கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பத்மம் (Professor S. Pathmanathan Felicitation Volume) 2004

Page 1

OM SPAGGANGGA
Hectoton VOUne

Page 2


Page 3
FPAD பத்
(Professor S. Pathmana
Ec
Prof. V. Kanaga Dr. S. Rajagopa Dr. P. Pushpara Mr. V. Mahesw
Bavani Pa
Puttur I
J.
Sri

NMANM மம்
than Felicitation Volume)
ditors
aratnam, Peradeniya. l, Chennai. tnam, Jaffna. aran, Peradeniya.
nthippakam,
East, Puttur,
affna,
Lanka.

Page 4
First Published 2004 C) Publishers
Published by Bavami Pathippakam, Puttur East, Puttur, Jaffna,
Sri Lanka.
Copies available
S. Rajagopal
Rajaji Illam, 8, First Street, Venkateswara Nagar, A Chennai - 600 020.
P. Pushparatnam Puttur East, Puttur, Jaffna, Sri Lanka.
V. Maheswaran 83/9A, 37th Lane, Wellawatta, Colombo - 06. Sri Lanka.
Designed and Printed by
TAMIZHI NILAM
33, Venkatenarayanan Salai, Nandanam, Chennai - 600 035.

dyar,

Page 5
Professor S.
Felicitati
Advisors
Prof. Y. Subb. Prof. S. Sivas Prof. K. Arun
Members
Prof. A. Shan Prof. S. Sathi Dr. S. Krishn Dr. K. Rajan, Dr. T. Manoh
Editors
Prof. V. Kana Dr. S. Rajago Dr. P. Pushpa Mr. V. MaheS

Pathmanathan
on Committee
arayalu, Thanjavur. amy, Jaffna. asalam, Peradeniya.
mugadas, Jaffna. ya Seelan, Jaffna. araja, Jaffna. Thanjavur. aran, Peradeniya.
garatnam, Peradeniya. pal, Chennai. ratnam, Jaffna. Waran, Peradeniya.

Page 6


Page 7
gif
Fழத்தின் தமிழ்க் கல்விப் புலமை நெறிப்பட்டதாக இயங்கியது. ஒன்று, ஈழத் இதனைச் செம்மைப்படுத்தி மடை மாற்றிய6 பெருமுயற்சிகள் காரணமாக சைவத்த பரம்பரையொன்று உருவாகியது. மற்றையது, ஆங்கிலக் கல்வியும் அதன்வழி வந்த நவீன இலங்கைப் பல்கலைக்கழகம் வழிவந்த கல் இரு நிலைப்பட்ட புலமை மரபு ஈழத்துத் தமி நிலைத்து வந்துள்ளது. இந்த இரு நெறிப் தலைமுறைகளுள் ஒருவராகப் பேராசிரியர் கல்வி மரபும், நவீனத்துவக் கல்விமரபும் நவீனமும் இணைந்த தனித்த ஆளுமை கெ
கடந்த நான்கு தசாப்தங்களாகப் பேரா வரலாற்றுத் துறை உதவி விரிவுரையாளர் எ என்ற நிலை வரை உயர்ந்தவர். இந்திய நெறியாகவிருந்த போதும் சமயம், பண்பாடு, ஆழ்ந்த, புலமையும் நினைவாற்றலும் கைவர என்ற தளத்துக்கு வெளியே தேசிய நிை அறியப்பட்டார். மதிப்புப் பெற்றார். அந் பாரம்பரியத்திற்கு ஓர் தகுதியைத் தேடிக்செ முதலான புலமையாளர் மரபில் வைத்து பத்மநாதனும் ஒருவராகின்றார்.
பேராசிரியர் அவர்கள் தமது வாழநாள் அவரது கடந்தகாலக் கல்விப்பணிகள், அவர விடயங்களை மனங்கொண்டு, அவரது மா அவரது நண்பர்கள், நலன் விரும்பிகள் அனை அந்த விருப்பின் வெளிப்பாடே ‘பத்மம்' என

IL6OJT
என்பது 19ஆம் நூற்றாண்டிற்குப் பின் இரு துக்கேயுரிய பாரம்பரியத் தமிழ்க்கல்வி மரபு. பர் நல்லூர் ஆறுமுக நாவலர் ஆவார். அவரது மிழ்ப் பாரம்பரியம் மிக்க புலமையாளர் மேலைப் புலத்தவர் அறிமுகம் செய்துவைத்த கல்வியாளர் மரபுமாகும். கல்லூரிகள் மற்றும் வியாளர்களை இதனுள் அடக்கலாம். எனவே ழ்ெக் கல்விப் பாரம்பரியத்தில் நீண்ட காலமாக பட்ட மரபின் இணக்கத்தைப் பெற்ற புதிய சி. பத்மநாதன் விளங்குகின்றார். பாரம்பரியக் இணைந்து அவரை உருவாக்கியது. மரபும், ாண்ட கல்வியாளராக அவர் விளங்குகின்றார்.
தனை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகங்களில் ன்ற பணி நிலையில் தொடங்கிப் பேராசிரியர் வரலாறு என்பது அவரது பிரதான பயிற்று மொழி, இலக்கியம் என்ற எல்லா நெறிகளிலும் ப்பெற்றவர். இதனால்தான் தமிழ்க் கல்வியாளர் லையிலும், உலகளாவிய அளவிலும் அவர் த வகையில் ஈழத்துத் தமிழ்க் கல்விப் ாடுத்த நாவலர், சி.வை. தாமோதரம்பிள்ளை
எண்ணப்படக் கூடியவருள் பேராசிரியர்
tல அறுபதாவது அகவையை அடைந்தமை, ால் ஈழத்துக்குக் கிடைத்த பெருமை முதலான ணவர்கள், ஈழத்திலும் தமிழகத்திலும் உள்ள ாவரும் ஒரு சிறப்புமலர் வெளியிட விரும்பினர். ாற இம்மலராகும்.
V

Page 8
பத்மம் என்பது தாமரையைக் குறிக்குப குறிக்கும். பூவினுக்கு அருங்கலமாகப் பொங் கல்வித்துறையில் பத்மமாகப் பேராசிரியர் விe முடிதுடி இந்தமலர் வெளி வருகின்றது. இந்தச் செறிவும், ஆழமும் கொண்டது. இதில் ஈழ அறிஞர்களது கட்டுரைகள் பல இடம்பெற் தமிழகத்திலும் வளர்ந்துவரும் தமிழியல் ஆய் மொழி, இலக்கியம், வரலாறு, சமூகவியல் முத6 அமைந்து இம்மலருக்கு மணம் சேர்க்கின்றன கட்டுரையாளர்கள் அனைவருக்கும் எமது ந
இந்தமலர் ஆக்கத்திற்குப் பலர் உ. மட்டக்களப்பு ஆகிய பல்கலைக் கழகங்களை தந்தும், நிதியளித்தும் உதவினர். அவர்களு நண்பரும், தென்னகத்துக் கல்வெட்டியல் ஆ எ. சுப்பராயலு அவர்கள் இம்மலர் ஆக்க ஆலோசனை, மெய்ப்பு திருத்தல், தளக்கே செய்த உதவி காலத்தால் செய்த உதவி; அது ஆதரவு நல்கிய மலர்க்குழுவினர், ஆரம்ப நிை திருமதி கெளரியோகநாதன் (எழுத்தர், தமிழ் மெய்ப்பு திருத்துவதில் உதவிய, தமிழ்ப்ப6 முதுகலை மாணவிகள் செல்விகள், தயாளி திருமதி. பத்மாநாதன், திருமதி. பவானி இராக நன்றி. இதனை அச்சேற்றிய சென்னை - தமிழ் குறிப்பாக நண்பர் திரு. மா. பூங்குன்றனார்
இம்மலர் பேராசிரியர் சி. பத்மநாதன் நிலைநிறுத்த வேண்டும் என்பதும் பேராசிரிய
கலங்கரை விளக்கமாக ஒளிர வேண்டும் எ

5. பேராசிரியரது பெயரின் முன்னொட்டையும் கு தாமரை விளங்குவது போல, வரலாற்றுக் ளங்குகின்றார். அதனால் தான் 'பத்மம்' என்ற = சிறப்பு மலரும் தாமரை போலவே வனப்பும், த்தையும், தமிழகத்தையும் சேர்ந்த பல்துறை றுள்ளன. அண்மைக்காலத்தில் ஈழத்திலும் பவுப் போக்குகளை விளக்குவனவாக சமயம், மிய துறைகள் சார்ந்தவையாக இக்கட்டுரைகள் எ. வாழ்த்துரை வழங்கிய பெருமக்கள் மற்றும் நன்றி.
தவிபுரிந்தனர். பேராதனை, யாழ்ப்பாணம், ச் சேர்ந்த புலமையாளர் குழுமம் க்ட்டுரைகள் க்கு எமது நன்றி. பேராசிரியர் அவர்களது ஆய்வுத் துறையின் நாயகருமான பேராசிரியர் த்தில் மிகவும் ஈடுபாட்டுடன் செயற்பட்டு, ாலம் உருவாக்கல் எனப் பல நிலைகளில் ஞாலத்தில் மாணப் பெரிது. சகல வழிகளிலும் லெயில் இக்கட்டுரைகளை ஒளி அச்சேற்றிய ழ்த்துறை, பேராதனைப் பல்கலைக் கழகம்), ல்கலைக்கழக தத்துவமையத்தைச் சேர்ந்த னி, கிருத்திகா, பல நிலைகளிலும் உதவிய =கோபால், (சென்னை) ஆகியோருக்கும் எமது pநிலத்தாருக்கும் அங்கு பணிபுரிபவர்களுக்கும், அவர்கட்கும் எமது நன்றி.
அவர்களது புலமையையும் பெருமையையும் பர் அவர்கள் பல்லாண்டு நலமுடன் வாழ்ந்து
ான்பதும் எமது விருப்பாகும்.
- பதிப்பாசிரியர்கள்

Page 9
1.
4.
பொரு
Felicitation Committee பதிப்புரை
Profile
வாழ்த்துகள்
Message From Ramakrishna Mission Felicitations
அடக்கமுள்ள புலமையாளன்
வாழ்த்துரை தமிழ்ப்பற்றும் தேசியப்பற்றுமுள்ள பேராசிரியர் பல்துறை அறிஞர்க்குப் பல்லாண்டு கூறுவோம்! பேராசிரியர் பத்மநாதனின் சமயம் சார்ந்த வரலாற்று பேராசிரியர் பத்மநாதனின் அர்ப்பணிப்புகள் அளவிடமு பேராசிரியர் பத்மநாதனின் புலமைப் பணியும் கல்விப்
கட்டுரைகள்
தென்-தென்கிழக்காசிய நாடுகளில்
கணபதி வழிபாட்டு மரபும் தொன்மையும் சிவன் கோயில் நம்பிக்கைப் பொறுப்பாளர் சண்டேசுவ ஆழ்வார் பாசுரங்களில் திருமால் அவதாரங்கள் யாழ்ப்பாணத்து சைவசித்தாந்த வளர்ச்சியில்
ஞானப்பிரகாசரின் பங்களிப்பு . இலங்கையில் சமயக்கல்வியும் மனச்சான்று வாசகமும் கெடுதி பற்றிய பிரச்சனை சமய மெய்யியல் நோக்கு சங்கச் சமுதாய மாற்றமும் முருகவழிபாடும் பண்டைத் தமிழகச் சேரிகள் வன்னிப் பிரதேச கண்ணகி வழிபாட்டில் கோவலன் ச
இலக்கிய சமூக மரபு நிலை நின்ற ஆய்வு
10. சங்கு - பெயர்களும் சில தொன்மங்களும் 11. நச்சினார்க்கினியர்

ஆய்வுகள்
டியாதன பணியும்
Wii
Swami Athmaganandha
Rev. S. Sebanesan சு. மோகனதாஸ் இ. சுந்தரமூர்த்தி வி சிவசாமி
புலவர் செ. இராசு சு. சுசீந்திரராசா பொ. பாலசுந்தரம்பிள்ளை <外 சண்முகதாஸ்
செல்லையா கிருஷ்ணராசா வ மகேஸ்வரன்
LOT. Gong Bingör
திருமதி கலைவாணி இராமநாதன் திருமதி ஏ. சத்தியசீலன் க. சிவானந்த மூர்த்தி பெ. மாதையன் சு இராசகோபால்
0. இரகுநாதன் ந. அதியமான் இசுந்தரமூர்த்தி
XXVii
XXνiii
XXix
XXX
XXX
XXXiii
XXXV
XXXViii
XXXix
16
28
34
40
45
52
59
65
73

Page 10
15.
16.
17.
18.
19.
20,
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
3.
32.
33.
34.
35.
நாவலரின் பதிப்பு நெறி தமிழில் பிறமொழிச் சொற்கள் ஒரு வரலாற்று நோக்கு இலங்கைத் தமிழர் நிலைமை குறித்த தமிழகக் கவிஞர்களது கருத்துக்கள் மாளவச்சக்கரவர்த்திகள் குலோத்துங்கன் பிள்ளைத் தமிழில் சோழர்களின்
தென் கிழக்காசிய வெற்றிகள் இலங்கை வணிகக்குழுக் கல்வெட்டுக்கள் - ஒரு மீள் ஈழத் தமிழர் கட்டடக் கலைமரபின் தோற்றமும் வளர்ச்சி
ஒரு மீள் வாசிப்பு செவிவழிச் செய்தியும் வீரராகவப் பெருமாள் கோயிலும் திருவாஞ்சியம் - திருவாஞ்சி நாதர் திருக்கோயில்
இலங்கையில் நிலவிய இந்து நடன மரபுகள் (கி.பி. 1300 பாலசந்தரின் திரைப்படங்கள் - ஒரு பார்வை யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசும், ஹன்டி பேரின்பநாய
ஒரு மீள் மதிப்பீடு இருபதாம் நூற்றாண்டின் ஐரோப்பிய ஆய்வறிவுச்
சிந்தனை இயக்கங்கள் Sangam Pandya Coins in Sri Lanka
erritoria Divisions as Gleaned from Memori,
Horse Traders of Malaimandalam in Chola C. Brahmadeyams in Pudukkottai Region A Study of the Tamil Writings of Ramayana i Critical Reflection on Marxist Historicity The Case of Slavery in the
Kandyan Provinces of Sri Lanka 1815 - 18 The Development of Vedanta and Buddhism
During the Last Fifty Years. Right of Self-Determination in Diverse Societ
The Case of Sri Lanka
Perspectives of Sculptural Research Sculptural Relics of Jainism and Buddhism in
Rural Villages of the Chola Country.
கட்டுரையாளர்கள்

பார்வை
lupuh
- 1800)
கமும்
al Stones ountry
in Sri Lanka
34
in Sri Lanka
ies:
இரா. வை. கனகரத்தினம் சுபதினி ரமேஷ்
க. அருணாசலம் வெ. வேதாசலம்
இ. பூரீஹரி
எ. சுப்பராயலு
ப, புஷ்பரட்னம் சொ. சாந்தலிங்கம் பொ. இராசேந்திரன், திருமதி எஸ். பாண்டியம்மாள் வி சிவசாமி
துரை மனோகரன்
ச. சத்தியசீலன்
சி. மெளனகுரு P Shanmugam K. Rajan
P Jayakumar S. Rajavelu A. Shanmugadas A. V. Manivasagar
K. M. P. Kula Sekara
N. Gnamakunnaran
Sumanasiri liyanage
G. Sethuraman
L. Thyagarajan
பத்மம்
99
廿7
122
136
142
146
162
182
186
伯1
202
206
217
223
232
245
249
258
263
272
281
292
309
326
334

Page 11
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
பேராசிரியர் சிவசுப்
 

பிரமணியம் பத்மநாதன்

Page 12


Page 13
Prof. S.
Birth 20th March 1940
Arali, Jaffna, Sri Lanka Parents Sivasubramanian - Sivapakki Family Wife : Pathmalee
Sons 1.Harihara
Daughters: 1.Sudhars
Education B.A. Special Degree in Histor
Ph.D. in South Asian History,
Teachings
Professor of History University of Jaffna, 1986-19 Professor of History University of Peradeniya, 19 Academic Posts held in the Universities until 19 Visiting Lecturer in History, University of Colomb Visiting Lecturer in Hindu Civilization, University Visiting Lecturer in History, University of Kelani Assistant Lecturer in History, University of Perad Lecturer in History, University of Peradeniya, 196 Senior Lecturer in History, University of Peradeni Associate Professor (promoted on merit), Univers
Coordinating Examiner for Hindu Culture, Exter 1981-1986. Prepared the revised schem Degree and Special Arts Degree course
Conducted courses in Hindu Art, Architecture and Iconography; Hindu Civilization in South East Asia; Hindu Political Theories and Institutions and Hindu Social Theories and Institutions.

Pathmanathan
Profile
yam
tla
in 2. Sriharan 3. Sivasankar
mni 2.Sivadharshni
y, 1963- University of Peradeniya
1969- University of London
94
95-to date
'86
bo, 1970-1972. y of Colombo, 1970-1972 ya, 1975 — 1977. eniya, 1963 — 1969.
9 - 1975.
ya, 1975 — 1981. ity of Peradeniya, 1981 — 1986.
nal Examinations Agency, University of Peradeniya,
'e of syllabuses for the First in Arts, General Arts
in 1985.
x i

Page 14
Ο
Nou Academic positions held in the University Sub-warden, Marcus Fernando Hall, 1964 - 1966. Treasurer, Senior Common Room, University of Perader Senior Treasurer, Tamil Cankam, University of Peradeni Member, Arts Faculty sub-committee for Scholarships a
Positions Held Vice-Chairman, University Grants Commission, 1994-19 Member, National Education Commission, August 1991. Editor-in-chief, Hindu Encyclopedia, Hindu Religious a Member, National Advisory Council, Ministry of Cultur Member, Board of Management, Postgraduate Institute o Member of the Advisory Committee, National Museums Member, National Heritage Commission since inception Associate Patron, International Association for Researc Member, Council of Management, Sri Lanka Historical Director, Evelyn Rutnam Institute for Inter-Cultural Stuc Member, Editorial Board, History and Archaeology of St
the 50 anniversary of Independence), Central and Cultural affairs, 1997 to date. Founder member of the Council, Seminar for Asian Stud Member, Organizing Committee; Vice - Chairman, Acac Exhibitions Committee - Fourth International Conferenc Member of the Apex Committee for the preparation of th Languages Commission, Sri Lanka, 1999 to da Consultant to the Department of Hindu Religious and Cul
Awards and Titles Awarded the Commonwealth Academic Staff Fellowship School of Oriental and African Studies, Univer Awarded the title LFIBA, International Biographical Ass Awarded the Certificate of Inclusion in recognition of di: recorded in the Thirteenth Edition of the Intern the International Biographical Centre, Cambric Name listed in the 13th Edition of the International Who' Name included with a brief description in the Outstandir
Biographical Centre, 1999, p. 432. Name listed in the 29th Edition of the Dictionary of Inter
Biographical Centre, 1999. Won the National Literary Award (Sahitya Mandala Priz for the book: The Laws and Customs of the T Won the Sampanthar Award for the same book, which w; published in the year 2001. The award was made in 200

பத்மம்
iya, 1973 — 1975. ya, 1975 — 1978. |d Fellowships, University of Peradeniya, 1979 — 1984.
99
2001. ld Cultural Affairs, Colombo, 1991-to date. al Affairs, September 1994. f Archaeology, 1989, 1991 to date. of Sri Lanka, 1995.
in 2002. h in Tamil Culture, Sydney, Australia, 1992 association, 1991-1996. lies, Jaffna, 1986-1991. i Lanka (A project to commemorate Cultural Fund, Ministry of Religious
ies, University of Peradeniya, 1981 — 1986. lemic Committee; Chairman, e Seminar on Tamil Studies, Jaffna, Sri Lanka, 1974. le Glossary of Technical Terms in Tamil, Official
te. tural Affairs on research and publications, 1992 to date.
for the year 1978-79 tenable at the
sity of London.
ociation, Cambridge in 1998. itinguished achievements, which are ational who's who of Intellectuals by ge, England, 20 April 1998. who of Intellectuals, 1999. g People of the 20 Century, Cambridge International
lational Biography - Cambridge International
e) for research
mils of Sri Lanka s considered the best book on Tamil studies

Page 15
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
Participation at International Conferences and wor 1974: Member of the organizing committee; Vice-Chai
Exhibitions Committee, Fourth International 1981: The Fifth World Conference Seminar on Tamil S 1982: The first World Conference on Hinduism, Minist 1988: Workshop on the Religious Traditions of Sri Lan 1988: The fourth International Conference of the Intern
for the Historians of Asia. Colombo. 1989: International Workshop on Religion and Peace, 1993: International Conference Seminar, Nordic Associ
Uppsala, Sweden. 1992: Fifth World Conference on Tamil Culture, Sydne 1995: International Seminar on the Manimekalai, a Bu
University of Uppsala, Sweden. 1996: International Workshop on Christianity in South
(Co-ordinator of Project: Prof. Frykenburg, U 1997: Fifth International Conference on Saivism, Tamil 1998: The first International Conference on Skanda/Mu
Institute of Asian Studies, Chennai, India. 2001: Seminar on Indo-Sri Lankan Relations, Universi project on Indo -Sri Lankan Relations in P 2003: The Second World Hindu Conference, Colombo
Involvement and experience in issues in Higher Edu Convenor of a sub-committee appointed by the Univers report to the Government on the re-organizati Prepared the memorandum on the Universities submitt system to the Government in 1995. As Vice-Chairman, Grants Commission, monitored the Colleges, eleven in all, which were in turmoi Higher Education in 1995, prepared a report system were solved. The responsibility for re. the of the affiliated University colleges was e As Chairman of the standing committee on Distance Ec External Examinations in the universities, wi Had the responsibility of managing the General English When the progress was found to be satisfacto Served as a member of The Presidential Task force on Areas of special concern: (1) Management (2) courses.
in Universities.

kshops rman of the Academic Committee and Chairman of the
Conference Seminar on Tamil Studies, Jaffna, Sri Lanka. tudies, Madurai. ry of Hindu Religious Affairs, Colombo. ka, University of Uppsala, Sweden.
ational Association
Jppsala, Sweden. lation for South Asian Studies,
y, Australia. ddhist Tamil Narrative Poem,
Asia
.S.A) Madras. | University, Tanjavur, India.
Urugan,
ty of Peradeniya,200 (A programme in conclusion of the re-Colonial times). Nuwara Eliya.
cation
sity Teachers Association, which submitted a on of Universities in 1974. 2d by senior teachers in the University
administration of the Affiliated University l. On appointment by the minister of Education and on the implementation of which all major problems in commending the creation of two Universities in place of xclusively mine. lucation prepared a report on the re-organization of the nich require urgent attention. 1 Language Teaching Unit of the Grants Commission. ry the programme was given over to the universities. Educational Reforms. 1996-1998.
and Curricula and (3) External Examinations
Xi ii

Page 16
O
Main areas of study and research: South Asian History University Education Indian Studies
Inter-cultural Studies History of Religion Archaeology and Epigraphy,
Books Published
The Kingdom of Jaffna, Part 1, Colombo, 1978,310 page
The Vanniyar (Tamil), Jaffna, 1970, 110 pages.
The Laws and Customs of the Tamils of Sri Lanka, (Tam
398 pages.
Hindu culture in Sri Lanka (Tamil), Volume 1, Departme
2000, 454 page“
Books Edited Journal of Modern Ceylon Studies, 1981-1984- Editor Temples of Siva in Sri Lanka (Chief Editor), Colombo, C Hindu Encyclopedia (in Tamil), part- II, Editor-in-Chi Department of Hindu Religious and Cultural A Hindu Encyclopedia (in Tamil), part- III, Editor-in-Chi Department of Hindu Religious and Cultural A Hindu Encyclopedia (in Tamil), part- IV, Editor-in-Chi Department of Hindu Religious and Cultural A Hindu Encyclopedia (in Tamil), part-V, Editor-in-Chi Department of Hindu Religious and Cultural A Hindu Temples of Sri Lanka, Department of Hindu Reli Hindu Culture Volume I-Architecture and Sculpture:
Department of Hindu Religious and Cultural A Hindu Culture Volume I - Dances and Paintings:
Department of Hindu Religious and Cultural A Glimpses of Hindu Heritage, Second World Hindu Conf Ministry of Hindu Religious and Cultural Affa Second World Hindu conference Souvenir (Tamil), Mini Religious and Cultural Affairs(Chief Editor-R History and Archaeology of Sri Lanka Volume I, pt I, Re Pre-Modern Sri Lanka, Central Cultural Fund,
Papers published
1. "Vanniyar in Medival South India, Fourth Internatic The Sri Lanka Journal of South Asian Studies, No.
2. "Feudal Polity in Medieval Ceylon; An Examinatic

பத்மம்
il), Kumaran Publishers, Colombo-Chennai, 2001,
int of Hindu Religious and Cultural Affairs, Colombo,
hinmaya Mission of Sri Lanka, 1999. f, Colombo,
lffairs, 1992.
ef, Colombo,
lffairs, 1996.
af, Colombo,
ffairs, 1998.
ef, Colombo,
lffairs, 2001. gious and Cultural Affairs, Colombo -1993.
ffairs, Colombo 2001.
ffairs, Colombo 2002. :rence Souvenir (Joint Editor), rs, Colombo, 2003, 310 pages.
try of Hindu
Raghuparan. flections on a Heritage, Historical Scholarship on Colombo, 1998 (Published in 2000).- Joint Editor
nal Conference Seminar, IATR Jaffna. 1974; 2, New Series 1987-88, pp. 131-149. n of the chieftaincies of the Vanni", The Ceylon Journal

Page 17
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
10.
11.
2.
13.
14.
15.
17.
18.
19.
20.
of Historical and Social Studies, Vol. II, New Se “Kerala and Sri Lanka: A study on Political, C
Silica, Kandy, 1992, Mimeograph 45 pages. “The University of Peradeniya 1952-1965: Expecta in connection with the Golden Jubilee Celebrations Peradeniya, 1992, pp. 52-77. "Kingship under the Cholas: Heroic Kingship a Conference Seminar; IATR, Madurai, 1982, Vol. "Kingship in Sri Lanka: A. D. 1070-1270: The D Ideal". The Sri Lanka Journal of the Humanities, Ui in 1985), pp. 120-145. “Chola Rule in Sri Lanka: A.D 993-1070: Administ
1974, Proceedings, Vol. I, pp. 19-35. "The Velaikkarar in Medieval South India and Sri No. 2, Dec. 1976, pp. 120-137. "The Cities of Medieval Sri Lanka. A. D 1000Commercial Activity”. Seminar for Asian Studies, Lanka Journal of social Sciences, Vol. 5. No. 1 Jun "The Nagaram of the Nanadesis in Sri Lanka, circa Vol. IX, Nos 1&2, 1986.pp. 1222-163. "Hindu Society in Sri Lanka: changed and changir Institute, Colombo, 1978. pp. 149-159. "Indian influences on the Development of Saivis Conference, 1982, mimeograph 25 pages:The Jo Felicitation Volume special issue, Vol. II, 1987 ( Peradeniya, pp. 52-66. "Buddhism and Hinduism in Sri Lanka A.D. 130( Traditions, Kalyani: Journal of the Humanities a VI, 1986-1987, pp. 87-112; Republished in Lank, "Religion & Social Change in Northern Sri Lanka Response”, The Journal of Modern Ceylon Studie 1985, pp. 15-42. "The Concept of a Segmentary State in South Ind Seminar on state formation, Nordic Association Pages. "The Tamil Inscription from Hingurakdamana” Th
1976, pp. 56-61. "The Coins of Medieval Sri Lanka: The Coins ( Research Bulletin, Spolia Zeylanica, Vol. 35, pts "The Tamil Inscription from Mankanay", Pa pp. 81-88. "The Sanskrit Inscription of the Velaikkaras
1975,pp.25-31. "TheMunneswaram Inscription of Parakramab Branch, New series, Vol. XVIII, 1975, pp.54.

ries, No. 2, July-December, 1972, pp. 118-130. ultural and Commercial Relations', presented at Kalyana
ations and Achievements, presented at a seminar organized 1991: More Open than Usual, Ed. R.A. L.H. Gunawardana.
und the Divine Monarcho, Proceedings, 5" International II, section 6, pp. 93-112.
hammic Conception, Divinity of Kingship and the Heroic niversity of Peradeniya, Vol. VIII, Nos. 1&2, 1982 (Published
trative Organization', IATR, 4" Conference Seminar, Jaffna,
Lanka. The Sri Lanka Journal of the Humanities, Vol. 1,
200; Centres of Dynastic power, Religious authority and University of Peradeniya, 1982, Discussion þaper No. 1, Sri e 1982. pp. 1-33.
A.D. 1000-13000", The Sri Lanka Journal of the Humanities,
ng: Religiousness in Sri Lanka Ed. John Ross Carter, Marga
min Sri Lanka,' paper presented at the First World Hindu ournal of Modern Sri Lanka Studies, K.W. Gunawardena Published 1989), Ed. C. R De. Silva, Sirima Kiribamuna,
)-1600: Some points of contact between the two Religious ind the Social Sciences, University of Kelaniya, Vols. V & a Ed. Peter Schalk, Uppsala, Sweden, Vol. 4, March 1990. : 1796-1875: Protestant Missionary Activity and the Hindu s (university of Peradeniya) New Series, Vol. I, Nos. 1 & 2,
lia: The Chola Pandyas" Paper presented at the Conference for South Asian Studies, Sweden, 1993, mimeograph 54
a Fidyodaya, Vidyodaya University, Vol. 5, no. 1 72, 1972
of the Kings of Jaffna, National Museums of Sri Lanka, & 2, 1980 pp. 409-447 with 10 photograph illustrations. rvalar Thuraiappah Pillai Centenary Volume, 1972,
from Padaviya", Gnanapragasar Centenary Volume,
f
ahu VI", Journal of the Royal Asiatic Society, Ceylon 69.
XV

Page 18
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
37. 38.
39.
“The Bronze seal of the Nanadesis from Hamb - A selection of papers presented at the 11th Historians of Asia Ed.K. M. de Silva, Sirima New Delhi, 1990, pp 139-150. “The Tamil slab-Inscription of the Virakkotiat B The Sri Lanka Journal of the Humanities, Wol “Kingship and Tamil Court Poetry: Chola Commemoration Volume, Jaffna, 1986, pp. 46 “The Tamil Inscription from Mankanay - A re University of Peradeniya, Vol. XXI, Nos. 1 & Historical Writings in Medieval Sri Lanka: T Asiatic Society, Ceylon Branch, New Series, “The Manimekalai in its Historical Setting” AB of a Workshop on the Tamil Narrative Manime, in-Chief Peter Schalk, Uppsala, 1997, pp. 35. “The Akkacalaip - perumpalli at Nakapattinam XXIII, Nos. I d& 2, University of Peradeniya, “Multiple Centres of authority in Medieval Scholarship on Pre-modern Sri Lanka, Ed Rohanadheera, Central Cultural Fund, Colom “Trade and Urbanization in Medieval Sri Lanl “Vikramabahu II and Vikrama Salamevan”, p tion, Annual Seminar 1992; Sri Lanka Journe University of Peradeniya (Published in 1994) “The Town of Vikkirama calamekapuram in Cirappu Malar; Department of Hindu Religio “The Nakaram of the Nanadesis in Sri Lanka Sri Lanka Journal of the Humanities Volume( 1998-1999 (Published in 2000), pp. 112-122. “The Bronzes in the Jetavanarama Museum Religious and Living through the Eyes" st celebratory Publication in honour of Profe University. Published on the occasion of his Schalk, Co-Editor Michael Stousberg, Uppsal “The Rajarajap Perumpalli and its endowments K. Sitampalam, P. Pushparatnam, K. Gopalal "Religious Traditions of the Kingdom of Jaffn
Sweden, 1990, pp. 43-79. "Murugan, the Divine Child: The Kantacuvami T "Protestant Christianity in Jaffna 1659-1990", L “The Development of University Education”, Un to Commemorate the 50th Anniversary of Inde 2000 pp. 1-14. “Sri Lanka and South India: Political, Com Journal of 7’- til Studies, No. 21, Madras, 19
X

பத்மம்
antota”, Asian Panorama: Essays on Past de Present Conference of the International Association of the Kiribamune, C. R. de Silva, Satuguru Publications
udumuttava, Nikaweratiya: Urbanization at Magala,” 'ume XX, Nos. 1 & 2, pp. 15-30. Inscriptional Preambles', Prof. K. Kailasapathy 5-62. appraisal". The Sri Lanka Journal of the Humanities
2, 1995, 31-41. he reign of Parakramabahu”, Journal of the Royal Vol. XVIII, 1975, pp. 1-16.
uddhist Woman's path to Enlightenment. Proceedings kalai, Uppsala University, May 25-29 (1995), Editor.52.
”, The Sri Lanka Journal of the Humanities, Volume 1997, pp. 1-12. Sri Lanka”, Reflections on A Heritage Historical . R. A. L H Gunawardana, S. Pathmanathan, M. bo, 2000, pp. 207-230 ka”, Reflections on a Heritage, pp. 489-514. aper presented at the Sri Lanka Historical Associaal of the Humanities Volume VIII Nos. 1 & 2, 1993, , pp. 93-104. the Twelfth Century A. D", Tamil Cakittiya Vila - us and Cultural Affairs, Colombo, 1993. : The Tanmacakarappattinam at Viharehinna,” The s) XXIV, XXV, Nos. 1 & 2, University of Peradeniya,
of the Cultural Triangle, Anuradhapuram", "Being udies in Religious Iconography and leonology, A ssor Jan Bergman, Faculty of Theology, Uppsala 65" birth day, June 26, 1998, Editor-in-Chief Peter la, 1998. ” Professor: V Sivasamy Felicitation Volume Ed. S. Krishnan, Jaffna, 1995. a — Hindusim”, Lanka V. Ed. Peter Schalk, Uppsala,
emple at Nallur”, Lanka Ed. Peter Schalk, pp. 80-102. anka 5, Ed, Peter Schalk, Uppsala, 1990. Pp. 124-154. tiversity Education since Independence. A Publication pendence, university Grants Commission, Colombo,
mercial and Cultural Relations, A.D. 1450-1650', 82, pp. 36-57.
: Vi

Page 19
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
40.
41.
42.
43.
44.
45.
46.
47. 48. 49.
50. 51.
52. 53.
54. 55.
56.
57. 58.
59. 60.
61.
62. 63.
64.
"The Kingdom of Jaffna: Kingship and Adm Association for Tamil Research, Proceedings. “The Tamils in Ceylon", Souvenir, Fourth Co Research, Ed. P. Poologasingham, 1994, pp “Chola Inscriptions from Mantai”, Tiruk Poologasingam, Colombo, 1976, pp 59-70. "Kingdom of Jaffna: Propaganda? Or Histor
nos. 1 7 2, 1979, pp. 101-125. “The Pioneer Historians of Jaffna; Rasana Ganapragasar Centenary Commemoration Sri Lanka National Unit, 1976, The Miscell “The Tamil Chronicles of North Ceylon", Thi
Jaffna college. Pp. 2-46.
"Buddhism in Nakapattinam", Buddhism am 2 Editor-in-Chief: Peter Schalk, Uppsala, 20 “Tamil Inscription from the Apaikiri Site, A “The Makkotaippalli of Anuradhapura”. Ibic “Vikkirama Calamekan Perumpalli. A Tamil
Ibid, pp. 699-703. “An Inscription of the Ainnurruvar. The Bol “The Tamil Pillar-Inscription of the 15th y Puttatewar and Verattalvar", Ibid, pp. 706-7 “The Tamil Pillar Inscription from Hingurak “Interaction between Merchant Guilds and
Ilankai", Ibid, pp. 713-722. “A Pillar Inscription from Morakakavelai", “A Tamil Inscription from Panduvasnuvara Ibid, pp. 726-737. "A Polonnaruvai Slab Inscription of the Ve Vijayarajapuram”, Ibid, pp. 737-754. “A pillar Inscription from Puliyankulam. A “A Tamil Pillar inscription from Mankanay "The Rajarajapperumpalli at Periyakulam",
“The Lankatilaka Temple: Inscriptions o Commercial Activities in the Indian Ocean. of the Taisho UniversityResearch Project 199, (307 pages), 2002, pp. 36-47. “Trade and Urbanization in Medieval Sri La
pp. 62-71. “The Nanadesis in Anuradhapura', A unique "Some Bronzes from the Jetavanarama site
Patrick Harrigan (Chief Editor), S. Pathmana Affairs, Colombo, 2003, pp. 151-159. “The Hindu Temples of Sri Lanka”, Ibid, pp

O
inistration”, Fourth conference Seminar, International Volume IEd. S. Vithiananthan, Jaffna 1974, pp. 37-57. inference Seminar; International Association for Tamil . 1-6.
keticcaram tirukkutat tirumancana malar Ed. P.
y?" The Sri Lanka Journal of the Humanities, Vol V,
yakam and Gnanapragasar", Paper presented at the Seminar; International Association for Tamil Research, any, Jaffna College, 1977.
2 Miscellany, Bunker-Balasingham Memorial Volume,
long Tamils in Pre-Colonial Tamillakam and Islam, Part )02, pp. 569-608.
nuradhapura”, Ibid, pp. 682-689.
, pp. 694-698.
Inscription of the Velaikkarar from Mayilankulam',
appalli of Polonnaruvai', Ibid, pp. 703-706. ear of Gajabahu from Polonnaruvai. The shrine of a 09.
goda”, Ibid, pp. 709-712. Buddhist Institutions. The Tanmacakarap-pattinam in
Ibia, pp. 722-726. . The Establishment of a pirivena at Sripara nakar”,
‘laikkarar as custodians of the Tooth Relic Temple at
Land Grant to a Buddhist Shrine', Ibid, pp. 754-757. , Ibid, pp. 757-767.
bid, pp. 767-776. f a Merchant Community", Ancient and Medieval Testimony of Inscriptions and Ceramic sherds. Report 7-2000. Edited by Noboru Karashima, Taisho University
inka: The Virakoti Inscription at Budumuttava", Ibid,
2 Bronze Image of Virabhadra”, Ibid, pp. 48-57.
of Anuradhapura”, Glimpses of Hindu Helge. Ed. than, P. Gopalakrishnan, Ministry fightfu Religious
60-172.
XV ii

Page 20
O
Papers presented at Seminars within and outside
1.
3
7
9.
10.
11.
2.
13.
4.
15.
16.
17.
18.
19.
20.
“Chola Rule in Sri Lanka, circa A.D. 993-1070 Seminar series: No 50, University of Peradeni
"City in Hydraulic Sri Lanka" Seminar progral African Studies, University of London, 1979,
'Sri Lanka Cities in the Age of Regional King
SOAS University of London, 1979.
"Chieftaincies of the Vanni in the Eastern and M
Seminar (International Association for Tamil r Mimeograph 16 pages. "The Tamil Historical Traditions of Batticaloa National Unit), Batticaloa, 1976, mimeograph "Tamil Political Leadership in British Ceylon".
University of Jaffna, 1987.
"The Evolution of the Legal Systems of Sri Lanka:
Evelyn Rutnam Institute for Inter-Cultural St pp. 77-124. "Svami Vipulananda: A Tradition of Inter- C Centenary Commemoration Seminar, State Mi mimeograph 20 pages. 'Literary Traditions and Communication: Palm Manuscripts conducted as part as the Golden Ju "The Tamil Renaissance in the 19" century. T International Conference on Tamil Culture, Sy "The God of Kataragama: Interaction betwee Conference on Skanda-Murugan, Institute of mimeograph 14 pages. "The Temples of Devinuvara: Trade, urbaniza Religious and Cultural Affairs, Colombo 2000 “The epithets and emblems of the Ariya Cakr Seminar, IATR, Jaffna, 197, pp. 7-11. “The Age of the Arya Cakravarttis”, Yalppan of Jaffna, Tirunelveli, 1992, pp. 25-65. “Administrative Organization under the Arya Ce “The Vanni principalities of Atankapparru 16 Volume, Vavuniya, 1982. "Prince Cola-Lankesvaran in Tirukonamalai", of Hindu Religious and Cultural Affairs, Colo “The Vanni Principalities of Atankapparru”, C Sathiaseelan, University of Jaffna. "Codaganga at Konesvaram: The Sanskrit Inscri kailacapuranam, Part 2, Department of hindu R “ Merchant Communities and the Nakaram in
Volume 2, No. 2, Ed. S. K. Sitrampalam, Univ
XV

பத்மம்
the Universities. Social and Religious Conditions. Ceylon Studies ya 1975, mimeograph 18 pages. mme on South Asian Cities, School of Oriental and mimeograph. 16 pages. doms", Seminar programme on South Asian Cities,
'estern Littorals of Sri Lanka", National conference esearch, Sri Lanka National Unit) Batticaloa, 1976,
'', National Conference Seminar (IATR, Sri Lanka
l4 pages. Sir Ponnambalam Ramanathan Memorial Lecture,
The Customary Laws of the Tamils of Trincomalee", udies, Seminar Proceedings (mimeograph), 1990,
ulturalism and Humanism”, Svami Vipulananda nistry of Hindu Religious and cultural affairs, 1992.
lyrah Leaf Manuscripts", Seminar on Palm Leaf ubilee Celebrations, University of Peradeniya, 1992. he Sri Lankan Tamil Contribution', Fifth /dney, Australia, 1993. in Two Religious Traditions", First International Asian Studies, Chemmanchery, Chennai, 1998,
tion and Multiculturalism", Department of Hindu !, mimeograph 46 pages. avarttis", Souvenir, 4th International Conference
a Iracciyam.” Ed. S. K. Sitrampalam, "University
kravarttis”, Yalppana Iracciyam 1992, pp. 107-131. 8 - 1715", Pantara Vanniyan Commemoration
Sri Taksina Kailacapuranam, pt. 2, Department mbo, 1993, pp. 1-31. 'intanai, Volume 5, . Nos. Il d& 2, Ed. S.
ption at fort Frederick, Trincomalee', Sri taksina ligious and Cultural Affairs, 1995, pp. 35-47. Sri Lanka A.D. 100-1250", Cintanai (new series) ersity of Jaffna, Tirunelveli, pp. 45-78.

Page 21
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
"Merchant Towns in Medieval Sri Lanka-T
Erivirar from Viharehinna”, Kailacanatam - Felicitation volume Ed. P. Gopalakrishnan, . “The Velaikkarar in Sri Lanka', Fourth Inter
Ed. S. Vithiananthan, Jaffna, 1974.
“The Customary Laws of the Mukkavar”, Sou (IATR, Sri Lanka National Unit), 1976 Ed. S "Tamil Inscriptions of Sri Lanka: A Historica
1971-1972, pp. 13-36.
“The Copper Plate Grant of Kailaya Vanniya S. Sathiaseelan, University of Jaffna, 1993.
“Two Tamil Copper Plates: I Chidambaram Ed. K. Indrapala. University of Peradeniya, “The Inscription on the Bronze Seal of the N Department of Hindu Religious and Cultura “A Medieval Merchant Town in Padaviya: T University of Peradeniya, 2001, pp. 48-53.
On Chronicles and Literature
.
“The Tamil Chronicles of Northern Sri Lank Ka. Celvarattinam, Tamil Cankam, Universi “natukatu paravanik kalvettu”, Souvenir, Na National Unit), Ed. S. Kamalanathan, Battic “The Tamil Puranas', Hindu Dharma, Hindu St "The Konecar Kalvettu' an Examination of it Pantitar II Vadivel, Department of Hindu Reli “The taksinakailacapuranam: A Critical exa kailacapuranam. Part 1 commentary by pant Religious and Cultural Affairs, Colombo, 19 “Historical notices on a Tecattuk Koyil”, Vel Department of Hindu Religious and Cultura “The Yalppana Vaipavamalai: An examinat Memoril Lecture, Mahajana College, 1975, “Kalutevalayak Kalvettu", Hindu Temples i and Cultural Affairs, Colombo, 1994.
Hinduism and Hindu Culture
1.
“The development of Saivism in Sri Lanka Peradeniya, Campus, 1976, pp. 45-50.
“Saiva Temples in Sri Lanka, A 1000-1300 “Tiripuvanaccakkaravartti: Religion and Ki Cankam, University of Peradeniya, 1982. pl “Taksina Kailacam 1”, Hindu dharma, 1978 “taksina Kailacam 11”, Maturam, Peradeni

Inmacakarap - pattinam: The Inscription of the - Professor Kailasanatha Kurukkal Diamond Jubilee Jaffna, 2000, pp. 73-92. national Conference on Tamil Studies, Proceedings
venir- National conference Seminar on Tamil Studies 1. Kamalanathan, Batticaloa, 1976, pp. 82-90. ll perspective', Ilantenral University of Colombo,
n - A Re-examination”, Cintanai Vol.5 No. 3, Ed.
grant of Pararaca Cekaran” Cintanai Vol. 3, No. 1, 1970, pp. 52-58. |anadesis from Hambantota”, Cakittiya Vila Malar,
Affairs, Colombo, 1992, pp. 35-39. he Inscription of the Perilamaiyar", Hindu Dharma,
ca: Kailayamalai and the Vaiyapatal”, ilankatir Ed. ty of Peradeniya, 1971-1972, pp. 13-36. tional Conference Seminar, IATR (Sri Lanka aloa, 1976, pp. 82-90. udents Union, University of Peradeniya, 1982, pp. 1-10. s Historical Traditions', Konecar Kalvettu Ed. gious and Cultural Affairs, Colombo, 1993, pp. 1-35. mination of its authorship and its editions', taksina itar Ka. Ce. Nataraca, Department of Hindu 95, pp. I-XXXVI. ukal Cittiravelayutar Katal Ed. Pantitar Vativel,
Affairs, Colombo, 2000, pp. 1-18. ion of its traditions", Pavalar Thuraiyappapillai
14 printed pages. n Sri Lanka, pt. I, Department of Hindu Religious
'', Hindu Dharma, Hindu Students Union,
Hindu Dharma, 1977, pp. 41-46. ngship in the Cola Empire", Ilankatir, Tamil ). 87-97.
, pp. 45-49.
ra, 1980.
Xix

Page 22
6. "Hinduism in Sri Lanka: The Period of the Kutti Felicitation Volume, Tellipallai, 1985, 7. “Hindu Bronzes of the Polonaruva period ir Souvenir, Ministry of Hindu Religious Affai
8.
"The Brahmadeya of Kantalay", Ibid, pp. 2
9. "Dravidian Art and Architecture in Sri Lan Centenary Souvenir, The Vivekananda Soci
Book Review
“Two Medieval Merchant Guilds of South India b Asian Studies (New Series) no. 1, Unive
Contributions to volumes on Hindu Culture
Volume 1 - Architecture and Sculpture; Volu Hindu Religious and Cultural Af
i.
ii. iii. iv.
V. vi. vii. viii. ix.
xi. xii.
Temple Architecture o The Calukya Style of The Rock cut Temples The Temples of Kaling The Art and Architect The Hoysala Temples. The Temples of the Vi
Dravidian Architecture
The Paintings of Ajant The Paintings of Sittal Paintings of the Brhad Vijayanagara painting
Papers in forthcoming volumes:
“Tamil Inscriptions in Sri Lankao, Histo Ed, P.L. Prematilaka, Senake Bandarana Colombo, mimeograph 75 pages. “Hindu Architecture in Sri Lanka: Princ Archaeology of Sri Lanka Volume II Pal
Projects
Maritime Commerce in the Indian Ocean duri
Taisho University, Japan.
Indo-Sri Lankan Relations in pre-modern
Sri Lanka Foundation. 2001

பத்மம்
Arya Cakravarttis”, Pundit Thangammah Appa pp. 211-217. Sri Lanka', Second World Hindu Conference rs, Colombo, 2003, pp. 148-162.
-29. ka; The Vijayanagara Style", Vivekanandan :ty, Colombo, August 2003, pp. 104-111.
y Meera Abraham', The Sri Lanka Journal of South 'sity of Jaffna, 1986-87, pp. 105-108.
me II - Dances and Paintings; Department of fairs, Colombo, ) with 400 photograph illustrations.
f the Gupta period Circa A. D. 320-600. Temple Architecture.
of the Deccan.
ga.
ure of Khajuraho.
jayanagara Period. : during the Nayaka Period. Ха.
nnavasal. isvara Temple, Tanjavur,
y and Archaeology of Sri Lanka. Volume II, Part II yake, Ronald Silva, Central Cultural Fund,
ipal characteristics and Perspectives", History and t II, mimeograph 68 pages.
ng medieval times. 1997 - 2001
imes, project funded by India -

Page 23
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேருரை
ஆவுஸ்திரேலியாவில் கெளரவிக்கப்படுதல்
 
 

புதுமுத்தாவ வீரக்கொடியோர் கல்வெட்டின் முன்
அகில இலங்கை கம்பன் கழகத்தால் கெளரவிக்கப்படுதல்

Page 24
1,9-14)|Img)??? (soģūs sãoặųos@số ĻĢĒĶĪRo@IT, ‘109||Ísrı oặĐIŲ--S S S S S S odolfī1009ĮSITVSQ,9Ų9 ·LÍTIÐ 1,9€/HoạU109|ữ “oustodo09@fra 199Ęoff)%) ș100909f@sūtņos@Ệmgọ09@ sig, ofię sędowosoņpriņțiigis sfēlso@@ @ @@@
Igorgimų,9||Uı oifig ș0009&oq9rı Qo|Qo]] fils o HIIŲ90T-TIT (009?qyrı ,TIẾs
‘qg-TIŲools, 9/11/9680) Q9||móLolo)?mỗig) 1990ī£909 ļoșUI09,5° (1119||09?
 

切 朝 口
'sousố) (ĐƯ) JR909H
TŌmuÚTIŲg list9-a
ĶĒ01@@ 09@@@ -09-ŲJŲ9190)
ņ9Ųısı(gos@ūI (109090. līfilsoņ009Ưi 199Ų9IĜmusriņķo 19 ĮTŲlls?|s|mi}}
qgT己9明Ugluga@ g@過9迴9也fU固h弓u9Q
TULIHo@@ĵo -s (log) ‘umlulousing sugo(09109ft)
ххіі

Page 25
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
1997TIJ UIT?)(?Tā 1991 oli 1993)UI *(109|Ệ sẽ giungo qĪTI QI099111009@s@ ‘o įITŲsolisis) ‘ITĻ90Īý ĮRødø09Ģ Ģ Īiņ9Ưițiigis 109091ņos@go sym100909Ġ 199£1,000909@ |#| ĮTŲlạlı(T19) og sloạsios grąłęsęsigis ĝofiŝo §0.909€qyri ||10.909$1ÍTIÐ
* mö 昌n邑e昌 •men 1091 UIs) oștrilogiữ TIŢīņ9Įfill®, 10911@@Ļ9 ogs)sēstos@100909ĶĒ 1,91||091ņ9ífi) og gorĝ] (1@@@@ șofię sę0909909TI Į 10909$IIIIII?)
 
 

1ņ9-1@ęņosto sūs. ĮmųĻĢII(III) qoỹofiooQ909€09Tl
1109€ITā
�
qofi) logo? [5] '10097] [5910990) 1999||so
'qoffm09095|| suo uogo mĘĘĢ Fiqis)]]?[0) 199-1@109|5|10|09|Ệ ĝIŪŲŰ1109úrto ហ្វាយីយ៉ូហា
1,99||T|[J]\s?IIIIII?)
·lioco iis@ırīího
XXiii

Page 26
ol10119IIIII] fitools? HIJŌ? IỆITI@msorgisisto qĪTITI Ģįgiungo Ross||1990) qofioș0.909€œII 1109 GIT, G) ș1909||9||5|||Nortos) ‘stās ļTŲ PILÍTIÐ
'q9Ļ9(1ņ9-1598)||1094?II-a 1ņ9-1@o@TIȚIỀ 1909ų9ĻĻIĞrtog) ‘stās ļmų susig)
 

பதமம
IỆmısırıņoussio) ‘IJUĻousso ·LÍTIÐ 199@115ĪJIỆrı
·lpoļsēstos@fià qolīnūju,9|Ệ oặIŪŲŰılmosto
Шпg)
·ış9-1@ılmış) goff,
Įguloj soŲUı ‘IUlf IIIIo 1,99||TŲllfusio)
XIV

Page 27
ாராட்டு மலர்
யா பதமநாதன ப
பேராசிரி
199THỊılı ortolf? '||T|U|)?IIIIII?)
Ú09|Ệĝ@@@apulo
 
 

·ņ9ĘĢs HQ9ņ9ULUI 1ņ9-1@ılmış) gostā sērogaeus) ĮRol0909ft) otos@111009@@ -1 (T13) 'qofi) logo o TI -IIIIII?)
1,9-litoliễısı(109|Ệ "Urtų919'Isso qĪĻŪTI Į TIẾTIȚIĘ 1|Ulf IIIIo ||ITŲllfoll(III?)
XXV

Page 28

1ņ9-IỆTIȚIQ)(?)
ĮTIŲllf?IIIIII?)
(XVI

Page 29
MES
We are glad to learn that the SI
S. Pathmanathan are planning to pre:
PrOf S. Pathrmanathan iS a Wel
this country. His talks and writings alwa
Being an erudite scholar, he greatly e
students and colleagues. Besides, he
We extend him our warm greet wish him a long healthy life. May the
himl

SAGE
tudents, colleagues and friends of Prof.
Sent him With a felicitation VOlume.
l-known figure in the academic circle of
ys carry a stamp of clarity and conviction.
njoys the confidence and respect of his
is a thorough gAntleman as well.
ings, best wishes and felicitations, and
lord shower His choicest blessings on
Swami Athmaganandha
RAMAKRISHNAMISSION Ceylon Branch Colombo - 06.
KXV ii

Page 30
FELICI'
It is indeed a privilege for me to send this in in honour of Prof. S. Pathmanathan an alumnus C of our time in our country. He comes from a well k of green fields, groves of coconut and palmyrah His family has had a long connection with Jaffna His father Mr. Sivasubramaniam, who is bett Vaddukoddai was a favourite Student of Rev. Jo who was immensely popular as a principal, amot taught History, English and Government at Vadd teacher. Pathmanathan developed his interest i atmosphere at Jafina College most inspiring in this History with great interest and always obtained th was a student at the HSC class he Created a S Examination as a private candidate whereas non classes in the Undergraduate Department could
I have known him Since 1957 as a Schoolm University of Peredeniya and as a close neighbour of Jaffna. He preferred to live in the neighbourh vicinity of the University. A strong commitment to noticeable in his personality from the early days V.Chelvanayagam on account of his personal inte and public affairs Pathmanathan was sometimes Self-denial. When he Was Vice-Chairman of Gran he was not helping the institutions and individua administration regulations have to implemeni consideration. He firmly believes that he did wha the North When it was faced With the threat of lic
Pathmanathan is a person of mild tempe obdurate when principles are involved, especial Kulendran was always fond of his company anc would invite Pathmanathan through emissaries a was also in their company.
Pathmanathan has many distinguishedach, have earned him an international reputation. He his works are found to be intellectually stimulat blessing him and it is my prayer that Pathmanatha
knowledge and dispelling darkness.
XX

பத்மம்
TATION
message for the Felicitation Volume to be released of Jaffna College and one of the foremost scholars nown family in the village of Arally, which is a land palms, cool and sandy beaches and tall temples. College since its establishment in the 19th century. er known as MS master among the people of hn Bicknell, the charismatic American missionary ng the people of Jaffna. Mr. Sivasubramaniam had ukoddai Hindu College throughout his career as a n the study of History at home and he found the s connection. As a school boy he studied European he highest marks in that subject. In 1958, when he tir by passing the London GCE Advanced Level 2 among the 60 students who had followed regular pass all the subjects.
late, classmate, fellow resident at the hostel at the during the years he was employed at the University lood of Jaffna College than at Tirunelvelly, in the non-violence, Democracy and transparency, was of his career. He was attracted by the late Mr. S.J. grity and his politics of non-violence, in academic found to forsake his own interests to the extent of its Commission, accusations were made here that ls in the north. But he was of the firm view that in led equitably for all, irrespective of any other fever that was possible to sustain the University in guidation on account of abandonment.
ament and pleasant disposition. But he could be ly in matters of public concern. The late Rev. S. | during the days of anxiety in the late 1980's he and discuss serious matters. On such occasions I
evements to his credit. His academic achievements
has written extensively in English and Tamil and ing. I take this opportunity to praise the Lord for in should serve society for many years in spreading
Rev. Dr. S. Sebanesan B.A., M.A., Ph.D.
Bishop of the Jaffna Diocese, CSI.
(Viii

Page 31
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
அடக்கமுள்ள
பேராசிரியர் சிவசுப்பிரமணியம் பத்மநாதன் என்ற மலருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்புவதை ஆழமான வரலாற்று ஆய்வுகள் மூலம் பிற துறைகள் நீண்ட காலமாகத் அறிமுகப்படுத்தி வந்திருந்தாலும் நெருக்கமான உறவு மிகக் குறுகிய காலமென்றே நி அவரிடம் நான் கற்றுக்கொண்ட அன்பு அறிவு, அட என்பன அவருடன் நீண்ட காலம் ஒன்றாக வாழ்ந் 1986இன் பின்னர் நான் யாழ்ப்பாணப் பல்கை கடமையாற்றிய போது பல்வேறு சந்தர்ப்பங்களில் நெரு அவர் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுத் உட வவுனியா வளாகத் தலைவராகவும் பதவி வகித்த எனக்கு தமிழர் ஒருவர் மானிய ஆணைக்குழுவில் வேண்டப்பட்ட நல்ல மனிதர் ஒருவர் பொருத்தமான கொடுத்தது. அக்காலப் பகுதியில் வவுனியா வளாகத் முயற்சிகளுக்கு அவர் வழங்கிய ஆலோசனைகளு இன்றும் நினைவு படுத்திக் கொள்வதுண்டு பின் தினைக்கழகத்தில் பரீட்சை கட்டுப்பாட்டாளராக ஒன் ஒன்றாகப் பயணம் செய்யவும் வாய்ப்புக் கிடைத்தன. பற்றி இருவரும் ஒளிவுமறைவு இன்றி மனம்விட்டு பேராசிரியர் பத்மநாதன் நிர்வாகத்தில் உயர் எதிர்ப்பார்ப்புகளும் தமிழ்ச் சமூகத்தின் கடந்த கால வ கருப்பொருள்ாக இருந்ததை என்னால் உணரமுடிந்த கடமையாக எண்ணிக் கொண்டார். பல்வேறு நிர்வி கடந்த கால வரலாறு பற்றிய ஆய்வில் தான் கவன என்னிடம் கூறி மகிழ்ந்த போது நான் ஆச்சரியப் பழகி வந்த ஒரு சந்தர்ப்பத்தில் வளாகத் தலைவரா வரவேண்டும் என்ற விருப்பத்தை அச்சத்தோடு சரியாகப் புரிந்து கொண்ட பேராசிரியர் என்னை இ போதெல்லாம் அவர் அடிக்கடி என்னிடம் அப்ப நினைவுகளை நான் துணைவேந்தராக இருந்து அவ நினைவுபடுத்துவது முற்றிலும் பொருத்தமென்றெ க பேராசிரியர் பத்மாநதன் சர்வதேசக் கல்வியா6 அவரது வரலாற்று ஆய்வுகளும், முடிவுகளும் சர்வே மொழியில் புலமையுடைய தமிழ் வரலாற்று ஆய்6 என்றே நான் கருதுகிறேன். அவர் கல்வித்துறையிலு ஈடுபட்டு தனக்கென ஒரு பெயரைப் பெற்றுக்கொண் அடிப்படையாக இருந்தது அவருக்கே இயல்பான என்றே நான் கருதுகிறன்ே. இவை என்றும் அவ சமூகத்திற்கு நல்ல பல பணிகளை ஆற்ற இறைவ
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி

புலமையாளன்
அவர்களைப் பாராட்டி வெளியிடப்படும் ' பத்மம் பிட்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அவர் தனது ர் சார்ந்த பலதரப்பட்ட அறிஞர்கள் மத்தியில் தம்மை தனிப்பட்ட முறையில் அவருடன் எனக்கு ஏற்பட்ட நான் கருதுகிறேன். ஆயினும் அக்குறுகிய காலத்துள் க்கம், ஆற்றல், எளிமை, நேர்மை, கடமை, புன்சிரிப்பு த அனுபவத்தையே இன்றும் கொடுத்து வருகிறது. லைக்கழகத்தில் ஒரு சாலை ஆசிரியனாக அவருடன் நங்கிப் பழகும் அரிய வாய்ப்புக் கிடைத்தது. இப்பழக்கம் தலைவராகவும், நான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக காலங்களில் மேலும் நெருக்கமடைந்தது. அப்போது உயர் பதவியில் இருக்கிறார் என்பதை விட எனக்கு பதவியில் இருக்கிறார் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சியைக் 1தை முன்னெடுத்து வளர்க்க வேண்டும் என்ற எனது நம், கருத்துக்களும் பக்கபலமாக இருந்ததை நான் ானர் நாம் இருவரும் கொழும்பில் உள்ள கல்வித் ாறாகப் பணியாற்றவும், ஒரே வாகனத்தில் பல தடவை அப்போதுதான் எமது தனிப்பட்ட எதிர்கால முயற்சிகள் ப் பேசுவதற்கு அதிக சந்தர்ப்பங்கள் கிடைத்தன.
பதவி வகித்த போதும் அவரின் இலட்சியங்களும், ரலாற்றை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதையே தது. அப்பணியை அவர் தமிழ்ச் சமூகத்திற்கு செய்யும் பாகச் சிக்கல்களுக்கு மத்தியிலும் தமிழ் சமுகத்தின் ம் செலுத்திப் பல ஆய்வுகளை வெளிக்கொணர்ந்ததாக பபட்ட சம்பவங்களும் உண்டு இவ்வாறு நெருங்கிப் ாக இருக்கும் நான் எதிர்காலத்தில் துணைவேந்தராக தசகமாகத் அவரிடம் தெரிவித்திருந்தேன். அதைச் தயகத்தியோடு வாழ்த்தியதுடன் என்னைச் சந்திக்கும் தவியை நினைவுபடுத்திக் கொண்டார். அந்த நல்ல 1ரை வாழ்த்தி வெளி வரும் மலர் ஒன்றில் நன்றியோடு ருதுகிறேன். ார் மத்தியில் நன்கு பிரபலமான அறிஞர்களில் ஒருவர். தேச அங்கீகாரம் பெற்றவை அவருக்குப் பின்னர் பல வாளர்கள் இதுவரை இலங்கையில் தோன்றவில்லை 2ம், நிர்வாகத்திலும், சமூக நலனிலும அக்கறையுடன் Tட உயர்ந்த மனிதர். இத்தனை உயர்வுகளுக்கெல்லாம் ஆழ்ந்த அடக்கமும், இனிய சொல்லும், புன்சிரிப்பும் ரிடம் நிலைத்து நின்று நீண்ட ஆயுளுடன் தமிழ்ச் பன் அருள்புரிய வேண்டும் எனப் பிராத்திக்கிறேன்.
பேராசிரியர் சு.மோகனதாஸ் துணைவேந்தர்
CXiX

Page 32
வாழ்த்
வரலாற்று அறிஞர் பேராசிரியர் எஸ்.பத்மநா பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துை வரலாறு, கலை, பண்பாடு ஆகிய துறைகளில் 4 ஆய்வுப் பணியை மேற்கொண்டவர்.
உலக அளவில் வரலாற்றுத் துறை சார்ந்த கு இந்துசமயம், கலை, சிற்பத்துறை, படிமக்கலை, ஆ இலண்டன் பல்கலைக்கத்தில் கலாநிதி பட்டம் பெற பல்வேறு மாநாடுகளில் பங்குபெற்று அரிய உரையா
இலங்கையில் இந்து கலாச்சாரம், இலங்ை 'வன்னியர் ஆகிய நூல்களைப் படைத்துப் பெரும் அரிய நான்கு தொகுதிகள் உருவாவதற்கு அருந்து5
பதிப்புத் துறையிலும் அரிய பங்களிப்பு செ புராணம்" நூல் இவ்வகையில் பெரிதும் வரவேற்புப்
இலங்கைப் பல்கலைக்கழகக் கல்வி மேம்பா விளங்கியும் இலங்கைப் பல்கலைக்கழக மானிய அரும்பணிகள் செய்தவர். இலங்கை அரசின் க பணியாற்றியவர்.
கலை பண்பாட்டுத் துறையில் தனித்த மு வரலாற்றுத் துறையிலும், உலக அறிஞர் குழுவோடு வருபவர். வராலற்றுத் துறையிலும், கலைத்துறையி உறுபயினராகச் செயலாற்றி வருகின்றார்.
சைவ சமயத்திற்கும், தமிழ் கலைகட்சும், தொன்டாற்றி வரும் முதுபெரும் வரலாற்று அறிஞ சிறந்த கல்வியாளர், வரலாற்றறிஞர், கலைகளைப்
முத்த அறிஞரும் வரலாற்று துறையில் உலக கலாநிதி எஸ்.பத்மாபன் அவர்கள் பணி சிறக்க வ
இனிய நல்வாழ்த்துகள்

பத்மம்
துெரை
பன் அவர்கள் புகழ்பூத்துப் பொலியும் இலங்கைப் றத் தலைவராகவும் பேராசிரியராகவும் விளங்குபவர். சிறந்த புலமையும் பெற்றவர். பல்வேறு நாடுகளிலும்
முக்களில் பங்குபெற்று அரிய தொண்டாற்றி வருபவர். கியவற்றில் தொடர்ந்து ஆய்வுகள் நிகழ்த்தி வருபவர். ற்றவர். உலக அளவிலும், தேசிய அளவிலும் நிகழ்ந்த ாற்றியவர்.
கத் தமிழர் தேச வழமைகளும் சமூக வழமைகளும், புகழ் பெற்றவர். இந்து கலைக்களஞ்சியம் என்னும் ணையாற்றிப் பதிப்பாசிரியராகவும் விளங்கியவர்.
ய்துளளார். இவர் பதிப்பித்த பூரீ தவிண கைலாச
பெற்ற பதிப்பு நூலாகும்.
ட்டிலும், பாடநூல்களை உருவாக்குதிலும், வல்லவராய் ஆணைக்குழுவின் துணைத்தலைவராய் விளங்கியும் ல்விச்சேவை ஆணைக் குழுவின் உறுப்பினராகப்
த்திரையைப் பெற்றவர். கல்வெட்டியல் துறையிலும், } இணைந்து தொடர்ந்து தன் பங்களிப்பைச் செய்து லும் உலக அளவில் பல்வேறு ஆய்வுக்குழுக்களின்
கோயிற் கலைக்கும், பண்பாடுக் கலைக்கும் அரிய ர் பேராசிரியர் கலாநிதி எஸ். பத்மநாபன் அவர்கள் புரக்கும் தன்மையர், பழகுதற்கினிய பண்பாளர்.
அளவில் குறிப்பிடத்தக்க ஆய்வாளருமான பேராசிரியர் ாழ்த்துவோம்.
பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி துணைவேந்தர் தமிழ்ப்பல்கலைக்கழகம் தஞ்சாவூர்.
XX

Page 33
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
தமிழ்ப்பற்றும் தேசியப்
இப்புத்தாயிரம் ஆண்டு தொடக்கத்திலே நமது பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியரும், எம் அ அவர்களைக் கெளரவிக்கும் முகமாக அவரின் ப வெளியிடவுள்ள மலருக்கு வாழ்த்துச் செய்தி எழு கெளரவிக்கப்படுவற்கு இவர் எல்லாவகையிலும் த
இவர் இளம் பிராயம் தொட்டே வரலாற்றிலி கல்லூரியிலே பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பிலே வரலாற்றாசிரியர்களான திரு. எஸ்.வி பாலசிங்கம், வரலாற்றிலே ஈடுபாட்டினை ஏற்படுத்தினர். எம்.ஏ.பா ஆகியோர் இவருக்கு சமஸ்கிருத மொழியிலும் இந்து பயின்று மக்களுக்குச் சேவை செய்ய விரும்பிய அறிஞராகச் சேவையாற்ற வைத்துள்ளது.
அக்காலத்திய இலங்கைப் பல்கலைக்கழகத் கற்றுச் சிறந்த தேர்ச்சி பெற்றபின் 1963ல் இவர் இங்கிலாந்து சென்று லண்டன் பல்கலைக்கழகத் வரலாறு பற்றித் திறம்பட ஆய்வு செய்து கலாநிதிப் பட் பணிபுரிந்தபின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆண்டுகள் நன்கு பணிபுரிந்தார். பின்னர் மீண்டும் நியமனம் பெற்றார். இவ்வாறு இரு பல்கலைக்கழக பெருமை இவரைச் சாரும். மேலும் சிறப்பாகப் ே தவிசுப் பேராசிரியராக முதன்முறையாக நியமனம்
ஏற்கனவே குறிப்பிட்ட யாழ்ப்பாணக் கல்லூரி பேராசிரியர்கள் கே. டபிள்யூ. கார்ல் குணவர்த்தனா, லப்றோய், வண. பின்ரோ முதலியோரிடமும், லண் கஸ்பாரிஸ் முதலியோரிடமும் வரலாறு பற்றிய வரன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஓ.ஈச்.டீ. விஜ மொழி பயின்றவர். பேராசிரியர்கள். க. கணபதிப்பிள்: பயின்றவர்.
இதனால் இவர் மட்டுமின்றி ஆங்கிலம், முதலியவற்றில் சிறந்த தேர்ச்சி பெற்றவராக விளங்கி ஆழ்ந்த புலமையும் இவருடைய கற்பித்தலுக்கும் வநதுளளன.
இவர் ஒரு தலைசிறந்த விரிவுரையாளர். தமி ஆற்றல் உடையவர். இவருடைய விரிவுரைகளுக்கு இந்து நாகரிகத்திலும் பல நன் மாணாக்கர்களை உ

பற்றுமுள்ள பேராசிரியர்
அறுபதாம் அகவையினை எட்டியுள்ள பேராதனைப் ருமை நண்பருமான சிவசுப்பிரமணியம் பத்மாநாதன் )ாணவர்களும், நண்பர்களும், நலன் விரும்பிகளும் துவதில் மட்டிலா மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாறு கைமை வாய்ந்தவர்.
டுபாடு கொண்டு விளங்கி வருகிறார். யாழ்ப்பாணக் கல்வி பயின்ற காலத்திலே அக்கல்லூரியின் பிரபல திரு. ரீ. ஆனந்தரத்தினம் முதலியோர் இவருக்கு லசுப்பிரமணியம்: வித்துவான் ஆர். பாலசுப்பிரமணியம் ப் பண்பாட்டிலும் ஆர்வத்தை ஏற்படுத்தினார். சட்டம் வர். ஆனால் அவரது வரலாறு இவரை வரலாற்று
த்திலே வரலாற்றினைச் சிறப்புக் கற்கை நெறியாகக் வரலாற்று உதவி விரிவுரையாளர் ஆனார். பின்னர் திலே கிபி.1450 வரையுள்ள யாழ்ப்பாண இராச்சிய டம் பெற்றுத் திரும்பினார். சிரேஷ்ட விரிவுரையாளராகப் ன் இரண்டாவது வரலாற்றுப் பேராசிரியராகச் சில பேராதனைக்குத் திரும்பி வரலாற்றுப் பேராசிரியராக ங்களிலே வரலாற்றுப் பேராசிரியராக நியமனம் பெற்ற பராதனைப் பல்கலைக்கழகத்திலே வரலாற்றுக்கான பெற்ற தமிழரும் இவரே.
யைவிட, சிறப்பாக இலங்கைப் பலகலைககழகத்திலே லக்ஷமண் பெரேரா, திருமதி பூரீ கிரிபமுன, ஜே.எஸ். டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டி. முறையான அறிவும், ஆராய்ச்சிப் பயிற்சியும் பெற்றவர். யசேகரா அவர்களிடம் வரன்முறையாக சமஸ்கிருத ளை, வி. செல்வநாயகம் முதலானோரிடம் தமிழ்மொழி
சமஸ்கிருதம், தமிழ், சாசனவியல், இந்துநாகரிகம் னார். இவ்வாறு பல திறப்பட்ட அறிவியல் பயிற்சியும், குறிப்பாக ஆய்வுகளுக்கும் உறுதுணையாக இருந்து
மிலும், ஆங்கிலத்திலும் மிகத்திறமையாகக் கற்பிக்கும் மாணவர்கள் விரும்பிச்செல்வர். இவர் வரலாற்றிலும், உருவாக்கியுள்ளார்.
XX

Page 34
இவ்வாறே மேற்குறிப்பிட்ட இருமொழிகளி கட்டுரைகளையும் எழுதி வருகிறார். இவருடைய நூ வரலாறு, வன்னியர், இலங்கையில் இந்துகலாசாரம் சமூக பழமைகளும் (2000) இந்துகலாச்சாரம், நடன எழுதியுள்ளார். இலங்கை இந்து சமய, கலாச்சார கலைக்களஞ்சியம் பகுதி 2 முதல் 4 வரையுள்ள தொ அத்துடன், இலங்கையிலும், வெளிநாடுகளிலிருந்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதிவருகிறார். இவருடை சர்வதேச ரீதியிலான மதிப்பினையும். அங்கீகாரத்தி மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். இது பற்றியும் அமைச்சு நடத்தி வரும் மகாநாடுகள் சிலவற்றைய
இளம்பிராயம் தொட்டு மிகுந்த தமிழ்பற்றும் குறிப்பாக இலங்கைத் தமிழர்களின் நலன்களிலே மி முதலியன பற்றி ஆழமாக ஆராய்ந்து வருகிறார். ஆழமாக நம்பிக்கை உடையவர்.
இவர் கம்பீரமான தோற்றப் பொலிவுடையவ இனிய சுபாவத்துடன் பேசிப்பழகும் இயல்புடையவ
இவர் சிறந்த முன்மாதிரியான இல்வாழ்க்ை (மனைவியும், பிள்ளைகளும்) இவருடைய சிறந்த (
இவர் தொடர்ந்தும் பல்லாண்டுகள் அறிவி செய்ய எல்லாம் வல்ல பார்வதி சமேதரராக பரமே

பத்மம்
லும் சிறந்த சில நூல்களையும், புல ஆய்வுக் ல்களில் கிபி.1450 வரையுள்ள யாழ்ப்பாண இராச்சிய பகுதி1 (200) இலங்கையில் தேச வழமைகளும், ாங்களும் ஓவியங்களும் (2000 முதலான நூல்களை அலுவல்கள் திணைக்களம் வெளியீடாக இந்துக் குதிகளின் பிரதம ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. ம் வெளிவரும் ஆய்வுச் சஞ்சிகைகளில் இவர் பல ப ஆய்வுக் கட்டுரைகளும், நூல்களும் இவருக்குச் னையும் அளித்துள்ளன. இவர் இந்து நாகரித்திலும் ஆய்வுக் கட்டுரைகளும் நூல்களும் எழுதிவருகிறார். ம் இவர் வழிநடத்தியும் வந்துள்ளார். , தேசப் பற்றுமுள்ள இப்பேராசிரியர் தமிழர்களின் க்க ஈடுபாடு கொண்டவர். தமிழர் வரலாறு, பண்பாடு சமயசமரச நோக்குள்ள இவர் இந்து சமயத்திலே
ர். சிறந்த நற்குணங்கள் பொருந்தியவர். எவருடனும் ர். மற்றவர்களின் நல்லுறவைப் பேணிவருபவர்.
கயை நடத்தி வருகிறார். இவருடைய சகதர்காரிணி செயற்பாடுகளுக்கு உறுதுணையாக உள்ளனர்.
பல் பணிகளும். ஆன்மீகப் பணிகளும் செவ்வனே ஸ்வரன் திருவருள் பாலிப்பாராக!
பேராசிரியர் வி. சிவசாமி தகமைப்பேராசிரியர் (சமஸ்கிருதம்) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
திருநெல்வேலி,
XX

Page 35
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
பல்துறை அ பல்லாண்டு
5லாநிதி சி. பத்மநாதன் அவர்கள் ஒரு நன்கு அறிவேன்.
நெடிய தோற்றமும் அறிவுக்கூர்மையும், அ கருத்தும், அன்பு முகமும், ஆர்வம் ததும்பும் உரை உடைய பேராசிரியர் அவர்களை யாழ் நகரில் நை சந்திக்கும் பேறு பெற்றேன்.
கலாநிதி பத்மநாதன் அவர்கள் பேராசிரியர் 6 பல பொறுப்புக்களை ஏற்றிருந்தார். சுண்டிக்குளி மகளி பொறுப்பேற்றிருந்தார். அதைத் திறந்துவைக்கும் பொ கார்த்திகேயக் காசுகள் பற்றி பத்மநாதன் அவர்கள் உ
வரலாற்றுத் துறைப் பேராசிரியராக யாழ் பல்கலைக்கழகத்திலும் பல்லாண்டுகள் பணியாற் இன்று ஈழத்து ஆய்வுலகில் ஒளிவிட்டுப் பிரகாசிக் பேராசிரியர் அவர்களைச் சேரும்.
தொல்லியல், கல்வெட்டு, செப்பேடு, வரல செய்வதிலும் அவைகளைக் கட்டுரைகளாக நூல் தனித்திறன் பெற்றவர்கள்.
யாழ்ப்பாண அரசு’ பற்றி பேராசிரியர் தம் ஆய இளந்தென்றல், சிந்தனை போன்ற ஆய்வு இதழ் அரிய ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
பல்கலைக்கழக மானியங்களின் ஆணைக் அலுவல்கள் திணைக்களம் வெளியிட்டுவரும் இந்து பொறுப்பேற்றுப் பேராசிரியர் அவர்கள் ஆற்றிய அரு கலைக்களஞ்சியம் 23ஆம் தொகுதிகளில் பேராசிரி ஆய்வாளாகட்கும் மிகவும் சிறந்ததோர் வழிகாட்டு
ஆரவாரத்திற்கும், ஆவேசத்திற்கும், தேவை அமைதியான ஆனால் ஆழமான ஆய்வு செய்வ அவர்கள் தனிமுத்திரை பதித்தவர்கள்.
இக்கால இளைஞர்கள் மீது நல்ல நம்பி
நெறிமுறைகளோடு கீழை நாட்டுப் பகுதியில் ே விளங்குபவர்.

லுறிஞர்க்குப்
வோம்! dog)IV56)ITLD !
பல்துறைப் பேரறிஞர். 1974 முதல் அவரை நான்
புதைப் புலப்படுத்தும் அகன்ற நெற்றியும், ஆழ்ந்த யும், அஞ்சாத தன்மையும், நுண்மான் நுழைபுலமும் டபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் 1974இல்
வித்யானந்தன் அவர்களோடு இணைந்து மாநாட்டின் ரிர் கல்லூரியில் நடைபெற்ற கருத்துக் கண்காட்சியில் றுப்பை எனக்களித்தார்கள். அம்மாநாட்டில் ஈழத்துக் ரிய படங்களுடன் ஆற்றிய உரை பலரையும் கவர்ந்தது.
>ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், பேராதனைப் றி, துறைக்கு மிகுபுகழ் சேர்த்தவர் நம் பேராசிரியர். கும் பல மாணவ மணிகளை உருவாக்கிய பெருமை
ாறு, நாணயம், ஆவணங்கள் ஆகியவற்றை ஆய்வு )களாக வெளியிடுவதிலும் பத்மநாதன் அவர்கள்
ப்வு புகழ்பெற்றது. பல்கலைக்கழக ஆய்வேடுகளிலும், களிலும் பிற இதழ்களிலும் பேராசிரியர் அவர்களது
குழுவின் உபதலைவராகவும், இந்துசமய கலாசார துக் கலைக்களஞ்சியப் பிரதம பதிப்பாசிரியர் ஆகவும் 5ம்பணிகள் கல்லெழுத்துப் போல நிலைத்து நிற்கும். யர் அவர்கள் எழுதிய பதிப்புரை எழுத்தாளர்கட்கும், ம் நெறிஉரைகளாகும்.
பயற்ற வீண் உணர்ச்சிகட்கும் இடம் அளிக்காமல் பதிலும், ஆய்வுக்கு வழிகாட்டுதலிலும் பத்மநாதன்
க்கை வைத்திருப்பவர், மேலைநாட்டு ஆய்வியல் தான்றிப் பிரதgசிக்கும் ஆய்வுலக விடிவெள்ளியாக
XXiii

Page 36
தமிழ்நாட்டுக்குப் பலமுறை ஆய்வுநோக்கில் வரலாற்றியல் பற்றிய பல கட்டுரைகளை எழு நம்பிக்கையும் பற்றும் பாசமும் வைத்திருப்பவர் இலங்கைக்கு வரவழைத்து உபசரித்துள்ளார்கள்.
வரலற்றுப் பேராசிரியரான கலாநிதி ! புலமையுடையவர்கள். தட்சிண கைலாச புராணப் அதற்குச் சான்றாகும்.
உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் இலங்கை அவர்கள்
பரந்த அறிவும் விரிந்த நோக்கமும் உை எழுதிவரும் பல்துறைப் பேராசிரியர் கலாநிதி பத் பல்லாயிரத்தாண்டு வாழ்ந்து நமக்கு வழிகாட்டுவ
கொங்கு ஆய்வுமையம், ஈரோடு-638 01 தமிழ்நாடு.

பத்மம்
வந்த பேராசிரியர் அவர்கள் தமிழகக் கல்வெட்டியல், தியுள்ளார்கள். தமிழக ஆய்வாளர்கள் மீது நல்ல கள் நம் பேராசிரியர் அவர்கள். பலமுறை பலரை அவர்களில் நானும் ஒருவன்.
பத்மநாதன். அவர்கள் இலக்கியத்திலும் தேர்ந்த பதிப்புக்களும், இலக்கியம் பற்றிய பல கட்டுரைகளும்
க் கிளைப் பொறுப்பாளராக உள்ள கலாநிதி பத்மநாதன்
டய வித்துவமரபு செழிக்கவேண்டும்" என எண்ணி மநாதன் அவர்கள் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு ார்களாக வாழ்க கலாநிதி பத்மநாதன் அவர்கள்
புலவர் செ. இராசு எம்.ஏ. பி.எச்.டி தகமைப் பேராசிரியர், கல்வெட்டியல், தொல்லியல் துறை, தமிழ்ப்பல்கலைக் கழகம்,
தஞ்சாவூர்.
XXiV

Page 37
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
பேராசிரியர் பத்ம சார்ந்த வரலா
பேராசிரியர் சிவசுப்பரமணியம் பத்மநாத: பேராசிரியர்களுள் ஒருவராகத் திகழ்கின்றார். அவர் நிலைத்துள்ளது என்பதனை யான் அண்மையில் 1967ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்க யாழ்ப்பாணம் திரும்பியதற்குப் பின் சென்ற ஆண்டு தோன்றியது. நீண்ட கால இடைவெளிக்குப் பின் சந்திக்கலானேன். இலங்கையில் தமிழர் மத்தியில் அறிஞர்கள் குறிப்பாகத் தஞ்சாவூர், அண்ணாமலை அறிவாற்றலை வியந்து பேசியதைக் கேட்டு மகிழ் விளங்குவது நமது நாட்டிற்கு உரிய பெருமையாகு
பேராசிரியர் பத்மநாதன் தமிழ்நாட்டில் மட்டு பிற நாடுகளில் நடைபெறும் ஆய்வு மாநாடுகளு அந்நாடுகளிலும் அறியவந்துள்ளது. அவர் எழு கட்டுரைகளுமே அவரது அறிவாற்றல் பற்றிய தக தேடி வழங்குகின்றன. அவரிடம் உள்ள துறைசார் ஆங்கிலம் தமிழ் ஆகிய இருமொழித் திறன் போ
வரலாறு என்று கூறும்போது அதனுள் கோணங்களில் இருந்து ஆராயலாம்; எழுதலாம். வரலாற்று விஷயங்கள் குறிப்பிடத்தக்கன. தெற் இந்து, பெளத்த, கிறித்துவ சம்பந்தமுடையவை எழுதியவற்றுள் இந்துசமய சம்பந்தமானவையே கொண்டு ஆராய வேண்டிய இந்து சமயம் சார்ந்த ஓர் அறிஞரைப் பிடிக்க வேண்டும் என்றால் அவர்
இனி பேராசிரியரின் சமயம் சார்ந்த வரலாற்று நூல எனக் கருதும்போது பேராசிரியரின் இலங்ை குறிப்பிடுதல் வேண்டும். இது 457 பக்கங்களை இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக் பிரிவுகளாக அமைந்துள்ளது. இலங்கை வரலாற் பொலநறுவைக் காலம் என வகுத்து பொலநறு6ை பதினொரு அத்தியாயங்கள் எழுதப்பெற்றுள்ளன. அமைக்கப் பெற்ற கோயில்கள், பொலநறுவையில் இந்து கலாசாரம் ஏற்படுத்திய செல்வாக்கு, சைவ கோயிற் சேவைகளைப் புனருத்தாரணம் செய்
X

Dநாதனின் சமயம் ற்று ஆய்வுகள்
ன் இன்று இலங்கையிலே தலைசிறந்த வரலாற்றுப் சிறந்த அறிஞர் என்னும் கருத்துத் தமிழ் நாட்டிலும் தமிழ்நாட்டிற்குச் சென்றபோது அறிந்து கொண்டேன். ழகத்தில் மொழியியலில் கலாநிதிப் பட்டம் பெற்று தான் தமிழ் நாட்டிற்குச் செல்ல வேண்டிய கட்டாயம் சென்றதால் பழைய தொடர்பினால் அறிஞர் பலரைச் உள்ள அறிஞர்கள் பற்றிப் பேசும்போது அங்குள்ள ) நகர், சென்னை ஆகிய இடங்களில் பத்மநாதனின் bந்தேன். அறிஞர் போற்றும் அறிஞனாக பத்மநாதன் ம் என எண்ணலானேன்.
மன்றி இலண்டன், சுவீடன், ஆஸ்திரேலியா போன்ற நக்கும் சென்று வந்துள்ளார். அவரது அறிவாற்றல் தி வெளியிட்டுள்ள தரமான நூல்களும் ஆய்வுக் கவலை வழங்கி நிற்கின்றன; அவருக்கு மதிப்பைத் ந்த தெளிவான அறிவு, விருப்பு வெறுப்பற்ற ஆய்வு, ற்றற்குரியன.
பல விஷயங்கள் அடங்கும். அவை பற்றிப் பல பத்மநாதன் அவர்கள் எழுதியவற்றுள் சமயம் சார்ந்த காசிய வரலாற்றிலே நாட்டங் கொண்டவராதலால்
பற்றி ஏராளமாக எழுதியுள்ளார். இவ்வாறு அவர் மிகப் பல. ஆதலால்தான் இன்று வரலாற்றுக் கண் 5 விஷயங்கள் பற்றிப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் பெரும்பாலும் பத்மநாதனாகவே இருப்பது வியப்பன்று.
ஆய்வுகளைச் சுருக்கமாகக் கருதுவோம். முதற்கண் கயில் இந்து கலாசாரம் பகுதி-1" என்னும் நூலைக் க் கொண்ட நூல். இதனைக் கொழும்பில் உள்ள 5ளம் அண்மையில் வெளியிட்டது. இந்நூல் ஐந்து றினை அநுராதபுர காலம், சோழராட்சிக் காலம், க் காலம் பற்றிச் சற்றுவிரிவாக முன்று பிரிவுகளில் அநுராதபுர காலத்து இந்து சமயம், சோழராட்சியில் அரண்மனை வாழ்க்கையிலும் நிர்வாக முறையிலும் சமயத்தைச் சார்ந்த இரண்டாம் கஜபாகு கோணேசர் 5மை, கலிங்கமான் கிழக்கிலங்கையிலே சைவத்
XXV

Page 38
O
தொண்டாற்றியமை, திருகோணமலைக் கோட்டையி காலத்தில் வணிக கணங்கள் அமைந்த கோயில்க: கட்டடக் கலை, படிமக்கலை என்பனபற்றி ஆரா முன்னர் ஜேம்ஸ் கார்ட்மன், சீ.எஸ். நவ சமயம் பற்றி நுால் எழுதியுள்ளனர். ஆய்வுப்பயிற்சி நூல்களை எழுதினர். அன்று அவர்கள் ஆய்வு வசதிகளும் கிடைக்கின்றன. ஆய்விலே புதிய ட மாற்றமும் புதுமையும் தோன்றியுள. பேராசிரியர் ப
"தமது) சில முடிவுகள் வழமையான 8 சொன்னவற்றை மீண்டும் சொல்வதில் அதிக பய உணர்ச்சி வசப்படாது சான்றுகளை அடிப்படை தெளிவில்லாதவற்றைத் தெளிவுபடுத்தவேண்டும் சார்ந்த வித்தியாவிருத்திக்கு ஏற்ற வகையில் வேண்டும்"
எனத் தமது நூலின் முன்னுரையில் கூறியுள்ளார். எழுதியுள்ளார் என்பதில் ஐயமில்லை. அ6 தேடிக்கொள்ளக்கூடிய இந்நாட்களில் பேராசிரியர் ச சிலரே எனலாம். மேலும் பேராசிரியர் தமது முன்
"சமயங்களுக்கெல்லாம் ஆதார நூல்க: முதலாக ஆதார நூல்களைப் பற்றித் தெளிவ ஆனால், துரதிர்ஷ்ட வசமாக இந்நாட்களில், தெளிவின்மை ஏற்பட்டு விட்டது. சமஸ்கிரு தமிழுக்கு முதன்மை அளிக்க வேண்டும் மட்டுமே கற்க வேண்டும் என்ற தீவிர நிலை ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் பலவாகும்"
எனக் கூறியதை மொழியியல் அறிஞரும் ஏற்றுக் நாட்டில் இருந்தது. பின்னர் வலுவிழந்து போய்விட் உணர்ச்சிவசப்படாது மிகவிழிப்பாகச் செய்தல் லே
பேராசிரியர் பத்மநாதனின் இந்நூல் வெளிவ விரிவான நுால் எதுவும் ஆராய்ச்சிபூர்வமாக எ வெளிவந்துள்ள இந்நூல் பகுதி 1 என உள்ளது. எ கலாசாரம் பற்றிக் கூறும் ஏனைய பகுதிகளையும் பயன்பெறும் பொருட்டு இவை ஆங்கிலத்திலும் ெ
பண்டு தொட்டு இலங்கையின் பல பா இவற்றைவிட ஏனைய ஆலயங்களும் உண்டு. இ இலங்கையின் இந்துக் கோயில்கள் பகுதி என ஒ வெளியிடப்பெற்றது; மற்றது இந்துசமய கலாசார அ பத்மநாதன் இவற்றின் பதிப்பாசிரியராகப் ட ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார். மேலும் கலைக்களஞ்சியங்களின் (பகுதி 11 -V) பி இக்கலைக்களஞ்சியங்களில் 69 விஷயங்கள் பற்றி இரு தொகுதிகளின் பதிப்பாசிரியராகவும் இரு
X

பத்மம்
லுள்ள சமஸ்கிருத மொழிச் சாசனம், பொலநறுவைக் ர், அவை ஆற்றிய தான தருமங்கள், அக்காலத்துக் பப்பெற்றுள்ளது.
த்தினம் ஆகிய இருவரும் இலங்கையில் இந்து வசதிகள் இல்லாத ஒரு காலத்தில் அவர்கள் தம் நோக்கம் வேறு. இன்று ஆய்வு வளர்ந்துள்ளது: திய செய்திகள் கிடைத்துள. அணுகுமுறையிலும் நமநாதன்
ருத்துக்களுக்கு முரண்பாடானவை. முன்னோர் ன் இல்லை ஆராய்ச்சிகளைப் பொறுத்தவரையில் யாகக் கொண்டு முடிவுகளைக் கூறவேண்டும்; . வேகமாக முன்னேற்றமடைந்துவரும்பல்துறை
அணுகுமுறைகளிலே மாற்றமும் புதுமையும்
இவற்றைக் கடைப்பிடித்தே அவர் தமது நூலை னைத்தையும் அரசியல் மயமாக்கி இலாபம் கூறிய கோட்பாடுகளை ஆய்விலே கடைப்பிடிப்போர் னுரையில்,
ள் உள்ளன. இந்துக்களிடையிலும் ஆதிகாலம் ான, அழுத்தமான சிந்தனை இருந்து வந்தது. குறிப்பாக இலங்கையில், கற்றோர் மத்தியிலும் நத மொழியை முற்றாக நீக்கிவிட வேண்டும்; சமஸ்கிருத மொழியைக் கற்கலாகாது தமிழை ப்பாடு உண்டு இத்தகைய தீவிரப்போக்கினால்
கொள்வர். தனித் தமிழ் இயக்கம் முன்னர் தமிழ் டது. வருங்காலத்திலும் மொழி பற்றிய முடிவுகளை பண்டும். பேராசிரியரின் எச்சரிக்கை ஏற்புடைத்து.
பரும் வரை இலங்கையில் இந்து கலாச்சாரம் பற்றி ழதப்படவில்லை எனத் துணியலாம். இப்பொழுது னவே தொடர்ந்து இலங்கையில் இன்றுவரை இந்து நாம் எதிர்பார்க்கலாம். தமிழ் மொழி அறியாதவரும் வளிவருதல் வரவேற்கப்படும் என்பதில் ஐயமன்று.
கங்களிலும் சிவாலயங்கள் கட்டப் பெற்றுள்ளன; Uங்கையில் உள்ள சிவாலயங்கள் பற்றி ஒரு நூலும் ரு நூலும் வெளிவந்துள. ஒன்று சின்மய மிஷனால் லுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பெற்றது. ணியாற்றியது மட்டுமல்லாமல் இந்நூல்களில்
மேற்குறிப்பிட்ட திணைக்களம் வெளியிட்டுவரும் தம பதிப்பாசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். எழுதியுள்ளார். இந்துப் பண்பாடு என வெளிவரவுள்ள ந்துள்ளார். இவற்றிலும் 16 விஷயங்கள் பற்றி
XV i

Page 39
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார். இவற்றையும் வெளியிடுகின்றது. பத்மநாதனின் சமயம் சார்ந்த கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அநுசர ஒத்துழைப்பும் அயராத உழைப்பும் இந்து சமய பண் நற்பேறு என்றால் அது மிகையாகாது.
பேராசிரியர் பத்மநாதனின் சமயம் சார்ந்த ஆய்வேடுகளில் வெளிவந்துள. இவை பெரும்பாலு வெளிநாடுகளிலும் வெளியிடப்பெற்றவை. இலங்ை இலங்கையில் இந்து சமயம் ஆகிய தலைப்புக்கள் தமிழிலும் வெளிவந்துள. ஆரிய சக்கரவர்த்திகள் தமிழ்ப் புராணங்கள் பற்றியும் எழுதியுள்ளார். உப் யாழ்ப்பாண இராச்சியத்தில் இந்துமத மரபுகள் பற்றியும் எழுதியுள்ளார். இந்துமதக் கூறுகளையும் தொடர்பு படுத்தியும் ஆய்வு செய்துள்ளார். இவ்வாறு மிகக்குறைவு. பத்மநாதன் கதிர்காமக் கடவுள் பற்றி எழுதிய கட்டுரை சென்னையில் நடைபெற்ற ஒரு லங்கா என்னும் ஆய்வேட்டில் வெளியிடப்பெற்றது பெண்மணி ஞானம் பெறுதற்கமைந்த வழி என் மிஷனரிமாரின் செயற்பாடுகளும் அவற்றிற்கு இந் எழுதியது பேராதனைப் பல்கலைக்கழகத்து ஆய்ே அனைத்தையும் விரிவஞ்சி இங்கு குறிப்பிடவில்ை
இவ்வாய்வுகளையெல்லாம் கருதும் போது ஆற்றலும் தெளிவாகின்றன. அவற்றிற்குக் கிடைக்கு நிலையில் இலங்கையில் தமிழர் மத்தியில் பத்மந நிகராக வேறெவரும் செய்த ஆய்வைக் கண்டு தனித்தனிக் கட்டுரைகளாக வெளிவந்தவை தொ அறிஞர், ஆய்வாளர் பயனடைவர் என்பது திண்ன

O
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமே
வரலாற்று ஆய்வுகள், பணிகள் பல இந்து சமய ணையுடன் அமைந்தவை. பத்மநாதன் அவர்களின் ாபாட்டு அலுவல்கள் திணைக்களத்திற்குக் கிடைத்த
வரலாற்று ஆய்வுகள் தனித்தனிக் கட்டுரைகளாக லும் ஆங்கிலத்தில் எழுதப்பெற்றவை உள்நாட்டிலும் கயில் மாற்றமடைந்த மாறிவரும் இந்து சமுதாயம், ரில் எழுதியுள்ளார். அவரது ஆய்வுகள் உள்நாட்டில்
காலத்தில் இலங்கையில் சைவ சமயம் பற்றியும் சலாவில் வெளிவரும் லங்கா என்ற ஆய்வேட்டில் பற்றியும், நல்லூர் கந்தசுவாமி கோயில் முருகன்
பெளத்த மதக் கூறுகளையும் ஒப்பிட்டும் அல்லது இரு மதங்கள் பற்றி ஆய்வு செய்வோர் இலங்கையில் யும் இருமத மரபுகளில் உறவுகள் பற்றியும் ஆராய்ந்து
மாநாட்டில் வாசிக்கப்பட்டது பின்னர் உப்சலாவில் வரலாற்றுப் பின்னணியில் மணிமேகலை பெளத்த ானும் பொருள்பற்றியும் ஆராய்ந்துள்ளார். கிறித்தவ து மக்கள் முகங்கொடுத்தமை பற்றிய்ம் ஆராய்ந்து வட்டில் (ஆங்கிலம்) வெளிவந்துள்ளது. அவர் எழுதிய
5)60
பத்மநாதனின் ஆய்வுப் பொருள்களும, பரப்பும், நம் வரவேற்பும் பாராட்டும் புலனாகின்றன. இன்றைய ாதன் செய்த சமயம் சார்ந்த வராற்று ஆய்வுகளுக்கு
கொள்ள முடியவில்லை. அங்கும் இங்கும் எனத் தக்கப் பெற்ற நூல் வடிவாக வெளிவரின் மாணவர்,
R
சு. சுசீந்திரராசா தகமைப் பேராசிரியர் (மொழியியல்) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் திருநெல்வேலி.
XXvii

Page 40
Guy II Afufi அர்ப்பணிப்புகள் அ
سيحية
Uெரலாற்றுத்துறைப் பேராசிரியர் பத்ம நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் ம அன்பாகவும் பண்பாகவும் பழகுகின்றவர். கல்விச் ச பணிகளும் அர்ப்பணிப்புக்களும் அளவிட முடியாத்
கருணை உள்ளம் கொண்டவராகவும், கட பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கல்விபயில்கி கழக சேவையில் விரிவுரையாளராக இணைந்து மேற்கொண்டும் நூல்களை வெளியிட்டும் தனது கல் செயற்பட்டவர். பேராசிரியர் பத்மநாதன் தனது 35 வரு ஏனைய பேராசிரியர் மற்றும் கல்விமான்களோடு இ மேன்மேலும் விருத்தியாக்கிக் கொள்வதில் ஆர்வத்
ஆங்கிலத்திலும், தமிழிலும், சமஸ்கிருதத்திலு கட்டுரைகளை வெளிக்கொணர்ந்துள்ளார். வன்னிய எழுதிய நூல்களில் சிலவாகும்.
பல்கலைககழக கல்விச் செயற்பாடுகளில் அனுபவமும் ஆற்றலும் கொண்ட பேராசிரியர் ப கழகங்களில் கடமையாற்றி பின் பல்கலைக்கழக ம அமர்ந்து பல்கலைக்கழகங்களின் கல்வி, நிர்வாக பெற்றார். அத்தோடு உலக தமிழராய்ச்சி இலங்கை பிரதம ஆசிரியராகவும் பணியாற்றிய இவர் தற்போது பதவி வகித்துப் பணியாற்றியுள்ளார். கலை, கலாசார செயற்பட்டு வருபவர்.
தமது பல்கலைக்கழக சேவைக் காலத்தில் நாடுகளில் நடைபெற்ற கல்விச் சுற்றுலா சம்பந்த குறிப்பிடத்தக்கது.
பல்கலைககழக கடமைகள் பொறுப்புக்க மேற்கொண்டுவரும் பேராசிரியர் பத்மநாதன் இல உறுப்பினராகவும் திகழ்ந்து சிறந்த ஆலோசனைக
பேராசிரியருக்கு எல்லாம் வல்ல இறைவன் அவரது நற்பணிகள் மேன்மேலும் பல்கலைக் கழ வாழ்த்துகின்றேன்.
XX

பத்மம்
பத்மநாதனின் அளவிடமுடியாதன
நாதன் அவர்களுக்கு எனது இதயம்கனிந்த ட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன். அனைவருடனும் முகத்தையே முதன்மையாக மதிக்கும் பேராசிரியரது
bങ്ങഖ,
டமை வீரனாகவும் திகழும் பேராசிரியரை நான் ன்ற காலத்திலிருந்து நன்கு அறிவேன். பல்கலைக் து கொண்ட காலப்பகுதியிலிருந்து ஆய்வுகளை விப் புலமையை வளர்த்துக்கொள்வதில் ஆர்வத்துடன் நடங்களுக்கு மேலான பல்கலைக் கழக சேவையில் ணைந்து ஆய்வுகளை மேற்கொண்டு ஆளுமையை ந்துடன் செயற்பட்டார்.
Iம் புலமைமிக்க இவர் நூறுக்கும் மேற்பட்ட ஆய்வுக் ர், இலங்கையில் இந்துக் கலாசாரம், என்பன இவர்
மட்டுமின்றி நிர்வாகச் செயற்பாடுகளிலும் போதிய த்மநாதன் யாழ்ப்பாணம், பேராதனைப் பல்கலைக் ானிய ஆணைக்குழுவில் உப தலைவராக பதவியில் செயற்பாடுகளிற்கு நற்பணியாற்றிய பெருமையையும் க்கிளைத் தலைவராகவும் இந்துக் கலைக்களஞ்சிய து 2வது உலக இந்து மகாநாட்டுச் செயலாளராகவும் பண்பாட்டு துறைகளிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டுச்
ல் இந்தியா, யப்பான், லண்டன், சுவீடன் போன்ற மான கருத்தரங்குகளில் பங்குபற்றச் சென்றமையும்
ளுக்கு அப்பால் சிறந்த சமூகப் பணிகளையும் pங்கை - இந்தியக் கலாசார ஆய்வின் முக்கிய ளையும் வழங்கி வந்தவர்.
நல்ல சுகவாழ்வையும் நீடித்த ஆயுளையும் அளித்து கங்களுக்கும் தேசத்திற்கும் தொடர வேண்டுமென
பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை முன்னாள் துணைவேந்தர், LUITypUUIT600TLJ பலகலைககழகம.
XV iii

Page 41
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
பேராசிரியர் புலமைப்பணியும்
பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்களை சிறப்பு மலர் வெளியிடவுள்ளதை அறிந்து மகிழ்வுற் பல்கலைக் கழகத்தில் படித்தோம். இருவரும் முதலி கற்றோம். பின்னர் அவர் வரலாற்றைச் சிறப்பாகட் முதலாம் ஆண்டு கட்டுரை வகுப்பிலே அவர் 6 வியப்பதுண்டு. இலக்கணப் பிழையேதுமில்லாத ஆ தரவுகளைக் காய்தல் உவத்தலின்றி பகுப்பாய்வுெ வரை தன்னுடைய மனத்திலே தோன்றும் கருத்தி பண்புடையவராகத் திகழ்ந்து வருகிறார். எதனை காரணங்களை வைத்துக்கொண்டே மறுத்துரைட் அத்துனை முதன்மைப் பண்புகளும் அவரிடம் க
இருவரும் ஒரே ஆண்டு பல்கலைக் கழகத் முன்னரே இங்கிலாந்து சென்று இலண்டன் பல்க பட்டம் பெற்றார். அவருடைய கலாநிதிப் பட்ட Jaffna என்னும் நூலாகும். இந்து சமய, கலாசார நூல்களை இவர் வெளியிட வாய்ப்புக் கிடைத்தது. மிகச் சிறந்த பயனுள்ள வெளியீடாகும். இதன் மு திகழ்கிறார். இந்து சமயம், இந்து கலாச்சாரம், இந்து மாணவர்க்கு இது போன்று பல பயனுள்ள நூல்க கூறவேண்டும்.
இலங்கையின் இந்துக் கோயில்கள் என் முயற்சிக்கும் ஆழ்ந்த புலமைக்கும் எடுத்துக்க கோயில்களின் வரலாறுகளை அவ்வப் பிரதேசத்ை அவற்றைச் சீர்செய்து தொகுத்து வெளியிடுவது பெரும் புலமையும் இதற்கு வேண்டப்படுவன. டே பணியாகும். இலங்கையின் இந்துப் பண்பாட்டினை அமைவன. இந்து கலாசாரம் கோயில்களும் ச் மேம்பாட்டிலே இன்னொரு மைல்கல். தமிழ், பாடநெறிகளைக் கற்கும் மாணவர்களுக்கு இந்நூ
பத்மநாதன் பேராசிரியராக பதவி பெற்ற வெளியிட்டார். வழக்கமாகப் பேராசிரியராகப் பதவி ஆனால் பேராசிரியர் பத்மநாதன் மிகவும் குறி ஆண்டுக்கான விருது வழங்கும் நிறுவனங்களெல்ல வழங்கி மகிழ்வும் மதிப்பும் பெற்றன. இலங்கையி
X

பத்மநாதனின்
கல்விப்பணியும்
F சிறப்புச் செய்து முதன்மைப்படுத்துதற்காக ஒரு றேன். அவரும் நானும் ஒரே காலத்தில் பேராதனைப் ாண்டில் வரலாற்றையும் சமஸ்கிருத மொழியினையும் படித்தார். நான் தமிழைச் சிறப்பாகப் பயின்றேன். ாழுதும் வரலாற்றுக் கட்டுரைகளைப் படித்து நான் பூங்கில மொழியிலே அழகாக எழுதுவார். வரலாற்றுத் சய்து பயன்படுத்துவார். அன்று தொடக்கம் இன்று னை எவ்வித ஒழிப்பு மறைப்பின்றி வெளிப்படுத்தும் ஈயும் மறுத்துரைக்குமிடத்து ஒன்றுக்கு மேற்பட்ட பார். ஒரு வரலாற்றறிஞனுக்கு இருக்கவேண்டிய ாணப்படுகின்றன.
நதிலிருந்து வெளியேறியபோதும் பத்மநாதன் எனக்கு லைக் கழகத்திலே ஆய்வு மேற்கொண்டு கலாநிதிப் ஆய்வேட்டின் திருத்திய வடிவே The Kingdom of
அலுவல்கள் திணைக்களத்தினூடாகப் பல நல்ல திணைக்களம் வெளியிடும் இந்து கலைக்களஞ்சியம் தன்மைப் பதிப்பாசிரியராகப் பேராசிரியர் பத்மநாதன் நாகரிகம் ஆகிய கற்கைநெறிகளை மேற்கொள்ளும் ளை இவர் ஆக்கித் தந்துள்ளார். அவைபற்றிச் சில
தும் தொகுதி நூல்கள் பேராசிரியர் பத்மநாதனின் ாட்டுகளாக அமைவன. இந்நாட்டிலுள்ள இந்துக் தச் சேர்ந்த அறிவாளர்களைக் கொண்டு எழுதுவித்து ாளிமையான செயற்பாடு அல்ல. பெரு முயற்சியும் ராசிரியரின் இப்பணி தலைமுறைக்கு அவர் செய்த ஆராய முற்படுவாருக்கு இந்நூல்கள் நல்ல தரவுகளாக ற்பங்களும் என்னும் நூல் அவருடைய புலமை வரலாறு, இந்து நாகரிகம், நுண்கலை ஆகிய b மிகுந்த பயனுடையதாய் அமைகின்றது.
பின்னரேயே மேற்குறிப்பிட்ட நூல்களையெல்லாம் பெற்றபின் பலர் எழுதுவதைக் கைவிட்டுவிடுவர். பிடத்தக்க விதிவிலக்கானவராயுள்ளார். 2002ஆம் ாம் பேராசிரியர் பத்மநாதனுக்குத் தங்கள் விருதுகளை ன் கலை, இலக்கியக் குழு அந்த ஆண்டு மிகச்
CXİX

Page 42
O
சிறந்த ஆராய்ச்சி நூலை எழுதியவராகப் பேராசிரி வடக்குக்கிழக்கு மாகாண சபையும் அந்த ஆண் பேராசிரியர் பத்மநாதனுக்கு விருதினை வழங்கி வெளிவரும் நூல்களுள் மிகச் சிறந்த நூலுக்கு பேராசிரியர் பத்மநாதனுக்கே "சம்பந்தன் விருது" அவர் எழுதிய இலங்கைத் தமிழர் தேச வழன் இந்நூல் பற்றி இதன் பின் அட்டையிலே குறிப் "வேறு நூல்களில் காணமு. கிடைத்தற்கு அரியனவற்றை இதிே வரலாற்றைப் படிப்பதற்கும் இத மொழியியல், சமுகவியல் என்னும் இந்நூல் அடிப்படைத் தேவையாக இக்கூற்றுகள் அந்நூல் தொடர்பான பொரு இவற்றுடன் அவருடைய புலமைவாய்ந்த சிறப்புகள் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்திலே உறுதுணையாக நின்று இவர் உதவியதை நான் இவருடைய புலமைப் பணியும் கல்விப்
உடனுறை பரமேஸ்வரன் எல்லா நலங்களையும் வ வேண்டுகிறேன்.

பத்மம்
யர் பத்மநாதனுக்கு சாகித்திய விருதினை வழங்கியது. டு மிகச் சிறந்த ஆராய்ச்சி நூலை எழுதியவராகப் பது. சம்பந்தன் நினைவுக் குழு ஒவ்வோராண்டும் விருது வழங்கி வருகின்றது. 2002 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இவ்விருதுகளையெல்லாம் பெற்றது மைகளும் சமுக வழமைகளும் என்னும் நூலாகும். பிட்ட ஒரு பகுதியினை இங்கு தருகிறேன் டியாதனவற்றை இந்நூலிற் காணலாம். லே பார்க்கலாம், தமிழைக் கற்பதற்கும் னைப் பாடநூலாகக் கொள்ளலாம். துறைகளில் ஆய்வு செய்வோருக்கு அமையும்." நத்தமான மதிப்பீட்டுக் கருத்துகளாக அமைகின்றன. பற்றிக் கூறுவதை நிறுத்திக்கொள்கிறேன். நான்காவது ) நடைபெற்றபோது பேராசிரியர் வித்தியானந்தனுக்கு நன்கு அறிவேன்.
பணியும் மேலும் மேலும் மேம்பாடடைய பார்வதி ளங்களையும் வாழ்நாள்களையும் அருள வேண்டுமென
பேராசிரியர் அ. சண்முகதாஸ் தலைவர் / தமிழ்த்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

Page 43
தென்-தென்கிழக் கணபதி வழிபாட்டு
ஆய்வுப் பிரச்சினை பற்றிய அறிமுகம்:
குழும அளவு முறையினூடாகப் டே இலச்சினைகள், குறியீடுகள் என்பனவற்றை உ பருவத்தை நாம் மிருகவாழ்வு அல்லது Ani மனிதபரிணாமத்தின் ஒரு கட்டத்தில் மக்கள் கா ஜீவனோபாயத்தினை முன்னெடுத்துச் சென்றபோ ஒன்றாகி உணர்வாகி உயர்வாகி நின்றதன் பின்னணி வழிபாட்டு முறையாயிற்று? பின்னர் நாகரிகம் தோ சமய வாழ்வில் பங்கெடுத்திருந்தமையைப் பல்ே இதே பண்பினைத் தென்னாசிய, தென்கிழக்க தென்னாசியாவில் இந்து நதிப்பள்ளத்தாக்கு மாந்த தொடர்ச்சியையும், வளர்ச்சியையும் கண்டுகொள்
தென்னாசியாவைப் பொறுத்தவரையில் ப தரபத்மம், மஹிஸம் ஆனைமுகன் ே குழுமவாழ்வியக்கத்தினூடாக பிரதான மதநீரோட்ட குலக்குழுமத்தின் வெளிப்பாடாக இருந்து வருவதன இத்தன்மையானது தென்னாசியாவை விடவும் , அங்கு குலக்குழும வாழ்வின் தொடர்ச்சியான வருவதனாலாகும். இக்காரணத்தினாலேயே ஆ விருட்சம் பெற்றுத் தென்கிழக்காசிய மக்கள் வாழ்வியலுடனும் இணைந்து கொண்டிருந்த காண்கின்றோம். ஆனால் இன்றைய நிலையில், கணபதிவழிபாடு இயைந்து-நசிந்தும் அழிந்தும் செ வகையில் தென்-தென்கிழக்காசிய நாடுகளைக் தொன்மையினையும், தொடர்ச்சியினையும் அ விழுமியங்களையும் ஆராய்வதாகவே இக்கட்டுை
கணபதி : குலக்குழுமத்தின் தலைவன்'
'கணம்' என்ற சொல் கூட்டம், குழுமம், பொருட்குறித்த ஒரு சிறப்புப் பதமாக உள்ளது. ட இந்து ஆகம தத்துவார்த்தப் பின்னணியில் "கண

காசிய நாடுகளில் மரபும் தொன்மையும்
செல்லையா. கிருஷ்ணராசா யாழ்ப்பாணம்
ணப்பட்டுக் கையளிக்கப்பட்ட நம்பிக்கைகள், ள்ளடக்கிய ஒரு வாழ்வியக்கத்தினைக் குறிக்கும் mism என்ற பதத்தினால் குறிப்பிடுகின்றோம்." டுகளில் அலைந்து, திரிந்து, வேட்டையாடித் தமது து ஐந்தறிவு ஜீவன்களின் ஆதரவும் பயனும்-பயமும் Eயிலேயே Animism என்ற ஓர் உணர்வு வெளிப்பாடு ன்றிய நிலையினும், Animism என்ற பண்பு மக்களின் வறு உதாரணங்களைக் கொண்டு காண்கின்றோம்.? காசிய சமயவாழ்விலும் நன்கு தரிசிக்கின்றோம். 5ரின் நாகரிக வாழ்வினூடாகவும் Animism பண்பின் கின்றோம். சுபதி, நரசிம்மம், சடாயு, காமதேனு (காராம் பசு), பான்ற ஐதீகவுருக்கள் இப்பிராந்தியத்தில் த்துடன் இணைந்து கொண்டிருந்த Animism என்ற னக் காணலாம். ஆனால் தென்கிழக்காசிய நாடுகளில் அதிகரித்துக் காணப்பட்டமைக்குரிய காரணியானது து இற்றைவரைக்கும் தொடர்ந்து வளர்ச்சி பெற்று னைமுகன் என்ற கணபதி மரபு அங்கு வேரூன்றி வாழ்வில் கலந்ததோடு மட்டுமல்லாது, பிற மத தன்மையை சிற்ப, ஓவியச் சான்றுகளினூடாகக் தென்கிழக்காசியாவின் சமய பண்பாட்டுப் பரப்பில் ல்கின்ற வரலாற்றையே நாம் காண்கின்றோம். அந்த களமாகக் கொண்டு, கணபதி வழிபாட்டு. மரபின் மரபின் பின்னணியிலுள்ள சமுக, பொருளாதார
அமைகின்றது.
ந்தர்ப்பம், குடி/குடிகள், வாணியக்கூட்டிம் எனப்பல டை என்ற பொருளிலும் அது வழங்கப்பட்டு வந்தது. வ்களுக்குத் தலைவன்" என்ற பொருளில் அச்சொல்

Page 44
O
வழங்கப்படுகின்றது. ' தேவகணம், அசுர கணம் வகித்தமையால் "கஜமுக நிலையில் வைத்துப் போற் இதுவே குலக்குழுமத்தினுடைய இலச்சினையா அசுரர்களுக்கும் தலைமைதாங்கும் சக்தியைக் கை கணபதி வழிபாட்டின் தோற்றம்:
தென், தென்கிழக்காசிய நாடுகளில் கணபதி கருத்துநிலைகள் காணப்படுகின்றன. காடுகளில் அ தமது ஜீவனோபாயத்தினை முன்னெடுத்துச் சென்ற பெற்ற இக்கணபதி எவ்வாறு நிலையான நெல்லுற்பத் (Fertility cult) பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டார் என்பது தென்கிழக்காசிய நாடுகளிலும் புராதன நெல்லு முக்கியத்துவமும் வழிபாட்டு மரபும் தோற்றம் பெ சான்றுகள் எடுத்துக்காட்டுகின்றன.
"சிவனே கூட பூதேஸ்வரன் எனவும், க ஈண்டு குறிப்பிடத்தக்கது. கி.மு.முதலாம் நூற்றாண் உள்ள கண்டாக ஸ்தூபியில் காணப்படும் கண இருகைகளையுடைய ஒரு கணத்தின் சிற்பமும் பூதவணக்கத்திற்கும் உள்ள தொடர்பைக் காட்டுகின் என சிக சிற்றம்பலம் பண்டைய ஈழத்து யக்ஷநாக தமிழ் நாட்டிற்கூட கணபதி வணக்க முறையானது சுப்பிரமணியம் குறிப்பிடுகின்றார்." இப்பூத வழிபா காணமுடியும் என B. Narasimhalah குறிப்பிடுவதி: அடக்க மையங்களை அண்மித்த பரப்பில் ஆள் ே குறிப்பிடுவதிலிருந்தும் கணபதி வழிபாட்டு மரபிற் வாழ்வு-வழிபாட்டு முறைகளுக்குமிடையே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது."
மிகவும் அண்மைக்காலங்களில் இலங்கையி உத்தரப்பிரதேசம், ஆகிய இடங்களிலிருந்தும் பெற்று வழிபாட்டு மரபின் தொன்மையை விளக்கும் கிடைக்கப்பெற்ற முன்றுவகையான தொல்லியல் எ எடுத்துக்காட்டுகின்றன. அவையாவன :-
. சுடுமண்ணாலான கணபதி உருவங்கள்
site) கட்டுரையாசிரியரிடமுள்ளது.
2. உலோகத்தாலான மிகப்புராதன கட்டுரையாசிரியரிடமுள்ளது. 3. வரலாற்றுக் காலக் கணபதி வெண்கல
இம்முன்று கணபதி வடிவங்களுள்ளும் மு: மக்களது வாழ்வுப் புலத்திலிருந்து முகிழ்த்து, வெ எழமுடியாது. பெருங்கற்காலச் சவ அடக்கமையங் என்று குறிப்பிடப்படும் ஈமப் பேழை முறைமைக
A

பத்மம்
என்ற இரு நிலைகளிலும் கணபதி தலைமை றப்பட்டிருக்கவேண்டும். (கண-மோட்சம்; பதிஞானம்) 3வும் கொள்ளப்பட்டிருந்தமையின் பின்னணியில் ாபதி பெற்றிருத்தல் வேண்டும்?
வழிபாட்டின் தோற்றம் பற்றிப் பல்வேறுவகையான புலைந்து திரிந்து, வேட்டையாடி, உணவு சேகரித்து தலக்குழுமங்களின்-கணங்களின் பதியாகத் தோற்றம் தி வாழ்க்கை முறையில் ஒரு செழிப்புத் தெய்வமாக ஒரு நீண்ட ஆய்விற்குரியதாகும். இலங்கையிலும் ற்பத்திமையங்களினூடாகவே கணபதியினுடைய ]று வளர்ச்சியடைந்து வந்தமையைத் தொல்லியல்
ணபதி கணநாதன் எனவும் அழைக்கப்படுவதும் எடைச் சேர்ந்த அனுராதபுரத்தில் மிகுந்தலையில் ங்களின் சிற்பமும், யானை முகத்தினையுடைய ) ஈழத்தில் அன்று கணபதி வணக்கத்திற்கும், ாறன என H. Ellawala என்பவர் குறிப்பிடுகின்றார்", வழிபாடுகள் பற்றிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
பூதவணக்கத்திலிருந்துதான் தோன்றியது என N. ட்டின் தோற்றத்தினைப் பெருங்கற்காலத்திலிருந்து லிருந்தும் அம்மரபானது பெருங்கற்காலத்து ஈம பான்ற தோற்றத்தில் உருவகிக்கப்பட்டிருந்தது என கும், பெருங்கற்கால மக்களது (Megalithic people)
நெருங்கிய தொடர்பு இருப்பது தற்போது
ல் கநதரோடையிலிருந்தும், இந்தியாவில் தமிழகம், க் கொள்ளப்பட்ட தொல்லியற் சான்றுகள் கணபதி மூலாதாரங்களாகின்றன.? கந்தரோடையிலிருந்து Fசங்கள் ஆதிக்கணபதி வழிபாடு பற்றித் தெளிவாக
T (Teracotta Figures of Ganapati, from Megalithic Burial
(5600rud5 6J-6) Jub (From Megalithic Burial site)
உருவம். யாழ்ப்பாண அரும்பொருளகத்தில் உள்ளது. 5லிரண்டு வகையைச் சேர்ந்தவை பெருங்கற்கால ளிப்பாடடைந்தவை என்பதில் சிறிதும் சந்தேகம் களில் அம்மக்கள் பின்பற்றியிருந்த Sarcophaguse ரில் யானைத் தலையையுடைய உருவில் பேழை

Page 45
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
வயிற்றுப் பாகம் பயன்படுத்தப்பட்டு வந்தமையின் தோற்றுவிக்கப்பட்டிருக்கவேண்டும். வடமராட்சி-:ெ கமத்தொழில் சேவைநிலையக் கட்டிடத்துக்குக் கீழ் என்று குறிப்பிடப்படும் ஈமப் பேழை (Animated Cof பொருத்தமாகும்.
தமிழகத்தில் வடஆர்க்காடு மாவட்ட திருவண்ணாமலையிலிருந்து மேற்காக 25.கிமீ. ச 9 (56.56,o 960)LD55 (Anthropomorphic stone slab) "g டொல்மனை தொல்லியலாளர் எடுத்துக்காட்டியுள் உருவம் மனிதஉருவின் முற்பட்ட வடிவம் 6 உருவவியலின் உருவாகத்திற்கு அடிப்படையாக வ எமக்குக் கிடைத்த உலோகத்தலான கணபதி வடி இதனையொத்த வகையிலேயே உத்தரப்பிரதேசத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட செம்பினலான உருவ அ உருவவியலை வெளிப்படுத்தி நிற்பதனைக் காண்
வடஇந்தியாவைப் பொறுத்தவரையில் தைத் குறிப்பொன்று இடம்பெற்றுக் கொள்வதிலிருந்து கண எடுத்துக்காட்டுவர் தந்தத்தினையுடையவர் தந்தின் கணபதியை அப்பதம் குறித்து நிற்கின்றது எனக் மகாபாரதத்தினைத் தனது வலது தந்தத்தினை முறி மரபு வழங்கிக் கொண்டிருப்பதனைக் காண்கிe உருவாக்குவதற்கு உதவியிருந்தவர் கணபதியே 6 கதைவடிவில் இற்றைவரைக்கும் சொல்லப்பட் அகத்தியருடைய தென்னாட்டு வருகையின் வைக்கப்பட்டிருந்த 'கங்கா தேவியை அக்கமண்டல ஒடச் செய்தவர் இக்கணபதியே என்பது ஒரு (Fertility cult) வெளிப்படுத்துவதாக அமைந்தது எt பல்லவ மன்னனே கி.பி. 7ம் நூற்றாண்டின் நடுப்பு சென்று வெற்றியுடன் திரும்பி வரும்போதே வாத அறிகின்றோம்.? இலங்கைத் தீவினைப் பொறுத்தவ அளியடைப்பு வரிசையில் யானைகளின் முக காணப்படுவதாக கா. இந்திரபாலா உட்பட இலங் ஏற்றுக்கொள்ள முடியாது என ஆய்வாளர் குறிப் அளியடைப்பு வரிசையிலுள்ள யானைகளின் முகப் நூற்றாண்டிற்குரிய ஆந்திரக் கலைமரபு என்ப தொடக்ககாலப் பெளத்தக்கலைப் பாணியில் மிகக் செலுத்தியிருந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்
பெளத்த - இந்துமரபில் கணபதி வழிபாடு:
பல்லவர் ஆட்சிக்காலத் தமிழகத்தில் பெள கணபதி வடிவங்களும் செதுக்கப்பட்டிருந்த முறைை

O
ா பின்னணியிலேயே கஜமுகன் வழிபாட்டு மரபு நன்மராட்சி எல்லையில் உள்ள வரணியில் உள்ள அன்னவடிவிலமைந்த பெருங்கற்கால Sarcophaguse in) ஒன்று காணப்படுவதனை இங்கு குறிப்பிடுவதும்
த்தில் உள்ள மோட்டூர் என்ற கிராமத்தில் 5ண்டுபிடிக்கப்பெற்ற டொல்மன் வரிசையில் மனித "ங்காரவடிவம் தொனிக்கத்தக்கவகையில் அமைந்த ளமை இங்கு நோக்கத்தக்கது? இந்த டொல்மன் ானக்குறிப்பிடப்பட்ட போதும் அதுவே கணபதி விளங்கியிருந்தது என்பதனை கந்தரோடையிலிருந்து வத்தினை ஒப்பிட்டு நோக்கும் போது புலனாகிறது. 26iróIT Copper-Hoard- Culture Syrighug566Subgigs அமைதிகள் கணபதியின் மிகப்புராதனம் வாய்ந்த கின்றோம்.*
திரீய ஆகமத்தில் தந்தின்/தந்திரன் என்று பெயர்க் பதி வழிபாட்டு மரபின் தோற்றத்தினை ஆகமமரபில் /தந்திரன் எனப்பொருள் கொள்ளப்பட்டே அவ்வாறு குறிப்பிடுவர் ஆய்வாளர். இந்திய இதிகாச மரபில் த்ெது வரைந்தவராகக் கணபதியை எடுத்துக்காட்டும் ன்றோம். தமிழகத்தில் காவேரி என்ற நதியை ான்ற ஐதீகம் காகம் கமண்டலத்தினை கவிழ்த்த டுக் கொண்டுவருவதனைக் காண்கின்றோம்." போதே அவரது கமண்டலத்தினுள் அமுக்கி த்தினை தட்டிச் சரித்துவிடுவதன் முலம் காவிரியாக வகையான செழிப்புத் தெய்வக் கோட்பாட்டையே னலாம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நரசிம்ம பகுதியில் பாதாமிச்சாளுக்கியர் மீது படையெடுத்துச் ாபி கணபதியைக் காஞ்சிக்குக் கொண்டுவந்ததாக பரையில் மிகிந்தலை கண்டச் சேத்தியத்தில் உள்ள 5ப்பட்டங்களின் நடுவே கணபதியின் உருவம் கையின் வரலாற்றறிஞர்கள் பலர் கருதுவதனையும் பிட்டுள்ளமை நோக்கத்தக்கது." இருப்பினும் அந்த பட்டங்களின் சிற்பக் கலைப்பாணியானது கிபி.1ஆம் து இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இலங்கையின் கூடுதலான செல்வாக்கினை ஆந்திரக்கலைமரபே கது.
த்த சிற்பக்கலை மரபுகளுடன் இணைந்தவகையில் மயைத் தெளிவாகக் காணமுடிகிறது. மாமல்லபுரத்தில்
3

Page 46
O
பூதக்குகை என்றவொரு பாறைச்சிற்ப வடிவம் கருதப்படுவதனைக் காண்கின்றோம். மாமல்லபுரத்தி வாஹனமாகக் கருதப்படும் மூஷிகத்தினை (எலி கணபதி காவல்தெய்வமாகவும், கருவளத் தெய்வம அரசமரத்தடிப் பிள்ளையார், கேணியடிப்பிள்6ை கணபதியின் உறைவிடங்கள் அமைத்து கொண்ட எனலாம். இலங்கையிலுள்ள கந்தளாய்ப் பிள்ளை
இந்து - வைதீக மரபில் கணபதி முதல் அவி கருதப்படுவதனைக் காணலாம். இம்மரபில் அமைந கணபதி என்ற மெய்ப்பொருள் ஒருங்கிணைக்க உத காரண - காரியக் கோட்பாடானது நிலையான வ எல்லையில் மக்களால் உணரப்பட்ட வகையில் அறுப்பவன் (முஷிகம்), தடைகளை உடைத்து ஐந்தாவது கரத்தினை உடையவன் தும்பிக்கை - உடையவன் - அன்பு செலுத்துபவன்) ஆகிய சிறந் துட்டப்பட்டமையோடு, பிரதான கடவுளர்களுடை வேண்டி, கணபதியின் பல்வேறுபட்ட நாமங்களு கடவுளர்களுடன் இணைந்த வகையில் உருவா பொறுத்தவரையில் கிறிஸ்தவ சகாப்தத்திற்கு பொறுத்தவரையில் பிற்பட்ட நிலையிலும் சம்பவி
தைத்திரீய ஆகமத்தில் தந்தின் அல்லது தந் பயன் படுத்துவதனை உணரலாம். தந்தத்தினைக் காரணமாகச் சொல்வர். வலதுபக்கத் தந்தத்தினை பயன்படுத்தியிருந்த காரணத்தினாலும் தந்தின் குறிப்பிடுவர். மகாமேருமலையில் இருந்தவண்ணம் தனது வலதுபக்க தந்தத்தினை உடைத்து எழுத் மரபும் நிலவுவதனைக் காணலாம்.
இந்திய மரபில் விநாயகர் பற்றிய சிந்தனை அறி செம்மையாக உருவமைக்கப்பட்டுள்ளமையைக் கா: ஒலிவடிவமாகிய ஓங்கார (0) நாதமாகவும், வரிவடி தலை அஃறிணையாகவும், தேவ உடம்பு உய உருவகிக்கப்பட்ட வகையில் விநாயகர் வடிவத்தின் ே எங்கும், எதிலும்; அழிவற்ற - சார்பற்ற நிலையில் விள மோதுண்டு மேலும் ஓங்காரத்தின் எதிரொலியாக ம ஐந்துகரங்களுடன் அங்குசம் அழித்தலுக்கும், தும் குறியீட்டுவடிவம் பெறுகின்றது என்பர். அகன்ற நல்வினை-தீவினை), முக்கண்கள் முறையே இச் வடிவம் பெற்றுள்ளது என்பர். சரப ஆபரணம் குை என்னும் நிலையை நன்குணர்ந்து அதனை இயக் மனித உடலையும் கொண்டுள்ளார் என்பர்.

பத்மம்
ஒன்று கணபதி வடிவின் ஆரம்பத் தோற்றமாக நிலுள்ள பெரும்பாறைச் சிற்பத் தொடரில் கணபதியின் யினைக்)க் காண்கிறோம். பெளத்த நிறுவனங்களில் ாகவும் கருதப்பட்டு வந்தமையைக் காண்கின்றோம். ாயார், குளத்தடிப்பிள்ளையார் எனப்பிற்காலத்தில் மைக்கும் இப்பெளத்த மதப் பின்னணியே காரணம் பார் கோவில் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
ப்ெபாகத்தை ஏற்கும் தெய்வமாகவே இற்றைவரைக்கும் த சகலவிதமான சடங்குகளின் தொடக்கநிலையைக் |வுவதனை உணரலாம். அத்தகைய முதனிலைக்கான ாழ்வுமுறை இங்கு ஆரமபிக்கப்பட்டிருந்த ஒரு கால ஏற்படுத்தப்பட்டதாகலாம். விக்கினங்களை உடன் வழியை ஏற்படுத்துபவன் (யானையின் செயல்), நம்பிக்கை- வலிமை), காதலன் (அகன்ற காதுகளை த குணாதிசயங்களுக்காக கணபதிக்கு அந்நாமங்கள் ய வழிபாட்டுக் கிரிகைகளோடும் இணைப்பதற்காக நக்குரிய தத்துவக்கோட்பாடுகளையும் அப்பிரதான க்கியிருந்தனர். இந்நிகழ்வானது வட இந்தியாவைப் * முற்பட்ட நிலையிலும், தென்னிந்தியாவைப் த்தது எனலாம்.
திரன் என்ற சொற்பதமானது கணபதியைக் குறிக்கப் 5 கொண்டிருப்பதனால் அப்பெயர் பெற்றமைக்குரிய f வலதுமேற்கரத்தினால் முறித்து, எழுத்தாணியாகப் அல்லது தந்திரன் என்ற பெயர் வழங்கியதாகக் வேதவியாசர் சொல்ல விநாயகர் மகாபாரதக்கதையைத் தாணியாகக் கொண்டு எழுதிமுடித்தார் என்றவொரு
விென் மையப்பொருளாக, ஒலியின் நாதமாக, கூர்மையின் ண்கிறோம். குறியீட்டு வடிவில் உ என்ற குறியானது வம் விந்துவாகவும் கற்பிக்கப்படுகின்றது. விலங்குத் திணையாகவும், மனித உடம்பு மாயை ஆகவும் பராற்றல் வெளிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ங்குவதே ஓங்காரம் என்றழைக்கப்படும் அணுக்களுடன் ாறுகின்றது எனக்குறிப்பிடுவர். இந்துத் தத்துவவியலார் பிக்கை மறைத்தலுக்கும், மோதகம் அருளுக்குமாக
காதுகள் இரண்டும் கர்மவினைப்பயன்களுக்கும் சை கிரிகை, ஞானம் என்ற நிலைகளுக்குமாகவே ண்டலினி சக்தியைக் குறிப்பதாகக் கொள்வர். மாயை குவதில் வல்லவர் என்ற காரணத்தினால் விநாயகர்

Page 47
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
வைஷ்ணவ சமண, பெளத்த மதத்தினரும் புராணம், கூர்ம புராணம் போன்ற நூல்களிலும், விநாயகர் வழிபாடு தொடர்பான பலசெய்திகள் க வழிபாடு இடம்பெற்றதற்கான குறிப்பு ஒன்று உள்ள போன்ற மதப்பிரிவுகள் தோற்றம் பெறுவதற்கு ( தென்கிழக்காசிய நாடுகளிலும் விநாயகர் வழிபாட்( கிடைத்துள்ளன. சித்தி, புத்தி ஆகிய இருதேவியருட காலத்தால் முற்பட்டதாக இருந்து வந்துள்ளது.
மகாகணபதி உச்சிட்டகணபதி, லக்ஷ்மி மகிஷகணபதி கோஷ்ட கணபதி எனப் பலவாறாக வதனைக் காணலாம். கோஷ்ட கணபதி முப்பு அடக்குவதற்கு எடுத்த வடிவம் எனவும், சிவனது எனவும் குறிப்பிடப்படுகின்றது. கபாலகணபதி தென் காணப்படும் சிறப்பு வடிவமாக உற்றமை குறிப்பி வகையில் வளர்ச்சியுற்ற நிலையில் காணப்படுவ மீட்டெடுத்து உற்பத்திமுறைக்குள்ளான வாழ்வு ( ஆய்வாளர் குறிப்பிடுவர். காணபத்திய நாடு என வந்தமையின் பின்னணியில், கணபதி வழிபாட்டு ம எனலாம். மணிமேகலையில் வரும் "நாகநாடு ந( என்பது யாவா என்ற தீவினையே குறித்து நிற்கி
கஜமுககாசுர வடிவில் விநாயகர் பெருச்ச அடக்குவதற்காக எடுத்த ஒருவடிவம் எனப்படுகி கஜமுகாசுரவடிவ விநாயகர் எடுத்துக்காட்டப்படுகி விநாயகர் வடிவம் இந்து, பெளத்த விக்கிரஹவியல் அமைந்துள்ளமையைக் காண்கிறோம். கருங்கல், ச ஆகிய முலப்பொருட்களில் விநாயகர் வடிவத்தின மரபுகளில் வளர்ச்சி பெற்றிருந்தமையைக் காண் அமர்ந்திருக்கும் விநாயகர் கருவளத்தினை வழங் இதே வடிவமொன்றினை மைதுரில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் உள்ள விநாயக நூற்றாண்டில் சோழப்பேரரசனால் நஞ்சுண்டேஸ் குறிப்பிடத்தக்கது.
கணபதி வழிபாட்டு மரபின் சமூகப் பின்னணி
ஆரிய வழிபாட்டு மரபிலும், திராவிட சமய வழிபாடு, தென் தென்-கிழக்காசிய நாடுகளில் பல வாழ்வில் பங்கெடுத்திருந்தமையினைச் சிற்ப தென்னாசியப் பண்பாட்டு மரபில் வர்த்தகத்திற்கும், பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒருகடவுளாக கணபதி பின்னணிக்கும், தென்கிழக்காசிய குடியேற்றப் agriculturalization) நிலையில் கணபதி போற்றப்பட்ட

O
விநாயகரை வணங்குவது மரபாக உள்ளது. விஷ்ணு திவ்வியாவதான போன்ற பாளி இலக்கியங்களிலும் ாணப்படுகின்றன. இருக்கு வேதத்திலும் விநாயகர் து என்பர். கி.பி.6ஆம் நூற்றாண்டில் காணாபத்தியம் முன்னரே வடஇந்தியாவிலும், தென்னிந்தியாவிலும் டு மரபு நிலவிவந்தமைக்கான தொல்லியற்சான்றுகள் டன் இணைந்த விநாயகர் வழிபாடு வட இந்தியாவில்
கணபதி, நர்த்தன கணபதி, நாராயண கணபதி, விநாயகரது உருவ லக்ஷணம் வரையறை செய்யப்படு 1ங்களை எரிக்கச் சென்ற சிவனது செருக்கினை தேர் அச்சினை உடைத்த கணபதி வடிவம் அது கிழக்காசிய நாடுகளில் குறிப்பாக இந்தோனிசியாவில் டத்தக்கது. இச் சிற்ப வடிவமானது முழுமையான து Cannibalism என்ற நிலையிலிருந்து மக்களை முறையை ஏற்படுத்துவதற்குக் காரணமானது என இந்தோனேசியா அல்லது யாவா அன்ழக்கப்பட்டு ரபின் உச்ச வளர்ச்சியே அடிப்படையாக விளங்கியது டுக்குற்றாற்பவள்” என்ற தொடரில் வரும் நாகநாடு ன்றது என்பதும் நோக்கத்தக்கது. ாளி அல்லது முஞ்துறு வடிவம் எடுத்த அசுரரை றது. விலங்கு + மனித + ஆயுதத்தோற்றங்களுடன் ன்றார். இவ்வாறு பல வடிவங்களில் போற்றப்பட்ட பின் ஓர் உப பிரிவாக அதன் வெண்கலச் சிற்பமரபு லவைக்கல், பளிங்கு, யானைத்தந்தம், வெள்ளெருக்கு }ன உருவமைக்கும் மரபு இந்திய தென்கிழக்காசிய ாகிறோம். தாய்லாந்தில் முள்முருக்கமரத்தின் கீழ் கும் (Fertility) கடவுளராக சித்தரிக்கப்பட்டுள்ளார். நஞ்சன்கூடு என்ற நகரில் கட்டப்பட்டுள்ள ர் சிற்பமொன்றில் காண்கின்றோம். கி.பி. 10ஆம் வரர் கோவில் கட்டி முடிக்கப்பட்டது என்பதும்
ப மரபுகளிலும் இரண்டறக் கலந்துவிட்ட கணபதி சவால்களை எதிர்கொண்டு, அப்பிராந்திய மக்கள் ஓவிய மரபுகள் அடிப்படையில் காணமுடிகிறது. காதலுக்கும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தினைப் போற்றப்பட்டுவந்த தன்மையின் சமுக பொருளாதாரப் J600TLJT G (p60p. UG5gjub (From Cannibalism to தன்மையின் சமூக பொருளாதார நிலைக்குமிடையே
5

Page 48
O
அடிப்படை வேறுபாடுகள் காணப்படுகின்றன. தெ வழிபாடு போற்றப்பட்டு வந்திருக்கப்பட்டிரு பாரம்பரியத்திற்குள்ளும் அவ்வழிபாட்டு மரபானது தென்கிழக்காசியாவில் முஸ்லிம்களது குடியேற்றவ பெளத்த மதத்தின் செல்வாக்கின் பின்னணியில் க பங்கினை இழந்ததோடு மட்டுமல்லாது மகாயான ெ சான்றுகளைக் காண்கின்றோம். இப்பின்னணி வழிபாட்டுக்கான பகைப்புலம் தென்கிழக்காசியாவில்
தென்னாசிய மரபில் கணபதி வழிபாட்டு மரட உலோகாயுத வாழ்வுடன் இணைக்கப்பட்டிருந்த மறைவான வாழ்வு நெறிக்கு அப்பால், உலகவாழ்வி தழ்நிலைகளை அனுபவிக்கும் பிராந்தியங் வேரூன்றியிருப்பதற்கான சான்றுகளைக் காண்கின் தடைகளையும், எதிர்ப்புகளையும் எதிர்கொள்கின்ற தடைகளையும், எதிர்ப்புகளையும், அறிவின்மை6 இருநிலை முனைப்புடைய ஒரு தோற்றப்பாடா தோற்றுவிக்கப்பட்டார் என்று கூறில் அது மிகைய தடைகளையும் கடந்து, வென்று, வாழ்வின் இன் வகையில் யானையையும், எலியையும் தனது வாஹி பெற்றிருந்தார். ஜேர்மானிய அறிஞர் பலர் தென்ன செய்தமையின் பின்னணியிலேயே யானை வாஹன சிறப்புகள் வெளிப்படுத்தப்பட்டன. தடைகளை மிருகங்களும் தமக்குத்தாமே நிகர் என்பது நா செல்லவேண்டியிருந்த ஒரு தேவையானது குறி இன்றியமையாததாகக் காணப்பட்டது என்பதும் இ
பண்பாட்டு நகர்ச்சியின் தலைமைத்துவம்:-
தென்னாசியாவின் பண்பாட்டுப் பரப்பிை தனித்துவமான குணாதிசயங்களைக் கொண்டு ரீதியான வகையில் பரப்பப்பட்ட பண்பாடுகளுக்ெ வகையினைக் காணலாம். விசுவாமித்திரர் தலைை வழிகாட்டலில் பாரத சமுகமும், புலம் பெய அடவிகளினூடாக எதிர்ப்பட்ட எதிர்ப்புகளையெல் விஸ்தரித்துச் சென்றமையைக் காண்கிறோம். தலைமையிலும், நக்கீரனுடைய தலைமையிலு ஓங்கிவளர்ச்சி பெற்றமையினை புராதனங்கள் வாயி கணபதியினுடைய தலைமைத்துவம் எப்பகுதியி பரம்பலுக்குத் தடையாக விளங்கியவற்றை விலக தெளிவாக்கப்படவில்லை. வளங்களை ஓரணிப்படுத் பரத்துவாச, அகத்திய முனிவர்களின் பங்கும் தெளி பங்கும் பணியும் அமைந்திருக்க வேண்டும் என

பத்மம்
ன்கிழககாசியாவில் வர்த்தக-வாணிபமரபில் கணபதி க்குமாயின் அங்கு முஸ்லீம்களது வாணிபப் சிறியளவிலேனும் உள்வாங்கப்பட்டிருக்க வேண்டும். தப் பரம்பல் ஏற்படுவதற்கு முன்னரேயே மகாயான ணபதி வழிபாடு அது அங்கு முன்னர் வகித்திருந்த பெளத்த மதத்தினால் நசுக்கப்பட்டும் வந்தமைக்கான பில் நோக்கும்போது, வாணிப மரபில் கணபதி ல் இணைந்திருக்கவில்லை என்பது தெளிவாகின்றது.
ானது பெருமளவிற்கு உலகவாழ்வியலுடன் அதாவது மையைக் காண்கின்றோம். 'ஆத்மீகம்" என்ற ஒரு யலில் மக்கள் எதிர்நோக்கும் மிகவும் நெருக்கடியான களில், கணபதி வழிபாடு மிகவும் ஆழமாக றோம். உலகியலில் காதலும், வாணிபமுமே அடிக்கடி இருபிரதான வாழ்வு முறைகளாகும். அந்த வகையில் யையும் வெற்றிகரமாக நீக்கக்கூடிய ஒருவடிவமாக 65 (Anthropomophism and Animism) 667äs (860T6v6ui ான கூற்றாகாது. எந்தவிதமான விக்கினங்களையும், பத்தினையும், செழிப்பினையும் கொடுப்பவர் என்ற றனங்களாகக் கொள்வதற்குரிய வரத்தினை விநாயகர் ாசிய கணபதி வழிபாட்டு மரபு தொடர்பாக ஆய்வு ாத்தினதும், முஷிகவாஹனத்தினதும் தடைதாண்டும்
நீக்கி, வெற்றியைக் கொடுப்பதற்கு இவ்விரண்டு ம் அறிந்த ஒன்றேயாகும். தடையைத் தாண்டிச் ப்பிட்ட ஒரு காலகட்டத்தில் வாழ்ந்த மக்களுக்கு இங்கு நோக்கத்தக்கது.
ன அவதானிக்கும்போது அது பிராந்திய ரீதியில் விளங்கியமையைக் காணலாம். அதாவது பிராந்திய கன ஒரு தலைமைத்துவத் தன்மை செயற்பட்டிருந்த மயில் இராமாயண சமூகமும் பரத்துவாச முனிவரின் ர்ந்து சென்று, தடைகளைத் தாண்டி, அடர்ந்த லாம் முறியடித்த வகையில் தத்தம் சமுகப்பரப்பினை தக்கணத்திற்குத் தெற்கேயும் அகத்தியனுடைய ம் பண்பாடு தடைகளைத்தாண்டி, பரந்துசென்று, லாக அறிகின்றோம். இந்நிலையில் இப்பிராந்தியத்தில் ல் எக்காலத்தில் முதலில் தோன்றி, பண்பாட்டு $குவதற்கு வழி சமைத்திருந்தது என்பது இன்னும் துகின்ற முகாமைத்துவத்தில் விசுவாமித்திரன் பங்கும், வாக அமைந்திருந்தமை போன்று கணிபதியினுடைய ா மட்டுமே கொள்ளலாம். தீபகற்ப இந்தியாவிற்குத்
6

Page 49
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
தெற்கே முகாமைத்துவ - கணக்கியல் முறையின் முறைமையினை புராணிக ஆதாரங்கள் வாயில கணபதிமரபினை இக்கருத்தமைவிற்குச் சிறந்த !
எனவே "ஈழத்துணவும் காழகத்தாக்கமும்' சகாபதத்திலிருந்து, பின்னர் சோழப்பெரும் பே மார்க்கத்தினை வழிப்படுத்தி நின்ற முறையில், இப் மரபுகளுடன் இருமுறைப்பட்ட வகையில் கலந்து, தரைவழியாகவும், கடல்வழியாகவும் கணபதி வழிட மக்களின் உலகியல் வாழ்வில், பொருளியல் நிலைகளையே தொல்லியல் சான்றுகள் இன்று வழிபாடு தொடர்பாக இன்று எதிர்நோக்கியுள்ள ட தென்கிழக்காசியாவிலேயே கணபதி வழிபாட்டு மரட்
என்பதாகும்.
ஏனெனில் பர்மா, சீயம, யாவா, தாய்லாந்து அகழ்வாய்வுகளின் விளைவாக கணபதி வழிபாட்டு கிடைத்துள்ளன.
அதாவது நெற்பயிர்ச் செய்கையின் பின்ன மரபே தென்கிழக்காசிய நாடுகளில் உருவானதாக தென்னாசிய நாடுகளில் உருவானதாகவும் கொள்ள கிடைத்துள்ளன. தாய்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட மரபானது இற்றையிலிருந்து 7000 வருடங்கட்கு GlassT6irsTypty siggs ("Digging up the past Ancient Finds from New Zealand as an Anthropologist - Asia Magazine
இலங்கைத் தீவினைப் பொறுத்தவரையில் வடிவங்கள் கிடைத்திருப்பினும் அவை மோதகப் உரியவை எனத்தீர்மானிப்பது கஷ்டமாகவுள்ளது. கணபதியினுடைய வெண்கல விக்கிரஹங்க குறிப்பிடத்தக்கது. இருந்தும் இலங்கைத்தீவின் வட பெற்றிருந்த கணபதிவழிபாட்டு மரபில் தென்கிழ என்று குறிப்பிடுவதற்கும் வாய்ப்புக்கள் உண்டு. பிள்ளையார், துளாயிற் பிள்ளையார் தில்லையம்பலட சித்தரிக்கப்பட்டுள்ளமையைக் காண்கின்றோம். ம6 ஒரு பெளத்த மையம் என்பதும் ஈண்டு குறிப்பிட
முடிவுரை :
"பரந்த இந்தியா" அல்லது "அகன்ற இந்திய அண்மைக் காலங்களில் மேற்கொள்ளப்பட்டு வ இந்தோசீன, இந்தோனேசிய நாடுகளில் ஏற்பட்டுக் அடையாளக் கட்டுமானத்துடன், பலம் இழந்தும், இதுவரைகாலமும் இந்தியப் பண்பாட்டு ஊற்று

O
சிந்தனையுடன் கணபதி மரபு இணைக்கப்பட்டிருந்த கக் காண்கின்றோம். பொல்லாப்பிள்யைார் பற்றிய உவமையாகக் கொள்ளலாம்.
தீபகற்ப இந்தியச்சமூகத்தில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட ரசர்களது பேரரசமுகாமைத்துவம் ஈறாக வாணிப பிராந்தியத்தில் கணபதிவழிபாடு உலகியல் வாழ்க்கை தனித்துவமான பரிமாணமொன்றை அடைந்திருந்தது. ாடு தென், தென்கிழக்காசிய நாடுகளுக்கிடையேயான வாழ்வில், பண்பாட்டு வாழ்வில் பங்கெடுத்திருந்த எடுத்துக்காட்டுகின்றன. ஆனால் நாம் கணபதி ரச்சினை என்னவென்றால் தென்னாசியாவை விட ன் காலத்தால் முற்பட்ட சுவடுகளைக் காணமுடிவது
ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் மரபின் தொன்மை தொடர்பான பல புதிய தகவல்கள்
ாணியில் உருவான மோதக மரபுடனான கணபதி வும், மாம்பழ மரபுடனான கணபதி வழிபாட்டு மரபே ப்படுவதற்கேற்ற தொல்லியற் சான்றுகள் தற்காலத்தில் அகழ்வாயின் விளைவாக அங்கு நெற்பயிர்ச் செய்கை முற்பட்டிருந்தது என்ற செய்தியை உறுதிப்படுத்திக் could Rewrite Asian History", by Rin Charteris - a scholar , June, 15, 1986.)
பெருங்கற் பண்பாட்டின் பின்னணியில் கணபதி பண்பாட்டிற்கோ அல்லது மாம்பழப் பண்பாட்டிற்கோ ஆனால் இலங்கையிற் கிடைத்த வரலாற்றுக்காலக் ரில் மாம்பழம் மட்டுமே காணப்படுவது இங்கு கிழக்கு, தென்கிழக்குக் கடற்கரையோரமாக வளர்ச்சி க்காசியாவின் செல்வாக்கு நிலை ஏற்பட்டிருந்தது வடமராட்சியின் கிழக்கில் காணப்படும் மண்டலாய் 'பிள்ளையார் போன்றவை மோதகப்பிள்ளையராகவே ண்டலாய் என்ற பெயர் அடியானது தாய்லாந்திலுள்ள த்தக்கது.
ா" எனக்குறிப்பிடப்பட்டு வந்த வரலாற்று மரபானது ரும் தொல்லியற் கண்டுபிடிப்புகளின் விளைவாக கொண்ட தனித்துவம் வாய்ந்த சுதேசியப் பண்பாட்டு கருத்துக்குன்றியும் வருவதனைக் காண்கின்றோம். |களே தென்கிழக்காசிய நாடுகளின் பண்பாட்டுக்
7

Page 50
O
கட்டுமானத்திற்கு அடிப்படையை இட்டுக் கொ அக்கருத்து நிலையானது அண்மைக் காலங்களில் ஆய்வாளர்களால் பலவீனநிலைக்குட்படுத்தப்பட் கருத்துருவப் பின்னணியிலேயே தென்கிழக்கா தோற்றம்பற்றிய வாதப் பிரதிவாதங்கள் அமைவதி கொரியா, ஜப்பான், தைவான், இந்தோனிஷியா, மலே ஆகியநாடுகளில் புராதன காலத்தில் கணபதிவழிப யாவாவிலும், பாலித்தீவிலுமே அம்மரபானது புராத6 கூடியதாக அழியாமல் பாதுகாக்கப்பட்டுக் கொண்ட தாக்கத்தினால் தனித்துவமான கணபதி வழிபாடு ப வழிபாட்டிற்குப்பின் கணபதியை கடலிலே எறி நிகழ்வதனைக் காணலாம். ஒல்லாந்தர் கால இலங் குறியீடாக உருவகிக்கப்பட்டு தலைவாசற்படிய காணமுடிந்தது.
இவ்வாய்விற்குப் பயன்படுத்தப்பட்ட நூல்களு Dr. S.S. சர்மா, 1992 : "காலத்தை வென்றுநிற்கும் ச சிறப்பு மலர் சீசெல்சு இந்துக்கோயிற்சங்கம், PP 16 2 செ.கிருஷ்ணராசா 1990 : இந்திய - தென்கிழ பிரச்சினைகளும் ஒருவலாற்றுக் குறிப்பு சிந்தனை V வெளியீடு. A.L. Basam (Ed); A Cultural History of India, Oxf Marg, A Special volume of the Journal of Asian A யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையின் கருத்தரங்கத் தொடரில் இக்கட்டுரையாசிரியரால் 13 இவ்வாய்வுக்கட்டுரையாகும்.
கரூர் கி.பி. 16ஆம் நூ.ஆ. Qಟ್ಣ
 

பத்மம்
டுத்திருந்தன என நம்பப்பட்டு வந்தது. ஆனால் தென்கிழக்காசிய சுதேசிய வரலாற்று, தொல்லியல் டு வருவதனைக் காணலாம் அவ்வாறான ஒரு சியாவில் கணபதி வழிபாடு பற்றிய தொன்மை, தனைக் காண்கின்றோம். நேபாளம், தீபெத், சீனா, சியா, தாய்லாந்து, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ாடு மேன்மையுற்றே காணப்பட்டது. ஆனால் இன்று ண் - தொடர்ச்சியான பண்பாட்டுப்பகைப் புலத்துடன் உருக்கின்ற நிலைமையைக் காண்கின்றோம். பிறமதத் திப்பிற்குட்படுத்தப்பட்டமையின் காரணத்தினாலேயே ந்துவிடும் மரபு விநாயகர்சதுர்த்தியைத் தொடர்ந்து பகையில் கோமயமும் அறுகம்புல்லுமே கணபதியின் பில் மறைத்து வைக்கப்பட்டுள்ள மரபினையும்
தம், கட்டுரைகளும் :
மயம், நவசக்தி விநாயகர் அநாவர்த்தன மகாகும்பாபிசேகம் 0-169 (SEYCHELLES HINDU KOVIL SANGAM)
க்காசியத் தொடர்புகளும், இந்துப்பண்பாடு பற்றிய சில 0.V.No. 1,pg68 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கலைப்பீட
ord Uni.pul, p.442.
ί. ஆதரவில், வரலாற்றுக் கழகத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட * Feb.1998 நிகழ்த்திய சொற்பொழிவின் கட்டுரை வடிவமே
ந்தி-அஸ்ஸாம் பொலன்னறுவை ஆம் நூ.ஆ. கி.பி. 1ஆம் நூ.ஆ
8

Page 51
சிவன் கோயில் நம்பிக்
சண்ே
சிண்டி, சண்டீசர், சண்டீசுவரர், சண்டேச நூல்களிலும், இலக்கியங்களிலும், உயர்ந்தோர் வழ மக்கள் வழக்கிலும் குறிப்பிடப்படும் கடவுள் சிவன் முக்கியம் வாய்ந்த கடவுளாகக் குறிப்பிடப்படுகிறா பரிவாரத் தெய்வமாக அவர் வீற்றிருக்கிறார்; சி நடைபெறுகின்றது; அடியார்கள் சிவதரிசனம் முடி செய்கின்றனர்; திருவுலாவில் பஞ்சமூர்த்தி புறப்பா மேலாகச் சிவன்கோயில் சொத்துக்கள் குறித்த அ இவரைத் தேவாரங்களும், புராணங்களும் சிறப்பித் பெற்ற கடவுளான சண்டீசுவரர் பற்றிய கருத்து அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தின் பின்புலம் பற்றி
சண்டீசர் என்பது ஒரு பதவி, அல்லது தா துரியன் இவர்களுக்கெல்லாம் அவ்வவ் முர்த்திகை அவற்றில் வாழ்பவர்கள் அவ்வவ் வழிபாடுகளின் பதத்தில் இந்தக் கற்பத்தில் வாழ்பவர் விசார அழைக்கப்படுகிறார். துரியமுர்த்தியிடம் உள்ள சண்டி சுப்பிரமணியர், தேவி, முதலியோருடைய சண்டிகள் என அழைக்கப்படுகின்றனர். சிவபெருமானது சண் என ஆகமங்கள் குறிப்பிடுகின்றன. மேலும் சிவன சண்டேசுவரர் குறிக்கப்படகின்றனர், திரேதா யுகத்தி என்றும், கலியுகத்தில் த்வனிச் சண்டர் எனவும் ஆகவே சண்டேசபதம் என்பது புராணங்களில் கு புலனாகின்றது. இப்பதவிகளுக்குத் தகுதியானவர்க சண்டீசப்பதமும் செயற்கரிய செய்தாருக்குக் கிடை
இவருக்கு சிவாலயத்தில் அபிடேக தீர்த்தம் அமைந்திருக்கும் சிவனது கருவறையை நோக்கியவ சிவபெருமானுடன் இடையறாத தியானத் தொடர்பு தொட்டிக்கும் இடையே குறுகிட்டுப் போகலாகா சிவதரிசனம் சண்டீச தரிசனப் பிராத்தனையுடன் ஒவ்வொரு முர்த்தியையும் வணங்கி, சண்டீசுவரர் பூமாலை முதலிய நிர்மாலியப் பொருட்களை அ அளித்தருள்க" என அவரிடம் வணங்கிக் கைத நமக்கு அப்பயனை அளித்தார் என நினைத்து மீ சிவநின்மாலியங்கள் ஆகும்."

2
கைப் பொறுப்பாளர் -
டசுவரர்
வ. மகேஸ்வரன் பேராதனை
வரர், சண்டேசுவர நாயனார் என்றெல்லாம் ஆகம pக்கிலும், செவிட்டுச் சாமி என சாதாரண பொது கோயில் வரலாற்றிலும், சைவ வரலாற்றிலும் மிக ர், கொண்டாடப்படுகின்றார். சிவன் கோயில்களில் வனது பூசையின் போது அவருக்கும் பூசனை த்து அவரை வழிபட்டுத் தம் வருகையைப் பதிவு ட்டில் அவரும் ஒருவராக வீதியுலா வருகின்றனர்; ஆவணங்கள் இவர் பேரிலேயே எழுதப்பட்டுள்ளன துப் பேசுகின்றன. இவ்வாறான பன்முக அங்கீகாரம் நிலைகளைப் பற்றி ஆராய்வதும், அக்கடவுளுக்கு
நோக்குவதும் இங்கு அவசியமாகிறது. னம். சிவபெருமான், அம்பிகை, விநாயகர், முருகன், ள நெருங்கி அந்தந்த நிலையில் சண்டீச பதமுண்டு; பயனை அளிப்பர். சிவபெருமானுடைய சண்டிச சருமர் ஆவார். இவர் அப்பதவியின் பெயரால் ட தேஜசண்டி எனப்படுவார், அதுபோலவே விநாயகர், முறையே கும்சசண்டர், மித்திரசண்டர், யமனிசண்டர் ட பதத்தில் வாழ்வோர் தவனிச்சண்டர் எனப்படுவர் து சண்டபதத்தில் ஒவ்வோர் யுகத்துக்கும் ஒவ்வோர் ல்ெ பிரசண்டர் என்றும், துவாபரயுகத்தில் வீரசண்டர் அவர் பெயர் பெறுவர் எனக் குறிப்பிடுகின்றனர்? றிப்பிடப்படும் தேவேந்திரபதவி போன்றது என்பது ள் அவ்வக் காலங்களில் அமர்த்தப்படுவது போல, -க்கும் பெரும் பதவியாகும்.
வெளியே சொரியும் கோமுகியை அடுத்துக் கோயில் ாறு தெற்குப் பார்த்த வண்ணம் இவர் அமர்ந்திருப்பார். டையவராதலின் இவரது கோயிலுக்கும் சிவதீர்த்தத் து என்பது சிவாலய தரிசன வீதிகளுள் ஒன்று.
நிறைவு பெறுகின்றது. திருக்கோயில் வழிபாட்டில் கோயிலையடைந்து, வழிபாட்டின் போது பெறப்பட்ட வர் சந்நிதியில் வைத்து "சிவவழிபாட்டுப் பயனை ட்டி வேண்டிக் கொள்ளவேண்டும். பின்னர் அவர் ண்டும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இவை

Page 52
இவரது தியான வடிவத்தைப் பரார்த் பொனவண்ணத்தையும் உடையவராயும் சடாமகுட பரசையும் (மழு), இடக்கை ஊரு ஹஸ்தமாக தொங்கவிட்டுக் கொண்டும் இடக்காலைப் படுக்க அலங்கரிக்கப்பட்டவராயும் அதிகமான சாந்தியை மேலும் சிவன்கோயில் திருவிழாக்களின்போது இ உண்டு. பஞ்சமுர்த்திகள் புறப்பாட்டில் (சிவன் + இவருக்கு ஐந்தாவது இடம் அளிக்கப்பட்டுள்ளது. உள்ளது.
மேற்குறித்த தகுதிகளையுடையவராகக் கா6 நோக்குவது இங்கு அவசியமாகின்றது. சங்க இலக் கி.பி. 6 வரை இக்கடவுள் பற்றிய குறிப்புகளை அ விலாவாரியாகத் தந்த சிலப்பதிகாரத்தில் கூட சண் தேவாரங்களே இவர்பற்றிச் சிலாகித்துப் பேசுகின் தமிழகத்தில் நீண்டகாலமாக நிலவி வந்திருக்க நாயன்மார்கள் சண்டேசுவரப் பதம் குறித்துப் பாபு
பீரடைந்த பாலதாட்டப் பேணாதவன் தான வேரடைந்து பாய்ந்ததாளை வேர்த்த தடித் தாரடைந்த மாலைதுட்டித் தலைமை வகு சீரடைந்த கோயில் மல்கு சேய்ஞலூர் மே
எனச் சண்டீசர் பதமடைந்த விசாரசன்மன் பிறந்த இவரது சமகாலத்தவரான அப்பரும்.
ஆமலி பாலும் நெய்யும் ஆட்டி அர்ச்சனை பூமலி கொன்றை தட்டப்பெறாத தன் தா6 கூர் மமுவொன்றால் ஒச்சக் குளிர்ச்சடை தாம நற் சண்டிக்கீந்தார் சாய்ங்காடு மேவ எனப்பாடுகின்றார். சுந்தரர்,
இண்டைமலர் கொண்டுமணல் இலிங்கம் இனத்தாவின் பாலாட்ட இடறிய தாதை துண்டமிடு சண்டியடி அண்டர் தொழுதே தொடர்ந்தவனைப் பணிகொண்ட விடங் எனக் குறிப்பிடுகிறார். தேவார முதலிகள் பல இ வாசகர் திருவாசகத்தில்,
தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தான சாதியும் வேதியன் தாதை தனைத் தாளி சேதிப்ப ஈசன் திருவருளாற் தேவர் தொழ பாதகமே சோறு பற்றினவா தோள் நோக்
எனப்பாடுகின்றார்."
மேற்குறித்த செயதிகளினடிப்படையில் நே தந்தை தாள் தடிந்தவனுக்குத் தலைமைத் தெ

பத்மம்
த நித்திய பூஜாவிதி, இரண்டு கண்களையும், .த்தால் அலங்கரிக்கப் பெற்றவராயும் வலக்கையில் வும் (தொடையில் வைத்த கை), விலக்காலைத் 5 வைத்துக் கொண்டும் இருப்பவராயும், பூணுரலால் உடையவராயும் இருப்பார், எனக் கூறுகின்றது." இவருக்கு வீதி உலாவரும் (எழுந்தருளும்) தகுதியும் அம்மை + விநாயகர் + சுப்பிரமணியர் + சண்டீசர்) இதுவும் இவருக்கு அளிக்கப்பட்ட கெளரவமாகவே
II
ணப்படும் சண்டீசர் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை கியங்களிலோ அதன்பின் எழுந்த இலக்கியங்களிலோ றிய முடியவில்லை. பல சிறுதெய்வக் கோயில்களை டேசுவரர் பற்றிய செய்திகள் இல்லை. நாயன்மார்களது றன. சண்டேசுவரர் பற்றிய பழமரபுக் கதை ஒன்று வேண்டும். அந்தக் கதை மரபினை அடியொற்றியே டியிருக்கின்றனர்.
தை தான் தனக்குத் த்ததென்னே }யவனே
ஊரான சேய்ஞலூர் பதிகத்தில் சம்பநதா பாடுகின்றார்?
ாகள் செய்து தை தாளைக் க் கொன்றை மாலைத் வினாரே
இயற்றி யைத் தாள் த்தத்
கன்
டங்களில் இச் செய்தியைப் பாடியுள்ளார்? மாணிக்க
மனச் ண்டும
கம்
ாக்குகின்றபோது சிவபூசனைக்கு இடையூறு செய்த ாண்டர் பேறு கொடுத்த இறைவன் புகழ் விதந்து
10

Page 53
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
பாடப்படுவது புலனாகின்றது. இக் கூற்றுக்களில் இ சாதாரணமான மானிடர் ஒருவரின் சிவத்தொண்டின் (Legend) காணப்படுகின்றது. அத்தொண்டர் செய் பெற்றுத் தலைமைத் தொண்டராயினார் என்பது ம உள்ளது. இந்த இருநிலைப்பட்ட மரபுகளின் விளங்கியுள்ளமையே இதற்குக் கிடைத்த முக்கிய பெரியபுராணம் குறிப்பிட்ட ஏனைய பூலோகத்து மாத்திரம் அருகு இருந்து தியானிக்கும் பேறும், சி கிடைத்துவிடுகின்றது. காரைக்காலம்மை கூட நட6 பெறவில்லை இதுவே சண்டிசருக்குக் கிடைத்த
I
தேவாரகாலத்தில் சண்டிசர் என்ற க கோயில்களிலேயே பரிவாரத் தெய்வங்கள் அமைக், பளிவாரத் தெய்வத் தகுதி கிடைத்து விடுகின்றது. பளிவாரக் கோயில்களின் அமைப்பு பெரிதும் வளர்ச் பொறிக்கபட்டமையை அறிய முடிகின்றது. சிவகங்: திருக்கோளக்குடி சிவாலயத்தில் தனிப்பாறையொன்றி வடிவம், குன்றக்குடி குடவரையில் காணப்படும் சண் சிற்பம் ஆகியவை பல்லவ பாண்டியர்காலத்த உதாரணங்களாக உள்ளன."
சோழர் காலக் கோயில்களில் பரிவாரத்தெ சண்டேசுவரருக்கான தனிக்கோயில் அமைக்கும் வ தஞ்சைப் பெரியகோயிலில் அமைக்கப்பட்ட சண் மேலும் இக்காலத்தில் சோழர்களால் அமைக்கப்ப கோயில் அமைக்கும் முறை உருவானது. இதனால் சிற்பங்களையும், வெண்கலப்படிவங்களையும் கா வழிப்படப்பட்ட மரபைத் திருப்பல்லாண்டில் கான
"தாதையர் தாளற வீசிய சண்டிக்கிவ் வ பொற்கோயிலும் போனகமும் அருளிச் சோதி மன பாதகத்துக்கும் பரிசு வைத்தானுக்கே பல்லாண்டு
எனக் குறிப்பிடுவதிலிருந்து தேவாரகாலத் அறிய முடிகின்றது. தேவார முதலிகள் விசாரசன் அருளை வியந்து பாடத் திருப்பல்லாண்டு அவ உருவானதைக் கூறுகின்றது. சண்டேசுவரர் கோய விளக்குகிறது எனலாம்.
சோழர் காலத்தில் சண்டேசுவரருக்கு இ கோயில்களில் சொத்துக்களின் நம்பிக்கைப் பொறு காலத்தின்பின் கோயில்களின் அளவும், அதற்கான புன்செய் நிலங்களும் தானமாக வழங்கப்பட்டன நிறுவனங்களாக விளங்கின. அவற்றை நிர்வகிக்கும் பதவியும் இவருக்குக் கிடைத்ததைக் கல்வெட்டுக

O
இருவித அம்சங்களைப் புரிந்து கொள்ளலாம். ஒன்று,
மேன்மை பற்றிய வரலாறு. இது பழமரபுக்கதையாகக் த செயற்கரிய செயலால் அவர் சண்டீசுரப் பதவி ற்றையது, இது புராணக் கதை மரபாக (Myth) ஆக ா தொகுப்பாகச் சண்டீசர் எனும் கருத்துரு பத்துவத்துக்குக் காரணம் ஆகும். பின் நாட்களில் அடியார்கள் எல்லோரும் சுவர்க்கம் புக இவருக்கு வப்பதவியும், அடியாரால் வழிபடக்கூடிய தகுதியும் எங்காணும்பேறு பெற்றாரே ஒழிய இவ்வளவு சிறப்புப் முதன்மையுமாகும்.
II
ருத்துரு பெற்ற முக்கியத்துவம் காரணமாகக் கும் முறைமை உருவானபோது சண்டேசுவரருக்கும் தேவாரகாலப் பல்லவர், பாண்டியர் கோயில்களில் சி பெறாத நிலையில் சிற்பங்களக அவரது உருவம் கை மாவட்டம் பொன்னமராவதி க்கு அருகில் உள்ள ல் புடைப்புச் சிற்பமாகக் காணப்படும் சண்டேசுவரர் ாடேசுவரர் சிற்பம், குடுமியான்ம6.லயில் காணப்படும் தில் சண்டேசுவரர் பெற்ற முக்கியத்துவத்துக்கு
ய்வக் கோயில்கள் மிகவும் முக்கியம் பெற்றபோது பழக்கம் உருவாயிற்று. அந்த வழக்கத்தின் சிகரமாகத் எடேசுவரர் கோயில் காணப்படுகின்றது (படம் ). ட்ட சிவன் கோயில்கள் யாவற்றிலும் சண்டேசுவரர் இக்காலத்தில் செதுக்கப்பட்ட பல்வேறு சண்டிசுவரர் ணலாம் (படம் 2) சண்டேசுவரர், கோயில்களில் DTeun Lib.
ண்டத் தொருமுடனே பூதலக்தோரும் வணங்கப் Eமுடித்தாமமும் நாமமும் தொண்டர்க்கு நாயகமும்
கூறுதுமே."
துக்கும், சோழர்காலத்துக்குமான மாற்றம் ஒன்றை Dனுக்குச் சண்டேசுவரம் பதவி கொடுத்த சிவனின் 1ரைப் பூதலத்தோரும் வணங்கப் பொற்கோயிலும் பில் வழிபாட்டில் பெற்ற முக்கியத்துவத்தையே இது
V
ன்னோர் சிறப்பும் கிடைக்கின்றது. அவர் சிவன் ப்பாளர் (Trustree) ஆகவும் செயல்பட்டார். பல்லவர் மானியங்களும் அதிகரித்தபோது நிதியும், நன்செய், சோழர்கால கோயில்கள் பெரும் சொத்துடமை பெயரளவிலான நம்பிக்கைப் பொறுப்பாளன் என்ற *கள் மூலம் அறிய முடிகின்றது.
11

Page 54
கல்வெட்டுக்களில் இவர், முலபரத்வனாகிய சண்டேசுவரர்? - தலை ஆதிதாசர் - (பிரதான முதற் தொண்டர்)? சண்டேசுவரப் பெருமானடிகள் (சிவனின் சேனாபதிகள் முலபரத்வரான சண்டேசுவர சண்டேசுவர தேவர்? ஆதி சண்டேசுவரத் தேவகன்மிகள்' என்றெல்லாம் குறிப்பிடப்படுகின்றார்.
சோழர் காலக் கல்வெட்டுக்களில் தானங்க கோயில்பண்டாரங்களில் இருந்து பணத்தைப் பெற்ற கொண்டனர் என்று கல்வெட்டில் சொல்லப்பட்டது நிர்வாகிகள் விற்றுக் கொடுத்தபோது சண்டேசுவரரு இவரது நம்பகத் தன்மையும், முதன்மையும் நிலை மேலும் சிவன்கோயில் நில விற்பனை "ச கல்லில் எழுதப்பட்ட தானங்களில் ஓம் படைக் பேறும் அழித்தார் / அகிதம் பண்ணினான் பெறும்
இத்தன்மம் ரகூகித்தார் சண்டேச்வரப் பிரஸாதம் பெறுவார் . . . . . என்றும் எழுதப்பட்டுள்ளது? எனவே பல்வேறு நின் பேசப்படுவதைக் காணலாம். இது அவர் பெற்ற முதன்மை தொடர்ந்து பிற்காலத்தும் நீடித்தது என்
y
சோழர் காலத்தில் சண்டேசுவரர் இன்னே முர்த்திபேதங்கள் பலவற்றை ஆகமங்கள் குறிப்பிடு என்பதும் ஒன்றாகும். அதாவது சிவன் சண்டேசு6 திருநிலைப்படுத்தும் வடிவமே அதுவாகும். நாயன்மா சிறப்பாகப் பாடியுள்ளன. சோழர் காலக் கோயில் பல்வேறு விதமான மூர்த்திபேத உருவங்கள் வைக்க உமா சகித முர்த்தி, திரிபுராந்தக முர்த்தி, தட்சிணா இடம் பெறுகின்றனர். இவற்றுள் திரிபுராந்தக முர்த் தேவ கோஷ்டங்களைப் பெரிதும் அலங்கரிக்க எழுப்பப்பட்ட கங்கை கொண்ட சோழபுரக் கோயி சிறப்பான இடம் பெற்றுள்ளது. (படம்) இச்சிற்பா வெளிப்படுத்தும் முறையில் அமைந்துள்ளன.
"முப்புரமெரித்த விரிசடைக் கடவுளா சிற்பங்களோடு பல்வேறு முறையில் பல இடங்க கோயிலில் வடித்துக் காட்டப்படுவதற்குக் கார எளிதாகப் பெற்ற பெருவேந்தன் இராசராசன் இருக்கலாம். இதே போன்று கங்கை கொண் முர்த்தி சிற்பத்தின் பாங்கும் முதல் இராசே வெற்றியைப் இறைவனே போற்றிப் பெருமைப்
எனும் கூற்று இவ்விடத்தில் மனங்கொள்ளத்தக்க

பத்மம்
மைத் தொண்டர்)
பெருமகன்)"
15
ள் சண்டேசுர் பெயருக்கு எழுதி வைக்கப்பட்டன.? வர்கள் அதனைச் சண்டேசுவரரிடமிருந்தே பெற்றுக் ° கோயில் நிலங்களை சபையார் அல்லது கோயில் நக்கு விற்றுக் கொடுத்தாகவே எழுதினர்? இதனால் ) நிறுத்தப் பெற்றது. ண்டேசுவரப் பெருவிலை" எனப்பட்டது? அத்துடன் கிளவியில் அத்தானங்களைப் பாதுகாப்பார் பெறும்
இழிவும் கூறப்படுவது வழக்கம். இங்கு,
லெகளிலே சண்டேசுவரர் சோழர் கல்வெட்டுக்களில் முதன்மையின் வெளிப்பாடுகளே எனலாம். இந்த பதனைக் கல்வெட்டுக்களால் அறிய முடிகின்றது.*
V
ார் முறையிலும் முக்கியம் பெறுகின்றார். சிவனது கின்றன. அவற்றுள் 'சண்டேசுவர அனுக்கிர முர்த்தம்' வரருக்குத் தன் தலைமாலையை வழங்கி அவரைத் ர்களது தேவாரங்கள் அந்த அநுக்கிரக முர்த்தத்தையே )களின் விமானத் தேவகோஷ்டங்களில் சிவனின் ப்பட்டன. உதாரணமாகத் தஞ்சைப் பெரிய கோயிலில் முர்த்தி, லிங்கோத்பவ முர்த்தி முதலிய முர்த்திகள் தி சிற்பமே தஞ்சைப் பெரிய கோயில் விமானத்தின் கின்றது. அதுபோலவே இராசேந்திர சோழனால் லில் சண்டேசுவர அனுக்கிரக மூர்த்தியின் சிற்பம் பகள் சோழ அரசர்களின் பேரரசுக் கொள்கையை
ன திாபுராநதகான வரலாறு குறதத தொடர் ளில் திரிபுராந்தகரின் தனிச் சிற்பங்கள் தஞ்சைக் ணம் திரிபுராந்தகரைப் போன்று பெருவெற்றியை என்று இராசராசன் தன்னைக் கருதியதாக ட சோழபுரத்திலுள்ள சண்டேசுவர அனுக்கிரக ந்திரன் கங்கை கடாரம் வரை சென்று வந்த
படுத்தியதாகக் கொள்ள இடந்தருகின்றது"
து?
2

Page 55
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
1 நெற்குப்பை 2. தஞ்சை கலைக்கூடம்
 

3, 4 கங்கைகொண்ட சோழபுரம்
3

Page 56
முன்னர் குறித்த விடயங்கள் யாவற்றின நாயனார் புராணம் காணப்படுகின்றது. பெரியபுரா பாடல்களில் இக்கதை குறிப்பிடப்படுகின்றது. முவ கோயில் பிதிஷ்டை, வழிபாடு என்ற எல்லாவிதமா6 ஒரு விதத்தில் பாரிய தேடல் இல்லாமல் அக்கை ஏற்பட்டிருக்கலாம். எனினும் கதையை நீட்டிக்க சரிதத்தைக் கூறி முடித்துவிடுகின்றார்.
பெரிய புராணத்தில் காணப்படும் முக்கிய முதலிகளோ, பின்வந்தாரோ சண்டிசப் பதம் பெற்ற அவர் காசிப கோத்திரத்து மறையவர் குடிலில் பிற இடையன் ஈனச் செயல் கண்டே மாடுமேய்க்கும் பூசைகள் நிகழ்ந்ததாகவும் குறிப்பிடுகின்றார். ஆச மேற்கொண்டான் என்ற சேக்கிழார் கூற்று எவ்வன
மேலும் விசாரசன்மன் தனது தந்தையின் நம்பியாண்டார் நம்பியும் குறிப்பிடுகின்றனர். ஆனா அது இறையருளால் மழுவாகித் தாதைதாள் தடி பழமரபுக் கதைக்கு அற்புத சம்பவங்களை இைை எனலாம். என் பொருட்டு உனது தந்தையின் தா அருள் செய்து,
அண்டர் பிரானும் தொண்டர் தமக்கு அதி உண்ட கலமும் உடுப்பனவும் தடுவனவு சண்டிசனுமாம் பதந்தந்தோம் என்று அ துண்ட மதிசேர் சடைக் கொன்றை மாை என்று முத்தாய்ப்பு வைத்துச் சண்டீசர் பதமும் சேக்கிழார் கூறி முடித்துவிடுகின்றார். சேக்கிழா நிலவி வந்த சண்டேசுவரர் என்ற கருத்தியல் தொட வந்துள்ளது. பெரிய புராணக் காட்சியைச் சித்திரித்து சண்டேசுவரர் வரலாறு இடம் பெற்றுள்ளது. (ட நிலையின் வெளிப்பாடேயெனலாம்.
ஆகமங்களில் கருத்துருவம் பெற்ற சண் கிடைத்ததாகப் பயின்று வந்த பழமரபுக் கதை நீ அது இலக்கிய அந்தஸ்த்து உடைய கதை ம பூசைகளிலும், வழிபாட்டிலும், விழாக்களிலும் மு பொறுப்பாளனாகி, தமிழ்ப் புராணக் கதை மரபி சைவர்களதும் நம்பிக்கைப் பொறுப்பாளானக நிை
அடிக்குறிப்புகள்
திருத்தொண்டர் புராணம் (1968), உரையாசிரியர் C 伦O6
2. கோயிற்களஞ்சியம் (199) கோயில் அறிமுகம் தொகு
கழகம், ப. 68

பத்மம்
V
தும் தொகுப்பாகப் பெரியபுராணத்தில் சண்டேசுவர ணத்தில் மும்மையால் உலகாண்ட சருக்கத்தில் 59 ர் முதலிகளிது தேவாரம், ஆகமங்களின் கூற்றுக்கள், ண் அம்சங்களையும் ஒருங்கிணைத்து அவர் பாடுகிறார். த மரபை உள்வாங்கக் கூடிய துழல் சேக்கிழாருக்கு 5 விரும்பாத அவர் மிகக் குறுகிய பாடல்களிலே
குறிப்பொன்று ஆராய்தற்குரியது. அதாவது தேவார ராரின் குலம்பற்றிப் பேசவில்லை. ஆயின் சேக்கிழார் ந்தவராகக் குறிப்பிடுகின்றார். எனினும் மாடுமேய்க்கும் } செயலைச் செய்ததாகவும் அதன் வழியே அவரது ரமான குலத்துச் சிறுவன் மாடுமேய்க்கும் தொழிலை கையில் பொருத்தமானது என்பது ஆய்வுக்குரியதாகும்.
தாள் கடிந்தது மழுவால் என்று அப்பரும், சுந்தரரும், ால் சேக்கிழார் விசரசன்மன் கோலால் தாள் அடிக்க ந்தது என்றும் குறிப்பிடுகின்றார். இயல்பாக இருந்த ணத்துப் புராணமாக்கியதால் ஏற்பட்ட விழைவே இது ள் கடிந்தாய் இனி நானே உனக்குத் தந்தை என்று
பனாக்கி அனைத்தும் நாம்
ம் உனக்காகச்
பூங்கு அவர் பொற்தடமுடிக்குத் ல வாங்கிச் தடினார்?
, அணுக்கிரகமும் பெற்றதைப் பத்திச் சுவையுடன் ரின் பங்கு அவ்வளவே. எனினும் நீண்டகாலமாக ர்ந்து அரசுகளாலும், பொதுமக்களாலும் மதிக்கப்பட்டே துள்ள தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில் சிற்பங்களில் Iடம்) இது சண்ட்ேசுவரரது இடையறாத மதிப்புறு
டீசப் பதவி, தமிழ்நாட்டு அடியவர் 'ஒருவருக்குக் ண்ட காலமாகச் சைவ உலகில் நிலைபெற்று? பின் ரபாகி கோயில்களில் சண்டேசுவரர் குடிகொண்டு, pக்கியத்துவம் பெற்று, சொத்துக்களின் நம்பிக்கைப் ல் உள்வாங்கப்பட்டு, தென்னாடுடைய சிவனதும், லநிறுத்தப்பட்டார்.
1.K. சுப்பிரமணிய முதலியார். கோவைத் தமிழ்ச் சங்கம். ப.
ப்பாசிரியர் - கோமு. முத்துசாமிப் பிள்ளை தமிழ்ப்பல்கலைக்

Page 57
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
9.
20.
22.
23.
24.
25.
26.
திருத்தொண்டர் புராண உரை. ப. 1606 கோயிற்களஞ்சியம் - ப. 67 சம்பந்தர் தேவாரம் - 1 : 48 1 அப்பர் தேவாரம் - 4 : 65 : 6 சுந்தரர் தேவாரம் - 7 16 3 சம்பந்தர் திருச்சேய்நல்லூர், திருக்கோளரி, திருவூற பதிகங்கள், திருப்பாசுரப் பதிகம். அப்பர் : திருவாப்பாடி, குறுக்கை வீரட்டம், திருச் திருமங்கலக்குடி, திருப்பூவணம் பதிகங்கள். சுந்தரர் : திருக்கலய நல்லூர், திருப்புன்கூர், திருவி மாணிக்கவாசகர் : திருவாசகம் : திருத்தோள் நோ தமிழ்நாட்டு வரலாறு (1987) பல்லவர் பாண்டிய க 419-20.
திருப்பல்லாண்டு. Sli. Vol. XXI. No. 42, Vol II, Part II, No. 76 & 86. SI. Vol. III. Part II. No. 75.
SI. Vol. V. No. 570.
St. Vol. XIII No. 42.
SI. Vol. Il Part II , No. 83
SI. Vol V. No. 984. மேலது. No. 984, ராசாதிராச வளநாட்டு உை தேவகன்மிகளுக்கு நிலவிலை ஆவண இசைவுத் SI.Vol. XXII. No. 42. திருவிசலூர் மகாதேவர் சபையார் 450 காசு கொண்டு, பொலிசையாக நெ6 (Bo6yub -- Sil Vol It Part II No. 83. (NyITGeF6i6 preš Sil. Vol. Il Part II No. 75. 695&sespéšeš56örgD(yp6ODL நாங்கள் மடப்புறமாக விற்றுக்குடுத்த நிலமாவது. Sil. Vol V. No. 985.éu6corus gigs G5.TerestruSyri, நிலமாய் திருத்து கூலிக்கு . . . Sl, Vol. XVI.No. 234 சில கல்வெட்டுகளின் தொ "தண்டிச்சரன் ஒலை சாகரஞ்துழி வையகத்து கண் அறங்காத்தான் பாதந்திறம்பாமல் சென்னி மேல் ை 1041 St. Vol. XXI.No. 132இரண்டாம் கோப்பெருஞ்சிங் 'இராஜாதிராஜ வளநாட்டு திருப்புன்கூர் உடையார் தேவ கன்மிகளுக்கு . . . " தமிழ்நாட்டு வரலாறு (1999) சோழப்பெருவேந்த தமிழ்வளர்ச்சித்துறை - பக். 585-86 திருத்தொண்டர்புராணம் - 1261 (சண்டிச நாயனா "Though the sotry of this saint and his place in a Sa in South and goes back to very ancient time... P.Z. Pattabiraman. Candesanugraha Murti - the Ai 06, 1962 - P. 196. மாமல்லபுரம் - மகிடாசுர மர்த் உள்ளது. ப. 79,

ல், புள்ளிருக்குவேளுர், திருவேட்டைக்குடி, திரு ஆலவாய்
சாய் காடு, திருச்சேறை, கோயில், திருக்கொண்டிசுவரம்,
ழிமிழலைப் பதிகங்கள். திருத்தொண்டர் தொகை. க்கம் (7) ாலம், தொகுதி II, தமிழ்வளர்ச்சி இயக்கம் சென்னை. பக்.
டயார் திருவெண்காடு உடையார் ஆதி சண்டேசுவர தீட்டு எழுதியது. சேனாபதிகள் மூலபரத்வனாகிய சண்டேசுவரர் பக்கல் - ல் அளந்தது.
கல்வெட்டு) ப மகாதேவர் கோயில் ஆதிதாஸர் சண்டேசுவர தேவர்க்கு
காசு ஒடுக்கி சண்டேசுவரப் பெருவிலையாகக் கொண்ட
டக்கத்தில் பின்வரும் பாடலும் காணப்படுகிறது. டீச்சுரன் கருமம் ஆராய்மின் - பண்டேய் அறஞ்செய்தான்
வத்து" - ஆதிதண்டேச்வரன் ஆதேசம்" SI.Vol.VI.No.
|க தேவனின் திருப்புன்டார் கல்வெட்டு (கி.பி. 1245)
சிவலோகமுடைய நாயனார் கோயில் ஆதி சண்டேசுவரத்
ர் காலம், 11 ஆம் பாகம், கலைகள் - சிற்பக்கலை
புராணம் - 56) கோவைத் தமிழ்ச் சங்கம். ivite temple is wholly unknown to North India, it is universal
chaelogical Society of South India. Silver Jubilee Volume: தனி குடவரையில் சண்டேசுவர அனுக்கிரக மூர்த்தி சிற்பம்

Page 58
ஆழ்வார் LITBJ அவத
முன்னுரை
திருமால் வழிபாடு இந்தியாவில் தொன்று வழிபாடும், திருமாலின் அவதாரப் பெருமையும் உணரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. காடும் விளங்கியமை தொல்காப்பியத்தில், "மாயோன் மேய உயிர்கள் உய்தி பெறும் பொருட்டுக் காலந்ே வைணவத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். திரு புராணம், மற்றும் பரிபாடல், சிலப்பதிகாரம் போ: ஆழ்வார்களின் பாசுரங்களே திருமாலின் அவதார சான்றாதாரங்களாக விளங்குகின்றன. வைணவ பேயாழ்வார், திருமழிசையாழ்வார், பொய்கை திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், பன்னிருவர்' என்பது மரபாகும். இப்பன்னிரு ஆ "திவ்வியப்பிரபந்தம்” எனச் சிறப்பாக வழங்கி கொண்டிருத்தலின், 'நாலாயிர திவ்வியப்பிரபந்தம்" ஆழ்வார்களின் பாசுரங்களாகிய திவ்வியப்பிரபந்த எடுத்துக் காட்டுவதாக அமைகின்றது.
ஆழ்வார்கள் என்ற பெயர்க்காரணம்
திருமாலின் அவதாரங்களிலும், திருமேனிய திளைத்து அனுபவித்து மகிழ்ந்தவர்களையே வைை திருமாலின் திருக்குணங்களில் ஆழங்கால்பட்டுத்த எனும் திருப்பெயரைப் பெற்றுத் திகழ்ந்தனர். ஆழ்வா அருளால் அறிபவராவர். இவர்கள் திருமாலின் திரு எனப்பெற்றனர். இறை அன்பில் ஆழ்ந்து இருந்தை
பன்னிரு ஆழ்வார்களும் பரபக்தி, பரஞா6 அவதார புருஷர்களாவர். பரபக்தி என்பது இறை அடையும் நிலையாகும். பரஞானம் எனப்படுவது அறியும் நிலையாகும். பரமபக்தி எனப்படுவது இ முடியாமல் உயிர் துறக்கும் எல்லையற்ற பேரின் ஆழங்கால்பட்டதன் காரணமாகவே "ஆழ்வார்கள்

ங்களில் திருமால் ாரங்கள்
கலாநிதி மா. வேதநாதன்
யாழ்ப்பாணம்
தொட்டு நிலவி வருகின்றது. தமிழ் நாட்டில் திருமால் பண்டைக் காலந்தொட்டு இன்று வரை மக்களால் காடு சார்ந்த முல்லை நிலக் கடவுளாகத் திருமால் காடுறை உலகமும்" என வருதலாலறிய முடிகின்றது. தாறும் திருமால் அவதாரம் எடுக்கிறார் என்பது மாலின் அவதாரங்கள் பற்றிய செய்திகள் இதிகாசம், ன்ற இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள போதிலும், ங்கள் பற்றி விளக்கமாக அறிய உதவும் தொன்மைச் த்தில் தொண்டரடிப் பொடியாழ்வார், பூதத்தாழ்வார், யாழ்வார், குலசேகராழ்வார், திருப்பாணாழ்வார், நம்மாழ்வார் மதுரகவியாழ்வார் என ஆழ்வார்கள் ழ்வார்கள் அருளிச் செய்த தமிழ்ப் பாசுரங்களையே
வருகின்றனர். இவை நாலாயிரம் பாசுரங்களைக் எனவும் வழங்கப்படும். இவ்வாய்வுக் கட்டுரையாவது த்தில் காணப்படும் திருமாலின் அவதாரங்கள் பற்றி
}கிலும் உள்ளத்தைப் பறிகொடுத்து அவற்றில் ஆழ்ந்து ாவ சமயத்தில் ஆழ்வார்கள் என அழைப்பர். இவர்கள் ம்மை மறந்த நிலையில் இருந்தமையால் "ஆழ்வார்கள்" ர்கள் பரம் பொருளை ஆழ்ந்து அறியும் பெருஞானத்தை மேனி அழகில் அழுந்திய காரணத்தால் ஆழ்வார்கள் மயாலும் ஆழ்வார்கள் எனப் பெயர் பெற்றனரெனலாம்.
Tம், பரமபக்தி என்பவற்றை அனுபவித்து மகிழ்ந்த பனுடைய தொடர்பில் இன்பமும், பிரிவில் துன்பமும் இறைவனைத் தெளிவாக நேரே கண்டு அனுபவித்து றைவனை நினைப்பளவிற் பிரிய நேர்ந்தாலும் தாங்க பப் பெரு நிலையாகும். இந்த உயரிய நிலைகளில்
என்று பெயர் பெற்றனர்.
6

Page 59
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
அவதாரம் என்பதன் பொருளும், நோக்கமும்,
திருமால் முழு ஆற்றலோடு பல்வேறு வ அவதாரம் ஆகும். அவதாரம் என்பதற்கு மேலிரு கடவுளாகிய திருமால் உயிர்கள் உய்வதன் பொருட்டு வகையில் தானே நடந்து காட்டும் பொருட்டுப் எனப்படும்.
உலகம், மேன்மேலும் உயர்ந்து முழுநலம் கொள்கையில் அமைந்திருக்கிறது. நல்லவர்களைக் நிலை நிறுத்துதல் என்ற முன்று நோக்கங்களுக்கா குறிப்பிடுகின்றது. உலகுயிர்களின் துன்பத்தை நீக்க பரிபாடலில்,
"எவ்வயின் உலகத்து அவ்வயின் மன்பது ம
என வருவதால் அறியப்படுகின்றது.
அவதாரங்களின் உண்மை நோக்கத்தை இ கடவுள் அவதாரம் எடுக்கிறான். ஆனால் தன் அவர்களின் பக்திச் சுவையின் மிக்க இனிமை6 தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ளவும் செய்யவுமே அவதாரங்களின் உண்மை நோக்கம் அே உயிர்முச்சு இதுவே" என்று கூறுவது குறிப்பிடத்த அவதாரங்களின் எண்ணிக்கை
வைணவ சமயம் சார்ந்த இலக்கியங்கள் தி பட்டியல்களைத் தருகின்றன. பாகவத புராணத்தி பட்டியல்கள் உள்ளன. இப்புராணத்தில் திருமாலி இடம் பெற்றுள்ளது. கருடபுராணத்தில் மச்சம், திரி நாராயணன், கபிலன், தத்தன், ஹயக்ரீவன், மகர யக்ஞன், வியாசன், புத்தன், கல்கி என்ற திருமாலி உள்ளன.
இவ்வாறு திருமாலின் அவதாரங்கள் பலவ சிறப்பாகக் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இ (மீன்), கூர்மாவதாரம் (ஆமை), வராஹாவதாரம் (ப8 (குள்ளன்), பரசுராமவதாரம், இராமவதாரம், கிருஷ்ண என்ற பத்தும் தசாவதாரம்" எனக் கூறப்படும். கோட்பாட்டினைப் புலப்படுத்துகின்றன என்பர். இயற்கையிலும் தாழ்ந்த விலங்குத்தன்மை நிலை விலங்குலகு மனிதவுலகுக்கு மாறுவதைக் காண்பிக் கொடிய விலங்குத் தன்மையான பழிவாங்கும் இராமவதாரம் தூய நற்குணம் நிரம்பிய மக்கட் இச்சையொன்றும் கொள்ளாமல் உலகிலுள்ள

டிவில் உலகில் தோன்றுவதைக் குறித்து நிற்பதே நந்து கீழிறங்குதல் என்பது பொருளாகும். காத்தற் க் கடைப்பிடிக்க வேண்டிய அறநெறியை உணர்த்தும் பல்வகை வடிவங்களில் விளங்குவதே அவதாரம்"
பெறவேண்டும் என்னும் பெருநோக்கம் அவதாரக் காப்பாற்றுதல், கெட்டவர்களை அழித்தல், தர்மத்தை கவே திருமால் அவதாரம் எடுப்பதாகப் பகவத்கீதை வே திருமால் அவதாரம் எடுப்பதன் நோக்கமென்பது
b தோன்றி றுக்கத் துன்பம் களைவோன்"
இந்திரா பார்த்தசாரதி, "தீமைகளை அழிப்பதற்காகக் னுடைய பக்தர்களின் அன்பை வெளிப்படுத்தவும், யைத் தான் அனுபவிக்க வேண்டிக் 'காத்திருக்கும் தன்னுடைய இனிமையை அவர்கள் க்வைக்குமாறு மைகின்றது. மனித வடிவில் இறைவன் அவதரிப்பதன் நககது.
நமாலின் அவதாரங்களின் தொகை பற்றி வெவ்வேறு ல் திருமாலின் அவதாரங்களைக் குறிக்கும் நான்கு ன்ெ இருபத்திரண்டு அவதாரங்கள் பற்றிய செய்தி விக்கிரமன், வாமனன், நரசிம்மன். இராமன், வராகம், த்வஜன், நாரதன், கூர்மம், தன்வந்ததிரி, சேஷன், ன்ெ பத்தொன்பது அவதாரங்கள் பற்றிய குறிப்புக்கள்
ாக இருப்பினும் வைணவத்தில் பத்து அவதாரங்கள் வற்றை தசாவதாரம்' என வழங்குவர். மத்ஸ்யாவதாரம் ண்றி), நரசிம்மவதாரம் (மனித சிங்கம்) வாமனவதாரம் வதாரம், புத்தரவதாரம், கல்கியவதாரம் (கற்கியவதாரம்) இப்பத்து அவதாரங்களும் உயிர்களின் பரிணாமக் ன்ே, ஆமை, பன்றி என்னும் அவதாரங்கள் மனித யைக் குறிப்பிடப்படுகின்றதென்றும், நரசிம்மவதாரம் கிறதென்றும், பரசுராமவதாரம் மனிதனது முதல்நிலை, நாகரிகமற்றநிலை என்பதை அறிவிக்கிறதென்றும், பண்பை தெரிவிக்கிறதென்றும், கிருஷ்ணவதாரம் தீயசக்கியுடன் போராடி வெற்றி பெறுவதைக்
17

Page 60
O
குறிக்கிறதென்றும், புத்தரவதாரம் எல்லா உயிர் புலப்படுத்துகின்றதென்றும், கல்கியவதாரம் தீமை வாளோடு தோன்றிச் சுட்டிக்காட்டுமென்றும் அறி புத்தரவதாரத்திற்குப் பதிலாக பலராம அவதாரத்ை திருமாலின் ஐவகைத் திருமேனிகள்
திருமாலின் அவதாரங்கள் பற்றி நன்கு அறிற் பற்றிக் குறிப்பிடுதல் அவசியமாகின்றது. திருமா என்று சாத்திரங்கள் குறிப்பிடுகின்றன. வைணவத் விபவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சாவதாரம் என்ற
பரமபதத்தில் அனந்தன், கருடன், விஷவ உலகத்தளையினின்று விடுபட்ட அனுபவித்தற்குரிய எனப்படும். திருமால் வியூக வாசுதேவன், சங்கர்ஷ இருக்கும் நிலை வியூகம் எனப்படும். இவர்கள் திரு கருதுகின்றனர். இந்நிலையை திருமழிசையாழ்வ அவதாரங்களைப் பற்றி கூறுவது விபவம் என கூறப்படும். வைணவத்தின் அவதாரங்கள் ஆவேச பகுத்துப் பேசப்படும். ஆவேச அவதாரத்தைக் "சாட்சாத் அவதாரம்" என்றும் வழங்குவர். ஆ6ே போன்ற அவதாரங்கள் அடங்கும். முக்கிய அவத முதலான மனித அவதாரங்களும், மச்சம், கூர்மம், (குட்டை மாமரம்) முதலான தாவர வடிவங்களும் திருமாலின் இச்சையாகவே ஏற்பட்டவையாகும்.
திருமால் அழகே வடிவெடுத்தாற் பே ஆபரணங்களாலும் அலங்கரிக்கப் பெற்றவராய் (அங்குஷ்டப்பிரமாணமாய்) உள்ளத்துள் எழுந்தருளி இது விக்கிரமக வியாப்தியாகும். அர்ச்சாவதாரம்
அன்பர்கள் எதைத் தமக்குத் திருமேனிய தனக்கு வடிவமாகவும், அவருகந்து வைத்த பெய அர்சாவதார நிலையாகும். இந்நிலையில் இறைவன் தோன்றி சந்நிதி பண்ணவேண்டும் என்கின் எக்காலத்திலும் எவரிடத்திலும் தோன்றிச் சந்நி எல்லாச் செயல்களையும் உடையவராய் திவ்விய ெ எழுந்தருளியிருக்கும் நிலையாகும். எல்லா ஆ ஈடுபட்டதாகக் குறிப்பிடுவர். ஆழ்வார்களின் பாசுர சிறப்பாகக் குறிப்பிடலாம். ஆழ்வார் பாசுரங்களில் திருமால் அவதாரங்:
ஆழ்வார்களில் பாசுரங்களில் இடம்பெறும் தி அவதாரக் கோயில்கள் காணப்படும் இடங்கள்

பத்மம்
களிடத்தும் இரக்கம் காட்ட வேண்டுமென்பதைப் யையும் ஒழுங்கின்மையையும் வெட்டி வீழ்த்துவதை ஞர் விளக்குவர். மேற்காணும் பத்து அவதாரங்களுள் தத் திருமாலின் அவதாரமாகவே கருதுவது உண்டு.
து கொள்வதற்கு திருமாலின் ஐவகைத் திருமேனிகள் லின் திருமேனியை "திவ்விய மங்கள விக்கிரகம்” தில் திருமாலின் திருமேனிகள் பரத்துவம், வியூகம், ற ஐந்து நிலைகளில் நோக்கப்படும்.
க்சேனர் முதலிய நித்திய துரிகளும், மற்றும் இநத தாய் இருக்கும் திருமாலின் இருப்பு நிலை பரத்துவம் ணன், பிரத்யும்நன், அநிருந்தன் என்ற பெயர்களுடன் நப்பாற் கடலில் எழுந்திருளியிருப்பதாக வைணவர்கள் ார் தன் பாசுரத்தில் குறிப்பிடுகின்றார். திருமாலின் ாப்படும். வைணவத்தில் அவதாரங்கள் பலவாகக் அவதாரம், முக்கிய அவதாரம் என்று இருவகையாகப் "கெளணாவதாரம்" என்றும், முக்கிய அவதாரத்தை வச அவதாரத்தில் கபிலர், தாத்தாத்ரேயர், பரசுராமர் 5ாரத்தில் இராமர், கிருஷ்ணர், வாமன திரிவிக்கிரமர் வராகம் போன்ற திரியக் அவதாரங்களும், குப்ஜாமரம் அடங்கும். இந்த இரண்டு வகை அவதாரங்களும்
ான்ற மங்களகரமான திருமேனியுடன் எல்லா ப் பெரிய பிராட்டியாரோடு கட்டை விரலளவாய் ரியிருக்கும் இருப்பே அந்தர்யாத்மித்துவ நிலையாகும்.
ாகக் கொள்ளுகின்றனரோ அதனையே இறைவன் 1ரையே தனக்குப் பெயராகவும் கொண்டுள்ள நிலை இன்ன இடத்தில் இன்னகாலத்தில் இன்னாரிடத்தில் ற நியமமில்லாதபடி விரும்பிய எந்த இடத்தில் தி பண்ணி நீரோட்டம் தளிகை இருப்பு முதலான தேசங்களிலும் அன்பர்களிடத்தும், திருமாளிகையிலும் பூழ்வார்களும் அர்ச்சாவதாரத்தில்தான் அதிகமாக ங்கள்யாவும் அர்ச்சாவதாரத்தைப் பற்றியனவே என்று
கள்
ருமாலின் அவதாரங்கள் பற்றியும், மற்றும் திருமாலின் பற்றியும் இங்கு நோக்கப்படுகின்றது. திருமாலின்
18

Page 61
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
அவதாரங்களான மச்சம், கூர்மம், வராகம், நரசிம்ப பலராமன், கண்ணன், கல்கி என்பவற்றைப் பெரி
"தேவுடை மீனமாய்
முவுருவினி ராமனா என்று குறிப்பிடுகின்றார். திருமங்கையாழ்வாரும்
"மீனோடு ஆமை கே தானாய்ப் பின்னும் ஆனான் தன்னை . என்று கூறுவது குறிப்பிடத்தக்கது. இவ்வவதாரங் மச்சாவதாரம் ஆழ்வார்கள் தம் பாசுரங்களில் மச்சாவதாரத்தி பண்டைக்காலத்தில் நான்முகன் திருமுறைக6ை அசுரன் அவற்றைத் திருடிக் கொண்டுபோய்க் மச்சாவதாரமெடுத்து மறைகளை மீட்டருளினார் மச்சாவதாரத்தினை,
"மலைகளை மீது கெ மறவா திறைஞ் செt "முந்நீரை முன்னாள்
அந்நீரை மீனாய் அ தென்னாலி மேய தி நன்னீர் வயல்துழி ந என்றும் பாடியருளியுள்ளார். மச்சம் (மீன்) எவ் தூய்மையாக்குகிறதோ, அவ்வாறே மச்சாவதார மேம்படுத்துகிறார் என்பது இவ்வதாரம் சுட்டும் இருப்பதாகத் தெரியவில்லை. கூர்மாவதாரம் ஆழ்வார்கள், கூர்ம அவதாரத்தில் ஈடுபாடு கெt புலப்படுத்துகின்றன. திருமங்கையாழ்வார் கூர்மாவி அவதாரம் ஏற்பட்ட காரணத்தையும்,
"செருமிகு வாளெயிற் திசைமண்ணும் வில் வெருவர வெள்ளை இமையோர்கள் நின் பருவரை யொன்று பரந்து சுழலக் கிடந அருவரை யணன த மையான திருமால்

O
ம், வாமனம் திரிவிக்கிரமன், பரசுராமன், தசரதராமன், யாழ்வார்,
ஆமையாய் ஏனமாய் அரியாய் குறளாய் ப்க் கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான்" இந்த அவதாரங்களை ழல் அரி குறளாய் முன்னும் இராமனாய்த் இராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும்
yJy
கள் பற்றித் தனித்தனியே நோக்குவோம்.
ன்ெ பெருமையை நன்கு புலப்படுத்தியுள்ளார்கள். ா ஒதிக் கொண்டிருந்தபோது அயக்கிரீவன் என்ற
கடலினடியில் ஒளிந்து கொண்டான். திருமால் என்பது புராணக் குறிப்பாகும். திருமங்கையாழ்வார்
ாண்டு வருமீனை மாலை ன் மனனே" என்றும்,
கடைந்தானை முழ்த்தநாள் மைந்த பெருமானைத்
ருமாலை எம்மானை
1றையூரில் கண்டேனே" வாறு நீர்நிலைகளிலுள்ள அழுக்குகளை போக்கித் ப் பெருமாளும் உலகுயிர்களின் மாசுகளை நீக்கி தத்துவமாகும். மச்சாவதாரத்திற்கான தனிக்கோயில்
"ண்டு விளங்கியதை அவர்களது பாசுரங்கள் நன்கு தாரத்தை 'ஆமையாகி” என்று சுட்டுவதுடன், அந்த
2 அரவொன்று சுற்றித் ண்ணுமுடனே
வெள்ளை முழுதுங்குழம்ப றுகடையம் நின்று முதுகில் து துயிலும்
ன்மை யடலா நமக்கு ஒரனே"
19

Page 62
O
என விளக்குவர். மக்கள், ஆமையைப் போன்று ப ஐம்புலனடக்கம் கொள்ள வேண்டுமென்பது இவ் இறையாற்றலையும் இந்த அவதாரம் புலப்படுத்து தலைப்பகுதி ஆணின் முகத்தைக் கொண்டிரு கொண்டிருக்கும் அமைப்பினை உடையது. இவ்வத மச்சாவதாரத்திற்குத் தனிக்கோயில் இருப்பதாகத்
வராக அவதாரம்
திருமால், பன்றியுருவில் வராக அவதாரமெடு இவ்வவதாரத்தின் தோற்றம் பற்றிய புராணப் பின் இரணிய கசிபு என்பவனின் உடன் பிறந்தவன இவன் பூமியைக் கவர்ந்து கொண்டு கடலுட் வேண்டுகோளுக்கிணங்க திருமால் பூமியை மீட்க காரணமாகவே திருமால் வராக அவதாரமெடுத்து தம் கோட்டினால் எடுத்து வந்து அதற்குரிய இ பொய்கையாழ்வார் வராக அவதாரத்தின் சிறப்பின
"பொருட்கோட்டோர்
ஒருகோட்டின் மேல்
சேவடியை நீட்டித்
மாவடியின் நியனஞ் என்று குறிப்பிடுகிறார்.பெரியாழ்வார் வராக அவத J. P. A a Gӕур 6laот6 கோட்டு மண்கொண் குஞ்சரம் விழக் கொ
திருமங்கையாழ்வார் வராக அவதாரத்தை
"கிடந்த நம்பி குடந்ை இடந்த நம்பி எங்கe
"ஆதிமுன் ஏன மாகி அது நம்மை யாளு
என்றும் குறிப்பிடுகிறார். வராக அவதாரத்தைப் பூ ஓரிடத்திலும், பேயாழ்வார் 2 இடங்களிலும், பொய் திருமழிசையாழ்வார் 5 இடங்களிலும், நம்மாழ்வார் 2 பரவிப் பணிந்துள்ளனர். திருமங்கையாழ்வா திருப்பாசுரங்களில் போற்றியுள்ளார் எனலாம்.
வைணவர்கள் பூவராகன், ஆதிவராகன் (ய திருமாலை வைணவக் கோயில்களில் கண்டு திருக்கோயில்களில் ஒன்று திருவிடந்தையாகு திருக்கோயில் விருத்தாசலத்தை அடுதுள்ள பூரீமுஷ் உள்ள சுந்தரவரதப் பெருமாள் கோயில் மூலவரா

பத்மம்
ாதுகாப்பாக புறத்தீங்குகள் தம்மைப் பற்றிடாமலிருக்க வவதாரம் சுட்டும் தத்துவமாகும். எதையும் தாங்கும் கின்றது. மச்சாவதாரம் போன்றே கூர்மாவதாரமும் க்கும். ஆனால் கீழ்ப்பகுதி ஆமை வடிவத்தைக் ாரத்தில் திருமாலுக்கு நான்கு திருக்கைகள் இருக்கும்.
தெரியவில்லை.
த்து கடவுட் தத்துவப் பெருமையை உணர்த்தியுள்ளார். னணியைச் சிறிது குறிப்பிடுவது அவசியமாகின்றது. ாகிய இரணியாட்சன் ஒரு கொடிய அசுரனாவான்.
சென்றுவிடவே, தேவர் முனிவர் ஆகியோரின் வேண்டிய பொறுப்பினை மேற்கொள்கின்றார். இதன் கடலுட் புகுந்து இரணியாட்சனை வென்று பூமியைத் இடத்தில் நிறுவினார் என்பது புராண வரலாறாகும். ങ്ങ്,
ஏனமாய் புக்கிடந்த அன்று }கிடந்தன்றே விரிதோட்ட திசைநடுங்க விண் துளங்க
தமண்"
ாரத்தை,
ன்றாகிக்
ாட கொள்கையி னானே ம்பொசித்தானே" என விளக்குகின்றார்.
pத மேவிக் கேழலாய் உலகை ர் நம்பி” என்றும்
அரணாய முர்த்தி
மரசே”
தத்தாழ்வார், ஆண்டாள், குலசேகராழ்வார் என்போர் கையாழ்வார் 4 இடங்களிலும், பெரியாழ்வார் மற்றும் 1 இடங்களிலும் திருமங்கையாழ்வார் 26 இடங்களிலும் தான் இவ்வவதாரத்தைப் பெருமளவில் தமது
க்ளுவராகன்), பிரளயவராகன் என்ற திருநாமங்களில் வழிபடுகின்றனர். பூவராகம் முலவராக உள்ள ம். வராகத்தை முலவராகக் கொண்ட மற்றொரு :ணமாகும். சென்னையை அடுத்துள்ள உத்திரமேரூரில் க பூவராக வடிவம் விளங்குகின்றது.
20

Page 63
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
நரசிம்மவதாரம்
திருமாலிடத்தில் ஆழ்ந்த அன்பு கொண் இரணியனைக் கொன்றதையும் தமது திருப்பாசுரங் ஆண்டாள் ஓரிடத்திலும், பூதத்தாழ்வார் 4 இடங்களி 6 இடங்களிலும், பெரியாழ்வார் 8 இடங்களிலும், இடங்களிலும், திருமங்கையாழ்வார் 53 இடங் இவ்வடிவத்தை திருமங்கையாழ்வார்தான் அதி நரசிம்மவதாரத்தை திருமங்கையாழ்வார்,
"அளவென வெம்மை
பரியோன் சின
வளையுகிராணி மொய் மதியாது சென்
பிளவெழ விட்ட குட்ட பெருநீரின் மும்
என்று குறிப்பிடுவர். மேலும் அவர் இந்த அவதா
" . . . ஆயிரந்தோள் எழுந்தாட பைங்கண் இரண்டு எரியின்ற சிங்க உரு”
என்று குறிப்பிடுவர். நரசிம்மம் இரணியனைத் தன் ஆழ்வார்கள் தமது திருப்பாசுரங்கள் சொல்லோவி
"உரம் பற்றி இரணியனை உகிர் கரம் பற்றி முடியிடியக் கண்பி
எனப் பெரியாழ்வாரும்
"போரார் நெடுவேலோ கூரார்ந்த வள்ளுகிராற் சீரார் திருமார்பின் மே சோரக் கிடந்தானைக் ஆரா எழுந்தாள் அரி
"ஆயிரக்கண் மன்னவ தன்னுடைய தோள்வ: பின்னோர் அரியுருவ
கொன்னவிலும் வெஞ் கிளரொளியால் குறை6
"மன்னு மணிக்குஞ்சி தன்னுடைய தாள் மே பொன்னகலம் வள்ளு மின்னிலங்கும் ஆழிப்

- ஆழ்வார்கள் நரசிம்மத்தின் திருவுருவத்தையும் 1ளில் பல இடங்களில் மங்களாசனம் செய்துள்ளனர். லும், பேயாழ்வார் 5 இடங்களிலும், திருமிசையாழ்வார் பொய்கையாழ்வார் 10 இடங்களிலும், நம்மாழ்வார் 15 களிலும் இந்த வடிவத்தைக் குறிப்பிடுகின்றனர். 5 அளவில் புகழ்ந்துள்ளது தெரிய வருகின்றது.
மிக்க அரியாகி அன்று ங்க ளவிழ ம்பில் மறவோன் தாகம் றொரு ருகிராஇல் - ա5յ6O6)JացՔ(6) மை பெரிதோ"
ரத்தை,
நீண்ட எயிற்றொடு பேழ்வாய்
மடியில் வைத்துத் தன் நகங்களால் கொன்றதை பமாகப் படைத்துள்ளார்கள்.
நூதியால் ஒள்ளிய மார்பு உறைக்கவூன்றி துங்க வாயலறத் தெழித்தான்”*
ன் பொன் பெயரோன் ஆகத்தை
கீண்டு குடல்மாலை ற்கட்டி செங்குருதி
குங்குமத்தோள் கொட்டி உருவாய்"
ன் வானமும் வானவர்தம் பொன்னுலகும் பியால் கைக்கொண்டதானவனை மாகி எரிவிழித்து Fமத்துக் கொல்லாதே வல்லாளன் பில்லா அரி"
பற்றி வரயீர்த்து ல் கிடாத்தி அவனுடைய கிரால் போழ்ந்து புகழ்பஐ டைத தடககை ெ s
1

Page 64
O
என திருமங்கையாழ்வாரும் அருளியுள்ளனர். நரச் ஆற்காடு மாவட்டத்தைச் சார்ந்த சோளிங்கர் நிறைந்ததுள்ளான் என்ற வைணவ கடவுட் தத் நரசிம்மவதாரமாகும்.
வாமனாவதாரமும், திரிவிக்கிரம அவதாரமும்
திருமாலெடுத்த வாமனாவதாரத்தை ஆண் குறளுருவாய்” என்றும், திருமங்கையாழ்வார், "பெ குறளுருவாய்” என்றும், நம்மாழ்வார், "பொல்லாதத் தி குறளுருவை "பொல்லாதது" என்று குறிப்பிடக் க இரந்து பேருருவில் உலகங்களையும் அளந்ததுதா
திரி விக்ரமாவதாரம்
திருமாலின் திருவவதாரங்களுள் திரிவிக்ரமா இது மனிதனின் முழு வளர்ச்சி கொண்ட முதல் தே தன் கால்களால் முவடி மண் வேண்ட அவன் த அச்சமும் அடையும்படி பேருருக் கொண்டு விசு விண்ணையும் அளந்தான். இதைப் பொய்கையாழ் "பார் அளவும் ஓர் அ நீரளவும் செல்ல நிமி
என்றும், ஆண்டாள்,
"அம்பரம் ஊடலுத்து உம்பர் கோமானே"
என்றும் போற்றியுள்ளனர்.
மூன்றாவது அடிக்கு இடம் இல்லாது போ திருவடியை வைத்தான். அதனால் மாவலி பாத் மீண்டும் அடைந்தான். இந்த அவதாரத்தைக் குல திருப்பாணாழ்வார் ஆகியோர் ஒவ்வொரிடத்திலும், பொய்கையாழ்வாரும் 13 இடங்களிலும், பூதத்தாழ்வ பேயாழ்வார் 18 இடங்களிலும், திருமங்கையாழ்வா குறிப்பிட்டுள்ளனர். இதனை நோக்கும்போது ’ போற்றியுள்ளமை தெரிய வருகின்றது. விண்ணை
“மாவலி வேள்வியில்
முவடி தாவென்று இ ஒரடியிட்டு இரண்ட தாவடியிட்டான்"
என குறிப்பிடுவர். திருமாலின் திரிவிக்ரம வடிவம் ஆ அவருக்குள் அடக்கம் என்ற இறைதத்துவத்ை அவதாரங்களைத் திருமங்கையாழ்வார்,

பத்மம்
சிம்மரை முலவராகக் கொண்ட கற்றளிகளில் வட திருக்கோயில் புகழ்மிக்கது. இறைவன் எங்கும் துவத்தை நுட்பமாய்ச் சுட்டி நிற்பது திருமாலின்
டாள் "கோலக்குறளுருவாய்" என்றும் "பொல்லாக் ாங்கு கிலங்குபுரி நூலும் தோலுந்தாழப் பொல்லாக் திருக்குறளா” என்றும் குறிப்பிடுகின்றனர். ஆழ்வார்கள் காரணம் அவன்தான் சிறிய காலால் முவடி மலர் ன் என்பதாகும்.
வதாரம் ஆழ்வார்களால் பெரிதும் போற்றப்பட்டுள்ளது. ாற்றத்தைக் சுட்டி நிற்கின்றது. வாமனன் மாவலியிடம் ந்தேன் என்றான். திருமால் கண்டவர்கள் வியப்பும் வருபம் எடுத்துத் தன் சேவடிகளால் மண்ணையும்
60 MRT,
டி வைத்து ஒரடியும் பார் உடுத்த ர்ெந்ததே"
ஓங்கி உலகளந்த
க மாவலியின் விருப்பப்படி அவன் தலைமீது தன் தாளத்தில் அழுந்த முவுலக ஆட்சியை இந்திரன் ஸ்சேகராழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார் மற்றும் திருமழிசையாழ்வார் 9 இடங்களிலும், ஆண்டாளும், ார் 14 இடங்களிலும், பெரியாழ்வார் 15 இடங்களிலும், ர் 65 இடங்களிலும், நம்மாழ்வார் 80 இடங்களிலும் இந்த அவதாரத்தை நம்மாழ்வார் அதிகளவில் பளக்கும் திரி விக்கிரம வடிவத்தைப் பெரியாழ்வார்,
மானுருவாகிச் சென்று
ரந்த இம்மண்ணை
ாம் அடி தன்னிலே
அவரது அளப்பரிய பராக்கிரமத்தையும், உலகமெல்லாம் தயும் சுட்டி நிற்கின்றது. வாமன திரி விக்கிரம
22

Page 65
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
"வெந்திறல் வாணன்
குறளாகி மெய்மை ய செந்தொழில் வேத மடி முன்றிரந்து பெற மந்தர மீது போகி ம மலரோன் வணங்க அந்தர மேதிலுTடு ெ அது நமமை யாளு என குறிப்பிடுகிறார். உலகளந்தானை முலவராகக் உள்ளது. இங்குள்ள முலமூர்த்தி மரத்தால் அமைந்து மாமல்லபுரத்திலுள்ள வராக மண்டபத்தில் இந்த பரசுராமவதாரம்
ஜமதக்கினி முனிவருக்கும் இரேணுகைக் அழிவதற்காகத் திருமால் எடுத்த அவதாரம் பரசுர புரிந்தமையினால் அவருக்கு பரசு (கோடாரி) எனு பரசுராமன் எனும் திருப் பெயருக்குப் பெருமை ஏற எனும் பழமொழியை நிலை நிறுத்தியவர் என்பர். தி இருநில மன்னர் தம்
மொருநாலு மொன்று செருநுத லூடு போக
மழுவாளில் வென்ற
என்று குறிப்பிடுவர்.
திருமாலின் அவதாரங்களுள் ஒன்றாகப் பரசு தமிழகத்தில் குறைவாகவே உள்ளது. திருவரங்கம் உண்டு. காஞ்சி வரதராசர் கோயில் நூறு கால் ம6 பரசுராமர் சிற்பங்களாக கண்டு மகிழலாம். கர்நா எனும் தலமுள்ளது. அங்கிருக்கும் நஞ்சுண்டேசுவர அங்கு பரசுராமருக்கெனத் தனி ஆலயம் காணப்ட
இராமவதாரம்
இராமவதாரம் ஆழ்வார்களின் மனத்தை பெரியாழ்வார் இராமாவதாரத்தை பாடியுள்ளார். பறிக்கொடுத்தவர் குலசேகராழ்வார் ஆவர். இ இராமனுடைய பெருமையைப் பாடியுள்ளார். இவர் வணங்கும் போதும் இராமனைக் காண்பதாக இராமவதாரத்தை,
* அலைமலி வேந்த
ருருவாய மாை கொலைமலி வெய்து பொடியாக வெ:

வேள்வியிடமெய்தி அங்கோர் ணரச் ாவின் ஆமுனியாகி வைய னும்
திநின்றி றைஞ்ச
வளர்சேர்
சலவுய்த்த பாதம்
மரசே”
கொண்ட சிறப்பு மிக்க கோயில் திருக்கோவிலூரில் ள்ளமை குறிப்பிடத்தக்கது. சென்னையையடுத்துள்ள வடிவம் காணப்படுகின்றது.
தம் பிறந்தவர் பரசுராமர் ஆவார். சத்திரிய குலம் மாவதாரமாகும். பரசுராமர் சிவனை நோக்கித் தவம் ம் படைக்கலம் வழங்கப்பட்டது. அன்று தொடங்கி }பட்டது. இவர் "தந்தை சொல்மிக்க மந்திரமில்லை" திருமங்கையாழ்வார் பரசுராம அவதாரத்தை, மை யிருநாலும் எட்டு
முடனே கி யாவராளி மங்க திறலோன்”
ராமர் கொள்ளப்படினும் அதனை வழிபடும் வழக்கம் தசாவதாரர் கோயிலில் பரசுராமருக்குத் தனி சந்நிதி ண்டபத்திலும், அரியலூர் தசாவதார மண்டபத்திலும் டக மாநிலத்தில் மைதுருக்கருகில் நஞ்சன் கூடு ஆலயத்துக்கருகில் பரசுராம சேத்திரம் இருக்கிறது. டுகின்றது.
விசேடமாக வசீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இராமவதாரத்தில், தம்மை முழுக்க முழுக்கப் Jff கண்ணாவதாரத்தைப் பாடியப்ோதும் அங்குג தில்லைத் திருச் சித்திரக் கூடத்தில் திருமாலை வே பாடியுள்ளார். திருமங்கையாழ்வார் தசரத
%னாளை யகல்விப்ப தற்கொ 7 யமையாக்
வித்த கொடியோன் இலங்கை ாறி யமருள்
3

Page 66
சிலைமலி செஞ்ச !
திருமால் நமக்
எனக் குறிப்பிடுவர். பூரீராமர் கோயில் ஒன்று தஞ்சா 50 கி.மீ. தொலைவிலமைந்துள்ளது. இங்கு அமைக்கப்பட்டிருப்பது தனிப் பெருஞ் சிறப்பாகும்
கண்ணனவதாரம்
கண்ணனவதாரம் தென்னிந்தியரின் போற் விளங்குகின்றது. முதலாழ்வார் முவரும் கண்க பொய்கையாழ்வார் 18 இடங்களிலும், பூதத்தாழ்வா கண்ணனவதாரத்தைக் குறிப்பிடுகின்றனர். பெ சிறப்பாகச் சித்திரிக்கின்றனர். பெரியாழ்வார் கண்ண காதலனாகவும் கண்டு மகிழ்ந்தனர். பெரியாழ்வார் கண்ணனின் பெருமையைப் பாடியது போலeே திருமங்கையாழ்வார்,
Af
. . . தொயை உணமுலை முன்ெ யுக உண்டு ெ பண்முலை யாயர் ! அதனோடு மே இணைமரு திற்று
வினைபற்ற றுக்
எனக் குறிப்பிடுவார்.
புத்தர் அவதாரம்
திருமாலின் அவதாரங்களுக்கு புத்தரை ஓ வேறுபாடுகள் நிலவி வந்துள்ளன. புத்தரை ஓர் இதிகாசங்கள் புலப்படுத்துகின்றன. தமிழ் நாட்டி புத்தர் ஏற்றுக் கொள்ளப்பட்டதை கிபி எட்டாம் கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, தச அவதாரங்களைக் குறிப்பிடுவதாலறியலாம். கிபி. 8ஆ பத்து அவதாரங்களுள் ஒருவராகப் புத்தர் அவத கேசாந்த ஸ்தேரித்திரத்தில் குறிப்பிடுகின்றார். ஆ6 பாசுரங்களில் எங்கும் குறிப்பிடவில்லை. சமண, டெ நிலை நிறுத்த வேண்டிய துழிநிலையில் ஆழ்வார்கள் ஆழ்வார்கள் புத்தரை இழித்துச் கூறவில்லை கூறியுள்ளனர். இதனைத் திருமழிசையாழ்வார், ெ திருமாலின் பத்து அவதாரங்களைத் தனித்தனி ட அவதாரத்தைக் குறிப்பிடவில்லை. அவர் புத்தர் குறிப்பிடுகின்றார் போல் தெரிகின்றது. இது "அன்

பத்மம்
ரங்கள் செலவுய்த்த நங்கள்
கோ ரனே"
வூரிலுள்ள புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு ள்ள முலவர் சாளக்கிராமத்தில் மிக அழகாக
D.
றுதலுக்குரிய சிறப்புமிகு அவதாரங்களுள் ஒன்றாக ணனவதாரத்தில் பெரிதும் ஆழங்காற்பட்டுள்ளனர். ார் 16 இடங்களிலும், பேயாழ்வார் 26 இடங்களிலும் ரியாழ்வாரும், ஆண்டாளும், கண்ணனவதாரத்தை னனைக் குழந்தையாகவும், ஆண்டாள் கண்ணனைக் இராமாவதாரத்தைப் பற்றிப் பாடிய போதிலும் இது வ காணப்படுகின்றது. கண்ணனது அவதாரத்தை
காடுத்த வரவோளதவி வண்ணெய் மருவிப் மாதர் உரலோடு கட்ட ாடி அடல்சேர். வீழ் நடைகற்ற தெற்றல் க்கும் விதியே”
ர் அவதாரமாகக் கொள்வதில் காலந்தோறும் கருத்து அவதாரமாக வடநாட்டினர் ஏற்றுள்ளதை புராண டலும் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றாக நூற்றாண்டு மாமல்லபுரச் சாசனம் ஒன்று மச்ச, ரதராம, பார்க்கவராம, புத்தர், கல்கி என்ற பத்து ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆதி சங்கரும் திருமாலின் நாரம் விளங்குவதை அவரியற்றிய விஷ்ணு பாதாதி ண்ால் ஆழ்வார்கள் புத்தரை ஓர் அவதாரமாகத் தமது 1ளத்த மதங்களுக்கு எதிராகப் போராடி வைணவத்தை ர் புத்தரை ஓர் அவதாரமாக ஏற்காததில் வியப்பில்லை. பாயினும், சமண, பெளத்த மதங்களை இழித்துக் தாண்டரடிப் பொடியாழ்வார் பாசுரங்களில் காணலாம். பாசுரங்களில் குறிப்பிடும் திருமங்கையாழ்வார், புத்தர்
அவதாரத்திற்கு பதிலாக அன்ன அவதாரத்தைக் ானமதாயிருந்து அங்கறநூரைத்த அது நம்மையாளும்
24

Page 67
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
மரசே” என்பதால் உணரப்படும். புத்தருக்கு குறிப்பிடுகின்றரெனவும் அறிஞர் குறிப்பிடுவர். இ இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.
அன்னவதாரம்
அன்னத்தை ஓர் அவதாரமாகக் கூறு நான்மறைகளை ஊழியிருளினின்றும் காப்பாற்றிய நம்பிக்கையாகும். இதைச் செய்தது திருமாலி கருத்தாகவுள்ளது. அன்னப்பறவையாகிய திருமா பேரருட் தத்துவத்தைப் பெரியாழ்வார்,
"துன்னிய பேரிருள்
மன்னிய நான்மறை
பின்னிவ் வுலகினி
அருமறை தந்தானே
என்றும், திருமங்கையாழ்வார்.
* முன்னுலங்கே ளே
முதலோடு வி
என்னிது வந்ததென்
எழில்வேத மி
பின்னையும் வான
இருள் தீர்ந்தி
அன்னம தாயி ருந
அதுநம்மை ய
என்றும் பாடியருளுவதால் உணரலாம்.
கல்கியவதாரம்
கல்கியவதாரத்தை கற்கியவதாரம் எனவும் கல்கியவதாரம் எனக் கூறப்படுகின்றது. இந்த ஆ நிறுத்தத் திருமால் குதிரை முகத்துடன் அவதரிப் தசாவதாரங்களைப் பரிணாம முறையில் வரிசை கற்சிற்பத்திலும், சுதை வேலைப்பாட்டிலும் பல
முடிவுரை
வைணவ சமயத்தில் பன்னிரு ஆழ்வார் என்பதும், திருமாலிடம் ஆழங்காற்பட்டதன் கா என்பதும், ஆழ்வார்களது பாசுரங்கள் "நாலாயிர அவற்றில் திருமாலின் பிரதான பத்து அவதார நல்லவர்களை காப்பாற்றிக் கெட்டவர்களை காலந்தோறும் அவதாரம் எடுக்கின்றார் என் மேல்நிலையிலிருந்து "கீழிறங்குதலே" அவதாரம்

O
| பதிலாக பலராம அவதாரத்தை ஆழ்வார்கள் இலங்கையிலுள்ள பெளத்த விகாரைகளில் விஷ்ணு
வது ஆழ்வார்களுக்கேயுரிய தனிச் சிறப்பாகும். து திருமாலின் மச்சாவதாரம் என்பது வைணவ சமய பின் அன்ன அவதாரம் என்பதும் ஆழ்வார்கள் ல் அருமறைகளை மீட்டுத் தக்கோருக்கு வழங்கிய
தழ்ந்து உலகைமுட ) முற்றும் மறைந்திட ல் பேரிருள் நீங்க அன்று 7 அச்சோ அச்சோ"
மும் இருள்மண்டி யுண்ண டு மறியாது *ன இமையோர் திகைப்ப ன்றி மறையப் வர்க்கும் முனிவர்க்கும் நல்கி வ் வைய மகிழ தங் கறநூல் உரைத்த ாளு மரசே”
வழங்குவர். திருமால் எதிர்காலத்தில் எடுக்க இருப்பது அவதாரத்தில் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை பார் எனவும். வைணவக் கோயில்களில் திருமாலின் Fப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் கல்கியவதாரத்தை
வைணவக் கோயில்களில் கண்டு மகிழலாம்.
கள் தனிப் பெருஞ்சிறப்புடன் போற்றப்படுகின்றனர் ரணமாகவே அவர்கள் ஆழ்வார்கள் எனப்பட்டனர்
திவ்வியப் பிரபந்தம்" என வழங்கப்படுமென்பதும், ங்கள் சிறப்பாகச் சித்திரிக்கப்பட்டுள்ளனவென்பதும், அழித்துத் தர்மத்தை நிலை நிறுத்தவே திருமால் பதும், உயிர்கள் உய்வதன் பொருட்டு திருமால்
என்று கூறப்படுமென்பதும், அவதாரங்கள் பலவாக
25

Page 68
O
இருப்பினும் அவற்றுள் பத்து அவதாரங்கள் முக்கிய பலராமர் என்று மூன்று இராமரும் இடம் பெறுவரென் கூறப்படினும் ஆழ்வாரது பாசுரங்களில் புத்தர் அவதாரத்திற்குப் பதிலாகவே பலராமர் அ குறிப்பிடுகின்றனரென்பதும், அவதாரங்கள் திருமா6 பெளத்த மதங்களின் அழிவுக்கு தமிழ்நாட்டில் திரு அடிப்படைக் காரணமாயிற்று என்பதும், இறைவ தத்துவம் என்பதும், மனிதனும் தெய்வமாகலாம் 6 என்பதும், வைணவத்தில் அவதாரம் ஒரு தத்து இதற்கான அடிப்படைகளை அமைத்துத் தரு5 விளங்குகின்றன என்பதும், திருமாலின் அவதாரங் என்பதும் இவ்வாய்வினால் நன்கு தெளிவாகின்றது
துணை நூல்கள்
இந்திரா பார்த்தசாரதி தமிழிலக்கியத்தில் வைணவம், தமி 1992. இராமபத்திரன், ஆ, வைணவம் தந்த வளம், கங்கை புத் சுப்பு ரெட்டியார், வைணவச் செல்வம் தமிழ்ப் பல்கலைக் மாதவதாசன், (பதி) நாலாயிரத்திவ்விய பிரபந்தம், மணலி சென்னை, 1950,
1. மச்சம்
 
 

பத்மம்
மானவை என்பதும், இவற்றுள் பரசுராமர், தசரதராமர், பதும், பத்து அவதாரங்களில் புத்தர் ஓர் அவதாரமாக அவதாரம் இடம் பெறவில்லையென்பதும், புத்தரது வதாரத்தை ஆழ்வார்கள் ஓர் அவதாரமாகக் பின் கருணையின் வெளிப்பாடேயென்பதும், சமண, மாலின் அவதாரங்கள் பற்றிய தெய்வீகக் கதைகள் ன் மனிதனாக வருவது அவதாரத்தின் மகத்தான ான்பது அவதாரக் கோட்பாட்டின் பெருந் தத்துவம் வக் கோட்பாடாகவே நோக்கப்படுகின்றதென்பதும், பனவாகப் பன்னிரு ஆழ்வார்களின் பாசுரங்கள் கள் பலவற்றிற்குத் தனியாக கோயில்கள் உள்ளன
J.
ழில் சு. வேங்கடராமன், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை,
தக நிலையம், சென்னை, 1997 5 கழக வெளியீடு, சென்னை. 1995
லட்சுமண முதலியார், ஸ்பெசிபிக் எண்டோவ் மென்ட்ஸ்,

Page 69
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
அரியலூர் கோதண்ட இராமசாமி
படங்கள் : முனைவர் இல
 

வாமனம் 6. பரசுராமர்
9. கண்ணன் 10. கல்கி
கோவில் தசாதுவதாரச் சிற்பங்கள்
. தியாகராசன், அரியலூர்.
27

Page 70
யாழ்ப்பாணத்து சைவ ஞானப்பிரகாச
அறிமுகம்
தென்னாட்டிலே தமிழகத்தில் கிபி 1 நிறுவப்பட்ட சைவசித்தாந்த நெறியானது, ஈழத் தய பேணி வளர்க்கப்பட்டதொரு நெறியாகக் காணப்படு தத்துவக் கோட்பாட்டினை முன்னெடுத்து வ முதன்மையானவராக விளங்குகின்றார். சமய வாழ்வ ஒன்றுபடுவனவாகும், என்பதனை சைவசித்த தெளிவுபடுத்தியுள்ளது. அதற்கேற்றவாறு தமது வி ஞானப்பிரகாசராவார். 'சைவம்' என்ற சொல்லிற்கு என்பது சகல உயிர்களிடமும் ஜீவகாருண்யத்துடன் எல்லையற்ற அன்பாகும். அத்தகைய அன்பே சிவ வாய்ந்த சிவத்தை வழிபடும் சமயம் 'சைவ சமய
AA
. அன்பே சிவமாக அன்பே சிவமாய் அ
என்ற திருமுலர் வாக்கிற்கேற்ப அத்தகைய அன் காட்டியவர் யாழ்ப்பாணத்து திருநெல்வேலி ஞான
இப்பெரியார் பறங்கியரின் (PORTUGUES பசுக்கொலைக்கு தாமும் உடந்தையாக இருக்க மீண்டும் வாழ்வியல் நெறியில் முதன்மை பெற இந்தியா சென்ற பெரும் கருணையாளர் ஆவார். பண்டிதமணி கணபதிப்பிள்ளை, பண்டிதர் கந்தை க.சி. குலரத்தினம் நூலிலும் ஞானப்பிரகாசர் பற்
எனினும் அவரது வரலாறு பற்றியறிவத ஞானப்பிரகாசர் வாழ்ந்த கிறிஸ்தவ சமய கால செய்தது. மாமிச போஜனமும், மதுவும் இந்துக்கள் பெரிதும் வருத்தின. உயிர்க்கொலையில் பசுக்கொ தனது வாழ்வின் மூலம் வெளிப்படுத்தத் துணிந்த ஜீவ இரக்கம் பேணும் அன்புநெறி என்பது மீண்( எனவே "சைவம்' என்றால் 'கொல்லாமை" தழு நிற்பதாகவும் அமைந்தது. முதல் முறை சைவ தீர்ப்பதற்காக சுந்தரமுனிவரே கி.பி. 6ம் நூ

4.
பசித்தாந்த வளர்ச்சியில் ரின் பங்களிப்பு
திருமதி கலைவாணி இர்ாமநாதன்
யாழ்ப்பாணம்
3ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே மெய்கண்டரால் மிழறிஞர்களால் கிபி 17ம் நூற்றாண்டிலிருந்து பெரிதும் கிென்றது. அந்த வகையிலே ஈழத்திலே சைவசித்தாந்த ளர்த்தவர்களின் நல்லூர் ஞானப்பிரகாச முனிவர் பும், தத்துவ ஞானமும் பிரிக்க முடியாதவாறு முடிவிலே நாந்தம் மெய்கண்ட சாத்திரங்களின் வாயிலாகத் பாழ்வினை அமைத்துக் கொண்டவர் யாழ்ப்பாணத்து கொல்லாமை எனவும் பொருளுண்டு கொல்லாமை வாழ்ந்து வருதலைக் குறிக்கும். ஜீவகாருண்யமாவது ம்' என்னும் செம்பொருளாக விளங்குவது. அப்பெருமை பம்' எனப் பெயர் பெற்றது.
வதாரும் அறிந்தபின்
மாந்திருப்பாரே"
ாபு நெறியினை வாழ்நாளில் கடைப்பிடித்து வாழ்ந்து ாப்பிரகாச முனிவராவார்.
E) கொடுங்கோலாட்சிக் காலத்தில் நடைபெற்ற மனம் பொறாது, சைவமாகிய அன்பு நெறியினை றச் செய்யும் முகமாக, கிபி. 17ஆம் நூற்றாண்டில் இவருடைய சிந்தனைகள் பற்றி ஆறுமுக நாவலர், யா போன்றவர்கள் சில தகவல்களைத் தந்துள்ளனர். றிய பல தகவல்கள் திரட்டித் தரப்பட்டுள்ளன.
ற்குரிய ஆவணங்கள் மிகக் குறைவாகவேயுள்ளன. ப்பின்னணியே அவரது வாழ்வினை மகிமை பெறச் புனிதமாகப் பேணும் பசுவதை செய்வதும் முனிவரைப் லை மன்னிக்க முடியாத பெரும் குற்றம் என்பதனைத் ார். எனவே 'சைவம்' என்பது சகல உயிர்களிடத்தும் நிம் ஒரு முறை ஞானப்பிரகாசரால் நிரூபிக்கப்பட்டது. ]வும் வாழ்க்கை முறையினையும் பெரிதும் குறித்து த்தின் வரலாற்றில் பசுக்கட்கு நேர்ந்த துன்பத்தைத் ற்றாண்டில் திருமுலராக தம்மை இவ்வுலகிலே
28

Page 71
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
வெளிப்படுத்தினார் என்ற உண்மை பெரிய பு அத்தகையதொரு பசுக்களது துயரத்தினை நீக்கு சக்தி வாய்ந்த ஞானப்பிரகாச முனிவராக மலர்ந் காண்கின்றோம்.
தமிழகம் சென்ற ஞானப்பிரகாசர் திருவண் நூல்களில் பெற்ற பாண்டித்தியம் காரணமாக இயற்றினார். இவ்வாறாகச் சைவ சித்தாந்த மர ஈழத்து யாழ்ப்பாணத்திலே ஆரம்பித்து வைத்த ெ முப்பத்தைந்து ஆண்டுகளே (கி.பி.1625 - 1658) இ வளர்ச்சியில் முதல் வித்தாக மலர்ந்தவர் முனிவர் வழி வந்ததவர். வடமொழிச் சைவசித்தாந்த நூற்பணிகள்
வடமொழியில் சைவசித்தாந்த நூல்கள் விளங்கிக்கொள்வதற்கும் யாழ்ப்பாணத்து ஞா6 உந்துசக்தியாக விளங்கினார். வடமொழியில் சை இவரால் எழுதிய ஏட்டுருவில் கிடைக்கும் பத் சிகாமணி, சிவஞானபோதவிருத்தி, சிவயோகசாரம், பிரமாண தீபிகை, பிரசாத தீபிகை, அஞ்ஞ வடமொழியாக்கங்களில் சிவயோக நோக்கே அவ
சிவஞானபோத விருத்தியும், பெளஷ்கராக புலமைக்கு பெரிதும் சான்றாகத் திகழ்கின்றன.
"சைவசித்தாந்தப் பொருளுணர்வின் காரணிகள் இரண்டு அவர் சார்பில் இருந அவற்றுள் ஒன்று தீட்சண்யமான அவரது ச சிவயோக அனுபவ அழுத்தம்”
என கலாநிதி கந்தையா அவர்களும் ஞானப்பிரக
பாரதநாட்டு நடைமொழிச் சைவசித்தாந்த அதிசிறப்பு வாய்ந்தது. இந்நூற்தொகுப்பில் எட்டு முற்பட்ட வடமொழிச் சித்தாந்த நூல்களில் அ சைவசித்தாந்த மூல நூல்கள் தமிழ்மொழியில் வடநாட்டவரிடையே செல்வாக்குப் பெறமுடியாது டே அருகிலேயே காணப்பட்டமையும் இதற்கொரு கா
வேதாந்த தத்துவம் வடநாட்டில் செல்வாக் கிபி 8ம் நூற்றாண்டின் பின் எழுந்தபோதும் அவை காரணங்கள் மேலும் ஆராயப்பட வேண்டியவை காரணமாகும். வடமொழிச் சைவசித்தாந்த நூ சிவஞானபோதம் முதலியன பேராசிரியர் கோ. சுந்த அஷ்டப்பிரகரண நூற்தொகுப்பும் காரைக்குடி ( தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. நூல்களில் சிவஞானபோத விருத்தி, சித்தாந்த சி நான்கும் 1927ஆம் ஆண்டிலே த. கைலாசபிள்6

Ο
"ணத்திலிருந்து பெறப்படுகின்றது. அதனையடுத்த புொருட்டு ஒரு சாதாரண மனிதர் - அசாதாரண வரலாற்றினை அன்னாரது வாழ்க்கை வரலாற்றில்
ணாமலையாதீனத்தில் இருந்தபோது சைவசித்தாந்த சிவஞானசித்தியாருக்கு தமிழில் ஓர் உரையினை னை சாஸ்திரக் கோட்பாடு ரீதியாக முதன்முதல் ருமை யாழ்ப்பாணத்து ஞானப்பிரகாசரையே சாரும். வர் பூவுலகிலே வாழ்ந்தார். ஈழத்து சைவசித்தாந்த அவர்கள். ஆறுமுகநாவலர் பரம்பரையின் முன்னோர்
ாழுதுவதற்கும், இதன் சிறப்பினை வட நாட்டவர் ாப்பிரகாசரே ஈழத்து சித்தாந்த அறிஞர்களுக்கு வசித்தாந்த வளர்ச்சிக்கும் பங்களிப்பு, வழங்கினார். து நூல்களாவன: பெளஷகராகமவிருத்தி, சித்தாந்த சிவயோகரத்தினம், சிவாகமாதி மான்மிய சங்கிரகம், ான விவேசனம், ஓமாத்திலி கற்பம். இவரது ற்றின் உள்ளொளியாகப் பிரகாசிக்கின்றது.
5ம விருத்தியும் ஞானப்பிரகாசரது சைவசித்தாந்த
கூாமைக்கும், நேர்மைக்கும் இன்றியமையாத தமைக்கு அவர் வரலாறு தெளியக்காட்டும். 0ஸ்கிருதப்புலமை, மற்றையது சுவாரஸ்யமான
"சா பற்றி தெளிவுப்படுத்தியுள்ளார்.
நூல்களில் அஷ்டப் பிரகரணம்' என்னும் நூல் சித்தாந்த நூல்கள் அடங்கியுள்ளன. காலத்தால் ஷ்டிப்பிரகரண நூற்தொகுப்பே முதன்மையானது" இருந்தமையால் அவை புராதன காலத்தில் யிற்று. தமிழ்மொழிப் புலமைமிக்க வடநாட்டறிஞர்கள் "ணமாகலாம்.
ற்றுத் திகழ்ந்தமை போல, சைவசித்தாந்த நூல்கள் அங்கு பூரணமான வளர்ச்சி பெறமுடியாமைக்குரிய பாகும். அவற்றுள் வேதாந்தச் செல்வாக்கும் ஒரு ல்களிற் சில தத்துவ சங்கிரகம், வடமொழிச் முர்த்தி அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. தவகோட்டை சித்தாந்த சிவாகம சங்கத்தாரால் ஞானப்பிரகாசர் இயற்றிய வடமொழி சித்தாந்த ாமணி, சிவயோகரத்தினம், சிவயோகசாரம் ஆகிய ள என்பவரால் வெளியிடப்பட்டன". இவ்வாறாக
9

Page 72
O
சைவசித்தாந்த நூல்கள் எழுதுவற்கும் வகைசெ விருத்திக்கும் உந்து சக்தியாக விளங்கினார்.
முனிவரது தமிழ் நூலாக்கப்பணி
வடமொழியில் மட்டுமின்றி ஞானப்பிரகாசர் அன்னாரது சிவஞானசித்தியார் உரை, அறிஞர் பல தத்துவ வியாபார விவரணம், அவஸ்தாதி நிருபe கூறப்படுகின்றன. இவற்றுள் சில செய்யுள் நடை தற்காலத்தில் கிடைத்தற்கரியனவாகவே உள்ளன. தமது சிவஞான சித்தியார் உரை விளக்கத்தில் :
சிவஞானசித்தியார் உரைத்திறன்
சிவஞானசித்தியாருக்கு அறுவர் எழுதிய உ இடம்பெறும் உரைப்பகுதி ஞானப்பிரகாசரால் எழு பரிசோதித்து 1880ம் ஆண்டில் அச்சேற்றியவர் ஞானப்பிரகாசர் உரையினை தனியாக முலத்துட மாணவரான இணுவில் நடராஜ ஐயர் ஆவார். இந் சைவசித்தாந்த பிரமாண விளக்கங்களில் சிவத் தத்துவத்தின் சிறப்பிலே பரநாதம், அபர நாதம் என்ட சைவசித்தாந்த அனுபூதிநிலையினைச் சிறப்பு அளவைத்திறன், பசுக்கோட்பாட்டிலே ஒரு மலம் சதாசிவம் எனப் பெயர் பெறுவது எனக் கூ விளக்கங்களிலும் அதிதுப்சம நிலையிலே பரச் விளக்கங்கட்கெல்லாம் பெளஷ்ட்கரம், ரெளரவம் ே விளக்கியிருப்பது? ஏனைய உரைகளைவிட சிவா நேரடித் தொடர்பினைப் புலப்படுத்தும் பெற்றி வ
ஞானப்பிரகாசரும் சிவசமவாதமும்
சிவஞானசித்தியாருக்கு ஞானப்பிரகாசர் எழு அவர் மேல் 'சிவசமவாத உரை மறுப்பு' என ஒரு எட்டாம் தத்திர உரையில் 'சிவனுக்கியல்பான ஆன்மாக்கட்கும் பொருந்துவதாகும்" என்ற பொ சமத்துவமாகும்' எனப் பொருள் கொள்வதாக சிவ நிலையில் ஆன்மாவுக்கும் சிவத்துக்குமிடையிலான ஒன்றாகும். மல நீக்கம் பெற்று இறையருளால் சத் பாவனை நிலைகளிலும் ஆன்மா முத்தி நிலையி: சிவசமவாதம். சத்யோஜோதி சிவாச்சாரியாருடைய நூல்களும் சிவசமவாதம் சார்ந்தன என அகோர சி. சிவாச்சார்யாரால் சிவாமக சைவ சித்தாந்த மேம்பா நூல்களே தகுந்த சான்றாதாரங்களாகும்.
இந்த வகையிலே சத்யோஜோதி சிவாச்சார்ய பெரும் ஒருமைப்பாடாக அமைவது வடமொழிப் புல தமிழில் எழுந்த சைவசித்தாந்த சாத்திரங்களில் தெளிவினை மேற்போந்த இரு ஆசிரியர்களது நூ

பத்மம்
ய்த ஞானப்பிரகாசர் சைவசித்தாந்த நுண்ணுணர்வு
தமிழ்மொழியிலும் பாண்டித்யமுடையவராயிருந்ததார். ாலும் போற்றப்படுவது. ஏனையவை தீட்சாலட்சணம், ணம், மகாவாக்கிய சங்கிரணம் என்பன சிலவாகக் யிலும், சில வசன நடையிலுமாக உள்ளன. இவை
சில நூல்களின் விபரத்தை தம்பிரான் சுவாமிகளும் எடுத்துக்காட்டியுள்ளார்".
ரை மிகவும் பிரசித்தமானது. அவற்றுன் முன்றாவதாக தப்பட்டது. சித்தியார் அறுவர் உரையினை முதலில் சென்னை சண்முகசுந்தர முதலியாராவார். அவற்றுள் ன் முதன் முதல் பதிப்பித்தவர் ஆறுமுகநாவலரின் நூல் 1887ம் ஆண்டில் இவரால் அச்சேற்றப்பட்டது? தினது இலய, போக அதிகாரங்கள் பற்றியும், நாத பனவும் விளக்குமிடங்கள் ஆன்மார்த்தமான முனிவரின் பாக உணர்த்துகின்றன. மேலும் சைவசித்தாந்த
நீங்கிய பின்னர் அவர்கள் மந்திரர், மந்திரேஸ்வரர், றுவது பொருத்தமற்றது எனவும், பஞ்சகிருத்திய சிவமொன்றே தனிப் பெருவெளியாயிருக்கும் என்ற பான்ற ஆகமங்களிலிருந்து நேரடியாக சான்றுகளுடன் நமங்களுடன் மெய்கண்ட சாத்திரங்கள் கொண்டுள்ள ாய்ந்ததாயுமுள்ளது.
திய உரையினை சிவஞானமுனிவர் என்பார் கண்டித்து கண்டன உரை வெளியிட்டார். அங்கு முக்கியமாக பஞ்சகிருத்திய ஆற்றல் முத்தி நிலையிலுள்ள ாருளில் முத்தி நிலையிலே ஆன்மாவும் சிவமும் ஞானமுனிவரால் கண்டனம் செய்யப்பட்டது". முத்தி
உறவுநிலை பற்றிய கோட்பாடுகளில் சிவசமவாதமும் திணிபாதமுற்று, சிவோஉறம் பாவணையினால் சகல லும் சிவனுக்குச் சமமான நிலையிலிருக்கும் என்பது
தத்துவத்திரய நிர்ணயம், தத்துவ சங்கிரகம் போன்ற வாச்சார்யார் போன்றோர் குறிப்பிட்டாலும் சத்யோஜோதி டுகளே நிறுவப்பட்டுள்ளன என்பதற்கு மேற்குறிப்பிட்ட
ாருக்கும் ஞானபிரகாச முனிவருககும் இடையேயுள்ள மையும் சிவாகமங்களின் ஆராய்ச்சித் தற்துணிபுமாகும். ) காண்பதற்கு அரிதாகவுள்ள சிவாகம சித்தாந்த ல்களிலும் பரக்கக் காண்பது வடமொழிச் சித்தாந்த
30

Page 73
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
நூல்கட்குள்ள தனிச்சிறப்பம்சமாகும். வடமொழிப் இருந்திருப்பாரானால் சிவகாம வித்தியாதமானது ஞானப்பிரகாசர் உரை எழுதியதாக முடிவு பண்ணிய சிவஞானமுனிவரின் சைவசித்தாந்த விளக்கவுை தனது புத்திவிருத்தித்தள ஆராய்ச்சியிலே எடுத்து ஞானபிரகாசரை பலரும் 'சைவசித்தாந்த மகான்' தவறான கருத்தும் உண்டானது. மேலும் சத்யே சிவாகம சம்மதத்துடன் எடுத்துக்காட்டி ஏனையே நுட்பங்களையும் வெளிப்படுத்தியுள்ளார் எனவும்
முனிவரது உரைநோக்கு தனித்துவமானது என்பதனை அவரது சிவஞானசித்தியார் ஆறாம் துத் மற்றவர்கள் கருதும் 'சிவகமவாதமல்ல' தனது கருதி மற்றொன்று என 6ம் துத்திர முதற் செய்யுள் உரை நான் சிவசமவாதியா? என்ற வினாவையும் எழுப்பி ஆதலால் ஞானபிரகாச முனிவரது சிவஞானசித்தி
"முத்திநிலையில் சிவசமமாக நிற்கும் ஆன்
நிற்குமன்றி பஞ்சகிருத்தியத் தொழிலில் அ
தாமாகவே ஏதும் செய்யவல்லபரல்லர்" என்றவாறு நுணுக்கமாக விளக்கியதுடன் தான் 'சி ஞானபிரகாசர் பிரஸ்தாபிக்கும் விளக்கத்திற்கு மு அளவையியல் 7ம் துத்திரம், 5ம் செய்யுளுக்கு அ "சிவப்பொருள் மாத்திரம் குறித்த சிவபாவனை" அவற்றுள் முதலாவது "சிவனை அணுகவைக்கு வகுத்துக்காட்டி இரண்டாவது பாவனை முதலாவது விளக்கும் என மேலதிக விளக்கங்களுடன் தெளிவுப்படுத்தியுள்ளார்? இக்கருத்தினை,
" வழித்தலைப்படுவே
உன்னைப்போல் எ
என சுந்தரரும்,
" ஆனந்ததவார்கழலே அப்பாலைக்கக்கா6ே
என மாணிக்கவாசகரும் முறையே தெளிவாக்கியு
இவ்வாறு ஞானபிரகாசர் தம்மைச் ெ குறிப்பிட்டமையினை ஈழத்து யாழ்ப்பாணச் சித்த 'யான் சிவசமவாதியில்லேன்' என்பதனையும் சிவ விளக்கியிருப்பதனை நன்கு தெளிவுபடுத்தி அவர் என்பதனை வெளிப்படுத்தி உள்ளமையும் இங்கு கு தான் சிவசமவாதியுமல்ல, வேதாந்தியுமல்ல எனத் தழுவும் சிவசமவாதம் ஒரு தனித்துவமானதும் புல் இவ்வாறு ஏற்றுக்கொண்டுள்ளனர். அதுமட்டுமன்றி ஆதீனத்திற்கும் திருவாடுதுறை ஆதீனத்திற்

Ο
புலமையில் இவர்கட்கு நிகராக சிவஞானமுனிவர்
'சிவசமவாத முடிவினைக் கொண்டதாக கருதி ருக்கமாட்டார். பொ. கைலாசபதி என்னும் அறிஞரும் கள் இன்னும் தெளிவுபெற வேண்டியவை எனத் $காட்டியுள்ளார். எனவே சிவசமவாதி எனக் கருதி என்ற நிலையில் வைத்துப் போற்றப் பின்னிற்கும் ாஜோதி சிவாச்சாரியார் போன்று ஞானபிரகாசரும் பார் உரைகளிலில்லாத கருத்து நுணுக்கங்களையும் கருத முடிந்ததது.
எனவே சிவானுபூதி முத்திநிலை எத்தகையது திர உரை மேலும் தெளிவுப்படுத்தும்" ஞானபிரகாசர் து, தான் கருதுவதாவது தட்சும விசாரத்திற்குட்பட்ட யில் நோயும் சொல்லி மருந்தும் சொல்வார் போன்று அதற்கு உத்திரமும் கூறித் தெளிவுப்படுத்தியுள்ளார்? யார் உரையானது சிவசமவாதமல்ல என்பதனை, மாவானது சிவத்தினது ஆணைக்குட்பட்டே து சிவனின் ஆணைப்படி தொழிலாற்றுமன்றி
வசமவாதியல்ல" என்பதையும் தெளிவுப்படுத்தினார். ன்னும் பின்னும் அனுசரணையான 'விளக்கங்கள் வர் கொடுத்திருக்கும் விளக்கங்களால் 'அறியப்படும்.
"சிவசாதி, சிவபாவனை” என இரு திறப்படும். ம், மற்றது சிவ சமத்துவத்தை ஆக்கும் என்றும் து பாவனையுள் முகிழ்ந்தெழுந்து சிவகாமிய பலனை இலக்கிய கலாநிதி மு. கந்தையா அவர்களும்
ன் முயல்கின்றேன் ன்னைப் பாவிக்கமாட்டேன்"
ஒப்பாரும் ஒப்புவித்த உள்ளத்தார் உள்ளிருக்கும் >ப் பாடுதுங்கான் அம்மானை"
ள்ளார்.
சால்வார்கள் என, அவரே தமது உரையில் ந்த அறிஞர் பெருமக்களும் எடுத்துக்காட்டியதுடன் மவாதம் சொல்வோரும் அகச்சமயத்தோரே எனவும் சிறந்த உண்மைச் சைவசித்தாந்த சிந்தனையாளர் றிப்பிடத்தக்கது? இச்சிந்தனை வெளிப்பாட்டினை, தன்னைத்தானே நிராகரித்துக்கொண்டு ஞானபிரகாசர் ரிதமானதுமாகும்" என்பதனை ஈழத்து அறிஞர்களும் இத்தகைய கண்டனம் எழுவதற்கு திருவண்ணாமலை 5 மிடையே நிலவிய வித்துவக் காய்ச்சலும்,
31

Page 74
O
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் சித்தாந்த ஞா கூட ஒரு காரணமாக ஊகிப்போருமுளர். ஆயினும்
"ஞானமகாமேதையாகிய ஞானபிரகாசரை
அறிவுலகக் கண்கொண்டு நிறுத்தும் அரும்
என அறிஞர் சுட்டிக் காட்டுவது சித்தியாரின் உை யாழ்ப்பாணத்தில் பிறந்து பாரதநாட்டிற்குச் சென்று நாட்டிலும் அந்த ஞானஒளியை பின்வந்ததோரிடத் மிகப் பொருத்தமாகும்.
முடிவுரை
யாழ்ப்பாணச் சைவசித்தாந்த வளர்ச்சியில் பி செய்தவராக ஞானபிரகாசர் விளங்குகின்றார். கிபி 171 வைத்த தென்னாட்டு சைவசித்தாந்த நெறியானது தத்துவமாக யாழ்ப்பாணத்தில் செல்வாக்குப் பெற்ற ஒன்றாகும்?
அவரது வடமொழி சித்தாந்த நூல்கள் தமிழ் மறுமலர்ச்சியில் மேலும் ஒரு புதிய பரிமாணம் 6 அடிப்படையிலே அன்னாரது சைவ சித்தாந்தப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. எவ்வாறு ஆயி ஆரம்ப கர்த்தாவாக ஞானபிரகாச முனிவே மேன்மையினைச் சுட்டுமிடத்து வடமொழிச் சி விளக்கமானது,
"சைவசித்தாந்த சாத்திரம் ஆகமப் பின் புதுப்பசுமை மங்காமல் புலப்படுத்துபவை கையிட்டு சித்தாந்த விளக்கம் செய்த ஈ அவர்க்கேயுளதாகும்*
என்னும் அறிவுசால் பெரியோர்களது அறிமுகம் ஈழ புலப்படுத்துவதாகவுள்ளது.
இவ்வாறாக இவ்வாய்வின் பெறுபேறுகள சிவநெறி' என்பதனை திருமூலரின் பின் மீண்டு என்பதுவும், ஈழத்தில் சைவசித்தாந்த தத்து ஞானபிரகாசர் என்பதும், வடமொழியில் சைவசி சைவசித்தாந்த வளர்ச்சிக்கும் காசிவாசி செந்திய என்பதுடன், சிவஞானபோத விருத்தியும் பெ ஆதாரங்களாக அமைந்துள்ளன என்பதுவும், ஞ கருத்தோட்டமும் இதுகாறும் கூறியவற்றால் நூற்றாண்டுகளில் சைவசித்தாந்தம் சிறந்ததொ ஞானபிரகாசர் காத்திரமான ஒரு பங்களிப்பினை சேவையாகும்.

பத்மம்
ானத்தில் பிரபல்யம் அடைவதை விரும்பாமையும் f,
உரிய சுவருபத்தில், யாதர்த்த நோக்கில் பெரும் முயற்சி?
ரைத்திறன் சிறப்பு என்றால், மிகையாகாது. எனவே சைவசித்தாந்த ஞான தீபமாக விளங்கி, பிறந்த து ஒன்றிணைத்தவர் ஞானபிரகாசர் எனக் கூறுவது
ற்காலம் ஆறுமுகநாவலர் மூலம் பெரும் பங்களிப்புச் ம் நூற்றாண்டிலே இவ்வாறு ஞானபிரகாசர் ஆரம்பித்து து 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே சிறந்த ஒரு ]மைக்கு ஞானபிரகாசரின் பங்களிப்பு காத்திரமான
ழில் மொழிப் பெயர்க்கப்படுமானால் சைவசித்தாந்த ஏற்பட வழிவகுக்கும். மிகச் சொற்ப தகவல்களின் பெருமுயற்சிகளும் பணிகளும் இன்றும் அழியாது னும் யாழ்ப்பாணச் சைவசித்தாந்த வளர்ச்சியின் ரே விளங்குகின்றார். இவரது சைவசித்தாந்த வஞானபோதம், சிவஞானசித்தியார் என்பவற்றின்
னணியில் எழுந்தது என்ற உண்மையைப் சைவசித்தாந்த சாத்திரங்களில் நேரடியாக ழத்து முதல் அறிஞர் என்னும் மகிமையும்
த்து யாழ்ப்பாணச் சைவ சித்தாந்தத் தொன்மையினை
ான 'சைவம்" என்பது 'அன்பு நெறி - அதுவே டும் ஒருமுறை நிறுவியவர் ஞானபிரகாச முனிவர் வ" வளர்ச்சிக்குக் கால்கோளாகத் திகழ்ந்தவர் த்தாந்த நூலாக்கம் செய்ததன் மூலம் வடமொழிச் ாதையாருக்கும் கூட முன்னோடியாகத் திகழ்ந்தவர் ளஷ்காராகம விருத்தியும் அப்பணிக்குச் சிறந்த ானபிரகாச முனிவர் 'சிவசமவாதி அல்ல" என்ற தெளிவுபடுத்தப்பட்டன. அத்துடன் மேல்வரும் rரு கலையாக யாழ்ப்பாணத்திற் பேணப்படவும் rயும் வழங்கியுள்ளமை தேவையறிந்து செய்த ஒரு
32

Page 75
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
சான்றாதாரங்கள்
ஐம்புலிங்கம்பிள்ளை, சேவே, யாழ்ப்பாணத்து திரு 1953, Lu. 9. 2. ஆறுமுகநாவலர், க.ஈ நல்லறிவுச்சுடர் கொளுத்தல் 3. குலரத்தினம், க.சி.ஈ பூரீலழரீ ஞானபிரகாச முனிவர் ச சபை, யாழ்ப்பாணம், 1997, பக்கம் காண்க. 4. கந்தையா, மு, சைவசித்தாந்த விளக்க விருத்தியில் இராமநாதன் நினைவுப் பேருரை, யாழ்ப்பாணப் பல் 5. குலரத்தினம், க.சி, மு.கு. நூல் 6. மேற்படி, ப. 20. 7. கலைவாணி இராமநாதன், வேத பாரம்பரியமும் ை
22. 8. குலரத்தினம், க.சி, மு.கு. நூல், பிரார்த்தனையுரை, 9. Rohan, A. Dunuwila, Saiva Siddhanta Theology, M. 10. ஜம்புலிங்கம்பிள்ளை, சேவே, மு.கு. நூல், ப. 4. 11 குலரத்தினம், க.சி, மு.கு. நூல், ப. 20, 12. ஜம்புலிங்கம்பிள்ளை, சே.வே, மு.கு. நூல், ப. 4. 13. சிவஞானசித்தியார், அறுவர் உரை, சிவஞானபோத 14. சிவஞானசுவாமிகள், உரைச் செய்யுள், சிவசமவாத
வருடம், பக். 100, 145. 15. கலைவாணி இராமநாதன், சைவசித்தாந்த மெய்ப்
பக்.90-94. 16. சுசீந்திர ராஜா, சு, சபாரட்ணம், ஆ, (பதிப்பாசிரியர்க என்பவற்றில் காண்க). யாழ்ப்பாணப் பல்கலைக்கழ 17. சிவஞானசித்தியார், அறுவர் உரை, 6ம் தத்திரம், ெ 18. கந்தையா, மு, சைவசித்தாந்த விளக்க விருத்தியில் இராமநாதன் நினைவுப் பேருரை, யாழ்ப்பாணப் பல் 19. மேற்படி, செய்யுள் 1. 20. கந்தையா, மு, ஈழத்து சைவசித்தாந்தத் தொன்ன துர்க்காபுரம், தெல்லிப்பழை, 1985, ப. 28. கந்தைய அறிவியல் மேதையின் சுவடுகள், ப. 9 21 குலரத்தினம், க.சி, மு.கு. நூல், பக். 22. கலைவாணி இராமநாதன், மு.கு. நூல், பக். 126-12 23. கந்தையா, மு, மு.கு. நூல், பக். 26
3

|நெல்வேலி ஞானபிரகாச முனிவர் (வரலாறு) சென்னை,
என்னும் பிரசுரம், அறிமுகம், பகுதி 2. ரித்திரம், திருநெல்வேலி, பூரீலழரீ ஞானபிரகாசர் ஞாபகார்த்த
யாழ்ப்பான அறிவியல் மேதையின் சுவடுகள், லீலவாதி கலைக்கழகம், 1994, பக். - 5.
சவசித்தாந்தமும், பூரீ ரங்கா பிறின்ரஸ், மதுரை, 1992, ப.
U. othilai Banarsidas, Delhi, 1985, pp.60-61.
யந்திரசாலை, சென்னை, 1901 உரை மறுப்பு சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், துந்துபி
பொருளியல், கார்த்திகேயன் பிறின்ரஸ், கொழும்பு, 1998
ள்) கைலாசபதி ஸ்மிதி (பிரமாணங்கள் சித்தாந்த நோக்கு க வெளியீடு.
சய்யுள் 64.
யாழ்ப்பாண அறிவியல் மேதையின் சுவடுகள், லீலவாதி கலைக்கழகம், 1994, பக். 8
ம மேன்மைகள் சிவத்தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள், ா, மு, சைவசித்தாந்த விளக்க விருத்தியில் யாழ்ப்பான

Page 76
இலங்கையில்
மனச்சான்ற
இலங்கையின் கல்வி வரலாறு, பாராம் பெருமளவிற்குச் சமயத்துடன் பிணைந்ததாக - நூற்றாண்டு தொடக்கம் கிபி 16ஆம் நூற்றாண்டு அ ஆரம்பரத்தில் பிராமணியச் செல்வாக்கும் இ மேலோங்கியிருந்தன. கி.பி. 16ஆம் நூற்றாண்டின் 17ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை நிலைத்தி சமயப் பிரசாரமே கருப்பொருளாயிற்று. அதனை 18ஆம் நூற்றாண்டின் இறுதிவரை இலங்கைக் அவ்வேளையிலும் புரட்டஸ்தாந்து மதக் கல்வியே
பிரித்தானியர் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகு இலங்கையைத் தமதாட்சிக்குட்படுத்தியிருந்தனர். ஆளணியினரை உருவாக்க ஏற்ற நூல்சார் கல் மறுபுறம் முனைப்புப் பெற்றது. இவ்வாறு ஒவ்ெ செல்வாக்குச் செறிந்திருந்தது.
பிரித்தானியர் இலங்கையின் ஆடசியாளர்க கிறிஸ்துவ சமயக்கல்வி மாணவர் மீதான திணிப்பா எதிர்ப்பு முனைப்புடன் வெளிப்படுத்தப்பட்டடே காட்டிக்கொள்ள சமயம் கற்பிப்பது தொடர்பாகச் சில அத்தகைய வரையறைகள் பல்வேறு கல்விக் கட் விரிவுபடுத்தப்பட்டபோது அவையே சமயக் கல்வி
பிரித்தானியர் கி.பி. 1796 - 1948 வரைய ஆட்சியாளர்களாகினர். அவர்களாட்சியின் ஆரம் பல்வேறு மத குழுக்கள் இலங்கை வந்தன. அ (1804), பப்டிஸ்ற்மிஷன் (1812), வெஸ்லியன் மெத் திருச்சபை மிஷன் (1818) போன்றவை விளங்கின. பப்டிஸ்ற்மிஷன்ரியினர் தங்கள் கல்விப்பணி பெருங்கோட்பாடுகளும், கடமைகளும், பிள்ளைகளு மதமாற்றமே முக்கிய குறிக்கோள்” என்று கூறினர். அளிக்கப்படும் கல்வி முக்கியமாகக் கிறித்தவக் காலத்தில் பிரித்தானிய அரசு தனது நிதிப்பளு

சமயக்கல்வியும்
வாசகமும்
திருமதி ஏ. சத்தியசீலன்
யாழ்ப்பாணம்
பரிய காலத்திலிருந்து பிரித்தானியர் காலம்வரை, சமயக்கல்வியாகவே இருந்துள்ளது. கி.மு. 6ஆம் ஆரம்பம் வரையிலான பாரம்பரியக் கல்வி அமைப்பில் ந்துமத) பின்னர் பெளத்த சமயச் செல்வாக்கும் ஆரம்பரத்திலேற்பட்ட போர்த்துக்கேயராட்சி கி.பி. ருந்தபோது அக்காலக்கல்வி வழக்கில் கத்தோலிக்க த் தொடர்ந்து ஒல்லாந்தர் ஆட்சியைக் கைப்பற்றி கரையோரப் பிரதேசங்களின் ஆட்சியாளராயினர்.
மக்களுக்கு வழங்கப்பட்டது.
தியிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை அக்காலத்தில் பிரித்தானியராட்சிக்குத் தேவையான வி ஒருபுறம் வழங்கப்பட, கிறித்தவ சமயக்கல்வி வாரு காலகட்டம் தோறும் கல்வியில் சமயத்தின்
ளாக விளங்கிய போது மிஷனரிப் பாடசாலைகளில் 5வே அமைந்தது. ஆனால் காலப்போக்கில் அதற்கான ாது, சமய விடயத்தில் நடுநிலைமையாளரெனக் ) வரையறைகளை அரசு ஏற்படுத்த வேண்டியிருந்தது. உளைச் சட்டங்களினூடாகவும் முன்னெடுக்கப்பட்டு பியில் மனச்சான்று வாசகத்துக்கு வழி கோலின.
லான நீண்டதோர் காலப்பகுதிக்கு இலங்கையின் காலத்தில் கிறித்தவத்தைப் பரப்பும் நோக்குடன் அவ்வாறு வந்த மதகுழுக்களாக இலண்டன்மிஷன் டிஸ்ற் மிஷன் (1814) அமெரிக்கன் மிஷன் (1816), அவை சமயக்கல்விக்கே முக்கியத்துவம் கொடுத்தன. பற்றிக் குறிப்பிடுகையில் "கிறித்தவ சமயத்தின் க்குக் கவனமாகப் போதிக்கப்படுவதுடன் அவர்களது வெஸ்லியன் மிஷனரியினர் "எங்கள் நிறுவனங்களில் ல்வியேயாகும்.? எனக் குறிப்பிட்டனர். அவ்வாரம்ப
காரணமாகக் கல்வியில் முழுமையான அக்கறை
34

Page 77
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
காட்டவில்லை. அதனால் கிறித்தவமதக் குழுக்க கொண்டன. ஆங்கிலேய அரசின் ஆதரவுடன் பகுதிகளிலும் பாடசாலைகளை நிறுவினர். அ ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனங்களாயின. அவை கல்வியாக அமையப் பாடசாலைகளின் கலைத்திட்ட அதனால் கிறித்தவ சமயக்கல்வியும், சமயக் கு வளர்ச்சி காணலாயிற்று.
ஆங்காங்கு பாரம்பரியக் கல்வி அமைப்புகள் செயற்படவில்லை. அதனாலேயே 19 ஆம் நூற்ற கிறித்தவ மிஷனரியினரது பொற்காலமாக வர்ணிக்
இலங்கையின் சுதேச சமுகம் மத அடிப்ட கொண்டது. ஆயின், அந்நியராட்சியில் பாரம்பரியக் கிறித்தவ பாடசாலையில் கல்வி பெற்ற மாணவர் சலுகைகளின் அடிப்படையிலும், இந்து, பெளத்த, இ சமயக் குழுப் பாடசாலைகளுக்கு அனுப்பி 6ே அப்பிள்ளைகள் விரும்பியோ, விரும்பாமலோ கிறித் அப்பிள்ளைகள் தம்சொந்த இன, மத, கலாசார சுருக்கமாகக் கூறின் கிறித்தவ மிஷனரிமாரின் க மாணவர்களை - பெற்றோர்களை வசப்படுத்திய
1869இல் மோர்கன் சிபார்சுகளின் பிரகாரம் ெ அதிலிருந்து அரசாங்கமும் பாடசாலைகளைப் பெ பாடசாலைகளில் சமயக்கல்வி போதிக்கப்படவில்ை தேவையற்றது என அரசு கருதியமை அல்லது கொள்கையை வெளிப்படுத்துவதாக எண்ணியை நடுநிலைமை பெயரளவிற்றான் வெளிக்காட்டப்பட்ட
அரசு பாடசாலைகளில் சமய போதனைக்கு மிஷனரிப் பாடசாலைகளில் கிறித்தவ சமய போத6 கட்டாயமாக வழங்கப்பட்ட போது அரசு அத்தை வழங்கி வந்தமை அரசின் நிலைப்பாட்டைத் தெ6
கிறித்தவப் பாடசாலைகளில் கல்விகற்று வர்க்கமொன்று காலப்போக்கில் சுதேச பிள்ளை எதிர்க்கத் தொடங்கியது. அவ்வெதிர்ப்புக் குரல் க அவ்வெதிர்ப் பலைகளைச் சமாளிக்க வேண்டிய தே கிறித்தவ சமயப் போதனை யாருக்கு, எப்போது, எந் சில வரையறைகளைத் தீர்மானிக்க வேண்டிய அ ஆங்கில அரசு பாடசாலைகளில் சமயம் கற்பிட் வேண்டுமென்பதன்றி சமய திணிப்பாக அது அ பல்வேறு சிபார்சுகளுடன் காலத்திற்குக் காலம் மு அதனை நடைமுறைப்படுத்திய போது அதுவே சம அமைந்தது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்னரைச் கலாசார விழிப்புணர்வினால் நாட்டில் இந்து, பெள

O
களே கல்விக்கான பெரும் பொறுப்பினை ஏற்றுக் மேற்குறிப்பிட்ட மிஷனரிகள் நாட்டின் பல்வேறு த்தகைய பாடசாலைகள் கல்வியை அளிக்கும் அளித்த கல்வி பெருமளவிற்குக் கிறித்தவ சமயக் -மும் கிறித்தவ சமயம் சார்பானதாகவே விளங்கியது. முப்பாடசாலை முறைமையும் நாட்டில் வேரூன்றி
காணப்பாட்டாலும் அவை பலம் பொருந்தியனவாகச் ாண்டின் ஆரம்பகால இலங்கைக் கல்வி வரலாறு *கப்பட்டது.
படையில் இந்து, பெளத்த, இஸ்லாமிய மக்களைக் கல்வியமைப்புக்கள் ஸ்திரமற்றிருந்த நிலையிலும், கள், அரசியல், பொருளாதார, சமுக நீதியில் பெற்ற ஸ்லாமியப் பெற்றோர் தம் பிள்ளைகளைக் கிறித்தவ வண்டுமென்ற காட்டாய தழ்நிலை 'உருவாகியது. தவத்தைக் கற்க வேண்டியவராயினர். அந்நிலைமை அடையாளங்களை மறப்பதற்கு வழியேற்படுத்தியது. ல்வி முயற்சிகள் பல்வேறு சலுகைளையும் காட்டி கிறித்தவ திணிப்பாகவே அமைந்தது.
பாதுப் போதனைத் திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டது. ருமளவில் ஸ்தாபிக்கத் தொடங்கியது. அவ்வரசாங்க ல. பிள்ளைகளுக்கு அவரவர் சமயத்தைக் கற்பிப்பது
அரசு சமய விடயத்தில் தனது நடுநிலைமைக் ம இதற்குக் காரணங்களாகவிருக்கலாம். ஆயின் து என்பதனை நாம் விளக்கிக் கொள்ள வேண்டும்.
இடமளிக்கப்படவில்லையென்ற போதிலும், கிறித்தவ னை மாணவர் யாவருக்கும் எதுவித வேறுபாடுமின்றி கய பாடசாலைகளுக்குத் தம்மாதரவைப் பூரணமாக ரிவாக்கியது.
இலங்கையரிடையிலிருந்து உருவாகிய மத்தியதர கள் கிறித்தவமதச் சூழலில் கல்வி பெறுவதனை ாலப்போக்கில் தீவிரமாக வெளிவரத் தொடங்கியது. வை அரசிற்கு எழுந்தது. அதனால் பாடசாலைகளில் தளவில் கற்பிக்கப்பட வேண்டுமென்பது தொடர்பான வசியம் அரசிற்கு ஏற்பட்டது. அதன் பின்னணியில் பது தொடர்பாக மனச்சாட்சியின் வழி செயற்பட மையக்கூடாது என்பது போன்ற வரையறைகளைப் Dன்வைத்து கல்விக்கட்டளைச் சட்டங்களுக்கூடாக யம் கற்பித்தல் தொடர்பான மனச்சான்று வாசகமாக
சுற்றில் மத்திய வர்க்கத்தினடையே எழுச்சி பெற்ற த்த, இஸ்லாமியப் பாடசாலைகள் தோற்றம் பெற்றன.
35

Page 78
O
அதனால் நாட்டில் மதச்சார்புப் பாடசாலைகளி கொள்ளையை நிலைநிறுத்த விரும்பி கிறித்தல் நன்கொடையை இதர மதப் பாடசாலைகளுக்கும் வ மதப் பாடசாலைகளுக்கான அரசின் ஆதரவு மே
அத்தகையதோர் காலகட்டத்திலேயே சம அழுத்தங்கள் அரசுக்குக் கொடுக்கப்பட்டன. அ முன்வைக்க வேண்டியதாயிற்று. 190இல் முன்6ை பிள்ளைகளின் விருப்பத்திற்கமைய சமய போதனை பின்னர் சமயபோதனை இல்லை என்றும் குறிப்பிட் ஆராய நியமிக்கப்பட்ட வேஸ் குழு(Wace Committe இத்தீவின் குடிசனத் தொகையில் 90 சதவீதத்தினர் 83 சதவீதத்தினர் உரோமன் கத்தோலிக்கர் என்ப திருப்திகரமானது என்று கூறுமுடியாது.” வேஸ் கு பெறும் சந்தர்ப்பத்தைத் தவிர்த்து வேறு சுந்தர்ப்ப சமயபோதனை அளிக்கப்படக்கூடாது என்றும், சமய பிள்ளைகளுக்கு வேறு பணிகள் அளிக்கப்பட வேை பிள்ளைகள் வேறு பணிகள் செய்வதனைப் பெற்ே பகுதியில் பிள்ளைகள் அப்பணிகளைச் செய்ய ஏற்ட மனச்சான்று என்ற எண்ணத்தின் தோற்றத்தில் காண்கின்றோம். ஆனாலும் அவ்வறிக்கை வேற்று திட்டவட்டமாகத் தடுக்கும் விதப்புரையாக அமைய6 தாமாகத் தீர்மானிப்பதன்றி பெற்றோர்களுக்கு பி உரிமையை ஏற்றுக் கொள்வதாகவும், எதிர்காலத்திற்கு வழிகாட்டுவதாகவும் அவ்வறிக்கை அமைந்தமை
1906, 1907 ஆம் ஆண்டுகளிலான நகரப்புற கட்டாய மதபோதனையை தடை செய்வனவாக ஆ (உள்ளுராட்சி மன்றங்களால் ஸ்தாபிக்கப்படும்) ம பள்ளிகளில் பாடசாலையின் மதத்தைச் சார்ந்தவர்களு மற்றவர்களுக்கு ஏற்கனவே பெறப்பட்ட பெற்றோ அதற்குக் கிறித்தவ மிஷனரியினர் எதிர்ப்புக் காட்டி பாடசாலை சமயத்தியவர் அல்லாதவருக்கு வழங்க சமயபோதனை சம்பந்தமாக மறுப்புத் தெரிவிக்கும் .ெ அனுமதி முன்கூட்டியே பெறப்படவேண்டுமென்ற பாடசாலைக் கட்டளைச் சட்டமும் அவ்வாறான வ சட்டங்களும் அரசு சமயவிடத்தில் சமயக்குழுவின படிகளாகக் கொள்ளப்பட்டன.
அக்காலச் சூழ்நிலையை இங்கு சிறிது க பாடசாலைகள் அளித்த உயர் அந்தஸ்த்தை, இதர ச அளிக்கவில்லை. அதனால் சமயக்கல்வி கற்பித்த மனச்சான்று வாசகங்களும் பயனற்றவையாகின. கல்விக் கட்டளைச் சட்டம் அரசாங்கத்தின் முன்வைக்கப்பட்டது. மதச்சார்புப் பாடசாலைக பின்வருமாறு அதில் இடம் பெற்றிருந்தது.

பத்மம்
ன் தொகையதிகரித்தது. அரசு தன் நடுநிலைக் சமயப் பாடசாலைகளுக்கு வழங்கும் உதவி pங்க முன்வந்தது. ஆயின் நடைமுறையில் கிறித்தவ லோங்கியதாகவே இருந்தது. ய போதனையில் நியாயம் வேண்டிப் பல்வேறு தன் பிரகாரம் பல்வேறு சிபார்சுகளையும் அரசு பக்கப்பட்ட எலிஸ்குழு (Elis Committee) அறிக்கை ா இருக்க வேண்டுமென்றும், காலை 9 மணிக்குப் டது. 1905ஆம் ஆண்டு ஆரம்பக்கல்வி சம்பந்தமாக ) தனதறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது. கிறித்தவர் அல்லாதவர் என்பதனையும், கிறித்தவருள் தனையும் கருத்திற் கொள்ளாத எந்தத் தீர்வையும் ழுவினருடைய சிபார்சு பெற்றோரின் அனுமதியைப் ங்களில் பிறசமயத்தைச் சார்ந்த பிள்ளைகளுக்குச் போதனை அளிக்கப்படும் சந்தர்ப்பத்தில் அத்தகைய ண்டுமென்றும், சமயபோதனை நடைபெறும் வகுப்பில் ரார் விரும்பாது விட்டால் பாடசாலையின் வேறோர் ாடு செய்யப்பட வேண்டும்? என்பதாக அமைந்தது. னை முதன்முதலாக வேஸ் அறிக்கையிலேயே சமய மாணவர்களுக்கு கிறித்தவ மதபோதனையைத் வில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. மாணவர்கள் ள்ளைகளின் சமயப்போதனையை நிர்ணயிக்கும் தத் தேவையான விதிகளைச் சேர்த்துக் கொள்வதற்கு குறிப்பிடத்தக்கது.
), கிராமப்புற பாடசாலைக் கட்டளைச் சட்டங்கள், அமைந்தன. 1906இல் நகலில் அரசுப் பள்ளிகளில் தபோதனை இல்லை. உதவி நன்கொடை பெறும் நக்கு மட்டும் சமய போதனை அளிக்கப்படுமென்றும், ரின் அனுமதியுடன் எனவும் குறிப்பிடப்பட்டது. யதால் அது பெற்றோர் எதிர்த்தால் சமயபோதனை ப்படக்கூடாது' என மாற்றியமைக்கப்பட்டது. இங்கு ாறுப்பு பெற்றோர் வசம் விடப்பட்டாலும் பெற்றோரின் நிலைமை தவிர்க்கப்பட்டது. 1907 இல் கிராமப்புறப் தியையே கொண்டமைந்தது. அவ்விரு கட்டளைச் ர் மீது கட்டுப்பாட்டைச் செலுத்தும் முயற்சிக்கான
வனத்திற் கொள்வது அவசியம், கிறித்தவ சமயப் >யப் பாடசாலைகளோ, அரசாங்கப் பாடசாலைகளோ மில் கிறித்தவத்தின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த இருப்பினும் 1920ஆம் ஆண்டின் 1ஆம் இலக்கக்
நடுநிலைமையை வலியுறுத்த முயல்வதாக ளைப் பொறுத்தவரையில் மனச்சான்று வாசகம்
S

Page 79
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
"ஒரு உதவி நன்கொடை பெறும் பாடசாலை தொடர்ந்து படிப்பதற்கு உரிய ஒரு நிபந்தனையாக வழிபாட்டிடத்திற்கோ போக வேண்டும் எனவோ, { அல்லது வேறிடத்தில் நடக்கும் சமய அனுட்டா பாதுகாவலரால் தடுக்கப்படக்கூடிய அந்தப்பிள்ளை எனவோ, பெற்றோரின் சமயத்தைச் சார்ந்த ஒரு ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு நாளிலே அப் வலியுறுத்தவியலாகது. ஒரு உதவி நன்கொடைப் அனுட்டானம் நிகழும் நேரம் அல்லது சமய போத6 அல்லது அதன் முடிவிலோ தான் இருத்தல் வேண் நேர துகிகையில் அதனைக் குறித்து, பாடச காணக்கூடியதான இடத்தில் எப்போதும் வைத்தி நன்மை எதனையும் இழக்காத வகையிலே எந்தப் பு அத்ககைய அனுட்டானம் அல்லது போதனையின்
அச்சட்டத்தின் மூலம் அரசாங்கப் பாடசா மதச்சார்புப் பாடசாலைகளில் மேற்குறித்த மனச்சா பிறசமயத்தவருக்குக் கிறித்துவ சமயப்போதனை வி அதன் சட்ட விதிகள் அமையவில்லை.
1929ஆம் ஆண்டின் கல்வி ஆணைக்குழு செய்தது. அதன் பிரகாரம்
1 ஒரு பாடசாலையின் ஒரு பிள்ளை சேர்க் நிபந்தனையாக ஞாயிற்றுக் கிழமைப் பாடசாை பாடசாலையில் அல்லது வேறெங்கனும், நடை மு இருத்தல் வேண்டுமென அப்பிள்ளை வலியுறுத்த
2. பாடசாலையின் முகாமைச்சபைக்குரிய பாடசாலை எதற்கும் செல்லல் வேண்டும் என அல்லது வேறு எங்கேனும் நடைபெறும் சமய அ செல்ல வேண்டுமெனவோ அப்பிள்ளையின் பெற் வழிபாட்டிடத்திற்கு அல்லது சமய பாடபோதனை சம்மதம் அளித்தாலொழிய பணிக்கப்படுதல் கூட
3. பெற்றோருக்குரிய மதச்சபையினால், ச எந்த நாளிலேனும், பாடசாலைக்குச் செல்லல் கூடாது?
அவ்விதப்புரையின் பிரகாரம் எழுத்துமுல விதிக்கப்பட்டமை சமயம் கற்பித்தலை முடிவு வலுப்படுத்துவதாக அமைந்தது. எனினும் 1938 வை நீடித்தது. காரணம் அரசுப் பாடசாலைகளில் மத பெற்றோருக்கு மதம் கற்பித்தலை முடிவு செய்வது நடைமுறையில் கிறித்தவ பாடசாலைகளினுை பயன்படுத்தி, தம் மதத்தைத் கற்பித்து உயர் உ நீடித்தது. அதனால் பெற்றோர் விரும்பியோ விரும்பா அனுமதிக்க வேண்டிய துழநிலை தொடர்ந்தமை6

O
யில் ஒரு பிள்ளையைச் சேர்ப்பதற்கு அல்லது அங்கு அப்பிள்ளை எந்த ஞாயிற்றுப் பாடசாலைக்கோ எந்த போகக்கூடாது எனவோ அல்லது அப்பாடசாலையில் னங் களுக்குச் செல்லாமல் பெற்றோரால் அல்லது மேற்படி அனுட்டானத்தில் பிரசன்னமாதல் வேண்டும் சபையினால், சமய அனுட்டானத்திற்குத் தனியாக பாடசாலைக்குச் செல்ல வேண்டும் எனவோ பாடசாலை கூடும் எந்தத் தருணத்திலும், சமய னைக்கான நேரம் அப்பாடசாலை கூடும் நேரத்திலோ ாடும் கல்விப் பணிப்பாளரால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு ாலையின் ஒவ்வோர் அறையிலும், எல்லோரும் நத்தல் வேண்டும். பாடசாலையிற் பெறக் கூடிய பிற பிள்ளையும், தன் பெற்றோரால் அல்லது பாதுகாவலரால் போது சமூகமளிக்காது தடுக்கப்படலாம்?
லைகளில் சமயக்கல்வி முற்றாகத் தடுக்கப்பட்டது. ன்று வாசகப்படி மதக்கல்வி வழங்கப்பட்டது. ஆயின், பழங்கப்படுவதனை நேரடியாகத் தடுக்கும் வகையில்
(மக்ரோ குழு) ஒரு மாற்று வாசகத்தை விதப்புரை
கப்படுவதற்கு அல்லது அங்கு தொடர்ந்து படிப்பதற்கு ல எதற்குமோ சமய வழிபாட்டிடம் எதற்குமோ றைச் சமய அனுட்டானத்தின் போது பிரசன்னமாக 5ப்படக்கூடாது.
ப சமயத்தைச் சாராத எப்பிள்ளையும் ஞாயிற்றுப் ாவோ, செல்லக்கூடாது எனவோ பாடசாலையில் னுட்டானத்திற்கு அல்லது சமய பாடபோதனைக்குச் றோர் அல்லது பாதுகாவலர், தம்பிள்ளை அத்தகைய க்குச் செல்லலாம் என வெளிப்படையாக எழுத்தில் .Ng5.
Dய அனுட்டானத்திற்கென தனியாக ஒதுக்கப்பட்ட வேண்டுமென எந்தப்பிள்ளையும் வற்புறுத்தப்படக்
ம் பெற்றோரின் சம்மதம் பெறப்பட வேண்டுமென செய்வதில் பெற்றோருக்கான உரிமையை மேலும் ரை சமயக்கல்விப் போதனையில் தெளிவற்ற நிலையே க்கல்வி இல்லை. மதச்சார்புடைய பாடசாலைகளில் தொடர்பான உரிமை வழங்கப்பட்டிருந்தது. ஆனாலும் டய முகாமைச் சபையினர் தம் செல்வாக்கைப் த்தியோகங்களைப் பெற்றுக் கொடுக்கும் நிலைமை மலோ தம் பிள்ளைகளைக் கிறித்தவ மத மாற்றலுக்கு யை அவதானிக்கலாம்.
37

Page 80
1939ஆம் ஆண்டின் 31ஆம் இலக்கியக் கல் வாசகத்தை நன்முறையில் சட்டத்தில் புகுத்தியது அ பாட நேரந் தவிர்ந்த மற்றைய நேரத்தில் சமய போ தொடங்க முன்னர் அல்லது முடிவடைந்த பின்ன அளிக்கப்படலாம். சமய போதன்ையை விரும்பும் பெறவேண்டுமென்றும், எழுத்தில் பெறாதவிடத்து கூடாது, மீறுவோருக்கு மானியம் நிறுத்தப்படும்"
1943இல் கல்வி விசேட குழு மதச்சார்புப்
பிள்ளைகளுக்கு அவரவர் சமயங்களில் போதனை அப்பிள்ளைகளின் அறவளர்ச்சியில் அதிக பொறு 1944இல் கல்வி நிர்வாகக் கமிட்டியினால் சமயடே விதப்புரை முன்வைக்கப்பட்டது. "அரசாங்க பாடச சாதாரண பாடசாலைப் பாடநேரத்தில் பிள்ளைகளு அச்சமய போதனை வகுப்பிலிருந்து பெற்றோ விண்ணப்பித்து சமய போதனையிலிருந்து தம்பிள்ை 1939இல் கல்விக் கட்டளைச்சட்டம் விதித்த, பாடச என்ற, கட்டுப்பாட்டினைத் தளர்த்தியதுடன் அரச அரசின் பொறுப்பு என்ற திருத்தத்தையும் உள்ள அதனை அங்கீகரித்தது. 1947இல் கல்வி திருத் பாடசாலைகளில் படிக்கும் ஒவ்வொரு பிள்ை வேண்டுமென்பதுவும், கல்விப் பணிப்பாளரால் அங் சார்ந்தவர்) சாதாரண பாடநேரத்தில் கற்பிக்கப்பட பாடசாலைப் பாட விதானத்திலும் சமய பாடத்தை அச்சட்டத்தின் பின்னர் யாவரும் தத்தம் சமயத் கிடைத்ததுடன் சமயபாடம் சிரேஷ்ட பாடசாலைத் நிலைமையும் உருவாகியது. அதனால் அரசாங்க
பாடசாலை நேரத்தில் சமய பாடம் கற்பிக்கப்படு
1948 இல் சுதந்திரம், பிரித்தானியரை வெளி அதனால் பாடசாலைகளில் மாணவர் அவ வேண்டுமென்பதில் அரசு அக்கறை காட்ட முழுை தேசியமயமாக்கப்பட்டன. அதனால் மதச்சார்புப் அதிகாரத்தின்கீழ் கொண்டு வரப்பட்டன. இந்நி: மெல்லமெல்ல அருகிப்போவதற்கு காரணமாகியது இலக்கச் சுற்றறிக்கையின்படி கட்டாய பாடங்களு தேசிய கல்வி அமைப்பொன்றினை உருவாக்க வ இடத்தைப் பெற்றது. 1966 செப்டம்பரில் கல்வி க தொழில்நுட்பக்கல்வி தொடர்பான சீர்திருத்த ஆ தொடர்ந்து பாடசாலைக் கலைத்திட்டத்தில் சம அவதானிக்கலாம்.
அந்நியராட்சிக் கால இலங்கையில் ஆட்சி மீதான கட்டாய திணிப்பாக நடைமுறைப்படுத்தட் அந்நிலைமை மேலும் வலுவாக்கப்பட்டது. ஆயி எழுச்சி பெற்ற மத்தியதரவர்க்கத்தினரின் செயற்ட

பத்மம்
விக் கட்டளைச் சட்டம் நான்காம்பிரிவு மனச்சான்று தன்பிரகாரம் அரசாங்க பாடசாலைகளில் வழக்கமான நனை அளிக்கப்படலாம். சமயபோதனை பாடசாலை ார் குறிப்பிட்ட வரையறை செய்யப்பட்ட இடத்தில் பிள்ளைகள் தம் பெற்றோரது சம்மதத்தை எழுத்தில் பிள்ளைகள் சமய வகுப்புக்குள் அனுமதிக்கப்படக் என்றும் குறிப்பிடப்பட்டது. பாடசாலைகள், தம் மதம் தவிர்ந்த பிறமதத்தவரின் நிகழ்த்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தல் முலம் புடன் நடந்துகொள்ள வேண்டும்" என்று கூறியது. ாதனை சம்பந்தமாக அரசாங்க சபையில் பின்வரும் ாலைகளிலும் அரசினர் பயிற்சிப் பாடசாலைகளிலும், க்குப் பெற்றோரின் சமயமே போதிக்கப்பட வேண்டும். ர் விரும்பின் தலைமையாசிரியருக்கு எழுத்தில் ளைகளை விலக்குவிக்கலாம்.? அவ்விதப்புரையானது ாலை நேரத்தில் சமயபோதனை அளிக்கப்படக்கூடாது ாங்கப் பாடசாலைகளில் சமயபோதனை அளிப்பது டக்கியதாக அமைந்தது. 1945இல் அரசாங்க சபை திய) கட்டளைச் சட்டம் 26இன் படி அரசாங்கப் ளைக்கும் பெற்றோரின் சமயமே போதிக்கப்பட கீகரிக்கப்பட்ட ஆசிரியரொருவரால் (அத்ே சமயத்தைச் . வேண்டும்? என்பதும் ஏற்பாடாயிற்று. அரசினர் ச் சேர்த்துக்கொள்வதற்கான நிலைமை உருவாகியது. தைப் பாடசாலைகளில் கற்றுக் கொள்ள வாய்ப்புக் தராதரப் பத்திரப் பரீட்சைக்கு ஒரு பாடமாக்கப்படும் பாடசாலைகளிலும் மதச்சார்புப் பாடசாலைகளிலும் ம் தேவையும், முறைமையும் நிலை பெற்றது.
யேற்றி இலங்கையரை நாட்டின் ஆட்சியாளராக்கியது. ருடைய சொந்த மதங்களைக் கற்றுக்கொள்ள மையாக வழிகோலப்பட்டது. 1960இல் பாடசாலைகள் பாடசாலைகளுள் பெரும்பாலானவை அரசின் நேரடி லைமை காலப்போக்கில் மதசார்புப் பாடசாலைகள் சுதந்திர இலங்கையில் 1962 ஆம் ஆண்டின் 9ஆம் நள் ஒன்றாக சமயபாடம் ஆக்கப்பட்டது." 1964இல் ழங்கப்பட்ட ஆலோசனைகளில் மதக்கல்வி முக்கிய ஸ்ாசார அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட பொதுக்கல்வி, லோசனைகளில் சமயக்கல்வியும் இடம் பெற்றது. பக்கல்வி முக்கிய இடத்தைப் பெற்று வருவதனை
யாளர் மதங்கள் முதன்மைப்படுத்தப்பட்டு, மாணவர் பட்டன. ஆங்கிலேயராட்சியின் ஆரம்ப காலங்களில் ன், 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைத் தொடர்ந்து ாடுகள், தேசிய கலாசார மறுமலர்ச்சி நிலைமைகள்,
38

Page 81
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
அக்கட்டாயத் திணிப்புக்கு எதிர்ப்புக்களைத் தோ சமயம் கற்பித்தலில் மனச்சான்று வாசகத்தைக் கை பாடசாலைகளில் மாணவர் யாவருக்கும் அவரவ உருவாகி வளர்ச்சி கண்டது. அதனால் இன்றுவ சமயம் கற்பித்தலின் முக்கிய நோக்கம் மாணவ ஒழுக்கங்களை நன்கறிந்து ஆளுமை வளர்ச்சியுடை விளக்கி மதிப்பது போல் இதர மதங்களையும் வி என்பதுமேயாகும். இலங்கை போன்ற பன்மத ம அவசியமானது. ஆனால் சுதந்திர இலங்கயிைன் இணைந்து இனவாரித் தேசியவாதங்களின் தே நிலைமை துரதிஷ்டவசமானதேயாகும்.
குறிப்புகள்
i கிங்ஸ்லி எம்த சில்வா, "ஆங்கில சுவிசேட இயக்கத் இலங்கையிற் கல்வி நூற்றாண்டு விழா மலர் பாக
2. மேற்படி, ப. 439,
3. Jayasuriya, J.E., Educational Policies and Progres
4. பின்னிணைப்பு நிருபம், இலங்கையிற் கல்வி நூற
5. Report of the Commission on Edementary Educati
6. Hansard (LC), 17 Feb, 1906.
7. Ordinance No. 5 of 1906.
8. Education Ordinance No. 1 of 1920, Clause 15
9. Sessisional Paper XXVII of 1929.
10. Education ordinance No XXXI of 1939.
11. Report of the Special Committee on Education 194
12. Handard (SC), 30th May 1944, p.837.
13. Education (Amendment) Ordinance XXVI of 1947.
14. விஜயமான்ன, ஈ. எல், "பாடவிதான விருத்தி"
மு.சுநூல், ப.1097
15. Proposals for a National system of Education 1964

O
றுவித்தன. அதனால் ஆங்கில அரசு படிப்படியாக டப்பிடிக்கத் தொடங்கியது. சுதந்திரம் அண்மித்தபோது நடைய சமயம் கற்பிக்கப்படவேண்டுமென்ற துழல் ரை சமய பாடம் முக்கியத்துவப்படுத்தப்படுகின்றது. ன் ஒவ்வொருவனும் தன் சமய விழுமியங்களை, யவனாக ஆக வேண்டுமென்பதுவும், தன் மதத்தை விளங்கி மதிப்பளிக்கப் பழக்கிக்கொள்ள வேண்டும் க்கள் வாழும் நாட்டில் அத்தகைய நோக்கு மிக வரலாற்றைப் பொறுத்தமட்டில் மொழியுடன், மதமும் ாற்றுவாய்க்கும், வளர்ச்சிக்கும் வழிசமைத்துவிட்ட
தினால் இலங்கைக் கல்வித்துறையில் ஏற்பட்ட விளைவுகள்"
ம் 2 இலங்கைக் கல்வி கலாசார அமைச்சு. 1969, ப. 438,
S, Associated Educational Publishers, Colombo, p.329.
றாண்டு விழா மலர், பாகம் 3, மு.சுநூ, ப.1431 on in Ceylon, Sessional Paper XXVIII of 1905, p.24.
3, p.25.
Section 4. இலங்கையிற் கல்வி நூற்றாண்டு விழா மலர், பாகம் 3,
1, p. 12.

Page 82
கெடுதி பற்றி
சமய மெய்ய
1.0. சமய மெய்யியல், கெடுதி எனும் எண் முதன்மைப் பிரச்சனைகளுள் இதுவும் ஒன்று. :ெ சமயங்கள் தோற்றம் பெறுவதற்கும், தொடர்ந்து அல்லது வாய்ப்புக்கள் குறைந்து போய்விடும். ஆ நேரடியாக அல்லது மறைமுகமாக கெடுதி குறித் முரணுறாதவாறாய் புரிந்து கொள்ள முற்படுகின் சிந்தனைகளாக காணப்படும் தத்துவப்பிரிவுகளும் இத்தகைய நிலைப்பாடுகள் கெடுதியினை ஓர் ெ
11 மெய்யியலாளர் பிளான்ரிங்கா (Plantinga முற்கற்பிதங்களை அடிப்படையாக ஏற்றுக்கொள்கி
1 இறைவன் இருக்கின்றார் (God Exist)
2. g60pa 6ör 6T66 ITL) 6666) if (God is C 3. £360op6) j6oT (yptip 6) gÖgp 56b6b6) Ji (God is li 4. g60p6) 6T 6T66 orth 9.5u6) if (God is C 5. கெடுதி இருப்பில் இருக்கிறது (Evil Exis
மேற்குறித்த இறையியலாளர்களது முற்கற்பி மாக்கி (J.L. Mackie) முதற் கொண்டு பல மெய்யியலா? எல்லாம் வல்லவர், முடிவற்ற நல்லவர் என்கிற ச
1 இறைவன் எல்லாம் வல்லவர் 2. இறைவன் முடிவற்ற நல்லவர் 3. கெடுதி இருப்பில் உண்டு.
என்கிற கற்பிதங்களுள் நல்லதும் கெட்டதுமான வலிதானவை எனின், பின்னையது வலிதற்றது அசெளகரிகமானதொன்றாய் உள்ளது என சுட்டி என்கிற கருத்துக்கள் நிலைபெற்றதொன்றா வணக்கத்துக்குரியவராக இருக்க முடியாது. ஆக, இ பிரச்சனை எல்லாம் வல்ல, எல்லாம் நல்ல இன அல்லது கெடுதியின் இருப்பை அனுமதிக்கின்ற குறித்த பிரச்சனைகளாக சமய மெய்யியல் இன

ய பிரச்சனை பியல் நோக்கு
க. சிவானந்த மூர்த்தி
யாழ்ப்பாணம்
"ணக்கரு குறித்தாராய்கிறது. சமய மெய்யியலுக்குரிய கடுதி பற்றிய பிரச்சனை என ஒன்று இல்லாவிடின் நிலைப்பதற்கும் வாய்ப்புக்கள் இன்றிப் போய்விடும். க, ஒவ்வொரு சமயமும், சமய மெய்யியலும் ஒன்றில் து ஆராய்ந்து தத்தம் பெளதீகவதீத கற்பிதங்களுக்கு ாறன. வாழ்வியலாக பரிணாமம் பெறாது வெறும் கூட கெடுதியை முதன்மைப்படுத்தி ஆராய்கின்றன. மய்யியல் பிரச்சனையாக்கிக் கொண்டன.
பொதுவாக இறைக்கோட்பாட்டாளர்கள் 5 முக்கிய கின்றனர் என்கிறார். முறையே அவை
Omnipotent)
finitely Good) miniscent)
t)
தங்களுள் முரண்பாடு காணப்படுகின்றது என ஜே.எல். ார்கள் எடுத்துரைத்தனர். கெடுதியின் இருப்பு இறைவன் ருத்தாக்கங்களுடன் முரணுறுகின்றது என்றனர்.
எதிர்நிலைகள் காணப்படுகின்றன. முன்னிரண்டு . இறையியல் கோட்பாட்டாளர்களுக்கு இந்நிலை க் காட்டினர். இறைவன் எல்லாம் வல்ல, நல்ல க முரணற்றதொன்றாக இல்லாதுவிடின் அவர் றைக்கோட்பாட்டாளர்கள் எதிர்நோக்கிய முக்கியமான றவன் ஒன்றில் கெடுதியை உற்பத்தி செய்கின்றாரா? ரா? இவ்வினாக்களுக்கு விடை காண்பதே கெடுதி iகாண்கின்றது.
40

Page 83
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
20. கெடுதி குறித்த மெய்யியல் பகுப்பாய்வு பின்
1 கெடுதி என்பது ஓர் நேர்வா? 2. கெடுதி என்றால் என்ன? 3. கெடுதி பற்றிய பிரச்சனைகள் என்ன? 4. கெடுதி என்பதற்கு இயலுமான தீர்வென்
கெடுதியின் மெய்மையை அல்லது இருப்பினை எப்.எச்.பிறாட்லி (F.H. Bradley) பொசாங்குவை தோற்றப்பாட்டினை மட்டும் கொண்டதென புற கெடுதியை சிறிதளவான தோற்றப்பாடென புறந் இவர்களது நிலைப்பாடு.? ஒன்றினைக் உருவாக்குவதெல்லாம் ஒவ்வொருவரினதும் எ வில்லியம் யேம்ஸ், நவீன மெய்யியலாளர் இன அதுவோர் உயர்ந்த நன்மையை அடைவத இயற்கைக்கெடுதிகளும் ஒழுக்கக்கெடுதிகளும் ஒ உலகில் தவிர்க்க முடியாதவை என்கிறார் ரெனன் (Mctaggart) கருத்தின்படி நாம் கெடுதியை, ே கெடுதியும் நல்லதே என்கிறார். நாம் முழுமையாக அது நல்லது என்றும், ஆனால் நாம் ஒன்றை நோவும் கெடுதியாகவே உள்ளது என்கிற காணப்படுவதெல்லாம் எமது கண்ணோட்ட தருக்கநெறிமுறை கொண்டே மெய்யியலாளர்கள் முற்படுகின்றார்கள் என்கிறார் வில்லியம் யேம்ஸ் மெய்யியலாளர்கள் பெரிதும் உடன்பாடுடையவர்க ஆன்மாவை பந்திக்க மாட்டாது என்கின்றனர். ந இலையினிஸ்ட் குறிப்பிட்டதைப் போன்று மேலான கெடுதி இருக்கவே செய்கின்றது எனலாம்.
2.1. கெடுதியை வரைவு செய்தல் கடினம். செய்வதில் ஏற்படுகின்ற கடின நிலைகளைக் கா கடினநிலை இருக்கவே செய்கின்றது. நல்லத6 வாழ்வியல் அனுபவங்களுக்கு நல்லதல்லாததாய் கெடுதி என்கின்ற நிலையிலிருந்து மாறுகிறபோது கெடுதியின் இரண்டாவது நிலை எனலாம். எவ் திரிபுக்காட்சியும் உண்மையே அது திரிபுக்காட்சி ஓர் கால வரையறை வரை நிஜமாக இருக்கவே ெ பார்வையில் செல்லுகின்ற போதுதான் கெடுதியி கொள்ள நேரிடும். இவ்வாறாக தவறான பாை விளக்கங்கள் பெளதீகவதீதம் சார்ந்தவை. எ என்பதற்கான பதிலும் பெளதீகவதீதம் சார்ந்தை
எனினும் துன்பம், நோவு, வேதனை, ! கெடுதியானவை. பல்வலியைப் போல, வெட்சிக்கால தனிமனிதனை மட்டுமல்ல சமுகத்தின் அமைதி மறுக்கப்படுவதைப் பார்க்கிலும் உண்மையானவை,
4

வருமாறாய் அமைகின்றது.
6.T. 22
பல சமய மெய்யியலாளர்கள் ஏற்பதில்லை. ற் (Bosanquet) கெடுதியையோர் சிறிதளவான ந்தள்ளுகின்றனர். இந்திய அத்வைதவாதிகளும் தள்ளுகின்றனர் கெடுதியோர் மாயை என்பதே கெடுதியானது நலமானது என்றவாறாக ண்ணங்களிலேயே தங்கியிருக்கிறது என்கிறார் லபினிஸ்ட் கெடுதி ஓரளவிற்கு நல்லதென்றும் }கு கருவியாய் துணைபுரிகிறது, என்கிறார். ழக்கநேர்வுகளை அடிப்படையாக கொண்டதொரு ாற். கெடுதி குறித்த தெளிவைப்பெற மக்டகிறேட் கடானது என்றவாறாக பார்த்துக் கொண்டால், பார்க்கிறபோது எதுவொன்று இருப்பில் உள்ளதோ பகுதி பகுதிகளாக பார்க்கும்போது துன்பமும் ார் இலையினிஸ்ட். எனவே கெடுதியாக .த்திலேயே தங்கியுள்ளன. முழுமைபெறாத கெடுதியின் இருப்புக் குறித்து விளங்கிக் கொள்ள 0.9 கெடுதியொரு திரிபுநிலை என்பதில் இந்திய $ளாக காணப்படுகின்றனர். கெடுதி ஒருபோதும் iல்லது என்பதன் அழிவுநிலையே கெடுதி. ஆக ா நல்லதை அடைவதற்கோர் கருவிக்காரணியாக
ஏனைய மெய்யியல் எண்ணக்கருக்களை வரைவு ட்டிலும் கெடுதியை வரைவு செய்வதில் கூடுதல் * அமுக்கநிலையே கெடுதி எனலாம். எமது
அமையும்போது அதனைக் கெடுதி எனலாம். து பிறிதொரு நிலையை எடுக்கின்றது. அதனை வாறெனினும் தாகூர் குறிப்பிடுவதைப் போன்று யாய் நீடிக்கும் வரை. இதுபோன்றே கெடுதியும் 'சய்கிறது. தவறான பாதையில் அல்லது தவறான ன் இருப்பையும் அதன் பெறுபேறையும் எதிர் 5 - தவறான பார்வை ஏன்? இவற்றுக்கான வ்வளவு காலத்திற்கு கெடுதி நீட்டம் பெறும் DJ.
ஊழ் இவை வாழ்வியல் உண்மைகள். இவை த்தைப் போல, நியமானது. கெடுதியான செயல்கள் யையும் மகிழ்ச்சியையும் கெடுத்துவிடும். இவை

Page 84
22. சமயப்புலங்கள் சந்தேகத்துக்கிடமின்றி கொள்கின்றன. கெடுதியின் இருப்பு ஏற்றகப்படாதே வாழ்க்கையை கெடுதி தழ்ந்திருக்கின்ற கருத்தாக் செயற்படவேண்டும் என்றவாறாய் செயற்படும்போதுதா என்ற உந்துதலும், வாழ்வில் விருப்பும், சமுக ஒழுங் தெரியவரும்.
30. கெடுதிகள் இருவகைப்படும். பெளதீக (Moral Evil)? பெளதீகக் கெடுதிகள் பெளதீகப் போ அவை சார்ந்த காரணிகளாலும் உருவாகுவன. ஒழு அல்லது மறைமுகமாக தோற்றம் பெறுவன. இயற் ஒழுக்கவழிக்கெடுதிகளை பழி அல்லது பாவம் ஒழுக்கவிதிகளை இறைச்சட்டங்களை மீறுதலின உலகில் பெளதீக கெடுதிகளும் ஒழுக்கக் கெ கொண்டவை என்கிறார். மேலும் இவையெல்லாப என்கின்ற போது இங்கு அவர் முழுமைை குறிப்பிடுகின்றனார்?
31. பாலே (Paley) கெடுதி என்பது முன்னு குறிப்பிடுவதை ரெனன்ற்றும் ஏற்கிறார். அபாயம் காண்கிறார். கெடுதியை நல்லது என நாம் ஏற்கில் காணவேண்டும். பிரபஞ்சத்தை துண்டங்களாக அதா என எடுத்துக் கொள்ளமுடியாது என்கிறார். எனினும் முடிவுக்கு வருகின்றார். ஆக துன்பப்படல் ஓர் கருவி நாம் ஏற்றுக் கெடுதியில் இருந்து விடுதலை பெற { தடுத்துக்கொள்ளலாம் என்ற கொள்கையைக் க கருத்தாக்கம் சிறந்ததொன்றென கருதப்பட்டிருந்தும் ம மறுதலிக்கின்றார். மக்குலோஸ்கி பல தனித்து உருவாக்கின்றன என்றும் அவற்றையெல்லாம் ஒழு கொள்ளக்கூடாது என்கிறார். பெளதீகக் கெடுதிகள் என்கிறார்.
4.0. இறையில்வாதிகளுக்கு கெடுதியோர் இருப்பினை அவர்கள் ஏற்பதில்லை. இறையிருப்பு பிரச்சனை. மேற்கத்தேய இறையியல்வாதிகள் கெ வல்லவர் - எல்லாம் நல்லவர் என்கின்ற கருத கியூம் இறையின் குணயியல்புகளையும் கெடு எழுப்புகின்றார்.
அ, இறைவன் கெடுதியை தடுக்க முடிந்தாலு அப்படியாயின் அவர். ஆற்றல் அற்றவ ஆ. இறைவனுக்கு கெடுதியைத் தடுக்க இய அவர் தீங்கு விளைவிப்பதிலும் விருப்பம் இ. இறைவனுக்கு விருப்பம் உண்டு இயலுமா கியூம் போன்றவர்களுக்கு மேற்குறித்தவாறு சந் அன்புமயமானவர், எல்லாம் வல்லவர், எங்கும் ஏற்றுக் கொள்கிறதோர் நிலைப்பாட்டினால் தான் 4.1 சுயாதீன சித்தத்தை மனிதன் தவறாகப்
கெடுதி குறித்த சுயாதீன சித்த கோட்பாட்டா6 முதன்மைப்படுத்தும் மெய்யியலாளர்கள் சுயாதீன சி

பத்மம்
ஏதோ ஒரு வழியில் கெடுதியின் இருப்பை ஏற்றுக் பாது சமைய ஒழுங்குகள் அர்த்தமற்றவையாகிவிடும். கத்தை ஏற்றுக் கொண்டு அவற்றில் இருந்து நீங்க ன் மகிழ்வுநிலைகளும், அதைதேடிப்போக வேண்டும் குகளின் மேன்மைகளும், அதன் அர்த்தப்பாடுகளும்
க் கெடுதிகள் (Physical Evil), ஒழுக்கக் கெடுதிகள் க்கில் தங்கியிருக்கின்றன. அவை இயற்கையாலும் க்கக்கெடுதிகள் மனிதச் செயற்பாடுகளாக நேரடியாக கைவழிக் கெடுதிகளை துன்பம் (Suffering) எனவும் (Sin) எனவும் குறிப்பிடுவர். பாவம் அல்லது பழி ால் ஏற்படுபவை, F.R. ரெனன்ற் ஓர் இயலுமான டுதிகளும் தவிர்க்க முடியாதபடி ஒருங்கிணைவு ம் நல்லதை நாடியே செய்யப்படுகின்றன. எல்லாம் ய குறிப்பிடவில்லை பெரும்பாலனவற்றையே
ரைப்பது அல்லது கட்டியம் கூறுவது என்றவாறாக வருவதை முன்னறிவிக்கும் ஒன்றாக கெடுதியைக் ன்றபோது பிரபஞ்சத்தை முழுமையானதொன்றாகவே வது பகுதிகளாக காண்கின்றபோது கெடுதியை நல்லது b பிரபஞ்சம் ஓர் முழுமையான அமைப்புருவே என்கிற க்காரணியாக அமைகின்றது. அதனையோர் சவாலாக வேண்டும். சுயாதீன சித்தத்தின் வழியாக கெடுதியை ாட்டிலும், கெடுதியை ஓர் கருவியாக காண்கின்ற )க்குலோஸ்கி (Mccloskey) ரெனன்றின் கருத்தாக்கத்தை வமான பிரச்சனைகளை பெளதீகக் கெடுதிகள் க்கக்கெடுதிகள் குறித்த பிரச்சனைகளாக குறைத்துக் ஒழுக்கக்கெடுதிகளுக்கானதொரு தொடக்கநிலையே
பிரச்சனைக்குரியதொன்றல்ல. ஏனெனில் இறை |வாதிகளுக்கு கெடுதி குழப்பான திகைப்பூட்டும் ஓர் ாண்டிருக்கும் முற்கற்பிதங்களை, குறிப்பாக எல்லாம் த்தாக்கம் கெடுதியின் இருப்புடன் முரணுறுகின்றது. தியையும் குறித்து பின்வரும் ஐயப்பாடுகளையும்
லும் அவரால் தடுக்க இயலாது போகின்றதா?
υπ 2 லும் ஆனால் விருப்பமில்லை. அவ்வாறாயின்.
உடையவரா? றும் உண்டு அவ்வாறாயின். கெடுதியின்தோற்றம்? தேகங்கள் ஏற்படுவற்கு காரணமாவது, இறைவன் வியாபகமாகி உள்ளவர், என்கிற கருத்தாக்கங்களை
என்கிறார் டி.எம்.எட்வேட்"
பிரயோகிப்பதானால் கெடுதி வந்து சேர்கின்றது என ார்கள் முன்மொழிகிறார்கள். சுயாதீன சித்தத்தை சித்தத்தை எல்லா மனித ஜீவராசிகளுக்கும் இறைவன்
42

Page 85
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
வழங்கியுள்ளார் எனக் குறிப்பிடுகின்றார். ஆக சுய கெடுதியை வந்து சேர்கின்றது என்கின்றனர். இது கெடுதிபற்றிய பிரச்சினைக்கு இது தகுந்த பதிலாக கருத்துரை என்கிறார்.? மனிதனுக்கு சுயாதீன சித் பிரயோகப்படுத்துவது? அதற்குறிய முறைமைக என்பனவற்றுக்குரிய விளக்கங்களை வெளிப்படு: பிரச்சினைக்கான தீர்வு இறைவனின் எல்லாம் முரன்படுகின்றதென்றும் சர்வ வல்லமை பொருந் அகப்படும் நிலையை அகற்ற முடியாதுள்ளதா? எ6 இறைவன் மனிதனது சுயாதீன சித்தத்தை கட்டுப்ப எல்லாம் நல்ல என்கின்ற இறைவனின் குண ஒழுக்கக்கெடுதிகளுக்கு மட்டுமே உடன்பாட கெடுதிகளுக்கான தீர்வென்ன? சுயாதீன சித்த ச பெளதீகக் கெடுதிகள் குறித்து வாழாதிருந்து விட்டா குறித்த பிரச்சனைகளுக்கு உகந்த தீர்வுமல்ல - உ
50. மேற்கத்தேய மெய்யியலாளர் கெடுதியை இதுவே இவர்களது கெடுதி குறித்த பகுப்பாய்வில் இறைவனுடைய சர்வவியாபக, சர்வம்வல்ல, சர்வ கருத்தில் எடுக்கவில்லை. கெடுதியை அகற்று மெய்யியலாளர்களது பிரச்சனை அல்லவெனி கெடுதியையோர் மதிநுட்பம் வாய்ந்த பிரச்சனையா மெய்யியலாளர்களை ஒர் திரிசங்கு சுவர்க்க நிை எண்ணக்கரு ஆய்வில் இருந்து தப்பித்துக்கொள்ள
5.1 ஒழுக்கக்கெடுதிகள் அதிகரிக்க, அதிகரிக் என இறையியல் மெய்யியலாளர்கள் கருதுகின் கொள்ளாதபோதும், இறைவனின் நம்பிக்கைக்கு பா இறைவன் வருவித்து மனிதனைத் தண்டிக்கிறான் கருணை வடிவான இறைவன் பிறிதொரு உயிருக் மனிதாயவாதிக்ள் குற்றவழிகளை தண்டிப்பதைக் க அமுல்படுத்தும்படி பரிந்துரை செய்கையில், எல்ல மீறப்படுகிறபோது, இயற்கைக் கெடுதிகளை வெள்ளப்பெருக்கு நிலநடுக்கம், துறாவழி இடம்பெறு செய்யும்? நல்லவர்களும் இயற்கைக் கெடுதிக்கு தண்டனைதான் தீர்வு என்கின்ற முறைமை அர்த்தம பழிப்பது போலும் ஆகிவிடும்.
52. இலைபினிஸ்ட், ரெனன்ற் போன்ற உதவுமொன்றாகவும் நல்லதையடைவதற்கானதொரு மேலும் மக்கிறிக்கொர் (Macgregore) கெடுதி ஒழுக்க கல்விப்பெறுமானம் கொண்டதொன்றென்றும், கண்டு முரண்பாடானவையும் ஆகும். கெடுதிக்குள்ளான போன்ற இயல்புகளின் இருப்பிடமாகிவிடுவான். என்பவை மீள் ஆய்வுக்குரியவைகளே. சமய நம்பி தோல்வியை நோக்கி நடத்தும். திருப்தி என்கின் கொண்டு சென்று விடும். இலைபினிஸ்ட், கெடு குறிப்பிடுவதும் குறைந்த பொருத்தப்பாடானவைகே நிலை புரியும்; என்கின்ற கருத்தாக்கம் உகந்ததல்ல ஆரோக்கியம் தெரிய வரும் என்றாகி விடும். வாழ் அறிந்து கொள்வதற்கு மருத்துவமனைக்கு சென்
4.

O
தீன சித்தத்தை தவறாக பிரயோகிக்கும்போதுதான் வே கெடுதி குறித்த இவர்களது வழக்குரையாகும். ாது. கான்ட் (Kant) இதனையோர் முரண்பாடுடைய தத்தை உகந்தழித்த இறைவன் அதை எவ்வாறாய் ள் யாவை? அதன் தாற்பரியம் தான் என்ன ? த்தவில்லையா? எனவும் மேலும் கெடுதி பற்றிய வல்ல - நல்ல என்கிற சிறப்பியல்புகளுடன் திய இறைவனால் மனிதனை கெடுதியின் வாயில் னவும் ஐயப்பாடுகளை வெளிப்படுத்துகிறார். மேலும் டுத்தவில்லை; கட்டுப்படுத்துகின்றார் என்றால் அது "வியல்புக்கு முரணாகிவிடும். சுயாதீன சித்தம் ானது என மட்டுப்படுத்தப்பட்டால் பெளதீகக் ருத்தாக்கத்தை முன்வைக்கும் மெய்யியலாளர்கள் ர்கள். சுயாதீன சித்தம் பற்றிய கருத்தாக்கம் கெடுதி ரியதீர்வுமல்ல.
ஓர் மதிநுட்ப அடிப்படையில் அணுக முற்பட்டனர்.
ஆரம்பத் தவறாக அமைந்து விடுகின்றது. மேலும் ம்நல்ல குணவியல்புகளுடன் சமரசம் செய்வதை வதற்கான வழிவகைகளை கண்டு கொள்வதே னும், அதற்காகவும் அவர்கள் முடியவில்லை. கவே அணுக முற்பட்டனர். இந்நிலை மேற்கத்தேய லக்கு உட்படுத்தியது எனலாம். கெடுதி என்கிற
பலவழிகளில் முற்பட்டார்கள்.
க இயற்கைக்கெடுதிகள் தண்டனையாக வந்துசேரும் ாறனர். இறைவன் மீதாய் மனிதன் விசுவாசம் த்திரமாய் நடவாதபோதும் இயற்கைக் கெடுதிகளை என்கின்ற கருத்தாக்கத்தை முன்மொழிகின்றனர். கு தண்டனை விதிக்கலாமா? இன்றைய உலகில் ாட்டிலும், பாவமன்னிப்பு சீர்திருத்த முறைமைகளை ாம் வல்ல - நல்ல இறைவன் ஒழுக்க நியதிகள் உருவாக்கலாமா ? இயற்கைக் கெடுதிகளான றுகையில் தவறற்றவர்களை தவிர்த்து விட்டா கேடு
உள்ளாக வாய்ப்பு ஏற்படும். எனவே கெடுதிக்கு ற்றதாகிவிடும். இறைவன் என்கின்ற கருத்தாக்கத்தை
மெய்யிலாளர்கள் கெடுதியை ஒழுக்காற்றுப்படுத்த கருவிக் காரணியாகவும் கண்டு கொண்டமையும், ாற்றுப்படுத்தும் ஒன்றாக் காணப்படும், அவ்வேளை கொண்ட கற்பிதங்களும், எதிர்க்கணியமானவையும், மனிதன் துன்பியல் மனமுறிவு மனஅழுத்தங்கள் கெடுதி மனிதனை உற்சாகப்படுத்தும், உய்விக்கும் க்கைகள் கெடுதி தேய்ந்துவிடும். மனித வாழ்வை ற நிலையில் இருந்து மனிதனை நீண்ட துாரம் தி உயர்ந்த நல்லதை அடைய வழியாகும் எனக் ள. கெடுதியினால் தான் நல்லதன் வெகுமதி, உயர்வு 0. அவ்வாறெனின் நோய்வழி துன்புறுகிறபோதுதான் க்கையில் மகிழ்ச்சியை அனுபவிப்பதற்கு அல்லது றுவர வேண்டும் என்கிற நிலை உருவாகிவிடும்.
13

Page 86
O
நல்ல மாம்பழம் ஒன்றினை திருப்தியுடன் சாப்பி ஒன்றினை சாப்பிட்டு இருக்க வேண்டும் என்கி
53. கெகல் பூரணமற்ற நல்லவையே கெ செயல்முறையே கெடுதி என்றும், மேலும் பொ பூர்வமானது அல்ல, அதனது முழுமை அதைக்கு எனவும் குறிப்பிடுகின்றார்.° முழுமையாகுகையி ஐயப்பாடுகளைக் கொண்டது. மேலும், முடிவுறாத்
முடிவில் பெறலாம் என்கிற கருத்தாக்கமு முழுமை நல்லது அதன் பகுதி கேடானது எ அவ்வாறெனின் ஏன் முழுமை பகுதிகளால் 4 கருத்தாக்கம் சந்தர்ப்பம் அளிக்கின்றது. மேலும் இவை இரண்டும் சமநிலைபட்ட உண்மைகளாகு
6.0. கெடுதி குறித்த மெய்யியலாளர்கள் தெளிவினை ஏற்படுத்த தவறிவிட்டன என6 அம்முயற்சிகளுக்கு பின்னாயும் கெடுதி குறித் கொண்டேயிருப்பதே நிதர்சனமானது. கெடுதியை எல்லாம் வல்ல - எல்லாம் நல்ல இயல்புகளுடன் இருந்திருப்பின் கெடுதியினை ஒருவேளை புரிந்து
6.1 இந்திய மெய்யிலின் இறையியல் போக்கு ஆராய்கின்றன. வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்ே வாழ்க்கை துன்பம் நிறைந்ததும், கெடுதி நிறைந்தது இருப்பினை ஐயப்பாட்டிற்கு இடமின்றி ஏற்றுக் ெ பிரச்சனையாகவோ காண முற்படவில்லை. கெ( முயன்றனர். இந்திய மெய்யியலாளர்கள் கெடுதி எது ஆராய்ச்சிகளைக் காட்டிலும் கெடுதியுமுண்டு, ஆன்மாவுமுண்டு; ஆக கெடுதியை விளங்கிக் கொள் பயனுள்ளதாய் அமைந்ததது.
References
1. Alvin Plantinga; Editor Marx & Black The freew
p.205 H.P. Sinha (Edited) K.M.P. Verma, Philosophy of Y. Masch, introduction to Religious Philosophy, M William James, The Varieties of Religious experi Opcit. Y. Masch, 1988, p.288 Opcit, William James Tagore Rabindranath, Sadhana, Macmilan & Co Tennant. F. R; That evil is necessary in APE, p.2 Macloskey, H.J. Editor Nilson Pike, Prentice Hali Opcit. K.M.P. Verma, 1975, p.123 Edward D.M.; The Philosophy of Religion; Progre Kant. l; Religion within the limits of Reason alone Opcit. K.M. Verma, 1975, P.125

பத்மம்
ட்டுக் கொள்வதற்கு ஏற்கனவே அழுகிய மாம்பழம் ன்ற தேவை, கட்டாயம் ஆகிவிடும். டுதியென்றும், நல்லவையை நோக்கியதோர் மாற்றச் ருள் ஒன்றின் பகுதி குறைபாடானது, அது அறிவு நிக்கும் நோக்கு, உண்மையாய் - நல்லதாய் இருக்கும் ல் நல்லதாகும் என்கிற கெகலினது கருத்து சில 5 ஒன்றில் இருந்து நல்லதைப் பெறமுடியாது. ம் ஏற்புடையது அல்ல. ஏனெனில் இக்கருத்தாக்கம் ன்கிற அர்த்தத்தை வெளிப்படுத்தலாம் அல்லவா? உருவாகுவான்? என்கின்ற வினாவிற்கு கெகலின்
கெடுதி என்பது பூரணமான கெடுதி எனலாமா? 5LDIT?
இறையிலாளர்களின் வழக்குரைகள் கெடுதி பற்றிய 0ாம். கெடுதிகளை புரிந்து கொள்ள முயன்றும் த மர்மநிலை துலங்காததொன்றாய், தூரப்போய்க் புத்திசார் பிரச்சனையாகவும் மேலும் இறைவனின் சமன்படுத்திப்பார்க்கும் பிரச்சனையாகவும் அணுகாது து கொண்டிருக்கலாம்.
கள் கெடுதி குறித்த பிரச்சினையை பிறிதோர் பாங்கில் வ கெடுதியாய் வந்ததொன்றாய் கண்டு கொண்டனர். மான ஒன்று என ஏற்றுக்கொண்டனர். ஆக கெடுதியின் கொண்டனர். கெடுதியையோர் புதிராகவோ, புத்திசார் டுதி குறித்து தீர்வொன்றினை காணவேண்டும், என ? கெடுதி ஏன்? கெடுதி-என்றால் என்ன? என்கின்ற சர்வவல்லமை படைத்த இறைவனுமுண்டு, மனித ாளல் எவ்வாறு? என்றவாறாக ஆராய்ந்தார்கள். பதிலும்
ill defence in Philosophy in America, George Allen, 1965,
Religion, Progressive Publishers, 1975, p.121 lotilal Banarsidas Delhi, 1998, p.288. ence, The Modern Library, Newyork, 1902, p.87
London, 1954, P.156 55
1964, p.61-62
issive Publishers, Calcutta, 1960, p.243 , p.133

Page 87
சங்கச் சமுதாய மாற்
சிமுதாயம் காலந்தோறும் மாறியும் வளர்ந்து வெளிப்படுகின்றன. மொழி இலக்கியமாகவும், இ தத்துவமாகவும் பரிணமிக்கிற ஒவ்வொரு நி6ை வெளிப்படுகின்றன. இந்த அடிப்படையில் சா எட்டுத்தொகையும் குறிப்பிட்ட காலச் சமுதாயத்தை மொழித் தரவுகளாக உள்ளன. இவை சில நூ இறைவழிபாட்டுச் சூழல்களை, சிறப்பாக முரு ஆதாரங்களாகவும் உள்ளன. இந்த வழிபாட்டில் ( சமுதாய மாற்றங்களையும் வளர்ச்சிப் போக்குகை ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
1. சங்ககாலத் திணைநிலைச் சமுதாயம்
சங்ககாலச் சமுதாயம் இனக்குழு வாழ்வி தோற்றுவாய்களையும் உடைய ஒரு மாற்றநிலைச் அமைப்பு உருவாகத் தலைப்பட்ட காலம். என நடைமுறைகளையும் காணலாம். குறிஞ்சி, முல்ை தத்தமக்கேற்ற இயற்கைச் சூழலோடு இணைந் மாற்றத்திற்கு ஆட்படுத்திய வாழ்வுச் சூழல்களையும் சமுதாயத்திலிருந்து பொருளாதாரச் சூழலில் நடைமுறைகளை உடையதாக உள்ளது. இதனால் இ உடையனவாக உள்ளன. இந்த அக மாற்றங்களோடு நிகழ்ந்துள்ளன. ஆரியப்பண்பாடு / வைதீக நெறி ச வேதவேள்வி, பார்ப்பார் மேலாண்மை, அயல்ந காரணங்களாக உள்ளன. அரசர்களும் குறிப்பிட்ட நி கொண்டே உருவாகியுள்ளனர். சேர, சோழர் இரண் வித்தியானந்தன் (1971 25, 26) எடுத்துக்காட்டியுள் குறுநிலமன்னர் குறிஞ்சி நிலப்பகுதிகளைச் சார்ந் சார்ந்தும் ஆண்டுள்ளனர். மக்கள் வாழ்வும் திணை போன்ற ஆற்றுப்படை இலக்கியங்கள் பதிவு செய்து வாழ்வுச்துழல், பொருளாதாரம், நம்பிக்கை என் இதைப்போல் இறை வழிபாட்டிலும் திணைச் சமுத் பேசும் தொல்காப்பியமும் இதைப் பதிவு செய்து என்போர் முறையே முல்லை, குறிஞ்சி, மரு

7
மமும் முருகவழிபாடும்
முனைவர் பெ. மாதையன் தஞ்சாவூர்
ம் வருவது. இந்தச் சமுதாய மாற்றங்கள் மொழியில் லக்கணமாகவும், வரலாறாகவும், கல்வெட்டாகவும், oயிலும் இந்தச் சமுதாய மாற்றங்கள் அவற்றில் பக இலக்கியங்கள் எனப்படும் பத்துப்பாட்டும், யும் சமுதாய மாற்றங்களையும் ஆவணப்படுத்தியுள்ள ாற்றாண்டு கால மக்கள் வாழ்வில் இடம்பெற்ற கவழிபாடு பெற்ற மாற்றத்தை வெளிப்படுத்தும் ஏற்பட்ட மாற்றங்களை ஆராய்வதன் மூலம் சங்கச் ளையும் விளக்குதல் எனும் அடிப்படையில் இந்த
ன் எச்சங்களையும் நிலவுடைமைச் சமுதாயத்தின் சமுதாயம். குழுத் தலைமைகள் மாறி அரசு எனும் வே சங்ககால வாழ்வில் இவ்விருவேறு சமுதாய ல, மருதம், நெய்தல் எனும் நானிலப் பகுதிகளும் த வாழ்வையும் இயற்கையைத் தன்னகப்படுத்தி உடையனவாக உள்ளன. ஒரு சமுதாயம் பிறிதொரு வேறுபட்ட நிலையில் அதற்கேற்ற வாழ்வியல் இச்சமுதாயங்கள் சமச்சீரற்ற வளர்ச்சிப் போக்குகளை தி அயற்பண்பாட்டின் தாக்கத்தாலும் பெருமாற்றங்கள் ங்க காலத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. ாட்டு வணிகம் என்பன அம்மாற்றங்களுக்கான ல எல்லைகளை, நிலப்பகுதிகளை அடிப்படையாகக் டிரண்டு குடிகளிலிருந்து தோன்றி வளர்ந்ததை, சு. ளார். சீறூர்மன்னர் முல்லை நிலங்களைச் சார்ந்தும் தும் வேந்தர் மருதம், நெய்தல் நிலப்பகுதிகளைச் தோறும் வேறுபட்டிருந்ததைப் பெரும்பாணாற்றுப்படை |ள்ளன. உணவு, உடை, குடியிருப்பு, பழக்கவழக்கம், பனவற்றிலும் திணைமக்கள் வேறுபட்டுள்ளனர். ாயங்கள் வேறுபட்டிருந்தன. திணைத் தெய்வத்தைப் ர்ளது. மாயோன், சேயோன், இந்திரன், வருணன் தம், நெய்தல் திணைகளின் தெய்வங்களாகக்
5

Page 88
O
காட்டப்பட்டுள்ளனர் (அகத்திணை இயல். 5). இ 1950 என ஒருசில இடங்களில் மட்டுமே குறிப்பிட (86-93) மட்டுமே இடம்பெற்றுள்ளது. எஞ்சிய இரு முருகவழிபாடு திணைத் தெய்வம் எனும் நிலை பேரளவில் மாற்றம் பெறுகிறது; திருச்சீரலைவாய் எ முருகவழிபாடு செல்வாக்குப் பெற்றதே இதற்குச் அணங்கும் வெறியாட்டும் சேர்ந்திருந்த நிலை,
பிறப்பும் வைதீக மரபும் இணைந்த துழல் எனும்
1.1. அணங்கும் வெறியாட்டும் குறிஞ்சித்திசை
அணங்கு எனும் சொல் சங்க இலக்கியத்தி அச்சம், பேய், நோய், வடிவு, அழகு, தெய்வம், தெ வந்துள்ளது. வெறியாட்டு எனும் சொல்லுக்கான முருகனுடன் தொடர்புடைய ஒன்றாகக் காட்டப்ட
வேலன் வெறிஅயர் களத்துச் சிறு பல தாஅய விரவுவீ உறைத்த ஈர்நறும் புறவு
எனும் பாடலில் வரும் வெறிஅயர் எனும் சொல்
'காடுகெழு நெடுவேட் பாடுகொளைக் கே
அணங்கயர் வியன் களம்
என அணங்கயர் எனும் சொல் ஆளப்பட்டுள்ளது ஆற்றலாய் தெய்வமாய்க் கருதப்பட்டுள்ளது. இதற் முருகனால் வரும் இந்த அணங்கு, வேலன் 6 காரணமானவன் எனக் குறிசொல்ல, வெறியாடும்
வணங்குதல் வழி இந்நோய் நீங்கும் என்ற நம் வெறியாட்டு எனப்பட்டது. இந்த வெறியாட்டு பெற்றள்ளன என்கிறார் வ.சுபமாணிக்கம் (1962
1 பெண்ணின் தோற்ற வேறுபாடு கண்ட
2. முருகனைப் பேணிவழிபடல் மூலம் த
பெண்டிர் குறிகூறுதல் (அகம். 22 : வெறியாட்டுக் களம் அமைத்தல் (மது. வேலன் வெறியாடுதல் (அகம். 292 ஆட்டுக்குட்டியைப் பலியிடல் (அக . செந்நெல்லின் வெண்பொறி தூவுதல் ( நீருடன் செந்தினை தூவுதல் (அகம், ! . குருதி கலந்த தினை தூவுதல் திரு மலர்தூவி வழிபடல் நற்.322 அக 10. இசைக்கருவிகள் இசைத்தல் (மது 11. பாடுதல் (அகம். 22) 12. வேலன், இதற்குக் காரணம்; வெறி/அ

பத்மம்
ந்திரன் புறம், 241, ஐங், 62, திருமுரு. 155 - 159 பரி டப்பட்டுள்ளான். வருணவழிபாடு பட்டினப்பாலையில் வழிபாடுகளில் திருமால் வழிபாட்டைக் காட்டிலும் யிலிருந்து வேறுபட்டு நில எல்லைகளைக் கடந்து னப்பட்ட திருச்செந்தூர் எனும் நெய்தல் நிலப்பகுதியில் சான்று திருமுரு. 78-125). முருக வழிபாட்டில் 1 2 துர் இணைந்த துழல், 3. வடபுலக் கந்தனின் ) முன்று பரிமாணங்களைக் காணலாம்.
ணச் சூழலும் ல்ெ பரவலாக ஆளப்பட்டுள்ளது. இச்சொல் வருத்தம், ய்வத்தன்மை, வெறியாட்டு எனும் பல பொருட்களில் ஒருபொருட் பலசொல்லாய் வந்துள்ள இச்சொல் பட்டுள்ளது.
(அகம்.14 : 1 - 3)
லுக்கு இணையாக, ற்ப
(அகம், 382 : 5, 6)
து. அணங்கு கன்னிப்பெண்களைத் தீண்டி வருத்தும் கு முருகனே காரணமானவன் எனவும் கருதப்பட்டது. எனும் பூசாரி தெய்வமேறி ஆடி இதற்கு முருகனே களத்திலே ஆடு முதலான பலிகொடுத்து முருகனை பிக்கையும் அக்கால மக்களிடம் இருந்தது. இதுவே பற்றிய 40 பாடல்கள் சங்க இலக்கியத்தில் இடம்
70), இந்த வெறியாட்டு
தாய் அதை வெறி என மயங்கி எண்ணுதல்
ஐங் 242)
லைவி இந்நோயினின்றும் நீங்குவாள் என முதுவாய்ப் 8 - 1)
284, திருமுரு. 222, அகம் 22 குறுந் 53) ஜங் 243) ம். 242, 292 குறுந் 263, நற். 47) குறுந், 53) 272) முரு. 242) b. 263)
612, திருமுரு. 197 குறுந். 263)
|ணங்கு எனக் கூறுதல்
ஜங் 243. பரி 5, நற். 322 குறுந். 360)
46

Page 89
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
13. வேலன் முருகனால் இந்நோய் வந்ததெ 14. வேலன் கலங்குக்குறி கூறுதல் நற். 2 15. குரவை ஆடுதல் (மது. 613-615, திருமு 16. குடியினருடன் கானவர் கள்ளுண்ணல் இந்த வெறியாட்டு முழுக்கமுழுக்கக் குறிஞ்சி இனக்குழுச் சமுதாயத்தின் எச்சங்களைத் தாங்கிய குடியினருடன் கள்ளுண்ணல், ஆடுபவிகொடுத்த முதுபெண்டிரும் வேலனும் குறி சொல்லுதல் எனு முறையாய் மட்டுமே இருந்ததைக் காட்டுகின்றன Sóeséff66o udáša56ft (Food Gatherers) 16ör06FLÜ ஆரம்ப காலத்தில் தோன்றிய கடவுட்கருத்து முரு 466) கருத்தும் இதனை உறுதிப்படுத்துகிறது.
முருகன் குறிஞ்சி இனமக்களின் திணைத் உள்ளன. அணங்கு பல்வேறு இடங்களில் உறை (அகம். 198 : 14) அணங்குடை வரைப்பகம் (அகம். அணங்குடை நெடுங்கோட்டு (அகம், 272 : 3, நற். அணங்குடை உயர்நிலைப் பொருப்பு (அகம். 338 அணங்கின் மலைசார்ந்த உறைவிடச் சூழல் பலப போக்குபவனும் மலைவாழ் தெய்வமான முருகனே எ
"வள்ளிக்கிழங்கு முக்கிய உணவுப் பொரு பெண்தெய்வம். ஏராளமாகக் கிடைத்த வள்ளிக்கிழங் குலக்குறியாகக் கொண்டிருக்கலாம். காலப்டே மாற்றமடைந்தது” எனக் கா.சுப்பிரமணியன் (1987 காலத்தில் இனக்குழுச் சமுதாயத்தின் பெண்ெ குறிஞ்சியின் இயற்கையான உணவுப்பொருள் என் கபிலர் பாட்டாலும் அறியலாம்.
அளிதோ தானே பாரியது பறம்பே நளிகொள் முரசின் முவிரும் முற்றினும் உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே ஒன்றே சிறியிலை வெதிரின் நெல் விளை இரண்டே தீம்களைப் பலவின் பழம் ஊழி. முன்றே கொழுங்கொடி வள்ளிக்கிழங்கு வி எனக் கபிலர் வள்ளிக்கிழங்கைக் குறிஞ்சி மக்களின் குறிஞ்சிவாழ் மக்களின் இயற்கை விளைபொருளான பெண்வழிச் சமுதாயத்தின் எச்சமாய் இனக்குழுச் நிலைபேறு பெற்ற காலப்பகுதியில் முருகனுடன் திணைக்கோட்பாட்டு அடிப்படையில் இணைக்கட்
முருகு புணர்ந்தியன்ற வள்ளிபோல, நின உரு எனும் வரிகள் இருவரையும் களவுக் காதலர்களா
மணிவரைக் கட்சி மடமயி லாலுநம் மலாந்த வள்ளியங் கானங் கிழவோ

னல் (அகம், 388, ஐங், 247, 249) 58, 282, 47, ஐங் 245, 246, 248, 249, 250) ரு. 137)
திருமுரு. 194-197)
சித்திணையில் நிகழ்வதாகவே உள்ளது. இவ்வழிபாடு
வழிபாட்டு முறையாக உள்ளது. கானவர் வழிபடல், ல், தினை தூவி வழிபடல், குரவைக் கூத்தாடல், ம் பலவும் இது குறிஞ்சிநில மக்களின் வழிபாட்டு "பழங்காலக் குறவர், எயினர், கானவர் போன்ற
அல்லது நன்செய் பயிர்த்தொழில் மேற்கொண்ட
கன் ஆகும்” எனும் நா. வானமாமலையின் (1970 :
தெய்வம் என்பதற்கு வேறுசிலவும் ஆதாரங்களாய் ரவதாய்க் கூறப்பட்டாலும் அணங்குடைச் சிலம்பு
266 : 19) அணங்குடை நெடுவரை (அகம். 22 : ), 288 : ), அணங்குடைக் கவாஅன் (அகம். 72 : 1) 6) அணங்குடை வரைப்பு (அகம், 372 : 3) என டப் பாடப்பட்டுள்ளது. இவ்வணங்கைத் தருபவனும் ான்பதும் முருகனின் குறிஞ்சிச் சார்பைக் காட்டுகிறது. ளாய் இருந்த குறவர் சமுதாயத்தில் வள்ளி ஓர் 1கை உணவு சேகரிப்போர் செழிப்பிற்கு 'அறிகுறியாக, பாக்கில் வள்ளிக்கிழங்கு, வள்ளித் தெய்வமாக : 35) குறிப்பிடுவது வள்ளி உணவு சேகரிப்புக் தய்வம் என்பதைக் காட்டுகிறது. வள்ளிக்கிழங்கு பதைப் பாரி பறம்பின் இயற்கை வளம் கூறவந்த
யும்மே
க்கும்மே
ற்க்கும்மே (புறம், 109 1 - 6)
ண் குறிப்பிட்ட உணவாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே வள்ளி குறிஞ்சிவாழ் மக்களின் பெண்தெய்வமானது. சமுதாயத்தில் நிலவிய வள்ளி ஆண்வழிச் சமுதாயம் இணைக்கப்பட்டாள். இருவரும் களவு எனும் ப்பட்டுள்ளனர்.
நவுகண் எறிப்ப நோக்கல் ஆற்றலென் நற். 82 : 4, 5)
கக் காட்டுகின்றன.
47

Page 90
னாண்டகை விறல்வே ளல்ல னிவள் பூண்டாங் கிளமுலை யணங்கி யோனே எனும் ஐங்குறுநூற்றுப் பாட்டில் களவுத் தலை என்பதும் முருகன் வள்ளி இணைவைக் காட்டு இருப்பதையும் வேலைக் கையிலேந்தி வெறியாட் என்பதும் முருகனின் குறிஞ்சிச் சார்புக்குச் சரி தெய்வமாக இருந்த நிலையை இவை காட்டுகின்ற இருப்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. 12. சூரும் பகையும் அரசு உருவாக்கச் சூழலு அணங்கைப்போல் துர் எனும் சொல்லும் ச அச்சம் நற். 373 : 5 ஜங், 71 : 1. நற். 7: 1 அகம். நற். 359 9, 373 : 5, குறுந், 52 : 2 ஐங், 249 பொருட்களில் வந்துள்ளது. இச்சொல்லும் பல இட (குறுந் 376 : 2) துருறை வெற்பன் (அகம். 98 : தெய்வமாகவே காட்டப்பட்டுள்ளது. அணங்கை பேசப்பட்டுள்ளது. அணங்கு பேசப்பட்ட அகத்தில் முருகனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
நளியிரும் பரப்பின் மாக்கடல் முன்னி அணங்குடை யவுன ரேமம் புணர்க்குஞ் துருடை முழுமுத றடிந்த பேரிசைக் கடுஞ்சின விறல்வேள் (பதிற்று. 1 :
துர்நவை முருகன் சுற்றத் தன்னநின்
கூர்நல் லம்பிற் கொடுவில் கூளியர் (L எனும் பாடல்களில் முருகன் துரனைக் கொன்ற தர் பகையாய் உருவகிக்கப்பட்டு மலைத் தெய்வமா புகுந்து முருகன் துரனைக் கொன்றது பதிற்றுட் இடம்பெற்றுள்ளது. தரனைத் தடிந்த இந்த முன்பழ பரிபாடலிலும் திருமுருகாற்றுப்படையிலும் புதிய ட யானைமேலேறி கடலுட்புகுந்து கடற்பாறைகள் ! துரபன்மாவின் வேரறுத்தான்; அசுரரைக் கொன்று 6ெ திருமுருகாற்றுப்படையில் (57-65) துரன் இருவேறு ஒருருவாய் நின்ற நிலையும் மாமரம் (துரபன்ம பாடப்பட்டுள்ளது.
துர் தமிழ்த் தொன்மமே. இதுவே வடபுல தொன்மமே என்பதை ப்ரெட் டபிள்யூ. குளோத்தி நிறுவியுள்ளனர். வடபுலக் கந்தனின் பிறப்புத்தொ6 நிலவிய தமிழ்த் தொன்மம் இது.
இத்தொன்மம் முருகனுடன் சேர்க்கப்பட் காரணமாக இருந்துள்ளது. மூவேந்தருக்குள் நட நடந்த புறப்போராட்டங்களையும் சங்க இலக்கிய பல குறுநிலமன்னர்களையும் மகட்கொடை முதுகுடிமன்னர்களையும் அழித்து மூவேந்தர் உயரு

பத்மம்
(250 : 2 - 5) வன் வள்ளிக்கொடி படர்ந்த காட்டைச் சார்ந்தவன் கிறது. வேல் வேட்டைச் சமுதாயத்தின் கருவியாய் டில் ஆடும் வேலன் குறிஞ்சித் திணை சார்ந்தவன் ன்று. ஒட்டுமொத்தத்தில் முருகன் களவுத்திணைத் ன. இவ்வழிபாடு ஆரியப்பண்பாடு சிறிதும் கலவாததாக
ytib
*ங்கப்பாடல்களில் மிகுதியாக ஆட்சிபெற்றுள்ளது. இது 72 : 8), தெய்வம் குறி. 169) தீண்டி வருத்தும் தெய்வம் 4 பதிற்று. 31 : 35, அகம். 72 : 8, 297 : 1) எனும் ங்களில் துர்மலை (ஜங் 249 : 4) துருடை அடுக்கம் 5), துருடைச் சிலம்பு நற். 373 - 5) என மலையுறை ப்போல் இத்தெய்வமும் முருகனுடன் இணைத்துப் ணைச் சூழலிருந்து வேறுபட்டுச் சூர் புறத்திணையில்
3-6)
புறம், 23 : 4.5)
தொன்மம் பாடப்பட்டுள்ளது. மலையுறை தெய்வமான ன முருகனுடன் இணைத்துப் பேசப்பெறுகிறது. கடலுட் பத்திலும் (f) பெரும்பாணாற்றுப்படையிலும் (457) அந்தமிழ்த் தொன்மம் பின்பழந்தமிழ் இலக்கியங்களான ரிமாணம் பெற்றுள்ளது. முருகன் பிணிமுகம் என்னும் உடையும்படி வேலை விட்டெறிந்து மாமரமாய் நின்ற பற்றி பெற்றான் (பரி 5:1-7) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உருவில் மக்களுடலும் குதிரை முகமும் கொண்டு ா) கவிழ்ந்த பூங்கொத்துகளுடன் நின்ற நிலையும்
த்தில் தரபன்மாவாக உருப்பெறுகிறது. இது தமிழ்த் (1978 : 30), கமில் சுலபில் (1981 : 27) இருவரும்
ாமம் முருகனுடன் இணைவதற்கு முன் தமிழகத்தில்
டதற்கு அரசு உருவாக்கச் சூழலே அடிபபடைக் த உட்போராட்டங்களையும் குறுநிலமன்னர்களுடன் ங்களில் காண்கிறோம். அதியன், பாரி, ஓரி போன்ற
வேண்டுதல்வழி, மருதநிலத் தலைவர்களான ம் நிலையைப் புறநானூற்றுப் பாடல்கள் காட்டுகின்றன.
48

Page 91
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம்" சமுதாயமாகச் சங்ககாலம் மாற்றம் பெறுகிறது. இ பேசப்பெறுகின்றனர். செருமிகு சேய் (அகம். 266 (அகம். 158), முருகற் சீற்றத்து உருகெழு குரிசில் வெல்போர்ச்சேய் (மலை. 493), முருகொத்தியே ( துழல்களில் மன்னர் முருகனுடன் இணைத்துப் வீர்த்திற்கு உவமையாக்கப்படுகிறது. வெற்றித் ெ பேசப்பட்ட துழலும் இந்த அரசு உருவாக்கச் முருகன் வீரத்தெய்வமாகப் பிறிதொரு பரிமாணம்
13. முருகப் பிறப்பும் சமய உருவாக்கச் சூழலு குறிஞ்சித் திணையில் களவுத் தெய்வமாக
வீரத்தெய்வமாகவும் உருப்பெற்ற முருகன் கொற்ற வெண்திரைப் பரப்பின் கடுஞ்துர் கொன்ற பைம்பூண் சேஎய் பயந்த மாமோட்டு துணங்கை அம் செல்வி பெரும், 457
என முருகன் கொற்றவை மகனாகக் காட்டப்படுகி பதிற்றுப்பத்து (90 88) காட்டுகிறது. அயிரை எ துர்க்கை என்றே பொருள் கூறுகின்றனர். து அழைக்கப்பட்ட இத்தெய்வம் கொற்றம் வெற்றி) ( பிற்காலத்தே (பரி 1 திருமுரு. 258) கொற்றன இணைந்த நிலையில் பின்பழந்தமிழ்க் காலத்தில் இணைக்கப்பெறுகிறது. பரிபாடலிலும் (285) தி இடம்பெறுகிறது. இக்கதை
1 இந்திரன் வேண்டிக் கொண்ட வரத்தின் 2. சிவன் தன் கருவைப் பலகூறுகளாகச் 3. இந்திரன் அக்கருத் துண்டங்களை ஏழு 4. முனிவர்கள் தத்தம் மனைவியரின் கற் கருத்துண்டங்களைத் தீயிலிட்டுத் தரு அருந்ததி உண்ண மறுத்தல். 6. எஞ்சிய கார்த்திகைப் பெண்டிர் அனை 7 கார்த்திகைப் பெண்டிர் அறுவரும் இமய ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்தல். 8. இந்திரன் ஆறு குழந்தைகளின் மேல் வி இணைந்து ஓர் உருவங்கொள்ளுதல். 9. முருகப் பிறப்பில் உமையும் இடம்பெறு 10. சிவன் முருகப் பிறப்புக்குக் காரணமா
5.
எனும் பல்வேறு செய்திகளையும் கொண்டதாக ! கடம்பமர் செல்வன் கடிநகர் பேண மறுமிடற் றண்ணற்கு மாசிலோள் தந்த நெறிநீர் அருவி யசும்புறு செல்வம் (பரி,
எனும் வரிகள் உமையை முருகனின் தாயாகக்

O
(புறம், 16) என மன்னர் முதன்மைப்படுத்தப்பட்ட ந்நிலையில் மன்னர்கள் கடவுளருடன் இணைத்துப் புறம், 14), முருகன் அன்ன சீற்றத்துக் கடுந்திறல் (புறம், 16), பெரும், 13), செருவெஞ்சேய் (புறம். 120), முன்னியது முடித்தலின் (புறம். 56) எனப் பல்வேறு பேசப்பெறுகின்றனர். முருகனின் வீரம் மன்னரின் தய்வமான கொற்றவையுடன் முருகன் இணைத்துப் சூழலில் நிகழ்கின்றது. களவுத் தெய்வமாக இருந்த
பெறுகிறான்.
p1th
வும் மருதத் திணையில் அரசு உருவாககச் சூழலில் வையுடன் இணைத்துப் பேசப்பெறுகிறான்.
459)
கிறான். அயிரை வழிபாடு சங்ககாலத்தே இருந்ததைப் ன்பதற்கு உரையாசிரியர்கள் அயிரை மலையிலுள்ள னங்கையம் செல்வி எனவும் அயிரை எனவும் முதன்மைப்படுத்தப்பட்ட அரசு உருவாக்கச் சூழலின் வ எனும் பெயர் பெறுகிறது. தாய்த்தெய்வத்துடன் ல் முருகனுடன் வடபுலக் கந்தனின் பிறப்புக்கதை ருமுருகாற்றுப்படையிலும் (213-255) பிறப்புக்கதை
Tபடி சிவன் உமையுடன் கூடாதிருத்தல்.
சிதைத்து இந்திரனிடம் தருதல். ழ முனிவர்களிடம் தருதல். பு கெடாதிருக்க வேண்டும் என எண்ணிக் நல்.
வரும் கருத்துண்டங்களை உண்ணல், மலைப் பொய்கையில் தாமரை மலர்ப் படுக்கையில்
பச்சிராயுதத்தை எறிய ஆறு குழந்தைகளும் ஒன்றாய்
தல். தல்.
உள்ளது (பரி 5 ; 22-54).
3 : 126-28)
காட்டுகின்றன.
49

Page 92
தண்பரங் குறைத் தியலனி நின்மருங்கு சாறுகொ டுறக்கத் தவளொடு மாறுகொள்வது போலும் மயிற்கொடி வதுன
ஐயிருநூற்று மெய்ந் நயனத் தவன்மகள் (ப
எனத் துறக்கத்தவள் என்வும் இந்திரன் மகள் முருகனின் மனைவியாக வந்து சேர்கிறாள். கு முருகன் மருதநிலச் சமுதாயச் சூழலில் வடபுல ன சிவனும் உமையும் தாய்-தந்தையர் ஆகின்றனர். குடும்பச் சூழல் உருவாக்கப்படுகிறது.
2. முருக வழிபாடு காட்டும் சமுதாய மாற்றம் "கடவுளர்களில் ஏற்றத்தாழ்வோ வரிசைக்கி மக்கள் கூட்டமாக வழிபடும் முறையே முருக வி 89) குறிப்பிடும் நிலையில் இருந்த முருக வழிபாடு எனும் இவற்றால் பேரளவிலான மாற்றத்திற்கு உ
சங்ககாலத்தே திணைப்புனக்காவல் கன்னிப்பெண்களால் பார்க்கப்பட்ட உழவுத் த்ெ தலைமையில் ஆரம்பகாலத்து நிகழ்ந்த உழவுத் பெண்தெய்வம் நிலவிய, பெண்வழிச் சமுதாய எ உடைமைச் சமுதாயத் தோற்றுவாய் காரணமா பெண்தெய்வங்களாக இருந்த வள்ளியுடனும் கெ துழல் இதை வெளிப்படுத்துகிறது. வள்ளியின் காதல கருதப்பட்டுக் களவுத்திணைத் தெய்வமாக முரு ஒருதார மணமுறை நிலைநிறுத்தப்பட்டு அதன்வழி குடும்ப உருவாக்கச் சூழலை வெளிப்படுத்துவதாக நிலைநிறுத்தப்படுகிறது.
நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம் (பு
என மன்னன் முதன்மைப் படுத்தப்பட்ட அரசு உரு பாண்டியர் மருதநிலத் தெய்வமான வேந்தனின் டெ மன்னர் அழைக்கப்படுகின்றனர். உயிர்களைக் காட் எனும் சிந்தனை மன்னர்களுக்கும் விரித்துக்கொள்ளப் பேரளவில் அவர்களுக்குக் கைகொடுத்திருக்கின்றன நோக்கமாய்க் கொண்டு மன்னர்கள் நிகழ்த்திய போர் தம்தம் பகைவரை அழிப்பது நியாயமானது என்பன பகை இணைந்த தொன்மம் உருவாக்கப் இணைத்துப்பேசப்பெறுகிறது. இது அரசு உருவாக்க மாற்றம்.
"போர் வெற்றிக்கு யாகபலிகள் இன்றியமைய மன்னரின் வெற்றிக்கு அவை அவசியமாக இருந்த தழலைச் சங்ககாலத்திலேயும் காண்கிறோம்.

பத்மம்
வ (பரி 19 : 5-7) f.9:9)
எனவும் குறிப்பிடப்பெற்ற வடபுலத் தெய்வானை றிஞ்சியில் களவுக்காதலனாய் வள்ளியைப் பெற்ற வதீகச் சார்பால் தெய்வானையின் கணவனாகிறான். இவ்வாறு தனித்தெய்வமாக இருந்த முருகனுக்குக்
ரமமோயின்றிப் பூசைசெய்யும் தனி வகுப்பாருமின்றி வழிபாட்டு முறைமை” எனக் க.கைலாசபதி (1978 : சங்ககாலக் குடும்பம், அரசுருவாக்கம், வைதீகநெறி ள்ளாகிறது.
முழுக்கமுழுக்கப் பெண்களால் குறிப்பாகக் தாழில் கூறாகவே இருந்துள்ளது. இது பெண்டிர் தொழிலின் எச்சமாகவே உள்ளது. வள்ளி எனும் ச்சங்கள் நிலவிய குறிஞ்சித்திணைச் சமுதாயத்தில் க முருகன் ஆளுமை பெறுகிறான். தனித்தனிப் ாற்றவையுடனும் முருகன் இணைத்துப் பேசப்பட்ட ரனாகவும் இளம் பெண்டிரை வருத்தும் தெய்வமாகவும் நகன் மாறிய துழல் ஒருவனுக்கு ஒருத்தி எனும் வாரிசுரிமையும் சொத்துரிமையும் தீர்மானிக்கப்பட்ட 5 உள்ளது. இவ்வாறு ஆண்வழிச் சமுதாய அமைப்பு
றம். 186 12)
நவாக்கச்சூழலில் மன்னர்கள் சிறப்பாகச் சேர, சோழ, யரைத் தாங்கிக் கொள்கின்றனர்; இறைவன் எனவும் பவன் இறைவன், உலகைப்படைத்தவன் இறைவன் படுகிறது. முருகவழிபாடும் திருமால் வழிடாடும் இதற்குப் 7. நில எல்லைப் பெருக்கத்தை மட்டுமே அடிப்படை கள் சங்ககாலத்தே பரவலாக நிகழ்ந்துள்ளன. அவர்கள் த நிலைநாட்டும் நோக்கில் முருகனுடன் தர் எனும் பட்டு அது மன்னர்களின் பகையழிப்புடன் ச் சூழலால் வீர்த்தெய்வமாக உயர்ந்த முருகன் பெற்ற
ாதனவென்று கருத்தப்பட்டன. பொதுவாகப் போரிடும் நன” என டி.டி.கோசாம்பி (1989 : 156157) குறிப்பிடும்
50

Page 93
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
நான்மறை முனிவர் சுற்ற மாக மன்ன ரேவல் செய்ய மன்னிய வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே (புறம். எனும் புறநானூற்றுப்பாட்டு இதற்குச் சான்று. பார்ப்பார் புறம் 6 பதிற்று. 63) வலியுறுத்தப்பட்ட சங்ககாலம் ை முருகவழிபாட்டில் இதன் தாக்கத்தை முழுவதும் காண சிறந்த சான்றுகள்.
வெறியாட்டு எனும் திணைத்தெய்வ வழிபா ஒன்பது கொண்ட முன்றுபுரி நுண் ஞாண் புலராக் காழகம் புலர உடீஇ உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து ஆறு எழுத்து அடங்கிய அருமறைக் கேள்: நா இயல் மருங்கின் நவிலப் பாடி (183 - 1
எனத் திருமுருகாற்றுப்படை மந்திர வழிப்பட்ட
காட்டுகிறது. முருகன் வடபுலக்கந்தன், ருத்திரன், சிவ இணைக்கப்பட்ட துழல் இயற்கை நெறிக்காலம் மாற்றத் தலைப்பட்ட நிலையைக் காட்டுகிறது. சைவ காலத்தே போடப்பட்டதை இம்முருகவழிபாட்டுச்
குறுக்கவிளக்கம்
அகம். அகநானூறு ஐங். ஐந்குறுநூறு குறுந்: குறுந்தொகை திருமுரு. திருமுருகாற்றுப்படை நற். நற்றிணை
துணை நூல்கள்
கைலாசபதி, க, 1978 பண்டைத் தமிழர் வாழ்வும் கோசாம்பி, டி.டி. (மு.ஆ), சத்யா. எஸ் ஆர். என். நாகரிகமும் பற்றிய வரலாறு, நியூசெஞ்சுரி புக் ஹவு சுப்பிரமணியன், கா, 1987, சங்க காலச் சமுதாயம்,
தொல்காப்பியம் - பொருளதிகாரம், 1973, நச்சின சென்னை,
மாணிக்கம், வ.சுப, 1962 தமிழ்க் காதல், பாரி நிை வானமாமலை, நா, 1970 முருக வணக்கம் இருபன வித்தியானந்தன், சு, 1971 தமிழர் சால்பு பாரி புத்த வையாபுரிப்பிள்ளை, எஸ். (பஅ) 1967. சங்க இல
Clothey, Fred W. 1978. The Many Faces of Muru Mouton, The Hague.
Zvelebil, Kamil V. 1981. Tiru Murugan, Internationa

26 : 13-15)
நோவன செய்யாமையும் (புறம், 43) பார்ப்பனப்பணிவும் வதீகநெறியின் தாக்கத்தைப் பேரளவில் பெற்றுள்ளது. ாலாம். பரிபாடலும் திருமுருகாற்றுப்படையும் இதற்குச்
ட்டின் மறுபுறத்தே,
ე?
87)
ஆரியமயமான வேறுபட்ட முருகவழிபாட்டையும பன், உமை, இந்திரன், தெய்வானை ஆகியவர்களோடு எனப்பட்ட சங்ககாலத்தைச் சமயநெறிக் காலமாக பம் எனும் சமயத்திற்கான அடித்தளம் பின்பழந்தமிழ் சூழல் காட்டுகிறது.
பதிற்று. பதிற்றுப்பதது
Ulf. பரிபாடல்
பெரும். பெரும்பாணாற்றுப்படை D3. மதுரைக்காஞ்சி
வழிபாடும் பாரி நிலையம், சென்னை.
(மொ.ஆ) 1989 பண்டைய இந்தியா அதன் பண்பாடும் புஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை.
நியூசெஞ்சுரி பக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை. ார்க்கினியர் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,
6LUB, GeForgosor. ாபாடுகளின் இணைப்பே ஆராய்ச்சி 1 : 4, பக் 457, -471 |கப் பண்ணை, சென்னை. க்கியம் (பாட்டும் தொகையும்), பாரி நிலையம், சென்னை. kan, The History and Meaning of a South Indian God,
institute of Tamil Studies, Madras.

Page 94
பண்டைத் தமி
சேரி என்ற சொல் இன்று நலிந்த மக்கள் அக்குடியிருப்புகள் நகர், காலனி புரம் என்ற பின் ஒ சேரி என்றழைப்பது பொது மரபாகிவிட்டது. தமிழ் இ குறிப்புகளைக் கொண்டுள்ளன. இக்குறிப்புகள் குடியிருப்புகளும் வேறுபாடின்றி சேரிஎன்ற பொது ஒட் இலக்கியம் மற்றும் கல்வெட்டுத் தொல்லியல் தரவு வரல்ாறு எவ்விதம் விளக்கம் பெறும் என்பதற்கும் இ
சேரி என்பது சேர்ந்து இருத்தல் என்ற ெ பண்டைத்தமிழ் இலக்கியங்களில் நூற்றுக்கு மேற் முடியும். ஒரு உறவு - ஒருதொழில் மக்கள் ஒன்று காட்டப்படுகிறது. நற்றிணைப் பாடல் ஒன்று
பிறர் பிறர் அறிதல்யாவது தமர் தமர் அறியாச் சேரியும் உடைத்தே
என்று குறிப்பிடுவதிலிருந்து உறவுகள் கூடி வ சொல் சுற்றத்தார் - தம்மைச் சேர்ந்தவர்கள் என்
தமிழ் இலக்கியங்கள் பாண்சேரி, மீனவர் ஆடல் மகளிர் சேரி, பரத்தையர் சேரி என்ற ே என்று குறிப்பிடாதும் பொதுவாகச் சேரி என்று ஒன்றிற்கு மேற்பட்ட சேரிகள் இருந்தமையைய மாலைச்சேரி, கீழச்சேரி, மேலைச்சேரி, என்று சேரிகள் மருதம், நெய்தல், குறிஞ்சி, முல்லை, பால என்பதை பாடற் செய்திகளாலும், இலக்கியப் பதிப்
ஒவ்வொரு சேரியிலும் ஒவ்வொரு வகையா தனித்துவம் இருந்திருக்க வேண்டும். இதனைே எனலாம். சேரியில் வாழும் பெண்கள் பிறரைக் இடங்களில் அலர் என்று சொல்லப்படுகிறது. இ ஒரு வகை அச்சம் இருந்தது என்பதையும் இலக்கி
சேரி என்று சிலவிடங்களில் ஊர்ப்பெயர்கள் என்பது சில குறிப்புகளால் அறிய முடிகிறது? அடிகளைக் கொள்ளலாம்.

ழகச் சேரிகள்
முனைவர் சு. இராசகோபால் சென்னை
வாழும் குடியிருப்புகளுக்குப் பொதுப் பெயராக உள்ளது. ட்டுச் சொற்களைப் பெற்றிருந்த போதிலும் அவற்றைச் லக்கியங்களும், கல்வெட்டுகளும் சேரிகள் பற்றிய பல பண்டைத் தமிழகத்தில் எல்லா நிலை மக்களின் டுச் சொல் பெற்று விளங்கின என்பதைக் காட்டுகின்றன. களை ஒன்று திரட்டிப் பார்ப்பதால் பண்டைய சமுக இக்கட்டுரை ஒரு எடுத்துக்காட்டாக அமைகிறத.
பாருளில் குடியிருப்புகளின் பெயராக இருந்துள்ளது. பட்ட இடங்களில் சேரி பற்றி செய்திகளைத் திரட்ட கூடி வாழ்ந்த இடமாகவே சேரி, இலக்கியங்களில்
ாழுமிடம் சேரி என்று அறிகின்றோம். தமர் என்ற று பொருள்படுவதாகும்?
சேரி, சங்கெடுக்கும் பரதவர் சேரி, மறவர் சேரி, சரிகளைக் காட்டுகின்றன. மேலும் இன்னவர் சேரி குறித்தும் குறிப்புகளைத் தருகின்றன. ஊரின்கண் Iம் குறிக்கின்றன.? புறச் சேரி, புன்னைச்சேரி?, இடப்பெயர் பெற்ற சேரிகளையும் காட்டுகின்றன. லை ஆகிய ஐந்திணைப் பரப்புகளிலும் இருந்துள்ளன ாசிரியர்கள் தந்துள்ள குறிப்புகளாலும் அறிகின்றோம்.
ன மக்கள் வாழ்வதால் அவரவா பேச்சுக்களில் ஒரு ய தொல்காப்பியம் சேரிமொழி என்று சுட்டுகிறது குற்றம்-கோடு சொல்லி வம்பளப்பதுண்டு. இது பல வ்விதம் பேசும் பழிச்சொற்களுக்கு எல்லோரிடமும் யக் குறிப்புகள் பல்வேறு இடங்களில் சுட்டுகின்றன."
காணப்பட்டபோதிலும், சேரி ஊரிலிருந்து வேறானது இதற்கு எடுத்துக்காட்டாக கீழ்வரும் சிலப்பதிகார
52

Page 95
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
அரசர் முறையோ பரதர் முறையோ ஊர் முறையோ சேரிக் கொணர்மோ
மேலும் சேரி, தெருவிலிருந்து வேறானது கீழ்வரும் சீவகசிந்தாமணி வரிகளால் காட்டலாம்
அருமை யழகிற் கரசனை நாளைத் திருமலி வீதியெஞ் சேரிக் கொணர்மோ சேரியில் ஒன்று மேற்பட்ட வீதிகள் இ காட்டுகின்றன எனலாம்.
இனி கல்வெட்டுகளில் வரும் சேரி பற்றிய மேற்கண்ட இலக்கியச் செய்திகளின் காலத்தை அ எனினும் ஓரிரு தரவுகள் கிபி5-6 நூற்றாண்டின6ை மேலச்சேரி என்ற இடப்பெயர்களாகும்?
கல்வெட்டுகளில் சேரிகள் பற்றித் தனிப் செய்திகள் மூன்று வகையான பின்னணியில் அ 1 ஊர்களைக் கோயில்களுக்கு நிலக்கொன குறிப்பிட்டு அதனில் நீர்நிலைகள், கோ நீக்கப்படும்போது குடியிருப்புகளாகச் :ெ 2. பிராமணரது ஊர்களான சதுர்வேதிமங்கள் தீர்மானங்கள், ஆவணங்கள் ஆகியவற்றி 3 நிலங்களின் எல்லைகள் ஆட்பெயர்கள்
வரும் சேரிகள்.
முதல்வகையான இறையிலி இடங்களாக வ நொபொருகராஷிமா குழுவினர், தஞ்சை மற்றும் செய்து வெளியிட்ட செய்திகளின் மூலம் நன்கு அ மூலம் அறியப்படும் சேரிகள் பின்வருவனவற்றில்
1. பறைச்சேரி
2. கம்மாணச்சேரி தச்சு 3. ஈழச்சேரி (தென் 4. தீண்டாச்சேரி
5. தலைவாய்ச்சேரி நீர்நி 6. வண்ணாரச்சேரி 7 உழப்பறையரிருக்கும் கீழச்சேரி )ويه 8. உழப்பறையரிருக்கும் மேலச்சேரி 9 தளிச்சேரி (ஆட 10. அறுவை வாணியச்சேரி துண
தளிச்சேரி தஞ்சைக் கல்வெட்டில் 400க்கு துணி வியாபாரிகளான அறுவை வாணியச் சேரி

என்பதைச் சேரியும் தெருவும் ஒருசேரக் குறிப்பிடும்
ருந்திருக்க வேண்டும் என்பதையும் இவ்வரிகள
செய்திகளைக் காண்போம். கல்வெட்டுச் செய்திகள் டுத்து கிபி.9-ஆம் நூற்றாண்டு முதல் அமைகின்றன. வ. அவை கோழிக் கற்களில் காணப்படும், கீழச்சேரி
பட்ட விரிவான செய்திகள் இல்லை. கிடைக்கும் மைகின்றன.
டையாக வழங்கும்போது ஊரின் மொத்தப்பரப்பும் யில்கள், குடியிருப்புகள், சுடுகாடுகள் போன்றவை சால்லப்படும் பல்வேறு பிரிவினரின் சேரிகள். 0ம் போன்ற அமைப்புகளில் பொது நடவடிக்கைகள், ல் குறிக்கப்படும் பிராமணச்சேரிகள்.
போன்றவற்றில் ஊர், இடச்சுட்டுப் பெயர்களாக
ரும் பல்வேறு பிரிவினர்களின் சேரிகள், பேராசிரியர்
கங்கைகொண்டசோழபுரக் கல்வெட்டுகளை ஆய்வு
றியக் கிடைக்கின்றன? இவ்விரு கல்வெட்டுகளின்
முதல் எட்டு சேரிகளாகும்.
ர், கொல்லர்)
ானை, பனை மரமேறுவோர், கள் இறக்குவோர்)
லைகள் பராமரிப்போர்)
வுத்தொழில் பறையர்)
6 passifii) ரி வணிகர்) ம் மேற்பட்ட ஆடல் மகளிர் இருந்த சேரியாகும்? ஒரு கல்வெட்டில்? குறிக்கப்பட்டுள்ளது. ஊர்களில்
53

Page 96
O
சேரிகள் தவிர பிற பெயர்களிலும் குடியிருப்புகளு ஊரிருக்கை, ஊரிருக்கை நத்தம்? என்பனவாகும் என்ற வகையில் நிலங்கள் சொல்லப்படுவதி தனிக்குடியிருப்புகள் இருந்திருக்க வேண்டுமெ பணியாளர்கள் இருந்த பகுதியாகும்.
பேராசிரியர் கராஷிமா இருகல்வெட்டுகளில் ஊரும் இச்சேரிகள் அனைத்தையும் பெற்றிருக்க ஊர்களில் மட்டுமே கம்மாணச்சேரிகள் உள்ளன. தென்னை மற்றும் பனை மரமேறுவோரின் ஈழச்சே 40 ஊர்களில் மொத்தம் நான்கு மட்டுமே உள்ளன கல்வெட்டுகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் ெ முற்றிலும் சமுதாயச் செய்திகளுக்காக பொறிக்க பொறிக்கப்பட்டுள்ளன என்பதையும் கருத்தில் ெ
இரண்டாவது வகையான பிராமணச் சேரிகள் நடவடிக்கைகள், தீர்மானங்கள் மற்றும் ஆவணங்க உத்திரமேரூர்?, மன்னார்கோயில்?, திருக்கழித்த சொல்லலாம்.
உத்திரமேரூர்க் கல்வெட்டுகளில் குடவோ முதற்கல்வெட்டு பராந்தக சோழனின் 12வது அ கல்வெட்டு இதே மன்னனின் 14ஆம் ஆண்டில் (: இதே மன்னனின் 15வது ஆண்டில் (கி.பி.922) வெ ஊரினரின் குடவோலை முறைக்கான நியதிகளை ஏற்படுத்திய நியதிகளில் குறைபாடுகளை நீக்கி விரிவாகக் குறிப்பிட்டு தவறுகள் ஏதும் நிகழாது அ மூன்றாவது கல்வெட்டு முதற்கல்வெட்டில் பிரா பொன் வாரியத்தில் சங்கரப்பாடியார் (எண்ணெய் தனியே குடவோலைத் தேர்வு நிகழ்வதற்கான நி
முதற்கல்வெட்டில் முப்பது குடும்புக முதற்கல்வெட்டு 30 குடும்பிலும் தகுதியுடையே திரட்டி பன்னிரண்டு சேரியிலும் சேரியால் ஒ கொண்டு குடவோலை எடுத்துள்ளனர் என்று சேரிகள் சொல்லப்பட்டாலும் குடவோலை எடுச் முப்பது குடும்பிலும் அவ்வவ் குடும்பிலாரே கூடி குடவோலைக்குப் பேர் தீட்டி முப்பது வாயே பறித்து, முப்பதிலும் பன்னிரண்டு பேர் பறித்துக் ே செல்கிறது. நீலகண்ட சாஸ்திரி இந்த வேறுப சேரியை இணைத்து தேர்வு செய்ய ஏற்படுத்திய நடைமுறையில் சேரிகள் நேரிடையாகப் பங்கு குறிக்கின்றார்.3 கல்வெட்டு வாசகங்களை ரே உள்ளது. இவர் சேரிகளை தெருக்கள் என்றும்,

பத்மம்
ம் இருநதுள்ளன. அவை ஊர்நத்தம், குடியிருக்கை, 5. கல்வெட்டுகளில் மருத்துப்பேறு, கணிமுற்றுாட்டு லிருந்து மருத்துவர்கள், சோதிடர்களுக்கென்று னக் கருதலாம்.* மடவிளாகம் கோயில் சார்ந்த
) மேற்கொண்ட 40 ஊர்களின் ஆய்வில் ஒவ்வொரு வில்லை என்று கண்டுள்ளார். 40 ஊர்களில் ஏழு பறைச்சேரிகள் 20 ஊர்களில் மட்டுமே உள்ளன. Fரி ஆறு ஊர்களில் உள்ளது* பிற சேரிகள் முன்றும் . பறைசேரிகளே மிகுதியானவை. எனினும் இரண்டு கொள்ளப்பட்டிருப்பதும், பொதுவாகக் கல்வெட்டுகள் $ப்படவில்லை என்பதையும், கோயில் சார்பாகவே காள்ள வேண்டும்.
ர் முன்குறிப்பிட்டது போல பிராமண ஊர்ச்சபைகளின் ளின் வழியாக அறியப்படுகின்றன. எடுத்துக்காட்டாக திட்டை ?, திருபுவணி? ஆகிய கல்வெட்டுகளைச்
"லை பற்றி முன்று கல்வெட்டுகள் சொல்கினறன. ஆண்டில் (கி.பி.919) வெட்டப்பட்டது' இரண்டாவது கி.பி.92) ? வெட்டப்பட்டது. மூன்றாவது கல்வெட்டும் ட்டப்பட்டதாகும்° முதற்கல்வெட்டு சதுர்வேதிமங்கல க் கொண்டதாகும். இரண்டாவது கல்வெட்டு ஊரினர் குடவோலைக்குத் தகுதியுடையோரின் நியதிகளை அரசனது ஆணை மூலம் ஏற்படுத்திய நியதிகளாகும். மணர்கள் மட்டுமே தேர்வு செய்வதாக அமைந்த வணிகர்) மற்றும் பிறரைச் சேர்த்துக் கொண்டு யதிகளைச் சொல்வதாகும்.
ள் மற்றும் 12 சேரிகள் குறிக்கப்படுகின்றன. ாரைக் "குடவோலைக்குப் பேர் தீட்டி சேரி வழியே ரு பேராம் ஏதும் வறியாதான் ஒரு பாலனை"க் குறிப்பிடுகிறது. இரண்ட்ாவது கல்வெட்டில் 12 $குமிடத்தில் குறிப்பிடவில்லை. "குடும்பு முப்பதால் தகுதியுடையோர் பெயரெழுதி முப்பது குடுமபிலுய ாலை கட்டும் புக இட்டு முப்பது குடவோலை கொள்வதாகவும்” என்று சேரியைப் பற்றிக் குறிக்காது ாட்டைச் சுட்டிக் காட்டியுள்ளார். குடும்பு மற்றும் நியதிகள் திருப்திகரமாக இல்லாததால் இரண்டாவது
கொள்ளாது பின்புலத்திற்கு விடப்பட்டன என்று நாக்கும் போது இவரது கருத்து சரியானதாகவே குடும்பினை குடியிருப்புத் தொகுதி (Ward) என்றும்
54

Page 97
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
கையாண்டுள்ளாா. கே.வி.சுப்பிரமணிய அய்யர் என்று குறிப்பிட்டுள்ளார்.
குடும்பு என்ற சொல்லை மறு ஆய்வு மேற வெவ்வேறு தரமுடைய நிலங்களின் தொகுதி எ குறிக்கப்படுகின்றன என்றும் எடுத்துக் காட்டியுள்ள தெய்வங்களின் பெயர்களிலும் இருந்தன என்று குறி இடுவதின் வழியாக அரசர்களின் பல்வேறு விருதுப் சாஸ்திரி குறித்துள்ளார்?
பிற சதுர்வேதிமங்கலங்களிலும் உத்திரமேரு காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்." இதன் நோக் சேரிகளை ஆய்வு செய்வதின் மூலம் வெளிப்படக் பெயர்கள் ஊருக்கு ஊர் வேறுபாட்டுடன் உள்ளன? மாறினாலும் பெயர் மாறாதிருப்பதை° நோக்கும்டே சேரிகளும் தோற்றுவிக்கப்பட்டிருக்க வேண்டுமென்று வெளியிடப்பட்ட இரண்டு கல்வெட்டுகளில் சேரிக சேரிகளின் பிரதிநிதிகளாக சொல்லப்படுபவர்களின் ஆய்வு செய்யப்பட வேண்டியதாகும். திருபுவனி கல் இரண்டு, மூன்று சேரியினர் மட்டும் பிரதிநிதித்து அல்லது தீர்மானத்திற்கு ஏற்றவாறு சேரியில் உள்ள விெ குறைவாகவும் பங்கு பொறுவார்கள் என்று கருதத் ே சேரியின் அமைப்பு எப்படியிருக்கும் என்ப பெண்டிர் கல்வெட்டால் விளங்கும். இங்கு கோயில வரிசையில் சேரி வீடுகள் இருந்தன. இவை ெ தெற்குத் தளிச்சேரி, வடக்குத் தளிச்சேரி என்று ெ வடசிறகு எனப்பட்டுள்ளன.? திருபுவனி கல்வெட் சேரிகள் தோற்றுவித்து பின்னாளில் அவற்றில் இ பிரம்ம தேயமாக அவர்காட்டின சேரியிலே இல்ல
"யஜ்ஞ கிரமவித்தன் பக்கல் - சோழவிழுப்ப தெருவில் தென் துண்டத்து கீழ் சிறகில் நடுவில் நார வரிகள்" சேரியில் ஒன்றுக்கு மேற்பட்ட தெருக்கள் சந்துகள் நாராசம்) இருந்தன என்பதையும், தென்து விட்டு இருந்தன என்றும், வீடுகளின் வரிசைகள் என்றும் காட்டுகின்றன.
சேரிகளுக்கென்று தனிச்சபைகள் இருந்துள் என்ற கல்வெட்டு வரியால் அறியப்பெறுகிறது. சே பரகேசரிச்சேரி கரணத்தான் துற்றி ஆரோகி ஆன தெரிகிறது.*
ஊர்களின் பெயர்கள் சேரி என்று முடிவை என்ற இன்றைய ஊர்ப்பெயர்கள் காட்டுகின்றன. ச
A. V

O
குடும்பு என்பது பல குடும்பங்களின் தொகுப்பு
கொண்ட பேராசிரியர் சுப்பராயலு, குடும்பு என்பது எறும், குடும்புகள் 1, 2 என்று எண்ணிடப்பட்டு Tர். சேரிகள், அரசர், அரச குலத்தவர் பெயர்களிலும், ப்பிடுகின்றார்ஃ சேரிகளுக்கு அரசர்களின் பெயர்கள்
பெயர்கள் அறியக் கிடைத்துள்ளமையை நீலகண்ட
போலவே சேரிகள் 12 என்ற எண்ணிக்கையில் 5ம் எல்லாக் கல்வெட்டுகளையும் தொகுத்து ஒருசேர கூடும். சேரிகள் 12 என்ற போதிலும் அவற்றின் திருபுவனியில் உள்ள சேரிகளின் பெயர்கள் அரசர்கள் ாது சதுர்வேதிமங்கலம் தோற்றுவிக்கப்பட்டபோதே கருதத்தோன்றுகிறது. திருபுவனியில் ஒரே ஆண்டில் ள் 12ம் ஒரே பெயரில் இருந்தபோதிலும் அவ்வச் பெயர்கள் வேறுபடுகின்றன." இதன் நோக்கம் இனி வெட்டுகள் சிலவற்றில் 12 சேரியினரும். சிலவற்றில் வம் பெறுவதும் குறிப்பிடத்தக்கதாகும்" ஆவணம் பவ்வேறு நபர்களும் எண்ணிக்கையில் கூடுதலாகவும், தான்றுகிறது.
து தஞ்சைப் பெருவுடையார் கோயில் தளிச்சேரிப் பின் தென்புறமும், வடபுறமும் வீதியமைப்பில் இரு தன் தெரு, வட தெரு என்று குறிப்பிடப்படாமல் சால்லப்படுகின்றன. வீட்டு வரிசைகள் தென்சிறகு, டும் சேரியின் அமைப்பை விளங்கக் காட்டுகிறது. ல்லங்கள் அவ்வப்போது சேர்ந்துள்ளன. இதனை ம் ஒத்திக் குடியிருந்து அனுபவிப்பதாகவும்." ரையந் கொண்டு குடுத்த மனை இச்சேரி மேலைத் ாசத்துக்கு வடக்கு மனை" என்று அக்கல்வெட்டின் இருந்தன என்பதையும், தெருக்களின் இடையே ண்டம், வடதுண்டம் என்ற வகையில் இடைவெளி கீழ்சிறகு, மேல்சிறகு என்று பெயர் பெற்றிருந்தன
ான என்பது பனையூர் இரண்டு சேரி சபையோம்? ரிகளுக்கென்று கரணத்தார் (கணக்கர்) இருந்தமை நீகுருகூர் தாசன் என்ற திருபூவணி கல்வெட்டால்
| புதுச்சேரி, திட்டச்சேரி, கொரடாச்சேரி, வடசேரி ல்வெட்டுகளிலும் இடப் பெயர்களாகவும் சேரிகள்
5

Page 98
O
வருகின்றன. எடுத்துக்காட்டாக எருக்காட்டுச்சே காலப்போக்கில் சேரிகள் பெரிதாகி ஊர்களாகத் மாவட்டத்தில் இராமன்சேரி என்றொரு ஊர் உ6 என்று நீர்ப்பாசனம் தொடர்பான சேரியாகச் சுட்
இதுவரை அறிந்த செய்திகளிலிருந்து ஒரு
இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுகளை ஒரு ே செய்திகள் அறிய முடியும் என்றும், கல்வெட் சொல்லடைவுகள் தொகுப்பதின் மூலம் இவ்வன பெறவும், முழுமை பெறவும் இயலும் என்றும் ெ
குறிப்புகள் 1 நற்றிணை 331 (நெய்தல்) 2 தமிழ்ப் பேரகராதி கல்வெட்டுகளில் கோயிற்றமர் எ
என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. பார்க்க History and Society 1996ed.K. A. Manikumar, Ch. 3. புறம்348 4. மீனவர் சேரிகளில் வலைகள உலர வைக்கப்
வைக்கப்பட்டிருக்கும்-நற்றினை63 5. மதுரைக்காஞ்சி 136 6. சிலம்பு அலர்படுகாதை, 114; திருஞானசம்பந்தர்
(சேரி இளையர் என்ற குறிப்ட' 7. பரிபாடல் 732 அகம் 762 8. அகம்:26, 276, 386; ஜந்தினை எழுபது 45 ( திணைமொழி ஐம்பது:33, 34 (மருதம்) நற்றிணை என இருவகைப்படுவர், சீவக372 உ.வே.சா.பதிப் 9 நற்றிணை171 (பாலை), 342 (நெய்தல்) : கலித்தெ 10. அகம் 390 九 பட்டினப்பாலை 76 12. நற்றிணை 145 (நெய்தல்) 13. சிலம்பு. கடலாடுகாதை133 இங்கு கடைகள் நிை 14. தொல், சொல், கிளவி 60 சேனாவரையர் உரை, ே
கோழிக்கற்கள், ஆவணம் 81, 1997 15. நன்னூல் தத்திரம் 402 சங்கர நமச்சிவாயர் உரை 16. தொல், பொருள், செய்யுள் இயல்: 233 17 நற்றிணை 77 (குறிஞ்சி) 171 (பாலை) 175 (நெய்தல்
திருவிருத்தம் 19, ஐங்குறுநூறு2795, அகம்: 65, 18. சிலம்பு கட்டுரைக்காதை 161 மேலும் அகம்:220
ஊருஞ் சேரியு மோராங்கலரெழ அகம் 15 செறிந்த சேரி செம்மன் முதூர் மனை துறந்து அச்சேரி செல்தை ஊராண்மை ஆக்கிக் கொளல் - ஐந்தினை எழு 19. சீவக.227 20. ஐராவதம் மகாதேவன், தொண்டை மண்டலத்துச்

பக்மம்
ரி? அவ்வைச்சேரி என்பவைகளைக் காட்டலாம். தகுதி அடைந்தன என்று கொள்ளலாம். காஞ்சிபுரம் ண்டு. விஜயநகரர் கல்வெட்டுகளில் இராமதகுச்சேரி டப்படுகிறது.
ந குறிப்பிட்ட சமுதாயச் செய்தியை ஆய்வு செய்ய சர ஆய்வு செய்வதன் மூலம் நல்ல முழுமையான டு மற்றும் இலக்கியங்களுக்கான முழுமையான கை ஆய்வுகள் இன்னும் விரைவு பெறவும், விரிவு சால்லலாம்.
ான்ற சொல் அரண்மனையைச் சேர்ந்தவர்கள் - அதிகாரிகள் Y Subbarayalu, Reinterpretting Some Inschiptional Terms, ennai.
பட்டிருக்கும்-சிலம்பு காணல்வரி 10, 38; மீன்கள் உலர
தேவாரம், தமிழ்ப் பேரகராதி மேற்கோள்; பரிபாடல்: 638
மருதம்); மதுரைக்காஞ்சி 329 சிறுபஞ்சமுலம்83 (மருதம்); 150 (மருதம்) பரத்தையர் இற்பரத்தையர், சேரிப்பரத்தையர்
.لـ
ாகை 65, 68 கைந்நிலை 4 (மருதம்)
றந்த பகுதி மாலைச்சேரி எனப்படுகிறது. மற்கோள்; ஐராவதம் மகாதேவன், தொண்டை மண்டலத்துக்
மேற்கோள், ஐராவதம் மகாதேவன் ஆவணடி 81
), 249(நெய்தல்) குறுந்தொகை 262 (பாலை) திவ்யப்பிரபந்தம்,
liO, 15, 262, 347, 383
383
பது 54
கோழிக்கற்கள், ஆவணம் 81, 1997
56

Page 99
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
28.
30.
3.
Noboru Karashima, Village Communities; Mytho University Press, New Delhi. தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி2 எண்:66 தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி4 எண்:94 நொபுரு கராஷிமா, மேலது
மேலது
மேலது பக்.47 பட்டியல் 1 பக்.44-45 சதாசிவபண்டாரத்தார், பிற்காலச்சோழர்வரலாறு, ! மற்றும் 10; தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 6T Sgituds.292-98, K.A. Nilakanda Sastri, Colas, நீலகண்ட சாஸ்திரி மேலது. இந்தியக் கல்வெட்டு பா. சுந்தர், திருபுவனை, ஆய்வுநூல் 1999 கல்வெ பிற்சேர்க்கை-கல்வெட்டு வாசகங்கள், இந்தியக் க 18机183,184,186,侣7 சதாசிவ பண்டாரத்தார் மேலது9
மேலது10 தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 6 எண்291 நீலகண்ட சாஸ்திரி மேலது பக்கம் 496 சுப்பராயலு மேலது நீலகண்ட சாஸ்திரி மேலது பக்.186 உத்திரமேரூர் சதாசிவப் பண்டாரத்தார் மேலது ம கல்வெட்டுகள் ஆண்டறிக்கை 1919 176, 17 178 184 1908 எண்292 (1 சேரிகள் குறிக்கப்படுகின்றன. சேரிகள் உடையார்கோவிலில் காணப்படுகின்றன. சேரிகளின் பெயர்கள்
அ. மன்னார்கோயில்
ராஜராஜசேரி மும்முடிச்சோழசேரி அருமொழிதேவசேரி நித்தவிநோதசேரி சோழேந்திரசிங்கசேரி சுந்தரசோழச்சேரி வானவன்மாதேவிச்சேரி உத்தமசோழசேரி செம்பியன்மாதேவிசேரி குந்தவைசேரி பஞ்சவன்மாதேவிசேரி லோகமாதேவிசேரி

O
Reality, History and Society in South India 2001, Oxford
74 அண்ணாமலை பல்கலைக் கழகம் பிற்சேர்க்கை 9
6 எண்.291
984 Madras University p. 193 5ள் ஆண்டறிக்கை 1908 எண்.292 ட்டுப் பயிற்சி நிறுவனம், தொல்லியில் துறை சென்னை; ல்வெட்டுகள் ஆண்டறிக்கை 1919 எண்.176, 177, 178, 180,
ன்னார்கோயில் எபிஇ11 பக்.292-98; திருபுவனி இந்தியக் திருக்கழித்திட்டை இந்தியக் கல்வெட்டுகள் ஆண்டறிக்கை கல்வெட்டுப் பாடம் சரிபார்த்தால் 12 இருக்கக் கூடும்). 6 தெ. க. 7 எண் 1034, 1038, 1040
ஆ. திருபுவனி
பூரீபிராந்தகச்சேரி வீரசிகாமுகசேரி மாநகுலாசனிச்சேரி சுரதளாமணிச்சேரி ராஜகேசரிசேரி பரகேசரிசேரி கோதண்டராமசேரி வீரசோழச்சேரி சிங்களாந்தசேரி இருமுடிச்சோழசேரி திரிபுவனமாதேவிசேரி மதுராந்தகச்சேரி

Page 100
39.
40.
4.
42.
43.
44.
45.
46,
47.
48.
இ. திருக்கழித்திட்டை ஈ. உத்
葛 அருமொழிதேவச்சேரி 葛 2 ஜனநாதசேரி 2. 3. நித்தவிநோதசேரி 3. 4. ராஜகேசரிசேரி 4. 5 நிகரிலி சோழசேரி 5. 6. அழகியசோழசேரி 6. 7 சிங்களாந்தசேரி 7. 8. குந்தவைச்சேரி 8. 9. சோழகுலசுந்தரச்சேரி 9. 10. ராஜமார்த்தாண்டசேரி 花}。 1. ராஜராஜசேரி 12. ? 2.
பா.சுந்தர் மேலது இந்தியக் கல்வெட்டுகள்"ஆன முறையே முதலாம் இராஜாதிராஜன்-30 முதலாம் ஆண்டு கல்வெட்டுகளாகும். இவை அனைத்திலு மாநகுலாசனிச்சேரி மட்டும் பிழைகளுடன் முன் வெவ்வேறாகப் படிக்கப்பட்டுள்ளது. முதலாம் இராே இச்சேரிகளில் 10 சேரிகளைச் சொல்கிறது. கல்ெ பா.சுந்தர் மேலது. இந்தியக் கல்வெட்டுகள் ஆன சேரிகள் ஒன்றாக இருந்த போதிலும் சேரிப் பிரதி மேலது 180, 181, 183, 184 இக்கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளனர். தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 2 எண்.6 மேலது தொகுதி 7 எண் 742 பா.சுந்தர் மேலது இந்தியக் கல்வெட்டுகள் ஆண தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 5 எண்.6 பா.சுந்தர் மேலது இந்தியக் கல்வெட்டுகள் ஆண் தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 22 எண்.18 மேலது

பத்மம்
ந்திரமேரூர் s. asolutisfruficio
கேசவச்சேரி அருமொழிதேவச்சேரி நாராயணச்சேரி 2 ஜனநாதசேரி மாதவச்சேரி 3. ராஜேந்திரசோழச்சேரி கோவிந்தச்சேரி 4. மதுராந்தகச்சேரி விஷ்ணுச்சேரி 5. திரிபுவனமாதேவிச்சேரி திரிவிக்ரமச்சேரி 6. பவித்திரமாணிக்கச்சேரி வாமனச்சேரி
பூரீதரச்சேரி
மதுசூதனச்சேரி
ஹ்ரிஷீகேசச்சேரி
பத்மநாய்ச்சேரி
தாமோதரச்சேரி
ண்டறிக்கை 1919 எண் 176, 177, 186 இக்கல்வெட்டுகள் குலோத்துங்கன்-9, இரண்டாம் இராசேந்திரன்-6 ஆவது 2ம் மேலே ஆ. பட்டியலில் உள்ள 12 சேரிகள் உள்ளன. று கல்வெட்டிலும் குலதன, குந்தன, மாநகுலாசன் என்று சந்திர சோழனின் 29ஆவது ஆண்டு கல்வெட்டும் (1919187) வட்டுப் பாடம் சரிபார்த்தால் 12 சேரிகள் இருக்ககூடும். ண்டறிக்கை 1919 எண் 178 இவ்விரு கல்வெட்டுகளிலும் நிதிகளின் பெயர்கள் மாறுபடுகின்றன.
முறையே 3, 1 1, 2 சேரிகளின் பிரதிரிதிகள் மட்டும்
டறிக்கை 1919 எண் 184 08
டறிக்கை 1919 எண் 187
58

Page 101
வன்னிப் பிரதேச க கோவலன் கூத்து
மரபு நிலை நீ
ன்ெனிப் பிரதேசத்தில் மூன்று வகையான
1. குளம் சார்ந்த குடியிருப்புக்கள் 2. கடல் சார்ந்த குடியிருப்புக்கள் 3. மேட்டுக் குடியிருப்புக்கள்
குளம் சார்ந்த குடியிருப்புக்களில் சிறிய தொடக்கம் நூற்றைம்பது வரையிலான குடியிருப்புக் பிரதான பொருளாதார நடவடிக்கை விவசாயம், மந் கொக்குளாய் வரையுள்ள நீண்ட கடற்கரைப் பிரே மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கடற்கரையினை அ6 மீனவர்களின் குடியிருப்புக்கள் மேட்டுக் குடியிருப்பு குடியிருப்புக்களில் எல்லா வகையான மக்களும்
மேட்டுக் குடியிருப்புக்களுள் முள்ளியவ யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திக முள்ளியவளை கிழக்கில் அமைந்திருந்ததாகவும் இங் பராமரிக்கப்பட்டதாகவும் வையாபாடல் கூறும் கோவிலினதும் வரலாற்றுப் பழைமையினை உறுதி
கண்ணகியம்மனுக்கு வன்னிப்பிரதேசமெங்கு வற்றாப்பளையிலும் நடைபெறும் பொங்கல் விழா நிற்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விழாவ விசாகத்தையண்டி வருகின்ற இரண்டு வாரங்களில் முதல் பதினான்கு நாள் நிகழ்ச்சிகளும் முள்ளி மட்டும் வற்றாப்பளையில் நடைபெறுகின்றது. மு5 தண்டல், தீர்த்த மெடுத்தல், பொங்கல் ஆகிய முன் விசாகத்திற்கு இரண்டு வாரங்கள் முந்திய திங் முள்ளியவளை காட்டா விநாயகர் கோயிலில் இ பாக்கு, மஞ்சள் முதலிய மங்கலப் பொருட்களைச் இவ்வாறு சேகரிக்கப்பட்ட பொருட்கள் மஞ்சள் வளவிலுள்ள வேப்பமரத்தில் கட்டித் தொங்கவிட

ண்ணகி வழிபாட்டில் - இலக்கிய, சமூக, நின்ற ஆய்வு
கலாநிதி ம. இரகுநாதன்
யாழ்ப்பாணம்
ா குடியிருப்புக்கள் காணப்படுகின்றன.
சிறிய குளங்களை மையமாகக் கொண்டு இருபது
கள் காணப்படுகின்றன. இங்கு வாழ்கின்ற மக்களின்
தை வளர்ப்பு ஆகியனவே. ஆனையிறவு தொடக்கம்
தசங்களில் மீன் பிடித் தொழிலை மேற்கொள்கின்ற
ண்மித்ததாக மேட்டுக் குடியிருப்பும் காணப்படுவதால்
க்களோடு இணைந்தும் காணப்படுகின்றன. மேட்டுக் கலந்து வாழ்கின்றனர்.
ளை வரலாற்றுப் பெருமை மிக்க கிராமமாகும். 5ளில் ஒருவனான பரராச சேகரனின் கோட்டை குள்ள காட்டா விநாயகர் கோவில் பரராச சேகரனால் தகவல்கள் இக்கிராமத்தினதும் காட்டா விநாயகர் ப்ெ படுத்துகின்றன.
தம் கோயில்கள் இருப்பினும் முள்ளியவளையிலும் வே பிரதேச மக்கள் அனைவரையும் இணைத்து ாக அமைந்துள்ளது. ஆண்டு தோறும் வைகாசி இவ்விழா நடைபெறுகின்றது. இப்பொங்கல் விழாவின் பவளையில் நடைபெற, இறுதி ஒருநாள் நிகழ்ச்சி ாளியவளையில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பாக்குத் று பிரதான கட்டங்களைக் கொண்டவை, வைகாசி கட்கிழமை அதிகாலையில் பொங்கற் குழுவினர் ருந்து புறப்பட்டு அயலிலுள்ள ஏழு கிராமங்களில்
சேகரித்து வருவது பாக்குத் தண்டல் எனப்படும்.
துணியில் கட்டிப் பொதியாக்கப்பட்டு கோயில் படும்.
59

Page 102
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து அடுத்து வரு பொங்கற் குழுவினர் முள்ளியவளையிலிருந்து ஊர்வ சிலாவத்தை என்னும் கடற்கரைக் கிராமத்தில் சிலாவத்தையில் தீர்த்தமெடுக்கின்ற கடற்கரையில் சிலாவத்தையிலிருந்து இப்புனித தீர்த்தம் கொண் கும்பம் வைத்து வரவேற்று வழிபடுவர். இவ்வா வழிபாட்டிடத்தில் வைக்கப்படும். தொடர்ந்து இத்தீர்த்தத்திலேயே விளக்கெரிக்கப்படும். இத்தகை காண முடியாதவை.
தீர்த்தமெடுத்தலைத் தொடர்ந்து வருகின்ற நடைபெறும். இதுவே இங்கு நடைபெறுகின்ற இறு அதிகாலை புனிததீர்த்தத்தில் எஞ்சிய பகுதி எடுத்துச்செல்லப்படும். வற்றாப்பளையில் திங்கட நடைபெறும். இதனையடுத்து அடியார்கள் ெ பாதயாத்திரையினைத் தொடர்வர். இத்துடன் பொ
பதினைந்து நாட்களாக நடைபெறுகின்ற ! கண்ணகியுடன் தொடர்பான கலைகள் நிகழ்த்தி வசந்தன் ஆட்டம் முதலிய சிறிய சிறிய கலை நி முழுமையாகக் கூறும் கோவலன் கூத்து என்ற ந
கலை நிகழ்ச்சிகளின் முடிவில் கொண்டுவரப்பட்டதையடுத்து ஊர் அமைதியடைச் கதைப்பாடலான சிலம்புகூறல் கோயிலில் படி வரலாறு கதைப் பாடலாகப் படிக்கப்படுகின்றது.
கூத்தின் கதைப்போக்கு
சோழநாட்டிலேயுள்ள பூம்புகார் என்னும் து மாசாத்தரின் மகன் கோவலனுக்கும் மாநாகரி: செய்தியைச் சோழ மன்னனுக்குத் தெரியப்படுத்தி கூறுகின்றான். இதன்படி நீண்ட காலமாகப் பிள்ை மன்னனுக்கு சிவன் உமையுடன் காட்சி கொடுக் கச்சு காற்றால் விலக்கப்பட பாண்டியன் அன இதனால் சீற்றங்கொண்ட உமையின் கண்கள் தீ தணிவித்து தீப்பொறிகளை மாம்பூவிலே செல் பாண்டியனின் அரண்மனையில் வைக்கப்ப மாறிவிடுகின்றது. இக்குழந்தையால் மதுரைக்கு பாண்டியன் குழந்தையைப் பேழையில் வைத்து
கடலிலே மிதந்த பேழையைக் கண் எனப்பெயருமிட்டு வளர்த்துப் பருவவயதில் தன: மணமுடித்து வைக்கின்றார். மணநாளன்று ே இருவருக்குமிடையே எழுந்த அக்கினிச் சுவாை தெய்வீகத் தன்மையைத் தெரிந்து கொண்ட கே வரலாற்றை மந்திரியின் வாயிலாக அறிந்து கொண் அழைத்து வாழ்த்துகின்றான். அரசனின்

பத்மம்
கின்ற திங்கட்கிழமை தீர்த்தமெடுத்தல் நடைபெறும். பலமாகச் சென்று சுமார் ஆறு மைல் தொலைவிலுள்ள கடல் நீரை அள்ளி வருவதே இந்நிகழ்ச்சியாகும். ) கண்ணகிக்கான வழிபாட்டிடம் ஒன்றும் உள்ளது. டு வரப்படும் போது மக்கள் வீதியெங்கும் பூரண று கொண்டு வரப்பட்ட புனிததீர்த்தம் அம்மனின் து நடைபெறும் விசேட வழிபாடுகளின்போது கய சிறப்பான அம்சங்கள் இலங்கையில் வேறெங்கும்
) ஞாயிற்றுக்கிழமை முள்ளியவளையில் பொங்கல் தி நிகழ்ச்சியுமாகும். இதனையடுத்து திங்கட்கிழமை 'யும் பொங்கற் பொருட்களும் வற்றாப்பளைக்கு ட்கிழமை இரவு இறுதிப் பொங்கல் வெகுசிறப்பாக சவ்வாய் காலை தமது கதிர்காமம் நோக்கிய ங்கல் விழா முடிவுறும்.
இப்பொங்கல் விழாவிலே முதல் ஏழு நாட்களிலும் க் காட்டப்படுகின்றன. கரகம், கும்மி, கோலாட்டம், கழ்ச்சிகளைத் தொடர்ந்து கண்ண்கியின் வரலாற்றை ாட்டுக் கூத்து வட்டக்களரியில் நிகழ்த்தப்படுகின்றது.
இரண்டாவது வாரத்தில் புனித தீர்த்தம் கின்றது. இவ்வாரத்தில் கண்ணகியின் வரலாறு கூறும் க்கப்படுகின்றது. கூத்துவடிவில் ஆடிக்காட்டப்பட்ட
துறைமுகப்பட்டினத்தில் வாழும் பெருவணிகர்களான ன் மகள் கண்ணகிக்கும் திருமணம் நடைபெற்ற ய மந்திரி மணமக்களின் பூர்வீகம் பற்றியும் எடுத்துக் Dளப் பேறின்மையால் வருந்தித் தவமிருந்த பாண்டிய $கின்றார். அவ்வேளை உமையின் இடதுபுற மார்புக் தைக்கண்டு சிற்றின்ப ஆசையால் சிரிக்கின்றான். ப்பொறியைக் கக்கின. சிவன் உமையின் சீற்றத்தைத் pல விடுகின்றார். மாம்பூ கணியாகி - மாங்கனி ட்டபோது அது அழகிய பெண் குழந்தையாக தக் கேடுவரும் எனச் சோதிடர்கள் கூறியதால் க் கடலில் விடுகின்றான்.
ாடெடுத்த மாநாகர் குழந்தைக்குக் கண்ணகி து மைத்துனரான மாசாத்தரின் மகன் கோவலனுக்கு காவலன் கண்ணகியைத் தொட முயன்றபோது ல இவர்களைப் பிரித்து விடுகின்றது. கண்ணகியின் 5ாவலன் உடலால் பிரிந்து வாழ்கின்றான். மேற்படி ாட சோழமன்னன் கோவலனையும் கண்ணகியையும் அவையிலே நடைபெற்ற மாதவியின் நடன
60

Page 103
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
அரங்கேற்றத்தையும் கோவலன் கண்டுகளிக்கின் மாலை யார் கழுத்திலே விழுந்தாலும் அவன வரங்கேட்டுப் பெறுகின்றாள். பின்னர் தாயின் ஆ குறிபார்த்து மாலையை எறிகின்றாள். தாசியின் ம கோவலன் மாதவியை ஏசித்துரத்துகின்றான். மாத6 கோவலன் நாளொன்றுக்கு 1008 கழஞ்சு பொ உடன்படுகின்றான். ஆறுவருட முடிவில் தனது பொன் கொடுக்க முடியாத நிலையில் கடன்கா தனது காற் சிலம்பை விற்றுக் கடன் தீர்க்குமாறு செல்கின்றான்.
மதுரையில் தட்டான் ஒருவனின் தழ்ச்சியா கொலை செய்யப்படுகின்றான். கோவலன் கொ மதுரைக்கு வருகின்றாள்; பாண்டியனுடன் வா பழிக்குப்பழி கேட்கின்றாள். பாண்டியன் சேலைை துரத்தப் போவதாக அவளை எச்சரிக்கின்றான் இடதுபுற மார்பினைத் திருகி எறிந்து துர்க்கைபே கொன்று மதுரையை எரிக்கின்றாள்.
இவ்வாறு அமைகின்ற கதைப்போக்கி பாத்திரங்களையும் இணைத்து கூத்து நிகழ்த்தப்ப காணப்படுகின்றன.
கூத்து மரபு
கூத்துக்கான தயாரிப்பு முயற்சிகளிலிருந்து காணப்படுகின்றது. இந்த வகையில் கூத்தினை நடிகர்கள் அனைவரும் ஒன்றுகூடி கூத்துத் தெ முகாமையாளர் ஒருவரைத் தெரிவுசெய்வார்கள். தெரிவினை மேற்கொள்ளுவார்.
பாத்திரங்கள் பெரும்பாலும் பரம்பரை உரிை பலர் ஆடுகின்ற வழக்கமும் காணப்படுகின்றது. இடம்பெறுகின்ற கோவலன், கண்ணகி ஆகிய ஆடுகின்றனர்.
பாத்திரத் தெரிவின் பின்னர் தினமும் இ பழகிய பின்னர் சதங்கை அணிந்து ஆடுவர். நடைபெறும். ஒரே இரவில் முழுக்கூத்தினையும் ஆ ஒருநாள் இடைவெளியின் பின் அரங்கேற் கிராமங்களிலெல்லாம் கூத்து அரங்கேற்றப்படும். நடைபெறும், அயற்கிராமத்தவர்களும் இதில் கல அரங்கின் அமைப்பு
கூத்திற்கான அரங்கு வட்டக்களரி எனப் வட்டமாக இருக்கும்.வட்டத்தைச் சுற்றிக் கம்புகள் கோயில் வாசலிலேயே அரங்கு அமைவதால் நுழையக்கூடியதாக வாசல் அமைந்திருக்கும் கள

O
றான். நாட்டிய முடிவில் மாதவி, தான் எறிகின்ற ாத் தனது நாயகனாகத் தருமாறு மன்னனிடம் லாசனைப்படி மாதவி கோவலனின் கழுத்திற்குக் ாலை தனது கழுத்தில் விழுந்ததால் ஆத்திரமுற்ற வசியமருந்திட்டுக் கோவலனைக் கவருகின்றாள். ன்வீதம் கொடுத்து மாதவியுடன் இன்புற்றிருக்க செல்வங்களை இழந்த கோவலன் மாதவிக்கு னாகக் கண்ணகியிடம் வருகின்றான். கண்ணகி கூறுகின்றாள். கோவலன் சிலம்புடன் மதுரைக்குச்
ல் கோவலன் கள்வனாக்கப்பட்டுப் பாண்டியனால் லையுண்டதை உணர்ந்த கண்ணகி ஆவேசமாக தாடி உண்மையை உணர்த்திப் பாண்டியனிடம் யயும் உரிந்து மயிரும் கொய்து மார்பையும் அரிந்து இது கேட்டு ஆத்திரமுற்ற கண்ணகி தனது ால வடிவெடுத்து பாண்டியனையும் தட்டானையும்
ல் , பிரதான பாத்திரங்களுடன் பல துணைப் டுகின்றது. மொத்தமாக இருபத்தேழு பாத்திரங்கள்
அரங்கேற்றம் வரை ஒரு மரபு பேணும் தன்மை ப் பழக ஆரம்பிக்கும் போது குறித்த இடத்தில் ாடர்பான நடவடிக்கைகளைக் கவனிப்பதற்கென இவர் அண்ணாவியாரை அழைத்து பாத்திரத்
Dயாகவே வழங்கப்படுகின்றன. ஒரு பாத்திரத்தைப் கதைப் போக்கில் ஆரம்பம் முதல் இறுதிவரை பாத்திரங்களை ஒருவரே ஆடமுடியாததால் பலர்
வில் ஒத்திகை நடைபெறும். பாடவும் ஆடவும் ஒத்திகையின் இறுதிக் கட்டமாக வெள்ளுடுப்பு பூடுவதே இந்நிகழ்ச்சியாகும். இதனைத் தொடர்ந்து ம் நடைபெறும். முள்ளியவளையின் அயற் முள்ளிவளையில் இந்நிகழ்ச்சி பெருவிழாவாகவே து கொள்வர்.
டும். இது ஏறத்தாள நாற்பது அடி விட்டமுள்ள நாட்டப்பட்டு அவை கயிற்றால் இணைக்கப்படும். நடிகர்கள் கோயிலைப் பார்த்தவாறு உள்ளே பின் மேற்புறத்தில் வெள்ளை கட்டப்பட்டிருக்கும்.

Page 104
ஆரம்பத்தில் களரியைச் சுற்றி வாழைக் பாதிகளை வைத்து அவற்றினுள்ளே தேங்காய் எ வெளிச்சத்தை ஏற்படுத்தினர். தற்போது மின்சா
நடிகர்கள் முதன்முறையாகக் களரிக்கு வ சேலைபிடிக்க அண்ணாவியார் வரவுக் கவிபா வெடிகொழுத்தி ஆரவாரம் செய்து தமது மகிழ்ச்
கட்டுப் பூராயம்
கூத்தின் இடையிடையே பார்வையாளர்கள் போடுவார்கள். இதற்காக ஒரு தொகை பன விருப்பத்தைத் தெரிவிப்பார்கள். அண்ணாவியார், ' ஆடிய சந்தோசத்திற்காக இன்ன ஊரிலிருக்கும் கோடி" எனக் கூறி அப்பணத்தை அதற்குரிய பாத் வழங்கப்படுவது வழக்கம்.
Lut sipas6it
இக்கூத்தின் பாடல்கள் வெண்பா, அகல தோடயம், சிந்து, தரு ஆகிய பாக்களாலும் பா வெண்பாவாலும், வணக்கப்பாடல்கள் விருத்த பாடப்பட வரவுகவி விருத்தத்தால் கூறப்பட்டு அல்லது அகவலாலும் பின்னர் விருத்தத்தாலும் மூன்று வகையாகக் கூறுவதே முறையாகும். ப இம்முறையில் குறைபாடு தெரிவதை இலகுவாக
கூத்துக்கு இனிமையான நாட்டாரிசையே பயன்படுத்தப்பட்ட இசையை இன்னொரு பாட தனித்தனி இசையுடனேயே பாடப்படுகின் முழுப்பாடல்களும் ஏறத்தாள ஒரே இசையுடனேே கூத்தின் தனித்துவம் அதன் பாடல்களாலும் ெ
ஆடல்கள்
நடிகர்கள் வட்டக் களரியைச் சுற்றி ஆ( எட்டடி, இரண்டடி அடந்தை, நாலடி அடந்தை, எட்டடி ஆகியவை விறுவிறுப்பான ஆட்டங்களா ஆட்டங்களிலிருந்து இவை வேறுபட்டவை.
உடைகள்
அரசவையைச் சேர்ந்த பாத்திரங்களில் ஆ பாத்திரங்களின் தகுதிக்கேற்ப விற்களின் எண்ண பாரங்குறைந்த ரதா உடுப்பினை அணிவர்.
பெண்கள் சேலையே அணிகின்றன பேணப்படுகின்றன. தலைமைப் பாத்திரங்கள் வேறு நிறங்களிலும் அணிவது வழக்கம்.
பாரமான முடி, கைப்புசங்கள், மார்புப் பதக் கண்ணகி, ஆகியோரும் முடி, கைப்புசங்கள்

பத்மம்
குற்றிகளை நட்டு அவற்றின் மீது தேங்காய்ப் ண்ணெயில் நனைத்த துணிகளை வைத்து எரித்தே ர ஒளியே பயன்படுத்தப்படுகின்றது.
ரும்போது வாசலில் வைத்து குடிமை வண்ணான் டுவார். இவ்வேளையில் நடிகரின் ஆதரவாளர்கள் சியினை வெளிப்படுத்துவார்கள்.
ா தமது இரசனையை வெளிக்காட்ட கட்டுப்பூராயம் னத்தை அண்ணாவியாரிடம் கொடுத்துத் தமது இன்னாரின் மகன் இன்னார் இன்ன பாத்திரத்திற்கு இன்னாரால் போடப்பட்ட கட்டுப்பூராயம் கோடியே ந்திரத்தில் இடுவார். இப்பணம் அண்ணாவியாருக்கே
வல், கலிப்பா, கலித்துறை, கொச்சகம், விருத்தம், வினங்களாலும் அமைந்துள்ளன. காப்புச் செய்யுள் த்தாலும், வராலாற்றுச் சுருக்கம் தோடயத்தாலும் ஆட்டத்தரு பாடப்படும். நடிகர்கள் முதலில் தரு கூறிய பின்னர் வசனத்தால் கூறுவர். இவ்வாறு ாடல்களோ வசனங்களோ விடுபட்ட இடங்களில் 5க் கண்டு கொள்ளலாம்.
பயன்படுத்தப்படுகின்றது. எனினும் ஒரு பாடலில் -லில் காண்பது அரிது. ஒவ்வொரு பாடல்களும் றன. காத்தவராயன் முதலிய கூத்துக்களில் ய அமைவதை ஒப்பிட்டு நோக்கும்போது கோவலன் தரிவது புலனாகின்றது.
டுவர். ஆட்டங்கள் ஒற்றையடி, இரண்டடி, நாலடி, கும்மி எனப் பலவகைப்படும். இவற்றுள் நாலடி, கும். மட்டக்களப்பில் உள்ள வடமோழி தென்மோடி
ண்கள் பாரமான வில் (கரப்பு) உடுப்பினை அணிவர். ரிக்கையும் மாறுபடும். ஏனைய ஆண் பாத்திரங்கள்
ர். சேலைகளின் நிறங்களில் வேறுபாடுகள் சிவப்பு நிறத்திலும் ஏனையோர் பச்சை முதலிய
கம் போன்றவற்றையும் அணிகின்றனர். கோவலன், ஆகியவற்றை அணிந்து அரசவைப்பாத்திரங்கள்
S2

Page 105
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
போலவே தோன்றுவர். ஆயுதமாக வாள்மட்டுமே கட்டாரி ஆகியவற்றையும் உபயோகிக்கின்றனர். கூத்தின் தனித்துவம்
இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் கூத்துக்களை வடமோடி, தென்மோடி, யாழ்ப்பாண இவ்வாறு பாகுபடுத்தியோரின் அளவு கோல்கை இப்பாகுபாட்டினுள் அடங்காது சில தனித்தன் முடிகின்றது.
மேலே கூறப்பட்ட கூத்து வகைகளுள் மதம் சார்ந்த கதைக் கருக்களைக் கொண்டவை. கோவலன் கூத்தினை ஒப்பிட்டு நோக்குவதே இருந்தும் தென்மோடி தென் இந்தியாவில் இருற வித்தியானந்தன் இவ்விருவகைக் கூத்துக்களை
வடமோடிக் கூத்துக்கள் வடநாட்டுப் புராண இவை போரையும் வெற்றியையுமே பொருளாகக் தமிழ்நாட்டுக் கதைகளைக் கூறுவன. இவை காத கொண்டவை.
தென்மோடி ஆட்டங்கள் நுணுக்கமானை தென்மோடி ஆட்டங்கள் கடினமானவை என்பதா போய்விட வரவைக் குறிக்கும் பாட்டை அண்ண
தொடர்ந்து அதனை முழுதாகப் பாடுவர். தென்ே பக்கப் பாட்டுக்காரர் படித்துவிட்டு பாட்டு முழுவி தென்மோடிக்கு மட்டுமே உள்ளது.
உடைகளிலும் இருமோடிகளுக்குமிடையே பாரம் குறைந்த உடைகளும் வடமோடியில் பாரம வடமோடியில் அரசனின் முடி பாரமான கிரீடமா கட்டாரி ஆகியன பயன்படுத்தப்படுகின்றன. தென்
இவ்வரையறைகளை மனதிற்கொண்டு கே போரோ பொருளாக அமையவில்லை. கண்ணகியி இதன் நோக்கமாகும்.
ஆட்ட முறைகளில் நுணுக்கமான ஆட்ட காணப்படுகின்றன. இவை பொதுவாக வட்டக் எட்டுப்போடுதல், விசாணம் போடுதல் ஆகிய ஆட்டங்கள் இருப்பதால் தென்மோடியின் சா காணப்படுகின்றது. தென்மோடியில் பாரம் குறைந் இருவிதமான உடைகளும் கலந்தே பயன்படுத்த
கோவலன் கூத்தில் தென்மோடி போலப் கவியையும் அண்ணாவியாரே பாடுவார். ஆனால் வழக்கம் கோவலன் கூத்தில் இல்லை. தென் மட்டுமே பாடுவர். கோவலன் கூத்தில் முழுவ:

O
பாவிக்கப்படுகின்றது. மழுவர்கள் மட்டும் கத்தி,
பாரம்பரியமாக ஆடப்பட்டு வருகின்ற நாட்டுக் ப் பாங்கு, மாதோட்டப் பாங்கு எனப் பாகுபடுத்துவர். ளக் கொண்டு நோக்கும்போது கோவலன் கூத்து ாமைகளைக் கொண்டு விளங்குவதைக் காண
மாதோட்டப் பாங்குக் கூத்துக்கள் கத்தோலிக்க எனவே வடமோடி, தென்மோடிக் கூத்துக்களுடன் பொருத்தமாகும். வடமோடி வட இந்தியாவில் தும் வந்திருக்கலாம் எனக்கூறும் பேராசிரியர் சு. பும் வேறுபடுத்தியும் காட்டியுள்ளார். O
ா இதிகாசக் கதைகளை மையமாகக் கொண்டவை. கொண்டமைகின்றன. தென்மோடிக் கூத்துக்கள் லையும், அதிலடையும் வெற்றியையும் பொருளாகக்
வ. வடமோடி ஆட்டங்கள் விறுவிறுப்பானவை. ல் நடிகர்கள் வரவு ஆட்டம் ஆடியதும் களைத்துப் ாவியாரே பாடுவார். வடமோடியில் வரவுப்பாட்டை கர் ஒரு பாடலைப் படிக்க பக்கப் பாட்டுக்காரர் மோடியில் பாடலின் கடைசிப் பகுதியை மட்டுமே பதற்குரிய தருவைப்பாடுவார். தருப்பாடும் வழக்கம்
வேறுபாடு காணப்படுகின்றது. தென்மோடியில் ான கரப்பு உடைகளும் பயன்படுத்தப்படுகின்றன. க இருக்கும். ஆயுதமாக வில், சும்பு, தண்டாயுதம், மோடியில் வாள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது.
ாவலன் கூத்தை நோக்கும்போது இதில் காதலோ, ன் தெய்வீகத் தன்மையினை எடுத்துக் காட்டுவதே
-ங்களும் விறுவிறுப்பான ஆட்டங்களும் கலந்தே களரியைச் சுற்றி ஆடுபவை. வடமோடியில் உள்ள ன கோவலன் கூத்தில் இல்லை. நுணுக்கமான யல் தெரிந்தாலும் உடையமைப்பில் வேறுபாடு த உடைகள் பயன்படுத்தப்பட கோவலன் கூத்தில் ப்படுகின்றன.
பாடல்கள் நீட்டியே இசைக்கப்படுகின்றன. வரவு தென்மோடிக்குரிய பிரதான பண்பான தருப்பாடும் மோடியில் பிற்பாட்டுக்காரர் பாடலின் இறுதியை சதயுமே திரும்பப்பாடுவர்.
S3

Page 106
கோவலன் கூத்தில் தென்மோடியில் பயன்படுத்தப்படும் கட்டாரியும் ஆயுதங்களாகப்
எனவே ஏற்கனவே செய்யப்பட்ட வரையை கூத்தினை எந்த வகைக்குக்குள்ளும் அடக்க கூத்துப்பாணியில் அமைந்த வேறு கூத்துக்களை முடியவில்லை? மட்டக்களப்பில் உள்ள கோவல அமைந்துள்ளது. மேற்படி காரணங்களால் கோ தெரிகின்றது. வன்னியில் இக்கூத்தினைப் பி அரியாத்தையின் வரலாறும் நாட்டுக் கூத்து 6 வருகின்றன. சில தெருக்கூத்துகளும் இக்கூத்து இலங்கையில் வேறெங்குமே காணமுடியாத தனி வடிவம் சமய வழிபாட்டு மரபுகளோடு மட்டும் ( வேண்டியது அவசியமாகும்.
கூத்தின் நோக்கமும் பயனும்
வன்னிப் பிரதேச மக்களின் பிரதான உற்பத்தியே. இவர்கள் தமது விவசாய நடவடிக்கை மழை பொய்த்தால் பயிர்கள் அழியும்; கால் நடை மக்கள் துயருறுவர். இத்தகைய இயற்கை நீ ஏற்படுவதாக இவர்கள் நம்புகின்றார்கள். அம்ம நாடுவளம் கொழிக்கும் மக்கள் நோய் நொடியி நம்பிக்கை. இதனால் அம்மனின் சீற்றத்தைத் காவடி, கரகம், தீச்சட்டி சுமத்தல், பாற்செம்பு கூடிய நேர்த்திக் கடன்கள். இவை தனிப்பட்ட இவ்வாறன்றிச் சமுதாய நன்மை கருதிச் செய்ய இடம் பெறுகின்றது. இதனை உரிய காலத்தில் அ நாடு வளம்பெறும் என்பது இவர்களின் நம்பிக்ை
நேர்த்திக் கடனுக்காகப் பத்தி பூர்வமாக பெருமை, தாசியின் தொடர்பால் விளையும் தீமை, மக்களுக்கு உணர்த்தப் படுகின்றன. சாதாரண கூற முன்வந்ததாலேயே இளங்கோவின் சிலப் அம்சங்களில் வேறுபடுகின்றது. இரு ஆசிரியர்களி வேறுபாடு காணப்படுவது தவிர்க்க முடியாததே.
அடிக்குறிப்புக்கள்
. வித்தியானந்தன், சு, வித்தியானந்தம், 1984, யாழ் 2. சுப்பிரமணியம், முல்லைமணி, வே, காத்தான்
கொழும்பு.

பத்மம்
பயன்படுத்தப்படும் வாளும் வடமோடியில் பயன்படுத்தப்படுகின்றன.
றைகளைக் கொண்டு வன்னிப்பிரதேசக் கோவலன்
முடியாது என்பது தெளிவாகின்றது. கோவலன் இலங்கையின் வேறு எப்பிரதேசத்திலும் காணவும் ன் கண்ணகி நாடகமும் வடமோடி சார்ந்ததாகவே வலன் கூத்து வன்னிக்கே உரிய கூத்தாகவே பின்பற்றிப் பண்டார வன்னியனின் வரலாறும், வடிவில் அண்மைக் காலங்களில் நடிக்கப்பட்டு ப் பாணியினைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளன. த் தன்மைகளைக் கொண்டு விளங்கும் இக்கலை முடக்கப்பட்டு விடாமல் பேணிப் பாதுக்காக்கப்பட
பொருளாதார முயற்சியாக அமைவது விவசாய 5களுக்கு இயற்கையினையே நம்பியிருக்கின்றார்கள். கள் நோயுற்று மடியும்; கொடிய வெப்பு நோய்களால் கழ்வுகள் கண்ணகியம்மனின் சீற்றத்தாலேயே னின் சீற்றத்தைத் தணிவிப்பதால் மழை பெய்து ன்றி இன்பமாக வாழலாம் என்பது இவர்களின் தணிவிக்க நேர்த்தி வைத்து வழிபடுகின்றார்கள். சுமத்தல் முதலியன தனியொருவர் நிறைவேற்றக்
காரணங்களுக்காகவும் , மேற்கொள்ளப்படுபவை. ப்படும் நேர்த்திக் கடனாகவே கோவலன் கூத்து ஆடுவதால் மழைபெய்து வெப்பு நோய்கள் அகன்று
5.
மேற்கொள்ளப்படும் கூத்தின் வாயிலாக கற்பின் நீதி தவறுவதால் வருங்கேடு ஆகிய கருத்துக்களும் மக்களை மையமாக வைத்து இக்கருத்துக்களைக் பதிகாரக் கதையிலிருந்து கோவலன்' கூத்து பல னதும் நோக்கங்களும் வேறுபடுவதால் படைப்பிலும்
ப்பாணம்.
கூத்தும், கோவலன் கூத்தும், விரகேசரி 22.08.1982,

Page 107
சங்கு: பெயர்களும்
இந்திய நாகரிகத்தின் தொட்டில் எனக் இன்றுவரை சங்கு சமுதாயத்தில் முக்கியத்துவம் பகுதிகளில் மட்டுமே கிட்டும் வெண்ணிறச் சங்கு சில தொன்மங்கள் குறித்தும் இக்கட்டுரை ஆய் இலக்கியங்கள் ஆகியன ஆய்வு முலச் சான்றுகள் உயிரியல் கோட்பாடுகள் ஆகியன துணைச் சான்
கடலில் வாழும் சங்குகளின் மேற்புறத்தோற்ற அதன் தோற்றங்களைக் கொண்டு வழங்கப் பெறுகி மேற்புறத் தோற்றம் எழுத்தாணி போலவே இருக்கு முட்களைக் கொண்டதாகும் (முருகானந்தம் 1990) உலகில் பல இடங்களில் கிடைக்கின்றன. இக்கட் புடைப்புகள் (முட்கள்) அற்ற வெண்ணிறமான சங் பெயர் சங்கஸ் பைரம் (Xancus Pyarum) ஆகும். மே சங்கையே குறிப்பதாகும்.
சங்கு என்னும் சொல் வடமொழியிலிருந்து சொல். இச்சொல்லே தமிழில் பெயர்ந்து சங்கு என என்னும் சொல் எவ்விடத்திலும் சுட்டப்பெறவில் நந்து, நாகு என்றே அழைக்கப்பட்டுள்ளது. இச்செ தலைவனின் ஊர்வலத்தின் போதும், காலை சுட்டப்பெறுகிறது. ஆனால் இவை சமயப்பயன்பா சங்கம் மருவிய காலத்தில் தமிழகத்தில் வைண ஐம்படைகளுள் ஒன்றாகச் சித்தரிக்கப்படுகிறது. சங்கைக் குறித்தாலும் அங்கு அது வலம்புரி என்ே (11:43) பகையணங்காழியும் பால் வெண் சங்கமு குறிப்பதாலும் மணிமேகலை (8:5-6) "சங்குழு தெ பெருங்கதையில் (1.57:58) உள்ள 'சங்கப் படவமு என்ற சொல் சங்ககாலத்திற்குப் பின்னர் தமிழ் காலத்திலும் அதன் பின்னர் எழுந்த இலக்கியங் சொற்களான வலம்புரி, கோடு, வளை, பணிலம், ஆனால் எழுத்து மற்றும் சொல் வழக்குகளில் இ6 பிற வழக்காறுகளில் சங்கைக் குறிக்கும் பழந்த போயின. காட்டாக, இடைக்காலச் சோழர்க: பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன்பின்னர் சங்கு எ6 பயன்படுத்தப்பட்டு வருகிறது.

10
சில தொன்மங்களும்
ந.அதியமான் தஞ்சாவூர்
கருதப்படும் சிந்து சமவெளி நாகரிக காலம் முதல் பெற்று விளங்குகிறது. உலகில் இந்திய, இலங்கைப் ந பற்றிய பெயர்கள் குறித்தும், பற்றி வழங்கும் வு செய்கிறது. சங்க இலக்கியங்கள், இடைக்கால ாாக கொள்ளப்பெற்றன. நிகண்டுகள், சங்கு குறித்த ாறுகளாய் அமைகின்றன.
றம் பலவகைகளைக் கொண்டது. அவற்றின் பெயர்கள் ன்றன. காட்டாக எழுத்தாணி சங்கு என்னும் சங்கின் *ம். ஐவிரலி சங்கு என்பது விரல்கள் போன்ற ஐந்து இது போன்று நூற்றுக்கும் மேற்பட்ட சங்கு வகைகள் ட்டுரையில், அழகிய புரிகளையுடைய, மேற்பகுதியில் கு ஆய்வுப்பொருளாக அமைகிறது. இதன் அறிவியற் லும் பொதுவாக சங்கு என்ற சொல் இவ்வெண்ணிறச்
பிறந்தது. சங்கா (Sankha) என்பது சமஸ்கிருதச் க் குறிக்கப்பெறுகிறது. சங்க இலக்கியங்களில் சங்கு லை. மாறாக, வலம்புரி, வளை, கோடு, பணிலம், ாற்கள், போரின் நிமித்தம் சங்கொலிப்பது போலவும், வேளைகளிலும் சங்கொலிப்பது போலவுமே ட்டில் இடம் பெற்றதற்கான குறிப்புக்கள் இல்லை. வ மதம் பரவலாக்கப்பட்டபோது சங்கு திருமாலின் பரிபாடல் திருமாலின் ஐம்படைகளுள் ஒன்றாகச் ற சுட்டப்பெறுகிறது. காப்பியங்களான சிலப்பதிகாரம் ம்" என்று திருமாலின் படைக் கருவிகளாக சங்கை ாகுப்பின் முத்துவிளை கழனி எனச் சுட்டுவதாலும் ம் கம்பளவிதானமும்0 என்னும் வரிகளாலும் சங்கு வழக்கில் வந்தது என்பதை அறியலாம். காப்பிய களிலும் சங்கு என்னும் சொல்லோடு பழந்தமிழ்ச் நாகு, நந்து என்னும் சொற்களும் பயின்று வந்தன. வை பயன்படுத்தப்படவில்லை. இலக்கியங்கள் தவிர மிழ்ச் சொற்கள் இடைக்காலத்தில் வழக்கொழிந்து ரின் கல்வெட்டுகளில் சங்கு என்ற சொல்லே ன்னும் சொல் மட்டுமே தமிழ் வழக்கில் இன்றளவும்
65

Page 108
தமிழ் உரிச்சொல் பனுவல்களில் நிகண்( நிகண்டில் சங்கு, நந்து, பணிலம், வளை, நாகு, எனக் குறிக்கப்படுகிறது (தாண்டவராய முதலியார் காலவரிசையில் நோக்கினால் பல புதிய சொற்கள் நாமதீப நிகண்டுகளில் சுத்தி வண்டு, வெள்ளை புதிய சொற்களும் பயன்படுத்தப்பெறுகின்றன.
திவாகர நிகண்டு வலம்புரியிற் சிறந்தது பாஞ்சசன்னியம் எனவும் குறிப்பிடுகிறது. ஆசிரியநி துடாமணி நிகண்டு வலம்புரியின் பெயர் கொக்கல சுட்டுகிறது. இது தவிர பிங்கல நிகண்டு தடாமண குழ்ந்தது இடம்புரி எனவும், இடம்புரி ஆயிரம் சூழ சலஞ்சலம் எனவும், சலஞ்சலம் ஆயிரம் தழ்ந்தது 17ஆம் நூற்றாண்டைச் சார்ந்த செழியதரையன் பி கங்கும் பிறவும் ச
றினுக்குஆ கலந்து வளர்த்த
றினுக்குஆ சங்கும் தவமும் தி
என்று குறிக்கிறது.
சிப்பிகள் கடலில் பாறைகளிலோ அல்லது வாழும் இயல்புடையவை. சங்கு இடம் பெயர் சலஞ்சலங்கள் துழிந்தது, சலஞ்சலம் வலம்புரிக எனலாம். மேலும் உலகில் இடம்புரி, வலம்புரி வகைச் சங்குகள் எங்கும் இல்லை. சங்குகள் வலம்புரியைச் சுற்றி இருப்பதோ, வலம்புரிகள் சல உண்மையல்ல. வலம்புரிச் சங்குகள் மிக அரிதாகே கோவில்களிலேயே அவை பெரும்பாலும் காணப்
என்பார் சலஞ்சலம் என்ற வகைச் சங்கு பாடல கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் கூறுவது இங் நீண்ட ஆய்வுகள் செய்த ஹார்னலும் (Hornel 1 குறிப்புகள் தரவில்லை.
சமயப் பயன்பாட்டில் இறைவனின் ஐம்பன கிட்டாத பொருளாக உயர்த்திச் சொல்லுதல் மர பாஞ்ச சன்னியம் ஆகிய சொற்கள் இறைவனி காட்டாக, பிரபந்தப் பாடல்களில் இறைவனைட் நற்சங்கே, கோலப்பெருஞ்சங்கே, சலஞ்சலமே, பயன்படுத்தப்பட்டுள்ளன.
சலஞ்சலம், பாஞ்ச சன்னியம் என்ற செ வருகின்றன என உறுதியாகக் கூறலாம். சலஞ் சங்க பரீகூைத என்னும் சமஸ்கிருத நூல் கீழ்வ

பத்மப்
) காலத்தால் முற்பட்டதாகக் கருதப்படும் திவாக கரிமுகம், கம்பு, கோடு, சலஞ்சலம், பாஞ்சசன்னியம் 1904) அதன் பின்னர் இயற்றப்பட்ட நிகண்டுகளைக் மிகுந்து வந்துள்ளன. தடாமணி அகராதி ஆசிரியம் இடம்புரி வாரணம், கம்புள், மனவு, ஏறு என்னும்
சலஞ்சலம் எனவும் சலஞ்சலத்தினுஞ் சிறந்தது கண்டு சங்கினில் சலஞ்சலம் சிறந்ததெனக்குறிக்கிறது. ர எனவும் சலஞ்சலத்தின் பெயர் பணிலம் எனவும் நிகண்டு நாமதீபநிகண்டு ஆகியன'சிப்பி ஆயிரம் ந்தது வலம்புரி எனவும், வலம்புரி ஆயிரம் தழ்ந்தது
பாஞ்சசன்னியம் எனவும் குறிப்பிடுகின்றன. மேலும் பந்தங்கள் என்னும் நூல் லஞ்சலம் ஒன்
யிரம் துழி வலம்புரியும் வலம்புரி ஒன்
யிரம் துழி இடம்புரி வெண் தமிழ்நாடா!
(செழிய்தரையன் பிரபந்தங்கள் 45:5-7)
வேறு திண்மப் பொருட்களிலோ ஒட்டி இறுதிவரை ந்து வாழும் தன்மையதாகையால், பஞ்சசன்னியம் sள் தழ்ந்தது என்னும் கூற்றில் உண்மையில்லை என்னும் இருவகைச் சங்குகளைத் தவிர வேறு கூடி வாழும் இயல்புடையனவாயினும் அவை ஞ்சலத்தைச் சுற்றி இருப்பதோ அறிவியல் நோக்கில் வே கிட்டுகின்றன. அது உயர்வாகக் கருதப்படுவதால் படுகின்றன. சலஞ்சலம், பாஞ்ச சன்னியம் ஆகிய ன்றுகளும் இல்லை. ஆங்கிலேய அலுவலர் மெக்லீன் ல்ெ பயன்படுத்தப்படுகிறதென்றும் அவை இதுவரை கு சுட்டத்தகுந்தது (Maclean 1893:187). சங்கு பற்றிய 914) சலஞ்சலம், பாஞ்ச சன்னியம் பற்றி எங்கும்
டகளுள் ஒன்றான சங்கை மனிதருக்கு இயல்பாகக் ாயிருந்திருக்கலாம். இவ்வகையிலேயே சலஞ்சலம், ன் உடமையாகக் காட்டப்பட்டிருத்தல் வேண்டும்.
பற்றி சங்கிடம் வினவும் ஏழாம் திருமொழியில் வலம்புரியே, பாஞ்ச சன்னியமே என்ற சொற்கள்
ாற்களும் வடமொழியின் தாக்கத்தாலேயே வழங்கி ஈலம், பாஞ்ச சன்னியம் ஆகிய வகைச்சங்குகளை நமாறு சுட்டுகிறது (பூரீநிவாசன் 1984:6-7).
S6

Page 109
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
"சலஞ்சலம் தீயின் ஒளியை (வெளிர் அருகிலிருக்கும் போதே இனிமை பயப்பது. இ கோடுகள் மேல் நோக்கிச் செல்வதாகவும் இருக்கு குறிக்கும். இம்முன்று கோடுகளும் மூன்று வேதங் சங்குகளின் பெயரைக் கேட்டதுமே ஒருவர் ெ செய்தாலேயே யானை, குதிரை, செல்வம் போன் இச்சங்கின் அடியில் பிரமனும், நடுவில் விஷ்ணுவ மக்கள் பூசித்தால் மும்மூர்த்திகளையும் பூஜித்த அரசன் பூஜிக்கின்றானோ அவன் போர்க்களத் கருவூலத்தில் வைத்தால் கருவூலம் பெருகும் 6 இருப்பான்".
பாஞ்ச சன்னியம் என்னும் வகைச்சங்கு தி நாராயணன் என்ற சொல்லினாலேயே அவன் அட உணர முடியும் (ரீநிவாசன் 1984:7). நாராயணனின் தத்துவத்தைக் குறிக்கவே சங்கு நாராயணனின் ை பெயருள்ள சங்கு பற்றிய குறிப்புகள் நான்கு ே காணப்படுகின்றன. இது தூய்மையான வெள்ளை நிறத்தில் ஐந்து கோடுகள் மேல்நோக்கிச் செல்லு
சங்கு கடலில் இருந்து எடுக்கப்பட்டட் கொல்லப்பட்டு சுத்தப்படுத்தப்படும். மேல் பகுதிை சங்கு கிட்டும். இதன்மேல் வடிவங்களைச் செ பகுதிகளை உயர்ந்த உலோகங்களால் அலங் செய்யப்பெறும். கடவுளரின் கையில் சங்கு கா கலைஞரால் மேலும் அழகுபடுத்தப்படும். இவ் எனவும், பாஞ்ச சன்னியம் எனவும் போற்றியிருக் வடிவங்களில் காட்டப்பெறுவதை முதன்முதலில் ெ பல்லவ, சாளுக்கிய சிற்பங்களிற் காணலாம். அலங்காரங்களும், பல்லவர் காலத்தில் காட்டப் es "G66ng g565uió (Sivaramamoorthy 1950:47). புதிய சொற்களைப் பயன்படுத்தி இருக்கலாம். ே (சிலப்பதிகாரம் 26:203) என்னும் வரியில் கொ முகத்துக் கட்டுவார் போலும் என சாமிநாதையர் செய்யப்படும் அலங்காரமாகவே இருந்திருத்தல் ஆகிய சொற்கள் இறைவனிடம் உள்ள சங்கி பயன்படுத்தப்பட்டன எனவும், உயிரியல் கோட்ப உறுதியாகக் கூறலாம். சங்கு பற்றி வழங்கும் ! எவ்விதம் வழக்கில் வந்தன என்பதற்கான சான் ஆகியனவற்றைக் கொண்டு இச்சொற்கள் உருவ
நன்நீரில், வயலில் உயிர் வாழும் சிறிய இல்லையெனினும் செழியதரையன் பிரபந்தங்க இரண்டிலுமுள்ள முத்துக்களும் கயல்களின் பாய்ச் கொண்டு வயல்புறத்தில் நன்நீர் நிலைகளில் கr குறிப்பை உணரலாம்(சண்முகம் பிள்ளை 1986:3

O
சிகப்பு நிறத்தை) உடையது. இச்சங்கு நம் இதன் உட்புறத்தே வெள்ளை நிறத்தில் மூன்று தம். இந்த முன்று கோடுகளும் மும்மூர்த்திகளைக் களின் ஸ்வரூபம். 'சலஞ்சலம்" என்ற இவ்வகைச் சய்த பாவங்கள் அழியும். இச்சங்கை தரிசனம் ற செல்வத்தை ஒருவன் உறுதியாக அடைவான். பும், நுனியில் சிவனும் இருக்கின்றனர். இச்சங்கை
பலனை அடைவார்கள். இந்தச் சங்கை எந்த தில் எதிரியை வெல்வான். இதைச் சேகரித்துக் ான்றும் எந்த நாளும் அவன் சக்ரவர்த்தியாகவே
ருமாலாகிய நாராயணனின் ஐம்படைகளுள் ஒன்று. ப்பு தத்துவத்தின் அதிஷ்டான தேவதை என்பதை ா நாரம் - தண்ணிர், அணான் - உற்பத்தியானவன்) ககளை அலங்கரிக்கிறது. பாஞ்ச சன்னியம் என்ற வதங்களிலும் அதன் சாகைகளிலும் பரவலாகக்
நிறமுடையதாகவும், இதன் உட்பக்கமாக வெள்ளி ம் என்ற கருத்தும் உண்டு. பின் அதன் உள்ளே உயிர்வாழும் மெல்லுடலி யைத் தோய்த்து வழுவழுப்பாக்கினால் வெண்ணிறச் துக்குவது, வண்ணங்கள் பூசுவது, உச்சி, கீழ்ப் கரிப்பது ஆகியன அதன் தேவைக் கேற்பச் "ண்பிக்கப் பெறுவதால் இயல்பாக உள்ள சங்கு வகைச் சங்குகளையே அடியார்கள் சலஞ்சலம் கலாம். கடவுளரின் கையில் உள்ள சங்குகள் பல தன்னிந்தியாவில் திருமாலின் உருவங்கள் படைத்த சாளுக்கியர் காலத்தில் பொறிக்கப்பட்ட சங்கின் படும் சங்கும் அழகுறுத்தப்பட்டமையையும் இங்கு இச்சிற்பங்களைக் கண்ட அடியவர்கள் சங்குக்குப் மேலும் 'விளங்கு கொடி நந்தின் வீங்கிசை நாவும்" டி நந்து என்னும் சொல்லுக்கு கொடியும் நந்தும் விளக்கம் அளித்துள்ளர். இது சங்கில் கொடிகளால் வேண்டும். எனவே சலஞ்சலம், பாஞ்ச சன்னியம் ன் பெருமையை உயர்த்திக் காட்டுவதற்காகவே ாட்டின்படி தனித்துப் பிறப்பவையல்ல என்பதையும் பிற சொற்களான நந்து, பணிலம், நர்கு ஆகியன றுகள் இல்லை. அவை கிடைக்கும் இடம், உருவம் ாகியிருக்கலாம்.
வகைச் சங்குகளைப் பற்றிய போதிய சான்றுகள் 5ளில் வயல்களின் சங்கும், செந்நெல், கரும்பு சலால் சோர்வுற்றன எனக் குறிப்பிடும் செய்தியைக் ாணப்படும் சிறிய சங்குகளைப் பற்றிய இலக்கியக் 07).
67

Page 110
O
சங்கு : சில தொன்மங்கள்
சங்கு கடலில் ஆழமான பகுதியில் வாழ்வத வாழ்க்கை குறித்த போதிய அறிவியற் கோட்பாடு தொன்மக் கருத்துக்களே இலக்கியங்களில் இடம்
1) சங்கில் முத்துப் பிறக்கும் 2) சங்கு கரைக்கு வந்து முத்து ஈன்று :ெ 3) சங்கு உழுத கடற்கரைக் காட்சி 4) வலம்புரிதானே முழங்கும் 5) சங்கு குளத்தில் தானாகத்தோன்றும் இவற்றைப் பற்றிய அறிவியல் நோக்கிலான 1. சங்கில் முத்துப் பிறக்கும்
கடலில் 38 வகை முத்து விளையும் சி மட்டுமே பளபளப்பான அழகிய மணிகள் போன்ற தேவைக்கான பெருமளவு முத்துக்கள் உருவாகின் மேற்பட்ட பிற சிப்பிகள் கடலில் வாழ்கின்றன. கடினப் பொருட்களிலோ ஒட்டி வாழும் இயல்புள் (Bivalve). இவற்றின் வாய் திறந்திருக்கும்போது எரிச்சலைப் போக்க, சிப்பியில் உள்ள மெல்லி6 இவ்வுமிழ்நீர் மணற்துகள் மீது படிந்து தொடர்ந்து 1995:38-9). பெரிய அளவில் முத்து உருவாகப் பு வகைகளில் தான் வணிக முக்கியத்துவம் பெற்ற கோடுமுத்தம் என்ற சொற்கள் முத்து சங்கிலிருந்து 1918).
வலம்புரிச் சங்கில் உருவான முத்தைச் (2:73), 'வலம்புரியீன்ற நலம்புரி முத்தம் (27:24 உயர்குலத்தில் பிறந்ததற்கு வலம்புரி முத்தை உவ
தத்துநீர்ப் பெருங்கடற் சங்கு வலம்புரி முத்திற் குலம்புரி 10ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கரு முட்டை முத்துபோல காட்சியளிப்பதாகக் காட்ட சங்கிலிருந்து பிறந்த முத்தைப் பாண்டியன் கழு 63) குறிப்பிடப்படுகிறது (சிதம்பரநாத முதலியார்
சீவகசிந்தாமணி (45, 563) 'சங்கு துல் மு 1986:79, 281). மேலும் சீவகசிந்தாமணி (125 வருத்தமின்றித் தானேபோய் மேயுமெனக் குறிக்கி எங்கு வருதி யிருங்கழித் தன் பொங்கு திரையுதைப்ப போந் நரன்றுயிர்த்த நித்தில நள்ளி வரன்றுயிர்த்த பாக்கத்து வந்:

பத்மம்
ால் பண்டைக்காலங்களில் அதன் பிறப்பு, வளர்ச்சி, கள் இருந்திருக்கவில்லை. எனவே சங்கு குறித்த
பெறலாயின. அவற்றுள் சில கீழ்வருமாறு:
•ல்லும்
குறிப்புகள் இங்கு ஆராயப்படுகின்றன.
ப்பிகள் இருப்பினும் முன்று வகைச் சிப்பிகளில் முத்துக்கள் விளைகின்றன. இவற்றிலேயே வணிகத் p6T (Victor Edt.al. 1995:1). g.g. 56.5ly slippipelib
இவை பாறையிலோ அல்லது வேறு அசையாத டையன. இவை இரட்டை ஒடுகளைக் கொண்டன சிறிய மணற்துகள் உள்ளே சென்றால் அத்துகளின் ழையம் மணற்துகள் மீது உமிழ்நீரைச் செலுத்தும். உருவாகும் பொருளே முத்து ஆகும் (Victor Edt.al. பல ஆண்டுகள் பிடிக்கும். எனவே இரட்டைச்சிப்பி
முத்து விளைகின்றன. ஆனால், சங்கீன்றபிள்ளை, பிறப்பதாகக் குறிக்கப்பெறுகிறது (கதிரைவேற்பிள்ளை
சிலப்பதிகாரம், மாசறு பொன்னே வலம்புரிமுத்தே 14) என உயர்வாகக் குறிப்பிடுகிறது. பெருங்கதை 1மையாகக் கீழ்வருமாறு குறிப்பிடுகிறது.
பொறையுயிர்த்த நித்திலம் (பெருங்கதை 148254) பிறப்பும் (பெருங்கதை 1530)
தப்படும் முத்தொள்ளாயிரப் பாடலில் (7) சங்கின் டப்பட்டுள்ளது (சிதம்பரநாத முதலியார் 199740). த்தில் அணிவதாகவும் முத்தொள்ளாயிரப் பாடலில் 1947:149).
Dற்றியீன்ற முத்து' எனக் கூறுகிறது (சாமிநாதையர் 58) கடற்சோலையில் சங்கானது முத்தையீன்று றது (சாமிநாததையர் 1986:1261).
ծr (8ցույլյ
தொழில் - சங்கு
நள்கால் சீக்கும்
f

Page 111
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
எனத் திணைமாலை நூற்றைம்பது பாடல் (49) கு இருங்கழி தண் சேர்ப்பனே! பொங்கு திரைகளாே சங்குகள் கதறி பொறையுயிர்த்த முத்தங்கள் செறிற் கொணர்ந்து போதவிட்டனவற்றைக் கண்டார் வர கொண்டது இராகவையங்கார் 1927:19).
இராகவையங்கார் தொகுத்த பெருந்தொகைய காணப்படுகிறன.
அந்த ணாருர் வந்
வலம்புரி யொருமு
நலம்புரி வைத்திய
நளவெண்பாவிலும் (187) சங்கு முத்து ஈன் 1978:84).
வலம்புரிச் சங்கில் விளையும் முத்திற்கு ஆலங்கட்டியின் நிறமும், புறாமுட்டையைப் பே பெற்றிருக்கும். இது மிகச் சிறந்தது' என்று ரத்ன ட திரண்ட பெரிய காட்டு இலந்தைப் பழத்தின் கூறுகிறது (பூரீநிவாசன் 1984:9-10).
இது போன்று சங்கில் பிறந்த முத்து குறி இயலுகிறது. அவற்றை நோக்கினால் முத்துச்சிப்பி இருக்கலாமோ எனக் கருதவும் இடமுண்டு. இர புரிகள் இல்லை. வலம்புரி முத்து என இலக்கி பிறந்த முத்தாகவே இங்கு கொள்ளுதல் தகும். அற என உறுதியாகக் கூறலாம். ஆனால் எந்த ஒரு வகையில் தனது கூட்டினுள் நுழைந்தால் அவ்ெ அப்பொருளின் மீது செலுத்தும். சங்கின் வாய்ப் உள்ளே சென்றிருந்தால் அதன்மீது உமிழ்நீர் செ உருவாகும். இது பொதுவாக முத்துப் போன்று அழகாக இருக்கும் என்பதற்கான எவ்வித பொ பொருளின் பண்பை உயர்த்திக் கூறவே இத்தகை
2. சங்கு கரைக்கு வந்து முத்தை ஈன்று செல்
பாண்டியன் மீது காதலுற்ற தலைவி கரையி
முத்தையிட்டு திரும்பச் செல்ல அடுத்த அலையை பாடலில் கீழ்வருமாறு சுட்டப் பெறுகிறது.
உகுவாய் நிலத்த நகுவாய் முத்து f திரைவரவு பார்த்தி உரைவரவு பார்த்தி
சங்கின் ஒடு மிகக் கடினமானதாகவும், அ ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு இடம்பெயர

குறிப்பிடுகிறது. அதாவது, எவ்விடத்தானே வருவாய் ன யுதைக்கப்பட்டுப் போந்து கரையின் கட்டங்கிய ந்த இருளை இடங்களினின்றுஞ் சீயா நிற்கும், திரை ான்றா நின்ற பாக்கத்தில் கண்" என்னும் பொருள்
பிலும் வலம்புரி முத்துப் பற்றிய கீழ் வரும் குறிப்புகள்
தருள் செல்வன்
த் தன்ன
நாதனே சிகனே
(பெருந்தொகை 17.12:25-27).
றதாகக் குறிப்பு காணப்படுகிறது (புலியூர் கேசிகன்
இலக்கணமாகச் 'சங்குகளில் உண்டாகும் முத்து ால் காத்திரமாகவும் நல்ல குளுமையான ஒளியும் பரிக்ஷா என்னும் நூல் இயம்புகிறது. சங்கு உருண்டு அளவிருக்கும் என்று ரத்ன தீபிகா என்னும் நூல்
த்த குறிப்புகள் பலவற்றை இலக்கியங்களில் காண க்கு சங்கு, வலம்புரி என்ற சொல்லும் வழங்கப்பட்டு ட்டை ஓடுகள் கொண்ட சிப்பிக்கு சங்கு போன்ற யங்களில் குறிக்கப் பெறுவதால் புரியுள்ள சங்கில் நிவியல் நோக்கில் சங்கு முத்துக்களை உருவாக்காது
மெல்லுடலியும் ஒரு நுண்பொருள் எரிச்சலூட்டும் வரிச்சலைப் போக்கும் வண்ணம் தனது உமிழ்நீரை பகுதியில் எவ்வாறேனும் வேறு நுண்ணிய பொருள் லுத்தப்பட்டால் கால்சியம் கலந்த கடினப்பொருள் இருக்கும் என்பதற்கோ, அல்லது அதைவிட மிக ருட்சான்றுகளும் இல்லை. இலக்கியங்களில் ஒரு sய சொற்கள் பயன்படுத்தப்பட்டன எனக் கூறலாம்.
லும்
ல் காத்திருந்தமைக்கு, கரைக்கு வந்து மணற்குன்றில் எதிர்நோக்கும் சங்கை உவமையாக முத்தொள்ளாயிரம்
உயர் மணல் ஏறி ஈன்று) அசைந்த சங்கம், புகுவான் ருக்கத் தென்கொற்கைக் கோமான் ருக்கும் நெஞ்சு
(முத்தொள்ளாயிரம் 73)
திக எடையுள்ளதாகவும் இருக்கும். இதனால், சங்கு மிகுந்த காலம் ஆகும். இவை வாழும் ஆழமான
69

Page 112
O
இடங்கள் கடல் அலைகளின் தாக்கமின்றியே இரு கடல் அலைகளின் தாக்கமுள்ள ஆழம் குறைந்: கட்டுபாடற்றுப் போகும். இச்சங்குகள் அலையின் சேருகின்றன. அலையின் தாக்கத்தின் கட்டுப்பா திரும்பக் கடலில் சென்று சேர இயலாது. க வயிற்றுக்காலிகளும் இவ்வாறு கரைசேருவனவாகு
இச்செயலை ஊன்றி நோக்கிய சுந்தரமூர்த்தி முத்தைச் சொரியும் என்று தமது தேவாரத்தில் கு
அங்கைக் கடல் அருமாமணி 2
கருங்கடக் களிற்றுரிக் கடவுள நெருங்கிய நெடும்பெணை அடு மருங்கொடு வலம்புரி சலஞ்சல இருங்கடல் அடைகரை இடம்
சங்குகளில் பெரும்பாலும் சிறிய வகைச் 4 தெரிய வந்துள்ளது. இவ்வாறு அலையினால் ே முத்தொள்ளாயிரப் புலவர் பாண்டியனின் வருகை செயலுக்கு ஒப்பிட்டுள்ளார். எனவே சங்கு கரைக்கு உண்மையில்லை என்பது புலனாகும்.
3. சங்கு உழுத கடற்கரைக் காட்சி
சங்கு கரைக்கு வந்து உலவும்போது உ( இலக்கியங்களில் சுட்டப்பெறுகின்றது. பண்டைய ஆகியவற்றில் கீழ்வருமாறு சுட்டப்பெறுகிறது.
வலம்புரி யுழுத வார்மண லடை இலங்குகதிர் முத்த மிருள்கெட வலம்புரி சங்குகள் ஊர்ந்து செல்லுவதால் விளங்குகின்ற கதிர்களையுடைய முத்துக்கள் துரைசாமிப்பிள்ளை 1978:450). இதையே இளங்
துறைமேய் வலம்புரி தோய்ந்து தோற்ற மாய்வான்
ஏற்கனவே சுட்டியபடி எடையுள்ள ஒடுகளைச் ெ முடியாது என்பதால் இக்கூற்றில் உண்மையில்ை 4. வலம்புரிச் சங்கு தானே முழங்கும்
வலம்புரிச் சங்கு தானாக நாதம் எழுப்பும் வலங்கை புராணத்தில் வரும் கதையில் வலம்புரிச் கருதியதாக கூறப்படுகிறது (செளந்தரபாண்டியன் நம்பிக்கை இன்றளவும் தமிழகத்தில் உள்ளது. காலங்களிலும் தமிழகத்தில் இருந்ததாக ஹார்ன கத்தோலிக்க மதத்தைச் சார்ந்த சங்கு குளிப்ப முழங்குவதாகவும், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளி

பத்மம்
க்கும். இதை அறியாத சங்குகள் சிலவேளைகளில் 5 பகுதிக்கு வரும்போது சங்கின் இயக்கம் அதன் ால் மேலும் கீழும் தள்ளப்பட்டு கரைக்கு வந்து ட்டின்கீழ் வந்த சங்கு தனது சொந்த முயற்சியால் ரையோரங்களில் காணக் கிடக்கும் மற்ற வகை
D.
சுவாமிகள் திரைமோதி எற்றுவதால் சங்கு அங்காந்து றிப்பிடுகிறார்.
ந்திரகரைக் கேற்ற
திருமறைக்காடு) திடங்கயல் பொடு விரவிய ம் மணம் புணர்ந்து) வலம் புரமே (திருவலம்புரம்)
Fங்குகளே கரை சேர்கின்ற என்பது கள ஆய்வில் மலும் கீழும் தள்ளப்பட்ட சங்குகளைக் கண்ட யை எதிர்நோக்கியிருந்த பாட்டுடைத் தலைவியின் த வந்து முத்து ஈன்றுச் செல்லும் என்னும் கூற்றில்
ழததுபோன்று கரைப்பகுதி தோற்றமளிப்பதாகவும் இலக்கியங்கனான ஐங்குறுநூறு, சிலப்பதிகாரம்
கரை
விமைக்கும் (ஐங்குறுநூறு 193:1-2) உழப்பட்ட நீண்ட மணல் பரந்த கடற்கரைக்கண், இருள் நீங்குமாறு ஒளிரும் என்ற பொருள்படும் கோவடிகளும் கீழ்வருமாறு சுட்டுகிறார்.
Dனலுழுத
(சிலப்பதிகாரம் 7:8.1)
காண்ட சங்குகள் தானாகக் கரைக்கு வந்து உலவ p எனலாம்.
என்ற நம்பிக்கை தமிழரிடம் இருந்தது. இடங்கை சங்கு நாதமில்லாமல் இருந்ததைத் தீய சகுனமாகக் 995:9). வலம்புரிச் சங்கு தானே ஒலிக்கும் என்ற இந்நம்பிக்கை சென்ற நூற்றாண்டின் ஆரம்பக் ல் குறிப்பிடுகிறார். தூத்துக்குடியிலிருந்த ரோமன் ர் ஒருவர் இரவு நேரங்களில் வலம்புரிச் சங்கு ல் அதன் ஆர்ப்பரிப்புக் கூடுதலாயிருக்கும் எனவும்
O

Page 113
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
கூறியதாகக் குறிப்பிடுகிறார் (Hornell 1914:132). தானே ஒலிப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. உயிரு சான்றுகள் இல்லை. சங்கு இறந்தபின் சங்கின் துளையிட்ட பின்னரே வாய்வைத்து ஊதினால் ஒலிக்காது.
எந்தவொரு குறுகலான வழியாகவும் க தடுக்கப்பட்டு ஒலியேற்படுவது உண்டு. காட்டா காற்றினால் ஏற்படும் ஒலியைக் கூறலாம். து6ை தோற்றமுள்ள பிறவகைப் பொருட்களின் வாய்ப்பகு இயல்பே. இதைக் காதருகில் வைத்தால் கேட்க இ என்னும் கூற்றில் உண்மையில்லை.
5. சங்கு குளத்தில் தானாகத்தோன்றும்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றப குளத்தில் 12 வருடங்களுக்கு ஒருமுறை சங்கு த அவ்வூர் கிராம அதிகாரியான டி.ஏ.வேதாச6 ஆரம்பக்காலங்களில் மீன்வளத்துறையின் கண்கான சங்கு உதிக்கும் நாளுக்கு முன்று நாட்கள் முன் பேரிரைச்சல் இருக்கும் எனவும், சங்கு இக்குளத்தி எனவும் குறிப்பிடுகிறார் (Hornell 1914:134-5). இ தீர்த்தம் தெளிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல் பின்னர் கருவூலத்தில் வைக்கப்பெறும். இவ்வரிய வருகின்றது. மார்கண்டேயன் தனது சிஷ்யர்களுட புரியும் சிவபூஜைக்கான பொருட்களை எடுத்துவர 8 இல்லாததால் வருத்தமுற்ற மார்கண்டேயன் இை அருள்புரிந்து சங்கு குளத்தில் உதிக்கச் செய்வ மார்கண்டேயன் சிவலிங்கத்தைப் பிரதிட்டை செய்து உதிக்கவேண்டும் என வேண்டியதாகவும் அதற்குச் 12 வருடங்கள் ஒரு நாள் என்பதால் 12 வருடத்தி
தரையில் வாழும் நத்தையைப் போன்று உள்ளேயிருக்கும் மெல்லுடலி வெளியே எடுக்கப்பட எடுத்த பின்னரே இது கோவில்களில் பூ8 புனைந்துரைக்கப்பட்ட கதை எனத்தெளிவாகக் கூ உள்ள திருக்கழுக்குன்றம் கைபீயத்து (டி 3182) பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சா (சௌந்தரபாண்டியன் 1997:286-7). அக்குறிப்பு
"விருத்தி வருடம் நாட்டு விறாகுமுத் வாங்கியிருப்பது விடுகட்டி பிராமணாளுக்குத் நல்லதம்பி முதலியார் மலையடிவாரத்தில் பண்ணிக்கொண்டு வருகிறார். அதின் பிறகு, ஐத முடியிருந்தது. சோபகிருது வருடம் வடுகநாத சிலவு பண்ணிக்காட்டையும் வெட்டி, தேரு எடுப்பித்து, பாதி மட்டுக்கும் படியும் கட்டி வை நயினார் அமிலில்யிரண்டு சங்கம் பிறந்து

O
தற்காலத் திரைப்படம் ஒன்றிலும் வலம்புரிச் சங்கு நள்ள சங்குகள் ஒலியெழுப்புவதற்கான அறிவியற்
ஒட்டுப் பகுதியின் உச்சிப் பகுதியை உடைத்துத் ஒலி எழுப்பும். எனவே வலம்புரிச் சங்கு தானே
ாற்று வேகமாகச் செல்லும்போது பக்கங்களால் க, அறை சன்னல்கள் வழியாக வேகமாக வீசும் ாயிடப்படாத வலம்புரி, இடம்புரி அல்லது சங்கின் தியில் காற்றுச் செல்லும்போது சிறிய ஒலி ஏற்படுவது இயலும். எனவே வலம்புரிச் சங்கு தானே முழங்கும்
ம் வேதகிரீஸ்வரர் கோயிலுள்ள சங்கு தீர்த்தம் எனும் ானாகவே உதிப்பதாக நம்பிக்கை உண்டு. இதுபற்றி ல சாஸ்திரியவர்களைச் சென்ற நூற்றாண்டின் ரிப்பாளராக இருந்த ஹார்னல் என்பார் வினவியபோது னரே இக்குளத்தில் நீர் கலங்கி நுரையுடன் கூடிய ல் உதித்த பின்னர் குளத்துநீர் தானாக அடங்கிவிடும் ச்சங்கு குளத்தின் ஓரத்திற்கு வந்த பின்னர் மங்கல ஸ்லப்பட்டு பின்னர் கோயிலில் வைத்துப் பூஜை செய்த நிகழ்வுக்கு ஒரு புராணக் கதையும் வழங்கப் பெற்று ன் இப்பகுதிக்கு வருகை புரிந்த பொழுது அன்றாடம் சிஷ்யர்கள் மறந்துவிட, பூஜைக்குத் தேவையான சங்கு றவனை வேண்டியதாகவும், இதனால் ஆண்டவன் தாகவும் கதை வழங்கப்பெறுகிறது. இதன்பின்னர் து இதுபோல் தனது தினசரி பூஜையின் பொழுது சங்கு சிவன் வரமளித்ததாகவும் கூற்று உண்டு தேவர்களுக்கு ற்கு ஒருமுறை சங்கு உதிப்பதாகக் கூறப்படுகிறது.
கடலில் வாழும் உயிரினமே சங்கு ஆகும். சங்கின் ட்டு அதன் சொரசொரப்பான மேல்பகுதியைத் தேய்த்து ஜைக்குப் பயன்படுத்தப்படும். எனவே இதை றலாம். மேலும் மெக்கன்சியின் சுவடிகள் தொகுப்பில் இல் காணப்படும் சங்கு தீர்த்தம் பற்றிய குறிப்பில் வ்கு உதிக்கவில்லை என்பதைக் காணமுடிகிறது கீழ் வருமாறு உள்ளது.
5லியார் கோயிலுக்குக் கிழக்கு பூமிக்கிறையம்
தானம் பண்ணான். கர வருடம் திருமணம்
மண்டபம் கட்டி, சத்திரமும் கட்டி, தர்மம் 5ர்கலாபத்தில் ரொம்ப ஆராச்சிகமாய் எருக்கங்காடு 5 முதலியார் அமிலுக்கு வந்து அநேகர் பணம் ம் பண்ணிவைத்து, சங்குதீர்த்தம் குளம் மண் பத்தார். சங்கு தீர்த்தத்தில், யுவ வருடம் அப்பாச்சி கோயிலிலே வைத்திருந்து ஐதர் கலாபத்திலே
71

Page 114
போய்விட்டது. அதின் பிறகு, பராபவ வருடய பிறந்து வைத்திருக்கிறது; அது வாம விருத்தம் சங்கம் உற்பத்தியில்லை. பன்னிரண்டு வரு நிபந்தனையில்லை. யிதுக்கு முன்னாலே மாக் கால அபாந்திரம் வந்துபடியினாலே சங்கம் பி
மேற்கண்ட சான்றுகளை நோக்கினால் பார்த்ததில்லை எனலாம். சங்கு கடலில் பிறக்கும் எ எனலாம்.
துணைநூற்பட்டியல்
இராகவையங்கார், ரா, (ப.ஆ), 1927 திணைமாலை இராகவையங்கார், மு, (ப.ஆ), 1935, பெருந்தொை கோபாலாசாரியார், (ப.ஆ), 1959 நாலாயிர ப்ரபந்த கதிரைவேற்பிள்ளை, நா, 1918, தமிழ்மொழி அகரா பதிப்பு, 1998). சங்க இலக்கியங்கள், மர்ரே பதிப்பு, சென்னை. சண்முகம்பிள்ளை, மு, (ப.அ), 1980 பாரதி தீபம், சண்முகப்பிள்ளை, மு, (ப.ஆ), 1986, செழியதன் குறிப்புரை), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். சண்முகப்பிள்ளை, மு. மற்றும் சுந்தரமூர்த்தி, இ. பதினொன்றாம் தொகுதி, உலகத் தமிழாராய்ச்சி நி சாமிநாதையர், வே, (ப.ஆ), 1887, திருதக்க தேவரி (ஏழாம் பதிப்பின் மறுபதிப்பு, 1985), தமிழ்ப் பல்கை சாமிநாதையர், வே, (ப.ஆ), 1985, சிலப்பதிகார மு பல்கலைக்கழகம், தஞ்சாவூர். சிதம்பரநாத முதலியார், (ப.ஆ), 1943, முத்தொள்ள சோமசுந்தரத் தம்பிரான், (ப.ஆ), 1963, தேவாரத்தி சொக்கலிங்கம், வீ, (ப.ஆ), 1997 ஆசிரிய நிகண் சௌந்தரபாண்டியன் எஸ், (ப.ஆ), 1997, தொண்ை நூலகம், சென்னை. தாண்டவராய முதலியார், 1904, சேந்தன் திவாகர நாகசாமி, இரா, (ப.ஆ.), 1983 அகராதி நிகண்டு, பிங்கல முனிவர், 1978 பிங்கல நிகண்டு, திருநெ சென்னை. புலியூர்க் கேசிகன், (ப.ஆ.), 1961 புகழேந்திப் புல சென்னை. முருகானந்தம், ச, 1990, கடற்கரைப் பரதவர் கன வையாபுரிபிள்ளை, எஸ், (ப.ஆ), 1930, சிவசுப்பிர 1985), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். வையாபுரிப்பிள்ளை, 1939, கயாதரம், சென்னை 6 வேங்கடசாமி நாட்டார், ந.மு, மற்றும்/துரைசாமிப் இயற்றிய மணிமேகலை, முன்றாம் பதிப்பு), திருெ லிமிடெட், சென்னை. பூரீநிவாசன், என், 1984, "சங்கு", சரஸ்வதி மகால் Hornell, J., 1922, "The Indian Pearl Fishery of Gu XVI, Madras. Maclean, C.D., 1893, Manual of the Administratic Asian Educational Services, New Delhi. Sivaramamurti, C., 1950, "Geographical and Chro 6, pp. 21—63. Victor, A.C.C., Chellam, A., Dharmaraj, S. and V. Farming and Pearl Culture, (ed. A.K. Pillai) CMFF

பத்மம்
ம் வடுகநாத முதலியார் அமிலில் ஒரு சங்கம் அதன் பிறகு தேசம் சுபிஷ்ஷ மில்லாத்தினாலே ஷத்துக்கு ஒரு திரம் சங்கம் உற்பத்தியாகிற கண்டப்யருக்கு சங்கம் பிரதிஷ்ஷமான பிற்பாடு றந்ததும் யிருந்தும் தெரியது."
சங்கு தானாக உதித்ததை நேரடியாக எவரும் ன்பதால் மேல் குறிப்பிட்ட கூற்றில் உண்மையில்லை
9 நூற்றைம்பது, மதுரைத் தமிழ்ச் சங்கம், மதுரை. க, மதுரைத் தமிழ்ச் சங்கம், மதுரை. ம், 8. இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை, தி ஆசியா எஜூகேஷனல் சர்வீஸஸ், சென்னை. ஆறாம்
சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை. ரயன் பிரபந்தங்கள் பிள்ளைத்தமிழ், நாகராசன், ப.வே,
1998, மண்டல புருடர் வழங்கிய தடாமணி நிகண்டு, றுவனம், சென்னை. பற்றிய சீவகசிந்தாமணி மூலமும் நச்சினார்க்கினியருரையும் லைக்கழகம், தஞ்சாவூர். லமும் உரையும் அரும்பதவுரையும், (பத்தாம் பதிப்பு), தமிழ்ப்
ாயிரம், தமிழ்ப் பண்ணை, சென்னை. ருப்பதிகங்கள் தருமபுரம் ஆதினம், தருமபுரம், டு, தஞ்சை சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர். pட மண்டல வரலாறுகள், அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள்
ம், மனோன்மணி விலாச அச்சுக்கூடம், சென்னை. உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை. ல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,
வரின் நளவெண்பா, (ஆறாம் பதிப்பு 1978), பாரி நிலையம்,
லச்சொல் அகராதி ஐந்தினைப் பதிப்பகம், சென்னை. மணியக் கவிராயர் இயற்றிய நாமதீப நிகண்டு (மறுபதிப்பு,
லர்வ கலா சாலை, சென்னை.
பிள்ளை, ஒளவை.சு (ப.ஆ), 1994, சீத்தலைச் சாத்தனார் நல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம்
நூலகக் குறிப்பிதழ், மடலம் 35 எண் 1, 2 & 3, பக். 1-12, lf of Mannar and Palk Bay", Madras Fisheries Bulletin, Vol
in of the Madras Presidency-Vol III, (Reprint 1990)
hological Factors in Indian lconography", Ancient India, Vol.
layudan, 1995, Manual on Pearl Oyster Seed Production, Rl Special Publication No. 63, ICAR, Cochir.
72

Page 115
நச்சினார்
உரைகளின் பெருமை:
பழம்பெரும் இலக்கிய இலக்கணங்களின் உணரமுடியும் மூல நூலாசிரியர்களின் பெருமைை உரைகாரர்களையே சாரும். மிக விரைவாக அந்நீரோட்டத்தின் வன்மையை உணரமுற்படுவார் செய்யுட்களில் உள்ள சொற்களின் செலவை எதிர்; உதவியவர்கள் உரையாசிரியர்களே:ரைகள் மு போக்கித் தாமே பேரிலக்கியங்களாகத் திகழ்கின் புகழப்படும் உயர்ந்த படைப்புகளோடு:ரை இலச் உரைகாரர் காலம்:
கிபி. பத்தாம் நூற்றாண்டிலிருந்து பதினை வளர்ந்தோங்கியது. இக்காலத்தில் பல்வேறு பழ இக்காலத்தைத் தமிழ் உரைநடை வரலாற்றின் பெ
இவவுரை திலகள் எழுந்த காலச் சூழலை இங்கு எண்ணுவதற்கு உரியதாகும். இடைக்காலத்தில் தமிழிற்குடிபுகுந்தன. பல்வேறு நல்லியல்புகளும் த. தன்மைகளும் புகுந்துவிட்டன. சுருக்கம், நேர்ை அலங்காரங்களும் ஆடம்பரங்களும் தலையோங்கிவி மீதும், அதன் நன்முறையைக் கைப்பற்றிய பெருநூல் செய்ய வேண்டும் என்று எண்ணினர். இதனால் ச நிகழ்வதாயிற்று. இம்மீட்சி இயக்கத்திற்கு அறிகுறி பெருமையுடைய குறள் போன்ற பெருநூல்களுக்கும் இலக்கிய இயக்கத்தின் விளைவாகவே தோன்றிய தோன்றிச் சுமார் முன்று நூற்றாண்டுகள் வரை தமி நச்சினார்க்கினியர்
உரையாசிரியர்களுள் தனித்த சிறப்பிடம் பெற் நூலாகிய தொல்காப்பியத்திற்கும், சங்கநூல்களுள் பாடல்கள் இருபதிற்கும், காப்பியங்களுள் சிந்தாம உவமவியல், மெய்ப்பாட்டியல், மரபியல், குறுந்தொ இலக்கணத்திற்கும் இலக்கியங்களுக்கும் உரைகை ஆழ்ந்த அறிவும் நுண்மாண் நுழைபுலமும் நீ நச்சினார்க்கினியரென்றும் பாராட்டுவர்.

11
பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி தஞ்சாவூர்
அருமையை நாம் உரையின் உதவியால் நன்கு யயும் ஆற்றலையும் உலகிற்கு உணர்த்திய பெருமை ஓடிச்செல்லும் ஒரு பேரியாற்றை எதிர்த்து நீந்தி போலத் தாம் உரை எழுத மேற்கொண்ட சான்றோர் ந்து ஆராய்ந்து உண்மைப் பொருள் கண்டு உலகிற்கு லங்களுக்கு உரைகளே என்னும் எண்ணத்தையும் றன. எனவேதான் தண்டமிழின் மேலாம் தரமென }கியமும் ஒருங்கு வைத்து எண்ணப்படுகிறது?
ந்தாம் நூற்றாணடுவரை தமிழ் உரைநடை செழித்து ந்தமிழ் நூல்களுக்கு உரைகள் எழுந்தன. அறிஞர் ாற்காலம் என்பர்?
மீட்சி இயக்கம்" என்று கூறும் அறிஞரின் கருத்தும்
மிழில் வந்தமைந்தன. ஆனால் அவற்றோடு சில தீய ம’ என்ற இயல்புகள் இரண்டும் ஒழிந்துபோயின. ட்டன. அக்காலத்துக் கல்வியாளர் சிலர் சங்கத்தமிழின் களின் மீதும் பொதுமக்கள் பற்றுக்கொண்டு கற்கும்படி išvaisg gópášÉS tốiéf Lušastió (Return to classicism) பாகச் சங்க இலக்கியங்களுக்கும், அவற்றோடொத்த செவ்விய உரைகள் எழுதப்பட்டன. ஒரு வலுவான இந்த இயக்கம் கிபி பதின்முன்றாம் நூற்றாண்டில் p இலக்கிய உலகில் சக்தியுடன் இயங்கியது என்பர்"
புத் திகழ்பவருள் நச்சினார்க்கினியர் ஒருவர். தொன்மை த்துப்பாட்டிற்கும் கலித்தொகைக்கும் குறுந்தொகைப் Eக்கும் இவர் உரை எழுதியுள்ளார் தொல்காப்பிய கை உரைப்பகுதிகள் முதலாயின கிடைக்கவில்லை. ாட பெரும் உரையாசிரியர் எனப் போற்றப்படுகிறார். ரம்பப்பெற்ற இவரை 'உச்சிமேற் புலவர்கொள்'

Page 116
சிறப்புப் பாயிரத்தால் இவருடைய வரலாறும், உ ஒவ்வொரு இயல் முடிவிலும் மதுரை ஆசிரியர் குறிப்பிடுவதால் அவர்தம் ஊர் மதுரை என்றும் ெ என்றும் புலனாகின்றன. இவர் தம்முடைய உை ஆளவந்தபிள்ளை ஆசிரியர் ஆகியோரைச் சுட காலத்தவராகிறார். எனவே நச்சினார்க்கினியர் கிபி1 அறிஞர் ஆய்ந்து முடிவு கூறியுள்ளன்ர்:
உரையாசிரியர்களின் இலக்கியக் கொள்கைகள்:
இலக்கியக் கொள்கைகள் குறித்துத் தனி தோன்றவில்லையெனினும் பழந்தமிழர் தம் படைப்புக தூவியுள்ளனர். அதனைத்தேடியெடுத்து பழுமரமாக்
மேனாட்டார் போன்று திறனாய்வுக் கொள்கைக கொண்டு திறனாய்வுக் கொள்கைகளை அவர்கள் கட்டடத்தின் கண்ணுக்குத் தெரிகின்ற உயரத்தை மரத்தின் பருமனையும் உயரத்தையும் பார்த்துப் பொது பிடிப்புத்தன்மையையும் உணர்வர். அதுபோலப் பரந் கற்கும் அறிஞர்கள், தமிழ் உரையாசிரிய கொள்கைகளை-அடிப்படைக் கொள்கைகளை- வேர் உரையை ஊன்றி உள்ளனர் என்பதை நன்கு உண
உரையாசிரியரின் திறனாய்வுக் கொள்கைகள்:
படைப்பிலக்கியத்தினின்றும் இலக்கியக் கொ நெறியினின்றும் அறியமுடியும். ஆனால் உரையாசி சில சிக்கல்கள் ஏற்படுகின்றன. அவர்கள் படைப் வழிநின்றே தம் கருத்துகளைத் தருகின்றனர். அ முதன்மையாகக் கொள்கின்றனர். சில இடங்களில் கொள்கைகளைப் படைக்கின்றனர். எனவே அத்த திறனாய்வுக் கொள்கைகளைப்பற்றியும் எண்ண ே
கலையின் பழமையைப் போல அதைப்ப பொறுத்தவரையில் பாடல் அல்லது கவிதை தோன்றி திறனாய்வு பிறக்கிறது. எனினும் வெளிப்படைய சுவைப்பதற்கென அறிஞர்கள் சிலநெறிமுறைகளை புலமையால் மேலும் ஊட்டமும் உரமும் பெற்றுத்
திறனாய்வு என்னும் கலைச் சொல்லுக்குப் ஓர் இலக்கியப்படைப்பின்கண் பொதிந்துள்ள இல உதவியால் வெளிப்படுததுவதே சிறந்த திறனாய்வா கருத்தாகும்.
மேலைநாடுகளில் மிகப் பழங்காலத்தொட் வழங்கிவரும் இக்கலையை முன்று வகையாக 655p60055p60TTL6), (Legislative Criticism) 2. ( 656T665(p6015 flip60TTij6) (Descriptive Criticism)

பத்மம்
ரைத்திறனும் நன்குபுலனாகின்றன. பொருளதிகாரத்தின்
பாரத்துவாசி நச்சினார்க்கினியர் என்றே தம்மைக் தொழில் ஆசிரியர் என்றும் குலம் பாரத்துவாசகுலம் ரையில் இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், ட்டுவதால் இவர்கள் அனைவருக்கும் பிற்பட்ட 4ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சார்ந்தவர் என்று
வரையறை செய்து நூலாகப் பழந்தமிழில் ஏதும் ளில் இலைமறைகாயாக இலக்கியக் கொள்கைகளைத் குவது நமது கடமையாகும். 5ளைத் தமிழர் விரித்து எழுதினரல்லர். எழுதாமையைக் அறியார் எனச் சொல்ல இயலாது. கட்டட அறிஞன் வைத்து அடிக்கட்டடத்தின் வன்மையை அறிவான். து அறிவுடையார் மரத்தினடியில் வேரின் ஆழத்தையும் த உரைப்பரப்பையும் நுண்ணிய உரை ஆழத்தையும் ர்கள். திண்ணிய, நெறிப்பட்ட திறனாய்வுக் க்கொள்கைகளை உள்ளத்தில் உருவாக்கி உறுதியாக்கி ார்வார்கள் என்பர்'
ள்கைகளை ஓரளவு அப்படைப்பு இலக்கியம் அமைந்த ரியரின் இலக்கியக் கொள்கைகளைத தொகுப்பதில் பிலக்கியத்தை ஆராய்வதால் அவ்வப்படைப்பிலக்கிய அங்ங்னம் தரும்போது பெரும்பாலும் முலநூலையே விளக்கம் தரும்போது அவர்களையறியாமலும் சில கைய கொள்கைகளைத் தொகுக்கும்போது அவர்தம் வண்டிய துழல் ஏற்படுகின்றது. ற்றிய திறனாய்வும் பழமையானது. இலக்கியத்தைப் பதுமே அதனைக் கேட்போர் சுவைக்கும் இயல்பிலேயே ாக வளர்ந்து செழித்த நிலையில் இலக்கியத்தைச் வகுத்துக்கொண்டனர். இந்நெறி முறைகள் பிறதுறைப் திறனாய்வுக் கலையை உருவாக்கின.
பல்வேறு வரையறைகள் தரப்படுகின்றன. அவற்றுள், க்கியச் சிறப்புகளையெல்லாம் கலை நுணுக்கத்தின் கும்? என்பது திறனாய்வாளர் பலருக்கும் ஒப்பமுடிந்த
டே ஒரு தனிக் கலையாக முறைப்படுத்தப்பட்டு பாகுபடுத்தி ஆராய்வது மரபு அவையாவன: 1. assT660)656).55 6D60TITLJ6) (Theoretical'Criticism) 3. என்பனவாம்.?
74

Page 117
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
இவற்றுள் விதிமுறைத் திறனாய்வு என்பது
செய்யற்க என விதித்துச் சொல்வதாகும். இலக்கியத் பற்றிய கொள்கைகளை வகுத்துக் கொண்டு அவ செய்வது கொள்கைவழித் திறனாய்வு எனப்படும். துகர்வோரை நோக்கிப் படைப்பின் சிறப்புகளைெ உரைத்துச் சுவைக்கச் செய்வது விளக்கமுரைத் தி
இம் முவகைத் திறனாய்வு நெறிகளுள் உரையாசிரியர்களின் நெறிமுறைகளோடு பெரும்பா இலக்கியக் கொள்கைகள் உரைகாரரின் திறனாய்வு உரையாசிரியர்களின் உரை நெறிகளினின்றும், வி தொகுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். ந தொகுக்குமுன் அவர்தம் உரைநெறிகளைச் சுருங் கொள்கையும் ஒருவகையில் இலக்கியக் கொள்கை
நச்சினார்க்கினியரின் உரைநெறிகள்:
அவர்தம் உரை நெறிகளைப் பின்வருமாறு பழமொழி ஆட்சி பெயர்க்காரணம் கூறல், அருஞ்ெ வழக்குகளைக் கூறிச் சொற்பொருளைத் தெளிவுபடுத் மேற்கோள்கூறி நிறுவுதல், உவமை விளக்கல், ! இடைச் சொற்களை இடம்மாற்றிக்கூறிப்பொருள் வி அறிந்து நயம் சுட்டல் முதலாயின இவர்தம் உை எழுதிய எல்லா நூல்களிலும் காணலாம். நச்சினார்க்கினியரின் இலக்கியக் கொள்கைகள்:
நச்சினார்க்கினியர்தம் மேற்கூறிய உரை விள கொள்கைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. எனவே சேர்த்தும் அவர் கூறிய விளக்கங்கள் அவர்தம் செ
UDJL:
இலக்கியங்கள் முன்னோர் கூறிய மரபு உரையாசிரியர்கள் பெரிதும் நாட்டங்கொண்டனர். நச் தெளிவாவதை நன்கு உணரலாம்.
சீவக சிந்தாமணியில் கடவுள் வாழத்திற்கு அமைந்த இலக்கணத்திற்குத் தொல்காப்பிய இலக்க வலியுறுத்துவர்.
"இத் தொடர்நிலைச் செய்யுள் தேவர் தொல்காப்பியமுமாதலாலும், முந்துநூல் கண் அகத்தியத்தின் வழிநூல் தொல்காப்பியமாதல அன்மையானும், அந்நூலிற்கூறிய இலக்கண
இதனால் இவர் மரபினைப் போற்றியமை நன்கு பு
மரபு என்பதற்கு இவர்தரும் விளக்கமும் இ இடந்தோறும் வழக்குத் திரிந்தவர்றுக்கேற்ப வழுப்ட

O
படைப்போனை நோக்கி இவ்வாறு செய்க, இவ்வாறு தின் தன்மைகள், கூறுகள், படைப்பு முறை என்பன ற்றின் அடிப்படையில் ஒரு படைப்பைத் திறனாய்வு
படைப்புக்கும் நுகர்வோர்க்கும் இடையில் நின்று பல்லாம் அவர்தம் கொள்ளுந்திறனுக்கேற்ப விளக்கி றனாய்வாகும்." விளக்கமுறைத் திறனாய்வின் தன்மைகள் தமிழ் லும் பொருந்துகின்றன எனலாம். பொது நிலையில்
நெறிகளை உள்ளடக்கி விளங்குகின்றன எனலாம். ளக்கங்கங்களினின்றும் அவர்தம் கொள்கைகளைத் ச்சினார்க்கினியரின் இலக்கியக் கொள்கைகளைத் கக்காண்பது இன்றியமையாததாகின்றது. உரையியல் யே எனலாம்.
வகுத்துரைக்கலாம். செய்யுளை உரைநடைப்படுத்தல், சாற்பொருள் சுட்டல், உலகியல், இலக்கிய-இலக்கண தல், பல்கலைப்புலமையால் கருத்துக்கு அகலங்கூறல், செயற்கையாகக் கொண்டு கூட்டிப் பொருள்கூறல், ரித்தல், வைப்புமுறை காட்டல், கதைப்போக்குகளை }ர நெறிகள் எனலாம். இக்கூறுகளை இவர் உரை
ாக்கநெறிகளினின்றும் கிடைக்கும் செய்திகளே இங்கு முன்னையோரைத் தழுவியும், விளக்கத்திற்காகச் 5ாள்கைகளாக கொள்ளத்தக்கன.
முறைகள் பிறழாது அமையவேண்டும் என்பதில் சினார்க்கினியர் உரைவிளக்கங்களால் இக் கொள்கை
உரைகூறும்பொழுது காப்பியமாகிய சிந்தாமணியில் 5ணமே வழி காட்டி என வரையறை கூறி மரபினை
செய்கின்ற காலத்திற்கு நூல் அகத்தியமும், டு முறைப்படவெண்ணி (தொல்.சிறப்பு) என்றதனால் ானும், பிறர்கூறிய நூல்கள் நிரம்பிய இலக்கணத்தன மே இதற்கிலக்கண மென்றுணர்க"
லனாகும்.
Iங்குச் சிந்தித்தற்குரியது. "மரபென்றது காலந்தோறும். டாமற் செய்வதோர் முறை" என்பர்?
75

Page 118
'தொல்காப்பியனாரை மாறுபடுதல் மரபன்றெ6 அங்ங்ணம் செய்யுள் செய்த முன்னோரைக் கண்டு மரபினைச் சுட்டுவர்." இக்காலத்தார் ஒருபோகினை அது தொல்காப்பியனார் கருத்தன்மையுணர்க" என மறுப்பர். இத்தொல்காப்பியம்'முந்துநூல்கண்டு முறை பரிகாரம் கொடுத்துக் கொச்சகத்துள் அடக்கினர். அது காட்டுவர். இங்ங்ணம் பல நிலையிலும் செய்யுள் வழியுள்ளது.
இலக்கிய நோக்கம்:
இலக்கியத்தின் பாடுபொருளாக எதனைக் ெ என்பதற்கு நச்சினார்க்கினியர் புலவன் தான் தோ எழுதுவர். தமிழ் முன்னையோர் அறம் பொருள் இ நச்சர் சிந்தாமணி உரையில் தேவபாணியும் கா கருத்தாயிற்று' என்று உரைப்பதால்? விடும் பாடுபொ துலங்குகிறது. நூல்களால் கூறத்தகும் சிறப்புடை கருத்தினை வலியுறுத்துவார் போல அகத்திணை ! பொருள், இன்பமும், அவற்றது நிைைலயின்ன தொல்காப்பியத்தை யாத்த ஆசிரியரின் நோக்கத்ை இலக்கணமே கூறினாராயிற்று, இதனாற் செய்த ட வழுவாமற் செம்மை நெறியால் துறைபோவர்ாதலின்
காமப்பகுதியும், வீரப்பகுதியும் மட்டும்ே வழக்கினை அறிந்தோர் பயன் எய்தும் நெறியைய செம்மைநெறிக்கு அடி கோலுதலாம்" என்னும் கெ
திருமுருகாற்றுப்படையின் உரையிறுதியி பெறாதானொருவனுக்குப் பெறுமாறு கூறி அவனை செய்தாராயிற்று' எனச் செய்யுள்செய்நோக்கத்தை வி
இலக்கியம் மனித வாழ்வைப் பின்னணியாக நிலமும், காலமும்) கரு இடத்தினும் காலத்தினும் புறம்) இயையப்பாடினர், மனித உளவியலை மைய அவற்றில் தோன்றும் சிறுசிறு அடிப்படைச் சிக் என்பர்? அகமும் புறமும் இத்திணையின் இன் தந்திருக்கின்ற விளக்கம் அவர்கொண்ட திணை இ6
அகம்-புறம்:
அகம்-காதல் புறம்-போர் என்பது மேற்பே 'ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகி பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக் யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்பமுறுவே அகத்தே நிகழ்கின்ற இன்பத்திற்கு அகமென்றது அன்புடையார்தாமேயன்றி எல்லார்க்கும் துய்த்துணர கூறப்படுதலானும் அவை புற மெனவே படும் எ கொண்டிருந்த மெய்ம்மைப் பார்வை புலனாகின்றது அணுகும் கொள்கைகளாக்கி கொண்டார் என்பதும்

பத்மம்
ன்க' என்று தம் மரபுக் கொள்கையைப் போற்றுவார்." பின்னுள்ளோர் செய்யுள் செய்தனர்' என செய்யுள்செய் யும் ஒத்தாழிசையென்னுந் தாழிசை பெய்து காட்டுவர். ன முன்னையோர் மரபிற்கு மாறாயிருப்பின் அதனை றப்படவெண்ணி நூல்செய்தலின் எல்லாவற்றிற்குமொரு மேற்றொட்டு வந்தமரபு எனப்பழமரபையும் அரணாகக் பற்றிய நச்சரின் தனிக் கொள்கைகளைக் காணுதற்கு
காள்வது என்பது பற்றி நச்சர் சிந்தித்துள்ளார். பொருள் ற்றிக்கொண்டு செய்வதோர் பொருண்மை' என உரை ன்பம் பயப்பச் செய்யுள் யாத்தல் வேண்டும் என்றனர். மமுமேயன்றி விடும் பொருளாகுமென்பது ஆசிரியர் ாருளாகப் பெறலாம் என்பது இவர்தம் கொள்கையாகத் யன அறம் முதலிய நான்கு பொருளுமே என்னும் இயல் முதல் நூற்பா உரையில் பொருளாவன: அறம், மயும், அவற்றினிங்கிய வீடு பேறுமாம்" என்பர். த ஓர்ந்து, இவ்வாசிரியர் பெரிதும் பயன் தருவதோர் |லனெறி வழக்கினை உணர்ந்தோர் இம்மை மறுமை r' என எழுதுவர்?.
நூல் கூறவில்லை. இவவிலககணததால செயயுள ம் ஆய்ந்து நச்சர் சுட்டுவதால் இலக்கிய நோக்கம் ாள்கை புலனாகிறது எனலாம்.
ல் ‘கந்தழியைப் பெற்றானொருவன் அதனைப் ா வழிப்படுத்திக் கூறுவானென்பது பற்றிச் செய்யுள் பிரித்துரைப்பதும் இங்கு எண்ணத்தக்கது.
5க் கொண்டது. இலக்கியத்தைப் பண்டையோர் முதல் தோற்றும் பொருள்) உரி (மக்கட்குரிய பொருள், அகம், மாகக் கொண்டு, அகப்புறநிகழ்ச்சிகளைக் கருவாக்கி கல்களைப் பின்னிப்புனைவதே திணை இலக்கியம் றியமையாக் கூறுகள். இவற்றிற்கு உரையாசிரியர்கள் ஸ்க்கியக் கொள்கையை உணர்த்துவதாகக் கொள்ளலாம்.
ாக்காகச் சொல்லப்படும் பொருள். நச்சினார்க்கினியர், ன்ற காலத்துப் பிறந்த பேரின்பம் அக்கூட்டத்தின் குப் புலனாக இவ்வாறு இருந்ததெனக் கூறப்படாததாய், தார் பொருளாதலின் அதனை அகம் என்றார். எனவே து ஓர் ஆகுபெயராகும். இதனை ஒழிந்தன, ஒத்த ப்படுதலானும், இவை இவ்வாறிருந்ததெனப் பிறர்க்குக் ன்று கூறுவதால் அகம் பற்றியும், புறம்பற்றியும் இவர் . இலக்கியத்தை அன்றைய நிலையில் உளவியலோடு b இதனால் தெளிவாகின்றது.
76

Page 119
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
அகத்திணைக் கண் இன்பமும், புறத்திணைக் உணர்த்தலாம் என்பர் நச்சர்.
நிலம்:
காடுறை யுலகம் முதலாய நான்கும் ஒழுக்கத் "கடல்வண்ணன் காதலித்த காடுறையுலகமும், செ உலகமும், இந்திரன் காதலித்த நெடுங்கோட்டு எக்க ஒழுக்கங்கூறிய முறையானே சொல்லவும்படும்" அவ்வந்நிலத்துக் கருப்பொருள்களால் முல்லை முதலி கருத்து மேலும் ஆய்தற்குரியதாயிருப்பினும்" ஒழுக்க என்பது மட்டும் தெளிவாகின்றது.
தண்புனல் நாடும், கருங்கடற் கடவுள் காத6
'காடுகெடுத்து நாடாக்கி மக்கள் குடியேறிய பி கருப்பொருள்களின் பெயர்களால் ஆர்க்காடு சாய்க்க இன்றும் வழங்கப்படுதல் யாவரும் அறிந்ததே. மரபாயிருக்கவும் அம்மரபைப் புறக்கணித்து வி வொழுக்கங்களைக் குறிக்கும் பெயர்களெனக் கொண் முதலான வொழுக்கங்களைக் குறிக்கும் பெயர்களென முல்லை முதலிய பெயர்களைப் பெற்றன என்று 8 ஒவ்வாததாகும். எல்லாநிலத்திலும், எல்லாக் காலத்தி நிகழும் என்பது எல்லோர்க்கும் ஒத்தமுடிபாயினும், கூறியது. குறித்ததொரு நிலமும், காலமும், அந்நில குறித்ததோர் ஒழுக்கம் நிகழுதற்கு உறுதுணையாயும் பற்றியேயாம். இங்ங்ணம் நிலம், காலம் முதலியவற் ஒரு நிலம் வழங்கப்பட்டதென்றால் அதற்கு வழங்கப்பட்வேண்டும். அங்ங்ணம் வழங்குதலின்பை பொருத்தமாகாது.
நிலவைப்பு முறையும் திணையொழுக்கமும்:
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் ஒழுக்கத்தைக்காணும் கொள்கையராக விளங்கியன நெய்தல், மருதம் என்ற முறையென்னை? யெ6 ஒழுக்கமாதலின்? என்னும் விளக்கம். இதனை ந சொற்பிழையாது இல்லிலிருந்து நல்லறஞ்செய்தல் ம8 புணர்தலின்றி இல்லறம் நிகழாமையின் புணர்தற் ஊடல் நிகழ்தலின் மருதத்தையும், பரத்தையிற் பி முறையே அதன்பின்னர் வைத்தார் என்பர். எனவே நிலம் பகுக்கப் பெறல் வேண்டும் என்பக இவர் ெ
யாப்பும் வடிவமும்:
இலக்கியக் கொள்கைகளுள் வடிவும் இன் சங்கப் பாடல்களை வடிவம் பற்றி நால்வகையாகப் என்பன அவை இவற்றுள் கலித்தொகை முழுவது ஏற்றதாகவும் பாடலுணர்ச்சிகட்கு ஏற்பக்குறைந்தும் நீ6

O
கண் ஒழிந்த அறம், பொருள், வீடு'எனுமுப்பொருளும்
தால் பெயர் பெற்றன என்பது இவர்தம் கருத்தாகும். ங்கேழ் முருகன் காதலித்த வான்தங்கிய வரைதழ் ர் நிலமும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தலென " என்பது இவர்தரும் விளக்கம். இளம்பூரணர் ாயின பெயர்பெற்றன என்னும் கருத்தினர்? நச்சரின் :வகையால் நிலத்தைப் பாகுபடுத்தும் கொள்கையின
மித்த
ன்னும் பண்டைய வியல்புதோன்ற அவ்வந் நிலத்தின் ாடு ஆலங்காடு காஞ்சி வஞ்சியென ஊர்ப்பெயர்கள் இயற்கையையொட்டியிவவாறு பெயரிட்டழைத்தல் ட்டு முல்லை முதலியன, இருத்தல் முதலான டு அவற்றால் காடுறையுலக முதலாயின, இருத்தல் ாக் கொண்டு அவற்றால் காடுறை உலக முதலாயின கூறுதல், அவ்வியற்கைக்கும் ஆசிரியர் கருத்திற்கும் நிலும் இவ்வகத்தினை பற்றிய எல்லா வொழுக்கமும் நிலம், காலம், ஒழுக்கம், இவற்றை வறையறுத்துக் த்தில் அக்காலத்தில் தோன்றும் பிறதுழநிலைகளும் , அவ்வொழுக்கத்தையூக்குவிப்பனவாயும் இருத்தல் றின் சார்பினால் தோன்றும் ஒழுக்கத்தின்பெயரால், ரிய காலமும் அவ்வொழுக்கத்தின் பெயரால் Dயால் ஒழுக்கத்தால் நிலம் பெயர் பெற்றதென்றல்
என்னும் முறையமைப்பிலும் நச்சர் இல்லற மயைக் காண்கிறோம். இனி, முல்லை, குறிஞ்சி, விரின், இவவொழுக்கமெல்லாம் இல்லறம் பற்றிய ன்கு வலியுறுத்தும். கற்பொடுபொருந்திக் கணவன் 1ளிரது இயற்கையாதலின் முல்லை முற்கூறப்பட்டது. பொருட்டாகிய குறிஞ்சியையும், புணர்ச்சிக்குப்பின் வு போலப் பிரிவொப்புமை நோக்கி நெய்தலையும் ஒழுக்கத்தின் அடிப்படையில் அக இலக்கணத்தில் காள்கை.
நியமையாத ஒன்றாக கருதப்படுகிறது. பொதுவாகச் பிரிக்கலாம். அகவல், வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா ம் கலிப்பாவால் இதன் வடிவம் நாடக அமைப்புக்கு ண்டும் வரும் அடியமைப்பையும், விரைந்தும் தளர்ந்தும்
7

Page 120
O
இயலும் நடையமைப்பையும் கொண்டதாகவும் விளங் கலித்தொகைப் பாடலிலும் அமைந்து விளங்குவதை பாலைக் கவியின் முதற்பாடல்களின் உவமையைக்
அவற்றுள், இதுமிகத் துள்ளிவந்த பத்தடித்தர தொட்டின வென்ப' என்பதனால் ஒத்ததாழ்ந்த ஓசை மொத்தாழிசையே' என்பதனான் ஒத்து முன்றாய் 6 என இவள்' என்று பொருள்பெற்று வந்த அடை முடிவுகாட்டித் தரவிற் சுருங்கி வந்த சுரிதகமும் பெற்றுத் தரவின்கண் ஏறுபெற்றுதிரென நேர்பு நேர் யொத்தாழிசைக்கலிப்பா'
முன்னையோர் கொண்டிருந்த யாப்புக் கொ உரையில் சான்றுடன் எடுத்துக்காட்டுகின்றார். ஒவ்ெ வடிவ அமைப்புக்கு அவர் தந்த முதன்மைநிலைய
பாவகைளுள் முன்னையோர் எவ்வகையை ஆராய்வர்
முவகைச் சங்கத்தாரும் பிறசான்றோரும் செய்யுள்செய்து, வஞ்சிப்பா சிறுவரவிற்றாகச் செய்ய
முதனூலாசிரியர் சிறப்புடையனவற்றிற்கும் அவையொத்த விலக்கணத்தவாமென்று கருதி வரையறையின்றிப் பரந்தனவற்றிற்கு இலக்கணங் யானும் அவ்வாறே கூறினேமென்று கூறியதாயிற்று சான்றோர் செய்யுளுட் பயின்றுவரல் வேண்டும். சங்கத்தாரும் இடைச்சங்கத்தாரும் கட்டளையடி பயி பெறுதும், பின்பு கடைச்சங்கத்தார்க்கு அல்ல செய்தாரென்றுணர்க. இக்காலத்தார் அளவடியாற் அளவடி சிறப்பின்றாகாதது போல அதுவும் கொள்
இவ்வுரை விளக்கங்களால் பண்டையோர் மூவகைகளே மிகுதியாகப் பயன்பட்டன என்பது என்பதும் புலனாம்.
நூற்றைம்பது கலியுள்ளும் ஒத்தாழிகை இனிப்பலவுறுப்பின்றி அவ்வாறு ஒரு பாட்டேயாயி: கவியுள் அவ்வாறு வருவன இன்மையின் அதுச எனவரும் உரைக் கூற்றுகளிலெல்லாம் முன்னை வடிவத்தில் கொண்டிருந்த இவர்தம் கொள்கைநுட் உரையில் செய்யுள், கலி, பாட்டு நூல் முதலாய (
நச்சினார்க்கினியர் செய்யுளை நூல் என்னுப (343) சிந்தாமணி யோதியுணர்ந்தார் என்னும் தெ உணர்ந்தார் என்பது அவர்தரும் பொருள் ஆகும். கவி ( பொருநராற்றுப்படை.18) காப்பியஞ்செய்யும் கவிகள் ( சீவக.1585 )

பத்மம்
குகிறது. அகப் பொருட்கேயுரிய இவ்வடிவிம் ஒவ்வொரு த நச்சர் நுட்பமாக எடுத்துக் காட்டுகிறார். சான்றாகப் க் காண்போம்.
வும், "ஒத்தாழிசையு மண்டில யாப்புங்-குட்டமு நேரடித் பெற்றுத் தரவகப்பட்ட மரபினானவாய் ஒத்து மூன்றாகு வந்த தாழிசையும், நடைநவின்றொழுகுமென்றாதனால் நிலைக் கிளவியும், இடைநிலைப்பாட்டின் பொருண் பெற்றுத் தரவினும் தாழிசையினும் நேரிற்றியற்சீரும் நிரையாகிய வஞ்சியுரிச்சீரும் பெற்றுவந்த முதனிலை
"ள்கையைப்போற்றி அது அமைந்த வாற்றையும் தம் வாரு பாடலிலும் இம்முறையினை அவர் பின்பற்றுவது ம் போதரும்
அதில் பயன்படுத்தினர் என்பதனையும் தம் உரையில்
நாற்சீரடியானே மூன்று பாவும் வரப்பெரும்பான்மை |ள் செய்தவாற்றான் உணர்க?
சிறப்பில்லனவற்றிற்கும் ஒருங்கிலக்கணங் கூறின் வரையறைப்படுவனவற்றிற்கே இலக்கணங்கூறி கூறிற்றிலர். அவர் கருத்து நோக்கி இவ்வாசிரியரும் இதன் கருத்து. ஆயின் சிறப்புடைய கட்டளையடி பிறவெனின் இந்நூல் செய்த காலத்தில் தலைச் ன்று வரச் செய்யுள் செய்தாரென்பது இச்சூத்திரங்களாற் து அரிதாதிலிற் சீர்வகையடி பயிலச் செய்யுள்
செய்யுள் செய்திலரென்று கடைச் சங்கத்தார் செய்த 5°
பாவகையுள் வெண்பா, ஆசிரியம், கலிப்பா ஆகிய b, நாற்சீரடியாகிய கட்டளையடியே பயின்று வந்தன
ஈக்கலி அறுபத்தெட்டு? 'கவின்பாட்டு எட்டு? ன் அதனை வெண்கலி என்பாருமுளர் நூற்றைம்பது ான்றோர் செய்யுளோடு மாறுகொள்ளுமென மறுக்க?" ாயோர் தழுவிய கருத்துகள் உண்டெனிேனும் யாப்பு பம் வெளிப்படுகிறது.
தொடர்கள்:
) பொருளில் எடுத்தாளுகின்றார். சீவகசிந்தாமணியில் ாடருக்குச் சிந்தாமணி என்னும் இச்செய்யுளையோதி
78

Page 121
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
பாட்டு ( மதுரை.621 ) செய்யுட்புலவர் ( மதுரையக்.338 ) புலவர் ( மதுரை.331) சான்றோர் செய்யுள் ( மலைபடு145, கலிf சான்றோர் ( தொல்.செய்யு.32 ) பாட்டுச்செய்யுள், உரைச்செய்யுள், நூற்செய் நாடகச் செய்யுள் ( தொல்செய்156 ) சொற்பூ-செய்யுளாகிய பூவை (சீவக.3145 நூல்கள் ( கலி93.உரை ) இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் ( ( என்னும் தொடர்கள் இலக்கியத்தைச் சுட்டும் தொட என்னும் சொல்லையும் மிகுதியாக ஆள்கிறார். செய் தொல்காப்பியனார், பொன்வாணிகனார் மகனார் நப்பூ என்று உயர்வுசிறப்புக்கருதி உயர்புபன்மை, விகுதியா கொண்ட மதிப்பு வெளிப்படுகிறது. உரையில் மேலே கொள்கையும் புலனாகிறது.
மக்களது வாழ்க்கை நெறியாகிய உலகியல் ப பெரும்பான்மையும் நால்வகை வருணத்தாருக்குரிய உணர்த்தும் என்பார். இவற்றால் நூலில் காணவே6
நூலாராய்ச்சி:
பொருளதிகாரத்தை ஆசிரியர் ஆராய்ந் எட்டுவகையான் ஆராய்ந்தார் என்றுரைப்பர். அ முதல் பெருந்திணை ஈறாக ஏழும், வெட்சிமுத வகுத்து, ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலி, பரிபா முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என நால்வி ஆகப் பன்னிரண்டு காலம் வகுத்து அகத்தின பதினான்குவழு அமைத்து, நாடகவழக்கு உலகி வழக்கிடமும் செய்யுளிடமும் என இரண்டு இடத் முதல், கரு, உரி, நிலமக்கள், * தலைமக்கள், பத்துவகைக் கேட்போர், எட்டுவகைமெய்ப்பாடு, ஆராயப்படும் என்பர். இக்கூற்றுகளால் நூலினை முடிகிறது.
நூற்குற்றம்:
நூல்கள் குற்றமின்றி அமையவேண்டும் எ இலக்கண வரையறையும் அமைத்தனர். நச்சினார்க் வலியுறுத்துகின்றார் மலைபடு கடாத்தில் நச்சர் ஆனந்தக்குற்றம் அமையப்பாடும் புலவர் நல்லிசைப் அறிவுறுத்துவர். அவ் உரைவிளக்கம் வருமாறு.
இதற்கு நன்னனென்னும் பெயர் தீயோடடுத்த இறந்தாரென்று ஆளவந்த பிள்ளையாசிரியர் குற்றங்சு செய்தகெளசிகனார் ஆனந்தக் குற்றமென்னுங் குற்

(8)
யுள் ( தொல்செய்79 )
)
தொல்.செய்யு.172 )
டர்களாய் அவருரையுள் விளங்குகின்றன. இலக்கியம் புள்யாத்த புலவர்களையெல்லாம் மாங்குடி மருதனார், தனார், கெளசிகனார், அகத்தியனார், சங்கச் சான்றோர் ம் ஆர் பெய்துஎழுதுவதால் அவர் முன்னையோரிடம் ாரை எங்ங்ணம் சுட்டுதல் வேண்டும் என்ற உரைக்
ற்றிக் கூறுவது வழக்கு நூல் என்பார்" வழக்குநூலில் இல்லறம் உணர்த்திப் பின் துறவறமும் சிறுபான்மை ண்டியன எவை எனச்சுட்டும் நெறி தெரிகிறது.
தவகையைக் கூறும்போது நச்சினார்ககினியர் கம், புறம் என இருதினை வகுத்து, க்ைகிளை ல் பாடாண் ஈறாக ஏழுமாகப் பதினான்கு பால் டல், மருட்பா என ஆறுவகைச் செய்யுள் வகுத்து, வகை நிலன் இயற்றி, சிறுபொழுது பெரும்பொழுது னை வழு எழும், புறத்திணை வழு ஏழுமாகப் யெல் வழக்கு என இருவகை வழக்கு வகுத்து, நானும் ஆராய்ந்தார் என்று கூறுவர். இவையேயன்றி * இருவகைக்கைகோள், பன்னிருவகைக்கூற்று, நால்வகை உவமம், ஐவகைமரபு ஆகியவற்றிலும் 7 ஆயும் வகையும் பொருளுணர் திறனும் அறிய
ன்பதில் இலக்கணங்கள் பெரிதும் நாட்டஞ்செலுத்தி கினியரும் தம் உரையில் இக் கொள்கையைப் போற்றி
தரும் உரை இதற்குச் சான்றாக அமைகின்றது. புலவர் ஆகார் எனத்தம் கொள்கையினைச் சிறப்பாக
தன்மையின் ஆனந்தமாய் பாடினாரும் பாட்டுண்டாரும் உறினாராலெனின், அவர் அறியாது கூறினார். செய்யுள் றமறியாமற் செய்யுள் செய்தாரேல் இவர் நல்லிசைப்
79

Page 122
(O
புலவராகார். இவர் செய்த செய்யுளை நல்லிசைப் கோவாமல் நீக்குவர். அங்ங்ணம் நீக்காது கோத்தற்கு செய்யுட்கு உறாமையானென்றுணர்க*
இவ் வுரையால் இரு கொள்கைகள் தெளில் நல்லிசைப் புலவராகார் 2சங்கத்தார் நூல்களைத் விளங்கியதால் அதனை நச்சர் உச்சிமேற் கொள்கி மேலும் நாற்சொல்லாற் செய்யுஞ் செய்யுள் வ என்பதனையும் வலியுறுத்துவர்? இதனால் நூல்கள் வெளிப்படுத்துகிறார்.
பாட்டுடை மக்கள்:
கவிஞர் தம்படைப்பில் மாந்தரைப் படைக் மரபு சிந்தாமணியில் முதன் முதல் சீவகன் குறிட 'சீவகனை முற்கூறினார் கதைக்கு நாயகன் ஆதல பெற வேண்டியது முதலிடம் என்னும் கருத்துத் ெ காப்பியத்தலைமைமாந்தர்பெரும்பாலும் இ வல்லுநர்களாகவும் படைக்கப்படுகின்றனர். சிலம் பதில் பெறுவதும், நகில் திருகி எறிந்து மதுரைக்கு மீவியல்பாற்றலாக அமைகின்றன. காப்பியித்தை அமைகின்றான். யானை அடக்கலும், யாழ்மீட்ட ஆற்றலும் கொண்டு அமைகின்றான். பிற்கால இவ்வாறே யானை அடக்கல், யாழ்மீட்டல், படைக்கப்படல் நினைக்கத்தக்கது.*
சீவகனைக் காப்பிய முழுவதும் தலைமைப் முலநூலாசிரியரினும் விஞ்சிய உணர்வினராக நச் நடந்த யாழ்ப் போட்டியில் சீவகன் வென்ற செய்தின் தலைமைமாந்தரின் பண்பை மேலும் உயர்த்துகிறா அவள் தோற்றாள் என்று கூறினால் சீவகனின் இ என்று எண்ணி, காமத்தாற் கலங்கி இவள் தோற்ற என்று கூறுவர்?
காப்பியத்தலைமகன்
மேலும் சீவகனின் தலைமைப்பண்புக்கு ஊ உரைவிளக்கம் அமைந்துள்ளதைக் காணலாம்? அ
சிந்தாமணிப்பதிகத்தில்,
நெஞ்சம் புணையாக் கலைமாக்கட னிந்தி வஞ்சம் மறவர் நிறைவள்ளல் விடுத்த வ விஞ்சைக் கிறைவன் மகள்வீணையிற் றே நஞ்சுற்ற காம நனிநாகரிற் றுய்த்த வாறும் எனவரும் பாடலில் சீவகனுக்குக் காந்த தன்னேரிலாத்தலைமகன் ஒரு பெண் மகளை வென் நசசர் தத்தையாழ்ப்பாடலிலே தோற்றபடியும்' என்று 8
8

பத்மம்
|லவர் செய்த ஏனைச் செய்யுட்களுடன் சங்கத்தார் க் காரணம் ஆனந்தக் குற்றமென்பதொரு குற்றம் இச்
பாகின்றன. 1ஆனந்தக் குற்றம் அமையப் பாடுவோர் தரமறிந்து திறனாய்வுசெய்து ஏற்கும் திண்மையராய் DMfl.
முக்கியல்பினவாய் வெள்ளைமை கலந்து நிற்றலாகாது" கருத்துச் செறிவுடன் அமைதல் வேண்டும் என்பதை
தம்போது குறைவறப் படைக்க வேண்டும் என்பது பிடப் பெறுவதற்குக் காரணம் கூறவிழைந்த நச்சர், ன்ெ' என்றுரைப்பர்? எனவே காப்பியத்தில் நாயகன் தளிவாகும்?
யற்கை இகந்த இயல்புடையவராகவும், பல்கலை பின் தலைவியாகிய கண்ணகி கதிரவனிடமிருந்து
எரியூட்டுவதும், எரிக்கடவுளுடன் உரையாடுவதும் லவனான கோவலன் கலையாற்றல் மிக்கவனாக லும் மயக்கும் வன சாரிணியை அறியும் மந்திர க்காப்பியத் தலைவரான சீவகனும், உதயணனும்
மந்திர அறிவு ஆகியனவற்றில் வல்லவராகப்
பண்பு வாய்ந்தவனாகக் காட்டவேண்டும் என்பதில் சர் இருந்தார் எனலாம். தத்தைக்கும் சீவகனுக்கும் யை மிக நுட்பமாக நச்சர் தம் உரையில் குறிப்பிட்டுத் 1. சீவகன்பால் கொண்ட ஆழ்ந்த காதலால் மயங்கி சைப்புலமையினைக் குறைத்து மதிப்பிட்டதாகிவிடும் ளென்னிற் சீவகற்கு இசை வெற்றியின்மையுமுனர்க"
றுநேராவண்ணம் கூறும் முறையில் பல இடங்களில் வற்றுள் சான்றாக ஒன்றினைக் காண்போம்.
யாங்கே றும் ாற்ற வாறும்
ருவதத்தை தோற்றான் எனக் கவிஞர் கூறுவர். றான் எனக் கூறக் கவிஞருக்கு மனமில்லைபோலும். கூறி விசேடவுரையில் ஒரு மகளை வென்ாானென்ால்
O

Page 123
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
இவன் தலைமைக்கு இழிவென்று அவள் செய்திய தலைமை எந்நிலையிலும் இழிபு வாராவண்ணம் அ என்பது தெளிவாகின்றது.
காப்பியமாந்தர் பண்பைப் போற்றல்:
கனகமாலை சீவகனைப் பிரிந்திருக்கும் நிை நந்தட்டன்,
திங்கள் வாள்முகமும் நோக்கான் திருமுை அங்கதிர்க் கலாபம் மின்னும் அணியல்குற செங்கயற் கண்ணி னாள்தன் சீறடிச் சில எங்குள ரடிகள் என்னா இன்னணம் இப என இன்பவுணர்ச்சியும், அழகுணர்ச்சியும் அமையப் உறுப்புகளைப் பார்க்கவில்லை என்று ஒவ்வொன்ற தழலில் அவளது உறுப்புகளை வருணித்துப் பா( உவகை உணர்ச்சியாக மாறாது இங்குத் தம் உரை
"கனக மாலையினது முன்பு திங்களை ஒக்கு முன்பு நன்றாகிய முலை இப்பொழுது பசந்த பசப்ன ஆடை மாசுண்ட தன்மையையும் நோக்கான் தான் நோக்கி வினவுகின்றான். உறுப்புகளின் முன்னைய வாட்டமும், பசப்பும், ஆடை மாசு பட்டதையும் வரு மரபையும் காக்கும்கொள்கையாளராக விளங்கும்பான்
கணவனைப் பிரிந்து வருந்தும் கனகமாலையி இப்பொழுதைய துயர் நிலையையும் சிந்தித்து, அவ்வ இடங்களில் இப்பொழுதுள்ள துயர்நிலைகளைச்சொல் தேவர்பாடிய பாட்டாக இதனை எடுத்துக்காட்டி தாழ்வுறாது மலையென ஓங்கித் திகழுமாறு நச்சினார்க்கினியரின் உரைத்திறனைப் போற்றுவர்
எனனும கருததுபபட ஒரு பாடல அமைநதுளளது. பொற்பினையுடைய அரிவையான பதுமையுடன் விருப்பமில்லைபோலும். எனவே பதுமையும் அவள் விசேடவுரையில் பதுமையையும் பரத்தையையும் ஒ காப்பியமாந்தர் பண்பைப் போற்றும் அவர்தம் உள்ள கிளவித்தலைவன்
அகப்பாடல்களில் பாட்டுடைத்தலைவன், கிள வினைவலரும் தலைமக்களாக வருவனவும், பாட்டுை வருவனவும் அகப்புறம் எனப்படும். கலித்தொ6 பகையல்லாதோர் போர் முற்றொன்றறியாத புரிசைது பின்வருமாறு விளக்கம் தருவர், புனலூரன்' என் கிளவித் தலைவனாகக் கூறிய அகப்புறமாயிற்று. இ
பாங்கினு மென்மனார் புலவர் என்பர் என்பதனு

O
ாகக் கூறினார் என எழுதும் திறத்தால் காப்பியத் மைத்தல் வேண்டும் என்னும் கொள்கை உடையவர்
லமையில் அவளைக் காண்கிறான் சீவகனின் தம்பி
லைத் தடமும் நோக்கான்
ர் பரப்பும் நோக்கான்
ம்பு நோக்கி
பம்பினானே *
பாடினார் தேவர். நந்தட்டன் கனகமாலையின் அழகிய க வருணிக்கிறார் கவிஞர். கனகமாலையின் பிரிவுச் டுவது மரபிற்குப் பொருத்தமற்றதாகும். பிரிவுணர்ச்சி த்திறத்தால் மரபு காக்கிறார் உரையாசிரியர் நச்சர்.
நம் முகத்தில் நிகழ்கின்ற வாட்டத்தையும் நோக்கான், பையும் நோக்கான். முன்பு கலாபமின்னும் அல்குலில் இறைஞ்சி நிற்றலின் அடியிற் சிலம்பு ஒன்றையும் ப அழகினைச்சுட்டி இப்பொழுது அவை அடைந்த நவித்து உரை எழுதி பாத்திரப்பண்பையும், இலக்கிய ாமை இவ்வுரையால் புலனாம்"
ன் முலைக்கு உருகி அவளது பழைய அழகுகளையும் ழகுகளை வாய்விட்டுச்சொல்லி அவ்வழகு வீற்றிருந்த லவும் நாவெழாமல் நிற்கும் ஆழ்ந்த துயரவுணர்ச்சியில் இலக்கிய மரபும் அதனைப்பாடிய புலவர் பண்பும் இப்பாடலின் பொருளை அமைத்துக் காட்டும் அறிஞர்?
ாகிய தேசிகப்பாவையும் போற்றச் சீவகன் வைகினான் உரையாசிரியர் நச்சினார்க்கினியருக்கு பூமகளனைய பரத்தையாகிய தேசிகப்பாவையையும் ஒக்கக்கூற தாய் திலோகத்தையும் போற்ற எனப் பொருள்கூறி க்கக் கூறலாமை யுணர்க* என எழுதுவர். இதனால் ாக்கிடக்கை தெளிவாகின்றது.
வித்தலைவன் பற்றிய குறிப்புகள் உண்டு அடியோரும் டைத் தலைவனையே கிளவித்தலைவனாகக் கொண்டு கை(67) கார்முற்றியினருழ்த்த' என்னும் பாடலில் ழ் புனலூரன்' எனுந் தொடர் வருகிறது. இதற்கு நச்சர் றது பாண்டியனையாதலிற் பாட்டுடைத்தலைவனே தற்கு விதி காமப்பகுதி கடவுளும் வரையா ரேனோர் றுள் ஏனோர் பாங்கினும் என்பதனாற் கூறினாம்.
81

Page 124
O
பாட்டுடைத்தலைமகனைப் பாட்டுண்டார் என்றும் இருவகைத் தலைவர்களையும் உணர்ந்து பிரித்துக் கொள்கை புலப்படும். மேலும் பாட்டுடைத் தை குறிப்பிடுவதும் உளங்கொளத்தக்கது.
காப்பியப்போக்கு:
காப்பிய ஒட்டத்திற்குத் தடையிராமல் கை நச்சினார்க்கினியர் முனைப்பாக இருந்துள்ளார். சி பாம்புதீண்டிய செய்தியைச் சொல்ல விழைந்த காப்பிய வளர்த்தவிதம், விளையாடிய விதம் முதலியவற்றை வி செய்தி சொல்லுமாறு அமைத்துள்ளார். இது அவ்6 விளக்கப்பட்டுள்ளன. இறுதிப்பாடலில்தான் (1273) பா 1266ஆம் பாட்டின் இறுதியில் நச்சர், இது முதலா கூறி 1273ஆம் பாடலின் இறுதியில் எட்டுப்பாட மாட்டுறுப்பாகக் கொண்டு முதலில் பாம்பு தீண்டிய ெ அமைக்கின்றார். 273ஆம் பாட்டினிறுதியில், இங்ங்ை கடித்தமை கடுகக் கூறிற்றாமையுணர்க' என நுட்பவ. கதை நிகழ்ச்சி ஆகியவற்றை ஓர்ந்து அவர் பலவி காப்பியப்பார்வையினை அவர் நுனித்து அறிந்திருந்த
உவமைகள்:
உவமைகள் கவிதைக்கு அழகு ஊட்டுபவைெ உத்திமுறையே உவமை எனலாம். இவை கலைஞ பான்மையன. கவிஞன் தன் உள்ளத்து எழுந்த இன்பதுன்பவுணர்வுகளைச் சிதைவின்றித் தன் உள் உவமைகளே. பொருள்களுக்கு இடையே காணப்படு நுட்பமாக வெளிப்படுத்தும் திறன் உவமையைப் ட பொருளோடு மற்றொரு பொருளை இயைபுபடுத்திப் அறிவுவளர்ச்சிக்கும் அடிப்படையுமாகும்.*
முனையோரின் உவமைக்கொள்கையினை உவமை விளக்கம் தருகின்றார். உவமையாவது சிறிெ உரையுள் என இலக்கணம் கூறுவர். உரையுள் உ இன்ன உவமை எனச் சுட்டிச் செல்வார்.
இது வினைஎச்சவுவமம் ( முருகு.2 ) தொழிலுவமம் ( முருகு,3 ) வண்ணவுவமம் ( முருகு,3 ) பயனே ஈண்டுஉவமை ( பொருநர்55 ) இது மெய்யுவமம் ( சிறுபாண்.3) என உவமைகளை முனையோர் வழிநின் காண்கிறோம். சில இடங்களில் உவம உருபுகளை மருள் - உவமஉருபு ( கலித்.14) உற்று - உவமவாசகம் ( சீவக.10 தோய் - உவமவாசகம் ( சீவக.26

பத்மம்
சொல்லாலேயே குறிப்பிடுகின்றார்." இக்கூற்றினால் க் காட்டிப் பொருள்காணும் நச்சரின் அடிப்படைக் லமகனைப் பாட்டுண்டார் என்றும் சொல்லாலே
தநிகழ்ச்சிகளை அமைத்தல் வேண்டும் என்பதில் ந்தாமணியில் பதுமையாரிலம்பகத்தில் பதுமையைப் பக் கவிஞர் திருத்தக்க தேவர் அவள் செடிகொடிகளை ரித்துக் கூறிப்பின்னர் அவளைப் பாம்பு தீண்டியதாகச் விலம்பகத்தில் பாடல்கள் 1266 முதல் 1273 வரை ம்புதீண்டிய செய்தியைக் கூறுவதாக அமைத்துள்ளார். கபதுமை" என்னுங் கவியளவும் ஒரு தொடர் என்று ல்களுக்கும் சேர்த்து உரைவிளக்கம் தருகின்றார். சய்தியைக் கூறிப்பின்னர் ஏனையவற்றைக் கூறுவதாக எம்மாட்டுறுப்பாகக் கூறாது செவ்வனே கூறிற் பாம்பு |ரையும் தருவர். இங்ங்ணம் காப்பியத்தின் கட்டமைப்பு டங்களில் உரை எழுதிக் செல்வதால் முழுமையான தார் எனக் கொள்ளலாம்.
பாருளை விளக்குதற்கும், நயம்படுத்தற்கும் பயன்படும் நனின் நுண்ணுணர் திறனை உலகிற்கு உணர்த்தும் இதய உணர்வின் ஊற்றுகளை, எழுச்சி நிறைந்த ாளத்து எழுந்தவாறே உலகிற்கு உணர்த்த உதவுவன ம்ெ நெருங்கிய தொடர்பினை உற்றுநோக்கி ஆராய்ந்து 1டைத்தற்கும், உணர்தற்கும் இன்றியமையாதது. ஒரு பார்ப்பது ஓர் இயற்கைத் தூண்டுதல் மட்டுமன்று.
நன்குணர்ந்து அந்நெறிநின்றே தம் உரையுள் நச்சர் தாத்து இரண்டிற்கும் வேறுபாடுணர்த்துவது (சீவக.1722) வமை விளக்கம் தரும்போதெல்லாம் இவை இன்ன
று உணர்த்தும் கொள்கையராய் விளக்கியமையைக் யும் சுட்டுவர்.
)

Page 125
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
உண்டு - உவமாவாசகம் (சீவக.1 அணி - 2-6 D2 (BL அற்றே - யென்பது அற்றேனென
உருவாக்கலுமெ அன்ன - உவம2உருபு ( மலைபடு
உவமைநுட்பம்:
மதுரைக் காஞ்சியில் பரத்தையர் வண்டுக்கு
நுண்தாது உண்டு வறும்பூத்துறக்கும் மெல்சிறை வண்டின மாண ( 573-574 ) என்பது அப்பகுதியாகும். இதற்கு உரை பின்வரும நுண்ணிய தாதையுண்டு தாதற்ற வறுவிய பூவைப் பி வண்டின்திரளையொப்ப என்பது உரை. மேலும் 35C56) Jf.
வண்டு 1 மலர் அலர்தலை அறியுந்தன்மை WW 2. தேனைஉறிஞ்சுதல் a3. உண்டபின் மலரை மறத்தல் 4. மலரை நீங்கல்
என இரண்டிற்குமிடையேயுள்ள தொழிலை எண்ண வழியேநின்று தொழிலுவமம் எனச் சுட்டுவத ஒட்டிப்புரிந்துகொள்ளும் பான்மையை இங்குக் கான
உவமை விரவிவருதல்:
பல்வேறு உவமைகளும் ஒருங்கேவரப் பா வெளிப்படுத்துவர் நச்சர்.
உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு ஒவர இமைக்கும் சேண்விளங் கவிரொளி என வரும் அடிகளுக்கு உரை எழுதும் போது,
இது வினையெச்சவுவமம்; "விரவியும் வ வண்ணவுவமும் பற்றிவந்தது. என்னை? ஞாயிறு இ நோக்குவார்க்கு மாயையைக் கெடுத்தலிற் றொழிலு கடலிற் பசுமையும் ஞாயிற்றின் செம்மையும் போல ம
வண்ணவுவமும் கொள்ளக் கிடந்தமை காண்க! எ
ஞாயிறு முருக இருளைக் கெடுத்தல் 66 கடலின் பசுமை மயிலிற்பசு ஞாயிற்றின்செம்மை திருமேனிக்
என இருவகை உவமம் விரவி வந்ததை உவமை இவ்வாறே மலைபடுகடாத்தில் (51-53),

56 )
மெலிந்ததாக்கி உவம ான்று ( மதுரை,428 ) 145 )
ஒப்பிடப் பெறுகின்றனர்.
ாறு நச்சா எழுதுவர். பூ அலருங்காலமறிந்து அதன் ன்னர்நினையாமல் துறந்துபோம் மெல்லிய சிறகுடைய விசேடவுரையில் இதுதொழிலுவமம்' என நுட்பமும்
பரத்தை ஒருவன் செல்வமுடைமையை அறிதல் செல்வத்தை நுகர்தல் நுகர்ந்தபின் அவனைமறத்தல் அவனைத துறததல
ரி விளக்கம் தருவதாலும், முன்னையோர் கொள்கை ாலும், உவமையின் பொருளை மரபுவழியோடு
டும் பாடலின் நுட்பத்தையும் உணர்ந்து அவற்றை
46
ரூஉ மரபினவென்ப" என்பதனால் தொழிலுவமமும் இருளைக் கெடுக்குமாறு போலத் தன்னை மனத்தால் அவமமும், தன்னைக் கட்புலனால் நோக்குவார்க்குக் பிலிற் பசுமையும் திருமேனிச் செம்மையும் தோன்றலின்
னக் குறிப்பர்.
ன் உவமம் க் கெடுத்தல் தொழில் so வண்ணம் *செம்மை வண்ணம்
மரபு நெறிநின்று விளக்கும் இயல்பைக காண்க.
83

Page 126
தூமலர் துவன்றிய கரை பொரு நிவப்பின்
மீமிசை நல்யாறு கடற்படர்ந் தாஅங்
கியாமவ ணின்றும் வருதும்" என்னும் பகுதிக்கு, தூய-பூக்கள் நெருங்கின மலையுச்சியினின்றும் இழிந்த நல்லயாறு கடலை சென்று சில பெற்று வருகின்றோம்" என உரை தரவிழைவர். இனி மலையிற்பொருள்களை வாரி அவ்விடத்துள்ள பொருள்களை வாரிக்கொண்டு உவமை காணும் நெறி இவர்தம் உரையில் துலங்கு
இல்பொருளுவமை" 'சிறுகோடு குழவி தங்க கிடப்பப்புலப்படுத்துவார். திருவிற்கு ஒரு திருவி குலையாதிருக்க நுகர்வதொருவண்டு" முலைமுதலி முதலான தொடர்களில் உள்ள? இல்பொருளுவன இத்தகைய உவமைகளைப் போற்றும் நெறியாளராக
உள்ளுறை:
கவிஞன் தான் கருதியவற்றை வெளிப்படைய உள்ளுறையினால் கருத்தாழம் மிக்க கவிதைகை கூறும் இக்கலையினையே கூறுவோரின் சிறந்த பை உள்ளுறுத்து இறுவதைப் போற்றி இலக்கணம் அமை உவமையை இருவகையாகப் பிரிப்பர்.
1 வெளிப்படையாகக் கூறப்படும் உவமம். 2. பின்னது நுண்ணுணர் நுட்பமாக உணரும் பெற்றி அமைந்துள்ள உள்ளுறை, இறைச்சிகளை நுட்பமா 'யான் புலப்படக் கூறுகின்ற இவ்உவமத்ே ஒத்து முடிவதாகவென்று புலவன் தன் உள்ளத்தே கேட்டோர் மனத்தின் கண்ணும் அவ்வாறே நி சொல்லெல்லாம் நிறையக் கொண்டு முடிவது உள் இவ்வுள்ளுறை உவமத்தைப் பயன்படுத்தும் புலவர்க: பின்வரும் உரையால் விளங்கும்.
இதனானே புலவன் தான் கருதியது கூ ஈதென்றாராய்ந்து கோடற்குக் கருவியாகிய சிலசொற் இக்கூற்று புலவனின் கடமையை அறிவுறுத்துவத உள்ளுறை உவமத்தைத் தம் நுட்பம் துலா பாடல் ஒன்று வழிக் காண்போம். யானைகள் பு கானவன் பரண்மீதேறி கவண்கல்லேற்றி விடுக்கின் சிதறி, ஆசினிப் பலாப்பழத்தை வீழ்த்தி, தேனினு மாவின் கொத்துகளை உலுக்கி, வாழையின் மடை சொட்டப்பாடுகின்றார் புலவர். புலவன் கூறாதவழியும் பெய்துள்ளான் கவிஞன். நச்சர் இதன் விளக்கவுை தலைவன் மின்வழிகாட்ட வந்து தலைவியோடு பு மனையிடத்தே வெளியாக இருந்து கடுஞ்சொற்சொ

பத்மம்
கரையைப் பொருகின்ற ஒக்கத்தினையுடைய நோக்கிப் போனாற்போலயாம் அவனை நோக்கிச் எழுதியதோடமையாமல் பிறிதொரு விளக்கத்தையும் க் கொண்டு யாறு கடலைநோக்கிப் போனாற்போல வருகின்றேமென்றுமாம்" என இருவகை நிலையில் தகின்றது.
1ள் கோள் நேர்ந்தாங்கு' என்னும் வரிகளில் அமைந்து பின்னவள்'. இல்பொருளுவமை-என்பார்? செவ்வி லியவற்றையுடையகொடி?, அரியையானைவளைத்தல், மயை நுனித்துக் காட்டும் திறந்தால் கவிதைகளில்
விளங்குகிறார் எனலாம்.
ாயும், மறைத்தும் உரைப்பது உண்டு பெரும்புலவர்கள் 1ளப் படைத்தனர். குறிப்புப்பொருளை உள்ளடக்கிக் டப்பிலக்கிய உத்தியாகவும் கொண்டனர். முன்னையோர் த்ததையும் ஈண்டு எண்ணுதல் வேண்டும். பொதுவாக
உட்பொருள்வைத்துக் கூறப்படும் உள்ளுறை உவமம். யது. நச்சினார்க்கினியர் கலித்தொகைப் பாடல்களில் க ஆய்ந்து விளக்கம் தருவது இன்புறுதற்குரியதாகும். தாடே புலப்படக் கூறாத உவமிக்கப்படும் பொருள் கருதித்தான் அங்ங்ணம் கருதும் மாத்திரமேயன்றியும் கழ்வித்து, அங்ங்ணம் உணர்த்துதற்கு உறுப்பாகிய ளுறையுவமம் என்றவாறு எனவிளக்கமும் தருவார்? ள் கொள்ள வேண்டிய நெறியையும் இவர் உணர்த்துவது
றாதவழியும் கேட்போர் இவண் கருதிய பொருள் கிடப்பச் செய்தல் வேண்டுமென்பது கருத்தாயிற்று? ாகவே அறிஞர் கொள்வர்*
பக உரையால் விளக்கும் திறத்தைக் கலித்தொகைப் ன்செய்யிலே வந்து மேயும் ஒலியைக் கேட்டவுடன் றான். அக்கல் மலையிலுள்ள வேங்கைப் பூக்களைச் ம் வைத்த இராலைத் துளையுண்டாகும்படி உருக்கி, லக்கிழித்து, பலாவினுள் தங்கியதாகக் கற்பனை நயம் கேட்போர் குறிப்பாகக் கருதுவதற்குச் சில சொற்களைப் ரயில், இயக்கங்கேட்ட கானவன் கல்கைவிடுதலைத் ணர்ந்த நிலைமை அவர் கூறக்கேட்ட செவிலி தன் ல்லி இற்செறித்தலாகவும், அக்கல்லு வேங்கையினது
34

Page 127
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
செவ்விப்பூவைச் சிதறினதன்மை தலைவன் இன் அஃது இருலித் தேனைப் பயன்படாமை உகுத்த கெட்டதாகவும், அது மாவின் குலையைச் சித கூடிவிளையாடாமல் நீங்கினதாகவும், அது வாழை மட அது பலவின் பழத்துட்டங்கினதன்மை, அக்க உள்ளுறையுவமங் கொள்க’ என நச்சர் விரித்துரைட் செய்திகளை விரித்துக் கொள்ளும் கோட்பாட்டினைக் புலனாகின்றது.
உள்ளுறை உவமம் இருதிணைகட்கும்பொது:
நச்சர் உள்ளுறை உவமம் இருதிணைக்கும்
உள்ளுறை உவமம் ஏனை உவம தள்ளாது ஆகும் திணையுணர் வ என்னும் நூற்பாவின் விளக்கவுரையில் இதுபு உளங்கொளத்தக்கது. ஆயின் இக்குறிப்பு மேலும் ஆ
நச்சர் அகத்திணைக் கைகோளிரண்டற்கு இந்நூற்பாவின் கீழ்க் கருத்துரை யெழுதியுள்ளர். செய்திகள் மறைத்துக் கூற வேண்டாமையானும், மொழிதலென்னும் அணியின்பாற்படுமன்றி உள்ளு புலிப்பாற்பட்டெனச் சிறுமறிதழீஇய மடப்பிணை, பழ (பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற பெண்டிர் தம் இளம்புதல்வரை ஓம்புதற்பொருட்டு என்பதோர் பொருள் தோன்ற நின்றது" என அப்புறநானூ என்று கூறவில்லை. உடனுறையுவமம் முதலிய உ புறத்திணைக்கண் வாராமையானும் இது புறத்திற்கும்
இறைச்சி:
இறைச்சி என்பதும் உள்ளுறையுவமம்போன் கொள்வதாகும். இதனை உடனுறை' என்றும் கூறுவ நிலைக்களனாகக் கொண்டு இது புலப்படும். இ உரைவிளக்கத்தில் எடுத்துக்காட்டி விளக்கம் தருகி இலங்கும் அருவித் திலங்கும் அருவித்தே வானின் இலங்கும் அருவித்தே தானுற்ற துள்பேணான் பொய்த்தான் மலை? என்னும் கலித்தொகைப்பாடற்பகுதியை எடுத் இங்கே தலைவன் துளைப்பொய்த்தான் (உறுதிமொ பொருள். அதன் புறமாக, இவ்வாறு துளைப்பொய்த் இறைச்சிப்பொருளாகும் என்பர் நச்சர். இஃது என்ன6 என பொருட்புறத்தேதோன்றுவதைச் சுட்டுவர் என இறைச்சி என்பது நச்சினார்க்கினியரின் கருத்தாக
உள்ளுறையும் இறைச்சியும்:
உள்ளுறையும் இறைச்சியும் ஒன்றுபோல் தோ உள்ளுறை பொருளைக் கொண்டு வேறொரு பொருள்

O
பம் நுகர்கின்ற மனவெழுச்சியைக் கெடுத்ததாகவும், தன்மை, தலைவிநலன் தலைவற்குப் பயன்படாமற் நறுவித்த தன்மை, ஆயவெள்ளந் தலைவியோடு டலைக் கிழித்த தன்மை, தோழியை வருத்தினதாகவும், டுஞ்சொற்தலைவி நெஞ்சத்தே தங்கினதாகவும் பரி. இதனால் கவிஞன் வெளிப்படையாகக் கூறாத கவிஞர் இலக்கிய உத்தியாகப் போற்றுகிறார் என்பதும்
பொது என்னும் கொள்கையினர் ம் எனத் கையே?
றத்திற்கும் பொது என்னும் குறிப்பை நச்சர் சுட்டுவது ஆய்தற்குரியதாகும்
ம் பொதுவாய்வருவது இவ்வுள்ளுறையுவமம் என இன்பத் துறைபற்றிய செய்திகளன்றிப் புறப்பொருட் ஒரேவழி மறைத்துக் கூறப்படுமேல் அது பிறிது நறையுவமம் எனப்படாது. அருமருப் பெழிற்தலை றந்தலை வேளைவெண்பூக்கறிக்கும்" என்பது அவன் நெடுஞ்செழியன்) பகைவரைக் கொன்றவழி, அவர் இறந்து படாது அடகுதின்று உயிர் வாழ்கின்றார் நூற்றுரையாசிரியர் எழுதினாரேயன்றி உள்ளுறையுவமம் ள்ளுறையைந்தும் அகத்திணைக்கண் வருமேயன்றிப் பொதுவென எழுதியிருப்பது ஆராயத்தக்கது என்பர்?
ாறு கருப்பொருள் ஒன்றனுள்ளே பிறிதோர் பொருள் பர். தெய்வம் முதலாகிய கருப்பொருள்களைத் தனக்கு Nறைச்சிப் பொருள் வருமிடங்களிலெல்லாம் நச்சர்
துக்காட்டி இறைச்சிப் பொருளுக்கு விளக்கம் தருவர். ழி மறந்தான்) என்பதுதான் வெளிப்படுத்தவேண்டிய தான் மலையில் நீர் திகழ்வானேன்' என்று பேசுவது வியப்போவெனப் பொருட்புறத்தே இறைச்சி தோன்றிற்று வே கூறப்பட்ட பொருளுக்கு அப்பாற்பட்டு நிற்பதே விளங்குகின்றது?
ற்றினாலும் நுட்பமான வேறுபாடு உண்டு இரண்டுமே கூறமுற்படுகின்றன. நச்சினார்க்கினியர் தொல்காப்பியம்
85

Page 128
O
செய்யுளியல் 230ஆம் நூற்பாவின் உரையில் தரும் நுட்பமான வேறுபாடு காட்டுவதாக அறிஞர் ஆராய்ந்; (objective) ஓர் உண்மையை உணர்த்துவது உள்ளுை கொண்டு ஓர் உட்படுத்தப்பட்ட (subjective) விரு உள்ள வேற்றுமையாகும். என உரைப்பர். இதனால் வெளிப்படுகின்றது.
GuDuivÜLJATGS:
படிப்போரும் பார்ப்போரும் உணர்வதற்கு ெ கலைஞர்கள் தம் நடிப்பாற்றலால் தாமே மெய்ப் புலவன் தம்படைப்பில், சொற்களிலும் தொட தருகின்றான். செய்யுட் செய்வார் மெய்ப்பாடு தே கருத்தாகும். "மெய்ப்பாடடென்பது பொருட்பாடு. நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப்புலப்படுவ தோரார் சொற்கேட்டார்க்குப் பொருண்கண்கூடாதல்" என் நச்சர் உரை கிடைத்திருப்பின் மெய்ப்பாடுபற்றி இடமுண்டு. ஆயினும் அவர் பிற நூல்களுக்கு மெய்ப்பாட்டுக் கொள்கையை உய்த்துணரமுடிகிற தந்த மெய்ப்பாட்டு விளக்கங்கள் அவர் கருத்தைய பாட்டுகளுக்குமே அவர் மெய்ப்பாட்டு விளக்கம் : மெய்ப்பாட்டுச் சுவையைப் புலப்படுத்தும் பாங்கில் விளங்குகின்றது.
கலித்தொகையின் கடவுள் வாழ்த்துரையில் நின்றதேனும், அவை உரைப்பிற் பெருகுமாதலின் அது தன்கட்தோன்றிய ஆக்கம் பற்றிய மருட்கை உரைவிளக்கங்களில் 'பழிபடுவனே செய்யலாகாெ தோன்றிற்று" இச்சுரிதகத்தாற்றலைவற்கு உண்டா உவகை பிறந்தது' எனத் தரும் மெய்பபாட்டு வி
கலித்தொகைப் பாடல்களின் விள சுவையனைத்தையும் தொகுத்து நோக்கினால் அக வேண்டுமென்பதில் நச்சர்காட்டிய ஆர்வம் நன்கு கண்டார் ஆகியோர்க்குரிய மெய்ப்பாடுகளை மெய்ப்பாடு, முப்பென்னும் மெய்ப்பாடு, உறுபெயர் மெய்ப்பாடு, பொய்யாக் கோடல் என்னும் மெய்ப்ட பொச்சாப்பு என்னும் மெய்ப்பாடு, கனவொடு மெய்ப்பாடு, தறுகண்மையென்னும் மெய்ப்பாடு, ெ என்னும் மெய்ப்பாடு, கலக்கம் என்னும் மெ தொடரோடு இணைத்துக் கூறுவார். கையாறு ெ கையாறும் ஒருமெய்ப்பாடென்றுணர்க* என்று ட புலப்படுத்துவார். இக்குறிப்புகளால் உணர்த்தும் இழைந்தும் விளங்க வேண்டும் என்பது நச்சரின் பெயர் வகைகளால் பண்டையோர் கொண்ட தெளிவாகின்றன.

பத்மம்
விளக்கத்தாலும், மேற்கோள்பாடலாலும் இரண்டிற்கும் து? மனம், எண்ணம் உணர்ச்சிகளோடு சம்பந்தப்படாத ற ஆகும். ஆனால் இறைச்சி கூற்றின் உண்மையைக் ப்பத்தைக்கூற முயலும் இதுவே இரண்டிற்குமிடையே உள்ளுறை, இறைச்சி பற்றிய நச்சரின் தனிச்சிந்தனை
மய்ப்பாடுகள் துணைநிற்கின்றன. கூத்தில் திறம்மிக்க பாடுகளை வெளிப்படுத்திச் சுவை சேர்க்கின்றனர். ர்களிலும் மெய்ப்பாட்டுச் சுவையை அமைத்துத் ான்றச் செய்தல்வேண்டும் என்பது இளம்பூரணரின் அஃதாவது உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு றான் வெளிப்படுதல்" என்றும் மெய்ப்பாடென்பது றும் பேராசிரியர் விளக்குவர். மெய்ப்பாட்டியலுக்குரிய ய அவர்தம் கொள்கையினைத் தெளிவாக அறிய எழுதிய விளக்கங்களிலிருந்து ஓரளவு அவர்தம் து. சான்றாகக் கலித்தொகைப் பாடல்களுக்கு அவர் பறியத் துணைநிற்கின்றன. கலித்தொகை அனைத்துப் தருவது குறிப்பிடத்தக்கது°. எனவே அகப்பாடல்கள் அமைதல் வேண்டும் என்பது அவர் கொள்கையாக
"இப்பாட்டுக்கு பல மெய்ப்பாடுகளுந் தோற்றுவித்து முடிந்த பொருளாற் பிறந்த மெய்ப்பாடே கூறுதும். யாம்" என்பர். பாலைக்கலியின் வெண்பாப் பாடடின் தனத் தோழிவிலக்கலின் அசைவென்னும் மெய்ப்பாடு கிய அருளென்னும் மெய்ப்பாட்டால் புணர்வென்னும் பிளக்கங்களைக் காண்க.
க்கங்களில் தரப்பட்டிருக்கும் மெய்ப்பாட்டுச் 5ப்பாடல்கள் மெய்ப்பாட்டுச்சுவை துலங்க அமைதல் புலப்படும்." தலைவன், தலைவி, த்ோழி, செவிலி, உரையால் நச்சர் புலப்படுத்துவார். அருளென்னும் * கேட்டல் என்னும் மெய்ப்பாடு, உயிர்ப்பு என்னும் ாடு, கைம்மிகலும் இழிவும் என்னும் மெய்ப்பாடுகள், மயங்கலென்னும் மெய்ப்பாடு, பெருமிதம் என்னும் காடையென்னும் மெய்ப்பாடு, கல்விபற்றிய பெருமிதம் ய்ப்பாடு போல்வனவற்றை மெய்ப்பாடு என்னும் மய்ப்பாடா என ஐயுறுவார்க்கு வியைளிப்பார் போல ாலைக்கலி விளக்க உரையில் தம் கொள்கையைப் திறம் மெய்ப்பாட்டுச் சுவையோடு இணைந்தும் உட்கிடக்கை என்பதும், அவர்தரும் மெய்ப்பாட்டுப் நெறியினையே அவர் பின்பற்றினார் என்பது
86

Page 129
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
அடைச்சொற்கள்:
கவிஞர்களின் சொற்கள் நேரடியாகக் கூற கூறிக் கவிதைக்கு அழகூட்டுவர். அப்படிவிளக்கு கொண்டு பொலிவுறச் செய்வர். மதுரைக்காஞ்சியில் வாழும் மகளிரைப்பின்வருமாறு படைத்துக் காட்டு தமனியம் வளைஇய தாவில் விளங்கிழை நிலம்விளக் குறுப்ப மேதகப் பொலிந்து மகளிர் அணிகலம் அணிந்து பூமியில் ஆ ஆனால் நச்சினார்க்கினியர் செய்யுளில் அமைந்தவாறு பின்வரும் அடிகளுக்குரிய பொருள்களையெல்லா மேம்படப் பொலிவுபெற்று' 'விளக்கமுறுத்தும்படி அணிந்துலிளங்கினர் என்பர். மேதக" என்னும் , 'கற்பு மேம்படப் பொலிவு பெற்று" என்று கூறுவது
அணிகல ஒளியால் நிலம் விளக்கமுறவில்ை என நுட்பமாக அடைச்சொல்லுக்கு விளக்கம் தருட வழிப்பட்ட பண்பாட்டை இணைத்து அதன்வழியி:
கட்டியங்காரனின் வீரர்கள் சீவகனைச் சிறைப் தேவர் சுட்டுவர்? புரவலன் என்பதற்குக் காப்டே புரவலன்' என்னும் தொடரால் கவிஞர் சுட்டுவ வீரர்களைக்கொன்று தன் வீரப்பெருமையை நிலைநாட் இச்சொல்லுக்கு ஆழ்ந்த பொருள் காணுகின்றார். 'வந் என்பது அவர்தரும் சிறப்புரை. இளையரைக் காத்த இங்குப் பொருள் பொதிந்த சொல்லாக மாறிவிட்ட சொற்களைக் கவிஞர் எடுத்தாள வேண்டும் என்னு நெறியாகப் புலப்படுத்துகின்றார் இவ்வுரையாசிரியர்
இங்ங்ணம் சொற்களின் நுட்பப்பொருளை ஆ நெறியைப் பின்வரும் இடங்களும் நச்சருடைய சி
இன்சாயல் மார்பன் ( கலி65 ) வேய்நலம் இழந்ததோள் ( கலி99 ) புண்தவழ் வேல்கண் பாவை (சீவக.239 மைபடு பெருந்தோண் மழவர் ( மதுரை.68 உண்ணுநர்தடுத்த நுண்ணிதி துவணை ( பூணணிமார்ப (சீவக.264 ) முலைவைத்த தடத்து ( சீவக 1514)
p560
இலக்கியத்தை ஆழ்ந்துபயின்றவர்கள் அதன் நோக்கையும் கண்டு மகிழ்ந்தனர். கவிஞர்கள் சொ சுவை பெற்று விளங்கியது. சொல்லினும் பொருளினு உரைகாரர்கள் இங்ங்ணம் அமைந்த பகுதிகளையே கற்பார் கண்டு மகிழ்தற்குரிய காரணமாம். இனி தொடை, சொல்லாட்சி, உவமைகள் முதலாயின அ

ாததையும் உரையாசிரியர்கள் தங்கள் விளக்கத்தால் ம் போதும் உயர்ந்த நோக்கத்தை அடிப்படையாகக் ) மருதன் இளநாகனார், துணைவரோடு மகிழ்வுடன் கின்றார்.
2ழகுறவிளங்கினர் என்பது இயல்பான உரையாகும். பொருள் உரைக்க விரும்பினாரல்லர் கொண்டுகூட்டிப் ம் கூறியபின் 705வது அடிக்கு நிலத்தையெல்லாம் கற்பு மேம்படப் பொலிவுபெற்று மகளிர் அணிகலம் அடைச்சொல்லினை அணிகலனுக்கு உரியதாக்காது
உளங்கொளத்தக்கது.
ல; மகளிர் கற்பு மேம்பாட்டால் உலகம் விளக்கமுற்றது ம் நச்சரின் உரையால் கவிஞருடைய படைப்பில் மரபு ல் பொருள் காணும் கொள்கை வெளிப்படுகின்றது. பிடித்துச் செல்லும்போது புரவலன்' என்னும் தொடரால் ான் என்பது பொருள். இங்கு 'வீரனைப் (சீவகன்) பதை நுட்பமாக நோக்குகிறார் நச்சர்' சிறைசெய்த ட வேண்டிய சீவகனைப் புரவலன்'எனச் சுட்டுவதால் த இளையரைக் கொல்லாது விடுதலிற் புரவலனென்றார் நான் ஆதலால் புரவலன் என்னும் சொல் உரையால் து இத்தகைய ஆய்வுரைகளால் பொருள் பொதிந்த னும் நிலையினைத் தம் திறனாய்வுத் திறத்தால் ஒரு
666).
அடிப்படையாகக் கொண்டு பாடலுக்கு நயங்கூட்டும் றப்புரைகளால் அறியலாம்.
) 37 )
மலைபடு445 )
சொல் நோக்கையும் பொருள் நோககையும் தொடை ர்களைத் திறனாய்ந்து எடுத்தாண்டதால்தான் கவிதை ரம் சுவைபடத் தொடுப்பது இன்றியமையாத ஒன்றாம். தம் ஆய்வுக்கு மிகுதியும் எடுத்துக் கொண்டனர். மைத் திறம் பெற்று விளங்கும் எதுகை, மோனை, னைத்தும் இயைந்து நின்றொழுகினாலே கவிதையில்
87

Page 130
O
இதன் பயனை வலியுறுத்துகிறார். சான்றாகக் கலி
நகுவனபோ னந்தின கொம்பு நைந்துள்ளி யுகுவது-போலுமென் னெஞ்சு, எள்ளித் தொகுபுட னாடுவ போலுமயில் கையி லுகுவன போலும் வளை என் கண்போ லிகுபறல் வாரும் பருவத்தும் வாரார் மிகுவது போலுமிந் நோய் (கலி33) என்னும் பகுதிக்கு உரையெழுதும்பொழுது இ நகுவன புகுவது தொகுபுடன் உகுவன இகுபறெ முன் நின்றன நொந்து என ஒழியிசையாகியும், நைந் புணர்ந்தும் வந்த சொற்சீரடிகளுந் தொகுப்புடனாடு எழுதுவர். இவ்வுரையில் தொடைச்சுவை என வி கூறும் பாங்கையும் உணர்கிறோம். இவ்வாறே மு பாட்டில் உரையாசிரியர் நச்சர் தரும் விளக்கம் பெ அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இ விளக்கங்களும் செய்யுட்கு நடையழகு தரும் கொள் தொடர்நிலைச் செய்யுட்குரிய இலக்கணம்° என்று மாட்டு:
செய்யுளுக்கு உரிய உறுப்புகளுள் மாட்டு ஒ கிடப்பச் செய்யினும், அணுகிக் கிடப்பச் செய்யினும், கொண்டுவந்து கூட்டியுரைப்பச்செய்தல் மாட்டு எ சொல்லதிகாரத்தில் உரைவிளக்கம் தரும்போது ெ விளக்குவர்."
மாட்டு என்ற பெயரால் இவர் உரை எழுது இடங்களில் வலிந்து பொருள் கொண்டு தம் கருத்ை எனினும் இவ் உரை எழுதும் நெறிகளுள் மாட் எனலாம்.
இலக்கண இலக்கியக் களஞ்சியமாகத் திக அறிவுச் சுரங்கமாகத் திகழ்கிறது. இதனை உரைச்சி ஐம்பத்தேழு அடிகளைக் கொன்டு விளங்குகின்ற அ உரைச்சிறப்பையும், நான்கு அடிகளில் பத்துப்ட கலித்தொகைச் சிறப்பையும், சீவகசிந்தாமணி உரைச் குறுந்தொகை யுரையைப்பற்றி ஐந்து அடிகளிலு உளக்கொளத்தக்கது. சான்றாகக் கலித்தொகைச் சி "ஒலித்திரை யகத்து ஞணர்ந்தோ ருரைக்கு கலித்தொகைக் கருத்தினைக் காட்சியிற் க குள்ளுறை யுவமமு. மேனை யுவமமுந் தெள்ளிதிற் றெளிந்து திணைப்பொருட் கேற் உள்ளுறை யுவமத் தொளித்த பொருளைக் கொள்பவர் கொள்ளக் குறிப்பறிந் துணர்த்தி

பத்மம்
சுவைப் பகுதிகளைத் தம் உரைநயத்தால் சுட்டிக்காட்டி த்தொகைப்பகுதியினைக் காண்போம்.
தனுள் முச்சீரடியும் நாற்சீறடியுமாய் நின்றவாறுணர்தற்கு லனத் தொடைச்சுவை கொடுத்துக்கூறவ்ே, அவற்றிற்கு துள்ளி "எள்ளி கையில்' 'என்கண்போல்" எனவழியசை வ போலுமயில் எனநாற்சீரடியுமாய் வந்தன என தந்து கூறி அமைந்தவாற்றின்ையும் அதன் பயனைக் ல்லை வைந்நூனை தோன்ற' எனும் அகநானூற்றுப் ாருட்சிறப்பும் நடைச்சிறப்பும் துலங்கக் காண்கிறோம். யைபு புலன், இழைபு என்பனவற்றிற்கு இவர் தரும் கை விளக்கக் கூறுகளாய் அமைகின்றன. இவற்றைத்
நச்சர் கூறுவதும் உளங்கொளத்தக்கது.
ன்றாகும். பொருள கொளஞங்கால் அகன்று பொருள் இவ்விருவகையானும் சென்று பொருள் முடியுமாற்றாற் ன்னும் உறுப்பு எனப் பொருள் விளக்கம் தருவர்? மாழிமாற்றுப் பொருள்கோள் இதனினும் வேறு என
ம் போது சில இடங்கள் விளக்கம் பெற்றாலும் பல த மூல நூலில் ஏற்றியுரைப்பதாகப் பலரும் கருதுவர்? டு நெறியை மிகுதியாகப் பயன்படுத்தியவர் இவரே
ழம் இவர்தம் பேருரைகள் இன்னும் ஆராய்வோருக்கு றப்புப்பாயிரமாக விளங்கும் அகவலே நன்குவிளக்கும். புச்சிறப்புப்பாயிரம் பதிநான்கு அடிகளில் தொல்காப்பிய ாட்டு உரைச்சிறப்பையும், பதினான்கு அடிகளில் சிந்தாமணி உரையைப்பற்றி பதினான்கு அடிகளிலும், ம் விரிவாக ஆராயும் போக்கில் அமைந்திருப்பது றப்புப்பாயிரப் பகுதியைக் காண்போம்.
b
ண்டதற்

Page 131
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
இறைச்சிப பொருளுக் கெய்தும் வகையை திறப்படத் தெரிந்து சீர்பெறக் கொளிஇத் துறைப்படு பொருளோடு சொற்பொருள் வில் முறைப்பட வினையை முடித்துக் காட்டிப் பாட்டிடை மெய்ப்பாடு பாங்குறத் தெரித்துப் பாற்பட நூலின் யாப்புற வுரைத்த நாற்பொருள் பேரா நடப்பக் கிடத்திப்போற்ற வின்னுரை பொருள்பெற விரும்பியும்" எனும்பாயிரப் பகுதி அவர் கொண்ட உரைநெறிக்
எவன் ஆலவாயிடை வந்து அமுதவாயுடை எவன் பண்டைப் பனுவல் பல இறவாது எவன் பரம உபகாரி எவன் நச்சினார்க்கின அவன் பாதம் இருபோதும் எப்போதும் மல
குறிப்புகள்
1 கதிரேசஞ் செட்டியார், மு.பண்டிதமணி உை 2. வள்ளுவர்சீர் அன்பர்மொழி வாசகம் தொல்கா தெள்ளுபரி மேலழகர் செய்தவுரை-ஒள்ளியசீர் தொண்டர் புராணம் தொகுசித்தி ஓராறும் தண்டமிழின் மேலாந் தரம் 3. Kamil Zvelebil Dr. The Smile of Muruga on Tamı . வையாபுரிப்பிள்ளை. சதமிழ்ச்சுடர் மணிகள், 5. பாரத்தொல் காப்பியமும் பத்துப்பாட்டுங்கலியு ஆரக் குறுந்தொகையுள் ஐஞ்ஞான்கும்-சாரத்தி மாமுனிசெய் சிந்தா மணியும் விருத்திநச்சி னார்க்கினிய மே. 6. உவசோசீவகசிந்தாமணிப்பதிப்பு ப33(1969)
இராசமாணிக்கனார் டாக்டர் மா.பத்துப்பாட்டு அருணாசலம், மு, தமிழ் இலக்கிய வரலாறு, மீனாட்சி சுந்தரம் டாக்டர் கா, பன்மையில் Helen Gardener, “The Business of Criticism' p.1( Watson, George, The literary Critics, pp.11-15 இத்திறனாய்வு நெறியே பின்னர் வளர்ந்து செ அவற்றுள்சில:
1. Psychological criticism 2. Marxist criticism 3. Socialogical criticism 4. Aesthetic criticism 5. Historical criticism etc. 1 சீவக கடவுள் வாழ்த்து உரை 12 தொல் செய்யு 1 நச்சர் உரை 13. தொல் செய்யு 140 நச்சர் உரை 14. தொல் செய்யு 72 உரை
:

ாக்கி
கொள்கைகளைத் தெளிவுற உணர்த்துகின்றது. டயனென இயம்பப் பெற்றோன் நிலவடிரைஎழுதி ஈந்தோன் ரியன் எனும் பேராளன் ர்க எனதகத்து மன்னோ.
நடைக் கோவை, பக்.13 ப்பியமே 5
il Literature of South India, p.248
Lé.197-98
d
ருத்தகு
ஆராய்ச்சி பக்.767
14 ஆம் நூற்றாண்டு 121
ஒருமை பக்கம்.63
ழித்துப் பல்வேறு வகைகளாயின என்பர்

Page 132
低
伦
தொல் செய்யு 138 உரை தொல் செய்யு 149 உரை
17 தொல் செய்யு. 1 நச்சர் உரை
花3。
சீவக கடவுள் வாழ்த்து, உரை
19 தொல் அகத்திணை இயல்-1 நச்சர் உரை
20,
பெரியகருப்பன். டாக்டர் இராம, சங்க இலக்கி
21 அகத்திணையியல் 5 நச்சர் உரை
22.
23.
23.
24.
25.
26.
27.
28.
29.
3O.
3.
32.
33.
34.
35.
36.
37.
38.
39,
40,
'ஒழுக்கமே திணை யெனப்படும். குறிஞ்சியாகி நிலமும் குறிஞ்சியெனப்பட்டது என்னை? வி விடனும் விளக்கெனப்பட்டது போல என்பது உரை கூறுவதும் காண்க இறையனார் களவி 'காடுகெடுத்து நாடாக்கி மக்கள் குடியேறிய தொல்: அகத்திணை இயல், உரைவளம், பக்.9 அகத்திணை இயல் 5 நச்சர் உரை அகவல்-அகம், ஐங்குறுநூறு, குறுந்தொகை, நர புறப்பாடல்களுள் சில வெண்பா தனிவெண்பாவால் பாடப்பட்டவை வெண்பா ஆசிரியப்பா விரவி வந்ததது பரிபாட கலிப்பா கலித்தொகை வஞ்சிப்பா புறப்பாடல்கள் சில பதிற்றுப்பத்து தொல் செய்யுளியல், 35 நச்சர் உரை தொல் செய்யுளியல், 51 நச்சர் உரை தொல் செய்யுளியல், 130 உரை
தொல் 133 உரை
தொல் 154 உரை தொல் அகத்திணை இயல். உரை திணைதொறுமfஇய பெயர் திணைநிலைப் பெயர்
மலைபடு 145 உரை தொல் செய்யுளியல், 104
சீவக 6 உரை
அரும்பதவுரைகாரரும், சிலம்பில், 'கண்ணகியி முற்கூறியது கதைக்கு நாயகியாதலின்" என்று சுப்பிரமணியன், டாக்டர் ச.வே. காப்பியப்புனை
சீவக 735 உரை சீவக. 11 448, 49, 452 453, 702, 735 முத6
41 சீவக. 1705
42.
இலக்கியத்திறனாய்வில் தமிழிலக்கணத்தின் பு
S

பத்மம்
ய ஒப்பீடு பக் 109
ய ஒழுக்கம் நிகழ்ந்த ளக்காகிய சுடரிருந்த என இறையனார் களவியல்
யல், puT1 உரை)
0 அருணாசலம் பிள்ளை.
றி நிற்றுப்பத்து, பத்துப்பாட்டு,
ஏதும் கிடைக்கவில்லை. ல்
ன்பெயர்
கூறுவது உளங்கொளத்தக்கது. ாதிறன் ப96
பாயின
பங்கு

Page 133
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
43.
44.
45.
46.
47.
48.
49.
50.
5.
52.
53.
54.
55.
56.
57.
சீவக. 1358
மலைபடு 145 சுந்தரமூர்த்தி இ, திருக்குறள் அணிநலம்பக்2 முருகு +3
பெரும்பாண் 383-384
சீவக. 162
சீவக 191
சீவக 195
சீவக 275
சீவக 938, 102, 1059, 170, 1314, 1691 1798 அகத்திணை இயல் 48 நச்சர்உரை அகத்திணை இயல் உரை48நச்சர்உரை பெரியகருப்பன், டாக்டர் இராம, சங்க இலக்கி கலி குறிஞ்சிகலி5-7 நச்சர்உரை தொல் அகத்திணை இயல்.46
58. அருணாசலம்பிள்ளை, மு, அகத்தினை இய6
59.
60.
தொல் பொருளியல் 29 நச்சர்உரை.
61. இதுகுறித்துத் திரு. ந. சுப்பையாபிள்ளை அவர் உரைப்பதிப்பில் தந்துள்ள விளக்கம் வருமாறு
'ஓர் அகப்பொருட் செய்யுளிற் சில அ பொருள் அச்செய்யுளின் மற்றைய அடிக ஒருபொருள் பயந்தால் அஃது உள்ளு உள்ளுறைப்பொருள் இல்லையாயின் அ நிற்கும். அங்ங்ணமின்றி அக்கருப்பொரு பெறப்படும் பொருளை நன்கு விளங்கு வேறொருபொருள் தோற்றுவித்து நின்றால் உள்ளுறைப்பொருள் இராவிடினும் செ நுண்ணறிவுடையோர்க்கே இவற்றின் ே இயலும் -சுப்பையாபிள்ளை, ந, தஞ்சை வ சொக்கப்பநாவலர் உரையும், பக்.285
62. சுந்தரமூர்த்தி, டாக்டர் கோ, பண்டைத்தமிழ் இ 63. கலி மருதம் 34ஆம் பாடல் நீங்கலாக
64. காண்க, பின்னிணைப்பு-1
65. பாலைக்கலி 30
66. மதுரை. 704-705 67. கங்கையின் சுழியிற் பட்ட காமரு பிணையின்

2105, 2368 2469, 2597 முதலாயின.
ய ஒப்பீடு பக்.749
ல் உரைவளம் பக்.528, 529
5ள் தமது தஞ்சைவாணன் கோவை
டிகளில்வரும் கருப்பொருள்களாற் பெறப்படும் உள்ளுறைப் 5ளாற் பெறப்படும் பொருளுக்குதவியாகி அதனோடு இயைந்து நறை யுவமமாகும். ஈண்டுக் கருப்பொருளாற் பெறப்படும் *செய்யுளின் கருத்து முற்றுப் பெறாமலும் நன்கு விளங்காமலும் |ளாற் பெறப்படும் உள்ளுறைப்பொருள் மற்றைய அடிகளாற் தற்கு உதவியாகாமல்அதேனோடு ஒருங்கொத்து இயையாது. அஃது இறைச்சியாகும் ஈண்டுக் G ற் பெறப்படும் ப்யுளின்கருத்து முற்றுப்பெற்றும் நன்கு விளங்கியும் நிற்கும்; வறுபாடு உணரவும், செய்யுட்களில் அமைந்தவாறு காணவும்
1ணன் கோவை முலமும் குன்றத்தூர் அஷ்டாவதானி
லக்கியக் கொள்கைகள். பக்.135.

Page 134
அங்கவர்க் குற்றதுள்ளி யவலநீ ரழுந்து குங்குமக் கொடியோ டேந்திக் கோலம் பொங்களை முலையி னார்க்குப் புரவல
68. சுந்தரமூர்த்தி இ, நடையியல் அறிமுக 69. சீவக. கடவுள் வாழ்த்து உரை
70. தொல் செய்யுளியல்210 நச்சர்உரை
71 தொல் சொல் 409 நச்சர்உரை
72. மறைமலையடிகளின் முல்லைப்பாட்( நூல்களில் இதுகுறித்து விரிவாகக் காணலாம்.
பின்னிணைப்பு
கலித்தொகையில் மெய்ப்பாடுகள்
பாடல் எண்
1 கடவுள் வாழ்த்து 2
f1
12
13
1. UIT6
ofGLTri
தன்கண் தோன்
தலைவற்கு தலைவிக்கு தோழிக்கு தலைவறகு தலைவிக்கு தலைவற்கு தோழிக்கு தலைவிக்கு தலைவற்கு தலைவிக்கு தலைவற்கு தலைவறகு தலைவற்கு தோழிக்கு தலைவற்கு தோழிக்கு செவிலிக்கு தலைவிக்கு தலைவற்கு தோழிக்கு
(பல்லி இசைத்தது பிறிதின்கட்டோன் இடந்துடித்தது த தலைவற்கு தோழிக்கு தலைவற்கு

கின்ற
பத்மம்
விற் றிருந்த கொம்மைப்
னிதனைச் சொன்னான்.
- சிந்தாமணி
ம் பக்.12-15
டு ஆராய்ச்சியுரை, பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை
நச்சினார்க்கினியரின் விளக்கக்குறிப்பு
லைக்கலி
ாறியர்
றிய) ன்கட்டோன்றிய)
92
மெய்ப்பாடு ஆக்கம்பற்றியமருட்கை அருளென்னும்மெய்ப்பாடு புணர்வு என்னும் உவகை அச்சம் இழிபு ஆராய்ச்சி இழிபு இடுக்கண்
கையாறு இழிபு கைம்மிகல் இடுக்கண் தழ்ச்சி
96.9F6 துழச்சி கருதுதல் துழிச்சி தன்மை என்னும் மெய்ப்பாடு புணர்வு என்னும் உவகை இழிவு
93F8Fo அருள் என்னும் மெய்ப்பாடு
ஆக்கம் பற்றிய வியப்பு ஆக்கம் பற்றிய வியப்பு முப்பென்னும் மெய்ப்பாடு தோன்றி நடுக்கம்
நசை

Page 135
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
தலைவிக்கு 4. தலைவற்கு
தோழிக்கு 齿 தோழிக்கு
தலைவற்கு 6 தலைவிக்கு தலைவற்கு 7 தலைவிக்கு தலைவற்கு 花3 தோழிக்கு
தலைவற்கு 飞} தோழிக்கு
தலைவறகு 2O தலைவிக்கு தலைவற்கு 2 தோழிக்கு
தலைவற்கு 22 தோழிக்கு
தலைவறகு 23 தலைவிக்கு தலைவற்கு 24 தலைவிக்கு
தோழிக்கு 2 தோழிக்கு
தலைவறகு 26 தலைவிக்கு 27 தலைவிக்கு 28 தலைவிக்கு
தோழிக்கு ...) தலைவிக்கு
3O தலைவிக்கு தலைவற்கு 31 தலைவற்கு
தலைவிக்கு 32 தலைவிக்கு 33 தலைவிக்கு 34 தலைவிக்கு
தோழிக்கு தலைவிக்கு
2. குறிஞ் JPLesio 6Itsasor d f(<if

சிக்கலி
966ഖ
இழிவு
துழச்சி
இழிவு
9666) புணர்வு என்னும் உவகை
9ഞ6ഖ புணர்வு என்னும் உவகை
அச்சம்
ഴങ്ങ6ഖ
இழிவு
அசைவு
இழிவு
அசைவு
இழிவு
அச்சம்
இழிவு
அசைவு புணர்வு ஆகிய உவகை புணர்வு ஆகிய உவகை இழிவு
அச்சம் புணர்வு ஆகிய உவகை உவகை என்னும் மெய்ப்பாடு இழிவு
அசைவு
கையாறும் ஒருமெய்ப்பாடென்று உணர்க புணர்வு ஆகிய உவகை புணர்வு ஆகிய உவகை புணர்வு ஆகிய உவகை புணர்வு ஆகிய உவகை துழச்சி
தழ்ச்சி
மெய்ப்பாடு

Page 136
தலைவிக்கு 3 தலைவிகரு தலைவிக்கு
3 தலைவிக்கு
4. தலைவிக்கு
5 தலைவிக்கு தலைவிக்கு
7 தலைவற்கு
8 தலைவற்கு
9 தலைவிக்கு
O தலைவற்கு
f (பிறன்கட் தோன்றி
தலைவிக்கு
莒2 தலைவற்கு
13 தலைவற்கு
4. தலைவற்கு
齿 தோழிக்கு
份 தலைவற்கு
7 தலைவற்கு
花3 தலைவிக்கு
9 தோழிக்கு
2O தலைவிக்கு
21 தலைவற்கு
22 தலைவற்கு
23 தலைவற்கு தலைவிக்கு தலைவிக்கு 24 தலைவிக்கு
25 தலைவிக்கு
26 இருவர்க்கும்
27 தலைவிக்கு
28 இருவர்க்கும்
29 தலைவற்கு
3. մ30
பாடல் எண் உரியோர்
இருவர்க்கும்

பத்மம்
நாணம்
செலவமாகிய உவகை
செல்வமாகிய உவகை
செல்வமாகிய உவகை
செல்வமாகிய உவகை
உறுபெயர்கேட்டல் என்னும் மெய்ப்பாடு உயிர்ப்பு என்னும் மெய்ப்பாடு
தழ்ச்சி
விரைவு
செல்வமாகிய உவகை
൧ങ്ങിഖ
ய வருத்தம்பற்றி) இளிவரல்
நதக்கலி
94
தழ்ச்சி
ങ്ങളഖ
துழச்சி
புணர்ச்சி உவகை
நினைத்தல்
துழச்சி
൧ഞ്ഞ6ഖ
கைம்மிகல்
நினைத்தல்
இழிவு அசைவு என்னும் உவகை அசைவு என்னும் உவகை அசைவு என்னும் உவகை இழிவு
துழிச்சி விருப்பமுற்று நினைத்தல் நினைத்தல்
புணர்ச்சியுவகை
புணர்ச்சியுவகை
புணர்ச்சியுவகை
.jഞ്ഞ6ഖ
மெய்ப்பாடு
புணர்ச்சியுவகை

Page 137
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
7
太9
2
22
23
24
25
தலைவிக்கு
இருவர்க்கும்
இருவர்க்கும் இருவர்க்கும் தலைவிக்கு இருவர்க்கும்
தலைவிக்கு தலைவிக்கு தலைவிக்கு
தலைவனைக்கண்
புதல்வனால்) தலை இருவர்க்கும்
தலைவிக்கும்
அணங்கால்) தலை
தலைவிக்கு
தலைவிக்கும்

ற்றிதலைவிக்கு
டு தலைவிகளு
0விக்கு
5
இளிவு
மெய்யன்றிப்பொய்யாக்கோடலிற் பொய்யாக்கோல்லன் என்னும் மெய்ப்பாடு
புணர்ச்சியுவகை
புணர்ச்சியுவகை
புணர்ச்சியுவகை
புணர்ச்சியுவகை
முனிவு
புணர்ச்சியுவகை
அச்சம்
அச்சம்
புணர்ச்சியுவகை கைம்மிகலும் இழிவும் என்னும் மெய்ப்பாடுகள் கைம்மிகல்
இளிவரல்
இழிவு
கைம்மிகல்
எள்ளல்
அசைவு
9ങ്ങ6ഖ
கைம்மிகல்
எள்ளல்
புதுமைபற்றி வியபட நினைத்தல் செல்வமாகிய உவகை
புணர்ச்சியுவகை புணர்வென்னும் உவகை
அச்சம்
புணர்வாகியஉவகை
துழிச்சி
புணர்வாகியஉவகை

Page 138
26
27
28
29
3O
31
32
33
34
35
பாடல் எண்
LUATU 6o 6T6ooT
தலைவற்கும் இருவர்க்கும் தலைவற்கு
தலைவிக்கு
தலைவற்கு
இருவர்க்கும் இருவர்க்கும் இருவர்க்கும் இருவர்க்கும் இருவர்க்கும் இருவர்க்கும்
தலைவற்கு
உரியோர்
தலைவிக்கு இருவருக்கும் தலைவிக்கு தலைவிக்கு தலைவிக்கு கண்டார்க்கு தலைவிக்கு இருவருக்கும் இவனுக்குதலை6 இருவர்க்கும் தலைவிக்கு இருவர்க்கும் இருவர்க்கும் தலைவிக்கு தலைவிக்கு இருவர்க்கும் இருவர்க்கும்
5. Gl உரியோர் பாத்திரா

]லைக்கலி
வற்கு)
நய்தற்கலி
ass
பத்மம்
புணர்வாகியஉவகை
புணர்ச்சியாகிய உவகை கனவுமுதற்றோன்றிப் பின்னர் விரைவு தோன்றல் இழிவு
அசைவு
நகை
புணர்ச்சியுவகை
புணர்வாகியஉவகை
புணர்ச்சியுவகை
புணர்ச்சியுவகை
புணர்ச்சியுவகை
9ങ്ങളഖ
மெய்ப்பாடு நினைத்தல் நினைத்தல் நினைத்தல் புணர்ச்சியுவகை
புணர்வாகிய உவகை புதுமையாகிய மருட்கை புணர்ச்சியுவகை
புணர்ச்சியுவகை
.ഴഞeഖ്
புணர்ச்சியுவகை
அசைவு
புணர்ச்சியுவகை
புணர்ச்சிவேட்கை
அச்சம்
புணர்ச்சியுவகை
புணர்ச்சியவகை
புணர்ச்சியவகை
மெய்ப்பாடு

Page 139
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
f தலைவிக்கு
2 தலைவிக்கு
3 கண்டார்க்கு
4. தலைவற்கு
5 தலைவிக்கு
6 தலைவிக்கு
7 தலைவற்கு
8 தலைவற்கு
9 தலைவற்கு
O
தலைவற்கு
竹 தலைவிக்கு தலைவற்கு
{3 வாயில்கட்கு
4. தலைவற்கு
伤 தலைவிக்கு
俗 தலைவற்கு
7 தலைவிக்கு
花3 தலைவற்கு
为 தலைவற்கு
2O தலைவற்கு
2
22 தன்கட்டோன்றிய 23 தன்கட்டோன்றிய
24
கண்டார்க்கு
25 தலைவிக்கு
26 கண்டார்க்கு
27 கண்டார்க்கு
28 கண்டார்க்கு
29 கண்டார்க்கு
30 கண்டார்க்கு
3.
கண்டார்க்கு

97
இழிவு
இழிவு ஆக்கம் பற்றிய மருட்கை
9so
இழிவு
இழிவு
புணர்ச்சியுவகை
புணர்ச்சியுவகை
புணர்ச்சியுவகை பொச்சாப்பென்னும் மெய்ப்பாடு
gങ്ങ6ഖ கனவொடு மயங்கலென்னும் மெய்ப்பாடு துழிச்சி பெருமிதம் என்னும் மெய்ப்பாடு ஆராய்ச்சி
96.8F6
அசைவு
புணர்ச்சியுவகை
.ങ്ങളഖ
96.86
.jങ്ങളഖ
அசைவுபற்றி அவலம் அசைவுபற்றி அவலம் தங்கண்மை யென்னும் மெய்ப்பாடு கொடை யென்னும் மெய்ப்பாடு கல்விபற்றிய பெருமிதம் கொடைபற்றிய பெருமிதம் கலக்கமென்னும் மெய்ப்பாடு புணர்ச்சியாகிய வகை ஆக்கம் கண்டு மருட்கை ஆக்கம் கண்டு மருட்கை ஆக்கம் கண்டு மருட்கை ஆக்கம் கண்டு மருட்கை கலக்கம் என்னும் மெய்ப்பாடு
ஆக்கம் கண்டு மருட்கை

Page 140
32 தலைவற்கு 33 தலைவிக்கு
துணை நூற்பட்டியல்:
பதிப்புகள் 1 கிலித்தொகை, தனவைசிய இளைஞர் தமிழ்ச் சங் 2. சிந்தாமணி மூலமும் நச்சினார்க்கினியருரையும்,
சென்னை 1969
3 பத்துப்பாட்டு மூலமும நசசனாககனயருரையும
சென்னை 1961
4. தொல்காப்பியம் எழுத்து நச்சினார்க்கினியம், சுந் 5. தொல்காப்பியம்-சொல்லதிகாரம், நச்சினார்க்கினிய 6. தொல்காப்பியம்-பொருளதிகாரம், நச்சினார்க்கினிய 7 தொல்காப்பியம்-பொருளதிகாரம், செய்யுளியல், நச் 8. சிலப்பதிகாரம், தனவைசிய இளைஞர் தமிழ்ச் ச 9. தஞ்சைவாணன் கோவை மூலமும் குன்றத்தூர்
யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபை வெளியீடு, 1956
பிறநூல்கள்
10. அருணாசலம் பிள்ளை.மு. அகத்திணை இயல்
தாவே வீராசாமி பஅ) மதுரைப்பல்கலைக்கழகம், 1975
11 நாகமணிமயூ, தொல்காப்பியப் பொருளதிகார பே சென்னை.1935
12. அரவிந்தன்மு.வை, உரையாசிரியர்கள், மணிவாச
மாதா கோவில் - பேரா
 

பத்மம்
கைம்மிகல் என்னும் மெய்ப்பாடு எய்திநின்று பின்னர்ச் துழிச்சிபிறத்தல்
sõ, Tsoof, 1938. Fாமிநாதையர் உ.வே, (பஅ) ஏழாம்பதிப்பு
சாமிநாதையர். உ.வே. (ப.அ. ஆறாம்பதிப்பு,
ரமூர்த்தி கு, (பஅ) திருப்பனந்தாள், 1967 ம், கழக வெளியீடு, சென்னை.1974. ம், கழக வெளியீடு சென்னை.1969 சினார்க்கினியருரை, கழக வெளியீடு, சென்னை1965
ivestib, uses(Sorf, 1956. அஷ்டாவதானி சொக்கப்ப நாவலர் உரையும்,
உரைவளம், டாக்டர்.மு.சண்முகம்பிள்ளை டாக்டர்
மற்கோள் விளக்க அகராதி முதலியன,
கர் நூலகம், சிதம்பரம்.1977
தன்ைப் பல்கலைக் கழகம்

Page 141
நாவலரின்
frழநாட்டிலே யாழ்ப்பாணக குடாநாட்டிலே, ந ஆறுமுகநாவலர் அவர்கள். மரபுவழித் தமிழ்க்கல் யாழ்ப்பாணத்திலே உள்ள வெஸ்லியன் மிஸன் தமிழ்ப்பண்டிதராகவும் ஆங்கிய ஆசிரியராகவும் பணி தமிழ் மக்களின் அரசியல், பொருளாதாரம், சமயம், இவற்றினூடாக அமைந்த சமுகதேசிய நலங்கள் நா தூண்டிற்று. இதனால் தமது சமயத்தையும், மொழி வளர்த்து தனது சமுகத்தை உயர்த்தற் பொருட்டுத் தி நிலைமையைக்கண்டு கிஞ்சிற்றும் அஞ்சியது இ அச்சமின்மையே அவர் மேற்கொண்ட பெரும் பண நாவலரவர்கள் தமது இலட்சியத்தின் பொரு அவரது பணிகள், பெரு முயற்சிகள் அவரை அந்த நூற்றாண்டின் தமிழ் மொழி பற்றிய ஆய்வுகள் ந வளர்ச்சி அடைந்தன என்பதை யாரும் மறுப்பதற்கி நாவலரவர்கள் ஒரு பிரசாரகர் பாடசாலை நீ ஆசிரியர் கல்வியியற் சிந்தனையாளர்; பலபிரப இசைப்பிரியர்; பண்ணிசையை வற்புறுத்தியவர்; நாவலரவர்கள் ஒரு வாக்கியக்காரர் அச்சகம் நிறு5 பல நூல்களுக்கு உரை எழுதியவர்; பல நூல்கை மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்தவர். நல்ல பதிப்பா பதிப்பு முயற்சிகளைப் பின்றுவருமாறு பகுத்து நோ
அ. தொகுப்புப் பதிப்பு ஆ. சுருக்கப் பதிப்பு. இ. தெளிவுப் பதிப்பு. ஈ. குறிப்பெதிர் பதிப்பு. உ. ஆராய்ச்சிப் பதிப்பு ஊ. மூலப்பதிப்பு அல்லது உண்மைட் அ. தொகுப்புப் பதிப்பு.
இப்பதிப்பு இருவகையாக அமையும். அவை
1. பலபடைப்புகளின் தொகுப்பு அவ்வகைய பதினொராம் திருமுறை முதலான நூல்களைக் குறி

12
பதிப்பு நெறி
பேராசிரியர் இரா.வை. கனகரத்தினம்
பேராதனை
ல்லூரிலே செல்வப்பிரபுத்துவ குடும்பத்திலே பிறந்தவர் வியும், சங்கீத ஆங்கில அறிவும் நிரம்பப்பெற்றவர். பாடசாலையாகிய யாழ்/மத்திய கல்லூரியிலே விரிபுரிந்தவர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஈழத்துத் கல்வி ஆகிய துறைகள் பின்தள்ளப்பட்ட நிலையில் வலரவர்களை அவரது வாழ்வியல் பற்றிச் சிந்திக்கத் லியையும், வளர்த்தற்குக் கருவியாகிய கல்வியையும் நமது பிரபுத்துவ வாழ்க்கையைத் துறந்தார். வாழ்க்கை இல்லை. நாவலரவர்களின் அஞ்சாமை என்னும் ரிகளின் வெற்றியின் அடித்தளம் எனலாம்.
ட்டுப் பல்வேறு பெரும் பணிகளை மேற்கொண்டார். நூற்றாண்டின் யுகபுருஷர் ஆக்கிற்று. பத்தொன்பதாம் ாவலரவர்களைப் பெரிதும் மையமாகக் கொண்டே ல்ெலை.
றுவனர் அதன் முகாமையாளர் ஆசிரியர் பாடநூல் ந்தங்களையும் தனிப்பாடல்களையும் இயற்றியவர்; பல கீர்த்தனைகளைப் பாடியவர்; அவ்வகையில் வியவர் பல ஏட்டுப்பிரதிப்பிரதிகளைப் பதிப்பித்தவர்; ள வசன நடையில் எழுதியவர் சுமார் எழுபதுக்கு சிரியர் மேற்கூறிய அடிப்படையில் நாவ்லரவர்களின் க்கலாம். அவையாவன.
பதிப்பு.
66
பில் நாவலரவர்களின் அகத்தியர் தேவாரத் திரட்டு, ப்பிடலாம்.

Page 142
11. ஒரு பொருள் பற்றிய குறிப்பை விளக்கு தொகுத்து வெளியிடல், இதற்கு உதாரணமாக நாவ திருவகுப்பு முதலான நூல்களைக் குறிப்பிடலாம்.
ஆ. சுருக்கப் பதிப்பு.
ஒரு நூலின் கருத்துக்களையோ பல நூல் வினாவிடையாக அமைத்தோ வெளியிடும் பதிப்பு வெளியிட்ட இலக்கணச் சுருக்கம், இலக்கண வி அடக்கலாம்.
இ. தெளிவுப் பதிப்பு.
பாடல்களையோ உரைகளையோ சந்திவிகாரங்
நாவலரவர்கள் எழுதிப் பதிப்பித்த கந்தபுராண வசனய முதலான நூல்களை இதற்கோர் உதாரணமாகக் கு
ஈ. குறிப்பெதிர் பதிப்பு.
இலக்கணக் குறிப்பு, பாடவேறுபாடு அருஞ்ெ உள்ளடக்கிய பதிப்பு குறிப்பெதிர் பதிப்பு என்பர். ( இதற்கோர் உதாரணமாக குறிப்பிடலாம்.
உ. ஆராய்ச்சிப் பதிப்பு.
அருஞ்சொற்கள், இலக்கணக்குறிப்பு பாடவே நூலாசிரியர், உரையாசிரியர், நூற்பெரும் சுருக்கம், பதிட் பதிப்பினை ஆராய்ச்சிப் பதிப்பென்பர். நாவலரவர்கள் வசனம் முதலான நூல்களை இதற்கு உதாரணமா
ஊ. உண்மைப் பதிப்பு அல்லது மூலப்பதிப்பு.
மேற்கூறிய பதிப்புக்கள் எதுவாகிலும் அப்பதி மூலநூல் ஆசிரியரின் கருப்பொருள் மாறாத்தன்பை அது தெளிவையும், ஆய்வினையும் உண்மைத் தன்
ஒரு நூலின் உணமைத்தன்மையினை அல்ல நூலின் உண்மைப் பாடத்தை ஏற்பது, சந்தேகிப்பது, கடைப்பிடிக்க வேண்டும் என்பர். நாவலரவர்கள் அக தமது பதிப்புக்களை வெளியிட்டார். இதனாலே தான் நல்லபதிப்பு என்று பெயர் பெற்று விளங்குகின்றன.
பதிப்புக்கலையினை ஒரு துறையாகக் கருதி தனியான நோக்கங்களைக் கொண்டிருந்தனர். நாவ முதலியார், இராமச்சந்திரக்கவிராயர், புதுவை நயனப் முதலானோர்களும் அந்த நூற்றாண்டில் பதிப்புக்க பதிப்பியல் கொள்கைகள் இன்னும் சரியாக ஆராயப் பதிப்பினையும் ஒரு சாதனமாகவும், ஊடகமாகவு தமககுள் உருவாக்கி அவற்றின் அடிப்படையில் தமது பணியினையும் மேற்கொண்டார். அத்துடன் தமது மாக

பத்மம்
வதற்கு நூல்களின் பகுதிகளையோ நூல்களையோ லரவர்கள் வெளியிட்ட அருட்பா, அருணகிரி நாதர்
களின் கருத்துக்களையோ தொகுத்தோ சுருக்கியோ சுருக்கப்பதிப்பு என்பர். இவ்வகையில் நாவலரவர்கள் னாவிடை, சைவவினாவிடை முதலான நூல்களை
களின்றி தெளிவோடு பதிப்பிக்கும் பதிப்பு இதுவாகும். b, திருவிளையாடற் புராண வசனம், சிதம்பரமான்மியம் றிப்பிடலாம்.
சாற்கள், ஒப்புவமை, சூத்திரவகராதி முதலானவற்றை சேது புராணம், கந்தபுராணம் முதலான பதிப்புக்கள்
றுபாடு, அகராதி முதலியவற்றோடு சிறப்புச் சொற்கள், புரை, முகவுரை, முதலான அம்சங்களை உள்ளடங்கிய பதிப்பித்த திருக்குறள், பரிமேலழகருரை, பெரியபுராண கக் குறிப்பிடலாம்.
ப்ெபின் மூலபாடத்தின் உண்மைத் தன்மை, குறிப்பாக Dயுடைய பதிப்புக்களே உண்மைப் பதிப்புக்களாகும். ாமையையும் வெளிப்படுத்தி நிற்கும்.
து மூலபாடத்தை அறிந்து கொள்வதற்கு ஒரு ஏட்டின், நிராகரிப்பது, மாற்றுவது என்னும் நான்கு நெறியினைக் ச் சான்றாக முதல் மூன்று முடிவுகளை மனங்கொண்டு நாவலரவர்களின் பதிப்புக்கள் உண்மைப்பதிப்புக்களாய்
ச் செயற்பட்ட ஆசிரியர் ஒவ்வொருவரும் தமக்கெனத் பலரவர்களின் சமகாலத்ததவர்களாகிய 'தாண்டவராய ப முதலியார், திருத்தணிகைச் சரவணப்பெருமாளையர் sலையில் ஈடுப்பட்டிருந்தனர். ஆயினும் அவர்களது படவில்லை. ஆனால் நாவலரவர்கள் அச்சகத்தையும் ம் கருதித் தமக்கெனப் பதிப்பியற் கொள்கைகளை | முகாமையாளர், ஆசிரியப் பணிகளோடு பதிப்பாசிரியா ணவபரம்பரையினரையும் இத்துறையில் ஈடுபடுத்தினார்.
OO

Page 143
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
அ. ஏட்டுச்சுவடிகளில் உள்ள நூல்களைப் ஆ. தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்தல். இ. பிறர் எழுதிய நூல்களைப் பதிப்பித்தல். ஈ. தமது முன்னிலையில் தமது மாணக்கை ஏட்டுச்சுவடி நூல்களைப் பதிப்பித்தல்:
நாவலரவர்கள் தாம் பதிப்பித்த ஏட்டுச்சுவடி பெற்றுக் கொண்டார்.
1. தமது நட்புக்குரியவர் மூலம் பெற்
1. தாமாகத்தேடிப் பெற்றுக்கொள்ளல்
I. தமது மாணவர், உறவினர் முலம்
1. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைசிறநத விளங்கினார். நாவலரவர்களை இப்பணியில் ஆழமாக மடாதிபதிகளுமேயாவர். குறிப்பாக திருவாவடுதுறை - நச்சினியார்க்கினியர் உரை (1860) திருக்குறள் பு கொடுத்துப் பதிப்பித்தமை இங்கு நினைவு கூரத்த 1. நாவலரவர்கள் சென்னைப் பட்டணத்திலிரு ஏடுகளைப் பெற்றுக் கொண்டார் ஈழநாட்டில் தமது முதலியார் பரம்பரையினரிடம் இருந்த ஏடுகளையும்
III. 1846ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாண வண்ணார்பண்ணையில் சைவப்பிரகாச வித்தியாசா6 வித்தியானுபாலனயந்திரசாலையை நிறுவியவர்; யந்திரசாலையை நிறுவியவர்; 1864ஆம் ஆண்டில் ஆரம்பித்தார். ஈழநாட்டில் 1846 முதல் 1854 வரை ஈழநாட்டிலும், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலு பணிபுரிந்து வந்தனர். அவர்களுள் பலர் நாவலரவர்களு விருப்பம் உடையவர்களாகக் காணப்பட்ட சி.வை.தாமோதரம்பிள்ளை, தர்க்ககுடாதாரி பணிகுறிப்பிடத்தக்கதாகும்.
இன்று பதிப்புக்கலைக்கு அவசியம் என்று தம் பதிப்புகளில் சொல்லவில்லை என்பர். நாவலர வெளியிட்ட திருக்கோவையார் பதிப்பில் தன வெளிப்படுத்தியுள்ளார்.
"முற்காலத்திலே உள்ள மகிமை பொருந்திய உரைகளுள்ளும் அளவில்லாதவைகள் அச்சிற் பதி இறவாது இக்காலத்தில் எஞ்சியிருப்பவைகளும் கை குறைந்தும் பிறழ்ந்தும், திரிந்தும், பல்வேறு பிை வழங்குகின்றன. அவைகளுள் யாதாயினும் ஒன்றைக் அரிது. அறிந்தாலும், பெறுதல் அரிது, நெடுநாளாகச் ெ கிடைத்தல் அரிது, கிடைத்தாலும் எழுத்துவலி மி

நமாறு அமைந்து காணப்பட்டது. அவையாவன,
பதிப்பித்தல்.
ாக் கொண்டு நூல்களைப் பதிப்பித்தல்.
நூல்களைப் பின்வரும் அடிப்படையில் முதலில்
றுக் கொள்ளல்.
பெற்றுக் கொள்ளல். தமிழ் அறிஞராகவும், புலமையாளராகவும் நாவலரவர்கள்
ஈடுபடுத்திய நாடு தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும்
மடலாயம் நாவலரவர்களிடத்தில் திருக்கோவையார் ரிமேலழகர் உரை (86) ஆகியவற்றின் ஏடுகளைக் க்கதாகும். ந்து ஈழநாடு திரும்பும் வழிகளில் தமக்குத்தேவையான து உறவினரிடம் இருந்த ஏடுகளையும் சேனாதிராச
பெற்றுக் கொண்டார் என்பது வரலாறு. த்தில் தமது மாணவபரம்பரையைத் தொடக்கியவர் லையை ஆரம்பித்தவர். 1949ஆம் ஆண்டில் நல்லூரில் 1858ஆம் ஆண்டில் தமிழகத்தில் வித்தியாதுபால சிதம்பரத்தில் வித்தியாநுபாலன யந்திரசாலையை நாவலரவர்களிடத்துக் கல்விகற்ற மாணவர்கள் பலர் லும் ஆசிரியர் தொழிலிலும், அரசாங்கத் தொழிலிலும் ருக்கு ஏட்டுச்சுவடிகளைத் தேடிப்பெற்று கொடுப்பதில் னர். இவ்வகையில் ந.க.சதாசிவப்பிள்ளை, திருஞானசம்பந்தப்பிள்ளை முதலானோர்களின்
கருதப்படும் பதிப்பு அனுபவங்களை நாவலரவாகள் வர்கள் ரெளத்திரிழநீ ஐப்பசி மாதம் (1860) பதிப்பித்து
து அனுபவங்களைப் பின்வருமாறு சுருக்கமாக
புலவர்களாலே தமிழிற்செய்யப்பட்ட நூல்களுள்ளும் ப்பிக்கும் வழக்கம் இல்லாமையால் இறந்து போயின. யெழுத்துப் பிரதிகளிலே எழுத்தும் சொல்லும் மிகுந்தும் முபட்டனவாய், சிலவிடயங்களில் மாத்திரம் அருகி கற்க விரும்புவோர் அது இருக்குமிடம் ஆராய்ந்தறிதல் சய்த பெருமுயற்ச்சியினாலே பெற்றாலும், எழுதவல்லார் கப்பெரிதாதலால் எழுதுவித்துக் கொள்ளுதல் அரிது,
O1

Page 144
O
எழுதுவித்துக்கொண்டாலும், ஒத்துப் பார்வையிட் கொண்டாலும், கற்கும் போது, பிழையற ஓதுதலும் மிகப்பெரிது. ஒரு நூலைக்கற்றற்கே இப்படிக் காலநீ உளவாமாயின் சில வாழ்நாளையும் அதற்குள் சிற்றறிவினராகிய மனிதர்கள் சில காலத்திலே இதனாலன்றோ, நமது தேசத்தாருக்குத் தமிழ்க் கல் இவ்வேதுவினால் இப்பொழுது எஞ்சியிருக்கும் நூல் ஆதலால், யாவருக்கும் எளிதிற் பயன்படும் பொரு பலவிடங்களினின்றும் வருவிக்கப்பட்ட பல பிரதி ( பதிப்பித்துப் பிரகடனம் செய்ய வேண்டும்" எ6 திருக்கோவையார், ப4)
நாவலரின் பதிப்பு முறையியல்:
நாவலரவர்கள் தமிழ்ப் புலமை மிக்கோராய் நூல்களை வெளிப்படையான வசன நடையிலே அவ்வாறு எழுதுமாறும் தூண்டினார்.
"செய்யுள் வடிவாகிய நூல்களும் அவை மற்றவர்களுக்குப் பயன்படாலாம்.
ஆதலால், விவேகமில்லாதவர்களுக்கும், கற்றலினும் லெளகியங்களைச் செய்தலி: போக்குகின்றவர்களுக்கும், பெண்களுக்கும் எ சாத்திரங்களையும், சமயநூல்களையும், லெளகிகநூ: அச்சிற் பதிப்பித்துப் பிரகடனஞ் செய்தல் வேண்டு நாவலரவர்கள் பதிப்புக்களையும் மேற்காட் நாவலரவர் அவர்கள் பதிப்புக்கலை பற்றிக் கொண்டி வகைப்படுத்தலாம்.
அ, இறவாது இருக்கும் ஏட்டுச்சுவடிகளை ஆ, தமிழ் கல்வியிலே பெருவிருப்பம் ஏற்ப்ப பொருட்டும் உரைநூல்களைப் பல பிரதி ரூபங்கை இ. எல்லோரும் பயன்பெறும் பொருட்டு நீதி ! செய்து பதிப்பித்தல்,
இந்த வகையில் அவர் நூற்பதிப்பில் பின்வி க. பல்வேறு பிரதிருபங்களை வருவித்து ப கா. செய்யுட்களை நன்கு படித்து ஓசையுட கி ஏடுகளில் எழுத்து, சொல் ஆகியன மி முலநூலாசிரியர் கருத்தறிந்து பதிப்பிக்க முயற்சிெ கீ. சமய, பக்தி பற்று, அபிமானம் காரண அத்தகைய நூல்களைப் புறக்கணித்தல். கு. பிழையறப் பதிப்பித்தல், கூ, செய்யுளோசையும், பொருளோசையும், தெரிந்து கொள்ளல்.
கெ. பண்டைய இலக்கிய வடிவத்தைத் த்ெ கே. பழைய இலக்கியங்களில் போதிய, நிர

uótaí
டுக் கொள்ளுதல் அரிது, ஒத்துப் பார்வையிட்டுக் பொருள்துணிதலும் கூடாமையால் விளையும் வருத்தம் ட்டமும் பெருமுயற்சியும் பொருட்செலவும், வருத்தமும், ளே பல பணிகளையும் கவலைகளையுமுடைய
பல நூல்களைக் கற்று வெல்லாராதல் எப்படி? வியிலே விருப்பமும் முயற்சியும் வரவரக்குறைகின்றன. களும் விரைவின் இறந்து விடுமென்பதற்கு ஐயமில்லை. ட்டு முக்கியமாய் உள்ள நூல்களையும், உரைகளையும் நபங்களைக் கொண்டு ஒருவாறு பரிசோதித்து, அச்சிற் ன்பார். ஆறுமுகநாவல், (1860) தமிழ்ப்புத்தகங்கள்,'
இருந்தும் செய்யுள் பாடியது மிகக்குறைவு அவர்தம் எழுதினார். தாம் அவ்வாறு எழுதியதோடு பிறரையும்
களின் உரைகளும் கற்று வல்லவர் சிலருக்கன்றி
விவேகமுள்ளவர்களுள்ளும் இங்கிலிசு பாஸையைக் னும் தங்கள் காலத்தைப்பெரும்பான்மையும் ளிதிற் பயன்படும் பொருட்டு, நீதி நூல்களையும் ல்களையும் வெளிப்படையாகிய வசனநடையிற் செய்து, டும்." என்பது நாவலரவர்களின் விஞ்ஞாபனமாகும்.
டிய குறிப்புக்களையும், அடிப்படையாகக் கொண்டு, ருந்த கொள்கையையும், நோக்கங்களையும் பின்வருமாறு
நூலுருவில் கொண்டுவர முயற்சிகள் செய்தல். டுத்தும் பொருட்டும், யாவருக்கும் எளிதில் பயன்பெறும் ளக் கொண்டு பதிப்பித்தல்.
பரும் முறையினைப் பின்பற்றினார் ாடபேதங்களை ஒத்துப் பார்த்துக் கொள்ளல். ன்பாடிப்பொருள் துணிதல். குந்தும், குறைந்தும், பிறழ்ந்தும், திரிந்தும், இருந்தால் யதல. மாக மூலபாடத்தினை மாற்ற எத்தனிததல் கூடாது.
துணையாகக் கடைபபிடித்துப் பாட்டின் வடிவத்தைத்
ரிந்து கொள்ளல். ம்பிய தேர்ச்சி இருத்தல்,
O2

Page 145
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
இத்தகைய பண்புகளைக் கொண்டவர் சிற ஐயமுமில்லை. நாவலரவர்களைப் பொறுத்த மட்டில் இ கொண்டிருந்தார். நாவலரவர்களின் நோக்கங்கள் பல மேற்கூறிய குறிப்புக்களுடன் ஒப்பிட்டு நோக்கின் வித்துவான்களிடம் இலக்கிய இலக்கணம் பயின்ற புலவர்; 1849ஆம் ஆண்டளவில் விவிலிய நூ பதிப்புக்கலையின் நுட்பங்களை நன்கறிந்தவர். அவ நூல்களின் பதிப்புரை முன்னுரைகளால் நன்கு இத் நாவலரவர்கள் தம் பதிப்பித்தற் கொள்ை கையாண்டுள்ளார் என்பதை இங்கு முன் வைக்கல்
ஏடுகளை ஒப்புநோக்கிப் பார்த்தல் என்பது மூலம பல்வகை வேறுபாடுகளைத் தெரிந்து கொள் ஆசிரியனை ஆற்றுப்படுத்துகின்றது. அஃதொருசிரம வருவித்துக் கொண்ட பிரதிகளை அடிப்படையாக வெளிப்படுத்தினார். கந்தபுராணம் (1869), சேதுபுராணம் (1860) முதலான நூல்களை நாவலரவர்கள் பதி சிவஞானபோதம் பொழிப்புரை (1885), முதலான நூல் பதிப்பித்துள்ளார் என்பது புலப்படும். நாவலரவர்கள் திருத்துவதில்லை என்னும் நாவலர் வரலாற்று ஆக பத்தொன்பதாம் நூற்றாண்டு சமயப்போட்டி நீ நடைபெற்றது. கிறிஸ்தவர்கள் சமயமாற்றத்தை நூல்களையும் வெளியிட்டனர். சைவ, வைணவமத வகையில் பலதுண்டுப்பிரசுரங்களையும், நூல்களை மதங்களும் இலக்கிய வளம் நிறைந்த மதங்கள். பல மனப்பான்மையை வளர்க்கும் வகையில் அ போற்றப்பட்டுள்ளனர். இவற்றைப் பதிப்பிக்க முனை பக்திக்குரிய கடவுளர்களின் பாடல்களை நீக்கியும், தி காரணமாக மூலபாடத்தை, மாற்றுவதை அடியோடு கண்டனம் செய்யவும் அவற்றை நடுநிலை தவறாது சென்னை வீராசாமிச் செட்டியார் மாணாக்கர் பாரதத்தை அடிமாற்றியும் சொற்களைத் திரித்தும் பதி எழுதிய சிவாநித்யரத்நாவளி என்னும் நூலில் இராசே பாராதீர். ஏனெனில் அவர் முதனூற்பகுத்தறியாதவ பெரியோர் வாக்கை அழிக்கப்படக்கூடாதென்று சிறிது தள்ளியும், சில அடிகளை மாற்றியும், சில சொற்களை ஆனால் அதனை நீக்கி வில்லிப்புதூராழ்வார் பாடின புத்தகமொன்று சம்பாதித்துப் பாரும் உமது ஐயம் தி என இராசகோபாலபிள்ளை பதிப்பினைக் க போற்றியும், குறிப்பிடும். நாவலரவர்களும் தமது பாரத குறிப்பிடுவது நாவலரவர்களுக்கு பதிப்புக்கலையின் தவறாத பரந்த பார்வையையும் காட்டுவதாக அயை

O
த பதிப்பாசிரியராக விளங்குவார் என்பதில் எதுவித த்தகைய பண்புகளைப் பெரிதும் தமது ஆளுமையாகக் இவ்வடிப்படையில் அமைந்திருக்கின்றன என்பதை நன்கு புலனாகும். நாவலரவர்கள் சிறந்த தமிழ் வர் ஆங்கிலம் வடமொழி நூல் தெரிந்தவர், சிறந்த ல் மொழி பெயர்ப்பின் வாயிலாக மேலைதேசப் பல நூலாசிரியர் தாம் பதிப்பிக்க எடுத்துக் கொண்ட நற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். ககளுள் அவர் தம் பதிப்புக்களில் எவ்வகையில் lob.
பதபடக் கலையின் மிக முக்கிய அம்சமாகும். இதன் ள முடிகின்றது. அதுநேர்த்தியான பதிப்புப் பணிக்கு ான பணி நாவலரவர்கள் பல இடங்களில் இருந்தும் க் கொண்டு பரிசோதித்தே அவர்தம் பதிப்புக்களை (1866) பதினோராந்திருமுறை (86) திருக்கோவையார் ப்பித்த பொழுதும் சிதம்பர மணிக்கோவை (1869), களைப்பதிப்பித்த பொழுதும் சுவடிகளை ஒப்புநோக்கி பிரதிகளின் ஆதாரமில்லாமல் ஒன்றையும் தாமாகத் சிரியர் குறிப்பு இங்கு நினைவு கூரத்தக்கதாகும். நிறைந்த நூற்றாண்டு சமயப் போட்டி பல வழிகளில் நோக்கமாகக் கொண்டு துண்டுப்பிரசுரங்களையும், த்தோர் எம்மதம் உயர்ந்தது என்பதை நிலைநிறுத்தும் ாயும் எழுதினர். சைவம் வைணவம் ஆகிய இரு நூல்கள் இவ்விருமதங்களும் பொதுவாகவுள்ள சமரச மைந்துள்ளன. அவற்றில் சிவனும், திருமாலும் ந்த சமயசார்புடைய பதிப்பாசிரியர்கள் அவ்வப்போது ரிந்தும் வெளிப்படுத்தினர். சமயபத்தி பற்று, அபிமானம் நாவலரவர்கள் எதிர்த்தார். அப்படிப்பட்ட நிலையைக் திருத்திப்புதுப்பிக்கவும் நாவலரவர்கள் தயங்கவில்லை. இராசகோபாலபிள்ளை என்பவர் வில்லிபுத்தூராழ்வார், பிக்க முற்பட்டார். இந்நூல் பற்றியூரீ சுந்தரசிவாசாரியர் காபாலபிள்ள்ை திருத்தியச்சிற் பதிப்பித்த புத்தகத்தைப் ராகையால் வில்லிபுத்தூராழ்வர் செய்த பாரதத்தைப் ம் அஞ்சாது சிவ பரமாயிருந்த பாடல்கள் அநேகத்தைத் த் திரித்தும் மனம் போன வாறே அச்சிற் பதிப்பித்தார். படியே அறுமுகநாவலரால் அச்சில் பதிப்பித்திருக்கும் ரும்."
ண்டித்தும் நாவலரவர்களின் பதிப்பின் சிறப்பினைப் பதிப்பில் அறிவிப்பு என்னும் பகுதியில் பின்வருமாறு இருந்த ஆளுமையின் நேர்மையையும், நடுநிலைமை கின்றன.

Page 146
"நாம் இப்பாரதம் அச்சிட்டு வரும் பொழு அச்சிடத் தொடங்கி, முதல்மூன்று பருவத்தை முடி முன் வெளிப்படுத்தினார். அதிலே முதலில் "நீட முதலிய சில செய்யுட்களும் தள்ளப்பட்டன, சில விசேடணங்கள் மாற்றப்பட்டன. முதலிலே மு தமிழ்நாடெங்கும் பரம்பரை வைணவர்களிடத்துள் நோக்காது, தமக்கு முன் இந்நகரத்திருந்த மகின் தள்ளாது கொண்டனர் என்பதும் நோக்காது, வ சிவத்துதிகளை மாற்ற, சைவர்கள் யாவராயினு நோக்காது இரு திறத்தாரும் இங்ங்ணம் தத்த தொல்லை வரம்பிழந்து கெட்டுவிடும் என்பதும் பற்றியோ அறியோம்."
இங்கு "இரு திறத்தாரும் இங்ங்ணம் தமக்கு வரம்பிழந்து கெட்டுவிடும்" என்னும் நாவலரவர் பொருள்பொதிந்த வாக்கியமாகும். ஒரு பதிப்ப நோக்கங்களில் தலையானது இதுவேயாகும்.
நாவலரவர்கள் பொய் பொதிந்த தூய்மையற்ற செய்வதையோ, அவற்றுக்குச் சிறப்புப் பாயிரம் வெறுத்தார். அப்படிப்பட்டோரைக் கண்டிக்கவும்
"இந்நகரத்திலுள்ள சைவப்புலவர்களிற் சி கெடுத்து வெளிப்படுத்தும், புத்தகங்களுக்கும், சிவ சிறிதாயினும் அஞ்சாது, சிறப்புப் பாயிரம் கொ இவர்கள் தங்களிடத்தே யாராயினும் ஆட்சேபித் சிறப்புப் பாயிரங்கொடா தொழியின் எதிர் நின்று ஆண் மக்கள் செயல் ஏழைகளுடைய திட்டுச் செய்து, புறத்தே இவ்வாறு கூறும் இயல்பு5 உடையவர்களாலே நீதித் தலத்திலே தங்கள் பக் அவர்கள் சார்பாகப் பொருள் அச்சம் முதலிய இம்மாத்திரமா! இவர்கள் வேறெதற்குத்தான் கூ சற்றே சிந்தித்து உண்மை பேசுங்கள்." என்பது பாயிரம் அளிப்போரை நோக்கி நாவலரவர்கள் தெ தூய்மையான உண்மையான பதிப்பாக வெளிவர ே பேரார்வத்தின் வெளிப்பாடேயெனலாம்.
நாவலரவர்கள் முலபாடத்தினை மறைக்க அப்படியான எண்ணம் எழுந்ததுமில்லை. நாவல அதிகாரத்தின் கீழ் வரும்.
"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உ
என்னும் குறளுக்கு உரை எழுதிய பரிமேலழக அறுத்தலும், மகளிர் கருவினைச் சிதைத்தலும் என விளக்குவார். இங்கு எடுத்துரைக்கப்பட் முலபாடம் குரவர்த்தப்பிய கொடுமையோர்க்கும்

பத்மம்
து இந்நகரத்திலுள்ள வைஷ்ணவர் ஒருவர் தாமும் த்து, ஒரு புத்தகமாகக் கட்டுவித்து, சில தினத்திற்கு ாழியுலகத்து" என்னும் விநாயக வணக்கச் செய்யுள் செய்யுட்களிலே சிவபெருமானுக்குக் கொடுக்கப்பட்ட மன்னில்லாத சில செய்யுட்கள் சேர்க்கப்பட்டன. ள பழைய பிரதிகளினும் அவை உள்ளன என்பதும் மை பொருந்திய வைணவப் புலவர்கள் அவற்றைத் படமொழி வியாச பாரதக்கருத்தும் நோக்காது, தாம் றும் விட்டுணுத்துதியை மாற்றுவார்கள் என்பதும் மக்கு வேண்டியவாறே செய்யின் நூல்களெல்லாம் நோக்காது ஐயையோ. அவர் இவ்வாறு செய்ததுயாது
வேண்டியவாறே செய்யின் நூல்களல்ெலாம் தொல்லை கள் கூற்று, நடுநிலை வழுவாத ஒரு உன்னதமான ாசிரியருக்கு இருக்க வேண்டிய அதியுன்னதமான
ர பதிப்புக்களைத் தெரிந்தோ, தெரியாமலோ போற்றுதல் வழங்கிப் பெருமைப் படுத்துவதையோ அடியோடு தவறவில்லை.
சிலர் வைணவர் முதலிய பிறரால் மேற்கூறியவாறே நிந்தை பொதிந்த புத்தகங்களுக்கும் பழிபாவங்கட்குச் டுக்கின்றார்கள். இவர்களை நாம் நோவதென்னே? த்த வழி சிலபோது நாற்றிசையினும் பார்த்து "நாம் திட்டுவார்கள்" என்கிறார்கள். ஒகோ! இவையோ 5கு அஞ்சி, நீதிகோடி செய்யத்தகாததை உலகறியச் டைய இவர்கள் செல்வம் அதிகாரம் முதலியன கத்துக்குச் சான்றினராக அழைக்கப்படுவார்களாயின்,
காரணத்தாற் பொய்ச்சான்றுரைக்கக் கூசுவார்களா? சுவார்கள்? விவேகிகளே தயைகூர்ந்து இதனைச் அசுத்தப் பதிப்புக்களுக்கு முகத்துக்கு அஞ்சி சிறப்புப் ாடுத்த கண்டனமாகும். இக்கண்டனமும் ஒரு பதிப்பு வண்டும் என்பதில் நாவலரவர்களுக்குகந்த உள்ளார்ந்த
வோ திருத்தவோ ஒரு பொழுதும் முயன்றதில்லை. ரவர்கள் திருக்குறளில் செய்ந்நன்றி அறிதல் என்னும்
டய்வில்லை செய்ந்நன்றி கொன்றமகற்கு.
பெரிய அறங்களைச் சிதைத்தலாவது ஆன்முனை பார்ப்பார்தபுதலும் முதலிய பாதகங்களைச் செய்தல் ட “பார்ப்பார்தபுதலும்" என்பதன் பொருளுக்குரிய
என்பதேயாகும். -
104

Page 147
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
நாவலரவர்கள் இதனை நன்கறிந்தும் தாம் இம்முலபாடத்தினை மாற்றாது பார்ப்பார்தபுதல் எ உணர்த்தும் வகையில் புறநூற்றுப் பாடலாகிய குரவி உண்மைப் பாடம் விரும்பி இருப்பின் இம்மாற்ற அதிகாரியல்லர். அவ்வாறு செய்யின் உண்மையை என்பதை உணர்ந்தே அவ்வாறே பதிப்பித்தார். நா அவ்வாறு செய்ய முனைந்திலர்.
ஏடுகளில் எழுத்து, சொல் ஆகியன மிகு அவதானிப்பது போன்று தமது பதிப்புக்களிலும் பதிப்பாசிரியர் பணியாகும். இது தவறின் பாடபே பதிப்பினை உட்படுத்திவிடும். நாவலரவர்கள் தமது ட கொள்வதில் மிகுந்த கரிசனையோடு இருந்தார். பின் காட்டாக நோக்கலாம்.
தகைலாசபிள்ளை என்பார் நாவலரவர்களுக் சொல்லப்போன விதியை எழுதிக் கொண்டிருக்கும் என்று எழுதியுள்ளீர்கள் என்றார். நாவலரவர்கள் பொழுது அது "பாரிகாமுத்திரை" என்று இருக்கக் & ஏற்படும் பொருள் மாற்றத்தை நாவலரவர்கள் நன்குe பிழைகளும் ஏற்படாத வகையில் நூல்களைப் பதி
நாவலரவர்கள் பல பிரதிகளை வரவழைத்து கொண்டும், யாப்பமைதிசிதைந்துவிட்டபோது, அ பதிப்பித்துள்ளார். சந்தேகிப்பதும் நிராகரிப்பதற்கு நாவலரவர்கள் பதிப்பித்த, அருணகிரி நாதர் அருளி குறிப்பிடலாம். நாவலரவர்கள் இந்நூலின் பதிப்பு வருமாறு குறிப்பிடுவது அவதானிக்கத்தக்கதாகும்.
"சீர்பாத வகுப்பு முதற் பதினெட்டே அ சொல்கின்றனர். அப்படியே பழைய பல ரூபங்களில் முப்பத்திரண்டு வரையும் அதிகப் பாட்டு இருக்க மேற்பட்டவை அவர் வாக்குகளாகத் தோன்ற6 அகவல்களாயும் இருக்கின்றன. ஆதலினால், அ சந்தமுடைய ஏழுவகுப்புக்கள் அவற்றின் பின் ை
நாவலரவர்கள் வழிவழியாக வழங்கும் பாட இருந்திருப்பின் முப்பத்திரண்டு திருவகுப்புக்களைய இத்துறையில் தோய்ந்த பதிப்பாசிரியர் ஆனபடியின. ஏழினைச் சந்தேகித்தும் மிகுதி ஏழினை நிராகிரி உள்ள பதிப்பாசிரியர் என்பதை எடுத்துக்காட்டும்.
நூல் அமைப்பு:
நூலின் அமைப்பு பதிப்புக் கலையின் மு விரும்பப்படுதற்கும் அதனைப்படிக்க வேண்டு அமைகின்றது. நாவலரவர்களின் பதிப்பில் தலைப்பு அநுபந்தம், கட்டமைப்பு முதலான அம்சங்களை

O
திருக்குறள் பரிமேலழகருரையைப் பதிப்பித்த பொழுது ன்றவாறே பதிப்பித்து அடிக்குறிப்பிலே இத்தவறினை ர்த்தப்பிய கொடுமையோர்க்கும் என்ற பாடலே இதன் த்தினைச் செய்திருக்கலாம். அம்மாற்றத்துக்குத் தாம்
மறைப்பதோடு அதன் உறுதிப்பாட்டைக் குறைக்கும் வலரவர்கள் பதிப்பாசிரியப் பண்பிற்குரியவர், ஆதலின்
நந்தும், குறைந்தும், பிறழ்ந்தும், திரிந்தும், வருவதை அவ்வாறான பிழைகளை வராது பார்த்துக் கொள்வது தங்களுக்குட்பொருள் மாற்றத்திற்கும், பிழைகளுக்கும், திப்புக்களில் இவ்வாறான பிழைகள் வராது பார்த்துத்துக் வரும் வரலாற்றுக் குறிப்பொன்றினை அதற்கு எடுத்துக்
*கு எழுத்துப்பணி புரிந்தவர், ஒருக்கால் நாவலரவர்கள் பொழுது சைவசமய நெறியுரையில் பரிகார முத்திரை மிகுந்த பயத்துடன் அந்த நூலைவருவித்துப் பார்த்த கண்டு ஆறுதலுற்றார் என்பர். ஒரு எழுத்து மிகுவதால் ணர்ந்திருந்தமையால் தம் பதிப்புக்களில் எவ்வகையான ப்பிக்க முனைந்தார்.
து அவற்றைப் படித்தும் ஓசையுடன் பாடியும் பொருள் அவற்றைச் சந்தேகித்தும் நிராகரித்தும் நூல்களைப் ம் நல்ல பதிப்பாசிரியருக்குள்ள இலக்கணமாகும். ச்செய்த திருவகுப்பு என்னும் நூலினை உதாரணமாகக் ரையில் இம்மாற்றங்களுக்கான காரணங்களைப் பின்
ருணகிரிநாதராற் பாடப் பட்டவையென்று பலருஞ் இருக்கின்றன. சில பிரதிருபங்களிலே இருபத்தொன்று ன்ெறன. அவைகளை ஆராயும் போது பதினெட்டின் பில்லை. அன்றியும் சில சந்தச் சிதைவுகளாயும், ந்தப் பதினெட்டும், முன்வைத்தும், மற்றவைகளிலே வத்தும் பதிக்கப்பட்டன."
த்திற்கு மதிப்புக்கொடுத்துப் பதிப்பிக்கும் ஆசிரியராக ம் பதிப்பித்திருக்க வேண்டும், ஆனால் நாவலரவர்கள் ால் அருணகிரியார் திருவகுப்பில் பதினெட்டை ஏற்றும் த்தும் பதிப்பித்துள்ளமை அவர் மிகக்சிறந்த ஆற்றல்
முக்கிய பகுதிகளிளொன்றாம். இதுவே கண்டோரால் மென்ற ஆர்வத்தைத் தூண்டுதற்கும் காரணமாக தசி பத்திரம், முகவுரை, பதிப்புரை, நூல், பக்கஅமைப்பு உள்ளடக்கியது.
105

Page 148
O
தலைப்பு:
நாவலரவர்கள் பதிப்பித்த நூல்களின் முன்பக் வெளியிட்டாளர், பதிப்பாசிரியர், பதிப்பித்தஇடம், அ முதலான அம்சங்களை உள்ளடக்கிப் பிழைகளின்றி பதிப்பித்த காலத்தின் தேவைக்கு அமையவும், நூல அமைந்துள்ளன. நாவலரவர்களின் ஆரம்பகாலப் பதி கொலைமறுத்தல் (185), திருச்செந்திநீரோட்டயமகவு (1853), சைவதுரஷணபரிகாரம் (1854), முதலான நூ
நாவலரவர்கள் சமய நோக்குடையவராகப் டெ காரணமாகதலைப்புக்கள் நீண்டதாக அமைந்துள்ளன புராணம்" என்ற பெரியபுராணவசனத்தின் தலைப் அருளிச் செய்த நாற்பது பிரபந்தங்கள் அடங்கிய பதி குறிப்பிடலாம். உரையாசிரியர் பெயர்களைக் குறிப் அடைமொழிகளோடு பதிப்பித்துள்ளார். உதாரண நக்கீரதேவர் அருளிச் செய்தது, எனத் திருமுரு கண்டுணர்ந்த சோனவரையருரை எனத் தொல்கா இங்கு சுட்டிக்காட்டலாம். பதிப்புப் பணியில் ஈடு எல்லாப் பிரதியையும் ஒரே இடத்தில் பெறமுடியாது அதனைப் பதிப்பதற்குப் பொருள் தேவை. பதி பெருந்தனவான்களின் உதவி அவர்களுக்குத் ே இவர்களுக்கு நன்றி கூறக்கடமைப்பட்டவன். அப்பணியினை மிகுந்த அடக்கத்துடன் செய்தனர் பொன்னுச்சாமி தேவரவர்கள் வேண்டுகோளின்படி" தேவஸ்தான சபையாக்களுள் ஒருவரும் சிவக வேண்டுகோளின்படி” எனப் பதினோராம் திரு சுப்பிரமணியசுவாமிகள் கட்டளைப்படி" என இ தொல்காப்பியச் துத்திரவிருத்தி பதிப்புக்களிலும் அச்சகம் இருந்த இடம், அச்சகம், காலம் முத் யாழ்ப்பாணத்தில் வெளிவந்த நூல்கள் யா வித்தியாசாலைக்கதிபதியாகிய, நல்லூர் ஆறுமுக தமிழ் நாட்டில் சென்னைப் பட்டணத்தில் இருந்து பெரிதும் “யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக வெளியீட்டாளர்களை நாவலரவர்கள் குறிப்பிடுகின்ற பட்டணத்திலிருந்தும், யாழ்ப்பாணத்திலும் வெளி முன்வெளிவந்த பதிப்புக்கள் யாவும் யாழ்ப்பாணம் வெளிவந்தன. அதன் பின் வெளிவந்த பதிப்புக்கள் அச்சுக்கூடங்களில் இருந்து வெளிவந்தன. சென்ை யாவும் நாவலரவர்களின் சைவப்பிரகாச யந்திரசாை பூரீமுக (1870) வருடத்துக்கு முன் (1872) வெ: அச்சுக்கூடங்களான புஷ்பரதச் செட்டியார் அச்சு தரங்கிணிசாகை அச்சுக்கூடம், சரஸ்வதி விலாச அ அச்சுக்கூடம், முதலான அச்சுக்கூடங்களில் நாவலரவர்களால் பதிப்பிக்கப்பட்ட பதிப்புக்கள் அை சமமான ஆங்கில ஆண்டினை அவர் குறித்துச்

பத்மம்
கத்தலைப்பு நூலின் பெயர், நூலாசிரியர், உரையாசிரியர், |ச்சகம், காலம், திகதி (ஆண்டு-மாதம்) பதிப்புரிமை த் தெளிவாக அமைக்கப்பட்டுள்ளன. நூலின் தலைப்பு ாசிரியரின் தனித்துவம் நோக்கியும் நீண்டும், குறுகியும் ப்புக்கள் பெரிதும் குறுகிய தொடராகவே காணப்பட்டன. ந்தாதி (185), புட்பவிதி (185) திருமுருகாற்றுப்படை ல்களை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
பரிதும் விளங்கியமையால், ஆர்வம், விருப்பம், மதிப்புக் 1. "பெரியபுராணம் என்று வழங்குகின்ற, திருத்தொண்டர் பையும், "திருவாலவாயுடையார்" முதலிய பன்னிருவர் னொரந் திருமுறை என்ற தலைப்பையும் உதாரணமாகக் பிடும் பொழுது அவரவர்க்குரிய சிறப்பை அவர் தம் மாக மதுரைக் கடைச்சங்கத்துமகாவித்துவானாகிய காற்றுப்படை உரைநூலிலும், வடநூற்கடலைநிலை ப்பியம் சொல்லதிகாரப்பதிப்பிலும் குறிப்பிட்டிருப்பதை படுபவர் பலருக்கு நன்றிகூறக் கடமைப்பட்டவர்கள். தேடிப் பலரிடம் பெற வேண்டும் பெற்றுக்கொண்டலும் ப்ெபாசிரியர் யாவரும் பெரும் செல்வந்தர்களல்லர். தவை. இவ்வாறான நிலைமைகளில் பதிப்பாசிரியர் நாவலரவர்கள் அந்த வகையில் ஒருவரே, அவர் இராமநாதபுர ஜமின்தாரவர்களின் மாதேவராகிய பூரீ எனத் திருக்கோவையார் பதிப்பிலும், "இஃது மதுரைத் ங்கையைச்சார்ந்த புத்தூர் இராமநாதபுர செட்டியார் நமுறைபதிப்பிலும், "திருவாவடுதுறை ஆதீனத்துச் இலக்கணக்கொத்து, இலக்கணவிளக்கச் துறாவளி, நன்றி அறிதலைத் தெரிவித்துள்ளார். வெளியீட்டாளர், நலானவற்றைச் சிறப்பான முறையில் சுட்டியுள்ளார். வற்றிலும், "யாழ்ப்பாணத்தில், சைவப்பிரகாச நாவலரவர்களால் அச்சிற் பதிப்பிக்கப்பட்டது" என்றும்
நாவலரவர்களின் காலத்தில் வெளிவந்த பதிப்புக்கள் நாவரவர்களால் பதிப்பிக்கப்பட்டது." என்றுமே ர். நாவலவரர்கள் பதிப்பித்த நூல்கள் யாவும் சென்னைப் ரிவந்தன. யாழ்ப்பாணத்தில் 1854ஆம் ஆண்டுக்கு
நல்லூர் வித்தியாநுபாலன யந்திரசாலையில் இருந்து யாவும் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்த னப் பட்டணத்தில் இருந்து வெளிவந்த நூற்பதிப்புக்கள் Rயிலிருந்து வெளிவந்தன என்று சொல்லுவதற்கில்லை. ரிவந்த பதிப்புக்கள் சென்னைப் பட்டணத்திலுள்ள $கூடம், முத்தமிழ் விளக்க அச்சுக்கூடம், வர்த்தமான ச்சுக்கூடம், கலாரத்நாகர அச்சுக்கூடம், வாணிநிகேதன்
இருந்தும் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கதாகும். னத்தும் தமிழ் ஆண்டினைக்கொண்டிருந்தன. அதற்குச்
செல்லவில்லை. நாவலரவர்களின் பின் வெளிவந்த
106

Page 149
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
அவரது பதிப்புக்களில் இவ்விரு ஆண்டுகளும் பிரதிபலிப்பனவல்ல. ஆயினும் அது தவிர்க்க முடி நாவலரவர்களின் பதிப்புக்களில் தலைப்பினை முகவுரை, வித்தியாபனம், பதிப்புரை, துசிபத்திரம், சி பொருள் அமைதி முதலானவை இடம் பெற்று: உபோற்காதம், வியாக்கியாபானம், ஆகியன அந்நு மரபினைக் கருத்திற்கொண்டு பதிப்பாசிரியர் கூறும் 6 நாவலரவர்கள் தம் பதிப்புக்களுக்கு முகவுரை எழுதி முகவுரை எழுதுவது முக்கிய அம்சமாகும். பதிப்பு முக்கியத்துவம் உடையதாகும். ஆனால் நாவல முதலானவற்றில் அதுவகிக்கும் முக்கியத்துவத்தைப் இடத்துமே நாவலரவர்கள் முகவுரை எழுதமுற்ப்பட் நூல்களில் முகவுரை எனத்தலைப்பிட்டு முகவுை எந்த நூற்ப்பதிப்பிலும் பதிப்புரைதரவில்லை என்ப பதிப்பிலும் அருணகிரிநாதர் அருளிச்செய்த திருவ இவற்றின் மூலம் நாவலரவர்களின் பதிப்புக்கொள் தெரிந்தகொள்ள முடிகின்றது. துகிபத்திரம் என்பது குறிக்கும். இச்துசிபத்திரம் பக்கம், இயலின் ெ புராணப்பெயர்பக்கம் என்னும் அடிப்படையிலும், அவ்வாறு தசிபத்திரத்தை அமைக்குமிடத்து அகராதி முயன்றுள்ளார். பெரியபுராண வசனம் அவ்வாறு அ
நாவலரவர்கள் தமது பதிப்புக்களுக்குச் சி தொடர்ச்சியாகக் கொண்டிருக்கவில்லை. சிறப்புப் பா நட்பைப்பாராட்டல் என்னும் அடிப்படையில் பெறப்ப பொருட்டு தமது அன்புக்கும், நட்புக்கும் பாத்திரம வாங்கினார். திருக்கோவையார் (1860) திருக்குறள் (852), பதினொரந்திருமுறை, சேதுபுராணம், ஆகிய பாயிரம் வாங்கியிருந்தார். திருவாவடுதுறையாதீன மகாவித்துவான், மீனாட்சி சுந்தரம் (1860), (186) குமாரசாமிப்பிள்ளை, சுப்புராயச் செட்டியார் முதலா (86), சேதுபுராணம் (1866), ஆகிய நூல்களுக்கும் சங் வாங்கினார்.
நாவலரின் பதிப்புத்திறன்
நாவலரவர்கள் உரைநூல்களில் பயன்படுத்து உள்ளார் என்பார். ஒரு நல்ல பதிப்பாசிரியன் இயற் அவசியமானதாகும். அத்துடன் இப்பதிப்புக்கள் ய பயனிலும் கருத்துடையவனாக இருத்தல் அவசியமான இருந்திராத உழைப்பும் உயர்ந்த நோக்கும் புல நாவலரவர்களின் பதிப்புக்களில் பாடவேறுபாடு க விளக்கம் அளித்தல், தொகை விரித்தல், அடிக்கு விளக்கம் தரல், புராணக்கதைகளைச் சுருக்கமாக எ( பயன்படுத்தல் முதலான திறன்களைப் பயன்படுத்தி நாவலரவர்களின் பதிப்புத்திறன் பின்வருமாறு அை

O
இடம் பெற்றிருப்பது அவரது விருப்பத்தையுப் பாத ஒன்று.
அடுத்து நூல் ஆரம்பிப்பதற்கு முன்பாக உபோற்காதம் றப்புப்பாயிரம், ஆசிரியர் வரலாறு, நூலின் தசனத்தின் ாளன. நாவலரவர்கள் பதிப்புக்களில் இடம்பெறும் ல்களின் முகவுரையாகவும், நூல் கூறும் பொருள் பியாக்கியானங்களாகவும் அமைகின்றன. இவ்வகையில் பதில்லையெனக் குறைபட்டுக்கொள்வர். ஒரு நூலுக்கு நூலுக்கு எழுதுவது என்பது எல்லாவற்றையும்விட ாவர்கள் நாம் பதிப்பிக்கும் நூல், சமயம், மொழி பொறுத்தும் ஏட்டுச் சுவடிகளில மாற்றங்கள் தென்படும் டார். பெரிய புராணவசனம், கந்தபுராணம், முதலான ர எழுதிச் செல்வார். நாவலரவர்கள் மேற்கொண்ட ர். நாவலரவர்கள் முகவுரையோடு திருக்கோவையர், குப்பு என்ற நூலிலும் பதிப்புரைகள் எழுதியுள்ளார். கை, பதிப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் என்பவற்றைத் பொருள் அடக்கம் அல்லது உள்ளுறை என்பதைக் பயர், திருவிருத்தம், என்னும் அடிப்படையிலும், எண்பக்கம் அடிப்படையிலும் அமைந்து செல்லும். வைப்புமுறையிலும் அதனை அமைக்க நாவலரவர்கள் மைந்ததொன்றே.
றப்புப் பாயிரம் வாங்கிப் பதிப்பிக்கும் பழக்கத்தைத் யிரம் வாங்குதல், நல்லாசியைப்பெறல், மதிப்பளித்தல், டுவதாகும். நாவலரவர்கள் தமது நூல்களுக்கு நட்பின் ானவர்களிடத்தில் இருந்தும் சிறப்புப் பாயிரங்களை - பரிமேலகழகருரை (86), பெரிய புராணவசனம் நூல்களின் பதிப்புக்களுக்கே நாவலரவர்கள் சிறப்புப் வித்துவான் தாண்டவராச சவாமிகள், திருசிரிபுரம் தியாகராசச்செட்டியார், வேதாரணியம் வித்துவான் னோர்களிடம் திருக்கோவையார் (1860), திருக்குறள் கரபண்டிதரிடம் பெரியபுராணத்துக்கும் சிறப்புப்பாயிரம்
) உரைத்திறன்களை தம்பதிப்புக்களிலும் பயன்படுத்தி ரமிழ் ஆற்றலும், உரைத்திறன் அறிவும் பெற்றிருத்தல் ரைச் சென்றடைய வேண்டும் என்பதிலும் அதன் ாதாகும். நாவலரவர்களுக்கு எந்தப் பதிப்பாசிரியனுக்கும் மைத்துவமும் திறனும் இருந்தது. அவ்வகையில் ட்டல், அகராதியில் பொருள் தருதல், அருஞ்சொல் நிப்பு இடல், இலக்கணக் குறிப்புத்தரல், மேற்கோள் த்ெதுரைத்தல், பொருளைப் பிரித்தறியக் குறியீடுகளைப் தமிழில் பதிப்புக்கலையின் வளர்ச்சிக்கு உரமூட்டினார். Օեւյմ).
O7

Page 150
O
பாடவேறுபாடுகளைக் காட்டல்:
நாவலரவர்கள் பல ஏட்டுப் பிரதிருபங்கை நிகண்டு, திருவிளையாடற் புராணம், திருக்கே குறிப்பிட்டுள்ளார். நாவலரவர்கள் அவற்றைக் குறிப்பி போல எனினுமொக்கும் என்றும். எனினுமமையு முழுமையான பாடவேறுபாட்டினைக் காட்டி நிற்ப சொற்கள் அமையமாட்டா என்பர். ஆனால் ஒப்பு ே அமையும் என்னும் சொற்களுக்குமிடையே எந்த பதிப்பாசிரியர் பல "என்பதும் பாடம்" எனக் கு பொருளில் நிற்பதை அவதானிக்கலாம். இதில் பாரி தெரியவில்லை. இவற்றில் வேறுபாடு இருப்பின் ப உணரமுடியாது போயிற்று என்று யாரும் கூறி பாடபேதங்களுக்குச் சில உதாரணங்களை நோக்க அ. "கோழிகூகையல்லாப் பெண்ணை கெt ஆ. "அனந்தர்” எனினும் மமையும் அனந்த இ. “கபாடம் எனினுமமையும் கபாடமெனிலு
பதிப்பு நெறியில் "பாடம்" என்னும் சொல் ட் பொருள் கொள்வதில் உள்ள வேறுபாட்டையே கு அவ்வாறு மனம்கொள்ளும் பொழுது "அமையும்" தருவன என்பது வெளிப்படை
அகராதிப் பொருள் தரல்:
நாவலரவர்கள் நூல்களை எழுதிப்பதிப்பித்த மூலநூல்களையும் அவற்றின் உரைகளையும் பதிப் முலமும் உரையும் அமைந்த நூலிலே அதிக அருஞ் பதிப்பிக்கும் பொழுது அதிகமான அருஞ்சொற்களுக் ஒருவரின் கடமை என்பதை அநுபவ வாயிலாக ஆ அருஞ்சொற்களின் பொருளைப் பெரிதும் விளக்கிச் கொடுக்க வேண்டிய அவசியம் நாவலருக்கு ஏற்ப அகராதிப் பொருள் தருபவையை இங்கு நோக்கல பூத்துக்காய்கும் மரத்தின் பெயர் - வானபத் கடிகை மாக்கள் - மங்கலப்பாடகர். சமவாயம் - ஒற்றுமை, கையோகம் - கூட்டம்.
அருஞ்சொல் விளக்கம் அளித்தல்:
நாவலரவர்கள் தமது பதிப்புகளிற் பயி விளக்கமளித்துள்ளார். அவற்றினைப் பின்வருமாறு 1. இலக்கியங்களில் பயின்றுவரும் இடப்பெய
11. ஒரு சொல்லுக்கு ஒப்புப்பொருள் காட்டி 11. சொற்களுக்குத் தொடர் நிலையில் உரைத் அச்சொற்களைப் பகுத்து விளக்கம் அளி IV. ஒரு சொல்லுக்கு மறுபெயர் காட்டி, அத

பத்மம்
ளக் கொண்டு நூல்களைப் பதிப்பித்தவர். துடாமணி ாவை முதலான நூல்களிலே பாடபேதங்களைக் பிடும் பொழுது, பாடம் என்னும் உரையாசிரியர் கூறுவது ம் என்றும் குறிப்பிடுவார். பாடம்" என்னும் சொல் து போல எனினுமமையும் எனினுமொக்கும் என்னும் நாக்கும் பொழுது பாடம்" என்ற சொல்லுக்கும் ஒக்கும் வேறுபாடும் இல்லை என்றே கூறுதல் வேண்டும். றிப்பிடும் பொழுது அது அமையும் ஒக்கும் என்ற ய வேறுபாடோ நுண்ணிய வேறுபாடோ இருப்பதாகத் ல நூல்களைப் பதிப்பித்த நாவலரவர்களால் அவற்றை விட முடியாது. நாவலரவர்களால் எடுத்தாளப்பட்ட 5லாம்.
ன்றோதும்" என்று பாடம் சொல்லுவரும் உளர். தவெனினுமமையும். றுமொக்கும்." பிழையெனப் பொருள்பட்டு நிற்பதில்லை சொல்லுக்குப் றித்து நிற்பது என்பதை மனங்கொள்ளல் வேண்டும். "ஒக்கும்" என்னும் சொற்கள் ஒத்த பொருளையே
வர் முலநூல் ஏடுகளைத் தேடி எடுத்துப் பதிப்பித்தவர் பித்தவர், இவற்றில் நாவலரவர்கள் எழுதியநூல்களிலே சொற்கள் இடம்பெறவில்லை. ஆனால் முலநூல்களைப் கு அகராதிப் பொருள் எழுதியுள்ளார். அது பதிப்பாசிரியர் அறிந்திருந்தார். வசனநடை நூல்களும் உரைநூல்களும் செல்வதில்லை அருஞ்சொற்களுக்கு அகராதிப் பொருள் டவில்லை எனலாம். நாவலரவர்கள் எடுத்தாண்ட சில
}ΤΟ.
தியம்.
ன்று வரும் பல்வேறுபட்ட அருஞ்சொற்களுக்கு
பகுத்து நோக்கலாம்.
ர்களை இனம் காணும் வகையில் விளக்கம் அளித்தல், அதனை விளக்கல்.
நந்து அதில் பயின்று வரும் சொற்களை விளக்கி, பின்
த்தல்.
ற்கு ஒத்த சொற்களை அளித்தல்.
108

Page 151
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
மேற்கூறிய பகுப்புக்கான எடுத்துக்காட்டுக்குள்
1. கூடன்மேலை வெற்பு திருப்பரக்குன்று. 1. ஆண்மரத்துக்கு வன்மரமென்றும் பெயர் அ II. பஞ்சவடி, பஞ்சவடிவானது மயிரினாலே
தரிக்கப்படும் வடமாம், பஞ்சம்-வி IV. ப்ெண்மரத்துக்கு வன்புல்லென்று பெயர் அ தொகை விரித்தல்:
தொகை விளக்கம் ஒத்த பொருள் மரபினை இவை பதிப்பாசிரியர்களின் பரந்து பட்ட இலக் நாவலரவர்கள் தனது பதிப்புக்களில் வேண்டுமிடத்து கூறின் சோழராஜாக்களுக்குரிய இராசதானிகள் ஐ உறையூர், திருச்சேயலூர்.
அடிக்குறிப்பிடல் பண்பினை முழுமையாகத்தரமுய
மேற்கோளைத் தருமிடத்து அம்மேற்கோள்
தத்திரம் எண் முதலானவற்றை ஆய்வுமுறைநின்று எனலாம். பதிப்பாசிரியருக்கு இருக்க வேண்டிய
திருக்குறளில் 762வது குறளுக்கு உரையெழுதிய பரிே கொல்களிறுமாவுங் கொடுத்தளிக்க" என்னும் ெ
இப்பாடலை முழுமையாகத் தருவதோடு, அப்பாடல் முதலியவற்றையும் குறிப்பிடுவார். அதுவருமாறு அ உரையும், ப.65 ஆறுமுகநாவலர், 1986 திருத்தொண்ட சிதம்பரம் ப62
வெண்பாமாலை:
இலக்கணக் குறிப்புத்தரல்:
நாவலரவர்கள் இலக்கண, இலக்கிய நூல்களு பெருவிருப்பம் கொண்டவர்; தமிழ்மொழியில் இலக் என்பதில் பெருவிருப்பம் கொண்டவர் தமது பதிப்புக் எடுத்துக்காட்டாக,
உவாத்து - குறிப்புவினைமுற்று: உடம்படுமெய் என்றால் என்ன என்பதை 6 "உயிரிற்றின் முன் உயிர் முதல்வரின் உ விட்டிசைத்து நிற்குமாதலின் உடன்படாத இவ் வரும்மெய்யை உடன்படுமெய்யென்பவர்களின், வருமு வழித்தோன்றுமெய்யை உடன்படு மெய்யென்பது ெ மேற்கோளை முழுமையாகத்தரல்:
நாவலரவர்கள் தாம் பதிப்பித்த உரைநூல்களில் முழுமையாகப் பதிப்பித்து அதற்கான அடிக்குறிப்பு திருக்குறள், தொல்காப்பியம், சொல்லதிகாரம், இப்பண்பினைக்காணலாம். எடுத்துக்காட்டாகக் கூ
A

பின்வருமாறு அமையும்.
புவை கருங்காலி முதலியன. அகலமாகச் செய்யப்பட்டு மார்பிலே பூணுாலாகத் ரிவு, வடி-வடம். |வை பனை, கமுகு, தெங்கு முங்கில்.'
இலகுவாக விளங்கிக் கொள்ள வாய்ப்பளிக்கின்றது. கண இலக்கிய அறிவை வெளிப்படுத்தி நிற்கும். தொகை விளக்கம் செய்துள்ளார். எடுத்துக்காட்டாகக் ந்தாவன, காவிரிப்பூம்பட்டினம், கருவூர், திருவாரூர்,
லல்:
இடம் பெற்ற நூல், அதிகாரம், பாடல் அல்லது குறிப்பிடுவர். இம்முயற்சி நாவலரவர்களது ஆய்வறிவு தகுதிப்படுகளுள் இதுவும் முக்கியமான தொன்று. மலழகர் "வெல்பொறி விழுப்பொருளும் தண்ணடையுங் தாடரை மேற்கோளாகக் காட்டுவார். நாவலரவர்கள் ) இடம்பெற்ற நூலின்பெயர், படலம், பாடலின் எண் அறுமுகநாவலர் (1958) துடாமணிநிகண்டு முலமும் டர் பெரியபுராண வசனம், ஆறுமுகநாவலர் வெளியீடு,
நக்கு உரைகண்டவர்; தமிழ்மொழி வளர்ச்சியின் பால் கண அமைதி முறையாகப் பேணப்பட வேண்டும் 5ளில் இலக்கணக் குறிப்புக்களை எழுதிப்பதிப்பித்தவர்
விளக்கும் பொழுது நாவலரவர்கள்
யிரோடுயிர்க்கு மயக்கமின்மையிற் புணர்ச்சியின்றி விரண்டுமுடம்படுத்தற் பொருட்டு இடையிடையே யிரேறி யொற்றுமைப்பட்டு புணர்த்தற்குரிய மெய்யீற்றின் ாருந்தாது” என்பர்.
வரும் மேற்கோள் தொடரை அவ்வாறே பதிப்பிக்காது, தருவது அவரது பதிப்பின் பண்பாகும்.
தொல்காப்பியச் துத்திரவிருத்தி முதலான நூல்களில றின்
09

Page 152
திருக்குறளில் (குறள் 605) பரிமேலழகர் த இல்லாளை யஞ்சிவிருந்தின் முகங்கொன்ற என்றார் பிறரும் எனமுடிப்பார். நாவலரவ தருவதோடு இத்தொடர் இடம்பெற்ற நூலினையும்
இல்லாளை யஞ்சி விருந்தின் முகங்கொன் புல்லாளனாக மறந்தோற்கி லெனப்புதைந்து வில்லாளமுவம் பிளந்திட்டு வெகுண்டு நே கொல்மானை யூண்திக் முடைமேலுமோர் ( சிவகசிந்தாமணி மண்மகளிலம்பகம், எனக் குறிப் புராணக்கதைகளைச் சுருக்கமாக விளக்கல்:
நாவலரவர்கள் சமயநூல்களைப் பதி புராணமரபுக்கதைகளை பொதுமக்கள் அறியும் பொரு எழுதியுள்ளார். கந்தபுராணம், திருத்தொண்டர் நூற்பதிப்புக்களில் இப்புராணக் கதைகளைக் கா குறிப்பிடலாம்.
தசீசிமுனிவர்
தசீசிமுனிவர் குபன் என்னும் அரசனும் நன பிராமணரோஅன்றி அரசரோ சிறந்தவர் என நகைய என்று கூற, அரசன் அதனை மறுத்து அரசரே அரசனை அடிக்க, அவன் அப்பொழுது வச்சிரப் துணியாக்க, அவர் சுச்கிரனைத்தியானித்துக் கொ: சுக்கிரன், துணிபட்டமுனிவருடலைப் பொருத்தி எ இட்ட சித்திதரை வழிபடின், வச்சிரயாக்கை எனக் வச்சிரயாக்கை பெற்று மீண்டும் வந்து, இராசசபை இடத்தாளால் உதைக்க, உதையுண்ட அரசனுக்க அங்ங்ணம் போர் செய்து விட்டுணுவை தசீசிமுனி
பொருளைப் பிரித்தறியக் குறியீடுகளைப் பயன்படு
நாவலரவர்களின் முதற் பதிப்புக்கள் பலவு பதிப்புக்களில் குறியீடுகள் அடிக்குறிப்பின் பொருட்டு பாட்டினையும் உரையினையும் பிரித்தறிதற்கும் பல அடிகளைத் தனித்துக் காட்டுவதற்கும், விளக்கத்தின் பலவகையான குறியீடுகளைப் பயன்படுத்தியுள்ளார். பக்கத்தில் பல குறியீடுகளைப் பயன்படுத்தியமையு குறிப்பாக முதல் மூன்று அடிகளுக்கும் ஒருவகையா குறியீடும் இட்டும் படிப்போர் உரையின் விளக்மும் அவரை ஆய்வறிவாளராக இனங்காட்டி நிற்கும்.
(), *,+, =,# முதலான குறியீடுகள் நாவலரவ - பரிமேலழகர் உரை (186) கொலை மறுத்தல், திரு நூல்களில் காணலாம்.
நாவலரவர்கள் சேதுபுராணம் (36) துடாம உரையும், (260), தொல்காப்பியம் - சொல்லதிகாரம்
1

பத்மம்
ம் உரையில்
நெஞ்சிற்-புல்லாளனாக" ர்கள் இத்தொடரின் முழுப்பாடலை முழுமையாகத் குறிப்பிடுவர்.
ற நெஞ்சிற்
ாக்கிக் கோறொடுத்தான்" பிடுவார்.
ப்பிக்கும் பொழுது, அவற்றில் இடம் பெறும் நட்டு, வேண்டும் இடங்களில் சுருக்கியும், விளக்கயும் புராணம், திருவிளையாடற் புராணம், முதலான "ணலாம். உதாரணமாகப் பின்வரும் கதையினைக்
ண்பு பொருந்தி வாழும் நாளில் ஒருநாள் இருவரும், ாடிப் பேசும் பொழுது, முனிவர் பிராமணரே சிறந்தவர் சிறந்தவர் என்றன். அப்பொழுது, முனிவர் கோபித்து படையை வீசித் தச்சி முனிவருடையசரீரத்தை இரு ண்டு நிலத்தில் வீழ்ந்தார், அதனை அறிந்து வந்த ழுப்பி, காஞ்சிபுரத்தில் இட்டசித்திதீர்த்தத்தில் முழுகி கூறி அவ்வாறே முனிவர் சென்று முழுகி வழிபட்டு பில் இருந்த குபன் என்னும் அரசனுடைய சிரத்தில் ாக விட்டுணு திசீசி முனிவரோடு போர் செய்தார், வர் வென்றார். கந்தபுராணம், தசீசிப்படலம், செய்.1
த்தல்:
ம் பல்வேறு குறியீடுகளைக் கொண்டுள்ளன. முலப் ம் முலமும் விருத்தியுரையும் என அமையும் நூல்களில் ) செய்யுளின் முடிவினைக்காட்டுவதற்கும், செய்யுள் பொருட்டு அடிக்குறிப்பாகப் பயன்படுத்தும் பொருட்டும், குறியீடுகளைப் பயன்படுத்தியமையும் பகுப்பின் ஒரு ம், உரையின் முடிவிலும் செய்யுளின் வரிகள் தோறும், ன குறியீடும் நான்காம் அடிக்கு பிறிதொரு வகையான பெறும் பொருட்டு நாவலரவர்கள் பதிப்பித்துள்ளமை
ர்களின் நன்னூல் முலமும் விருத்தி (185) திருக்குறள் முருகாற்றுப்படை முலமும் உரையும் (1853) முதலான
Eநிகண்டு (09) திருகுறள் மூலமும் பரிமேலழகர் சேனாவரை!ருரை (11) இலக்கணக் கொத்து (63)
10

Page 153
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
தொல்காப்பியச் துத்திரவிருத்தி (0) முதலான நூல் பரிகாரம் முதலான வசனநூல்களையும் அடிக் பதிப்புக்களுக்கும் பதிப்புக்களில் நாவலரவர்கள் நாவலரவர்களுக்கு முலப்பாடத்திறவாய்வுக் கலையி எடுத்துக்காட்டுக்களாக அமைகின்றன.
பதிப்பின் ஒரு பகுதியாக பக்க அமைப்பு முக்கி பக்கங்களைக் குறித்தல், அச்சினைத் தெளிவாக வெ அமைத்தல், செய்யுட்களுக்கும், உரைகளுக்குமிை அமைத்தல், பந்திகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அமைப்பும் அதன் உள்ளடக்கமும் பயன் நோக்கி நி எடுத்துக்காட்டாக அமைவன.
பந்திகளுக்கிடையிலான வேறுபாடுகள் சிறப்ப வேறுபாடுகளும் காரணங்களாக அமைகின்றன. பதி நூற்பா, உரை, அகராதி, சேதாபத்திரம், அடிக்குறிப்பு அச்சுப்புள்ளிகளைப் பயன்படுத்திப் பதிப்பித்துள்ளா
பல நூற்றாண்டுகள் நீடித்திருக்கும் வகையி அளவிற்கு ஏற்ப பல்வேறு வடிவங்களில் பல கட்டமைப்புக்களுடன் நாவலரவர்கள் தம் நூல்க நாவலர்களின் பதிப்புகளின் வெளித்தோற்ற வடிவங்க அமைப்பு முறைமையும் அந்நூலினைப் பார்ப்போரையு பெற்றுப் படிக்கத்தூண்டி நின்றன. நாவலரவர்கள் அதன் கட்டமைப்பும் நிரல்ப்படுத்தலும் பதிப்பு ஈடுபாட்டையும் அவரை அது பற்றி அவர் கொண்டிரு
நாவலர் பதிப்புக்களின் பிற்பகுதி:
நாவலரவர்கள் தமது பதிப்புக்களின் பிற்பகு வசதி கருதியும் பகுப்பின் உண்மைத்தன்மை வெ அவ்வகையில் பல அகராதித் தொகுப்புக்களையும் ே ஒருவகையில் பதிப்பு முறையியலின் ஒருபகுதிய புராணஅகராதி துத்திரவகராதி முதலான அகராதித் பிழைதிருத்தம், விளக்கமேற்கோள்அகராதி, அநுபந் திருக்குறள் - பரிமேலழகருரை (85) துடாமணி நி மூலமும் உரையும் (1866) கோயிற்புராணம முலமும் கண்டிகை முலமும் உரையும், (1882) முதலா கூறுகளைக்காணலாம்.
அச்சுக்கலைப்பணி:
பதிப்பியற்கலையின் ஒரு பகுதியாகவும் பதிப் அச்சுப்பணியாகும். நூலை எழுதல் என்பது வேறு, ! என்பது ஒரு பணி அதனை அச்சிடுதல் என்பது அடக்கமாகும். அச்சுக் கலை நூலின் வடிவமைப் நாவலரவர்கள் தாம் பதிப்பித்த நூல்கள் யாவற்றைய பதிப்புக்களாகவே அச்சிட்டு வெளிப்படுத்தினார்.

O
களையும் பெரியபுராணவசனம் (04), சைவதுரஷண $குறிப்புக்களோடு பதிப்பித்துள்ளார். இத்தகைய கையாண்டமுறை, முறையியல் தன்மைகளும், பில் இருந்தபுலமைத்துவத்துக்கும் ஆய்வறிவினுக்கும்
யம் பெறும் பக்கங்களின் ஓரங்களில் வெற்றிடம்விடல், ளியிடல், மைஅளவுபட இருத்தல், வரிகள் ஒழுங்குபட டயில் வேறுபாடு காணும் வகையில் பந்திகளை மரபினை துலக்கும் வகையில் அமைத்தல், பந்தி ரல்ப்படுத்துதல், என்பன நூலின் கலை உணர்வுக்கு
ாக அமைவதற்குப் பலவகையான அச்சுப்புள்ளிகளின் ப்பு நூலின் தலைப்பு, இயல் தலைப்பு, உபதலைப்பு, முதலானவை வேறுபடும் வகையில் வெவ்வேறுபட்ட
ல் தரமான தாள்களைத் தேர்ந்தெடுத்து நூல்களின் தரப்பட்ட கட்டுக்களைக் கொண்டதாய் சிறந்த ளின் புறத்தோற்ற வடிவங்களை அமைத்துள்ளார். 5ளும் அவற்றின் கட்டமைப்பும் உட்புற வடிவங்களின் ம் கற்போரையும் வேண்டிப் பார்ப்போரையும் அவற்றை
பதிப்பித்த நூல்களின் புறத்தோற்ற வடிவங்களும் த்துறையில் அவர் கொண்டிருந்த ஆர்வத்தையும் நந்த கோட்ப்பாடுகளையும் வெளிப்படுத்தி நிற்கின்றன.
தியை நூல்களின் சிறப்பு நோக்கியும் படிப்போரின் ளிப்படுத்தும் பல உத்தியைப்பயன்படுத்தி உள்ளார். சதருபத்திரங்களையும் வெளிப்படுத்தியுள்ளார். இவை ாகும். பாட்டு முதற்குறிப்பகராதி, திருக்குறளகராதி, } தொகுப்புக்களையும், இவற்றினுடே சேதருபத்திரம், தம் முலானவற்றையும் இணைத்துப்பதிப்பித்துள்ளார். கண்டு முலமும் உரையும் (1849) திருக்கோவையார்
உரையும் (1867) சேதுபுராணமுலம், (1886) நன்னூல் ன நூல்களில் மேற்காட்டிய பதிப்பு முறையிற்
பின் சிறப்பான பதிப்புக்களுள் ஒன்றாகவும் அமைவது நூலை அச்சிடுதல் என்பது வேறு நூலை எழுதுதல் ஒருகலை, எழுதுதல் என்பது அச்சிடும் கலையின் + அதன் கூட்டமைப்பு என்பவற்றில் தங்கியுள்ளது. பும் அதன் தன்மைக்கேற்ப கலையம்சம் பொருந்திய

Page 154
O
நாவலரின் பதிப்பியற் கோட்பாடுகள்:
நாவலரவர்களின் பதிப்பு நல்ல பதிப்பு எனத் புலமைத்துவமும் அவர் தமிழ்மொழி, சமயம் மு பழமையதும், புதியதுமான நூல்கள் அச்சேற்றப்பட அர்ப்பணிப்பும், உத்திகளும், காரணங்களாக அமை 1. மூல நூல், முலமும் உரையும், வசனநடைநூல் பண்டிதர்களும், ஆய்வறிஞர்களும், பொது அவ்வகையில் நாவலரவர்கள் தமக்கு உருவாக்கிக்கொண்டே இத்தகையதொரு முய எனவே மேற்காட்டியவற்றை அடிப்படை கோட்ப்பாடுகளைப் பின்வருமாறு இனங்கண் 11. ஒரு நூலுக்குப் பல்வேறு ஏட்டுப்பிரதிகள் க III. பல்வேறு ஏட்டுப்பிரதிகளையும் ஆராய்ந்து, முல
இன்றிப் பதிப்பித்தல் வேண்டும். IV. மூலநூலாசிரியரின் கருத்துப்பிசகாவண்ணம் : V. எக்காரணங்கொண்டும் மூலப்பதிப்பில் மாற்ற V1. மூலநூலில் மாற்றங்கள் செய்ய வேண்டி ஏற்ப
வேண்டும். V11. மூலநூலிலிருந்து பதிப்பாசிரியர் கருத்துக்க அடிக்குறிப்பில் காட்டுதல் வேண்டும். குறிப் தரல், இடப்பெயர் விளக்கல், ஒப்புப் பொரு கருத்துரைத்தல், தன்கருத்துரைத்தல், மேற்கே அடிக்குறிப்பில் இடப்படல் வேண்டும். VIII. செய்யுள் அகரவரிசை, அகராதிகள், அநுபந்த
பெறல் வேண்டும். IX நூலிள்ளே அதன் ஒழுங்கமைவு பேணும் வ பின்வரும் விடயங்களையொட்டியதாக இருத் நூலின் வலப்பக்கமாக எண்ணிட இயல் அல்லது அதிகாரங்களுக் ஒவ்வொரு செய்யுள் இறுதியிலும் தொகைவிரிக்கும் இடங்களில் எ உபதலைப்புக்களுக்கு எண்ணிட எடுத்துக்காட்டு வரிக்கு எண்ணி IX கருத்துக்கள் புலப்படும் வகையில் முலநூலி
வேண்டும். X, முலமும் உரைநூல்களாக அமையும் நூல்களி \ ஏட்டைப்பதிப்பிக்கும் பொழுது நூலாசிரியர் டெ
உரையையும் பதிப்பிக்க உதவியவர் பெயர், முதலானவை தவறாது கொடுத்தல் வேண்டு NI. அச்சிடும் தாள் நீண்டகாலப்பாவனைக்கு உரி X11. அச்சுக்கள் சிதையா வண்ணம், வரிகள் பிை சிறந்த வடிவ அமைப்பும் கூட்டமைப்பும் ெ

பத்மம்
தனிச் சிறப்புடையதாக அமைதற்கு நாவலரவர்களின் தலானவற்றில் கொண்டிருந்த மட்டற்ற ஈடுபாடும், . வேண்டும் என்பதில் அவர் காட்டிய ஆர்வமும், ந்தன. நாவலரவர்கள் பதிப்பித்த நூல்களை களென வகைப்படுத்தலாம். இந்நூல் புலமையாளரும், மக்களும், போற்றும் வகையில் அமைந்துள்ளன. ள்ளே பதிப்புக்கலைபற்றிய கோட்பாடுகளை ற்சியில் ஈடுபட்டு உழைத்தார் என்பது வெளிப்படை -யாகக் கொண்டு நாவலரவர்களின் பதிப்பியல் டு கொள்ளலாம்.
ாணப்படலாம்.
மெனத் தீர்மானிக்கும் ஏட்டுப்பிரதியினை பாடபேதங்கள்
உண்மைப் பதிப்பாகப் பதிப்பித்தல் வேண்டும். ங்கள் செய்தல் ஆகாது. டின் அவற்றைக் குறிப்பிட்டு வேறுபடுத்திக் காட்டல்
ள் இசைந்தும் வேறுபட்டும் இருப்பின் அவற்றை பாக அருஞ்சொல் பொருள் தரல், தொகை விளக்கம் நள்காட்டல், இலக்கணக்குறிப்புத்தரல், வடமொழிக் ாள் காட்டல், பாடபேதம் தரல், முதலான அம்சங்கள்
ம் முதலானவையாவும் நூலின் பிற்பகுதியில் இடம்
கையில் எண் இடல் வேண்டும். அவ்வெண்ணிடல் தல் வேண்டும்.
-6). த எண்ணிடல், எண்ணிடல். ண்ணிடல். ல். டல், லும் உரைநூல்களிலும் குறியீடுகளைப் பயன்பத்தல்
ல் குறியீடுகளைப பயன்படுத்தல் வேண்டும். யர், நூலின்பெயர், உரையாசிரியர்பெயர், முலத்தையும், பதிப்பாசிரியர் பெயர், அச்சகத்தின் பெயர், ஆண்டு
D.
யதாக இருத்தல் வேணடும். ழயா வண்ணம் மைசிந்தாவண்ணம், அகமும் புறமும் 5ாண்டதாக அமைதல் வேண்டும்.
12

Page 155
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
அச்சியந்திர வருகைக்குப் பிற்பாடு பதிப்பு துறையாகவும், துறைசார்கல்வியாகவும், வளர ஆரம்பி மேலைத்தேச வெளியீடுகளைப் பின்பற்றிப் பதிப்பு அமைப்புக்களையோ பிறரிடம் கடன் வாங்காது, பு அடிப்படையாகக் கொண்டு அதில் இருந்து டெ கோட்பாடுகளாகவோ அணுகுமுறைகளாகவோ கெ நூலைப் பதிப்பதற்கு முன்னர் அந்நூலின் உண்ை பாடமாற்றம், பொருள் தொடர்ச்சிஇன்மை முதலான அ பெற்றுக்கொண்டனர். தமிழில் புராதன நூலொன்றின் ( உள்ளார்ந்த நோக்குகள் தமிழ் இலக்கியப் பாரம்பரியத்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இப்பதிப்புக்
இந்நூற்றாண்டின் இரண்டாம் காலப்பகுதியில் இத எஃப்.டயிள்யூ எல்லீஸ், தாண்டவராய முதலியார், இ திருத்தணிகைச் சரவணப்பெருமாளையர் முதலான பதி எனலாம். நூல் பதிப்பிக்கப்பட்டமுறை முதல் பக்க இதைத்தவிரத் தொடக்ககாலப் பதிப்புக்களில் வே இந்நூற்றாண்டின் மூன்றாம் கால் நூற்றாண்டின் அறிமுகமானவர் நாவலரவர்கள். 1848 முதல் 1878 பதிப்பாசிரியராகவே திகழ்ந்தார். ஆனால் பதிப்புக்கை பணியினை ஒருகலையாகக் கருதி அக்கலையின் பிறருக்கு எடுத்துக் கூறி வழிகாட்டியுள்ளோர் மி உவெசுவாமிநாதையர், எஸ்.வையாபுரிப்பிள்ளை ஆகி நமது நாட்டில் பதிப்பு வேலையைச் சிறப்பா சிவைதாமோதரம்பிள்ளை, எஸ்.வையாபுரிப்பிள்ளை எஸ். வையாபுரிப்பிள்ளை. பதிப்புக்கலையின் முன் சைவசமய நூல்கள், குறள், பாரதம், வெளியிடுவதே முதலியார், மழவை, மகாலிங்கையர், களத்தூர் வேதகி திருவேங்கடமுதலியார், இராசகோபாலபிள்ளை முத் மேற்கொண்டு, தங்கள் முயற்சிகளை சுருக்கிக் கொ அப்பொழுதுதான் சீவகசிந்தாமணிப்பதிப்பு முயற்சி தன்னந்தனியாய்ப் பண்டைத் தமிழ்ச் செல்வப்புை முயற்சியை மேற்கொண்டனர். என முன்னோடிப் நாவலரவர்களின் பதிப்பு முயற்சிகளைச் சரியாக மதி கொடுக்க முற்படுகின்றார்
திரு.வி.க.பதிப்புக்கலை வரலாற்றின் முன் "பழந்தமிழ் இலக்கிய, வெளியீட்டுக்குக் கால் ( தாமோதரம்பிள்ளை, கூரை வேய்ந்து நிலையம் பாராட்டுவார். மேலும் திரு.வி.க. அவர்கள், "வையா ஒரு வான்மதி எனத்திகழ்கின்றார். ஆறுமுகநாவ இனத்தில் சேர்ந்தவரானார் என வரிசை மாறாது ே பதிப்புக்கலை முயற்சியை மதிப்பீடு செய்ய முயன் பதிப்பிக்கும் துறையில் ஆறுமுகநாவலர் செய்த ப இங்கு நினைவு கூரப்படுவதோடு, இத்துறை பற். மனங்கொண்டு ஆராய்தலும் அவசியமானதாகும்.

O
க்கலையானது தமிழ்மக்களிடத்தில் தனியானதொரு த்தது. இக்கலையின் புறத்தோற்ற அமைப்பு முறைகள் க்களை வெளியிடமுனைந்த போதும் அகத்தோற்ற மரபுவழி வந்த கல்விப்பாரம்பரியக் கலையுணர்வை பற்றுக்கொண்ட அனுபவங்களை இத்துறைக்கான ாண்டு இத்துறைகளை வளர்த்துச் சென்றனர். ஒரு மப்பாடம், பாடபேதம், பிரதிபேதம், இடைச்செருல், அம்சங்கள் யாவற்றையும் பாரம்பரியக்கல்வி முறையால் முல பாடத்தைப் பதிப்பிப்பதற்கு பாரம்பரியக்கல்வியின் தின் வழி வந்தவையேயாகும், வரவேண்டியவையாகும். கலையானது மெல்ல, மெல்ல வளர்ச்சி பெற்றது. ன் வளர்ச்சி வேகம் கூடியதாக அமைந்திருந்தது. ராமச்சிந்திரக்கவிராயர், புதுவை நயனப்ப முதலியார், ப்பாசிரியர்கள் இக்காலப்பகுதிக்குரிய பதிப்பாசிரியர்கள் மாகிய நூல் தலைப்ப் பக்கத்திற் கூறப்பட்டுவந்தது. றொன்றுமிருக்கவில்லை என்பர். இவர்களின் பின் தொடக்கத்தில் பதிப்பாசிரியராகத் தமிழ் நாட்டில் ஆம் ஆண்டு வரையும் நாவலரவர்கள் ஒருசிறந்த லை பற்றிக் கூறவந்த ஆசிரியர்களுள் சிலர், பதிப்புப் ா நுணுக்கங்களைத் தங்கள் அநுபவத்தின் முலம் கச்சிலரே. அவருள்ளும் சிவைதாமோதரம்பிள்ளை, ய முவரும் பதிப்புக்கு வழிகட்டினர் என்பர். வேறுசிலர் கச் செய்தவர்களுள்ளே உ.வே.சுவாமிநாதையர்,
முதலியவர்களைக் குறிப்பிடல் வேண்டும் என்பர் னோடிகள் பற்றிக்குறிப்பிடுகையில் ஆறுமுகநாவலர் ாடு, அமைந்துவிட்டார்கள், வித்துவான் தான்டவராய ரி முதலியார், திருத்தணிகை விசாகப் பெருமாளையர், தலானோர்கள், சிறிய அளவில் பதிப்பு முயற்சிகள் ண்டிருந்த வேளையில் உவேசுவாமிநாத ஐயரவர்கள் யில் போராடிக் கொண்டிருந்தார். பிள்ளையவர்கள் தயலைத்தமிழ் மக்களுக்கு அகழ்ந்தெடுத்து உதவும் பதிப்பாசிரியர்கள் பற்றிக்கூற முற்படுவார். அவர் திப்பிடத் தவறிவிடுவதோடு பிழையான தரவுகளையும்
னோடிகளைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில் கொண்டவர், ஆறுமுகநாவலர், சுவர் எழுப்பியவர்
கோலியவர் சாமிநாதையர் என வரிசையறிந்து புரிப்பிள்ளை தமிழ் நாட்டுப் பதிப்பாசிரியர் உலகிலே லர், தாமோதரம்பிள்ளை சாமிநாதையர், ஆகியவர் தேர்ந்து குறிப்பிடுவார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் ற தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் “பழைய நூல்களைப் னிக்கு ஈடு இணைகிடையாது" எனக்குறிப்பிடுவது றி ஆராய்வோர் இக்கூற்றின் பொருத்தப்பாட்டினை.

Page 156
நாவலர் பதிப்பு நல்ல பதிப்பு நாவலர் பதிப்பு பதிப்பு நூல்கள் உண்மைப் பாடப்பதிப்புக்களாக அை உண்மையானபாடப் பதிப்பு நூல்கள் பதிப்பிக்க மு என்பதற்கு அச்சு எழுத்துப் பிழைகள் அற்ற பதி என்பது மூலபாடம் உண்மைப் பாடமாக அமைபும் நூ பதிப்பாக அமையும் பொழுது அதனோடு ஒட்டிய உடையனவாக அமைதல் வேண்டும். சுருங்கக்கூறி நீக்கித் தெளிவுபடுத்தலாகும், பாடமாற்றம், வரிமாற்ற கருத்துப் பொருள் பொருத்தம், முதலானவற்றை கருத்துக்களைச் சீர்தூக்கிப் பார்த்து ஏட்டின்பாடத் என்னும் விதிகளால் தீர்மானித்து, பாடத்தைப் பதிப்பி முடிவுகளும் அகச்சான்றுகளாக, மறைமுகமன, திரு தீர்மானங்களின் அடிப்படையிலே தமது நு உண்மைக்குப்புறம்பானது என்னும் கருத்தில் திருத்
தெளிவும் ஆராய்ச்சியும் இணைந்த பதிப்டே வழுக்கள் ஏற்படின் அவற்றினைத்தெளிவுப் பதிபென் முலபாடம் உண்மையான பதிப்புப் பண்புகளோடு ஆராய்ச்சிப் பதிப்பெனலாம். அவற்றோடு இணைந்த அதற்குச் செழிப்பூட்டுவன அல்லது தூண்களா இறையகத்தின் அமைந்திருக்கும் மூலமூர்த்தியாகும். 6 இவையும். தரிசிக்கத்தக்கனவே ஆனால் மூல மு UDJЦ.
நாவலரவர்களே பதிப்புக்கலையின் அவசிய வற்புறுத்தியவர். தமிழ் நூல்களை எவ்வாறு நல்ல பதி காட்டியவர். தனது பதிப்புக்களினூடே பதிப்பு வெளிப்படுத்திக்காட்டியவர். சமயக் காழ்ப்புகள் சீவகசிந்தாமணியுரை, மணிமேகலை, வளையாபதி பதிப்பிக்க விருப்பம் கொண்டிருப்பதை தமது வி என்பது ஈண்டு மனங்கொள்ளத்தக்கதாகும். நாவலர பதிப்பு, சுருக்கப்பதிப்பு, முலப்பதிப்பு எனக்கூறுவதன் அவருக்குரிய இடத்தினைப் பின்தள்ளிவிட முடிய சுத்தப்பதிப்பு, அவையே ஆலயத்தின் மூலமூர்த்தி பதிப்புக்கள் சைவ சமயத்தையும், தமிழ் மொழ இத்துறையானது வளர்ந்து செல்வதற்குச் காலாவும் துறையாகக்கருதி தனது மாணவபரம்பரையினரை, கொண்டிருந்த பேரார்வத்தைக் காட்டும். பிற்காலத் உவே சுவாமிநாதையர், சிவை தாமோதரம்பிள்ளை மு மாணவபரம்பரையொன்றினை உருவாக்கிச் செல்லவில் என்று சொல்லக்கூடியவர்கள் யாருமிருக்கவில்லை. பதிப்பாசிரியராக விளங்கினார். தமிழ் மொழியில் இரு அச்சேற வேண்டுமென்பதில் பெருவிருப்பம் கொண் நாவலரவர்கள், பிரசாரகாராய், ஆசிரியராய், அச்சக் நூல்களின் ஆசிரியராய் விளங்கியவர் நாவலரவர் பயிலும் வாய்ப்பினைப் பெற்றிருந்தவர். தமிழ் ெ
1

பத்மம்
சுத்தப் பதிப்பு என்னும் வாக்கியங்கள் நாவலரவர்களின் மந்து விளங்குவன என்பதையும் நாவலரவர்களாலேயே டிந்தன என்பதையும் விளக்கி நிற்கும் நல்ல பதிப்பு ப்ெபுக்கள் எனப்பொருளும் கொள்வர். நல்ல பதிப்பு ாலே நல்ல பதிப்பு என்பதாகும். முலபாடம் உண்மைப் ஏனைய குறிப்புக்கள் யாவும் உண்மையும், தெளிவும், ன் நல்ல பதிப்புப் பாடத்தில் காணப்படும் ஐயங்களை )ம், இடையீடு செய்யுள் அமைப்பு பாடப்பொருத்தம், அவதானித்து காழ்ப்புகளைந்து, முலநூலாசிரியரின் தை ஏற்ப்பது, சந்தேகிப்பது, நிராகரிப்பது மாற்றுவது, ப்பதே சிறந்த பதிப்பாக அமைய முடியும், முதல்முன்று த்தங்களுக்கு உட்படும் நாவலரவர்கள் முதன் முன்று, ால்களைப் பதிப்பித்தார். மாற்றுதல் என்பது தக் கூடியவற்றைக்கூடத் திருத்தாது விட்டுவிட்டார். நல்ல பதிப்பென்பர்ஆனால் இவற்றின் மூலத்தில் ண்றோ ஆராய்ச்சிப் பதிப்பென்றோ கூறிவிட முடியாது.
ஆராயப்பட்டுப் பதிப்பிக்கும் நூலை உண்மையான ஆய்வுகள் அந்நூலுக்குப் பகைப்புலமாக அமைவன. க அமைவன உண்மையான பாடம் ஆலயத்தின் ானையவை ஆலயத்தின் சுற்றுப் பிரகாரமாக அமைவன ர்த்தியைத்தரிசிக்கும் பயனைத்தராவென்பது சமயநூல்
த்தைத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு முதன் முதலில் ப்பாகப் பதிப்பிக்க வேண்டும் என்பதையும் பதிப்பித்துக் க்கலையில் கையாளப்படவேண்டிய உத்திகளை அற்றுத்தமிழ் நூல்களைப் பதிப்பிக்கத் துண்டியவர். நேமிநாதவுரை, முதலான புறச்சமய நூல்களையும் யாக்கியானங்களிலே தெளிவாக வெளிப்படுத்தியவர். வர்களின் பதிப்புக்களை விளக்கப்பதிப்பு குறிப்பெதிர் * மூலம் நாவலரவர்களின் பதிப்புக்கலை வரலாற்றில் ாது நாவலரவர்களின் பதிப்புக்களே, நல்ல பதிப்பு, தரிசித்துப் பயன் பெறத்தக்கவை. நாவலரவர்கள் ைெயயும், வளர்த்துச் சென்றதோடு பிற்காலத்தில் அமைந்தன. நாவலரவர்களின் இப்பணியினை ஒரு இத்துறைக்கு வழிப்படுத்தியமை அவர் இத்துறையில் தில் பெரும் பதிப்பாசிரியர்கள் என்று போற்றப்படும் தலானோர்கள் இத்துறையை வளர்த்துச்செல்வதற்கென )லை. நாவலரவர்களுக்கு முன் சிறந்த பதிப்பாசிரியர்கள் நாவலரவர்களின் காலத்திலே நாவலரவர்களே சிறந்த க்கும் எல்லா வகையான ஏடுகளும் சமயக்காழ்பின்றி டிருந்தவர். ஏனைய பதிப்பாசிரியர்களைக் காட்டிலும் 5 உரிமையாளராய், பாடநூல், உரைநூல், முதலான 5ள்தம் வாழ்க்கையைக் கல்வியோடு உடனுறைந்து மாழியில் அமைந்த சிறந்த நூல்கள் எவற்றிலும்
14

Page 157
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
நாவலரவர்களுக்குச் சமகாலப் புலவர்களுக்கில்லாத புலமையும் வித்துவமும் உடையவர். ஆங்கில அ ஈடாகச் சொல்லக் கூடியவர் அக்காலப்பகுதியில் யாரு ஏவலை வேண்டி நின்றது. அவரின் விருப்பத்தைப்பூர் நாவலரவர்கள் நூல்களைச் சிறந்த பதிப்புக்கள் அச்சுத்தெளிவும் கட்டமைப்பும் கவர்ச்சியும் அழகும் ( இதனாலேதான் நாவலர் பதிப்புகள் நல்ல பதிப்பு எ6 காலப் பதிப்புக்களுக்கு முன்னோடியாகவும், எடுத் கற்களாகவும், அமைந்தன. பத்தொன்பதாம் நூற்றா6 ஒரு துறையாக வளர்த்துச் சென்று புதியசகாப்தத்தை உரியது. நாவலரவர்களின் இக்கலைப்பணி வரலாற் செழுமைப்படுத்தியது.
நாவலரவர்கள் தமிழ் இலக்கிய வரலாற்றின் எனக் குறிப்பிடின் அதற்கு இருவேறு கருத்துக்கள் பின்னிணைப்பு
நாவலர் பதிப்பித்த நூல்கள் 1 சூடாமணி நிகண்டு (1849) 2. செளந்தரியலகரிமூலமும் உரையும் (1849) 3. புட்பவிதி (185)
4. முதலாம் புத்தகம் (185) 5. இரண்டாம் புத்தகம் (1852-53, 6. பாலபாடம் நான்காம் புத்தகம் (1867) 7. பெரியபுராணவசனம் (1854). 8. நன்னூல் விருத்தியுரை (185) 9. திருமுருகாற்றுப்படை மூலமும் உரையும் (1853) 10. திருச்செந்திநீரோட்டகயமகவந்தாதி மூலமும் உ 11. சிவாலயதரிசனவிதி (86) 12. சைவதுரஷனபரிகாரம் (1854). 13. சுப்பிரபேதம் (1854) 14. மறைசையந்தாதி (1873) 15. கோயிற்புராணம் மூலம் (1867) 16. சிதம்பரமும்மணிக்கோவை (1867) 17. உபநிடதவுரை (1874) 18. அருணகிரிநாதர் திருவகுப்பு (1867) 19. சைவவினாவிடை முதலாம் புத்தகம் (1870). 20. சைவவினாவிடை இரண்டாம் புத்தகம் (1875) 21 மருதூரந்தாதி (1865) 22 திருச்செந்தூர் அகவல் (1926). 23 விநாயகர் கவசம், சிவகவசம், சக்திகவசம் (18 24. திருச்சிற்றம்பலக்கோவையார் (1866) 25. சேதுபுராணமூலம் (1866) 26 பிரயோக விவேகவுரை (1882) 27 தருக்க சங்கிரகம் (1822). 28. உவமான சங்கிரகம் (1866).

O
புலமையும் இருந்தது. நாவலரவர்கள் தமிழ் மொழியில் றிவுமிக்கவர், நாவலரவர்களது புலமைத்துவத்துக்கு நமில்லை. தமிழ் கூறும் நல்லுலகம் நாவலரவர்களின் த்தி செய்ய அணுகி நின்றது. இத்தகைய துழநிலையில் ாய் பாடபேதங்களற்ற, உண்மைப்பதிப்புக்களாய் கொண்ட பதிப்புக்களாய்த் தமிழ் உலகிற்கு வழங்கினர். ன்னும் பெருமையைப் பெற்றன. அவை பின்னெழுந்த துக்காட்டாகவும், பதிப்புக்கலை வரலாற்றின் மைல் ண்டில் தமிழ் இலக்கிய வரலாற்றில் பதிப்பு அதன் தோற்றுவித்து உரமூட்டிய பெருமை நாவலரவர்களுக்கு றோடு இணைந்து தமிழ், சைவதிலக்கியப்பரப்பைச்
ண் மூலபாடதிறனாவுத் துறையின் முதற்பேராசிரியர்
இருக்க முடியாது எனலாம்.
ரையும (185)
68).

Page 158
29. இரத்தினச்சுருக்கம் (1866) 30. இலக்கணக்கொத்து 31 தொல்காப்பிய துத்திரவிருத்தி 32. இலக்கணவிளக்கச் சூறாவளி (1866). 33. கந்த புராணம் (1869) 34. பதினோராம் திருமுறை (1869) 35 நால்வர் நான்மணிமாலை (1866) 36. கோயிற்புராணம் மூலமும் உரையும் (1867) 37 சைவசமயநெறி மூலமும் உரையும் (1868), 38. தொல்காப்பியம் - சொல்லதிகாரம் - சோனவரை 39 இலக்கணச் சுருக்கம் (1874) 40. சிதம்பரமான்மியம் (1895) 41 கந்தபுராணவசனம் (அசுரகாண்டம்வரை) (186) 42. அநுட்டானவிதி (1866) 43. அநுட்டானவிதி இரண்டாம் புத்தகம். 44. குருவாக்கியம் (1896) 45. சிவஞானபோதச் சிற்றுரை (1885) 46. யாழ்ப்பாணச்சமயநிலை (1872) 47 இலக்கணவினாவிடை இரண்டாம் புத்தகம் (187 48. இலங்கைப்பூமிசாத்திரம் (1874) 49. நன்னூற் காண்டிகையுரை (1880) 50. பெரியபுராண துசனம் (1884) 51 திருவிளையாடற்புராணவசனம் (91) 52. சிவபூசாவிதி (1920) 53. திருவாசகபூசாவிதி (1907) 54. குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் (1867) 55. கந்தரலங்காரம்.
56. கந்தரனுபூதி (1928). 57. திருக்கை வழக்கம் (1887) 58. திருக்கருவைப்பதிற்றுப்பத்தந்தாதி (1890) 59. பட்டணத்துப்பிள்ளையார் பாடல் (1873) 60. அருணகிரிநாதர் திருவகுப்பு (1867) 61 திருக்குறள் பரிமேலழகருரை (86). 62 திருச்சிற்றம்பலக்கோவையார் மூலமும் உரையும் 63. துண்டி விநாயகர் திருவருட்பா, 64. கதிர்காம வேலவர் திருவருட்பா, 65. அருணகிரியந்தாதி 66. திருச்செந்தூர் கலிவெண்பா. 67. திருவேகம்பரந்தாதியுரை. 68. விநாயகர் கவசம்.
69. கபிலரகவல்.
70. நைடதம்முலமும் உரையும்.
11

பத்மம்
யருரை (1868),
(1860).

Page 159
தமிழில் பிறமெ ஒரு வரலா
ஒரு மொழிச் சமுதாயம் மற்றொரு மெ அவர்களுடைய மொழிகளில் மாற்றம் ஏற்படுவத மொழிகளிலும் ஏற்படுவது தவிர்க்க முடியாததொன் காலப்போக்கில் இலக்கண மட்டத்திலும் ஏற்படுவ கலப்பு பற்றி தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் பின்வரு இருக்கும் போது, கொடுக்கல் வாங்கல் இருக்கவே சிறந்திருக்கும். அவற்றை மற்றொரு மொழி பேசுவே மாம்பழமும், மாங்காயும் ஆங்கிலேயருக்குச் சுவை நூற்றாண்டுகட்கு முன்னரே ஆங்கிலேயர் தமிழ் புகுந்துள்ளது. இப்படி எத்தனை எத்தனையே "மோட்டார்க்கார் நம் நாட்டிற்கு வந்தது. அதனோ எனவே கொடுத்தும் வாங்கியும் வாழ்வது மக்கள் 199766). இத்தகைய கொடுக்கல் வாங்கல்களின் ஒரு வகையில் ஓரளவிற்குச் செல்வாக்குக்குட்படு
இன்றைய மொழியாளர் மொழிக் கலப்புக்க (Borrowing Language), 6L6r 5(56DTS (Donor Langu: இத்தகைய கொடுக்கல் வாங்கல் அல்லது கட உண்டு என ஹொக்கர் கூறுகிறார். 1 சமூக மதிப் மக்கள் சில பொருள்களை பிற நாட்டிலிருந்து பெறுகின்றனர். இவ்வகையில் பல பிறமொழிச் இவ்வாறு கலக்கும் சொற்கள் பெரும்பாலும் பெயர் - பண்புகள், அரசியல், கல்வி, தத்துவம், சமயம், செயற்பாடுகள் பற்றியதாக இருக்கும். ஒரு காலத்தி பிரெஞ்சில் பேசுவதும், இந்தியாவில் சமஸ்கிருதத் கருதப்பட்டன. இன்று அவ்வாறு அல்ல. இந்தியாவி வகிக்கிறது.
மொழிக் கலப்பின்போது பேச்சு மொழிகை எழுத்து மொழியாக நிற்கும் பிறமொழி ஒன்றை நூலளவில் நிற்கும் எழுத்து மொழியைச் செல்வாக்கு

13
ாழிச் சொற்கள் ற்று நோக்கு
கலாநிதி. சுபதினி ரமேஷ்
யாழ்ப்பாணம்
ாழிச் சமுதாயத்தோடு தொடர்பு கொள்ளும்போது ற்கு வாய்ப்புண்டாகிறது. இத்தகைய மாற்றம் இரு ாறு. மொழிகளில் சொல் நிலையில் ஏற்படும் கலப்பு, து ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாகும். இம்மொழிக் மாறு குறிப்பிடுகிறார், "உயிருள்ள மொழிகள் வழக்கில் செய்யும். பலபொருள்கள் ஒருமொழி பேசுவரிடையே Tர் பயன்படுத்தி வருவது உலக இயற்கை. நம்முடைய மிகத் தந்தன. ஆகையால் மாங்காய் என்பது பல நாட்டிற்கு வந்தததிலிருந்து ஆங்கில மொழியில் ா சொற்கள். அப்படியே ஆங்கிலேயர் வழியாக டு கார் என்ற சொல்லும் தமிழுக்குள் நுழைந்தது. பண்பாட்டு வளர்ச்சியையே காட்டுகிறது" (தெ.பொ.மீ.
போது ஒருவர் மொழி, மற்றவர் மொழியை ஏதோ த்ெதலாம்.
ளை எளிமையாக விளக்குவதற்கு கடன் பெறுமொழி age) போன்ற சொற்றொடர்களைப் பயன்படுத்துகிறார்கள். ன் வாங்கல் நிகழ இரண்டு முக்கிய காரணங்கள் பு (Prestige), 2 தேவைநிறைவு. தமது தேவை கருதி பெறும்போது அதற்கான சொற்களையும், சேர்த்தே சொற்கள் தாய் மொழியில் கலக்க நேரிடுகின்றன. ச் சொற்களாக இருக்கும். அவை புதிய பொருள்கள் நீதி முதலிய பலதுறை சார்ந்த புதிய அனுபவங்கள், தில் இங்கிலாந்தில் லத்தீனில் பேசுவதும், ரஷ்யாவில் தில் பேசுவதும் மதிப்பும், பெருமையும் உடையதாகக் பில் சமஸ்கிருதம் வகித்த இடக்தை இன்று ஆங்கிலம்
ளத்தான் கருத்திற் கொள்ள வேண்டும். நூலளவில் ப் படிக்கும் போது, வாசிப்பவர்களின் முதல்மொழி, க்குட்படுத்த முடியாது. ஆயினும் வாசிப்பவர்களுடைய
117

Page 160
O
முதல் மொழியை நூலளவில் உள்ள எழுத்து முடியும். இவ்வாறு கடன்தரு மொழியும், கடன்ெ ஒன்று செல்வாக்கைச் செலுத்தும். எழுத்து வழக் மொழியாகவும், எழுத்து வழக்கில் மட்டும் உ காலப்போக்கில் பின்னர் வழக்கிழந்து போகும். எடுத்துக் கொள்ளலாம். கடன்பெறுமொழி பேச்ச கொள்ள முடியும். இவ்வாறு கடன்வாங்கும் கொள்ளப்படுகின்றன.
1 சொல்லும் பொருளும் மாறாமல் ஏற்றல் 2. சிறிய மாற்றத்தோடு ஏற்றல் (Loan shift 3. GDISGULUiggs 6,pp6) (Loan Translatio 4. கலவைச் சொல்லாக ஏற்றல். (ரெயிலடி
ஒரு மொழியில் வந்து கலந்த பிறமொழிச் யார் அதனை ஏற்று வழங்கினார்கள் போன்ற தகவ பல மொழிகளில் இல்லை. ஆனால் சில சொற்கள் Scientist, Physicist (Sustairsp 6&mdaseit Wil உருவாக்கப்பட்டனவாகும்.
ஒரு குறிப்பிட்ட மொழியைப் பேசுகின்றவர் குடியேறுவதாலும் பிறமொழிச் சொற்கள் ஊடுரு பொருள்கள், புதிய செயல்முறைகள் போன்றன கொள்வதற்கு இன்றியமையாத ஒரு தழ்நிலையை லண்டன் ஆகிய ஊர்ப்பெயர்கள் செல்ரிக் (Celtic) ெ உள்ள மிக்சிக்கன், சிகாகோ, விஸ்கொன்சின் மொழிப் பெயர்களாகும். நமது நாட்டிலும் தமிழ சிங்களவர் வாழும் பகுதியில் தமிழர் ஊர்ப் ( கொற்றாவத்தை வெள்ளவத்தை).
தமிழில் பிறமொழிச் சொற்கள் இட்ம்பெறுவ இதனாலேயே தொல்காப்பியர் வடமொழிச் சொற் என எழுத்துப் பெயர்ப்பு முறை ஒன்றைக் கூ விதிகளை மனத்தில் கொண்டு இன்றைய அறிஞ செய்வதோடு, அதன் பின் ஏற்பட்டுள்ள மாற்ற ஐரோப்பிய, அரேபிய, பாரசீக மொழிகளின் கலத்த இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டே பற்றி ஆராய்ந்து பல நூல்களை எழுதியுள்ளனர்.
தமிழில் வந்து சேர்ந்த பிறமொழிச் சொ மாறியுள்ளமையை பல சந்தர்ப்பங்களில் காணல அச்சொல் காலப்போக்கில் அதன் உருவத்திலும், ஒலிப்பழக்கத்திற்கேற்பத் தழுவப்பட்ட சொல்லாகி என்பது டாக்குத்தர் எனவும் மாறிவிட்டமை இங் சொந்த மொழியிலே, உதாரணமாகத் தமிழைச் செ சைக்கிள், சிம்னி, புசல், பேனை போன்ற சொற்கள் என்றே கருதத் தோன்றுகிறது. இவற்றுக்கு இனி

பத்மம்
மொழி ஏதோ ஒருவகையில் செல்வாக்குட்படுத்த பறு மொழியும் தத்தம் இயல்புக்கேற்ப ஒன்றன்மீது கிலும், பேச்சு வழக்கிலும் உள்ள மொழி கடன்பெறு ள்ள மொழி கடன்தரு மொழியாகவும் இருப்பின் இதற்கு உதாரணமாக சம்ஸ்கிருத மொழியை நாம் வழக்கில் மட்டும் இருப்பின் அது வாழுமெனக் போது பல வகையான அம்சங்கள் கருத்திற்
), (கார், பஸ், கோப்பி). ). (அவசரம், சந்தர்ப்பம்). n), (தொலைபேசி, தொலை நகல்) ட, கியூவரிசை)
சொற்களை அவை எக்காலத்தில் வந்து புகுந்தன? ல்களை அறிவதற்கு வேண்டிய பழைய ஆவணங்கள் வந்து புகுந்தமைக்கு சான்றுகள் உண்டு. உதாரணமாக, liam Whewell என்பவரால் 1840ஆம் ஆண்டு
கள் வாழும் ஊரில், வேறு மொழி பேசுவர்கள் வந்து வ வாய்ப்புண்டாகிறது. புதிய அனுபவங்கள், புதிய ாவும் இத்தகைய பிறமொழிச் சொற்களை ஏற்றுக்
உருவாக்குகின்றன. உதாரணமாக வீயன்னா, பாரிஸ், ாழியைச் சேர்ந்தவை. இவைபோன்றே அமெரிக்காவில் என்ற ஊர்ப்பெயர்கள் அல்கோங்கியன் (Algonquian) ர்கள் வாழும் பகுதியில் சிங்கள ஊர்ப்பெயர்களும், பெயர்களும் வழங்கக் காணலாம் (சோழியவத்தை
து தொல்காப்பியர் காலம் தொட்டே இருந்து வருகிறது. களைத் தமிழ் ஒலி மரபுக்கேற்ப எழுத வேண்டும் றிச் சென்றுள்ளார். அவருக்குப் பின்னர் நன்னூல் ர்கள் தமிழில் உள்ள பிறமொழிச் சொற்களை ஆய்வு ங்களையும் குறிப்பிடுகின்றனர். இதற்குக் காரணம் லால் பல கலைச் சொற்கள் தமிழில் கலந்துள்ளன.
பல அறிஞர்கள் பிறமொழிச் சொற்களின் கலப்பு
ற்கள் காலப்போக்கில் அம்மொழிச் சொற்களாகவே ாம். ஒரு பிறமொழிச் சொல்லை உச்சரிக்கும்போது, உச்சரிப்பிலும் மாற்றத்தைப் பெற்று பேசுபவர்களின் விடுகிறது. Shroff என்பது சிறாப்பர் எனவும், Doctor கு குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி, சில சொற்கள் ாந்த மொழியாகக் கொண்டவர்களின் பேச்சுவழக்கில், ாாகக் காணப்படுகின்றன. இவற்றை தமிழ்ச் சொற்கள் மேல் மொழிபெயர்ப்புச் சொற்கள் தேவைதானா?
18

Page 161
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
தெ.பொ.மீனாட்சிசுத்தரனார் தமிழ்ப் பேரக பிறமொழிச் சொற்கள் எனக் கூறுகிறார். இதில் இரு நம்பப்படுகிறது. (உம்) காயம், பட்டாணி, சேமியா, ே கூறப்பட்ட தமிழ்மயமாதல் விதிக்குட்பட்டு மாற்றம் தமிழில் மராத்தி சொற்கள் பற்றிய கட்டுரையின் மு 335 தெலுங்குச் சொற்கள் தமிழில் வழங்குவதாகவும் இவற்றுள் பல சொற்கள் உணவு, உடை, கருவி, தாள கொலுசு, கடப்பாறை, கம்மல், ரவிக்கை போன்ற6
தமிழில் பிறமொழிச் சொற்களின் ஊடு வடமொழியோடு கொண்ட உறவை ஆராய்வதன் ஒரு விளக்கத்தைப் பெற முடியும். பன்னெடுங் அறிஞர்களால் போற்றப்பட்டு வந்ததது மட்டுமன்றி, போற்றப்படுவது போல, வடமொழியும் அந்தளவுக் வடசொற்கள் பெரும்பாலும் ஏழாம் நூற்றாண்டிற்கு கூற்று. தொடக்கத்தில் அரசியல், மதம் சார்ந்த சொ சமயங்கள் ஆற்றல் பெற்று விளங்கியமை மட்டுமி இரு மொழிகளும் ஒன்றுக்கொன்று நெருங்கி வர6 சதுர்வேதிமங்கலம் போன்றவையும், ஈசுவரன், விட் அடிப்படையில் தமிழிற் கலந்தமைக்கு உதாரணங்க மொழிச் சொல் திரிவின் தமிழ்மையாக்கம் எனவும் வருமிடங்களில் ஓர் உயிர் இடை வருதல் (ப்ராஹ ஒலிப்பிலா ஒலிகளாதல், ஜ, ஸ, ஹ, கூத முதலிய பங்கயம், மாஸம்-மாதம், விஷம்-விடம், ஹரி-அரி, வ முன் அஇஉ வருதல் (ரங்கன்-அரங்கன், ருசி-உரு கன்யா-கன்னி) எனப்பல ஒலியன் மாற்றங்களையு
வைத்தியநாதன் (1971) சமஸ்கிருதச் செ1 சென்றுள்ளார். இவற்றுள் சில பிராகிருதம், பாளி ே (உம்) பிச்சா-பிச்சை (பிராகிருதம்) ஸ்கம்பா-கம்கா-கப் நாய்க்கி ஆகிய திராவிட மொழித் தொடர்பால் ஏற அப்பா' என்ற பொருளைத் தரும். இது தக்' என ஆயிற்று. இவை மட்டுமன்றி வழுதுணங்காய், த மொழியிலிருந்து வந்தன என்பார்கள். முண்டாமொ மட்டுமல்லாமல் ஆடுகீடு, கல்லுக்கில்லு, மரம்கி முறை முண்டா மொழியிலிந்தே வந்தது என்கிறா சொற்கள் இந்திய மொழிகள் பலவற்றில் உண்டு
தமிழில் வழங்கும் 'சுருங்கை', 'ஒரை டே சொற்களாகும். யூதர் என்ற சொல் ஹிப்ரு மொழி என்கிறார்கள். இவைமட்டுமன்றி அரபுச் சொற்க துப்பாக்கி பாராசீக மொழி மூலமும், அண்டா, அ உருதுச் சொற்களும் தமிழில் வந்து புகுந்தமைக்கு
தமிழில் சிறப்பாக ஐரோப்பிய மொழிகளின் அதிகமாகும். போர்த்துக்கீயர், ஒல்லாந்த அரசுகளி தமிழிற்குள் வந்து சேர்ந்த பிறமொழிச் சொற்கள் ஏ,
1

O
ராதி அடிப்படையில் சுமார் அறுபது சொற்களை நபத்திமூன்று சொற்கள் இன்றும் வழக்கிலிருப்பதாக பான்றவை. இச்சொற்கள் சமஸ்கிருதச் சொற்களுக்கு பெற்றிருப்பதாகவும் கூறுவார். இவைமட்டுமல்லாமல் லம் 55 சொற்களை தமிழ் கொண்டுள்ளது எனவும், அகராதிகள் அடிப்படையாகக் கொண்டு கூறுகிறார். பரம், மருத்துவம் தொடர்பானவையாகும். உதாரணமாக
6.
நவலைப் பற்றி ஆய்வு செய்பவர்கள் தமிழ் - முலம்தான் அம்மொழிக்கலப்பு பற்றிய பூரணமான காலமாகத் தமிழும், வடமொழியும் இந்தியநாட்டு ஆங்கிலம் இன்று பல நாடுகளில் உலக மொழியெனப் குச் செல்வாக்குப் பெற்றிருந்தது. தமிழில் வழங்கும் தப் பின்பே வந்து கலந்தன என்பது அறிஞர்கள் ற்கள் புகுந்ததமைக்குக் காரணம் சைவ, வைணவச் ன்றி அரசியல், மதம், தத்துவம் ஆகியவற்றினூடாக லாயிற்று. சபா.சபை, அர்ச்சனா-அர்ச்சினை, கணம், டுணு போன்ற சொற்களும் மத, அரசியல், கலாச்சார sளாகும். விட்டுணு என்பது விஷ்ணு என்ற திராவிட தெ.பொ.மீ கூறுகிறார். மொழி முதல் மெய்ம்மயக்கம் மண-பிராமணன்) உயிர்ப்புடை, ஒலிப்புடை ஒலிகள் வை முறையே ய,ச,டக, ட்ச என ஆதல் (பங்கஜம்ாஹனம்-வாகனம், பகூதி-பட்சி), ல, ர முதலியவற்றின் நசி, ரத்தம் இரத்தம்), ஓரினமாதல் (சிம்ஹம்-சிம்மம், ம் தெளிவாக இவர் எடுத்து விளக்குகிறார்.
ாற்கள் கிட்டத்தட்ட 700 உண்டு எனக் கூறிச் பான்ற சொற்களும் அடங்கும் என்பது அவர் வாதம். bபம் (பாளி). தகப்பன் என்ற தமிழ்ச் சொல் கோலாமி, ற்பட்டிருக்கலாம். அந்த மொழிகளில் தாக்' என்பது ாக் குறுகி, அப்பன் என்பதோடு சேர்ந்து தகப்பன்' |வளைக்காய், இளநீர் முதலிய சொற்கள் முண்டா ழியில் நீர் என்பது தேங்காயைக் குறிக்கும். இவை ரம் போன்ற எதிரோலிச் சொற்களை அமைக்கும் ர் பேராசிரியர் சுசீந்திரராஜா. இத்தகைய எதிரொலிச்
ான்ற சொற்கள் கிரேக்க மொழிகளிலிருந்து வந்த யிலுள்ள யெளதி என்ற சொல்லின் திரிந்த வடிவம் ளான வதுல், இலாகா, சைத்தான் போன்றனவும்: அம்பாரம், கச்சேரி, ருசு, கசாப்பு, கஜானா போன்ற த அறிஞர்கள் சான்றாதாரம் காட்டியுள்ளனர்.
முலம் வந்து கலந்த சொற்களின் எண்ணிக்கை ன் ஆட்சியினால் தமிழிலே குறிப்பாக யாழ்ப்பாணத் ராளம். தமிழ்ப் பேரகராதியில் ஆங்கிலச் சொறகளின
19

Page 162
O
கலப்பு குறிப்பிடத்தக்களவுக்கு காணப்படுவது அம்மொழிகளின் உச்சரிப்போடு இருந்து சிறிது
போனதால் அவற்றைப் பிறமொழிச் சொற்களாக கொய்யா, சப்பாத்து, அலுமாரி, கக்கூஸ், யன்ன போத்தல், லாந்தர் எனப்பல. நீண்ட காலமாக தமிழ்மொழியில் ஆங்கிலச் சொற்கள் சேர்த்து 2 கலந்த ஆங்கிலச் சொற்கள் அரசாட்சி, பழக்க
அறிவியல் போன்ற அம்சங்களின் அடிப்படையா அதுமட்டுமன்றி இலக்கணக் கூறுகள் கூட குறிட அமைப்பை செல்வாக்குக்குட்படுத்தியுள்ளதை, மக்
இலங்கைத் தமிழ்மொழியில் காணப்படும் சிங்கள மொழிக்கும் தமிழ்மொழிக்கும் இடையே அமைப்புகளையும், தமிழ்ச் சொற்கள் பலவற்றைய சொல் சிங்கள மொழியிலிருந்து தமிழிற்குள் புகு அது திராவிடமொழிச் சொல் (சுசீந்திரராஜா, 1998: சிங்களவர் மத்தியில் நெடுங்காலமாக வாழ்ந்து வ சொற்கள் கலந்துள்ளன. உறவுச்சொற்கள் அய்யா, சொதி, புக்கை; உழவுச் சொற்களான வயல், ப சிலவாகும். தமிழ் சிங்களத்தைச் செல்வாக செல்வாக்கிற்குட்படுத்தவில்லை. யாழ்ப்பாண ம சிங்களச் சொற்கள் காணப்படுகின்றன. சிங்களத் அறிஞர்களும், விளக்கியுள்ளனர். எனவே இத்தன பெறுவதற்கு சிங்கள, தமிழ் மொழிகளை ஒப்பு ே
இவ்வாறு தமிழில் வழங்கும் பிறமொழிச் இயலாது. ஆனால் தேவையின்றி இவற்றையும் ட இத்தகைய மாற்றங்களால் எந்தமொழி கடன்பெற்ற நிலைமை தோன்றலாம். தமிழில் இல்லாத சொற்க நல்ல தமிழ்ச்சொற்கள் இருக்கும்போது அதை வி வருந்ததக்க விடயமாகும். ஆனால் சந்ததர்ப்பத்திற்ே சொற்களைப் பயன்படுதுவதில் தவறில்லை. அதும என்பதை ஆராய வேண்டிய அவசியமும் ஏற்படா சொல்ல வேண்டியதில்லை. ஆனால் தெய்வ குற்றமில்லை. அதுமட்டுமின்றி "தெய்வ நீர்” என என்பது அறிஞர்களின் வாதமாகும்.
பிறமொழிச் சொற்களை வரையறை உண்டாகின்றன. இதனால் வணிக மொழி (பிஜின் சீன பிஜின், ஆங்கிலம், போர்த்துக்சிசு கிறியோ6 இந்த மொழிகளின் சொற்களின் எண்ணிக்கை கு பண்புகள் கொண்டவையாக அமையும். ஆனால் சொற்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கெ
கலைச்சொற்களைப் பொறுத்தவரையும் எல் ஊறு விளைவிக்கிறது. தேவைக்கேற்ப அவற்ை பொதுமக்களுக்குச் செல்லும் ஆக்கங்களில் கூடிய

பத்மம்
தவிர்க்க முடியாதது. ஏனெனில் அச்சொற்கள் சிறிதாக தமிழ் மொழியின் உச்சரிப்பிற்குள் ஒத்துப்
கருதத் தோன்றவில்லை. உதாரணமாக கடதாசி, ால், வாங்கு, கந்தோர். போஞ்சி, குசினி, ரோந்து,
ஆங்கிலேய ஆட்சிக்குட்பட்டு வாழ்ந்தமையால் உரையாடுவது இன்றியமையாததாகிவிட்டது. தமிழிற் வழக்கம், மதம், போர், விளையாட்டு, கலாச்சாரம், க வந்தவை என்று வகைப்படுத்துவது கண்கூடு. ப்பாக ஆங்கில வாக்கிய அமைப்பும், தமிழ் வாக்கிய களின் பேச்சில் இன்று அறிந்து கொள்ள முடிகிறது.
சில சிறப்பியல்புகளை அடிப்படையாகக் கொண்டு, இருந்த உறவை நோக்கினால், தமிழ் மொழியின் |ம் சிங்கள மொழியில் காணலாம். முருங்கை என்ற ந்திருக்கலாம் என்பது அறிஞரின் வாதம். எனினும் 434) என நிலை நாட்டப்பட்டுள்ளது. இலங்கையில் ரும் தமிழ் மக்களின் பேச்சுவழக்கில் மட்டும் சில அக்கா, அப்பா, உணவுச் சொற்களாக இடியாப்பம், டி, கால், சுண்டு, பாத்தி போன்றனவும் அவற்றுள் $குட்படுத்திய அளவுக்கு, சிங்களம் தமிழைச் க்களின் இன்றைய பேச்சுவழக்கில் எத்தனையோ தில் காணப்படும் தமிழின் செல்வாக்கைச் சிங்கள கய விடயங்கள் பற்றிய பூரணமான தகவல்களைப் நாக்கி ஆராய்வது மிகப்பயனுடையதாகும்.
சொற்களால் ஏற்படும் சில மாற்றங்களை தவிர்க்க புகுத்துவதையும் தவிர்க்கவேண்டும். காலப்போக்கில் மொழி, எது கடன்தந்தமொழி என்று சொல்ல முடியாத 5ள் அதற்குள் புகுவதைத் தடுக்க முடியாது. ஆனால் பிட்டுவிட்டு பிறமொழிச் சொற்களே பயன்படுத்துவது கற்றவாறு சொற்களின் பொருளை மாற்றாது பிறமொழிச் ட்டுமின்றி இச்சொல் எந்த மொழியிலிருந்து வந்ததது து. உதாரணமாக தண்ணிர் என்பதை ஜலம்’ என்று சம்பந்தமான செயல்களில் அவ்வாறு அழைப்பது பதை தீர்த்தம் என்று சொல்வது பொருளுடையது
இன்றி கடன்வாங்குவதாலும் பல விளைவுகள் மொழி) என புதிய மொழி உருவாக வாய்ப்புண்டாகிறது. b போன்றவை இவ்வாறு உருவான மொழிகளாகும். 1றைவாக இருந்தாலும், ஏனைய மொழிகள் போன்று தேவை ஏற்படும்போது இம்மொழியும் கடன்பெற்று ாள்ள முடியும்.
லாச் சொற்களையும் தமிழில் பயன்படுத்தலாம் என்பது ரப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாத்து. ஆனால் வரை பிறமொழிச் சொற்களைத் தவிர்க்க வேண்டியது
20

Page 163
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
அவசியமாகும். அதுமட்டுமின்றி இப்பிறமொழிக் க: போன்றவற்றிலும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளமை ஆய்வுக்குட்படுத்துகின்றன. அதுமட்டுமன்றி இவற வேண்டிய தேவையை இவ்வகை ஆய்வுகள் ஏற்
உசாத்துணை நூல்கள்
Bloomfield L. (1933) Language, Newyork.
Burrow, T and Ememeau, M.B. (1961) A Dravilida Hockeft (1960) A course in Modern Linyintics, Tr Meenakshi Sundaram T. P. (1965) A History of Ta Vaidyanathan, S (1971) Indo-Aryan loan words ir மீனாட்சிசுந்தரனார், தெ.பொ. (1973) தமிழும் பிறப
தமிழ்ப் பேரகராதி (1930) சென்னைப் பல்கலைக்
தாமரைக் குளம்
 

O
Uப்பு தமிழ்மொழியின் ஒலியன், உருபன், வாக்கியம் யைக் காணலாம். இவை மேலும் மேலும் மொழியை றின் மூலம் மொழிக்கு புதிய இலக்கணம் எழுத படுத்துகின்றன.
in Etymological Dictionary, Oxford. Ie Hangh, Mouthon. mil Language, Annamalai nagar.
old Tamil, Madras. ண்பாடும், சென்னை.
கழகம்.
பொலன்னறுவை
21

Page 164
இலங்கைத் தமிழர் தமிழகக் கவிஞர்க
இன்று உலகின் பல்வேறு பாகங்களிலும் என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. தமிழ் வரலாறும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட் இந்தியாவின் ஏனைய பிரதேசங்களதும் நம்பகமான முதலிய நாடுகளில் பிரித்தானியரது ஆட்சி நி நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து தமிழகத்தைச் :ே மேற்பட்ட நாடுகளிலும் தீவுகளிலும் குடியேற்றப் மலையகத்திலும் ஏனைய பகுதிகளிலும் குடியம
இலங்கை சுதந்திரம் அடைந்ததைத் தொடர் காரணமாகக் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் அகதிகளாகவும், பொருளாதார நெருக்கடிகளைச் செல்லலாயினர். அவர்களுள் ஒரு பகுதியினர். கொண்டிருக்கின்றனர்.
கிறிஸ்த்துவுக்கு முற்பட்ட காலப்பகுதியிலிரு ரீதியாகவும் தொடர்புகள் நிலவி வந்துள்ளமையை
இருபதாம் நூற்றாண்டுத் தமிழக இலக்கி
முதன்முதல் கடல்கடந்த தமிழ் மக்களது பரித
செலுத்தினர். தமது கருத்துகளைக் கவிதைகளா
சிங்களம் புட்பகம் ச
தீவு பலவினுரு
தங்கள் புலிக்கொடி
சால்புறக் கண்
விண்ணை யிடிக்கும்
6laյ06OL) եւItջ-ձ
பண்ணிக் கலிங்கத்
பார்த்திபர் நின்
எனப் பண்டைய, இடைக்காலத் தமிழகத்தின்
பெருமிதத்துடன் புகழும் பாரதியார் பத்தொன்பதா
இன்னல்களையும் கடல்கடந்த நாடுகளில் அவ நெஞ்சு கொதித்துக் குமுறுகிறார்.

14
நிலைமை குறித்த களது கருத்துக்கள்
பேராசிரியர் க. அருணாசலம் பேராதனை
பரந்து வாழும் தமிழ் மக்களது பூர்வீகம் தமிழகமே முகத்திற்கடுத்த நிலையில் இலங்கைத் தமிழ் மக்களது டது என்பதனைத் தமிழகத்தினதும் இலங்கையினதும் சான்றுகள் நிரூபித்து நிற்கின்றன. இந்திய, இலங்கை லைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பத்தொன்பதாம் சர்ந்த இலட்சோபலட்சம் தொழிலாளர்கள் நாற்பதிற்கும் பட்டனர். அவர்களில் அதிகமானோர் இலங்கையின் ர்த்தப்பட்டவர்களாவர். ந்து மிக வேகமாக வளர்ந்துவரும் இன முரண்பாடுகள்
மேலாக பல இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் சமாளிப்பதற்காகவும் நாட்டை விட்டுக் கடல்கடந்து அயலிலுள்ள தமிழகத்திற்குச் சென்றனர், சென்று
ந்தே இலங்கைக்கும் தமிழகத்திற்குமிடையே அரசியல்
அவதானிக்கலாம்.
ப கர்த்தாக்களுள் யுகப் பெருங் கவிஞன் பாரதியே ாபகரமான நிலைமை தொடர்பாகத் தீவிர கவனம் கவும் கட்டுரைகளாகவும் வடித்தார்.
ாவக - மாகிய ந் சென்றேறி - அங்குத் மீன்கொடியும் - நின்று
டவர் தாய்நாடு தலையிமயம் - எனும் *கும் திறனுடையார் - சமர் திருள்கெடுத்தார் - தமிழ்ப் ற தமிழ்நாடு '
பெருமைகளையும் ஆட்சியாளரின் வீரத்தினையும் ம் நூற்றாண்டிலிருந்து தமிழ் மக்கள் அடைந்துவரும் களுக்குகிழைக்கப்படும் கொடுமைகளையும் அறிந்து
122

Page 165
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
இலங்கைத் தமிழ் மக்களது பரிதாபகரமான நி நோக்காவிடினும் பொதுவாக கடல்கடந்த நாடுகளி மனத்தை உறுத்தும் வண்ணம் பின்வருமாறு பாடி
". . . . . . . . . . . . . gp05. சனிவாய்ப் பட்டும் தமிழ்ச் உள்ளுடை வின்றி உழைத் கண்டு எனது உள்ளம் கல ஆப்பிரிக் கத்துக் காப்பிரி ! தென்முனை யடுத்த தீவுகே பூமிப் பந்தின் கீழ்ப்புறத் து பற்பல தீவினும் பரவியில் தமிழ்ச் சாதி தடியடி யுண் காலுதை யுண்டும் கயிற்றழ வருந்திடுஞ் செய்தியும் மாய பெண்டிரை மிலேச்சர் பிரித் செத்திடும் செய்தியும் பசிய பிணிகளாற் சாதலும் பெருற நாட்டினைப் பிரிந்த நலிவின்
பாரதியாரின் இக்கவிதை இன்னும் கூடக் மக்களது நிலைக்குப் பொருத்தானதே. பிஜித் கொடுமைகளுக்கும் குரூரங்களுக்கும் துன்பங்களு உருக வைக்கும் வகையிற் சோகச் சித்திரமாகத் தீ வெறும் மண்ணிற் கலந்திடுமோ” எனவும், "அவ காற்றே - துன்பக்கேணியிலே எங்கள் பெண்கள் விம்மியழவும் திறம் கெட்டுப் போயினர் என்று கொடுமையிலே" எனவும் குமுறும் பாரதியார், இ வழக்கத்தை இந்தக்கணத்தினில் மிஞ்ச விடலாமோ துன்பத்தை நீக்கும் பொருட்டு ஓங்காரக் குரலில் தோட்டத்திலே' என்பதற்குப் பதிலாக இலங்கைத் ே நம்பிவிடாதே', 'திரான்ஸ்வால்', 'இந்தியர்கள் தலைப்புகளிலமைந்துள்ள கட்டுரைகளிலும் கட விபரித்துள்ளார்.
இலங்கையின் மலையகத் தோட்டத் ெ போராட்டங்களையும் நெஞ்சை உருக்கும் சோகச் 4 என்னும் சிறுகதையிலே தீட்டியுள்ளார். பாரதியார் பலரும் இலங்கைத் தமிழ் மக்களது நிலைமைகள்
இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சி நிை அதன் ஒரு கூறான தமிழகத்திலும் ஏற்பட்ட கெ கொண்டிருந்து உடலுழைப்பாளிகள்ை வெகு அடிமைப்படுத்தப்பட்ட நாடுகளில் கொள்ளை லாப மேற்கொண்டமை முதலியன காரணமாகப் பஞ்சத் கூலிகள் என்னும் முத்திரை குத்திக் கடல் கடற் அத்தகைய நாடுகளுள் தமிழகத்தின் அயலிலேயுe
M

O
லையினால் பாரதியார் தனியாகவும் விரிவாகவும் ல் வாழும் தமிழர்களது இரங்கத்தக்க நிலையினை யுள்ளமை கவனிக்கத்தக்கது.
பதினாயிரம்
சாதிதான்
திடு நெறிகளைக்
ங்கிடா திருந்தேன்
ாட்டிலும்
it. L/6652)ld
frଣୀt
வெளிய
டும்
யுண்டும்
ந்திடும் செய்தியும்
திடல் பொறாது
ற் சாதலும்
தொலை யுள்ளதம்
ாற் சாதலும் . . . .”*
கடல் கடந்த நாடுகள் பலவற்றிலும் வாழும் தமிழ் தீவுக் கரும்புத் தோட்டத்திலே இந்து மாதர் க்கும் உள்ளாக்கப்பட்டமையைக் கல் நெஞ்சையும் ட்டியுள்ளார். "ஏழைகள் அங்குச் சொரியும் கண்ணிர் ர் விம்மி விம்மி விம்மி அழுங்குரல் கேட்டிருப்பாய் அழுத சொல் மீட்டும் உரையாயோ" எனவும், அவர் நெஞ்சு குமுறுகிறார். "கற்பு நீங்கிடச் செய்யும் றுதியில் ஆவேசம் கொண்டவராக அவர் சாகும் ? ஹே வீரகாளி, சாமுண்டிகாளி' என அவர்களது காளியை அழைக்கின்றார். பிஜித் தீவுக் கரும்புத் தயிலைத் தோட்டத்திலே' எனலும் பொருத்தமானதே. கஷ்டம், பல", "பூரீமான் காந்தி 1 முதலிய ல்கடந்த தமிழர்களின் இரங்கத்தக்க நிலையினை
தாழிலாளர்களது அவலங்களையும் வாழ்க்கைப் சித்திரமாகப் புதுமைப் பித்தன் தமது துன்பக்கேணி முதல் அப்துல் ரகுமான் வரை தமிழகக் கவிஞர்கள் ளெக் கவிதைகளாக வடித்துள்ளனர்.
ல நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவிலும் ாடிய பஞ்சம், சமூகத்தின் அடிமட்டத்தில் வாழ்ந்து }வாகப் பாதித்தமை, பிரித்தானியர் தம்மால் ) ஈட்டக் கூடிய பெருந்தோட்டம் பயிர்ச்செய்கையை ால் பரிதவித்த இலட்சோபலட்சம் தமிழ் மக்களைக் த நாடுகளுக்குக் கொண்டு சென்று குடியேற்றினர். ாள இலங்கையே பலவகைகளிலும் முக்கியத்துவம்
23

Page 166
O
பெறுகின்றது எனலாம். கிறிஸ்தாப்த காலத்திற்கு வருகின்றனர். பத்தொன்பதாம் நூற்றாண்டிலே இலா தமிழ்த் தொழிலாளர்கள் பலவகைப்பட்ட இடையூறு இன்று வரையிலும் தமது தனித்துவத்தைக் கா மட்டுமன்றி நீண்ட காலமாக இலங்கையில் வாழ காரணங்கள் எனலாம்.
கவியரசர் எனப்புகழ் பெற்ற கண்ணதாசன் பெரிதும் பாதிக்கப்பட்டவர். திராவிட இயக்கத் பாரதிதாசனுக்கடுத்த நிலையில் திராவிட இயக்க அதிக அளவில் பயன்படுத்தியவர். திராவிட இய நன்கு பயன்படுத்திக் கொண்டனர்.
யுகப் பெருங்கவிஞர் பாரதியார், குலோத் ரகுமான் வரை பலரும் கடல் கடந்த தமிழர்கள், குறித்துப் பல கவிதைகளைப் படைத்துள்ள்னரேனு தமிழர்களின் பரிதாப நிலை தொடர்பாக இரங்கி தமிழ் மக்களுக்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை
இலங்கைத் தமிழர்கள் குறித்த அவரது கருத் பெரும்பாலானவை எமது மிகுதியான கவன: என்பதுபோல் அவரது பாடல்கள் பல அமைந்து
ஐரோப்பிய ஏகாதிப்பத்தியவாதிகளால் கொண்டுவரப்பட்டுக் குடியேற்றப்பட்ட அப்பாவித் அடர்ந்த காடுகளும் கொடிய மிருகங்களும் விஷ இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் அட்டைகளும் கொசு), நிறைந்த இலங்கையின் மலையகப் பகுதி வருமானத்தின் பெரும்பகுதி ஈட்டப்படலாயிற்று. மத வெறி ஆட்சியாளர்களால் நன்றி கெட்டதனம உரிமை பறிக்கப்பட்டது; நாடற்ற அநாதைகளாக்க ரீதியான வன்செயல்களினால் பெரிதும் பாதிக்கப்ப ஈழத்துச் சிற்றரசும் இந்தியப் பேரரசும் தம் இச்ை பெரிதும் பாதிக்கப்பட்டனர்; அரசியல் பகடைக் கொதித்துக் குமுறுகிறார்.
தாயைப் பிரிந்தவர் சி
தன்னைப் பி1
சேயை மனைவியை
தேம்பி அழுவ
தூய இவர்கள் பிரிந்:
சோற்றுக்கடா
நாயி லிழிந்தவர் வா
நாட்டவர் எங்
எனக் கொடிய பஞ்சத்தினாலும், பிரித்தானியரது
விட்டுக் கடல் கடந்த நாடுகளுக்குச் சென் வெளிப்படுத்தியுள்ளார்.

பத்மம்
முன்பிருந்தே, இலங்கையில் தமிழ் மக்கள் வாழ்ந்து பகையில் முக்கியமாக மலையகத்தில் குடியேற்றப்பட்ட களுக்கும் சொல்லொணாத் துயரங்களுக்கும் மத்தியில் ப்பாற்றி வருவதற்கு அயலிலே தமிழகம் இருப்பது ந்து வரும் தமிழ் மக்களது தொடர்புகளும் முக்கிய
" தமது இளமைக் காலத்தில் திராவிட இயக்கத்தாற் தின் பிராசாரக் கவிஞர்களுள் புரட்சிக் கவிஞர் 5த்தின் வெற்றிகாகத் தமது கவிதா ஆற்றலை மிக க்கத் தலைவர்களும் அவரது கவித்துவ ஆற்றலை
துங்கன் முதலியோர் தொடங்கி கவிக்கோ அப்துல் குறிப்பாக இலங்கைத் தமிழ் மக்களது பரிதாப நிலை ம் அவர்கள் யாவருள்ளும் கண்ணதாசனே இலங்கைத் யும், கோபாவேசம் கொண்டும், சீறியும் இலங்கைத் ப ஊட்டியும் அதிக அளவு பாடல்களைப் பாடியுள்ளார்.
துக்கள் சில பெருஞ் சர்ச்சைகளுக்கு உரியனவேணும் த்திற்குரியவை. தானாடாவிட்டாலும் தசையாடும்" ள்ளன.
தமிழகத்திலிருந்து ஆசைகாட்டி'. இலங்கைக்குக் தமிழ்த் தொழிலாளர்களது மிகக் கடின உழைப்பினால் ஜந்துக்களும், மனிதருக்குத் தெரியாமலே அவர்களது ), மனிதர்களையே கொல்லும் குருர நுளம்புகளும் பொன்கொழிக்கும் பூமியாக்கப்பட்டது; இலங்கையினது இத்தகையதொரு துழ்நிலையில் இலங்கையின் இன, ாக அந்த அப்பாவித் தமிழ்த்தொழிலாளர்களது பிரஜா iப்பட்டனர்; அடிக்கடி கட்டவிழ்த்து விடப்பட்ட இன ட்டனர்; உயிர், உடைமை, இழப்புக்களுக்குள்ளாகினர் சயாகப் பலமுறை செய்து கொண்ட ஒப்பந்தங்களால் காய்களாக்கப்பட்டனர் என்றெல்லாம் கண்ணதாசன்
சிங்களத்தில் - அண்ணன் ந்தவர் புட்பகத்தில் - இளஞ்
வீட்டைப் பிரிந்தவர் து சாவகத்தில்! ததெல்லாம் - வெறும்
வெறும் சோற்றுக்கடா! - தெரு டுகையில் - வட நுணும் வாழுகிறார் ?
ஏமாற்றுத்தனத்தாலம், பிறந்து வளர்ந்த தாயகத்தை rற தமிழ்மக்களின் பரிதாபகரமான நிலையினை
124

Page 167
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
இலங்கைத் தமிழர்களின் இரங்கத்தக்க நிலை பாடியுள்ள பாடல்களுள் ஒன்று வருமாறு:
கொதிக்கின்ற நெஞ்சத்தைத் குமுறிஎழும் கண்ணிரை நீக்கு வதைக்கின்ற முள்வேலி மாற வாடிவிழும் நிலைமாற்றி வழ) கதியின்றித் திகைக்கின்ற தா
கால்பார்த்த நடக்கின்ற மாத சதிக்கூட்ட மத்தியிலே புறாக தடும்மாறும் நிலைமாற்ற வல்
கண்ணதாசனால் பாடப்பட்ட இலங்ை தலைப்பிலமைந்துள்ள நெடும்பாடலில், தமது மிகக் பயன்படுத்தப்படாதிருந்த மலையத்தைப் பொன் கெ என்பதைத் தெளிவு படுத்தியுள்ளார். அடர்த்தியான உடைத்தும், மலைகளைக் குடைந்தும், நெடுஞ்சா இன்றைய மலையகத்தை உருவாக்கிய பெருை மலையத்தில் மட்டுமன்றி இலங்கையின் ஏனை நிறைவேற்றியவர்கள் தோட்டத் தொழிலாளர்களேய உடலுழைப்பினை விற்றவர்கள் தமது இன்னுயிர்க
இவற்றையெல்லாம் நன்றிகெட்டதனமாக ப நாடற்றவர்களாக்கிச் சொல்லொணாக் கொடுமைக:
குன்றத்தின் உச்சி யேறிக் ெ அன்றந்த இலங்கை நாட்டை இன்றந்த நாட்டில் நீயும் என் நன்றிகொன் றாள்வோ ராலே
என்னயான் சொல்வேன், வா என்னவர்! எனது முச்சு! இe அன்னமே வருந்த வேண்டா சொன்னவர் அழியு மாறு துவ
குருதியே ஒடி னாலும் குடல் பரிதியின் மாலை வண்ணம் வருதுயர் தமிழுக் கென்றே 6 உனக்கிது இயற்கை வேதம் ! எனக் கொதித்துக் குமுறுகின்றார் அநீதிகளுக்கெதி
தமிழகத்தில் 1938ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டன. அவற்றுக்கெதிராகத் திராவி கொண்டிருந்தது. 1940களின் நடுப்பகுதியிலிருந்து கொண்டு செயற்பட்டார் வீறார்ந்த கவிதைகளை வி மொழியை மிக உயர்த்தியும் போற்றியும் பாடினார். இலங்கையில் 1956ஆம் ஆண்டு அன்றைய 'சிங்களம் மட்டும் கொள்கையினால் ஏற்பட்ட மெ
1

O
குறித்து 1960ம் ஆண்டுக்கு முன்னரே கண்ணதாசன்
தேற்றுவார் யார்? தவார் யார்? jறு வார்யார்? ங்கு வார்யார்? սրճ (8Ժայլծ
ராரும் க் கூட்டம் போல் லார் 2 யார் 27
கையில் வாழும் என் தமிழ்த்தோழி’ என்னும் கடின உழைப்பினாலும் ஒப்பரிய தியாகத்தினாலும் ாழிக்கும் பூமியாக்கியவர்கள் தமிழ்த்தொழிலாளர்களே பெருங்காடுகளை அழித்தும், பெருங்கற்பாறைகளை லைகளைச் சமைத்தும், பாலங்களை அமைத்தும், ம மலையகத் தொழிலாளர்களுக்கே உரியதாகும். ாய பகுதிகளிலும் பெரும் நிர்மானப் பணிகளை பரவர். மிகக் குறைந்த கூலிக்காக மிகக் கூடிய ளைத் தியாகம் செய்தவர்கள்.
மறந்த இலங்கையின் ஆட்சியாளர்கள் அவர்களை ளைப் புரிந்தனர். இவற்றைக் கண்டு கவிஞர்,
காடும்புல பாம்பு கொன்று
ஆக்கினான் உனது பாட்டன்
தமிழ்த் தோழர் தாமும்
நலிவுற நேர்ந்த தென்றால்
மும் இருபது லட்சம் பேரும் ழைபிரித் தெடுத்த பாகம்! ம் அழிவது தமிழே என்று' பக்குக போரை வெல்வோம்!
) நிணம் சிதைந்த போதும் படைத்தது மண்ணெண் றாலும் வாழிய பாடல் பாடி உறுதியில் இறங்கு வெற்றி
நிராகப் போராடத் தூண்டுகின்றார்.
அடிக்கடி இந்தி மொழித்திணிப்பு முயற்சிகள் ட இயக்கம் மிகவும் முர்க்கத்தனமாகப் போராடிக் கண்ணதாசனும் இப்போராட்டங்களில் தீவிர பங்கு படித்தார். இந்திமொழியை இழித்தும் பழித்தும் தமிழ்
பிரதமர் பண்டாரநாயக்காவினால் கொண்டுவரப்பட்ட ாழிப்போராட்டம் இன்று பல்வேறு பரிமாணங்களைப்
25

Page 168
O
பெற்று அனைத்துலகின் கவனத்தையும் ஈர்த்துக் இலங்கையில் இடம் பெற்றுக் கொண்டிருந்த போராட்டங்களும் அண்மையிலுள்ள தமிழக அரசி பலரையும் ஈர்க்கலாயிற்று. தமிழகத்தில் இந்தி ( அதே பாணியில் கண்ணதாசன் இலங்கையின் ெ அவதானிக்கலாம். அவற்றுட்ச்சில பாடல்களை இ
மொழியின்றி விழிகளில்லை
கழிசடை உடைமை யாளர் இழிமொழி வீசினாலும் எடுப் அழிவுனக் கீந்த போதும் அ
நாமெல்லாம் தமிழ மககள ந நாமெல்லாம் அழிவதால், ஓ நாமல்லாம் வாழ்வ தற்கந் ந நாமெல்லாம் அழிந்து எந்த தமிழர்கள் கெடுவ தொன்றே அமிழ்தொழித் தரக்கர் கூட்ட தமிழுக்கும் தமிழருக்கும் தன் இமைவேறு கண்கள் வேறா
அங்கு நீ போர்து வக்கு அ இங்கு நம் மொழியைத் தாக் சங்கொடும் பறைமு ழக்கி ச அங்குல எலும்பு கூட அக்ட
தென்னவர் இந்தி கற்கச் செ அன்னையை வடவர் கூடி
சின்னதோர் இடையாய்! உன் அன்னவர்க் கிதையே சொல்
கவிஞர் தமது சமகாலத்து இலங்கைத் தமிழகத்தினதும் இலங்கையினதும் பண்டைய, இ எல்லாளன் காலந்தொட்டு முதலாம் பாண்டிய பே பேரரசர்கள் முதலிய தமிழக ஆட்சியாளர்கள் முழுவதையுமோ அடிப்படுத்தி ஆண்டபோது தமது அளவு தமிழ் மக்களையும் இலங்கையிலேயே நி இலங்கைத் தமிழர்களுக்கு இத்தனை அழிவு ஆதங்கப்படுகின்றார். அதற்காக இலங்கை மீது தவறுகளை வன்மையாகச் சாடுகின்றார் அவர்கை ஆட்சியாளர்கள் கடல் கடந்து வெற்றிச் கொடிக6ை அடிமைகளாகக் கொடுமைப்படுத்தப்படுகின்றனே
ஏறத்தாழ 1960ஆம் ஆண்டு வரையிலா? மலையகத் தமிழ் மக்களது நிலையே மிகவும் பரி இலங்கை ஆட்சியாளர்களால் அவர்களது பிரஜா நாடற்றவர்களாகவும் ஆக்கப்பட்டு சொல்லொணாக் போது மலையகத் தமிழர்களும்அவர்களது தலை

பத்மம்
கொண்டிருக்கிறது. 1950களின் பிற்பகுதியிலிருந்து மொழிப் போராட்டமும் அதனடியிலான ஏனைய சியல்வாதிகளை மட்டுமன்றி இலக்கிய கர்த்தாக்கள மொழித்திணிப்பிற்கெதிராகப் போர் முரசு கொட்டிய ாழிப் போராட்டம் தொடர்பாகவும் பாடியுள்ளமையை இங்கு நோக்கலாம்.
முச்சில்லை பேச்சுமில்லை! கருவிலே கயமை தோய்ந்தோர்! டி வேலை செய்து
ஞ்சிடேல் பணிவு குன்றேல்!
மககு நாம பாது காப்பு! ர் நாட்டினர் வாழ்வ தென்றால் ாட்டினர் அழிதல் நீதி! நாடிங்கு வாழும் பார்ப்போம்
தரணியின் முறையா? தூய ம் ஆள்வது சரியா? இல்லை! டைபோடும் வெறியர் தம்மை ப் இருநூறு துண்டங் காண்போம்!
டுத்தபோர் தமிழ் நாட்டில்! கும் இந்திக்குப் பாடை கட்டி ட்டியில் கொள்ளி தூக்கி ப்படா தழிப்போம்! உண்மை!
Fப்புவோன் தமிழ னல்லன்! ஆக்கிய கருவே அன்னான்!
rனைச் சிங்களம் படிக்கச் சொன்னால் லு ஆம், இதுதமிழ் ரிரத்தம்!"
தமிழர்களது நிலைகண்டு குமுறும் அதே சமயம் டைக்கால வரலாற்றினை மீள்பார்வை செய்துள்ளார். ரசர்கள், சோழப் பேரரசர்கள், இரண்டாம் பாண்டியப் இலங்கையின் சில பகுதிகளையோ இலங்கை தமிழ்ப்படைகளையும் அவர்களுக்குதவியாகப் போதிய ரந்தரமாகத் தங்கி வாழத் செய்திருந்தால் இன்றைய புகளும் கொடுமைகளும் ஏற்பட்டிருக்குமா என ஆதிக்கம் செலுத்திய தமிழக ஆட்சியாளர்களின் ளப் பாவிகள் எனச் சபிக்கின்றார். அன்றைய தமிழக ாப் பறக்கவிட்ட நாடுகளிலெல்லாம் இன்று தமிழர்கள் ர என வேதனைப்படுகிறார்.
ன காலப்பகுதியில் இலங்கை வாழ் தமிழர்களுள் தாபகரம்ானது என்பதைச் சுட்டிக் காட்டும் கவிஞர், உரிமை பறிக்கப்பட்டு அரசியல் அநான்தகளாகவும், கொடுமைகளும் அழிப்பு வேலைகளும் செய்யப்பட்ட வர்களும் உலகப் புகழ் பூத்த அன்றைய இந்தியப்
26

Page 169
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
பிரதமரான நேருவை ஆபத்சகாயனாக நம்பியிருந்தன இதே கவிஞர் பின்னாளில் நேருவை உச் மனங்கொள்ளத்தக்கது) நேருவின் காலம் முதல் ஆட்சியாளர்களது அரசியல் இலாபங்களுக்கான ப வருவதை நோக்கும் போது கவிஞரது கருத்துக்க
கவிஞரின் நோககில் நேரு எத்தகையவர்? சுருக்கமாக இங்கு நோக்கலாம். எல்லோர்க்கும் குணங்களினால்தான் கடல் கடந்த நாடுகளில் உலகப்புகழ் பூத்த பிரதமர் நேருவும் இவற்றைத் தக் ஆட்சியாளர்களது கொடுமணச் சிந்தனைகளைக் முழுக்க நம்பியிருக்கும் இலங்கைத் தமிழர்களே நட்டாற்றில் விடத் தயங்காதவர், பொருத்தமான ச தவறமாட்டார். உலகைச் சுற்றிக் கொண்டிருக்கும் புழுக்ககே! எலிசபெத் மகாராணியின் அறுசுவை வ அமளிதுமளியான வரவேற்பில் களிப்புற்றும், கட் சொக்கியும் திரியும் அவர் உங்களைப் பற்றிப் பெ
இலங்கைத் தமிழரும் நேருவும்" என்னுட மேற்கண்ட கருத்துகளையே விரிவாகக் கூறியு அலட்சியப் போக்கினையும் வன்மையாகக் கண்டி பேச்சுப் பண்டிதர் என நேருவை எள்ளி நகையா தமிழகத்துக் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்களையு. பாடலடிகளை இங்கு நோக்கலாம்.
வெளிநாட்டுக் கொள்கையின் வெறும் பேச்சுப் பண்டிதரின் களித்தார்கள் காங்கிரசார் தu கண்போன்ற சோதரரை இல
நெளிந்தோடும் குருதியிலே நெளிகின்ற உறுப்பினரும் புன் துளிர்க்காதா இலங்கையிலே சுடு காடு போகும்வரை தொ
நம்பியதோர் பண்டிதரும கா6 நாட்டாற்றில் விட்டாரோ! தமி கும்பியிலே தீயள்ளிப் போட்ட கும்பிடுநீ வடதிசையை நோ
தம்பிகளே காங்கிரசுச் சாம்ட தமிழர்களே! மாடோட்டி வந் கம்பிகளே! புளியமரம் அருகி கயிறொன்று! நான்தரவா முடி 'பாரதியைக் கண்டேன்' என்னும் தலைப்ட் இலங்கைத் தமிழர் நிலை பற்றிச் சோகம் ததும்பும் அமரத்துவம் அடைந்துவிட்ட பாரதியாரைக் கண்ண பாங்கில் வெளிப்படுத்தியுள்ள கருத்துகள் மெய்சிலி

O
மையைக் கவிஞர் மிகுந்த சினங்கொண்டு சாடியுள்ளார். சிமேல் வைத்துப் புகழ்ந்து பாடியுள்ளமையும் இன்றுவரை இந்தியாவினதும் இலங்கையினதும் கடைக்காய்களாக இலங்கைத் தமிழ் மக்கள் விளங்கி ளை அலட்சியப்படுத்த முடியாதுள்ளது. அவரது கவிதைகளின் துணை கொண்டு இவற்றைச் வாழ்வளித்த இளித்த வாய்த்ததமிழர்களின் நல்ல வாழும் தமிழர்கள் பரிதாப நிலைக்குள்ளாகின்றனர். கவாறு பயன்படுத்தத் தவறியதில்லை. இலங்கையின் குலைத்து நீதியை நிலைநாட்டுவார் என முழுக்க ! நீங்கள் நேருவை நம்பினால் அவர் உங்களை ந்தர்ப்பம் பார்த்து அவர் உங்கள் காலை வாரிவிடத் சூரராகிய அவர் முன்,நீங்களெல்லாம் சாக்கடைப் பிருந்தினை வயிறார உண்டும், பண்டாரநாயக்காவின் டழகிகளின் ஆட்டங்களிலும் இனிய கீதங்களிலும் ரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்.
ம் தலைப்பில் பாடியுள்ள பாடல்களிலும் கவிஞர். ள்ளதுடன் இலங்கைத் தமிழர் பற்றிய நேருவின் த்துள்ளார். திருவாளர் வெண்ணெய் வெட்டி வெறும் டுகின்றார். நேருவின் செயல்களுக்குத் துணைபோன ம் வன்மையாகச் சாடுகின்றார் இவ்வகையிவே சில
மீ துரைவ டித்த
வார்த்தை கேட்டுக் ழ்ெ நாட்டின் ங்கைத் தீவில்
மிதக்க விட்டு *ன கைத்தார்
தமிழர் வாழ்வு? ால்லை தானா?
லை வாரி
ழா! உந்தன் டா ரேடா! க்கி நோக்கி/
பி. ராணித் த தங்கக் leis a léara fr!
வு கொள்வீர்! 10
பில் பாடியுள்ள பாடற் பகுதிகளிலும் கண்ணதாசன் வகையில் பாரதியின் கூற்றாக வெளிப்படுத்தியுள்ளார். னதாசன் கனவிலே கண்டு அவருடன் உரையாடும் ர்க்க வைப்பனவாகும். எம்மை ஆழமாகச் சிந்திக்கத்
27

Page 170
O
தூண்டுவனவாகும். அவற்றுள் கடல் கடந்த த ஒருசில கருத்துகளை இங்கு நோக்கலாம்.
எந்நாளும் தமிழன் இளித்தவாயன்; பிற கொண்டவன் வாழ்பவர்க்குச் சோறு தராதவன்; மா? துதிபாடுபவன் அச்சத்திற்கு இருப்பிடமாகத் தி கண்டும் சிந்தை இரங்காதவன் சேர்றுககும் பணத் அற்பத்தனங்களின் உறைவிடமானவன் பண்டைய குறிக்கோளாகக் கொண்டவன்; நிகழ் காலம், எத் எதனையுமே சிந்திக்காதவன்; சிந்தித்தாலும் செய ஏற்றத்திற்காக, நான் உழைத்ததை விடுத்து, ஏர்பி மந்த பத்திபடைத்த தமிழனை நம்பி நீ (கண்ணத ஒரு துளி காரியமும் செய்ய வேண்டியதில்லை, சிந்திக்கத்தக்கது.
அன்று இலங்கையைத் தமிழ் நாட்டரசர் வெ காலத்தைக் கழிக்கும் தமிழக ஆட்சியாளர் இன்று இன்னல்களைக் களைய முயற்சிக்கின்றனரா? உ நாடுகளில் சகோதரத் தமிழ் மக்கள் அல்லற்ப மாதர்கள் கதறக் கதறக் கற்பழிக்கப்படுகின்றன சித்திரவரைக்குள்ளா கின்றனரே! இக்கொடுை முயல்கின்றனரா? தமிழக ஆட்சியாளர் வெறுமனே கோழைகளா? மனித உணர்ச்சிகளேயற்ற வெறுப வினவுகின்றார். இவ்வகையிலே எடுத்துக்காட்டாக
ஆற்று வாரில்லை தே அலறு நெஞ்சி காற்றி லேறி அவ் வி
கடல் கடந்த தூற்றுகின்ற உமியென சொந்த நாட்டின் சோற்றி லான பிண்ட துயரை நீக்க 6 கண்டு கண்டு வேகி
காத கர்தமை துண்டு துண்டாய் வி
தழி லங்கை ! அண்டை யுள்ள நாட் அண்ண னே கண்ட தண்டோ எங் கைக ளற்ற ே
கண்ணதாசனது கருத்து முரண்பாட்டிற்குரிய விட
"அன்னைத் திராவிடL ஆனை தமிழ்
மண்ணைப் பிரிந்தவர்
மார்க்கத்தைக்
எனவும்,

பத்மம்
மிழர்கள், குறிப்பாக இலங்கைத் தமிழர்கள் பற்றிய
ரைக் கும்பிட்டுக் கும்பிட்டுப் பிழைக்கப் பழகிக் ண்டவர்க்கு மண்டபம் கட்டுபவன்; ஆட்சியாளருக்குப் கழ்பவன் சொந்தச் சகோதரர் துன்பத்தில் சாதல் திற்குமாக எதனையும் தியாகம் செய்யத் துணிபவன்; பெருமைகளைப் பேசிக் காலம் கழிப்பவன் சுயலாபமே நிர்காலம், நாட்டு முன்னேற்றம் முதலியன குறித்து லிற் காட்ட முடியாதவன்; இந்த முடத் தமிழனின் உத்து நிலம் உழுதிருந்தாலும் பயன் கிட்டியிருக்கும்; ாசனை நோக்கி) உன் சொந்த வாழ்வினைத் துறந்து எனப் பாரதியார் கண்ணதாசனுக்கு அறிவாறுக்கவக
றி கொண்டு ஆண்டதைப் பெருமையோடு சொல்லிக் அதே இலங்கையில் தமது சகோதரர் அனுபவிக்கும் ருப்படியாக ஏதாவது செய்கின்றனரா? கடல் கடந்த ட்டு ஆற்றாது அழுத கண்ணிர் வடிக்கின்றனரே! ரே! சொந்தச் சகோதரர்கள் சிறைச் சாலைகளில் மகளையெல்லாம் அகற்றத் தமிழக ஆட்சியாளர் சோற்றுத் துருத்திகளா? கையாலாகாத்தனம் மிக்க b மரமண்டைகளா? என்றெல்லாம் ஆத்திரத்தோடு 5 இருபாடல்கள் வருமாறு:
ஏற்று வாரில்லை
னை மாற்று வாரில்லை
பிண்ணையுஞ் சாடுவோன்'
நாடுகள் பலவினும்
ப் பறப்பதும்
* அரசி லிருப்பவர்
ங்க ளயவர்
வழியிலா திருப்பதும்
றேன்! தம்பி! இக்
நம்பிஎன் பிள்ளைகள்
bகிறார் பாரடா!
ாட்டினைப் பாரடா!
டினில் சாகிறான்!
வெறும் மாடுபோல் நிற்கிறான்!
வணும், இத்தகு
காழையா குமுவினை ?"
யங்களுள் ஒரு சிலவற்றை இங்கு நோக்கலாம்
பொன்னாடே! உன்
மொழி மீதானை!
மீண்டுமிங்கே - வரும்
காண முயன்றிடுவோம் ."
28

Page 171
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
வடக்கிலிருந்து . . . வருவோரை உதைத்தே வருவோரை அங்கங்ே
எனவும்,
சோறுசோ றென்றே ே துன்புறும் சோத ஆறுஆ றென்றே அை அருகினில் மன வேறுவே றாகி வெந்து வேதனை தீர்ந்த கூறுகூ றாகிப் போன கூடடைந் தின்
எனவும் கவிஞர் கூறுவது விவாதத்திற்குரியதாகும்
கவிஞரது கருத்துக்களை முழுமையாக ஏற்க முன்னரே கண்ணதாசன் இவற்றைப் பாடியுள்ள பின்னரும் பர்மா முதலிய நாடுகளில் வாழ்ந்து கொ இடையூறுகளுக்கு மத்தியில் தாயகம் திரும்பினர். இ ஒப்பந்தங்கள் மூலம் இலங்கையின் மலையகத்திலிரு முறையில் வலுக்கட்டாயமாகத் தமிழகத்திற்கு அ அவலங்கள் நிறைந்ததாகவே காணப்படுகின்றது. குரூரமான கலவரத்தையடுத்து மலையகத்தைச் ஏனைய பகுதிகளைச் சேர்ந்த தமிழ் மக்களும் இ சென்றனர். தொடர்ந்து கொண்டிருக்கும்போர்ச் கணிசமான தொகையினர் தமது இன்னுயிரையும் தமிழகத்திற்குத் தப்பியோடுகின்றனர். அவ்வாறு வசதிகளில்லாது மற்ற அகதி முகாம்களில் வாழ் செவ்வனே பராமரிக்க இயலாது தமிழக அரசும் ப
இந்நிலையில் கண்ணதாசன் விரும்புவதுபோ தமிழ் மக்கள் எல்லோரையும் தமிழகத்திற்கு வரவ தமிழகத்திறகுச் சென்றவர்களிலும் பார்க்க மே6ை மேலானதாகக் காணப்படுகின்றது.
'எட்டுத்திசையிலும் நாம், அடிமை விலங் அவரது பாடல்களிலும் இலங்கையிலும் ஏனைய நிலையினையும் அவர்களைப் பற்றிய தமிழக வேதனையோடும் கோபாவேசத்தோடும் வெளிப்ப
"சட்ட மன்றிலும் சட்
தமிழ னல்லால்
நாடும் பிறர்பால்! நலமு
ஏடும் பிறர்பால்
தில்லி நகரிலும் பாத்த
திரிவான் தமிழ

நாட்டி, இலங்கை விட்டு 5 வாழ வைப்போம்!
வறு நாடே கித் ரர் தமையே மவுறக் கூட்டி னதர வேண்டும்! யர் துறக்கும் திடல் வேண்டும்!
எம் மக்கள் புறல் வேண்டும் ?
வோ புறந்தள்ளவோ முடியாது. 1960ஆம் ஆண்டிற்கு ார். இரண்டாம் உலக யுத்தத்தின் போதும் அதன் ண்டிருந்த தமிழ் மக்களுள் ஒரு பகுதியினர் மிகுந்த லங்கை - இந்திய அரசுகளுக்கிடையில் இடம்பெற்ற நந்து பல இலட்சச்சகணக்கான தமிழர்கள் குரூரமாக அனுப்பப்பட்டனர். அங்கும் அவர்களது வாழ்க்கை இலங்கையில் 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற மிக சேர்ந்த தமிழ் மக்கள் மட்டுமன்றி இலங்கையின் லட்சக் கணக்கிற் புகலிடம் தேடித் தமிழகத்திற்குச் துழ்நிலை காரணமாக இன்றும் தமிழ் மக்களுள் பொருட்படுத்தாது பேரபாயங்களுக்கு மத்தியிலும் செல்வோருள் மிகப் பெரும்பாலோர் அடிப்படை க்கைப் போராட்டம் நடத்துகின்றனர். அவர்களைச் மத்திய அரசும் திண்டாடுகின்றன.
ல் கடல்கடந்த நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் ழைத்தால் நிலைமை என்னவாகும் அகதிகளாகத் ஸ் நாடுகளுக்குச் சென்றவர்களின் வாழ்க்கைத்தரம்
கறுப்பீர், 'உறுதி முதலிய தலைப்புகளிலமைந்துள்ள நாடுகளிலும் வாழும் தமிழ் மக்களின் பரிதாப த்து ஆட்சியாளர்களின் அலட்சியப்போக்கையும் டுத்துவதை அவதானிக்கலாம்.
டி ஏந்துபவன்
இப் புவிதனில் யாருளர்!
மும் பிறர்பால்!
! இரப்போன் என்னவன்!
நிரந் தூக்கித்
ன் இந்நாட்டு மன்னன்
29

Page 172
ஈழ மண்ணிலும் அம்
எங்கள் குரல்!
சோறு போட முடியும
சொல்லுக! தமி
எம்மை ஈன்றவள் அ
ஈன்றிருந் தாலு
இன்னவர் பெயரில்
இயற்றிடும் உறு
தெனனவர் நாடு தென
சீர்பெற வாழ்ந்த
அன்னவர் சேய்கள் அ
அமுங்குரல் ஒ
பன்னெடு நாளாய்ப் ப
படுந்துயர் தீர்ந்
பாழ்படக்கிடந்த சிங்க
பண்புறச் செய்
ஆழ்கடல் நீவித் துை
அழகுற தந்த
ஏழைய ராகி இருவிழி
ஏங்கிடும் நி6ை
வாழ்வுற வேண்டும்!
வளமுற வாழ்ந் எனக் கவிஞர் தமது சகோதரத் தமிழரது பரிதாபத் வேண்டும் என்ற தமது ஆதங்கத்தையும் ஒருங்ே
வெறுமனே இனவெறி, மொழி வெறி, மத உலகளாவிய பார்வையுடனும் மானிட நேயத்துட கொண்ட கவிஞர் குலோத்துங்கன் (வா.செ.குழ அவலங்களையும், அதற்கான காரணங்களையும், அரசினதும், இலங்கை அரசினதும், அரசியல் : தமது கவிதைகளில் விண்டு காட்டியுள்ளமை வி கவிஞர் குலோத்துங்கன் கவிஞர் மட்டுமல்ல, இலங்கைக்குப் பலமுறை விஜயம் செய்து இலங் நேரிற் கண்டு மனம் வெதும்பியவர் "விண் சமைட் கவிதைத் தொகுதியின் 'என்னுரை' என்னும் பகு
". . . . . . தமிழ் கூறும் நல்லுலகம். இ6 விடவில்லை. தமிழர் எனப்படுவோர் இன்று ஒ மொழியினர்; ஆனால் பல நாட்டினர்; எல்ல இன்னல்கள் பற்றிய துயரமும் எதிர்காலம் ட நீங்கா நிழல் போலத் தொடர்கின்றன. எதை தெரியாமல், எங்கே தேடுவது என்பதும் அறியாம பிசைந்து கொண்டு தேம்பித் தேம்பி அழு அல்லல்படுகிறது தமிழினம். ஈழ மண்ணில்

பத்மம்
மா! தாயே!” இதன் உரிமை எமக்கே! T pluibuoresë ? ழன் அங்கே வருவான்! ம்மியைக் குழவியை ம் அரைப்பதற்குதவும்”*
ஆணையிட்டே நான்
திகள் கேளிர்!
ானவர்க் காகிச்
திடல் வேண்டும்!
ஆப்பிரிக் காவில்
ய்ந்திட வேண்டும்
ர்மிய மண்ணில்
திடல் வேண்டும்!
ள தீவைப்
தத னோடே
றமுகம் கட்டி
என்தோழர்
நீரில்
லகளும் மாறி
செந்தமிழ் அங்கும்
திடல் வேண்டும்" திற்குரிய நிலையையும் அவர்களுக்கு ஆவன செய்ய க வெளிப்படுத்தியிள்ளமை சிந்திக்கத்தக்கது.
வெறி, பண்பாட்டு வெறி, முதலியவற்றுக்காட்படாது னும் அறிவியல் நோக்குடனும் சிந்திக்கும் இயல்பு ந்தைசாமி) இலங்கைத் தமிழர்களின் இன்றைய இந்திய அரசினதும் அதன் ஒரு கூறான தமிழக லாபம் தேட முனையும் பொறுக்கித்தனங்களையும்" தந்து கூறத் தக்கதொன்றாகும்.
புகழ்மிக்க பொறியியல் நிபுணரும் பேராசிரியருமாவார். கை வாழ் தமிழ் மக்களது பரிதாப நிலைமைகளை போர் வருக" என்னும் தலைப்பிலமைந்துள்ள தமது தியில்,
*று இந்தியத் துணைக் கண்டத்ததோடு அடங்கி ஒரு தேசத்தின் குடிமக்கள் அல்லர் தமிழர் ஒரு ா நாடுகளிலும் சிறுபான்மையினர்; இன்றைய பற்றிய அச்சமும் பல இடங்களில் அவர்களை யோ இழந்துவிட்டு, இழந்தது என்ன என்றும் ல், யாரைக் கேட்பது என்று புரியாமல் கண்ணைப் pது அநாதைக் குழந்தைபோல் ஆங்காங்கே நடைபெறும் கொடுமைகள் தமிழ் இனத்திற்கு
30

Page 173
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
ஏற்பட்டிருக்கும் மிகப்பெருஞ் சோதனை மனி! களங்கம். காட்டுமிராண்டிக் காலக் கொடுமைக் ஒரு நாள், யாரோ சிலரால் இழைக்கப்படுவன செய்யப்படுவன: அரசே செய்வன. ஒரு பாவ மற்றோர் கொலைக்குக் காரணமான இலங்கை கண்டு சகிக்கும் உலக நாடுகள், கண்சாடை நிறைந்த மனச் சான்றோடு நிற்கின்றன. இலங் பல கவிதைகளாக இத்தொகுப்பில் இடம் பெ
என அவர் கூறியுள்ளமை ஆழ்ந்து சிந்திக்கத் த கவிஞர் குலோத்துங்கனின் கவிதைகளில் ெ
கருத்துகளைக் காணுதல் அரிது. எவற்றையு மட்டுப்படுத்தப்பட்ட உணர்ச்சிகளோடு வெளியிடு
தமிழ்மொழி, தமிழ்இனம், தமிழர் பண்பாடு இன்றைய தமிழகத்தில் மண்டிக் கிடக்கும் கு விடுகின்றனர். இந்நிலையிற் கவிஞர் குலோத்து முதலியன குறித்து தமிழகத்துடன் மட்டும் தமது அனைத்துலகிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் இ ஆழமாகச் சிந்தித்து அவற்றைக் கவிதைகள் வாயி தமிழ் மக்களது நிலைமை குறித்தே அதிக அளவு
இவ்வகையில் தீவே எரிவது தெரிகிறது, ம6 நம்பி', 'ஈழப் பூமி, முதலிய தலைப்புகளில் குறிப்பிடத்தக்கவை. இலங்கை சுதந்திரம் அடைந்த அடக்கு முறைகளும் ஓரங் கட்டுதலும் வன்செய அதிகரித்த வண்ணமாக உள்ளன. சில தசாப்த அலட்சியப்படுத்தப்பட்டு வந்த சிறுபான்மை மக் நாடுகள் பலவற்றின் கவனத்தை ஈர்க்கலாயிற்று. இடம் பெற்ற குரூரமான செயல்கள் மனிதநேயம் பூ அதன் ஒரு கூறான தமிழகமும் உலக நாடுகள் கண்டித்தன
தமிழகக் கவிஞர்கள் சிலரையும் வன்ெ செயலையடுத்துத் தொடர்ச்சியாக இலட்சக்கணக் மேலை நாடுகளுக்கும் புகலிடம் தேடிச் செல்லல வளர்ந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டு பe அவல வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இலட் பண்டம் யாவற்றையும் இழந்து பலமுறை இடம் இழந்து தவிக்கின்றனர் பல்லாயிரக்கணக்கானோர் எப்போது பிரச்சினைகள் தீரும் எப்போதும் அன
இவற்றையெல்லாம் எண்ணி எண்ணி ஏங்கி நாள்தோறும் மக்கள் மட்டுமன்றிக் குடியரசு என் மானிட ஏற்றம், மனித நாகரிகம் முதலியனவு பிரலாபிக்கின்றார். இலங்கைக்கு தமிழ் மக்க வெம்மையினாலும் கடல் நீரே கொதித்துக் கொண்ட

த சமுதாயத்தின் நாகரீகத்திற்கே ஏற்பட்டிருக்கும்
5ளையும் கடந்து விட்ட பழிச் செயல்கள். ஏதோ அல்ல; அவை தினமும் நடப்பன திட்டமிட்டுச் பமும் அறியாத எண்ணற்ற இளைஞர், மகளிர், அரசு கறைபட்ட கையோடு நிற்கிறது. இதைக்
. காட்டி அனுமதிக்கும் வல்லரசுகள், களங்கம்
பகைத் தமிழர் தம் இன்னல் பற்றிய குமுறல்கள் றுகின்றன." 1
க்கன.
வறுமனே உணர்ச்சி வசப்பட்ட நிலையில் வெளிவரும் ம் அறிவியல் பூர்வமாகச் சிந்தித்து அவற்றை ம் பாங்கினை அவரது கவிதைகளில் தரிசிக்கலாம்.
முதலியன பழம்பெருமைகளைப் பேசும்போது பலர், றைபாடுகளையும் தேக்க நிலையையும் மறந்தே ங்கன் தமிழ்மொழி, தமிழ்இனம் தமிழர் பண்பாடு
பார்வையைக் குறுக்கி விடாது அகண்டாகாரமான ன்றைய தமிழ் மக்களின் அவல வாழ்க்கை பற்றி பிலாக வெளிப்படுத்தியுள்ளார். அவற்றுள் இலங்கைத் பு கவிதைகளை இயற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Eதம் எரிகிறது, நாணம் கடந்த நாகரிகம், தம்மையே அமைந்துள்ள கவிதைப் பகுதிகள் முக்கியமாகக் ததைத் தொடர்ந்து சிறுபான்மை மக்களுக்கு எதிரான ல்களும் இராணுவ அட்டூழியங்களும் நாளுக்கு நாள் ங்களாக வெறுமனே உள்நாட்டுப் பிரச்சினை என களது உரிமைப் பேராட்டம் 1980களிலிருந்து உலக 1983ஆம் ஆண்டு ஜூலை (கறுப்பு ஜூலை) மாதம் ண்ட எவரையும் கதிகலங்கச் செய்தன. இந்தியாவும் பலவும் இனசங்காரக் கொடுமையை வன்மையாகக்
செயல்கள் வெகுவாகப் பாதித்தன. இக்கொடூரச் 5கான தமிழ் மக்கள் அயலிலுள்ள தமிழகத்திற்கும் ாயினர். பல இலட்சக்கணக்கானவர்கள் தாம் பிறந்து ல ஆண்டுகள் தொடர்ச்சியாக அகதி முகாம்களில் சக்கணக்கானவர்கள் தமது வீடு, வாசல், பொருள், பெயர்ந்து அநாதைகளாகியுள்ளனர். உறவினர்களை மாண்டு போயினர். அங்கவீனமுற்றோர் பல்லாயிரவார். மதி ஏற்படும் என ஏங்கித் தவிக்கின்றனர். த்ெ தவிக்கும் கவிஞர் குலோத்துங்கன், இலங்கையில் ானும் கொள்கை, பெளத்த தர்மம், மானிட நேயம், ம் மடிந்து கொண்டேயிருக்கின்றன என்றெல்லாம் களது நெஞ்சக் கொதிப்பினாலும் அழுகையின் உருக்கிறது. வேலியே பயிரை மேய்கின்றது. அதனைப்
131

Page 174
O
பார்த்து உலக நாடுகளுட் சில அனுதாபம் கொ6 வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஒரு சில ஆயின் முழுமையாக உதவுவார் யாருமில்லை. இ பற்றிப் பின்வருமாறு பாடுகின்றார்.
"ஈழத்தீ வளர்கிறது. த எரிபொருளால் ஊழித்தீ யாருமடர் வ உலகளவத் தீ
நீதிபெறத் துணிந்த இ நெற்றிக்கண் அ சாதியிது தாழ்வதில்ை சாம்பல் அவர்
உலகத்து நாடுகளின் உதவியென நய தலையிட்டுத் தீர்க்குெ தம்வலிமையை
ஈழவர்தம் துயர்கண்டு எழுவதிலாப் ட வாழவழி காண்பதுவே மனநிலைக்குத்
இலங்கையிற் சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்படுகின்றன சுடுசெயற்களாலும் பிறவற்ற எடுத்துத்தகனம் செய்வதற்கும் அவகாசம் இல்லை எத்தனை எத்தனை கிணறுகளிலிருந்தும் மலசலி கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகள்கான் ச கவிஞர்,
மன்னவர் இழைத்த
மதுரையை எர் சின்னமும் ஆங்கே 6
தீவே எரிவது கனவெல்லாம் ஈழத்தி கண்விழித்தால் மனமெல்லாம் வேகிற
மனிதேத்தை ஈனத்தின் ஈனத்தின்
ஏற்றவர்தம் செ சாணத்தில் நெளிகின்
தாங்காது துடி
கயமையின்கால் மிதி கதறுவதும் புதி

பத்மம்
ாகின்றன. சில சகித்துக் கொண்டிருக்கின்றன. சில
0 நாடுகளே துணிந்து எதிர்ப்புக் குரல் எழுப்புகின்றன. ந்நிலையில், தம்மையே நம்பி செயற்படும் மக்களைப்
மிழர் ஆவி
அழிகிறது. அவர்கள் தியாகம் ஞ்சர் ஆட்சி ப்க்குமடா நிமிர்ந்து நின்று
னம் தோற்ற தில்லை 2ஞ்சாத நெறிகள் கண்ட ல உடலம் வெந்த
உரிமைகளின் தகுதி பேசும்
தலைவர் செய்வர் ஃபி அவர் தலைநி மிர்ந்தார் மன எதிர்பார்த்தல்ல
நம்பி அவர் தலைநி மிர்ந்தார்
கொதித்து வெம்பி முவினங்கள் இருந்தென், போய்ேன் ப வாழ்வென் றெண்ணும்
தாழ்ந்ததுவோ மனித சாதி” "
க் கொடுமையிலும் கொடுமையான கொடூரங்கள் ாலும் இறக்கும் அப்பாவி மக்களின் பூதவுடல்களை 2. மனித உடல்களைக் கொண்ட புதைகுழிகள் தான் ) கூடங்களிலிருந்தும் தண்ணிர் தாங்கிகளிலிருந்தும் 5ணக்கிலடங்குமா? என வியப்பும் திகைப்பும் அடையுங்
கொலை ஒன்றிற்கே த்த தமிழ் மாதின் எழுகிறது முழுத் தெரிகிறது. . . .
ன் அவலக் காட்சி
உயிர்பற்றி எரிவ தேபோல் து கயவர் செய்கை Tரிக்கிறது வையம் காணா ஈனம் ஆட்சி ாவெறியின் கோரக் கூத்து ற புழுவும் கூடத் $தெழும்புன் கொடுமைச் செய்கை பின்கீழ் மனித சாதி தல்ல எனினும் ஆள்வோர்
32

Page 175
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
புயவலியே தம்குடியை பொசுக்குவது :
தீயணைக்கும் படைே சிறுமையினைத் வாயடைத்து நிற்கிற:ே மனச்சாட்சி எ
என்றெல்லாம் குமுறுவது சிந்திக்கத்தக்கது.
இலங்கை இன்று ஓர் ஈமப்பூமியாகவே க விலங்கினத்தையே உணவாகவும் காட்டையே 6 கூட மனிதப் பண்பு காட்டப்பட்டது. ஆயின் நாக இன்றைய சுயநலவாதிகளிடம் மனிதப் பண்பைக் சிக்கித் தவிக்கிறது. மனித குலம் யுகம் யுகமா அடைந்த ஏற்றங்களும் குடியரசு என்னும் கொள் விழுமியங்களும் வெறிநாய் கூட்டங்களால் கடித் சிக்கிச் சீரழிகின்றன. ஏதமறியாப் பாலகர்களுட வதைக்கப்படுகின்றனர். எரியூட்டி கொல்லப்படு வளைத்தும் அப்பாவி மக்களை அடித்தும் உதைத் செய்யப்படுகின்றன. மனிதனின் அடிப்படை உரிை தர்மம் என்பதெல்லாம் இன்று முழுப்பொய்மை8 இன்று நாடெங்கும் தலைவிரித்தாடுகின்றது' என்
தமிழ்த்திரை உலகில் புகழுடன் விளங்கும் இலங்கைத் தமிழ் மக்களின் இன்றைய அவலங்க யுத்த காண்டம், நிலத்தை ஜெயித்தவிதை" ஆகிய குறிப்பிடத்தக்கவை. கம்பனது யுத்த காண்டத்தின் ஓவியமாகக் கண்ணிலே மிதந்ததும் இலங்ை ஆண்டுகளாக இன்னொரு யுத்த காண்டம் அரங்ே ஏலத்தில் விற்கப்படுகிறார்கள். கதற் கதறக் கற பெற்று வளர்த்து ஆளாக்கிய பிள்ளைகளைப் பறிெ தம்து பிள்ளைகள் கொல்லப்படுவதைக் கண்டு இர புதைகுழிகளுக்குள் தமது பிள்ளைகள் எலும்புக் என்றெல்லாம் மக்கள்படும் அவலங்களை வெளி
வேழங்கள் எல்லாம் தமது கடமையை ஒ தர்பார் நடத்திக் கொண்டிருக்கின்றன என்றெல்ல பாடல்களை இங்கு நோக்கலாம்.
ஈழத்தில் எரிந்த தீயே
இன்னுமேன் ஏலத்தில் போகும் சீ
எண்ணிக்கை வேழங்கள் எல்லாம்
வேலையை ம ஒலங்கள் இட்ட தாே ஒநாய்கள் குை

ஊர்ஊ ராகப் ஈரிதலிாப் புன்மை புன்மை
பால விரைந்த சென்று 5 தடுக்காமல், வையம் முற்றும் த! மனித மேநின் ன்பதெல்லாம் மாயை தானோ! 17
ாட்சியளிக்கிறது. வேட்டையாடுதலே தொழிலாகவும் வாழிடமாகவும் கொண்டு வாழ்ந்த வேடுவர்களிடம் ரிகத்தின் உச்ச நிலையில் வாழ்வதாகக் கூறப்படும் காண்பது அரிது. மானிட தர்மம் புல்லரின் காலடியிற் கச் செய்த வந்த தியாகங்களாலும் புரட்சிகளாலும் ாகையும் மக்கள் முடிவென்னும் தத்துவமும் மனித துக் குதறப்படுகின்றன. புல்லியர்களின் காலடியிற் ம் பாவையரும் வயோதிபர்களும் பெரியோர்களும் கிென்றனர். வீடுகளுட் புகுந்தும் வீதிகளிற் சுற்றி ந்தும் வெட்டியும் சுட்டும் எரித்தும் கொடூரங்கள் பல மகள் மனித நாகரிகம், மனித முன்னேற்றம், மானிட 5ளாக்கப்பட்டுவிட்டன. நாணம் கெட்ட நாகரிகமே றெல்லாம் கவிஞர் வேதனைப்படுகிறார்.
கவிஞர்களுள் ஒருவரான வைரமுத்து அவர்களும் ள் குறித்துப் பாடியுள்ளார். அவ்வகையில் இன்னொரு தலைப்புகளிலமைந்துள்ள பாடல்கள் முக்கியமாகக் களமாக இலங்கை விளங்கிற்று. சீதை புகையுண்ட கயிலேதான். அத்தகைய இலங்கையிலேயே பல கேறிக் கொண்டிருக்கிறது. இந்த யுத்தத்தில் சீதைகள் ற்பழிக்கப்படுகிறார்கள். வதைக்கப்படுகிறார்கள் தாம் காடுத்துத் தவிக்கிறார்கள். தமது கண்முன்னாலேயே த்த நாளங்கள் வெடித்துச் சிதற உறைந்து போகிறார்கள். கூடுகளைக் கண்டு சித்தப் பிரமை அடைகிறார்கள் ப்படுத்துகின்றார்.
ஓலமிட்டிக் கொண்டிருக்கையில் ஓநாய்கள் காட்டுத் 0ாம் குமுறுகிற்னர் இவ்வகையில் அவரது ஒருசில
அணைய வில்லை ?
தை குறைய வில்லை இங்கே றந்து விட்டே
லே
றய வில்லை
133

Page 176
ஈழத்தில் ஒருத்தி அங் எலும்பைப்போல காலத்தில் சேரும் பிள் காணவே இல்ல நாளங்கள் வெடித்தாள். நரம்புகள் துடித் ஆழத்தில் தேடிப் பார்:
அவள்பிள்ளை இன்னொரு யுத்த கான எழுதவே வேண் கண்ணிலே பாயும் ரத்
é56méélsö LITuLu தென்னவர் கம்பா! எங் தீந்தமிழ்ப் புலவ இன்னொரு யுத்த கான
எழுதநீ பிறந்து
கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களும் இலங்கை அவலங்கள் குறித்தும் இதயக் குமுறலுடனும் விே எனினும் அக்கவிதைகள் நேரடியாகவன்றி ! சிந்தனைக்குரியது. அத்தகைய பாடல்களும் சில
அங்கே பிணங்கள் விழுந்து கொன நாம் "எத்தனை விக்கெட்டுகள் விசாரித்துக் கொண்டிருக்க அங்கே குண்டுகள் வெடித்துக் கெ நாம் பட்டாசு வெடித்துப் பரவசப் பட்டுக் கொண்டி அவர்கள் வேட்டை யாடப்பட்டுக் கதறிக் கொண்டிருக்கிறார். நாம் வெள்ளித் திரைகளுக்கு ( விசிலடித்துக் கொண்டிரு அவர்கள் கற்பழிக்கப்பட்டுக் கொண் நாம் "கற்பில் சிறந்தவள் கண்ண பட்டி மண்டபம் நடத்திக் அவர்கள் வெளிச்சத்தின் விளைச்ச ரத்தம் சொரிந்து கொண்டி
t

பத்மம்
கே
) இளைத்தி ருந்தாள்
லை ரத்த
நெற்றி
தாள் கண்ணர்
த்தாள்
மிதந்து வந்தான்
TLD
ண்டும் எங்கள்
தம்
வேண்டும்
கள்
Iர் இங்கே
ண்டம்
62nt 6ft 1"
5 தமிர் மக்களதும் முஸ்லிம் மக்களதும் இன்றைய பதனையுடனும் பல கவிதைகளை இயற்றியுள்ளார் மறைமுகமாகவே இவற்றைப் புலப்படுத்துதல் வருமாறு
ண்டிருக்கின்றன
விழுந்தன? என்று கின்றோம்
5ாண்டிருக்கின்றன
ருக்கிறோம்
கள்
முன் க்கிறோம்
டிருக்கிறார்கள்
னகியா? சீதையா? என்று
கொண்டிருக்கிறோம்
லுக்கு ருக்கிறார்கள்
34

Page 177
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
நாம
இருட்டுக் காடுகளுக்கு அவர்கள் சயனைட் அரு இதில் வியப்பேதும் இல் அவர்கள் கவரிமான்கள் நாம் கவரிகள் அன்று அசோகன் அனு போதிமரக் கன்று ஆயுதங்கள் பூத்தது . . தமிழகத்தின் இன்றைய புதுக்கவிதையாளர்க அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் கவிஞர் பாடியுள்ளமையும் மன்கொளத்தக்கது.
சான்றாதாரங்கள்
மகாகவி பாரதியார் கவிதைகள், தமிழ்நாடு, பக். 4 2 தமிழ்ச்சாதி, பக்.44-45. 3. கரும்புத் தோட்டத்திலே பக்.81 4. தூரன், பெ, (தொகுப்பாசிரியர்) பாரதிதமிழ் வசன
தூரன், பெ, தொகுத்துப் பதிப்பித்தது) பாரதி தமிழ்
5. இச்சிறுகதை பற்றி இந்நூலாசிரியரால் விரிவாக ஆ
பல்கலைக்கழகம், 1981
6 கண்ணதாசன் கவிதைகள், 1959, பக்.104.
Z கண்ணதாசன் கவிதைகள், தொகுப்பு - 2, 1960,
8. கண்ணதாசன், பழம்பாடல் - புதுக்கவிதை, பக்.28
9. U6. 236-237.
10. Ué5. 250.
九 கண்ணதாசன் கவிதைகள். 1959, பக்.147
12 பக்300,
13. Luds. 117-118.
14. ué5. 300.
15. குலோத்துங்கன், விண்சமைப்போர் வருக, 1984, !
16. குலோத்துங்கன், விண்சமைப்போர் வருக, 1984, !
17 பக். 45-46,
18. வைரமுத்து, ரத்ததானம், 1992, பக்.47-52.
19. அப்துல் ரகுமான், சுட்டுவிரல், 1996 பக். 17:19,

வேர்வை வார்த்துக் கொண்டிருக்கிறோம். ந்திக் கொண்டிருக்கிறார்கள்
56)
ப்பிய
9
ள் சிலரும் கடந்த சில தசாப்தங்களாக்த தமிழகத்தில் கள் சிலரும் தமிழர்களின் அவலங்கள் குறித்துப்
த்திரட்டு. பக் 125. பாரதிதரிசனம், முதல் பாகம், ப்க்.10. ) Lé,153-154. பூராயப்பட்டுள்ளது. இளங்கதிர், தமிழ்ச் சங்கம், பேராதனைப்
பக்.72.
35-236.
பக், ஓலை. Івѣ.49.
35

Page 178
மாளவச்சக்
பத்தாம் நூற்றாண்டிற்குப் பின்னர் பாண்ட பாண்டியர்களும் பாண்டியநாட்டின் புறப்பகுதிகளில் மாவட்டங்களில் நிசதராசன், துவராபதிவேளான் அதளையூர் நாடாழ்வான், பூங்குன்ற நாடாழ்வ மாளவச்சக்கரவர்த்திகள் போன்ற குறுநிலத் தலை அமர்த்தி நாட்டின் நிர்வாகத்தினை மேற்கொன அளிக்கப்படும் அரச ஆணைகளை நிறைவேற்றுவ படை உதவி செய்வது, மற்ற காலங்களில் இப்பகுதி இவர்கள் செய்து வந்துள்ளனர். இதற்காக இவர்க மைய அரசு வலிவிழந்த போது சுயாட்சி டெ விளங்கியிருக்கின்றனர். வளமிக்க வைகை, தாமி நேரடிக் கண்காணிப்பில் வைத்துக்கொண்டு வ குடித்தலைவர்களின் மரபினரைக் கொண்டு விளங்கியிருக்கின்றது. மாளவச்சக்கரவர்த்திகள்
இத்தகைய அரசியல் அலுவலர்களாக நூற்றாண்டுவரை பாண்டிய நாட்டில் மறவர் ந இராமநாதபுரம் மாவட்டம்) விளங்கிய குறுநிலக் குடி பத்தாம் நூற்றாண்டிற்குப் பின்னர் பாண்டிநாட்டில் வடநாட்டில் இருந்த அரச பரம்பரையினரோடு தொ பட்டப்பெயர்களாகப் புனைந்து கொண்டு விளங் பகுதியினைச் சூழ்ந்த மாளவம் என்ற நாட்டின தலைவர்களே மாளவராயர்கள் ஆவார்கள். யாழ்ட மரபினரைப் பின்பற்றி இவர்கள் தம்மை ஆரிய உயர்மதிப்புடன் அழைத்துக் கொண்டனர். ஆனால் இருந்ததாக நேரடியான சான்றுகள் இதுவரை கிடை செல்வாக்குப் படைத்த அரசியல் நிர்வாகிகளாக ( பட்டப்பெயர்களைத் தங்களது பெயரோடு சேர்த்து இவர்கள் அழைத்துக்கொண்டனர்.
மாளவராயர்களின் வரிவதுல் போன்ற கா பலர் பணிபுரிந்துள்ளனர். இவர்கள் மூலமாக நாட்ட ஓலை’ என்று தங்களது பெயர்களில் அனுப்பியிரு

15
கரவர்த்திகள்
முனைவர் வெ. வேதாசலம் மதுரை
டியநாட்டில் வலிமையுடன் விளங்கிய சோழர்களும், ல் குறிப்பாகப் புதுக்கோட்டை பழைய இராமநாதபுரம் ா, களவழிநாடாழ்வான், கல்வாசல் நாடாழ்வான், ான், காங்கேயன், ஐஞ்சுகோட்டை நாடாழ்வான், வர்களின் வழிவந்தோரை அரசியல் அலுவலர்களாக ண்டு வந்துள்ளனர். அரசனால் இப்பகுதிகளுக்கு து, வரிவதுலிப்பது, போர்க்காலங்களில் மன்னனுக்கு யின் பாதுகாப்பை மேற்கொள்வது போன்ற பணிகளை ளுக்குக் காணியாகப் பல ஊர்கள் அளிக்கப்பட்டன. பற்ற தலைவர்களாகவும் இப்பகுதியில் இவர்கள் ரெபரணி போன்ற அகநாட்டுப் பகுதிகளைத் தனது பளம் குன்றிய புறநாட்டுப் பகுதிகளை குறுநிலக் நிர்வாகம் செய்யும் அரசியல் உத்தியாக இது
கி.பி. பத்தாம் நூற்றாண்டிலிருந்து பதிநான்காம் ாடு என்று அழைக்கப்படும் பகுதிகளில் (பழைய த்தலைவர்களே மாளவச்சக்கரவர்த்திகள் ஆவார்கள். இருந்த குறுநிலக் குடித்தலைவர்கள் பலர் தங்களை டர்புபடுத்தி அவர்களின் குலப்பெயர்களைத் தங்களது கியுள்ளனர். இவ்வகையில் வடநாட்டில் உச்சயினிப் ராகத் தம்மை அழைத்துக்கொண்ட குறுநிலக்குடித் ாணத்தில் ஆட்சிபுரிந்த ஆரியச் சக்கரவர்த்திகளின் பச்சக்கரவர்த்தி என்றும் சக்கரவர்த்திகள் என்றும் இவர்களுக்கு யாழ்பாண அரசர்களோடு குலத்தொடர்பு க்கவில்லை. சேதுபதிகளுக்கு முன்னர் சேதுநாட்டின் இவர்கள் விளங்கியிருக்கின்றனர். சிலர் பாண்டியரின்
வழங்கினர். மாளவர் மாணிக்கம்" என்றும் தம்மை
ரியங்களைக் கவனிப்பதற்கென்று அவர்களுக்குக்கீழ் ார்க்கும் ஊரார்க்கும் அரச ஆணைகளை மாளவராயன் க்கின்றனர்? சிலவேளைகளில் அரசனைப்போன்றே
36

Page 179
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
திருமுகம்" என்ற பெயரில் 'ஆரியச்சக்கரவர்த்தி இவர்கள் சிலவேளைகளில் எத்துணையளவு சேதுநாட்டுப்பகுதியில் விளங்கியுள்ளனர் என் உணர்த்துகின்றது. இவர்கள் பலவூர்கை நிலவுடமையாளர்களாகவும் விளங்கியுள்ளனர்.
இவ்வாறு அருகருகே இருந்து நாட்டு தலைவர்களிடையே சில நேரங்களில் நாடுகளிை ஏற்பட்டுள்ளது. பின்னர் இவர்களிடையே ஒற்றுை உடன்படிக்கையும் நிலைமைத்தீட்டு செய்து கொ மாளவர்மாணிக்கமான மாளவச் சக்கரவர்த்திகளுக் உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதை, திருப்பத்தூர் கல
பதினோராம் நூற்றாண்டு மாளவச்சக்கரவர்த்தி
கண்டதேவியில் அமைந்துள்ள கல்வெட்டு மும்முடிச்சோழ சக்கரவர்த்தி என்று இருவர் குற கல்வெட்டுக்களில் முதன்முதலில் குறிப்பிடப்படும் பத்தாம் நூற்றாண்டின் இறுதியிலும் பதினோராம் இவர்கள் இருக்க வேண்டும். இக்காலத்தில் சோழ ஊர்ப்பகுதிகளில் இவர்கள் பணிபுரிந்திருக்க வேண் பன்னிரண்டாம் நூற்றாண்டு மாளவச்சக்கரவர்
இவர்கள் வழியினர் சிவகங்கை மாவட்டத்தி பன்னிரண்டாம் நூற்றாண்டில் தலைமை இடப மேற்கொண்டு வந்துள்ளனர். இக்காலத்தில் பாண்டிந படையெடுத்து வந்தபோது இவ்வூர் வெல்வதற்கரி விளங்கியுள்ளது. எனினும் இலங்கைவேந்தன் இவ் கண்டதேவ மாளவராயன் என்பவனுக்கு இப்ட இருந்துவரும்படி வழங்கினான். தாழையூர் நாடு எ சோழர்களுக்கு ஆதரவாக நடத்தி வந்த மாள இந்நூற்றாண்டில் நடத்தியிருப்பதை இது காட்டு இப்பகுதியினைக் கைப்பற்றியவுடன் மீண்டும் ே பின்னர் பதிமுன்றாம் நூற்றாண்டில் பிற்காலப் பா ஆதரவாக மாறினர். பதிமுன்று, பதிநான்காம் மாவட்டங்களில் கடற்கரை மற்றும் உள்நாட்டுப் மேற்கொண்டு வந்துள்ளனர். இக்காலத்தில் இவர் கிடைக்கின்றன. பிற்காலப்பாண்டியர் காலத்தில் மாளவச்சக்க
இக்காலத்தில் மாளவச்சக்கரவர்த்திகளில் இ சிவகங்கை மாவட்டத்தில் செம்பொன்மாரியைச் வட்டங்களில் இருந்த உள்நாடுகளை நிர்வாகம் தெற்கே இருந்த இராமநாதபுர மாவட்டத்தில் உள்நாடுகளை நிர்வாகம் செய்திருக்கின்றனர். இ கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படுகின்றனர்.

Ο
திருமுகப்படி என்று ஆணைகள் அனுப்பியுள்ளனர். தன்னாட்சி பெற்ற குறுநிலக்குடித்தலைவர்களாக பதைத் திருப்புல்லாணிக் கல்வெட்டு ஒன்று ளத் தங்களுக்கு உரிமையாகக் கொண்டு
நிர்வாகத்தினைச் செய்து வந்த குறுநிலக்குடித் யே ஆதிக்கம் செலுத்துவதில் போட்டியும் பூசலும் ம ஏற்பட்டு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து ண்டிருக்கின்றனர். இவ்வகையில் மும்முடிச்சோழன் கும் இராசேந்திர சோழனான நிசதராசனுக்கும் ஓர் )வெட்டுத் தெரிவிக்கின்றது."
கெள்
ஒன்றில் கங்கைகொண்டான் மாளவச்சக்கரவர்த்தி, ப்ெபிடப்படுகின்றனர். இவர்களே பாண்டி நாட்டுக் மாளவச்சக்கரவர்த்திகளின் வழியினர் ஆவார்கள். நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்தவர்களாக ர்களுக்குக் கட்டுப்பட்ட அதிகாரிகளாக கண்டதேவி ண்டும்.
த்திகள்
ல் அமைந்துள்ள "செம்பொன்மாரி" என்ற ஊரினைப் மாகக் கொண்டு அப்பகுதியின் நிர்வாகத்தினை ாட்டின் மீது பராக்கிரமபாகு என்ற இலங்கைவேந்தன் ய முறையில் அமைந்த கோட்டை துழ்ந்த ஊராக ஆரைக் கைப்பற்றினான். தனக்கு ஆதரவாக மாறிய குதியின் நிர்வாகத்தினைத் தனக்கு ஆதரவாக ன்று வழங்கப்பட்ட இப்பகுதியின் நிர்வாகத்தினைச் வராயர்கள் இலங்கைவேந்தர்களுக்கு ஆதரவாக கின்றது. ஆனால் சிறிது காலத்தில் சோழர்கள் சாழர்களுக்கு ஆதரவாக மாளவராயர்கள் மாறினர். ண்டிய மன்னர்கள் எழுச்சிபெற்றதும் அவர்களுக்கு நூற்றாண்டுகளில் சிவகங்கை, இராமநாதபுரம் பகுதிகளின் நிர்வாகத்தைப் பாண்டியரின் சார்பாக களைப் பற்றி பல குறிப்புக்கள் கல்வெட்டுக்களில்
வர்த்திகள்
ாண்டு வழியினர் இருந்திருக்கின்றனர். ஒருவழியினர் தழ்ந்த காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை
செய்திருக்கின்றனர். மற்றொரு வழியினர் அதற்குத்
வைகையாற்றின் இருகரைப்பகுதிகளில் இருந்த வர்களில் முதல்வழியினராக கீழ்க்கண்டவர்கள்
37

Page 180
மும்முடிச் சோழன் மாளவர்மான மாளவச்சக்கரவர்த்தி கண்டதேவ மாளவர்மாணிக்கம் திருக்கானப்ே முடிக்காரை சக்கரவர்த்தி திருக் சீவனிந்தகாலனான திருக்கானப் தரைக்குடி மாளவச்சக்கரவர்த்தி இரண்டாம் வழியினரில் சிலர் நெட்டூர் பகு ஆரியச்சக்கரவர்த்தி என்றும் அழைத்துக்கொண்டுள் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படுகின்றனர்.
குடிதாங்கி மதிதுங்கனான செழி குடிதாங்கி மதிதுங்கனான கங்ை தெய்வச்சிலையான் அழகனான பராக்கிரமபாண்டிய அம்மான் இ திருவிக்கிரமன் சக்கரவர்த்தியான தேவர் ஆரியச்சக்கரவர்த்தி
திருவாடனை வட்டத்தில் மட்டும் கி.பி.12-1 ஐஞ்சு கோட்டை நாடாழ்வார்கள் என்று மாளவச்சக்கரவர்த்திகளோடு சேர்ந்து நிர்வாகம் சாத்தனூர் முதலிய இடங்களில் கிடைத்துள்ள க
மும்முடிச்சோழன் மாளவர்மாணிக்கமான மா
இவன் பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியிலும் வாழ்ந்தவன் ஆவான். இ திருப்பத்தூர், பெரிச்சிகோயில், சன்னவனம் ( இவனைப்பற்றி அறிய முடிகின்றது? இவன் ம திருப்பத்தூர் ஆண்ட பிள்ளையார்க்குப் பஞ்சகவ் பூங்குன்ற நாட்டில் சில நிலங்களை அளித்துள்ள அமாவாசை நாளில் செய்வதற்காக தனக்குரிய தானமாக அளித்துள்ளான். பெரிச்சிகோயிலில் இ நாடாழ்வானோடு சேர்ந்து நிலங்களை அளித்தி என்ற ஊரில் இருந்த பிராமணர்க்கும் இவன் நிe
மாளவச்சக்கரவாததி கண்டதேவன் சக்கரவர்
இவனும் கி.பி. 12-13 ஆம் நூறறாண்டி குலசேகரபாண்டியன், முதல் மாறவர்மன் சுந்தரபா பெரிச்சிகோயிலிலுள்ள குலசேகரபாண்டியனின் க காங்கேயன் என்பவனோடு சேர்ந்து ஒற்றுமை உட
மாளவர்மாணிக்கம் திருக்கானப்பேருடைய ந
இவன் முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் பாண்டியன், வீரபாண்டியன் காலங்களில் பதிமு செப்பொன்மாரியை சேர்ந்தவன். பரணி நாளில் அரண்மனைச்சிறுவயல் சிவன் கோயிலுக்கு நில

பத்மம்
ரிக்கமான மாளவச்சக்கரவர்த்திகள் பன் சக்கரவர்த்தி பேருடைய நாயனான மாளவச்சக்கரவர்த்தி கானப்பேருடையனான மாளவச்சக்கரவர்த்திராயன் பேருடையானான மாளவச்சக்கரவர்த்தி
தியில் தோன்றியவர்கள் ஆவார்கள். சிலர் தங்களை rளார்கள். இரண்டாம் வழியினராக கீழ்க்கண்டவர்கள்
யசிங்கதேவன் க நாராயணச் சக்கரவர்த்தி
ஆரியச்சக்கரவர்த்தி ராமனான ஆரியச்சக்கரவர்த்தி T வீரபாண்டிய ஜகவீரராமச் சக்கரவர்த்தி
3 ஆம் நூற்றாண்டுகளில் அவ்வட்டத்துப் பகுதிகளை அழைக்கப்பட்ட மறக்குடித்தலைவர்கள் செய்துள்ளனர். இதனை இப்பகுதியில் மருங்கூர், ல்வெட்டுக்கள் உறுதிப்படுத்துகின்றன.'
ளவச்சக்கரவர்த்திகள்
பிற்பகுதியிலும் பதிமூன்றாம் நூற்றாண்டின் க்காலத்தில் ஆட்சிபுரிந்த குலசேகர பாண்டியனின் முதலிய ஊர்களிலுள்ள கல்வெட்டுக்கள் மூலம் கநட்சத்திரத்தில் பிறந்தவன் ஆவான். இந்நாளில் பத்தால் திருமஞ்சனம் செய்து திருவமுது படைக்க ான். திருத்தளிநாதர்க்கும் பஞ்சகவ்ய திருமஞ்சனம் தென்வாய் இடைக்குடி என்ற ஊரின் பகுதியைத் இருந்த திருநாவுக்கரசன் திருமடத்திற்கு அதளையூர் ருக்கின்றான்." சுந்தரபாண்டியச் சதுர்வேதிமங்கலம் 0க்கொடை தந்துள்ளான்.?
ந்தி ல் வாழ்ந்தவன் ஆவான். முதல் சடையவர்மன் ண்டியன் காலங்களில் இவன் வாழ்ந்திருக்கின்றான். ல்வெட்டு ஒன்று இவன் அழகுகண்ட பெருமாளான ன்படிக்கை செய்து கொண்டதைத் தெரிவிக்கின்றது."
ாயனான மாளவச்சக்கரவர்த்தி , அவனைத் தொடர்ந்து வந்த மாறவர்மன குலசேகர ன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவன். தாழையூர்நாட்டு பிறந்தவன். இன்னாளில் சிறப்பு வழிபாடு செய்ய 0ளித்துள்ளான். கவிராஜரான ஈஸ்வர சிவஊஉடையார்
38

Page 181
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
என்பவர் இவனது குருவாக விளங்கியுள்ளார். விலக்கிலிநல்லூரை அளித்துள்ளான். இவர் உத்திரதேசத்தினையும் சார்ந்தவர் ஆவார். ஆதரவளித்துள்ளான்." அரண்மனைசிறுவயல் காமே மாநிலத்தின் வரிகளை அளிக்க ஒலை அளித்துள் தங்கியிருந்து பூரீகந்தசிவர் என்ற ஆச்சாரியருக்கு
இம்மாளவராயன், கண்டதேவி?, சன்னவன வழிபாட்டிற்குத் தானங்கள் அளித்துள்ளான். அரண் உமாஸ்கந்தசகிதர், அஸ்தரதேவர் ஆகிய செப்புத் தந்திருக்கின்றான்? மேலும் இக்கோயிலில் நந்தவ நிலங்களை அளித்திருக்கின்றான்? பள்ளியறை எழுந்தருளுவித்து அத்திருமேனியின் திருவமுது ெ சீவனிந்த காலனான திருக்கானப்பேருடையான
இவனுடைய கல்வெட்டுக்களும் அரண்மை இடங்களில் காணப்படுகின்றன. இவனும் முன்ன இவர்கள் இருவரும் ஒரே காலத்தில் பதிமூன்றாம் சிவன்கோயிலில் தனது பிறந்தநாளில் சிறப்புவழி சன்னவனத்தில் சோமலிங்க உடைய நாயனாரைத் திருச்சன்னவனமுடைய நாயனார்க்குத் திருவமுது இக்கோயிலில் திருக்காமக்கோட்டமுடைய ந வழங்கியுள்ளான்? அரண்மனைசிறுவயல் சிவன்கே அவரது தேவியின் திருமேனிக்கும் சிறப்பு வழிபாடு நிலங்களின் வரிகளை அளித்துள்ளான்* அள்ளியூ மாளவராயன் அளித்துள்ளான்.?
முடிக்காரைச் சக்கரவர்த்தி திருக்கானப்பேருை
காளையார்கோவிலுக்கு அருகிலுள்ள முடிக் சுந்தரபாண்டியன் காலத்தில் குளம் ஒன்றினை இக்கோயிலுக்கு அளிக்கப்பட்டுள்ளன? சூரைக்குடி அவையன் மாளவச்சக்கரவர்த்தி
இவன் பதினான்காம் நூற்றாண்டில் ஆட்சி திருப்பத்தூர் கல்வெட்டு ஒன்றில் குறிப்பிடப்படுகி பகுதியினைக் காவல் செய்யும் பாடிகாவல் இம்மாளவராயனுக்கு விற்றுக்கொடுத்திருக்கின்றன மாளவசிங்கன் என்ற மாளவராயரால் கட்டப்பெ அழைக்கப்பட்டுள்ளது.*
இரண்டாம் வழியினர் - குடிதாங்கி மதிதுங்க
இவன் பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதி காலத்தில் வாழ்ந்தவன். மானாமதுரையிலிருந்து மேல்நெட்டூரில் தோன்றியவன். இவன் பிறந்த சிவன்கோயிலில் சிறப்பு வழிபாடு செய்வதற்கு

O
இவருக்கு குருதட்சணையாக இம்மாளவராயன் சாண்டில்ய கோத்திரத்தையும் களர் என்ற இவனே கனகசிவபண்டிதர் என்பவருக்கும் காட்டமுடைய நாச்சியார்க்கு வழிபாட்டிற்கு இரண்டு ளான்.? திருப்பத்தூரில் திருஞானசம்பந்தன் மடத்தில் சில நிலங்களை விற்று'அளித்திருக்கின்றான்.? ம்? முதலிய இடங்களிலுள்ள சிவன்கோயில்களுக்கு மனை சிறுவயல் சிவன்கோயிலில் எழுந்தருளிவித்த திருமேனிகளுக்கு வழிபாட்டிற்கு நிலதானங்கள் னத்திற்காகவும் வழிபாட்டிற்காகவும் இறையிலியாக நாச்சியார் செப்புத்திருமேனியை இக்கோயிலில் செலவிற்காக நிலக்கொடை தந்துள்ளான்.?
ாான மாளவச்சக்கரவர்த்தி
னைசிறுவயல், சன்னவனம், திருப்பத்தூர் போன்ற ாவனும் உடன்பிறந்தவர்களாகத் தோன்றுகின்றனர். நூற்றாண்டில் வாழ்ந்துள்ளனர். இவன் சன்னவனம் பாடு ஒன்றைச் செய்ய ஏற்பாடு செய்துள்ளான்.? த் திரும்பவும் எழுந்தருளச்செய்துள்ளான்° மேலும்
செய்ய இறையிலியாக நிலங்கள் அளித்துள்ளான். 5ாச்சியார்க்கு வழிபாடு செய்ய நிலக்கொடை ாயிலில் தைப்பூச நாளில் ஆவுடைய நாயனார்க்கும் செய்யவும் திருவமுது படைக்கவும் இறையிலியாக ரிலும் சில நிலங்களின் வரிகள் இக்கோயிலுக்காக
டயானான மாளவராயன்
காரை என்ற ஊரிலுள்ள பெருமாள் கோவிலுக்குச் இவன் விற்றுக்கொடுத்துள்ளான். இதன் வரிகள்
புரிந்த வீரபாண்டியனின் கி.பி.1339 ஆம் ஆண்டு ன்றான். திருப்பத்தூர் பிரமதேயச் சபையார் தங்கள் உரிமையினைச் சூரைக்குடியினைச் சார்ந்த ார். சாக்கோட்டை சிவன்கோயில் மகாமண்டபம் ற்றுள்ளது. இவனது பெயராலேயே இம்மண்டபம்
னான செழியசிங்கதேவன் பில், முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் இளையாங்குடி செல்லும் வழியில் அமைந்த நட்சத்திரமான அசுவதி நாளன்று மேலநெட்டூர் நிலக்கொடை அளித்துள்ளான்.? இக்கோயிலில்
39

Page 182
O
திருப்பள்ளியெழுச்சி சந்திக்குத் திருவழுது உள்ள வேண்டும் அமுதுபடிச் செலவினங்களுக்குமாக என்ற ஊரிலுள்ள நிலங்களைத் தானமாகத் தந்து
குடிதாங்கி மதிதுங்கனான கங்கைதாராயணச்
இவனும் முன்னவனும் நெட்டூரில் தோன் வேண்டும். இவன் பதிமூன்றாம் நூற்றாண்டில் ெ திருப்புல்லாணி போன்ற பல இடங்களில் இவ காணப்படுகின்றன. மாறவர்மன் சுந்தரபாண்டி சிவன்கோயிலுக்குத் திருவமுது உள்ளிட்ட நிவ நாற்பத்தெண்ணாயிர நல்லூர் நிலங்களைத் தான தத்தாடும் தேவநல்லூர், நாற்பத்தெண்ணாயிரநல்லூ மாங்குடி, விசையன்குடி, தொண்டையூர் வடதலை முதலிய ஊர்களிலிருந்த சில நிலங்களை மேலநெ அளித்துள்ளான். மேலும் இக்கோயிலில் ஆகமவிரு காவியம், நாடகம் வாசிப்பவர்களுக்கும் திருமுறை இளங்கீர நல்லூரிலும் தேவதான இறையிலியாக நி பலவூர்களில் இருந்த நிலங்கள் மேலநெட்டூர் கோ அளிக்கப்பட்டிருக்கின்றதை மேல்நெட்டூர் கல்வெ
கங்கை நாராயணச் சக்கரவர்த்தியின் பிடிபா நிலங்களும் செவ்விருக்கை நாட்டில் இருந்த சி வழங்கப்பட்டு அரச ஆணையும் வழங்கப்பட்டுள்
ஆரியச் சக்கரவர்த்திகள்
இககலவெடடிலேயே கங்கை நாராயணச் அழகனான ஆரியச்சக்கரவர்த்தியும் பராக்கிரமபான குறிப்பிடப்படுகின்றனர். தொண்டிக்கு அருகிலுள்ள கல்வெட்டுக்கள் அக்கோயிலுக்கு தேவதான நிe சக்கரவர்த்தி ஒலையாக அனுப்பியுள்ளதைத் ெ உடனிருந்து நிர்வாகம் செய்தவன் குலசேகர தளிர்மருங்கூர் உலகீசுவரர் கோயிலில் இக்கோயிலு பொறிக்கப்பட்டுள்ளன?
தளிர்மருங்கூர் தெற்கீசர் கோயிலிலுள்ள வீரகேரளபுரமான நானாதேசிபட்டினத்து திருவிக் சக்கரவத்தி என்பவன் குறிப்பிடப்படுகின்றான்.
முதலாம மாறவர்மன் சுந்தரபாண்டியன் திருப்பாலைக்குடி ஊர் ஒன்றினைத் தானமாக அ
திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் முத வாழ்ந்த (கி.பி.1309) ஆரியச்சக்கரவர்த்தியின் திரு அவனுக்குரிய இடைக்குடிமக்கள் சிலரை அவர்க திருலட்சினை இட்டு திருப்புல்லாணிக் ே தெரிவிக்கின்றது? முதலாம் மாறவர்மன் குலே ஆரியச்சக்கரவர்த்தி ஒருவன் குறிப்பிடப்படுகின்ற
1

பக்மம்
ரிட்ட செலவினங்களுக்கும் பவித்திராரோணத்தன்று கருங்குடிநாட்டு கிழவனேரியான கற்பகரீதிமங்கலம் 66TT6T.
சக்கரவர்த்தி
றிய உடன்பிறந்த சகோதரர்களாக விளங்கியிருக்க தாடக்கத்தில் வாழ்ந்தவன். மேலநெட்டூர், மருங்கூர், பன் அளித்துள்ள ஒலைகள் கல்வெட்டுக்களாகக் யனின் ஏழாவது ஆட்சியாண்டில் மேலநெட்டூர் ந்தங்களுக்கும் திருப்பணிக்கும் திருவேங்கடமான ாமாகத் தந்துள்ளான்* கருங்குடி நாட்டில் இருந்த ர், நாகனிமங்கலம், அரையநேரி, காக்ககுடி, மணற்குடி, oசெம்பில் நாட்டில் இருந்தநிலைமையழகிய நல்லூர் ட்டூர் கோயிலுக்குக் கங்கை நாராயணச் சக்கரவர்த்தி த்திக்கும் சிவப்பிராமணர்க்கும் பாலசிகிசை அவதாரம், ஒதுவார்க்கும் இவனால் பார்த்திவசேகரநல்லூரிலும் லங்கள் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.* மேலும் பிலுக்கு இவனால் அளிக்கப்பெற்று அரச ஆணையும் ட்டுக்கள் தெரிவிக்கின்றன.
ட்டின்படியே செம்பில்நாட்டில் இருந்த சிலவூர்களின் லவூர்களின் நிலங்களும் தேவதான இறையிலியாக 'ளது.
சக்கரவர்த்திக்குக் கீழிருநத தெய்வச்சிலையான் ண்டிய அம்மான் இராமனான ஆரியச்சக்கரவர்த்தியும் தளிர்மருங்கூர் உலகீசுவரர்கோயிலில் உள்ள இரண்டு லங்கள் குறித்த பிடிபாட்டினைக் கங்கைநாராயணச் தெரிவிக்கின்றன. இவன் காலத்தில் இப்பகுதியில் ஐஞ்சுகோட்டை நாடாழ்வான் என்பவன் ஆவான். க்கு இவன் அனுப்பிய ஒலைகள் கல்வெட்டுக்களாகப்
பதிமூன்றாம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றில் கிரமன் சக்கரவர்த்தியான வீரபாண்டிய ஐகவீரராமச்
காலத்தில் வாழ்ந்த ஆரியச்சககரவர்த்தி ஒருவன் அளித்துள்ளான்*
லாம் மாறவர்மன்குலசேகர பாண்டியனின் காலத்தில் முகம் ஒன்று கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது. ளிடம் வாங்கப்பெறும் வரிகளை நீக்கி அவர்கள் மீது காயிலுக்கு அளித்துள்ளதையே இக்கல்வெட்டு சகரபாண்டியனின் சிவபுரி கல்வெட்டு ஒன்றிலும்
6.
40

Page 183
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
மேற்கண்ட செய்திகள் அனைத்தும் பா6 அரசியல், சமயம், கலை ஆகியவற்றின் வரலாற் செய்துள்ளனர் என்பதை உணர்த்துகின்றன.
அடிக்குறிப்புகள்:
தென்கல்.தொ. VII எண் 438 இகல்ஆ 46, 57/1924 C தென்கல்.தொ. VI எண் 396 இ.கல்ஆ 534/62-63
இகல்ஆ 336/49-50 திவை, சதாசிவப்பண்டாரத்தார், பிற்காலச் சோழர் her Mohannadan invaders P.P. 6-8. மருங்கூர் கல்வெட்டு கட்டுரையாசிரியரால் நேரில்
7.
சி. இலட்சுமணன் அவர்களல் கண்டறியப்பெற்ற இகல்ஆ 167, 188/35-36; இகல்ஆ 80/1924 C இகல்ஆ 18835-36 மேலது. 16735-36 மேலது. 80/924 C மேலது. 33/15-16 C மேலது. 78/1924 C மேலது. 90/1924 C மேலது. 129/908 மேலது. 47/1924 மேலது. 4648/1924 மேலது. 43/1924 C மேலது. 129/1908 மேலது. 337/49-50 மேலது. 22/15-16 C மேலது. 45/24 C மேலது. 59/29 மேலது. 44,6224 C மேலது. 16/15-16 C 2/5-16 C மேலது. 8/15-16 C மேலது. 20/15-16 C மேலது. 42/24 C மேலது. 56/24 C இக்கல்வெட்டு வெளியிடப்பெறாத கல்வெட்டு இகல்ஆ 4946-47 முதலாம் சடையவர்மன் குலசேகரனின் வெளியிட
மேலது வெளியிடப்பெறாத மேலநெட்டூர் கல்வெட்டு மேலது
தென்கல்.தொ. VII எண் 398 தளிர்மருங்கூர் கல்வெட்டுக்கள் நேரில் படிக்கப்ெ இ.கல்ஆ 322/27-28 தென்கல்.தொ. VIII எண் 396 இ.கல்ஆ 21/28-29
மே
از6u

O
ண்டிய நாட்டில் அரசர்களுக்கு அடுத்த நிலையில் றில் பெரும்பங்களிப்பினை மாளவச்சக்கரவர்த்திகள்
affayt. Us. 380-381, Krishnaswamy, South India and
b படிக்கப்பெற்றது. சாத்தனூர் கல்வெட்டு சிங்கம்புணரி
இகல்ஆ 33/1915-16 C இகல்ஆ 534/62-63
.ப்பெறாத மேலநெட்டூர் கல்வெட்டு
பற்றுள்ளன.
141

Page 184
குலோத்துங்கன் சோழர்களின் தென்
உலகத் தமிழர் மாநாடு தொடர்பாக 1980தமிழ்' என்ற நூலினை தஞ்சை சரஸ்வதிமகால் இதனைப் படித்த போது இரண்டாம் குலோத்துங்க எழுதப்பட்ட இந்நூலிலும் சோழர்களின் தென்கிழக உள்ளதை அறிய முடிந்தது.
தமிழகப் பேரரசர்களான சோழர்கள் கடல் சுவடுகளைப் பதித்தவர்கள். இவர்களது இவ்வகை சமஸ்கிருதப்பகுதிகள், கல்வெட்டுகளில் காணப்ப( சங்கர சேழன் உலா, ஆகிய இலக்கியங்களில் கா இதுவரை ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாராய்ச்சிகளில் இவ்வெற்றிகளைச் சொ தமிழில் வரும் இருசெய்யுள்களைப் பயன்படுத் கடல்கடந்த இவ்வெற்றிகள் குறித்த அச்செய்யுள் விளைகின்றேன். அச்செய்யுள்கள் பின்வரும் இர
சாவகம் எறிந்து அருமணம் பெரிது சிந்த தகர்த்து மலையூரின் உருவப்புரிசை தள்ள கோஅகம் நெகிழ்ந்து குலையும் படி கடா கொள்ளும் ஒரு சோழன் மருகா! குமரி ெ
அருமணம் சாவகம் வங்காளம் ஈழம் கட என்று யாவையும் கைப்படுத்தி குடிமைய அவர் சிகர மகுடகோடிகளில் வைக்கும்
கங்கையைத் தென்திசைக் கொண்டு எழ அங்கு அடிமையாளும் பிரான் மகன் மக
இந்த இரண்டு செய்யுள்களிலும் கடல் 8 முறையே அப்பேர்பட்டவரின் 'மருகன்' என்றும் சுட்டப்பட்டுள்ளான். இச்சோழமன்னர்கள் யார்? நாடுகள் எவை எவை என்பதை இங்கு காண்ே

16
பிள்ளைத் தமிழில் கிழக்காசிய வெற்றிகள்
இ. பூரீஹரி
கொழும்பு
ல் தமிழகம் சென்றபோது 'குலோத்துங்கன் பிள்ளைத் நூல் நிலையத்தில் வாங்கும் வாய்ப்புக் கிடைத்தது. 5 சோழனைப் பாட்டுடைத் தலைவனாக்க் கொண்டு க்காசிய வெற்றிகள் குறித்த செய்திகள் செய்யுள்களாக
கடந்து தென்-கிழக்காசிய நாடுகளில் தங்கள் வெற்றிச்
வெற்றிகள் அவர்களது செப்பேடுகளில் காணப்படும் டும் மெய்க்கீர்த்திகள், முவர் உலா, கலிங்கத்துப்பரணி ணப்படும் செய்திகள் ஆகியவை கொண்டு விரிவாக
ால்லிய வரலாற்றாசிரியர்கள் குலோத்துங்கன் பிள்ளைத் தவில்லை என்பதையும் அறியமுடிந்தது. எனவே களை இங்கு ஆய்வாளர்களுடன் பகிர்ந்து கொள்ள ண்டு செய்யுள்களாகும்.
5 ተ] Tuō lesmøörestrl
(92வது செய்யுள்)
ாரம் தவாச் சீனம் ாள் அரசே ஆகவிட்டு கொடிகளே வட திசைக்
பண்டு கொண்டு ör
(77வது செய்யுள்)
கடந்த வெற்றிகள் கண்ட சோழர்கள் குறிக்கப்பட்டு மகன் மகன்' என்றும் இரண்டாம் குலோத்துங்கள் இவர்கள் வெற்றி கொண்டமையாகச் சொல்லப்படும் பாம்.
142

Page 185
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
முதலாம் இராசேந்திரசோழன் (1012-044 கி.
முதற் செய்யுளில் (92) மருகா என்று கு இருந்தாலும் மருகன்' என்பதற்கு வழித்தோன்றல் வரலாற்று நிகழ்வை அறியமுடிகிறது. குலோத்துங் மருகன்' என்பது வழித்தோன்றல் என்ற பொருள்
1. பாடிய பொய்கை களவழிகேட்டு படிப்படியே அட்டு எறிந்து வாடிய பொறையனைச் சிறைமீட்ட மன்னவன் ஒரு திரு மகன் . . " (103 ல்
என்ற இப்பாடல் வரிகள் விக்கிரம சோழனுலாவி
பொய்கைக் கவிகொண்டு வில்லவனைப் பாதத்தளை விடுத்த பார்த்திபனும்”
என்ற வரிகளை நினைவுபடுத்துகின்றன. இவ்வ சேரமான் கணைக்கால் இரும்பொறையைச் சி குறிப்பவை. எனவே மேற்சொன்ன பிள்ளைத் த குறிப்பவை என்பது தெளிவு. அப்படியெனில் செங்கண்ணானின் மருமகனாக 12 ஆம் நூற்றாண் சாத்தியமில்லை. எனவே இங்கு மருகன்' என்ற
மேற்சொன்ன 92வது செய்யுளில் குறிக்க அருமணம், 3. மலையூர். 4. கடாரம் ஆகியவை
மத்திய காலச் சோழருள் இன்றைய இ பகுதியை வெற்றிக் கொண்ட சோழப் பேரரசன் ( சோழனின் கடல் கடந்த வெற்றிகள் அவனது (
"அலைகடல் நடுவுள் பலகலம் செலுத்தி சங்கிராம விசையோத்துங்க வர்மன் ஆகிய கடாரத் தரசனையும்"
என்று தொடங்கி விரிவாகச் சொல்லப்படுகின்ற6
'நன்மலை ஊர் எயில் தொன் மலையூரு "காப்பு உறு நிறை புனல் மாப்பப்பாளமுட "விளை பந்து ஊர் உடை வளைபந்தூரு "தொரு கடற்காவல் கடுமுரண் கடாரமும் என்ற நான்கு பகுதிகள் குலோத்துங்கன் பிள்ை அருமணம், மலையூர், கடாரம் ஆகியவற்றுடன்
மலையூரின் உருவப் புரிசை தள்ளி என் வடிவு பொருந்திய மதில்களை இடித்து மலையூ மெய்க்கீர்த்திப்பகுதியான நன்மலை ஊர் எயில் ெ என்று சுட்டப்படுகிறது. சோழ மன்னர்களில் ெ மன்னனான குலோத்துங்கனின் வரலாற்றுத் தர

15)
றிக்கப்படும் உறவு முறை மருமகன்' என்பதுபோல் ஸ் என்று பொருள் கொள்வதனாலேயே நாம் சரியான பக சோழன் பிள்ளைத் தமிழில் 103வது செய்யுளில் ரில் வருவதை கருத்தில் கொள்ளலாம்.
வது செய்யுள்)
பில் வரும்
ரிகள் பொய்கையார் பாடிய களவழி நாற்பதிற்காகச் றையிலிருந்து விடுவித்த கோச்செங்கண்ணானைக் மிழ்ச் செய்யுள் வரிகளும் கோச்செங்கண்ணானைக் ) கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கோச் ாடைச் சேர்ந்த இரண்டாம் குலோத்துங்கன் இருப்பது
சொல் வழித் தோன்றல் என்பதையே குறிக்கின்றது.
கப்படும் தென்கிழக்காசிய நாடுகள் 1 , சாவகம், 2.
ஆகும். ந்தோனீசிய நாட்டின் சுமத்திரா தீவின் மலையூர் முதலாம் இராசேந்திர சோழன் மட்டுமே. இராசேந்திர மெய்க்கீர்த்தியில்
ச்
7. அவற்றில்
ம் 濒
F.
O
ளத் தமிழ் செய்யுள் 92ல் சொல்லப்படும் சாவகம், ஒப்பிட்டுப் பார்க்கக் கூடியவையாகும். ாற வரியில் குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ், பூரினை வென்றான் என்று சொல்வதற் கிணங்கவே தொன் மலையூர் என்பதிலும் மலை மதில் - 'எயில் தன்கிழக்காசிய நாடுகளில் வெற்றிகண்ட மற்றொரு வுகளில் இம்மலையூர் குறிக்கப்படவில்லை.
143

Page 186
அருமணம்' என்னும் நாடு இன்றைய பர்மாற ரமணதேசம் என்றழைக்கப்பட்டது. மாப்பப்பாளம் இலங்கை நாட்டு வரலாற்று இலக்கியமாகிய சரல6 இராசேந்திரனின் மெய்க்கீர்த்தி, நாட்டினைக் குறிப்ட வெற்றி கண்டதாக "காப் உறுநிறை புனல் மாப்பப்
"கோ அகம் நெகிழ்ந்து குலையும் படி கடா தமிழ் வரி கடாரவெற்றியைக் குறிக்கிறது. கடார அ அழித்து வெற்றிகண்டான் என்று இவ்வரி பொரு
சோழ மன்னர்களில் இராசேந்திர சோழனி உலா இலக்கியங்களில் பெரிதும் பேசப்படுவது சொல்லபட்டபோதிலும் கரந்தை செப்பேடு மற்றும் எரித்து வெற்றிகண்டான் என்று சொல்கின்றன. பின்வருமாறு உள்ளன.
கடலைக் கடந்து கடாரத்தை நன்கு எறிந்து விட்டான்" - (கரந்தை செப்பேடு)
மற்றவர்களால் எரியூட்ட முடியாத கடார
அவன் எரித்தான். எது இந்த இராசேந்தி முடியாதது?" - (கன்னியாகுமரி கல்வெட்(
அடுத்து குலோத்துங்கன் பிள்ளைத்தமிழில் இந்தோனேஷிய நாட்டின் சாவகத் தீவின் மேற் நன்கு ஆராயப்பட வேண்டும்.
இதுவரை நாம் பார்த்த செய்திகளின் வா என்று குறிக்கப்படுமிடத்தில் 'ஒரு சோழன்' குலோத்துங்கன் அவனுடைய மருகன் - வழித்
முதலாம் குலோத்துங்கன் (கி.பி. 1070-1126)
குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் 77வது செ தவாச்சீனம் ஆகிய நாடுகளை வென்று கைப்ப உரிமையை விட்டுக்கொடுத்தவனும் அவர்களை மகன், பாட்டுடைத்தலைவன் இரண்டாம் குலே பாட்டன் இந்நாடுகளையெல்லாம் வென்றான் எ6
இரண்டாம் குலோத்துங்கனின் தந்தை குலோத்துங்கன் என்பதும் வரலாற்று செய்தி என பிரான் முதற்குலோத்துங்கன் என்பதில் ஐயமில்
இனி இவன் இவ்வெற்றிகள் கண்டமைக்கு முதற்குலோத்துங்க சோழன் வேங்கி நாட்டிலிருந் பொருட்டு சோழ நாட்டிற்கு அழைத்துவரப்பட்டு வேங்கிநாட்டில் இராசேந்திரன் என்ற பட்டப் ெ என்ற பட்டப்பெயருடனும் ஆண்டவன். இவனது சோழன் என்றே விளிக்கின்றன. இப்பெயரில் உ

பத்மம்
ாட்டின் தென்பகுதியாகும்.இது மத்திய காலப் பகுதியில் என்னும் துறைமுக நகரைக் கொண்டதாய் இருந்தது. பம்சமும் இதனை உறுதி செய்கிறது. அதனாற் போலும் தற்குப் பதிலாக 'மாப்பப்பாளம்' என்ற துறைமுக நகரை பாளமும்' என்று கூறி அமைகிறது.
ரம் கொள்ளும்” என்ற இக்குலோத்துங்கன் பிள்ளைத் ரசனது அரண்மனை குலையும் அளவு கடாரத்தைக் ள்படுகிறது.
ன் கடாரவெற்றி - செப்பேடுகள், கல்வெட்டுகள் - து ஆகும். இவற்றில் கடார வெற்றி பொதுவாகச் கன்னியாகுமரிக் கல்வெட்டு ஆகியவ்ை கடாரத்தை அந்த சமஸ்கிருதப் பகுதியின் மொழி பெயர்ப்புகள்
த்தை
சோழனால்
B)
சொல்லப்படும் நாடு சாவகம்" ஆகும். இது இன்றைய குப்பகுதி என ஊகிக்கலாம். இவ்விடயம் இன்னும்
யிலாக 92வது செய்யுளில் ஒரு சோழனின் மருக" முதலாம் இராசேந்திரன் என்பதும் இரண்டாம் தோன்றல்' என்பதும் தெளிவாகிறது.
ய்யுள் அருமணம், சாவகம், வங்காளம், ஈழம், கடாரம், டுத்தி மீண்டும் அவ்வவ்நாட்டரசர்களுக்கே ஆளும் அடிமையாக ஆளுபவனும் ஆன பிரானின் மகன்ாத்துங்கன் என்று சொல்கிறது. அதாவது இவனது ன்று குறிப்பிடுகிறது.
விக்கிரம சோழன் என்பதும் பாட்டன் முதலாம் ாவே இச்செய்யுளில் சொல்லப்படும் அடிமையாளும்
6).
வேறுசான்றுகள் எப்படியுள்ளன என்று பார்ப்போம். து சோழ நாட்டில் வாரிசு இல்லாமையை நிரப்புதல்
சோழப் பேரரசனாக முடிதுட்டப்பட்டவன். இவன் பயருடனும், பின்னர் சோழநாட்டில் குலோத்துங்கன் தொடக்ககாலக் கல்வெட்டுகள் இவனை இராசேந்திர ள்ள மெய்க்கீர்த்தி
44

Page 187
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
அருக்கன் உதயத்தாசையில் இருக்கும் கமலம் அனைய நிலமகள் தன்னை முந்நீர் குளித்த அந்நாள்'
என்று பேசுவதின் மூலம் இவன் துரியன் உதயம வென்றான் என்பது சொல்லப்படுகிறது. ஜெயங்ெ ஒதக் கடாரம் அழித்து நாள் பாய்ந்த செம்புனல் வெற்றியைச் சொல்கிறார். குலோத்துங்கன் என்ற 'வார் கடற் தீவாந்தரத்தும் பூபாலர் திறைவிடு கால கடந்த வெற்றியைச் சொல்கிறது. எனவே இவன ஆகியவற்றிலிருந்து இவனது தென்கிழக்காசி கிடைக்கவில்லை என்பது தெளிவு. இந்த குே விவரமாகத் தருகிறது என்பதும் தெளிவாகிறது.
இதனில் சொல்லப்படும் நாடுகளில் அரும ஈழம் என்பது இன்றைய இலங்கை என்பதும் உள்ள தவா என்பது இன்றைய தென் சீனத்தில் சீனப்பகுதி) வில் அறியப்பட்டுள்ள தமிழ்க் கல்வெ பெயரில் காணப்படும் தவ' என்பதுடன் ஒப்பிடத் மதத்தைச் சேர்ந்த சீனமக்கள் பெரும் பாண்மை
மேற்கண்ட செய்யுளில் உள்ள செய்தி மெய்க்கீர்த்தியில் சொல்லப்படும் வெற்றிகள் 92 ஆ முதலாம் குலோத்துங்கனின் தென்கிழக்காசிய வெ விரிவாகவும் சுட்டப்படுகின்றன என்பதும் தெளி
குறிப்புகள்:
முதற்குலோத்துங்கன் கண்ட தென்கிழக்காசிய சேந்திரனுக்காக அவனது ஆணைக்கிணங்க வெற்றிகளாகும். வீரராசேந்திரனின் மெய்க்கீர்த்தி கொடுத்தருளி என்று கடார வெற்றியைக் குறிப்பி
2 சோழர்களின் தென்கிழக்காசியத் தொடர்புகள் பற்றி ஆசிரியரால் வெளியிட இருக்கும் The Medieval C நூலில் அறியலாம்.

ாகும் கீழ்த்திசை நாடுகளை கடல் கடந்து சென்று காண்டார் தனது கலிங்கத்துப் பரணியில் 'பரக்கும் ஆடியும் நீந்தியும்" என்று இவனது கிழக்கத்திய பெயரிலான இவனது மெய்க்கீர்த்தி, இதனையே, 2ம் சொரி களிறு முறை நிற்ப" என்று இவனது கடல் து மெய்க்கீர்த்திகள், ஜெயங்கொண்டார் தரும்செய்தி ய வெற்றிகள் அவ்வளவு விவரமாக அறியக் லாத்துங்கன் பிள்ளைத் தமிழ் செய்யுளே அதனை
பணம், சாவகம், கடாரம் பற்றி முன்னர் பார்த்தோம். தெளிவு. இறுதியாக உள்ள தவாசீனம்" என்பதில் க ஆன்-செள (டாய்வான் தீவுக்கு எதிரே உள்ள பட்டில் உள்ள தவ சக்கரவர்த்திகள் செகசைகுகான் த்தக்கதாகும். தவாசீனம்" என்பது 'டா ஒ' என்னும் பாய் வாழ்ந்த பகுதியாகும். களிலிருந்து முதலாம் இராசேந்திர சோழனின் பூம் செய்யுளால் மேலும் உறுதிப்படுகின்றன என்பதும் ற்றிகள் 77 ஆம் செய்யுளின் மூலமும் தெளிவாகவும் auTépé5/*
வெற்றிகள் உண்மையில் இவனது தாய்மாமனான வீரரா இவன் இந்நாடுகளின் மீது படையெடுத்தபோது கண்ட தன் கழல் அடைந்த மன்னவர்க்குக் கடாரம் எறிந்து டும்
ய விரிவான ஆய்வு முடிவுகளும் செய்திகளும் இக்கட்டுரை hola Empire And its Relation With South East Asia Greip
145

Page 188
இலங்கை வணிகக்கு ஒரு மீள்
பேராசிரியர் பத்மநாதன் இலங்கை ம ஆண்டுகளாக மிகுந்த ஈடுபாடு கொண்டு உழை நூலாக வெளிவந்த காலந்தொட்டு பல கட்டு பழங்கல்வெட்டுக்களை விளக்கஞ் செய்து இல் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலக்கியம், கள் செய்திகள் ஆகிய யாவற்றையும் ஒருசேரப் பயன் பல துறைகளைப் பற்றி விரிவாக எழுதியுள்ளா உள்ள வணிகக்குழுக் கல்வெட்டுக்கள் சிலவற்றை வழிவகுத்தது. ஆகவே இப்புதிய பாடங்கள் வழி ஆராய்வது அவருக்குப் பெருமை சேர்க்கும் என இலங்கை வணிகக்குழுக் கட்வெட்டுக்கன கட்டுரையை இந்திரபாலா 197இல் வெளியிட்டார். கல்வெட்டுக்கள் என்ற நூலில் வணிகக்குழுக் கல்ெ 1982இல் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம் சமுத்தி கல்வெட்டு அளித்த தூண்டுதலின் பேரில் நான் இலங்கைத் தமிழ்க் கல்வெட்டுக்கள் பற்றிய ஒரு கட்
வேலுப்பிள்ளை பதிப்பித்த குறைபாடுடையவை; இருப்பினும் தமிழ் மற்றும் கன்னட வண ஒப்பிடுகையில் அவற்றின் அக்கல்வெட்டுக்களும் சமுத்திரா ஒத்துள்ளன. வீர்கொடியார் இக்கல்ெ குறிப்பிடத்தக்கது. வீர்பட்டினங்கள் உருவாக்குவது இக்கல்வெட்டுக்க பெயர்களில், குறிப்பாக பட்டப்பெயர் நிறைய ஒற்றுமை உண்டு. 1 வீரபட்டினங்கள் உருவானதின் அ இடைக்கால இலங்கை அரசியலை இந்த நோக்கம் ஈடேற வேலுப்பிள் தேர்ந்த முழுமையான பாடங்
தேவையாகும்.

17
ழுக் கல்வெட்டுக்கள்.
பார்வை
பேராசிரியர் எ. சுப்பராயலு தஞ்சாவூர்
ற்றும் தென்னிந்திய வரலாற்றில் கடந்த முப்பது த்து வந்துள்ளார். அவருடைய யாழ்ப்பாண வரலாறு ரைகள் தொடர்ந்து எழுதி வருகிறார். குறிப்பாக, லங்கை வரலாற்றிற்குப் பல புதிய செய்திகளைத் ல்வெட்டுக்கள், தொல்லியல் சான்றுகள், மரபுவழிச் *படுத்தி அரசியல், சமுகம், கலை, சமயம் என்று ர். அவருடைய கல்வெட்டு ஆர்வம் இலங்கையில் ர மீண்டும் படியெடுத்து புதிய பாடங்கள் பெறுவதற்கு இலங்கை வணிகக் கல்வெட்டுக்களை மீண்டும் *று கருதி இக்கட்டுரை எழுதப்படுகிறது. ள முதலில் முறையாக ஆராய்ந்து ஒரு விரிவான அதே ஆண்டில் வேலுப்பிள்ளை இலங்கைத் தமிழ்க் வட்டுக்கள் சிலவற்றைப் பாடங்களுடன் வெளியிட்டார்? ராபட்டியில் கண்டுபிடித்த ஒரு புதிய வணிகக்குழுக் 1983இல் இந்திய கல்வெட்டியல் கழக மாநாட்டில்
ஐந்து) கல்வெட்டுக்களின் பாடங்கள் அவற்றைத் தென்னிந்தியாவில் உள்ள ரிகக்குழுக் கல்வெட்டுக்களோடு முக்கியத்துவம் விளங்கும். பட்டிக் கல்வெட்டும் பலவகையில்
என்ற காவலுள்ள பட்டினங்களை களின் முக்கிய நோக்கம். வணிகர் களில் இருபகுதிகளுக்கும் இடையில் 2-13ஆம் நூற்றாண்டுகளில் பல டிப்படைக் காரணங்கள் புலப்பட்டால் ப் பற்றிய தெளிவு கிடைக்கும். ஆனால் ளை வெளியிட்ட கல்வெட்டுக்களுக்கு கள் பெறுதல் ஒரு அடிப்படைத்
46

Page 189
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
மேற்குறிப்பிட்ட எதிர்பார்ப்பு 1997இல் தான் என்ற ஊரில் இருந்த, ஒரு வணிகக்குழுக் கல்வெட்6 தெரிவிக்க அவர் தலைமையில் ஓர் ஆய்வுக்குழு ( இக்கள ஆய்வில் பதவியா, வஹால்கட தவிர்த்த பி வாய்ப்பேற்பட்டது. புதிய பாடங்கள் முதலில் 1998 ஒலிபெயர்ப்புடன் 2002இல் வெளிடப்பட்டன? இக்க பதவியா பாடங்களை வேலுப்பிள்ளை நூலில் செ திருத்திப் படிக்க உதவியது. 2003இல் பேராசிரிய கல்வெட்டு மீண்டும் படியெடுக்கப்பட்டது. இது பத6 பெற உதவியது. இந்தப் பாடங்கள் யாவும் இக்கட்டு ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஆறு கல்வெட்( தொடங்குகின்றன. இம்மெய்க்கீர்த்தி பொதுவாக "ஸம தொடங்கும். முதலில் இரு வரிகள் வடமொழியிலு பொதுவாக மெய்க்கீர்த்தியின் கூற்று கீழ்க்கண்டவா
ஐஞ்ஞாற்றுவா (அல்லது புகலிடமானவர் 500 வீரசாசனங் விருப்புறும் நெஞ்சை உடையவர் என்ற முத்தெய்வங்களின் வழியில் வி பரமேசுவரிக்கு மக்கள், வீர வள பட்டினங்கள், 32 வேளாபுரங்கள், ! இயங்கி தங்கள் சமய தர்மத்தை பேணுபவர் கோடாத செங்கோலே அ அவர் புகழ் ஒலிக்கும்; பதினெ ஐஞ்ஞாற்றுவர் என்று நீண்ட அை
இம்மெய்க்கீர்த்தியை தென்னிந்தியாவிலும் கல்வெட்டுக்களில் காணலாம். கன்னட மொழி மெ ஒத்த தன்மைகள் உண்டு 12-13ஆம் நூற்றாண்டுக் க பல புனைவுகளுடன் அலங்கார நடையில் நீண்டு
மெய்க்கீர்த்தியைத் தொடாந்து ஐந்நூற்றுவ வணிகக்குழுக்கள் பற்றியும் வீரர் குழுக்கள் பற்றியும் எதற்காகப் பொறிக்கப்பட்டது என்ற செய்தி அதா6 வைத்து வணிகக்குழுக் கல்வெட்டுக்களை இரு விற்பனை செய்யும் பண்டங்களின் மதிப்பில் ஒரு இப்படிக் கொடுக்கும் பொருள் பட்டணப்பகுதி அ வகை, (எறி) வீர்பட்டினம் தொடர்பானது. இரண் வீரர்களே மிகுதியாகப் பங்கேற்பர். இக்கட்டுரையில் வகையைச் சேர்ந்தவை.
முதலில் இந்தக் கல்வெட்டுக்களில் குறி இக்கல்வெட்டுக்களைப் புரிந்துகொள்ள உதவும். கீழ் உ கொடுக்கப்பட்டுள்ளன. முதல் ஆறு கல்வெட்டுக்க தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டம், சமுத்திராபட

O
நிறைவேறியது. பேராசிரியர் பத்மநாதன் புதுமுத்தாவ டைப் பற்றிய செய்தியைப் பேராசிரியர் கராஷிமாவுக்குத் இலங்கையில் 1997இல் கள ஆய்வு மேற்கொண்டது. ற கல்வெட்டுக்களை மீண்டும் படியெடுத்துப் படிக்க இல் வெளியிடப்பட்டன. அவை மீண்டும் ஆங்கில ல்வெட்டுப் பாடங்களைப் பற்றிய புரிதல் வஹால்கட, 5ாடுத்துள்ள ஒளிப்படங்களிலிருந்து முடிந்த அளவு கராஷிமா மேற்கொண்ட கள ஆய்வில் பதவியா வியா கல்வெட்டுக்கு மேலும் ஒரளவு திருந்திய பாடம் ரையின் இணைப்பு (ஆஇல் தரப்பட்டுள்ளன. இங்கு டுக்களும் வணிகக்குழுவின் மெய்க்கீர்த்தியுடன் ஸ்த புவநாச்ரய" என்ற வடமொழிச் சொற்றொடருடன் ம் அடுத்து தமிழிலும் வணிகரின் புகழைப் பாடும், று இருக்கும்:
ஐந்நூற்றுவர்) எல்லா உலகுக்கும் களைப் பெற்றுடையவர்; திருமகள் வாசுதேவன், கண்டழி, முலபத்திரர் பந்தவர் ஐய்யப்பொழில்புரத்தில் உள்ள ஞ்சிய நெறியைப் போற்றுபவர் 18 மற்றும் 64 கடிகைத் தாவளங்களில் குழுவின் ஒழுக்கம்) முறையாகப் அவர் குறிக்கோள்; எல்லாத்திசையிலும் ண்பூமி தேசித் திசை ஆயிரத்து டமொழிகள் பெற்றவர்.
இலங்கையிலும் சிறுசிறு மாற்றங்களுடன் பல ய்க்கீர்த்திகளுக்கும் தமிழ் மெய்க்கீர்த்திகளுக்கும் பல ன்னடக் கல்வெட்டுக்கள் சிலவற்றில் இம்மெய்க்கீர்த்தி
ர் என்ற வணிகர் பெருங்கூட்டில் சேர்ந்த பல விவரிப்பு வரும். இதையடுத்து குறிப்பிட்ட கல்வெட்டு வது கல்வெட்டின் நோக்கம் கொடுக்கப்படும். இதை வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, வணிகர் தாங்கள் பகுதியை ஒரு கோயிலுக்குக் கொடை செய்தல், ல்லது மகமை என்று அழைக்கப்படும். இரண்டாம் டாம் வகைக் கல்வெட்டுக்களில் வணிகரை விட நோக்கப்படும் ஆறு கட்வெட்டுக்களும் இரண்டாம்
க்கப்படும் பல்வேறு குழுக்களை வகைப்படுத்தல் உள்ள அட்டவணையில் இப்பெயர்கள் வரிசைப்படுத்திக் 5ள் இலங்கையில் உள்ளவை, ஏழாவது கல்வெட்டு ட்டியில் உள்ளது.
47

Page 190
அட்டவணையின் வரும் இடங்களின் சுருக - gagina, a - RigprisLu - Light, y - Lyss
எண் &5(up
வி 6AT 01 பெருமக்கள் f 02 வளஞ்சியர் f f 03 செட்டி 1 O4 செட்டிபுத்திரன் f 1. 05 கவறை f 06 காத்ரிவன் f 07 காமுண்டசுவாமி f f 08 உள்பசும்பைக்காறன் 1 09 கழுதை ፲0 கழுதை-மே. 1 ஓட்டன் f t2 ஊசித்தொழில்
வாரியன் அங்ககாறன் f f 14 ஆவணக்காறன் f 15 பாவாடைவீரன் f 伯 மஞ்சி'(அ) f
மஞ்சரவீரன் 7 மார்வத்துமாலை. f 花3 கொங்கவாள்-700 f 9 கொற்றக்குடை ... 1
பன்மை-300 20 69605 2 கோட்டை 22 | சிங்கம் 23 பராந்தக வீரர் 24 அத்திகோசம் 25 | தென்தளிநங்கை
ഖjit - 26 வடதளிநங்கை வீரர் 27~+நாட்டுச்செட்டி f f 28 பதினெண்பூமி f f
வீர்கொடி (அ) பதினெண்பூமி வீரர் (அ) வீரர்

பத்மம்
கக் குறியீடுகள் பின் வருமாறு :
- சமுத்திரபட்டி
s
- கல்தெந்பித்திய தெ - தெதியமுல்ல
இடம்
Ա
** || ** || 세主, 1 ** 1 ** : ** 1 ** : ** T *** |f **
48

Page 191
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
அட்டவணையில் 28 குழுக்களின் பெயர்கள் நான்கு கல்வெட்டுக்களில் மட்டும் காணப்படுகின் சீராக இல்லை. சில குழுக்கள் மட்டும் நான்கினுக்கு உள்ளன. எண் 28 கொண்ட பதினெண்பூமி வீரே குறிப்பிடத்தக்கது. ஆகவே இந்தக் குழு ஏதோ ஒரு குழுக்களைப் பொறுத்த வரையில் அவற்றை பிற சுட்டப்படும் துழலை வைத்து வணிகர் என்றம் பிரிவுகளாக வகைப்படுத்தலாம்
வணிகர்களுக்குள்ளாக அவர்கள் சிறப்பாகக் வெற்றிலை வணிகள்) தூசுவர் துணி வணிகர்) போ இடத்துக்கு இடம் வேறுபட்டன. காட்டாக வெற்றி கன்னடக் கல்வெட்டுக்களில் பெரு வழக்காக உ செட்டிகுத்தர்) என்ற பெயர்கள் எல்லா முக்கிய வண உள்ளுர் வணிகர்கள் அந்தந்த ஊர்க் கல்வெட்டுக்
வணிகர்களைச் சார்ந்தவர்களில் எழுத்தர் ஒ6 சமயமந்திரி) ஆகியோரைப் பல கல்வெட்டுக்களில் வீரர்களாவர். வீரர்களில் பல குழுக்கள் சுட்டப் விகுதிச்சொல்லோடு முடியும் பெயர்களையுடையன பயன்படுத்தப்பட்டுள்ளது. மார்வத்துமாலை (மார்பில் குறிக்கலாம். வாடாப்பூவும் அதுவேயாகலாம். கொங் பன்மை-300 வெற்றிச் சின்னமான குடையோடு தெ ஒட்டுக்கள் மற்றும் அடைமொழிகள் ஆகியன அ வீர்கொடியாருக்கும் என்ன உறவு என்பதைக் கண்
புதுமுத்தாவ கல்வெட்டில் வீர்கொடியார், பதிெ சொற்கள் ஒரே குழுவைக் குறிக்கப் பயன்படு: பதினெண்பூமி வீரர் என்ற ஆட்சி மட்டும் உள்ள சார்ந்தோரும் சேர்ந்த அமைப்பு என்பது இதே கல் மாவட்டம்) கல்வெட்டில் பலமண்டலங்களில் நா என்று வருகிறது. புதுமுத்தாவ விஹாரஹின்னை கe வீரர் அல்லது பதினெண்பூமி வீர்கொடியாரில் ஒரு மு செட்டி என்ற சொல் பொதுவாக வணிகரைக் குறிக் ஒரு பிரிவினரைக் குறித்தது என்பது இச்சொல் ஆ
வீரர் பெயர்கள் பெரும்பாலும் அப்பெயருக்கு தெரிவிப்பனவாகவே உள்ளன. கீழே தரப்பட்டுள்ள
1 கூத்தன் காலந் ஆன நூறாயிரத் தசமடி மு
2 கண்டந் அபையமாந நூறாயிரத் தசமடி வீர
3 வெட்டி வாளிறக்கிந பதினெண்பூமி நாட்டு
4 தேசிய்மண்டை அழகியமணவாளரான முன்
தேசிக்கு ஒன்னாதாரை வெட்டுஞ் செட
5 அறிஞ்சிகுழைஞ்சாந் ஆந மாந்தைத் தோள

O
உள்ளன. ஆயினும் இவற்றில் பெரும்பாலானவை ாறன. மேலும் இவை அக்கல்வெட்டுக்களில் ஒரே நம் பொதுவாக வருகின்றன. சில ஏதாவது இரண்டில் கொடியார் குழு ஏழு கல்வெட்டுக்களிலும் உள்ளது
வகையில் முக்கியமானது என்பது தவறாகாது. மற்ற தமிழ் மற்றும் கன்னடக் கல்வெட்டுக்களில் அவை வணிகர்களைச் சார்ந்தவர்கள் என்றும் இரு பெரும்
கையாளும் வணிகப்பொருள்களை வைத்து காத்ரிகர் ன்ற சில உட்பிரிவுகள் இருந்தன. இந்த உட்பிரிவுகள் லை வணிகரைக் குறித்த காத்ரிகர் என்ற பெயர் ள்ளது. வளஞ்சியர், செட்டி, செட்டிபுத்திரர் (அல்லது ரிகர்களையும் குறித்தன என்று கருதவேண்டியுள்ளது. களில் சிறப்பாகக் குறிக்கப்பட்டார்கள்?
லை வாரியன்) செய்தி கொண்டுசெல்பவர் ஒட்டன், b பார்க்கலாம். இவர் தவிர்ந்த பிறர் பெரும்பாலும் படுகின்றன. சில குழுக்கள் வீரன், வீரர் என்ற அங்ககாறன் கன்னடத்தில் வீரர்களைக் குறிக்கப் அணியும் மாலை") வெற்றிச்சின்னமான மாலையைக் கவாள்-700 வாள்வீரரைக் குறிக்கும். கொற்றக்குடை ாடர்புடையவர். ஆகவே, இவ்வீரர் குழுக்களை பெயர் அடையாளங்காட்டுகின்றன. இவ்வீரர்குழுக்களுக்கும் டறிந்தால் வீரகொடியாரின் சிறப்பு தெரியவரும். னண்பூமி வீர்கொடியார், பதினெண்பூமி வீரர் ஆகிய த்தப்பட்டுள்ளன. விஹாரஹின்னை கல்வெட்டில் து. பதினெண்பூமி வீரர் நாட்டுச்செட்டிகளும் அவர் வெட்டிலிருந்து தெரியவருகிறது. நத்தம் திண்டுக்கல் ட்டுச்செட்டிகளும் பதினெண்பூமி வீரகொடியோமும் ல்வெட்டுக்களை ஒரு சேரப் பார்த்தால் பதினெண்பூமி க்கியமான உறுப்பு நாட்டுச்செட்டி என்று தெரியவரும். கும், ஆனால் நாட்டுச்செட்டி போர்க்குனம் கொண்ட |ளப்படும் இடத்தை வைத்துச் சொல்லலாம்.
தரியவரின் போராற்றலை, வீரதீரச் செயல்களைத்
பெயர்கள். இப்பண்புகளை விளக்கும்.
ம்மத வாரணப்பிள்ளை
ர்கள் சேநாபதி ஆண்டாந்
Fசெட்டி
றுதரமலைகலங்காத கண்ட நாட்டுச்செட்டியார் ஆந
ty Liii.
ாக்காதந் கணத்தார் பட்டவற்தநம்
49

Page 192
இப்பெயர்கள் இயற்பெயரும் பட்டப்பெயர்களு சொல்பவனவாக உள்ளன என்பது தெளிவு. சில காட்டாக பெயர் 5இல் உள்ள மாந்தையைக் குறிப் கொண்ட பட்டங்களைக் காணலாம்.
நாட்டுச்செட்டி வீரகள்/வீரகள் ஆண்டான் சித்திரவாளி உயக்கொண்டான் பட்டவற்தனம் மதவாரணம்/மதக்களிறு/யானைசிங்கம் மார்வத்துமாலை கண்டழி சேனாபதி விடங்கன் பிள்ளை வாடாப்பூ
எறிவீர்பட்டினங்கள் சிறப்பாக வீரரால் பாது முதலில் வெளியிட்ட கருத்தை பின் வந்த யாவ சம்பகலக்ஷ்மி ஆகியோர் இப்பட்டினங்கள் அரச (Chartered towns) 6T6rp &G55605uth Glasful G.
எறிவீர்பட்டினங்கள் உருவான துழல் பற்றிய ஆதரிக்கின்றன. இலங்கையில் உள்ள எந்தக் தமிழ்நாட்டில் மூன்று கல்வெட்டுக்களில் அரசன் குறிப்பிடுவதைத் தவிர அரசன் செய்வதாக இப்பட்டினங்களுக்கும் தொடர்பு இருந்தது என்பதற் விஹாரஹின்னை, புதுமுத்தாவ கல்வெட்டுக்கள் விளக்குகின்றன. விஹாரஹின்னை கல்வெட்டு பதி என்ற தந்மசாகர பட்டனத்துப் பெருமக்கள் பன வேணாடுடையார் என்ற அரச அலுவலர் (அல்லது அப்பெருமக்கள் தங்கள் நகரத்துக்கு பதினெண்பூமி பேரிட்டனர். இப்படிப் பலவாறு சிறப்பு செய்யப்பெ விரும்பினர். அதன் பொருட்டு அப்பட்டினத்தில் கொள்வதில்லை என முடிவுசெய்தனர். முன்பு த பெறும் சோறு ஆகியன மட்டும் தொடர்ந்து பெற்ற
புதுமுத்தாவக் கல்வெட்டு மாகல் என்ற 6 வீர்கொடியாருக்குச் செய்த சிறப்பையும் அதற்கு பெருமக்கள் இப்பட்டினத்தின் முக்கிய வணிக வலங்கையாண்டான் என்பவன் தன் உறவினருட எதிரிகளால் குறுவர்) துழப்பட்டனர். அந்த இக்கட் முயற்சி எடுத்தனர். (அவர்களால் அனுப்பப்பட்ட போராடி தன் தோழர்களை மீட்டான். எதிரிகளை ஒப்படைத்தனர். மேலும் பெருமக்கள் வயிச்ராவணர் வீரர் பெயரில் வீர் மாகாளம் என்று பேர் சாத் பட்டினத்தில் தாங்கள் பெற்று வந்த வேட்டாடும்) என்ற தெய்வத்துக்கும் ஐஞ்ஞாற்றுவன் என லோகப்பெருஞ்செட்டியார் என்ற தெய்வத்துக்கும் ெ முன்போல் தண்டிக்கெள்வதாக முடிவெடுத்தனர். இ

பத்மம்
நம் கலந்து வீரரின் பெருமையை மிகைப்படுத்திச் பெயர்களில் அவர்கள் ஊர்களும் சுட்டப்படுகின்றன. பிடலாம். இந்தப் பெயர்களில் கீழ்க்கண்ட ஒட்டுக்கள்
மதலை
காக்கப்பட்ட பட்டினங்கள் என்று வெங்கடராமையர் ரும் ஒப்புக்கொள்கின்றனர். மேலும் மீரா ஆப்ராஹாம், அனுமதிச் சாசனங்கள் பெற்று உருவாக்கப்பட்டவை ள்ளனர்.
செய்திகள் மேற்சொன்ன கருத்துக்களை ஒரளவே கல்வெட்டும் அரசன் பெயரைக் குறிப்பிடவில்லை. பெயர் உள்ளது. ஆனால் அவற்றில் ஆட்சியாண்டு எந்தச் செய்தியும் இல்லை. அரசச்செயலுக்கும் கு வேறு எந்த வெளிப்படையான செய்தியும் இல்லை. இப்பட்டினங்கள் உருவான சூழலைத் தெளிவாக தினெண்பூமி வீரர் பொறித்த கல்வெட்டு மாசேனகாமம் எயத்தொகை (ஆடாங்காசு) கொடுத்து ஒரு வீரனை குறுநிலத்தலைவர்) சிறையிலிருந்து மீட்டனர். மேலும் எறிவீரரது "குலத்தின்" பேரில் எறிவீர்ந்தானம் என்று ற்ற வீரர் தாங்களும் பெருமக்களுக்கு சிறப்புச் செய்ய கொள்ளும் பணமும் விளக்கெண்ணையும் இனிமேல் ாங்கள் பெற்றுவந்த பாவாடைக் காசு நான்கு, பகலில் னுவிப்பதாக முடிவுசெய்தனர். விக்கிரமசலாமேகபுரத்துப் பெருமக்கள் பதினெண்பூமி மாறாக வீரர் செய்த செயல்களையும் விவரிக்கிறது. ர்களாகும். ஒரு சமயம் வீரகொடியாரைச் சேர்ந்த ன் (பிருந்தம்) வழியில் சென்று கொண்டிருக்கையில் டான நிலையிலிருந்து அவர்களை மீட்க பெருமக்கள் கொங்கவாளாண்டான் என்ற வீரன் எதிரிகளுடன் வீர்கொடித் தந்திரம் அதாவது வீர்கொடிப் படையிடம் அல்லது வணிகரின் தாய்த்தெய்வமான லோகமாதாவை தினர். இதற்கெல்லாம் நன்றிக்கடனாக வீரர் அந்தப் பணத்தையும், திருவிளக்கெண்ணையையும் பரமேச்வரி ப் பெயர் கொண்ட புத்தப்பள்ளியைச் சேர்ந்த காடையாகச் செய்தனர். பாவாடைக் காசு ஆறு மட்டும்
150

Page 193
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
முதன்மைப் பொருளிலும் வணிகரை சார்புப் பொரு துர்கை, பரமேசுவரி எனப் பலவாறு அழைக்கப்படு பரமேசுவரியின் மக்கள் தாங்கள் என்று பெருமைட் தெய்வங்களாக வணங்கப்படும் போதிசத்துவரில் இச்சொல் முருகன் அல்லது கந்தனைக் குறிப்பதா சான்று வேண்டும்)
தெதியமுல்ல, கல்தெந்பித்திய ஆகிய இடங்கள் இருப்பினும் தெளிவாக உள்ள பாடப்பகுதிகளை வைத் செய்தியை ஒத்த செய்தியையே அவை தருகின்றன கல்வெட்டுக்கள் கொஞ்சம் வேறுபட்டுள்ளன. இரண் செய்தவையே. ஆயினும் அவை பழைய வீரபட்டினங் கட்டனேரி என்ற ஊரை நானாதேசிய் வீரபட்டணம் ( பகைவனான கூத்தின்பெருமாள் தண்டம் வதல் ெ வீரப்பட்டினத்தை இப்படி அழியவிடக்கூடாது என் ஏதோ ஏற்பாடு செய்தார்கள். கல்வெட்டின் பிற்பகுதி தெரியவில்லை. பதவியா கல்வெட்டு பதவியாவை குறிப்பிடுகிறது. மேலும் அந்தப் பட்டனத்தினுள் 6 இருந்தது. அவ்வூரில் இருந்த வலங்கை வேளை கோயிலில் திருவிளக்குகள் எரியாமல் தடைப்பட்டு எரிக்க ஏற்பாடு செய்தார்கள்.
தென்னிந்தியாவில் உள்ள எறிவீர்பட்டினக் கல்ெ செய்திகளைப் பெரிதும் ஒத்துள்ளன. காட்டாக, சமு "மக்களான" நாட்டுச்செட்டிகளும், அழகியபாண்டியட் ஊரை நானாதேசி எறிவீர்பட்டினம் செய்தனர். கலிய வளஞ்சியரின் பகைவரைக் கொன்று வணிகரையும் பொருட்டு இது செய்யப்பட்டது. எறிவீர்பட்டினம் பாவாடை முதலியவற்றுக்குக் காசு இவ்வளவு என் சிங்ளாந்தபுரத்தில் உள்ள ஒரு கல்வெட்டு, வலங் எதிரிகளைக் கொன்று தங்கள் தோழர்களைக் க ('உடலெடுக்கச் செய்தமையில்"), சிங்களாந்தபுரமான நன்றிக்கடன் செலுத்தினர். மற்ற தொடர்புடைய க செய்தியைத் தருகின்றன. இக்கல்வெட்டுக்களிலிரு எறிவீர்தளம், எறிவீர்தானம், வீர்தளம் ஆகிய பெயர் என்பது தெளிவு
எறிவீர்பட்டினம் என்று பெயரிடப்பட்ட ஊர்கள் 6 வணிகத்துக்கும் நேரடி தொடர்பு இல்லை. இப்.ெ இருசாராரும் இணைந்தோ வீரர்களுக்குச் சிறப்புச் ஒரு சிறப்புப் பெயர் ஆகும். இப்பெயர் பூண்ட உ உரிமைகளில் சிறிது மாற்றம் செய்யப்பட்டது. பெரு செய்தார்கள். இதனை "வீரும் சீரும் ஆடுதல்" என்ற வணிக நடவடிக்கையை மையமாகக் கொண்டு உ
வீரர்களால் காக்கபபடும பாதுகாப்புள்ள ஊர் தொடர்புடைய எல்லா வணிக ஊர்களுக்கும் பொருந்
1

O
ளிலும் குறிக்கும். லோகமாதா என்ற தெய்வம காளி, ம் தெய்வம் என்பதில் சந்தேகமில்லை. ஐந்நூற்றுவர் பட்டனர். லோகப்பெருஞ்செட்டியார் புத்த மதத்தில் ஒருவராகக் கொள்ளலாம். பேராசிரியர் பத்மநாதன் கக் கருதுவார். அக்கருத்துக்கு மேலும் உறுதியான
ரில் உள்ள கல்வெட்டுக்கள் மிகச் சிதைந்துள்ளன. துப் பார்த்தால் ஏறக்குறைய புதுமுத்தாவ கல்வெட்டுச் ா என்பதில் சந்தேகமில்லை. வஹால்கட, பதவியா டும் மற்ற கல்வெட்டுக்களைப் போலவே வீர்கொடியார். களைப் பற்றிப் பேசுகின்றன. வஹால்கட கல்வெட்டு என்று அழைக்கிறது. அந்தப் பட்டினம் வணிகர்களின் சய்ததால் மிகவும் அலைக்கழிக்கப்பட்டு நலிவுற்றது. று வீரர் கூடி துளுரைத்தனர். அதற்காக அவர்கள் சிதைந்துள்ளதால் அந்த ஏற்பாடு பற்றிய முழுவிவரம்
பெரும்பதி ஆன தென் ஐபொழில்பட்டனம் என்று விக்கிரம கடிகைத்தாவளம் என்ற சந்தைப்பகுதியும் க்காறன் என்ப்"பேர் கொண்ட விடங்கர் (சிவன்)
விட, அதைக்கண்ட வீரர் மீண்டும் விளக்குகளை
வட்டுக்கள் தரும் செய்திகள் இலங்கைக் கல்வெட்டுச் த்திராபட்டிக் கல்வெட்டு ஐஞ்ஞாற்றுவரும் அவர்தம் பெருநிரவி என்ற பெயரில் கூடி பணியாநாடு என்ற நாயன் ஆன பரகேசரி முவேந்தவேளான் என்பவன் வீரரையும் காப்பாற்றியதற்கு நன்றிக்கடன் செலுத்தும் செய்த பின் அவ்வூரில் பணிசெய்யும் வீரர்களுக்கு று நிர்ணயிக்கப்பட்டது. திருச்சிராப்பள்ளி மாவட்டம், கை உய்யக்கொண்டார் என்ற வீரர் குழு தங்கள் 5ாப்பாற்றி அவர்களுக்கு புத்துயிர் அளித்தமையில் எறியும் எறிவீர்தளத்து பதினெண்பூமி வீரகொடியார் ல்வெட்டுக்களும் (பின்னிணைப்பு-அ) இது போன்ற ந்து எறிவீர்பட்டினம், வீரபட்டினம், எறிபடைநல்லூர், கள் ஒரே வகை வணிய ஊர்களைக் குறிப்பிட்டன
வணிக, ஊர்களாக இருப்பினும் இப்பெயர் துட்டலுக்கும் யர், வீரர்களோ அல்லது வணிகர்களோ அல்லது செய்யும் பொருட்டு பழைய வணிக ஊருக்கு இட்ட ஊர்களில் ஏற்கெனவே வீரர்கள் பெற்று வந்த சில ம்பாலும் வீரர்கள் தங்கள் உரிமைகளைத் தியாகம் சொற்றொடர் தெளிவாக்கும். ஆகவே எறிவீர்பட்டினம் நவாகவில்லை.
என்ற தன்மை புலம்பெயர் வணிகரான ஐந்நூற்றுவர் தலாம். தொடக்கத்திலிருந்தே இவ்வணிகர்கள் தங்கள்
51

Page 194
O
உடைமைகள்ை காக்க தாங்களே வீரர்களைக் கொண் படித்தாலே நன்கு விளங்கும். அம் மெய்க்கீர்த்திகள் பல வீரர் குழுக்களையும் விவரிக்கின்றன. அவ் என்பது ஒன்று என்பதை மேலே பார்த்தோம். சொல்லோடு தொடர்புடையது. ஆகவே கடிகைத்த எப்பொழுதும் வீரர் இருந்தனர் என்பதற்கு இது இ பின்புலத்தைக் கூர்ந்து பார்த்தால் வீரர்கள் வணிகம் கூடச் சென்றார்கள் என்பது புலப்படும். வை நிகழ்ச்சிகளையே வீரபட்டினக் கல்வெட்டுக்கள் நீ
எறிவீர்பட்டினம் அரசு ஆதிக்கம் குறைந்த கூற்றுக்குச் சான்றில்லை மையப்பகுதிகளிலும் இ என்றே கருதவேண்டியுள்ளது. ஆயினும் முக்கி எறிவீர்பட்டினத்துக்கும் தொடர்பு இருக்கலாம். பெருவழிகளை இப்பெயர்கள் காட்டும். புலம்பெய பொருள்களைப் பாதுகாக்கப் பயன்படுத்திய வணி என்ற சம்பகலக்ஷ்மியின் கருத்து ஏற்புடையதே." ஏற்படுத்தப்பட்டன என்ற அவர் கருத்துக்கு எந்த செய்துகொண்ட ஏற்பாட்டைப் பற்றிய எழுத்து வீர் பெற்றுடையவர் என்ற சொற்றொடரோடு இதை இை என்பவை வணிகர் குழுக்களே செய்துகொண்ட அ சோழ அரசு மிக உன்னத நிலையில இரு உருவாயின. இந்தப் போக்கை இருவகையாக வி: வழிகளில் பாதுகாப்புத் தர இயலவில்லை, அல்ல அரசு ஈடுபடவில்லை. இரண்டாவது கருத்து பெரும்ப எப்பொழுதும் தங்கள் உடைமைகளைக் காக்க த மேலும், புலம் பெயர் வணிகர்கள் பெரும்பாலும் எ என்றும் கருதவேண்டியுள்ளது. அரசர் பெயர்களை குறிக்கின்றன என்பதை மேலே பார்த்தோம்.
பொலநறுவையில் உள்ள வேளைக்காறப் பல படைகள் தளதாய்ப் பெரும்பள்ளி என்ற பு எடுத்துக்கொண்டதாகவும் அப்போது "முதாதைய உடனிருந்தார்கள் எனவும் குறிப்பிடுகிறது. வளஞ் முக்கியப் பிரிவினர் ஆகும். பல இடங்களில் இ சொல்லாகவும் வழங்கும். நகரத்தார் உள்ளூர் வணிக படைக்கும் வணிகருக்கும் இடையே ஏதோ ஒரு அத்துடன் வணிகக் குழுவினரோடு பல வீரர்குழு இந்திரபாலா ஐந்நூற்றுவர் வணிகர்கூட்டு இலங் கொண்டுசென்று வழங்கியிருக்க வாய்ப்புண்டு என் விரிவுபடுத்தி வணிகர்கள் சோழ அரசுக்கே கூ முடிவுசெய்தார்? ஹாலின் முடிவுக்கு எந்தச் சா கியி10ஆம் நூற்றாண்டு முதலே வளர்ந்து வந்தது, உருக்கொண்டது. ராஜராஜனும் அடுத்த மூன்று செய்து நாட்டை மிகவும் விரிவாக்கினார்கள் என்

பத்மம்
டிருந்தார்கள் என்பது ஐஞ்ஞாற்றுவர் மெய்க்கீர்த்தியைப் பத்தாம் நூற்றாண்டு முதலே வணிகக் குழுக்களோடு வணிகர்கள் இயங்கிய ஊர்களில் கடிகைத்தாவளம் நடிகை, காவல் என்ற பொருள் தரும் கடி என்ற ாவளம் காவலுடைய சந்தையாகும். பட்டினங்களில் ன்னொரு சான்று எறிவீர்பட்டினங்கள் உருவானதன்
பொருட்டு தூரப்பகுதிகளுக்கு போகையில் வீரர்களும் ரிகர் பெருவழிகளில் எதிரிகளோடு பொருத வீர னைவுகூர்கின்றன.
தூரப் பகுதிகளில் தான் இருந்தன என்ற ஹாலின் வை காணப்படுகின்றன. இவை பரவலாக உளளன ப பெருவழிகளில் இருந்த வணிக ஊர்களுக்கும் பகைவர்களை எதிர் கொள்ளும் துழல் கொண்ட நம் வணிகர் ஆங்காங்கு வணிக வழிகளில் தங்கி கப் பண்டகசாலைகள் வீரபட்டினங்களில் இருந்தன ஆயினும் வீர்பட்டினங்கள் அரச சாசனங்கள் பெற்று iச் சான்றுமில்லை. இந்தக் கல்வெட்டுக்களில் வீரர் சாசனம் எனப்படுகிறது. ஐந்நூறு வீர்சாசனங்களைப் ணத்துப் பார்க்கவேண்டும். அதாவது 500 சாசனங்கள் ஆவணங்கள் என்று சொல்வதில் தவறில்லை. ந்த 11ஆம் நூற்றாண்டிலேயே பல வீரபட்டினங்கள் ளக்கலாம் வலிமையான சோழ அரசு கூட வணிக து. இது போன்ற நடவடிக்கைகளில் பெரும்பாலும் ாலும் பொருத்தமாக இருக்கலாம். அதாவது, வணிகர்கள் ாங்களே ஏற்பாடு செய்துகொண்டனர் என்பதே சரி ந்த அரசையும் சாராமல் நடுநிலைமை வகித்தார்கள் மிக அரிதாகவே எறிவீர்பட்டினக் கல்வெட்டுக்கள்
டைக் கல்வெட்டில் (கிபிf0) தமிழ் வேளைக்காறப் த்தப்பள்ளியைக் காப்போம் என்று உறுதியை ர்" ஆன வளஞ்சியரும் "கூடிவரும்” நகரத்தாரும் சியர் புலம்பெயர் வணிகரான ஐந்நூற்றுவரின் ஒரு ச்சொல் ஐந்நூற்றுவர் என்ற சொல்லுக்கு மாற்றுச் ரக் குறிக்கும். இக்கல்வெட்டின் மூலம் வேளைக்காறப்
பிணைப்பு இருந்தது என்று கருதுவது இயல்பே க்கள் இணைந்துவரும் தன்மையையும் இணைத்து கை அரசுக்கு கூலிப்படைகளை தமிழகத்திலிருந்து று கோடி காட்டினார்" ஹால் இக்கருத்தை மேலும் லிப்படைகளைக் கடனாக வழங்கினார்கள் என்று ன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. சோழர் படை 1ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அது பெருமளவில் தலைமுறை அரசர்களும் (985-1050) பல போர்கள் து வரலாறு. ஆனால் ஐந்நூற்றுவர் வணிகர்கூட்டு
52

Page 195
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
விரிவடைவது பதினோராம் நூற்றாண்டின் பிற்பகுதி வீரரைக் கடனாகப்பெற்று வளர்ந்தது என்பது கால வீர்கொடியார் எனப்பட்டனர் என்று மேலே பார்த்தே இல்லை என்பதையும் சுட்டவேண்டும். இலங்கையில் சென்ற சோழர் படையின் எச்சங்களாகவே கருத ே அந்த நகரத்திலிருந்த முக்கிய தமிழ்ப் பெருமக்கள் பங்கேற்க வேளைக்காறப் படையினர் அழைத்திருச் போற்றினார்கள் என்பதற்கு வீரபட்டினக் கல்வெட்டு பெயரில் அஞ்ஞாற்றுவப் பெரும்பள்ளி ஒன்று இருந்த அறிகிறோம்.?
அடிக்குறிப்புகள் 1. K. Indrapala. “South Indian Mercantile Communities in Social Studies, (n.s.), Vol.1, no.2 (1971), pp. 101-13.
2. A Veluppillai, ed., Ceylon Tamil Inscriptions, I (Perade 3. Y. Subbarayalu, “A Note on Some Tamil Inscriptions o' Gorakhpur, 1983.
4. Avanam,9, 1998, pp.32-39. 5. Noboru Kaashima, (ed.), Ancient and Medieval Comm and Ceramic-sherds, Taisho University, Tokyo, 2002, pp.227ff.
6. Ibid., pp.72-88. 7. K.R. Venkatarama Ayyar, "Medieval Trade, Craft and M 1 (1947), pp.269-80.
8. Meera Abraham, Two Medieval Merchant Guilds ofso R. Champakalakshmi, Trade, Ideology and Urbanization Delhi, pp.52,219,318.
9. Kenneth R. Hall, Trade and Statecraft in the Age of the 10. Champakalakshmi, op.cit., p.219. 1l. Indrapala, op. cit. 12. Hall, op.cit., p. 192. 13. Veluppillai, Ceylon Tamil Inscriptions, II, p. 12.(plate
இ
(அ) தென்னிந்திய எறி Basinikonda, ARE, 1912, 342 (Chittoor D Karshanapalle, ARE, 1912,321 (Chittoor Kattur, ARE, 1912, 256 (Chengalpattu Dt Kempanapura, EC(ns), IV, Ch. 146 (Mysc Mudlukoppalu, EC.(ns), V, Kn. 116 (Myso Nattam, Avanam, 3, pp.34-36 (Madurai D Samuttirappatti, Avanam, 2, pp.24-26 (M Singalantapuram, ARE, 1943-44, 237 (Ti Vembatti, ARE., 1976-77, 213 (Erode Dt.

O
யிலிருந்து தான். ஆகவே, சோழர் படை வணிக முரண்பாட்டுக்கு இடந்தரும். வணிகவீரர் கூட்டாக ம். இந்தப் பெயர் சோழர் படைப்பிரிவுகளில் எங்கும் உள்ள வேளைக்காறப்படை அங்குப் படையெடுத்துச் வேண்டும். பொலநறுவைப் புத்தப்பள்ளி நிகழ்ச்சியில் என்றவகையில் வளஞ்சியரையும் நகரத்தாரையும் *கலாம். மேலும் வணிகர்களும் புத்தப்பள்ளிகளைப் க்களே சாட்சி பொலநூறுவையிலேயே அஞ்ஞாற்றுவர் து என்பது ஒரு 1ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டால்
Ceylon, circa 950-1250, The Ceylon Journal of Historical and
niya, y/l), pp.46-57 and II (Peradeniya, 1972), pp.7-22. fSri Lanka', Annual Congress of Epigraphical Society of India,
ercial Activities in the Indian Ocean: Testimony of Inscriptions
archant Guilds in South India', Journal of Indian History, 25, part
uth India, Manohar, New Delhi, 1988, pp. l l 1-12. : South India 300 BC to AD 1300, Oxford University Press, New
Colae Abhinav Publications, New Delhi, 1980, pp. 143, 188.
ணைப்பு வீரபட்டினக் கல்வெட்டுக்கள் t., A.D. 1050). Dt., A.D. 1054). , ca. 11th cent.). re. Dt., ca. 11th cent.). re. Dt., ca. 11th cent.). t., ca. 12th cent.). durai Dt., A.D. 1050). uchirappalli Dt., ca. 12th cent.).
1074).
53

Page 196
(ஆ) இலங்கை எறிவீரபட்டிெ
இக்கல்வெட்டுக்கள் யாவும் ஏறக்குறைய கிட் எண். 1-4இன் புதிய பாடங்கள் தமிழகத் தெ (1998), ப. 32-39இல் கொடுக்கப்பட்டுள்ளன. LUTLAria565355’ Uffstä55: Noboru Kaashima, Activities in the Indian Ocean: Testimony University, Tokyo, 2002, pp.227ff]
11 குருநெகல மாவட்டம் புதுமுத்தாவ எ புத்தர் கோயிலில் சுவரில் பதித்து லை
01) ஸ்வஸ்திபூரீஸமஸ்தபுவநாச்ரய பஞ்ச 02) ஸத வீரசாஸந லக்ஷ்மிலங்க்ருத வக்ஷஸ், 03) ல. பூரி வாஸுதேவ கண்டளி மூலபத்த் 04) படிவ.பூரீ ஐய்யப்பொழிற் 05) பரமேச்வரிக்கு மக்களாகிய மாகலான வி 06) மேக புரத்துப் பெருமக்கள் பதிநெண்பூமி 07) நோக்கிச் செய்த சிறப்பு இலங்கச் செண 08) .ம வீரகொடியாரில் வலங்கையாண்டார 09) . தன் ப்ருந்தத்தோடும் வாராநின்ற(ஸL 10) . கொண்ட குறுவரைக் குத்துவித்துப். 11) ய ஆடி ப்ருந்தமும் விடுவித்தமையாலும் 12) ன்றையான கொங்க வாளண்டான்னால் 13) . க்கை வேள் ஆடினவரை வீரகொடித்த 14) டுத்து அட்டி வைத்தமையாலு மற்றும் வீர 15) பலவிதத்திநாலும் ரக்க்ஷித்தமையாலும்
16) (ரை திருவயுறுவாய்த்த லோகமாதாவை 17) மையாலும் பரமேச்வரிக்கு மஞ்நூற்றுவை 18) டியார்க்கு நாங்கள் உண்ணக்கடவபணழு 19) யும் விட்டோம் பணமுண்ணாமைக்கு வீரே 20) . நாள் மெக்கண்டு சோறிட்டுப்பாவாை 21) காசு இடக்கடவிசாக அமைத்துக் குடுத்ே 22) வீரகொடியோம் வீருஞ் சீருமாடிப்பதிநெ 23) .க அமைத்துக்கு 24) டுத்தோம் பதிநெண் பூமி
15

பத்மம்
னக் கல்வெட்டுக்களின் பாடங்கள
11008ஒட்டி பொறிக்கப்பட்டவை. கல்வெட்டு ால்லியல் கழகத்தின் ஆண்டிதழான ஆவணம், 9
அவற்றின் ரோமன் ஒலிபெயர்ப்புப் (ed.), Ancient and Medieval Commercial of Inscriptions and Ceramic-sherds, Taisho
ன்ற இடத்தில் உள்ள ராஜமஹா விஹாரை என்ற வக்கப்பட்ட பலகைக் கல்லில்,
5
ট্যা
îášeśJun aFeaoT வீெரகொடி ممه الله. ITساf க் மூ.
மயத்
தேசி.
களமத்தில் மாஸ்த. தந்திரத்துக்கு காட்டிக்கு கொடியாரை நோக்கி பதிநெண்பூமி வயிச்ராவண
வீரமாகாள மென்று பேர் சாத்திந ர் பள்ளியில் லோக பெருஞ்செட் ழம் வேட்டாடுந் திருவிளக்கெண்ண கொடியார்க்கு விடும் விளக்கெண் டக்கு மேநடை ஆறு தாம் பதிநெண் பூமி ண் பூமி வீரரோம் பெரிமெழல

Page 197
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
(21 வடமாதளெமாவட்டம், கந்தபள்ள
விஹாரஹினினை என்ற இடத்தில் உ
01) ஸ்வஸ்திபூரீஸமஸ்தபுவநாச்ரய பஞ்ச 02) மிலங்க்ருத வக்ஷஸ்தல புவநபராக்ரம 03) படிவ பூரீ அஷ்டாதச0 பட்டநத்வாத்ரிம் 04) துஷஷ்டி கடிகைஸ்தாநதிசயுாச்ரய தி 05) தர்ம்ம ஸம்பூர்ண்ண ஸகலபுர நிவாஸநி 06) ஐயபொழிற்புர பரமேச்வரிக்கு மக்கள 07) வேல் வீரவளஞ்செயர் பதினெட்டுபட் 08) ம் அறுபத்து நான்கு கடிகைத்தாவளமு 09) யுஞ்செட்டி புத்திரனுங் கவறையுங்கா 10) மியும் ஒட்டனும் உள்பசும்பைக் காறனு 11) เb ஆவணக்காறனு. வீரனும் பாவாடை 12) டருந் தமிழ் வல்ல ச. லனும் பழுதிலா, 13) ல்ல கழுதை மேவ. வணுமுள்ளிட்டு அற 14) மெலியப்புகள் பெருகத் திசையனைத் 15) முன்னாக ஸமய தர்மம் இநிது நடாத்து 16) திசை நானாதேசித் திசை விளங்கு திை 17) த்தர் உள்ளிட்ட பதிநெண்பூமி (விவீர 18) த்துப் பெருமக்கள் எங்களை நோக்கி: 19) மு. வளன் முத்தநான நானாதேசியா 20) றைசெய்து ஒண்பாதுகைத் தளையிழுட 21) டமையாலும் வெள்ளித்தாலி செய்விய் 22) ன்று நாமஞ்சாத்தித் குலத்தின் பேரிட் 23) களும் நம்பெருமக்களுக்குச் சிறப்புச் ெ 24) விடும் விழக்கெண்ணையும் பணமுண்ணு 25) பிறந்தாரும் இப்பட்டினத்தில் பணமுை 26) கட்டி ஏறாதிதாகவும் இவருக்கு பகற்ே 27) நாலு காசு பெறுவதாகவும் இப்படிச் ெ 28) ல் பணியும் செடியும் ஒடுக்கி முட்டும் ட 29) படி செய்யுமடத்து உத்திரத்திலழிந்து 30) மாவதாகவும் இப்பரிசு சமைந்து கல்லு 31) வற்காலதற்கட்டியுள்ள நாட்டுச்செட்டி
இட்ட

கொரலெ, கொரகொல்ல என்ற ஊருக்கு அருகில் ள்ள புத்தர் கோயிலில் நடப்பட்டுள்ள கல்லில்.
ஸத வீரசாஸந லக்ஷ்
பூரீவாஸிஸுதேவ கண்டளி மூலபடித்ரோர் சத் வேளடரச
36iusFITGIOLOu
luuTaấuu gf
ாகிய வெய்ய சுடர் நெடு டினமும் முப்பத்திரண்டு வேழாபுரமு ம் தாவளத்துச் செட்டி த்ரிபனுங் காமுண்ட ச்வா
ம் அங்ககாறனு
வீரனும் ஆரியத்தோ
த் தொழில் வ
ம் வளரக் கலி ந்துஞ்செவிடு படாமற் செங்கோலே துகின்ற பதிநெண்பூமி நான்கு சயாயிரத்தஞ்ஞாற்றுவர் கண்டியமுரோம்மாசேனகாமமான தந்மசாகரப்பட்டன* செய்த சிறப்பாவது நமுடப் பிறந்த ஈண்டானை வேணாடுடையார் பிடித்துச் சிப்பின போது ஆடாங்காசு குடுத்து வீடு கொண் த்துப் பதிநெண்பூமி எறிவீரந் தானமெBப் பெருஞ்சிறப்பு செய்தமையில் நாங் சய்ய வேண்டுமென்று நிழட்டுகி. று நாட்டுச் செட்டிகளும் நம் உடப்*ணாதிதாகவும் விருஞ் சீருமாட்டுத்தாவும் பற்றை Fாறு பெறுவதாவும் பாவாடை மேநடை சய்ய வீரமுறைமை அழியச் செய்தா றகும் அடிக்கப் பெறுவதாகவும் இப் படுவாநாகில் அவன் பிணம் நாயெழவு ம் பலகையும் நாட்டிநோம் திரளன். யும் திரளன் கம்பநான பிள்ளச்சகலந்நானாதேசி
55

Page 198
32) முனைவல்லப நானாதேசிக்கோனுநாதான 33) நூறாயிரந்தசமடி மும்மத வாரணப்பிள்6ை 34) ஐந்நூற்றுவமண்டில அயிரஷ்டானமும் பிர 35) கம்பன் வில்லநானசேநாபதிவீரகளளயும் 36) ளையாண்டானும் திருவரங்கன் ஏறநானே 37) திநெண்பூமி வீரரோம் அறமறவற்க,
31குருநெகல மாவட்டம், கிரதலநகொரெ கோயிலில் உள்ள ஒரு படுக்கைக் கல்லி
01) ஸ்வஸ்திபூரீஸமஸ்த புவநாச்ரயப 02) ஞ்ச ஸத வீர சாஸந.லங்கருத 03) .பரமேச்வரிக்கு மக்களகி
04) .வளஞ்சியர் 05). 06) .நடாத்து
07) .பூரீபயங்கரபுர நானாதேசிப்பட்டன 08) பதின்.தெம் பெருமக்களை நோக்கிச் 09) செய்த பணியாவது அ.கோதாரிய. 10) த்தை.த்ரோஹஞ் செய்தாரை. 11) கிற முதற்.வளஞ்சயலுசனை செய்ய. 12) மக்க.பட்டானை.
13) 14) த்gவய.லும் நானா
15) .ளச் செட்டியா.அறுத்து. 16) .கொண்டவர்க.பெருமா. 17) .ஞ் செய்து கழுவேற்றுவித்தமையாலும் 18) .குத்துவித்தமையாலும் லோ 19) கமாதா எழுந்தருளியிருக்கு.வி 20) ரமாகாளமென்றெழுத்துவாங்கி. 21) ரகொடியார்க்குச் சிறப்புச் செய்தமையாலு 22) .பூ.ஏற்றுவீரர் முனை. 23) .டொரு.ற்றுட்டுப் பாவாடை 24) .கடவ பணமும் வேட்டாடுந். 25) .னாக பணமாயில் ஒலோ. 26) லோக பெருஞ்செட்டியார்க்குத் திருவிளக் 27) கென்று வைத்துக் குடுத்தோம்.
28) ரகொடியோமாய் அறமறவற்க. 156

பத்மம்
ாநம்வீட்டு முறியானும் கூத்தன் காலநான ாயும் வீரகள் முற்பேர் ஆரயன் கூத்தநான வீரகள் ாண் சாத்தநான வீரகள் சேநாபதியாண்டானும் நாட்டரயன் கண்ணநான அறுவனம்பலபிள் தசியாபரணப் பிள்ளையும் உடி, தேசப
ல, தெளதியமுல்ல என்றஊரில் உள்ள புத்தர் ல், ஆவணம், 9,5:2, ப.34-35.
2ம்.
கெண்ணைக்

Page 199
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
(41குருநெகல மாவட்டம், எகொத கொர புத்தர் கோயிலில் உள்ள ஒரு படுக்ை
01) .பூரீஸமஸ்த புவநாச்ரய பஞ்ச 02) .ம் லக்ஷ்மி வக்ஷ.பூரீ 03) .பூரீவாஸிஸுதேவ கண்
04).
05).
06) .ம்மான செட்.
07).
08) .கேச்ரவன் 09) .யன.மி.னார்க்கெ.க 10) .ய..த்தமையாலும்.கநார் 11) .ட்டு பெருமாள் பாணி.ஆடிய. 12) .தவுத்துவிடுவித்தமையாலும் பலமுறை 13) .வீரகொடியாரைக் காத்தமையில் பண 14) டையும்.யுமுந் தவிர்ந்து மேநடை நாலு 15) ண்டு முந்நான்று பகற்சோறும் கொள்வத 16) நெண்பூமி வீரகொடியோம் விரும் சீருமா 17) ற்க வீரதளக்கல்லுபூரீஸிவைஸ்தி
[51 அநுராதபுரம் மாவட்டம், பதவியா
கற்களில்,
(குறிப்பு கீழே உள்ளபாடம் இலங்கை பேராசிரியர்கரஷிமா, பத்மநாதனி ஆகி படித்துப் பெறப்பட்டது. இதில் வரிகள்: கல்வெட்டுக்கள், பகுதி2, ப.19-20இல் அதை அதேநால்பகுதி1ல் ப. 34-35 ெ கொள்ளமல் தனிச் கல்வெட்டாக அவ இப்பொழுது தெளிவாகப்படுகிறது. முத இனினொரு கல்லிலும் பொறிக்கப்பட்டு
01) பூரீஸமஸ்த, புவநாச்ரிய பஞ்ச (ஸ)
1.

லெ, மஹமநேரியாவில் உள்ள கல்தெந்பித்திய மகக் கல்லில், ஆவணம், 9,53, ப.36-37.
மும் பாவா
காசும் மெக்க நாகவும் அமைத்துக் குடுத்தோம் பதி டப்பெருத்தாக அறமறவ
சிவன் கோவிலில் நடப்பட்டுள்ள இரு பலகைக்
அரசு தொல்லியல்துறையினர் உதவிகொண்டு யோர்புதிதாகப் பெற்றமைப்படியிலிருந்து 22-76 வேலுப்பிள்ளை, இலங்கைத்தமிழ்ச்
1-43 என எணிணிடப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன. வளியிட்ட கல்வெட்டினர் தொடர்ச்சிஎன்று * கொண்டார். அக்கருத்து தவறு எனபது ப் பகுதிஒரு கல்லிலும் இரண்டாம் பகுதி
ஸ்ளன.7

Page 200
02) த வீரஸாஸநலக்ஷணலம்க்ருத வ 03) க்ஷஸ்தல புவநபராக்ரம பூரீவாஸிஸ்தே; 04) (கண்டளி மூலபத்ரோர்படிவபூரீ ஜயடெ 05) புரபரமேச்வரிக்கு மக்களாகிய மதிறே 06) நெடுங்கொடி மாடவீதிபதின் எட்டுபட 07) னமும் முப்பத்திரண்டு வேளாபுரமும் அ 08) ளமும் தாவளத்திருந்து ஸமையதன்மை 09) டி புத்திரனுங் கவறையுங் காத்ரிவனுங் 10) ம் உள்பசும்பைக்காறதும்.ம் பலதைய 11) டையும் (சுழற்றும் சி ......فابيا Seps 12) சிங்கமும் பாபுலி சிங்கமும் . 13) நும் (மஞ்சரவீரநும் மாற்வத்துமாலையு 14) ணக்காறனும் . கொங்கவா 15) ள் எழுநூறும் கொற்றக்குடைப் பன்மை 16) வித்த பராந்தக வீரரும் அத்திகோசமுய 17) ரரும் வடதளிநங்கை வீரரும் (மூசிதொ 18) யும் கழுதைமேக்.ணு முள்ளிட்டு அறம் 19) ரக் கலி மெலிய புகழ் பெருக திசை அ6 20) மல் செங்கோலே முன்னாக ஸமய தன் 21) து நடாத்துகின்ற பதிநெண்பூமி தேசித் 22) யிரத்தஞ்ஞாற்றுவர்க் குறைவறக் கூடி ( 23) டி அனந்தன் அரங்கனுந் தேசி வளர்க் 24) றிக் காளிகண வலங்கை(கை)ப் பெரும்ட 25) ட்டுச் செட்டியான .கநாழும் (*)செL 26) சோழனாநம.ல. செட்டி வித்தியாப 27) கையார் கோதுகுலம் ஆள்வாந் சிவசா6 28) செட்டியும் .கவறையான வீரகள் சோ 29) நாட்டுச் செட்டியும் சங்கிறாற்று)குலே 30) க்க வளர்கிறதேசிமதவாரணப்பிள்லை 31) த வாரணமும் நக்கந் பெருமானாநதே 32) (பூரீ.க்கன் பானா.டன் ....... 6025ل۴iلمه... ... (33 34) .க்க தி.னா. 35) க் கூற்றனாந சோறுடை நாநா. 36) ................

Left
s
ாழில்
ru
..
|றுபத்துநான்கு கடிகைத் தாவ இனிது நடாத்துகின்ற செட்டியும் செட் காமுண்டஸ்வாமியும் (ஒட்டனும்).
பும். (கோட்)
ம் அங்கக்காறனுமாவ
முந்நூறும் பரி. b தென்தளிநங்கை வி ழில் வாரியனும் கழுதை
66
னைத்தும் செவிடுபடா மை இனி
Sapatuurt
நடக்கிறனாட்டுச் செட் க வளர்கிறதோற்) படைபிள்ளை நா ட்டி உத்தம
ரண வலங் மைக்கா நாட்டுச்
Грjsоl
கேசரியான தேசிவளர் ாயாந தேசிச் சக்கரமான ம சிஅங்கக்காறதும் (**)
58

Page 201
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
37 ஆமூர்-மடிகங்க அ.ணும். 38) சிரமுதைம்ப நாநாதேசிஆண்டானும் 39) ந சோறுடையாநான தேசிவளர்க்க வ 40) கிற. சூற்றி ஆநகாளிகண). 41).
. வானு வந்த م....... الملم. (42
43) ......... அரையந் . நாந. ............. فالاقي..... (44 45) .கள் (ஆமூராசனாந]நானாதேசிய 46) ந கொங்கு (புடொளிளநாந]வலங்ை
47) .தேவன் ஆசங்கன்). 48) ண்டானும் கூடி நிரந்த பதிநெண்பூமி வ 49) டி (பெரும்பதியாந தெந்ஐபொழில் வ 50) து(கிநடிந?) வலங்கை வேளைக்காற(ெ 51) விடங்கர்க்கு .இட்ட திருவிளக்கு (முட்
52) நெண்பூமித் திசையாயிரத்தைஞ்னூறு 53). LDL46D35......... பட்டநத் 54) (தேறிநபதிநெண்பூமி வீரகொடியோ 55) ....... இத் தந்மங் கெடாமல். 56) .யென்று பதியாந தெந் 8பொழில்பட் 57) தின் விக்கரம கடிகைத்தாவளம் உள்ளி 58) இப்பட்டநத்து நாங்கள் பெறும் பணழு 59) டையும் வேட்டாடும் மற்றும் நாங்கள் உ 60) படி பேறும் .த்தெங்கள் (புதா?)ஆக் 61) . த . விட்ட விளக் 62) குக்காக்குங் .ட்டால். வ 63) .வந்து மற்றும் நாங்கள் யாதொன்றுப் 64) ஸ்ளதோமாகவும் இப்பட்டநத்துவ 65) (குந்தார். வீரர்.
66) ............................... 67) I ILIа ДБ пћ 606,153) ............... 68) வேண்டுவோன். பன்றி
69) பிணமு நாய் பிணமாவது. 70) ..............
71) வீரசா(சநம் செய்து குடுத்தோம்

ரகொ
வீரபட்டநத் நநப்பேர்கொண்ட) ட பதி வர்க்கு (தட்டி)
ம் உள்ளிட்ட
டநமும் இ h L
Lh L JITQJfr
6.
கிநது.
b கொ
ந்து பு
159

Page 202
72) வீரகொடியோம் அறமறவற்க . 73) .அநந்தந் அரங்கந் . 74) , மேவு (பதியதற்கு விதியோடிடப.பு 75) தோள்(விளங்குமேல்) வீரதளக் கந்நா 76) ந் கலந்து.
“இங்கு ஒரு சதுரவடிவமானபூவின்பட
6) அநுராதபுரம் மாவட்டம், வஹால்கட வேலுப்பிள்ளை, இலங்கைத்தமிழ்ச் கல்ெ 8.
(குறிப்பு : "அ"பகுதியில் உள்ளபாட கல்வெட்டினர் ஒளிப்படத்திலிருந்து நேர வேலுப்பிள்ளைநூலில் உள்ளடாடத்து அவர் கொடுத்துள்ள பாடத்தைத்தழுவி
(அ)
01) ஸமஸ்த, புவநாச்ரய பஞ்சஸத வீரசா 02) மிலம்க்ருத வக்ஷஸ்தல புவநிபராக்ரம 03) விரி மூலபடித்ரோத்படிவ பூரி அய்யபொழி 04) குமக்களாகிய வெய்ய சுடர் நடுவேல் வ 05) செயர் மதிதோய் நெடுங்கொடி மாடவீ 06) திநெட்டு பட்டநழும் முப்பத்திரண்டு ே 07) ம் அறுபத்துநான்கு கடிகைத் தாவளமுட 08) வளற்கிந்ற செட்டியும் செட்டிபுத்திரநு 09) முண்ட ஸ்வாமியும் அங்ககாறனும் ஆவ6 10) . (மார்வத்துமாலையும் கொங்கவாள் 11) றக்குடைப்பந்மை முந்நூறும்.க.ண்டி 12) கலி மெலிய செங்கோலே முந்நாக சை 13) பதிநெண்பூமி தேசி திசையாயிரத்தஞ் 14) (ஓலைப்புறத்து வெட்டி வாளிறக்கிநட 15) தேசிய மண்டை அழகிய மணவாளநார 16) லங்காத கண்ட நாட்டுச் செட்டியாராந 17) டுஞ்செட்டியாரும் பெற்றாந் வீதிவிடங்:
1

பத்மம்
ட்டுவித்தா
ம் பொறிக்கப்பட்டுள்ளது.
வில் உள்ள இரு தனிப் பலகைக் கற்களில், அ. வட்டுக்கள், பகுதி 1, ப.53 (ஒளிப்படம்): பகுதி 2, ப.7-
ம் வேலுப்பிள்ளை அவர்கள் கொடுத்துள்ள டியாகப்படிக்கப்பட்டது. ஆகவே இதற்கும் க்கும்நிறைய வேறுபாடு உண்டு "ஆ"பகுதிபாடம் ածոծth. 7
பூரி வாஸுதே8வக3ண்ட3 ற்புர பரமேச்வரிக்
வீர வளஞ்
திப
a GTLTGy) b தாவளத்திருந்தறம் கவறை காத்ரிவதும் கா னக்காறனும் மஞ்சியும் எழுநூறும் கொற்அறம் வளர மயதந்மை இநிது நடாத்துகிந்ற நூற்றுவர் கட்டி (இட்டான திநெண்பூமி நாட்டுச் செட்டித் ான மூன்று தரமலைக்க தேசிக்கு ஒன்னாதாரை வெட் ந்நானாதேசி அடைக்க
SO

Page 203
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
18) ல நாட்டுச் செட்டியும் வேளாண் அம்பல 19) வாரப்பிள்ளை நாட்டுச் செட்டியாரும் ே 20 வீரகள் சேனாட்டுச் (செ)செட்டியாரும் 21) தரம் திண்கலங்காத கண்ட அஞ்ஞாற்று 22) சோறுடை அப்பதும் அறிஞ்சிகுழைஞ்3 23) க்காதந் கணத்தார் பட்டவற்தநழும் கை 24) ரத்தசமடி வீரகள் சேநாபதி ஆண்டாரு 25) ராநதேசிப்பிச்சநும் வீதிராசநாநவீரக 26) தலைதலாலுகளந் தேசிப்பட்டவற்த 27) ண்டாநாநமடிகையாண்டானும் சேந்தர் 28) நதேசிமதவாரணமும் சாத்தந் சாத்தர 29) வளஞ்செயாண்டாநும் கொணந்மாதவ 30) டாநும் பட்டாலகன் தேவநாநதேசிமு 31) ற்றசநந் தேசி சஞ்சலகநூம் அக்கசாலை 32) ந்தை இளஞ்சிங்கமும் கணவதி சோழந 33) (கட்டநேரியாந நானாதேசிய வீரபட்ட
34) பெருமாளுக்கு உத்தரம் குடுத்தும் தண்ட 35) யில் பதிநெண்பூமிநாட்டுச் செட்டிகளு 36) இப்பட்டணம் அழிவுபடலாகாதென்று
I-4) 1) ளும் இப்பட்டினத்து 2) வீரகழலானென தாபன 3) மும் மல்க தங்கள் உருவ 4) மாயாவதாகவும் பெரிய 5) கடையம் கொள்ளாராக )ெ வும்.
7-9).
10) Ligolub Galat 11) டமை பிடும் சீரு 12) ഥസuഖ ഉ ഞLu 13) ம் நாம் பட்டினமாவ 14) தாக சிரமேலாக செய் 15) துகல்லும் பலகை 16) யும் நாட்டினோம் 17) பதினெண்பூமிவிரகொடி 18) யோம் அறமறவற்க.

க்கூத்தநாநவீரகள் ஜந தவந்உடையானாராந செட்டி தேவநாந மூந்று வாண்டாநாநவீரக்ளும் ாநாநமாந்தைத் தோள ன்டந்அபையமாந நூறாயி th Garfiseoirunnraoir 1ள் இளவியானையும்
நமும் கண்டன் ஜயங்கொ
எதிராளந் மல்லநா ான வளஞ்செயர் சேனாபதி நான வலங்கையாண் ம்மதகளிறும் வீரன் இ p விக்கிறமாதித்தநாநமா ாந(நம்)விட்டுமுறியானும் டணமாகையும் தேசிப்பகை கூத்தின் டம் இறுத்துத் தளற்சிபட்டமை ம் வீரகொடியோமும் வாள்முறை இட்ட மக்க
161

Page 204
ஈழத் தமிழர் கட்ட தோற்றமும் 6 ஒரு மீள்
அறிமுகம்
தென்னிந்தியத் தமிழரைப் போல ஈழத் த ஆண்டுகளுக்குக் குறையாத தொன்மையான, ெ பெருமையாகப் பேசும் மரபு நீண்ட காலமாக வரலாற்றோடு ஒப்பிடுகையில் தமிழரின் பண்டைய ஒரு தெளிவற்ற பாத்திரமாகவே உள்ளது என்ற இந்நிலையில் அண்மைக் காலங்களில் மேற்கொ6 வைத்து நோக்கும் போது தமிழ் நாட்டில் அந்நாட் நம்பகத்தன்மை வாய்ந்த தொல்பொருள் சான்றுகள் அதே கால கட்டத்திலிருந்து ஈழத்திலும் வாழ்ந் வருவதை அவதானிக்க முடிகிறது. இருப்பினும், ! தொல்லியற் சான்றுகள் பரவலாகக் கண்டுபிடிக்கட் தமிழ் மக்களை மையமாகவைத்து ஆராயப்பட்டதெ சிங்கள மக்களுக்குச் சார்பாகப் பாளி இலக்கிய அச்சான்றுகளுக்கு தமிழக வரலாற்றுப் பின்னணியி எனப் பெயரிடப்பட்டு தமிழகத்தில் கிடைத்த சான்று ஒப்பிட முடியாத சான்றுகள் ஈழத்தில் வாழ்ந்த த தமிழருக்குரிய சான்றுகளாக இருக்கலாம் என நிய போக்கு தமிழ் நாட்டுத் தமிழர்களும், அவர்களது ப எனப் பெருமையாகச் பேச உதவிய அளவிற்கு, இந்த தனித்துவமான வரலாற்றுப் போக்கை அடையாளம் தமிழரது கட்டடக் கலை மரபு பற்றிய வரலாற் வரலாற்று அணுகு முறையிலிருந்து விடுபட்டு நடுநி: தான் ஈழத்தமிழரின் தனித்துவம் என்ன என்பதும் என்பதும் தெளிவு பெறும். அவற்றைக் கட்ட்டக்க கருப்பொருளாகும்.
கட்டடக்கலையின் தோற்றம்
தென்னாசியாவின் பண்டைய காலக் கட் அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றவையாகு வேறுபடுத்திப் பார்க்க முடியாத அளவிற்கு வளர்ச்சியடைந்தததைக் காணமுடிகிறது. இதற்கு !
1

18
-டக் கலைமரபின் வளர்ச்சியும்
வாசிப்பு
கலாநிதி ப. புஷ்பரட்ணம்
யாழ்ப்பாணம்
மிழருக்கும் இந்நாட்டு மண்ணோடொட்டிய 2000 தாடர்ச்சியான பாரம்பரிய வரலாறு உண்டெனப் இருந்துவருகிறது. இருப்பினும், சிங்கள மக்களது ப கால வரலாற்றின் பல பரிமாணங்கள் இன்றுவரை
கசப்பான உண்மையை நாம் மறுப்பதற்கில்லை. ஸ்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின் முடிவுகளை டு மக்களது பண்டையகால வரலாறு தொடர்பான எக்காலத்திலிருந்து கிடைக்கின்றனவோ, ஏறத்தாழ த தமிழர்கள் தொடர்பான சான்றுகள் கிடைத்து தமிழ்நாட்டில் அங்கு வாழ்ந்த மக்கள் தொடர்பான பட்டு, விரிவாக ஆராயப்பட்ட அளவிற்கு ஈழத்தில் நனக் கூறமுடியாது. ஆராயப்பட்ட சான்றுகள் கூட 1ங்கள் கூறும் வரலாற்றின் தாக்கத்தாற் போலும் ல் அதன் காலம், அரச வம்சம், மன்னன், வட்டாரம் பகளுடன் ஒப்பிட்டே பெரும்பாலும் நோக்கப்பட்டன. மிழரோடு தொடர்புபடுத்தி பார்க்காது, தமிழ்நாட்டுத் ாயம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய ஆய்வுப் ண்பாடும் அவ்வப்போது ஈழத்திற்கு வந்து சென்றன ாட்டில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் தமிழருக்குரிய காணச் சிறிதளவும் உதவவில்லை. இதற்கு ஈழத் றுப் பார்வையும் விதி விலக்கல்ல. இப்பாரம்பரிய லையோடு வரலாற்று மூலாதாரங்களைஅணுகும்போது அதில் தமிழ் நாட்டுத் தமிழருக்குரிய பங்கு என்ன லை மரபிலும் காண முற்படுவதே இக்கட்டுரையின்
-டக கலைகள் எல்லாம் பெரும்பாலும் மதத்தை ம். இதில் கட்டடக்கலையிலிருந்து சிற்பக் கலையை அவையிரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்து இலங்கையும் விதிவிலக்கல்ல. ஈழத்தின் பண்டைய
S2

Page 205
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
கால மதங்களும், அவை சார்ந்த கலைகளும் கு ஒரு மொழி பேசிய மக்களுக்கோ உரியதாக இரு பெளத்த கட்டடக் கலைகள் சிங்கள மக்க மக்களுக்குரியதாகவும் வளர்ந்து வந்ததனை வரல
இக்கலைகளுக்குரிய மதங்கள் இந்தியாவி கலைமரபுகளும் புத்தாக்கம் பெற்று வந்தன என கட்டடக் கலையில் காலப் போக்கில் சுதேச மக்க பெளத்த, சிங்களக் கலை மரபு என்ற பெயரைப் டெ அதுபற்றி ஆராய்ந்த பலரும் அதை இலங்கைக்கு திராவிடக் கலைமரபின் பிரதியாக, தமிழ் நாட்டிலி படையெடுப்பாளர்கள் ஆகியோர் வழிபாட்டிற்காக கால அடிப்படையில் பல்லவர், சோழர், பாண்டியர் மரபு எனப் பெயரிட்டுள்ளனர். அவ்வாறு பெயரிட இந்நாட்டு மண்ணோடொட்டிய பாரம்பரிய வரலாறுத கொண்டிருந்ததே காரணமாகும். இதற்கு 1970 இல் நூலை முதன் முதலில் தமிழில் விரிவாக எழுதிய கூறிய கருத்தை இவ்விடத்தில் சுட்டிக் காட்டுவது இலங்கை வரலாற்றின் ஆரம்பகட்டத் கொண்ட தொடர்புகளைப் பற்றி நமக்கு கிடைத் இங்கு பெரும்பாலும் வர்த்தகத்தின் பொருட்டு திராவிடருட் பலர் இலங்கையின் துறைமுகப் அவ்விடங்களில் தமது பண்பாட்டை மெதுவாக கட்டிய கட்டிடங்களும், செதுக்கிய சிற்பங்களும் வேண்டும். இத்தகைய ஊகம் சரியானதென்பன கிடைத்துள்ள மிகப் பழைய திராவிடக் கட்ட அழிபாடுகள் பெரும்பாலும் பிராதான நகர் கிடைத்துள்ளன. அத்துடன் இவை பெருமளவிற் என்பதற்கும் சான்றுகள் கிடைத்துள்ளன"
ஆனால் இந்நூல் 1999இல் இரண்டாவது ப தொடர்பாகத் தனது முன்னைய கருத்தினை ( சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும்(1999).
"உலகில் இன்று வாழ்ந்துவரும் தமிழ புலம் பெயர்ந்து சென்றது போல் இலங்கையில் அண்மைக்காலத்தில் சென்றதாகப் பலரும் க அங்கு பண்டு தொட்டு வாழ்ந்து வருகின்றனர் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிராமிக் கல்வெ இந்த உண்மையைப் புரிந்து கொள்ள இந்நூல் பேராசிரியரின் இந்தக் கருத்து மாற்றத்திற் ஈழத் தமிழர் தொடர்பான சான்றுகள் அந்நூலை இ கிடைத்திருந்தமையே காரணமாகும். இக்கருத்து பழைய கருத்தில் மட்டுமன்றி அவர்களது மதம், க மூலமே ஈழத்து மதம், கலை என்பவற்றில் தமிழ் ந

O
றிப்பிட்ட ஒரு இனத்திற்கோ அல்லது குறிப்பிட்ட நந்ததெனக் கூறமுடியாது. ஆயினும் பிற்காலத்தில் 5ளுக்குரியதாகவும், இந்துக் கலைகள் தமிழ் ாற்று ரீதியில் இனம் காணமுடிகிறது.
லிருந்து பரவிய போது, கூடவே அவற்றிற்குரிய *ற பொதுவான கருத்துண்டு. ஆயினும் பெளத்த 1ள் ஏற்படுத்திய மாற்றத்தால் அது இலங்கைக்குரிய பற்றது.ஆனால் இந்து கலை மரபைப் பொறுத்தவரை ரிய கலைமரபாகப் பார்க்காது, தமிழ் நாட்டிற்குரிய பிருந்து அவ்வப்போது வந்து போன வர்த்தகர்கள், அமைக்கப்பட்ட கலையாக நோக்கி, அவற்றிற்கு விஜயநகர, நாயக்கர் காலக் கட்டட, சிற்பக்கலை ட்டமைக்கு கிபி 13ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் மிழருக்கில்லை என்ற கருத்தைப் பலரும் ஆழமாகக் ) இலங்கையில் திராவிடக் கட்டடக் கலை என்ற பேராசிரியர் இந்திரபாலா அந்நூலின் முன்னுரையில் து பொருத்தமாகும் (19702).
திலே தென்னிந்தியத் திராவிடர் இந்நாட்டுடன் துள்ள முலாதாரங்களை நோக்கினால் அவர்கள் வந்திருத்தமையினை அறியலாம். அப்படி வந்த பகுதிகளிலும், முக்கிய நகரங்களிலும் குடியேறி ப் பரப்பத் தொடங்கியிருக்க வேண்டும். அவர்கள் இப்படியான இடங்களில்தான் காணப்பட்டிருக்க த நிரூபிக்கும் வகையில் இலங்கையில் நமக்கு டங்கள், சிற்ப வேலைப்பாடுகள் ஆகியவற்றின் 1ங்களிலும், துறை முகப்பட்டினங்களிலுமே தத் திராவிட வர்த்தகர்களாலே அமைக்கப்பட்டன
திப்பாக வெளிவந்த போது பேராசிரியர் ஈழத் தமிழர் முற்றாக மாற்றிக் கொண்டதையும் இவ்விதத்தில்
கள் அண்மைகாலத்தில் தமிழ் நாட்டிலிருந்து வாழ்ந்து வரும் தமிழர்களும் தமிழ் நாட்டிலிருந்து ருதுகின்றனர். ஆனால் இலங்கைத் தமிழர்கள் என்பதற்கு அந்நாட்டில் கண்டு பிடிக்கப்பட்ட ட்டுக்களில் வரும் தமிழ்ப் பெயர்களே சான்றாகும் தமிழ் நாட்டில் வெளிவருவது பொருத்தமாகும்" த 1970ககு முன்னா அவருக்கு கிடைத்திருக்காத இரண்டாவது பதிப்பாக 1999இல் வெளியிட்ட போது மாற்றம் பண்டைய ஈழத்தமிழர் வரலாறு பற்றிய லை பற்றிய பார்வையில் ஏற்படவேண்டும். அதன் ாட்டிற்குரிய பங்கையும், அதில் ஈழத் தமிழருக்குரிய
63

Page 206
O
தனித்துவத்தையும் அடையாளம் காணமுடியும். அ ஈழத்து தமிழர் வரலாற்றோடு இணைத்துப் பார்க்க
ஈழத் தமிழரின் வரலாற்றுத் தனித்துவத்ை நாட்டின் பங்களிப்பையும், செல்வாக்கையும் மறு இனம், மொழி, எழுத்து பண்பாடு என்பவற்றால் தமிழரின் பண்பாடு காலத்திற்கு காலம் தமிழக போதிய சான்றுகள் உண்டு. அதை ஈழத் தமிழர் புராதன ஆலயங்கள் சில தமிழ் நாட்டு அரச வம் கலை மரபு கொண்டு கட்டப்பட்டதற்குப் பே கோபாலகிருஷ்ணஐயர் 1981 பத்மநாதன் 1984, ஈழத்திலுள்ள அனைத்து கட்டட, சிற்பக் கலை பார்ப்பது பொருத்தமாகத் தெரியவில்லை. அவ்வ தொடர்பாகக் கிடைத்து வரும் சான்றுகளுக்கும், வளர்ந்த கலைமரபின் தனித்துவத்திற்கும் முரணா
தமிழரின் பழமையும் தனித்துவமும்
ஈழத்துக் கட்டடக் கலைமரபில் தமிழருக்கிரு இந்நாட்டில் தமிழருக்கிருக்கக் கூடிய பாரம்பரிய வ அவசியமாகும். தொல்லியலை அடிப்படையாகக் ெ தொன்மையான, தொடர்ச்சியான பாரம்பரிய வரல காட்டுகின்றன. அவற்றை அறுதியிட்டுக் கூறு தென்னாசியாவின் பண்டைய கால வரலாற்றை 3ஆம் நூற்றாண்டிற்கும் கிபி 4ஆம் நூற்றா பிராமிக் கல்வெட்டுக்கள் விளங்குகின்றன. இக் வடபிராமி எழுத்துப் பயன்படுத்தப்பட்டபோது அத தமிழ் மொழிக்கே சிறப்பான தமிழ்ப் பிராமி எழு உண்டு. அப் பெருமை சமகாலத்தில் ஈழத்திற்கும் சென்றதன் பின்னரே அம்மொழிக்குரிய எழுத்து தோன்றாமல் விட்டதும் உண்டு. ஈழத்தில் கி பயன்பாட்டிலிருப்பதால் அக்காலத்திற்கு முன்னரே என்பது உறுதியாகத் தெரிகிறது. வடமொழிகளி பயன்படுத்தப்பட்டது. அதே பெருமை சமகாலத் இக்காலத்தில் பெளத்தம் பரவிய நாடுகளில் எல் மொழியாக இருந்தது. ஆந்திரத்திலும், கர்நாடகத்; ஆம் நூற்றாண்டு வரை பிராகிருதமே கல்வெட்டு
இந்நிலை சமகால ஈழத்திலும் காணப்பட கூடிய அளவிற்கு தமிழ் மொழி பயன்படுத்தப்பட் கூடிய இன்னொரு சிறப்பு சங்க இலக்கியத்தில் வ விட ஈழத்துக் கல்வெட்டுக்களில் அதிகம் பய முதலில் வளமான இலக்கியம் படைத்த மொழிய ஈழத்துப் புலவர்களும் பங்கெடுத்ததாக வரும் செ தற்போது வழக்கிலுள்ள பல இடப்பெயர்களின் இலக்கியத்தில் இருந்து ஆராய முடிகிறது. அே இடப்பெயர்களின் தொடக்கத்தைப் பிராமிக் கல்லெ
1

பத்மம்
ப்போது தான் ஈழத்து இந்து மதம் பற்றிய ஆய்வை 5(Մ)tջեւյն.
த அடையாளம்காண முற்படுவது என்பது தமிழ் தலிப்பதாக அர்த்தம் கொள்ளமுடியாது. ஏனெனில் தமிழ் நாட்டுத் தமிழருடன் ஒன்று பட்ட ஈழத் த்தின் செல்வாக்கிற்கு உட்பட்டும் வளர்ந்ததற்குப் மதத்திலும், கலையிலும் காணமுடிகிறது. ஈழத்தின் சங்களாலும், வர்த்தகர்களாலும் தமிழ் நாட்டுக்குரிய ாதிய ஆதாரங்கள் உண்டு. இந்திரபாலா 1970, 2000, சிற்றம்பலம் 1984:108-141, 1995). அதற்காக களையும் சமகாலத் தமிழ் நாட்டவருக்குரியதாகப் ாறு பார்ப்பது ஈழத் தமிழரின் பாரம்பரிய வரலாறு இந்தியாவில் வட்டார அடிப்படையில் தோன்றி ன வாதமாகவே அமையும்.
நக்கக் கூடிய தனித்துவத்தை ஆராய்வதற்கு முன்னர், ரலாற்றின் தொன்மை முதலில் விளங்கிக் கொள்வது காண்ட அண்மைக்கால ஆய்வுகள் ஈழத் தமிழருக்கு ாறு உண்டு என்பதைத் தெளிவாகக் கோடிட்டுக் வதில் கல்வெட்டுக்களுக்கு முக்கிய பங்குண்டு. அறிய உதவும் தொடக்க காலச் சான்றாக கி.மு. ண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் வழக்கிலிருந்த காலத்தில் இப்பிராந்தியத்தின் பல வட்டாரங்களில் ற்குபோல அதற்கு விதிவிலக்காக இவ்வெழுத்துடன் முத்தையும் பயன்படுத்திய பெருமை தமிழகத்திற்கு b உண்டு. ஒரு மொழி தோன்றிப் பல ஆண்டுகள் தோன்றுகிறது. சில மொழிகளுக்கு எழுத்துக்கள் மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்தே தமிழ் எழுத்துப் தமிழ் மொழி பேசிய மக்கள் இங்கு வாழ்ந்துள்ளார்கள் ல் பிராகிருதமே முதலில் கல்வெட்டு மொழியாகப் தில் திராவிட மொழிகளில் தமிழ் மொழிக்குண்டு. லாம் தமிழ் நாடு தவிர) பிராகிருதமே கல்வெட்டு திலும் திராவிட மொழிகள் வழக்கிலிருந்தும் கிபி 6
மொழியாகப் பயன்படுத்தப்பட்டது. ட்டாலும். தமிழகத்தை அடுத்து கல்வெட்டுக்களில் ட இடமாக ஈழம் விளங்கியது. இவற்றில் காணக் ரும் பெயர்கள் சமகாலத் தமிழகக் கல்வெட்டுக்களை ன்படுத்தப்பட்டமையாகும். திராவிட மொழிகளில் ாகத் தமிழ் விளங்குகிறது. இவற்றைப் படைப்பதில் ய்திகள் இங்கு நினைவு கூரத்தக்கன. தமிழகத்தில் பொது, சிறப்பு விகுதியின் தொடக்கத்தைச் சங்க தபோல் ஈழத் தமிழரிடையே வழக்கிலுள்ள பல வட்டுக்களில் இருந்து அடையாளம் காணமுடிகிறது.
64

Page 207
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
பண்டைய காலத்தில் தமிழகத்தை அடுத்து தமிழ மூலங்களில் குறிப்புகள் உள்ளன. அத்துடன் சங்க தமிழ் அரச மரபு உருவாக்கம் பெற்றதற்கான சான்
இத்தகைய வரலாற்றுப் போக்கிற்கு தமிழக இருப்பினும் ஈழம் புவியியல் ரீதியாக தனி நாடாக ( சில தனித்தன்மைகளைக் காணமுடிகிறது. தமிழகப் எழுத வடபிராமி பயன்படுத்தப்பட்ட போது அ நிலையில் எழுதப்பட்டுள்ளன. சங்ககாலத்தில் ( பிராமி எழுத்துப் பயன்படுத்தப்பட்ட போது சமகால வடபிராமியும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஈழத் தமிழ மரபு பண்டு தொட்டு இருந்திருக்கலாம் என்பதை தமிழகத்தில் கிபி 7 ஆம் நூற்றாண்டின் பின்னர் தாமரபரணி என்ற இடப்பெயரும் (பாளியில் தம்பப உறுதியான சான்றுகள் உள்ளன. தமிழகத்தில் அ என முடியும் இடப்பெயர்கள் ஈழத்தில் பண்டுதொட் பிராமிக் கல்வெட்டுக்கள் உறுதி செய்கின்றன. இச் தமிழர் குடியிருப்புக்கள் ஈழத்தில் இருந்ததையே
இந்த இடத்தில் இப்புதிய சான்றுகள் தொடர்ட வரலாற்றாய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் சி பல நிலையிலும் பொருத்தமாகும் (புஷ்பரட்ணம் 2
"முன்பொரு காலத்தில் சிலர் கிபி.13 ஆம் தமிழரின் குடியிருப்புக்கள் அமைந்திருக்கவில் ஆதிகால இலங்கையில் பல்வேறு சமுகங்களை அவர்களிடையே தமிழர்கள் செல்வாக்குப் பெற குடியிருந்தனர் என்பதும், ஆங்காங்கே அதிகாரம் ெ முலம் தெரியவந்துள்ளது. பழைய சிந்தனைகள் புதிய பார்வையும், புதிய சிந்தனையும், புதிய உ எண்ணுமிடத்து இந்த நூற்றாண்டு ஒரு மங்களகர கொள்ளலாம்."
பேராசிரியரின் இக்கூற்று ஈழத் தமிழருக்கு உண்டு என்பதைச் சுட்டிச் செல்லும் அதேவேளை, களை இந்நாட்டோடு இணைத்துப் பார்க்கலாம் அதற்கு ஈழத் தமிழரின் பண்டைய கால மரபும் விதி முன்னர் ஈழத்துக் கலைமரபு பற்றி விரிவாக ஆ தோன்றி வளர இந்தியத் தொடர்பு முக்கிய கார ஈழத்தில் வாழ்ந்த தமிழ், சிங்கள மக்களிடையே குறிப்பிட்டுள்ளார். (1978,100-12). ஆயினும் அத்த என்பதைப் பிற்காலத்தில் யாரும் ஆராய்ந்ததாகத்
ஈழத்தில் தோன்றி வளர்ந்த பெளத்த கலைப அது சிங்கள மக்களுக்குரிய கலையென அழைக்கப் மக்களுடன் ஒன்றிணைந்து தனிப்போக்குடன் கொடுக்கப்படுகிறது. இது போன்ற வாய்ப்பு இங்

O
கள் வாழ்ந்த நாடாக இலங்கை சமகால வரலாற்று காலத் தமிழகத்தைப் போல் ஈழத்திலும் சுதேசத் ாறுகள் அண்மைக்காலத்தில் கிடைத்துள்ளன. த்துடனான உறவு ஒரு காரணமாக இருக்கலாம். இருப்பதால் இங்கு வாழ்ந்த தமிழர்களது வரலாற்றில் பிராமிக் கல்வெட்டுக்களில் வடமொழிச் சொற்களை தே சொற்கள் ஈழத்தில் தமிழ் மயப்படுத்தப்பட்ட வெளியிடப்பட்ட நாணயங்களில் எல்லாம் தமிழ்ப் ) ஈழத் தமிழர் நாணயங்களில் தமிழ்ப் பிராமியுடன், ருக்கே சிறப்பான, மகளை "மோள்" என அழைக்கும் ப் பிராமிக் கல்வெட்டுக்கள் சுட்டிக்காட்டுகின்றன. அறியப்படும் "மருமகள்" என்ற உறவுப் பெயரும், ண்ணி) ஈழத்தில் பண்டுதொட்டு வழக்கிலிருந்தற்கு திகம் பயன்பாட்டிலில்லாத குடா, தொடுவாய், மடு டு செல்வாக்குடைய இடப்பெயர்களாக இருந்ததைப் சான்றுகள் எல்லாம் புராதன காலத்தில் செறிவான காட்டுகின்றன.
ாக வெளிவந்த நூல் ஒன்றில் ஈழத்தின் தலைசிறந்த பத்மநாதன் கூறிய கருத்தைச் சுட்டிக் காட்டுவது '001 ge).
நூற்றாண்டு வரையில் இலங்கையில் பரவலாகத் லை எனக் கட்டியம் கூறியுள்ளனர். ஆனால், 'ச் சேர்ந்த இனக்குழுக்கள் வாழ்ந்தன என்பதும், றனர் என்பதும், தேசத்தின் பல பகுதிகளிலும் சலுத்தினர் என்பதும் இப்போது இவரது ஆய்வுகள் வலுவற்றுப் போகின்றன, வரலாற்றாராய்ச்சியிலும் த்தியும் அழுத்தம் பெறப் போகின்றன என்பதை மான முன்னேற்றத்தை நாடிச் செல்வதாக அமைதி
இந்நாட்டு மண்ணோடொட்டிய நீண்ட வரலாறு அவர்களது பண்பாட்டு வரலாற்றின் பல பரிமாணங் என்பதையும் கோடிட்டுக் காட்டுவதாக உள்ளது. திவிலக்கல்ல. இற்றைக்கு இருபது ஆண்டுகளுக்கு பூராய்ந்த பேராசிரியர் சிவசாமி ஈழத்தில் இம்மரபு ணம் என்பதை வலியுறுத்திய போதிலும், அவை தனித்தன்மை பெற்று வளர்ந்திருக்கிறது என்றும் 1ணித்தன்மை இந்துக்கலை மரபில் எப்படியுண்டு தெரியவில்லை.
ரபு இந்தியாவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டாலும், பட அக்கலை இங்கு பாரம்பரியமாக வாழ்ந்த சிங்கள வளர்ந்ததே காரணம் என இன்று விளக்கம் த பாரம்பரியமாக வாழ்ந்து வந்த தமிழர்களுக்கும்
S5

Page 208
O
இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அப்படியி கலைமரபின் பிரதி எனக் கூற வேண்டும் என்பது தமிழ் நாட்டிலிருந்து அவ்வப்போது வந்துபோன தமி அவற்றைச் சமகாலத் தமிழகக் கலைமரபின் பிரதி கலையின் இயல்புகளுக்கு பொருத்தம் என்பது தெ
ஏனெனில், வேற்றுமையில் ஒற்றுமை காணு இயற்கை எல்லைக்குள் வட்டாரம், பிரதேசம், வம் தனித்தன்மை வேறுபட்டுக் காணப்படுகின்றது. சங் உள்ளேயே அக்கால மக்களது பண்பாடு அதன் மருதம், பாலை, நெய்தல் என வேறுபடுத்திப் அடிப்படையில் மட்டுமன்றி அந்நிலப் பகுதியில் 6 தெய்வம், இலக்கியம் என்ற அடிப்படையிலும் 490-502). தேசியத் தன்மை கொண்ட பிற்காலத் வம்சங்களின் அடிப்படையில் பல்லவர், சோழர், பிரிக்கப்பட்டுள்ளது. இக்கலைப்பணிகளில் ( அடிப்படையிலும், வம்ச அடிப்படையிலும் சில குறிப்பிட்ட ஒரு அரச வம்சத்திற்குரிய கலைப் சிற்பங்களிலும் ஒரே மாதிரியாக இருந்ததெனக் கி
பல்லவக் கலைமரபுக்குரிய வடதமிழ் சிற்பங்களையும், தென்தமிழ் நாட்டிலுள்ள பிள் ஆராய்ந்தால் அவற்றில் பல வேறுபாடுகள் இரு மரபுக்குரிய கும்பகோணத்தில் உள்ள கோயில் சிற்பங்களையும் ஆராய்ந்தால் அவற்றில் கூடப் ட நாட்டின் எல்லைக்குள்ளேயே குறிப்பிட்ட காலட் என வேறுபடுவதைக் காட்டுகின்றன. இதற்கு வழக்கம், பண்பாடு, சமய நம்பிக்கை, கலைஞ காட்டப்படுகின்றன. இங்கு ஈழம் தமிழகத்திலிருந் மட்டும் எப்படிச் சமகாலத் தமிழக கலைமரபு அ
இன்று ஈழத் தமிழரின் பேச்சுமொழி, நாட் என்பவற்றின் தனித்துவம் மட்டக்களப்பு, வன்னி அடிப்படையில் வேறுபடுத்திப் பார்க்கும் அளவி அவற்றில் சில வழக்கொழிந்து எச்சங்கள் மட்டும் (சுசீந்திரராஜா 1999162-67). இவை இலங்கைக்கு பண்பாடு தோன்றி வளர்ந்ததை எடுத்துக் காட தனியொரு நாடு என்ற வகையிலாவது ஈழத்தி ஏற்பட்டிருக்கும் எனக் கூறிக் கொள்வதில் எந்த சான்றுகளைக் காட்டலாம். ஈழத் தமிழர் கலைமரபின் தோற்றமும் வளர்
ஈழத்துச் சிங்களக் கட்டடக் கலையின் தே சேனகபண்டாரநாயக்கா அதன் உந்து சக்திய மக்களுக்குரிய பெருங்கற்கால ஈமச் சின்னங் இறந்தோரை அடக்கம் செய்ய பெரிய கற்கள் கெ

பத்மம்
நக்கும் போது ஏன் இந்துக் கலையை மட்டும் தமிழகக் புரியவில்லை. விவாத அடிப்படையில் இக்கலைகள் ழருடன் தொடர்புகொண்டவை எனக் கொண்டாலும்
என நியாயப்படுத்துவது எந்த நிலையில் இந்தியக் ரியவில்லை.
லும் பரந்த பாரதத்தின் கலை வரலாறு அந்நாட்டின் Fம், இனம், காலம் என்ற அடிப்படையில் அவற்றின் க காலத்தில் தமிழ் நாட்டின் இயற்கை எல்லைக்கு புவியியல் தன்மைக்கு ஏற்ப குறிஞ்சி, முல்லை, பார்க்கப்பட்டுள்ளது. இந்த வேறுபாடு புவியியல் பாழ்ந்த மக்களது தொழில், மதம், கலை, வணங்கும் வேறுபட்டுள்ளது (சிவத்தம்பி, சண்முகதாஸ் 2001 தமிழகக் கட்டட, சிற்பக் கலைமரபு கூட அரச பாண்டியர், விஜயநகர, நாயக்க கலைப்பணி எனப் பொதுவான ஒற்றுமை காணப்பட்டாலும் கால தனித்துவமான பண்புகள் உண்டு. அதில் கூட பணி தமிழ் நாட்டில் எல்லாக் கோவில்களிலும், ճւ{D(Մ9gւամոՖl. நாட்டிலுள்ள மண்டகப்பட்டுக் குகைக் கோயில் rளையார்பட்டிக் குகைக்கோயில் சிற்பங்களையும் ப்பதைக் காணலாம். அதே போல் சோழக் கலை சிற்பங்களையும், தஞ்சாவூர் கோயிலில் உள்ள பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. இவை தமிழ் பகுதிக்குரிய கலைமரபு ஊர், வட்டாரம், பிரதேசம் அவ்வவ்வட்டாரங்களில் வாழ்ந்த மக்களின் பழக்க ர்களின் தனித்தன்மை காரணம் என ஆதாரங்கள் து வேறுபட்ட நிலப்பரப்பாக இருக்கும்போது இங்கு ப்படியே பிரதிபலித்தன எனக் கூறமுடியும்? டார் பாடல்கள், நாட்டுக் கூத்து, கோயில் வழிபாடு மன்னார், யாழ்ப்பாணம், மலையகம் என வட்டார ற்கு தனித்துவமான பண்புகள் காணப்படுகின்றன. கிராமப்புறங்களில் பேணப்படுவதாகக் கூறப்படுகிறது |ள்ளேயே வட்டார அடிப்படையில் தனித்துவமான -டுகின்றன. இந்த வேறுபாடுகளும், தனித்துவமும் ன் பண்டைய காலக் கட்டிட, சிற்பக் கலையில் தயக்கமும் இல்லை. அதற்கு உதாரணமாகச் சில
*சியும் ாற்றத்திற்கான பின்னணி பற்றி ஆராய்ந்த பேராசிரியர் க கி.மு. 1000தின் பின்னர் தோன்றிய திராவிட
5ளைக் குறிப்பிடுகிறார். இதற்கு அப்பண்பாட்டில் ண்டு பல்வேறு வடிவங்களில் அவ்வீமச்சின்னங்கள்
66

Page 209
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
அமைக்கப்பட்டிருந்ததே காரணமாகும். இப்பண்ப மொழி தோன்றும் முன்னரே தமிழ் மொழியைப் பேசி மட்பாண்டங்களில் வரும் தமிழ்ப் பிராமி எழுத்து இதனால் தமிழ் நாட்டைப் போல் ஈழத்திலும் த இப்பெருங்கற்காலப் பண்பாட்டை எடுத்துக் கொ ஆராய்ந்த சிலர் இப்பண்பாட்டுக்குரிய ஈமச் சின் சமயச் சின்னங்கள், மட்பாண்டங்கள், அவற்றில்
பெருங்கற்காலப் பண்பாட்டுடன் ஒப்பிட்டு அங்கிருந் வரப்பட்டவை எனக் காரணம் காட்டுகின்றனர்.
புலம்பெயர்ந்தபோது தொடக்கத்தில் இக்கலைகளை அதே போல் இரு நாடுகளுக்கும் இடையிலான வடிவமைக்கும் கலை மரபு பிற்காலத்திலும் தொட பண்பாட்டில் கிடைத்த அனைத்து கலைவடிவங்களு எனக் கூறுவது பொருத்தமாக இல்லை. ஏனெனில் இ என்ன, தமிழகத்திலிருந்து குடியேறியவர்களாக இருந் முலப்பொருட்களும், கலைவடிவங்களுக்குரிய பெ6 கலை வடிவங்களைத் தீர்மானிப்பதில் அவை முக் இதற்கு உதாரணமாக இப்பண்பாட்டு மட்பாண்டங் குறிப்பிடலாம். இக்கலைவடிவம் ஈழத்தைத் தவிர
தமிழ் நாட்டிற்குரிய கலைவடிவம்
இதன் தொடர்ச்சியைப் பிற்காலக் கல்ெ (படம்-2). இச்சான்று ஈழத் தமிழருக்கெனத் த பண்பாட்டுடனேயே தோன்றி வளர்ந்ததை எடுத்து இது போன்ற தனித்துவம் இப்பண்பாட்டு என்பதைப் பூநகரி வட்டாரத்தில் உள்ள மண்ணித்த சுடுமண் சிற்பங்கள் உறுதிப்படுத்துகின்றன (படம்பெருங்கற்காலப் பண்பாட்டைத் தொடர்ந்: சிற்பங்களை அமைக்கும் மரபு கிபி ஆறாம் நூற்றான மரபே ஈழத்து இந்துக் கலை மரபிலும் காணப்
1.

O
டு வழிவந்த மக்களில் ஒரு பிரிவினர் சிங்கள னர் என்பதை அப்பண்பாட்டில் பயன்படுத்தப்பட்ட க்களும், தமிழ்ப் பெயர்களும் உறுதி செய்கின்றன. மிழரது கட்டிட, சிற்பக் கலையின் தொடக்கமாக ள்ளலாம். ஆயினும் இப்பண்பாடு பற்றி விரிவாக “னங்கள், சுடுமண் சிற்பங்கள், உலோகத்தாலான வரும் குறியீடுகள் என்பவற்றைத் தென்னிந்தியப் தே இக்கலை வடிவங்கள் எல்லாம் இங்கு கொண்டு இப்பண்பாட்டு மக்கள் தென்னிந்தியாவிலிருந்து வடிவமைக்கும் மரபை இங்கும் புகுத்தியிருக்கலாம். தொடர்ச்சியான பண்பாட்டு உறவால் இவற்றை ர்ந்திருக்கலாம். இதனால் ஈழத்துப் பெருங்கற்காலப் ம் தென்னிந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டவை இக்கலைகளுக்குரிய மக்கள் சுதேசிகளாக இருந்தால் தால் என்ன அவர்கள் வாழ்ந்த இடமும், அதற்கான ாதீகச் சூழலும் ஈழமாக இருப்பதால் அவர்களது |கிய பங்கு வகித்திருக்கும் என்பதில் ஐயமில்லை. களில் வரும் பீடத்துடன் கூடிய சுவஸ்திகாவைக் வேறு எங்கும் காணப்படவில்லை (படம்-)
ஈழத்திற்குரிய கலைவடிவங்கள்
வட்டுக்களிலும், நாணயங்களிலும் காணமுடிகிறது விரித்துவமான கலைவடிவங்கள் பெருங்கற்காலப் க் காட்டுகிறது. க்குரிய சுடுமண் சிற்பங்களிலும் ஏற்பட்டிருக்கும் லை, பல்லவராயன் போன்ற இடங்களில் கிடைத்த 3).
து தமிழகத்தில் கற்களைக் கொண்டு கட்டட, எடின் பின்னரே தோற்றம் பெறுகிறது. இதையொத்த பட்டதாகக் கூறப்பட்டு வந்தாலும், தமிழ்நாட்டுத்
7

Page 210
يحاور مربع سر الخط ج -4، ص ざヘJA コサペロ+ Λ - Yr ܕܐܠ ܐܹܝܢ ܥܼܲܘ ܕܟܐ +ピキー、
فلسوسم
لستfسL
கல்வெட்டுகள்
தமிழருக்கு இல்லாத சிறப்பு இங்கு வாழ்ந்த தமி இருந்து அறியமுடிகிறது. அவற்றில் ஒன்று அ நூற்றாண்டுக்குரிய கட்டடத்தின் பாகமாகும். இக்கட் தமிழ் நாட்டு வணிகரும், ஈழத்துப் பரதவரும் ஒன்று மண்டபம் ஒன்று அமைத்த செய்தி கூறப்பட்டுள்ளது. இருக்கைகள் அவரவர் தகுதிக்கு ஏற்ப அடை எழுதப்பட்டுள்ளன. (Paranavithana 1970:No. 94). இ நூற்றாண்டுக்கு முன்னரே ஈழத் தமிழரிடையே ே மரபு தோன்றியதை உறுதிப்படுத்தமுடிகிறது. இதற்கு
பெருங்கற்கால மக்கள் பயன்
அண்மையில் தென்னாசியாவின் தொன்ை என்பவர் அதற்குரிய சான்றுகள் ஈழத்திலும் இரு அநுராதபுரத்தில் கண்டுபிடித்த இருமகர கோமுகிகை குறிப்பிடுகிறார். இவற்றின் காலம், கலை வடிவம் வேறுபட்டதாகக் கூறும் அவர் அவற்றுள் ச் நூற்றாண்டுக்குரியதெனக் குறிப்பிடுகிறார் (Dhaky 198 கர்ப்பக்கிரகத்துடன் இணைந்து காணப்படும் கட்டி பகுதியில் கற்களால் அமைக்கப்பட்ட ஆலயங்கள்
1
 

பத்மம்
நாணயங்கள்
ழருக்கு இருப்பதை அண்மைக்கால ஆய்வுகளில் நுராதபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கி.மு. 1ஆம் ட்டிடத்தின் இருக்கையில் எழுதப்பட்ட சாசனத்தில் கூடி வணிகம் பற்றி ஆலோசனை நடத்துவதற்கு
அந்த மண்டபத்தில் வணிக அங்கத்தவர்களுக்குரிய மக்கப்பட்டு அதில் அவர்களுக்குரிய பெயர்கள் க்கல்வெட்டு ஆதாரத்தைக் கொண்டு கி.மு. 1ஆம் கற்களைப் பயன்படுத்தி கட்டடங்கள் அமைக்கும் ந மேலும் சில சான்றுகளை எடுத்துக் காட்டலாம்.
படுத்திய சுடுமண் சிற்பங்கள்
Dயான இந்து ஆலயங்கள் பற்றி ஆராய்ந்த டகி நப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அதற்குச் சான்றாக ளயும் (makarapramala), இரு சிம்ம கோமுகிகளையும் இந்திய, தென்கிழக்காசியக் கோமுகிகளில் இருந்து ம்ம கோமுகிகளின் காலம் கி.பி. 2-3 ஆம் :130-4). இவை பெரும்பாலும் இந்து ஆலயங்களில் டப் பகுதியாகும். இவற்றிலிருந்து மேற்குறித்த காலப்
இங்கிருந்தமை தெரிகிறது (படம்-4).
18

Page 211
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
கி.பி. 3ஆம் நூற்றாண்டுக்
இவை கண்டுபிடிக்கப்பட்ட அநுராதபுரத்தி இங்கு இந்து மதமும் வளர்ச்சியுற்றிருந்தற்குப் நூற்றாண்டில் இங்கு கட்டப்பட்ட சிவிகசாலா, ெ கூறுகிறது. இவ்வட்டாரத்தில்தான் தமிழருடனும் எண்ணிக்கையிலான பிராமிக் கல்வெட்டுக்கள் புஷ்பரட்ணம் 2001அ). பண்டைய நாளில் இங்கு மதத்தை ஆதரித்த போதிலும் அவர்கள் தமது ப பாளி இலங்கியங்கள் கூறுவது அவர்கள் ஆட் ஈழத்தில் அதிக எண்ணிக்கையுடைய காலத்தால் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களில் அநுராதபுரத்திற்கு மேற்கூறப்பட்ட கோமுகிகள் கண்டுப்பிடிக்கப்பட்ட பண்டைய காலத்தில் தமிழர்கள் அதிகம் வாழ்ந்த (Mahavamsa XXV:11). @ršJG56T6IT UIT60) spuỚl6o55/T6ÖT 6). புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இ வரலாற்றாய்வாளர் முன்பு இந்துத் தலமாக இருந் தலமாக மாறியிருக்க வேண்டும் எனக் கருத்துத் அடிப்படையில் இவ்வட்டாரத்தில் அடையாளம் 8 ஆலயங்களின் எச்சங்களாகக் கருதலாம்.
பாளி இலக்கியங்களில் கி.பி. 3-4 ஆம் நு திருக்கேதீஸ்வரமும், கிழக்கிலங்கையில் கோணே எடுத்துக் கூறுகின்றன. இவ்விரு ஆலயங்களும் ! கத்தைத் தலைமை ஏற்று நடத்திய நாயன்மார்கள் நன்று பிரபலமாகியிருந்துள்ளன (கோபாலகிருஷ்ண கர்நாடகத்திலும் இருந்த ஒவ்வொரு இந்து ஆல தமிழகத்தை அடுத்த ஈழத்தில் உள்ள ஆலயங் மதத்தில் அக்காலத்தில் ஈழத்தவருக்கிருந்த ஈடு
இவ்விரு ஆலயச் சுற்றாடல்களில் கிடைத்த தொடக்கம் பல்லவர் கால கலைமரபுக்குரியதாக நாட்டைக் கடந்து இன்னொரு நாட்டில் புதிய ஆ
 

குரிய சிம்ம கோமுகிகள்
ல் பெளத்த மதம் செல்வாக்குடன் இருந்த போதும், பல சான்றுகள் உண்டு மகாவம்சம் கி.மு. 4ஆம் சாத்திசாலா என்னும் இரு சிவ ஆலயங்கள் பற்றி , இந்துக் கடவுளருடனும் தொடர்புடைய அதிக கண்டெடுக்கப்பட்டுள்ளன (Paramavithana 1970. ஆட்சி புரிந்த தமிழ் மன்னர்களில் சிலர் பெளத்த ழைய மத நம்பிக்கையைக் கைவிடவில்லை எனப் சியில் இந்து மதமும் வளர்ந்ததைக் காட்டுகிறது. முந்திய இந்து ஆலயங்களின் கட்டட எச்சங்கள் தத் தனி முக்கியத்துவம் உண்டு (Bell 1892). மேலும் இடங்களில் ஒன்றான இசுறுமுனியா என்ற இடம் இருப்பிடங்களில் ஒன்றென மகாவம்சம் கூறுகிறது ரலாற்றுச் சிறப்புமிக்க பல இந்துக் கடவுளருக்குரிய வற்றை ஆதாரமாகக் கொண்டு வீரதுரியா என்ற த இசுறு முனியா என்ற இடமே பின்னர் பெளத்த தெரிவித்துள்ளார் (Weerasuriya 1953:41). இவற்றின் காணப்பட்டுள்ள கோமுகிகளை இங்கிருந்த புராதன
ற்றாண்டுக்கு முன்னரே அநுராதபுரத்திற்கு வடக்கே ஸ்வரமும் புகழ்பெற்ற ஆலயங்களாகத் திகழ்ந்ததை பக்தி இயக்கம் தோன்றிய காலத்திலேயே அவ்வியக் போற்றிப்பாடுமளவுக்கு தமிழ் நாட்டிலேயே அவை ஐயர் 198) தமிழகத்திற்கு வெளியே கேரளத்திலும், யங்களை மட்டும் போற்றிப் பாடிய நாயன்மார்கள் களையே முக்கியப்படுத்திப் பாடியுள்ளமை இந்து ாட்டைக் காட்டுவதாக எடுத்துக் கொள்ளலாம்.
கட்டட, சிற்பச் சான்றுகளைக் கொண்டு இவற்றின் $ கூறப்படுகிறது. ஆனால் இக் காலத்தில் தமிழ் லயங்களை அல்லது ஏற்கனவே கட்டப்பட்டிருந்த
69

Page 212
O
ஆலயங்களின் கலைமரபில் செல்வாக்குச் செலுத்து ஆலயங்கள் அமைக்கும் புதிய கலைமரபு நன்கு 6 மரபு உடனடியாக ஈழத்திற்குப் பரவியிருக்கும் என பல்லவரின் ஆரம்பகால ஆலயங்கள் பொதுவாக குே ஆனால் ஈழத்தில் உள்ள திருக்கேதீஸ்வரம், திரு அவ்வாறு கட்டப்பட்டதெனக் கூறுவதற்கு எந்தச்
பல்லவர் காலத்தில் அழியாப் பொருட்கள போன்ற பொருட்களாலும் தமிழகத்தில் ஆலயங் பாடல்களில் சான்றுகள் உண்டு. ஆனால் கற் போற்றிப் பாடிய நாயன்மார்கள் அழியும் பொ முக்கியப்படுத்திப் பாடியதற்கு அதிக சான்று திருக்கேதீஸ்வரமும், திருக்கோணேஸ்வரமும் ஆலயங்களாக இருந்திருக்குமானால் அவற்றை நாய கூறமுடியவில்லை. இவற்றிலிருந்து தமிழகத்தில் தோன்றும் முன்னரே ஈழத்தில் சில ஆலயங்க பொருத்தமாகவே தெரிகிறது.
தமிழரின் கட்டட, சிற்பக் கலை மரபை பண்டைய கால நாணயங்கள் விளங்குகின்றன. 3ஆம் நூற்றாண்டிருந்து வெளியிட்டதற்கு அவற் உள்ளன (புஷ் பரட்ணம் 200). இவற்றில் இடம்பெற தொடர் புடையவையாக இருப்பதுடன், அை பிரதிபலிப்பவையாகவும் உள்ளன. இதற்கு உத வெளியிடப்பட்ட சதுர வடிவிலமைந்த செப்பு நான் குறிப்பிடலாம் (படம்-5)
கிபி 1க்கு முற்பட்டது
நாணயங்களில் பொறிக்கப்பட
அதில் பிறைவடிவில் அமைந்த கூரையை (படம்-3). அண்மையில் இந்நாணயத்தின் சிறப்டை ஆலயம் தமிழரின் பண்டைய காலக் கட்டடக் கை (பவுன்துரை 200). இம்மரபு ஈழத் தமிழரிடையே பி வெளியிட்ட "சேது" நாணயங்கள் சான்றாகும்.
 

பத்மம்
|ம் அளவிற்கு தமிழகத்தில் கற்களைப் பயன்படுத்தி பளரவில்லை. ஓரளவு வளர்ந்திருந்தாலும் அக்கலை க் கூறுவது பொருத்தப்பாடாக இல்லை. அத்துடன் கைகளாகக் குடைந்தும், செதுக்கியும் கட்டப்பட்டவை. க்கோணேஸ்வரம் மட்டுமல்ல எந்த ஆலயங்களும்
சான்றுகளும் கிடைக்கவில்லை.
ால் மட்டுமன்றி அழியக்கூடிய மண், மரம், சுதை கள் அமைக்கப்பட்டு வழிப்பட்டதற்கு நாயன்மார் 5ளால் அமைக்கப்பட்ட ஆலயங்கள் பலவற்றைப் ருட்களால் அமைக்கப்பட்டிருந்த ஆலயங்களை 5ள் இல்லை. இந்நிலையில் ஈழத்தில் இருந்த அழியக் கூடிய பொருட்களால் அமைக்கப்பட்ட ன்மார்கள் முக்கியப்படுத்தி பாடியிருப்பார்கள் எனவும்
கற்களால் கட்டட, சிற்பங்களை ஆக்கும் மரபு ள் கற்களால் அமைக்கப்பட்டன எனக் கூறுவது
எடுத்துக் காட்டும் இன்னொரு முக்கிய சான்றாகப் இவ்வகை நாணயங்களை ஈழத் தமிழர்கள் கி.மு. றில் பொறிக்கப்பட்ட தமிழ்ப் பெயர்கள் சான்றாக ]றுள்ள பெரும்பாலான சின்னங்கள் இந்து மதத்துடன் வ அக்கால கட்டட, சிற்பக்கலை மரபையும் 5ாரணமாக கி.பி. 1ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் 2ணயத்தில் வரும் ஆலயத்தின் தோற்ற அமைப்பைக்
கிபி 13க்கு பிற்பட்டது.
டுள்ள கட்டிடக் கலை மரபு
ஐந்து தூண்கள் தாங்கி நிற்பதாகக் காட்டப்பட்டுள்ளது
ஆராய்ந்த தமிழ் நாட்டுப் பேராசிரியர் அதில் உள்ள லமரபுக்குரிய முக்கிய சான்றாக எடுத்துக் கூறியுள்ளார் ற்காலத்திலும் தொடர்ந்ததற்கு யாழ்ப்பாண மன்னர்கள்

Page 213
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
தமிழகத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களி பெற்றிருந்தாலும் தெய்வ வடிவங்களை அவற்றி: பின்னர் அதிலும் சிறப்பாக 17 ஆம் நூற்றாண்டி 1994), ஆனால் ஈழத் தமிழரிடையே இம்மரபு (புஷ்பரட்ணம் 2001 அ) குறிப்பாக கி.பி. 1ஆ நாணயங்களில் பூரீவத்ஸா, லஷ்மி போன்ற தெ எழுதப்பட்ட நீள்சதுர நாணயங்களில் லஷ்மி, உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன (படம்-5). இ ஏற்படாத வளர்ச்சி ஈழத் தமிழர் கலை மரபில் எனலாம் (படம்-6).
ஈழத் தமிழர் நாணயங்களில் உரு
பெளத்த கலையின் செல்வாக்கு
தமிழகத்திற்கு முன்னோடியாக குறிப்பிட சிற்பக்கலையில் ஏற்பட்டமைக்கு பெளத்தக் கலை தமிழகத்தில் கி.பி. 6 ஆம் நூற்றாண்டிலிருந்து ஆக்கப்பட்டமைக்கு தமிழகத்திற்கு வடக்கிலிருந்து என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கரு காலகட்டத்தில்தான் தமிழகத்திற்கு பெளத்தம் மத கலைகள் சமகாலத்தில் தோன்றி வளர்ந்தன எனக் தெரியவில்லை.
ஆனால் ஈழத்தில் இம்மதமும், அவை சார்ந்த வளர்ந்ததற்குப் பல வட்டாரங்களில் சான்றுகள் கிடை (புராண வழிபாட்டு மரபு) பின்பற்றிய கணிசமான ம காட்டுகின்றன. இதில் தமிழ் மக்களும் பெளத்தர்கள உறுதியான சான்றுகள் உண்டு. பாளி நூல்கள் அறு இந்துக்களாக இருந்த போதும் அவர்கள் பெளத்த ம: குட்டபரிந்தன் போன்ற தமிழ் மன்னர்களின் ஆதி தமது கல்வெட்டுக்களை பெளத்த மதத்திற்குரிய பிரா ஈழத்து தமிழ்ப் பெளத்தர்களிடையே அழியாப் பொ
 

O
ல் சமயம் சார்ந்த சின்னங்கள், குறியீடுகள் இடம் b பொறிக்கும் மரபு கி.பி. 11 ஆம் நூற்றாண்டின் ன் பின்னரே ஏற்பட்டதெனக் கூறலாம் (சீதாராமன் கி.மு. 2 ஆம் நூற்றண்டிலிருந்து காணப்படுகிறது ம் நூற்றாண்டுக்கு முன் வெளியிடப்பட்ட வட்ட ய்வ உருவங்களும், தமிழில் ஒம் என்ற வாசகம் காளி, துர்க்கை, அம்மன், சிவன் ஆகிய தெய்வ ச்சான்றுகள் தமிழ் நாட்டுச் சிற்பக் கலை மரபில் ஏற்பட்டதைத் துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றன
ல் பொறிக்கப்பட்டுள்ள தெய்வ வங்கள்
டத்தக்க மாறுதல்கள் ஈழத் தமிழரின் கட்டிட, யின் செல்வாக்கு முக்கிய காரணமாக இருக்கலாம். து கற்களைப் பயன்படுத்தி கட்டிட, சிற்பங்கள்
புகுந்த பெளத்த கலையின் செல்வாக்கே காரணம் நத்தாகும். ஈழத்திற்குப் பெளத்தம் பரவிய அதே ம் பரவியது. ஆயினும் தமிழகத்தில் இம்மதம் சார்ந்த கூறுவதற்கு சான்றுகள் அதிகம் கிடைத்திருப்பதாகத்
கலைமரபும் கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து தோன்றி பத்துள்ளன. இச்சான்றுகள் இதுவரை இந்து மதத்தைப் க்கள், காலப் போக்கில் பெளத்தர்களாக மாறியதைக் ாக, பெளத்த மதத்தை ஆதரித்தவர்களாக இருந்ததற்கு ராதபுரத்தில் ஆட்சிபுரிந்த தமிழ் மன்னர்களில் பலர் நத்தையும் ஆதரித்தனர் எனக் கூறுகின்றன. பரிந்தன், க்கம் தென்னிலங்கைவரை பரவியிருந்தும் அவர்கள் கிருத மொழியிலேயே வெளியிட்டார்கள். இச்சான்றுகள் நட்களைக் கொண்டு பெளத்த கட்டிட, சிற்பங்களை
71

Page 214
O
ஆக்கும் மரபு தோன்றியிருக்கலாம் என்பதை எடுத்து இந்துக் கலையிலும் ஏற்பட்டிருக்கும் எனக் கூறுவது பிரேமதிலகா மேற்கண்ட பெளத்த, இந்துக் கலை எடுத்துக்காட்டாகும். இதற்கு மேலும் சான்றாக ச நாணயங்களை எடுத்துக் காட்டலாம். இந்நாணயங் காட்டும் தனித்துவமான கலைவடிவங்கள் முதன்ை இரு இனத்தவருக்கும் பொதுவான அம்சங்கள் காண வேறுபட்டிருப்பதையும், பீடத்துடன் கூடிய சுவஸ்தி போன்ற சின்னங்கள் ஒற்றுமைப்பட்டிருப்பதையும்
தமிழ் மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள்
இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய சின்னங்கள் ஈழத்தில் வெளியிடப்பட்ட நாணயங்கள் செல்வாக்கும் சமகாலத்தில் ஈழத்தில் தோன்றி வள என அறுதியிட்டுக் கூறலாம். தமிழகத்தில் கிபி 5 கொண்டு கட்டட, சிற்பக்கலை தோற்றம் பெற த மரபே காரணம் என்பதைக் கலை வரலாற்றாசிரியர் ஏன் மிகச் சிறிய நாடான இலங்கைக்குள் தமிழக தோன்றி வளர்ந்த பெளத்த கலை மரபின் செல்ல ஏற்படுத்தியிருக்கலாம் எனக் கூறமுடியாது?
ஆயினும் மேற்கூறப்பட்ட அம்சங்கள் ஈழ எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. மாறாக பொருட்களைக் கொண்டு கட்டிட, சிற்பங்களை செல்வாக்கால் தமிழகக் கலைமரபில், அதுவும் த நகரங்களில், துறைமுகங்களில் இக்கலை ம
 

பத்மம்
க்காட்டுகின்றன. இந்த மாற்றம் சமகால ஈழத் தமிழரது மிகையான கூற்றாக இருக்காது.இதற்குப் பேராசிரியர் களுக்கிடையிலான தொடர்பு பற்றிய ஆய்வு சிறந்த மகாலத்தில் தமிழ், சிங்கள மன்னர்கள் வெளியிட்ட களில் இனத்தை அல்லது மதத்தை வேறுபடுத்திக் மைப்படுத்தப்பட்டிருந்தாலும், ஏனைய சின்னங்களில் ப்படுகின்றன. இதற்குச் சிங்கம், காளைச் சின்னங்கள் கா, சதுரத்துக்குள் வட்டம், வட்டத்திற்குள் புள்ளிகள் எடுத்துக்காட்டலாம் (படம்-7)
சிங்கள மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள்
அம்சம் இரு இனத்திற்கும் பொதுவாக வரும் ரில் மட்டுமே காணப்படுகின்றன. இவ்வொற்றுமையும், ர்ந்த பெளத்த, இந்துக் கலைகளிலும் ஏற்பட்டிருக்கும் ஆம் நூற்றாண்டின் பின்னர் அழியாப் பொருட்களைக் மிழகத்திற்கு வடக்கிலிருந்து புகுந்த பெளத்த கலை கள் பலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். அப்படியானால் த்தைக் காட்டிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாக்கு இங்கிருந்த இந்துக்கலை மரபிலும் மாறுதல்
த்து இந்துக் கலை பற்றிய ஆய்வில் கவனத்தில் கத் தமிழகத்தில் பல்லவர் ஆட்சியோடு அழியாப்
ஆக்கும் மரபு தோன்றி வளர்ந்த போது அதன் மிழ் நாட்டவரது வழிபாட்டிற்காக ஈழத்தின் முக்கிய ரபு தோன்றி, வளர்ந்ததாகவே கூறுகின்றனர்.
72

Page 215
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
தமிழகத்துடனான பாரம்பரிய பண்பாட்டுத் தொடர் செலுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சிற்பக்கலைகளும் சமகாலத் தமிழக் கலைமரபின் எனக் கூறுவது பல நிலையில் ஆராயப்பட வே6
உதாரணமாக ஈழத்தில் பல்லவக் கலைமர 14க்கும் மேற்பட்ட சைவக் கோவில்களின் கட்டட ஐயனார் மற்றும் பிற தெய்வங்களுக்குரிய சிற்பங்கள், (விநாயகர் கோயில்), தெவிநுவரை (விஷ்ணு கோயில் கிழக்கிலங்கையில் திருகோணமலை ஆகிய இ அழிபாடுகளும் காட்டப்பட்டுள்ளன. இவ்விடங்களில் ஈழத்தில் தமது வழிபாட்டிற்காகக் கட்டியதாகவும், கட்டப்பட்ட ஆலயங்களைக் காட்டிலும் சிறிதாக இ
ஆனால், இவையனைத்தையும் பல்லவே எழுகின்றன. பல்லவர் காலக் கலைமரபுக்குரிய ஆ குடைந்தும், செதுக்கியும், கற்களை அறுத்தும் ச மன்னர்களின் பெரும்பாலான கோவில்கள் குகை (Rowland 1953, இந்திரபாலா 1970) ஈழத்தில் தமி பல்லவர்காலக் கோவில்கள் என அடையாளம் கா தமிழகத்தை ஒத்த குகைக் கோவில்கள் எவையு பல்லவர்களின் பிற்காலக் கலைமரபுக்குரிய கோவில் பல கோவில்களைக் கட்டுவதற்கு மரம், சுதை, ெ கற்களையே முழுமையாகப் பயன்படுத்தியுள்ளன கலைமரபுக்குரியதாகக் காட்டப்படும் ஆலயங்களின் கூரை, முகப்பு என்பன பெரும்பாலும் செங்கல், உள்ளன. இந்த வேறுபாடு காரணமாகப் பேராசிரிய கேரளக் கலை மரபின் பிரதிபலிப்பு எனக் கூறியி
இவ்வாறான கட்டடக் கலைமரபு வன்னிப்பிராந்தியத்தில் உள்ள மூங்குவில், செழியா போன்ற இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட காணப்படுகின்றது.
கருங்கற்களைப் பயன்படுத்தி கட்டப்பட்ட கூரைப்பகுதி மரத்தினாலும் போடப்பட்டு அவை ஒ பெருமளவு செங்கற்கள், கைவிரல் அடையாளம் உணரமுடிகிறது. இதில் கைவிரல் பதித்த ஒடுக இடைப்பட்டதெனக் கணிப்பிடப்பட்டுள்ளதால் இக் எனக் கூறலாம். ஈழத்தில் பல்லவர் கலை மரபுக்குரி மிக்க அரச தலைநகரங்களிலும், துறைமுகங்களிலு அதே கலைமரபுக்குரிய ஆலயங்கள் வன்னிப்பிர காரணங்கள் என்ன என்பதை ஆராய்ந்து பார்க்க ே கலைமரபைவிட கேரளக் கலைமரபை ஒத்த தன்டை இலங்கைக்கிருந்த பாரம்பரிய வர்த்தக, பண்பாட்டு காலத்தில் தொடர்ந்திருந்தாலும் அது ஈழத் தமி இருந்ததெனக் கூறச் சான்றுகள் அதிகமில்லை.

O
பால் தமிழகக் கலைமரப ஈழத்திலும் செல்வாக்குச்
அதனால் ஈழத்திலுள்ள அனைத்துக் கட்டிட, பிரதி மற்றும் தமிழ் நாட்டவரால் அமைக்கப்பட்டன ண்டியவை.
புக்குரியதாக அநுராதபுரத்தில் கண்டு பிடிக்கப்பட்ட அழிபாடுகளும், சிவன், விஷ்ணு, பார்வதி விநாயகர், செப்புத்திருமேனிகளும், தென்னிலங்கையில் நாளந்தா ) வட இலங்கையில் மாதோட்டம் திருக்கேதீஸ்வரம்) டங்களிலும் கண்டுபிடிக்கப்பட்ட கட்டட, சிற்ப இருந்திருக்கக்கூடிய ஆலயங்களைத் தமிழ் நாட்டவர் அதனால் தான் இவை சமகாலத்தில் தமிழ் நாட்டில் இருப்பதாகவும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ாடு தொடர்புபடுத்தும் போது பல சந்தேகங்கள் லயங்கள் பெரும்பாலும் இயற்கையான குகைகளைக் sட்டப்பட்டவையாகும். அதிலும் முற்பட்ட பல்லவ *களைக் குடைந்தும், செதுக்கியும் கட்டப்பட்டவை ழெகத்தைப் போல் இயற்கையான பல குகைகள் ணப்பட்ட இடங்களில் காணப்படுகின்றன். ஆயினும் ம் இதுவரை ஈழத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை. ஸ்கள் அறுத்த கற்களைக் கொண்டு கட்டப்பட்டாலும், சங்கல், ஓடு என்பவற்றைப் பயன்படுத்தாது அறுத்த எர். ஆனால் ஈழத்தில் உள்ள பல்லவர் காலக் * அத்திவாரம், தூண் என்பனவற்றைத் தவிர சுவர், மரம், ஓடு என்பன கொண்டு கட்டப்பட்டவையாக ர் பத்மநாதன் இவை பல்லவக் கலை மரபை விடக் பிருப்பது கவனிக்கத்தக்கது (2000:48).
அநுராதபுரத்தில் மட்டுமின்றி அண்மையில் வில், நீராவி, கோணாவில், கோயில்காடு, அரசபுரம் பத்திற்கு மேற்பட்ட கட்டிட அழிபாடுகளிலும்
- இக்கட்டடங்களின் சுவர்கள் செங்கற்களாலும், ஓடுகளால் வேயப்பட்டன எனபதை இங்கு கிடைத்த பதித்த துவாரமிட்ட ஓடுகள் எனபனவற்றிலிருந்து ள் தமிழகத்தில் கி.பி. 7-10 ஆம் நூற்றாண்டுக்கு காலப் பகுதியில் இக்கட்டடங்கள் அமைக்கப்பட்டன ய ஆலயங்கள் தமிழ் நாட்டவரால் வர்த்தகச் செழிப்பு ம் கட்டியதாகக் காரணம் காட்டப்படுகிறது. ஆனால் ாந்தியத்தில் கட்டப்பட்டிருக்கும் போது அதற்கான வண்டியுள்ளது. இக்கட்டடக் கலை மரபில் பல்லவர் ) காணப்படுகின்றது. கேரளத்துடன் (பழைய சேரநாடு) உறவு தமிழ் நாட்டில் பல்லவர்கள் ஆட்சி செய்த pர் பண்பாட்டில் செல்வாக்குச் செலுத்துமளவிற்கு
73

Page 216
தமிழகக் கோவில்கள் சமூகத்தில் உயர்நிை வர்த்தகர்கள் போன்றோர் கட்டுவித்தனர் என்பத கல்வெட்டுக்கள் அல்லது அக்கோவில்கள் தொ காணப்படுகின்றன. ஆனால் இலங்கையில் உ6 காணப்பட்ட எந்தக் கோவில்களிலும் அவற்றைக் அல்லது இலக்கியச் சான்றுகளோ காணப்படவில் பல்லவர் காலத்தோடு ஏற்பட்டாலும் அதன் உச்ச (பத்மநாதன் 1984). ஆனால் பல்லவர் காலத்தில் தமி கூறுவதற்குச் சான்றுகள் அதிகம் இருப்பதாக பெரும்பாலான கோவில்களை எப்படிப் பல்லவர்க தெரியவில்லை.
ஈழத்தில் அரசுரிமை இழந்த மன்னர்களில் அவர்களின் படை உதவி பெற்று மீண்டும் அரசுரிை 47:1-27). ஆயினும் பிற்காலத்தில் சோழர் ஏற்படுத் ஏற்படுத்தியிருக்கவில்லை. அப்படி ஏற்படுத்தும் அ அரசாக தமிழ் நாட்டில் வளர்ந்திருக்கவுமில்லை. தமி பொருளாதாரம், பண்பாட்டுச் செல்வாக்கு இன்னொரு அவர்கள் வெளியிட்ட கல்வெட்டுகள், நாணயங்க பொறுத்தவரை பல்லவ வம்சம் தொடர்பான க தெரியவில்லை. சோழரும், பாண்டியரும் இலங்கைய ஈழத்து இலக்கியங்கள், கல்வெட்டுக்கள் மட்டும உறுதிப்படுத்துகின்றன. ஆனால் பல்லவ ம எண்ணிக்கையுடைய நாணயங்களை வெளியிட்ட அவ்வகை நாணயங்கள் எவையும் ஈழத்தில் கி திருகோணமலை போன்ற இடங்களில் கிடைத்த 60-g)éleóTsp6Orff (Hettiaratchi 1950:4-22, Mictchiner 199
ஆனால் அவர்கள் குறிப்பிடுகின்ற நான தெரியவில்லை. மாறாக அவற்றை ஈழத்து மன்னர் சான்றுகள் உண்டு. (புஷ்பரட்ணம் 1999, 2001), பிற் ஈழத்தின் மீது படையெடுத்து தென்னிலங்கையிலு அடிபணியச் செய்து அவர்களிடம் திறை பெற்றதா இதை ஈழத்துப் பாளி நூல்களும் துசகமாகத் தெரி ஆட்சிபுரிந்ததுடன், அவர்களது பண்பாட்டு மேலாதி உறுதியான சான்றுகள் உண்டு (பத்மநாதன் 2000).இவ எந்தச் சான்றுகளும் ஈழத்தில் கிடைக்கவில்லை. இர காலச் செல்வாக்கால் அதிக எண்ணிக்கையுடை பொருள்படக் கூறும் போது, மேற்கூறப்பட்ட அம்சr வளர்ந்த ஆலயங்களின் வரலாற்றையும், வளர்ச்சியை அவசியமாகும்.
அண்மையில் ஈழத்தில் மேற்கொள்ளப்பட்ட நிருமேனிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் கலைமரபில் இருந்து வேறுபடுவதை கலை வர இதற்கு உதாரணமாக அர்த்தநாரீஸ்வரருக்குரிய இ
1

பத்மம்
லயில் இருந்த அரச வம்சத்தவர், தேவரடியார்கள், ற்கு பெரும்பாலும் கோவில்களில் பொறிக்கப்பட்ட டர்பாகத் தோன்றிய இலக்கியங்களில் சான்றுகள் ள்ள பல்லவர் காலத்திற்குரியதென அடையாளம் கட்டுவித்தவர்கள் பற்றிய கல்வெட்டு ஆதாரங்களோ லை. வணிக கணங்களின் எழுச்சி தமிழ் நாட்டில் நிலையைச் சோழர் காலத்தில்தான் காணமுடிகிறது ழகத்தில் வணிகர்கள் ஆலயங்களை அமைத்ததாகக் த் தெரியவில்லை. இந்நிலையில் ஈழத்திலுள்ள 5ால வணிகர்களுடன் தொடர்புபடுத்தலாம் எனபது
) சிலர் பல்லவரிடம் அடைக்கலம் புகுந்ததற்கும், ம பெற்றதற்கும் சில சான்றுகள் உண்டு (Culavamsa தியது போன்ற நேரடி ஆட்சியைப் பல்லவர் இங்கு புளவிற்கு அவர்கள் சோழரைப் போல் வலிமையான ழகத்தில் ஆட்சி புரிந்த அரச வம்சங்களின் அரசியல், நாட்டில் ஏற்பட்டதை எடுத்துக் காட்டும் சான்றுகளில் ள் என்பனவற்றிற்கு முக்கிய பங்குண்டு. ஈழத்தைப் ல்வெட்டுகள் எவையும் இதுவரை கிடைத்தாகத் பின் பண்பாட்டு வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கத்தை ன்றி இங்கு பரவலாகக் கிடைத்த நாணயங்களும் ன்னர்கள் வகையிலும், தொகையிலும் அதிக தற்கான சான்றுகள் தமிழகத்தில் கிடைத்திருந்தும் கிடைத்தாகத் தெரியவில்லை. சிலர் மாதோட்டம்,
சிலவகை நாணயங்களைப் பல்லவருக்குரியதாகச் 3).
ாயங்கள் எவையும் தமிழகத்தில் கிடைத்ததாகத் கள் வெளியிட்டதாகக் கொள்வதற்குப் பொருத்தமான காலப் பாண்டியரது ஆறு கல்வெட்டுக்கள் அவர்கள் ம், வடஇலங்கையிலும் ஆட்சி புரிந்த மன்னர்களை (5é 36.pdf.sorp60T (Puthukoddai inscriptions 239, 366). விக்கின்றன. சோழர் 77 ஆண்டுகள் ஈழத்தில் நேரடி க்கம் 200 ஆண்டுகளுக்கு மேல் நீடித்திருந்ததற்கும் பவாறான மேலாதிக்கத்தைப் பல்லவர் ஏற்படுத்தியதற்கு ந்நிலையில் சோழர், பாண்டியரைக் காட்டிலும் பல்லவர் ய ஆலயங்கள் ஈழத்தில் அமைக்கப்பட்டன என்ற ங்களுடன் தமிழகத்தில் பல்லவர் காலத்தில் தோன்றி பயும், எண்ணிக்கையையும் தொடர்புபடுத்திப் பார்ப்பது
தொல்லியல் அகழாய்வுகளின் போது சில செப்புத் ா காலம், கலைமரபு என்பன முற்றிலுமாகத் தமிழகக் "லாற்றாசிரியர்கள் பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர். ரு செப்புத்திரு மேனிகளை இங்கு குறிப்பிடலாம்.
74

Page 217
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
தமிழ் நாட்டுச் சிற்பக் கலையின் உன்ன; செப்புத்திருமேனியாகும். இதில் வலப்பக்கத்தில் சிவ: காணப்படுவர். வலப்பக்கத்தில் உள்ள சிவனின் த6 அணி செய்யும். வலது காதில் சிவனுக்குரிய மகரகு அமைந்திருக்கும். இடது புறத்தில் காணப்படும் பா நெற்றியில் சிவனது நெற்றிக் கண்ணின் தொடர்ச்சியாகத் விளங்கும்.இடது காதில் "வாளிகா" எனப்படும் குண்ட போன்ற அணிகலன் அணிசெய்யும்.இடது பக்கத்தில் ெ இடுப்பில் மேகலை, காலில் பாதச் சலங்கை என்ப8
ஆனால் இலங்கையில் பல்லவர், சோழர் கா: அர்த்தநாரீஸ்வரர் செப்புத்திருமேனிகளில் சில தமிழக வேறுபட்டவையாக உள்ளன. இவற்றில் அநுராதபுரத் செப்புத்திருமேனியின் உருவம் முழு அளவில் மு5 கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது (Wiasekara சிவனின் வலப்பக்க முகம், கை, கால், உடம்பு என் உடம்பு என்பனவும் ஒன்றாக இணைந்து முழு உருவ தனித்தனி உருவங்களாக முதுகுப் பக்கத்துடன் ஒன்ற திருமேனியில் ஆணின் வலது கையில் தாமரை ே காணப்படுகிறது. இந்த அம்சங்களே பெண்ணின் இட
அநுராதபுரத்தில் (வேரகல்
கலைப்புலவர் நவரட்ணம் இச்சிற்பத் திருமே6 விக்கிரகம் எனக் கூறுகிறார் (Navaratnam 1964), ஆ6 தமிழ் நாட்டிலோ அன்றி இந்தியாவிலோ இதுவன கண்டுபிடிக்கப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் விக்கிரகத்தி இதனால் இவற்றை அர்த்தநாரீஸ்வரர் விக்கிரகமாக இருப்பினும் ஒரே சிலையில் ஆண், பெண் ஒன்ற கருப்பொருளை அர்த்தநாரீஸ்வரர் சிற்பத்திலிருந்து
 

O
த கலைப்படைப்புகளில் ஒன்று அர்த்தநாரீஸ்வரர் னும், இடப்பக்கத்தில் பார்வதியும் ஒன்றாக இணைந்து லை சடா மகுடத்துடன் காணப்படும். சந்திரப் பிறை 5ண்டலம், சர்ப்பக் குண்டலம், சாதாரண குண்டலம் ர்வதியின் தலையில் கரண்ட மகுடம் அணிசெய்யும். 5 திலகம் காணப்படும்.இடது கண்ணில் மை பூசப்பட்டு டலம் இடம் பெறும் இடது கரத்தை கேயூரம் கங்கணம் பண்ணுக்குரிய மார்பகம், அத்துடன் பெண் அணிகலன், ன காணப்படும் (கோபாலகிருஷ்ண ஐயர் 1981549)
லக் கலைமரபுக்குரியதென அடையாளம் காணப்பட்ட சிற்பக்கலை அம்சங்களில் இருந்து பலவகைகளிலும் தில் வேரகல என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ன்புறத்தே ஆணையும், பின்புறத்தில் பெண்ணையும் 1984:105). அதாவது தமிழகச் செப்புத்திருமேனிகளில் பனவும், உமையின் இடப்பக்கமாக முகம், கை, கால், மாகக் காட்சியளிக்க இங்கே ஆண், பெண் வடிவங்கள் ாக இணைந்து காணப்படுகின்றன. மேலும் இச்சிற்பத் பான்ற உருவமும், இடது கையில் நேரான தண்டும் டது, வலது கரங்களிலும் காணப்படுகின்றன (படம்-9)
) கிடைத்த செப்புத்திருமேனி
னியை கிபி 6ஆம் நூற்றாண்டுக்குரிய அர்த்தநாரீஸ்வரர் னால் இது போன்ற வடிவமைப்புடைய விக்கிரகங்கள் ர கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும் தமிழகத்தில் ற்குரிய பல அம்சங்கள் இதில் காணப்படவில்லை. க் கொள்ளலாமா என்ற சந்தேகம் கூட எழுகின்றது. ாக இணைந்திருப்பதை நோக்கும் போது இதற்கான
பெற்று புதுமையான முறையில் அவற்றை ஆக்க
75

Page 218
O
இலங்கைச் சிற்பிகள் முயன்றதை இச்சிற்பம் எடு இதற்கு மேலும் ஒரு சான்றாக அநுராதபுரத்தில் கிடைத்
இச்செப்புத்திருமேனி 1982ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வின் போது பிற பெள 12.3 சென்டி மீட்டர் உயரமுள்ள இவ்விக்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்விக்கிரகத்தை ஆராய்ந்த விக் 1984) லக்துசிங்கே (Lakdusinhe 1990), கெற்றரிஆர கடவுளான அர்த்தநாரீஸ்வரர் எனக் குறிப்பிட்டுள்ள
அநுராதபுரத்தில் (அபயகிரி)
இதில் தமிழ் நாட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வர இணைந்து காணப்படுகின்றன. இதன் மேலுள்ள தாங்கியவாறு உள்ளன. ஆனால் வரதகஸ்தத்தை குறிக்கிறது என்பதை அடையாளம் காணமுடியாதவ பதிக்கப்பட்டது போன்ற அட்டியல் காணப்படுகி எனக் குறிப்பிட்டாலும் இதையொத்த வடிவம் இந்தியாவிலோ கிடைக்கவில்லை (Urich von Schro
இவ்விக்கிரகத்தை தமிழகத்தில் கிடைத்த விக உள்ள பல்வேறு அம்சங்கள் தமிழக அர்த்தநாரீஸ்வர நடனமாடும் நிலையில் சித்தரிக்கப்பட்டுள்ள இச்சிற் இடது பக்கத்திலும், இடது பக்கத்தில் இருக்க வே வமைக்கப்பட்டுள்ளது. பெண்ணின் கூந்தல் சுருட்டிக் விடப்பட்ட நிலையிலும் காணப்படுகின்றன. ஆணி செம்மை யானதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. காணப்படுகிறது. ஆண், பெண் உருவத்தைப் பிரித் இடைவெளி காணப் படுகிறது.
17
 

பத்மம்
த்துக் காட்டுவதாக எடுத்துக்கொள்ள இடமுண்டு. த இன்னொரு செப்புத் திருமேனியைக் குறிப்பிடலாம்.
அநுராதபுரத்தில் அபயகிரி விகாரைப் பகுதியில் த்த விக்கிரகங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டதாகும். ரகம் தற்போது கொழும்பு நூதனசாலையில் க்கிரமசிங்கா (Wikramasinha), விஜயசேகர (Wijesekara ாய்ச்சி (Hettiarachchi) போன்றோர் இதை இந்துக் 607ff (Ulrich Von Schroeder 1992:88-9) (L_Lö-9).
கிடைத்த செப்புத்திருமேனி
ர் போல் ஒரே பக்கத்தில் ஆண் பெண் உருவங்கள் கரங்கள் சங்கு, நாகம் போன்ற சின்னங்களைத் க் குறிக்கும் கீழ் நோக்கிய இடது கை எதைக் ாறு வளைந்து காணப்படுகிறது. கழுத்தில் முத்தால் றது. பலரும் இவ்விக்கிரகத்தை அர்த்தநாரீஸ்வரர் எவையும் இதுவரை தமிழகத்திலோ அல்லது eder 1992:88).
கிேரகங்களுடன் ஒப்பிடும் போது இதன் கலைமரபில் ர் கலைமரபில் இருந்து வேறுபடுவதைக் காணலாம். பத்தில் வலது பக்கத்தில் இருக்க வேண்டிய ஆண் ண்டிய பெண் வலது பக்கத்திலும் இருப்பதாக வடி 5 கட்டப்பட்ட நிலையிலும், ஆணின் கூந்தல் தொங்க ன் முகம் செம்மையற்றதாகவும், பெண்ணின் முகம்
பெண்ணின் ஆடை முழங்காலுக்கு கீழே பரந்து துக் காட்டும் வண்ணம் முன்பக்கத்தில் தெளிவான

Page 219
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
இதில் முக்கியமான அர்த்தநாரீஸ்வரர் இடம்பெற்றிருப்பதாகும். சங்கு விஷ்ணுவோடு தெ கிடைத்த அர்த்தநாரீஸ்வரர் விக்கிரகங்களில் இருப்பு மார்புக்கச்சை ஆணின் மார்பையும் மூடிய நிை தமிழகத்தில் கிடைத்த விக்கிரகங்களில் காணப் அல்லது காளியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறதா? : அண்மையில் இவ்விக்கிரகத்தைப் பல்வேறு கால வரலாற்றாசிரியர்கள் இது கிபி 7ஆம் நூற்றாண்டில் தனித்துவமான கலைமரபு என்பதை உறுதிப்படுத்
நீண்ட காலமாக ஈழத்தில் கிடைத்த 30 திருமேனிகள் பல்லவக் கலைமரபுக்கு உரியதெ6 இவற்றிற்குரிய புகைப்படங்களைத் தமிழகத்தின் பன் புலமையுடைய தமிழ்ப் பல்கலைக்கழகச் சிற்பத்துை பல்கலைக் கழக நுண்கலைத்துறைப் பேராசி தொல்லியல்துறை ஆய்வாளர்களான கலாநிதி சு. மற்றும் தமிழகத்தின் தற்போதைய தலைசிறந்த கொள்ளப்படும் தமிழ் நாடு இராசமாணிக்கனா கலைக்கோவன் ஆகியோருக்குக் காட்டி அவர்கள் ஒன்றைத் தானும் தமிழகக் கரைமரபின் பிரதியாகே செல்வாக்கிற்கு உட்பட்ட கலைவடிவமாகவோ ஏற்று கலைமரபின் மேலோட்டமான சாயல் காணப்பட்ட மரபில் இருந்து வேறுபடுவதால் இவற்றை ஈழத் எடுத்துக் கொண்டுள்ளனர். இங்கே ஈழத்து ஆய்வ நாட்டவருக்குரிய கலையாகப் பார்க்கும் போது, த ஈழத் தமிழருக்குரிய கலைமரபாக பார்ப்பது ஆராயப்படவில்லை என்பதையே காட்டுகின்றது. தமிழகத்தில் உள்ள சில கலைவடிவங்ளையும் ஈ இதற்கு உதாரணமாக வேதாரண்யத்தில் உள்ள 6 கலையெனக் கூறுவதைச் சுட்டிக்காட்டலாம்.
ஈழத் தமிழருக்குரிய தனித்துவமான வர நூற்றாண்டைக் கொள்ளும் மரபு வரலாற்றாய்வாள 13க்கும் கிபி.17க்கும் இடைப்பட்ட காலத்தில் யாழ் சுதந்திரத் தமிழ் அரசொன்று ஆட்சியிலிருந்ததே கட்டட, சிற்பக் கலைபற்றி ஆராயும் போது அ பார்க்கவில்லை. மாறாக அவற்றையும் தமிழ் நாட்டுட விஜயநகரக் கலைப்பணிக்குரியதென வாதிட்டுள்ள ஏனெனில் இவ்வரசைத் தோற்றுவித்த பாண்டிய தமது அரச இலட்சனையாக காளையையும், ( கல்வெட்டுகளிலும், அரச ஆவணங்களிலும் பயன்
வரலாற்று ரீதியாகத் தமிழ் நாட்டு வம்சங்கள் போது தமது நாட்டுக்குரிய அரச இலட்சினையை இலட்சினையைத் தமது நாணயங்களில், கல் யாழ்ப்பாணத்தில் அரசமைத்த ஆரியச் சக்கரவர்த்தி

O
விக்கிரகத்தில் நாகச் சின்னத்துடன் சங்கும் ாடர்புடைய சின்னம். இந்த அம்சம் தமிழகத்தில் பதாகத் தெரியவில்லை. மேலும் பெண் தெய்வத்தின் லயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் படவில்லை. இதனால் இவ்விக்கிரகம் சாமுண்டி என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எவ்வாறாயினும் )க் கணிப்புக்கு உட்படுத்திய ஐரோப்பியக் கலை இலங்கையிலேயே வடிவமைக்கப்பட்ட ஈழத்திற்குரிய தியுள்ளனர்.
க்கும் மேற்பட்ட சிலைகள், சிற்பங்கள், செப்புத் னக் கூறப்பட்டுவருகிறது. ஆனால் அண்மையில் ண்டைய காலக் கலைமரபு பற்றிய ஆய்வில் ஆழ்ந்த றப் பேராசிரியர் இராசு காளிதாஸ், மதுரை காமராஜர் ரியர் ஜி.சேதுராமன், இந்திய மத்திய, மாநிலத் இராசகோபால், வெ. வேதாசலம், க. இராசவேலு ந கலைவரலாற்றாசிரியராகப் பலராலும் ஏற்றுக் ார் வரலாற்று ஆய்வுமைய இயக்குனர் டாக்டர் ர் கருத்தைக் கேட்ட போது அவர்கள் இவற்றில் வோ அல்லது தமிழகக் கலைமரபின் முழுமையான ரக்கொள்ளவில்லை. ஒரு சில சிற்பங்களில் தமிழகக் ாலும், பல அம்சங்களில் அவை தமிழகக் கலை தமிழருக்குரிய தனித்துவமான இந்துக் கலைமரபாக ாளர்கள் பலரும் இவற்றை முற்று முழுதாகத் தமிழ் மிழ் நாட்டுக் கலைவரலாற்றாசிரியர்கள் அவற்றை ஈழத்து. இந்துக் கலைமரபு இன்னும் சரிவர அவர்கள் ஈழத்தில் உள்ள கலைகளை மட்டுமின்றி pத் தமிழருக்குரிய கலைமரபாகவே பார்க்கின்றனர். வீணையில்லாத சரஸ்வதியை ஈழத் தமிழருக்குரிய
லாற்றுப் போக்கின் தொடக்கமாக கி.பி. 13ஆம் ர்கள் பலரிடையே காணப்படுகிறது. இதற்கு கிபி. ப்பாணத்தில் நல்லுாரைத் தலைநகராகக் கொண்ட காரணமாகும். ஆயினும், இவ்வரசு காலத்திற்குரிய வற்றின் கலை மரபை ஈழத் தமிழருக்குரியதாகப் -ன் தொடர்புபடுத்தி அவற்றிற்குச் சோழர், பாண்டியர், னர். இது பொருத்தமான வாதமாகத் தெரியவில்லை. ரின் படைத்தளபதிகளான ஆரியச்சக்கரவர்த்திகள் சேது என்ற வாசகத்தையும் தமது கொடிகளில்,
படுத்தியுள்ளனர்.
இன்னொரு நாட்டை வென்று ஆட்சி அமைக்கும் அல்லது வெற்றி கொள்ளப்பட்ட நாட்டிற்குரிய அரச ‘வெட்டுக்களில் பொறிப்பது வழக்கம். இங்கே கள் பாண்டியருக்குச் சார்பாக அரசமைத்த போதும்,
77

Page 220
O
அவர்கள் சமகாலத்தில் பாண்டியர் பயன்படுத்திய பு மாறாகக் காளையைப் தமது இலச்சினையாகப் பய6 பெற்றதாகக் கூறப்படுகிறது இந்திரபாலா 1970), ஆன ஆட்சி புரிந்த மன்னர்கள் நீண்ட காலமாகத் தம பொறித்ததற்குப் பல சான்றுகள் உண்டு. இதனால் வெற்றி கொண்டதன் நினைவாகவே ஆரியச் ச பொறித்தனர் எனக் கருதலாம் (புஷ்பரட்ணம் 20 முன்னோக்கிக் காட்டுகிறது.
யாழ்ப்பாண அரசு காலத்திற்கு முன்பிரு கல்வெட்டுக்களிலும் ஸ்வஸ்தியூரீ அல்லது சித்தம் 6 ஆனால் யாழ்ப்பாணத்து மன்னர்கள் மட்டும் இதற்கு சேது" என்ற சொல்லை மங்கள வாக்கியமாக நாணயங்களிலும், கல்வெட்டுக்களிலும் அவற்றை இடம்பெற்றுள்ளது. ஆனால் சமகாலத்தில் யாழ்ப் குலத்தைக் குறிக்கும் சேது" என்ற சொல்லைப் ஈழத் தமிழர் பண்பாட்டில் தனித்துவமான போக்கு இந்நிலையில் கட்டட, சிற்பக்கலையில் மட்டு இடம்பெறாது, தமிழகத்தில் தோன்றி வளர்ந்த சோழ அமைக்கப்பட்டன எனக் கூறமுடியும்? அப்படிக் க தொடர்பின் பின்னணியில் பொருத்தமாக இல்லை
யாழ்ப்பாண அரசு நிலைத்திருந்த காலத்தி பாண்டிய அரசும் தனது முக்கியத்துவத்தை இழ தமிழகத்தில் தொடர்ந்து செல்வாக்குப் பெற்றதெனக் ஆட்சிபுரிந்த விஜயநகரக் கலைப்பாணியே செல் சோழ, பாண்டியக் கலைப்பணியின் தொடர்ச்சி புகுத்தப்பட்டன. அதனாலேயே அக்காலக் க8ை சோழர், பாண்டியர் கலை மரபுக்குரியதெனக் கூறு நாட்டிலிருந்து வந்தவர்களா? அல்லது யாழ்ப்பான என்பது தெளிவு படுத்தப்படவேண்டியுள்ளது. தய சமகாலத்தில் இங்கு செல்வாக்குடன் இருந்த கலைமரபைப் பின்பற்றினார்கள் என்பது புரியவில் வடிவமைத்தார்கள் என்றால் யாழ்ப்பாண அரசுக்கு ( கலைகளை வடிக்கும் மரபு வளர்ந்ததற்கு சான்றுகள்
அதேவேளை இவை சோழர், பாண்டியர் ச இங்கிருந்த ஆலயங்கள் தான் யாழ்ப்பாண அரசு க விடைகாண வேண்டியுள்ளது. இச்சந்தேகங்கள் காலத்திற்குரியதாகக் கூறப்படும் கலைவடிவங்கள் அத்துடன் அவற்றின் கலைமரபைச் சமகால்த் தமி அவ்வாறு ஆராயும் போது யாழ்ப்பாண அரசு 8 வலுவிழந்து போக அதிக வாய்ப்புகள் உள்ளன.
இதுவரை கூறப்பட்ட சான்றுகளை அடிப் காலத்திற்கு காலம் தோன்றி வளர்ந்த பண்பாடு அதே வேளை, இங்கு பண்டு தொட்டு வாழ

பத்மம்
னை அரச இலட்சினையாகப் பயன்படுத்தவில்லை. *படுத்தியுள்ளனர். இம்மரபு கலிங்கவம்சத்திடமிருந்து ால் இவ்வரசு தோன்றும் முன்னரே வடஇலங்கையில் து நாணயங்களில் காளையை முக்கிய சின்னமாகப் யாழ்ப்பாணத்திற்கு முன்னோடியாக இருந்த அரசை க்கரவர்த்திகள் தமது நாணயங்களில் காளையைப் 0). இது ஈழத் தமிழரின் தனித்துவத்தை மேலும்
ந்தே தமிழகத்தில் வெளியிடப்பட்ட அனைத்துக் ான்ற சொல் மங்கள மொழியாகப் பயன்படுத்தப்பட்டது. ப் புறநடையாகத் தாம் வெளியிட்ட கல்வெட்டுக்களில் கப் பயன்படுத்தியுள்ளனர். தமிழக மன்னர்களது வெளியிட்ட மன்னனது பெயர் அல்லது பட்டம் பாண மன்னர்கள் மட்டும் இதற்கு ம்ாறாக தமது பயன்படுத்தியுள்ளனர். இச்சான்றுகள் இவ்வரசுகால இருந்ததைத் துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றன. ம் எவ்வாறு ஈழத் தமிழருக்குரிய தனித்தன்மை p, பாண்டிய, விஜயநகரக் கலைமரபைப் பின்பற்றியே கூறுவது கூட சமக்காலத் தமிழக, ஈழப் பண்பாட்டுத்
).
தில் தமிழகத்தில் சோழ அரசு மறைந்து விட்டது. ந்துவிட்டது. இதனால் அவர்கள் காலக் கலைமரபு கூறமுடியவில்லை. மாறாக சமகாலத்தில் தமிழகத்தில் வாக்குப் பெற்றுக் காணப்பட்டது. இதில் முற்பட்ட காணப்பட்டாலும் தனித்துவமான அம்சங்கள் பல லமரபு சமகாலத்தில் அதிகம் பயன்பாட்டிலில்லாத ம் போது இக்கலைகளைப் படைத்த சிற்பிகள் தமிழ் ாத்தில் இருந்தவர்களால் வடிவமைக்கப்பட்டனவா? லிழகத்தில் இருந்து வந்தவர்களாக இருந்தால் ஏன்
விஜயநகரக் கலைமரபை கைவிட்டு முற்பட்ட லை. யாழ்ப்பாணத்தில் இருந்த சிற்பிகளே இவற்றை முன்னோடியாக இங்கு சோழ, பாண்டியக் கலைமரபில் T உண்டா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. 1லைப்பாணிக்குரியதெனக் கூறும் போது ஏற்கனவே ாலத்திலும் ஆதரிக்கப்பட்டனவா? என்ற கேள்விக்கு தெளிவு பெற வேண்டுமாயின் யாழ்ப்பாண அரசு ரின் காலத்தை முறையாக உறுதிப்படுத்த வேண்டும். ழகத்துடன் ஒப்பிட்டுச் சரிவர ஆராயப்பட வேண்டும். காலக் கலைமரபு பற்றிய முன்னைய கருத்துக்கள்
படையாகக் கொண்டு நோக்கும் போது தமிழகத்தில் அவ்வப்போது ஈழத்திலும் செல்வாக்குச் செலுத்திய ந்த தமிழரிடத்திலும் தனித்துவமான பண்பாடு
78

Page 221
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
தோன்றிவளர்ந்தமை தெரியவருகிறது. இதில் தமிழக இல்லாது, இரு பக்க உறவாக இருந்தமை அண்மைக் பூம்புகார், அரிக்கன்மேடு, கருர் போன்ற இடங்க அறியமுடிகிறது. இத்தனித்துவம் ஈழத்தில் தோன் என்பதையே மேற்கூறப்பட்ட சான்றுகள் சுட்டிச் ெ தமிழரிடையே பெரும் கலைப்படைப்புக்கள் தோன் தமிழருக்குரிய தனித்தன்மையாகப் பார்ப்பதே பொருத் அரசியல், பொருளாதாக ரீதியில் பலவீனப்பட்டிருந்த மன்னர்களது மேலாதிக்கம் தென்னிலங்கை வரை ப விஜயநகர மன்னர்களுக்கு உதவியதற்கும் உறுதிய கூட தமிழகத்தைப் போன்ற பெரிய ஆலயங்களே வளரவில்லை. மாறாகச் சிறு, சிறு ஆலயங்களே கிடைத்துள்ளன. இதனால்தான் ஐரோப்பியர் ஆட்சிக் அவர்களால் அழிக்கப்பட்ட அளவிற்கு, தமிழகத்தில்! காரணமாக இருக்கலாம்.
ஈழத்தின் பண்டையகால ஆலயங்கள் நகரங் கருத்தும் மேலும் விரிவாக்கம் பெறவேண்டும். ஏனெ சக்திகள் தாம் விரும்பும் பெளத்த சிங்கள தேசியவா ஆய்வுகள் நெறிப்படுத்தியுள்ளன. அதில் பெளத்த ஆய்வுகள் நடத்தி, அவ்விடங்களில் எல்லாம் முன்ட அளவிற்கு இந்து மத எச்சங்கள் காணப்பட்ட செலுத்தவில்லை. இன்று அடையாளம் காணப்பட்டு பெரும்பாலானவை கூடப் பெளத்த மத எச்சங்க ஆய்வுகளின் போது எதிர்பாராது கிடைத்த சான் அண்மைக்காலப் பெருங்கற்காலப் பண்பாடு பற்றி எழுத்துப் பொறித்த மட்பாண்டங்கள் ஈழத்தில் பரவ கோடிட்டுக் காட்டுகின்றன. இப்பண்பாடு பற்றிய ச குடாநாட்டிலும், பெருநிலப்பரப்பிலும் குறிப்பாக பண்டைய காலத்தில் தமிழர் குடியிருப்புக்கள் இரு முன்னர் பாக்கர் என்ற ஆங்கிலேயர் சுட்டிக்காட்டியு என்ற தமிழ் மன்னனுக்கும், வன்னிக்கும் இருந்தி (Parkar 1981).
இவரின் சமகாலத்தில் தொல்லியல் ஆய்ை கண்டுபிடித்த பல்வேறு வகையான கட்டட, சிற்ப அ ஆயினும் இவ்விடங்கள் எல்லாம் தொல்லியல் அண்மையில் இவ்வட்டாரத்தில் எல்லாம் தொல்லிய செழியாவில், முங்குவில், கோணவில், அரசபுரம், ஊற்றுப்புலம், முத்தையன்கட்டு போன்ற இடங்களி புதையுண்டிருப் பதைக் காணமுடிந்தது. இவற்றுள் அவ்விடங்களில் பெறப்பட்ட சிற்பங்கள், சிலை இவ்விடங்கள் எல்லாம் முறையான தொல்லியல் வெளிச்சத்திற்கு வராத ஈழத் தமிழரின் பண்டைய வாய்ப்புண்டு. அப்போது ஈழத் தமிழர் கலைமரபு ப போகும்.

O
ப் பண்பாட்டுச் செல்வாக்கென்பது ஒரு பக்க உறவாக
காலத்தில் தமிழகத்தில் கொடுமணல், அழகன்குளம், ரில் கிடைத்த தொல்லியல் சின்னங்களில் இருந்து றி வளர்ந்த கட்டட, சிற்பக்கலை மரபிலும் உண்டு சல்லுகின்றன. தமிழகத்தோடு ஒப்பிடுகையில் ஈழத் ரவில்லை என்பது உண்மைதான். அதைக் கூட ஈழத் தமாகும். ஏனெனில் தமிழகத்தில் விஜயநகர மன்னர்கள் 5 போது சமகாலத்தில் யாழ்ப்பாணத்தில் ஆட்சிபுரிந்த ரவியதற்கும், அவர்கள் அரசியல், பொருளாதார ரீதியில் ான சான்றுகள் உண்டு. இருப்பினும் இக்காலத்தில் ாா, சிற்பக் கலைகளோ யாழ்ப்பாணத்தில் தோன்றி தோன்றியிருக்கலாம் என்பதற்குரிய சில சான்றுகள் காலத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிய ஆலயங்கள் இருந்த பெரிய ஆலயங்கள் அழிக்கப்படாதிருந்தமைக்கு
களிலும், வர்த்தக மையங்களிலுமே தோன்றின என்ற னில் ஈழத்தில் அடுத்தடுத்த ஆட்சிக்கு வந்த அரசியல் தத்தைக் தட்டியெழுப்பும் நோக்கிலேயே தொல்லியல் மத எச்சங்கள் காணப்படும் இடங்களில் விரிவாக | சிங்கள மக்களே வாழ்ந்தார்கள் என நிறுவ முற்பட்ட இடங்களில் ஆய்வு செய்வதில் அதிக கவனம் ள்ெள பண்டைய ஆலயங்களில் கட்டட, சிற்பங்களில் sளைக் கண்டறியும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட றுகள் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. ய தொல்லியல் ஆய்வில் பெறப்பட்ட தமிழ்ப் பிராமி லான தமிழ் குடியிருப்புக்கள் இருந்ததன என்பதைக் ான்றுகள் தொல்லியல் ஆய்வில் கவனத்தைப் பெறாத வன்னியிலும் கிடைத்துவருகின்றன. இங்கெல்லாம் நந்தன என்பதை இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு ள்ளதோடு, அநுராதபுரத்தில் ஆட்சி புரிந்த எல்லாளன் ருக்கக் கூடிய தொடர்பு பற்றியும் குறிப்பிட்டுள்ளார்
வ நடத்திய லூயிஸ் என்பவரும் இப்பிராந்தியத்தில் ழிபாடுகள் பற்றித் தமது ஆய்வுகளில் குறிப்பிட்டுள்ளர். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறமுடியாது. 1ல் மேலாய்வின் போது சாமத்தியமேடு, கோயிற் காடு, பனங்காமம், தென்னியங்குளம், பாண்டியன் குளம், ல் மண்ணோடு மண்ணாகப் பல கட்டிட அழிபாடுகள் பல இந்து மதத்துடன் தொடர்புடையவை என்பதை கள், செப்புத்திருமேனிகள் உறுதிப்படுத்துகின்றன. அகழ்வாய்வுக்கு உட்படுத்தப்படுமானால் இதுவரை வரலாற்றின் பல பரிமாணங்கள் துலக்கம் பெற அதிக ]றிய முன்னைய வரலாற்றுப் பார்வையும் வலுவிழந்து
79

Page 222
O
உசாத்துணை நூல்கள்:
இந்திரபாலா, கா, 1972 யாழ்ப்பாண இராச்சியத்தின் இந்திரபாலா, கா, 1999 இரண்டாம் பதிப்பு), இலங் சென்னை. குணசிங்கம், செ. 1070 கோணேஸ்வரம் பேராதனை கிருஷ்ணராசா, செ, 1998 தொல்லியலும் யாழ்ப்பாண
கோபாலகிருஷ்ண ஐயர், ப. 1981 சிவாகமங்களும் ச பட்டத்திற்காக யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திற்கு சண்முகதாஸ். அ, 1993 திராவிட மொழி ஆய்வில் பேருரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். சிவசாமி, வி, 1975, யாழ்ப்பாணத்தில் இந்து சமயம் சி வித்தியாலயம் ஆண்டு மலர் 32-37 சிவசாமி வி, 1978 இலங்கைச் சிற்பங்கள், பேராசி பாளையங்கோட்டை (தமிழ்நாடு 100-12 சிற்றம்பலம், சிக, 1996, "ஈழமும் இந்து மதமும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு 108-142 சிற்றம்பலம், சிக, 1996, ஈழத்து இந்து சமய வரலாறு வெளியீடு கொழும்பு சீதாராமன், ஆறுமுக, 1994 தமிழகத் தொல்லியல் 4 தனலஷ்மி பதிப்பகம், தஞ்சாவூர். சுசீந்திரராசா, சு, 1999 நாட்டார் பாடல் மொழி, தமிழ் ரிஷபம் பதிப்பகம், சென்னை, சுப்பராயலு, எ. சண்முகம், ப 1999 அநுராதபுரத்தில் பத்மநாதன், சி 1992 ஆரியச்சக்கரவர்த்திகள் காலம், ! பல்கலைக்கழக வெளியீடு, யாழ்ப்பாணம். பத்மநாதன், சி. 2000, இலங்கையில் இந்துக் கலா கொழும்பு புஷ்பரட்ணம், ப, 1988, இலங்கைச் சிற்பங்களில் பட்டத்திற்காக யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திற்கு புஷ்பரட்ணம், ப. 1988 அண்மையில் வடஇலங்கை ஒன்பதாவது தமிழகத் தொல்லியல் கழக ஆய்வரங் புஷ்பரட்ணம், ப, 2001 இலங்கை பெருங்கற்கால ம தமிழகத் தொல்லியல் கழகம், 12 : 1 30-1 33
நாவாவின் ஆராய்ச்சி ஜூலை 49:55-70 புஷ்பரட்ணம், ப, 2000 தொல்லியல் நோக்கில் இ6 Bandaranyake, Senaka., 1974, Sinhalese Monastic, Bell, H.C.P., 1892 Annual Report of the Archaeologi Bopearachchi, O. and Wickramesinhe, W., 1999, R. Brown, Percy., 1959, indian Architecture, & ill, Bom Coomaraswamy, Ananda, K., 1914, Bronzes from C Coomaraswamy, Ananda, K., 1956, Medieval Sinhal Geiger. W.E.d), 1953, Culavamsa, Ceylon Governm

பத்மம்
தோற்றம், கண்டி, கையில் திராவிடக் கட்டடக் கலை, குமரன் பப்பிளிஸர்
தமிழர் பண்பாட்டுத் தொன்மையும் பிறைநிலா வெளியீடு
சிற்ப நூல்களும் சித்தரிக்கும் சிவ விக்கிரவியல் கலாநிதிப்
சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வேடு இன்றைய நிலையில் தமிழ் யப்பானிய ஒப்பீடு தொடக்கப்
ல வரலாற்றுக் குறிப்புகள், வசந்தம் நெல்லியடி மத்திய மகா
ரியர் நா வானமாமலை 60ஆவது ஆண்டு பாராட்டு மலர்
அநுராதபுர காலம்" சிந்தனை, தொகுதி 11, இதழ் 1.
% பாகம் 4 கிபி 500 வரை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக
சான்றுகள் அண்மைக்காலக் கண்டு பிடிப்புகள், தொகுதி-1
மொழியியற் சிந்தனை (ப.ஆ) இராசாராம், சு. சுபதனி ஆ.
ஒரு தமிழ்க் கல்வெட்டு ஆவணம் 10:1-13. பாழ்ப்பாண இராச்சியம், சிற்ாம்பலம் சிக. யாழ்ப்பாணப்
சாரம், இலங்கை இந்து கலாசாரத் திணைக்கள வெளியீடு
தென்னிந்தியக் கலையின் செல்வாக்கு முதுகலைமானிப் தச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்ே யில் கிடைத்த லஷ்மி நாணயங்கள் ஒரு மீள் பரிசீலனை, த புதுக்கோட்டை, +2 ட்பாண்டங்களில் பீடத்துடன் கூடிய சுவஷ்திகா, ஆவணம்
த்த பண்டைய தமிழ் நாணயங்களின் வரலாற்றுப் பிண்னணி
Architecture, The Vihara ofAnurathapura, Leiden. cal Survey of Ceylon for 1892, 1893. Colombo. huna an Ancient Civilization Revisited, Nugegoda. bеу.
ylon Chiefly in the Colombo Museum, No.l., Colombo. Bese Art, New York. ent information Department, Colombo.
BO

Page 223
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
Devendra, D.T., 1958, 1958, Clasiscal Sinhalese Sc Hettiaratchi, D.P.E., 1950, Numista Zeylanica on a N Ceylon, Branch of the Royal Asiatic Society, Colomb Hettiaratchi, D.P.E., 1955, Anote on an Unpublished Asiatic Society, Colombo, IV (1): 72-76. Indrapala, K., 1969, Early Tamil Settlements in Ceylc 43-61.
Kannangara, K. T., 1984, Jaffna and the Sinha Herita Mulk Raj Ananda., 1933, The Hindu View of Art, Lonc Navaratnam, C.S., A Short History of Hinduism in Ce Paranavitana, S., 1928, Anuradhapura: Slab-Insc. Archaeological Department of Ceylon, ll: 111-114. Paranavitana, S., 1970, Inscription of Ceylon: Early E Colombo, 1. Paranavitana, S., 1971, Art of Ancient Sinhaliese, Col Parker, H., 1981, Ancient Ceylon, Asian Educational Pathmanathan, S., 1978, The Kingdon of Jaffna, Arul Peris, P.E., 1922, Nagadipa and Buddhist Remains in Branch, 11-20. Pushparatnam, P. 2000, Tamil Coins From Southern S Pushparatnam, P. 2001, Tamil Place Names as Glean Y. Subarayalu Felicitation Volumn (ed) Rajagopal, Par Ragupathy, P., 1987, Early Settlements in Jaffna. An A Roland Banjemin., 1953, The Art and Architecture of Sivathamby, K., 1981, Drama in Ancient Tamil Societ Smith, V.A., 1911, A History of Fine Arts in India and ( Ulrich Von Schroeder. 1992, The Golden Age of Scu Wejesekara, N., 1962, Early Sinhalese Sculpture, Co
கோணேசுவரம் -
1.
 

Ipture 300 B.C to A.D. 1000.
Bwly Discovered Type of Lakshmi Plagues in Journal of the
), 1:04-22.
Pallava Coin in Journal of the Ceylon Branch of the Royal
n in Journal of Royal Asiatic Society of Ceylon Branch, XII:
ge, Colombo.
Օր.
yilon, 1964, Jaffna. iption of Khudda Parinda in Epigraphia Zeylanica, The
rahmi Inscription, The Department of Archaeology Ceylon,
Ombo.
Serivices, New Delhi.
M. Rajendran, Colombo. Jaffna Part.1 in Journal of the Royal Asiatic Society Ceylon
Sri Lanka-A Historical Perspective in Madras CoinsXII. 1-12. ed from Sri Lankan Brachmi Inscriptions in Kaveri Professor pattu Veliyittakam Chennai, pp.343-366. Archaeological Survey, Mrs. Thillimalar Ragupathy, Madras. India, Maryland.
(, New Century Book House, Madras.
Xeylon, Oxford.
"pture in Sri Lanka, Hong Kong.
Ombo.
திரிகோணமலை

Page 224
செவிவழிச் ( வீரராகவப் பெரு
துெரை மாநகரின் தெற்கு மாசி வீதிக்கும் ெ குறுகிய தெரு ஒன்றில் அருள்மிகு, வீரராகவப் ெ பெருமாள்கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வ இங்கு எடுக்கப்பட்டிருக்கக்கூடும். ஓர் அகன்ற தி நோக்கி முதன்மை வாயில் ஒன்றையும், வடக் தற்போதுள்ள கட்டட அமைப்பைக் கொண்டு இக் கருவறை, அர்த்தமண்டபம் ஆகியவை ஒரு முன்மண்டபத்தூண்கள் மட்டும் கி.பி. 17ஆம் நூற் திகழ்கின்றன. எனவே எங்கோ பழங்கோயிலிலிருந் கொண்டு சுமார் இருநூறு ஆண்டுகளுக்குள் இக்
கோயிலின் தற்போதைய அமைப்பு :
இக்கோயில் கிழக்கு நோக்கிய ஒரு சி மகாமண்டபம், முன் மண்டபம் ஆகியவற்றையும் ெ பெருமாள், திருமகள், நிலமகள் இருவரும் முறை தருகிறார். கற்சிலையாக இத்திரு உருவங்கள் அை காதுகளில் குண்டலங்களும் மார்பில் பலவித நிற்கிறார். மேலிருகரங்களில் சக்கரமும் சங்கும் தாங் இடக்கரம் தொடையைத் தொட்ட நிலையில் ஊரு ஆடை கட்டப்பட்டுள்ளது. திருமகள் திருமாலுக் கரண்ட மகுடம், காதுகளில் குண்டலம், கழுத்தி மலர் ஏந்திய வண்ணமும் வலக்கரம் தொங்கும் க இடப்புறம் நிற்கும் நிலமகளும் இதே அணிகலன் தொங்கும் கரமாகவும் அமைந்துள்ளாள்.
அர்த்த மண்டபம் வேலைப்பாடுகளே அமைக்கப்பட்டுள்ளது. அர்த்த மண்டபத்தின் இ அறை கட்டப்பட்டு அவற்றில் தனித்தனியே தி தென்புறம் உள்ள திருமகள் இங்கு கனகவல்லித் ஆண்டாள் என்ற பெயரிலும், அழைக்கப்படுகின் நிலையிலும், ஆண்டாள் நின்ற நிலையிலும் கா அலங்காரம் நாயக்கர் காலப்பாணியைப் பின்பற் (சந்நிதிகள்) மகாமண்டபத்திலிருந்து நுழையும் வ
1

19
செய்தியும் - மாள் கோயிலும்
சொ. சாந்தலிங்கம் மதுரை தன்புறமாக உள்ள எழுத்தாணிக்காரத்தெரு என்னும் பருமாள் கோயில் அமைந்துள்ளது. கூடல் அழகர் ரும் இக்கோயில் அநேகமாக நாயக்கர் காலத்தில் நச்சுற்றுடன் எடுக்கப்பட்டுள்ள இக்கோயில் கிழக்கு கில் பரமபதவாயில் ஒன்றையும் கொண்டுள்ளது. கோயிலின் காலத்தை அறுதியிட்டுக் கூறவியலாது. நூற்றாண்டுக்கு உட்பட்ட கட்டுமானமாகவும், றாண்டின் நாயக்கர் கலைப்பாணியைக் கொண்டும் து கொண்டு வரப்பட்ட தூண்களையும், கற்களையம் கோயில் கட்டப்பட்டிருக்கலாம்.
று கருவறையையும் அடுத்து அர்த்த மண்டபம், காண்டுள்ளது. கருவறையின் மையத்தில் வீரராகவப் யே வல, இடமாக நிற்க நின்ற கோலத்தில் காட்சி மைக்கப்பட்டுள்ளன. பெருமாள் கிரீட மகுடம் தரித்து மணிமாலைகளும் அணிந்து நான்கு கரங்களுடன் கியிருக்கக் கீழ்வலக்கரம் அபய முத்திரை காட்டியும்,
ஹஸ்தமாகவும் அமைந்துள்ளன. உடலில் பீதாம்பர கு வலப்புறமாக இரண்டு கரங்களுடன் நிற்கிறார். ல் மணிமாலைகள் அழகு செய்கின்றன. இடக்கரம் ரமாகவும் டோல உறஸ்தம்) அமைக்கப்பட்டுள்ளன. களுடன் வலக்கரத்தில் மலர் ஏந்தியும், இடக்கரம்
ா, தூண்களோ எதுவும் இன்றி எளிமையாக இருபுறங்களிலும் தென் வடபுறங்களில்) ஒரு சிறு நமகள், நிலமகள் உருவங்களை அமைத்துள்ளனர் தாயார் என்ற பெயரிலும், வடபுறம் உள்ள நிலமகள் றனர். கனகவல்லித் தாயார் சுகாசனத்தில் அமர்ந்த ணப்படுகின்றனர். ஆண்டாளின் தலைக்கொண்டை ரிச் செய்யப்பட்டுள்ளது. இவ்விரண்டு அறைகளும் ண்ணம் அமைக்கப்பட்டுள்ளன.
82

Page 225
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
மகாமண்டபத்திலிருந்து அர்த்தமண்டபத்தி வாயிற்காவலர் உருவங்கள் உள்ளன. சுமார் நான நூற்றாண்டில் வடிக்கப்பட்டிருக்கலாம். வலப்புறமுள் பத்ரகுண்டலம் அணிந்து கழுத்தில் பதக்கமும், ! மேலிருகரங்கள் சக்கரம், சங்கு தாங்கியும், கீழ் வல கீழ் இடக்கரம் வியப்பு (விஸ்மயம்) முத்திரை கா
மகாமண்டபத்தில் இரண்டு வரிசைத் தூண் ஒருவரிசையில் இரண்டு தூண்களும், மகாமண் இரண்டு முழுத்தூண்களும் இறுதியில் சுவரைெ இத்தூண்களே முற்றிலும் நாயக்கர் கலைப்பாணி செவ்வக வடிவம் அதற்குமேல் 16 பட்டையும் அதி மேலாக ஒரு செவ்வகவடிவம், பின் 16 பட்6 அமைந்துள்ளது. போதிகைகள் நன்கு வளைந்து செவ்வக வடிவம் நன்கு வளர்ச்சி அடைந்த ந கலைப்பாணிக்கே உரிய தன்மையில் உள்ளது.
மண்டபத்தின் நடுவில் அமைந்துள்ள தென் உள்ளது. வணங்கிய கரங்களுடன் இருந்த இச்சி தலைப்பாகை, பருத்தவயிறு ஆகியவற்றைக்கெ நாயக்கத்தலைவன் ஒருவரின் சிற்பமே எனத் வருபவர்கள் இச்சிற்பத்தைச் சொக்கப்ப நாயக்கர் மரபில் சொக்கநாத நாயக்கர் (1659 - 1682) என்று என்றும் இருமன்னர்கள் இருந்துள்ளனர். முதலா பெரும் பகுதி போரிலும், அமைதியில்லாத அர இராணி மங்கம்மாளின் பேரர். இவர் நிர்வாகத் திற பெருவிருப்பம் கொண்டவர். பல கோயில்களுக்கு இங்கு உடைந்த நிலையில் காணப்படும் கற்சிற்ப
இங்குள்ள நாயக்கர் காலத் தூண்களின் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. அனுமன், நரசிம் உருவங்களும், கண்ணப்பநாயனார், ஆடவல்லான் இடம்பெற்றுள்ளன. இவை அக்காலத்தில் நிலவிய
முன்மண்டபம் எளிமையானதும் சிறிய அரைத்தூண்களும் தாங்க அண்மைக்கால முன்மண்டபத்தையும் மகாமண்டபத்தையும் இணை (சந்நிதி) அமைக்கப்பட்டு அதில் நரசிம்மர் சிற்பம்
முன்மண்டபத்திற்கு அடுத்து திறந்த வெ பலிபீடமும், கொடி மரமும் அமைந்துள்ளன. செப்புத்தகட்டில் சதுரவடிவில் உள்ள பகுதியில் கிழ கருடாழ்வாரும் இருக்க, தெற்கிலும் வடக்கிலும்
திருச்சுற்றின் தென்புறம், மேல்புறப் பகுதிக திருச்சுற்று மதிலோடு இணைத்துக்கட்டப்பட்ட ஒரு திருமால் காட்சியளிக்கிறார். ஐந்தலை அரவணையி வளைந்து அரவைத் தொட்ட நிலையிலும் இடக்கரம்
1

நிற்கு நுழையும் வாயிலில் பக்கத்திற்கு ஒன்றாக ண்கு அடி உயரம் உள்ள இக்கற்சிற்பங்கள் கடந்த ாள வாயிற்காவலர் கிரீடம், மகுடம் தாங்கி, காதுகளில் மணிமாலையும் அணிந்துள்ளார். நான்கு கரங்களில் க்கரம் தசி முத்திரைகாட்ட கதையைப் பிடித்திருக்கக் ட்டி அமைந்துள்ளார்.
ண்கள் இடம் பெற்றுள்ளன. மண்டபத்தின் நடுவில் டபம் முன்மண்டபத்துடன் இணையும் இடத்தில் யாட்டி இரண்டு அரைத்தூண்களும் நிற்கின்றன. யைக் கொண்டு திகழ்பவையாகும். அடிப்பகுதியில் ல்ெ இடைக்கட்டுபட்ட்ையும் உள்ளது. 16 பட்டைக்கு டை, அதன்மேல் செவ்வக வடிவம் எனத்தூண் வாழைப்பூ போன்ற முனைகளுடன் உள்ளன. கீழ் ாகபந்தம் எனும் வளைவுகளைப் பெற்று நாயக்கர்
புறத்தூணில் நாயக்கத்தலைவனின் உருவம் ஒன்று ற்பம் இருகரங்களும் உடைந்த நிலையில் உள்ளர் 5ாண்டு இச்சிற்பம் கி.பி. 17ஆம் நூற்றாண்டின் துணியலாம். இக்கோயிலில் தொடர்ந்து பணியாற்றி சிற்பம் என்று கூறி வருகின்றனர். மதுரை நாயக்க றும், விஜயரங்க சொக்கநாத நாயக்கர் (1706 - 1732) மவர் திருமலைநாயக்கரின் பேரர். இவரது காலம் சியல் நெருக்கடிகளிலும் கழிந்தது. இரண்டாமவர் றமையில் வல்லவர் அல்லவராயினும் இறைப்பற்றில் நம் அரிய கொடைகளைக் கொடுத்தவர். எனவே, ம் விஜயரங்க சொக்கநாதர் உருவமாக இருக்கலாம்.
செவ்வக வடிவ அமைப்புகளில் பல சிற்றுருவச்
மம், காளிங்கநர்த்தனம் போன்ற திருமால் தொடர்பு நடராசர்) போன்ற சைவம் சார்ந்த உருவங்களும்
சமயப் பொறையின் அடையாளங்களாகும்.
துமாகும். நான்கு முழுத்தூண்களும், இரண்டு த்தில் அமைக்கப்பட்டது இம்முன்மண்டபம். ாக்கும் வகையில் தென்புற ஓரத்தில் ஒரு சிறுஅறை
அமர்ந்தநிலையில் வைக்கப்பட்டுள்ளது.
ளியில் சிறு கருடாழ்வார் சந்நதியும் அதற்கடுத்து கொடிமரம் செப்புத்தகடு போர்த்தப்பட்டுள்ளது. க்கிலும் மேற்கிலும் முறையே காளிங்க நர்த்தனமும், சக்கரமும், சங்கும் அணி செய்கின்றன. ளில் எவ்வித சிற்றாலயங்களும் இல்லை. வடபுறம் நீள் சதுர சந்நிதியில் பள்ளிகொண்ட பெருமாளாகத் ல் அவர் துயில அவரது வலக்கரம் தலைப்பகுதியில் நீண்டு தொடையைத் தொட்டு ஊரு ஹஸ்தமாகவும்
83

Page 226
O
அமைந்துள்ளது. அவரது பாதங்கள் தாமரை மல ஒட்டி அமர்ந்த நிலையில் திருமகளும், நிலமகளு
அடுத்து வடபுறம் செல்லும் பரமபதவாசல் மணவாள மாமுனிகள் வைக்கப்பட்டுள்ளார். மு: நவக்கிரகமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. தென்மே வருகிறது. செப்புத் திருமேனிகள்:
விழாக் காலங்களில் வீதி உலாவாகக் ெ செப்புத் திருமேனிகளாகச் செய்து வைக்கப்பட்டுs ரெங்கநாதர், திருமகள், நிலமகள், நரசிம்மர் ஆகிே நூற்றாண்டில் செய்யப்பட்டிருக்கலாம். செவிவழிச் செய்தியும் வரலாறும்
இக்கோயில் இங்கு கட்டப்பட்டது தொட கூறப்படுகிறது. தற்போது மதுரையில் ஒவ்வொரு ஆற்றில் இறங்கும் விழா வெகுசிறப்பாகக் கொ வந்தான் அருகில் உள்ள தேனூர் என்னும் ! திருமலைநாயக்க மன்னர்தான் இவ்விழாவினை மது எழுதியுள்ளனர்.
ஒருமுறை தேனூரில் அமைந்திருந்த டெ உருவத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அமுதார் புதைத்துக் காத்தார். பின் மன்னர்க்குத் தகவல் அவருக்குப் பரிசு அளிக்க விரும்பினார். ஆனால் என்றும், இப்பெருமாளை நல்ல இடத்தில் எ அருள்பாலிக்கும் திருவிழாவில் அவரையும் கொடுக்குமாறும் வேண்டினார். இவரது வேண் தேனுார்ப்பகுதியிலிருந்து மதுரைக்குக் கொண்டு வ தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.
இச்செய்தி முற்றிலும் புனைகதை என்று உண்மை உள்ளது. தேனூர்க்கு அருகில் கிபி 10 இருந்துள்ளது. அக்கோயிலின் தூண்களில் சோ கிபி 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய மன் இயற்கைச் சீற்றங்களாலோ அல்லது செவிவழி இக்கோயில் அழிந்திருக்கலாம். எனவே சுற்றுச்சுவர்க்கற்களும் அண்டைப் பகுதிகள் பல எடுத்துச் செல்லப்பட்ட பல கற்களைக் கொன மூலநாதசுவாமி கோயிலின் முன் மண்டபமே காண்கிறோம். இத்தூண்களில் சோழன் முதலா குலசேகரன் கல்வெட்டுகளும் காணப்படுகின்ற இதேபோல பல கற்கள் அப்பகுதியிலிருந் கோயிலின் திருச்சுற்றுமதில் கட்டப்பட்டுள்ளது. பாகனூர்க்கூற்றம், சோழாந்தகச்சதுர் வேதிமங்கல

LugDt:RBUuu
களால் தாங்கப்பட்டுள்ளன. கால்பகுதியில் சுவரை ம் காட்சி அளிக்கின்றனர்.
உள்ளது. அதற்கு அடுத்த ஒரு சிறு சந்நிதியில் Tவாயிலின் அருகில் கடந்த ஓராண்டுக்கு முன்பு ற்கு முலையில் கோயிலின் மடைப்பள்ளி செயல்பட்டு
5ாண்டு செல்வதற்காக இங்கு இறை உருவங்கள் 1ளன. வீரராகவர், கனகவல்லித் தாயார், ஆண்டாள், பாரின் திருமேனிகள் உள்ளன. இவையாவும் கடந்த
ர்பாகச் செவிவழியாகத் தொடர்ந்து ஒரு நிகழ்ச்சி ஆண்டும் சித்திரை மாதத்தில் கள்ளழகர் வைகை ண்டாடப்பட்டு வருகிறது. முன்பு இவ்விழா சோழ ஊரில் வைகைக்கரையில் கொண்டாடப்பட்டதாம். ரை நகருக்கு மாற்றியதாகப் பல வரலாற்றாசிரியர்களும்
ருமாள் கோயில் தீப்பற்றி எரிந்ததாம். இறைவன் என்னும் அந்தணர் ஓடி தேனூர் வைகை ஆற்றில் தெரிய அவர் அவ்வந்தணரை வெகுவாய்ப்பாராட்டி p அவ்வந்தணர் பரிசு எதுவும் தனக்கு வேண்டாம் ழுந்தருளப்பண்ணி, அழகர் மண்டூக முனிவர்க்கு எழுந்தருளச் செய்து அவருக்கு முதல்மரியாதை டுகோளின்படியே மன்னர் வீரராகவப் பெருமாளை ந்து புதிய கோயில் அமைத்தார் என்று செவிவழியாகத்
நாம் புறந்தள்ளி விடமுடியாது. இதிலும் வரலாற்று ஆம் நூற்றாண்டளவிலேயே திருமால் கோயில் ஒன்று ழப்பேரரசன் முதலாம் இராசராசனின் கல்வெட்டும், னர்கள் பலரது கல்வெட்டுகளும் இடம் பெற்றிருந்தன. க்கதையில் கூறப்படுவது போல தீவிபத்தினாலோ அழிவுக்குள்ளான இக்கோயிலின் தூண்களும், வற்றிற்கும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. அவ்வாறு ாடு சோழவந்தானுக்கு அருகில் உள்ள தென்கரை
முற்றிலுமாகக் கட்டப்பட்டுள்ளதை இன்று நாம் b இராசராசன் கல்வெட்டுகளும், பாண்டியமன்னன்
. து கொண்டு வரப்பட்டு தற்போதுள்ள கூடல் அழகர் இச்சுவர்களில் உள்ள துண்டுக்கல்வெட்டுகள் பல ம், என்னும் குறிப்புகளையும், பல பிற்காலப் பாண்டிய
84

Page 227
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
அரசியல் அதிகாரிகளின் பெயர்களையும் குறிப்பிடு திருவேடகம் பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்
மேலும் தேனூரில் நிகழ்ந்த அழகர் வை மீனாட்சி அன்னைக்குத் தைமாதத்தில் நிகழ்ந்த ஒன்றாக்கி சித்திரை மாதத்தில் மதுரையிலேயே தேரோட்ட விழாக்காலமான தை மாதத்தில் கிர காலம். தேர்வடம் பிடித்து இழுக்கவும் போதிய கலந்து கொள்ள வசதியாக வேலை இல்லாக் ஒருங்கிணைத்து நடத்தினார் திருமலை மன்னர். பின்னரோ தான் தேனூர் பகுதியிலிருந்து சிதைவு கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றைக் கொண்டு பெயர் துட்டியுள்ளனர். இச்செயல் அநேகமாக 6 நூற்றாண்டின் தொடக்கக்காலத்தில் நிகழ்ந்திருக் மாற்றங்களுடன் செவிவழிச் செய்தியாகத் தொடர்ந்
இன்றைய வீரராகப் பெருமாள் கோயிலில் சிற்பங்களும், தூண்களும், செப்புத் திருமேனிகளும் காலத்தையும் சேர்ந்தவையே. கோயில் புறச்சுவர் கொண்டு எளிமையாகக் கட்டப்பட்டுள்ளன. வி வேலைப்பாடுகளோ சிற்ப வடிவங்களோ எவையு
 

O
கின்றன. இக்கற்கள் யாவும் சோழவந்தான், தேனூர், டவையே.
கை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியையும், மதுரை
தேரோட்ட விழாவையும், திருமண விழாவையும் நிகழ்த்த ஆவன செய்தவர் திருமலை நாயக்கர். ாமமக்கள் பெரும்பாலும் அறுவடையில் ஈடுபடும் ஆள்பலம் வேண்டும். கிராம மக்களும் விழாவில்
கோடை காலமான சித்திரையில் விழாக்களை அப்போதோ அல்லது அவரது காலத்திற்குச் சற்றுப் ண்ட கோயிற் சிற்பங்களும், கற்களும் மதுரைக்குக் தனிக்கோயில் கட்டி வீரராகவப் பெருமாள் என்று விஜயரங்கச் சொக்கநாதர் காலத்தில் கி.பி. 18ஆம் கக் கூடும். இந்த வரலாற்று உண்மை சிற்சில து சொல்லப்படுகிறது.
) கல்வெட்டுகள் எதுவும் இல்லை. கிடைக்கும் கி.பி. 17ஆம் நூற்றாண்டையும், அதற்குப் பிந்தைய கள் எல்லாம் செங்கல் சுண்ணாம்பு முதலியவை மான அமைப்புகளில் வழக்கமாகக் காணப்படும் ம் இங்கு இல்லை.
பாலனனறுவை
35

Page 228
திருவாஞ்சியம் - திருக்ே
இவ்வூர் திருவாரூர், கும்பகோணம் ( திருவாரூரிலிருந்து 18 கிமீ தூரத்திலுள்ளது. பூரீவா பூ கைலாசம், திருவறையூர், திவிழைஆர், இராசக் பெயர்களால் போற்றி அழைக்கப்படுகின்றது. திருவ உயர்வாகப் போற்றப்படுகிறது. வரலாற்றுச் சிறப்பு திருத்தலையாலங்காடு, திருப்பெருவேளுர், குடவாயி சிறப்பு மிக்க ஊர்கள் தழ அமைந்துள்ளது. "சீ ஞானசம்பந்தர் நவின்ற நல்வாக்கிலிருந்து இவ்வூ விளங்கியிருக்கிறதென்பது புலப்படுகிறது. கிபி 7ஆ பேரூராக விளங்கியமையை, "மாலை சோலமதி ம திருவாஞ்சியம்", "தெற்றுமாடங்கள் தழ் தி தெளிவுபடுத்துகின்றன. மேலும் திருநாவுக்கரசர் சுட்டியழைத்திருப்பதும், இவ்வூர் அக்காலக்கட்டத்
இவ்வூரில் ஏறத்தாழ 1300 ஆண்டுகளு வாழ்ந்திருந்தனர் என்பதை நாவுக்கரசர் தம் பதிக முடையோர் திகழும் பதி", "அங்கமாறும் அருமை என்ற தொடர்கள் மூலம் நயம்படப் புலப்ப நூற்றாண்டளவிலேயே இவ்வூரில் பண்ணிலான திகழ்ந்ததைப் "பண்ணிலான இசை பாடல் மல்கு வைக்கின்றார். மேலும் கிபி 7ஆம் நூற்றாண்டள போற்றி வளர்க்கப்பட்டு அவை "மல்குந் திருவாஞ்: மேலும், அக்காலகட்டத்திலேயே திருவாஞ்சியம் தேவாரப் பதிகங்கள் தெளிவாக்குகின்றன. "புடை நி வயல் வாஞ்சியம்" என அப்பரும், "தென்ன வெ கெண்டி மருவும் பொழில் துழி திருவாஞ்சியம்", "தெ என சம்பந்தரும் இப்பகுதியின் வளத்தைப் பாடியு சுந்தரரும் இவ்வூரின் வளத்தினைத் தம் பதிகத்தி
தேவாரப் பதிகங்களிலிலேயே இவ்வூரின் ெ இவ்வூருக்கு இப்பெயர் ஏறத்தாழ ஆயிரத்து மு வருகிறதென்பதில் ஐயமில்லை.

20
திருவாஞ்சி நாதர் காயில்
திரு. பொ. இராசேந்திரன் திருமதி. எஸ். பாண்டியம்மாள் மதுரை
நெடுஞ்சாலையில், திருவாரூருக்கு வடமேற்கில் ஞ்சியம், வாஞ்சியபதி சந்தனவனம், ஜாந்தாரண்யம், கம்பீர்ச் சதுர்வேதிமங்கலம் என்றெல்லாம் பல்வேறு ாஞ்சியம் "காசிக்கு வீசம் கூட" என்று காசியைவிட விக்க இவ்வூர் திருவிழிமிழலை, சிறுகுடி, நன்னிலம், ல், நாலூர் மயானம், திருச்சேறை போன்ற வரலாற்றுச் ல மேவு புகழாற் பெருகுந் திருவாஞ்சியம்" என்று ர் கிபி 7ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே புகழுடன் ஆம் நூற்றாண்டளவில் இவ்வூர் மாடங்கள் நிறைந்த ாட மன்னுந் திருவாஞ்சியம்", "சுற்று மாடங்கள் துழி நவாஞ்சியம்", போன்ற தேவாரத் தொடர்கள் தமது பதிகமொன்றில் இவ்வூரினை "நகர்" என்றே தில் பேருராக விளங்கியமையைத் தெளிவுபடுத்தும்.
க்கு முன்னரே, வேள்வி செயயும் மறையவர்கள் த்தில், "பறப்பையும் பசுவும் படுத்துப் பல திறத்தவு ற நான்குடன் தங்கு வேள்வியர் தாம் பயிலும் நகர்" டுத்தியிருக்கிறார். ஞானசம்பந்தர், கி.பி. 7ஆம் இசையும், பாடலும் இறைவழிபாட்டின் அங்கமாகத் ந் திருவாஞ்சியம்" என்ற தொடர் மூலம் உய்த்துணர விலேயே இவ்வூரில் பண்ணும், இசையும், பாடலும் சியத்தை" அவர் நம் மனக் கண்முன் நிறுத்துகின்றார். வளம் மிக்க பகுதியாக விளங்கியதென்பதையும் லாவிய பூம்பொழில் வாஞ்சியம்", "மாறுதானொருங்கும் ன்று வரிவண்டிசை செய் திருவாஞ்சியம்", "வண்டு ன்றல் துன்று பொழில் சென்றனையுந் திருவாஞ்சியம்" ள்ளனர். இவர்களுக்குப் பின்னர் இவ்வூருக்கு வந்த ல் விரிவாகப் பாடியுள்ளார்.
பயர் திருவாஞ்சியம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளதால், முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழங்கி
86

Page 229
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
திருமால் சிவபெருமானை வழிபட்டு இல பெற்ற தலம் என்பதால் திரு (வை) வாஞ்சி (யத்தத என்று பெயர் வழங்கி வருவதாகப் புராண ரீதியாக வருகிறது.
இவ்வூரில் ஏறத்தாழ 35 கல்வெட்டுக்கள் மூலமாகப் பல செய்திகளை நாம் தெரிந்து கல்வெட்டுகளில் முதலாம் குலோத்துங்கனது (கிபி இதை அடிப்படையாகக் கொண்டு முதன் முதலி: கற்றளியாக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படு குலோத்துங்க சோழனது ஆட்சிக் காலக் கல்வெ திருப்பள்ளியறை அம்மனை எழுந்தருளிவித்த :ெ திருவாஞ்சியத்து பிரமதேயத்துச் சபையார் இறை என்ற செய்தியினையும் மேற்படிக் கல்வெட்டுத் ெ சோழ வாய்க்கால், செம்பியன்மாதேவிப் பேராறு, கு அந்நிலம் இருந்ததையும் மேற்படிக் கல்வெட்டுப் நீர்ப்பாசனத் திட்டங்கள் மிகச் சிறப்பான வகை புலப்படுத்துகின்றன.
மூன்றாம் குலோத்துங்க சோழனது (கி.பி. திருமணக் கோயில் உடையார் கோயிலில் அட முன்றிற்கும், சிறுத்தொண்டர் சீருரைத்தாரான மான நிவந்தங்களுக்காக வேண்டி அநபாயன் என் கல்வெட்டொன்று வாஞ்சீசுவர் கோயிலின் உள்ே
இரண்டாம் அல்லது மூன்றாம் இராசராச கல்வெட்டுக்கள் இவ்வூரிலுள்ள வாஞ்சிநாதர் ே கல்வெட்டு, திருக்காமக் கோட்டமுடைய பெரியந எழுந்தருளும் நாச்சியார் திருமேனி (செப்புத்திரு தெரிவிக்கிறது. வடக்கு வீதியில் அம்மன் பெயர மேற்குறித்த கல்வெட்டு தெரிவிக்கிறது. மற்றெ சோமாசியாரிடமிருந்து 10,100 காசுகளுக்கு முக் வாங்கப்பட்டதைத் தெரிவிக்கிறது. இந்நிலம் திருவா அருகில் பழியஞ்சிய வதி, இராசகம்பீர் வாய்க்கால் புலப்படுத்துகிறது. மேலும், சாகானை அவிமுக் ஆண்டார் என்பவர் தட்சிணாமூர்த்தியை எழுந்தருளு உடலாக, இவ்வூரின் பிடாகையான உள்கிராமமான கல்வெட்டு தெரிவிக்கிறது. இந்நிலத்தின் அருகி வாய்க்கால், இராசகம்பீர் வாய்க்கால் போன்றவை அ இராசகம்பீரன் என்பது இரண்டாம் இராசராச சே இராசகம்பீரச் சதுர்வேதி மங்கலம் என்ற பெயர் அம்மன் கோயில் இரண்டாம் இராசராசன் காலத் கால கட்டத்தில் சிவாலயம் முழுமையாகத் திரு ஆர். பாலசுப்பிரமணியன் அவர்கள் கருத்துத் தெரின் சீராளதேவர் என்பார் எழுந்தருளுவித்தார் என்ற செ இவ்வூரின் பிடாகையான குண்டுலாச கோயிலில் அதே கல்வெட்டுத் தெரிவிக்கிறது. மற்றொரு க

O
க்குமி தம்மிடம் வாஞ்சையுடன் இருக்குமாறு வரம் லம்) என்ற பொருளில் இவ்வூருக்குத் திருவாஞ்சியம் இவ்வூரின் பெயருக்கொரு காரணம் சொல்லப்பட்டு
படியெடுக்கப்பட்டு உள்ளன. இக்கல்வெட்டுக்களின் கொள்ள முடிகிறது. இக்கோயிலில் காணப்படும் 1070-126) கல்வெட்டுக்களே காலத்தால் முந்தியவை. ல் இக்கோயில் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் கிறது. திருவாஞ்சிநாதர் கோயிலிலுள்ள முதலாம் ட்டு, அக்கோயிலில் திருவரங்கமுடையான் என்பவர் Fய்தியைத் தெரிவிக்கிறது. மேலும் இவ்வம்மனுக்குத் யிலியாகக் கால் அரைமா நிலத்தினை வழங்கினர் தளிவாக்குகிறது. பவித்திர மாணிக்கவதி இராசேந்திர லோத்துங்க சோழப் பேராறு போன்றவற்றின் அருகில் புலப்படுத்துகிறது. சோழர் காலத்தில் இப்பகுதியில் யில் அமைந்திருந்ததை இப்பெயர்கள் தெளிவாகப்
f78-1216) ஆட்சிக் காலத்தில், சேவூர் அருள்மிகு ம்மன் சந்நிதியிலுள்ள நாயன்மார்களின் திருமேனி Eக்க வாசகரின் திருமேனிக்கும் நித்திய வழிபாட்டு ாபவர் கொடை வழங்கியிருப்பதைக் குறிக்கும் காபுரத்திலிருந்து படியெடுக்கப்பட்டுள்ளது.
சோழனது ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த மூன்று காயிலின் மகாமண்டபத்திலுள்ளன. அவற்றுள் ஒரு rச்சியார் (அம்மன்) கோயில் ஏற்படுத்தப்பட்டதையும், மேனி-ஐம்பொன் சிலை) செய்தளிக்கப்பட்டதையும் ால் குகை (மடம்) ஒன்று ஏற்படுத்தப்பட்டதையும் ாரு கல்வெட்டு, திருமங்கலத்து நாராயணப்பட்ட கொணி அரைக்காணிக் கீழரை நிலம் விலைக்கு ஞ்சியத்திற்குக் கிழக்கில் இருந்ததையும், இந்நிலத்தின் போன்றவை இருந்ததையும் மேற்படிக் கல்வெட்டுப் தீசிர முடையான் பட்டரான வெள்ளையப்பிள்ளை நவித்ததையும், அத்தட்சிணாமூர்த்தியின் அமுதுபடிக்கு ா) ஆவூரில் நிலம் வழங்கப்பட்டிருந்தையும், மேற்படி ல் பழியஞ்சிவதி, பழியஞ்சாவதி இராசேந்திரசோழ மைந்திருந்ததையும் மேற்படி கல்வெட்டுணர்த்துகிறது. ாழனுடைய சிறப்புப் பெயராகையாலும், இவ்வூருக்கு வழங்கியருப்பதாலும் இவ்வூர் சிவாலயத்திலுள்ள தில் (கிபி.1773) கட்டப்பட்டிருக்கலாம் என்றும், அதே ப்பணி செய்யப்பட்டிருக்கலாம் என்றும், திரு. எஸ். பித்துள்ளார்கள். சுப்பிரமணியரைப் புனவாயிலுடையார் ய்தியும், அந்த சுப்பிரமணியரின் பூசைக்காக வேண்டி நிலம் விலைக்கு வாங்கப்பட்டிருந்ததையும் கூட ல்வெட்டு திருவாஞ்சியம் கோயிலுக்குப் பெறப்பட்ட
87

Page 230
O
நிலங்கள் சிலவற்றைக் குறிப்பிடுகிறது. ஒரு நிலத்தி உய்யக்கொண்டான்மயக்கல் என்றும் பெயர் காண
திருவாஞ்சிநாதர் கோயிலில் 13, 14 ஆம் பல உள்ளன. இவற்றுள் சடையவர்மன் சுந்தரபா காணப்படும் காலக் குறிப்புக்களைக் கொண்டு, காலத்தது என்றும், மற்றொன்று நான்காம் காணப்பட்டுள்ளன (பார்க்க, என். சேதுராமன், ப சடையவர்மன் சுந்தரபாண்டியனுடைய கல்வெட்டு திருநாமத்துக்காணியாக விற்று வழங்கப்பட்டதைக் இராசகம்பீரச் சதுர்வேதிமங்கலம் என்ற அக்கிரகா திருவாஞ்சிய தேவன் வாய்க்கால் ஒன்றிருந்தை இரண்டாம் இராசராச சோழனது சிறப்புப் பெயராதல ஆட்சிக்காலத்தில் (கி.பி.146-173) அம்மன்னனின் இக்கல்வெட்டுச் செய்தியிலிருந்து உய்த்துணர முடி இராசகம்பீர் வாய்க்கால் ஒன்றும் இப்பகுதியில் ஆட்சிக்காலத்தில் இவ்வூர் தனிச்சிறப்புடன் திக நான்காம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கா கிழவன் திருவாஞ்சியமுடையான் என்பவர், திருவா விற்று விலைப் பிரமாணம் பண்ணிக் கொடுத்த சிறுமன்றுாரில் இருந்திருக்கிறது. வேளா நாடு எ திருப்புகலூர் போன்ற ஊர்களை உள்ளடக்கிய திருட் அமைந்திருந்திருக்கிறது. சில கல்வெட்டுக்க குறிக்கப்பட்டுள்ளது. எனவே, இச் சிறுமன்றுார் (சிறு எல்லையும் இணையும் பகுதியில் இருந்திருப்பது தெ பனங்குளம், சனநாதன் வாய்க்கால் போன்ற கல்வெட்டிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.சடை கல்வெட்டில் இராசராச சதுர்வேதிமங்கலத்தைச் சே சாலி என்ற தனது தாயின் ஒரு வேலி நிலத்தி விலைப்பிரமாணம் செய்து கொடுத்த செய்தி காணப் இராசகம்பீர சதுர்வேதிமங்கலத்தைச் சேர்ந்த ம6 கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கி.பி. 1297 முதல் 1342 வரையில் ஆட்சி வீரபாண்டியனுடைய காலத்தைச் சேர்ந்த சில கள் இவற்றுள் சிறுமன்றுார் கிழார் என்பவர் ! இக்கல்வெட்டுக்களில் இந்நிலங்களின் அருகமை புத்தாறு, கண்ணி வாய்க்கால், பனங்குளம், சன ஓடை, ஊமையார் ஓடை, குலேத்துங்க சோழப்பே வதி பற்றிய குறிப்புக்களும் கீழை ஆரா அமுது சுந்தரன் மயக்கல், எலுமிச்சங்குண்டு போன் அருமொழிதேவ வளநாட்டு உத்தரங்குடையான் திருவாஞ்சியமுடையார் கோயிலுக்குச் சிறுபுன்று பிரமாணம் பண்ணிக் கொடுத்த செய்தி வீரபாண் காணப்படுகிறது.

பத்மம்
ற்குக் குதிரை வட்டம் என்றும், மற்றொரு நிலத்திற்கு ப்படுவது குறிப்பிடத் தக்கது. நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கல்வெட்டுக்கள் ண்டியன் கல்வெட்டுக்கள் மூன்றுள்ளன. இவற்றில் ஒரு கல்வெட்டு, இரண்டாம் சுந்தர பாண்டியனின் ஈந்தரபாண்டியனின் காலத்தது என்றும் இனங் "ண்டியர் வரலாறு, 1989, பக். 150, 16). இரண்டாம் திருவாஞ்சியமுடைய நாயனார்க்கு, ஒரு மா நிலம் குறிக்கிறது. இதே கல்வெட்டு, திருவாஞ்சியத்தில் Tம் இருந்தையும், திருவாஞ்சிய இறைவன் பெயரால் தயும் தெரியப்படுத்துகிறது. இராசகம்பீரன் என்பது ல், திருவாஞ்சியத்தில் இரண்டாம் இராசராசசோழனது சிறப்புப் பெயரால், ஓர் அக்கிரகாரம் இருந்திருப்பதை டகிறது. மேலும் இரண்டாம் இராசராசனின் பெயரால் இருந்திருப்பதால், இரண்டாம் இராசராசசோழனின் pந்திருக்கிறதென்பதில் ஐயமில்லை.
லக் கல்வெட்டில் (கிபி 1325) சிறுமன்றுார் (சிறுபுன்றுார்) ந்சியமுடையார் கோயிலுக்கு ஏழுமாவரை நிலத்தினை செய்தி காணப்படுகிறது. இந்த நிலம் வேளாநாட்டு ான்பது இன்றைய திருவாஞ்சியம், திருப்பனையூர், பனையூர் நாட்டுப் பகுதியை ஒட்டி அதற்குத் தெற்கில் ளில் பனையூர் நாட்டுக்குட்பட்டிருந்ததாகவும் புன்றுார்) பனையூர் நாட்டு எல்லையும், வேளா நாட்டு ளிவாகிறது.இச்சிறுமன்றுாரில், அந்நிலத்திற்கு அருகில் வை அமைந்திருந்தன என்பதனையும் மேற்படி யவர்மன் சுந்தரபாண்டியனின் பெயர் தாங்கிய பிறிதொரு ர்ந்த காரம்பிச்செட்டு பூரீதரபட்டன் என்பவர், ஆணங்கி னைத் திருவாஞ்சியமுடையார் கோயிலுக்கு விற்று படுகிறது. இந்த ஆணங்கி சாணி, திருவாஞ்சியமாகிய ணவாள பட்டனுடைய மனைவி என்பதும் மேற்படி
புரிந்த பாண்டிய மன்னன் மூன்றாம் சடையவர்மன் வெட்டுக்களும் திருவாஞ்சியம் கோயிலில் உள்ளன. பல கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளார். ந்திருந்த ஆவூர் வாய்க்கால், ஆவூர் பழவாத்தலை, நாதன் வாய்க்கால், ஆவூர் சுற்றுக்குலை, தாமரை ாறு, திருவாஞ்சிய தேவன் வாய்க்கால், குலோத்துங்க , பனங்கரை, திருஞானசம்பந்தர் நிலம், திரிபுவன ற நிலங்களின் பெயர்களும் காணப்படுகின்றன. அழகிய சிற்றம்பலமுடையான் காங்கேயன் என்பவர், ரில் இருந்த தன் காணியான நிலத்தினை விலைப் டியன் காலத்தைச் சேர்ந்த மற்றொரு கல்வெட்டில்

Page 231
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
திருவாஞ்சியநாதர் கோயிலின் இரண்டா சுந்தரபாண்டிய (கி.பி. 1303-1322) னுடைய காலத் அவற்றுள் ஒரு கல்வெட்டு, சிறுபுன்றுார் கிழவன் திருவாஞ்சியமுடையாருக்கு நிலவிலைப் பிரமாண இவர் விலைப் பிரமாணம் பண்ணிக் கொடுத்த நி குழி; இவற்றின் விலை 250 பணம். இந்நிலம் புத் இருந்திருக்கிறது. மற்றொரு கல்வெட்டு, வடகs முடையான் என்பவர், திருவாஞ்சியம் கோயிலுக் செய்தியினைத் தெரிவிக்கிறது. இந்நிலமும் சிறுபுன் தெற்கில் இருந்திருக்கிறது. இவர் விலைப் பிரமான படுகையின் அளவு ஆயிரத்து இருநூற்றைம்பது கு
கோச்சடையபன்மர் பூரீவல்லபனுடைய கல் திருச்சுற்றின் கிழக்குச்சுவர் வாயிலின் வடபுறமுள்ளது திருவாஞ்சியமுடைய நாயனார் கோயிலில் திரு விலைப்பிரமாணம் பண்ணிக் கொடுக்கப்பட்ட செ
கோமாறவர்மன் வீரபாண்டியனுடைய தென்புறத்திருச்சுற்று மாளிகையில் உள்ளது. இ மங்கலங்கழையான் தேவர் கண்டன் என்பவர் திரு பிரமாணம் பண்ணிக் கொடுத்த செய்தியைத் தெரி நிலத்தின் அளவு மூன்று வேலி. இந்நிலம் முடிெ தேவ வாய்க்காலுக்குத் தெற்கிலும் அமைந்திருக்கி
திரிபுவனச் சக்கரவர்த்திகள் (மாறவர்மன்) திருவாஞ்சிய முடைய நாயனார் கோயிலில் எழுந் பற்றிப் பேசுகிறது. இத்துந்துபீசுவரமுடையாருடைய இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவ்விறை6 வழங்கப்பட்டிருந்ததையும், அந்நிலத்தின் எல்லைக போன்றவை திகழ்ந்ததையும் மேற்குறித்த கல்வெட்டு கணக்கராகப் புதுக்குடியார் என்பவர் பணியாற்றியிரு தெரிந்து கொள்ள முடிகிறது. இக்கல்வெட்டு இக்கே உள்ளது.
விசயநகர வேந்தர் கிருட்டிணதேவராயர், ே வைணவ ஆலயங்களுக்கு 10000 வராகன் வரை, போது அதனால் பயனடைந்த திருக்கோயில்களி இக்கோயிலில் நடராசர் சன்னிதியின் கிழக்குப்புற உய்த்துணர முடிகிறது.
தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர் இரகு நாயக்க மல்லப்ப நாயக்கர் என்பவர், மன்னரி தேவரடியார்களுக்குத் திருநாள் வரியினை சர்வமான இரண்டாவது உள்கோபுரத்தின் இடதுபுற நிலை கோபுரத்தின் வலதுபுறத்திலும், இதே போன்ற ஒ(
திருவாஞ்சியத்திலுள்ள வயலில் நடப்பட்டு கல்வெட்டொன்று காணப்படுகிறது. சிதம்பரம் பி
1

O
ம் திருச்சுற்றுச் சுவரில் மூன்றாம் மாறவர்மன் தைச் சேர்ந்த இரண்டு கல்வெட்டுக்கள் உள்ளன. அழகிய நாயகர் திருவம்பலப் பெருமாள் என்பவர் ம் பண்ணிக் கொடுத்த செய்தியைத் தெரிவிக்கிறது. லத்தின் அளவு முன்றே ஏழுமாவரை; படுகை 500 தாறான குலோத்துங்க சோழப் பேராற்றின் தெற்கில் ண்ணமங்கலமுடையான் அழகிய திருச்சிற்றம்பல $கு நிலவிலைப் பிரமாணம் பண்ணிக் கொடுத்த றுாரில் புத்தாறான குலோத்துங்க சோழப் பேராற்றின் ம் பண்ணிக் கொடுத்த நிலத்தின் அளவு இருவேலி, நழி. இவற்றின் விலை 170 பணம்.
வெட்டொன்று வாஞ்சிநாதர் கோயிலில் இரண்டாம் து. மிகவும் கிதைந்த நிலையில் உள்ள இக்கல்வெட்டு, நவமுதுபடிக்காக (அவ்வூர்?) சபையரால் நிலம் ய்தியைத் தெரிவிப்பதாக உள்ளது.
கல்வெட்டொன்று வாஞ்சிநாதர் கோயிலில் இக்கல்வெட்டானது, அருமொழிதேவ வளநாட்டு வாஞ்சியமுடைய நாயனார் கோயிலுக்கு நிலவிலைப் விக்கிறது. இவர் இக்கோயிலுக்கு விற்றுக் கொடுத்த காண்ட சோழப் பேராற்றின் வடக்கிலும், சோமநாத றது.
பராக்கிரம பாண்டியனுடைய கல்வெட்டொன்று தருளியிருக்கும் துந்துபீசுவரமுடையார் கோயிலைப் இறைவியின் பெயர் வேயன்ன தோழியார் என்று வியாருக்கு அமுதுபடிக்காக வேண்டி நிலம் ளாகப் பழி அஞ்சிவதி, இராஜகம்பீரான் வாய்க்கால் குறிப்பிடுகிறது. அக்கால கட்டத்தில் இக்கோயிலில் க்கிறார் என்ற விபரத்தினையும் இக்கல்வெட்டிலிருந்து ாயிலில் தட்சிணாமூர்த்தி சந்நிதியின் பின்புறச்சுவரில்
சாழமண்டலத்தில் பல்வேறு ஊர்களிலிருந்த சைவ, சிலவகை வருமானங்கள் மூலம் வழிவகை செய்த ல் திருவாஞ்சிநாதர் கோயிலும் ஒன்று என்பதை அதிட்டானத்திலுள்ள சிதைந்த கல்வெட்டிலிருந்து
நாத நாயக்கரின் பிரதிநிதியாக விளங்கிய மாதைய ன் புண்ணியத்திற்காக வேண்டி, திருவாஞ்சியம் யமாக அளித்திருந்தார் என்ற செய்தி இக்கோயிலின் பில் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது. இதே ந செய்தியுள்ளது.
ள்ள தனிக்கல் ஒன்றில் கி.பி. 1579 ஆம் ஆண்டுக் ட்சா மடத்தைச் சேர்ந்த அகோரசிவாச்சாரியரின்
89

Page 232
O
மாணவரான, அச்சுற்றமங்கலத்தைச் (அச்சுத மr என்பவர், குந்துவாஞ்சேரியில் ஒரு வேலி நிலத்தி காணப்படுகிறது.
திருவாஞ்சிநாதர் கோயிலின் இரண்டாம் தி இராகவன் பிள்ளை என்பவரின் அதிகாரியான செய்தியைத் தெரிவிக்கிறது. இங்ங்னம், தமிழக வர தனக்கென்றொரு தனிச்சிறப்பிடம் பெற்றுத் திகழ்
588 அடி நீளத்திலும் 320 அடி அக இப்பெருந்திருக்கோயில் கிழக்குப் பார்த்து அை இராசகோபுரத்தைக் கடந்து உள்ளே நுழைந்தால், கங்கை" என்றழைக்கப்படும் கோயில் திருக்குளத் விநாயகரைத் தரிசிக்கலாம். இக்கோயிலின் தல வி தனி சந்நிதி உண்டு. இத்தலத்தில் முதல் வழிபா முலைக்கு வந்தால், புஷ்ய மண்டபத்தையும் அதி
முன்று நிலைகளுடைய இரண்டாம் கோ தரிசித்துவிட்டு உள்ளே நுழைந்தவுடன் தெற்கு நோ தரிசிக்கலாம். அடுத்து ஆடிப்பூர அம்மனையும் நந்தியையும், பலி பீடத்தையும் கண் குளிரக்கண்டு கோபுர வாயிலைக் கடந்து செல்லும்போது கோபுரவி நந்தி தேவரையும் வழிபட்டுவிட்டு உள் பிரகாரத்ை அறுபத்து மூவர், தனிக்கோயிலில் எழுந்தருளியி விநாயகர், சந்திர மெளலீசுவரர், பைரவர், வள்ளி ெ கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் தனிக்கோயிலில் ஆயுதம் தாங்கிய எட்டுக்கைகளுடன் மக்களுக்கு முலையில் நடராச மண்டபத்தில் எழுந்தருளியி துரியன், ராகு, கேது ஆகியோரை வணங்கி அரு
மகா மண்டபத்தை அடைந்து ஆனந்த 6 அடைந்தால், அங்கே எழுந்தருளியிருக்கும் உற்ச துவார விநாயகரையும் தொழுதுவிட்டு இறைவன் வணங்கி அருள்பெறலாம். வாஞ்சிநாதரை வ இன்பங்களும் பெறுவர் என்று சாம்போப புராண
இத்திருக்கோயில் பூரீவிமானத்தில் காட்சி கஜசம்காரமுர்த்தி, கண்ணப்பர், சட்டைநாத ஊர்த்துவதாண்டவர், மனோன்மணி, அட்டவீரட்டா கண்டு களிப்படையலாம்.
சோழநாட்டின் செழிப்பான பகுதியில் அமைப்புகளுடனும், எண்ணிக்கையில் மிகு திருவாஞ்சிநாதர் கோயில் வரலாற்றிற்கும் சைவச

பத்மம்
கலத்தைச்) சேர்ந்த பெருமாணயினார் பண்டாரம் னை மடப்புறமாக வாங்கிய செய்தி இக்கல்வெட்டில்
நச்சுற்றுத் தென்புறச்சுவரில் உள்ள ஒரு கல்வெட்டு, தாமல் அப்பநாயன் என்பவர் மண்டபம் கட்டிய லாற்றிலும், சைவசமய வரலாற்றிலும் திருவாஞ்சியம் கிறது. லத்திலும் மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ள மந்துள்ளது. ஐந்து நிலைகளை உடைய அழகிய வடபுறத்தில் 440 அடி நீளத்தில் அமைந்த "குப்த தைக் காணலாம். குளத்தின் தென்கரையில் கங்கை ருட்சம் சந்தன மரம். இக்கோயிலில் யமனுக்கென்று ாட்டுக்குரியவர் இந்த எமதர்மராஜாதான். வடகிழக்கு தில் இயங்கி வரும் நூலகத்தையும் காணலாம்.
புரத்தில் சித்தி விநாயகரையும், பாலமுருகனையும் க்கி எழுந்தருளியிருக்கும் மங்கள நாயகி அம்மனைத் , அலங்கார மண்டபத்தையும், கொடிமரத்தையும், , நட்டுவன் பிள்ளையாரை வணங்கிவிட்டு, மூன்றாம் பாயிலின் குடவறையில் எழுந்தருளியிருக்கும் அதிகார தை அடையலாம். இங்கு வெண்ணெய்ப் பிள்ளையார், ருக்கும் தட்சிணாமூர்த்தி, காசி விசுவநாதர், கன்னி தெய்வானையுடன் காட்சி தரும் ஆறுமுகப்பெருமான், ) எழுந்தருளி மகிடாசுரன் மீது ஒரு காலை வைத்து அருள்பாலிக்கும் அஷ்டபுஜ துர்க்கையம்மன், ஈசான நக்கும் நடராசர், கிழக்கிலிருக்கும் யோக பைரவர், ள் பெறலாம்.
பிநாயகரைத் தரிசித்து விட்டு ஸ்நபந மண்டபத்தை வ முர்த்திகளைத் தரிசிக்கலாம். நந்தி தேவரையும், சந்நிதியை அடைந்து அருள்மிகு, வாஞ்சிநாதரை Nபடுவோர் இம்மையிலும் மறுமையிலும் எல்லா ம் கூறுகிறது.
தரும் அர்த்தநாரீசுவரர், தட்சிணாமூர்த்தி, வீணாதரர், ர், பிட்சாடனர், பிரம்ம சிர கண்டிசர், காளி, ன கோலம் போன்ற எண்ணற்ற இறையுருவங்களைக்
பல்வேறு கல்வெட்டுகளுடனும், கோயில் கட்டட ந்த தெய்வத்திருக்கோலங்களுடனும் விளங்கும் யத்திற்கும் ஒரு கருவூலம் எனில், அது மிகையல்ல.
90

Page 233
இலங்கையில் நிலவிய (கி.பி. 130
பண்டைக் காலம் தொட்டு இலங்கையில் சமயபண்பாடு சார்பான மரபுகளும் முக்கியமான சிற்பம், ஓவியம், இசை, நடனம் முதலிய கலை நிலவி வந்துள்ளன. இவற்றிலே சாஸ்திரிய செந்நெறி அடங்குவன. இந்நாட்டிலே மேற்குறிப்பிட்ட காலப் குறிப்பாக சாஸ்தீரிய மரபுபற்றியே இக்கட்டுரையிே
நடனம் இந்துக் கலை மரபிலே அழகியல் கொண்டியங்குகின்றது. உலகியல் ரீதியிலான இ வழிபடுவதற்கான ஒரு சிறந்த வழிபாட்டு முறைய தானங்களிலும் பார்க்க நிருத்ததானமே இறைவணு நிருத்ததானம் வசிஸ்யதே) என பூரீவிஷ்ணுதர்பே மட்டுமின்றி அரச சபைகளிலும், வேறு இடங்களிலு இந்தியாவில் மட்டுமன்றி இலங்கையிலும் காணல வந்த கலைகள் சுதேசிய பண்புகளுடன் தென்ன வந்துள்ள கலைகளுடனும் தொடர்புள்ளனவாக பொறுத்தமட்டில் இவை பொதுவான நாட்டிய சா6
மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் இலங்கையில் மூலங்கள் குறைவாகவே கிடைத்துள்ளன. இக்க இக்காலத்தில் எழுதப்பட்டதாக தெரியவில்லை. இந் அபிநய தாப்பணம் போன்ற நூல்களே இங்கும் பெ இக்கலை மரபுகள் ஆசான்கள் மூலம் வாழ்மொழி இக்கலை பற்றிய கருத்துக்களின் பிரதிபலிப்பி6ை முதலியவற்றிலே காணலாம். ஆனால், துரதிஷ்டவ கிபி 16ம், 17ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட போர்: ஒழிப்புக் கொள்கை முதலியவற்றால் இப்பகுதிகளி பெரிதும் அழிந்து ஒழிந்து விட்டன. எனினும் இவர்களி சில நடன சிற்பங்கள் கிடைத்துள்ளன. எனினும் சமகால சிங்கள், தமிழ் நூல்கள் குறிப்பாக சில ே இப்பின்பத்தாத்தா போன்றோரின் பிரயாண் குறிப்புக காலத்துக்கு முந்திய, பிந்திய கால நடனம் பற்றிச் தென்னிந்திய நடன வரலாறு பற்றிய மூலங்களும்,

21
இந்து நடன மரபுகள் 0 - 1800)
பேராசிரியர் வி. சிவசாமி
யாழ்ப்பாணம்
நிலவி வரும் சமய பண்பாட்டு மரபுகளிலே இந்து இடம் ஒன்றினை வகித்துள்ளன. கட்டடக்கலை, கள் சமயரீதியாகவும், உலகியல் ரீதியாகவும் இங்கு க் கலை மரபுகள் மட்டுமன்றிக் கிராமியக் கலைகளும் பகுதியிலே நிலவி வந்துள்ள இந்து நடன மரபுகள் லே சுருக்கமாக எடுத்துக் கூறப்படும். அம்சங்கள் மட்டுமின்றி ஆன்மீக முக்கியத்துவமும் இன்பத்தை அளிப்பது மட்டுமின்றி, இறைவனை பாக இது விளங்கி வந்துள்ளது. மலர், நைவேத்திய றுக்குச் சிறந்தது. (புஸ்ப நைவேத்திய தான்ேப்யோ மாத்தர புராணம் (33425) கூறும். கோவில்களில் ம் நடனம் இடம் பெற்று வந்துள்ளது. இப்போக்கினை ாம். இலங்கையைப் பொறுத்தமட்டிலே இங்கு நிலவி ரிந்தியாவிலே (குறிப்பாக தமிழகம், கேரளம்) நிலவி நிலவி வந்துள்ளன. சாஸ்திரிய நடனங்களைப் ஸ்திர மரபை அடிப்படையாகக் கொண்டவை.
) நிலவிய நடன மரபுகள் பற்றி அறிவதற்கான வரலாற்று லை பற்றிய இலக்கணங்களைக் கூறும் நூல்கள் திய சாஸ்திரிய நடனம் பற்றி கூறும் நாட்டிய சாஸ்திரம் ாதுவாகப் பின்பற்றப்பட்டதாகத் தெரிகின்றது. மேலும் மரபிலே பெரிதும் பேணப்பட்டு வந்தன. எனினும் ன சமகாலக் கட்டடங்கள், சிற்பங்கள், இலக்கியம், சமாக இலங்கையின் கரையோரப் பிரதேசங்களிலே ந்துக்கீசரின் ஆதிக்கம், அவர்களின் சுதேசக் கலை ல் இருந்த கட்டடம், சிற்பம், ஓவியம் போன்றவை ன் ஆதிக்கம் அதிகம் இடம் பெறாத சில இடங்களிலே சில (கல், உலோக, மர, யானைத்தந்த) சிற்பங்கள், வேற்று நாட்டவர்-மொறோக்கோ நாட்டுப் பயணியான ள் போன்றவை குறிப்பிடற்பாலன. மேலும் குறிப்பிட்ட 5 குறிப்பிடும் வரலாற்று மூலங்களும், சமகாலத்தில் கருத்துக்களும் ஒப்பீட்டு ரீதியில் குறிப்பிடற்பாலன.
91

Page 234
நுண்கலை மரபிலே இசையும் நடனமும் ச அறிந்திருப்பவர் மற்றையதைப் பற்றியும் ஓரளவா6 தொட்டு, குறிப்பாக வரலாற்றுக் காலம் (கி.மு. மு கலைகளில் நடனமும் ஒன்றாகும். புராதன கால சமகால தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தி இருக்கலாம். தமிழக நடனங்கள் சிலவாவது இn நடனம் ஆகிய கலைகள் இந்து மரபில் போன்று இலங்கை வரலாற்றினைக் கூறும் மகாவம்சம், புராதன காலத்தில் இவை இங்கு நிலவியமை பற் நன்கு ஆதரித்தனர்.
இலங்கையில் நடனம் பற்றிய காலத்தாலி (கி.மு.377-307) மகாவம்சம் கூறுகிறது. மனிதர்க மகிழ்ச்சியடைந்தான் என இந்நூல் (10.87) கூறு (கி.மு.101-77) அரசசபை வாழ்விலே நடனத்தி வழங்கப்பட்டமையினை அறியலாம். ருவன்வெ நிகழ்ச்சியிலே விண்ணுலக அரம்பையர் நடனமகள் விளங்கினர். (ம.வ.29.2425) எனவும், இந்த ஸ்தாபி நடன மாதர் அரசின் நாற்புறமும் துழ்ந்து நின்றன
எனினும் பந்துகாபயன் ஆட்சிக்காலத்திலே முதன் முதலாக நடனம் அழுத்திக் கூறப்படுதல் "ே நடனங்கள் பல்வேறு இசைக் கருவிகள் ஆகியவற் (3278) கூறியிருப்பதால் அறியப்படும். தொடர்ந்து 2ம் கலைகள் குறிப்பாக நடனம், இசை ஆகியனவற் கூறுகிறது. அரசனுடைய கலைத் தேர்ச்சியும், கன பற்றிய மிக குறிப்பிடத்தக்க செய்திகளும் முதலாம் பற்றிச் துளவம்சம் கூறியிருப்பனவற்றிலே காணலா இசையிலும், நடனத்திலும் கு.வ.644) மிகச் சிறந்த நன்கு வளர்ப்பதற்கு அரச சபையில் இருந்த க கலைஞர் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் (த.வ.692226) அவனுடைய பட்டத்தரசி ரூபாவதி மேலும் தனது தலைநகராகிய பொலநறுவையி மண்டபத்தினை நிறுவி, இக்கலைஞர்களை ஊக்குவி குறிப்பாக நடனம் அரச சபை மட்டத்தில் பெரு சபையில் பாடுவதற்கும், ஆடுவதற்கும் 24 கலை இக்காலத்திலும், தொடர்ந்து வந்த காலத்திலும் சிறப்பாக நிலவியமைக்குச் சான்று பகருவன.
இக்காலப்பகுதியிலே நிலவிய சாஸ்திரிய நடன ஆடிய நடனம் எனக் கொள்ளப்படுகிறது. மேலும் வைபவங்கள் குறிப்பாக தந்ததாது வணக்கத்திற்கும் ! ஏற்பட்டன. புராதன இலங்கையில் வாழ்ந்து வந்த த சமகால தமிழகத்திற் போன்று நடனங்கள் நிலவி ஆட்சிக்காலம் (கி.பி.6-9ம் நூற்றாண்டு வரை) தொட தமிழகத்திலே நிலவிவந்துள்ளது. தொடர்ந்து சோழ
1:

பத்மம்
கோதரக் கலைகள் ஆகும். இவற்றுள் ஒன்று பற்றி வது அறிந்திருப்பர். இலங்கையில் பழைய காலம் ன்றாம் நூற்றாண்டு) தொடக்கம் நிலவி வந்துள்ள
இலங்கையில் நிலவி வந்துள்ள நடனங்களிலே திலே நிலவிய நடனங்களின் சாயலும் ஏற்பட்டு வ்கு நிலவியிருக்கலாம். பெளத்த மரபிலே இசை, நன்கு ஊக்குவிக்கப்படவில்லை. எனினும் புராதன துளவம்சம் போன்ற நூல்களும், வேறு சிலவும் றிக் குறிப்பிடுகின்றன. மன்னர்கள் இக்கலைகளை
ல் முந்திய குறிப்பு பந்துகாபயன் காலத்தியதாக ளும் வேதர்களும் தனக்கு முன் ஆட அரசன் கிறது. ஆனால் துட்டகாமினி காலத்திலே தான் ற்கும், நடனகாரருக்கும் நிலையான அந்தஸ்து லிசய ஸ்தூபி அமைக்கப்படுதல் தொடர்பான ரிர்) போல பல நடன மாதர்கள் நன்கு அலங்கரித்து யின் புனித சின்னங்கள் பிரதிஷ்டை செய்தபோது ர் (ம.வ.3137) எனவும், மகாவம்சம் கூறுகின்றது.
(கி.பி.38-66) பெளத்த சமய புனித சடங்குகளில் பெரிய தாபியைக் கெளரவிக்கும் வகையில் பல்வேறு றின் கச்சேரிகள் இடம் பெற்றன." என மகாவம்சம் கஜபாகு (கிபி.137-1153) தனது அரச கடமைகளோடு, றை நன்கு ஆதரித்தான் என துளவம்சம் (703) லகளுக்கு அரச ஆதரவு நன்கு வழங்கப்பட்டமை
பராக்கிரமபாகுவின் (கி.பி.1153-1186) ஆட்சிக்காலம் ம், இவ்வரசன் இளம் வளதிலே பிற பயிற்சிகளுடன் தேர்ச்சி பெற்றிருந்தான் இசையுடன் நடனத்தையும் லைஞர் தொகையை அதிகரித்தான். பல சிறந்த பலரை அரச மாளிகையிலே வளர்த்து வந்தான். ஒரு பெரிய இசை நடன வித்தகி கு.வ.73.14) லே இக்கலைகளை வளர்ப்பதற்காக சரஸ்வதி த்ெதான். எனவே கிபி 12ம் நூற்றாண்டிலே கலைகள் ம் மதிப்புடன் விளங்கியமை தெளிவு. இவ்வரசன் ஞர்களை நியமித்திருந்தான் என அறியப்படுகிறது? எழுந்த சிங்கள, பாளி நூல்களும் நடனக்கலை
ாம் சமகாலத் தமிழகத்திலே பொதுவாகத் தேவரடியார் இசை, நடனம் ஆகிய கலைகளுக்கும் புத்த சமய இடையில் நெருங்கிய தொடர்புகள் காலப் போக்கிலே தமிழர்களைப் பொறுத்த மட்டில் அவர்கள் மத்தியிலே ன எனலாம். குறிப்பாக சிலப்பதிகாரம், பல்லவர் க்கம் தமிழக சாஸ்திரிய நடனமாகிய பரதநாட்டியம் ப்பெருமன்னர் (கி.பி.10-13ம் நூற்றாண்டு), விஜயநகரப்
92

Page 235
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
பேரரசு-நாயக்கர் (கி.பி.14-17ம் நூற்றாண்டுவரை) க சிறப்புற்றது. சிலப்பதிகார உரையாசிரியரான அடிய எது என்பது தெரியவில்லை. இவ்வுரையாசிரியரான வாழ்ந்தவர். இக்கால கட்டத்திலே கண்டி நட கூறியிருக்கும் நடனம் என் எம்.டி.ராகவன் குறி தமிழகத்தில் இந்நடனம் பற்றி அறிஞர் அறிந்திருந்த6 நிலவியதையும் இதன் மூலம் அறியக் கூடியதாக
பல்லவர் கால தமிழகத்திலே நடனம் கோயி இலங்கையிலுள்ள திருகோணமலை, திருக்கேதீஸ்வ இடம் பெற்றிருக்கலாம். ஆனால் சோழப் பெரும (கிபி 993-1070) அவர்களுக்கு பின் இலங்கையி கோயில்களில் தேவரடியார்கள் சமயப் பணியும் க6ை பிற மூலங்களும் சான்று பகருகின்றன. சோழர் ஆட தலைநகராக இருந்த பொலநறுவையிலே சோழ முதலாம் விஜயபாகு காலத்தை (fம் நூற்றாண்( அல்லது விஜயராஜேஸ்வரத்திலும் தேவரடியார்கள் கல்வெட்டுக்களிலே கூறப்படுகின்றது. மேலும் ெ நன்கு குறிப்பிடத்தக்கன, இவற்றுள்ளே கொழும்பு, பொலநறுவையில் அமைக்கப்பட்டிருந்த இரண்டாவ சிற்பங்களில் உள்ள நடனமாத உருவங்கள் மிக நூதனசாலையில் உள்ளன.
இவ்வாறு கி.பி.13 நூற்றாண்டுக்கு முற்பட்ட மத்தியிலே நடனம் ஆதரிக்கப்பட்டு வந்தமையிை நடனமோ அல்லது நடன அம்சங்களே இடம் ெ
கி.பி.13ம் நூற்றாண்டு இலங்கை வரலாற்றி புறத்திலே கலிங்கமாகனின் படையெடுப்பினைத் ெ கைவிடப்பட்டுத் தென்மேற்கு புலப்பெயர்ச்சி ( காலப்பகுதியிலே தம்பதெனியா யாப்பகூவ டெடிகம கம்பளை, கண்டி, ஆகியனவும் சிங்கள மன்ன யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு தமிழ் இராச் இவ்வாறு எழுந்த சிங்கள, தமிழ் அரசுகளில் இல் வடபுலத்திலே விளங்கிய யாழ்ப்பாண அரசிே நாட்டுக் கூத்துக்களும் தொடர்ந்து நிலவின என நூற்றாண்டுவரை) சிங்கள அரசுகளிலே நிலவிய சமகாலத்திலே கல், மரம், உலோகம், யானைத்த இலக்கிய நூல்களும் தருகின்றன.
கண்டிக்கு அண்மையிலுள்ள கடலதெ மரப்போதிகைச் சிற்பங்களில் மூன்றுநேர்த்திய குறிப்பிடத்தக்கவை. இவை பல்வேறு நடன நிை நினைவூட்டுவன.
முதலாம் புவனேக பாகுவின் (கி.பி.12 மேல்மாடிகளுக்கான படிகளின் இருமருங்கும்

O
ாலங்களிலும் இந்நடனம் மேன் மேலும் வளர்ந்து ார்க்கு நல்லார் கூறும் சிங்களம் என்னும் நடனம் ன அடியார்க்கு நல்லார் கி.பி.15ம் நூற்றாண்டளவில் னம் உருவாகிவிட்டது. எனவே அதுவே அவர் Pப்பிட்டுள்ளார். நடனம் எதுவாகிலும் சமகாலத் னர் என்பதும், தமிழக இலங்கை கலைத் தொடர்புகள்
உள்ளது.
ற் கலையாக நன்கு மிளிர்ந்தது போலச் சமகாலத்தில் ரம் போன்ற இடங்களிலுள்ள சைவ ஆலயங்களிலும் ன்னர் ஆட்சி இலங்கையில் நிலவிய காலத்திலும் ல் ஆட்சி சிங்கள மன்னர் காலத்திலும் இந்துக் லப்பணியும் செய்தமை பற்றிச் சில கல்வெட்டுக்களும் ட்சிக் காலத்தில் தொடர்ந்து இரு நூற்றாண்டுகளாகத் அமைத்த வானவன் மாதேவி ஈஸ்வரத்திலும், டுச் சேர்ந்த கந்தளாயில் உள்ள தென்கைலாசம் கலைப்பணியும், சமயப்பணியும் செய்தனர் என்பது பாலநறுவைக் கால வெண்கல நடராஜ சிலைகள் நூதனசாலையிலுள்ளது உலகப் புகழ் பெற்றதாகும். து விஷ்ணு தேவாலயத்தைச் சேர்ந்த கற்போதிகைச் நேர்த்தியானவை. இவை தற்பொழுது கொழும்பு
- இலங்கையில் சிங்கள, தமிழ் மன்னர், மக்கள் னயும், இந்நடனத்தில் குறிப்பாக தமிழக சாஸ்திரிய பெற்றதையும் அறியக் கூடியதாக உள்ளது.
லே ஒரு முக்கியமான திருப்பு முனையாகும். ஒரு தாடர்ந்து அப்போதைய தலைநகரான பொலநறுவை ஏற்பட்டது. கி.பி. 13-17 நூற்றாண்டு வரையுள்ள குருநாகல் ஆகியனவும் பின்னர் றைகம, கோட்டை, rர்களின் தலைநகரங்கள் ஆகின. வடபுலத்திலே சியம் உருவாயிற்று. நல்லூர் இதன் தலைநகரமாயிற்று. சையும், நடனமும் போற்றப்பட்டன.
ல சமகாலத் தமிழகத்தைப் போன்று பரதநாட்டியமும், லாம். மேற்குறிப்பிட்ட காலப்பகுதியிலே (கிபி.13-16ம் நடனம் பற்றிய சில முக்கியமான தகவல்களைச் ந்தம் ஆகியவற்றாலான சில சிற்பங்களும், சிங்கள
னியாவிலுள்ள பெளத்த ஆலயத்தைச் சேர்ந்த
பான நடனக் கலைஞரின் உருவங்கள் நன்கு லகளில் உள்ளனவாக பரத நாட்டியக் கலையினை
271-1282) தலைநகரான யாப்பகூவாவிலிருந்த உள்ள கைப்பிடிச்சுவர்களில் நடனமாதர்களின்
93

Page 236
O
கவர்ச்சிகரமான உருவங்கள் காட்சி அளிக்கின்ற ஓரளவு தேய்ந்து விட்டன. ஆனால் கீழ்ப்பகுதிகள்
மிகச் சிறந்த மரச் சிற்ப வேலைப்பாடுகள் இவற்றிலே நடனமாதரின் சிற்பங்கள் நுணுக் விளங்குகின்றன. அவர்களின் உடல் இலாக குறிப்பிடற்பாலன. இக் கலைஞரின் உருவங் ஒப்பிடத்தக்கவை?
இவை போலவே யானைத்தந்தத்தினாலே உருங்களும் சிறப்பானவை. கொழும்பு நூதனசாை நடனத் தெய்வம்" என குறிப்பிடப்பட்டுள்ளனர்" ( ஒன்றின் அகழ்வு ஆராய்ச்சியின் போது கண்டுபி நன்கு குறிப்பிடத்தக்கவை. இவை இலங்கை தொடக்கியுள்ளன என எம்.டிராகவன் குறிப்பிட்டு நாட்டியத்திற்கான நிலைகளில் காணப்படுகின் பிரதிபலிப்பதாகவும் கருதப்படுகின்றன. இந்நட6 கலைஞரின் ஆடையைப் பெரிதும் ஒத்துக் க கிடைக்கலாம்.
நடனம் பற்றி மேற்குறிப்பிட்ட சிற்பங்கள் வகையிலே சமகாலச் சிங்கள இலக்கிய நூல்கள் போன்றவையும் சந்தேச தூது) காவியங்களும் ம வாழ்விலும், சமுகத்தின் பல மட்டங்களிலும் நடன சுட்டிக் காட்டுவன.
கிபி.13ம் நூற்றாண்டிலே தம்பதெனியாவில் கவ்சிலுமின எனும் காவியம் குறிப்பிடற்பாலது. ஆடை அணிகலன்கள், (பார்ப்பவரை) மயக்கும் 8 இந் நூல் கூறுகின்றது. பரதரின் நாட்டிய சாஸ்தி முர்ச்சனை, கரணம் (செய்யுள் 308) போன் பரதநாட்டியத்திலே நூற்றெட்டு கரணங்களும் ஒரு என்பவர் எழுதிய குத்தில காவியம் ஒரு சிறந் சமுகத்திலே நடனம் எவ்வாறு விரும்பத்தக்க சுட்டிக்காட்டுகின்றது. குத்திலனுடைய இசையால் நடன மாதரின் நடனம் பற்றிய செய்யுட்கள் புகழ் மேற்குறிப்பிட்ட செய்யுட்களின் ஒத்திசை அமை குறிப்பாக சுட்டிக்காட்டுவது போல் உள்ளது". அ6 "மின்னலின் ஒளி போன்ற பிரகாசமுள்ள அவர்க ஒவியங்கள் போன்று அசைகின்றன. பொன்னும் வீணையின் நாதத்துடன் இணைகின்றன. (உடம்பில் அவர்களின் கடைக்கண்கள் பார்ப்பவர்களை ே நடனங்கள் ஆடப்படுகின்றன. இவற்றை நான் 6 இதுவும் இதனைத் தொடர்ந்து வரும் நான்கு செய் நாட்டிய சாஸ்திரம் கூறும் நடன நுட்பங்கள், இ6 முலம் புலப்படுத்தும் அபிநயம்) போன்றவற்றை நூல்களின் மூலம் அக்கால நடனக் கலை பற்
1

பத்மம்
}ன?. இக்கலைஞர்களின் உடம்பின் மேற்பகுதிகள் ரில் ஆடைகள் அணியப்பட்டுள்ளன.
கம்பளையிலுள்ள எம்பெக்க தேவாலத்தில் உள்ளன. கமான பொருத்தமான கலை அம்சங்களுடன் வமும், நேர்த்தியான ஆடையணிகளும் நன்கு கள் சமகால பரத நாட்டியக் கலைஞருடன்
செய்யப்பட்ட சீப்புகளிலே காணப்படும் நடன மாதர் லயிலுள்ள சித்திர தபால் அட்டைகளில் இவர்கள் கேகாலை மாவட்டத்திலுள்ள டெடிகமவிலே ஸ்தூபி உக்கப்பட்ட மூன்று சிறிய வெண்கலச் சிற்பங்களும் நடன வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் ள்ளார்? இந்நடனமாதர்களின் நடன நிலைகள் பரத றன என்றும், குறிப்பாக நடராஜ வடிவத்தைப் ன மாதர்களின் ஆடையும் இக்கால பரதநாட்டிய ாணப்படுகிறது". இத்தகைய சிற்பங்கள் மேலும்
தரும் சான்றுகளினை விரிவாக உறுதிப்படுத்தும் பல அமைந்துள்ளன. கவ்சிலுமின, குத்தில காவியம் த்தியகால இலங்கையிலே அரச சபையிலும், சமய ாம் மகிழ்ச்சியளிக்கும் கலையாகவும் விளங்கியதைச்
இருந்து ஆட்சி புரிந்த 2ம் பராககிரமபாகு இயற்றிய நடன நுட்பங்கள், நடன கலைஞரின் பகட்டான கவர்ச்சிகரமான தோற்றம், பேரழகு முதலியன பற்றி ரத்தைப் பின்பற்றிக் கிராம, ராகம், லயம், ஸ்தானம், றவை பற்றியும் இது கூறுசின்றது". அக்கால முக்கியமான இடத்தினைப் பெற்றிருந்தன. வெத்தவே த கவிதையிலக்கியம். சமகாலப் பெளத்த சிங்கள சிறந்த கலையாக விளங்கிற்று என்பதை இது ஈர்க்கப்பட்டு மண்ணுலகிற்கு வந்த விண்ணுலக பெற்றவை. நடனத்திற்கான கலசைவுக்கேற்றவாறு ந்துள்ளமை பரத நாட்டியத்தின் ஒரு வகையினை வற்றுள் ஒரு செய்யுள் பின்வருமாறு அமைந்துள்ளது. ளின் நடனமாதரின்) கரங்கள் பெரும் தொகையான பாதரசமும் கலந்தாற்போன்ற அவர்களின் பாதங்கள் ல்லாதவனாகிய) மன்மதனின் மலர் அம்புகள் போன்ற நாக்குகின்றன. என்னே! இவ்விண்ணுலக மாதரின் rவ்வாறு வருணிப்பேன்." எனப்புலவர் வியக்கிறார். யுட்களும் கவிதைச் சிறப்புடையனவாக மட்டுமின்றி சை குறிப்பாக ஆஹார்யாபிநயம் (ஆடை, ஆபரணம் ப் புலப்படுத்துகின்றன. மேற்குறிப்பிட்ட இலக்கிய றிய முழுவிபரங்களையும் அறிய முடியாதெனினும்,
94

Page 237
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
கோட்டை அரசுகால சிங்கள தூது காவியங்கள் மூ உள்ளது.
கி.பி. 14-16ம் நூற்றாண்டு காலத்தில் சந்தேள வெளிப்படுத்தும் ஊடகங்கள் ஆகவும் இலங்குகி போதும் மன்னர் அவையிலும், தேவாலயங்களிலு அவற்றுள் திஸ்ர, கோகில (குயில்), கிர (கிளி), சந்ே ஹம்ஸ் (அன்னம்), பரவி (புறா), சேலலிஹினி நு தேவாலங்களிலும் இடம் பெற்ற நடன நிகழ்ச்சிகள் பல சிறப்புக்களினையும் இந்நூல்கள் நன்கு பிரதி
கால முறைப்படி நோக்கினால் மயூர, திஸ்ர நூற்றாண்டிலே சிறிராகுலரின் பரவி, சேலலிஹினி சர் 16ம் நூற்றாண்டு ஆகிய வண்ணனின் சவுல் சந் பறவைகளின் பெயரைத் தாங்கி நிற்பன. இவை மன்னனுக்கோ கொண்டு செல்கின்றன. நடன நிக அரச சபையிலோ அல்லது தேவாலயத்திலோ ந கவனிக்கிறது.
அரச சபையிலோ அல்லது தேவாலயத்திே அல்லது அரங்கு வகுக்கப்பட்டிருந்தது. அது ரங்க பட்டிருந்தது எனவும், மயூர சந்தேஸம் (21-22) ரங்கபிம" என திஸ்ர சந்தேஸமும் (16) ஹம்ஸ் ச ரங்கவஹசால' எனக் குறிப்பிட்டிருக்கிறது. அரச எனக் கோகில சந்தேஸம் (272) கூறும். கோயில் எடுத்துக் காட்டாக தெவிநுவரவிலுள்ள உபுல்வன் இறைவனுக்குரிய மிகுந்த பக்தி பூர்வமானதென நடனத்தை இறைவனுக்கான அர்ப்பணமாகவே வ
இந்நடன நிகழ்ச்சிகளின் முக்கியமான அமி பொருத்தப்பாடாகும். சந்தேஸ் காவியங்கள் இதனை பரத சாஸ்திரக் கலைக்கேற்பத் தூய மத்தளத்தை அளித்திருந்த அனைவரின் உள்ளங்களையும் எ இவர்களை விண்ணுலகக் கலைஞர்களின் கலைய கூறும். திஸ்ர சந்தேசம் (16) பரத முனிவரின் க குறிப்பிடுகிறது. கோகில சந்தேசமும், சவுல் சந்ே தகவல்களைத் தருகின்றன. "நடனக் கலைஞரின் ஆ இதனை எய்வதற்கு அவர்கள் முயற்சிக்க வேண்டு பற்றி பரதரின் கோட்பாடுகள் அனைத்தையும் தவ ஆடுகின்றனர்" என கோகில சந்தேசம் 284) கூறு பகுப்பாய்வு செய்து பார்க்கும் போது இந்நட பரதநாட்டியத்தையே பின்பற்றுகின்றன என்பதில் எனும் நூல் வகை அபிநயங்கள், பரத சாஸ்திரம் உள்ளன. விபீஷணனின் தேவாலயத்திலே தத்தம் ஆ மகிழ்விக்கின்றனர் என ஹம்ஸ் சந்திேசம் கூறும்
சந்தேச காவியங்களிலே நடன மாதர் ட கண்புருவங்கள், கைகள், கால்கள் முதலியனவற்
1

O
Dலம் மேலும் சில தகவல்களை அறியக்கூடியதாக
0 (தூது) காவியங்கள் அக்கால நடனக் கலையினை ன்றன. அவை இலக்கிய மரபுகளைப் பின்பற்றிய ம் இடம் பெற்ற நடனங்கள் பற்றிக் கூறுகின்றன. தாஸ் காவியங்கள் அரச சபையிலும், மயூர (மயில்), கணவாய்), சவுல் சேவல்) சந்தேஸ் காவியங்கள் ளைக் குறிப்பிடுகின்றன. இக்கால நடன கலையின் பலிக்கின்றன?
சந்தேஸங்கள் 14ம் நூற்றாணடிலும, தொடர்ந்து 15ம் தேஸங்களும், கிர, ஹம்ஸ், கோகில சந்தேஸங்களும், தேஸங்களும் எழுந்துள்ளன. இவை அனைத்தும் யே புலவனின் செய்திகளைத் தெய்வத்திற்கோ, ழ்ச்சிகள் குறிப்பிட்ட வரையறையில் நடைபெற்றன. டைபெற்ற நடனத்தை குறிப்பிட்ட பறவை நன்கு
லா நடன நிகழ்ச்சி நடைபெறுவதற்கான ஓர் இடம் மண்டலம்" எனவும், மலர்ந்த மலர்களால் பரப்பப் கூறும். இதனை மாலதி மலர்கள் தூவப்பட்டிருந்த ந்தேஸமும் (12) கூறும், சவுல் சந்தேஸ்ய இதனை சபையிலிருந்த நடன அரங்கினை ரங்கமண்டல' களில் இடம்பெற்ற நடனம் பக்தி பூர்வமானதாகும். (திருமால்) தெய்வத்தின்முன்பு ஆடப்பட்ட நடனம் மயூர சந்தேஸம் கூறும். சவுல் சந்தேஸம் (5-90) ருணிக்கிறது. செம் பரத நாட்டிய சாஸ்திரத்துடன் இவற்றிற்குள்ள த் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. எடுத்துக்காட்டாக வாசித்துக் கொண்டு கலைஞர்கள் அங்கு சமூகம் ழச்சி அடையச் செய்கின்றனர். பார்வையாளர்கள் |டன் ஒப்பிடுகின்றனர்" என ஹம்ஸ் சந்தேசம் (10) ருத்துகளிற்கேற்ப நடனம் அமைந்திருப்பது பற்றிக் தேசமும் பரத நாட்டியசாஸ்திரம் பற்றிய விரிவான முறிவு ஆழமாகவும் பரந்ததாகவும் இருக்க வேண்டும் ம். இதனை பாடல்கள், ஆடல்கள், இசை ஆகியன றின்றிக் கற்ற பின்பே ஆடற்கலைஞர் தயங்காமல் ம். இத்தகைய வருணனைகளை நன்கு விரிவாகப் னங்கள் தென் இந்தியாவிலுள்ள மரபு வழிப் ஐயமில்லை". ஆங்கிக, வாசிக, ஆஹார்ய சாத்வீக கூறும் ரசங்கள் பற்றிய குறிப்புகள் இந்நூல்களில் அபிநயங்கள் மூலம் ஆடற் கலைஞர் பார்வையாளரை
ற்றிய தத்ரூபமான வருணனைகளிலே கண்கள், றின் பொருத்தமான அசைவுகளைப் பற்றிய ஒன்று
95

Page 238
O
"தலைகளையும், கண்புருவங்களையும் நீண்ட மத்தியபகுதிகளையும், புயங்களையும், அகன்ற இ அழகிய இளம் பெண்கள் மகிழ்ச்சியுடன் நடனம (175) வந்துள்ளமை கவனித்தற்பாலது.
"நடன மாதர் ஆடும் போது) கைகள் எழும் அவற்றின் மீது எய்கிறார்கள்." என சேலலிஹினி மெல்லிய தளிர் போன்ற கைகளால் நடன மா அபிநயம் பற்றியும் கூறுகின்றன.
சமன் தேவாலயத்திலே மத்தளத்தின் தாளத் நடன மாதர் கண்கள், கைகள், கால்களைப் பொ சந்தேசத்திலே (175) "முற்காலத்திய பரதமுனிவை கைகள், கால்களின் அசைவுகளைப் பொருத்தம தெய்வங்கள் போல ஆடுகின்றனர்." என வருணித்து அவசியமே. இவை பற்றியும் இந் நூல்களிலே ெ
நடனக்கலைஞனுக்கு இசையறிவும் அவசி (27) "தெய்வீக மகளிர் போன்ற அழகிய நடன மாது தூக்கி வைத்துப் பாடுகின்றனர்" எனவும், கோகில பாடல்களைப் பாடி ஆடுகின்றனர்” எனவும் கூறுகி நடனச் சிற்பங்களை நினைவூட்டும் வகையில் சல்லரிகளைப் பயன்படுத்திக் கொண்டும், இசை வகையில், இளம் பெண்கள் முழுமையான (பாடல் பாருங்கள்" எனக் கூறும் சவுல் சந்தேசத்திலே அ குறிப்பிடுகிறார்.
சந்தேச காவியங்கள் அக்கால இலங்கைய சொல்லோவியங்களில் வருணித்துள்ளன. பரதரின் நடனக்கலை மேற்குறிப்பிட்ட கலை தென்னிந் (தேவதாசிகளால் நன்கு வளர்க்கப்பட்டுச் சிறப்பான எனும் கலைஞர் நடனக் கலையினை நன்கு வ நடனக் கலையிலே பரதரின் நாட்டியசாஸ்திரம் நடனக்கலை தேவாலயங்களிலும், அரச சபையி
மேற்குறிப்பிட்ட சந்தேச காவியங்களும், பி ஏற்கனவே குறிப்பிட்ட கல், மரம், யானைத்தந்தம் ஒப்பிட்டு ஆராய்ந்த பேராசிரியர் இஆர்.சரச்சந்திராவி கடலதெனியாலிலும் உள்ள போதிகைச் சிற்பங்களி காணப்படும் நடன மாதர், மரபு வழிப் பரதநாட்டிய உருவங்கள், சிதம்பரம் நடராஜர்) கோவில் சு6 காணப்படும் நடராஜரும், சதுர, கரிஹஸ்த, கண்ட காணத்தக்கவை. இவற்றைவிடப் பல்வேறு கால நடனமாதர்கள் பரத நாட்டிய நிலைகளிற் காண
எனவே மேற்குறிப்பிட்ட காலத் தென்னில் நடனங்களுக்கிடையில் நெருங்கிய ஒருமைப்பாடு இலங்கையில் நிலவிய நடனத்தில், நிலவிய வாய்ப்

பத்மம்
கண்களையும், கழுத்துகளையும், மார்புகளையும், உங்களையும், பாதங்களையும் அசைத்துக் கொண்டு ாடுவதைப் பாருங்கள்" எனப் பரவி சந்தேசஸத்தில்
போதும், விழும் போதும், கடைக்கண் பார்வைகளை சந்தேசம் (76) கண் அசைவுகள் பற்றியும்; "சிவந்த நர்) அபிநயம் செய்கிறார்கள்" என மயூர சந்தேசம்
திற்கேற்ப முன்னை நாள் பரத முனிவரைப் பின்பற்றி ருத்தமாக பயன்படுத்தி ஆடுதலை வண்ணர் சவுல் ர பின்பற்றி மத்தளத்தின் தாளத்திற்கேற்ப கண்கள், ாக இணைத்து அழகிய இளம் பெண்கள், பெண் |ள்ளார். நடனத்திற்கு வாய்ப்பாட்டிசையும், வாத்தியமும் பாருத்தமாகக் கூறப்பட்டுள்ளது.
பம், நடன மாதர் பாடி ஆடுவதுபற்றி மயூர சந்தேசம் இசைக்கலைஞரின் இசைக்கு ஏற்பப் பாதங்களைத் சந்தேசம் (272) "மன்றுக்குள் நுழைந்து இனிமையான ன்றன. ஏற்கனவே குறிப்பிடப்பட்ட, யாபசுவவிலுள்ள பரவி சந்தேசம் (182) "பிழையற்ற தாளத்திற்கேற்பச் ஞானிகள் எவ்வகையான தவறையும் சுட்டிக்காட்டாத , தாளம், ஆடல்) ஒருங்கிணைப்புடன் ஆடுகின்றனர் 2ழகிய வண்ணர் பல வகையான நடனங்கள் பற்றிக்
பில் நிலவிய நடனக் கலையினைக் கவர்ச்சிகரமான நாட்டிய சாஸ்திரத்திலே விரிவாக விளக்கப்பட்டுள்ள தியாவிலே குறிப்பாகத் தமிழகத்திலே, தேவரடியார் நிலையடைந்தது. சமகால இலங்கையிலும் நலங்கன பளர்த்தனர். தமிழகத்திலும் இங்கு நிலவி வந்துள்ள நன்கு பின்பற்றப்பட்டது. இவ்விரு இடங்களிலும் லும் நன்கு போற்றப்பட்டது. றநூல்களும் நடனக் கலைபற்றித் தரும் தகவல்கள் ஆகியனவற்றாலான சமகால நடனச் சிற்பங்களுடன் பின் கூற்று இங்கு கவனித்தற்பாலது "யாப்பகூவவிலும் லும் எம்பெக்க தேவாலயத்திலுள்ள மரச்சிற்பங்களிலும் நிலைகளிலே காணப்படுகின்றனர். யாப்பகூவவிலுள்ள வர்களில் உள்ளவற்றை ஒத்துள்ளன. இவற்றுள்ளே துசி நிகுஞ்சித போன்ற கரணங்களும் அடையாளங் >ப்பகுதிக்குரிய சிற்பங்களிலும், ஒவியங்களிலுமுள்ள ப்படுகின்றனர்” என்பதாகும்.
லங்கையிலும், தமிழகத்திலும் நிலவிவந்த சாஸ்திரிய நிலவியமை மிகத் தெளிவாகும். ஆனால் அக்கால பாட்டிசை எது என்பது தெரியாது. இக்காலக்கட்டத்தில்
196

Page 239
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
இந் நடனக்கலையை அறிமுகம் செய்த கலைஞ கொண்டு வந்திருக்கலாமென கருதப்படுகிறது?
இலங்கையில் சுதேச இசை நடனக்கலைக "இலங்கையின் இசை, நடனக்கலைகளினைப் பெற்ற தென்னிந்தியக் கலைகளுடன் தொடர்புற்றடே ஆதரவைப் பெற்றன. நன்கு வளர்ச்சி பெற்றன. காணப்பட்டது. இன்று கிடைத்துள்ள சான்று காலத்திலேதான் ஏற்பட்டது." எனக் குறிப்பிட்டு: உருவாகிற்று. இதற்கும் பரத நாட்டியத்திற்கும் க: உள்ளன. இவையாவும் பரத சாஸ்திரத்தைப் பின்
கிபி 14ம் நூற்றாண்டிலே (கி.பி.1344ல்) இ அக்காலத்திலிருந்த பெரிய இந்துக் கோவிலிலே ( முன் இரவு முழுவதும் உயர் சமூகத்தினைச் சே குறிப்பிட்டுள்ளார்? சமகாலத் தமிழகத்தில் உள்ள இ (தேவதாசிகள்) சமயப்பணியும், கலைப்பணியும் இலங்கையின் பிற இடங்களில் இருந்த நடன மாத வட புலத்தின் அக்காலத்திலே நிலவிய இந்து ந
இப்பிரதேசத்திலே நிலவிய நடனம்பற்றித் தகவல்களைப் பெறக் கூடியதாக உள்ளது. இந்த வி வழக்குரை காவியம், தஷிணகைலாச புராணம் திருச்செல்வர் காவியம் முதலியன குறிப்பிடற்பால காலப்பகுதியைச் சேர்ந்தவை. சமகாலச் சிங்க கருத்துக்களை இவற்றில் ஒரளவே காணலாம்.
மேற்குறிப்பிட்ட சிங்கள நூல்கள் சிலவற்றி (மலநூலான பரதநாட்டிய சாஸ்திரம் (பரதம்) பற்றி
நடிக்கும் பரதமியலிசை நாடகம்" எனத் "ஆடகக்சிலம் பொலியரவக் கிண்கிணி பாடகச் சீறடி பரதப்பண்ணுற" எனத் திருச் "பார்தனிலியலிசை நாடகம் பரதமோடியலிசை யாடினும்” எனவும்,
"பாரநெறியாளன்” எனவும், கண்ணகி வழ 13f) கூறப்பட்டுள்ளனமையும் ஒப்பீட்டு ரீதியிலு நடனத்தின் அடிப்படை முதநூலாக விளங்குவத பரதம் எனும் சொல், நடனம், நாடகம், நடிகன்
தொடர்ந்து நடனம், நடன மாதர் பற்றி மேற்கு குறிப்பிடலாம். மாதவியின் அரங்கேற்றம் பற்றிக் பின்பற்றிக் கூறுகின்றது. சோழ மன்னன் முன்னி
தத்தித்தொம் தகிக்கிணத்தோம் தக்குணதக்குண தக்குணதோம் தத்தித்ததிகுதி செய்கிட தங்கிட

O
ர்கள் பரதநாட்டியத்திற்குரிய கர்நாடக இசையையும்
ளின் தொடக்கம் பற்றிப் பேராசிரியர் இஆர்.சரச்சந்திரா பொறுத்த அளவில் இக்கலைகள் நன்கு வளர்ச்சி ாது சமய ஆதரவையும் பெற்றன. உயர்வர்க்கத்தினரின் சில இடங்களில் இவ்வளர்ச்சி ஒழுங்கு இன்றியும் களின்படி சுதேச இசை மரபு கண்டி மன்னர் ஸ்ளார்? இக்காலக்கட்டத்திலேதான் கண்டி நடனம் தக்களிக்கும் இடையில் சில ஒற்றுமை அமிசங்கள் பற்றுதலும் இதற்கான காரணிகளில் ஒன்றாகும்.
லங்கைக்கு வந்த இபின்பத்தாத்தா தேவிநுவரவில் விஷ்ணு கோவிலிலே) இறைவனின் திருவுருவத்தின் சர்ந்த ஐந்நூறு நடன மாதர் பாடினர், ஆடினர் என ந்துக் கோவில்களைப் போல இங்கும்பல தேவரடியார் செய்தனர் என்பது தெளிவு. இதே போல தென் 5ர் பற்றி ஏற்கனவே குறிப்பிடப்பட்டது. இலங்கையின் டனம் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடலாம்.
தமிழிலுள்ள சமகால நூல்கள் சிலவற்றிலிருந்து சில பகையிலே வையாபாடல், கைலாய மாலை, கண்ணகி , கோணேசர் கல்வெட்டு, திருக்கரசைப்புராணம், ன. இவையாவும் கிபி.14-18ம் நூற்றாண்டு வரையுள்ள ள நூல்களிலே காணப்படும் நடனக் காட்சிகள்,
ற்போல இவற்றுட் சிலவற்றில் இந்து நடன சாஸ்திர ய குறிப்புக்கள்;
தவுகிணகைலாசப் புராணம் சிறப்புப் பாயிரத்திலும்,
#செல்வர் காவியத்தில் உள்ள நாட்டுப் படலத்திலும்,
க்குரை காவியத்திலே (மாதவி அரங்கேற்றுக்காதை ம் நோக்கத்தக்கவை. பரதரின் நாட்டிய சாஸ்திரம் ால், பரதம் பற்றிய குறிப்புக்கள் வருதல் இயல்பே. ஆடுவோன் என பல பொருட்படும். றிப்பிட்ட தமிழ் நூல்களில் வரும் சில தகவல்களைக் கண்ணகி வழக்குரை காவியம் சிலப்பதிகாரத்தைப் லையில் மாதவி,
197

Page 240
செங்கிட செங்கிட தாகிடதோம் ஒற்றைச் சுற்றுடன் உய்ப்ப முழாவொடு உற்ற கிடக்கை உடன் விதமும் வைத்துச் சித்திரவுற்ற நடிப்போடு மாதவி சோழன் முன்னாடினளே”
எனக் கச்சிதமான நடன நிகழ்வு பற்றிய இவ் 6 பிரபந்தங்களில் வரும் நடன வருணனைகளை நீ
நடனமாதர் அரங்கிலே முறைப்படி நடனக்
"ஆடகச் சிலம்பொலியரவக் கிண்கினி பாடகச் சிறடி பரதப் பண்ணுறச் தடகக் கரங்களிற் கண்கடோய்தர நாடகத்தியல் நூறு நாட்டினார்" எனத்திரு
"ஆடகத்தமைத்த பித்தியகப்புறம் புறப்பறங்க மேடகத்தேற்றி மாடமிளிர் மணி விமான சு பாடகப்புறந் தாட்கிள்ளைப் பணி மொழிப் ! நாடகத்தரங்கத் துன்று நனிநெடு விதி நண்
கூறியிருப்பவை கவனித்தற்பாலன. மேலும்
"குடமீ தினிலேறிடப்பணை முரசொலிப்பு
நீடு சல்லரி மத்தளம் கொம்பு யாழ்நிகழ்த்த ஆடு மாதர்கள் வலம்வர வளக்கரையிகந்து மாடிலங்கையின் வடகரை தன்னில் வந்த6
நோக்கற்பாலன. இப்பாடலிலே நடனத்திற் கொம்பு, யாழ் முதலியன விளங்கியமையும் குறிப்பி
நடன மாதரின் கண்புருவங்கள் கண்களின் செய்வோர் தாமும்" என வையாபாடலும் 60)
நஞ்சு போல் விழி மங்கையர் கூடி, நயங்கள் பேசியிசை பாடி ஆடி, பஞ்சு போலடி மெல்ல நடந்து"
எனக் கதிரை மலைப்பள்ளும் கூறியுள்ளன. பிற்குறி புலனாகும்.
ஆடல் மகளிர் அக்காலத் தமிழகத்திற்
குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர் என (99 இவர்களைக் குறிப்பிடுகிறது. இவர்களும் இ இசைக் கருவிகளை வாசிப்போரும் பெரும்பாலும் ம சேர்ந்தவர்கள். வையாபாடல் இலங்கையின் வட பு செய்வோரும்” “கறுவு மனக் கணிகையர்கள் நட்டு குறிப்பிடுகிறது. நல்லூர் கைலாசநாதர் ஆலயத் வருணனையிலே

பத்மம்
வருணனை ஏற்கனவே குறிப்பிட்ட சிங்கள தூது நினைவூட்டும்.
காட்சி அளித்தலை,
செல்வர் காவியமும் நாட்டுப்பாடலம்)
கண்
h-l tó
பவள வாயார் ணி" எனத் திருக்கரசைப் புராணமும்
னனால்,” என வையாபாடல் (86) கூறியிருப்பதும்
குரிய வாத்தியங்களாக முரசு, சல்லரி, மத்தளம்,
டற்பாலன.
கவச்சிமிகு அசைவுகள் பற்றி 'நச்சு விழி நாட்டியம்
ப்பிட்டதிலே அவர்களின் ஆடல், பாடல் கேர்ச்சியம்
போன்று இங்கும் பெரும்பாலும் தேவதாசிகள் லாம். "கறுவு மனக் கணிகையர்” என வையாபாடல் வர்களின் நடனத்திற்கான பாடல் இசைப்போரும், ரபு வழிக் கலைஞரான நட்டுவனார் குடும்பங்களைச் லத்திலே குடியேறியோர்களில் "நச்சு வழி நாட்டியம் வ வாத்தியக்காரர்கள்.” (60, 99) என இவர்களையும் திருக்குட முழுக்குவிழா பற்றிய கைலாயமாலை
98

Page 241
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
சேமமடற் சல்லறி பொற்பேரி தவின் முரசு மற்றெல்லா முரசு மெழுத்தொலிப்பச் சொல் மங்களங்களர்ப்ப வனிதையர் பல்லாண்டி பொங்கு கவரி புடையிரட்டடப்பங்கமுடன் நாடகத்தின் மாதர் நடிக்கத்தொனியெழும்ப சோடச பூசாவிதங்கள் - வரி ( 260-263) முற் பகுதியில் மன்னனுடைய முடிதட்டு விழ இசைத்தல் பற்றி விரிவாகக் கூறப்படுகிறது. சா (வாத்யம்) நிருத்தம் நடனம்) ஆகிய முன்றையும் உள் குறிக்கும். மேற்குறிப்பிட்ட வையாபாடல், கைலாய தமிழகம், தென்னிலங்கையிற் போல இங்கும் இை இடம் பெற்றமையை அறியலாம். தஷிணகைலாச திருநகரச் சருக்கம்) என வரும் குறிப்புக் கவ6 பற்றியதாயினும் இதிலே வரும் "நளினம்" எனும் சுட்டிக்காட்டும். இதேபோல் கைலாயமாலையிலே பற்றி "பாதமலர் கன்றச் சிலம்பு கொஞ்சக் கங்ை 282-284) என வரும் பகுதியும் ஈண்டுக் குறிப்பி தேவாலயங்களில் நடனமாதர் சமய, கன இருந்தமைக்கு கோணேசர் கல்வெட்டும் சான்று நடனம் செய்தல், நடனமாடும் பெண்களுடைய நட ஏற்ற வகையில் பாடுதல், சுற்றுப்பலிக்கு நவச் செய்வதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டமை;
"அந்தூ முன்னர் ஆலாத்தி நடனமிடல்" ( "செய்ய நடனஸ்திரிக்கு முட்டுவகை கொ "ஐயமற நற்பலிக்கும் பாவாடை இடுவதும்
என்பதால் அறியப்படும். மேலும் நடனமா தண்டணை பற்றிய குறிப்பு 13வது செய்யுளிலே கா கோணேசர் கோயில் என ஒரு சாரார் கொள்ளி அழித்த பின் தம்பலகாமத்தில் அதனைப் புதிதாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.? எனப் பேரா பழைய கோணேசர் கோவிலிலும் புதியதிலும் நடன போக்கு சமகால இலங்கையிலும், தென்ன குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கட்டுரையிற் குறிப்பிட்ட காலப்பகுதியிே இது வரை கூறப்பட்டுள்ளது. எனினும் தமிழர் ம கூறப்படும். நாட்டார் கலைகளில் குறிப்பாக வடே இவை பெரும்பாலும் எழுதப்படாது வாய் மொழி இக்காலத்தில் எழுந்த கும்மி குறவஞ்சி, சிந்து, ப கூத்து நடனம்) பற்றிய குறிப்பகள் ஆங்காங்கே
". மாவலி கங்கை வயலிற் கூடியாடிப்பாடியே

தன்னுமை
லரிய,
சைப்பப்
i
எனவரும் பகுதி குறிப்பிடற்பாலது. இதே நூலின் பற்றிய வருணனையில் (வரி 106-109) சங்கீதம் கீதம் மெனில் வாய்ப்பாட்டிசை (கீதம்) வாத்தியம் ாளடக்கியதாகும். நாடகம் எனும் சொல் நடனத்தையும் மாலை தரும் சான்றுகளை உற்று நோக்கும் போது சயும், நடனமும் கோவில்களிலும் அரச சபையிலும் புராணத்திலே வரும் "நடன விதந்தருநளினத்தாற்கு" ரித்தற்பாலது. இது நடராஜப் பெருமானின் நடனம் பதம் பரதநாட்டியத்தின் சிறப்பியல்பு ஒன்றினையும் சிவபிரான் தில்லையில் ஆடும் ஆனந்த தாண்டவம் கையுடலம் பதறமன்றுள் நடமாடும் வரதபரன்" (வரி -ற்பாலது.
லைப்பணிகள் செய்வதற்கான ஒழுங்கு முறைகள் பகருகின்றது. இறைவனுடைய திருமுன் சிறப்பாக டனத்திற்கு இசைக்கருவிகளை வாசித்தல், சிறப்பாக சந்திகளிடம் பெறும் பலிகள்) முதலியனவற்றைச்
06)
ட்டலொரு சிறக்கப்பாடல்,"
p (09)
டும் பெண்கள் குற்றம் செய்தால் அவர்களுக்குரிய ணப்படுகிறது. இந்நூலிலே குறிப்பிடப்படும் கோயில் னும், இது "கோணேசர் கோயிலைப் போத்துக்கீசர் வரையறை செய்வதற்காகவே கோணேசர் கல்வெட்டு சிரியர் சி. பத்மநாதன் குறிப்பிட்டுள்ளார். எனினும் ாமாதர் சேவை நிலவி வந்தமை தெளிவு. இத்தகைய ரிந்தியாவிலும் நிலவியமை பற்றி ஏற்கனவே
லே நிலவிய சாஸ்திரிய நடன மரபு பற்றியே இங்கு த்தியில் நிலவிய கிராமிய நடனங்கள் பற்றிச் சிறிது மோடி, தென்மோடிக் கூத்துக்கள் நிலவியிருக்கலாம். மரபிலே பேணப்பட்டு வந்தவையாகும். எனினும் ள்ளு முதலிய பிரபந்த வகைகளில் நாட்டார் இசை விரவிக் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டுகளாக
99

Page 242
தண்டைபுலம்ப விடைகள் நோவத் தரளவடங்கள் அசையவே தாவித்திரிந்து தாரிநாற்றுத் தன்னை நடவாரும் பள்ளியரே" எனவும்,
நஞ்சுபோல் விழி மங்கையர் கூடி நயங்கள் பேசி இசைபாடியாடிப் பஞ்சுப்போல மெல்லடி நடந்து" எனவும்,
சமகால கதிரை மலைப்பள்ளு எனும் நூலில் கூ
கிபி 13ம் நூற்றாண்டிற்கும் 18ம் நூற்றாண்டி நிலவிய சாஸ்திரிய நடன மரபு பற்றி இதுவரை சிங்கள மன்னர்களும், உயர் வர்க்கத்தினரும் சமக பரதரின் நாட்டிய சாஸ்திரத்தைப் பின்பற்றி வந்த சா6 இலங்கையைப் பொறுத்த மட்டில் கிபி. 13ம் நூற் பெருமன்னர் (10ம் நூ) ஆதிக்க காலம் தொடக்க ஆடிய நடனம் இங்கு நன்கு அறிமுகம் செய்ய நூற்றாண்டு இறுதிக்காலப்பகுதி தொடக்கம் 16ம் நூ இலங்கையில் வடபகுதியில் கிபி 13ம் நூற்றாண் மன்னர்களும் ஏறக்குறைய ஒரே விதமான சாஸ்தி இக்கட்டுரையிலே சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இ இ.ஆர்.சரச்சந்திரா இக்கால சிங்கள் அரசுகளில் அடிப்படையாகக் கொண்டதும் தமிழகத்திலே கருத்துப்படத் தெளிவாக கூறியுள்ளார்.* டபிள்யூ "இலங்கை நடனங்கள்" என்னும் நூலிலே குறிப் தமிழகத்தில் ஏற்பட்ட முஸ்லிம் படையெடுப்பு இலங்கைக்கு புலம் பெயர்ந்தனர். அவர்களில்கலை பிற்பகுதியிலே இலங்கையின் கரையோரப் பிரதேச மலைநாட்டிலே கண்டிய நடனம் உருவாகியதா இந்நடனத்திலே இந்து சமயப்பண்புகள் இருந்தபை கண்டிய நடனத்தில் இந்து சமய அம்சங்கள் சில ஒரு காலக்கட்டத்திலே சமய மொழி வேறுபாடு அடிப்படையாகக் கொண்ட நடன மரபு நிலவி விரிவாக ஆராயப்பட வேண்டியதொன்றாகும்.
அடிக்குறிப்புக்கள்
Sarachchandra E.R., The Flok Drama of Ceylon, ( Ragavan M.D. Sinhala Natum, Colombo, p.24. ibid, p.p.22-23.
ibid, p.15. South Indian inscriptions, Vol. IV, Delhi, 1986, P4 Epigraphia Zeylonica, Vol. IV, London, 1943, p.19 Ragavan M.D. op-cit p.27
ibid, "
2

பத்மம்
றப்பட்டிருப்பவை குறிப்பிடற்பாலன
டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கையில சுருக்கமாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. இக்காலச் ாலத் தமிழ் மன்னர்கள், உயர்வர்க்கத்தினர் போலவே ஸ்திரிய நடனத்தைப் பெருமளவு போற்றி வந்துள்ளனர். றாண்டிற்கு முன்பே பல்லவர், குறிப்பாகச் சோழப் கமாவது தமிழகத்திலே தேவரடியார் (தேவதாசிகள்) ப்பட்டு, சோழருக்குப்பின் இலங்கையில் கிபி 1ம் ற்றாண்டு வரை ஆட்சி செய்த சிங்கள மன்னர்களும், ண்டு தொடக்கம் 1619 வரை ஆட்சி செய்த தமிழ் ரிய நடனத்தையே ஆதரித்து வந்துள்ளனர் என்பதும் இக்காலத்திய நடனம் பற்றி ஆராய்ந்த பேராசிரியர் நிலவிய சாஸ்திரிய நடனம் நாட்டிய சாஸ்திரத்தை நிலவி வந்துள்ளதுமான பரத நாட்டியமே என்று பூ.பி. முகுல்லோலுவவும் இதே கருத்தினை தமது பிட்டுள்ளார்? மேலும் குறிப்பிட்ட காலப்பகுதியிலே க்கள் போன்றவற்றினால் மக்களில் ஒரு சாரார் ஞரும் இருந்தனர். ஆனால் கிபி 16ம் நூற்றாண்டின் Fங்களிலேற்பட்ட போர்த்துக்கீசர் ஆதிக்கத்தினாலும், லும் ஏற்கனவே சில நூற்றாண்டுகளாக நிலவிய யாலும் இந்நடனம் மங்கிற்று என்று கருதப்படுகிறது. ) உள்ளன. எவ்வாறாயினும் இலங்கை முழுவதிலும் டுகளைக் கடந்து பரதரின் நாட்டிய சாஸ்திரத்தை வந்துள்ளமை குறிப்பிடற்பாலதே. இவ்விடயம் மிக
Xolombo, 1969, p. 9.
90.
OO

Page 243
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
9.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
ibid, p.p.28-29.
ibid, p.29.
ibid,
ibid, p.30.
ibid,
ibid, p.p.31-32. Wickramasinghe Martin, Sinhalese Literature, Col
- Ragawan M.D. op-cit, p.33.
ibid,
ibid, p.35. w Sarachchandra E.R., op-cit, p. 16. Ragawan M.D., op-cit, p.44. Sarachchandra E.R., op-cit. p. 11. The Rehla of libin Batuta (Tr. into English by Maha கவிராசர் கோணேசர் கல்வெட்டு (பதிப்பாசிரியர் ட Sarachchandra E.R., op-cit, p. 15. Mukuloluwa W.B. Dances of Sri Lanka, Colombo,
உசாத்துணை நூல்கள்
Culavamsa Eng. Geiges, London, 1912. Mahavamsa, Eng. Geiges, Colombo, 1959. Ravavan M.D. Sinhala Natum, Colombo. Sarachchandra E. R. The Folk Drama Of Ceylon, 1 The Rehla of Ibin Batuta (En, Tr, Mahadi Husain) Wickremasinghe Martin, Sinhalese Literature, Col ஈழத்துக் கவிதைக் களஞ்சியம் (பதிப்பு) ஆ.சதாசி கதிரைமலைப்பள்ளு (பதிப்பு) வகுமாரசுவாமி, சே.ே கண்ணகி வழக்குரை காவியம் (பதிப்பு) வீசீ.கந்ை கைலாயமாலை, (பதிப்பு) சேவேஜம்புலிங்கம்பிள்ை கோணேசர் கல்வெட்டு (பதிப்பு), பண்டிதர் இ.வடி
2

ombo. p. 174.
i Husain) Baroda, 1959. 1ண்டிதர் இ.வடிவேல்) கொழும்பு 1993, ப.12.
p.2.
960.
Загоda, 1953.
Ombo.
வம், சுன்னாகம், 1968, வே, ஜம்புலிங்கம் பிள்ளை, சென்னை, 1935, தயா, மட்டக்களப்பு, 1968 )ள, சென்னை, 1939, வேல், கொழும்பு 1993
O1

Page 244
பாலச்சந்தரின் திரைப்ப
தமிழ்த் திரையுலகிற் காலத்துக்குக் காலம்
உதவியுள்ளனர். ஆயினும், சிலரே தமது பெயர்களை திரையுலகில் வித்தியாசமான பாணியில் திரைப்ப பூரீதர், கே. பாலசந்தர், பாரதிராஜா, மகேந்திரன், ருத் குறிப்பிடலாம். இர்களுட் சிலர் ஆரம்பத்தில் வ இயக்குநர்களாக வளர்ந்தவர்கள். தத்தமது பாணியி வேண்டுமென மனதார விரும்பிச் செயற்பட்ட வெளிப்படுத்தியவர்கள்.
இவாகளுள், கே. பாலசந்தர் இளம் வயத வந்தவர். கும்பகோணம் கல்லூரியொன்றில் பி காலத்திலேயே நாடகங்களை எழுதி மேடை எழுதுவினைஞராகப் பணியாற்றியபோது, தம்மைப் ே ஊழியர்களையும் சேர்த்து, பூரீராகினி ரெக்கிரியேஷ கம்பனியை அமைத்து, அதன் மூலம் சில நாடக
சென்னை நாடக அரங்குகள் அப்போதைய வந்தமையால், அச்சமுகத்தைச் சார்ந்த இவரது நாட இவ்வகையில், இவரது சர்வர் சுந்தரம், நீர்க்குமி சந்திரகாந்த் ஆகிய நாடகங்கள் சென்னை நாடக
நாடக ஆர்வலராக விளங்கிய பாலசந்தர், எய் வசனகர்த்தாவாக 1964இல் திரையுலகில் நுழைந் மலர் ஆகிய படங்களுக்கும் கதை-வசனம் எழுதி
இவரது நாடகங்களைப் பார்த்த ஏ.வி.எம். நீ சுந்தரம். மேஜர் சந்திரகாந்த் ஆகிய நாடகங்களை
நீர்க்குமிழி என்ற திரைப்படத்தின் முலம் 1 இவரது காலத்தில் குறிப்பிடத்தக்க இயக்குநர்களாக கோபாலகிருஷ்ணன், ஏ. பீம்சிங் முதலியோர் ஆவர். இயக்கிவந்தவர், எஸ். பாலசந்தர். திரைப்பட வச படங்களைப் புதுமுறையில் இயக்கியர், பூரீதர். திை அமைந்த நிலையை மாற்றி, பேச்சுவழக்கை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் பழைய மதிப்பீடு பிரச்சினைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். பீ காதலுக்கும் முதன்மையிடம் வழங்கினர். இவர்களுட் எஸ்.பாலசந்தரும். பூரீதரும் விளங்கினர்.

22
டங்கள் - ஒரு பார்வை
கலாநிதி துரை. மனோகரன் பேராதனை
பல இயக்குநர்கள் பணிபுரிந்து, அதன் வளர்ச்சிக்கு r உறுதியாகப் பதித்துச் செயலாற்றியுள்ளனர். தமிழ்த் டங்களை வழங்கிவந்தவர்களாக எஸ். பாலசந்தர், ரய்யா. பாலுமகேந்திரா, மணிரத்னம் முதலியோரைக் சனகர்த்தாக்காளாக இருந்து, பின்னர் திரைப்பட பில் தமது படைப்புகளில் ஏதாவது புதுமை செய்ய வர்கள். தமது ஆற்றலைத் திரைப்படங்களாக
தில் நாடகத்துறையில் அதிகம் ஆர்வம் செலுத்தி எஸ்ஸி பயின்ற அவர், கல்லூரியிற் படிக்கும் யேற்றினார். சென்னை அலுவலகம் ஒன்றில் பால் நாடகத்துறை ஈடுபாடு கொண்ட பிற அலுவலக ன் கிரியேஷன்ஸ்ஸி என்ற பெயரில் ஒரு நாடகக் ங்களை மேடையேற்றினார்.
காலத்தில் பிராமண சமுகத்தவர்களால் நடத்தப்பட்டு
கங்களும் மேடையேற்றம் காணும் வாய்ப்பு ஏற்பட்டது.
ழி, எதிர் நீச்சல், நாணல், மெழுகுவர்த்தி, மேஜர்
அரங்குகளில் மேடையேற்றப்பட்டன
5.ஜி.ஆர். நடித்த தெய்வத்தாய் என்ற திரைப்படத்தின் தார். காலப்போக்கில் நீலவானம், பூஜைக்கு வந்த னார்.
நிறுவன அதிபர் ஏ.வி. மெய்யப்பச் செட்டியார் சர்வர் த் திரைப்படங்களாகத் தயாரித்து வெளியிட்டார்.
966இல் கே. பாலசந்தர் திரைப்பட இயக்குநரானார். 5 விளங்கியவர்கள் எஸ். பாலசந்தர், பூரீதர், கே.எஸ். முற்றிலும் வித்தியாசமான முறையில் தமது படங்களை னத்துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி, தமது ரப்படங்களில் உரையாடல்கள் செந்தமிழ் நடையில் iப் பயன்படுத்தியவர் அவர் எனக் கூறலாம். களுக்கு முதன்மை அளித்ததோடு, பெண்களின் bசிங் தமது திரைப்படங்களில் குடும்ப உறவுகளுக்கும் கே. பாலசந்தரைப் பெரிதும் பாதித்த இயக்குநர்களாக
02

Page 245
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
பாலசந்தர் ஆரம்பத்தில் இருந்து தம்மை ஒ கொண்டார். திரைப்படங்களில் கதாநாயகர்களாக நிலையை மாற்றி, முதன்முதலாக இயக்குநர்களு திரைப்படங்கள் அமைந்தன. சினிமா நடிகர்களு ஆனால், பாலசந்தர் ரசிகர் மன்றம் இயக்குநருக்க தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில்
சென்ற நூற்றாண்டின் அறுபதுகளில் ட திரைப்படங்களாக அமைத்தார். ஆனால், எழுபது ஒரு பரிணாம வளர்ச்சியினைக் காணலாம். வாழ்க் அவர் முயன்றார். தமது திரைப்பட முயற்சிகள் ட
"நான் ஒவ்வொரு படத்திலும் ஏதாவது புது: நுணுக்கம், ஒளிப்பதிவு, கதை சொல்லும் பாண சிருஷ்டி செய்யும் பாணி, எந்தக் கேரக்டருக்கு யா படம் பல மாறுபட்ட முயற்சிக்களில் ஈடுபடுவே:
பாலசந்தர் தாம் கூறியதற்கேற்ப, தமது புலப்படுத்தி வந்துள்ளார். இவரது சில திரைட் விளங்குகின்றன. எதிர்நீச்சல் வங்காள நாடகம் அனுபவி என்பன ஆங்கிலப் படங்களின் தழுவல் திரைப்படங்களிலிருந்து தழுவப்பட்டவையாகவு தழுவலாகவும் விளங்குகின்றன. ஆபூர்வ ராகங்கள் கண்ணா நலமா? போன்றவையும் பிறமொழித் தின இவ்வாறு பிறமொழிப் படங்கள் சிலவற்றைப் இயக்கியிருப்பினும், பிற இயக்குநர்களைப் போன்று அப்படியே திரைப்படமாக்கும் முறையைப் பின்பற் சமுதாயத்துக்கு ஏற்றமுறையிற் படமாக்கியுள்ளார்
பாலசந்தர் பல்வேறு எழுத்தாளர்களின் கை ஒரு தொடர்கதை, எதிரொலி, சொல்லத்தான் நினைக் முதலியவை அத்தகையவையாகும். கே.எஸ். கோபா6 கோமல் சுவாமிநாதனின் தண்ணிர் தண்ணிர் என்ற இயக்கியுள்ளார். பாலசந்தரின் வறுமையின் நிறம் வெளியான ஒரு சிறுகதையைத் தழுவியதுஎனப் குறிப்பிடுகிறார். பாலசந்தரின் சிந்துபைரவி என்ற திை
பல கனதியான திரைப்படங்களை இயக்கிய தில்லு முல்லு, பொய்க்கால் குதிரை, நினைத் பொழுதுபோக்குத் திரைப்படங்களையும் இயக்கியு கருதி, அவர் இத்தகைய படங்களை நெறிப்படுத் அவர் பெயரைக் காப்பாற்றவில்லை என்பதே பெ
தமிழ்த் திரையுலகிற் சில பரிசோதனை மு எஸ். பாலசந்தர், பூரீதர், கே. பாலசந்தர், “பாலு மே எஸ். பாலசந்தரின் அந்த நாள், பூரீதரின் நெஞ்சில் இவ்வகையிற் குறிப்பிடத்தக்கன. கே. பாலசந்த தமது ஆற்றலையும் ஆர்வத்தையும் முதலீடாகக்

O
ரு தரமான, தனித்துவமான இயக்குநராக வளர்த்துக் நடிக்கும் நடிகர்களுக்கே முதன்மையிடம் இருந்த க்கு முக்கியத்துவம் வழங்கும் முறையில் இவரது $கே பொதுவாக ரசிகர் மன்றங்கள் இருப்பதுண்டு. ாகத் தோன்றியது என்பது குறிப்பிட்த்தக்கது. தமிழ், பல திரைப்படங்களை அவர் இயக்கியுள்ளார். ாலசந்தர் தமது நாடகங்களையே பெரும்பாலும் களிலிருந்து வெளியான அவரது திரைப்படங்களில் கை பற்றிய சித்திரிப்பினை நுட்பத்துடன் மேற்கொள்ள ற்றி பாலசந்தரின் கருத்து இங்கு நோக்கத்தக்கது: மை செய்ய ஆசைப்படுகிறேன். கதையம்சம், தொழில் நடிப்பிலுள்ள பாணி, புதுப்புது கேரக்டர்களைச் ரைப் போடுவது என்ற முடிவு - இப்படிப் படத்துக்குப் ër.”
பன்முக ஆளுமையைத் தமது திரைப்படங்களிற் படங்கள் பிறமொழிப் படங்களின் தழுவல்களாக ஒன்றின் தழுவலாகும். நாணல், அனுபவி ராஜா களாகும், காவியத்தலைவியும், புன்னகையும் இந்தித் ம், நூல்வேலி மலையாளத் திரைப்படமொன்றின் , தில்லுமுல்லு, தப்புத்தாளங்கள், நிழல் நிஜமாகிறது, ரப்படங்களை அடிப்படையாகக் கொண்டவையாகும். பாலசந்தர் தழுவித் தமிழில் திரைப்படங்களை நடிக நடிகையரை மாத்திரம் மாற்றிவிட்டு, பிறவற்றை றாமல், அவற்றைத் தமக்கேயுரிய பாணியில், தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.
தகளையும் படமாக்கியுள்ளார். இரு கோடுகள், அவள் கிறேன், நினைத்தாலே இனிக்கும், பட்டணப் பிரவேசம் 0கிருஷ்ணனின் உதவி இயக்குநரும், எழுத்தாளருமான
நாடகத்தை பாலசந்தர் சிறந்தவொரு திரைப்படமாக
சிவப்பு என்ற திரைப்படம் தாமரை சஞ்சிகையில் பிரபல திரைப்பட ஆய்வாளர் அறந்தை நாராயணன் ரப்படம் சிலப்பதிகாரக் கதையை ஞாபகப்படுத்துகிறது.
பாலசந்தர், பாமா விஜயம். அனுபவி ராஜா அனுபவி, தாலே இனிக்கும், புன்னகை மன்னன் போன்ற ள்ளார். சற்று வித்தியாசமாக இருக்கட்டுமே என்று தியிருக்கலாம். ஆனால் இத்தகைய திரைப்படங்கள் rருந்தும்.
யற்சிகளைச் செய்துபார்த்தவர்கள் என்ற முறையில் கந்திராவின் வீடு போன்றவர்களைக் குறிப்பிடலாம். ஓர் ஆலயம், பாலு மகேந்திராவின் வீடு போன்றன ரைப் பொறுத்தவரையில், சில திரைப்படங்களைத் கொண்டு இயக்கியுள்ளார். அரங்கேற்றம், தண்ணிர்
O3

Page 246
O
தண்ணிர், அக்னி சாட்சி, அவர்கள், ஒரு வீடு இவ்வாறு குறிப்பிடலாம்.
அறுபதுகளிலிருந்து வித்தியாசமான, புதுை தம்மை இனங்காட்டி வந்துள்ளபோதிலும், அரங்கே என்ற முறையில் அவரது இமேஜ் பெருமளவுக்கு
ஒரேமாதிரியான திரைப்படங்களை அல்லா என்ற நியாயமான பெருமை பாலசந்தருக்கு உe திரைப்படங்களாகத் தண்ணிர் தண்ணிர், அச்சமில் பெண்ணியம் தொடர்பான அவரது சிந்தனைகளின் வாசல், கல்கி போன்றவை புலப்படுத்துகின்றன.
தமிழ்த் திரைப்படங்களில் காட்சிகளுக்கு புதிய உத்திமுறைகளைக் கையாண்டோராக மகேந்திராவையும், மணிரத்னத்தையும் குறிப்பிட மு எடுத்துக்காட்டாகப் பல திரைப்படங்கள் விளங்குகி ஒரு குறியீடாக விளங்குகின்றது. ஒரே சமயத்தில் விபசாரத்துறையில் அரங்கேற்றம் பெறுவதையும் ஆ தொடர்கதையில் அநேகமாகக் காட்சிக்குக் காட்சி முடியும் தம்பி என்ற திரைப்படத்தில் சாராய மோசமான வார்த்தைகளை ரசிகர்களுக்கு உண பழுத்துப் பட்டுப் போவதாகக் குறியீடு செய்துள்ள
பாலசந்தரின் திரைப்படங்களில் இடம்பெறு நாவல்களை வாசிக்கும்போது எமது மனத்திற் பத் திரைப்படங்களில் இடம்பெறும் பல பாத்திரங்க பிடித்துக்கொள்வதுண்டு அரங்கேற்றம் லலிதா, அவ மேஜர் சந்திரகாந்த் மேஜர், சிந்துபைரவி சிந்து மகாத்மாகாந்தியின் நூற்றாண்டுவிழாக் காலத்தின்ே என்ற திரைப்படத்தின் கதாநாயகன் சத்யா, வித்தி எத்தகைய சத்திய சோதனை ஏற்பட்டபோதிலும், தி பாத்திரமாக அவன் வார்க்கப்பட்டுள்ளான்.
பெண் பாத்திரப் படைப்பில் பாலசந்தர் பாத்திரங்கள் மதியூகம், விழிப்புணர்வும், சமுதா கொண்டவர்களாக வார்க்கப்பட்டுள்ளனர். டெ கைதேர்நதவராக விளங்குகின்றபோதிலும், ஆ திரைப்படங்களில் ஆட்சி செலுத்துகின்றன என6
அவரது சில திரைப்படங்களில் குறியீட்டு காட்டாக, எதிர்நீச்சலில் இருமல் தாத்தா, மூன்று படத்தில் மரணம், அச்சமில்லை அச்சமில்லை பாத்திரங்களாக அமைந்துள்ளன. இத்தகைய பாத்
பாலசந்தரின் திரைப்படங்கள் பெரும்பாலும் கொண்டு விளங்குகின்றன. ஆணாதிக்கச் சூழலி எடுத்துக்காட்டுகின்றன. பெண் உழைத்தே குடு

பத்மம்
இரு வாசல், கல்யாண அகதிகள் போன்றவற்றை
மயான, ஆற்றல் வாய்ந்த இயக்குநராகப் பாலசந்தர் ற்றம் என்ற திரைப்படத்தில் இருந்துதான் இயக்குநர்
வளரத்தொடங்கியது.
து வகைமாதிரியான திரைப்படங்களைத் தந்தவர் ண்டு அரசியல் ரீதியாக அமைந்த பாலசந்திரின் bலை அச்சமில்லை போன்றவை அமைந்துள்ளன. ண் வெளிப்பாட்டை அக்னி சாட்சி, ஒரு வீடு இரு
மேன்மேலும் அழுத்தத்தைத் தரவல்லதான புதிய கே. பாலசந்தரையும், பாரதிராஜாவையும், பாலு முடியும். பாலசந்தரின் வித்தியாசமான உத்திகளுக்கு ன்றன. அரங்கேற்றம் என்ற திரைப்படத்தின் பெயரே ஒரு நடன அரங்கேற்றத்தையும், கதாநாயகி லலிதா அப்பெயர் குறியீடாகக் கொண்டுள்ளது. அவள் ஒரு அவர் குறியீடுகளைப் பயன்படுத்தியுள்ளார். உன்னால் வியாபாரியாக நடிக்கும் டெல்லி கணேஷ் பேசும் ர்த்துமுகமாக, அங்கிருந்த தாவரத்தின் இலைகள்
.
ம் பாத்திரப்படைப்புகளும் குறிப்பிடத்தக்கவை. சில நிந்துவிடும் சில பாத்திரங்களைப் போன்று, அவரது ளும் ரசிகர்களின் மனத்தில் நிரந்தரமாக இடம் பள் ஒரு தொடர்கதை கவிதா, எதிர்நீச்சல் பட்டுமாமி, போன்ற பாத்திரங்களை உதாரணமாகக் கூறலாம். பாது, பாலசந்தர் நெறிப்படுத்தி வெளியிட்ட புன்னகை பாசமான ஒரு பாத்திரமாகப் படைக்கப்பட்டுள்ளான். தனது குறிக்கோளில் இருந்து வளைந்து கொடுக்காத
கைதேர்ந்தவராக விளங்குகின்றார். அவரது பெண் ப நெறிமுறைகளைத் துணிந்து மீறும் தைரியமும் பண் பாத்திரங்களைப் படைப்பதில் பாலசந்தர் ணாதிக்க சமுதாயத்தின் மதிப்பீடுகளே அவரது υπιό.
ப்ெ பாத்திரங்களும் இடம் பெற்றுள்ளன. எடுத்துக் முடிச்சில் மனச்சாட்சி, நினைத்தாலே இனிக்கும் t) படத்தில் சுதந்திரம் போன்றவை இவ்வகைப் திரங்கள் தமிழ்த் திரைப்படத்துறைக்குப் புதியன.
மத்தியதர வாழ்க்கைச் சிக்கல்களை மையமாகக் ல் பெண்களின் நிலையைச் சில திரைப்படங்கள் ம்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலையைச் சில
04

Page 247
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
படங்கள் முலம் பாலசந்தர் சித்தரித்தார். உரிமைய திரைப்படங்கள் உணர்த்துகின்றன.
அவரது திரைப்படங்களில் பழைய புதிய மதி தமது திரைப்படங்களை ஒரளவுக்கு முற்போக்காக சமுதாயத்தின் மதிப்பீடுகளுக்கு அஞ்சி, வர கொண்டவராகவும் விளங்குகிறார். தெரிந்தே தவ அந்தத் தவற்றைச் செய்தால்தான் எங்களால் நிலை சொல்கிறார். பாலசந்தரின் திரைப்படங்களில் முரண்பாடுகள் பற்றி, அவரின் திரைப்படங்கள் குறிப்பிடுகிறார்:
"பாலசந்தரின் மதிப்புக் கொள்கையில் சில எடுத்துக்காட்டாக மன்மதலீலை படத்தில் ஆட6 சிர்திருத்தக் கொள்கையின் அடிப்படையில் அசிரி அரங்கேற்றம் படத்தில் ஒரு பெண் அதே தவற்ை குடும்பத்தைக் காப்பதற்காகச் செய்கிறாள், என்ற கொடுத்தே தீர்கிறார். இத்தகு மதிப்பீட்டு முறை வழங்கப்பபடுகிறது. சமுக ஏற்பிற்காகச் செய்யப்ட ஆணாதிக்க நிலையில் இருப்பதற்கான ஒரு நேரி பாலசந்தரின் திரைப்படங்களைப் பொறுத்தவரையி
பாலசந்தரின் திரைப்படங்கள் கலையம்சத்து காண்பவையாக விளங்குகின்றன. தமது திரைப்படங்
"நான் கலை நுணுக்கப் படைப்பிற்கும், விய எனது படங்களில் இந்த இரண்டும் கலந்திருக் கூறிவிட முடியாது. வெறும் பொழுதுபோக்குப் பட என்று குறிப்பிடுகிறார். பாலசந்தரின் விளக்கமே போதுமானது.

O
பிழந்த மக்களின் பரிதாபநிலையையும் அவரது சில
ப்பீடுகளுக்கிடையில் மோதல்கள் இடம்பெறுவதுண்டு. நகர்த்திச் செல்லும் பாலசந்தர், அவற்றின் இறுதியிலே த வேகத்திலேயே பின்வாங்கிவிடும் இயல்பு பறு செய்கிற இண்டஸ்ட்ரி சினிமா இண்டஸ்ட்ரி த்து நிற்கமுடியும் என்று அவர் அதற்குச் சமாதானம் Fமுதாய மதிப்பீடுகள் தொடர்பாகக் காணப்படும்
குறித்து செய்த சு. விஸ்வநாதன் பின்வருமாறு
இடங்களில் முரண்பாடுகளும் காணப்படுகின்றன. வன் மது பெண்பித்தனாகத் திரிந்தபோது அவனைச் யர் திருந்திவிடுவதாகக் காட்டி விடுகிறார். ஆனால், றத் தன் உடல் தேவைக்காக என்றில்லாமல் தன் ாலும் ஆசிரியர் அவளுக்கு உரிய தண்டனையைக் பில் ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி பட்ட இந்த மதிப்பீட்டு முரணானது, ந்மது சமுகம் டையான சான்றாகும்."
ல் சு. விஸ்வநாதனின் குற்றச்சாட்டு நியாயமானதே.
க்கும், வர்த்தக நிலைப்பாட்டுக்கும் இடையே சமரசம் களின் நிலைப்பாடு பற்றி அவர் விளக்கம் தரும்போது,
ாபார ரீதியான படைப்பிற்கும் இடையில் நிற்கிறேன். கும். அவற்றை உயரிய கலைப் படங்கள் என்று ம் என்றும் நிர்ணயிக்க முடியாது."
அவரின் திரைப்படங்களின் இயல்பை உணர்த்தப்
205

Page 248
யாழ்ப்பாண இை ஹன்டி பேரி ஒரு மீள்
யாழ்ப்பாண மாணவர் காங்கிரஸ் என்று ஆ காங்கிரஸ் என்றும் அழைக்கப்பட்ட ஓர் அமைப்பு தசாப்தங்கள் தன் செயற்பாடுகளினால் பலரது இருந்து 1930களின் மத்தி வரை யாழ்ப்பாண அரசி இலங்கை அரசியலிலும் அது குறிப்பிடத்தக்க பிரதான அமைப்பாளராகவும் வழிகாட்டியாகவும், பி திரு ஹன்டி பேரின்பநாயகம் அவர்கள் விளங் இலட்சியங்கள், செயற்பாடுகள், அவை தொடர்ட பற்றியும் இச்சந்தர்ப்பத்திலே சிலகருத்துக்களை
யாழ்ப்பாணக் கல்லூரியில் 1920களின் ஆ! பல்கலைக்கழகக் கல்லூரி யூனியன் விடுதி வழிநடத்தலுடன் வளர்ச்சி கண்டு 1924 டிசம்பர் தனது முதலாவது ஆண்டு மாநாட்டை யாழ்ப்பான ஆரம்பம் இலங்கை அரசியலில் மாணவர்கள் செல் அமைந்தது. அத்துடன் சேர் முத்துக்குமாரசுவாமி இதுவரை பின்பற்றி வந்த அரசியல் அணுகுமுை
யாழ்ப்பாண வாலிபர் காங்கிரசின் சமு. செயற்பாடுகள், இலட்சியங்களை உருவாக்கியதில் என்பதனை அறியப் பெரிதும் உதவும். யாழ்ப்பா அயலில் இருந்து இந்தியாவில் ஏற்பட்ட அரசியல், ஒரு பிரிவினரே இங்கு முன்னின்று செயற்பட்ட மூலம் தாராளக் கொள்கைகள் நன்கு அறிந்த அ பாடசாலைநிறுவகர், முகமையாளர் என்போர் இந்த நிலம் படைத்த செல்வந்த உயர்குடியினர் இங்( இளைஞர் காங்கிரசில் ஆரம்பத்தில் முக்கிய பேரின்பநாயகம், எம். பாலசுந்தரம், எஸ். துரைராஜ சீ. சுப்ரமணியம், ஏ. புறுாடி, கே. நேசையா, கே.ஈ. பின்பாக யாழ்ப்பாணத்தின் முக்கிய பிரமுகர்கள் காங்கிரஸ் பெற்றிருந்தது. திருவாளர்
2

23
ளஞர் காங்கிரசும், ன்பநாயகமும்
மதிப்பீடு
பேராசிரியர் ச. சத்தியசீலன்
யாழ்ப்பாணம்
ரம்பத்திலும் 1930இன் பின்பாக யாழ்ப்பாண இளைஞர் இலங்கையின் அரசியல் வரலாற்றில் சுமார் முன்று கவனத்தை ஈர்த்திருந்தது. 1920களின் ஆரம்பத்தில் பலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருந்ததுடன் தாக்கத்தை ஏற்படுத்தியது. இத்தகைய அமைப்பின் ன்னின்று இயங்கியவர்களுள் பிரதானமானவராகவும், கினார். அவர் சார்ந்த அமைப்புப்பற்றியும், அதன் ாக முன்வைக்கப்பட்டுள்ள தவறான கருத்துக்கள் முன்வைக்கலாம் என்று எண்ணுகிறேன்.
ரம்பத்தில் கருக்கொண்ட இந்த அமைப்பு கொழும்பு த் தலைவர் திரு.சி.சுந்தரலிங்கம் அவர்களின் மாதத்தில் ஓர் அமைப்பாக முழு வடிவம் பெற்றுத் எம் ரிட்ஜ்வே மண்டபத்தில் நடத்தியது. அதனுடைய வாக்கை ஏற்படுத்த முடியும் என்பதன் அடையாளமாக போன்ற உயர் வர்க்கப் பிரித்தானிய ஆதரவாளர்கள் றயை மாற்றவும் வழிவகுத்தது.
க அடிப்படையை விளங்கிக் கொள்வது அதன் அது எந்தளவு செல்வாக்கினைச் செலுத்தியிருந்தது ணத்தில் வழங்கப்பட்ட ஆங்கிலக் கல்வியினாலும் கலாசார அபிவிருத்திகளினாலும் பாதிப்பிற்குள்ளான -னர். மத்திய வகுப்பைச் சேர்ந்த ஆங்கிலக்கல்வி திபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், சட்டவாதிகள், 3 அணியில் சேர்ந்திருந்தனர். தென்னிலங்கை போல கே காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. த்துவம் பெற்றவர்களாக திருவாளர்கள் ஹன்டி சிங்கம், எஸ். குலேந்திரன், எஸ்.ஆர். கனகநாயகம், மதியாபரணம் என்போர் காணப்பட்டனர். 1925இன் சட்டசபை அங்கத்தவர்கள் எனப்பலரது ஆதரவைக் கே. பாலசிங்கம், டபிள்யு. துரைசுவாமி,
O6

Page 249
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
ஏ. மகாதேவா, எச்.ஏ.பி. சந்திரசேகரா, ஆர். சிறீ சபாபதி, எஸ். நடேசபிள்ளை, ஆர். சிவகுருநாதர், மு சேர்ந்திருந்தனர்.
யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசை அயலிலி கடுமையாகவே பாதித்தன. யாழ்ப்பாணத்தவர்கள் வர்த்தக நடவடிக்கைகள், இன, மொழி கலாசாரப் இந்தியாவுடன் பிணைக்கப்பட்டிருந்தனர். 1920களி காந்தி எழுச்சியடைந்த நிலையும், இந்திய தேசிய யாழ்ப்பாணத்து இளைஞர்களை வெகுவாகவே பா தலைவர்களின் படங்கள், காந்தித்தொப்பி தரித்த இந்தியாவில் நடைமுறைக்கு வந்த மொன்ரேகு செம ரெளலட் சட்டங்கள், பஞ்சாப் படு கொலைகள் நிலையை ஏற்படுத்தியிருந்தன. இயல்பாகவே ஏற்படுத்தியதுடன் காந்தீயம் ஓர் அரசியல் சக் இந்திய அரசியலில் சைமன் கொமிஷன் நியமனம் காலாயிற்று. தண்டியாத்திரை, வரிகொடா இயக்கம், பத்திரிகைகள், சஞ்சிகைகள், பிற தொடர்புகள் அறியப்பட்டது. காந்தீயக் கொள்கைகள் இளை மகாத்மாகாந்தியை இலங்கைக்கு அழைத்துவரவே அவ்வகையில் 1927இல் மகாத்மா காந்தி யாழ்ப்பு இந்திய அரசியல் நிலைமையை யாழ்ப்பாண மக்க ஒத்துழையாமை இயக்கம் சக்திவாய்ந்த ஆயுதமாக காங்கிரசார் இச் சம்பவங்கள் மூலம் நன்கு அறிந்
யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் காந்தீயக் போராட்டத்தை மேற்கொண்டு இலங்கை முழுவத நோக்காகக் கொண்டது. இலங்கையர் தேசிய கல்விக்கொள்கை, வட இலங்கையில் தமிழர் சி தமிழ் மொழியையும் கற்றல், தேசிய கலாசார வி அவர்கள் தங்கள் ஆண்டுப் பொதுக்கூட்டங்களில் அரசின் ஏகாதிபத்தியக் கொள்கைக்கு எதிராக நாட் பெறுவதனை நோக்காகக் கொண்டு தீர்மானங்கள் ஊக்குவிக்கும் வகையில் அவற்றிற்கு ஆதரவளி பகிஷ்கரிக்க வேண்டுமென்றும் வேண்டிக் கொன கலைத்துறையை வளர்க்கவும் பரிசுகள், பதக்கங்க செய்யப்பட்டது. சமூகத்தில் புரையோடிப்போயிருந் அவர்கள் பிரதான கொள்கையாக அமைந்தது இருப்பதாகவும் காங்கிரஸ் எடுத்துக்காட்டியது தேசியவாதத்தைத் தட்டியெழுப்புவதில் தீவிர ஈடுபா அமைப்புக்களை ஏற்படுத்தி ஈற்றில் அகில இலங் ஏற்படுத்திச் செயற்படுவதே அதன் இறுதி நோக்
இளைஞர் காங்கிரசின் ஆரம்ப காலச் செ கொண்டு காணப்பட்டதால் அது கிறிஸ்துவ சார் அதனை நீக்கும் வகையில் சைவப்பெரியார் செ. சிவ சி. கணபதிப்பிள்ளை போன்றோர் வருடாந்திர ம
Ayo 4

O
பத்மநாதன், க. அப்பாத்துரை, ஏ. கனகசபை, சாம்
தலியார் பாராபிள்ளை போன்ற பலர் இவ் இயக்கத்தில்
ருந்த இந்தியாவில் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள் திருத்தல யாத்திரை, கல்வி, வேலை வாய்ப்புக்கள்,
பண்புகள் என்பனவற்றால் நெருங்கிய வகையிலே ன் பின்னர் இந்தியத் தேசியத்தலைவராக மகாத்மா காங்கிரசின் ஒத்துழையாமை இயக்கம் போன்றனவும் தித்தன. அவர்களின் வீடுகளில் இந்தியத் தேசியத் படங்கள் இதன் அடையாளங்களாகவே அமைந்தன. ஸ்போட் சீர்திருத்தங்கள், பின்னர் கொண்டுவரப்பட்ட போன்றவை இந்திய அரசியலில் ஒரு கொந்தளிப்பு இம் மாற்றங்கள் வடபகுதியிலும் பாதிப்பை தியாக இங்கு செல்வாக்குப் பெற்றுக் கொண்டது. மேலும் தீவிர பிரித்தானிய எதிர்ப்பியக்கம் வளரக் ஆலைத்தொழிலாளர் தீவிரவாதம் போன்றன எல்லாம் முலம் யாழ்ப்பாணத்திலும் இவ் இளைஞர்களால் ாஞர் காங்கிரசைத் தீவிரமாகக் கவர்ந்தமையால் 1ண்டுமென்ற ஆர்வம் இவர்களிடம் காணப்பட்டது. பாணம் வருகை தந்தார். அவருடைய பேச்சுக்கள் ளுக்குத் தெளிவாகக் காட்டின. இந்திய அரசியலில் ப் பயன்படுத்தப்பட்டமையை யாழ்ப்பாண இளைஞர் து கொண்டனர்.
கொள்கையில் ஈடுபாடு கொண்டு அத்தகைய ஒரு ற்கும் பூரண சுதந்திரத்தைப் பெறுவதனையே தமது பவாதம் அனைத்து மத, இனங்களுக்கிடையே ங்கள மொழியையும், தென்னிலங்கையில் சிங்களர் ழிப்புணர்வு போன்ற முற்போக்குக் கொள்கைகளை தீர்மானங்களாக நிறைவேற்றியுள்ளனர். பிரித்தானிய டு மக்களை விழிப்படையச் செய்து பூரண சுயாட்சி ளை நிறைவேற்றி வந்தனர்? உள்ளுர் உற்பத்தியை க்க வேண்டுமென்றும் அன்னியப் பொருட்களை ண்டனர். தேசிய இலக்கியங்களை ஊக்குவிக்கவும், ள் மற்றும் ஊக்குவிப்புக்களை வழங்கவும் ஏற்பாடு ந தீண்டாமையை, சாதி வேற்றுமையை அழிப்பதும் இவை நாட்டின் அபிவிருத்திக்குத் தடையாக இவ்வகையில் நாடுமுழுமைக்குமான இலங்கைத் ட்டைக்காட்டியது நாடு பூராவும் இளைஞர் காங்கிரஸ் கை இளைஞர் காங்கிரஸ் என்ற பிரதானஅமைப்பை $மாக இருந்தது.
பற்பாடுகள் யாழ்ப்பாணக் கல்லூரியை மையமாகக் அமைப்பென்ற ஓர் அபிப்பிராயம் காணப்பட்டது. பாதசுந்தரனார், விபுலானந்த அடிகளார், பண்டிதமணி நாட்டு அமர்வுகளில் அழைக்கப்பட்டுச் சிறப்பிடம்
O7

Page 250
O
கொடுக்கப்பட்டு அத்தகைய அபிப்பிராயம் தவறான சார்ந்த அமைப்பு என்ற வடிவம் கொடுக்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் இரண திரு. பி.எஸ். குலரத்தினா (ஆனந்தாக்கல்லூரி இலங்கையை நோக்கமாகக் கொண்டது என்று கா புகழ்பெற்ற சிங்களத் தலைவர்கள் பலர் அை கெளரவிக்கப்பட்டனர். திருவாளர்கள் ஜி.கே.டபிள்யூ ஈ.டபிள்யூ பெரேரா, ரி.பி. ஜெயா, பிலிப் குணவர்த்த பண்டாரநாயக்கா, என்.எம். பெரேரா, எஸ்.ஏ. வி சேனநாயக்கர், ஜே.ஆர்.ஜெயவர்த்தன போன்றோர் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் இலங்கைத் தீவு கடந்த பூரண சுயாட்சி கோரும் அமைப்பு என்ப
யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசின் வருடாந் தமிழ் இலக்கியம் விசேட கவனத்தைப் பெற்றுக்ெ தமிழ் மொழி, இலக்கியத்திற்கு ஒரு அமர்வு ஒதுக்க மொழியின் வளர்ச்சி பற்றியதில் அடங்கியதாகவே கொண்டதல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை வரவழைக்கப்பட்டுப் பிரதான சொற்பொழிவுகளை திருவாளர்கள் எஸ்.சி சிதம்பரநாத முதலியார், நவநீதகிருஷ்ண பாரதி, கல்கி ரா. கிருஸ்ணமூர் விபுலானந்த அடிகளார், செ. சிவபாத சுந்தரானார் குறிப்பிடலாம். தமிழ் மொழி இலக்கியம் தொடர்ப தவறாக புரியப்பட்டு "சுவராஜ்யா" பத்திரிகையில் அதில் தமிழ் மறுமலர்ச்சிக்கான அமைப்பாக இளை உள்ள நாட்டில் இவ்வாறு ஒரு மொழிக்கு முக்கி பொருள்பட எழுதியிருப்பது சுட்டிக்காட்டத்தக்கது.
இந்தியாவின் புகழ்பெற்ற தேசியத் தலைவி அனுபவங்களை, கருத்துக்களைக் கேட்கவைத்து அ பொதுமக்கள் மத்தியிலும் தேசிய விழிப்புணர்வை காங்கிரஸ் விளங்குகின்றது. அவ்வகையில் மகாத் (கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் மைத்துணி கல்யாணசுந்தரனார், என்போர் குறிப்பிடத் விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் வாய்ப்பு யாழ்ப்பாண மக்களுக்கு ஏற்பட்டது. இை இலங்கையிலும் பூரண சுயாட்சி பெறும் நம்பிக்கை
இளைஞர் காங்கிரசாரிடம் ஏற்பட்ட காந்தீய சமுகத்துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது, ! சமுக நோயாகக் காணப்பட்டது. பிரித்தானியரிடமிரு பல்லாண்டுகளாக நிலவி வரும் தீண்டாமைப் ே இலங்கையிலும் அத்தகையை சமூக நோயை அகற் போல் இல்லாவிடினும் இலங்கையில் தமிழ் மக் நோய்கள் காணப்பட்டன. யாழ்ப்பாணப் பிரதேசத்தில் தண்ணிர் அள்ளும் கிணறுகளில், ஆடை அணிகல இந்நோய் தாழ்த்தப்பட்ட மக்கள் என்று பெயர் துட
2

பத்மம்
து என்று காட்டப்பட்டது. அவ்வாறே ஒரு பிரதேசம் ட்டபோது அதனையும் பொய்யாக்கும் வகையில் ண்டாம் வருடாந்தர மகாநாட்டுத்தலைவராக 1925இல் அதிபர்) தெரிவு செய்யப்பட்டு காங்கிரஸ் ஐக்கிய ட்டப்பட்டது. மேலும் தென்னிலங்கையைச் சேர்ந்த ழக்கப்பட்டு இங்கே சிறப்பு விருந்தினர்களாகக் பூ பெரேரா, ஏ.ஈ. குணசிங்க, ஜோர்ஜ், ஈ.டி. சில்வா, sனா, லெஸ்லி குணவர்த்தனா, எஸ்.டபிள்யூ. ஆர்டி க்கரமசிங்க, கொல்வின் ஆர்.டி. சில்வா, டி.எஸ்.
குறிப்பிடத்தக்கவர்களாவர். இந்த நடவடிக்கைகள் முழுமைக்குமான இன மொழி மத வேறுபாடுகள் தனைக் காட்டலாயிற்று.
த மகாநாடுகளிலும், செயற்பாடுகளிலும் தமிழ்மொழி, காண்டன. அதன் வருடாந்த மாநாட்டு நிகழ்ச்சியில் கப்பட்டது. அது காங்கிரசின் கொள்கையான தேசிய காணப்பட்டதேயொழிய இனவாத அடிப்படையைக் பிலிருந்தும் தமிழகத்திலிருந்தும் பல்வேறு அறிஞர்கள் ஆற்றியது இதன்பாற்பட்டதாகும். அவ்வகையில் தமிழ்த்தென்றல் திரு.வி. கல்யாணசுந்தரமுதலியார், த்தி, சத்தியமுர்த்தி, சுவாமி எஸ். ஞானப்பிரகாசர், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை என்போரைக் ாக இளைஞர் காங்கிரசால் காட்டப்பட்ட ஈடுபாடு எழுதப்பட்ட குறிப்புகள் இங்கு கவனிக்கத்தக்கன. ஞர் காங்கிரஸ் சித்தரிக்கப்பட்டுள்ளது. பல இனங்கள் பத்துவம் கொடுப்பது ஆரோக்கியமானதல்ல என்று
பர்களை அழைப்பித்து யாழ்ப்பாணத்தில் அவர்கள் அதன்முலம் யாழ்ப்பாணக் கல்வி கற்ற சமுகத்திலும், ஏற்படுத்த முற்பட்டவர்களாக யாழ்ப்பாண இளைஞர் மா காந்தி, பூரீமதி கமலாதேவி, சட்டோபாத்தியாய ), ஜவகர்லால் நேரு, நேதாஜி, சத்தியமூர்த்தி, தக்கவர்கள். இவ்வகையில் இந்திய தேசிய ரின் பேச்சுக்கள் மற்றும் எழுத்துக்களை அறியும் வை அனைத்தும் இந்திய அனுபவத்தின் ஊடாக sயை இளைஞர் காங்கிரசிற்கு வழங்கியது எனலாம்.
ச் செல்வாக்கு வெறுமனே அரசியல் மட்டுமல்லாது இந்தியாவில் தீண்டாமை என்பது வெறுக்கத்தக்க நந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்பாகத் தமக்குள்ளே பயை அடியோடு அழிக்கக் காந்தி செயற்பட்டமை றிப் போராட இவர்களைத் தூண்டியது. இந்தியாவைப் 5ளிடமும் சிங்கள மக்களிடமும் இத்தகைய சமூக ல் பாடசாலைகளில், கோயில்களில், உணவகங்களில் ன்களை அணிவதில் மற்றும் பல்வேறு வடிவங்களில் ட்டப்பட்ட பிரிவினர் மீது மேல் சாதி மக்கள் என்று
08

Page 251
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
கூறிக்கொள்பவர்களால் நடைமுறைப்படுததப்பட்( யாழ்ப்பான சமுகத்தை மோசமாக இந்நோய் பீ அநீதியான செயற்பாடுகளுக்கு எதிராக முதல் தடை யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் செயற்பட்டது. அனுமதி வழங்குவதிலும் வேறுபாடு காட்டப்பட்ட உயர் சாதியினருக்கு உயரமான ஆசனங்களும் தா வழங்கப்படும் நிலைமை காணப்பட்டது. கிறித்துவட் என்பது குறிப்பிடத்தக்கது. 1930இல் திருநெல்வே6 வருடாந்தரப் பொதுக்கூட்டத்தில் காங்கிரசின் தீை மகாநாட்டு ஊர்வலத்தின் மீது தாக்குதல் இடம் திருநெல்வேலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இ மண்டபத்திற்கு மாற்றப்பட்டமையும் இங்கு
தமிழ்த்தலைவர்கள் கூட முழு மனதுடன் இதற் குறிப்பிடத்தக்கது. கோப்பாய் பயிற்சிக் கல்லூரி ச இத்தகைய எதிர்ப்புக்கள் மேல் சாதியினரில் ஒரு பி சம ஆசனம், சமபோசனம், சமத்துவ வழிபாடு முன்னின்று எதிர்ப்புக்கள் மத்தியில் இந் நடவடிக் வேறுபாட்டை ஒழிக்க முற்பட்டது. திரு. ஹ இப்போராட்டங்களை நடத்தினார் என்பது கவனி
இளைஞர் காங்கிரசில் யாழ்ப்பாணத்து புத் குறிப்பாகக் கல்விப்பணியில் ஈடுபட்டிருந்த பலர் பற்றித் தெளிவான கருத்துக்களைக் கொண்டிரு பலவற்றில் கல்வி பற்றிய கருத்துக்கள் முக்கிய இட முக்கியத்துவம் ஆனது என்பதில் நம்பிக்கை கொண் அவசியத்தை வலியுறுத்தியதுடன் இலவசக்கல்வி, மொழி மூலம் போதிக்கப்படும் கல்வி கைவி போதனாமொழியாக ஆக்கப்பட வேண்டும் என்றும் கலாசார விழிப்புணர்விற்கும், மேம்பாட்டிற்கும் உத அத்துடன் நாட்டின் ஒருமைபாட்டிற்கும் ஒற்றுை தமிழ் மாணவர்கள் சிங்கள மொழியையும் கற்க அ விரும்பினர். கல்வி அரசின் முழுப்பொறுப்பிலிருப்ப நற்பிரசைகளை உருவாக்க முடியும் என்றும் எ நடந்த 6வது வருடாந்த மகாநாட்டில் கல்வி பொறுத் எமது பாடசாலைகளில் வழங்கப்படும் கல்வித்திட்ட மொழிமூலமான கல்வி மாணவர்களின் சுயசிந்த சுமையை, அதாவது அன்னிய மொழியில் புலன ஏற்படுத்துகின்றோம்; இதனால் தாய் மொழி மூலம் அபிப்பிராயம் தெரிவித்திருந்தது. இளைஞர் காங் ஊடாக வடமாகாண ஆசிரியர் சங்கத்திலும், அகி என்பதனைக் கூறுவது இங்கு பொருத்தமானதாகு
யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசின் வரல டொனமூர் அரசியல் திட்டத்தின் கீழான சட்டசபை காலமாகும். இலங்கை வரலாற்றில் அரசியல் ரீதி ஒரு நடவடிக்கையாக இது அமைந்திருந்ததுடன் த
4.

O
டு வந்தது. 1920களை அண்டிய காலப்பகுதியில் டித்திருந்தது. இந்த அடக்குமுறைத் தன்மையான, வயாக நடவடிக்கைகளை மேற்கொண்ட அமைப்பாக சாதி முறைமையின் விளைவாகப் பாடசாலைகளில் து. மாணவர்களுக்கு ஆசனங்கள் வழங்குவதிலும் ழ்த்தப்பட்டோருக்கு உயரம் குறைந்த ஆசனங்களும் பாடசாலைகளில் இந்நிலைமை காணப்படவில்லை பியில் நடைபெற்ற இளைஞர் காங்கிரசின் ஆறாவது ண்டாமைக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராக பெற்றதனையும் பின்னர் அடுத்த நாள் நிகழ்வுகள் ருந்து மகாநாட்டு அமர்வுகள் யாழ்ப்பாணம் ரிட்ஜ்வே சுட்டிக்காட்டத்தக்கது. அப்போதைய பிரதான ]கு ஆதரவு தெரிவிக்காமல் இருந்தமையும் இங்கு மபோசனம் இங்கு உதாரணத்திற்குக் காட்டத்தக்கது. ரிவினரால் காட்டப்பட்டபோதும் இளைஞர் காங்கிரஸ் என்பவற்றிற்கும் பூரண ஆதரவை வழங்கித் தாமே கையில் ஈடுபட்டு தீண்டாமை அரக்கனை, சமுக றன்டி பேரின்பநாயகம் அவர்களே முன்நின்று க்கத்தக்கது.
திஜீவிகள் பெருமளவில் அங்கம் வகித்தமையாலும்
இருந்தமையாலும் நாட்டிற்கு உகந்த கல்விமுறை ந்தனர். அவர்களது ஆண்டுப் பொதுக்கூட்டங்கள் ம்பெற்றிருந்தன. கல்வி நாட்டின் சமூக மேம்பாட்டிற்கு ாடிருந்த இவர்கள் ஒரு தேசிய கல்விக் கொள்கையின்
கல்வியில் சமத்துவம் வேண்டும் என்றும் அந்நிய டப்பட்டு சிங்களமும், தமிழும் மாணவர்களின் ), தேசிய மொழியிலான கல்விதான் நாட்டின் தேசிய வும் என்றும் திடமான நம்பிக்கை கொண்டிருந்தனர். மக்கும் சிங்கள மாணவர்கள் தமிழ் மொழியையும், அரசு ஒழுங்குகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் து அவசியமானதென்றும், அதன்மூலம் நாட்டிற்கேற்ற ண்ணினர். இவ்வகையில் 1930இல் பெப்ரவரியில் து மேற்கொண்ட தீர்மானம் இங்கு கவனிக்கத்தக்கது. டம் எமது மக்களுக்கு பொருத்தமற்றதென்றும் அந்நிய னை ஆற்றலைக் கொல்கின்றதென்றும் இரட்டைச் மபெறல் பாடத்தில் புலமை பெறல் என்பவற்றை போதனையை அறிமுகம் செய்ய வேண்டுமென்றும் கிரசின் இக்கருத்துக்கள் ஹன்டி பேரின்பநாயகம் ல இலங்கை ஆசிரியர் சங்கத்திலும் பிரதிபலித்தது 5D.
ாற்றில் அதன் பொற்காலம்ஃஎன்று கூறக்கூடியது பத் தேர்தல்களை பகிஷ்கரிப்புச் செய்த நடவடிக்கை யாகப் பெரியளவில் பிரித்தானிய அரசிற்கு எதிரான மிழ்ப்பிரதேசங்களில் பின்னர் நடைபெற்ற அனைத்து
209

Page 252
O
பகிஷ்கரிப்பு இயக்கங்களுக்கும் முன்னோடியாக சிபார்சுகளுக்கு எதிரான இப்பகிஷ்கரிப்பு இயக்க இன்றுவரை புரிந்துகொள்ளப்பட்டு வந்துள்ளது. செயற்பாடுகளையும், இளைஞர் காங்கிரசின் நடவடி தவறான கருத்துகளுக்கு வருவதற்கு வாய்ப்பில்6 பாகங்களிலும் ஏற்பட்ட இனவாத அடிப்படையிலாக முலமாக அமைந்திருந்தன.
மென்ரேகு-செம்ஸ்போர்ட் அரசியல் திட்ட பூரண பொறுப்பாட்சிக்கான கோரிக்கைகளை முன் சைமன் கொமிஷன் நியமனம் நிலைமையை இன் பெற்ற தண்டி யாத்திரையும், ஒத்துழையாமை இயக் தேசியவிடுதலை இயக்கம் மக்கள் இயக்கமாக தேசிய காங்கிரசிலும் ஜவகர்லால் நேரு, சுபாஸ் மிதவாதிகளிலும் பார்க்கச் செல்வாக்குப் பெற்றுப் பூ தொடங்கிய காலமாகும் இது. இந்திய சுதந்திரப்போர இளைஞர் காங்கிரசினர் தங்கள் மாநாட்டுத் தீ வழங்கப்படவேண்டுமென்ற தீர்மானத்தைத் தொட இனவாத பிரதிநிதித்துவ முறையை எதிர்த்துத் தீர்ம விடுதலைக்காகக் குரல்கொடுத்து வந்தது இளை
இப்பின்னணியில்தான் டொனமூர் அரசிய தேர்தல் 1931 மேயில் இடம்பெறவிருந்தது. இதுவ கருத்திற்கு ஏற்ற வகையில் டொனமூர் அரசியல் இத்தேர்தலைப் பகிஷ்கரிப்பு செய்வதென காங்கிர தலைவர்கள் ஒன்றுகூடி முடிவு செய்து பகிஷ்க எதிரான தமது எதிர்ப்பைக் காட்டலாயினர். உன எதிரான ஓர் எதிர்ப்பியக்கமாக, ஒன்றுபட்ட ஐக்கி ஒரு போராட்டமாகவே அமைந்தது. ஆனால் அப்ே கழகம் போன்ற முற்போக்கு சக்திகள் இதற்கு ஆ காங்கிரஸ்சின் இந்த நடவடிக்கையை ஆதரித்த அரசாங்க சபை உருவாக வாய்ப்பு ஏற்படும் என தமது கருத்துக்களை முன்வைக்காது இவர்கள் இ நடத்தாமல் இளைஞர் காங்கிரஸ் செய்யும் போராட் பார்த்திருந்தனர். லண்டனில் இருந்து பிலிப் குண அனுப்பியிருந்தார். அதில் ஏகாதிபத்தியத்தின் அட இளைஞர் இயக்கங்கள் மேற்கொள்ளும் புரட் நடவடிக்கைகளை அது வழங்கும் தலைமைத்துவத் சிங்கள மக்கள் ஒவ்வொருவரினதும் கடமை நாடு செல்லவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்."
இலங்கையில் இருந்து கல்வி கற்க வெளி காங்கிரசுடனும் உலகர்ந்திய முற்போக்கு சக் ஏகாதிபத்தியத்திற்கெதிரான போராட்டங்களை குறிப்பிடத்தக்கது. ஆனால் இலங்கையில் இரு எதிர்கொண்டவிதம் கவலை அளிப்பதாகவே அணி

பத்மம்
இது அமைந்தது. உண்மையில் டொனமூர் திட்ட ம் அறிஞர்களாலும் அரசியல்வாதிகளாலும் தவறாக இக்காலப்பகுதியில் இந்திய தேசிய காங்கிரசின் க்கைகளையும் ஒப்பிட்டு பார்க்கும் ஒருவர் இவ்வாறு லை என்றே கூறவேண்டும். ஆனால் தீவின் பல ன அரசியல் மாற்றங்கள் இத்தவறான கருத்துகளுக்கு
த்தில் திருப்தியுறாத இந்திய தேசிய காங்கிரசினர் வைத்துத் தமது போராட்டங்களை நடத்தி வந்தனர். னும் மோசமாக்கியது. மகாத்மா காந்தியின் பிரசித்தி $கமும், சாத்வீக போராட்டமும் வலுப்பெற்று இந்திய
மாற்றமடைந்த காலப்பகுதி இதுவாகும். இந்திய சந்திரபோஸ் தலைமையில் முற்போக்கு அணியினர் பூரண சுயாட்சி கோரிப் பல வழிகளிலும் போராடத் ாட்ட நிகழ்வுகளினால் ஈர்க்கப்பட்டிருந்த யாழ்ப்பாண தீர்மானங்களிலும் இலங்கைக்கு பூரண சுயாட்சி ர்ச்சியாக மேற்கொண்டு வந்தனர். அது மட்டுமல்ல, ானங்கள் நிறைவேற்றப்பட்டு ஐக்கிய இலங்கையின் ஒர் காங்கிரஸ்?
ல் திட்டத்தின் கீழ் புதிய அரசாங்க சபைக்கான பரை தாம் பின்பற்றி வந்த பூரண சுயாட்சி என்ற ஸ் திட்டத்தில் அதிகாரங்கள் வழங்கப்படாமையால் ஸ் முடிவு செய்தது. அப்போதிருந்த பெரும்பாலான ரிப்பு இயக்கத்தை நடத்திப் பிரித்தானிய அரசிற்கு ண்மையில் இது மேலைத்தேய ஏகாதிபத்தியத்திற்கு கிய இலங்கைக்குப் பூரண சுயாட்சி பெறுவதற்கான போதைய அரசியலில் சிறியளவில் இயங்கிய லிபரல் தரவளித்தன. பெரியளவில் காணப்பட்ட மிதவாதிகள் வர்களாகவும் மேலும் அதிகாரங்களைக் கொண்ட எதிர்பார்த்திருந்தனர். பகிஷ்கரிப்பிற்கு ஆதரவாகத் ருந்தனர். பிரித்தானியருக்கு எதிரான போராட்டத்தை டத்தால் நன்மை பெற இந்த மிதவாதிகள் சந்தர்ப்பம் வர்த்தனா இதற்கு ஆதரவாக நீண்ட தந்தியொன்றை க்குமுறைகளிற்கெதிராக ஆசிய நாடுகள் பலவற்றில் சிகளைக் குறிப்பிட்டு யாழ்ப்பாண காங்கிரசின் தை, அரசியல் புத்தி சாதுரியத்தைப் பாராட்டியதுடன் தழுவிய வெகுசனப் போராட்டத்தை முன்னெடுத்துச்
நாடுகள் சென்ற சிங்கள அறிஞர்கள் இந்தியதேசிய திகளுடனும் இணைந்திருந்ததுடன் பிரித்தானிய ஆதரிப்பவர்களாகவும் காணப்பட்டனர் என்பது நந்து மிதவாத சிங்களத் தலைவர்கள் இதனை மைந்தது.
10

Page 253
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
இலங்கை அரசியலில 191இல், கற்ற இல சிங்களத் தலைவர் மார்க்ஸ் பெர்னான்டோை தோற்றகடித்ததிலிருந்து ஆரம்பமான கரையோரச் 1920இல் திரு.பொ. அருணாசலம் இலங்கைத் தேசி வரமுடியாமல் தடுக்கப்பட்டதிலிருந்து வலுவடை சிங்களத் தலைவர் ஜேம்ஸ் பீரிஸ் தெரிவு செய்யப்ட இரு பகுதியினரிடையேயும் வளர்ச்சியுற்றது. இந் மனிங் இலங்கையின் தேசாதிபதியாக பதவியே ஏகாதிபத்யித்திற்கு எதிரான போராட்டம் இலங்ை அவசியம் மனிங்குக்கு ஏற்பட்டது. அப்பின்ன அணுகுமுறையைக் கையாண்டு இந்த முற்போக்கு அவர் ஈடுபட்டார்? இலங்கைத் தமிழர், கண்டிச்சிங் உருவாகி இருந்த நிலைமைகளை மிகத் திறமையாக பேணுவதில் மனிங் வெற்றிபெற்றார். ஒரு புறம் மு மறுபுறம் பிரித்தானியர் நலன்களைப் பேணுவதும் ம6 சட்டவாக்க சபையில் தமிழ்த்தலைவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒழுங்குமுறை 21 இருந்த மாறியது.? இவ்வகையில் பிரித்தானிய அரசா பிரதிநிதித்துவமும் பயன்படுத்தப்பட்டது. இ எதிரானவர்களாகவும் வடபகுதிக்கு மேலதிக ஆ விரும்பாதவர்களாகவும் யாழ்ப்பாண இளைஞர் கா சிந்தனையை இலட்சியப் பற்றைக் காட்டுகிறது.
இளைஞர் காங்கிரஸ் முழுத்தீவையும் உ இலங்கையர் தேசிய வாதத்தைப் பூரணமாக பற் சிங்கள தமிழ் இனவாதங்களால் இளைஞர் காங்கி 1930களிலும் முன்வைக்கப்பட்ட இனரீதியான சிந்த6 சிதைப்பதாகவே காணப்பட்டது. 1930களில் இல ஓட்டத்திலிருந்து புறம்தள்ளப்பட்ட நிலைமை தொ வெற்றி கண்டாலும் பின்னர் யாழ்பாண இளைஞர் லண்டன் சென்று சேர் பொ. இராமநாதன் பிரித் பலனளிக்கவில்லை. டொனமூர் திட்டத்தில் முன்பு : பாதுகாக்கப்படவில்லை என்றும் இலங்கையின் அ வழங்காதிருக்கின்றது என்றும் முன்வைத்த வா சிங்களப்பெரும்பான்மை மக்களும், தலைவர்களு சீர்திருத்தங்களையே கோரிப்பெறுவதிலே ஈடுபாடு ச டொனமூர் சீர்திருத்தங்களை கூட ஏற்படுத்தமுடி சந்திரசேகரா போன்றேர் கூற்றுக்கள் யாழ்ப்பாண இ தன்மை கொண்டு காணப்பட்டன. யாழ்ப்பாணத்ை கர்சன் ஆவேன் போன்ற கூற்றுக்கள் இனவாத அரசியல் வாதிகள், இளைஞர் காங்கிரசை தய தோற்றுவித்தது. இந்திய தேசிய காங்கிரசின் இ இளைஞர் காங்கிரசின் தேர்தல் பகிஷ்கரிப்பு சி வாதத்துடன் இணைத்து தவறாகப் பார்க்கப்பட்டது. அவர்களது அதீத இந்திய ஈடுபாடும் சேர் டெ
2

O
ங்கையருக்கான தேர்தல் தொகுதியில், கரையோரச் வ தமிழ்த் தலைவரான திரு.பொ. இராமநாதன் சிங்களவர் - இலங்கைத் தமிழர் முறுகல் நிலை காங்கிரசின் கொழும்பு நகரத்திற்கான வேட்பாளராக ந்தது. இத்தொகுதி வேட்பாளாராகக் கரையோரச் ட்டார். இப்பின்னணியில் இனரீதியான சிந்தனைகள் ைெலயில் மிகத்தந்திரோபாயமும் திறமையும் மிக்க ற்றார். இந்தியாவில் ஏற்பட்டு வந்த பிரித்தானிய கயிலும் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும் "ணியில் தான் இனங்களிற்கிடை பிரித்தாளும் ச் சக்திகளை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் களவர், கரையோரச்சிங்களவர் இடையே ஏற்கனவே க் கையாண்டு பிரித்தானியப் பேரரசின் நலன்களைப் ற்போக்கு எண்ணம் கொண்டவராகக் காட்டுவதும், Eங்கிற்கு அவசியமாக இருந்தது. 1924இல் இலங்கை சிங்களத் தலைவர்களில் ஒரு பிரிவினாலும் நிலைமை 193இல் டொனமூர் திட்டத்தில் 51 ஆக ல் பிரதேச வாரிப்பிரதிநித்துவமும், இனவாரிப் ந்நிலையிலும் இனவாரிப்பிரதிநிதித்துவத்திற்கு சனங்கள் ஒதுக்கப்படுவதுடனான சமாதானத்தை ங்கிரசினர் விளங்கியதும் அவர்களின் முற்போக்குச்
ள்ளடக்கிய தேசியவாதத்தை, மறு வார்த்தையில், றி நின்றது. ஆனால் துரதிஷ்டவசமாக இலங்கை ரசின் விருப்பு தோல்வியுற்றதாயிற்று." 1920களிலும் னைகள் ஐக்கிய இலங்கை என்ற எண்ணக்கருவைச் ங்கைத் தமிழர் இலங்கையின் பிரதான அரசியல் டர்ந்தும் ஏற்பட்டே வந்தது. 193இன் பகிஷ்கரிப்பு காங்கிரசின் வீழ்ச்சிக்கு அதுவே காரணமாயிருந்தது. தானிய அரசிற்கு முன்வைத்த முறைப்பாடுகளும் சிறுபான்மையோருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புரிமை சியல் முன்னேற்றத்திற்கு எவ்வித நன்மைகளையும் நங்கள் எவ்வித பலனையும் கொடுக்கவில்லை." b பூரண சுயாட்சி என்பதிலும் பார்க்க அரசியல் ாட்டினர். அவர்களில் ஒரு பிரிவினர் இப்பகிஷ்கரிப்பு யாமல் செய்துவிடுமோ என்று அஞ்சினர். HAP ளைஞர் காங்கிரசின் முழுத்தோற்றத்தையும் பாதிக்கும் த ஒரு அல்ஸ்ரா ஆக மாற்றுவதுடன் அதன் பிரபு ச் சிந்தனையுள் மு கொண்டிருந்த சிங்கள ழ்ெ இனவாத அமைப் தருதும் நிலையைத் டதுசாரிப் பிரிவின் ெ ளுக்கு ஆட்பட்ட ங்கள அரசியல்வாதிகள் அல்ஸ்ரா பிரிவினை வடபகுதியில் மட்டும் பகிஷ்கரிப்பு நடைபெற்றதும், ான் இராமநாதன் போன்ற முத்ததமிழ் அரசியல்
11

Page 254
O
தலைவர்களின் டொனமூர் திட்டத்திற்கு எதிரான இப்பகிஷ்கரிப்பைப்பொறுத்து சந்தேகக் கண்ணுட
யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசின் தேர்தல் வருடங்களுக்குள்ளேயே அதனை முன்னின்று அபிப்பிராயங்கள் ஏற்படலாயிற்று. முன்னர் சட்டசை இதற்கு மாறான கருத்தினையே கொண்டவர்களாக காங்கிரசின் அபிப்பிராயத்துக்கு மாறாகச் அறிமுகப்படுத்தப்பட்ட சர்வசன வாக்குரிமை அ இழந்து போனதில் கவலை கொண்டவர்களாக கா6 அரசிடம் திரும்பவும் தேர்தல் ஒன்றை வடமா கோரிக்கை விட்டனர். இறுதியில் 1934இல் அ காங்கிரஸ் போட்டியிடாத போதும், பகிஷ்கரிப்டை தோல்வி கண்டனர்.
சேர். பொன்,இராமநாதனின் மறைவும் அவ கொண்ட திரு.W. துரைசுவாமி அவர்கள் பகிஷ்கரி தலைமைக்கான வெற்றிடத்தை ஏற்படுத்தியது? இ திரு.G.G. பொன்னம்பலம் தனது 5050 சமபலக் ஒரு அரசியல் பேரம் பேசலுக்கான கோரிக்கைய தலைவர்கள் தமிழர் பொறுத்துக் கொண்ட வளர்ச்சிப்படுத்தியதாகவே அமைந்தது. 1934 தேர் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. G.G. பொன்னம்பலம் போலவே இனவாதத்தை முன்வைத்து அரசியலில் முன்வைத்து இயங்க ஆரம்பித்தார். ஏற்கனவே ே நோக்கங்களுக்காக மேலும் வீரியத்துடன் வி பண்டாரநாயக்காவால் 24 மணி நேரத்துக்குள் சிங் எடுத்துக் கொண்டது.
திருஹண்டி பேரின்பநாயகம் அவர்களால் 19 என்று சிறு நூலை இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிடுவது திரு.G.G. பொன்னம்பலம் அவர்கள் யாழ்ப்பாண இ குற்றச் சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும் கருத்துக்களைத் தெரிவிக்கின்றது. 193இன் பகிஷ்க தற்கொலை” பகிஷ்கரிப்பின் பின்னான நிலை கொ திரு. பொன்னம்பலத்தின் குற்றச்சாட்டுகளுக் கருத்துக்களுக்குப் பதில் அளிக்கப்பட்டுள்ளது. திரு குரல் ஒலிக்கும் வகையில் போதியளவு பிரதிர் அரசாங்க சபையில் தமிழர்களுக்கான பிரதிநிதித்துவ காரணம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தால் 193இல் தேர்தல் பகிஷ்கரிப்புக் தொடர்பாகப் பலர இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
ஆரம்பத்தில் கரிப்புக் கோரிக்கைகளுக் தனது அரசியல் அபிலாசைகளுக்கு ஆதரவாக பற்றியும் இந்நூல் தெளிவுபடுத்துகின்றது. உண்மை பற்றிய உண்மை நிலையை எடுத்துக்காட்டும் நூ
2
 

பத்மம்
கருத்துக்களும் சிங்கள இனவாதத் தலைவர்களை னே பார்க்க வைத்தது.
பகிஷ்கரிப்பு வெற்றிகரமாக நடத்தப்பட்ட இரண்டு நடத்திய தலைவர்களுக்கிடையே வேறுபட்ட பையிலே அங்கத்தவர்களாக இருந்த சிலர் தற்போது மாறியிருந்தனர். அப்போது வளர்ந்து வந்த இளைஞர் செல்ல முடியாது இருந்த இவர்கள் புதிதாக டிப்படையிலான தேர்தலில் பங்கு பற்றும் வாய்ப்பு 2ணப்பட்டனர். இவர்களுள் ஒரு பிரிவினர் பிரித்தானிய 5ாணத்தின் நான்கு தொகுதிகளுக்கும் நடத்துமாறு த்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் இளைஞர் ஆதரித்த இளைஞர் காங்கிரசின் ஆதரவாளர்கள்
ரின் பின் தமிழ்த்தலைவராக வரக்கூடிய தகுதிகள் ப்பு அணியில் இருந்தமையும் தமிழர்களின் அரசியல், ந்த வெற்றிடத்தை வளர்ந்து வந்த சட்டத்தரணியான கோரிக்கையை முன்வைத்து நிரப்ப முற்படுகின்றார். ாக எடுத்தாலும் கூட பகிஷ்கரிப்புத் தொடர்பாகத் - தவறான அபிப்பிராயத்தை இது மேலும் தலில் பருத்தித்துறைத் தொகுதியின் பிரதிநிதியாகத் பெரும்பாலான சிங்கள அரசியல் தலைவர்களைப் செல்வாக்குப் பெறத் தனது சமபலக் கோரிக்கையை வருன்றியிருந்த இனவாதப் பயிர் சுயநல அரசியல் பளரலாயிற்று. இப்போக்கு 1956இல் S.W.R.D. களம் அரச கருமமொழி என்ற பூதாகர வடிவத்தை
39இல் வெளியிடப்பட்ட இனவாதமா? தேசியவாதமா? து பொருத்தமானதாம். இந்நூல் அரசாங்க சபையில் ளைஞர் காங்கிரசின் நடவடிக்கைகள் பற்றிக் கூறிய
சமபலப்பிரதிநிதித்துவத்திற்கு எதிரான வகையிலும் ரிப்பு பொறுத்து மடமைத்தனமான செயல்", "அரசியல் ண்டு எவ்வாறு அதனை நியாயப்படுத்தலாம் போன்ற த உண்மைக்குப் புறம்பான திரிபுபடுத்தப்பட்ட 3. பொன்னம்பலம் முன்னைய சட்டசபையில் தமிழர் தித்துவம் வழங்கப்பட்டிருந்ததென்றும் தற்போதைய ம் மிகக் குறைவாக வழங்கப்பட்டதே பகிஷ்கரிப்பிற்குக் திரு. பொன்னம்பலத்தின் அரசாங்க சபைப் பேச்சு து தப்பபிப்பிராயங்களுக்கு காலாக இருந்தது என்பது
கு ஆதரவு தெரிவித்த திரு. பொன்னம்பலம் அவர்கள், இத்தேர்தல் பகிஷ்கரிப்பைப் பயன்படுத்தியிருப்பது பில் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசின் பகிஷ்கரிப்பு லாக இது அமைந்துள்ளது?
12

Page 255
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசின் போராட் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் தவ காரணம் இக்காலப்பகுதியில் நாட்டில் வளர்ந்து நோக்கியமையேயாகும்.
(3uU6öT gp8F6Äb 6Typé52uU (Jand Russeli — Commt யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசை இனவாதப் உதாரணம் காட்டிய ஜேம்ஸ் மனர் (James Manor) என்ற நூலில் பகிஷ்கரிப்புப் பற்றித் தவறான தகவ தமிழர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட தேர்தல் பகிவ பிரதிநிதித்துவ எண்ணிக்கையை அதிகரித்தமைக்கு H.A. கலுகல்ல அவர்களும், Dr. விஜயவர்தனா நோக்குகள் கொண்டே இப்பகிஷ்கரிப்பு மேற்கொ பேரின்பநாயகம் கூடத் தனது எழுத்தில் இதுபற்றி பொறுப்புள்ள தலைவர்கள் கூட இத்தேர்தல் பகிஷ்க இருப்பதாகக் கருதுகிறார்கள் என்றும் ஒருமுறை இக்கருத்து தவறானது என்று தான் வழிப்படு வாழ்க்கையை நன்கு அவதானித்தவர்கள் ஒன்றுப இலட்சியப்பற்றை ஏற்றுக் கொள்வார்கள் என்று அமிர்தலிங்கம் அவர்கள் ஹன்டி பேரின்பநாயகம் குறிப்பிட்டிருப்பது இங்கு சுட்டிக் காட்டப்படத்தக்க 1931ம் ஆண்டு சட்டசபை பகிஷ்கரிப்பு சரியானத அதை நடாத்தியவர்களின் பரிசுத்தமான இலட்சிய
நவீன இலங்கை வரலாற்றாசிரியர் K.M.de சி இளைஞர் காங்கிரசின் பகிஷ்கரிப்பிற்குக் காரண வழங்காமல் இருந்தமையே என்று குறிப்பிட்டமை எடுத்துக்காட்ட உதவும்* ஹன்டி பேரின்பநாயகத் செய்தியின் சாரத்தையும் இங்கு தருவது இளைஞர் சிங்கள-தமிழ் மக்களிடையே திறம்பட்ட புரிந்துணர்6 சிங்களவரும் தமிழரும் சிறந்த ஒற்றுமையுடனும் ந ஒரு சுதந்திர வீரனை இழந்துவிட்டது என்று விட காங்கிரஸ் முற்போக்குச் சிந்தனையுள்ள ஓர் அை சுதந்திரமாக சமத்துவத்துடனும் ஒற்றுமையுடனும் என்பதை எடுத்துக்காட்டலாம்.
அப்போதைய இலங்கையின் தேசாதிபதி விசாரணைக் குழுவினரும் 1931இன் காங்கிரஸ் தமிழர்களின் நோக்கே காரணமெனப் பிரித்தானிய 1931 மே மாதம் 6ம் திகதி தேசாதிபதியால் அ தமிழர்களுக்குக் குறைந்தளவிலான பிரதிநிதித்து சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் பகிஷ்கரிப்பு இலட்சியத்தை கொக்சைப்படுத்தும் . வகையில் வெளியிடப்பட்ட சோல்பரி ஆணைக்குழுவின் அ வழங்கப்படாமையால்தான் ஏற்பட்டது பற்றி குறி முறை ஒழிக்கப்பட்டமைக்கும் யாழ்ப்பாணக் குடாந தமிழ் மக்களுள் ஒரு சிறிய பிரிவினரால் மேற்கொள்
4.

O
டங்கள், செயற்பாடுகள் பற்றிப்பிரபலமான அறிஞர்கள், றான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இதற்குக் வந்த இனவாத அரசியல் கொண்டு இவற்றை
unal Politics under the Donoughmore Constitution) BIToo பண்பு கொண்டதாகவே சித்தரித்துள்ளது? அவரை g5 og The Expedient Utopian: Bandarnaik and Ceylon ல்களையே தந்துள்ளார்? அதில் வட மாகாணத்தில் தகரிப்பு, அரசாங்க சபையிலே சிங்களவர்களுக்கான த எதிரான எதிர்ப்பியக்கமாகவே காட்டப்பட்டுள்ளது. பற்றிய வாழ்க்கை வரலாற்று நூலில் இனரீதியான ள்ளப்பட்டதாகக் குறிப்பிடுகின்றனர்? திரு.ஹண்டி விக் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது. அவர் பல 5ரிப்பிற்கு இனவாத அடிப்படையிலான முக்கியத்துவம் திரு. SWRD பண்டாரநாயக்கா அவர்களுக்கே த்தியதாகவும் குறிப்பிடுகின்றார்? மேலும் எமது ட்ட சுதந்திர இலங்கைத் தேசியத்தில் தாம் வைத்த குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியத்தலைவர் திரு.அ. அவர்களின் மறைவை ஒட்டி விடுத்த செய்தியில் து. "வாலிபர் மாநாடு வெற்றிகரமாக நடாத்திமுடித்த, 5ா என்பதைப் பற்றி கருத்துவேறுபாடு இருந்தாலும் பப்பற்றை எவரும் மறுக்கமுடியாது”* ல்வா அவர்கள் தனது கட்டுரை ஒன்றில் யாழ்ப்பாண ம் டொனமூர் அரசியல் திட்டம் பூரண சுயாட்சியை காங்கிரசின் பகிஷ்கரிப்பிற்கான உண்மைநிலையை தின் மறைவையிட்டு கலாநிதி N.M. பெரேரா விடுத்த காங்கிரசின் இலட்சியத்தை தெளிவுபடுத்த உதவும். வை ஏற்படுத்தப்பாடுபட்டவரை, ஐக்கிய இலங்கையுள் ட்புறவுடனும் வாழப்பாடுபட்ட நாடு முழுமைக்குமான ரிக்கின்றார்? இவ்வகையில் யாழ்ப்பாண இளைஞர் மப்பாக ஐக்கிய இலங்கையுள் எல்லர் இனங்களும் வாழ்வதை தனது இலட்சியமாகக் கொண்டிருந்தது
சேர் கிரேமி தொம்ஸனும் பின்னர் வந்த சோல்பரி ஸ் பகிஷ்கரிப்பிற்கு இனவாத அடிப்படையிலான ப வைற் கோலிற்கு பேரரசிற்கு அறிவித்திருந்தனர். னுப்பி வைக்கப்பட்ட உத்தியோக பூர்வ தந்தியில் வம் வழங்கப்பட்டமையால், ஏற்பட்ட அதிருப்தியே க்கு உண்மைக்காரணம் என்று இளைஞர் காங்கிரசின் ) அச்செய்தி அனுப்பப்பட்டிருந்தது? 1945இல் றிக்கையிலும் இப்பகிஷ்கரிப்பு பூரண பொறுப்பாட்சி ப்பிடப்படவில்லை, மாறாக இனவாரிப்பிரதிநிதித்துவ ாட்டில் தேர்தல் நடத்தாமைக்கும் எதிராக இலங்கைத் ளப்பட்ட நடவடிக்கை என்று பிழையான தகவலுடன்
213

Page 256
O
திரித்துக் காட்டியிருந்தது? ஆனால் பொது மக்கள் ! வினாக்களுக்குக் குடியேற்ற நாட்டுக் காரியதரிசி காரணம் வெளிப்படுத்தப்பட்டது. அங்கு புதிய அரசி எந்தமுன்னேற்றத்தையும் கொண்டிருக்கவில்ை மேற்கொள்ளப்பட்டதென்றும் பதில் அளிக்கப் ஒழிக்கப்பட்டமையால்தான் பகிஷ்கரிப்பு நடைபெற்ற தொகுதிகளில் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்ட இளைஞர் காங்கிரஸ் இனவாத நோக்குடன் செய
யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசின் நடவடி இருந்ததுடன் இந்திய முன்மாதிரியைப் பின்பற் ஏற்படுத்தும் தன்மை கொண்டதாகக் காணப்ட பெரும்பான்மை சிங்கள அரசியல் தலைவர்களைப் செயலிலும் பூரண சுயராஜ்யம் இலங்கையில் ஏற்ப இலங்கையின் முற்போக்குச் சக்திகளின் வளர் சமசமாஜக்கட்சி (LS.S.P) பிரித்தானியப் பேரரசவா வட இலங்கையில் வளர்ச்சியடைந்த யாழ்ப்பாண உதவியுள்ளன என்பதை மறுக்கமுடியாது." அவ் இதன் வளர்ச்சிக்கு உதவியிருக்கின்றது. இவ்வன விடுதலைக்கான போராட்டத்தில், 1920களின் இறு நின்று செயற்பட்டுள்ளது? இக்காலப்பகுதியில் இ சீர்திருத்தங்களைக் கோரிப்பெற்ற நிலையில் புரட்சிச் இயக்கமாக யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் தாபிக்கப்பட்டதன் (LS.S.P) பின்பாக இளைஞர் இடதுசாரி தலைவர்களான திருவாளர்கள் N.M. டெ தஹநாயக்கா ஆகியோர் தோன்றினர். அத்துடன் ட D.S. சேனநாயக்கா, J.R. ஜெயவர்த்தனா, திருமதி. 8 காங்கிரசின் பொதுக்கூட்டங்களில் கலந்து கொ எண்ணக்கருவை வலுப்படுத்தியதாகவே காணப்ப
இளைஞர் காங்கிரசின் தலைவர்கள் பெரும் ஒழிய நடைமுறை அரசியலைக் கருத்திற் கொன ஒருவகையில் வழிகோலியது. நடைமுறை அரசியலு இருப்பதனை இவர்கள் புரிந்துகொள்ளவில்லை. ஒரு இளைஞர் காங்சிரசில் அங்கம் வகித்தோர், Utopian சான்றாகும்.° காந்தீய இலட்சியங்களிலும் இந்த கற்பனையில் சிந்திப்பதற்கு ஏற்றதாக அவர்கள் இ செயற்படுத்தக்கூடியதாக அவர் நம்பிக்கைகள் காண இந்திய காந்தீய தேசியவாத இயக்கத்தின் வர்ணிக்கப்படுகிறது.* இந்திய அரசியல் நிை நிலைமைகளை மட்டும் வைத்துக்கொண்டு முழு முடிவுசெய்யலாமா? பெரும்பான்மைச் சிங்கள அ கருத்துக்களுடன் ஒத்துவரக்கூடியவையா? போன் கொள்ளவில்லை என்றே கூறல்வேண்டும். சிங்கள பெற்ற இந்தியமேனி மிக விரைவில் இலங்கைக்ே தேசிய விடுதலை உணர்வாக மாற்றம் பெற்றத6ை
2

பத்மம்
Fபையில் இப்பகிஷ்கரிப்புத் தொடர்பாக எழுப்பப்படட
அளித்த பதிலில் பகிஷ்கரிப்பிற்கான உண்மைக் யல் திட்டம் பொறுப்பாட்சியை வழங்கும் வகையில் ல என்றும் அதன்ால் தான் இப்பகிஷ்கரிப்பு பட்டது.° அத்துடன் இனவாரிப்பிரதிநிதித்துவம் து என்பதற்கு மறுப்புத்தெரிவிக்கப்பட்டதுடன் ஏனைய னர் என்றும் பதில் வழங்கப்பட்டது. இவ்வகையில் ற்பட்டது என்ற கருத்து வலுவிழக்கின்றது. க்கைகள் பிரித்தானியப் பேரரசவாதத்திற்கு எதிராக S இலங்கையிலும் பிரித்தானிய எதிர்ப்புணர்வை பட்டது. சீர்திருத்தம் கோரிநின்ற பெரும்பாலான போலன்றி, வெறுமனே வார்த்தைகளில் மட்டுமல்ல, டுத்துவதை அது ஆதரித்தது. இந்தப்போக்குத் தான் ச்சிக்கு முன்னுதாரணமாயிற்று. 1935இல் லங்கா தத்திற்கு எதிரான இயக்கமாக எழுச்சியடைந்ததற்கு இளைஞர் காங்கிரசின் செயற்பாடுகள் பெரிதும் வாறே தென்னிலங்கையில் துரியமல் இயக்கமும் கயில் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ், தேசிய தியிலும் 1930களின் ஆரம்பத்திலும் முன்னணியில் லங்கையில் அரசியல் திட்ட வரம்பிற்குள் நின்று
சிந்தனை கொண்ட வரம்பிற்குள் முதல் முற்போக்கு 0 உருவாகியிருந்தது. இதனால்தான் 1935இல்
காங்கிரஸ் மேடைகளில் தெற்கின் புகழ் பெற்ற பரேரா, பிலிப்குணவர்த்தனா S.A. விக்கரமசிங்க, w. பிற தென்னிலங்கைத் தலைவர்களும் உதாரணமாக சிலினா பெரேரா ஆகியோரும் யாழ்ப்பாண இளைஞர் ண்டனர். இப்போக்கு ஐக்கிய இலங்கை என்ற الكوساكا
0ளவிற்கு இலட்சியவாதிகளாக காணப்பட்டார்களே எடவர்களாக காணப்படாதமை அதன் வீழ்ச்சிக்கு க்கும், கற்பனை அரசியலுக்கும் இடையில் வேறுபாடு நமுறை திரு ஹன்டி பேரின்பநாயகம் ஒருவகையில் st ஆக விளங்கினர் என்று குறிப்பிடுவதே இதற்குச் முலக்கூறுகள் இடம்பெற்றிருப்பதனை காணலாம். லட்சியங்கள் இருந்தனவேயொழிய நடைமுறையில் ாப்படவில்லை. அதனால் தான் இளைஞர் காங்கிரஸ் பாழ்ப்பாணப் பிரதிபலிப்பாக இருந்தது என்று ல இலங்கைக்குப் பொருந்துமா ? யாழ்ப்பாண இலங்கைக்குமான அரசியல் நிலைமைகளை ரசியல் தலைவர்களின் அபிப்பிராயங்கள் தங்கள் ற அடிப்படை விடயங்களை இவர்கள் கருத்திற் முற்போக்குவாதிகளிடம் ஆரம்பத்தில் செல்வாக்குப் கற்ற யதார்த்தப்பின்னணியை மையாகக் கொண்ட ா இங்கு ஒப்பிட்டுக் காட்டுவது அவசியமாகும்.*
4

Page 257
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
ஓர் அரசியல் கட்சியாக இளைஞர் காr அடைவதில் அதற்கு இடர்ப்பாடுகளை ஏற்படு இவ்வியக்கம், இந்தியாவில் காந்தி செய்ததைப்போல மக்களை மாற்ற நடவடிக்கை எடுக்காதிருந்தது. இருக்கவில்லை. அதற்குப் பின்னணியில் நிதிவளா படைத்த செல்வந்த வகுப்பொன்று காணப்படவில் ஆக மாறிய நிகழ்வே அதன் நிதிநிலை காட்டப்ே
வருடாநதிர மகாநாடுகளை நடத்தி அடி மிகச்சிறந்த கல்விமான்களைப் பெற்றுத் தை திட்டவட்டமான செயற்திட்டத்தை முன்வைத்து இட அகில இலங்கை வாலிபர் காங்கிரஸ் அமைப்டை இயங்குவதற்குரிய அடிப்படைத்தேவைகளை அது கூட அவ்வமைப்பில் இல்லாது காணப்பட்டான். இயங்குவதனை ஒரு போதும் அது சிந்தியாதிரு நடைபெற்றபோது சில காங்கிரஸ் ஆதரவாளர் ஆ அதற்கு இடமளியாது விட்டது. பதிலாகக் காங் இனவாதிகளுக்கு எதிராகத் தேசியவாதிகள் எ அவர்களுக்குக் கிடைத்தது.
இளைஞர் காங்கிரசின் சமுகத்தளம் அவ நிலைத்து நிற்கக் கூடிய வல்லமையைக் கொடுக்க கற்று, வெண்சட்டை உத்தியோகங்களை மேற்கொண் நிறைவுசெய்த மத்தியதர வகுப்பே அவர்களது சமுக அரசியல் தலைவர்களைப் போலப் பெருநிலம் ப8 கொண்ட குடும்பங்களில் இருந்து அவர்கள் தோற். அடிப்படையில் இடம்பெற்ற தேர்தல்களில் குறிப்பிட பலம் இவர்களிடம் காணப்படவில்லை. இந்தநி செயற்பாடுகளுக்கு அதிக ஊக்குவிப்புக் கொடுப்ப
யாழ்ப்பாண சமுகத்தில் இளைஞர் காங்கி உரையாடல்கள், வருடாந்திர மகாநாடுகள் இந்திய, ெ பொதுசன அபிப்பிராயத்தை ஏற்படுத்தும் செல்வாக்கு யாழ்ப்பாணம் புத்திஜீவிகளின் சிந்தனை மேம்பாட் செய்துள்ளனர். ஒரு தலைமுறை சார்ந்த யாழ்ப்பாண காங்கிரஸ் ஒரு வடிவத்தைக் கொடுத்துள்ளது என்
இலங்கை வரலாற்றில் யாழ்ப்பாண இை ஆகியவற்றிலிருந்து நாம் பல படிப்பினைகளைக் கர பாடம், அனுபவங்களில் இருந்து படிப்பினைக8ை அரசியல் தலைவர்கள் இப்போதனைகளைக் கண் செய்பவர்களாக இருப்பது கவலைதருவதாகும். தூரே அரசியல் தலைவர்களாலே நாம் தொடர்ந்தும் பகிஷ்கரிப்புகளும் என்ற ஒரு விடயத்தைக் கருத்தி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல், பொதுத்தேர்தல் பொதுத்தேர்தல் என்பவற்றின் விளைவுகளை எண் முடிவு செய்யும் பொறுப்பை உங்களிடம் விட்டு நி
2

O
வ்கிரஸ் செயற்படாமை அதன் இலட்சியங்களை த்தியது. காந்தீயக் கொள்கைகளைப் பின்பற்றிய ஒரு மக்கள் இயக்கமாக, ஒரு போராட்டி சக்தியாக
காங்கிரசின் நிதிநிலைமை ஆரோக்கியமானதாக பகளை அளிக்கக்கூடிய ஒரு முதலாளித்துவ நிலம் லை. ஈழகேசரி பொன்னையா அதன் பொருளாளர் பாதியதாகும்.
க்கடி கொள்கைப் பிரகடனங்களை வெளியிட்டு லமையுரைகளை மேற்கொண்டதேயொழிய ஒரு பங்காதது அதுவிட்ட பெரும் தவறாகும். கொழும்பில் ஏற்படுத்தியதைத்தவிர ஒரு அரசிய்ல் கட்சியாக நிறைவுசெய்யாதிருந்தது. ஒரு முழுநேர்த்தொண்டன் யாழ்ப்பாணத்தில் கூட ஒரு அரசியல் கட்சியாக ந்தது* 1934இல் அரசாங்க சபைக்குத் தேர்தல் அதில் போட்டியிட வேண்டுமென்று கோரியபோது கிரஸ் ஆதரவாளர் தமது தனிப்பட்ட வகையில் ன்று கருதியோரை ஆதரித்தனர். தோல்விதான்
களை ஒரு அளவிற்குமேல் அரசியல் வாழ்வில் க்கூடியதாகக் காணப்படவில்லை. ஆங்கிலக்கல்வி ாடு, அதன்முலம் தங்கள் வாழ்க்கைத் தேவைகளை 5 அடிப்படையாகக் காணப்பட்டது. தென்னிலங்கை டைத்த பல தலைமுறைகளைச் சேர்ந்த செல்வம் றம் பெறவில்லை. அதனால் சர்வஜன வாக்குரிமை த்தக்க தாக்கத்தை ஏற்படுத்த்க்கூடிய பொருளாதார லைமையும் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசின் தாக அமைந்திருக்கவில்லை. ரசின் பொதுக்கூட்டங்கள், அறிவுத்துறை சார்ந்த தன்னிலங்கைத் தலைவர்கள், அறிஞர்க்ள் உரைகள், ச் செலுத்தும் தன்மையுடையனவாக காணப்பட்டன. -டிற்கு குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை இவர்கள்
மக்களின் சிந்தனைகளுக்கு யாழ்ப்பாண இளைஞர் றால் மிகையாகாது?
ளஞர் காங்கிரசின் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சி றுக்கொள்ளமுடியும். வரலாறு எமக்குக் கற்றுத்தரும் ாக் கற்பதாகும். சுதந்திரத்தின் பின் வந்த எமது டு கொள்ளாதவர்களாக மீண்டும் மீண்டும் தவறு நாக்குச் சிறிதும் இல்லாத சுயநல நோக்கு கொண்ட வஞ்சிக்கப்பட்டே வருகின்றோம். தேர்தல்களும், ல்கொண்டு 1977இன் பின்பாக எமது பிரதேசத்தில் மாகாணசபைத்தேர்தல், இறுதியாக நடை பெற்ற Eப்பார்த்து பகிஷ்கரிப்பு சரியா, பிழையா என்பதை றைவு செய்கிறேன்.
15

Page 258
O
அடிக்குறிப்புகள்
1
O.
13.
14。
15.
16.
17.
18. 19.
20. 2.
22. 23. 24.
25.
26. 27.
28.
29.
30. 31. 32.
33.
34. 35.
36. 37.
Handy Perimbanayakam Commemoration Society, 1980, p.101.
libid., p.49, p.67-68.
Ibid., p.97.
libid., p. 17.
Ibid., p.66-67.
Ibid., p.68. ே ச. சத்தியசீலன், இலங்கையில் தமிழ் தேசிய வாதத் தாபகர் நினைவுப்பேருரை, 1992, பக்.7. Handy Perinbanayakam Memorial Volume, p.65. Ibid., p.71, 76. K.M.de. Silva. The History and Politics of the Trans p.500. Handy Perinbanayakam Memorial volume, p.81. வி நித்தியானந்தன், அரசியற் பொருளாதார அபிவி பக்.242-243 முதிருநாவுக்கரசு, பிரித்தானியரின் யாழ்ப்பாணம் 1991 பக் 33-50 A.J.Wilson, "Race, Religon, Language and Caste Nationalism And Protest in Modern Sri Lanka. ed. H.P.AM. Vol.P.97. K.M.de.Silva, Op.cit., p.499-500 The Ceylon Daily News, 17 May 1931. K.M.de.Silva, Op.cit., p.500
libid., p.500. Communalism or Nationalism, A Reply to the spee
... by G.G.Ponnambalam Esq., with a forward by S.
Press, Chunnakam Dec 1939, pp.48-51. H.P.M. Vol. pp.87,102. Jand Russel Communal Politics under the Donoug Dehiwela, 1982. James Manor, The Expedient Utopian Bandarana, H.A.J. Hulugalle, The life and time of D. R. Wijewar H. P.M. Wol, p.86. Homage to Guru S. Handy Perinbanayakam, Ed.S K.M.de Silva, op.cit., p.500 Homage to Guru: S. Handy Perinbanayakan, ed.S. p.9. H.R. Cowell Minutes of 30 May 1931, Quoted in K Report of the Commission on Consititutional Refo Parliamentary Debates House of Commons, Han, H.P.M. Vol. p.97.
lbid.,
libid., p.99
libid., p.96. Jand Russelt Op.cit., p.47 also see Jane Russell 1931 in Ceylon Journal of Historical and Social St H.P.M., Vol.p.100.
libid., p. 101
பத்திரிகைகள் பிறநூல்கள்
O. O2.
03.
O4.
கொக்குவில் இந்துக்கல்லூரி, ஹன்டி பேரின்பநாய கொக்குவில் இந்துக்கல்லூரி, பழைய மாணவர்கள் மலர் 1944-1994 கொழும்பு, 1995 வதனராணி சிதம்பரம் - ஹன்டி பேரின்பநாயக பல்கலைக்கழக வரலாற்றுத்துறைக்கு சிறப்புக்கை ஆய்வுக்கட்டுரை, 1998 றஜனி அலெக்சாண்டர், யாழ்ப்பாண இளைஞர் கா சிறப்புக்கலை இறுதித்தேர்வின் தேவைகளுக்காக
2

பத்மம்
Handy Perinbanayakam A Memorial Volume, Chunnakam.
தின் தோற்றமும் வளர்ச்சியும்; சாவகச்சேரி இந்துக்கல்லூரி,
er of Power', University of Ceylon - History of Ceylon, Vol.3,
நத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம், 1989 ரித்தாளும் தந்திரம் ஈழநாதம் முதலாண்டு நிறைவு மலர்
in the Sub Nationalism of Sri Lanka', Collective dentitics, , M. Roberts, Colombbo 1974, p.466.
Ich delivered in the State Council on the Reform Despatch h. Perinbanayakam, Youth Congress, Jaffna, Thirumakal
ghmore Constitution, 1931-1947, Tisara Prabasakayo Ltd,
ke and Ceylon, Cambridge University Press, 1989. dence Associated Newspapers of Ceylon Colombo, 1960.
. Sivanayaham and Ratnapiragasam, Colombo 1978, p.28.
Sivanayakam and S.Ratnapiragasam, Colombo, Jan 1978,
M.de Silva, op.cit., p.500.
rm, London, 1946, P14, para 42. sared Oral Answers, 24 June 1931.
"The Dance of the Turkey Cook - The Jaffna Boycott of udies. Vol. Vil, No. 1, Jan-June, 1978.
கம், நினைவுமலர், யாழ்ப்பாணம், 1978 சங்கம், கொழும்புக் கிளை, 50வது ஆண்டு நிறைவு சிறப்பு
மும் அவரது அரசியல் நடவடிக்கைகளும், யாழ்ப்பாணப் ல இறுதித்தேர்வின் தேவைகளுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட
ங்கிரஸ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை, 1991
16

Page 259
இருபதாம் நூற்றா ஆய்வறிவுச் சிந்த
அறிவு தோற்றுப்போய் விட்டது. இவ்வுல அதிகாரத்திற்கு துணை போகின்றது. பகுத்தறிவு ஆள்கிறது. கடந்த காலத்தில் தோன்றிய அத்தனை எனவே, அனைத்துத் தத்துவங்களையும் கட்டுை நின்ற வகைகளையும் துணை நிற்கும் வகைகளை அறிவு என்ற அறியாமைக்குள் அகப்பட்டு வாழ்க் இந்த அடிமைத்தனம் தகர்க்கப்பட வேண்டும். தனி போன்ற சிந்தனை முறைகள் இருபதாம் நூற்றா6 பெரும் செல்வாக்குப் பெற்றுள்ளன. இந்த வாதங்க6ை பின்னமைப்பியல் வாத, பின் நவீனத்துவ வாதக் குழு பின்அமைப்பியல் வாதம் முக்கியமானதாயிற்று. ஆ பின்அமைப்பியலின் தொடர்ச்சி, பின் நவீனத்துவ
இப் பின்அமைப்பியல் வாதச் சிந்தனை முக்கியமானவர்கள். பூக்கோவின் முக்கிய கருத்துக் நிர்ணயிப்பது ஆதிக்கத்திற்கான போட்டியே" என முக்கியம் என்றும் பூக்கோ கூறினார். ஆதிக்கம் உடலுக்கும் பொருத்திப் பார்க்கிறார் பூக்கோ. தெரிதா என்பது ஆசிரியன் இறந்துவிட்டான், பிரதியே எ வாசிப்போர் அளிக்கின்றனர் என்பதும் முக்கியமா6 கருத்தையும் கட்டுடைத்துப் பார்த்து அதன் உள்த
இத்தகைய சிந்தனை முறைகளில் தமிழ் இ சமுகத்தையும் பொருத்திப் பார்த்து விளக்கும் ஏற்பட்டுள்ளன. தமிழிலே சிறு பத்திரிகைக்காரர்க மாக்ஸிஸத்திற்கு எதிரான போக்கினார் ஆரம்பத்தி மாக்ஸிஸவாதிகளான எஸ்.வி. ராஜதுரை, த அன்டோனியோகுரம்சி ஆகியோரைப் பின்பற்றி இ செய்வதிலும் வாதப்பிரதிவாதங்களை நடத்தியதிலு பலர் கருத்து. இன்று இவ் வாதம், படித்த குறுங் சமுகத்தையும் அதன் கலை இலக்கியம் பண்பாடு பெற்று வருகின்றது.

24
ண்டின் ஐரோப்பிய
னை இயக்கங்கள்
பேராசிரியர் சி. மெளனகுரு
மட்டக்களப்பு
கை உய்விக்கும் சக்தி அறிவுக்கு கிடையாது. அது தனது அறிவு என்ற வன்முறையினால் மக்களை தத்துவங்களும் அதிகாரங்களுக்கே துணை நின்றன. டத்து, தோலுரித்து அதிகாரத்திற்கு அவை துணை யும் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். மக்கள் கின்ற அடிமை மனோ பாங்குடன் வாழ்கின்றார்கள். மனித சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பன ண்டின் பிற்பகுதியில் ஐரோப்பிய சிந்தனை மரபில் ா முன்வைத்த அறிவியல் இயக்கக் குழுவினர்களைப் ழவினர் என்று அழைக்கலாம். 1960களில் பிரான்சியப் அமைப்பியலின் போதாமை, பின்அமைப்பியலையும் ந்தையும் கொணர்ந்தது.
யாளருள் மிகயில்பூக்கோவும், ஜாக்ஸதெரிதாவும் களுள் ஒன்று "எல்லா மானிடச் செயல்பாடுகளையும் ாறார் வேறொரு வகையில் ஆதிக்கத்தை மீறலே என்ற கருத்துருவைச் சமூகத்திற்கு மாத்திரமின்றி 556r 35(555&66floo as G60) g556) (Deconstruction) ந்சியுள்ளது, பிரதிக்கான தனது விளக்கங்களையே எவையாகும். இதன்படி எந்தப் பிரதியையும், எந்தக் iன்மைகளை காணவேண்டும் என்பர் தெரிதா.
லக்கியங்களையும், தமிழ்க் கலைகளையும் தமிழ்ச் போக்குகள் அண்மைக்காலமாகத் தமிழ் நாட்டில் ளால் இச் சிந்தனைமுறை முன் வைக்கப்பட்டது. ல் இதனை ஆரவாரத்துடன் வரவேற்றனர். பின்னர் மிழவன், அ.மார்க்ஸ் போன்றோர். அல்துரஸர், தனை அறிமுகம் செய்தனர். இவற்றை அறிமுகம் போதாமைகளும் குழப்பங்களும் உள்ளன என்பது குழுவினரிடையே முக்கிய விவாதமாகவும் தமிழர் ஆகியவற்றை அலசும் சிந்தனையாகவும் பிரதானம்
17

Page 260
இச் சிந்தனா முறையையும், அதன் ஊற்றுக் க நடைபெறும் இலக்கிய வாதப் பிரதிவாதங்களையும் ஐரோப்பாவில் இருபதாம் நூற்றாண்டின் சிந்தனை வ:
19ம் நூற்றாண்டுக் கைத்தொழிற்புரட்சியும் தத்துவங்களும் பழைய உலகைப் புரட்டிப் போ சிதறவைத்தன. முதலாளித்துவத்தின் வளர்ச்சி வளர்ச்சி முதலாளித்துவத்தை வளர்த்தது. சமத்து5 வாதக் கொள்கைகள் பிரதானம் பெற்றன. இப்பின்ன கடவுள், மதம் என்பன கேள்விக்குள்ளாக்கப்பட்ட
19ம் நூற்றாண்டை அடுத்து வந்த 20ம் ஐரோப்பாவில் கிளைத்து வளரலாயின. இவ் ஆ Movements) ஐந்து வகையாகப் பிரிப்பர்.
1 62gifup6ofiulu aspu60p6or 6,2mguö (German ldı 2 uomitifaš6mósmvuió (Marxism)
3. புலக்காட்சி வாதமும் இருத்தலியலும் ( 4 உளப்பகுப்பாய்வியல் வாதம் (Psycho-An 5 மொழியியல் சார் அமைப்பியல் வாதம்
18 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் முக் ஒருவர், இமானுவல்ஹான்ட் இன்னெருவர் ஹெ ஹான்டின் நேர்க்காட்சி வாதத்தில் இருந்து உரு இயங்கியல் வாதத்தத்துவமாக உருவாக்கினார்.
தத்துவ ஞானத்திற்குக் ஹெகலின் பங்கள் பிரபஞ்சம் இயங்குகிறது என்ற கருத்தை தெளி மாறுதலும் நடந்து கொண்டிருக்கிறது என்ற உை முன் 6ம் நூற்றாண்டில் அவதானித்தார். பொருட்க இருக்கிற முரண்பாடுகளே என்று முதலிற் கண் கருத்தைத் தெளிவாக மெய்ப்பிக்குமாறு அன்று
ஹெராகிலிடஸிக்கு ஏறத்தாள 2500 வரு தான் ஹெகல், அவர் காலத்தில் பொருட்கள் பற்றி எனவே இயக்க இயலை அவருக்கு நிரூபிக்கக் கொண்டிருக்கிறது. பொருள் சும்மா இருப்பதில்ை ஹெகல், ஹெகலின் தத்துவம் புரட்சிகரமான த
முரண்பாடுகளினடிப்படையாகவே எல்லா 6TélysT6oT Fétisé) (Anti-Thesis) 360d6July6ooTGQ&sesub புதிய சக்தி (Synthesis) தோன்றுகிறது. பின் அது பின் அதற்கு எதிரான சக்தி உருவாகிறது என்று ஹெகலிய சிந்தனையாளர்கள் பலர் தோன்றினர்.
19ம் நூற்றாண்டில் முதலாளித்துவ சமூகம் வருகை, மூலதனத்தின் திரட்சி முதலாளித்துவ ஆண்டது முதலாளித்துவத்தின் இவ் வளர்ச்சி தோன்றுகிறார்கள் ஒருவர் நியட்சே, மற்றவர் கா

பத்மம்
ண்களையும் நாம் புரிந்து கொண்டால் நமக்கு மத்தியில் புரிந்து கொள்ள முடியும். இதனைப் புரிந்து கொள்ள ார்ந்த முறைமையினை நாம் புரிந்து கொள்ள வேண்டும். , முதலாளித்துவத்தின் வருகையும் அதன் புதிய ட்டதுடன் பழைய மரபுகளையும் தத்துவங்களையும் விஞ்ஞான வளர்ச்சிக்கு வழிகோலியது. விஞ்ஞான பம், சகோதரத்துவம், ஜனநாயகம் என்ற தாராண்மை ணியில் பழைய மரபுகள் விமர்சனத்திற்கு உள்ளாகின.
6.
நூற்றாண்டில் ஆய்வு அறிவுச் சிந்தனை முறைகள் பூய்வு அறிவுச் சிந்தனை முறைகளை (Intelectual
alism)
Phenomenology and Existentialism)
alysis)
'Linguistic Structuralism) கிய தத்துவ விற்பன்னர்களாக இருவர் திகழ்கிறார்கள். p66). (8giubofu spUGTTangiö (German ldealism) நவானது. அதன்வழி வந்த ஹெகல் அதனை ஒரு
ரிப்பு இயங்கியல் ஆகும். இயக்க இயல் முறையில் வாக்கியவர் இவர். எங்கு பார்த்தாலும் இயக்கமும் ண்மையைக் ஹெராகிலிடஸ் (Heracitus) கிறிஸ்துக்கு 5ளின் பரிணாம வளர்ச்சிக்கு காரணம் அவற்றிற்குள் ாடறிந்தவரும் அவரே. ஆனால், அவருக்கு அவரது விஞ்ஞானம் வளர்ந்திருக்கவில்லை. டங்களுக்குப் பின், 18ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ப விஞ்ஞான ஆய்வு பெருமளவு வளர்ந்துவிட்டிருந்தது. கூடுவதாக இருந்தது. எப்போதும் எல்லாம் இயங்கிக் ல. அது மாறிக்கொண்டிருக்கிறது என்று நிருபித்தார் த்துவமாக அன்று கருதப்பட்டது. ம் தோன்றுகின்றது. ஒரு பொருளிலிருக்கும் அதற்கு நடக்கும் போரில் இரண்டின் கூறுகளும் இணைந்த வே அப் பொருளின் இயக்கும் சக்தியாகி விடுகிறது. பொருட்களின் முரண்பாட்டை விளக்கினார் ஹெகல்.
மனித சமுகத்தை சிக்கலடையச் செய்தது. பணத்தின் வகுப்பினரைத் தோற்றுவித்தது. மூலதனமே உலகை நிலையில் இரண்டு பெரும் சிந்தனையாளர்கள் ல்மார்க்ஸ்.
218

Page 261
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
நியட்சே கடவுள் மறுப்புக் கொள்கையினர் படுத்தினார். விஞ்ஞான வளர்ச்சி, பகுத்தறிவு வ இனி அதிமானுடன் உருவாக வேண்டும் என்ற வல்லது வல்லது வாழும் என்ற டார்வின் கோ அதிகாரம் தான் அனைத்தையும் இயக்குகிறது நியேட்சயின் கருத்துக்களை அடியொற்றியே ஹிட் அதிகாரமிக்க இனமாகக் கட்டி எழுப்ப முயன்றா
ஹெகலின் மாணாக்கர் பரம்பரையில் வந்த ஹெகலிய சிந்தனையை இன்னொரு கட்டத்திற்கு ஹெகல் பொருளுக்கு கூறியதை மார்க்ஸ் சமுகத் முதல் வாதத் தத்துவமாகும். நியட்சேயைப் போல சமுகத்தில் அதன் இடத்தையும் சமூக அமைப்பி ஹெகலின் சிந்தனை மரபில் கவரப்பட்டவரா முன்வைத்தார். தலைகீழாக இருந்த ஹெகலை ே
ஹெகல் இயக்க இயலை நிரூபித்தார் 6 பொருளின் முரண்பாட்டை விளக்கினாலும் அவ ஆன்மீகவாதியானமையினால் மனதையே முத காரணமாகவே பொருளில் மாற்றம் உண்டாகிறது எ நூல்நூற்கும் இயந்திரம் போன்ற புதிய பொருை வினவினால் அவ்வினாவிற்கு ஹெகலின் விடை
அப்படியாயின், ஏன் நீராவியந்திரம் என்ற மனதில் உதிக்கவில்லை. ஏன் 18ம் நூற்றாண்டி பதில் ஹெகலியத்தில் இல்லை. கார்ல்மார்க்ஸே தருவது பொருட்கள்தான். பொருட்கள் மாற கருத் பொருளியல் நிலமைகள் மாறி நீராவியந்தி தோன்றியமையினாலேயும், அவ்வியத்திரத்ை கனிந்தமையினாலுமே நீராவியந்திரம் என்ற சிந்த6
சிந்தனைகளின் தோற்றத்திற்கு மனிதர் வா சக்திகள், உற்பத்தி உறவுகள் என்ற பொருளாதா வர்க்கப் போராட்டமே வரலாறு என்றும் இவ் ஏற்படுத்துவதன் மூலமே மக்கள் அனைவருக்கும் தத்துவஞானிகள் எல்லாம் இதுவரை உலகை 6 வேலை" என்றும் மார்க்ஸ் முழங்கினார். மார்க்ஸின் முயன்றவரே லெனின். இவ்வகையில் இரண்டு செயற்பாட்டாளர்களைக் காணுகிறோம். நியட்சே
மார்க்ஸிஸம் தனிமனிதனைப் புறக்கணித்து ஒரு ஒரு இயந்திரத்தன்மை வாய்ந்த சிந்தனாமுறை சிந்தனையாளர்கள். அறிவின் அடிப்படை நிகழ்க விவாதத்தின் பாதிப்பினால் உருவானவர் தான் ஜ இருத்தலியல், இருப்புக்கு ஒரு அர்த்தம் கொடுத்துக் ெ இவர் முன் வைத்தார்.
2

O
கடவுள் இறந்து விட்டார் என அவர் பிரகடனப் ாதம் கடவுள் நம்பிக்கையைச் சிதறடித்து விட்டது. அதிமானுடன் வருகையை அறிவித்தார் நியட்சே, ட்பாடு இவர் சிந்தனைகளுக்குப் பின் புலமாயின. என்ற கருத்தின் முல ஊற்றும் நியட்சே தான். லர் ஜேர்மனிய இனத்தினை அதிமானிட இனமாக,
ன் என்பர்.
; கார்ல்மார்க்ஸாம் அவரது நண்பரான ஏங்கல்லாம் எடுத்துச் சென்றனர். அதுவே மாக்ஸிய தத்துவமாகும். திற்குப் பொருத்திப் பார்த்தனர். மாக்ஸிஸம் பொருள் அதுவும் கடவுளை மறுத்த்து, எனினும், சமயத்தையும் ன் பின்னணியில் அது புரிந்து கொள்ள முயன்றது. ன மார்க்ஸ் அவ்வழியில் தமது கருத்துக்களை நேராக வைத்தவர் மார்க்ஸ் என்பர்.
என்பது முன்னமேயே கூறப்பட்டுள்ளது. ஹெகல் ர் பொருள் முதல்வாதியாக இருக்கவில்லை. அவர் iன்மைப்படுத்தினார். மனதில் ஏற்படும் மாற்றம் ன்று ஹெகல் கருதினார். உதாரணமாக நீராவியந்திரம், )ள மனிதர் எப்படிக் கண்டு பிடித்தனர்? என்று அவர்கள் மனதில் அது உதித்ததனால் என்பதாகும்.
சிந்தனை கிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்த மனிதர் ல் அச் சிந்தனை வளர்ந்தது என்பதற்கு சரியான அதற்கு விடை தந்தார். சிந்தனையை நமக்குத் துக்கள் மாறுகின்றன என்பார் மார்க்ஸ், சமூகத்தின் ரத்தின் தேவைக்கான சமுக நிலைமைகள் த உருவாக்கக் கூடிய விஞ்ஞான வளர்ச்சி னை மனிதர் மனதில் தோன்றியது என்பார் மார்க்ஸ்.
ழ்நிலையே காரணம் என்றும் வாழ்நிலை உற்பத்திச் ர அடித்தளங்களால் நிர்ணயிக்கப்படுகிறது என்றும் பவுலகத்தை மாற்றியமைத்த சமதர்ம ஆட்சியை நல்வாழ்வு கிடைக்குமென்றும் அத்தத்துவம் கூறியது. விளக்கினார்கள். உலகை மாற்றுவதே தத்துவத்தின் ா கருத்தையொட்டி ஒரு சமதர்ம அரசை உருவாக்க சிந்தனையாளர்களால் தோற்றுவிக்கப்பட்ட இரண்டு வழியில் ஹிட்லர், மார்க்ஸ் வழியில் லெனின்.
விட்டது. சமுக மனிதராகவே மனிதரைக் காண்கிறது. ) எனக் கூறினர். புலக்காட்சி வாத (Phenomenology) *சியுணர்வுகள் மட்டுமே என்றனர் இவர்கள். இவ் ன் போல்சாத்ரே. இவர் அறிமுகம் செய்த வாதமே காள்கிறோம் என்ற இருப்பு வாதத்தினை (Existentialism)

Page 262
19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய ஐரோப்பிய சிந்தனா முறையிற் பெரும் தாக்கத்ை மனிதரின் பிரச்சினைகள் அனைத்திற்கும் உளத் மனதின் மீறல்களே மனித நடத்தைகள் என்ற உ பின்னோடிகளான யுங், அட்லர், லக்கான் போன்ே d 6IT U65 Suso 6. Tsub (Psycho-Analysis) 6T6örg
19ம் நூற்றாண்டில் மொழியியல் மானிடவிய பிறநாடுகளையும், பிறமொழி பேசுவர்களையும் காணு ஏற்பட்டமையினால் அம் மொழிகளை அவதா முறைகளைப் படிக்கும் வாய்ப்பையும் பெற்ற ஐரோப் பெர்டினட் சதர் இதன் ஆரம்பகர்த்தா. ஆரம்ப விஞ்ஞானங்களைப் பயின்ற சதுர் பின்னாளில் ெ
சதுர் தனக்கு முந்திய மொழியியலாளர் முக்கியமானது. 19ம் நூற்றாண்டு வரையிலான ெ செலுத்தின.
1 தனித்தனி மொழிகளின் பொது இலக்கம் 2 ஒப்பீட்டு முறை 3. 62 pendip peop (Empirical Historic Meth
மொழியியல் முன்னர் ஒரு கறாரான விஞ அதனை ஒரு கறாரான விஞ்ஞானத் துறையாக
மொழியை அவர் இரண்டாக வகுக்கிறார். ஒ பேச்சு என்பது இடத்திற்கு இடம், பிரதேசத்திற்குப்பு என்னும் மொழிக்கிடங்கு ஒரு அமைப்புடையது. இட மாற்றிப் பேசப்படினும் அடிப்படை மொழி அமைப் பொது அமைப்பான Parole இனை விஞ்ஞான ரீ அமைப்பை அவர் விளக்கினார். தனது இந்தக் ே கொடுக்கவில்லை. எனினும், அவரின் அமைப்பு ஒன் மூலம் ஏனைய விடயங்களையும் விளக்க முயன்றன
இவரது அமைப்பியல் அணுகுமுறையினை லேவிஸ்ராஸுக்கு முன்னர் மானிடவியல் வித்தி நாகரீக மனிதன் எனப் பிரித்துப் பார்த்தனர். புரா ஆய்வாக மானிடவியல் அமைந்திருந்தது. எந்தக் பொரு அமைப்பு உண்டு என அமைப்பியல் மூலம் இலக்கியம், கலை, சமூகம், அனைத்திற்கும் பொரு வாதம் பிரபல்யம் பெற்றது. மாக்ஸிய அறிஞரான
மேற்சொன்ன ஐந்து வகையான சிந்தை பின்அமைப்பியல் வாதம் உருவானது அதிலிருந்:
பின்நவீனத்துவம் பற்றிக் கூறுவோர் அதன்
1 கடந்த காலத்தை முற்றாக உடைத்து ெ 2. கடந்த காலத்திலுள்ள எல்லாத் தத்துவ
2

பத்மம்
சிக்மன்ட் பிராய்ட் என்பவரின் சிந்தனா முறையும் த ஏற்படுத்தியது. உளவியல் மருத்துவரான இவர் ந்தையே காரணமாகக் கொண்டார். அடக்கப்பட்ட ள ஆய்வு முறையை இவர் முன் வைத்தார். இவரது றார் இதனை மேலும் வளர்த்தெடுத்தனர். இவ்வாதம் அழைக்கப்படுகிறது.
ல் எனும் இரு துறைகளும் முக்கிய இடம் பெற்றன. தும் வாய்ப்பு மேனாட்டவருக்கு இக் காலகட்டத்தில் னிக்கும் வாய்ப்பையும் அம்மக்களின் வாழ்க்கை பியர் வளர்த்தெடுத்த துறைகளே இவ்விரு துறைகளும், த்தில் பெளதீகம், இரசாயனம் போன்ற இயற்கை மாழியியலில் ஆர்வம் காட்டினார்.
களிடமிருந்து எவ்வாறு மாறுபடுகிறார் என்பது மாழியியலில் முன்று முக்கிய முறைமைகள் ஆட்சி
ண முறைமைகளை அறிதல
od)
நஞானத்துறையாக இருக்கவில்லை. சதுரின் பணி மாற்றியது. ன்று பேச்சு (Langue) மற்றது மொழிக்கிடங்கு (Parole), பிரதேசம், காலத்திற்கு காலம் மாறும். ஆனால் (Parole) த்திற்கு இடம், பிரதேசத்திற்கு பிரதேசம் பேச்சு மொழி பிலிருந்து மாற்றிப் பேசமுடியாது. மொழியின் இந்தப் தியாக ஆராயமுடியும் எனக் கூறி மொழியின் அந்த கோட்பாட்டுக்கு அமைப்பியல் என்ற பெயரை அவர் று எல்லாவற்றிற்கும் உண்டு என்ற இக் கோட்பாட்டின் ர். அமைப்பியல் வாதமும் (Structuralism) வளரலாயிற்று.
மானிடவியலுக்கு அறிமுகம் செய்தவர் லேவிஸ்ராஸ், யாசமாக இருந்தது. மனிதனை புராதன மனிதன், தன மனிதர் பற்றிய ஆய்வாக, பழங்குடிகள் பற்றிய கால மனிதராயினும் மனித சமுக அமைப்பில் ஒரு தெளிய வைத்தார் லேவிஸ்ராஸ். இவ்வமைப்பியலை நத்திப் பார்க்கும் போக்கு உருவாகியது. அமைப்பியல் அல்தாசர் மாக்ஸிய அமைப்பியலைத் தந்தார்.
னப் போக்குகளிலுமிருநதே 1960களில் பிரான்சிய து பின் நவீனத்துவம் உருவாகியது.
ா அம்சமாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடுவார்.
நாறுக்கி விட்டுப் புதிதாய் வருகிறது. ங்களையும் விமர்சனம் செய்து தலை கீழாக்குகிறது.
20

Page 263
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
3. இது வரையிலான எல்லாப் பெருங்கை
வரலாற்று வாதத்திற்கும் பொதுமைப்படுத்த எதிரான இச்சிந்தனைமுறை சிதறுதல், வித்தியாசம ஒரு சிந்தனை முறையாகும். 1950களுக்குப் பின்ன பூமியைப் புதுப்பிக்க வெளிப்பட்ட சோசலிஸ் மாறியமையும் சோவியத் யூனியனின் வீழ்ச்சியும் அடையாளங்களும், தனிமனித சுதந்திரமும் தோற்றுவித்தன என்பர்.
இச் சிந்தனை முறை சம்பந்தமான வாதப் பி சிந்தனைகளினின்று இச் சிந்தனை முறை உருவா முறையினை மாக்ஸிஸ் எதிர்ப்பாளர் பயன்படுத் போக்கு மனித குலத்திற்கே பேரபாயம் தரும் எ6 இதுவரை எல்லாத் தத்துவங்களும் 8 பின்நவீனத்துவத்தின் பன்மைத் தன்மை, மற்றது, பிரதானம் என்று கருதப்படா ஏனைய அம்சங்க காணமுடிகிறது என்பர் இதன் ஆய்வாளர். வி போன்றவற்றின் தோற்றத்திற்குப் பின்நவீனத்துவே பின்அமைப்பியல் பின்நவீனத்துவ சிந்தன மிகயில்பூக்கோ மற்றவர் ஜாக்ஸ்தெரிதா, லியே இருவரையும் பற்றி ஆரம்பத்திற் கூறப்பட்டுள்ளது எல்லாச் செயற்பாடுகளிலும் காணப்படும் கலந்து செயற்படும் பாங்கினை விளக்கி விளிம் பற்றிய கருத்துக்களையும், அக்கருத்துக்கள் அவசியத்தையும் முன் வைத்தார் பூக்கோ.
எல்லாச் செயற்பாடுகளிலும் அதிகாரம் உை காண வேண்டும் என்றதுடன் இலக்கியத்திற்கு அர்த்தம் தருகிறார்கள் என்றார் தெரிதா.
இன்றைய நவீன உலகில் தகவல் யுகம் அ நடைபெறும் நிலையில் விஞ்ஞானம் உலகைக் தம் கையில் வைத்திருப்போர் தமக்குரிய உலகமொ? சுதந்திரங்கள் அழிகின்றன என்றார் லியோதார்ட்
மேற்கூறிய சுருக்கமான விளக்கங்களிலும் ஆறு முக்கிய சிந்தனையாளர்கள் மேற்கிளம்பியன
1 மார்க்ஸ்
2 சிக்மண்ட் பிரய்ட்
3 பேடினட் சதுர்
4. ஜின் போல் சாத்ரே
5. மிகயில் பூகோ
6 ஜாக்ஸ் தெரிதா.
இச் சிந்தனையாளர்கள் இன்னும் பலருள

தயாடல்களின் தகர்வை அறிமுகம் செய்கிறது. லுக்கும் பிரதான ஓட்டத்திற்கும் பெருங்கதையாடல் றது. கருத்துவிலகல் என்பவற்றைப் பிரதானப்படுத்தும் rர் ஏற்பட்ட முதலாளித்துவ நெருக்கடிகளும் சமதர்ம சித்தாந்தம் சர்வாதிகாரத் தன்மை கொண்டதாக பூகோள மயமாக்கலும் இவற்றால் தனித்தவமான அற்றுப் போனதும் இத்தகைய சிந்தனைகளைத்
ரதிவாதங்கள் உண்டு. நியட்செ பிராய்ட் ஆகியோரின் கியதென்றும் மாக்ஸிஸத்தை எதிர்க்க இச் சிந்தனை துகின்றனர் என்றும் எல்லாவற்றையும் நிராகரிக்கும் ன்றும் இச் சிந்தனை பற்றி விமர்சிப்போர் கூறுவர். Fமுகத்தின் பிரதான ஓட்டங்களையே கூறின. மாற்றுக் கருத்து என்பனவற்றால் ஒரு சமுகத்தின் ளையும், கருத்துக்களையும், சமூக ஒட்டங்களையும் ளிம்பு flso6o loéé6T guJ6). (Subaltern studies) ம காலானது.
னையாளர்களுள் இருவர் முக்கியமானவர் ஒருவர் ாதார்ட்டும் குறிக்கப்பட வேண்டியவர். முனைவர் J.
அதிகாரத்தை வலியுறுத்தி அதிகாரமும், அறிவும் பு நிலை மக்களான பைத்தியக்காரர்களின் ஞானம் அடக்கப்படும் விதத்தினையும், கருத்துமீறலின்
ண்டு. எதனையும் கட்டுடைத்து அதிகாரத்தை இனம் தானாக அர்த்தம் ஏதும் இல்லை வாசகரே அதற்கு
பரிமிதமாக வளர்ந்த நிலையில் பூகோள் மயமாக்கம் 5ட்டுப்படுத்தும் நிலையில் தகவல் சாதனங்களைத் ன்றை உருவாக்குகிறார்கள். தனித்துவங்கள், தனிமனித
லிருந்தும், சிந்தனை வளர்ந்த வரலாற்றிலுமிருந்தும் மயைக் காணமுடியும்.
221

Page 264
மார்க்ஸ் சோசலிஸ் தத்துவத்தை விஞ்ஞ அமைப்பினையும், சமுகப் பிரச்சினைகளுக்கான ஒரு சமுக விஞ்ஞானியாகவும் கொள்ளப்படுகிறார். முன் வைத்த ஒரு உளவியல் விஞ்ஞானயாகக் 6 மொழியின் அமைப்பை விஞ்ஞான ரீதியாக நிறுவிய இவர்கள் மூவரதும் அணுகு முறைகளும் விஞ்ஞ என்பது புறவய ஆய்வு முறையாகும். (Objective Re என்ற விஞ்ஞான முறையியல்களை ஆதாரமாகக் ெ ஆராய்ந்தனர்.
ஆனால், கலாசாரம் என்பது சிக்கலானது கலாசாரத்தின் ஒரு கூறான கலை இலக்கியங்களும் விஞ்ஞான நோக்கில் புற நிலை ஆய்வுடன் விளக்கி பின் வந்தோர். அதன் விளைவாகவே அமை பின்நவீனத்துவ நோக்கில் கலை இலக்கியங்கள்,
இவர்கள் புதிய சிந்தனையாளர்களாகக் கெ சிந்தனைகளின் தாக்கங்களையும் செல்வாக்கு சிந்தனைகளில் ஹெகலினதும், மார்க்ஸினதும் என்பர். தெரிதாவின் அதிகாரம் ஆள்கிறது. அதிக போலத் தெரிகிறது. மிகையில் பூக்கோவின் & பிராய்டினதும் செல்வாக்கினை காணமுடிகிறது எ6 என்பதன் முலவேரை அடிக்கட்டுமானம். மேற் காணமுடியும்.
இவ்வொவ்வொரு தத்துவத்திற்குப் பின்னாg உண்டு. வர்க்கங்களின் போராட்டமே வரலாறாக ந வர்க்கப் போராட்டங்கள் எங்கும் நிகழ்கின்றன. ஆ தம் கருத்துக்களை முன் வைத்துப் போரிடுகின் இங்குதான் தேடமுடியும். கருத்துக்களுக்குப் பு அக்கருத்துக்கள் வர்க்க நலன் சார்ந்ததாகவே குழுமப்போரே, அதிகாரத்திற்கானபோரே கருத்து நடைபெறுகின்றது.
நவீனத்துவ சிந்தனைகளும், அமைப்பியல், 19ம் நூற்றாண்டிலிருந்து தமிழ் நாட்டிற்கு அறிமுகப் தமைக்கு ஒரு வரலாறுண்டு. பின் காலனித்துவ இச் சிந்தனைகளை நாம் உள்வாங்கியுள்ளோம். புரிதலுக்கும் அறிதலுக்கும் ஏற்ப இலக்கிய கலை, கட்டுரையாக எழுதப்பட வேண்டியவை.
2

பத்மம்
ான ரீதியாக முன்வைத்தவராகவும், சமுகத்தின் காரணங்களையும் விஞ்ஞான ரீதியாக விளக்கிய சிக்மண்ட் பிரய்ட் உளவியலை விஞ்ஞான ரீதியாக ருதப்படுகின்றார். பேர்டினட் சதுர் மொழியியலை, மொழியியல் விஞ்ஞானியாகக் கணிக்கப்படுகிறார். ான பூர்வமானது என்பர். விஞ்ஞான அணுமுறை search) உற்று நோக்கல், ஆராய்தல், பரிசோதித்தல் காண்டு சமுகத்தை உளத்தை, மொழியை இவர்கள்
சிக்கலான ஒரு கணினி அமைப்பு போன்றது. அவ்வாறே. மனித நடத்தைகளையும் உறவுகளையும் விட முடியாது என்று கூறுகிறார்கள் இவர்களுக்குப் ப்பியல் நோக்கில், பின்அமைப்பியல் நோக்கில் பண்பாட்டை நோக்கும் சிந்தனை வளர்ச்சியுற்றது.
ாள்ளப்படினும் இவர்களிலும் முன்னையோர்களின் }களையும் காணமுடிகிறது. ஜாக்ஸ்தெரிதாவின் ஹஈகேலினதும் செல்வாக்கினைக் காணமுடிகிறது ாரத்திற்கு எதிரான குரல் என்பது மாக்ஸின் குரல் சிந்தனைகளில் நியட்சேயினதும், மார்க்ஸினதும், ன்பர். கட்டுடைத்து அதிகாரத்தை இனம் காணுதல் கட்டுமானம் என்ற மார்க்ஸின் சிந்தனைகளுட்
லும் ஒவ்வொரு வர்க்கப் பின்னணியும் அரசியலும் மக்குத் தெரிகிறது. ஆதிக்கத்திற்கான, இருப்பிற்கான திக்க வர்க்கமும், ஆதிக்கத்திற்குட்பட்ட வர்க்கமும் றன. கருத்துக்களின் தோற்ற ஊற்றுக் கண்களை பின்னால் வர்க்கங்களும் குழுமங்களும் உண்டு. வடிவமைக்கப்படுகின்றன. இவ்வர்க்கப்போரே, ப்போராக வெளிப்படுகிறது. இன்றும் அப்போரே
பின்அமைப்பியல், பின்நவீனத்துவ சிந்தனைகளும் ாயுள்ளன. இச்சிந்தனைகள் இங்கு தோன்றி வளர்ந் தழலிலும் நிலப்பிரபுத்துவச் சிந்தனைச் சூழலிலும் அச் சிந்தனைகளின் பின்னணியிலேதான் தத்தம் ஆய்வுகள், நடைபெறுகின்றன. அவை தனியானதொரு
22

Page 265
SANGAM PANDYA C
Cons attributable to the Sangam rulers c in the northern and southern parts of Sri Lanka. symbol on the reverse. The fish is understood as t reverse of all their coins has this symbol. It is found Since, the stylized fish symbol is found on the coin issues of the Sangam Pandyas.
Pieris reported the discovery of some of 1917-1919. Codrington, who described some offh as “Early Pandyan' issues. The symbol found on th Sri Lankan numismatists as“cakram”. Codrington al Cakram Type". However he had rightly pointed ou known Pandyan badge.' His attribution of these co scholars.
More than twenty coins with the stylize collections of P.E. Pieris, C.H. Biddulpho K.N.V describe 9 types. The British Museum has a few co of these coins are found in the publications. The il other it is dull and we could not make anything fi study since I had no opportunity to physically e) drawings given by Seyone are utilized and are incl
All the coins were described in the respec sometimes incorrect and misleading. For example of these coins as “Figures like Boy God etc.", "Heav identified as “boy god on peacock', etc.'
The following coins were collecte
Virapandyanmunai. All are square or rectangular ir
A 4.

25
ONS IN SRI LANKA
Prof.P.Shanmugam Chennai
f the Tamil country were reported from several sites
Among those coins, some show the stylized fish he dynastic symbol of the Sangam Pandyas and the on the coins of Peruvaludi, a Sangam Pandya ruler." discovered in Sri Lanka, they were identified as the
these coins at Kandarodai in Sri Lanka as early as e coins illustrated by Peris, in 1924, identified them 2 reverse of these coins was usually described by the lso described these coins under the heading "Buddhist t that the symbol was "a conventional fish, the wellins as theold Pandya was well accepted by the other
di fish symbol on the reverse were reported in the . Seyone,7 and P.Pushparatnamo H.W. Codringtono ins of this type. A short description and illustrations lustrations are quite sharp and clear in some, but in om them. These pictures of coins were used in the amine them. For two coins (Coins 4 and 13) line uded below.
tive publications but the descriptions of symbols are K.N.V. Seyone identified the symbols on the reverse
2nly scenes”. The obverse symbols were also wrongly
from Mathota, Kandarodai, Pallikuda and
shape. The dimensions of these coins vary between
23

Page 266
Sangam Pandyaco
 

ins from SriLanka
பத்மம்

Page 267
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
Sangam Pandyac
 

'oins from SriLanka
225

Page 268
O
2.5 and 1.2 cms. In these publications the weights converted into grams (1 grain = 0.065 grams). Th were grouped into eleven types on the basis of the v to the Sangam Pandya coins already illustrated i Pandya coins discovered in Sri Lanka show some
Type 1.
Coin no. 1. (KN. V. Seyone, No. 41, p. 47) Mathc
Obv.: Elephant standing and facing the right, in fi above the elephant are a square tank with tortois square (?).
Rev. Stylised fish, surrounded by a double lined b
A similar coin from Kandarodai was repo R.Krishnamurthy, Sangam Age Tamil Coins, p. 16
Type 2. Coin no. 2. (K. N. V. Seyone, No. 43, p. 47) Math
Obv.: Elephant standing and facing the right, in frc elephant are a temple(?) with pillars, and a three
Rev.: Stylised fish, surrounded by a double lined b
A coin similar to the above is now in the co
of the coin is given in R.Krishnamurthy, Sangam . the coin is not known. In this coin the obverse syml found: elephant facing the right, in front of the el conical flag, a three arched hill, a temple(?) with stylised fish. Another similar coin from Sri Lankav p.25, p.51, no. 49). It is a square copper coin wit similar coin was reported in the collection o R.Krishnamurthy, in his Sangam Age Tamil Coins, (wt. 6.0 gms, size 1.8 x 2 cms) was reported by river bed at Madurai. (R. Krishnamurthy, Sangam are as follows: Top row = three arched hill, temple
row - conical flag, elephant, tree in railing(?).
2

பத்மம்
of coins are given in grains. The grain weights were e coins illustrated below are all copper issues. They isible symbols. Some coin types could be comparable
in the numismatic studies. It is to be noted that the new types, hitherto unknown to the Tamil country.
ta, Copper, 2.5 cm. (9.9 grains =) 0.64152 gms.
ont of the elephant is a trisula (?) with abattle axe; i.e, three arched hill, a temple(?) with pillars, and a
order.
rted by P.E. Pieris (Photograph of the coin is given in ), coin. no.2, See also p. 36)
Iota, Copper, 2.0 cm. (6.1 grains ) 0.3965 gms.
ont of the elephant is a bin with arrows(?); above the
arched hil.
order.
ollection of the British Museum, London. (Photograph Age Tamil Coins, p. 160, coin. no.3) The find spot of bols are clearly noticeable. The following symbols are ephant iš the tree in railing; above the elephant are a pillars, and a three arched hill. The reverse has the was reported by C.H.Biddulph. (Coins of the Pandyas, h a weight of 100.8 grains = 6.662 grams. Another f Michael Mitchener (The coin is illustrated by p. 160, coin. no.4). Another coin with similar symbols R. Krishnamurthy. The coin was found in the Vaigai Age Tamil Coins, coin no.29). The obverse symbols ; like structure, three arched hill with cresent, Bottom
226

Page 269
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
Type 3.
Coin no. 3. (K. N. V. Seyone, No. 42, p. 47) Math Obv.: Elephant standing and facing the left, on the elephant is a three arched hill, above the hill is a
border.
Rev. Stylised fish, surrounded by a double lined b A coin similar to the above with slight var The stylized fish symbol on the reverse is enclosed Two similar copper coins collected from Sri Lankaw p.25, p.51, no. 48, 50) One of them is in the col 8.4955 grams) and the other is in the collection of (
stylized fish symbol on the reverse is within a dou
Type 4.
Coin no. 4. (K. N. V. Seyone, No. 28, p. 41) Kanda
Obv.: (From the line drawing of K.N.V. Seyone.) A
tree in railing, above the bull are some figures not
Rev.: Stylised fish.
A similar coin was reported by R. Krishn No.39. Codrington described one coin similar to th It was found at Kandarodai. (Ceylon Coins and C with tree in railing and Chaitya.(p. 20, no.9) He
Type 5
Coin no. 5. (P. Pushparatnam) Pallikuda, Copper,
Obv.: Pillared temple(?) with a domical roof, surr
Rev.: Stylised fish, surrounded by a single lined b
Coin no. 6. (P. Pushparatnam,) Virapandyanmuna
Obv.: a temple(?) with pillars, with a domical roof( in a single line border. Pushpatatnam considers th
Rev.: Stylised fish, surrounded by a single lined b
Two similar coins (0.53"x0.53”, wt. 29.7g

ota, Copper, 2.0 cm. (8.1 grains F) 0.52488 gms.
back of the elephant is the tree in railing; above the
a tree. All the figures are enclosed in a double line
order.
iations was reported from Kandarodai by P.E.Pieris,"
in a double lined border as was found in other coins.
vere reported by C.H. Biddulph (Coins of the Pandyas, lections of the British Museum (wt. 130.7 grains = c.H. Biddulph (wt. 22.9 grains = 1.4885 grams). The ble lined border.
rodai, Copper, 1.2 x 1.3 cm. (2.0 grains ) 0.139 gms.
A standing bull facing right(?), in front of the buli is a
clear (a bird?)
amurthy in his book, Sangam Age Tamil Coins, p.40, he above. (0.55"x0.53”, wt. 27 grains = 1.755 grams) urrency, p.19, no.8). It has a bull standing to right,
nas not illustrated the above coin.
1.5x1.3 cm., 2.3 gms.
ounded by a border
order.
i, Copper, 1.6x1.4 cm., 2 gms.
According to PPushparatnam, it is Srivatsa), enclosed
e symbol as Srivatsa.
order.
rains = 1.9305 grams) were described by Codrington'
227

Page 270
... O
He has not illustrated these coins.
The above two coins were described and illu:
about some similar coins found at Punakari. In some
hut shaped temple with the roof of an inverted cresc identified fish symbol of the reverse of these coins as observers that the obverse symbols on these coins ar He further says that these coins shall be treated as format of Pandyan prototypes had fashioned their o coins in Sri Lanka are likely to have been issued by
the island.”
However his attribution is not correct. The
fish) similar to the Sangam Pandya issues. He ha dynastic symbol of the Pandyas in the Tamil count Coins are generally attributed on the basis of the observation that the obverse symbols are not fou correct. The temple like structure was found on Krishnamurthy and C.H. Biddulph. Similar symb
Indian rulers also. The Audumbaras used the tem railing and the three arched hill symbols were used Sangam Age Tamil Coins, nos. 21, 36, 39, 40; 23,
Type 6
Coin no. 7. (K. N. V. Seyone, No. 31, p. 41) Kanc
gms.
Obv.: Elephant standing and facing the right, the c
Rev.: Stylised fish.
Coin no. 8. (K. N. V. Seyone, No. 30, p. 41) Kan
gms.
Obv.: Elephant standing and facing the right, in fro railing a three arched hill. Other symbols are cleal
Rev.: Stylised fish (?)

பத்மம்
strated by P. Pushparatnam.' He has given information coins he has described the figure on the obverse as “a ent.' and in some others a “srivatsa emblem'. He has "suggestive of a Pandiyan connection'. However he
e "different from those of the Cankam Pandya coins.” "products of the Sri Lankan Tamils who basing the wn models." He concludes that the “the fish marked local Tamil rules who established Tamil kingdoms in
reverses of the above coins bear one symbol (stylised s overlooked the fact that the fish symbol was the ry, which is found on all coins attributable to them. common dynastic symbol used by the mints. His nd in the coins found in Tamil country is also not the coin identified with the Pandya issues by R. ols were found on the coins issued by the ancient ple (chaitya) emblems on their coins.' The tree in
on the coins of the Pandyas. (See R.Krishnamurthy,
, 24.)
larodai, Copper, 2 x 1.9 cm. (6.9 grains =) 044712
ther symbols are not clear.
darodai, Copper, 2.1x1.9 cm. (74 grains =)0.47952
nt of the elephant a tree in railing, above the tree in
28

Page 271
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
Type 7
Coin no. 9. (K. N. V. Seyone, No. 10, p. 60) Math Obv.: Standing elephant facing the right, in front c above the elphant are a crecent like (?) object and Rev.: Stylised fish.
This coin is similar to No.64 in R. Krishi the elephant riders are not found in this coin. A Natana Kasinathan. (Tamilar Kacu lyal, p. 160). lt Alagankulam, Ramanathapuram District. The obve elephant a trisula (broken) with a battle axe. Abo cakara. The reverse symbol is much corroded but noticed.
Type 8
Coin no. 10. (K. N. V. Seyone, No. 12, p. 60) Matl Obv.: Standing elephant facing the right, above the Rev.: Stylised fish.
Type 9
Coin no. 11. (K. N. V. Seyone, No. 9, p. 59) Mathi
Obv.: Standing elephant facing the right, in front of the elephant are wheel with spokes, a kumbha and
Rev.: Stylised fish.
This coin is similar to Nos.52, 54 in R. K Coins with similar symbols were illustrated (line dr. Patippakam, Tirunelveli, 1979, plate 7, nos. 11, 12. Korkai, the Port of the Sangam Pandyas.
Type 10 Coin no. 12. (K. N. V. Seyone, No. 11, p. 60) Mati Obv.: Standing elephant facing the right, in fronto elephant are spoked wheel, a kumbha and SOe
Rev.: Stylised fish.
2

ota, Copper, 2.1 cm. (59 grains =)3.835 gms.
f the elephant are some figures which are not clear;
spoked wheel.
lamurthy, Sangam Age Tamil Coins, p.5l. However nother coin with similar symbols is illustrated by was collected during the course of the excavation at rse symbols are: elephant to the right, in front of the ve the elephant are indistinct symbol, kumbha and
a faint out line of the stylized fish symbol could be
hota, Copper, 1.8 cm. (43 grains F)2.795gms.
elephant are some figures which are not clear.
ota, Copper, 2.2 cm. (30 grains =)1.95gms.
the elephant is a lamp and a dagger in sheath, above some unidentifiable objects.
Irishnamurthy, Sangam Age Tamil Coins, p. 46, 47. mwing) by A. Raghavan (Ko nagar Korkai, Kalai nul
). He claims that the above two Coins were found in
Iota, Copper, 2.7 cm. (10 grains F)0.65 gms.
the elephant is a standing human figure, above the
identifiable objects.

Page 272
O
Coin no. 13. (K. N. V. Seyone, No. 10, p. 56) Matl
Obv.: From the line drawing Standing elephant fa human figure, above the elephant some unidentifia
Rev.: Stylised fish.
Though the elephant on the obverse is clear is much corroded and not clearly recognisable. Int looks like a male (?). These two coin could be com R. Krishnamurthy in his Sangam Age Tamil Coins
Type 11
Coin no. 14. (K. N. V. Seyone, No. 29, p. 41) Math
Obv.: Some figures not clearly identifiable. some symbols are clear.
Rev.: Stylised fish.
The symbols found on the obverse of thes coins of the Sangam Pandyas from the Tamil Nadu, new type of coins by the Pandyas, hitherto not rep
information is that these types are not found in Tai
The coins with the symbols of elephant a type three variants may be noticed. These types are in Sri Lanka only and no similar coins were report and temple (chaitya) like symbol (type 2) show sin illustrated by R. Krishnamurthy.
The two coins (nos. 5,6) illustrated by P. type of Pandya coins. Those coins on the obverse b were not reported in Tamil Nadu so far. However, c with the punch marked coins are found in Tamil N symbol are reported for the Sangam Pandyas. (See
The coin 10 may be regarded as a new typ There are similar ones but variants of this type o auspicious symbols were already reported from Tal abundant in the Vaigai river bed at Madurai."

பத்மம்
nota, Copper, 2. 1 cm. (59 grains =)3.835 gms.
cing the right, in front of the elephant is a standing ble objects.
ly visible the symbol depicted in front of the elephant he line drawing given be Seyone, the standing figure pared with the coins Nos. 132, 133,134 illustrated by (p. 85).
ota, Copper, 2.5x2.0 cm. (7.9 grains =)0.51192 gms.
symbols similar to Tamil Brahmi letters(?). Other
e coins closely resemble those symbols found on the They show some variations, suggesting the issue of orted for the Sangam Pandyas. Another interesting
mil Nadu.
ind temple (chaitya), presents one new type. In this illustrated as coins 1,3,and 4 above. They are found ed in Tamil Nadu. The other coin with the elephant hilar features of the coin found in Tamil country and
Pushparatnam are to be considered as another new ear a single image of temple (chaitya). Similar coins oins with a single symbol showing close relationship adu. Several such coins with a single punch marked
R.Krishnamurthy, no.31, 27)
e. It depicts a male figure (?) in front of an elephant. ccur. The coin (no.9) with an elephant and seven
mil Nadu. They were reported to have been found in
30

Page 273
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
The coins illustrated above uniformly be symbol of the Sangam Pandyas. It is found on all Pa coins with the name of the Pandya king (Peruvalut coins collected from the Vaigai river bed depictii stylized fish symbol on its reverse. The stylized fish and depiction. The double border around the fish visible. Therefore these coins are considered to be analysis of the above coins shall be further verifie coins the symbols are not clear.
The discovery of Sangam Pandya coins in between the two countries. The archaeological and Lanka and Tamil Nadu from the Megalithic peric contacts between these two countries. The above country around 2 B.C.
References and Notes
1. R.Krishnamurthy, Sangam Age Tamil. Coins, C
Pandiyar Peruvaludi Nanayangal, 1987, pp. 2. PE.Pieris, Nagadipa II (Coins), Journal of the 3. H.W. Codrington, Ceylon Coins and Currency 4. Ce. Krishnaraca, “Yalppanak kuta nattil kitaitt
While identifying these coins as the issues of coins as the "Old Pandyan" issues. see. p. 75. Coins Found in Early Ceylon (Sri Lanka), (19 Pandyas, see pp. 46,47.
5. P.E.Pieris, op.cit., p.73.
6. C.H. Biddulph, Coins of the Pandyas, The Nu
7. KN.V.Seyone, Some Old Coins Found in Ear
8. PPushparatnam, Ancient Coins of Sri Lankan reported the discovery of several Sangam Pal all in the Punagari area. PPushparatnam, Ava,
9. H.W. Codrington, op.cit., pp.19-20
10, K.N.V.Seyone, op.cit., pp. 52, 58,
1. H.W. Codrington, Op. Cit., p. 19, no.6, plate I
p. 160, coin. no.l.
12. H.W. Codrington, Op.Cit., p.19, no.8.
13. PPushparatnam, Op. Cit., p.73-76.
14. S.V. Sohoni, Note on Audumbara TemDle C
1942, pp. 55-57.
15. Raman, K.V., Some Aspects of Pandyan His
dras, Chennai, 1973.; R.Krishnamurthy, Op

O
ur on the reverse a stylised fish symbol, the aynastic ndya coins of the Sangam period. The reverses of the i) has the stylized fish symbol. Similarly, numerous ng the elephant and seven symbols above have the symbols found on these coins are similar in its style is visible in some coins and in others not clearly the issues of the Sangam Pandyas. The typological d with the examination of more coins since in some
Sri Lanka could suggest the trade contacts established literary evidences suggesta brisk trade between Sri d. The coin finds further conform the close trade coins could have reached Sri Lanka from the Tamil
jarnet Publications, Chennai, 1997, coin no. 8. Also, 52-63.
* Royal Asiatic Society (Colombo Branch), 1919, p.73. , Colombo, 1924, pp. 19-20.
a nanayankal', in Chintanai, Vol 1-3, (1983), p. 70-84.
"Old Pandyas", he mentions that Pieris considered these
K.N.V.Seyone, in his small work entitled Some Old
998) also identified these coins as the issues of the
imismatic Society of India, 1966, pp.25.51. by Ceylon (Sri Lanka), 1998.
Tamil Rulers, Bavani Patippakam, Jaffna, 2002. He has
ndya coins in Ilavur, Kalmunai, Mannitalai, Vettukkadu, nam (1998), vol. 9, p.114.
6.; also R.Krishnamurthy, Sangam Age Tamil Coins,
pins, Journal of the Numismatic Society of India, vol. 4,
ory in the Light of Recent Discoveries, University of Ma.cit. no.52, 54.
231

Page 274
TERRITORIAL, DVSC MEMORIA
Introduction
Commemoration of heroism is a univ.
by erecting a memorial or edifice in honour c sake, of their society is an age-old practice in content of the memorials varied through the al put up in memory of the heroes who died i honour theosewho died in other circumstance pillars and other allied ancient architectural memorials. The evolutionary process of the material records. This paper attempts to explo
from memorial stones. However, a short intro these memorials.
The basic theme connected with men
cattle retrieving. The earliest record on mem the 1st century A.D and where the memoria However the archaeological data pertaining sc Thus, the non-availability of the Sangam applying the descriptive data of the Sangam the tradition continued further there is a pos: following centuries.
The absence of Sangam Age memo second look on the descriptive nature of the Sangam Age sites like Arikamedu (Wheel (Raman 1969) and Alakankulam (Majeed
2.

)NAS GLEANED FROM LSTONES
Dr. K.Rajan Thanjavur
ersal act. Paying homage to the departed soul f the people who laid down their lives for the India. The character and design, the media and ges and space. The early memorial stones were in cattle raids but later these werę erected to 2s too. The megalithic tombs, stupas, menhirs, I edifices found in south India are basically se memorials is well attested by literary and re the territorial aspect of the region as gleaned
luction is necessary to understand the nature of
norial stones in Tamil Nadu is cattle lifting or orial stone is found in the Sangam literature of ls are described by about 25 poets (Table 1). far discovered goes only to 4-5th century A.D. !eriod memorials poses a serious problem in literature to the later memorial stones. Though
sibility of some changes in that tradition in the
rial stones as on today induces one to have a iterary data. The inscribed potsherds from the er 1947), Kodumaņal (Rajan 1994), Uraiyūr
1992), the coins issued by the Cera kings 32

Page 275
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
Kolliporai and Makkötai and the Pandya king cave inscriptions found throughout Tamil N Madurai (Mahadevan 1966: 57-73), clearly Sangam period was undoubtedly Tamil-B inscription of the Sangam Age king Atiyan (Nagasamy 1981) found in the area studded w that this memorial-stone yielding area too u during the Sangam Age. Further the rec (Mahadevan 1997: 1-9) and at Aracalapuram show the evolution of the vatteluttu script fron we take this fact into consideration, the obvio of Sangam Age must have been written in T memorial stones so far discovered in Tam developed out of Tamil-Brahmi script aroun concentrated in the districts of Dharmapuri a Cheńgam, Harūr, Ūttangarai, Dharmapuri a region was ruled by Atiyaman, Nannan and N interestingly none of the memorial stones cari the Pallava kings. All evidences so far found rock beds belonging to the Sangam period c available memorial stones are engraved in va. belong to the post-Sangam period.
Systematic explorations carried out in 1991:37-52; 1993:35-47; 1997:275-334) brou are inscribed and the rest are uninscribed (Ta between the 5th century and 13th century A. i.e., to the 5th-9th century A.D.
Though most of the memorial stones concentrated in the districts of Dharmapuri an
across any memorial stone in the core Pallav
2

, Neduficeliyan (Krishnamurthy 1997) and the adu with much concentration in and around
demonstrate that the script used during the rahmi. The occurrence of Tamil-Brahmi an at Jambai on the bank of the Pennaiyar ith memorial stones clearly establishes the fact sed the Tamil-Brahmi script for their writing :nt findings of memorial stones at Intalir hear Ennayiram (Rajavelu 1996:88-89) clearly n Tamil-Brahmi around the 4th century A.D. If us inference would be that the memorial stones amil-Brahmi script. But the earliest inscribed hil Nadu carry only vatteluttu script which d 4-5th cent. A.D. The memorial stones are nd North Ärcot, particularly in the Taluks of nd Krishnagiri (Rajan 1997: 251-270). This Malaiyaman lines of the Sangam period. Quite y their names, instead they carry the names of in the form of ceramics, coins, seals, rings and :ontain the Tamil-Brahmi script. Whereas the
'teluttu script. This clearly indicates that these
the northwestern parts of Tamil Nadu (Rajan ht to light 274 memorial stones, of which 224 ble 2 and 3). These memorial stones are dated D. Most of them belong to the Pallava period
generally refer to the Pallava kings and are d Tiruvannamalai (Table 3), one hardly comes
a region i.e., in and around Kaficipuram. The
33

Page 276
O
concentration can be observed in the taluks o Kallakurichchi, all of which fall in the mid Pallavas fought a number of battles with the ( memory of their soldiers. Further, the Pallav their official work. It is, thereforte, to be exp usage of vatteluttu must have been confined t It is noteworthy, that only a few me dynasties so well known to us and the rest co raids and their rescue. Though the Tamil li preliminary step leading to abattle betweentl so far available fail to support this view.
The political condition that prevailec found in the core Pallava region. Though t Pallava kings there is hardly any evidence t their activities. The Pallavas did not interfere memorial stones are closely associated with 1 dialect. Thus any inferences from these mem
confined to certain sub-regions.
Territorial Divisions (Table 4)
The explorations carried out in the C clearly indicate that the practice of erecting practices of the megalithic people who OCC Therefore a close study of the Sangam literal phase along with the evidence of the memc territorial divisions in this area (Table 4 and
The territorial divisions like Miiven
Kōyinūrnādu, Mērkā valūrmādu, Vāņakāpā namedaftersome clan, physiography or plac (17, 44, 113, 325) gives some names like N
2

பத்மம்
Chengam, Harūr, Ūtangarai, Krishņagiri, and dle part of the Pennaiyar valley. Though the 'halukyas there is hardly any memorial stone in a kings did not prefer the vatteluttu script for |ained that the erection of memorial stones and
o certain ethnic groups.
morials speak of any genuine warfare between nfine themselves to the prosaic pattern of cattle terary conventions held such cattle raids as a
Ie two contending parties, the material evidence
i in the region is totally different from the one he memorial stones refer to the region of the o prove that the Pallava ruler was involved in ; in the social life of the remote areas. Since the he local people, they used extensively the local
Iorial stones can reflect only the local activities
harmapuri, North Arcot and South Arcot areas memorial stones is in fact an extension of the upied this area prior to the third century A.D. ure coeval with the later phase of the megalithic rials gives a good picture on the emergence of ee map).
īdu, Vēļkalinādu, Gaiganādu, Puramalainādu, , Nullambapadi, etc., indicate that these were 29. The Sangam anthology Akandatiru
annan, Gangan, Katti, Atiyan and Pannan who
34

Page 277
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
Were recognised as chiefs (vēl) in this region. spoke about the memorials as patukkai (mega of any king's orchief's name (table 1). Hence raids later became a leader or vel.
The territorial divisions like Miivend Velkalinddu and Vēļanādu found in Dharmap only. The vaffeluttu inscriptions give the Eyilnâdu, Kilvânâdu, Mikondrainādu, Puran Merkovilurnddu, etc., and the later memorial linādu, Kōviņūrmādu, Tāyaņūrmādu, Pangala In some cases the earlier ür (village division incorporating several contiguous v Koyilurmadu in 9th century A.D (Nagasamy river course, size and position of the mounte wealth observed in the field work and the no memorial stone inscriptions suggest that this, role. In the same manner the suffix padi w; Karungalipadi in Mivenddu (Nagasamy 19 (Nagasamy 1975: 51), etc., could be cited.
The natural barriers like river and between two nadus (see Map). The Mikond and Merkovilurnadu (southeastern part of Ch which runs there from north to south. The northern part of Chengam are again kept apa east. Mikondrainadu and Puramalainadu ( district) were separated by the Vāņiyār, a trib (western part of Ottangarai taluk of Dharma the river Pambar, a tributary to Pennaiyar. E. separated by the Javadi hills which runs betw

As stated earlier in the early stage the poet who lithic cist) mentions only the clan name and not
it seems that the clan leader who led the cattle
du and Kllvénädu found in Chengam area and uri area might have been named after some vēl name of territorial divisions like Milvénddu, nalainādu, Palināçdu, Ganganddu, Kõvürnädu, stones give the territorial divisions like Velkaādu, Sirupālnādu, etc.
) became the nucleus of a nadu, a territorial illages. Köyilir of 7th century A.D. became 1975: 102). The geographical factors like the in, landscape, fertility of the soil and mineral n-occurrence of any administrative terms in the nddu division hardly played any administrative S just a village in earlier stage. For instance,
75: 113), Iramandaipadi in Merkovilurnadu
mountains were generally kept as boundary ainddu (southwestern part of Chengam taluk) engam) were separated by the Pennaiyar river Mikondrainadu and Mivénddu occupying the rt by the river Pennaiyar where it runs west to western part of Harur taluk of Dharmapuri tary to river Peņņaiyār. Similarly, Ganganddu buri district) and Mivénadu were separated by ilnādu (Tiruppatūr taluk) and Mīvēnādu Were en Chengam and Tiruppattür.
35

Page 278
Refe
Krishnamurthy, R. (1997) Sangam Age Coins, Mad
Mahadevan, Iravatam. (1966) Corpus of the Ta. pp.57-73, Madras.
Mahadevan, Iravatam. (1997), Tondaimandalatu Archaeological Society, VIII, pp. 1-9, Thanjavur.
Nagasamy, R. (1981) Asoka and the Tamil Coun Madras.
Majeed, Abdul. etal. (1992) Alakankulam A Prelin
Nagasamy, R. (1975) Chengam Nadukarkal, Madr
Rajan, K. (1991) Archaenlogy ofDharmapuri Distr pp.37-52, Pune.
Rajan, K. (1992) Memorial Stones in Tamil Nadu N.C.Ghosh and B.U.Nayak, pp.251-270, Delhi.
Rajan, K. (1993) Megalithic Culture in North Arco
Rajan, K. (1994) Archaeology ofTamil Nadu (Kon
Rajan, K. (1997) Archaeological Gazetteer of Tam,
Rajavelu, S. (1996) Inscription from Arasalapura pp.88-89. Mysore.
Raman, K.V. (1969) Excavation at Uraiyur, Distr 1964-65, pp.25-26. New Delhi.
Wheeler, R.E.M. etal. (1946) Arikamedu:An Indc Ancient India, II, pp. 17-124. New Delhi.(Nagasam

பத்மம்
"e ACes
aS.
mil-Brahmi Inscriptions. Seminar on Inscriptions,
k kóli karkal. Avanam, Journal of Tamil Nadu
try : A New Link. The Indian Express 6.12.1981.
ninary Report. Madras.
S.
ict, Tamil Nadu. Man and Environment, XVI, No. 1,
. New Trends in Indian Art and Archaeology, (ed.)
t Region. Puratattva, XXII, pp.35-47, New Delhi.
gu Country), Delhi.
il Nadu, Thanjavur.
m. Journal of Epigraphical Socity of India, XXII,
ict Tiruchirappalli. Indian Archaeology - A Review
-Roman Trading Station on the East coast of India. y 1975:30)
36

Page 279
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
Table 1
REFERENCES FOUND IN SANGAM
STONES
Name of the Poet Poem No.
Poem
Akanārņüru Katuntodali 109
Akanճընըu Vēmpalūr 157
Kumaraņār
Puranātņiūru Irumbidar- 3
talaiyar
Akanāliņiūru Irangukuqi 215
Kundranada
Akanāzgüru Madurai 231
Ēļatu Pūdaņ Tēvaņār
Akananuըս Kāvaņmullai 151
Pūtaratamār
Narrinai Madurai Palli 352
Marutańkillärmakamar Sokutanar
Kuruntokai Virrurru 372
Muteyinanar
Aiñkurruniliu Õtaläntaiyär 362
Akanārņūru Mānūlaņãr 91
Kuruntokai Madurai 77
Marutan Iļanākaņār
Akanātņuru Kudavâyir 35

LITERATURE ON MEMORAL
Verses
Remarks
ambin vicai ița
Cairn circle
vilntör engnu entombing cist varambu ariyā uval itu atukkai vil ida vilntör Cairn circle patukkai entombing cist ampuvida Cairn circle vilntör entombing cist уатрар patukkai ambinēval Cairn circle ātavar ā entombing cist alittu uyartta añjuvaru patukkai patukalattu Cairn circle i иyartta entombing cist mayirtalai patukkai patukkai Cairn circle
entombing cist patukkai nilal Cairn circle otukku itam entombing cist
patukkai Cairn circle
entombing cist patukkai Cairn circle
entombing cist paral uyar Cairn circle patukkai entombing cist uval itu Cairn circle patukkai entombing cist neqdunal yanaikku itu nilal akum ariya kāņam vilēr valkkai || Cist with menhir
37

Page 280
Kīrattaņār
Akanāniūru Eyiņantai 289
makan Ilankiranăr Puranātņuru Uraiyūr Ilam || 264
Pop vaņikaņār
Akanāniūru Nōipātiyār 67
Akaņāņiūru Cītalai 53
Cātaņār Ainkurunru Õtaläntaiyār 352
Akanāniūru Madurai 131
Marutan Iļanākaņār Akanānūru Madurai 269
Marutan Illanaganar
Akanāniūru Madurai 297
Marutan

vilu totali maravarva aņ patukikai kadavuț pēņmār naduikal
| uyar
patukku.
Cist with menhir
paral udai marunkin patukkai cērti iņinafaņarē kallum kanrotu karavai tantu pakai var
otiya
nefuntakai
| Cairn circle
entombing cist with menhir for a cattle retriever
pēli cūtiya piranku nilai naợdukal... niraikandang a uval idu patukikai
Cist with menhir for a cattle retriever
eluttuqdai
nadukal
Menhir with painting
vilu totali maravar vil ițat tolaintör eluttuțiai nadukal
Menhir with
painting
kanrin katai mani uku nir tuţaitta
Menhir for a
cattle retriever
națiapõllum natā nețurikal
Menhir
pēm mutir nadukal peyar
Menhir with an engraving
பத்மம்

Page 281
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
Iļanākaņār
Akanāngūru Madurai 343
Maruta Iļanākaņār
Akanānūru Madurai 365
Marutap Iļanakaņār Akanāngūru Madurai 387
Marutan Iļanākaņār Purangāngūru Âvür Mülan | 261
kilār
Puranānyuru Avvaiyār 232
Puranāniūru Potiyār 221
Piranāūru Potiyār 23
Puranātņuru Allir Nan 306
Muliyār Puranāniūru Aiyūr 314
Mudavaņār ĀtaņEliņi Puranäpür Madurai 329
Aruvai Iļavētaņār Malaipadu- Peruń 388 kadam kavucikaņār

| рауат paqarat
tonru kuyil eluttu naqdukal.......... Menhir with kür udili engraving kuyinra kötumai eluttu atta nagdukal || Menhir or dena utaita | anthropomorphic käna yänai nirai nilai Menhir/ nadukal herostone
nirai ivan Menhir for a tantu madukal cattle retriever ākiya venvēlvițalai nadukalpeli | Menhir cuţi naqdukal Menhir/ äyinan herostone nadukal Menhir/ ӑуітар herostone naợdukal kai Menhir/ tollutu herostone nadukal Menhir/
herostone
puțai nagdukal || Menhir/
herostone with bas relief
пäтиfai Menhir/ maravarcelā herostone with nalicai bas relief peyarotunatta painting kall
239

Page 282
Table 2
DISTRIBUTION OF MEMORAL ST
Time Total Number of
the Inscriptions
Inscribed Un Vattelttu inscribed
400-600 28 1 28
601-800 90 4 8t
801-1000 73 5
1001-1200 18 10 so
1201-1400 9 18 seas
1400-1600 6 12 SOM
Total 224 50 12
Grand Total 274

பத்மம்
ONE NSCRIPTIONS
Scripts Total
Frame
Tamil Grantha Kaņņada
ammons au 29
4 ve 94
64 2 1 78
7 28
9 bewo eason 27
6 soo 18
100 3 1 274
224 (+50 uninscribed) 274

Page 283
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
Tab
DISTRICTWISE DISTRIBUTION OF
Districts 400 - 601 - 80
600 800 O
Darmapuri 13 42
Tiruvaņņãmalai 5 37
Velūr ovssø 3
Vilupuram 9 3
Ceňgalput
Sēlam 4. 6
Erõdu odos -
Cōyambatūr -
Karür 1 2
Tirucirâpalli ap
Tañjāvūr ous
Madurai oo
Rāmanātapuram -
Virutunakar kos Ο ΟΤΕ .
Kanniyākumari -- l Total 29 94
2.

le 3
MEMORAL STONE NSCRIPTIONS
PEROD 1- 1001- 1201- 1401- Total 100 1200 1400 1600
30 19 21 2 137
16 3 - saps 61 19 3 - 1 s
... 4 18
s 6Y6 LLLLLS S S S S S S SLLLLSL
4 XX oo
2 3 2 8
ca l
же adika 2 5
OWO por ··
l
s
1 s
aa. 1 MOO
&rano l
78 28 27, 18. 274
41

Page 284
O
Table 4
TERRITORIA, VISIONS AS GALARANE
NSCRIPTIONS
S. VillageName Historica Taluk No Name
1. Cindalpãdi Cintakappādi Harur
2. Kailāvaram -do
3. Kurumpati -do
4. Kanappanür -do
5. Nādiyānūr Mokkappādi Ottankarai
6. Navalai Harür
7. Kailāvaram Harir
8. Ciņākuppam Maļavūr Harr
9. Periyapaŋŋimadu Hair
w
0. Moņdukuļi Harir
Muttäür Koramangalam Harir
12. Katirampati Kārimaigalam -do
242

பத்மம்
FROMMEMORAL
Nāgu Location Reference
Puramalainādu South of Pennaiyar Nagasamy
and west of Vaniyar 1975:Ins.no
1974/62
-do- -do- . Nagasamy
1975:ns.no.
1973/5
-do- -do. Nagasamy
1975:ths.no. 1974/66
-do- -do- Nagasamy
1975:ns.no. 1973/47
-do- -do- Nagasamy
975:ns...no.
973/3
-do- -do- Nagasamy
1975:ns.no. 1974/6
-do- -do- Nagasamy
1975: Ins.no
974.15
-do- -do- . Nagasamy
1975:Insno. 1974/18
-do- -do- Nagasamy
1975:ns.no. 1974/72
Puramalainādu -do- Nagasamy
1975:ns.o. 1974/77
Puramalainādu : -do- Nagasamy Mērkūru 975: Insno.
1974/74
Kõvürnädu -do- Nagasamy
1975:Insno. 1974/82

Page 285
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
13. || Tippahalli Alappai Harir
14 | Cellampaţi Harir
15. Põttagkõiai Paļakūr Harir
16. || Bõntai Bõntai Ceňkam
17. Ciņaiyaņpēļai 云一一
18. Kottaiyür -do
19. || Pudānattam Harür
20. || Kaltăņippādi Harir
O
21. T.Velir Mēlvēļūr Ceňkam
22. Aiyattām pāļayam Aļavipai? Ceňkam
23. || Kravantavâçi Rämantaivādi -do
24. Cātaņūr -do
25. Iļaikuņņi Iļankupri Ceňkam
243

Kõvürädu
-do
Nagasamy
975:ns.no. 1974-764
"övürnädu -500
-dი
Nagasamy 1975:ns.no. 1973/14
Kõvürnädu: Kvali
-do
Nagasamy 1975:ns.no.
1974/23
Mikordainädu
South of Pennaiyar and east of Vaniyar
Nagasamy 1972:ns.no. 1971/90; Nagasamy 1972:ns.no. 1968/35
-do
Nagasamy 1972:ns.no. 1974/56
-do
Nagasamy 1972:ns.no. 1971/62
-do
Nagasamy 1975:ns.no. 1974/7
-do
Nagasamy
1975:Insno. 1974/63
-do
Nagasamy 1972:Ins.no. 1971/S4
Mërkövalurnadu
East of Pennaiyar
Nagasamy 1972:Ihs.no. 1971/45
-do
Nagasany 1972:Ins.no. 1971/51
-do
Nagasamy 1972:ns.no. 1968/35
Mivénädu
North PennaiyārEast Pimbir-West mountain running between Chengam and Tiruvannamalai
Nagasamy 1972:ns.no, 1971/18

Page 286
26 ' Karunkâlipädi || Mélaikarunikâli || -do
paţţi pādi
27 Nadupati Kuppai? Ūtańkarai
/Kippair
28. Puliyanür Cirupā -do
| 29. Tālaiyūtu Talai-ur Ceňkam
30 " Periyakõļāpādi Ceňkam
31 ' Cantür Cantira puram | Krishņakiri
32. Karuikālipādip Mēlai Ceňkam
ai karunkâlipädi
33. Kuņgļu EyiI? Tiruppatūr
Reddiyūr Ciriya
tiruvannki 34. Ăcapampațţu Occür? Vāņiyam
pãdi
35. Rāmakrishņam Ativakūr Üttankarai
pati
36. Oddampati -do
244

பத்மம்
-do- -do- Nagasamy
972: Insno. 1971 / 16: Nagasamy 1975:ns.no. 1972/2 -do- -do- Nagasamy
1975: Insno. 1972/20-21 -do- -do- Nagasamy
97S:nsno. 1972/2-5 -do- -do- Nagasamy
1972:Ins.no. 1971/74-75 Kilvénâdu South of Ceyyar Nagasamy
and east of the 1972:ns.no. mountain running 97/97 between Cenkam and Tandrampau Vēļāļanādu East of Pennaiyar R. Poongundran
and west of the 1989:240 mountain Tennvénaildu North of Nagasamy
Pennaiyar and 1972:Ins.no. west of the 1971/113-116; mountain 9 Nagasamy
97S: Ins.no. - 1972/2 Eyilnâdu North of Javadi R.Poongundran
hill and west of 1989:242 Vaņiyampādi Pālināçdu South of Palar and R.Poongundran
north of Javadi 1989:24 hill Gariganddu North of Nagasamy
Pennaiyar and 1975:ns.no. west of Pambar 1972/40-4 -do- -do- Nagasamy
1975:ns.no.
1972/15

Page 287
HORSE TRADERS O. IN CHOLA
The maritime trade was flourishing in the interest shown by the medieval Chola Kings, the countries like China and Arabia. This is support sources. The imported Arabian horses had an im medieval period. An attempt is made here to discu of Malaimandalam in Chola country in this horse
One of the earliest Sangam works Pattinapp in the glorious port-city of Kaveripumpattinam. T also corroborated by the valuable findings of hors Kodumanal in Perundurai Taluk, Erode District c Pot-sherds containing Tamil-Brahmiscripts like ka were found from the excavation at the Red Sea 1991:731-736). The papyrus material written in G Museum mentions the trade contract between the
l10). From these, one can infer the existence of c periods. An excellent breed of horses were sent t embassies (Nilakanta Sastri 1972:83). A few years elephant on the reverse belonging to the Sangam pe in Thailand (Shanmugam 1993:81-84). These finc Nadu and Southeast Asian countries. The above cit horse - trade in Tamil Nadu especially in Chola ca
After the Cholas of the Sangam period, the the following sources in can be deduced that ag medieval Chola times. According to Marco Polo (l numbers to Tamil Nadu from the maritime countri
* The present writer has also participated in the
2

27
F MALAIMANDALAM
COUNTRY
Dr. P. Jayakumar Thanjavur Chola country since the Sangam period. Due to the sea trade reached its zenith, particularly with the 2d by the literary, inscriptional and archaeological portant place in the South Indian trade during the ss about the role of kudiraichettikal (horse-traders)
trade.
alai (185) gives a vivid account on imported horses he use of horses in Tamil Nadu in this period had e-bones and stirrups from the megalithic burials at f Tamil Nadu (Subbarayalu and Rajan 1989:74)*. 'nnan and cattan belonging to 2“ — 3' century A.D. port-town of Quseir-al-Qadim in Egypt (Salomon reek belonging to 2" century A.D found at Vienna traders of Musiri and Alexandria (Rajan 1994: 107ontacts between Tamil country and Arabia in those O China from South India in 510 A.D. through the back, a Chola coin bearing tiger on the obverse and riod was found from the excavation at Klong Thom lings prove the early trade contacts between Tamil ed data are the reliable sources for the possiblility of puntry during the Sangam period.
horse trade lost its importance for some time. From ain the horse trade reached at its peak during the 293 A.D) the Arabian horses were imported in large es like Harmus, Kis and Aden located between the
excavations of Kodumanal (1986-90).
45

Page 288
O
Red Sea and the Aden Gulf (Nilakanta Sastri 19' every year 10,000 horses at the value of 2,20,000 d from Arabia (Ibid. 166). Besides the mentioning Abulfeda (1273-1331) also gioing a good inform Chola country from other foreign countries too (Il the glorious port-city of the Cholas, was also called (IA 4:8-10). Horses were imported in large numbers demands of the Tamil Kings.
Sekilar, a contemporary of Kulottunga II ( mentioning the glory of Nagapattinam, pointed (Gnanasambanthan 1987:618). Unniachee Charit period written by an unknown author, clearly in Chola country by the horse merchants of Kerala inscriptions of the medieval period give us a good these inscriptions refer to the merchants' guild. A Country known as Malaimandalattuk kudiraich refers to the present Kerala region. This chetti's ol Aiyavole ainmurruvar organization (Hall 1980:14
The inscriptions from Tiruppangili, Lalk Rajaraja III (1216-1256 A.D) mentions about the from Kulamukku in Malaimandalam for providi Nayanar which the donor had setup in the temple (, to the period of the same king are also available District (ARE 1938-39:35,77). Among them, tw village and some lands to the temple by two horse Kondanambi from Kulamukku in Malaimanadal given by Rajaraja Uttamachetti for burning a lam traders and their donations to the temple, namely for maintaining the lamp in the mandapa called (Ibid:68, 138 and ARE 1938-39:119, 120). Th confluence of Bharatapulzha and Thoothapuzha il
The inscriptions available from Tiruvalan 1928: 196) and ChidambaramofCuddalore Distric Govindan and Senninayakan from Orutalaipp
*sonaka kutireya sonattu virral anai accudan |

பத்மம்
2: 179-180). Like Marco Polo, Wassaf quotes that nars were imported to Kerala and its neighbourhood of the place Manipatan on the Coromandel coast, tion about the horses which were imported to the id:214). It is noteworthy to say that Nagapattinam, as Manipatan or Malipatan by the medieval travelers to Tamil Nadu from Arabia to meet out the excessive
133-1150 A.D), in his work Periyapuranam, while out the importance of the horses in the sea trade am, a Malayalam text that belongs to the medieval licates the busiest Arab horse trade carried-out in *. Besides the literary and traveler's accounts, the quantum of invaluable notes on horse-trade. Most of Among them, a group of non-residents of the Chola attikal had an important position. Malaimandalam fhorse-trading group were one of the sections in the 7 and ARE 1913: Para 25).
udi Taluk of Tiruchirappalli District belonging to gift of Pugalan Tiruttalamanavalan, a horse-trader ng daily worship to the God Tiruttalisvaramudaiya ARE 1938-39:185, 186). A few inscriptions belonging in Renganatha temple at Srirangam, Tiruchirappalli o inscriptions refers to the gift of a newly formed traders namely Narayanan Kondanambi and irayiran am. Another inscription refer to the gift of money (Ibid:63). A few more inscription record the horsea golden lamp-stand with one ruby, and endowment Ainnurruvan which was also built by the merchants : place Kulamukku (Pallipuram) is located on the the western corner of the Palakad District of Kerala.
uli, Kumbakonam Taluk of Thanjavur District (ARE (ARE 1958-59:322) refer to the horse-traders namely illi in Malaimandalam. Another inscription from
'andayiram Kideikkum – Unniachee Charitam
46

Page 289
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
Chidambaram mentions about Senninayakan, the a land and the presentation of the same to the temple Orutalaippalli is mentioned as Talaippalli. Most pr or Talaippalli, located towards the south of Shorn inscription refers to a similar deed with the name of (Ibid. 16). The above inscriptions were engraved on the Royal Secretary Neriyudai-Chola Muventavela frequently occurs in the inscriptions of Kulottunga
This kind of inscriptional data on Kudiraic territory. It is clear that the horse traders had cordia Over and above, the inscriptional evidences see expenditure on horse trade was paid out of the ove belonging to the Hindu temples, and from the tax incurred by the public treasury” (Nilakanta Sastri imposed on horses too. According to an inscriptio on each horse for export and import (SII 8:442).
The horse traders carried out their business cities and port-towns of the Chola country. The insc i.e., the caravan of hourse traders. An inscription period of Vikramachola (A.D. 1125) states Gangaic of Virarajendradevamangala-chattu (SII 17:601). (ARE 1899:12-14 paras 48-50). So, the name V derived from the name of the king. Virarajendrade were located in close vicinity under the Geya inscriptions of Rajendra I (1012-44 A.D) and R. from Kurakkenikollam of Malaimandalam were The Chettis from Pantalayinikollam also were Kulottungacholapattinam (ARE 1909:98). At pri known as Kollam and Pantalayini respectively, the During the 11 to 14th centuries A.D. these places v trade with China and Arabia. Noboru Karashima surveyed the whole west coast says that besides t the account of Ibn Bhatuta and the Chinese te: Kurakkenikollam respectively (Karashima 1989:1 pointed out that the traders from Kodungalur of M

O
bove cited horse-trader and his original sale-deed of (ARE 1935-36:15). In this inscription the place name obably this place might be the present Orutalaippalli ur near Vadakkancheri of Palakad District. Another
the donor Padappai Narayana Nayakan, a horse trader the Royal order issued at the request of Vanadhirajan, n. This Royal officer Neriyudai-Chola Muventavelan
III (ARE 1912:201).
hettis are available in sufficient number in the Chola
and highly influential relations with the government. m to support the account of Wassaf that “the total rflowing revenues of the estates and the endowments upon courtesans attached to them and no charge was
1972:166). Like on the other commodities tax was inal evidence, 4 panam of accu was collected as tax
by forming several groups and stationed in different riptions refer to this group of traders as Kudiraichattu from Tiruvarur of Tiruvarur District belonging to the hetti son of Siddhachetti, a horse-dealer as a member Kulottunga I was also having the name Virarajendra firarajendradeva mangala-chattur might have been vamangala-chattu and the port-city of Nagapattinam namanikkavalanadu adiministrative division. The ajadhiraja II (1018-54) mention that the merchants camping at Nagapattinam (ARE 1956-57: 157,152). camping at the port-city of Vizakhapattinam alias esent, Kurakkenikollam and Pantalayinikolam ae first near Trivandrum and the other near Kozhikode. vere considered as the important centres for maritime , an eminent scholar of South Indian history, who he references found in the Chinese text Daoyi Zhilu, xt Zhufan-zhi also refer to Pantalayinikollam and 7-28). An inscription of Rajaraja I (985-1012) also Aalaimandalam camped at Tiruvatantai, located near
247

Page 290
O
Mamalapuram, a primary port of the early mediev with the modern Cranganore. No doubt, this plac coast in the medieval period.
It is clear that the liberal permission given dealings with the Arab merchants and their know Chola territories in groups i.e. as chattu. Accorc important forces maintained by the Cholas. There force from the port-cities like Nagapattinam anc coast (SII 8: 442, 454). This force was known as force might have been supplied by the horse-trader were named as Kulottungacholachetti, Rajarajau That is, they seemed to hold a high position in th king in the horse-trade or they could have been th scale horse-dealings in Chola country the horses i other maritime countries like China. They might h as goodwill between the two states.
From the above, one can suggest that the tri Malaimandalam occupied an important position i trade in the Chola country. Over and above, the their trade in Chola country but also in Pandya co and 1925:262). It can be emphasized that du Malaimandalam (the modern Kerala) monopolize
References:
Gnanasambanthan, A.S. 1987, Periyapuranan - Hall, Kenneth R. 1980, Trade and Statecraft in th Karashima, Noboru 1989 "Discoveries of Chines 462(1). Nilakanta Sastri, K.A. 1972 Foreign Notices of Sc Rajan, K. 1994 "Musiritturaimugam: sila putiya cey Thailanthum : Tonmait todarpugal" (Tamil), Avana Salomon, Richard 1991 "Epigraphical Remains C Society, 111.4. Subbarayalu, Y. and Rajan, K. 1989 Reporton Ko Tamil University, Thanjavur (mimelo).
Abbreviations
ARE IA SII
Annual Report on Indian Epigraphy The Indian Antiquary South Indian inscriptions

பத்மம்
al Cholas (ARE 1910:260). Kodungalur is identified was also an active commercial centre on the west
o the horse dealers by the government to take direct ledge in horse-rearing helped them to camp in the ling to the inscriptions the cavalry was one of the are a few inscriptional references about the cavalry l Tharangampadi (Tranquebar) on the coromandel Kudiraisevakar. The requirement of horses to this s from Malaimandalam. Some of the horse merchants Ittamachetti, etc (ARE 1926:182 and 1936-37:63). e Chola government or they might have helped the e leaders for chattu. Most probably, due to the large night have been exported from Chola territory to the have been exported with commercial interest as well
aders from Kollam, Kulamukku, Kodungalur, etc., of n the horse trade and also made a big surge in this horse-dealers of Malaimandalam not only engaged untry during the medieval period (ARE 1956-57: 154 Iring the l l to 14 centuries the merchants of d the horse-trade all over Tamil country.
A study (Tamil), Tamil University, Thanjavur. 9 Age of the Cholas, Abhinav Publication, New Delhi. e Ceramic-sherds on the coast of South India", Museum,
uth India, University of Madras, Madras. thikal"(Tamil, Avanam, 4 Shanmugam, P. 1993 “Tamillnadum Im, 3. findian Traders in Egypt", Journal of the Amercian Oriental
jumanai Excavations, Dept. of Epigraphy and Archaeology,
248

Page 291
BRAHAMADEYAMS IN
Brahmadeyams were the settlement usually enjoyed certain privileges from the sta brahmanas of that period; their names, gotre Pandya king Palyagasalai mudukudumi Per brahmana as a brahmadaya which was later (c.770) to descendant of the first donee. T country is known from the lithic record from the brahmadayams Chiraiyiru in Kidalir nac in the present Pudukkottai region.
However from the time of Pallavas, a
resulted in a new agrarian form of organisatio areas of corporate institutions". The ruling r brahmanas for their learning and rituals. Th minority.
The practice of giving lands to learned B1 Tamil was country continued by the succeedir brahmadeyams played a vital role in the socia and this paved way for a new agrarian order in brahmadayams were unique centres of civilis: around them.
The brahmadaya settlements were g officials and chiefs; eg. Paramesvara manga after cvm) and Udyachandra mańgalam. The si denote the settlement of brahmanas. Although taken for granted that the king of a village qualified by some other attribute." In this examples to quote. The villages Devi mah

28 PUDUKKOTTAI REGION
Dr. S. RAJAVELU
Chennai
of brahmanas in the peasant localities. They te. Sangam literature focuses some attention on l, rituals, and their settlements'. The Sangam uvaluthi endowed a village Velvikkudi to a on re-granted by his successor Nedufjadaiyan he creation of earliest brahmadeyams in Tamil Pilankurichchi (c.500). This record mentioned lu and Vetkiru in Ollaiyilir kurram, both located
number of brahmadeyams were created and it in. In the words of Stein, these are the “nuclear monarch liberally gave donation or villages to e brahmadeva villages were decidedv in the
ahmins and creation of new brahmadeyams in g dynasties i.e. Cholas and Later Pandyas. The l, political and cultural life of medieval period the Tamil country. Burton stein opines that the tion, whose culture moulded that of peasantry
2nerally named after the king, queen, higher lam, Simhavishnu chadurvēdimangalam (here ffix terms mangalam and nalur, in most cases, his nomenclature was widely used, it cannot be was indicated by its name suffix unless it is onnection the Pudukkottai region have a few galam (IPS.175), Sēndamangalam (IPS 171),
249

Page 292
Ollaiyür mangalam (IPS 441), Oruman Karimangalam (IPS 411), Korra mangalam ( mangalam (Sii V.301), Sikara nallür(IPS 24 435), Kili nalūr (IPS 733), etc., were some O agricultural body tir even though they were ca
Though there were twenty-three by distribution is not uniform as may be seen fro
Period-0 Period- Period- Period- Period.
Upto 850985 985-1070 1070-1163 1163-1
850
Period II witnessed the maximum n But they were located in a small area, for ins surrounded by five brahmadējams.
The Pudukköttairegion gives a som were poor and small settlements, purely bast period and gradually lost their importance regions, the corporate body sabha played ve administrative affairs. The geographical and based warrior class (araiyar) may be the mai is studded with many ancient temples, th Brahmins were settled near to the temple Vaishnava attached with the temple, perfo received endowments for the temple and Kudumiyamalai were controlled over by the Nārtāmalai.
In the eighth century, there is a ri hundred and ten Brahmins during tiruvadira suggests that this was a routine endowment during the festival season and not the residen
2

பத்மம்
i mañgalam (IPS 538), Kalasa mañgalam, (IPS 89), Kumära mangalam (IPS 108), Paravili 19), Attäninallür (IPS 395), Kumattanallür (IPS if the non-brahmanical settlements headed by the alled mangalam or mallur. rahmadayams in Pudukkottai, the chronological m the following table:
IV Period-V Period-V Period
280 1280- 1336-1600 V Tota
13336 1600
1800
7 2 Nas 23
umber of brahmadeyam succeeded by period V. tance, the brahmadeyam Vikramakesari cwm was
ewhat different picture on brahmadayams, which ed on the temple-centred settlements in the early and the status of brahmadayams. Not like other ry little role in the agrarian economy and in the political factors and the domination of agrariann reasons for this difference. Although this region e settlements of Brahmin were very few. The brecincts. The Brahmin priests, either Saiva or rmed the rituals and pujas in the temple, and
for their service. The religious centres like : corporate body ür and rarely by nagaram as at
eference to provision made for feeding of one lifestival at Kunnandar kövil (IPS9). It clearly to the brahmanas who probably visited the place ts of the village.
250

Page 293
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
As mentioned above, the village Chir: brahmadéyam in this region. It was locatec brahmadeyam at least for about 500 years up no epigraphical evidence to trace out the ex century. Table-I shows the number of brahma and latest dates of each brahmadeyam.
S.No. Name of Brahmadeyam
1 ||Chiriraiyūr
Kiranür
Tiruvēngavāsal (dēvadānam)
Vikramakêsari cvm (Tiruvilankudi)
Pēraiyūr(dēvadānam-brahmadēvam)
Kāppukkudi
Srī Kaidavam alias Alagiyamanavāļa cv
| (Kadavampati)
8 Vêkür alias Malaiyadhvaja cvm
9 Udaya divã.kara cvm (near Tiruvetpür)
10 Sirusunaiyūr alias Virudharāja
bhayankara cvm
11 Samamangala nallür alias Chöla
sikāmanicvm
12 Kulasèkara cvm (agaram) (Kãraiyür)
13 Ongãranãtha cvm (agaram) (Süraikkud
14 Nerkunram alias Sundãra rãja cvm (re-n
medas Bhuvanēghavīra cvm)
5 Kiļikkudi alias Tirunārāyaņa gvm
16 Tirumeyyam (dévadâna-brahmadéyam)

aiyiru, (modern chittir) was the earliest (c.500) in Kidalir- nadu. It enjoyed its status as to the rule of Rajendra chola I (1015). There is istence of this early brahmadeyam after 11" deyams by period in this region and the earliest
Early Date Latest Date Corporate body
500 055 perunkuri sabha
900 1185 Sabha/ir
1011 168 sabiha / ür
1012 c.1300 peruňkuri sabha
1012-44 1421 sabha
1 106
m 1196 300 sabha
500
1262
1311 sabha
1300 sabha
1322 ilir
i) 1300 1446
a 1300 1483 sabha
1424
996 1650 sabha
251

Page 294
17 Mattür alias...ndadêva cvm
18 Kõppuna Viratunga cvm
19 Madurãntaka cvm alias Samudram
20 Tribhuvana Mãdêvi cvm
21 Sr Pirãntaka cvm
22 Rãja nãrãyana cvm
23 Aiññurruva mangalam
Some prominent Brahmadeyams
Of three hundred and eighty four vil only 23 villages had the status of brahmad settlements were brahmadēyam in this regio, sabha of the brahmadayams show that the bra. Chirraiyür
The earliest brahmadeya village Chi only in the fag end of its decline phase arou existence of this brahmadeyam. In the early received gifts liberally from individuals and cl on behalf of the temple, received the temple temple. In the year 956 the Irukkuvel chief Pa the temple for piper service and Sribali. (IP inferred that the brahmadayam Chiraiyilir r mangalam from the Irukkuvel chief Irasingan these two inscriptions there is no prominent that the brahmadeyam hadits importance due body of this brahmadeyam i.e. sabha appear piece of wetland endowed by the nadu for foc land tax to the donated land. It also granted la veli for blowing the horn, conch service and water facilities on equal distribution. (IPS

பத்மம்
1500
1011-12
1011-12
1011-12
1011-12
1011-12
1300 A - Isabha
lages in this region figured in the inscriptions, ēyam. It shows that six per cent of the total n. The few references to sabha or Perunkuri hmadeyams were not big enough generally.
raiyir created around 500 had its own sabha ind 1007. Afterwards, there is no trace of the stage, the temple in this brahmadeya village hieftains in the beginning. The brahmanas acted endowments and performed their duties in the rāntaka Vīra chōļa granted three vēlis ofland to S 24). In an inscription of 10" century, it is 2ceived devadana grant of land in Uttamasila Utamasīlanalias Mumudi Chōļa Irukkuvēļ. In representation of brahmanas. It clearly shows to the temple in this period. The administrative ed for the first time in 1007. It received some d offerings in the temple.The sabha remitted the nd for the piper service in the temple and half a beating of drum. The lands were donated with 85). The brahmadeyam attained its status as
252

Page 295
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
Perunkuri sabha in 1055. The members of the irrigational sluice facilities for the upkeep ofte solid reference to know about this brahmadaya Veţküru
The village Vetkiru mentioned above was Malaiyadhuvaja chadirvedi mangalam and it status as brahmadayam till 1000. Kiranür
The village Kiranur was a brahamadayam i sabha. (IPS,237). An early inscription of this vi over the lands of the village earlier possesse temple.This brahmadayam lost its brahmadeya, the village looked after the temple duties receiv became dominant and administrated the ir fro became garrison town from about 1406. (IPS.69 Tiruvéngavâsal
The devadana village Tiruvengavasal settlement, ( 1011) controlled over by the sabh 1037-38 the sabha made resolution jointly specifically referred to as Vallakkirruvar) and tank to a brahmana scholar dhanmistha yogi N the sabha did not have independence even fors with the concurrence of the tirar. The sabham the village in 1168 (139). After this, they disa transactions and looked after the village land affairs. The nattuk-kanakku wrote the sale d transactions (IPS327,538). The brahmanas c temple authorities (devakanmis, dhanatar) of nearby village Sirusunaiyir represented by a sa, The temple srikariyam, devakanmi, temple acc gift on behalf oftemple (IPS639).

orporate body sold some land to a woman with mple deity. After this period, we do not get any
2.
enamed by the Irukkuvel chief around 850 as was administrated by the sabha. It enjoyed its
n the early period (c.900), administrated by the llage mentions the proprietary rights (miyatchi) earlier by the sabhaiyar now shifted to the n status in 1185 (IPS.145) The brahmanas of ed endowments on behalf oftemples. The irar m this time onwards. (IPS,156) The village 0).
also started its function as a brahmanical aiyar in the initial stage. (IPS.88). In the year with the agricultural corporate body (arar), sold lands belonging to the sabha along with ārāyanan Mahadevan, (IPS100). It shows that elling their corporate land, they jointly made it ide some gift to a dancing girl in the temple of ppeared and instead nattar and the irar made ransactions as well as associated with temple 2eds and the nineteen representatives of the onfined their functions within the temple as mațha authorites (IPS.480,599). However a ha, sold some land to the temple as devadana. ountant, matha authorities received the above

Page 296
In the reign of Kampanna udaiyar, the ti the paidi kãval right to the irar of Irumbāli conditions. The tirar of Irumbali settled the drainage outlet. (IPS.681). The above fact Tiruvéngavasal held their kani land in the Ch the tirar and nattar who replaced them in all m Tiruviraiyânkudi
The brahmadeyam Vikramakesari (modern Tiruvilankudi) probably created b (C.800) appeared for the first time in 101 functioned in the land transactions at that ti several adjoining places for the temple. They land. They made provision for gardens in the renovation work and for the Bhairava temple. the signatories were all brahmadeyas.
This brahmadeyam was surrounded
table) like Rajanarayana-cvm, Sri Pirantaka cy (IPS.89) probably the perunkuri sabha of Vi these brahmadeyams. The perunkuri sabha pay certain dues for the temple (IPS,89). The and till 1276.
During the reign period of Kulasekhara I long gap. It made some remuneration to the E tank bunds and breaches of the Karraneri.
brahmadēyam village. This Brahmanical vill 687). During this time the ndittar of Vadaki Narasinga devar, the Arasu of Perambir to co service to protect peace and security in the nã the inscription, the signatories appeared to be brings out the fact that the function of s practically disappeared due to the influence of
2

பத்மம்
rar and the temple authorities (dhanatar) gave when the village was sufferíhg due to famine matter, closed the tank breaches and provided a is clearly indicates that the brahmadéyam of ióla period and subsequently lost their status to
latters.
chadurvēdimaňgalam alias Tiruviraiyānkudi y the Irukkuvel Chief Bidhi Vikrama kesari 2. (IPS89,90) The perunkuri sabha actively me. They received land gifts and money from sold some lands and rendered them as a tax-free village for the service of potters, washer-man; This perunkuri sabha had two madhyastha and
by many brahmadeyams (nos 17 to 22 in the m, Koppuņņa Vīratunga cvm, Madurāntaka cvm, kramakesaricvm was the corporate body of all passed resolution to all these brahmadéyams to se brahmadēyams are not found after Rāja rāja I
II (1276) (IPS.550) the sabha appeared after a allars for their service rendered in repairing the They lived in the outskirts and hamlets of the age also lost its importance around 1381. (IPS. nādu made an agreement with the local chief llect one kalam per mā in all the villages for the lu. Though the name of the sabha is not found in all brahmanas of the above village. This clearly abha of Vikramakesari chadurvēdi mangalam
nādu and local chieftain.
54

Page 297
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
Pēraiyür
The village Pēraiyūr first appeared in
brahmadēvam of Kāna nādu. (IPS. 103) The si temple in the beginning and enquired into a c endowment of 50 sheep for a lamp during Peraiyir continued its status as devadana bre functioning of the corporate body sabha disa Maravarman Kulasekara-I (1229) the temple (officer of nadu) and sold some nattam lan nagaram Kulasekhara Perunteru near this bra. the time of Kulasekara Pãndya (1290) the tem some land as kud-ninga dévadäna. (IPS. 403 were mostly brahmanas of the temple. Ther accountant (ar-kanakku) figured as a scribe o mara mudalis. It leads to suggest that this dev of urar during this time. The village Pēraiyū 1550 (IPS.749,840.856). Kadavampati
The next brahmadayam in this region w cvm.(modern kadavampatti) However the earl an inscription of Kulõttuńga III dated 1196. ( appeared in the inscription of Pandya king M sabhayar sold some land in public auction f village. From the names of signatories of the s; village were Vaishnavites. Tirumeyyam
The village Tirumeyyam is an important r from about 700 onwards. The early inscri settlement of brahmanas in the early perio inscription of Rajaraja I dated in 996 refers to

an inscription of Rajendra Chöla-I as devadana abha acted as a receiver of endowments for the riminal case of a death and took possession of Kulatunga (C.1200) (IPS. 218). The Village ahmadayam till the end of 1421. However the ppeared from around c.1200. From the time of brahmanas acted along with the nattuk kankani d to, a merchant of newly formed mercantile hmadéyam Pèraiyür(IPS. 288). Again, during ple authorities, araiyars and mara mudalis sold ). The signatories who figured in the sale deed 2 is no reference to sabha, instead the village f the document in the presence of araiyars and adana brahmadayam perhaps went in the hands lost its devadana-brahmadeyam status around
as Kaidavan-Kaidavan alias Alagiyamanavala iest evidence for this brahmadeyam is found in IPS. 151). After a long gap, this brahmadéyam aravarman Kulasekara (c.1300). (IPS.544) The or the endowment to the Perumal temple of the ale deed, it is inferred that the brahmanas of this
aligious centre for both saivite and vaishnavites ptions did not give much information on the d to the end of 10" century. A fragmentary this village as devadana-brahmadayam, located
255

Page 298
in Arulmoli deva vala nadu. The village had a Samayamantris, Araiyars of the nadu assem agreement for a long pending dispute between 1249 in continuation of the earlier settlement Tirumeyyam gave a title deed to the Siva te tenure rendered to him. At the request of sa Tiruvenkata nambi to be an arbitrator. Enqui some lands to piper service as irkiliraiyili. Th of the village to the Valaiyars of Melaikkul enjoyed its status as devadana-brahmadéyan corporate body sabha ended around C. 1300.
From the above discussion, it is clear tha temple-based settlements of brahmanas. Mos time. We do not know much about the functio are silent. In the later period, the ruling auth villages. For instance, the Kulasekharacvm w brahmanas by the King Kulasekhara (IPS. formed an agraharam in his capital village at S Onkãranãtha cvm. (IPS. 623)
The brahmadayams of Pudukkottaire villages. The distribution of brahmadéyams i Kulattur taluks shared equally and Alankudi tal this region due to the influence of nattar and way for the decline of brahmadeyams in this villages over the Brahmanical settlements brahmadéyams to the urar resulted in the co villages or padaipparru villages. The transa agriculture-based warrior people, namely arai century , this region witnessed the dominati taxation in the name of paidi kaval right and M were the main causes for the poor Brahmanical
2

பத்மம்
sabha. In the year 1245, the Naidus, Granams, bled in this religious place and arrived at an the Saivite and Vaishnavites. Four years later in s arrived at by the above people, the sabha of nple regarding the service of piper and for the bha, the Nādus, Nagarams, Gramas appointed y was conducted, accordingly the sabha gave a sabha of Tirumeyyam sold the padikavalright undan pirai (c.1300) (IPS. 439). Tirumeyyam up to 1650. However, the activities of the
it the brahmadayams in Pudukkottai were all t of the brahmadéyams did not last for a long ns of these brahmadayams, since the evidences horities created some agrahara in the ordinary as created within the limit of Karaiyir for 24 584). The Siraikkudi chief Vijayalaya devar tiraikkudi for twelve brahmanas in the name of
gion were insignificant and not so prosperous n this region shows that the Tirumeyyam and uk had none. The disappearance of the sabha in he irar from the time of Later Pandyas paved region. Besides, the influence of padaipparru and the sale of padi kaval right in the version of brahmadeya villages into ordinary tion of landed property was in the hands of ars or mara mudalis. From the end of the 13" on of many Local Chieftains. The burden of fuslim incursions, quarrels among the araiyars settlements in this region.
56

Page 299
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
Notes and References
" Puranānūru,verses.361,367,
* Pāndiyar ceppēdugal pattu,Velvikkudi Copper Plates, I 1999. pp. 1-43.
Subbarayalu.Y., “The Pulankurichchi inscriptions', Stud pp. 1-6. “ Stein, Burton, All the kings Mana, Madras, 1984, p186
Karasimha. N., History and Society in South India. Oxfo. Stein, Burton, op.cit.p.141-172. "Subbarayalu.Y., Political Geography of the Chola Couni р.91.
VELAIKKARAR SLAB INS
 

nternational institute of Tamil Studies, Chennai, Reprint
ies in Cola History, Surabhi Pathippakam, Chennai 2001,
rd University Press, New Delhi, p.37.
try, Tamil Nadu State Dept of Archaeology, Madras, 1973.
CRIPTION - POLANNARUWA
57

Page 300
A STUDY OF THE TI
RAMAYANA
1. Introduction
When we Glance through the historie: find that the impact of Ramayana is more on Language. The History of Ceylon (1959) says Ceylon is Ramayana. But most of it is leg Lankavatara sutra, a Mahayana work, is set i significance." From the point of view of hist had made an impact on the Sri Lankan schol Kumaradasa composed a poem named Janakih The king Kumaradasa is reconsidered as a “The tradition has been rightly doubted, but Malabar furnish data to establish that the poet and was a scion of the Sinhalese royal famil not find any major literary works in Sinhalal Most of the Sinhala writers were propagatir stories formed basis of their writings. Thus and Mahabharata.
On the contrary, Tamil scholars and writ their various writings. Ramayana is very popula shown in detail how the epic Ramayana has ex Folklore, viz: folk stories, songs, dance-dramas paper to survey all writings in Tamil on Rama
2. Translation Of Raghuvamsa Into Tamil
Raghuvamsa was translated into Tam A.D. Vaishnavaism was not a separate sect poet in the Jaffna kingdom translated an ep

29
AMIL WRITINGS ON
IN SRI LANKA
Prof. A. Shanmugadas Jaffna
of the Sinhala and Tamil literatures, we will the Tamil writings than on those of the Sinhala ... “The best known literary work that touches on end and has little relation to the island. The n Ravana's Lanka, but this too has no historical ory, the epic may not have any relevance, but it ars. In the 6" centuary A.D., a Sri Lankan king larana that has its subject the story of Ramayana. friend of the celebrated Indian poet, Kalidasa. the manuscripts of the complete poem found in of the Janakiharana was indeed a Kumaradasa, ly, though not a king.” Apart from this, we do anguage influenced by the great epic Ramayana. g Buddhism in most of their writings. Jataka they did not pay much attention to Ramayana
ers have made use of the great epic Ramayana for r among the Sri Lankan Tamils. Elsewhere, I have :rted its influence on all aspects of the Sri Lankan proverbs and riddles. An attempt is made in this ana and to highlight their salient features.
il by the poet Aracakecari in the 13th century in Jaffna. In spite of it, Aracakecari, a COurtc that is related to Ramayana. This is because
58

Page 301
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
Ramayana had a tremendous influence on t kingdom of Ravana who was killed by Rama in their hymns. Thus, in Jaffna where Saiva popular at all levels, This is one of the rea into Tamil. Aracake cari was serving as Pararacacekaran. According to Cekaracacek king Pararacacekaran had been a descendel appointed by Rama. This would have en Aracake cari in the translation of Raghuvams
3. Academic Writings
The Tamil version of Ramayana, namely school and in the University. A part of it is usuall literary techniques, language, etc. of the prescri University Vali Vataip Patalam, Kumpakarnan used for textual study at the undergraduate level of Sanskrit in University of Jaffna, Valmiki’s Ra dissertation on a comparative study of Bal Kamparamayanam. The Kavya traditions, the s in Bala Kandam in both the Ramayanas are si character Sita, the author says that Valmiki c presented her as a beautiful woman and as a lov
Another Master's dissertation on "
Kamparamayanam" was presented to University of both Valmiki and Kampan have been closely style and the characterization are also studied have studied Ramayana in Sanskrit and Tamil. Valmiki's Ramayana or Kamparamayanam is fou
One of the most important academic writ Dr.Ananda Guruge. The Society of Ramayana b: Ramalingam. The book deals with the followir life and literature of the Indians, (ii) Origin o Ramayana, (iv) The textual problems, (v) Land a (vii) Daily Life, (viii) Sex, Marriage and Wome: Religion and Education.
约

O
the Tamils of Sri Lanka. Sri Lanka was the . All Tamil Saiva saints refer to this incident ism was flourishing, the Ramayana story was sons why Arackecari translated Raghuvamsa court-poet during the reign of the king aramalai composed in the 13" century A.D., nt of the first king Aryacakravartin who was :ouraged king Pararacacekaran to support
Sa.
, Kamparamayanam, is studied at the secondary y prescribed for textual study. The subject matter, ibed text are taught to the students. In the Jaffna Vataip Patalam, or Iravanan Vataip Patalam are for the last twenty-five years. In the Department mayana is taught. This resulted in a fine Master's Kandam in both, Valmiki's Ramayana and story building, the narration and characterization tudied in detail. While commenting on the main reated her as a strong woman whereas Kampan er of Rama.
The Narrative Form and the Structure of of Jaffna in 1998. All six Kandams in Ramayana studied and a comparison is made. The narrative in detail. The authors of the above dissertations In most of the Universities in Sri Lanka eithet nd in their syllabus for the undergraduate COUITSCS,
ings on Ramayana is a book written in English by y Dr. Guruge has been translated into Tamil by N g aspects: (i) The importance of Ramayana in the if the Ramayana Story, (iii) The development o and people, (vi) Economic conditions and Society
, (ix) Beliefs and Disbeliefs, (x) Philosophy

Page 302
O
4. Commentaries of Ramayana
Sri Lankan Tamil Scholars have been eng the ancient and middle ages. Since Ramayana i Tamil version of Ramayana needed commentari had been rich tradition of delivering popular lect lectures delivered in simple literary language. T with a lot of story telling and sometimes a compa is also made. This tradition has led the Tamil Sch Pantitamani N.Suppaiyapillai has written comme Patalam of Kamparamayanam.
5. Books and Essays on Ramayana
Panditamani S.Kanapatipillai presents Kam prose. Interesting incidents and themes from the ep dialogue forms. This traditional Tamil scholarhas : is mixed with satire. His book Kamparamayana example for the influence of Ramayana on the trac
Another publication is a compilation of as K.Satchitanantan. His lectures were of serious Kamparamayanam. The character Mandara (Kui a publication called Kuniyin Catanai (The Achie of Vali by Rama in Ramayana has been an intere a young writer, taking a stock of all debates and Wali. He argues for and against the killing of Va study in the University, the All Ceylon Kampan
Sri Lanka Kampan Kalagam (An Associati organizes annual literary meetings, debates a dignitaries use to take part in such annual proceed publishes books of collection of essays on Ramay The Akalya episode in Ramayana is a famous different versions of his episode. In 1995, the A. of research papers and semi-research articles Association published the book Aliya Alaku. H Kampan's Ramayana, the author presents a numb literary Tamil.

பத்மம்
aged in writing commentaries to literary texts of a text used in schools and university, even the s for the benefit of the students. In Jaffna, there ures on Ramayana. The people use ίο enjoy these he verses from Kamparamayanam are explained ison withother epics (from Sanskrit and English) olars to write commentaries to Kamparamayanam. itary to Yudda Kandam and Kumpakarnan Vataip
paramayanam in more than fifty chapters in simple ic are chosen and rendered as colourful stories or in un interesting language style that is very simple and Katchikal (Scenes from Kamparamayanam) is an litional Tamil scholars in Sri Lanka.
eries of lectures on Kamparamayanam by Pantitar nature and they were compiled as book entitled hi in Tamil) attracted a writer and the result was vement of Kuni) by V.Kandavanam. The killing sting subject of debate in Sri Lanka. Akalankan, writings on this subject has written a book called li. Since Vali Vataip patalam had been a text for Association published the text with commentary.
on to promote Kampan's Ramayana in Sri Lanka) ld seminars. Leading academics and religious ings. As a part of its programmes, the Association na. In 1994, it published a book entitled Akalikai. one. The Editor of this book has collected the sociation published Kampan Malar, a collection on Ramayana. In 1998, the Organizer of the aving taken an interesting poetic phrase from er of incidents from the epic in simple and lucid

Page 303
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
At lease two books on Ramayana have Rev. Fr. Francis Kingsbury wrote a book calle for the children. Recently, Ramayana story i Weekly. Now the story has been published 2. king with the Gotanda). The author has draw and Kampan's Kamparamayanam. The autho producer of programmes at the Sri Lank’s simple journalistic language in that book. He story to attract the children and the ordinary to teach the children the values and morals d
6. Ramayana Themes in Tamil Creative Wr
The epic Ramayana has been a source for two thousand years. In Sri Lanka, the Tamil liter from 13" century A.D., a continuous literary hist to show that the epic Ramayana had exerted its have already written about the Sri Lankan Tamil 1999). Rama Natakam, Vali Vatai, Ravanecan, play has already been printed in book from.
Akalankan has published a collection of based on Ramayana. Some of the interesting e Since the themes are from a well known liter Natakankal (Literary Dramas). Sri Lankan Tam literature but also as a book of devotion. Beca Kampan is considered not only as a great poet play called Nanak Kavinan which enacts the b: version of Ramayana.
A few short stories have been writte depicting the present situation in Jaffna has that story that all the mothers in Jaffna are when Rama was requested to go to the forest f Amutan's "Maricam' (Impersonation), a Konda Valvu (The Life Snatched by the S mentioning.

been published for the benefit of the children. i Iraman Katai ( The story of Raman) in prose simple Tamil prose had been serialized in a book called Kotandam Entiya Komakan (The n the main story from both Valmiki's Ramayana r had been a journalist and had a career as a Broadcasting Corporation. Thus he has used a has taken an extra care to present the Ramayana people. The main objective of these authors is epicted in the great epic.
itings
new Tamil literary forms and contents for the last iry history has not been properly written. However, ory is written. According to this, we have evidence influence on Tamil literary forms and contents. I
Folk plays based on Ramayana (see Sanmugadas, etc. are some of such plays. Among them the first
literary plays. All plays included in this book are pisodes in the epic have been woven into plays. ary text, the book has been entitled as Ilakkiya ils consider Kamparamayanam not only as an epic use of its literary and religious merits, the author but also as a great wise man. Cokkan has created a ackground in which Kampan composed the Tamil
n basing on Ramayana. a ramous short story been written by Ranjakumar. He has shown in like Kocalai (Kausala) who had been suffering or 14 years. The story is aptly titled as 'Kocalaio. nkayarkon’s “Menakai”, R.Janardanan’s “Kal tone) are some of the stories that are worth
261

Page 304
O
Notes
History of Ceylon, (1959).p.328.
2. See. Sanmugadas,A., "The impact of Ramayana on Sr 3. See, Velupillai.A., (1988), p 9.
4. Indradevy Sittampalam, (1986), Unpublished Master's 5. Mathavy Sundarampillai, (1998), Unpublished Master
References
Guruge, Ananda., The Society of the Ramayana, Tamil Sri Lanka, 1966. Rajakumaran (R.Pathmanathan) Kotandam Entiya Ko Colombo, 1999,pp.312 & xvii. Ray, C.,et.al (Edited), History of Ceylon, University o Sanmugadas,A. “Impact of Ramayana on Sri Lankan T Conference-Seminaron Ramayana and Mahabharata, Kula Lumpur, Malaysia, Sittampalam, Indra., “Bala Kandam in Valmiki’s Rama Unpublished Master's Dissertation, University of Jaff Sundarampillai, Mathavy., "The Narrative Form and th Dissertation, University Of Jaffna, 1998. Velupillai, A., Aracakecaris Raghuvamsam and its F Sir Ponnampalam Ramanathan Lecture, University of.
List of Publications on Kamayana
Akalikai, All Ceylon Kampan Kalagam Jaffna, 1994. Aliya Alaku, E.Jeyaraj, All Ceylon Kampan Kalagam ( Irama Natakam, Ed.V.S. Kandiah, Regional Arts cente Iraman Katai, Rev.Francis Kingsbury, Lankapimani P. Iramotantam, Translated by A. Kumaraswamippulaval Depot, Chunnakam, Sri Lanka, 1940. Ilakkiya Natakankal, Akalankan, Muttamil Kala Mal Kamparamayana Katchikal, Panditamani S.Kanapath Kamparamayanam, Panditar K. Satchitanandan's Lect Colombo, 1965. Kamparamayana Yuta Kandam and Kumpakarnan va Book Depot, Jaffna. Kampa Kalanciyam, All Ceylon Kampan Kalagam, Ja YKampa Malar; All Ceylon Kampan Kalagam, Jaffna, 1 “Kal Konda Valvu”, Short Story, Thuraivi Publication, Kuniyin Catamai, V.Kandavanam, Thirumakal Press, C “Kocalai” a short Story, In Moka Vacal, by Ranjakum Nanak Kavinan, Cokkan, Aseervatham Publication, Ja Tarmavatikal, by Sampanthan, A Collection articles o “Prama Nani", by K.V. Natarajan a Short story in Tan Council, Colombo, 1998. Pala Kandam, Commentary and Grammatical Notest “Maricam” by Vel Amutan, a short story in a collection "Menakai" by Ilankayarkon in Marumalarccik Kataik Provincial Council, Trincomalee, Sri Lanka, 1997. Vali Vataip Patalam, K.Kanapathipillai Memorial Pub Vali. by Akalankan, Sri Lanka Press, Jaffna, 1987.

பத்மம்
i Lankan Tamil Folklore" (1999).
Dissertation, University of Jaffna Sir Lanka. 's Dissertation University Of Jaffna, Sri Lanka.
Translation by N.Ramalingam, Kalaivani Book Depot, Jaffna,
makan, Department of Hindu Religious & Cultural Affairs,
fCeylon, Peradeniya, 1959. amil Folklore". Paper presented at the First International
1999. ayana and Kamparamayanam — A Co-operative Study”, na, Sri Lanka, 1986. le Structure of Kamparamayanam", Unpublished M.phil.
indu Background Jaffna, Sir Lanka, 1988.
olombo, 1997.
r, Batticaloa, Sri Lanka, 1969. ress, Chavakachcheri, Sri Lanka. I, Commentary by S.Ponnampalapillai, Thanaluckumy Book
mram, Bavuniya, Sri Lanka, 1994. ipillai, Tamil Publishing Society, Jaffna, Sri Lanka, 1980. ures on Epics, Compiled by S. Ponnuthurai, Arasu Publication,
taip Patalam, Commentary by N.Suppaiapillai, Suppiramaniya
sfna, 1993.
995.
Colombo, 1998.
hunnakam, Sri Lanka, 1970. ar, Yatartta Publication, Point Pedro, Sri Lanka, 1989. ffna, 1966. n some female characters of The epics, Colombo, 1997. til Short Stories in Independent Sri Lanka, Sri Lanka Arts
y Unknown author, Compiled by Talaiyali Kandiah. , Vel Publication, Colombo, 1998. al, Ministry of Education and Cultural Affairs, North East
lication, All Ceylon Kampan Kalagam, Jaffna.

Page 305
CRITICAL REFLEC HISTO
Stages and motive forces of historical devi of Marxist historicity. Till recently, most of the Marx and Engels,” distinguished five distinct communal, slave, feudal, capitalist and commun Each of the formations has its own appropriate production, and the superstructure. The develo from the lower to the higher one. They insisted Marx's thought and strongly disapproved of the
Interestingly, those who conceived hi development of society in a predetermined cours the preface' to A Contribution to the Critique “In broad outlines, we can designate the Asiatic, methods of production as so many epochs in the To them, this passage reflected the universal col the mention of the broad outlines' in the quote production has not only remained unacknowledg which for Marx, as we will see, was an indeper like omissions and distortions were greatly re conception of historical materialism, which at l materialism as an analytical tool for understandin
as are evident in particular societies.
For the first time Marx, in his prefact Economy, brings the non-European world into and attaches no less importance to the Asiatic
4

30
TIONS ON MARXST RICITY
Dr.A.V. Manivasagar Jaffna
elopment have been the most controversial features : Marxist scholars, basing on the early works of socioeconomic formations, namely, primitiveist, socialist being the first phase of communism. productive forces, the corresponding relations of pment of the socio-economic formations ascends on the importance of Hegel in the formation of positivistic interpretation of Marxism.
storical materialism in a unilinear process of e have frequently quoted the famous passage from of Political Economy, where Marx in 1859 wrote the ancient, the feudal and the modern bourgeois progress of the economic formation of society." 1ception of human history as a whole. Obviously, has been ignored. Likewise, "the Asiatic' mode of ged but is consciously omitted from the 'schema', dent socio-economic formation. These and other sponsible for the evolutionary and teleological ast implicity denied the importance of historical
g and changing the concrete historical phenomena,
to A Contribution to the Critique of Political is frame of the stages of historical development mode of production than to the other modes of
63

Page 306
O
production. Marx viewed the Asiatic society as a and a paternalistic centralized government, and of initiating social change. Thus he writes: "Ind history. What we call its history, is but the hist empires on the passive basis of that unresisting Asiatic Society forget the use of "known in the property in land, and the common need of wa centralized government which was the primary ground rent in the form of taxes." The self-sust (handicrafts) within the villages helped them to units, cut off from the outside world. The existir classes and had constantly reproduced itself in t for the perpetuation of the archaic system, an context of India, Marx noted that the annihilatio out by the diffusion of British influence which v foundations of capitalism in the country.
From the standpoint of unilinear theory problems of crucial importance to the structure c mode was not thought of as a geographical cat while including some parts of Africa (e.g. Egyp mainly depending on the ecological conditions a that since the materialist conception of history Asiatic mode would exclude analysis of the vast materialism.' Secondly, the notion that the As and the existence of state without social classes and superstructure, particularly about the forma unchanging and passive one and its possible dev society seems to be terribly, undialectical. M
mechanism and internal forces for the transfor
Pointing to these criticisms, the Marxi the concept of Asiatic mode and insisted on the Thus, we are told that the Asiatic mode was n( Marx nowhere interpreted likewise. On the othe
2

பத்மம்
static and traditional one with dispersed peasantry was devoid of any social class or stratum capable ian society has no history at all, at least no known ory of the successive intruders who founded their and unchanging society.' The critics of Marx and passage. It was marked by the absence of private iter for agriculture, leading to the emergence of owner of the surplus product created through the aining unity between agriculture and manufacture be self-sufficient, self-contained and autonomous ng division of labour precluded the development of he same way, which ultimately served as the basis il was the mainstay of oriental despotism." In the n of the traditional Asiatic society could be carried
would eventually result in laying down the material
of history, the concept of Asiatic mode contains If historical materialism. Firstly, though the Asiatic egory-as it did not involve the whole of Asiat),' it no doubt referred to a specific formation, ind artificial water supply. Some have'even argued is applicable to mankind as a whole, introducing t majority of people from the purview of historical iatic society has no history is by itself startling brought problems to the relationship between base tion of state." Lastly, the view of the society as an elopment through the impact of Western bourgeois Foreover, the assumption of the lack of internal
nation of society is basically Hegelian.
sts, till recently, have ignored the significance of succession of European social stages as universal. othing but a particular form of feudal mode.' But r hand, even in 1879. he argued that India WaS Ot
264

Page 307
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
feudal and on that basis he had criticised Kovale for the compensation of it are not to be subsun historical categories.' Nonetheless, some conti available to Marx during his early days made h later on with evidence he had neglected it.' T discrepancy in his theoretical frame, he continu his last volume of Capital-where of course, with changed his extremely critical view of stagnanc
It is true that Marx had certain empir overestimated both the destructive and constru There can be amendments and developments on These materials, however, are of specific nature into the framework has been a new stimulatin and challenged the notion of linear and close immutable universal laws leading to a single gc
We have taken the liberty of presenting t it goes to the heart of the question of Marx's ci
the orthodox interpretation of historical materia
Besides the Asiatic mode 9f productio 58)' and other little known works of Marx ar conception of history. These lately published w not the seller of ready-made truths for all societi tools to study the societies in their concrete situ Marx saw the issue of stages of historical develop need not necessarily pass through all the epochs new dimensions to the pre-capitalist social foi knowledge from time to time. Evidently, though Asiatic mode of production and the early histo was deliberately tentative and inconclusive, me situations." This shows their awareness of the societies, and hence unlike the Marxists, they d
Marx and Engels were strongly critical
of the general types of socio-economic formatio
امه

O
sky. For Marx the history of Asia and the categories ed under the history of Europe and the European lue tO argue that the weakness in the information m to formulate the concept of Asiastic mode and his is a false conclusion indeed, for despite the d to assert and elaborate the Asiatic mode even in the availability of more material, he had somewhat y of the Asiatic societies.
cal defects on the nature of society, and so he ctive impact of colonialism on the third world.' Marx's conception of stagnation of Asiatic society. whereas introducing the concept of Asiatic mode heuristic approach to Marxist historiography,” d history which was thought to be governed by pal.
his lengthy observation on Asiatic society because onception of movement of history and challenges alism.
п, the publication of Marx’s Grundrisse (I 857|d Engels reprobated the orthodoxy of unilinear orks serve as a powerful reminder that Marx was es and all times, instead he was simply a maker of ations of existence and dynamics. In Grundrisse, ment as highly complex and observed that societies . He himself during his lifetime continued to add mations in the light of his increasing historical both Marx and Engels took much interest in the y of German and Slavonic tribes, their analysis ely indicating the possible trends in the specific weakness of their information on pre-capitalist d not had any ready-made scheme.
of explaining historical processes solely in terms s. Marx, in fact, divided history into a number of
R

Page 308
O
different typologies of historical stages at vari historical knowledge and as aids to his analysis of for Marxist anthropology. To them, mode of pro found in a pure form. In most historically cons not in their totality confirm to a single type wit not a single illustration in human history, whe Instead, in every slave society, there were survi feudalism, existence ofindependent petty-produc class. Likewise, there is no perfect example off never existed in their lull pristine glory, reality
production.
It follows then that in almost every soc there exists one or more other forms. Marx was c formations under the decisive frame of a single said that over the same economic basis, there innumerable empirical circumstances, natural el historical influences, and so on, and can be under given conditions'. This is clearly demonstrated itself. He observed that even in a fully develop interest-bearing and merchant - perform defir surplus value'. Elsewhere, he maintained that even develop explicit significance within the also noted the existence of some sub-categories which is a combination of elements from the A analysing the specifichistorical forms in the tra the transitional society-semi-feudal-is an in letter to Marx had actually spoken of the Otto transition, it is even likely that a society may n(
But Marx and Engels thought that these systems would cease with the increasing univ that the more developed the capitalist mode c amalgamated with the survivals of earlier ecc
early post-revolutionary Soviet Russia, a num

பத்மம்
ius points in his work mainly depending on his specific problems.” This is a very useful document uction was an abstract category and can never be ;ituted communities, the production relations do a homogeneous structure. For instance, there is re the whole working population was enslaved. als of primitive communism, the rising traces of ers, and also in many cases, an emerging merchant audal system. Capitalism and socialism too have
s always an admixture of more than one mode of
;iety, besides a predominant mode of production, uite aware of historically specific socio-economic : dominant mode of production. Thus, he rightly may be endless variations and gradations due to nvironment, racial composition, effects of eternal stood only through the analysis of these empirically by the way he deals with different forms of capital 2d capitalist society, the earlier forms of capitalite functions and participate in the distribution ci the remnants of vanishing social formations ca rogressive modes of production. Besides, Marx in the pre-capitalist formations such as Slavonic siatic and feudal forms. At the care tire, illeni nsition from feudalism to capitalism o ser ved that trinsic form of the present." In fact, Engels in a man empire as semi-feudal." In periods of actual t be governed by any single mode of production.”
multiple forms of development in the pre-capitalist trsalizing tendencies of capitalism'. They argued f production the less it would be adulterated and nomic fomationso. Lenin, however, found in the
per of economic structures co-existing at a time.
66

Page 309
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
Lenin in 1921 noted that at least there were five
patriarchal economy, small commodity product socialism'. The multi-structural social systems type of production relations with its specific lav greater class diversity. The simultaneous existenci a transient phenomenon. They are often relatively
of dialectical interaction between different stru
comprehension of any mechanical scheme. In th understand the trends of society, the motive force the base and superstructure. Such multiplicity of the present day third world countries.
Apart from the coexistence of multipl
formations in combination with the attributes of broad types, the founders of Marxism have also pass through different phases of disintegration dep For instance, in the Grundrisse, Marx observed development from primitive communal stagemined by the variations in the ecological, histoj both Marx and Engels conceived that after the a countries can become socialist, without going Russia they suggested that the Russian peasantry
stage.
Further, contrary to the orthodox Marxist was itself "the aim of human development or the the discovery of predestined stages through whic progress as continuous and inevitable and withou disequilibrium can theoretically move equally oversimplified notion of progress, Lenin onc theoretically wrong to regard the course of wo direction, without occasional gigantic leaps bac
In sum, the Asiatic society, multi-stru
transitional forms outside the five general stages

O
economic structures in the then Russia, namely, ion, capitalist production, state capitalism and , where each structure constitutes a distinctive ws of development, provide complex forms with e of various economic structures is not necessarily y stable and proceed very slowly. The mechanism ctures is thus very complicated and beyond the eir own right they demand a detailed analysis to s of transformations and the relationship between
f economic systems are very common in most of
le structures and independent socio-economic f different modes of production, outside the five noted that the societies in their development may bending upon their historical and social conditions. that there were three major alternative forms of Asiatic, feudal and ancient (slave based)-deterrical and ethnographical environment. Similarly, bolition of capitalism in the West, the backward through the capitalist stage. With reference to may directly move from the feudal to the socialist
faith, Marx had neither regarded that communism final form of human society'. nor'ever claimed h all societies must pass. He also did not consider it any occasional regression. A society in unstable y well forward or backward. Objecting to the e said "... It is undialectical, unscientific and
prld history as smooth and always in a forward
k'35
ctural system, independent sub-categories and
of human history, multinear development of pre
67

Page 310
O
capitalist societies, the view of communism as r leaps of history together prove that Marx had s progression and did not insist that all societies breaks in continuity and reverses. The interprete introduced an evolutionary and teleological conc materialism. Nevertheless, Marx's conception societies, and unilinear development with the di tendencies, has become an area of academic dis portion of this article would deal synoptically v
On the basis of the above mentioned evide
of human society, a few intellectuals, largely co a theory of “development and dependency' wh order due to the development of capitalism in E attention on historical - structural analysis o subordination of periphery economies through th no consideration to the fundamental premises o of production.
The neo-structuralist school of Althuss
of production is an abstract object referring to a The abstract matrix comprises of multiple intern political - and their interaction between one analysis explain the relations of the entire struc forms observable in historical societies. Althuss
considered historical analysis as only secondar
The leading advocate of Culture and C explicit in his anti-materialism. He argues that c level are civilisational identities, are shaping th in the post cold war world'. He rejects Fukuym cold war, liberalism has triumphed and no rem drive history forward. The poles of Huntingtor much on ideological grounds but rather on the
cultural identity, or “a culture writ large'.

பத்மம்
lot being an end in itself and occasional backward trongly disavowed a unilinear theory of historical have to pass the same stages without deviations, rs of Marx have, however, in the name of Marxism eption of human history into the realm of historical of multilinear development in the pre-capitalist evelopment of capitalism due to its universalizing butes since the beginning of 1960s. The remaining with some pertinent disputes.
ince against the conception of unilinear progression oncerned with Latin American countries, extended
lich holds that the world is a united hierarchical urope and Northern America'. They focuss their f surplus extraction and transfer, and structural le local subordinate bourgeoisie. This theory shows f historical materialism and its emphasis of modes
2r and his associates hold that the concept of mode matrix of structures, institutions and relationships. al structures - economic, ideological and juridicoanother, wherein economic relations, in the last
ture. Thus the social formations are only concrete er says that Marx was basically a structuralist and
y to structulral.
ivilisation School, Samuel P. Huntington is most
culture and cultural identities which at the broadest
e patterns of cohesion, disintegration and conflict la's 'end of history' thesis that with the end of the aining conflicts are deep or significant enough to l's balance of power world are determined mOt SO
basis of civilisation, which he defines as “broadest
268

Page 311
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
The encounter between Marxism and postm literature. Marxist Scholar Ellen Wood would lik the diagnosis. It has become the “disease". Wh. told:
Postmodernists - either deliberately or out o - have a habit of conflating the forms of knoy not only that, for instance, the science of phy over time and in different social contexts, b,
constructed" and historically variable."
On the other hand, the question post mod of capitalism, more specifically his theory of cc how the predicate becomes the subject under ca. implications of the nascent subject's transfor fetishism. What happens to the alienated subject and how does that affect the nature of purpose theoretical distinction between postmodernist an
Post structuralism/post modernism sees hist the past to serve the discursive content of the created out of the impreatives of the ongoir contextualised in the material world of poss float freely in the cross-currents of our own recreate the past by attending to its obscured of suppressed history within the larger ensem than ideologicalfiction of the established arc
instinctual preservationism of power.'
Though at the level of theory postmoderni that needs to be deconstructed even when they se times suggested that postmodernism and Marxis some bridge - building attempts between the t Frederic Jameson in his trend-setting article," interested in attacking postmodernism. Instead, developing a Marxist understanding of the pres

O
bdernism is a lively one in the recent social science to convince us that "postmodernism is no longer
it is the “disease' that is postmodernism? We are
simple confusion and intellectual sloppiness ledge with its objects; it is as they are saying sics is a historical context, which has varied
ut the laws of nature themselves are 'socially
rnity raises for Marxism is this: Marx's Analysis mmodity fetishism, gives a powerful account of pitalism, but does not pay much attention to the nation in the historical context of commodity ? How does his consciousness get transformed, ful action ? Bryan D. Palmer tries to make a Id Marxist historiography:
ory as an authorial creation, a conjuring of present. Thus the past can only be textually g instance. In its insistence that history be ibilities of the past, rather than cut adrift to time. Marxisms metanarrative attempts to social relations and situating those concerns ble of possibilities that were something more
hival record, attentive as it generally is to be
twriters see Marxism as another grand narrative em to reaffirm (more recently) its spirit,' it is at m are potential political allies.' There are also vo contending theories of history. For instance ive Theses of Actually Existing Marxism" is not he is more interested in the positive project of
:nt socio-historic conjecture. His fifth and final

Page 312
O
thesis brings out his reconciliatory and positive
terms of political and intellectual movements) c
will necessarily be distinct from those that de have a radically different relationship to glo Marxisms appear to be more cultural in
phenomena hitherto known as commodity re
References
1.
.
2.
3.
14. 15.
6.
17. 18.
9.
20. 2.
Particularly, G. V. Plekhanov, Fundamental problems Historical Materialism, Russell and Russell Inc., Long The Merlin Press London, 1971, Karl Korsch, Marxism Reason and Revolution, Beacon Press, Boston. 1960 London, 1968. For instance, The German Ideology (1846), Progress Foreign Languages Publishing, House, Moscow, n.d.; 1 York, 1943; A Contribution to the Critique of Politic, Marx, A Contribution to the Critique of Political Ecc Marx, "The Future Results of the British Rule in Ind Publishing House, Moscow, n.d., p. 76. (Emphasis add Marx, Lord Canning's Proclamation and Land Tenur Marx, “The British Rule in India, in On Colonialism, David McLellan, Marxs Grundrisse, Paladin, Londo S.Engels, Anti-Duhring, Progress Publishers, Moscow Marx, 'The Future Results of the British Rule in India conquering powers on the local mode of production, set Economy, Penguin Books, 1973, p. 97. An excellent account is given in Y. Varga, The Asi Capitalism : Progress Publishers, Moscow, 1968, pp. Engels mentions this in a letter to Marx, 6 June, 1853, N Moscow, 1965, pp. 82-83. See Daniel Thorner, "Marx on India and the Asiatic M IX, 1966, pp. 60-63. See, for instance, Berry Hindess and Paul Q. Hirst, P. London, 1975. For example, V. Pavlov, Indian Capitalist Class: A H. E.J. Hobsbawm, “Introduction," in Marx, Pre-Capitali p. 58. For details, see L.S. Gamayunov and R.A. Ulylan and Marx's Criticism of the Work, XXV International Moscow, 1960, pp. 1-10 and Krader, The Asiatic Moa Irfan Habib, "Problems of Marxist Historical Analysis, Bombay, 1975, p. 23; and "An Examination of Wittfog 73. See also D. D. Kosambi’s review of K. A. Wittfo (Yale University Press, New Haven, 1957) in Econom George Lichtheim, The Concept of Ideology and Oth Eric Stokes “The First Century of British Colonial Rul No. 58, 1973, pp. 136-160. For example, Hobsbawn, op. cit.; V. Kiernan, “Marx a 1967. The Merlin Press, London, pp. 159-189 and al Karl Marx, New Left Books, London, 1971, p. 125. Marx, Grundrisse, op. cit, and also Hobsbawm, op. ci See particularly L. Krader, The Ethnological Noteboc

பத்மம்
approach, which suggests that Marxism (both in lf the post modern era
veloped during the modern period... they witl balisation and will also, by contrast to earlier character, turning fundamentally on those
ification and consumerism.'
of Marxism, Progress Publishers, Moscow, 1977, N. Bukharin, ion, 1965; George Lucklacs History and class Consciousness, and philosophy, New left books, London, 1970; Herbert Marcuse, and Henri Lefvebre, Dialectical Materialism, Jonathan Cape,
Publishers, Moscow, 1960; The Poverty of Philosophy (1847), he Communist Manifesto (1848), International Publishers, New al Economy (1859), Charles H. Kerr, Chicago, 1904. nomy op. cit., p. 13, (Emphasis added). lia,” in Marx and Engels, On colonialism, Foreign Languages led).
e in India, in On Colonialism, op. cit., pp. 162-165.
op, cit, pp.31-37.
m, 1973, pp. 132-134.
, 1969, pp. 214. , op.cit., pp. 79ff. About the three different influences of the : Karl Marx, Grundrisse Foundations of the Critique of Political
atic Mode of Production, in Politico-Economic Problems of 330-35. Marx and Engels, Selected Correspondence, Progress Publishers,
Aode of Production," in Contribution to Indian Sociology, vol.
re-capitalist Modes of Production, Routledge and Kegan Paul,
istorical Study, People's Publishing House, Delhi, 1964, p. 1. st Economic Formations, Lawrence and Wishart, London, 1964, olvsky, "The work of the Russian Sociologist M.M. Kovalevsky. Congress of Orientalists. Oriental Literature Publishing House, e of Production, op.cit., chapters 4 and 5. in K.M. Kurian (ed.), India: State and Society, Orient Longman, el's "Theory of Oriental Despotism", in Enquiry, vol. 6, pp. 54gti's Oriental Despotism A Comparative Study of Total Power fic Weekly, 2 November, 1957, p. 177. ers Essays, Vintage Books, New York, 1967, pp. 74-76. e in India Revolution or Social Stagnation”, in Past and Present,
und India", in Miliband and Savilk(eds), The Socialist Register so Ernest Mandel. The Formation of the Economic Thought of
t. jks of Karl Marx. Van Gorcum, Assen, 1972.
70

Page 313
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
22.
23. 24. 25. 26, 27.
28
29
37. 38.
39. 40.
4.
43. 44.
45.
See Shlomo Avineri, "Introduction,' in Karl Marx on 1969, pp. 1-31. Engels, letter to Schmidt, 12 March, 1958, Selected C Marx, Capital, Progress Publishers, Moscow. 1971, vi lbid, vol. III, parts lV und V, Marx, Grundrisse, op. cit., p. 105. Lenin, "The Development of Capitalism in Russia, C Tse-tung, "Analysis of the Classes in Chinese Society,' vol. I, pp. 13-21. Engels” Letter to Marx, 22 December, 1882, Marx and Agency, Calcutta, 1945, p. 363. See Wlodzimier Wesolowski, "Marx's Theory of Class I World, the University Press, Notre Dame, 1967, p. 59. For a description of the implications of Marx's view o Social and Political Thought of Karl Marx, Cambridg Marx. Capital, op. cit, vol. In?, p. 172. See Lenin's Report on the Tax in Kind, Collected Wol Marx and Engels, Selected Works, Progress publishers T.B. Bottomore and M. Rubel (eds), Karl Marx. Sel Books, 1974, P. 252. Lenin “The Junius Pamphlet,” Collected Works, op. cit See Andre Gunder Frank, Capitalism and Underdev, Brazil, Monthly Review Press, New York, 1969. especi See L. Althuser and E, Balibar, Reading Capital, New Samuel P. Huntington, The Clash of Civilizations York, 1996, P. 20.
Ibid., P. 41, 43. Ellen Meiksins Wood, Introduction, in Ellen Meiksin: Marxism and the Postmodern Agenda, Monthly Revie Ibid., P5 (emphasis added). Bryan D. Palmer, “History class and Marxist Metanarr See J. Derrida, Specters of Marx, Rourledge, New Yor See M. Ryan, Marxism and Deconstruction: A Critic 1982. Frederic Jameson, "Five Theses of Actually Existing M. op.cit.,p. l8l.
2

O
Colonialism and Modernization, Anchor Books, New York,
orrespondence, op cit, p. 484. pl. III, pp. 791-92, 885-87 and also Capital, vol. 1, pp. 702-2.
ollected Works, Moscow, vol. 3, Chapters I-IV, and also Mao in his Selected Works, People Publishing House, Bombay, 1954,
| Engels, Selected Correspondence 1846-1895. National Book
Domination, in Nicholas Lobkowicz (ed.) Marx and the Western
funiversalizing nature of capitalism; see Shlomo Avineri, The e University Press, 1968, pp. 150-174.
rks, op. cit, vol. 32, pp. 295-296. , Moscow 1970, Vol. III, pp. 480-81. ected writings in Sociology and Social Philosophy, Penguin
t., vol. 22, p. 310. elopment in Latin America. Historical Studies of Chile and ally Chap. IV.
Left Books, London, 1970. and the Remaking of World Order, Simon and Shuster, New
S Wood and John Bellamy Foster (eds.) In Defense of History: w Press, New York, 1997, P20.
ative" in Ibid., PP 67-68.
k, 1994.
cal Articulation, Johns Hopkins University Press, Baltimore,
arxism" in Ellen Meiksins Wood and John Bellamy Foster (eds.)
71

Page 314
THE CASE OF SLAVE PROVINCES OF SR
Slavery could basically be considered as relative importance varied from one period or et slave has been defined as "one who is owned b freedoms', hence the term chattel slave, denoting on the whim of the owner, who may generally f may usually even dispose of his life'. The rel based on power over life and death, i.e., on the f and to inflict death on him. As a result, the sla
survives by the grace of the master; he is one of
Slavery has existed in almost all parts of and political system. However, a distinction is Greece (except Sparta) and Rome, the Americar slave owing societies as found in the ancient Ne other. This categorization is mainly based on t form of slavery. In a slave society slavery mus slave is the main instrument of production own clothing. The utilization of the slave's labour p form of a surplus product or material goods. Pro
a lucid and terse example from Rome,
Taken collectively, the slaves of a Rc order to produce their food and clothing, an that will either be consumed directly "at the t

31
RY IN THIS KANDYAN
LANKA 1815 - 1834
Prof.K.M.P. Kulasekara Colombo
a system or institution of procuring labour and its a to another and from one society to another. The y another and deprived of most or all rights and perosnal property at law. The slave is dependent orce him to any service and, at least in principle, ationship implied by this definition seems to be reedom to make use of another human being's life lve is one who should have been killed but who
the “living dead'.
the world under every different socio-economic Irawn between genuine slave societies - classical | South and the Caribbean - on the one hand, and ar East (including Egypt), India, or China, on the he relevance of the relations of production to the be the predominant relation of production. The ed by a master who provided him with food and wer gives rise to surplus labour, extracted in the
fessor Pierre Dockes expounds this point offering
man villa work a certain number of hours in the rest of the time in order to produce goods
ble” of the master or be sold on the market as
72

Page 315
பெராசாயா பதமநாதன பாராட்டு மலர்
commodities. In the latter case, the slaves are p
their master."
To sum up the fundamental nature of a ge society, the economic and political elite depended
In contrast, in the second form ofslavè soci productive labor in an economic sense. Slaves ornaments or symbols of wealth. The roles perfo water and meanest prostitutes to those of domest eunuchal grand viziers and harem favourities. I occasion, free) labour together with independen labour force. That was the case in the ancient N Byzantium as well as the Islamic world of the sar
When we examine Kandyan slavery in a br secondofthe abovementionedicategories. In this essa of slavery in Kandyan society at the time of the cess and its decline under the British rule, paying attentic
According to Niti Nighanduva, a compen four categories of slaves :
(a) antojato or those who had been born and
(b) dhanakkito or those who had been purcha
(c) Karamaranito or those who had been sto by Kings and women who, having been e. had become the property of the King.
(d) saaman dasaviopagato or those who for til own accord, agreed for a certain sum of property of others or burnt the house or borrowed money and were unable to payt creditors." In the last case, no interest w labour of the slaves was considered equiv his debt unpaid, his children inherited it

O
roductive laborers : their utilisization enrinches
nuine slave society, it could be said that in such a
primarily on slave labour for economic production.
ety, the slaves did mainly household service, rarely could be served as luxury goods, sexual objects, rmed by them ranged from those of the “drawers of ics who were employed by their craftmen-masters, this situation, “other kinds of dependent (or, on t peasants and craftmen constitute the productive ear East, China, India, and medieval Europe and me period.
bad perspective, it could be said that it falls into the ly,itisintended to examine the nature ofthe institution ion of the Kandyan Kingdom to the British in 1815 on to the ambivalent attitude of the British towards it.
Idium of the customary Kandyan law, there were
bred in the same family for generations,
ised from their parents or masters.
len from a foreign country, captives of war taken (pelled from their families for loosing their caste
heir livelihood or for their protection had, of their money to become slaves those who stole the granary or others became their slaves; those who he principal and the interest became slaves of the as allowed to accumulate to the principal as the lent to the former. If an insolvent slave died with
and became slaves.
73

Page 316
Under the Kandyan Monarchy, the princ nobles. 'The King had absolute rights and powers somewhat unconditional rights and powers over Slaves were personal property and were not attach ofhisslavesinanymannerhe pleased. He retaine the others as tenants or in any other manner in hi. to their master however low and base those servi them with flogging, confining them in stocks or them even with ared hot iron. He could sell then set them at liberty.' All these rights and powers Kandyan slaves belonged to the category of 'cha
However, the actual position of the slaves Although there were occasional instances wher slaves were often treated mildly." In some ins positions of caretakers of their lands or petty he were not considered permanent. The fact that t their civil rights also made the position of the of “chattel slaves'. They could acquire and pos: their masters who could not deprive them of considered equally competent to be called upc Wete concerned." In the words of Robert Knox
who lived in captivity in the Kandyan Kingdom Historical Relation of the Island of Ceylon in t behind their masters.'. Furthermore, the persc pay back debts could in theory obtain their free of the others depended entirely on the discretio
Kandyan slavery has been viewed from nationalist historian, holds the view that the En social context. Referring to the opinion of the E the mildest form of slavery in the world because Had other countries been able to accept this a page in the history of human suffering.'
2

பத்மம்
cipal slave owners were the King and the radala over his slaves. Even the other slavemasters enjoyed their slaves but could not kill or mutilate them." led to the soil. The master could employ and dispose isome of them for domestic purposes and employed slands." Slaves were liable to perform all services ces might be. The master had the power to punish in irons and cutting off their hair and could torture n for money, give them away as a gift oras dowry or of the master over his slaves may suggest that the
ttel slaves'.
seems to have been better than the legal position. cruelty was practiced by the masters, Kandyan tances, the masters advanced their slaves even to :admen of low castes, although such arrangements he slaves were sometimes not entirely deprived of Kandyan slaves fundamentally different from that sess landed and movable property independent of such property. They were also in every respect
on to witness transactions in which their masters
, a sailor in the service of the East India Company from 1660 to 1679 and who was the author of An he East Indies, “except in Dignity they are not far ons who fell into slavery due to their inability to dom by paying them. However, the emancipation
n of the masters.
different angles. Dr. P. E. Pieris, a modern, glish word “slavery' is a misnomer in the Kandyan Board of Commissioners that Kandyan slavery was : they were, in general, kindly treated.' He wrote:
ttitude the world would have been saved a sordid

Page 317
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
Implicitly, he is of the opinion that the mil Subsequently, an objective and more acceptabl scientist. Referring especially to the persons Wickremasekara thinks that Kandyan slavery w loan'. He stresses the idea that the concept of "la
institution of slavery and concludes:
A Kandyan slave was one who had exchan owner' did not possess absolute rights over the p the labour services of the “slave' until the origin value - they could be bought and sold, given as does not give a complete view of the position oc
and political system.
Thus in contrast to slave societies or :
slave owning societies in the East, Kandyan s the relations of production. In Kandyan soci occupied a somewhat less significant position though which labour services to the state, to th the labour services which were essential for
economic and political order, were chiefly exa between the labour services exacted under sla systems. The former were unfree labour in th soil and were liable to perform, irrespective o of them, however low and base that service hired, could not be compelled to dig a privy, corpse all of which a slave of the goyigama ca in any manner the masters wished. Labour systems were, at least theoretically, relatively services only as long as they enjoyed their la the performance of these services since all lanc except rodiyas were landholders. However considerations had to be strictly observed. T
as against the rajakariya and caste systems
2

O
dness of Sinhalese slavery was a national virtue. opinion has been expressed by another social who fell into slavery due to their insolvency, as “the pledging of one's labour in return for a bour as an économic commodity" is basic to the
ged his/her labour usually for a loan. The 'slave erson of the “slave' - he only owned the rights to al debt was repaid. The rights had an economic dowry or as inheritance. Even this second view
cupied by slavery in the Kandyan socio-economic
slave systems in the West and in keeping with slavery was also not a predominant element in ety, as a medium of procuring labour, slavery compared to the rajakariya and caste systems he nobles and to the temples, in other words, to the continued existence of the entire socioicted. However, a distinction should be drawn very and those under the rajakariya and caste e sense that the slaves were not attached to the f their caste, any service their masters required might be. A free goyigama person, although carry water thereto or carry a palanquin or a ste was liable to do.” They could be employed ers employed under the rajakariya and caste free because they were liable to perform their nds. In practice, however, no one could evade ls were service lands and since all the Kandyans in the procurement of this “free labour, caste he comparatively lesser significance of slavery s more evident from the fact that slavery was
75

Page 318
O
independent of caste. When slavery came int were prominent. For example, a goyigama f person of an inferior caste. Similarly, a per superior caste. When a goyigama person was caste on account of his inability to payback a the debtor his slave. Besides, the smallness not occupy a very important position in Kandy a census of slaves taken three years after th
2894 male and female slaves in the Kandyan
It is thus clear that as a means of procurir institutions, slavery was a less important institution it as a national virtue, the mildness of Kandyan sla should be noted that although slavery was not a ve were essential for the nobles to maintain the pom
The dilemma with which the British wer shown in their policy regarding Kandyan slavei movement in England against the slave trade ar also in the direction of the abolition of slavery. definite measures against slavery in the Mariti that the Government should take steps to abol Despite all these circumstances, the Government at least did not attempt to extend to the Kandyan were effective in the Maritime Provinces. Sinc and customs of the Kandyans by the Conventi November 1818, they were bound to protect laws and customs of the country.' As a result Kandyan laws of slavery. An incident which took The widow of the Ratvatta adigar laid a claim w woman and her five children regarded as slaves. Agent ordered the woman and her children to serv because the claimant refused to receive the hu
children and who was a free man. Basing himsel

பத்மம்
conflict with caste, the demands of the latter male slave could not be compelled to marry a son of low caste could not possess slave of a liable to become a slave of a creditor of lower debt, a noble generally paid the debt and made of the slave population shows that slavery did 'an society as a medium of procuring labour. In rebellion of 1818, there were not more than
Provinces.
g labour for the state and other social groups and han rajakariya and caste. Rather than characterizing very could be attributed to this factor. However, it ry important institution for procuring labour, slaves ) and dignity of their rank.
e faced in formulating a social policy is clearly cy. By this time, there was a very strong protest ld slavery. The accepted policy of England was Even in Sri Lanka, the British had adopted some me Provinces.” Some Bristish officials thought ish slavery in the Kandyan Provinces as well.* did not take any step against Kandyan slavery, or Provinces the operation of the regulations which e the Government generally recognized the laws on and subsequently by the Proclamation of 21 Ind maintain slavery which formed a part of the , the British officials tried to be faithful to the place in Matale in 1829 provides a clear example. th the Agent of Government for the custody of a Having considered the claim to be justifiable, the e the claimant. However, a complication occurred sband of the woman who was the father of the
on the law on Kandyan slavery that the marriage
'6

Page 319
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
of a slave woman to a free man did not free th
woman along with her children to submit to the a being separated from the husband. The Judicia the actions of the British worked in the directio
Even in the case of British policy toward After the rebellion of 1817-18 the British consic of their political power and authority in the Ki nobility as a source of labour - mainly domestic of maintaining their social position, pomp and c ownership of slaves could have antagonized them detrimental. This becomes quite clear from the (Governor of Sri Lanka, 1831-1837) to postpon in the Kandyan Provinces in 1834. The eviden some of the foremost Kandyan nobles were unst suggested that one of the main fears of the nob therefore believed that "a frontal assault on slav
However, under the British administrat institution of slavery. The British conquest of attached to the royal household redundant and the The Board of Commissions noticed that the prac times of great scarcity and the seizure of free entirely ceased since the rebellion of 1817-18. lost much of their power and authority after 1818. of insolvency also became obsolete mainly becau courts and punished chiefly with imprisonment.
In conclusion, it is thus seen that slavery relations element in the relations of production society. But the slaves were important to the ra a symbol of luxury, wealth, pomp and dignity. Th grounds and on economic considerations that mo not to totally abandon the institution of slavery However, the indirect result of their broad poli

O
e former from slavery, the Agent compelled the Luthority of the owner, although at the expense of il Commissioner also approved the order. Thus n of maintaining Kandyan slavery.
is Kandyan slavery the motivation was political. lerably depended on the nobles for the protection andyan Provinces. Slavery was important to the labour - and perhaps more important as a means lignity. Thus a disturbance of their rights to the against the British and could have been politically
circumstances which led Robert Wilmot Horton
his plans for the immediate abolition of slavery Ce collected at the State Trial of 1834, at which uccessfully tried for an alleged attempt at revolt, les was that slavery would be abolished. Horton
ry would only give a handle to rebellion'.'
ion, a certain weakening was invitable in the the Kandyan Provinces in 1815 made the slaves Government emancipated them soon afterwards. ctice of purchasing children from their parents in persons in satisfaction of pecuniary claims had This may be attributed to the fact that the nobles The obligatory law of personal services in cases
ise such persons were now tried in British judicial
36
did not constitute the predominant element in the or provide the principal labour force in Kandyan dala nobles as a means of domestic labour and as le British who were against slavery on ideological ulded the colonial policy at the time, were careful in the Kandyan Provinces om political grounds. cy was the gradual weakening of the institution.
77

Page 320
APPE)
The Slave population of the
Town of Kandy Suburbs of Kandy Yatinuvara Udunuvara Udapalata Upper Bulatgama Kotmale Harispattuva Tumpane Dumbara Hevahata Valapane Viyaluva
Uva
Vellassa Bintanna Sabaragamuva Three Korales and lower Bulatgama Four Korales Seven Korales Matale Nuvarakalaviya Tamankaduva
Total Slaves
Total Population of the Kandyan Province
Source: Patrick Peebles, Sri Lanka: A Han
Notes
1. "Slavery, Serfdom, and Forced Labour', The New E person, male or female, subject to the absolute dominio in Pierre Dockesm, Medieval Slavery and Liberation ( 2. Dockes, pp.4-8. 3. M. I. Finley, 'Slavery', Internatir - Encyclopedi 4. Dockes, pp. 8-9
5. Dockes, p.9.

ND) XX
Kandyan Provinces in 1821
Male
2894
is :254,411
6 4 97 73 21 2 3 57 1
Female
17 8 115 89 32 0
7 52 12 104 19
பத்மம்
ndbook of Historical Statistics (Boston, 1982)
ncyclopaedia Britannica, Vol. 16, p.853. Cf. ; “The slave is a in of a master in virtue of purchase, inheritance, or war. Cited
Chicago, 1982), p. 4.
a of the Social Sciences, Vol. 14, p.308.
78

Page 321
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
6. Finley, p. 310.
7. The cession of the Kandyan Kingdom to the Britis Administation in the Kandyan Provinces of Sri Lanka, thesis (University of London, 1984), pp. 49-71. Alsos 1795- 1833, Vol - I (Coloshbo, 1953), pp. 129-67 and P
1939). 8. Niti Nighanduva ortheVocabulary of Law, trans. C. 6.
9. John Davy, An Account of the interior of Ceylon anc later published as The Ceylon Historical Journal, XVI, D Journal), pp. 137-8. 10. Proceedings of the Board of Commissioners, 25 Au, 20. ll. bid; Simon Sawers, "Memoranda and Notes on the K I, F.A. Hayley, A Treatise on the Laws and Customs of Name Kandyan Lany (Colombo, 1923), pp. 3112. Proceedings of the Board of Commissioners, 25 Au 13. Sawers, p.32.
14. Niti Nighanduva, p. 10. 15. For example, a slave girl at Vattegama valavva wh own children soon after their births by the order of her n Library, London; a typescript of this material is also av 16. Robert Knox, An Historical Relation of Ceylon, e Board of Commissioners, 25 August 1829, CO 416/9, 1829, Co. 416/20, G-12; Davy, p. 138. 17. Proceedings of the Board of Commissioners, 25 A 18. Knox, p. 111. 19. Proceedings of the Board of Commissioners, 25 A 20. P.E. Pieris, Sinhale and the Patriots, 1815-1818 (C 21. S.B.W. Wickremasekera, "The Social and Political (University of London, 1961), pp. 140-1. 22. The exaction of labour services under the rajakariya in some detail in my article, “The Organizational Base o and political Structure of the Kandyan Kingdom', Kalan Sutadhara et.el, pp.218-56.
23. Sawers, p. 32. 24. The rodi was considered an outcaste. According to land and were expected to make their livelihood throug from the King and p. 113. 25. Knox observed: "Slaves that are born of Hondrew 26. See Appendix l. 27. At the beginning of British rule in the Maritime Pro Sinhalese districts. ln the Tamil districts, three low cas slaves. By a series of regulations enacted between 1806 register their slaves. It was also declared that the penali penalties were not imposed. In 1816, Sir Alexander Jc owners, chiefly Burghers, to emancipate slave children annul all joint ownership in slaves and to cnable all slaves
2

his examined in some detail in K.M.P. Kulasekera, "British 1815 - 1833, with Special Reference to Social Change', Ph.D. ee Colvin R. de Silva, Ceylon under the British Occupation, E. Pieris, TriSinhala: The Last Phase, 1796 - 1815 (Colombo,
J. R. Le Mesurier and T. B. Panabokke, (Colombo, 1880) p.
of its Inhabitants with ravels in that Island (London, 1821, behiwala, 1969. Page references are from The Ceylon Historical
gust 1829, Colonial Officej 416/19, G-4 and CO 416/20. G
andyan Law of Inheritance, Marriage, Slavery, Etc. in Appendix the Sinhalese Including the Portions still Surviving under the 2.
gust 1829, CO 416/20, G-20.
o had to take care of her master's children buried eight of her naster. The Lawrie MSS. (Foreign and Commonwealth Office ailable in the University of Peradeniya library.), Vol. III.
d. James Ryan, (Glasgow, 1911), p. 102; Proceedings of the G-4 and CO 416/20, G-20, Evidence of Turnour, 2 September
ugust 1829, CO 416/19, G-4 and CO 416/20, G-20.
gust 1829, CO 416/19, G-4 and CO 416/20, G-20. Colombo, 1950), PP. 30-1. Organization of the Kandyan Kingdom (Ceylon), M.A. thesis
and caste systems in the Kandyan Kingdom has been analysed fa Pre-modern Polity: An Examination of the Socio-economic a: G.S.B. Senanayake Felicitation Volume ets. Ven. Tapowanaye
the caste ideology the rodiyas were not permitted to cultivate h begging, in the words of Knox, “as if they had a Patent for it will Ot be denied'. Knox,
Parents, retain the Honour of their degree.' Knox, p. 111.
vinces of Sri Lanka there were slaves under the Burghers in the tes, namely, koviyars, pallas and nallavars, were regarded as 5 and 1818, attempts were made to compel the slave owners to ty for non-registration was the forfeiture of the slaves, but such hnston, the Chief Justice, pursuaded a large number of slave born after 2 August 1816. In 1818, a provision was made to to redeem their freedom by purchase. In 1821, by a Government
79

Page 322
proclamation, the right of the Tamil slave ownerstok regulation was passed for the emancipation of all fema after 24 April 1821 by purchase at their birth. The Go according to the caste of the mother. According to ther number in the Sinhalese districts of the Maritime P administration, 24 December 1831, CO 54/122; Colv Customs of the Tamils of Jaffna (Colombo, n.d. 195 28. For example, Davy stated: " It would be worthy of ou abolish slavery.' davy, p. 138. 29. or the text of the Kandyan Convention, see Ceylon Colebrooke-I Cameron Papers, Vol. II, (London, 1956 printed in T.B.H. Abeyasinghe, L.S. Dewaraja and G. 1977), pp. 160-3. An English translation of the Sinhal 1818 (Colombo, 1950), pp.591-3. For the text oft Proclamations and other Legislative Acts of His May (Colombo, 1822), pp.22-32; also see G.C. Mendis, T. 30. Downing to Forbes, 19 February 1829, CO 416/2 31. orbes to Downing, 15 September 1829, CO 416/2 32. Downing to Forbes, 17 September 1829, CO 416 33. K.M. de Silva, Social policy and Missionary Org 34. Proceedings of the Board of Commissioners, 25 A 35. Ibid. 36. Evidence of Downing, answer to Q. 36, 12 Septem 1829, CO 416/19, G-6.

பத்மம்
ill or maltreat their slaves was abolished. In the same years, a le slave children ofthekovyar, nallavar and palla castesborn vernment paid to their owners a sum of two or three six dollars eturns of 1824, there were 15,350 slaves in Jaffna alone, but the rovinces did not exceed 1000. Colebrooke's report upon the in R. de Silva, Vol. 1, pp. 272-7; H.W. Tambiah, The Laws and l?)), pp. . 83-6.
r government to emancipate these people slaves and altogether
government Gazette, 6 March 1815 and G.C. Mendis (ed.), The ), pp. 227-30. A Sinhalese copy of the Kandyan Convention is P.V. Somaratne, udarata rajadhaniya 1470-1818 (Colombo, ese text is printed in P.E. Pieris, Sinhale and the Patriots, 1815he Proclamations of 21 November 1818, see A Collection of esty's Government of Ceylon affecting the Kandyan Provinces he Colebrooke-Cameron Papers, Vol. II, pp. 231-43.
1, G-42
l, G-42.
21, G-42. 'anizations in Ceylon 1840-1855 (London, 1965), p. 211. August 1829, CO 416/19, G-4 and CO 416/20, G-20.
ber 1829, CO 416/19, G-4, Evidence of Agents of Government,
280

Page 323
THE DEVELOPMENT OF
IN SRI LANKADURING
Introduction
Sri Lanka is a small island. It is a multi rel
and Islam are the main religions of this country this Country. They were brought to this countr ancient past. The foreign invaders spread Chris the majority of Sri Lankans are Buddhists and nine percent of the total population. Most of the T The Hindus form fifteen percent of the total pec development of Vedanta and Buddhism in Sri L
Hinduism in Sri Lanka
There is clear evidence that Hinduism ha
great epic story of Ramayana mentions that Rav the kingdom of Lanka for many years. He was of Lanka. The epic story narrates that he being received several boons from him. Subsequent
the four famous Saiva Saints of South India who
to two of the Sri Lankan's Siva (Hindu) temples
Thirukketheeswaram in Mannar, and sang devc
Thirukkonamalai Thiruppathigam and T devotional songs that form the first three part Saints also mentioned the glory of Siva in Sri La to the temple of God Siva's son Lord Muruga Kumarakuruparar referred to the temple of Mu
Lanka in many of their devotional texts.

32
VEDANTA AND BUDDHISM THE LAST FIFTY YEARS
Prof. N.Gnanakumaran Jafna
ligious Country. Buddhism, Hinduism, Christianity 7. Buddhism and Hinduism have a long history in y from the neighbouring country of India, in the stianity and Islam a few centuries back. However they are Sinhalese ethnic-wise. They form sixty amils are Hindus, others are Muslims or Christians.
pple. The present study concentrates mostly on the
tanka during the last fifty years.
sprevailed in Sri Lanka from an early period. The
fana was an ardent devotee of God Siva and ruled also called as Elankeswaran which means the lord a true Saivite worshipped lord Siva devotedly and to the Epic period, Thirujnanasampanthar, one of lived during the sixth century A.D gave prominence , namely the Koneswaram in Trincomalee and the
tional songs (Thiruppathigankal) on them.
hirukketheeswara Thiruppathigam are among his s of the twelve Thirumurais. A number of Saiva
ankan temples. The saints of South India also refer at a later time. Saints like Arunakiriaalaar and
ruga at Kataragama in the Southern region of Sri
281

Page 324
Though Hinduism developed very early, t religious precepts of the people in Tamil Nadu : prominent place in Sri Lanka and Tamil Nadu. Saivism. The Saiva Siddhanta flourished mostly Tamils are predominant. The Indian plantation v also follow the Saiva tradition after the advent Lanka the Christian missionaries tried to spread the Buddhists and the Hindus to their religion Education, job facilities, and other fringe benefi number of scholars and devotees of the Hindure missionaries and propagated the significance o Senthinathayar of Kuppilan, Kathiravetpillai o some other notable figures were in the forefront British rule. Most of these scholars had lived in their immense contributions to Saivism. Mostly
against the efforts of the missionaries to conver
In spite of the dominance of Saiva Siddha Vedanta precepts from an early time. Gradual institutionalized. The spread of Vedanta follo organizations.
Vedanta and Ramakrishna Mission
The influence of Vedanta was there. It b independence in 1948. The Ramakrishna Missi Balaram Babu in India. Swami Vivekananda pa Religious Conference held in America. During number of talks at various places on Vedanta established in Colombo and thereafter in Batt governed by the head office of the Ramakrish establishment that is in India also determines Colombo Branch. It is a tradition to have the h from India. The existence of the Mission and the the activities of the Mission are clear evidence f Lanka.

பத்மம்
he sect of Saiva Siddhanta remained the dominant nd Sri Lanka. In other words Saivism occupies a god Siva gets a predominant and pivotal place in in the north and East part of Sri Lanka where the orkers who occupy the central part of Sri Lanka, of the British rule. During the British rule in Sri their religion all over the region. They converted with the help of the ruling government. English is attracted the people to change their religion. A igion fought against the activities of the Christian f the Hindu Religion and its doctrine. Kasi wasi f Point Pedro, Arumuga Navalar of Nallur, and in this regard before the independence from the India for short periods and got recognition due to all followers of the Hindu religion jointly fought t Hindus.
unta in our midst there have been followers of the ly Vedanta was accommodated and even it got
wing is mainly due to the activities of certain
Cat somewhat stronger after Sri Lanka gained on was established in May 1887 at the house of id a visit to Colombo after attending the World his stay of eleven days in Ceylon, he delivered a
Later on, Ramakrishna Mission Branch was caloa too. The Mission's administration is still na Mission in Kolkata, lndia. The head of the the selection of the head of the Mission in the ead Swami of the Mission's branch in Colombo active participation of Hindus in large number in
or the acceptance and following of Vedanta in Sri
32

Page 325
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
Further, Sri Sarada Sevashrama was fou Mother Sri Sarada Devi at Point Pedro, north of Ashram from its inception. The Sevashrama doe Ramakrishna Mission Branch in Colombo, thoug Swami of Ramakrishna Mission's branch in Col
in Chennai and a Swami from Ramakrishna Mi
during the centenary celebration of the visit of activities of the Sevashrama are almost identical
respect. The preaching and advocacy of the doctr mission like the Sevashrama that was establi Ramakrishnalaya. These establishments indicate Jaffna. It is a notable fact that during the Visit devotees tried to establish a branch of the Rar
succeed as the orthodox Saivities vehemently op of the Ramakrishna Mission, Swami Atmaganal behalf of the Hindu Community at various functi the non-availability of the Saiva religious leac leadership of the Swamiji of the Ramakrish Sannithanam, Gnanasambantha Paramacharyar Sv
accepted as the Hindu religious leader in Jaffna.
Vedanta and Siddha tradition
A number of Siddhas lived in Sri Lanka il and Nuveralia during different periods. The ea records have been maintained about them. Son century. Most of these Siddhas had some conn could be traced back to Kadaich swami (-1891) v left India to settle down in Jaffna. He was a р number of swamistreated him as their guru and di Paramaguru swami (-1904), Sinmayanantha sw 1908), Kulanthaivet swami (- 1908), Sellappa Ramanathar Arulampalam swami (1893-1925), P (1874-1942), S.V.Arulampalam swami(1880-19. Yoga swami (1872-1964), Ramalingam swami,
2

O
nded in the year 1969 on the birthday of Holy Jaffna. Swami Chidrupananda is in charge of the s not come under the direct administration of the h its blessing on it is notable. Recently the head ombo, the head Swami of Ramakrishna Mission ssion in Kolkata visited Jaffna and Point Pedro
Swami Vivekananda to Jaffna. The aims and the with those of the Ramakrishna Mission in some ine of Vedanta are identical. There is yet another shed a few years back in Jaffna. It is called the prevailing recent trends towards Vedanta in of Swami Vivrkananda to Sri Lanka some of his
nakrshna Mission in Jaffna. But they could not posed it at that time. Nowadays the head Swami landa, alone represents as the religious head on ions in Colombo. This recognition may be due to iership in Colombo. But no one objects to the na Mission. The Naliai Atheena Guru Maha
wamikal, an ardent advocate of Saivism, is mostly
various places such as Jaffna, Batticalo, Kandy rly histories of siddhas are not available, as no he Siddhas lived in Jaffna during the nineteenth ection with India. The Jaffna's siddha tradition who once served as a judge in Bangalore and later owerful yogi and led a siddha life in Jaffna. A :veloped their spiritual life with his able guidance. ami, Sinnaththampi swami (Sergeant swami) (– swami (- 1915), Kanagaratnam swami (- 1922), eriya Saniyasiyar (1860-1917), Mahadevaswami 12). Nainathivu swami(-1946), Kadappai swami, Kadaivaratha swami, Sinnach swami, Kudaich
83

Page 326
O
swami, Ponnaiyan swami, Murugesu swami,
Ampalavanar swami (1920-1978), Satchith Subramaniyaswami(American swami) (1927-20 Swamis Sellachchi (1863-1929) and Saddayam affna. Apart from them Navanathach siddha, S also lived in other parts of Sri Lanka.
Among these swamis some were very p Mahadeva swami, and S.V.Arulampala swami ( some of these swamis still continue to worship th in Jaffna. Most of the siddha samathis are well
Though Saivism is predominant in Jaf tradition. Most of the siddhas followed the do traditions, Saivism and Vedanta together. Most there were some exceptions. Kadaich swami, N others had some education at their early age. R. swami, Periyanaikuddiswami and Yoga swami time before they reached the stage of swami. An their credit.
S.V.Arulampalam swami had written tl published in India when he lived in that cou Subramaniya Bharathy as Yalpanaththu swa three swamis in his 'Bharathy Arupaththuaa and Jaffna swami. Among these three swami Nadaraja of Chithampara or Sankara or inco the writings of the Jaffna swami were ma Arulampala swami some other swamis too uph (Sergeant swami), Kanagaratnam swami, Ma Swami and a few others followed the Vedanta by these swamis at Kantharmadam, Jaffna w this region for Vedanta. Samathis of Sinnath swami and Mahadeva swami were establishe pooja by the devotees. However the activities
those of South Indian’s Madams. It is a nota
4

பத்மம்
Sundaram swami, Vadivet swami (1906-1990), anantha swami( 1924-1960), German swami, )1), were some of the swamis who lived in Jaffna. ma (1865-1936) were notable female members in
iththanaf kuddi swami and Periyanai kuddi swami
opular among the public. Yogar, Kadaich swami, an be mentioned in this regard. The devotees of em as their gurus. There are many siddhasamathis
maintained by their devotees and well-wishers.
na the siddha tradition belongs to the Vedanta ctrine of Vedanta alone. Some followed both the of the siddhas never had any systematic study. But ahadeva swami, R.Arulampala swami and a few Arulampala swami, sinnaththampi swami, Kadaich had served in the government for some period of
long these siddhas only some had written books to
hirteen books to his credit. Most of them were ntry. He was praised by the South Indian Poet mi (Jaffna's swami). Bharathy has mentioned ru'. They are Kullach swami, Kovinda swami Bharathy described the Jaffna swami as Lord mparable lord of the Universe. It is a fact that inly based on Vedanta doctrine. Apart from eld the Vedanta tradition. sinnaththampi swami adeva Swami, Vadivet swami, Satchithanantha system. A Vedanta madam was also established nich is still functioning as a sole institution in hampi swami (Sergeant swami), Kanagaratnam d at this madam and are still maintained with of the Vedanta madam are not comparable with
ble fact that a number of samathi temples and
84

Page 327
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
centers are still maintained for other siddhas
celebration of birth and samathi remembran
temples to date.
Vedanta and Sathya Sai Organization
In addition to the Ramakrishna Mission an also helps to foster the Vedanta tradition in Sri La group of devotees organized a samithi in Jaffna ar members are registered members of this organizat membership is accepted. In fact, apart from Hir teachings in Sri Lanka. Sathya Sai Baba does n advocates basically the doctrine of the Hindu relig Sai accommodates the followers of various religio and Sects of Hinduism etc. But there is hardly an to follow Sai Baba.
Sathya Sai Baba clearly emphasises the ph of advaita gets prominent place in his discourses. and printed in this regard through the Sai organ the Upanishads, Bhagavad-Gita, and other sac explanations are very clear and easy to follow a the available earlier commentaries. He himself Vedanta. In contrast with the practical Vedanta of to Vedanta could be a matter for detail study.
Saiva Siddhanta and Vedanta
As mentioned earlier, Sri Lankan's Saivitess tradition of Saiva Siddhanta for a long time. It may are not being followed in South India. Reading and regular features in mostofthe temples in Jaffna to this Tamil scholarin Jaffna, described this kindofapproa Purana is treated not merely asapurana but also as a the Saiva Siddhantinstake the names of “Pure Advai Philosophy (Vedanta Siddhanta). In doing so, they i
which it is used to designate Sankara's Vedantasys
A 4

O
in Jaffna and Batticalo. Daily poojas and the
ce are the normal activities in these samathi
il the Vedanta madam, the Sathya Sai Organization nka. This organization was established in 1967. A d Trinomalee in 1967. Almost thirty two thousand ion at present. No enrolment fee for registration of dus Buddhists too are followers of Sathya Sai's ot have a new religion or dogma on his own. He ion only with slight modification. However Sathya ns such as Christianity, Buddhism, Islam, Judaism, y Christian or Muslim in Sri Lanka who is willing
ilosophy of Vedanta in his preaching. The concept A number of books and literatures were reprinted ization. Sathya Sai Baba interprets and explains red literatures in his day-to-day activities. His nd understand the reality of religion compared to 2mphasises that he preaches only the doctrine of Vivekanada, the development ofSai’s contribution
pecially the Jaffna Saivites have rigidly followed the be a notable fact that some of their religious customs commenting on the Saiva puranas in the temples are date. Pandit Kanapathipillai, a well-known traditional chas culturederived from the Skanda Purana. Skanda hilosophy and source of Saiva Siddhanta. Sometimes ta Siddhanta” (Suddha advaita) or Vedanta Siddhanta nterpret the term advaita differently from the sense in
tem.
85

Page 328
The Sanskrit word advaita can be divided
and dvaita means dual. Therefore, the word a Sanskrit prefix gives six different connotations bheda, alpata, aprasatya and viroha. The th negation), anmai (reciprocal negation) and mari Tamil language. Meykanda deva, the author of S as sadrsya, reciprocal negation. Sankara and abhava which means an absolute negation. Meyl of total negation. This was a significant contrib Siddhanta. Saiva siddhantins insist that the prefi noun from numerals takes only the sense of an the example of anekam(many). The word ekam and with the addition of the prefix of 'a' it me that the same rule could be applicable to the wi numeral word. Therefore, advaita could be ex Saiva Siddhanta. They claim it to be the correc even though due to the influence of the Vedanta a different way. Sivappragasam, one of the f mentioned that Saiva Siddhanta becomes posse Vedanta (attuvitamakum cirappinathay vetant Pandit Kanapathippllai interpreted the said pl truth, which emphasizes the oneness. Concernin Siddhanta”, “Siddhanta Vedanta” and “Vedanta j in a wider sense. Therefore, it is clear that the (
be witnessed during this period.
Sri Lankan Buddhism
Vedanta and Buddhist doctrines are the thought. Both these doctrines have grown in th flourished in the mainland, Buddhism collapse and it developed in the neighbouring countries and China etc. Max Weber described primitive movement without a deity and said that it coul
divisions. Theravada (Hinayana) is the earlier í
اعي 4

பத்மம்
into two parts, viz., the prefix 'a' means negation dvaita generally means non-dual. The 'a' in the . These could be classified as abhava, sadrsya, "ee kinds of negations, namely inmai (absolute talai (sense of contradictory) get notable place in ivajnana Boda, interprets the sense of "a negation Ramanuja interpret the sense of 'a' negation as kanda’s interpretation subtly differs from the sense ution to the concept of advaita according to Saiva x of an 'a' negation coming in front of a derivative nai instead of inmai. This aspect could be seen in (one) is a derivative noun from a numeral word ans many. Likewise Saiva Siddhantins emphasise ord advaita as dvaita is a derivative moun from a plained only in the sense of anmai according to tone that is called suddha advaita (Pure Advaita) doctrine some of the scholars try to interpret it in ourteen Meykanda Sastras of Saiva Siddhanta, ssed of eminency in Advaita and the clearness of at tellivam caiva cittantam). In reference to this hrase as Saiva Siddhanta clarifying the Vedanta g this, Tirumular's utterances, like “Vedanta Saiva nana Siddhanta' could be studied and interpreted
:onceptual development of this above sense could
significant highlights of the Indian Philosophical e same spiritually dominated soil. While Vedanta there around 1200 A.D. due to various reasons, like Sri Lanka, Burma, Nepal, Thailand, Japan, Buddhism as 'a godless creed' and “an ethical d be called a religion. Buddhism has two major
orm of Buddhism that is prevalent in South Asia.
86

Page 329
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
The term “Theravada' means “Doctrine of elders preserve the tradition. It reached Sri Lanka fror Lanka and later diffused into Burma, Thailand, Li About the beginning of the Christian era a new the great vehicle, took shape in Nepal, Tibet, Mo and Japan (Northern Buddhism). The faith of tri are indispensable fof Buddhists in general. The have always been the Buddhist sangha. The Bh guardian gods of Buddhism (Itu deviyo)
The core of Theravada dharma is the foul endorses these, but has critically developed th emphasizes the strictly disciplined monastic ord represented in Sri Lanka during the early perio Lanka who belong to the ethnic (essentially lin Buddhists. Theravada Buddhism has dominate
throughout its recorded history. The constitution which was implemented in 1972 states that “TI the foremost place and accordingly it shall be the sasana while assuring to all religions the rights g majority community and it generally enjoyed wi Lanka as it did under the kings during the cl demonstrate their good faith by publicly participa office in successive cabinets in the 1960s.
Theravada and Conservatism
Valivita Saranankara succeeded in leading In the eighteenth century under the leadership Viahara and from there the Malwatta and Asgiriy orders. The Siyam Order (nikaya) is divided into t which owe their inception to the beginnings oft Dharma Maha Sangha Shabha, is divided into K divisions, Uva Siyam nikaya and Arnnika nikaya the last few decades. The powers of Malwatta an
to and expulsion from the ordination to date.
2

O
'; the elders in question are the senior monks who n India and thereafter it flourished mainly in Sri aos, Cambodia and Indonesia (Eastern Buddhism). trend known as Mahayana, which literally means ngolia, China, Taiwan, Vietnam, Malaysia, Korea ble gems, the Buddha, the Dharma and the Sangha core and the strength of Buddhism in Sri Lanka ikkhus or the monks have rightly been called as
r noble truths and the eight paths. Mahayana also e central notirins of karma, nirvana etc. Sangha ers in Theravada. Mahayana and Tantrayana were d of Buddhism. But, almost all Buddhists in Sri
guistic) group known as Sinhalese are Theravada :d the religious and cultural life of the country of the Democratic Socialist Republic of Sri Lanka he Republic of Sri Lanka shall give, to Buddhism : duty of the State to protect and foster the Buddha granted..." Theravada has been the religion of the despread state patronage and official status in Sri
assical feudalism. Even Marxist leaders had to
ating in Buddhist rites as a requirement for holding
, a group of monks who started a monastic college. of Upali Thera, some theras resided in Malwatta a Viharas were recognized as the first two monastic wo chapters namely, Malwatta and Asgiri Chapters his fraternity. The third chapter, Kalyani Samagri otte and Kelaniya branches. Apart from this, two have branched off from Malwatta chapter during
i Asgiriya are very great in deciding the admission
287

Page 330
In addition to their religious activities, the high after the independence of Sri Lanka from t system in the sangha. The Siyam sects or nikaya the farmer's caste from joining the order. Those Amarapura nikaya. Further a reform movement The three major nikayas are Siyam, Amarapura, arose around the early nineteenth century in Sri largest number amounting to 11474 monks in Ramanna nikaya 3514 monks. H.L.Seneviratne, si in Buddhist rite, that in total around 31,370 () registrar-general's office record in Sri Lanka. F of the statistics. Of these some would have died creditable that Sri Lankan Buddhism flourishes
The form of Theravada Buddhism is extr undergone very little change or modification or deve to be very conservative in Sri Lanka. The tradition that a nun must undergo a double ordination, one b ordained nuns. Since no validly ordained nuns rel cannot be apparently revived. In recent times some nuns by having postulants ordained by Mahayanist the male sangha is not yet amenable. It is notable dasha sil matha and not as bhikkhuni. It is roughly Sri Lanka at present. It is a fact that the tradition die the policy and pride of this religion. Though India is Sri Lanka, the policy of conservatism helped the affected the mainland due to Muslim rule and othe
Ritualism in Buddhism
According to Pali texts, it is very clear practices and that he openly denounced the wo the very important aspects in Buddhism is gi Buddhist textual teaching, Sri Lankan Buddhi daily life of Buddhists. Three forms of rituals
28

பத்மம்
r influence in politics, and in society is also very e British rule. Saranankara introduced the caste forbade all people other than those belonging to who got excluded went to Burma and founded the amely the Ramanna nikaya was also established. and Ramanna. The Amarapura and the Ramanna Lafka. The oldest sect of Siyam nikaya had the 1973. Amarapura nikaya has 5034 monks, and iggested in his article “The Sacred and the profane une-1969) monks could be counted through the Ie also mentioned the uncertainty of the accuracy and some would have given up robes. It is highly
with nearly 7000 monasteries todav.
mely conservative. Doctrinally it seems to have lopment since its origin in ancient India. It continues of the sangha, embodied in the vinayapitaka, says by validly ordained monks and the other by validly main in the Theravada tradition the order of nuns suggested that Sri Lanka should revive the order of
nuns. Someone may welcome the suggestion, but that the female follower of the sangha is called as estimated that around 3000 dasha sil mathas are in tates but not the wishes of people. Conservatism is geographically and culturally close to neighbouring m to ignore most of the religious changes which
teaSOS,
hat the Buddhadenied any value of ritualistic ship cults of the Hindu Society. In fact, one of ing up the faith in ritualism. Contrary to the m entertains cerempnies and ritual play in the ould be identified in the life of a Buddhist as

Page 331
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
stated by Anthony Fernando. The officially ap are the first form of ritual. Those are namely, (bana desana) and alms giving to monks (san, part of Buddhist doctrine, but which is in practi of the god and goddesses of the Hindu religion is nowadays virtually unknown in Sri Lanka. T Skanda, Nata, Saraswati, Luxsmi, and Pillaiya of Kali has been taken directly from the Tam goes on at Kataragama, which belongs to Hind saints in their devotional songs during the earl to visit this sacred temple during the festival the fortnight of the festival over half a million d Likewise a number of Buddhists go to various H. Sivan temple, Devinuwara Vishnu temple, Ponr and Manikka pillaiyar temple are some of then Buddhists to accommodate aspects from oth Buddhism paved the way to take over religious between them has increasingly diminished and into the Hindu fold. The Buddha and some Bu pantheon. For example, a section of Vaisnavit In addition to this, Sathya Sai is also popular a fact that in recent years some top-level politicial Sai Baba frequently to get his blessings. Some Bhajans in their temple in recent time. The th not have official approval and is a form not put
and these rituals are held to appease evil spiri
The Bhikkhu, one who begs, has chang Lanka. Nowadays, begging is no longer pr Bhikkhus. Buddhist families either send the houses when he is invited.
Astrology in Buddhism
Astrology is a pseudo-science that enjoys it was traditionally not known to the Sinhalese
(Y 4

O
roved rituals, where the monks directly involve, ooja, chanting sermons (pirith), sermon session hika dana). The second is a ritual which is not :e and not objected by the monks. This is worship The radicalism of condemning the belief of god aditional gods and goddesses like Vishnu, Siva, r get a prominent place in recent times. The cult ls and so is the fire walking, Kavadi, etc., that us and whose glory was mentioned by the Hindu y period. Hindu pilgrims from South India used ... Nowadays it is estimated roughly that during evotees, most of them Sinhalese, visit the shrine. ndu Temples with devotion today. Munneswaram ampalawaneswara temple, Mayurapathi temple, in this regard. It is untraditional for Sinhalese r religions. The coexistence of Hinduism and aspects mutually. As a consequence the division it is not difficult for a Buddhist to be absorbed ddhist deities were incorporated into the Hindu es accepts Buddha as an incarnation of Vishnu. mong the middle class Buddhists. It is a notable is from the Buddhist community also visit Sathya of the Buddhist priests also conduct Sathya Sai ird is a form of worship (Bali thovil) that does blicly uttered about. It is practised quite widely
s in order to heal sickness.
ed the pattern of his life to some extent in Sri ictised except by a negligible percentage of food to the temple or the Bhikkhus goes to
much importance traditionally in Indian culture.
ulture. It is generally Tamils who are famous as
39

Page 332
O
astrologists. Nowadays some Buddhist monks a India to consult astrologists not only to find abou of the nation's leaders. What outrageously violat been used only to know about the present life, a about his former lives and also about his life afi
New Outlook in Theravada
Theravada has undergone fewer chang aspects and it has proven to be more stable. Sri Lanka is to be understood in terms of the s Many attempts have been made to upgrade t world's expectations. Recently Sri Lankan g sasana with a view to implement the above id the Buddhist Education with modernity and a independence, there are two Universities Homagama and 600 pirivenas to help th establishment of the two Universities (Vidya the Buddhist and Pali language studies trer suburban centers close to the capital city of who are more urbane, educated and politic hinterland.
In 1950, the Theravadins organized the W conference, Japantriedtoform the World Fellowsh Buddhist traditions from all over the world. But orthodox doctrine, were reluctant to cooperate witl Conferences have been held in Theravada Cou
Buddhism has been established in Colombo, Ran the Asian Buddhist countries affect the devel
Malalasekara, K.N.Jeyatileka, Gnanaselathera, K thera gave some of the notable contributions dur
Numerous organizations are trying to es of Buddha or bigger monuments in various pl;
personality or deep religious awareness amo

பத்மம்
and politicians visit Chennai and other places in it their future prospects but also on behalf of some es tradition is that while astrology has traditionally famous monk has used the Kandam' to find out
ter his death.
es than Mahayana in respect of the doctrinal Theravada Buddhist involvement in politics in angha, not in term of the doctrine of Buddhism. he Theravada Buddhism to satisfy the modern overnment created a ministry for the Buddha eas. Measures also have been taken to develop lso religious leadership in recent years. Since for Buddhist priests in Anuradhapura and he development of Buddhist studies. The lankara and Vidyodaya) specially catered for nendously. These Institutions are located in
Colombo. This created a new breed of monks
ally conscious than their counterparts in the
forld Buddhist Conference in Sri Lanka. After the ip of Buddhism with a view to accommodate various the Theravadins, who emphasise the purity of the 1 specific traditions eventhough six World Buddhist ntries and the headquarters of World Fellowship goon and Bangkok. The political difference among opment of Buddhism in general. Academically, K.N.Jeyatileka, Ragulathera, and Hotagama Vigisa ing this period to the development of Buddhism.
tablish or develop Buddhism by erecting statues aces today. But these will not develop religious
ng the younger generation. The contemporary
90

Page 333
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
need of the century has to interpret the doctri Buddha's wisdom with rationality. Other de developments.
References:
Gananath Obeyesekare, Religious symbolism and Pol the Social Science, University of Ceylon, Vol-1, 1970. Glasenapp, H. Von, Vedanta and Buddhism, The weel p Gnanakumaran, N.'The Concept of Advaita in Saiva S Uddupiddy American Mission College, Jaffna, Sri Lan Gnanakumaran, N. Bharathy Porriya Arulampala siya Gnanakumaran, N. (Ed) Manvin vinavidai ofArulam Gnanakumaran, N. Nayantharu Saiva Siddhanta, (Ta Heinrich Dumoulin, Buddhism in the modern world, C Jayatileke, K.N. The message of the Buddha, George Jayatileke, K.N. Buddhist attitude to other religions, V vol-8,nol, 1992/93. Kalupahana, DJ A History of Buddhist Philosophy, M Malalasekara, G.P. The Buddha and his teachings, Th Richard Gombrich, Buddhism Transformed, Religious Gananath Obeyesekare, Sri Lanka, Princeton Universi Richard Gombrich, Theravada Buddhism- A Social H Kegan Paul Ltd, London, 1988. Saram,PA. "Buddhism and Society in Modern Sri Lar of Religion, Unesco, Vol-xxix., 1977. Senevirartne, H.L. "The secread and the profane in Bud of Peradeniya, Kandy. Urmila Phadnis, Religion and Politics in Sri Lanka, M
2

O
ne to meet the present difficulties according to
velopments could be taken as mere material
tical changes in Ceylon, Modern Ceylon Studies, A Journal of
ublication Kandy, 1960. iddhanta, The Prof.A. Thurairajah's Commemoration Lecture, ka, 1997. 'mi,(Tamil) Arulampala swami Sabai, Point Pedro, 1994. pala swami, (Tamil) The Hindu Cogress, Jafina, 1999. mil) New Century Publishing House, Madras, 1994. 'ollier Macmillan Publishers, London, 1976. \llen & Unwin Ltd, London. 1975. World of Religion, international Buddhist magazine, Sri Lanka,
otilal Banarsidass Publishers, New Delhi. 1994. e Lanka Bauddha Mandalaya, Ceylon, 1957
changes in
typress, New Jersy, 1988. story from ancient Benares to Modern Colombo, Routledge &
aka", International Social Sceince Journal-Social Dimensions
dhist rite", Ceylon Studies Seminar, 69/70sries, No7, University
anohar Book Service, New Delhi. 1976.

Page 334
RIGHT OF SELFIN DIVERSE THE CASE O
Right of Self-determination of nations has discourse of political and human rights. Internati Although the violation of the right of self-deterr of self-determination be protected and guarantee an attractive and powerful slogan in mobilizing world. This article briefly reviews the evolution and the place of the right of self-determination i the right of self-determination in diverse societ
does not intend to discuss self-determination in
to non-dominant national/ ethnic groups living
The Evolution of the Concept of Self-determi
The conventional meanings of the term determination, and sovereignty - were closely li Europe since the late Middle Ages. “Medieval belief in any necessary connection between cu Likewise, "[t]he states of the Middle Ages had no word and "the idea of secular sovereignty... re their close' (ibid. P. 29). So the intertwining relatively a recent development in this process acquired by the nation during the second half with, although distinct from, the rise of the den and Anderson see the emergence of nation and it
the development of capitalism (Gellner, 1983;
2

33
DETERMINATION
SOCIETIES: F SRI LANKA
Sumanasiri Liyanage Peradeniya
s been one of the most controversial issues in the ional law on the subject is ambiguous and unclear. mination can instantly be observed, how the right d is problematic. Nevertheless, the right remains g people in ethno-political conflicts all over the of the concept of the right of self-determination n international customary law. It also deals with ies with special focus on Sri Lanka. The article general but self-determination as it is applicable
in the nation-states.
nation
s - nationalism, nation-state, principle of selfnked with the historical developments in Western states were political entities, and there was no ltural and political ties' Cobban, 1969, p. 27). ot been sovereign states in the modern sense of the appeared when the Middle Ages were drawing to of political entities and cultural identities was of state formation. “A new meaning. had been of the eighteenth century, a development parallel nocratic idea of the state” (Ibid. P. 34). Gellner slinking with the state as a necessary corollary of and Anderson, 1983). According to Stuart Hall
92

Page 335
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
(1996), the modern nation-state, industrializat the process of "formation of modernity'. The to two significant historical processes in mode eighteenth and nineteenth centuries “as the cen and Russian empires pursued increasingly assi and politically, initial demands for greater aut p. 27); and (2) "the demise of the notion that in objects to be transferred, alienated, ceded or monarch” i.e; the movement for popular sover digression into conceptual and legal history.
V. I. Lenin and Woodrow Wilson were the of self-determination be established as the gen Socialist Revolution and the Right of Nations to 1964) enunciated the basic elements of the princ belongs wholly and exclusively to the sphere of SOe contemporary socialist groups that the der illusory under capitalism because of the present
The right of nations to self-determination i in the political sense, the right to free po Specifically, this demand for political den for secession and for a referendum on sect therefore, is not the equivalent of a den formation of small states. It implies only a national oppression. (1964: p. 146)
The principle, according to Lenin, has ethnic or national groups; (2) the right of pe victorious powers; and (3) the right of the p formation of independent states. For him, all and primarily political in nature. However, c and overthrow of bourgeois domination in Le exercise of the right of self-determination. Hi supporting this view. Moreover, the Communi
in crushing national and ethnic movements a
d

fD
on, and capitalism were the defining features of rinciple of self-determination may be traced back rn history, namely, (1) developing nationalism in ral authorities of the Ottoman, Austrian, German, nilationist policies or began to weaken militarily nomy or local self-government" (Hannum, 1992: lividuals and people, as subjects of the King, were protected in accordance with the interest of the eignty (Cassese, 1995: p. 11). Allow me a brief
two principal advocates to insist that the principle :ral criterion for the liberation of nations. In The Self-Determination: Theses, Lenin (1916 in Lenin, iple. For Lenin, the demand for self determination politics. He refuted the arguments put forward by mand for self-determination was impracticable and
ce of economic domination. He explains:
mplies exclusively the right to independence litical separation from the oppressor nation. hocracy implies complete freedom to agitate ission by the seceding nation. This demand, and for separation, fragmentation and the
consistent expression of struggle against all
hree components, namely, (1) the right of small -oples not to be forcibly annexed by militarily ople in colonies for independence and for the these rights are unconditional and unrestrictive ne may argue that the primacy of class struggle nin's work may place certain restriction for the s stand on Brest-Litovsk Treaty may be cited in it regimes in the post-Lenin period were ruthless
gainst oppression by the name of "socialism'.
93

Page 336
O
Nevertheless, Lenin's last struggle against S defend the rights of the nations for self-determ 19).
US President Woodrow Wilson developed Western democratic principles. He propounded
1. He advocated the right of each people to would live (Point 6 of Wilson's speech on
2. The second variant was related to the re
Ottoman and Austro-Hungarian empires ( 3. The territorial redrawing should be done "it concerned and not as a part of any mere a states' (Point 3). 4. The principle of self-determination has t settling colonial claims. But this should Cassese, 1995; Cobban, 1969; and Hannu
While Lenin stood for radical and revo reforms. For example, Lenin defended unconditio from colonial rule, Wilson wanted the interests interests of the colonial powers. While Lenin wa he had advocated, Wilson was not aware of the theoretical and practical problems may be raise may be regarded as significant landmarks in determination. However, the concern for the pr World War 2 was rather weak. Hannum opines:
It should be understood that self-determin
the people concerned, unless those demands we
interests of the Great Powers. With a few exc region was not an overly sensitive one), no ple wishes of the people affected by the Versailles in
The prevailing position of the state over the in the case of Aaland Islands. In the case of Aal
Finnish position that the decision on Aaland Islands:
2

பத்மம்
talin had demonstrated that he was ready to
ination even under the Soviet rule. (see Levin,
his theory of self-determination on the basis of four different variants of self-determination.
choose the form of government under which it “Fourteen Points”). structuring the Central Europe after the fall of Points 9-13). n the interests and for the benefit of the population djustment or compromise of claims among rival
be taken into consideration for the purpose of not be used as the only yardstick (Point 5). (see m, 1992)
lutionary change, Wilson preferred for gradual nally right of the colonial people for independence of the colonial people to be reconciled with the is fully aware of the meaning of the principle that full implications of his theory. Although many d in relation to two theories, both contributions the evolution of the principle of right of selfinciple in the realm of practice at the end of the
ation in 1919 had little to do with the demands of re consistent with the geopolitical and strategic eptions in frontier regions (and then only if the biscites or referenda were held to determine the
hap-making. (1992: p. 28-29)
right of self-determination was clearly demonstrated and Islands, the two expert committees upheld the
should come under the Finnish domestic jurisdiction.
94

Page 337
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
(For details, see Hannum, 1992 and Cassese, 1 determination in the covenant of the League of determination remained after the World War 1 o territorial integrity remained of paramount import the case of internal democratic aspect of the pri
specific obligations to ensure a democratic form o
Right of Self-Determination in International
The principle of self-determination enjoye President Franklin Roosevelt and the UK Prin determination as one of the objectives to be attai to be adopted in resettling territorial claims. Ho mentioned in the draft UN Charter. In 1945, witl presented making self-determination as one of countries objected to this section arguing that the secessionist movements; (b) may justify military people do not express their free and genuine will. only twice (Article 1 (2); and Article 55). The discussion on the UN Charter shows that for the minority for secession; (2) the right of colonia people to choose their rulers in free elections. It of Human Rights. Nonetheless, it is important to treaty in which the principle of self-determination of de-colonization contributed the principle of s
self-determination. Cassese observes:
"(T)he political postulate of self-deter law in 1945, when it was proclaimed in Artic treaty laid down the principle in a rather loos main respects: first, self-determination WaS Ol was to constitute a goal of the Organization : specific and stringent legal obligation was im
Things, however, were soon to change in t had a snowball effect, for it lent moral and politi

O
95) There was no mention of the right of selfNations. As Cassese has correctly argued, selfly as a political principle; "state sovereignty and nce". To a significant extent, this was also true in ciple. The states created in 1919 “undertook no government” (Hannum, 1992: p. 30)
2W
a rebirth at the eve of the World War 2. The US e Minister Winston Churchill proclaimed selfed at the end of the war and as a general standard wever, the principle of self-determination was not the suggestion of the USSR, an amendment was the objectives of the new organization. Some acceptance of self-determination (a) may foment interventions; and (c) may not be productive if
In the UN Charter, the principle was mentioned member countries had different opinions. The : UN the principle did not mean (1) the right of people for independence; and (3) the right of was not mentioned in 1948 Universal Declaration note that the UN Charter is the first multilateral was laid down. The UN Charter and the process lf-determination to be evolved into the right of
mination ...entered the realm of international e 1 (2) of the UN Charter. This multilateral 2 and weak form and this can be seçn in two ly taken to mean self-government; second, it nd of its Member States; in other words, no posed on States'.
e era after the Second World War. Article 1 (2)
al force to the aspirations of colonial countries,

Page 338
O
strongly backed up by socialist States. Thus upon as a legal entitlement to decolonization. international forum promoting and channeling
this amorphous subject. (1995: p. 65)
In the following years, the UN general 1 right. The international legal framework of th by the following UN instrumęnts:
1. Article 1 (2) and Article 55 of the UN Cl 2.The Declaration on the Granting of Indept 3.The International Covenant of Civil and
4.The International Covenant of Economic 5.The Declaration on Principles of Interr
Cooperation among States in Accordance
The adoption of these documents by the issue of right of external self-determination in external oppression. Musgrave summarizes th
of self-determination.
The principle of self-determination has c political concept into a legal right. It has been of modern international law, the Charter of th international instruments such as the Internat the International Covenant of Economic, So determination in these specific instruments did scope of the principle as a legal right, but has resolutions, most notably by Resolutions 1514 these resolutions self-determination has b decolonization, and the International Court determination constitutes a part of internationa between the provision of Resolutions 1514 ( 2625 (XXV) on the other. (2000: p. 90)
The growing tension between differ
states has become the most significant feat

பத்மம்
Article 1 (2) was eventually perceived and relied More importantly, the United Nations served as an
he gradual crystallization of legal rules governing
Assembly adopted many a declaration defining the : right of self-determination is at present governed
larter; indence to Colonial Countries and Peoples in 1960; Political Rights in 1966;
Social and Cultural Rights in 1966;. lational Law Concerning Friendly Relations and
with the Charter of the UN in 1970.
UN General Assembly has resolved almost fully the relation to colonies, countries subjected to direct
e status of international law in relation to the right
leveloped in the post-war period from an essentially incorporated into the most fundamental instrument e United Nations, as well as into other important ional Covenant of Civil and Political Rights, and cial and Cultural Rights. The reference to selfnot delimit in any precise or definitive manner the been done to a certain extent by general Assembly (XV), 1541 (XV), and 2625 (XXV). By virtue of ecome closely associated with the process of of Justice has confirmed that this aspect of selflaw. There are, however, considerable differences (V) and 1541 (XV), on one hand, and Resolution
2nt ethnic/ national groups within independent
re of international conflicts today. So the other
296

Page 339
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
important issues of the right of self-determi to the forefront of the discourse of self-dete
issues are the following:
1. Rights of minority ethnic groups in colonie: are in the process of becoming independe
2. Rights of federated units for separation/s
3. Rights of self-determination of non-domi
States;
4. Internal self-determination to make the gI
From the wording of various internatio self-determination extends beyond the colonial c declared that self-determination was a right of self-determination was a right applicable to a Although the principle ofself-determination con states, as well as those of non-governing territ with regard to peoples of independent states rer self-determination as a political concept and se Consequently, the nature and extent of self-d considerable controversy amongst states. (2000
Rights of “other' ethnic/national groups in
1960 Declaration accepts the right of sell rule; but this right belongs to the people as a territorial integrity have a superior status over in these territories. Resolution 1514 (XV) pass "any attempt aimed at the partial or total disri of country is incompatible with the "purposes a Resolutions on East Timor have clearly establi colonial or non-self governing state context. T Timor by Indonesia, so East Timor was listed a Timor as a whole were given the right to deterr autonomous region or to become an indepenc referendum held on 30 August 1999 to form a sel
as an act of secession in international law. (see

O
nation include many a dimension that has come
rmination in recent years. The most important
and non-self governing states when those countries
nt states;
ecession;
hant ethnic/national groups living in independent
overnments more representative and democratic.
nal instruments, it appears that the legal right of ontext. Article 1 of the two International Covenants all peoples. Resolution 2625 (XXV) declared that ll peoples and a duty incumbent upon all states. Istitutes a legal right for the peoples of independent ories, however, the nature and extent of the right mains unclear. No definitive demarcation between lf-determination as a legal right can be found ... termination as a legal right remains a matter of : p. 90)
colonies and non-self-governing entities:
-determination of the people subjected to colonial whole. This means that the national unity and the rights of the national and ethnic groups living ed by the UN general Assembly in 1960 states that ption of the national unity and territorial integrity nd principles of the Charter of the UN”. The UN shed the right of people for self-determination in he UN never recognized the incorporation of East s a non-self governing state. The peoples of East nine if they want to integrate with Indonesia as an ent state. East Timorese people decided at the parate independent state. This act is not considered
Musgrave, 2000: pp. xii-Nxiii)
297

Page 340
o
Rights of federated units for separation/ seces
This question was raised in relation to th Quebecois (PQ), a nationalist party, that came Quebec held a referendum in which PQ sought Quebec called 'sovereignty association'. The p
Province in 1994 and held a second referendu
against and 49.44 for). Canadian Federal Govern Court of Canada as to whether the Province has th
law or under International law. Court declared parts of sovereign states the legal right to secede two exceptions to the general rule, namely, (i) in
are denied meaningful access to government. ()
Rights of self-determination of non-dominant
states:
Was Serbian province of Kosovo an exce are Algerian. The Kosovo Legislative Assembly state in response to the Belgrade decision to rev direct rule from Belgrade. This led to a civil wa Security Council Resolution 1244 provided for a integrity of Yugoslavia. How can this dilemm example for an exceptional case cited by the C was oppressed and was denied a meaningful ac accepting the overriding nature of national unity a of 1960 and two Covenants on Human Rights in
included in 1970 Declaration. It states:
"Nothing in the foregoing paragraph proclai be construed as authorizing and encouraging totally or in part, the territorial integrity O States conducting themselves in complianc determination of peoples as described above a the whole people belonging to the territory (as quoted in Hannum, 1990: p. 35)

பத்மம்
ision:
e right of Quebec for unilateral secession. Parti to power in 1976 in the Canadian Province of to obtain a mandate to negotiate a new status for roposal was defeated. PQ regained power in the m. The proposal was narrowly defeated (50.56 ment sought an advisory opinion from the Supreme е right to secede unilaterally either under Canadian that international law "does not grant components unilaterally from "parent" state'. Court indicated case people are oppressed; and (ii) in case people Musgrave, 2000: pp. xiii- xv)
t ethnic/ national groups living in independent
ption to the rule? The majority of Kosovo people declared Kosovo to be an independent sovereign toke an autonomous status of Kosovo and impose ir in which NATO forces had intervened. The UN utonomy for Kosovo, but reaffirmed the territorial a be explained? Kosovo situation was a classic anadian Supreme Court as the people in Kosovo cess to the government. 1970 Declaration while ind territorial integrity goes beyond the Declaration 1966. It is interesting to note the saving clause
ming the principle of self-determination) shall any action which would dismember or impair, political unity of sovereign and independent e with the principle of equal rights and selfind thus possessed of a government representing
without distinction as to race, creed or color".
98

Page 341
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
This may lead to varying interpretations. Cor Cassese notes:
“Close analysis of both the text of the Decla contention that secession is not ruled out bu requirements have been met. The basis for
under discussion, the reference to the require of States was placed at the beginning, in orde be the paramount value for States to respect.
of territorial integrity is not totally excluded,
Hannum holds a different position. Acco above (the definition of peoples and the applicatio we find that the Declaration on Friendly Relations and may, in fact, further confuse the second. (199 of the entire people in the territory and ifits represe that the international law permits some form of rig modifying clauses. It states: "Every state shall re disruption of the national unity and territorial integ "The territorial integrity and political independenc 1990: р. 35). So the NATO intervention can be aimed at the partial or total disruption of the nati
Internal self-determination to make the gover
While the position on the right of self-dete colonial powers were repudiated in the United determination discourse by linking self-determin government. Helsinki Declaration in 1975 defi
terms.
By virtue of the principle of equal rights a always have the right, in full freedom, to det and external political status, without external political, economic, social and cultural devel
This idea was formulated with more deta the influence of Western states and the wave of
2

O
nmenting on this paragraph of the Declaration,
ration and the preparatory work warrants the t may be permitted only when very stringent this conclusion is that in the “saving clause' ment of not disrupting the territorial integrity r to underscore that territorial integrity should However, since the possibility of impairment it is logically admitted”. (1995: p. 118- 19)
rding to him: "Returning to the two issues raised nof self-determination to non-colonial situations), Resolution 2625) does nothing to clarify the first 0: p. 35) If the government is non-representative ntation is based on race, creed and color, it appears ght to secession. Nonetheless, the Declaration has 'frain from any action aimed at the partial or total rity of any other State or country. ...' It also states: e ofthe State are inviolable" (as quoted in Hannum, defined as humanitarian rather than as an "action
onal unity and territorial integrity” of Yugoslavia.
nments more representative and democratic:
rmination of colonial peoples held by the Western Nations, Western states contributed to the selfation with popular sovereignty and representative ned the right of self-determination in following
ld self-determination of peoples, all peoples ermine, when and as they wish, their internal interference, and to pursue as they wish their
opment. (as quoted in Musgrave, 2000: p. 99)
ils in the Copenhagen Document in 1990. With lemocratization in the 1990s, the idea of popular
99.

Page 342
O
sovereignty is vaguely incorporated into self-dete that the international community might interven
the conflict within the boundaries of the existi
The most controversial aspect in regard right includes the right of secession. Most com Musgrave has given the following opinion:
"Secession is a domestic matter, and therefo secession does not fall within the jurisdicti not constitute acts of self-determination in consequences in international law when a ni political rather than legal in nature. It will cannot be subjected to legal analysis or leg
According to Cassese, "the internationa not encompass any rule granting ethnic groups becoming a separate and distinct internationa "Although several authors have argued that some as part of the right to self-determination, consta the conclusion that such a right does not yet ex
Whether the international law allows or are fighting for world over. So as Musgrave | political issue that cannot be judged by a pure
Tamil Demand for Self-Determination
Do Tamils in Sri Lanka have the right o' right include? What are the limiting conditions going to grapple within this section. Prior to th for self-determination may be in place. The den in the late 1940s when the British raj had decid Ceylon). G G Ponnambalam cabled Whitehal determination for Tamils. On February 15, 19 V Chelvanayakam enunciated “the elementary and the need of Tamils to “govern itself” (Wilso

பத்மம்
irmination discourse. The Kosovo case has indicated
e in domestic conflicts aiming at a just solution to
ng independent states.
to the right of self-determination is whether the
mentators give a negative answer to this question.
rea iegally neutral act in international law. As on of international law, attempts to secede do the legal sense. Although secession produces eW state is formed, the act of secession itself is occur as a result of political exigencies which al definition”. (2000, p. 210)
1 body of legal norms on self-determination does and minorities the right to secede with a view to 1 entity (1995: p. 339). According to Hannum: form of a "right to secession' should be recognized nt state practice and the weight of authority require (ist.ʼ (1990: p. 49)
not, right of secession is a right national groups has correctly pointed out, secession is primarily a legal criterion.
f national self-determination? If so what does that. of that right? These are the type of questions I al at a brief note on the emergence of Tamil demands mand for right of self-determination was first raised led to grant independence to Sri Lanka (then called l on November 20, 1947 asking for right of self49 addressing his Kankesanturai constituency, SJ right of small nations to have self-determination" 1, 1994: pp. 29-30). The right of self-determination
300

Page 343
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
as demanded in these years was to take the for Chelvanayakam's deputy, the state structure in C
"What we, Tamils, want is a federal constitut a federal center at Colombo dealing with only communications. Each linguistic province wil in Wilson, 1994: p. 30)
Chelvanayakam first established the specii introduced the concept of Tamil homeland. As language with the traditional homelands, thes statehood” (1994, p.34). The growth of nationalis and grievances and nationalist narrative. In 19
insecure position of the Tamils.
"Almost every Tamil has now accepted precarious. ... But people are confused as remedy has also been advanced by our pa Tamil-speaking people in their areas”. (qu
So Tamil nationalism emerged in the late the Tamilness and campaigning against the action that was controlled by the Sinhalese majority. controlled the governmental power signified the included de-citizenization and disefranchisement
in the eastern province, creating national symbols Tamil nationalism had a defensive component tha as Paffenberger and many others did, to characte (1994) has illustrated how Chelvanayakam devel and 1950s. Wilson in fact was somewhat succes a true father-figure of militant Tamil secessionist controlled post-colonial governments provided t
The adoption of the first Republican Cons nationalist politics. The TULF Convention in 19 Tamil youth in particular tO COme forward to thro' and to flinch not till the goal of a sovereign soc
3

O
m of federalism. According to Vanniasingham, eylon would take the following form:
ion made up of two linguistic provinces with defence, foreign affairs and inter-provincial l be its master in all internal matters". (quoted
icity of Tamils as a linguistic group; and he later
Wilson points out, “he thus linked the Tamil e being the two most relevant components of sm needed two other elements, namely, oppression 54, Chelvanayakam warned about the growing
that the position of the Tamil ptuple is
to how the situation can be remedied. The
rty all along and that is autonomy for the Ioted in Wilson, 1994: p. 21-22)
1940s and 1950s highlighting the specificity of s of the Sri Lankan (then Ceylonese) government Some of the actions by the Sinhalese elites who attempt of gradual sinhalization of the state that of Kandyan Tamils, government-led colonization ; with Sinhalese and Buddhist markers. Although t contributed for its development, it is not correct, rize it merely as a defensive nationalism. Wilson oped Tamil nationalist ideology in the late 1940s sful in narrating Chelvanayakam's role as that of : nationalism in the recent years. The Sinhalesehe contextual basis for this metamorphosis.
stitution in 1972 marked the sea-change in Tamil 76 called on “the Tamil nation in general and the w themselves fully in the sacred fight for freedom ialist state of Tamil Eelam is reached”. (Wilson,
O1

Page 344
O
1994: p. 128) So the TULF finally gave up the separate state. TULF Manifesto declared:
"Hence, the TULG seeks the mandate oft sovereign, secular, socialist state of Tami contiguous areas that have been the traditi
in the country". (as quoted in Loganatha
The distance from 1976 Convention to
Eelam (LTTE) as the leading force in the fight
put its cause in the following words:
"Eelam Tamils posses all the basic elem of a unique nation. We have a homeland well-defined territory embracing the l language, a rich culture and tradition, a extending over 3000 thousand years. A self-determination. This right to self-de choose our own political destiny, the righ (LTTE, Socialist Tamil Eelam. n.d. As q
The right of self-determination is clearly TULF and all the militant Tamil organizations it with the Sri Lankan government have used th
principles are:
1. Recognition of the Tamils of Sri 2. Recognition of an identified Tan
integrity; 3. Based on the above, recognition c
Tamil nation,
4. Recognition of the right to full ci of Tamils, who look upon the isla pp. 104- 05)
An important change from the initial noted. In the TULF Manifesto, territoriality i

பத்மம்
demand for federal constitution and called for a
he Tamil nation to establish an independent, l Eelam that includes all the geographically onal homeland of the Tamil-speaking people n, 1996: p. 64)
the emergence of the Liberation Tigers of Tamil for self-determination is not too long. LTTE has
ents that define a concrete characterization
, a historically constituted habitation with a Northern and Eastern provinces, distinct unique economic life and lengthy history s a nation, we have the inalienable right to termination is none other than the right to it to secede and form an independent state'. uoted in Bose, 1994: p. 14)
y enunciated in Thimpu declaration signed by the n 1985. Since then the Tamils in their negotiations e four cardinal principles cited there. The four
Lanka as a distinct nationality; nil homeland and the guarantee of its territorial
if the inalienable right of self-determination of the
tizenship and other fundamental democratic rights nd as their country. (quoted in Loganathan, 1996:
TULF position to the Thimpu principles may be s identified with Tamil-speaking people while in
302

Page 345
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
Thimpu principles "Tamil-speaking people”
demonstrates the change of attitude of Tamil p ethnic cleansing policies may be considered as an
with the signing of Indo-Lanka Peace Accord LTTE showed their readiness to accept an exten the ethnic conflict. In a recent interview, TU TULF would accept full-fledged federalism as a appears that the developments since the beginnin
political parties as well as the Tamil parties aw
I will turn now to the questions I myself
Do Tamils have the right of self-determinatio
The question as to who is entitled to exer well as a complex one. The simple answer is that and “the constitution sets down political procedu of their right to self-determination, successfully conditions of life” (Habermas, 1996: p. 263). issue in international law and practice as grou religion. In international law, “people" are ent clear definition of "people" may be found in in thinks that "to provide a legal definition in t draftsmanship'. Nonetheless, he argues that “l interpreter cannot deduce such definitions from t p. 327). It gives some flexibility. Can “nati governing state be treated as "people"? Canac include "only a portion of the population of an ethnic group. Referring to Quebec, Court note shares many of the characteristics (such as comm in determining whether a specific group is " Historically, in Eastern and Central Europe, “ were treated as "people". Margalit and Raz (19“ would be relevant in determining 'groups' V
determination. The six characteristics are:

O
was droppea in avur of Tamil nation. This arties towards Muslim Tamil speakers. LTTE's attemptat ethnicization of territoriality. However, in 1987, Tamil militant organizations except the sive devolution of power package as a solution to LF president, M Sivasithamparam told that the solution. (Sunday Times, January 13, 2002) It g of armed conflict in 1983 have moved Sinhalese ау from their extreme positions,
posed at the beginning of this section.
n
cise the right of self-determination is a simple as every individual has the right of self-determination res according to which citizens can, in the exercise pursue the cooperative project of establishing just However, the right has become a more complex ps formed on the basis of ethnicity, culture, and itled for the right of self-determination. But no ternational instruments and resolutions." Cassese his volatile area would simply lead to bad legal ack of formal definition does not entail that the
he context of the existing legal framework' (1995: ons" living in an independent state or non-selflian Supreme Court decided that a "people' may existing state' and "people' could be a particular d that "much of the Quebec population certainly on language and culture) that would be considered people” (as quoted in Musgrave, 2000: p. xv). nations” meaning cultural and linguistic groups 0) identify six characteristics that in combination
who are entitled for the right of national self
303

Page 346
l.The group has a common character and co
important aspects of life, a culture that defi
types of activities, occupations, pursuits, a 2. "People growing up among members of th 3. "Membership in the group is a matter of m 4.The membership is of importance "for one' 5. “Membership is matter of belonging, not of 6. "The groups concerned are not small face-t
They call the groups with the above "encompassing groups' may have the right of sell meaning and the interpretation of customary int. treated as "people' or 'encompassing group whi This interpretation is compatible with each and ev
writes:
“Each and every group should receive a thre protection and equal respect in their integrity ethnic or cultural groups, and as citizens, as idea of a self-determining political commun
forms in the different constitutions and politi
For the democratic right of self-determinat
entail all three aspects mentioned by Habermas.
Who are the “people'?
Two definitions may be given: one territor political parties and groups adopt territorial mea Eastern provinces. This argument may be based nationality. Three weaknesses of this notion can left out the Tamil population in the Kandyan a speaking Muslim population in the Northern, p. does not take into account the demographic chan of “homeland" theory and the beginning of arm now live outside the Northern and Eastern provi
Eastern provinces may not be a representative o
3(

பத்மம்
Immon culture that encompass many, varied and hes or marks a variety of forms and styles of life, hd relationships' le group will acquire the group culture'; utual recognition;
s self-identification';
achievement';
D-face groups'.
characteristics "encompassing groups' and -determination. So historically evolved political ernational law allows Tamils in Sri Lanka to be o are entitled to the right of self-determination. ery Tamil's right ofself-determination. Habermas
e-fold recognition: they should receive equal 1 as irreplaceable individuals, as members ΟΤ members of the political community. This ity has assumed a variety of concrete legal cal systems”. (1995: p. 496)
ion to be a complete and complex right, it should
ial and the other ethnic/national. It seems Tamil ning to “peopleʼ i.e. people in the Northern and on the notion of overlapping of territoriality with be pointed out. First, the notion completely has eas. Secondly, it disregards a substantial Tamil rticularly in the Eastern provinces. Thirdly, it ges that have taken place since the development ed conflict. A substantial proportion of Tamils ices. Plebiscite that is confined to Northern and
ne. If the "people" were defined to give ethnic/
4.

Page 347
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
national meaning, self-determination of Tamils v the issue depends on the form in which Tamils de shall turn to this question presently
How can the Tamil’s right to self-determinatic
Two broad answers may be given to this qui First, Tamils can express their right of self-deter negotiated or forced secession. If two or more state and to form separate states, such a consens The international law does not permit a unilateral as I mentioned earlier this is a political decision an Tamils could exercise their right for self-deter Lankan state, Restructuring of the Sri Lankan right of self-determination may take many forms the historical demands of the Tamil parties and three main elements:
The right to exercise legislative, executiv element of territoriality; The right of due participation, legislative, element of co-recognition; The full democratic citizenship rights irres the element of citizenry.
To make those rights feasible and meaning action may be introduced. Does the majority of elements is an empirical question and cannot be a such arrangement will be compatible with the edi this solution is more democratic, just and humar
Let me now turn to the political struggle problematic area in exercising the right of self-dete as moral considerationo. The current phase of ethnic called bi-polar ethnic imagination. What she me ethnic identity politics which constructs Sinhalas: exhaustive of the island's diverse and hybrid co
3.

O
would become a more complex issue. However, cide to express the right of self-determination. I
on be expressed?
estion in the context of the current ethnic conflict. mination by forming a separate state —Eelam- via parties are agreed for dissolution of an existing ual dissolution is permitted in international law. secession by a national/ethnic group. However, d cannot be resolved in the legal realm. Secondly, mination by consensual restructuring of the Sri state. recognizing three-fold dimensions of the . Given current phase of the armed conflict and groups, restructuring of the state should include
e and judiciary powers in Tamil majority areas
executive and judiciary powers at the center-the
pective of the place of domicile within Sri Lanka
ful, certain positive discrimination or affirmative Tamils agree for a solution including the above Inswered in a discussion of this nature. However ifice of international law and relations. I believe
le.
for secession. The right of secession is the most rmination. The right depends on contextual as well conflict is marked by what Rajasingham-Senanayake ant by this phrase is "the current configuration of and Tamils as mutually exclusive and collectively
Immunities'. As a consequence of this bi-polar
05

Page 348
O
imagination, "the confrontation took the form o state dominated by Sinhala chauvinists and the ec Tamil Eelam’ (1999: pp. 100-01). In recent yea “tribalism", Sinhalese, Tamil and Muslim'. Thi one of the most protracted and intractable conflicts be attributed to the historical origin ofmodernity tha to sovereign nation-state originated in Europe, Cant of the enlightenment project.
The European invention of the sovereign nat liberalism but also to a new form of political in the name of consensus and unity. These consensual, the other essentialist and exclusi the European nation-state model in different
As Gorbachev (1992), opines, in the pi
Nationalism is not the protection of the right sufficient grounds, but is the demand for exc for violating and disregarding the rights of c
Other writers deploy the term "new tribalis to denote the term nationalism in Gorbachev's գա between nationalism and right of self-determina and exclusionist, the latter pluralist and consens an instrumentalist reasoning. So it poses a q demands
The problem is that the case for self-gover of people other than members of the groups, and other than their interests as members of the grc interests which should be respected, e.g., by a minorities. These considerations raise the ques suitable bodies to decide about the case for self
In the light of the above discussion, it transcends the boundaries of the democratic rig imperative to find other options than that of sec
3

பத்மம்
armed and violent conflict between a Sri Lankan ually chauvinistic secessionist Liberation Tigers of s, Sri Lanka has been experiencing a rise of three development has made the Sri Lankan conflict as in the world today. The rise of “new tribalism' may tentails two politically significant aspects. Referring fe's following remark clearly discloses the dialectics
ion-state gave rise not only to democracy and identity marked by intolerance and exclusion two faces of nationalism, one pluralist and ve, find various expressions in the replicas of parts of the globe. (1996: p. 99)
resent Context:
s of a nationality that are both legal and with :lusive rights which are achieved in exchange ther nationalities.
im', post-modern tribalism, or "micronationalism' otation. So Gorbachev suggests that a disjunction tion is imperative since the former is essentialist hal. The nationalist argument does not go beyond estion that may delimit the right of nationalist
nment is hedged by considerations of the interests
by other interests of members of the group, i.e., ups. These include their fundamental individual group whose culture oppresses women or racial tion whether encompassing groups are the most Povernment. (Margalit and Raz, 1990: p.455)
seems that the political struggle for secession rt of self-determination in many-a case. So it is ssion. Habermas opines:
16

Page 349
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
Certainly the democratic right of self-de own political culture, which forms a concrete include the right to self-assertion of a privilege( framework of the democratic rule of law, diver however, overlap in a common political culture t life. (1996, P. 514)
Conclusion
Nationalist perspective on the right of self of possibilities and options in modern times. It pc homogenization and nationalist secessionism. Si from the perspective of nationalism in order to democratic perspective will go beyond the old co a pluralist and democratic state that would and same territory.
References :
Anderson, Benedict, 1983, Imagined Communities: Re Verso, Bose, Sumantra, 1994. States, Nations and Sovereignt) Sage Publications. Canefe, Nergis, 1996, "Sovereignty Without Nationalism Nation-State Model", in M N S Sellers (ed) The New W. Baltimore: Berg Publication Ltd. Cassese, Antonio. 1995. Self-Determination of Peoples: Cobban, Alfred. 1969. The NationState and National S Connolly, William. 1974. The Terms of Political Discou Gellner, Ernest. 1983. Nations and Nationalism. Oxfor Gorbachev, Mikhail, 1992, "Civilization in the 21 Cent Habermas, Jurgen. 1996. Between Facts and Norms: Cambridge, Mass: MITPress. Hall, Stuartet al. 1996. Modernity: An Introduction to M Hannum, Hurst. 1992, Autonomy, Sovereignty, and S Philadelphia: University of Pennsylvania Press. Jennings, Ivor. 1956. The Approach to Self-Government, Lenin, V. I. 1964. Collected Works, Vol. 22, Moscow: Pro Levin, Moshe, 1976. Lening East Struggle. London: Ver Loganathan, Ketheshwaran. 1996. Sri Lanka: Lost Oppc Margalit, Avishai and Joseph Raz. 1990. "National Self-L pp. 439-461

O
termination includes the right to preserve one's zontext for rights of citizenship, but it does not cultural form of life. Within the constitutional e forms of life can coexist equally. They must, hat inturnis open to impulses from new forms of
-determination seems to have bifurcated the range ses simple alternative choices between nationalist the right of self-determination has to be rescued give its true democratic and just content. This ncept of nation state and contribute in developing could accommodate different nations within the
flections on the Origin and Spread of Nationalism. New York:
: Sri Lanka, India and the Tamil Eelam Movement. New Delhi:
? A Critical Assessment of Minority Rights Beyond the Sovereign prld Order: Sovereignty, Human Rights and Self-Determination,
A Legal Reappraisal, Cambridge: Cambridge University Press. lf-Determination, London: Collins. rise, Lexington, MA: DC Heath.
i: Basil Blackwell.
ury -a look ahead”, Hindu, April 28, 1992 Contributions to a Discourse Theory of Law and Democracy,
fodern Societies, Cambridge, Mass.: Blackwell Publishers. elf-Determination: The Accommodation of Conflicting Rights,
. Cambridge: Cambridge University Press.
gress Publishers.
SO
rtunities, Colombo: CEPRA. Determination”. The Journal of Philosophy. Vol. LXXXVII. No.9.
307

Page 350
Musgrave, Thomas D. Self-Determination and National M Rajasingham-Senanayake, Darini. 1999. “Democracy and Identity in Post/Colonial Sri Lanka” in Joanna Pfaff Czar Asia. New Delhi: Sage Publication. 1999. Wilson, A.Jeyaratnam. 1994. SJ W Chelvanayakam and Political Biography. London: Hurst& Co.
Senior Lecturer, Department of Economics, University of Study of Ethno-Political Conflicts, University of Pennsylval Sir Ivor Jennings once remarked that it is quite simple tos But the problem was that “the people cannot decide untilso * I do not leave partition through negotiation outcomplete state of conflict in fact have led me to believe that the altel partition means degeneration of Sri Lankan people from citi When Italk about moral consideration, refer to the cons Margalit and Raz (1990) that “the justification of the law considerations should also help shape the contours of legal
The growth of three post-moderntribalism and the right of of Self-Determination in the Context of the Rise Three Post

பத்மம்
inorities. Oxford: Oxford University Press. 2000 the Problem of Representation: The making of Bi-polar Ethnic necka et al. Ethnic Futures: The State and Identity Politics in
the Crisis of Sri Lankan Tamil Nationalism. 1947-1977: A
Peradeniya and Research Fellow, The Solomon Asch Center for mia, Philadelphia. ay that people should be allowed to determine their own destiny. meone decides who are the people' (Jennings, 1956: pp.55-6) lyaspolitically feasible option in achieving peace. The current native Sri Lanka will have is barbarism vs tribalism. Because zens to new post-modern tribes. derations grounded on communicative ethics. I also agree with rests ultimately on moral considerations and therefore those principles. self-determination is the focus of my forthcoming article, "Right -Modern Tribalism: The Case of Sri Lanka."

Page 351
PERSPECTIVES OF SC
South India, particularly, the TamilCour of sculptural art in its varied dimensions. Possess the technical skill and imaginative power with wh deal not with the actual but with the religious ideal to bring it closer to the heart's desire. The sculptu tive ages but also express the spirit in form and th unlike their counter parts in palaces of kings or re. of cultural transmission. The narrative sculptures o and the Bhagavata or from Pancha-tantra or frc visitors the significance of the episodes and chara they would already have known. The study of the ingly interesting information. For instance, the postures) in the Rajarajeswara temple at Thanjavu temple at Kumbakonam and Siva temple at Thir development of Bharata Natyam. Likewise, the throw considerable light on the evolution of Indian dance, which provide backcloth for the present day studied till now.
The garments, ornaments, decorations, w also depicted in sculptures found in temples. Situ entertainment and soon can be seen in numerous na miniature sculptures in the early Chola temples contemporary life. There were constant conflicts yet, there was a simultaneous move to amalgamat attempt not only paved the way for creating a set example, the first and perhaps the earliest, concep

34
ULPTURAL RESEARCH
Prof.G.Sethuraman Madurai
try, provides a valuable and good scope for the study ed of aesthetic sensibility, one cannot but appreciate ich the sculptures are molded. They fundamentally S. They reflect not objective reality but reality shaped res not only reveal the physical beauty of the respecle soulin body. Sculptures and paintings in temples, sidences of noblemen, have always been the vehicles fpopular episodes from the Ramayana, Mahabharata om other Puranas in the temples bring home to the cters in it. They reinforce the impact of the stories content of the sculptures in a temple provides exceedsculptural representation of the 108 karanas (dance r, Nataraja temple at Chidambaram, the Sarangapani uvegampathu is of great significance in tracing the depiction of musical instruments in sculptures can music during the medieval times. Temple music and classical music and dance, have not been sufficiently
eapons, appliances and other details of daily life are lations like warfare, marriage, travel; romance, fight, rrative sculptural panels. For instance, the Ramayana exhibit fine relieves reflecting the above aspects of between the Saivites, Vaishnavites and Saktas. But e or harmonize these three sects. This harmonizing of puranas, but also reflected in sculptural art. For t is the most famous Hari Hara representation, which
309.

Page 352
Ο
depicts the syncretic union of Siva and Vishnu. Th ing aid for the Hindu community to create a frien study of aesthetic theories and their reflections ir sculptural researches. An attempt to study art as as past also becomes necessary for the researchers.
Review of studies in the past
The stimulus for an intellectual enquiry ab middle of the 18th century with the foundation of th 19th century, many British scholars like James Bur art traditions of the country. Robert Sewell and Al brought out valuable monographs on the art and ar. Chalukyas and the Pallavas based on their fielde light the art treasures of the nation initiated the disi in particular. In 1927, Ananda K.Coomaraswamy, t making work, History of Indian and Indonesian Arı including the art of Tamilnadu, identified major sty sequence. In his work, The Transformation of N Asian theory of art and aesthetics. His concern w closer to iconology and iconography. This trend description, measurement and classification. Hi Kramrisch, F.D.K.Bosch, Heinrich Zimmer, anc established by Coomaraswamy continues even today in vogue.
There has been an ongoing trend in the stu monographs. In this, the main thrust of research has religion or sect and iv) a particular art object. All methods, are prevailing still in South India and are progress in art history. K.R.Srinivasan's Temples the development of temple arts through the ages. temple arts in all aspects in all periods. It identifi Cave temples of the Pallavas (1964) gives the name has opened the way for the study of role of guilds Indian Bronzes (1963) deals with artistic develop
3

பத்மம்
are are many such examples, which provide a teachdly and affable relationship among themselves. A sculptural art would create a new horizon in the ocial process and an integrating cultural force in the
out the art of India came from the west towards the le Asiatic Society by Sir Willam Jones. During the sess and Alexander Cunninglam were exploring the lxander Rea the two stalwarts who assisted Burgess, chitecture of South India, especially on those of the plorations. Their pioneering works in bringing to covery of Indian art in general and South Indian art he father of Indian Art History, published his epoch. He surveyed the entire range of Indian visual arts, les and schools and ascertained their chronological ature in Art ( 1934), Coomaraswamy developed 2 ith the work of art, as a symptom of something, is marked a change in the earlier method of detailed s ideas influenced the host of writers like Stella
Niharanjan Ray'. The tradition of grand survey and other trends developed simultaneously are also
ily of sculptural art, which has produced hundreds of been i) region or micro-region, ii) dynasties iii) these approaches, including the above said earlier dvancing further, which is in a way essential for the of South India (1972) gives a continuous history of t remains by far the most important study of the as the origin points of several artistic features. His s of many artists of the Mamallapuram complex. It and individual sculptors. C.Sivaramamurti's South ment of a broader region. His Geographical and
O

Page 353
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
Chronological factors in Indian Iconography (in graphical features of Indian deities underwent vari ent localities and ages. His Royal Conquests an (1955) traces the changes employed in the mode o political conquests and migration of artists and thei development of art and the cultural migration. Siv Thought (1980) demonstrates one of the basic moti of a psychological harmony between the human ex
As for the dynastic study much attention w art of the Pallavas and the Cholas and a very few wi Longhurst, K.R.Srinivasan, Lockwood, George M the Pallava art. J.C.Harle's paper on Some Remark historical development of sculptures at Badami works on the Chola temples' are based on his field made scientific approach in his work on Early C Hoekveld Meiger developed it further in her Koils minute feature of the temple has been treated with analyzed with skill. Ram Sivaram's Early Chola A. the works of art themselves as a starting point and tion of style. VVedachalam's paper on Chola Sc places of the temple and explains their variations t
fication of temples and their sculptures is also in
Sculptures of Sesasayi Vishnu (1983) is a study of Vishnu in his reclining posture. RChampakalaks (1988) is a “broad study in its survey of observatio as well as their impact on social groups and religio temple narrates the location and varities of sculpt Tamilaga Cirpa Oviya Kalaigal (1984) describes 1 ments etc. There are a few books of comprehens J.C.Harle's The Art and Architecture of the Indian Art of Ancient India (1994). These books empha development, etc. H.Krishnasastri's South India,
Kalidos's many papers are notable examples of ic

O
4incient India Vol.6) discusseshow diferent iconolations, modifications and embellishments in differd Cultural migrations in South India and Deccan fdepiction of sculptural themes depending upon the r skills. This work explores the relation between the aramamurti's Approach to Nature in Indian Art and vations of Indian poetic or artistic creativity, by way perience and nature.
as made by several scholars to unravel the sculptural orks are atributed to the Pandyas. Jouveau Dubreuil, ichell and others have made pioneering studies on s on Early Western Chalukya Sculpture (1972) gives , Aihole and Pattadakkal. S.R.Balasubramanyams survey and are narrative in nature. Douglas Barrett hola Architecture and Sculpture (1974) and Gerda in Cholamandalam (1981). In Meiger's work every acute care and its development and influence were rt - Origin and Emergence of Style (1994) focuses on determines the inherent factors that led to the evolu:ulptures' narrates the sculptures placed in different hroughout the period of Chola art. Sectarian classivogue in most respectable circles. Ratam Parimoo's the iconographical and iconological development of hmi's Waishnava Iconography in the Tamil Country in and analysis of the evolution of ideas and concepts us systems". K.V.Raman's Sculptural Art of Tirupati ures in a single temple complex. Ekambaranathan's the main features of the sculptures, their dress, ornaive nature. In this regard mention may be made of Sub continent (1985) and Susan L.Huntington's The |size styles, character, origins, development, cultural n images of Gods and Goddesses (1916) and Raju onographical and mythological study.
311

Page 354
Most of the above studies are comprehel ture. My purpose and emphasis here is to find out speak to the viewers differently. The following through various perceptions.
Application of Aesthetic theories
Aesthetics' is a subject dealing with the i of art, instead of making a study of the structure of style or the aesthetic value of the particular image. slenderness and aesthetic beauty, while the Naya bulky and big paunched structures. In Indian aest etc. that deal with different aspects of inner-beau other just as all the fine arts are amalgamated wi related to the other. The most important contribu and dhvahi for they attempt to analyze the fundan
Rasa means the sap or juice of plants, t describe the aesthetic pleasure, which can be desire an object. This rasa, the relish or the emotion O srngara (love or erotic), haya (comic or mirth), bhayanaka (terrible), vira (heroic), bhibatsa (the lence), and santa (the quiescent or calmness oft emotions are very much revealed, in painting 2 displayed depending upon the context. In the Gang the srngara-rasa signifies the way in which the p attitude of the lord and the display of passion on fully. In sculpture too, the same rasa is represented panel, in India, at Deogarh, where the Devi is sl pressing it with her breast, in which one can relish vii-8-1) describes this aspect of the god as sleeping by his consorts, Sri Devi and Bhu Devi.In the Pa seated at the foot of the god. The Bhiksatana aspec represent the srngara. The refined grace with Alagarkoil and other places is another best examp

பத்மம்
sive, narrative, iconographical, and historical in nathe various perspectives through which the sculptures are some of my ideas to look into the sculptural art
nner meaning of any literary and art piece. In a work the image, one has to delve deep into the study of the For example, the Gupta sculptures are noted for their k sculptures represent the material outlook in their hetics there are several theories-Rasa, Dhvani, Rtam ty. All these theories are inter-connected with each ith each other so much that the theory of one art is tions of the Indian aesthetics are the theories of rasa lental aspects of aesthetic experience".
but in philosophical sense, it has long been used to dfrom a work ofart. Here, it signifies the essence of the taste is of nine (nava rasa) varieties. They are, karuna (pathetic or compassion), raudra (furious), odious or hatred), adbhuta (the marvellous or excelhe mind). Just as in poetry or literature, where the ld sculpture also different moods and emotions are adhara painting from Virabadhra temple at Lepakshi, eak or divine ecstasy is reached. Here, the cajoling both Siva and Parvati represent srngara very beautiin many panels. For example, the earliest Anantasayi Iown keeping the feet of the lord or her thighs and rotic sentiments. Tirumangai Alvar (Periya Tirumoli, on the serpent coach, his feet being gently massaged Ilava cave temple at Singavaram Bhudevi is found of Siva in which the lord entices the rishipatnis may which srngara is depicted in Manmata and Rati at le.
12

Page 355
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
The dwarf ganas in funny attitudes playir and Ganesa in the temples display hasya. The Meenakshi-Sundaresvara temple, Sarabha form o slaying Hiranyakasipu in a mandapa at Alagarko rasa. The sentiment of heroism representing vira which is numerously depicted in the Big tem Mamalapuram, and in a miniature (galapada) at P the examples ofvira rasa. Thebhayanaka rasa isi in a fighting scene of Siva with an elephant demon. is slipping from his mother's hip". In the face and curdling bhayanaka and bhibatsa rasas are repre panel at Pullamangai, Vishnu's measurement of th rescue of the mother earth in the form of Bhu Varah adbhuta rasa. The santa rasa is represented in th rest after slaying Hiranyakasipu, in Dakshinamurt yogic posture and in the serenesanti and deeply de selfless bhakti at Alagarkoil. A sculpture in a pill (Ramasamy temple) at Seramadevi, in the far south
his master. Here. Hanuman is kissing the sole of S
Another popular aesthetic theory of India is or implied meaning. Many scholars mostly appro communication. The idea of subtle suggestion in p as sculpture and painting as well. The creation of for suggestive meaning. The sculptures carry sugg In the sculptures of early medieval period suggestic serpentine women in the Kiratarjunia panel at Mam the earth. The panel itself suggests the three world lower underworld where one can see the rainwater Namakkal and Anaimalai suggest the resting attitu Hiranyakasipu. The depiction of a horse in the T Bali had performed ashwamedayaga and brough stone is shown by suggesting the emergence of Bh the miniature motifs of Pullamangai and in a sce

O
g the drum, chinnam etc. and the figures of Kubera
Agni and Aghora Virabhadra sculptures at Maduai
fSiva at Darasuram and Tribhuvanam, Narasimha
il near Madurai, are the representations of raudra
rasa is seen in the face and form of Tripurantaka,
ple at Thanjavur. The Mahisamardini panel at
ullamangai and Krishna slaying demons are some of well represented in a galapada motif at Pullamangai,
(Gajasamhara), where the baby Skanda, out of fear, frame of Hiranyakasipu, at Alagarkoil, both the soul ented. The vismaya mudra exhibited in a fighting ree worlds with three strides as Trivikrama, and the
а, are some of the examples, for the spirit of wonder,
e yoga-Narasinha, which exhibits Narasimha taking
i, seated under a banyan tree, as a cosmic guru, in
votional posture of humility of Hanuman depicting a
ur of the front mandapa in Nigarilichola Vinnagaram
, reveals Hanuman's humbleness and blind love for
Sri Rama.
dhvani, which means suggestion or indirect meaning ipriated this concept in the understanding of poetic Ioetic language can be applicable to visual arts, such excellence and appreciation in art lies in its capacity estion to communicate the spectators and art critics. n is shown in many panels. The natural cleft and the allapuram suggest the descent of the river Ganges to - the upper celestial world, the middle earth and the signifying the underworld. The yoga-Narasimha at le after the dynamic ugra or ferocious act of slaying rivikrama panel at Namakkal suggests that the king all other rulers under his sway. Liquidity in hard Varaha from the ocean of water at Namakkal, and in
e suggesting the bath of a lady, which is secretly
13

Page 356
O
witnessed by a man at Kalugumalai Vettuvankoil.
the dress by the lady for bath, the depiction of leg it. The shore temple at Mamalapuram and the image in many. kudus, which seems to be a suggest of the Hindus. Previously there was no represental
Vallam, which exhibits a late image of Ganesa.
In some sculptural panels, abstract qual Gajasamharapanels the anava or ego is personific the terrific act of the lord, as Gajasamhara, is sugg out of fear and the attempt of the child, Subramany the cave at Badami, as the emblem of the Chaluky tage, and suggests how the king had reason to be empire on earth under his way, like Varaha, who
Among the late medieval sculptures, me anjalibandha (with folded hands) in the Kalyanam to the dynamic act of BhuVaraha who is saving the there is a correlation between the pillar-sculptures mandapa, Manmatha and Rati are facing each othe Hanuman. Then why Bhu-Varaha placed here? It who rescued Sita from Ravana appears to be Vis earlier avatara rescued Mother Earth and in the
Earth. The sculpture shows us Rama through t
captures in stone that moment when Hanuman sa
It is well known that Hanuman greatly as:
usual custom to attribute all his own victories and
sculptor may be showing us Hanuman when Han “soon Sri Rama the incarnate of Vishnu will come the Varaha avatar". The sculptor by showing Han of him brings before our minds eye at least three meeting with Sita, his return to Rama from Lar Varaha avatara, and iii) the reunion of Sri Rama a with Hanuman in front, we can see Sri Rama and S
w

பத்மம்
Here, the suggestion is revealed from the removal of as immersed in water and the man who is witnessing Kailasanatha temple at Kanchipuram adorn Ganesa tion of the emergence of his cult as the supreme lord
tion of this god in any of the Pallava caves excepting
ities are suggested through personification. In the 2d as elephant. In a miniature motif at Pullamangai, ested from his disheveled hair, the running of a dwarf a, to jump away from his mother's hip out of fear. In fas, the Varaha, has especially been shown to advanproud of him for carrying lightly the burden of a vast
raised the almost submerged Prithivi.
ntion may be made of the depiction of Hanuman in andapa at Alagarkoil. Here, Hanuman is just opposite mother earth from Hiranyaksha, a demon. Generally, facing each other in a mandapa. For example, in this ir. Naturally, Sri Rama must be positioned in front of is Rama and Sita only, but to Hanuman's eyes Rama, hnu as Varaha rescuing Mother Earth. Vishnu in an Ramavatar rescued Sita, the daughter/incarnation of he eyes of Hanuman. In other words, the sculptor,
w Vishnu-Varaha in Lord Rama.
sisted in the reunion of Rama and Sita. Yet it was his achievements to the grace of Lord Rama. Here the uman first met Sita in the Asokavana, and told her : there and rescue you as he rescued Mother Earth in uman in anjali hasta and placing Bhu-Varaha in front important moments from Ramayana. i) Hanuman's ika and urging the latter to save Sita as he did in the and Sita immediately after the great battle. Anyway,
Sita in a number of situations super imposed one over
314

Page 357
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
the other. What an aesthetic achievement? This is
sculptures.
In Darasuram, on the two sides of the do depicting Parvati holding 'amrta kalasa’ (pot of n holding one of his eyes in his hands. According to people for their well-being. As in the verses of Per meat and when he finds the bleeding in the Siva's Generally, in Indian artistic tradition, if a theme is O opposition is depicted on the other side or орpos Parvatithere shouldbe Sivas figure. But, instead o a problem that how or why these two, Parvati and
The suggestion is that both of them gave gave him amrta (or Herself), and Kannappa gave h to compare the deeds of these two and decide whic dhvani, not in the sculpture persee, but in their pos South India provide good scope for an in-depth st
Sectarian feuds and harmony
Indian religious cults have grown by the p Vedic, puranic, upanisadic, heterodox andmetaphysi Buddha and Mahavira questioned the Vedic ritua various ideas into the Brahmanical religion. Thu evolving synthesis of Aryan, Dravidian, folk, triba
During this time, the old Vedic major got charm whilst some minor deities like Vishnu and R deities, came to the forefront. The followers of Vi
absorb Buddha as one of the incarnations of between the Saivites, Vaishnavites and Saktas. Bu or harmonize these three sects. The conflicting atti way for the creation of a set of religious literatur religious scriptures or myths are to enhance the su after creating the myths on their respective godhe

O
one of the first examples of dhvani in South Indian
orway to the garbhagraha there are two panels one ectar) and other depicting Kannappas a Saiva saint, ) the Lalita Sahasranama, Parvati feeds amrta to the yapurana of Sekkilar, Kannappa feeds the lord, with eye, he picks up his own eye to fix on Siva's eyelid. depicted on the one side the theme of association ite side facing one another. Here on the other side of Siva, his devotee has found a place. Hence it poses
Kannapра, are paired?
the Lord something of very importance-Annapurna lim his own eyes. Does the sculptor ask the viewers his a superior offering? This is another example of itioning in a temple entrance. Thus the sculptures of dy applying aesthetic theories.
rocess of assimilation from many sources viz., folk, ical speculations. The heterodox sects led by Gautama
als and ideas. This resulted in the assimilation of
is the so-called Hinduism slowly emerged from an land aboriginal cults.
is - Indra, Varuna, Agni, Vayu - lost much of their udra-Siva, who assimilated may local and non-Vedic shnu, the Vaishnavites, went even one step further to Vishu'. Subsequently, there were constant conflicts it yet, there was a simultaneous move to amalgamate tude and the harmonising attempt not only paved the e (Puranas), but also reflected in visual art. These beriority of one godhead over the other. These sects, ads, started depicting them in the visual arts.
315

Page 358
The Saiva Puranas and the hymns of the worshipped Siva at Ramesvaram, in the far South, the Tamil Vaishnava saints and other Vaishnava ignored this claim. The Saiva Siddhantis of the Lingodhbhava. According to it, both Vishnu and E among the two. When they approached Siva for j superior to them. This is visualised in the form ol flanked by Vishnu and Brahma. In another story thousand and eight lotus flowers chanting the Siva devotion of Vishnu and the latter, when he found th of his eyes to offer to Siva and to complete his revealed his trick and presented with cosmic weap showing the devotion of Vishnu on Siva and the Pandya cave temple at Kunrakkudi and Kambatta Madurai. Another story from Siva Purana claims v some dancing panels of Siva, Rishabha plays drum Vishnu playing the drum is found in the Tenkasi S
There are also some forms taken by both th protecting the celestials, humans, and animals and i Vishnu protected a devoted elephant from a crisis an to this story the Saivites created another one in whi Gaiasamharamurti. Both the themes have myriad
The Saktas believe, that Sakti is active inactive and transcendent. When the concept is re purusa, lies motionless “like a corpse" under the fee god. The Saivites on the other hand created anc quarreled with each other to establish their super performed dance; Siva by performing the Urdhvi superiority. This is sculpturally represented in Tir
On the eastern balustrades of the steps, c sanctum of the Brhadisvara temple there are three s surrounded by gandharvas and Hindu deities. T

பத்மம்
famil Saiva saints (Nayanmars) claim that Sri Rama before or after his visit to Sri Lanka. But the Alvars, criptures did say nothing about it, and rather they arly medieval period created a new theme namely rahma were quarelling to find out who was superior ustice, the latter made them to realise that Siva was a pillar of fire from which Siva emerges and he is the Saivites say that Vishnu worshipped Siva with a mantra. Siva took off one of the flowers to test the at one flower was missing, immediately plucked one prayer successfully. Siva appreciated his devotion, on, the disc (Cakra). The sculptural representation latter granting the disc are found respectively in a i mandapa in the Meenakshi-Sundaresvara temple, ishnu as the Rishabha, the mount of Siva. Hence, in and in some others Vishnu. The representation of
iva temple.
le gods to show that one is not inferior to the other in n destroying the evil doers, etc. In one of the myths Idassumed the title Gajendramoksa and just opposite ch Siva destroyed an elephant and assumed the title, sculptural representations.
and immanent in the world process whilst Siva is presented sculpturally in Bengal, Siva, as a cosmic t of the powerful Kali representing the energy of the ther story, according to which both Siva and Kali iority over the other. In the contest both of them tandava became victorious and Kali accepted his lvalangadu and other places.
n the southern and northern sides, approaching the culptural panels. One of them shows Buddha seated e next panel indicates the removal of the Buddha
6

Page 359
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
along with his shrine and the third one exhibits the This probably indicates the replacement of an earl
There are innumerable factors, which har the earliest, concept is the most famous Hari Hara Siva and Vishnu. This concept is referred to in (Periyalvar, 2344) and Tevaram. Its earliest appe Mamalapuram. This figure rarely occupies the second example is the Siva Linga, the phallic symt dual nature. Though he is considered an ascetic, S eroticism and creative sexual energy. This is actua three parts, which probably represent the Hindu Tr (the middle portion), and Siva (the upper tall portic Vishnu and Siva as the chief gods, and their respe respectively. Therefore, Linga represents the unio composition or the oneness of the trio. In spite of origin and evolution of the Linga, itharmonizes alls
the procreative power.
The third example is Ardhanarisvara forn half of the god. This form emphasizes the concept compliments present in every form of creation, acc male half, is inactive but is manifested throughprak This form creates a sort of harmony among the godhead, and the worshippers of Sakti, who con Ardhanarisvara form is mentioned in the Silappa Some of the early Chola temples depict this form in sometimes, northern wall of the ardhamandapa".
The divine family concept, in which Siva is represented in the Somaskanda panel in the west This theme was popular during the reign of Rajasi importance to joint family system. The Somaskand also preludes to the later day group photographic frolicsome child, ofthe ideal mates and objects ofth
but increasing ever more'.

O
building ofa temple and instalan of Siva Linga.
ier Buddhist shrine.
monize different religious sects. The first, perhaps representation which depicts the syncretic unions of the Ahananuru(v.360 11.6.19), Divyaprapandham arance in Tamillnadu is in the Dharmaraja ratha at western niches of the early Chola temples'. The bol of Siva's procreative energy. It represents Sivas iva is mainly worshipped as the Phallus, a symbol of lly a representation oftantric union. Siva Lingahas io-Brahma (the lowest portion of the Linga), Vishnu on). Tirumurugatruppadai (160-63) refers to Brahma, !ctive duties are creation, protection and destruction in of Siva and Parvati (the female energy), and the various mythological stories that were created on the jects of Brahmanical Hindu religions, as it symbolizes
n of Siva, in which Parvati is represented as the left of the unification of purusa and prakriti, the dualistic ording to most schools of Hindu thought. Purusa, the riti, the female half, and the two are thus inseparable'. worshippers of Siva, for whom he is the supreme sider that the mother goddess created all gods.The dikaram(22),Tevaram(2388) andTiruvacakam(456).
one of the niches of the western wall of the cella and
l, Parvati, Skanda, Vishnu and Brahma are depicted, -facing shrine of the Shore temple at Mamalapuram. mha (7-8 centuries) who probably thought to give la panel indicates not only the joint family system but
models. It is a lovely theme of a fond parent and
eir love, philosophy of affection spent on the offspring
317

Page 360
O
Dynamic aspects
It is known that in the initial stage of dev the Pallava- Pandya period (7-9th centuries AD) themes. This is but a continuation of what we f Tamilnadu belonging to the Gupta and Chalukya aspects of the deities came to be presented, thanks Adivaraha and the Trivikrama panels of the Varaha of dynamic movement of the body and the yogi Mahisamardhini panel, in the Mahisamardini Ma dynamism and grace. The eight-armed youthfuls and the buffalo-headed demon fast retreating is a fc shows Anantasayi in Yogasayana and it is a picture a small, panel of the same goddess, at Saluvankk
mentioned one.
The Govardhana panel occupies the ent dynamism. Delightful detail is the cowherd milki literary picture of a similar situation described by M containing pots of milk and curd, piled one over husband standing at ease to her right with an axe i cows and calves and amidst them a young women a flute played by a cow-herd. Amidst all these co is shown very well here. The Pandya cave templ bas-relief, in catura tandava, on the wall just opp opposite to Linga (which is inside the cella) is posi in an axis, which is reminiscent of the Mahisamar
The miniature motifs in the early Cholate dynamic aspect of Indian plastic art. Here, in th dynamic themes juxtapose to the static image oft Kalaramurti at Kamarasavalli exhibits dynamic at the Kailash and it recalls the dynamic scene at Ell
attitude in the northeastern corner of the wall at 1 holding lotus in two hands. His chariot is drawn
s

பத்மம்
slopment of lithic culture in the Tamil country during the dynamic aspect of the divinities were the major ind in the Hindu cave temples of regions north of period. During the same period the static and yogic to the influence of Buddhism. The bas-reliefs of the
mandapa at Mamallapuram, show a rare combination ic static of the mind, as seen on their faces. The andapa, is the most remarkable one for its virility, pinster Durga sitting astride her charging lion-mount orceful composition. The opposite panel to the above of peace, in contrast to the former. Yet another, but
uppam exhibits more dynamic sense than the above
tire face of a rock and shows a graphic picture of ng a fine cow that fondly licks her calf, recalling the Aayura'. A lovely cowherd's wife stands with a sling the other, and a bundle of fodder on her head, her
dly resting on his shoulder. There is a whole herd of with a child listens to the sweet strains of music from wherds, Balarama and Krishna are figured. Thus life 2 at Sevalpatti, in Tirunelveli district, has a Nataraja osite to the Siva Linga. This orientation of Nataraja ting the dynamic and static forms of the same divinity dini and Anantasayi described above. .
mples have varied themes and most of them represent CSC temples, the artists might have thought to create he god inside the sanctuaries. The dance of Siva as titude of the lord. At Kuttalam, Ravana is shaking ora. The sun god, Surya, is depicted in his digvijaya unjai. Here, the sun god is standing on his chariot by horses. On his two sides are women with drawn
18

Page 361
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
bow and arrow to shoot at and dispel darkness. It the same temple exhibits Subramanya as Surasamh of his vehicle peacock, is about to shoot the demot time looks back at the movement of the god. The miniature motifs. They serve the purpose of a moc
Mode of arrangement of sculptures
A study of the arrangement of sculptures Pandya cave temples, panchayatana and shanmatha For example, in the main cave temple at Tirupp Vishnu, Durga, Ganapati and Subramanya are rep other, Ganapati and Subramanya are placed on panchayatana concept. Sometimes Durga is replac we see Siva, Vishnu, Ganesa, Surya, Durga, Brah shanmatha system is followed, he is Subramanya. features of Subramanya , like peacock, cock or char other deity here has his/her vahana or other anima one doubt whether the figure represents Subraman
It seems probable that the creative artist ha Sun (on the left of Brahma) he is Moon on the yajnopavita ofbeads the pun is furthered; if these b pearls, which has frequent mythical association it Moon god. Thus in this cave the artist has posed:
In the early Chola temples, the niches Dhakshinamurti, Lingodhbhava (sometimes Ardha Here in the arrangement of sculptures one can an Ganesa? Both Ganesa and Agastya are associate Chola country. This may be a reason for their dep
In the temples and mandapas of the Vija arranged in a dramatic manner. The central portio the Mahabharata or the avatars of Vishnu or the Meenakshi-Sundaresvara temple complex, Madura marriage with Devi. The Kalyanamandapa at A
冬

O
resembles the one at Bodhgaya. Another panel in ara. Here, the eight-armed god, seated on the back 1. The demon, out of fear, runs out and at the same se types of dynamic scenes are innumerable in the lern theatre, museum or school.
in the temples is quite interesting. Generally, in the concepts were followed in the depiction ofsculptures. arankundram (originally excavated for Siva) Siva, resented. While Siva and Vishnu are facing each either side of Durga. This actually represents the ced by the Sun. In the lower cave at Tiruchirappalli, ima and one more figure of doubtful identity. If
But this figure does not have any of the cognizant navira, Even if the former two can be ignored, as no al/bird cognizant, the absence of channavira makes ya?
as tried a pun in this figure. As a counterpoise to the right side. At the same time giving this figuire a eads are rudrakshas he is Subramanya, but if they are h the Indian tradition with Chandra, he is certainly
a quizzical challenge to the cognizant.
are adorned with the images of Ganesa, Agastya, nari, Uma Mahesvara, Vishnu), Brahma and Durga. alyze the reason why Agastya finds a place next to i with the legend of the flow of river Kaveri in the
iction in the niches of those temples.
yanagar- Nayak period the life size sculptures are ns of the mandapas portray either the Ramayana or sportives of Siva. The Kambattadimandapa, in the i, exhibits various sportives of Siva starting from his lagarkoil, has the sculptures of Narasimha fighting
319

Page 362
O
with the demon, Narasimha slaying the demon anc garland in a sequential order. The study of the arra pillars of the mandapa represent the gracious activi representing god's servants and friend who had, ol strength at times (Bhima's fight with Vyagrapada). T of the Vimanas too have some systematic depiction Madurai, in one row of superstructure the Ramayan is exhibited and in the upper most row Bhagavatar
of sculptures also attracts the researchers for a deep
Iconological study
Iconology is the study of the meaning and
Varaha and Trivikrama incarnations have been the
Guptas, Chalukyas, Pallavas, Adiyamans and Vijaya (conquering emperor) concept of the Brahmanical Saivites preferred Tripurantaka instead. In his Vara Earth, who was hidden under the ocean by Hirany earliest representation of this god. In their role as Yamuna relief, the Guptakings are similar to Varah a concept is inherent in the popularly shown Varahai on a pilaster flanking a representation of Varaha at E as victorious warriors. The placement of the roya Varaha resuing the earth goddess is probably no mei appeared on the Early Chalukya banner symbolized that the kings viewed themselves as virtual incarnatic may be attributed to Adigamans and Vijayanagar r Varaha (boar).
The Trivikrama might also have been deli the king. The earliest representation of this then figure is depicted earlier in the lintel of the doorwa The Chola monarch, Rajaraja I, being a Saivite, which the lord believed to have destroyed the three As this theme appears in thirty representations in th

பத்மம்
i Narasimha wearing the intestine of the demon as angement of sculptures here reveals that one row of ties of the god while the pillars in the opposite side it of ego, thought of the greatness of their personal she arrangements of sculptures in the superstructures 1. For example in the Kudalalagar Perumal temple, a themes are seen, in another row the Mahabharata urana is given prominence. Thus the arrangement
study.
message of sculptures depicted in the temples. The favourite themes of the earliest dynasties like the anagar rules for they symbolize the 'chakravartin" Hinduism. Later, the imperial Cholas, being staunch ha incarnation Vishnu rescued Bhu Devi, the Mother aksa. The Udayagiri Varaha panel seems to be the protectors of their lands, symbolized by the Gangaa, the rescuer of the earth, and it is possible that such images of the Gupta period.'. There is an inscription, Badami, which refers to Mangalesa and Kirthivarman l inscription next to a large sculpted relief showing re coincidence. For Varaha, the dynastic symbol that their role as protectors of the earth and may indicate ons of Vishnu himself?“. The same political overtones
ulers. The Vijayanagar emblem carries the figure of
berately chosen to refer to specific achievements of ne is seen at Mamalapuram. However, a Vamana y of the Deogarh temple (early sixth century, Gupta). considered Tripurantaka as his favourite theme in magic cities that were made of gold, silver and iron.
he Big Temple at Thanjavur, this may have served as
20

Page 363
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
a symbol of Rajaraja's military strength and imper temple complex, which I have considered the wo iconological study reveals that every depiction wi dealing with iconographical details the researcher of the icons.
Art as a social process
So far no serious attempt has been mat process. It is known that the grip of orthodoxy th of the Pallavas in the 9th century A.D. Consequent or repetitive process, a sheer craft controlled by i could not be totally curbed. This is revealed in t these miniatures a silent or non-verbal revolt agair
a non-verbal message through them?
Social life as reflected in sculptures
The Vijayanagar-Nayak period witnessed a depictions. During this period (14-18th centuries A secular items representing the daily life were also the reflection of social life in sculptures and pa remains to be studied: the costumes, jewellery, d charmers, snake charmers and other entertainme
which has a treasure of such sculptural art.
The structure of the human body of this ones. They portray robust physic with fat pauch. Bhu Varaha temple at Srimushanam, and in th Sundaresvara temple at Madurai wear conical caps as well as long ear rings and necklaces of pearls; robust limbs and protruding stomach of these fig period. Some of the male figures of this period which hardly covered the buttocks of a person, wa from SriVaikuntam temple wears a trouser. Even d folk garments. This is seen in a sculptural repr

O
al authority. Three early shrines in the Ramesvaram k of Rajaraja I, also accommodate this theme'. The ll have a message to convey and therefore instead of
should involve in finding the meaning and message
ie to understand Indian or Tamilian art as a social rough its texts tightened on artists since the last days ly artistic activities degenerated into a mere imitative conometry. However, the creative urge of the artists he miniature motifs in the early Chola temples. Are
lst the Orthodox control? Or do their makers convey
drastic deviation from the earlier traditional sculptural ...D.), in addition to the religious themes, contemporary given priority. Researches have already been done on intings of the Vijayanagar period'. But yet, much ance forms, animal figurines, sculptures of monkey nt denicted in the temples of Southern Tamilnadu
period itself was a definite variation from the earlier For example, the portraits in the outer mandapa of the : Vasanthamandapa in front of the Sri Meenakshi with overhanging tops covered with elaborate patterns, laggers or scabbards are tucked into their belts. The ures are typical of the social life during the Nayak wear garments like dhoti, puttagochi or a loincloth, istband or belt, hijaru or a type of trousers. A hunter vine figures of this period wear local or contemporary
sentation of Venugopala in the Kalyanamandapa at
321

Page 364
O
Alagarkoil. The female figures wear saris in saka pleats in the front are arranged in a decorative style
type of garment.
There are sculptural representations o Krishnapuram, Sri Vaikundam, Tirukkurungudi and figures the most striking are a woman carrying a ma his shoulders. Here, in all the examples available, a right hand holds a flower-like object and she is h kritamakuta. His right hand holds a sword and let woman on his shoulders. The garments, coiffure, or are decked are indicative of the social life of the pec depicted in those temples holds a child on her sh instruments like Veena, Cymbal, Mrthanga and aerc occasion of starting for expeditions. A sculptu
Alvartirunagari.
The hunter's sculptures are shown with bov nied by dogs. In a panel at Nanguneri there is a clo monkey charmers are found at Sri Vaikundam, Tir monitor lizards are depicted in these temples, partic streets, by certain people even to day is a popular depicted in the pillared mandapa at Srivilliputtur. H
In the mandapas of the Vijayanagar-Nayak of the epics Ramayana and Mahabharata. The V mandapas to perform Arayar Sevai rituals during sculptural representations and the Arayar Sevai prob traditional artists from Vijayanagar region in those reflect the contemporary lifestyle are mostly found ir
are more in number. A survey of these sculptures v
Influence of the West
The influence of the West in the depicti Shesharayamandapa (17 century) in the Sri Rangan
fashion. The super structure of the Visalakshi sl
3

பத்மம்
ccha style down to their anklets. In some figures with fan shaped ends. Sita at Tirumohur wears this
f gypsies (Kuravan and Kurathi) at Madurai, i Ramesvaram. Among the Kuravan and Kurathi in on her shoulders and a man carrying a woman on woman wears a garland and heavy ornaments. Her olding a man on her shoulders. The man wears a it hand a shield. In the next pillar a man carries a naments and weapons in which these secular themes ple in their respective regions. One of the Kurathis oulder and a basket in one of her arms. Musical
phone (turya). The turya (kombu) was used on the ral representation of this. instrument is found at
vs and arrows, sword and knife and a stick accompawn holding a stick behind the hunter. The snake and ukkurungudi and Tirunelveli temples. Lizards and ularly on the outer walls. The use of whiplash in the one. This is called Kallulimangan. This theme is Here, a man holds a bomb stick and performs circus.
period there are life size statues of heroes and heroines laishnava temples of this period have two separate the night and day (Rappattu and Pahalpattu). The ably reflect the pahativesam performance by certain days. All the above mentioned secular themes which big temple complexes where the flow of the devotees ould be of much use to unravel the social life.
on of sculptures is also an interesting study. The temple complex shows warriors dressed in European
rine in the Ramesvaram temple complex shows a
22

Page 365
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
number of human figures wearing western garme basement of the mahamandapa of the Vithala temple typical hats, jackets, trousers and boots'. These feat
art imbibed in recent times.
To conclude, the sculptures in the South and interesting study in varied perspectives. Instea humbly suggest that the scholars in future should conveyed by the sculptures, aesthetic values, social
shown in stone.
1. Ardhanarisvara, Gangaikondacholapuram
3. Devi with Amrtakalasa, Darasuram
 
 

O
nts. The sixteenth century friezes decorating the : depict a group of Portuguese horse traders wearing
ures may indicate the catholicity that Hindu sculptural
ndian temples provide much scope for an in-depth d of looking at the iconographical features alone, I give priority to find out the meaning and message
context and content of art and how the movement is
2. Dancer, Tiruvekampattu
4. Bikshatama, Darasuram
23

Page 366
eAæIIea ‘III edde.JĮųɔĻĻLoeJeų peầueO ‘Z
 
 

பதமம.
BABIIBA
ć
UueddnxueAnỊeS
ć
ĮuỊpueUuesỊqeW '#7
BABIIea
%
eundeIIeueW
%
ĮuspJeUuesỊųBW
9

Page 367
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
References
1.
2
3.
4
5
10.
11.
12.
13.
14.
5.
16.
17.
19.
20.
2.
24.
25.
26.
27.
28.
Stella Kramrsch, The Hindu Temple, Motilal Banarsida F.D.K.Bosch, Golden Gem, An Introduction to Indian, Heinrich Zimmer, Art of Indian Asia, 1961. Niharranja Ray, Idea and Image in Indian Art, 1973.
Following K.R.Srinivasan, Robert J.Del Bonta, in the M bracket figures in the Chennakesvara temple at Belurb
Longhurst, Pallava Architecture (1924, 1928, 1930); Lc Architecture of South India (Ancient India Vol. 14); Ge.
S.R.Balasubramanyam, Earby Chola temples — 907 — temples- 1070-1280 (1979).
வெ ே b சோழர்காலத்துச் சிற்பங்கள், த. Raju Kalidos, The Wood Carvings of Tamilnadu: An Trivikrama mythology and Iconography (1989) etc. Aestheticjoy is explained in Sanskrit literature by the wo dictionary of Indian Aesthetics. (Padma Sudhi, Aesthet Rekha Jhanji, Aesthetic Communication, (1985), p.13.
For further details see author's paper on the Artistic, Pullamangai, in KALA, Vol.I, (1994 - 1995).
C.Sivaramamurti, 5000years of the Indian Art, P46.
Sometimes the Buddha's role is said to be to mislead the the Buddhaoutofoompassion for the sufferingsofanim (1993), p.99.
Hari Hara is seen in the west salakostha ofthe Muvar K
Susan L.Huntington, The Art of Ancient India, Weathe The westwall of the temples at Kumbakonam and Tiru portray this theme.
C.Sivaramamurti, Indianpaintings, New Delhi, (1976, C.Sivaramamurti, Some Aspects of Indian Culture, Na SRajagopa, ed.KAVERI, ProfessorYSubbarayaluFeli C.Sivaramamurti, Geographical and Chronological F Scholars like K.R.Srinivasan and KVSoundararajanha Susan L.Huntington, Op.cit, p.193.
Ibid., p.285.
Ibid., p.528.
G.Sethuraman, Ramesvaram temple (History, Art and,
YNirmala Kumari, Social Life as Reflected in the Scu, (with special reference to Andhra), T.R.Publications, 19
Anna L.Dallapiccola, and AnilaVerghese, Sculpture at

s, Delhi, 1976. Symbolism, (Engtr) 1960.
adanakais at Belurdiscovered the namesoftwelve artists whomade the ilt by Hoysala Vishnu Vardhana (1117 A.D.)
xckwood, Mahabalipuram Studies (1974); K.R.Srinivasan, The Pallawa orge Michell, An Architectural Analysis of the Pallava temples (1976).
985 (1977); Middle Chola temples-985-1070 (1975); Later Chola
மிழ்நாட்டு வரலாற்றுக் கழக வெளியீடு conographical Survey (1988); Iconography of Sarabhamurti (1980),
rds soundarya, rasaandananda, which are treated as synonymousin the ic TheoriesofIndia, Vol.I, P5).
Significance of the Galapada motifs of Brahmapurishvara temple -
unwary and the wicked, but the GitaGovindastates that Vishnu became als and topreventbloodysacrifices(Margaret Stutley, Hinduism, INDUS,
oil (centralshrine) at Kodumbalur.
Hill, Newyork, (1993), p.279. edikkudi and the north wallofthe temples at Pattisvaramand Anangur
, p.53.
ional Museum, New Delhi, (1969).p.81.
citation Volume, Panpattu Veliyittagam,Chennai,(2001), pp.512-519. actors in Indian Iconography, in Ancient India, Vol.6, Plate III, fig A.
veidentified this figure as Subrahmanya.
frchitecture), J.J.Publications, Madurai (1998), pp. 94-110.
ptures and Paintings of Later Vijayanagara Period (A.D. 1500-650)
5.
Vijayanagara, Delhi, (1998), p. 13.
325

Page 368
SCULPTURAL RELCS OF N RURAL VILLAGES O.
A large number of Jaina and Buddhist scul country, Tamilnadu. Most of them are left uncare structure. In some places, agriculturists worship the the significance of these sculptural relics of Jair locality. The striking aspect is, these images found in some cases brahmadeya villages or in the adjace some of the merchant guilds of medieval period, patronized Jainism and Buddhism. So an investig
ascertain their association with the merchant com
At the outset, the study region may dema
Salem and Perambalur Districts of Tamilnadu. Ho of the Kollidam river, a branch of Kaveri and South as the northern limit of the ancient Cholanadu tal also included in this paper in brief.
Mahavira founded Jainism, Chandragupt led a life of penance with his guru Bhadrabahu at spread into Tamilnadu during the 3rd-2nd cer Tamill-Brahmi inscriptions of pre-christian era are to Jainism. Buddhism spread into Tamillnadu duri Classics, literature of Kalabhra period5 and Pallav and Buddhism in Tamilnadu under the patronage
The study region,mentioned above, has under the Cholas of Uraiyur and Chiefs such as
V

35
JAINISM AND BUDDHISM F THE CHOLA COUNTRY
Dr. L.Thyagarajan Ariyalur
ptures are found in many rural villages in the Chola d, broken, without worship and without any temple se images once in a year. Scholars have not explored lism and Buddhism and their relationship with the in villages, which were once nagaram centres and :nthamlets of both. Inscriptional evidences show that such as ainmurruvar and valanjiyar professed and ation of these images was undertaken with a view to
munities.
Ircated for the investigation. The fertile Kaveri delta Tanjavur, Tiruchchirappalli, Pudukottai, South Arcot, wever, in this paper the area located inbetween north of the Vellar river which was traditionally considered cen for study. Further notices in Tamil inscriptions
a Maurya ( B.C 325 — 301) professed Jainism and Sravanabelagola, near Mysore in Karnataka. Jainism tury B.C. through Karnataka. A large number of found with beds in the caves of Tamilnadu.2 belong ng the period of Asoka ( B.C. 276 - 232)3. Sangam 16, Chola inscriptions7, reveal the existence of Jainism of these rulers.
a rich historical past. During the Sangam age it was Irungovel, Vilandaivel, Malaiyaman and Malavar,8
26

Page 369
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
Then under the rule of the Pallavas (6th-10th Centu place names and sculptural relics of the period.9 the end of the 13th Century it was under the rule Gangaikonda cholapuram existed in this locality a feudatories of the Cholas such as Paluvettaraiyar, of the area. The Hoysalas, Pandyas, Vijayanaga Udaiyarpalayam and Turaiyur also ruled over this hegemony in A.D. 1801. During this long peri about 79, came into existence in this area. 12
The Jaina and Buddhist sculptures found A.D. on the basic of style and facial features. The as Bhudam sami, Chettiyar sami, Ammanappan sar Kadan Wankinansami (borrower deity). Here an atte significance and relevance to the nagaram / Brahn
The following table nagarams / Brahmadeyam,
Sl. No Nagaran
1 a. Avanikandarvapuram14
b. Suttamalli (near Vannamputtur
Avanikandarvapuram) C. Sattamangalam (near by village 2. a. Tirumalapadi alias Jinachintam b. Gandaradittam (near by village) 3 a. Vikramacholapuram 16
. Managethi (near by village) 4. Madurantakapuram 17 5. Valikandapuram alias Keralantaka 6. a. Gangaikondacholapuram 19 b. Suttamalli (near by village) 7 a. Rajagambirapuram20
b. Poyyadanalur (near by village) c. Kutumur (nearby village) 8 Kamaravalli chaturvedimangalam2 9. Rajendracholapuram22 10. a. Mudikondachola chaturvedima

O
ry A.D.) as attested by Devaram hymns, inscriptions, From the beginning of the 10th century onwards to of the imperial Cholas. In fact the imperial capital, nd served as the capital for about 250 years. 10 The Wannadu Udaiyar and Irungolar held sway over parts r, Nayaks of Gingee and Palayakkars of Ariyalur, area and lastly this region came under the British
bd of history a large number of commercial towns,
in this area may assigned to the 11 to 13th century villagers call these images with different names such ni, Siddhar sami, Kadan kuduttan (lender deity) and :mpt is made, for the first time, to study their historical
madeya centres.
s or their suburbs have Jaina or Buddhist relics. 13
limages
hamlet of
Jain
Buddha
aninallur15
Buddha
2 Buddha images
Jain
Jain, Buddha and Sasana. Bhatta images )uram18 Arumolideva Jimalayam
Buddha
Buddha
Buddha
Buddha
Buddha
Buddha
Buddha
ngalam23 Buddha
327

Page 370
11 Aragalur Adikkil talam24
12 Viracholanallur25
13. a. Uyyakkondacholapuram (Pallava b. Pudur Uttamanur (near by village c. Vellanur (near by village)
14. Tiruvidaikkudi (T. Kalvikkudi) 27Amuda
Perumpalli
15. a. Paravaipuram (Paravai) 28
b. Ugalur (near by village) c. Perumattur (near by village) d. Pennakonam (nearby village)
16. a. Jayankondacholapuram29
b. Kalatur-Tandalai (near by village 17 Pachchill Vaniga Gramam(Gopurappa' 18 Kannanur31
Similar findings in many nagara anc Tondaimandalam regions also reported.32. Obvious the statues and the nagaram centers. Some of the ir
strengthen this view.
One 11th century inscription from SriLan Buddhism.33 Besides, many records of the 11th to the Ainnurruvar guild professed Jainism and Budd temples. A record assigned to Rajendra Chola I, ol that the god (Buddha), bestower of boon to the Rajendrachola Perumpalliand Akkasalai Perumpalli I from Valikandapuram (A.D. 1017 - 1018) mentic Jinalayam by the merchants of Manigramam and S
A 19th year record of Rajaraja III (A.D. 12 of Gangaikondacholapuram settled down in two big belonged to the family in which Lord Buddha was bo Vamanayagar).36A record of A.D.978 indicates a tra in this brahmadeyam.37 An image of Buddha is alsc from Anbil mentions a Jain temple namely Amuda
Ainnurruvar guild.39

பத்மம்
Buddha, Jain
Buddha puram) 26 || Jain
e) Jain
Buddha
amoli
Jain image Buddha
Buddha
Jain
Jain Jain, Buddha. e) Buddha
tti) 30 Buddha
Jain
brahmadeya villages in other parts of Chola and sly there must have been some connection between
scriptions of the Ainnurruvar and Valanjiyar guilds
ka indicates a Valanjiyar group as the followers of 14th centuries attest to the fact that the merchants of
hism despite their endowments to Siva and Vishnu n the pedestal of a Buddha bronze image, mentions padinenvishayattar (Ainuru var), belong to the ofNagappattinam.34 Another inscription of Rajendra ons gifts made to a Jain temple called Arumollideva
Sankarappadi guilds. 35
35) from Kamarasavallimentions that the merchants ; streets of Kamarasavalli chaturvedimangalam were rn (Sri Dhanma Mahabodhi Pirandudaiya Vamarkku ide centre of the Ayyapolil Ainnurruar and Valanjiyar exists here.38 Another record,belong to A.D. 1235,
moli Perumpalli was under the maintenance of the
28

Page 371
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
A 30th year record of Kopperunjinga (12 Arcot District, contains an eulogy (prasasti) of t Lord Buddha thus, Srimath Sena Mahabodhi na they professed Jainsim thus. “Nirkandha sarvagu. Sakkiyar (Buddhists) and decline of Kali (darkness) of their corporation. “Sakkiyar valara Kali me Padinenbhumi Tisai vilangu Tiral Ayirattu Tigal
Another inscription from Tirumanamedu ( nattu Padinenbhumi Vaniya nagaratar, the Ainr family in which Lord Buddha was born (Mahabha
These records unequivocally portray the fa Mabhodhiyarayan was the name of a merchar Pandiyanaimenkonda cholapuram.42 Saligan Gangaikonacholapuram.43. The merchant quarters names of Jinachintamani Perunteru-4 and Jinachi Jainism. A recently discovered 11th century insc
village near Madurai is engraved on the sculpture
The above-discussed evidences clearly shows andvalanjiyarguilds followed Jainsim and Buddhis by them when they were residing in the nagaram these sculptures are mostly found today in nagara
However during the reign of the Pandyas man and as a result, these merchant communities suffere Later, Kampana put an end to the Muslim rule in Two inscriptions of A.D. 1370 mentions that Kal
Valanjiyar; Ainnurruvar and Chittirameli Periya 1
However after this record there is no inscript presumed that these communities changed their fai which was patronized by the Vijayanagar rulers. If result of the shift, these Jaina and Buddha images

O
12-1279) from Avur in Tiruvannamalai Taluk, North e Aimuru var guild:40 It begins with the name of Idabath dhanma Wanigarom'. It also mentions that a sambanna'. It further states that for the growth of they conduct their Samaya dhanman, (trade activities) iya samaya dhammam inidunadatti nigala ninra
anigarom ”
A.D. 1318) contains a long prasastiofthe Irandukarai nurruvar guild, mentions that they belonged to the dhi Pirandudaiyavar).41
ith, followed by the Ainnurruvar merchants. Besides, t of the nattu vaniyar group who settled in the Gowthaman was the name of a silk trader of of the Ainnurruvar guild were also called by the tamaninallurs and this indicates their deep faith in ription of the Ainnurruvar guild from Vadugappatti of Mahavirar itself.46
that a section of the merchants of the, Ainnurruvar
m and the Jaina and Buddha images were worshipped and brahmadeya Villages. This is the reason why
in and brahmadeya villages and their hamlets.
invasions of Mushins took place in to Tamilnadu47 i a lot and subsequently migrated to different places. amilnadu and established his power in A.D. 1370.48 pana brought back the merchant communities of attar and resettled them in the Chola country.49
onal evidence about the merchant guilds. It may be h from Jainism and Buddhism towards Hinduism,50 his assumption is correct then it is evident that as a Yere left un worshipped and lost importance.

Page 372
O
Conclusion
From the above discussion the following facts ma Buddha images are found were once nagaram/bra had trade contract with these centres. Since the Jainism and Buddhism they built temples and pla During the rule of the Pandyas Muslim invasion suffering and migration of the merchant communit and resettled them in the Chola country in A.D. 137 shifted their faith from Jainism and Buddhism to Buddha temples lost their significance and the scul stray sculptural relics of a glorious past,
Notes, References and Acknowledgements
This paper forms a part of the information collected during author by the UGC for his UGC Major research project, “Brahmac
l. Y Subbarayalu, Political Geography of the Chola Co
Atmanathadesikar, Chola mandala satakam, verse No. 8,
"கடல் கிழக்கு தெற்கு கரைபுரள் வெள்ளாறு குடதிசையில் கோட்டைகரையாம் வடதிசையில் ஏனாட்டு வெள்ளாறு இருபத்து நாற்காதம் சோணாட்டுக்கு எல்லையெனச் சொல்" 2. P.B. Desai, Jainism in South India and some Jaina Epigrap guilds of South India, Manokar, 1988, p.49; Mayilai seeni V Mayilaiseeni. Venkatasami, Bouthamum Tamilum, Chenna Mayilaiseeni. Venkatasami, op.cit., pp 97 - 110. Natana Kasinathan, Poompulharum Kadal Agalayvu, Cheni Pallavar Seppedugal Muppadu, p.5 ARE 225 of 1905, SII. Vol. I. No. 67, 8, 17 of 1919. L.Thyagarajan, HistoricalArchaeology of the Ariyalur Regio 1999, pp 1-20 9. Ibid., 0. Ibid., 11. Ibid., 12. Ibid., p. 105 13. LThyagarajan, Arvalur Vattarattu Chirrurgalil Kidalikkum in Government Arts College, Ariyalur, Souvenir, 1995, pp. places withoutany epigraphical evidence for the presenceofau

பத்மம்
y be summed up : The villages where the Jain and madeya villages. Valanjiyarandainnurruvar guilds nerchants of these guilds followed and patronized :ed the images of these religions for their worship. took place in to Tamilnadu. This resulted in the ies to different places. Kampana brought them back 1. Later on the merchant communities seem to have Hinduism. As a results all the existing Jain and
ptures were left uncared, unworshipped and became
the field study undertaken with financial assistance granted to the leyas of the Vellar and Kollidam River Basins'
untry, Department of Archaeology, Madras, 1973, pp. 1-2, 7;
hs, Sholapur, 1957, p.2, Meera Abraham, Tivo Medieval Merchant (enkatasami, Sananamum Tamilum, Chennai, 1980, pp.34-40. , 1980, pp 20 - 22.
iai, 1999, pp34-35
nupto A.D. 1817-A study, Ph.D., Thesis, Bharathidasan University,
Samana-Bhuddha Uldiri chirpangal- Oor Vaniga Varalarru Alaivu", 9. Apart from the above places we find statues from the following agaram. Kottarai (Jain-Perambalur TK), Toludur (Buddha-Tittakudi
30

Page 373
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
14.
15.
16.
7.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
3.
32.
Tk-According to the villagers the sculpture was sold rec Mugasa Parur (Jain-Vriddhachalam); Managethi (Ariy (Padmavathi) is associated with the 23rd Tirttankara Parsi is in Periyatirukkonam. But local people call it as Cholak ARE357,360 of 1924
- ARE 85 of 927-28
ARE82 of 1892 Newly Discovered Inscription (NDI) by the present write MD. No. 88
ARE20 of 1906
NDI. No. 196, 197
INDI. No. 45
ARE327 of 96
ARE 244 Cf 928 - 29
ARE264 of 1943-44
ARE264 of 1943-44
ARE 27 of 1928-29
ARE60 of 1902
VillageName
WIDI, No. 122
Avanam, 2, pp.46-48 TVenkataraman, Hoysalas in The Tamil Country Annar
Nagaran Present Name Karuntittaikudi alias Karanthai
Kulothungacholanalur (TNJ) Cholakeralapuram(NA) Salukki Tiruvannamalai (NA) Kilnattur Tiruvelvikudi (TNJ) Tiruvillakkudi Manavur-Tiruvalanagadu Manavur
Kulirmani (Trichy) Kulumani Dinachintamaninalur (SA) Chintmani Vanavamadevipuram (SA) Vanamadevi Arumolidevapuram (SA) Koliyanur
Rajarajapurattu Tiruch Pattisuram chattimurram (TNJ)
Melavagai (TNJ) Peruncheri Adiyaraiyamangalapuram Tiruvadigai
Rattakulakalapuram (SA) Rettanai
Rajarajapuram (SA) Dadapuram

O
ently to an antiquity dealer) Idaiyar (Buddha and Jain Tittakudi Tk) 'alur Tk-Jain); and Tirumanur (Jain-Ariyalur TK). Sasana devata vanatha. Sasana Bhattaseem to be a male deity of the same. This deity ing.
r, No. 124, L.Thyagarajan,op.cit., Al40
malai University 1950, p.48,
Image Reference Jain SI.I., No.22,95
Buddha, Jain Jain 547,550 of 1902
Buddha 3 of 926 Buddha 463 of 1905,
195 of 42-43
Buddha 269 of 903 Buddha 389,390 of 1922 Buddha 199,200 of 1902
Jain temple 3 of 1939-40
SILVI,No. 64-65 Buddha, Jain 266 of 1927
Buddha 37 of 1925
Buddha 360,361, 42,
416 of 92.
Jain temple 392 of 1925 Jain temple
331

Page 374
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
42.
43.
45.
46.
47.
48.
49.
50.
Nagapattinam (TNJ) Nagapattinam
Viranarayanapuram(TNJ) Cholapuram Kudamukku (TNJ) Kudandai Toludur (SA) Toludur Nittavinotapuram(SA) Jambai Rajendrapuram, Virarajendrapuram Mugasaparur(SA) Mugasaparur Idaiyur (SA) Ildaiyur
ARE600 of 1912, 1913, part-III, para 27-30, 1915, para-32,
Y. Subbarayalu, "Nagapattinam Sudamani Viharatta 3.July, 1993,pp.43-47.
NDI. No.45, L. Thyagarajan, op.cit., ARE91 and 89 of 1914
NDINo.45 The Villagers say that recently the statue was sold to an antic ARE601 of 1902, SII.VIII,No. 198 ARE 291 of 1919, SII. Xll, No.236
ARE 337 of 1960-6
ARE 163 of 1938-39
Dinamalar, 22-12-1983
ARE 91,89 of 1914,454 of 1912 ARE82 of 1920,590 of 1922 Dinamani 3-9-1995, Avanam-7, July 1996, pp.23-26, thank me the text of the inscription. N. Sethuraman, Pandiyar Varalaru, Kumbakonam, 1989, p Ibid., p.225 New inscription noticed by the present writer from Muttuvanc of Kampana, ARE 322 of 1927 Meera Abraham, op.cit., p. 85, The Nattukkottai Nagarata ainnurruvar guilds still maintains worship of the deity ofth which is said to have been founded by five hundred related f faith of the merchants from Jainism and Buddhism towards E
332

பத்மம்
Buddha
Buddha 97 of 1931-32
Buddha
Buddha
Buddha 71, 80,83, 100 of 1906
Jain
Buddha
1923, para-39, 1939-40, 42-43, para-15. i Chernda oru puthiya Buddhar Padimam ", in Avanam
uity dealer
Mr.C.Santhalingam Archaeological officer, Madurai for sending
p221-226
heri near Ariyalur and another record from linnàmbur (A.D. 1370)
r of Pudukkottai area whose ancestors were the members of the ; ainnurru var guild called ainnurruvar isvarar temple at Mattur
amilies. This maybe taken to be an example of the change of the linduism.

Page 375
பேராசிரியர்
பத்மநாதன் பாராட்டு மலர்
i
 
 

Įųạ3eue.W puses
9
uubuox{nuņb KĻ1ɔɖ buļb[ 'ç
uubundeỊoqɔɛpuoxue Kef eu sef '#
333

Page 376
Of
O2
O3
O4
O5
O6
O7
O8
O9.
கட்டுரைய
திரு. செ. கிருஷ்ணராசா, முதுநிலை விரிவுரையாளர், வரலாறறுததுறை, யாழப்பாணப் பலகல்ைககழகம,
திருநெல்வேலி.
திரு. வ. மகேஸ்வரன், முதுநிலை விரிவுரையாளர், தமிழ்த்துறை, a பேராதனைப் பல்கலைக்கழகம், பேராதனை.
கலாநிதி மா. வேதநாதன், முதுநிலை விரிவுரையாளர், இந்து நாகரிகத்துறை, யாழபபாணப பலகலைககழகம,
திருநெல்வேலி.
திருமதி கலைவாணி இராமநாதன், முதுநிலை விரிவுரையாளர், இந்து நாகரிகத்துறை, * யாழபபாணப பலகலைககழகம,
திருநெல்வேலி.
திருமதி. ஏ. சத்தியசீலன், முதுநிலை விரிவுரையாளர், கல்வியியல் புலம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி.
திரு. க. சிவானந்தமூர்த்தி, முதுநிலை விரிவுரையாளர், தத்துவவியல் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
திருநெல்வேலி,
முனைவர். பெ. மாதையன், இணைப் பேராசிரியர், தலைவர், அகராதியியல்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - 05.
முனைவர். சு. இராசகோபால், கல்வெட்டாய்வாளர், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, தரமணி,
சென்னை - 113.
கலாநிதி. ம. இரகுநாதன், முதுநிலை விரிவுரையாளர், தமிழ்த்துறை, யாழபபாணப பலகலைககழகம, திருநெல்வேலி,

பத்மம்
பாளர்கள்
O
f
佐
13
14
15
16
17
18
334
திரு. ந. அதியமான்,
இணைப் பேராசிரியர், நீரகழாய்வு மையம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - 05.
பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி, துணைவேந்தர்,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர் - O5.
பேராசிரியர் இரா. வை. கனகரத்தினம், இணைப் பேராசிரியர், இந்துப் பண்பாடு) தமிழ்த்துறை, பேர்ாதனைப் பல்கலைக்கழகம், பேராதனை.
கலாநிதி. சுபதினி ரமேஷ், முதுநிலை விரிவுரையாளர், மொழியியல் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
திருநெல்வேலி,
பேராசிரியர் க. அருணாசலம்,
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், பேராதனை.
முனைவர். வெ. வேதாசலம், கல்வெட்டாய்வாளர்,
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை,
திருமலை நாயக்கர் அரண்மனை, மதுரை - 01.
திரு. இ. பூரீஹரி 80/2, பார்ன்ஸ் பிளேஸ், கொழும்பு - 7
பேராசிரியர். எ. சுப்பராயலு, தகமைப் பேராசிரியர், கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், M தஞ்சாவூர் - 05.
கலாநிதி, ப. புஷ்பரட்ணம், முதுநிலை விரிவுரையாளர், வரலாற்றுத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி

Page 377
பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர்
19 திரு. சொ. சாந்தலிங்கம்,
தொல்லியல் அலுவலர், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, திருமலை நாயக்கர் அரண்மனை, மதுரை - 01.
20 திருமதி. எஸ். பாண்டியம்மாள்,
உதவிப் பேராசிரியை, வரலாற்றுத்துறை, மீனாட்சி கல்லூரி, மதுரை - 01.
20 திரு. பொ. இராசேந்திரன்,
(அ) கல்வெட்டாய்வாளர்,
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, திருமலை நாயக்கர் அரண்மனை, மதுரை - 01.
21 பேராசிரியர். வி. சிவசாமி,
தகமைப் பேராசிரியர் (சமஸ்கிருதம்) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
திருநெல்வேலி.
22 கலாநிதி துரை. மனோகரன்,
முதுநிலை விரிவுரையாளர், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், பேராதனை.
23 பேராசிரியர் ச. சத்தியசீலன்,
இணைப்பேராசிரியர், வரலாற்றுத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
திருநெல்வேலி,
24 பேராசிரியர் சி. மெளனகுரு,
மொழி-பண்பாட்டுத்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம், செங்கலடி, மட்டக்களப்பு.
25 Prof. P. Shanmugam,
Head, Dept. of Archeaology and Ancient History, University of Madras, Chennai - 05.
26 Dr. K. Rajan,
Associate Professor and Head Dept. of Epigraphy and Archeaology, Tamil University, Thanjavur - 05.

335
27
28
29
30
31
32
33
34
35
Dr. P. Jeyakumar, Senior Research Asst., Dept. of Epigraphy and Archeaology, Tamil University,
Thanjavur - 05.
Dr. S. Rajavelu, Senior Epigraphist, Archeaological Survey of India, St. George Fort,
Chennai - 09.
Prof. A. Shanmugadas, Head,
Dept. of Tamil, University of Jaffna, Thirunelveli.
Dr. A.W. Maniwasagar, Associate Professor, Dept. of Political Science, University of Jaffna, Thirunelveli.
Prof. K.M.P. Kulasekara, University of Kelaniya, Kelaniya, Srilanka.
Prof. N. Gnanakumaran, Dept. of Philosophy, University of Jaffna, Thirunelveli.
Mr. Sumanasri Liyanage, Senior Lecturer, Dept. of Economics, University of Peradeniya, Peradeniya.
Prof. G. Sethuraman, Professor, Dept. of Art History, Madurai Kamarajar University, Madurai - 2.
Dr. L. Thiyagarajan, Associate Professor, Dept. of History, Government Arts College, Ariyalur - 62 713.

Page 378


Page 379


Page 380

BaVani Pathippakam