கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கையில் ஐக்கிய நாடுகள் 1995

Page 1
J
50
ஆவது
ତୈt
இய
நாடுகளி
密°
 
 
 

B ിഞ്ഞ്വജ്ഞഖക குறிக்

Page 2


Page 3
இலங்கையில் ஐ C
ஐக்கிய
நாடுகளின் 50
குறிக்கு
ஐக்கிய நாடுகள்
தகவல் ஆகஸ்ட்

=
ஐக்கிய நாடுகள்
ஆவது ஆண்டு நிறைவைக் ம் வெளியீடு
நிலையம், கொழும்பு. 1995.

Page 4
இலங்கையில் ஐக்கிய நாடுகள்
ஐக்கிய நாடுகளின் 50 ஆவது ஆண்டு நிறைவை
தொகுப்பு : நாலக குணவர்தன
புகைப் படங்கள் : டெக்ரர் குறுாஸ்
இணைப்பு : ஐ. நா. த. நி. கொழும்பு
----------------
இந் நூலில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள், ஐ. ர
உள்ளீடுகளை அடிப்படையாகக் கொண்டது.
இந்நூலின் உள்ளடக்கம் இலவசமாகக்
முடியுமாயினும் ஐ. நா. த. நிலையத்தின் ெ வேண்டும்.
----------------
பிரசுரம்:
ஐக்கிய நாடுகள் தகவல் நிலையம், 202, பெளத்தாலோக மாவத்தை, கொழும்பு 7,
இலங்கை, D087793 - 1,500 (95)09)

பக் குறிக்கும் வெளியீடு
-----------------
நா. முகவராண்மைகளும் அமைப்புக்களும் வழங்கிய
கல்வித் தேவைகளுக்காக மீளப் பிரசுரிக்க பொருத்தமான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள
- - - - - - - - - - - - - - - - -

Page 5
பகுதி ()
அறிமுகம்
உள்ளட
ஐ. நா. செயலாளர் நாயகத்தின் செய்தி
இலங்கையின் கெளரவ வெளிவிவகார அமைச்சரின் செய்தி இலங்கையில் ஐக்கிய நாடுகளின் வதிவிட இணைப்பாளரின் செய்
பொது நோக்கு : இலங்கையில் ஐக்கிய நாடுகள்
Lus56 (II)
அ. இலங்கையில் அலுவலகங்களைக் கொண்டிருக்கும் அமையங்க
1.
2.
உணவு விவசாய ஸ்தாபனம் (FAO) அடைப்பு : இலங்கையில் பட்டு உற்பத்தியை மீள உ புனருத்தானத்திற்கும் அபிவிருத்திக்குமான சர்வதேச சர்வதேச தொழிலாளர் அமையம் (ILO) அடைப்பு : உல்லாசப் பயணத் தொழிலுக்கும் ஹோட் சர்வதேச நாணய நிதியம் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) அடைப்பு : உயர் கல்விக்கான சந்தர்ப்பங்களை அதி
மனித அபிவிருத்தியை அளவிடல் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் (UNFPA) அடைப்பு : சுதந்திர வர்த்தக வலயத் திட்டம் (EPZ)
7. ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணைய
ஐக்கிய நாடுகளின் தகவல் நிலையம் (UNIC)
9. ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF)
10.
11.
12.
அடைப்பு : விரிவுபடுத்தப்பட்ட தடுப்பூசித் திட்டம் ( ஐக்கிய நாடுகளின் கைத்தொழில் அபிவிருத்தித் தாப அடைப்பு : உணவு விவசாய மூலவள கைத்தொழில் உலக உணவுத் திட்டம் (WFP) அடைப்பு : மீகஸ்வெவா புனருத்தாரணம் உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) அடைப்பு : எய்ட்ஸ்சுடன் போராடுதல் (AIDS)
ஆ. இலங்கையில் வதிவிட அலுவலகங்கள் இல்லாத முகவராண்மை
1.
சர்வதேச அணுசக்தி முகவர் (IAEA) அடைப்பு : மாதிரி மனித தசைநார் வங்கி சர்வதேச விமானப் போக்குவரத்துத் தாபனம் (ICAO சர்வதேச வர்த்தக நிலையம் (ITC) ஐக்கிய நாடுகளின் மனிதக் குடியேற்றத்திற்கான நிை ஐக்கிய நாடுகளின் அபிவிருத்திக்கும் வர்த்தகத்திற்கும ஐக்கிய நாடுகளின் சூழல் திட்டம் (UNEP)
iii

585 D
5
ரும் முகவராண்மைகளும் :
உயிரூட்டுதல்
Quizás (IBRD - o abas aniá)
டல்களுக்கும் மனிதவளப் பயிற்சி அளித்தல்
கரித்தல்
retrif (UNHCR)
EPI)
ssTô (UNIDO) களுக்கான தொழில்நுட்பங்கள்
Julis (UNCHS, Habitat) sør udstbr6 (UNCTAD)
பக்கம்
V
vii
ix
Χi
1 - 5
7 - 9
10 - 11
12 - 14
15 - 16
17 - 19
20 - 22
23 - 25
26 - 29
30 - 32
33 - 34
35 - 37
38 - 40
41 - 42
43
44
45
46
47

Page 6
7. ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான, கலாசார தாப 8. ஐக்கிய நாடுகளின் பெண்களுக்கான அபிவிருத்தி நி
10.
11.
12.
13.
ஐக்கிய நாடுகளின் தொண்டர்கள் (UNV) சர்வதேச தபால் சங்கம் (UPU) உலக அறிவாற்றல்களுக்கான சொத்து அமையம் (V உலக வானிலைத் தாபனம் (WMO) உலக உல்லாசப் பயணத் தாபனம் (WTO )
iv

பக்கம்
Tui (UNESCO) 48 - 50
Guð (UNIFE ) 5.
52
53
VIPO) 54 55
56

Page 7
அறிமுகம்
இவ் வெளியீடானது ஐக்கிய நாடுகளின் முறைமையி:
பயனுள்ள தொடர்புகளை இலங்கை கொண்டிருந்தமைக்கு முக்கிய இது தொழில் நுட்பம் சாராத, சிறப்புத் தேர்ச்சி பெறாத வாசகர்கள் தொழில் விற்பன்னர்கள், பொதுமக்கள் உட்பட) எழுத்தாளர்களி கொண்டு வெளியிடப்படுகிறது. இதனுடைய பக்கங்களில் ஐ. ந அணுகுமுறையில் மனித விருப்பங்களுக்கு மேன்மையளிக்க முயற்சி முகவராண்மைகள் அதனுடைய செயல்திட்டங்கள், செயற்பாடுக் சாதாரண மக்களின் வாழ்க்கை நலன்களில் எவ்வாறான தாக்கத்
இந்நூலானது இரண்டு பிரிவுகளைக் கொண்டது. முதல செயலாளர் நாயகம், இலங்கையில் ஐ. நாடுகளின் வதிவிட இணை பற்றிய முழுமையான ஒரு நோக்கும் அமைந்துள்ளது. அவ்வதிகார இலங்கைக்கு வழங்கிய பண அடிப்படையிலான உதவிகள் இடம்ெ அமையங்களும் வழங்கிய உதவியானது பண அடிப்படையில் மாத் நலன்களிலும் ஒருங்கிணைப்புக்கு உயிரோட்டமான பங்களிட் வெளியேயும் மேலதிக உதவிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளது.
பகுதி இரண்டில் ஐ. நா. முறைமையிலிருந்து இலா இலங்கையில் அவ்வாறு செயல்படும் முறையை விபரிப்பதாக அ காணப்படும் தகவல்கள் முகவராண்மைகளின் அமைப்பாளர்களி இல்லாத முகவராண்மைகளின் அறிக்கைகள் அவற்றின் தலைை அல்லது இரு இடங்களிலிருந்தோ பெற்றுக்கொள்ளப்பட்டதாக அ
ஐ. நா. முகவராண்மைகள் அமையங்களில் 12 இலங் விரிவான பங்கு வழங்கப்பட்டுள்ளது. அதனைவிட 13 வதிவிட அ காணப்படுகிறது. தற்போதைய அண்மைக்கால திட்டங்களுக்கும் ச பொருத்தமான வரலாற்றுத் தகவல்களும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நூலில் ஐக்கியநாடுகளின் முகவராண்மைகளிடமும் ஆதரவுகளைப் பெற்று இலங்கை உள்ளூர் தாபனங்களும் அமை! சாதனைகளை ஏற்படுத்தியதின் மேலேயே கவனத்தைத் திருப்புள் தொடர்ச்சியான விடய அடைப்புகளையும் உருவாக்கி ஐக்கிய ந குறிப்பிடத்தக்க விளக்கம் அதன் சாதனை பற்றியும் விபரிக்க மு
இந்நூலானது ஐக்கிய நாடு: பின் பங்களிப்பு, ஈடுபாடு, கொள்ள முடியாது. அதற்குப் பதிலாக பொதுமக்கள் நன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், குறிப்பான தகவல்கள், தனிப்பட்ட முகவராண்மைகள், அமையங்களின் அலுவலகங்களி
பல முகவராண்மைகளுக்கு பொதுமக்களுக்கான தகவல் வழங்குகிறன. இந்நூலில் தரப்பட்டுள்ள தகவல்கள் ஐக்கிய நா( ஏற்படுத்துவதோடு, ஐக்கிய நாடுகள் எதிர்காலம் பற்றிய கலந்து நம்புகிறோம்.
 

ல் முகவராண்மைகளுடனும் அமையங்களுடனும் நீண்டகாலமாகப் ந்துவமளித்து, கவனத்தை அதன்மீது திருப்புவதற்கு முனைகின்றது. ர் (இரண்டாம், மூன்றாம் நிலை மாணவர்கள், ஆசிரியர்கள் ஊடாக ன் எழுத்துமூலமான அணுகுமுறையிலுள்ளவர்களையும் கருத்திற் ாடுகளின் முகவராண்மைகள் இலங்கையில் மனித அபிவிருத்தி
க்கப்படுகின்றது. வேறுவார்த்தைகளில் கூறுவதாயின் ஐ. நாடுகளின் ளுக்கூடாக தேசிய தாபனங்களுடன் இணைந்து, இலங்கையின் தை ஏற்படுத்தியுள்ளது என்பதில் கவனத்தை ஈர்க்கின்றோம்.
ாவது பகுதி இலங்கை வெளிவிவகார அமைச்சர், ஐக்கிய நாடுகளின் னப்பாளர் ஆகியோரின் செய்திகளும் இலங்கையும் ஐக்கிய நாடுகள் த்தில் பல விடயங்களிலும் 1994 இல் ஐ.நாடுகள் முகவராண்மைகள் பெறுகின்றன. எவ்வாறாயினும், ஐ. நாடுகளின் முகவராண்மைகளும் திரம் மதிப்பீடு செய்ய முடியாதது. அவை குறிப்பிட்ட துறைகளிலும் ப்பினை மேற்கொண்டதோடு, ஐ. நாடுகளுக்கு முறைமைக்கு
ங்கையில் சேவையாற்றும் முகவராண்மைகளும் அமையங்களும் அமைகிறது. அவற்றின் தொகை_25 ஆகும். இவ்வதிகாரங்களில் டமிருந்தே பெறப்பட்டவையாகும். இலங்கையில் வதிவிடங்கள் ம அலுவலகத்திலிருந்தோ, பிராந்திய அலுவலகத்திலிருந்தோ
மையும்.
கையில் வதிவிட அலுவலகங்களைக் கொண்டுள்ளது. அவற்றிற்கு லுவலகமில்லாத முகவராண்மைகளுக்கு குறைந்தளவில் விபரங்கள் ாதனைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கும் அதேவேளையில்
அமையங்களிடமிருந்தும் தொழில்நுட்ப, நிதி, ஒன்றிணைப்பு ஆகிய ப்புகளும் தேசிய மட்டத்தில், உள்ளூர் மட்டத்தில் உணரக் கூடிய பதில் நூல்முழுவதிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல ாடுகளின் முகவராண்மைகள் மேற்கொண்ட சாதனைகள் பற்றி
யற்சித்துள்ளோம்.
சாதனைகள், திட்டங்கள் என்பவற்றின் விரிவான ஆவணமாகக் களுடன் தொடர்பானவற்றைத் தொகுத்து வெளிக்காட்டுவதை காலத்திற்கேற்ப திருத்தப்பட்டவை. இங்கு குறிப்பிடப்பட்டவை லும் பெற்றுக்கொள்ளப்பட முடியும்.
களை வழங்கும் சஞ்சிகைகள், கையேடுகள் என்பன தகவல்களை டுகளின் பங்களிப்பு, வாய்ப்பு, தன்மை பற்றிய விழிப்புணர்வை துரையாடல்களும் விவாதங்களும் இடம்பெற வழிவகுக்கும் என

Page 8
ஐக்கிய நாடுகளில் அங்கத்துவம் பெற்றதிலிருந்து 40 வருடங்களாக அதனது நோக்கங்களை விரிவுபடுத்துவதிலும் முன்னோடியான பங் அங்கத்துவ நாடுகள் அதன் மீது மேற்கொண்ட முதலீடு, நம்பிக் உத்தரவாதி என்பதையும் அதனை யதார்த்தமாக்குவதற்கான இ
இலங்கையானது 1978 தொடக்கம் 1979 வரை அ அங்கத்துவ நாடுகளின் அபிலாஷைகளையும் விருப்பங்களையும் யுள்ளது. உலக நாடுகளின் உறுப்பில் தேசிய கருத்துக்களை வெ: வெளிப்படுத்தி விவாதங்களிலும், தீர்மானங்கள் மேற்கொள்வதிலு அமைவதோடு பல சந்தர்ப்பங்களில் அதன் பங்களிப்பான ஏற்படுத்துவதற்கு உதவியாக அமைந்தது.
இலங்கை மக்களின் திறமைகளும் சக்தியும் அதனுடைய மகாநாடுகளை நடத்துவதிலும் ஆக்கத்திறனை வெளிப்படுத்துவ அணுவாயுதப் பரிகரண ஒப்பந்தங்களை மேற்கொள்வதிலும் இத் முறைமையில் திறமையுடனும் சிறப்பாகவும் செயற்பட்டுள்ளனர். வைத்துள்ளது. தொடர்ந்தும் இப்பெறுமதி வாய்ந்த மூலகத்தில் இ
 

Fய்தி : க்கிய நாடுகளின்
Fயலாளர் நாயகம்
இலங்கை அதன் சாசனத்தின் நோக்கங்களை நிறைவு செய்வதிலும் களிப்பை வழங்கி வந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் 50 வது ஆண்டில் கை நிலைமைகள் யாவும் சாசனத்தின் நோக்கிற்கு உறுதியான டைக்கக்கூடிய சாதனமாகவும் விளங்குகிறது.
ணிசேரா நாடுகளின் இயக்கத்துக்குத் தலைமை வகித்து அதன் ஐக்கிய நாடுகளுக்குள்ளும் வெளியிலும் சிறப்பாக வெளிப்படுத்தி ரிப்படுத்தியதோடு ஏனைய நாடுகள் மக்கள் பற்றியும் கவனத்தை ம் நிலையான பங்களிப்பை மேற்கொள்வது அதன் தன்மையாக மாறுபட்ட மனப்பாங்குகளையும் கருத்துக்களையும் இணக்கம்
ப பிரதிநிதித்துவக் குழுக்கள் ஊடாக ஐக்கிய நாடுகளிலும் சர்வதேச தாக அமைந்தது. குறிப்பாக கடல் சட்டங்கள் தொடர்பாகவும் நிறனைக் காணலாம். இலங்கைப் பிரஜைகள் ஐக்கிய நாடுகளின் தாபனமானது இரண்டாவது அரைநூற்றாண்டில் காலடி எடுத்து இருந்து நன்மைகளைப் பெற்றுக் கொள்ளும்.
பூட்ரஸ் பூட்ரஸ் ஹாலி ஐ. நா. செயலாளர் நாயகம்

Page 9


Page 10
இலங்கையும் ஐக்கிய நாடுகளும் 40 ஆண்டுகளுக்கு மேலாக பரஸ் இலங்கை ஐக்கிய நாடுகளின் அங்கத்துவம் பெற்றதிலிருந்து அ வழங்கியுள்ளது. அதே போலவே ஐக்கிய நாடுகளும், 40 வருடங்களு
அமையமானது தனது கடமைப்பாடுகளின் சக்தியினை குறிப்பாக பங்களிப்பினை மேற்கொண்டது.
ஐ. நாடுகளானது வெளிப்படையாகத் தெரியும் காலத் முயற்சிகளில் எல்லாச் ச்ந்தர்ப்பங்களிலும் வெற்றி பெறாவிட்டாலு இலங்கைக்கு மனித அபவிருத்திக்காக உதவிகளை வழங்குவதி
இலங்கையில் ஐக்கிய நாடுகளும் அதனது விசேட செயற்பாடுகளில் வெற்றி பெற்றுள்ளமைக்குப் பல காரணங்கள் பற்றியிருந்த சர்வதேசக் கண்ணோட்டமும், ஐக்கிய நாடுகளின் நம்பிக்கையும் கொண்டிருப்பதும், வெற்றிகரமான தொடர்புக்கு தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களும், ஐக்கிய நாடுகளு கொண்டமையும் இன்னொரு அம்சமாகும். நீண்ட காலமாக உறு மக்களுக்கு ஐக்கிய நாடுகள் பற்றி அறிவினை வளர்ப்பதற்கு அடி நாடுகளின் பங்களிப்பினைப் பாராட்டுவதற்கான விழிப்பினையும்
இத்தகைய அடிப்படையான காரணிகள் இலங்ை பங்குடைமையை நீண்ட காலத்துக்குத் தொடர்வதற்கும், உறுதி உறுதி செய்து கொள்ளும் என கருதுகின்றேன். இலங்கையான முகமாக பலதரப்பட்ட செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தியுள்ளமை, விளைவை எமது மக்களும் அரசாங்கமும் அங்கீகரித்து ஆதரவ செயற்பாடுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து கொள்வதற்கு
 

தி : ங்கை கெளரவ
ரிவிவகார
மச்சர்
பர நன்மை தரும் ஒத்துழைப்பில் ஈடுபட்டுள்ளன. 1955 ஆம் ஆண்டு வ் அமையத்தின் செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை நக்கு மேலாக அபிவிருத்தி அடைந்து வரும் நாடாகிய இலங்கையில் சமூக பொருளாதாரத் துறையின் அபிவிருத்தியில் வெளிப்படுத்தி
தில், அதனுடைய அமைதி காத்தல், அமைதி நிலைநாட்டல் ஆகிய ம், தன்னை வளர்த்துக் கொள்வதில் மரபுரீதியாக முன் மாதிரியாக ல் ஐ. நா. மிகச் சிறப்பான வெற்றிகளைப் பெற்றுள்ளது.
- முகவராண்மைகளும் அவை மேற்கொண்டுள்ள பலதரப்பட்ட ர் உண்டு. இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இவை
கவனத்தில் கூறப்பட்ட நோக்கங்கள், தத்துவங்கள் மீது பூரண உறுதியான அத்திவாரமாக அமைந்தது. அதற்கும் மேலாகத் டன், பரஸ்பர நன்மை தரும் பங்குடைமை பற்றி விளக்கத்தில் பங்கு தியான கொள்கைகளைக் கடைப்பிடித்து வந்தமையால், இலங்கை ப்படையான வசதிகளை வழங்கியதோடு, அதன் விளைவாக ஐக்கிய
பெற்றுக் கொண்டனர்.
கக்கும் ஐக்கிய நாடுகளுக்கும் இடையில் நடைமுறையிலுள்ள ப்படுத்துவதற்கும்; உயர்த்துவதற்கும், சாதகமான நிலைமைகளை து ஐக்கிய நாடுகளின் 50 வது ஞாபகார்த்தத்தைக் கொண்டாடும் கடந்த காலத்தில் ஐக்கிய நாடுகள் மேற்கொண்ட செயற்பாடுகளின் ளிப்பதாக அமைவதோடு, எதிர்காலத்திலும் தாபனமானது தனது
வழங்கப்படுகிற ஆதர்வாகவும் அமைகிறது.
திரு. லக்ஸ்மன் கதிர்காமர், P.C., M.P.

Page 11


Page 12
é
ஐ.நா. 50 ஐக்கிய நாடுகளின் 50 வது ஞாபகார்த்தமானது இலங்ை செயற்பாடுகளையும் திட்டங்களையும் தொகுத்து நோக்குவத சுகநலனிலிருந்து கல்வி, பட்டுத் தொழிலுக்கு அறிமுகம், கைத்ெ முகாமைத்துவம் செய்தல்வரை பல்வேறு ஐக்கிய நாடுகளின் தாப இலங்கை தாபனங்களின் இயலளவு தன்மையைப் பலப்படுத்தி வரு பெண்களுக்குச் சமத்துவ உரிமை ஆகியவற்றை மேன்மையுறச் சுெ இடம்பெயர்ந்தவர்களுக்கு அவசர உதவிகள் வழங்குதல் ஆகிய மொத்தமாக ஐக்கிய நாடுகளின் 25 அமைப்புக்கள் இலங்கையில்
ஐக்கிய நாடுகள் முறைமையானது இலங்கையில் மேற் நினைக்கின்றேன். அத்தகைய பெருமையில் ஐ. நாடுகளின் தாபன ஒத்துழைக்கும் தனிப்பட்டவர்களும் அவற்றினால் நன்மையடைந்த பங்கு கொள்ள வேண்டும். இந்நாடானது ஐக்கிய நாடுகளை உரு நாடாகும். பல முக்கியமான இலங்கையர்கள் சர்வதேச சமூகத் அங்கத்துவ நாடுகளின் அடிப்டையில் தங்கியுள்ளது. அதன் செயலூ: இந்நூலானது ஐக்கிய நாடுகள் பற்றிய விரிவான அறிவையும் அத நம்புகின்றேன். இவ்வழியில் கூடுதலான இலங்கையர்கள் ஐ.நா. ப நல்குவரென நான் நம்புகின்றேன்.
இச்சந்தர்ப்பத்தில் ஐ. நா. முறைமையின் பங்களிட் பிரதிபலிப்புகளை ஏற்படுத்த விரும்புகின்றேன். ஐ. நாடுகளின் 50 தாக்கரீதியாக மதிப்பிடவும் அதன் திட்டச் செயற்பாடுகளின் பொ சந்தர்ப்பம் அளிக்க வேண்டும். நியூயோக்கில் ஐ. நாடுகளின் தலை ஒழுங்கமைப்பு பற்றிய சீர்திருத்தங்கள் தொடர்பாக செயலூக்கமு விருப்பமுள்ள இலங்கையர்களையும் இத்தகைய பிரச்சினைகளில்
இன்று ஐ. நாடு இருப்பது போலல்லாது எதிர்கால நாடுகளின் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடி பொதுவான ெ சர்வதேச சட்டங்கள் பொதுவான சூழல் பாதுகாப்பு ஆகியவற்றி செயற்பட்டு வருகிறது. ஐ. நா. முறையானது உலகின் மோதல்கள் விளங்குகின்றது. ஆனால், ஐ. நா. களானது ஒரு பல்தேசிய உண்மையாகத் தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டிய தாபனமாக நான் ஏற்றுக் கொள்பவனாகின்றேன். அத்தகைய பிரச்சினைகள் கோளத்தின் சூழல் பிரச்சினை, சர்வதேச இடப்பெயர்வு, சர் ஆகியவற்றை உள்ளடக்கும்.
பல பிரச்சினைகள் சர்வதேச மயப்படுத்துவதற்கு மிக களானது கோள ரீதியான மனச்சாட்சியின் அடிப்படையில் மன வாழ்வளித்தல் ஆகியவற்றால் மேலும் பலம் வாய்ந்ததாக விருத்தி
எதிர்காலம் எவ்வாறிருந்தாலும் நாம் அனைவரும் ஒன் அத்துடன் இலங்கை அரசாங்கமும் மக்களும் ஐக்கிய நாடுகளின்
தொடர்வோமாக !
 
 

செய்தி : இலங்கையில் ஐக்கிய ாடுகளின் வதிவிட இணைப்பாளர்
க மக்களுக்கு ஐக்கிய நாடுகள் தாபனத்தின் பல்முகத்தன்மையுடைய ற்கான சிறந்த சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது. அடிப்படை தாழில் மாசடைதல், உயிரி வேறுபாடுகள், இயற்கை வளங்களை எங்கள் சர்வதேச ஆதரவினை செயலூக்கத்தோடு வழங்குவதோடு கிறது. ஏனைய ஐ.நா. முகவராண்மைகள் குழந்தைகள் உரிமைகள், ய்தல், அகதிகளுக்கு பாதுகாப்பும் உதவியும் வழங்குதல், உள்ளூரில் வற்றில் செயலூக்கத்துடன் ஈடுபட்டுள்ளன. இந்த நூலேடானது மேற்கொள்ளும் செயற்பாடுகளை விளக்கி விரித்துரைக்கின்றது. கொள்ளும் பங்களிப்பினையிட்டு நாம் பெருமை கொள்ளலாமென ாங்களிலும் நிறுவகங்களிலும் வேலை செய்பவர்களும் அவற்றோடு வர்கள் மட்டுமல்லாது இலங்கை மக்களும் இலங்கைப் பிரஜைகளும் வாக்கியுள்ள நாடுகளின் சமூகத்தில் செயலூக்கமுள்ள அகங்கத்துவ த்திற்காக சேவையாற்றியுள்ளனர். ஐக்கிய நாடுகளானது அதன் க்கமுள்ள பங்களிப்பிலும் பொதுமக்களின் ஆதரவிலும் தங்கியுள்ளது. ன் பங்களிப்பைப் பற்றிய பாரிய விழிப்புணர்வையும் வழங்குமென ற்றி பெருமை கொள்வதோடு அதன் செயற்பாடுகளில் ஆதரவையும்
பு, அதன் எதிர்வரும் ஆண்டுகளில் பொருத்தப்பாடு பற்றியும் வது ஞாபகார்த்த ஆண்டானது ஐக்கிய நாடுகளின் சாதனைகளை ருத்தப்பாடுகள் பற்றியும் அதன் அமைப்பு பற்றியும் எடுத்துரைக்க மை அலுவலகத்தில் அரசியல், பொருளாதார சமூக தாபனங்களின் ள்ள விவாதங்கள் இடம்பெறும் இக்காலகட்டத்தில் நான் இதில்
செயலூக்கத்துடன் ஈடுபடுமாறு அழைக்கின்றேன். த்தில் வேறுபட்ட ஒரு உறுப்பாகலாம். இது இன்றும் கூட உலக *யல்பாடுகளை எடுக்கவும் அமைதி, அபிவிருத்தி, மனித உரிமைகள், தமது பொது விருப்பங்களை எடுத்துக் கூறவும் ஒரு மன்றமாக இடம்பெறும் இடங்களில் முக்கியமான ஒரு சர்வதேச நடுவராக ாபனமாக விளங்கி, கோள ரீதியாக சர்வதேச பிரச்சினைகளில் மாறுவதற்கான அதிகரித்த தாக்கம் ஐ.நா. மீது ஏற்பட்டு வருவதை சர்வதேச இராணுவ மோதல்கள், வர்த்தக நிதிப் பிரச்சினைகள், தேச குற்றங்களும் போதைப் பொருள்களும், நோய் பரவுதல்
விரைவாக அமையும் தொலைத்தொடர்புகள் காரணமாகும். ஐ. நா. த உரிமைகள், சர்வதேச சட்டத்திற்கு மதிப்பு, கோள ரீதியாக யடையும்.
மிணைந்து ஐ.நா. 50 வது ஆண்டுப் பூர்த்தியினை வாழ்த்துவோம். முறைமையுடன் இணக்கமான பயன்தரக்கூடிய தொடர்பினைத்
ஆர்வி ஒப்ஸ்டட் வதிவிட இணைப்பாளர்,
பணிப்பாளர் ஐ. நா. த. நி.

Page 13


Page 14
இலங்கையில்
பாரிய அழிவினைத் தந்த யுத்தத்தின் பின் ஐக்கிய நாடுகளானது ஆரம்பிக் கப்பட்டது. அது சர்வதேச தொடர்பு களை நிலைநிறுத்துவதற்கும் பலமான அடிப்படையில் அமைதியை நிலைநாட்டு வதற்கும் உதவுவதேயாகும்.
பிரதேசங்களில் மோதல்கள் இடம்பெறுவதின் மத்தியில் அமைதியை நிலைநாட்டுவது ஐக்கிய நாடுகளின் எல்லாவற்றிற்கும் மேலான கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடைமுறை காரணமாக நீலத்தொப்பி
முடிவில்லாத
அணிந்த அமைதிகாக்கும் படைவீரர்கள் ஐக்கிய நாடுகளுடன் தொடர்புகொண் டுள்ளமை ஏற்பட்டதோடு வெளிப்படை
யாகக் காணக்கூடியதாகவும் உள்ளது.
எவ்வாறாயினும் ஐக்கிய நாடுகளா னது மோதல்களைத் தவிர்ப்பதற்கான தீர்மானங்களை மேற்கொள்வதிலும் அமைதிகாப்பது அதிக
அடிக்கடி கவனத்தைக் கவராத வகையில் ஐ. நாடுகளின் விசேட ஆணைக் குழுக் களும் உலகில் ஒவ்வொரு மக்கள் வாழ்க் பெருந் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. அவற்றின் முழுமையான தாக்கமும் நிலைக்கக்கூடிய மனித அபிவிருத்திக்கு ஆதரவளிப்பது, மனித சனநாயக சுதந்திரத்தை உறுதிப் படுத்துவது என்பவற்றில் அரசாங்கங் களுடன் ஒத்துழைத்து நிலைக்கக்கூடிய மனித அபிவிருத்திக்கு ஆதரவளிப்பதாக அமையும்.
பார்க்க
மானதாகும்.
முகவராண்மைகளும்
கையையும்
தொடக்கூடிய தொகையான
ஐக்கிய நாடுகளின் செயற்பாடுகளின்
தொகுப்பானது பல வேறுபட்டதுறை களைச் சார்ந்து விரிந்து காணப்படு கின்றது. அவையாவன : > குழந்தைகள் உயிர்வாழ்வதும் விருத்
தியும்
சூழல் பாதுகாப்பு
மனித உரிமைகள்
சுகாதாரமும் மருத்துவ ஆய்வுகளும் வறுமை ஒழிப்பும் பொருளாதார அபிவிருத்தியும்
சனத்தொகைச் செயற்பாடுகள்
麟
விவசாய அபிவிருத்தியும் மீன்பிடித் தொழிலும்
பொது
லு
왕
பெண்களின் உ பாதுகாப்பதும் அந்தஸ்த்தினை அழிவு
வழங்குதல் விஞ்ஞான தொ
-962 13-U
வான்வழி, கடல் உலகத் தொடர் அமைதிக்காக பயன்படுத்துதல் தொழிலாளர்கள் உரிமைகள்
அகதிகளின் ந6 இலங்கையினுட
களின் தொடர்பு தொடர்பு 1952 இல் இலங்கை ஐ. நா நாடாக இடம்பெற். 14 ஆம் திகதிக்கு
இலங்கையில் ஐக்கிய யில் உள்ள 12 த கங்கள் பின்வருமாறு
ஐக்கிய நாடுகள்
 
 

நோக்கு
க்கிய நாடுகள்
எதிர்காலம் இங்கு ஆரம்பமாகிறது
ரிமைகளைப்
அவர்களது
உயர்த்துவதும் களுக்கு நிவாரணம்
ழில்நுட்ப விருத்தி வழிப் பயணங்கள் பாடல்கள்
அணுசக்தியைப்
, வேலையாட்கள்
Uன்கள்
டனான ஐக்கிய நாடு பழமையானது. இத் ஆரம்பமானது. அது டுகளின் அங்கத்துவ ற 1955 ஒக்டோபர் முற்பட்டதாகும்.
நாடுகளின் முறை பனங்கள் அலுவல
f :-
அ
து.
உணவு விவசாய தாபனம் (IMF)
புனருத்தாரனத்துக்கும் அபிவிருத் திக்குமான சர்வதேச வங்கி (IBRD - உலக வங்கி)
உலக தொழிலாளர் அமையம் (ILO)
சர்வதேச நாணய நிதியம் (IMF) ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் Si Lib (UNDP) ஐக்கிய நாடுகளின் சனத்தொகை [66]uuLö (UNFPA) ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையாளர் (UNHCR) ஐக்கிய நாடுகளின் தகவல் நிலையம் (UNIC) ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் É8uJLň (UNICEP)
ஐக்கிய நாடுகளின் கைத்தொழில் அபிவிருத்தித் தாபனம் (UNIDO)
உலக உணவுத் திட்டம் (WFP) உலக சுகாதார தாபனம் (WHO)

Page 15
உயர் நோக்கங்களு
ஐக்கிய நாடுகளின் சாசனத்தை உருவாக்கியவர்கள் கொண்டிரு - தொடர்ந்துவரும் மனித சந்ததிகளை யுத்தக் கொடுமையி - அடிப்படை மனித உரிமைகள், தனியாளின் பெறுமதியை நாடுகள் சம உரிமைமீதும் நம்பிக்கையை மீள உறுதிப்படு - ஒப்பந்தங்களாலும் சர்வதேசக் கூட்டங்களாலும் ஏற்படு மதிப்பினையும் ஏற்படுத்தும் நிலைமைகளை நிறுவிக்கொ சமூக வளர்ச்சியையும் சிறந்த வாழ்க்கைத் தரத்தையும் சுதந்தி
f
,,,_
ஐக்கிய நாடுகள் முகவராண்மைகள் இலங்கை தேசிய அபிவிரு
இவற்றைவிட வேறு பல ஐ.நா. முகவ ராண்மைகளும் அமையங்களும் வதிவிட அலுவலகங்களை இலங்கையில் கொண் டிராதபோதும் பலவகையான திட்டங் களுக்கும் பலவகையான தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கி வருகின்றது. அவை ஐ.நா. கல்வி, விஞ்ஞான கலாசார gyGOLDŮL (UNESJO) DI 6JT.60 (WMO) ஐ.நா.சூதி (UNEP) ஐ.நா.ம.கு.நி (UNCHS) F. G35. Gur. 5T. (ITU) உ.அ.சொ.தா. (ICAO) ச.அ.சொ.மு. (WIPO) என்பனவாகும்.
இத்தாபனங்கள் சில தொடர்புடைய அரசாங்க முகவராண்மையுடன் இணைந் தும், ஏனையவை ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் போன்ற நிலை யான ஐக்கிய நாடுகள் அலுவல்களை
யுடைய தாபனங்களுக்கூடாக தமது கல்வித் தகவல் ெ திட்டங்களை மேற்கொள்கின்றன.
2
 
 
 

) பூகோள ஆணையும்
ந்த நம்பிக்கையும் தேவையும் :
b இருந்து பாதுகாத்தல்
யும் கெளரவத்தையும் பேணல், ஆண்/பெண், சிறிய/பெரிய த்தல்
ம் கடமைப்பாடுகளை நிலைநாட்டுவதற்கான நீதியையும் frST)
ரத்தின் மத்தியில் மேன்மையுறச் செய்தல்
ஐ. நா முறையானது இலங்கைக்கு தொழில்நுட்பம், நிதி, பொருள்கள் ஆகிய வற்றை வழங்கும் முக்கியமான வளமாக விளங்குகிறது. சில முகவராண்மைகள் (உலக வங்கி, உலக நாணய நிதி போன்றவை) இலங்கையில் கைத் தொழில்களுக்கும் பிரதான துறைகளுக் கும் முதலீட்டு உதவிகள் (கடன்கள், நன்கொடைகள்) வழங்கி வருகின்றன. ஏனைய நிறுவனங்கள் பொருள்கள் உத விகளையும் (உதாரணம் - உணவுப் பங்கீடுகள், உபகரணங்கள், மனிதா பிமான உதவிகள்) தொழில்நுட்ப உதவி
களையும் (உதாரணம் : பயிற்சிகள்,
நிபுணர்கள், தாபனங்களுக்கான கட்டடங்
கள்) வழங்குகின்றன.
மொத்தமான அபிவிருத்தி உதவிகள் பூகோள ரீதியாக தொடர்புபடுத்திக் கணிக்கும்போது சாதரணமாக அமைந் துள்ளது. எனினும், ஐ.நா. முறைமைகள் வழங்கும் உதவிகள் இலங்கைக்குச் சாத கமாக உள்ளது. இலங்கைக்கு வழங்கப் படும் உதவிகள் சமூக, பொருளாதார
வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டவை.
స్వేహ్రి క్షే ாழில் நுட்பத்துக்கு ஆதரவு - திறந்த பல்கலைக்கழகம்
கணனி ஆய்வு கூடம்.
ஐக்கிய நாடுகள்

Page 16
இத்தகைய உதவிகள் இலங்கையின் மரபு முறைகளில் இருந்ததுபோல் மனித அபிவிருத்தியின்மீதே கவனம் அமைந் துள்ளது. அண்மைக் காலத்தில் அரசாங் கத்தின் பொதுத் துறையைப் பலப்படுத் தும் உதவிகளுக்கு மேலாக தனியார்
துறைக்கு உதவி வழங்குவதால் அரசாங்
கமல்லாத தாபனங்கள் அபிவிருத்திப் பிரச்சினையில் செயல்பட வைத்தது.
ஐ. நா. முறைமையானது அரசாங்கங் களுக்கு இடைப்பட்ட தனிமையுடையது. அதனால் அங்கத்துவ நாடுகளின் அரசாங் கங்களுக்கு ஊடாகச் செயல்படுவது வழக் கமாகும். அதன் கருத்துப்படி அரசாங் கத்துடனும் தேசிய நிறுவனங்களுடனும் ஒத்துழைத்தும் பங்குதாரர்களாகவும் ஐ. நா. முகவராண்மைகள் செயல்பட்டு வரு கின்றன. அதேநேரத்தில் பல ஐ. நா. முகவராண்மைகள் அரசாங்கமல்லாத தாபனங்களுடனும் (NGOS) தொழில் அமைப்புகளுடனும், இணைப்புத்துறையுடனும் சமுதாயத்தில் சுதந்திரமான தாபனங்களுடனும் நெருங் கிச் செயல்பட்டு வருகின்றது: ಹಿಆ।
துறைகள்சார்
எவை செயல்ப்ட்டாலும் தமது சொந்த அலுவலர்களை மிகக் குறைந்த மட்டத் தில் பயன்படுத்தி நாட்டில் காணப்படும் தாபனங்களின் வலைப்பின்னலூடாகவே
செயற்பட முனைகின்றன.
இந்த அணுகுமுறையின் காரணமான ஐ. நாடுகளின் முகவராண்மைகளின் திட்டங் களின் வெற்றி பெருமளவுக்குத் தேசிய, உள்ளூர் தாபனங்களின் யிலேயே தங்கியுள்ளது. அண்மையில் ஐ.
தகைமை
நாடுகளின் முகவராண்மைகளின் திட்டங் கள் இலங்கையில் சாதகமான தாக்கத் தையே ஏற்படுத்தியுள்ளன என்பது தெளி வாகக் காணக்கூடியதாக உள்ளது. தேசி யப் பங்காளரான அரசாங்கம், அரசாங்க மல்லாத தாபனங்கள், தனியார் துறையி னர் ஐக்கிய நாடுகளின்பால் ஊக்கப் படுத்தப்பட்ட திட்டங்களுக்கான இலட் சியங்களில் போதிய அளவு தங்களுக்கு உரிய பங் முடிந்துள்ளது. இலங்கைத் தாபனங்கள், ஐக்கிய நாடுக
தம்மை அர்ப்பணித்து
களிப்புக்களை வழங்க
ளின் முகவராண்மைகளால் வழங்கப்படும் தீர்வுத் திட்டங்களையும் ஒன்றிணைந்த
திட்டங்களையும் நிறைவேற்றும் தகுதி
யுடையன என்பதைக் காட்டியுள்ளது. நாடுகள் ஒரு நாட்டில் செயலாற்றுவதற்கு மிகப் பொருத்தமான
ஐக்கிய
நிலைமையுமாகும்.
கல்விக்கும் தகவல்
அடிக்கடி தே8 இருந்தே புதிய தீ முறைகளும் எழுகின் நாடுகளின் (pé நெருங்கிய செயல்பா களை வரையறுப்ப துலங்கல்களை மேற் பெறுகிறது. இலங்ை சிறப்பான தாபனங் பட்ட தாபனங்களை
தகுதியை உயர்துவதி
அத்தோடு, தேை புதிய தாபனங்களை உதவிகளை வழங்கி
இலங்கையிலுள்: கிய நாடுகள் தாபனங் காலத்திற்கு வெளி
கூடியவை என்பன
படுத்தி காட்டியுள்ள
தடை ஊசி ஏற்றும் தில் குழந்தை நிதி சுகாதார தாபனத்தின் கப்பட்டது) சனத்தெ பெருக்க, சுகாதார நாடுகள் சனத்தொன வியளிக்கப்பட்டது.)
பல வருடங்களா இருந்து குறிப்பிட ளைப் பெற்றுவரும் இலங்கை, ஐ. நாடுகள் லும் ஏனைய உறுப் குழுக்களிலும் முக்கி
ஐக்கிய நாடுகள்
 
 

களைக் கிரகிப்பதற்குமான ஆதரவு - ஹாடி நூல்நிலையம்
Fய தாபனங்களில் திட்டங்களைத் தீர்வு றன. அதன்பின் ஐ. கவராண்மைகளுடன் ாடுகளினால் தேவை தும் பொருத்தமான ற்கொள்வதும் இடம் கையில் ஏற்கனவே கள் எனக் கருதப் ப் பயன்படுத்துவதில் நிலும் உதவியுள்ளது.
வப்படும் இடங்களில் உருவாக்குவதற்கும் புள்ளது.
தாபனங்களும் ஐக் கள் உதவி வழங்கும் யேயும் நிலைக்கக் தை நடைமுறைப்
ன. உதாரணமாக :
திட்டம். (ஆரம்பத் யத்தினாலும் உலக ாாலும் உதவி வழங் ாகை, கல்வி, இனப் நடவடிக்கைகள் (ஐ.
க நிதியத்தால் உத
க ஐக்கிய நாடுகளில் டத்தக்க
அதேவேளையில்,
உதவிக
ரின் பொதுச் சபையி புகளிலும் ஆணைக் ப சர்வதேச பிரச்
சினைகள் தொடர்பான மாநாடுகளிலும் உயிரூட்டமுள்ள பங்காளராகப் பங்களிப் புச் செய்து வருகின்றது. தனிப்பட்ட நாடாகவும் அபிவிருத்தி அடைந்துவரும் 77 நாடுகளின் குழுவில் அங்கத்தவராக வும் (முழு அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளை ஒரு குழுவாக இணைக்கும்) இயங்கிக் கடந்த நான்கு தசாப்தத்திலும் அமைதியை உருவாக்க ஆயுதப் பரிகர ணம் அபிவிருத்தி தொடர்பான விடயங் களில் பிரதான வருகிறது. இந்து சமுத்திரத்தை அமைதி வலயமாக மாற்றியமைக்க வேண்டும்
பங்களிப்புச் செய்து
என்ற பிரேரணையை வைத்த நாடு இலங்கையாகும். அன்றியும், அதனை நிலைநாட்டுவதில் பிரதான முன்னணிப் பங்குதாரராக செயலாற்றி வந்துள்ளது. பிராந்தியக் (ஆசிய, பசுபிக்) உப பிராந்திய (தெற்காசியா) மட்டத்தி
உருவாக்கி
லும் அப்பிரதேசங்களில் பொது நன்மைக் காக ஐக்கிய நாடுகளின் சாசனத்தை நடைமுறைப்படுத்துவதிலும் ஒத்துழைப் பையும் பரஸ்பர புரிந்துணர்வையும் வளர்க்கவும் செயல்பட்டு வந்துள்ளது.
இலங்கையானது இன்னும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடாக விளங்குவதோடு, வளங்களில் குறைபாடு உடைய நாடாக விளங்கியபோதும் அதனுடைய பங்குக்கு மேலாக ஐக்கிய நாடுகள் முறைமைக்கு நிதித் தொடர்பற்ற விடயங்களான சர்வ தேச தொடர்புகள், அபிவிருத்தி ஒத் துழைப்பு, அறிவாற்றல் தலைமைத் துவம், ராஜதந்திரம் என்பவற்றில் பங்க ளிப்புச் செய்துள்ளன.

Page 17
அரசாங்கமல்லாத தாபக
உலக மக்கள் சமுதாயமானது பெருகிவரும் சிக்கல்களுக்கு பூ நாடுகளின் செயலாளர் நாயகம் பங்குடமை என்ற கருப்பொருை பங்குடமையாக விளங்குவது அரசாங்கமல்லாத தாபனங்களின் கொண்டாட்டங்களில் இத்தாபனங்கள் பெருமளவு சந்தர்ப்பங்க அளிப்பதற்கு விளைவுகளை ஏற்படுத்துவதால் முக்கிய பங்களிப்பினை வழ
மட்டுமல்லாது புதிய பார்வையாளர்களையும் ெ
முக்கிய கருவியாக விளங்குகிறது.
ஏற்படுத்தியுள்ளது.
விரிவுபடுத்துவதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.
அ. அ. தாபனங்கள் ஐக்கிய நாடுகளின் செய்திகளை உருவ
1945 ஆம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோவில் சாசன மாநாடு
தாபனங்களின் உலகளாவிய தொகுதிகள் யாவற்றிற்கும் மு நிகழ்ச்சிகளில் எல்லாம் ஐ. நாடுகளின் பிரச்சினைகளை (pe
பெருந்தொகையான இலங்கையர் கள் ஐக்கிய நாடுகளின் தாபனங்களிலும் விசேட முகவராண்மைகளிலும் நிபுணர் களாகவும் ஆலோசனை வழங்குபவர்களா கவும் சிரேஷ்ட முகாமைத்துவத்திலும் சேவை புரிந்துள்ளனர். இலங்கை ராஜ தந்திரி ஒருவர் 1976 ஆம் ஆண்டு பொதுச் சபையின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். சில முக்கியமான இலங்கையர்கள் விசேட முகவராண்மை
களின் தலைவர்களாகவும் உப தலைவர்
களாகவும் கடமையாற்றியுள்ளனர். பெருந்தொகையான இலங்கயைர்கள் முக்கிய சர்வதேச மகா நாடுகளில்
தலைமை வகிப்பதற்குத் தெரிவு செய்யப் பட்டதோடு ஐக்கிய நாடுகளின் நல்லெண்
வார்த்தை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அடிப்படையில் பேச்சு
1950 தொடக்கம் இலங்கையானது அதனது இராணுவ அநுபவத்துடன் ஐக் கிய நாடுகளின் அமைதிகாக்கும் முயற்சிக ளிலும் குழுக்களிலும் மோதல் வலையங் களில் சேவையாற்றியுள்ளது. பெருந் தொகையான சேவை மனப்பான்மை யுள்ள தொழில் திறமையாளர்கள் பல அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் தொண்டர்களாகக் கடமையாற்றியுள்ள னர். அதனால், சமூக அபிவிருத்தி பொறி யியல் தொடக்கம் கணனிவரையும் திட்ட
மிடுதல், நிகழ்ச்சித் திட்டமிடல், முகாமைத்துவம் ஆகியவற்றில் தமது அநுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ள னர்.
கடந்த நான்கு தசாப்தங்களில் ஐக்கிய நாடுகளின் முறைமையுடன், இரு பகுதியி னருக்கும் பயனுள்ள ஒத்துழைப்புக்கள்
இடம்பெற்றுள்ளன. பொருளாதார விருத் ளிப்பினை ஐக்கிய நா னது வழங்கியுள்ளது நாடாக இருந்தாலும் பெறுமதியுள்ள பங்க யுள்ளது.
ஐக்கிய கார்த்தமானது இத்திெ பலிப்பதற்கு சந்தர்
நாடுகளின்
நெருக்கடி நிை
 

ணங்களுடன் பங்குடமை
பூகோளரீதியான பிரச்சினைகளைக் கையாளும்போது ஐக்கிய ளக் கூறும் வழக்கமாகிவிட்டது. ஐ. நாடுகளின் மிக முக்கியமான தொகுதியாகும். ஐக்கிய நாடுகளின் 50 வது ஞாபகார்த்தக் ளைப் பெற்றுக்கொண்டதோடு, " மாறியவர்களுக்கு விளக்கம் பற்றுக்கொள்ள முனைகிறது. அ. அ. தாபனங்கள் பல்தரப்பட்ட ங்குகிறது. ஐக்கிய நாடுகளின் செய்திகளை வழங்குவதற்கும்
மைத்துக் கொள்ளவும் தாபனத்தை உருவகித்துக் கொள்ளவும்
ஆரம்பித்த நாட்களிலிருந்து இன்றுவரை ஐக்கிய நாடுகளுக்கும் ழக்கிய இணைப்பினை ஏற்படுத்தியதோடு அதன் பூகோள ன்வைத்து ஐ. நாடுகளின் விடயங்களில் முக்கிய கவனத்தை
இலங்கையின் சமூக, திக்கு பிரதான பங்க rடுகள் முறைமையா இலங்கை சிறிய ஐக்கிய நாடுகளுக்கு 1ளிப்பினை வழங்கி
50 வது ஞாப நாடர்பினைப் பிரதி
ப்பத்தை வழங்கி
யுள்ளது. இலங்கையில் ஐக்கிய நாடுகளின் பங்களிப்பினைச் சாதாரண முறையில்
முக்கியத்துவப்படுத்திக் காட்டுவதே
இப்பிரசுரத்தின் முக்கிய நோக்கமாகும். அதன்படி, தொகையான இலங்கைத் தாப னங்கள் ஐக்கிய நாடுகளின் முறைமை
யிலுள்ள உறுப்புக்கள், முகவ ராண்மைகள் என்பவற்றுடன் பங்குடமையில் ஈடுபட்டு தம்மை
உருவாக்கிக் கொண்டதோடு நிலைக்கக் கூடியதாகவும் மாறியுள்ளது.
லைமையில் உதவி தலை மன்னார் இறங்குதுறைக்கு
அகதிகள் வருகை
ஐக்கிய நாடுகள்

Page 18
1994 ஆம் ஆண்டு ஐ.நா முறைமை இலங்கைக்கு வழங்கிய பங்
உலக உணவுத் தாபனம் . உலக வங்கி/புனருத்தானத்திற்கும் அபிவிருத்திக்குமான வங்கி . சர்வதேச தொழிலாளர் தாபனம் .
சர்வதேச நாணய நிதியம் ஐ.நா. அபிவிருத்தி திட்டம் ஐ.நா. சனத்தொகை நிதியம்
அகதிகளுக்கான உயர் 2,60600TLuisitif ................................................
ஐ.நா. தகவல் நிலையம் குழந்தைகள் நிதியம்
உலக உணவுத் திட்டம்
உலக சுகாதார தாபனம்
மொத்தம்
அதிக சலுகைளுள்ள கடன்கள், விசேட எடுப்புரிமை 56 மில்லியன்களு (** IPE நாட்டிலிருந்து பிரதேச ஏனைய திட்டங்கள் தவிர)
ஐக்கிய நாடுகளின் அரைநூற்றாண்டு முடிவடையும் இக்கட்டத்தில் விரைவாக மாறிவரும் உலக நிலைமைகள் ஐக்கிய நாடுகளிலும் பிரதிபலிக்கின்றன. பல பழைய அணுகுமுறைகளும் இலட்சியங் களும் புதியவற்றுக்காகக் கைவிடப் பட்டுள்ளன. ஏனையவை காலத்தோடு பரீட்சிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால், ஒரு விடயம் மட்டும் தெளிவாக உள்ளது. ஐக்கிய நாடுகள் தனது பல்பக்கச் செயற்பாடுகளில் வெற்றிபெற வேண்டுமாயின், தொழிற் திறமை யாளர்கள் ஏனைய சமுதாயத்திலுள்ள எல்லோரது ஆதரவையும் பெற
வேண்டும். ஐக்கிய நாடுகளின் செயற்பாடுகள் பற்றியும் அதன் தாக்கம் பற்றியும் மக்கள் நன்கு விளக்கம்பெறும்போதே அதன் முகத்துவத்தை உணரவும் ஆடி : பாராடடவும Dass6.6) (ԼplգավԼD. அந்நிலையிலேயே மக்கள் ஆதரவும் புனருத ஐ. நாடுகளுக்குக் கிடைக்கக் கூடியதாக ஐக்கிய நா இருக்கும். இதன் காரணமாகவே 50 வது பொறுப்புக்களை நை ஞாபகார்த்தக் கொண்டாட்டங்களில் தற்கு அடிப்படை வ6 ஐக்கிய நாடுகளின் திட்டங்கள், உள்ளன. அதற்
செயற்பாடுகள் பற்றியும் அது கடந்த 50 அரசுகளின் அரசிய ஆண்டுகளில் அடைந்த சாதனைகள் மட்டுமல்லாது பற்றியும் எடுத்துக் கூறப்படுகின்றது. அரசாங்கமல்லாத
ஐக்கிய நாடுகள்
 
 

5ளிப்பானது பின்வருமாறு :-
ஐ.அ டொலர்கள்
மில்லியன்
5AL67.567 நன்கொடைகள்
- 0.832
77.53 0.981
ooooooooooooooooooooooo - 0.441
ooooooooooooooooooooooo e 79.00 -
ooooooooooocooDopoolooDOO - 5.518
oooooooo ooooooo - 3.300
- 0.035
156.53 22.246
|க்கு சமம்)
s S)
حا* ܓܐ 引 ཞུ། CS
பெரும் செல்வத்தைப் பாதுகாத்தல், ஜெத்தவனராமை தாபனத் திட்டம் - கலாச்சார முக்கோணம் டுகள் தமது வியாபார சமூகத்தினதும் ஆதரவும் டைமுறைப்படுத்துவ தேவையாக உள்ளது. அதன் 50 வது ாங்கள் தேவையாக வருடத்தில் ஐக்கிய நாடுகளானது கு அங்கத்துவ அதனைப் பற்றிய விளக்கங்களில்
ல், நிதி ஆதரவு பொதுமக்கள், தாபங்னகளினதும்
ஈடுபாடும் கொண்ட உணர்வு கொண்ட புதிய சந்ததியினரின் ஆதரவை வேண்டி நிற்கிறது.

Page 19


Page 20
ஐக்கிய நாடுகளின் உண
1948 இல் இலங்கை உ. உ. தாபனத்தில் அங்கத்துவம் பெற்றது. அத்துடன் உலக உணவுத் தாபனத்தின் பல மாற்றங்களில் செயலூக்கமுள்ள வழங்கியுள்ளது. 1993 ஆம் ஆண்டு உலக
பங்களிப்பினை
உணவு தாபன மாநாட்டில் இலங்கை உலக உணவுத் தாபனத்தின் சபைக்கு அங்கத்தவராக மூன்று வருடங்களுக்கு தெரிவுசெய்யப்பட்டது. 1950 இல் இருந்து உலக உணவுத் தாபனமானது இலங்கைக்கு உதவி வந்துள்ளது. காலத் தால் முந்திய பங்களிப்பாக மகாவலி கங் கைத் திட்டத்திற்கு ஆரம்பத் திட்டமிட லில் உதவி வழங்கியது. அது ஐ. நா. அ. திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டது. உலக உணவுத் தாபனம் தனது அலுவலகத்தை இலங்கையில் ஆரம்பித்தது 1979 இல் ஆகும். அதனுடைய இலங்கைத் திட்டமானது தேசிய திட்டத்தினோடு
தொடர்புடையதாகும். உற்பத்தி அதிகரிப்பதன் தேவையில் முக்கியத்துவம் அளிப்பது, கிராமப் புற வருமானத்தை அதிகரித்தல்,
நெருங்கிய
elshif|Tu
இயற்கை வளங்களை முகாமைப் படுத்துவதை மேன்மையுறச் செய்தல் என்பனவாகும். Pless உணவுத்
தாபனத்தில் களச்செயற்பாடுகள் தேசிய இலக்குகளான வறுமையை ஒழித்தல், வருமானத்தை அதிகரித்தல், வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், ஒழுங்கு முறையான வழங்குவதாக அமைகின்றது.
என்பவற்றுக்கு
ஆதரவை
கடந்த 15 வ உலக உணவுத் திட்டங்களையும் செ இலங்கையில் f அதற்கு இலங்ை வெளியில் இருந்தும் பயன்படுத்தியுள்ளது. சார்ந்த மூவாயிரம் ே தாபனத்தால் ஆதரவு வெளிநாட்டு நன்மையடைந்தனர். செயற்றிட்டங்கள் பி களை எதிர் கொள்வி
* ஜீவாதாரப் பயி
ஈடுபட்டுள்ள
உணவு, e மேற்கொள்ள ( தொழில்நுட்பங்கள் காட்டுதல். உச்சமட்டத்தில் பயன்படுத்துதல். சுயஉதவி உருவாக்குவதன்மூ அபிவிருத்தியில் பற்றச் செய்தல்.
இலங்கை மக்களில் தரத்தை விருத்தி
உணவு உற்ப நுகர்வோர்க்கும் வகையில் உணவு களையும் சந்தை
விருத்தி செய்தல்.
ஐக்கிய நாடுகள்
 

வு, விவசாய ஸ்தாபனம்
FAO)
ருட ஒத்துழைப்பில் தாபனமானது 250
பல் திட்டங்களையும் ைெறவுசெய்துள்ளது. கயில் இருந்தும் 600 நிபுணர்களைப் இலங்கையைச் பர் உலக உணவுத் |ளிக்கப்பட்ட தேசிய பயிற்சிகளால் அண்மைக்காலச் ன்வரும் பிரச்சினை தாக அமைகிறது.
ர்ச் செய்கையில் விவசாயிகளுக்கு ri பயிர்களை செலவு குறைந்த ளைச் செய்து
பசளைகளைப்
அமைப்புக்களை மலம் கிராமிய மக்களைப் பங்கு
டயே போசாக்குத் செய்தல்.
த்தியாளர்களுக்கும் ன்மை தரக்கூடிய உற்பத்தித் தகவல் மதிநுட்பத்தையும்
* இணைக்கப்பட்ட நோய்த் தடை
முகாத்துவம்.
உலக உணவுத் தாபனமானது இலங் கையில் காட்டுத்துறை உபாயங்களை உருவாக்கிக்கொள்வதற்கு அரசாங்கத் துக்கு உதவி செய்வதில் மிக முக்கிய பங்களிப்பினை வழங்கியுள்ளது. இலங் கையில் சனத்தொகைப் பெருக்கத்தாலும் நிலத்தேவை அதிகரித்ததனாலும் இயற் கையான காடுகளுக்குத் தொடர்ச்சியாகக் கடுமையான அழுத்தத்திற்குள்ளாகி வரு கின்றன. காட்டுத்துறைக்கான பாரிய திட்டமானது மீளாய்தல், 1995 இல் முடிவடைகின்றது. இது இலங்கையின் காட்டுத்துறை எதிர்நோக்கும் பலமான பிரச்சினைகளைத் தீர்ப்பதாக அமையும். அது பாதுகாத்தல், ஆய்வு முதலீடு ஆகியவற்றில் அடுத்த 20 வருடங்களுக்கு ஈடுபடும்.
தற்போது இலங்கையில் விவசாயம், காட்டுத்துறை, மீன்பிடி ஆகியவற்றை உள்ளடக்கிய பரந்த 18 தேசிய திட்டங் கள் உலக உணவுத் தாபனத்தால் நடை முறைப்படுத்தப்படுகின்றன. அத்துடன் இலங்கையானது 27 பிராந்திய ஈடுபட்டுள்ளது. இலங்கையில் உலக உணவுத் தாபனத் தின் செயற்றிட்டங்களின் அமைப்பு அதனது பல வேறுபட்ட ஈடுபாடுகளை யும், கவனத்தையும் கொண்டிருப்பதை விளக்குகின்றது.
செயற்றிட்டங்களிலும்
உதாரணமாக, தற்போதைய திட்டங்கள் கடல் மீன்பிடி முகாமைத்துவம், காட்டு வளவிருத்தியில்
7

Page 21
உலக உணவுத் தாபனம் இலங்கை விவசாய உற்பத்தி
உதவுதல். சூழல் முகாமைத்துவம், இந்து - பசுபிக் கொப்பேகடுவ விவ ரியுனா விருத்தியும் பாதுகாக்கப்பட்ட பயிற்சி நிலையமும் பிரதேச முகாமைத்துவமும், உணவுத் தேசியத் தாபனங்களு
தரக் கட்டுப்பாடு, றையின்டியாப் பூச்சித் தடுப்பும் கட்டுப்பாடும், சந்தைப்படுத்தும் மதிநுட்பமும் உணவுத் தகவல் முறையும்.
so l8).5
உணவுத் தாபனமானது
ஒத்துழைப்பினை நீை வருகின்றது. இத்தாப தாபனங்களுக்கும் திட தொழில்நுட்
lug) f6-l
துவம்,
வற்றில்
விவசாயத் திணைக்களம், மீன்பிடித் வந்துள்ளது. உலக
திணைக்களம், காட்டுவளத் திணைக் திட்டங்கள் யாவும் களம், தேயிலை சிறு தோட்டச் ஊடாகச் செயல்படு சொந்தக்கார அதிகாரசபை, ஹெக்டர் றன.
இலங்கையில் பட்டு உற்பத்
இலங்கையில் பட்டு - உயர் உற்பத்தி யையும் சந்தை வாய்ப்பையும் உடைய தாகும். குறிப்பாக வறிய விவசாயிகள் முசுக்கட்டைச் செடிகளை உற்பத்தி செய் வதிலும் நல்ல தரமான பட்டுப்பூச்சிகளை உற்பத்தி செய்வதிலும் விருப்பத்தை எடுத்து வருகிறார்கள். இலங்கையில் இப் பட்டு உற்பத்தி விருத்திச் பாடுகளுக்கு கடந்த 20 ஆண்டுகளாக உலக உணவுத் தாபனத்தினால் உதவி பெறப்பட்டு வருகின்றது.
கைத்தொழில் விருத்திச் செயற்றிட்டம் - மூன்று, 1993 ஆம் ஆண்டில் பட்டுப் புழு வளர்ப்பவர்களின் வருகையுடன் நடைமுறைக்கு வந்தது. பட்டும் அது தொடர்பான உற்பத்தி விருத்திக்கான அதிகார சபை தற்போது கலஹாவில் செயற்திட்டச் செயற்பாடு
செயற்
பட்டுக்
 
 

தியைப் பெருக்க
சாய ஆராய்ச்சியும் HARTI ) @LU நடன் பயன்பாடுள்ள ண்டகாலமாக வழங்கி னங்களுக்கும் வேறு ட்டமிடல், முகாமைத் பத் தகுதி ஆகிய ஆதரவு வழங்கி உணவுத் தாபனத் தேசிய தாபனங்கள் த்தப்பட்டு வருகின்
தியை மீள உயிரூட்டுதல்
பட்டுப் பூச்சிக் கூடுகளை நிறுத்தல்
தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் அதே நேரத்தில், தாபனமானது பொருத்தமான காலத்தில் தகுதியான தகவல்களை வழங்குவதில் முன்னுரிமை கொடுத்து வருகின்றது. உலக உணவுத் தாபனம் உலக விவ
உலக உணவுத்
சாயத்துக்கான மைய நிலையமாக
விளங்குகிறது. மீன்பிடி, காட்டுவளம், விவசாயப் பொருட்களின் உற்பத்தி, விநியோகம், சந்தைப்படுத்தல், ஆகியன பற்றித் தகவல்களையும், களையும் பாரிய அளவில் சேகரித்துப் பொருத்தமான வழிகளினூடாக வழங்கி யும் வருகின்றது. அத்தகைய வழிமுறை களாகப் பிரசுரங்கள் நூல் நிலையச்
புள்ளிவிபரங்
சேவை, பொதுசனத் தொடர்புச் சாத னங்கள், கூட்டங்கள் என்பன விளங்கு கின்றன. இது தாபனத்தின் பிரதான செயற்பாடாகும்.
1979 இல் இருந்து உலக தாபனம் ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 16 ஆம் திகதியை அதன் ஆரம்ப தினமாகவும்
9-695 உணவுத் தினமாகவும் (WFD) கொண்டாடுகிறது. இந் நிகழ்ச்சியானது அரசாங்கங்களும்
மக்களும் உலக உணவு நிலைமைகள் பற்றிய விழிப்புணர்வு என்பவற்றை ஏற்படுத்தி பஞ்சம், வறுமை, போசாக்கின்மை என் பவற்றுக்கு எதிராகப் போராடுவதற்குத் தம்மை ஈடுபடுத்துவதாகும்.
தன்மைகள், பரிமாணங்கள்,
ஐக்கிய நாடுகள்

Page 22
களை நிலைநிறுத்துவதற்குப் பாரிய திட்டத்தைத் தயாரித்து வருகின்றது. அதற்கான கொள்கைத் தொழில்நுட்ப உதவிகள் உலக உணவுத் தாபனத் திடம் இருந்து கிடைக்கின்றன. இலங்கை அரசாங்கமும் முசுக்கட்டைச் செடிகளை யும் உயர்தரமான பட்டுப் புழுக்களையும் உற்பத்தி செய்ய இலங்கையில் உற்பத்தி யாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய் வின்படி உற்பத்தி செய்யும் சிறிய விவ சாயிகளுக்கு உதவி மானியத் திட்டம் ஒன்றையும் உருவாக்கியுள்ளது.
இந்த நீண்டகாலத் திட்டமானது அரசாங்க நிலத்தில் இருந்து தனியார் தோட்டங்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட தனால் ஏற்பட்ட நுட்பமானது, பட்டுப்புழு பட்டு நூல் உற்பத்தியில் மிகச் சிறந்த விளைவைக் கொடுத்துள்ளது. இதனால் வருடம் ஒன்றுக்கு 100 தொன் பட்டு நூல் உற்பத்தி செய்வது யதார்த்தமாக உள் ளது. இதனால் உள்ளூரில் மரபு ரீதியாகப் பட்டு நூலைப் பயன்படுத்தி புடவை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருள்
பட்டு உ
உள்ளூரிலேயே கினி அத்துடன் வெளி மீதப்படுத்தப்படுவத தொழிலாளர்களை
ஐக்கிய நாடுகள்
 
 

-ற்பத்தித் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துதல்,
டைப்பதாக அமையும். நாட்டுச் செலாவணி ாகவும் கிராமப்புறத்
உருவாக்குவதாகவும்
ஏழை மக்களுக்கு வருமானம் கிடைக்கச் செய்வதாகவும் கைத்தொழிலிலும் விவ சாயத்திலும் பலதரப்பட்ட செயல்பாடு களை விரிவுபடுத்துவதாகவும் அமையும்.

Page 23
சர்வதேச புனருத்தாபன
அபிவிருத்திக்குமான வ
(IBRID)
சர்வதேச புனருத்தாபனத்துக்கும் அபிவிருத்திக்குமான வங்கி சிறப்ப அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் பொருளாதார வளர்ச்சியையும்
2) லக வங்கியானது முக்கியமாக வங் கித் தாபனங்களின் இணைப்பாகும். அத்துடன் அபிவிருத்தி முகவராண்மையு மாகும். அதனுடைய நோக்கமானது அத னுடைய 175 அங்கத்துவ நாடுகளின் மக்களது பொருளாதார சமூக வாழ்க்கை யில் விருத்தியை ஏற்படுத்துவதாகும். குறிப்பாக வறியவர்களுக்கு நல்வாழ்வை யும், பூரண வாழ்க்கையையும் அளிப்பது மாகும்.
வங்கியானது மூன்று பிரதான
செயற்பாடுகளைக் கொண்டது :
兴 நிதி கடனாக வழங்குவது
兴 சூழலின் நிலைக்கக்கூடிய தன்மை, சமனிலை அபிவிருத்தி ஆகிய விடயங்களிலும் பொருளாதார தொழினுட்ப விடயங்களிலும் ஆலோசனைகளையும் உதவி களையும் வழங்குதல்
兴 அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் சகல முதலீடுகளையும்
ஒருங்கமைப்பதற்காக சேவை புரிதல்.
இவ்வங்கியானது அடிப்படையாக இரண்டு கடன் வழங்கும் தாபனங்களைக் கொண்டது. ஒன்று ச. அ. பு, வ. (IBRD)
கடன் வழங்குகிறது. ச. அ. ச. (IDA) வைப்புக்களை வழங்குகின்றது. உதாரணமாகப் புனருத்தாபனத்துக்கும் அபிவிருத்திக்குமான வங்கி உலகின் பிரதான பணச் சந்தைகளிலிருந்து குறைந்த வட்டியில் பணத்தைச் சேகரிக்கின்றது. அதனைக் GL65
வழங்குகின்றது. அவ்வாறு வழங்கப்படும்
கடன்களுக்கு வட்டி உண்டு. ஒன்றரைச்
10
சதவீத வட்டி அத் செலவாக எடுக்கப்படு சமாளித்துக் கொள்வத உருவாக்கியுள்ளது. அபிவிருத்தியடைந்து நீண்டகாலத் தவி வழங்கக்கூடியதாக ! கடன்கள் உலக மூலத பெறப்படுகின்றன. அ நேரடியாக நாடுகளுக்
சர்வதேச அ வைப்புக்கள் அதி நாடுகளுக்கு அதிக செ வங்கிகளினூடாக 1993 - 94 ஆம் ஆ பங்களிப்புத் தொை அமெரிக்க டொலர்கள 3 பில்லியன்களையும் நாடுகள் 3 பில்லியன் ளது. இவ் வைப்புக்க சலுகைகளையுடைய யாது. இதனை 40 பிக் கொடுக்கலாம். கருணைக் காலமும்
வங்கியானது கொ மூலம் (IDA) வறுை வாழ்க்கை நலன்க சூழலைப் பாதுகாத் நோக்கங்களைக் .ெ வறுமை ஒழிப்பதும், பு மையமாகக் கொண் அபிவிருத்திச் யடைந்து வரும் நாடுக கைக்குத் தேவையான
Fsä 35Lr
மாணங்களைக் கட்டி எ
ளாதார தொகைகளில்
 

த்துக்கும் -
கி - உலக வங்கி
உலக வங்கி எனக் கூறப்படும் இவ்வங்கியானது 1944 ஆம் ஆண்டு
மயைக் குறைப்பதற்குமாக ஆரம்பிக்கப்ப
နွား....j;ifi့် နဒူ ၏†
னது நடைமுறைச் ம் ஆபத்துக்களையும் ற்காக ஒதுக்கீடுகளை அதன் வரும் நாடுகளுக்கு னையில் கடன் உள்ளது. அத்தகைய னச் சந்தையிலிருந்து அத்தகைய குக் கிடைப்பதில்லை.
விளைவாக
கடன்கள்
பிவிருத்திச் சங்க க வறுமையான ல்வமுள்ள நாடுகளின்
வழங்கப்படுகின்றது. ண்டுகளில் இதற்கான த 18 பில்லியன் ாகும். இதில் ஜப்பான்
ஐக்கிய அமெரிக்க களையும் வழங்கியுள் கள் பல வழிகளிலும் து. வட்டி வருடங்களில் திருப்
கிடை
10 வருடங்கள் உண்டு. டுக்கும் இக்கடன்கள் மயைக் குறைப்பது, 96 அதிகரித்தல், 1ல் ஆகிய மூன்று எனவே னித விருத்தியையும் டுள்ளது. சர்வதேச ானது அபிவிருத்தி ளில் நாளாந்த வாழ்க்
5ாண்டது.
அடிப்படைக் கட்டு ழுப்புவதாலும் பொரு சீர்திருத்தங்களை
மேற்கொள்வதாலும் நிலைக்கக்கூடிய அபி விருத்தியை ஏற்படுத்துவதிலும் ஏழை களைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்து கின்றது.
உலக வங்கியானது கடந்த நான்கு சகாப்தங்களில் இலங்கையுடன் நெருங்கிய தொடர்புகளூடாக பொருளாதார அபிவிருத் திப் பிரச்சினைகளை இனங்காண்பதிலும் பகுப்பாய்வு செய்வதிலுமே வருகின்றது. இலங்கையின் வருமானமானது 600
செயற்பட்டு
ஆள்வீத டொலர்களுக்குக் குறைவாகக் காணப்படுவதால் அபிவிருத்திச் சங்க தகுதியுடையதாகும். 1944 இல் இவற்றின் ஆரம்பத்திலிருந்து புனருத் தாபனத்துக்கும் அபிவிருத்திக்கு
மான வங்கி, 211 மில்லியன் டொலர்கள்
சர்வதேச
வைப்புக்களுக்கும்
சர்வதேச
பெறுமதியான 12 கடன்களையும் சர்வதேச
அபிவிருத்திச் 1862 மில்லியன்
டொலர்களை 61
சங்கம்
அமெரிக்க வைப்புக
ளாகவும் இலங்கைக்கு வழங்கியுள்ளது.
சர்வதேச அபிவிருத்திச் சங்கம் அண்மைக் காலத்தில் வழங்கிய வைப்புகள் அல்லது களுக்காக அமைந்தன. கொழும்பு சுற்றாடல் விருத்தித் திட்டம், வறுமை ஒழிப்புத் திட்டம், பொதுக் கல்வித் திட்டம், போக்குவரத்துத் திட்டம், சுகாதாரமும் சனத்தொகைத் திட்டமும், தனியார் நிதி அபிவிருத்தித் திட்டம், தேசிய நீர்ப்பாசன புனர்வாழ்வுத் திட்டம், பொருளாதார திட்டம், பொதுத்துறை உற்பத்தி முயற்சி ஒருங்கமைப்புத் திட்டம், தொலைத் தொடர்புத் திட்டம், பல சக்தி
கடன்கள் பின்வரும் திட்டங்
கொழும்பு
மீளமைப்புத்
வளத் திட்டங்கள்.
ஐக்கிய நாடுகள்

Page 24
இதுவரையும் உலக வங்கியானது, ஒவ்வொரு வருடமும் கடன்வழங்கும் உறுதியான திட்டத்தை இலங்கை மீது மேற்கொள்ளவில்லை. ஆனால் எதிர்வரும் வருடங்களில் வருடாந்தம் 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு
வழங்குவது அதன் திட்டத்தில் காட்டப்பட்டுள்ளது. இவை யாவும் எமது அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கான ஆயத்த நிலையையும், பொருளாதார
முகாமைத்துவத் தரத்திலும் தங்கியுள்ளது. குழாய்களைப் பதிக்கும் திட்டங்கள், கல்வித் தொழில் பயிற்சிகள், சுகாதாரமும் சூழல் மோசமாகும் நீர் விநியோகம், சுத்தம் பேணல், வறுமை ஒழிப்பு ஆகியவற்றிற்கு உலக வங்கி ஆதரவு அளித்து வருகின்றது. வங்கியானது தனியார் முதலீடுகளுக்கும் உற்பத்திகள் தொழில்களுக்கும் கடன்வசதிகளை வழங்கி வருவது பற்றி ஆலோசித்து வருகின்றது. பொதுத்
துறைக்கு மீள அமைப்பினை உருவாக்குவதற்கும் சட்ட சீர்திருத் தங்களுக்கும் தனியார் துறை இயங்குவதற்கான் கட்டுமானங்களை உருவாக்கவும் அதற்கான சூழல் நிலைமைகளையும் ஒழுங்குபடுத்தவும் தொழில்நுட்ப உதவிகளை
வழங்கவும் முன்வந்துள்ளது.
வங்கியின் கடன் வழங்கும் திட்ட மானது நெகிழ்ச்சியுடையது. அங்கத்துவ நாடுகள் தமது நாடுகளில் எழும் நிலைமைகளுக்கு ஏற்பவும் தேவைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்பவும் மாற் றங்களை மேற்கொள்ள அனுமதிக்கின் றது. உதாரணமாக இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் நிலையான அமைதி ஏற்படுத்தப்படுமானால் அப் பகுதிகளை மீண்டும் புனருத்தாரனம் செய்வதற்கு குறிப்பிடத்தக்க மேலதிக வளங்களை வழங்க முன்வந்துள்ளது.
அண்மைக் காலத்தில் அர்சாங்கமும், உலக வங்கியும் இணைந்து மேற் கொண்ட முயற்சிகளினால் எதிர்வரும் வருடங்களில் பல பிரதான சவால்களை இலங்கை எதிர்நோக்குமென இனங்கண் டுள்ளன. அவையாவன :
- நுண் பொருளாதார முகாமைத்து வத்தை விருத்தி செய்வதும், வரவு செலவுத் திட்ட துண்டு விழும் தொகையைக் குறைத்துக் கொள்ளு தல்.
- பொதுத் துறையானது பொருட் களையும் சேவைகளையும் வழங்கு வதிலும் ஒழுங்கமைப்பதிலும் கொள்கையாக்கத்தில் வினைத்
திறனை அதிக துடன் பொதுத்
முறையில், வெ யக்கூடியதாகவு யைக் காட்டக் பின் பற்றுவத படும்.
- வரி முறையிலு விவசாய, நிதி னேற்றகரமான களையும் கொள் மேற்கொள்வதா வளர்ச்சியையும் ளையும் விருத்தி
- தனியார் பங்க
லீடுகளையும்
தேசிய
கொண்டு சட்ட வேலைகளைப்
கட்டுமானங்களை
செய்தலும்.
- கல்வித் தரத்தி
சேவையினையும் மனித முதலீட்ை செய்தல்.
- வேலையின்மைை
பதற்கு வளர் தங்கியிராது அதி தன்மையுடைய
சந்தையை உ
நிலைகளை ஏற்
- தேவைக்கேற்ப
குறிப்பிட்ட இ நடத்துவதாலும்
களைப்
மாற்றுவதாலும்,
ஐக்கிய நாடுகள்
 
 

ரிக்கச் செய்தல், அத் துறை அதன் நடை ளிப்படையாகத் தெரி ம், பொறுப்புடைமை கூடிய முறையைப்
ற்கு உற்சாகமளிக்கப்
ம் வர்த்தகத்திலும் த்துறையிலும் முன் சில சீர்திருத்தங் கையாக்கங்களையும் ல் தனியார்துறை வேலைவாய்ப்புக்க செய்தல்.
ரிப்புக்களையும் முத
வழிவகையாகக்
சமூக சேவைகளை வழங்குவதைப்
பலப்படுத்துவதாலும் பல வகையான தரக்கூடிய புதிய வசதிகளான கிராமப்புற, நகர்ப்புற தொழில் உரு வாக்கும் மேற்
வருமானம்
வாய்ப்புக்களை செயற்பாடுகளை கொள்வதாலும் ஏழ்மையில் உள்ளவர்களின் உற்பத்திச் சக்திக்கு ஊக்குவிப்புக்களை வழங்குவதாலும் ஏழைகளைப் பாதுகாத்தல். - நிலைக்கக்கூடிய வளர்ச்சியினை சூழலைப் பாதுகாப்பதன் ஊடாக ஏற்படுத்துதல்.
உலக வங்கியின் இன்னொரு முக்கிய பொறுப்பும் முக்கிய பகுதியாக விளங்கு வது உதவிகளைப் பயனுள்ள முறையில்
செல்வங்களைப்
பாதுகாத்தலுடன் பொருளாதார
இ
விருத்தியைத் துரிதப்படுத்தல்
ஒழுங்கமைப்பு பலப்படுத்துவதும் விருத்தி
னையும் சுகாதார உயர்த்துவதால்
- மேலும் விருத்தி
Duš
ச்சியில் களவு நெகிழ்ச்சித் தொழிலாளர் ருவாக்குவதற்கான
படுத்துதல்.
வளங்களை லக்குகளுக்கு வழி செயல்திட்டங் பகுத்தறிவுடன் மிக முக்கியமான
குறைப்
மட்டும்
இணைப்பு செய்வதாகும். அதன்படி வங்கியானது தனது தலைமைத்துவத் தின் கீழ், இலங்கைக்கு உதவி வழங்கும் குழுக் கூட்டத்தைக் கூட்டி அரசாங்கமும் நாடுகளின் பிரதி நிதிகளும் உதவி பற்றி கலந்துரையாட விரும்புவதாகும். வழமையாக இத்தகைய ' குழுக் p ஒவ்வொரு வருடமும் அல்லது ஒன்றரை வருடத்திற்கொரு முறையோ பரீஸில் இடம்பெறும். கடைசியாக இத்தகைய ஆண்டு ஏப்பிரல் மாதம் பரிஸில் இடம்பெற்றது.
உதவிவழங்கும்
கூட்டம்
உதவி வழங்கும்
குழுக் கூட்டம் 1995 ஆம்
இதில் தனியார்துறை முதலீட்டாளர்கள் மகாநாடும் அரசாங்கத்தாலும் உதவி வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகளாலும் இலங்கையில் இருந்து தெரிவு செய்யப் பட்ட குழு ஒன்றினாலும் வெளிநாட்டு வர்த்தகப் பிரதிநிகளால் பிரதி நிதித்துவப்படுத்தப்பட்டது.
11

Page 25
தொழிலாளர்
EFர்வதேச தொழிலாளர் அமையத் தின் சர்வதேச கொள்கைகளும் திட்டங் களும் தொழிலாளர்களது வேலை நிலை மைகளையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துவதாகவும் சர்வதேச தொழி லாளர் தரம் ஒன்றை உருவாக்குவதாக வும் அமைகிறது. ச. தொ. அமையத் தினால் நிறைவு செய்யப்பட்ட தீர் மானங்கள் அடிப்படை மனித உரின்ம கள், தொழிலாளர் நிர்வாகம், கைத் தொழில் தொடர்புகள், தொழில் வசதிக் கொள்கை வேலைத்தல நிலைமைகள், சமூகப் பாதுகாப்பு, தொழில் பாதுகாப்பு, சுகநலனும் பெண்கள் தொழில் செய் தல், குழந்தைகள், தொழிலாளர்கள் என்ற பல்வேறு துறை
வெளிநாட்டுத்
களை உள்ளடக்கும். இத்தீர்மானங்கள் யாவும் அங்கத்துவ அரசுகளால் தம் விருப்பத்தின்படி அந்நாடுகளின் தேசிய
சட்டங்களாக இடம்பெறுகின்றன.
மேலாக உ. தொ.
தமது திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதில் விரிவான தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருகிறது. இத்திட்டங்களானது பயிற்சி அளித்தல், கல்வி, ஆய்வு, தகவல்களை
அதற்கும் அமையம் அரசாங்கங்கள்
கொள்கைகளையும்
வழங்குதல் என்பனவற்றுக்கு மிக முக்கிய முன்னுரிமைகளை வழங்கி வருகின்றன.
1994/95 இல் தின் நோக்கங்கள் | அமைகின்றன.
兴 சனதாயகத்தை
செய்தல் வறுமைக்கு எதி * தொழிலாளர்கை
மேற்கூறப்பட்ட உ. தொ. அமையத்தி ஐந்து வெளிப்படுத்துகிறது.
*
முக்கிய
சர்வதேச தொழி உரிமைகளும்
பெண்களுக்கு ச தொழில்களைப் அமைப்பினை லும்
கிராமப்புற முை சூழலும் தொழில்
கொழும்பிலுள்ள தின் பிரதேச அ! யிலும் மாலைதீவிலு களுக்குப் பொறுப்பா தனது திட்டங்கை வதற்கு அதனது ட அலுவலகத்தினதும் நாடுகளுக்கான டெல்
12
 

உ. தொ. அமையத் இருவழித் திட்டமாக
மேன்மையுறச்
ராகப் போராடுதல்
ளப் பாதுகாத்தல்
அடிப்படைகளுள்ள நின் செயற்பாடுகள் கருப்பொருள்களை
லாளர் தரமும் மனித
மத்துவம்
பெருக்குதலும் மீள ஒழுங்கமைத்
றயற்ற துறைகள்
உலகமும்
உ.தொ.அமையத் லுவலகம் இலங்கை லும் உள்ள திட்டங் கும். இவ்வலுவலகம் ள நிறைவு செய் ாங்கொக் பிராந்திய அதனது தெற்காசிய }கியில் அமைந்துள்ள
பல் கட்டுப்பாட்டுக் குழு (
ஜெனிவாவில் தலைமையகத்தினதும் ஆதரவைப் பெற்றுக் கொள்கிறது. அது தனது திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஐ. நா. முகவராண்மையான கொழும்பி
MIDT )
வினதும் உள்ள
லுள்ள ஐ. நா. அ. திட்டத்தோடும் அரசாங்கத்தினதும் அரசாங்கமல்லாத தாபனங்களோடும் மிகவும் நெருங்கிய
ஒத்துழைப்பை வழங்கி வருகிறது.
இலங்கையானது ச. தொ. அமையத் துடன் 1948 இல் அங்கத்துவம் பெற்றதி லிருந்து நீண்டகாலமாக பயனுள்ள தொடர்பு இடம்பெற்றுள்ளது. அதனது வருடாந்த தொழிலாளர் மகாநாடுகளில்
சர்வதேச
இலங்கை துடிப்புடன் பங்குபற்றி அதன் தீர்மானங் மேற்கொள்வதில் முக்கியமான
எமது நிலைகளை விருத்தி செய்வதிலும் பொதுவான சமூக நீதியை விருத்தி செய்வதில் முன்னணியில் திகழ்ந்தது. ச. தொ. அமையத்தினால் இதுவரை நிறைவு செய்யப்பட்ட 174 சர்வதேச
உயிர்த்
56.96 பங்களிப்பினை வழங்கியுள்ளது. நாடானது தொழிலாளர்
தீர்மானங்களில் மிக முக்கியமான தீர்மானங்கள் உட்பட 33 தீர்மானங்களை
இலங்கை அங்கீகரித்துள்ளது.
ஐக்கிய நாடுகள்

Page 26
இலங்கையில் ச. தொ.அமையம் மேற் கொண்டுள்ள தொழில்நுட்ப ஒத்துழைப் பானது அரசாங்கத்தின் கொள்கைகள், திட்டங்களுக்கு தேசிய பிரதேச கருப்பொருள்களுக்கு ஏற்றதாக திறன்களை
அமைவாக
வளர்த்தல், வறுமை ஒழித்தல், முகாமைத்துவ அபிவிருத்தி, உற்பத்தி விருத்தி,
மேன்மையுறச் செய்தல்,
முயற்சிகளை ஹோட்டல் கைத்தொழில், உல்லாசப் தொழில் விருத்தி, உள்ளடக்குகிறது.
பயணத் என்பனவற்றை இலங்கையில் ச. தொ. அண்மியம் முக்கியமானதும் தற்போது நடைமுறையில் உள்ளதும் முடிந்ததுமர்ன தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கள் பற்றி சுருக்கமான விபரம் கீழே தரப்படுகிறது. இலங்கை நிர்வாக சேவை அபிவிருத்தி நிறுவகம் (SLIDA), போக்குவரத்து அமைச்சு, தேசிய முகாமைத்துவ நிறுவனம் என்பவற்றுக்கூடாக
வியாபார
(WIBM) இலங்கையில் முகாமைத்துவத்திற்கும் சிறிய முயற்சிகளை விருத்தி
தொழில்நுட்ப உதவிகள்
பட்டுள்ளன.
செய்வதற்கும் வழங்கப் இத்தொழில்நுட்ப சேவையானது தகவல் முறைகள்ைப் பலப் படுத்திக்
யாககங்கள, விருத்தி முகாமைத்துவ, தொழில்நுட்பத் திறன்களை அலுவலகங்களில் உயர்த்திக் கொள்வதற்காகவும் தாபனங்களுக்கிடையே
கொள்வதற்கும் கொள்கை
நுட்பங்கள் என்பவற்றை
செய்து கொள்வதற்காகவும்
தொடர்பை உயர்த்திக் கொள்வதற்காகவும் வழங்கப்பட்டது. தொழிலாளர்களில் கிராமப் புறங்களின் தொழிற்சங்கங்கள் அமைக்காத துறையினருக்கும் சனத்தொகையும் குடும்ப
SL GB/1ucocolt
நலக் கல்வியும் வ நுட்பச் சேை தப்பட்டது.
பெண் தொழிலா மேம்படுத்துவதற்கு ப நலன்களைக் நிலையங்கள்" விசேடமாகப் பெண் மேன்மையுறச் செய்யு விருத்தி ஒழுங்கமைத்துக் ெ தேசிய நிறுவன கொள்ளுதல் ஆகியவ வழங்கப்பட்டன. பணியகம், கொள்
வேலை
பிள்ளைகள் தொழில் புரிவதை நீக்குவதற்கு ச தொ. அமையத்
ஐக்கிய நாடுகள்
 
 

*Էs སྐྱེ་ e
சுதந்திர வர்த்தக வலையத்தில் பெண் தொழிலாளி
ழங்கப்பட்டு தொழில் ΘΩΝ விரிவுபடுத்
ளர்களின் நிலைமை மாதிரி "தங்கியிருந்து வனிக்கும் கல்வி ஏற்படுத்தப்பட்டமை கள் நிலைமைகளை ம் கவனத்துடன் சமூக த் திட்டங்களை காள்ளும் திறனை ங்கள் வளர்த்துக் bறிற்கான உதவிகள் பெண்களுக்கான ஆக்கும்
esses
தின் முயற்சி
தகுதியை வளர்த்தல், பொருளாதார ரீதியாகப் பொருத்தமான சுய வேலைத் திட்டங்களை வறிய, கிராமப்புற பெண்களுக்கு நடைமுறைப்படுத்தும்
திறனை வளர்ப்பதற்கான தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்பட்டன. குறைவான விருத்தியடைந்த வருமானப் பெருக்கம், தொழில் தொடர்பான செயற்பாடுகள் முன்னோடித் திட்டங் களுக்கும் உதவி வழங்கப்பட்டது.
மாவட்டங்களில்
பெண்களுக்கான மாதிரி வதிவிட நலன் பேணும் காவில் அமைந்துள்ளது. இது சுதந்திர வர்த்தக வலயத்தில் பெண்களின் சமூக நலன்களான குடும்பத் திட்டம், குடும்ப கல்வி, போதைப்பொருள்கள், மதுபோதை, ஏயிட்ஸ்
கல்வி நிலையம் - கட்டுநாயக்
சேவையாற்றும்
நலன்கள்,
ஆகியன தொடர்பானவற்றுக்குப் பயிற்சிகள்
வழங்கப்பட்டன. இதன்மூலம் பெண்களின்
வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும் நோக்கமாகும்.
பெரும்பகுதி தொழில்நுட்ப உதவி
யானது கட்டுமானப் பணி, முகாமைத்துவப் பயிற்சி, விருத்தி ஆகியவற்றைப் படுத்தும் நோக்கில் உதவிகள் கட்டுமானப்
பலப்
பயிற்சிகளும் அபிவிருத்திக்குமான தாபனத் திற்கு ( ICTAD ) வழங்கப்படுகிறது. கட்டுமான ஒப்பந்தக்காரர் சங்கம் உருவாக் கப்பட்டு ஆய்வுகள், மதிநுட்பங்களை வழங்கு தல், செயல்முறைகள் என்பவற்றினூடாகக் கட்டுமானக் கைத்தொழில்
திறனுடையதாக்கப்படுகிறது.
வினைத்
18

Page 27
இளைஞர் விவகார, விளையாட்டு, கிராம அபிவிருத்தி கைத்தொழில் அமைப்பு ஆகியவற்றுக்கு விசேட தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்பட்டன. அதன் மூலம் தாபனங் களின் தகுதியை உயர்த்துவதும் முயற்சி யாண்மையை தற்போதுள்ள முயற்சி
மேன்மையுறச் செய்வதும்
அமைச்சு, கிராம்ப்புற
யாளர்களிடம்
பயன்பாடாக அமைகிறது. அத்துடன் சிறிய, பெரிய
களுக்கிடையே
முயற்சியாளர்களிடம் தாபனங் இடைத் தொடர்புகளைச் செயல்பாடுடையதாக மேன்மையுறச்
செய்தல் என்பனவாகும்.
இலங்கை
பணியகத்துடன்
வெளிநாட்டு வேலை வாய்ப்புப் (SLBFE) ஒத்துழைத்து F. தொ. அமையம் வளைகுடாப் பிரதேசங்களில் இருந்து திரும்பும் தொழிலாளர்களுக்கு புனருத்தாரணத்துக்கு உதவி வருகிறது. இவர்கள் பெரும்பாலும் பெண்கள், இவர்க ளிடையே திறன்களைப் படுத்துவதாலும் உயர்த்துவதாலும் புனர் வாழ்வினை விரைவு படுத்த உதவிகள்
பன்மைப்
வழங்கப்படுகின்றன.
இலங்கையில் வேலையற்ற இளைஞர்கள் முக்கிய இலக்குடைய குழுவாக விளங்குகிறார்கள். இவர்கள்
நன்மை கருதி இலங்கை ஹோட்டேல் பாடசாலைகளுக்கும் உல்லாசப் பயணத் தொழில் பயிற்சிகளுக்கும் வழங்கப்படுகிறது. கொழும்பிலுள்ள மத்திய
உதவி
ஹோட்டல் பட்டதோடு
முக்கி பிரதேசங்களில் உல்ல இடம் நிலையங்களில் பாடசாலைகள் உதவியளிக்கப்படுகிறது
பார்க்கவும்)
இலங்கையின் நிலையத்துக்கு புதித திறன்களை வளர் தொழிலில் ஈடுபட்டுள் உயர்த்தவும் உதவிகள் இத்தகைய செயற்பா நுட்பங்களைப் உற்பத்தியினையும் அதிகரிக்கும் போக் கொள்ளுனர் சம்மேள கருத்தரங்குகளும் ெ ஒழுங்கமைக்கப்படுவத தார அபிவிருத்தி இடம்பெறுகிறது.
தொழிலாளர் அ பொருளாதார அபிவி செயலூக்கத்துடன் ப அத்துடன், தொழிலா செய்தல், வேலைத் விருத்தி செய்தல், ! என்பனவற்றின் உள்ளடக்கும். s பலப்படுத்தும் நோக்கி பயிற்றும் திட்டமும் !
ஹோட்டல், உல்லாசப் பயண
இலங்கையானது வெளிநாட்டுச் செலாவணியை உழைப்பதற்கும் ெ பயணத்தொழில் அதிக அளவு உள் சக்தியைக் கொண்டதா அை கைத்தொழில் படிப்படியான விருத்திக்கு கவனம் செலுத்தியபே வேலைக்கும் தேவையான திறமையுள்ள ஆளணியினர் கு ஆண்டுகளுக்கிடையில் இத்தொழிலானது குறைந்தது 4300 பயிற் முடிந்தது. இது மொத்தக் கேள்வியில் 40 வீதமாகும். ச. தொ. அ தொழிலுக்கான பயிற்சித் திட்டத்தை ஆரம்பித்து அதன் தேவைக் ஹோட்டல் பாடசாலையின் தரம் உயர்த்தப்பட்டு அதன் இயல அதுராதபுரம் பகுதிகளில் அமைக்கப்பட்டன. இங்குள்ள கற்கை ஆங்கிலம், சமூகத்திறன்கள், உணவு, பான வகைகளை வழங்குதல்
ஹோட்டேல் பாடசாலையின்மீது செலுத்தப்பட்ட உள் 330 இலிருந்து 1993 இல் 1009 ஆக அதிகரித்தது. ஹோட்டல் பா என்பதை உணர்த்தியது. வெளியேறிய 97 சதவீதத்தினரும் தொழி ரீதியாகவும் சாதனையை ஏற்படுத்தியது மட்டுமல்லாது இதுவை செலுத்தப்பட்டதிலிருந்து இலங்கை இளைஞர்களுக்கு ஹோட்டல் கொடுக்கப்பட்டது.
14

லை தரமுயர்த்தப் Ess பிராந்திய ாசப் பயணத் தொழில் கிளை ஹோட்டல்
நிறுவப்படுவதற்கு து. (அடைப்பு பகுதி
தேசிய ாகச் சேர்பவர்களுக்கு
வடிவமைப்பு
க்கவும் ஏற்கனவே ளவர்களின் திறனை ர் வழங்கப்படுகின்றன. டுகள் பொருத்தமான பயன்படுத்துவதால் தரத்தையும் குடையது. தொழில் னத்தின் உதவியுடன் செயல் அமர்வுகளும் ால் சமூக, பொருளா விளக்கத்துடன்
மைப்புக்கள் சமூகப் ருத்தித் திட்டங்களில் ங்குபற்றி வருகின்றன. ார் கல்வியை விருத்தி தல நிலைமைகளை பாதுகாப்பு, சுகாதாரம்
விருத்தியையும் இதனை மேலும் ல் பயிற்சியாளர்களைப்
இடம்பெறுகிறது.
1994 ஆம் ஆண்டு தொழிலாளர் தாபனம் தொழில்கள் விருத்தி,
சர்வதேச
பயிற்சி ஆழமான கற்றலை மேற்கொண்டு அதனது அறிக்கையானது 1994 ஆம் ஆண்டு டிசம்பரில் இடம்பெற்ற உயர்மட்ட செயலமர்வில் கலந்துரையாடப்பட்டது.
தேசிய மட்டத்திட்டங்களுக்கும் தொழில்நுட்ப உதவிகளுக்கும் மேலாக ச. தொ. அமையத்தின் உதவிகள்
இலங்கைக்குப் பிராந்தியத் திட்டங்களுக் கூடாகக் கிடைக்கின்றன. தொழில் பிரச் சினைகளில் தொழில் வளர்ச்சிக்கான ஆசிய பிராந்தியக் குழு (ARTED) பிரச்சினை களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகள், நாடுகளுக்கான குறிப்பிட்ட திட்டங்கள், ஆலோசனைச் சேவைகள், பயிற்சித் திட்டங்கள், கருத்தரங்குகள், வெளியீடுகள் ஆகிய மேற்கொண்டு
மூலம் தகவல்களை வழங்கல் செயல்பாடுகளை
"வருகின்றது.
கடல் கடந்த தொழில்களுக்கான பிராந் தியத் தகவல் வலைப்பின்னல் அமைப்பு தொழில் தொழில்நுட்ப நிதி உதவிகளை வழங்கி வருகிறது. பிரதேசங்களில் சிறிய, நடுத்தர அளவு உற்பத்தி முயற்சியாளர்களுக்கு அவர்களது திறமையையும் உற்பத்தியையும் விருத்தி செய்ய தொழில் நுட்ப உதவிகள்
கடல்சார்ந்த வளர்ச்சிக்கு
வழங்கப்படுகின்றன.
ாத் தொழிலுக்கான பயிற்சி
தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கும் அதன் உல்லாசப் மைத்துள்ளது. தொடர்ச்சியான அரசாங்கங்கள் உல்லாசப் பயணக் ாதிலும் அத்துறையின் வளர்ச்சியானது பராமரிக்கும் பயணிகள் காணப்படுவதால் தடைப்படுகின்றது. 1990 - 95 றப்பட்ட திறமையுள்ள ஆளணியினர் இல்லாததை மதிப்பீடு செய்ய அமையம் 1991 ஒகத்து மாதத்தில் ஹோட்டல் உல்லாசப் பயணத் கான பிரச்சினைக்குத் தீர்வுகாண முயன்றது. இதன்கீழ் இலங்கை ளவு அதிகரிக்கப்பட்டது. அதற்கான கிளைகள் கண்டி, வெலிகம, நெறிகள் மேற்பார்வையாளர்களுக்கும் முயற்சியாளர்களுக்குமான b ஆகிய சேவைக்கால பயிற்சிகளாக அமைந்தன.
றைவாகக்
fடுகளின் விளைவாக வெளியாகிய பயிற்றப்பட்டவர்கள் 1990 இல் டசாலைப் பட்டதாரிகள் இத்தொழிலுக்கு மிகவும் தேவையானவர்கள் ல் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொண்டனர். தொகை ரீதியாகவும் தர ர காலமும் ஆங்கிலம் தெரிந்த சிறுபான்மையினரால் ஆதிக்க்ம் உல்லாசப் பயணத் தொழிலில் ஈடுபடச் சந்தர்ப்பம் ஏற்படுத்திக்
ஐக்கிய நாடுகள்

Page 28
சர்வதேச நாணய நிதிய
没 *நா. நிதியானது சுதந்திர அரசுகளின் முக்கியமான நிதி கூடடுறவு ஆகும். அதன் அங்கத்துவ நாடுகளுக்குச் சொந்தமான அதன் சகல அங்கத்தவர் களுக்கும் பட்டது. அதனுடைய அடிப்படையான நோக்கங்கள் அங்கத்துவ நாடுகளுக்கு இடையில் நாணயப் பரிவர்த்தனையை
சேவையாற்ற உருவாக்கப்
உறுதியான தன்மையுடையதாக்குவதும் ஒழுங்கான முறையில் நாணயப் பரிவர்த்தனை நடைபெற ஒழுங்குகளை மேற்கொள்வதுமாகும். அத்துடன் சர்வ தேச வர்த்தகம்,
செய்வதுமாகும். இவற்றின் ஊடாக அங்கத்துவ நாடுகளில் உயர் மட்டத்தில் தொழில்கள், உற்பத்தித் தகுதிகள் என்பன இடம்பெற வேண்டும். இந்த இறுதி விளைவுகளை அடைவதற்கு ச. நா. நிதியானது அங்கத்துவ நாடுகள் தமது பொருளாதார நிதிக் கொள்கைகளை வகுத்துக்கொள்ள ஆலோசனை வழங்குதல், நாடுகளுக்குப் பொதுவான முக்கியத்துவமுடைய நிதி, பணப் பிரச்சினைகளைக் கலந்துரை யாட மறைமுக சேவையாற்றல், பல பகுதிகளில் விரிவான தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல், அங்கத்துவ நாடு கள் பொருளாதாரத்தை மீள ஒழுங்
சமநிலை வளர்ச்சி
யடையச்
வருமான
கமைப்புச் செய்தல், சீர்திருத்தங்களைச் செய்தல் என்பனவற்றுக்குத் தனது நிதி வளத்தால் ஆதரவளித்தல் ஆகிய சேவைகளை வழங்குகின்றது.
ச. நா. நிதியின் நிதி வளமானது பிரதானமாக அங்கத்துவ நாடுகளின் பங்குப் பணமாக (கோட்டா) அதனுடைய
178 நாடுகளிடமிருந்து அவ்வாறு வழங்கப்ப( நாடுகளின் பொருள அடிப்படையில் தீர்ம அதற்கு ஏற்பவே வா யும் அமையும். இக் பங்குப் பணத்தின் அ6 சர்வதேச சொத்து
எடுக்கும் உரிமைகள் அங்கத்துவ நாடுகளு கப்படுகின்றன. ச. தனது நிர்வாகத்ை கொள்வதற்காக சட்ட வழங்குபவர்களிடம் கொள்ள (முக்கியமா அங்கத்துவ நாடு அதிகாரமளிக்கப்பட்டு அங்கத்துவ நாடுக தொகை 144.8 SDR (ஐக்கிய அமெரிக்க பில்லியன்களாகும்)
SDR GasTL"LLT 30 (அமெரிக்க டொலரில்
ச. நா. நிதியா நாடுகளின் கொள்ை ஏற்படும் வெளிநாட் களில் பாதகமான ஏற்படுமிடத்து நிதி
பிரதான மூலகமாக வ நிதியானது சென் கொடுப்பனவுகளுக்கு நோக்கில் அங்கத்துவ அவற்றி ஒதுக்கீடுகளை அதி ஐக்கிய நாடுகளின் ஏ
வங்கிக்கு
ஐக்கிய நாடுகள்
 

து பெறப்படுகின்றது. டும் கோட்டா அந் ாதாரப் பலத்தின் ானிக்கப்படுவதோடு க்களிக்கும் உரிமை கோட்டா அல்லது ாவு அடிப்படையில், ஒதுக்கீடு, விசேட (SDRs) 6Teirus தக்கு விநியோகிக் நா. நிதியமானது த விரிவுபடுத்திக் m ரீதியாகக் கடன் கடனைப் பெற்றுக் கக் கைத்தொழில் 5ளில் இருந்து) ள்ளது. தற்போது
ரின் கோட்டாத்
பில்லியன்களாகும்.
டொலரில் 205
இலங்கைக்குரிய
3.6 மில்லியன்கள்.
430 மில்லியன்)
னது அங்கத்துவ க மாற்றங்களால் டுக் கொடுப்பனவு
நிலைமைகள் உதவியைப் பெறும் விளங்குகிறது. ச. நா. மதி நிலுவைக்
ஆதரவளிக்கும் நாடுகளின் மத்திய ன் வெளிநாட்டு கரிக்கச் செய்யும் னைய தாபனங்கள்
முகவராண்மைகள் போல் அல்லாது எந்த நாட்டினதும் ச. நா. நிதி நிதியுதவி வழங்குவதில்லை.
செயல்திட்டங்களுக்குச்
நிதியின்
வரையறுக்கப்பட்டுள்ளது.
ச. நா. நிதியானது அங்கத்துவ கொள்ளும் தொகை அதனது பங்குப் பணம் அல்லது கோட்டாவின் அளவில்
குவிக்கப்பட்ட
நாடு கடனாகப் பெற்றுக்
தங்கியுள்ளது. ச. நா. நிதியின் ஆதரவானது, அலுவலகத் தனியார் மூலகங்களிலிருந்து குறிப்பிடத்தக்க
அளவு நிதியைச் சேகரித்து வழங்கி, ஒருங்கமைப்புச் செய்வதாக அமைகிறது.
ச. நா. நிதியானது அதன் அங்கத்துவ நாடுகளுக்குக் கோட்டா SDR digi மேலாக பல கடன் வசதிகளை வழங்கு கிறது. அதில் குறைந்த வருமானம் பெறும் அங்கத்துவ நாடுகளுக்கு அமைப்பு மாற்ற வசதி அடிப்படையில் சலுகையுள்ள esLisir வசதிகளை வழங்குவதும் அடங்கும். அதற்குரிய வட்டிவீதம் 0.5 சதவீதமாகும். திருப்பிச் செலுத்தும் காலம் 10 வருடங்கள் வரையும் அமையும். 1986 வரை SDR 5.1 பில்லியன்கள் (7.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) சலுகைக் கடன்களாக குறைந்த வருமானமுள்ள அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு
வழங்கப்பட்டன.
ச. நா. நிதியானது அபிவிருத்தி வங்கியுமல்ல. உதவி முகவராண்மையு மல்ல. உலக மத்திய வங்கியுமல்ல. இலாபம் உழைக்கும் வர்த்தகத்
தாபனமுமல்ல. ச. நா. நிதி வளமானது நிலையான குவிக்கப்பட்ட நிதியிலிருந்து
15

Page 29
பெறப்படுகிறது. சுற்றோட்டம் உடையது. இதன் கருத்து பெற்றுக்கொண்ட கடன் தொகை அங்கத்துவ நாட்டின் கொடுப் பனவுப் பிரச்சினை முடிவடைந்ததும் திருப்பிச் செலுத்த வேண்டும். அதனால் அதே நிதி வெளிநாட்டுக் கொடுப்பனவுப் பிரச்சினையுள்ள ஏனைய நாடுகளுக்கு உதவமுடியும். ச. நா. நிதியானது அதன் அங்கத்துவ நாடுகளின் கோரிக்கைக்கு
விரிவான உதவிகளை வழங்கும். ஆனால், அங்கத்துவ நாடுகள் பொருளாதார மீள் அமைப்புக்கும் சீர்திருத்தங்களுக்கும் usoffs.T ஈடுபாட்டைக் காட்ட வேண்டுமென எதிர்பார்க்கின்றது. இறுதியாக அங்கத்துவ நாடுகள் ஒவ்வொன்றும் அதனது பொருளாதார, நிதி நெருக்கடிகளுக்கு அந்நாடுகளே
விரைவாக வினைத்திறனுடன் நிவர்த்தி செய்யும் பொறுப்புடையதாகும் என்ப தாகும்.
ச. நா. நிதியின் பாரிய அளவிலான நிதி உதவி இலங்கைக்கு 1988 ஆம் ஆண்டிலிருந்தே ஆரம்பமாகிறது. சலுகை அடிப்படையிலான வருடாந்த ஒழுங்கமைப்பின்படி தொடர்ச்சியாக ச. நா. நிதி இலங்கைக்கு SDR 436 மில்லியன்கள் (அமெரிக்க டொலர்கள் 820 மில்லியன்கள்) இலங்கையின் அரசாங்கப் பொருளாதாரச் சீர்திருத்தத் திட்டங்களுக்கு அத்திட்டத்தின் பொது நோக்கங்கள் :-
வழங்கப்பட்டது.
16
சனத்தொகை விகிதத்திற்கும் பொருளாதார நிலைக்கச் செய் பொருளாதாரத்தி தாக்கத்தைக் பணவீக்க வி இலக்கத்திற்குக் சென்மதி நிலு பலப்படுத்துவது நாட்டு ஒதுக்கீடு வதும்.
இந்நோக்கங்கள் நீ வரவு செலவுத் தி தொகையைக் குை
நாணய
பலதுறை மாற்றத்தை ஏற் இறுக்கமான நிதி
அமையப்பட வேண்
பரிவர்த்
அமை
அரசாங்கத்தினால் மைக் கொள்கைை செல்லல், ச. நா. நி அளிக்கப்படுவது, செயல்பாடுகளுக்கு வழங்கல் என்பனவு
1980 இன் பிற்பகு சிக்கும் அதிக
பெறுவதற்கும் தை நீக்கும் இலக்குடன் முறைச் சீர்திருத்

LLLSSSSSSLSSSSSS
வளர்ச்சி
மேலாகப் வளர்ச்சி விகிதத்தை பதல்
நில் கேள்வித் கட்டுப்படுத்துவதால் கிதத்தை ஒற்றை
கொண்டு வருதல்
வை நிலைமையைப் ம் போதிய வெளி களை கட்டியெழுப்பு
திலைக்கக் கூடியதாக கிட்டத் துண்டுவிழும் றத்தல், பின்பற்றும்
தனைக் கொள்கை, ப்பில் உறுதியான ற்படுத்தல் உட்பட
க் கொள்கைகளால் ாடும். அதே நேரத்தில் சந்தை நட்புடை யை முன்னெடுத்துச் தியத்தினால் ஆதரவு தனியார்துறைச் அதிக வாய்ப்புக்களை
ம் தேவையாகும்.
குதியிலிருந்து வளர்ச்
வினைத்திறனைப் -utas Qoisai pop முக்கிய அமைப்பு நங்களை அரசாங்கம்
ஆரம்பித்தது. இம்முயற்சிகள் ச. நா. நிதியத்தினால் ஆதாககப்படடன. வரி முறையில சீர்தருததங்கள், வர்த்தகத தையும் சுங்க வரிமுறைகளையும் யதார்த் தமாக்கல், நிதித்துறைக்குச் சுதந்திர மளித்தல், பொதுத்துறைச் சீர்திருத்தம், சமூக நலத் திட்டங்களை ஒழுங்கமைத் தல், வெளிநாட்டு நாணயக் கட்டுப் நீக்குதல், ஆகியவற்றை உள்ளடக்குவதாகும். 1994 ஆம் ஆண்டு நிதியின் - வாசகத்தை ஏற்றுக்கொண்டமையால் வெளிநாட்டுக் கொடுப்பனவுகளிலும் கொள்வனவுகளிலும் எதுவும் இல்லாத பராமரிக்க ஒப்புக் கொண்டுள்ளது.
பாடுகளை
மார்ச் மாதம் ச. நா.
கட்டுப்பாடுகள் நிலைமையைப்
பல வருடங்களாக ச. நா. நிதிய மானது அரசாங்கத்து வருகை தரும் குழுக்கள் வதிவிட நிபுணர்களால் குறிப் பிடத்தக்க தொழில்நுட்ப உதவிகளும் வழங்கப்படுகின்றன. அண்மைக் காலத் தில் உள்நாட்டு வருமான திணைக்களத் திற்கு ஐ. நா. உதவித் திட்டத்தின் ஒத்துழைப்புடன் கணனிமயப்படுத்தும் பணி முன்னெடுத்துச் செல்லப்பட்டது. இலங்கைச் சுங்கப்பகுதியில் சீர்திருத் தங்கள் மேற்கொள்ளப்பட்டதும் உள் அரச அலுவலகங்களுடன் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்தவும் நேரடி ஆலோசனைகளை வழங்குவதற் கும் 1977 இல் இருந்து ச. நா. நிதி நிரந்தர வசிப்பிடப் பிரதிநிதி அலுவலகத்தை பராமரித்து வருகிறது.
ளடக்கும்.
ஐக்கிய நாடுகள்

Page 30
ஐக்கிய நாடுகளின்
(U
1967 இலிருந்து ஐ. நா. அபிவிருத்தித் திட்டமானது இலங்கையுடன் பயனு
60l-il]] | நீண்ட தொடர்புடையது. இலங்கை ஏற்கனவே திட்டமிடும் நிர்வாக அமைப்பினைக் கொண்டுள்ளது என்பதை அங்கீகரித்து, ஒரு பக்கத்தில் ஐ. நா, அ. திட்டமானது தாபன அமைப் புக்களை மேலும் பலப்படுத்துவதோடு, மறுபக்கத்தில் மனித வள அபி விருத்தியிலும் கவனத்தைச் செலுத்து கின்றது. ஐ.நா. அபிவிருத்தித் திட்டமானது தான் ஈடுபட்டுள்ள நாடுகளில் சக்தியைக் கட்டி யெழுப்புவதில் உதவிகளை வழங்குகின் றது. ஐ. நா. அபிவிருத்தித் திட்டமானது ஒவ்வொரு நாட்டின் நிலைமைக்கும் தேவைக்கும் பொருத்தமான திட்டமிடல், வடிவமைத்தல், நிர்வகித்தல், நடை முறைப்படுத்தல், அபிவிருத்தியை அளவிடுதல் ஆகிய உள்ளூர்ச் சக்தி களைப் பலப்படுத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ளது.
ஐ. நா. அபிவிருத்தித் திட்டத்தின் உள்ளீடுகளைக் கொண்டு திட்டமிடல், நிகழ்ச்சித் திட்டமிடல் என்பவற்றில் ஈடு பட்டுள்ள நாடுகளின் அரசாங்கங்களுக்கு உதவியானது நன்கொடைகளாக வழங்கப்படுகின்றது. ஐ. நா. அபிவிருத் தித் திட்டமானது நாடுகளின் பொருளா தார அபிவிருத்தி நன்மைகள், எல்லா மக்களினதும் வாழ்க்கை தெரியக்கூடிய விதத்தில் விருத்தி செய்யப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்வதை எப் பொழுதும் தேடுவதாக அமைகின்றது.
தொழில்நுட்ப உதவிகளை வழங்கும்
ஐ. நா. அபிவிருத்தித் திட்டமானது, தொழில் நுட்ப உதவிகளை மேற்
கொள்ளும் எண்ண அம்சங்களையுடையது
* பங்குபற்றும் அரச
* ஐ. நா. அபிவிருத்
* செயற்றிட்டத்தை தும் தொழில்நு வழங்கும் ஏனைய தாபனங்கள்
இங்கு குறிப்பிட்ட ஐக்கிய நாடுகளின் த முகவராண்மைகள் உவிதா, *தெ ஐ.நா.க.வி.கதா) ஐ. ஆணைக்குழு (ESC நிதித் தாபனங்கள் (FAD)
LIL użi : 14 ஹாடி
ஐக்கிய நாடுகள்
 
 
 

அபிவிருத்தித் திட்டம்
NDP)
உருவாக்கப்பட்டது. ខ្សន៍និយ நாடுகள் அபிவிருத்தித் திட்டமானது
ឆ្នា உலகின் மிகப் பெரிய தாபனமாகும். அத்துடன், ஐக்கிய
ஆத
வு அளிப்பதாகும். இது தேசிய அபிவிருத்தித் திட்டங்களில்
ல், நிதி வழங்கல், தொழில்நுட்ப ஒ துழைப்பினை வழங்கும்
សាធនានាជុះ வழங்குவதால் உள்ளது. சகல ஐக்கிய நாடுகள் பையும் நிலைக்கக்கூடிய மனித அபிவிருத்தியையும் உயர்ந்த
மையகத்தை ஐக்கிய
க்கரு பின்வரும்
ாங்கங்கள்
தித் திட்டம்
நடைமுறைப்படுத் ட்ப உதவிகளை ஐக்கிய நாடுகள்
உட்படுத்தப்படும் நாபனங்கள் விசேட (உதாரணம் :-
ா.அ.
நாவின் பிராந்திய AP)
(உதாரணம் :-
உ.சு.தா.,
பலதரப்பட்ட
அமெரிக்க நாட்டின் நியுயோர்க் நகரில்
உலக வங்கி, ஏனைய ஐ.நா. தாபனங்கள் (உதாரணம் :- குழந்தைகள் நிதியம், சனத்தொகை நிதியம்) என்பனவாகும்.
கடந்த சில வருடங்களாக ஐ. நா. அபிவிருத்தித் திட்டமானது அபிவிருத்தி யில் மனித அம்சங்கள்மீது அதன் செயற் பாடுகளைச் செலுத்துகின்றது. மக்களின் தெரிவினையும் சக்தியையும் மையமாகக் கொண்டு அபிவிருத்திக் கண்ணோட் டத்தை மேன்மையுறச் செய்வதாக அமைகிறது. ஆனால், அது தற்போதைய சந்ததியினரதும் அல்லது எதிர்காலச் சந்ததியினரதும் நன்மைகளைப் பாதிப்பதாக அமையாது. 1990 லிருந்து ஐ. நா. அ. திட்டத்தினது வருடாந்த மனித அபிவிருத்தி அறிக்கைகளில் இந்த அபிவிருத்திக் கண்ணோட்டத்தின் பல்வேறு பரிமாணங்களை விபரிக்
- ஐ. நா. அ. திட்டம் உதவியளிக்கும் தாபனங்களில் ஒன்று
17

Page 31
SSSSSSSSSSSSSSSSLSSSSSSLSSYSYSSSSS
கின்றது. (அடைப்பு பார்க்கவும்) ஐ. நா. அ. 1993 லிருந்து ஐ. நா. அ. திட்டமானது அபிவிருத்தி எண்ணக்கருவின் பல்வேறு அம்சங்களை எடுத்தாளத் தொடங்கி, விரிவான அடிப்படையில் நிலைக்கக் கூடிய மனித அபிவிருத்தி என்ற எண்ணக்கருவினை உருவாக்கியுள்ளது. இக்காலத்தில் அபிவிருத்திக்கான புதிய சட்டகமாக இப்பொழுது வழங்கப்பட் டுள்ளது. இலங்கையிலுள்ள பெரும்பாலான தேசிய தாபனங்கள் அவற்றின் அபிவிருத்திப் பணியில் ஏதாவதொரு கட்டத்தில் ஐ. நா. அ. திட்டத்தின் ஆதரவைப் பெற்றுள்ளது. உதாரணமாக - கல்வித் தாபனங்களான இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம் (அடைப்பு பார்க்கவும்) மொரட்டுவைப் பல்கலைக்கழகம், முகா மைத்துவப் பயிற்சி நிலையங்களான வியாபார முகாமைத்துவ தேசிய நிறுவகம், விரிவான விவசாய ஆராய்ச்சி நிலையங்கள், அபிவிருத்தி நிலையங்கள், தொகையான தொழிற்பயிற்சி நிலையங் கள், நகர அபிவிருத்தி அதிகார சபை சுகாதாரம் தொடர் போன்ற திட்டமிடும், ஒழுங்குபடுத்தும் ஆகியவற்றுடன் அட உறுப்புக்கள், ஏற்றுமதி அபிவிருத்திச் ஐ நா. அ. திட் சபை போன்ற வர்த்தகம் தொடர்பான செயற்பட்டுள்ளது.
தாபனங்கள், சுகாதார - விஞ்ஞானத் சில சந்தர்ப்பங்களி துக்கான தேசிய நிறுவகம் போன்ற மானது பாரிய அபி
O o O - O உயர் கல்விக்கான சந்த இலங்கையின் திறந்த பல்கலைக்கழகம் சுதந்திரமான கல்வித் தா நிலைக் கல்வி பெறும் வாய்ப்பினை அதிகரிக்கும் நோக்கத்துடன் கடுமையான அனுமதி நிபந்தனைப்பாடுகள் காரணமாகவோ lots தேவையைப் பூர்த்தி செய்கின்றது. இதனது கல்வித் தரமானது மாணவர்களுக்கான நெகிழ்ச்சித் தன்மை கூடியதாகும்.
திறந்த பல்கலைக்கழகத்தின் தற்போதைய மாணவர் தொகை 15 வாழ்க்கை முறையில் இருந்தும் மாணவர்கள் இடம்பெறுகின்றனர். தெ கற்று வருகின்றனர். பல்கலைக்கழகமானது, தொகையான பாட டிப்ளோமாக்கள், பட்டங்கள் என்பனவற்றைத் தொகை ய கின்றது. வழங்கப்படும் ஒவ்வொரு கற்கை நெறிகளும் பல ஊடகங்களுக்கூடாக தொலைக்கல்வி முறையில் வழங்கப் படுகின்றது. கற்கைக்குரிய விடய தானங்கள் அச்சிடப்பட்ட விடயதானங்களாகவும் கட்புல, செவிப்புல ”முறையிலும் வழங்கப்படுவதோடு ஆசிரிய, மாணவ நேரடித் தொடர்பு களும் அத்துடன் இணைக்கப்படுகின்றது. திறந்த பல்கலைக்கழக பிரதான வளாகம் கொழும்பில் உண்டு. அதனைவிட நான்கு பிராந்திய நிலையங்களையும் 12 கற்கை நிலையங்களையும் இலங்கையின் வேறுபட்ட பகுதிகளில் கொண்டுள்ளது.
திறந்த பல்கலைக்கழகமானது குறைந்த கால கட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந் துள்ளது. 1980 இன் நடுப்பகுதியில் உலகிலேயே விஞ்ஞான தொழில்நுட்பத்திட்டங்களை பட்டம் வழங்கும் மட்டத்தில் முதன்முதல் வழங்கிய ஒரு தொலைக் கல்வி நிலையமாக விளங்கியது. இது வேறும்பல புத்தாக்கங்களையும் சாதனைகளையும் புரிந்துள்ளது. அதன் வெற்றிக்குப் பிரதான அம்சமாக விளங்குவது அதனுடைய கற்கை நெறிகளுக்குக் கேள்வியானது முழுமையாகக் காணப்படுவதாகும்.
ஐ. நா. அ. திட்டமானது திறந்த பல்கலைக்கழகத்தின் கட்டும அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்தமையாகும். ஐ. நா. அ. திட்டமும் யுே மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. சுதந்திரமான ம குறிப்பிடத்தக்க அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ள " எனக் குறிப்பிட்டு வளங்கள், பொது நிதிகள் என்பவற்றின் ஊடாக முழுமையாக நிதி
18 -
 
 

திட்டம் - மகாவலித் திட்டத்திற்கு ஆரம்ப உதவி
‘பான தாபனங்கள் களின் ஆரம்பத்தில் வழிகண்டறியும் பிவிருத்திப் பணியில் உதவிகளை வழங்கியுள்ளது. உதாரண ட்டம் நெருக்கமாகச் மாக : 1968 ல் ஐ.நா. அ. திட்டத்தினால்
மகாவலி ஆற்றுப்படுக்கை அபிவிருத்திக் ல் ஐ. நா. அ. திட்ட கற்கைக்கு முன்முதலீடு செய்ய நிதி விருத்திச் செயற்பாடு உதவி வழங்கப்பட்டது. இக்கற்கை
O 0. O e O O TIL 1956)6T உயாததுதல பனமாகும். இது 1981 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. மூன்றாம் ஆரம்பிக்கப்பட்டது. குறிப்பாக தனிப்பட்ட காரணங்களுக்காகவோ, புவழிப் பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்காத மாணவர்களின் ஏனைய பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடத்தக்கதாகும். ஆனால்,
1,000 ஆகும். இலங்கையின் எல்லாப் பகுதியில் இருந்தும் எல்லா ாகையானவர்கள் தொழில் செய்து கொண்டே கற்கை நெறிகளைக் உங்களிலும் தொழில்சார் கல்வியிலும் தராதரப் பத்திரங்கள், ான கற்கை நெறிகள், திட்டங்கள் ஊடாக வழங்கு
接
郎
VŲ
ானங்களையும் கல்விசார் திட்டங்களையும் கட்டியெழுப்புவதற்கு னெஸ்கோவும் திறந்த பல்கலைக்கழக விருத்திக்கு மொத்தமாக 2.9 திப்பீட்டாளர்களால் இதனை உயர்கல்வி கிடைக்கக் கூடியதில் ள்ளனர். இப்போது திறந்த பல்கலைக்கழகமானது அதனுடைய யிடப்பட்டு முகாமைத்துவப்படுத்தப்படுகிறது.
ஐக்கிய நாடுகள்

Page 32
யானது ஐ. நா. அ. திட்டம்/உ. வி.
* வெளிநோக்கிய தாபனத்தினாலும் மேற்கொள்ளப்பட்டு, பொருளாதாரத்ை மகாவலி ஆற்றுப்படுக்கைத் திட்டம் செய்தல். இத சாத்தியமானதாகும். இல்ங்கை சுதந்திர மேன்மையுறச் மடைந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட விருத்தி, கைத் மிகப் பெரிய அபிவிருத்தித் திட்டம் மீன்பிடித்துறை, இதுவாகும். தற்போது ஐ. நா. அ. தொழில்நுட்ப திட்டமானது அதனது 5 வது எமது போன்ற ஆதரவி நாட்டுத் திட்டத்தை நடைமுறைப் படுத்துகின்றது. அது 1992/96 ம் ஆண்டு வரை காலத்தைக் கொண்டது. இக்காலப் பகுதியில் 42.5 மில்லியன் o್ನಣ:: அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ଗ వి வளங்களும் உதவிகளும் பல்தரப்பட்ட சயத த
0. நான்கு உப - திட்டங்களுக்கும் செயற்பாடுகளுக்கும்
கீழ் கவனிக்கப் கிடைக்கச் செய்யப்படும்.
யாவன : பொது கள், பொருளா ஐந்தாவது நாட்டுத் திட்டமானது மிடல், வுடக்குக் இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்தித் மீளப் புனர்வ தத்துவத்தைப் பிரதிபலிப்பதாக, பிரதான கட்டியெழுப்புதல் கருப்பொருள்களின் அடிப்படையில் அடிப்படைக் கட கட்டியெழுப்பப்பட்டுள்ளது. மைப்படுத்தல்.
மனித அபிவிருத்
7 பல வருடங்களாக பொருளியலாளர்களும் அரசியல்வா வருமானத்தில் ஏற்படும் ஏற்றத்தை அபிவிருத்தியாகவும் வீழ்ச்சி விளைவாக பெருமளவுக்கு தேசிய அபிவிருத்தியானது பொருளாத மனித அபிவிருத்திப் பரிமாணங்களை கைவிட்டதாகவே காணப்பட் திட்டமிடுபவர்களும் மனித அபிவிருத்தியை அளவிடுவதற்கு ட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் புதிய நுட்பத்தின் தேவையும் அபிவிருத்திச் சுட்டெண் (HD) முதன்முறையாக 1990 ல் மனித அ
முதலாவது மனித அபிவிருத்தி அறிக்கையில் மனித வருமானம் ஆகியவற்றை இணைத்துக் கணிப்பீடு செய்வதால் தெர சிக்கார்ந்த இவ்வெண்ணக்கருவினை முழுமையாக ஆட்கொள் அபிவிருத்திச் சுட்டியானது மேலும் விருத்தி செய்யுப்படுவதற்கும் ! ஏற்றுக் கொண்டது. அடுத்து வெளியான அறிக்கையில் அடிப்படை பகுதியில் ஒப்பீடு செய்யப்பட்டு, கருத்துடையதாக்கப்படுமென மா மனித அபிவிருத்திச் சுட்டியானது மனித அபிவிரு தேவைகளை வெற்றிகரமாக நிறைவு செய்யும் நாடுகள் வரிசை நி சிலவேளைகளில் குறைந்த மொத்த தேசிய வருமானத்தையுை நிலையைப் பெற்றமையாகும். அதே நேரத்தில் மொத்தத் தேசி நிலையைப் பெற்றுள்ளன. வேறுபட்ட விளைவுகள் ஏற்பட அ முன்னுரிமை அடிப்படையில் குறுக்கீடு செய்வதிலும் குடிமக்கள் செலுத்துவதினால் மகிழ்ச்சியடையும் சுதந்தரத்தின் அளவிலும்
மனித அபிவிருத்தி அறிக்கையானது பின்வரும அபிவிருத்திக்குமிடையில் சுயமான தொடர்பு கிடையாது. சில நா மாற்றி அமைத்துள்ளன. மற்றைய நாடுகள் விரைவான பொரு விருத்தி செய்வதில் வெளிப்படையாகத் தோல்வி கண்டுள்ளன முடிவாக மனித அபிவிருத்தி அறிக்கையும் சுட்டியு விருத்தியை நோக்கிய திட்டமிடலிலும் செல்வாக்குச் செலுத்து பின்வருமாறு வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றது. அபிவிருத்தி அதன் நன்மைகளைச் சமமாகப் பங்கீடு செய்வதாகவும் சூழலை மக்களைக் கட்டுப்படுத்துவதல்லாமல் அவர்களுக்கு அதிகா அபிவிருத்தியானது ஏழைகள், தமது வாழ்க்கையைப் பாதி தெரிவுகளையும் சந்தர்ப்பங்களையும் விரிவு படுத்துவதற்கும் மு சார்பான, இயற்கையான, தொழில் சார்பான அபிவிருத்தியாகு
ஐக்கிய நாடுகள்

சிறந்த சந்தைப் 'ዶ5 நிலைகொள்ளச் ன்கீழ் முதலீட்டை செய்தல், ஏற்றுமதி தொழில், விவசாயம், ஆகியவற்றிற்கு உதவி அளித்தல் பு வழங்கப்படுகிறது.
ழகாமைத்துவம், அபி ழறைகைள விருத்தி
கீழ் ஆதரவானது - கருப்பொருள்களின் படுகின்றது. அவை நிர்வாக சீர்திருத்தங் தார சமூகத் திட்ட கிழக்குப் பகுதிகளில் ாழ்வளித்தல், மீளக் Х, பொருளாதார ட்டுமானங்களை முகா
மனித அபிவிருத்தியும் வறுமை ஒழிப்பும் : இது ஐந்து உபகருப்பொருள்களைக் கொண்டது. அவையாவன : வறுமை ஒழிப்பிற்கு தாபனத்தின் ஆதரவு, சமூக ஒத்துழைப்பினை ஏற்படுத்தல், தொழில் வாய்ப்புக்களை உருவாக்கல், திறன்களை வளர்த்தல், கல்வி, சுகாதாரம் இயற்கை
சூழலையும் படுத்துதல் இதன் இலக்கு செய்யப்பட்ட தேசிய சிறந்த சூழல் முகாமைத்துவத்தை மேற்கொள்ளும் சக்தியை உருவாக்கல், இதற்கு மூன்று உப கருப் பொருள்கள்
உண்டு. அவை, இயற்கை வளங்களான
வளங்களையும் முகாமைப் தெரிவு
தாபனங்கள்,
சூழலை முகாமைப்படுத்தல், மாவட்ட மட்டத்தில் சூழல் திட்டமிடல்,
நகர -
கைத்தொழிலினால் கட்டுப்படுத்தல்
மாசடைதலைக்
தியை அளவிடுதல்
திகளும் அபிவிருத்தித் திட்டமிடுபவர்களும் வருடாந்த ஆள்வீத யை அபிவிருத்திக் குறைவு எனவும் கணித்து வந்தனர். அதன் ார அபிவிருத்தியில் கவனம் செலுத்துவதாக அமைந்ததே ஒழிய டது. தொகையான அபிவிருத்தி வேலைகளில் ஈடுபட்டவர்களும், புதிய வழிவகைகளின் தேவையை உணர்ந்ததோடு மனிதத் உணரப்பட்டது. ஐ.நா. அ. திட்டத்தின் ஆலோசனைப்படி மனித பிவிருத்தி அறிக்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. (HDR) (1990) அபிவிருத்திச் சுட்டியானது ஆயுள் எதிர்பார்ப்பு, கல்வி அடைவு ாகுதியான ம. அ. சு. காணப்பட்டது. ஒரு தனிப்பட்ட சுட்டியானது iாள மாட்டாது என ஏற்றுக்கொண்டது. அன்றியும், மனித திருத்துவதற்கும் சுத்திகரிக்கப்படுவதற்கும் உட்பட்டது என்பதை மனித அபிவிருத்திச் சுட்டி, நாடுகளுக்கிடையில் குறிப்பிட்ட காலப் ாற்றம் கொண்டு வரப்பட்டது.
த்தித் தரத்தை அளக்க தகுதி உடையதாகியதோடு மனிதத் ைெலப்படுத்தப்பட்டன. இங்கு குறிப்பிட்ட முக்கிய அம்சமானது. டய நாடுகள் மனித அபிவிருத்திச் சுட்டியில் உயர்ந்த வரிசை ய வருமானம் கூடுதலாகப் பெறும் நாடுகள், குறைந்த வரிசை ந்நாடுகளின் தேசியத் தலைவர்கள், தமது நாட்டு வளங்களை ர் தமது தெரிவிலும் வாழ்க்கையில் சொந்தச் செல்வாக்கைச்
தங்கியுள்ளது.
ாறு குறிப்பிடுகின்றது. பொருளாதார விருத்திக்கும் மனித டுகள் தமது பொருளாதார விருத்தியை மனித முன்னேற்றமாக ளாதார அபிவிருத்திக்கேற்ப மனித அபிவிருத்தி மட்டத்தை
ம் அபிவிருத்திச் சிந்தனையையும் நிலைக்கக் கூடிய மனித கிறது. ஐ. நா. அபிவிருத்தித் திட்டமானது அபிவிருத்தியைப் பானது பொருளாதார விருத்தியை உருவாக்குவது மட்டுமல்ல,
அழிப்பதல்லாமல் மீள உருவாக்குவதாகவும் வரையறைக்குள் ரம் வழங்குவதாகவும் அமைய ப்பன பற்றி தீர்மானம் மேற்கொள்வதற்கும் அவர்களது ன்னுரிமை கொடுப்பதாக அமைய வேண்டும். அதுவே மக்கள்
ம்.
வேண்டும். இத்தகைய
19

Page 33
ஐக்கிய நாடுகளின் சன்
(UN
முன்பு ஐக்கிய நாடுகளின் சனத்தொகை செயல்பாடுகளுக்க அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் சனத்தொகை வளர்ச்சி இன்று உலகின் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு சன நிதியமாக நிதி வழங்கப்படும் மூலகமாக காணப்படுகிறது.
சனத்தொகை நிதியம், அரசாங்கங்களுக்கூடாகவும் தேசிய தகுதியைப் பலப்படுத்துவதிலும் அபிவிருத்தித் திட்டங்களை ே அடைந்துவரும் நாடுகளில் சனத்தொகை அதிகரிப்பை குறைவ நலன்களைவிருத்தி செய்யவும் உதவுகிறது. அதில் குறிப்பாக அபி
சனத்தொகை நிதியத்தின் தலைமையகம் அமெரிக்க 55
இலங்கையானது சனத்தொகை நிதி யத்தின் உதவியை முதலில் 1969 இல் பெற்றுக் கொண்டது. இக்காலப் பகுதி யில் பாடசாலைகள், தொழிலாளர்கள், பயிற்சியாளர்களிடமிருந்து சனத்தொகை கல்வியை வளர்க்க ஆதரவு பெறப்பட் டது. அத்துடன் குடும்ப் சுகாதாரத்தை வளர்ப்பதற்கு தொடர்பாடல்முறை தொடர்பான நுட்பங்களைத் திட்ட
மிடுவதிலும் உதவி பெறப்பட்டது.
நிதியமானது, இப் பொழுது எமது நாட்டுக்கான நான்காவது திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றது. 1971 இல் இருந்து இதுவரை மூன்று திட்டங்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. நாட்டுத் திட்டங்கள் யாவும்
சனத்தொகை
நாட்டிலுள்ள சனத்தொகைத் திட்டங் பலப்படுத்தி நிலைப்படுத்தும் இலக்குகளைக் கொண்டதாகும். அத்
களைப்
துடன் சில புதியவைகளை ஆரம்பிப் பதுமாகும். சனத்தொகை நிதியமானது பின்வரும் விடயங்களில் இலங்கைக்கு உதவியுள்ளது.
兴 சனத்தொகைக்கும் அபிவிருத்திக்கு
மான கொள்கை உருவாக்கம்
குடும்பக் கட்டுப்பாட்டுப் பொருள் களைக் கொள்வனவு செய்வதும் விநி யோகிப்பதும்
美 சுகாதார சேவையாளர்களுக்குப்
பயிற்சி அளித்தல்
米 சனத்தொகைக் கல்வி மேன்மையுறச் செய்வது, சனத்தொகைப் பிரச் சினைகள் பற்றியது
兴 புள்ளிவிபரப் பதிவு செய்யும் முறை களைப் பலப்படுத்துவது, பெருந் தோட்டப் பகுதிகளிலும் சுதந்திர வர்த்தக வலயத்திலும் சனத் தொகைக் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்துவது.
20
ஐ. நா. ச. நிதி சனத்தொகை ெ பிடத்தக்க சாதனை
இலங்கையின் சன
விகிதம் (1.4
அபிவிருத்தி அடை மிகக் குறைந்த வி: சமூக சுகாதார சுட் இறப்பு விகிதம், என்பனவும் குறிப்பி நிலை இலங்கையில் நிலையில் குறிப்பிட வாறான குறிப்பிடத் தசாப்தங்களாக சு
கல்வி, சனத்தொன
விழிப்புணர்வை வி
 

எத்தொகை நிதியம் - NFPA)
ான நிதியம் எனக்கூறப்பட்ட ஐ. நா. ச. நிதியம், 1969 இல் க்கும் பிரச்சினைகளுக்கும் உதவும் முகமாக ஆரம்பிக்கப்பட்டது. த்தொகைத் திட்டங்களில் உதவி வழங்கும் மிகப்பெரிய சர்வதேச
தாபனங்களுக்கூடாகவும் நாடுகளின் தேசிய சனத்தொகைத் மற்கொள்வதிலும் ஈடுபட்டுள்ளது. இந்நிதியமானது அபிவிருத்தி டையச் செய்வது மட்டுமல்லாது எல்லா மக்களினதும் வாழ்க்கை விருத்தி அடைந்துவரும் நாடுகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன.
நிவ்யோர்க்கில் அமைந்துள்ளது.
யம் இலங்கையின்
குறிப் யை அங்கீகரிக்கிறது.
நாடர்பான
த்தொகை வளர்ச்சி வருட வளர்ச்சி) ந்துவரும் நாடுகளில் தேம் ஆகும். அதன் டிகள் குழந்தைகள் ஆயுள் எதிர்பார்ப்பு டத்தக்கதாகும். இந் குறைந்த வருமான த்தக்கதாகும். இவ் தக்க விகிதங்கள் பல
காதார
கத் திட்டங்களில்
நலன்கள்,
சிறப்படையச் செய்தல்
ருத்தி செய்வதால் நாளைய நிலைமைகளை
முதலீடு செய்து வந்ததன் விளைவு களாகும்.
எவ்வாறாயினும், இத்தகைய சாத னைகள் நிலைக்கக் கூடியதாக இருப் பதற்கு சுகாதாரம், சமூக நலச் சேவைத் துறைகளில் தொடர்ச்சியான வளங்களை முதலீடு செய்யவும் மேலதிக ஆளணி யினரைப் பயிற்றவும் வேண்டியுள்ளது. நிதியத்தின் நாட்டுத் திட்டங்கள் இத் தொடர்ச்சியான தேவைக்குத் துலங்கலை அளிக்கின்றது. குறிப்பாக, குழந்தைகள் இறப்பு வீதம், நோய்களின் வீதம், கருவள வீதம், வேறு பகுதிகளில் இல்லாதவாறு கூடிய சிறிய பகுதிகளில் தேசிய குடும்ப நல குடும்பத்
சனத்தொகை
ஐக்கிய நாடுகள்

Page 34
திட்டங்களை கவனம் செலுத்தச் செய் வதனால் தேசிய குடும்ப நலனைப் பலப் படுத்த முயற்சிக்கின்றது. 1980 இல் இருந்து தாய் - சேய் நல்ன்களை அதி கரிக்கச் செய்வதில் பங்களிப்புச் செய்யும். இலங்கைத் தாபனங்களை பலப்படுத்து வதினாலும் கட்டி எழுப்புவதினாலும் குறைந்த சனத்தொகை வளர்ச்சி வீதத் தைத் தொடர்ந்து நிலைபெற உதவும் என சனத்தொகை நிதியம் செயல் சனத்தொகை தொடர்பான பிரச்சினைகளில் கல்வி, விழிப்புணர்வு
பட்டது.
விளக்கம் ஆகியவற்றைப் பெறச் செய்
வதில் அதிக முக்கியத்துவத்தை கொடுத் தது. குறிப்பாக பின்வரும் தாபனங்கள்
குறிப்பிடத்தக்க ஆதரவினை நிதியத் திடம் பெற்றது. % குடும்ப நலப் பணியகம், சனத்
தொகைத் தகவல் நிலையம் இரண் டும் சுகாதார அமைச்சில் உள்ளவை.
பாடாக அமைகின்றது
குடு தேவைகளை வழங்கு
பராமரிப்பதும்
பயிற்றப்பட்ட தங்கியுள்ளமை இதற் சனத்தொகைப் பிரச் கட்டுப்பாட்டு அம்சங்க காக சனத்தொகை நி திணைக்களத்துடன் தொழில் பயிற்சிகளி செயல்பட்டு வருகின் பயிற்சி நெறிக வாழ்க்கையிலும் வளர்ச்சியிலும் தாக்க கருப்பொருள்கள்
சிறிய
நன்கு
படுகின்றன. பொருளாதார
பெற்றோர் குடும்பக் பெற்றுக்
பொறு கட்டுப்பாட்
கொள்ள
பெண் தொழிலாளர் சு. வ. வலய விடுதி -
姜 கொழும்பு பல்கலைக்கழகத்தில் உள்ள சனத்தொகைப் பயிற்சியும் ஆய்வுக்குமான பிரிவு. பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் புள்ளிவிபரப் பிரிவு. ஐ. நா. ச. நிதியானது தொகைக்கும் அபிவிருத்திக்குமான தேசிய தாபனங்களினை பலப்படுத்தும் அத்தாப னங்களின் சனத்தொகைக் கொள்கைக் கும் திட்டங்களுக்கும் வெற்றி பெறு வதற்கு மையமாகவும் விளங்குகின்றன.
சனத்
பங்கினை
வகிப்பதோடு
ஐ. நா. ச. நிதியமானது இலங்கை யில் தொடர்ச்சியாக அலுவலர்களையும் சுகாதார ஊழியர்களையும் பயிற்றுவிப் பதில் ஈடுபட்டு வ்ருவது பிரதான செயல்
கட்டுநாய
தொற்றும் நோய்க எயிட்ஸ் நோயும் கருப்பொருள்களாகும் கற்கை நெறிகளில் சதவீதம் வரை கருப்பொருள்கள் ஒவ்வொரு வருடமு தொழில் பயிற்சியா உணர்வுகளை ஏ முறைக்கு
உட்ட
ஐக்கிய நாடுகள் முன் வருடத்திற்கு ஒரு மு
கொள்கைகள், திட்ட
மீளாய்வு செய்த சனத்தொகை வழக்கமாகும்.
ஐக்கிய நாடுகள்
 

YZSLSLSYSLSSYSLSLLSS
து. சுகநலன்களைப் டும்பக்கட்டுப்பாட்டுத் வதும் திறமையுள்ள ணியாளர்களிலேயே குக் காரணமாகும். சினைகள் குடும்பக் ளைப் புகுத்துவதற் தியமானது தொழில்
அதனுடைய ல் நெருக்கமாகச் 1றது. அத்தகைய 5ளில் குடும்ப சனத்தொகை த்தை ஏற்படுத்தும்
உள்ளடககப
குடும்பங்களின் மைகள் பாலியல், ப்புகள் எவ்வாறு டுத் தேவையைப் ல், பாலியலால்
க்க
ள், எச். ஐ. வி. யும் ஆகியன அத்தகைய 5. அத்தகைய 5 தொடக்கம் 10
சனத்தொகைக் இடம்பெறுகின்றன. ழம் 30 ஆயிரம் ளர்கள் இத்தகைய ற்படுத்தும் படுத்தப்படுகின்றனர்.
நடை
றைமையானது பத்து றை சனத்தொகைக் உங்கள் என்பவற்றை வதற்காக ாநாடு
ప్రత్తి_ప్రతి
கூட்டுவது
தாகும்.
அத்துடன் அடுத்த இரண்டு தசாப்தத் திற்கு நிகழ்ச்சி நிரலையும் தயாரித்துக் கொள்கிறது. மரபுரீதியாக இம் மாநாடுகள் ஐ. நா. ச. நிதியத்தின் தலைவரால் தலைமை வகிக்கப்படும். முதலாவது மாநாடு (1974) புச்சரஸ் நகரிலும் இரண்டாவது மாநாடு (1984) மெக்சிகோ நகரத்திலும் மூன்றாவது மகாநாடு (1994) செப்டெம்பர் மாதத்தில் எகிப்தின் நகரத்திலும் இடம்பெற்றது. மாநாடு சனத்தொகைக்கும் அபிவிருத்திக்குமான சர்வதேச மாநாடு (ICPD) 66 அழைக்கப்பட்டது. இம் மாநாடு சனத்தொகை வளர்ச்சியானது வறுமை, நிலைக்கக்கூடிய அபிவிருத்தி, சூழலைப்
கெய்ரோ
கெய்ரோ
பாதுகாத்தல், பெண்கள் அந்தஸ்து என்பவற்றுடன் தொடர்புடையதாக அங்கீகரிக்கப்பட்டது.
183 நாடுகள் அடுத்த இருபது வருடங்களுக்கும் பூகோள ரீதியாகவும்
தேசிய ரீதியாகவும் நடைமுறைப்படுத்தப்
படுவதற்கான செயல் திட்டமானது கெய்ரோ மாநாட்டில் ஏற்றுக் கொண்டது. இச் செயல் திட்டமானது நாடுகளைச் சனத்தொகை தொடர்பான விடயங்களில் செயல்படுமாறு கேட்டுக் ஆனால் தனியாக்கிச் செயல்படக் கூடிய
கொள்கிறது.
தல்ல. காரணம் சனத்தொகை பிரச் சினைகள் எல்லா வகையான அபிவிருத் தியுடனும் சூழலுடனும் தொடர்புடைய வேறு வார்த்தைகளில் புனிதமான அணுகு சுகாதாரத்
கூறுவதாயின் முறையாக இனப்பெருக்க, தையும் கையாள வேண்டும்.
கடந்த காலத்தில் சனத்தொகைத் திட்டமானது குடும்பக் முறைகளினால் சனத்தொகை வளர்ச்சி யைக் குறைப்பதாக மட்டும் இருந்தது. ஆனால் அண்மைய ஆண்டுகளில் சனத் தொகை
கட்டுப்பாட்டு
செயற்பாடுகள் விரிவடைந்
துள்ளன. சனத்தொகைக் கொள்கை களும் திட்டங்களும் மக்கள் தொகையைக் கணிப்பதாக இன்று இல்லை. அதற்குப் பதிலாக மக்களே கணிக்க
வேண்டுமெனக் கருதப்படுகிறது. இது
இன்று ஐ. நா. ச.தொ. நிதியம் ஏற்படுத்திய புதிய தாக்கமாகவும் அதனை மேன்மையுறச் செய்யவும் முயற்சிக்கிறது.
கெய்ரோ செயலகத் திட்டமானது ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய
வாழ்க்கை நலன்களை விருத்தி செய்து கொள்வதற்கான அறிவினையும் வளங் களையும் வழங்க வேண்டும். இனப்பெரு க்க வயதினையுடைய மக்கள் குறிப்பாக கட்டினமைப் பருவத்தினர் இனப்பெருக்க
21

Page 35
சுகாதாரம் பற்றிய பிரச்சினைகளைப், பற்றி நிச்சயமாக விழிப்புணர்வு பெற்றிருக்க வேண்டுமென்பது அவை எவ்வாறு அவர்களையும் சமுதாயத் தையும் பாரிய அளவில் பாதிப்படையச்
செய்கிறது என்பதிலும் விளக்கம் பெற வேண்டும்.
பெண்களின் அ செய்வது ஐ. நா. ச மூலைக் கல்லாக வி பிள்ளைகளுக்குக் தொழில்களைக் G சந்தர்ப்பம் அளி பெருக்கும் வழிவ செய்வது, தொழில்
இலங்கையானது ஏற்றுமதி விருத்தி வல யங்களை (சுதந்திர வர்த்தக வலையம் எனவும் குறிப்பிடப்படும்) வேலை வாய்ப் புக்களை உருவாக்குவதற்காகவும் வெளி நாட்டு முதலீடுகளைக் கவருவதற்காகவும் 1977 இல் ஆரம்பித்தது. பல ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் குறிப்பாக பெண்கள் முதல் ஏற்றுமதி விருத்தி (EPZ) வலயமான கட்டுநாயக்காவில் தொழில் வசதிகளைப் பெற்றனர். இவர் கள் பெரும்பாலும் 30 வயதிற்குக் குறைந்த இளம் பெண்களாகவும் தமது கிராமிய அல்லது ஓரளவு நகர்ப் புறத் தன்மையுள்ள இடங்களில் இருந்து தமக்கு பழக்கப்படாத கைத்தொழில் சூழ லுக்கு இடம்பெயர வேண்டியதாயிற்று.
அவர்கள் தமது வேலைத்தலத்துக்கு அண்மையில் தங்குமிட வசதிகளைப் பெற்றனர். எனினும் சகல அளவீடுகளும் அவர்களது கவலை தரும் நிலைமை களை எடுத்துக்காட்டுவதாக மதிப்பீடு செய்துள்ளன. விடுதி வீடுகளில் அதிக
சு. வ. வலையத்தில் பெண் ெ
ளவு சன நெருக்கப குறைந்த வசதிகளை காணப்பட்டன. இந்த பாதிக்கப்படக் கூடி இளம் பெண்கள் ட களுக்கும் சுரண்ட6 இழைக்கவும் ஆளாக நிலை காணப்பட்டது
1990 இன் ஆ ச. தொ. நிதியம் ஆகியவற்றின் ஆதர பிடமும் நலன்களை கும் நிலையம் கட்டுந தில் ஆரம்பிக்கப்பட் பிரதேசங்களும் பின் கான முன்மாதிரியா எவ்வாறாயினும் இ வசதிகளை அளிப்பத ளிகளுக்கு மட்டும் இ குவதாகவும் அமை, நோக்கம் மாதிரியா இதே போன்ற 6ே
குடும்பக் கட்டுப்பாடு பற்றி விரிவுரை நடத்த6
22
 

ந்தஸ்தினை விருத்தி 1. தொ. நிதியத்தின் ளங்குகின்றது. பெண் கல்வி ஊட்டுவது பெறுவதற்குச் ப்பது, வருமானம் கைகளைப்
பெறச்
சார் அம்சங்களில்
வளர்ச்சியடையச் செய்வது ஆகியன இப்
புதிய
அம்சங்களாகும். அதே போல் பெண்கள்
அமைப்பின் முக்கிய
தங்களது குடும்பத்தின் அளவைத் தீர்மானிப்பதிலும் குழந்தைகளின் அளவைத் தீர்மானிப்பதிலும்
முழுமையாக பங்கு கொள்ள அனுமதிப்
பதும் வலியுறுத்தப்படுகின்றது.
தாழிலாளர்களுக்கு உதவுதல்
மானதாகவும் ஆகக் ாக் கொண்டதாகவும் ந அளவீடுகள் யாவும் ய்தாகக் குறிப்பாக ாலியல் தொந்தரவு ஸ்களுக்கும் குற்றம்
வேண்டிய பலவீன
مل5
ரம்பத்தில் ஐ. நா. ச. தொ. அமையம் வுடன் மாதிரி வசிப் பும் கல்வியை வழங் ாயக்க சு. வ. வலயத் டன. இது ஏனைய பற்றி அமைப்பதற் கக் காணப்பட்டது. து ஒரு குறிப்பிட்ட ாகவும் 30 தொழிலா ருப்பிட வசதி வழங் ந்தது. இதனுடைய க விளங்குவதாகும். வறு நிலையங்களை
ஏனைய பொது நலன்களைக் கவனிக்கும்
தொழில் வோரும் இதனைப் பின்பற்றி அமைத் துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்
தாபனங்களும் கொள்வன
ஏற்றுக்கொள்ளக் கூடிய வசதிகளு டன் கூடிய இருப்பிட வசதிகளைச் செலுத்தக்கூடிய செலவில் அமைத்துக் கொடுப்பதினோடு மட்டுமல்லாது இந் நிலையமானது பெண் தொழிலாளர் சமூ கத்திற்குக் குடும்பக் கட்டுப்பாடு, குடும்ப நலன்கள், போதைப் பொருட்கள், எய்ட்ஸ் ஆகியன போன்ற விடயங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டங் களை ஒழுங்கமைத்து நடைமுறைப் படுத்தி உள்ளது. அத்துடன் இப் பிர தேசத்தில் எல்லா வகையான அம்சங் களுக்கும் ஆலோசனைச் சேவையை வழங்குவதற்கும் திட்டமிட்டுள்ளது. மூன்று ஏற்றுமதி விருத்தி வலயங்களிலும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் தொழில் புரிகின்றனர். இவர்கள் யாவருக்கும் மேலே கூறியது போன்ற வசதிகளை வழங்குவது என்பது கடினமான செயற்பாடாகும். எனினும் கட்டுநாயக்கா மாதிரி நிலையமானது (இருப்பிட வசதிகளுக்கு) எவ்வாறு கட்டு மானங்களை உருவாக்கிக் கொள்ளலாம் என்பதற்கு வழிகாட்டுவதாக அமைவ தோடு பிரச்சினைக்குரிய விடயங்களில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதிலும், அதனால் தமது வாழ்க்கை நலன்களைப் பெண் தொழிலாளர்களிடம் ஏற்படுத்திக் கொள்ளவும் வழிகாட்டியுள்ளது. தொழில் கொள்வோரும் திருப்திகரமான வாழ்க்கை நிலைமைகளை உருவாக்குவதால் தொழிலாளர்களது உற்பத்தித் திறன்கள் அதிகரிக்கும் என்பதையும் நடைமுறை யில் எடுத்துக் காட்டியுள்ளது.
இவ்வாறான மாதிரி நிலையங்கள் பியகம, கொக்கல ஆகிய ஏற்றுமதி விருத்தி வலயங்களிலுமே அமைக்கப்பட வேண்டுமெனப் பிரேரிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள்

Page 36
ஐக்கிய நாடுகளின் அ
ஆணையாள
: ខ្វះឯង 貂籍
பூண்டு அகதிக 。
நிலைக்கக்கூடிய தீர்வினை ஏற்படுத்துவதற்காகவும் அமைக்கப்ப
இலங்கையில் ஐ. நா. அ. உ. ஆ. தாபனமானது வடக்கு கிழக்கு மோதல்கள் காரணமாக எழுந்த அகதி களுக்கு வழங்குவதிலே அதன் பிரதான ஈடுபாடு அமைந்துள்ளது. அத்துடன் இந்தியாவில் இருந்து திரும்புகின்ற அகதிகளுக்கு வசதிகளைக் கண்காணிப்பதற்கும் அவர் குடியமர்த்துவதற்கும் அலுவலகத்தினை 1987 இல் திறந் துள்ளது. 1987 இல் இருந்து 1995 மார்ச் வரையும் 90 ஆயிரம் பேர் இந்த ஒழுங்கு அடிப்படையில் நாடு திரும்பினர். இந்த நடைமுறை 1990 இல் தடைப்பட்டு 1992 இல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
மனிதாபிமான உதவிகளை
3566, மீளக்
இந்தியாவிலும் இ அரச அதிகாரிகள் நடைமுறைப்படுத் தனர். இத் தாபன அகதிகள் சுய
திரும்புவதை கன படுத்தியது. இலங் தாபனமானது இ யும் அவர்கள் ச வதையும் கண்கான
நா. அ. உ. ஆ அகதிகளுக்கு ஏற் நிவாரண உதவி அல்லது இரண எதனையும் வழங்
திருகோணமன்லயில் அகதிகள் வரவேற்பு நிலையத்தில் 3
வெளியேற முன் தங்கியிருத்தல்
ஐக்கிய நாடுகள்
 
 
 
 

புகதிகளுக்கான உயர்
i (UNHCR)
இலங்கையிலும் உள்ள இவ் வழிமுறைகளை த முக்கிய பங்கு வகித் ாமானது இந்தியாவில் விருப்பத்தின் பேரில் ண்காணித்து உறுதிப் பகையில் உள்ள இத் லங்கைக்கு வருவதை முகங்களுடன் இணை னித்து வருகின்றது. ஐ. , தாபனம் திரும்பும் கனவே வழங்கப்பட்ட களுக்கு மாற்றாகவோ ண்டு மடங்காகவோ
குவதில்லை. மேலதிக
- 4 நாட்களுக்கு
உதவிகளை எல்லோருக்கும் வழங்குகின் றது. அகதிகளுக்கு தற்காலிக தங்குமிட நிலையங்களை ஏற்படுத்தி வருகை தரும் அகதிகள் கிராமங்களுக்குச் செல்வதற்கு அதில் தங்குகின்றனர்.
ஐ. நா. ஆ ஆ தாபனம் இரண்டு கட்டங்களுக்கு ஊடாக மீள இணைப் பிணை
லாவதில் தற்காலிக
மேற்கொள்கின்றது. - முத வசிப்பிடங்களை ஏற்படுத்திக்கொள்ள வழங்குவதும் விவசாய உபகரணங்களை வழங்குவது
பொருள்களை தேவையானவர்களுக்கு
மாகும். - அதன் பின்பு ஐ. நா. அ. உ. ஆ. தாபனமானது அகதிகளாக திரும்பி வந்து குடியேறியவர்களை சமூகமாப்படுத்த சிறிய செயல் திட்டங்கள் ஊடாக அச் சமூகங்களுக்குள் தேவைகளை இனம் கண்டு உதவி செய்கின்றது. இவ்வாறான சிறிய அரசாங்கமல்லாத தாபனங்கள் ஊடாக அல்லது நேரடியாக செயல்படுத்தப்படு கின்றன. சிறிய குறிப்பிட்டளவு
உடையதாகவும் ஆறு மாத காலத்திற்குள் முடிவடைந்து விடும். எவ்வாறாயினும்
செயல் திட்டங்கள்
செயல் திட்டங்கள்
பணத் தேவை
செயல்திட்டமானது அங்கீகரிக்கப்பட
முன் அதன் நீண்ட கால நிலைக்கக்கூடிய
தன்மையை ஐ. நா. அ. உ. ஆ. கவனிக்கும். சிறிய திட்டங்கள் பெரும்பாலும் நீர் விநி யோகம், மலசல கூட வசதிகள், வருமானம் பெறக்கூடிய செயற் பாடுகள் ஆகிய சிறிய அளவான கட்டுமானங்களாக அமையும். அவ்
வாறான
நூற்றுக்கணக்கான திட்
23

Page 37
ஐ. நா. அ. உ. தாபனத்தினால் நன்கு உருவாக்கப்பட்ட
கிராமம் வவுனியா
டங்கள் மன்னார்த் தீவு ஏனைய பட்டது. பயன்பாடு உள்நாட்டு பகுதிகளான வவுனியா, செயல்பாடுகளின் திருகோணமலை, - கிளிநொச்சி, நிறைவேற்றுதலில்
முல்லைத்தீவு மாவட்டங்களில் நிறைவு ராக இருக்க வேண் செய்யப்பட்டுள்ளன. குறைபாடு உள்ள
வர், பெண்களை குடும்பத் தலைமைத் சாதாரண சூழ்நி துவம் உடையவர்களான பலவீனமான தாபனமானது உ!
வர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப் பெயர்ந்தவர்களுக்கு
கோழி வளர்ப்பு - ஐ.நா. அ. உ. ஸ்தானிகராலய உதவியுடன் - மல்லாததினால் நடைமுறைப்படுத்தப்பட்டது. பவுல்முனை
24
 
 

சமயாபுரக்
அடைபவர் அச்
திட்டமிடுதல், பங்குபற்றுபவ ாடும்.
லையில் ஐ.நா. அ. ஆ. ள்ளூர்களின் இடம் (அகதிகளானவர்
அரச தாபன - மன்னார்
கள் சொந்த நாட்டிலேயே வாழ்பவர்கள்) உதவுவதில்லை. ஆனால் அவ்வாறாயி னும் பல சந்தர்ப்பங்களிலும் அழைப்பு விடுக்கப்பட்ட போது தாபனமானது அவர்களது நலன்களைக் கவனித்துள் ளது. இலங்கையின் 1991 ஆம் ஆண்டில் இருந்து இந்தக் கடமையை மன்னார்
மாவட்டத்தில் மேற்கொண்டது. இதற்
குரிய வேண்டுகோள் ஐ. நா. செயலாளர் நாயகத்திடம் இருந்து கிடைத்திருந்தது.
ஐ. நா. அ. உ ஆ தாபனம் சமூகங்களில்
உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கும் வெளியில் இருந்து வருகை தந்தவர்களுக்
கும் இணைந்து உதவிகளை வழங்கியது.
1990 ஜூன் மாதத்தில் போராட்டங் கள் மீண்டும் தொடங்கியதன் காரணமாக எல்லைப் பகுதிகளில் இருந்து வெளியே றியவர்கள் உள்ளூரில் இடம் பெயர்ந்த வர்களாகும். இந் நிலையைச் சமாளிப்ப தற்காக ஐ. அ. உ ஆ தாபனம் திறந்த
முகாம்களை உருவாக்கின. (ORCs) இது
நாட்டினை விட்டு வெளியேறுவதற்கு மாற்றாக உருவாக்கப்பட்டது. திறந்த அகதிகள் முகாம்கள் அமைதி வலயங் களை உருவாக்கி இடம் பெயர்ந்த மக் களுக்கு வழங்கியது. அத்துடன் அவர்கள் உயிர் பிழைத்துக் கொள்வதற்கு வரை யறுக்கப்பட்ட உதவிகளையும் வழங்கியது. இத்தகைய முகாம்கள் மோதல்களில் ஈடு பட்டுள்ள கட்சிகளுக்கிடையில் ஒப்பந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டது. அத் தகைய முகாம்கள் இன்றும் பேசாலை
(மன்னார் தீவிலும்) மடுவிலும் (மன்
னார் உள்நாட்டுப் பகுதி) காணப்படு கின்றன.
1990 பிற்பகுதியில் மோதல்களின் செறிவுகள் குறைந்த போது திறந்த அகதி முகாம்களில் இருந்து மக்கள் தமது பகுதிகளுக்குத் திரும்பினர். அதனை ஐ. நா. அ. உ ஆ தாபனம் ஊக்கப் படுத்தி வந்தது. மோதல்கள் உச்சநிலை யின் போது மடு அகதிகளின் தொகை 30 ஆயிரம் மேலாக சென்றுள்ளது. அத் தாகை 6 ஆயிரத்திற்கும் குறைவாகக் குறைந்துள்ளது.
இத்தகைய கருமங்களை வவுனியா திருகோணமலை, பேசாலை, மடு ஆகிய இடங்களில் உள்ள கள உத்தியோகத்தர் கள் தொடர்ச்சியாக மேற்பார்வை செய்து வருகின்றார்கள். 1995இல் ஐ.நா.அ.ஆ. தாபனம் தங்களது சொந்தக் கிராமங்களில் இருந்து வெளியேறி புத்தளம், அனுராத
ஐக்கிய நாடுகள்

Page 38
புரப் பகுதியில் நலன் பேணும் நிலையங் களில் வாழும் முஸ்லீம் அகதிகளுக்கும் நிவாரண உதவிகளை வழங்கத் தீர் மானித்துத் தொகையான அகதிகள் வடக் கில் இருந்து திரும்பியபோது விரிவு படுத்தப்பட்ட செயற்பாடுகளை மேற் கொள்கிறது.
அகதிகளுக்குரிய நலன்களைக் கவ னிக்கும் அதே வேளையில் இருந்து
ஐ.நா. அ. ஆ. தாபனமானது மரபு ரீதியான சில உதவிகளையும் வழங்கு கின்றது. உதாரணமாக இலங்கைக்கு புகலிடம் கோரி வருகின்ற அந்நியர்களுக் குப் பாதுகாப்பு வழங்கியுள்ளது. அவ்வாறு மிகச் சிறிய தொகையினரே இடம் பெற் றுள்ளனர். அவர்கள் இலங்கைச் சட்டப் படி தொழில் வாய்ப்பினையோ அல்லது கல்வித் தாபனங்களில் இணைந்து கொள்ள முடியாததால் முற்றிலும் இத்தா பனத்தின் பொறுப்பிலேயே தங்கியிருக்க வேண்டி ஏற்பட்டது. அத்தகைய மக்கள் அத்தகைய புகலிடம் வழங்குகின்ற நாடு களுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்ட &ন্তাff.
அத்துடன் இலங்கை அரசாங்கத்திற்
கும் சுவிற்சர்லாந்து அரசாங்கத்திற்கும் இரு குடை ஒப்பந்த அடிப்படையில்
மடு, ஐ. நா.
ॆॊ
அகதிகள் பேசாலையில் வந்து இறங்குதல் (மன்னார்)
ஐக்கிய நாடுகள்
 
 
 
 

அ. உ. ஆ. யால் மடு முகாமில் தமிழ் ஆரம்ப, இரண்டாம்
நிலைப் பாடசாலை திறக்கப்பட்டமை.
இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படும் இலங்கையர்களுக்கும் உதவிகள் வழங் கப்பட்டன. ஐ.நா. அ. உ. ஆணையாளர் தாபனம் சுவிற்சர்லாந்தில் அரசியல் புக லிடம் கிடைக்காது திருப்பி அனுப்பப்படுப வர்கள் இலங்கைக்குத் V திரும்பும்போது பாதுகாப்பினைக் கேட்கையில் வழங்கப்ப டுகிறது. அன்றியும் விசாரணைகளின் பின் பொருத்தமான பாதிக்கப்பட்டவர் கள் சார்பில் ஈடுபடும் அத்தகையவர்கள் தொகை சிறிதாகும். ஆனால், அதிகரிக் கக்கூடிய நிலை காணப்படுகிறது.
இலங்கையில் ஐ. நா. அ, உ ஆ தாபன
மானது வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு மேலாக மனிதாபிமானமான சேவை
களையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. சிக்கலான உலகில் எதிர்பார்த்த விதத் தில் மக்கள் எல்லைகளைக் கடந்து வெளியேறி செல்வதால் ஐ.நா.அ.உ.ஆ. தாபனத்தின் சேவையினால் நன்மை அடைபவர்கள் உலகம் முழுவதிலும் பல்லாயிரத்துக்கும் மேல் பெருகிக் கொண்டிருக்கிறார்கள்.
25

Page 39
ஐக்கிய நாடுகளின் தக
1946 ஆண்டில் முதலாவது ஐ நா பொதுச் ச னுடைய கிளை அலுவலகங்களை உலகில் உள்ள எல்லா
ாறு கேட்டுக் கொண்டது.
நாடுகளின் தகவல் நிலைய வை ஐக்கிய நாடுகளின் தனமாக செயல்படுகின்றது.
என்றோ அழைக் ஊக்குவிக்கும் முக்
இத்தகைய ஐ. நா. தகவல் நிலையங்கள் செயலாளர் நாயகத்தி நா. அலுவலகங்களுக்கு அதன் செயல்பாடுகளுக்கும் தொழில்சார், ! முழுவதிலும், ஐக்கிய நாடுகளின் அமைதி காட்டும் நடவடிக்கைகளு அரசாங்க தாபனங்கள் ஆய்வுத் தாபனங்கள் கல்வி முறைகள் ஆகியவற்றுக்கு ஐ நா பற்றியவேறு பட்ட தகவல்களை வழங்குவது
ஐ. நா. த நிலையத்தின் மத்திய செயலகம், ஐ. நா. பொதுசன அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமைந்துள்ளது. 徽 ।
த. நிலையமானது ஐ. சர்வதேச அமைதியையும்
ஐ. நா. நாடுகளின் பாதுகாப்பினையும் பராமரிக்கும் செயல் பாடுகள் பற்றியும் பொருளாதாரம், சமூக கலாச்சார விருத்தி தொடர்பான விரி வான செயல்பாடுகள் பற்றியும், உலகம் பூராகவும் தகவல்களை வழங்கி வருகின்
றது.
இலங்கையில் ஐ. நா. த நிலைய மானது சகல சமூகத்தினருக்கும் ஐ. நா. முறைமை பற்றிய தகவல்களை வழங்கும் மத்திய நிலையமாக செயல்பட்டு வரு கின்றது. கொழும்பிலுள்ள ஐ. நாடுகள் தகவல் நிலையமானது அரசாங்க, அர சாங்கமல்லாத தாபனங்களுடன் நெருங் ஏற்படுத்திக் கொண்டதோடு, இலங்கை பொதுசனத் தொடர்புச் சாதனங்களுடனும், கல்வி முறையுடனும் இணைப்பினை மேற் கொண்டுள்ளது. ஐ. நாடுகளின் கலண் டரில் காணப்படும் முக்கிய நிகழ்வுகளைக் கொண்டாடுவதற்காக கலந்துரையாடல்
கிய இணைப்பினை
கள், செயலமர்வுகள், விசேட திட்டங்கள் என்பவற்றை நிறைவு செய்து வந்துள் ளது. அன்றியும் இலங்கையில் ஐக்கிய நாடுகளின் செயல்பாடுகள் பற்றி விளக் கத்தையும், பாராட்டையும் பெறும் நோக் கில் ஐ. நாடுகளின் அலுவலகங்களைக் கொண்டுள்ள முகவராண்மைகளுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகின்றது.
அண்மைக் காலத்தில் கொழும்பு ஐ. நா. த நிலையமானது ஐ. நாடுகளின் பிரதான மகாநாடுகள் தொடர்பாக மீளாய்வு செய்யும் செயலமர்வுகளைத் தொடர்ச்சியாக ஒழுங்கமைத்து செயற் பட்டது. மனித உரிமை தொடர்பான வியன்னா மகாநாடு (யூன் 1993) சனத் தொகைக்கும் அபிவிருத்திகுமான சர்வ தேச மகாநாடு கெய்ரோ (செப்ரெம்பர்
26
1994), சமூக விரு
வில் இடம்பெற்ற உ
1995) என்பன அை மீளாய்வுச் செயலமர் அரசாங்கமல்லாத த அத்தகைய துறைக களும் பங்குபற்றுவத டிருந்தனர். இவற் விளைவுகள் பற்றி தோடு குறிப்பிட்ட தொடர்ந்து செய கொள்ள ஊக்குவிப் யச் செய்வதாகவும்
ஐ. நா. த நிலை யில் ஐ. நாடுகளின் றிணைந்த செல்வா சேவையில் ஈடுபட்டு
அலுவலகங்களைக்
 
 
 
 
 
 
 

வல் நிலையம் (UNIC)
பொதுசன தகவல் திணைக்களத்தை ஆரம்பித்ததோடு அத ஐ. நாடுகள் பற்றிய போதிய தகவல்களைப் பெற்றுக் கொள்வதனை முழுவதும் அத்தகைய கிளை அலுவலங்கள் 68 வலை பின்னலாக C) என்றோ அல்லது ஐக்கிய நாடுகள் தகவல் சேவைகள் (UNCS)
ப்பதோடு கோள ரீதியான பிரச்சினைகளில் உள்ளூர் உணர்வுகளை
தேவைகளைக் குறிப்பாக நாடுகளுக்கு விஜயம் செய்யும்போதும், ஐ. frigéir fitsifreis உதவிகளை வழங்குகின்றது. பல நிலையங்கள் உலகம் குே ஆதரவு அளிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. ஐ. நா. த நிலையங்கள் பொதுசனத் தொடர்புச் சாதனங்கள் அரசாங்கமல்லாத தாபனங்கள் ற்கு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளது.
தகவல் ရွှံ့စ္၈®tဇံဧရှူးtp:if(g#b, இது ஐ நாடுகளின் தலைமையகத்தில்
த்திக்காக கெய்ரோ ச்சி மகாநாடு (மாச்சு
வயாகும். இத்தகைய
வுகளுக்கு அரசாங்க, ாபனங்களிலிருந்தும், ளில் ஈடுபட்டுள்ளவர் ற்காக அழைக்கப்பட் றில் மகாநாடுகளின் மதிப்பீடு செய்வ முகவராண்மைகள் ல்பாடுகளை மேற் பினை ஒருங்கிணை அமைந்தது.
ஸ்யமானது, இலங்கை முறைமையின் ஒன் ாக்கினை உயர்த்தும் ள்ளது. இலங்கையில்
கொண்டுள்ள சகல
வகிப்பவர்களும்,
ஐ. நாடுகளின் முகவராண்மைகளும் திட் டங்களைக் கொண்டுள்ள முகவராண்மை களும், பொதுசனத் தொடர்புச் சாதனங் களுடன் தொடர்பு கொள்ளவும், தமது பற்றி தகவல்கள், விடயங்கள் வழங்கவும் ஐ. நா. த. நிலையத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இத்தகைய முயற்சியில்
செயற்பாடுகள், சாதனைகள்
இணைப்பினை மேற்கொள்ள ஐ. நா. த. நிலையம், ஐ. நா. தகவல் இணைப் புக் குழுவுக்குத் தலைமை தாங்குவதோடு குழுவில் எல்லா அலுவலக முக வராண்மைகளின் பிரதிநிதிகளும் பொது சனத் தொடர்புச் சாதனங்களினதும் பொதுசனத் தொடர்புப் பொறுப்புகள் பிரதிநிதித்துவப்படு கின்றனர்.
ஐ. நா. த. நிலையமானது மரபு ரீதி யாகப் பாடசாலை முறையுடன், ஐ. நாடு
ல்வி நிறுவனத்தில் செயலமர்வு இடம் பெறுகின்றது.
ஐக்கிய நாடுகள்

Page 40
கள் பற்றிய தகவல்களையும், கல்வியை யும், வழங்க செயல்பட்டு வருகின்றது. ஐ. நா. த. நிலையமானது 1993 ல் ஐக் கிய நாடுகள் பற்றி பாடசாலைகளில் கற்பிப்பதற்கும், கல்வியில் இவ் உள்ளீடு களைப் புகுத்துவதற்கும், முக்கிய முயற்சி களை மேற்கொண்டது. இது தொடர்பாக, தேசிய கல்வி நிறுவனத்துடனும் கல்வி அமைச்சுடனும் நெருக்கமாகச் செயல்பட் டது. ஐ. நா. த. நிலையமானது இலங்கை முழுவதிலுமுள்ள சகல ஆசிரி யர்களுக்கும் மாணவர்களுக்கும் தகவல் களையும் விடயங்களையும் எல்லா மொழி களிலும் (சிங்களம், தமிழ், ஆங்கிலம்) வழங்க முயற்சித்துள்ளது.
1994 ஏப்பிரல் மாதத்தில் ஐ. நா. த. நிலையமானது இலங்கைத் தீவின் எல் லாப் பகுதிகளிலிருந்தும் ஆசிரிய ஆலோ தேசிய செயலமர்வுக்கு அழைத்திருந்தது. இச் செயலமர்வுக்கு வருகை தந்த ஆசிரிய ஆலோசகர்கள்
சகர்களைத்
மாவட்ட இணைப்பாளர்களின் பின்ன லாக, செயல்படுவர். மாவட்ட மட்டத்தில் இவ் இணைப்பாளர்களின் உதவியுடன் ஐ. நாடுகள் பற்றிய திட்டங்கள் 1994 ல் இடம் பெற்றன.
செயலமர்வுகள்
இவை அனேகமாக கல்விப் பொதுத் தராதரப் பத்திர வகுப்புக்களை இலக்கா கக் கொண்டிருந்தது. 50,000 க்கு மேற் பட்ட மாணவர்கள் நாட்டின் பல பகுதி களில் இந் நிகழ்ச்சிகளுக்கு உட்படுத் தப்பட்டனர். இத்திட்டமானது, தேசிய கல்வி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டமானது ஐக்கிய நாடுகளின் மாறிவரும் பங்களிப்பு பற்றிய கலந்துரையாடல்களாகவும், பிர
ஐ. நா. தி. A
தானமாகக் கவனிக் வும், அமைந்தது. ே நடைமுறைப் வினாக்களும் விை தாகவும் பொருட்கா ஏனைய காட்சிகள்
குடும்பத்தின் பிரத
களையும் மேன்ை அமைந்தது.
ஐ. நா. செயல
களை நடத்துவது
விளக்கத்தைப் பாட மத்தியில் ஏற்படுத் பாதுகாப்புச் சபை ே
தொடர் கொழும்பி
ஐ. நா. 50 க்கான தேசியக் குழுவின் ஆரம்பக் கூட
ஐக்கிய நாடுகள்
 
 

நிலைய தகவல் அதிகாரி பாடசாலைச் செயலமர்வில்
ஐ. நா. பற்றி உரையாற்றுகிறார்
க்கப்பட்ட விடயமாக
மலும், ஐ. நா. பற்றிய ரச்சினைகள் மீது டகளைக் கொண்ட ட்சிகள் போட்டிகள், யாவும் ஐ. நாடுகள் ான கருப் பொருட்
மயுறச்
மர்வு போல் மாதிரி ஐ. நாடுகள் பற்றிய சாலை மாண்வர்கள்
த உதவும். 1993 ல் போன்ற செயலமர்வுத் ல் இடம் பெற்றது.
செய்வதாக
அதில் 15 பாடசாலைகளின் பிரதிநிதிகள் பங்கு பற்றினர். பொதுசபை போன்ற மாதிரிக் கூட்டம் கண்டியில் இடம் பெற் றது. அதில் மாவட்டத்திலிருந்து 42 பாடசாலைகள் பங்குபற்றின. 1995 ஆம் ஆண்டு முற்பகுதியில் சமூக அபிவிருத் திக்கான உச்சி மாநாடு பாவனை செயலமர்வுகள் பல மத்திய
மாகாணத்தில் இடம் பெற்றது.
போன்ற
1995 ஆம் ஆண்டில் ஐ. நா. த. நிலையம் இலங்கை முழுவதிலுமுள்ள சமூகக் கல்வி ஆசிரியர்களுக்கு மாவட்ட
பயிற்சிச் களை மேற்கொண்டது. (சமூகக் கல்விப் பாடத் திட்டமானது ஐ. நாடு பற்றிய அடிப்படைகளை ஒரு அலகாகக் கொண்
டிருப்பதால் இங்கு முக்கியத்துவம் கொடுக்
அடிப்படையில் செயலமர்வு
கப்பட்டது) இத்தகைய முறையினால் ஐ.நா. த. நிலையமானது நாட்டின் 6,000 இடைநிலைப் பாடசாலைகளி
லிருந்து பாடசாலைக்கு ஒருவரையாவது இடைவினைப்படுத்த முடிந்தது. இதற் கும் மேலாக “மாறிவரும் ஐ. நாடுகள் பங்களிப்பு' என்ற பிரதான விடயத் தூடாக அறிவினை உயர்த்தியதோடு, உயிரோட்டமுள்ள வினாக்கள் விடைகள் செயலமர்வால், எழுப்பப்பட்ட பல பிரச் சினைகளுக்கு விளக்கமளிக்கப்பட்ட தோடு, திலும் தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்ட ஐக்கிய நாடுகள் பற்றிய இலக்கியங்களை
இச்சந்தர்ப்பமானது சிங்களத்
விநியோகிக்கக் கூடியதாக அமைந்தது.
ஐ. நா. த நிலையமானது ஐ. நாடு களின் அலுவலக ஆவணங்களையும்
ஏனைய பொது தகவல் வெளியீடு

Page 41
ஐ. நாடுகள் பற்றிய சித்திர
களையும் வெளியிடும் வள நிலையமாகும். அதனுடைய மத்திய நூல் நிலையமானது ஆய்வாளர்களுக்கும், பொதுசனத் தொடர்புத் துறைக்கும், மக்களுக்கும் திறந்து விடப்பட்டுள்ளது. கொழும்பு ஐக்கிய நாடுகள் தகவல் நிலையமானது கால் ஆண்டுக்கு ஒரு முறை வெளியிடும் செய்திப் பத்திரிகை, வெளியிடுகிறது. தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆகிய மொழிகளில் இவ் வெளியீடு இடம் பெறுகிறது. இச் செய்திப் பத்திரிகை உலகம் முழுவதும் இடம் பெறும் ஐ. நாடு களின்
பொது
சிங்களம்,
உண்மைச் செய்திகளையும், சாதனைகள் பற்றியும், பிரசுரிக்கின்றது.
88- fbfᎢ. இலங்கையில் ஐ. நா. முகவராண்மைகள் மேற்கொள்ளும், செயல்பாடுகள் பற்றிய இறுதி நிலைகள் பற்றியும் பிரசுரிக் கின்றது. இச் செய்திப் பத்திரிகைகளும், ஏனைய ஐ. நா. பிரசுரங்களும், ஐ. நா. த. நிலையத்தால் வகுப்புகள் உள்ள பாடசாலைகளுக்கும்,
முக்கிய நிகழ்ச்சிகளையும்,
க. பொ. சாதாரண
பெருந் தொகையான அரசாங்கமல்லாத தாபனங்களுக்கும், நூல் களுக்கும், பொதுத் தாபனங்களுக்கும் விநியோகிக்கப்படுகின்றது.
நிலையங்
ஐ. நா. த. நிலையமானது பொது சனத் தொடர்புச் சாதனங்கள் ஐக்கிய நாடுகள் பற்றிய சரியானதும், சமநிலை யானதுமான தகவல்களையும் பெறப் பிரதான பங்களிப்புச் செய்து வருகின்றது சவால்களையுடைய தகவல்களையும்,
விடயங்களையும், பொது சனத் தொடர்புச் சாதனங்களுக்கு பத்திரிகை
யாளர் மகாநாடு, பேட்டிகள் மூலம் வழங்கி
வேலையில் பாடசாலை மாணவர்கள்
வருகிறது. ஐ. நா. பொதுசனத் தொ நிகழ்ச்சியை மட்டு அச்சம்பவங்களை
முறைகள் மீதும் க: உறுதிப்படுத்த முய
உலகம் முழுவது மானது ஐ. நா. வில் நிறைவைத் திட களுடாக உச்ச செய்கின்றது. ଗ கவனத்தை ஐ. ந ஆண்டுச் சாதனை
உச்சி
சமூக
28
 
 

ர் ஈடுபட்டிருத்தல்
த. நிலையமானது டர்புச் சாதனங்கள் ம் வெளியிடுவதாவது. உருவாகிய வழி வனம் செலுத்துவதை
ற்சிக்கிறது.
தும் ஐ. நா. த. நிலைய ன் 50 ஆவது ஆண்டு நிகழ்ச்சி
நிலையை அடையச்
ட்டங்கள்,
பாது மக்களின்
நா. வின் ஐம்பது கள் மீது செலுத்து
மகாநாட்டு
மாதிரியை
வதில் முனைகின்றது. ஐ. நா. த. நிலையமானது இலங்கையில் ஐ. நா. 50 ஆவது தேதிய குழுவினால் தீர்மானிக்கப்பட்டவற்றை நடைமுறைப் படுத்துவதற்கு திட்டங்களையும் செயற் பாடுகளையும் உருவாக்கி முக்கிய பங்களிப் மேற்கொண்டுள்ளது. இக் குழுவுக்கு இலங்கை வெளி விவகார
கொழும்பு
பினை
அமைச்சர் தலைமை தாங்குகின்றார். இலங்கை நிகழ்ச்சித் திட்டமானது இளைஞர்கள், மாணவர்கள் மீதே கவனத்தை மேற்கொண்டுள்ளது.
அவர்கள் ஆண்டு நிறைவைக் குறிப்பதற் காகப் பல வித செயற்பாடுகளில் ஈடு பட்டுள்ளனர்.
கட்டுரைப் போட்டிகள்,
பேச்சுப் போட்டிகள் சுவரொட்டிப் போட்டிகள், கலந்துரையாடல், கூட்டங்
கள் என்பன இடம் பெறுகின்றன.
தகவல் துறை அமைச்சின் ஒத் துழைப்புடன் ஐ. நா. த. நிலையமானது ஐ. நாடுகள் பற்றிய தகவல்கள் அடங்கிய பல நூல்களைச் சிங்களம், தமிழ் மொழி யில் வெளியிடுவதில் ஈடுபட்டுள்ளது. ஐ. நா. பற்றிய ஆசிரிய கைநூல் ஒன்றும் உள்ளடக்கப்படுகிறது. அது இலங்கை யின் பாடசாலை முறை முழுவதற்கும் அனுப்பி வைக்கப்படும். வெளியீடுகளின் ஒரு பிரதியாவது எல்லா
ஒவ்வொரு
பாடசாலை நூல் நிலையங்களுக்கும் உசாத்துணையாக கிடைக்கச் செய்வதை
உறுதிப்படுத்துவதே நோக்கமாகும்.
இலங்கை ஐக்கிய நாடுகள் சங்கத்தின் ஒத்துழைப்புடன் ஐ. நா. த. நிலைய மானது நடமாடும் ஐ. நா. பொருட்காட்சி,
மாணவர்கள் வைபவமாக்குதல்
ஐக்கிய நாடுகள்

Page 42
மூன்று புகையிரதப் பெட்டிகளில் அமைக்கப்படும். இவை இலங்கையின் பல பகுதிகளுக்கும் புகையிரதப் பகுதி
வலைப்பின்னலூடாக புகையிரதத் திணைக்களத்தினூடாக அனுப்பி வைக் கப்படும். பெட்டிகள் சில நாட்
களுக்கு குறிப்பிட்ட புகையிரத நிலையங்களில் தரித்து நிற்கும், பாடசாலை மாணவர்களும், பொது மக்களும் பொருட்காட்சியைக் காண் பதற்கு வசதியாக இது அமையும்.
இத்தகைய பல ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களில் பொதுவான ஓர் அம்சம், ஐ. நாடுகள் பிரச்சினைகள் தொடர்பாக விவாதங்களையும் ஊக்குவித்து அதனூடாக கோளப் பிரச் சினைகளை எதிர் கொள்வதற்கு 50 வது ஆண்டைப் பூர்த்தி செய்யும் ஐ. நாடுகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற் கான ஆக்க பூர்வமான கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதாகும்.
ஐக்கிய நாடுகள்
 

魔 மகாநாடு பற்றிய விழிப்புணர்வுக்கான கண்டியில்
இடம்பெற்ற செயலமர்வு.
29

Page 43
நாடுகளின் (ප්‍රී
(UNIC
ழந்தைகள் நிதியமானது 1950 லிருந்து இலங்கைக்கு உதவிகள் வழங்கத் தொடங்கி விட்டது. ஆரம்ப நிலையில் அரசாங்கத்தினால் கொண்ட குறிப்பிட்ட உதவிகளுக்கான
மேற்
வேண்டுகோள்களுக்கு துலங்கல்களை
அளிப்பதாக அமைந்தது. குழந்தைகள்
நிதியத்தின் இலங்கை அலுவலகம் 1973 இல் அமைக்கப்பட்டது. அதி லிருந்து இலங்கையின் தாபனங்
களுடனும் துறைகளுடனும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.
666. ஐ. நாடுகளின் முகவ போல் குறிப்பிட்ட
துறையின் அபிவிருத்தியோடு தொடர்
ராண்மைகள்
புடையதல்ல, ஆனால் குறிப்பிட்ட குழு இலக்காகக் அது குழந்தைகளோடு குழந்தைகளின் நலன் கள் கவனிக்கப்பட வேண்டுமாயின் முழு
கொண்டுள்ளது.
குடும்பத்தின் சுகநலன் நன்மைகளைக் கவனிக்க வேண்டியுள்ளது.
1979 இனை குழந்தைகளுக்கான சர்வதேச கடைப்பிடிக்க வழிவகுத்தது (IYC) அது பிள்ளைகளின் தேவைகள் மீது கவனம் செலுத்தியது. அதிலிருந்து நிதியமானது பிள்ளைகளின் உயிர் வாழ்க்கையை உறுதிப்படுத்துவது அவர்களது சமூக பொருளாதார கலாசார விருத்திக்கு பொறுப்புகளைப் புதிதாக ஏற்றுக் கொண்டது. அண்மைக்காலத்தில்
ஆண்டாக
மட்டுமல்லாது
குறிப்பிட்ட சாதனையாக விளங்குவது.
30
1990 "ஆசிய பசுபி உலகளாவிய தடை லாகும். ஒவ்வொரு 6 மருந்து ஏற்றுவதால் குழந்தைகள் உலகள பாதுகாக்கப்படுகின்ற6 பட்டுள்ளது.
குழந்தைகள் நிதி களின் உரிமைகளை விடாமுயற்சியில் ஈடு இதன் உச்சநிலைகள 1989 ஆம் ஆண்டி
உரிமைக்கான உட
தாய்மார்கள் டே
 
 
 
 

5ழந்தைகள் நிதியம் CEF)
க் பிரதேசங்களில்
மருந்து ஏற்றுத வருடங்களில் தடை o 3.2 மில்லியன் ாவிய ரீதியில் உயிர்
னர் என மதிப்பிடப்
யமானது குழந்தை வென்றெடுப்பதால் பட்டு வந்துள்ளது. ாக ஐக்கிய நாடுகள் ல் குழந்தைகளின்
ன்பாடு ஏற்பட்ட
பாசாக்குத் திட்டத்தில் பங்குபற்றல் - மஹியங்கனை
நியூயோர்க் நகரில் உண்டு.
தாகும். அதைத் தொடர்ந்து 1990 செப்டெம்பர் மாதத்தில் குழந்தைகளுக் கான உச்சி மாநாடு நியுயோர்க்கில் இடம்பெற்றது. இவ்வுச்சி மாநாடு 71 நாடுகளின் தலைவர்களும் பிரதம அலுவர்களினாலும் பிரதிநிதித்துவப்படுத் தப்படுவதோடு வரலாற்று ரீதியானதாகும். இதில் 2000 ஆண்டளவில் நிறைவு
செய்யப்பட வேண்டிய இலக்குகள் தீர்
மானிக்கப்பட்டது. அவ் இலக்குகள்,
குழந்தைகள் இறப்பதை மூன்றில் ஒன்றாகக் குறைத்தல்
ஐக்கிய நாடுகள்

Page 44
குழந்தைகளின் போசாக்கின்மையை அரைவாசிக்குக் குறைத்தல் எல்லாப் பிள்ளைகளுக்கும் அடிப் படைச் சுகாதார வசதிகளை வழங்கு தல்
எல்லோருக்கும் அடிப்படைக் கல்வி வழங்குதல்
இலங்கை உட்பட பெருந்தொகை
யான நாடுகள் தங்கள் நாடுகளில் குழந்தைகளுக்கான இவ்விலக்குகளை அடைவதற்காக தேசிய
செயல்பாட்டுக்காக வகுத்துள்ளன.
குழந்தைகள் நிதியம் இவ்விலக்குகளை
அடைவதற்காக குழந்தை உரிமைகளை மேம்படுத்துவதற்காக உடனும் களுடனும் பகுதிகளுடனும் நெருக்கமாகச் செயல் பட்டு வருகிறது.
அரசாங்கங்கள் அரசாங்கமல்லாத தாபனங்
அக்கறையுள்ள ஏனைய
இலங்கையானது குழந்தைகள் உயிர் வாழ்வதில், அவர்களது நலன்களை மேன்மையுறச் செய்வதில் சிறந்த நிலையில் காணப்படுகிறது. ஒப்பீட்டு ரீதியாக இறப்புவீதம் குறைவாகவும் உயிர்வாழும் காலம் எழுத்தறிவு காணப்படுகிறது.
இலங்கையின் குழந்தைகள்
உயர்வாகவும் உயர்ந்ததாகவும்
இத்தகைய விளைவுகள் அரசாங்கமும் சமூகமும் சமூக நலன்களில் நீண்டகால முதலீடு ஏற்பட்டதாகும். இந்த விளைவுகளுக்கு மேலாகவும் பல சவால்கள் காணப்படு
விளைவாக
செய்ததன்
கின்றன. இலங்கையின் சில பகுதிகளிலும் சில சமூகங்களிடமும்
(பெருந்தோட்டப் பகுதி, நகரச் சேரிகள்,
தூர கிராமங்கள்) தேசிய மட்டத்திலான
உயிர்வாழும் வீதம் தாய் - சேய்
ஆகியோருக்கான சுகாதார வசதிகள் சென்றடையவில்லை. பிரதேசங்களை தேசிய தரத்தை அடைவதற்கு குழந்தைகள் நிதியம்
உதவி செய்து வருகின்றது. இம்முயற்சி
மட்டத்திலான
திட்டங்களை
போசாக்கினை விருத்
செயற்படல்.
யைக் கோட்ட செ
வும் மாவட்ட மட்டத் முயற்சிக்கப்படுகிறது லும் சுகாதார நலன் பலப்படுத்துவதற்கா6 உதவி வருகின்றன.
ஐ. நா. குழ தற்போது பரந்து கின்மைமீது முன் னத்தை மோதல்கள் காரண பகுதிகளிலும் குழர்
களும் பாதிப்படைந்
மேற்ெ
இலங்கைக்கான புதி தைகளிடமும் வயது பிள்ளைகளிடமும்
காணப்படும் ( குறைத்தல், மோ பிரச்சினைகளைக்
போது குழந்தைக
ஐக்கிய நாடுகள்
 
 

தியுறச் செய்ய
யலாளர்களுக்கூடாக திலும் செயல்படுத்த தேசிய மட்டத்தி ன்கள் என்பவற்றை
ன திட்டங்களுக்கும்
ந்தைகளின் நிதியம் காணப்படும் போசாக் னுரிமையான கவ வருகிறது. ாமாக நாட்டின் பல ந்தைகளும் குடும்பங் துள்ளன. நிதியத்தின் நிய திட்டத்தில் குழந் து குறைந்த பெண்
காப்பிணிகளிடமும் போசாக்கின்மையைக் ஏற்படும்
கவனித்தல், தற் ள் உயிர்வாழ்வதில்
காண்டு
தல்களால்
S) i 8 હું
பெண்கள் மகியங்கனையில் கூடி பங்கேற்று
அடைந்த சாதனை மட்டத்தை நிலைக் கச் செய்தல், குழந்தைகள் உயிர்வாழும் மட்டம் குறைந்த, அபிவிருத்தி குறைந்த பகுதிகளின் மட்டத்தைத் தேசிய மட்டத்தில் உயர்த்துவது ஆகியவற்றை
உள்ளடக்கும்.
ஐ. நா. குழந்தைகளின் நிதியத்தின் இலங்கைக்குரிய திட்டங்கள் குழந்தை களின் உரிமைகளுக்கான உடன்பாட்டின் அடிப்படையில் அமைவதால் உயிர்வாழு தல், விருத்தி, பாதுகாப்பு, பங்குபெறுதல் என்பவற்றின்மீது கவனம் செலுத்தப்படு
கின்றது. அந்த நோக்கில் போசாக்கு,
சுகநலன், கல்வி, நீர், சுகாதார வசதிகள் ஆகிய முக்கிய பகுதிகளைக் கொண்டதாக அமைவதோடு கடினமான சூழ்நிலைகளி லுள்ள பிள்ளைகள் அவசர உதவிகள், மீளப் புனருத்தாரணம் என்பவற்றைக் கொண்டதாக அமைகிறது.
31

Page 45
தடுப்பூசி ஏற்றுவதில் விரிவு 1977 ஆம் ஆண்டு மே மாதம் உலக சுகாதாரத் தாபனம் அதனுடைய அல்லது பாதுகாப்புத் திட்டத்தைத் தொண்டைக்கரப்பன், ஏற்புவ என்பவற்றுக்கு எதிராக விருத்தி செய்து நிலைநாட்டுமாறு கேட்டுக்ெ ஊசி ஏற்றுவது, விரிவுபடுத்தும் திட்டத்தின் அடிப்படையாக அமைந்த ஏற்றுதல் நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிப்பதாக அமையும். குழ சுகாதார தாபனத்தினுடனும் ஏனைய முகவராண்மைகளுடனும் 1977 ஆம் ஆண்டுக்கு முன்பதாகவே இலங்கையில் தடை மருந்து ஏற்றும் முறை காணப்பட்டது. ஆனால், விரும்பிய விதத்தில் இடம்பெற்றது. ஆனால், 1977 இல் தடை மருந்து ஏற்றும் முறையானது முறையாகவும் விரிவாகவும் ஆரம்பிக்கப்பட்டதோடு குழந்தைகளுக்கு நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் சேவை வழங்கப்பட்டது. தேசிய மட்டத்தில் இத்திட்டத்தை ஒருமுகப்படுத்தும் தலைமை தாங்கும் முகவராண்மையாக ஆரம்பத்தில் இருந்து செயல்பட்டு வந்துள்ளது. முகாமைத்துவ, தொழில்நுட்ப வழிகாட்டல், உள்ளூர் பயிற்சிகளுக்கான உத்தரவாதம், தடைமருந்துகளை குளிரூட்டிகளில் பாதுகாத்து வைப்பதற்கான சங்கிலித் தொடர் முறைகளை நிறுவி உதவி வழங்கல், விநியோகத்திற்கான ஆதரவு வழங்கல், தொற்று நோய்கள் தொடர்பான கவனத்தை மேற்கொள்வது, தகவல்களை வழங்கல், சேவைகளை வழங்குவதற்கான ஆதரவு பெற்றோர்களுக்கும் பொதுமக்களுக்கும் இவ்விஷயத்தில் கல்வியூட்டுதல் ஆகிய நடவடிக்கையில் குழந்தைகள் நிதியம் ஈடுபட்டிருந்தது.
குழந்தைகள் நிதியமானது இத்திட்டம் தொடர்பான தடைமருந்தேற்றும் செய்திகளைப் பொதுமக்களுக்கும் குறிப்பாக குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் புத்தூக்க முறையில் தொடர்பாடலை ஏற்படுத்திக்கொண்டது. இத்திட்டமானது 1985 இல் துரிதப்படுத்தப்பட்டு 1989 இல் இலக்கினை அடைந்து உலக ரீதியான பாராட்டைப் பெற்றுக்கொண்டது. இது பூகோள ரீதியான இலக்குக்கு ஒரு வருடம் முன்பதாக ஏற்பட்டது?
இன்று இலங்கையானது தடை மருந்து ஏற்றும் எல்லா நோய்களுக்கும் 90 சதவீதமான குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதோடு சில பகுதிகளில் 90 சதவீதமான பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மிக முக்கியமான விளைவாகக் காணப்படுவது, இத்தடை மருந்துகள் ஏற்றப்பட்ட நோய்கள் இன்று குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சி அடைந்துவிட்டன. எதிர்காலத்தில் வீழ்ச்சிப் போக்கினையே கொண்டிருக்கும். இளம்பிள்ளை வாதம், ஏற்புவலி என்பன குறிப்பிடத்தக்க அளவு குறைந்து விட்டன. சின்னமுத்து இறப்பு அவ்வாறு குறைந்துவிட்டது.
32
 

படுத்தப்பட்ட திட்டம் (EP)
கூட்டத்தில் எல்லா அங்கத்துவ நாடுகளும் தடை மருந்து ஏற்றும் லி, சின்னமுத்து, இளம்பிள்ளை வாதம், காச நோய், அம்மை காண்டது. இந்த விதப்புரையினை நடைமுறைப்படுத்துவது தடை து. (EPI) சகல மக்களும் குறிப்பாக இளையோர் இத்தடை மருந்து ந்தை நிதியம் இவ்வுலக ரீதியான இலக்கினை அடைவதற்கு உலக நெருக்கமாக ஒத்துழைத்து வருகிறது.
தடுப்பூசியேற்றுதல் - வாழ்க்கைக்குக் காப்புறுதி
ஐக்கிய நாடுகள்

Page 46
ஐக்கிய
நாடுகளின் அபிவிருத்தித் த
ஐ. நா. கை, தொ. அ. தாபனமானது
கைத்தொழிலாக்கம் பற்றி கற்கை களையும் ஆய்வுகளையும் மேற் கொள்கின்றது. அதனால் ேதவையான அடிப்படைத் தகவல்களை தனது அங்கத்துவ நாடுகளுக்கு வழங்கக்
கூடியதாக உள்ளது. இத்தாபனமானது கைத்தொழில் விருத்தி தொடர்பான எண்ணக்கருக்களையும் அணுகுமுறை உருவாக்குவதால் கூட்டுறவுத்துறை, ஆகியன தமது கைத்தொழிலாக்கத்திற்கான திட்டங் களை ஆயத்தம் செய்யக் கூடியதாக அமைகிறது. அன்றியும் கைத்தொழி லாக்கத்தை ஊக்கப்படுத்துவதோடு ஒரு நாட்டில் உள்ள முயற்சியாளர் அதே கைத்தொழிலில் ஈடுபட்டு 66060 நாடுகளுடன் முயற்சியாளர்களுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தவும் ஊக்கப்படுத்தப்படுகின்றனர். இது பிராந்திய மட்டத்தில் அபிவிருத்தித் திட்டமிடுவதற்கு உதவியாகும்.
களையும்
பொதுத்துறை, தனியார்துறை
ஐ. நா. கை. தொ. அ. தாபனமானது
தனது இணைப்புச் செயற்பாடுகையும்
மேன்மையுறச் செய்யும் கருமங்களையும் பலவழிகளில மேற்கொள்கின்றது.
N
* அடிக்கடி கூட்டங்கள் செயலமர்வுகள்
கலந்துரையாடல்களை மேற்கொள் வது, இவை நிபுணர்களையும் கைத் தொழிலாளர்களையும் அது தொடர் 76 விருப்பமுள்ளவர்களை
யும் இணைக்கிறது.
கைத்தொழில் பயிற்சித் திட்டங்களை மேற்கொள்வது.
* ஆலோசனை சேவை வழங்குவது.
용
கைத்தொழில் ே பங்கள், உதவிகள் கள் தொடர்பா
சேகரித்தல் அவற்
வழங்குதல்.
நிதியானது சம நாட்டு நிதி வச
கொடுப்பதற்கு உ
உலகின்
கைத்தொழில் பதிவுகளை மேற்
Lé
முறையில்
6.
விபரங்களை தரத்தினைப் ( செய்தல்.
ஐ. நா. கை தொ. அ
ஆதரே
ஐக்கிய நாடுகள்
 
 
 

கைத்தொழில்
TIL 60 Tub (UNIDO)
ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் ஆரம்பிக்கப்பட்டது. ன் கைத்தொழிலாக்கத்தை விரைவுபடுத்துவதும் மேன்மையுறச் சகல நடவடிக்கைகளையும் ஆரம்பித்து இணைப்புச் செய்வதுமாகும்.
ஐ நா கை தொ. அ. தாபனம் மாறியது.
。 நாடுகளுக்கும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கும் இடையில் னறங்கள், ஆலோசனைகள், பேச்சுவார்த்தைகளை முதலீடுகளைப் தி அடைந்து வரும் நாடுகளுக்கு இடமாற்றம் செய்ய வசதிகளை
கிறது.
வியன்னா நகரில் அமைந்துள்ளது.
பாக்குகள், சந்தர்ப் சந்தை நிலைமை 69 தகவல்களை றை ஒழுங்கமைத்து
த்துவமான வெளி திகளைப் பெற்றுக் தவி செய்தல்
பகுதிகளில் விருத்தி பற்றி கொண்டு ஒழுங்கு
த்தொழில் புள்ளி பராமரிக்கவும் உதவி
பேணவும்
கைத்தொழில்
இலங்கையில் துறையின் தேவைகளுக்கு சேவையாற்றும் தொகையான
தாபனங்களின் விருத்திக்கு ஐ. நா. கை. தொ. அ. அமையமானது உதவிகளை வழங்கியுள்ளது. இவை நெசவுத் தொழிலில் பயிற்சியும் சேவை நிலையம், இலங்கைக்
கட்டளைப் பணியகம்,
இலங்கை விஞ்ஞான ஆய்வு நிறுவகம்,
முதலீட்டுச் சபை, கணனி உதவியால் வடிவமைக்கும், கணனி உதவிகளால் உற்பத்தியும்
மொரட்டுவைவப்
மேற்கொள்ளும் பல்கலைக்கழக நிலையம், மத்திய சூழல் அதிகார சபை உள்ளடக்கும். இந்நிறு
தொடர்ச்சியான
என்பவை
வனங்கள் சில உதவிகளைப் ப்ெற்று வருகின்றன.
தாபனம் இலங்கை கை தொ. வி. ஆய்வு நிலையத்துக்கு
ΟΛΙΤΕΣ உணவுத்
தொழில்நுட்ப உதவி
38

Page 47
கடந்த காலத்தில் ஐ. நா. கை. தொ.
அ. தாபனம் அரசாங்கத்துடனேயே பிரதானமாக செயலாற்றி வந்தது. அண்மைக்காலத்தில் தனியார்
துறையுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக் அதன் வளர்ச்சிக்கு செறிவான உதவிகளையும்
கொண்டது.
வழங்கி வருகிறது. உதாரணமாக ஐ. நா. கை. தொ. அ. தாபனமானது நம்பிக்கை நிதித் திட்டத்தின் கீழ் நேரடியாக தொழில், தொழில்நுட்ப உதவிகளை வழங்குகிறது. அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் அந்நாடுகளின் கம்பனிகளுக்கு இத்தகைய ஆதரவு கிடைப்பதில்லை. இத்தகைய உள்ளீடுகளுக்குச் செலவினங்களைக் கொடுக்கவும் இவ்வமையம் அடிக்கடி முன்வருகிறது. ஐ. நா. கை. தொ. அ. தாபனமானது தொழில்நுட்ப உதவிகள், ஆலோசனைகள், பயிற்சி, கற்பதற்கான பயணங்கள் போன்ற உள்ளீடுகளை
தனியார்துறைக்கு வழங்குகிறது.
தனியார்துறைக்கு ஐ. நா. கை. தொ. அ. தாபனமானது கைத்தொழில் சங்கங்கள்,
கைத்தொழில்
என்பவற்றுக்கூடாகவே
சபைகள் இத்தகயை உதவிகளைப் பிரதானமாக வழங்குகிறது.
பிரதானம் :
உணவு, விவசாய மூலவள கைத்தெ
பெருந்தொகையான உணவு விவ சாய மூலவளக் கைத்தொழில் உள்ளூரில் உற்பத்தியாகும் உப - உற்பத்திகளையும் பயன்படுத்து கிறது. அண்மைய வருடங்களில் ஐ. நா. கை. தொ. அ. தாபனமும் ஐ. நா. அ. திட்டமும் இத்தகைய கைத்தொழில் களின் திறன்களை அதிகரிக்கவும் அவற்
மூலப்பொருள்களையும்
றின் இலக்கை அதிகரிக்கவும் உதவின. இந்த அடைவானது பொருத்தமான தொழில்நுட்பங்கள், பயிற்சிகள், கடினமுறையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளூடாக அடையப்பட்டன.
இலங்கை விஞ்ஞான கைத்தொழில் ஆய்வுக்கான நிறுவகம் (CISIR) உள்ளூர் தானிய அவரை வகைகளை மூலவளமாகப் பயன்படுத்தி பெறுமதி கொடுக்கப்பட்ட பல உற்பத்திகளையும் உள்ளூர் பிரதான எண் ணெய் வகைகளையும் வாசனைப் பொருள் களையும் பல உற்பத்திகளையும் கண்டு பிடித்துள்ளது. இத்தொழில்நுட்பமானது பல கைத்தொழில்களால் வருகிறது.
கையாளப்பட்டு
பரீட்சார்த்தமான உற்பத்திகளை மேற் கொள்ள வசதிகள் வழங்கப்பட்டமையால் உணவு உற்பத்திகளை மேற்கொள்ளவும்
விருத்திசெய்யவும் நடைமுறைகள் கண்டறி
யபட்டமைக்கு நன்றி டும். அரைத்தல், பி படுத்தல், காயவைத் முறையில் நடைமுை அரிசி, சோயா, பயறு வற்றைக்
உணவு
கொண்டு உற்பத்திக
காலை உணவு த உணவுக்கு உடனடிச் டங்கள், பேபி ரஸ் சிற்றுண்டிகள், அரிசி ஆகிய இத்தகைய உ
இ. வி. கை. ஆ. நா. கை. தொ. ஐ. நா. அ. திட்டத் வெளிநாட்டு ஆே பயிற்சி, பரீட்சார்த்த கள் என்பவற்றை றது. இ. வி. கை. உணவுத் தொழில்நு போது இப்புதிய இலங்கை முயற்சிய தோடு தொழில்நுட்ப ற்சிகள், வழிகாட்டல்
கொள்ளப்படுகின்றது
போஷாக்கு உ
உணவினை மண
34
 
 
 

廷繁骞廷懿
நா. கை. அ. அமையம் தனியார் துறைக்கு உதவுதல்
ாழில்களுக்கான தொழில் நுட்பங்கள்
தெரிவிக்கப்பட வேண் ரித்தெடுத்தல், வகைப் தல் யாவும் பயன்தரு றப்படுத்தப்படுகின்றது. , கோதுமை மா ஆகிய } பல தொகையான ள் இடம்பெறுகின்றன. மரபுவழி க் கலவைகள், தின்பண்
தானியங்கள்,
க், தானியக் கட்டிகள், S நூடில்ஸ், மாகோணி -ற்பத்திகளாகும்.
நிலையத்திற்கு - ஐ. அ. தாபனத்தினதும் தினதும் உதவியானது தொகுதி, மான இயந்திர சாதனங் வழங்குவதாக அமைகி - நிலையம் அதனது |ட்பப் பிரிவினால் தற்
லோசனை
தொழில்நுட்பங்களான ாளர்களுக்கு வழங்குவ ஆலோசனைகள், பயி கள் என்பனவும் மேற்
வாசனைப் பொருள்களை உற்பத்தி செய்வ தற்குமான கைத்தொழில் விருத்திக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. பரீட்சார்த்தமான காய்ச்சி வடித்தல், பிரித்தெடுத்தல், பகுதி யாக்கல், ஆகியவற்றிற்கான இயந்திர சாத னங்கள் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தால் வாசனை, நறுமண வகைகளை உற் பத்தி செய்து கைத்தொழில்களுக்கு வழங்கக் கூடியதாக உள்ளது. அதன் விளைவாக மிளகு, மிளகாய், சாதிக்காய், இஞ்சி, கறுவா ஆகியவற்றிலிருந்து வெற்றிகரமாக ஒலியோ பதார்த்தத்தை பிரிந்து எடுக்கக் கூடியதாக இருந்தது. சிற்றனெல்லா லிருந்து பிரித்து எடுக்கப்படும் பகுதி சவர்க் காரம், டெற்றேஜன்ற், சம்போ, நுளம்புத்திரி
எண்ணையி
ஆகியவற்றுக்கு நறுமணம் ஊட்டக்கூடிய தாக உள்ளது.
இத்திட்டத்தினால் இ. வி. கை. ஆ. நிறுவகத்தைச் சேர்ந்த 25 அலுவலர்கள் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டதால் தானியங் களைப் பயன்படுத்தும் தொழில் நுட்பம், உற்பத்தி, எண்ணையிலிருந்து நறுமணத்தைப் பிரித் தெடுத்தல்,
வாசனையை கலக்கும்
தானியங்களை அடைக்கும்
வாசனைப் பொருள்களில் முறை ஆகியன எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது
ற்பத்திகளுக்கு மேலாக செயல்ரீதியாகத் தெரிந்தவர்களாக உள்ள ங்கமழச் செய்வதற்கும் னர்.
ஐக்கிய நாடுகள்

Page 48
9) 6).35 உணவுத் g
s உணவுத் திட்டமானது உதவிகளை s! வழங்கும்
96.3 in
இப்போது
தவிகளையும் வ வருகிறது.
ಇನ್ಫೇಟ್ಲಿ : ឆ្នា
毅リ議 கும்
கடந்த காலத்தில் 2. l. 2d l. திட்டமானது பெருமளவுக்கு திட்டமிட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கு உணவு உதவி வழங்கியது. அண்மைக் காலத்தில் அவசரகாலத் தேவைகளுக்காக குறிப் பிடத்தக்க வளங்களை மாற்றியுள்ளது. யுத்தங் பிரதேசங்களான
வரட்சியினால் பாதிக்கப்பட்ட,
அழிவுற்ற சோமாலியா, சூடான், ருவாண்டா, யுத்த வடுக்களைக்
களால்
கொண்ட கம்போடியா, முன்னைய யூகோஸ்லாவியா நடுகளுக்கு அவசர உணவு உதவிகளை வழங்கு கிறது. அதன் தலைமையகம் இத்தாலி யின் ரோம் நகரில் உண்டு.
2.6935 உணவுத் தாபனத்தின் இலங்கையுடனான ஒத்துழைப்பு 1968 இல் ஆரம்பமானது. அன்று தொடக்கம் உ. உ. தாபனமானது
விவசாயம், நில விருத்தி, குடியேற்றம்,
வீடமைப்பு, காட்டு வளம் பேணல், நீர்ப்பாசனம், வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாத்தல் ஆகிய
அபிவிருத்தித் திட்டங்களுக்கு உதவி வருகிறது. இதற்கு மேலாக தொகையான அவசரத் தேவைகளுக்கு உதவியுள்ளது. உ. உ. தாபன உணவு உதவியானது பிரதானமாக அபிவிருத்திக்கான மூலவளமாக நாட்டின் விவசாய உற் பத்தி, தொழில் வாய்ப்பு வறிய மக்களுக்கு வருமானமாகவும் பயன்படுத்தப்பட்டது. அத்துடன், போசாக்கின் முக்கியத்துவம், பொருத்தமான
சுகாதாரப் பழக்க
வழக்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி
விழிப்புணர்வு ஏற்படச் செய்து வந் துள்ளது.
ஏனைய உதவி முறைகளிலும்
பார்க்க உணவு உதவியானது உடனடி நிவாரணமாக ஏழை மக்களுக்கு உதவு கிறது. உலக உணவுத் திட்டமானது எழை மக்ளைத் தங்களில் தங்கியுள்ள நிலைகளுக்கு வரக்கூடிய இடங்களுக்குச் செல்லுமாறு உதவிகளை வழங்குகிறார் கள். அதாவது, நிலமில்லாத தொழி லாளர்களுக்கும் வருமானம் குறைவான கமக்காரர்களுக்கும் புதிதாக மீட்டெடுக் கப்பட்ட நிலங்களுக்கு பொது வருமானம் பெருக்கும் சொத்தாகப் பயன்படுத்துமாறு உதவிகள் அளிக்க முன்வந்துள்ளனர். உ. உ. திட்டத்தின் செயற்பாடுகள் பல
ஆண்டு வறுமை, பஞ்சம் என்பவற்றை எதிர்த்துப்
பிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் சமூ வழங்குகிறது. அத்துடன் இயற்கை அழிவுகள்
ఫ్ర
நத்தி அடைந்துவரும் நாடுகளில்
ឆ្នា ឆ្នា
இத்தாலியின் ரே செயல்பாடுகளை உ வளங்கள், பாடசாை உணவு, குழந்தைக கும் போசாக்கு உ வழங்குதல்,
தற்போது 10,00 உதவி வருகின்றது மானது கமக்காரர்களு தன்மைகளை அதிக கும் வருமானத்தை ளவும் உதவி வருகி பள்ளத்தாக்கு விவசா டின் 20 சத வீ உற்பத்தி செய்கின்ற 2 - 2 - 5TUGOTLDs) 800 சிறிய நீர்ப்பா புனரமைப்புச் செய்வ றது. இத்திட்டமானது திணைக்களத்தினால் அமைப்புக்களுக்கூடா படுத்தப்பட்டு வருகி ஆரம்பமான இத்திட்ட ஆண்டு வரையும் இ 66), DT6LL5ss குருநாகல், புத்தளம், இரத்தினபுரி, 9ொன தோட்டை ஆகியவற்
தோடு இலங்கைத்
ஐக்கிய நாடுகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LSLSLSLSLSLSLSLSLSLSL
5 Lib - (WFP)
ள்ளடக்கும். மனித லப் பிள்ளைகளுக்கு ளுக்கும் தாய்மாருக் ணவு, மேலதிகமாக
0 குடும்பங்களுக்கு
தாபன ---- (: ...9ق தக்கு தமது தொழில் ரித்துக் கொள்வதற் அதிகரித்துக்கொள் கின்றது. மகாவலிப் யிகள் இன்று நாட் தமான அரிசியை
Sr.
“னது இலங்கையில் ாசன திட்டங்களை தற்கு உதவி வருகி
விவசாய சேவைத்
விவசாயிகளின்
‘安 நடைமுறைப் கிறது. 1994 இல்
டமானது 1999 ஆம் டம்பெறும். வரண்ட ான அநுரர்தபுரம், பதுளை, மாத்தறை, ாராகலை, அம்பாந் றை உள்ளடக்குவ
தீவின் சிறிய நீர்ப்
முகவராண்மையாகும். இது
உணவுத் திட்டமானது மையுறச் செய்ய உணவு
களுக்கு அவசர உணவு
வழங்கும் கயல் திட்டங்களுக்கும்
பாசனத் திட்டத்தின் 60 சதவீதத்தை உள்ளடக்கிக் கொள்வதற்காகவும் அமை கிறது. இத்திட்டத்தினால் விவசாயத்தை தமது ஜீவாதாரமாகக் கொண்ட 170,00 மக்கள் நன்மையடைவார்கள்.
புனருத்தாரண லேலைகளில் இத்திட் டமானது குளங்களுக்குக் கீழ் வழங்கும் கால்வாய்களைத் தோண்டுதல், குளங் களின் அடையல்களை அகற்றுதல், அணைக்கட்டு உடைப்புகளைத் திருத்து *' sisu அபிவிருத்தியும்
உணவுப் பாதுகாப்பும் குடியேற்றங்கள், கால்நடை, மீன்பிடி அபிவிருத்தி, சூழல் வேலைத்திட்டங் களுக்கு உணவு, நில, காட்டுவளப் Tg5! காப்பு, நீர் பிரித்து முகாமைத்துவப் படுத்தல், நீர்ப்பாசனம். கட்டுமானங் கள்-வீதிகள் அமைத்தல், பராமரித்தல், சுகாதார வசதிகளை அளித்தல்.
உலக உணவுத் தாபனமானது தற் போது ஆறு அபிவிருத்தித் திட்டங்களி லும் ஒரு அவசர நடவடிக்கையிலும் இலங்கையில் ஈடுபட்டுள்ளது. மொத்த முதலீடு 29 மில்லியன் அமெரிக்க டொலர் களிலும் அதிகமானது. (கிட்டத்தட்ட 1450 மிமில்லியன் ரூபாக்கள்.)
35

Page 49
1974 ஆம் ஆண்டிலிருந்து உ. உ. தாபனமானது மகாவலி அபிவிருத்தித் திட்டத்தில் குடியேறிவரும் மக்களுக்கு குடியேறுவதற்கு உதவி வந்துள்ளது. அரசாங்கமானது நிலத்தைத் துப்புர வாக்கி மட்டப்படுத்தி, நீர்ப்பாசன வசதி
களையும் கட்டுமானங்களையும் வழங்கியும்
உதவி செய்தாலும் குடியேற்றவாசிகள்
நறுவை, கண்டி, தம் இடங்களில் காண புனருத்தார உதவி வருகின்றது
றைப்
தோண்டுதல், மீள ஆ றால் தொகையான ளையும் ஏற்படுத்திய களில் ஈடுபட்டுள்ள
கலாசார முக்கோணம், அபயகிரிய விகாரை அகழ்வு
தமது குடும்பங்களைக் குடியமர்த்தி, நிலத்தை மேலும் விருத்தி செய்து விவ சாயத்துக்கு ஆயத்தப்படுத்த வேண்டும். புதிதாக நிலத்தில் குடியேறுவதற்கு முதல் 18 மாத காலங்களுக்கும் இலவச உண வுப் பங்கீட்டினை உ. உ. தாபனமானது வழங்குகிறது. இதுவரை 75,000 ஆயிரம் குடும்பங்களுக்கு குடியமர்வதற்கு உதவி யுள்ளது. நீர்ப்பாசனக் கால்வாய்களை மீள அமைத்தல் என்பனவற்றை உள்ளடக் கும். குளங்களைப் புனருத்தாரணம் செய் வதால் விவசாயிகள் ஒரு முறை பயிர் செய்வது வருடத்தில் இரண்டு முறை பயிர் செய்வதாக மாற்றி அமைக்க முடி யும். உ. உ. தாபனமானது இத் திட்டத் தில் பயிற்சிகள் உணவு உற்பத்திக்கான ஈடுபட்டிருப்பவர்களுக்கு 17 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் அரிசி,
வேலைகளில்
பருப்பு வகைகள் சீனி, தகரத்தில் அடைக் கப்பட்ட மீன் ஆகியவற்றை ஊக்கு வழங்கும். விவசாயி
களுக்கான விவசாய உபகரணங்களைக்
விப்புக்காக
கொள்வனவு செய்வதற்கு இன்னொரு 2800 மெட்ரிக் பொருட்கள் சந்தையில் விற்கப்படும்.
தொன் உணவுப்
1982 இலிருந்து உ. உ. தாபனமா னது கலாசார முக்கோணத் திட்டத்துக்கு உதவி வருகின்றது. வரலாற்று ஞாபகார்த் தச் சின்னங்கள், அனுராதபுரம், பொல
றப்படாத தொழிலா களில் அரைவாசி உ
கொடுக்கப்படுகின்றன இவ்வுதவியினால்
இடம்பெயர்ற
36
 
 

புள்ள, சிகிரியா ஆகிய ப்படுகின்றது. அவற் "ணம் செய்வதற்கு இத் திட்டமானது அமைத்தல் ஆகியவற்
வேலைவாய்ப்புக்க ள்ளது. இத் தொழில் பயிற்றப்பட்ட பயிற்
புகள்
rளிகளின் உணவு உதவிகளாக
சம்பளங்
ா. அரசாங்கமானது கூடுதலான தொழி
ந்தவர்களுக்கான
லாளர்களையும்
வேலைக்கமர்த்தி
வேலைகளைத் துரிதப்படுத்தக் கூடிய தாக உள்ளது.
so 695 உணவுத் வெள்ளப்பெருக்கு, சூறாவளி என்பவற்
தாபனமானது
றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உணவு உதவிகளை வழங்கி வருகின்றது. 1992 ஆம் ஆண்டு சனவரியில் இருந்து இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதி களில் இனப்பிரச்சினைகளால் பாதிக்கப் பட்டவர்களுக்கு அவசர உதவிக்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. 1990 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் (8,00,000) 8 இலட்சம் மக்கள் முக்கியமாக விவசாயி கள், மீன்பிடிப்பவர்கள், சிறிய அளவி லான வியாபாரிகள் தமது குடும்பங்களு டன் பாதுகாப்புள்ள இடங்களையும் நோக்கி இடம் பெயர்ந்தனர். அதிகளவில் பாதிக்கப்பட்ட 50,000 மக்கள் நலன் பேணும் முகாம்களில் புகலிடம் பெற்ற னர். இவர்களுக்கு உ. உ. தாபனமானது பங்கீட்டு உணவுப் பொருள்கள் ஒவ் வொரு நாட்களில் வழங்கப்பட்டன.
உ. உ. தாபனமானது 100 நாடுகளுக் கும் மேலாக உணவுப் பொருள்களை நன்கொடையாகப் பெற்று வருகின்றது. இலங்கையானது வளங்களால் மட்டுப் படுத்தப்பட்டிருந்தாலும் உலக உணவுத் தாபனத்துக்கு தேயிலையை அன்பளிப் 1995 - 96 ஆம் ஆண்டுகளில் இலங்கையின் பங்களிப்
புச் செய்துள்ளது.
பானது 12 மில்லியன் ரூபாய்களுக்கு மேற்பட்டது.
હું
உதவி நலன்கள் - குருநாகல்
ஐக்கிய நாடுகள்

Page 50
மீகஸ்வெவா பு
இலங்கையின் வடமேல் மாகாணத்தில்
குருநாகல் தூரத்தில் அமைந்துள்ள கிராமமொன்றில் விவசாயி
மாவட்டத்தில்
யான டீ. எம். ரன்பண்டாவும் அவரது குடும்பமும் வசித்து வந்தனர். அவர் மிக
கடும் எதிர்கொண்டார். அவர்கள் அர்ை ஏக்கர் நெல் விவசாய நிலத்தில் இருந்து தமது
வாழ்க்கைக்குத் தேவையானதைப் பெற
முக்கியமான பிரச்சினையை
வேண்டியிருந்தது. ஆனால் அப் பிர தேசத்தில் இருந்த மீகஸ் வெவா சிறிய நீர்ப்பாசனத் திட்டமானது அழிந்த நிலையில் இருந்தமையால் பிரதான பருவப் பயிர்ச் செய்கைக்குத்தானும் போதிய நீரைக் கொடுப்பதாக இல்லை (பெரும்போகம்).
உ. உ. திட்டத்தின் கீழ் விவசாய சேவைத் திணைக்களம் மீகஸ்வெவாவை புனருத்தாரணம் செய்ய முற்பட்டபோது எல்லாமே மாற்றம் அடைந்தது. இப் புனருத்தாரணம் சுய உதவி அடிப்படை யில் மேற்கொள்ளப்பட்டது. அப் பிரதேச விவசாயிகள் அமைப்பினால் இணைப் புச் செய்யப்பட்டது. ரண்பண்டாவும் அவ ரது மெனிக்காமியும் ஏனையவர்களுடன் இணைந்து இத்திட்டத்தில் பணி புரிந்தனர். உ. உ. தாபனத்தின் குடும்ப உணவுப் பங்கீட்டின் மூலம் அவர்களது வேலைக்கு ஊதியம்
மனைவி
வழங்கப்பட்டது.
வேலை தொடங்கி இரண்டு கிழமைக் குப் பின் உணவுப் பங்கீடு வழங்கப்பட் டது. அவர்களுக்கு 70 கிலோ அரிசி, 6 கிலோ பருப்பு வகைகள், 3 கிலோ சீனி, 1.5 கிலோ தகரத்தில் அடைக்கப்பட்ட
மீன் வழங்கப்பட்டது
சமநிலையான உ தங்கள் விவசா பெருக்கும் வே6ை அமைந்தது.
இத் திட்டமான வடையும் கட்டத்தில் மீகஸ்வெவா புனரு பட்டதோடு 6 அமைக்கப்பட்டது. வும் விவசாய உற்பத்தி
ஏனைய வி
சந்தைக்குக் கொண்
தோடு ரன்பண்டா
ஐக்கிய நாடுகள்
 
 

னருத்தாரணம்
சாயி ரண்பண்டாவும் அவரது குடும்பமும்
து. இது அவர்களுக்கு ணவினை அவர்கள் உற்பத்தியைப்
vயுடன் போதியதாக
து இப்பொழுது முடி b உள்ளது. அதனால் நத்தாரணம் செய்யப் வீதியும் இதனால் ரன்பண்டா
தமது களை இலகுவாகச் எடு செல்ல முடிந்த வும், மெனிக்காமியும்
ாவிக்கு
வசாயிகளும்
விவசாயிகளுக்கான பயிற்சித் திட்டத் திலும் பங்கு பற்றியதோடு அவர்களுக்கு இன்னொரு உணவுக் கூடையும் கிடைத்
ه القريتي
நீர்ப்பாசனத் திட்டம் முழுமையாகப் புனருத்தாரணம் முடிவடைந்தபோது ரண்பண்டா பெரும்போகத்து உற்பத் திக்குத் நல்ல விளைச்சலும் எதிர்பார்க்கப்பட்டது. அவருக்கு அடுத்த யால போகத்துக்கும் பயிர் செய்வதற்கான போதிய நீரைச்
தயாராகியதோடு
சேகரிக்க முடியும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டது. இது இதற்கு முன்பு முடியாத ஒரு கருமமாக இருந்தது.
37

Page 51
உலக சுகாதார
உலக சுகாதா? தாபனமானது முதன்மையாக சுகாதாரத் & ஆரம்பிக்கப்பட்டது. இது சர்வதேச சுகாதார சேவைகளையும் வ விளங்குகிறது. இதன் அங்கத்துவம் எல்லா நாடுகளுக்கும் திறந்து
உ. அதாபனத்தின் நோக்கம் உலக மக்கள் அனைவரும் முடிந்த சுகநலன் என்பது ဒို့နှီး இருந்து விடுபட்டு உடல் திடகா நலன்களையும் பெற்று இருப்பதாகும். உ. அ. தாபனத்தின் ஆ
æ#ಈ< 酶 貂 அதளு ய சொத்
ரிமையின்
காதார பிரச்சினைகளையும் விளக்கங்க
நோக்கமாக
விளங்குவ
ஒவ்வொரு வருடமும் உ சு. தாபனம் ஒப்பிறல் 7 ஆம் திகதி சுக
இலங்கையானது 1948 ஆம் ஆண்டு அதனது முதலாவது பிராந்திய செயற்குழுக் கூட்டத்தில் பங்குபற்றிய தில் இருந்து உ. சு. தாபனத்தின் செயற்பாடுகளில் காலத்துக்குக் காலம் பங்குபற்றி வந்துள்ளது. இலங்கை உ. சு. தாபனத்திடமிருந்து தொழில்நுட்ப உதவிகளையும் ஆதரவினையும் பெற்று பாரிய நன்மைகளை அடைந்துள்ளது. இலங்கையின் இத் தாபனத்தின் நாட்டுத் திட்டமானது தேசிய சுகநலனை விருத்தி செய்யும் மேன்மையுறச் செய்வதோடு எல்லோ
கொள்கைகளை
ருக்கும் சுகநலன்களை 2000 ஆண்டள வில் அடையச் செய்வதாகும். 1977 இல் உலக சுகாதார சபை - உ. சு. தாப னத்தை நிர்வகிக்கும் பொறுப்பு கூட் டத்தில் சகல அங்கத்துவ நாடுகளும் பங்கு கொண்டு " 2000 ஆண்டில் எல்
லோருக்கும் சுகநலன் " என்ற இலக்கை அடையத் தீர்மானம் மேற்கொண்டது. இது எல்லா அங்கத்துவ நாடுகளுக்கு மாகும். இந்த இலக்கினை அடைவதற்கு கேள்வி நுட்பமாக அமைவது ஆரம்ப சுகாதார கவனிப்பினை ஆதாரமாகக் கொண்டுள்ளமையோடு சகல அரசாங் கங்களினதும் மக்களினதும் ஒன் றிணைந்த முயற்சிகளும் தேவையாக உள்ளது. -
இப்பொழுது இலங்கையில் 40 சுகா தாரத் திட்டங்களுக்கு உ. சு. தாபனம் ஆதரவு அளித்து வருகின்றது. அவை பின்வரும் விரிவான பகுதிக்குள் உள்ளடக்குகின்றது. -- சுகாதார முறைமையினது விருத்தி - அது திட்டமிடலையும் முகாமைத்துவத்தையும் கும் ;
உள்ளடக்
38
தாபனத்தின் யாப்பு 1948 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினமுமாகு
- மனித வளத்ை யில் விருத்தி ே தாதிமார், ஏ6ை யாளர்கள்) :
- சுகாதாரத்தில்
விருத்தியும் ;
- சுகாதார பிரச் மக்களுக்கு தக கல்வியூட்டுதலுட
- குறிப்பிட்ட பகு களைப் பாதுகா றச் செய்வதும் கள், கட்டிளமைட்
லாளர்களும் வய
- நீர் விநியோகமு
தலும் ;
- உணவுப் பாதுக
- பரவ முடியாத
படுத்தலும் தடுத் - பரவக்கூடிய ே படுத்தலும் தடுத் - பொதுச் சுகாத தலும் மேன்ன (போசாக்கு, வா தாரம், விபத்துக் இலங்கையானது தார அரசியல் கொண்டுள்ளபோதும் வளர்ச்சியை சுகா அடைந்துள்ளது. இ வந்த அரசாங்கங்கள் சமூக நலச் சேவைக திக் கொண்டமை கிறது. உ. சு. தாப யின்படி, இலங்கைய யில் தென்கிழக்காசிய
 
 
 
 
 
 
 
 
 

5TL60T b (WHO)
。 ܗܵܝ
## 彗
விடப்பட்டுள்ளதோடு 1994 இல்
அங்கத்துவம் வகித்தது.
த்தை அடையச் செய்வதாகும். இங்கு
மட்டில் உயர்ந்த சகல ந
Mww. yyyytmt S yeq ATSZS OT S myykekk
திரத்துடன் இருப்பது மட்டுமல்ல ம்பத்திலிருந்து அதனுடைய செயல்பாட்டு பரப்பு விரிவடைந்ததோடு, ளையும் உள்ளடக்கியது. உ ஆ தாபனத்துக்கு சுக நலன் என்பது தாடு பொருளாதார சமூக விருத்தியில் முக்கிய பகுதியாகவும்
தர தினத்தைக் கொண்டாடுவது ప్రము அத் தினமானது உ ம். இதனது தலைமை அலுவலகம் சுவிற்சர்லாந்தில் ஜெனீவா நகரில்
நச் சுகாதார துறை சய்தல் (மருத்துவத் எய மருந்து உதவி
ஆராய்ச்சியும் அபி
சினைகளில் பொது வல்கள் வழங்குதல், 5 ;
தியினரது சுகநலன் 'ப்பதும் மேன்மையு (தாய்மார், குழந்தை பருவத்தினர், தொழி து வராதவர்களும்) :
ம் சுகாதாரம் பேணு
rů ;
நோய்களைக் கட்டுப் ந்தலும் ; நாய்களைக் கட்டுப் தலும் ; ாரத்தைப் பாதுகாத் மயுறச் செய்தலும் ய் தொடர்பான சுகா க்களைத் தடுத்தல்).
பல சமூக பொருளா பிரச்சினைகளைக் குறிப்பிடத்தக்க தாரத் துறையில் து தொடர்ச்சியாக சுகாதாரம், கல்வி, ரில் தம்மை ஈடுபடுத்
காரணமாக அமை னத்தின் அறிக்கை ானது ஒப்பீட்டு ரீதி ாவில் இறப்புவீதம்
குறைவானதாகவும் வளர்ச்சி வீதம் குறைவானதாகவும் உயர் மட்ட எழுத்தறிவுடையதாகவும் உயர்ந்த ஆயுள் எதிர்பார்ப்பு உடையதாகவும் காணப்படுகிறது.
சனத்தொகை
எவ்வாறாயினும், பல சுகாதார சவால்கள் தொடர்ந்து காணப்படுகின் றன. உதாரணமாக கடந்த காலத்தில் பாரிய தொற்றுநோய்கள் பரவலாகக் காணப்படாத போதும் பலதரப்பட்ட நோய்கள், நுளம்பு நோய்கள், (மலேரியா, யானைக்கால், டெங்குக் காய்ச்சல்) வயிற் றோட்ட நோய்கள், பாலியலால் பரவும் நோய்கள், வேறும் பல நோய்கள் தடை மருந்துகள் ஏற்றுவதால் தவிர்க்கப்படக் கூடியவையும் காணப்படுகின்றன. சுகா தார முறையானது வாழ்க்கை முறைகள் மாறுவதால் ஏற்படும் நவீன நோய்களான இருதய நோய்கள் போன்றவற்றையும் எதிர்நோக்க வேண்டியுள்ளது. இன்று
சனத்தொகை வளர்ச்சி வீதம் குறை வடைந்தாலும் இலங்கை சுதந்திரம் அடைந்தபின் சனத்தொகையில் ஏற்
பட்ட வேகமான வளர்ச்சியின் தாக் கமானது தொடர்ச்சியாக பல வருடங் களுக்கு உணரக்கூடியதாக உள்ளது. சுக நலம் பேணும் முறையும் எச். ஐ. வி - ஏய்ட்சினால் புதிய சவால்களை எதிர் நோக்குகிறது.
குறிப்பிட்ட வயதுக் குழுக்களும் சுகா தார வயதுப் பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றன. குறிப்பாக முதியோர் - இளைஞர்கள், இளைஞர்களிடம் ஏற்படும் மனமுறிவு, தற்கொலை, போதைப் பொருள்களைப் பயன்படுத்தல், ஏனைய தீங்கிழைக்கும் பழக்கங்களுக்கும் அடிமையாகின்றனர்.
பலாத்காரம்,
ஐக்கிய நாடுகள்

Page 52
இரத்த வங்கி - கொழும்பு பெரியாஸ்பத்திரி
உலக சுகாதாரத் தாபனமானது இலங்கையிலுள்ள சுகாதாரத் தாபனங்
கள் இத்தகைய பிரச்சினைகளையும்
ஏனைய தேவைகளையும் பயன்தரு முறையில் கையாள்வதற்கான தேசிய சக்தியைப் பலப்படுத்தும் இலக்கினை
நோக்கி பல்முகங்களைக் கொண்ட திட் டங்களினால் உதவி வழங்கி வருகின்றது. உலக சுகாதாரத் தாபனமானது சுகாதார அதிகாரிகளுடன் நெருக்கமாக ஒத்துழைப் பதனால் பொருத்தமான சுகாதாரக் கொள்கைகளை அமைக்கவும் இக்கொள் கைகளை நடைமுறைப்படுத்தல் செயல் திட்டங்களை வடிவமைத்துக்கொள்ளவும் முடிகிறது.
பல வருடங்களாக உ. சு. தாபன மானது நோய்த் தடுப்பு முறைக்கு ஊக்க மளித்து வந்துள்ளது. பொருத்தமான விழிப் புணர்வும் நேரத்தோடு எடுக்கும் நட வடிக்கைகளும் மக்களை சுகமற்றவர் களாக்குவதில் இருந்து தடுப்பதோடு சுக வீனமுற்றதால் பரிகாரம் காணும் முறை யிலும் சிறந்தது ஆகும். இந்த அடிப் படையிலேயே தடை மருந்து ஏற்றி தடுக்கக் கூடிய நோய்களைத் தடுப்பதில் உ. சு. தாபனமானது ஈடுபட்டு அதனை அதன் தத்துவமாகவும் கருதுகிறது. இக் காரணத்தினாலேயே உலக சுகாதாரத் தாபனம் அரசாங்கங்களையும் அரசாங்க மல்லாத தாபனங்களையும் ஊக்கப்படுத்தி ஆதரவளித்து சுகாதார நலன்களைப் பேணுமாறு கல்வியூட்டி
மக்களுக்குச்
அவர்களது வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு திட்டமிட்டுச் செயல்படுத்தி வருகிறது. அவை சுகாதாரம் பேணு வதற்கான அடிப்படை அறிவு, சுகாதார
மான வாழ்க்கை
முன்னெச்சரிக்கை ளடக்கும். இவற்றா6 உயிர்களைப் பாது யீனமுற்ற பின் செய்வதற்கு மில்லி செலவிடுவதைவிட சில விடயங்களில் உ போன்றவற்றில் புணர்வைத் தவிர அ வேறு எவ்விதப் பரி கிடையாது.
ஐக்கிய நாடுகள்
 
 

சுகாதாரத் துறையின் தொழில்நுட் பத்தை மேன்மையுறச் செய்யும் அதே வேளையில் மேலதிகமாக உலக சுகா தாரத் தாபனம் (அதிகாரம் - 6) நிகழ்ச்சி 21 இல் குறிப்பிட்டவாறு சூழல் சுகாதார
செயல்பாட்டு முகாமைத்துவத்தினை மேன்மைப்படுத்துவதால் குறிப்பிட்ட விருப்பத்தைக் காட்டுகிறது. உ. சு.
தாபனமானது இலங்கைக்கு தற்போது சுகாதார சூழலுக்கான தேசிய செயல் திட்டத்தை உருவாக்க உதவி வருகிறது. சூழல் பிரச்சினைகள் இனங்காணப்பட்டதனா லும் அது பற்றிய அக்கறை அதிகரித்து வருவதாலும் இலங்கையில் சூழல் சுகா
சுகாதாரம் தொடர்பான
தாரத்துக்கான முயற்சிகள் ஆரம்பிக்
கப்பட்டுள்ளன.
மார் பயிற்சி - கொழும்பு பெரியாஸ்பத்திரி
முறை, இலகுவான என்பவற்றை உள் ல் ஆயிரக்கணக்கான காக்க முடியும். சுக அதற்குப் யன் ரூபாக்களைச் இது சிறந்ததாகும். உதாரணமாக ஏய்ட்ஸ் விழிப் தனைத் தடுப்பதற்கு காரமோ கருவியோ
பரிகாரம்
உயர்வான
உ. சு. தாபனமானது இலங்கை
பெருந் தெருக்கள் சமூகசேவை அமைச்சு, கல்வி,
யிலுள்ள சுகாதார அமைச்சு,
உயர் கல்வி அமைச்சு, வீடமைப்புக் கட்டட சூழல் அமைச்சு ஆகியவற்றுடன் ஒத்துழைத்து வருகிறது. உ.சு. தாபன மானது சுகாதாரப் பிரச்சினைகளில் ஈடுபட்டுள்ள அரசாங்கமல்லாத தாபனங் களுடனும் வெகுசனத் தொடர்புத் தாப னங்களுடனும் சுகாதாரத்துறை ஆராய் ச்சியாளர்கள், தொழில் நிபுணர்களுடனும் நெருக்கமாகச் செய்ல்பட்டு வருகிறது.
39

Page 53
பற்றாக்குறை நோய்க் குறித்தொகுதி எனப் பொருள்படும் எய்ட்ஸ் மனித
நீர்ப்பீடனக் குறைபாட்டு வைரஸ் நோய்க் கிருமியினால் ஏற்படுகிறது. (எச். ஐ. வி.) இது இன்று பிரதான
சுகாதாரப் பிரச்சினையாகக் காணப்படு கின்றது. தாபனத்தின் படி, 1993 இல் 6 லட்சம் எய்ட்ஸ் நோயா
2 . 3ї.
ளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். ஆனால், மதிப்பீடு செய்யப்பட்ட தொகையுடன் ஒப்பிடும்போது சிறிய தொகுதியாக உள் ளது. மதிப்பீட்டின்படி, 2.5 மில்லியன் மக்கள் இதனால் உலகம் முழுவதிலும் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். இதற்குப்
பரிகாரம் இல்லாததோடு நோய்களுக்கு இலக்காகி மருத்துவச் சிக்கலுக்கு உள் ளாகி இறுதியில் இறக்க ஏற்படுகிறது. இதற்கு எதிரான எதிர்ப்புச்
வேண்டி
ஏய்ட்ஸ"டன்
சக்தி மருந்து பாது முக்கியமாக விழிப்புல அறிவூட்டுவதிலுமே இது தொற்று நே ஏற்படவில்லை. எயிட்ஸ் மெது வருகிறது. 1994 பேர்களுக்கு எச். ஐ காணப்பட்டது ö மருத்துவ
ஆயிரக்கணக்கானவ
ஆனால்,
வைரசால் பாதிக்க கூறுகின்றனர். தொகையினர் அது
மாட்டார்கள் எனக்
எச்ஐவி கிருமியைக் கண்டு பிடிப்பதற்காக இரத்தமாதியைப் ட
இலங்கையில் பரவுவது இலங்ை தின் கெளரவத் முறைக்கும் G
40
 

ா போராடுதல்
காப்பேயாகும். இது னர்விலும் மக்களுக்கு தங்கியுள்ளது. ாய் பரவும் அளவில் இலங்கையிலும் እዘTéቿ5 அதிகரித்து இறுதிவரை 145 }. வி. சாத்தியமாகக் ண்டுபிடிக்கப்பட்டது. நிபுணர்கள் பல Iர்கள் எச். ஐ. வி. பட்டிருக்கலிாமெனக் பெருந் பற்றி அறிந்திருக்க கூறப்படுகிறது.
ஆனால்
- $) ኳ སྐྱེ་
CS
ரிசோதித்தல்
ஏயிட்ஸ் நோய்
க மக்கள் சமுதாயத் திற்கும் பொருளாதாரத்திற்கும்
சுகநலன்
பிரதான ஆபத்தாக இருக்கின்றது. இதனால், சுகாதாரத்துறைக்குக் கிடைத்த நன்மைகளைப் பின்னடையச் அத்துடன்
以
அருமைபபாடான நாடடின வளங்கள்
செய்வதாக அமையலாம்.
மீது அதிகளவில் கேள்வி ஏற்படுத்துவ தாகவும் அமையும். உ. சு. தாபனமானது தற்போது இலங்கையில் உள்ள தேசிய சுகாதார அதிகாரத்திற்கு நோய்/எச். ஐ. வி. பரவுவதைத் தடுப் பதற்கு உதவி வருகின்றது. இலங்கை யில் தேசிய ஏயிட்ஸ்/பாலியல் நோய்கள் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு எச். ஐ. வி. பரிசோதனை செய்யும் வசதிகள், இரத்தப்பாதுகாப்பு, ஏற்றி - இறக்கல் ஆகிய தொழில்நுட்ப உதவிகளை வழங்கியுள்ளது. உ. சு. ஏயிட்ஸ் பரவுவதற்கு எதிராக ரப்பர் உறைகளைப் பாவிப்பதை அவற்றை விநி வருகின்றது. அத்தோடு ஏயிட்ஸ்/எச். ஐ. வி. ஆகியவற்றுக்கு
ஏய்ட்ஸ்
ஆலோசனைகள், !
தாபனமானது
ஊக்குவிப்பதோடு யோகித்தும்
எதிராக உசார் நிலையில் இருத்தல்,
பதிவு செய்தல், மதிப்பீடு, ஆய்வு, அந்
நோய்களை எதிர்கொள்ளப் பயிற்சி என்பவற்றை உதவி வருகிறது.
மேலும் இலங்கையில் D 635
சுகாதாரத் தாபனமானது ஐ. நா. அ. திட்டத்தின் ஆதரவில் பொதுமக்கள் இந் நோய்களைப் பற்றி விழிப்புணர்வை ஏற் படுத்தவும் அறிவூட்டுவதற்குமான செயல் திட்டத்தை மேற்கொண்டுள்ளது. அத் துடன் எச். ஐ. வி/எயிட்ஸ் நோயாளி களுக்கு மருத்துவ வசதிகளை விருத்தி செய்வதில் ஈடுபட்டுள்ளது. குழந்தைகள்
நிதியம் இந்நோய்க்கு பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய வயதுக் குழுவின ரிடையே உணர்வுகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றது.
ஐக்கிய நாடுகள்

Page 54
சர்வதேச அணுசக் (IAH
1957 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. சர்வதேச அ பயன்படுத்துவதற்கு விஞ்ஞான, தொழில்நுட் தொழில்நுட்பத்தைப் பாவிப்பதில் பாதுகாப்பு டுத்துவதிலும் முனைந்துள்ளது. அதன் கரு
லக நாடுகள் வழிப்படுத்திக் குறைப்பதாகும்.
ఖద్లో క్లి முகவராண்மை, தொழில்நுட்ப உதவி ஒத்து 중
மருத்துவம் தொடக்கம் சுகாதாரமும் கைத்தொழில் பயிர்ச்செய்கை, ! பயன்படுத்துவதற்கு ஆதரவு அளித்து வருகிறது. தற்போது ச. அ.
冰
திட்டங்களை செயற்படுத்தி வருகிறது. அணுசக்தியை மேன்மையுறச் செய்தல், உற்பத்தித் திறனை அதி நாடுகளுக்காக மேற்கொள்கிறது. இந்நிதியமா தடுதல், ஆய்வுத் தகவல்களை வழங்கும்
(9)ဃင်္မိိစ္: ச. அ. ச. முகவராண்மை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து அதன் அங்கத்துவ நாடாக விளங்குகிறது. இலங்கையில் அணுசக்தி அதிகார தேசிய அமையம் 1969 ஆம் ஆண்டு பாராளுமன்ற சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டது. இவ்வதிகாரமானது இலங்கையில் அணுசக்தி விஞ்ஞானத் தையும் நொழில்நுட்பத்தையும் பாதுகாப் புள்ள பிரயோகத்தை மேற்கொள்வது அதன் பொறுப்பாகும்.
இலங்கையில் உள்ள அதிகாரமானது அதனது திட்டத்திற்குக்
T696)
அணுசக்தி
பன்முகத் குறிப்பிடத்தக்க ஆத ச. அ. ச. தாபனம் வழங்கி வருகிறது. கருவிகள், பயிற்சி நிபுணத்துவம், ஆலோசனை என்பன இதில் அமைவதோடு 1993 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தொழில்நுட்ப உதவியின் பெறுமதி 4,40,300 அமெரிக்க டொலர்களுக்கும் (21,58,000 ரூபா) மேற்பட்டதாகும். கடந்த தசாப்தத்தில் ச. அ. ச. முகவராண்மை இலங்கைக்கு உதவி 5 மில்லியன் டொலர்களுக்கும் மேற்பட்டதாகும். (245 மில்லின் ரூபா)
வழங்கிய
உதாரணமாக இலங்கையில் F= முகவராண்மை வழங்கிய •[9ے محقق அணுசக்திப் பிரயோக ஒத்துழைப்பு
பின்வருவனவற்றை உட்படுத்துகின்றது.
கொழும்பு பெரிய மஹரகம புற்றுநோய் கொழும்பு இரத்த
பேராதனைப் உள்ள மருத்துவ பீட உள்ள அணுசக்தி மரு உதவிகள் வழங்கப்ப
இந்தச் சேை ஆராய்ச்சிகளாகவும் டறிவதற்காகவும் வ கும். விவசாய ஆ களுக்கு பயிர்ச்செ நடை வளர்ப்புகளை அணுத் தொழில்நு பட்டன. உதாரணம எருமைகளையும் ஈடுபடச் செய்வதற் யாக்கத்திற்கும் நீர் பயிற்சிகளுக்கும் வழ
கைத்தொழில்களு தொழில்நுட்பங்களை ற்கு ஆதரவு வழங்க
அழிவற்ற செய்வதற்கும் ரே கசிவுகளைக் கண்ட வதற்கும் ஆதரவு வ
மனித தை கொழும்பிலுள்ள வங்கியுடன் இன்
ஐக்கிய நாடுகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தி முகவராண்மை
EA)
ாை நகரில் அமைந்துள்ளது.
வைத்தியசாலை, ப வைத்தியசாலை, வங்கி, கொழும்பு - பல்கலைக்கழகத்தில் ங்கள் ஆகியவற்றில் }த்துவ பிரிவுகளுக்கு
LL60 T.
வகள் மருத்துவ நோய்களைக் கண் ழங்கப்பட்டவையுமா ராய்ச்சித் தாபனங் பகையையும் கால் பும் அதிகரிப்பதற்கு ட்பங்கள் வழங்கப் ாக மந்தைகளையும் இனப்பெருக்கத்தில் கும் மண் பசளை முகாமைத்துவப் ங்கப்பட்டன.
}க்கு அணுத் ப் பயன்படுத்துவத ப்பட்டது. உதாரண
பரிசோதனைகள் "டியேம், G36).Fri றியப் பயன்படுத்து ழங்கப்பட்டது.
சைநார் வங்கி, சர்வதேசக் கண் ணைக்கப்பட்டுள்ளது.
鑫酶 பயன்படுத்தல்,
12
அதற்கு ச. அ. ச. முகவராண்மை, மனித தசைகளை மீள் நடுகைக்காகப் பாது
காத்து வைப்பதற்கு அணுக்கதிர் பாய்ச்
சும் வசதியினை வழங்கியது. (கீழ்ப் அடைப்பு பார்க்கவும்)
Ꮡ. e9Ꮰ• Ꮺ-- முகவராண்மை
இலங்கையிலுள்ள அணுசக்தி அதிகாரம், கதிர்வீச்சுக்களை, கதிர்வீச்சுப் பொருட் கள் என்பவற்றைப் பாதுகாப்பாகப் பயன் படுத்துவதற்குத் தேவையான ஒழுங்கு வசதிகளை அமைத்துக்கொள்வதற்கும் அவ்வொழுங்கு முறைகளை முறைப்படுத்துவதற்கான பலத்தை விருத்தி உதவுகின்றது.
நடை நாட்டின் செய்வதற்கும்
இலங்கையானது ச. அ. ச. முகவ
ராண்மையின் ஆசிய பசுபிக் பிரதேசத்
அணுசக்தி தொழில்நுட்பம் ஆராய்ச்சி
துக்கான விஞ்ஞான, என்பவற்றுக்கான அபிவிருத்தி பயிற்சி பிராந்திய கூட்டுறவு ஒப்பந்தத்தில் அங்கத்தவராகும். (பொது வாக R. C. A. எனக் குறிக்கப்படும்) இது 1972 ல் நடைமுறைக்கு கொண்டு வரப் பட்டது. இதனூடாக இலங்கையானது அதனது அமைதியான அணுசக்திப் பிர யோகத்துக்கும், தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும் குறிப்பிடத்தக்க பிராந்திய ஆதரவினைப் பெற்று கொண்டது.
தொடர்பான
41

Page 55
மாதிரி மனிதத்
அண்மையில் இலங்கையில் அமைக்கப்பட்ட மனித தசைநார் வங்கி தெரிவு செய்து கொண்டது. அதில் அணுசக்தித் தொழில்நுட்பங் அதிகரிக்கச் செய்யலாம் என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டிய வகையான மனித சவ்வுகள் இங்கு பாதுகாத்து வைக்கப்பட்டு ே கிடைக்கச் செய்யப்படுகிறது. இத் திட்டமானது ஆரம்பத்தில் இலங் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.
மருந்து வசதிகள், அறுவைச் சிகிச்சை, தடைமருந்துகள் என்பன வி இருதய குழாய்கள், இரத்தக் குழாய்கள், சவ்வு என்பவற்றை குறைபாடுகளையும் செயல்பட முடியாமை ஆகிய வேதனைகளை நாடுகளில் தசைநார் நன்கொடைகள் தட்டுப்பாடு காணப்படு காணப்படுவதில்லை. இலங்கை மற்றவிதமாக நன்கு நிறுவப்பட்ட இறப்பின் பின் அவற்றை வழங்க முற்பட்டுள்ளனர். கடந்த 30 ஆ கண்களைத் தானமாக வழங்க வசதிகள் செய்து கொடுத்து வருகி உலகில் 32,000 இலங்கையர் அல்லாதோருக்கும் கண்கள் பொரு
மனித தசைநார் வங்கியானது நல்லெண்ணம் படைத்த நன்கெ பாதுகாப்பதற்கு நவீன தொழில் நுட்பத்தை இணைப்பதாகவும் ஆ இலங்கை தசைநார் உறுப்புகளையும் உள்நாட்டுத் தேவைகளுக்காக மதிப்பிடப்பட்டுள்ள 20,000 அமெரிக்க டொலர்களைச் சேமித்துக்
மேலும் இவ் வசதியானது ஆசிய பசுபிக் பிரதேச மனித தசைநார் வ இலங்கையானது மேலதிகமான மனித தசைநார் உறுப்புகளை மேல செய்வதாகவும் அமையும்.
மனித தசை நார்களைப் பாதுகாப்பதற்கும் சுத்திக்ரிப்பதற்கும் குல முகவராண்மையால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. ச. அ பிரயாணங்கள், இலங்கை, மருத்துவ, தொழில் ஆளணியினருக்கு ப பெறுமதியான தொகுதியினை வழங்கியுள்ளது. இலங்கைக் கண் த கட்டுமானங்களையும், முகாமைத்துவ வசதிகளையும் வழங்கி வருகி
42

தசைநார் வங்கி
யை ச. அ. ச. முகவராண்மை அதனுடைய ஒரு மாதிரித் திட்டமாகத் களை நேரடி உள்ளீடுகளாக இட்டு மனித வாழ்க்கை நலன்களை து. இச் சவ்வு வங்கியானது ஒரு புதிய மருத்துவ வசதியாகும். பல தேவைப்படும் நோயாளிகளுக்கு ஒட்டுதலுக்காக வைத்தியசாலைக்கு கைக் கண் நன்கொடைச் சபையினால் ஆரம்பிக்கப்பட்டு 1995 இல்
பளர்ச்சியடைந்தமையால் மனித தசைநார்களான தோல், எலும்புகள் ப் பாதுகாத்துப் பயன்படுத்துவதால் உயிர்களைப் பாதுகாக்கவும் ாக் குறைத்துக் கொள்ளவும் பயன்படுகிறது. எவ்வாறாயினும் பல கிறது. பல சமூகங்களில் அவற்றை வழங்குவது சாதகமாகக் நன்கொடையாளர்களைக் கொண்டதாக உள்ளது. அவர்கள் தமது ஆண்டுகளாக கண் நன்கொடைச் சபையானது இறக்கின்றவர்களின் ன்றது. அதனால் இலங்கையில் உள்ள 10,000 நோயாளிகளுக்கும் த்தப்பட்டுள்ளன.
ாடையாளர்களையும் பொருத்துவதற்கான மனித தசைநார்களைப் அதனைப் பொருத்துவதாகவும் காணப்படுகிறது. இதன் காரணமாக இறக்குமதி செய்வதற்குச் செலவு செய்யும் வருடாந்த தொகையாக கொள்ளலாம்.
வங்கியின் பயிற்சிக்கும் வசதியளிப்பதாக அமையும். அதன் விளைவாக திகமாக நிரம்பல் செய்வதால் ஏனைய உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி
றைந்த சக்தியுள்ள கோபால்ற் கதிர் வீச்சுக் கருவியானது ச. அ. ச. அ. ச. முகவராண்மையானது விஞ்ஞானக் கருவிகள் நிபுணத்துவ பிற்சி ஆகியன உட்பட மொத்தமாக 3,74,000 அமெரிக்க டொலர்கள் ான சபையும் சுகாதார சபையும் இதற்குத் தேவையான உள்ளூர்க் றது.
ஐக்கிய தாடுகள்

Page 56
சர்வதேச விமானப் பே
(ICA
லங்கை ச. தே. வி. போ.
தாபனத்தின் அங்கத்துவத்தை 1948 இல் பெற்றுக் கொண்டது. அத் துடன் சிவில் விமானப் போக்குவரத்துத் தொடர்பான ச. தே. வி. போ. தாப னத்தின் உடன்பாட்டின் சரத்துக்களுக் கும் இணைப்புக்களுக்கும் உட்படுவதாக உடன்பட்டது (சிக்காகோ உடன்பாடு எனப் பெயர் பெற்றது).
ச. தே. வி. போ. தாபனம் இல ங்கைக்கு 1975 இல் ஐ. நா. அ. தி ச. தே. வி. போ. தாபனம் என்பதன் கீழ் உதவி அளிக்கத் தொடங்கியது. ஆரம்ப
ஆதரவாக துக்கான ரேடியோ
விமானப் போக்குவரத் வழிகாட்டலையும் தொடர்பு வசதிகளையும் விருத்தி செய்து கொள்ள உதவிகள் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1980 இல் இரத்மலானையில் சிவில் விமானப் போக்குவரத்துப் பயிற்சி நிலையம் ஒன்று ஆரம்பிப்பதற்கு உதவி கிடைத்தது. இதன் மூலம் விமானத் தொழிலில் உள்ள பலதரப்பட்ட ஊழியர்களையும் பயிற்றும் வாய்ப்பு ஏற்பட்டது.
1980 இல் ச. தே. வி. போ. தாபனமும், ஐ நா. அ. திட்டமும் கட்டுநாயக்க இரத்மலானை ஆகிய விமா
னத் தளங்களில் பலப்படுத்த 1980 இ
ஆதரவு வழங்கப்பட gas Tou போக்குவர நவீனமான இராட
ஏனைய உபகரணங்க விமான வழிகாட்டல். கவும் உதவிகள் வழ திரனியல் முறையில்
செய்தி
studiTassaji
பரப்பும் ஊ இயங்கு போன்ற விமானப்
தொடர்பான செயற்ப வி. போ. தாபனம் உ
ச. தே. வி.போ.த தொழில்நுட்ப அதிகா காலம் வருகை தந்து செயற்பாடுகளைப் அவற்றின் பாதுகாப் யும் சிவில் விமான பாதுகாப்பையும்
வருகின்றனர்.
ஆசிய நாட்டல் போக்குவரத்தைப் தொகையினர் அதி வளர்ந்த தேவைை
ஐக்கிய நாடு
 

ாக்குவரத்துத் தாபனம் O)
பாதுகாப்புகளைப் ல் குறிப்பிடத்தக்க ட்டது. அத்துடன் த்து கட்டுப்பாடு, ர் முறையையும் களையும் அமைத்து வசதிகள் அதிகரிக் ங்கப்பட்டன. இலத் ராடர் பராமரித்தல், மடகம், இயக்கமும் ம் உபகரணங்கள் போக்குவரத்துடன் ாடுகளுக்கும் ச. தே. -தவியது.
நாபனத்தில் இருந்து rரிகள் காலத்திற்குக் து உபகரணங்களின்
பரீட்சிப்பதோடு பான பயன்பாட்டை ப் போக்குவரத்தின் மதிப்பீடு செய்து
வர்களில் விமானப்
Luiressists கரித்து வருவதால் ய நிறைவு செய்ய
விமான நிலையங்களையும் விமான சேவை வசதிகளையும் முகாமைப் படுத்துவதில் சவாலை எதிர்நோக்க
வேண்டியுள்ளது. அதேபோன்ற வளர்ச்சி இலங்கையிலும் ஏற்பட்டுள்ளது. அதிக மான மக்கள் உள்நாட்டிலும் வெளி நாடுகளுக்கும் விமான சேவையைப் பயன்படுத்த முயற்சிக்கின்றனர்.
ச. தே. வி. போ. தாபனம் ஆசிய -
பிரதேசத்தில் போக்குவரத்தில் உலகில் மிக விரைவாக
பசுபிக் விமானப்
வளர்ச்சியடையுமென தற்போது எதிர்வு கூறியுள்ளது. அதன் விமானத்தளம், ஆகாய விமானங்களுக் கான இடம் ஆகியவற்றில் முடியுமனவு வரையறுக்கப்பட்டதாக உள்ளது. அதனால் சில நாடுகளில் பிரச்சினைகள்
புதிய உருவாக்கப்பட வேண்டியதாக உள்ளன. அத்துடன் ஏற்கனவே உள்ள வசதி களைத் திறமையாக முகாமைத்துவம் செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. ச. வி. போ. தாபனம் பிராந்தியங்களில் தொடர்ந்தும் விமானப் போக்குவரத்துத் தொழிலின் வளர்ச்சியைப் பதிவு செய்வது அடுத்து வரும் வருடங்களில் இடம்பெறுவதற்கு உதவி செய்யும்.
விளைவாக
தோன்றியுள்ளன. வசதிகள்

Page 57
சர்வதேச வர்த்தக
வ. நிலையமானது நாடுகளின் .5قق) BF பொருள்களுக்குப் புதிய சந்தைகளை இனங்கண்டுபிடிப்பதில் உதவுதல், உயர்ந்த அளவில் விற்பதற்கு வெளிநாட்டுச் சந்தைகளை
அப்பொருள்களை வெளிநாடுகளில் செய்தல்,
உதவி
அவைகளுக்கு விற்பனை ஊக்கமளித்தல்
ஆகிய ஆற்றுகிறது. இவ்வுதவிகள் மரபு ரீதியான பொருள்
சேவைகளையும்
களுக்கும் (மூலப்பொருள்கள் அல்லது இறப்பர், தேயிலை, பொருள்கள் போன்றவை) மரபுரீதியற்ற வழங்கப்படுகிறது.
வர்த்தகமானது
தென்னம்
பொருள்களுக்கும் உலகின் சர்வதேச தொடர்ந்து சிக்கல் போட்டிகளும் அதிகரிக்கிறது. அதனால், ச. தே. வ. நிலைய்ம் அளிக்கும் வர்த்தகம்
அடைவதோடு
தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனை களால் நன்மை அடைந்து வருகின்றன.
இலங்கையானது ச. தே. வ. நிலையத்
திடம் இருந்து பெறுமதியான தொழில்நுட்ப ஒத்துழைப்பைப் பல வருடங்களாகப் பெற்று வந்துள்ளது.
குறிப்பாக இத்தாபனம் மரபு முறையற்ற பொருள்களை ஏற்றுமதி செய்வதில் உதவி பெற்றுள்ளது. அதனால் கூடிய வெளிநாட்டு வருமானத்தை உழைக்க முடியாததோடு வெளிநாட்டு உதவியில் தங்கியிருக்க வேண்டிய நிலையும் குறைந்தது. இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினது ச. தே. வ. தாபனத்தின் ஐ. நா. அ. நிதியுடனான
44
உதவியை 1981 இ வருகிறது.
1980 இல் சர் னத்தின் உதவிக யானது பல வகை ஏற்றுமதி செய்ய உற்பத்திகள் ( உற்பத்திகள் (பூக்க ஆடைகள்.
1993 ச.தே.வ. 2001 வரை இடம் ஏற்றுமதி தசாப்த ஒரு தொகுதி உத6 இத்தொகுதியினூட பிரிவுகள் மேன் அவை பழங்களும் இறப்பர் பொருள் காலணிகள், மட்ப அத்தியாவசியமான ஒலியோ பிசின், ை தொழில்நுட்ப ஆ (தகவல் தொழில் கணனிகள்) இத் பொருள்களையும் ஐக்கிய அமெரிக்கா, தென்னாபிரிக்கா, நாடுகளின் சந்ை வதற்கு ச. ே இலங்கைக்கு உத6
ஏற்றுமதிக்கான தரக்கட்டுப்பாடு, ஏ தகவல்கள், பிரசித்
 

ல் இருந்து பெற்று
வதேச வர்த்தக தாப ளினால் இலங்கை யான பொருள்களை முடிந்தது. விவசாய கன்றுகள்) மலர் ள்) வளர்ப்பு மீன்கள்,
நிலையமானது 1992பெறும் இலங்கையின் த்திற்காக ஆதரவாக வியை வழங்கியுள்ளது. ாக எட்டு உப - மையுறச் செய்தல். காய்கறிகளும், ஆடை, "கள், விளையாட்டுக் ாண்டப் பொருட்கள்,
எண்ணெய், கத்தறி உற்பத்திகள், லோசனைச் சேவை நுட்பம், உதாரணம் : உற்பத்திப் சேவைகளையும்
56O)5u
ஐரோப்பிய யூனியன்,
ஜப்பான் போன்ற தகளில் சென்றடை த. வ. நிலையம்
புகிறது.
பொதி கட்டுதல்,
bறுமதி நிதி, வர்த்தகத் தப்படுத்தல், வர்த்தக
சந்தையை ஒழுங்கமைத்தல், வெளிநாட்
li, éib வர்த்தகப் பிரதிநிதித்துவம், வெளிநாட்டு வர்த்தகத்தில் சட்ட ரீதியான அம்சங்கள், சிறிய, நடுத்தரக் கம்பனிகள் இணைந்து சந்தைப்படுத்து தல், ஆகியவற்றில் ச.தே.வ. நிலை யத்தின் ஆலோசனைகள் குறிப்பாக வழங்கப்பட்டு வருகிறது. நிலையத்தின் ஆலோசனைகள் அரச தாபனங்களுக்கு மட்டுமல்லாது வியாபாரத்திற்கும் கைத்
தொழிலுக்குமான Fs) போன்ற தனியார் துறைக் கம்பனிகளுக் கும் தாபனங்களுக்கும் வழங்கப்பட் டுள்ளது.
ச.தே.வ. நிலையத்தின் சேவையானது இன்னொரு வழியில் அரசாங்க அலுவலர் களுக்கும் வியாபார நிர்வாகிகளுக்கும் போதனையாளர்களுக்கும் ஏற்றுமதி -இ றக்குமதி தொழில் நுட்பங்களில் பயிற்சி அளிப்பதாகும். இத்தாபனமானது வெளி நாட்டு வர்த்தகத்தில் ஆய்வு செய்தல், சந்தைப் போக்குகளைப் பதிவு செய்தல் என்பனவற்றில் ஈடுபடுவதால் பயனுள்ள வர்த்தகத் தகவல்களை அபிவிருத்தி யடைந்து வரும் நாடுகளுக்கு வழங்க முடிகிறது.
எதிர்வரும் ஆண்டுகளில் ச. தே. வ. சபையானது இலங்கையில் உற்பத்தி களதும் சேவைகளதும் தரத்தை உயர்த்த வும், ரீதியாகச் சந்தைப் படுத்தவும் ஆலோசனைகளையும் உதவி களையும் தொடர்ந்து வழங்க முடியும்.
சர்வதேச

Page 58
ஐக்கிய நாடுகளின் ம
கான நிலையம்
5τ. τρ. கு. நி. செழிப்பு తiభక్తి க்கப்படும். இது இருப்பிடம் பற்
உருவாக்கப்பட்டது. வறியோருக்கு வசிப்பிட வசதிகளை விருத்தி செய் மனித குடியேற்றச் செயல்பாடுகளை இணைப்புச் செய்யும் န္ဓု႕န္တီးဒါးji::
நா. மனிதக் குடியேற்றத்திற்கான நிலையமானது அங்கத்துவ நாடுகளின் தேசிய அபிவிருத்தி நோக்கங்களுக்கு ஏற்ப மனித குடியேற்றத் திட்டங்களை திட்டமிடுதல், பெறுமதியை மதிப்பீடு செய்தல், நடைமுறைப்படுத்தல், ஆகிய வற்றிற்குப் பொறுப்பாக இருந்து தேசிய அமைப்புக்களுடன் செயல்படுவதாகும். இத்தாபனமானது எட்டு முக்கிய பகுதி களில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஆய்வு, நிபுணர்களின் கூட்டங்களைக் கூட்டு வித்தல், செயலமர்வுகள், பயிற்சித் திட்டங்கள், தகவல் வழங்குதல் ஆகிய வற்றில் ஆதரவு வழங்குகின்றது.
* கோளரீதியான பிரச்சினைகளும் நுட்
பங்களும்
தேசிய கொள்கைகளும் காரணிகளும்
ஒன்றிணைந்த குடியேற்ற முகாமைத் துவம்
* நிதி வளங்கள்
நில முகாமைத்துவம்
கட்டுமான விருத்திகள்
வீடுகள் கட்டுதல்
கட்டடத் துறை
கடந்த காலத்தில் 1987 ஆம் ஆண் tq69p68T (IYSH) இருப்பிட வசதி சர்வதேச ஆண்டாக ஐ.நா.ம.கு. நிலையம் செய்தது. இது உலகம் முழுவதிலும்
அனுஷ்டிக்கப்பட்டது. 2000 ஆம் ஆண்டளவில் எல்லோருக்கும் புகலிடம்
வீடில்லாதவர்களுக்கு
பிரகடனம்
வழங்கும் நோக்கில் பூகோள நுட்பத்தை
பலுவலகம் கென்யா நாட்டி
மேன்மையுறச் செ யினால் SGTfic வர்களுக்கு வீட்டுக்கா6 இவ்விரண்டு முய செயல்பாடுகளை உ(
ஐ. நா. ம. கு. நிை வீட்டு அபிவிருத்தி அது தொடர்பான பல ஆதரவை வழங்கிய தேசிய தேசிய கட்டட ஆ
வீடமைப்பு
ஆகியவற்றுடன் மீ செயல்பட்டது பிந்தி நிலையத்தின் ஆத கப்பட்டு அதன் ஆரா
கட்டடம் கட்டுவி குடியேற்றங்கள் 1980 இல் இருந்
வருகிறது. இதனுை
ஆய்வானது நுவரெலி
மாவட்டங்களில் நி கூடிய இடங்களை தயாரிப்பதாகும்.
நிலச்சரிவுகள் ஏற்ப அழிவுகளையும் சே ளின் கவனத்தையும் அதனால் இலங்ை நாட்டின் நில அை வழங்க வேண்டும். அடிக்கடி நடக்கும் அதனுடன் இணைந்: யுள்ளது. உலகின்
நிலச்சரிவானது பணி அதிர்வு என்பனவற் தொடர்பான) ஏற்படு யில் அதிக மழை
நிகழ்கின்றது. 2 புவிச்சரிதவியல் கார6 தலையீட்டாலும் செ
ஐக்கிய நாடுகள்
 
 
 
 
 

னிதக் குடியேற்றத்திற்
(UNCHS, Habitat)
நிய ເຖິງຂໍ້
தற்கு செயல்படும். பூகோள 彰
ாடுகள் முறையாகும்.
ன் நைரோபியில் காணப்படுகிறது.
ய்தது. இலங்கை கப்பட்ட வீடற்ற ா சர்வதேச ஆண்டு, ற்சிகளில் ருவாக்கியுள்ளது.
69 DfT6t
லயம் இலங்கையின் த் திட்டங்களுக்கும் பகுதிகளுக்கு மிக்க புள்ளது. இலங்கை
அதிகார ராய்ச்சித் தாபனம்
&F69),
கெ நெருக்கமாகச் யது ஐ. நா. ம. கு. ரவுடன் ஆரம்பிக் ய்ச்சிப் பகுதிகளான பித்தல்,
என்பவற்றிற்கு து ஆதரவளித்து டய தற்போதைய
மனிதக்
வியா, பதுளை ஆகிய லச்சரிவு ஏற்படக்
இனங்கண்டு படம்
படும்போது அதிக ாகத்தையும் மக்க ஏற்படுத்துகின்றது. க மத்திய மலை மப்பினை அறிந்து நிலச்சரிவானது நிகழ்ச்சியாகவும் து வாழவும் வேண்டி பகுதிகளில் க்கட்டி, எரிமலை,
வேறு
ரால் (புவி நடுக்கம் கின்றது. இலங்கை ஏற்படுவதால் இது னால் இதுவும்
னிகளாலும் மனிதத்
ல்வாக்குச் செலுத்
தப்படலாம். நிலச்சரிவு அதிர்வு ஏற்படும் படத்திட்டமானது தேசிய கட்டட ஆய் வுத் தாபனத்தால் மேற்கொள்ளப் படுகிறது. மலைச் சரிவுகளில் வீடு கட்டப்படும் போது அதிக ஆபத்தான இடங்களை இனங்கண்டால் முன்னேற் LLITST நடவடிக்கைகளை மேற் கொள்வதால் உயிரழிவுகளையும் சொத்து அழிவுகளையும் குறைத்துக் முடியும்.
கொள்ள
சமூக செயற்பாட்டுத் திட்டமிடல் ஐ. நா. ம. கு. நிலையத்தினால் மேற் கொள்ளப்படும் இன்னொரு நடவடிக்கை யாகும். உள்ளூர் சமூகமானது மனிதக் குடியேற்றங்களைத் திட்டமிட்டுச் செயற்படுத்தும் இன்னுமொரு முறை யாகும். இதன் மூலம் சமூகமானது விரைவாகவும் நடைமுறைப்படுத்தக் கூடிய யதார்த்தமானதுமான திட்டத்தை வழங்க வேண்டும். மக்களே அதன் முழுப் பொறுப்பையும் வகிக்க வேண்டும் என்பது
ஐ.நா.ம.கு.
நிலையமானது இலங்கையர்களை எவ்
மிக முக்கியமானது.
வாறு சமூக சேவைத் திட்டமிடலில் வீடு,
குடியேற்றங்களை பயிற்றுவிக்கின்றது.
அமைக்கலாமென
ஐ. நா. ம. கு. நிலையம் தற்போது இரண்டாவது ஐக்கிய நாடுகளின் மனிதக் குடியேற்றங்களுக்கான இரண்டாவது மகாநாட்டுக்கான ஆயத்தங்களை மேற்
கொண்டுள்ளது. இது துருக்கியில் ஸ்தான்பூல் நகரில் 1996 ஜூனில் நடைபெறும். 1976 ல் முதலாவது மகாநாட்டில் இருந்து இடம்பெற்ற அபிவிருத்திகள் பற்றி மீளாய்வு செய்வதோடு (வான்கூவர் - கனடா) எதிர்காலத்தில் இத்தாபனமானது
நிலைக்கக்கூடிய வீடுகளை அமைப்பதில் எதனை மேற்கொள்ளலாம் என்பதை ஆராயும்.
垒5

Page 59
ஐக்கிய நாடுகளின் வர்த்தகத்திற்கு (UNC
ஐ. நா. அ. வ. மகாநாடு நவீன உலகில் பொருளாதார அபிவிருத்திக்கு வர்த்தகம் மிக முக்கியமாக இணைக்கப்பட்டுள்ளது என்பதை அங்கத்துவ நாடுகள் அங்கீகரிக் கின்றன. இத்தாபனமானது எல்லா நாடு களுக்கும் நன்மைதரக் கூடியதாக சர்வ தேச வர்த்தகம் எப்படி இடம்பெற வேண்டுமென வழிகாட்டல்களையும் வழி எதிர் பொருளாதார
முறைகளையும் வழங்குமென பார்க்கப்படுவதோடு மாற்றங்களுக்கு உட்படும் நாடுகளுக்கும் நலிவடைந்த விருத்தி குறைந்த நாடு
களுக்கும் நீதியான சந்தர்ப்பங்கள் குறிப்பாக வழங்கப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது. (உதாரணம் :
கிழக்கைரோப்பிய நாடுகள்) அவற்றின் விளைவாக அந்நாடுகள் தமது உலக விருத்தி
வர்த்தகச் செயற்பாடுகளை
செய்து கொள்ளும்.
ஐ. நா. அ. வ. மகாநாடு கொள்கை பகுப்பாய்வு, அரசாங்கங்களுக்கு இடை யில் தீர்மானங்களை எடுக்கச் செய்யும் ஏகோபித்த அபிப்பிராயங்களை கட்டி யெழுப்புதல், பேச்சுவார்த்தைகள், பதிவு செய்தல், செயற்படுத்துதல், செயற்பாடு களைக் கண்காணித்தல், தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஆகியவற்றின் ஊடாக பல தரப்பட்ட செயற்பாட்டுத் திட்டங்களை நிறைவு செய்யும் பொறுப்புடையதாகும்.
ஐ. நா. அ. வ. கூடிய பொருளாதா வெளிநாட்டுச் சந்ை சமத்துவமாகவும்
சுதந்திரமான வ ஆகியவற்றில் ஈடு
சாத்தியமாக்குதலில்
வருகிறது.
1993 ஜூை
சர்வதேச கூட்டு
விஞ்ஞான தொழில் கான நிலையம் ஒருங்கிணைந்த ே வகுத்து அவற்! படுத்துவதில் ஐ. ஈடுபட்டுள்ளது.
இலங்கைக்கான மகாநாட்டில் அை மகாநாடு
திட்டங்களின் மட்
69ts
முள்ள பங்களிப் இலங்கைக்கு வழி நுட்ப ஒத்துழைப்பி உதாரணமாக வி யின் சுங்கப் பகு படுத்துவதில் \க தாகும். இது ஐ.நா தன்னியக்க முறை புள்ளிவிபரங்கள் ெ இது ச. நா. நி/ஐ.
46
 

அபிவிருத்திக்கும் மான மகாநாடு CTAD)
மகாநாடு நிலைக்கக் ரத்தை உருவாக்கல், தைகளை நீதியாகவும்
பெற்றுக்கொள்ளல், ர்த்தக இலட்சியம் பட்டு நடைமுறைச் செயற்பட்டு
ல மாதத்திலிருந்து த்தாபன நிலையம் ஸ்நுட்ப அபிவிருத்திக் ஆகியவற்றினூடாக செயல் திட்டங்களை றை நடைமுறைப் நா. அ. வ. மகாநாடு
t ஐ. நா. அ. வ. மைச்சர்கள் மட்டத்தி களிலும் அவற்றின் டத்திலும் செயலூக்க பை அளித்துள்ளது. ழங்கப்பட்ட தொழில் ல் மிக அண்மைக்கால ளங்குவது, இலங்கை தி முழுவதும் செயற் ணனி மயப்படுத்திய ா. அ. வ. மகாநாட்டின் யின் கீழ் சுங்கப் பகுதி காண்டு வரப்பட்டன. நா. அ. திட்டம் ஆகிய
வற்றின் வரி, செயற்றிட்டத்தின் பகுதிகளாகும்.
1994 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொழும்புத் துறைமுகத்தில் உள்ள இறக்குமதி நிறைவேற்றும் முறை முழுவதும் 'உயிரூட்டப்பட்டு முழுவதும் கணனி மயப்படுத்தப்பட்டது. இது சுங்கப்
சுங்கம் தொடர்பான
பகுதியானது பொருள்களின் அசைவு களை வேகமாகக் கண்டறிந்து கொள்ள வும் அதிக முறையில் நிறைவு செய்யவும் இம்முறை புள்ளி முறையுடன் இணைக்கப்பட்டது. இந்த இயக்க முறையானது கட்டுநாயக்க விமானத்தளத்திற்கும் விரிவுபடுத்தப் பட்டது. மிக விரைவில் கடல்துறைமுகங் களுக்கும் ஆகாய களுக்கும் ஏற்றுமதி தொடர்பாக இம் முறை ஏற்படுத்தப்படும்:
அண்மையில்
பயனுடைய
விமானத் தளங்
மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டினால் சுங்க நடைமுறைகள் இலகுவாக, ஒழுங்காக இயங்குவது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது இறக்குமதியில் தேவையானபோது பயனுள்ள தகவல்களை (வருங்காலத்தில் ஏற்றுமதியிலும்) வோருக்கும் பொருளாதார ஆராய்ச்சி குறிப்பாக மத்திய வங்கியைச் சார்ந்தவர்களுக்கும் வழங்கு கிறது. இறக்குமதி வரிகளில் வருமானம் அதிகரிக்கவும் செய்துள்ளது.
தெளிவாக,
கொள்ளையாக்கு
யாளர்களுக்கும்
ஐக்கிய நாடுகள்

Page 60
ஐக்கிய நாடுகளின்
உலகத்தின் நிலைமைக்கு ஏற்பவும்,
ஐ. நாடுகளின் நடைமுறைப்படுத்தும் திட்டங்கள் மீளாய்வு செய்யப் பட்டமைக்கு ஏற்பவும் ஐ. நா. சூ. தி.
ஒத்துழைப்பையும் திட்டங் களுக்கு பொதுக் கொள்ளையாக்கத்துக்கு
சர்வதேச
வழிகாட்டளையும் மேன்மையுறச்
செய்வது பொறுப்பாகும்.
ஐ. நா. கு. திட்டமானது 52(5 தாபனம் அல்ல. ஆனால் ஐக்கிய நாடுகளின் முறைமைக்குள் சூழல் தொடர்பான சகல செயல் திட்டங் களையும் கொண்டதாகும். எனவே, ஐ. நா. சூ திட்டமானது எத்தகைய செயல் திட்டத்தையும் நடைமுறைப்
படுத்துவதோ நிதியிடுவதோ கிடையாது.
ஐ. நா. சூ திட்டமானது சூழலுக்கும் அபிவிருத்திக்கும் இடையில் தொடர்பை வலியுறுத்தி வந்துள்ளது. எனவே இதன் முன்னுரிமையானது சூழலுக்கும் அபி
விருத்திக்கும் உள்ள தேவையை ஒன்றிணைப்பதாகும். இப்போது ஐ. நா. அ. திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் அனைத்தும் சூழல் ரீதியாக பலமான தாகவும் நிலைக்கக்கூடியதாகவும் அமைகிறது பெருமளவுக்கு ஏற்றுக்
கொள்ளப்பட்டு வருகிறது.
ஐ. நா. சூ திட்டத்தின் ஆட்சி சபை அதனது 17 வது கூட்டத் தொடரை 1993 ல் நடத்தி, பின்வரும் விடயங் களுக்கு கூடிய முக்கியத்துவம் அளித் துள்ளது. ير
(1) தூய நீர் வளங்களையுடைய சூழலை முகாமைத்துவம் செய்தல்
(2) சமுத்திரங்கள் எல்லா வகை
யான கடல்கள் கரையோரங்கள் கிய,
s?
பகுதிகளில் சூழன செய்தல்
(3) சூழல் குடியேற்றம், மனித
(4) மயக்கம் பொருள்களையும் கழிவுகளை முகாை
(5) சூழல்
கான சக்தியைக்
ஐக்கிய நாடுகளின்
ஐ. நாடுகளின் தா
சாங்கங்களுக்கிடைய டனும் அரசாங்கம டனும் தேசிய
இணைந்து செய செயற்பாடுகள் உ களிலுள்ள ஆறு பி களுடாக இடம் பெறு கும் பசுபிக் பிர பிராந்திய அலுவல டில் பாங்கொங்கில் இலங்கையில் ஐக்கி திட்டத்தை நடை மதியான உள்ளீடுக றது. இதற்கு மே செயல்ப்பாடுகளையு களைக் கொண்டுள் சக்தியுள்ள இரசாய பதிவு செய்யும் சர்வ P. T C) ஜெனிவ லுக்கும் சூழலுக்கும லும் எல்லைகளை தீங்கிழைக்கும் கழி: அழித்தலும் தொட செயலகம் ஜெனி
குள்ளாக்கும் உயிரி
பாதகத்துக்கான ந செயலகம் ஜெனிவ ரும் உயிரினங்களு கள் பற்றிய செய
ஐக்கிய நாடுகள்
s
 
 

சூழல் திட்டம் (UNEP)
ல முகாமைத்துவம்
சுகாதாரம்,
மனித * நலன்கள்
தரும் இரசாயனப் அழிவைத் தரும் மத்துவம் செய்தல்
முகாமைத்துவத்திற் கட்டியெழுப்புதல்
சூழல் திட்டமானது பனங்களுடனும் அர பிலான அமைப்புகளு ல்லாத தாபனங்களு அரசாங்கங்களுடனும் Iல்படுகிறது. இதன் லகின் பல பகுதி ராந்திய அலுவலகங் றுகின்றது. ஆசியாவுக் "ாந்தியங்களுக்குமான கம் தாய்லாந்து நாட் அமைந்துள்ளது. அது கிய நாடுகளின் சூழல் முறைப்படுத்த பெறு ளை வழங்கி வருகின் லாக ஐந்து விசேட |65)Lu செயலகங் rளது. மயக்கம் தரும் பனம் பொருட்களைப் தேச பதிவாளர் (1. R. ாவிலும், கைத்தொழி ான அலுவலகம் பரிசி க் கடந்து செல்லும் வுகளையும் அதனைக் டர்பான உடன்பாட்டு ஆபத்துக்
னங்களின் சர்வதேச
வாவிலும்,
டைமுறைகளுக்கான ாவிலும், இடம் பெய }க்கான நடைமுறை லகம் பொன் (Bonn)
களை விருத்தி
நகரிலும் அமைந்துள்ளது. ஐ. நா. சூ. திட்டத்தினால் இலங்கையானது Tfu
நன்மைகளைப் பெற்றுள்ளது. சூழலில் ஏற்படுத்த வேண்டுமாயின் சூழல் தொடர்பான பிரச்
சாதகமான மாறறங்களை
சினைகள், கரிசனைகள் மீது விழிப்
புணர்வு விளக்கம், நயப்பு ஆகியவற்றைக்
பொது மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்
என்பது ஐக்கிய நாடுகளின் ஆடியத்
திட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட
தாகும். இதனை நிறைவு செய்வதற்காக
சூழல் தொடர்பாக விழிப்புணர்வு, கல்வி,
தொடர்பாடல் என்பவற்றைக் உலகம் முழுவதும் ஏற்படுத்துவதற்கான செயற் பாடுகளில் ஈடுபட்டுள்ளது. ஐக்கிய நாடுக
ளின் கல்வி விஞ்ஞான கலாச்சார தாப
னத்துடன் (UNESCO) இணைந்து சர்வ
தேச சூழல் கல்வித் திட்டத்தைக் (1. E. E.
P) நிறைவு செய்ய முயற்சிக்கிறது
யுனெஸ்கோ பல நாடுகளில் பாடசாலைக
ளிலும் தாபனங்களிலும் சூழல் கல்வியைக் இணைப்பதற்கு உதவி வருகிறது.
ஐ. நா. சூ. திட்டமானது, நிகழ்ச்சி களையும், போட்டிகளையும் நடாத்தி சூழல் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த முயற் சிக்கிறது. ஒவ்வொரு வருடமும் யூன் மாதம் 5 ம் திகதி சூழல் தினமாக ஐ.நா.சூ. திட்டத்தினால் கொண்டாடப் படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம் பர் மாதத்தில் “உலகத்தைச் சுத்திகரிக் கும் செயற்பாட்டினை” நடைமுறைப்
படுத்தி வருகிறது. மேலும் சூழல் கருப்
பொருட்களில் படமெடுக்கும் போட்டி களிேைமற்க்கொண்டுள்ள்திB7இலிருந்து
· நா. சூ திட்டமானது சூழல் தொடர் பாக, சமூகத்தில், நாட்டில் சர்வதேச ரீதியாக சூழல் திட்டத்திற்கு முக்கிய பங்களிப்புச் செய்த தாபனங்கள், தனிப் பட்டவர்களுக்கு வருடந் தோறும் 500 1995 வரை இலங்கையில் மூன்று தனிப்பட்ட வர்களும் ஒரு அல்லாத
பரிசுகளை
வழங்கிவருகின்றது.
அரசாங்கம்
நிறுவனமும் பரிசினைப் பெற்றுள்ளனர்.
T

Page 61
ஐக்கிய நாடுகளின்
கலாசாரத் தா
தாபனத்தின் யாப்பின்படி அதன் வேண்டுகோளின்படி இலங்கை ஐ. நா. க. வி. க. தாபனத்தில் அங்கத்தவராக 1949 ல் இணைந்து
கொண்டது. அதற்கு சிறிது காலத்திற்குப் பின்பாக இலங்கை தேசிய ஆணைக்குழு
தாபனத்தால் ஐ. நா. க. வி. க.
ஐ. நா. க. வி. க.
அமைக்கப்பட்டது. தாபனத்தின் இலங்கை தேசிய ஆணைக் குழு இலங்கை அமைச்சின் கீழ் செயற்படுகிறது.
இலங்கை ஐ. நா. க. வி. க. தாபனத் துடன் மிக நெருங்கிய தொடர்பு கொண் டுள்ளது. பெறுமதியான தொழில்நுட்ப உதவிகளை தொகையான இலங்கை தாபனங்களுக்கு வழங்கி யுள்ளது. மறுபக்கத்தில் ஐ. நா. க. வி. க.
உதவியாக
தாபனத்தின் பிராந்திய மட்டத்திலும்
சர்வதேச மட்டத்திலும் இலங்கை செய லூக்கமுள்ள பங்காளராக செயற்பட்டு வந் துள்ளது. பல ஐ. நா. க. வி. க. தாபனத் தின் தொழில்நுட்பச் செயல்பாடுகள் பல அரசாங்கங்களுக்கு இடைப்பட்ட திட்டங் களால் நிறைவு செய்யப்பட்டன.
சில உதாரணங்கள் : 姜 கொழும்பு பல்கலைக்கழகத்தில் கணனித் தொழில்நுட்பத்தில் நவீன தாபனத்தை உருவாக்க அரசாங்கங் களுக்கிடைப்பட்ட தகவல் திட்டம்
உதவியது. பிராந்திய கணனி நிலையத்தை சப்ரகமுவ, இணைந்த பல்கலைக்கழகத்தில் நிறுவவும் உதவியது.
48
கல்வி உயர்கல்வி
அரசாங்கங்களு திரவியல் 월 தேச நீரியல் நீர்வள
ஏனைய அ உதவி வழங்கி
ஐ. நா. க. வி. க. த நறீஸாவினூடாக களை வழங்கி
திணைக்களத்தால் படும் இலங்கை ப ஒதுக்குகளில் Lí பலவற்றை இன படுத்த உதவியது.
இத்தாபனமான விஞ்ஞான தொழி களையும் அதன் விருத்தி உதவிகளை வழங் ஒரு பகுதி முய களையும் அபிவிரு கொள்ள நாட்டுக்கு இருந்தது. இலங்ை துடன் இணைந்: தாபனம் 1960 -
செய்
களில் கிராமியப் பா தளபாடங்களை திட்டத்தைச் சீர்தி விஞ்ஞானப் பாட நிகழ்ச்சிகளை
பயிற்சித் திட்டங்க ஆகிய ஐ. நா. க. வி. க.
செயல்
 

கல்வி, விஞ்ஞான, Tu6O TLD (UNESCO)
க்கிடையிலான சமுத் ணைக்குழுவும் சர்வ திட்டமும் தேசிய முகவராண்மைகளும் தன் உறுப்புக்களும்
T
ாபனமானது அதனது தொழில்நுட்ப உதவி இலங்கை காட்டுத்
முகாமைப்படுத்தப் மனிதவள வாயுகோள ரதான வளங்கள்
ங்கண்டு பிரகடனப்
g இலங்கையில்
ஜில்நுட்ப கொள்கை கட்டுமானங்களையும் வதில் 6006
வ்கியுள்ளது. அதனது பற்சியானது ஆய்வு நத்திகளையும் மேற் த சக்தி அளிப்பதாக கப் பல்கலைக்கழகத் து ஐ. நா. க. வி. க. - 1970 ஆம் ஆண்டு டசாலைகளைக் கட்டி வழங்குதல், கல்வித் ருத்துதல் (குறிப்பாக உங்களில்) இலக்கிய நடத்துதல் ஆகிய களைப் பலப்படுத்தல் பாடுகள்
தாபனம் முறைசார்
என்பனவாகும்.
கல்விமுறையை விருத்தி செய்ய குறிப் பிடத்தக்க அளவு உதவிகளை வழங்கி யுள்ளது.
ஐ. நா. க. வி. க. தாபனமானது வேறு வழிகளிலும் இலங்கைக்கு உதவி வந் துள்ளது. இலங்கையானது ஆசிய பசுபிக்
திட்டத்தின்கீழ் கல்விப் புத்தாக்க விருத்தி, (APEID) ஆசிய பசிபிக் திட்டமான எல்லோருக்கும் கல்வி
(APEID) ஆகிய பிராந்தியத் திட்டங்
களில் இலங்கை செயலூக்கத்துடன் பங்கு
பற்றியது.
இலங்கையில்
தாபனத்தின் படுத்திப் பலப்படுத்திக்கொண்ட தாபனங்
ஐ. நா. க. வி. க. உதவிகளைப் பயன்
கள் இலங்கை திறந்த பல்கலைக்கழகம், கட்டுப்பெத்த தொழில்நுட்பக் கல்லூரி (தற்பொழுது மொரட்டுவ கழகம்) அடிப்படை கற்றல்கள் நிறுவகம், இலங்கையின் தேசிய நூல் நிலையம், தேசிய கல்வி நிறுவகம், தேசிய இயற்கை வளசக்தி விஞ்ஞான அதிகார
இலங்கை
கல்லூரி, ஐ. நா. க. வி. க. தாபனத்துடன் இணைந்து ஐ. நா. க. வி. க. தாபனத் தின் சிறப்புத் தேர்ச்சி பெற்ற பகுதிகளில் தேசிய பிரதேச பயிற்சித் திட்டங்களில் பங்குபற்றியுள்ளது. இதன்கீழ் 15,000 ஒலா ஒலையிலுள்ள மூலப்பிரதிகள் கணணியில் என்பதில் பதிவு செய்யப் படும். (ஞாபகத்தில் கணணி டிஸ்க்) அதனால் புனிதமான வரலாற்று இலகுவாக உசாத்துணையாகப் பயன்படுத்த முடியும்.
பல்கலைக்
ᏪᏐᏛᏡᎠL ]
மன்றக்
கொண்டுவரும்
சாசனத்தை
ஐக்கிய நாடுகள்

Page 62
இத்தாபனத்தின் பெயரில் தொடர்பாடல் சேர்க்கப்படாதபோதிலும்
ஐ. நா. க. வி. க. தாபனம் தகவல்கள்
பரிமாற்றம், தொடர்பாடல் ஆய்வு தொடர்பாடல் கட்டுமானங்களை அமைத்துக்கொள்ளல் ஆகிய பலவற்
றிலும் முக்கிய பங்கினை வகிக்கின்றது. ஐ. நா. க. வி. க. தாபனமானது மகாவலி சமூக அமைப்பதில் முக்கிய பங்காற்றியது. அது இலங்கை ஒலிபரப்புச் சேவையில் புதிதான அநுபவ
வானொலியை
மாகக் காணப்பட்டது. இத்தாபனமானது ஆதர் சி கிளார்க் நவீன தொழில் நுட்பத்துக்கான நிலையத்துக்கு நவீன
மின்னியல் தொடர்பாடல், மின்னியல் தபால் ஆகியவற்றை வழங்குவதில் ஆதரவளித்தது.
இத்தாபனமானது 1995 இனை
பொறுமைக்கான ஆண்டாக வடிவமைத் தது. அதனூடாக பூகோள மக்கள் சமூகங் களைப் பொறுமையின்மை, மோதல்கள் இருந்து அமைதிக் கலாசாரத்துக்கு மாற்ற முனைகின்றது. இக்கருத்து
யின்மை, கீழ் உழைப்பு என்பவற்றை
என்பவற்றில்
பட்டதாரிகளின் வேலை
நீக்க உதவிகள் வழங்க முயற்சித்து வருகின்றது. ஐ. நா. க. வி. க. தாபனம் பல்கலைக்கழக, கைத்தொழில் ஒத் துழைப்பானது இயற்கை, சமூக விஞ்ஞானம், பொறியியல் ஆகியவற்றை உள்ளடக்குவதாகும்.
கலாச்சார விடயமாக
இத்தாபன மானது இலங்கையில் கலாசார முக்கியத் துவம் பெற்ற பகுதிகளில் மீளமைத்தல், பாதுகாத்தல், முகாமைத்துவம் செய்தல் ஆகியவற்றுக்குக் குறிப்பிடத்தக்க உதவி களை வழங்கியுள்ளது. (அடைப்பு பார்க்கவும்) இதனைவிட வேறும்பல கலாச்சார ஆக்கங்களிலும் இலங்கையில்
கலாசார
ஈடுபட்டுள்ளது. அை
உலக கலாசார
தசாப்தத்துடன் தொ உதாரணமாக ; கிழக் வர்த்தகப் பாதை
றிணைந்த கற்றல் இடைப்பட்ட காலத்தி அது வரலாற்று மு: கிழக்கு மேற்குப் பிரயாணங்களை முடிவடைந்தது. தெ திட்டங்கள் செயலம யாடல்கள், இது தெ பட்டன. அகில
நிபுணர்கள் இதில் ட
1994 ஆம் ஆன தில் கொழும்பில்
ஐக்கிய நாடுகள்
 

முக்கோண ஜேத்தவராம புனருத்தானம்
வை பெரும்பாலும் அபிவிருத்தித் டர்பானவையாகும். குே மேற்கு கூட்டு தொடர்பான ஒன் 1990 - 1992 க்கு நில் இடம்பெற்றது. க்கியத்துவம் பெற்ற பாதையில் நான்கு மேற்கொண்ட்ேதாடு ாகையான ஆய்வுத் ர்வுகள், கலந்துரை ாடர்பாக நடாத்தப் இலங்கைக்கான
பங்குபற்றினர்.
ண்டு சனவரி மாதத்
&FIT&F60Ti
பெளத்த
களைக் கணனிப்படுத்துவதற்காக பெளத்த தகவல் ஆராய்ச்சி நிலையத்தை ஆரம்பிப்பதற்கு பிக்குகளும் பெற்றவர்களும் ஒரு கூட்டத்தைக் கூட்டினார். ஐ. நா. க. வி.க. தாபனத் தினால் எல்லாத் திட்டங்களிலும் ஆதரவு அளிக்கப்பட்டு வருகிறது. அது ஈடுபட் டுள்ள ஏனைய விடயங்கள், வறுமை நீக்
புலமை
கல், கலாசார விழுமியங்களைப் பாது காத்தல், சிறுபான்மைச் சமூகங்களுக்கு சமூக நீதியைப் பெற்றுக்கொடுத்தல், சமூக ரீதியாகவும் சூழல் ரீதியாகவும் நிலைக் கக்கூடிய அபிவிருத்திக்கான நடை முறைகளை ஊக்குவித்தல். அடுத்து வரும் வருடங்களில் ஐ. நா. க. வி.க. தாபன மானது இலங்கையிலுள்ள தாபனங்களி னுரடாகப் பொறுமை, தேசிய ஒருமைப் பாட்டுக்கான திட் டத்தை விருத்தி செய்ய முற்படுகின்றது.
பரீட்சார்த்தமான
49

Page 63
கலாசார முக்ே
அநுராதபுரம், பொலன்னறுவை, கண்டி ஆகிய நகரங்களை இணைக்கும் புவியியல் ரீதியான முக்கோணமாக அமைந்துள்ள பகுதியே கலாசார முக்கோணம் என அழைக்கப்படுகிறது. இதில் முக்கியமான வரலாற்றுப் புகழ்பெற்ற பகுதிகளை உள்ளடக்கி அமைந்துள்ளது. 1990 இல் ஐ. நா. க. வி. க. தாபனத்தின் உதவியுடன் இப்பிரதேசத்திலுள்ள கலாசார முக்கியத்துவம் பெற்ற ஞாபகார்த்தக் கட்டடங்களை புனரமைப்புச் செய்ய முற் பட்டது. அநுராதபுரம், பொலன்னறுவைப் பகுதிகளுடன் தம்புள்ள, சிகிரியா என்பன வும் இடம்பெற்றன. இத்திட்டத்தின் நோக் கம் கலாசார முக்கியத்துவம் உள்ள இடங் களை விஞ்ஞான முறையில் புதுப்பித்து பாதுகாப்பதாகும். இது உல்லாசப் பயணி களை அதிகரிக்கும் என்பதால் நீண்ட காலத் தில் பெருந்தொகையான மக்களுக்கு வேலை வாய்ப்புக்களை அளிக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு சிறிய காலத்தில் தோண்டுதல், மீள அமைத்தல் ஆகியவற்றால் தொகையான வேலை திரங்கள், (பெரும் வாய்ப்பு வசதிகள் உருவாக்கப்பட்டன. சர வேலிகள் உ ஐ. நா. க. வி. க. தாபனம் கட்டடக்கலை, பாதுகாக்க பயிற்சிக தொல்பொருள் பாதுகாப்பு வேலை, திருப் பயிற்சியும் வழங்க பியமைத்தல், பாதுகாத்தல், சுவர்சித் தேசத்திலுள்ள கs
உலக அருஞ்செல்வப் பி
1992 ஆம் ஆண்டு ஐ.நா. க. வி. க. தாபனமானது அதன் மாநாட்டில் : சர்வதேச பிரகடனத்தை வெளியிட்டது. இதனது பிரதான நோக் ரீதியிலுமானதுமான அரும் செல்வங்களைப் பட்டியல் படுத்தி அத்த அவற்றைப் பாதுகாத்தல், மனித இனத்தின் பொறுப்பாக்குவதாகு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மிகச்சிறப்பான சர்வதேச ரீதியிலான பொறுப்புடையதாகும். உடன்பாட்டை நிர்வகிப்பதற்கு இவ்வுடன்பாட்டில் செல்வக் குழு விசேடத்துவ நிபுணர்களுடன் நிறுவப்பட்டது. இக்கு தொழில்நுட்பத்தையும் வேறுவித உதவிகளையும் நாடுகள் தங் நாடுகளுக்கிடையே இந்நோக்கத்தை நிறைவு செய்ய ஒத்துழைப்பை
இலங்கையானது உலக அருஞ்செல்வ உடன்பாட்டின் 1980 இல் இயற்கை இடமும் உலக அருஞ்செல்வ பிரதேசமாக ஏற்றுக்கொள்ளப்பு கண்டி புனித நகரம், அநுராதபுர புனித நகரம், காலி (பழைய நகரமு (எல்லாம் கலாச்சார இடங்கள்) சிங்கராஜாக்காடு, அது இயற்கையான கொண்டமை அதன் சர்வதேச முக்கியத்துவத்தை உயர்த்திக் கொண்ட இடங்களை மீள அமைப்பதற்கும் பாதுகாப்பதற்கும் புதிய வாய்ப்புகள் பாதுகாத்து முகாமைத்துவப்படுத்துவதற்கு விரிவான திட்டம் இடப்பட்
50
 

காணத் திட்டம்
சிகிரியா புனருத்தாபனம்
புயலுக்குப் பின் அவ களைப் பாரிய அளவில் பட்டியல் படுத்தி ட்பட) பகுதிகளைப் வைப்பதற்கான நடவடிககைகள், சிகிரிய ளும் முகாமைத்துவப் சித்திரங்களுக்குப் பாதுகாப்பான வெளிச் ல், கலாசாரப் பிர சம் கொடுத்தல் ஆகிய தொழில்நுட்ப
ாசாரச் சொத்துக் உதவிகளை வழங்கியது.
ரகடனமும் இலங்கையும்
உலகின் கலாசார இயற்கை அரும் செல்வங்களைப் பாதுகாப்பதற்கான *கமாக அமைந்தது - உலகிலுள்ள இயற்கையானதும் கலாசார கைய விசேட கவனமுள்ள சர்வதேச நிதியாக பெறுமதி வாய்ந்த ம். இப்பிரகடனத்தில் கையொப்பமிடும் ஒவ்வொரு நாடும் தமது
பெறுமதியுள்ள பகுதிகளையும் கட்டடங்களையும் பாதுகாப்பதற்கு கையொப்பமிட்ட 21 நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய உலக அருஞ் தழுவினுடாக ஐ. நா. க. வி. க. தாபனமானது வளங்களையும் கள் அருஞ்செல்வங்களைப் பாதுகாக்க உதவிவருகிறது. இது ஏற்படுத்தி வருகிறது.
இணைந்து கொண்டது. அதனால் பல கலாச்சார இடங்களும் ஒரு பட்டது. அவையாவன : பழைய நகரமாகிய சிகிரியா, பொலன்னறுவை, ம் அதன் கோட்டையும்) தம்புள்ளவில் உள்ள தங்க கல்லுக் கோவில் இடமாகும். சர்வதேச அருஞ்செல்வப் பட்டியலில் இவை இணைந்து து. அதனால் உல்லாசப் பயணத் தொழில் விருத்தியாகின்றது. பழைய உருவாகின. சிங்கராசாக் காட்டினைப் பொறுத்தவரையில் அதனைப் டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
ஐக்கிய நாடுகள்

Page 64
ருத்தி அடைந்துவரும் நாடுகளில் தமது வாழ்க்கைத் த தொழில் நுட்ப உதவிகளை நேரடியாக வழங்குகின்றது. குறிப்
ஐ. நா. பெ. அ. நிதியமானது அதன் சக்தியை அதி அபிவிரத்தியடைந்துவரும் நாடுகளுக்கு ளது. இது கிராமப்புற ெ பெருமளவில் உதவி வழங்கும்போது யில் ஒன்றிணைந்த தி பெண்களதும் ஆண்களதும் தேவைகள் தது. உறுதி செய்யப்படுவது கவனிக்கப்பட
வேண்டும் என கருதுகிறது. பெண்களை ஐ. நா. பெ. அ. செயல் திட்டங்களை வடிவமைத்தல், கான திட்டங்களை
நடைமுறைப்படுத்தல், மதிப்பிடுதல் போது அரசாங்கமல்ல ஆகிய செயற்பாடுகளில் ஈடுபடுத்த கும் உதவி வழங்கியது முனைகிறது. சமுத்தி பெண்கள் விரு
பயிற்சி அளிப்பதில்
ஐ. நா. பெ. அ. நிதி உலகில் 109 நாடுகளில் செயல்படுகிறது. பிரதானமாக அரசாங்கங் கள் ஊடாகவும் அ. அ. தாபனங்கள் ஊடாக வும் செயல்படுகிறது. இது பெண்கள்தான் குடும்பத்தில் பிரதானமானவர்கள் என்பதை அங்கீகரிக்கிறது. அத்துடன், சமூகத்திலும் தேசிய பொருளாதாரத்திலும் முக்கியமான வர்களாகக் கருதுகிறது. இத்தாபனமானது பெண்களுக்கு அதிகாரம் வழங்குதல், சந் தர்ப்பங்களை வழங்குதல், திறன்களையும் வளங்களையும் வழங்குவதால் அவர்கள் தங் கள் பங்கினைத் திறமையாகவும் பயனுள்ள விளைவினைத் தருவதாகவும் உள்ள வகை யில் செயல்பட முடியும் என நம்புவதோடு உதவிகளை வழங்குகிறது.
5". பெ. அ. நிதியானது இலங்கைக்கு உதவி வழங்கு வதனை 1981 இல் ஆரம்பித்தது. இதன் தொழில்நுட்ப உதவியானது இலங்கைப் பெண்கள் பணியகத்திற்கு வழங்கப்பட்டு
ஐக்கிய நாடுகள்
 
 
 
 
 
 

பெண்களுக்கான
glub (UNIFEM.)
நியூயோர்க் நகரில் அமைந்துள்ளது
கரிக்கச் செய்துள் (1981) சமூக அபிவிருத்திக்கான செயல் பெண்கள் வளர்ச்சி அமர்வுக்கு சர்வோதய இயக்கம் 1983இல் ட்ெடமாக அமைந் உதவிபெற்றது. 1989இல் ஐ.நா.பெ.அ. நிதியானது உலகப் பார்வையில் சர்வ தேச மன்றம் மேற்கொண்ட பெண்களின் நிதி பெண்களுக் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான மேற்கொண்டுள்ள பங்கு கொள்ளும் திட்டமிடல், தொடர் ாத தாபனங்களுக் பாடல் ஆகியவற்றிற்கு உதவியது. இத் . இலங்கை மகிலா திட்டமானது அதனது இரண்டாவது நத்தி வேலைக்குப் கட்டத்தில் உண்டு. 1995 முடிவில் இது உதவி பெற்றது. முற்றுப் பெற்று விடும்.
ண்கள் விவசாயத்தில் பிரதான பங்கு வகித்தல்
51

Page 65
ஐக்கிய நாடுகளின்
(UN
அண்மை ஆண்டுகளில் ஐ. நா. தொண்டர் கள் திட்டத்தில் வீட்டு விருத்திச் சேவைத் திட்டத்தில் முன்னிலையில் உள்ள நாடாக விளங்கியது. இத்திட்டம் 1978 இல் ஆரம்பிக்
கப்பட்டு டிசம்பர் 1992 இல் முடிவுற்றது. இவ்வீட்டு விருத்திச் சேவையில் தொண்டர்கள் அரசாங்கங்களுக்கும் அரசாங்கமல்லாத தாபனங் களுக்கும் ஐ.நா. அ. திட்டத்தின் நிதி உதவியில் ஆசிய பிரதேசத்தில் சமூக மட்டத்தில் சுயமாகத் தங்கியிருக்கும் நிலைக்கு அரசாங்க உறுப்புக் களையும் பிரதான அரசாங்கமல்லாத தாபனங் களையும் பலப்படுத்தும் திட்டத்தில் சேவை யாற்ற அனுப்பப்பட்டனர். இலங்கையில் இத் திட்டத்திற்கு 100 பேர் பெறப்பட்டனர். ஆனால், இலங்கையின் 90 பேர் ஆசிய பசிபிப் பிரதேசங்களில் சேவையில் ஈடுபட்டனர். (1995 மத்திய) தற்போது இலங்கையில் பல துறை களுக்கும் தாபனங்களுக்கும் பெறுமதியான சேவைகளை வழங்குவதில் ஐ. நா. தொண்டர் கள் ஈடுபட்டுள்ளனர். உதாரணமாக இருவர் சனசவிய நம்பிக்கை நிதியிலும் மூவர் சமூக செயல்பாட்டுத் திட்டத்தின் பயிற்சிச் செயல் திட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். மேலதிகமாக ஏழு வைத்தியர்கள் இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் சுகாதார வசதிகளை வழங் குவதில் ஈடுபடுவர்.
ஐ.நா. அ. உ. ஆணைக்குழுவின் கள உத்தி யோகத்தர்களாக பல தொண்டர்கள் வடக்கு கிழக்குப் பகுதிகளில் கடமைய்ாற்றுகின்றனர். அதே நேரத்தில் குடியியல் சமுதாய அமைப்பு அபிவிருத்திச் செயல் திட்டத்தில் 10 பேர் தொண்டர்களாகச் செயல்படவிருக்கின்றனர்.
இலங்கையானது ஐ. நாடுகளின் தொண்டர் திட்டத்தில் செயலூக்கமுள்ள பங்களிப்பினைச் செய்துள்ளது. ஐ. நா. தொண்டர்கள் திட்டம் 1978 இல் நிறுவப்பட்டதிலிருந்து, பெருந் தொகையானவர்கண்ளப் பெற்றதோடு வழங்கியு முள்ளது.
இலங்கை பொருளாதார சமூகச் செயற் பாடுகளில் குறிப்பிடத்தக்க திறமையுடையதா கும். எனினும் மூளைசாலிகளின் வெளியேற்றத் தாலும் வடக்கு -கிழக்கு மோதல்களாலும் பாத கமான நிலை தோன்றியுள்ளது. அன்றியும்
52
1980 இல் இளைஞர்க இன்னொரு காரணமா குறைந்த சம்பளங்கள்
அனுபவத்தைப்பெற பெ லாமையாலும் பாதிப்புச் களாகும். அதனால் இல தித் தேவையுடையது. * தித் தேவைக்கு உள்ளூ தொடர்பு பெற்றவர்களா வெளிநாட்டு ஐ. நா. தெ செய்ய வேண்டியுள்ளது
1978க்கும் 1983 பொறியியலாளர்களும், யர்களும், ஐ. நா. தொ இலங்கையில் சேவைய
எவ்வாறாயினும், இ னோர் ஐ. நாடுகள் { சேவையாற்றியுள்ளனர். மேற்பட்ட இலங்கை விசேட செயல்பாடுகளி தற்போது 70 பேர் 1 யாற்றுகின்றனர். முழுை தொழில் நுட்ப, பொரு களில் சேவையாற்றுகின் ஒத்துழைப்பின் கீழ் தன்னில் தங்கியிருக்கு சிகள், மனிதாபிமான, உ ஆகியவற்றில் fFG6uL தொழில்துறை சார்ந்த படுபவர்கள். அவர்கள் ஈடுபடுபவர்கள். ஊக்கரு பவர்கள். கருத்துக்கள் களை பரிமாறிக்கொள்
பிப்பதிலும் பயிற்சி அ
ஐ. நா. தொண்டர் களுக்கும் விரிந்ததாகும் திறனுடைய வகைக6ை முக்கியமானவை, விவச சமூக நிலைமைகள், ! பயிற்சி, கைத்தொழில் தொகைச் செயற்பாடுக தாபிமான உதவிகள், வீதத்தை உள்ளடக்குப்
 

ST தொண்டர்கள்
ள் அமைதியின்மையும் கும். அரச ஊழியர்கள்
பெற்றமையும் தேசிய ாருத்தமான முறை இல் க்கு மேலதிக காரணங் ங்கையானது அபிவிருத் ஆனால் இவ் அபிவிருத் நரில் சிறப்புத் தேர்ச்சி ால் நிரப்ப முடியாததால்
ாண்டர்கள் பங்களிப்புச்
க்கும் இடையில் 7 202 மருத்துவ வைத்தி ண்டர் திட்டத்தின் கீழ் ாற்றியுள்ளனர்.
இலங்கையர் தொகையா தொண்டர் திட்டத்தில் 1978 லிருந்து 500க்கு பர்கள் வெளிநாட்டில், ல் செயல்பட்டுள்ளனர். பல நாடுகளில் சேவை மையாக பார்க்கும்போது, |ளாதார சமூகத் துறை ாறனர். தொழில் நுட்ப
அரசாங்கங்களுடன், ம், சமூக ஆக்க முயற் உதவிகள், புனருத்தானம் ட்டுள்ளனர். தவர்கள். சுயமாக ஈடு கலந்துரையாடல்களில் மும், வசதிகளும் வழங்கு திறன்கள் அனுபவங் பவர்கள். அவர்கள் கற்
ளிப்பதிலும் ஈடுபடுபவர்.
அவர்கள்
திட்டமானது பல் துறை . இது 115 தொழில்சார் ா ஒழுங்குபடுத்தியுள்ளது. ாயம், சுகாதாரம், கல்வி, மூக விருத்தி, தொழில்
போக்குவரத்து, சனத் ள் என்பனவாகும். மனி புனருத்தானம், 10 சத
பல்வேறு தன்மையுடையதால் இத்திட்டமா னது தனித்துவமான சந்தர்ப்பங்களை அபி விருத்தியடைந்த அடைந்து வரும் நாடுகளின் தொண்டர்களுக்கு வழங்குகிறது. ஐ. நா. தொண் டர் திட்டமானது அதிக பயன்பாட்டைத் தருவ தோடு தொழில் நுட்ப ஒத்துழைப்பில் ஐ. நாடு களின்முறைமையின் கணகரங்களாகக் காணப் படுகிறது.
ஐ. நாடுகள் தொண்டர்கள் அடிமட்டத்தி லுள்ள குழுக்களாக அமைந்திருக்குமாறு கூறப் படுவதால் நல்ல நிலைமையில் செயல்படவும், தமது விருத்தியில் தாமே ஈடுபடக் குடியியல் சமூகத்துக்கு அதிகாரமளிப்பதாகவும் அமை கிறது. அண்மைக்காலத்தில் இலங்கையானது ஐ. நா. தொண்டர்கட்கு அபிவிருத்தித் திட்டத் தில் (DDS) ஒரு முக்கிய நாடாக விளங்கியது. இத்திட்டம் 1978 இல் தொடங்கி 1992 டிசம்ப ரில் முடிவடைந்தது. ஐ. நா. தொண்டர் திட்டத் தில் வீட்டு அபிவிருத்தித் திட்டத் தொண்டர்கள் ஐ. நா. சு. திட்டத்தின் நிதியுதவியுடன் அரசாங் கம் அரசாங்கமல்லாத தாபனங்களுடன் செயல் படா சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது. ஆசியப் பிரதேசத்தில் பழைமை வாய்ந்த அரசாங்கமல் லாத தாபனங்களையும், அரசாங்க உறுப்புக்க ளையும் மேன்மையுறச் செய்வதால், சமூகமட்டத் தில் தம்மில்தாம் தங்கியிருப்பதை மேன்மையுறச் செய்வதாகும். இத்திட்டத்தின் கீழ் இலங்கை 100 தொண்டர்களை பெற்றதோடு இலங்கைத் தொண்டர்கள் 90 பேர் ஆசிய பசுபிக் பிரதேசத் தில் சேவையாற்றினர்.
தற்போது (1995 நடுப்பகுதியில்) இலங்கை யில் கடமைபுரியும் தொண்டர்கள் பல்வேறு துறைகளிலும், அமையங்களிலும் பெறுமதியான உதவிகளை வழங்கி வருகின்றனர். ஜனசவிய நம்பிக்கை நிதியத்தில் இருவரும், மூவர் சமூக செயல்பாட்டுத் திட்டப் பயிற்சி செயர்த் திட்டத் திலும், பணியாற்றுகின்றனர். மேலும் 7 வைத்தி யர்கள் வடக்கு - கிழக்கு பகுதிகளில் மருத்துவ சேவையிலிடுபடுவர். அகதிகளுக்கான உயர் ஆணையாளர் தாபனம் (U. N. H. C. R.) பல தொண்டர்களை இலங்கையின் வடக்கு -கிழக் குப் பகுதியில்கள உத்தியோகத்தர்களாக சேவையில் அமர்த்தியுள்ளது. மேலும் தொண் டர்கள், குடியியல் சமூக அமைப்பு அபிவிருத்தித் திட்டத்தில் செயல்படுவது எதிர்பார்க்கப்படு கிறது.
ஐக்கிய நாடுகள்

Page 66
த பால் சேவையுடன் நாங்கள் மிகவும் பழகிவிட்டமையால் அதனுடைய பொருளாதார கலாசார பெறுமதிகளை நாம் கவனித்து வருவதுண்டு. ச. த. சங்கமானது ஒழுங்கு விதிகளையும் முக் கிய விடயங்களையும் உருவாக்கி தபால் கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு அடையக் கூடிய உலகின் பகுதிக்கு அமையச் செய்ய உறுதி அளிக் கிறது.
ச. த. சங்கம், தேசிய தபால் நிர்வாகம் தபால் வழங்கலை விரைவுபடுத்தவும் (குறிப்பாகக் கிராமப் பகுதிகளில்) தபால் அலுவலகங்களை அதிகரிக்கவும் உதவு கின்றது. 1989 இல் கணிக்கப்பட்டபடி, உலகில் 670,000 தபால் நிலையான நிலையங்கள் உண்டு. அவை 430,000 மில்லியன்
டொலர்கள் தபால்களை
போன் நகரில்
ஒவ்வொரு நாளும் ை நிலையங்கள், காசு சேமிப்
நிதிச் சேவைகளைய
காசோலை,
இலங்கை ச. ே வரும் நாட்டின் தேர் களைப் வாகத்துக்கு தொழி: வழங்கி வருகிறது. க களில் இலங்கையின் கேள்வி படிப்படியா கிறது. அத்துடன் திறனும் அதிகரித்து லேயே உ. த. ச உதவுகிறது.
பயிற்றுவி
ச. தே. த. சங்க தி/ச. தே. ச. சா பிராந்தியத் திட்டங்
ஐக்கிய நாடுகள்
 

) gFJŠIELD (UPU)
இடம்பெறுவதாகும். அதனுடைய சரியான 籍
கைக்கும் இன்றியமையாததாகும். கடந்த b திறமையாகவும் இச்சேவையில் செயல்பட
ன் நகரில் சந்தித்தனர். அது முதலாவது 1875 இல் நடைமுறைக்கு வந்தது 3
விசேட முகவராண்மைவாகியது. அத்து தந்து ச. த. தாபனமானது ஏற்கனே
செயல்திட்டங்கனை
ற அறிமுகப்படுத்தவும்
p_eả#6.
கையாள்கிறது. தபால் க்கட்டளை, தபால் பு வசதிகள் ஆகிய
பும் வழங்குகிறது.
த. த. சங்கம் மாறி வைக்கேற்ப ஊழியர் த்து தபால் நிர் ல்நுட்ப உதவிகளை டந்த பத்து வருடங் தபால் சேவையில் க அதிகரித்து வரு
தபால் முறையில் து வருகிறது. இதி
ங்கம் இலங்கைக்கு
ம் 1986, ஐ. நா. அ. ங்கம் ஆகியவற்றின் பகளின்கீழ் பயிற்சிச்
சேவையும் சேவையை நவீனப்படுத்தும் முறையும் ஆரம்பிக்கப்பட்டன. 1988இல் இன்னொரு திட்டமான நிர்வாகத்துக்கு தொழில் நுட்பம் வழங்கத் தொடங்கியது. இத்திட்டங்களால் முழுமையாகப் பயிற்சி பெற்ற போதனாசிரியர்களுடன் தபால் பயிற்சிக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன் தபால் திட்டமும் இணைக்கப்பட்டது. 190 - 93
முகாமைத்துவப்
வரையில் 99.3 மத்திய தர ஊழியர்கள் தபால் நிர்வாகத்திற்காகப் பயிற்சி பெற்றனர். 1989 இல் இருந்து 1992 வரையில் ஆயிரத்து 500 க்கும் மேற் பட்ட அலுவலர்கள் பொல்கஹவல, கண்டி, காலி, வெள்ளவத்தை, தம்புத் தேகம பிராந்திய பயிற்சி நிலையங்களில் பயிற்சியை முடித்துக் கொண்டனர். ச. த. சங்கமானது இலங்கையில் திறமையான தபால் சேவையும் குறைந்த செலவுடைய சேவையும் இடம்பெற உதவி வருகிறது.
53

Page 67
உலக அறிவாற்றல்க
அமையம்
1967. ရွှံ့ရုံ கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்
utą. భ ဒဏ္ဍုက်)။ ாற்றல்
காணப்படும் அறிவாற்றல்களுக்கான சொத்துக்களை அந்நாடுகளின் அமையங்களின் நிர்வாக ஒத்துழைப்புடனும் பாதுகாப்பதே இதன் நாடுகளின் விசேட முகவராண்மையாயிற்று. அதன் தலைமை அலு:
அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு சட்ட ரீதியானதும் தொழி அறிவாற்றல்களுக்கான சொத்துக்களான சர்வதேச கட்டுப்பாடுகளைய
பதிவு செய்கிறது.
அ , அ. சொ. அமையத்தின் பிரதான நோக்கம் உலகம் முழுவதும் உள்ள அறிவாற்றல் சொத்துக்களைப் பாதுகாப்பதும் மதிப்பளிப்பதும் அதனை பயன்படுத்துவதுமாகும். அறிவாற்றல் சாத்துக்கள் என்பது அறிவாற்றல் களால் உருவாக்கப்பட்ட குறிப்பிடத்தக்க தொழினுட்ப கண்டுபிடிப்புகளும், இலக் இய, சித்திர வேலைகளுமாகும். சொத் துக்கள் அக் கண்டுபிடிப்புகளும் வேலைக ளும் பிரதி பண்ணும் உரிமையினால் பாதுகாக்கப்படுகிறது. ஆனால் முதலீட் டாளரின் அனுமதியுடன் மட்டும் பாவிக் கலாம். அல்லது எழுத்தாளர் அல்லது வேறு வழியில் உரிமையுள்ளவர் அனுமதி யுடன் பயன்படுத்தலாம்.
உ. அ. சொ. அமையத்தின் பிரதான செயல்பாடு அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுடன் ஒத்துழைத்து அந்நாடுகளில் அறிவாற்றல் சொத்துக்களைப் பாது காப்பதாகும். கைத்தொழில் சொத்துக் களின் பிரதான நோக்கங்கள் சொத்துக் நிலைநாட்டுவதற்கு வர்த்தக குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றது.
56.6
- இதன் மூலம் தனிப்பட்டவர்களும்,
தாபனங்களும் மேற்கொள்வதற்கும் அதிகரிப்பதற் கும் ஊக்கப்படுத்தப்படுகின்றனர்.
குறியீடுகள்,
கண்டுபிடிப்புகளை
- வர்த்தகக் சேவைக் குறியீடுகள் அவற்றின் போட்டிகளை சர்வதேச வர்த்தகத் தில் ஏற்படுத்த முடிந்தமை.
உரிமையாளரின் ஆவணத்தில் உள்ளபடி தொழினுட்பத் வதற்கு வழிவகைகளை வழங்குவது.
தகவல்களை அடை
54
உலக அறிவாற்றல்களுக்கான சொத்து அமையம் எவ்வாறு ஏ
இவற்றை அை விருத்தி அடைந்து நவீனக் கட்டங்க படுத்துவதும் அத ஒப்பந்தங்களுக்கு அதன் உரிமையாள பெற்றுக்கொள்ளவும் , களின் பலத்தை அ தாகும். அதனால் அரசாங்கம். சட்டத் பறிஞர்கள் சேவைய செயலாக்கப் பயிற் all Liassir parLTa சொத்துக்கான அவசியம், அவற்றை ஆலோசனை வழங் பான ஏனைய விடய என்பனவற்றில் ஈடு
இலங்கை இவ்வு பாடுகளிலும் நிகழ் லூக்கத்துடன் பங்கு ஒவ்வொரு வருட அமையத்தின் பயி இலங்கையர்கள் ப கின்றனர். இலங்ை வர்த்தகக் குறியீடுகளு சொத்து உரிமைகை பதிவாளர் உதவிய தினால் அறிவாற்றல் பயிற்சி நெறிகள் பெறுகின்றன.
2-6)ós அறிவா களுக்கான தாபனத் களாக இருந்து அபி ஈடுபட்டிருக்கும் இல
 
 
 

ளுக்கான சொத்து
(WIPO)
களுக்கான சொத்து அமையம் ஆரம்பிக்கப்பட்டது. உலகம் முழுவதும்
அரசாங்கங்களின் ஒத்துழைப்புடனும் அறிவாற்றல்களுக்கான சொத்து
诽 உதவிகளை ရစ္ဆားဓါး ၊ சர்வதேச ஒப்பந்தங்கள், மாதிரிக் கூட்டங்களால்
நோக்கமாகும். உ. அ.சொ. அமையம் 1974 ஆம் ஆண்டு ஐக்கிய லகம் ஜெனீவாவில் உள்ளது. 泛
ம் தரத்தினையும் ஏற்படுத்துவதாகும். எல்லாமாக 17 ஒப்பந்தங்கள்
டைவதற்காக அபி
வரும் நாடுகளில் 56.96 அறிமுகப் னால் சர்வதேச
உட்படுத்துவதும், ர் ஆவணங்களைப் அரசாங்கத் தாபனங் திகரித்துக் கொள்வ கைத்தொழில், தொழில், ாகும். இவ்வமையம்
சிறப்
சித் திட்டங்கள், 5 அறிவாற்றல்கள் பாதுகாப்பிற்கான ஒழுங்கு படுத்துதல் கல், அது தொடர் 1ங்களை கவனித்தல் பட்டுள்ளது.
மையத்தின் செயல் ச்சிகளிலும் செய
பற்றி வருகிறது.
மும் உ. அ. சொ. '
ற்சித் திட்டத்தில் ங்கு பற்றி வரு 5 மன்றக் கல்லூரி நக்கும் அறிவாற்றல் ளை பதிவு செய்யும் டன் இத்தாபனத் சொத்துக்கள் பற்றி வருடாந்தம் இடம்
ற்றல் சொத்துக் தின அங்கத்தவர் விருத்தித்துறையில் ங்கைக்கும் நன்மை
உடையவை.
கள் முக்கியத்துவம்
இலங்கையானது ஏறக்குறைய கால்வாசி மொத்த தேசிய உற்பத்தியை ஏற்றுமதி களினால் பெற்றுக்கொள்கின்றது. ஏற்று
மதிச் சந்தையானது முதல் நிலைப் பொருள்களில் இருந்து (தேயிலை, றப்பர், தென்னை) உற்பத்திப்
பொருள்கள் வரை மாறிச் செல்கிறது. உற்பத்திப் சந்தையில் விற்பனை செய்யக்கூடியன. அதனால் இலங்கை தனது உற்பத்தியில் உயர் திரத்தினையும் தொழில் நுட்பத் தையும் பயன்படுத்த வேண்டியுள்ளது. மறுபக்கத்தில் இலங்கையினால் மேற் கொள்ளப்படும் புத்தாக்கங்களையும்
பொருள்கள் சர்வதேச
கண்டுபிடிப்புக்களையும் பாதுகாக்க வேண்டிய தேவை உண்டு. அதனால் அத்தகைய பொருள்களையும் உற்பத்தி களையும் உயர்ந்த விலையில் சந்தைப் படுத்த முடியும். மறுபக்கத்தில் பேறுபாடு களைக் கொண்ட இலங்கையின் பொருள் கள், சேவைகளுக்கான சந்தைப் பெயர் கள், குறியீடுகள், வடிவடிமப்புக்களைப் பாதுகாக்க வேண்டியுள்ளது. 905 நாட்டுக்கு அறிவாற்றல் சொத்துக்களை நிர்வகிக்கும் சர்வதேச ஒப்பந்தங்களை உடைய தாபனத்தில் அங்கத்துவம் வகிப்பது நன்மை பயப்பதாகும். சாதகமான நிலைமைகளும். உருவாகும்.
மறுபக்கத்தில் அறிவாற்றல் சொத்துக்கள் மீதான ஒப்பந்தங்களும் ஆக்கத் திறனுடைய சித்திரங்கள், இலக்கியம், சங்கீதம் ஆகிய இலங்கை உற்பத்திகளையும் அதிகாரமற்ற பிரதி பண்ணல் சந்தைப்படுத்தலில் இருந்து இலங்கைக்கு பாதுகாப்பு அளிக்கும்.
பிரகடனங்களும் படைப்புக்களான
ஐக்கிய நாடுகள்

Page 68
o# àಷ್ರ:
囊囊囊
23 இல் இடம்பெற்ற வானிலை உடன்பாடு காரணமாக உ ல் இருந்து அரசாங்கமல்லாத உறுப்பாக இயங்கி வந்த
g5 LEGOTLD வளிமண்டல క్రిg பற்றியும் காலநிலை ■
அபிப்பிராயங்களையும் வெளியிடும் அதிகாரபூர்வமான தாபனமாகும்
செய்து கொள்வதும் இதன் செயல்பாடுகளாகும். வானிலைவியலிலு
செய்தல் என்பவற்றில் மேன்மையுறச் செய்கிறது.
IெTனிலை அரசியல் எல்லைகளை அங்கீகரிப்பதில்லை. ஆறாவளி, வெள்ளப் பெருக்கு வரட்சி என்பன உலகில் எப்
பகுதியையும் தாக்கலாம். எனவே, வானிலை கோளரீதியாக நகர்ந்து செல்கிறது. அது பற்றிய முன் தகவல்களை பெற்றுக்கொள்வதனால் அழிவுகளில் இருந்து மனித உயிர் களையும் சொத்துக்களையும் ஆகக் குறைந்த மட்டத்தில் குறைத்துக் கொள்ளலாம். அத்தகைய பாதகமான
விளைவுகளைத் தடுத்துக்கொள்ள சர்வ தேச ஒத்துழைப்பு அவசியமாகும். உலக வானிலை அமையமானது நாடுகள் தொழில்நுட்பத்தினையும் தகவல்களை யும் பகிர்ந்து கொள்வதற்கு இணைப்பை ஏற்படுத்துகிறது.
இலங்கை அதன் அங்கத்துவ நாடாக இருப்பதனால் வானிலை அவதானிப் புக்கள், எதிர்வுகூறல்கள் ஆராய்ச்சி வச திகள் என்பவற்றை தொழில் நுட்ப உதவியாகப் பெற்றுக்கொள்ள முடிகிறது. அத்துடன், உ. வா. அமையம் வானிலைத் திணைக்களத்திற்குத் தேவையான கரு விகளைப் பெற்றுக்கொள்ளவும் தேவை யான நிதி உதவி அளித்து வருகி றது. மிக முக்கியமான இத்திணைக் களம் தனது அலுவலர்களைப் பயிற்று வித்துக் கொள்ளவும் உதவிகள் பெற்று வருகிறது.
1973 - 94 க்கும் இடையில் புதி தாக சேர்த்துக்கொண்ட வானிலை அலு வலர்கள் 11 வானிலைவிய லில் பட்ட மேல்பட்டத்தை பெற நிதி
பேரை
ாந்தின் ஜெனீவா நகரில் உண்டு.
உதவி செய்துள்ளது. களத்தில் சேவை பு பல குறுகிய கால களுக்கும் கருத்தரங் அமர்வுகளுக்கும் விெ பற்றுவதற்கு ஆதரவி
கடந்த 21 வருட அமையம் இலங்கை வியல் பிரிவு ஒன் இலங்கை முழுவதும் அவதான நிலையங்க கொடுத்துள்ளது. இந் சாயத்திற்கும் பெரு கும் பயனுள்ள தக கொடுத்து திருகோணமலையில்
வருகின்
சரிக்கை செய்யும் அமைக்கவும் காலநி கணனிப்படுத்திப் பா பில் புதிய ராடார் அமைக்கவும் சர்வ பெற்றுக் கொடுத்து
கடந்த பத்து வி பாதுகாத்து வரும் வடைந்து செல்வது தியாக வெப்பமடை தாபனத்தினால் மு. விடையங்களாக பு காலத்தில் வளிமண் யைக் கற்று வருவத் றங்கள் பற்றிய மு தையும் கோளம் ஏற்படும் விளைவுக
கான தரவுகளை உ
ஐக்கிய நாடுகள்
 
 
 
 
 

வானிலைத் தாபனம் உருவாக்கப்பட வேண்டிய நிை
உலக வானிலைத் தாபனமாகவும் ஐக்கிய நாடுகளின் விசேட
உலகம் முழுவதும் வானிலையையும் நீரியலையும்
மையுறச் செய்வதும் அத்தகவல்களை நாடுகளுக்கு இடையில் பங்கீடு
b நீரியியலிலும் ஆராய்ச்சியில் சர்வதேச
அத்துடன் திணைக் ரியும் விஞ்ஞானிகள் ப்பயிற்சித் திட்டங் குகளுக்கும் செயல் பளிநாடுகளில் பங்கு பளித்துள்ளது.
ங்களுக்குள் உ. வா. விவசாய வானிலை றையும் அதற்கான வலைப்பின்னலான ளையும் ஏற்படுத்திக் நிலையமானது விவ" ந்தோட்டத் துறைக் வல்களைப் பெற்றுக் rறது. அதேபோல புயல் பற்றி எச் ராடார் முறையை லை தகவல்களைக் துகாக்கவும் கொழும் நிலையம் ஒன்றை தேச உதவிகளைப் ர்ளது.
ருடங்களில் பூமியை ஓசோன் படை நலி ம் அதுடன் கோளரி து வருவதும் உ. வா. க்கிய கவலை தரும் அமைகிறது. நீண்ட டலத்தின் மேல் பகுதி ால் காலநிலை மாற் க்கியமான விளக்கத் வெப்பமடைவதாலும் ள் பற்றி அறிவதற் . வா. அமையத்தின்
உலக வானிலை அவதானம் அரசியல் வாதிகள், விஞ்ஞானிகள் அறியத்தருவ தால் தீய விளைவுகளைத் தடுப்பதற் கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தூண்டுவதாக அமைகிறது. உ. வா. அமையத்தின் விஞ்ஞான ரீதியான பகுப் பாய்வு வெளியிடப்பட்ட ஆபத்து வியன்னாப் பிரகடனமும் மொன்றியல்
SITUGOOT DIT5
சமிக்ஞைகளின் விளைவாக
ஒழுங்கமைப்பும் ஓசோன் படையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளுக்குக்
காரணமாகும்.
விரைவாகத் தொழில்நுட்பம் வளர்ந்து செல்வதால் விரைவான மாற்றங்கள் உ. வா. அமையத்திலும் காணப்படுவதோடு அதனது புதிய பார்வையில் ஆச்சரியமில்லாத வானிலை சேவை அடுத்த நூற்
றாண்டின் முற்பகுதியில் ஆரம்பிக்கப் படலாம். அதாவது பாதகமான வானிலை நிலைமைகள் பற்றி முன்கூட்டியே அறி விக்கபடுவதால், ஏற்படும் பாதகமான வானிலை பற்றி ஆச்சரியப்பட வேண் டியது இல்லாமல் போவதோடு அத்த கைய பாதகமான வானிலையில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப் போதிய நேரமும் கிடைப்பதாக அமையும், அதனால், உடற்காயங்கள், சொத்துக்களுக்கு ஏற் படும் இழப்புக்கள் என்பனவற்றைக் குறைத்துக் கொள்ளலாம். உ. வா. அமை யம் இதில் இலங்கைக்கு வழிகாட்டல் களையும் உதவிகளையும் வழங்கி இறுதி இலக்கினை அடையச் செய்யும்.
உயிரிழப்புக்கள்,

Page 69
உலக உல்லாசப்
(W"
1975 ல் இருந்து உ. உ, அமையத்தில்
பூரண அங்கத்துவ நாடாக விளங்கி வருகிறது. அத்தோடு உல்லாசப் பயணி
களுக்கு பலதரப்பட்ட வசதிகளை உடையதாக உள்ளது. சூரிய ஒளி நிறைந்த கடற்கரைகள், உயிரியல் ரீதியாக செழுமை, தனித்துவமான
இயற்கை உயிரினங்கள், பெருந்தொகை யான புதைபொருள், கலாசார முக்கியத் துவமுள்ள பகுதிகள் என்பனவற்றைக் கொண்டதாக இலங்கை காணப்படுகிறது.
ஐ. நா. க. வி. க. தாபனமானது இக்
கலாசார பகுதிகளையும் ஒரு இயற்கைப் பகுதியையும் உலக அரும்பொருள் பகுதி களாக்கி அதற்கு சர்வதேச உயர்வை வழங்கியுள்ளது.
இலங்கையில் உல்லாசப் பயணக் கைத்தொழில் 1960 lö ஆண்டில் தொடங்கியது. உல்லாசப் பயணக்
கைத்தொாழில் முதல் 10 வருடங்களுக் கான திட்டம் 1967 இல் ஆரம்பிக்கப்பட் டது. இந்த முயற்சியினால் உல்லாசப் பயணத் தொழிலில் அடிப்படைக் கட்டு மாகாணங்களும் பயணிகளின் தொகையும் அதிகரித்து வந்துள்ளது.
1982 ல் உல்லாசப் பயணிகளின் தொகை 4,12,000 ஆகும். இதுவே மிக உயர்வான தொகையாகும். இலங்கையில் கைத்தொழில்
உல்லாசப் பயணக்
56
வருமானம் 218 மி டொலர்களாகும். (கி மில்லியன் ரூபாவாகு
1991 ல் ஐ. நா உல்லாசப் பயணத் திட்டத்திற்காக நிதி கியது. இது. உ. உ வெளிநாட்டு நிபுணர் மேற்கொள்ளப்பட்டது மானது இத்தொழில் கற்றலை மேற்கொள் நிலைமைகளை ஆரா திட்டம் ஒன்றையும் ஒன்றையும் தயாரிட் உள்ளடக்கும்.
பத்து வருட பாரிய ஆண்டிலிருந்து 20 இடம்பெறும். அதற் விருத்திக்கான பட்டுள்ளது. பல்த சந்தைக் கலப்பு,
அதிகரி தொழிலில் செலவுக
வசதிகளை
56)|T3FITULib, இய, கவர்ச்சிகள் மீது கொடுத்தல், இலங்
நன்மதிப்பை ஏற்படு
பாரிய திட்டமிட்ட அணுகுமு
கூடிய வருமானத்தை
திட்டமா
 

பயணத் தாபனம்
TO)
ல்லியன் அமெரிக்க
ட்டத்தட்ட 10,682
ம்)
. அ. திட்டமானது தொழிலின் பாரிய உதவியை வழங் அமையத்தினால் "களின் உதவியுடன் து. இந்தத் திட்ட b பற்றி விரிவான ர்வது, தற்போதைய "ய்வது, ஐந்தாண்டுத் நீண்டகாலத் திட்டம்
பது என்பவற்றை
| 95ìL' Lưỗ 1992 Lỗ 01 ம் ஆண்டுவரை }கு நான்கு அபி
நுட்பங்கள் தரப் நன்மை வாய்ந்த உல்லாசப் பயன
ப்பதால் உல்லாச 1ளை அதிகரித்தல்,
ற்கை, 6666
முக்கியத்துவம் கைக்கு சார்பான த்தல்.
னது கவனமாகத் மறையாகும். ஆகக் யும் ஆகக் குறைந்த
சூழல் தாக்கத்தையுடையதாகவும் திட்ட மிடப்பட்டுள்ளது. மக்கள் மீதும் தாக்கம்
குறைவாகும். இத்திட்டம் 2001 si) 8,74,000 பயணிகள் இலங்கைக்கு வருவதை இலக்காகக் கொண்டது.
அதனால் 706 மில்லியன் வருமானம் ஒரு வருடத்தில் பெற முடியும்.
அதற்கு மேலாக உ. உ. ப. அமையமும் ஐ. நா. அ. திட்டமும் இலங்கையின் பழைமை வாய்ந்த இலங்கை உல்லாசப் பலப்படுத்தி பிரதேச - பிராந்திய செயலமர்வுகள்,
பயணிகளை சபையைப்
மகாநாடுகள் என்பன மூலமாக இலங்கைக்குப் பயணிகளைக் கவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தொடர்ந்தும் இலங்கை உ. உப. த. ஐ. நா. அ. திட்டத்திலிருந்து திட்டத்தை அமுல் நடத்த உதவி பெற்று வருகிறது. இதற்கு மேலாக உ. உ. ப. அமையத்தின் தென் ஆசியாவுக்கான பிராந்திய ஆணைக்குழு இலங்கையில் 1994 ல் வரவேற்கப்பட்டது. அத்தோடு மயப்படுத்தல்" பற்றிய திட்டமும் இடம்பெற்றது. அதனூடாக உல்லாசப் பயணத் தொழிலில் தனியார்
பாரிய
"தனியார்
மயப்படுத்தல் ஊக்கப்படுத்தப்பட்டதோடு கட்டுமாணங்களிலும் அத்துறையை ஈடு படுத்தவும் முயற்சி
பட்டது.
மேற்கொள்ளப்
ஐக்கிய நாடுகள்

Page 70


Page 71
ॐ 缀
餐ķ
密兹瑙縱 §§戀密 籤響響·
----繼
繼
鄒
- 經經: 響密---- 縱※
ச்சுத் திை
·
శిక్ష పత్తి
·經 繼~::::::::::響· 繼·::: 縱繼衢
·Ɛ ---- ·籤獵
密
3.
- :·|-響 -響 籤:::::::::::::::::::::::::::::::::::::::::::::::·響
·-|- 繼·!----響_ -·-88888888響 響 ·縱 響| 響|--籤::::::::::::::::::::::::::::::----·縫
·- 翠密:::::::-響
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னக்களத்தில் அச்சிடப்பெற்றது.