கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலக்கிய விழா சிறப்பு மலர் 1995

Page 1
... صرح) | Ց ՈBLIկ ' க்கு இழக்கு கல்வி க SL / PK. 66DD6IT 2U TIL * ((6aj - ਉ535
2), р. Св.
പ്ര-- - ܒܒܠ
 
 

ബT9]] eg|ഖങ്കബ്
|I||nරකO.|23-07-1995 ||

Page 2


Page 3
இலக்கி
9
fpůl
வடக்கு - கிழ கல்வி, கலாசா விளையாட்டுத்து
திருக்கோ

ய விழா
IDSli
க்கு மாகாண ர அலுவல்கள், துறை அமைச்சு,
6 D66)

Page 4


Page 5
வடக்கு - கிழக கெளரவ ஆளுநரி
வடக்கு - கிழக்கு மாகாணத்தின் சாகி வாழ்த்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகின் விளையாட்டுத்துறை அமைச்சினால் நடா
கலைஞர்களையும், எழுத்தாளர்களை கடமையாகும். அதன் மூலம் அவர்களின் ட யம் பயனடைய வழி ஏற்படுகின்றது. இவ் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகின்றது. 8 இலக்கியம், சமய இலக்கியம், ஆய்விலக்கிய தாளர்கள் இங்கே பாராட்டி கெளரவிக்க டங்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட உள்ளனர்.
இம்மாகாண எழுத்தாளர்களின் சிறு வெளியிடப்பட இருப்பது இன்னுமொரு தகைய ஒரு நடவடிக்கை இவ்வமைச்சினா தடவை என அறிகின்றேன். எமது எழு வெளியீடுகள் வருங்காலத்தில் இடம்பெற ளின் கண்காட்சி, எழுத்தாளர் கலந்துரை யப்படுவதும் பாரட்டுதற்குரியதாகும்.
எழுத்தாளர் ஊக்குவிப்பும், வெளியீடு தப்படவேண்டும். தமிழ் நாடகங்களின் வ கவனஞ்செலுத்தப்பட வேண்டும். நவீன இத்துறையில் கூடுதல் அக்கறை காண்பிக் இத்துறை வளர்ச்சிக்கென இவ்வமைச்சு செயல்படுத்துமென பெருவிருப்புடன் நம்
சாகித்தியவிழா வெற்றி பெற வாழ்த் மனதேர்டு பாராட்டுகிறேன். இவ்விழாவை மலருக்கு இவ்வாழ்த்துச் செய்தியை வழங்

க்கு DTST6
lன் ஆசிச் செய்தி
த்திய விழா - 1995 வெற்றிகரமாக அமைய rறேன். இது இம்மாகாணக் கல்வி, கலாசார த்தப்படும் நான்காவது விழாவாகும்.
பும் கெளரவிக்கவேண்டியது சமுதாயத்தின் பங்களிப்பை மென்மேலும் பெற்றுச் சமுதா வகையில் இம்மாகாணச் சாகித்திய விழா சிறுகதை, கவிதை, நாவல், நாடகம், சிறுவர் ம் ஆகிய ஏழு துறைகளைச் சார்ந்த எழுத் ப் பட உள்ளனர். மேலும், எட்டு மாவட்
எட்டு கலைஞர்கள் விருது வழங்கப்பட
கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு ஒன்று சிறப்பம்சமாகும். பெறுமதி வாய்ந்த இத் ல் மேற்கொள்ளப்படுவது இதுவே முதற் ஒத்தாளர்களை ஊக்குவிக்க மென்மேலும் வேண்டும் என வாழ்த்துகின்றேன். நூல்க பாடல் போன்ற நிகழ்வுகள் ஒழுங்கு செய்
கள் போன்ற நடவடிக்கைகள் விரிவுபடுத் ளர்ச்சி தொடர்பாக மாகாண மட்டத்தில் போக்குக்களுடன் இசைவுபடத் தக்கதாக க வேண்டியது காலத்தின் தேவையாகும்.
ஒரு நிகழ்ச்சித் திட்டத்தை உருவாக்கிச் புகிறேன்.
துவதோடு இதில் ஈடுபடும் சகலரையும் முழு க் குறிக்குமுகமாக வெளியிடப்படும் சிறப்பு குவதில் மிக மகிழ்ச்சியடைகின்றேன்.
கலாநிதி காமினி பொன்சேகா

Page 6


Page 7
வடக்கு - கிழ பிரதம செயலாள
வடக்கு - கிழக்கு மாகாணசபை ஆரம் வல்கள், விளையாட்டுத்துறை அமைச்சினா (இலக்கிய) விழா இதுவாகும். வடக்கு படுத்தும் நோக்கோடு அவர்களால் இய பாராட்டும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு நாடகம், சமய இலக்கியம், சிறுவர் இலக்கிய சார்ந்த எழுத்தாளர்களும் விருது பெற்று 6 பரிசிற்காக “பல்துறை” என்னும் இன்னு அறிகின்றேன். இவ்வாறான புதிய மாற்ற
மட்டக்களப்பிலே நடைபெறவுள்ள ச சியில் எழுத்தாளர் பலரது சிறுகதைத் தெ மேலும் உற்சாகத்தினை எழுத்தாளர்களுக் நிகழ்வின்போது ஒவ்வொரு மாவட்டத்தின சிறந்த கலைஞர் விருது வழங்கி கெளரவி விலே சேர்க்கப்பட்டுள்ளது. இனிவரும் ஆ ஞர்களின் தொகையினை அதிகரிக்கச் செய் எழுத்தாளர் ஒன்றுகூடல், எழுத்துப் பயிற் புதிய அம்சங்கள் விழாவிற்கு மேலும் மெ வின் போது வழமைபோல் வெளியிடப்படு வழங்குவதில் பெருமகிழ்வடைகின்றேன். வி நடைபெற நல்வாழ்த்துக்கள்.

க்கு DIT T6T
ரின் ஆசிச் செய்தி
பிக்கப்பட்ட பின்னர் கல்வி, கலாசார அலு ால் நடாத்தப்படும் நான்காவது சாகித்திய கிழக்கிலுள்ள எழுத்தாளர்களை ஊக்கப் பற்றப்படும் இலக்கியங்களுக்குப் பரிசும், வருகின்றன. நாவல், சிறுகதை, கவிதை, ம், ஆய்வு இலக்கியம் ஆகிய ஏழு துறைகள் வருகின்றனர். 1994ம் ஆண்டு சாகித்தியப் |மொரு பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளதர்க ங்களைப் பாராட்டுகின்றேன்.
ாகித்திய விழாவின்போது ஒருநாள் நிகழ்ச் தாகுதி நூல் ஒன்றும் வெளியிடப்படுவது, கு வழங்குவதாகவுள்ளது. இரண்டாம் நாள் ரின்றும் தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு க்கப்படவுள்ளார். இதுவும் புதிதாக விழா பூண்டுகளில் கெளரவிக்கப்படவுள்ள கலை ய வேண்டுமென்பதே எனது விருப்பாகும். சிப் பட்டறை, புத்தகக் கண்காட்சி ஆகிய ருகினை ஊட்டுகின்றன. சாகித்திய விழா ம் சிறப்பு மலருக்கு இவ் ஆசிச் செய்தியினை ழா எல்லா வகையிலும் சிறப்புற்று இனிதே
சொ. கணேசநாதன்
பிரதம செயலாளர்

Page 8


Page 9
ஆசிய
வடக்கு - கிழக்கு மாகாண கல்வி கலாச வாண்டு நடாத்தப்பெறும் சாகித்திய-இலக் மலருக்கு இவ்வாசியுரையினை வழங்குவதி எமது அமைச்சினால் நடாத்தப்பெறும் நா சிறுகதை, கவிதை, நாடகம், சிறுவர் இல் யம் ஆகியதுறைகளில் சிறந்த ஆக்கங்களை எழுத்தாளர்கள் விருது வழங்கிக் கெளர பரிசில்களையும் சான்றிதழ்களையும் பெற எட்டு மாவட்டங்ளைச் சேர்ந்தவர்களான கெளரவிக்கப்படவுள்ளனர். இவ்வாண்டு நீ அமைச்சினால் அச்சிடப்பட்டுள்ள சிறுகை பயிற்சிப் பட்டறையும் இடம்பெறவுள்ள எழுத்தாளர்களின் ஒன்றுகூடலும், புத்தக களும் இடம்பெறவுள்ளதாக அறியக்கிடக் வான முறையில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள
திய விழா நிகழ்வுகள் அனைத்தும் சிறப்பு

புரை
ANVMMVM
ார விளையாட்டுத்துறை அமைச்சினால் இவ் கிய விழாவினையொட்டி வெளிவரும் சிறப்பு ல் பெருமகிழ்ச்சியடைகின்றேன். இவ்விழா ான்காவது விழாவாகும். இம்முறை நாவல், 0க்கியம், சமய இலக்கியம், ஆய்வு இலக்கி வழங்கிய எமது மாகாணத்தைச் சேர்ந்த "விக்கப்படுவதுடன் ரூபா 3,000/- பணப் வுள்ளனர். இம்முறை எமது மாகாணத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டுக் கலைஞர்கள் திகழ்வுகளின் சிறப்பு அம்சங்களாக எமது த நூல் வெளியீடும் எழுத்தாளர்களுக்கான ன. விசேட நிகழ்வுகளாக மட்டக்களப்பு க் கண்காட்சியும், நாட்டுக்கூத்து நிகழ்ச்சி |கின்றது. இவ்வாண்டின் நிகழ்ச்சிகள் விரி ாமை மனநிறைவைத் தருகின்றது. சாகித் புற நிறைவுற எனது நல்வாழ்த்துக்கள்.
க. தியாகராஜா
செயலாளர் கல்வி, கலாசார, விளையாட்டுத்துறைஅமைச்சு வடக்கு-கிழக்கு மாகாணம்
திருக்கோணமலை.

Page 10


Page 11
ஆசிய
behearth-eae
மட்டக்களப்பின் இலக்கிய வரலாற்ை வழக்கமாகி விட்டது. ஆனாலும் அவருக்கு பின்பும் பல தமிழறிஞர்கள் மட்டக்களட் துள்ளனர். அந்த வகையில் வித்துவான் க. மூத்தன்,பண்டிதர் செ. பூபாலபிள்ளை,புல6 துவான் வி. சி. கந்தையா, மகாவித்துவா கங்கேஸ்வரி கந்தையா முதலியோர் குறிட்
இவர்களுடைய இலக்கிய வழியைத் இப்போது இல்லையென்ற போதிலும், நாடகம், கவிதை, கட்டுரை முதலிய துறைக இருக்கவே செய்கிறார்கள். ஆனால் அவர் வர்களே. எனவே இத்துறையில் ஒரு ஊக்
வடக்கு - கிழக்கு மாகாண சபை நட யில் இளைஞர்களை ஊக்குவிக்கவும், ஏற்க கனம் பண்ணவும் வழி வகுக்கிறது. ஆண் விழாவில், சிறந்த நூல்களுக்குப் பரிசுகள் கிழக்கு மாகாண சபையின் கீழுள்ள ஒ கலைஞர் கெளரவிக்கப்படுகிறார். இச் ெ ஒரு சிறிய அளவிலேனும் பங்களிப்புச் ெ
இச் சாகித்திய விழா இவ்வாண்டு பொருத்தமானதாகும். இவ்விழா சிறப்பா யில் முன்னின்று உழைக்கும் அனைவரைய
கச்சேரி, மட்டக்களப்பு. 0- 05 a 1995.

புரை
SYM*Ss4s-84-MAAN
ற சுவாமி விபுலாநந்தருடன் ஆரம்பிப்பது
முன்பும், அவர் காலத்திலும், அவருக்குப் பின் இலக்கிய வளர்ச்சிக்கு வகை செய் பூபாலபிள்ளை (1890) வித்துவான் சரவண பர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை, மகாவித் ன் எவ், எக்ஸ். சி. நடராசா, பண்டிதை பிடத்தக்கவர்கள்.
தொடருவதற்குப் பொருத்தமானவர்கள், நவீன இலக்கியமான சிறுகதை, நாவல், ளில் தேர்ச்சி பெற்ற பலர் மட்டக்களப்பில் *கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவான க்குவிப்பு அவசியமாகிறது.
ாத்தும் சாகித்திய விழா, இலக்கியத் துறை னவே இத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களை எடுதோறும் நடைபெறும் இச் சாகித்திய வழங்கப்படுகின்றன. இவ்வாண்டு வடக்கு - வ்வொரு மாவட்டத்திலும் ஒரு சிறந்த சயற்பாடுகள் நமது இலக்கிய வளர்ச்சிக்கு சய்யும் என்பதில் சந்தேகமில்லை.
மட்டக்களப்பில் நடைபெறுவது, மிகவும்
ாக நிறைவேற வாழ்த்துகிறேன். இம்முயற்சி பும் பாராட்டுகிறேன்.
அ. கி. பத்மநாதன், அரசாங்க அதிபர் மாவட்டச் செயலாளர் மட்டக்களப்பு.

Page 12


Page 13
மலரை நுகருமுன்னர்
வடக்கு - கிழக்கு மாகாணக் கல்வி, ச அமைச்சின் நான்காவது இலக்கிய விழா ம விலே ஏழு துறைசார் அறிஞர்கள் சாகித்தி ஆண்டுக்காலப் பகுதியில் வெளிவந்த இலக் திகமாகப் 'பல்துறை’ என்னும் பிரிவும் ( அல்லாமல் பரிசுத்தொகையும் ரூபா 5000
மட்டக்களப்பிலே நடைபெறும் இவ்விழ் னின் வடக்கு - கிழக்கு, எட்டு மாவட்டங்க தெடுக்கப்பட்ட எட்டுக் கலைஞர்கள் விருது அத்தோடு விழா இரு தினங்கள் நடைபெ மட்டக்களப்பு எழுத்தாளர்களின் ஒன்று பட்டறையும் நடைபெறுகின்றன. வடக்கு நூலுருவில் அச்சிட்டு வெளியிடும் திட்டத் களது ஆக்கங்களைக் கொண்டவொரு “சி விழாவின் முதல் நாள் அன்று இடம்பெறு களிலெல்லாம் உற்சாகப்படுத்த முடியுமோ சார அலுவல்கள் திணைக்களம் செயற்பட் மிருந்தும் ரூபா 5000/-க்கு குறையாமல் நூ நூலகங்களுக்கும், பொது நூலகங்களுக்கும் பொருத்தமானதாகும்.
இலக்கிய விழா இரண்டு தினங்களும் நடைபெறுவதற்கு அரசாங்க அதிபர் தொ கள், உத்தியோகத்தர்கள் அனைவரும் ஒ பாட்டுக் குழுவின் செயலாளராக இருந்: கலாசார உத்தியோகத்தர் செல்வி தங்சே இணைப்பாளர்கள், அவர்களது உறுப்பின சிகளுக்குத் தலைமை தாங்கியோர், சிற சிறப்பு விருந்தினர், விசேட நிகழ்ச்சிகளா வற்றைத் தயாரித்து வழங்கியோர் எமது கத்தர்கள் எனப் பல வழிகளிலும் அனே! டது. அவர்கள் எல்லோருக்கும் இச்சந்தர் பாடுள்ளது. அத்துடன் சிறப்பு மலருக்கு றைத் உவந்தளித்த அறிஞர் பெருமக்கள், பதிப்பித்துத் தந்த பதிப்பகத் திணைக்கல் திரு. த. சிவசுப்பிரமணியம் அவர்களுக்கும்

லாசார அலுவல்கள் விளையாட்டுத்துறை ட்டக்களப்பிலே நடைபெறுகிறது. இவ்விழா யப் பரிசு பெறுகின்றனர். கடந்த 1994ம் கியங்களுக்குப் பரிசில் வழங்கும்போது மேல சேர்க்கப்பட்டுள்ளது. அத்தோடுமாத்திரம் /- ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. pாவிலே இன்னுமொரு சிறப்பம்சம் யாதெ ளிலிருந்தும் அரசாங்க அதிபர்களால் தேர்ந் வழங்கிக் கெளரவிக்கப்படவிருப்பதாகும். றும் போது; புத்தகக் கண்காட்சியொன்றும் கூடல் நிகழ்ச்சியும், எழுத்துப் பயிற்சிப் - கிழக்கு எழுத்தாளர்களது ஆக்கங்களை த்தின் கீழ் பத்துச் சிறுகதை எழுத்தாளர் றுகதைத் தொகுதி நூல் வெளியீடும் இவ் கின்றது. எழுத்தாளர்களை எந்தெந்த வழி அவ்வழிகளிலெல்லாம் ஊக்கப்படுத்த கலா டு வருகின்றது. ஒவ்வொரு எழுத்தாளரிNல்களைக் கொள்வனவு செய்து பாடசாலை வழங்கி வருவதினையும் ஈண்டு குறிப்பிடல்
மட்டக்களப்பில் மிகச் சிறப்பானமுறையில் டக்கம், சகல திணைக்களங்களின் தலைவர் த்துழைப்பு வழங்கியுள்ளனர். விழா ஏற் து தனது பணியைத் திறம்படச் செய்த ஸ்வரி கதிர்காமன், ஏனைய குழுக்களின் rகள், விருது பெற்றோர், நடுவர்கள், நிகழ்ச் ப்புரையாற்றியோர், பிரதம விருந்தினர், ன நாட்டுக்கூத்து, நடன நிகழ்ச்சி முதலிய அமைச்சின் செயலாளர் ஏனைய உத்தியோ ரின் பங்களிப்பு விழாவிற்குத் தேவைப்பட் ப்பத்தில் நன்றியினைத் தெரிவிக்கும் கடப் ஆசியுரைகள், கவிதை, கட்டுரை என்பவற் மலர்க் குழுவினர், சிறந்த முறையில் அச்சில் த்தினர், சிறப்பாக உதவிப் பணிப்பாளர்
என்றும் நன்றி உரித்தாகட்டும்.
எஸ். எதிர்மன்னசிங்கம் இணைப்பாளர்
விழாக்குழு

Page 14


Page 15
1993 D ஆண்டிற்கான
பரிசு பெறு
நாவல்
பஞ்சகோணங்கள்
pasa திரு. G3. சிறுகதை
யாழ்ப்பாணத்து ரா
wewew திரு. 6. கவிதை
நாகரீகத்தின் நிற
- திரு. க.
நாடகம்
பாலசுகுமார் நாடக - திரு. ப
சமய இலக்கியம்
கோணேசர் கல்வெ
- பண்டித சிறுவர் இலக்கியம்
அணில் வால்
- கவிமணி
ஆய்வு இலக்கியம்
யாழ்ப்பாணம் தெ - கலாநிதி
3
 
 

இலக்கியப் (சாகித்திய)
ம் நூல்கள்
க. டானியல்
த்திரிகள்
குணராசா (செங்கையாழியன்)
சண்முகலிங்கன்
கங்கள்
ாலசுகுமார்
(6 ர் இ. வடிவேல்
திமிலைத்துமிலன்
ான்மை வரலாறு சி. க. சிற்றம்பலம்

Page 16
1993ம் ஆண்டிற்காக இலக் அனுப்பப்ப
01) நாவல்:
01. பஞ்சகோணங்கள் ar 02. இவர்களும் வாழ்கிறார்கள் 03. ஒரு வெண்மணற் கிராமம்
காத்துக்கொண்டிருக்கிறது awan 04. மாது என்னை மன்னித்துவிடு
02) சிறுகதை:
01. வரலாற்றுச்சுவடுகள் 02. யாழ்ப்பாணத்து ராத்திரிகள் 03. சிறகொடிந்த பறவை m 04. அயல் கிராமத்தவர்கள் орны 05. நகைச்சுவைக் கதைகள் -шча
03) கவிதை:
01. கவிதைப் பூக்கள் m 02, ஏழை நிலா Wamaa 03. நாகரீகத்தின் நிறம் 04. கவி உள்ளம் s-a
04) நாடகம்:
01. இரை தேடும் பறவைகள் ra 02. பாலசுகுமார் நாடகங்கள் ۔ 03 ஒரு பூ மலர்கிறது ma
05) சமய இலக்கியம்:
01. நல்லைக்குருமணியின் வாழ்வும் வளமு 02. அண்ணல் மாநபி பிறந்தனரே 03. கல்முனைக்குடிஜும்மா பள்ளி வரலாறு 04. கண்ணகையும் தன்னகையும் பொ. பr 05. கோணேசர் கல்வெட்டு
06) சிறுவர் இலக்கியம்:
01, சான்றோன் எனக்கேட்டதாய் 02. அம்மா சொன்ன கதை 03. பாலர் தமிழ் பாட்டு ·· 04. அணில் வால் 05. பயங்கர இரவு ·
07) ஆய்வு இலக்கியம்:
01. குளக்கோட்டன் தரிசனம் 02. பூநகரி தொல்பொருளாய்வு vWM 03. யாழ்ப்பாணம் தொன்மை வரலாறு - 04. வடஇலங்கையில் சிங்கை நகர்

கியப் (சாகித்திய) போட்டிக்கு ட்ட நூல்கள்
- திரு. கே. டானியல் - திரு. சோ. இராமேஸ்வரன்
திரு. வ. அ. இராசரெத்தினம் திருமதி. பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கம்
- திரு. இரா. நாகலிங்கம் (அன்புமணி)
- திரு. க. குணராசா (செங்கையாழியன்)
திருமதி. அ. யோகராசா (மண்டூர் அசோகா) திரு. நந்தினி சேவியர் திரு. ஒ. கே. குணநாதன்
- கவிஞர் கண்ணையா
- திரு. செ. குணரத்தினம் (அமிர்தகழியான்)
- திரு. க. சண்முகலிங்கன்
திரு. சோமசுந்தரம் (மண்டூர்ப்புலவர்)
- திரு. எஸ். எஸ். கணேசபிள்ளை (வரணியூரான்) - திரு. பாலசுகுமார்
திரு. வாகரை வாணன்
ம் - திரு. நாகபரமசாமி
- ஜனாப் அப்துல் கஹ்ஹான் - ஹாஜி உஸ்மான் சாகிப்
- திரு. வெ. வினாயகமூர்த்தி - பண்டிதர் இ. வடிவேல்
- திரு. க. சண்முகலிங்கன் - திரு. க. இ. க. கத்தசாமி - கவிஞர் வாகரை வாணன் - கவிமணி திமிலைத்துமிலன்
மாஸ்ரர் சிவலிங்கம்
- செல்வி. த. கதிராமன் - திரு. ப. புஸ்பரெட்ணம் - கலாநிதி சி. க. சிற்ற்ம்பலம் - திரு. ப. புஸ்பரெட்ணம்

Page 17
இலக்கிய விழா ஏற்
காப்பாளர்
தலைவர்
உபதலைவர்
இணைப்பாளர்
செயலாளர்
உபசெயலாளர்
பொருளாளர்
உறுப்பினர்கள்
விழாக்குழு:
இணைப்பாளர்
திரு. க. தியாகராஜா,
செயலாளர், கல்வி கலா
திரு. ஏ. கே. பத்மநாத அரசாங்க அதிபர், மட்
திரு. எஸ். எஸ். மனோ மாவட்டக் கல்விப்பணி
திரு. எஸ். எதிர்மன்ன8
brasner Sevirartur e
செல்வி. தங்கேஸ்வரி க
மாவட்ட கலாசார உ
எஸ். மகேந்திரன்,
கலாசார உத்தியோகத்
திரு. க. கிருஸ்ணபிள்ை அலுவலக உதவியாளர்
திரு. த. செல்வநாயகம் தமிழ்மணி எஸ். தங்கே ஜனாப், எம். எம். முஃ
திரு. பொன் செல்வநா தேசிய இளைஞர் சே6
திரு கே. குருநாதன், திரு. கே. நவரெட்ணம், திருமதி. சுபாஜினி சக்கர
உதவிப்பணிப்பாளர், திரு. அ. இருதயநாதன் திரு. த. யுவராஜன். திரு. கா. நீடராசா. திரு. எஸ். மகேந்திரன் திருமதி. நிர்மலா. திருமதி. தட்சணாமூர்த்; திருமதி. சி. விமல்ராஜ்

ற்பாட்டுக்குழு - 1995
"சார அலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு.
|ன், -டக்கிளப்பு.
கரன்,
LFreitř.
ங்கம், தவிப்பணிப்பாளர்.
திராமன், த்தியோகத்தர்.
ந்தர், மட்டக்களப்பு.
1ள,
", கச்சேரி, மட்டக்களப்பு.
, ஆசிரியர் சிரோன்மணி. வல் (திமிலை மகாலிங்கம்)
நூப் கரீம், உதவிப்பணிப்பாளர், மட்டக்களப்பு. யகம், உதவிப்பணிப்பாளர், வைகள் மன்றம், மட்டக்களப்பு.
மாவட்டக் காணி உதவி ஆணையாளர்.
திட்டப்பணிப்பாளர்.
வர்த்தி,
கல்வித் திணைக்களம்.
தி.

Page 18
உபசரணைக்குழு:
இணைப்பாளர் - திரு. எஸ். தவராசா,
மலர்க்குழு:
இணைப்பாளர் -
நிதி, தங்குமி,
திரு. சா. ஜெயராம், திருமதி. நிர்மலா திருமதி. இ. விமல்ரா திருமதி. எஸ். தங்கே
ஆசிரியர் சிரோன்மணி திரு. க. யேகராஜா. திரு. த. யுவராஜன். கலாசூரி. வெ. விநாய திரு. எஸ். தங்கவேல்.
ஏற்பாட்டுக்குழு:
இணைப்பாளர் - திரு. ப. கிருஸ்ணபிள்
திரு. சா. ஜெயராம், ! திரு. வி. கனகசிங்கம்,
திரு. அ. இருதயநாத
எழுத்தாளர் பயிற்சிப் பட்டறை ஏற்ப
இணைப்பாளர் -
கலாநிதி. சி. மெளன தலைவர், நுண்கலை திரு. க. யோகராசா, திரு. இரா. துரைரெட் திரு. இ. பாக்கியராசா. திரு. த. யுவராஜன்.
புத்தகக் கண்காட்சிக்குழு:
இணைப்பாளர் -
திரு. கா. நடராசா: சி திரு. எஸ். தியாகராசா, திரு. த யுவராஜன். திரு. எஸ். தவராசா. திரு. சா. ஜெயராம். திரு. வித்தியாசாகரன்,

மாவட்ட இளைஞர்சேவை அதிகாரி. திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர்.
鸥· வல்,
த. செல்வநாயகம்.
கமூர்த்தி.
(திமிலை மகாலிங்கம்
ளை, அலுவலக உதவியாளர், கச்சேரி, திட்டமிடல் பிரதிப்பணிப்பாளர்.
அதிபர், ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை. ன், அதிபர்
ாட்டுக்குழு:
5@。 ப்பீடம், கிழக்கு பல்கலைக்கழகம்,
விரிவுரையாளர், கிழக்கு பல்கலைக்கழகம்; JUTb.
ரேஷ்ட சனசமுக அபிவிருத்தி உத்தியோகத்தர்,
உதவிப்பணிப்பாளர், கல்வித் திணைக்களம்
நூலகர், பொதுநூல் நிலையம்
6

Page 19
இலங்கையிலே பண்ணு பரதமும் - சில குறிப்ப
இலங்கைத் திருநாட்டிலே வாழும் தமிழரின் முதுசொத்தாக பண்ணும் பரதமும் நீண்டகால மாக நிலவி வந்துள்ளன. ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியிலே - மத்தியகாலத்திலே இவை சிங்கள மக்கள் மத்தியிலும் ஓரளவாவது செல்வாக்குப் பெற்றிருந்தமைக்கு, அக்கால சிற்பங்களும், ஒவியங்களும் குறிப்பாகச் சிங்களமொழியிலுள்ள சந்தேசய - தூதுப்பிரபந்தங்களும் பிற வும் சான்று பகருகின்றன. ஆனால் இக்கலைகள் தமிழரின் தனிச்சிறப்பையே காட்டுவன. இவை யும், தமிழுமே தமிழரின் தனித்துவத்தினை நன்கு பிரதிபலிப்பன. எனவே, இவை நன்கு போற்றிப் பேணி வளர்க்கப்பட வேண்டியவை.
பண்ணிசையும், அதைத்தொடர்ந்து வளர்ச் சியுற்ற கர்நாடக இசையும், பரதநாட்டியமும் தமிழகத்திலிருந்து இலங்கைக்குப் பரவி நிலவி வந்துள்ளன. காலம்தோறும், தமிழகத்தில், இவற்றிலேற்பட்ட மாற்றங்கள் அவற்றின் தாக் கத்தினை இங்கும் ஏற்படுத்தி வந்துள்ளன. யாழ்ப்பாணத்தமிழரசிலும் இக்கலைகள் நன்கு போற்றப்பட்டன. பின் போத்துகீசர், ஒல்லாந் தர் ஆட்சிக்காலங்களிலேற்பட்ட சுதேசக்கலை அழிவுக்கொள்கையாலும், அரச ஆதரவு இன் மையாலும், பிறவற்றாலுமிவை நன்கு கீழ்நிலை யடைந்து நலிவுற்றன. தமிழ்நாட்டில், இந்த நூற்றாண்டின் முற்பகுதியிலேற்பட்ட கலை மறு மலர்ச்சி - குறிப்பாக பரதக்கலை மறுமலர்ச்சி யின் தாக்கம் இங்கும் ஏற்பட்டது. இதுவரை போதிய அளவு சான்றுகள் கிடைக்காவிடினும் சிறுதொகையிலான தேவதாசிகளும், பிறகலை ஞரும் தொடர்ந்து 17,18,19,20ம் நூற்றாண் டுகளிலும் யாழ்ப்பாணத்திலே வாழ்ந்து வந்த னர் எனலாம். கலைமறுமலர்ச்சியின் விளை வாக, குறிப்பிட்ட சமுகத்தினரே பெரும்பாலும் கற்றுவந்த கலைகளைப் பிறரும் கற்றுத் தேர்ச்சி பெற்றனர்.
காலம்தோறும் இலங்கைக்கலைஞர் தமிழ கம் சென்று கலைகளைக் கற்றனர். ஒருசாரார் அங்கு தங்கினர், மற்றவர்கள் திரும்பிவந்து இங்கு கலைகளைப் பரப்பினர். தமிழகக்கலை ஞர் சிலர் இங்கும் வந்து சில காலம் தங்கிப்

பின்னர் திரும்பினர். வேறு சிலர் இங்கு தங்கி விட்டனர். தமிழ், சைவம், வடமொழி முதலிய துறைகளில் ஏற்கனவே திருநெல்வேலி சுவாமி ஞானப்பிரகாசர், ஆறுமுகநாவலர், காசிவாசி செந்திநாதஐயர், சுவாமிவிபுலானந்தர் முதலி யோர் குறிப்பாகத் தமிழ் நாட்டிலே நன்கு புகழ் பெற்றனர். இவர்களைப்போல இந்த நூற்றாண் டிலே தவில் வித்துவான் திரு. காமாசுழிசுந்தரம், திரு. தஷிணாமூர்த்தி போன்ற கலைஞர்கள் தமிழகத்திலே பெரும் புகழ் பெற்றனர். இந்த நூற்றாண்டிலே இங்கு வாழ்ந்த கலைஞர்களிலே நாதஸ்வரம், தவில் கலைஞர்களைப் போன்று ஏனைய கலைஞர் அதிகம் புகழீட்டியதாகத் தெரியவில்லை. இதற்கான சில காரணங்களும் உண்டு. இக்கலைஞர் தொடர்ச்சியான சாதகம் செய்பவர்கள். மங்கள வாத்தியக் கலைஞர்க ளாக இவர்களுக்குக் கோவில்களிலும், பலவைப வங்களிலும் இன்றியமையாது பங்குபற்றும் வாய்ப்பும், வருவாயும் உள்ளன. ஏனைய கலைகள் பலவற்றிலும் பார்க்க இவர்களின் கலை கள் குறிப்பிட்ட குடும்பங்களிலே பாரம்பரிய மாக நிலவிவந்துள்ளன.
ല്പ
பேராசிரியர் வி. சிவசாமி
>ല്പ
ஏற்கனவே குறிப்பிட்டவாறு இசை, நடனக் கலைகளிலே ஆர்வமும், திறமையுமுள்ள கலை ஞர்கள் காலம்தோறும் இருந்து வந்துள்ளனர். இந்த நூற்றாண்டின் முற்பகுதியிலும் நடுப்பகு தியிலும் பிரபல தென்னிந்தியக் கலைஞர் சிலர் வந்து கச்சேரிகள் செய்து திரும்பினர். எடுத்துக் காட்டாகப் பரதக்கலைஞரான பூரீமதி பால சரஸ்வதி, பத்தணைநல்லூர் ஜயலகழ்மி, கதக்களி கலைஞரான குருகோபிநாத், கர்நாடக இசைக் கலைஞர்களான பூரீமதி எம். எஸ். சுப்புலகழ்மி, எம். எல். வசந்தகுமாரி, டி. கே. பட்டம்மாள், திரு. வி. வி. சடகோபன் முதலியோரைக்குறிப் பிடலாம். இவர்களின் கலைநிகழ்ச்சிகள் ஒரு சாராருக்குப் புதிய ஆர்வத்தையும், ஊக்கத் தினையும் ஏற்படுத்தின. இலங்கை சுதந்திரம டைந்ததைத் தொடர்ந்து கலைகளிலே புதிய

Page 20
ஆர்வம் ஏற்பட்டது. இந்த நூற்றாண்டின் எழு பதுகளிலே கல்வித்திட்டத்திலே அழகியற் கல்வி அழுத்திக் கூறப்பட்டதினைத் தொடர்ந்து கலை சரில் மேலும் ஆர்வமேற்பட்டதெனலாம்.
பொதுவாகக் குருகுலமுறைப்படி கற்பிக்கப் டட்டு வந்த இக்கலைகள் சிறப்பாக நிறுவன ரீதியாகவும் கற்கப்படலாயின. இதனாலே தனிப்பட்ட கலைஞரின் நிறுவனங்களில் அல்லது வீடுகளில் மட்டுமன்றி அரசாங்க ஆதரவிலான நிறுவனங்கள், பாடசாலைசள், ஆசிரியர் பயிற் சிக் கலாசாலைகள், பல்கலைக்கழகங்கள் முதலி யனவற்றிலும் கற்பிக்கப்படலாயின. இவ்வகை யிலே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைக்கழகம், மட்டக்களப்பு விபுலானந்தர் இசைக்கல்லூரி, கோப்பாய் ஆசி ரியர் பயிற்ச்சிக்கல்லுரி, வடஇலங்கைச் சங்கீத சபை முதலியன குறிப்பிடற்பாலன.
எனினும் பண்ணிசை, கர்நாடகஇசை, பரத நாட்டியம் முதலியன எதிர்பார்த்த அளவு தமி ழசத்தைப்போன்று இலங்கையில் வளர்ந்துள் ளனவா என்பது சந்தேகமே. நாதஸ்வரம், தவில் கலைகள் இதற்குப் புறநடையெனலாம். சலைகள் இங்கு நன்கு வளராமைக்குப் போதிய அளவு அரச ஆதரவு இன்மையும், கலைகளை ஆதரிக்கும் பெருந்தொகையான பிற புரவலர் கள் இல்லாமையும் சில முக்கியமான காரணங் களாக இருக்கலாம். இவற்றைவிட, இக்கலை கள் வளருவதற்கான அடிப்படைச் சூழ்நிலை குறிப்பாகப் பாகவதர் மரபுகள் இல்லாமையும் கவனித்தற்பாலது. எனினும் கலைஞர்களின் ஆர்வமும், ஈடுபாடும், ரசிகர்களின் ஆதரவும் உள்ளன. கலைஞர்கள் கலைகளின் செயல்முறை யிலேதான் கூடுதலாக ஈடுபடுகின்றனர். சாஸ் திரத்தில் அந்த அளவிற்கு ஈடுபாடும், ஞான மும் உள்ளனவா என்பதும் ஐயமே. கலைவளர்ச் சிக்குச் செயல்முறை ஞானம், திறன் மட்டுமன்றிச் சாஸ்திர ஞானமும் சம அளவுக்கு முக்கியமே. இல்லாவிடில் குறிப்பிட்ட கலையினை வளர்க்க முடி யாது. காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை மரபுகளை மீறாது செய்வதற்கும் இவையிரண்டும் அவசியமே. கலைஞர்களுக்கான அர்ப்பணமும், சாதகமும் இங்கு ஒப்பீட்டுரீதியிலே குறைவாகவே காணப் படுகின்றனவாகக் கூறப்படுகின்றது. 1945ம் ஆண்டு யாழ்ப்பாணம் வந்து இசைக்கச்சேரி கள் நிகழ்த்திய பிரபல தமிழக இசைக்கலைஞர் வி. வி. சடகோபன் சமகால யாழ்ப்பாணக் கலைஞர்பற்றிக் கூறியுள்ளவை நினைவு கூரற் பாலன. அவையாவன "இலங்கை வித்துவான்

களா? அவர்களுக்கு நல்ல ஞானம் உண்டு.
ஆனால் அதை வளர்க்கவேண்டும் என்ற எண்
ணம் கிடையவே கிடையாது. ஏதோ எல்லாம் படித்துவிட்டோம் என்ற மட்டில் அவர்களுக்கு
திருப்தி. அவ்வளவுதான். ஆனால் தமிழ்நாட்
டில் அப்படியல்ல. எந்தக்கலைஞனும் தனது
திறமையில் திருப்தியடைவதில்லை. பூரணநிலை
யடையவேண்டும் என்ற விருப்ப மிகுதியால் அவர்கள் நாள்தோறும் ஏதோ பயின்று கொண்
டேயிருக்கிறார்கள் இலங்கையில் அப்படியிருப்
பதாகத் தோன்றவில்லை". சுமார் அரை
நூற்றாண்டு கடந்தும் திரு. சடகோபனின் அவதானிப்புகள் ஓரளவாவது பொருத்த மாகவே தென்படுகிறது எனலாம். எனவே,
கலைஞர்களுக்கு அர்ப்பணமும், தொடர்ச்சியான சாதகமும் அவசியமே. முதுநிலைக்கலைஞர்கள் கெளரவிக்கப்படுவதுடன், இளங்கலைஞர்களை ஊக் கப்படுத்தலும் அவசியமே. ஏனெனில், பின்னை யவர்களே வருங்காலத்துப் பெரிய கலைஞராக விளங்குபவர்கள் ஆவர். எனவே, பாடசாலை
களிலும், கலைநிறுவனங்களிலும், கோவில்களி லும் இக்கலைகள் நன்கு இடம்பெற வேண்டி யவை. இவற்றினை ஊக்குமுகமாகச் செய்கை
முறைப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் குறிப்பிட்ட கால அளவுக்குள்ளே நடத்தப்பட வேண்டும். திறமையாகச் செய்வோருக்குப் பரிசு
களும், மேலும் கற்பதற்கான ஊக்குவிப்புகளும்
அளிக்கவேண்டும். செய்கை முறையுடன் சாஸ்தி ரமும் வலியுறுத்தப்படவேண்டும். கலைவிழாக்கள் தக்க காலங்களிலே பலஇடங்களிலே ஒழுங்கு
படுத்தப்படவேண்டும். கலைகளிலே சிறந்த தேர்ச்சியுள்ளவர்களுக்குச் சிறந்த விருதுகளும்,
மானியங்களும் வழங்கப்படவேண்டும். இதற்குக்
குறிப்பாக அரச ஆதரவும் அவசியமாகும். சாஸ் திரவரம்பினை மீறாது புதிய ஆக்கங்கள் காலத் திற்கு ஏற்றவாறு உருவாக்கம் செய்வோரை
நன்கு கெளரவிக்கவேண்டும். அதேவேளையிலே
கலைஞர் மத்தியிலே பொறாமையும் தேவை யற்ற போட்டிகளும் தவிர்க்கப்படவேண்டும். மக்கள் மத்தியிலே கலைகள் நன்கு பரவும் வகை யில் கலைஞர்களும், புரவலர்களும் செயற்பட
வேண்டும். நவீன வசதிகளடங்கிய கலை அரங்கு
கள் சில கேந்திர இடங்களிலாவது அமைக்கப்பட வேண்டும். கலைரசனையினைப் பரவலாக்க
வேண்டும். வானொலி, தொலைக்காட்சி முதலி யனவற்றிலே தரமான கலைநிகழ்ச்சிகள் நன்கு இடம்பெற வேண்டும். இத்தகைய நடவடிக்கை களினாலும், அணுகுமுறையினாலும் கலைகள்
வளர வாய்ப்புகள் பல ஏற்படலாம்.

Page 21
இதுவே இன்றைய நியதி
ஒற்றுமையன்று உயிரெனக் கொண்டோம் சத்தியம் தர்மம் நிலைத்திட நின்றோம் பூட்டிய ஒருமைப் பண்பு உடைந்ததே. புதுப்புது ஆசைகள் தினமும் எழுந்ததே. வேற்றுமை தனிலே தீமைகள் விளையுதே வேறுவே றெனப்பல கூறுகள் பெருகுதே!
ஒன்றே குலமென்போம்! ஒருதாய் சேே நன்றே யதுசெய்வோம்! யாவும் பொது
ஒன்றாய் கிடந்து உருண்ட உலகம் பாடம் பாடமாய் ஆனதே நன்றே செய்து வாழ்ந்த மானிடன் யாவும் அவன்செயல் ஆனதே ஆடி யடங்கும் வாழ்வை மறந்தவன் அல்லவை செய்ய ஒடுகிறான் நாடுகள் எல்லாம் கோடுகள் கிழித்தே கேடுகள் மலிந்திட மாழுகிறான்
காலம் மனிதனைப் பிரித்திட வில்லை கடவுளும் அதனை வகுத்திட வில்லை மனிதனில் மனிதன் வேற்றுமை கணடான் வறுமையும் போரும் பற்றிட நின்றான் மக்களின் பிரிவால் எல்லைகள் பெருகுதே மதங்களின் பிரிவால் நல்லவை சரியுதே! இனங்களின் பிரிவால் நாடே அழியுதே! இதுவே இன்றைய நியதியு மாகுதே! இதுவே இன்றைய நியதியு மாகுதே!
- கவிஞர் வெல்லவூர்க் கோபால்

ஓங்கியதே வாழ்வு சரிநிகர் சமமானோம்
யென்போம்!
வென்போம்!

Page 22
பாதைகள்
பாதைகள் சீராய் இல்லை! பயணங்கள் செய்வதற்கு
பாதைகள் எல்லாம் இன்று பழுதடைந் துள்ள போது எப்படி பயணம் செய்து இடத்தினை அடைதல் கூடும்?
பாதையில் கற்கள், முள்ளு ப்ள்ளங்கள், குப்பை, மேடு சேறுகள், நாய்கள், கள்ளர் செல்லவே முடிய வில்லை!
பாதைகள் சீராய் இல்லை பயணங்கள் செய்வதற்கு
பாதைகள் இட்டோர் இந்தப் பாரினில் வாழ்வோர் பற்றி எதுவுமே சிந்தி யாமல் ஏன் இதை இட்டு வைத்தார்?
பாதைகள் எல்லாம் இன்று பழுதடைந் துள்ள போது மாடிகள் கட்டி நாங்கள் மகிழ்வதில் என்ன கண்டோம்?
பாதையில் உள்ள மேடு பள்ளங்கள் திருந்தி விட்டால்
வேதனை மறந்து மக்கள் வேகமாய் நடந்து செல்வார் பாதையில் முதலில் உள்ள பள்ளத்தைத் திருத்த வேண்டும்
கவிச்சுடர் ,

அன்பு முகையதின் -
10

Page 23
சில அவதானிப்புகள்
MNAMYMMMMMMM
ஈழத்து உடனிகழ்கால இலக்கியம்
இலங்கையின் ஒன்பது மாகாணங்களிலும் தமிழ்பேசும் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் தமிழர், முஸ்லிம்கள், மலாயர், போத்துக்கேய | ஒல்லாந்த வம்சாவளியினர்.
ஈழத்து இலக்கியம் என்று திட்டவட்டமாக இனங்காணக் கூடிய, இலக்கிய முயற்சிகள், இலங்கை சுதந்திரமடைந்த பின்னரே துரிதமாக வளரத் தொடங்கியது. கடந்த பத்துப் பன்னி ரெண்டு ஆண்டுகளாக தமிழில் எழுதப்படும் முயற்சிகளை, நாவல், சிறுகதை, கவிதை, நாட கம், விமர்சனம், ஆய்வு என்ற வகைகளுக்குள் அடக்கலாம்.
கடந்த தசாப்த காலத்தில் கணிசமான எண்ணிக்கையுடைய புதிய ஈழத்து எழுத்தா ளர்கள் தோன்றியிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர், இலங்கைக்கு வெளியே யிருந்து ஐரோப்பிய, அமெரிக்க, அவுஸ்திரேலிய கண்டங்களிலிருந்தும், கனடாவிலிருந்தும் எழுது கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள், போராட்ட இயக்கங்களைச் சேர்ந்தவர்களாக வும், சார்புள்ளவர்களாகவும் இயங்கிவருகின்ற 63T T
ஐம்பதுக்கும் மேற்பட்ட சிற்ரேடுகள் ஈழத்து இலக்கியத்தைப் பிரகடனஞ்செய்து வெளிநாடு களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நூல் வடிவமாகவும் பல புத்தகங்கள் வெளியாகிவரு கின்றன. இவற்றை வகுத்துத் தொகுத்து மதிப் பீடு செய்தாலன்றி முழுமையாக ஈழத்து இலக் கியம் எவ்வாறு கடந்த தசாப்த காலங்களில் வெளிப்படுத்தப் படுகிறது என்பதை மதிப்பிட (pl. Luftfil.
தமிழ் நாட்டிலே, செ. யோகநாதன், செ. கணேசலிங்கம் ஆகிய இருவரும் நிறைய நூல்களை வெளியிட்டிருக்கிறார்கள். எனவே, இவர்களுடைய பெயர்கள் தமிழ் நாட்டு வாச கர்களில் சிலருக்குப் பரிச்சயமானவை. இவர்

களை விட இன்னும் பலரின் நூல்கள் தமிழ் நாட்டிலேயே வெளியாகிய போதும், வாசகர் களிடத்தில் பிரபல்யம் பெறவில்லை.
நமது நாட்டில், உடன்நிகழ்கால இலக்கிய முயற்சிகள், பருவகால ஏடுகள், பல்கலைக்கழக ஏடுகள், சஞ்சிகைகள், தினசரிகளின் வார இதழ் கள் ஆகியவற்றில் வெளிவருகின்றன. இவை யாழ்ப்பாணக் குடாநாட்டிலும், வெளியேயு மிருந்து வெளியாகின்றன. பெரும்பாலான எழுத்தாளர்கள் யாழ்ப்பாணப் பகுதிக்கு வெளி யேதான் வசித்து வருகின்றனர். ஈழத்து எழுத் தாளர்களில் பெரும்பாலானவர்கள் பல்கலைக் கழகங்களிலோ, பாடசாலைகளிலோ ஆசிரியத் தொழில் புரிந்து வருகின்றனர். வேறு சிலர் அரசாங்க / தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரிந்து வருபவர்கள்.
யாழ்ப்பாணத்தில் வசிக்கும் எழுத்தாளர் களின் படைப்புகளைப் படிக்கும் வாய்ப்பு, கொழும்பு போன்ற இடங்களில் வசிப்பவர் களுக்கு கிட்டுவதில்லை. அதுபோல, ஏனைய இடங்களில் வசிப்பவர்களின் எழுத்துக்களை யாழ்ப்பாண வாசகர்கள் படிக்கக்கூடிய வாய்ப் பும் இல்லை. ஒரு சிலரின் படைப்புகள் விதி விலக்கு.
株ー交ー交こ次○交ー>桑つ交ー交ージる次○交つ交ージる交ー交ー交つ交つ交。 கே. எஸ். சிவகுமாரன்
0LJSAS000S0000S
இலங்கையில் பல்கலைக்கழகப் பேராசிரியர் கள் ஈழத்து இலக்கிய முயற்சிகளை 60 களிலி ருந்து நெறிப்படுத்தி வந்துள்ளனர். கடந்த தசாப்த காலத்தில் இவர்களின் செல்வாக்கு குறைந்தபோதிலும், ஒர் அரை நூற்றாண்டாக, இந்தப் பல்கலைக்கழக மட்டத்தினர் சுவாமி விபுலானந்தர் காலம் தொட்டு அளப்ப்ரிய சேவை செய்து வந்துள்ளனர்.
"முற்போக்கு” எழுத்தாளர்களாகப் பெரும் பாலானோர் இருக்கும் அதேவேளையில் மு. தளையசிங்கம், எஸ்.பொன்னுத்துரை போன்ற குறிப்பிடத்தக்க எழுத்தாளரும் தமது பங்க ளிப்புகளைச் செய்து வந்துள்ளனர்.

Page 24
இலங்கையின் ஒவ்வொரு மாவட்டத்திலும், எல்லைக் கட்டான அனுபவங்களையே எழுத் தாளர்கள் எதிர்நோக்கவும். அனுபவிக்கவும் நேரிடுவதனால் அந்தந்த மாவட்ட இலக்கியங் கவின் அடிநாதமாக சில அம்சங்கள் தென்படு கின்றன.
உதாரணமாக, யாழ்ப்பாணத்தில் சாதிப் பிரச்சினை, ஆயுதப் படையினரின் அட்டகாசங் கள் காரணமாக மக்கள் ப்டும் துயரங்கள் போன் றவை சித்தரிக்கப் படுகின்றன.
மட்டக்களப்பு எழுத்தாளர்கள் தமிழ்நாட்டு ஜனரஞ்சக எழுத்தாளர்களின் கற்பனைகளை ஆதர்சமாகக் கொண்டு எழுதுகின்றனர்.
அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் சற்றே ஆழமாக வாழ்க்கையை நோக்கி எழுதுகின் றனா .
须
கல்வி பற்றி.
ஆசிரியரின் தரத்திலேயே கல்வி முறையு பதும், கல்வி சம்பந்தமான திட்டமிடலில் வர்களை நியமனம் செய்வதும், அவர்களுக்கு மானவை என்றும் கூறியுள்ளார். ஆசிரியரின் ஆசிரியர் தொழிலுக்கு பன்னூற்பயிற்சி இன் உளவியல் பற்றிய அறிவும் ஆசிரியர்களுக் மாணவர் தொடர்பு மிக இறுக்கமானதாக வேண்டும். மாணவரின் உள்ளார்ந்த பூரண கற்பித்தல் முறையே அடிகளாரால் பெரிதும் விவேகானந்தர் கல்விக் கொள்கைகளினால் ப்து தெளிவாகத் தெரிகின்றது. இலக்கியம், போதிக்கப்படல் வேண்டும் என்றும் அவர் பித்தலுக்கும் கற்பனாசக்தி முக்கியமானது கூடிய மெய்ப்பாடு வாசிப்போரது உடலத் குணங்களையும் செயற்கருஞ் செயல்களையு செய்யுளைப் பயிற்றும்போது மாணவர் அத என்றும் கூறியுள்ளார். விஞ்ஞானக் கல்விப் ( யில் மேற்கொள்ளுதல் மேலானது என்று முறையே தேவையென்றும் கருதினார். வி கூர்ந்த அவதானிப்பினதும், சோதனையினது குறிப்பிட்டுள்ளார். வரலாறு கற்பித்தல் ப லாற்றிற்கும் அடுத்து அண்டைநாடுகளின் 6 வேண்டுமென்றும், அதன் பின்னரே ஏனைய எனறும் அடிகளார் கூறியுள்ளார்.
sa,
公笼兹

திருகோணமலைப் பகுதி எழுத்தாளர்கள்
ஜனரஞ்சகமாக எழுதுகின்றனர்.
O6) Glas எழுத்தாளர்கள் தேயிலைத் தோட்டவாழ் மக்களின் துயரங்களை வடிக்
கின்றனர்.
கொழும்பு மாவட்ட எழுத்தாளர்கள் நகர
வாழ்க்கையைச் சித்தரிக்கின்றனர்.
பெண்ணியம் தொடர்பாக எஸ். கணேச லிங்கன் உட்படப் பல பெண் எழுத்தாளர்கள்
நிறைய எழுதிவருகின்றனர்.
ஆக்க இலக்கியத் துறையில் கலை நுட்பம், அனுபவச் செறிவு, ஆழமான தத்துவம் போன்
றவை குறைவாகக் காணப்பட்டாலும்,
ஆய்
வுத் துறையில் ஈழத்து விமசகர்கள் முன்னோ
டிகளாக விளங்கி வருகின்றனர்.
Z
சுவாமி விபுலாநந்தர்
ம் அதன் அபிவிருத்தியும் தங்கியுள்ள தென் ஆசிரியர் தொழிலுக்கேற்ற இயல்புவாய்ந்த தச் சிறந்த பயிற்சி அளிப்பதும், மிக முக்கிய ன் பொறுப்புணர்ச்சி மிகமிகப் பெரிதாகும். றியமையாத சாதனம், உளநூற்பயிற்சியும், கு அவசியமாகும். கற்பித்தலில் ஆசிரியர் வும், இணக்கமானதாகவும் அமைந்திருக்க த்துவத்தை வெளிக்கொணரும் வகையிலான வேண்டப்பட்டது. இவ்விடயத்தில் சுவாமி
அடிகள் பெரிதும் கவரப்பட்டிருந்தார் என்
விஞ்ஞானம் போன்ற பாடங்கள் எவ்வாறு கூறியுள்ளார். இலக்கியம் கற்றலுக்கும், கற் என்பது அவரது கருத்தாகும். 'சுவையோடு த்தில் சிறிது தோற்றுதல் வேண்டும் - உயர் ம் நோக்கி உள்ளமானது உருகுதல்வேண்டும்." னை நெட்டுருப்பண்ண வற்புறுத்தக்கூடாது. போதனை வேதாந்தக் கொள்கை அடிப்படை ம் புலக்காட்சி முறையிலான பரிசோதனை ஞ்ஞானத்தைப் போதிக்கும் முறையானது தும் அனுபவரீதியாகப் பெறும் முறை என்றும் bறிக் கூறும்போது முதலில் நம் நாட்டின் வர பரலாற்றிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படல் நாடுகளின் வரலாறு கற்பிக்கப்படல் வேண்டும்
άάάάζάκάζ22άάάβάζ2ζάκάζάΚζάάββάζάχάάάζάάάβάάβει
2

Page 25
மனுவிட்டு ஈசன் போன
மானுடம் என்ப தென்ன மண்ணிலே நடப்ப தென்ன ஊனுடல் உயிரும் போற்றி உன்னத வாழ்வு கண்டு நானிலம் போற்றும் வண்ணம் நல்லறம் காத்து வாழ்தல் தானலோ மானுட மாம் சான்றுகள் நூல்கள் கூறும்
அன்புடன் கூடி வாழ்ந்து அயலவர் துயரைப் போக்கி துன்பங்கள் சூழும் போது சுற்றமாய் உதவி செய்து பின்னிடும் வாழ்வில் சிக்கல் பிணைந்துள வேளை தன்னில் தன்னையும் தியாகம் செய்யும் செயலலோ மனிதப் பண்பு
மனிதரின் இதயம் தன்னுள் வந்து இறை உற்ைவதாலே மனிதனை ஈசன் சேர்த்து மனு (ஈ) சன் என்பர் சான்றோர் மனிதனின் இதயம் தன்னுள் மாயையும் புகுந்த தாலோ மனுவிட்டு ஈசன் போனான் மனுதத்துவம் மாண்டு போச்சு,
* கேணிப்பித்தன் *

ான்
13

Page 26
கவின் கலையும் அத
^^^^^^^^^^
அழகியற் கலைகள் சமுதாயத்திற்கு பல வகைகளிலும் விழிப்புணர்ச்சியைத் தருவன. காந்தியடிகள் அரிச்சந்திரா என்ற நாடகத்தை பார்த்த பின்னர்தான் வாழ்க்கையில் பொய் பேசுவதில்லை என்று திடசங்கற்பம் பூண்டதாக குறிப்பிட்டுள்ளார். புராணங்களில் கைலைநாதனை வயப்படுத்த இராவனேஸ்வரன் காம் போதிராகத்தை பாடியதாக குறிப்பிடப்பட் டுள்ளது. சரஸ்வதியும், நாரதரும் இசைக் கருவி களுடன் இணைந்து காணப்படுவதும், இந்திர லோகத்தில் நந்திதேவர் இருப்பதுபற்றி குறிப் பிடப்படுவதும் அழகியற் கலைகளை சமய ரீதியா அங்கீகரித்துள்ளன. மேலும் சிவனை நடராஜர் என்றும் தில்லையிற் கூத்தனென்றும் குறிப்பிடுவதன் மூலம் அழகியற் கலை எம்மவர் மத்தியில் எவ்வாறு போற்றிப் பேணப்பட்டது என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது.
தொழில்நுட்பமும் இலத்திரன் சாதனங் களும் நிறைந்து, இசையையும் ஏனைய அழகியற் கலைகளையும் ஒளி வடிவிலும், ஒலி வடிவிலும் பதிவு செய்யும் இந்த நவீனயுகத்தில் இளைய தலைமுறையினரால், எமது அழகியற் கலை களை எமது மூதாதையர் எவ்வாறு பேணிக் காத்து வளர்த்துத் தந்துள்ளனர் என்பது இல குவில் புரியாது. உதாரணமாக எந்தவிதமான ஒலிப்பதிவு வசதிகளும் இல்லாத காலத்தில் ராகங்களையும் அதன் உருப்படிகளையும் பரம் பரை பரம்பரையாக செவி வழி மூலம் எமது மூதாதையர் நவீன உலகத்திற்கு தந்து சென் றமை வியத்தற்குரியது. இன்று நாம் அன்றா டம் கேட்டுக்கொண்டிருக்கும் கலைஞர்களின் குரல் ஒசைகள் அவர்கள் அமரர்களாகியும் எமது காதருகே ஒலிக்கின்றன. ஆனால் 1920 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஆண்டாண்டு காலமாக இசையில் மூழ்கி இசையை வளர்த்த அரிய கலைஞர்களை - பாடகர்களை எம்மால் அறிந்து கொளள முடியாது. நாம் வாழும் இன்றைய சூழல் கலைஞர்களைப் பற்றி சிந்திக்க முடியா தவாறு மாறிப் போயிருக்கின்றது. இருப்பினும் நடனத்தைப் பொறுத்தவரை சில வரலாற்றுச் சுடுெகள் எமக்குக் கிடைத்துள்ளன. சிலப்பதி காரம் பேசும் மாதவியும், சோழ மன்னர்களின் கல்வெட்டுக்களும், சைவக் கோவில்களை அண்டி வாழ்ந்த தாசி குலத்தவரின் கர்ண பரம்பரைக்

ன் நிலையும்
fMMMMMMMNMNW*
கதைகளும் எமது நடனக் கலையின் பாரம் பரியங்களை ஒரளவு தந்து நிற்கின்றன.
- சி. பற்குணம் -
ஈழத்தில் எமது அழகியற் கலைகளின் தற் போதைய நிலை பெரும் கவலையளிப்பதாக உள்ளது. அழகியற் கலை பற்றி ஒவ்வொருவரும் சித்தித்துக்கொண்டிருக்கும். பொழுது அதனு டைய வளர்ச்சி தவிர்க்க முடியாக காரணங்களி னால் பின்னடைந்து செல்கின்றது. யாழ்ப்பான பல்கலைக்கழகம் இராமநாதன் அக்கடமியை உள்வாங்கிக் கொண்டதுடன் கவின் கலைகளை வளர்ப்பதற்கான பிரயத்தனங்களை முன்னெ டுத்துச் சென்றது. கிழக்குப் பல்கலைக்கழகம்கூட இவ்வாறான முற்ற்சிகளில் ஈடுபட்டுவந்துள்ளது. விபுலானந்தர் இசை நடனக் கல்லுரியும் தனது பங்களிப்பை அழகியற் கலைக்கு ஆற்றி வந்துள் ளது. ஆனால் நாட்டின் அரசியல் மற்றும் சமுகச் சூழ்நிலைகள் அழகியற் கலைகளின் வளர்ச்சி யைத் தொடர்ந்தும் பின்னடையச் செய்து கொண்டிருப்பது வேதனைக்குரிய விடயமாகும். எமது கலைஞர்கள் உரிய முறையில் கெளரவிக் கப்படவில்லை. எமது கலைகள் உரிய முறையில் சில தனியார்களால் பயிற்றப்படுவதில்லை. அழ கியற் கலைகள் அறிமுகப்படுத்தப்படும் பொழுது சில நிறுவனங்கள் வேண்டுமென்றே மிகத் தரக் குறைவான நிகழ்ச்சிகளை அரங்கேற்றி எமது அழகியற் கலைகளை கொச்சைப்படுத்தி வரு கின்றன. சில அரைவேக்காட்டுக் கலைஞர்கள் **கண்டதே காட்சி கொண்டதே கோலம்” என்று சில நிகழ்ச்சிகளை கோணங்கித்தனமான நிகழ்ச்சி களை மேடையேற்றுவதுடன் வெகுஜனத் தொடர்புச் சாதனங்கள் மூலம் அவற்றை அங் கீகரிக்க அங்கலாய்கின்றார்கள். பொதுவாக நடனக் கலை இவ்வாறான அவல நிலையில் அமிழ்ந்து போயுள்ளது. இவ் அவலத்தை - அழ கியற் கலைகளுக்கு ஏற்படும் அவமானங்களை தட்டிக் கேட்பதற்கு எவருக்கும் திராணி இல்லை. இக் கோமாளிகள் கூட்டங்களுக்கு பின்னணியில் அரசியல் அதிகாரம் இருந்து வருவதும் ஒரு முக்கிய காரணமாகும்.
14

Page 27
நடனத்தில் சில உதாரணங்களைக் குறிப் பிடுவது இங்கு பொருத்தமானது. பாரதியாரின் 'ஒடிவிளையாடு பாப்பா' பகுதியின் அம்சங் களைப் பிரதிபலிப்பதான நடன நிகழ்ச்சி இலங் கையில் வெகுஜனத் தொடர்பு சாதனமொன்றில் காண்பிக்கப்பட்டது.
'ஒடி வருகையிலே கண்ணம்மா
உள்ளம் குளிருதடி"
இப்பாடல் நடை பழகும் ஒரு சிறு குழந்தை *தத்தக்க பித்தக்க” என நடந்து வரும் பொழுது காணப்படும் அழகை வர்ணிப்பதாகவோ அல்லது ஒரு குழந்தை வேகமாக ஓடி வருவதையோதான் பொதுவாக குறித்து நிற்கின்றது. அண்மையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி - ஒரு நடன நிகழ்ச்சியில் இப் பாடல் வரிகள் அபிநயிக்கப் பட்ட பொழுது வரிகளுக்காக அபிநயித்த நடன மானது ஒருவர் ஒலிம்பிக் பந்தயங்களில் அதி வேகமாக ஓடுவது போன்ற பாவனையை செய் தமை பார்ப்போருக்கு அருவருப்பைத் தந்தது. ஒரு கவிஞனின் உள்ளக்கிடக்கைகளை உணராது தடி எடுத்தவர்கள் எல்லோரும் சண்டைக்காரர் களாக, நடன ஆசிரியர்கள் நடந்து கொள்வது விசனிக்கத்தக்கது. நடன ஆசிரியர்கள் தமிழ் அறிஞர்களிடம் ஆலோசணைகளைக் கேட்க வெட்கப்படுகின்றார்களா? அல்லது தமக்கிருக் கும் பாண்டித்தியம் போதுமானது என்று இறு மாப்புக் கொள்கின்றார்களா? என்பது புரிய வில்லை. ஆனால் மொத்தத்தில் எமது கலை களும் அவமானப்பட்டு சீரழிவு பெறுகின்றன. இன்னொரு கட்டத்தில் "பின்னலைப் பின் னின்று இழுப்பான்' இக் கவிதை வரிகள் ஒரு குறும்புக்கார சிறுவனின் (வாவிபன் அல்ல) விளையாட்டுத்தனமான நடவடிக்கைகளைப் பற்றிக் கூறுவதாகும். சமீபத்தில் ஒரு தொலைக் காட்சி நிகழ்ச்சியில் சுமார் 15 வயது பெண்ணும், ஏறக்குறைய அதே வயதைக்கொண்ட கண்ண ணும் நடனமாடினார்கள். தெருவில் போகின்ற ஒரு பெண்ணினுடைய பின்னலை ஒரு 15 வயது வாலிபன் பிடித்து இழுத்தால் நிலைமை விரச மாக இருக்குமே தவிர - முடிவு விபரதமாக இருக் குமே தவிர அது ஒரு சிறுவனின் குறுமாக இருக் கவே முடியாது. பாடல்களின் கருத்துக்களை முற் றாக உணராத உதிரிகள் நடனத்தை பயிற்று விப்பதால் அவை தொலைக்காட்சியில் ஒலிபரப் பப்படுவதால் தமிழரது அழகியற் கலைகளின் நிகழ்வுகளைக் கண்டு தலைகுணிய வேண்டி யுள்ளது. இவற்றின் அடிப்படைத் தாற்புரியங்கள்

என்னவென்றால் ஆயிரக்கணக்கான வருடங் களாக வளர்க்கப்பட்ட - புடமிடப்பட்ட, சர்வ தேசரீதியாக புகழ் பரப்பும் எமது அழகியற் கலைகளை மலினப்படுத்திக்காட்டுவததற்கு ஒரு சதி பின்னணியில் முனைகின்றது. அச் சதிகா ரரின் கொடுப்பனவுகளில் வயிறு வளர்க்கும் எமது அரைவேக்காட்டுக் க (கொ) லைஞர் கூட் டம் இச் சதிக்கு ஒத்தூதுகின்றது. எமது அழகியற் கலைகளின் பெறுமானங்களில் நம்பிக்கை வைத் திருக்கும் உள்ளங்கள் இந் நிலை கண்டு நிரந்தர வேதனை அடைகின்றன. எமது கலைகளின் உன்னத நிலை பற்றி அறியாதவர்கள் இவற் றைத் தொலைக்காட்சியில் கண்டு இவைதான் தமிழர்களின் கலை என்று சலித்துக் கொள் கிறார்கள்.
எமது நாடகங்கள் இன்று எல்லா வகையி லும் ஏதோ ஒரு வகையில் பக்கம் சார்ந்தவை யாகவே இருக்கின்றன. சுதந்திரமான கருத்தி னங்களைக் கொண்ட நாடகங்களைப் போடு வதற்கு அனுமதியில்லை. “உன்னை அறிந்தோ தமிழை ஒதினேன்’ என்ற சுதந்திர உணர்வுள்ள கம்பீரம் எமது கலைஞர்களிடம் இருந்து பறிக் கப்பட்டுவிட்டது. புராண நாடகங்கள்கூட உத் தியோகபூர்வமற்ற தணிக்கைகளுக்கு உள்ளா கின்றது. நாடகக் கலைஞர்கள் அல்லது நாடகத் தை எழுதுபவர்கள் தம்மை பாதுகாப்பதற்கான நிலைமைகளை அனுசரித்தே நடந்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. வடக்கு கிழக்கு பகுதிகளில் நாடகங்களை அரங்கேற்று கின்ற வசதிகள் கலைஞர்களிடம் இல்லை. இத் துடன் நாடகங்களைப் பார்ப்பதற்கான சூழ் நிலையில் எமது மக்களும் இல்லை. முழு இரவும் விழித்திருந்து நாடகங்களைக் கண்டு களித்த எம் மக்கள் இருட்டியதும் ஊரடங்கு வாழ்வு வாழ் கின்றார்கள். நாடகங்களை பகலில் அரங்கேற்ற முடியாது. இரவில் பார்வையாளரை பார்த்துக் களிக்கும்படி நிர்ப்பந்திக்க முடியாது. நாடகத் திற்கான அனுமதி, போக்குவரத்து வசதி என் பன முடியாத காரியங்களாகிவிட்டன. மேலும் தமிழ்நாட்டில் இருந்து வரும் விரசங்களை விப ரிக்கும் வீடியோ படங்கள் ஏதோ ஒரு வகை பொழுபோக்காக எம் மக்களுக்கு திணிக்கப்பட் டிருக்கின்றன. பழகிப்போன ஒரு வாழ்க்கை முறையினின்றும் மக்களை மீட்டெடுப்பது சிரம மானதே. ஆனாலும் இம் மக்களை விரசமான கலை ரசனையினின்றும் மீட்டெடுத்து சூனியத் துள்கொண்டுசெல்ல முடியாது. இதனால் கலை ஞர்கள் குழம்பிப் போயிருக்கின்றார்கள்.

Page 28
அரசாங்கம் அழகியற் கலையை சகல பாட சாலைகளுக்கும் கொண்டு சென்று அவற்றைத் தேசிய ரீதியாக அறிமுகப்படுத்தி வளர்க்க முற் படுகின்றது. இதற்கான ஆசிரியர் தேர்வுகள் நடைபெறுகின்றன. ஆனால் மிகத் துரதிஷ்ட வசமாகத் நகரப்புற பாடசாலைகளே கலைத் துறை ஆசிரியர்களின் சேவையைத் தொடர்ந்தும் பெறுகின்றன. கிராமப்புற பாடசாலைகளுக்கு பல்வேறு காரணங்களால் இத்தகைய ஆசிரியர் கள் கிடைக்காமல் போய் விடுகின்றார்கள். அழ கியற் கலைகளில் பிரபலமானவர்கள், அவர்கள் ஆசிரியர்களாக இருப்பினும் நகரப்புறங்களில் அவர்கள் இருப்பதே அவர்களது புகழை பேணிப் பாதுகாக்க உதவுகின்றது. பண வருமானம் இதற்கான முக்கிய காரணம் அல்ல என்பதை அங்கு குறிப்பிடல் வேண்டும். நகரப்புறங்களில் கலைஞர்களுக்கு இருக்கின்ற வரவேற்பு மகாத் தானது. அரங்கியலின் சகல தேவைகளுக்கும் கலைஞர்கள் அழைக்கப்படுகின்றார்கள் பாராட் டப்படுகின்றார்கள். கிராமப்புறங்களில் இத் தகைய வாய்ப்புக்கள் இல்லை. மேலும் நகரப் புறங்களில் கலை நிகழ்ச்சிகள் பெருமளவிற்கு வணிகமயப்படுத்தப்பட்டுள்ளதால் இவ் ஆசிரி யர்கள் நகரப்புற பாடசாலைகளில் இணைந்து கொள்ளல் புகழுக்கும் ஒரளவு பண வருமானத் துக்கும் வழி காட்டுகின்றது. நகரங்களிளும்கூட வளங்கள் கூடிய பாடசாலைகள் தான் கலைத் துறையில் திறமைகொண்ட ஆசிரியர்களை ஏதோ ஒரு வகையில் பெற்றுவிடுகின்றன; கிரர் மப்புற பாடசாலைகளில் மாணவர் தொகை குறைந்திருப்பதாலும் குறிப்பிடத்தக்க தொகை யான பாடசாலைகள் 6ம் ஆம் ஆண்டு வரை யோ அல்லது 9ம் ஆண்டு வரையோ மட்டும் வகுப்புகளைக் கொண்டிருப்பதால் இவ் ஆசிரி யர்களுக்கு தமது திறமையை மாணவர்கள் மூலம் வெளியே காட்டுவது கடினமானதாக உள்ளது. மேலும் கிராமப்புற பாடசாலைகளில் வேறு கலைஞர்களின் உதவிகளை குறிப்பாக வாத்தியக் கலைஞர்களின் உதவிகளை பெற்றுக்

கொள்வது நடனம் மற்றும் சங்கீத ஆசிரியர் களுக்கு முடியாததாக உள்ளது. இதனால் எமது கிராமத்து வளங்கள் குறிப்பாக கலை வளங்கள் வெளிக் கொணரப்படாது தேங்கிப் போய் அழிந்து விடுகின்றன. அண்மைக் காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட கொத்தணி முறை பிசு பிசுத்துப் போனதால் இருக்க இருந்த வாய்ப்புக் களையும் கிராமத்து மாணவர்கள் இழந்துபோய் விட்டார்கள். கவின் கலைகளில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு உரிய சந்தர்ப்பங்கள் கிடைக் காமல் போவதைவிட கிராமத்துக் கலைகள் வளர்க்கப்படுவதற்கான சூழ்நிலைகள் அருகிக் கொண்டு போவது வேதனை க்குரிய விடய Lon Gib.
எமது பாரம்பரியங்கள், மரபுகள் பல்வேறு சக்திகளால் சிதைவடைந்து செல்கின்றன. இவற் றை மீட்டெடுக்க விகவாசமான பிரயத்தனங்கள் வேண்டும். எமது கலைப் பொக்கி சங்களை பேணிக்காத்து அடுத்த தலைமுறையினரிடம் கையளிக்க வேண்டும். உள்நாட்டுப் போரையும், அரசியல் சூழ்நிலைகளையும் நிரந்தர சாட்டாக கூறிக்கொண்டிருக்க முடியாது. மாணவர்களே கல்விக்கூடங்களே எமது கலைகளில் திறவுகோல் களாக ஏணியின் நென் புகளாக பணியாற்ற வேண்டும். இளையதலைமுறையினர் சிதைவ டைந்த கலைகளை நெட்டுருப்போட வழிவிடலா காது. உண்மையான கலை வடிவங்களை எமது இளைய தலைமுறையினருக்கு நாம் அடையாளம் காட்டியாக வேண்டும். அக் கலைகளை வளர்ப் பதற்கு வழிமுறைகளையும் காட்ட வேண்டும். கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் பொருந் தாது. எமது பல நூற்றாண்டுகால பாரம்பரியங் களை தொடர்ந்தும் பேணிக்காக்க வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமையாகும். கலை என் பது ஒரு விளையாட்டுப் பொருளல்ல, கேளிக்கை நிகழ்வும் அல்ல, அது மனிதனை மனிதனாக்கும் உன்னத சக்தி படைத்தது; என்பதை ஒவ்வொரு வரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

Page 29
கம்பராமாயணத் குரங்குகளல்லர் வா
கல்வியிற் பெரிய, கவியிற் பெரிய கவிச்சக் கரவர்த்தி கம்பனின் இராமாயணத்தில் கம்ப னுக்கே சவாலாக அமைந்த பிரச்சனை வாலி வதை என்று சொன்னால் அது மிகையில்லை. வான்மீகரின் வாலி மோட்சத்தைக் கம்பன் வாலி வதையாக்கி, வாலிக்கும், இராமனுக்கு மிடையே வாதப் பிரதி வாதங்களை நடாத்திச் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறான்.
வாலிக்கு இராமன் அம்பெய்ததை நியா யப் படுத்துவதற்காக இப்பகுதியை விரிவு படுத் திய கம்பன், வாலியை மிகப்பெரிய பலங் கொண்டவனாகப் படைத்து, பலசிறந்த வரங் Kamarr ( பற்றவனாகக் * Tı'lış யதும், வாலியை குரங்கல்ல என்று நிரூபிக்க முயல்வதும் வாலி வதைச் சிக்கலுக்கு அடிப்படைக் காரணங்க ளாக அமைகின்றன.
கம்பராமாயணத்தில் கம்பனின் கவிக் கூற் றாகவும், பாத்திரங்களின் வாயிலாகவும், வாலி, சுக்கிரீவன், அனுமான், தாரை போன்றவர்கள் குரங்குகளாகவும், வானரர்களாகவும் இருவித மாக அழைக்கப் படுகின்றனர். கம்பராமா யணத்தை ஆழமாக, நுணுக்கமாக, ஆராய்ந்து பார்த்தால் இவர்கள் குரங்குகளல்லர் என்பது தெளிவாகப் புரியும். இவர்கள் உண்மையில் வாலுள்ள மனிதர்களே. நரர் என்றால் மனிதர் என்று பொருள். வால் உள்ள நரர் வானரர்.
சகல வகையிலும் மனிதரைப் போன்ற உடலமைப்பைக் கொண்டு வாலை மட்டும் மேல திகமான உறுப்பாகக் கொண்டவர்களாக இவர் களைக் கருதிக் கொள்ளலாம், என்பதற்குப் போதிய சான்றுகள் கம்பராமாயணத்திலே உண்டு.
கம்பன் இவ்வாணரைக் கூட்டத்தினரைச் சில இடங்களில் அற்பமான, பித்துப் பிடித்த குரங்குகளாகவும், சில இடங்களில் வானரர்க ளாகவும் காட்டுவதே கிஸ்கிந்தா காண்டத்தில் வரும் வாலி வதைச் சர்ச்சைக்கு ஆதார சுருதி யாக அமைகிறது.

து வானரர்கள்
லுள்ள மனிதர்களே
வாலி, சுக்கிரீவன், அனுமான்:
வாலி, சுக்கிரீவன் ஆகிய இருவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள். "இங்கு வருபவர் யாவரும் பெண் வடிவமடைக" என்று சாப மிடப்பட்டிருந்த இடத்திற்குச் சென்ற "ருகூர் ரஜஸ்" என்னும் வாணர ராஜன் பெண்குரங்கு வடிவமடைய, அதாவது வானரப் பெண்ணாக மாற, அவ்வாணர வனிதையின் வாலினழகைக் கண்டு காமுற்ற தேவேந்திரன் மூலமாக வாலி யும், கழுத்தினழகைக் கண்டு காமுற்ற சூரியன் மூலமாக சுக்கிரீவனும் பிறந்தார்கள் என்று, சே. கிருஷ்ணமாச்சாரிய சுவமிகளின் கிஸ்கிந்தா காண்ட உரையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
0AAAAA00JYY00S0YY0L0000Y0 A0YA00L
தமிழ்மணி அகளங்கன்
0000L0LL0L0LL0LL0LL0LL00L0LL0LL0J
எனவே வாலி சுக்கிரீவர்கள் வானரைப் பெண்ணுக்குத் தேவர்கள் மூலமாகப் பிறந்த பிள்ளைகளாவர். இதையே பின்னால் இராம னும் வாலியிடம் "நீங்கள் குரங்குகளல்ல. நலங் கொள் தேவரிற் தோன்றினீர்கள்" என்று சொல்லிக் காட்டுகிறார்.
அனுமான், கேசரி என்னும் வானர ராஜ னது மனைவியான அஞ்சனா தேவிக்கு வாயுப கவானின் அனுக்கிரகத்தால் பிறந்தவன். "நான் காற்றின் வேந்தற்கு அஞ்சனை வயிற்றின் வந் தேன். நாமமும் அனுமன்" என்று அனுமான் தன்னை இராமனிடம் அறிமுகப்படுத்தும்போது சொல்கிறான்.
இவர்கள் ஆடை ஆபரணங்களை அணிந் தனர். நல்லறிவு பெற்றிருந்தனர். வாலி இரா மனோடு வாதிடும் போது, மனுதர்ம சாத்தி ரம் பற்றியும், புத்த தர்மம் பற்றியும், அரசி யல் நெறி பற்றியும் மிக அழகாகச் சொல்வி விவாதிக்கிறான். அதே வேளை தாம் குரங்கு என்றும், தமக்கு மானிட ஒழுக்கநெறி இல்லை யென்றும் கூறுகிறான். ஆனால் இராமரோ

Page 30
அந்த இடத்திலே அவனைப் பார்த்து நீங்கள் விலங்குகளல்ல என்று நியாயங் காட்டுகிறார். ஆனால் இலக்குவன் சுக்கிரீவனைப் பற்றி இகழ்ச்சியாகப் பேசும் போது இராமன் 'இப் பித்தாய விலங்கின் ஒழுக்கினைப் பேசலாமோ" என்று பதில் கூறுகிறார். இந்கக் குழப்பம் பல இடங்களிலும் காணப்படுகின்றது.
இவ்வானரர்களின் போர்முறை மனிதர்களது போரைப் போன்றதில்லை என்றும், நகங்க ளால் கிழிபடுதலும், பற்களால் கடிபடுதலும், வாலினால் ஒருவரை ஒருவர் வரிந்து கட்டி இழு படுதலும், பெரிய கல்மலைகளைப் பெயர்த்து ஒருவர்மேல் ஒருவர் வீசி எறிபடுதலும் மரங் களைப் பிடுங்கி அடிபடுதலும், இவர்களின் யுத்த முறை என்றும் கம்பர் வாலி சுக்கிரீவனின் யுத்தம் மூலம் காட்டுகிறார்.
இராவணனை அனுமான் குத்துச் சண் டைக்கு அழைத்ததாகத்தான் யுத்த காண்டம் கூறுகிறது. குரங்குகளாகச் சொல்லப்படும் இவ் வானரர்கள் உண்மையில் வாலுள்ள மனிதர் களே என்பதற்கு வாலியின் மனைவியாகிய தாரையை உதாரணமாக எடுத்து அவளைப் பற்றி ஆராய்வோம்.
தாரை:
சுக்கிரீவன், இராமரின் ஆலோசனைப்படி வாலியை அறைகூவிப் போருக்கழைக்கிறான். மதம் பிடித்த யானையின் பிளிறல் ஒலியைச் சிங்கம் கேட்கின்ற நிலையில் வாலியானவன் கேட்டு, 'வந்தேன் வந்தேன்" என்று சத்த மிட்டுக் கத்தியபடி புறப்படுகிறான்.
அவனது மனைவியான தாரை என்பவள் அவனைத் தடுக்கிறாள். அவனுக்கு என்றொரு மனைவி வீட்டிலிருக்கும் போது அவனைக் குரங் காகச் சொல்லுதல் பொருந்துமா?கம்பராமாய ணத்தில் கம்பன் தாரையை அறிமுகப்படுத்தும் இடமே இதுதான். கம்பன் பின்வருமாறு அறி முகஞ் செய்கிறான்.
ஆயிடைத் தாரைஎன்று அமிழ்தில் தோன்றிய வேயிடைத் தோளிளாள் இடை விலக்கினாள் வாயிடைப் புகைவர வாலி கண்வரும் தீயிடைத் தன்னெடுங் கூந்தல் தீகின்றாள்.
தாரையைத் தேவாமிர்தம் போலக் காணப் படுபவள் என்றும், மூங்கிலைப் போன்ற தோள்

களைக் கொண்டவள் என்றும் சொல்லி வாலி யின் கண்களிலிருந்து வரும் கோபாக்கினியிலே தனது நீண்ட கூந்தல் எரிந்து போகின்றவளா கவும் தாரையைக் கம்பன் காட்டுகிறான்.
மூங்கிலைப் போன்ற தோள்கள், நீண்ட கூந்தல் என்பவை குரங்குகளுக்குரிய இலட்ச ணங்களல்ல. கம்பனின் கவிக் கூற்றாக வந்த இப்பாடல் போலப் பல பாடல்களில் தாரை யைக் கம்பன் மனிதப் பெண்ணாகவே காட்டு கிறான்.
அவளது கூந்தலை தாழ்குழல், வார்குழல், விரைக்குழல், புரிகுழல், நெடுங்கூந்தல், என்றும் சொல்வதோடு கண்களை வேல் விழி, என்றும் கழுத்தைப் பூகக் கழுத்து (கமுகு) என்றும், இடையை நுண்ணிடை என்றும், காலிலே நூபு ரம் என்னும் அணிகலனை அணிந்திருந்தாள், இடையிலே மேகலை என்னும் அணிகலனை அணிந்திருந்தாள் என்றும் கம்பன் காட்டு கிறான்.
அதுமட்டுமன்றி அவளது குரலைக் குயில் போன்றது என்னும் பொருளில் 'குயின்மொழி' என்றும் சொல்வதோடு 'இசையிலும் இனிய சொல்லாள்" என்றும், புல்லாங்குழல், யாழ், நல்ல வீணை என்பவற்றின் ஓசையை விடச் சிறந்த இனிமையான ஓசையோடு வாலியின் இறப்புக்கு இரங்கி அழுதாள் என்றும் கம்பன் காட்டுவது கவனிக்கத்தக்கது.
பாத்திரங்களின் வாயிலாகப் பார்க்கும் போது, வாலி தன் மனைவி தாரையை "மலைக் குல மயில்" என்று அழைப்பதைக் காணலாம். அதாவது மலையிலே வாழுகின்ற சிறந்த மயில் என்பது இதன் பொருள். பெண்களை மயிலுக்கு உவமிப்பது மயில்த்தோகை போன்ற நீண்ட கூந்தலைக் கொண்டிருப்பதனாலேயே ஆகும்.
தாரை மங்கல அணி அணிந்திருந்தாள், என்பதும் வாலி இறந்த பின்பு மங்கல அணியை நீக்கி மற்றும் சுமங்கலிகளுக்குரிய ஆடை ஆபர ணங்கள் மலர் சூடுதல் முதலானவற்றைத் தவிர்த்திருந்தாள் என்பதையும் கம்பராமாய ணத்தில் காணக்கூடியதாக இருக்கிறது.
கார் காலம் முடிந்ததும் சீதையைத் தேடுவ தற்காக வந்து சந்திப்பதாகக் கூறிய சுக்கிரீவன் அரச போகத்தில் ஆழ்ந்திருந்த போது கோபங்

Page 31
கொண்ட இராமன் இலக்குவனை கிஸ்கிந்தைக்கு அனுப்புகிறான். கோபாவேசத்தோடு வரும் இலக்குவனைச் சமாதானப்படுத்த தாரை மற் றும் வானரப் பெண்களையும் அழைத்துச்சென்று வழிமறிக்கிறாள். அவர்கள் எல்லோரையும் பெண்களாகக் கண்டு இலக்குவன் செய்வதறி யாது குனிந்து நிற்கிறான்.
மங்கல அணியை நீக்கி
மணியணி துறந்து வாசக் கொங்கலர் கோதை மாற்றிக்
குங்குமஞ் சாந்தங் கொட்டாப் பொங்குவெம் முலைகள் பூகக்
கழுத்தொடு மறையப் போர்த்த தங்கையைக் கண்ட வள்ளல்
நயனங்கள் பனிப்ப நைந்தான்.
மங்கல அணி, மற்றும் இரத்தினாபரணங் கள் அணியாது, வாசனை வீசுகின்ற பூமாலை யைக் கூந்தலிலே சூடாது, குங்குமம், சந்த னம் என்பவை அணியப்படாத மார்பகங் களைக் கமுகு போன்ற கழுத்தோடும் நன்றா கப் போர்த்திய முந்தானையோடு நின்ற தாரையைக் கண்ட இலக்குவன் கண்களில் நீர்த்துளிகள் தோன்றக் கவலைப்பட்டான் என் கிறான் கமபன்.
தாரையைப் பார்க்கும் போது இலக்குவ னுக்குத் தனது தாயாரின் நினைப்பு வந்த தாம். தனது தந்தை தசரதன் இறந்த பின்பு தனது தாயாகிய சுமித்திரையும், பெரியதர யாகிய கோசலையும் இருக்கின்ற அமங்கலித் தோற்றமாகிய விதவைத் தோற்றம் போல இருந்தது அவனுக்கு.
இணையராம் என்னை ஈன்ற இருவரும் என்ன வந்த
நிலைவினால் அயர்ப்புச் சென்ற
நெஞ்சினன் நெடிது நின்றான்:
என்று கம்பன் காட்டுகிறான். கைகேயி மேல் உள்ள கோபத்தில் இலக்குவன் கைகேயி

பற்றிக் கவலைப் படவே இல்லை. அதனால் இருவரைப் பற்றி மட்டுமே நினைத்துக் கவலை அடைகின்றான்.
அது மட்டுமன்றி அந்தத் தாரையுள்ளிட்ட வாணரக் கூட்டங்களுக்குள்ளே இலக்குவன் நின்ற நிலையைக் கம்பன் அற்புதமாகப் பின்வரு மாறு சித்தரிக்கிறான்.
தாமரை வதனம் சாய்த்துத்
தனுநெடுந் தரையில் ஊன்றி
மாமியர் குழுவில் வந்தானாமென
மைந்தன் நிற்ப.
தாமரை போன்ற முகத்தைக் குனிந்தபடி, வில்லைத் தரையில் ஊன்றியபடி, மாமியர் கூட்டத்திற்குள்ளே வந்த ஒரு உத்தமமான ஆண் மகன் என்று சொல்லக் கூடிய வகையில் நாணிக் கோணி நின்றான் இலக்குவன் என்று காட்டுகிறான் கம்பன்.
எனவே இலக்குவனுக்குத் தாரையையும், ஏனைய வானரப் பெண்களையும் பார்க்கும் போது மானிடப் பெண்களைப் போன்ற காட் சியே தென்படுகின்றது என்பதற்கு இதுவே போதிய சான்றாகும்.
ஆனால் கம்பன் வாலி வதைப்படலத்தில் தன் கூற்றாகவும் வாலி கூற்றாகவும், இலக்கு வனின் கூற்றாகவும், இராமனின் கூற்றாக வும், மாற்றி, மாற்றி இவ்வானரர்களை அற் பமான ஊர்ந்து திரியும் பித்துப் பிடித்த குரங் குகளாகவும், மனிதத் தன்மை கொண்டவர் களாகவும் காட்டுவது பலருக்கும் குழப்பத்தை உண்டு பண்ணியிருக்கிறது.
இவ்வானரர்களது முகங்கள் கூட குரங்கு களின் முகங்களைப் போன்றவை அல்ல. அனு மானின் முகம் மட்டும் மனித முகத்திற்குரிய இலட்சணமற்ற குரங்கு முகம் போல விளங் கியது. உருத்திர அம்சமாகிய அனுமான் குழந் தைப் பருவத்திலே இளஞ் சூரியனை கனிந்த பழம் என்று பிடிக்கப் பாய்ந்த பொழுது, அதனை அறிந்து சினந்த இந்திரன் தனது வச்சிராயுதத்தினால் முகத்திலே அடித்தான்,

Page 32
அதனால் அவனது கன்னங்கள் சிதைந்து பேயின. அனுமான் என்பது கன்னம் சிதைந்து போனவன் என்ற வட மொழிப் பொருளைக் கொண்ட வார்த்தையாகும்.
அனுமானின் கன்னம் சிதைந்து போனத னாலே அழகிழந்து குரங்கின் முகத்தைப் போன்ற முகம் அவனுக்கு ஏற்பட்டது. அணு மான் இராமாயணத்தில் பெரும் புகழ் பெற் றதன் காரணமாகவும், அனுமான் வானரக் கூட்டத்தில் ஒருவன் என்பதனாலும், வானரர் களின் முகங்கள் எல்லாம் அனுமாரின் முகத் தைப் போலவே இருக்கும் என்று கருதி
| 2.232.2222.332.322.232.22323.232.232.2222%2222.33333333333333333333333ζά22:32:23
தமிழும் தமிழரும்
தமிழுக்கும், தமிழருக்குமான புதிய வர யும் இயற்றுதல் நமது தலையாய கடமைய பற்றிய சிற் சில முடிபுகள் தொல்காப்பிய எ னார் அகப்பொருள் நக்கீரனார் உரை, சில னும் இவை தம்முள்ளே காணப்படுகின்றன ஆராய்ந்து கண்ட சரித்திர முடிவுகளோடு ஒ பழமை வாய்ந்தது. உலக சரித்திரத்திலே தமி சாதியாரென்பதற்கும், கடல்கடந்து சென்று லும் பரப்பினர் என்பதற்கும், வணிகத்துை எத்துறைகளிலும்வல்லுநராயிருந்தார்களென் ஆதலாற் பள்ளியில் பயிலும் தமிழ்ச்சிறார் புலவர் ஈறாக அனைவரும் தமிழ்க்குலத்தா டுணர்தற்கு வேண்டிய சிறியவும் பெரியவுமா யிலே எழுதப்படவேண்டும். இதுவே நாம் ( முதலில் வைத்து எண்ணுதற்குரியதென்பது திலாந்திக் நிலப்பரப்பு, தெங்குமரமும், ய லின் கடல் கொண்ட குமாரிநாட்டின் வர பாவினை அடைந்தஞான்று கடல்கொண்ட தெனக் கொள்வதும் ஏற்றது. இவைபோன் றையிலே வல்லுநராயுள்ளோர் காய்தல், ஆராய்ந்து பொருட்டொடர் நிலையிலமை வகைப்பட்ட கலைத்துறைகளுள்ளே உல இன்றியமையாத சாதனமாக உள்ளது. பல நமது நாட்டினது முன்னேற்றத்திற்காக உ6 பல தேச சரித்திரங்களையும் கூறும் நூல் வேண்டும்.
சுவாமி விபுலாநந்தர்.
Στα είναι 2.232 χαχίΚάζακαβάζάκβάζαζ ΚάάζάάζάκάκάάΚάά23λάάζάβάζά

வானரர்களை குரங்கு முகம் கொண்டவர் களாகக் கருதுகின்ற வழக்கம் ஏற்பட்டிருக் கலாம்.
கம்பனின் இராமாயணப்படி இவர்கள் குரங்குகளா! மனிதர்களா என்பதைத் திட மாகச் செல்ல முடியாத சிக்கல் ஏற்பட்டிருப் பது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்
கிறது.
வானரர்கள் வாலுள்ள நரர்களே, அதா வது வாலுள்ள மனிதர்களே. குரங்குகள்
அல்லர்.
4
232.223322.222.232.232.2222.322.2332.322.222.232.2222.22222.232.222χ2ξάκα 32
"லாற்று நூல்களையும், அரசியல் நூல்களை 1ாகும். தமிழரது பழைய வரலாற்றினைப் ழுத்ததிகார நச்சிநார்க்கினியருரை, இறைய ப்பதிகாரம் அடியார்க்கு நல்லாருரை என் . இம்முடிபுகள், வரலாற்று நூலாசிரியர் த்திருக்கின்றன. தமிழரது நாகரிகம் மிகப் ழரே முதல்முதல் நாகரிக வாழ்க்கை எய்திய று தமது நாகரிகத்தைப் பலப் பல நாடுகளி றையிலும் கணித நூல், வான நூல் முதலிய பதற்கும் பலசான்றுகள் கிடைத்திருக்கின்றன. முதல் பல்கலை கற்றுத் தேறிய முதுதமிழ்ப் ரின் உண்மை வரலாற்றினை உளங்கொண் "கிய வரலாற்று நூல்கள் பல, தமிழ் மொழி செய்ய வேண்டிய தமிழ்த் தொண்டுகளுள்ளே எனது உள்ளக்கிடக்கை. கடல்கொண்ட அத் ானையுமுடையதாயிருந்ததெனக் கூறப்படுத லாறே மத்திய அமெரிக்காவினின்று ஐரோப் - அத்திலாந்திக் வரலாற்ாக உருத்திரிந்த rற முடிபுகளையெல்லாம் வரலாற்று நூற்று
உவத்தல் அகற்றி நடுவுநிலைமையோடு த்து நூல்வடிவாக்கித் தருதல் வேண்டும். பல க சரித்திரமானது சமூக வாழ்க்கையின் தேசத்து வரலாற்று நூல்களையும் படிப்பது ழைப்பதற்கு வழிவகுக்கும். தமிழ்மொழியிலே இல்லாத குறையை நாம் திவிர்த்தி செய்தல்

Page 33
ஆத்மீகம் செறிந்த கல்
1. கல்வியே கருந்தனம்:
ஒரு நாட்டின் உயர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் அத்திவாரமாக அமைவது அந்தநாட்டின் கல் வித்திட்டம் என்பதில் எவருக்கும் கருத்துவேற் றுமை இருக்கமூடியாது. மனிதவள பயன்பாட்டுக் கும் மனித வாழ்க்கை மேம்பாட்டுக்கும் வழி வகுப்பது கல்வி தான். அதன் காரணமாகவே ஒவ்வொரு நாடும், தனது வருமானத்தின் பெரும் பகுதியைக் கல்வி வளர்ச்சிக்காகச் செலவிடுகிறது. எமது நாட்டில் கல்வியறிவு பெற்றவர்கள் 85 வீதம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இலங்கையைப் பொறுத்தவரை, நாட்டு வருமானத்தின் 20 வீதம் கல்விக்காகக் செலவி டப்படுகிறது. இலவசக்கல்வியும் ஏழை மாணவர் களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் இலவச உடை இலவச மதிய போசனம் என்பனவும் இலங்கை யில் மட்டும் அறிமுகமான சில வசதிகள்.
அதுமட்டுமல்ல ஆரம்பக்கல்வி முதல் பல் கலைக்கழகக் கல்வி வரை அரசாங்கம் மாணவர் களுக்குப் பல்வேறு சலுகைகளை வழங்கி வரு கிறது. 5ம் வகுப்பு புலமைப் பரிசில், க.பொ.த. வகுப்பு புலமைப்பரிசில்கள், பல்கலைக்கழகக் கல் விக்கான மகாபொல புலமைப்பரிசில்கள் என, கல்வியில் ஆர்வம் உள்ள மாணவர்கள் எவ்வித தடையுமின்றி கல்வியில் உயர்வதற்கு, சகல வாய்ப்பு வசதிகளும் இலங்கையில் இருக்கின்றன.
முன்பு கல்விக்கென ஒரு அமைச்சு மட்டுமே இலங்கையிலிருந்தது. இன்று உயர்கல்விக்கு எனத் தனியானதொரு அமைச்சும் உள்ளது. ஆசிரியர் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், பயிற் சிக்கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் முதலியன உயர்கல்விப் பீடங்களாகக் கணிக்கப்படுகின்றன. பல்கலைக்கழகமே உயர்கல்வியின் தலைமைப் பீடமாகின்றது. ஒரு மாணவன் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றுவிட்டால், உயர்கல்வி பெற்ற ஒரு பெருமகனாக அவன் கருதப்படுகிறான். அறிவாளி என்றும் கணிக்கப் படுகின்றான்.
2. இன்றைய உயர்கல்வி:
இவ்வாறு, இந்நாட்டு மக்களை கட்டம், கட்டமாக வடிகட்டி பல்கலைக்கழக பிரவேசத்

வியே அர்த்தமுள்ளது
துக்குத் தகுதிபெறுபவர்களைத் தேர்ந்தெடுத்து, அங்கும் அவர்களுக்குச் சில வருடங்கள் ஆழமான அறிவை ஊட்டி, பட்டதாரிகள் எனப் பெயர் சூட்டி இந்த நாட்டுப்பணிக்காகத் தேர்ந்தெடுக் கிற்து நமது அரசு, ஆனால் ஆரம்ப வகுப்புகளில் கல்வி கற்கும்போதும், க. பொ.த (சாத) வகுப் புக்கு வரும்போதும், கடமை, கண்ணியம், கட்டுப் பாடு என்ற கோட்பாடுகளைக் கடைப்பிடிக்கும் மாணவர்கள், உயர் கல்வித் தகுதி பெற்று, பல்கலைக்கழகங்களில் இருக்கும்போதும், அக் கல்வியைப் பூர்த்தி செய்து பட்டதாரிகளாக வெளியேறும் போதும் மேற்படி பண்புகளை மறந்து விடுவது மிகவும் துரதிர்ஷ்டமானது.
- அன்புமணி -
நமது உயர்கல்வித் திட்டத்தில் எங்கோ ஒரு குறைபாடு இருக்கிறது என்பதையே இது எடுத் துக் காட்டுகிறது. இக்குறைபாடு பற்றி இதுவரை எந்தக் கல்விமானும் ஆழமாகச் சிந்திக்காமல் இருப்பதும்; இக் குறைபாட்டை நீக்குவதற்கு வழிவகைகளைக் காணாமல் இருப்பதும் கவலைக்குரியது.
மாணவர் அமைதியின்மை பல்கலைக்கழகத் தில் மட்டும் கருக்கட்டுவது ஏன்? கீழ்படியாமை யும், ரெளடித்தனமும் அங்கு உருவாவதேன்? ஒழுக்கம் தவறுவதும், ஒழுங்கீனம் வளர்வதும் ஏன்? தனது சக மாணவர்களான புதியவர்களை மனிதாபிமானமற்ற முறையில் இம்சிக்கும் றாக் கிங்" வளர்வது ஏன்? றாக்கிங் என்ற பெயரில் மாணவிகளை மானபங்கம் செய்யும் Sadism வளர்வது ஏன்? தமது கோரிக்கைகளை நிறை வேற்றாவிட்டால் கல்லூரி உடமைகளை அடித்து நொருக்குவதும் விரிவுரையாளர்களை அறை களில் பூட்டி வைப்பதும் ஏன்?
3. விவேகாநந்தரின் கல்விச்சிந்தனைகள்:
நமது உயர்கல்வி பற்றி இவ்வாறான கேள் விகள் எழும்போதும் தான் சுவாமி விவேகானந் தரின் கல்விச் சிந்தனைகள் பற்றி - அக்கல்வியின் மேம்பாடு பற்றி நம் எண்ண அலைகள் ஆர்ட் பரிக்கின்றன.
21

Page 34
கல்வி பற்றி அவர் சொன்ன் சில கருத்துக் கள் வருமாறு:
கல்வி என்பது மனித உருவாக்கம் (Man - Making) 656sso scivLgs 565r 6T-560)5 (Character Building) கல்வி என்பது வாழ்க்கை விழுமி
univasair (Virtues of life)
இவ்வாறான ஒரு கல்விக்கு, விஞ்ஞானமும், மெஞ்ஞானமும் சமமாக இடம்பெற வேண்டும். மெஞ்ஞானம் இல்லாத விஞ்ஞானம் உயிரற்ற உடல் போன்றது; அவ்வாறே விஞ்ஞானம் இல்லாத மெஞ்ஞானம் உடல் அற்ற உயிர் போன்றது.
இக்கோட்பாடு பற்றி நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். ஆத்மிகம் மனிதனுடைய செயற்பாடுகள் புனிதமாவதற்கான ஒரு ஒளட தமாகும். நவீன உலகில் அதன் மகத்துவம் உணர்ந்து கொள்ளப்படவில்லை, அதன் அவ சியம் தெரியவில்லை. நடைமுறை வாழ்க்கையில் அது புறக்கணிக்கப்பட்டு விட்டது. அதனா லேயே நமது உயர்கல்வி குறைபாடு உள்ளதாக இருக்கிறது.
எனவே ஆத்மீகத் கல்வி நமது உயர்கல்வி புடன் இணைய வேண்டும். அதனுடன் இரண் டறக் கலக்க வேண்டும். ஆத்மீகக் கல்வி என்பது சமயக் கல்வி அல்ல; அது ஒரு மாணவனின் உள்ளத்தைப் புனிதப்படுத்தி அதில் தெய்வீ கத்தை நிறைக்கும் ஒரு அற்புதமான வழிமுறை ஆகும்.
ஆத்மீகக்கல்வி என்பது பாடப்புத்தகங்களுக் குள் இல்லை. அது ஒரு நடைமுறை வாழ்க்கைத் தத்துவம். இக்கல்விப் பயிற்சியினால், தன் முனைப்பு (Ego) ஒழிகிறது. சுயநல எண்ணம் (Selfish) குறைகிறது. அன்பு (Love) வளர்கிறது, 56är 69rd Lé 60)s (Self-Confidence) sß6960é கிறது. மன உறுதி (Wel) ஏற்படுகிறது. ஆத் மீகபலம் (Spiritually) எதிலும் வெற்றியைத் தருகிறது:
4. பழங்காலக் கல்வி முறை:
சுவாமி விவேகானந்தரின் மற்றொரு கூற்று, "கல்வி என்பது கட்டிடங்கள் அல்ல. மேசை கதிரைகள் அல்ல; பரீட்சைகள் அல்ல; பாடப் புத்தகங்கள் அல்ல அது மனிதனுள் உறையும் ஆத்மீக சக்தியின் வெளிப்பாடு எனவே அவர்

கூறினார். உன்னுள் உறையும் ஆத்மிக சக்தியை விகசிக்கச் செய் ஏனைய யாவும் அதைச் சுற்றித் தாமாகவே வந்துசேரும்'
நமது பாடப்புத்தகங்கள் மூலம் நாம் அறி வைப் பெறுகிறோம். ஆனால் பண்பைப் பெற வில்லை. நமது உயர்கல்வியில் உள்ள குறை பாட்டுக்கு இதுதான் மூல காரணமாக இருக்க வேண்டும்.
உயர்கல்விக் கோட்பாடுகள் மேற்கத்திய நாடுகளில் இருந்து நமக்குக் கிடைக்கின்றன. அவற்றை நாம் அப்படியே ஏற்றுக்கொள்கின் றோம். இவற்றின் அடிப்படையில் பேராசிரியர் கள் மாணவர்களை உருவாக்குகிறார்கள். அதே மாணவர்கள் பின்னால் பேராசிரியர்களாக மாறுகிறார்கள். அதனால் இந்த சுற்றுவட்டத் துக்கு வெளியே நம் சிந்தனைகள் செல்வதில்லை. உயர்கல்வியின் குறைபாட்டுக்கு இது மற்றொரு
காரணமாகும்.
ஆனால் நமது பழங்காலக் கல்வி முறை களில், கல்விக்கோட்பாடுகள் வேறு அடிப்படை யில் அமைந்திருந்தன ஆத்மீகம் அக்கோட்பாடு களுக்கு ஆதாரமாக இருந்தது. அதனால், ஆதா ரக்கல்வி; குரு குலக் கல்வி நடைமுறைக்கல்வி முதலியன செழிப்புற்றன; சிறப்புற்றன; நிலை பெற்றன.
மாமன்னர்களுடைய புதல்வர்களும் ஏனை யோருடன் இணைந்து குருகுலக்கல்வியைப் பெற் றனர். இக்கல்வி போதனைக்கு கட்டிடங்கள் இல்லை; கதிரை மேசைகள் இல்லை. மரநிழல் களும் திறந்த வெளிகளுமே அவர்களுடைய கல்விக் கூடங்களாக இருந்தன. ஆசிரியர் மாண வர்களின் கடவுளாக மதிக்கப்பட்டார்.
பழங்கால கல்விமுறையில் எவ்வித குறை பாடும் இருக்கவில்லை யென்பதற்கு அவர்கள் விட்டுச்சென்ற ஆயிரக்கணக்கான அறிவிநூல்கள், இலக்கிய நூல்கள், வைத்திய நூல்கள், சாஸ்திர நூல்கள் முதலியன சான்று பகர்க்கின்றன.இவை எல்லாவற்றுக்கும் மேலாக தர்ம நெறியில் அவர் கள் நடாத்திய விழுமியம்செறிந்த வாழ்க்கை சான்று பகர்கின்றது. புராணங்களும் இதிகா சங்களும் அவர்களை ஒழுக்க சீலர்களாக்கியிருக் கின்றன. இதை சுவாமி விவேகானந்தர் அவர் களே மேற்கு நாடுகளுக்கு பகிரங்கமாக எடுத்துக் கூறியுள்ளார். அத்தகைய கல்வி வளர்ச்சிக்கு கல்விக் கூட்டங்கள் தேவைப்படவில்லை; வான ளாவிய கட்டிடங்கள் தேவைப்படவில்லை.

Page 35
5. குருகுலக் கல்வி முறை:
இப்படிச் சொல்வதால், கல்லூரிகளும் சர்வ கலாசாலைகளும் மரநிழல்களிலும் திறந்த வெளி களிலும், நடாத்தப்படவேண்டுமென்று அர்த்த மல்ல. கட்டிடங்களும் கதிரை மேசைகளும் இருக் கலாம். ஆனால் கல்விப் போதனா முறையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். அம் மாற்றங்களைப் பின்வருமாறு வகைப்படுத்
5 Gantih:
(1) உயர்கல்வித் திட்டத்தில் ஆத்மீகம் இடம்பெறுதல் (1) நமது பண்பாட்டின் அடிப் படையில் கல்வி போதித்தல் (III) ஆசிரிய - மாணவ உறவு (IV) ஒழுக்கம் (Discipline) வலி புறுத்தப்படல் (V) மாணவரின் நடைமுறை atpš6 pas
குருகுலக்கல்வி முறையில், ஒழுக்கம், பண் பாடு, கீழ்ப்படிவு பெரியோரைக் கனம் பண்ணல், குருவைத் தெய்வமாக மதித்தல், எளிமை இன்னா செய்யாமை, தன்னலம் ஒறுத்தல், பிறர்நலம் பேணுதல், போன்ற அம்சங்கள் இடம்பெறுகின்றன.
இவற்றைக் கல்லூரிகளிலும், சர்வகலா சாலைகளிலும் இடம் பெறச் செய்வது எப்படி? ஆரம்பக் கல்வியில் கட்டாய பாடமாக இடம் பெறும் சமயக்கல்வி, மேல் வகுப்புக்களிலும் தொடர வேண்டும். தொடர்வது மட்டுமல்ல கட்டாய பாடமாகவும் மாற வேண்டும். கல்லூரி களிலும், சர்வகலாசாலைகளிலும் சமயக் கல்வி வெறும் பாடபோதனையாக இல்லாமல், பிரார்த்தனை, வழிபாடு, தியானம் என நடை முறை அனுஷ்டானங்களாக அவை அமைய வேண்டும்.
சர்வகலாசாலைகளில் சமயக்கல்வி என்ற வுடன் இன்றைய இளைஞர்கள் ஆச்சரியப்படக் கூடும். பேராசிரியர்களும் சிரிக்கக்கூடும். ஆனால் பழக்கப்படுத்திக் கொண்டால் எல்லாம் சரியா
கிவிடும்.
6; ஆத்மீகத்தின் மறுவடிவமே மாக்விஸம்:
மாணவர்கள், பல்கலைக்கழகங்களுக்கூடாக வெளிவந்ததும் அவர்கள் மீது மாக்விஸ் சாயை படிந்திருப்பது போன்ற ஒரு பிரமை ஏற்படுத்தப் பட்டு உள்ளது. இதில் எவ்வளவு தூரம் உண்மை உள்ளது என்பது சர்ச்சைக்குரியது.

23
மாக்ஸிஸத்தை ஆழமாக நோக்கினால் அது ஆத்மீகத்தின் மறு வடிவமே என்பது தெளி வாகும். இதையே சுவாமி விவேகானந்தரும் gy(p55LDITasai diffuddispn if. I am a Socialist 'நான் ஒரு சோஷலிஸ் வாதி" என்பது அவர் கூற்று. அவர் ஆத்மீகத்தின் பேரால் மேற் கொண்ட அத்தனை நடவடிக்கைகளும், சமதர் மத்தின் அடிப்படையில் அமைந்தவை. ஏழைக் கிரங்குதல், சாதி ஒழிப்பு, பசித்த வயிற்றுக்குச் சோறு என அவர் போதனைகள், சாதனைகள் அனைத்தும் ஆத்மீக அடிப்படையில் அதாவது மாக்ஸிஸ் அடிப்படையில் அமைந்தவை.
எந்தப் பிரச்சினைக்கும் அமைதியான முறை யில் தீர்வுகாண முடியும். அதையே ஆத்மீகம் போதிக்கிறது. அதர்மவழியில் சென்று தீர்வு கான முடியாது. வன்செயல் மூலம் தீர்வுகாண முடியாது. மாக்சிஸ் வாதிகள் இதை எண்ணிப் பார்க்க வேண்டும்:
அமைதி வழியில் தீர்வுகாணும் போது எதிரி நண்பனாகிறான் நமது கருத்தை ஏற்றுக்கொள் கிறான். நம்பக்கம் சேர்கிறான். நமது பலம் அதிகரிக்கிறது. வன்முறை வழியில் தீர்வு காணும் பொழுது, நண்பனும் எதிரியாகிறான். நமது கருத்தை ஏற்றுக்கொள்பவர்களும் நம்மோடு ஒத்துப்போவதில்லை. ஆத்மீக அணுகு முறைக் கும், மாக்ஸிஸ் அணுகு முறைக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.
7. ஆத்மீகம் காட்டும் பாதை:
உயர் கல்வியைப் பொறுத்தவரை சுவாமி விவேகானந்தர் முன்வைக்கும் கருத்துக்கள் சிந்தனைக்குரியவை. "சமய உணர்வற்ற விஞ் ஞானம் முடமாகும், விஞ்ஞான உணர்வற்ற சமயம் குருடாகும்" என அமெரிக்க ஞானி எமர்சன் கூறியதையே சுவாமி விவேகானந்தர் தனது கல்விச் சிந்தனைகளில் தெளிவுபடுத்தி ujairermíř.
“தத்துவ உண்மைகளை, சமயம் ஆராய் கிறது. வேதியல், மற்றும் இயற்கை விஞ்ஞானம் பெளதிக உலகில் உண்மைகளை ஆராய்கிறது: என்பது சுவாமி விவேகானந்தரின் மற்றொரு கூற்று,
'ஒன்றுக்கொன்று ஆதாரமாக இந்த
இரண்டு துறைகளின் ஆன்மிக சக்திகள் மனித வாழ்க்கையில் ஒன்றுபட வேண்டும்; இதன்

Page 36
மூலம் முழுமையாக ஒருங்கிணைந்த மனிதர்கள் உருவாக்கப்படுவார்கள். இதன் விளைவாக பூரணத்துவம் வாய்ந்த மனித நாகரீகம் மலர உதவி கிடைக்கும்” இக்கருந்து உயர் கல்வி போதனையில் முக்கியத்துவம் பெற வேண்டும்.
சுவாமி விவேகானந்தரின் இக்கூற்றைப்பற்றி சுவாமி ரங்கநாதானந்தாஜி மகராஜ் பின்வரு மாறு மதிப்பீடு செய்தார். ‘மனிதனின் அகவுல கத்தைச் சார்ந்த விஞ்ஞான உண்மைகள் எவ் வாறு பண்டைய இந்தியச் சிந்தனையில் கூறப் பெற்றுள்ளது என்பதைத் தற்காலத்தில் விளக் கிய சுவாமி விவேகானந்தரின் கருத்துகளும் இன்றைய விஞ்ஞான ஆய்விற்குப் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்’ இக்கருத்து ஆழ்ந்து சிந்தித்தற்குரியதாகும்.
இக்கருத்துக்களைத் தொகுத்து நோக்கி னால், கல்வி என்பது வெறும் பாடப்புத்தகங் களுக்குள் இல்லை. அது ஆத்மீக விகCப்பிலேயே தங்கியுள்ளது என்பது புலனாகும். இவ்வாறான ஒரு கோட்பாட்டை கல்வியில் புகுத்தி அதை உயர்கல்வி வரை வளர்த்துச் செல்வதன் மூலம் உயர்கல்வியைப் நெறிப்படுத்தலாம்.
தற்போதைய நிலையில் இக்கருந்து நடை முறை சாத்தியமற்றதாகத் தோற்றலாம்: ஆனால், பூரீராமகிருஷ்ணமிஷனிலும் சாயிசேவா சமித்தியின் மனிதமேம்பாட்டுக் கல்வியிலும் இச் சிந்தனைகள் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன என்பது மனங்கொள்ளத் தக்கது
8. ஆளுமை வளர்க்கும் கல்வி:
ஆகவே ஆரம்ப வகுப்புகளில் மாணவர் மனதில் செறியும் நற்பண்புகள் அவர்கள் பல் கலைக்கழகம் சென்று பட்டதாரிகளாகப் பரிண மிக்கும் வரை தொடர வேண்டும்.

ஆரம்பக் கல்வியில் மாணவர் மனதில் சிறு விதைகளாக விதைக்கப்படும் இப் பண்புகள் அவர்கள் வளர்ந்து வாலிபர்களாகி, நாட்டின் சிற்பிகளாக மாறும்போது மேலும் வளர்ச்சி அடைந்து அவர்களைப் பண் புள்ள மனிதர் களாக மாற்ற வேண்டும். 'மாதாபிதா குரு தெய்வம்" என்ற பாடம் பட்டதாரியின் மன திலும் பதிந்திருக்க வேண்டும்.
"என்றும் பணியுமாம் பெருமை’ என்ற வாசகத்திற்கேற்ப பெருமை என்பது பணிவி லேயே தங்கியிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்" அன்பு, அறநெறி, ஒழுக்கம், பண்பு, பணிவு இவையே உண்மையான கல்வி யின் அறுவடை என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
எனவே இதுவரை கூறிய கருத்துக்களைப் பின்வருமாறு தொகுக்கலாம்.
(1) உயர் கல்வி என்பது உயர் பண்பு
ஆக மாற வேண்டும். (11) விஞ்ஞானமும் மெஞ்ஞானமும் இணைவதன் மூலம், உயர் கல்வி பூரணத்துவம் பெறவேண்டும். (11) கல்வியின் மூலம் ஆளுமை வளரவேண் டும். ஆத்மீகம் விகCக்க வேண்டும். (IV) பல்கலைக்கழகங்கள் ஒவ்வொன்றும் மகாகவி தாகூரின் சாந்தி நிகேதனம் போல புனிதமான கலைக்கோயில் ஆக வேண்டும்: (V) கல்வியின் வளர்ச்சிக்கேற்ப பண்பு
களும் வளர்ச்சியடைய வேண்டும். (WI) படித்தவர்கள் என்றால் அவர்கள் பண்புள்ளவர்கள் என்ற நிலை உரு வாக வேண்டும்.

Page 37
கடவுளாக ம
சமய வாழ்க்கை எது சரியாய் புரியாத குமையும் மனத்தோடு குவலயத்தில் வா
大
கல்லைத் தெய்வம் ஆ காடு மேடு சுற்று உள்நின்றுணர்த்தும்
உணரத் தவறித்
★
தெய்வ பேதம் பேசி( தெருவில் சண்ை உள்ள தெய்வம் ஒன் உணர்வு அற்ற மூ
★
புத்தர் யேசு முகம.ெ புரிந்திடாமல் டே அத்தன் ஒருவன் என் அறிந்திடாத ஜன்
大
தெய்வம் நமக்குள் உ
தெளிவு வேண்டு உய்யும் வழி அஃதொ
உயர்வு பெற்று
★
கடந்தும் உள்ளும் நி கடவுளாகும் ஆத மறந்தும் பிறரை வரு வாழவேண்டும் ந
大
சொல்லும் செயலும் தூயராக வாழ்த் கல்லும் கனிந்து கை கடவுளாக மாற
25

ாறலாம்
- தம்பையூர்த் தங்கராசன்
வெனச் தால் தி நாம் ழ்கிறோம்.
பூக்கி நாம்
jGarub
தெய்வத்தை
தூற்றுவோம்.
Bu ட பிடிக்கிறோம் றெனும்
முடர்நாம்.
தன்று
சுவோம்
பதை ன்மங்கள்
.ண்டென்னும் ம் நமக்கெல்லாம் ான்றே
வாழலாம்.
ற்பவர்
லால் த்தாமல் ாமெல்லாம்.
ஒன்றெனத் திட்டால் த சொல்லும் லாம்.

Page 38
சங்கமருவியகால ( தனித்துவக்
காலந்தோறும் பல்வேறு மொழிகளின் இலக்கிய வரலாறுகளில் புதிய புதிய பரிமாணங் களும் தனித்துவக் கூறுகளும் இடம் பெற்று வளர்ச்சி பெறுவதுண்டு. தமிழ் இலக்கிய வரலா றும் இதற்கு விதிவிலக்கன்று. இவ்வரலாறு காட்டும் ஒவ்வொரு காலப்பகுதியும் ஒவ்வொரு வகையில் தனித்துவம் வாய்ந்ததாக விளங்கு கின்றது. இவ்வகையில், களப்பிரர் காலம், அல் லது சங்கமருவிய காலம் எனக் கூறப்படும் காலப்பகுதியும் தனக்கெனத் தனித்துவக் கூறு களைக் கொண்டதாக வளர்ச்சிபெற்று வந் துள்ளது.
தமிழ் இலக்கிய வரலாற்றில், சங்க காலத் துக்கும், பல்லவர் காலத்துக்கும் இடைப்பட்டு விளங்கும் சங்கமருவிய காலப்பகுதி கி.பி. மூன் றாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தைக் கொண்டது.
களப்பிரர் என்ற ஆட்சியாளரைக் கொண்ட அக்காலகட்டத்திலேயே தமிழ் நாட்டில் அரசு என்ற நிறுவனம் வளர்ச்சி பெறத் தொடங் கியது. சங்ககாலத்தில் மூவேந்தரும், குறுநில மன்னரும் சிறுசிறு நிலப்பிரிவுகளை ஆட்சி செய்து வத்தனர். அவ்வப்போது போர்களால் நில எல்லைகளில் மாற்றங்களும் புகுந்தன. காலப்போக்கில் மூவேந்தரும், குறுநில மன்ன ரும் வலிமை குன்றி களப்பிரர் என்பார் தமி ழக அரசியலில் ஆட்சியாளர்களாக அறிமுகமா யினர். அவர்கள் காலம் முதலாகத் தமிழகத்திற் சிறுசிறு ஆட்சிப் பிரிவுகள் கலைந்து ஒருமுகப் பட்ட ஆட்சிமுறை வேரூன்றத் தொடங்கியது. அதனால், அரசு என்பது நிறுவனரீதியாக வளர்ச்சிபெறத் தொடங்குவதைக் காணமுடி கின்றது:
அதேவேளை, அதுவரையிற் தமிழ்நாட்டிற் பெருமளவு செல்வாக்குப் பெறாத சமயங்களும், பண்பாட்டம்சங்களும் தமிழ் மக்களிடையே புகுந்துகொள்வதையும் காணலாம். சங்ககாலப் பகுதியில் அரசியற் தலைவரிடையே காணப் பட்ட போர் வெறி தமிழ்நாட்டைச் சீர்குலை பச் செய்தது. சிலவேளைகளில் ஆண் - பெண்
2

இலக்கியப்போக்கின்
கூறுகள்
உறவு தொடர்பான கட்டுப்பாடுகள் அற்ற நிலை, சமுதாயச் சீரழிவுகளுக்கு வித்திட்டது. எனவே, அரசியல் நிலையிலும், பண்பாட்டு நிலையிலும் அமைதியை அவாவி நின்ற தமிழ் நாட்டுக்கு அகிம்சைக் கோட்பாட்டை அடிப் படையாகக் கொண்டிருந்த சமணமும், பெளத் தமும் ஆறுதல் அளிக்கும் என்ற எதிர்பார்ப்பு உணர்வு சமுதாயத்தில் ஏற்பட்டது. அத்தோடு, ஆரியர்களின் வைதீக சமயமும், பண்பாட்டு
அம்சங்களும் தமிழகத்திற் புகத் தொடங்கின.
ஆரியரின் பண்பாடு சமுதாயத்திற் புதிய கட் டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியது. தாலி கட் டும் முறை, வருணாசிரம முறை என்பன அவற் றுட் சிலவாகும். சமணம், பெளத்தம், வைதீக மதம் ஆகியவை சங்ககாலத் தமிழ் தாட்டில் நகரப்பகுதிகளில் ஒரளவு செல்வாக்குப் ப்ெற்றி ருந்து, பின்னர் சங்கமருவிய காலப் பகுதியில் அவை தமிழர் சமுதாயம் முழுவதிலும் பெருஞ் செல்வாக்குப் பெறுவதனைக் காணமுடிகின்றது.
L0L000L0LL0L0L00L0LLS0 LL L0L0LL0SLL0LLL0LLL0LLL0 LLL
கலாநிதி துரை. மனோகரன்
0 L0L00LLJ0L0LLLLL0LL0LY0L0L0L0LL0LL0LL0LL0LL0J
இவ்வாறு புதிய பண்பாடுகள் தமிழர் சமு தாயத்தோடு சங்கமிக்கத் தொடங்கியமையா லும், சமுக' பொருளாதார நிலைகளில் ஏற்ப் டத் தொடங்கிய மாற்றங்களினாலும் நில இயற்கைக்கேற்ற ப்ண்பாட்டு அம்சங்களிலும் மாறுதல்கள் விளையத் தொடங்கின. திட்ட வட்டமான ஐந்நிலப் பாகுபாடு சங்கமருவிய காலத்திலிருந்து சிறிது சிறிதாக மாற்றம் ப்ெற ஆரம்பித்தது.
சமண, பெளத்த சமயங்களின் வருகை யைத் தொடர்ந்து, அறக்கோட்ப்ாடுகளும், ஆரியரின் பண்பாட்டம்சங்களும் காரணமாக, அந்தணரின் செல்வாக்கும் தமிழர் சமுதாயத் தில் இடம்பெறத் தொடங்கியது. சமணரும், பெளத்தரும் சமயத் தொண்டுகள் புரிவதற் காகத் தமிழ்நாட்டிற் சங்கங்களை நிறுவ முயன் றனர். அத்தகைய சங்கமே, கி. பி. 470 இல்

Page 39
வச்சிரநந்தி என்னும் சமணத் துறவியினால் நிறுவப்பட்ட திராவிட சங்கமாகும்.
காலத்திற்கேற்பவே இலக்கியப் பண்புகளும், நூல்களின் தோற்றமும் அமையும் என்பதற்கு எடுத்துக் காட்டாகவே சங்கமருவிய காலம் அமைந்துள்ளது. அறநெறிக் கோட்பாடுகளும், கட்டுப்பாடுகளை வலியுறுத்தும் விதிமுறைகளும் புகத் தொடங்கிய அக்காலகட்டத்தில், அவற் றுக்கு ஏற்புடைய நூல்களே பெருமளவு தோற் றம் பெற்றன. அவ்வகையில், பதினொரு அற நெறி நூல்கள் அக்காலத்தில் தோன்றியுள்ளன. திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திரிக டுகம், ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், முதுமொழிக்காஞ்சி, ஏலாதி ஆகி யவை அத்தகையவையாகும். அவற்றுள், திருக் குறள் தலையாயது. திருக்குறளின் ஆசிரியர் திருவள்ளுவர், அறத்துப்பாலில் தம்மை அற வாதியாகவும், பொருட்பாலில் அரசியல் ஞானி யாகவும், காமத்துப்பாலில் இலக்கியவாதியாக வும் இனங்காட்டுகின்றார். திருக்குறளைப் போன்று, அறம், பொருள், இன்பம் ஆகிய வற்றை நானூறு பாடல்களால் அறிவுறுத்தும் நாலடியார், அறவொழுக்கத்துக்கு அதிக முக்கி பத்துவம் அளித்துள்ள அதேவேளையில், இலக் கியச்சுவை கொண்டதாகவும் விளங்குகின்றது. இவை உட்பட, மற்றைய ஒன்பது நூல்களும் சமுதாயத்திற்கும், தனிமனிதருக்கும் அவசிய மான வாழ்வியல் விதிகளையும், விலக்குகளை யும் விளக்குகின்றன.
சங்கமருவிய காலத்தில் எழுந்த ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, கார் நாற்பது, கைந்கிலை ஆகிய ஆறு நூல்களும் அகத்திணை சார்பான நூல்களாகும். களவழி நாற்பது என்ற நூல், புறத்திணை சார்ந்த நூலாகும். அறம், பொருள், இன்பம் ஆகியவற் றைக் கூறும் திருக்குறள், நாலடியார் ஆகிய வையும், அறக்கருத்துகளை அழுத்தமாகத் தெரி விக்கும் பிற ஒன்பது நூல்களும், ஆறு அகத் திணை சார்ந்த நூல்களும், ஒரு புறத்திணை தொடர்பான நூலும் ஆகிய பதினெட்டு நூல் களும், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எனப் படுகின்றன. சங்கநூல்களை மேற்கணக்கு நூல் கள் எனவும், சங்கமருவிய காலத்து இப் பதி னெட்டு நூல்களையும் கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் கூறுவது இலக்கிய வழக்காகும். கணக்கு என்பது இலக்கியத்தைக் குறிக்கும். அவ்வகை
y

யில் மேற்கணக்கு, கீழ்க்கணக்கு என்பன, தர அடிப்படையில் அன்றி, பாடல் அடிகளின் எண் ணிக்கையளவைக் குறிப்பதாகக் கொள்வது பொருத்தமாகலாம். சங்க இலக்கியங்கள் அக வற்பாவிலும், சங்கமருவியகால இலக்கியங்கள் அளவிற் சிறிய வடிவினதாகிய வெண்பாவிலும் அமைந்திருப்பது அதற்கான காரணமாகலாம்?
அறநூல்களின் எழுச்சியை அடுத்து சங்கம ருவிய காலத்தின் தனித்துவத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருப்பது, காவியங்களின் தோற்றமாகும். சிலப்பதிகாரம் மணிமேகலை ஆகியவை, தமிழிற் காவியத்தின் தோற்றத் துக்கு வித்திட்ட முன்னோடி முயற்சிகளாகும். தமிழ்க் காவிய முன்னோடியான இளங்கோ, தமது காவிய ஆக்கத்திற்குச் சங்க இலக்கியங் களான பத்துப்பாட்டு நூல்களின் வடிவத்தை ஆதாரமாகக் கொண்டார் என்று கருத இட முண்டு. பத்துப்பாட்டு நூல்கள் கதையின்றிப் புறத்திணை விடயங்களையோ, அகத்தினை விடயங்களையோ தொடர் நிலைச் செய்யுள் வடிவில் அகவற்பாவிற் கூறுகின்றன. அத்தகைய வடிவத்தையே தமது காவிய ஆக்க முயற்சிக்கு இளங்கோ அடிப்படையாகக் கொண்டு, கதை பொதிந்த இலக்கியம் ஒன்றைப் படைத்தார் எனக் கருதலாம். அதனைத் தொடர்ந்து, மது ரைக் கூல வாணிகன் சாத்தனார், சிலப்பதி காரத்தோடு கதைத் தொடர்புடைய மணிமே கலையை இயற்றினார். இரு காவியங்களும் தமது காலத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அற நெறிக் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிப்பன வாக விளங்குகின்றன. தமிழ்நாடு பற்றிய தேசிய நோக்கும், கலைகளில் ஈடுபாடும், சமயப் பொறையும், கவித்துவ ஆற்றலும் கொண்ட இளங்கோவின் காவியம், தமிழின் சிறந்த காவி யங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. சிறந்த கவித்துவ ஆற்றல் உடையவராயினும், மணிமே கலையாசிரியர், தமது சமயப் பிரசாரத்துக்கு உகந்த ஒர் ஊடகமாகவே காவியத்தை வடித் துள்ளார்.
சங்கமருவிய காலத்தில் தோன்றிய இன் னொரு நூலாகக் கருதப்படுவது, தொல்காப் பியம் ஆகும். இதனைச் சங்ககால நூலெனக் கூறுவதற்குத் தமிழறிஞர் பலர் முயன்றபோதி லும், ஆப்வாளர்கள் அது சங்கமருவிய காலத்தது எனக் கருதுவர். தமிழ் மொழி, தமிழர் பண் பாடு, பழந்தமிழ் இலக்கியம் பற்றிய பல விட பங்கனை அறிவதற்கு உறுதுணையாகத் தொல் காப்பியம் விளங்குகின்றது.

Page 40
சங்க இலக்கியங்களிலே சேர்த்துக்கொள் ளப்பட்டுள்ள மூன்று நூல்கள், அவற்றின் பொரு ளமைதி, மொழிநடை, அமைப்பு முதலியவற் றின் அடிப்படையில் சங்கமருவியகால நூல்க ளாகக் கொள்ளப்படுவதுண்டு. கவித்தொகை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை என்பன அம் மூன்று நூல்களுமாகும்.
சங்கமருவிய காலம் பிறிதொரு வகையில் பிற்கால இலக்கியங்களுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது. பல்லவர் காலத்திற் பக்தி இலக்கியம் வளர்ச்சி பெறுவதற்கு வித்திட்ட காலப்பகுதி அக்காலமேயாகும். முதலாழ்வார் களான பொகையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும், காரைக்காலம்மை யாரும் பாடிய பக்திப் பாடல்கள், பல்லவர் காலத்து ஆழ்வாரும், நாயன்மாரும் பக்தியியக் கத்தைக் கட்டியெழுப்ப முன்னோடிகளாக விளங் கின. இவர்களுள் காரைக்காலம்மையார் குறிப் பிடத் தக்கவராக விளங்குகின்றார். பக்திக் கவிதையின் வடிவத்தில் இவர் செய்த மாற்றம், தமிழ் இலக்கிய வரலாற்றினையே திசைதிருப் புவதாக அமைந்தது. ஆரம்பத்திற் காலத்தின் தேவைக்கேற்ப வெண்பா வடிவையே பயன்ப டுத்தித் தமது அற்புதத் திருவந்தாதியைப் பாடிய அம்மையார், காலப்போக்கிற் தமது பக் தியுணர்வைப் புலப்படுத்துவதற்கு வெண்பா யாப்பின் போதாமையை உணர்ந்து, திருவி ரட்டைமணிமாலையில் கட்டளைக் கலித்துறை யையும், திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங் களில் விருத்தப்பாவையும் பயன்படுத்தியுள் ளார். இவர் அறிமுகப்ப்டுத்திய விருத்தப்பா, பல்லவர் காலத்துப் பக்திக் கவிஞர்களாலும் பயன்படுத்தப் பட்டுச் சிறப்புப் பெற்றதோடு, சோழர் காலத்திற் காவியம் பாடுவதற்கு ஏற்ற வடிவமாகவும் மாற்றம் பெற்றது.
சங்கமருவிய காலத்தில் அறக்கருத்துகளை எடுத்துக் கூறுவதில் இலக்கியவாதிகள் அதிக அக்கறை கொண்டிருந்தமையினால், கட்டுக் கோப்பான வடிவினதான வெண்பா யாப்பே பெருமளவிற் பயன்படுத்தப் பட்டது. வாழ்க் கைக்குத் தேவையான விதிகளையும், விலக்குக

ளையும் எடுத்துரைப்பதற்குப் பொருத்தமான ஊடகமாக அறநெறிக் கவிஞர்கள் வெண்பா வையே கருதினர். அக்காலத்தில் வெண்பா பெற்ற பெருஞ் செல்வாக்குக் காரணமாக, அற நெறி நூல்கள் மாத்திரமன்றி, அகத்திணை, புறத்திணை, சார்ந்த நூல்களும், பக்தி இலக் கியங்களும்கூட வெண்பா யாப்பிலேயே பாடப் பட்டன. காவியங்கள் சங்ககாலத்தில் வழக்கி லிருந்த அகவற்பாவில் இயற்றப்பட்டன.
அக்காலத்தின் தனித்துவ அம்சங்களுள் ஒன்றாக விளங்குவது, உரைநடையின் தோற் றமாகும். சிலப்பதிகாரம் பாட்டும் உரையும் விரவி அமைந்த ஓர் இலக்கியமாக விளங்குவ தால், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என அதனைக் குறிப்பிடுவர். அக்காவியத்தில் இடம்பெறும் சில உரைப் பகுதிகள், தமிழில் உரைநடையின் தோற்றத்துக்குக் கட்டியம் கூறு கின்றன எனலாம்
சங்கமருவிய காலத்திற் காணப்படும் பிறி தொரு தனித்துவ அம்சம், ஒரு குறிப்பிட்ட விடயத்தைப் பல செய்யுள்களில் அமைத்துப் பாடும் மரபின் தோற்றமாகும். சங்ககாலத்தில் ஒரு குறிப்பிட்ட துறை, ஒரு செய்யுளிலே பாடப் பட, சங்கமருவிய காலத்திலிருந்து ஒரு துறை தொடர்பான பல செய்யுள்கள் இயற்றப்படும் வழக்குத் தோன்றியது. இதற்கு, அக்காலப் பகுதியில் தோன்றிய அகத்திணை நூல்கள் போதிய சான்றுகளாக விளங்குகின்றன.
இவ்வாறு பல வகையில் நோக்கும்போதும், சங்கமருவியகால இலக்கியம், பல தனித்துவக் கூறுகளைக் கொண்டு வளர்ந்து வந்துள்ளமை யைக் காணமுடிகிறது. காலத்திற்கேற்ற வகை யிலேயே இலக்கிய வரலாற்றின் செல்நெறி அமையும் என்பதற்கு ஒர் எடுத்துக்காட்டாக அக்கால இலக்கியங்கள் விளங்குகின்றன. அதே வேளை, தமிழின் பெருமையை உலகுக்குப் பறை சாற்றும் திருக்குறள், சிலப்பதிகாரம், தொல்காப்பியம் போன்ற சிறந்த நூல்கள் எழுந்த காலகட்டமாகவும் சங்கமருவிய காலம் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Page 41
ஈழத்தில் நாற்பது ஆ
தமிழரசன்
1. முன்னுரை:
இலங்கை வரலாற்றில் மிக நீண்ட காலம் ஆட்சிசெய்த ஒரு மன்னன் கலிங்கமாகன் என் னும் தமிழ் மன்னன். இவன் மிகுந்த படைபலம் கொண்டு சக்கரவர்த்தி என்ற பெருமையோடும் திரியுவனச்சக்கரவர்த்தி என்ற விரு தோடும் பெரும் புகழ் பெற்றிருந்தான். அதனால் எதிரி களுக்குச் சிம்ம சொப்பனமாக அவன் விளங் கினான்.
பொலன்னறுவை இவன் தலை நகராக இருந்தபோதும், வடக்கே யாழ்ப்பாணம் முதல் தெற்கே திருக்கோயில் வரை தற்போதைய வடக்கு - கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய தாக அவன் ஆட்சிப்பரப்பு விரித்து பரந்திருந்தது.
வடக்கு-கிழக்கு கரையோரங்களில் இவன் படை
கள் நிலைபெற்றிருந்ததால் எதிரிகள் இவ னுடைய ராஜ்யத்துக்குள் ஊடுருவமுடியாதபடி எல்லைப் பாதுகாப்பு பலம் பெற்றிருந்தது.
இவனுடைய ஆட்சிக்காலம் பற்றி பெளத்த வரலாற்று நூல்கள் பின்வருமாறு பதிவு செய் துள்ளன.
(1) சூளவம்சம் - இவனுடைய ஆட்சிக் காலம் 21 வருடங்கள் எனக் குறிப்பிடுகின்றது. 1 (6.ւ9. 1215 - 1236)
(II) பூஜாவலிய - இவனுடைய ஆட்சிக் காலம் 40 வருடங்கள் எனக் குறிப்பிடுகின்றது.2 (6.9. 1215 - 1255)
(III) ஆய்வாளர் - இவனுடைய ஆட்சிக் வியனகமகே காலம் 44 வருடங்கள்
எனக்குறிப்பிடுகிறார். 3 (S. 9. 1215 - 259)
21, 40, 44 ஆண்டுகள் என்பது ஒரு மன்ன னின் ஆட்சிக் காலத்தில் மிக நீண்ட காலமாகும். இத்தகைய நீண்ட ஆட்சிக் காலத்தைக் கொண்ட
2

ண்டுகள் ஆட்சிசெய்த
M^Y^V^*,
மாகோன்
மாகோனின் வரலாற்றுத் தகவல்கள் மிகக் குறைந்த அளவிலேதான், சிங்கள, பொத்த வரலாற்று நூல்களில் காணப்படுகின்றன. அது மட்டுமல்ல, இந்த நூல்களில் இவன் மிகக் கொடூரமானவனாகவே சித்தரிக்கப்படுகிறான்.
இந்த நூல்களில் இடம்பெறும் தகவல்களைத் துருவி ஆராயும்போது, அவற்றினூடே மாகோ னின் சிறப்புகள் ஒரளவு புலப்படுகின்றன. அகச் சான்றுகள் புறச்சான்றுகள் மூலம் இவை மேலும் உறுதியாகின்றன.
செல்வி. க. தங்கேஸ்வரி B.A.தொல் சிறப்பு (கலாசார உத்தியோகத்தர், மட்டக்களப்பு)
2. உண்மைக்கு மாறான தகவல்கள்:
பெளத்த வரலாற்று நூல்கள் மாகோனைப் பற்றிப் பின்வருமாறு கூறுகின்றன. இவை ராஜ வலிய, பூஜாவலிய ஆகியவற்றின் குறிப்புக்கள்.
மாகோன் பெரும் படையுடன் கலிங்கத் திலிருந்து இலங்கைக்கு வந்து, நகரத்தைச் சூறை பாடினான். விகாரைகளை இடித்துத் தரைமட்ட மாக்கினான். பெளத்த பிக்குகளைத் துன்புறுத் தினான். பெளத்தப் பள்ளிகளை அழித்து அவற் றைப் படைத்தளங்களாக மாற்றினான். ஒவ் வொரு கிராமத்திலும் தமிழர்களைக் குடியமர்த் தினான். செல்வந்தர்களிடமிருத்த செல்வங் களையெல்லாம் கொள்ளையடித்து, தனது படைவிரர்களுக்குக் கொடுத்தான் 4
இவ்வாறு மாகோன் ஒரு கொடுங்கோள்ை என்பதுபோல் இந்த வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன.
ஆனால் பின்னால் வந்த ஆய்வாளர்கள் - டாக்டர் எஸ். பரணவிதான, வியன கமகே போன்றவர்கள் மேற்படி கூற்றுக்களை ஏற்றுக் கொள்ளவில்லை. உண்மையில் அவன் ஒரு

Page 42
கொடுங்கோலனாக இருந்தால், நீண்டகாலம் ஆட்சியில் இருந்திருக்க முடியாது.
உண்மை என்ன வென்றால் இலங்கை பிலிருந்த சோழவம்சத்தைச் சேர்ந்த சிலர், சிங்களவருடன் சேர்ந்து கொண்டு, கலிங்க வம்சத்தை சேர்ந்த மக்களை துன்புறுத்தி வந்த னர். அவர்களை இத்துன்புறுத்தல்களில் இருந்து விடுவிக்கும் முகமாகவே மாகோன் பெரும் படை புடன் (24,000 போர்வீரர்கள் கொண்டபடை) கலிங்கத்திலிருந்து புறப்பட்டு இலங்கைக்கு வத்தான்.
இந்தப் போராட்டத்தில் சில அழிவுகள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் போராட்டத்தின் பின் மாகோன் பாதுகாப்பான ஓர் ஆட்சியை நிறுவி 40, 44 ஆண்டுகளாக மக்களுக்குச் செய்த பணிகள் பெளத்த வரலாற்று நூல்களில் பதிவாகவில்லை.
3. ஆய்வாளர்களின் பணி
மாகோனது வரலாறு பற்றிப் பிரபல ஆய் வாளர்களான டாக்டர் எஸ். பரணவிதான, கலாநிதி லியனகமகே, கலாநிதி இந்திரபாலா, கலாநிதி பத்மநாதன், கலாநிதி சி.க. சிற்றம்பலம் முதலியோர் விரிவான ஆய்வுகளைச் செய்து, பெளத்த வரலாற்று நூல்களில் இடம்பெறாத பல புதிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இவர்களது ஆய்வுகள், மறைந்து கிடந்த மாகோனை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தன. இந்த ஆய்வுகள்தான் மாகோனைப்பற்றி மேலும் ஆய்வதற்கான வாசல்களைத் திறந்து விட்டன எனலாம். அந்த வாசல் வழியே செல்லும்போது மகோன்பற்றிய தரிசனம் விரிவடைவதைக் காண முடிகிறது.
மாகோனின் பரந்து பட்ட பணிகள், அவற்றை நிறை வேற்றுவதற்கான, அமைதி யான ஆட்சிக்குச் சான்று பகர்கின்றன. அந்தப் பின்னணியில் பார்க்கும் போது மாகோன் ஒரு மகானாகத் தோற்றுகிறான். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வளித்தவனாக அந்த மக்க ளுடைய அபிலாஷைகளை நிறைவேற்றியவனாக அவன் காட்சியளிக்கிறான். அவனுடைய பணி கள் பின்வருமாறு அமைகின்றன.
(1) முறையான ஆட்சி அமைப்பு
(11) அதற்குத் துணையாக அமைந்த
உபராஜர்கள்

(11) நெல்விளைச்சல், நீர்ப்பாசனம் (IV) கோயில் திருப்பணிகள்
(V) கோயிலுக்கான நிவந்தங்கள் (VI) கட்டுக்கோப்பான படைகள் (VII) நிர்வாகப் பரவலாக்கல் (VIII) கிராமப்புற வாழ்க்கை வளம்
(IX) சமதர்ம நோக்கு
(X) மக்கள் நலன் பேணல் (X) போர்த் தத்திரம் (XII) போரிலும் தர்மம் (XIII) வன்னிமை வகுத்தல்
4. நீண்டகால ஆட்சி
மாகோனுடைய ஆட்சிச்சிறப்புக்கு அவனு டைய நீண்டகால ஆட்சியே தக்க சான்றா கின்றது எனக் கூறினோம். இது ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ஒரு கருத்து. மக்களுடைய ஒத்துழைப்பு இல்லாமல் ஒரு மன்னனுடைய ஆட்சி நிலைக் கவோ, நீடிக்கவோ முடியாது என்பது வரலாறு. கட்டுக்கோப்பான நிர்வாகமும், படைபலமும் இல்லாவிட்டால் பரந்துபட்ட ஒரு இராசதா னியை நீண்ட காலம் ஆட்சி செய்ய முடியாது என்பதும் வரலாறு. ஒரு கொடுங்கோலனால் சர்வாதிகாரியால் இந்த இரண்டு சாதனை களையும் நிலைநாட்டமுடியாது.
பொலன்னறுவையைத் தலைநகராகக் கொண்டு, வட இலங்கை முதல் தென்னிலங்கை வரை மாகோன் ஆட்சி செய்த இந்த நீண்ட காலப் பகுதியில், சிங்கள மன்னர்கள் தமது ராசதானியை தம்பதேனியாவில் அமைத்துக் கொண்டு ஆட்சி செய்தனர், மாகோனை எதிர்ப் பதற்காக இவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன என்பதை 'தம்பதேனிய வம்சம்" என்ற கட்டுரையில் டாக்டர் எஸ். பரணவிதான குறிப்பிட்டிருக்கிறார். 5
மாகோனின் படைபலமும், படைப்பயிற்சி யும் கூட அவனது நீண்டகால ஆட்சிக்கு உறு துணையாக அமைந்தன எனலாம். இவனுடைய படைகள் வடக்கே ஊர்காவற்றுறை, காங்கே சன்துறை, யாழ்ப்பாணம், இலுப்பைக் கடவை முதலிய இடங்களிலும், கிழக்கே, கொட்டியாரம், திருக்கோணமலை, கந்தளாய் முதலிய இடங் களிலும், மேற்கே பெரியகுளம், மன்னார், மாந்தை முதலிய இடங்களிலும், மத்தியில் பொலன்னறுவை, பதவியா, கொலன் நு வர

Page 43
(கொழும்பு) முதலிய இடங்களிலும் நிலை பெற்றிருந்தன, உறுகுணை ராஜ்ஜியத்தைக் கைப்பற்றி மகாகம (திசமாறாமை) என்ற இடத் தைப் பலப்ப்டுத்தினான். 6 அதன்பின் யாழ்ப் பாணத்தைப் பலப்படுத்தினான். இவ்வாறு நாட்டின் எல்லாப்பகுதிகளும் அவன் கட்டுப் பாட்டில் இருந்தன.
5. உயராஜர்கள்:
மாகோனுக்குத் துணையாகப் பல உப ராஜர்கள் அவனுடைய நிலையான ஆட்சிக்குப் பக்கபலமாக நின்று உதவியுள்ளனர். இவர்களுள் குறிப்பிடத்தக்கவன், புகழ் பெற்ற சோடகங்க தேவ என வரலாற்றில் புகழ் பெற்ற சோழ க்ங்கன் ஆவான். இவனே திருக்கோணேஸ் வரத்தில் திருப்பணி செய்த குளக்கோட்டன். 7
மாகோனும், குளக்கோட்டனும் இணைந்து மேற்கொண்ட பல நற்பணிகள் வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. (மேலும் விபரங்களை எனது 'குளக்கோட்டன் தரிசனம்" நூலில் காணலாம்) 8
இவர்கள் இரு வரும் இந்தியாவிலிருந்து வன்னியரை பெருந்தொகையாகக் கொண்டு வந்து இலங்கையில் குடியேற்றினர். 9 அவர்கள் மூலம் பல நற்பணிகளை மேற்கொண்டனர். இது பற்றி கலாநிதி பத்மநாதன் தனது 'வ ன்னியர்’ என்னும் நூலில் விபரமாகக் கூறியுள்ளார். இவர் "சூளவம்சத்" தை ஆதாரமாகக் கொண்டு மாகோனுடன் வந்த உபராஜனே குளக்கோட் டன் என்ற கருத்தையும் தெரிவித்துள்ளார்.
மா கோனுக்கும், குளக்கோட்டனுக்கும் முறையே விஜயபாகு, ஜயபாகு என்ற பெயர்களு முண்டு, இவர்கள் சிங்கள பெளத்தமக்களுக்கு எதிராகச் செயற்பட்டிருந்தால் இப்பெயர்களைச் சூட்டிக்கொண்டிருக்க மாட்டார்கள்.
மாகோனும் ஜயபாகுவும் பொலன்னறுவை யில் தொடர்ந்து ஆட்சிசெய்தனர். "எழு அத்தன களுவம்ச” என்னும் நூல் பொலன்னறுவையில் இருந்த மாகோன் படைகள் பற்றிக் குறிப்பிடும் போது அவை நூறாயிரக்கணக்கான சோழபாண் டிய வீரர்களைக் கொண்டிருந்தன என்றும், அவர்களுக்கு அரசனும், உபராஜனும் இருந் தனர் எனக்குறிப்பிடுகின்றது. எனவே மாகோ னின் படைகள், கட்டுக் கோப்பாக அமைந் திருந்தன என்பது பெறப்படுகின்றது. இதே

3.
நூலில் மாகோனின் பெயர் விஜயபாகு எனவும குறிப்பிடப்படுகிறது. மாகோனின் உபராஜர் களே, மாகோனின் பிரதிநிதிகளாக, தூரப் பிரதேசங்களில் நிர்வாகம் சீர்குலையாமல் கண் காணித்து வந்தனர் எனலாம்.
6. மாகனும் ராஜரட்டையும்:
இலங்கையின் அத்தக்கால மூன்று பிரிவுகளுள் ஒன்றான ராஜரட்டை மாகோனது ஆட்சியில் இருந்ததாக "சூளவம்சம்" மூலம் அறிய முடி கிறது. புலத்திதகர் என்ற பொலன்னறுவையைத் தலைநகராகக் கொண்டு. ராஜரட்டை முழு வதையும் மாகன் ஆட்சி செய்தான் என இந்நூல் கூறுகிறது,
ஏற்கனவே, மாகன் உறுகுவனரட்டையைக் கைப்பற்றி ஆட்சி செய்தான் என்ப்தை முன்னர் பார்த்தோம். ஆகவே இனங்கையின் மூன்றில் இரண்டு பகுதி இவன் ஆட்சியில் இகுத்தது என் பது பெறப்படுகின்றது.
புலத்தியுச, புலத்திநகரம், தோப்பாவை என்பதெல்லாம் பொலன்னறுவையைக் குறிக்கும் பெயர்கள். ராஜரட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த G(5aísrg (Kurundi) குத்தன்குளம் மனாமத்த (Manamatha) LD TAs as (Maatai) புலச்சேரி முதலிய இடங்களிலும் மத்தும் கொட்டிபாரம் (Kothsara) 965 Gst ar la sa a (Gonaratta) கந்தளாய் (Gaugtalawa) கட்டுக்குளம் (Kattukulam) LusesîU FT (Padiratta) முதலிய இடங் களில் மாகோனின் படைகள் இருத்தன என்பதை டாக்டர் பரணவிதான குறிப்பிட்டுள்ளார். 10
GastrAsupaa, Gudsapas. தம்பதேனியா, வத்தளை, களனி, அத்தளகலை ஆகிய இடங் களிலும் மாகனது ஆட்சி பரவி இருந்தது. என் பதை விஜயபாகு (IV) ஆட்சிக்காலக்கு றிப்பின் மூலம் அறிய முடிகின்றது. பொலன்னறுவை யிலிருந்து திருடப்பட்டு கொத்மலையில் ஒளித்து வைத்திருந்த புத்த தந்தத்தையும். பிட்சா பாத் திரத்தையும் விஜயபாகு (V) மீட்டு, பெலிகல்ை யில் புத்த தந்தத்துக்கு கோயில் அமைத்தான் எனவும், அத்தோடு, தம்பதேனிய, பெலிகலை வத்தளை, களனி, அத்தனகல, தொட்டகமு ஆகிய இடங்களில் ஆலயங்களை அமைத்தான் எனவும் அக்குறிப்பு கூறுகின்றது.
நமக்கு இப்போது கிடைக்கக் கூடிய சொற்ப தகவல்களிலிருந்தே, மாகோனுடைய பரந்த

Page 44
நோக்கை பும், பெருந்தன்மையையும் சமய சமூகப்பணிகளையும், ஆலயத்திருப்பணிகளை பும், ஆட்சிமுறையையும் ஓரளவு அறிய முடி கிறது. இவைகளைக் கொண்டு பார்க்கும்போது மன கோளை ஒரு கொடுங்கோலனாக, அட்டூழி பங்கள் செய்தவனாக அராஜகம் புரிந்தவனாக எண்ணிப்பார்க்க முடியவில்லை. அப்படியானால் இலங்கை வரலாறு ஏன் மாகோனை அப்ப்டிச் சித்தரிக்க வேண்டும்.
7. asul a Jung:
பெளத்த வரலாற்று நூல்களில் மாகோன் வரலாறு திரித்துக் கூறப்பட்டமைக்குரிய கார ணங்களை நாம் ஒருவாறு ஊகிக்கலாம்.
பெரும் படையுடன் மாகோன் கலிங்கத்தி விருந்து இலங்கைக்கு வந்த நோக்கத்தை நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். இலங்கையில் சோழவம்சத்தவரும் சிங்களவரும் சேர்ந்து கலிங் கவம்சத்து மக்களைத் துன்புறுத்தினர். அவர் களை இத்துன்பத்திலிருந்து விடுவிப்பதே மாகோ னின் முக்கிய நோக்கமாக இருந்தது.
இந்தப் போராட்டத்தின் போது மகோன் சிங்கள பெளத்தர்களுக்கு எதிராகச் செயற்பட வேண்டியிருந்தது. இந்தக் கலவரத்தில், பெளத்த விக்குகளும், பெளத்த வணக்கத்தலங்களும் கூடப் பாதிக்கப்பட்டிருக்கலாம். இதனால் பெளத்தர் கள் மாகோனை தமது எதிரியாகவே கருதியிருக்க வேண்டும் எனவே பெளத்தர்களால் எழுதப் பட்ட வரலாற்று நூலில் மாகோனின் நல்ல பணிகள் மறைக்கப்பட்டு, அவனுடைய ஆரம்ப கால நடவடிக்கைகள் சற்று மிகையாகவே பதிவாகியுள்ளதில் ஆச்சரியம் இல்லை,
மேலும், பொலன்னறுவையில் நீண்டகாலம் நிலைத்திருந்த சிங்கள மன்னர்களின் ஆட்சியைக் கவிழ்த்து அவர்களைத் தம்பதேனியாவுக்கு இடம் பெயரச் செய்தமையும் பெளத்த வரலாற்ற சிரியர்களுக்கு மாகோன் மீது குரோத்தை வளர்த் திருக்கலாம்.
அதுமட்டமல்ல, நாற்பது வருடங்களுக்கு மேலாக ராஜரட்டை உறுகுணைரட்டை பிரதே சங்களை உள்ளடக்கிய பெரும் நிலப்பரப்புக்கு அதிபதியாகி, சிங்கள மன்னர்கள் எவராலும் எதிர்க்க முடியாத அளவு வலிமை பெற்றிருந்த ஒரு தமிழ் மன்னனாக அவன் விளங்கியதும், பெளத்த வரலாற்ற சிரியர்களுக்கு ஆத்திர மூட்டியிருக்கலாம்.

இன்னோரன்ன காரணங்களால், இலங்கை வரலாற்று ஏடுகளில் மாகோன் வரலாற்று மாசு படுத்தபட்டிருந்த போதும், ஏராளமான அகச் சான்றுகள், புறச்சான்றுகள் Palih sjöss uomtes
ஜடைக்கப்பட்டிருப்பதை இன்று நாம் பார்க்கி
நறம.
8. மாகோன் வரலாறு கூறும் நூல்கள்:
40 அல்லது 44 வருடங்கள் ஆட்சிசெய்த ஒரு மன்னனின் வரலாற்றுச் சுவடுகளை யார் தான் மறைக்க முடியும்? அப்படியான வரலாற் றுச் சுவடுகளை எடுத்துக் க்ாட்டும் நூல்களில், பின்வருபவை முக்கியமானவை
(அ) சூளவம்சம் - கைகர் (Geiger) Guong
- பெயர்ப்பு (ஆ) பூஜாவலிய - A V: சுரவிர ப திப்பு (இ) நிகாய சங்கிரகய
- D.M.deZ, விக்கிரமசிங்க ப்திப்பு (ஈ) மட்டக்களப்பு மான்மியம்
- F. X. C. psl_gment பதிப்பு (உ) திருக்க்ோயில் கல்வெட்டுக்ள்
- Dr. ஆ. வேலுப்பிள்ளை (ஊ) ராஜாவலிய - B, குணசேகரா பதிப்பு
(எ) யாழ்ப்ப்ாண வைபவமாலை - மயில்வாகனப் புலவர் (ஏ) வையாபாடல் - வையாபுரி ஐயர் (க. செ. நடராசா பதிப்பு) (ஐ) வம்சத்தீரிகாசினி
- G. P. மலலசேகரா பதிப்பு (ஒ) கைலாய மாலை . முத்துக்கவிராசர் (ஒ) எழுஹத்தனகல விக்ாரவம்ச
- G. B. கொடக்கம்புர
இவைதவிர அண்மைக் காலம் வரை ட்லு ப்ேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் எழுதிய பின்வரும் நூல்களிலும் மாக்ோன் பற்றியகு றிப்பு கள் காணப்படுகின்றன.
(அ) யாழ்ப்ப்ாண வைபவ விமர்சனம்
- சுவாமி ஞானப்பிரகாசர்
(-) History of Ceylon
- Dr. S. Paranavithana
(Q) Ceylon and Malaysia
- Dr. S. Paranavithana

Page 45
(FF)
(s-)
(28n) (எ)
(ஏ)
Ancient Jaffna
- Mt daliyar Rasanayagam
The Kingdom of Jaffna
- Dr. S. Pathamanathan வன்னியர் - கலாநிதி எஸ். பத்மநாதன் The Decline of Polonnaruwa and the Rise of Dambadeniya
- Dr. S. Liyanagamage
குளக்கோட்டன் தரிசனம் - க. தங்கேஸ்வரி
10.
ILáه
சூளவவசம், கெய்க்ர் மொழி டெ History of Ceylon. Vol. II I The Decline of Polonnaruv By Liyaaa.gamage 1960 - Cha சூளவம்சம் (கெய்கர்) - அத் L2 History of Ceylon Vol. II -
ungrajcílu - B Gunasekera
Epigraphic Zeylonica - Wol. குளக்கோட்டன் தரிசனம் - க. மட்டக்களப்பு மான்மியம் - F. X
History of Ceylon - Vol. II.

(ஐ) இலங்கைச் சரித்திர சூசனம்
- ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (p) Dambadeniya Dynasty
- Dr. S. Liyanagamage (g) The Tamils in Early Ceylon - C. Sivaratnam
(spelt) South Indian Inscriptions -
குறிப்புகள்
பயர்ப்பு, அத் LXXX - ப்க்: 132 = 134 Jr. S. Paranavitharana, Ludi 619 - 623 wa the Rise of Dambadeniya,
p. III
KXIX - Iš 132
By Dr. S. Paranavitharana.
பதிப்பு
V. už 1 1 0 - 177
தங்கேஸ்வரி பக்: 61 . C நடராசா பதிப்பு 1952 - பக்: 95 - 98 Dr, S. Paranavitharana - Luis 1 619 - 622

Page 46
தமிழர் கலை
இசையில்
பழந்தமிழ் மக்களுடைய வாழ்க்கையில் இசை எந்தளவிற்கு முக்கியத்துவம் உடையதாக விருந்ததென்பதை ஈண்டு நோக்குவோம். ஒன்று அவர்கள் கைக்கொண்ட கலைகளில் இசை இடம்பெற்றது. மற்றது தமிழ் மக்கள் இயற் றிய இலக்கியங்களில் இசை முக்கிய இடம் வகித் தது. இசை என்னும் சொல்லிற்கு இசைவிப் பது, வசப்படுத்துவது எனப்பொருள் கொள்ள லாம். மரம், செடி, கொடி முதலிய ஓரறிவு உயிர்கள் முதலாக மக்கள் என்னும் ஆறறிவு உயிர்கள் ஈறாக எல்லா உயிர்களையும் இசை வசப்படுத்தும். வரிவண்டுகளின் இசையினால் புதர்களிலுள்ள பூங்கொத்துக்கள் கட்டு நெகிழ்ந்து மலரும் என்னும் செய்தியினை குறுந் தொகைப் பாடலடிகள் உணர்த்துகின்றன.
"புதலும் வரிவண்டுத வாய்நெகிழ்ந்தனவே"
- குறுந்.
இன்னுமொரு அகநானூற்றுப் பாடல் குறிஞ்சிப்பண்ணை பெண்ணொருத்தி பாடக் கேட்டு யானை திணைக்கதிரையும் உண்ணாது நின்ற நிலையில் இருந்து அசையாது, தூக்கம் வராத கண்கள் தூக்கம் வரவிசைந்து நித்திரை செய்யும் என்று கூறுகிறது.
'ஒலியல் வான் மயில் உளரினை கொடிச்சி பெருவரை மருங்கில் குறிஞ்சிபாடக் குரலுங் கொள்ளாது நிலையினும் பெயராது படா அப் பைங்கண் பாடு பெற்றெம்யென மறம் புகல் மழகளிறுறங்கும்"
- அகம். - க0உ
சங்க காலத்தில் இசைவாணரை அரசர் முதலியோர் நன்கு ஆதரித்தனர். பாணர் பொன் னாலான தாமரைப்பூவையும் விரலியர் பொற் கலன்களையும் பெற்றுச் சிறப்புடன் விளங் னெர். சங்க இலக்கியங்களில் ஒன்றான புற நானூற்றில் வரும் ஒரு பாடல் பாரி மன்னன் ப்ாடல் வல்லவராய் அல்லது ஆடல் வல்லவ சாய் சென்றால் பிறப்பு மலை நாடான தன் ணுடைய தேசத்தையும் பரிசாகக் கொடுப்பான் எனக் கூறுகிறது,

இலக்கியங்களில்
T பங்கு
'ஆடினிர் பாடினீர் செவினே
நாடுங் குன்றுமொருங்கீயும்மே"
- புறம். சங்க காலத்தில் பாணர், பெருநர், கூத்தர், வயிரியர், கோடியர், வினுவியர் எனப் பலவகை இசைவாணர்கள் இருந்தனரென்பதை இலக்கி யங்கள் மூலம் அறிய முடிகின்றது, பெரும்பா ணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, கூத்த ராற்றுப்படை (மலைபடுகடாம்) ஆகிய நூல்கள் இவர்களது சிறப்புக்களையே எடுத்துக் கூறுகின் றன. பெரும்பாணனை ஆற்றுப்படுத்தியமையை (வழிப்படுத்தல்) பெரும்பாணாற்றுப் படையும், றிய பாணனை வழிப்படுத்தியமையை சிறு பாணாற்றுப் படையும் கூறுகின்றன. ஆடல் புரிபவர் கூத்தர் என அழைக்கப்பட்டனர். பத்துப் பாட்டில் ஒன்றாகிய கூத்தராற்றுப் பட்ை கூத்தன் ஒருவனை நன்னன்சேய் நன் னன் எனும் மன்னனிடம் ஆற்றுப்படுத்திய நாகப் பாடப்பட்டது. வயிரியர் எனப்படுவோ ரும் ஒருவகை ஆடல்புரிவோரே. இவர்கள் பண் அமைந்த நரம்பினையுடைய தோலாற் போர்க் கப்பட்ட யாழையும் ம்ார்ச்சனை நிறைந்த மத்தாத்தினையுமுடையவர்கள் எனப் புற
நானூற்றுப் பாடலடிகள் குறிக்கின்றன.
"பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ்
மண்ணமை முமவின் வயிரியர்"
- புறநா. ല്പ
எஸ். எதிர்மன்னசிங்கம் L00LL0LLS0LLY0LLSL0S0LLSLLLLSSL0S00SL
இனிப்பழந்தமிழ் மக்கள் இசையும், ஆட லையும் விரும்பினர் என்பதற்கு அவர்கள் உப யோகித்த இசைக்கருவிகள் சான்று பகருகின் றன. யாழ், பறை, முரசம், முழவு, பதலை, தொண்டகம், ஆகுளி, நட்டை, எல்லரி, தடாரி, குழல், வயிர், பாண்டில், சங்கு ஆகியவை பற் றிய குறிப்புக்கள் சங்ககால நூல்களில் பரவலா கக் காணப்படுகின்றன. பாணர்கள் கொண்டு திரியும் யாழ் பற்றியே அதிக விபரங்கள் எமக் குக் கிடைக்கின்றன:

Page 47
'புழற் கோட்டுத் தொடுத்த மரற்புரி நரம்பின்
வில் யாழ்'
- பெரும்பாண். 189 - 182
யாழ் பற்றிய ஒவ்வொரு நுணுக்கங்களை யும் அறிந்து புலவர்கள் பாடியுள்ளனர். சுவாமி விபுலானந்தர் யாழ் நூலை இயற்றுவதற்கு இவை பெரிதும் உதவியிருக்க வேண்டுமெனக் கொள்ளக்கிடக்கின்றது. முழவு என்னும் வாத் தியக்கருவி உருவத்தில் பலாப்பழம்போல் இருக் குமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
*கலையுணக் கிழிந்த முழவு மருள் பெரும்பழம்'
- Opsrt.
சங்க காலத்தில் நான்கு வகையான பண் இருந்ததெனக் கூறப்படுகின்றது. மருதம், செல் வழி, பாலை, குறிஞ்சி என்பனவே அவையா கும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நிலங்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்பட் டிருந்தது போன்று "பண்களும் அமைந்தன மருதம், மருத நிலத்திற்கும், செல்வழி நெய், தல், முல்லை நிலங்களுக்கும், பாலை, பாலை நிலத்திற்கும், குறிஞ்சி, குறிஞ்சி நிலத்திற்கும் இசைக்கப்படும் பண்களாக கொள்ளப்பட்டன. இசையும் நடனமும் மக்கள் வாழ்க்கையில் முக் கிய இடம்பெற்றிருந்தன. நடனத்தைக் குறிப் பதற்குப் பெரும்பாலும் கூத்து ஆடல் என்ற சொற்களையே வழங்கினர்; மக்கள் வாழ்க்கை யின் எல்லாத்துறைகளினதும், ஆடல் விரவி யிருந்தது. சமயச்சடங்குகளில் ஆடல் தனியிடம் பெற்றது.
சங்க காலத்தைத் தொடர்ந்து வந்த காப் பினர் ஆட்சிகாலத்தில் இயற்றப்பட்டதாகக் கொள்ளப்படும் பெருங்காப்பியமான சிலப்பதி காரத்தில் பல இடங்கள்ல் இசையின் முக்கியத் துவத்தினையும் சிறப்பினையும் நாம் காண லாம். மாதவியின் ஆடற்சிறப்பைப் பற்றி இளங் கோவடிகள் மிகச் சிறப்பாக எடுத்துக் கூறு கிறார். ஆடல் ஆசான், இசையோன், குழ லோன், யாழ்ப்புலமையோன் பற்றியும் அருந் தொழில் அரங்கம் பற்றியும் மிக அழகாக எடுத் துக்கூறுகிறார். இசையின் முழக்கத்தைப்பற்றிக் கூற வந்த அடிகளார்.
"திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோல் . அது ஒச்சி கங்கை - தன்னைப் புணர்ந்தாலும் புலவாய், வாழி காவேரி

35
இவ்வடிகளை மாதவி யாழினை இசைத் துப் பாடியதாக ஆசிரியர் குறிப்பிட்டுச் சொல் கிறார்.
அடுத்து நாயன்மார்களும், ஆழ்வார்களும் வாழ்ந்த காலப்பகுதியில் பாடப்பட்ட சகல தேவார திருவாசகங்களும், திருப்பாசுரங்களும் பண்ணோடு இசைத்துப் பாடக்கூடிய தன்மை யில் அமைந்துள்ளன. தேவாரப் பாடல்களில் நாட்டுப்பாடற்தன்மையில் அமைந்த திருப் பொன்னூஞ்சல், திருச்சாழல், தாண்டகம் போன்ற பதிகங்களும் இடம்பெற்றுள்ளன. மகா கவி பாரதியாருடைய கவிதைகளிலும் அனேக மானவை நாட்டுப்பாடல் (சிந்து) மெட்டில் அமைந்தவை ஏராளமான கவிதைக்ள் இசை அமைக்கப்பட்டு சினிமாப் படங்களில் இடம் பெற்றுள்ளன. "மங்கியதோர் நிலவினிலே’ என்ற பாரதியின் கவிதை பல மெட்டுக்களில் பாடப் ப்ட்டுள்ளது.
இனி தமிழ் மக்களுடைய கலைகளில் எவ் வாறு இசை முக்கியத்துவம் பெறுகின்றது என் பதை நோக்கலாம். சங்க காலத்தில் மக்கள் கைக்கொண்ட ஆடல் வகைகளுள், வள்ளிக் கூத்து, குரவைக்கூத்து, துணங்கைக்கூத்து என் பன சிறப்பிடம் பெறுவன.
**வாங்கமைப்பழுணரிய நறவுண்டு
வேங்கை முன்றிற்குரவையுங் கண்டே"
புறநா:
இக்குரவைக்கூத்து நெய்தல் நில மக்களு டைய பொழுதுபோக்காகவும் இருந்தது; மலை படுகடலாம், மதுரைக் காஞ்சி, ஐங்குறுநூறு, பெரும்பாணாற்றுப்படை ஆகிய நூல்களில் இவ் வகைக்கூத்துக்கள் பற்றிய குறிப்புக்கள் கானப் படுகின்றன. இப்பாடல்களில் எல்லாம் இசை முக்கிய பங்கினைப் பெற்றது:
தமிழ் மக்களுடைய பாரம்பரியக் கைைக ளான நாட்டுக்கூத்து, வசந்தன் ஆடல், கொம்பு விளையாட்டு குரவை, கும்மி, கரகம், காவடி ஆகியனவற்றிலெல்லாம் இசைப்பாடல்கள் முக் கிய இடத்தினைப் பெறுகின்றன. கண்ணகி வழிபாட்டுடன் தொடர்புள்ள கொம்பு விளை பாட்டு மிகவும் சிறப்புள்ள பாடல்களுடன் இடம் பெறுகின்றன.

Page 48
"வடசேரியான் கொம்பு எங்கே எங்கே வண்ணாடை சாடிக்குள்ளே உள்ளே தென்சேரியான் கொம்பு எங்கே எங்கே செம்பரத்தேரின் மேலே மேலே"
என இசையோடி இனிமையாகப் பாடி ஆடப்படும். இதேபோன்றுதான் வடமோடி, தென்மோடி ஆகிய இருவக்ை நாட்டுக்கூத்துக் களிலும் மிகவும் சுவையான இனிமையுள்ள பாடல்கள் இடம்பெறுகின்றன. பாரம்பரிய கலைகளுள் ஒன்றான வசந்தன் ஆடலில் மிக வும் இனிமையான பாடல்கள் உள்ளன. அறு பத்திநான்கு வகையான வசந்தன் பாடல்கள் வசந்தன் கலித்திரட்டில் இடம் பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக பிள்ளையார் வசந்தனில் இருந்தது.
பதிந்தன தினை தினதின தினை தினதின தினைத்
தினனானா' திக்குட தருகிட கணபதி சரணம் சிரிய யானைக்கன்றே சரணம் கைக்கருமேனியன் மருகா சரணம் வாரண மதமுள்ள கணபதி சரணம் அரிதரு மருகா கணபதி சரணம் ஆறணி வேணியன்றாளே சரணம்
எனச் செல்கின்றது. இவ்விதம் காவடிப் பாடல்கள், கும்மிப்பாடல்கள், கரகப்பாடல்கள், எண்ணெய்சிந்துப் பாடல்கள், குளுத்திப்பாடல் கள் எல்லாவற்றிலும் இசையின் பங்கு பிரதா னமாகவுள்ளது. தமிழர் தம் கலைகளையும், இலக்கியத்தினையும், வாழ்க்கையினையும் மேம் படுத்தும் கருவியாக இசை விளங்கியதெனலாம். இசைக்கு மயங்காதவர் எவரும் இல்லையென லாம். இசையானது கல்லையும் உருகவைக்கு மென்பர். இராவணனது வீணாகான இசை மழையிலே இறைவனே மயங்கினான் என்றால் அதனது சிறப்பினைக் கூறவும் வேண்டுமா? இப்பேர்ப்பட்ட இசை தமிழ் இலக்கியங்களிலே ஊற்றெடுத்துப் பிரவாகிப்பதனை நாம் கான முடிகின்றது.

S
eరిeeరిaaaaaరిeeeరిeరిరి దిరితిరిaందిందిeరిeరిee్ళ
தமிழ்த் தாய் வணக்கம்
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகுஞ் சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே தெக்கணமு மதிற்சிறந்த திரவிடநற் றிருநாடும் அத்திலக வாசனைபோ லனைத்துலகு மின்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே.
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்குக் கவின்மலையா ளமுந்துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும் ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே
- மனோன்மணியம்,
ටටටළුටටළුටෙටළුටටළුළුටටටළු' එළුටටළුටටතටළුතෙනළු

Page 49
நோக்கும்,
எனது நோக்கில் வள்ளுவரின் போக்கை முடிந்தவரை ஆய்வதே இக்க்ட்டுரைச்சுருக்க மாகும். திரு என்றால் சிறந்த-அழகிய-மேலானஉயர்ந்த எனப்பல பொருள்படும். குறள் என்றால் குறுகிய (சிறு) வடிவமுடையது என்ப்துபொருள். அதாவது ஐந்து வகை வெண்பாவிலும் சிறிய குறள் வெண்பாவாலானதாலும் குறள் எனப் புட்டதாகலாம்? இதை எழுதியவரின் இயற் பெயர் தெரியவில்லை. வள்ளுவர் என்கிறார்கள். வள்ளுவர் சேரியில் வளர்ந்ததாலோ தெரியாது. யானை மீதமர்ந்து முரசறைந்து செய்தி தருவோ ரையும் வள்ளுவர் என்ப்ர். முதலாங்குறளில் வரும் ஆதியும், பகவனுந்தான் வள்ளுவரின் தாயும், தந்தையுமா? நாலு பெண்களும், மூன்று ஆண் களுமாக மொத்தம் எழுவரா பிறந்தோர்? பிறந் தோரைப் பெற்றோர் அவ்விடத்திலேயே விட்டுச் சென்றனரா? பிறந்த இடம் மயிலாப்பூர்தானா? துணைவி அடிவருடிப் பின் தூங்கி முன்னெழுந்த பேதை வாசுகி தானா? பிள்ளைகள் யாரும் இல்லைத்தானா? கிணற்றில் நீர் அள்ளும்போது அள்ளிய குடம் அப்படியே நின்றது தானா? இறந்த வளளுவரின் உடலை உண்ட காசங்கள் பொன்னிறமாயினதானா? பகல் முழுவதும் பனையின் நிழல் அவரின் மீதுதான் விழுந்ததா? என்பவையெல்லாம் ஆய்வுக்குரியவை. நமக்கு இவையெல்லாம் முக்கியமல்ல. கண்முன்னால் காணும் குறளிலுள்ள 1330 பாக்களும் தரும் கருத்துக்களே முக்கியம். இந்த முப்பாலை முத் தலைப்புக்களில் கூடிய வரை ஆய்வதே என்நோ க்கு. இதனால் தெரிபடக் கூடிய தாகலாம் நான் காணும் வள்ளுவரின் போக்கு?
1. வள்ளுவர்காலத் தமிழர் நிலை:
குறளைப் பயிலுமுன் வள்ளுவர் காலத் தமிழர் நிலையை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இல்லையேல் வள்ளுவரைப் பிழை யாகக் கருதவேண்டியும் வரலாம்? ஒரு க்ாலம் இமயந்தொட்டுக்குமரி வரை விளங்கியது தமிழர் பண்பாடே - திராவிடர் நாகரிகமே. "அரப்பா' வின் ஆய்வுகளே சான்று. தென்னாசிய ஆசியர் "ஆ" க்களுடன் "க்ைபர்" மூலம் வட இந்தியாவில் நுழைந்து மலைச்சாரல்களில் (உயர்ந்த மேட்டுப் பகுதிகளில்) வாழ்ந்ததும் வரலாறே. அவர்களைத் தமிழர் விருந்து (புதியவர்) என வரவேற்றனர்.

MM
போக்கும்!
வானோர் 18 - விசும்புளார் 25 - அமரர் 121 - என்றெல்லாம் அழைக்க லாயினர், இருப் பிடத்தை வானகம் 101 - வானம் 353 - புத் தேளுலகம் 213 - மேலுலகம் - 222 (வான் = உயரம்) என்றெல்லாம் கூறினர். நாளடைவில் ஆரியர் தமிழருடன் கலக்கலாயினர். இருவேறு பண்பாடுகள் இணையலாயின. தம் கோட்பாடு களைத் தமிழர் படிப்படியாகக்கைவிடலாயினர். ஆரியக்கோட்பாடுகளைக் (எழு பிறப்பு-மோட்ச நரகம் - இல்லற மற்றதுறவறம் - போலித்தவம் - கொலை வேள்வி) கைக்கொள்ளலாயினர். அவர் களின் புளுகு துரல்களைக்கற்று நம்பலாயினர். இந்த நிலையிலேதான் வள்ளுவன் என்றொருவன் வந்தான். கசடறக் (வரலாறுகளை) கற்றான். மெய்ப்பொருள் கண்டாள். இருவேறுகைத்தியற் கையை அறிந்து தெள்வியனானான். 374.
சோ. இராசேந்திரம்
2. நூல் ஆக்கியதன் நோக்கம்:
தமிழ் மக்கள் தம் நயத்தக்க நாகரிகப் பண் பாடுகளை விடுத்து மாற்றார் கோட்பாடுகளைப் பின் பற்றுவதை வள்ளுவர் கண்டார். மனம் மிக நொந்தார். பண்புடையார்ப்பட்டுண்டு உலகம், அஃதின்றேல் மண்புக்கு பாய்வது மன்" 996. ஆதலால் தமிழ் மக்களின் பண்பாட்டுச்சரிவுகளை நிமிர்த்த எண்ணினார். புரட்சிப்போக்கில் 967 - புதுமை நோக்கில் துணிவாய் 611 - சில கருத் துக்கள்ை முன்வைத்து - சிலவற்றில் மக்கள் கருத் தோடு ஒட்டிப்போய் ஒரு வாழ்க்கைச் சட்ட (தவிர்வன-கொள்வன) நூல் எழுத முனைந்தார்: இதனாற்றான் சங்கப்புலவர்கள் கூட இந்நூலை எதிர்த்தனர் என்பதையும் மனங் கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் மறுமையிலல்ல, இம்மை யில் வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல் வேண்டும் என்னும் நன்னோக்கில் நூல் எழுதினாரே தவிர, மறுமையில் மோட்சத்திற்கு வழிகாட்டும் நோக்கில் அவர் நூலை எழுதவில்லை. 595-596. இவற்றை உணராமல் குறளைப் பயில்வதால் மெய்ப்பொருளைக்காணல் இயலாது. தெளிந்த கருத்துக்களைக்கைக்கொண்டு வாழ்தல் இய

Page 50
லாது. எல்லா நூல்களையும் போல் நுனிப்புல் மேப்ந்து விட்டு தூக்கி வீச வேண்டியதாய்த் தா னிருக்கும். இழப்பு நமக்கே யொழியக் குறளுக்கில்லை.
3. வள்ளுவரின் புரட்சிப்போக்கு:
அந்நாளில் நூல் செய்வோர் (இறை நலம்) கடவுள் வாழ்த்துப் ப்ாடியே (காப்பு) தொடங்க வேண்டும். இன்றேல் முற்றாய்ப் புறக்கணிப்பர். எனவே 133 இல் ஒன்றை ஒதுக்கினார். பொது வாக பகவன், அறிவன், மலரான், இலான், இறைவன், அவித்தான், அந்தணன், குணத்தான் என்ற சொற்களையே பயன் படுத்தினார். எல் லாம் உருவகங்களே. இல்லாவிடில் இது பொது மறையாயிருக்குமா? அவர் மதத்திற்குள் போகவு மில்லை - கோயிலுக்குள் கிடக்கவுமில்லை. இறையை இறைவனாய்த் திரு. வி. க. உருவகித் துள்ளமையும் (சன்மார்க்கத்திறவு) நோக்கத் தக்கது. இதுவே வள்ளுவரின் புரட்சிப்போக்கின் தொடக்கம். வாழ்வில் மக்கள் காணவேண்டியது இன்பம் - பேரின்பம். அது இல்லறத்தில் தான் உண்டு என்றார். (கண்டு கேட்டு 1101 - தாம் வீழ்வார் 1103 - புலத்தலின் 1323) ஐந்து தான் வாழ்வென்றறிந்து, (இல்வாழ்வு) ஆறைப்பெற்று (வாழ்க்கைத்துணை) ஏழைக் கண்டு, (மக்கட் பேறு) எட்டோடும். ஒன்பதோடும் - பத்தோடும். பதினொன்றோடும் - பன்னிரண்டோடும் - பதின் மூன்றோடும். பதினான்கோடும் - பதினாறோடும் - இருபத்திரண்டறிந்து - இருபத்துமூன்றுடனும் - இருபத்துநான்குடனும் - இருபத்தைந்துடனும் வாழ்ந்து வயதாகிய பின் குடும்பத்தை மக்க ளிடம் ஒப்படைத்துத் துறவியாகித் தொண் டாற்றி மறைக! என்கிறார். இதுவே வாழ் வாங்கு வாழுதல் என்பது வள்ளுவர் கருந்து. பதினைந்து - பதினேழு-பதினெட்டு - பத்தொன் பது-இருபது - இருபத்தொன்று - இருபத்தாறுஇரு பத்தெட்டு - இருபத்தொன்பது - முப்பத் தொன்று - முப்பத்திரண்டு - முப்பத்துமூன்று - முப்பத்தேழு போன்றவற்றை வாழ்வில் தவிர்க்கச் சொல்கிறார். (குறள் பார்த்தறிக) முப்பத்து மூன்றைத் தவிர்க்கவே இருபத்தாறைக் கடைப் பிடிக்கச் சொல்கிறார். இயலாவிடில் நாற்பத்து மூன்றில் 423 ஐப்பயன்படுத்த வேண்டியதே.
இன்பத்தை மக்கள் முழுமையாகக்காண வேண்டுமானால் பொருள் முக்கியம். அருளில் லார்க்கு அவ்வுலகமில்லை என்கிறார்கள். அதை பும் தொட்டு வள்ளுவர் சொன்னார். பொருளில் லார்க்கு இவ்வுலகமில்லாதது போல்தான் அது
3

என்று. 247 எனவே செறுநர் செருக்கறுக்கும் கூரிய எஃகான பொருளைச் செய்க 759 என் றார். பொருள் மாயை அல்ல - பொருளை வைத்துக்கொண்டு செயல் செய்தல் குன்றின் மேலேறி யானைப்போர் பார்த்ததுபோல் 758 என்றார். பொருள் என்ற பொய்யா விளக்கு நினைத்த இடஞ் சென்று இருள் கெடுக்கும் 753 என்றார். எனவே நமக்கு 76 முக்கியம் அதுவும் அன்போடும் அருளோடும் தீதின்றி வரும் பொரு இருக்கவேண்டும். அப்பொருள்தான் அறஞ் נשrחז6r சார் இன்பந்தரும் 754. என்றார். செல்வரை எல்லோருஞ் சிறப்புச் செய்வர். - இல்லாரை எல் லாரும் எள்ளுவர் 752 என்ற வள்ளுவர் கருத்தை 2025 ஆண்டுகளின் பின்னும் இன்றும் அப்படியே காண்கிறோமல்லவா? கல்வி கல்லாதவன் . கேள்வியறிவில்லாதவன் அரசாளக் கூடாது என்பது அவர் கருத்து. அரசன் பெரியாரின் துணையோடு சிற்றினம் சோரது வலி - காலம் - இடம் அறிந்து தெளிந்து விளையாட வேண்டும். மறதி, சோம்பல் கூடாது. இடும்பை இயல்பு என்று, முயற்சியால் ஊழையும் உப்பக்கம் கண்டு, சொல்வன்மை, வினைத்தூய்மை, திட்பம் உள்ள அமைச்சரோடும் - நல்ல தூதுவரோடும் கொடுங் கோலற்ற செங்கோல் புரியவேண்டும் என்கிறார். படை கொண்டு நாடு காத்து நட்புப் பூண்டு பேதைமை, உட்பகை நீக்கி-கள், சூது அகற்றி - மானம், பெருமை, பண்பு, சான்றாண்மை காத்து - உழவு பேணி - வறுவை நீக்கி வாழ வேண்டும் என்கிறார். கயவரை இனம் காட்டு கிறார். 828.
எல்லோரும் ஆசிரியப்பாவாலெழுதிவந்த நாளில் இவர் குறள் வெண்பாவாலெழுதியதும் ஒரு புரட்சிதான். ஒவ்வோரியலையும் பத்துப்பத் தாக்கியதுடன், வீட்டைத் தவிர்த்து முப்பாலாக் கியதும் ஒரு புரட்சிதான். துணிந்து சில ஆரியக் கோட்பாடுகளைக் கண்டித்துள்ளதைப் பார்த் தால் இவர் திராவிட நெறியைக் கொண்ட ஒருவர் போலவே தெரிகின்றது. தேவர் உலகின் தலைவனான இந்திரனை புலனாசை தவிர்க்காத ஒருவனாகவே அறிமுகம் செய்கிறார் 25 பாற் கடல் கடைந்து வந்தது அமிழ்தல்ல - இவ்வுலகை வாழவைக்க வல்ல மழைதான் அமிழ்தம் என் கிறார் 11. வானம் வரண்டால் தேவருக்கேது பூசை, தவம் என்கிறார். அறம் என்றால் உலகத் திற்காகத் தருமம் செய்வதல்ல சிவிகையல்ல 37மனத்தில் மாசின்றி இருத்தல் (அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல்) மட்டுமே என்கிறார். 34 - 35 தவ வாழ்வை விட இல் வாழ்வே தெய்வநிகர் வலிமையுடையது (மேலுல

Page 51
கடையவைப்பது) 48 - 50 - கொழுநன் தொழு பவள் பருவகால மழைக்குச்சமம் 55 என்கிறார். அந்தணர் பிராமணரல்ல - அறவோர், அவர் எவ்வுயிர்க்கும் செத்தண்மை பூண்டொழுகுவார் 30 என்கிறார். குறளில் தந்தை மகற்காற்றும் நன்றியுமுண்டு 67 - மகன் தந்தைக் காற்றும் உதவியுமுண்டு 70 - தாய்க்காற்றுவதுமுண்டு 69. இருந்து ஓம்பி இல் வாழ்வது விருந்து ஓம்பி வேளாண்மை செய்யத்தான் என்று வள்ளுவர் உரைத்த தமிழர் பண்பாட்டை சாவா மருந்து கடைந்து கண்டவானத்தவர் முறையாகப் பயன் படுத்தியதாகவே தமிழரின் வரலாற்றால் அறியக் கிடக்கின்றது.
உயிர்க்கொலை நிகழ்வதால் ஆரியவேள்வி யைக் கண்டிக்கிறார் வள்ளுவர் 259 260 துன்பம் பொறுத்தலும் - துன்பம் செய்யா திருத்தலுமே தவம் என்றுரைத்தவர் 261, போலித்துறவை மிக வன்மையாகக் கண்டிக்கிறார். மழித்தும் - நீட்டியும் 280, நீராடியும் 278, நெஞ்சம் துறவா மல் 276, புலித்தோல் போர்த்திய பசுப் போலும் 273, வேட்டுவன் புதல் மறைந்து பறவை பிடிப் பது போலுமான 274 கூடா ஒழுக்கத்தை வெறுக் கிறார். ஆகவே தோற்றம் வேண்டாம் 272, செயலைப்பார் 279 என்கிறார். உள்ளத்தால் உள்ளலும் களவே என்றுரைத்தவர் 282, புரை தீர்ந்த நன்மை பயக்கு மெனின் பொய்யும் மெய் போலாம் 292 என்கிறார்; சினம் துறந்தாரே துறவி என்கிறார் , 310 எனவே சாபமிடும் முனிவரை வள்ளுவர் விரும்பவில்லை. நாள் என்பது உயிர் ஈரும் வாள் 334 என எண்ணி நேற்றிருந்தார் இன்றில்லை என்ற பெருமை கொண்ட உலகில் 336 கோடி கோடியாய்க் கருதுவதே அல்லாமல் ஒருபொழுதும் வாழ அறியாத 337 மக்கள் எதிலிருந்து விடுபடுகிறார் களோ அதிலிருந்து துயர் 341 இல்லை என் கிறார். எப்பொருள் எப்படித்தோற்றினும் அதன் இயல்பை அறியும் மெய்யுணர்வில்லார் 355 தெளிவில்லார் என்கிறார். ஆரிய ஊழ் வினையை நம்பிய மக்களுக்கு உலகின் இருவேறு இயற்கையையும் செல்லி 374 அழிவைத்தடுக்கும் கருவி அறிவென்று கூறி 421 முயற்சியால் ஊழையும் உப்பக்கம் காணலாம் 620 என்று ரைத்து முயற்சியும், நிறை அறிவுமே வாழ்வின் உயர்வு 1022 என்று அடித்துக் கூறுகிறார் வறுமையைப்போல் துன்பமானது வறுமையே 1041 என்றுரைத்த வள்ளுவர், கேட்கு முன் கிடைக்குமாயின் இரப்பதும் இன்பமே என்று ரைத்தாலும் 1052 அது ஊணல்ல - கூழாயினும் முயற்சியால் கிடைத்ததே ஊண் என விளக்கி

39
1065 பசுவிற்கு நீர் என்று இரந்தாலும் அது நாவிற்கு இழிவு என்று கூறி 1066 அப்படி இரந்து தான் வாழ வேண்டுமென படைத்தவன் ஏற் படுத்தியிருந்தால் இரப்பானைப்போல் அவனும் அலைந்து கெடுவானாக 1062 என்று படைத்த வனுக்கே துணிந்து சாபமிட்டவர்தான் நம் புரட் சிக்கார வள்ளுவர். மக்கள் மீதுள்ள அளவற்ற பற்றுதல் தான் இதன் காரணம் எனலாம்.
தேவர்களைப்பற்றிய நல்லெண்ணம் வள்ளு வரிடமில்லை. மனம் ப்ோனபடி நடப்பதால் தேவரும், கயவரும், ஒருவரே 1073 என்று துணிந்து கூறியவரே வள்ளுவர். வள்ளுவரிடம் மூடக்கொள்கைகள் இல்லாதிருத்தும் அப்போ தையத் தமிழர் கொண்டிருத்த சில மூடக்கோட் பாடுகளை சான்றுக்காக எடுத்தாண்டிருக்கிறார். காதலரை ஒரு நாள் கண்டேன், அதனால் உண்டான அலர் திங்களைப் பாம்பு கொண்டது போல் எங்கும் பரவி விட்டதே எனக் காதலி கூறுவதாக 1146 கூறியுள்ளார். நளவில் அன்பு செய்யாத வரைக் கனவில் காண்பதால் தான் என் உயிர் இன்னும் உள்ளது என்று காதலி காதலனைப்பற்றிக் கூறுவதாகக் கூறியுள்ளார் 1213, உலகத்தார் உண்டென்பதை இல்லை என்பவன் பேயாகக் கருதப்படுவான் 850 என்று பேய் பற்றியுரைக்கிறார் புல்லறிவாண்மையில். ஊண் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது 255 என்று நகரகத்தைப் பற்றிக் கூதியுள்ளார். மேலுலகம் இல்லை யென்றாலும் கொடுப்பதே நல்லது 222 என்று மேலுலகத்தைப் பத்தியும் சொல்கிறார். மறைந்த ஒருவரைப்பற்றி இங்கு பேசப்படுவதே மறுமை என்ற பொருவிலேயே இன்சொல் இம்மையும், மறுமையும் இன்பம் தரும் 98 என்று கூறுகிறார். எமனே வரினும் எதிர்த்து நின்று தாக்கும் ஆற்றல் கொண்டதே படை என்று 765 எமனைப் பற்றிக் கூறுகின் றார். பொறாமை உடையவளைத்தமக்கைக்குக் காட்டி தங்கை விட்டு நீக்கி விடுவாள் 167 எனச் சீதேவி - மூதேவி பற்றிக் கூறுகிறார். துன்பத் துடைத்தவரின் நட்பைப் பல பிறவியிலும் (பரம்பரை) மறவாது போற்றுவர் பெரியோர் 107 என்று எழு பிறப்புப் பற்றிப் பல என்னும் கருத்தில் தெரிவிக்கிறார்.
இறுதியாக:
ஒரு சில குறள்களின் காலத்திற்கொவ்வாப் பொருள் காணப்படினும்,(பெண்வழிச்சேறல் 91) இன்று வரை சாகாதிருக்கும் - தமிழில் வந்த உலகப் பொது மறையான பொய்யாமொழியில்

Page 52
உனகப்பேரறிஞர்களின் அத்தனை கருத்துக்களும் அடக்கியிருப்பதுடன், அப்பேரறிஞர் மூக்கிலே விரலை வைத்து வியக்கத்தக்க பொருளாழம் மீக்க பல குறள்கள் (பிழைகாணவியலாத - சரி சரி என ஆமோதிக்க வேண்டிய) ஒளி வீசிக்கொண் டிருப்பதை உலகம் ஒப்பியே தீரவேண்டும். எனவே திருக்குறள் அக்கால மக்கள் இலக்கியம் மட்டுமல்ல, எக்கால மக்களுக்கும் வழிகாட்டும் இலக்கியமாய் விளங்குவதால் இது தனித்து வள்ளுவர் மட்டும் எழுதியதல்ல, பலர் எழுத இவர் தொகுத்துள்ளார் போலும்? அதனால் தான் முன் னுக்குப் பின் பல முரண்பாடுகள் (ஒவ்வொன்றைப் பற்றியும் மிக அழுத்தி - வலியு றுத்திக் கூறுவதால்) உள்ளன போலும்? எனவும் சிலர் சிந்திக்க முயல்வதும் இயல்புதான். ஒவ் வோர் குறளும் தரும் பொருளைக் கொண்டு ஒவ்வோர் கட்டுரையே எழுதிவிடலாம்? ஒரு திருக்குறள் நூலை ஒழுங்காய்ப் படித்து முடித் தவர் நூற்றுமுப்பத்துமூன்று ஆய்வு நூல்களைக் கற்று முடித்தவராவார். ஆதலின் கற்பவை (திருக்குறளை) கசடறக் கற்க (மெய்ப்பொரு
தமிழ்மொழி
வாழ்க நிரந்தரம் வாழ் வாழிய வாழிய வே!
வான மளந்த தனைத் வண் மொழி வாழிய ஏழ்கடல் வைப்பினுந் இசைகொண்டு வாழிய எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழிய சூழ்கலி நீங்கத் தமிழ் துலங்குக வையக மே! தொல்லை வினைதரு
சுடர்க தமிழ்நா டே! வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி (
வானம் அளந்த தனை வளர்மொழி வாழிய
**

ளாய்ந்து கற்று) கற்ற பின் அதற்குத்தக நிற்க 391 (அவ்வாறு வாழ்விற் கொண்டு ஒழுகுக) திருக்குறள் சொற் பொழிவுக்கு மட்டுமல்ல - வாழ்வுக்குமாம்.
1. அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு. 503.
11, நெடுநீர் மறவி மடி துயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். 605.
Iர் சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல். 664.
என்னும் மும்மணிக் குறளையும் கூறி முடிக்கிறேன்
குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல் 504 நலம்
சமன் செய்து சீர் துரக்கும் கோல்போல்
அமைந்தொருபால் கோடமை சான்றோக் கணி 118.
மி வாழ்த்து
ழ்க தமிழ்மொழி
தும் அளந்திடும்
வே!
தன்மணம் விசி | Gail
எங்கள் தமிழ்மொழி
Ganu!
மொழி ஓங்கத்
r
தொல்லை யகன்று
வாழ்க தமிழ் மொழி!
Bu l
ாத்தும் அறித்து வே!
மகாகவி பாரதியார்
V^\Ya

Page 53


Page 54
?
பதிப்பாக்க வடக்கு - 8 பதிப்பகத்
அன்பு ஒழு உப்புவெள
திருக்கோ
 
 

6 to: கிழக்கு மாகாண திணைக்களம்
ங்கை,
册。
gԾծ է Ո65) oմ -