பதினுறு செய்யுள்
09. சின்னத்தம்பி உபாத்தியாயர், அல்வாய்
அல் வாய் கணபதிப்பிள்ளையின் புதல்
வ, குமாரசுவாமிப்புலவர் முதலியோரின்
கம், ஊஞ்சல் பராக்கு, மங்களம் பிள்ளை
70. சின்னப்பிள்ளை, சிறுப்பிட்டி வை,
சிறுப்பிட்டி வைரவநாதர் அவர்களி யவர்களின் தம்பி. இந்தியாவில் உத்தியோ பணி புரிந்தவர் வீரசிங்கன் அல்லது சன் விஜயசீலம், உதிரபாசம் என்னும் நாவல்க
71. சீனிவாசராகவன், அ. (1905-)
தஞ்சை மாவட்டம் திருவையாற்று
திருநெல்வேலி மாவட்டத்திலே பல கல்லூ
தவர். ‘சிந்தனை' என்னும் பத்திரிகையின்
顯註

4)
ஸ்வர். தந்தையாரிடமும் நல்லூர் வே. சிம் ாரிடமும் கல்வி கற்றவர். இந்திரகீலபுரப் டியவர். பாலா மிர்தம் (1903) என்னும் புராண வுரை, வில்லிபாரதம் கிருட்டினன் ரை, நகுலே சமான்மிய தமிழுரை, சைவா
இலக்கிய வளர்ச்சியில் சிறப்பாகக் குறிப் சிரியராக இருந்தவர். இலங்கை வாஞெலி ஒலிபரப்புநிறுவனத்திலும் பணிபுரித்தவர். தமபுத்தர் அடிச்சுவட்டில் என்னும் பிர லையென்னும் இவரது நூல் பரிசில் பெற்ற
2ாராய்ச்சித்துறைத் தலைவராகப் பணிபுரிந் 1932), Agastya in the Tamil Land, foss it if uri.
(1916چس ) . F
. சுன்னுகம் அ. குமாரசுவாமிப்புலவரின் கில கலாசாலையிற் சில வாண்டுகள் தமிழா
புலியூரந்தாதி முதலியவற்றைப் பாடிய மொழிபெயர்த்துப் பாடியதாகும். தருக்க தகிருத்தியம், அன்னம்பட்டீயம், நீலகண் 9 10ம் ஆண்டில் பதிப்பித்தார். அகப்பொ }ப்பித்தார் (1907),
. இந்து சாதனபத்திரிக்கையின் உதவியா வெண்பா, நீனர் வளம், பெரியபுராணக் ர், நவாலி சி. கந்தையாபிள்ளை 1937ம் விகள்) என்னும் நூலில் நாட்டுப்படலத் களையும் பாடியவர் இவர்.
க. (1864-1955) 0வர். மட்டுவில் க. வேற்பிள்ளை, புலோலி மானுக்கர், அல்வாய் விஞயகர் மீது பதி த் தமிழ் பாடியவர்.
ன் புதல்வர். சி. வை. தாமோதர்ம்பிள்ளை கம் பார்த்தவர். பின்பு ஈழம் வந்து தமிழ்ப் மார்க்கஜயம் (1905), இரத்தினபவானி" ளை எழுதியவர்.
க்கு அணித்தாய கண்டியூரிற் பிறந்தவர். ரிகளிலே ஆங்கிலப் பேராசிரியராக இருந் ஆசிரியராக விளங்கியவர். தூத்துக்குடி
5S

Page 267
வ. உ. சி, கல்லூரி முதல்வர். "நாணல் அவன் அமரன், நிழல் என்னும் நாட அரங்கில் என்னும் கட்டுரைத் தொகுதி 3 கவிதைத் தொகுதி தந்தவர், "குருதேவ தமிழாக்கம். இலக்கிய மலர்கள், புது Voice of a Poet, Leaves from Kambang):
72. சீனிவாசன், சி. ஆர். (1889-1962)
தஞ்சை மாவட்டம் நன்னிலத்து மூரிற் பிறந்தவர். சுதேசமித்திரனை ஜி சு விலைக்கு வாங்கிய மூவரில் ஒருவர். இப் சன் தமது தாய்மாமனும் பத்திரிகாசிரி ஆண்டு "ஹிந்து’ பத்திரிகையின் ஆசிரியர் 934ம் ஆண்டு முதலாகச் சுதேசமித்தி ஆண்டு அப்பதவியைவிட்டு நீங்கினர்.
73. சினிவாசன், கு.
மணிக்கொடி சீனிவாசன் என்றை ஆங்கிலத்தினசரியிற் பணிபுரிந்த சீனிவ போது அதன் ஆசிரியர் குழுப் பொறுப் என்பவருடைய * ஃப்ரீபிரஸ்" செய்தி * ஃப்ரீ பிரஸ் ஜேணல்’ என்னும் பதிரிகை யங்கார், தி. ச. சொக்கலிங்கம் என்பவ பத்திரிகையை ஆரம்பித்து இன்னல்களு யின் முதலிதழ் 1933ம் ஆண்டு செப்ரெ
74. சுந்தரராஜன், பெ. கோ. {1910
மதுரை மாவட்டத்திலுள்ள நத் புனைபெயரில் சிறுகதை, நாவல் முதலி என்னும்.நாவலும் மதுவிலக்குமங்கை, திகளும் வெளிவந்துள்ளன. ஹர்ஷன் 6 என்னும் விமர்சன நூலையும் இயற்றியுள்
75. சுப்பிரமணிய சாஸ்திரி, கலாநிதி பின்
'தமிழ்லெக்ஷிகன்’ உதவியாசிரிய சிரியராகப் பின்பு பணிபுரிந்தவர். அண் பேராசிரியராக விளங்கியவர். தொல்கு காரத்தையும் உரைகளுடன் ஆங்கிலத்தி matical Theories in famil and Their Sanskrit (1934) Historieal Tamil Read Tamil Language (1947) at Görgi Li gri, S. வர்கள் தமிழ்மொழிநூல், தொல்காப்பி பியச் சொல்லதிகாரக் குறிப்பு என்னும்
76. சுப்பிரமணிய சாஸ்திரிகள், தும்பளை ச.
புலோலியைச்சார்ந்த தும்பளை ச கும்ாரச்ாமிக்குரூக்களின் மாளுக்கர். ச காண்டம், மகேந்திர காண்டம், யுத்தக தியவர். நீதி வெண்பா விரிவுரை, கந்தர யனவும் இவரது உரையியற்றும் வன்மை
罗

என்ற புனைபெயரில் கவிதைகள் புனைபவர் கங்களை இயற்றியவர். மேல் காற்று, காவிய 5ளின் ஆசிரியர். "வெள்ளைப்பறவை என்னும் ரின் குரல், தாகூரின் கவிதைச் செல்வுத்தின் மெருகு என்னும் நூல்களின் ஆசிரியர். The வரது ஆங்கில நூல்கள்.
ந்கு அணித்தா ய கண்டிர மாணிக்கம் என்னு ப்பிரமணி பஅய்யரிடமிருந்து 1915ம் ஆண்டு பத்திரிகையின் மனேஜராக இருந்த சீனிவா யருமான ஏ. ரங்கசாமி அய்யங்கார் 1928ம் ாானபோது, சுதேசமித்திரன் ஆசிரியரானர். ரனின் நிருவாக அதிபராக இருந்து 1955ம்
ழக்கப்படுபவர். பிரகாசத்தின் " சுயராஜ்யா' ாசன் தமிழ் சுயராஜ்யா தொடங்கப்பெற்ற பை ஏற்றர். பின்பு பம்பாயில் ' சதானந்த் நிறுவனத்திலும் அந்நிறுவனம் வெளியிட்ட யிலும் பணிபுரிந்தார். வ. ராமஸ் சுவாமி அய் ர்களின் உதவியுடன் ‘மணிக்கொடி' என்னும் க்கு மத்தியிலும் நடத்தியவர். மணிக்கொடி ம்பர் மாதம் 17ம் திகதி வெளிவந்தது.
தம் என்னுமூரிற் பிறந்தவர். சிட்டி என்னும் யன எழுதியவர். இவ்ருடைய பத்மசாகஸம் அந்தித்தாமரை என்னும்,சிறுகதைத் தொகு என்னும் நாடகத்தையும் கண்ணன் என்கவி 6η Π Π ,
னங்குடி சீர்.
ராக இருந்தவர். திருவாடியிலே தலைமை யா ணு மலைப் பல்கலைக்கழகத்திலேசங்கதமொழிப் காப்பியம் எழுத்ததிகாரத்தையும் சொல்ல தி 6ù 6T(p5)L' L. 15) il 5556) si. History of Gramrelation to the Grammatical Literature in r (1945), Comparative Grammar of the லநூல்களை எழுதிய சுப்பிரமணிய சாஸ்திரிய யம எழுத்ததிகாரம் குறிப்புரை, தொல்காப் தமிழ் நூல்களையும் தந்துள்ளார்*
(1875-1950) பாபதி ஐயரின் புதல்வர். தும்பளை ம. முத்துக் கந்தபுராணத்தின் உற்பத்தி காண்டம், அசுர ாண்டம் (பகுதி) என்பனவற்றிற்கு உரை எழு னுபூதியுரை ஏகாதசி புராணக்குறிப்பு ஆகி ) யைக் காட்டுவன்,
5爵

Page 268
77. சுப்பிரமணிய பார்தியார், சி. (1882 - 1
எட்டையபுரம் சின்னசாமி ஐயரின் காளிதாஸன் முதலிய புனைபெயர்களைப் யாசிரியராக இருந்த பாரதியார் 1906-ம் ‘இந்தியா' என்னும் பத்திரிகையின் ஆசிரி ரெம்பர் மாதம் முதல் 1918-ம் ஆண்டு டி வர். புதுச்சேரியில் வாழ்ந்தகாலை இந்தியா களின் ஆசிரியராக இருந்தவர். சுப்பிரம முதல் வெளியிட்ட “ஞானபானு' என்னும் முதலியன வழங்கியவர். வி. கிருஷ்ணசாட ளிற் சிலவற்றை ஒரு துண்டுப் பிரசுரமாக தேச கீதங்கள் (1908) ஜன்மபூமி (1909) ளைத் தொடர்ந்து ஏனைய கவிதைகளும் பிர தாகூர் சிறுகதைகள், "தாகூரின் பஞ்சவிய கவிஞர் மீது இருந்த ஈடுபாட்டைக் கா "பாரதி புதையல் (இரண்டு பாகங்கள்) ட
வராத கவிதை, கதை, கட்டுரை முதயவற்
78. சுப்பிரமணியம், தி. நா. (1904 )
தஞ்சாவூரிற் பிறந்தவர். பண்டைத் தந்தவர். ராஜசுந்தரி, மாயூரன் என்னும் காலம் என்னும் சிறுகதைத் தொகுதிகளை
79. சுப்ரமண்யம், க. நா. (1912-)
ܝܗܝ தஞ்சை மாவட்டம் வலங்கை மான் மொழிபெயர்ப்பு, விமர்சனம்,நாடகம், கட வர், பசி, ஒருநாள், பொய்த்தேவு, சர்ம நாவல்களை எழுதியவர் தெய்வஜனனம்,
டைய சிறுகதைத்தொகுதிகள். நல்லவர்
கள். அன்புவழி, தபால்காரன் முதலியன சினக்கலை, முதல் ஐந்து நாவல்கள், இ (இரண்டு தொகுதிகள ) என்னும் நூல்களை
80. சுப்பிர்மணிய முதலியார், சி. கே.
கோவை வழக்கறிஞர் சிவக்கவிமணி த்ொண்டர் புராணமாம் பெரியபுராணத் ழார், பூரீமாணிக்கவாசகர் அல்லது நீத்த இயற்றியவர்.
81. சுப்ரமணிய யோகி, பாலபாரதி ச.து. (1! சேலம் மாவட்டம் கங்காதுர்க்கம் காடுக்கு அருகிலுள்ள எலப்பள்ளியிற் Ramber என்னும் பத்திரிகைகளிலே ஆசிரி யாசிரியராக இருந்தவர், சுதந்திரிச் சங்கில் மாத்துறையில் ஈடுபட்டு கதை, வசனம், ! திலும் சில வருடங்கள் கழித்தவர். யோக தமிழ்க்குமரி (1942) முதலிய கவிதைத்ெ (1930) மரியா மக்தலேன (1946) என்னும் பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. காமினி ( வே"யின் கடலும் கிழவனும், "வோல்ட்
2
 

121) ܢ ܦ ¬ -
புதல்வர். ஷெல்லிதாஸன், சக்திதாஸன், பயன்படுத்தியவர். சுதேசமித்திரன் உதவி ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பெற்ற யராக இருந்தவர். 1908-ம் ஆண்டு செப் சம்பர் மாதம்வரை புதுச்சேரியில் வசித்த r, விஜயா, கர்மயோகி முதலிய பத்திரிகை ணியசிவம் 1913-ம் ஆண்டு ஏப்ரல் மாதம பத்திரிகைக்கு கவிதை, கதை, கட்டுரை
ஐயர் என்பவர் பாரதியாரின் கவிதைக முதலில் வெளியிட்டார். இவருடைய ஸ்வ ஸ்வசரிதை (1910) என்னும் கவிதை நூல்க சுரமாகின. பாரதியார் மொழிபெயர்த்த ாசங்கள்" என்பன பாரதியாருக்கு வங்கக் ட்டுவன. ரா. அ. பத்மநாதன் தொகுத்த ாரதியாரின் அண்மைக் காலத்தில் வெளி றை கொண்டிலங்குகின்றது. -
= সংজ্জল-স্থর-ত্র தமிழ் எழுத்துக்கள் என்னும் அரிய நூலைத் நாடகங்களையும் காட்டுமல்லிகை, ஹைதர் பும் அளித்தவர்.
என்னுமூரிற் பிறந்தவர், நாவல், சிறுகதை? ட்டுரை முதலிய பிரிவுகளிலே ஈடுபாடுடைய, ாவின் உயில், அரசுகணம், நளினி முதலிய ஆடரங்கு, மணிக்கூண்டு முதலியன இவரு ஊதாரி என்பன இவரியற்றிய நாடக நூல் இவர் மொழிபெயர்த்த நாவல்கள். விமரி லக்கிய விசாரம், படித்திருக்கிறீர்களா ஆக்கியவர். - i.e.
சி. கே. சுப்பிரமணிய முதலியார் திருத் தை விரிவுரையுடன் பதிப்பித்தவர். சேக்கி
ார் பெருமை முதலிய வசன நூல்களையும்
04 - 1963) ܢ à ±.÷ܨ
துரைச்சாமி ஐயரின் புதல்வர். பாலக் பிறந்தவர். பித்தன், புதுமை, குடிநூல், 'யராக இருந்தவர் குமார விகடனில் இணை b உதவியாசிரியர் வேலை பார்த்தவர் சினி , பாட்டு எழுதுவதிலும் டைரக்ஷ ன் செய்வ Fாதனை செய்தவர். தேசபக்த கீதம் (1946) தாகுதிகளுக்கு இவர் ஆசிரியர், ருபாய்த் b கவிதைநூல்கள் தமிழ்க்குமரியின் பிந்திய ான்பது இவரது கவிதை நாடகம், ஹேமிங் விற்மன் உடைய மனிதனைப் பாடுவேன்,
莒7

Page 269
ள்ன்னும் நூலும் இதுதான் ரஷ்யா எ Gnu IT Lh. =ši 66vj 6 av De w Drops GT G&T
82. சுலைமான் லெப்பை, 7யழ்ப்பாணம் மு
இவரது குதுபுநாயகர் நிரியான ஆண்டு அச்சிடப்பட்டிது. யாழ்ப்பான ஆ. பி. அப்துல் காதிறுப்புலவர் முதலிே 6rřft f.
83. சுவாமிநாதபண்டிதர், கந்தர்மடம் சி. யாழ்ப்பாணத்து வண்ணுர்பண்ணை சின்னத்தம்பியவர்களின் புதல்வர். த பயின்ற பின்பு நல்லூர் வித்துவ சிரோ பயின்றவர். புராண படனம் செய்தவ கள் திருக்கோவை யாருண்மை முதலிய திர கம் (1920) செய்தவர்,
84. சூசைப்பிள்ளை, மாதகல், மதுரகவிப்புல
மாதகல் வஸ்தியாம் பிள்ளையின் குசைமாமுனிவர் அச்சகத்திலே பணிட மதுர கவிப்புலவர் என்று கெளரவிக்கப் குன்றத்துக் கொலை நாடகம் என்பவற்
85. செங்கல்வராயபிள்ளை, வ. சு. (1883 வடிக்குப்பட்டு சுப்பிரமணியபிள் உயர் பதவி வகித்தவர். தணிகை மணி, ( History of the Tamil Prose Literature முருகவேள் பன்னிரு திருமுறை என்னும் வெளியிட்டவர். தேவார ஒளி நெறி எ பர், சுந்தரர் ஆகியோர் தேவாரங்களி இடம்பெறும் சந்தர்ப்பங்களை ஆறு பாக! உதவியாகும் பொருட்டு தேவார ஒளி நூல்களை எழுதியுள்ளார், அருணகிரிநா என்ற நூலையும் ஆக்கித் தந்துள்ளார். யத்தை மொழிபெயர்த்துள்ளார். அறு ரது செய்யுணுால், 86. செட்டியார், வி. ஆர். எம். (1900ல்
காரைக்குடியிற் பிறந்தவர். இல ரைக்கரும்பு, இலக்கியவிருந்து, தற்கா6 னும் நூல்களை இயற்றியவர். ர்வீந்திர சலி, வளர்மதி, காதல் கண்கள் கன டெ ஷெல்லி ஆகியோர் படைப்புகளையும் wilde, Lucid moments, Lyrie Festoons கிளாம் ஸ்டார் பிரசுரத்தின் விாயிலாக

‘ன்னும் நூலும் இவர் மொழிபெயர்த்தன் ணும் கவிதைத் தொகுதியை அளித்துள்ளார்.
மான்மியம் யாழ்ப்பாணத்திலே 1900 ம் f ம் சு. மு. அசன லெப்பை, அருள் வாக்கி யோரின் நூல்களுக்கு சாற்று கவி வழங்கியுள்
(1937ھتس۔ ) யைச் சார்ந்த கந்தர் மடம் என்னும் ஊரினர். ம்பைய பிள்ளையவர்களிடம் இளமைக்கல்வி மணி ச. பொன்னம்பலபிள்ளையிடம் தமிழ் ர். சிவஞானமா பாடியம், தேவாரதிருமுறை வற்றைப் பதிப்பித்தவர். சைவ நூற் சதர சங்
nuft hl. (1877–1955)
புதல்வர். கத லிகர், யாழ்ப்பாணம் அர்ச்,
ரிந்தவர். மதுரைத் தமிழ்ச்சங்கத்தினரால்
பட்டவர். சங்கிலியன் நாடகம், கருங்குயிற்
றை இயற்றியவர்.
ー) ளையின் புதல்வர். இந்திய அரசாங்கத்தில் இராவ்பகதூர் எனக் கெளரவிக்கப்பட்டவர். 1904) எழுதியவர். அருணகிரிநாத பாடல்களை ம் வரிசையில் ஆறு பாகங்களாக உரையுடன் ான்ற வரிசையில் திருஞானசம்பந்தர், அப் லுள்ள குறிப்புக்களை வரிசைப்படுத்தி அவை வ்களாகத் தந்துள்ளார். தேவார ஒளி நெறிக்கு நெறிக்கட்டுரை என்ற வரிசையிலும் சில rதர் வரலாறும் நூலாராய்ச்சியும் (1947) மலையாள மொழியில் உள்ள காசி மகாத்மி பத்து நான்கு திருவிளேயாடல் என்பது இவ
க்கியரசனிை மிக்கவர் கவிஞன் குரல், கட்டு லத் தமிழ்க் கவிதை, நான்கு கவிமணிகள் என் நாத் தாகூரின் நூல்கள் சிலவற்றை கீதாஞ் மாழிபெயர்த்து தந்துள்ளார். ஒஸ்கார் வில் டு, தமிழில் வழங்கியுள்ளார், Shell and Oscar என்பன ஆங்சிலத்தில் இவரெழுதிய நூல்
இளம் எழுத்தாளர் பலரை ஊக்குவித்தவர்,
身颜副

Page 270
87. செந்திநாதையர், காசிவாசி. சி. (1848 - 1
யாழ்ப்பாணத்து ஏழாலை என்னு மூ தவர். புன்னலைக் கட்டுவன் ச. கதிர் கா: நாதையர் நல்லூர் வே. சம்பந்தப்புலவர், முதலியோரின் மாணு க்கர். வண்ணுர்பண் இந்தியாவிலே திருநெல்வேலி, திருப்பரங் கப் பணி புரிந்தவர். 1888- ம் ஆண்டு மு வரா கையால் காசி வாசி செந்திநாதையர் சனி" என்னும் பத்திரிகையின் உதவியாசி பத்திரிகையின் ஆசிரியராகவும் திகழ்ந்தவர் சிகாமணி என கெளரவிக்கப்பட்டவர். சா போத விளக்கச் சூரு வளி, சிவனுந்தேவன வச்சிர தண்டம் (1910), தாந்திரிக துண்ட வீரபத்திராஸ்திரம் (1915), விவிலிய குற் காரம், விவிலியகு ற்சிதக் குறிப்பு முதலிய கே நவநீதம், ஞானரத்தின வளி (1888), நீல பூரீ சிகாழிப் பெரு வாழ்வின் ஜீவகாருண்ய சைவசித்தாந்த தத்துவப்பட விணு விை தேவாரம் வேதசாரம், சைவவேதாந்தம், முதலிய நூல்களின் ஆசிரியர். இவர் இந் சிலவற்றை நல்லூர் த. கைலாசபிள்ளையவர் நிலைக்கவிகள் பல பாடியவர்.
88. செய்கு அலாவுதீன் புலவர், புத்தளம் நா
புத் தளத்தைச் சேர்ந்த கரைத் தீவு கீர்த்தனை வெளிவந்துள்ளது. அ. வி. மயில் வ படையிலும் (1946) இவர் பாடல்கள் சில இ வழிநடைச் சிந்து வெளிவந்ததாகத் தெரிய
89. செய்குத்தம்பிப் பாவலர், சதாவதானம் (- நாஞ்சில் நாட்டு இலங்க.ை என்னு வர். சங்கரநாராயணர் என்பவரின் மானு திரன் என்னும் பத்திரிகைகளின் ஆசி நா. க திரைவேற்பிள்ளை காலத்திலேற்பட்ட பாக் கட்சியினரை ஆதரித்தவர். கோட்ட ஷம் சுத்தாசீம் கோவை, அழகப்புக்கே கோட்டாற்றுப் பதிற்றுப்பத்தந்தாதி, நீதி வத்து நாயகம் இன்னிசைமாலை முதலிய பூ உரைகண்டவர். ஞானியார் அப்பாவின் மெ g) T. 90. Gìgréusuủtur, G. J. (1912 – )
இந்தியாவிலே வத்தலக்குண்டு என்னு சிகையை இன்னல்கள் மத்தியிலும் நடாத்தி மணல் வீடு" (1945) முதலிய சிறுகதைத் ஜீவனும்சம் என்னும் நாவல்களின் ஆசிரியர் என்பன இவரது மொழிபெயர்ப்பு நூல்கள்
91. செல்லையா, வண்ணுர்பண்ணை நெ. வை.
வண்ணுர்பண்ணை வைத்தியலிங்கத்தி
சி. பொன்னம்பலபிள்ளையின் மானுக்கர். திருவள்ளுவர் கலாசாலையின் தலைமையாசிரி
感5

924)
ரிலே சிந்நய ஐயரின் புதல்வராகப் பிறிந் மையரிடம் இளமையிற் பயின்ற செந்தி ஆறுமுகநாவலர், இணுவில் நடராசையர் ணை சைவப்பிரகாச வித்தியாசாலையிலும் குன்றம் முதலிய இடங்களிலும் ஆசிரியரா தல் 1898 - ஆண்டுவரை காசியில் வசித்த என அழைக்கப்பட்டார். ‘சுஜன மநோரஞ் ரியராகவும் "அமிர்தபோதினி" என்னும் . கிறிஸ்து மத கானன குடாரி, சித்தாந்த ண்கூடித்திரியப் பிரசண்ட மாருதம், ஞான என்னுந் தீய நாவுக்கு ஆப்பு, வஜ்ரடங்கம், கண்டன கண்டன் (1910), மகாவுக்கிரக சிதம் (?), விவிலியகுற்சித கண்டன திக் ண்டன நூல்களை எழுதியவர். கந்தபுராண கண்ட பாஷ்யத் தமிழ் மொழிபெயர்ப்பு. மாட்சி (1907), வைதிக சுத்தாத்துவித ட, சிவஞானபோதவசனலங்காரதீபம், தத்துவவிளக்கம் மூலமும் உரையும் (1918) துசாதனத்தில் வெளியிட்ட கட்டுரைகள் *கள் தொகுத்து வெளியிட்டுள்ளார். தனி
&
என்னுமூரினர். இவருடைய நவவண்ணக் பாகனம் தொகுத்தநூலாம் புலவராற்றுப் }டம் பெறுகின்றன. இவருடைய சரநூல்
வில்லை.
ر1950 تـ
மூரினர். பக்கிறுமீரான் என்பவரின் புதல் க்கர். யதார்த்த வாதி, இஸ்லாமிய மித் ரியராக இருந்தவர். மேலைப்புலோலி அருட்பா மருட்பா விவாதங்களில்ே அருட் ாற்றுப் பிள்ளைத் தமிழ், தாகைக்கோவை, வை:திருநாகூர்த்திர்பந்தாதி,'திருச் வெண்பா, நாயகமான்மிய மஞ்சரி, கல் நூல்களைப் பாடியவர். சீறப்புராணத்திற்கு ய்ஞ்ஞானப் பாடற்றிரட்ட்ைப் பதிப்பித்த
மூரிற் பிறந்தவர். விழுத்து என்னும் சஞ் வருபவர். ஸ்ரஸாவின் பொம்மை ( 1943) தொகுதிகளின் ஆசிரியர், வாடிவாசல்
செவிலித்தாய், ஜனதிபதி ரூஸ் வெல்ட் T.
(1878 - 1940)
ன் புதல்வர். நல்லூர்ர் வித்துவசிரோ மணி மலாயா நாட்டிலுள்ள ஈப்போ நகரிலே யராகப் பணிபுரிந்தவர், பழமைப் பனுவல்
9

Page 271
ஐம் பானை ந் து நல்லைச்சண்முகமா கதிரை நான்மணிமாலை, ஈப்போ தண்6 காந்தி இயன்மொழி வாழ்த்து, நாவலர் பு
92, செல்லையா, அல்வாய் மு.
தமிழாசிரியராகப் பணிபுரிந்து சில வர். ஈழகேசரியிலே அநுசுயா என்னும் எழுதியவர். இலங்கை வானெலி 1958 - தங்கப் பதக்கம் பெற்றவர். தேசீய கீ (1955), வேவிலந்தை அம்மன் பதிகம், வளர்பிறை (1952) இவருடைய கவிதை
93. செல்லையா, ஜே. வி.
வட்டுக்கோட்டையிலுள்ள யாழ்ட் ருந்தவர். பத்துப்பாட்டினை ஆங்கிலத்தி ம் மொழிபெயர்ப்பு 1946 - ம் ஆண்டிே
94. செல்வகேசவராய முதலியார், திருமணம்
சென்னைக்கருகிலுள்ள திருமணம் யாரின் புதல்வர். சென்னை பச்சையப்பன் தமிழ் (1904), கம்பநாடர், திருவள்ளுவா தமிழ்வியாசங்கள், வியாசமஞ்சரி, அபி மொழி நானூறு, அறநெறிச்சாரம், முது வற்றைப் பதிப்பித்தவர். "பிரபந்தவித்து கள் இயற்றிய பிரபந்தத் திரட்டு’ (1899)
95. செவ்வந்திநாததேசிகர், கரணவாய் பண்
கரணவாய் கை. திருஞானசம்பந்: கை. நமசிவாயதேசிகரிடமும் புன்னலைச் மும் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற் மும்மணிமாலை (1932) பாடியவர். தமிழ் இயற்றியவர்.
96. சேஷ ஐயங்கார், ரி, ஆர்.
gari The Ancient Dravidians (1925 தவ கல்லூரியிலே ஆசிரியராக இருந்தவர்
97. சேஷஐயர், கே. ஜி.
திருவிதாங்கூரை சொந்த ஊராக 6ufi. Cera Kings of the Sangam Period (19
98. சொக்கலிங்கஞ் செட்டியார், காரைக்குடி
இவர் சொக்கலிங்க ஐயா என்ற மணி ச. பொன்னம்பலபிள்ளை, தேவகோ குடி மெய்யப்பசுவாமிகள் முதலியோரின் தோட்டத்து அகத்தீச்சுரப்புராணம், 6 காசிவிசுவேசர் அடைக் கலப் பதிகம் மு நால்வர் பிள்ளைத்தமிழ் சம்பந்தர், அப்ப வேதாந்தத் தெளிவு, மாயாவாதக்கோண் முதலிய வசன நூல்களையும் இயற்றியவர்.

ல, வண்ணைத்திருமகள் இரட்டைமணிமாலை aர் மலை வடிவேலர் மும்மணிக்கோவை, பதிகம் முதலிய நூல்களை இயற்றியவர்.
வருடங்களுக்கு முன்பு வியோக மடைந்த புனைபெயருடன் நகைச்சுவைக்கட்டுரைகள் ம் ஆண்டு நடத்திய கவிதைப் போட்டியிலே தம் (1932), குமாரபுரக்கு மரவேள்பதிகம் புதிய வண்டுவிடுதூது (1958) பாடியவர், களின் தொகுப்பாகும்,
பாண கல்லூரியிலே ஆங்கில ஆசிரியராக ல் செய்யுளாக மொழிபெயர்த்துத்தந் தவர், லே கொழும்பிற் பிரசுரமாயிற்று,
D (1864 - 1921)
என்னுமூரினர். கேசவசுப்பிரமணிய முதலி கல்லூரியிலே தமிழாசிரியராக இருந்தவர், ர், கண்ணகி சரித்திரம், குலேசர் சரித்திரம், நவகதைகள் என்பனவற்றின் ஆசிரியர். பழ மொழிக்காஞ்சி, ஆசாரக்கோவை என்பன வான் கொ. பள்ளிகொண்டான் பிள்ளையவர்
இவர் பதிப்பித்த நூலே யாம்.
எடிதர் தி. (1907-1937)
த தேசிகரின் புதல்வர். தமது சிறியதந்தை க்கட்டுவன் வித்துவான் சி. கணேசையரிட bறவர். நல்லைக்கோவை, மாவை கந்தசுவாமி மொழி யாராய்ச்சி என்னும் வசன நூலையும்
) என்னும் நூலை எழுதியவர். சென்னை கிறித்
வுடையவர். நீதிபதியாகக் கடமையாற்றிய 37) என்னும் நூலை இயற்றியவர்.
(1855-1930)
ழைக்கப்பட்டவர். நல்லூர் வித்துவசிரோ "ட்டை வன்ருெண்டச் செட்டியார், காரைக் * மாணுக்கர். திருபத்தூர்ப்புராணம், பெரு ந் வீரசேகரமா மணிமாலை, சோமசுந்தரமாலை, தலிய நூல்களைப் பாடியவர். இவர் பாடிய ர், சுந்தரர், மாணிக்கவாசகர் மேலதாம். மறுப்பு, சிவஞானபோதார்த்த லகு வசனம்
260

Page 272
99, சொக்கலிங்கம், டி. எஸ். (1899- )
தென்காசியில் பிறந்தவர். சங்கரலி ராஜுலு நாயுடுவின் சேலம் 'தமிழ்நாடு ட ரியராகச் சேர்ந்தார். "காந்தி’ என்னும் (ர்ை. பின்பு சதானந்த் 1934ம் ஆண்டு ஆர இருந்தவர். பின்பு தினசரி என்னும் நாளி ஆண்டு வரை நடத்தினர். "ஜனயுகம்' எ6 நடத்தினவர். பின்பு நவசக்தி என்னும் ப வர் பாய் பரமானந்தன் (1923) என்னு (1936) சுபாஷ் போஸ் (1936) என்னும் வ யம் என்னும் சிறுகதைத் தொகுதிக்கும் தொகுதிக்கும் இவர் ஆசிரியர் இவரது ரோல்ஸ்ரோய் எழுதிய நாவலின் மொழி ெ
100. சோமசுந்தர தேசிகர், ச, (-1941)
மயிலாப்பூரில் வாழ்ந்தவர். செந்தமி புலவர்கள் வரலாறு-பதினரும் நூற்ருண்( பதினேழாம் நூற்றண்டு (1937), சைவசிக நர வாகன தத்தர்சரிதம் முதலிய நூல்களை எ சதகம், மயிலையமகவந்தாதி, திருவாரூர் ட பதிப்பித்தவர்.
101. செளரிப்பெருமாள் அரங்கசாமி ஐயங்கார்.
திருக்கண்ணபுரத்து திருமாளிகைச் ெ குறுந்தொகையை 1915-ம் ஆண்டு முதன்(
102. ஞானியாரடிகள் (1873-1942)
திருப்பாதிரிப்புலியூர் சிவசண்முக பெ யாரடிகள் என்றழைக்கப்பட்டவர். திரு மடத் தலைவராய் இருந்தவர். திருநாகே நாவன்மை மிக்கவர். மறைமலையடிகளின் தேசிக மாலை என்னும் நூல்களை இயற்றியவ
103. தம்பிமுத்துப்பிள்ளை, அச்சு வேலி ச. (18
அச்சுவேலி சந்தியாகுப்பிள்ளை உை என்னும் பத்திரிகையின் ஆசிரியர். சன்மா லிய செய்யுணுரல்களை இயற்றியவர். எஸ்தா சங்கிலி இராசன் டிரு மா, சம்சோன் கதை வல்லி, சுந்தரன் செய்த தந்திரம் என்னும் வினே தகதா மாலை எழுதியவர். தேவமாத தந்தவர். பதார்த்தசாரம் என்னும் வைத் காவியம், திருச்செல்வர் அம்மானை, தேவசக கதை முதலிய நூல்களைப் பதிப்பித்தவர்.
104. தம்பையா, கலாநிதி ஐசாக், ரி. (1869
யாழ்ப்பாணத்திலே பிறந்தவர். "சி( ரிகைகளை நடத்தியவர். வழக்கறிஞராகி ஆண்டிலே கிறித்தவ குருவாக நியமனம் கள் சிலவற்றைத்தெரிந்து ஆங்கிலத்தில் ( யிட்டார்
26

பகம் பிள்ளேயின் புதல்வர். டாக்டர் வரத த்திரிகையிலே 1923ம் ஆண்டு உதவியாசி பத்திரிகையை 1931ம் ஆண்டு தொடங்கி ம்பித்த 'தினமணி" யின் முதலாசிரியராக தழை 1944ம் ஆண்டு தொடங்கி 1952ம் எனும் வார இருமுறைப் பத்திரிகையையும் த்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்ற ம் நாவலின் ஆசிரியர். ஜவஹர்லால் நேரு "லாற்று நூல்களை எழுதியவர். அல்லிவிஷ ானது முதல் சந்திப்பு என்னும் கட்டுரைத் போரும் அமைதியும் ரஷ்ய மொழியில் பயர்ப்பாகும்.
ழில் கட்டுரைகள் பல எழுதியவர். தமிழ்ப் தி (1936), தமிழ்ப்புலவர்கள் வரலாறுாமணி இருவர், கமலை ஞானப்பிரகாசர், ாழுதியவர். குறுந்தொகை, சோழமண்டல பள்ளு, தசகாரியம் முதலிய நூல்களைப்
சளரிப்பெருமாள் அரங்கசாமி ஐயங்கார் முதலாக உரையுடன் பதிப்பித்தார்.
மய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் ஞானி ப்பாதிரிப்புலியூர் வீரசைவ ஞானியார் கச்சுரம் அண்ணுமலை ஐயரின் புதல்வர்.
நண்பர். திலகவதியம்மை துதி, ஞான ! T
57 - 1934) டயாரின் புதல்வர். சன்மார்க்கபோதினி" ர்க்க சதகம், சன்மார்க்க அந்தாதி முத *க்கியார் நாடகம், எஸ்தாக்கியார் சபா, முதலிய நாடகங்களை ஆக்கியவர். அழக நாவல்களைப் படைத்தவர். சிறுவருக்காக ாவின் சரித்திரம் முதலிய சமய நூல்களைத் ந்திய நூலை அளித்தவர். திருச்செல்வர் ாயம் பிள்ளை நாடகம், ஊசோன் பாலந்தை
(1941سس-{
லோன் றிவியூ" "பீரியட்" என்னும் பத்தி ய ஐசக் தம்பையா அவர்கள் 1924 ம் பெற்றர். தாயுமான சுவாமிகள் பாடல் மொழி பெயர்த்து 1925 ம் ஆண்டு வெளி

Page 273
105. தாகூர், ரவீந்தரநாத் (1861-1941)
தேவேந்திரநாத் தாகூரின் புதல் 6 விளங்கியதோடு அமையாது கதாசிரியர யராகவும் திகழ்ந்தவர். இலக்கியத்திற்க வர். 'விஸ்வபாரதி' என்னும் கலாநிறுவ விபுலாநந்தர் தாகூரின் “காட்னர் என 'பூஞ்சோலைக் காவலன்' என அளித்துள் செட்டியார் போன்றவர்களும் தாகூரி வழங்கியுள்ளனர். சுப்பிரமணியபாரதி ஐந்து கட்டுரைகளேயும் தமிழில் தந்துள் தாகூரின் நாவல்களைத் தமிழில் மொழி
106. திருஞானசம்பந்தபிள்ளை, மட்டுவில் க.
மட்டுவில் க. வேற்பிள்ளையவர்களி ரியில் தமிழாசிரியராகவும் இந்து சாதன வும் பணிபுரிந்தவர். கல்வளையந்தாதியு வர். கோபால நேசரத்தினம் (1921), புனை கதைகளை எழுதியவர். சகுந்தலா பகரணம் முதலிய நாடகங்களை இயற்
107. திருநாவுக்கரசு முதலியார், மணி, சு.
செங்கற்பட்டு மாவட்டம் மணி மங் புதல்வர். பூவை கலியாண சுந்தரமுத யடிகள்) முதலியோரின் மாணுக்கர். கலி ங்கிய முதலியாரவர்கள் பின்பு பச்சைய செந்தமிழ்ச் செல்வி, தமிழரசு என்னும் பாவலர் ஆற்றுப்படை, அறநெறி விளக் ணன், இராசராசன், சண்பகவல்லி எ கோவை, உரை மணிக்கோவை என்பனவ
எழுதியவர்.
108. துரைசாமி ஐயங்கார், வடுவூர்
ஆரணி குப்புசாமி முதலியார் போ முண்டின் முற்பகுதியிலே வாசகர் வட்ட
109. தேசிகவிநாயகம் பிள்ளை, கவிமணி சி.
தேரூரிற் பிறந்தவர். சிவதானுப்பி வர். மலரும் மாலையும் (1938), ஆசியே வழிமான்மியம் (1942) இளந்தென்றல் காதல் பிறந்த கதை (1947), தேவியின் தொகுதிகளைத் தந்தவர். காந்தளூர்ச்சா இவருடைய கட்டுரைகளையும் பேச்சுகை தொகுத்து வெளியிட்டுள்ளனர் (1953)
110. நமசிவாய முதலியார், கா. (1876
வடஆர்க்காடு மாவட்டம் காலே முதலியாரின் புதல்வர். திருமயிலை மகாவி தண்டிையார் பேட்டை ஆரம்பபாடசா முதலியாரவர்கள் சென்னை இராசதால் *நல்லாசிரியன்" என்னும் பத்திரிகையை ( 4வர். மானுக்கருக்கான நூல்களை எழு
Á

வர். வங்காள நாடடின் கவிஞர். கவிஞர்ாக் ாகவும் நாவலாசிரியராகவும் கட்டுரையாசிரி ான நோபல் பரிசை 1913 ம் ஆண்டு பெற்ற னத்தை 1921ம் ஆண்டு தாபித்தவர். சுவாமி ன்னும் தொகுப்பிலிடம் பெறும் கவிதைகளை "ளார். அ. சீனிவாச ராகவன், வி. ஆர். எம். ன் கவிதைகளை தமிழ் பேசும் நல்லுலகிற்கு பார் தாகூரின் எட்டுச் சிறு கதைகளையும் ாளார். த . நா. குமா) ஸ்வாமி போன்ருே ர் பெயர்த்துள்ளனா
வே, ன் புதல்வர். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூா rம் என்னும் பத்திரிகையின் ஆசிரியராக ரை (1934) முதலிய உரைநூல்களைத் தந்த
காசிநாதன்-நேசமலர் (1924) என்னும் நாடகம், ஆரண்ய காண்டம் அல்லது சீதா றியவர்,
(1888-1931)
கலம் என்னு மூரினர். சுந்தரமுதலியோரின் தலியார், சுவாமி வேதாசலம் (மறைமலை ணக்குப்பிள்ளையாகத் தொழில் புரியத் தொட ப்பன் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியரானுர், பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தவர். க்கம், புலவர்கதை, திருக்கண்ணப்பன், கும ‘ன்னும் நூல்களின் ஆசிரியர், பாமணிக் 1ற்றைத் தொகுத்தவர். செந்தமிழ் வாசகம்
ான்று மர்ம கதைகளை எழுதி இருபதாம் நூற் த்தை பெருக்கியவர்களில் ஒருவர்.
(1876 - 1954) 1ள்ளையின் புதல்வர். ஆசிரியராகப் பணிபுரிந்த ஜாதி (1941),நாஞ்சில் நாட்டு மருமக்கள் (1941) உமர்க்கய்யாம் பாடல்கள் (1945) கீர்த்தனங்கள் (1953) முதலிய கவிதைத் rலை என்பது இவரது ஆராய்ச்சி நூலாகும். ளயும் 'கவிமணியின் உரை மணிகள்' எனத்
1937)
வரிப் பாக்கம் என்னுமூரினர். இராமசாமி பித்துவான் சண்முகம் பிள்ளையின் மாணுக்கர். லை ஆசிரியராகப் பணிபுரியத் தொட்ங்கிய ரி கல்லூரி தமிழாசிரியராக உயர்ந்தவர். தொடங்கி பதினைந்து வருடம் மட்டும் நடத்தி தியவர். தொல்காப்பியம் சொல்லதிகாரம்
}留剔

Page 274
இளம்பூரணம், தொல்காப்பியம் பொரு னம், தஞ்சை வாணன் கோவை, இறை பதிப்பித்த வர்.
111, நல்லசாமிப்பிள்ளை, ஜே. எம். (1860
மாவட்ட முனிசீப் வேலைபார்த்தவர் சிவப்பிரகாசம், பெரியபுராணம், திருவழு மொழிபெயர்த்தவர். சித்தாந்த தீபிகைை லும் தமிழிலும் நடத்தியவர், Studies in S ரைகளின் தொகுப்பாகும்.
112, நாகமணிப்புலவர், நயினுதீவு வே. க.
நயினை நிரோட்டகயழகவந்தாதி (19 (1934) பு:ாடியவர்
113. நாகமுத்துப்புலவர், காரைநகர் த. (1
காரைநகர்த் திண்ணபுரசுந்தரேசா றைப் பாடியவர்.
114. நாகலிங்கம்பிள்ளை, வதிரி சி. (1882
யாழப்பாணத்து வதிரி சின்னத் தம்பி வாண்டுகள் வாழ்ந்தவர். "ஞான சித்தி’ என சி தாமோதரம்பிள்ளை தேக வியோக மடை காம புராணம் பாடியவர். த கூதிண கை: தமது அச்சியந்திர சாலையிலே சில நூல்களை
115. நாரணதுரைக்கண்ணன் (1906-)
சென்னை மயிலாப்பூரிற் பிறந்தவர், பிரசண்டவிகடன் என்னும் பத்திரிகையின் தேன், இவ்வுலகைத் திரும்பிப்பாரேன், ! வேலைக்காரி, வேடதாரி, தரங்கிணி முத ஜீவாவின் சிறுகதைகள், அழகாம்பிகை, சட திகளை அளித்தவர். உயிரோவியம், சதுர தமிழர் யார்?, சிவகாமி சரித ஆராய்ச்சி, வ ரது ஆய்வுகளாகக் கருதப்படுவன. திருமயி என்னும் கவிதைத் தொகுப்புகளின் ஆசிரிய ஞானேபதேசம் முதலிய மொழிபெயர்ப்
116. நாராயணசாமி ஐயர், பின்னத்தூர் அ தஞ்சை மாவட்டம் பின்னத்தூர் நல்லூர் வித் துவசிரோ மணி ச. பொன்ன கும்பகோணத்திலே தமிழாசிரியராக இ இவருரையுட்ன் கூடிய நற்றிணை முதன் ( பட்டது. தென்தில்லையுலா, தென்தில்லைக்க கராற்றுப்படை, இயன் மொழிவாழ்த்து, ! நீலகண்டேச்சுரக் கோவை முதலிய நூல்
117. நிவேதிதா அம்மையார் (1867-1911)
இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த மா குருவாகக் கொண்டவர். 1898 ம் ஆண்டு மார்ச் மாதம் நிவேதிதா என்ற பிரமசரிய
263

ளதிகாரம் இளம்பூரணம், தணிகைப்புரா யனுர் அகப்பொருள் முதலிய நூல்களைப்
- 1920)
. சிவஞான சித்தியார், சிவஞானபோதம், நட்பயன் முதலிய நூல்களை ஆங்கிலத்தில் ய 1897-ம் ஆண்டு ஆரம்பித்து ஆங்கிலத்தி aiva Siddhanta (19l 1) g)6u(56) Lu 5 G)
, 891-1933) 30), நயினை மான்மியம் வழிநடைச் சிந்து
357-1939)
திருப்பதிகம், திருவூஞ்சல் என்பனவற்
- 1952)
யவர்களின் புதல்வர். தமிழகத்திலே பல ண்ணும் பத்திரிகையைத் தமையனுர் வதிரி .ந்தபின்பு தொடர்ந்து நடத்தியவர். கதிர் லாசபுராணம் வசன நூலாக எழுதியவர் ப் பதிப்பித்தவர்.
ஜீவா என்ற புனைபெயர் கொண்டவர்.
ஆசிரியர். யான் ஏன் பெண்ணுய்ப் பிறந் சீமான் சுயநலம், நடுத்தெருநாராயணன், லிய நாவல்கள் பலவற்றை எழுதியவர், பலம், பார்வதி முதலிய சிறுகதைத்தொகு ங்கம் முதலிய நாடகங்களைப் படைத்தவர், ரலாறும் காலமும் முதலிய நூல்கள் இவ லைக் கவிராயர் கவிதைகள், இதயகீதம் பர். சீமாட்டி கார்த்தியாயினி, கண்ணன் பு நூல்களைச் செய்தவர்.
(1862-1914)
என்னுமூரினர். நாராயணசாமிப்பிள்ளை, ம்பல பிள்ளை முதலியோரின் மாளுக்கர். ருந்தவர், நற்றிணைக்கு உரை கண்டவர். முதலாக 1915 ம் ஆண்டிற் பதிப்பிக்கப் கலம்பகம், களப்பாழ்ப் புராணம், மாணுக் இராமாயண அகவல், பழையது விடுதூது, களை இயற்றியவர்.
கறட் நோபிள் சுவாமி விவேகானந்தரைக்
இந்தியாவுக்கு வந்தவர். இதே ஆண்டு பெயர் பூண்டவர். விவேகானந்தரின்

Page 275
வியோகத்திற்குப்பின்பு இர்ாமகிருஷ்ண டைய கொள்கைகளையே பேணியவர். சு யாரைக் குருவாகக் கொண்டவர். T Wanderings with the Swami Vivekananda
118. நீலகண்ட சாஸ்திரி, பேராசிரியர் க.
திருநெல்வேலி இந்துக்கல்லூரி, க கல்லூரி முதலிய வற்றில் வரலாற்றுப் டே பூரீ மீனுகூரி கல்லூரியின் முதல்வராக இ திய வரலாறு, தொல் பொருள் ஆராய் கள் பதவி வகுத்து வந்தவர். The Pan ory and Administration (1932) The Coa far East (1949), History of South India India (1963), The Culture and Histc எழுதியவர்.
119. பஞ்சாக்ஷரக் குருக்கள், காரைநகர் ச.
காரைநகர் சண்முக ஐயரின் புத6 யகர் இரட்டைமணிமாலை பாடியவர்.
120. பறே, பேராசிரியர் தொமஸ்
ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்திலே இலங்கைப் பல்கலைக் கழகத்திலே பண் விரியர் பருேவின் கீழ் மாணுக்கராக விருதி ஆண்டு முதலாகத் திராவிட ஒப்பிலக் வருபவர். சங்கத மொழியில் திராவிட பெற்றிருந்தன என்பதை Some Dravidia என்னும் கட்டுரைகள் மூலம் எடுத்துக் எமினே அவர்களும் சேர்ந்து மொழியி -logical Dictionary (1961).
121. பாரதிதாசன் (1891-1965)
பாரதிதாசன் என்ற புனைபெயரை கனகசபை முதலியாரின் புதல்வர். தமிழ கவிதைகள் (1938), எதிர்பாராத முத்தம் சிரிப்பு (1944), தமிழ் இயக்கம் (1948 தொகுதி (1949), பாரதிதாசன் கவிை இலக்கியம் (1958), மணிமேகலை வெண் குடும்பவிளக்கு (ஐந்து பாகங்கள்), இசை நூல்களை இயற்றியவர். நாடகங்களும் எ
122. பாலசுப்பிரமணிய முதலியார், ம.
சென்னை சைவசித்தாந்த மகாசம சமாசம் அடக்கவிலைப்பதிப்பாக வெளியி (1934), திருப்புகழ், சைவசித்தாந்த நூ வெளிவருவதற்கு உழைத்தவர். இப்பதிட செய்திகளைத் தொகுத்தளித்தவர். மயி திவ்யபிரபந்தம் பதிப்பித்தவர்.
123. பிச்சமூர்த்தி, ந. (1900- )
கும்பகோணத்திலே பிறந்தவர், ! முதலிய புனைபெயர்களைப் பயன்படுத்தி

சங்கத்தை விட்டு நீங்கியபோதும் அவ்ரு ப்பிரமணிய பாரதியார் நிவேதிதா அம்மை he master as I saw Him, Notes on Some என்னும் நூல்களை எழுதியவர்.
9.
ாசிஇந்துப் பல்கலைக்கழகம், திருச்சிநேஷனல் பராசிரியராகப் பணியாற்றியவர். சிதம்பரம் }ருந்தவர். சென்னை பல்கலைக்கழகத்தின் இந் ச்சித் துறைப்பேராசிரியராகப் பல ஆண்டு dyan Kingdom (1929), Studies in Cola Histals (1935), South Indian Influences in the (1955), Development of Religion in South }ry of the Tamils (1964) (p565u DIT di) 5&T
(1953 صس1889) ல்வர். திண்ணபுர வெண்பா, வீரகத்தி விநா
சங்கதமொழிப் பேராசிரியராக இருப்பவர். புரியும் விரிவுரையாளர்களிற் சிலர் பேரா ந்து கலாநிதிப்பட்டம் பெற்றவர்கள். 1938 ம் கணம் சம்பந்தமான கட்டுரைகளை எழுதி சொற்கள் வேத காலத்திலேயே இடம் in words in Sanskrit, Loanwords in Sanskrit காட்டியவர். இவரும் பேராசிரியர் எம். பி. La Tcl i (5 g) of 5 g5G5 A Dravidian Etymo
ாக் கொண்டவர். சுப்புரத்தினம். புதுச்சேரி }ாசிரியராகப் பணிபுரிந்தவர். பாரதிதாசன் ). (1938), காதல் நினைவுகள் (1944), அழகின் 1), பாரதிதாசன் கவிதைகள்- இரண்டாம் தகள் - மூன்ரும்தொகுதி (1955), இளைஞர் பா (1962), இருண்டவீடு, பாண்டியன் பரிசு, யமுது (இரண்டு பாகங்கள்) முதலிய கவிதை ழுதியவர்.
ாசத்தின் செயலாளராகப் பணி புரிந்தவர். ட்ட சங்க இலக்கியம் (1940) பீெரியபுராணம் ால்கள், தேவாரத்திருமுறைகள் முதலியன ப்புகள் சிலவற்றிலே ஆராய்ச்சிக்குதவக் கூடிய லை மாதவதாஸன் என்ற பெயரில் நாலாயிர
நடேச தீட்சிதரின் புதல்வர். பிக்ஷ", ரேவதி யவர். வக்கீல் தொழில் பார்த்தவர். பின்பு
驾留委

Page 276
'ஹனுமான்’ பத்திரிகையின் உதவி ஆசிரி 1956ம் ஆண்டுவரை நிர்வாக அதிகாரிய உதவியாசிரியர். பதினெட்டாம் பெருக்கு மோகினி (1951), பிச்சமூர்த்தியின் கை இரட்டை விளக்கு (1967) என்னும் சிறுகை சியம் (1960) என்னும் குறுநாவலின் ஆசி யர், காட்டுவாத்து, வழித்துணை என்னும் ( களும் "புதுக்கவிதைகள்’ என்று கூறப்படுகி
124. பிச்சுவையர், வேம்பத்தூர் (1850-1!
சேது நாட்டு வேம்பத்தூர் என்னுமூ! பந்தம், திருப்பரங்குன்றம் முருகன் ஆள் யம்மை பதிகம், பொன்மாரிச்சிலேடை தாதி, குன்றக்குடி சண்முகநாதருலர முத
125. புதுமைப்பித்தன் (1906-1948)
புதுமைப்பித்தன் என்ற புனைபெயை கலிங்கம் பிள்ளையவர்களின் புதல்வர். "ர ராயர்" என்ற பெயர்களிற்குள்ளும் இவர் யச் சண்டை செய்தவர். சிறுகதை, குறுநா பெயர்ப்பு முதலிய இலக்கிய வடிவங்கள கதைகள் (1940), ஆண்மை, காஞ்சனே மு: புக்களாம். சிற்றன்னை இவருடைய குறு இவருடைய கவிதைகளின் தொகுப்பு. வ கட்டுரைகள், நமது இலக்கியம் இவருடை ஷெல்லியினுடைய நாவலை பிரேத மனித யோசை என்னும் தொகுப்பு மொழி ெ பாகும
26. புருஷோத்தம நாயுடு, பு. ரா. (1901புவனகிரியிற் பிறந்தவர். திருவாய்ெ தமிழாக்கித் தந்தவர்.
திருநெல்வேலி மாவட்டம் முந்நீர்ப் சுப்பிரமணியபிள்ளையின் புதல்வர். பாளைய தலைமையாசிரியராகவும் எட்டையபுரம் ஆ தவ கல்லூரி ஆசிரியராகவும் கோவை, திரு பேராசிரியராகவும் இருந்தவர். “ஞானபோ தொடங்கி நடத்தியவர். மாணுக்கருக்குரிய Tamil Literature (1904), Tamıl Literature Great, King of Lanka (1930), Ten Tam studies in Kural (1927) (yp 35 GÓLJ - Iš 69 GvIT தில் மொழி பெயர்த்தவர் (1942) நபி தமிழ்ப்புலவர்களும், நவராத்திரி விரிவுரை 31 ft »
128, பெரியசாமித்தூரன், ம. ப. (1908-ல்
கோவை மாவட்டம் மஞ்சக்காட்( வேலப்பக் கவுண்டரின் புதல்வர். 'புத்த இருந்தவர். ஆசிரியராகப் பணிபுரிந்த ெ வளர்ச்சிக்கழகம் நிறுவப்பட்ட போது க

பராக இருந்தவர். அறநிலைய குழுவின் கீழ் ாகப் பணிபுரிந்தவர். 'நவஇந்தியா' வின் (1944), ஜம்பரும் வேஷ் டியும் (1947); தகள் (1960), மாங்காய்த்தலை (1961); தத் தொகுப்புக்களின் ஆசிரியர். குடும் பரக ரியர். காளி (1946) என்னும் நாடகவாசிரி தொகுதிகளின் ஆசிரியர். இவ்விரு தொகுதி ன்ெறன.
| II 0) Pனர். முத்துவடுகநாத துரைமீது காதல் பிர் ாந்தக்களிப்பு, பனங்குடிப் பெரியநாயகி வெண்பா, மதுரை நிரோட்டகயமகவந் லிய நூல்களைப் பாடியவர்.
ரயுடையவர். சொ. விருத்தாசலம் சொக் சமட்டம்’, 'வேளூர் வெ. கந்தசாமிக்கவி
மறைந்திருந்தார். "கல்கி" யுடன் "இலக்கி வல், கவிதை, நாடகம், கட்டுரை, மொழி ரிற் பயிற்சியுடையவர். புதுமைப்பித்தன் தலியன இவருடைய சிறுகதைத் தொகுப் நாவலாகும். புதுமைப்பித்தன் கவிதைகள் ாக்கும் வக்கும் நாடகம்: புதுமைப்பித்தன் ய கட்டுரைகள் சிலவற்றின்தொகுப்பு: மேரி 3ன் என மொழிபெயர்த்துள்ளார்: மணி பயர்க்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்
- ) மாழிக்கு எழுந்த ஈடு என்னும் உரைகளைத்
في 7 4 9 : تت
பள்ளம் (மல்லபுரம்) என்னுமூரினர். சிவ 1ங்கோட்டை, ஈரோடு ஆகிய இடங்களிலே அரண்மனை ஆசிரியர்ாகவும் சென்னை கிறித் நச்சி, நெல்லை ஆகிய இடங்களிலே ஆங்கிலப் திணி" என்னும் மாதஇதழை 1897ம் ஆண்டு பாடநூல்கள் பல எழுதியவர். Primer of (1929), Tamil India (1927), Ravana the il Saints (1917), St. Appar (1934), Critical ல்களை எழுதியவர். திருக்குறளை ஆங்கிலத் நாயகமும் கவிவாணர்களும் தமிழரும் "கள் முதலிய தமிழ்நூல்களையும் இயற்றிய
S வலசு என்னுமூரிற் பிறந்தவ்ர். பழனி ன்" என்னும் பத்திரிகையின் ஆசிரியராக பரியசாமித்தூர்ன் 1948ம் ஆண்டு தமிழ் ல்கி கிருஷ்ணமூர்த்தியுடன் அதன் கூட்டுக்
6语

Page 277
காரியதரிசியாக நியமனம் பெற்ருர், தய களஞ்சியம் வெளியிடும் பொறுப்பை
ரன் கலைக்களஞ்சியத்தின் தலைமை ஆசிரிய கவிதை, இசைப் பாடல், கட்டுரை முதலி பிள்?ளவரம் (1945), உரிமைப் பெண், தங் னுடைய சிறுகதைத் தொகுதிகள்; கா: அழகு மயக்கம், சூழ்ச்சி, மனக்குகை மு: ஜனும் தொகுப்பு பெரியசாமித்தூரன் ஏ சிலவற்றையும் உள்ளடக்கிய தொகுப்ப முதலியன இசைப்பாடல்களின் தொகுதி ரப் பருவம் முதலிய கட்டுரை நூல்கள். "ப
129, பேரம்பலப்புலவர், வேலனே கோ.
வேலணை கோணுமலையவர்களின் ளின் மாணுக்கர், வண்ணைச் சிலேடை விெ விநாயகர் இரட்டைமணிமாலை முதலிய Luftuq u 6uri,
130, பொன்னம்பலபிள்ளை, ச வகச்சேரி ச
சாவகச்சேரி சங்கரப்பிள்ளையவர். மணி ச. பொன்னம்பலபிள்ளை, மட்டுவி கர். சுன்னகம் இராமநாதன் கல்லூரியி( மான்யம், இராமநாத மான்மியம், கோவை முதலிய நூல்களை இயற்றியவர் தியுரை செய்தவர். யாழ்ப்பாணம் மு. 8 நிரியான மான்மியத்திற்குச் சிறப்புப் பா
131. பொன்னுசாமிப் பிள்ளை, திரிசிரபுரம்
ரங்கூனிலே தாள் நாணய அலுவல விஜயசுந்தரம், ஞானசம்பந்தம், ஞானம் நாவல்களை எழுதியவர். கமலாக்ஷ 1903 1915-ம் ஆண்டு வெளிவந்தது.
132. பொன்னுத்துரை ஐயர்,
வண்ணுர்பண்ணையில் வசித்தவர்.
மணி ச. பொன்னம் பல பிள்ளை முதலியே
வந்தாதி பாடியவர்.
133. பொன்னையா, ஈழகேசரி நா. (189
குரும்பசிட்டி ப. நாகமுத்தரின் ட லையை 1926ம் ஆண்டும் திருமகள் அழுத்தக சரி என்னும் பத்திரிகையை 1930-ம் ஆண் வர். Kesari என்னும் ஆங்கிலப்பத்திரிை கருக்கான நூல்கள் பலவற்றை வெளியிட் புப் புலவர் பிரபந்தத் திரட்டு, ஈழநாட் யம் உரைவிளக்கக் குறிப்புகளுடன் முதலி டத்தக் கனவாம்.
134. மயில்வாகனப் புலவர், வறுத்தலை வி தெல்லிப்பழையைச் சார்ந்த வறு
பிள்ளை என்பவரின் புதல்வர். சுன்னு
ஆ. சோமாஸ்கந்தபிள்ளை முதலியோரின்

ழ்வளர்ச்சிக் கழகம் 1948ம் ஆண்டு கலைக் ஏற்றுக் கொண்டபோது பெரியசாமித் தூ ர் பதவியை ஏற்ருர், சிறுகதை, நாடகம், ப இலக்கிய துறைகளிற் பயிற்சியுடையஹர். கச்சங்கிலி, மாவிளக்கு முதலியன பெ. தூர }லும் கடமையும், பொன்னியின் தியாகம், தலியன நாடகங்கள் துTரன் கவிதைகள் என் லவே வெளியிட்ட கவிதைத் தொகுதிகள் ாகும்; இசைமணிமாலை, கீர்த்தனை மஞ்சரி கள்; பூவின்சிரிப்பு, காட்டுவழிதனிலே, கும ாரதி தமிழை தொகுத்துத் தந்தவர் தூரன்,
( 1859 - 1935)
புதல்வர். வேலணை வி. கந்தப்பிள்ளையவர்க 1ண்பா, வேலணை இலந்தைக் காட்டுச் சித் தி பிரபந்தங்களையும் தனிநிலைக் கவிகளையும்
களின் புதல்வர். நல்லூர் வித்துவசிரோண் ல் க.வேற்பிள்ளை முதலியோரின் மாணுக் லே தமிழாசிரியராக இருந்தவர். இலங்கை அருணுசல மான்மியம், ன்றிமலையரசன் . கந்தபுராணம் மார்க்கண்டேய படல விருத் சுலைமான் லெப்பை இயற்றிய குதுபு நாயகர் "யிரம் பாடியவர்.
d.
க பொருளாளராக இருந்தவர். கமலாகூரி, பிகை, சிவஞானம், ஞானப்பிரகாசம் என்ற 'ம் ஆண்டு வெளிவந்தது. கடைசி நாவல்
ஆறுமுகநாவலர், நல்லூர் வித்துவசிரோ ாரின் மாணக்கர். நல்லை நிரோட்டக யமக
'2 - 1951)
புதல்வர். சுன்னகம் தனலக்குமி புத்தகசா நத்தை 1929 ம் ஆண்டும் தொடங்கினர். ஈழகே ாடு ஜ"ன் மாதம் முதலாக வெளியிட்டு வந்த கயை ஏழு வருடங்கள் நடத்தினவர். மானக் டவர். நாவலர் நினைவுமலர் (1988) சிவசம் டுத் தமிழ்ப் புலவர் சரிதம், தொல்காப்பி யன இவர் வெளியிட்ட நூல்களிற் குறிப்பி
|ளான் க. (1875 - 1918)
றுத்தலை விளான் என்னுமூரினர். கணபதிப் கம் அ. குமாரசுவாமிப்புலவர், தாவடி மானுக்கர் ஆசிரியராகப் பணிபுரிந்து பின்பு
266

Page 278
நொத்தாரிசு வேலை பார்த்தவர். கீரிமலை ந கொத்து, மயிலை மும் மணி மாலை முதலிய பூ
135 மாணிக்க நாயக்கர், பா. வே. (1871 .
இந்திய அரசாங்கத்திலே பொறியி விளக்கம், தமிழ் அலகைத் தொடர், அஞ்ஞ யும் என்னும் நூல்களை எழுதியவர்.
138 முத்துக்குமாரசுவாமிக் குருக்கள், தும்ப
புலோலியிலுள்ள தும்பளை என்னும் ரின் புதல்வர். உடுப்பிட்டி அ. சிவசம் பு ச. பொன்னம்பலபிள்ளை முதலியோரின் மா மான் அலங்காரம் என்பனவற்றை இயற்றி
137. முத்துக்குமாரத் தம்பிரான் சுவாமிகள்
வண்ஞர் பண்ணையில் வாழ்ந்த வெ. மார சுவாமி இளமையிலேயே இந்தியா ே தங்கி, தம்மை பக்குவப்படுத்திக்கொண்டு சுவாமிகள் என்று சிறப்பிக்கப்பட்டவர். வர். சிவாக்கிரபாடியம், கிரியா தீபிகை ( டுத்தியவர். பலநூல்களைப் பரிசோதித்துக் ( யார் தமது பெரியபுராண விரிவுரையை இ6 ரிக்கக் கொடுத்தார்.
138. முத்துத்தம்பிப்பிள்ளை, வண்ணுர்பண்ணை
மானிப்பாய் ஆறுமுகம் பிள்ளையின்
வாழ்ந்தபின்பு ஈழம் மீண்டு வண்ணுர்பன மு. சிதம்பரப்பிள்ளை (வில்லியம் நெவின்ஸ் லியோரின் மாணக்கர். அபிதானகோசம் ஈழமண்டலப் புலவர் சரித்திரம் (1922), நன்னூல் இலகு போதம் (1904), இலங்ை பாணச் சரித்திரம் (1912) முதலிய நூல்கள கிலத்தில் மொழிபெயர்த்தவர்(1917).
139. ரங்கநாதன், தி. ஜ. (1901 - )
தி. ஜ. ர. அவர்கள் தஞ்சை மாவட்ட சார்ந்த மேலவழுத்தூர் என்னுமூரிற் பிற காரைக்குடி "ஊழியன்", "சுதந்திரச் சங்கு மான்', 'சக்தி".முதலிய பத்திரிகைகளிலே பணிபுரிபவர். சந்தனக்காவடி, காளிதரிசன் வாத்த முதலிய சிறுகதைத் தொகுதிகளில் எழுதினேன்? முதலிய கட்டுரைத் தொகுதி திப்பூச்சி, ரோஜாப்பெண் முதலிய நூல்கலை பெயர்த்த நாடகங்களின் தொகுதி.
140. ராமகிருஷ்ணையா, கே.
சென்னை பல்கலைக் கழகத்திலே பணி (1935) Dravidian Cognates (1944) (yp 3566 Lu
141 ராமச்சந்திர தீட்சிதர், வி. ஆர்.
Studies in Tamil Literature and Histo
26

குலேசுவரர் விநோத விசித்திர கவிப்பூங் ால்களைப் பாடியவர்.
1931)
பலாளராகப் பணிபுரிந்தவர். தமிழ் மறை *னம், கம்பன் புளுகும் வால்மீகி வாய்மை
mr Lo, ( v 1 9 3 6 )
குறிச்சியைச் சேர்ந்தவர். மகாதேவ ஐய |ப்புலவர், நல்லூர் வித்துவசிரோமணி ளுக்கர். பசுபதீசுரர் அந்தாதி, சிவபெரு பவர்.
( - 1949) ற்றிவேற்பிள்ளையின் புதல்வர். முத்துக்கு சென்று சூரியனுர் கோவில் ஆதீனத்திலே ஞானுேபதேசம் பெற்றவர். இலக்கணச் சிவஞானபோத மாபாடியம் பதிப்பித்த முதலிய சங்கத நால்களையும் வெளிப்ப கொடுத்தவர். சி. கே. சுப்பிரமணியமுதலி வரைக் கொண்டு பார்வையிடுவித்து பிரசு
ஈ ஆ. (1858-1917)
புதல்வர். இந்தியாவிலே பலவருடங்கள் ண்ணையிலே வசித்தவர். வட்டுக்கோட்டை ), சுன்னகம் பூ. முருகேசு பண்டிதர் முத (1902) தென்மொழி வரலாறு (1920)
நன்னுரல் உதாரண விளக்கம் (1905) கைச் சரித்திர சூசனம் (1883), யாழ்ப் ரின் ஆக்கியோன். கயிலாயமாலையை ஆங்
டத்தைச் சேர்ந்த அய்யம்பேட்டையைச் றந்தவர். தஞ்சை "ஸ்மதர்ம போதினி" ', 'தமிழ்நாடு", "ஹிந்துஸ்தான்", "ஹனு
பணிபுரிந்தவர். 'மஞ்சரி ஆசிரியராகப் னம், நொண்டிக்கிளி, மஞ்சள்துணி, விசை ன் ஆசிரியர்; பொழுது போக்கு, எப்படி களின் ஆசிரியர் சிறுவருக்காக வண்ணுத் ா எழுதியவர்; கூண்டுக்கிளி இவர் மொழி
Lifi56), ii. Studies in Dravidian Philology
நூல்களை எழுதியவர்.
ry (1930) The Origin and Spread of the
7

Page 279
Tamils ( i 947), Pre-Historic South India (Í காரத்தையும் (1939) திருக்குற%ள பும் (1
142. வ. ராமசாமி அய்யங்கார் (1889 -
தஞ்சை மாவட்டம் திங்களூரிற் பு அறியப்படுபவர். புதுச்சேரியிலே வாழ்ந்த மணிய பாரதியார் முதலியோரின் நட்ை யன், மணிக்கொடி, வீரகேசரி முதலிய மணிய பாரதியாரை மகாகவி என்று வாதிட்டவர். "மகாகவி பாரதி யார் 6 என்னும் நாவல்களின் ஆசிரியர்.
143. ராமன், சேர் சி. வி. (1888 . )
சேர் சந்திரசேகர வேங்கடராமன் சேகர ப்யர் தஞ்சைக்கருகிலுள்ள புரசை ஆராய்ச்சி வல்லுநராகத் திகழ்ந்த சி. வி. 1930-ம் ஆண்டில் இவருக்கு நோபல் பரிே
144. ராமஸ்வாமி ஐயர், எல். வி.
திராவிட ஒப்பியல் இலக்கண ஆய் பின்பு சிறப்பாகக் குறிப்பிடத்தக்க வர். வந்த ஆங்கில சஞ்சிகைகள் பல வற்றிலே எழுதிய கட்டுரைகள் வெளிவந்தன. இவ 1925), The Evolution of Malayalam Morph முதலிய நூல்களையும் எழுதியுள்ளார்.
145. ராமையா, பி. எஸ்.
மதுரை மாவட்டம் வத்தலக்குண்( (1944), புதுமைக்கோயில், ஞானே தயம், என்னும் சிறுகதைத் தொகுதிகளின் ஆசி ஆசிரியர் தேரோட்டிமகன், பிரசிடென் னும் நாடகங்களின் ஆசிரியர்.
146. ராஜகோபாலன், கு. ப (1901-194
"கு. ப. ரா.", "கரிச் சான்' என்ற இலண் கும்பகோணத்திலே பிறந்தவர். பு காணுமலே காதல் முதலிய சிறுகதைத் ( ராக மிளிர்ந்த கு. ப. ரா. ‘வசன கவிை கள் முதலியனவும் எழுதியவர். எதிர்கா சிலவற்றின் தொகுப்பாகும் பாரதிதாச எழுதியுள்ளார்.
147. ராஜகோபாலாச்சாரி, சக்கரவர்த்தி (1
சேலம் மாவட்டம் துறைப் பள்ளி என்னும் பத்திரிக்கையை நடத்தியவர். வாசகர் வட்டத்திற்கு அளித்தவர். வியா ண்ன் காட்டிய வழி முதலியன இவற்று சிறுகதைகள் பலவற்றை எழுதியுள்ளா பில் இவற்றுட் சில இடம்பெறுகின்றன. முகப்படுத்தியுள்ளார். இந்தியாவின் கன

951) முதலிய நூல்களை எழுதியவர். சிலப்பதி 949) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.
1951)
பிறந்தவர். வ. ரா. என்ற எழுத்துக்களால் 5காலை அரவிந்தர், வ. வே. சு. ஐயர், சுப்பிர பைப் பெற்றவர். தமிழ் சுயராஜ்யா, ஊழி பத்திரிகைகளிலே பணிபுரிந்தவர். சுப்பிர கல்கி கிருஷ்ணமூர்த்தி முதலியவர்களோடு ான்னும் நூலின் ஆசிரியர். சுந்தரி, விஜயம்
திருச்சியிலே பிறந்தவர்.இவர் தந்தை சந்திர க்குடி என்னுமூரினர். பெளதிகத்துறையில் ராமன் ஒளிச்சிதறல் பற்றிச் செய்த ஆய்வு சை அளித்தது.
விலே கலாநிதி கால்ட்வெல் அவர்களுக்குப் தமிழ் நாட்டிலும் வெளிநாடுகளிலும் வெளி திராவிட ஒப்பியல் இலக்கணம் பற்றி இவர் uri A Brief Account of Malayalam Phonetics lology(1936), Grammar in Lilatilakam(1944),
டு எர்ன்னுமூரிற் பிறந்தவர். மல்ரும் மணமும் பூவும் பொன்னும், பாக்கியத்தின் பாக்கியம் ரியர். பிரேமஹாரம் முதலிய நாவல்களின் எட் பஞ்சாட்சரம், மல்லியம் மங்களம் என்
4月
புனைபெயர்களைக் கொண்ட ராஜன்கோபா னர்ஜன்மம், கனகாம்பரம் காஞ்சனமாலை, தொகுதிகளின் ஆசிரியர். சிறுகதையாசிரிய தகள்', ஓரங்க நாடகங்கள், சிறு கட்டுரை R) உலகம் (1943) இவருடைய கட்டுரைகள் ன் கவிதையைப் பற்றியும் ஒரு விமர்சன நூல்
878 - )
என்னுமூரிற் பிறந்தவர் "விமோசனம், வடமொழி நூல்க்ள் பலவற்றைத் தமிழ் "சர் விருந்து, சக்கரவர்த்தித் திருமகன், கண் ள் குறிப்பிடத்தக்கனவாம். அறிவுரை பகரும் ர். "ராஜாஜி கதைகள்" என்னும் தொகுப் ஆங்கிலத்திலும் கம்பராமாயணத்தை அறி ட்சி கவணர்-ஜெனரலாக இருந்தவர்.
268

Page 280
148, லாசர்ஸ் பாரதியார், ஜே. -1925)
சென்னைப்பல்கலைக் கழகப் பட்டதா னுால், திருக்குறள் ஆகியனவற்றை ஆங்கி -nary of Tamil Proverbs G.5 T (5 gig. 3), ii.
149. வடிவேல் செட்டியார், கோ. ,
சென்னை கோமளி சுவரன் பேட்டை லழகருரையை விளக்க குறிப்புகளுடன் பதி எழுதியவர். பேராசிரியர் தெ. பொ. மீஞ துரைஅரங்கசாமிப்பிள்ளை முதலியோரின்
150, விசுவநாதபிள்ளை, மாவை வே.
கோப்பாய் சபாபதி நாவலரின் ம யோடும் வேதாரணியம் வை. வே. ரம 1911 ம் ஆண்டிலே பதிப்பித்தவர்.
151, விஞசித்தம்பி, மண்டூர் (1887- )
மட்டக்களப்புத் தமிழகத்தைச் சேர்ந் வினுசித்தம்பி. புலோலி சந்திரசேகர பண் யோரின் மாணுக்கர் , மண்டூர் முருகன் கா கதிர்காமத்தந்தாதி, தில்லை நடராசர்பதி னும் நூல்களைப் பாடியவர்
152. வேங்கடரமணி, கா. சி.
ஆங்கில எழுத்தாளராக வேங்க்டர லும் வெளிவந்தன. உரைநடைச்சித்திரங் இவரெழுதி வெளியிட்ட முதல் தொகுதி ‘வசன கவிதைகளின் தொகுப்பு On the #5 GMT IT Gor Murugan the Tuller (1927), Kanda ஒரு உழவன் (1928), தேசபக்தன் கந்தன் பெயர்க்கப்பட்டு வெளிவந்தன. சிறுவருக ரமணியின் பிறிதொரு நூல் The Next Run கதைத் தொகுதிக்கும் இவராசிரியராவா கையை சில ஆண்டுகள் வெளியிட்டவர்.
153. வேங்கடராஜுலு ரெட்டியார், வே.
சென்னைப் பல்கலைக் கழகத்திலே (1939), தொல்காப்பியம் எழுத்ததிகார இலக்கணம் (இரண்டு பாகங்கள்) முத கட்டுரைகள் பலவற்றையும் எழுதியவர். தொகை, பத்துப்பாட்டு ஆகியனவற்றிலு முதலிய இவருடைய நூல்கள் போற்றத்
154, வேணுகோபாலபிள்ளை, வித்துவான் மே சென்னையைச் சார்ந்த சைதாப்டே வீராசாமிப்பிள்ளையின் புதல்வர். கா. ர், தொல் காப்பியம் சொல்லதிகாரம் நச்சிஞ ளுரை, யாப்பருங்கல்விருத்தியுரை, அஷ் வாணன் கோவை, அரிச்சந்திர புராணச்
象

ரியாகிய வண. லாசரஸ் பாரதியார் நன் லத்திலே மொழிபெயர்த்தவர். A Dictio
யிலே வாழ்ந்தவர். திருக்குறள் பரிமே ப்பித்தவர். சிவஞானபோதத்திற்கு உரை ட்சிசுந்தரம் பிள்ளை, கலாநிதி மொ. அ. ஆசிரியர்,
ாணுக்கர். திருமந்திரத்தைக் குறிப்புரை ண சாஸ்திரியின் ஆராய்ச்சியுரையோடும்
த மண்டூர் என்னுமூரிற் பிறந்தவர் புலவர் "டிதர், முருகேச உபாத்தியாயர் முதலி வடிப் பாட்டு, மண்டூர் வடிவேலவர் குறம். கம், திருச்செந்தூர் முருகன் பதிகம் என்
sa
மண்யின் நாவல்கள் பின்பு தமிழ் மொழியி கள் என்று கருதப்படும் Paper Boats (1921) என்பர். இவர் ஆங்கிலத்திலெழுதிய
Sand Dunes (1923), gall (d60). Lu (5 Ital di) n the Patriot (1932) என்பன முருகன் எனத் தமிழ் மொழியிலேயே மொழி 3 HIT 5 A Day with sambhu GT(p 6 UJ G36 iš 35 L. 8 என்பதாகும். ஜடாதரன் என்னும் சிறு Fர். பாரத மணி என்னும் லட்சியப் பத்திரி
பணிபுரிந்தவர். திராவிட மூவிடப் பெயர் ஆராய்ச்சி (1944), இளைஞர் தமிழ் லிய இலக்கண நூல் களையும் இலக்கணக் மூவேந்தர் கால இலக்கிய மாம் எட்டுத் லும் ஈடுபாடு உள்ளவர், கபிலர், பரணர் தக்கன
பட்டையிலே பிறந்தவர் மேட்டுப்பாளையம்
கோவிந்த ராச முதலியாரின் மாணுக்கர். றர்க்கினியருரை, இறையனர் அகப்பொரு டப்பிரபந்தம், ஞானக்கோவை, தஞ்ச்ை சுருக்கம், கம்பராமாயண வசனம் முத்லிய
69

Page 281
நூல்களைப் பதிப்பித்தவர். தவளை மலைச்சு களை எழுதியவர். குணசாகரர் என்பது வி எழுதப்பட்டதாகும்.
தஞ்சை மாவட்டத்திலே பிறந்தவ ராகப் பணிபுரிந்தவர். அண்ணுமலைப் பல் றியவர். கரந்தைத் தமிழ்ச்சங்கம், சை தொடர்புடையவராய் இருந்தவர். திருச் என்னும் நூலின் தொகுப்பாசிரியர்,
156. வேலுசாமிப்பிள்ளை, தில்லைவிடங்கன்
வெண்பாப்புலி வேலுசாமிப்பிள்ளை என்னுமூரினர். வித்துவான் சின்னசாமி முதலியார், திரிசிரபுரம் மகாவித்துவான் சுப்பிரமணியதேசிகர் ஆகியோரின் மாஞ யிலே தமிழாசிரியராக இருந்தவர். கந்தட திருக்கச்சூர் ஆலக்கோயிற் புராணம், தி புராணம், தில்லைவிடங்கன் நிரோட்டக ய
157. வேலுப்பிள்ளை, வயாவிளான் க. (18
வயாவிளான் கந்தப்பிள்ளையின் பு மாணுக்கர், கல்லடிவேலுப்பிள்ளை, ஆசுக வர், 'சுதேச நாட்டியம்" என்னும் பத்தி கெளமுதி எழுதியவர். மாவைக்கந்தரஞ் திரம், கதிர்காம சுவாமி கீர்த்தனம், கதி ւյrrւգ սյ6}} ri.
158. வேற்பிள்ளை, மட்டுவில் க (1848-1
மட்டுவில் வே. கணபதிப்பிள்ளையின் வர்களிடம் இளமையிற் பயின்ற வேற்பி யர், நல்லூர் வித்துவசிரோமணி ச. ெ யோரின் மாணுக்கர். சிதம்பரம் நாவல ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். டல சதகம், புலோலி பர்வதவர்த்தனிய றியவர். திருவாதவூரர் புராண விருத்தி விளக்கவுரை, அபிராமியந்தாதியுரை ( வேதாரணிய புராணம், சிதம்பரசிவகாமி தச்சிட்டவர்.
159, வையாபுரிப்பிள்ளை, பேராசிரியர் ச. (1
திருநெல்வேலியிற் பிறந்தவர்.
சென்னைப் பல்கலைக்கழகப் பட்டதாரி. வி பெற்றபோதும் அத்தொழில் பார்க்க விரு சென்னைப் பல்கலைக்கழகம் தொகுத்த 'த தலைமையாசிரியராக 1926ம் ஆண்டுமுத னைப்பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் ஆண்டுவரை திகழ்ந்தவர். 1951ம் ஆண்டு பல்கலைக்கழகத்திலே தமிழ்ப்பேராசிரியர கள் இலக்கியச் சிந்தனைகள் (1947), தமி மணிகள் (1949), தமிழர் பண்பாடு (1949 (1954), கம்பன் காவியம்(1955), இலக்
2

ரங்கம் அம்பலவாணன் முதலிய புனைகதை க்ரர் ஹிகோ என்பவரது நாவலைத் தழுவி
} 56)
1ர். சாமிநாதபிள்ளை பின் புதல்வர், ஆசிரிய கலைக் கழகத்திலும் சிறிது காலம் பணியாற் வசித்தாந்த மகாசமாசம் முதலியவற்ருேடு க்குறள் சொல்லடைவு செய்தவர். தமிழரசி
1854-1926)
சிதம்பரத்திற்கணித்தாய தில்லைவிடங்கன் ப்பிள்ளை, புரசை அட்டாவதானம் சபாபதி மீனட்சி சுந்தரம்பிள்ளை, திருவாவடுதுறை றக்கர். காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி ராணவெண்பா, தேவாரசிவதல வெண்பா, ல்லைவிடங்கன் புராணம், திருவேட்டகுடிப் மகவந்தாதி முதலிய நூல்களையியற்றியவர்.
6 0-- 1 9 44 )
தல்வர். ஆவரங்கால் நமசிவா யப்புலவரின் கவி வேலுப்பிள்ளை எனவும் அழைக்கப்பட்ட ரிகையின் ஆசிரியர். யாழ்ப்பாண வைபவ சலி, மாவைச்சுப்பிரமணிய சுவாமி தோத் திர்காம சுவாமிபதிகம் முதலியனவற்றைப்
930)
ா புதல்வர். மட்டுவில் சண்முகம்பிள்ளைய ள்ளையவர்கள் நல்லூர் வே. கார்த்திகேயை பான்னம்பலபிள்ளை, ஆறுமுகநாவலர் ஆகி ர் சைவப்பிரகாசவித்தியாசாலையிலே பல
சந்திரமெளலீசர் சதகம் என்னும் ஈழ மண் ம்மை தோத்திரம் முதலிய நூல்களை இயற் யுரை, புலியூரந்தாதியுரை, கெவுளிநூல் முதலியனவற்றை எழுதிய உரையாசிரியர். யம்மை சதகம் முதலியவற்றை பரிசோதித்
391-1956)
சரவணப்பெருமாள்பிள்ளையின் புதல்வர். பழக்கறிஞருக்கு வேண்டிய பி. எல் பட்டம் 5ம் பாது தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர். மிழ் லெக்ஷிகன்’ என்னும் பேரகராதிக்குத் 5ல் 1936ம் ஆண்டுவரை இருந்தவர். சென் * தலைவராக 1936ம் ஆண்டுமுதல் 1946ம் முெதல் 1954ம் ஆண்டுவரை திருவிதாங்கூர் "ாகத் திகழ்ந்தவர். இவருடைய கட்டுரை விழின் மறுமலர்ச்சி (1941), தமிழ்ச் சுடர் ),இலக்கியதீபம் (1952), இலச்கியமணிமாலை கிய விளக்கம் (1958), அகராதி நினைவுகள்
'70

Page 282
(1959) என்னும் தொகுதிகளாக வெளிவந கள்), தமிழ் இலக்கிய சரித்திரத்தில் காவிய இயற்றியுள்ளார். தமிழ் இலக்கண இலக்கிய என்னும் சஞ்சிகையில் எழுதிய தொடர் His என்னும் நூலாக வெளிவந்துள்ளது. திராவி னைகள் சொற்கலை விருந்து, சொற்களின் ச யியல் வன்மையைக் காட்டுவன பாலையா எ கள் எழுதிய சிறுகதைகளைத் தினமணி 'சி ராஜி என்ற நாவலையும் வையாபுரிப்பிள் சமாசம் வெளியிட்ட சங்க இலக்கியம் (1! வற்றிற்கு இவரே பதிப்பாசிரியர். இன்ஞ் (1949) திரிகடுகமும் சிறுபஞ்ச மூலமும் (19 கீழ்க்கணக்கு நூல்களை இவர் பதிப்பித் (1931), கயாதர நிகண்டு (1939), கை பொதிகை நிகண்டு (1934) முதலிய நிக றுப்படை, திருமுருகாற்றுப்படை (1943) குறுங்குடி அழகிய நம்பி உலா (1932, பள்ளு (1932), கொண்டல் விடுதூது, துகில் விடுதூது (1936), நெல் விடுதூது (1933), ( 1934), ராமப்பப்யன் அம்மானை (1950) புறத்திரட்டு (1938-1939) களவியற் கா t மனேன்மணியம் (1922), தொல்காப்பு தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சிஞ பதிப்பித்தவர்.
160. ஜகன்நாதன், கி. வா. (1906- )
கிருஷ்ணராய புரத்திற் பிறந்தவர். பெற்றவர், கலைமகளில் உதவியாசிரியரா வருடங்களுக்குப் பின்பு அதன் ஆசிரியர் யரின் மாணுக்கர், கலைஞன் தியர்கம் (19 (1951) முதலிய சிறுகதைத் தொகுதிக டைய கவிதைத்தொகுதியாகும் மூவேந் பத்திலக்கியத்தையும் அருணகிரிநாதருை விரித்து எழுதியவர். நாட்டுப்பாடல்களையு இவருடைய நூல்களிலே சிறப்பாக குறிப்பி தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியு
161. ஜெகவீர பாண்டியன், கவிராஜர் பண்டித
திருநெல்வேலி மாவட்டம் ஒட்டந குமரேச வெண்பா, புலவர் உலகம், தரு ரம் இந்தியத் தாய்நிலை முதலிய நூல்கள்
162. யூரீநிவாச ஆசார்யர், எஸ். ஜீ. (1882
"கொன ஷ்டை என்ற புனைபெயரை மயிலாப்பூரில் பிறந்தவர். மணிக்கொடி புதுமை எழுத்தாளர்களுள் ஒருவர். கல்கி கிட்டத்தில் நகைச்சுவையாக எழுதி வந்: டையின் கதைகள்' என்ற வரிசையில் இ டுகளில் வெளிவந்தன. கல்யாணப்பேச்சு
163. யூரீநிவாச ஐயங்கார், எம்.
Tamil Studies or Essays on the H Religion and Literature (1914) Tsiryuh
岛长

த்துள்ளன.இலக்கிய உதயம்(இரண்டு பகுதி காலம்(1957) என்னும் நூல்களையும் இவர் ப வரலாற்றைப்பற்றி இவர் ‘தமிழ் கல்சர்" tory of Tamil Language and Literature (1956) டமொழிகளில் ஆராய்ச்சி, இலக்கண சிந்த ரிதம் என்னும் நூல்கள் இவருடைய மொழி ன்ற புனே பெயரில் வையாபுரிப் பிள்ளையவர் றுகதை மஞ்சரி’ என வெளியிட்டுள்ளது ளை எழுதியுள்ளார். சைவசித்தாந்த மகா 940), சீவக சிந்தாமணி (1941) என்பன ) நாற்பது (1944) இனியவை நாற்பது 44), நான்மணிக்கடிகை (1944) என்னும் ந்துள்ளார். அரும்பொருள் விளக்கநிகண்டு கலாசநிகண்டு" நாமதீபநிகண்டு (1930), ண்டுகளைப்பதிப்பித்தவர். அருள் முருகாற் , இராஜராஜ தேவர் உலா (1934), திருக்
முப்பந்தொட்டியுலா 1934 , குருகூர்ப் ஸ் விடுதூது (1929) தெய்வச்சிலையார் விறலி பணவிடுதூது (1934), மதுரைக் கோவை முதலிய பிரபந்தங்களைப் பதிப்பித்தவர். ரிகை (1931 , நவநீதப்பாட்டியல் (1943), பியம் பொருளதிகாரம் இளம்பூரணம், றர்க்கினியம் (1934) முதலியனவற்றையும்
வித்துவான் பட்டமும் எம். ஏ. பட்டமும் ”க 1932 ம் ஆண்டு சேர்ந்தவர். இரண்டு
பதவியை ஏற்றர். உ. வே. சாமிநாதை 41), அறுந்த தந்தி(1947), பவள மல்லிகை ளின் ஆசிரியர். மேகமண்டலம் இவரு தர்கால இலக்கியத்தையும் பல்ல்வர் காலப் டய அருட்பாடல்களையும் பலநூல்களாக ம் சில நூல்களில் எடுத்து விளக்கியுள்ளார். பிடத்தக்கவை தமிழ்க்காப்பியங்கள் (1940) ம் (1966) என்பனவாம்.
لر سے 1886) 5ft த்தம் என்னுமூரிற் பிறந்தவர். திருக்குறட் மதீபிகை, பர்ஞ்சர்லங்குறிச்சி வீர்சரித்தி ரின் ஆசிரியர்,
一 ) ரக்கொண்ட எஸ். ஜி. பூரீ நிவாசி ஆச்ார்ய வெளிவருவதற்கு முன்பு குறிப்பிடத்தக்க கி கொனஷ்டை போன்றவர்கள் அக்கால் தார்கள். இவருடைய கதைகள் "கொனஷ் ரண்டு பாகங்களாக 1941, 1946 ம் ஆண்
என்னும் நூலுக்கும் இவராசிரியர்.
tistory of the Tamil People, Language நூலை எழுதியவர்.
f

Page 283
164, பூீநிவாச ஐயங்கார், பி. ரீ.
சென்னைப் பல்கலைக் கழகத்திலும் ஆ urr ibnSuQI ri. Tne Stone Age in India { Aryan Tamil Culture (pg 35 u -2, its Gl
165. பூரீநிவாசபிள்ளை, தஞ்சாவூர் கே. எஸ்
தஞ்சாவூரிலே வாழ்ந்த வக்கீல் பூ தொடங்கியவர். தமிழ் வரலாறு - முற்ப முற்பகுதி (1922) ஆகியன மட்டும் வெ படவில்லைப் போலும். இவர் கீழ்க்கோ
166. ஹெருஸ், எச்.
ஹென்றி ஹெருஸ் அவர்கள் பம் யாற்றியவர். சிந்துவெளி நாகரீகம் திராவி ஸோடாருே, ஹறப்பா ஆகிய இடங்க வடிவங்களை வாசிக்க முயன்றவர். The .gs of Vijayanagara History, the Pallava ( kan. The Mystical Meaning of Possessin Meditçrranean Culture (1953) (yp5 66 uu
With the best C
ESVARAN BR 297, SEA STRE
Telephone

அண்ணுமலைப் பல்கலைக் கழகத்திலும் பணி 1926, History of the Tamils (1929), Preநூல்களை எழுதியவர்.
り、(1852ー1929)
ரீநிவாச பிள்ளை தமிழ் வரலாறு எழுதத் ாகம் (1921), தமிழ் வரலாறு - பிற்பாகம் ளிவந்துள்ளன. ஏனைய பகுதிகள் எழுதப் ரூர் சிவசிதம்பரம் பிள்ளையின் புதல்வர்.
பாயில் வரலாற்றுப் பேராசிரியராகப் பண டருடையது என வற்புறுத்தியவர். மோகன் ளிற் கண்டெடுக்கப்பெற்ற அச்செழுத்து Aravidu Dynasty of Vijayanagar, Beginnin genealogy, Studies in Pallava History, Ming Fish Eyes (1947), Studies in Proto Indo நூல்களை எழுதியவர்.
ompliments of:-
OS EXPORTERS ET, COLOMBO-11.
: 3 2 5 99

Page 284
"MOR & M
iad thei
El A
OOt
 

OR DOD
r eot in
S TO
U26

Page 285
அரசாங்கத்தால் வரையறுக்கப் பட்ட தோட்டம்
பழவகைதரும் கன்றுகள் உற்பத்தி விற்பனையாளர். பல நிற இன்றேஸ் பூஞ்செடிகளும் வெளிநாட்டுப் பூஞ்செடிகளும் பெற்றுக் கொள்ளலாம். ருேஸ்பூக்கள் பல நிறங்களில் விசேட வைபவங்க்ளுக்கு விற்பனைக் குண்டு
நியூ லங்கா பாம்
உரிமையாளர்:க சி. க. துரைசிங்கம்
கே. கே. எஸ். ருேட்
இணுவில்.
வாழ்க விபுலானந்த வழி இன்று சிறந்தது!
மருதடி நெல்லிரசம்
முற்றிலும் நெல்லிச்சாறில் தயாரிக்கப்பட்டது.
தயாரிப்பாளர்:
யூரீபதி இன்டஸ்றிஸ் சுதும்லை ருேட்
Drreflturru.

இன்றே விஜயம்
செய்யுங்கள்
சுவைமிக்க சிற்றுண்டி வகைகளுக்கும் சிறந்த ச்ைவச்சாப்பாட்டுக்கும்
புகழ் மிக்க ஸ்தாபனம்
ஈணேஷ் கபே & ஸ்ரோர்ஸ் 11-13, பேராதனை வீதி, கண் டி.
யானைமார்க் சந்தணுதித்தைலம் ஊதுபத்தி, பன்னீர், அத்தர் மற்றும் வாசனைப்பொருட்கள் தயாரிப்பாளர்களும் ஏக வினியோகஸ்தரும்
என். ஏ. இராசரத்தினம்
அன் பிறதர்
இணுவில் தெற்கு இணுவில்

Page 286
米米来米米米米米米来米棘来来神米来米米米料米来将 அடிகளாரின் வாழ்க்ை அமைந்த குறிப்பி நிகழ்ச்சி
米米米米米举帐米米米米料米帐米米米 94Duau占
அ. இலங்கை:
1880 கேம் பிரிட்ஜ் பல்கலைக்கழகச் சீனி! பட்டது. அக்காலத்தில் இது நா விருந்தது.
1889 Goldf tü. 11. Hindu Organ, göğı3 Tg55
1893 கொழும்பில் தொழில் நுட்பக் கல்
1897 சிக்காகோவில் நடந்த உலகமத
கொழும்பு மார்க்கமாகத் தாயக ணில் அவர் நிகழ்த்திய முதற் பிர னைத்தில் சுவாமிக்கு மகத்தான வர வருகை பல வழிகளிற் குறிப்பிடத்தி
1903 ஆசிரியர்களைப் பயிற்றுவதற்காக அ
நிறுவியது.
1903 கணிப்பொருள் அளவைத் திணைக்க யாளராக ஆநந்தகுமாரசாமி நிய டுகள் ஆராய்ச்சி நிறைந்த அறிக்ே
1903 தாராளக் கொள்கையுடைய வரா போடும் தன்னேடு ஒத்த கருத்து!ை வோடும் ஆநந்தகுமாரசாமி சமூ னத்தைத் தாபித்தார். இரண்டான்
1906 ? 607 6 ff. Ceylon National Review GT ஆநந்தகுமாரசாமி. திருமதி ஈதெல் றிச் சிறந்த சில கட்டுரைகள் எழுதி
1908 Mediewal Sinhlese Art GT6örg) ub Lo,
யிட்டார்.
1910 இந்தியாவில் மோர்லி-மின்டோ
ரொலியாகவும், மெல்லமெல்ல வளி ரது வேண்டுகோளின் பயனுகவும் பு டன. சட்ட நிரூபண சபை இருப; விரிவுபடுத்தப் பட்டது. இலங்கை ரிமை வழங்கப்பட்டது. சட்டசபை எஞ்சியோர் தேசாதிபதியால் நிய ரில் இருவர் ஐரோப்பியர், ஒருவர்
27.5

来米 *******************: கக்குப் பகைப்புலமாக
டத்தக்க வரலாற்று கள் சில.
米
米 来源 来源 米 来源
5T SOT 米米米米米米米米米米来米米米米米来来来
பர்ப் பரீட்சை முதன்முதலாக நடத்தப் ட்டின் கல்விமுறையில் முக்கிய படியாக
ாம் ஆகிய இரு இதழ்கள் வெளிவரலாயின.
லூரி தொடங்கப்பெற்றது.
மகாநாட்டுக்குச் சென்று திரும்புகையில் ம் சென்ருர் விவேகானந்தர். ஆசிய மண் சங்கம் கொழும்பிலேயாகும். யாழ்ப்பா வேற்புபசாரம் நிகழ்ந்தது. சுவாமிகளது தக்கதாயிருந்தது.
புரசாங்கம் பயிற்சிக்கலாசாலை ஒன்றை
iளம் நிறுவப்பட்டது, முதலாவது ஆணை மனம் பெற்ருர். அடுத்த ஐந்தாறு ஆண் கைகள் வெளிவந்தன.
யிருந்த ஆங்கிலேயர் சிலரது ஒத்துழைப் டயராயிருந்த இலங்கையர் சிலரின் ஆதர க சீர்திருத்தக் கழகம் என்றெரு நிறுவ ண்டுகள் அதன் தலைவராயுமிருந்தார்.
ன்ற இதழ் வெளிவந்தது. இதன் ஆசிரியர் ல் குமாரசாமியும் இலங்கைக் கலைகள் பற்
னர்.
கத்தான நூலை ஆநந்தகுமாரசாமி வெளி
அரசியற் சீர்திருத்தங்களின் (1907) எதி ார்ந்து வந்த மத்தியதர வர்க்க இலங்கைய திய வேத்தியல் ஆணைகள் பிறப்பிக்கப்பட் த்தொரு உறுப்பினரைக் கொண்டதாய் யால் மிகச் சிறிய பகுதியினருக்கு வாக்கு க்கு நால்வர் தெரிவு செய்யப்பட்டனர். மிக்கப்பட்டனர். தெரிவுசெய்யப்படுபவ பறங்கியர், ஒருவர் படித்த இலங்கையர்.

Page 287
19 1
1911
1911
1912
1912
1912
1913
1913
1915
1917
1918
டிசம்பர் 18. சட்டசபைக்குப் ட பொன்னம்பலம் இராமநாதன் (,
நாட்டின் கல்விப் பிரச்சினை பற்றி விசாரணைக் குழு நியமிக்கப் பட்ட செயலாக்கப்படாது போயினும், கள் பலவற்றை அது விதந்துரை கல்லூரி ஒன்று இன்றியமையாத
அது காலவரை சென்னைப் பல்கலை படிப்புக்கு மாணவரை ஆயத்தகு டுக்கோட்டை) சென்னைத் தொட ளவிலேயே யாழ்ப்பாணத்திற் சில லாயினர். ஆஞல் 1907ம் வருடம் ஆலோசனையின் படி பிரதேச அடி டன் இணைக்கப்பட்டன. அவ்வே கள் சென்னைப் பல்கலைக்கழக யாழ்ப்பாணத்தின் கல்லூரிகள் ெ கல்கத்தாப் பல்கலைக்கழகத்துக்கு
ஜனவரி 9, இலங்கை நிருவாகச அருணுசலம் நியமிக்கப் பட்டார்.
ஜனவரி 18. புதிய சட்டசபையில்
யூலை 22. கொழும்பில் கம்பியில் றது. பம்பாய்க்கு முதன்முதலாக
மன்னர்-மதவாச்சி புகையிரதப்
கூட்டுறவு இயக்கம் ஆரம்பமாகி யின் ஓர் அங்கமாக இயங்கியது. ணிரே (1930) கூட்டுறவுப்பகுதி த
க்ண்டியில் சிங்களவருக்கும் சோ வடக்கு, கிழக்கு ஆகிய இரு பு கலவரம் பரவியது; இராணுவச் ச
GLD. Ceylon Reform League-g பட்டது. இதற்குப் பலவாறு பரி அருணுசலம். டிசம்பரில் பொதும ஆராயப்பட்டன.
யாழ்ப்பாணம் வண்ணுர்பண்ணைய இராமகிருஷ்ண மிஷன் பொறுப் மாதத்தில் ஆசிரியர் த. நாகமுத் தியாலயமே இராமகிருஷ்ண மட முதற்பாடசாலை,1916 இல் செ ய்க் கிளையின் தலைவராயிருந்த சு செய்தார். இவ்விஜயத்தின் விளை நல்லெண்ணம் வளர்ந்தது. இக்க தந்த சபையொன்று உருவாகி

டித்த இலங்கையரின் பிரதிநிதியாகத் திரு.
ன்னர் சேர்,) தெரிவு செய்யப்பட்டார்.
ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஒரு து. குழுவின் எடுத்துரைகள் தக்கமுறையில்
அன்றைய சூழலில், பயனுள்ள கருத்துக் த்திருந்தது. இலங்கைக்குப் பல்கலைக்கழகக் என்பது குழுவின் எடுத்துரைகளில் ஒன்று
கழகத்துடன் தொடர்பு கொண்டு பட்டப் நசெய்து வந்த யாழ்ப்பாணக்கல்லூரி (வட் ர் புகளை நீக்கிக்கொண்டது. 1906ம் ஆண்ட ர் கேம் பிரிட்ஜ் சீனியர் தேர்வுக்குப் படிக்க இந்தியாவிலே கர்சன் கல்வி ஆய்வுக்குழுவின் ப்படையிற் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களு ற்பாட்டின்படி இலங்கையிலுள்ள கல்லூரி த்துடன் தொடர்புடையனவாயிருந்தன. சன்னைப் பல்கலைக்கழகத்துக்கு மட்டுமன்றி ம் மாணவரை ஆயத் தப்படுத்தி வந்தன.
பை உறுப்பினராகத் திரு. பொன்னம்பலம்
* முதற் கூட்டம் நடைபெற்றது.
லாத் தந்தி நிலையம் கட்டிமுடிக்கப் பெற் * செய்தி அனுப்பப் பட்டது.
பாதை வேலைகள் முடிவடைந்தன.
பது; தொடக்கத்தில் அது விவசாயப்பகுதி ஏறத்தாளப் பதினேழு ஆண்டுகளின் பின் னித்து இயங்கலாயிற்று.
னகருக்குமிடையே பலமான கைகலப்பு. ாகாணங்களைத் தவிர ஏனையவற்றிற்குக் Lo... Llub L GJ 65 L - 6af Lib.
லங்கைச் சீர்திருத்தக்கழகம் தொடங்கப் டுபட்டுழைத்தவர் சேர். பொன்னம்பலம் ாநாடொன்று நடந்தது; சீர்திருத்தங்கள்
ல் உள்ள வைத்தீஸ்வர வித்தியாலயத்தை பேற்றது. 1913-ஆம் வருடம் , சித்திரை து என்பவரால் தாபிக்கப்பெற்ற் இவ்வித் .ம் இலங்கையில் நடாத்தத் தொடங்கிய ன்னை மயிலாப்பூர் இராமகிருஷ்ண மடால வாமி சர்வாநந்தர் இலங்கைக்கு விஜயஞ் ாக யாழ்ப்பாணத்திலே மடத்தைப்பற்றிய லத்தையடுத்தே ஆணைப்பந்தியில் விவேகா dsgid
76

Page 288
1919
1920
1920
1920
1920
1921
1924
1925
1927
1930
1930
1931
டிசம்பர். நாட்டின் பல சமூகத் G35 Gu 5 tri 9 J Gi' Ceylon Nation தனர். அதன் முதலாவது தலைவர்
தேசிய காங்கிரசின் அரசியற் பே பிற் சீர்திருத்தங்கள் செய்யப்பட் வழங்கும். முப்பத்து ஏழு உறுப்பி பட்டது. உத்தியோகத்தரல்லாதா ஆயினும் வகுப்புவாத அடிப்படை தேசிய வாதிகளிடையே பிளவை உ மாகவே பல தேசபக்தர்கள் இச்சீர்
ஏப்ரல் , பிரித்தானிய அரசாங்கத்தி சேவையிலே இலங்கையர் உயர்ந் ரையை அனுமதித்தார்.
ஒக்டோபர். இலங்கை யரான வழக் டத் துக்கு விண்ணப்பிக்கும் உரிமை
அரசியற் சீர்திருத்தத்தின் பயனுக ஏற்பட்டது. முன்னர் 'கல்வியறிவு இருந்த வாக்குரிமை மேலும் பலருச் டவராய் ஆங்கிலம் அல்லது சிங்கள தவும், பேசி வும், வாசிக்கவும், ரிமை வழங்கப்பட்டது. அத்தோடு ருக்கும் 1,500 ரூபாவும் அதற்கு டைமை உள்ளவருக்கும் வாக்குரி: வாக்குரிமையை விரிவுபடுத்தியும் ெ விகிதத்தினரே அவ்வுரிமையைப் ( பெற்றவரிடையே ஒரு வகையான "
யாழ்ப்பாணத்தில் ஆரிய திராவிட ப கல்வித் திணைக்களத்தின் அங்கீகார ( ழைப்பும் கொண்டு ஈழத்தமிழ்ப் பயன்படுத்தினர்.
யூன் 27. உத்தியோ கபூர்வமாக ஒலி
ஆகஸ்ட் 10. கொழும்பில் பொதுசன
நவம்பர் 12. மகாத்மா காந்தி இல
ஈழகேசரி பத்திரிகை உதயம், நா. ெ சிறப்பிக்குமுகமாகத் தொடங்கிய கருவியாயுமிருந்தது.
ஜனவரி 29. சட்டசபைப் புதிய கட்
ஏப். 15. புதிய அரசாங்கசபைState கட்டளிை வெளியிடப்பட்டது. இதுவே முழுதான முடிக்குரிய குடியேற்றநா கும் இடைப்பட்ட நிலையிலுள்ள ஓர் திட்டம் அமைந்தது.

நவரது பிரதிநிதிகள் கூடி "இலங்கைத் l Congress என்ற நிறுவனத்தைத் தாபித்
பொன். அருணுசலம்.
ராட்டத்தின் விளைவாக அரசியல் ப்யா :ன. மனிங் சீர்திருத்தங்கள் என இவை ாரைக் கொண்ட சட்டசபை ஏற்படுத்தப் * பெரும்பான்மையினராயும் இருந்தனர். யில் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தித் ண்டாக்கினர் பிரித்தானியர் . இதுகாரணி திருத்தங்களை மறுத்து எதித்தனர்.
ன் இராசாங்கக் காரியதரிசி, அரசாங்க த பதவி வகிக்க வகைசெய்யும் எடுத்து
கறிஞர்கள் அரச வழக்கறிஞர் (KC) பட் பெற்றனர்.
வாக்குரிமை முறையிற் சிறிது மாற்றம் படைத்த இலங்கையர் என்போருக்கே *கே கிடைத்தது. 21 வயதுக்கு மேற்பட் ம் அல்லது தமிழ் ஆகிய மொழிகளில் எழு
தெரிந்தவர் யாவருக்கும் வாக்கு தி ரூபா. 600 வருட வருவாய் உடையவ அதிகமாகவும் பெறுமதியுடைய சொத்து மை அளிக்கப்பட்டது. இவ்வாறெல்லாம் மாத்த சனத்தொகையில் நான்கு (4) சத பெற்றனர். எனினும் சுயமொழிக்கல்வி 'விழிப்பு' ஏற்படலாயிற்று.
ாஷா விருத்திச் சங்கம் தாபிக்கப்பட்டது. மும் ஆங்கிலக் கல்வி பெற்றேரினது ஒத்து புலவர்கள் இந்நிறுவனத்தைப் பலவாறு
பரிப்புத் தொடங்கியது.
நூலகம் திறந்து வைக்கப்பெற்றது.
ங்கை வருகை
ான்னையா சேர். பொன். இராமநாதனிைச் இவ்வேடு 'காந்தீய யுகத்தின்" பிரசார்
.திறந்து வைக்கப்பட்டது لاحات
Council ஒன்றை ஏற்படுத்தும் அரசி வைக் டொனமூர் அரசியல் திட்டமாகும்.முற்று
ட்டு ஆட்சி முறைக்கும் பூரண சுயாட்சிக் அரிசியல் அமைப்பாகவே டொனமூர்த்

Page 289
93
93
፲ 9 ፵ !
933
1934
1935
1935
935
1938
1939
1940
五942
1942
五942
ஏப்ரல் 17. பழைய சட்டசபை கை
யூன் 13:20, அரசாங்கசபைத் தோ த்தில் யாவரும் ஏற்றுக் கொண்ட மற்றைய அம்சங்களிற் கருத்து( தமிழ்த் தலைவர்கள் குறிப்பாக யr த்தைப் பகிஷ்கரித்தனர். யாழ் சாங்கசபை இயங்கி வந்தது. வ தும் இக்காலகட்டத்திலேயேயா (
கொழும்பிலிருந்து விரகேசரி வெ
ஞாயிறு என்ற சஞ்சிகை யாழ்பான முயர்ந்த கட்டுரைகளும் பிற விவு ளும் எழுதினர்.
மே. உலகப்புகழ்பெற்ற இந்திய நாத் தாகூர் இலங்கை விஜயம் அடிகள் இரவீந்திரஞரின் பாடல்க
ஜனவரி 12, இலங்கைக்கும் இந்திய ܗܝ • لقي سسا سالا له
மார்ச், டொனமூர் அரசியல் ஆ தேர்தல் நடந்தேறியது. வடபகு
நவம்பர் 27. முதன்முதலாக ஆ நிலையத்தில் வந்திறங்கியது.
ஒக்டோபர் 8. வித்துவசிரோமன நிறைவுவிழா மிகச் சிறந்த மு: மக்களும் கலந்து கொண்ட அவ்வி வழங்கப்பட்டது. (அடிகளார் இ.
ஆகஸ்ட் 1. இலங்கை வங்கியை
ஏப்ரில் 25. இலங்கையின் முதலா
எட்மன்ட் பீரிஸ் சிலாபத்தில் அட
யாழ்ப்பாணம் ஆரிய-திராவிடப யீடான கலாநிதி வெளிவந்தது. ( திரம்' என்ற தலைப்பிற் கட்டுரை
ஏப்ரல் 28. சேர். ஐவர் ஜெ பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. திறந்து வைக்கப்பட்டது.
ஏப்ரில். யப்பானிய விமானங்கள் போர்ப்பயம், அரிசிக் கட்டுப்பாடு தேசாதிபதி இரு அரசியற் கட்சி
1943 நவம்பர் 6. கல்வி விசாரணைச் சிற
டது. 1940-ல் அரசாங்கசபை இ மாணவருக்கு ஏற்ற கல்விக்கொ

லக்கப்பட்டது.
ர்தல். டொனமூர் அரசியல் அமைப்புத் திட்ட
ஓர் அம்சம் சர்வசன வாக்குரிமையொன்றே, வேறுபாடுகள் நிலவின. இலங்கையிலுள்ள ாழ்ப்பாண வாலிப மாநாட்டினர் இத் திட்ட ப்பாணப் பிரதிநிதிகளின்றியே புதிய அர குப்புவாதம் தீவிரமடையத் தொடங்கிய தம.
ளிவரத் தொடங்கியது
னத்திலிருந்து வெளிவரத் தொடங்யது. தர யங்களும் தாங்கிவந்த இவ்வேட்டில் அடிக
1க் கவிஞரும் கல்விமானு மாகிய இரவீந்திர இக்காலத்துக்கு முன் பின்னுக விபுலாநந்த ள் சிலவற்றைத் தமிழிற் பெயர்த்தெழுதினர்.
ாவுக்கும் தொலைபேசி (Telephone) தொடர்பு
அமைப்புத்திட்டத்திற்கமைய இரண்டாவது தியினர் இத்தேர்தலிற் கலந்து கொண்டனர்.
காயவிமானம் ஒன்று இரத்மலானை விமான
E சி. கணேசையருக்கு அறுபதாம் ஆண்டு றையில் நடைபெற்றது. பேரறிஞரும் பெரு விழாவில் மகாவித்துவானுக்குப் பொற் கிழி திற் கலந்துகொண்டார்).
த் தேசாதிபதி அங்குராப்பணஞ் செய்தார்.
வது சிங்கள பிசப்பாண்டவர் அதி. வண. பிஷேகம் செய்யப்பெற்றர்.
ாஷா விருத்திச் சங்கத்தின் முத்திங்கள் வெளி முதலாவது இதழில் அடிகளார் "பரத சாத் ாயெழுதியிருந்தார்.
ஜன்னிங்ஸ் துணைவேந்தராய், இலங்கைப் யூலை மாதத்தில் சம்பிரதாயபூர்வமாகத்
சில கொழும்பிற் குண்டுவீசின. நாட்டிற் டு ஆரம்பம். பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் களுக்குத் தடையுத்தரவு விதித்தார்.
ப்புக் குழுவின் அறிக்கை வெளியிடப் பட் இக் குழுவை நியமித்திருந்தது. இந் நாட்டு ‘ள் கையை நிர்ணயிக்க இலங்கையர் முதன்
278

Page 290
1943
1944
1944
1945
946
•
முதலாகச் செய்த முயற்சி இதுே படிப்பு வரை மாணவருக்குக்
மென்று இக் குழு எடுத்துரைத்தது
இரண்டாவது உலகப்போர் உக் கைக்கு டொமினியன் அந்தஸ்து : மென 1942-ல் அரசாங்க சபை அமைச்சர் இங்கிலாந்திலிருந்து அனுப்பினர்: " யுத்தம் முடிந்தபி திருத்துதல் பற்றி மாட்சிமை தங் கூறுகின்றது. உள்நாட்டுக் குடியி தானிய முடியின் கீழ் முழுமைய டளைமூலம் இலங்கைக்கு வழங்குவ மாக இருக்கும்'
தென்கிழக்காசியத் தலைமைத த பிரபு தனது தலைமை அலுவலகத் இஃது புதுடில்லியிலிருந்தது. இத் சில இலங்கைப் பல்கலைக்கழகத்த
டிசம்பர் 22. சோல்பெரிப் பிர இலங்கை வந்த தடைந்தனர்.
செப்டம்பர். சோல்பெரி ஆய்வுக்கு
நவம்பர். அரசாங்க சபையிலே இ ஆய்வுக் குழுவின் அறிக்கையும் 6 சபையில் மூவர் எதிர்த்து வாக்கள்
மற்ருெருவ்ர் திரு. டபிள்யூ. தஹந பக்கா நாட்டின் பிரதமராகச் சில
9 bulum !
wraawaawasasaasaxwww.wakaws
1885
1901
1904
டிசம்பர். பம்பாயில் இந்திய தே! அலன் ஹியூம் என்ற ஓர் ஆங்: பெரும்பங்குகொண்டார்.
செப்டம்பர் 14 பாண்டித்துரைத்
மண்டபத்தில், தமிழ நி ஞ  ைர பேரவை ஒன்று கூட்டிப் பழைய
நான்காம் தமிழ்ச்சங்கத்தை நியூ செந்தமிழ்க்கல்லூரி, பாண்டியன் அச்சகம் முதலியனவும் அமைக் செந்தமிழ் என்னும் இதழும் சங்க ழின் முதல் ஆசிரியர் மகாவித்
நவம்பர். சென்னையிலிருந்து வெ பாரதியார் அமர்ந்தார். அதே:ே ஆசிரியப் பொறுப்பையும் ஏற்ருர்,
2

1. அரிச்சுவடி தொடக்கம் பல்கலைக்கழகப் ல்வி இலவசமாக வழங்கப்படவேண்டு l,
கிரமாக நடந்து கொண்டிருந்தது. இலங் ானப்படும் சுயாட்சிமுறை வழங்க வேண்டு கேட்டிருந்தது. எனவே குடியேற்றநாட்டு இலங்கை மந்திரிசபைக்கு ஓர் உத்தரம் ன் இலங்கையின் அரசியலமைப்பைச் சீர் கீய மன்னர் பிரானது அரசாங்கம் உறுதி பல் நிருவாக விஷயங்கள் அனைத்திலும் பிரித் ான பொறுப்பாட்சியை அரசவைக் கட் து, இச் சீர்திருத்த முயற்சியின் நோக்க
ாபதயாயிருந்த அட்மிரல் மவுன்ட்பாற்றன் தைக் கண்டியில் நிறுவினர். இதற்கு முன் தலைமை அலுவலகக் கட்டிடப் பகுதிகளிற் ல் பயன்படுத்தப்பட்டன.
புவும் இதர ஆய்வுக்குழு உறுப்பினரும்
ழுவின் அறிக்கை வெளியிடப்பட்டது.
இருநாள் விவாதத்துக்குப்பின் சோல்பெரி ாடுப்புரைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டன" ரித்தனர்; இருவர் இந்தியப் பிரதிநிதிகள். ாயக்கா. (பின்னுெரு சமயம் இதே தஹநா p காலமிருந்தார்.)
சீய காங்கிரசின் முதற்கூட்டம் கூடியது. கிலேயரும் இத்தாபனத்தை நிறுவுவதிற்
தேவர் மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி யு ம் தமிழ்ப்பெருமக்களையும் அழைத்துப் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் வாரிசாக றுவினர். இச்சங்கத்தின் அங்கங்களாகச் புத்தகசாலை, நூல் ஆராய்ச்சித்துறை, கப்பட்டன. 1903 - ஆம் ஆண்டு முதல் த்திலிருந்து வெளிவரலாயிற்று. இவ்வித துவான் ரா. ராகவையங்கார்.
ளிவந்த சுதேசமித்திரன் உதவியாசிரியராகப் வளையில் சக்கரவர்த்தினி என்ற மாசிகையின்
g

Page 291
1905
906
1906
1907
908
908
909
1911
1914
9 5
1915
1916
1916
1917
1918
பிரசித்திபெற்ற வங்கப்பிரிவினை திகளாய் மாறியது இக்கால கட்
ஏப்ரில். பாரதியார் கனல் கக்கு இந்தியா ஆரம்பம்,
சைவசித்தாந்த மகாசமாசம் ே
டிசம்பர். வரலாற்று முக்கி பத்து மிதவாதப் போக்கிற் சென்று ெ கோஷ்டியினர் பெருகினர். க!
சென்னையில் காங்கிரஸ் தீவிரவாதி பல இடங்களிற் கொண்டாடப் வேலியில், தேசாபிமானச் சங்க வேலையை மேலும் திறம்படச்
சென்னையை விட்டுப் புதுச்சேரிக்
*" ஸ்வதேச கீதங்கள்' என்ற கை கிருர்,
நாட்டில் மூண்டெழுந்த விடு ஆங்கிலேய ஆட்சியாளர் மோர்லி
வைகாசி. தஞ்சாவூரிலுள்ள கரந்ை கூடி தமிழ்ச்சங்கம் ஒன்றை நி சங்கம் புகழ்பெற்று விளங்கியது திலிருந்து வெளிவருவதாயிற்று.
முதல் உலகப்போர் மூண்டது. வேண்டிநின்ற ஆங்கிலேயர் யுத் குவதாக வாச்களித்தனர்.
அன்னி பெசன்ற் அம்மையார்? என்ற நிறுவனத்தைத் தொட!
டிசம்பர். மிதவாதியாய் விளங்கி மானர். இவரது மறைவுடன் தி
ஈராண்டுகளுக்கு முன்னர் சிறை அன்னி பெசன்ற் அம்மையாருட ராச்சியக் கழகங்கள் தோற்றுவி
அரசியல் சாதுரியத்தோடும் இல தனியாக இயங்கிவந்த முஸ்லிம்
வெற்றிகண்டார். இதுவே "லக் பாட்டின் பயணுக லக்னேவில் ந மையைக் கைப்பற்றினர் திலக ஆகஸ்ட். "இந்தியாவுக்குப் படி லேய அரசின் முடிவு' என்று பி விவகாரச் செயலாளர் எட்வி இதற்குள் இந்திய தேசியவாதி
பெசன்ற் அம்மையாரது சுயராச்8 கல்வி இயக்கம் ஒன்று ஆரம்பிக்க

இந்திய அரசியல் அரங்கிற் பலர் தீவிரவr .த்திலே யாகும்.
மொழியில் த.ாத்திய புரட்சிகர ஏடான
தான்றியது.
வம் வாய்ந்த சூரத் காங்கிரஸ் அதுவரை ாண்டிருந்த காங்கிரசில் திலகரின் தீவிரக் ங்கிரஸ் பிளவுபடுகிறது.
கள் கையோங்குகிறது. "சுயராஜ்ய தினம்" பட்டது. வ. உ. சிதம்பரம்பிள்ளை திருநெல் ம் நிறுவினர். இதே வருடத்திலே, தனது செய்வதற்கு ஏதுவுாகப் பா ர தி யு ஈ ர் குப் போளுர், ዮ
பிதைத்தொகுதியைப் பாரதி வெளி யி டு
தலை வேட்கையைச் சமாளிக்குமுகமாக மின்டோ சீர்திருத்தங்களை வழங்கினர்கள்,
தயில் தமிழறிஞரும் இளைஞர் சிலரும் ஒன்று னர். நாளடைவில் கரந்தைத் தமிழ்ச் தமிழ்ப்பொழில் என்னும் இதழும் சங்கத்
யுத்தகாலத்தில் இந்தியாவின் உ த வி  ைய தமுடிவில் அரசியற் சீர்திருத்தங்கள் வழங்
Home Rule League “grup të 9, u di sipas th ங்கினுர்,
ய கோபால கிருஷ்ண கோகலே மரண லகர் தனிப்பெருந் தலைவரானுர்,
யிலிருந்து விடுதலை பெற்று வந்த திலகர் ன் சேர்ந்து நாட்டின் பல பகுதிகளிற் சுய 3தனர்.
ட்சிப வேகத்தோடும் உழைத்த திலகர், கழகத்தைக் காங்கிரசோ டு இணைப்பதில் னே ஒப்பந்தம்" எனப்படுவது. இவ்வேற் டைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் தலை
ப்படியாய்ச் சுயாட்சி வழங்குவதே ஆங்கி ரித்தானியப் பாராளுமன்றத்திலே இந்திய ன் மொன்டேகு அறிவித்தார். ஆனல் கள் பொறுமையிழந்தவராயினர்.
யக் கழக இயக்கத்தின் ஆதரவிலே, தேசியக் ப் பட்டது. இந்தியாவின் பாரம்பரியத்தை
80

Page 292
1918
1918
1918
1919
1919
1919
1919
1920
1920
1992
1922
அனுசரிதித்து இளைஞருக்குக் கோளுடன் இயங்கிய இவ்வியக்கத்
சென்?னயிலே தொழிலாளர் சங்க முதன் முதல் தோன்றிய தொழில முன்னின்றவர் திரு. வி. க. அச்சங்க பணமுடிப்பை மூலதனமாய்க் ெ வாரப்பத்திரிகை.
இந்தியாவின் பல பாகங்களில் ' நோய் பரவி, ஏறத்தாழ ஐம்பது ெ போன்ற பிற கொடுமைகளும் சேர் யுத்த காலத்தில் ரஷ்சியாவில் ஏற். னிய ஏகாதிபத்தியத்தை மக்கள் ெ
ஏப்ரல். இத்தகைய சூழ்நிலையிலே( யற் சீர்திருத்த அறிக்கை வெளிய கோரியதோ சுயராச்சியம்; அறிக் கான பயிற்சிமுறையே. இந்நிலையில் டித்தனர்.
நாட்டில் உருவாகிக் கொண்டிருந் தையும் சட்டபூர்வமாகச் சமாள காணும் பொருட்டு இந்திய அரசா சட்ட ஆலோசனைக் குழு ஒன்றை இரு சட்டங்களே ரெளலட் சட்டம் மாகவும் அடிப்படையாகவும் அமை
ஏப்ரல் 13. பஞ்சாப் மாகாணத்தில் குற்றமற்ற மக்கள்மீது துப்பாக்கிப் லப் பட்டனர். 1200 பேருக்கும் பொங்கி யெழுந்தது.
ஏப்ரல் 19. ரெளலட் சட்டத்தை எ காந்தி அறைகூவல் விடுத்தார். இ தனது அரசியல் இயக்கத்தை வெகு
பஞ்சாப்படுகொலை நிகழ்ந்ததை அடு அரசு தமக்கு வழங்கியிருந்த "சேர்" ஆகஸ்ட், காந்தியின் தலைமையில் 4
சீர்திருத்தங்களை நிராகரித்தது. ஒ கினர் காந்தி.
அக்டோபர் 22, நவசக்தி வாரப்பத்தி இருபது ஆண்டுகளுக்குத் திரு. வி. வந்தஇப்பத்திரிகை தமிழ்ப்பத்திரி டியதொன்று. நவசக்தியில் அரசிய டன், தரமான நூலாய்வுகளும் ெ கள் நவசக்தியில் நல்ல முறையில் திற "ஆந்திரகேசரி பிரகாசம் அவர்க தாபித்து நடத்தினர்.
இந்திய தொல்பொருள் அளவைத் தி பானர்ஜி, புராதன சிந்து வெளி நகர
28

கல்வி புகட்ட வேண்டும் என்ற குறிக் தின் பிரதான புருஷர் ஜி. எஸ். அருண்டேல்.
கம் தோற்றுவிக்கப் பட்டது. இந்தியாவில் ாளர் நலச் சங்கம் இதுவேயாகும். இதில் த்தைச் சேர்ந்தவர்கள் அவருக்கு வழங்கிய காண்டு தோன்றியதே நவசக்தி என்ற
இன் புளுயென்சா" (influenza) தொற்று சட்சம் மக்கள் இறந்தனர். இதுவும் இது *ந்து அரசியல் வானில் மின்னி முழங்கின. பட்ட சோஷலிஸ்டுப் புரட்சியும் பிரித்தா வறுப்பதற்குத் துணை செய்தது.
யே மொண்டேகு-செம்ஸ்போர்ட் அரசி பிடப்பட்டது. இந்திய தேசியவாதிகள் கை அளித்ததோ எதிர்காலச் சுயாடுக் அறிக்கையை இந்தியத் தலைவர்கள் கண்
த அரசியல் வேகத்தையும் தீவிரவாதத் ரிப்பதற்கு வேண்டிய வழிவகைகளைக் rங்கம் நீதியரசர் ரெளலட் தலைமையில் நியமித்தது. இக்குழு எடுப்புரை செய்த என்ற பெயரில் அடக்குமுறையின் சின்ன உந்தன.
ஸ் ஜாலியன் வாலாவிலே தளபதி டையர் பிரயோகம் செய்தான். 379 பேர் கொல் அதிகமானேர் காயமுற்றனர். நாடே
திர்த்து 'ஹர்த்தால் அனுட்டிக்கும்படி இக்கால கட்டத்தையொட்டியே காந்தி ஜன இயக்கமாக விரிவுபடுத்தினர்.
த்து, இரவீந்திரநாத் தாகூர் ஆங்கிலேய பட்ட த்தை உதறித் தள்ளினர்.
ாங்கிரஸ் மொன்டேகு-செம்ஸ்போர்ட் $துழையாமை இயக்கத்தைத் தொடங்
ரிகை வெளிவந்தது. ஏறத்தாள அடுத்த க. வை ஆசிரியராகக் கொண்டு வெளி கை வரலாற்றிற் குறிப்பிடப்பட வேண் ல், சமூகச் செய்திகள், விமர்சனங்களு வளிப்போந்தன. ஈழத்தவர் சிலரது நூல் னயப்பட்டன.
ir Swarajya at air to பத்திரிகையைத்
ணைக்கழகத்தைச் சேர்ந்த திரு. ஆர். டி. ங்களில் ஒன்ருன மொகஞ்சதரோவைக்

Page 293
盟924
I 926
1927
1930
1930
931
1931
1931
1931
932
கணடறிநதார். அதே ஆண்டில் றன. அக்காலத்தில் திணைக்கள தலைமையில் அடுத்த பத்து வருடங் இடங்களில் நடைபெற்றன. என் இளம் ஆராய்ச்சியாளர் சிந்து ெ னக் குடியிருப்புக்களை ஆராய்ந்து இந்திய வரலாற்றறிவில் புரட்சிை சிந்து வெளிப் பள்ளத்தாக்குக்குட இருந்திருத்தல் வேண்டும் என்னு வரலாறு ஆரியரது வருகையுடன் வெளி நாகரிகத்தின் வெளிப்பாடு ஒரு நாகரிகம் ஆரியருக்கு முற்ப முப்பது வயதை எட்டியிருந்த எ! ஆழப்பதிந்தன. சிந்துவெளி நாகரி இயல்பைப்பற்றியும் அடிகள் பலமு
இந்து மகாசபை ஆற்றல்மிக்க ஓ! யிற்று. இந்து வகுப்புவாதத்தின் உண்மையில் இந்து மகாசபை பல றியது. அதுவும் முஸ்லீம் கழக மு குறிப்பிடத்தக்கதே. இவ்வாண்டை வலுவடைந்தன. இக்கால வர ெ என்று சுபாஸ் சந்திரபோஸ் தனது
பெப்ருவரி. ஆனந்தவிகடன் முதல்
செனனயற கூடிய காங்கரஸ் மாந என்ற தீர்மானம் நிறைவேறியது.
ஏப்ரில் 6. காந்தியின் புகழ்பெற்ற கிரகமும் நடந்தன. அது முதல் சுமார் ஆறுமாத காலத்துக்குள்
பட்டனர். இக்காலகட்டத்திலே ( யினர். அந்நியப் பொருள்கள் மிகவும் பரவி வெகுஜனங்கள் சே கியதும், காந்தி சத்தியாக்கிரகத்ை
நவம்பர் 16. இலண்டனில் முதலி ஆனல் காங்கிரஸ் பிரதிநிதிகள் பங் திருமண வைபவமாகவே காண காண விழைந்தார் எர்வின் பிரபு,
ஜனவரி. காந்தி சிறையிலிருந்து வி
கலைமகள் சஞ்சிகை வெளிவரத் தெ மார்ச் 5, தனிப்பட்ட பல பேச்சு னும் ஓர் உடம்பாட்டுக்கு வந்தன வட்டமேசை மாநாடு கூட்டப்பட்
செப்டம்பர். காங்கிரசின் ஏகப்பிர கலந்து கொண்டார். ஆயினும் ம
ஆர்வத்துடன் சென்ற காந்தி வெறு
ஜன்வரி. இந்தியாவில் காந்தி மீண்
墨

அகழ் ஆய்வு வேலைகள் தொடங்கப் பெற் நெறியாளர் சேர் ஜோன் மார்ஷல்; அவர் களாக ஹரப்பா, மொகஞ்சதரோ ஆகிய ஜி. மஜ" ம்தார் என்ற மற்றெரு இந்திய வளிப் பிரதேசத்திலுள்ள வேறு பல புராத அறிக்கை தயாரித்தார். இச்செய்திகள் ய உண்டுபண்ணின. மத்திய கிழக்குக்கும் புராதன காலத்திற் பல தொடர்புகள் ம் ஊகம் எழுந்தது. அது கால வரை இந்திய தொடங்கியது என எண்ணினர். சிந்து அக் கருத்தை நீக்கித் தொன்மை சான்ற ட்டிருந்தது என்பதை உறுதிப்படுத்தியது. மது அடிகளார் சிந்தனையில் இச்செய்திகள் கத்தைப் பற்றியும், அதன் உலகளாவிய" றை எழுதியுள்ளார்.
* அரசியல் கட்சியாகத் தலையெடுக்கலா தலையாய குரலாகவும் அது அமைந்தது. வருடங்களுக்கு முன்னரே (1906) தோன் ம் ஒரே வருடத்திற் பிறந்தன என்பதும் - யடுத்து இந்து-முஸ்லீம் முரண்பாடுகள் ாறு இந்து-முஸ்லீம் பூசலின் வரலாறே
நூலொன்றில் எழுதியுள்ளார்.
இதழ் வெளிவங்க க.
ாட்டில் "பூரண சுயராச்சியம் வேண்டும்"
தண்டி யாத்திரையும் உப்புச் சத்தியாக் காந்தி ஈடிணையற்ற இயக்கத் தலைவரானுர், அறுபதினுயிரம் பேர்வரை கைது செய்யப் யே பெண்கள் பெருமளவிற் பங்குபெறலா பகிஷ்கரிக்கப்பட்டன. ஆயினும் இயக்கம் ா பாவேசத்தோடு பங்கு பற்றத் தொடங் தத் தற்காலிகமாகக் கைவிட்டார்.
ாவது வட்டமேசை மகாநாடு கூடியது. பகுபற்ருத அம்மாநாடு மணமகன் இல்லாத ப்பட்டது. எனவே காந்தியுடன் சமரசம்
டுதலை செய்யப்பட்டார்
fடங்கியது.
வார்த்தைகளுக்குப் பின் கர்ந்தியும் எர்வி ர். இதன் பயணுய் இலண்டனில் மற்ருெரு ه ilنشمند திநிதியாக காந்தி இலண்டன் மாநாட்டிற் நாட்டின்போது பல சிக்கல்கள் எழுந்தன. பங் கையுடன் திரும்பி வந்தார். டும் கைதுசெய்யப்பட்டார்.
8.8

Page 294
1933
1934
1935
1936
1937 .
செப்டெம்பர் 17. மணிக்கொடி பத்தி
தினமணி பத்திரிகை வெளிவரத் துெ
இந்திய அரசாங்கச் சட்டம் பிரகட யில் சமஷ்டியாட்சி ஒன்று நிறுவ 6 யும் விஸ்தரிக்கப் பட்டது. இது எனப்பட்டது.
'இச்சீர்திருத்தங்கள் ஏகாதிபத்தி கான மற்றுமொரு சாசனமே பன் ஜவஹர்லால் நேரு, இவ்வாண்டில்
புதிய அரசிய்ல் அமைப்பில் நடக்கு துப் பிரசாரஞ் செய்தார். நட்ந்த களிலே பெரும்பான்மை பெற்றே மாகாணங்களில் பெரும்பான்மை
கத்துடன் கூட்டாட்சி ஏற்படுத்த
தைத் தக்கபடி கணிக்கத் தவறினர் களில் அதுவும் ஒன்று என்கிருர் வர டத்தின் பின் முகமது அலி ஜின்ஞ் ராகிக் காங்கிரசையும் நேருவையும்
1937-39 சில மாகாணங்களில் காங்கிரஸ்
1939
1939
1941
9
丑842
i942
1943
எதிர்காலப் பாகிஸ்தான் தோன்று
செப்டெம்பர். இரண்டாம் உலகப்
அக்டோபர். காங்கிரஸ் மந்திரிசை ஜின்ன இதனை ஒரு நன்னளாகக் ஞா.
கல்கி சஞ்சிகை வெளிவரத் தொட!
அக்டோபர் 12. முதுபெரும் புல : யார் அறுபதாம் ஆண்டு நிறைவு யில் கோலாகலமாகக் கொண்டா
மார்ச் 11. யுத்தத்தின் முடிவில் நோக்கத்துடன் சில புதிய திருத்த ஸ்டாபோர்ட் கிறிப்ஸ் என்ற அை பிரித்தானியப் பிரதமர் தெரிவித் சனையை வரவேற்றனர். ஆணுல் கா, நிராகரித்தார். இதனுல் காங்கிரக
ஆகஸ்ட் 7. காங்கிரஸ் காரியக்
என்ற சுலோகத்தை இயக்க மந்தி லுைஸ்ராய் உடனடியாகத் தக்க காந்தி உட்பட காரியக்கமிட்டி உ டனர். நாடு முழுவதும் வன்செயல் என்று சில இந்திய எழுத்தாளர் அன்று பல பகுதிகளிற் காணப்பட்ட
மே. சென்னையிலே தமிழ் இசைச்சு சர் முன்னின்று நடத்திய இவ்வி
器岛

ரிகை ஆரம்பம்.
5ாடக்கியது.
னஞ் செய்யப்பட்டது. இதன் அடிப்பனிட வ்ர்ய்ப்பு ஏற்பட்டது. மாகாண சுயாட்சி வே பிரசித்தி பெற்ற 'இரட்டையாட்சி’
பத் தளைகளை மேலும் உறுதிப்படுத்துவதற் றி வேறென்று மில்லை' என்று முழங்கினர்
அவர் காங்கிரஸ் தலைவராயிருந்தார்.
ம் தேர்தலில் நேரு முழுமூச்சுடன் குதித் 5 தேர்தலில் காங்கிரஸ் ஐந்து மாகாணங் பாதும் முஸ்லீம் கழகம் செல்வாக்குள்ளி பெறத் தவறியது. ஆனலும் முஸ்லீம் கழ நேரு மறுத்துவிட்டார். முஸ்லீம் கழகத் நேரு, அவர் இழைத்த மாபெரும் தவறு லாற்ருசிரிய்ர் வொல்பேர்ட் இக்காலகட் ) (1876-1949) கழகத்தின் பெருந்தலை வ ) கண்டித்து வந்தார்.
ஆட்சி புரிந்தது. இக்கால கட்டத்திலே வதற்கும் வித்திடப்பட்டது
போர் மூண்டது.
பகள் பதவியிலிருந்து விலகிக்கொண்டனி. கொண்டாடும் படி முஸ்லீம்களுக்குக் கூறி
ங்கியது.
வர் பண்டிதமணி, மு. கதிரேசச் சிெட்டி விழா அண்ணுமலைச் செட்டியார் தலைமை
. ل5 ساسكالا الساسا
இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்கும் தங்களைக் கலந்தாலேர்சிப்பதற்குச் சேர் மச்சரை இந்தியாவுக்கு அனுப்புவதாகப் * தார். நேரு போன்ற சிலர் இவ்வfலேரி ந்தி பேச்சுவார்த்தைகளின் போது இதனை ம் நிராகரித்தது.
கமிட்டி 'வெள்ளையனே வெளியேறு' Sரமாகக் கூறிப் பிரசித்தப் படுத்தியது. பதில் நடவடிக்கை மேற்கொண்டார்: றுப்பினர் யாவரும் கைது செய்யப்பட் கள் தலைவிரித்தாடின. 'ஆகஸ்ட் புரட்சி' கள் குறிப்பிடுமளவுக்குப் பலாத்கார்ம் டது. சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்தனர் :
Fங்கம் நிறுவப்பட்டது அண்ணுமலை அர பக்கம் சில ஆண்டுகளுக்கு முன் சிறிய

Page 295
1943
1943
1945
I 945
1945
1946
946
1947
அளவில் தொடங்கப் பெற்றதா அளவில் இயங்கத் தொடங்கிய தலைவராய்ப் பணி புரிந்தார். கல் இதன் பயணுக அடுத்த ஆண்டிே ஆதரவில் இசைக்கல்லூரி ஒன்று
ஆகஸ்ட். தமிழ் முனிவர் திரு. தமிழ் நாடெங்கும் கொண்டாட வகையில் ஏறத்தாழ ஆறுமாதங் கொண்டாடப்பட்டது.
ஜெர்மனியிலிருந்து நீர் மூழ்கிக் க நீண்ட பிரயாணத்தை முடித்து போஸ். ஏலவே 1941 ல் கல்கத்த மார்க்கமாக பெர்லின் சென்றன கொண்ட "விடுதலைச் சேனை' டோபர் மாதத்தில் தற்காலிக செய்தார்.
தேர்தலில் முஸ்லீம்கள் பெரும்ப தாழ 90 சத வீதமான வாக்குக தேசிய இனம் 'என்ற கோட்பாட்
யூலை 26, இங்கிலாந்திலே போரின் கட்சி பெருவெற்றியீட்டி அதிகார இதன் பயணுகப் பெத்திக் லோரன் வந்தது.
ஆகஸ்ட் 15. இந்தியாவும் பாகிஸ் தானிய காமன்வெல்த் அமைப்பிற்
மே, அமைச்சர் குழுவின் அறிக்கை ங்களும் சமஷ்டியாக இணைந்த யூனி
ஆகஸ்ட் 12. அரசாங்கம் ஒன்ை கேட்டார். நேரு ஜின்னுவைக் க டத்தை நிராகரித்தது மட்டுமல்ல நடவடிக்கை நாளாகவும் குறிப் கலவரங்கள் மூண்டன. முதல் ை வகுப்பு வாதக்கலவரங்கள் வடஇ காந்தி பிரசித்திபெற்ற நவகாளி அமைதியை நிலைநாட்டிஞரெணி வது தவிர்க்க இயலாததொன்ரு
யூன் 3. இந்திபா பிரிக்கப்படுவ6 யளவில் ஏற்றுக்கொள்வதாக விை

னும் இவ்வாண்டிலேயே தலைநகரில் பெரிய 1. சேர். ஆர். கே. சண்முகம் செட்டியார் இவ்வியக்கத்துக்குப் பிரசாரம் செய்தார். ல (23-1-1944) தமிழ் இசைச் சங்கத்தின்
தொடங்கப் பெற்றது.
வி. க. வின் அறுபது ஆண்டு நிறைவு விழா ப் பெற்றது. தமிழ்நாடு கண்டு கேட்டிராத களுக்குப் பல்வேறு பகுதிகளில் இவ்விழா
ப்பலொன்றிலே அபாயகரமான முறையில் பப்பான் போய்ச் சேர்ந்தார் சுபாஸ் சந்திர "விலிருந்து தந்திரமாகத் தப்பி மொஸ்கோ டந்த தீவிர வாதி போஸ் இந்தியரைக் ஒன்றை உருவாக்கினர். இவ்வாண்டு அக் இந்திய அரசாங்கம் ஒன்றைப் பிரகடனம்
ான்மையினராய் வாழும் பகுதிகளில் ஏறத் ள் கழகத்துக்குக்கிடைத்தன. இஃது "இரு -டுக்கு வெற்றி என்ருா ஜின்ஞ.
பின் நடந்த பொதுத் தேர்தலில் தொழிற் த்துக்கு வந்தது திரு. அட்லி பிரதமரானர். 'ஸ் பிரவு தலைமையில் அமைச்சர் குழு ஒன்று
தானும் இரு சுதந்திர நாடுகளாய் பிரித் குள் இயங்கலாயின.
வெளியிடப்பட்டது. அரசுகளும் மாகாண யன் அரசு ஒன்று சிபார்சு செய்யப்பட்டது.
ற அமைக்குமாறு வைஸ்ராய் நேருவைக் லந்தாலோசித்தபோது அவர் புதிய திட் ாது ஆகஸ்ட் 16-ஆம் திகதியை அரசியல் பிட்டார். இதன் விளைவாக கல்கத்தாவில் ககலப்பில் ஐயாயிரம் பேர் இறந்தனர். இந்தியாவிற் பலவிடங்களில் வெடித்தன"
யாத்திரையை மேற்கொண்டு த்ருவாறு னும் இந்திய உபகண்டம் துண்டாடப்படு கியது.
தை பிரித்தானிய அரசாங்கம் கொள்கை ஸ்ராய் மவுன்ட் பாற்றன் அறிவித்தார் .
34

Page 296
பிற்சேர்க்கை
TĪTĀfffffff;
芝る
7.
筠t
Y
醫
yܟܙ
Հ:さ
 
 
 
 
 

ܓܪܡܢ
==
ܒܡܣܗܡ
璽節而
S= g
στα 6όΤ

Page 297


Page 298
கணேசதோத்தி
கதிரைய
Lt)fr65ofléi6u'il 96irånt un flg
சுப்பிரமணியசுவாமியிர கோதண்டநி
குமரவேணவப
CAO7 ۔ہمہ
இை டடுக்க ாரேறுமூ
சா. மயில்வாகனப்ட் இயற்.
வட்டுந
க. சிதம்பரநாதபிள்
SF iš 5 nrå
சச்சிதானந்த அச்சி
பதிப்பிக்கப்
Ocoee
1914

ரபஞ்சகமும்
ம்பதி
ட்டைமணிமாலையும் ட்டைமணிமாலையும் யாயபுரிக்
)ணிமாலையும்
محسبرہ (D
ளப்பு
psTf
பிள்ளையவர்களால்
றி
5ri
ஸ்ளையவர்களால்
&ୟ
பந்திரசாலையிற்
பட்டன

Page 299
&fan y
சிறப்ட
நூலாசிரியர்
பூரீமத் அ. சரவணமு
és 6
மன்னிய செந்தமிழ்ப் பாவாணர் ufshofusiv Gsusv?at usdor Forsur நன்னயச் செய்யுள்செய் தான்மயி என்னித யத்தக லாவருள் செய்த
தெல்லிப்பழை நீதி
பூரீமத் கு. கனகர
தேமேவு சிெந்தமிழின் செஞ்சொற் பாமேவு தோத்திரமிப் பார்க்களித் omTLDssiTaurþ DiBr ubuffisijau T s நாமகள் வாளுவா னயந்து:

மயம்,
புப்பாயிரம்
மிாணுக்கர்ாகிய
த்தனவர்கள் சொல்லியது.
த்ெதுற்ை
நாவில் வளிர்தமிழான்
வாழ்த்தி விரும்புமிசை ல் வாகன நாமமுளான் நங் கிசைந்தவனே.
சாஸ்திரி வித்தியார்த்தி
ாயரவர்கள் சொல்லியது.
b ருெடைமலிந்த தான்-பூமேவு கனனென்னு

Page 300
剑
திருச்சிற்
சுந்தரி யெழுதொணுச் சோதி யூந்தரி யழலை யானந்த வல்லி சிங்க வாகனி சிட்டரைப் புரக்கு சங்கரி துர்க்கையுென் றயா மே செங்கழ லாசனி சிர்நா ராயுணி பங்கய ஞவுறை பார்ப்பதி யாம வுருக்கொளு மாதி a 66 பூவின்மெல் லடியிணை போற்றி
பாவலர்க்குத் தமியேன் பகரும் விண் மாரணப் பொருளையுங் கானவர் தங்குல ம. கவியாற் பாடுவலென்னு மாசை யிளம்பிர
ஆங்கிலக் கலாசாலையிற் கல்விபயின் தமிழ் கற்றற்குக் கருவியாகிய இலக்கண நூ காலம் பூருவபுலவகான மாநகர் பூரீலபூரீ தும் பாடங்கேட்டேன். அக்காலத்திற்ரு கொண்டெழுந்தருளித் தம்மை வழிபடு6ே மாணிக்கப்பிள்ளை யார் மீதுஞ் சுப்பிரமண மாலைகளையியற்றினேன்.
பின்னர் ஆசிரிய கல்லூரியி லாங்கில பண்டிதர் பூரீமத் தென்கோவை ச. கந்ை இரகுவம்மிசமாகிய இலக்கிய நூல்களைப் குமரவேணவ மணிமாலையையுங் கணேசே ளையுமியற்றினேன். இவற்றுட் குறித்த ந பூரீமத் ப்ொ.த. சி. சாமித் தம்பிப்பிள்ளை சிவகுருநாதபிள்ளை யவர்களும் விரும்பிய
'அறையு மாடரங் கும்மடப் பிள்ளை தறையிற் கீறிடிற் றச்சருங் காய்வரே இறையு ஞானமி லாதவென் புன்கள் முறையி னூலுணர்ந் தோரு மூனிவ
ஒன்றுக்கும் பற்ருத சிறியேன் மனத்திற்
பெருமானுட்ைய திருவருளை முன்னிட்டு.
அம்புவியிற் செந்தமிழு மாங்கில வம்புசெறி வெண்கலச வல்லியழு தம்பியெனும் பெயருடையோன்
செம்பதும மலர்ப்பதத்தைச் சிர
இராட்சத வருடம் புரட்டாதிமீ

றம்பலம்
5th
S5 ஞன்மணி
லியின்
ணப்பம் யாதெனில் வாரன முகங் கொளு ானைக் கவர்ந்த கந்தவேளையுஞ் செந்தமிழ்க் ாயத்தே யென் மனத் துண்டாயது.
றேனயினு மவ்வாசை மேலீட்டினுற் செந் ாலை எனது வித்தியா குருவிடத்தும் சிறிது பொ. வைத்தியலிங்கதேசிக ரவர்களிடத் னே கதிர்காம கூேடித்திரத்திற் கோயில் வார்க்கு இஷ்ட சித்திகளைக் கொடுக்கின்ற fயசுவாமி மீது மிரண்டு இரட்டைமணி
வகுப்பிற் கல்வி கற்கும் போது தமிழ்ப் தயபிள்ளை யவர்களிடம் இராமாயணம், பயிலுங் காலத்துக் கோதண்ட நியாயபுரிக் தாத்திர பஞ்சகத்தையும் வேறுபல நூல்க ான்கினையும் எனதரிய தந்தையாராகிய யவர்களும், பேரனுராகிய பூீரீமத் சா. வ. வண்ணம் பிரகடனஞ் செய்யப்புகுந்தேன்.
கள்
‘冒
GJIT” o
கொண்ட ஆசையை நிறைவேற்றிய எம்
மு மெனக்குனர்த்தி யறிவு தீட்டி ருள் கூட்டிவைத்த வள்ளல் குஞ்சித்
றண்டமிழின் கரைகண்ட தகைமை
WM- யோன்ற ன் த்திருத்தி யுெஞ்ஞான்றும் சிந்திப்பேனே.
காரேறுமூதூர் சாமிதா சமயில்வாகனன்

Page 301
d திருச்சி
கணேசதோ
பதவிணைக்கமலமலர்மிசையரற்றி தினை யகற்றிப்பரசு கத்தேனைப்பருகுதற்க வோ ய் பொருப்பிறை தருப்பிறைநுதல! தனே பூரணப்பொருளே, சதமெனநின்ரு 6 யனைத்துந்-தழல்படுபஞ்சின்றிரளெனவக நினைநினைத்தல்நின்னடியாரைநெஞ்சகத்தி மைநோயின் மைநீடியவாயுளையருளே.
நாயகனேயன்றமியனேன் றனக்குந தந்தைநீயேநாதனேயமு தமந்திரனே, மா மாதர் கிண்பொன்னுல்-மலத்தினுற்பிணி லேன் வளர்க்குங், காயமோவென்றுநிலைத் கொள்வாய்-கணபதிகபிலர்மணயினைக்க தூயனே தொண்ணுாற்ருறையுங் கடந்தசே யடியருக்குற்றதுயர்மிடிநீக்குமோர்துணை(
அரியளிதாதுண்மலர்நறுந் தாமமன வவகிலமுந்தந்த வாதியேவேநாயகனே, மாதுமு ைனடந்த -ம் கருணைவாரிதியேகற் உருவெடுத்ததஞலுற்றசாபத்தையொழித் நூற்றையளித்தருள்செய்தோயொற்றைப பிறந்தநாட்டொட்டுக் கவலையேயடைந்து கடைக்களுனுேக்கிக்கழலிணை யளித்தனின்
புகலருஞ் சிறப்பையுடையதா யத்தி புண்ணியக் காசி நண்ணி நின்னடியர் புது தாயமர்ந்தவர் செய்த பவத்தையு மழித்து ருள்புரைநெஞ்சாம், அகமதில் விருந்தாய ஞான-ன் ஆதவனுகும் விளக்கினையேற்றிய மாலயன்றக்கன் மதிமுதலோர்களை யழிக்க ண ன முதலே.
தினகரன்றிங்கள் குசினேடுக்ணக்க வர்களால் விளையுஞ்சிறுமைகள் யாவையுஞ் கருத்தகலா வருள்புரிந்து-ககடையனேன்ே யினும்ற்றை யினன் முனம்பணிபோல 8 பாய்ணஇரதிநாயகனை விழியினுலெரித்த
கலு நீங்கள் துமன்னியபரஞ்சுடர்மணியே வள்ளலேயாதியானவனே
க்ணேசதோத்தி

ற்றம் பல்ம்
த்திரபஞ்சகம்
பணிந்து தாழன்பராஞ்சு ரும் பர் - பவ த் ருளியபரனே, பொதி சுடரளவிலிரவிநேருரு "ள்-புதல்வனே தூமகேதுநாமங்கொள் புனி ாவணங்கினேனயதமியனே ன் செய் பிழை 1ற்றிச்சத்தியம் பொறுமைசம்பிரமம், நித ருத்தியே துதித்தல்-நிதிமதி கீர்த் தி ெ
l)
ல் லறிவைத் தருமாசான்--ஞா ல மேலன் னை யமாமிந்தவுலகினிலுதித்தேன் மயங்கினேன் ப்புண்டுழன்று நின் பா த மலரினை நினைந் தி திடாத தனற்கருணைசெய் தென் னை யாட் வர்ந்த கணனையோ ர் கணத் தி னிலழித் த, ாதியேசுத்தநித்தியமே-தும்பி மாமு கனே யே. (2)
சயவம்பலத்துணின்ரு டு-மரணரு ள புதல்
கரியுருவெடுத்துக்கந்தனுக்காகக்கானவர் பகக்கா வேகாவுறை க வு த ம மு னி வர் தொளிமிகுந்த நாட்டங்க ள் - ஒருபது ா மருப்பனேயுலகிற். கருவினிலு தித்துப் ளேன் கணேசா-கர்த்த னேயெனை யோர் கடனே. (8ታ
பொருந்தினு முத்தியைக் கொடுக்கும்-க மனையெங்கு மன்பாலோர், பகலினில் விருந் துப்-பதவிணை நீழலருளினையையபாவியேணி மர்ந்தினி திருந்தாங்கடையிருளழிக்கமெஞ் டயருக் கடியனுக்கிடுவாய், மகமமாதேவர் -வருமொருவீரன் முன்னவஞனமதகரி:
(4)
ர்றேவ்ராசாரியன் வெள்ளி-தீயவரைவமி சிதைத்துக், கன்விலுநினது பதமலரெனது சய்த கொடிய பாதகங்கள் கணக்கிலவா ாற்றியில் வாழ்வினிறுதியின் முத்தியுமளிப் வீசனுர்புதல்வனேயன்பர், மனதினிலிரவும் கூல் மதக ரி மு க னே பா ல ச ந் தி ர னே (5)
"பஞ்ச்சிமுற்றும்
D–

Page 302
t
திருச்சிற்ற
கதிரையட மாணிக்கப்பில்
இரட்டைமணி
5ft L.
மதிசூடி தந்த மத துதிபாட நீயே து
நூல்
ஆணிப்பொன் மன்ருடரும் பவளம் மாணிக்கந் தென்கதிரை மாதங்கம் மேதகமுத் துங்க மிகவருள்சிந் தா ருேது மடிய னுளம்
உளங்களி கூர விழிநீ ரரும்பை வு விளங்களி றேயத் த னேயைய னேய விளங்கொளி யேயெனப் போற்றே வளங்கெழு தென்கதி ரைப்பதி மே
மாணிக்க மேகதிரை வாழ்வே புன வேணியர ஞர்மகனே வித்தகனே. னின்பாத கஞ்சத்து நேயமி லார்வி பொன்பார் மடவார் புகழ்.
புகழுந் தனமும் புவியிற் பெற் முெ லிகழும் படிகிடந் தாலென் னிறுதி நிகழுங் கருமத் தொடர்பை யறுப் திகழுங் கதிரையின் மாணிக்க நாத
பதகமல நம்பினேன் பந்தமிட ரெ நித கமல வேண்டினே Eத்தா-மத தென்கதிரை வாழுந் திருவேமா ன யென் கதியை நீயறிவை யே.
ஏதா கிலுமறி யாச்சிறி யேனையிங்
தீதா கியமண் ணுலகத் தலைந்து தி ஈதோ திருச்செய லென்செய்கு வே போ தார் கதிரையின் மாணிக்க பே
அடிமேல் விழுந்த வடியர் தமக்குப் படிமே லவாவறுத்துப் பந்தால் மிடி மயலகற்றுந் தென் கதிரை மாணிக்க டயலகத்துச் செல்வ தவம்
அவமாய் மழைவெயில் காற்றுணின் தவமே பெரிதெனச் சாற்றுகின் நீர் பவமா கியகடற் பட்டுழன் நீரிப் தவமார் கதிரையின் மாணிக்க நாத

ம்பலம் ம்பதி ft 37 urffJouds, 2n)
லாய் நினது. னை
பச்சை தரு - பேணுங்கோ மணியென்
 ைரததும்ப
பிர வும் பகலும்
னெனினும் வினையறுப்பாய் விய மாணிக்கமே.
ற்கங்கை
நீணிலத்தி
60) p6u Trř
லன் புறங்கடையி
யிரண்டுமொன்றே
பது நீடுபுகழ்
iர் திருப்பத்மே.
sssr 37
கரியே ரிக்கமே
கேதனியே ரியவிட்டாய் னினி யென்றடைவேன் யிணைப் பொன்னடியே
5rů
மிங்குண்
நீரிவ் வவனிமிசைத் புன் சருகுமுண்டீர்
ரிசகற்றி மர நாடுமினே.
( )
(B))
(9)
(4)
(6)
(7)
(8)

Page 303
நாடுவது நின் பாத நற்றமிழ்ப்பா சூடுவது நின் பாதந் தொல்லுலகிற் தகுவதுவு நின் பாதந் தாவில் வள மிகு கதிரை மாணிக்க மே மேவு ங் கதிரையின் மாணிக்க மே பூவின் மிசைப்படி ந் தேநினைப் டே பாவு மினமும் பயின்று நின் மா புக நாவு மிகுத்த பயன் றரு மேயிந்த நிலந்தீ விசும்புவளி நீரிவையா லா கலந்தா னழிகின்ற காலம்- புலம் சுற்றமென் செய்யுஞ் சுக மருளுந் யுற்றமா னிக்க முவந்து. உவர்நில மீதி லெறிமுளை யன்ன நவமணி யால ய மாணிக்க நாதை தவர் செயுந் தீவினை யாதலி ஞலி யவுமலை யாதவர் பொன்னடி போ
அன்பே யருளுருவே  ையங்கரனே கின்பே யஞ்ஞான விருளகற்று-ம மாணிக்க மேபொன்னே மாதங்க பாணி மக னேயெனக் கண் பார். பர்ரி லெனக்குப் பகையாக வுற்ற வாரி கடக்க வகையறி யாது மய ஆரிருள் மாயை யகற்றிப் புணை ெ மாரி வளங்கொள் கதிரைப் பதிவ மேலோன் புதல்வனி மேவுசூர் செ வேலோன் றமையணி மெய்ப்பொ( மலைவுறுங்காற் காப்பவனி மன்னு நிலையுடைய மாணிக்க நீ. நீரார் புனற்றடம் பொய்கையுஞ் சீரார் வளங்களுங் குன்ருக் கதிரை ஏராரு மாணிக்க வீசனைப் போற்று யாரோ வவரெம் மகத்துளெப் ே அமரரிடர் தீர்த்த வலகில் கருணை குமரனுக்கு முன்பிறந்த கோவேமகனே திருக்கதிரை: மாணிக்க மே னகமாயை நீக்கி யருள். மாயையை நீக்கி யருள்வானை யா சேயினை மூவர்க்கு மெட்டாத தே நாயக மாணிக்க மென்றேத்து ெே மாயிரு ஞாலமும் யாவு நிறைந்க முதலாகி யாவு முறையே யளித்த பதியாகி நின்ற பரனைத்- துதிசேர் திருக்கதிரை மாணிக்கச் செஞ் சுட அருக்கர் பிறர் நிற்ப தரிது அரும்பா வலர்புனை பாமாலை மார் தரும்பா வையுநின் றிருப்பாதஞ் இரும் பார் துதிக்குங் கதிரைப் பதி அரும்பே ரடவியும் வாழ்களி றேய கதிாைய! மாணிக்கப்பிள்ளையாரி
ق م)

լD IT 3.1) անհծ7 * - றேடத் ங் கண்
விழை வாலிணைத்தா ட் பாற்றிப் பொலிசிரமும் ழ் பாடவல்ல தானிலத்தே,
if str
}பியழுஞ் தென்கதிரை
துயர் கதிரை ர நாட்டுதிக்குந் த் தரணிமிசை ாற்றுதி யன் பினெஞ்சே, மெய்யடியார்க் ன் கதிரை
மே சூல
பவ மெனும்பேர் ங்குகின்றேன் பான் றளித்தருள் வாய் ளர் மாணிக்கமே. *ற்றவடி நணி- காலன்
கதிரை
சோலையு நீண் மறுகுஞ் ாத் திருப்பதியில் று மியல் டியார் பாது மமர்ந்தவரே.
க்
விமலை
யென்
‘னந்த வல்லிதந்த
வைத் திருக்க திரை
பனெரு நாடுமுண்டோ
ம ை(ைம கற்கே,
ரைக் கண்டால்
ப வடியனுளந் சூடுவ றக்கதுவே
யு மெளியனெஞ்சாம் |ய ராணிப்பொன்னே. ம்பதி
JÚson Lup6öorld T?a)
2i tib
(9)
(10)
( 11)
(12)
(13)
(14)
(15)
(16)
(17)
( 18)
(19)
(20)

Page 304
திருச்சிற்றம்
கதிரையம்பு
சுப்பிரமனிய
இரட்டைமணி
காப்பு
அணிமேவு தென் கதிரை யைய னிர மணிமாலை பாட மதியும்-பணியும6 சங்கரனர் செஞ்சடைமேற் றங்குக! துங்க மத வேழ ந் துணை
நூல்
சீர்கொண்ட தென்கதிரைச் செல்வ தார் கொண்ட மார்ப தனிமுதல்வ. செய்யவடி வேற்கரத்த செந்தா ம6 ஐய வடியேற் கருள்.
அருளே யுருவா யமர்ந்தகந் தாவடை பொருளே புயல்வண்ணக் கண்ணன் இருளே யனைய கருங்குழ லாரிரு வ மருளே யறுத்தென யாட்கொள் க
குகனே கதிர்காமங் கோயில் கொண் அகனே யிருக்கு மமலன்-மகனே நின் துங்க பதஞ் சார்ந்து சுகமுற்று ய் யு. செங்குமுத வாயினுற் செப்பு.
செப்புவ தற்கரு ந் தென்கதி ரைப்ட யப்பினுட் டோன்றி யலரோற் கல கொப்பெனல் பேதைமை தாமரை
எப்படி யோருவ மைப்பொரு டேடி
இசைசேருந் தென்கதிரை யேந்தலே வசைசே ரசுரர்தமை மாய்த்துத்வேற்படையை யேந்துகர வீரா டெ யேற்றுநின்றேன் றந்தா ளென
எனையாளும் வேற்படை யீசா குறச் றினை மாவுந் தேனுந் தெவிட்டவுண் மனையாளு மக்களு மற்றுமுள் ளோ நினையா ரெனைநித நின் பாதங் காட்

பலம்
# aj nr Lf6?
LDT2ay
ட்டை
ங்கை நங்கைதரு ந்
மே பூங்கடப்பந் - கூர்கொண்ட ரைப்பதத்த
. தற்கரிய
மருகா புகை கமழும் ர்க்குகந்தோய் திரையில் வாழ்குகனே
டாய் தொண்டர் r ம் வழியைச்
திச் சேய் பதத்தை
ரு மரவிந்தத்திற்
முத்தி யுதவுவதோ
யிசைப்பதுவே
யன்னள், தசை சேர்ந்த ாருங்கருணை
கொடி யின்புனத்திற்
டாய்கதி ரைப்பதியாய்
ரு மடிந்த பின்னர்
பது நிச்சயமே
(l)
(2)
(3)
(4)
(5)
(6)

Page 305
நிச்சயந் தந்த வேல் நீடவு ன ரை கச்ச மமரர்க் கறுத்தவேல்-இச்ச மாயை தொலைத்தவேல் வான் கதி மேயகும ரன்றிருக்கை வேல்
வேலா யுதந்தொட்டுச் சூர னுட6 காலா யுதமயில் வாகன மாகக் ச சேலாம் பிணைவிழி வள்ளிபங் கா: பாலா திருவரு ஸ்ரீவாய் கதிரைப்
பதிபசு பாசத்தின் பண்பை யுணர் புதிய கமலம் புரையும்- பதநீழல்
ஆனந்த மன்பர்க் கருள்வோன் ம கானந்க தென் கதிரை காண்
காண்டற் கரிய கதிரைப் பதியினை நீண்ட வயிலைக் கரத்தேந்தும் வே! மாண்டதன் பின்முத்தி யெய்துவர் சேண்டொடு கீர்த்தியொ டென்று
சிறப்புற்ற தென்கதிரை சேருஞ் சி கறைக்கண்டன் மைந்தா கடம்பாஅருமை மனுளா அறுமுகவா வேலி சரவ ணபவா சரண்
சரணம் புகுந்த வமரரைக் காக்கத் முரணன் றழித்த செவ் வேற்கும ர அருண கமலத்தை வென்ற நின் பா தருண மிதுவே தரு தற்கி யாதுந் ,
இலையொன்று வேற்படையை யேர் மலையொன்று தென் கதிரை வாழ்ே நன்னுதலாள் வள்ளிக்கு நாயகி தெ மன்னவனே யென்னகத்தே வா
வானவர் சேஞ பதியே கதிரை வ தானவ ரீட்டந் தடிந்தசெவ் வேல கானவர் தங்குல மாதை மணந்து
தேனமர் மாலை திகழ்மார்ப தாநில
திருமாது மார்பன் றிசைமுகத்தோ பெருமா னிடர் தீர்த்த பெம்மான்மன்னு திருக்கதிரை வான்பதியே தன்மம் பொருளைத் தரும்

த் தடிந்தாங்
stoft ரை யம் பதியில்
Uத்தை வெட்டிப்பின்னர்க் கருணை செய்தோய் திருக் கார்த்திகையார் பதியரசுே
த்திப்
கன்பதியே
க் கண்ணுற்றவர்
ளே நிதந்துதிப்போர்
மண்ணுலகிற்பெறுவர் மகலாச் சிறப்பினையே
avid Litr - குறப்பெண்
I
தகுவர் கடம் ாமுதல் வன்புதல்வா "தத் தி லன் பருளத் தடையிலேயே
தி யருள் கந்தா வ- சிலையொன்று ய் வானக்கு
ரைக்குகனே ா தரணிமிசைக் களித்த கந்தா
றிருவருளே
ன் றேவர் - மருவுதலால் வீட்டின்பம்
(7)
(8)
(9)
(10)
(11)
(12)
(13)
(15)

Page 306
தருவாய் பரமுத்தி சத்தியம் வீரந் யரு வா யுரு வா யருவுரு வாய்நின்ற குரு வா யமர்ந்த குணக்குன்ற மேெ வருவா யென்கண்முன் கதிரைப் பt
பவமா கியகடலுட் பட்டு மிகநொ தவமா யலையு மடியன்- பவ நீங்கி யின்பமுற வேத்து தற்கோ வீசர் தி( தென் கதிரை யுற்ற திறம் திறத்தினைப் பெற்றுமென் செல்வ ப அறத்தை யியற்றியென் னந்தக ன மறத்திற்குத் தப்ப மருந்து கதிரை குறக்கொடி சேர்ந்தது கூறற் கரிய
குருவே பொதியம் வாழ் கும்ப முனி கருளாற் றமிழளித்த வையா- கிரி
ஆறுதலை சூடிமைந்தா வாறுதலை Ավ, ஆறுதலை யெற்கு மளி
அளிபாடுந் தண்டலை யார்த்த கதிை ஒளிவீசுங் கோயி லுவந்திருந் தோன் தளிர்மேலன் பென்னு மலர்சூடிப் ே தெளிநீர் கொள் மாணிக்கக் கங்கைய
சுப்பிரமணியர் இரட்டை
முற்றுப்
 

தனியுறுதி
வத்தனுக்குக் யன் குறை தவிர்ப்பாய் தியினில் வாழ்பவனே
i
ரூப்புதல்வர்
மிகுத் தென் சிறப்புற்றுமென் ண்ணுவ ஞகிலந்த
வரையுளது குரு மருந்தே
வர்க்
பதகை ற்றவா
ர யரும்பதியில் 7ற னுபயபதத் பாற்றிடிற்றண் மையுற்றுத் பிற் ருே ய்ந்திடிற் சீருறுமே
மணிமாலை
D.
(16)
(17)
( 18)
(19)
(20)

Page 307
திருச்சிற் தெகழின ன திரிகோணுசலத்தி கோதண்ட கோயில்கொண்ெ குன்றெறிந்த
நவம
காப்பு (விெ
தந்தி மாமுகத் ; கந்தன் சீர்புனை
|
கோணேசர் வணக்கம்
கங்கை வேணியனைக் கருகை யங்கையின் மழுமா னழல் குரைதென் கடற்புறக் கோ உமையொடுமமர்ந்த வொ குலமுழு தாண்ட கோமகன் நலமுழு தளிக்கு நாயக யிருவருங் காணு வொருெ யுள்ளத் தேத்துவ ஞெளி
மாதுமையம்மை வணக்க
அலகிலாப் புவன மனைத்து கன்னிப் பருவங் கழியா வி யும்பர் நாயகணுெ டொரு! திம்பர்கட் கருள்புரி யிமய தமிழ்மொழி மறைதரு ச கமிழ்த மூட்டிய வன்புடை திரிபுர சுந்தரி பரிபுர மல சென்னியிற் சேர்த்துவன்
விநாயகர் வணக்கப்
திங்கள் வாணுதற் சுந்தரி வொருகோட் டிருசெவி மு யைங்கரக் களிற்றி னடியி பரவுதுஞ் சங்கம் பயிலிய
இயலிசை நாடக மயலற
முந்து நூற்பொருள் முடி அந்தமி லின்பத் தரும்பத

顿。
றம்பலம்
கலாசமென்னுந் ருப்பதியைச் சார்ந்த நியாயபுரியிற் டழுந்தருளியிருக்கும் குமரவேளைப்பாடிய
ணிமாலை
جینسی۔بی۔
பண்செந்துறை)
தனிமுதல் காக்கக்
கவியினை யினிதே.
ாயிரம்
(நிலைமண்டில வாசிரியப்பா)
ணயங் கண்ணனை புனை யரனைக் sdor LDr LDsvusv ருவன யடியர்
றன்னை
மணியை பருஞ் சோதியை பெறற் பொருட்டே
ம் (நிலைமண்டிலவாசிரியப்பா)
மீன்றுங்
பன்னை திரு மலையமர்ந்
வல்லி ண்பை காவலற்
யம்மை
ர்த்தாள் சீர்பெறற் பொருட்டே.
b (நேரிசையாசிரியப்பா)
யீன்ற pம்மத நால்வா ணையம்யுயம் தொல்சிர்
வுணர்ந்து
O
தம் பெறற்கே,

Page 308
குமரவேள் வணக்கமும் (ஆசிரியத்
எல்லையிலா வருளோனே யெட்
மிறையோனே தொல்லியல்பின் றேயெனினு ருெடுத்ததெனுந் புல்லியவிக் கவிமாலை
புனைந்தேன்செந் சொல்லதனைக் கேட்டசெவி
யாலிதனைக் கேட்
நாமகள் வணக்கம் (
பூமேவு செங்கமலப் புத்தேளி பாமேவு நாப்புலவர் பாக்கியத் தூமேவு வெள்ளைநிறச் சுந்தரி
நூ
நேரிசைெ
சிர்தந்த செங்கதிரோன் செய் வேர்தந்த பூம்பொழில்சூழ் வி அம்மை திருக்குமர ஞருன தெம்மைப் புரக்கு மிடம்
வஞ்சிவிருத்த
இடரு மெம்மன மூ மடமு நீத்திடு மாவ படர நின்றவில் லூ: அடல யிற்கர ணுரரு
ஆசிரிய
அடலயிற் படையை யொ ஆரணக் கிழவனை யருஞ் இமையவர் பேரிடர்க் கிரந் ஈசற் கெழுதா மறைப்டெ உமைமணங் களிக்க வெ ஊர்திக் கொருமயிற் பற என்னையு மடிமைகொண் ஏரகந் தன்னை யோரக ஐங்கர முதற்குத் தம்பி ஒருகுறுமுனிக்குத் தமி ஓவியக் குறமகட் காவி ஒளவைதன் பாடற் கருட் வில்லூன் றிப்பதி விரும் ஐயநின் பேரிசை யிசைக் எய்தரும் வீடு மெமக்கெ

; செயப்படுபொருளும்
துறை)
ப்பொருட்கு
யினிமைமேவு
ந் தமிழ்மொழியாற்
துணிவினுலே
தமிழ்ப்புலவன்
டருளிற் றுயனுனே
ஆசிரியத் தாழிசை)
ன் பத்தினியைப் தை வாக்கமர்ந்த யைப் போற்றுவனே.
i)
6 Gorf u ft
ய விதழலர்த்த பில்லூன்றி -- பார்தந்த னத்தனமர்ந்
ம்
ன்றிய 6TD
ன்றிவாழ்
tu unr
ருகரத் தேந்தினை சிறை வைத்தனை வகிக் காத்தனை ாரு விசைத்தனை ாருமக வாயினை
வையை யுகந்தனை
டிருவினை யகற்றினை மாக்கினை
யாயினை .א ழ்மொழி யுரைத்தனை யாயினை செவி சாய்த்தனை
tîl ulori
西西
ளி தாமே

Page 309
கட்டளை
தாமரங் காடித் தனித்தெ காமரம் பாடிக் களிக்கும்வி மாமரஞ் சாடி மகிழ்வேலே போமரங் கோடி பொடிசெ
(ରତ
நெறிநின்று வளியடக்கி
பொறிநின்ற புலனடக்கிப்
வெறிகொண்ட பொழில்சூ அறிவன்றன் புகழ்பாடார்க்
குறளடி
அருமணியின நிரையரு சாம்பூணத மேம்படுமு கணமோர்புடை யணிே பல்விளக்கென அல்ல: சிறுகுறளும் பெரும்ே நிணநதியினில் நீராடி குடர்மாலைகள் பலசூடி பரிகரிதரு முரியுடுத்துப் மேலும்பல கோலங்8ெ தம்மினத்தினை வம் பெ துண்ணிரெனு முபசரி கொழுப்பேறிய முழுத் விருந்துாட்டியே பொரு மனைவியரொடு மகிழ்ந் குன்றெறிந்த கூர்வே? வேலேந்திய திருக்கரத் கழல்வீக்கிய திருத்தா? சேவலாகிய கேதனத்ை சிகியாகிய வாகனத்தை பாடியாடுஞ் செருக்கள சூரபன்மன் உடல்பிள வீரவில்லூன்றிப் பதி( ஐநின்புக ழறைகுநர் என்றும்
மாறச் செல்வமு மன் கல்வி யருளு மன்பு மின்னின பலவு மீற்றி முத்தியு முண்டென பெ

க்கலித்துறை
ாழி லாற்றுந் தலைவர்சுதன் பில் லூன்றி கலந்தகுகன் னென்ன மனத்திலுன்னிற் ய்த தென்னநம் புன்னெறியே 4
வண்டுறை
நீரிடையே நெருப்பிடையே நின்று மென்னும் பொருவரிய தவம் புரிந்து மென்னும் மென்னும் ழ்ந்த வில்லூன்றிப் பதிமேவும்
கந்தமிலா வீடரிதே 5
வஞ்சியப்பா
ழத்திய டிக் யற்றிய கற்றிடச் பயும்
պն
եւկմ)
D
5ng Dனவழைத் ப்பொடு gösöos uá3ör. ]ந்தியபெரு தார்த்துக் லயும் தையுங் ளயுஞ் தயுஞ் պմ) SEsJ Lð bgs
மேவும்
ன்வர் மதிப்புங் மீகையு னின்
0ாழிவது முறையே é

Page 310
கைக் கிளை
ஏவனைய கண்க ளிமைக்கு தாள்கள் பொரு من أهمة نفط நெற்றிப் பிறையின்மே ன மற்றிப்பூ மாலையென்போல் ஆறுமுகத் தொருவ னன் வில்லூன் றிருப்பதி மேவும் நல்ல ளாகு மணங்கல டி
ஆசிரிய விரு
திருவே வருக சிவகாமி
சேயே வருக வமரரிருe சிறையை விடுத்துப் பொன் சேர்த்தோய் வருக ம கருவா தனப்பட் டுழல்பவ கரும மறுத்துப் பதந கருணே யுருவே வருகவறு
கைத்தாய் மார்கண் ஒருவா வருக வேழுலகும்
ஒரே நொடியில் வல்ம் உரவோய் வருக வரையனைத் முறையோய் வருக தை குருவே வருக மணிமொழிச்
குரைதென் கடலின் கோணு சலத்து வில்லூன்றி குகனே வருக வருகவே
தரவுகொச்ச4
வருகமல் மலரயனை மறைெ தருகவெண் வவனறியாத் த யருமறைகள் புகழ்ந்தேத்த 6 திருவளர்வில் லூன்றியில்வா
\9 காதண்ட நி குமரவேணவ
முற்று
 

மருட்பர்
குமே யின்றலர்ந்த ந்துமே மாநிலத்தில் ரீரரும்பித் தோன்றுமே ல் வாடுமே யிற்றிவையால் UT 6h)LDïj535
ருவே
நத்தம்
ானுட்டிற் லப்பிணியாற் வர்தங்
ல்குங்
களிக்கவளர்
}வந்த
5து ரிமுதல்வ்ன் க்குங் டையமர்ந்த
நீக்கிலிப்பா
மாழியி னுறைபொருளைத் கைமையினுற் சிறையிருத்தி வனத்துலகும் படைத்தழித்துத் b சேய்பாதஞ் சீர்தருமே s
யாயபுரிக் மணிமாலை
h
N

Page 311
பிழைதிரு
பக்கம் கலம் sufl
3 9 வளங்கிய
l 22 நாவலர்,
3 35 வித்திய லயம் 3 2 8 உப்பேடையி 3 2 13 கிரமங்கள் 4 I 24 கவி ைகள்
4. 1 34 காரைத் தீவி( l 35 பண்டிதனுர், 4. 43 G3 Lu T T Surf 4 2 42 அடியாரின் 5 2 என்நேரம்
5 11 மறக்கற்பால 5 36 நிதிநிலமைத் 7 10 உழைப்போெ 13 மிளரித் தடா 2 8 புவவர்
6 1 1 இப்படியான 16 15 சுவாமிஜின்
6 29 அண்ணமையி 17 I 9 பெரியாகளிட 18 2 ஈழநாட்டிலு 18 l 18 பாடசாலையி 19 2 25 சபையினை. 20 2 13 அரிய கட்டுை 23 2 அருஞசலம் 24 28 Li3
24 31 புகமொழி g7 & 24 முன்றினில் 29 21 அற்பணம் 29 8 3 செயல்ப்படுத் 30 1 29 1952
30 岛 34 சமுகத்தினரு 31 4 எயின்ரையின் 34 1 20 இராமகிரிட்
30 உங்கட்கு சுை 34 31 சொல்லிதரட் 母4 3 1 l _u mr Lub
34 罗 10 றென்று
2 37 வில்லிபுத் திா 34 2 38 கூநுகிருர், 35 2 4 மரங்கொண் 37 盛 36 புனைந்து
40 1 சிதம்பர்த்து 40 l 4 ஆசாராசீலர 43 10 பாடிப்பாடிட் 43 21 நோக்கொல் 45 11 துருவியாரா, 星5 2 16 விள்ங்குவதில் 盔6 l 42 தமிழ்மட்டுே 蝉7 21 குடுப்பிடத்த 47 2 40 அவ்வின்னின் 昂& 5 இலங்கியத்ை

த்தம்
ի Ք
திருத்தம்
த்த
க்கு
t g-60t } 6. Li fo 687
போகிறேன்.
ராழ்வார்
வழங்கிய
நாவலர். வித்தியாலயம் உப்போடையில் கிராமங்கள் கவிதைகள் காரைதீவிலே பண்டிதராணுர், G3 TTGF) fu fi அடிகளாரின் எந்நேரம் மறக் கற்பாலன வல்ல. நிதிநிலமை. உழைப்போரென்றும் முளரித்த டாக புலவர் இப்படியான முயற்சி சுவாமிஜியின் அண்மையில் பெரியார்களிடம் ஈழநாட்டிலும் பாடசாலையில் சபையினை அரியகட்டுரைகளை அருணு சலம்
($8 נL
புகழொளி
மூன்றினில் அர்ப்பணம் செயற்படுத்த
925 சமூகத்தினருக்கு எயின்ஸ்ரையின் இராமகிருட்டின உங்கட்குச் சுவையான சொல்லித்தரப் போகிறேன். படம்
றெற்று வில்லிபுத்தூராழ்வார் கூறுகிருர், மனங்கொண்ட புனையும் சிதம்பரத்துக்கு ஆசாரசீலராக பாடிப் பாடித் நோக்கெல்லாம் துருவியாராய்ந்து விளக்குவதில் தமிழ்மட்டுமே கற்ற பொது மக்களுக்குத்தாம் கற்ற குறிப்பிடத்தக்க வர். அவ்வின்னிசையைத் இலக்கியத்தை

Page 312
பக்கம் கலம் வரி
52 2 24 வகும் பிற் 55 I 21 தேர்ச்சியை 58 5 பெரும்ை 6 4. I 12 விபுலானத்த 64 2 8 5 (55 fτι Π ri. 68 34 உருவாக்கும் 69 I 1 சாதிமதி 69 2 எழிதில் 76 I 37 (eg Gmo IT Lr Goof? 76 2 9 ஈழத்துறிஞ 76 2 39 பேராசிரியா 83 Ι 31 கண்களாகிட் 83 2 I 9 SF fir óg5b ?š 88 8 நடராஜனந் 89 21 பனித்துணிக 9 O 8 474 92 33 அடியார்கள் 93 1 அடிகள் 02 18 உவகையுடள் 104 30 அங்குன்
05 30 வெள்ளை வர I 09 2 23 இவருடைய 1 09 2 39 முத் தழிழில்
O 42 கூவை 16 38 பாரிதி 16 盈 37 அண்ணுமலை 123 31 மேட்டினுல் 127 33 காரைத் தீவி 27 2 6 மயில் வானளு 132 7 முதறிஞனெ 138 10 அவர் கட்டுப் 142 2 12 அரபோகத்தி 47 2 32 காரணமாகு 48 24 இசை யாரா 48 I 25 ஆராச்சியும் 五48 36 பாடல்களிரு 148 37 மல்லிசுை 149 l 1 பண் ைத்தட 49 1 2 நூல்களைப் 丑49 & 10 இசை யாரா 49 2 29 நீராமகளிர்
L----- მს) 149 40 இராவான6 150 2 14 யாத்துத்
50 2 16 இறைவாப் 168 7 Something 168 8 Annuel
1 2 4 கழஞ்சியத்தி I 2 15 தொடங்கிற 172 2 14 காட்டுகிறல் 17.3 29 குறிப்பாய்ப் 173 I 34 அடிகளாருை 75 易 35 பகுயினரும்

ழை
-ந்த தைக்
கும்
தா ளில்
Гт 350т бут
ர்ை
b தினும் i Lf) ,
ச்சியும்
5ந்து
மிழ்ப்
ச்சியின்
இன்னிசைப்பா
TOT EI
திருத்தம்
வகுப்பிற் தேர்ச்சியடைந்த தைத் பெருமை விபுலானந்த கேட்டார். உருவாக்கும் சாதிமத
எளிதில்
சூளாமணி ஈழத்தறிஞர் பேராசிரியரே. கண்களாகப் சாமித்தம்பிக்கும் நடராஜானந்தா பனித்துளிகளில் 475
அடிகளார் அடிகளார் உவகையுடன் அங்குந் வெள்ளைவாரணன் இருவருடைய முத்தமிழில்
dj÷6õ) 6እ!
பாதிரி அண்ணுமலைப் மேலீட்டினுல் காரைதீவிலே மயில்வாகனனர் மூதறிஞனென 9, all Tid, L-(5LD அரசபோகத்தினும் காரணமாகும். இசை யாராய்ச்சியும் ஆராய்ச்சியும் பாடல்களிலிருந்து மல்லிகை பண்டைத் தமிழ்ப் நூல்களை இசையாராய்ச்சியின் நீரரமகளிர் இன்னிசைப் li fT lil G) , இராவணனது யாத்துச்
இறவாப்
something
Annual களஞ்சியத்தில் தொடங்குகிறது. காட்டுகிறதல்லவா? குறிப்பாய்க் அடிகளாருடையதே பகுதியினரும்

Page 313
பக்கம் வரி பிழை
183 27 வந்துள்ளது. l 8 3 35 Transilations 184 40 l. 933 I 85 2 வஞ்சிமாநகர் I S 5 12 யாழ் நூல் தந.ே I 8 5 I 8 நாமக்கல் வே. 185 22 திகழ்ந்து மறை 85 25 விளங்குகின்றன 185 35 ஈழத்தில் தமிழ் 185 43 வேண் மென 186 l4 வெளிவந்துள்ள 186 24 எங்கே? 186 25 தமிழரே! 186 38 முத்துக்குமார ச்
வர் புல 186 39 சரித்திரம் 186 44 இடம் பெறுகிற : 187 30 விரிவுரையாளர!
88 20 கும்பி 188 25 முத்தக பஞ்சவி(
88 32 ஆசிரியர்ப் 89 16 இ. வேலுப்பிள்ை 190 I 0 egy 5 5T Gi) (Psycolc 190 10 அளவைநூல் 190 32 சாந்திமதநாதபி 90 38 அகலிகை வெண் 90 40 அம்பலதேசிக மா 191 3 I கேட்டுத் தெரிந்த 191 31 G3 Lug It inuuri 192 21 நற்றமிழ் பழந்த 192 &2 தொகுப்பாகும் 192 88 கந்த புராண வச 193 26 மான்மியம்,ஈழழு
193 27 சரிந்திரம்
94 4 நல்ல ரெத்தினம் l94 14 மா வைக் கவுணிய 194 18 நவர்ெத்தினம் 194 22 Tamil Eliments
Cultural 194 33 பலராமையர், 194 44 புதல்வராய் 194 5 மேற்பார்வையர 95 13 விநாயக மான்மி
முதலிய
i 96 9 ஆகியனவற்றின் 196 21 மயில் வாகனம், 97 27 இராம சரிதை 198 9 பயன்பட்டுள்ளது 1 98 10 வரலாறு | 98 13 விெளியிட்ட 198 45 லீலா சங்கர் மா6

தான்
ந்தவர்.
சுவாமிப்
Tå 6) til
நத்தி
ாயின் )gy)
ள்ளையின்
னம்
p ம் தமிழும்,
ான்,
in Ceylon,
ள் ராகவும் Այ ւի
அ. வெ.
F.
ாவரூஞ்சல்
திருத்தம்
வந்துள்ளன. Translations
I938
வஞ்சிமாநகர், யாழ் நூல் தந்தோன் நாமக் கல் வெ. திகழ்ந்தவர். விளங்குகின்றது. ஈழத்தில் தனித் தமிழ் வேண்டுமென வெளிவந்துள்ளன. எங்கே?,
தமிழரே!, குமாரசுவாமிப்புல வவர்
சரிதம் இடம்பெறுகின்றன.
ரிவுரையாளராகவும், கும் மி முத்தக பஞ்ச விஞ்சதி ஆசிரியர்
க வேலுப்பிள்ளையின் 3) is 57 ai (Psychology) அளவைநூல், காந்திமதிநாதபிள்ளையின் அகலிகை வெண்பா, அம்பலவாண தேசிகர் மாலை கேட்டுத்தெளிந்தவர் GւյՄ IT Թrflայfi நற்றமிழ், பழந் தமிழ்
தாகுபடகளாம். கதிர்காமபுராண வசனம் மான்மியம், என்னும் நூல்க ளின் பதிப்பாசிரிய ரா கி ய இவர் ஈழமும் தமிழும் சரித்திரம் நல்லரத்தினம் மாவைக் கவுணியன் நவரத்தினம் Tamil Elements in Ceylon
Culture,
பலர்ாமையர், ந. புதல்வரான மேற்பார்வையாளராகவும் விநாயக மான்மியம், தமிழ் வரலாறு முதலியன வற்றை இயற்றிய இவரது ஆகியனவற்றிலே மயில் வாகனம், அ. வி. இராம காதை பயன்பட்டுள்ளனர். வர் லாறு,
வெளியிட்ட லீலா சங்கரமானவரூஞ்சல்

Page 314
zas
2. I 2 கண்ணேய முத்து 216 36 ஒருவனேக்
22 O 17 மயக்கினன்.
222 33 தீமை ைம
225 22 சுந்த ரைத்
225 23 சுந்தருடைய
226 3 கொள் வேண்டும் 227 16 உறவுத்
239 4 கறி சுமைத்தீர் 239 I4 கையாளுகிருள் 240 34 எடுத் தாலும்
240 33 பின்வறுமாறு
245 4 வேலுபிள்ளையவர்க 243 l4 ழுதலியோரின் 244 18 தந்வர்.
244 22 சண்முகம்பிள்ளை 244 25 தமிழ்சங்க
244 35 சுபபிரமணியபார 245 20 கொள்ளப்படுவர். 246 2 சேரவேந்தா
246 10 (1870 1940) 246 நாவாவி
246 I 3 உயர்ந்தவா.
246 46 வைத்தியலிங்கம் 248 l தத்துவபிரகாசத்ை 248 2 வேலனை
248 4 கந்த, முருகேசனர் 24& ... I 3 பத்திரா சிகரானர். 248 24 மூதலியன
248 30 தசாவதனம்
248 35 திருநாவுகரசு
249 30 1957
249 44 ரெயினேல்ட்ஸ் 盛50 4 குமார குருதாச சுவ 250 10 பாஷாபிவித்ருதிச் 250 11 7935
250 16 கீழேத்தேய
250 32 நல்லூர்,
35l 5 éFL-G35 TLT Irl bir Big 351 32 புகார்க்காண்டதிற் 251 34 வைத்திலிங்க
25马 45 ஆறுமுகநாவல், 252 33 ஆராச்சிக் கழகம் 25盛 43 மெற்பட்ட
254 36 சச்சிதானந்த அடிக 255 19 புன்னுலை
255 20 புன்னுலை
255 28 பத்திரிக்கையின் 255 29 நீணர்வளம்
255 36 to iš 56mt b,

5 μμ πrt
ாமிகள்
: rT if? uu fT f,
திருத்தம் கணபதிமுத்து ஒரு வளைக் மயங்கினன் தீமையை சுந்தரரைத் சுநதரருடைய கொள்ளவேண்டும். g-so of கறி சமைத்தீர். கையாளுகிறர். எடுத்தாளும் பின் வருமாறு வேலுப்பிள்ளையவர்களின் முதலியோரின் தந்தவர். சண்முகம் பிள்ளை. தமிழ்ச்சங்க சுப்பிரமணியபாரதி யார் கொள்ளப்படுபவர். சேரவேந்தர். ( 1870-1940) நவாலி உயர்ந்தவர். வைத்திலிங்கம் தத்துவப் பிரகாசத்தை வேலணை கந்த முருகேசனர் பத்திரிகாசிரியரானுர், முதலிய தசாவதானம் திருநாவுக்கரசு 1954 ரெயிஞேல்ட்ஸ் குமரகுருதாச சுவாமிகள் பாஷாபிவிருத்திச்
1932 கீழைத்தேய நல்லூர். த g: L-Gổorrt_1[T TT LD TT phi đ: Jr rf fìu- T ữ புகார்க் காண்டத்திற்கு வைத்தியலிங்க ஆறுமுகநாவலர், ஆராய்ச்சிக் கழகம் மேற்பட்ட சச்சிதானந்த அடிகள், பன்னலை பன்னுலை பத்திரிகையின் நீர்வைவளம் மங்களம் பாடியவர். அல் வாய் மாரியம்மன் மீது பதி கம், ஊஞ்சல், பராக்கு மங் களம்,

Page 315
பக்கம் வரி
256 20 பதிரிகையிலும் 256 38 தொல்காப்பிய ம 256 42 குமாரசாமிக் கு( 257 8 Lib fr 95 L D
257 17 மு தையவற்றை 257 23 சிறுகதை?
257 24 ஈடுபாடுடைய, 257 25 அரசு கணம்
257 37 கங்காதுர்க்கம் 257 37 துரைச்சாமி
257 42 1946
258 3 ாயழப்பாணம் 258 12 தேவாரதிருமுை 258 13 சைவ நூற்ச தர ச 258 19 என்பவற்றை 25& 23 அருணகிரிநாத 25& 37 வளா மதி,
25 S 38 56
258 38 Shell
258 39 ஆங்சிலத்தில் 259 17 சிகாழிப்
259 26 சரநூல்
260 38 திருபத்தூர்ப்புர! 261 4 சேர்ந்தார்.
262 20 சுந்தர முதலியோ 263 1 7 யாழ்ப்பாணத்து 263 30 ஆய்வுகளாகக் 264 24 Sanskrit,
264 29 கொண்டவர். 265 13 சண்முகநாதருல 265 15 புனைபெயரை யுை 265 28 தொகுப்பு
265 39 (I 927ル
265 45 'புத் தன்'
266 11 முதலிய
266 18 வித்துவசிரோண் 267 3 நிாயக்கர்
268 31 கன காம்பர்ம் 268 42 தொகுப்பில
269 l Lחוש 6 תחנ rf
269 2 Lu rr JT 96) u u fTrf
269 21 எழுத்தாளர்ாக 269 24 (1923),
269 26 மொழியிலேயே 269 39 பிறந்தவர்
270 l தவளை மலைச் சுரங் 271 2 சரித்திரத்தில் 27 i 7 க்ாட்டுவன
27 8 வெளியிட்டுள்ள 27 i 36 கவிராஜர்
塑7h 40 egy 3Frri ur
2 fi 43 கல்கி
27 2 8 மட்டும்

Ծ էք
திருத்ம்
ருக்களின்
றகள் ங் கிரகம்
r 3007 b
டயவர்.
மணி
sub
பத்திரிகையிலும் தொல்காப்பியம் குமாரசுவாமிக்குருக்களின் L f) fTğ5 L D. முதலியவற்றை சிறுகதை, ஈடுபாடுடைய அசுரகணம் சங்கரி துர்க்கம் துரைசாமி
1914
யாழ்ப்பாணம் தேவாரத்திருமுறைகள் சைவ நூற்சார சங்கிரகம் என்பனவற்றை அருணகிரிநாதர் வளர்மதி,
GT (T
Shelly
ஆங்கிலத்தில்
சீகாழிப்
சரநூல், திருப்பத்தூர்ப்புராணம் சேர்ந்தவர். சுந்தரமுதலியாரின் யாழ்ப்பாணத் து ஆய்வு நூல்களாகக் Sanskrit, Some கொண்டவர் சண்முகநாதருலா புனைபெயரையுடையவர் தொகுப்புகள்
(1929)
'பித்தன்'
முதலியன வித்துவசிரோமணி நாய்க்கர் கனகாம்பரம், தொகுப்பில் பாதிரியார் பாதிரியார் எழுத்தாளராக விளங்கிய (I 923り。
மொழியிலே பிறந்தவர். தவளை மலைச்சுரங்கம், சரிதத்தில் காட்டுவன: வெளியிட்டுள்ளது. கவிராஜ
e dëmt fi ulu
கல்கி,
மட்டுமே

Page 316
எங்களிடம் சாய்ப்புச் சாமான்கள், பலசரக் குச் சாமான்கள், மற்றும் வீட்டுப் பாவனைக்குரிய பொருட்கள் அனைத்தும் நியாயமான விலையில் பெற்றுக் கொள்ளலாம்
எங்கள் 'கோட்டமுன மில்ஸ்? என்னும் சொந்த ஆலையில் தயாராகும் கொச்சிக்காய்த்துராள், சரக்குத்துராள் முதலியனவும் எங்களிடம் மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
A. M. (p. 653,565T No. 6 1, திருமலை வீதி, மட்டக் களப்பு.
உங்களுக்குத் தேவையான உத்த
- நம்பிக்கை
நியூ ரத் 55, பிரதான வி ஒடர் நகைகள் குறித்த கா ( செய்து கொ
 

எங்களிடம்
எல்லா விதமான சாய்ப்புச் சாமான்களும், சில்லறைச் சாமான்களும், ஆங்கில மருந்துகளும் மொத்தமாகவும், சில்லறை யாகவும் பெற்றுக்
கொள்ளலாம்,
லக்ஸபானு டோர்ச் பட்டரிகளின் ஏக விநியோகஸ்தர்கள் நாங்களே என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்ருேம். எம். சி. எம். இஸ்மாயில்
அன் கம்பனி
No. 5, மத்திய வீதி, மட்டக்களப்பு
தொலைபேசி இ: 411
தரவாதமுள்ள தங்க நகைகளுக்கு பான இடம் -
p O 6006) sh) '6) தி - கல்முனே. லத்தில் உத்தரவாதத்துடன் ாடுக்கப்படும்.

Page 317
கிற மெக்
பிரயோகித்து நெற்பயிர்
C தடுக்கு
G ஒரே முறைதான் நிலத்ை
இ) நேரம், நீர், கூலி செலவு O களைகள் இல்லாத பயிர்கள்
மேலதிக விபரங்களுக்கு:-
மனேஜர்
மன்னன்குளம் எஸ்ே
அக்கரைப்பற்று.

5 ஸோன்
ச் செய்கையில் களைகளைத்
ம் முறை
தப் பண்படுத்தத் தேவைப்படும்.
குறைக்கப்படும்.
T நல்ல விளைவைக் கொடுக்கும்.
ரட் அன் பாம்

Page 318
பாவியுங்கள்! மிகச்சிறந்ததையே
பாவியுங்கள் !
O O O அண்ணு கோப்பி என்று கேட்டு வாங்கிப் பாவியுங்கள். லட்சக்கணக்கான மக்களின் பேராத ர வைப் பெற்று இலங்கையடங் கிலும் நன்மதிப்புடன் விற்பனை
யாகும் ஒரேயொரு கோப்பி
அண்ணு கோப்பி
மக்களின் வசதிக்கேற்ப பலவிதமான சைஸ் பைக் கற்றுகளில் எல்லா இடங்களிலும் விற்பனையாகிறது.
அண்ணு இன்டஸ்றி ஸ் உரிமையாளர் :- S. P. நடராசர்
இணு வில்.
உங்களுக்குத் தேவையான சாய்ப்புச் சாமான்கள், பாடசாலை
கரணங்கள், றேடியோ பெற்றி (
கள். அன்பளிப்புச் சாமான்கள்
முதலியனவற்றிற்கு நம்பிக்கையா
"டிப்ெ
தொலைபேசி இலக்கம் :
கடை : 221, மட்டக்களப்பு. வீடு : 36, காத்தான்குடி,

பலவித ஒட்டு மாங்கன்றுகளும் மாதுளை, பலா, தோடை, எலுமிச்சை மற்றும் பலவகைப் பூச்செடிகளும் இங்கே பெற்றுக் கொள்ளலாம். அரசாங்கப் பதிவு பெற்றதும் அநேகரின் பாராட்டைப் பெற்றதும்
Sழ்த 3ܐ3ܕ 冢
Lí 5155 T 65TLIb
உங்கள் இல்லங்களை இன்பச் Gg Tàga) u JFTijds இன்றே விஜயம் செய்யுங்கள்
உரிமையாளர். க. செல்லப்பா கே. கே. எஸ். வீதி, நாலாவது மைல்
ஆங்கிலமருந்து வகைகளும் மற்றும் க்கேற்ற கொப்பி மற்றும் உப வகைகள், விளையாட்டுச் சாமான் மற்றும் சோடனைப் பொருட்கள் ன சிறந்த இடம்.
LII"
A. P. M. நூகுலெவ்வை இல, 4, பிரதான வீதி LD L (6 b , i.

Page 319
நன்றிகள்: * இம்மலர் கொழும்பிலே அச்சாகிக்
யும் ஆதரவும் அளித்தவர்களில் கலாநிதி. பொ. பூலோகசிங்கம், F, X, C. நடராசா அவர்களே என் கொண்டவர்கள். சிறப்பாகக் கலாநி ருக்குச் செய்து ஈந்த பணி அளவிட்டு என் மனமார்ந்த நன்றிகள். * மலரின் அட்டைப்படத் தயாரிப்பில் திரன் துணை அதிபர். திரு. சி. நடர மழையோ, வெயிலோ பாராது தை சித்திரக்கலைஞர் திரு. கே. முருகான தைச் சிறந்த முறையில் செய்து மு உள்ளம் கலந்த நன்றிகள். * சில கட்டுரைகளையும், கவிதைகளை தினகரன், வீரகேசரி, தினபதி ஆசிரி * இம்மலரில் இடம்பெறும் சிறந்த
ராணி ஸ்ரூடியோ அதிபருக்கும் என் * சுன்னுகம் திருமகள் அழுத்தகம், செ சகம் ஆகியவற்றின் அதிபர்களையும் இ வெளியீட்டில் பங்கெடுத்துக் கொ மலரிலே வெளிவந்துள்ள பல புளெ. ஞர்கள். அப்பெரியார்களுக்கு என்று
/Dial
/Dulli.
Jupe
പ്രഭ
CEYLON NEW
194 A, BANDARA COLO
Tphone: 23 411

கொண்டிருந்த சமயம் எனக்கு ஆலோசனை சிறப்பாகக் குறிப்பிடத்தக் கவர்கள் மூவர். கலாநிதி, க. கைலாசபதி, வித்துவான். றும் இம் மலர் வளர்ச்சியில் பங்கெடுத்துக் தி. பொ. பூலோகசிங்கம் அவர்கள் இம்மல \ச் சொல்லிவிட முடியாது. இம்மூவருக்கும்
முக்கிய பங்குகொண்டு உழைத்தவர் சுதந் ாசா அவர்களே. திரு. நடராசா அவர்கள் ாது சொந்த வேலையைப் போலலே நினைந்து ந்தம் அவர்களுடன் சேர்ந்து அட்டைப்படத் டித்தார்கள். அன்னுர் இருவருக்கும் எனது
யும் மறுபிரசுரம் செய்ய அனுமதியளித்த பர்களுக்கு என் நன்றிகள். படங்களை நிழற்படமாக்கித் தந்த கல்முனை நன்றிகள். 5ாழும்பு ரஞ்சனு அச்சகம், இளம்பிறை அச் இவ்விடத்தில் மறந்திட முடியாது. இம் மலர் ண்டவர்களில் இம்மூவருக்கும் இடமுண்டு. ாக்குகளை இன்முகத்துடனே கொடுத்துதவி றும் என் நன்றிகள்.
-ஆசிரியர்
O 22て4 Ο
O
hets
,ast6ጎzቃ سC
ീർ
VSPAPERS LTD.,
NAYAKE MAWATTE MBO - 12

Page 320
Git AMs 'ANANDA'
VIS
K. Wetha'ana
4), Mair BAC
MANUACTURING WIL
s Novel & New Nష్ట్రా
Design Jewels N་་་་་་་་་་་་་་་་་་་་་ ,ܬܶܢܶܬ݂ܺ
\ is is Are promptly made چنین
to order ሂ°እim8
at స్ట్ Moderate Charges ܐ ̄ ܝ ܢ 器
Give is a tria!
യ്ന 4 O. G. r
9) (9,61 நம்பிக்கைக்குப் பாத்தி ஒடர் நகைகள் குறித்த காலத்தில் உத்தர
ŒSነ
ց՝ 2:
"Jy
கா. வே. அ
தபாற்கந்ே அக்கரை
கல்முனை ஜ
62, Go) fou ašt G

I Pio NE:
40
yarn a Sons
Street
LS& GLM MERCHANTS
بسم ، BRAN
K. V. & SONS POSt Off:3e FC 3 Ak karai fa:: - Phტ :1e ; 5 : “
Kalmunai Jewelleries 6, Main Street KA MU NA Phone: 546
ம் அன் சன்ஸ்
| 1:5 Gš Gí? 3?
க்களப்பு
ரமான தங்கநகை வியாபாரிகள் வாதத்துடன் செய்து கொடுக் கப்ட ம்ெ. கள்
参见 霸 ன் சன ஸ தார் வீதி
ப் பற்று. புே: இந் = 546
*வல்லரீஸ்
தி - கல்முனை. C u fir GŠT : 276

Page 321
வட கீழ் மாகாணத்தில்
வாகன யந்திரங்களுக்கு
o F sSiII I i 15 GLI,
 ைகிருங்சாவ்ற் கி கெட் பேசிங்
மற்றும் பலவித புது வேலைகளே
- Gլքուn i > Այւյւյց,
ஸ்ரான் லி
KALITIČKI.
○ エー 7179
இம்மலர் எம் சற்குணம் B, A (Hens) அவர்களால்
ਉਥੇ
 
 
 

ஆரம்பித்து நடத்துபவர்கள்
விநியோகஸ்தர்கள்
Ο
சுதந்திரன் அச்சகம், 19 και στ,