கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து நாதம் 2009/2010

Page 1


Page 2


Page 3


Page 4


Page 5
2008/
யாபண்டத்தரிப்பு
உயர்தரமான
 

2009
இந்துக்கல்லூரி ாவர் மன்றம்

Page 6
நூல் விபரம்
நுால்
வெளியீடு
மலராசிரியர்
தாள்
அளவு
பிரதிகள்
பக்கம்
மேற்பார்வை
பக்க வடிவமைப்பு
அச்சுப்பதிவு
Duu υσα
Gef
70
17
3O
XV
திமு
அ
தே
uos

துநாதம்
ர்தர மானவர் மன்றம் ர்டத்தரிப்பு இந்துக்கல்லுாரி (2008)
ஸ்வி, செல்லத்துரை - கலிதா
கிராம் வெள்ளை
i X 250 mm
W pen 112
ந. வீரவதனன்
ல்வி சுகிர்தா பசுபதி
விகொம்பிளைக்ஸ்
லோகம்

Page 7
澄 į|
#
|
器
| |-
|
 
 

|-
器 |- *
懿

Page 8


Page 9
வாழ்க என்றும் வாழ்த்து வாழ்த்திச் சிரே
elg சூழ்க இன்பம் என்று கல்வி செல்வம் தந்து வி வாழ வைக்கும் பண்டத்த வளர் இந்துக்க
d செந்தமிழும் ஆங்கிலமும் செழுங்கலைகள் விந்தைமிகு விஞ்ஞானழு 6flourisdib all L6 தந்த கலைச் செல்வியை
தரணியெல்லாம் சந்தமும் நாம் பணிந்து
வந்தனை புரிதே
மேன்மை மிகு சைவநெறி மேதினியில் விஷி ஆண்ம ஞானபோதம் நல் அன்னையைத் து நான்மறைகள் ஏத்துகின் நாமகளும் பூமக
$தேன் மழை அருள்மொழி
Aa தேவிஎம் கல்லூ
 
 
 

1ல்லவி
66 Ilii)
மதாழ்த்துவோம்
(வாழ்க.)
றுபல்லவி
1ங்களை
flinų
ஸ்லூரியை (வாழ்க.)
சரனம்
யாவையும் மும் ம் ஆடலும்
வணங்குவோம்
வாம்
ாங்கவே தம்

Page 10
17
3.
S.
2O
名1。
22.
24
33.
6)
VT56TL5&D
எமது கல்லூரித்தாயின் வரலாறு பண்டத்தரிப்பு:இந்துவின்மறுபிறப்பு
மகிழ்வு வேண்டுமா? ஆரம்பக் கல்வி ஆசிரியர்களும் நா ஒய்வுநேரத்தில் நூல்கள் என்கரத் பிச்சைபுகினும் கற்கை நன்றே கலையரசு சொர்ணலிங்கம் பேராசிரியர் - சு.வித்தியானந்தன் இன்றைய இளைஞர்களே நாளை கவிதை(சமாதானம், பெனி) கழல் மாசடைதல் இந்துப் பண்பாட்டை வளம்படுத்துவ வேதங்கள் பெறும்முக்கியத்துவம் கவிதை (சமாதனம் வேண்டும், சுது வடபிறதேச நல்லொழுக்க சம்ே அபிவிருத்திப்பணிகளும் வாழ்க்கை ஒரு கண்ணாடி எது? எது? எது?
சமாதானம்
பூமியின் மரணம்
Tsunamy திறன்மிக்க அலுவலக முகாமையி பங்கு அன்னை சிவத்தமிழ் செல்வி அம் உலகின் காட்டுவளப் பரம்பல் ஆங்கிலமொழிமூலக்கல்வி ஒரு நாட்டுக்கூத்தும் சிந்துபுரமும் உலகின் அழிவிற்கு வழிவகுக்கக்க விஞ்ஞானத்தின் விந்தை மனித உருவில் அவதரித்த இறைபு
uеопћ குழந்தை மாசண்ைமுகலிங்கத்தின் Tha importance of English சொற்புணர்ச்சி
Education எம் ஞானத்தாய் மீண்டும் மலர்ந்த யாழ் குடாநாடும் தரைக்கீழ் நீரும் ஐவகைப் பொருட்கள் திரைப்படங்களும் தமிழ்இலக்கிய கொம்மினிஸ் கார்த்திகேசன் வள்ளுவமும் முகாமைத்துவமும் போதை வாழ்வு வேண்டாம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இடர் அனர்த்த முகாமைத்துவக்
ாடகத்தின் பங்கும் 08 aros 1O தில் 11 - 2
3 - 14.
15 - 15
17 سه 1G ய தலைவர்கள் ஆவார்கள் 18 - 9
20 - 20
仑1一经1 தில்
2 - 9 நந்திரம்) 30 - 30 மளனத்தின் தோற்றமும் அதன் சமுக
3 - 33
34 - 34.
37 ܡܢ 33
33 - 39
40 - 43
43 ܡܢ 44 ல் அலுவலகத் தன்னியமாக்கல் முறையின்
4 - 49
o 50 - 51
52一巴3 விமர்சன நோக்கு S4 - 57
51) - 8ܒܫ atou (Geserresidor ezjeaumpub G2 - GG G5 - Ges 5esör CBCBueno únreflesiir upmrtafAlexoLpazsesiñir
G7- GS)
70 - 73 மூன்று நாடங்கள் 74 - 83
84 - 84.
Ευσπήόεδιψιό 1o4-1ol
109 - 1
1PE -ܚ ܧ11:2

Page 11
சிவ
நல்லை திருதுநான தீேபகர் முநீலழுநீ சோமசுந்தர தேசி குருமஹா சந்நிதா
ஆதீன முதல்வர் : முநீலழுநீ சோமசுந்தர ே இரண்டாவது குரு தொலைபேசி
eGdřusFT GluU
யாழ்ப்பாணம் பணி வளர்ச்சியை மேலெடுத்துச் செல்வ. வெளியிடுவதை இட்டு மகிழ்ச்சி மகத்தானதாக மாற்றுவது கல்வியா கற்றுக்கொள்வதற்கு வழிகாட்டிகளாக கல்விக்காக இன்று நாட்டில் பாடசான றுகின்றன. இவ்வரிசையில் பண்டத்த சமுதாயத்தை சமயம், பெருளாதாரம் விடயங்களை மாணவர்கள் புரிந்துசெ கின்ற இந்துக்கல்லூரி தம்பணிகளை வகையில் இந்துநாதம் நூல்வெளியி( மனித வாழ்கையை உயர்நிலை அ கல்வி இல்லாதவர் வாழ்க்கை இரு இதனையே வள்ளுவரும்,
“கண்ணுடையோர் புண்ணுடையார் க எனக் கல்வியின் பெருமை இதனை உணர்ந்த நம் இனத்தவர் ஆற்றியுள்ளனர். இப்பணி தொடரவேண் கின்றோம். யா/பண்டத்தரிப்பு இந்து கல்வியிலும் ஏனைய துறைகளிலும் ப மான நன் மாணக்கர்களை உருவாக்க 演 இப்புனிதப் பணியில் இணைந்துள்ள &ஆ.ஆசீர்வதிப்பாராக.
నీ
 
 
 
 
 

)uLJLib ாதம்
சம்பந்தர் ஆதீனம் கஞானசம்பந்த பரமாசார்ய ஸ்வாமி னம் ஆதிமுதல்வர்
தசிக ஞானசம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகள் மஹ சந்நிதானம்
நல்லூர், யாழ்ப்பானம், இலங்கை,
நந்தகையீர்!
டத்தரிப்பு இந்துக்கல்லூரி தனது தற்கு இந்துநாதம் எனும் மலர் அடைகின்றோம். மனிதவாழ்க்கை கும், இக்கல்வியை முறையாகக் ; அமைவன பாடசாலைகள். இக் லகள் ஒவ்வொன்றும் நற்பணியாற் சிப்பு இந்துக் கல்லூரியில் மாணவ , வாழ்க்கைத்துறை என ஏனைய ;ாள்ளும் வகையில் பணியாளற்று அனைவரும் அறிந்துகொள்ளும் நிவது மகிழ்ச்சியைத் தருகின்றது. |டையச் செய்வது கல்வியாகும். ட்டறையில் நிற்பதைப் போன்றது.
என்பார் கற்றார் - முகத்திரண்டு seorge)"
யை எமக்கு உணர்த்துகின்றார். கள் கல்விக்காப் பல பணிகளை க்டுமென இறைவனைப் பிராத்திக் * கல்லூரி இன்றுபோல் என்றும் ல வளர்ச்சிகளைக் கண்டு ஒழுக்க இறைவனை வேண்டுகின்றோம். அதிபர், ஆசிரியர்களை இறைவன்

Page 12
யா/பண்டத்தரிப்பு இந்துக்கல்லு இந்நூல் முதன் முதலில் உயர்தர உள்ளடக்கி வெளிவருவது மான றிறனை வெளிப்படுத்துகின்றது. ஒ விழுமியங்களைப் பேணிவருவது
யா/பண்டத்தரிப்பு இந்துக்கல்லு இன்றுவரை சிறப்பாக வெளிவரு இம்மலருக்கு வாழ்த்துச் செய்தி மகிழ்ச்சியடைகின்றேன்.
இம்மானவச் செல்வங்கள் மெ புரியவும், கல்வியினில் சிறப்புடன் தெரிவிப்பதுடன் இம்முயற்சிக்கும அளித்த அதிபர், ஆசிரியர்களைய
இக்கல்லூரி இத்தகைய வளர்ச் கல்லூரிச் சமூகம் வெளியிடுகின்ற மேலும் பல அம்சங்களைத் தாங்க என்று வாழ்த்தி அமர்கின்றேன்.
நன
திரு. ப. விக்
வலயக்கல்வி
ബ് 15:
 
 

ரிப்பாளரின்
ச் செய்தி
ாரியின் இந்துநாதம் என்னும் மாணவர்களின் ஆக்கங்களை ாவர்களின் தன்னார்வச் செயற் ஒருகிராமத்தின் கல்வி, பண்பாட்டு பாடசாலைகளே. அந்தவகையில் லூரியினர் சிறப்பு அன்றுதொட்டு தையிட்டுப் பெருமையடைவதுடன் யினை வழங்குவதிலும் மிகவும்
ன்மேலும் பல சாதனைகளைப் மிளிரவும் எனது வாழ்துக்களைத் ானவருக்கு ஆக்கமும் ஊக்கமும் பும் பாராட்டி வாழ்த்துகின்றேன்.
சியை மேலும் அதிகரிப்பதுடன் )"இந்துநாதம்" சஞ்சிகையானது கிதொடர்ந்து வெளிவரவேண்டும்
*րի"
கினேஸ்வரன்
பணிப்பாளர் TIL DLÍ.

Page 13
ای
i
'செஞ்சொற் (F
"ஈர்புடையார்
பண்புடைய பலரை உருவாக்கிய இத்துக் ஆசிச் செய்திவளங்குவதில் மட்டற்ற மகிழ் அழகுப் பொலிவுடன் காட்சியளிக்கும் யாழ்ப்பாணக் கல்லிப் பாரம்பரியத்தி jaRTzsööö67npääf6)Lóp RTLIFTab605 என்பதனை யாவரும் அறிவர்.கி யாழ்ப்ப
வாழ் இந்துவில் புகழ்பூத்த அதிபராக இக்கல்லூரியில் நீண்ட காலம் சிறந்த அறிவேன். இன்று இக்இன்ஜாரி அதிபர் தி தலைமையில் மிகத் துரிதமாக வளர்ச்சி போரின் அனர்த்தத்தினால் முற்றாகச் ஆசிரியர்களின் அவராத முடிற்சியின தலைநிமிர்ந்துதிற்க்கின்றது. கல்லூரியி செய்யாத நிலையில் ஆவணப்படுத்தல் எ என்னும் இம்மர்ைவெளியடப்படுகின்றது. ே மாணவர்கள் அனைவரையும். வாழ்த் நற்பணிகள் ஓங்கி வளரப் பிரத்தித்து 8
"as airáglorib 6
 
 
 
 

ட்பூண்டு உலகு"
5ல்லுரரிஇந்து நாதம் என்னும் மலருக்கு ச்சி அடைகின்றேன் இயற்கைச் சூழலின் நீக்கல்லுரரி மிகவும் மேன்மையானது. ல் ந்ேதுக்கல்லுரரி அதிகார சபையின் ரில் இப்பாடசாலையும் முதன்மையானது ானம் இந்துக்கல்லுரரியின் பண்பாட்டுப் ர்புபட்டிருந்ததை வரலாறு கூறுகின்றது. விளங்கிய திரு மு. கார்திகேசன் 5 அதிபராகப் பணியாற்றியமை வான் ரு பு. நீவிக்கினேஸ்வரன் அவர்களது 'கண்டு வருவதனை யாவரும் அறிவர்.
சீர் குலைந்த இக்கல்லுரரி அதிபர் foei 56faT LOLFOaponsors 6aig ன் அடிப்படைத்தேவைகள் யாவும்பூர்த்தி ன்ற பரிரதான கடமையாக இந்துநாதம் ப்ேபணியில் ஈடுபட்ட அதிபர், ஆசிரியர்கள், தி இறையருளால் இக்கல்லுரரியின் 1மைகின்றேன்.
ன்னுரைதானே"

Page 14
அறிவியல், ஆண்மீகம், சமூக ஒழுங்கு விழுமியங்களில் வேகமான மாற்றங்கள்
காலகட்டத்தில் மனிதகுலர் நீண்டகாலமா? சார்புடைப் பொக்கிஷங்களைப் பேணி உறுதிப்படுத்துகின்ற பரிய பணி கல்வித்து
நவீன வல்லாதிக்கச் சக்திகளின் கொஞ் சவாலாக அவற்றினி செழுமைக்கு ஊறு கொண்டிருக்கின்றன. தூரநோக்குயர்வைய வரவேற்புக்களால் சமூக இருப்பினி அழுத்த குடும்ப நடைமுறைகள், சமூக நடைமுறைகள்
இந்நிலையில் தற்போதைய கல்விக்கூடங் சிந்தனைகளைய்பரவிடத்தக்க வகையிலும் சு வகையிலும் தமதுயர்வையையும் செயற்பாடுக இவ்வகையில் இக்கல்லூரியின் வரலாற்றி “இந்துநாதர்” ஆண்மீக விழிப்புணர்வுடன்கூடி வழியமைக்கக்கூடிய விதத்தில் தொடர்ந்துகிவி கொள்கினிறேன்.
*gaf
 
 

பணியளாரின் சீசெய்தி
நியமங்கள், அரசியல் மற்றும் பண்பாட்டு நிகழ்ந்துகொண்டு வருகின்ற இனிறை 5 மரபு ரீதியாகப் பேணிவந்த மனுக்குலச் ? அவற்றிணி நிலையேறுகையினை றை மீது சுமத்தப்பட்டுள்ளது.
ரமான கரங்கள் சுதேசிய வாழ்வுக்குச் விளைவிக்கும் வகையில் செயற்பட்டுக் ரீற வகையில் நூர் அவற்றுக்கு நல்குகின்ற ௗமாக விளங்குகின்ற சமயம், பண்பாடு, ர் எண்பன சிதைவுறத் தொடங்கியுள்ளன.
கள் மாணவர் மத்தியில் பல்பரிமானச் யசிந்தனை, சுயஆற்றலை வளர்க்கக்கூடிய ளையும் விஸ்தரித்துக்கொள்வது அவசியம். பில் முதற் தடவையாக வெளிவருகின்ற யமனவர்ரம்பரையை உருவாக்குவதற்கு ரிவர எனது நல்லாசிகளைத் தெரிவித்துக்
சு.சுந்தரசிவம், பிரதிக்கல்வி பணியளார்,

Page 15
அவர்களினி
"இருந்தமிழே உ6 விழுந்ததோடு வானம்
யா/பண்டத்தரிப்பு இந்துக்க சஞ்சிகைக்கு வாழ்த்துச்செய்தி வழ றேன். காலத்தின் தேவையையறிந்து வும், கற்பனை வளத்தைப் பெருக்கவு சஞ்சிகைகளை வெளியிடுவதைக் க சமூகம் புனர்வாழ்வுபெற இப்பணி மிக வரின் ஆக்கங்களுக்கு முன்னுரிமை சிறுகதைகள் எனப்பலபல அம்சங்கை வரை யாவரும் படித்துச் சுவைத்துப்பு களை இச்சஞ்சிகையின் காணக்கிை
விஞ்ஞான தகவல் தொழினுட றது. கணினி இல்லாமல் உலகம் இய முக்கியத்துவம்நாளுக்குநாள் இந்த மனிதனும் இயந்திரமயமாக்கப்பட்டுவி ஒய்வொழிச்சல் இன்றி ஒடி ஒடி உழை பான்மை மனிதனாக வாழவிடாமல் கை ருந்துகளைப்படையச் செய்துவிடுகி. ருந்து விலகிச்செல்ல வைத்துவிடுகி வாழ்வின் மேலான் நோக்கத்தை உண மழுங்கடிக்கப்பட்டு விடுகின்றது. மன யைத் தரும் மருந்தாகச் சஞ்சிகை அப்போதே ஒரு ஆரோக்கியமான சமு.
இந்தவகையில் பண்டத்தரிப் மனமார வாழ்த்துகின்றேன். இப்பணிெ வளர்ச்சியுறமுன்னின்றுழைக்கும் அதி சமுதாயத்துக்கு வேண்டிய வழிகாட் ணுடும் எனவேண்டி வாழ்த்திநிற்கின
க.சின்னத்தம்பி, ஒய்வுபெற்ற ஆசிரி
 
 
 

ரு க.சினினத்தம்பி; ாழ்த்துச் செய்தி
ானால் இருந்தேன் புகினும் வேண்டேன்"
ல்லூரியின் மூலமே "இந்து நாதம்" ங்குவதில் பெரும் மகிழ்ச்சியடைகின் 0ாணவரின் படைப்பாற்றலை வளர்க்க ம் இன்று கல்லூரிகள் பல இவ்வாறான ாணக்கூடியதாக இருக்கின்றது. ஒரு மிக இன்றியமையாததாகும். மாண கொடுத்து கட்டுரைகள், கவிகைகள், )ளயும் தாங்கிப் பாலர்முதல் விருத்தர் பயன்பெறும் வண்ணம் பல கருத்துக் டப்பது பாராட்டுக்குரியதாகும். ட்பம் மிகவேகமாக வளர்ந்துவருகின் ங்காது என்ற அளவிற்கு கணினியின் நவீன யுகத்தில் வளர்ந்துவருகின்றது. பிட்டானோ என்று எண்ணும் அளவிற்கு ழக்கின்றான். அவனது போட்டி மனப் டைப்பிடிக்கவேண்டிய நன்நெறிகளிலி ன்றது. மனித உயர் விழுமியங்களிலி ன்றது. மனதைப் பண்படுத்தி, மனித ர்த்திநிற்கும் இலக்கிய இரசனைகள் சசோர்வைப் போக்கும் மனமகிழ்ச்சி களும் நூல்களும் பிறக்கவேண்டும். தாயத்தை எம்மால் காணமுடியும்.
இந்துக்கல்லூரியின் இம்முயற்சியை 5MTLTB6l60ÖGub, LDT 600T6) ởf(ypj5 Tu Jub ர், ஆசிரியப்பெருந்தகைகள், மாணவ டலையும் ஊக்கத்தையும் அழிக்க rறேன்.
ജ്
&

Page 16
கோட்டக் கல்வி
திரு சி.கந்தச வாழ்த்து
யா/பண்டத்தரிப்பு இந்துக் கல்லுாரி மலர் முதல் வெளிவருவதையிட்டு மிக மும் தமிழும் மனம் கமழும் பண்டத்த மாகத் திகழும் இக்கல்லுாரி, நீண்ட வ மாண்களை உருவாக்கிய இக் கல்லுா கடமைபுரிவதற்குச் சந்தர்ப்பம் கிடைத் இந்துப் பாரம்பரியத்தில் வளர்ந்த அக்கறை கொண்ட பெரியார்கள் ஒன்று னர். அவர்களது நற்பணி மறக்கப்பட யின் வரலாறு சேர்க்கப்பட்டது நல்லெ கள் தங்களது நற்பணிகளை எழுத்த ஒர் அளவுக்கேனும் நிவர்த்தி செய்யு ஆசிரியர்கள் எடுத்த இம்முயற்சி பா இம்மலர் இக்கல்லுாரி மானவ ளோடு வெளிவருவதை காணமுடிகினி லைச் சிறுவயதிலிருந்தே விருத்தி ெ அத்தோடு ஆசிரியர்களது வாண்மை ஐயமில்லை.
பல அதிபர்களதும் ஆசிரியர்கள் தெடுக்கப்பட்ட கல்லுாரியாகும். குறிப்ப யாழ்ப்பான மக்களால் போற்றப்படும் லுாரியின் அதிபராக இருந்தது இக் ஒரு அம்சமாகும். இவரது காலத்தில் உள்ள பிரதேசங்களிலிருந்தும் மான கற்ற திறனை வரலாறு கூறும்.
நாட்டுச் சூழல் காரணமாக இக்க நேர்ந்தது. அப்போது இக்கல்லுாரி மு தொகையும் குறைவடைந்தது. பின்ன கட்டிடங்களுடனும், புதிய வனப்புடனும் அதே போல் கற்றல் கற்பித்தல் ெ
வேண்டும் என்றும் வருடாவருடம் இ
 
 

UGOLIO
mfb v0666ofor
ச் செய்தி
பின் வரலாற்றில் இந்துநாதம் என்ற கவும் மகிழ்ச்சியடைகின்றேன். சைவ ரிப்பு கிராமத்தின் கலங்கரை விளக்க ரலாற்றினைக் கொண்டது. பல கல்வி ரியில் நானும் சில காலம் அதிபராகக் ததையிட்டுப் பெருமையடைகின்றேன். வந்த இக் கிராமத்தின் வளர்ச்சியில் லு சேர்ந்து இக்கல்லுாரியை உருவாக்கி ாமல் இருக்க, இம்மலரில் பாடசாலை தாரு சிறப்பம்சமாகும். நம் முன்னோர் வடிவில் எழுதி வைக்காத தவறினை ம் வகையில் தற்போது உள்ள அதிபர், ராட்டுக்குரியதாகும்.
ர்களதும் ஆசிரியர்களது ஆக்கங்க iறது. இது மாணவர்களது எழுத்தாற்ற சய்வதற்குப் பெரிதும் துணைநிற்கும் விருத்திக்கும் வழிவகுக்கும் எண்பதில்
ாதும் அயராத உழைப்பினால் வளர்த் ாக கொம்மூனிஸ் கார்த்திகேசு என்று திரு கார்த்திகேசு அவர்கள் இக்கல் கல்லுாரிக்கும் பெருமை சேர்க்கின்ற b பண்டத்தரிப்பு கிராமத்தினைச் சூழ
வர்கள் இக்கல்லுாரியை நாடிக் கல்வி
ல்லுாரி இடம்பெயர்வினைச் சந்திக்க ற்றுமுழுதாக அழிவடைந்து மானவர் ார் மீள்குடியேற்றம் நடந்தபோது புதிய ம் தலைநிமிர்ந்து இன்று நிற்கின்றது. சயற்பாடுகளிலும் மேனர்நிலை பெற ம்மலர் வெளிவர வேண்டும் என்றும்
iறி”

Page 17
的서 |
|
|-
|-
į
、
|
護 ## |- ) 器 · |
)
|-|-
|
 

、
靈靈 l!證 ·soț¢ í o

Page 18


Page 19
ஐயனாரின் அருட்பார்வையுடன்
ளாட்சியில் விளங்கும் பழமைய லுாரியில் இந்துநாதத்தின் வருை றது. இவ்வேளையில் இக்கல்லு யும், அவரைத் தொடர்ந்து இக்க களையும் வணங்குகின்றேன்.
1993 இல் முற்றாகச் மீளக்கட்டியெழுப்பிய திரு. நா. ளையும் மற்றும் ஆசிரியர்கள், ! கள், பெற்றோர்கள். நலன்விரும் றேன். பாடசாலைக்கு பல வளங் சாமி அதிபர் அவர்களையும் வ தேவைகளை அடுக்கடுக்காய் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு ளையும் இந்நேரத்தில் வணங் கல்லூரியின் உயர்தர பு யிடப்படும் இந்துநாதம் கல்லூரி ஓர் எளிச்சிப் படிக்கல்லாக அை வாக்கிய உயர்தரமானவர் மண் பாசிரியர், ஆக்கங்களைத் தந்ே தந்தோர்கள், அனைவரையும் வி கும் மேலாக இந்நூால் உருவா யாக, சிவசக்தியாக இருக்கின்ற : பாராட்டி மகிழ்வடைகின்றேன். இந்நாதம் வளம்பெற்று
திட ஐயனாரைப் பிராத்தித்து அ
 
 

, அன்னை சரஸ்வதியின் அரு ம், பெருமையும்மிக்க எமது கல்
கை மிக்க மகிழ்ச்சியைத் தருகின் ாரியை உருவாக்கிய தாயகரை ல்லுாரியை வளர்த்த பெரியோர்
சேதமடைந்த இக்கல்லுாரியை சண்முகசுந்தரம் அதிபர் அவர்க Dாணவர்கள், பழைய மாணவர் பிகள் யாவரையும் போற்றுகின் களையும் சேர்த்த திரு. சி. கந்த ாழ்த்துகின்றேன். கல்லூரியின் நிறைவேற்றித் தந்த வலிகாம ந. ப. விக்கினேஸ்வரன் அவர்க குகின்றேன்.
ாணவர் மன்றத்தினரால் வெளி வரலாற்றில் அதன் வளர்ச்சியின் மந்துள்ளது. அம் மலரை உரு றத்தினரையும், மன்றப் பொறுப் தார் நிதி நல்கி ஊக்கங்களைத் ாழ்த்துகின்றேன். எல்லாவற்றிக் க அடிநாதமாய் செயற்பட்ட சக்தி சிவசக்தி ஆசிரியரை நன்றியுடன்
வருடா வருடம் தொடர்ந்து ஒலித் மைகின்றேன்.
TgÓ"
இவ்வண்ணம் . முநீவிக்கினேஸ்வரன்

Page 20
“எப்பொருள் யார்ய அப்பொருள் மெய்பொ
என்பது வள்ளுவர் வாக்கு எந்தப் பெ கேட்பதனாலும் அப்பொருளின காண்பதுதான் அறிவு அந்த அறிவை இந்துவில் உயர்தர மாணவர் மன்ற நாதம் ஒலிக்கின்றது.
பல்வேறு இடர்கிள் மத்தியி இன்னல்களை அனுபவித்தும் சளை விளங்குகின்றது என்றால் அது இக்க மாணவர்கள் பாடசாலைச் சமுகத்தவ சேவையினாலாகும்.
அச்சேவையின் பிரதிபலிப் ஆக்கங்கள் மூலம் இந்து நாதத்தின் மாணவர் மன்றத்தின் பணி அளப்ட முயற்சியான இந்து நாதம் உலகமெ
இன்ப!ே எல்லோரு
செல்வி :- சுலோசனா இராமச்சந்த
பிரதியதிபர்
 
 

: 8
ார்வாய் கேட்பினும் ருள் காண்பது அறிவு"
ாருளைப் பற்றியும் எவரிடம் இருந்து து மெய்யான தன்ைைமகளைக் அள்ளிவழங்கவென பண்டத்திரிப்பு த்தின் இடையத்தில் இருந்து இந்து
Iல் ஆரம்பிக்கப்பட்ட இக்ல்லுாரி பல ாக்காது. இன்றும் புதுப்பொலிவுடன் 5ல்லுாரி முதல்வர்கள், ஆசிரியர்கள் ர்கள் என்போர்களது அற்பணிப்பான
பை தம் உணர்வுகளை பல்வேறு மூலம் ஒலிக்கச்செய்கின்ற உயர்தர ரியது. இம் மன்றத்தினரின் கன்னி ங்கும் ஒலிக்கட்டும்.
D கழ்க ம் வாழ்க
திரன்

Page 21
DUIUsöIT DIT பொறுப்பாசிரியரின்
க.பொ.த உயர் தரம்) சஞ்சிகையின் முதல் இதழை வெ அடைகின்றேன்.
கருத்துப் பரிமாற்றத்திற்கு மொழித்திறன் அவர்களின் பேச்ச தங்கியுள்ளது. அவர்கள் தமது எழு இச்சஞ்சிகை களம் அமைத்துக் கெ
மாணவர்கள் ஏட்டுக் கல் முறைக் கல்வியிலும் ஈடுபடுகின்ற என்ற இம்மலர் தக்க சான்றாகும்.
ஒச்சஞ்சிகை வெளிவரவே5 வழங்கிய அதிபர், ஆசிரியர்களும் சஞ்சிகை தொடர்ந்து வெளிவரவும் ம எண்வாழ்த்துக்கள்.
"pisog
i.
 
 
 

னவர்மன்றப் s உள்ளத்திலிருந்து
மாணவர்கள் இந்துநாதம் ளியிடுவதையிட்டு மிக்கமகிழ்ச்சி
மொழி அவசியம் மாணவர்களின் ாற்றலிலும், எழுத்தாற்றலிலுமே த் தாற்றலை விருத்திசெய்வதற்கு
ாடுக்க உள்ளது.
வியுடன் நின்றுவிடாது செயல்
ார்கள் என்பதற்கு இந்துநாதம்
ண்டிய ஊக்கமும் வழிகாட்டலும் பாராட்டுக்கு உரியவர்கள். இச் ானவர்களின் பணி சிறக்கவும்
r
திருமதி மராதாகிருஷ்ணன், ாத (உயர்தரம் பொறுப்பாசியர்.

Page 22
இந்து நாதத்தி ஒலிக்
பண்புகள் நிறைந்த ஊராம் ப பாரெல்லாம் மணம் பரப்பி ஞான இம்மலர் வெளிவருவதில் எல்ல வித்தகராய் என்றும் வினையாற்றி தற்குப் பாடுபடக் காத்திருக்கும் செய்வதனையிட்டு மனமகிழ்கின் வோமா" என நான் கேட்டபோது ஊக்கம்கொடுத்தேன் உழைத்தார் கள். இவர்கள் திறன்உள்ளவர்கள் சிறந்தவழிகாட்டலினால் இவ்வுல பெற்றவர்கள். இவர்கள் வளமுடனு கள் வாழவேண்டும் இதற்கு நான் துணைபுரிவான். என்றும் இந்நாத் "கல்வியால் என்னும் களி அல்லாமல் துன்பமில்லை கல்விப்பயன்பெற்று இவ் கனியுலகம் உய்திடு
நன்
இவ்வன்ைணம்,
மலர் வெளியீட்டுக்கான ே
g.éla சக்திவேல்.
 
 
 

戏
ன் ஒலி என்றும் கட்டும்
ண்டத்தரிப்பு இந்துக்ல்லூரியின் ச்சுடரேற்றும் இந்துநாதம் என்னும் யைற்ற ஆனந்தமடைகின்றேன். சத்தியமும் வித்தகமும் செழிப்ப மாணவமணிகள் இப்பணியைச் றேன். "ஒருநூாலை வெளியிடு எங்களால் முடியுமா? என்றார்கள். கள் இன்று வெற்றியும் பெற்றார் ர். ஆனால் வழிதெரியாதவர்கள். 0கனைத்தையும் ஆளும் வலுப் லும் அறிவுத்திறனுடனும் வாழ்வார் வணங்கும் எந்தன் சந்நிதி முருகன் தம் ஒலிக்க என் வாழ்த்துக்கள். ரிப்புண்டே
Gud”
iறி
பொறுப்பாசிரியர்,

Page 23
தலைவரின் உள்:
யா/பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரியின் உயர்; இந்துநாதம் என்னும் மலரை தங்கள் மு எமது பாசாலையின் பதிவுகளைத் தாங் இண்பத்தினைத்தருவதாக அமைகின்றத நாமும் இம்மலரினை வெளியிடுதலி எ எடுத்துக்காட்டுகின்றது.
மாணவர்கள், மற்றும் பாடசாலைச் சமுகத்த 6අif(335iffඝ6) ඌlගරාIඛගIIII|5ළිමff8|Djiż බk ඊජ්යීඝlකීඝගGII |56ඨිඨ|| ||6කීඝගඛනජීඝpඝ ජී அதிபர், மற்றும் பெரியோர்கள், ஆசியுரை இத்தால் சிரமீதாழ்த்தி நன்றி கூறுகின்றே
 
 

ளத்தில் இருந்து
ரமானவர்களாகிய நாம் முதற்தடவையாக * சமர்ப்பிக்கின்றோமீ. நீண்டகாலமாக கிய இந்நூல் வெனிவருவது எமக்கு மற்றைய பாடசாலைகளைப் போன்று மீமாலும் சாதிக்கமுgயும் எனிபதனை
வர், நலன்விரும்பிகள், மற்றும் பணஉதவி IITilgaisaji(8DTib. (956 Doobilitar *றிஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கூறியோர்கள், ஆகிய அனைவருக்கும்
O
y8T.

Page 24
6éfugusterfast 8
சீர்பெருகும் இலங்கையின் வடக்கே வலிகாமத்தின் பழமைமிக்க பனிடத்தரி இந்துக்கலிலூரியின் உயர்தரமானவ என்னும் மலர் வெளிவருவதுமான failassroof UTFTebeosa Ló656.6 இன்பத்தினைதீ தருவதாக அமைகி: நாமுமீ இமீமலரினை வெளியிடுதலி 6I(Báōසීඝill:08සීහ්Dál,
இம்மலர் உருவாகுவதற்கு அ опертојање обођ umugnepooč вре செய்தோர்கள் அனைவரையும் இந்நேர ඌද්ඝlභියග6II fl56ඨිස්u uෙනීඝග6oසීඝg அதிபர், மற்றும் பெரியோர்கள், ஆசியு இத்தாலி சிரமீதாழ்த்தி நன்றி கூறுகிa
 
 

உள்ளத்தில் இருந்து
5 யாழ்ப்பான வளநகர் இதிலி வளர்மிகு ப்பு பகுதியில் அமைந்துள்ள யா/பண்டத்தரிப்பு களகிய நாம் முதலிவெளியிடாக இந்தநாதம் வராகிய எமக்குப் பெருமையைத் தந்துள்ளது. ாத் தாங்கி இநீநாலி வெனிவருவது எமக்கு வீறது. மற்றைய பாடசாலைகளைப் போன்று எமீமாலும் சாதிக்கமுgயும் என்பதனை
குேகின்றோம் அத்துடன் க அறிஞர்கள், ஆசிரியர்கள், மானவர்கள், ரை கூறியோர்கள், ஆகிய அனைவருக்குமீ ஸ்றேன்.

Page 25
யா/பண்டத்தரிப்பு இந்தக்க முதற்தடவையாக இந்து நாதம் எனினு பல இன்னலிகளும் சோதனைகளும் இமீமலரை வெளியிடுவதென்பது எ நிதிநெருக்கgயிலி எமது பாடசாலை சிக்கிக்கொண்gருக்கும் இந்நேரத்தில் ம இட்ட தீபமாய் ஒளிரச்செய்வதற்காகவே
இம்மலர் உருவாகுவதற்கு ஆ மாணவர்கள், மற்றும் பாடசாலைச் சமுக செய்தேர்கள் கு b இந்நேரம் මුංකීඝilදී நலீகிய பலி s அதிபர் மற்றும் பெரியோர்கள், ஆசியுை இத்தால் சிரம்தாழ்த்தி நன்றி கூறுகினி
மேலும் இந்நூலின் உருவாக்க நிதியுதவிகளைச் 6)ණ්(BOINDද්ෆර් 6iගr 6.ඝffeffAIDනික්ශිpග්, (8pඛ|ඒ ක්‍රිෆිpතf| சிரமம்பாராது செயலாற்றிய எம்து ஆசிரி மற்றும் அவருடன் இணைந்து விளம்பர
மேலாக எமது அதிபர், மற்றுமீ ஏனை
fறிகள்.
மேலும் இம்மலரினை அச்சிட் உரிமையாளர் திருமதிசி சகுந்தலாதேவி3
6TD5 (2iegůůleber 6JČD சிறப்பிக்கின்ற விருந்தினர்கள், முதற்பிரதி எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளு ඛIIIBLIIඛIIIbl_l5 බ්‍රoතිණිආශිඛණ්(95 6IඟීID) හි *లు s 5 剂@ 新
"நை Sirha PT5 இதழாசிரியர் செலீவி. கஜிதா
 
 
 
 
 

லூரியின் உயர்தர மாணவர்களாகிய நாம் மலரை தங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம். எமீமைச் சூழ்ந்நிதிருந்த வேளையிற்கூட pக்குப் பேரின்பத்தினைத் தருகின்றது. மீ, எமது உயர்தர மாணவர் மன்றமும் னர்களின் அறிச்வுசுடரை "குன்றின் மேல் இம்மலரை நாம் வெளியிடுகின்றோம்.
தவர், நலன்விருமீபிகள், மற்றும் பஉைதவி ඛගIffiෂ්ඨිකෝ(BDIll5 ඌණ්Lö IDඛතාIBයීඝil621 அறிஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், ர கூறியோர்கள், ஆகிய அனைவருக்குமீ
த்திற்கு விளம்பரங்களைத் தந்தோருக்கும். து பணிவான நன்றிகளைத் தெரிவித்துக் உருவாகுவதற்கு அடித்தளமாக இருந்து யர் திரு. சிவசக்திவேலி அவர்களுக்குமீ, மீ சேகரித்தலீ, அச்சுவேலைகளின் மேற் சிரியருக்கும் மேலும் சிறப்புப் பிரதி சேகரித்தல் படுத்திய திருமதி மனோன்மரிை - சுவேந் திராசா அவர்களுக்கும் எல்லாவற்றிக்கும் ப ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த
டுத் தந்த தேவிகொமீபிளைக்ஸ் நிறுவன
இங்கு வருகைதந்து விழாவினைச் பெறுவோர். சிறப்புப் பிரதி பெறுவோருக்கும் கின்றேன். தொடர்ந்தும் இவ் இந்துநாதம் இறைவனைப் பிரார்த்தித்து என்னுரையை

Page 26
சிவபூமிஎன அழைக்கப்படும் ஈழ
சாலைகள் பலவுண்டு. அதிலும் யாழ்ப்பானத்தின் கர்ைனே ப திகழும், யாபண்டத்தரிப்பு இந் மன்றத்தினால் இந்துநாதம் எ6
ПО85Ј.
யாழ்ப்பானத்தின் கல்வித்துறை ஆக்கங்களையும் தாங்கி இந்ந றைய மானவர்களாய் நாளைய
மானவர்களின் ஆக்கங்களும்
வித்தாரமாய் விர்ைமட்டும் விளங் துடைக்கவிருக்கும் மானவர்க களுக்குப் பயன்படவல்ல நற்க பெற்றுள்ளது.
Guogybi 2oo9/2o1o LomTaoơTGnuffets வதற்கு அத்திவாரமிட்டு அதை ஆசிரியற் திரு.ஐ சிவசக்திவேல் இந்நாலின் பிறப்புக்கு வழிசபை பொறுப்பாசிரியர் திருமதி இர கட்டுரை தந்தோர், விளம்பரம் ே
எம்நன்றிகள்
இந்துநாதம் இனிவரும் வருடம் எவ்விதஐயமும் இல்லை.
இப்பழக்கு, மலர்வெளியீட்டுக்குழு.
 
 
 
 

த்திருநாட்டில் கல்விச்சுடர் ஏற்றும் பாட
> புண்ணிய பூமி என்றழைக்கப்படும் ர்ைடத்தரிப்பு எனினும் ஊரினர்கள் துக்கல்லுாரியின் உயர்தரமானவர் ன்னும் இந்நால் வெளியிடப்படுகின்
சார் அறிஞர் பலர் கட்டுரைகளையும், ால் வெளிவருகின்றது. மேலும் இன் வித்தகர்களாய் உருவாகவிருக்கும் இந்நூலுக்கு அணிசேர்க்கின்றன.
கிதர்ைனமுதால் தரணியின் துயர் ளுக்கு இது ஒரு தேனமுதம். அவர் ருத்துக்கள் பல இந்நுாலில் இடம்
ளாகிய நாம் இந்நாலை வெளியிரு னச் செயல்வடிவில் நிறைவேற்றிய அவர்களுக்கும் அவருக்கு ஆசிசுநி }த்த அதிபர் அவர்களுக்கும் உயர்தர ாதாகிருஸ்ணன் அவர்களுக்கும், செய்தோர், நிதிவழங்கியோருக்கும்
தோறும் ஓங்கிஒலிக்கும் எண்பதில்
நன்றி”

Page 27
6.D. hubfosula
இந்நூால் சிறப்பாக வெளில் மைப்பட்டிருக்கின்றோம். முதலில் றுகைகளில் தன்னை அர்ப்பணித் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக் ளுக்கு எமது மனமார்ந்த நன்றிகள் சாலையினர் கட்டிடமானது மீண்டு கொண்ட ஒர் கல்விக்கூடமாகத் திகழ பாடசாலைக்கு காணி ஒன்று நண்ெ காரணமாக அமைந்தவர். அவர் இந் போரார்வமும் மகிழ்ச்சியும் கொண்ட யின் வரலாறு பேணப்படவேண்டும் ( களைப் போன்று சிறப்பானதாக விள கறைகொண்டு செயற்பட்டவர். இப்பா றினை இந்நாலுக்கு வழங்குவதற்கு உதயத்திற்காக ரூபா பத்தாயிரத்திை
அடுத்து தெல்லிப்பளை து ருக்கு எமுது மனமார்ந்த நன்றிகள். களையும் ஆற்றிவரும் ஆலயம், க சேவை வியந்து போற்றுவதற்குரியத அவர்கள் பலவகையான உதவிகை பாடசாலைக்கு பல உதவிகளை வழ வைத்து வித்தியின் உதயத்திற்கு வ யில் இன்று இந்த இந்துநாதத்திற்கு உருவாக வழிசமைத்தார்கள் அவர்
S6T.
இந்துநாதம் இன இங்கிதமாய் நல
 
 

DLGO 56lb6T
ர உதவியோருக்கு நன்றிகூறக் கட இக்கல்லுாரியின் சிறப்பான ஆற் து பலவிதமான நன்கொடைகளை தம் திருவாளர் கந்தசாமி அவர்க 1. அவர் அழிந்துபோன எமது பாட b உருவாகி இன்று கவின்நிலை முன்னின்று உழைத்தவர். மேலும் 5ாடையாகக் கிடைப்பதற்கு பிரதான நால் வரபோகின்றதனை அறிந்து வராகத் திகழ்ந்தார். இப்பாடசாலை என்றும் அது மற்றைய பாடசாலை ாங்கவேண்டும் என்றும் பெரும் அக் டசாலையினர் ஆரம்பகால வரலாற் அயராது பாடுபட்டவர். இந்நாலின் >ன வழங்கியிருந்தார்.
ற்கையம்மன் தேவஸ்தானத்தின ஆலயப்பணியன்றி பல அரும்பணி ல்விக்கும் அவர்கள் ஆற்றிவரும் ாகும். நலிந்த மாணவர்களுக்காக ௗ ஆற்றி வருகின்றார்கள். எமது ங்கி வித்தியாபீடத்தினை திறந்து ஜிசமைத்த எம் அன்னையின் வழி ரூபா ஐந்தாயிரம் தந்து இந்நூல் 5ளுக்கு எமது மனமார்ந்த நன்றி
ரிமையுடன் மலர்ந்திடவே லுதவி புரிந்திட்ட

Page 28
எாது ஆசிரிய
1.திரு.புண்ணியமூர்த்தி
2. திரு. வேல்முருகு - சிவ 3. திரு.மாணிக்கலிங்கம்
4. திரு.கனகரத்தினம் - கி 5. திரு.இராசதுரை . வீரளி 6. திரு. வேதநாயகம் - கே 7. திருமதிகுலரட்ணராஜ 8. திருமதி.தனபாலன்-நி 9. திருமதி. இளங்கோஞா 10. திருமதி. சிவகுமாரன் - 11.திருமதி தனேஸ்குமார் 12.திருமதி.சுவேந்திரன் -
13. திருமதி இராதகிருஷ்ண 14. திருமதி குலரட்ணராஜ 15. திருமதி செல்வரட்ணL 16. செல்வி, சுலோசனா - 17. செல்வி.நகுலேஸ்வரி 18.செல்வி. சிவரஞ்சினி
19.செல்வி. கவிதா - பதஞ் 20. திருமதி. சிவகுமார் - சி 21. திருமதி. உதயகுமார், 22.திரு.ஐயம்பிள்ளை - சி
tribgpurplurassif 1. திருவிசுவலிங்கம் - குக
2.திரு. அந்தோணிப்பிள்ை
eogenoît திரு-செல்லத்துரை விஜி
கல்வியல் கல்லு 1.செல்வி- விஜிதா - சுந்தர 2. செல்வி- இந்திராதேவி.
தொண்டர் ஆசிறி 1. செல்வி. சிவரஞ்சினி. சி 2.செல்வி. விகுதா நகுலே
 
 
 
 

LoGouffransoñar
பூரீவிக்கினேஸ்வரன் (அதிபர்) ானந்தம்
- திருலிங்கம் ருஸ்ணமூர்த்தி
பதனன
னேந்திரன்
ா - திலகவதி
LD6ugbTuds னியார் - சுமதி விஜயராகினி
- வினித்தா மனோன்மணி னன் - மனோரஞ்சிதமலர் ४ - g:Līgा ib - Goggiboorb6IljujlbuDT இராமச்சந்திரன் (பிரதி அதிபர்) - நாகலிங்கம் சிவசண்முகமூர்தி
நசலி
uJIT fans
- கலைமதி
வசக்திவேல்
ତଥୈଥୈଥ୫lib
ள இமானுவேல்
ாரி ஆசிரியர்கள்
65,35lb
செல்வராசா
ரியாற்கள் lவானந்தராசா ஸ்வரன்
Vi

Page 29
避瓣
響 魏
 


Page 30


Page 31
இந்து நாதம் எமது கல்லூாறி
வரலாறு தி
.
ܘ -)
VISIHLillu\! SbülöböGigySTSIl VytimLDul \th:UMwluéböWétkuW eigslæbjöInul!wsh
Jöflih DualFuDuth ESV WJWILFINWU Willir
இந்நியவWல் இக்கல்லுWரிwன் முத Eslöv uJWIWITINWITTF WFVI\ll W\lui WWişiböfiW)lqMKTgyub gilSBblIKTQlT üişiğööfTLßSl
éeBLAJuh\F85\Two valiyuuVTp és4allIvEJTLn\ArVIVVSçÄIVJ வலுவற்றுத் தகவல்களுள் நன்கு நினாவிற் saran VIAliy SiliwirauWli Wil\KIstil \ഞു. துரைசிங்கம் அவங்களுக்க 6
பண்டத்திரப்பு இந்துக் கல்லுாரியின் வரலாற்றை “அ” “ஆ” என இரaர்டு பிரிவுகளாகப் வெளிப்படுத்துவது தெளிவைக்
கொடுக்குமென நினைக்கின்றேன்.
*9*
அமெரிக்க மிசனரியினரால் நடாத் தப்பட்டுவந்த பண்டத்திப்புத் தேவாலயத்துடன்
(c
 

யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி த்ெதாயின்
வைத்திலிங்கம் பொன்னையா
துரைசிங்கம் ளைப்பாறிது நீதிச்சேவை
WWJshögjl\Sunwir WNLDWith QVIShGNUn\tft W\IsbyDijl. EhuluNWIWITINGITWub atauKIůhilWii de WHAT QISTWATyJ SLSluwJUTLDWIVVVGä5VIWLullub WNW) . i 63, HUVUDT auflau Wölfið eigh SVT Willi
மகிழ்வடைகின்றோம். அதிut அவர்களின் (Huitflir AWishflWildTTgyth eigy) with uவது இங்கு மகிழ்ந்து குறியிடத்தக்கது. இந்த HAWWIS GEBühitsugyılwil) 943 GHITLéithth. 95W) இனளWறிuஓய்வூதிwங் திரு. வவத்திலிங்கம் IMühl DWDMühühüslöst - ಇಂಗಿತ್ತ/
இயங்கிவந்த சுயபாஷா (Bilingua) ஆங்கில தமிழ் கலவன் பாடசாலை 1936* இருந்து அமெரிக்கமிசனர் ஆங்கில ஆaர்கள் பாட சாலையாக வடலியடைப்பு பாரத்தனையில் திரு. கதிரேசு குமரேசு (இளைப்பாறிய PWD ஒவசியரால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட நிலத்
தில் "ப" வடிவமாகக் கட்டிடம் அதைத்து, தற்
பொழுது இந்துக்கல்லுாரி என்றழைக்கப்படும் வீதியில் திரு. LVசின்னத்தம்பி அவர்களைத்

Page 32
யா/பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
தலைமை ஆசிரியராகவும் திருவாளர்கள் மாதகல் தம்பு J.POB.E, திருச்சிற்றம்பலம், செல்வரத்தினம், மானிப்பாய் யேக்கப் ஆகி யோரை உதவியாசிரியர்களாகவும் கொண்டு இயங்க ஆரம்பித்தது. பின்பு செட்டி குறிச்சி யைச் சேர்ந்த திரு வீரகத்திப்பிள்ளை கந் தையா அவர்களும் ஆசிரியர் குழுவில் இனைந்துகொண்டார். இப்பாடசாலை பிள் ளைகளிடம் இருந்து பெறப்படும் கல்விக் கட் டனத்திலும், மிசனரியால் கொடுக்கப்படும் மானியத்திலும் இயங்கிவந்தது. 1944 இன் கல்வியாEர்டு முடிவுற்ற டிசம்பர் மாதத்தில் அதிபர் திரு. LV சின்னத்தம்பி அவர்கள் மிச னரியினர் பாடசாலைக்குரிய டானியத்தை நிறுத்தியுள்ளதால் பாடசாலைக்குரிய கட்ட னத்தில் மாத்திரம் பாடசாலை நடாத்தமுடி யாது இருப்பதால் இவ்வானர்டுடன் பாடசாலை பூட்டப்படுவதாக ஒர் பகிரங்கப் பிரகடனத்தைச் செய்தார். மேலும் விரும்புவோரை வட்டுக் கோட்டை யாழ்ப்பானக் கல்லுாரியில் சேர்ந்து படிக்க உதவுவதாகவும் அறிவித்தார். இத்திடீர் அறிவித்தலால் மானவர்கள் குழப்பநிலை
1954* யா/பண்டத்தரிப்பு இ
 

இந்து நாதம்
அடைந்தனர்.
"ஆ"
நீண்டகாலமாக இப்பகுதியில் ஆங் கிலம் கற்க வசதியாயிருந்த பாடசாலை உடன டியாகப் பூட்டப்பட்டதை அறிந்த இப்பகுதி மக்கள் அதனை நிவர்த்தி செய்யும் முகமாக நட வழக்கை எருப்பதற்கு வடலியடைப்புதம்பையா மண்டபத்தில் ஒன்று கூடி ஒரு நடவடிக்கைக் குழுவைத் தெரிவுசெய்தனர். அக்குழுவின் தலைவராக வடலியடைப்பைச் சேர்ந்த கதிரேசு குமரேசு (இளைப்பாறிய PW.D)Dr தம்பையா, சிவசுப்பிரமணியம், மு.கனகசபை, பண்டத்தரிப்பைச் சேர்ந்த தம்பர்.மாசிங் கம், நொத்தாரிசு கந்தையா ஏனைய உறுப்பி னர்களாகத் தெரிவுசெய்யப்பட்டனர். அவர்கள் உடனடியாக ஒர் ஆங்கிலப் பாடசாலையை இயங்கவைக்கும் நோக்கி: சைவ அபிவிருத் திச்சங்க முகாமையாளராகிய உயர் திரு இராசரத்தினம் அவர்களை நாடி நிலமையை விளக்க அவர் அடுத்த ஆண்டு பாடசாலைகள்
தொடங்கும் நாளிலையே பாடசாலை தொடங்க
ாந்துக் கல்லூரியின் தோற்றம்
ඒ5]

Page 33
இந்து நாதம்
வேர்ைடும் என்றும் அல்லேல் பிள்ளைகள் சிதறிநாலா திசையிலும் சென்றுவிடுவர் என் றும் ஆலோசனை கூறினார். மேலும் வட்டுக் கோட்டையைச் சேர்ந்த திரு. சிவஞானம் ஆசி ரியர் அவர்களையும் சேர்த்து இயங்கும் வணி னம் ஆலோசனையும் கூறினார். அவரின் ஆலோசனைக்கு அமைவாக இயங்கிவந்த ஆங்கிலப் பாடசாலைக்கு மேற்குப் பக்கமாக வுள்ள தங்கள் குடும்பத்துக்குரிய நிலத்தை முத்துக்குமாரு கனகசபை அவர்கள் நள் கொடையாக கொடுத்துதவினார். இப்பகுதியில் இருந்த மக்களின் உதவியுடன் பாடசாலைக் குத் தற்கலிக மண்டபங்கள் அமைப்பதற்கு தேவையான சகல மரங்கள், சிலாகைகள், கிடுகுகள் சேகரிக்கப்பட்டன. மேற்படி குழுவி னர் இராப்பகல் என்றுபாராது வீடு வீடாகச்
சென்று நிதி சேகரித்தனர்.
1945ஆம் ஆணர்டு கல்வியானர்டு தொடங்கும் நாளில் வடலியடைப்பு, பனர்டத் தரிப்பு, மாதகல், பிரான்பற்று, பண்னாகம் மக்கள் அனைவரும் திரண்டுவந்து தங்கள்
பிள்ளைகளை பாடசாலையில் இனைத்தனர்.
1945 சனவரி மாதம் பணிடத்திரப்பு இந்துக்கல்லுாரி இன்றைய இந்துக்கல்லுாரி வீதியில் பழைய மிசனரிக் கட்டடத்திற்கு அரு காமையில் ஆங்கில உயர்தர கலவன் பாட சாலை என்ற பெயர்ப்பலகையை சைவவித்தி யாசங்க முகாமையாளர் உயர்திருசு. இராசரத் தினம் நாட்டிவைக்க இக்கல்லுாரி உதயம் பெற்றது. திரு.சிவஞானம் அதிபராகவும், உதவியாளர்களாக திருவாளர்கள் C.S.S
மணியம், நடராசா (வட்டுக்கோட்டை), துரைத்
(6

யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லுரி
தினம் (அராலி) தம்பு,விக்கினராசா (மாதகல்) வீரகத்திப்பிள்ளை.கந்தையா (செட்டி குறிச்சி) செல்வி சரஸ்வதி(பண்டத்தரிப்பு) கற்கைச் செயற்பாட்டை அரம்பித்தனர்.
முனர்பு மிசனரியினருக்கு "ப" வழ வமான கட்டடத்துக்குரிய நிலத்தை அள் பளிப்புச் செய்தவரும் தற்போதைய பாட சாலையை ஸ்தாபிப்பதில் முக்கிய பங்காற்றி வருபவருமாகிய கதிரேசு குமரேசு அவர்களை (Logal manager) Giglgil upasm GDLouTGng Tas பொதுமுகாமையாளராகிய திரு இராசரத் தினம் நியமித்தார். அக்கால கட்டத்தில் இப் பிராந்தியத்தில் உள்ள சைவப் பெaர் பிள்ளை கள் யாவரும் இனைவதைக் கர்ைணுற்ற மிசனரிமார் பெரும் சீற்றமடைந்தனர். இத் தருணத்தைப் பயன்படுத்தி வதிவிடமுகாமை யாளர் திரு குமரேசு அவர்கள் மிசனரியினரை அனுகி அவர்கள் பாடசாலையில் இருந்து விலகி இப்பாடசாலையில் இனைந்த மான வியரை மிசனரிப் பாடசாலையில் சேர அனு மதிப்பதாகவும். "ப" வடிவமான கட்டத்தை இப் பாடசாலைக்கு தந்துதவுமாறும் கேட்டுப்பெற்
றுக்கொண்டார்.
இவ்வர்ைனம் இப்பாடசாலையை உருவாக்கிப் பெரும் சேவையாற்றிய திரு மு. குமரேசு அவர்களின் மறைவுக்குப் பின்னர் அவரது மருகர் முத்துக்குமாரு கனகசபை அவர்கள் அரசாங்கம் பாடசாலையை கை யேற்கும் வரை முகாமையாளராகப் பணியாற்றி இப்பாடசாலை நிலைத்து நின்று கல்விச் சேவையாற்ற வழிசமைத்தார் என்பது இங்கு போற்றி குறிப்பிடத்தக்கதாகும்

Page 34
யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
பண்டத்தரி மறுபிற
கலிலுாரியின் முதலிகட்ட வரலாறு 1992 வரை இடம்பெயர்ந்த நிலையில் பல இடங்களிலு சாலை வடலியடைப்பு ஆதிமூர்த்திவீடு, சுதுமலை இடங்களில் இயங்கி மீண்டும் 1997*எமது கலி எமது வளவினுள் வந்தபோது இங்கு வெறும் பற் வாரக் கட்டுக்களையுமே எம்மால் கானமுgந்தது. கரீைனாgத் துண்ைடுகள் உக்கிப்போன முட்கமீபிக இவற்றை ஒருவாறு சீர்செய்து இதற்குள் இ இதற்குரிய பம்ை ஊரில் திரட்டப்பட்டது. ஆசிரிய பங்களிப்புச் செய்தனர். பழைய மானவர் சங்கமீ தொகையை கலிவித் திணைக்களம் பிற்பாடு தந்து எமது கற்றலி செயற்பாடுகள் நடைபெற்று வநீத கொட்டகைகள் வேயப்பட்டன. இதற்குரிய செ வழங்கப்பட்டது.
விஜவு ஏற்படாதா? என ஐயல் நடாத்திவந்தோமீ. கலிவிப் பரிைப்பாளராக இருந்த போட்டிக்கு பிரதம விருந்தினராக வருகை தந்திரு செய்வதாக வாக்குறுதி அளித்தார். அதன்பேரில் கனவே இருந்த பழைய அதீதிவாரத்தின் மேலி ( கந்தசாமி தலைமையிலான பழைய மானவர்கள் இச்செயற்பாட்gற்கு பெரும் ஒத்துழைப்பு வழங்கி பனம் மீதப்படுத்த முgந்தது. இதன் திறப்பு விழா நடாத்தி வைத்தார்.
இக்காலத்தில் பல நிறுவனங் 6)ß560I. GTZ 6IEDßD6)16IGD 6IIO5 ö6Ö6Om எனினும் எமது பிரதேசம் இராணுவக் கட்டுப்பாடு ( வந்தன. எனினும் ஐயனாரின் அருளினால் நிதி விஸ்தீர) 10:* கட்டL' ஒன்றுக்கு உதவி 6 பிரகாரமீ சு' ' )கான கூ65 வுே களை 1 கருத்து 96 க்கப்பட்டி Aங்கு: 1e: ;
 

இந்து நாதம் ப்பு இந்துவின்
O 01 (ஓய்வுவபற்ற பணிபுத்தரிப்பு
இந்து அதிபர் திரு நா.சண்முகசுந்தாம்
* ඌරාප්(BLගේ ලේpgඛlගLද්භිග)|Dál, 1997* ඌගණ්(B மீ இயங்கிவந்தது. சித்தங்கேணி கணேச வித்தியா ) சிறீயபாரதி வித்தியாசாலை தென்மராட்சி போன்ற லூரி வளவினுள் காலg வைத்தோம். நாம் மீண்டும் *றைகளையுமீ கட்டடங்களின் அழிந்துபோன அத்தி மிதிவெஐ பொறிவெg கரீைனிவெஐ உடைந்துபோன 6ள் இவைகளே எமீமை வரவேற்கக் காத்திருந்தன. ரண்ைடு தற்காலிக கொட்டகைகள் அமைத்தோமீ. ர்களுமீ சுமார் ரூபா 25,OOO அளவிலி இதற்குப் முன்னின்று இப்பரிையை செய்தது. இந்த செலவு தவியது. சுமார் 4 வருடங்கள் இஃகொட்டகையிலேயே 环19995 ஆண்டு ஆசிரிய மானவ உதவியுடன் லவுத் தொகை கலிவித் தினைக்களத்தினாலி
IIIගII (8ඛlගණ්lgසීඛඝllගණ්(6 ඝif|D6කී 6ෂ්Liffull(Bඝග6II திரு.வீ.இராசையா அவர்கள் எமது மெய்வலீலுனர் நீத வேளையில் 8O-2O கட்டடமீ ஒன்றுக்கு உதவி 5 கலீலூரியின் மேற்குப் புறத்திலுள்ள கட்டடமீ ஏற் அமைக்கப்பட்டது. இவ்வருடப் பரிையினை திருவாளர் பொறுப்பெடுத்தனர். மானவர்களும் ஆசிரியர்களும் கினர். இதனால் சுமார் ஒருலட்சத்திற்கு மேற்பட்ட வையும் கலிவிப்பரிைப்பாளர் இராசையா அவர்களே
கள் யாழ்ப்பானத்தில் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டு ரிப் புனரமைப்புக்கு உதவுவதாக ஏற்பாடாகி இருந்தது. தறைவாக இருப்பதாகக் கூறி பfைகள் பிற்போடப்பட்டு வழங்கும் நிகழ்வு சுமூகமாக நடந்தேறியது. 1OX25 வழங்குவதாக ஒப்பந்தம் கைச்சாத்தானது. ஒப்பந்தப் டசாலை சமூகத்தினரே பொறுக்க வேfைடும் என்ற
2சம்பர் மாதம் எனது வழக்கையின் துயர்நிறைந்த
۰

Page 35
இந்து நாதம் காலமீ அதையும் சமாளித்து இக்கட்டடப் பணியை கூட்டம் கூட்டப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் கூட்டமீ ே கீடுகளும் ஏற்படுத்தப்பட்டன. தடைகளுக்கும் மத்திய சிவபாலன் அவர்கள் அத்திவரக்கலீலை நாட்டி பன பெற்றாரிடமிருந்தோ பழைய மானவர்களிடமிருந்ே இருப்பினும் எல்லாவற்றையும் ஈடு செய்யக்கூg எமக்கு ஆதார சக்தியாக உதவிவந்தார். ஐயன பeபரம்போலி செயற்பட்டு பணிபுரிந்தார்கள் ஆசிரிய இருப்பினும் ஆசிரியர் பிரான்சிஸ் சபிசா, மனோன் எமது சிற்றுாழியர் குகலிங்கமீ அச்சாரிை போல் தனது ஒத்துழைப்பை வழங்கினார்.
பழைய மாவைன் திரு மரிைவண்ைனன் போற்றப்படவேண்டியவை. எமக்கு பல ஆயிரம் தேட பொருளாளராகப் பணியாற்றிய ஆசிரியர் திரு கே; பழைய மாணவன் திரு.சரவனை, திரு.குலேந்தி பணிகளில் பங்காற்றினார். ருயனாரின் அணுக்கிர நிறைவேற்றப்பட்டன. சங்கீத அறை, மனையியல் அரங்கு போன்றன இவற்றுட் சில இவ்வளவுக்கு எம்மாலீ சேமிக்கவும் முழுந்தது.
இதனைத் தொடர்ந்து மலசலகூடத்தி தந்துதவினர். இங்கு மாணவ ஆசிரிய பfைகள் மே மாணவர்களாலேயே தோனிடப்பட்டன. இகனாலி ( dpg555],
ෆිසීඝII6oí 6\ullල්pජ්ය් 2OO15 ඌරාග්(B L| தலைவர்களுக்குமான ஒரு கூட்டத்தை யாழ் சிறீத 6)ඝllගප්(6 ඝ6ඨිඛ||Iffiffiගර්‍ uffiෂ||L][5ග6කාංග]] 6|(Bයීඝ්‍ර 6 சுற்றுமதிலி அல்லது தளபாடம் போன்றவற்றிற்கு பிரச்சினை கட்gட வசதிகள் இன்மை என விளக் 25 விஸ்தீரனமுடைய மாடிக்கட்டடத்திற்கான 1 & கொண்ட 18 தார்ைகளை உடைய அதீதிவார ஆலோசனையின் பg வேலைகளைத் தொடங்கிeே 1O - 25 அத்திவாரமும் அதன் உயரம் ஒரு அt தானிகளுக்குப் பதிலாக 22 தானிகள் 6 அg உ மனிபோட்டு மட்டுப்படுத்தப்பட்டன. இரண்டரை லட் இட்டு எல்லோரும் அசந்து போனார்கள்.
(g

யாபண்டத்தரிப்பு இத்துக்கல்லுரர்
மேற்கொள்ள வேfைgய நிலையில் ஆலோசனை III(6ඛg5|fග්‍ය උවදුෂ්ඝ|IIIIffiඛඹීගඛන 6|6OI 6|6xiêෆ5 ෆpද් loš diff La Diabeit (eJBULDITéa T. 6urIufuorest ரியை தொடக்கி வைத்தார். எதிர்பார்த்தது போலவே தா பெரிதாக உதவிகள் ஏதும் கிடைக்கவில்லை விதத்தில் திருவாளர் கந்தசாமி தரீ அவர்கள் ாரின் ஆசி எமக்கு இருந்ததால் மாணவர்கள் ர்களின் ஒத்துழைப்பும் தாராளமாகக் கிடைத்தது. மணி போன்றோரின் சேவை மறக்க முgயாதன. iறு செயற்பட்டார். பவானி ஆசிரியர் அவர்களும்
ஆசிரியர் அவர்களின் மதிநுட்பமும் வினைத்திறனும் |ாய்கள் இவரது திறமையால் மிச்சப்படுத்தப்பட்டன. தீஸ் அவர்கள் ஒg ஆg பல பணிகள் புரிந்தார். ராசா போன்றோர் உடலாலும் உள்ளத்தாலுமீ பல கத்தால் எதிர்பார்த்ததற்கு மேலாக பல பணிகள்
அறை, களஞ்சிய அறை, வழிபாட்டு நிலையம், 5 மத்தியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொகை
ற்கான உதவியையும் GTZ நிறுவனத்தினரே லோங்கி நின்றன. இதற்குரிய குளிகள் இரண்டும் அkmாயிாமீ காளீக்க மேற்பட்ட தொகை மீதப்படுத்த
0ர்வாழ்வு புனரமைப்பு அமைச்சர் சகல நிறுவனத் * திரையரங்கிலி அழைத்திருந்தார். இதில் கலந்து விளக்கியதன் பேரில் 2% இலட்சம் ரூபா பணத்தை உதவி செய்வதாக கூறியிருந்தார். ஆனால் எமது கியதன் பேரிலி இப்பதீைதை பயன்படுத்தி 80 - %lஐ உயரமுள்ள அத்திவாரமும் 15 அg உயரமும் $தை இடுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது. ாம் ஆனால் அவர்கள் கூறியதற்கு மேலதிகமாக க்கு பதிலாக 1% அடியாக உயர்த்தப்பட்டதுடன் 18 ரத்தில் அமைக்கப்பட்டன. அத்திவாரக்கட்டுக்கள் ஈத்துள் இவ்வளவு வேலைகளையும் செய்ததை

Page 36
யாண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
வா/பணிபுத்தரிப்பு இந்துக் கல்ல
|pl|nt: };f; ඊෆ’t.j% $_fසීඝ්‍ර, ඊජින් 6itඋද්ද්
, 8B.
ட்டதுடன் மாgப்படிகளை 'සීග්‍රිෆි{{!}}{f} (86%ට ඌෂ්නා)|Dද්වීද්
Lரும் கூட்டம் கூட்டப்பட்டது அதிலும் 7 லட்சம் ஒதுக்கப்பட்டு வேலைகளை தொடருமாறு மீதிப்பனமீ தேர்தல் முgந்தபின் தருவதாகக் கூ போட்டு வகுப்புக்களையும் தற்காலிகமாக நடாத்தத் ஆபத்தும் ஏற்பட்டது எதிர்பார்த்தது போல ரூபா 3 செய்ய வேrைgய தர்ப்பாக்கிய நிலைக்கு ஆ6 பனத்தை வைத்து ஒருவாறு சமாளித்தோம் பொ.சற்குணமீ பலகை அஐதீத பிளவத்தை பெருந்தொகைப் பணத்தை கலிலுாரிக்காக விட்(
இதனைத் தொடர்ந்து கலைமகள் சிை விவசாய பாடத்திற்காக அமைக்கப்பட்டிருந்த நீர்குை බණ්ඨික්ෂු ඝfසීඝl5|DT ඌfullගීෆfig ඌlඛjööff GTZ ඝ ரூபா 5OOO அன்பளிப்பு செய்திருந்தார். அதனை அழைத்தோமீ வெறும் ரூபா 3OOOOக்கு சமீமதம் விட்டாள். இதனை திறந்து வைப்பதற்கு தங்கம்மா ( ஆனால் தனது உடல்நலக் குறைபாட்டால் வரமுg அவர்களை அனுப்பி வைத்திருந்தார். இவ்விழாவி
 
 
 
 

இந்து நாதம்
லூரியின் தற்போதைய தோற்றம்
த எட்டு லட்சம் ஒதுக்கப்பட்டது இதற்குரிய வேலையாக ாறு கூறப்பட்டது. ஆனால் நாங்கள் அதே பனத்தில் யும் இத்தொகைக்குள் செய்துமுgத்ததுடன் 6 அஜ்
முgத்தோம்.
எமது பிரச்சினை முன்வைக்கப்பட்டதன் பேரில் ரூபா கூறி ரூபா 3% லட்சம் எமக்கு காசாக வழங்கப்பட்டது. றப்பட்டது. நாமும் வேலைகளைச் செய்து கூரையும் தொடங்கினோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டது ඌයීඝ|Lරග් % லட்சம் கிடைக்கவில்லை நாமே அதனை ஈடு TIGeOIITå. 6sfö621686) u60 విరిLపీడా66 சேமித்த எனினும் கூரை வேலை செய்த வடலியடைப்பு நவரத்தினமீ போன்றோர் பெருந்தன்மையுடன் }க் கொடுத்தனர்.
ல அமைக்கும் சிந்தனை வெளிப்பட்டது. ஏற்கனவே fடு இதற்குரிய நிலையமாக உணரப்பட்டது. சிவத்தமிழ் ட்டடதிறப்பு விழாவிற்கு ஆசியுரை வழங்க வந்தபோது ஆதாரமாகக் கொண்டு ආගGDසHOI குgகொள்ள தெரிவித்து அவளும் எமது கலீலூரியில் எழுந்தருளி அப்பாக்குட்டி அவர்களையே நாம் அழைத்திருந்தோம். ாத நிலையில் தனது பிரதிநிதியாக ஆறுதிருமுருகன் கு பாராளுமன்ற உறுப்பினர்களான திரு.வீ.ஆனந்த
ളt)

Page 37
இந்து நாதம்
சங்கரி, திரு.நரவிராஜ் அவர்கள் வருகைதந்தனர் லட்சம் உதவிதொகையாக வழங்கியிருந்தார்.
கல்லூரியின் பூந்தோட்டம் ஆரம்பிக்கும் ! இல்லை இருப்பினும் கல்லூரியின் உடைந்துபோ கொண்டு ஆசிரியர்கள், மானவர்களின் உதவியு அமைச்சராக இருந்த ஐயலத் ஜயவர்த்தனா இ
எமது கல்லூரியின் பிரதான வாயில் சீர்ெ சுதேசராசா என்ற பழைய மானவன் பத்தாயிரம் ஆதாரமாகக்கொண்டு வேலைகளைத் தொடங்கிே கள் பெருகிச்சென்றன. ரூபா 70 ஆயிரத்திற்கும் ே சமாளித்தோமீ.
மானவர் ஆசிரியர்களின் சைக்கிள் து இதற்கு ஆசிரியை மனோரஞ்சிதம் அவர்கள் ( தொடக்கிவைத்தார். வேலை ஆரம்பிக்கப்பட்டது. ஆசிரியர்களும் நிதியுதவி செய்ததன் பேரில் :ெ அவர்களே இதனை திறந்து வைத்தார்.
uТLčНТ6260 66Teleč 9 6Одрi ЦLћ брзо வழங்கப்பட்டது. பிரதான வாயில் கட்டிடச் சுவரை இதழ் உதவியுடன் ஆயத்தப் பணிகள் பூர்த்திசெய்யப்பட்டல உதவிவழங்கினார். 2004* ஆண்டு ஒகஸிட் மா உதவியுடன் காலை தொடக்கம் மதியம் ஒரு மன
 

யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
ஆனந்தசங்கரி அவர்கள் கல்லூரிக்கு குபா ஒரு
ரிையில் இறங்கினோம். கையில் எதுவித பனமும் 3D கற்களையும் மரங்களையும் சலாகைகளையும் ன் இதனை அமைத்துமுழுத்தோம். புனர்வாழ்வு தனைப் பார்த்து வியப்படைந்து புகழாரம் கட்டினார்.
சய்யப்படவேண்டி இருந்தது. நிற்சாமத்தைச் சேர்ந்த ரூபா நன்கொடையாக வழங்கியிருந்தார். இதனை னோம். கதவு வளைவு தூண், சுவர் என வேலை மல் செலவு ஏற்பட்டுவிட்டது ஏதோ ஒரு வகையில்
ரிப்புநிலையம் ஒன்று அமைக்க முனைந்தோம். ஆயிரம் ரூபாவை அன்பளிப்புச் செய்து நிதியைத் ரூபா 25000க்கு மேலி செலவு மானவர்களும் சலவு ஈடுசெய்யப்பட்டது. திருமதி மனோரஞ்சிதம்
iறு அமைக்கப்பட வேண்டுமென ஆலோசனை குரிய இடமாகத் தெரிவுசெய்து மானவ ஆசிரியரின் ஆசிரியர் கோகலே அவர்கள் எனக்குப் பெரிதும் த விடுமுறை சரியாக ஒருமாதம் குகலிங்கத்தின் வரை செயற்பட்டு இப்பணி பூர்த்தியாக்கப்ட்டது.
90 e o Oe e.

Page 38
இதன்போது நடந்த ஒரு சுவாரஸ்யம ஒருநாள் நான் உலகப் படமீ வரைந்து கொண்டிரு SCbIỀ56Ề35 LJ6DQ LDTØDT6 EQ56aDJ LUFTLaFiTa வந்து அனுமதிகேட்டார். பெனிமரிைக்கு நான் ய கதைகொடுத்து நீங்கள் பாடசாலைக்கு ஏதாவத ஏதும் பதிலீகூறாமலீ சற்றுதொலைவு செனி "மேசனுக்கேன் தேவையில்லாத வேலை" என மேசனல்ல அவர்தான் பாடசாலையின் அதிபர் 6
மேலும் ஒரு சந்தர்ப்பத்தில் மாலை 4% கொண்டுவந்து விட்டார்கள் சாரதி இறங்கி வெளி பறித்துக் கொண்டிருந்தார் (8D5Júč 6čf6dř(D6čbľT6. மரீைனைப் பறிக்க முgயாதென எனக்கு விள வைத்துவிட்டு மனிவெட்டியைக் கையிலெடுதீதே
மேலுமீ ஒரு சந்தர்ப்பத்தில் மலசலக் மானவர்களுடன் சேர்ந்து நானும் அலவாங்கு "எண்ன வேலை செய்யுறியள். என்று பாய்ந்து கெ நானும் செய்கிறேன் எனப் பதிலளித்தேன். அத பதில் கூறி என்னை தடுத்து நிறுத்தமுற்பட்டார். இ இன்னும் என்னை மகிழ்வித்துக் கொண்டிருக்கி
காடாகிக் கிடந்த இடமீ இன்று சோ6ை திருவாளர் கந்தசாமி குகலிங்கம், சமீசா மனோ குலேந்திரராசா எலீலாவற்றிற்குமீ மேலாக செல்வங்களைத் தான் இங்கு கார்ைகின்றேன்.
எனது பன்னிரண்டு வருடக் கல்லூரிப் ! இன்னலிகளும் ஏற்பட்டன. இன்று நான் கல்லூரி வர்களைவிட ஒத்தாசை புரிந்தவர்களே ஆயிர உDைர்கின்றேன்.
“நானிருக்க என்ற ஐயனாரின் ஒலி காற்றில் மிதந்
நடந்ததும் நடக்க

இந்து நாதம்  ைசமீபவத்தை நினைவுபடுத்த வேண்gயுள்ளது. தபோது பழைய மாணவன் ஒருவன் வெளிநாட்டிலி லயைச் சுற்றிக்காட்டுவதற்கு எண்னிடமீ அழைத்து ரெண்பது தெரியாது. அப்போது அப்பெண்மணியிடம் உதவிசெய்யுமாறு கேட்டேன். அதற்கு அப்பெனி பின்பு அந்தப் பழைய மானவரிைடமீ கூறினார் று அப்போதுதான் மானவன் கூறினான் அவர்
o
6TD.
2 மணியளவில் யூனியன் லொறியில் மனினைக் பில் சென்றுவிட்டார். ஒரு கூலியாளே மனினைப் igருந்தது. இரவு எட்டு மரிையானாலும் இவராலி கீகியது எனவே நானும் எனது சேட்டை கழற்றி
T.
கூடக் கிடங்கு கிரீைஜக் கொரீைgருக்கும் போது ன் நிற்பதைக் கண்ட ம6ே:ண்மனிை ஆசிரியை ாண்டுவந்தார். மாணவர்கள் செய்யும் வேலையை நீகு அவர் "நீங்கள் எங்கட அதிபரெலிலே" என்று வை என்றும் மறக்கமுgயாத நல்ல நினைவுகளாக
impa T.
oயாகக் காட்சியளிக்கிறது. அந்தச் சோலைக்குள் ீர்மனி, பிரான்சிஸ் மனிைவரீைனaர், சரவணைன், எனது அணிபிற்குமீ மதிப்பிற்குமுரிய மாணவச்
ரிையிலி எத்தனையோ விதமான இடையூறுகளும் யைப் பார்க்கும்போது எனக்கு இடையூறு விளைவித்த ஆயிரமீ மடங்கு அதிகமானவர்கள் என்பதை
ப் பயம் ஏண்” து வருவது எனது காதில் ஒலிக்கிறது.
இருப்பதும் நன்றே.

Page 39
|- 避
|
 


Page 40


Page 41
இந்து நாதம்
U\_nഞ്ഞുങ്ങി ഗ്രങ്ങബ്രി ഉ_് ഉ|ങ്ങg ഗ്രaഞ്ഞഗa ல்ைவியற்றிய ஒடுநோக்குட
அனர்த்தம் என்றால் என்ன?
மனித உயிர்கள், உடமைகளிற்குத் தீங் ஏற்படுத்துவதுடனர் அவர்களின் ஜீவனோ! பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூ நடவடிக்கைகளால் ஏற்படும் பாதிப்பு அ எனப்படும்.
அனர்த்த வகைகள்
அனர்த்த வகைகள் இரு பிரிவாகப் பிரிக்கலாம். அவை,
01. இயற்கை அனர்த்தம் 02. செயற்கை அனர்த்தம்
இயற்கை அனர்த்தம்
இதன் கீழ் பின்வருவன அடங்கும்,
01. வெள்ளம் 02. இடிமின்னல் 03. பூமியதிர்ச்சி 04. காட்டுத் தி 05. மண்சரிவு 06. வரட்சி 07. சுனாமி 08. சூறாவளி
செயற்கை அனர்த்தம்
இதன் கீழ் பின்வருவன அடங்கும், 01. պֆ5ւb 02. விபத்து 03. விவசாயக் கழிவு 04. தீ 05. உள்ளூர் முரண்பாடுகள், மோதல்கள் 06. பொருளாதாரப் பிரச்சினை 07. விலங்குகளால் ஏற்படும் பாதிப்புக்கள்
அனர்த்தங்களால் இலகுவில் பாதிக்கப்படுவோர்
சிறுவர்கள் 02. பெண்கள் விசேட தேவையுள்ளோர் முதியோர்

யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
- திருமதி சியாமளா சிவகுமார்,
.ஆசிரியை ܢܠ
த விளைவித்துப் பெரும் அச்சுறுத்தலை ாயங்களிற்கும் மற்றும் சுற்றாடலிற்கும் டியவாறு இயற்கையால் அல்லது மனித ல்லது பயங்கர நிகழ்வுகள் அனர்த்தம்
05. அரச ஆதரவு அற்றோர் 06.பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளேர் 07. குறைந்த வருமானமுள்ளோர்.
அனர்த்தங்களால் ஏற்படும் விளைவுகள்
01. உயிரிழப்பு 02. சொத்திழப்பு 03. இடப்பெயர்வு 04. சூழல் மாசடைதல் 05. உளத்தாக்கம் 06. வருமான இழப்பு 07. தொற்று நோய்கள்
-
தயார்ப்படுத்தல்
அனர்த்தம்
மீள் புனரமைப்பு
கணித்தல் 4- மீள் கட்ட்மைப்பு
அனர்த்த முகாமை ஒரு சுழற்சிமுறைச் செயற்பாடாகும். அனர்த்தம் நிகழ்ந்தவுடன் உடனடி உதவிசெய்து அம்மக்கள் வழ மைக்குத் திரும்ப மீள் புனரமைப்பு மற்றும் பழைய வாழ்வு வாழ மீள் கட்டமைப்புடன் இனிமேல் அனர்த்தம் ஏற்படாமல் தணிக்கும் வழிகளுடன் அனர்த்தம் ஏற்பட்டால்

Page 42
யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
அதனை எதிர்நோக்க தயார்நிலையில் இருத்தல் என்பன.
உடனடி உதவி 01. பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச்
செல்லல். 02. அடிப்படை வசதிகளைப்
பூர்த்திசெய்தல். 03. முதலுதவி செய்தல். 04. சுகாதார வசதிசெய்தல்.
புனரமைப்பு
01. தற்காலிக குடியிருப்புக்கள் வழங்கல் 02. உளவளத் துணை வழங்குதல் 03. தொழில் வாய்ப்புக்களைத் திட்டமிடல் 04. பொழுதுபோக்கு வசதி ஏற்படுத்தல்
மீள் கட்டமைப்பு 01. நிரந்தரக் குடியிருப்பு வழங்கல் 02. வருமானமுள்ள தொழில் வாய்ப்பை
ஏற்படுத்தல் 03. வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தல்
(கல்வி, சுகாதாரம், போக்குவரத்து)
தணித்தல்
01. பொருளாதார ரீதியாக முன்னேற்றுதல் 02. அரச நிறுவனங்களுடன் தொடர்பு
படுத்தல் 03. அரச நிறுவனங்களுடன் பரிந்துரைத்தல்
தயார்ப்படுத்தல் 01. அவசரகாலப் பொதி தயாரித்தல் 02. பாதுகாப்பான இடத்தைத் தெரிவு
செய்தல் 03. முன்னறிவிப்புக்களை அவதானித்தல் 04. விசேட வானிலை சுற்றாடல் மாற்றங்
களை அவதானித்தல் 05. ஆபத்தை அறிந்தவுடன் ஏனையவர்க ளுக்கு உடனடியாக அறிவித்தல்
இடர் தணிப்புக்குழு
எதிர்காலத்தில் இயற்கையாகவோ, செயற்கையாகவோ ஏற்படும் ஆபத்தை

இந்து நாதம்
இனங்கண்டு அதிலிருந்து மக்களைப் பாது காக்க விழிப்புணர்வை வழங்கும் ஒரு குழு இடர்தணிப்புக்குழு எனப்படும். இக்குழு பாட சாலை, சமூகத்தை இணைத்துச் செயற் படும். இக்குழுவின் பணிகளாக, 01. பிரச்சினையை இனங்காணல் 02. பிரச்சினையைத் தீர்த்தல் 03. அனர்த்த முற்காப்பு நடவடிக்கைகளை
மக்களுக்கு வழங்குதல் 04. அரச, அரசசார்பற்ற நிறுவனங்களுடன்
தொடர்புறல்.
பாடசாலைச் சூழலில் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள்
01. பாடசாலைச் சுழலில் காணப்படும்
ஆபத்துப்பொருட்கள், மிதிவெடி. 02. சுகாதாரப்பிரச்சினை, தொற்றுநோய்கள். 03. மாணவர் நடத்தையைப் பாதிக்கும்
சமூககாரணி, மது விற்பனை நிலையம் 04. இடிந்து விழும் நிலையிலுள்ள கட்டிடம்,
பாரியகுழி 05. மின்சார ஒழுக்கு.
இடர்முகாமைக் கல்வியின் நோக்கங்கள்
01. இயற்கை, மனிதனால் ஏற்படும் பாதிப்புப்
பற்றித் தெரிந்துகொள்ளல். 02. முன்னாயத்தச் செயற்பாடு பற்றியறிதல் 03. அனர்த்தத்தைக் குறைக்கும் வழிக
ளைத் தெரிந்துகொள்ளல். 04. தற்காப்புத் திறன் பற்றித் தெரிந்து
கொள்ளல் 05. நிறுவனங்களுடனான தகவல் தொடர்பு 06. சமூகத் திட்டமிடல் 07. பாடசாலை மட்ட அனர்த்த முகாமைச்
செயற்றிட்டம் 08. சுனாமி பற்றிய ஆய்வு
அனர்த்த முகாமை தொடர்பாக பாடசாலைச் செயற்பாடு 01. அனர்த்தத்திலிருந்து பாதுகாப்புத் தரக்
கூடிய கட்டட உருவாக்கம் 02. அனர்த்தத்தின்போது கையாளக்கூடிய
உபகரணம் வைத்திருத்தல்

Page 43
இந்து நாதம்
03. அனர்த்தத்திலிருந்து முன்னாயத்தம் 04. அதிபர், ஆசிரியர், மாணவர் பயிற்சிகள்
(முதலுதவி, சமூகவிழிப்புணர்வு) 05. வீதி நாடகம், சுவரொட்டி, அனர்த்தக் குழு, கண்காட்சி, போட்டிகள் நடாத்தல் 06. சமூகத்துடன் இணைந்து பாதுகாப்பை
உறுதிப்படுத்துதல் 07. இடர் ஏற்படா வண்ணம் பாடசாலைச்
சூழலைத் தயார்ப்படுத்தல்
அனர்த்தம் ஏற்பட்டபின் தொடர்புகொள்ள வேண்டியவர்கள் 01. பிரதேச செயலர் 02. கிராம சேவகர் 03. பொது சுகாதாரப் பரிசோதகர் 04. UNHCR 05. UNICEF
இன்றை காலகட்டத்தில் இயற்கை செயற்கை அனர்த்தங்களால் பெருமளவான மனிதஉயிர்கள் காவுகொள்ளப்பட்டுவரும் நிலையானது எம் கல்வியில் பாரிய பின்ன
() () ஒவ்வொன்று வாழும் வாழ்வில் அர்த்தம் ே வைகை நதியாய் கல்வி வே இடுக்கண் வராத வாழ்க்கை இமய மலையாய் இன்சொல்
சுற்றும் பூமி சுதந்திரமாய் :ே சுமைகள் என்றும் சுகமாய் ே இல்லம் என்னும் இனிமை ே இன்னிசை ராச்சியம் எங்கும் மழலையின் கவிதை மாசின் மழையில் அண்ணாந்து நை இமை திறந்து மழையை அ வாய் திறந்து சக்கரவாகமாய்
மதுரையை எரித்த கண்ணகி மரித்திபா இயேசு இன்றும் ே கடலின் அலையாய் மகிழ்வு
கட்டளை என்றும் கண்ணிய

யாபண்டத்தரிப்பு இத்துக்கல்லூரி
டைவை ஏற்படுத்தியுள்ளன. எனவே இவ்வா றான அனர்த்தங்களிலிருந்து எம் உயிர்க ளைப் பாதுகாத்துக் கொள்ளவும் உயிரிழப் புக்களைக் குறைக்கவும் இடரனர்த்த முகாமை தொடர்பான விழிப்புணர்வு சர்வ தேச, தேசிய ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் பாடசாலை அதிபர், ஆசிரியர் சமூகம் என்பன பாரிய பங்கினை வகிப்பதால் இவர்களிற்கு இடர் அனர்த்த முகாமைக் கல்வி தேவையாக உள்ளது. இதன்மூலம் சமூகமும் நாடும் பாதுகாக்கப் படும்.
உசாத்துணை நூல்கள் :-
01. இயற்கை அனர்த்தங்களும், இடர்
முகாமையும் கே.ராதாகிருக்ஷணர்
02. Disaster Risk Management (DRM) 2008 03. Natural disaster Wikipedia the free
Encydapedia.
0.
ம் ஆசைகள்
6600Gb ൽb
ഖങ്ങb
AW 2010

Page 44
bahagian Nghaidhg 85ðið eigi@golu
QU(h@DO
ஆதிசிவன் பெற் ஆரியமைந்தன்
வேதியன் கண்( மேவும் இலக்க
என்று அறைகூவிப் பறைசாற்றும் நமது பாரதியாரின் அமரத்துவம் பொங்கும் பாட்டி னாலே தமிழ்ப் பாஷையானது சிவபெருமா னால் நமக்குக் கிடைத்ததொரு தெய்வப் பாஷை என்பது புலனாகின்றது. இந்த அளப் பரிய தெய்வக்கொடையாம் தமிழானது அன்று சீர்பெற்றுச் சங்கப்புலவோர் மடியில் நடனமாடி. சிறப்புறு மன்னர்கள் மனதில் மகிழ்ச்சியூட்டி அன்றலர்ந்த தாமரையென அலங்காரத்துடன் இருந்தது. அதுமட்டு மன்றி அதனைக் கற்ற அனைவருக்கும் காமதேனு போன்று இன்பப் பயனளித்தது. நம்மைப் பெற்றதும் தமிழ் பாலூட்டித் தாலாட்டி வளர்த்ததும் தமிழ், நாம் அம்மா என முதல் மொழிந்த மொழியும் தமிழ். நம்மைப் பெற்றதாய் பேசுவதும் தமிழ் நமது அண்டை அயலார் பேசுவதும் நமது இனிய தமிழே.
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்"
என்று கூறிய பாரதியின் உண்மை வீர முழக்கம் ஒன்றே தமிழ்மொழியின் தனிச் சிறப்புக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
நமது பண்டைய இலக்கிய நூல்களை நாம் புரட்டிப்பார்ப்போமாயின் அந்நாளில் தமிழன்னை எத்தனை சிறப்புடனும் பெரு மையுடனும் இருந்தாரென்று அறிந்துகொள் 6T6)Tib.

இந்து நாதம்
திருமதி நிதனபாலன் effou
bறு விட்டான் என்னை அகத்தியன் என்றோர் டு மகிழ்ந்தே - நிறை ணம் செய்து கொடுத்தான்
தமிழை நன்குணர்ந்த புலவர்களாம் ஒட்டக் கூத்தர், சயங்கொண்டார், வள்ளுவர், கம்பர், ஒளவையார் போன்றோர் சிறப்பிடம் வகிக்கின்றார்கள். இயற்கையிலேயே அழகும், வனப்பும், குழைவும், இன்பமும், தேமதுர இன்மொழியும் அள்ளித் தன்ன கத்தே கொண்டு மனித மனங்களைக் கொள்ளை கொண்ட நம் தமிழ்க்கன்னியைச் சுவைக்கச் சுவைக்க இன்பப் போதையைத் தித்திக்கத் தித்திக்கச் செய்யும். தமிழ் இலக்கிய மாணிக்கக் கற்களால் அழகு செய்யவே இயற்கை, செயற்கை அழகால் உலகின் அழகு இராணியாக மட்டுமன்றி அழியாத இனியமொழியாகத் தமிழ்மொழி விளங்குகின்றது. ஆனால் ஐரோப்பியர் வரு கையின்பின் தங்கள் கலாசாரம், பண்பாடு, நாகரிகம், மதம் என்பவற்றை மறந்த நிலை யேற்பட்டது.
அன்று துள்ளிப் பாயும் புள்ளி மானைப் போலவும் குறும்புக் கண்களுடன் கண்ட வரை மயக்கிய நமது தமிழன்னை இன்று அணியிழந்து, கலையிழந்து, மதிப்பிழந்து, மகிழ்ச்சியிழந்து, ஆதரவிழந்து, புகலிடமற்று, கணவனைப் பாலியற்பருவத்தில் பறி கொடுத்த பரிதாப மங்கையைப்போல் கண் ணிரும் கம்பலையுமாக அழுதகண்ணும் சிந் திய மூக்குமாக இருக்கின்றாள். அவளைக் காத்த மூவரசரும் முச்சங்கமும் மலையேறி விட்டது. தமிழ் மக்களாகிய நாம் நம் அன் னையின் நிலைகண்டு கொதிப்படையாமல்

Page 45
இந்து நாதம்
ஏன் இருக்கின்றோம். தமிழுக்கு இது சோத னைக்காலம்.
"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன்தோன்றிய மூத்த தமிழ்"
என்று போற்றப்படும் தமிழ் என்றும் அழி யாது. தமிழ் மக்களாகிய நாம் எமது பாஷையை பிழையற எழுதப் பேசக் கற்றுக்கொள்ளுங்கள். பிறமொழிகளில் உள்ள நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்து வளர்த்துக் கொள்ளவேண்டும்.
{} {
്வெள்ளம் வ
கவனமற்ற போக்கு தலை மூழ்கிப் போ půj epšGonsUMTSI ഥഞ്ഞു ഥIG പേ மரமே தஞ்சமாச்சு
வெள்ளம் வரும் மு: மதி கெட்டுவிடும் வீழ்ந்தால் அவன் நீ
வெள்ளம் வருமுன்
அணை கட்டவில் போரைத் தொடங்கு புரிந்துணர்வை என சிந்திக்கத் தெரியா; வந்த விளைவுகை
கூெடில் மழையினால் மரநிழலில் இருந்தே பருவ மழையுடன் ( மரத்தில் ஏறிவிட்டே மழையின் கோரமும் மனிதனின் கோரமும்
எம்மை வதைக்கில்
s

யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
"தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்"
என்ற பாரதியின் கனவை நனவாக்கி எமது தாய் மொழியை வளர்ப்போம்.
"தமிழுக்கு அமுதென்று பெயர் அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு மேல்"
எனவே உயிரிலும் மேலான மொழியைப்
பேணிப் பாதுகாப்போம்.
) ()
ரும் முன் அணையோடு
காலை வாரும் னால் ம் - இப்போ ச்சு
Gar káශීය|
GONG) FITGų
O)
குமுன் *ணவில்லை தால் ாப் பாருங்கள்
இடம்பெயர்ந்து JTıñb வள்ளம் வந்ததால்
Tib
றன
சிவாஜினி சிவபாலசிங்கம், A 2010
一夕

Page 46
யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
செல்வி சிவரஞ்ஜி
B.F.A. (Hons) இசையாசிரியர்
இந்த மகிழ்வு வேர்ைடுமா? வாழ்த்துங்கள் நணர்றி கூறுங்கள்.
ஆசிரியன் ஒருவன் அத்தனை மாண வனையும் ஆளவேண்டியவன். அடக்கத் தெரிந்திருக்க வேண்டியவன். ஆளுமைமிக் கவன். அவன் மாணவரது குரு. தலைமைப் பீடம் வகிப்பவன். அவன் செயற்பாடுகள் (Leadership) தலைமைப் பண்புகள் என்ற அடுக்குமுறை ரீதியில் நடைமுறைப்படுத்தப் படுகின்றதா? (Bosing) அடக்குமுறை, கண் டிப்பு என்ற ரீதியில் செயற்படுகின்றதா? அன்போடும், அரவணைப்போடும், புரிந்துணர் வோடும், மனிதாபிமானத்தோடும், தலைமை தாங்குங்கள். மகிழ்வு பெறுவீர்கள். கண்டிப் புக்கள் அடக்குமுறைகள் - எதிர்காலச் சந்ததியைக் கவலைப் பாதையில் இட வாய்ப்பு அமைத்துக் கொடுக்கலாம்.
இந்த மகிழ்வு வேர்ைடுமா? தேடுங்கள், தேர்ச்சி பெறுங்கள்.
வெளிக்கிட்ட காரியம் மிகச் சிறப்பாக வெற்றிபெறப்போகின்றது. "வாசலில் நிறை குடத்தோடு சுமங்கலிப்பெண் சொல்லிவைத் தாற்போல் வருகின்றாள்" காரியம் பற்றிப் பேச்சு. எடுக்க கோயில் மணிஓசை ஒலிக் கின்றது. இது இனி சுபமாக நிறைவேறி விடும். இவை தொன்றுதொட்டு எம் முன் னோர்கள் கூறும் வார்த்தைகள் சரியெனின் காரியங்கள் கட்டாயம் சித்திக்கும் என நம் பிக்கையோடு தொடர்ந்து நடப்பார்கள். கடைசி முடிவு காணும்வரை முயலவைக் கும். எனவேதான் எண்ணங்கள் வலிமையா னவை. நேரான எண்ணங்கள் நம்பிக்கை ஊட்டுவனவாக விடாமுயற்சியுடையதாக இருப்பின் அறுவடை வெற்றிதான்.
 
 
 

இந்து நாதம்
கிழ்வு வேண்குமா?
னி,
لے
இந்த மகிழ்வு வேளர்டுமா? தர்ைனம் பிக்கை வளர்த்துக்கொள்ளுங்கள்.
சோதனை முடிவில்தானே சாதனை ஏற் படலாம். வாழ்வில்தான் எத்தனை சோத னைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகைச் சோதனைகள்! பெரும்பாலானோர் அதில் மூழ்கிவிடுகின்றார்கள். மீளமுடியாது சோம்பிப்போய் விடுகிறார்கள். மனதில் பூத கரமான மறை சிந்தனைகள் மகிழ்வை நிரந்தரமாகவே தொலைத்தே விட்டுவிடுவார் கள். காரணம் நாம் நமக்கு ஏற்படும் சோத னைகளை எப்படிச் சந்திக்கவேண்டுமோ அப்படிச் சந்திப்பதில்லை. சோதனைகளைப் பகிர்ந்துகொள்வதில்லை. பகிரக்கூடியவர் களை இனம் காணமுடிந்திருப்பதில்லை. ஏற்றுக்கொள்ளவும் தைரியம் ஏற்படுத்திக் கொள்வதில்லை. பயத்தாலும், தாழ்வுச் சிக் கலிலும், இயல்பான, மகிழ்வான மனநிலை யையிழந்து கோபக்காரனாக, சிடுமூஞ்சி யாக மாறிவிடுகின்றோம்.
பாரிசவாதத்தால் தாக்கப்பட்ட "ருஸ் வெல்ட்" அமெக்க ஜனாதிபதியாக விளங்க வில்லையா! காதுகேளாத "எடிசன்" அறிவி யலில் சாதனை படைக்கவில்லையா? வாய் பேசாத, கண்தெரியாத "ஹெலின் கெல்லர்" வாழ்வில் வெற்றி பெறவில்லையா?
இந்த மகிழ்வு வேர்ைடுமா? உணரும் வகையில் உணர்வுபூர்வ மாக உரிய சமயம் செயற்பருங்கள். "குற்ற உணர்வு" நேற்று நடந்த விசயங் களில் ஏற்படுவது "அங்கலாய்ப்பு" நாளை நடக் கப்போகும் விசயங்களால் ஏற்படுவது மேலும் நேற்று தவறுசெய்த வருத்தம் நாளை என்ன நேருமோ என்ற பயம்.

Page 47
இந்து நாதம்
மொத்தத்தில் நிகழ்காலம் கோட்டை விடப்படுகின்றது. மனக்கஷடம் மூலமா கவோ, அழுது புலம்புவதன் மூலமோ நேற்று நடந்த சம்பவங்களை மாற்றிவிட முடியுமா னால் உலகம் வேறுவிதமாக இருக்கும். திருத்தமுடியாத விஷயங்களுக்காகவும் மாற்றமுடியாத காரியங்களுக்காகவும் புலம்புவது மன உலைச்சலைத்தந்து எமது சிரிப்பையும் நிம்மதியையும் தொலைத்துவிடு கின்றது.
இந்த மகிழ்வு வேணர் குமா? வாழும் காலத்தில் வாழப் பழகிக்கொள்ளுங்கள்.
சில சமயம் தேவையானளவு திறமை இல்லாதிருக்கலாம். அடம்பிடிப்பதாலோ! புரிந்து கொள்ளாமையாலோ இரட்டை வேடம் போடுபவர்கள் பலர் நம்மத்தியில் இல்லாமலில்லை ஒப்பிடுவதென்பது ஒரு போதும் தீர்வாகமாட்டாது. ஒவ்வொருவருக் கும் ஒவ்வொருவகை மதிப்பு இருந்தே ஆகும். அது ஒவ்வொருவரையும் உருவாக் கியே தீரும். ஆனால் கேலி கிண்டல்கள் - போலிக் கெளரவங்களுக்காகப் போடும் இரட்டை வேடம் இருட்டிவிடும் இதயத்தை.
இந்த மகிழ்வு வேர்ை குமா? ததர்க்க வார்த்தைகளை ஒருபோதுமீ உபயோகிக்காதீர்கள்.
"ஆன்மீகத்தில் அக்கறை காட்டுங்கள்" இது அனைவரும் சொல்லும் வார்த்தை. ஆன்மீகம் எது? யார் கடவுளைக் காணப் போகிறார்கள்? பக்திப் பரவசத்திலா? பால பிஷேகம் செய்வதிலேயா? பாராயணம் பண் ணுவதிலேயா? ஒருகதை, தவமுனியும் அவ ரது சீடர்களான முனிவர்களும் மோட்சத்திற் குப் பயணமாகின்றார்கள். ஆசாபாசங்க ளைத் துறந்தவர்கள், ஆன்மீகவாழ்வு வாழ்ந் தவர்கள். போகும் வழியில் ஓர் இளம்பெண் நிரோடையில் விழுந்து உயிருக்குப் போரா டிக்கொண்டிருந்தாள். பெண் ஒலமிடும்போது காப்பாற்றத் துடித்தாலும் முனிவர்களது

யா/பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
மனம் பெண்ணைத் தீண்டச் சம்மதிக் கவில்லை.
தவமுனி உடனே ஆற்றில் குதித் துப் பெண்ணைத் தூக்கிவந்து கரைசேர்த் தார். ஆவணசெய்து தனது நடையைத் தொடரலானார். சீடர்களான முனிவர்கட்கோ மனதில் பெரிய போராட்டம். பெண்ணைத் தூக்கிவிட்டார். உணர்வுகள் எப்படி இருந் திருக்குமோ? சந்நியாசித்தனம் குறைந் திருக்குமோ!. என எண்ணி எண்ணியே அடையவேண்டிய இடத்தை நோக்கிப் பய ணமாயினர். இறுதியில் அடையவேண்டிய இலக்கை அடைந்தபோது இறையருள் சீடருக்குக் கிடைக்கவில்லை.
அவர்கட்கோ இது ஆச்சரியம் மட்டு மல்ல, அநியாயமாகவும் பட்டது. காரணம் எதுவெனில் முனிசிரேஷ்டர் கடமையைச் சரியாகச்செய்தார். பிறகு அதனை அப் படியே மறந்துவிட்டார். முனிசீடர்களோ நிகழ்வின்போது கடமையையும் செய்ய வில்லை. பிறகு இறுதிவரை மனதளவில் மாசுடையவராகவே இருந்து விட்டனர். வெளிப்பகட்டும், பாசாங்கும் இறைவனை அடையவிடாது. உண்மை மகிழ்வையும் தந்துவிடாது.
இந்த மகிழ்வு வேர்ைடுமா? கடமையைசி சரியாகச் செய்யுங்கள் கடவுள் தேடியே வருவார்.
அநீதிகளைக் கண்டு பொங்கு கின்றீர்களா? அதிஷ்டமில்லை என அங்கலாய்க்கிறீர்களா? நியாயங்கள் சாவதில்லை. ஆனால் அது வாழும் காலம் குறைவு என்றாலும் சொர்க்கம் நிச்சயம். "பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்புக்குக் கழுத்தில் இருக்கும் வரை பரமகுவழிதான். இறங்கத்தான் வேண்டும். அப்போது உண்மை புலப்படும் பொறுத்திருங்கள் இந்த வாழ்வு வேண்டுமா? பொறுமையாக இருந்து செயற்படுங்கள்.
0 0 (0.

Page 48
செல்வி விஜிதா உள்ளாகப் பயி யாழ்ப்பான கல்வியற்
ாடகம் என்பது அது தன்னை 'வெளிப் படுத்திக்கொள்ளும் அதன் "கணப்பிர சன்னம்" அதன் உயிர்மூச்சுக்களில் ஒன்று அதாவது நாடகம் ஆற்றுகையின் பொழுதே பெறப்படுகின்றது.
நாடகம் என்பது செய்து காட்டப்படு வது ஆகும் அது பிரதானமான ஓர் கட்புலப் பாடம் ஆகும். இந்தக் கட்புலப் பாடத்தை உண்டாக்குவதற்கு எழுத்துருப் பாடம் தேவைப்படலாம். நாடகம் ஒரு கட்புல, செவிப்புலக் கலைவடிவம் ஆகும்.
ஆசிரியர் என்பவர் ஓர் நடிகனாக இருக்க வேண்டும். ஏனெனின் தன்னிடம் வருகின்ற ஒவ்வொரு குழந்தையின் பிள் ளையின் உடல் உளத் தேவைகளை நிறைவு செய்வதற்கு பல்வேறு நடிப்பாகங் களை ஆசிரியர் கற்க வேண்டும். ஆசிரியர் நடிபங்கு பற்றி கற்பித்தல் வழிகாட்டல் ஆலோசனை கூறல் சமுகமயமாக்கல் மதிப் பீடு செய்தல் எனக் குறிப்பிடுகின்றார். ஒட் டாவே என்ற அறிஞர் ஆசிரியர் நடிபங்கின் முக்கிய கூறுகள் சமூகத்தின் விழுமியங்க ளையும் அதன் நன்நடத்தைக் கோலங் களையும் அதன் இளைய தலைமுறை யினருக்கு ஏனைய அங்கத்தவருக்கும் கையளிக்கும் கைங்கரியம் என்றார்.
ஆரம்பக்கல்வி ஆசிரியருக்கு நாட கத்தின் பண்பு இன்றியமையாகும். காரணம் தன்னிடம் வருகின்ற ஒவ்வொரு குழந்தை யையும் வீட்டுச் சூழலில் இருந்து விடுபடச் செய்து கற்றலுக்குரிய சூழலுக்கு அவர் களை அழைத்து வருகின்ற வரையில் ஆசிரியரானவர் அன்னையாக தந்தையாக மருத்துவராக தாதியாக நண்பனாக வழி காட்டியாக ஆலோசகராக போன்ற பல் வேறு பாத்திரங்களை ஏற்கின்றார்.
இன்றைய காலகட்டத்தில் வகுப்ப
 
 
 

இந்து நாதம்
பக் கல்வி ஆசிரியர்களும்
நாடகத்தின் பங்கும்
சுந்தரலிங்கா, ற்சி ஆசிரியர், ாம் தேசிய
கல்லூரி.
றைக் கற்பித்தலானது மிகவும் வினைத் திறனாவதற்கு ஆசிரியர் இன்றியமை யாதவர். ஆரம்பக்கல்வி மாணவர்கள் எனும் போது 5-12 வயதிற்கு உட்பட்டோர். இவர் களிற்கான கல்வி சிறுவர் மனப்பாங்குக ளினுாடு வழங்கப்படுதல் இன்றியமையாத தாகும். அதாவது இவர்களிற்கான கற்றல் கற்பித்தல்கள் சிறுவிளையாட்டுக்கள் மூல மாகவே செய்து காட்டல்கள் மூலமாகவோ பாடல், ஆடல் கதைகூறல் போலச்செய்தல் கவிதை போன்றவற்றினுாடாக சிறுவர் விரும்புகின்ற வகையில் வழங்கப்படுதல் வேண்டும்.
கல்விச்சூழ்நிலையானது குடும்பச் சூழ்நிலையில் நின்றும் பெரிதும் மாறுபட்ட தாகும். புதிய சூழலில் கடுமையும் கொடு மையும் இருக்குமானால் பிள்ளைகள் அஞ்சி கல்வியை வெறுக்க தொடங்கிவிடுவார். ஆகவே ஆரம்பக் கல்வி வாழ்வு நன்மையும் இனிமையும் வாய்ந்நதாக அமைதல் வேண் டும் அதற்கு நாடக வாயிலாகவும் விளை யாட்டு முறையிலும் கவ்லி போதித்தல் பெரும் பயன்மிக்க ஒன்றாகும் ஆங்கில அறிஞரான கால்டு வெல்குப் என்பாரும் நாடகம் வாயிலாக கற்பித்தலே சிறந்த கற்பித்தலாகும் என வலியுறுத்தினார். இன் றைய பாடசாலை கல்விக் கலைத்திட்மா னது தேர்ச்சிமட்டக் கலைத்திட்டமாகும். கற்றலின் அடிப்படைத் தேர்ச்சிகளான தொடர்பாடல் தேர்ச்சி சூழல் தொடர்பான தேர்ச்சி, சமயமும் ஒழுகலாறும், தொழி லுக்கு வழிகட்டல் விளையாட்டும் ஓய்வு நேரப் பயன்பாடும் கற்றலுக்கு கற்றல் ஆளுமை போன்றன கற்பித்தலினுாடாகக் கற்றல் மனப்பாங்குகளை விருத்தியாக்கு கின்றது.

Page 49
இந்து நாதம்
ஆரம்பக்கல்வி ஆசிரியர் பிள்ளை யின் கற்றல் சார்பான செயற்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குதல் வேண்டும். பிள்ளையின் விசேட இயல்புகள், ஆற்றல் கள், படைப்புக்கள் ஆகியவற்றை இனங் கண்டு அவற்றிற்கேற்ப கற்றல் - கற்பித்தல் செயன்முறைகளை திட்டமிடல் அவர்களது ஆற்றல்கள் திறன்கள் மேலதிக ஈடுபாடு போன்றவற்றிற்கு ஊக்கங்களை வழங்குதல் வேண்டும். வகுப்பறைச் சூழல் பிள்ளை விரும்பும் வகையில் கவின்நிலையமாக இருக்கவேண்டும். வகுப்பறைக்கு வெளியே யும் சூழலை தனக்கு பொருத்தமுடைய தாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் கற் பதற்கான சந்தர்ப்பங்களை பிள்ளையிடம் ஏற்படுத்தல் வேண்டும். ஆரம்பக்கல்வி ஆசிரியரானவர் சிறுவயதிலே சிந்தனைக்கு இடமளித்தல் வேண்டும். சிந்தித்தல், தர்க் கித்தல், நியாயம் காணல், ஆராய்தல், புதி தாகப் படைத்தல் போன்ற பிள்ளையின் இயல்பான சுபாவத்தை தட்டி உற்சாகப் படுத்துவதன் மூலமாக மாணவனுக்கு கற்றலுக்குரிய சாதகமான சந்தர்ப்பங்களை ஆசிரியர் வழங்குதல் வேண்டும்.
நாடகம் பற்றிய சில அடிப்படை விடயங்களை அறிவதன்மூலம் அதனை ஒரு வலிமைவாய்ந்த ஊடகமாக ஆசிரியர் கள் வகுப்பறைகளிற் செயற்படுத்தலாம். செயற்பாட்டு வடிவிலான கற்பித்தலுக்கு நாடகம் எனும் ஊடகம் பயன்மிக்க ஒன்றா கும். நாடகத்திற்குத் தேவையானவை உட லும் குரலும் கற்பனையும் வெளியும் ஆகும். வெளியென்ற மேடையிலே தன் உடலை யும் குரலையும் ஊடகமாகக் கொண்டு மனிதன் கற்பனை மூலம் வெளிப்படுத்தும் புதிய அனுபவங்களே நாடகத்தின் அடிப் படை உடலும் குரலும் நிறைந்தவனே நடிக னாக மிளிர்கின்றான். கற்பனையே கதைக ளாக உரையாடல்களாக வளர்கின்றன. ஆசிரியனுக்கு உடலும் குரலும் கற்பனை யும் மிக அவசியமாகின்றது. ஆசிரியரைப் பொறுத்தவரை வெளியென்பது வகுப்பறை, நல்ல நடிகனாக ஆசிரியன் தன்னை வளர்த்துக் கொள்கின்றபோது நல்ல ஆசிரி

யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
யனாக பிரகாசிக்கமுடியும். நாடகத்தில் கேட்டல், பார்த்தல், செய்தலென்ற அம்சங் கள் உள்ளடங்கி இருப்பதால் அதன்மூலம் மாணவர்கள் பூரண அறிவினை பெறும் வாய்ப் புள்ளது. அனுபவத்தை அனுபவித்தல் அனுபவம்மூலம் கற்றல் என்ற ஜோன்டூயி யின் தலையாய கருத்து நாடகத்தின்மூலம் நிறைவேற்றப்படுகின்றது.
ஆரம்பக்கல்வி கலைத்திட்டத்தில் தமிழ், சமயம் ஆகிய பாடப் புத்தகங்களிற் செயற்பாட்டு ரீதியாகப் பாத்திரமேற்று வகுப் பில் நடித்துக் காட்டுமாறு குறிக்கப்பட்டுள் ளது. ஆசிரியரும் மாணவரும் இணைந்து வகுப்பறையில் நடிப்பதற்கென வழிப்படுத் தப்பட்டுள்ளன. நாடக எழுத்துரு, உரையா டல்கள் தவிர ஏனைய அலகுகளை ஆசிரி யர் கதைவடிவில் கூறி உரிய பாத்திரங் களை அந்த வகுப்பு மாணவர்களை ஏற்று நடிக்கவும் உரையாடல்களை அவர்களுக் கூடாகவே வளர்த்தெடுக்கவும் வழிப்படுத்த லாம். மாணவர்கள் அனைவரும் அவரவர் தன்மைக்கேற்ப இணைந்து செயலாற்றும் சுதந்திரத்தை ஆசிரியர் அவர்களுக்கு வழங்கவேண்டும். புத்தளிப்பு முறையிலும் வகுப்பறையில் நாடகங்களை ஆக்கலாம். கற்பித்தலை செயலூக்கமாகவும், மகிழ்ச்சி கரமாகவும் செயற்படுத்த ஆசிரியர் தானும் ஒருவராக பிள்ளைகளுடன் இணைந்து கொள்ளவேண்டும்.
சிறுவன் ஒருவனை ஆற்றுகை செயற்பாட்டிற்கு உட்படுத்தும்போது அவன் பல நிலைகளிலே பங்குபற்ற வாய்ப்பளிக் கப்படுகிறது. நடிகனாக, காட்சியமைப்பாள னாக, வேட உடை விதானிப்பாளனாக, இசையமைப்பாளனாக, நிர்வாகியாக, வர வேற்பாளனாக என பல்வேறு நிலைகளில் செயற்படுவான். இவற்றின்மூலம் துணிவு, உறுதி, நேர்மை, நம்பிக்கை, உண்மை, நன்றியறிதல் போன்ற பண்புகள் மாணவனி டத்தே விருத்தியடைகின்றது. குழந்தை யின் மனதில் குடிகொண்டிருக்கும் ஆற்றல் களையும், கற்பனைகளையும் வெளிக் கொணர்வதற்கு நாடகம் மிகவும் உதவி

Page 50
யாபண்டத்தரிப்பு இத்துக்கல்லூரி
யாக அமையும் நூடகத்தில் ஆடல், பாடல் போன்ற எல்லாக் கலைகளும் இணைந்து காணப்படுகிறது. அவர்கள் இச் செயற்பாட் டில் ஈடுபடுவதன்மூலம் பல்வகை உள் ளர்ந்த உணர்ச்சிகளும், எழுச்சிகளும், கற் பனைகளும் வெளிக்கொணர்வதன் மூலம் சமூகம் நன்மை காணவும் உறுதுணையாக Ֆ|60ւDԱկլb.
கல்வி உளவியலின்படி அறிவு, திறன், மனப்பாங்கு சமமாக விருத்தியடைவ தற்கு அழகியற் கல்வி அடிப்படையாக அமைகின்றது என்று உளவியலாளர்கள் கூறுகின்றனர். அழகியற் கலையைப் பயில் வதன்மூலம் மாணவர்களிடையே இரச ணைத்திறன், கற்பனைத்திறன், ஆக்கத் திறன், தொடர்பாடல்த்திறன், விமர்சிக்கும் திறன் போன்றன ஏற்படுகின்றன. ஆரம்பக் கல்வியில் மாணவர்கள் விருப்போடு, மகிழ் வோடு கற்பதற்கு ஏற்ப விளையாட்டுக்க ளின்மூலம் கற்பிக்கப்படுகிறது. மெல்லக் கற்போன், மீதிறனுடையோன் என மாணவர் கள் வகுப்பறையில் காணப்படவார்கள். எல்லோரும் இணைந்து செயற்படுவதற்கு குழுச்செயற்பாடு இன்றியமையாததாகும். வகுப்பறையில் ஒதுங்கியிருப்பவர்களை விளையாட்டுக்களில் ஈடுபுடுத்துவதன்மூலம் அவர்கள் சேர்ந்து இயங்குவதற்கு அரங்க விளையாட்டுக்கள் பெரிதும் உதவுகின்றன.
சிறுவர்களிடத்தே குடும்பம், சமூகச் சூழல் என்பன செல்வாக்குச் செலுத்துகின் றன. அவர்கள் பல்வேறுபட்ட சூழலிலிருந்து வருவதால் பிரச்சினைகளுடன் வகுப் பறைக்கு வருவார்கள். அவர்களிடம் செயற் பாடாக செய்யவிடுவதன்மூலம் அவனிடம் அதுபற்றித் தெளிவான விளக்கத்தினை பெற்றுக்கொள்கிறான். ஊதாரணமாக ஒரு குடிகார தந்தை வீட்டில் காணப்பட்டு அவர் பிள்ளையைப் படிக்க விடாமல் தொந்தரவு செய்தால் அப்பிள்ளை வகுப்பறைக்கு வரும்போது பாதிக்கப்பட்ட மனநிலையிலே வருவான். அவன் சரியாக விளங்கிக்கொண்டு கற்கமுடியாத அந்தவேளையில் இந்தச் செயற்பாட்டை மாணவர்களுக்கு குழுவாக

இந்து நாதம்
செய்ய விடுவதனுடாக குறித்த மாணவன் தனது தந்தையின் நிலையைப் புரிந்து கொள்கிறான். இச்செயற்பாட்டை மாணவர் கள் வகிபாகமாக மேற்கொள்ள விடுவதனுா டாக தனது மனதில் உள்ளவற்றை நடிப் பினுடாக வெளிக்கொணர்வதன் மூலம் தனது பிரச்சினையிலிருந்து விடுபடுகின் றான். பிரச்சினை பற்றி அறியவும், தீர்வு காணவும் நடிப்பு என்பது உதவுகிறது.
ஆரம்பக்கல்வி மாணவர்கள் பயம் காரணமாகத் தன் திறமயை விெக்கொணர மாட்டார்கள். ஆசிரியர்கள் மாணவரிடத்தே தன்னம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும். உலகத்திலுள்ள ஒவ்வொருவரும் தமது பாடசாலை வாழ்க்கையை மறக்கமுடியாது. மறப்பதற்கு சந்தர்ப்பமுமில்லை. ஏனெனில் வாழ்க்கையில் வேறெங்கும் கற்கமுடியாத பல அனுபவங்களை பெறுவதும் அவற்றை மனதில் ஆழப்பதிப்பதும் அக்காலத்தில் தான். ஆவ்வாறு ஒவ்வொரு மனிதர்களது மனங்களிலும் ஆழப்பதிந்துள்ள நினைவுக ளுக்கு ஒவ்வொரு ஆசிரியர் பின்தளமாக இருப்பார். ஐந்து வயது நிரம்பிய பின்னர் பாடசாலைக்கு வரும் குழந்தைகள் விளை யாட்டுப் பருவத்தினராவர். பியாயேயின் கருத்துப்படி முன் உளத்தொழிற்பாட்டுப் பருவதின் உள்ளுணர்வுப் பருவமே இப்பரு வமாகும். தான் வாழும் சூழலில் காணும் விலங்குகள், பறவைகள்போல அபிநயித் துக் கொள்ளவும், இசைக்கவும், அசைக்க வும், கூட்டாக எதையும் செய்யவும், ஒற்று மையாக இருக்கும் தன்மையும் இவ் வய தினரிடையே காணப்படுகிறது.
இவ்வாறாக ஆரம்பக்கல்வி மாண வர்களுக்கான கற்பித்தல் அவர்கள் விரும் பும்வகையில் அமைதல்வேண்டும். விளை யாட்டுப் பாங்கான, கற்பனையைத் துண்டக் கூடிய, புனைப்பாங்கு நிறைந்ததாக அமை தல்வேண்டும். அவர்களுடைய அறிவை விருத்திசெய்யக் கூடியதாகவும் அவர்களது உளவியலை சாதகமாக்கக் கூடிய வகை யிலே ஆரம்பக்கல்வி மாணவர்களது கல்வி இடம்பெறவேண்டும்.

Page 51
இந்து நாதம் ஓய்வு நேரத்தில் நூல்கள்
( திருமதி தி.குணரட்ணராக
ஆசிரியை.
ஒய்வாக உள்ளபோது மட்டுமே ஆழமான கணிகளுக்கு மட் கவிதையிது!
உழைப்புக்கள்முடிவது ஓய்வுகளுக்காகவே வேலையின் முடிவில் ஓர் விடுமுறை காத்திருக்கும்
தொழில்கள் வேறுபடலாம் - ஓய்வும் பொழுதுகளும் மாறுபடலாம் மனிதன் எவர்க்கும் ஓய்வுக் காலமுண்டு உட்காரும் நேரமுண்டு
ஓய்வும் தனிமையும் ஆழமான கருத்துக்களின் பிறப்பிடங்கள் அழகிய சிந்தனைகளின் வளர்ப்பிடங்கள் வாழ்வுப் பொழுதின் உயர்பீடங்கள்
ஓய்வும் தனிமையும் உண்டாக்கியவர்களில் சித்தர்களுமுண்டு பித்தர்களுமுண்டு
ஓய்வைக் கழிப்பதில்தான் ஒரு மனிதனின் உண்மைக் குணம் தெரிகின்றது ஒழுக்கக் கேடான கழிப்புக்களில்தான் ஒரு மனிதனின் உழைப்புப் பணம் கரைகின்றது
உழைத்துச் சேர்த்த பணத்தை ஓய்வில்க் கொடுப்பது சரிதானா?
சரிதான் எனலாம் அது எமது வாழ்க்கையை மேம்படுத்தும் போது
அது எமது ஆரோக்கியத்தையும் அறிவையும் கெடுக்காதபோது தல்ல பண்புகளையும்

யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
பழக்கவேணர்டிய அமைதியான, நமே தெரியக்கூடிய அழகான
பழக்க வழக்கங்களையும் கொடுக்கின்றபோது
உழைத்த பணம் வாழ்கைத் தரத்தை உயர்த்துவதற்குத் தானே
ஓய்வின்போது நல்ல நூல்களே நல்ல நண்பர்கள் நூல்கள்
மலிவான பொக்கிஷங்கள் செலவு அதிகம் வைக்காத சினேகிதர்கள் தொல்லையில்லாத வழிகாட்டல்கள் எல்லையில்லாத வழிகாட்டிகள் வாழ்கைக் கடலுக்குக் காலத்தாலி அழியாத கலங்கரை விளக்கங்கள் கடவுளின் கொடைகள் நூல்கள்! நூல்களை உணவிற்கும் ஒப்பிடலாம்
சில நூல்கள் ருசிக்கப்பட வேண்டியவை சிறந்த சிந்தனைகளை மீட்ட வல்லன அதிகமான நூல்கள், கொட்டும் மழையாய் பேச்சை மட்டும் நீட்ட வல்லன
புத்தகங்கள்!
போதிமரங்களாகலாம் போதை மட்டும் தருவனவாகலாம் இருவகை நூல்களும் சேர்ந்திருக்கும் குவியலில் சோர்வடையாது சிறந்தவற்றைத் தேர்ந்தெடுக்கும் பணி எமதே
கருத்தாழத்தையும் கதைகூறும் தகவல்களையும் நீதிப்படிப்பினைகளையும் நாம் அறியாது வாசித்தால்

Page 52
யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
நம் கையிலிருப்பது நூலல்ல வெறும் காகிதக் கட்டு
ஒவ்வொரு வாசிப்பின் பின்னும் யோசித்துப் பார்க்கையில் புதிய புதிய விடயங்கள் பிடிபடத்தான் செய்கின்றன
எம்மை அதிகமாகச்
உங்க
öölaneDaf Lao} Diföð5606 Böóf .
Dööõ36mb öDDTö 6) pe III6 rebeldaferreoL6aff. 6łIII 63Tróbsölf Lifou 6łup76180567 e RaiDDaoui 6IIéb66ò gairnb9laDL வதுமேலானது.
Leo offig õõib 6õébaob விட கந்தை அணிந்து சுவர்க்கம் செல் வது சிறந்தது. காரியங்களைத் திட்டமிருபவன் மனி தன் அதனை நிறைவேற்றுபவன் இறை 6)I6ህ} {• இவ்வுலகின் கடமைப் பாதை மறு உலகின் சொரிக்கப்பாதை. அநாதையின் கண்ணிர் ஆண்டவனிடம் செல்கின்றது. ஆத்மாவின்நோய்களே பாவங்கள். தேவைக்குப் போதுமான செல்வம் உன்னைச் சுறக்கும் தேவைக்கு அதிகமான செல்வம் உனக்குச் சுமையாகும். குனளத்தை விதையுங்கள் உங்க ளூக்கு எதிர்காலம் உருவாகும். மேன்மையைாடிச்செல்பவனுக்குச்சிறு குறைகள் உறுத்தாது. மனோ சக்தியை வளர்த்தால் நமக்கு ஆத பலம் தேவையில்லை. வீரம்உடலின்தன்மையல்லஅதுஆன்மா 6tarbarao D. கிடைக்கும் புகழை விட விமர்சனத்தை நேசிஅதுவம்மை உயரித்தும். கால் இடரினால் காயம் ஏற்படும். வார்த்தைதவறினால் வம்புவிளையும். கோழையாய் இருப்பவன் வாழ்வில் இன்பம்காணமுடியாது. பொய்குத் துணை வேண்டும் சத்தியம் தனியாகச் செல்லும்.

இந்து நாதம்
சிந்திக்க வைக்கின்ற நூல்கள்தாம் எமக்கு அதிகமான பயனைத் தருகின்றன
சில நூல்கள் தோன்றி அழிந்துவிடும் அதை எழுதியவர்களைப் போல சில நூல்கள் நிலைத்து வாழும் தன்னை எழுதியவர்களையும் வாழவைக்கும்
() ()
ளுக்கு
றதிஸ்னா பு'பாலசிங்கம், AL 2010
9 நல்லவர்களை நேசி கெட்டவர்களுக்கு
உபதேசி. > பணத்தைத்தேரு பாசத்தை அடகு
வைக்காதே. 9 அளவோரு உபதேசம் செய் அதிகமாய்
உபதேசம் கேள். > அடுத்தவன் நல்வைனா?கெட்டவனாவன் பதைவிட நீநல்லவனா என்பதைப் பார். d 2 juistäLITICb BrbijsbijTSprib BLICF Balaring
III a stre)D. > மற்றவர்களுடன் பேசும்போது கலந்தி
ருக்கவேண்டியது இனிமை. வெற்றி பெற என்று ஒழுகவேண்டியது ஒற்றுமை. > கனவிலும் கனவிலும் செய்யவேனிடி
III Ibajra DLD. > உறுதியான வாழ்விற்கு என்றும்
வேண்டியது எளிமை. > இறுதிமூச்சு உள்ளவரைமீறமுடியாதது
DD. > வெற்றிக்கும் உயர்ச்சிக்கும் என்றும்
866frg 66th6D6DID. * உன்னையே நினைக்கப் பெற வேண்டி
Elijafa)ID. > காலமெல்லாம் சிறப்புடன் வாழ அணிய
வேண்டியதுபொறுமை. > தீமை செய்தால் கொடுக்க வேண்டியது
Dairaffin. > வாழ்க்கைக்கு எப்போதும் வேண்டாதது
வெறுப்பு. > என்றும் நீ விலக்க வேண்டியது
விவாகம். > எப்போதும் எம்மில் இருக்கக் கடாதது
6III. OTEDID. > இவ்வாறு நீ என்றும் ஒழுகி விட்டாம்
கிடைப்பது பெருமை.

Page 53
இந்து நாதம் பிச்சை புகினும் ச நன்றே
இப்புவியினிலே அவதரித்த நாம் ஒவ்வொருவரும் ஏதாவது சாதனையைப் படைக்கவேண்டும் அந்தவகையில் சாதனை புரியவைப்பது கல்விச்செல்வமேயாகும். எனவே நாம் எமது கல்வியினை இளமைக் காலத்திலிருந்து முறையாகக் கற்கவேண் டும். "அரிது அரிது மானிடராதல் அரிது" என்றார். ஒளைவையார். மனிதப் பிறவியா னது ஓர் அற்புதமான பிறவியாகும். அதிலும் இளமைப் பிறவியானது மிகவும் இன்பகரமா னது. அதனாலே தான் "இளமையிற் கல்வி சிலையில் எழுத்து" என அழகாக மொழி கின்றார்கள். இளமையில் நாம் கற்பவை யாவும் "பசு மரத்தாணி போல" எமது உள் ளத்தில் வேர் ஊன்றி நிற்கும்.
உலகிலே இருவகைச் செல்வங் கள் சிறப்பாக உயர்ந்து விளங்குகின்றன. அந்தவகையினிலே அவை கல்விச்செல்வ மும், பொருட்செல்வமும் ஆகும். பொருட் செல்வமோ நாம் அள்ளிக் கொடுக்கும் தோறும் குறைவடைந்துபோய்விடும். திருடர் களால் களவாடியும் விடமுடியும். ஆனால் நாம் கல்விச்செல்வத்தை யாருக்குப் போதிக் கும்போது அது பல மடங்காக அதிகரிக் கும் நீரினாலோ, நெருப்பினாலோ, திருடர்க ளாலோ களவாடப்படமுடியாத அரிய பொக் கிஷமே கல்வியாகும். இதனாலேயே கல் விச்செல்வத்துக்கு நிகரான செல்வம் வேறெ துவும் இல்லையென மிகவும் அழகாக நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.
இவ்வாறான பெருமை கொண்ட கல்வி என்றென்றுமே அழிக்க முடியாததும், அழிவில்லாததும் ஆகும். நாம்பெற்ற கல்வி அறிவினால்தான் பெரும் பெரும் சவால் களை எல்லாம் வென்று தரணியில் தலை நிமிர்ந்து வாழமுடியும்.

யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
கற்கை
செ.கஜிதா, AWL 2010.
"பிச்சை புகினும் கற்கை நன்றே"
என்று பழந்தமிழின் பண்புமிக்க மூதாட்டி ஒளவையார் கூறியுள்ளார். கற்க மறுப்பவன் வாழ மறுக்கின்றான் என்பார்கள். நாம் இவ்வையகத்திலே நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் வாழ்வதற்கும் கல்வி இன்றியமையாத ஒன்று.
"எண்ணும் எழுத்தும் கண்ணெணத்தகும்"
என்று கூறப்பட்டுள்ளது. மனிதரா கப் பிறந்த ஒவ்வொருவரும் கற்கவேண்டிய வற்றைக் கற்று, கற்ற கல்விக்கமைவாக ஒழுகவேண்டும். இதனையே பொய்யா மொழிப் புலவர் திருவள்ளுவர்,
"கற்கக் கசடறக் கற்பவை கற்ற பின் நிற்க அதற்குத் தக"
என்றார். கற்க வேண்டியவற்றை எல்லாம் நாம் கருத்துன்றிக் கற்கவேண்டும். ஒருவன் எவ்வளவுதான் அந்தஸ்தில் காணப் பட்டாலும், மிளிர்ந்து அழகாகக் காணப்படி னும் அவற்றை அவனுக்கு அழகுசேர்ப்பது கல்வி ஆகும். அதாவது,
"கல்வி அழகே அழகு" என்றும் கூறுவார்கள். இந்த அழகினைப் பெறுவதற்கு நாம் சலித்துவிடாது கற்க வேண்டும்.
"கற்றவனுக்குச் சென்ற
இடமெல்லாம் சிறப்பு"
என்று கூறுவார்கள். நன்கு நிரம்பக் கற்ற எவரும் எங்கு சென்றாலும் தனது கல்வியைக் கொண்டு வெற்றிப் பாதையில்

Page 54
யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
திரும்புவான். ஆனால் ஒரு மன்னனை எடுத்து நோக்கும்போது அவனுக்குத் தன் னுடைய தேசத்தில் மட்டுமே மரியாதை, வரவேற்பு எல்லாம் கிடைக்கும், ஆனால் கல்வியறிவு உடையவன் எந்நேரமும் எக் காலமும் சிறப்புப்பெற்றே வாழ்வான்.
நாம் கல்வியைத் தொடர்வதற்கு வயதுக் கட்டுப்பாடே இல்லை. வாழ்நாள் முழுவதும் கற்கலாம். எமக்கு ஞாபகம் ஊட்டுவதற்காக, "பாடை ஏறினும் ஏடது கைவிடேல்" எனக்கூறியுள்ளார்கள். இதனை என்றும் நாம் மறந்துவிடக்கூடாது. இவ்வாறு எல்லாம் சிறப்புப்பொருந்திய கல்வியினை நாம் கைவிடக்கூடாது. எமது உடலில் உயிர் இருக்கும் வரையும் கல்வியைக் கற்கவேண் டும். கல்வி கற்பதற்குத் தடைக் கற்களாக உள்ளவற்றைத் துணிவோடு தகர்த்திட வேண்டும் தலைகுனிந்து நாம் கற்கும்கல்வி
().
அண்பெண்ற சொல் ஆண்டவனையும் இண்சொல் பேசி இ இருப்பாள்
ஈன்றெடுத்த தாை
ஆயிரம் உறவுகள் : coisircoGorula ela தாயில்லாமல் எவ தாய் மடியே என்று
தாயை மதிப்பவனே தாலாட்டுப்பாடி சீரா சந்தோசமாக வை Silbudm Gredo Gheom
தாய் அன்பினைப் தாயண்பிற்கு இaை கண்முன்னே நடம கருத்துடனே போற்

இந்து நாதம்
எம்மைத் தலை நிமிரவைத்திடும் கல்வியின் பயனானது ஒரு நாட்டின் நற்பிரஜை என்ற பெயர் பெறவைப்பதாகும். பாலர் வகுப்புத் தொடக்கம் பல்கலைக் கழகம் வரையும். கல்வியைக் கற்கின்றோம். இன்று நாம் கற்கும் கல்வியை வளர்ந்துவரும் இளம் சந்ததியினருக்கும் புகட்டவேண்டும். அதன் அருமை, பெருமை, நன்மை, தீமை அனைத் தையும் உணரவேண்டும்.
இவ்வுலகத்தவர் நல்ல கல்விமான்
என்று போற்றித் துதிப்பதற்கும் நாம் கல்வி யினைக் கற்கவேண்டும். எமது மூதாட்டி ஒளவையின் கூற்றுக்கு அமைவாக எம்மிடத் தில் தோற்றம்பெறும் சகல பிரச்சினைகளை யும், கஸ்ரங்களையும் மறந்து கல்வியைப் பெறவேண்டும். இவ்வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கு அழிவே இல்லாத இக்கல்விச் செல்வத்தைப் போற்றி வணங்கிடுவோம்.
() ()
ண்னை
லே! அன்னை - எனக்கு காட்டியவளே அண்னை Bளிமையாக என்றும்
ய என்றுமே மறவாதே!
அவனியிலே இருந்தாலும் ர்பிற்கு அவை ஈடாகுமா? இறும் ஜனனம் எடுக்கமுடியாது? ம் சொர்க்கம்.
ா தரணியை ஆழ்கிறான் ாட்டிப்பேனி என்றும் - எனை த்திருப்பவளே! அன்னை ல்லே அகிலத்தை ஆழ்கிறது
பாடாத கவிஞனுமில்லை ாயாக உலகில் எதுவுமில்லை ாரும் தெய்வம் அன்னை றி வாழ்வில் உயர்ந்திரு
ஜெயராசா நிறோஜன், A 2010
4.

Page 55
இந்து நாதம்
கலையரசு செர்ணலி
நாடகமே எண் நினைவு, நாடகமே என் கன தெய்வம் என்று வாழ்ந்த ஒரு அரங்கக் கை திரு க.சொர்ணலிங்கம் ஆவார். பாவலர் த ஈழத்தில் நவீன நாடக அரங்கேற்றங்களைச விலாச சபையினர் நாடகங்களை கர்ைg நாடகங்களின் மூலம் கவரப்பட்டார்கள். அ ஒருவராவர். இதனால் திரு க.சொர்னலிங் குருவாகக் கொண்டு நாடக சபை அமைத்
கொண்டார்.
ܢܠ
இதன் பேறாக 1913ஆம் ஆணி டு கொழும்பில் லங்கா சுவேத விலாசசபை உருவாக்கப்பட்டது. இவர் இச்சபையினுா பாக ஆற்றிய பணிகள் குறிப்பிடப்பட்டது. உத்தியோகம் பார்த்த இளைஞர்களைக் கூட்டு அமைச்சு முறையில் நாடகசபை அமைத்து பம்பலின் ஏகலைவசிடராகி அவரது நாடகங்களைத் தயாரித்து வந்தார். தனது நாடக மன்றத்திலுள்ள அங்கத்தவர் யாவரும் உயர் உத்தியோகம் பார்க்க வேண்டும் என்று கவனம்செய்தார்.
கலையரசு சொர்ணலிங்கம் நாடக ஆசிரியர் அல்ல எனினும் சிறந்த நடிகர் ஆவார். இவர் அரிச்சந்திரா சிங்களநாதன், சாரங்கநாதன், வேதாள உலகம், பாதுலாப் பட்டாபிஷேகம், மனோகரா, நீ விரும்பிய விதமே, சகுந்தலை முதலிய பல நாடகங் களைத் தயாரித்தார். மேற்கூறிய நாடகங்க ளில் பிரதான பாத்திரமேற்று நடித்தார்.
வசனம் பேசி நடிக்கின்ற யதார்த்தப் பண்பு, இயற்பண்பு நாடகமுறையைப் பின் பற்றுகின்றதும் காட்சியமைப்பு சோடணை களை இயல்பானதாக்க மேடைப் பொருட் கள் பயன்படுத்துவதும், வேட உடை ஒப்ப னையில் உண்மைத் தன்மையை கொண்டு வருவதும் ஒளி விதானிப்பில் பார்வையாளர் பகுதிக்கும், ஆற்றுவோர் பகுதிக்குமோர்

யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
கோ.றஜிதிபன், AW 2010.
N
ாவு, நாடகமே எண் இன்பம், நாடகமே என் லஞண்தான் கலையரசு எனும் புகழ்பெற்ற ]ரையப்பா பிள்ளை அவர்களுக்குப் பின்னர் குணவிலாச சபை அரங்கேற்றியது. சுகுன வற்ற அக்கால இளைஞர்கள் அவ்வகை வ் இளைஞர்கள் வரிசையில் கலையரசும் கம் அவர்கள் பம்பல் சம்பந்த முதலியாரைக் து நாடகம் நடிக்க வேண்டுமென ஆர்வம்
لر வழங்கியமை முதலான அம்சங்களை படச் சட்ட மேடை அரங்கில் கொண்டுவந்து அரங் கேற்றிக் காட்டியமை அன்றைய படித்த மத்தியதரவர்க்கத்தினருக்கான அரங்கு ஒன்றை உருவாக்கியவர் என்ற வகையில் ஈழத்துத்தமிழ் நாடக வரலாற்றில் கலையரசு சொர்ணலிங்கத்திற்குத் தனியொரு இட முண்டு.
இவர் உருவாக்கிய நடிப்புமுறையை ரஷ்யா நாடகக் கலைஞர் ஸ்ரெனிஸ் "லெவஸ்கியின் முறைமைக் கோட்பாட்டை" அப்படியே ஏற்றுக்கொண்டமுறை ஆகும். அதாவது நடிகர் ஒருவர் "பாத்திரமாகவே வாழுதல்" என்ற வகையில் அமைந்தது. நடிகர் ஒருவர் பாத்திரமாகவே வாழ வேண்டு மென்பதில் கூடிய அக்கறை செலுத்தினார்.
இவர் ஒப்பனையை மிகவும் நுட்பமாக கையாள்வார். வேட உடையை யதார்த்தப் பண்புடன் கையாள்வார். காட்சியமைப்பிற்கு ஏற்றவாறு ஒளி விதானிப்பைத் திட்டமிட்டார். நாடகத்தில் வசனங்களுடன் பாடல்களும் பயன்படுத்தப்பட்டன. ஹார்மோனியம், மிரு தங்கம் போன்ற இசைக்கருவிகள் பயன் படுத்தப்பட்டன. இவ்வாறாக நாடகங்கள் சிறப்புப்பெற்றதனால் நவீன நாடகத் தந்தை எனப் போற்றப்பட்டார்.
{) 00

Page 56
யாபண்ைடத்தரிப்பு இந்துக்கல்லூரி
GBTórshuus
த.தாரணி, AIL 2010.
இலங்கை சுதந்திரமடைந்தபின் கலை, கலாசாரம், பண்பாடு மறுமலர்ச்சி உருவாகப்பெற்றது. இவ்வேளையில் பேரா சிரியர் எதிர்வீரசரத்சந்திரா சிங்கள அரங்கு வடிவத்தின்பின் உருவாக்கம் செய்ய அதன் தூண்டுகோளாக வித்தியானந்தன் செயற் பட்டார். பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் நாடகங்களை வித்தியானந்தன் நெறி யாள்கைசெய்தார். பேராசிரியர் வித்தியானந் தன் ஆரம்பத்தில் அண்ணாவி மரபு நாடகங் கள் என அழைக்கப்படும் இசை நாடகத் தினை பல்கலைக்கழகத்தில் அறிமுகம் செய்தார்.
1957 வரை மந்தகதியிலே இயங் கிய தமிழ் நாடகக்குழு அவ்வாண்டின் பின் னர் உயிர்த்துடிப்புடன் இயங்கத் தொடங்கி யமைக்கு அதன் தலைவரான பேராசிரியர் சு.வித்தியானந்தனே காரணம். இவரின் தலைமைக்குப் பின் கலைக்கழகத் தமிழ் நாடகக்குழு தமிழ் நாடக வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகள் பல.
1. அன்று வரை புறக்கணிக்கப்பட்ட நாட் டுக் கூத்துக் கலைக்கு நவீன சாதனங் களின் பின்னணியில் குறுகியகால இடைவெளியில் புத்துயிரளிக்கப்பட்
gl. 11. விடிய விடிய ஆடப்பட்ட கூத்துக்க ளினை 1% மணித்தியாலத்தில் மேடையேற்றப்பட்டது. II. பாத்திரப்பண்பு முதன்மைப்படுத்தப்
ld: L-5. IV. மேடை அசைவுகள் யாவும் திட்டமிடட்
பட்டன. சொற் சுத்தம் பேணப்பட்டது. V1 இழுத்துப் பாடப்படும்முறை நீக்கட்
ill-gil. VI. வட்டக்களரியில் நிகழ்த்தப்பட்ட ஆற் றுகை படச்சட்ட மேடையில் ஆற்றப்பட்
gl.
VI.
 
 

இந்து நாதம்
சு.வித்தியானந்தன்
VII தயாரிப்பில் இறுக்கம், கட்டுப்பாடு என்
பன பேணப்பட்டது.
X. அண்ணாவியார், பிற்பாட்டுக்காரர், மத்த ளம், கல்வாரி வாசிப்பவர் திரைமறை வுக்குக் கொண்டு செல்லப்பட்டமை.
X. ஒலி விதானிப்பில் பூரண பயன்பாடு
பெறப்பட்டன
XI. பெண் பாத்திரத்தை பெண்களே ஏற்ற னர். நடிப்பிற்கு முதன்மை வழங்கப் பட்டது.
XII. அலங்கார ரூபன், அனுருத்திரன் என்ற இரு நாடகங்களையும் நூலில் புதுப்பித் தார்.
XII. காரண நிலையிலிருந்து கூத்தினை மாற்றியமைத்தார். இவரது பணிகள் இவையாகும்.
தமிழ் மக்கள் நாட்டார் பாடலை மறக்கும் நிலையில் இருந்தவேளை வித்தி யானந்தன் அவர்கள் கரகம், காவடி, வசந் தன் பாட்டு, கப்பற்பாட்டு, போன்றவற்றை நடத்த உதவினார். இவற்றை விளக்கும் வகையில் நாடகம் நான்கு நாட்டார் பாடல் தொகுப்பு இரண்டு, அம்மானை ஒன்று தொகுத்து அச்சேற்றி வெளியிட்டார்.
வசந்தகானசபா நாடகங்கள் மேடை யேற்றப்பட்டன. கோவலன் கதை, அரிச்சந் திராமயாணகாண்டம் மேடையேற்றப்பட்டன. 1959 - 1961*ளில் பாடசாலைகளில் கூத்துப் போட்டியினை ஏற்பாடுசெய்து இப்போட்டி யில் வென்ற கத்துக்களினைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மேடையேற்றினார். 1962இல் வடமோடியில் அமைந்த கர்ணன் போர் 1963இல் நொண்டி நாடகம் 1964இல் இராவணேசன் 1962இல் வாலிவதை போன்ற நாடகங்களை நடித்தனர்.
இவர் நாடகத்திற்கு மட்டுமன்றி தமிழிற்கும் பணிபுரிந்தவர். இவர் யாழ்ப்
16

Page 57
இந்து நாதம்
பாணத்துப் பல்கலைக்கழகத்தின் முதலா வது துணைவேந்தர் ஆங்கிலம், இலக்கியம், வரலாறு, தமிழ் பாடங்களை நன்கு கற்றுத் தேறியவர். விபுலானந்தர் கணபதிப்பிள்ளை போன்றோர் தமிழ்பற்றை பல்கலைக்கழகத் தில் இவர் மேலும் வளர்த்தார். பத்துப்பாட்டு, சமூக இயல், வரலாறு, மொழியியல் நோக் கம் போன்றவற்றை ஆராய்ச்சி செய்து தமிழர்சால்பு என்ற நூலை வெளியிட்டார்.
இவர் எழுதிய கலைப்பண்பு, தமிழி
பெண்ணின் செ
பெனர் குழந்தைக்கு மாற்றார்ைதா பருவப் பெனினுக் காதலர் கொடு கணினிப் பெணணு சீதனக் கொடு Ganaoou GolaruituyLo GDI முதலாளி கெ அழகுள்ள பெனர்ணு சந்தேகக் கொ Loooorrorror Gli Ioofg கணவனினர் 6 штвCyp6ѓ6ят Cluлбооѓg flataantuflejo L flerføpesaruflesửesumrzů Gé побалу. 676ъідр С. கணவனர் இல்லாப்
விதவை என்ற
 

யாபண்டத்தரிப்பு இத்துக்கன்றுரி
யற்சிந்தனைகள் ஆகிய நூல்கள் இவருக் குச் சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றுக் கொடுத்தன. ஈழவியல், தமிழியல் என்பவற் றின் ஆராய்ச்சிக்கு வழிகாட்டியாக விளங்கி னார். தேசிய நாடக நூற்கட்டளை நிறுவனம் ஐக்கிய நாடுகளின் யுனெஸ்கோ நிறுவன இலங்கைக் கிளைமூலம் நாடக வளர்ச்சியை முன்னெடுத்தார். பேராசியர் வித்தியானந்த னின் பணியினால் தமிழ்தேசிய அரங்கு வளர்ச்சிபெறலாயிற்று. அப்பணி இன்றுவரை தனது தேடல்களைத் தொடர்கின்றது.
» ()
5TGODo
й Glasп(56гошо @
36øoIo
க்கு
to I60ofgreices ாடுமை
றுக்கு
'BഞIO
றுக்கு Давт036оого ணுக்கு ராக் கொடுமை பெனர்ணுக்கு авт(56oошо பெண்ணுக்கு ) கொடுமை
சு.ஜெகதீஸ்வரன், 2010 AL

Page 58
யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
இன்ை
நாளைய த
மயூரி முறிஸ்கந்த
AWL 2010.
வியத்தகு விஞ்ஞானம் விண்வெளியி லும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தியுள்ள இந்த நூற்றாண்டு உலகத்தையே சுருக்கி வீட்டிற்குள் கொண்டுவந்துவிட்டது. தொழில் நுட்பமானது வீதி விளக்கிலிருந்து விண் வெளிவரை தனது படர்ந்த கருத்தை விரித்து நிற்கின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப காலமும் மாறிக்கொண்டு செல்கின்றது. இக் கால ஓட்டத்திற்கு ஏற்ப மனித தேவைக ளும் படிப்படியாக வளர்ந்து வருகின்றது. இவ்வாறு சாதனை மேல் சாதனை படைத்து வரும் உலகம் வெற்றியை மட்டுமன்றித் தோல்விகளையும் சந்தித்திருக்கின்றது. கட்டுப்படுத்த முடியாத பல பிரச்சினைகள் தலை விரித்தாடுகின்றது. இதில் முக்கிய மானது ஒன்றுதான், பாதாளம் நோக்கிச் செல்லும் இளைஞர் சமுதாயம் "இன்றைய இளைஞர்களே நாளைய தலைவர்கள்" நாளைய பூமி நெறிகொண்டு வாழ இன்றை இளைஞர் சமுதாயம் சீர்தூக்கப்பட வேண்டும்.
"எந்தக் குழந்தையும் - நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே"
இது யாவரும் அறிந்த ஒருகூற்று. ஒரு குழந்தை பெற்றோரின் அரவணைப்பிலும், கண்காணிப்பிலும் இருக்குமாயின் அக் குழந்தை தவறுசெய்வது அரிதான காரிய மாகும். ஆனால் இன்று எத்தனை குழந்தை களுக்கு இவ்வன்பும் ஆதரவும் கிடைக் கின்றது.
கல்வியானது ஒரு மனிதனை முழு மனிதனாக்குகின்றது.
 
 
 

இந்து நாதம்
றய இளைஞர்களே
லைவர்கள் ஆவார்கள்
Iाaा) (ސ............
8
"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழுமுயிர்க்கு"
என்றார் பொய்யாமொழியார். கண்களா னது உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாகும். கண்களிலே நன்மைகளையும் அறிந்து கண்டறிகின்றோம். அதுபோல எண் ணையும் எழுத்தையும் பயின்றவனே நாட்டு நடைமுறையில் நன்மை எது? தீமை எது? என அறிந்து நடக்கின்றனர். இவ்வரிய கல் வியானது எத்தனை இளைஞர்களின் கைக ளில் சுட்டியுள்ளது.
இயற்கையின் சீற்றமும், நாட்டுக்குள் ளும், நாட்டுக்கு இடையேயும் நடக்கும் போர் காரணமாகச் சொந்தங்களை இழந்து சொத் துக்களை விட்டுவிட்டுக் கொட்டில்களிலும், குடிசைகளிலும் வாழும் மாணவர்கள். அது மட்டுமன்றி வஞ்சனை நெஞ்சத்தோரின் சூழ்ச்சிகள் என்று பல காரணமாகப் படிக்க வேண்டிய இளைஞர்கள் படும் அவஸ்தை கள் பற்பல ஆகும்.
இதைவிட இன்றை இளைஞர்கள் கற் றோர் கல்லாதோர் என்று எந்தப் பாகுபாடு மின்றி அடிமைப்பட்டுக் கிடப்பது திரைப்படங் களாகும். இவ்வழிகாட்டியே சமுதாயத்தைச் சீர்கெடுத்துக்கொண்டு இருக்கின்றது. முன் னைய காலத் திரைப்படங்கள் கருத்துக் கள் செறிந்தனவாகவும் எடுத்துக் காட்டாக வும் விளங்கியது. ஆனால் இன்று சமுதாயத் தில் எவை நிகழக்கூடாதோ? இளைஞர்கள் எவற்றைப் பின்பற்றக்கூடாதோ? அவற்றைப் படமாகக் கொண்டுள்ளது.
திரைப்படங்கள் பெண்களைக் கேவலப் படுத்தும் வகையில் காணப்படுகின்றன.

Page 59
இந்து நாதம்
குறித்த ஒவ்வொரு காட்சியும் ஒரு பெண் இரக்கமற்றவளாக, பிடிவாதக்காரியாக, அரக்கியாக, கொலைகாரியாகக் காட்டப்படு கின்றாள். இதில் இடம்பெறும் கதாபாத்திரங் கள் சமூக அழிவிற்கு வித்திடுகின்றன. பாட சாலைக்குச் செல்லும் பிள்ளைகள் படம் பார்ப்பதற்காகப் பாடசாலைக்குச் செல்லாது பொய்சொல்லல், திருடுதல் போன்ற நிகழ்வு களில் ஈடுபடுவதாகக் காட்டப்படுகின்றது. இக்காட்சி பிள்ளைகளின் மனதில் "பசுமரத் தாணி போல” பதிந்துவிடும்.
இன்றைய இளைஞர்கள் பெற்றோரை விட நண்பர்களிடமும், சகோதரர்களிடமும் மற்றும் தங்களிடம் நெருங்கிப் பழகுபவர்க ளிடமும் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள் கின்றனர். இவ்வாறு பகிர்ந்துகொள்ளும் நண்பர்கள் இடுக்கண் களைபவர்களாகவும் துன்பத்தில் தோள்கொடுப்பவர்களாகவுமே இருக்க வேண்டும்.
இன்றைய இளைஞர்கள் கடைப்பிடிக்க
வேண்டிய அறிவியல் கருத்தை இராம
கிருஸ்ணர் பின்வருமறு குறிப்பிடுகின்றார்.
"வீட்டு ஈயானது ஒருசமயம் அழகிய புண்
னின்மீதும் மறுசமயம் நிவேதனத்திற்கு
வைத்திருக்கும் பொருளின் மீதும் உட்
() {
சிறுவர் உ
நாயெல்லாம் ஒவ்வுலகில் வாழவேண்டும் - என்று நன்றாய் இறைவன் எண்னைப் படைத்தான் வாழும் உரிமை உனக்கு உண்டு - என்று கையாய் வழியையும் காட்டிவிட்டான் பூவுலகிைே
துபகா என்ன கொடுமை என்றிதைக் கேட்பீர் கருவறை உனக்கில்லை கல்லறைக்த நீயோ என்று கண்ணியவள் கற்பிறந்துபோய்தண்மானம் காப்பதற்காய் என்னுயிரை அழித்ததன ைஎண்ன்ெறு உரைப்பேன் - உங்களுக்கு
இறைவா! நீ இருக்கும் கருவறையும் இநட்ருத்தான்
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பிரிவில் ஒரண்டாம்
1

யாபனிடத்தரிப்பு இந்துக்கல்லூரி
காரும். ஆனால் தாமரையிலுள்ள தேனை அருந்தும் வண்டு அதைத் தவிர வேறொண் றையும் மதியாது. "நீ வீட்டு ஈயைப்போல் இருக்காது தேன்வண்டைப் போல் இரு" என்று குறிப்பிடுகின்றார்.
வாழக்கைக்குத் தேவையில்லாத பயன் படாத நூல்களைப் படித்துக் காலத்தை வீணாக்கக் கூடாது.
"கற்கக் கசடறக் கற்பவை கற்ற பின்
நிற்க அதற்குத் தக" என்றான் வள்ளுவன்.
பயனற்ற நூல்களில் காலம் வீணாகின் றது. பண்பாடற்ற நண்பர்களால் மனம் பாழா கிறது. அலட்சிய மனப்பான்மையால் அறிவு மயங்குகிறது. படிப்பது என்பது வரப்போகும் காலங்களுக்குப் போடப்படும் அஸ்திவாரம். ஆனால் தவறாகப் படிக்கும் படிப்புப் பயனற் றுப் போகின்றது. எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்ழுடியாத வயது இளம்வயது ஆனால் சிந்தித்தே தீரவேண்டிய வயதும் இதுதான். எனவே இன்றைய இளைஞர்கள் மர்ம நாவல் களை விட்டுவிட்டு மதநூல்களைப் படித் தால் வாழ்க்கையில் சகல பகுதிகளுக்கும் வழிகிடைக்கும். » 0
flaDDasar
கஜிதா செல்வராசா, 2010 A
நாணி இருக்தம் கருவறையும் ஒருட்நத்தானி எண்பதனால்
உள் கருவறை விளக்கேற்ற எண் உயிர் என் உரிமை அங்கே எளிதாய் அழிக்கப்பட்டன
எண் அம்மா என்னுயிரை கருவறையில்-அழித்ததனால் ஐம்பொறி ஒமந்து அழுகின்றேன். கடவுளே உண்புகற்பாட எண்றெண்ணி அளித்த ஐம்பொறியில்
வாயைப்பொத்து என்று வடிவாய் இவர்கள் சொல்லும்போது உருக்கமாய் கேட்கிறோம் எம்உரிமை எங்கே ஐயா பாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் மேற் இடத்தைப் பெற்றது.

Page 60
நிலையற்ற இவ்வுலகில் நிலையானதைத் தேட விரும்புவோர் எத்தனை பேர்? நிலையானது என்றும் அழியாத ஒன்றே அதுவே சமாதானம் ஆகும்.
நாள்தோறும் யுத்தங்கள் மலிந்து போகும் நாட்டில் சமாதானம் கிடைக்காதா - என ஏங்கி வாழ்கின்றார்கள் ஏராளம் மக்கள் என்றுதான் கிடைக்கும் எமக்குச் சமாதானம்.
சமாதானப் புறாக்கள் சிறகெடுத்துப் பறக்காதா? எமக்கு சமாதானம் கிடைக்காதா? குண்டின் ஓசை என்றுதான் திருமோ? நாம் குடும்பத்துடன் மகிழ்வாய் வாழ
உள்ளத்தில் உள்ளதை உணர்ச்சிகளால் கூட வெளிப்படுத்த முடியாது ஏங்குவோர் ஓராயிரம்பேர் அண்ணன் தம்பியென்று பாராமல் கண்முன்னே கொடுமை நடக்க தட்டிக்கேட்போர் தலையெழுத்தே அழிய
இவ்வாறான இவ்வுலகில் இன்னும் வாழ வேண்டுமா? சமாதானம் பெற ஒன்றிணைந்தால் இப்போதே எமக்குக் கிடைக்கும் சமாதானம் பேச்சுக்கள் மூலமும் பாடல்கள் மூலமும் கிடையாது - ஒவ்வொரு மனிதனதும் உள்ளத்தில் இருந்து எழுவதே சமாதானம்
எல்லோரும் இனிமையாய் வாழ என்றுமே நாங்கள் சமாதானத்துடன் வாழ ஒன்று சேர்ந்து நின்று உழைத்தால் நிலையான சமாதானத்தை இன்றே பெறலாம்.
ஜெயராசா நிறோஜன் 2010 AWL

இந்து நாதம் Ghшөний
பூமியிலே பிறந்துவிட்டாள் - பெண்ணாய்
பாவம் அவள் மீதுதான் பலர் கர்ைகள்
“பெண்” எத்தனை அர்த்தங்கள் - இந்த
ஈரெழுத்துக்குள் - பாவம்
இவள் நிலைதான் எண்னவோ!
பேயும் இரங்குமாம்” பெண் என்றால்
முற்காலத்தில் - ஆனால் பேயெனக் கொண்டார்கள் - பெனினை
தற்காலத்தில் அன்பு, அடக்கம், அழகு, தாய்மை
இதுவல்லவா முந்தைய சமூகம் அழமை, ஆதிக்கம், கொடுமை
இதுவல்லவா இக்காலச் சமூகம்
பெண்ணுக்கு மட்டும் இந்த
அவலம் ஏன்? அவள் எதில் குறைகொண்டாள்?
ei gadfri:56öGqDGaount? அறிவில்லையா? அழகில்லையா? ஆதிக்கம் இல்லையா?
சொல் இத்தனை இருந்து இவளுக்கு எத்தனை குற்றங்கள்! எத்தனை குறைகள்! எத்தனை சுமைகள் எத்தனை தடைகள்! எத்தனை பழி பாவங்கள் எத்தனை எத்தனை ஆ.
மாறவேண்டும் இந்நிலை
மாற்ற வேண்டும் இந்நிலையை பெண்ணினமே
விரைந்து எழுங்கள் பாரதியின் புதுமைப் பெண்னைப் போல் வீறுகொண்டெழுங்கள்
இனி உருவாகும் சமூகமாவது - எம்மை
வீரப்பெண்ணாய்ப் பார்க்கட்டும் எழுங்கள் வீறுகொண்டே விரைந்து எழுங்கள்!!!
Sulfur afsagrafiu, AVL 2010
20

Page 61
翼
 

瓣

Page 62


Page 63
இந்து நாதம்
யூட்டிலெக்ரா யேசுராசா, AV 2010
சூழல் மாசடைதல் என்பது நிலம், நீர், வளி என்ற மூன்று பெளதீகக் காரணிக ளால் சூழப்பட்ட ஒரு தொகுதியாகும். இச் சூழல் ஆனது பல நூற்றுக் கணக்கான அங்கிகளில் உறைவிடமாகவும் பாதுகாப் புக் கோட்டையாகவும் திகழ்கின்றது. இன் றைய மனிதனின் பல செயற்பாடுகள் காரண மாக அவனது நடவடிக்கைகள் காரணமாக வும் சூழல்மாசடைந்து வருகின்றது.
சூழலில் பெரும்பகுதி நீரால் சூழப்பட் டுக் காணப்படுகின்றது. இந்நீரானது பல வழிகளில் மாசடைகின்றது. உதாரணமாக வளர்ந்த பல நாடுகள் கடலின் நடுப்பகுதி யில் கழிவுகளைக் கொட்டுவதாலும் அத்து டன் கப்பலில் இருந்து கசியும் எண்ணெய் போன்றன நீரை அசுத்தமடையச் செய்கின் றது. மேற்கத்தேய நாடுகள் சில அணுவா யுத உபகரணங்களின் பரிசோதனையி னைக் கடலுக்கு அடியில் பரிசீலிப்பதனா லும் கடல்நீர் மாசடைகின்றது.
மனித நடவடிக்கையில் பெரும்பகுதி நிலப் பகுதி நிலமானது உக்கமுடியாத பொலித்தீன் - பிளாஸ்ரிக் போன்றவற்றைப் பாவித்தல் நவீன உர வகையின் பயன்பாடு போன்ற சேர்க்கைப் பசளைகளாலும் நிலமா னது மாசடைந்து வருகின்றது.
சூழலில் காணப்படும் அத்தியாவசியப் பொருளாக வளி காணப்படுகின்றது. வளி யானது வாகனங்களிலிருந்து வெளிவரும் புகைமூலமும் தொழிற்சாலைகளின் புகை கள்மூலமும், இறந்த விலங்குகளை வீதி யில் எறிவதன்மூலமும் வளியானது மாச டைந்து வருகின்றது. மிகை ஒளி வாகனங் களின் பயன்பாடுமூலமும் பொலித்தீன், உக்காத றப்பர் வகைகளை எரிப்பதனால் அதனால் ஏற்படும் புகைமூலமும் மாசு

யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
சூழல் மாசடைதல்
படுகின்றது.
சூழல் மாசடைவதை நாம் பல்வேறுபட்ட விதத்தில் நாம் தீர்த்துக்கொள்ளலாம். நீரினை எடுத்துக் கொள்வோமாயின் நீரில் பல்வேறுபட்ட இரசாயனப் பதார்த்தங்கள் நீரில் கலக்கின்றன. இதனைத் தவிர்ப்பதற் குத் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கழிவுகளைக் கடலில் கொட்டாது மீள்பாவ னைக்கு உட்படுத்துதல். அத்துடன் நீரிற்கு அடியில் செய்யப்படும் அணுவாயுதப் பரிசோ தனையை இயன்றளவு குறைத்து நீரை மாசடையாது பாதுகாத்தல்.
சூழலில் காணப்படும் மாசடையும் பகுதி யாக நிலம் காணப்படுகின்றது. இதனை மாசடையாது காப்பதற்கு நிலத்தில் வீசப் படுகின்ற கிருமி நாசினிகளுக்குப் பதிலாக இயற்கைப் பசளைகளையும் கூட்டுப்பசளை களையும் இடுவதனூடாகவும் நிலம் மாசடை வதைத் தவிர்த்துக் கொள்ளலாம். நவீன பயன்பாட்டினை இயன்றளவு குறைத்து நிலம் மாசடையாது காக்கலாம்.
வளிமாசடையாது காப்பதற்குப் பொலித் தீன் பாவனையைக் குறைத்து அதற்குப் பதிலாக உக்கக்கூடிய வாளைத் தண்டில் செய்யும் பைகளைப் பாவித்தல் றப்பர் உப கரணத்திற்குப் பதிலாக வேறு உபகரணம் பாவித்தல் இறந்த விலங்குகளை வீதியில் எறிந்து நிலத்தினையும் வளியையும் மாச டையச் செய்யாது அவற்றினைப் புதைத் தல.
எனவே மனிதனது கையிலே எல்லாம் தங்கியுள்ளதென்பது இதிலிருந்து புலப்படு கின்றது. எனவே மனிதன் சூழலையும் பாது காத்து மனிதன் செய்யும் மாசடையும் நட வடிக்கைகளைக் கட்டுப்படுத்தித் தானும் வாழ்ந்து தன்னுடைய எதிர்கால சமூகத்தை யும் பாதுகாக்க வேண்டும்.

Page 64
யா/பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
வளப்படுத்
வி.ஜெயதர்சன
AVL 2010
இந்து மதத்தினது அடிப்படை நூல் களாகத் திகழும் இருக்கு, யசுர், சாமம். அதர்வனம் ஆகிய நான்கு வேதங்களும் தோற்றம்பெற்ற காலம் வேதகாலம் எனக் கூறப்படுகின்றது. வேதகால இலக்கியங்கள் எழுச்சிபெற்ற காலம் பற்றிப் பல்வேறு காலங்களைக் குறிப்பிடுகின்றனர் என்னும் பொதுவாக கி.மு. 2000ஆம் ஆண்டளவிலும் கி.மு 1500ஆம் ஆண்டளவிலும் யசுர், சாமம் ஆகிய வேதங்களும் கி.மு 1000ஆம் ஆண்ட ளவில் அதர்வன வேதமும் தோற்றம்பெற் றது எனக்கொள்ளப்படுகின்றது.
வேத இலக்கியங்கள் மனிதன் எவராலும் ஆக்கப்பட்டன என்பதனால் "அபெளர்வசேயம்" எனப் பெயர்பெறுகின்றது எவராலும் எழுதப்படாததினால் "எழுத மறை" என்றும் மறைந்து நிற்கும் பரம் பொருளை விளக்கும் நூலென்பதால் "மறை என்றும் செவிவழியாகக் கேட்கப்பட்டு வரு வதனால் "நித்தியம்" எனவும் (ஆம, நயம் ஆபரணம்) அழைக்கப்படுகின்றது.
வேதம் வித் என்றும் வடமொழிச் சொல் அடியில் இருந்து தோன்றியது. விதி எனும் வடமொழிச் சொல்லுக்கு அறிதல் என்பது பொருளாகும். இந்த வாழ்க்கையுட இந்த உலகமும் எதற்காக என்பதை அற வதே வேதங்களின் முக்கிய குறிக்கோள கும். இந்த உலகம் எதிலிருந்து எங்ங்ண உற்பத்தியாகின்றது என்ற அடிப்பை அறிவை நமக்குத்தருவன என்ற காரணத்தி னால்தான் அறிவுநூல் என்ற கருத்தை டைய பெயர் வேதங்களுக்கு ஏற்படல யிற்று. என்பர் ச.லஷமண ஐயர்.
வேதம் என்ற சொல்லுக்கு அறி அல்லது ஞானம் என்றுபொருள். வேதங்க
 
 

இந்து நாதம்
இந்துப் பண்பாட்டை
துவதில் வேதங்கள் பெறும்
Y
முக்கியத்துவம்
لر
22
நான்கு அவற்றுள் இருக்கு, யசுர், சாமம் ஆகியமூன்றும் புரோகித மண்டல வேதங்க ளாக "திரைவித்தியா" என்ற நிலையில் சிறப்பிக்கப்பட்டன. நான்கு வேதங்களும் சங்கீதை (மந்திரம்), பிராமணம், ஆரணியம், உபநிடதம் என்னும் உபபிரிவுகளை உடை யது. சங்கிதை என்றால் தொகுக்கப்பட்டது என்பது கருத்து. பிராமணம் என்பது வேள் வித்துறையில் வல்லவர்கள். கிரியைக ளைப் பற்றி விரித்துக்கூறும் விளக்கம் எனப் பொருள்படும். ஆரணியம், உபநிடதம் தத் துவக் கருத்துக்களை விளக்கும் பகுதியாக அமைகின்றது. வேத இலக்கியங்கள் கரும காண்டம், உபாசணை காண்டம், ஞான காண்டம் எனவும் பிரிக்கப்படுகின்றது. சங்கி தைகளும் (மந்திரம்) பிராமணங்களும் கர்ம காண்டத்தைச் சேர்ந்தவை. ஆரணியம் உபா சணை காண்டத்தைச் சேர்ந்தது. உபநிடதம் ஞானகாண்டத்தைச் சேர்ந்தவையாக அமை கின்றன. நான்கு வேதங்களும் வெவ்வேறு காலங்களில் தோன்றியவையாக அமைகின் றன. இக்காலங்களில் ஏற்பட்ட சிறுவேறு பாடுகளைக் கருத்திற்கொண்டு வேதகாலத் திற்கு முற்பட்ட வேதகாலம் பிற்பட்ட வேத காலம் என இரணடாக வகுப்பார். இருக்கு வேதத்தினது காலம் முற்பட்டவேத காலம் என்றும் யசுர், சாமம், அதர்வனம் என்ற மூன்று வேதங்களும் வேதகாலத்திற்குப் பிற்பட்ட வேதகாலம் எனவும் கருதப்படு கின்றது. வேத இலக்கியங்களின் பண் பாட்டு அம்சங்களை அறிந்துகொள்வதற்கு முதலில் முற்பட்ட வேதகாலத்தினை நோக்கி பின்னர் பிற்பட்ட வேத காலத்தை நோக்கலாம்.
இருக்கு வேதகால அரசியல், சமு தாய நிலைபற்றி நோக்குகையில் இருக்கு வேதத்தினது காலம் முற்பட்ட வேதகாலம்

Page 65
இந்து நாதம்
என முன்னர் குறிப்பிட்டோம் இருக்கு வேதம் இறைவன் மீது பாடப்பட்ட 1028 தோத்திரப் பாடல்களைக் கொண்டதாகும். இவ்வேதம் பத்து (10) மண்டலங்களை உடையது இம் மண்டலங்களுள் 2 தொடக்கம் 7 வரை இயற்றியவர்கள் கிருகஸ்தர் விசவாமித் திரர், வாமதேவர், அத்திரி, பரத்துவாசர், வசிட்டர், எட்டாம் மண்டலத்தை கணவர், ஆங்கிரஸ் என்னும் கிருகளின் வழித்தோன் றல்களும் ஒன்பதாம், பத்தாம் மண்டலங் களில் பல்வேறு பரம்பரையைச் சேர்ந்த கவிகளும் பெண்கவிகளும் ஆக்கிய பாடல் கள் உள்ளன. இருக்கு வேதம் கூடுதலாகச் சமயநிலையினைக் குறிப்பிட்டாலும் வாழ்க்கை, தொழில், சமூக அமைப்பு அரசி யல் முதலிய அம்சங்கள் பற்றியும் குறிப்பிடு கின்றது.
இருக்கு வேதகால அரசியல் முறையை விரித்துக்கூறுதல் எழிதன்று இருக்கு வேதகாலத்தில் மன்னராட்சி, மக் கள் ஆட்சி என்ற இருவித ஆட்சிகள் இருந் தன குடும்பம் (குலம்) கிராமம். விஸ் (காண்டன்) ஐரைாடிரா என்ற முறையிலே நாடு பிரிக்கப்பட்டிருந்தது. நாட்டின் கடை சிக் கூறாகக் குடும்பம் விளங்கியது பல குடும்பம் சேர்ந்து கிராமம் எனப்பட்டது. மானிலங்களை பஞ்சஜனா, யாதவ்ஜனா, பரதஜனா என அழைத்தனர். அரசனை இராஜன். பிரஜாதிபதி, ஜனகோபாலன் கோப ஜனாசியா. இராடிரபதி என்று பலவாறு அழைக்கப்படுகின்றான். அரசன் பரம்பரை யாகவும் சிலசமயங்களில் தேர்தல் மூல மும் பதவியேற்பதாகப் பேராசிரியர் கோதங்கவேலு குறிப்பிடுவர்.
நாட்டையும் மக்களையும் பகைவரி டமிருந்து காப்பாற்றுவது அரசனது கடமை. இதனால் பாதுகாவலன் என மக்களால் அழைக்கப்பட்டான். அரசன் நீதியின் தலை வனாகவும் பல துறைகளின் தலைவன் ஆகவும் சேனையின் தலைவனாகவும் விளங்கினான். எல்லாக் குற்றங்களையும் தானே விசாரிப்பான். குற்றவாளிகளுக்குத் தண்டம் வழங்கினான். புரோகிதன் சேனாதி
2

யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
பதி, கிராமணி ஆகியோர் சேர்ந்த அரசசபை அல்லது அமைச்சர் அவை விளங்கியது.
சபா, சமிதி என்றும் இருபெரும் சபைகள் இயங்கின இவற்றின் தோற்றம். ஆற்றிய பணிகளையும் பற்றிய விபரம் தெளிவாகவில்லை. அரசகுடும்பத்தினரும் தனவந்தரும். அறிஞர்களும் அங்கம் வகிக் கும் சபை சபா எனவும் சிறு அதிகாரிகளும் பொதுமக்களின் பிரதிநிதிகளும் இடம் பெறும் சபை சமிதி எனவும் கூறப்படுகின் றது. இதுதவிர மதபரிபாலனம் செய்வதற்கு விதேக சபா என்ற மன்றம் இருந்ததாகப் பேராசிரியர் ஜெயஸ்வால் கூறுகின்றார். இருக்கு வேதத்தில் சடம், தர்மம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது.
இருக்கு வேதகால சமுகம் கிரா மத்தை மையமாகக் கொண்ட நாகரிகத்தை பெற்றிருந்தது. கிராமங்களின் மிகச் சிறிய அலகு குடும்பம் ஆகும். பல குடும்பங்கள் சேர்ந்து கிராமம் பல கிராமங்கள் ஒன்று சேர்ந்து சமுகம் ஆகவும் காணப்பட்டது. இருக்கு வேதகாலமக்களின் வீடு மண்ணா லும் பலகையாலும் கட்டப்பட்ட ஒவ்வொரு விடும் நீண்ட சதுரவடிவத்தில் கட்டப்பட்டது. மரம் மூங்கில் ஆகியவற்றை நட்டு மேற் புறமும், பக்கங்களிலும் செடி, பல், கொடி ஆகியவற்றால் மேய்ந்தனர். வேய்ந்தபின்னர் மண்ணை அப்பிமொழுகிவிடுவார். ஒரு வீட் டில் முழுக் குடும்பமுமே வசித்தது. தாய் தந்தை பிள்ளைகள் உறவினர்கள் யாவ ரும் சேர்ந்து ஒரு குடும்பமாக வாழ்ந்தனர். வேதகால மக்கள் கூட்டுக்குடும்பமாகவே வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்கள் என பேராசிரியர் வி.ஏ.சிமித் கூறுகின்றார்.
இருக்கு வேதகாலத்தில் ஆணுக்கு முதன்மை அளிக்கப்பட்டது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தகப்பனே தலைவன். தன் சொத்துக்கள் மீதும் தன் பிள்ளைகள் மீதும் அவனுக்குத் தடையில்லா அதிகாரம் இருந்தது. தந்தைக்குப்பிள்ளை பின் மூத்த மகனுக்கு அப்பொறுப்பு வழங்கப்பட்டது. மகனில்லாது மரணம் அடையும் தந்தையின்

Page 66
யா/பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
சொத்து மகளின் மகனுக்கே சேரவேண்டும் இச்சமூகத்தில் ஆண்மகனே முதலிடம் பெற்றதனால் தமக்கு ஆண் குழந்தைகள் பிறப்பதையே விரும்பினர். பெண் குழந்தை பிறந்தாலும் அதன்மீது அன்பும் பரிவும் காட்டப்பட்டது.
இருக்குவேதகாலத்தில் பெண்க ளின் சுதந்திரம் அங்கிகரிக்கப்பட்டிருந்தன. பெண்பாற் புலவர்கள் பலரை இருக்குவேதம் கூறுவதிலிருந்து பெண்கள் கல்வி இருந்தது எனலாம் பெண்கள் கல்வி கற்கவும், மேற் படிப்புக்குச் செல்லவும் அனுமதிக்கப்பட்ட னர். குடும்பத்தாய் இல்லாது எத்தகைய சமயச் சடங்கும் வீட்டில் நடைபெறாது. பெண்கள் பருவம் அடைந்த பின்னரே மணம்முடித்துக் கொடுக்கப்பட்டனர். பெண் அங்கயினராக இருந்தால் அவருக்குச் சீதனம் வழங்கப்பட்டது. மணம்முடித்துக் கொண்ட பெண் கணவன் வீடுசென்று இல் லறக் கடமைகளைப் புரியவேண்டியவளா கக் கருதப்பட்டாள். விதவை விவாகம் ஆத ரிக்கப்படவில்லை. இளம் விதவைகள் தங் களுக்குப் பிள்ளைபேறு வேண்டுமானால் இறந்துவிட்ட தனது கணவனின் சகோதர னைத் திருமணம் செய்துகொள்ளலாம் எனக்கருதப்பட்டது. சொத்துப்பிரியாம லிருக்க வேறு இடத்தில் மறுமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.
இருக்குவேத சமூகத்தில் காணப் பட்ட முக்கிய அம்சம் வர்ணப்பாகுபாடு ஆகும். இருக்கு வேதத்தில் குரு சூத்திரத் திலே வருணப் பாகுபாடு காணப்படுகின்றது. பிரமனது முகத்தில் இருந்து பிராமணனும், தோளில் இருந்து சைத்திரியனும் தொை டயில் இருந்து வைசியனும், பாதத்திலி ருந்து சூத்திரனும் தோற்றம்பெற்றனர் எனக் குறிப்பிடப்படுகின்றது. உயர்ந்த வர்ணத்தவர் தாழ்ந்த வர்ணத்தவரை மணம் முடிக்கும் அனுலோமம், தாழ்ந்த வர்ணத்தவர் உயர்ந்த வர்ணத்தவள் மணம்முடிக்கும் பிரதி லோமம் ஆகிய இருவகைத் திருமணங்கள் கூறப்படுகின்றன.
இருக்கு வேதகால மக்களின்

இந்து நாதம்
வாழ்க்கை முறைபற்றி நோக்கும்போது விவ சாயம் பயிர்செய்கை பிரதான தொழிலாக இருந்தது. விவசாயத்தைக்குறிக்கும் கிருஸ்டி கருகணி என்ற சொற்களும் பயிரி டப்பட்ட காணிகளைக்குறிக்கும். ஊர்வர, சேத்திர என்ற சொற்களும் இருக்கு வேதத் தில் காணப்படுகின்றது. சிந்துநதியின் கிளை நதிகளில் இருந்து நீர் பாச்சப்பட்டது என்றும் உரம் பயன்படத்தப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளது. "தன", "யவ" என்ற இரு தானியங்களதும் பெயரை இருக்குவேதம் கூறுகின்றது. இவை எவை என தெரியாவிட் டாலும் கோதுமையையும் பாரிலி அரிசியி னையும் குறிக்கலாம் என ஆராய்வாளர் கருதுகின்றார். மரவேலை, மட்பாண்டவேலை, ஊலோகவேலை, நெசவுவேலை, மருத்து வம் போன்ற தொழில்களும் இங்கு அறியப் பட்டு இருந்தன.
இருக்கு வேதகால மக்கள் கோதுமை, வாற்கோதுமை, பார்லி, அப்பம், பாற்பொருட்கள், பழம் முதலான உணவு களை உட்கொண்டனர் இருக்குவேதம் ஒன் பதாம் மண்டலத்தில் சோமபாணம் எனும் குடிவகை கூறப்படுகின்றது. இது தேவர்க ளுக்குரிய காணிக்கையாக வேள்வி யாகங் களிற் பயன்படுத்தப்பட்டது. சுராபானமெனும் மதுவும் இவர்களால் சமூகக் கொண்டாட்டங் களில் பயன்படத்தப்பட்டதாகக் குறிப்பிடப்
படுகின்றது. மீனை இவர்கள் அறியவில்லை.
இருக்கு வேதகால மக்கள் பருத்தி, பட்டு, கம்பளி ஆடைகளை அணிந்திருந்த னர். இரும்பு,நெருப்பு என்பவற்றையும் அறிந் திருந்தனர். சிந்துவெளியில் பயன்படுத்தப் பட்ட ஆயுதங்கள் இங்கு பயன்படுத்தப்பட் டன. ஆனால் சிந்துவெளியில் அறியப்பட்ட தாக வாள் இங்கு அறியப்பட்டிருந்தது சிந்து வெளியில் அறியப்பட் வீட்டு மிருகங்களும், காட்டு மிருகங்களும் இங்கு அறியப்பட்டி ருந்தது. சிந்துவெளியில் அறியப்படாத குதி ரையின் உபயோகம் இங்கு அறியப்பட்டி ருந்தது. பொன்னலான காதணி, மூக்கணி, மார்பணி, ஒட்டியானம் முதலிய அணிகலன் களை அறிந்தனர் என்பது வேத இலக்கி
4

Page 67
இந்து நாதம்
யங்களின்மூலம் தெரியவருகின்றது.
இருக்க வேதகால சமயநிலை பற்றி நோக்குகையில் தெய்வங்கள் பற்றிய கருத்தில் இருக்கு வேத சமயமானது இயற்கை சக்திகளைக் கண்டு பயந்து மனி தன் அவற்றுக்கு மதிப்பளித்து வழங்குவத னோடு ஆரம்பமாகிறது. தனக்குப் புரியாத னவும். தன்னை மீறியதுமாக அமைந்தநீர், நிலம், விண், தீ, காற்று, சந்திரன், சூரியன் முதலான இயற்கை சக்திகளைக் கண்டு அவற்றுக்கு மதிப்பளித்து வணங்கத் தொடங்கினான். இச் சத்திகளை வணங்குவ தன்மூலம் தமக்குத் தீங்குசெய்யாமல் காப் பாற்றப்படலாம் என்றும், தேவையான வரை யறைத் தரலாம் என்று இக்கால மக்கள் நம்பி வழிபட்டார்கள். இருக்குவேத கால இயற்கைச் சக்திகளின் வணக்கம் இரண்டு நிலைகளைக் கொண்டது. 1) இயற்கையை இயற்கையாக வழிபடுதல். 2) இயற்கைச் சக்திகளுக்குத் தெய்வீகப்
பண்பு அளித்து வணங்குதல்.
இருக்குவேதகால ஆரம்பத்தில் இயற்கைச் சக்திகளை அதே இயற்கை நிலையில் வழிபட்டார்கள். உதாரணமாக தீ எனப்படும் பொழுது அங்கு சுவாலை பரப்பி நிற்கும் நெருப்பே வழிபடப்பட்டது. இருக்கு வேதத்தில் ஆரம்பப்பகுதிப் பாடல் களில் இயற்கையை இயற்கையாகவே சித்தரிப்பதனைக் காணலாம்.
சிறிது காலம் செல்ல இயற்கைச் சக்திகளுக்கு தெய்வீகப் பண்பு அறிந்து வணங்கும் நிலை காணப்பட்டது. இயற்கைச் சக்திகளுக்கு உருவங்கள் அல்லது தோற் றங்கள், பண்புகள், கற்பித்து வழிபட்டார்கள் இதனடிப்படையில் பல தெய்வங்கள் பெயர் குறிப்பிடப்ப்டு வழிபடப்பட்டன. இடி மின்ன லுக்குரிய தெய்வமாக இந்திரனையும், மழைத்தெய்வமாக வருணனையும், காற்றுத் தெய்வமாக வாயுவையும், தீத் தெய்வமாக அக்கினியையும் வழிபட்டனர்.
இருக்குவேதகாலச் சமநிலையில் மற்றோர் அம்சம் பலதெய்வ வணக்கமாகும். பல்வேறு தெய்வங்களுக்கு உருவமும்,

யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூர்
பண்பும் கொடுத்து வழிபட்டார்கள் இருக்கு வேதம் 33 தெய்வங்களை பெயர்குறிப்பிடக் கூறப்படுறது. இத்தெய்வங்களை விண் ணைச் சார்ந்த தெய்வங்கள், மண்ணைச் சார்ந்த தெய்வங்கள், இடைவெளியைச் சார்ந்த தெய்வங்கள் எனவும் மூன்றாக வகுத்துள்ளனர். தியென, மித்திரன், வரு ணன், ஆதித்தியன், சூரியன், சவிதா, பூன், வினு, இரு அஸ்வினி தேவர்கள், உணவு, இராத்திரி முதலிய தெய்வங்கள் விண் ணைச் சார்ந்தவையாகவும், பிருதுவி, அக் கினி, பிரகஸ்பதி, சோமன், கவிடா, சிந்து, விபாட், சுதுத்தி, சரஸ்வதி என்னும் தெய் வங்கள் மண்ணைச் சார்ந்தவையாகவும் இந்திரன், திருதசுபத்யன், அஜ ஏகபாதன், உருத்திரன், மருத்துக்கள் பாபு, பர்ஜன்யன், அப்பு என்னும் தெய்வங்கள் இடைவெளி யைச் சார்ந்தவையாகவும் குறிப்பிடப்படகின் றன. வேதகாலத்தில் தெய்வங்களை கட் புலனுக்கு அப்பாற்பட்ட நிலையில் வழிபட் டமை குறிப்பிடத்தக்கது.
வழிபாட்டு அம்சங்களைப் பற்றி நோக்குகையில் மக்ஸ் மூல்லர் என்றும் ஐரோப்பிய அறிஞரது கருத்துப்படி பல தெய்வ வணக்கத்தினூடாக ஒரு குறிப் பிட்ட தெய்வத்தை வணங்குதல் என்ற நிலையும் காணப்பட்டது. பல தெய்வங் களும் காணப்பட்டது. பல தெய்வங்களும் பொதுப் பண்புகளைக் கொண்டவனாக இருந்தன. வழிபடுபவர்களுக்கு வேண்டிய தைக் கொடுப்பது இத்தெய்வங்கள் அனைத்துக்குமுரிய பொதுப்பண்பாகும். வழிபடுபவர் ஒரு தெய்வத்தோடு திருப்தி யடையாத ஒவ்வொரு தேவைகளுக்கும் ஒவ்வொரு தெய்வங்களை வணங்கினர். தெவைகள் பலவாக இருந்ததால் பல தெய்வ வணக்கம் என்ற நிலை ஏற்பட்டது. பல தெய்வத்திறங்கும் உரிய பொதுப்பண்பு வேண்டுபவற்றைக் கொடுப்பது. இதனால் ஒரு தெய்வத்தை வணங்குதல் என்றநிலை காணப்பட்டது. இதனையே ஹினோத்திசம் என மக்ஸ்மூல்லர் குறிப்பிட்டார்.
இருக்கு வேதகால சமயத்தின்

Page 68
யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
முக்கிய அம்சம் இன்பமயமானதாகவும் சிறந்ததாகவும் அமையும். நல்ல உலகியல் வாழ்க்கையை அமைத்தக் கொள்வதாகும். இதனால் வாழ்க்கைக்குத் தேவையற்றவற் றைக் தெய்வங்களிடமிருந்து வேண்டிப்பெறு தல் என்ற நிலை காணப்பட்டது. தெய்வங் களைக் திருப்திசெய்து அதற்குப்பதிலாக தமக்குவேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ள லாமென்ற கருத்தை உணர்த்தவதாக இருக்கு வேதத்தில் பல பாடல்கள் உள் ளன. "நெய், பால், தயிர் என்பவற்றை உனக்குத் தருகிறேன் நீ எனக்கு நீண்ட ஆயள், செல்வம் பசுக்கள், புத்திர சந்தானம் முதலியவற்றைத் தா" என வேண்டுகின்ற பண்டமாற்று அடிப்படையிலான வழிபாட்டு முறைகாணப்பட்டது. இருக்கு வேதகால நம்பிக்கைகளின் விளைவாக சில சடங்கு கள் மேற்கொள்ளப்பட்டன. இல்லங்களில் நடைபெறும் எளிய சிக்கலற்ற அமைப்புக்க ளாக இச்சடங்குகள் விளங்குகின்றன. பால், நெய், தயிர், சோமரசம் என்பவற்றைத் தெய் வங்களுக்குப் படைத்துக் குரும்பைப் புல் லில் அத்தெய்வங்களை இறக்கி வரும்படி அழைத்துத் தீ வளர்த்து காணிக்கைப் பொருட்களை அதில் சொரிவதாகிய அம்சங் களைக்கொண்டு இச்சடங்குகள் அமைந் திருந்தன.
இருக்கு வேதகாலத்தில் ஒவ்வொரு இல்லத்தவரும் வாழ்வின் அன்றாட அம்ச மாக இச்சடங்குகளை மேற்கொண்டனர். தேவைக்கு ஏற்ப இச்சடங்குகள் வகைப்படுத் தப்பட்டிருந்தன. நாள்தோறும் செய்யப்படு கின்ற நித்திய சடங்குகள் விசேடதினங்க ளில் செய்யப்படுகின்ற நைமித்தியச் சடங்கு கள் பலன் கருத்திச் செய்யப்படும் காமிகச் சடங்குகள் என மூன்றுவகையான இருக்கு வேதகாலச்சடங்குகள் விளங்கின.
இருக்கு வேதம் தோத்திர மரபுக்கு முன்னோடியாக விளங்கியுள்ளது. தூய்மை யான இறைவனைத் தூயபாடல்களால் போற்றுவோமாக என்றும், பிரபஞ்சத்தின் தந்தையாகிய இறைவனை நாம் இரவும் பகலும் பாடல்களால் போற்றுவோமாக

26
இந்து நாதம்
என்றும் இருக்கு வேதம் கூறுகின்றது. "கீர்" என்ற பதத்ததால் இருக்குவேதம் தோத் திரத்தைக் குறிப்பிடுகின்றது. "இறைவனே நீயே எங்கள் தந்தை, எங்கள் சகோதரன் எங்கள் நண்பன்" என்று இருக்குவேதத்தில் கூறப்பட்டுள்ளது. பக்தியின் பல்வேறு நிலை கள் இருக்குவேதத்தில் இடம்பெறுகின்றன.
இருக்கு வேதத்திற் காணப்படும் மறுமை பற்றிய சிந்தனைகள் உபநிடதத் தில் சிந்தனைக்கு வித்திட்டுள்ளன எனலாம். வேதத்தில் இடம்பெறும் இறப்புப் பற்றிய பாடலும், பிதிர்பற்றிய பாடலும், யமன்பற்றிய பாடலும் இறப்பின் பின் ஆன்மா பற்றிய கருத்துக்களைக் கொண்டுள்ளன. மேலும் கடோஉபநிடதம் ஆன்ம விசாரணைக்கு முக்கியத்துவம் அளித்துள்ளமையைக் குறிப்பிடலாம்.
பிற்பட்ட வேதகால சமுதாய நிலை பற்றி நோக்குகையில் பிற்பட்ட வேதகால சமுதாயம் பெருமளவுக்கு முற்பட்ட வேத காலத்தை தந்திருந்தாலும் சில வேறுபாடு களையும் பெற்றிருந்தது. பிற்பட்ட வேத காலம் கடினமான விதிகளுடனும் இறுக்க மடைந்தும் காணப்பட்டது. அந்தணர்கள் ஏனைய வருணங்களைவிட உயர்ந்தவரா கக் கருதப்பட்டனர். சூத்திரர்கள் மிக இழி வானவர்களாக ஆக்கப்பட்டுச் சில சடங்குக ளில் பங்குபற்றமுடியாது தடுக்கப்பட்டனர். உபநயனம் செய்யும் சடங்கு மேற்கொள்ளப் பட்டது.
பெண்களின் நிலை இருக்கு வேத காலத்தைவிடச் சற்றுக் குறைவானதாகவே இருந்தது. நல்ல பெண்களுக்குரிய குணாதி சயங்களாக எதிர்பேசாமல், அடக்கமாய் இருத்தல், கணவனுக்குப் பின் உணவு அருந்துதல் என்பன குறிப்பிடப்படுகின்றன. பெண் உலக இன்பத்தின் பிறப்பிடமாய்த் திகழ்ந்தாள் என சதபதப் பிராமணம் கூறு கின்றது.
இருக்கு வேதகாலத்தில் பயன் படுத்தப்பட்ட சோமபாணம் வழக்கிழந்தமை

Page 69
இந்து நாதம்
இக்காலத்தில் ஏற்பட்ட மற்றொரு அம்சமா கும். பிற்பட்ட வேதகாலத்தில் சோமபாணமே வேள்வி யாகங்களில், சமூகக் கொண்டாட் பங்கள், களியாட்டங்களிலும் பயன்படுத்தப் பட்டது.
பிற்பட்ட வேதகால சமயநிலை பற்றி நோக்குகையில் பிற்பட்ட வேதகால சமயநிலை முற்பட்ட வேதகாலத்தின் தொடர்ச்சியாகவும் வேறு சில அம்சங்களை யும் பெற்றிருந்தது இருக்கு வேதகால வழி பாட்டுமுறைகளுள் பிரதான இடம்பெற்ற சடங்குகளில் தொடர்ச்சியான வளர்ச்சியைக் காணமுடிகின்றது. இருக்கு வேதகாலத்தில் எளிய சிக்கலற்ற அமைப்புக்களாக இருந்த சடங்குகள் பிற்பட்ட வேதகாலத்தில் கிரியை முறைகளையும் மந்திரங்களையும் உள்ள டக்கிய சிக்கல் நிறைந்த பிரமண்டமான அமைப்புக்களாக வளர்ச்சியடைந்தன என லாம். கிரியை முறைகளை உள்ளடக்கி, சிக்கலானதாக அமைந்ததனால் இவற்றில் அறிவுபெற்றவர்கள் இவற்றை நிகழ்த்துவ தற்குத் தேவைப்பட்டனர். இதனடிப்பாடலில் அந்தணர்களால் நடாத்தப்படும் நாடுதழுவிய பிரமாண்டமான அமைப்புக்களாக இவ் வேள்வி, யாகங்கள் அமைந்தன.
யசுர் வேதம் இத்தகைய வேள்வி யாகங்களையும், அவற்றின் அமைப்புக் களையும் குறிப்பிடுகின்றது. எத்தகைய கிரியை முறைகள் மேற்கொள்ளப்படவேண் டும் யாகசாலை எவ்வாறு அமையவேண் டும், ஒமகுண்டம் எவ்வாறு அமையவேண்டும் என்ற தகவல்களை உள்ளடக்கியதாக வினாக்களையும், முறைகளையும் ஒழுங்கு படுத்தி விரிவாக விளக்குகின்றது. இத் தகைய வேள்வி யாகங்கள் இராயசூயம், அஸ்வமேதம், வாஜயம், நித்தியாக்கினி ஹேத்திரம், பிண்டபிதிர் யக்ஞம் போன்ற யாக வகைகள் குறிப்பிடப்பட்டு நடாத்தப் பட்டதைக் கூறுகின்றது. யசுர்வேதம் கூறும் மற்றோர் அம்சம் நாமார்ச்சனை மரபு ஆகும். யசுர்வேதத்தின் சதசூத்திரியம் எனும். பகு தியில் இறைவனுக்குப் பல நாமங்கள் கூறும் வழக்கத்தைக் காணமுடிகின்றது

யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
மூலமந்திரங்களின் உபயோகமும் யசுர் வேதம் கூறும் அம்சங்களில் ஒன்றாகும் ஓம், பு, புவ, சுவ இவற்றில் ஓம் என்பது இந்து மதத்தின் பல்வேறு பிரிவுகளுக்கும் அடிப்படையான மூலமந்திரமாக விளங்கு கின்றது. சைவசமயத்தில் வரும் நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரம் இங்கு இடம் பெறுகின்றது.
சாமவேதம் வேள்வி யாகங்களில் ஒதப்படும் மந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு அமைக்கப்படுதல் பற்றிக் குறிப்பிடுகின்றது. மந்திரங்களின் உயிர்நாடி அவற்றினது உச் சரிப்பே என்பதனால் சரியான தொனியமைப் பினைப் பெறுவதற்காக மந்திரங்கள் பண் வகுத்து அமைக்கப்படுகின்றன. இவ்வம்சம் வேள்வி, யாகங்களில் ஒதப்படும் மந்திரங் கள் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றுள் ளது என்பதைக் காட்டுகின்றது. பிற்காலத் தில் எழுச்சிபெற்ற இசை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் அறிய சாமவேதம் துணை புரிகின்றது.
அதர்வ வேத காலத்திலேயே மந் திரங்கள் கூடிய முக்கியத்தவம் பெறுகின் றன. பல்வேறு நோக்கங்களுக்கும் தேவை களுக்கும் பயன்படுத்தப்படும் மந்திரங்கள் பற்றி அதர்வ வேதம் கூறுகின்றது. நன்மை யைத்தரும் மந்திரங்கள் மட்டுமன்றி பில்லி, சூனியம் முதலாகத் தீமை பயக்கும் மந்தி ரங்களும் அதர்வதேதத்தில் உண்டு. உற வினர்களுக்கு நன்மையைத் தருகின்ற பெளர்டிகானி, பகைவர்களை அழிக்கப் பயன்படும் அபிசாராணி, நோய், பஞ்சம் முத லியவற்றிலிருந்து விடுபடும் பேர்ஜானி, வசி யம் மந்திரிகம் போன்றவற்றை விளக்கும் ஸ்திரிகர்மானி முதலான மந்திரங்களைக் காணமுடிகின்றது.
பிற்பட்ட வேதகாலமானது வெவ் வேறு நோக்கங்களைக் கொண்ட வேள்வி, யாகங்களை உள்ளடக்கிய இருக்கு வேத காலத்தின் ஒரு தொடர்ச்சியான வளர்ச்சி யாக விளங்கியது. பிற்பட்ட வேதகாலக் கடவுள் கொள்ளையைக் கவனிக்கும்
7

Page 70
யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
பொழுது அதனை இருக்கு வேதகாலத் தோடு இணைத்துப்பார்க்க வேண்டியுள்ளது. இருக்கு வேதம் இரு தெய்வங்களைக் கூறு கின்றது என்றும் அங்கு பல தெய்வ வணக் கம் இருந்ததென்றும் கவனித்தோம். இப் பல தெய்வ வணக்கத்தின் ஊடாக ஏதோ ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை வணங்கும் போக்கு இருந்ததென்றும் மாக்ஸ் முல்லா குறிப்பிடுகின்றார். பல தெய்வங்களும் தமக் கெனத் தனித்தனியே புகழைக் கொண்டி ருந்தாலும் தெய்வங்கள் அனைத்துக்கு முரிய பொதுப்பண்பு வழிபடுவோனுக்கு வேண்டிய வரங்களைக்கொடுப்பது ஆகும். தேவைகள் பலவாக இருக்க அவற்றை வழங்கும் தெய்வங்களும் பலவாக இருந்த தனால் பல தெய்வ வணக்கம் இருந்தது இப்பல தெய்வ வணக்கத்தின் ஊடாக ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை வணங்கும் போக் குக் காணப்பட்டது. இதனைக் ஹினோத்தி சம் என மாக்ஸ் முல்லர் குறிப்பிடுகிறார். என்றும் கவனித்தோம்.
இருக்கு வேதகால ஹினோத்திச வழிபாட்டுமுறை காலகெதியில் மோனோத் திசம் எனப்படும் ஒரு தெய்வ வணக்கமாக மாறியது. இருக்கு வேதத்தில் பத்தாம் நடு தெய்வ வணக்கமாக மாறியது. இருக்கு இருக்கு வேதத்தில் பத்தாம் மண்டலத்தில் காணப்படும் "எந்தத் தெய்வம் சர்வவல்மை வாய்ந்தது, எந்தத் தெய்வத்திற்கு நாங்கள் வேள்விப் பலியைச் செலுத்துவோம்" என்ற கேள்வி ஒன்பது முறைகேட்கப்பட்டதாயும் பிரஜாபதியே சர்வவல்லமை வாய்ந்தவர். அவருக்கே உங்கள் காணிக்கையைக் கொடுங்கள் என்ற விடைகளும் காணப்படு கின்றன. இருக்கு வேதத்தில் முதலாம் மண்டலத்தில் 164வது செய்யுளில் 46வது வரியில் காணப்படும் "ஏகம் சத் விப்ரா பதோவதந்தி" எனும் வாக்கியம் உண்மைப் பொருள். ஒன்றுதான் அதனையே அறிஞர் கள் அக்கினி என்றும், சோமன் என்றும், உருத்திரன் என்றும் வெவ்வேறு பெயர்க ளால் குறிக்கின்றனர். என்றும் கூறுகின்றது. இவற்றைக் கொண்டேபிற்பட்ட வேதகால

இந்து நாதம்
கடவுள் வணக்கம் ஒரு தெய்வ வணக் கமாக மாறியது எனக்கூறப்படுகின்றது. இவ் ஒரு தெய்வ வணக்கம் பின்னர் "மொனிசம்" எனப்படும். ஒரு பொருள் வாதம் ஒருமை வாதமாக மாறியது எனக் கூறப்படுகின்றது.
பிற்பட்ட வேதகாலத்தில் இந்து மதக் கோட்பாடுகள் சிலவற்றுக்கு அடிப் படையாக அமையக்கூடிய நம்பிக்கை காணப்படுகின்றது. ஒரு உயிருக்குப் பல பிறவி உண்டு என்பது ஒரு நம்பிக்கையாகப் பிற்பட்ட வேதகாலத்தில் வழங்கப்பட்டது. இந்த நம்பிக்கையே வளர்ச்சியடைந்து மறு பிறவி கோட்பாடாக விருத்தியடைந்தது. நிறைவுபெற அத்திவாரமாயின. தெய்வங் கள் அவதாரம் எடுக்கும் என்ற நம்பிக்கை யும் பிற்பட்ட வேதகாலத்தில் காணப்பட்டது. பிரஜாபதி என்ற தெய்வம் அவதாரம் எடுப் பதாகக் குறிப்பிடுவதிலிருந்து இந்த நம்பிக்கை இங்கு காணப்பட்டது எனக் கூறப் படுகின்றது.
வேதஇலக்கியச் சமயநிலை எனப் பொதுவாக நோக்கும்போது சிந்துவெளி காலத்திலிருந்து வளர்ச்சி பெற்ற நடுசமய நிலை காணப்படுவதனை அவதானிக்க முடிகின்றது. வெறும் வணக்கங்களாகவும் சமயப் பழக்கங்களாகவும் விளங்கிய நிலை யிலிருந்து ஒழுங்கார்ந்த வழிபாட்டுமுறை குறிப்பிட்ட ஒரு கடவுட்கொள்கை அடிப் படையான சிலர் நம்பிக்கைகள் கொண்ட வளர்ச்சிபெற்ற நிலை காணப்பகின்றது. இந்துப் பாண்பாட்டு மரபில் தேவ இலக்கி யங்களின் சிறப்பினைக் குறிப்பிடுமிட்த்து பரம்பொருட் கொள்கை, வழிபாட்டுமரபு, பக்தி நெறி, தோத்திர மரபு, இசைமரபு, தெய்வீக வரலாறு, உலகியல் நம்பிக்கைகள், மறு மைக் கோட்பாடு முதலிய இன்னோரன்ன பண்பாட்டுச் சிந்தனைகள் வளம்பெற வேதங் களே கருவூலமாக விளங்கியுள்ளன எனில் மிகையில்லை. எனக் கலாநிதி ப.கோபால கிருஸ்ண ஐயர் கூறியுள்ளமை வேத இலக் கியங்கள் இந்துமத வரலாற்றில் பெறும் முக்கியத்துவத்தினை விளக்குகின்றது.
28

Page 71
இந்து நாதம்
இசாத்துணை
1. இந்துப் பண்பாட்டு மரபுகள் -
பேராசிரியர் கோபாலகிருஸ்ண ஐயர் 2. இந்திய சிந்தனை மரபு a
டாக்டர் சுப்பிரமணியன்.ந.கெளசல்யா 3. இந்திய தத்தவஞானம் - லக்ஸ்மணன்.கி 4. இந்துசமயதத்துவம் -
பேராசிரியர் டாக்டர் மகாதேவ்.ரி.எம்.பி 5. வடமொழி இலக்கியவரலாறு - நட
ராஜன்.சோ. 6. வடமொழி இலக்கியவரலாறு -
0 0
SCH(
S is for sincerty C is for Capacity
H is for Ho
O is for Obedience; the O is for Orderlines, an L is for Learning
So, the School i Capacity, Honesty, Ob and Learning
SSLSLLLSLSSLSLSSLSLSSLSLSSLLSLSSLSSSSLS
29

யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
ா நூல்கள்
பேராசிரியர் சுப்பிரமணிய சாஸ்திரி.பி.எஸ். 7. வியத்தகு இந்தியா - பசாம் ஏ.எல. 8. வியத்தகு இந்தியா - பசாம்.ஏ.எல. 9. வேதம்விளக்கும் அறிவு - கமலக்கண்
ணன்.சி. 10.இந்தியத் தத்தவஞானம் - லக்ஸ்
மணன்.சி 11. இந்திய வரலாறு பாகம் - பேராசிரியர்
தங்கவேலு 12.இந்திய வரலாறு பாகம் - பேராசிரியர்
சத்தியநாதஐயர்.
nesty
neXt
s for sincerty, ledience, Orderlines,

Page 72
யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
ஒரு மக்களின் கனவுகள் சந்தோச வானில் உயர3
Uறந்து கொண்டது எங்கிருந்தோ வந்த யுத்தக் குண்டுகள் எஸ்க்களின் கனவுகளை இரையாக்கிச் சென்றது Uல உறவுகளை இழந்துதலிக்கிறார்கள் இதற்கு ஒரு முறவு இல்லையா? சமதானம் வேண்டும் எமக்கு
உணர்வுகளை இழந்து ஊமைகளாக அலறி அழுகின்றனர்கள் சகோதர சகேதரிகள் கொலை செய்யப்படுவதைத்தடுத்து
ാർമ മാസ്ത്രജ്രൻ ാമങ്ങ് ഗ്രഖ ാത്ഭു് ഖങ്ങൾ ഭാഴ്ച
தேவராசா நிறோஜினி, A 2010

30
இந்து நாதம் சுதந்திரம்
கடலின் நடுவே தலை தூக்கி நிற்கும் முத்தான தீவு இந்துமா சமுத்திரத்தின் கலங்கரை விளக்கு இருமொழி பேசும் முவின மக்கள் வாழும் தனித்துவம்மிக்க எங்கள் தாய்த்திரு நாடே
இனத்தின் பெயரால் மதத்தின் பெயரால் மொழியின் பெயரால் கடல் சூழ்ந்த நாடு இருள் சூழ்ந்து கிடக்கிறது
பேதங்கள் மறப்போம் வேற்றுமை களைவோம் வன்முறை தவிர்ப்போம் புரிந்துணர்வு கொள்வோம் புதுப்பாதை வகுப்போம் நவநாடு காண்போம்
தேசத்தின் உயர்வுக்காய் மனிதகுல மேன்மைக்காய் உல்லோரும் ஓர் இனமாய் எம் மதமும் நல்ல மதமாய் எம்மொழியும் பொது மொழியாய் மனமுவந்து ஏற்போம்
வைரவிழாக் கானும் சுதந்திர நன்னாளில் ஏற்றுவோம் தேசியக்கொடியை சமத்துவக் கொடியாய் பேதங்கள் ஒழிந்த சுதந்திரக் கொடியாய் வின் உயரப் பறக்கட்டும் மக்கள் வாழ்வு மலரட்டும்
ந.செல்வி,
AV 2010

Page 73
$ .
སློ
+
བློསློབློ་
 


Page 74


Page 75
இந்து நாதம்
வடபிரதேச நள் | தோற்றமும் அதை
வடபிரதேச நல்லொழுக்க சம்மேளன: பணிகளும் பற்றி சம்மேளனத் தலைவ செ.குமாரசிங்கம் J.P அவர்களும் வழங்கிய நேர்காணல் தொகுப்பு. (1
V
கேள்வி : இன்று யாழ்மாவட்ட பொதுத் துறையில் பல்வேறு தனிநிறுவனங்கள் பல்வேறுபட்ட நடவடிக்கைகளை முன் னெடுத்து வருகையில் நாங்கள் "நல் லொழுக்கம்" என்ற அடைமொழியில் தங் கள் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றீர்கள். அந்தவகையில் இந்த நல்லொழுக்க அமைப்பு உருவாகக் கார ணமாக இருந்தவர்கள் யார்? இதன் வர லாறு என்ன என்பதுபற்றிக் கூறமுடியுமா?
பதில் : ஆம்,
பல தனியார் நிறுவனங்கள் என்ற வரிசை யில் நாமும் தனியார் நிறுவனம் என்று கொள்ளமுடியாவிட்டாலும், வடபிரதேசம் முழுவதுமான நல்லொழுக்க சம்மேளனம் என்ற வகையில் அதன் வரலாறு என்ன? நடவடிக்கை என்ன?என்பது பற்றிக் கருத் துக்கூறுகையில் மகிழ்ச்சியடைகின்றேன்.
உலகத்தின் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்காவில் 1815ஆம் ஆண்டு போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்ட நண்பர்கள் 7 பேர் சேர்த்து உருவாக்கிய ஓர் அற்புதமான திட்டம்.
"கேட்டினும் உண்டோர் உறுதி இளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்"
அதாவது கொடுக்கப்பட்ட குடிப் போதைக்கு அடிமையானவர்கள் அந்த அடிமைத்தனத்திலிருந்து விடுபடவேண்டு மெனத் தம்மனதில் ஏற்படுத்திக்கொண்ட உறுதியினால் அவர்கள் நல்லவர்களாக
3
 
 

யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
லொழுக்க சம்மேளனத்தினி
சமூக அபிவிருத்திப்பணிகளும்
தின் தோற்றமும் சமூக அபிவிருத்திப் ர் திரு க.புஸ்பராஜா அவர்களும் திரு ாணவன் செல்வன் பொறசாத்திற்கு
பொன்னுத்துரை றவடிாத், AL 2009.
எண்ணப்பட்டார்கள். அந்த எண்ணமே அவர்களால் நல்லொழுக்க சங்கமாக உருவாக்கப்பட்டது.
"யாம் பெற்ற இன்பம்
பெறுக இவ்வையகமே"
எனும் பெரும் கொள்கைக்கு இணங்க அயல் நாடுகள் பலசென்று தம்கொள்கை களைப் பரப்பினர். பலநாடுகளிலும் நல் லொழுக்க சங்கம் உருவாக்கப்பட்டது. இவ்வாறு இவர்களது பணிதொடர்ந்து கொண்டு இருக்கையில் 1969ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் குருனாகலைப் பிறப் பிடமாகக் கொண்ட அமரத்துவமடைந்த அமரர் திரு அன்ரனி இராசேந்திரா அவர் கள் நோர்வே நாட்டு அனுசரணையுடன் காரைநகரின் கடற்கரைப் பிரதேசமான தோப்புக்காட்டை அண்டிய பிரதேசத்தில் Ceynor என்னும் தொழிற்சாலையை 1970ஆம் ஆண்டு உருவாக்கினர். இத் தொழிற்சாலையைப் பார்வையிடவந்த சுவிடிஸ் தம்பதியினர் அதன் சுற்றுப் புறத்தை அவதானித்தபோது தோப்புக் காடு என்ற இடத்தில் அதே ஆண்டில் முதலாவது நல்லொழுக்க சங்கத்தை உருவாக்கினர்.
இதன்பின்னர் தொடர்ச்சியாக சாந்திபுரம், தம்பாட்டி, வலந்தலை எனப் பல சங்கங் கள் உருவாக்கப்பட்டன. 1972ஆம் ஆண்டு இச்சங்கங்கள் எல்லாம் ஒன்றினைந்து நல்லொழுக்க வாலிபர் சம்மேளனம் என உருவாக்கப்பட்டது. இதன்பின் 1979இல்

Page 76
யா/பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
இதன் தாய்மை அமைப்பாக இருந்த சர் வதேச நல்லொழுக்க அமைப்பில் வடபிர தேச நல்லொழுக்க சம்மேளனம் எனப் பதிவுசெய்துகொண்டனர்.
இதன் நடவடிக்கைகளை தொடர்ச்சியா கப் பார்க்கின்றபோது "போதைப் பொரு ளற்ற சமுதாயத்தை உருவாக்குதல்" என்பதே இதன் மையப்பொருளாக இருந் தது. ஆனால் இன்று காலத்தின் தேவை கருதி இதன் வகையில் எமது கொள்கை களன மதுவிலக்கல், சமாதானம், சகோ தரத்துவம், அபிவிருத்தி என்பன ஆகும். இவ்வாறான கொள்கைகளை மக்கள் மத்தியில் முன்வைத்துப் பிரதேச நட வடிக்கைமூலம் எமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
கேள்வி : உங்களுடைய கொள்கைகளை எவ்வாறு முன்னெடுத்து வருகின்றீர்கள். உச்சமாக போதைக்கு அடிமையாகி ஒரு மனிதனை அப்பழக்கத்தில் இருந்து விடுவிக்க முடியுமா?
பதில் : ஆம், எங்களுடைய கொள்கைக ளான மதுவிலக்கல் நடவடிக்கை என்பது மே 31அதிகதி சர்வதேச புகைப்பொருள் எதிர்ப்புதினம். யூன் 26ஆதிகதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்புதினம். ஒக்டோ பர் 3ஆதிகதி சர்வதேச நல்லொழுக்க தினம். இத்தினங்களில் பாடசாலை மாணவர்களிடையே போட்டிகள் நடாத் திப் பரிசில்களும், சான்றிதழ்களும் வழங் குவதுடன் துறைசார்ந்த அதிகாரிகள் மூலம் போதைப்பொருட்களால் ஏற்படக் கூடிய விளைவுகள் பற்றியும் கருத்துரை களை வழங்குவோம். இது எமது நடவடிக் கைகளில் ஒன்று. இதைவிட போதைக்கு அடிமையாகிய ஒருவனை அதிலிருந்து விடுவிக்கமுடியுமா? எனும்போது வள்ளு வப் பெருந்தகை வாய்மலர்ந்து அருளிய,
"களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ் நீர் குளித்தானைத் தீர்த்து ரீ இயற்று" எனும் குறள்தான் ஞாபகம் வருகின்றது.

இந்து நாதம்
அதாவது குடிபோதைக்கு அடிமையா கிய ஒருவனைப் பார்த்து அதிலிருந்து விடுபடு என்றால், "நீருக்குள் மூழ்கிய ஒருவனை
விளக்குக் கொண்டு தேடுதல்" போன்றதுதான். அதேவேளை,
"அடிமேல் அடியடித்தால்
அம்மியும் நகரும்" எனும் பழமொழியும் பொய்த்துவிட வில்லை. பயிற்றப்பட்ட உளவியலாளர்க ளினூடாகத் தொடர்ச்சியாக அவர்களை அணுகுகின்றபோது,
"கரைப்பான் கரைத்தால்
கல்லும் கரையும்" என்பார்கள். இதில் நிச்சயமாக வெற்றி பெறமுடியும். இதைவிட மருத்துவ சிகிச்சை அளிப்ப தும் ஒருபக்க உதவியாக அமையும்.
கேள்வி : உங்களது நடடிவடிக்கைகள்
32
மூலம் நீங்கள் காணவிளையும் சமாதா னம் எப்படிப்பட்டது. அந்த சமாதானத்தை அடைவதற்கு என்ன நடவடிக்கை மேற் கொள்கின்றீர்கள்.
பதில்: எமது சமாதானம் அரசியல் கலப்பற்
றது. "போரானது மனித மனங்களிலேயே ஆரம்பிப்பதால் சமாதானத்தைப் பாது காக்கும் எண்ணமும் மனை மனங்களிலே தோற்றுவிக்கப்பட வேண்டும்" என்பதற் காகவும்.
"நமது உண்மைத் தன்மைகளைக் கண்டுகொள்ளும்போது சமாதானம் தானக மலரும்"
என்ற கருத்துக்கு இணங்க இந்த நடவடிக்கையினை கியூடெக், கரித்தாஸ் நிறுவனத்தின் தேசிய சமாதான நிகழ்ச் சித் திட்டத்தின்கீழ் அவர்களுடைய அனுசரணையுடன் சிறுவர்கள், இளைஞர் கள், யுவதிகள் மட்டத்தில் கருத்தரங்கு கள், விளையாட்டுக்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றினுடாக எமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வரு

Page 77
இந்து நாதம்
கின்றோம். செம்ரெம்பர் 21ஆம் திகதி உலக சமாதான தினமாகும். இத்
தினத்தை வருடந்தோறும் முன்னெடுத்து வருகின்றோம்.
மேலும் சர்வமத ஒன்றுகூடல்மூலம் மதங் கள் மனிதர்களை எவ்வாறு நெறிப்படுத்த வேண்டும். மதங்கள் மனிதசமூகத்திற்கு என்னசொல்கின்றன. என்ற கருத்துக் களை மக்கள் மத்தியில் ஊட்டுவதன் மூலம் சமாதானச் செயற்பாடு முன்னெடுக் கப்படுகின்றது. மேலும் எமது நடவடிக் கைகளைப் பொறுத்தவரையில் புற்று நோயாளர்களிற்கு அன்பளிப்பு வழங்கு தல், யுவதிகளுக்கான இலவசத் தையல் பயிற்சி, இளைஞர் யுவதிகளுக்கான குறைந்த கட்டணத்தில் கூடிய கணனிப் பயிற்சி, பாலர் பாடசாலை ஆசிரியர்களுக் கான உதவித்தொகை. கிராமிய விளை
பொறுப்பு உள்ளங்கள் ஒ ஏனெனில் உலகமே இருண்டுவிடும்.
0 0
Jaue agawden Jt is sa beautiful 3stouueruø &docum euexuy uusieue Masking it øo puetty
Cotofu áutterflies and fees

யா/பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
யாட்டுக் கலைநிகழ்வுகளுக்கான ஊக்கு விப்பு உதவித்தொகை என்பவற்றின் ஊடாக சிறுசிறு அபிவிருத்தி நடவடிக் கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
கேள்வி : இவ்வாறான நடவடிக்கைகளுக்கு
நிதி எவ்வாறு கிடைக்கின்றது.
பதில் : இந்த நிதி கொழும்பிலுள்ள Aic நிறுவனத்தில் இருந்தும் போதைப் பொருள் தகவல் நிலையத்திலிருந்தும் சில நடவடிக்கைகளுக்கு கியூடெக், கரித்தாஸ் நிறுவனங்களிடமிருந்தும் புற்று நோயாளர்களின் அன்பளிப்புக்களுக் காகப் பிரதேசங்களால் சேகரிக்கும் பணத்தைக் கொண்டும் இந்த நட வடிக்கைகளை முன்னெடுத்து வருகின் றோம். இவ் நடவடிக்கைகளுக்கு எமது நிறுவன நெறியாளர் கள் அனைவரும் ஒரு சேவையாகச் செய்துவருகின்றோம்.
ய்ந்தவிடக் கூடாது,
ut Gavuden
Came feve and até uit me 5 fley Ay awaund the gauden СИnd go бас6 ашау
Come tal my gauden 7 can feat it sag
lau gauden is the fest gavuden in the 't'rued
Abiramy Ram . , 2010 Arts.

Page 78
யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
AA AA ഖIDbഞ്ഞ
நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையை யும் நம்முடைய அச்சான பிரதிபலிப்பாகவே இருக்கின்றது. நாம் எதை நினைக்கின் றோமோ அதையேதான் நம்முடைய வாழ்க் கையும் பிரதிபலிக்கின்றது. நாம் எப்படி உணர்கின்றோம், நாம் என்ன செய்கின்றோம், உண்மையில் நாம் என்னவாக இருக்கின் றோம் என்பதையெல்லாம் கண்ணாடிபோலப் பிரதிபலித்துக் காட்டிவிடுகின்றது. இது நம்மை நிதானப்படுத்த வேண்டிய விஷயம். நம்முடைய அன்றாட மனச்சஞ்சலங்களுக்கு மத்தியில் சற்று நேரம் வாழ்க்கை என்கிற கண்ணாடி எதைப் பிரதிபலித்துக் காட்டு கின்றது என்பதைக் கவனித்துப் பார்க்க (86.606 (6th).
நமக்கு வயதாகும்போது நம்முடைய கடந்தகால வாழ்க்கை கோடுகளாக முகத் தில் பதிந்துவிடுகின்றது. மங்கலாகவோ, பிரகாச மாகவோ கண்களில் தெரிய ஆரம் பிக்கின்றது. மற்றவர்கள் நம்மை ஒரு புத்த கம்போலப் படித்துவிடமுடியும் என்கிற பழைய வாசகம் ஒன்று உண்டு. அதைப் படம்போலக் கவனித்துப் பார்த்துவிடமுடியும் என்று கொஞ்சம் மாற்றிச் சொல்லலாம். நம்முடைய தோற்றத்தைக் கொண்டே நம்மைப் பற்றிக் கவனித்துவிடமுடியும். ஆனால் சிலர் தோற்றத்தைக் கண்டு ஏமாறக்கூடாது என்கின்றார்கள். உடல் அமைப்பை மட்டும் வைத்து நாம் முடிவுக்கு வந்தால் அப்படி நிகழ்வதும் சாத்தியமே. உடலில் இயற்கை தோற்றுவிக்கின்ற மாற் றங்களில் விவைாக தங்கள் குணங்களை மாற்றிக் கெ ர்ளக்கூடிய மனிதர்களும் இருக்கின்றார்ட்ஸ். அனுபவம் இல்லாதவர் கள் ஒருவரைப் பற்றிச் செய்கின்றமுடிவுகள் தவறாகிவிடமுடியும். அனுபவ அற்றவர்க ளுக்கு எல்லாத் துறைகளிலு மே ஏற்படு கின்ற பிரச்சினைதான் இது.
 

இந்து நாதம்
க ஒரு கண்ணாடி
- 2010. )
ஆனாலும் வாழ்க்கை என்பது ஒரு துல் லியமான கண்ணாடி. நம்முடைய உரு வத்தை நாம்பார்த்துக் கொள்கின்ற கண் ணாடியைவிட விஷேட தன்மை கொண்டது. வாழ்க்கைக் கண்ணாடி நம்முடைய புறத் தோற்றத்தை மட்டும் பிரதிபலிப்பதில்லை. நம்முடைய குணம், மன ஆழம், உணர்ச்சி யின் நிலைப்பாடு, விஷேட தன்மைகள், காந்தக் கவர்ச்சியின் விகிதம் ஆகிய அனைத்தையும் பிரதிபலித்துக் காட்டிவிடு கின்றது. இவை பார்வைக்குத் தென்படும் பிரதிபலிப்புக்கள் மட்டுமல்ல இதைப் பார்க்கவும் முடியும். உணரவும்முடியும். இந்தப் பிரதிபலிப்புத்தான் நம்முடைய வாழ்க்கைப் போக்கினைத் தீர்மானிக்கின்ற சக்தி ஆகும்.
நம்முடைய சிந்தனை, அனுபவங்கள், கடந்த காலச் செயல்கள் ஆகியவற்றின் கூட்டாக மட்டும் நாம் உருப்பெறுவதில்லை. நாம் எப்படி நடந்து கொள்கின்றோம் என் பதும் தீர்மானிக்கப்படுகின்றது. இதுவே நமது வாழ்க்கை ஆகவும் அமைகின்றது. இது காரணகாரியங்களின் சங்கிலித் தொடர். நம்முடைய எண்ணம், உணர்ச்சி, செயல் ஆகியவையே நாம் இருக்கின்ற நிலமைக் குக் காரணமாகின்றது.
விதி உங்கள் வாழ்க்கையை அமைக் கின்றது. என்று உங்களை நீங்களே ஏமாற் றிக்கொள்ளவேண்டாம். உங்கள் வாழ்க்கை உங்கள் செயல்களின் விளைவுதான். நீங் கள் என்னவாக இருக்கின்றீர்களோ அதைத் தான் வாழ்க்கை என்கின்ற கண்ணாடியும் பிரதிபலித்துக் காட்டுகின்றது. வாழ்க்கைக் கண்ணாடி பிரதிபலிப்பது உங்களுக்குப் பிடிக்காமல் போனால் நீங்கள் அதை மாற் றிவிடமுடியும். உங்களை நீங்களே மாற்றிக் கொள்ளும்போது அதுவும் மாறிவிடும்.
34

Page 79
இந்து நாதம்
எது? எது? எது?
உலகிலே உள்ள மிகப்பெரிய நூதன சாலை எது? நியூயோர்க் நகரிலுள்ள மியூசியம் ஒப் நெஞ்சுரல் ஹிட்லரி ஆகும். (இயற்கை வரலாற்று நூதனசாலை. உலகில் மிகப்பெரிய உப்பு ஏரி எது? கஸ்பிரியன் கடலைச் சார்ந்த கஸ் பிரியன் கோய்மோர் எனும் ஏரி ஆகும். இது 360700 சதுரகிலோ மீற்றர் பரப்பும் 1225 கிலோமீற்றர் நீளமும் கொண்ட தாகும். உலகில் மிகவும் உயரமான இடத்தி லுள்ள எரிமலை எது? தென்னாபிரிக்காவில் அண்டிஸ் மலையி லுள்ள கொட்டபச்சி 19347 அடி கொண்ட எரிமலை ஆகும். பெரிய நன்னிரேரி எது? பஞ்ச வாவிகளில் ஒன்றான சுப்பிரியர் ஆகும். அதன் பரப்பளவு 82350 km. உலகில் உயரமான நீர்வீழ்ச்சி எது? வெளிசலாவில் உள்ள சால்டோ ஏஞ்சல் நீர்வீழ்ச்சி ஆகும். உலகில் உயரமான கோபுரம் எது? கனடாவில் உள்ள ரொரன்டோ நகரில் உள்ள சீ என்டவர் ஆகும். உலகில் உள்ள நீளமான ஆறு எது? நைல்நதி அதன் நீளம் 6670 km. உலகில் நீளமான வீதி எது? பின் அமெரிக்கான் ஆகும். உலகில் அகலமான வீதி எது? புரோட்டே நியூயோர்க் ஆகும். புகழ்பெற்ற கோபுரம் எது? ஈகிள் கோபுரம் 1056 அடி உயரமானது. உலகின் மிக நீளமான மலை எது? அந்தீஸ் மலையாகும். புவி நடுக்கோட்டுக்கு அண்மையில் இருக்கும் உறைபனி உள்ள இடம் எது? ஆபிரிக்காவில் உள்ள கென்யா மலை உலகில் மிகப்பெரிய அணைக்கட்டு எது?
பக்ரா நஸ்கல் அணைக்கட்டு
35

யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
சீ.திபியா, AL 2010.
)
உலகின் மிகப்பெரிய கால்வாய் எது? சுயஸ்கால்வாய் உலகின் மிகப்பெரிய நகரம் எது? டோக்கியோ அமெரிக்காவின் தேசியச் சின்னம் எது? தங்கத்தடி சவுதியரேபியாவின் தலைநகரம் எது? ரியாத்ஜென்யா உலகின் மிகப்பெரிய பாலை நிலம் எது?
சகாராப் பாலைநிலம். உலகின் நீளமான புகையிரத நிலையப் பாதை எது? சைபீரியா நெடும் பாதை பிரான்சின் தலைநகரம் எது?
Luftflot) அதிக பரப்பளவுள்ள நகரம் எது? இலண்டன் உயரத்திலுள்ள நாடு எது?
திபெத் பிரித்தானியாவின் தேசிய சின்னம் எது? ரோஜா மலர் துருக்கியின் தலைநகரம் எது? அங்காரா ஹிரோஷிமா நாகசாகியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த ஆண்டு எது? 1945ஆம்ஆண்டு ஓகஸ்ட்மாதம் 15ஆம் திகதி இந்தியாவில் மும்மொழித் திட்டம் அறி முகப்படுத்தப்பட்ட ஆண்டு எது? 1965ஆம்ஆண்டு ஜனவரிமாதம் 26ஆம் திகதி இந்திரகாந்தி சுட்டுக்கொல்லப்பட்ட ஆண்டு? 1984ஆம் ஆண்டு இந்தியாவில் அணுவாயுதம் தொடங்கிய ஆண்டு எது? 1964ஆம்ஆண்டு ஒக்டோபர் மாதம் 16% திகதி இதயத் துடிப்பைத் தூண்டும் இதயத் தின் மையம் எது?
பேஸ்மேகர்

Page 80
யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
இதயத் துடிப்பைக் குறைக்கும் இரசாய னப் பொருள் எது? அசட்டைஸ் கொலைன் இரத்த அழுத்தத்தைக் கணிப்தற்க்குப் பயன்படும் கருவி எது? ஸ்பிக் மனோ மீட்டர் சேலைன் பிளாஸ் மாவுக்கும் குளுக் கோசுக்கும் ஈடாகப் பயன்படும் இயற் கைப் பானம் எது?
இளநீர் உலகிலேயே மிகச்சிறிய தேசியகீதம் கொண்ட நாடு எது? ஜப்பான் - நான்கு வரிகள் உலகிலேயே மிக உயரமாகப் பறக்கும் பறவை எது?
டெர்ன் உலகிலே ஒரே இஸ்லாமிய நாடு எது? இந்தோனேசியா உலகிலே அதிக தீவுகளைக் கொண்ட நாடு எது? பிலிப்பைன்ஸ் - 7100 தீவுகள் காற்று நகரம் என அழைக்கப்படும் நாடு எது?
சிக்காகோ நோர்வேயின் தலைநகரம் எது? ஒஸ்லோ டென்மார்க்கின் தலைநகரம் எது? கொபன்ஹேகன் உலகின் கூரை எது?
பாமீர் பீடபூமி
கருங்கல் நகரம் எது?
அயர்டின் ஈராக்கின் தேசிய சின்னம் எது? சிவப்புரோஜா டைட்டானிக் கப்பல் உருவாக்க உத் தேசித்த ஆண்டு?
1908ஆம் ஆண்டு ஜேர்மனியின் தேசிய சின்னம் எது? கான்பூ உலகிலே மிக உயர்ந்த சிலை எது? தாய் நாட்டின் சிலை வோல் கிராட் முதல் இயற்கைக் கோள் எது? ஸ்புட்னிக்

இந்து நாதம்
ஓசோன் படையின் ஓட்டையை அள விடும் அளவீடு யாது? டப்ஸன் அளவீடு புவி நடுக்கத்தின் கடுமைத் தன்மையை அளவிடும் அளவீடு எது? றிக்டர் அளவீடு இலங்கையின் இலவசக் கல்வி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது? 1945ஆம் ஆண்டு இலங்கையில் பாடசாலைகள் தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு எது? 1960ஆம் ஆண்டு இலங்கையில் முதல் முதல் உருவான பெண்கள் பாடசாலை எது? உடுவில் மகளிர் கல்லூரி முதன்முதலில் மனிதன் சந்திரனில் காலடி எடுத்து வைத்த ஆண்டு எது? 1969ஆம் ஆண்டு உலகத்தில் உள்ள பட்டிணம் எது? வென்சுவான் ஆசியாவிலுள்ள ஒரேயொரு கிறிஸ்தவ நாடு எது?
பிலிப்பைன்ஸ் ஜப்பானின் தேசிய சின்னம் எது? கூட்டுப்புளு உலகிலுள்ள ஒரே இந்துமத நாடு எது? நேபாளம் யூரோ நாணயம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு எது?
1991ஆம் ஆண்டு அமெரிக்காவின் தேசிய விளையாட்டு எது?
பேஷ்போய் பாகிஸ்தானின் தேசிய சின்னம் எது? பிறை பாகிஸ்தானின் தலைநகரம் எது? இஸ்லாமாபாத் பாகிஸ்தானின் தேசிய விளையாட்டு? ஹொக்கி பாகிஸ்தானின் தேசிய மொழி? உருதுமொழி பங்களாதேசின் தேசியமொழி? பெங்காலி

Page 81
இந்து நாதம்
)
ஸ்கொட்லாந்தின் தலைநகரம் எது? எடின் பார்க் பெல்ஜியத்தின் தேசிய மலர்? அசலியா மலர் படகுப் போக்குவரத்து மட்டுமுள்ள நாடு எது?
லாவோஸ் உலகின் மிகப்பெரிய கட்டடம் எது? எகிப்தில் உள்ள கிஸே பிரமிட் ருமோனியாவின் தேசிய சின்னம் எது? Ա6)J&tb Ա புரண்டின் தலைநகரம் எது?
புஜிம்புரா உலகிலுள்ள மிகப்பெரிய விமான நிலையம் எது? சவுதியரேபியாவில் உள்ள றியாட் விமான நிலையமாகும். உலகின் மிகப்பெரிய மாளிகை எது? ரோம் நகரிலுள்ள வத்திக் கான்
DIT6fgots பூட்டானின் தலைநகரம் எது?
திம்பு எகிப்தின் தேசிய சின்னம் எது? தாமரை
சிந்திக்கச்
அறிவின் தந்தை அதன் தாய் சிந்த
காற்றுள்ள போே

யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
> சீனாவின் தேசிய சின்னம் எது?
திராட்சை > உலகிலுள்ள மிகப்பெரிய சிலை எது?
நியூயோர்க்கிலுள்ள சுதந்திரச் சிலை > உலகின் மிகப்பெரிய ஆலயம் எது?
ரோம் நகரிலுள்ள புனித பேதுறு ஆலயம் > முடிவில்லா நகரம் எது?
(8JETLDLif > ரஷ்யாவின் தலைநகரம் எது?
மொஸ்கோ > முத்துத் தீவு எது?
பஹற்ரெய்ன் > மரகதத் தீவு எது?
அயர்லாந்து > யூகோஸ்லாவியாவின் தலைநகரம் எது?
பெல்கிரட் > போலந்தின் தலைநகரம் எது?
வார்சா > நைஜீரியாவின் தலைநகரம் எது?
9l 12T > புனித பூமி எது?
பாலஸ்தீனம்
floo of...
ஆஞாபகசக்தி
().
ந துற்றிக்கொள்.

Page 82
யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
வினிஸ்ரெலா விமன் AWL 2010.
நீர்வளம், நிலவளம், மலைவளம், வன வளம் என்பவற்றைத் தன்னகத்தேகொண்டு கடல் அன்னை அரவணைப்பில் பாதுகாக் கப்பட்டு மிகச் சிறிய வளம் மிகுதியாகக் கொண்ட நாடாக உலக நாடுகள் வரிசை யில் போற்றப்பட்டுச் சிறப்புற்று விளங்கிய இலங்கை மாதா இன்று தன் அழகிழந்து, சிறப்பிழந்து, கண்ணிர் உகுத்து நிற்கும் காட்சி நம் யாவர் மனக்கண்முன்னும் தெளிவாகப் புலப்படுத்தப்படுகின்றது. ஏன் இந்நிலை? எதற்காக ஏற்பட்டது.
நாம் ஒருவரை ஒருவர் புரிந்துணர் வின்மை, நவீன சாதனங்களின் மோகம், பணத்தின் மோகம் ஆகிய காரணங்களால் கொலைகள், கடத்தல்கள் ஏற்பட்டுக் குடும்ப உறவுகள் சீரழிக்கப்பட்டு வருகின்றது.
அதுமட்டுமன்றி மேலைத்தேய நாடுக ளில் சிறுவர்களைப் பராமரிப்பு நிலையத் தில் பெற்றோர்கள் விட்டு வேலைக்குச் செல்வதால் சிறுவயதிலேயே அவர்களு டைய மனஉணர்வு மாற்றப்பட்டுப் பின் சமூ கத்திற்கு ஒவ்வாத செயல்களைச் செய் கின்றார்கள்.
அதுமட்டுமா, சமயம் என்ற போர்வை யில் இன்று உலகநாடுகளில் மதப்படு கொலைகள், இனப்படுகொலைகள் ஏற்படு கின்றது. இதனால் நாட்டின் சமாதானம் சீர் குலைக்கப்படுகின்றது. எனவே இதற்காக நாம் யாவரும் சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நாம் யாவரும் இலங்கை மாதாவின் பிள்ளைகள் என இறுமாப்புடனின்று, இன, மத, மொழி பேதங்களை மறந்துவிட்ட நிலையில் இருந்திருப்பின் இவ்வாறான பரிதாப சூழ்நிலை எம்முன்னே தோன்றியி ருக்காது.
 
 
 
 

இந்து நாதம்
Y சமாதானம் ノ
அது மட்டுமா, இன்னும் எத்தனையோ நடக்கின்றது. இன்று தாலாட்டுக் கேட்டு உறங்குகின்ற குழந்தைகள் போர்முழக்கம் கேட்டு உறங்குகின்றனர். நாட்டின் நாளைய சந்ததியினரான சிறுவர்கள் இன்று கல்வி கற்க முடியாதநிலை. சுதந்திரமாக விளை யாட முடியாதநிலை. தனது இலட்சியங் களை எட்டமுடியாத நிலையேற்பட்டு வரு கின்றது. எனவே எமது குழந்தைகள் வைத் தியராகவோ, ஆசிரியராகவோ, விஞ்ஞானிக ளாகவோ, பொறியியலாளர்களாகவோ வர வேண்டும் என்று விரும்பும் பெற்றோர்களின் நிலைமாறி எங்கே எம் குழந்தைகளின் கல்விக்குப் பங்கம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சுறுத்தலை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதைவிட எத்தனையோ சிறார்கள் யுத் தம் என்னும் கொடிய அரக்கர்களினால் தாய் தந்தையை இழந்தும், உடல் ஊன முற்றும் மனம் ஊனமுற்றும் காணப்படு கின்ற அபாயநிலை ஏற்பட்டுவருகின்றது.
நாம்நாள்தோறும்பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி வாயிலாக அறியும் செய்திகள் கொலை, கொள்ளை, குண்டு வெடிப்பு ஆகியனவேயாகும். நாம் இவற்றை யெல்லாம் தீர்க்க என்னசெய்யலாம்? நாம் யாவரும் சமாதானத்தை விரும்பிககொள்ள வேண்டும்.
இரண்டாம் உலகமகாயுத்தம் இறைமை யுள்ள அரசுகளின் யுத்தத்தை நிறுத்துவதற் கும், நாடுகளுக்கிடையே நட்புறவு, புரிந்து ணர்வு, ஒற்றுமை என்பவற்றை ஏற்படுத்துவ தற்கும் உருவாக்கப்பட்ட ஸ்தாபனமே ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் ஆகும். இதன் முக்கிய நோக்கம் சமாதானத்தை நிலை நாட்டுவதேயாகும். ஆனால் இந்த ஸ்தாபனம் மட்டும் சமாதானத்தை விரும்பிக்கொள்ளல் போதாது. அனைத்து மக்களும் நிரந்தர
38

Page 83
இந்து நாதம்
சமாதானத்தை நோக்கிச் செல்லவேண்டும். ஆம்! அதற்கு என்ன செய்யலாம்?
நாம் யாவரும் ஒருதாய் பெற்றபிள்ளை கள் என ஒன்றுசேர்வோம். "மாந்தர் உள்ளம் மாற்றமடைய மாணவர் உள்ளம் வழிகோல வேண்டும்". எனவே மாணவர்களிடையே அன்பு, கருணை, காருண்யம், விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு என்பவற்றை ஏற் படுத்தவேண்டும். பாடசாலைகள் சமுதாயத் தில் ஓர் முக்கிய அங்கம். அதனால் இந்த உணர்வுகள் மாணவர்களிடையே வளர்க்கப் படும்போது அது சமுதாயத்தைச் சென்ற டைந்து சமுதாயத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
அது மட்டுமன்றி நமது பெற்றோரிடம் சமாதானத்தின் தேவையை வலியுறுத்திச் செல்லவேண்டும். எனவே மாணவர்களாகிய
() {
சந்தோசத்திற்கு வ
சிறிப்புடன் வாழ
இறைவனைத் தவிர ே பற்று விை
காற்றை எதிரித்தாே அதுபோல் நீயும் எதைய
சேவை செய்யும் நீே
அளவுக்கு மீறிப்பன
GabCS

யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
நாம் சமாதானத்தின் தேவையை உணர் வோமாக.
எனவே ஒரு நாட்டில் சமாதானம் மலர வேண்டுமாயின் அடிப்படைக் காரணம், குடும் பமாகும். ஒருபிள்ளை கருவில் இருக்கும் போது தாயின் செயற்பாட்டின்மூலமும் பின் சகோதரர்களின் செயற்பாட்டின் மூலமும் பின் சமுதாயத்தினுடாகவும் பின்பு ஒரு நாட்டினுடாகவும் பின் தேசத்தினுாடாகவும் சமாதானம் மலர்கின்றது. சமாதானம் ஏற் படுவதற்கு அடித்தளமாகப் பெண்ணே விளங்குகின்றாள். எனவே சமாதானம் நிலவி எமது நாடு சுபீட்சத்துடன் வாழவேண்டு மென்று நாம் யாவரும் விரும்பிக்கொள்ள வேண்டும். ஆம்! இதற்கு நாமனைவரும் சமாதானத்தை நோக்கி முன்னேறுவோமாக.
"வளர்க சமாதானம் வாழ்க நாடு சுபீட்சத்துடன்"
} 0
விரோதி சந்தேகம்
சிரிக்கப்பழகு
வேறைதினும் அளவற்ற க்காதே
 ைகாற்றாழ உயரும் ம் எதிர்த்த முன்னேறு
BalábgoID UNIIülö
ாம் அமைதியைக் க்கும்

Page 84
யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
கோ.பிரியங்கா, AWL 2010.
ഇസ്ഥി- பூமியின் மற0 துவிட முற4/து 07ண்பது பு2த்தும் ഉഗ്രമ്മമഗ്ര മൃമ്മന് മീമുഴുബ து2தப்பகுத்திவிட்டன. பூமித்த7Uே മരമ ീബ്രമ്മപ്രC ീ മൃ
r
2தழினத்துட்பவியலுக்கும் இடையி0 த7ற்றிவிட்டது. மணித வறுற்ைறின் கதைட்டமே தறித்திறக்கின்றன. ஆ ീമ മഗബCമ്മിഞ്ഞ് മിശ്രസ്ത്രഗ
ܢܠ
கைத்தொழில் நாடுகள் ஏறத்தாழ 20 மில்லியன் மெட்றிக்தொன் காபனிரொட சைட்டையும் நைதரசனொட்சைட்டையும் வளிமண்டலத்தில் சேர்த்திருப்பதன் விளை வாக நிலமட்டத்தில் புகார், அமிலமழை என்பன உருவாகின்றன. உலகம் முழுவ தும் 30 ஆயிரம் இரசாயன வகைகள் உற்பத்திசெய்யபட்டு வருகின்றன. அவை சூழலை மாசடைய வைத்துள்ளன. ஊனப் பிறப்புக்கள், புற்றுநோய் போன்ற நோய்கள் என்பவற்றிற்கும் காரணமாகின்றன. அணு குண்டுப் பரிசோதனைகள் பெருமளவில் குழல் பிரச்சினைகளைத் தோற்றுவித்துள் ளன. பயிர்களுக்கு வீசுகின்ற கிருமிநாசி னிகளும், மண்ணிற்கு இடப்படுகின்ற இர சாயன உரப்பசளைகளும் நாளாந்தம் மனுக் குலத்திற்கு நஞ்சூட்டுகின்றன.
பதினொரு பில்லியன் ஹெக்டேயர் பரப்பளவிலான வெப்பவலயக் காடுகள் வருடா வருடம் அழிக்கப்பட்டு தரிசாகி வரு கின்றன. நாற்பது ஆண்டுகளுக்கு முன் தம் நிலப்பரப்பில் 60 சதவீதம் காடுகளைக் கொண்டிருந்த பல நாடுகளில் இன்று நாடுகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டன. அதனால் பல நதிகள், அருவிகள், ஊற்
 

இந்து நாதம்
பின் மரணம்
യ്മലീത്തീബീബിuഗ്ലിഗ്രதவிதி) മഗീമUuC. മി.ഗ്രീയക്രമം ഗ്രീഗ്രീയ് ്മ0 മീറ്റ്ലേ നീഗ്രമിയ്മ-മക്തൂമഞ്ഞ) മൃഗ%ഗമിത്രമി.മീ. തൃശ്രമമൃ%് ജൂമിശ്രന് മിശ്രയിമ് ീബ്രയിമ്മUu-- ്മിയമ്മക്രമ്മമല്ല, മൃദ്ദു 'ഗ്ഗീയയ ്തുമൃഗുമ്മ ക്രീമിUെല്പു னபூமியினர்2யி2த்தறலுக்கு இத்த ஜகு തുമമഞ്ഞ് മൃഗുമ്രിമിത്രമ്മിത്ര മിഗ്ര
一ノ
றுக்கள், கிணறுகள் முதலான நீர்நிலை கள் வற்றி வரண்டுபோய்விட்டன. கதிர் வீசற் கழிவுகளைச் சமுத்திரங்களில் கொட்டுவத னால் கடல்வாழ் உயிரினங்கள் மட்டுமன்றி மனிதகுலமும் அபாயத்தை எதிர்நோக்கி யுள்ளது. மனிதன் விளைவித்திருக்கும் தீங்கு மன்னிக்கத்தக்கதன்று.
பூமியின் இயற்கை மரணம் எவ்வாறு நிகழும்? பூமியின் அகால மரணம் எவ் oing nólebdypið?
இயற்கை மரணம்
பூமியின் இயற்கை மரணம் எவ்வாறு நிகழும்? மரணம் என்பது பூமி அற்றுப் போவதன்று பூமியின் பசுமையழிந்து உயிர்ச்சூழல் அற்றுப்போகின்ற நிலமை யையே குறிக்கின்றது. புதன்,வெள்ளி போன்ற பரல்புழுதி வெளியாகப் பூமி மாறுவதைக் குறிக்கும். உயிர்ச் சூழலழிவு சூரியனின் வெப்பநிலை மாற்றத்தில் தங்கியுள்ளது. புவிக்கோள் வெப்பமடையும் போது உயிர்ச் சூழலழிவு ஏற்படும்.
சூரியன் என்ற நமது உடுக்குடும் பத்தில் ஒன்பது கோள்களுள்ளன. 4.5
O

Page 85
இந்து நாதம்
மில்லியன் ஆண்டுகள் வயதுகொண்ட சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை இன்று 6000°C ஆகும். ஆனால் இந்த வெப்பநிலை காலத்திற்குக் காலம் அதிகரித்துவரும். மூலச் சூரியன் உருவாகியபோது அதன் நிறம் சிவப்பாகவும் வெப்பநிலை 30009C ஆகவுமிருந்தது. பின்னர் அதன் வெப்பநிலை அதிகரித்தது. ஆனால் அதன் நிறம் செம் மஞ்சளாகவும் வெப்பநிலை 4000°C ஆக வும் மாறியது. பின்னர் சூரியனின் நிறம் மஞ்சளாகவும் அதன் மேற்பரப்பு வெப்ப நிலை 4000°C ஆகவும் மாறியது. இதுவே இன்றுள்ள சூரியனின் நிலை. இந்த நிலை மேலும் மாற்றமடையலாம்.
சூரியனை வலம்வருகின்ற ஒன்பது கோள்களும் சூரியனிலிருந்து சீரான தூரத் தில் விலகியுள்ளன. எனவே சூரியனுக்கு அருகிலுள்ள புதன்கோளில் நிலவும் வெப்ப நிலைக்கும் சேய்மையிலுள்ள புளுட்டோவில் நிலவும் வெப்பநிலைக்கும் இடையில் வேறு பாடு நிலவும் எனவே உயிர்வாழ் வெப்பம் என்பது சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலைக் கும் கோள்களுக்கு இடையிலான தூரத்திற் கும் அதனால் நிலவும் கோள்களின் மேற் பரப்பு வெப்பநிலைக்கும் இணங்கியதாகும். இவற்றினை மனதில்கொண்டு நோக்கில் சூரியன் தோன்றியபோது அதாவது அதன் நிறம் சிவப்பாகவும் மேற்பரப்பு வெப்பநிலை 3000°C ஆகவும் இருந்தபோது சூரியனின் அண்மைக் கோளான புதனில்தான் உயிர் வாழ் வெப்பநிலை நிலவியிருக்க வேண்டும். சூரியனின் அகக்கோள்களில் ஒன்றாகிய புதன் 4850 கிலோ மீற்றர் விட்டத்தையும் சூரியனி லிருந்து 58 மில்லியன் கிலோ மீற்றர் தூரத்தையும் கொண்டுள்ளது. முதன் முதல் புதனில்தான் உயிர்க்கோளம் அமைந்திருக்கவேண்டும்.
சூரியனின் வெப்பநிலை அடுத்த கட்டத்திற்கு 4000°C ஆகவுயர்ந்து செம் மஞ்சள் நிறமாக மாறியபோது புதனின் உயிர்கள் அழிந்துபோயின. கடும்வெப்பம் உயிர்க்கோளத்தை இலகுவாக தீர்த்துவிட் டது. புதனின் இன்றைய வெப்பநிலை சூரி

யா/பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
யனை நோக்கியிருக்கும் பக்கத்தில் ஈயத் தையும் உருக்கக் கூடியளவிற்கு 510°C ஆகவும் மறுபக்கம் வெப்பநிலை வளிமண்ட லத்தையே உறைய வைக்கக் கூடியளவிற் குத் தாழ்வாகவும் உள்ளது.
சூரியனின் வெப்பநிலை 4000°C ஆகவுயர்ந்து அது செம்மஞ்சளாக மாறிய போது இரண்டாவது அகக்கோளான வெள் ளியில் உயிர்வாழ் வெப்பநிலை நிலவியது. சூரியனிலிருந்து 108 மில்லியன் கி.மீற்றர் தூரத்திலமைந்துள்ள வெள்ளிக் கோள் 12000 கிலோ மீற்றர் விட்டம் கொண்டது. புதனிற்குப் பின்னர் உயிர்கள் வாழந்த கோள் வெள்ளி ஆகும். இன்னும் வெனரா -9 என்ற செய்மதி எடுத்தனுப்பிய புகைப் படங்களிலிருந்து வெள்ளியைச் சுற்றி கந்தவமில் முகில்களையும் காபனிரொட் சைட்டுச் சூழலையும் கொண்டமை அறியப் பட்டது. வெள்ளியின் மேற்பரப்புத் தட்டை யானதாகவும் எரிமலை இயக்கம் காணப் படும் பாறைச் சமவெளிகளாகவும் விளங்கி யது. உயிர்கள் அழிந்துபோன கோளமாக இன்று வெள்ளி விளங்குகின்றது. சூரியனின் வெப்பநிலை 6000°C ஆகவுயர்ந்து அதன் நிறம் மஞ்சளாக மாறியபோது வெள்ளியில் வெப்பநிலை உயர்ந்து உயிரினங்கள் அழிந்துபோயின.
சூரியனின் இந்த மூன்றாம் கட்ட வாழ்க்கையில் பூமியே உயிர்வாழ் வெப்ப நிலையைக் கொண்ட கோளாக மாறியது. 12739 km விட்டமும் சூரியனிலிருந்து 149 மில்லியன் கிலோமீற்றர் தூரத்தையும் கொண்ட பூமியில் உயிர்க்கோளமுள்ளது. உயிர்வாழ் உகந்தி உவப்பான வெப்பநிலை 25°C ஒட்சிசன் வர்யு, நீர் என்பன பூமியில் உயிர் வாழத்தக்க சூழலை ஏற்படுத்தியுள் ளன. இவ்வாறான பிரபஞ்சக் கூர்ப்பின் அடுத்த கட்டத்திற்குச் சூரியன் நிச்சயம் செல்லும், அதனது நிறம் வெண்ணிறமாயும் அதன் வெப்பநிலை 11000°C ஆகவும் மாறும்போது பூமியில் கடும் வெப்பநிலை ஏற்பட்டுவிடும் வெப்பநிலை அதிகரிப்பதால் பூமியின் முனைவுப் பகுதியிலுள்ள பனிக்

Page 86
ABRh8ண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
கட்டிக் கவிப்புகள் உருகி சமுத்திர நீர் மட்டம் உயரும். பின்வெப்பநிலை அதிகரிப் பால் முழுநீரும் ஆவியாகி வான்வெளிக்குத் தப்பிச்சென்றுவிடும். பூமியில் உயிர்கள் அழிந்து புதன்போல, வெள்ளிபோல புழுதித் தரையாகப் பூமி மாறிவிடும். பூமி புழுதிக் கோளாக மாறியிருக்கும்போது உயிர்ச் சூழல் அற்றுப்போய் பசுமை இழந்து, வரண்டு, காய்ந்து காணப்படும்.
பூமியின் அகால மரணம்
விண்வெளியில் வலம் வருகின்ற ஆகா பக்கற்கள், வால்வெள்ளிகள், குறுங்கோள் முதலியன பூமியில் மேல்வந்து மோதக் கூடிய சாத்தியங்களுள்ளன. வியாழனில் மேக்கர்லெவி வால்வெள்ளி இரண்டு ண்டுகளாக உடைந்துவிழுந்து மோதியது போல பூமியின் மீதும் விண்கற்கள் மோத ய்ப்புள்ளது. பல்வேறுபட்ட அளவினதான ஆகாயக்கற்கள் வேகமாக நமது வளி மண்டலத்திற்குள் புகும்போது வளிமண்டல உராய்வு காரணமாக வெப்பமடைந்து ரிந்து அழிந்துபோகின்றன. பெரும்பாலும் அவை புவியை வந்தடைவதில்லை. ஆகா பக்கற்கள் சில சமயங்களில் முழுவதும் து போகாமல் பூமியில் வந்துவிழுவ டு இந்த விண்கற்கள் சிறிதும் பெரிது உலகின் பல பாகங்களில் விழுந் நக்கின்றன.
புராசிக் காலத்தில் பூமியில் வாழ்ந்த இராச்சத விலங்குகளான டைனோசர்களின் ஆழிவிற்கு மிகப்பெரியதொரு ஆகாயக்கல் ஆல்லது வால்வெள்ளியின் தாக்குதலே கரண்டுமெனக் கூறப்படுகின்றது. மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியைத் தாக்கியதால் ஆகிட் படலங்கள் திரள் திரளாக எழுந்து விண்டலத்தில் கவிந்தன. சூரியக் கதிர்கள் நிலத்தை வந்தடைவதைத் தடுக் விற்கு அவை தடிப்பாக நிலைத்துநின் அதனால் பூமியில் கடுங்குளிர் நிலவி அதனால் டைனோசர் போன்றவை கப் பிடிக்கமுடியாமல் அழிந்தொழிந்து பின என்கின்றன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்து நாதம்
பூமியை நோக்கிப் பல விண்கற் கள் அல்லது வால்வெள்ளிகள் என்பன விரைந்து வருவதை வானியலாளர்கள் தொலைநோக்கி மூலம் கண்டறிந்தனர். பூமிக்கு அழிவை ஏற்படுத்திவிடலாமெனறு அஞ்சப்பட்ட சில விண்கற்கள் பூமிக்கு அருகில் வந்து திசைமாறிச் சென்றமை குறிப்பிடப்பட்டுள்ளன. இவை பூமியைத் தாக்கியிருந்தால் நிச்சயம் அழிவு ஏற்பட்டி ருக்கும் என்பதில் ஐயமில்லை.
பூமியின் அகால மரணத்திற்குக் காரணமாகச் சந்திரன் அமையப்போகின்றது எனச் சில விஞ்ஞானிகள் கருதுகின்றார்கள். பூமியைச் சுற்றிவருகின்ற சந்திரன் ஒரு ஒழுங்கு நிலையில் தன் ஈர்ப்புடன் செயற் படுகின்றது. பூமியின் ஈர்ப்புவிசையானது சிறிது சிறிதாகச் சந்திரனைத் தன்பக்கம் இழுத்துக்கொள்ளும். இப்போட்டியில் சந்திரன் தோற்று சிறுசிறு பகுதிகளாக உடைவுற்றுப் பூமியின் மேல் மோதும். அத னால் பூமி அழிந்துவிடும் என்கின்றார்கள்.
பூமியின் அகால மரணம் பிரபஞ்சத் தில் எங்காவது உயிர்வாழ்கின்ற கோளத் திலிருந்தும் வரலாம் எனவும் நம்பப்படுகின் றது. சூரியமண்டலத்துப் பூமிபோல பிரபஞ் சத்திலுள்ள கோடானகோடி உடுத்தொகுதி களில் எங்காவது ஒரு கோளில் அல்லது பல நூறு கோள்களில் உயிரினம் இருக்க லாம் அவற்றினால் பூமிமீது தொடுக்கப்படும் யுத்தம் பூமியின் அகாலமரணத்திற்குக் காரணமாகலாம். சைபிரியாவில் 1908ஆம் ஆண்டு வீழ்ந்துவெடித்த தீக்கோளம் வேறு கோள்களிலிருந்து ஏவப்பட்ட அணுகுண்டா? என்ற ஐயப்பாடு இன்றுமுள்ளது. ஹிரோசிமா வில் வெடித்த அணுகுண்டிலும் பார்க்க இதனாலேற்பட்ட அழிவு 40 மடங்காகும்.
புவியின் தற்கொலை
பூமித்தாய் தற்கொலை செய்துகொள் வதற்கான சகல ஆயத்தங்களையும் மணி தர்கள் பூமியில் தமது நடத்தைமூலம் செய்து வருகின்றனர். CFC வாயுமூலம் ஓசோன் படையில் துவாரங்கள் ஏற்பட்டுள்
2

Page 87
இந்து நாதம்
ளன. இவ்வாறே செயற்பட்டால் துவாரங்கள் விரிவடைந்துவிடும். பூமியின் மேற்பரப்பி லுள்ள காடுகளை அழித்துப் பசுமைப் போர் வையைக் கழற்றி எறிந்துவிடுவோம். இவை காரணமாகப் பூமியின் வெப்பநிலை அதி கரிக்கத் தொடங்கும். மாசடைந்த வளியில் சுவாசிப்பதற்குப் போதுமான ஒட்சிசன் இருக் காது. நீர்நிலைகள் யாவும் பாழ்படுத்தப்பட்டு விடும். குடிப்பதற்கு நீர் அரிதாகிவரும். சமுத்திரங்கள் கழிவுகளின் நீர்ப்பீடமாக மாறிவிடும். உயிரினங்கள் படிப்படியாக அழிந்துவரும். சமுத்திரநீரில் பெற்றோலியக் கழிவுகளும் அணுக்கதிர்ச் செறிவும் காணப் படும். உயிரினங்கள் அவற்றை உண்பதன் மூலம் தமக்காகத் தாமே நஞ்சூட்டிக்கொள் ளும், மக்கள் தொகை பெருகி பசி, பட்டினி, பஞ்சம் தலைவிரித்தாடும் உண்பதற்குண வின்றி எங்கும் அழிவு நிறைந்திருக்கும்.
பூமித்தாயின் வெப்பநிலை படிப்படி யாக அதிகரித்துவரும். ஒசோன்படையற்ற வளிமண்டலத்தினூடாகச் சூரியக்கதிர்கள் தங்குதடையின்றி புற ஊதாக்கதிர்கள் அகச் சிவப்புக் கதிர்கள் உட்படப் பூமியைத்
() ()
இன்று நாம் செய்யும் பரு இன்று
βεδΠιμίίο είδουσαο Βιμπού
போன்ற
அழகற்ற சுகத்தைவிட
மனிதர்களில் அறிவுச்
சிறந்த

யாபணிடத்தரிப்பு இந்துக்கல்லூரி
தழுவும். முனைவுகள், மலை உச்சிகள் என்பற்றில் இருக்கும் பனி உருகிச் சமுத்திர நீர்மட்டம் அதிகரிக்கும். பல நிலப்பரப்புகளை நீர்மூழ்கி நிற்கும். எஞ்சிய சிறு நிலப்பரப்புக்களை நீர்மூழ்கி நிற்கும். எஞ்சிய சிறு நிலப்பரப்பில் புவியின் உயிரி னங்கள் மரணத்தை எதிர்பார்த்து அழிந்து கொண்டிருக்கும்.
அடுத்த கட்டம் மோசமானது. பூமி யின் வெப்பநிலை மேலும் உயர சமுத்திர நீராவியாக மாறி வெளியேறி வளிமண்ட லத்தை விட்டுத் தப்பியோடும். முழு நிரும் ஆவியாகிச் சென்றுவிட பூமி கட்டாந்தரை யாக மாறிப் புழுதி பறக்கும். பூமியில் உயி ரினங்கள் அழிந்து வெகுகாலமாகியிருக் கும். இந்தநிலைக்கு நாம் பூமியைக் கொண்டுவந்து விட்டோம்.
நோயாளியாகிவிட்ட பூமியின் மரணத்தைச் சற்றுப் பிற்போடலாமே ஒழியத் தவிர்த்து விடமுடியாது. எனவே நாம் பிற் போடும் நடவடிக்கைகளையாவது முன் னெடுப்போம்!!!
()
õoop8u boou
றது வெறுப்பு மரம்
j
அழகற்ற முகம் மேல்
கணி உள்ளவனே
·

Page 88
Migdasdigerf
Tsunamy
sunamy is not the first disaster
to this World. This earth has
faced much Tsunamy disaster. From 1900 up to 2004. this earth has been hit by the six largest tsunami. Main reason for tsunami the earth quake is in the ocean. In 1929 tsunamy attacked are part of the Canada. In 1946 it attacked jaw a Islands. Only 165 people were killed Damages of the properties were very height. Five stories light house building completely destroyed.
At that time people have realized about destructions of Tsunamy. The wave was 40 feet's height. There fare An Instrument was completely for warning system. It Pacific Ocean Region. And not other Ocean region.
In 1952 Russia was hit by Tsunamy. The measurement of earth quake was 9.0 richterscale. In 1957 all jawa island were hit by Tsunamy. its measurement Was 9.1 Richter. In 1960 country cilee was affected with 9.5 Richterscale Tsunamy. Over 2300 people were killed including children. This same Tsunamy attacked the America after is hours.
In 1964 the Country Alone met the Tsunamy disaster of measure ment 9.2 Richterale. In 1979 Tsunamy hit this earth two times. They wear all disaster appeared in pacific Ocean.
Tsunamy is award in language

இந்து நாதம்
K.priyanka
AL 2010.
of Japanese. Japan was attacked by this Tsunamy often. People in japan have realized about this dangerous
incident and they are used to face this disaster.
On 26th december 2004 tsunamy disaster hit localities and districts across 14 countries in Asia. The death to to unexpected limites.A wall of water up to 55years highdan gerous into the sea. This earthquakes on Dec 26, was very powerful which stretcmed thousands of miles aong the Ocean floor, this traveled to Somalia 4500 kim away from indonesia.
Our Countr Srillanka death toll has reached 30,500 with anther about 4583 missing. But, destruction of the properties are uncountable. According to indonesia, This is the Worst hit Country by Tsunamy disaster. Its death tol was 180306 with 10000missing. In this Asia's tsunamy devastation as death toll leapt to 200500. Over 100 000 chidren traumatized by tsunamy deaths.
In thailand, at least 2510 foreigners were killed when they were swept away from the country's touristy coastline the day after christmas. In Southern India, over 10756 people confirmed dead and 6,107 missing.
A natural shield from a natural disaster. Our country has suffered from a stunamy, which has killed 30500 people and at least injured an
44

Page 89
இந்து நாதம்
other 16500 people. The number incapacitated or internally displaced amounts to over 800, 000. This incident was most direstly felt by the people of the north, east, South and the southern part of the west living in close to the Coastline.
The effects of this disasher
has given for reaching economic, Social and psychological Consequences
{} {
About PageMake Shortcuts
A. Pointer tool (1 +F1 B. Rotating tool (1 +F. C. Line tool (1 +F3)
D. Rectangle tool (1 +l E. Ellipse tool (4 +F5) F. Polygon tool (1 +F6 G. Hand tool (4) +F7), H. Text tool (N+1) + I. Croppingtool (TN- + 1 J. Constrained-line tool ( K. Rectangle frame tool ( L. Ellipse frame tool (N M. Polygon frame tool ( N. Zoom tool (N + 4 -
4
 

யாபண்டத்தரிப்பு இத்துக்கன்றுரி
where a poor country like ours. These areas is totally destroyed. Major infrastructure such as roads, railway lines, electric power and telecom have been damaged and buildings such as hospital, school and other public buildings have been damaged.
We have realized the Sea is one of the dangerous enemy on 26 in half an hour.
) ()
1. . .
Toolbox
F4)
) Constrained-hand tool (N + 1 +
F1)
è + F2) N + 6 + F3) N + 4 +F4) + 4 +F5) Ñ + 1 +F6) -F7)
5

Page 90
யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
ഴിഞ്ഞിട്ട് ഇബ് പ്രയേ
முறையி
Role of Office automatio
manał
l. spasib
திறன்மிக்க அலுவலக முகாமைத்து வத்தைக் கொண்டிருக்கவேண்டும் என்பதில் எல்லா நிறுவனங்களும் அக்கறை காட்டி வருகின்றன. ஆதலால் அந்நிறுனங்களின் குறிக்கோள் அடையப்படுவதில் பெரும்பங்கு வகிப்பதால் அலுவலக தன்னியக்கமாக்கல் முக்கியம் பெருகின்றது. அலுவலக தன்னி யக்கமாக்கல் என்பது தனிநபர்கள் நிறுவ னங்கள் ஆகியவற்றுக்கிடையில் இலத்தி ரனியல் செய்திகள் ஆவணங்கள் எனபவற் றைப் பரிமாற்றும் தொலைத்தொடர்புகளின் வரிசையைக் குறித்து நிற்கின்றது. அலுவ லகத் தன்னியக்கமாக்கல் கணணி மயப் படுத்தல், தொழிலாளர் புலக்காட்சி, பிரச்சி னைகளைத் தீர்த்தல் என்பவற்றில் மாற்றங் களுக்கான வாய்ப்பினை வழங்குகின்றது.
ஒரு பொதுவான அலுவலகத் தன் னியக்கமயமாக்கலானது தொலைபேசி முறைமை, நிழற்பட பிரதியெடுத்தல், பிர சுரித்தல் வசதி, தொலைநகல் சேவை, கணணி வேலைத்தளம், வீடியோ மாநாடு கள் போன்ற பலவசதிகளை அடக்கியிருக் கும். இவை பெரும்பாலும் இலத்திரனியல் தொடர்பாடல் முறைமைகள் எனக்கொள்ள முடியும். இலத்திரனியல் தொடர்பாடல் முறைமைகள் விருத்தி செய்யப்படுவதன் மூலம் அலுவலகத் தன்னியக்கமயமாக்கல் ஏற்படுத்தப்படமுடியும். இது அலுவலக முகாமைத்துவத்தை திறன்மிக்கதாகக் கொண்டுநடாத்த வாய்ப்பினை ஏற்படுத்தலாம் இதன் அடிப்படையிலேயே இன்று எல்லா மேலைத்தேய நாடுகளும் அலுவலகத் தன் னியக்க மயமாக்கலை மேற்கொண்டுள்ளன.

ksih
இந்து நாதம்
அலுவலகத் தன்னியக்கமாக்கள்
ண் பங்கு. h system in efficient office hement.
க.தேவராஜா, பீடாதிபதி, முகாமைத்துவக் கற்கை வணிக பீடம்,
யாழ் பல்கலைக்கழகம்
46
E.I. Elsnitului Eli|ILLIL)
p Electronic Communication System.
அலுவலகங்களிலிருந்து ஒரு சில நெருக்கடிகளில் அல்லது நிமிடங்களில் செய்திகளைப் பரிமாற்றுவதற்குப் பயன்படும் மின்னியல் முறைகளினை இலத்திரனியல் தொடர்பாடல் என்பர். மின்னஞ்சல், குரலஞ் சல், தொலைநகல், போன்ற பல முறைகள் இலத்திரனியல் தொடர்பால் முறைகளைக் கொண்டுவரப்பட்டுள்ளன. வழமையாக அலு வலகங்களில் பயன்படுத்தப்படும் காகிதச் செய்திகள், கடிதங்கள், ஆவணங்கள், அறிக் கைகள் போன்றவற்றின் பயன்பாட்டைக் குறைத்து மின்னியல் மூலமான தொடர்பு களை அலுவலகங்களில் அறிமுகப்படுத்து வதே அலுவலகத் தன்னியக்க மயமாக்க லின் அடிப்படையாகும்.
2. LiisairsJiġrib E. Mail
கணணிகளைப் பயன்படுத்தி உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் செய்திகளைப் பரிமாற்றும் ஒரு முறை இதுவாகும். கணணி யில் செய்திகளைப் பதித்து மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி குறித்த நபருக்கு அல்லது அலுவலகத்தக்கு எடுத்து மூலம் செய்தியைப் பரிமாற்றும் பிரபலமான முறை இதுவாகும். கடிதங்கள் அல்லது தொலை நகல் என்பவற்றைப் பயன்படுத்துவதை எடுத்து இக்காலத்தில் மின்னஞ்சல் முறையே பெரிதும் பயன்படுத்தப்படுகின் றது. செய்திகளை வடிவாகவும், மலிவாக வும், பாதுகாப்பாகவும், அனுப்பவதற்கு மட்டு மன்றி பெரும் எண்ணிக்கை கொண்டவர்க

Page 91
இந்து நாதம்
ளுக்கும் அனுப்ப மின்னஞ்சல் வசதிசெய் கின்றது. இது சிக்கனத்தன்மையையும் வரைவுத்தன்மையையும் கொண்டிருப்பத னால் வெளிநாட்டுத்தொடர்பாடலில் பெரிதும் பயன்படுத்தப்படுவதற்காக மின்னஞ்சல் மாறியுள்ளது. அத்துடன் கடவுச்சொல் (Pass Word) என்பதன்மூலம் குறித்த நப் ருக்குச் செய்தி கிடைக்கும். அந்தவிதத் தன்மையும் மின்னஞ்சலில் காணப்படு கின்றது
22 jaditifsh - Voile Mail
கணனிகளைப்பயன்படுத்தி செய்தி பரிமாற்றப்படும் முறை இதுவாகும். குரலஞ் சல் சேவைக்கான இலக்கத்தினைப் பயன் படுத்தி செய்தி பரிமாற்றப்படும் முறை இது வாகும். பரிமாற்றப்படும் செய்திகளானது குரல் அடிப்படையில் கணனியின் கர்தத்தட் டில் பதியப்பட்டு சேமிக்கப்படும். வழங்கப் படும் செய்தியினைத் தேவைப்படும் நேரத் தில் விரும்பியவர் அதாவது செய்தியை அனுப்பியவரோ அல்லது பெறவேண்டிய வரோ பெற்றுக்கொள்ளமுடியும். இது ஒரு செளகரியமான பேச்சுவடிவிலான தகவலாக அல்லது அறிக்கையாக அமையமுடியும். சில கம்பனிகள் விற்பனைப் பிரதிநிதிக்கும் வாடிக்கையாளர்களுக்கும் செய்திகளைப் பரிமாற்ற குரலஞ்சல் வலையமைப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. இதன்மூலம் விற்பனைப் பிரதிநிதிகள் குறைந்த செல வில் வாடிக்கையாருக்கான செய்தியினை குரலஞ்சல் மூலம் வழங்கமுடியும்.
23 GlöIGIDGDIGGib. Fax
அலுவலகத் தன்னியக்கமாக்கல் முறைக்கும் பெரும்பங்காற்றி வருவது தொலைநகல் சேவையாகும். ஒரு தொலை நகல் இயந்திரத்திலிருந்து தொலைபேசியூ டாக மற்றைய தொலைபேசி இலக்கத்துக் குச் சொந்தமான தொலைநகல் இயந்திரத் துக்கு எழுத்தமூலம் செய்தியனுப்பும் முறை யாகும். ஆகையால் இதனை நீண்டதுாரப் பிரதியெடுத்தல் (Long . Copying) என்ற

யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
புனைபெயருடன் பயன்படுத்துகின்றனர். அலுவலகமொன்றினருக்கும் நிழற்படபிரதி யெடுக்கும் இயந்திரம்போல் தூர இடத்தில் அல்லது வெளிநாட்டினருக்கும், தனிநப ருக்கோ அல்லது நிறுவனத்தக்கோ செய் தியைக் குறைந்த செலவில் அனுப்ப தொலைநகல் வகைசெய்யும் மின்னஞ்சல் முறை அறிமுகத்துக்கு வந்தபின் தொலை நகல் சேவையின் பயன்பாடு குறைந்திருந் தாலும், இன்னமும் அது கணிசமாகப் பயன் படுத்தப்படுவதனைக் காணமுடியும்.
2-4 singflugi ikiL upangsLD Electonic Meernl System
அலுவலகத் தன்னியக்கமயமாக் கல் முறையின் ஒரு வளர்ச்சியடைந்த வடி வம் இதுவாகும். இலத்திரனியல் கட்ட முறையானது ஒரு அறையின் பல இடங்க ளில், ஒரு கட்டிடத்தின் பலபகுதியால் ஒரு நாட்டின் பல பிரதேசங்களில் அல்லது உல களாவிய ரீதியில் பரந்திருக்கம் பல நாட்ட வர்களிடையே கூட்டங்களை நடாத்துவதற் குப் பயன்படுத்தப்படும் புதிய செவிப் புல, கட்பல முறையாகும். கூட்டங்களில் பங்க பற்ற நீண்டதுாரம் பயணஞ்செய்வதால் ஏற் படும் செலவு, நேரம் ஆகியவற்றின் விரயங் களைப் போக்கி உற்பத்தித் திறனை அதி கரிக்க இக்கூட்டமுறைமை வகை செய்கின் றது. இப்பொழுது பிரபலம் பெற்றுள்ள கூட் டுத்தாபனமெடுக்கும் முறைக்குப் பெரிதும் உதவுவதாக இலத்திரனியல் கூட்ட முறைமை காணப்படுகின்றது எனலாம்.
P5 bogulson bll - Tele Confrencinho
தொலைமாநாடு இலத்திரனியல் கூட்ட முறைமையின் பிரதான அம்சமாகக் காணப்படுகின்றது. மரபுரீதியான கூட்டங்க ளுக்குப் பதிலாகப் புதியமுறையில் இடம் பெறும் கூட்டங்கள் என இம் மகாநாடுகளைக் குறிப்பிமுடியும். இது துரஇடங்களில் இருந் தவாறே நேருக்கு நேரான உரையாடல் களை ஏற்படுத்த உதவும். பிரதான உரை

Page 92
யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
யாடல்களை ஏற்படுத்தப் பிரதான கூட்ட ஒழுங்கமைப்பாளரிடமிருந்து வினாக்களை யும் அவர்களுக்கான நடைகளையும் பரி மாற்றிக்கொள்ள முடிவதுடன் பலர் இம் மாநாட்டில் கலந்துகொள்வதனை உறுதிப் படுத்தமுடியும். இவை தொடர்பாடல் நிலை யங்கள், உணவு விடுதிகள் போன்றவற்றில் இடம்பெறுவதுடன் விற்பனையாளர், தொழி லாளர் போன்ற படைப்புகளுக்கான தக வலை ஏற்படுத்துவதாக உள்ளது.
2.BG Gruff unigri Computer Confrencinh
கணணிவேலை நிலையங்களைப் பயன்படுத்தித் தொலைவிலிருக்கின்ற பங்கு பற்றுனருக்குக் குறிப்பிட்ட நேரத்தில் நடாத் தப்படும் கூட்டங்களை கணணி மகாநாடுகள் என்பர். ஒரு மத்திய மகாநாட்டுக் கணனியு டன் இணைக்கப்பட்டு தொலையிடங்களிலி ருக்கும் பங்குபற்றுனர்கள் தங்களுடைய கருத்துக்களையும் பிரதிபலிப்புக்களையும் வெளிக்காட்டுவார்கள். எல்லாப் பங்குபற் றுனர்களும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்பதனால் இந்த வகையான இலத்திரனியல் கூட்டு முறையினைக் கணினிமகாநாடு எனக் கொள் கின்றனர். குழுவினர் தமக்கிடையே கருத் துக்களைப் பரிமாற்றுவதற்கும் சிறிய குழுக்கள் தமக்கிடையே கருத்துக்களைப் பரிமாற்றித்தீர்மானம் எடுப்பதற்கும் கணினி மகாநாடு வாய்ப்பளிக்கின்றது.
27 ജ്ഞി ബ്ലൈ ഖണീ Desktop Publishinh.
அலுவலகத் தன்னியக்க மயமாக் கலின் பிரதான பிரயோகங்களில் ஒன்று கணணிவழி வெளியீடாகும். நிறுவனங்கள் தமது சொந்த அச்சிடப்பட்ட விடயங்களை வெளியிடுவதற்கு கணிணி வெளியீடுகளைப் பயன்படுத்தலாம். நிறுவனங்கள் தமது கையேடுகள் துண்டுப்பிரசுரங்கள், செய்தி LDL6086ft (News Letters) Bg55/356ft போன்றவற்றினை எவ்வொரு பக்கமும் பல

48
இந்து நாதம்
வகையான எழுத்து வடிவங்கள் படங்கள் ஆகியவற்றைக் கொண்டதாக வடிவமைக் கப்படும். உயர்தரத்திலான அச்சிடல் நடை முறைகள் அலுவலக அச்சிடல் கருமங்கள் சிறப்பாக இடம்பெற வகைசெய்வதுடன் அலுவலக தன்னியக்க மயமாக்கலுக்கு ஏற்ற சூழ்நிலையும் கொண்டுவந்துள்ளது. பாரிய நிறுவனங்கள் தமது ஆவணங்களை உயர்தரம் கொண்டதாக அமைத்துக் கொள்ளக் கணணி வழி வெளியீடுகள் அடிப்படையில் உதவுகின்றன.
23. பழமுறைசெய்முறைப்பத்ேதல். Image Processing
அலுவலகத் தன்னியக்கமயமாக்க லில் விரைவாக வளர்ந்துவரும் இன்னொரு தொழினுட்பமாகப் படிமமுறை செய்முறைப் படுத்தல் காணப்படுகின்றது. இம்முறையில் தரவுகள், உரைகள், கையெழுத்துக்கள், வரைபுகள் மற்றும் நிழற்படங்கள் என்பவற்றி னைக்கொண்ட ஆவணங்களின் படிமங்களை இலத்திரனியல் முறையில் கவர்தல், களஞ் சியப்படுத்தல், நிரைப்படுத்தல், மீளப் பயன் படுத்தல் போன்றவற்றுக்கு வசதியளிக்கின் றது. இலத்திரனியல் ஆவண முகாமைத்து 6.b (Electronic ducoment Management) எனக் கொள்ளப்படுவதற்கு படிமுறை செய் முறைப்படுத்தல் அடிப்படையில் அமைகின் றது. இது விரைவான ஆவணப் பரிமாற்றத் திற்கு உதவுவதனால் அலுவலக தன்னி யக்கமதாக்கலில் படிமுறை செய்முறைப் படுத்தல் மிக வேண்டப்படுவதாக உள்ளது.
29. பள்ஹடக வெளிப்படத்தல்கள். Multimedia Preientition)
தகவல் தொழினுட்பமானது ஊழி யர்களுக்குப் பயிற்சியளித்தல், வாடிக்கை யாளர்களுக்குக் கல்வியூட்டல் விற்பனை அறிக்கைகளைத் தயாரித்தல் ஆகியவற் றுக்குப் பெரிதும் பயன்படுத்தப்படும் சாத னமே பல்லூடகமாகும். இச்சாதனத்தைப் பயன்படுத்தி அலுவலக தன்னியக்கமய மாக்கல் மிகச்சிறப்பாக இடம்பெறுவதனைக்

Page 93
இந்து நாதம்
காணமுடிகின்றது. மிகக் குறைந்த நேரத் தில் பெரும் எண்ணிக்கை கொண்டவர்க ளுக்குப் பயன்தரும் தன்மையைப் பல்லூட கம் கொண்டுள்ளது. இது ஒருவழித் தக வல் என்ற வகையில் ஒழுங்கு முறைப் படுத்தி தகவல்களை வழங்குவதனால் சிறப்பான முறையில் அலுவலகத் தகவல் களை வழங்குவதற்கும் ஊழியர் பயிற்சிக் கும் வகைசெய்வதாக அமையும்.
3. pp. அலுவலகத் தன்னியக்கமாக்கல் பல நன்மைகளைப் பெற்றுத்தரும் என்பத னாலேயே உலகின் பல நிறுவனங்கள் பெருமளவு பணச்செலவில் தமது அலுவல கங்களை தன்னியக்கமயமாக்கி வருகின்
() {
About Photoshop Shortcuts
Result
Fits image in window 100% magnification
Zoonts in or out
瓦瓦
Applies zoon percentage, and keeps zoom percentage box active
Zooms in on specified area of an mag
s
Scrolls image with hand tool
crolls up or down 1 screen
Scrolls up or down 10 units
T
Moves view to upper left corner or low right corner
Toggles layer mask on off as rubyth
49

யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
றன. காகிதமற்ற அலுவலகம் (Paper Less Office) என்ற கொள்கைக்கேற்ப காகித வேலைகளைக் குறைத்தக்கொள்ள நட வடிக்கை எடுத்துள்ளன. குறைந்தளவான ஊழியர்களுடன் விரைவாக அலுவலகப் பணிகளை நிறைவேற்ற அலுவலகத் தன் னியக்கமயமாக்கல் வகைசெய்யும். இதன் அடிப்படையிலேயே வளர்ச்சியடைந்த நாடு களிலும் வளர்ச்சியடையாத நாடுகளிலும் உள்ள நிறுவனங்களில் பெரும்பாலானவை தமது அலுவலகங்களைத் தன்னியக்க மயமாக்கயுள்ளன. இதன் நன்மைகள் நாட்டுக்கும் மக்களுக்கும் கிடைக்க எமது நாட்டிலும் அலுவலகங்களைத் தன்னியக்க மயமாக்கல் வகைசெய்யும் என்பதில் ஐயமில்லை.
0.
Toolbox
Action ܝܦܢܟܝܟܝ bംsഷs. or Ctrl+2(zero)
ouble-click Գ. or At --Ctt +Z (zero)
cid
|ctd+ spacebar, or Alt+ spacebar 1 +Enter in N avigator palette
* Ctrl+ drag over preview in
Navigator palette
Spacebar + drag or drag view area boxin Navigator palette
Page Up or Page Downt 合+ Page Up or Page Downt er Home or End

Page 94
யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
VO
சிவத்தமிழ்
நிலையற்ற இம்ப நிலையான நற்ட Ju6öTUG5gs(86).IT வாழ்வோர் வைய
அன்னை சிவத்தமிழ்ச் செல்வி அவர் இணைத்துக்ககொண்டவர். ஏழைகளின் 8 சொல்லாலும், எழுத்தாலும், செலாலும் ஆ முன்னெடுத்தவர். ஈழத்தில் மட்டுமல்லாது ஏ ஆற்றிய பெருமைக்குரரியவர்.
துர்க்காதுரந்தரி அம்மா அவர்கள் துர்க்ை கலை நிலையமாகவும், நிதி நிலையமாக சாலையாகவும் அருள் நிலையமாகவும்
அன்னையவர்கள்
பெற்றோருக்கு நல்ல குழந்தைய ஆசிரியருக்கு நல்ல மாணவியாக மாணவருக்கு நல்ல ஆசிரியராகவ சமுகத்திற்கு நல்ல தொண்டனா நல்ல வழிகாட்டியாகவும், சிறந்த நிர்வாகியாகவும் வாழ்ந்து
ஜனவரி 07 அன்னையின் பிறந்தநாள். பேரும் அன்றைய தினம் துர்க்கையம்மன் நிகழ்விலும் கலந்து அன்னையின் சிறப்ை ஆசிர்வாதத்தைப் பெற்று அறுசுவை உ நெருங்க நெருங்க ஓர் ஏக்கம் பிறந்தாலும் இருத்தி அடியார்கள் ஆலயத்தில் கூடி த
1990இல் தமிழ்ச்செல்வி அவர்கட்கு பிறந் ஆண்டும் ஜனவரி 7இல் பல அறக்கொடைகள் கப்படல், வறுமைக் கோட்டின் கீழுள்ள மா யாழ் போதனா வைத்தியசாலை, தெல்லி பல்கலைக்கழகம் போன்றனவற்றிற்கு அவசி நூல்கள் வெளியிடல் போன்ற பல அற ஜனவரி 7 இலும் அறக்கொடைகள் வழங்க ே வருவது அன்னையின் ஆத்ம பலத்தை, தெ
அன்னைக்கு உறுதுணையாய் இருந்து
 

இந்து நாதம்
ΟΟΟΟΙ
bf6b6f vOIbDIT
மனித வாழ்க்கையை 1ணிகளுக்காய் ர் மிகச்சிலரே - அவ்வாறு பம் உள்ளளவும் வாழ்த்தப்படுவார்.
கள் துர்க்கா தேவியுடன் தனது வாழ்வை சிரிப்பில் இறைவனைக் கண்டு மகிழ்ந்தவர். ஆன்மீகப்பணி, அறப்பணி, சமூகப்பணிகளை னைய பல நாடுகளிலும் தனது அருட்பணியை
கயம்மன் ஆலயத்தை, கல்வி நிலையமாகவும் Bவும், அறப்பணிச் சாலையாகவும், அன்னச் அக்கிய சிறப்பிற்குரியவர்.
T856Lib, 6|b, վլb, கவும்,
காட்டியவர்.
அன்னையிடம் அன்பு கொண்டோர் அத்தனை ஆலயத்தில் கூடுவர். வழிபாட்டிலும், வாழ்த்து ப பார்த்தும் கேட்டும் மகிழ்வர். அன்னையின் ணவை உண்டு கழிப்பள். 2009 ஜனவரி 7 அன்றைய தினமும் அன்னையை நெஞ்சில் நம் வழமையான செயற்பாட்டில் ஈடுவடுவர்.
தநாள் அறநிதியம் ஆரம்பிக்கப்பட்டு ஒவ்வொரு ர் வழங்கப்படுகின்றன. அறிஞர்கள் கெளரவிக் ணவர்கட்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல், ப்பழை புற்றுநோய் வைத்தியசாலை, யாழ் ய தேவைக்கான நிதி உதவிகள் வழங்குதல். ப்பணிகள் நடைபெற்று வருகின்றன. 2009 தவஸ்தானம் சகல ஏற்பாடுகளையும் செய்து தய்வநிலையை எமக்கு நிதர்சனமாக்குகின்றது.
அரும்பணியாற்றிய அன்னையின் அன்புக்குரிய
50

Page 95
இந்து நாதம்
செந்தமிழ் ஞாயிறு திரு ஆறுதிருமுருகன் பு அம்பாளின் திருவருளேயாகும்.
அம்மா அம்மா என் தாயே ஆ
அன்னைக்குக் கிடைத்த கெளரவா
ஆண்டு பட்டம்
O sis வசஞ்சைாற்செம்மணி CO2 VO சிவத்தமிழ8சைல்வி O3, 1973 சிவஞான வித்தக
O4, 973 துரிக்கா துரந்தரி
Ot, B2 சமாதான நீதவான்
Os, so காைசூரி
of see துவினோத்தமி
vOloroDogusid VO,
982 சைவம் பைணி குழந்தைகட்கு இல் யாழ் போதனா வைத்தியசாலைக் 1934 யாழ் பல்கலைக்கழக சைவ சித்த கூட்டுறவு வைத்தியசாலைக்கு நி 1936 துர்க்காபுரம் மகளிர் இல்லம் இர 1969 சுண்ணாகம் திருமகள் அழுத்தகத்
Galdið. 996 இடம் பையர்ந்த இந்துக் குருமார் 1997 யாழ் போதனா வைத்தியசாலைக் 1998 நல்லூரி மநீதுர்க்கா தேவி மணிம 1999 யாழ்பல்கலைக்கழக மருத்துவபீபு 2000 சிவத்தமிழ8சைல்வி அன்னையர் ே
உபகரணம் வழங்கல், zeolo2 GnadmontófasciòafhanGou DIGIOONa
சிவத்தமிழ் ஆய்வு நூலகம் அ)ை 2oo3 6saodrodñ LDI6ent L LDnooUT6Quhrai566é6oj5 E
2oo4 aucdost tonas – DmoosehIbéöLG 2005 யாழ பல்கலைக்கழக மருத்துவ பீ. லதல்லிப்பழை புற்றுநோயாளர் 61 eoloos a Luontém ascòGín a Gou LDIGONOMIGas, i 2oo7 Gaeaf5edf5numbab ei66fbanfihanuGrou (UDITSECTIONTIGNofel 4 2oos ung) 566 Goou DTGOOGufiaõobá

யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
அவர்கள் அன்யிைன் பணியை தொடர்வதும்
றுதல் தந்து எமைக் காப்பாயே
தவிர சிற
வழங்கியமை.
மதுரை ஆதீனம். ஈழத்துச்சிதம்பரம் (காரைநகர்) அகில இனங்கை இந்து மாமன்றம்,
கொழும்பு. துர்க்காதேவி தேவஸ்தானம், இதல்லிப்பழை.
5.6 GBoocoa escoto8, borhoots யாழ்பல்கலைக்கழகம். சைவ சித்தாந்த மணிறம் கனடா
றப்பணிகள் சில.
ம்ை அமைத்தமை.
கு நிதிஉதவி. ாந்த பீடத்திற்கு நிதி உதவி, தைல்லியழை திதேவி.
ண்ைடு மாடிக்கபழபம் அமைத்தல். தை தேவஸ்தானத்திற்கு கொள்முதல்
கட்கு நிதி இதவி.
கு நிதி2தவி.
GOLLIúfò 9MoOoofboð.
நீதிற்கு நிதி2தவி. botboodb v9loonblisab. Df60Oraussé605 150 botbal
கட்கு (100) கல்வி உபகரணங்கள் வழங்கம். தீதம்.அருள் ஒளி மாத இதழ் வைளியிடம். கல்வி உபகரங்கள் வழங்கல்.
கல்வி உபகரணங்கள் வழங்கல். த்திற்கு நிதி உதவி. வத்தியசாலைக்கு நிதி இதவி. ஹநக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல். ஒளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல். ந கல்வி உபகரணங்கள் வழங்கல்.

Page 96
யா/பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
உலகின்
al@ഖn UU
யற்கைத் தாவரம் என்பது மனித தலையீடு இன்றிப் புவியில் தாமாகவே பரம்பல்பெற்றுக் காணப்படும். தாவரப் போர்வையினைக் குறிக்கும். இத்தகைய இயற்கைத் தாவரப் போர்வைகளானவை புவியின் தோற்றத்திற்கும் வளத்திற்கும் முக்கிய சிறப்பம்சங்களைத் திகழ்கின்றன. காடுகள் புவியில் மண்ணரிப்பைத் தடுப்பது டன் மண்ணில் வாழும் மனிதன் உட்பட சகல உயிரினங்களுக்கும் உணவு, உடை, உறையுள் என்பவற்றைத் தருகின்றன. இவை மட்டுமா? சகல உயிரினங்கள், தாவ ரங்கள் சுவாசிக்கும் ஒட்சிசனை உருவாக் கிக் காபனிரொட்சைட்டைக் கட்டுப்படுத்தவும் செய்கின்றன.
இத்தகைய சிறப்புக்களைத் தரும் காடுகள் மண்வளம் சீதோஷண வளம் என் பன ஏற்படுத்துவது இன்றியமையாது தேவைப்படுகின்றன. எடுத்துக்காட்டாக குளிர்ப்பிரதேசத்தில் உள்ள ஊசிஇலைக் காடுகள் அதன் காலநிலை நிலமைக ளுக்கு ஏற்பவே இருக்கும் அங்கு குளிர் அதிகம் அதனால் வளரும் தாவரங்களும் சூரியவெப்பத்தை நாடி உயர உயர ஊசி முனைபோல் வளர்கின்றன. இதற்கு மாறு பாடாக வெப்பவலயக் காடுகளும் மழைக் காடுகளும், வெப்பத்தைக்கொண்டு அடர்த் தியாகவும் செழித்தும் அதிகவுயரம் இல் லாது வளரும். இடைவெப்ப வலயக் காடு களானவை அதற்குரிய இலையுதிர் காட்டுத் தாவரங்களே வளர்ச்சிபெற்றுக் காணப்படும்.
உலகில் பல்லாயிரம் ஆண்டுக ளுக்கு முன்னர் காடுகள் அடர்த்தியாக வளர்ச்சிபெற்றுக் காணப்பட்டன. ஆனால் இன்று காடுகள் மனிதனாலும் பிற ஏதுக்க ளாலும் குறைவடைந்து விட்டன. விவசாயம் குடிசன வாழ்வு விலங்குப் பண்ணை போன்ற

இந்து நாதம்
மா.கேதீஸ்வரன் A 2010,
தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுவ தால் காட்டுவளம் ஈனமடைந்து வருகின்றது. இது தவிர்க்கமுடியாது ஆயினும் காடுகள் பாதுகாக்கப்பட வேண்டும். பேணப்பட (8660Gb.
இன்று உலகில் நான்கில் ஒருபகுதி நிலப்பரப்பு காடுகள் செறிந்து இருக்கின்றன. பல மில்லியன் சதுரஹெக்டேயர் பரப்பில் அடர்ந்த காடுகள் வியாபித்து இருக்கின்றன. இந்த நிலையிலேயே உலகின் காடுகளை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரித்து ஆய் வாளர்கள் நோக்குவர். அவையாவன முறையே, 01. வெப்பவலயக் காடுகள் 02. இடைவெப்பவலயக் காடுகள் 03. ஊசியிலைக் காடுகள் என வகுத்து நோக்குவர். வெப்பவலயக் காடுகளை மேலும் இரு வகையாக வகுத்து நோக்கு வர். 01. அயன மழைக் காடுகள் 02. அயன பருவப் பெயர்ச்சிக் காடுகள்
அயன மழைக்காடுகள் மத்திய கோட்டுக் காடுகள் மத்திய்கோட்டின் இரு மருங்கிலும் வட அகலாங்கு 5", தென் அகலாங்கு 5° இற்கு இடையில் அமைந்து காணப்படுவதுடன் வருடம் முழுவதும் சீரான வெப்பநிலை மழைவீழ்ச்சி என்பன கிடைக் கப்பெறும். இதனால் தாவர வளர்ச்சியானது 50m தொடக்கம் 60m வரை காணப்படுவது டன் இலைகள் அகன்றும் கடும் பச்சை :றத்திலும் காணப்படும். இவ் வகைக் &BITG ளை மூடிய காட்டுத் தாவரம், மூடப்படாத ாட்டுத் தாவரம், கரையோரக் காட்டுத் ாவரம் எனப் பாகுபடுத்த முடியும். மேலும் தாவரங்கள் அடர்த்தியாகவும் ஒட்டுண்ணித் தாவர வளர்ச்சியையும் கொண்டிருப்பதால் அடர்காடுகளாக இவை காணப்படுவதுடன்

Page 97
இந்து நாதம்
மனித நடவடிக்கைக்கு உகப்பற்றவையா கவும் இவை காணப்படும். இவ்வகைக் காடுகளாக அமேசன் காடுகள் கொங்கோ காடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடு கள் இலங்கையின் தென்மேல் பகுதி இந்தியாவின் வடபகுதிகளில் அவதானிக்க முடியும். இங்கு கருங்காலி, முதிரை, தேக் குப் போன்ற வன்மரங்கள் காணப்படும்.
அடுத்துப் பருவப்பெயர்ச்சிக் காடுக ளினை நோக்குகையில் ஒரு பருவம் மழை யையும் ஒரு பருவம் வரட்சியையும் கொண் டிருக்கும் காடுகளினையும் குறிப்பிடமுடியும். தாவரம் வளர்ச்சி காலங்களில் இலைகள் உதிர்ந்து காணப்படும். இவ்வகைக் காடு கள் பருவப் பெயர்ச்சிக் காலநிலை நிலவும் இந்தியா, இலங்கை, தென்கிழக்கு ஆசியா போன்ற நாடுகளில் காணப்படும்.
அடுத்து இடைவெப்பவலய இலை யுதிர் காடுகளினை நோக்கின் முட்கள் போன்ற இலைகளைக் கொண்டிருப்பதனால் குளிர் காலங்களில் குறைந்த வெப்பத்தி னைத் தாங்கக்கூடிய விதத்தில் இலைகள் உதிர்ந்துவிடும் இயல்பு கொண்டவை. இவை வட,தென் அகலாங்கு 30° தொடக் கம் 50° இடையே பரந்து காணப்படுவதுடன் பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் பெறும் தாவர வகைகளான ஒக், பீச், ஆஷ், செஸ்நட் போன்ற மரங்கள் பெருமளவில்
{0
*எப்படிப் பணித்துளி இை கொண்டு நடனமாடுகின் வாழ்க்கையும் காலத்தின்
நாம் விரும்புவதெல்லாம் ச கிடைத்ததை விரும்பக் கற்
•நாம் சாகப்போகும்போதுந
L வருந்தும்படி நாம் வா

யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
காணப்படுகின்றன.
ஊசி இலைக் காடுகள் எனப்படும் தைக்கர காடுகள் வடஅமெரிக்கா, ஐரோப் பியா ஆசியாவின் வட பகுதி போன்ற வட அகலக் கோடுகளில் பரம்பல் பெற்றுக் காணப்படுகின்றது. கூம்பு வடிவிலான மரங்க ளினைக்கொண்ட இக்காடுகள் ஆண்டு முழு வதும் அதிக குளிரினைக் கொண்டிருப்பத னால் ஸ்புருஸ், வாச், பைன், பேர்ச் போன்ற வளர்ச்சி குறைந்த மரங்களினைக் கொண்டு காணப்படுகின்றன.
மனித நடவடிக்கைக்கு ஆதிமுதல் இன்று வரை பல்வேறு வகைகளில் துணை நிற்கும் காடுகளினை அதன் சிறப்பினையும் முக்கியத்துவத்தினையும் உணர்ந்து பாது காக்க வேண்டிய அவசியமான ஓர் நிலை யில் இன்றைய தலைமுறை காணப்படுகின் றது. இன்றைய துரிதகைத்தொழில் விவ சாய அபிவிருத்திப்போக்கு தொடருமேயா னால் காட்டு வளங்கள் சுருங்கிச் செல்வது டன் பூகோள வெப்பமயமாதல் அரிய வன விலங்குகளின் அழிவு, வரட்சி, மண்ணரிப்பு, வெள்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களை தவிர்க்கமுடி யாது எனவே இயற்கைவளம் தனைக் காத்து இன்றைய உலகில் பரம்பியுள்ள காட்டு வளத்தினை எதிர்காலச் சந்ததி யினருக்கு விட்டுச்செல்லுதல் நம் ஒவ்வொரு வரினதும் தார்ப்பரிய கடமையே எனலாம்.
() ) லையின் விளிம்பிலிருந்து றதோ, அது மாதிரியே உன் விளிம்பில் நடமாடட்டும்
கிடைக்கவில்லையென்றால், bறுக்கொள்ள வேண்டும்
ம்மைத்துக்கவரும் மனிதன் ந்க்கையை நடத்தவேண்டும் الص
53

Page 98
யா/பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
ஆங்கில மொழி மூல ஒரு விமர்சன நோக்கு
ஒரு இனத்தை அடையாளம் காட்டும் குறி மனிதனின் பிரதான தொடர்பாடற் கருவி மிடையே நெருங்கிய தொடர்பு உண்டு. சிர் வளர்த்தெடுக்கப்படுகின்றன. சிந்தனை அதாவது மனிதன் ஒருவன் தன்னை, ஒர் ஒலியின் வடிவம் மொழி ஆகும். ஒ தாய்மொழி மூலமே நடைபெறுகின்றத முன்வைக்கத் தாய்மொழி அவசியமாகி
தாய்மொழியே பிள்ளையின் போத னாமொழியாக இருக்கவேண்டும். அந்நிய மொழிமூலம் கல்வி பெறுவது பிள்ளைக ளின் உள்ளத்திலுள்ள உற்சாகத்தையும், உயிர்த்துடிப்பையும், வலிமையையும் மழுங் கடித்துவிடும் என்றார் காந்தியடிகள். மாண வரிடையே மொழியறிவு வளர்ச்சியை ஏற் படுத்துவதிலும் மொழிப் பிரயோகத்தை வரி சைப்படுத்துவதிலும் அடிப்படை மொழித் திறன்கள் முக்கிய பங்காற்றுவதை நாம் உணரவேண்டும். தவிர்க்கமுடியாததும், அடிப்படையானதுமான தொடர்பாடற் பரி வர்த்தனை ஊடகமான தாய்மொழிப் பிர யோகம் ஒருவனின் உயிரோட்டமான வாழ் வின் ஒவ்வொரு பரிமாணங்களிலும் கலந்து நின்று அவனது வாழ்வையே நகர்த்துகின் றன.
இலங்கையில் காலனித்துவ ஆட்சி யின் செல்வாக்குக் காரணமாக 1940 இற்கு முற்பட்ட காலங்களில் ஆங்கிலமொழிமூலக் கல்வி நடைமுறையில் இருந்தது. ஆங்கிலே யர் பெருந்தோட்டத்துறை தொடர்பான நிர் வாகங்களை மேற்கொள்ள ஆளணியின ரைப் பெறவும், தமது மதத்தைப் பின்பற்றுப வர்களுக்கு ஒரு விசேட சலுகையாகவுமே இக்கல்வியை வழங்கினர். ஏறத்தாழ பத்து வீதத்தினரே ஆங்கிலமொழிக் கல்வியைப் பெற்றனர். ஏனையோர் சுதேசமொழியில் தரமற்ற கல்வியினைப்பெற்றனர். இது கல்
d

இந்து நாதம்
திருமதி. வினித்தா தனேஸ்குமார்,ஆசிரியர்
காட்டிகளில் முதலிடம் பெறுவது மொழி. பி மொழியாகும். மொழிக்கும் கல்விக்கு தனைகள் மூலமே அறிவு, திறன்போன்ற யை வெளிப்படுத்தும் ஊடகமே மொழி. தனது சிந்தனைகளை வெளிப்படுத்தும் வ்வொருவரினதும் சிந்தனை அவனது 1. எனவே தனது கருத்தைத் திறம்பட ர்றது.
வியில் ஓர் இரட்டைத் தன்மையை ஏற்படுத் தியிருந்தது. இவ்வாறான சீரற்றநிலையைத் தவிர்த்து CWW.கன்னங்கரா அவர்களினால் சுயமொழிக் கல்வித்திட்டம் 1955இல் கொண்டுவரப்பட்டது.
சிந்தனைக்கான வடிவம் மொழி. மனதிலே தோன்றும் எண்ணக்கருக்க ளுக்கு விருத்தியைத் தருவது மொழி என் பது கல்வி உளவியலாளர்களின் கூற்று. எனவே ஆரம்பக்கல்வியை மாணவன் தாய் மொழியில் பெறவேண்டியது அவசியம். இக் கருக்களை அடியொற்றி இலங்கையில் சுதந்திரத்தை அண்மித்த காலப்பகுதியிலி ருந்து தாய்மொழிக் கல்வி சிறப்பிடம் பெற் றுள்ளது. இதனால் நாட்டின் சகல பகுதி களிலும் ஓரளவு சமவலுவான கல்வி வழங் கல் காணப்படுகின்றது. அத்துடன் பொதுக் கல்வி தாய்மொழியில் வழங்கப்பட்ட சம காலங்களில் உயர்கல்வியில் தேவையான துறைகளில் ஆங்கிலமொழி மூலம் கல்வி வழங்கப்படுகின்றது. இது அவசியமான ஒரு தேவையாக உள்ளது.
சமகாலத்தில் உலகில் காடுகளின் எல்லைகள் தகர்த்து உலக சந்தை சகல ருக்குமாகத் திறந்துவிடப்பட்டள்ளது. இக் கோள்மயமாக்கலின் திறந்த பொருளாதா ரக் கொள்கைகளின் விளைவுகளில் ஒன்று ஆங்கிலமொழி மூலக்கல்வி. தனியார் துறை

Page 99
இந்து நாதம்
யினரின் தலைமைத்துவத்தை அபிவிருத்தி செய்வதே கோள்மயமாக்கலின் அடிப்படை நோக்கம். இதன் தாக்கத்தின் காரணமாக இலங்கையின் தலைநகரப் பகுதிகளில் இலங்கைக் கல்வி அமைச்சின் ஆளுகை யில் இயங்காது முதலீட்டுச் சபையின் கீழ் இயங்கும் சர்வதேசப் பாடசாலைகள் தோற் றம்பெற்றன. இவை உள்நாட்டில் வசதியும் வெளிநாட்டவரின் பிள்ளைகள் கல்வி கற்ப தற்காக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகள் ஆகும். ஆனால் பின்பு உயர்ந்த பொருளா தார வளம்மிக்க இலங்கை மக்கள் தனது கல்விநிலைப்பட்ட அந்தஸ்தைத் தக்கவைப் பதற்காகத் தமது பிள்ளைகளை ஆங்கில மொழிக் கல்விக்காக இப்பாடசாலைகளை நாடுகின்றார்கள்.
தற்காலநோக்கில் நவீன விஞ்ஞா னத் தொழினுட்ப அறிவிற்கு முகங்கொடுக் கவும் உயர்வேலை வாய்ப்புப் வெளிநாட்டு வேலைவாய்புப் பெறுவதற்கும் உயர்கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல வும் தகவல்தொழினுட்பத் திறன்களைப் பெற்றுக்கொள்வதற்கும் ஆங்கிலமொழி மூலக்கல்வி பெரிதும் வழிவகுக்கும் என்ற எதிர்பார்ப்புக் காணப்படுகின்றது. இவை உண்மையான விடயங்கள் ஆங்கிலம் சர்வ தேச உலகின் எப்பகுதியிலும் இம்மொழிக்கு வரவேற்புண்டு. அத்துடன் ஆங்கிலம் கற்பது ஒருவனிடம் தற்துணிவையும், தன்னம்பிக் கையையும் ஏற்படுத்தும். எனவே உயர் கல்வி கற்கும் யாவரும் இம்மொழிப் புல மையை வளர்த்துக் கொள்ளல் அவசிய மானதும் அவசரமானதும்கூட. இவற்றைக் கவனத்தில் கொண்டு நாட்டின் கல்வி முறையில் ஆங்கிலக் கல்விக்குப் போது மான இடமளிப்பது காலத்தின் தேவையாக வுள்ளது.
அண்மைக் காலங்களில் உலகி யல்சார் முன்னேற்றத்திற்கு ஈடுகொடுக்கும் வகையிலும் நாட்டின் அபிவிருத்தியை முன் னெடுக்கும் முகமாகவும் அத்துடன் இரு துருவங்களாக காணப்படுகின்ற சர்வதேசப் பாடசாலைகளையும், அரச பாடசாலைகளை
5

யா/பண்டத்தரிப்பு இத்துக்கன்னுரி
யும் சமப்படுத்துமுகமாகவும் அரசு ஆங்கில மொழிமூலக் கல்வியை அரச பாடசாலைக ளில் ஆரம்பக் கல்வியில் முன்னெடுக்கின் றது. ஏனெனில் சர்வதேச பாடசாலைகளில் கற்று வெளியேறும் மாணவர்களுடன் அரச பாடசாலையில் கற்று வெளியேறும் பிள் ளைகள் வேலைவாய்ப்புக்கா போட்டியிட வேண்டிய நிலை அதிகரித்து வருதலே இதற்குக் காரணமாகும். இது சகலருக்கும் சமவாய்ப்பினையும் சமூகத்தினையும் ஏற் படுத்தக்கூடிய கல்விச்சீர்திருத்தம் என்று கல்விக் கொள்கையாளர்களால் வாதிடப்படு கின்றது. ஆனால் இது எந்தளவில் சாத்தி யமானது என்பது கேள்விக் குறியே.
தாய்மொழியில் ஆரம்பக்கல்வி முதல் கற்று க.பொ.த(சாத) பரீட்சையில் எமது மாணவரின் அடைவு மட்டம் எவ்வாறா னாது என்பதனை நோக்குவோமாயின்,
க.வா.த (சாத) பரீட்சையில் சித்தியைய்யாதோர் விபரம் - 200
LIFT-5 சித்தி சத எuப்.எண் வீதம்
தமிழ்மொழியும் இலக்கியமும் 15, 102 20% கணிதம் 148,00 44%
விஞ்ஞானமும் தொழினுட்பமும்1,22,328 46% வரலாறும் சமுகக்கல்வியும் 81,499 24% ஆங்கிலம் 2,88,885 66.7%
(பிரித்தெடுத்ப்பு - அகவிழி செப -2004)
இவ்வாறு 11 வருடங்கள் தாய் மொழியில் கற்கும்போதே மேற்குறித்த வீதத்தினரால் சித்திபெற முடியவில்லை. இந்நிலையில் முற்றிலும் புதியமொழி ஒன் றைக்கற்று அதன்மூலம் கணிதம், விஞ்ஞா னம் போன்ற பாடங்களை கற்றுச் சித்தி யடைவடைது குதிரைக்கொம்பே.
அத்துடன் 2002இல் க.பொ.த(சாத) பரீட்சையில் அரசாங்கப் பாடசாலைகளிலி ருந்து தோற்றியோரில் 81 சதவீதத்தினர் ஆங்கிலப் பாடத்தில் சித்தியடையவில்லை. 19 சதவீதத்தினர் மட்டுமே சித்தியடைந்த னர். இவற்றை நோக்கும்போது ஆங்கிலப்

Page 100
யாபண்டத்தரிப்பு இத்துக்கல்லூரி
பாடப் புலநிலையில் பின்னடைவு காணப்படு வது வெளிப்படை. இப்பின்னடைவுக்குப் பெரும்பாலும் கூறப்படும் குறைபாடு கற் பிப்பதற்கான ஒரு வகுப்பிற்கு ஆசிரியர் பற்றாக்குறை என்பதாகும். ஒரு நாளில் ஒரு பாடவேளை கற்பிக்கவே ஆசிரியர் பற்றாக்குறை நிலவும்போது எட்டுப் பாடங்க ளையும் கற்பிக்க ஆசிரிய ஆளணியினரை எங்கிருந்து பெறுவது? இருக்கும் ஆசிரியர்க ளுக்கு ஆங்கிலப் புலமை தொடர்பான பயிற்சிகள் வழங்குவது எந்தளவிற்குச் சாத் தியமானது. இந்நிலையில் ஆங்கிலமொழி மூலம் கல்வியின் தரம் எவ்வாறு இருக்கும்? இவ் வினாக்களுக்கு விடை பெற்றுக்கொள் வது தாய்மொழியைத் தவிர்த்து வேற்று மொழியில் பிள்ளைகள் கற்பதை விரும்பும் பெற்றோரின் பொறுப்பாகும்.
அரசாங்கம் ஆங்கில மொழிமூலம் கல்வியைக் கொண்டு வந்தமையை நியா யப்படுத்த கல்வியியலார்கள் கொடுக்கப் படும் விளக்கங்களாக,
01. மாறிவரும் உலகில் நிலைத்து நிற்பதற்
கான வலுவைப்பெறல். 02. சர்வதேச தரத்திலான கல்விச்சான்றித ழைப் பெற்று மாணவர் சர்வதேச வேலை வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளலல். 03. ஆங்கிலமொழிமூலம் கல்வி கற்பதற் கான நூல்கள் தாராளமாகக்கிடைத்தல். 04.உள்நாட்டில் சர்வதேச பாடசாலையில் கற்றுவெளியேறும் மாணவர்களுடன் போட்டியிடக்கூடிய தரவிருத்தியை ஏற் படுத்தல். 05:இலங்கையைத் தொழினுட்பத் துறையில் அபிவிருத்தியடையச் செய்தல் போன் றன குறிப்பிடப்படுகின்றன.
இன்று உலகின் தொழினுட்பத் துறையில் முன்னணி வகிக்கும் நாடுகள் யப்பான், சீனா எனலாம். வல்லரசான அமெரிக்காவுடன் தொழினுட்ப ரீதியில் போட்டிபோடக் கூடியநிலையில் இந்நாடுகள் மிளிர்கின்றன. ஆனால் இவர்கள் தமது மொழியை அதாவது தாய்மொழியைக்

இந்து நாதம்
கொண்டே உயர்ந்தநிலையை அடைந்துள் ளனர். எனவே தொழினுட்பம் வளர ஆங்கில மொழியே அவசியம் என்பதெல்லாம் வீண் வாதம். தமிழ்மொழியில் மருத்துவம், தொழி னுட்பம், பொறியியல்போன்ற கல்வித்துறைக் கான கலைச்சொற்கள் இல்லை. அத்தோடு தமிழ்மொழியில் கற்பதற்கான போதியளவு நூல்கள் இல்லையென்பது எனது கல்வித் துறைச் சார்ந்வர்களுக்கிடையே காணப்படும் பரவலான கருத்தாகும். இவ்வாறு கூறிக் கொண்டு அதற்கு மாற்று ஏற்பாடாகப் பிற மொழியில் கல்வியைக் கற்க ஆரம்பித்த தால் எமது மொழியின் நிலையென்ன? திரு வள்ளுவரின் திருக்குறள் முக்காலத்துக்கும் பயன்படும் பயனுள்ள கருத்துக்களைக் கூறும் ஒரு உலக்பொதுமறை எனப் போற் றப்படுகின்றது. பைபிளுக்கு அடுத்த படி யாக உலகிலே அதிகளவில் மொழிபெயர்ப் புச் செய்யப்பட்டது. திருக்குறள். இந்நூல் தமிழிலே இயற்றப்பட்டது. தமிழிலே போதி யளவு கலைச்சொற்கள் இல்லாவிட்டால் முக்காலமும் கூறும் உலகம் போற்றும் திருக்குறள் எமக்குக் கிடைக்காது.
தாய்மொழியை வளர்த்தெடுப்பதில் மொழியியல் அறிஞர்களும், கல்வியியலா ளர்களும் அக்கறை காட்டவேண்டும். தாய் மொழியில் தரமான நூற்படைப்புக்கள் உரு வாகவேண்டும். இவ்வாறான செயல்களால் மொழியும் அம்மொழி மூலக் கல்வியும் வளர்த்தெடுக்கப்படவேண்டும். கல்வி உள வியலில் பல புதிய கலைச் சொற்களை பேராசிரியர் சபாஜெயராசா அவர்கள் பயன் படுத்துவதை அவரின் நூல்களில் அவதா னிக்கமுடிகின்றது. இவ்வாறான நிகழ்ச்சிகள் பல துறையிலும் ஊற்றெடுக்கும்போது மொழி வளர்ச்சியடைந்து கொண்டுசெல்லும், இதைவிடுத்து ஆங்கில மொழியைக் கொண்டுவருவதன் மூலம் எமது தாய்மொழி வலுவிழந்து செல்லும்.
ஆங்கில மொழி மூலம் கல்வியைப் பெறும் ஒரு குழந்தைக்கு வீட்டுச் சூழலும் அம்மொழியையும் பேசக்கூடியவராக உள்ளபோது மாணவர்களின் கல்விக்குத்

Page 101
இந்து நாதம்
தேவையான பக்கபலம் கிடைக்கின்றது. அவ்வாறான சூழ்நிலை அமையாத குழந்தை, நிறைந்த பிரச்சினைகளை அனு பவிக்கும். அத்துடன் அம்மாணவரின் நுண் மதியைப் பயன்படுத்த முடியாதநிலை ஏற் படும். இவற்றைவிட மாணவன் உளவியல் ரீதியாகத் தாக்கத்தை எதிர்கொள்வார்.
இவ்வாறான பல குறைபாடுகள் ஆங்கில மொழிமூலம் கல்வியைப் பெறு வது எதிர்நோக்வேண்டியுள்ள போதும் இன் றைய அறிவியல் உலகில் இணையத் தளங்களை வெவ்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்த வேண்டிய தேவையுள்ளது. இவ்வாறு பல தளங்களுடன் தொடர்பினைப் பேண ஆங்கிலமொழி அவசியமாகின்றது. அத்துடன் உலகில் பலதேவைகளை ஈடு செய்யவும் இம்மொழி அவசியமாகின்றது. எனவே மாணவர்கள் தரமான ஆங்கில மொழியைப் பெற்றுக்கொள்ளச் சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும்.
இவ்வகையில் கல்வியல் சம வாய்ப்பு என்பது ஒரு கண்துடைப்பு நடவ டிக்கை என்று கருதும் ஒரு சாரர் இருக்கின் றனர். இக்கருத்தை வலுப்படுத்தும் நிகழ்வு களாகப் பாடசாலை வளங்கள் அமைந்து காணப்படுகின்றன. அதாவது ஒரு நகர்ப் புறப் பாடசாலையில் கல்விகற்கும் பிள்ளை
() {
7
வாழ்க்கை ஒரு பாட்டு வாழ்க்கை ஒரு விளையாட்டு வாழ்க்கை ஒரு சவால் வாழ்க்கை ஒரு கனவு வாழ்க்கை ஒரு தியாகம் வாழக்கை ஒரு அன்பு

யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
களுக்கு நவீன வசதிகளுடன்கூடிய கற்பித் தல் நிகழும் அதேவேளை கிராமப்புறப் பாடசாலை ஒன்றில் அடிப்படை வசதிகளற் றுக் கல்விபெறுவது கண்கூடு. இந்நிலை யில் ஆங்கிலமொழி மூலக் கல்வி மீண்டும் சுதந்திரத்துக்கு முன்னிருந்த கல்வி நிலை யைத் தோற்றுவிக்கும் என்பது அனுபவம் மிக்க கல்வியலாளரின் கருத்து. சுதந்திரத் துக்கு முன் கல்விமுறையில் காணப் பட்ட இரட்டைத் தன்மையை நீக்கமுயன்ற நாமே மீண்டும் அந்நிலையைக் கொண்டுவரப் பல வழியிலும் முன்னிற்கின்றோம்.
ஆங்கில மொழிமூலக் கல்வி என்ப தனால் ஏற்படக்கூடிய பயன்கள் பிரதிகூலங் களை எதிர்காலவியல்சார் கண்ணோட்டத் தில் நோக்கி அதற்குரிய முடிவை எடுப்பது கல்வியிலாளர்கள், உளவியலாளர்கள், பெற்றோர்கள் போன்றோரின் கைகளில் தங்கியுள்ளது.
உசாத்துணை நூல்கள்:- அரச கரும மொழியாகத் தமிழ்
கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத் துறை அமைச்சு வெளியீடு அகவிழி : செப்டெம்பர் 2004
விளக்கு - ஏப்ரல் 2004
) ()
- அதைப்பாடு - அதை விளையாட்டு - அதை எதிர்கொள் - அதை நிறைவேற்று - அதைக்கொடு - அதை அனுபவி

Page 102
யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
சி.துளசிதரன், AW 2010.
கூத்து என்பது குதித்தும் அசைந் தும் துள்ளியும் பாவனை செய்வது ஆகும். பழந்தமிழர் நாடகக் கலைவடிவம் ஆகும். இந்நாடகக் கலைவடிவம் ஆனது சிந்துபுரத் தீர்த்தங்களாகிய நம்மூர் மக்களின் தொன்மை வரலாற்றை உணர்த்தும் கலை வடிவமாகும். அவ்வழிவந்த நம்மவர் சிந்து வெளிச் சீர்மையினை உணர்த்தும் இக் கலைவடிவங்களைப் பேணிப் பாதுகாத்து வந்தனர். இவர்கள் வட்டுக்கோட்டைத் தொகுதியின் சில பகுதிகளான அராலி, காரைநகர், சித்தன் கேணியின் ஒரு பகுதி யான பருத்தியடைப்பு, நம்பாட்டி போன்ற இடங்களிலும் வதித்து உறையலாயினர். அவர்களின் பெரும்பாண்மையோர் வட்டுக் கோட்டையின் ஒரு பகுதியான சிந்துபுரத்தி லும் வாழ்வாராயினர். அதனால் அவர்க ளைச் சிந்துபுரக் கலைஞர்கள் எனப் பாராட்டு வராயினர்.
"சீதக் கடலின் பரப்பெல்லாம்
தெளியக் காணும் நிலவைப் போல் கீதக் கடலின் அலைதாங்கித்
திமிலம் ஒட்டி வாணிபத்தால் மேதைச் சிந்துபுர மென்ன
விளங்கும் இந்தப் பதிவாழும் ஆதி யினத்தின் வழித்தோன்றல்
அகல உரைக்கும் பெருங் கலைஞர்."
இவ்வாறு இவர்கள் ஆடும்பொழு தும் பாடும்பொழுதும் அவர்களின் வழிவந்த வர்கள் கலாரசிகர்களாகிக் கலைநுட்பங்க ளைத் தேர்ந்துகொண்டனர். அதனால் இக்கலை இக்காலச் சிந்துபுரத்தோர்க்கு தனிச்சிறப்பைத் தருவதாயிற்று. இங்கு ஆடப்படும் பெரும்பான்மையான கூத்துக்
 

இந்து நாதம்
த்தும் சிந்துபுரமும்
கள் சமயச் சார்புடையனவாகவும் புராணச் செய்திகளைப் பின்னணியாகக் கொண்ட வைகளாகவும் சிறப்பாக இதிகாசக் கிளைக் கதைகளைப் பாடுபொருளாக அமைந்தும் கருப்பொருளாகக் கொண்டும் கூத்துக் கலையை வளர்த்தார்கள். "கூத்துப்பாட்டும்" தமிழர் நம் பண்பாட்டுக் கோலங்களை வெளிப்படுத்துவதாகும். அதனால் மரபு சார் சடங்குகளாக தொன்மைக் கலைகளாக அதாவது பாரம்பரிக் கலைகளாகக் கருதிக் காத்துவரும் கலைப் பொக்கிஷமாகப் பேணப்படுகின்றது.
மலையாளம் எனக் கூறப்படும் கேர ளாவில் ஒரு "கதகளியும்" ஒரிசாவிலோரு "ஓடி சியும்" தமிழ் நாட்டின் மெலற்றோன் கிராமத்திலொரு "பகவத் மேளாவும்" ஆந் திராவிலொரு "வீதிநாடகமும்" வடஇந்தி யாவிலொரு "ராம் விலா" "கதக்" நாடகங்க ளும் குஜராத்திலே செளராஸ்ரா மாநிலத் தில் "ரஸ்லீலா" நாடகமும் அஷாம் மாநிலத் தில் "மணிப்புரி" நடனமும் பஞ்சாப் ராஜஸ் தான் உத்தரப் பிரதேசம் ஆகியவற்றில் "நெளதங்கி" நாடகமும் தென்னிந்தியாவி லொரு "தெருக்கூத்தும்" தென்னிலங்கை யில் "கண்டிக்கூத்தும்" தழிழீழத்திலே "நாட் டுக்கூத்துமாக" அமைந்திருக்கின்றது. மலையகத்திலே "அருச்சுனன் தபசு" "கோவலன்கூத்து" ஆகவும் மன்னாரில் "வாசாப்பு" நாடகமும் மட்டக்களப்பில் "வட தென்மோடிக்கூத்தும்" காணப்படுகின்றது.
இக்கூத்தானது இவ்வாறு வெளிப் படக் காரணம் என்னவென நோக்கின் இந்தப் பிரதேசத்து மக்களின் கலையார்வ உணர்வே முதன்மைக் காரணமாகும். பல முறை ஆர்வ மிகுதியினால் பார்க்க நேர்வ
58

Page 103
இந்து நாதம்
தால் காட்சிகளை மனதில் இருத்த முடிகின் றது. இது வேண்டத்தக்கது. இது வேண்டத் தகாதது என்றெல்லாம் விமர்சிக்க முடிகின் றது. மேலும் இந்தப் பாடலை நீங்கள் ஏன் சேர்க்கவில்லை என வினாவுகின்ற சந்தர்ப் பங்களும் உண்டு. இது மக்கள் கூத்தின் மீது வைத்திருக்கின்ற பரிச்சயத்தைக் குறிக்கின்றது. இந்தப் பிரதேசத்து மக்கள் அதாவது சிந்துபுரம் வாழ் மக்கள் கூத் தினை அன்றிலிருந்து இன்றுவரை விளை யாடுதல் என்றே அழைப்பார்கள். மனித வாழ்வில் கல்வி, விளையாட்டு என்பவற் றிற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அந்தவகையில் கூத்தை விளையாடுவதற் காக இவர்கள் பயன்படுத்திய இவ்வழக்கா னது இம்மக்களின் கூத்தார்வமானது செழு மையாய் உயிர்த்துடிப்பாய் மிளிரவைத்ததற் கும் தொடர்ந்து அதன் பேணுகை செய்த மைக்குக் காரணம் ஆகியமையும் கலை யார்வத்திற்குச் சான்று பகிர்கின்றது. இயல் பான இக்கலையுணர்வும் தரிசனமும் இவர் களைக் கலைஞர்களாக்கியது.
எழுத்துருவம் பெற்றுப் பூரணமான இலக்கியமாக இக்கூத்து அமைய அதன் கதைப்பின்னல் ஏதுவாக அமைகின்றது. இங்கு ஆடப்பட்டுவந்த கூத்துக்கள் வட மோடிக் கூத்துக்கள் தென்மோடிக் கூத் துக்கள் விலாசக் கூத்துக்கள், தெருக்கூத் துக்கள் என அமைகின்றன. அவற்றுள் குருஷேத்திர நாடகமும் விராட நாடகம் இந்திரகுமார நாடகம், பப்பர வாகன் கூத்து, தர்மபுத்திர நாடகம், கிராம நாடகம் ஆகிய நாடக வகைகள் கூத்தாக ஆடிக் காண்பிக் கப்பட்டு வந்தனையும் பாரம்பரியக் கலை யையிங்கு புதுப்பொலிவுடன் அழியவிடாது கட்டிக்காத்து வருகின்றமையையும் உணர முடியும். மேலும் இரத்தத்தோடும் இரத் தமாகி இக்கலை கலந்து விட்டதாலேதான் இது பாதுகாக்கப்பட்டு பேணப்படுவதிலி ருந்து அறிந்துகொள்ளமுடிகின்றது. இதன் சாட்ட வகைகளாக நடத்தை, தீர்மானம், துரிதம், சர்ச்சை, இராசவரவு, பாஞ்சாலமட்டி யம், நான் கடித்தளம், எட்டடித்தாளம் எனப் பல வகைப்படும். போரின்மூலம் வெற்றி
5

யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
வாகை சூடித் தர்மம் வெல்லும் என்ற உண் மையையும் அதர்மம் அழியுமென்ற நன் மையையும் வலியுறுத் துவதாக இதன் இலக்கு அமையும்.
கூத்துக்களை வெறும் இரசனை நோக் காகவோ பொழுது போக்காகவோ ஆடாமல் ஒரு இலட்சியத்தை வெளிப்படுத் தும் இலக்கியப் பாங்கிலும் சாடிவருவதைக் காணமுடியும். அதன் குறிக்கோளாகக் கற்பு, உண்மை, நீதி வழுவாமை போன்ற நெறிகளை மக்கள் மத்தியில் நிறுத்துவ தற்கும் இக்கூத்துக்கள் வழிசமைக்கின்றன.
வரவினிலே முக்கியமாக அடந் தையுடன் வருதல், துள்ளிவருதல் என்பன உண்டு. அடந்தையுடன் வருகை தருவது பொதுவாக இராசவரவுக்கே அமைந்து காணப்படும். துள்ளி வருதல் வீமன் வரவு, சடாசுரன் வரவு, அருச்சுனன் வரவு, கட்டியக் காரன் வரவு போன்ற தனிவரவுக்கும் வேறு இதர வரவுகளுக்குமாக அமைவுற்றுக் காணப்படும். மத்தள இசைவுக்கேற்ற வகை யில் அதன் தாளத்தினை விழுத்திப்போடு தல் இன்னொரு வகையானது. வட்டக்களரி யின் தன்மையில் இது உற்பவித்ததனால் வட்டமான துரிதங்கள் துள்ளலோடு சுற்றி அவ்வாறு இரு தடவை வட்டத்தின் தன் மைக்கேற்றவாறு ஆடியபின் தீர்மானத்தோடு முடிவடையும் இதுசபை விருத்தம். பாடிய பின் குறிப்பிட்ட பாத்திரத்தின் வரவு அறி விக்கப்பட்டு மேற்கூறிய ஆடல் நுட்பங்க ளின்பின் ஆடற்தரு பாடப்படும் பாடற் தன் மைகள் நிறைந்ததாகவும் மத்தளம், தாளம் ஆகியவற்றின் துணைகொண்டு ஆடற்தரு அமைந்திருக்கும். கூத்தாட்டத்தின் ஆரம்பத் தில் பிள்ளையார்துதி மத்தளத்தில் அளக் கப்படும். அதன்பின் கூத்துக்கான விநாயகர் காப்புப் பாடப்படும். அதையடுத்து சபை விருத்தம் பாடப்படும். இச்சபை விருத்தத் தில் யார் வரப்போகின்றார் என்ற கதை சொல்லப்பட்டு யார் வருகிறார் என அண்ணா வியார் பாடுவார். பாடப்படும் பாட்டுக்களுக்கு ஏற்றவண்ணம் இயல்பாகவே ஆடலும் இசையும் சேர்ந்துவரும்.

Page 104
யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
ஈழவள நாட்டின் மணிமுடியான யாழ்ப்பாணத்தின் மணியாகத் திகழும் வட்டுக்கோட்டையின் சிந்துபுரமானது அதன் வரலாற்று அடிப்படையில் பர்க்கின்றபோது இங்கு வாழும் மக்கள் ஆரம்பகாலத்தில் பாய்க் கப்பல்கள், வத்தை போன்றவை கொண்டு பாரததேசத்துடன் குறிப்பாகச் சிந்துநதிச் சிறப்புமிகு மக்களுடன் வாணி பம் செய்துவந்தவர்கள் என்றும் அறியமுடி கின்றது. இதனாலேயே சான்றோர் வழக்கில் பின்வரும் பாடல் வந்து நடைபயில்கின்றது.
"சிந்து வெளியிடை வாழ்ந்த
திராவிடர்கள் புலம்பெயர்ந்து வந்து குடியேரி பிங்கு
வாழ்வாங்கு வாழந்த ரலால் சிந்துபுர மெனவே ஏத்தும்
சிறப்பு மிதற்குள தெனவே நந்து புகழ் வரலாற்று
நல்லறிஞர் நவிலு வரால்"
இங்கு வாழும் மக்கள் நாட்டுக் கூத்துக் கலையிலும் நாட்டார் கலை வடி வங்களான புரவி நடனம், காவடி ஆட்டம், கரகாட்டம், புலியாட்டம், சிலம்படி, பொமை யாட்டம், அதுமன் ஆட்டம், பூத ஆட்டம், கொம்பாட்டம், சூரனாட்டம், நடேசராட்டம், தயிர்முட்டியடித்தலாட்டம், போன்ற கிராமி யக் கலைகளிலும் சிறந்து விளங்கினார் இக்கலைகள் யாவும் இங்குவாழும் மக்க ளின் பண்பாட்டம்சங்களாக வாழ்வியல் இரண்டறக் கலந்திருக்கின்றமையைக் குறிப்பிடத்தக்கது.
இதனாலேயே சான்றோர்கள் யாழ் மாவட்டத்தின் கூத்துக்குப் பெயர்போன வட்டுக் கோட்டைச் சிந்துபுரத்தினைப் பின் வரும் பாடல்மூலம் பாடியிருக்கின்றார்கள்.
"தருமபுரத் திரனார் கூத்தும்
தகைமலி விராடன் கூத்தும்
மருவுதல் ராமன் கூத்தும்
மாண்குருக் கேத்திரனாதி
பெருகுசீர் விளைத்து நட்டம்
IsibLJ6) lilaðigo DT19

இந்து நாதம்
வருமியற் பெயரும் ஏக
வழங்கு பாத்திரப்போர் கொண்டார்"
இன்றைய காலத்துக் கவிஞர்க ளும் சிறப்புமிகு சிந்துபுரத்தினைப் பாடியுள் ளனர். வட்டுக்கோட்டை மோடிக் கூத்துக்க ளானது சுமார் 250 ஆண்டுகளுக்கு மேற் பட்ட வரலாற்றைக் கொண்டது. இவை பற்றிய கருத்துக்கள் பரம்பரை பரம்பரையா கச் செவிவழியாகவும் சில எழுத்து வடி விலும் வந்தனவாகும் என்பது முன்பே சொல்லப்பட்டவையாகும். இதுபோன்று கடல்வழி வாணிபத்தில் ஈடுபட்ட மக்கள் தென்னிந்தியாவுடன் வர்த்தகத் தொடர்புக ளைக் கொண்டிருந்தமையால் அங்குசென்று வருவதும் தங்கியிருப்பதும் பூர்வீகக் குடியி னரான சிந்துமக்களின் கலைகளைக் கேட்ட றிவதும் வழக்கம். இன்று கேரளா எனக் கூறப்படுகின்ற சேரநாட்டில் அண்ணாவியார் வேலுப்பிள்ளை (வேலு) என்பவர் தனக்கி ருந்த இசை அறிவுடன் தாளக்கட்டு முறை களையும் ஆட்டமுறைகளையும் அங்குள்ள வர்களின் உதவியுடன் தெரிந்துகொண்டார். இவரே வட்டுக்கோட்டைச் சிந்துபுரக் கூத்து மரபின் முதல் அண்ணாபியார் என்று பெரியோர் கூறுவார். அப்போது முதல் இக்கலை முறையாக வட்டுக்கோட்டைச் சிந்துபுரத்தில் பேணப்படத் தொடங்கியது.
பெரும்பாலும் பண்பாட்டைத் தமிழ் இலக்கியங்கள் அகம், புறம் என வகுக்கப் படுவதுபோன்று கூத்தையும் அகம் சார்ந்த உணர்வுகளே பெரும்பாலும் காணலாம். தென்மோடிக் கூத்தில் அகம் சார்ந்த உணர்வுகளே பெரும் பாண்மையாக மேலோங்கி நிற்கும். எமது சிந்துபுரக் கிரா மத்தில் (அதாவது வட்டுக்கோட்டை மோடிக் கூத்தில்) சிறந்த வடிமோடிக் கூத்துக்க ளாக இவை விளங்குகின்றன.
வடமோடி, தென்மோடி என வரை விலக்கணம் செய்தவர்கள் வரவுப்பாட்டைப் பாத்திரம் பாடுவதாகக் குறிக்கவில்லை. வட மோடிப் பாங்கான கூத்தில் வரவுப் பாட்டை வரவு ஆட்டத்தில் பின்வரவைக் குறிக்கும்

Page 105
இந்து நாதம்
பாட்டை நடிகரே பாடுவதாய் அமைந்திருக் கும். ஆனால் எமது கூத்தில் சபை விருத் தத்தையும் வரவுப்பாட்டையும் கூத்தை வழிநடாத்திச் செல்லும் அண்ணாவியரே பாடுவார். இதுபோன்று இன்னும் பல சிறப்புக் கூறுகளும் ஆட்டமுறைகளும் இருப்பதஜா லேயே எங்ளுரில் ஆடப்படும் கூத்தை வட்டுக்கோட்டை மோடி (சிந்துபுர மோடி) எம்மூரவர் பெருமை கொள்கின்றார்.
சுற்றிவரக் கம்பம் நட்டு ஓர் வட்ட வடிவமான அரங்கினை (வட்டக்களரி) உரு வாக்குவதற்காக நாட்டப்படும் கம்பத்திற்கு வேப்பிலையைக் கட்டி அதன் சம்பிரதாய பூர்வத்தின் அவசியத்தினை உணர்த்தி நிற்பதோடு மட்டுமல்லாது கூத்தின் முடிவில் அம்மனுக்குரிய பாடல்களைப் பாடிக் கூத் தினை ஆடிமுடிப்பார். கலையும் கூத்தும் அவற்றின் பல்வேறு வடிவங்களும் இம் மக்களின் தீர்த்தன்மையினைச் சுட்டிக்காட் டுவதாகும். இக்கூத்துக்களில் வெற்றி பெறுதல்என்னும் வித்து ஊடு பொருளா தாரம் பரந்துகிடக்க அதற்கேற்றாற்போல் கதை அம்சங்கள் வளர்ந்து கிளைத்து கிளைப்பம்சங்களாகிப் பாட்டும் பொருளு மாக நடந்து செல்லுகின்றன. இக்கூத்தில் போரோடு இணைந்திருக்கும் காட்சிகள் கூத்துக்கு அதியுச்ச விறுவிறுப்பூட்டும் அம் சமாக அமைந்துள்ளது. இவ்வாறு கூத் தாடும்போது பாட்டுடன் கலந்த தாளங்களு டனான அசைவுகளைக் காணக் கூடியதாக இருக்கின்றது.
கூத்தின் தன்மைக்கேற்ப இலக்கிய ஒசைகளைத் தன்னகத்தே கொண்டதாகிக் காணப்படுகின்ற வெண்பா ஆனது செப்பல் ஓசையைக்கொண்டமைந்தும் அகல்பா ஆனது அவல் ஓசையைக் கொண்டமைந்
() {
வாழ்வில் நீ நிறையப் உன்னையே அதி
6

யா/பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
தும் கலிப்பா துள்ளல் தன்மை ஓசை கொண்டமைந்தும் வஞ்சிப்பா தூங்கல் ஓசையைக் கொண்டமைந்தும் விருத்தம் பாத்திரவாய்ப்பின் ஓர் குறிகாட்டியாகத் திகழ்ந்து பலவிதமான தாளக்கட்டுக்களால் ஆட்டங்களை ஆடுவார். மூன்றடித் தாளம் வேடனின் ஆட்டத்தை பிரதிநிதித்துவப் படுத்துவதாயும் காணப்படுகின்றது.
சிந்துபுரக்கூத்து வளர்ச்சியிலே நாட்டுக் கூத்தும் அதனோடிணைந்த விலா சக்கூத்தும் சிறப்பிடம் பெற்றதாயினும் விலா சக்கூத்தானது இன்று இசை நாடகத்தின் தோற்றத்தின் காரணமாக மருவிச்செல்கின்ற நிலமையையும் விலாசமரபு தற்போது முற் றாகக் கைவிடப்பட்ட தன்மையினையும் குறிப்பிடலாம் இடம்பெயர்வுக்குப் பின் மிகக் குறுகிய காலத்தினுள் சிந்துபுரச் சிறப்புமிகு கலையான இவ்நாட்டுக்கூத்து வடிவத் தினை ஈழத்தேசம் எங்கும் பரப்பிய பெருமை இன்றைய தலைமுறையினருக்கு உரித்தா னது. யாழ்நகரின் பல மேடைக் குறிப்பாக யாழ் பல்கலைக்கழகக் கைலாசபதி கலை யரங்கில் மூன்று தடவைகளும் யாழ் வீர சிங்கம் மண்டபத்தில் இரண்டு தடவைகளும் யாழ் சுண்டுக்குழி மகளிர் கல்லூரியிலும் யாழ் இந்து மகளிர் கல்லூரியிலும் யாழ் திருமறைக் கலாமன்ற (திறந்த வெளி அரங்கில்) இன்னும் சிறப்புமிகு கலை அரங்குகளிலும் மற்றும் மட்டக்களப்புப் பல்கலைக் கழகம் கொழும்ப மாநகரில் கொள்ளுப்பிட்டி பிஷப்ஸ் உள்ளக அரங் கிலும் அரங்கமேற்றி இலங்கை வாழ் அனைத்துக் கலைஞர்களின் பாராட்டினைப் பெற்றதோடு சிந்துபுரத்தின் கூத்தின் பெருமையினை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தமை எமது கலைஞர்களையே சாரும்.
()
பெறவேண்டுமானால்
is Deibé5 OhebOS.

Page 106
யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
 ീങ്ങി 8ഗ്ഗി கூழய ஓசோன் துவ
னிதனுக்காகப் பூமி படைக்கப்பட LDဓါဓံဓာရ பூமிக்காகவே மனிதன் படைக்கப்பட்டான். சூழலியலாளர்கள் தொழினுட்ப முன்னேற்றத்தால் பிரசவிக்கும் புதிய புதிய சாதனங்களின் உபயோகத் தால் சூழலுக்கு வெளிவிடப்படும் மாசாக் கிகள் சூழலினை பல்வேறு தாக்கங்க ளுக்கு உட்படுத்தி மனிதவாழ்விற்கு உகப் பற்றதாக மாற்றிவரும் பின்னணியிலேயே சூழலின் முக்கியத்துவமானது பல மட்டங்க ளில் உணரப்படமுடியும். இவ்வகையிலே புவியின் வளிமண்டல இயங்கியலில் கணிச மான முக்கியத்துவம் பெறும் ஓசோன் படைக் குறைப்புப் பற்றிய சிந்தனையும் விழிப்புணர்வும் அவசியமான ஒன்றாக அமைகின்றது எனலாம். அந்தவகையில் மேற்படி தேவையினை ஓரளவு நிறைவுசெய் வதாக இவ்வாய்வியல் கட்டுரை அமைகின் Bg5 6T60T6)Tib.
ஓசோன்படை தேய்வடைதல் பற் றிய கருப்பொருளை நுணுகி ஆராய்வதன் முன் ஒசோன்வாயு பற்றியும் ஓசோன்படை பற்றியும் அதன் சிதைவுக்கு அடிப்படை யான காரணிகள் பற்றியும் எடுத்துக்காட்டி ஓசோன்படைச் சிதைவால் ஏற்படும் அபாயம் அதனைத் தடுப்பதற்குப் புவியின் அங்கத்த வரா என எம் ஒவ்வொருவரதும் பங்களிப்புப் பற்றி இங்கே விளக்கப்படுகின்றது.
g(3 Frrar artu OZONE (O)
கிரேக்க பாசையில் ஓசோன் என் பது நறுமணத்தைக் குறிக்கும் ஓசோன்வாயு இப்பெயரைப் பெற்றது. இந்த வாயுவின் நறுமணத்தினால் தான் ஓசோன் என்பது ஒட்சிசன் அணுக்கள் சேர்ந்த மூன்று மூலக் கூறாகும். ஆரம்பகால வளிமண்டலத்தில்

இந்து நாதம்
வழிவகுக்கக்
TLD வி.ஜெயதர்ஷன்
A 2010.
இது காணப்படவில்லை. இம்மாறுபடும் வாயு வான ஓசோன் நிரந்தரமாக ஆரம்பகால வளி மண்டலத்தில் காணப்பட்ட ஒட்சிசன் (O) வாயுவின் அணுப்பிளவினாலும் பிணைப்பினாலும் ஏற்பட்ட இரசாயணவியல் பொறிமுறையின் கூட்டுமொத்த விளைவே ஓசோன் இதனைக் கீழ்வரும் வரிப்படம் விளக்குகின்றது.
UV + O -> O + O O+ O-D O.
இங்கே ஒட்சிசன் வாயுவானது புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தால் இரு ஒட் சிசன் அணுக்களாகப் பிளவுபட்டு அவ் அணுக்கள் ஒவ்வொன்றும் ஒட்சிசன் வாயு வுடன் இணைந்து O, ஆக அதாவது ஓசோ னாகப் பிணைவுறுகின்றது. நீலநிற வாயு வான இது நச்சுத் தன்மை மிக்கதெனினும் கீழ் வளிமண்டலத்தில் இது காணப்படாத தன் காரணமான இதன் தாக்கம் உணரப் படுவதில்லை. இதன் கொதிநிலை 111.9°C (- 169.529F) உருகுநிலை 192.5°C (- 314.5°F)சாரடர்த்தி 2,144 திரவநிலையில் ஓசோன்வாயு கடும் நீலநிறத்தில் காந்தத் தன்மை உடையதாகக் காணப்படும்.
g(BFTai LaDL (OZONE LAUER)
படை மண்டலத்தின் முக்கியபகுதி யாகக் காணப்படும் ஓசோன்படை ஏறத்தாழ 19km தொடக்கம் 35 km வரையான பகுதி களில் பரம்பல் பெற்றிருப்பதுடன் சூரியனில் இருந்து சிற்றலை வடிவில்வரும் மின்காந் g5d5 a5gâğ6ff666ð (Ull + Variolet radiation) வரும் தாக்கத்தில் இருந்து புவியைப் பாதுகாக்கும் சுவாசப் போர்வையாகக் காணப்படுகின்றது.

Page 107
இந்து நாதம்
இவ் ஓசோன்படையானது மத்திய கோட்டை அண்டியுள்ள இடைவலய வளி மண்டலத்தில் மிக வெளிப்படையாகவும் துருவப்படைகளை நோக்கி அதிகமாகத் தடிப்படைந்தும் செல்கின்றது. இவ்ஓசோன் படையின் தடிப்பளவினை ஓசோனில் ஆய் வுகளை மேற்கொண்ட ஜி.எம்.பி.டொப்சன் என்னும் விஞ்ஞானியின் நினைவாக டொப் சன் அலகுகளில் (Doosonunit) அளவிடு கின்றார்கள். உதாரணமாக 400 DOOson Unit4 mm இற்குச் சமனாகும்.
ஓசோன்படைச் சிதைவு அல்லது ஓசோன் துவாரம் (OZONE hole)
ஓசோன் படையில் துவாரம் இருப்ப தனை அந்தாட்டிக்காவிற்கு ஆய்வுகளை மேற்கொள்ளச்சென்ற விஞ்ஞானிகள் ஓசோன்படையில் துவாரம் இருப்பதனை 1970களி பிற்பகுதிகளில் கண்டறிந்து இது பற்றிய எச்சரிக்கையினை 1979* இருந்து தெரிவிக்கப்பட்டபோதும் இன்றுதான் அதன் மெய்மை உணரப்பட்டுள்ளது.
ஓசோன் துவாரம் என்றால் என்ன என்பதனைத் தொழினுட்ப ரீதியாக வரைய றைசெய்ய முற்படுகையில் 220 Dooson இணைவிட ஓசோன்படை தடிப்பில் குறைவ டையும்போது அதனை ஓசோன்துவாரம் என வரையறை செய்யமுடியும். அறிவியலின் அசுரத்தனமான வளர்ச்சி வளிக்குச் சொந்த மில்லாத ஏராளமான அந்நியன்களை வளி மண்டலத்திற்குள் திணித்துக் கொண்டிருக் கின்றது. அப்படி வளிமண்டலத்தில் கழிக் கப்பட்டவற்றுள் குளோரோ புளோரோ, மெகையில் புரோட்சைட், புரோமோ குளோ ரோமெதேன், நைத்திரிக் ஒட்சைட் என 90 வாயுக்களின் வகைகள் ஒன்றுசேர்ந்து ஓசோன் படையைத் தாக்கி வருகின்றது. அவற்றுள் குளோரோ புளோரோ காபன்கள் மற்றையவைகளைவிட மிகவும் வெறித்தன் மையுடன் ஓசோனுடன் நடந்துகொள்கின்றன எனவே இவ்வாயுவைச் சற்று விரிவாக விவாதிப்போம்.

யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
குளோரோ புளோரோ காபன் (CFC - Chloro Fluoro Carbon)
குளிர்சாதனப் பெட்டிகள், குளிரூட் டிகள் என்பனவற்றுள் குளிர்விப்பான்களாக 19ஆநூற்றாண்டின் இறுதியான அமோனியா, கந்தகவிரொட்சைடு, மெதைல் குளோரைட் போன்ற நச்சுவாயுப் பயன்பாடு மிகுந்த காலத்தில் இவ்வாயுக்களின் கசிவால் ஏற் பட்ட மரணத்தைத் தடுக்க மாற்றீடாக CFC வாயுவானது 1928ஆம்ஆண்டில் அமெரிக்கா வின் ஜெரைல் மேப்டோஸ் நிறுவனத்தின் விஞ்ஞானி தோமஸ்மிட்ஜ்ஜி (Thomasmiga) CFC வாயுக்களை உருவாக்கினார். குளோ ரோபுளோரோ காபன் அணுக்களின் எண் ணிக்கையின் அடிப்படையில் CFC-l, CFC12, CFC115 66OTŮ GLUuuj g5' L'GALIB றுள்ளார். இவ்வாயுக்களின் நச்சுத் தன்மை அரிக்கும் தன்மை, தீப்பிடிக்காத குணாம் சங்கள் சந்தையில் நல்ல வரவேற்பைப் கொடுத்தவுடன் இவ்வாயுவானது குளிரூட்டி கள், குளிர்சாதனப் பெட்டிகள் தீயணைப்புக் கருவிகளில், விசிறுதெளி கருவிகளில் பெண்களுக்கான அலங்காரப் பூச்சுக்களின் தயாரிப்பு கணிச்சுற்றுக்களை சுத்தம்செய் வதில் என்று ஏராளமான தேவைகளுக்குப் பயன்படத் தொடங்கின. தரையில் எந்தவித தாக்கத்தையும் செய்யாத இவ்வாயுக்கள் வளிமண்டலத்தில் பெரும் பாதிப்பினை ஏற் படுத்துகின்றன. வளியில் CFC11 ஆனது 50 வருடங்களும் CFC12 ஆனது 102 ஆண் டுகளும் CFC 115 ஆனது 1700 ஆண்டுக ளும் தங்கி நீரில் கரையாது மழையில் களுவிச் செல்லப்படாது ஓசோன்படையை அடைந்தும் புறஊதாக்கதிர்களால் சிதைவ டைந்து குளோரின் அணுக்களை விடுவிக்க குளோரின் அணு ஓசோனைச் சிதைத்து ஒட்சிசனை ஆக்குவதுடன் அழிவடையாது நிலையாகத் தங்கிவிடுகின்றது.
வளிமண்டலத்தில் ஒட்சிசன் ஓசோ னாகத் தோன்றுவதும் பின்னர் ஓசோன் ஒட் சிசனாக அழிவுறுவதும் புறஊதாக் கதிர்க ளின் வெவ்வேறு அலை நீளங்களில் ஒரு புறம் இயற்கையில் நிகழ்ந்த வண்ணமாக

Page 108
யா/பண்டத்தரிப்பு இத்துக்கல்லூரி
உள்ளது. இயற்கையின் சமகதியில் நிக ழும் ஆக்கலும் ஆழித்தலும் ஓசோனில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தப் போவ தில்லை. ஆனால் CFC வாயுவின் சிதைப் பினைக் கட்டுப்படுத்த முடியாதுள்ளது.
ஓசோன்படைச்சிதைவால் ஏற்படும் பாதிப்புக்கள்
ஒசோன்படைச் சிதைவினால் புவியை ஆக்கிவரும் புறஊதாக் கதிர்களின் தாக் கத்தினால் புவியின் உயிரின மண்டலம் பெரும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளன. புறஊதாக்கதிரகளின் "9p" வகைக் கதிர் 6sso (W.O Radiation) Doigbf6) (335|Tah96) |bgí85Tuqub (Cnon - Meiammaskin cancers) கண்களில் கருமையும் புரையையும் (Cataract) ஏற்படுத்துகின்றது.
பயிர்களின் விளைச்சல் பாதிக்கப் படுவதுடன் பயிர்களுக்கான நோய்கள் ஏற் படுகின்றன. மேலும் கடல்நீரின் ஒளி வல யத்தில் மிதக்குமலை தாவரங்களைப் (Photo Palantons) QUOD6T66) Tg5dd56 றது. அவற்றின் உணவு உற்பத்தியில் பெரும் வீழ்ச்சியை உண்டு பண்ணுகின்றது. உற்பத் தியாக்கிகளின் அழிவால் கடல் வாழ் உயிரினங்களும் அழியநேரிடும்.
பூகோள ரீதியிலான வெப்பநிலை DuijLib (Glalal Warming) sig56 6,606.T வாகத் துருவப் பனிக்கட்டிகள் உருகி கடல் நீர்மட்டம் உயரலாம் எனவும் அதனால் சிறு தீவுகள் பல கடலால்மூழ்கும் அபாயம் ஏற் படலாம் எனவும் எதிர்வு கூறப்படுகின்றது. மேலும் மனிதனதுதோலில் சுருக்கங்களைத் தோற்றுவித்து வயோதிபப்பருவம் வர வழி வகுக்கின்றது. உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கின்றது. இத்தகைய பல பாதிப்புக்களை ஏற்படுத்தும் ஓசோன் படை அருகிச் செல்லுதல் தொடர்பான உல கின் சிந்தனை பற்றிய பார்வையினை அடுத்து நோக்குவோம்.

இந்து நாதம்
ஓசோன் படை அருகிச் செல்வதைத் தடுப்பதற்கான முன்முயற்சிகள்
இப்பிரச்சினைக்குத் தீர்வுகான ஐக் கியநாடுகளை 1987இல் கனடாவில் மொன் றியலில் கூடவைத்தது. இது மொன்றியல் sd L6LJigdi,6035 (Motroul Protocol) 6T60TLJ. டது. அமெரிக்கா உட்பட 36 நாடுகள் CFC தடைசெய்யப்படுவதுடன் முழு உலகிலும் CFC வாயும் பாவனை தடைசெய்யப்பட வேண்டுமென்ற கருத்தை இம்மாநாடு1990இல் ஏற்படுத்தியபோதும் அது பெரியதொரு தாக்கத்தினை மக்களிடையே ஏற்படுத்த வில்லை. முன்னேறியநாடுகள் 1995இல் CFC வாயுவை முற்றாகத் தடைசெய்தாலும் வளர்ந்துவரும் நாடுகளில் 2010ஆம் ஆண்டுக ளிலேயே முற்றாகத் தடைசெய்யலாம் என அறியமுடிகின்றது.
CFCவாயுப் பாவனைக்குப் பதிலாக மாற்று வாயுப் பாவனை குறிப்பாக HCFC (Hydro Fluoro Carbon) 6T6ógib 6JTu 95. முகப்படுத்தப்பட்டது. இவ்வாயுவும் ஓசோ னில் காந்தத்தினை ஏற்படுத்தினாலும் CFC வாயுவினைவிட ஒப்பீட்டளவில் இவ்வாயுவின் தாக்கம் குறைவானது எனலாம். ஓசோன் வாயு மண்டலத்தின் நடவடிக்கைகளை அவ தானிக்க 7 தொன்எடையுள்ள செயற்கைக் கோள் ஒன்றினை NASA விண்வெளியில் ஏவி ஓசோன் மாற்றத்தினை அவதானித்து வருகின்றது. சூரியக் கதிர்களில் இருந்து நம்மைப் பாதுகாப்பதுடன் நீரைச் சுத்தம் செய்ய வாயுக்களை கிருமி நீக்கம் செய்ய உணவுப் பதார்த்தங்களைச் சுத்தம்செய்தல் எனப் பல வழிகளில் தொலைவிலிருந்து பயனளிக்கும் பங்களவிலான ஓசோன் வாயுவுக்கு நாம் செய்யவேண்டிய ஒரே யொரு கைமாறு அதனை அழிக்காது பாது காப்பது. அதுவும் நமக்காகவே பாது காப்போம்.
() ()
64

Page 109
護還 遷
|
| # |
 

赣護|
韓 韓 |

Page 110


Page 111
இந்து நாதம்
விஞ்ஞானத்தி விந்தை
னிதன் சிந்திக்கும் பிராணி. தக்கது து தகாதது இது என்று எதையும் பகுத்து அறியவல்ல ஆற்றல் அவ னோடு கூடப்பிறந்தது. இவ்வாற்றலைத் துணைக்கொண்டு தன்னிலம் வலிமை பொருந்திய இயற்கையைக் கட்டுப்படுத்தி அதனை ஏவல் கொண்டுவிட்டான். மனிதன் சிந்தனை, பரிசோதனை, ஆய்வு ஆகிய மூன்றையும் கொண்டு மனிதன் பெற்றுள்ள வல்லமையே விஞ்ஞானம் எனப்படுகின்றது.
விஞ்ஞான அறிவு மிகவும் பழமையா னது. முதன் முதல் நெருப்பின் உபயோ கத்தை எவன் கண்டு பிடித்தானோ அவனே முதல் விஞ்ஞானி என்பர். அவ்வாறாயின் விஞ்ஞானம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது என்பது உண்மையே இருப்பி னும் விஞ்ஞான சாதனைகள் சென்ற நூற் றாண்டிலே மெல்லத் தொடங்கி இருப்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலமாகியதை எவ ருமே மறுக்கமாட்டார்கள்.
விஞ்ஞானத்தின் சாதனைகளே முத லிற் குறித்துக் காட்டவேண்டியது. அது நாளாந்த வாழ்க்கையைப் பல்வேறு வசதி கள் கொண்டதாய் ஆக்கியமையே மின் சாரத்தின் பயனை விஞ்ஞானம் உணர்த்திய தால் இன்று சமயலறை தொடக்கம் அலுவ லகம், பொதுநிறுவனங்கள் வரை அது பல வகையிலும் பயன்படுகின்றது. வாழ்க்கை இன்பமாகவும் ஒளிமயமாகவுமானது மின்சார உபயோகத்தினாலேயே வெப்ப நாட்களில் மின்விசிறிகள் வெப்பத்தின் தாபனத்தைப் போக்குகின்றன. வசதிபடைத்தவர் குளி ரூட்டிமூலம் அறைகளின் வெப்பநிலையைக் குறைக்கவும் வாய்ப்புண்டு. இதேபோலவே குளிர்காலத்தில் குளிரைக் குறைத்து வெப்

யா/பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
AWL 2010.
பம் கூட்டிக்கொள்ளலாம். இது ஓர் உதார ணம் மட்டுமே. மனிதனை வருத்தும் உடற் மணிகள் பலவற்றையும் போக்க விஞ்ஞா னம் உறுதுணை புரிந்துவருகின்றது. செய்கை இருதயம் பொருந்திச் சிகிச்சை செய்யுமளவிற்கு வைத்தியத்துறை முன் னேறிவிட்டது என்றால் அத்துறை விஞ் ஞான ரீதியாக வளர்ந்துள்ளமையே காரண மாகும். மனித உடலையே ஒரு இயந்திர மாகக்கொண்டு தேவைக்கேற்ப இயக்கக் கூடிய அளவிற்கு விஞ்ஞானம் சாதனைக ளைப் புரியும்நாள் நெடுந்தொலைவில் இல்லை.
மனிதன் ஆதி நாளில் ஓரிடத்தில் இருந்து வேறோர் இடம் செல்வதாயிருந்தார் கால்நடையாகவே சென்றான். பின்னர் விலங்குகளில் ஏறிச்சென்றான். காலப்போக் கில் விலங்குகளால் இழுக்கப்படும் வண்டிக ளைப் பயன்படுத்தினான் கடலிலே கட்டு மரம், தோணி ஆகியவற்றை உபயோகித் தான், எனினும் அக்காலங்களில் பிரயாணம்
நத்தைவேகத்தில் தான் நடந்தது. ஆனால்
6S
இன்றோ பல்லாயிரக்கணக்கான மைல் தூரத்தைச் சில சில மணித்தியாலங்களி லேயே வான்வழியில் சென்றடைய ஜெட் விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெரும் பாரமான பொருட்களைக்கூட இவ் விமானங்கள் சுமந்தவண்ணம் மிகவேகத் திற் பறக்கின்றன. வானில் மட்டுமின்றிக் கடலிற்பயணம் செய்வதும் முன்னரிலும் பலமடங்கு கண்டுவிட்டது. தரையிலே புகை வண்டிகளும், மோட்டார்களும் பிரயாணத் தைச் சுகமானதாகவும் விரைவானதாகவும் ஆக்கிவிட்டன.
செய்தித் தொடர்புகள் இன்று

Page 112
பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
அடைந்துள்ள வளர்ச்சி மலைப்பையே தரு கின்றது. பூமியின் ஓர் எல்லையில் இருந்த வண்ணம் மறு எல்லையில் இருப்பவரோடு சில நிமிடங்களிலே தொடர்புகொள்ளக் கூடியவகையிலே சாதனங்கள் அமைக் கப்பட்டுள்ளன. செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி முதலிய வெகுசனத் தொடர்பு சாதனங்கள் மலிந்து மனிதனது அறிவுவிருத்திக்கும் பரந்துநோக்கும் பொழுதுபோக்கிற்கும் மிகவும் உதவுகின் றன. இவையாவும் விஞ்ஞானத்தின் மாபெரும் சாதனங்களே ஆகும்.
விண்வெளிப்பயணம் சர்வசாதாரண மாகிவிட்டது. ஒரு கிரகத்திலிருந்து மறு கிரகத்துக்குச் செல்லும் முயற்சிகளும் வெற்றியளித்து வருகின்றது. சென்ற நூற்
{)
e o O o O O o O O o O O o O O o O சிறுவர்
O
சின்னஞ் சிறிய O சிங்கார மாளிகை
LJITLlb படித்த O படிக்காத ஏழை
8Ꮟ6Ꭳl68Ꭰ6Ꮩ) பறக்க : 85/16)b աT6)յլb O தேடும் செல்வம்
சிறுவர் மனமே
O
சிறுவர் உரிமை : சினத்தை விட்டுச் O பாகுபாடு பிரிவென் UMTFLÓlgb பூமியதில் கல்விதனைக் கற்றுயர O காதோரம் கேட்டறி : மெல்லவரும் தீமைகை மேம்பாடு பாதுகாப்
O
உயிர்வாழும் உரிமைகள் () உலகையே தாங்கிடும் : மகிழ்ச்சியின் வாசலில் 6 மலர்ச்சியில் ஆனந்தமாய்
O
O

இந்து நாதம்
றாண்டு வரை கதைகளிலேகூட இடம் பெறாதவை என்றும் தயங்காது கூறலாம் என்று குறிப்பிடத்தக்கது.
எனினும் சாதிக்க வேண்டிய பல சாதனைகள் இன்னமும் உள்ளன. புற்று நோய், தொழுநோய் என்பன இன்னமும் கட் டுப்பாட்டுக்குள்ளே கொண்டுவரப்பட வில்லை. பெருகிக் கொண்டிருக்கும் சனத் தொகையைக் கட்டுப்படுத்தும் முயற்சிக்கு விஞ்ஞானம் உதவுதல் உண்மையே. எனி னும் இன்றுள்ள கோடிக்கணக்கான மக்கள் பசியின்றி வறுமையின்றி அமைதி வாழ்வு வாழவேண்டிய வழிகளை விஞ்ஞானமே ஆக் கிரமித்தல் வேண்டும். எனவே விஞ்ஞானத் திற்கும் இன்னமும் எவ்வளவோ கடமைக ளும் பணிகளும் காத்திருக்கின்றன என் பதை மறுத்தல் இயலாது.
() ()
o O O o O O o O O o O o O o O O
உரிமை
குடிசையினரோ
மானிடரோ உயர்ந்தவரோ எளியவரோ வாழ்வு சிறக்க மகிழ்ச்சி பிறக்க எதுவாயின் விடையாகும்.
காத்திடவே
சீறியெழ னும் நிலையில்லாப்
வாழவிடு சொல்லிவிடு து குறைபோக்கு }6I விட்டகல பில் நிறைவாக்கு
வேண்டுமையா - இவர் JT6685606ITUJT ற்றுவோம் - அவர் ப் பாடுவோம்.
666rty T A/L 2010
6

Page 113
|
器 器
į #
|
|-
避
//
# į
#
|
·、
證· 释 囊 - 释#######
 

鱷
瓣鱷 釀鱷鱷聽 鱷
·*響

Page 114


Page 115
இந்து நாதம்
0ഞ്ഞ്, ഉ
பு.தனிஸ்லாஸ், AWL 2010.
இரட்சணிய யாத்திரிகம் சிலுவைப்பாடு மூலமான நோக்கு
மான்புறும் மானிடப்பிறவியில் மனி தரும் மாணிக்கங்களில் ஒருவராய் மனிதரை உய்வித்தருளாட்சி புரிய மாட்டுதொழுவத் திலே எளிமையாய் அமைதியாய் மலர்ந்தது ஓர் மலர், அதன் மலர்ச்சி ஓர் வசந்தத்தின் குளிர்ச்சி, தென்றலின் தெம்மாங்கு, தேனின் இனிமை, தெவிட்டாத மொழியான தமிழாற் கூடத் தொட்டுவிடமுடியாத ஓர் உதயம்! ஆம் இயேசு பிறந்தார். காட்டுக்குள் தேனி கள் கூட்டுக்குள் வைத்ததை வாழ்க்கை யில் பொதித்து வைகறை மேகமாய் வாரிக் கொடுப்பதில் வற்றாத வள்ளல். அவன் அன்பை அருளை வாரிக்கொடுப்பதில் வற் றாத வள்ளல் அவன் மானுடருக்கு வழங்கு கின்றான் இயேசுவின் மாட்சிமைகள் வரை யறை அற்றவை வர்ணிக்க சொற்களில் வரட்சியே விஞ்சும் அத்துணை பெருமகன் தம்பெருமைகளை கிறிஸ்தவக் கம்பர் எனப் போற்றும் ஹென்றிஅல்பிரட் கிருஸ்ண பிள்ளை அவர்கள் இரட்சணியாத்திரிகத்தில் வரித்துக் காட்டப்பட்டுள்ளமையானது மகத் தானது அதனைப் பயிலும்தோறும் மோட்சத் திற்கு வழிகாட்டுகின்றது. ஒரு ஆத்ம விசாரி யின் மோட்சப் பயணம் எத்தனையோ பெருமை பெற்றிலங்கும் இரட்சணிய யாத் திரிகத்தைப் பற்றிய அறிமுகத்துடன் அத னுடாக வெளியிடப்படும் எம் பிரானார் இயே சுவின் மாட்சிமைகளை தரிசித்தல் சாலும்.
இரட்சணிய யாத்திரிகம் முத னுாலன்று, வழிநூல் இதன் முதல்நூல் ஆங் கிலத்தில் ஜோன்ப்னியன் என்பவர் எழுதிய உலகப் புகழ்பெற்ற "திருப்பயணியின் முன் (360Tibb" (Pilgrim's Progress) 66tugs.Tg5tb. இதனை மோட்சப்பிரயாணம் எனவும் அழைப்பர்.

யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூர்
ഖ് ക്ഷേഖ്, ഒമ്നമ് இயேசு பிரானின் மாட்சிமைகள்
பாவியொருவன் வேத நூலைப் படித்து தான் வாழும் உலகம் நிலையற்றது என உணருகின்றான். அவன் நிலையற்ற துன்பமயமான உலகில் நின்றும் பேரின்பம் பயக்கும் மோட்சத்திற்குச் செல்லவிழைகின் றான். அவன் ஆத்தும விசாரி என்றும் கிறிஸ் தியன் என்றும் யாத்திரிகன் என்றும் அழைக் கப்பட்டான். அப்போது பேரின்ப நாட்டிற்கு வழிகாட்டும் குருவைச் சந்திக்கின்றான். குரு அவனைத் திருநெறியில் ஆற்றுப்படுத்து கின்றான். கிறிஸ்துவின் அருளால் மனம் திருந்திய அவன் பேரின்பத்தினை நோக்கித் திருவருள் துணையுடன் சுருதிநூல் காட்டும் விரத்தின்படி யாத்திரையைத் தொடங்குகின் றான் முன்னேறுகின்றான்.அவனுடைய முன் னேற்றத்தில் ஆன்மீக வாழ்வின் புயலும் அமைதியும் மாறிமாறி வருகின்றன யாத் திரிகன் பின்வாங்கவில்லை எதிர்நீச்சல் போட்டு முன்னேறுகின்றான். இறுதியில் மரண ஆற்றினைக் கரைசேர்ந்து வீடுபெறு அடைகின்றான்.
இவ்விரட்சணிய யாத்திரிகத்தின் அமைப்புமுறையினை நோக்கின் இது ஆதி ப்ருவம், குமாரபருவம், நிதானபருவம், ஆர ணியபருவம், இரட்சணியபருவம் எனும் பெரும் பிரிவுகளைக் கொண்டது. குமாரபரு வத்தில் ஆத்மவிசாரியான யாத்திரிகன் பல இடர்களையும் சோதனைகளையும் எதிர் கொண்டு எழிற்சத்திரம் எனப்பெறும் செளந் தர்யமாளிகையினை அடைகின்றான். ஆத்ம விசாரியின் மனமும் வாக்கும் ஒத்துள்ள தன்மைதயினைக் கண்ட வாயிற்காவலன் உள்ளேசெல்ல அனுமதிக்கின்றான். மெய் விசுவாசத்தால் மனம்திருந்தி உன்னத நகர் சேர யாத்திரை செய்யும் பரதேசிகள் வந்து தங்கி இளைப்பாறு பக்தியால் உறுதிபெற் றுச் செல்வதற்குகந்ததாக அமைக்கப்பட்ட
இந்த எழிற்சத்திரம் ஆன்மீக வாழ்வில் எழில்

Page 116
யா/பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
நிறைந்தஇடம், யாத்திரிகன் இங்கே விவேகி, யூகி, பக்திசிநேகி என்னும் தவமகளிர் நல் லருடன் பக்தி வாழ்வின் பல்வேறு நிலைகள் குறித்த உரையாடுகின்றான். அச்சமயத் திலே பக்தி மாது இயேசுபெருமானின் சிலு வைப் பாடல்களை விரித்து உபதேசிப்பதன் மூலம் இயேசுவின் மாட்சிமைகள் நிழலாடு கின்றன.
அம்மாட்சிமைகள் உள்ளத்தில் புகுந்து இதயக் கமலங்களை மலர்த்தி மாண்புறு மனிதனாய் நாம் மாற வழிகாட்டும் நல்லுபதேசங்களாய் தெரிகின்றன.
இன்பத்திலும் துன்பத்திலும் சிரித் திரு என்பது முதுமொழி அது ஓர் முழு வாழ்வின் தனிமொழி. சிரிப்பு இதன் சிறப்பு சிர்மிக்கது. இன்பத்தில் சிரிப்பது சராசரி மனிதரால் முடிந்தகாரியம் ஆனால் துன்பத் தில் சிரிப்பது எங்ங்ணம். அங்ங்ணம் சிரிப்பவர் நிச்சயம் சாதாரண மனிதராக இருக்கமுடி யாது என்பது வெளிப்படை. இங்கே இயேசு பிரானுக்கு யூதர்கள் விளைவிக்கும் துன்பம் சொல்லி அளவிடமுடியாதவை. Uயூதர்களி னால் விளைவிக்கப்பட்ட துன்பத்தினை அவர்களின் கொடுந்தன்மையாலேயே வெளிக்காட்டப்படுகின்றது. கொடிய யூதர்க ளும் போர்ச்சேவகர் குழுவும் வல்லமை பொருந்தியவரான இயேசுபிரானை எள்ளி நகையாடி வாய்க்கொழுப்பு மிகுதியால் ஆகாத வார்த்தைகளை அள்ளிவீசி புற்றில் இருந்து வெளிப்பட்ட கொடிய பாம்பு போல் சுற்றி விளைவித்த துன்பம் அனைத்தையும் சகித்துக்கொள்ளும் பொறுமை இயேசுவை சராசரி மனிதனுக்கும் அப்பாற்படுத்தி இறை புரசனாகக் காட்டியதன்றோ? மேலும் அவர் யூதர்களின் துன்பத்தால் முகவாட்டம் அடைந்தாலும் மீண்டும் ஒளிபெறுவார். மக்க ளும் ஆசீர்வாதத்தை அள்ளித்தருவார் என்பதனை ஆசிரியர்
"முற்றுங்கிரகணத்தால்
மூழ்கு தினகரனட்போல் செற்றமிலாத் தேவமகன்
தேசிழந்து தேம்பினார் எனக் காட்டுகின்றார்.

இந்து நாதம்
துன்பம் ஒருவரை இருவகையில் தாக்கும் தன்மையானது. ஒன்று மெய்யாகிய உடலை வருத்தும் மற்றையது உள்ளத்தை உறுத்தம் முன்னயதை சகித்துக்கொள்ள முடியும். ஆனால் உள்ளத்தை உறுத்தும் கொடிய வார்த்தையினை சகிப்பதென்பது எந்த மனிதனாலும் ஆகாத காரியம் இதனையே வள்ளுவன். "தீயினால் சுட்டபுண் உள் ஆறும் ஆறாது
நாவினால் சுட்ட வடு" என்கின்றார் இங்கே இயேசு யூதர்க ளின் வார்த்தைகளாகிய நிந்தனையாம் செந் நெருப்பு நெஞ்சைக் கொழுத்திடவும் மனம் நொந்து மறுவார்த்தை பேசாத சிறந்த சத் திய விரதனாயுள்ள தன்மையினை நுணுகி ஆராயுமிடத்து அவன் இறைபுருசன் என்பது வெளிப்படை ஆகும் இதனையே. "நிந்தனையாம் செந்நெருப்பு
நெஞ்சைக் கொழுத்திடவும் நெந் தொரு சொற் சொல்லாத
நோன்மை நுணித்துணரின் மைந்தருகிச்சாந்தம்
வருமோ மகேசனெனுஞ் சிந்தை செறுநருக்குச்
சேராததென் என்பார்" என்ற அடிமூலம் ஆசிரியர் காட்டியுள்ளார்.
பிறருக்காக தன்னை அர்ப்பணித்து தியாகம் இது எல்லோராலும் முடியாத ஒன்று மனிதநிலையிற்கு அப்பாற்பட்ட ஓர் நிலையிலேயே தியாக எண்ணம் வரும் இயேசுபிரான் உலக மந்தர் அனைவருக்கு மாய் தன்னை தியாகம்செய்து முள்முடித ரித்து பாரசிலுவை சுமந்தாரே ஏன்? இவ் உலகை இரட்சிக்கும் நோக்குடனேயாம். அத்தகு தியாகம் மனிதனுக்கு முடியுமா? மாட்சிமை பொருந்திய இயேசுவிற்கு அல் லவா இயலும்.
மனிதர்க:கிய நாம்செய்த பாவத் தினால் ஜெகதீசனுக்கு உண்டான கோபத் தைப் போக்குவதற்கு எம்மீது அளவற்ற அன்புகொண்ட இயேசுபிரான் எம் பாவம் அனைத்தையும் தன்தோள்மீத சிலுவையாய் சுமந்து அப்பரிசுத்த ஆவியானவர்கள்
8

Page 117
இந்து நாதம்
வர்களுடன் செல்லம் தன்மை எத்துணை பெருந்தன்மையின் வெளிப்பாடு.
தேவகுமாரனாகிய கிறிஸ்துநாதர் உலகில் நடாத்திய அற்புதங்கள் அவர் ஞானதீட்சைபெற்ற சமயத்தில் வானத்திலி ருந்து உண்டான சத்தம் அவரிடம் வெளிப் பட்ட நற்குணங்கள் ஆகியவை எல்லாம் ஒருமித்து "இவரே கடவுள்" என யாவரும் அறிய விளம்பியும் உள்ள தன்மை இயேசு வின் மாட்சிமைகளைப் பறைசாற்றிய தன்றோ.
மரணத்தை அறிந்த எந்த மனித னும் அமைதியாய் இருக்கமுடியாது. இது உலகநியதி. ஆனால் தனக்கு மரண தடண்னை நிச்சயிக்கப்பட்டுவிட்டது என்று தெரிந்தும் பலிக்களத்திற்கு கொண்டுசெல் லப்படும் மந்தைகள்போல் அமைதியாயச் செல்லும் பான்மைதனை நோக்கின் இயே சுவை இறைவன் என வெளிக்காட்டுகின்ற
() {
9 ஏழ்மையினும் நேர்மை
0 கோபத்திலும் நிதானம்
«» (Böltőbakufhepidb (
0 Gangpootou
0

யா/பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
Gg560T6)Tib.
தன்னை கொலைசெய்யும் தீய வனை மன்னிக்கும் மனோபலம் யாருக்குத் தானாகும். இயேசு தன்கைகளையும் கால் களையும் சிலுவையில் அறைந்து சொல்ல னாத் துன்பம் விளைவித்த யூதர்களுக்கு பாவமன்னிப்புக் கேட்கும் மனோபலம் கொண்டவராய்.
"என்பிதாவே இவர்கள் தாம் செய் வதை இன்னதென அறியமாட்டார்கள். ஆகையால் அவர்களை மன்னியும்" என வேண்டும் திறன் எதிரியையும் நண்பனாக உற்றவனாக பார்க்கும் உன்னதம் இயே சுவை உயிர்த் துடிப்பின் உறைவிடமாய் ஜீவநாதமாய் உள்ளத்துள் உறையும் உட் பொருளாய் மெய்பொருளாய் கண்டு களிப் புற்றிடக் களம் சமைக்கிறது. இரட்சணிய யாத்திரிகம். இயேசுபிரான் உங்களை ஆசிர்வதிப்பாராக.
()
hLogpubó
lqpdb Bure5rdb
விபத்திலும் தைரியம்
♦ Llibanfihoffi hepgob Llanfihan
0 Gaorddafiqgydd Grosshambulo

Page 118
யார்பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
D.F.6d, AWL 2009.
பொருட்கள் சேவைகளின் பரிமாற் றத்திற்கென மக்களால் ஏற்றுக்கொள்ளப் பட்ட பொதுவான கொடுக்கல் வாங்கல் சாதனம் அல்லது ஊடகம் பணமாகும்.
பணம் என்றால் என்ன என்பதற்கு சிறப்பான வரைவிலக்கணங்களை வகுப்பது இயலாத காரியமாகும் பொருளியல் அறிஞர்
கள் கொடுத்த வரைவிலக்கணங்கள் சில.
> வாக்கர் என்ற அறிஞர் - பணம் என்ன
செய்கின்றதோ அதுதான் பணம். >வறோபட்சன் என்ற அறிஞர் - வியாபாரப் பேரங்களைத் தீர்ப்பதில் பொதுவாக எல் லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற எதுவும் பணமாகும். >சேயர்ஸ் என்ற அறிஞர் - கடன்களைத் திர்ப்பதில் பொதுவாக எல்லோராலும் ஏற் றுக்கொள்ளப்படகின்ற எந்தவொரு சாதனமும் பணமாகும். > கிருரகாதர் என்ற அறிஞர் - பரிமாற்று கருவியாகவும் மதிப்பீட்டு அளவையாக வும் சேமிப்புக் களஞ்சியமாகவும் பொது வாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படு கின்ற எதுவும் பணம் ஆகும். > ஏ.சிபிகு என்ற அறிஞர் - எந்த ஒன்றை யும் பணமாக உபயோகிக்க வேண்டு மெனில் அது மிகப்பரவலான முறையில் ஒரு இடையிட்டுக் கருவியாக ஒப்புக் கொள்ளப்படவேண்டும்.
> மார்சல் என்ற அறிஞர் - பொருளியலின்
அச்சாணியே பணமாகும்.
இன்றைய உலகில் பணம் கடதாசி உலோகம் பிளாஸரரிக் பொருட்களினால் ஆக்கப்பட்டிருக்கின்றது. ஆரம்ப காலங்க ளில் எலும்புத்துண்டுகள், சிப்பிகள், ஒட்டுத் துண்டுகள் என்பன பணமாகப் பயன்படுத் தப்பட்டுள்ளன.
 

இந்து நாதம்
IIĪ
பணத்திற்கு இருக்கவேண்டிய loodress > பொதுவாக எல்லோராலும் ஏற்றுக்கொள்
ளப்படல். > அரச அங்கீகாரமுடையதாகக் காணப்
UL6). > எளிதாக கொண்டு செல்லக் கூடியதாக
இருத்தல் > தேவைக்கு ஏற்றவாறு சிறு அலகுகளா
கப் பிரிபடக்கூடியதாக இருத்தல். > நெடுவாழ்வுத் தன்மையுடையதாய் இருத்
தல். > இலகுவில் எல்லோராலும் அடையாளம்
காணக்குடியதாக இருத்தல். > கள்ளப்பணம் உருவாக்கமுடியாத அள விற்கு விசேட அம்சங்களைக் கொண்டி ருக்க வேண்டும். > அருமை தன்மை உணடையதாய் இருத்
தல் வேண்டும். > குறிப்பிட்ட பெறுமதியைக்கொண்ட பண அலகுகள் எல்லாம் பெறுமதியில் வேறு படாதிருத்தல். > பணத்தை எல்லோராலும் ஏற்றுக்கொள் ளப்பட்டதன் காரணம் அதன் திரவத்தன் மையேயாகும்.
பணத்தின் துணைத் தைாழிற்பாடுகள்
> தேசியவருமானப் பங்கீட்டுக்குத் துணை
செய்தல்.
> நுகர்வில் பொருளின் எல்லைப் பயன் பாட்டையும், விலையையும் சமப்படுத்தல்,
> பல்வகைப்பட்ட சொத்துக்களுக்கு திர வத்தன்மையையும், பொதுவான மதிப் பையும் அளித்தல்.
> கடன்முறை வியாபாரத்திற்கு அடிப்படை
வழங்கல்.
70

Page 119
இந்து நாதம்
தேசியவருமானப்பாங்கிட்டுக்குத் துணைசெய்தல்
உற்பத்தி காரணிகளிடையே வாடகை, வட்டி, கூலி, இலாபம் எனப்பிரித்துப் பார்ப்ப தற்கும், இவ்வாறு பங்கிடுவதற்கும் பணம் ஒரு கருவியாகத் துணைசெய்கின்றது. இவ் வாறு தேசிய உற்பத்தியைப் பங்கிடுவதற்கு உதவுவதன்மூலம் பொருளாதார முன்னேற் றத்திற்கு அடிகோலுகின்றது.
நுகர்வில் பொருளின் எல்லைப் uuIoduroLuydd lluosoofiad Odbooaos uadrLInfoLugúb 9íbúku 925ageSpg
ஒவ்வொரு மனிதனும் பொருட்கள் சேவைகளை நுகரும்போது உச்ச திருப் தியை அடையவே விரும்புகின்றான். நுகர்வோன் தனது வருமானம் முழுவதையும் செலவிடும்போது ஒவ்வொரு பொருட்களின தும் எல்லைப்பயன் விகிதங்கள் ஒன்றுக் கொன்று சமனாக இருக்குமாறு செலவிடு கின்றான்.
LidsbGIGOesshut-LORUF60j6850.5605 ASIBayá5odosoKDoouquqdb 6ALug5GaNo
மதிப்பையும் அளித்தம்
பணம் பல வகையான சொத்துக்க ளுக்குத் திரவத் தன்மையையும் ஒரேசீரான தன்மையும் கொடுக்கின்றது. எல்லா வகை யான செல்வங்களையும் எப்போதும் பண மாக மாற்ற இயலும் இதனால் பணம் எல் லாச் சொத்துக்களுக்கும் திரவத்தன்மையை வழங்கும் ஒரு கருவியாகத் தொழிற்படுகின்
B35).
5Ladyposmopoluoto GifhuUNTILISMdeb
elaphuol apnálasab
நவீன பொருளாதார அமைப்பில் கடன்முறை வியாபாரமும் முக்கியம் பெறு கின்றது. இதற்கு பணம் ஓர் அடிப்படையை வகுத்துள்ளது. கடன் முறையற்ற வியா பாரமும் பொருளாதார வளர்ச்சி நடவடிக் கைகளை முன்னேற்றாது.

யாபண்டத்தரிப்பு இந்துக்கல்னுரி
Loðfloð d:PðeSne samd
> பணத்தின்மூலம் சந்தைப் பரிமாற்றம்
புத் தேர்ச்சியும் ஏற்படல். > வர்த்தகம் வளர்ச்சியடைந்தமை.
> எல்லா வருமானங்களும் பணமாகக்
காணப்படுதல்.
> பணம் மற்றவற்றைப் பெறுவதற்கான ஒரு
நிலையாகக் காணப்படல்.
LIGONOAfifiad GrassbuurGSasa
1) பரிமாற்று ஊடகமாகத் தொழிற்படுதல். 2) பெறுமான அளவீடு கருவியாக தொழிற்
LIL6)
3) பெறுமானத் திரட்டுக் கருவியாகப் பயன்
படல்.
4) பிற்போடப்பட்ட கொடுப்பனவுகளின் நியம
மாகத் தொழிற்படல்.
பணம் ஒரு பரிமாற்று இாடகமாகத் OSIMDULafò
பணத்திற்கான பொருட்களி சேவைகளைக் கொள்வனவு செய்தல் நட வடிக்கையில் பணம் இருசாராரது பரிமாற்று சாதனமாகப் பயன்படுத்தப்படுத்தலே பணத் தின் பரிமாற்றுத் தொழிற்பாடாகும். பணம் திரவத்தன்மை வாய்ந்த பொதுவான ஊடக மாய் இருப்பதனால் இது சாத்தியமாகின் றது. பண்டமாற்றுப் பொருளாதாரத்தில் காணப்பட்ட இரட்டைப் பொருந்துகை என்ற குறைபாடு பணத்தின்பரிமாற்று ஊடாகத் தொழிற்பாட்டினால் நீக்கப்படுகின்றது.
பணப்பரிமாற்று ஊடகமாய் செயற்படுவதால் ஏற்படும் நன்மைகள்
> கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள்
இலகுபடுத்தப்பட்டமை,

Page 120
யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
>தொழிற்பிரிப்புக்கும் சிறப்புத்தேர்ச்சிக்கும்
வழிவகுத்தல்.
> வர்த்தகக் கொடுக்கல் வாங்கல்களில் செலவிடப்படும் நேரத்தையும் சிரமத்தை யும் குறைத்துவிடுதல்.
> பொருளாதார வளர்ச்சியை துரிதமாக்கு
தல்.
> மக்களின் விருப்பத்தை அடையப்பயன்
படுத்தும் சாதனமாகியமை.
>பிரிவடையாத்தன்மை, இரட்டைப் பொருந் துகை இன்மை ஆகிய குறைபாட்டை
baffluusotD.
uaud eds auguora voavat 6 கருவியாகத் தொழிற்படம்
பொருட்கள் சேவைகளின் பரிமாற் றுப் பெறுமதியின் அளவிற்குப் பணம் என்ற ஊடகம் விலை வடிவில் பயன்படுத்தப்படு தலே பெறுமான அளவீட்டுக் கருவி என்ற தொழிற்பாடாகும் பொருட்கள் சேவைகளை மெய்ப்பெறுமதியின் அடிப்படையில் கொடுக் கல் வாங்கல் செய்யமுடியாமையினால் அவற்றைப் பணம் என்ற பொதுவான அளவு கோலினால் அளவீட்டு கொடுக்கல் வாங் கல்களை இலகுவாக மேற்கொள்ளமுடியும்
பணம் என்ற அலகு இல்லாவிடின் ஒவ்வொரு பொருட்களுக்குமிடையே பரிமாற் றுவிதங்களைக் கணிப்பது நேரத்தையும் வேலைகளையும் உண்டாக்கும் ஒரு சிக்க லான காரியமாகும்.
உ+ம் :- ஒரு கிலோ கோதுமையின் பெறு மதி எத்தனை கிலோ நெல்லின் பெறுமதிக் குச்சமன் ஒருலிற்றர் பாலின் பெறுமதி எத் தனை லிற்றர் பெற்றோலுக்கு சமன் என்று தெரிந்து வைத்திருப்பது எவ்வளவு சிரமம் ஏற்படும், இசசிரமங்கள் அனைத்தையும் பணம் என்ற பெறுமான அலகாக தொழிற் படுவதனால் தீர்த்துவிடுகின்றது.

இந்து நாதம்
ιμαίο ΘΦ ΦιμμΝιDπαπ Φαυαδδπό
தைாழிற்படுவதனால் ஏற்படும் befootoboth
> பொருட்களின் பரிமாற்றும் பெறுமதியை விலையின் அடிப்படையில் அளவிட (ypigib356DLD.
> சார்பு விலைகளைக் கணிப்பிடுவதற்குத் தனிவிலைகள் உதவியாக அமைந் g560LD.
> உற்பத்தி, நுகர்வு, முதலிடு நடவடிக்கை
களுக்கு வழிவகுத்தமை.
>நாட்டின் உற்பத்தி மட்டம் தேசிய கணக் கீடு, வெளிநாட்டு வர்த்தக நடவடிக்கை கள் விரிவடைவதற்கு உதவியது.
> கணக்கீட்டு முறையின் தோற்றத்திற்கு
உதவியது.
> சந்தை முறை வளர்ச்சிக்கு உதவியது.
>பணம் பெறுமானத் திரட்டாகத் தொழிற்
LIL6).
எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மக்கள் தமது வருமானத் தில் ஒரு பகுதியை சேமித்து வைத்திருப்தே பெறுமானதிரட்டு எனப்படும். செல்வத்தை சேமித்து வைக்கும் வழிகளில் பணத்தை பயன்படுத்தவதை இது குறிக்கின்றது. எதிர்கால தேவைக்காகக் கொள்வனவுச் சக்தியைப் பொருள் வடிவில் வைத்திருப்ப திலும் பார்க்க பணவடிவில் வைத்திருப்பதே சிறந்ததாகும்.
பணத்தின் பெறுமானத்திரட்டு என்ற தொழிற்பாடு பொது விலைமட்டத்தி னால் தீர்மானிக்கப்படுகின்றது. பொது விலை மட்டத்திற்கும் பணத்தின் பெறுமானத் திரட்டுக்குமிடையே எதிர்க்கணியத் தொர்பு காணப்படும். பெறுமான திரட்டு தொடர்ச்சி

Page 121
இந்து நாதம்
யாக அதிகரிக்கும் போது பெறுமானத்திரட்டு குறைவடையும் பொதுவிலைமட்டம் தொடர்ச் சியாக குறைவடையும் காலங்களில் பெறுமானத்திரட்டு அதிகரிக்கும். பொது விலைமட்டம் உறுதியாக இருக்கும் காலங் களின் சிறந்த பெறுமானதிரட்டாக பணம் காணப்படும்.
Loth GaugeDrageSutu ness இதாழிற் படுவதனால் ஏற்படும் தனிமைகள்
> விரும்பிய நேரத்தில் பொருட்கள்
சேவைகளை மாற்றுதல்.
> சேமிப்பு முதலீடு ஏற்படல்.
> நாட்டில் உற்பத்தி அதிகரிப்புக்கும்
வளர்ச்சிக்கும் உதவுதல்.
> பணத்தின் கேள்வியை ஏற்படுத்தல்
UGOGODö Défisõ6 பெறுமான
திரட்டாக கருதாத சந்தர்ப்பங்கள்.
> உயர்ந்த பணவீக்கம் ஏற்படும் காலங்கள்
> யுத்தகால சூழ்நிலைகள்
> வருமானம் குறைவடைதல்.
{) ()
பணிசெய்து கடல் நிறை சிந்தனை மூட நம்பிக்ை
வெற்றி எண்ணத்தைப் ெ
பொய்யை மறவாதே 1
BarDSri Lara.
அறியாமையைத் தவிர ே
73

யாபண்டத்தரிப்பு இந்துக்கன்று
> இயற்கை அனர்த்தங்களால் உற்பத்தி பாதிப்படைந்து பொருள் தட்டுப்பாடு நில வும் காலங்கள்.
Loob fibBusfutL OAa5nGhLooralesofiad usuHUDLIDES
தொழிற்படல்
எதிர்காலத்திற் செய்யப்படவிருக் கும் கொடுப்பனவுத் தொகையினை நிர்ணயிப்பதற்குப் பணம் பயன்படத்தப்படு வதனை இத்தொழிற்பாடு குறிக்கின்றது. அதாவது கடன் கொடுக்கல் வாங்கல்களுக் குப் பணம் பயன்படுத்தப்படுகின்றது. நிகழ் காலத்தின் பெற்ற கடன்களை எதிர்காலத் தில் கொடுத்துத் தீர்ப்பதற்கு மேற்கொள்ளப் படும் ஒப்பந்தங்கள் பணத்தின் அடிப்படை யில் அமைந்திருப்பதனால் பணம் பிற் போடப்பட்ட கொடுப்பனவுக் கருவியாகத் தொழிற்படுகின்றது. உதாரணமாக மூலகத் தேவைக்காக ஒருவர் கடன் பெறும்போது அக்கடனையும் அதன் பேரிலான வட்டியை யும் எதிர்காலத்தில் பணமாக திருப்பிச் செலுத்துவதற்கு ஒப்பந்தம் செய்யப்படு கின்றது. பணத்தின் பெறுமதி உறுதியான நிலையில் இருக்கும்போது இது சாத்திய மாகின்றது.
0
ιππΩgδί. கையின் எதிர்.
க்க இருக்கின்றது.
DgDρ5ΦΩrυΙΙΩrωrΩrώ οιτυχία
வறு இருள் கிடையாது.

Page 122
யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
குழந்தை ம. சண்முலிங்கத்
1950களில் ஒருந்து அரங்கில் செயற்ப கிட்டத்தட்ட 20 நாடகங்களுக்கு மே நாடகங்கள் எல்லாம் காலத்தைப் மேனியார், எந்தையும் தாயும், வே காலத்தை வென்று நிற்கின்றன. கால என்பவற்றின் மாற்றமும் அவரது பல
அவரது நாடகங்கள் சமூகமாயையை (Social Elution) ed L(I56)JITéö356ğleÖ60)6\) öFeyp&5 தேவையை, சமூக அக்கறையை அடிப்படை யாகக் கொண்டவை, இன்றைய அரங்குகள் தகவற் தொடர்புப் பரிவர்த்தனையை, யதார்த்த வாதங்களை புறந்தள்ளி வர்த்தக நலனை மையப்படுத்தி நிற்க்கின்றது. ஈழத் தின் அரங்கு பெரும்பாலும் பொறுப்புடன் செயற்பட்டிருக்கின்றது. அந்தப் பொறுப்பிற் கான பாதை சண்முகலிங்கத்தின் எழுத் துக்களினதும் பார்வைகளினதும் முன்மாதிரி யால் வந்தவை.
பொதுவாக அவரது நாடகங்கள் பேசும் முறை தனிச்சிறப்பு வாய்நதது. அந்த வடி வம் (Form) எமது பண்பாட்டிலிருந்து எடுக் கப்பட்டதாயும், அதனுடன் சேர்மானம் மிக்க தாயும் இருக்கின்றது. * உரையாடல் அல்லது மொழி 99 தேவாரம், திருவாசகம், நாட்டார் பாடல்,
கவிதை, பழமொழிகள் 99 உரைஞர் 9 சம்பவக்கோப்புமுறை/இணைப்பு 9ல நகைச்சுவை 90 கற்பனை $ல அறிவியல் 99 சமூகமும் அரசியலும் I உளவியல்
தர்மத்தின் பக்கம்

இந்து நாதம்
தின் மூன்று நாடகங்களி
திரு. க. ரதிதரன் விரிவுரையாளர்
யாழ் பல்கலைக்கழகம்
b
வருபவர் குழந்தை ம. சண்முகலிங்கம்.
ல் ஒற்றைவரை எழுதியுள்ளார். அவரது பிரதிபலிப்பன. அவற்றுள் மணிசுமந்த ள்வித்தீ ஆகிய நாடகங்கள் ஒன்று ரங்களினது மாற்றமும், வயது, அனுபவம்
டப்புக்களின் மூலம் காணமுடியும்.
74
9ல உள்ளடக்கம்
90 குறியீடுகள்
$ல நக்கல் நையாண்டி
எனப் பலவிடயங்களைக் கூறமுடியும்.
இவரது எழுத்துக்கள் 80,90களில் ஒரு வேகமிருந்தது. அது பின்னர் நீட்சியில் வேறு ஒரு யதார்த்தத்தைப் பின்பற்றுகின்
Bg5.
நாடகங்கள்எவ்வாறு நடக்க வேண்டும் என்பதனைக் காலம்தான் தீர்மானிக்கித்துக் கொடுத்தது. காலமே பாடுபொருளாகவும் வந்தது. பாடுபொருளிற்கு ஏற்பவே எந்த வடிவம் என்பது தீர்மானிக்கப்பட்டது. ஒரு படைப்பின் வெற்றி காலமா, கலையா? என் றால் காலம் முதலில் வந்து அதற்கான கலைவடிவத்தைப் பெறும் என்பதுதான் பதி லாக இருக்கும். ஆனால் மண்சுமந்த மேனி யாருக்கு சிலர் சொல்லும் விமர்சனம், அது காலம் காரணமாகப் பிரபல்யம் பெற்றது என்கின்றனர். குழந்தை ம. சண்முகலிங்கம் சொல்லுகின்றார் "அந்த நாடகத்தை இன்று போட்டுப் பார்த்துத்தான் தீர்மானிக்கலாமே தவிர சும்மா அப்பிடிச்சொல்ல முடியாது என்று".
உண்மையில் "மண்சுமந்தமேனியர்" என்பது அந்தக் காலத்தின் படைப்பாக

Page 123
இந்து நாதம்
மட்டுமன்றி வியப்பாகவும் இருந்தது. அது தான் நாடகத்தின் பெரும்பான்மை அங்கீ காரத்தைப் பெற்றுத்தந்தது. கல்விக்கும் காலாக அமைந்தது.
யாழ்ப்பாணத் தமிழரை இனிவரும் காலம் விளங்கிக்கொள்ள வேண்டுமாயின் குழந்தை ம. சண்முகலிங்கத்தின் படைப் புக்கள் மிக முதன்மையானவையாக இருக் கும். யுத்தமும், யுத்தத்தால் ஏற்பட்ட பிரச் சினைகளும் சமூகப்பிரச்சினைகளும், பண் பாடும் இவற்றால் நன்கு விளங்கிக்கொள்ள முடியும்.
சமூகவியல் , உளவியல், அரசியல் போன்றவற்றிக்கான நிறைய மனித, சமுக, தகவல்கள் உண்டு, அத்தோடு வரலாறு, மெய்யியல், மொழியியல், என்பனவும் உண்டு.
"மண்சுமந்த மேனியார்" "எந்தையும் தாயும்" "வேள்வித்தி" இந்த மூன்று நாடகங்களும் கலைவடி வம் என்ற ரீதியிலும் அவை சண்முலிங்கத் தின் கருத்தியல் என்ற ரீதியிலும் வெவ் வேறு தளங்களில் கருத்துநிலை மாற்றத் தோடு இருக்கின்றன.
சொற்கள் சண்முலிங்கத்தின் கைக ளில் மடங்கிக் கிடந்தன. உடைந்து புதுப் பொலிவும், பொருளும் பெறும். சொற்கள் அவரிடம் போகும்போது பயப்படும். ஏனென் றால் தன்னிலை மாறிவிடுவோம் என்று சில நேரம் சொற்கள் அவரைக் கண்டு வெட்கப் படும். (பின்னர் உதாரணம் சொல்லுவேன்) பேச்சுவழக்கு, சிலேடை, கொச்சை வழக்கு, கவிதை, சீரிய தமிழ் எல்லாம் கலந்திருக் கும். அவைவேண்டும் என்றே இல்லாமல் இயல்பாய் இருக்கும்.
எல்லா உரையாடலிலும் மூன்றா வது கருத்துநிலை தெளிவாக முன்வைக் கப்படும். அங்கு சரி அல்லது பிழை அழுத் தப்படும். இது குறிப்பாய் மண்சுமந்த மேனி யரில் இருக்கின்றது.
ஒரு சொல்லை வைத்து உருட்டி விளையாடும்போது, அது நாடகத்தின் நில

யா/பண்டத்தரிப்பு இத்துக்கல்றுரி
மைக்குக்கட்டுப்படதாயும் மீறியதாயும் இருக் கும். அது மிகுந்த சிரிப்பை வெளிப்படை யாக உண்டுபண்ணும்.
உதாரணம் :-
கண்டறியாத விடாய் -" s நீ இனி என்னை விடாய் உறவுகள
6)605 s 6)605 - நமக்கெது வேண்டும்
கற்கண்டு a கற்கண்டு - வையத்துள் தெய்வம்
மொழியியலில் மொழிகடந்த மொழி (Para Languge) 66ôLug5, sogilob Lôlas முக்கியம் அதுதான் Reality இனை அதிகம் 2 60õì(BUGoiggDb. (Para Languge) &õe5 வரிவடிவம் கொடுக்கமுடியாது. ஆனால் இவர் அதையும் எழுத்துருவில் ஒரு வடிவத் திற்கு கொண்டுவர முனைந்திருக்கின்றார்.
உதாரணம்
"தண்டாயுத பாணிகள்" என்ற நாட கத்தில் ஒரு பாத்திரத்தின் வசனம் தனியே "பயம்" ஆனால், அதோடு சேர்ந்து 15 விழிப் புக்குறி போட்டிருக்கின்றார்.
"9|LLLLLLI LIT LT . gg “á 字.” "Jub !!!!!!!!!!!!!!!"
என்பவற்றோடு சொல்லத் தகாதனவும் சொல்லப்படும். ஏனென்றால் நாடகம் ஒரு கட்டுரையல்ல. அது ஒரு கலை. அது தன் இயல்போடு இருக்கவேண்டும் அத்தோடு தக்க தருணங்களில் சரியான பழமொழிகள் வரும். அது நாடகத்தை மெருகூட்டும் . கவிதை எப்போதும் கதையை நாடி இருப்பதில்லை. அதேபோல கட்டாயம் கதை தேவை என்கின்ற முறை முக்கி யத்துவப் படுத்தப்படவில்லை. அது ஒரு கவித்துவமான வெளிப்பாடகவே இருந்தது.

Page 124
யா/பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
ஒரு கதையை எடுத்து வளர்த்து ஆரஅமரச் சொல்லும் சூழலும் இல்லை. எங்கும் பிரச்சி னைகள். அதனால் Story இனை விட Plot இற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அது இப்போது ஈழத்தின் சமகால அரங்கப் பண்பாகவே மாறிவிட்டது. சம்பவங்களை ஏதோ ஒத்திசைவில் இணைத்து முழுமை யாக்கப்படுகின்றது.
மண் சுமந்த மேனியாரில் வரும் உரைஞரின் வசனம் நாடகத்தின் வகை யைத் தெளிவாகக் காட்டும்.
உரைஞர் "மேடையில் உங்களிற்கு முன் னால் ஒரு நாடகம் நடக்குது என்ற நினைப் பில் ஓரளவு அன்னியமா இருந்து பார்த்துக் கொண்டிருப்பிர்கள்"
இந்த வசனம் நாடகத்தின் நோக்கை தெளிவாகக் காட்டும். இரசிப்போடு சேர்ந்து சிந்தனையைத் துாண்டும் முறையை இது வெளிப்படுத்துகின்றது. மண்சுமந்த மேனி uJIT bit L35lb (plb60)LD60)u (Three unities) பிரதானப்படுத்துவதில்லை. கோயில், வீடு எனவந்தாலும் செயலுக்குத்தான் முதன்மை கொடுக்கப்பட்டது. காலம் (Time) என்பது ஒரு பிரச்சினையே இல்லை நிகழ்வு களை வெளிப்படுத்துவதுதான் முக்கியமா னது.
மண்சுமந்த மேனியாரின் முற்போக்குச் சிந்தனையின் செல்வாக்கும் இருக்கின்றது. ஏனெனில் அது அக்காலத்தின் செல்வாக்கு மிகுந்திருந்தது. உழைக்கின்ற மக்களே அதன் மாந்தராயினர். எனினும் குழந்தை ம.சண்முலிங்கம் சொல்வதுபோல் உழைக் கும் மக்களுக்கும் இங்கு மத்தியதரச் சிந் தனைகள் இருக்கின்றது என்பது அதன் பண்பில் புரியும். ஒருவகையில் இந்த நாட கம் ஒரு சமூக விமர்சனமாக இருக்கின்றது. ஆனால் பின்வந்த "எந்தையும் தாயும்" "வேள்வித் தீ" என்பன யதார்த்தமாக இருக்கின்றது.
வேள்வித் தீ உண்மையில் அதனு
7

இந்து நாதம்
டைய கதையை எடுத்தால் ஒரு குறு நாட கமாகவே வரும் அந்தக் கதையை மட்டும் மேடையேற்றினால் அந்த நாடகம் ஒரு பத் திரிகைச் செய்தியின் தாக்கமாகத்தான் நின்றிருக்கும். ஆனால் அந்தப் பிரச்சி னையை பக்குவமாக அணுகுவதற்காக புதிய வடிவத்தைத் தேர்ந்தெடுத்திருக்கின்
Bg5.
நாடகப் பெயர்கள் காலத்தை, அனுப
வத்தை மாற்றிக் காட்டும். மண்சுமந்த மேனியார் ஆரொடு நோவேன் ஆர்க்கெடுத்துரைப்பேன் ஆர்க்கொலோ சதுர் - எனபனவாம்
எந்தையும் தாயும் பேராசிரியர் சிவத் தம்பி கூறியதுபோல் ஒரு "குறுநாடகம்" கிட்டத்தட்ட யதார்த்தப் பண்பு மேலோங்க வந்ததாகும். உரைஞர் முறையில் இருந்து விடுபட்டுவந்த நாடகமாகும். ஆயினும் வேள் வித்தியிலும், எந்தையும்தாயிலும் வேறு பாத் திரமாகச் செய்து காட்டும் பண்பு உண்டு. சிறீரங்கன் ஒதலோவாகவும், கண்ணன், வசந்தி போன்ற பாத்திரங்கள் வெளிநாட் டில் இருந்து வேறு பாத்திரங்களுக்காக பேசுவதாயும் பாவனை பண்ணுவர். மண் சுமந்த மேனியரில் அங்கதப் பண்புடன் பிரச் சினைகளை பார்தது மாறி "எந்தையும் தாயும்" "வேள்வித்தி" ஆகியவற்றில் காத் திரமாக Serious ஆகப் பார்க்கும் முறை வருகின்றது.
மண்சுமந்த மேனியார்
உரைஞர் :-அப்புவின்ர துணிவு, அப்புவின்ர
தைரியம் எல்லோருக்கும் வந்தே ஆக வேணும்.
வேள்விதி
சிறீரங்கன் :- எனக்கெண்டு சொல்லதை யும் எங்களுக்கெண்டு சொல்லும், நாங் கள் யதார்த்தங்களைப் பார்ப்பம். இலட்சி யங்களை பேசி ஏமாந்துகொள்ளாமல்
6

Page 125
இந்து நாதம்
எந்தையும் தாயும்
தவநாதன் :- இந்த யுத்தம் இப்பவோ அல்லது எப்பவோ ஒரு நாளைக்கு முடியும். ஆனால் மனிதன் இருந்து கொண்டேதான் இருக்கப்போறான். பஞ்சம் போகும் பஞ்சத் தில் பட்ட வடுப்போகாது.
நகைச்சுவைப் பண்பு, இவரது அரங்கின் முதலாவது பலமாகும். அதில் மொழிக் கையாட்சியும் சந்தர்ப்பமும் அனேக இடங்களில் சிரிப்பைத் துாண்டும். அந்த சிரிப்பு எங்களை நாங்கள் பார்த்து சிரித்தா லுமிருக்கும். அத்தோடு இயல்போட்டத்தின் குறுக்கீடு ஒன்றிக்கு இன்னொன்று புகுதல் என்பது சிரிப்புத்தரும்.
மண்சுமந்த மேனியார் I : ஒரிடத்தில் "இதில் போலித்தனம் பகிடி இல்லை"
என்ற குறிப்புண்டு இது அன்றைய சூழலின்
ஒரு பின்புலத்தை வைத்திருந்தது.
வானொலிப் பெட்டியை முறுக்க கிழவன் :- "ஓசை ஒலியெல்லாம் ஆனாய் 5(3u"
கற்பனை
இடம்
பொருத்தபாடு
காலம் - போன்றன இதில் முக்கிய மானதாகும்.
"எந்தையும் தாயும்" நாடகத்தில் ஒரே
யொரு இடத்தில் "மார்க்கோசின் பூத உடலே" எனவரும் இடம் பெரும் சர்ச்சைக ளைக் கிளப்பியது. இதற்கு சிரித்தவரும் இருக்கின்றனர் சிரிக்காதவரும் இருக்கின்ற னர். அதன்பின்னால் பல செய்திகளுண்டு.
திருப்தி இல்லாத பிச்சைக் புகழுக்காக நேர்ை அழிவை நோக்கிச் செல்பவன செவிசாய்ப்
ஆதரவற்றவர்களுக்கு உதவிச்
7

யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லுநர்
தேவார திருவாசகம் , நாட்டார் பாடல் கள், கவிதை, சினிமாப்பாடல் இதுவும் இவ ரது நாடகங்களின் பலமான அம்சங்களில் ஒன்று. அவை ஏற்கனவே ஒரு கலைப் படைப்பு அவற்றை ஒரு கலைப்படைப்பி னில் போடும்போது அது பின்னர் நாடகத் திற்கு உரியதாகிவிடும். 85IT6)b இடம் பொருத்தம் இடம் பொருள் - இவை மிகச் சரியாக வரவேண்டும்.
(இந்த தெரிவிற்கு மிகுந்த நேரம் செலவழிப்பார் என்று சொன்னார்)
"வேள்வித்தி" நாடகம் ஒரு அறிவி யல் ரீதியான விவாதத்தை, அறிவை வைத் திருக்கின்றது. அது வாழ்வு ரீதியான இட ருக்கு ஏற்ற ஒரு அனுபவப் பகிர்வாகவும் இருக்கின்றது. அதனால்தான் அரங்கு
"ஆர்க்கொலோர் சதுர்" என்ற நாட கம் இன்றை தர்மத்தின் எல்லாப் பக்கங் களையும் பார்க்கின்றது. சண்முலிங்கத்தின் நாடகங்கள் வாழ்வை, வாழ்வின் இருப்பை அதன் யதார்த்தங்களோடு பார்ப்பது ஒரு சிறப்புக்குரியதாகும்.
மண்சுமந்த மேனியாரில் வரும் ஒரு பாடலுடன் இக்கட்டுரையை முடிக்கலாம். "கோயிலென்ற கோயிலெல்லாம்
கும்பிட்ட நாங்கள் சொல்லமுடியாத துயர்
நாங்கள் பட்ட பாடுகளால் சோபனங்கள் சொல்லிப்
பசி யாறுங்கோ மக்காள்"
காரன் ஆசையுள்ளவன். மயை மறுக்காதே
īpatolu elgaļGogoluš gീങ്ങാം தரம் நீட்டத் தயங்கக் கடிடாது.

Page 126
கடந்தகால மனிதன் காற்றிலே மிதக்கலாம், நீரிலே நடக்கலாம். விண் eoeoTupb FILeonth, eitbussaoeolus 6.5ITL esomrð, éĐlegjerodeauů fleråša56 omrồi 6Teorå கனவுகள் கண்டான் அவை யாவும் இன்று நனவாகிவிட்டன. ஆதி காலந்தொட்டு மனிதன் தனது சூழலை நீர் நெருப்பு ஆயுதங்கள் போன்றவற்றால் தாக்கி வந் துள்ளான். கடந்த சில நூற்றாண்டுகள் வரை இத்தாக்கங்கள் குறிப்பிட்ட சில இடங்களில் குறிப்பிட அளவுகளில் மட்டுமே நிகழ்ந்து வந்தது. ஆனால் இன்று மணி தன் பயிர்ச்செய்கைக்கு உகந்த பிரதேசங்க ளையும் பயிர்ச்செய்கைக்கு உட்படுத்க்கடிய நிலத்தினையும் முற்றாகப் பயன்படுத்தி விடுவான் என்ற அச்சம் உருவாகியுள்ளது. இலங்கையிலும் பயன்பாடின்றிக் கிடந்த நிலங்கள் இன்று பயிர்ச்செய்கைக்கு உட் படுத்தப்பட்டு வருகின்றது. மனிதனது இந் நடவஷடிக்கைகள் அங்கங்களின் இயற் கைப் பல்வகையும் அவற்றின் சமநிலை யும், ம்காப்பு, மழைவீழ்ச்சி போன்ற இயற்கை நிகழ்வுகளைத் தடைசெய்கின் றன. மில்லியன் வருடங்களாக உருவான வளம்மிக்க நிலம் இழந்த வளத்தை மீளப் பெறமுடியாதநிலை உருவாகியுள்ளது. peof gjeofiedr qpJeOdrurLITOT 66Fuese5e5Ë Lumrauaoaor(ypalopat5Si5b96aoeßlerdir uero Lurra5 களை அழிவுக்குட்படுத்தி வருகின்றன.
இத்தகைய பாதிப்பக்களுக்கெலி вопib eligijшеоš вTIJeoflurras eleolo6.g.
 

இந்து நாதம் க வளர்ச்சியினால் Uடும் திளைவுகள்
திருமதிமனோரஞ்சிதமலர் ராதாகிருஸ்ணன்.
விரைந்த சனத்தொகை பெருக்கமே என் றால் மிகையாகாது. விஞ்ஞானத் தொழி னுட்ப விருத்தியும் துனைபுரிகின்றது. பூமியில் மனித எண்ணிக்கை 1000 மில் லியனாவதற்கு 2 இலட்சம் ஆண்டுகள் சென்றன. ஆனால் அது 2000 மில்லிய னாவதற்கோ மேலும் 100 ஆண்டுகளே சென்றன. உலக சனத்தொகை மீண்டும் இரட்டிப்பதற்குச் சென்ற காலம் 40 ஆண்டு களுக்கும் குறைவே.
சனத்தொகைப் பெருக்கத்தினால் தோன்றும் பிரச்சினைகள் பல அவற்றுள் பிரதானமானது உணவுப் பற்றாக்குறை உனவு விவசாயத் தாபன அறிக்கைப் படி உலகில், போதியளவு உனவு உண்போர் /5 பங்கினரே. உயிர்வாழ்வதற்கு அவசிய மான அளவை உண்போர் 2/5 பங்கினர். பட்டினியினாலி வாடுவோர் மிகுதி 2/5 uங்கினர். உலகின் வறிய நாடுகளில் தோன்றும் பஞ்சம் பட்டினி இவ் வளரும் சனத்தொகையைப் பெருமளவு பாதிக்கின் றன. இந்நாடுகளுக்குட் பல தமது தானிய உனவுக்கு அபிவிருத்தியடைந்த நாடுக ளையே நம்பியுள்ளன.
நிலம் இயற்கையின் மிகமுக்கிய வளங் களில் ஒன்று நிலம், அது எல்லைக்குட்ட் டது. என்பதனைக் கருத்திற்கொள்ஷேrர் மிகமிகக் குறைவு உணவுக்கான கேள்வி அதிகரிப்பதனால் இலகுவாகச் சென்றடை
78

Page 127
இந்து நாதம்
யக்கூடிய பகுதிகளிலுள்ள வளமான நிலம் ஆறையாப்படுகின்றது. இதனாலி பல
விக்க பகுதிகள் இன்று உயிரினமற்றுக் கிடக்கின்றன. புவி மேற்பரப்பில் 1/4 பங்கு நிலம் அதிலும் 1/4 பங்கு மனித வாழ்க் கைக்கு ஏற்றதன்று பனிமூடிய பகுதிகளாக வும், மலைகளாகவும் பாலைவனங்களாக வும்கானப்படுகின்றன.இன்று வளமிழந்து பயனற்றுக்கிடக்கும் வடஅயூபிரிக்கக் கட்டாந் தரை, மத்திய கிழக்கின் நிலங்கள் என் பன மனிதனின் பொறுப்பற்ற தவறான u Editum"geoTT6ð 956AJTaoTeodal.
நிகழும் மண்னரிப்புவீதம் மனித தலையீட்டினாலி அதிகரித்துள்ளமை, மட்டுமல்லாமல் இயற்கையாக நிகழும் மீளவாக்கத்தைப் பின்தங்க வைத்தள்ளது. இது மிகக் குறுகிய காலத்திலி அதிக விளைவைப் பெறும்நோக்குடன் மேற் கொள்ளப்படும் விளைவு கருதாக் கருமமா கும். இத்தகைய மனப்பாங்கினால் மேல திக பயிர்ச்செய்கை காடழிப்பு. கடிய மந்தை மேய்ச்சலி என்பனவும், மண்oைரிள்ை தன்மை கருதாது, சூழலைச் சூறையாடல் stacfu6ora4 Lô (5151ôdš5jefeTeor. 656oř விளைவுகளை ஆபிரிக்காவின் வளமிழ்ந்த களிலும் மத்திய கிழக்கிலும், தென் சீனாவிலும் காணலாம். மிகப்பழைய
琴
జ్యి 象
ត្រូឧទ្ទិយក្ស័យefled flចំ86 peodeOOTüL முக்கிய காரணமாக இருந்துள்ளது.
உணர்வுக்காக நிலத்தைப் பயன்
安
படுத்தும் முயற்சியில் ஆசிய நாடுகளில்
స్త్ర
ஐஐது சற்று வேறானது இங்கு நிலத்
芝
కొd__చివీ తిeరీతిజ్ఞా శిబి !శ్లేజీ ($(peop
பாதும் பர்மா,இந்தியா,
ఫ్లోక్షజ్వె 经 ఇత్ర క్లాజీ
క్ల ట్టిక్లేస్తే( تھے خدا نتیجۃ جَةٌ ترین تختۂ بنی تفریقی تختتخۃئن:
லாந்து போன்ற நாடுகளில் நிலம் சிறு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

79
யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
துண்டுகளாகப் பிரிக்கப்படுவதுடன் அங்கு மிங்கும் சிதறுண்டு கானப்படுகின்றது. நிலம் பரம்பரையாகக் கையளிக்கப்படுவத னாலும் சனத்தொகையின் வேகமான அதிகரிப்புக் காரனமாகவும் இந்நிலமை உருவாகியுள்ளது. திட்டமிடப்படாத பயிர்ச் செய்கைமுறையும் இயற்ழைக வளங்க eopetrů (8ueor (8unguj6Taeblaladreoloub இந்நிலமைக்குத் தூண்டுகோலாயுள்ளன.
இலங்கையில் பரந்த வேளாபைr மைமுறை இன்று பெரிதும் வரம்பிற்குட்பட் டது. இச்சிறிய தீவில் புதிய நிலப்பரப்புக்க ளைத் தேடிச்செல்வது சாத்தியமில்லை. காட்டுப்பகுதிகளையும் உயர் நிலங்களை யும் திருத்திப் பயிர்ச் செய்கையின் கீழ் கொண்டுவருவது அதிக பனச்செலவை உண்டாக்கும். இதனால் பரந்த பயிர்ச் செய்கைமுறை கட்டுப்பாட்டுக்குட்பட்டது. பிற்போக்கு முறைகளைக் கையாண்டு செய்யப்படும். சேனைப்பயிர்ச் செய்கை மண்வளத்தைப் பேனுவதில் கவனங் கொள்ளுவதால் அதிக கெடுதல் விளை விக்கின்றது.
செறிவான Uயிர்ச்செய்கை
உணவு உற்பத்தியைப் பெருக்க மற் றொரு முயற்சி செறிவான பயிர்ச்செய்கை штеђе Зbqpeop &lgölabere 6arubeoањ உரம் பயன்பாடு இழந்து விடுகிறது. இத னால் தொடர்ந்தும் விளைச்சல் அதிகரிக் காது இச்செயற்கை உரத்தின் கணிசமான அளவு மண்ணுள் கலக்காது மழை நீரி னால் அடித்தச் செல்லப்பட்டு நீர் நிலை களை அடைகின்றது. நீர் நிலைகளில் இவற்றின் கலப்பால் நீர்த் தாவரங்கள் பல்கிப்பெருகி ஓடும் நீரைத் தடுப்பதுடன்

Page 128
பாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
காலப்போக்கில் அவை தூர்ந்து விடவும் காரனமாகின்றன. இதனால் அதிலுள்ள மீன்கள் உட்பட நீர் வாழ் அங்கிகளும் eigliö56Galadrpaot. Luo SLnisefe5 மீன்கள் மனிதனால் நுகரப்படமுடியாத அளவுக்குத்தம்முடலில் கணிஉறுங்களைக் 6.5meOdrCSereTeoT.
கிருமி நாசினிகள் பல உயிரினங் களைப் பாதிக்கின்றது. பயிருக்குத் துவும் நச்சு மருந்துகள் சில பூண்டு வகைகளை யும் பூச்சி புழுக்களையும் அவ்வித்தினின் றும் அகற்றுகின்றன. இம்மருந்துகளால் பாதிக்கமுடியாத இசைவாக்கமடைந்த புதிய இனப் பூண்டுகளும் பூச்சிகளும் தோன்றுகின்றன. உனவு விவசாயத் தாபன விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, மேற் படி கிருமி நாசினிகளுக்குச் சகிப்புத்தன்மை கொண்ட 22ற்கு மேற்பட் பூண்டு பூச்சி வகை உருவாகியுள்ளன. இதனால் இன் னும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான தேவை ஏற்படுகின்றது.
ஆசியாவின் பல நாடுகளைப் போன்று இலங்கையிலும் கிருமி நாசினிப் பாவனை அதிகரித்துச் சூழலையும் ஓரளவு மாசுபடுத்தியுள்ளது. எனினும் சில இரசாய eoTTjasser 55 éleo LoaroofGBIBIJCBD Deodreloofleið தங்கியிருக்கும், ஆனால் பல வருடங்கள் நிலைத்திருக்கும் சில இரசாயனங்கள் தாவரங்கள், விலங்குகள், ஓடும் நீர் ஆகிய வற்றினாலி பல மைலிகளுக்கு அப்பா ஆலுள்ள வயல்கள் ஆறுகள் சமுத்திரங்க ளுக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன.
புதிய நீர்ப்பாய்ச்சலி முறைகளி aorreó ideodroTfüL 2.ül 9orpeb 6TedrueoT ஏற்பட்டு நிலம் பாலை நிலமாகியது. யூப் பிரற்றில் தைகிரிஸ் பள்ளாத்தாக்கு இதற்கு சிறந்த உதாரனமாகும்.
இலங்கையில் சுண்னக்கற் பிர

இந்து நாதம்
தேசத்தில் குறிப்பாக யாழ்ப்பானக் குடா நாட்டில் தரைக் கீழ்நீர் கிணறுகள்மூலம் நீர்ப்பாசனத்துக்குப் பயன்படுத்தப்படுவதால், நீர் மட்டம் வீழ்ச்சியுற்றுள்ளது. இதனால் கற்பாரின் நீரைஉட்புகவிடும்தன்மையால் கடல்நீர் நன்னீருடன் ஊறுகின்றது. இத னாலி மர்ைபடிப்படியாக உவர்த்தன்மை பெற்று வளமுள்ள பகுதிகள் இன்று பயிர்ச் செய்கைக்கு உதவாது கைவிடப்பட வேண்டியநிலை தோன்றியுள்ளது.
நீர் நிலைகள் வணிடலி மர்ை னால் விரும்புவதும் பல நாடுகளில் ஒரு பெரும் பிரச்சினையாகும். விவசாயத்துக் காக மலைச்சரிவிலுள்ள தாவரங்கரளை அழிப்பதால் மdைர்னரிப்பு உண்டாகின் றது. இம்மர்ைகால்வாய்களையும் ஏனைய நீர் நிலைகளையும் நிரப்புகின்றது. இத னால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பயிரழிவு ஏற்படம். உதாரனம் மேற்குப் பாகிஸ்தா ளிைல் உள்ள மங்கலா நீர்த்தேக்கம். எகிப் தில் அஸ்வான் அனைக்கட்டு பூர்த்தி செய் யப்பட்டதும் பயிர்செய் நிலம் பன்மடங்கு அதிகரித்தது. இதனால் இயற்கையான வெள்ளப்பெருக்கு தடைப்பட்டு வர்ைடல் மண்படிவது நின்றுவிட்டது. மண்வளம் குன்றியது விவசாயிகள் வளமாக்கிகளைப் பயன்படுத்தினர். ஆறுகள் கொண்டுவந்து கொட்டும் தாவர உனவு குறைவடைய நைல்நதியில் மீன்தொகை அருகியது. நீர்த்தொகுப்பு நோய்களும் சிறுநீரக நோய் களும் பரவின.
தேர்ந்தெடுக்கப்Uட்ட இனங்களின் விருத்த. விவசாய விரத்தியில் ஒருமுக்கிய கட்டம் தேர்ந்தெடுக்கபப்பட்ட இனங்களின் விருத்தியாகும். மனிதனுக்குத் தேவை யான இலாபம் தரக்கூடிய தாவர விலங்கு களை மட்டும் விருத்தி செய்தல் அதிக பயன்
30

Page 129
இந்து நாதம்
தரும் இதனாலி சில இனங்களின் முற் றாக அழிக்கப்பட்டன. இதன் விளைவாக இவற்றை உனவாகக் கொண்ட வேறு தாவர விலங்கு வர்க்கங்களும் அழிந்தன. 66šaurpretor §flerů Ljuíš67ůeopasulledř விளைவுகளை உலகம் எங்கும் பெருந் தோட்டப் பயிர்ச்செய்கை நிலவும் பிரதேசங் களிலி கானலாம். சிறந்த உதாரனம் இலங்கை மலைச்சரிவுகளில் தேயிலை இறப்பர், கொக்கோ, கோப்பி பயிரிட்டபின் தரிசாக விடப்பட்ட நிலங்கள் உயிரினங் களற்று கோரைப்புற்கள் நிரம்பிக் கானப் படுகின்றன. பல்லாயிரம் ஆண்டுகள் நில விய சூழற் சமநிலை தளம்பலுறுகின்றது.
நகரவாக்கம்
பொருளாதார விருத்தியினால் கைத்தொழிலி விருத்தி, போக்கவரத்து வசதிகள் நகரமயமாக்கம் என்பன அதி கரித்து சூழல் பாதிப்பு ஏற்படுகின்றது. பெரு கும் சனத்தொகை வளம்மிக்க பகுதிகளில் வாழ விரும்புவது இயற்கை இதனால் பயிர்செய் நிலம் குறைவடைகின்றது. எனினும் தீர்வாக திட்டமிட்ட நகரவாக்கம் காரனமாக வளமற்ற பகுதிகளில் தெருக் களும் கட்டிடங்களும் அமைக்கப்படுவதால் வளமான சமநிலம் பயிர்ச்செய்கைக்கு எஞ்சுகின்றது.
மிகை நெருக்கம் சுகாதாரப் பிரச் சினைகளை தோற்றுவிக்கின்றது. தூய நீர்தூயகாற்று, தூய இருப்பிடவசதிகள் என்பன குறையும் மக்களின் உடல்நலம் குன்றும் மக்களிடையே புத்துனர்ச்சியும் ஊக்கமும் இராது. நோய்கள் பரவுவதால் வருமானம் குன்றும் பொருளாதமாரம் பாதிக்கப்படும். ஆள்வீத வருமானம் வீழ்ச்சி யுற வாழ்க்கைத் தன்மை பாதிக்கப்படும்.

யாபண்டத்தரிப்பு இர்துக்கல்லூரி
சேரிவாழ்க்கைமுறை இதற்கு உதாரனம் அபிவிருத்தயடைந்த அபிவிருத்தியடைந்த வரும் நாடுகளில் இதன் தாக்கம் உனரப் படுகின்றது.
கைத்தொழிலாக்கம்
மனித முன்னேற்றத்தின் ஒரு முக் கிய கூட்டம் கைத்தொழிற் புரட்சியாகும். இதுவே விரைவான சனத்தொகைப் பெருக்கத்தின் ஆரம்பகாலம் எனலாம். அன்றிலிருந்து ஏறத்தாழ 1/2 நூற்றாண்டுக esferdirlerdir 9 aos seorğ65mreos (pliboň காகப் பெருகி இன்று ஏறக்குறைய 7 மில் லியன் எட்டிவிட்டது. இத்தகைய அதிகரிப் புக்கு ஈடுகொடுக்க இலகுவாகக் கிடைக்கக் கூடிய மூலவளங்கள் பயன்படுத்தப்படுகின் றன. இவற்றுள் நவீன அபிவிருத்திக்குக் கணிப்பொருள்கள் கடியளவு பயன்படுத்தப் பட்டுள்ளன. உலகின் பலநாடுகள் கைத் தொழில்களுக்குத் தேவையான கணிப் பொருள்களை வழங்குகின்றன. ஆனால் இவை அகழ்ந்தெடுக்கப்படும் வேகம் அச்சம் தருவதாக உள்ளது. மூலப்பொருள்கள் அருகிவருவது மட்டுமன்றி சூழலும் மாற்றப் படுகின்றது. நிலமானது தன்வளமிழந்து அழகிழந்து உயிரையும் இழந்து விடுகின்
Dğle
இலங்கையில் அகழ்வுகள் மேற் பரப்பிலும் அடியிலும் மேற்கொள்ளப்படுவ தால் அங்கு நீர்தேங்கி அவை சதுப்புநிலங் களாகின்றன. இவை மீளப்புதுப்பிக்க முடி யாத வளங்களாகையால் மாற்றுப் பொருட் கள் கண்டுபிடிக்கப்படவேண்டிய தேவை ஏற்பட்டள்ளது. இது செலவுக்கு வழிகோலு வதாக உள்ளது. கணிப்பொருள் வளங்க ளுக்கு முக்கியமானழைவ வலு (சக்தி)ப்

Page 130
யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
பொருட்களே உயிர்ச்சுவட்டுக் கணியங்க ளாக நிலக்கரி, இயற்கைவாயு, நிலநெய் (பெற்றோல், டீசல், மண்ணெய்) என்பன பரவலாகப் பயன்பட்டுவருகின்றன. இவை அருகி அற்றுப்போய்விடும் என்னும் அச்சத் தால் அனுச்சக்தி, ஞாயிற்றுச்சக்தி, காற்று, அனுச்சக்தி புவிவெப்ப சக்தி என்பன பயன்கொள்ளப்படும். இந்தியா, யப்பான், கொரியா போன்ற நாடுகளில் அனுைசக்தி பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் ஏற்படும் சூழல்சார் உதைப்புக்கள் பல பல கைத்தொழில் மையங்களிலிருந்து எழும் கரிய புகைமண்டலம், தூசிப்படை என்பன வளியை மாசுபடுத்துகின்றன. அபிவிருத்தி யடைந்த நாடுகளிலுள்ள தூசிப்புகார் சூரி யக்கதிர்களை நிலத்தில் படாது தடுக்கின் றன. இதனால் சுவாசநோய்கள் பெருகு கின்றன. இதனைத் தடுப்பதற்கு யப்பான் போன்ற நாடுகளில் ஒட்சிசன் பம்பிகள் நிர்மானிக்கப்பட்டுள்ளன. கைத்தொழில் கள்மூலம் நாளாந்தம் தொன்கனக்கில் வெளிவிடப்பம் கழிவுகளை அகற்றலும் அழித்தலும் பெரும் பிரச்சினைகளாகும்.
நெசவுத் தொழில் துணிகளை அவித்தல், கழுவுதல், சாயமிடல் என்பவற் றுக்குப் பெருமளவு நீர் தேவைப்படுவதோடு நீர்மாசடைதலும் ஏற்படுகின்றது. இரசாய னத் தொழிற்சாலைகளினாலி வளி மாசடைகின்றன. குளோரின், குளோரோ புளோரோகாபன், கந்தகவீரொட்சைட்டு போன்ற வாயுக்களினால் பல்வேறு தீங்கு கள் ஏற்படுகின்றன. வளி சுவாசத்திற்கு உகந்ததல்லதாகின்றது. நோய்கள் ஏற்படு கின்றன. அமில மழை, ஓசோன் துவாரம் புவிவெப்பமடைதல், மழைவீழ்ச்சி குறைவு போன்ற பல தீங்ககள் ஏற்படுகின்றன.
தற்கால விஞ்ஞான தொழினுட்ப

இந்து நாதம்
விருத்திமூலம் இவற்றுக்கு ஓரளவு தீர்வுகள் கானப்படினும் அவை தற்காலிகமான வையே சனத்தொகையும் அதனால் நுகர் வும் அதிகரிக்க அதிகரிக்கத் தற்காலிக மான தீர்வுகள் பயணிழந்து போகின்றன. தொடர்ந்து மேலும் புதிய புதிய முறைக ளைக் கண்டுபிடிக்க மனிதன் முயன்று கொண்டே இருப்பான்.
கல்வியும் விளையாட்டும்
மனிதனை வியக்க வைக்கும் வகையில் பல நவீன சாதனங்கள் இன் றைய நூற்றாண்டில் கல்வி கரைகானாத வகையில் உச்சநிலையைத் தொட்டுநிற் கின்றது. உயிர்களை உயரவைக்கும் உடற் uuílbál 9 obdélecř 9 ledí: 3. flecaoskeajů பெற்றுவிட்டன. மாணவ சமுதாயத்தின் ரின் இரு விழிகளாக இவை இரண்டும் விளங்குகின்றன.
“கற்றது கைம்மண்ணளவு
as6boom a 9-6056T6"
6Tadrid 66Taopauhadr arrissiC3a fibu கல்வியின் அளவு விரிந்ததும் பரந்ததமா கும். கற்றவர்களுக்குச் சென்ற இடஅெமல் லாம் சிறப்பை அளிப்பது கல்வி மனிதனை வாழவைப்பதற்கு வளம்பெற்று வளர்வதற் கும் உதவிபுரியும் ஊன்று கோலும் இதுவே. இன்றைய சமூதாயத்தில் பனம் பத்தும் செய்தாலும்கூட கல்வி கற்றவர்களே கர்ை னுைடையவர்களாகக் கருதப்படுகின்றனர்.
“மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனுக்கு தன் தேசமல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு”
32

Page 131
இந்து நாதம்
கல்வியை இரண்டு பிரிவுகளாக வகுக்கலாம். ஒன்று ஏட்டுக்கல்வி மற்றை யது தொழிற்கல்வி. பாடசாலை சென்று படிப்பவரின் அறிவுரையைக்கேட்டு நூல் கள் வாசித்து அறிவை வளர்ப்பது ஏட்டுக் கல்வி எனப்படும்.உழைக்கும் கரங்களின் உதவியாலி ஒரு தொழிலைக் கற்பது தொழிற்கல்வி ஆகும். இவ்இரு கல்வி முறைகளும் மனிதவாழ்விற்கு இன்றிய மையாதனவாகும். உலக அறிவைப் பெறு வதற்கும் உண்மைகளைத் தெரியவைப்ப தற்கும் புதியவற்றைக் கண்டுபிடிப்பதற்கும் உதவிபுரிகின்றன. தொழிற்கல்வி இன்று எம்மவர்க்கு மிகவும் அவசியமாகிவிட்டது. கைத்தொழில்கள் உயர்வுபெற தொழிற் சாலைகள்தோன்ற தொழிற்கல்வி துனை யாக நிற்கின்றது. கல்வி என்பது கொடுக் கக் கொடுக்கக் குறையாத அருஞ்செல்வமா கும். அன்னப் பறவைக்கு பாலினையும் நீரினையும் ஒன்றாகக் கலந்து வைத்தால் அப்பறவையானது நீரினை நீக்கிப் பாலினை மாத்திரமே அருந்துமாம். அந்த வகையிலே நாமும் நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்தக் கற்றல் இன்றியமையாத னவாகும்.
/2
நல்ல நூல் நண்
ܓܠ\

யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லுரி
உளவளர்ச்சிக்குக் கல்வி அடித்தள மாக இருப்பதுபோல உடல் வளர்ச்சிக்கு உறுதுனைாயக இருப்பது உடற்பயிற்சி. மனிததேகம் வலுவுடைய விருப்பம் ஏற்பட்ட ஆண்டுதோறும் கல்விநிலையங்களில் விளையாட்டுப் போட்டிகளை நடாத்திப் பரிசில்களும் வழங்கப்படுகின்றன. உடற் Luu'îlíbéfls6fledit 9uÎeo6u 9 aoTifñ5 €)T சாங்கமம் விளையாட்டை ஒரு பாடமாக பாடவிதானத்தில் உள்ளடக்கியமை இதன் எழுச்சிக்கு எடுத்துக்காட்டாகும். உடற்பயிற் சிகளை செய்வதனூடாக உடலுக்கு உற் சாகமும் ஆரோக்கியமும் தருகின்றது. உடற் பயிற்சியின் உயர்வுகருதி அரசபoைரிக்கு ஊழியர்களைத் தேர்ந்தெடுக்கின்றபோது விளையாட்டுச் சான்றிதழ்கள் கேட்கப்படு வது இதன் பயனை எளிதிற் விளங்க வைக்கின்றது.
6Teor(86 sesailb 6.5e06TurTGib மனிதனுக்கு மாண்பை அளிகக்கூடியன கல்வி அறியாமையைப் போக்கும். விளை யாட்டு வேதனையைப் போக்கும். இவ்விரு துறைகளிலும் மானவ சமூதாயம் அதிக கவனம் செலத்தி வருமாயின் நலம்பெறும் காலத்தை நாம் விரைவில் கானலாம்.
கள் நல்ல
பண்

Page 132
யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லுரி
The Imp
The English language on One will disput, is an international language today. As a anguage of Culture, utility and mental rtaining it is Superior to all other languages. In many countries like Englan, the U.S.A, Canada, Austalia and several parts of Africa, it is the first language but in Sri Lanka, India, and malaysia, it is a Second language In some other Countries it is taught and learnt as a very useful foreign language to improve and increase knowldge and enrichlite in many WayS.
The prime minister of india, ate Mr.Jawarharlal Nehru Once beautifully described English as a "WindoW to the World' One of the British Historian and novelist one said "English is a language to World BrotherhOOd and international Understanding.
For us Sri Lanka with many races, religions and regional
Than
 

இந்து நாதம்
rtance of glish
differenes, a Common language like english will serve as idea link as it has done in to past for a Hundred and fifty view. A good command of english will help me to express my self clearly and concisely can communicate effeetwe!; with all. My job prospects and chance at success will greatly improve. I can make new friends Who matter in life. When travel overseas clearly and concisely more opportunities will arise to develop my abilities and I can understan the latest textbook and better my qualification I always keep right up to date with the World around mW. be Come full and Ca be proud of my self life for me in the growing human family will be colour and meaningful if I Have good competence in spoken and writen English.
Any one learns this language will be the Hero in the future
and I am Sure all Would take to it as a duck talees to WatOrl.
k You
34

Page 133
இந்து நாதம்
திருமதி சிவகுமார், ஆசிரியை
நிலைமொழியும் வரு மொழியும் பொருள் ஒன்று கடல் ar ceeded F நிலைமொழி வருமொழி
இச் சொற் புணர்ச்சியானது புணரும் தன் புணர்ச்சி, விகாரப் புணர்ச்சி என்பன ஆகும்
1.இயல்புரிய புணர்சீசி
நிலை மொழியும் வருமொழியும் புணருட இயல்புப் புணர்ச்சியாகும்.
உதாரணம்:- 1. தமிழ் + இனம் 2. Gurteith D6D6) 3. LorLb + வளர்ந்தது இங்கு 4. தமிழ் + இனம் எ6
ஈறும் (ழ்) வருமொழியில் முதலில் வந்த (இ) இயல்ப
2. விகாரப் புணர்ச்சி
நிலை மொழியும் வருமொழியும் புணரு விகாரங்களுக்கு உட்பட்டுப் புணருதல் விகாரப் புை
1. தோன்றல் விகாரம் உதாரணம் :- வாழை s- L년
Jeref + Ll
- G8
கொக்கு -- 5T
உதாரணம் ஒன்றை எடுத்துக் கொண்டா? வருமொழியும் புணரும் போது "ப்" என்னும் மெய் 6 விகாரமாகும்
2. திரிதல் விகாரம்
உதாரணம் :- பல் + CL
கடல் 56
உதாரணம் ஒன்றில் பல் ஆகிய நிலைெ போது நிலை மொழி ஈற்றில் உள்ள "ல்" ஆனது திரிதல் விகாரமாகும்.
85
 
 

யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
புணர்ச்சி
)
பட புணர்வது சொற் புணர்ச்சியாகும்
6060606)
ாமையில் இரண்டு வகைப்படும். அவை இயல்புப்
b போது எதுவித மாற்றமும் ஏற்படாமல் புணர்வது
தமிழினம்
பொன்மலை
மரம்வளர்ந்தது ன எடுத்துக் கொண்டால் நிலை மொழியில் நிற்கும் ாகழி எனப் புணர்ந்து இயல்புப் புணர்ச்சி ஆயிற்று
நம் போது தோன்றல், திரிதல், கெடுதல், ஆகிய ார்ச்சி ஆகும் இது மூன்று வகைப்படும்
}ம் வாழைப்பழம նւ - பள்ளிப்படிப்பு isTL2 பூங்கொடி
ல் கொக்குக்கால்
) வாழை ஆகிய நிலை மொழியும் பழம் ஆகிய ழுத்துத் தோன்றுகின்றது. எனவே இது தோன்றல்
πις பற்பொடி 灯 கடற்கரை ாழியும் பொடி ஆகிய வருமொழியும் புணரும் "ற்" ஆகத் திரிந்து புணர்ந்துள்ளது. ஆகவே இது

Page 134
யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
3. கெருதல் விகாரம் உதாரணம் :- 1. LDULb n
2. பணம் H உதாரணம் ஒன்றில் மரம் ஆகிய நிை போது நிலை மொழி ஈற்றில் உள்ள ம் ஆனது விகாமாகும்
சொற் புணர்ச்சியை தொடர்களின் அடிப்படையி:
1. வேற்றுமைப் புணர்ச்சி 2. அல்வழிப்புணர்ச்சி
1. வேற்றுமைப் புணர்ச்சி ஐ, ஆல், கு. இல், அது, கண் ஆகிய வெளிப்பட்டாயினும் புணர்வது வேற்றுமைப் புை
உதாரணம் வேற்றுை
புணருதல்
1. மரம் + வெட்டினான் மரம்வெட் 2. கல் + எறிந்தான் கல்லெறிந் 3. தசரதன் + மகன் தசரதன் ம 4. மலை + வீழருவி மலைவீழ 5. கந்தன் + கை 5pb.56örö05 6. மலை + நெல் மலை நெ
2. அல்வழிப் புணர்ச்சி
வேற்றுமை அல்லதாத வழிகளில் புண
நிலைத் தொடர் ஐந்தும் தொகா நிலைத் தொடர்
உதாரணம்
தொகைநிலைத் தொடர்
1. சுடுசோறு வினைத்ெ 2. கருங்குதிரை பண்புத்ெ 3. முத்துப்பல் இருபெய 4. சேரசோழன் உம்மைத் 5. தேன்மொழி அன்மொ
தொகாநிலைத் தாடர்
6. கந்தன் படித்தான் எழுவாய் 7. சாத்தா வா விழித்தெ 8. படித்த மாணவன் பெயரெச் 9. வந்து போனான் வினைபெ
1O. urugóOTT6ft 35LDCOT அெதரிநி

இந்து நாதம்
வேர் ܗ மரவேர்
6) Je) R L600Tope லமொழியும் வேர் ஆகிய வருமொழியும் புணரும் கெட்டுப் புணர்ந்துள்ளது. ஆகவே இது கெடுதல்
ல் இரண்டாக வகைப்படுத்தி ஆராய்வார்கள் அவை
வேற்றுமை உருபுகள் இடையில் மறைந்தாயினும் னர்ச்சியாகும்.
மஉருபு மறைந்நு வேற்றுமை உருபு மறைந்நு
) புணருதல்
டினான் மந்தை வெட்டினான் தான் கல்லால் எறிந்தான் தசரதனுக்கு மகன் ז8560ג ருவி மலையின்வீழருவி
5 கந்தனதுகை
ல் மலையின்கண்நெல்
ருவது அல்லவழிப் புணர்ச்சியாகும். இவை தொகை ஒன்பதும் சேர்ந்து பதினாங்கு வகைப்படும்.
தாகை
5Teobes ரொட்டுப் பண்புத்தொகை தொகை
ழிததொகை
த்தொடர்
TLÜ
சத்தொடர்
பச்சத்தொடர் லை வினைமுற்றுத் தொடர்
86

Page 135
இந்து நாதம்
11. பல்லன் முகுந்தன் குறிப்பு வில் 12. மற்றொன்று இடைச்செr 13. நனி பேதை உரிச்சொற் 14. பாம்பு பாம்பு அடுக்குத்ெ
3. மேலும் சொற்புணர்ச்சியை நிலை மொழி ஈற்றி எழுத்தையும் அடிப்படையாகக் கொண்டு நான்
உயிரீற்றுப் புணர்ச்சி 1. உயிர்முன் உயிர்ப் புணர்ச்சி 2. உயிர்முன் மெய்ப்பபுணர்ச்சி 3. மெய்முன் உயிர்ப்புணர்ச்சி 4. மெய் முன் மெயப்புணர்ச்சி என்பனவா
உயிரீற்றுப் புனர்ச்சி
1. உயிர்முகர் உயிர்ப்புணர்ச்சி
நிலைமொழி ஈற்றில் உயிர் நிற்க வழு
உயிரீற்றுப்பணுர்ச்சியாகும்
உதாரணம்:- வாழை + இலை = 6.
நிலை மொழி ஈற்றில் (ழ் + ஐ = ை
உயளிர் வந்து புணர்ந்திற்று எனவே இது உயிர்மு
* இ ஈ ஐ வழி யவ்வும் மேனை
உயிர்வழி வவ்வும் ஏமுனிவ் விருமைய
உயிர்வழினுடம்படு மெய் யென்றாகும்
(
உதாரணம் :- பலி + எடுத்தான் = பலிெ
இங்கு பலி என்ற நிலைமொழி ஈற்றில்
புணர "ய்" என்னும் உடம்படு மெய் தோன்றி "பலி
ஈ, ஐ ஆகிய உயிர்முன் உயிர் வர அவ்வாறே புண
தீ + எரிகிறது = தி
மலை + அரிது
i) நிலை மொழியீற்றில் அ, ஆ, உ, ஊ, ஒ, ஓ, ஒ6 வரின் "வகர உடன்படு மெய் தோன்றும்
உதாரணம் :- (6)
விள + அழகு = இங்கு “விள" என்னும் நிலை மொழியீற்றில் “அ“ என்னும் உடன்படு மெய் தோன்றி "விளவழகு" எ6 ஒள ஆகிய உயிர் எழுத்துக்களின் முன் உயிர் வர
1. UGOT 86(D6) 2. குரு + உபதேசம் 3. பூ + அழகு 4. நொ + அழகு

யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லுரி
னைமுற்றுத்தொடர் ாற்றொடர் றொடர் தாடர்
ல் உள்ள எழுத்தையும் வருமொழி முதலில் உள்ள கு வகையாகப் வகுக்கலாம். அவையாவன
கும்
ந மொழி முதலில் உயிர்வரின் அது உயிர்முன்
வாழையிலை ழ) ஐ என்ற உயிர் வருமொழி முதலில் இ என்ற ன் உயிர்ப்புணர்ச்சியாகும்
Jub
நன்னுால் உயிரீற் 12)
யடுத்தான் "இ" நிற்க வருமொழியில் "எ" என்று உயிர் வந்து யெடுத்தான்" எனப் புணர்ந்துள்ளது. இதே போன்று
Folls).
யெரிகிறது
]லையரிது
ா ஆகிய உயிர்கள் நிற்க எருமொழி மதலில் உயிர்
விளவழகு நிற்க்க "அழகு" என்னும் உயிர் வந்து புணர "வ்" ன்று புணர்ந்திற்று இதே போன்று ஆ. உ, ஊ, ஒ, ஓ,
இவ்வாறே புணரும்,
uT66606)
= குருவுபதேசம்
Ա6)յք@5 நொவ்வழகு ܡܣ

Page 136
யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
5. நோ + அழகு 6. கெள + அழகு
i) நிலைமொழியீற்றில் "ஏ" என்னும் உயிர் நி யகர, வகர உடன்படு மெய் தோன்றும்
G8 H eş?
இங்கு "சே" என்னும் நிலை மொழியீற்றில் "ஏ" எ உயிர் வந்து சேர "ய், வ்" என்னும் உடன்படு மெ நிலை மொழியீற்றில் "எ" என்னும் வினா எழுத்து முதலில் உயிர்வர எருமொழி முதலில் உயர்மெய இரட்டித்துப் புணரும்
GT H 60}ك{
H அணி }9تک
இ + அணி
H அணி
நிலைமொழி ஈற்றில் குற்றியலுகரம் நிற்க்க வரு
வந்த உயிர் ஏறும்
உதாரணம்:- ஒடு என்றான்
நிலைமொழியீற்றில் நெடிற்தொடர் குற்றியலுகர
கெட்டு வந்த எகரம் ஏறி ஓடென்றான் எனப் புண
செலவு H ஆயிற்று 6) JG) H என்ன
i) உயிர் முன் மெய்புணர்ச்சி
நிலைமொழி ஈற்றில் உயிர் நிற்க்க
மெய்புணர்ச்சி ஆகும்
உதாரணம் வந்த - மனிதன்
நிலை மொழி ஈற்றில் உயிர் நிற்க்க வரு மொழ
அவ் வல்லினம் இரட்டித்து வரும்
நடக்க + கண்டேன் é2b192 -- சென்றான
COTT -- 莎lg
LIGO -- பழம்
நிலை மொழி ஈற்றில்உயிர் நிற்க்க வருமொழிமு வருமாயின் இயல்பாகப் புணரும்
வினை + முற்று குதிரை + வண்டி நிலை மொழி ஈற்றில் அ, இ, உ ஆகிய மூன்று நிலைமொழிஈற்றில் "யகர ம் ஒழிந்த ஏனைய ெ

இந்து நாதம்
நோவழகு கெளவழகு
ற்க்க உயிர் எழுத்து முதன்மொழியாக வருமானால்
சேயடி
சேவடி ன்னும் உயிர் நிற்க்க வருமொழி முதலில் "அ" என்ற ய்கள் தோன்றிப் சேயடி, சேவடி எனப் புணர்ந்திற்று Iம் அ, இ, உ ஆகிய சுட்டெழுத்தும் நிற்க்க வருமொழி பயும், வகர உடன்படு மெய்யும் தோன்றி வரும்போது
எவ்வணி
୬ଷ୍ଟ୍ରାଫୀ
இவ்வணி
ଛା -ପୌରାର0ff
மொழி முதலில் உயிர் வரின் குற்றியலுகரம் கெட்டு
ஓடென்றான் ம் நிற்க்க வருமொழிமுதலில் "எ" எற்ற உயிர் வர"2" ர்ந்திற்று
ിബഖസിbg வரவென்ன ܒ
வருமொழி முதலில் மெய் வரின் அது உயிர் முன்
= வந்த மனிதன் முதலில் க, ச, த, ப ஆகிய வல்லொற்றுக்கள் வரின்
= நடக்கக்கண்டேன் r = ஆடிச்சென்றான்
F UGOIT5519
- பலாப்பழம்
தலில் மெல்லின மெய்களோ, இடையின மெய்களே
வினைமுற்று
குதிரைவண்டி சுட்டெழுத்துக்களும் "எகர வினா எழுத்தும் வந்து Dய்களும் வந்தால் அம்மெய்கள் இரட்டித்துப் புணரும்
88

Page 137
இந்து நாதம் "யகர மெய் வந்தால் “வகர” மெய் தோன்றும்.
بصص H ରାଞ୍ଛା }9ع g -- கனி مص 十 மனிதன் = ଗT H நாள் =
9 -- ULT660 F
உயிரீற்றிருடைய சில மரபுப் அெபயரன்கள் நிலை6 வருமானால் வந்த வல்லினம் இன எழுத்தாக மிக்
LO H காய் -w
DT H G8FT606 a
அகர ஈற்றின் முன் வல்லினம் இயல்
1. வினையெச்சத்தின் முன் இயல்பாதல்
உண்ணிய + சென்றான் i) பெயரெச்சத்தின் முன் இயல்பாதல்
260TL குதிரை i)ஆகாரம் வேற்றுமையில் இயல்பாதல்
தன 十 கைகள் iv) அஃறினைப் பன்மை முன் இயல்பாதல்
U6D -- குதிரைகள்
V) உரையசைச் சொல் முன் இயல்பாதல்
elLbup - கொற்றா
பல சில என்னும் மொழிகளில் புனழு பல சில என்னும் சொற்கள் தம்மோடுதா இரட்டித்து நிலைமொழி இறுதியிலும் உள்ள அகர பல சில என்பவற்றிக்கு முன்னே வல்லி
விகற்பம் பெறுவதுமுண்டு
1. இயல்பாக வருதல் u6DLJ6uo dife 2. மிக்கு வருதல் பலப்பல 3. லகரம் ளகரமாதல் பற்பல சிற் 4. பிறவரின் விகற்பமாதல் 6) JG)
சிலபகல் எனவும் சிற்பகல் எனவும் வருதலுண்டு நிலைமொழியில் வன்தொடர் குற்றியலுகரம் தவி வல்லினம் வந்தால் இயல்பாகப் புணரும். வன்தெ
நாகு கரிது வரகு -H சிறிது நுங்கு 十 குடித்தான் செய்து காட்டினான எஃகு H கூரிது ରଥSTI'_G Ha 6D6

யா/பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
அவ்வழி
இக்கனி
உம்மனிதன்
எந்நாள்
அவ்யானை மாழிஈற்றில் வந்து வருமொழிமுதலில் வல்லினம் த முடிவதுண்டு
LD5T
மாஞ்சோலை
பாதல்
= உண்ணியசென்றான்
= உண்ட குதிரை
- தனகைகள்
= பலகுதிரைகள்
= அம்மகொற்றா
நதல் ம் வரும்போது இயல்பாக வருதலும், வந்த எழுத்து உயிர் நீங்க லகரம் ளகரமாக வருதலுண்டு னம் வரும்போது --- நிற்பதும் நீங்குவதுமாகிய
D6D
606D
சில
பலபகல் எனவும் பற்பகல் எனவும் சில பகல்
ரந்த ஏனைய குற்றியலுகரம் வந்து வருமொழியில் ாடர் குற்றியலுகரம் வந்தால் வந்த வல்லினம் மிகும்
நாகுகரிது = வரகுசிறிது
= நுங்கு குடித்தான் வன்தொடர் T = செய்து காட்டினான் குற்றியலுகம்
= எஃகுகூரிது அல்லாதது
கொட்டுப்பனை வன்தொடர் குற்றியலுகம்

Page 138
யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
"திசைப் பெயர்கள் புனருதல் திசையொடு தசையும் பிறவும் சேரின் நிலையின்றுயிர் மெய் கவ்வென்று நீங்கலும் ளகரம் லைவாத்திரிதலும் மாம்பிற "
திசைப் பெயருடன் திசைப் பெயர் சேரும் போது முன்னின்ற ககர மெய்யும் கெட்டும் ஈற்றுயிர் மெய மெய்யகவேனும் திர்தலும் இடம்பெறும்
வடக்கு -- கிழக்கு நிலையீற்றுயிர் மெய்யும் அதன் முன்னுள்ள மெ.
வடக்கு மேற்கு குணக்கு திசை குடக்கு திசை
ii) தெற்கு Ha கிழக்கு நிலைமொழியாகிய தெற்கு என்பதில் ஈற்று உயி திரிந்து தென்கிழக்காயிற்று
iii) மேற்கு 十 காற்று
நிலைமொழியாகிய மேற்கு என்பதில் ஈற்று உய காற்று ஆயிற்று
தெங்கு என்பதின் சிறப்பு விதி தெங்கு என்னும் மென்தொடர் குற்றியலுகரத்திற்கு சொல்லின் முதல் எழுத்து நீண்டு ஈற்று உயிர் 6 புணரும்
தெங்கு 十 காய்
மெய்யீற்றுப் புணர்ச்சி
i) Ghιριύψραή Gιούύ ισαπήέει நிலைமொழியீற்றில் மெய் நிற்க்க வருமொழி மெய்ப்புணர்ச்சி எனப்படும்
உதாரணம் கடல் -H 56]്
1. நிலைமொழியீற்றில் லகரம், ளகரம் நிற்க்க 6 முறையே றகரம் டகரமாக மாறிப் புணரும், மாற
மாறும்,
பால் 一ー குடம்

இந்து நாதம்
நிலைமொழி ஈற்றில் நின்ற உயிர் மெய்யும் அதன் ப் கெட்டு றகர மெய்"னகர மெய்யாகவேனும் "லகர
= வடகிழக்கு ப்யும் கெட்டு வட என நின்று வடகிழக்காயிற்று
வடமேற்கு
குணதிசை குடதிசை
தென்கிழக்கு ர் கெட்டு தென் என நின்று றகரம் " னகரம்" ஆகத்
மேல்காற்று ܒ பிர்மெய் கெட்டு "றகரம்" "லகரமாகத் திரிந்து மேல்
த முன்னிலையில் "காய்" வருமாயின் அதங்கு என்ற மெய் கெட்டு "தேங்" என வந்து " தேங்காய்" எனப்
= தேங்காய்
முதலில் அம் மெய் வரமாயின் மெய் மன் முன்
ma கடற்கரை
வருமொழி மதலில் வல்லினம் வரும்போது ல, ள, ாக மெல்லினம் வந்தால் ல, ள என்பன ணகரமாக
பாற்குடம்

Page 139
இந்து நாதம்
6T6 Ha 6L
புல் t மடிந்தது எள் c நனைந்தது
2. ழகர ஈற்றுச் சொற்களின் முன் வல்லினம் வந்த
உதாரணம் தமிழ் + தேன்
தமிழ் + பாட்டு தமிழ் + 岳50Q山
3.நிலைமொழி ஈற்றில்"ணகரம், னகரம்" வந்து நிற்க் னகர, னகரம் டகரம் , றகரமாக மாறும்.
Lipsoir குடம் பொன் + குடம் GuT6 தகடு
4.நிலைமொழி ஈற்றில் "யகர, ரககரம்" நிற்க்க வரும் மிகும்
நாய் + 6519. தேர் + திருவிழா
ii) மெய்முன் உயிர்ப்புணர்ச்சி
நிலை மொழி ஈற்றில் மெய் நிற்க வழு
உயிர்ப்புணர்ச்சியாகும் உதாரணம் :- நுால் + அகம் 6T6 அகம்
இவை இயல்பாகப் புணருகின்ற
தனிக் குற்றெழுத்தை அடுத்து வரும் ( இரட்டிக்கும் உதாரணம் :- நல் s அறிவு
மெய் + இரட்டிக்கும் பொன் + eleof
கண் r எரிவு
உசாத்துணை நூல்கள்
1. தொல்காப்பியம் 2. நன்னுால் காண்டிகை உரை 3. செந்தமிழ் இலக்கண விளக்கம் முதற்பாகம் 4. இலக்கணப் பூங்கா

யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
வாட்படை = புன்மடிந்தது
= எண்ணனைந்தது
ால் அவ்வலிலனம் இரட்டிக்கும்
= தமிழ்த்தேன்
தமிழ்ப்பாட்டு = தமிழ்ச்சுவை
$க வருமொழி முதலில் வல்லினம் வரின் முறையே
மட்குடம்
பொற்குடம் =ت
= பொற்றகடு மொழி முதலில் வல்லினம் வந்தால் அவ்வல்லினம்
நாய்க்கடி = தேர்த்திருவிழா
நம் மொழி முதலில் உயிர் சரின் மெய் முன்
நுாலகம் 6) IT60T5th
மெய் ஈற்றின் முன் உயிர் வந்தால் அம் மெய்
நல்லறிவு
R மெய்யிரட்டிக்கும்
பொன்னணி
கண்ணெரிவு ܡܵ

Page 140
Education gives to humon well bright, discipline, potience, good behavio experience, volunteer, service, welldispo intention, realizing the sins, moral, good merit, conscience, divinity, kind, goodle good things.
So, the education is like a back education means containing how to wr man. Everybody, politic, Religious bo any kinds of books, but he must collect
Many inventions have been in in researche about the waterhe invented t aky he invented the plane. The man wh the rocket. The man who learned about
The man who learn aboutlechhc such as phone. Radio, Television, fan, C human. The man who learned about c) man who lorgnette about psychology he
When the population is increas is going fast men are called scientists wh mony kinds of things for the present pe every needs quickly.
Wherevertheeducationisnegle sion. When we see the most of criminals persons because they have committed c knowledge which was collected by edu till his/her final aspiration.
 

இந்து நாதம்
cation
being thing such as power, knowledge, ur, moralintellectual, punctuality, friendly, Sedmonners, we wisher, prosperity, well ness, viewpoint, judgement, committing ading, good process, offection and other
bone of the human body. In first of all, ite and read. Reading will make prefect oks or novels. When a person can read ed what ever there are god things.
nvented by the education. The man who he ship, The man who learns about the o learned about cosmology he invented the biologuhe invented the medicines.
logy he invented many important things omputer and others whatever needs for iminology he has written the law. The tries to maintain the peace in this world.
ed the time is limited because the world to are the educated persons are inventing ople in the world do that they can cover
:cted there will be ignorance and indeciare in prison. (Jail) they are uneducated rimes such as murders and robbers. The cation will never destroyed. It will stand

Page 141
இந்து நாதம் எம்ஞானத்தாய் மீண்டும் மலர்ந்தன
புத்தந்தால் அழிந்த கல்வியின் öoi a Gaudis Est
பண்டத்தரிப்புப் பட்டனத்தின் இரு கண் கல்லுாரியும் யா/பண்டத்தரிப்பு உயர்தர மச சில்லாலை, பிரான்பற்று, வடலியடைப்பு, பk மத்தியாக அமைந்தது யா/பண்டத்தரிப்பு இ மைதானத்தைக் கொண்டதுடன், காவல்த் ெ அருள்பாலிக்கும் பாரந்தனை ஐயனார் ஆலய ளுக்கு மேலாக அறிவுச்சுடர் பரப்பும் கலைக்க அதிபர் திரு புழுநீவிக்கினேஸ்வரன் அவர் வெளியிடும் இவ்வேளை மலருக்குச் சிறுசெய் கின்றேன்
1992ம் ஆண்டு ஆவணிமாதம் 20ம் தி நடவடிக்கை மூலம் அதனைத் தொடர்ந்து மாத அதற்கடுத்த நடவடிக்கையாக "ரக்கன்பயர்" ம பண்டத்தரிப்பு, சில்லாலை, வடலியடைப்பு ம வெளியேறினர். மாதகல் பகுதியில் நிலைகொன யாக எறிகணைத் தாக்குதல்களை மேற்கொ புக்கள், ஆலயங்கள் பெரும் சேதத்திற்குள்ள மக்கள் வலிகாமத்தின் ஏனைய கிராமங்களி: ஆண்டு கரிய கதிர் இராணுவ நடவடிக்கை ஆர பிரதேச மக்கள் தெனமராட்சி வடமராட்சியிலு யினால் எமது பிரதேசத்தின் கல்வியாளர்கள், ளிலும் சென்று குடியேறினார்கள். புலம்யெர்ந் களிலும் குடியேறினார்கள்.
வடமராட்சி, தென்மராட்சிப் பிரதேச ஏப்ரல், மே மாதங்களில் ஊர் திரும்பினர். அ6 இந்துக் கல்லுாரி யுத்தத்தால் முழுமையாக அட மனம் துடித்தது. முன்பு அலுவலகமாகப் பாவிச் நிலையிலும் பாடசாலைக்குள் நுழையமுடிய மூடிப் பற்றைகளும் நிறைந்து காணப்பட்டன.
கல்லுாரிப் பிரதேசத்தில் சிறந்த குடி
g
 
 

யா/பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
τείτ
வசயலாளர்
திரு. க. கரிந்தசாமி
பாடசாலை அபிவிருத்திக்குழு
களாக விளங்குவது யா/பண்டத்தரிப்பு இந்துக் sளிர் பாடசாலையும் ஆகும். இங்கு மாதகல், Eப்புலம், முதலிய கிராமங்களுக்கெல்லாம் ந்துக்கல்லுாரி சிறந்த பெரிய விளையாட்டு தய்வமாகவும், அருளாட்சித் தெய்வமாகவும், த்திற்கு அருகே அமைந்து எழுபது வருடங்க கூடமாக விளங்குகின்றது. இப்பாடசாலையின் களின் தலைமையில் ஒரு வரலாற்று மலர் தியை வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சியடை
கதி "முன்னேறிப் பாய்தல்" என்னும் இராணுவ நகல் பகுதியில் இராணுவம் நிலைகொண்டது. ற்றும் ஏனைய நடவடிக்கைகளாலும் மாதகல் க்கள் தங்கள் பூர்வீக வாழ்விடங்களை விட்டு ண்டுள்ள இராணுவத்தினர் தற்காப்பு நடவடிக்கை ண்டனர் இதனால் பாடசாலைகள், குடியிருப் ானது. இப்பிரதேசத்தில் இருந்து வெளியேறிய ல் குடியேறினர். அதனைத் தொடர்ந்து 1995ம் ம்ப்மாகியது. இந்நடவடிக்கைமூலம் வலிகாமம் ம் குடியேறினர். தொடர் இராணுவ நடவடிககை
பொதுமக்கள் அனைவரும் பல்வேறு திசைக து வெவ்வேறு மாவட்டங்களிலும் வெளிநாடு
ங்களில் இடம்பெர்ந்து வாழ்ந்த மக்கள் 1996 வ்வேளை எமது பாடசாலை யா/பண்டத்திரப்பு ஜிக்கப்பட்டது. இந்நிலையைப் பார்ப்பவர்களின் 5கப்பட்ட சிறு கட்டடம் ஒன்று அரைகுறையான ாத அளவிற்குக் கட்டிட இடிபாடுகள். அதனை
மக்களையும் கல்விமான்களையும் அரசாங்க
13

Page 142
யார்பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
பதவிநிலை உத்தியோகத்தர்களையும் உ தோற்றத்தினைப் பாரத்தபோது இப்பாடசாை ஐயப்பட்டோம்.
இடம்பெயர்ந்து பல்வேறு இடங்களி யடைப்புப் பிரதேசத்தில் ஒரு தனியார் வீட் கட்டிடத்தில் இயங்கிவந்த எமது பாடசாலை பாடசாலை அதிபர் திரு. ந. சண்முகசுந்தரம் ஆ ஊர் நலன்விரும்பிகள், ஆசிரியர்கள், மாண அதிபர், கல்வித் திணைகளம், பிரதேச செய6 பிக்கப்பட்டன. எமது பாடசாலையின் பெளதீ கல்வித் திணைக்களம் அரச புணர்வாழ்வு அ அத்துடன் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கும் தென்மேற்குப் பிரதேச செயலக செயலாளர் ஒதுக்கிக் கட்டிட இடிபாடுகளுக்கிடையில் அப்புறப்படுத்தி துப்பரவு செய்யும் பணியில் சமுகம் சென்று தனது செயற்பாடுகளை ஆரம் இதன் தொடர்ச்சியாக கல்வித்திணைக்கள அத பார்வையிட்டு மதிப்பீடு செய்தனர். மீண்டும் முதற்கட்டநடவடிக்கையாக பொதுமக்களின் உ 173x25 அகலம் கொண்டதற்காலிக ஓலை தனது கல்விச் செயற்பாட்டை 11.10.1997 இல் ஆம் ஆண்டு ஆவணிமாதம் மெய்வல்லுனர் ே இதற்கு வருகை தந்த வலிகாம வலயக் கல்வி 6oo OOO நிதி ஒதுக்கீடு செய்து 80x20 கொ தற்கு அனுமதியளித்தார். அக்கட்டிட வேலை சங்கம் பொறுப்பேற்று நிறைவு செய்தது. 8ே சார்பற்ற நிறுவனம் கல்வித் திணைக்களத்தி அனர்த்தங்களினால் பாதிப்படைந்த பாடசா6ை பணியை முதலில் மேற்கொண்டது. திட்டப் திணைக்களப் பொறியியலாளர் ஜீ.சிவபா பாடசாலைக்குச் சமூகமளித்துப் பாடசாலை மாணவர் சங்கம், மற்றும் பாடசாலைச் சமூ நடத்தினார். அதில் தனது நிறுவனக் கொள்ை களுக்கு GTZநிறுவனம் என்னென்ன செயற்ப இந்நிறுவனம் செய்யும் செயற்பாடுகளுக்கு எe என்பதையும் விளக்கி பாடசாலையின் புணர்ந அமைக்கும்படி கேட்டுக்கொண்டது. அக்கூட்ட
இதில்
திரு ந.சண்முகசுந்தரம் - திரு க.கந்தசாமி

இந்து நாதம்
வாக்கிப் புகழ்பெற்ற இப்பாடசாலையினது | மிண்டும் பழைய நிலமைக்கு வருமா? என்று
ல் இயங்கிவந்த இப்பாடசாலையானது. வடலி 2ல் இயங்க ஆரம்பித்தது. இவ்வாறு தனியார் யை பழைய இடத்தில் இயங்கவைப்பதற்குப் வர்கள் தலமையில் பழைய மாணவர் சங்கம், கள் பெரும் முயற்சி மேற்கொண்டனர். அரச கம் என்பவற்றிக்கு எமது மதிப்பீடுகள் சமர்ப் வளங்கள் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் |மைச்சு என்பவற்றிக்கு மனு வழங்கப்பட்டது. எமது கோரிக்கை முன்வைக்கப்பட்டது. வலி திரு நா. வேதநாயகன் சிறு நிதித்தொகையை இருந்த பொறி வெடிகள், கண்ணிவெடிகளை ஈடுபட்டு பாடசாலை வளவுக்குள் பாடசாலை பிப்பதற்கான உத்தரவாதத்தினை வழங்கினார். திகாரிகள், அரசசார்பற்ற நிறுவனங்கள் என்பன இவ்விடத்தில் பாடசாலை ஆம்பிப்பதற்கான தவியுடன் பாடசாலை, பழையமானவர் சங்கம். க் கொட்டகையை நிறுவி மீண்டும் பாடசாலை தனது சொந்த இடத்தில் ஆரம்பித்தது. 1999 பாட்டி பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. ப் பணிப்பாளர் திரு வி.இராசையா அவர்கள் ண்ட நான்கு வகுப்பறையாகக் கட்டடம் கட்டவ களை இப்பாடசாலையின் பழைய மாணவர் ர்மன் தொழினுட்ப நிறுவனமான GTZ அரச ன் அனுசரணையுடன் மிக மோசமாக யுத்த )களுக்கு மலசலகூடம் அமைத்துக் கொடுக்கும் பணிப்பாளர் திருமதி பொன்மலர் கல்வித் )ன் ஏனைய தொழினுட்ப உதவியாளர்கள் அபிவிருத்திச் சங்கம், பாடசாலைப் பழைய த்தவர்களை அழைத்து ஒரு பொதுக்கூட்டம் ககளை விளக்கினார். பாதிப்புற்ற பாடசாலை டுகளைச் செய்து வருகின்றது என்பதனையும் வகையில் பொதுமக்கள் பங்காற்ற வேண்டும் ர்மான நடவடிக்கைகளுக்கு ஒரு செயற்குழு திலேயே செயற்குழு உதயதமாகியது.
தலைவர் செயலாளர்

Page 143
இந்து நாதம்
ura
திரு கேதீஸ்வரன் திரு வெ.சண்முகலிங்கம் திரு மணிவண்ணன் திரு விகுகலிங்கம் som திருமதி மனோன்மணி சுரேந்திரன் திருமதி பாவணி கைலநாதன் - ஆ திரு செ.குலேந்திரராசா - இக்குழுவானது கட்டடம் அமைவத் சிவானந்தராஜா அவர்களால் வரையப்பட்டு, & வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. அதனடி
al
இக்கட்டத்தின் திறப்பு விழா 12.12.1 இராசையா அவர்கள் திறந்து வைத்தார்க வழங்கப்பட்ட 80 X 20 கட்டடத்திற்காக அடி பொறியியலாளர் திரு.ஜி . சிவபாலன் அவ ஆரம்பமாகியது. இக்கட்டமானது மக்களின் பணி வேண்டும் என்ற நிபந்தனையுடன் வேலைகள்
மேற்படி கட்டிடவேலைகளுக்கு கட்ட ரீதியில் பாரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது
நிதிமுதலீடு பொருட்களைக் கொள்வனவு செய்த தொழிலாளர்களை அமர்த்துதல் போன் கப்பட்டது. அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள், ! நிர்வாகத்தினர் பரிபூரண ஆதரவினையும் முத உள்ளுன் தொழில்நுட்ப உதவியாளர் திரு. நட செயலக தொழிநுட்பவியலாளரும் இப்பாடசா லாளர் திருசுவேந்திரன் கல்வித்திணைக்களப் ே தெழில்நுட்பங்களை நெறிப்படுத்தி உறுதுணை கட்டப் பொருட்களை ஏற்றி இறக்கும் வேளைக் திரு. துரையப்ப - சாந்தகுமாரன் ஆகயோரி பண்டத்தரிப்பு பா. நோ. கூ சங்கத்தின் வாகன மீண்டும் ஒரு யுத்தம் தோற்றியது. அப்போது ெ இதனால் வேலைகளைச் சிறிது காலம் பிற்பே திணைக்களத்தின் விடாமுயற்சியாலும் பாடசா கள் தொடரப்பட்டு வேலைகள் நிறைவெய்தி வழங்குவதில் திரு. மணிவண்ணன் ஆசிரியர் வேலைகளில் எம்மக்களினதும், பாடசாலை 2.50.000 ரூபா மதிப்பீட்டிலும் பார்க்க குறைவ 4OX 25 மாடிக்கட்டடம் அமைக்கும் வே6ை திட்டத்திற்கு அமைய மேற்கொள்ளப்பட்டது
9

யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
பாருளாளர்
.பசெயலாளர் (பழைய மாண.ச)
ஆசிரியர்
T.
- ஆசிரியை
ffsODu
..T.F நற்கான கிடைப்படத்தை படவரைஞர் திரு. அதற்கு அமைவாக புதிய கட்டடங்கள் அமைய ப்படையில் செயற்றிட்டங்கள் ஆரம்பமாயின.
999ம் ஆண்டு கல்விப்பணிப்பாளர் திரு வி. ஸ். அதே தினத்தில் GTZ நிறுவனத்தால் க்கல்லை யாழ் வலயக்கல்வித் திணைக்களப் ர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு வேலைகள் Eநிலையான பங்களிப்புடன் நிறைவேற்றப்பட
ஆரம்பிக்கப்பட்டன.
ட செயற்பாட்டுக் குழுவின் செயலாளர் என்ற
c)
ன்ற பாரிய பொறுப்புக்கள் என்னிடம் ஒப்படைக் பாடசாலை சமுகம் பாரந்தனை ஐயனார் ஆலய லீட்டுக்கான உதவிகளிலும் பங்குகொண்டனர். ராஜா - கருனாகரன், வலிதென்மேற்கு பிரதேச லையின் பழைய மாணவரும் GTZ பொறியி பொறியிலாளருடன் கலந்துரையாடி இக்கட்டடத் யாகச் செயற்பட்டார். கட்டிடவேலைகளுக்கான 5ளில் திரு மணியசேகரம் - விக்கினேஸ்வரன் ன் உழவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. Tங்களும் பெரிதும் உதவின. இவ்வேளையில் பாருட்களுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவியது. Tடவேண்டிய சூம்நிலை ஏற்பட்டாலும் கல்வித் லைச் சமுகத்தின் விடாமுயற்சியாலும் வேலை ன இக்கட்டிடத்திற்கான மின் இணைப்பினை (பழை. மா) பெரும்பங்காற்றினார். இக்கட்டட ச் சமுகத்தினதும் பங்களிப்புக் காரணமாக ாக முடிந்தது. மீதியான பணத்தினைக் கொண்டு த்திட்டம் திணைக்களப் பொறியியலாளரின் 30.09.2000ம் நாள் புதிய கட்டடத்தின்

Page 144
யா/பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
திறப்புவிழா இனிது நடைபெற்றது.
இதன் பின்னர் மேல்மாடியில் நிறுவப் மகள் கூடத்தினையும் சைவத்திற்கும் தமிழுக் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் : வைத்தார்கள். அத்துடன் பாடசாலைக்கு ஒரு தந்தார்கள். இவர்களுடன் செஞ்சொற் செல்வர் எமக்கு உதவினார்கள். இவ்வேளையில் புதிய வேதநாயகனால் திறந்துவைக்கப்பட்டது.
இதன் பின்னர் புணர்வாழ்வு புணர்ர வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தார்க தேவைகள் பற்றிய அறிக்கையினைச் சமர் டக்கிளஸ் தேவானந்தா அவர்கள் எம்மை நே பெளதிக வளங்களின் பற்றாக்குறையை உண ரூபா நிதியினை வழங்கி அதற்கான காசே கொண்டு வேலைகளைத் தொடங்கினோம். இ முன்னேற்றமடைந்துவரும் நேரத்தில் அமைச் படவில்லை. ஆனாலும் பாடசாலையின் அபிவி பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள், ஆகிே மீதிப் பொருட்களினுடனும் கூரையிடும் வரை எமது தொடர்ச்சியான இறைஞ்சுதலின் பேரில் தின் உதவியுடன் இக்கட்டடத்தினை பூர்த்தி ெ
இவ்வாறான பாடசாலையின் மறும6 நினைவுகூரவேண்டும். பாடசாலை அதிபர் ம குகலிங்கம் , பாடசாலை கட்டிட வேலைகள் அவர்களது குழுவினரும் நன்றிகூறப்படவேண
2004ம் ஆண்டு இப்பாடசாலையின் குழி 15ம் விஸ்தீரனமும் கொண்ட காணியிை செய்து எனது தந்தையார் முத்துக்குமாரு க அவர்களின் ஞாபகார்த்தமாக அன்பளிப்புச் ெ மகிழ்ந்து இக்கட்டுரையை நிறைவுசெய்கின்ே
நான் இந்தப் பாடசாலையில் இவ்வ பாலித்த ஐயப்பசுவாமிகளின் பாதாரவிந்தங் செய்கின்றேன்.
நன

இந்து நாதம்
பட்ட பிராத்தனை மண்டபத்தினையும், கலை கும் பெரும் தொண்டாற்றிய துர்க்கா துரந்தரி திறந்து வைத்து பிராத்தனையை ஆரம்பித்து தொகை பணத்தினையும் நன்கொடையாகத் திரு. ஆறுதிருமுருகனும் நல்லாசிகள் புரிந்து மாடிக் கட்டடமானது பிரதேச செயலர் திரு
திர்மான அமைச்சினர் யாழ்ப்பாணத்தில் பல 3ள் அவ்வேளையில் நாம் அவர்களுக்கு எமது பித்து இருந்தோம். புணர்வாழ்வு அமைச்சர் ரில் அழைத்து எம்குறைகளை கேட்டு எமது ார்ந்து புதிய கட்டடம் அமைப்பதற்கு 250000 ாலையையும் வழங்கினார். அந்நிதியினைக் ரண்டாம் கட்ட நிதியும் கிடைத்தது வேலைகள் சுக் கலைக்கப்பட்டது. மீதிநிதியானது வழங்கப் ருத்திக் குழு மற்றும் பழைய ம னவர் சங்கம், பாரின் தீவிர முயற்சியினாலும், பழைய கட்டி அமைக்க முடிந்தது. பின்னர் மீதி வேலைகளை கல்வித்திணைக்களம் அரசசார்பற்ற நிறுவனத் சய்துதந்தது.
0ர்ச்சிக்கு பாடுபட்டவர்களையும் நான் இங்கு ாணவர்களுடன் பாடசாலையின் ஊழியர் திரு ளை மேற்கொண்ட திரு சி. நாகரத்தினமும் ர்டியவர்கள்.
அருகாமையில் அமைந்த நிலப்பரப்பு நான்கும் ன நான் ரூபா 3,00,000 வுக்கு கொள்வனவு ணபதிப்பிள்ளை மற்றும் தாயார் மகேஸ்வரி சய்ய சந்தர்ப்பம் கிடைத்தமையை இட்டு மனம் றன்.
ாறு அக்கறை கொண்டு சேவையாற்ற அருள் களைப் பணிந்து இக்கட்டுரையினை நிறைவு
ள்ஹி

Page 145
இந்து நாதம்
யாழ்குடார
திரு கி.வீரவதனன் ساكاك
புவியில் காணப்படும் வளங்களை மனத6 உள்ளடக்கமுழயும். இவற்றிலே முதன்மையானதுெ வளர்ச்சிக்கும், விருத்திக்கும், அரசியல், பொரு னேற்றங்களுக்கும் புவியின் நிலைப்பாட்டிற்கும், தவிர) தோற்ற, விருத்தி, பரிணாம வளர்ச்சிக்குப் உருவாக்க, விருத்திக்கும் பெரிதும் அரும்பெரும் பெளதீவவளமாக அமைவது நீர் ஆகும். இந் மேற்பரப்பிலும், புவியினைச் சூழ்ந்தும் புவியின் பா
புவியின் மொத்தமேற்பரப்பளவு அணின இதில் 71% கிட்டத்தட்ட 361 000 000Km2 பர பெரும்பங்கு குறிப்பாக \ மானவை சமுத்திர, க மானவை மட்டுமே உள்நாட்டு நீராக ஃநன்னிராக {
புவியிலுள்ள நீர்க்கோளம் முழுவதுமே ம உதவுகின்றன. போதிலும் பெரும்பங்கு நீர்க்கே மட்டுமே தாவரவளர்ச்சி மற்றும் மனித நடவழக்கை பெறுமதி மிக்க இயற்கை பானமாக விளங்குகின் நீராக (ஆறு, குளம், ஏரி, குட்டை) தரைக்கி அமைவுறுகின்றது. இதில் மேற்பரப்பு நீர், த6 உடனழயாகவும், நேரடியாகவும் கிடைக்கின்றது. கிடைப்பனவல்ல. காலநிலை, தரையமைப்பு, ! கொண்டமைந்து இருக்கும் பூவலகின் மேற்பரப்பில் மேற்பரப்பு நீர், தரைக்கீழ் நிர் சிறப்பாக கிடை வேறுபாட்டிற்கு ஏற்ப ஒவ்வொரு பிரதேசங்களின ©ഞ്ഞഥ, 8ഖനൃഗtLഞഥിമീpg.
இந்தவகையிலே யாழ்ப்பான குடாந தரையமைப்பிற்கும் ஏற்ப தரைக்கீழ் நீர் சிறப்பிடம் பெறுவதில்லை. அதாவது இலங்கைத்திவிலே த குடாநாடு அமைகின்றது. இதற்கு புவிச்சரிதவி மயோசின்கால சுணிணக்கல் பாறையமைப்பு பெரி
சுண்ணக்கல் செல்வாக்கினால்தரைக்க பாறையமைப்பினாலும் தாழ்நில தரைஅை
 
 

யா/பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
ாரும் தரைக்கீழ் நீரும்
வளம், பெளதீகவளம் எனும் இருபெரும் பிரிவுகளில் தனக் கருதப்பரும் மனிதவளத்தின் தோற்றத்திற்கும், ளாதார, சமூககலை, கலாச்சார, தொழிநுட்ப முன் சூழல்சமநிலைக்கும் உயிர்க்கோளத்தின் (மனிதன் ம், பாறைகள், மணி போன்ற இயற்கைவளங்களது பொக்கிஷமான சொத்தாக புவியியல் காணப்பரும் நீத் திண்ம, திரவ, வாயு நிலைகளில் புவியின் 1றைகளிற்கிடையிலும் நிலைவ கொண்டுள்ளன.
Iளவாக 510 000 000Km? என குறிப்பிடப்படுகின்றது. ப்பளவில் நீர்கபகுதி அமைந்துள்ளது. இவற்றில் டல் நீர்பகுதியாக அமைந்திருக்க எஞ்சிய 2.8% அமைவுற்றுள்ளது.
னித, மற்றும் உயிரின புவிநிலைப்பாட்டிற்கு பெரிதும் ாளத்தில் மிகச் சிறியளவிலமையும் நன்னிரானது களிற்கு மிக இன்றியமையாதனவாக, அத்தியவசிய றது. இச்சிறுபங்கு நன்னீரானது புவியில் மேற்பரப்பு ழ் நீராக திணிமநிலையில் பனிப்படலமாக . ரைக்கீழ் நீர் என்பன உயிரியல் தேவைகளிற்கும் , இவை புவியின் எல்லா இடங்களிலும் சிறப்பாக ாறை என்பவற்றை இடத்திற்கு இடம் வேறுபட்டு வெப்ப, இடைவெப்ப வலயங்களிலே முதன்மையான க்கப்பெறுகின்றது. தரைத்தோற்ற பாறையமைப்பு தும் (வெப்ப, இடைவெப்பவலயங்களில்) நன்னீர்
ாட்டு சுணர்ணக்கல் பாறையமைப்பிற்கு தாழ்நில பெற்றுவிளங்க மேற்பரப்பு நீர் பெரிதும் செல்வாக்குப் ரைக்கீழ் மகச்சிறப்பாக விளங்குமிடமாக யாழ்ப்பாண வியலின் அழப்படையில் உருவாக்கம் பெற்றுள்ள தும் துணைபுரிகின்றன.
கீழ் நீரை பெறமுழகின்றபோதிலும் அச்சுண்ணக்கல் மப்பு காரணமாகவும் மேற்பரப்பு நீர் ஏனைய
7

Page 146
யா/பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
இடங்களைப்போன்று பெரிதும் செல்வாக்கு பெற நீர்ப்பாசனம் பொருள் உற்பத்தி பொருளாதார நட6 நீர் தேவைகள், உயிர்க்கோளத், சூழல் சமனிலை நம்பியிருக்கவேண்டியுள்ளது. எனவே தரைக்கீழ்
யாழ்ப்பான குடாநாட்டின் தரையில் மேற்ப சுண்ணற்கல்பாறையும் அதன் கீழாக அமைந்து பருவக்காற்று, மேற்காவுகை போன்றவற்றின் மூல செலுத்தி நிற்கின்றன. மழைவீழ்ச்சியே யாழ்ப்ப கின்றது. நீர் உட்புகவிடா பாறை அமைந்துள் இடத்திற்கிடம் வேறுபட்ட தன்மைகள் காரணமாக இடம் வேறுபட்டமைகின்றது. இங்கு தரைக்கீழ் ர உகைப்பு மூலம் வடகீழ் பருவக்காற்றின் மூலமுமே தில் வருடத்தின் பெரும்பகுதி உகைப்பு மூலமா பிரதேசத்தவர்களால் கூறப்பரும்படும் பருவக்காற்று மழைவீழ்ச்சி பெறப்படுகின்றது.
656), TGS 1200mm - 2000mm 6GDL வலயத்தில் உள்ளடங்கும் யாழ்ப்பாணத்தில் ச மேலாதிக்கம் (கழுவுநீரோட்டம்) மாரிகாலம் என இடம்பெறுகின்றது. இம்மாரிகால நீர்மேலாதிக்கப்
95udogu 66.66 gdog விளைநிலங்களில் நீரை பாதுகாக்கவும், என ( பிராந்தியத்தில் வழுக்கையாறு எனும் செயற்கை குடாநாட்டுப் பகுதிகள் முழுவதிலும் பரவலாக கு வலிகாமம் - வடமராட்சி எல்லையிலமையும் எல்லையிலமையும் உப்பாறு, மற்றும் வடமராட்சிதென்மராட்சி எல்லைகளிடையேயும் அமைவு ெ மேலாதிக்கம்பெறும் மழை நீரை அதிகம் உள்வா
எனினும் மழை வீழ்ச்சி மூலம் குறித் குறிப்பிடட வழுக்கையாறு, அதில் உள்ள தொண்டைமானாறு, உப்பாறு மற்றும் அதிகபரப்ை வைத்திருப்பதற்கு பதிலாக மழை நீரை சமுத்திர நீரை குடாநாட்டுக்குள் கொண்டுவருவதில் முக்கி
இதற்குப் தக்க சான்றாக கோடை கால பிட்ட கடநீரேரிப் பகுதிகளிலும் உப்பு விளைவதை
இந்நிலையில் யாழ்ப்பாணக்கு

இந்து நாதம்
வில்லை. இதனால் யாழ்ப்பாணத்தவரது குழநீர், பr க்கைகள், நிர்மான நடவழக்கைகள் வாழ்வியல் வளப்பாதுகாப்பு அனைத்திற்கும் தரைக்கீழ்நீரையே நீர்பற்றி அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
டையாக அமைந்துள்ள நீர் உட்புகவிடும் பாறையான ள்ள நீர் உட்புகவிடா பாறையும் பிரதானமாக வடகீழ் மீ கிடைக்கும் ஆண்டு மழைவீழ்ச்சியும் செல்வாக்கு ாண தரைக்கீழ் நீர்மட்டத்தினைத் தீர்மானித்திருக் ள ஆழத்தினதும். தரைக்கீழ் நீர்மட்டத்தினதும் யாழ்ப்பாணத்தில் கிணறுகளது ஆழம் இடத்திற்கு ைேரப் பெறுவதற்கு உதவிரும் மழை வீழ்ச்சியானது பிரதானமாக கிடைக்கப் பெறுகின்றது. யாழ்பாணத் ன மழைவீழ்ச்சியை பெற வாடகைக்காற்று எமது று காலமாகிய குறுகிய காலத்திலே அதிகளவிலான
பட்ட ஆண்டு மழை வீழ்ச்சியைப் பெறும் / வரணிட வட ஈரவலயத்தில் காணப்படும் "த போன்ற நீர் குறிப்பிடப்படும் வடகீழ்பருவக்காற்று காலங்களில் போக்கினை மாற்றியமைக்கவும், குழயிருப்புக்களில்
னையை இழிவளவாக்கவுமி, நெறிசெய்கை வலிகாம பகுதியில் ஃ யாழ்ப்பாண மாவட்ட மேற்கு வழகாலமைப்பும் சப்த தீவுகள் உள்ளடங்கலாக தளங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. அத்துடன் 3 தொண்டமனாறு, வலிகாமம் - தென்மராட்சி தென்மராட்சி எல்லைகளிடையேயும் வலிகாமம் - பற்றுள்ள கடநீரேரிகள் என்பன மாரிகாலத்தில் ங்கும் பகுதிகளாகும்.
த் காலத்தில் அதிகம் நன்னிரைப் பெறும் இங்கு டாங்குமி குளங்கள், ஏனைய பல குளங்கள், ப கொண்டமையும் கடனிரேரிகள் மழை நீரை தேக்கி நிலைகளை சென்றடையச் செய்பனவாகவும், கடல ய பங்கு வகிக்கின்றன.
பங்களில் வழுக்கையாற்றுப் பகுதியிலும் முன்குறிப் னக் குறிப்பிடலாம்.
டாநாட்டை தற்போது பெரிதும் ஆக்கிரமித்து வரும்
98

Page 147
இந்து நாதம்
பெரும் பிரச்சனையாகவும் எதிர்காலத்தில் அமையக்கூடிய விடயம் நன்னீர் பிரச்சனையாகு வழிமுறை தரைக் கீழ் நீர் மட்டுமே. இத் தரைக் றமை யாழ்ப்பாணத்திற்கான நீண்டகால பிரச்ச6ை சான்றாக பல கிணறுகளிலுள்ள நீர் உவர்த்தன் உவரடைந்தும் செல்வதனைக் குறிப்பிடலாம். இ தகுந்த நடவழக்கை எடுக்கத்தவறும்பட்சத்தில் குறியாகிவிடலாம்.
இதற்கு முதலில் பிரச்சனையின் தன்ை கொள்ளவேணிழயுள்ளது. அதாவது மழைநீர் சு6 பாறைப்படைகளிற்கிடையே தரைக் கீழ் நீராக ே சமுத்திரப்படுத்தி தொடர்புடையதாக அமைவுறு வீழ்ச்சி தொடர்ந்து கிடைக்கும் காலத்தில் அதி மேல் மட்டம் வரை நிரம்பிய பிற்பாடே வெள்ளம் 6 தரைக்கீழ்நீர்மட்டம் கருங்கோடைகாலத்திலும் கு விடக் குறையாது, கூழச் செல்லும். குறித்த மட் சமுத்திரத்துடன் தொடர்புடைய உவர்நீர் தரைக் நீர் மட்டம் உவராக்கம் அடைந்துவிடும். சில கிை அதிகரித்துச் செல்லும் நுகர்வு காரணமாகவு பற்றாக்குறை காரணமாகவும் தரைக் கீழ் நீர் மட் தரைக்கீழ் நீர் உவராக்கம் அதிகரித்து அதனால் ந
நன்னீர் பற்றாக்குறை ஏற்பட தரைக்கீழ் செலுத்தும் காரணிகளாவன:- 01. முன் கூறப்பட்டுள்ளது போன்று வழுக்கையா மழைநீர் விரைவாகவும், துரிதமாகவும், பெ நீர் உட்பொசிவு பாதிக்கின்றது. 2. ஒரு பருவத்தில் மட்டும் அதிகளவில் ம காலத்திற்கு வரண்ட நிலமையே காணப்பட குறிப்பாக பருவமழை சிறப்பாக கிடைத் கிடைத்த ஆண்டு மழை வீழ்ச்சியை விட பருவமை நவம்பர் முற்பகுதி வரை 200mmக்கு மேலாக & திருநெல்வேலி வளிமண்டலளவியல் திணைக்க3 சில நாட்களில் அதிக மழை வீழ்ச்சியை தந் மழைவீழ்ச்சியை தந்துள்ளமை தரைக்கீழ் நீருக் 03 வழுக்கையாறு, உப்பாறு, தொண்டமனாறு
வருகின்றமை 04. மேட்டு நில பயிர்செய்கைக்காக நாளாந்தம் (விரயமாகும் முறையில்) செய்யப்படுகின்றது. சமயங்களில் கிணறுகளிலிருந்தும், வ
ҫ

யா/பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
)ணிதவாழ்விற்கு பெரிதும் அச்சுறுத்தலாகவும் 5. யாழ்ப்பான குடாநாட்டிற்குரிய நன்னிரைப் பெறும் கீழ் பெரிதும் அபாய நிலையை அடைந்து செல்கின் ாயாக அமைவுறும் அச்சம் நிலவுகின்றது. இதற்கு மையடைந்தும், உவரடைந்த நீர் மேலும் தீவிரமாக த்தகைய அபாயநிலையை அனைவரும் உணர்ந்து
எதிரகால யாழ்ப்பாணத்தின் செழிப்பு கேள்விக்
0, பிரச்சனை பற்றிய முழு விளக்கத்தினை அறிந்து ண்ணக்கல் பாறையினால் உள்நோக்கி உறிஞ்சப்பட்டு தங்கியுள்ளது. இத்தரைக்கீழ் நீர் நிலைகளுடன் கின்றது. தரைக்கீழ் நீர்மட்டமானது அதிக மழை கரித்துச் செல்லும். இது பருவ மழையின் போது ானும் நீர் மேலாதிக்க நிலை ஏற்படும். இத்தகைய றிக்கப்பட்ட ஒரு மட்டத்திலே காணப்படும். அதனை த்தைத் தாண்டி மேலும் நீர் மட்டம் குறையுமானால் கீழ் நீருடன் கலக்க நேரிடும். அதனால் தரைக் கீழ் ஏறுகள் இவ்வாறே உவராக்கமடைந்துள்ளன. மிக ம் மழை நீர் தரைக் கீழ் சென்றடைவதிலுள்ள டம் வெகுவாக பாதிப்படைகின்றது. இதனாலேயே ன்னிர்பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவுகின்றது.
நீர் மட்டம் பாதிப்படைவதில் செலிவாக்குச்
று, உப்பாறு தொண்டைமனாறு போன்றவற்றினூடாக ருமளவிலும் கடலோரு கலந்து விடுவதனால் மழை
ழை நீர் கிடைக்கும் அதேவேளை பெரும்பகுதி 5. 5 கடந்த வருடம் (2007) யாழ்ப்பாணகுடாநாட்ழற்கு ழ பொய்த்துப் போயுள்ள இவ் வருடத்தின் (2008) திக ஆண்டுமழைவீழ்ச்சி கிடைக்கப் பெற்றதாக ாம் தெரிவித்துள்ளது. முன்னைய வருடம் குறிப்பிட்ட துள்ள வேளை இவ்வருடம் வருடம் முழுவதும் த சாதகமாகும்.
மூலம் கடல் நீர் நிலப்பகுதியினுள் ஊடறுத்து
குடாநாடு தழுவியரீதியாக அதிகளவு நீர்பாசனம் இப்பாசன நடவழக்கை மழைவீழ்ச்சி பாதிக்கப்பட்ட ரக்கையாறு, குளங்கள் போன்றவற்றிலிருந்து
9

Page 148
யா/பணிடத்தரிப்பு இந்துக்கல்லூரி
நீர்ப்பாசனம் மேற்கொள்ளப்படுகின்றமை, 6 தோட்டம் என்பவற்றிற்கு அதிகளவு நீர் பாச
இங்கு நீர்ப்பாசனம் சார்ந்த விவசாய உறி நிறுவனங்களாலும் வழங்கப்படுகின்ற செலுத்தப்படுவது குறைவு.
05. மக்கள் தொகையினரில் ஏற்பட்டுள்ள அதி
அதிகரித்த தன்மை
06. வாகனங்களைக் கழுவுதல், தென்னோலை சுத்தம் செய்தல், கட்டிட நிர்மானம், போன் தரைகீழ் நன்னீரையே இம்மாவட்ட மக்கள்
07. குழநீர் பிரச்சனையான பல பிரதேசங்கள் இ நீரையே நுகரும் நிலை காணப்படுகின்றமை
08. சாதாரண மக்களிடமே நீர்ப்பம்பி, நீர் இறைக் அவசியமற்ற சிறு தேவைகளிற்கும் அதிக
09. விளை நிலங்களில் அளவு அதிகரித்துச்
வேலைவாய்ப்பின்மையினால் விவசாயத்தில் சமாளிக்க வெற்றுக்காணி, பனங்காணிக அதிகரித்துச் செல்வதனால் விளை நிலம்
10.கவனயீனமும் பொறுப்பற்ற தன்மையும்.
நீர்ப்பிரச்சனை பற்றி நன்கு விளக்கம் கொ மாதாந்தம் சுத்தம் செய்வதாக கருதி நீை இயநீதிரமீ என்பவறிறை தொடர்ச்சிய வெளியேறுகின்றமை போன்ற கவனயீனமு பாதுகாப்பதில் நாட்டமற்று பொறுப்பற்றவரக
இவ்வாறான பல காரணங்களினால் நெருக்கழயை அதாவது நீர் மட்டம் குறைந்து ! பயனாளிகளாகவும் எமது எதிர்கால சந்ததியின ஆழலை நேசிக்கும் பணிபுடையவர்களாகவும், தொடர்பாக அக்கறை செலுத்தி செயற்பட வேண் வேண்டியவர்களாகவும் உள்ளோம்.
அதாவது எமது எதிர்கால சந்ததியி பெறத்தக்க வகையில் தரைக்கீழ் நீரைப்பாதுக தரப்பினரது வழிகாட்டலுடன் முன்னெடுக்க கடை

&dzy Brgb
பீட்டுத்தோட்டம், பாடசாலைத் தோட்டம், தென்னநீ னம் செய்யப்படுகின்றது.
பத்திக்கு ஊக்குவிப்பு பல அமைப்புக்களாலும், போதிலுமீ தரைக்கீழ் நீரைப்பற்றி கவனமீ
கரிப்பு காரணமாக நீர்ப்பாவனையில் ஏற்பட்டுள்ள
யை நனையவிடல், சலவை, விலங்குப்பாவனை, iற இன்னோரன்ன பல தரப்பட்ட தேவைகளிற்காக நம்பி உள்ளனர்.
ருப்பதனால் அப்பகுதிகள் முழுவதற்கும் தரைக்கீழ்
கும் இயந்திர வசதிகள் /வாய்ப்கள் கிடைப்பதனால் ளவு நீர் விரயம் செய்யப்படுகின்றது.
செல்லும் நிலை காணப்படுகின்றது. ஈடுபடுவோர் அதிகரிப்பு, பொருளாதார நெருக்கழயை 5ளிலும் நெல் மற்றும் உற்பத்தியில் ஈடுபடுவோர் கூழ நீர்ப்பாசனமும் அதிகரித்துச் செல்கின்றது.
ண்டவர்கள், கற்றோர்கள் உள்ளிட்டோர் கிணற்றை ரை இறைக்கின்றமை, நீர் பம்பி, நீர் இறைக்கும் ாக இயங்க விருமி போது மேலதிகமாக நீர் றையில் நடந்து கொள்வதும் நமது வளங்களைப் ளாய் செயற்படுகின்றமை.
யாழ்ப்பாண குடாநாட்டு தரைக் கீழ் நீர் பெரும் உவராக்கமடையும் நிலை தீவிரமாக இருப்பதனால் ரை சிறப்புடன் வாழவைக்கவிரும்புபவர்களாகவும், விளக்கும் குடாநாட்டு மக்களாகிய நாம் தரைக்கீழ் டியவர்களாகவும், உரிய தரப்பினர் எம்மை வழிநடத்த
னர் தாவரவளர்ச்சியுடன் குழநீர் வசதியையாவது ாக்க சில வழிமுறைகளை விழிப்புணர்வுடன் உரிய மப்பட்டுள்ளோம்.
00

Page 149
இந்து நாதம்
தரைக்கீழ் நீரை பாதுகாக்க முன்னெடுக் 1. மழை நீரை அதிகம் கடலுடன் கலக்கவிரும் 6 றைத் தடுத்து கடலுக்குள் மழைநீர் கலப்பத 2. வழுக்கையாறு, தொணிடமனாறு, உப்பாறு குளங்கள், தீவகம் உள்ளிட்ட ஏனைய இடங் நீரைப் பாதுகாப்பாக தேக்கி பராமரித்தல். 3. குளங்களிலும் வழுக்கையாற்றிலும் நீர்செ 8ിd്ത്യuഖരിൺ 9gഥ, 9ബ 4. கடல் நீர் உட்புகுவதனைத் தடுப்பதற்கு நடவ 5. குறைந்த நிலத்தில் கூழய விளைவினைப் ெ
அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தல். 6. நீர்ப்பாசனத்தில் தூவல் முறை நீர்ப்பாசனத்
மூலம் நீர் விரயம் குறைக்கப்படலாம். 7. மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தலும்
ഗ്രാമീതൈന്ദ്രമ്മൺ. 8. அவசியமற்ற சில தேவைகளிற்கு மாற்று வழி குடாநாட்டு தரைக்கீழ்நீரை பாதுகாக்கமே போதிலும், சில முக்கிய பெரிய நடவழக்கைகளை
சர்வதேச அபிவிருத்திக்கும் புனரமைப் வியைக் கொண்டு “மீள் எழுச்சி திட்டத்தினர்” இ செய்யப்பட்டு அங்கு வாழும் மக்களது வாழ்க் கட்டமைப்பை முன்னேற்றவும் நடவழக்கைகளை மிகமுக்கியமாகவும் பிரமாண்டமாகவும் அதிகளவு தரைக்கீழ் நீரை பாதுகாக்கும் நடவழக்கைகளை
முன்னர் குறிப்பிட்டவாறு (2008 இல் கடலுடன் கலக்குமிடத்தில் மறித்து அரை வட்ட 6 அழ உயரத்திற்கு அமைத்துக் கொண்டதோடு து அமைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் கடல் நீர் உட்புகுவது தடுக் தும் தடுக்கப்பட்டுள்ளது. 100 000 000 ரூபாவிற் பிரமாண்டமான செயற்பாடு மூலம் மழைநீர் சேகரிக் இதே நடைமுறையினை பின்பற்றி 2009 இல் செ தற்காலிகமான செயற்பாட்ழன் மூலம் மணிமூ மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவை தவிர தீவகங்கள் உள் கான குளங்களை ஆழமாக்கி, பெருப்பித்து மை மீள் எழுச்சி திட்டத்தினரால் இவ்வருடம் (2008
1|

யா/பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
கக் கூழய வழிமுறைகளாவன:- வழுக்கையாறு, தொண்டமனாறு, உப்பாறு, என்பவற் னை தடுத்தல்.
கடனிரேரிகள் வழுக்கையாறில் அமைந்துள்ள களில் அமைந்துள்ள ஏனைய குளங்களில் மழை
காள்ளும் திறனை அதிகரிக்க அதிகளவு நீரை மாக பெருப்பித்தல்.
dഞ്ഞണ് ഗ്രാീഞ്ഞ്മൺ. பறும் முறையினை 1 நவீன உற்பத்தி முறைகளை
தை முன்னெருக்க நடவழக்கை எடுத்தல். இதன்
வீண்விரயத்தை தடுக்க நடவழக்கையை (சட்டம்)
முறையை கடைப்பிழந்தல். ற்குறிப்பிட்டவாறு பல வழிமுறைகள் காணப்படுகின்ற முன்னெடுத்து மழைநீரைத்தேக்க முயற்சிக்கலாம்.
பிற்குமான வங்கி (உலகவங்கி) வழங்கும் கடனுத லக்கு கிராமங்கள் 25 இம் மாவட்டத்ததில் தெரிவு கைத்தரத்தையும், கிராம சமூக, பொருளாதார ஒருபக்கம் முன்னெடுத்து வரும் அதே வேளை கடனுதவிநிதியினைப் பெற்று யாழ்ப்பான குடாநாட்டு
தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
தொண்டமானாறு, வழுக்கையாறு என்பவற்றை வடிவில் கொங்கீறிட்ழலான தடுப்பரணிகளை அரை தூணிகள் அமைத்து (துருசு) பலமான கதவுகள்
கப்படுவதோடு மழை நீர் வீணாக கடலுக்கு செல்வ த மேற்பட்ட செலவில் நிர்மாணிக்கப்பட்ட இத்தகைய கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது. உப்பாற்றிற்கும் யற்பாடுகள் இடம்பெற உள்ள போதிலும் தற்போது டைகள் அடுக்கி கடல் நீர், மழை நீர் தடுப்பு
ளிட்ட யாழ்ப்பாண குடாநாட்டிலுள்ள நூற்றுக்கணக் ழ நீரை மிக அதிகளவில் சேகரிக்கும் முயற்சியும் 1) ஆரம்பிக்கப்பட்டு பல குளங்கள் பிரமாண்டமாக
)1

Page 150
யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
உருவாக்கிதோரு அதில் எருக்கப்படும் மண்ணை இப்பணி அடுத்த வருடம் தொடர்ந்து அனைத் சேகரிக்கும் வகையிலான செயற்பாடுகள் இடம்
குடாநாட்டு தரைக்கீழ் பாதுகாக்க மீள் ( பணி தொடர்ந்து இடம் பெற இறைவனை பி முன்னெடுத்து வரும் மன்னார் மாவட்ட முன்னா6 பிரதிப் பணிப்பாளருமான திரு.விசுவலிங்கம் அவர் அரச அதிபர் கே.கணேஷ் அவர்களையும் கடலு வாழ்த்துகின்றேன். எமது பிரதேச தரைகீழ் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாம் அனைவரும் விரிவடைந்து செல்ல உறுதுணையாக இருந்து ெ நீர் பாதுகாப்பிற்கு உடந்தையாக அமைய வேண்
குறிப்பாக எமது காணிகளில் மழைநீர்! மண்போட்டு நிரப்புவதனையும் தவிர்த்து அழகு ே கொங்கீறீட் பூசுவதனையும் கற்களை பரப்பிதார்
பாதுகாக்கக் கூழய முறைகளை பின்பற்றுவோம
Setting
Preferences: double-click the
• Document Setup: Alt + doubl
Custom Stroke: Double-click
Rounded Corners: Double-cli
• Fill and Stroke: Double-click
Polygon Settings: Double-clic
* Character Specifications: Dou
Paragraph Specifications: Alt
Frame Options: Double-click

இந்து நாதம்
ர பொது இடங்களிற்கு வழங்கி வருகின்றமையுடன்
து குளங்களிலும் ஆறுகளிலும் அதிகளவு நீரை பெற்று வருகின்றன.
எழுச்சி திட்டத்தினரால் முன்னெருக்கப்படும் இப்பாரிய ரார்த்திக்கின்றேன். இப்பணியை பெருவிருப்புடன் ர் அரச அதிபரும் யாழ் மாவட்ட மீள் எழுச்சித் திட்ட ர்களையும் அவருக்கு உறுதுணை புரியும் யாழ் மாவட்ட ணுதவி புரியும் உலக வங்கியினையும் மனப்பூர்வமாக
நீரை பாதுகாக்க நல்லதொரு அழப்படைகளை ஒத்தாசைகளை நல்குவதோடு அப்பணி மென்மேலும் காண்டு நாமும் எம்மால் இயன்ற வகையில் தரைக்கீழ்
bts).
தேங்கிநிற்க விடாது வாய்க்கால் கிறிவிடுவதனையும் நாக்கிலும் பொருளாதார மிருக்கிலும் நிலங்களிற்கு ஊற்றுவதனையும் தவிர்ப்போமாக! தரைக்கீழ் நீரை
)Tõ5
ன்றி
Defaults
pointer tool
e-click the pointer tool
the line or constrained-line tool.
ck the rectangle tool
the ellipse tool
k the polygon tool
uble-click the text tool
+ double-click the text tool
any frame tool
02

Page 151
இந்து நாதம்
ஐவகைப் பொரு
(யே 4- ܬ
ஐம்பெரும் காப்பியங்கள்
சிலப்பதிகாரம் மணிமேகலை சீவகசிந்தாமணி வளையாபதி குண்டலகேசி
ஐந்திலக்கணம்
எழுத்திலக்கணம் சொல்லிலக்கணம் பொருள் இலக்கணம் யாப்பிலக்கணம் அணியிலக்கணம்
ஐவகைப் பா வெண்பா ஆசிரியப்பா கலிப்பா வஞ்சிப்பா விருத்தப்பா
பஞ்சலோகம்
இரும்பு GaFLb Fu Ib
பொன் வெள்ளி

யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
...Ohio.This AWL 2009
ஜஞ் சிறு காப்பியங்கள்
சூளாமணி
நீலகேசி யசோதர காவியம் உதயகுமாரன் காவியம் நாககுமாரன் காவியம்
ஐவகை ஆற்றுப்படை நுால்கள் 1. திருமுருகாற்றுப்படை 2. பொருணராற்றுப்படை 3. சிறுபானாற்றுப்படை 4. பெரும்பானாற்றுப்படை 5. கூத்தராற்றுப்படை
ஐவகை நிலம்
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல்
T606)
பஞ்சகெளவியம்
LJT6)
தயிர்
நெய் கோமேயம் கோசலம்

Page 152
யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
திரைப்படங்களும் தமிழ் இ ഖണ്.ീ|
திரைப்படங்கள் வர்த்தகரீதியானவை திரை பாரிய முதலீட்டை பள் மடங்கு இலாப செலுத்துகின்றனர் பிற மொழிகளில் இர் பொறுத்தவரை திரைப்படம் அறிமுகமான பெருமபாலான தயாரிப்பளர்களிடையே இத்த இவர்களின் நோக்கில் திரைப்படம் ஒரு uெ சுவைகளை அறிந்து அவர்களினர் பசி: குறிக்கோளாய் விளங்குவதை நாம் மறு இந்நிலிையனை மீறிக்கொண்டு கலைவ தயாரித்த சிலரின் தொண்டுகளையும் நாம் திரைப்படத்திற்கு ஏற்ற யதார்த்தமான கன அதற்கு ஏற்று பாடல்கள் என்பன கையாளப்ப தமிழ் இலக்கிய வளர்ச்சியும் ஒரளவு ஏற்பட் ஆரம்ப காலங்களில் திரைப்படங் உட்பட்டிருந்தன. அக்கால நாடகங்கள் வசனங்களிள் இலக்கியச்சுவையினை போக்கில் இந்நிலை சிறுது மாறியது. இ பாடல்களில் இலக்கியமனம் கூடுதலாக இருந்தவர்களில் "பாவநாசம்சிவன்" உடுமt யோர் பெரும்பாலும் சமய புரான இதிகாசக் கொண்ட போதிலும் இவர்களது பாடல்கள் கருத்தமைதியும் நிறைந்திருந்தன இளங் முதலான வசனகர்த்தாக்கள் சினிமா உ6 சேர்த்தனர்.
1950க்குப் பின்னர் தரையுலகினர் ஆதிக்கம் செலுத்தியபோது "அறிஞர் அG முதலானோர் சிறந்த வசனகர்த்தாக்களாக கூடிய இடம் கொடுத்தனர்
அண்மைக்காலத்தில் திரைப்படம் இருந்து விடுபட்டு கட்புலச் சாதனமாக வளர் கர்திரமான எழுத்தாளர்களின் கதைகளும் அந்தஸ்தினை உயர்த்திவருகின்றன. "கே. சிறந்த இயக்குனர்கள் தகுந்த கதைகளை கையாண்டு திரைப்படத்திற்கு காவியத்தகு கலை உத்திகளும், சமகாலச் சிந்தனை தினமப்படத்தின் வளர்ச்சியில் மைற்கல்ல வளர்ச்சியும் காணப்படுகினர்றது. வால கவிஞர்களது பாடல்களும் இலக்கியவளர்
1.

இந்து நாதம் மக்கிய
AW 2009
ப்படங்களை தயாரிப்பவர்கள்தாம் இடுகின்ற மாக ஈட்டுவதிலையே பெரும் நாட்டம் நிலை வேறாக இருக்கின்றது. தமிழைப்
1931ம் ஆண்டு தொடக்கம் இன்று வரை கைய மனப்பாண்மையே நிலவிவருகின்றது. ாழுது போக்கு சாதனமே. பாமர மக்களின் மயப் போக்குவதை முதலும் முழவுமான த்தல் இயலாது. எனினும் அவ்வப்போது ளர்ச்சியினை நோக்காகக் கொண்டு படம் மறுத்துவிட இயலாது. இத்தகையவர்களால் தகள் கதைகளுக்கு ஏற்ற உரையாடல்கள் ட்டன அவ்வாறு தயாரிக்கப்பட்டவற்றின் மூலம்
L-É}, கள் மேடைநாடகங்களின் செல்வாக்குக்கு இசைப்பாடலுக்கே முதனர்மையளித்தன. காண்பது அரிதாகவே இருந்தது. காலப் சையினர் ஆதிக்கம் குறையாத போதிலும் 5 இருந்தது. இந்நிலைக்கு காரணமாய் லை நாராயணக்கவி” " கம்பதாசன் முதலி கருத்துக்களை பாடல் கருப்பொருட்களாகக் ரின் சிறந்த நல்ல சொல்லாட்சியும் நல்ல கோவன், கம்பதாசனர் பி.எஸ் இராமையா மரயாடல்களில் இலக்கிய வளத்ததையும்
சிலகாலம் திராவிட முன்னேற்றக்கழகம் ரர்னாத்துரை, கலைஞர் மு. கருணாநிதி விளங்கி திரையிலே இலக்கியச்சுவைக்கு
செவிப்புலச் சாதனத்தினர் செல்வாக்கில் ச்சி பெறுகின்றது. "ஜெயகாந்தன் "முதலான வசனங்களும் திரைப்படத்தின் இலக்கிய பாலச்சந்தர், பாக்கிராஜாபாரதிராஜா போன்ற த் தெரிந்து சிக்கனமான வசனங்களைக் தியை ஏற்படுத்தி வருகின்றனர். நுட்பமான களும், அவற்றின் கருத்து வடிவங்களும் ாகி விட்டன இவற்றினிடையே இலக்கிய வி, கங்கையமரணர் வைரமுத்து போன்ற *சிக்கு இடமளித்து வருகின்றன எனலாம்.
)4

Page 153
ରଣ୍ଟnläv୬ ।്
கார்த்திகேயன் எமது பாடசாலையி மையாற்றிவர். ஈழத்திரு நாட்டில் தற்குக் காலாக இருந்தவர். அவை வேண்டும் என்பது எமது அதிபரின் அணுகியபோது அவர் இக்கட்டுரை னையே இங்கு பிரசுரம் செய்கின்ே
ஆராட்சி வேகம் அடைந்தும் மனித னும் மனித இனமும் அழியம் வேகமும் இக்காலகட்டத்தில் பெருகும் இவ்வேளை யில் பண்பானவர்களின் பார்வையினை மீட் டிப்பார்த்தல் இக்காலத்திற்குப் பொருத்த மானதாகும். இந்நிலையில்தான் எனது தந் தையாக கொம்மினிஸ் கார்த்திகேயன் பற்றி இந்கு நான் நினைவு கூருகின்றேன்
பிள்ளைகள் பெற்றோரிடம் கொண்ட அன்பையும் நம்பிக்கை போலவே நானும், எனது அறிவுதெரிந்த நாள்முதல் என் பெற் றோரிடமும் அன்பும் நம்பிக்கையும் கொண் டிருந்தேன். பிள்ளைகள் தம் பெற்றோரைப் பின்பற்றுவது போலவே நானும் எனது தந்தை பின்பற்றியவைகளே சரியானவை என்று வாழ்ந்துள்ளேன். இன்னும் வாழ்வி யல் விடயங்களில் என்னால் அவற்றைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டுமென்றே ஆசைப்படுகிறேன்.
BuuTËSg5 Lb gebLDITËSg5 Lb LDEF56TTabl பிறக்கும் பெரும்பேற்றை அடைந்துள்ளேன். மிகஆரோக்கியமான அம்மாவைக் கொண் டிருக்கக்கூடிய பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை. ஐயாவுடன் அதிககாலம் வாழக்கூடிய நிலையும் எனக்குக் கொடுத்து வைக்கவில்லை. எனவே, அவர்களைப் பற்றிய மிகஅதிகமான காலங்களுக்குரிய விடயங்களை என்னால் நேரடியாகக் கண்டுணர முடியாவிட்டாலும்கூட, ஐயாவின் தோழர்கள் தாம்கூறுபவற்றைத் தொகுத்து
1.

யா/பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
கர்த்திகேJன்
ள் ஆசிரியராகவும் அதிபராகவும் கட சமத்துவ சிந்தனைகளைப் பரப்புவ ரப்பற்றிய ஒரு கட்டுரையை வெளியிட விருப்பமாகும். அவருடைய மகளை பினை அனுப்பிவைத்திருந்தார் அத
isprrLD onfobosh காத்திகேயன்
மறுபிரசுரம்
இக் கட்டுரையில் சேருங்கள் என்று அன்பா கக்கேட்டார்கள். அதற்கமைவாகவே அவர்களது கருத்துக்களையும் இங்கு முன் வைக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
கம்யூனித்திற்குத் தந்தையாகிய கார்ல்மாக்ஸிற்கு அவரது மனைவி ஜென் னியும் லெனினுக்கு அவரது மனைவி குருப்ஸ்காயாவும் இவ்வாறான இன்னோ ரன்ன தலைவர்களுக்கு எல்லாம் அவர்க ளது மனைவியர் எவ்வாறு பொது வாழ்க் கைப் பணியில் அவர்களுக்கு உறுதுணை யாக நின்றார்களோ அவ்வாறே கார்த்தி கேசனின் மனைவி வாலாம்பிகையும் அவ ரது பணிக்கு உறுதுணையாக அவருடன் இருந்துள்ளார்.
ஐம்பது அறுபதுகளில் இலங்கையில் கம்யூனிஸம் வீறுகொண்டிருந்த காலத்தில் கார்த்திகேசன் வடபுலத்திற்கு கட்சிப்பணிக் காக அனுப்பப்பட்டமை நாம் அறிந்ததே. கார்த்திகேசன் ஒரு நடுத்தரக் குடும்பத்துக் குரிய, ஓரளவு வசதிகளைப் பெற்றுக்கொள் ளக்கூடிய வாய்ப்பினைக் கொண்டிருந்த போதும், (தனது தந்தையார் முருகப் பிள்ளை மலேசியாவிலிருந்து உழைத்தனுப் பிய பணத்தைக்கூட அரசியல் பொதுப்பணி களுக்காகச் செலவு செய்துள்ளார்) மிக எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்தி ருந்தார். அவரது இந்த எளிமையான வாழ்க்கை முறையும் தோற்றமுமே பெரு மளவான மக்களைக் கம்யூனிஸத்தில்
05

Page 154
யார்பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
பற்றுறுதி கொள்ளச்செய்தது.
கார்த்திகேசன் ஆசிரியராய் இருந்த போது அக்காலத்தில் கல்வியமைச்சர் வடபுலத்திற்கு விஜயம் செய்திருந்தார். அவரை கம்யூனிஸ்ட் தலைவர்கள் உட்பட அனைவரும் சென்று சந்தித்தவேளை, கார்த்திகேசன் செல்லவில்லை. அவர் எந்தத் தேவைகளையும் கல்வியமைச் சர்மூலம் நிறைவேற்றிக்கொள்ள விரும் பவில்லை. அப்படியிருந்தும் அமைச்சர் கார்த்திகேசனைத் தேடிச்சென்று சந் தித்து நலம் விசாரித்தாராம். இங்கு கட் டுரையில் ஏலவே குறிப்பிட்டிருந்தமை போல, தமக்கென்று எந்த ஆசைகளும் இல்லாத ஒரு மனிதார் அவர். எந்த நிலை எப்போது வந்தாலும் உயர்வென் றாலும் சரி தாழ்வெனினும் சரி மிகவும் தைரியத்துடனும் அதேசமயம் மிக இலேசாகவும் ஏற்றுக்கொள்ளுவார்.
2002ஆம் ஆண்டில் அவரது 25ஆவது நினைவுநூல் வெளியிடப்படுவதற்கான வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை, யாழ்ப்பாணத்திற்குச் சென்று அவர் பற்றிய தகவல்களைத் திரட்டுவதற்காக அங்குசென்றிருந்தோம். அப்போது அவர் கற்பித்த, அதிபராயிருந்த பாடசாலைகளுக் குச் சென்றிருந்தோம்.
சிறுவயதில் யா/இந்துக்கல்லூரிக்கும், யாகோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரிக்கும் சென்றுள்ளேன். எனது தாய் தந்தையருடன் ஆனால் கடைசியாக அவர் அதிபராயிருந்த யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரிக்குச் செல்லும் சந்தர்ப்பம் வரவில்லை. இப் பாடசாலை அமைந்துள்ள தெருவால் நாம் சென்ற சந்தர்ப்பங்களில் ஐயா, இது தான் ஐயான்ரை பள்ளிக்கூடம் ஆச்சி பார்த்தியோ? என்று பெருமையாகக் காட்டுவார்.
பெரிய சுற்று மதிலும் கேற்றும் எங்கள் பார்வைக்குத்தெரியும். அதைவிட வெளியே மேலால் ஒரு ஒட்டுக்கூரையும் தெரியும்.

இந்து நாதம் ஆனால் தற்போது நான் அப்பாடசாலைக் குச் சென்றபோது பழைய கட்டிடங்கள் மண்ணோடு மண்ணாகித் திண்ணைகள் மாத்திரமே இருந்தது. மூன்று நான்கு அறை களுடன்கூடிய பதிந்த கட்டிடமாக இருந்தி ருக்கவேண்டும். இதில் முதலாவது அறை தான் முன்னர் அதிபர் காரியாலயம் என்ற னர் ஆசிரியர்கள்.
மற்றையது மிகச்சமீத்தில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் என்றனர். எனக்கு வேதனை முட்டி கண்ணிர் பெருகிற்று. அந்தப் பெரிய இந்துக்கல்லூரியில் 25 வருடங்கள் ஆசிரிய ராகவும் இறுதியில் அதிபராயுமிருந்த எனது தந்தை எவ்வளவு சந்தோசத்துடனும் பெரு மையுடனும் கடமையாற்றிக் கொண்டிருந் துள்ளார். அவரது அந்த உன்னதமான மனதை யாராலும் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாது.
கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் அல்லது கார்த்திகேஸ் மாஸ்டர் இறந்து முப்பது வரு டங்கள் ஆகிவிட்டன. எனினும் அவரின் நாமத்தை உளப்பூர்வமாக விரும்பி உச்சர்க் கும் அவரது விசுவாசிகளும் தோழர்களும் இன்னும் இருந்துகொண்டேயிருக்கிறார்கள். கார்த்திகேசனின் மொத்தவடிவத்தின் கூறு கள் ஒவ்வொன்றை அல்லது சிலவற்றைப் பிரதிபலிப்பவர்களாக பலர் இருந்துள்ளார் கள். பலர் இருக்கின்றார்கள் என்பது உண் மையிலும் உண்மையாயினும் கார்த்திகேச னைப்போல் இன்னொரு மனிதனை இன்னும் யாரும் நேரில் பார்க்கவில்லை. அவரது தோழர்களில் ஒருவர் மிகஅண்மையில் என் னிடம் கூறியபோது "அந்த மனிசனைப்போல இனி எவரும் பிறந்து வர ஏலாது" என்றார். கார்த்திகேசன் ஒரு மகான், அவர் வரலாற் றில் இடம்பெற்ற ஒரு மாபெரும் தலைவர் என்றெல்லாம் அவரது மகள் என்பதனா லேயே வெளிப்படையாகக் கூறமுடியாதுள் ளேன். ஆயினும் கார்த்திகேசன் ஒரு சராசரி மனிதன் அல்ல. இதை நான் உறுதியாகக் கூறுகிறேன். சராசரி மனிதனின் வாழ்க்கை என்பது ஆசைகளுக்கும் அவற்றைக் கட் டுப்படுத்தக்கூடிய உடல், உள ஆற்றலுக்கு
[06

Page 155
இந்து நாதம்
மிடையில் நடக்கும் போராட்டம் என்பதே எனது எண்ணம். இவ்வாழ்க்கைப் போராட் டத்தில் ஒவ்வொருவருமே சிக்கிக் கொண்டி ருக்கிறோம். அதில் எவ்வளவு தூரம் வெற் றியடைகிறோம் அல்லது தோல்வியடைகின் றோம் என்பது ஒவ்வொருவரது தனிமனித இயல்புகளையும் சார்ந்தது. அதன்படி அது ஒவ்வொருவரதும் பிறப்பையும் சூழலையும் கூடச் சார்ந்ததாகின்றது.
கார்த்திகேசன் இப்போராட்டத்தில் பெருமளவான வெற்றியைப் பெறுவதற்கான மனவிருப்பும் உறுதிப்பாடும் கொண்டிருந் தார். மேலும் பொறுமையையும் சகிப்புத் தன்மையையும் தன்னகத்தே கெண்டவராயு மிருந்தார். கார்த்திகேசன் மிகமென்மையான மனம்கொண்டவராயினும் துணிவென்ற பாறையும் அம்மனதிற்குள்ளேதான் இருந் தது. அநியாயத்திற்கு எதிராகக் கொதிக் கும் எரிமலையும் அங்கே இருந்தது. தீர்க்க தரிசனமிக்க, தெளிந்த அறிவு அமைதியான ஓடையாக இருந்ததுடன் காதல், அன்பு, பாசம், தோழமை, கருணை என்ற நீரூற்று களும் இருந்தன. இவ்வாறு இன்னும் சொல் லிக்கொண்டே போகலாம். இப்படி எண்ணுக் கணக்கற்ற குணாம்சங்களை உள்ளடக் கிய ஒருவராக அவர் வாழ்ந்திருந்தபோதும் தாம் எதிர்பார்த்த இன்னும் ஒன்னிரண்டு குணங்களையும்கூட அவர் தம்முள் கொண டிருந்திருக்கவேண்டும் என்று விமர்சித்துக் குறைகூறும் ஒரு சிலரை என்னசொல்வது. இது இன்றுைவரை எனக்குப் புரியவே இய லாததாய் உள்ளது.
கார்த்திகேசனின் மரணமும் அதன்
இறுதியாக வெளியிடப்பட்ட C வெளியிட்ட நிறுவனம் எது?
WindoWS V
வெளியிட்ட நிறுவe
O

யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
பின் அவரது 25ஆவது நினைவுதினம் சிறப் பானமுறையில் நினைவுகூர்ந்தமை எனக்கு ஆச்சரியத்தைத் தோற்றுவித்தது. இது அவரது வாழ்க்கையின் சான்று.
வழமையாகப் பிள்ளைகள் தத்தம் பெற் றோரிடம் கொண்டிருக்கும் அன்பையும் நம்பிக்கையையும் போலவே நானும் எனது நினைவுதெரிந்த நாள்முதல் என் பெற்றோரி டமும் கொண்டிருந்தேன். அவர்கள் தம் பெற்றோரைப் பற்றி எண்ணுவது போலவே நானும் எனது தாய்,தந்தை பின்பற்றிய வழிமுறைகளே சரியானவை என்று எண்ணி வந்துள்ளேன். இன்னும்கூட அவ்விடயங்க ளில் என்னால் முடிந்தவற்றைத் தொடர்ந்து பின்பற்றவேண்டும் என்றே ஆசைப்படுகின் றேன். கம்யூனிஸம் பற்றி ஆழமாக அறியா விட்டாலும் அதனை விரும்புகின்றேன். எது எப்படியிருப்பினும், கம்யுனிஸம் இன்றைய அரசியல் போக்கில் மனிதமனங்களை வெல் லக்கூடிய ஓர் வலிமையான ஒடம் என்றே நான் கருதுகின்றேன். ஆனால் அது மற்ற வர்களுக்கு எவ்வளவு துாரம் ஏற்புடையது என்பது அவரவருக்குத்தான் தெரியும். ஆனா லும் கார்த்திகேசன் அதனை ஈழநாட்டில் நிலைபெறச்செய்ய அரும்பாடுபட்டார்.
மான்புறு மனிதநேயமும் திறனும் நல் லாசியப் பண்பும்கொண்ட கார்த்திகேசன் என்ற மனிதனைப் பற்றிக் கை ஓயும் வரை எழுதிக்கொண்டேபோகலாம். ஆயினும் இத் தோடு நிறைவுசெய்யமுயலும் அதேவேளை, எனது ஆயுள்வரை மாத்திரம் அல்ல இன் னும் காலங்கள் உள்ளவரை அந்த மனிதர் நினைவுகூரப்படுவார் என்பது நிச்சயம்.
Opreting System Grgs?
ista
JTıb MicroSoft

Page 156
யா/பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
இற்றைக்கு 21நாற்றாண்டுகளுக்கு முகாமை தொடர்பாகப் பல அரிய கருத்து படுத்தியுள்ள விடயங்களைப் பின்பற்றின எனக்கூறியுள்ளார்.
பொதுவாக முகாமைத்துவம், நிர்வ களால் இன்று பலராலும் பல்வேறு மட்டங் ஒரு நிறுவனத்தை அல்லது ஒரு ச மைத்துவம், நிர்வாகம், தலைமைத்துவம்
வள்ளுவரும் வாசுகி அம்மையாரு என்பன முகாமைத்துவம் பற்றிய கருத்து எனலாம். அவர்கள் இருவரும் முகாமைத் வாழ்க்கையில் பெற்ற அனுபவங்களும், ெ தலைவியாகவும் நிர்வாகியாகவும் காட்சிப் 133 அதிகாரங்களில் பெரும்பாலான இ தக்கது.
எந்த ஒரு நிறுவனத்தையும் வெ வனத்தின் தலைவரின் நாளாந்தச் செயற் முகாமைத்துவம் ஆகின்றது. இதற்காக ஒ யான திட்டமிடல்மூலம் மேற்கொள்ளப்படும் யாளராகப் பிரகாசிக்கமுடியும்.
ஒரு முகாமையாளன் தான் சார் என்பதைவிட ஆற்றலும் வினைத்திறனுமு "கதிரை" பெருமையடையவேண்டும் அப்ெ ராக இருப்பார். இதனைத் தான் வள்ளுள்
"ஒழுக்கத்தனி ஏய்துவர் மேனர் எய்துவர் எய்தாப் பழி"
ஒரு முகாமையாளர் உயர்ந்த மன கொண்டிருத்தல் வேண்டும் எனக் கூறுகி மைகளை வெளிக்கொணரும் ஒரு உந்துச அஞ்சாமை, உறுதி என்பவற்றை அடைய
 

இந்து நாதம்
ம் முகாமைத்துவமும்
Godbafi ontboomeroIn 63mIDôUrbi6ues, பிரதியதிபர்
முன்னர் வாழ்ந்த திருவள்ளுவப் பெருந்தகை க்களை இரண்டு அடிக்குறளினூடாக வெளிப் ல் சிறந்த முகாமையாளராகத் திகழமுடியும்
பாகம், தலைமைத்துவம் எனப் பல சொற்பதங் களிலம் கூறப்படுகின்றது. மூகத்தை வழிநடத்தல் என்றவகையில்(முகா ) என்ற பதம் அடங்குகின்றது.
ம் நடத்திய குடும்ப வாழ்க்கை, வீட்டு நிர்வாகம் க்களை பல்வேறு குறள்களில் கூறவைத்தது துவக்கல்வி கற்கவில்லை. அவர்கள் குடும்ப வற்றிகளும் தோல்விகளும் சிறந்த இல்லத் படுத்தியதை வைத்துத்தான் வள்ளுவர் தனது டங்களில் சுட்டிக் காட்டியுள்ளமை நோக்- த்
பற்றிகரமாக கொண்டு நடத்தும் அந்த நிறு பாடுகளை அட்டவனைப்படுத்தினால் அதுவே ருவர் பயிற்சி எடுக்கத்தேவையில்லை. முறை செயற்பாடுகளினூடாக ஒருவர் நல்ல முகாமை
ந்த கதிரையனால் பெருமையடைகின்றான். ள்ள அந்த முகாமையாளனால் அவள் சார்ந்த பாழுதுதான் அவர் ஒரு நல்ல முகாமையாள
ர் பின்வருமாறு கூறுகின்றார்.
மை இழுக்கத்தினர்
(தற 133)
ரிதப் பண்புகளையும் நல்லொழுக்கத்தையும் ர்றார். எனவே ஒரு முகாமையாளரின் திறை ந்தியாக இருக்கும் வகையில் தன்னம்பிக்கை, முகாமைத்தவ நுட்பங்கள் வழிகாட்டும்.
08

Page 157
இந்து நாதம்
ஒரு நிறுவனத்தையும் அதனி ஆள பார்வை செய்வதுடன் அந்நிறுவனத்திற்குத் யும் பெளதீக உள்ளகக் கட்டமைப்பையும் ே கண்காணிப்பு என்பவற்றுடன் ஊழியர்கள் அவர்களைத் திருப்திப்படுத்துவதுதணி மூல அதிகரிப்பதுதான் முகாமைத்துவம் எனக்சு
இம்முகாமைத்துவம் பற்றி பல்வே கூறியுள்ளனர். இவர்களுள் ஈ.எவ்,எல்.பிரச் என்பது ஒரு தொழிலின் பொறுப்பு வாய்ந்த பட படுத்தலாகும். இங்கு பொறுப்பு என்பது 6 திட்டத்திற்கு அமைவாக அடைவையும் முனி உபயோகித்தல், வழிகாட்டல், இயைபுபடுத்த ஆர்வமூட்டல் என்பவற்றை உள்ளடக்கும் எ ளைக் (மனித, பெளதீக) கொண்டு ஒரு ந அடைந்து கொள்ளமுடியும் என எடுத்தக்ச கூறுகின்றார்"
எவ்வித இலட்சியக் கோட்பாடுகளே அரசியல் கோட்பாடுகளோ குறிப்பிட்ட சிக்க முயற்சியில் பாரிய வெளியீடுகளைக் கொ மைத்துவத்தினாலேயேமுடியும். அத்தகைய கைத்தரத்தையும் கூடிய பொழுதுபோக்கு, ! முடியுமெனக் குறிப்பிட்டுள்ளமை ஒரு சிறந் பிரெச்” எனும் முகாமைத்துவ அறிஞர்கூற வ வாறு விளங்கவேண்டும் எனக்கூறுகின்றார்
"சமணி செய்து சீர்தாக்கும் கே
GassmrLnreacDuo sonrGolf Gipnrijaš
அதாவது பக்கச் சார்பற்றவராகவும் வேண்டும்.
மேரி பாக்கர் பொலட் என்ற முகாமைத்துவ
முகாமைத்துவ ஊழியர்களைக் தொடர்பான ஒரு கலையாகும். எனக் குறிப்
*கர்ைணிர்ைறு கவர்னறச் சொ
முனர்னினர்று பினர்னோக்காச் செ
அதாவது தனது நிறுவனத்தில் பல யில் அழைத்து உணர்த்தவேண்டும். அவர் னிலையிலோ அவரது குறைகளைக் கூறுத
1(

யா/பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
ணியினரையும் நிர்வகிப்பது அல்லது மேற் தேவையான பொருத்தமான ஆளணியை பனுவதன்மூலம் ஒழுங்கான மேற்பார்வை ரிணி தனிப்பட்ட நலனிகளைப் பாதுகாத்து மும் அந்த நிறுவனத்தின் உச்சவெளியீட்டை
pസേrb.
று அறிஞர்கள் பல்வேறு கருத்துக்களைக் * என்பவரின் கருத்தப்படி "முகாமைத்துவம் பனிதரு திட்டமிடல் செயற்பாடுகளை ஒழுங்கு ாதிர்வுகூறல், திட்டத்தைத் தீர்மானித்தல், னேற்றத்தையும் கட்டுப்படுத்தல், தரவுகளை ஸ் ஆளணியினரை மேற்பார்வை செய்தல், னக்குறிப்பிட்டு, "வரையறுக்கப்பட்ட வளங்க நிறுவனம் எவ்வாறு தனது குறிக்கோளை கூறும் கலைதான் முகாமைத்துவம் என்று
ா வேறு எக்கொள்கை வாதங்களோ எந்த லான மனித வளத்தில் இருந்து குறைந்த ண்ைடு வரமாட்டா. அது சிறந்ததொரு முகா சிறந்த வெளியீட்டினால் மட்டும் உரிய வாழ்க் கூடிய வசதிகள் என்பவற்றையும் ஏற்படுத்த த முகாமைத்துவச் செயற்பாட்டை "உர்விக் பள்ளுவரோ ஒரு சிறந்த முகாமையாளர் எல்
ால்போல் அமைந்தொருபாலி
கனுரி” (குறள் 118) நடுவநிலமை தவறாதவராகவும் இருத்தல்
ஆய்வாளர்
கொர்ைரு கருமங்களைச் செய்விப்பது பிட்ட வள்ளுவரோ ஒரு முகாமையாளர். லலினுஞ் சொல்லற்க
FTG” (குறள் 184)
ரிபுரியும் ஊழியரின் தவறுகளைத் தனிமை இல்லாத இடத்திலோ அல்லது பலர் முள் ல்கூடாது என்றும்,
)9

Page 158
haubl-AssNamu asasgasasateper
"மயணிதூக்கார் செய்த உதவி
நணிமை கடலிற் பெரிது
தன் பணியாளர்களுக்கும் தன்ை பகாரம் எதுவும் எதர்பார்க்காது உதவிபுரியும் மருத்தல்வேண்டும் என்றும்,
"யாகாவாராயினும் நாகாக்க
சோகப்பர் சொல்லிலுக்
ஒரு முகாமையாளர் ஏனைய பணி வாய்க்கு வந்தபடி வார்த்தைகளைப் பிரயே "பல்லார் முனியப் பயனில சொ
எல்லாரும் எள்ளப்படும்
ஒரு முகாமையாளன் பலர் கூடியுள் தனக்கும் பிறருக்கும் பயனற்ற சொற்கலை இருத்தல் வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
"முகாமை என்பது ஒரு குறப்பிட்டம செய்து பகுப்பாய்வுசெய்து அதனை Өрөв அடையமுற்படும் ஒரு நடவடிக்கையே" என" னைப் பின்வருமாறு கூறுகின்றார்.
"தூங்காமை கல்வி துணிவுடை நீங்க நிலம் ஆள்பவர்க்
ஒரு நிறுவனத்தின் குறிக்கோளை யத்தில் துரிதமாகச் செயற்படுபவராகவும் நி வும் இருத்தல் வேண்டுமெனக் கூறியுள்ளார்
ஒரு முகாமையாளர்ை,
"மறத்தல் வெகுளியை யார் மார் பிறத்தல் அதனான் வரு எந்த நேரமும் தனி பணியாளர்மீ GoaJedeeGluosaaresaqub.
“தம்மிற் பெரியோர் தமரா Sigua
வணிமையுள்ள எல்லாந்
அனுபவம் உள்ளவர்களினதும் தம்மி கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுப்பவராக
சிறந்த முகாமைத்தவமானது பின

இந்து நாதம் நயணிதுக்கினி
(குறள் 103)
ன நாடி வருவோருக்கும் காலமறிந்து பிரதியு b மனப்பாங்கை ஒருமுகாமையாளர் கொண்
காவாக்காலி க்குப் பட்டு” (குறள் 127)
யாளர்களுடன் அளவறிந்த பேசுபவராகவும் ாகிக்காதவராகவும் இருத்தல்வேண்ைடும். ால்லுவான்
upo 191)
ஸ்ள சபையில் அல்லது பொதுக்கூட்டத்தில் ாக்கூறிப் பிரச்சினையை வளர்க்காதவராக
னிதக் குழுவினுடைய நோக்கங்களை முழவு ப்ேபடுத்துவதன்மூலம் அந்நோக்கத்தினை மேரி பாக்கர் பொலட்" கூற வள்ளுவர் அத
'to QuðEpedm
5. (usapat 383)
நிறைவேற்றும் வகையில் தானெடுத்த காரி றைந்த தேர்ச்சியும் துணிவும் 26DLu6agnres
ட்டும் துய
(чварећ зоз) து கோபம் அடையாதவாறாக இருத்தல்
ததல்
ഉയ'.
(чврсt 444) லும் பெரியோரினதும் ஆலோசனைகளை இருத்தல்வேண்டும்,
ர்வரும் நான்கு முக்கிய மூலகங்களைக்
O

Page 159
இந்து நாதம்
கொண்டிருக்க வேண்டும். என்பதை முகா னர். அவையாவன திட்டமிடல் (Planing), ! Guib (Leadership), asibioub555ss (Cont வள்ளுவரே ஒரு முகாமையாளர்.
"எணர்ணித்துணிக கருமம் துe எனினுவம் என்பது இ
சரியான நேரத்தில் சரியான தீர் தடைகளை வென்று நடைமுறைப்படுத்தும் எடுத்ததிர்மானத்தை நடைமுறைப்படுத்தப்பி தில் பொறுப்புக்களை ஒப்படைக்கும்போது முறையை வள்ளுவர் பின்வரும் குறளில் க
"இதனை இதனால் இவனி முழ அதனை அவன் கர்ைவி
அதாவது தகுதியானவர்களை இ6 பகிர்ந்தளிக்கவேண்டும். அது நிறுவனத்தின் வளர்க்க உதவுமென்றும்,
“தேற்க யாரையும் தேராது தே
தேறுக தேறும் பொருள்
ஒரு நிறுவனத்திற்குத் தேவையான போதும் கடமையில் இருப்பவர்களை விலத் முடிவெடுக்கவேண்டும் ஒருவரைப் பற்றி ஆறு தல்கூடாது. ஏனெனில் மனிதவலு என்பது வேண்டும்.
ஒரு முகாமையாளர் திட்டமிடும்போ வம் கொடுக்கவேண்டும். ஏனெனில் ஒரு வினைத்திறனுடன் பயன்படுத்திநிறுவன இ வகையில் நேரமுகாமைத்துவ நுட்பம் அவ 1. நேரத்தைப் பொருத்தம 2. நேரத்தைப் பதிவேடு பu
ീഖർിങ് ഗ്രബ് ട്ര ിയുഖങ്ങ
யும் இதனை வள்ளுவரும்,
"துளங்குக துாங்கிச் ெ துாங்காது செய்

யாபண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
மைத்துவச் சிந்தனையாளர்கள் கூறியுள்ள ஒழுங்கமைத்தல் (Oganizing), தலைமைத்து rolling)
பரிந்தபினர் ழுக்கு" (குறள் 467)
மானமெடுக்கும் ஆற்றலும் அதற்கெதிரான * துணிவும் இருத்தல் வேண்டும் அவ்வாறு ன்வாங்குவது இழுக்கைத்தரும். அதேநேரத் ஒரு முகாமையாளரின் செயற்பாடு அமையும் ாட்டுகின்றார்.
டிக்குமென்று ஆராய்ந்து
டல் * (spel O17)
னம் கண்டு அவற்றுவர்க்குப் பொறுப்புக்களைப் ர் வெற்றியைதிர்மானிக்கும் கூட்டுப்பொறுப்பை
išgô et
De SO9)
ஆளணியினரை தெரிவுசெய்து நியமிக்கும் தும்போதும் பலமுறை ஆராய்ந்து சிந்தித்து ாயாது அவரைப்பற்றி அறியாது தேர்வு செய் ஒவ்வொரு முகாமையாளரும்புரிந்து செயற்பட
தும் நேரமுகாமைத்துவத்திற்கு முக்கியத்து upe5TsouduUTsmů é9istosuršs Gaismůesoosrub லக்குகளைவினைத்திறனுடன் மேம்படுத்தும் சியம் அதவது,
ாகப் பயன்படுத்த
பண்படுத்த
த்தை சிறந்தமுறையில் முகாமை செய்யமுடி
Pubu téě sjmůěsboa
)627 u sheta eur * (upeا
11

Page 160
unhoudinLSBNha badhabdarf
போருை வாழ்
பூத்திருக்கும் புதுமலர்கள் வ போதையினால் உன் வாழ்வு கேட்டுவிடு நாள் இசைக்கும் கேட்ட பின்னர் கெட்டவற்றை மதுவினைத் தொட்டில் மரண மனதை விட்டு நீக்கிவிருமது இது தெரியாமலா மது என்ற இருளினில் உந்தன் இளமைg கோர்லீப் சிகரெட் பீழ புகையி குழப்பவர் வாழ்விலே என்றும் வேட்டியும், சேட்டும் இன்றியே வெறி தலைக்கேறிட வீதியில்
கஞ்சா கசிப்பெண்று பலவித கருக்கியே வாழ்வினை முழக் பிஞ்சு வயதிலே உள் வாழ்வு ே போதை உள் உறவென தங்கி கஞ்சா அபினுடன் எல்.எஸ்.ழ ஹெரோயின் தொட்டதால் வா தஞ்சமென்று நோயும் வந்துள் துன்பமம் துயரமும் பெருகிவி
ஊரெல்லாம் கடன் வாங்கிக்
உன் அழகான வாழ்க்கையை சாராயம் கள்ளாலே கெட்டது : சா வந்து உள் வாசலிலே தட் தொட்டிலில் பிள்ளை பசியோரு கொட்டும் மழையில் உள் வீடு கட்டிய மனைவி கண்களில் க கொட்டிலில் நீயிருந்து போடுகி
போதை என்ற பேய் அரக்க6ை தீயிலிட்டு அழித்துவிட்டு நீதிரி போதை தலைக்கேறிப் போன பிள்ளை குட்டி வாழ்க்கையில் புரிந்திருக்கும் இனியிந்தப் பே புகையாகிப் போகும் போதை ே மொட்டு மலரும் பூவாய் உன் ம விடியும் நேரம் வந்தது வசந்த மது என்னும் அரக்கனைத் ம மனைவி பிள்ளையோரு மனந்
12

இந்து நாதம் வு வேண்டாம்
ாழ நிற்கவா மாறி நிற்கவா கவிதைகளைத் தம்பி விட்டு விருதம்பி ாம் நிச்சயம் - உன் எனினும் அரக்கனை தீதைத் தொட்டாய் மய எரிக்கின்றாய்
Geso
ფGfluტleზqთGuა வீதியில் நடக்கின்றாய் விழுந்துமே கிடக்கிறாய்
சரக்கு உண்டு க இருக்கிறாய் houtbilgor(SoT
-evor Guron.
ழ்வின் முடிவு விடும் - மனதில் டும்
குடிக்கிறாய் அணு அணுவாய் முழக்கிறாய் உள் உடல்
5, 9ഥണ്.
ந அழுகுத
ஒழுகுது
கண்ணிர் - கள்ளுக கிறாய் தம்மாளம்
னத் தூக்கி
ந்திரு
மனதையே நீ மாற்று புதிய ஒளிஏற்றிரு ாதையது வேர்ைடாம் வாழ்க்கையிது வேண்டாம் ாைதை மாற்று ம் உன்னைத் தேடிவர நடந்திரு றந்து
திறந்து வாழ

Page 161

|-
|-

Page 162


Page 163


Page 164


Page 165
அய்யியாசப் புத்தகங்கள் பயிற்சிப் புத்தகங்கள், உபகரணங்கள், ! தரஉள்ளிட் அலுவலகங்களு
அனைத்துப் பொருட்களும் )ே இறக்கு 堕 சைய்யப்பட்டு வி
தரமாகவும் பெற்றுக்கொள்ள ரு
அம்பாள் பிரதான வீதி
 
 
 
 
 
 
 
 
 

ötüpebûlâölgiği öğ1920'liği கைய்யப்படுகின்றன.

Page 166
。
 

ວi
11
flù
錢
:
逐逐

Page 167
78 ហ៊ឹ ថាបញ្ហាច ឆ្មាំងបី
 


Page 168

:::::::::::::::::
溪
ॐ
機

Page 169
雛
ॐ &
क्षं
 


Page 170
撥 縱
縱
縱-<縱 溪※ 。
。
燃
 

密 &&&& 繆
| 響
娜 的
ο வெல்

Page 171
SESSESSESSESS
3 பண்டத்தரிப்பு இந்த 經 வெளிவருவதையிட்டு ம
பாடசாலை உபகரண பொருட்கள்அன்பளிப் போட்டோப் பிரதி ( அனைத்தையும் பெற்று
認
6T6t இ பிரதானவீதி SBSASBSASSESS SSSSGSSGS,
* فيه கண்டத்தரிப்பு
禦
'G', பற்றுக்கொள்ள
ଦ୍ଵିପ୍ଟୋ;
 
 
 
 
 
 
 

ப் பொருட்கள், டிஜிட்
சுமார்ந்த வாழ்த்துக்க
த்தினம்
பனை நிலையம்
தகடுகள், கேற் ே பைப் வகைகள், கட்டிட ஆ െ நியாய விலையிஜி நீங்கள் நாடுங்கள் 3
୬୫୬ ଗ୍‌;

Page 172


Page 173


Page 174


Page 175