கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பவளவிழாவை முன்னிட்டு, தமிழ்ச் சேவை வெளியிடும் சிறப்பு மலர் 2000

Page 1
ម្ល៉ោះ 岛 ខ្ញុំ
5.
 

SRI LANKABROADCASTING CORPORATION-TAMIL SERVICE

Page 2


Page 3
இலங்கை ஒலிபரப் பவளவிழா6ை தமிழ்ச் சே6ை jf (O IL
STG
2000 -
3L புதிய கதிரேe கொழு

புக் கூட்டுத்தாபன வ முன்னிட்டு, வ வெளியிடும்
IDG) IT
oth :
09 - O2
b : Fன் மண்டபம், ம்பு m 4.

Page 4


Page 5
.
இலங்கை வானொ6
எழுபத்தைந்து வருட மறந்து போன அத்தி இன்னும் நிறைந்தி இவற்றை மீள நோ இன்றைய தேவைப
எமது எதிர்கால திற இந்த சிந்தனைகளி இந்த அழகிய வண்
 
 
 
 
 

ölulei
ட வரலாற்றில்
lunuildigit
ருக்கும் நினைவுகள் க்குவது
பட்டுமல்ல வுகோலுமாகும்.
ன் வெளிப்பாடே

Page 6


Page 7
உள்ளே.
★ Message from H. E. The President
★ Message from Hon. Mangala Samaraweera
★ Message from the Chairman - SLBC
Message from the Director General - SLBC
女 வாழ்த்துச் செய்தி
- சிதில்லைநாதன்
★ நல்லதை நோக்கி நடப்போம் !
- எஸ். மனோரஞ்சன்
★ Message from the Deputy Director General (a
★ காற்றோடு கலந்த.
- அருந்ததியூரீரங்கநாதன்
Message from the Director, Tamil Service - S
★ மலர்க்குழு
★ Sri Lanka Broadcasting Corporation Tamil Se
★ Sri Lanka Broadcasting Corporation Tamil Se
★ வாழ்த்துரை
- சோ. சிவபாதசுந்தரம்
* நாவற்குழியூர் நடராஜன்
We must labour to be beautiful – C. V Rajasunderam
★ 75 Years of Tamil Broadcast
- Mrs. Ponmani Kulasingam
女 வானொலி பற்றிய சில சிந்தனைகள்
- ஞானம் இரத்தினம்
★ வாழ்த்துச் செய்தி - என் பிராத்தனை - வி. ஏ. திருஞானசுந்தரம்
★ வாழ்த்துச் செய்தி
- என். சிவராஜா

Administration)
LBC
rvice Permanent Staff - 2000
rvice Relief Staff - 2000
O1
O2
03
05
06
07
08
09
10
11
12
13
14
15
16
17
19
20

Page 8
B. B. C. World Service - சம்பத்குமார்
Q5)up6ნს சொக்கநாதனிடமிருந்தி.
வாழ்த்துச் செய்தி
- மயில்வாகனம் சர்வானந்தா
விழாக்குழு
பவள விழாவை முன்னிட்டு வெளியிடப்படு
கெளரவம் பெறும் பேராசான்கள் இவர்கள்
மூத்த ஒலிபரப்பாளர்கள்
எழுபத்தைந்து வருட காலத்துள் ஐம்பது வரு
- கார்த்திகேசு சிவத்தம்பி
மூத்த வானொலிக் கலைஞர்கள்
Participatory Communication for a Sustainab
- C. V. Rajasunderam
25 வருட நிரந்தர சேவையில்.
ஒலிபரப்பு என் உயிர் நாடி
- சற்சொரூபவதிநாதன்
நிகழ்ச்சி நிரல்
இலங்கை வானொலி பவள விழா போட்டி
A History of the Sri Lanka Broadcasting Cor
– A. Sri Ranganathan
Some Landmarks in the History of the Sri La
இலங்கை வானொலிச் சேவையும் அதன்ப
- கே. ரீ. சிவகுருநாதன்
இலங்கை வானொலியில் பணிபுரிந்தவர்கள்
விருதுகளுக்கான அனுசரணையாளர்கள்
பவள விழாவிற்கான அனுசரணையாளர்கள்
இவர்களுக்கு எமது நன்றிகள்.

ம் இறுவட்டுக்கள் (CD) இவை
டங்களாக.
le Future Some Ideas and Topics for Meditation
முடிவுகள் - 2000
boration
inka Broadcasting Corporation
ங்களிப்பும்
இவர்கள்.
21
22
23
24
25
29
31
36
42
47
50
52
54
56
58
62
65
70
71
72
73

Page 9
THE PRESI
Message issued by Her Excell 75th Anniversary of Bri
I am Very ple. be published by the Corporation to mar
Lanka.
It should be 1
now the SLBC, is
and one of the olde
It has contributed in
heritage. Being t responsibilities and commitments are much
media Sector.
I note with Satisfaction that the Tar
itself to promote the much needed unity and 1 juncture.
I Wish the Director and Staff of the
enhance culture, arts, religion and other soc
that these anniversary celebrations will be a
Chandrika Bandaranaika Kumaratunge President
 
 

වීපති කාර්යාලය உமது இன்
னாதிபதி செயலகம் ඝ: . DENTIAL SECRETARIAT
ncy the President to mark the
padcasting in Sri Lanka.
ased to send this message to the Souvenir to Tamil Service of the Sri Lanka Broadcasting
k the 75th Anniversary of broadcasting in Sri
remembered that the former Radio Ceylon, one of the oldest broadcasting institutions, st Tamilbroadcasting stations, in the World. nuch to the enrichment of Sri Lankan cultural
he pioneer broadcating establishment, its
Wider than that of other institutions in the
nil Service of the SLBC has, and dedicated
national integrity of our country at this crucial
Tamil Service every success in its efforts to all aspects of Tamil Speaking people. I hope n impetus to achieve its goals.

Page 10
M
Hon. Man
Minister of Posts, TI
It is a pleasure for me to send this me celebrations of broadcasting in Sri Lanka, C In a multi-ethnic society as Sri Lanka, development of national culture, art, music & the fast changing world of information tech assumes pride of place. Although there a Lanka, the SLBC and especially, the Tam
preserve its traditions that were the cornersto
I wish thc Tamil Service of the SLDC, to col reconstruction. I hope this anniversary will
Lanka.
MANGALA SAMARAWIEERA Minister of Posts, Telecommunication & M
23 August, 2000
 

ssage from
gala Samaraweera
elecommunication & Media
SSage of greetings to the 75th anniversary rganized by the Tamil Service of the SLBC. the contribution of broadcasting to the und most importantly, politics is immense. In nology, the preservation of national heritage re several broadcasting institutions in Sri il Service never slackened in its efforts to
one during the last 75 years.
tribute further to the development national
give new impetus to broadcasting in Sri
edia.

Page 11
ශ්‍රී ලංකාවේ විශ0ලනම ගුවන් විදුලි පද්ධතිය The Largest Audio Network in Sri Lanka
3. இ6
SRI
Fax, 6.95488,697 150, த. பெ. இல. தொலைபேசி (1 69 1987 P. O. BOX Telephone ( (), இருள் சு உருை/எனது இல./My No. .
Telex. 21.408 SlabСor СЕ to se, a stors දුරකථනය (මාර්
574
) ܓ
23 cecj2 u5 36)./Your No: ............................ ལག་
I am happy to note that the celebrate the 75th anni Ver broadcasting in Sri Lanka C would say, the SLBC's Tam the World and is competiti say that the Tamil Service it many of the Tamil broadca trained and tempered here.
As a national broadcasting information to wider Section the country and far beyond the borders. While contril Shoulders great responsibilities in enhancing and p communities in the country. It also faces a challenging goverment follows. I am pleased to note that the Tami materials including folk arts and contemporary new broadcasting in Sri Lanka. I am happy the Tamil Serv offers a total cash Prize of 125,000/=. It also should be be honoured at the Anniversary celebrations, which W and Staff of the Tamil Service in their endeavors to pr broadcasting culture in Sri Lanka and to contribute i
JANADASA PERIS Chairman Sri Lanka Broadcasting Corporation.
23 August, 2000
 
 

ලංකා ගුවන් විදුලි සංස්ථාව மங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் LANKA BROADCASTING CORPORATION
G 10) විදුලි පුවත්: ගුවන් විදුලි, කොළඹ
இணைபபுகள்) y 697491 தந்தி: புறோட்காஸ்ட், கொழும்பு. ..ines) Cables: Broadcast, Colonbo
joy esca, it sons Guid)/Direct Telephone
".
خع
Tec|| LJ i 5ňo/Your Fax: .....................................
Date: ............................. . . . . . . . . . . . . . . .
: Tamil Service has made elaborate arrangements to sary of radio broadcasting in Sri Lanka. The Tamil levelops simultaneously with Sinhala broadcasting. I hil Service is one of the oldest Tamil broadcasting in ng with many other world institutions. I am proud to s the mother of Tamil broadcasting in the World since Sters who serve in other international Services were
institution, the Tamil Service is the main source of s of the society from North to South and East to West of puting to national art, culture and other aspects it also romoting the understanding between the two major task of Switching over to free media policy, which the | Service is to release 10 CDs, containing rare archivel recordings to commemorate the 75th anniversary of ice also held seven competitions in serveral fields and noted that 45 Verteran artistes and broadcasters are to ould encourage new broadcasters. I wish the Director Omote unity, peace and harmoney and cultivate a new is share to the World Tamil broadcasting.

Page 12
The Largest Audio Network in Sri Lanka
ශ්‍රී ලංක වේ. විශ )ලනම ගුවන විදුලි පද්ධතිය
ܓܳ
S
තද පෙ. අංකය 「 .ごい、二ご"-2 Telex : 21408 SlabC'or CI: 3. Qu. 3).sv. } 574 தொலைே Fix. 6 (5.488/697 ISO P.O Box Telephone
“ . . ( saj i 51 63 i g, 35). /My No: ..................................
as . . . . . . p (9, 3 s. (Your No. .................................
//e
We celebrate 75 yea country in making a
guard the rights of n
Radio the penetrativ Service Of the SLB (
Shores for its efforts
མ་ཡན་ལག་མང་དག་ཡག་ཡག་(~~---- Today we have the programmes to our listenners in Sri Lanka. We sula. Our overseas service viz. Colombo Interna
We thank you for being with us all these years. harderto provide better programmes to our liste
YA
; \
リトヘ
Eric Fernando ܐ Director General
 
 

ශ්‍රී ලංකා ගුවන් විදුලි සංස්ථාව இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் RI ANKA H3R (), AI) ON ASTING CORPORATION
(○)じご* 10) විදුලි පුවත්: ගුවන් විදුලි, කොළඹ சி (10 இணைப்புகள்) (). () தந்தி: புறோட்காஸ்ட், கொழும்பு. (O Lines) Cables: Broadcast. Colombo
cez (5zacce;2, 65) sv3u/Direct Telephone
”IS2 LJ 3, osv/Your Fax: .
Date: ................................ . . . . . . . . . . . .
Satge
ars of broadcasting in Sri Lanka at a time when the serious effort to achieve ethnic harmonay and safe
ninorities.
e of all media has done much in this regard. The Tamil is held in highesteem in Sri Lanka and beyond its to preserve the purity of the Tamil language.
Tamil National and Commercial services beaming also operate a Community Radio in the Jaffna Penintional Radio, beams to Tamil listeners in South India.
am happy to pledge that we would be working even ners in the future.

Page 13
UNIVERSITY OF PERA PERADENIYA, SRI LANKA
DEPARTMENT OFTAML Kala Keerthi S. Thilainathan Professor of Tamil and Head of the Department
இலங்கை வானொலி பூரிப்பில் பவளவிழாக் காண் கிடைத்த வாய்ப்பினை எண்
சமுதாய வாழ்வுக்கும், இன்றியமையாதது. வானொ தொடர்பாடல் ஊடகம் எட்டக்கூடிய வசதிகளைய
கையாள்வதன் மூலம் நன்ை
போக்க உதவும் ஒன்றாகப் ப6 ஆனால் மனித வாழ்க்கைக்( அறிவினை ஊட்டுவதாகவும், பண்பாட்டை வளம்படு: அந்த வகையில், இந்நாட்டில் தேசிய மொழி வானொலி தன் ஏழரைத் தசாப்த வரலாற்றைப் பின்னே கருதுகின்றோம். இயல் இசை நாடகத் துறைகள் குறிப்பிடத்தக்கவை. எமது மக்களின் உலக அறிவினை சிந்தனைகளையும் தெளிவுபடுத்துவதற்கும் வேண்டிய சிறுவர், வாலிபர், பெண்கள், விவசாயிகள், மாணவ நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றது.
எப்படியாயினும் நேயர்களைக் கவர்ல் நோக்கங்களாகக் கொண்ட தனியார் ஒலிபரப்புக்களுட தாழ்ந்து விடாதும் மனித நல மேம்பாட்டை மற வேண்டுமென்று விழைகின்றோம். இந்நிலையில், பவள தமிழ்ச் சேவைப் பணிப்பாளரையும் உத்தியோகத்தர்க கால முன்னேற்றத்துக்கு இன்றியமையாத, அதன் நோக்கினையும், உயர்மானிட விழுமியங்களையும், தொ மென்மேலும் தொண்டாற்றி இலங்கை வானொலி சிற
(r
சி. தில்லைநாதன்
முதுநிலைப் பேராசிரியர்
 
 

DENIYA
Telephone: 08-88301-5
Ext. Office : 27
Residence : 34
வாழ்த்துச் செய்தி
எழுபத்தைந்தாண்டு சேவையைப் பூரணப்படுத்திய பதை முன்னிட்டு இவ்வாழ்த்துச் செய்தியினை வழங்கக் ணிப் பேருவகையும் பெருமையும் எய்துகின்றோம். அதன் அமைதிக்கும், வளர்ச்சிக்கும் தொடர்பாடல் லியைப் பொறுத்த வரையில், அது ஆற்றல் மிக்கதொரு மட்டுமன்று. பெருவாரியான மக்களை இலேசில் பும் அது பெருக்கியுள்ளது. அதனைச் செவ்வனே மகள் பலவற்றை எய்தலாம். பொழுதைக் களிப்பொடு லரால் வானொலி கருதப்பட்ட காலம் ஒன்று இருந்தது. த அத்தியாவசியமான தகவல்களை வழங்குவதாகவும், த்துவதாகவும் அது இன்று நோக்கப்படுகின்றது. கெள் மூன்றின் வாயிலாகவும் ஒலிபரப்பும் இலங்கை ாக்கிப் பார்க்குமிடத்துப் பெருமையடையலாம் என்றே ரில் இலங்கை வானொலி ஆற்றியுள்ள பணிகள் ா வளர்ப்பதற்கும் அவர்களது அபிப்பிராயங்களையும் கணிசமான முயற்சிகளை அது மேற்கொண்டுள்ளது.
பர், தொழிலாளர் முதலான பல தரப்பினருக்குமான
வதையும் இலாபத்தைப் பெருக்குவதையும் தலையாய ன் போட்டியிட வேண்டிய நிலையிலும் தரத்தினின்றும் ]ந்து விடாதும் இலங்கை வானொலி செயலாற்ற விழாவின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயலாற்றும் ளையும் பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகின்றேன். எதிர்
பன்முகத் தன்மையை விளங்கிக் கொண்ட உலக ழில்நுட்பத் திறமைகளையும் முன்னெடுக்கும் வகையில் க்க வாழ்த்துகிறோம்.

Page 14
நல்லதை நோ
ஆசியாவின் முதல் ஒலிபரப்பு நிலையமாக ஆ நிறைவைக் கொண்டாடுகிறது என்ப லங்கையர்வை
ற அது ஒ
இலங்கையில் வேறெந்தத் தொடர்பூடகத்துக் நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் சென்று வயல் உழுவே முதிரா விடலைகள் வரை படித்தவர், பாமரர் அனை அமைத்தது வானொலி கடல் கடந்து இந்தியாவிலும் இ நம் இருப்பைப் பெருமிதமாய் முரசறைந்தது.
இங்கு நாடறிந்த அரசியல்வாதிகளுக்கு அடுத் இருந்தவர்கள் வானொலி அறிவிப்பாளர்கள்தான். அ6 ஒவ்வொரு குடும்பத்தினதும் தோழனாகவும் இருந்து 6
அந்த வகையில், இன்றைய தனியார் வாெ முழுவதிலுமுள்ள தமிழ் ஒலிபரப்புக்கெல்லாம் முன்னே பாரம்பரியத்தை உருவாக்கித் தந்த பெருமை இலங்கை
இன்று உள்ளூரிலும் உலகெங்கிலும் பரந்தி நேரடியாகவோ மறைமுகமாகவோ பயிற்சி தந்திருக்கு என்பதில் மிகை வார்த்தை எதுவுமில்லை.
அது தனது பவளவிழாவைக் கொண்டாடும் தெரிவித்துக்கொள்வதோடு, மற்றைய ஒலிபரப்புச் சே6 வானொலிக்கேயுரிய அந்த ஒலிபரப்பு ஒழுக்கம் எதிர்ப்பார்பையும் இங்கே குறித்துவைக்க விரும்புகிறே
இன்றைய காலகட்டத்தை தகவல் தொடர்பு ய ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையா6 பயன்பாடு பற்றியும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். சமூக உதவியால் உலகம் சுருங்கி கிராமமாகிவிட்டது பற்றியு
உலக வளர்ச்சி வேகத்தோடு இணைத்துக் ெ ஒவ்வொன்றும் நவீன தகவல் தொழில்நுட்பங்களை உள் இன்று ஒரு நாட்டின் பொருளாதார ரீதியான வெற்றி நுட்பத்தினடியாகப் புத்திசாலித்தனமாக மாற்றப்பட்டி
புதிய இந்த நூற்றாண்டின் சவால்களுக்கே மாற்றிக்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக, ஒருவழி பரிமாற்றத்திற்கு வானொலியை மாற்றுவதன் அ பொதுமக்கள் நேயர்களாக, கேட்போர்களாக மட் பரிமாற்றுனர்களாகவும் ஆக வேண்டும்.
வானொலி ஜனநாயகமயப்படுவதோடு, ம சாதனமாகவும் மிளிர வேண்டும். அப்போதுதான், ஆய பீடிழந்து போயிருக்கும் மக்கள் ஜனநாயக உரிமை வழிதிறக்கும்.
நல்லதை நோக் நாடு நோயிலிரு
எஸ். மனோரஞ்சன் பணிப்பாளர் சபை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்

கி நடப்போம் !
பூரம்பித்த இலங்கை வானொலி தனது 75வது ஆண்டு வொருவருக்கும் பெருமகிழ்ச்சி அளிக்கும் விடயமாகும்.
கும் இல்லாத சிறப்பு இலங்கை வானொலிக்கு உண்டு. ார் முதல் வலை இழுப்போர் வரை, முதியவர்கள் முதல் வரையும் வசீகரித்து, ஒலி அலைகளால் உறவுப் பாலம் }லங்கைத் தமிழையும் தமிழர்களையும் அறிமுகப்படுத்தி
தபடியாக மக்களால் நன்கறியப்பட்ட பிரபலங்களாக பர்களே கதாநாயகர்களாகவும், வானொலிப் பெட்டியே பந்திருக்கிறது. னாலிகளுக்கெல்லாம் முன்னோடியாக ஏன் உலகம் ாடியாக வசியம் மிக்க, வரவேற்புக்குரிய ஒர் ஒலிபரப்புப் வானொலிக்குரியது.
ருக்கின்ற தமிழ் ஒலிபரப்பாளர்கள் எல்லோருக்கும் ம் தாய்வீடு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்தான்
இத் தருணத்தில் மனமுவந்த எனது வாழ்த்துக்களைத் வைகளில் இருந்தெல்லாம் தனிப்பட்டு நிற்கும் இலங்கை தொடர்ந்து பேணப்பட வேண்டும் என்ற என் }ன்.
புகம் என மேற்கு நாட்டு அறிஞர்கள் அழைக்கின்றனர். ன உளச் சூழலை உருவாக்குவதில் தொடர்பூடகங்களின் ப் பிணைப்பை ஏற்படுத்தும் தகவல் தொழில்நுட்பத்தின் ம் பேசப்படுகிறது.
காள்ள வேண்டுமானால், நாட்டின் தொடர்பூடகம் rவாங்கும் திட்டங்களை வகுத்துச் செயல்படவேண்டும். என்பதும், அந்த நாடு எந்த அளவுக்குத் தகவல் தொழில் -ருக்கிறது என்பதைப் பொறுத்ததுதான். கற்ற வகையில் வானொலியும் புத்திசாலித்தனமாக # செய்திப்போக்கிலிருந்து ஜனநாயகபூர்வமான தகவல்
வசியம் இன்று பலவாறும் வலியுறுத்தப்படுகிறது. டுமில்லாமல் வானொலியில் பங்கேற்பவர்களாகவும்
க்களுக்கு ஜனநாயகத்தின் அருமையை உணர்த்தும் தங்களாலும் அதிகார ஒடுக்குதல்களாலும் பேச்சிழந்து களை, நல்வாழ்க்கைச் சூழலைப் பெற்றுக்கொள்ள
கி நடப்போம் ! ந்து மீளட்டும் !

Page 15
ශ්‍රී ලංතාවේ විශාලනම ගුර්න විදුලි පද්ධතිය
The Largest Audio Network in Sri Lanka
තද, ශුෂ , අංකය .. ............^ 23 ^ح Telex.: 2.408 SlabCor CE 2.2 L. 3sc. ; 574 ճ *, I sճ) st3ւ Fax. 695.488/69750 P.O. Byx Illione
33 గ్రామాబ|5161శ్రీ 36.7My No. .......................... .
ఆన్ C-C.P.LI (96)./Y(){{f N} .
3.
I am happy to Service of the SLB C C
of broadcasting in Sri
Tamil Service of the much to the develop anniversary, the Tami
preserving the archiv
including folklore, generations. It has become necessary as the diminishing gradually due to the developmen world and social development. As one of the O has faced several challanges in its history, spar Staff of Tamil Service to continue their longes other fields.
Deputy Director General (Administration)
23 August, 2000
 
 
 

ශ්‍රී ලංකා ගුවන් විදුලි සංස්ථාව
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் RI LANKA BIR (DAH) CASTING CORPORATION
(ఆ)రూ 10) විදුලි පුවත්: ගුවන් විදුලි, ශක (ද්‍රඹී சி (10 இணைப்புகள் ) 6).4} தந்தி: Got II (Ա (1ւ4. ! () ies ) (ables: Broadcast. { \}l linh ()
2. É O Úzcze i 163, at & 3) est - f/Direct Telephone
3 ; li oil/Your PaX; ..................................
end this message of greetings to the Tamil
n the occasion of marking the 75th anniversary Lanka.
SLBC always in the forefront has contributed ment of broadcasting. While celebrating the l Service has embarked on a Sacred mission of 'al materials by launching 10 compact discs which would be an asset to the comming , old traditionnal arts of our motherland is
t and changes occurring in the technological ldest Services in the world, the Tamil Service ining several decades. I wish the Director and
t mission of servig nation, in arts, culture and

Page 16
காற்றோடு
எழுபத்தைந்து ஆண்டுகள், மனிதர்களுக்கு முதுை ஆசியாவில் மின்மவியல் ஊடகத்தில் நாம் மூத்தவர்கள். தட்டுகளைச் சுழலவிட்டு எமது ஒலிபரப்பை நாம் தொட அறை ஒன்று, கொட்டா வீதி, சுதந்திரச் சதுக்கம் என்று எட ஒலிபரப்பின் நோக்கம் என்றுமே மாறியதில்லை.இன்றும் 2 நாம் செயற்படுகின்றோம். இதுதான் எமது பலம். இ சமூகபொறுப்புணர்வுக்கும் இடையே எந்த ஒரு அரச பொறுப்புணர்ச்சி சில வேளைகளில் எம்மீதான நே கவர்ச்சிக்குமான ஒலிபரப்பு சமூகத்தின் மீதான எமது இரண்டிற்கும் இடையேயான ஒரு நுால்ப் பாதையில் நாம் தமிழ் ஒலிபரப்பைப் பொறுத்தவரையில் அது ஆர ஒலிபரப்புமாக ஆரம்பமாகியது. மும்மொழிகளும் ஒன்றா மணித்தியாலங்களாக எமது ஒலிபரப்பு தொடங்கியது. அ பொறுத்தவரையில் அக்கிராமத்தின் பெரிய மனிதர் வீட்டுட் என்று கிராமத்தவர்களை யோசிக்க வைத்தவித்ை பொழுதுபோக்குக்குமாக இருந்த வானொலி உலகைச் சு காசி நகர்ப் புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பத கனவிலிருந்து இற்றை வரையான தகவல் தொழில்நுட்ப 6 எங்களுடையது.
அப்பல்லோவில் சென்று 69இல் சந்திரனில் நீல் வானொலி அந்நிகழ்வுகளை நேரடியாகச் சொன்னது. சாதனைகளை வரிசையிட முடியும்.
தேசிய ஒலிபரப்பு, வர்த்தக ஒலிபரப்பு என்ற இரண் தெலுங்கு என்பவற்றோடு தமிழையும் தரும் ஆசிய சேை ஆரம்பிக்கப்பட்ட வானம்பாடி, மிக நீண்டகாலமாக எமது என்று பல விஸ்தரிப்புகளை நாம் செய்தோம்.
எமது இலங்கைத் தமிழ் ஒலிபரப்பு என்ற வே கிளைவிட்டன. உத்தியோகபூர்வமாக பி.பி.சி.யின் தமிழே சோ. சிவபாதசுந்தரம் அவர்கள். இன்றும் பி. பி. சி. யின் சொக்கநாதன், அங்கு கடமையாற்றிய சுந்தா சுந்தரலிங்கப் அகரங்களைச் சொல்லித் தந்தது எமது வானொலி அது 1 தமிழ் ஒலிபரப்பை கனடாவில் ஆரம்பித்த இளைய பாரதி, வானொலி, லண்டனில் ஸ்பெக்ரம் கானக்குயில் வானொலி ஆகிய அனைத்தினதும் தொடக்குனர்களும் பணிப்பாள இலங்கையில் முதன் முதலாக ரூபவாஹினி தமிழ் பிரிவை சென்றவர் எங்கள் ஞானம் இரட்ணம் அவர்கள். இவை எல் இன்று பவளவிழாவின் மலர் ஒன்றின் வாயிலா அடைகின்றேன். இவற்றிற்கெல்லாம் காரணமாய் கட்டுப்பாட்டாளர்களும்,அறிவிப்பாளர்களும்,தயாரிப்பா செய்யப்படாத எத்தனையோ எத்தனையோ பேர்கள். ஒலி அவர்கள். எம்மிடம் எத்தனையோ அற்புத கலைஞர்கள் இ இசையமைப்பாளர்கள், கவிஞர்கள் என்று இந்த தமிழ்ச்சே காரியமல்ல. அந்தப் பெருங்கடலின் சில துளிகள் மட ஆவணப்படுத்தப்படாத பதியப்படாத எத்தனையோ ஒலிப நிவர்த்தியாக இந்தப் பவள விழா அமைய வேண்டும் என மூத்த ஒலிபரப்பாளர்கள், கலைஞர்களை கெளரவித். அழைத்துள்ளோம்.
உங்கள் கைகளில் இருக்கின்ற இந்தப்பவளவிழாம முடிந்திருக்கிறது. அடுத்த தலைமுறைக்காகச் சாத்தியப் இருக்கின்றது. அத்தனைக்கும் இவை ஒர் ஆரம்பமாக அை
கலாசூரி அருந்ததி பூணீரங்கநாதன் பணிப்பாளர் தமிழ்ச் சேவை

கலந்த.
2. எம்மை ஒத்த ஊடகங்களுகோ அது முதிர்ச்சி தென்கிழக்கு இந்த நாட்டில் ஒரு ஒலிவாங்கியின் முன்னால் கிரமபோன் ங்கியது இருபத்தைந்தாம் ஆண்டு. தபால் தந்திக் கந்தோரின் து ஒலிபரப்பு மைய்ங்கள் மாறியிருக்கின்றன. ஆனால் எமது லகின் மூத்த ஒலிபரப்பாளர்கள் என்ற பொறுப்புணர்வோடு துவே தான் எமது பலவீனமும் கூட நம்பிக்கைக்கும் ஊடகமும் போராட வேண்டியிருக்கின்றது. மிகையான பர்களின் நம்பிக்கையைப் பாழடிக்கும். பரபரப்பிற்கும் பொறுப்புணர்ச்சியை உதாசீனம் செய்வதாகும். இவை எழுபத்தைந்து ஆண்டுகள் நடந்து வந்திருக்கின்றோம். ம்ப நாட்களில் செவ்விசை நிகழ்ச்சிகளும் சிறுவர்களுக்கான க ஒலிபரப்பான ஆரம்ப நாட்களில் நிமிடங்களாக, ஒரு சில போதெல்லாம் வானொலி ஒரு ஆடம்பரம். கிராமங்களைப் பாட்டுப்பெட்டி.இதற்குள் இருந்து எப்படி சத்தம் வருகிறது தக் கருவி. அந்தக் காலங்கள் மாறின. செய்திக்கும் ருக்கும் தகவல் யுகத்திற்கு, முதல் அடி எடுத்துக் கொடுத்தது. ற்கோர் கருவி செய்வோம் என்ற பாரதியின் சின்னத் தகவல் வளர்ச்சிப் படிகளையெல்லாம் கண்டு வந்த தமிழ் ஒலிபரப்பு
ஆம்ஸ்ரோங் முதல் அடியை எடுத்து வைத்த போது எமது அதற்கப்பால் குறித்துச் சொல்லக்கூடிய எத்தனையோ
ண்டு சேவைகளைத் தாண்டி இந்தி உள்ளிட்ட மலையாளம், வ, கொழும்பு சர்வதேச ஒலிபரப்பு, சமாதானப் பாலமாக சேவையின் அங்கமாக ஒலிபரப்பாகி வரும் கல்வி ஒலிபரப்பு
ரில் இருந்து உலகெங்கும் தமிழ் ஒலிபரப்புகள் விரிந்து ாசையைத் தொடங்கி வைத்தவர் எமது மூத்த அறிவிப்பாளர் தமிழோசையில் இருக்கும் ஆனந்திசூரியப்பிரகாசம், விமல் b என்று எத்தனையோ ஒலிபரப்பாளர்களுக்கு ஒலிபரப்பின் மட்டுமன்றி உல்கின் முதலாவது இருபத்து நான்கு மணிநேர அவுஸ்திரேலியாவில் இன்பத் தமிழ் ஒலி, பிரான்சில் T R. T , இலங்கையில் இருக்கக்கூடிய சூரியன், சக்தி, சுவர்ணவாகினி ர்களும் எமது தமிழ்ச் சேவையில் இருந்து சென்றவர்கள். த் தோற்றுவித்த போது அதன் நிறைவேற்று அதிகாரியாகச் ஸ்லாம் பெருமை மட்டுமல்ல திருப்தியும்கூட க இவற்றையெல்லாம் குறித்து வைப்பதில் நான் மகிழ்ச்சி அமைந்தவர்கள் வெறுமனே பணிப்பாளர்களும், ார்களும் மட்டுமல்ல அதற்கும் அப்பால் திரைமறைவில் பதிவு பரப்பை ஒரு தொழிலாகவன்றிக் கலையாக மாற்றியவர்கள் ருந்திருக்கின்றார்கள். எழுத்தாளர்கள், நடிகர்கள், பாடகர்கள், வையை வளம்சேர்த்தவர்களைப் பட்டியலிடுவதுஇலகுவான -டுமே இங்கு பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. சரியாக ரப்புப்பக்கங்களை நாம் தவறவிட்டிருக்கின்றோம்.அதில் ஒரு முயற்சித்தோம். விழாவில் எமது ஒலிபரப்புக்கு பங்காற்றிய துள்ளோம். நினைவுக்கு தெரிந்த வரை அனைவரையும்
லருக்குப்புறம்பாகப் பத்து இறுவட்டுக்களை(CD) வெளியிட படுத்தப்பட வேண்டிய எத்தனையோ பணிகள் எம்முன் மயும் என்பது உறுதி

Page 17
وصلار
75 years of existenc poor mortals, but for a maturity and it is this strength to face the n
As a state enterprise but also to educate (Information Techno. undaunted. Thanks t strong reputation for the South, East Asia
It is therefore our duty to honourth invaluable service in fostering and preserving for their dedicated and persevering efforts, I music and dramas would have been lost to Anniversary, which also coincides with the a time to honour these great men and women should be encouraged to follow the footsteps
Consequently we held seven com broadcasting. We are also happy to relaese traditional music and folk dramas but contemp sketches etc.
We are also proud that the SLBC ha today manning the many competitive radio S this opportunity to thank Our Chairman, Dire generous Support the Pavala Vizha would no
We have no doubt that in the new M
services to our listeners.
 

'e may mean the beginning of the end for us, vibrant and popular medium like radio it means maturity that gives us, radio broadcasters, the hany challenges of the new Millennium.
we have a responsibility not merely to entertain : our listeners and the development of IT logy) makes our task more onerous. But we are D Our predecessors, who guided us and built a SLBC as the most powerful Radio Station in 1 Region.
ese pioneer broadcasters and artistes for their ! Our Values through the medium of radio. If not many of our traditional arts like folklore, folk posterity. We felt that Pavala Vizha, the 75th dvent of the new Millennium is the opportune ... We also felt that the younger generation too
of these broadcasters and Artistes.
petitions on Various fields relating to radio 10 CDs, which would preserve not only our )orary light Songs, devotional songs, humourous
as produced Outstanding broadcasters who are tations in Sri Lanka and overseas. We also take ptor General, the many sponsors without whose thave been a success.
Tillennium we will offer still better and varied
.Sశ Mua عاصمرحيم متحجعة A .S
Kalasuri Arunthathy Sri Ranganathan Director, Tamil Service, SLB C

Page 18
3.
கலாசூரி திருமதி அருந்:
திரு. மயில்வாகனம் சர்வ
திரு. த. உருத்திராபதி
திரு. இளையதம்பி தயா
திருமதி ராதை குமாரதா
திருமதி சாந்தகுமாரி ஜ6
திரு. இராஜபுத்திரன் யே
திருமதி ரேலங்கி செல்வ
திருமதி கலைமகள் மே
திரு. ஜவாஹர் பெர்னால்
திரு. முருகேசு ரவீந்திரன்
10
 
 

XOXOXOXOXOXOXOXOXOXOXXOKOXOKOXOXOXOKOXOXOXXOXOXXOKOXOXOXOKOXO
மலர்க்குழு
y
ததி பூணீரங்கநாதன்
வானந்தா X y
() ானநதா 8.
6) S
னாதகுமார் 8 பாகராஜன் 8 X
ராஜா
s e-) • y கந்திரன் X, X,
ண்டோ
ST X
KOXOKOXOKOXOXOXOKOXOXOXOXOXOXOXOXOXOXOXOXOXOKOXOKOXOKOXOXOXOKOXO

Page 19
000Z • 8I8TV) LS JLNÉ INVIWIŁsos, o [OHA HIS IS TIM WNWL NOIN LVHO, THOO ĐỊNH) LSVOG VOH!HI WYMINVTI. Isso
 

(loquuəW e uļsəųOJO) uelewsəuoył ’S (W (Jeonpoud) eseuæAeųL eupe H "suw SEELNESE V
(ļueļSISSự ‘oƏS) KKKK K J 0 L SLLLLLL00S LLLLLL LLLLLLL L SLLLLLS LLLLLLLLK K LL SLLLLLL LLS LLLLLLLLLLL S LL SLLLLLS LLLLLLLL L L SLL SLLLLLL LLLLS LLLLLLLL L L SLL SLLLLLL LLLLS LLLL L L L L NAOH puɛ ɔNICINVLS
(130unou.uy/) uəəpļųOW ļOOle W (W (eu)səųOJO) JJJLLLLLL0SKKKL SLLLLLS LLLLLLL LLLLLLLLL L SLLLLLLLLLS LLLLLL LLLLLL L SLL S LLLLLLLK LLL LL SLLLLLLLLLS LLLLLLL LLLLLLLL L SLLLLLS LLLLL S L S L SLLLLLLLLS LLLLLL LLLLLL LL
NAOH puZ 50NICINVLS SLLLLL00S LLLLLLL K LL SLLLLLLLS LLLLLLL K LL SLLLLLLLLS LLLLLLL LLLLK SLLL SLLLLLS LLLLLLK LLLLLLL LLLL SLLLL LLLLSLLLLLS LLLL0 S0 LL SLLLLLS LLLLLLLLL LLLLL SLLLLLL00LS LLLSLLLLLLL LLLLLL LLLSLLLL0KSLLLLLLLL LLLLLLLLL SLL SLLLLS0LS LLLLLLL LLLLLLLLL LL SLLLLLL LLLLLSLLLLLLL K LL SLLLL LLLLLLLLS0LLS LLLLLLLLK LLHLL SLLLLLLLS LLLLLLLLLL LLLLLLLLYKL
· AAOH \S|| 50NICINY: LS SLLLLLL LLLLLS LLLLSLLLL L SLL SLS0SLLLLS LLLLLLLL LLLLLLLL L SLLLLLLLLLLLSLLLLLL LLLLL LLLS LLLLL L SLL L SLLLLL 0LLLS LLLLLLLL KK L SLLLLLS LLLL LLLLLLL L SLLLL SLLLLL LLLLS LLLLLLLLLLL LL LLLLLLL LL LLLLLL SLLLLL LLLLLS LLLL LLLLLL LL SLLLLLS LLLLLLLLLLLLLL LLLLL LLL
LH30||H. Ol. L-HET WOH-H CIELVES
جي= - ;
å

Page 20
000Z = 818 VJ LS 8,8 ||T||: [[ os[O IAŁ so IS TI I WNWL NOH, LV, IO, (HOO) ON JELSVOG VONË Is í VX NVT I THIS
 

LLLLLLLL LLLL SLLLLLL LK L SLLLL L L SLL SLLL LLL LL SLLLLLLLLLL SSL L LLLLLLLLSL LLL SLLLLLSuesueleser uW ‘ųỊeS Áuuzw ' W (W SEELNESE W7
LLLLLLLL LK 0LLLLL LLLLLLLLLLLL L SLLLLLLLLL SLLLS LLLLL L L L SLL SLLLLLLL LLS LLLLL L LL SLLLLLLLS LLLLL LLLLLLK KYL SLLLLLLLL LLSuese seunɔ » IW : MOH puɛ ɔNICINVLS (soounouuv (los) ueųłeuse||exseuduled ‘C: L JW (100unouuv 'less) de MeunW pəueųV JW (ensəųOJO) ueųjeunquep A (W LLLLLLLL LLS LLLLLLLLLLL L S L SLLLLLLLS LLLLLLLL0 L SLL SLLLLLLLLS LLLLLLLLL L K LL SLLLLLL LLSuəəpseuns eugeS ‘SSIW (130unouus oles) ÁpeH eKļu||s oss W MOH puZ 9NICINVLS (soounouuv (los) elues esƏpeN ’S JW (130unou.uy 'ses-) leaze) pəueųOW IW(Jeounouuv ole!!!) seejųēW ‘E ‘I’W JW (1əɔunouuỷ Tạ H) LLS0LL L LLLLLLL LLL SLLLLLL LLS LLLLLLLLLLL SLLLLLLL LLS LLLLLLLL LLLLS LL SLLLLS LKKKSL L LLL LLLLLLLLole!!!) ueunųɛH unzỊewn uw WOH |S| 30NICINVLS
(soounouus? '|3'H) uəəpqeųļųS ĻOJŲSỰ JW (
seųļe^əųL ‘L JW (loounouuv osass) uel unues sooun suw (Jeounouuv
(JozueồJO JOluêS) Áųļedeulu'nun 'L JW (13||OJļuOO) epueuerues uueue6easÁW JW (uoņens|u|upy - IeuauəgəJOļɔƏuļG ÁỊndəG) LLLJ0LLK KLLLJKK L SLLLLS KK0K LLLLLLL L SLLLL SLK LLLLLLLS LLLLLLLLK LLL LLLLLLL LL LLLLL LLLLLLLLLLLS LLL LLLLL L SLLLLLSuuelepunseồnuuueųS Áue:wsə60), 'suw LH5018 OL L-HET WOH-H CIELVES
|əeųo|W od 'y' 'S') w (

Page 21
வாழ்த்
நான் ஈழகேசரி திருச்சி ரேடியோ ! நிலையத்து கோபா காரணமாக ஒலிப்
தெரிந்து கொள்ள 6
இவற்றை உபே ரேடியோவின் (வா(
நிர்வகிக்க சந்தர்ப்ட போய் - பாரதி ப நிகழ்ச்சியை உலகமளாவிய நிகழ்ச்சியாக ஒலி பெருமைப்படச்செய்யவும் ஒரு சிறந்த பின்னன
அதே இலங்கை வானொலி இன்று உல இலங்கை வாழ் தமிழர்களின் சொல்லோவியங்
பாராட்டத்தக்கது.
இலங்கை வானொலியன மூலம ஒலப
மக்கள் அனைவருக்கும் நல் உறவையும் புகழை
என் காலத்தில் குழந்தையாயிருந்து இ6 தமிழ்ப் பிரிவின் தலைவியாய் நிகழ்ச்சிகளை பூgரங்கநாதனுக்கும் மற்றும் ஒலிபரப்பாளர்களு பிறந்த நாடான இங்கிலாந்திலிருந்து நr ஆசீர்வாதங்களை இந்த மடல் மூலம் அனுப்புகி
உங்கள் சிறப்பு விழாவில் இச்சிறிய வாழ் வாய்ப்பு தந்தமைக்கு நன்றி.
MR. S. Sivapathasundaram, 7, Ashwood Gardens, New Addington,
Croydon,
CRO,
UK.
 

துரை
பில் ஆசிரியராகக் கடமையாற்றிய காலத்தில், தலைவர் ஜி. டி. சாஸ்த்திரியிடமும், சென்னை லனிடமும் கொண்டிருந்த நெருங்கிய உறவின் பரப்புத்துறையில் பல்வேறு அம்சங்களையும்
ானக்குப் பல வாய்ப்புகள் கிடைத்தன.
யோகித்து 42 - 47ம் ஆண்டு வரை இலங்கை னொலியின்) தமிழ்ப் பிரிவைப் புதிய முறையில் 1ம் கிடைத்தது. அதுவே, நான் பி. பி. ஸிக்கும் ாடிய தேமதுரத் "தமிழோசை" ஒலிபரப்பு க்கவும் இலங்கை வானொலியின் அந்தஸ்தை னியாக அமைந்தது.
பகப்பிரசித்தி பெற்ற "தமிழ் ஒலி”யாக வளர்ந்து
களை நாலாபக்கமும் ஒலிக்கச் செய்வது மிகவும்
ரபபாகும பலவேறு ஒலக்காவியங்களும் உலக
யும் வளர்க்கும் என்று நம்புகிறேன்.
ன்று சிறப்பு நடைபுரியும் இலங்கை வானொலி ஒழுங்கு செய்து ஒலிபரப்பும் பூணூரீமதி அருந்ததி நக்கும் பல கடல் கடந்து "தமிழோசை" நிகழ்ச்சி ானும், எனது மனைவியாரும் பலகோடி
கிறோம்.
2த்துச் செய்தி மூலம் என்னைக் கலந்து கொள்ள
க்கம்
திரு. சோ. சிவபாதசுந்தரம்,
இங்கிலாந்து ஜூலை 2000

Page 22
நாவற்குழியூர்
நாவற்குழியூர் நடராஜன் என்ற கலாநிதி கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றிய ச பகுதிக்கு உதவியாளர் பதவிக்கு மனுச்செL கேட்டுக்கொண்டதற்கிணங்க மனுச்செய்து இல 1951ம் ஆண்டு முதல் இலங்கை வானொலி தயாரிப்பாளராகப் பொறுப்பேற்று சிறந்த முறை TPO எனப்படும் தமிழ் நிகழ்ச்சி அமைப்பா எழுதுவதிலும் வல்லவர். தமிழாற்றல் மிக்க இ6 ஆராய்ந்து கலாநிதிப் பட்டத்தைப் பெற்றார். இந் வெளியிட்டார்.1960ம் ஆண்டு சிலம்பொலி என் பாராட்டைப் பெற்றார். இலங்கை வானொலியி
கலாநிதி நடராஜன் அவர்களது பாடல்களும் ஒ படிப்படியாக உயர்ந்து தமிழ்ச் சேவைப் பணிப்பாள வந்தார். இவர் தலை சிறந்த நிர்வாகி. கடை ஒலிபரப்பாளர்களுக்கு இவர் ஆசான். இவர் த பணி மகத்தானது. பழைய தலைமுறையைச் சே கொண்ட புத்திசாலி. 1978ம் ஆண்டு கலாநிதி ஒய்வு பெற்று கனடாவில் குடியேறி அங்கு தமிழ் காலமானார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1 5_UTណ្ណសំ
கா. செ. நடராஜா அவர்கள் கொழும்பு றோயல் ாலத்தில் இலங்கை வானொலியில் பேச்சுப் ப்யும்படி இவரது நண்பர் 'சானா'அவர்கள் ங்கை வானொலியில் பணியை ஆரம்பித்தார். யில் கடமைகளை ஆரம்பித்து 1953 இல் யில் அவர் பணியாற்றி வந்தார். அதன் பின் ளர் பதவியையும் வகித்தார். இவர் கவிதை பர் வையாபாடல் என்ற தமிழ் இலக்கியத்தை தக் காலத்தில் கவிதைத் தொகுதி பலவற்றை ற கவிதைத் தொகுதியை வெளியிட்டு பலரதும் ல் மெல்லிசைப் பாடல்கள் ஆரம்பமானபோது லிக்க ஆரம்பித்தன. இவர் தனது பதவியில் ராகி பல ஆண்டுகள் திறமையுடன் நிர்வகித்து மயில் கண்ணும் கருத்துமாக இருப்பார். பல எனலம் கருதாது தமிழ்ச் சேவைக்கு ஆற்றிய ந்த இவர் புதிய தலைமுறையினரையும் புரிந்து நடராஜன் அவர்கள் தமது சேவையிலிருந்து பணியாற்றி வந்தார். 1994ல் அந்நாட்டிலேயே

Page 23
"70e nnut labou
W. E.
I was very pleas launched some valua
Broadcasting in Sri L
The release of
Music and Folk Art
preservation and tra
Salutations to all those musicians, writers, research
hard in a team-mode over many days to complet
It is refreshing to note that some rare ar distinguished broadcasters in the 50s, 60s, and 70
In addition to these very worthwhile effc competitions covering many areas of broadcastir
young listeners.
It is really amazing that the Tamil Service in the midst of the tensions of day-to-day broadca success in all their future artistic endeavours. AI Upanishad:
May the Lord protect us together. May H May we work together uniting our stren; May our learning be luminous and purp May we never hate one another.
May there be peace, peace and perfect pe
Summers / 2000, Toronto
 

fe to be beautiful" . Yeats
ed to learn that the Tamil Service of S. L. B. C. has
leprojects to mark the 75th Anniversary of Radio anka.
0 CDs capturing the best performances in Drama, s fulfills a prime function of broadcasting - the insmission of the cultural heritage of the past. ters, producers and technical staff who have laboured : this project.
chival material - masterpieces in sound created by
s, are also in the process of being transferred to CD.
orts to preserve for posterity the best in Tamil Arts,
g are being organized to stimulate the creativity of
! staff have been able to implement all these projects sting. I wish the Director and Staff of Tamil Service
ld I leave with them this prayer from the Taittiriya
'e nourish us together.
rth for the good of humanity. seful.
(Ce.
C. V. Rajasunderam, . Retired Broadcaster
15

Page 24
75 (Z
9/antil 1
75 years of successful I take great pride in having from 1942 at the "Bower", jo
The Standards of the SI be exemplary and acclaimed teners Of the whole of South was clear, the reception was
programmes quite differentf MMMMMMMMMMMMMM a choice of programmes col creased the popularity of the beam. The influx of apprec itself, provided a base for a very popular Listener's Lett
Both National Service and the Commercial Se presented. The National Service, for the varied religious relays which was exclusive to Radio Ceylon. The creati to compete with the Indian recorded music, gave our sin an incentive to prove their talents. Artistes from all par
The increase of the Commercial Service to Sixt There were a variety of programmes catering to listener Was One of the most popular. It was extended to a pub compere. This show is now traveling around the world sion created worldwide by SLBC Tamil Service down Well acclaimed that a choice of my programmes was pl Station. A unique achievement for SLBC.
I wish the Director General, Director Tamil S standards and popularity of the Tamil Service in the ye.
16
 

fears of
Broadcast
bopular broadcast is a marathon achievement for any country. Deen involved in Sri Lankan broadcast for forty-four years Dined Service in 1956 and retired as Director.
i Lankan Tamil broadcast have always been considered to worldwild. "Illankai Vanoli" was the prime choice for lis(ndia, and many countries in South East Asia too. The beam excellent, the technical efficiency was unmatched, and the from India. The fact that the Commercial Service included, ncisely presented in Malayalam, Kannada and Telugu iniations and criticisms from listeners in India and Sri Lanka
erS programme. -
rvice, were sought after for the variety of programmes they programmes, Thoughts for the Day and the temple festival on of the Light Song section during my tenure as Director, gers and instrumentalists of all communities a platform and ts of the island contributed to the programme.
een hours during this period was a great boon to listeners. 's requests. A unique programme creation "Pattukku Pattu" blic participation show with One of my star announcers as on invitation. Such is the popularity and indelible impresthe years. OurTamil Service Programme standards were so urchased by Radio Singapura for regular broadcast in their
ervice and her talented staff all success in upholding the
arS tO COme.
Mrs. Ponmani Kulasingam RETD. Director of Tamil Service and training, Sri Lanka Broadcasting Corporation.

Page 25
6)ITTG60TTT65 bu
ஞானம் இ (இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் சேவை கூட்டுத்தாபனத்திலே மும்மொழிகளுக்குமான நிகழ்ச்சிப் பண
இலங்கையில் ஒலிபரப்பு ஆரம்பித்து 75 ஆன என அறிந்ததும் என் சிந்தனைகள் பல்லாண்டு பின்ே ரேடியோ சிலோன்', 'இலங்கை வானொலி, இலங் நாமங்களுடன் வானொலி பரிணமித்து வளர்ந்: வானொலியுடன் என் தொடர்பு 50 ஆண்டுகளுக்கு ே ஆரம்பத்தில் ஆவலுடன் வானொலி கேட் பங்குபற்றிய கலைஞராக, இறுதியில் 30 ஆண்டுகள் நீ வானொலியுடன் என் தொடர்பு பிணைக்கப்பட்டது நாடகங்கள், உரைச்சித்திரங்கள் ஆகியன ஒலிப்பரப் ஆகியன இடம்பெற்றன. இசைத்தட்டு நிகழ்ச்சிகளே திரைப்படப் பாடல்களும் தனிப்பாடல்களுமாக பெரும்பாலும் கர்நாடக இசை கொண்டனவாக இருந் விருந்தே. குறிப்பிட்ட நிகழ்ச்சிக்குப் பதிலாகத் திரை காதில் விழுந்ததோ உடனே பெருமகிழ்ச்சியுடன் வாே இசைத்தட்டு நிகழ்ச்சிகளைத் தவிர, மாண நிலையத்திலிருந்து ஒலிபரப்பான கல்வி நிகழ்ச்சிகள் ! உண்டு. பின்பு ‘விதானையார் வீட்டில்', 'நாடக அரங்கு மறக்கவில்லை.
கொழும்பு ரேடியோ நிலையம் வளர்ந்து அழைக்கப்பட்ட காலத்திலேயே நான் இத்தாபனத்தி வர்த்தக சேவை, கல்விச் சேவை எனக் கிளைவிட்டு ெ நாடுகளுக்கான ஒலிப்பரப்பு ஆகிய யாவும் நிறுவப்பட் மாறிப் பின் கூட்டுத்தாபனம் நிறுவப்பட்ட போது இ பெற்று இன்றும் அப்பெயருடன் விளங்குகிறது.
உலக நாடுகளில் ஊடகங்களில் பெரும் முன்6ே பல காலம் ஒரு வானொலி நிலையமே நாடு முழுவதற்கு ஒலிபரப்பு நிலையங்கள் தோன்றி மக்களை மகிழ்விக்கி தொடர்பு கொண்டு, அவர்கள் குரலை இலங்கை நேய அதேபோல் நல்லூர்த் திருவிழாவைக் கொழும்பி ஒஸ்திரேலியாவிலுள்ள தமிழ் வானொலி மூலம் ஒ: ஏற்பட்டுள்ளது.
மனித வாழ்விலே 75 ஆண்டு நிறைவு பெறும்( ஆயின் வானொலி போன்ற ஊடகங்களின் வரலாற்ற சகாப்தத்தை நோக்கி வீறு நடை போடும் பருவம். இவ் பெற இறையருள் வேண்டி வாழ்த்துகிறேன்.

சில சிந்தனைகள்
ரத்தினம் ல் மேலதிகப் பணிப்பாளராகவும் இலங்கை ரூபவாஹினிக் ப்பாளராகவும் கடமையாற்றி 1984இல் இளைப்பாறியவர்)
ண்டுகள் நிறைவு பெறுவதைக் கொண்டாடுகிறார்கள் 'னாக்கிச் சென்றன. 'கொழும்பு ரேடியோ நிலையம்", கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்' எனப் பல்வேறு து வந்தது நினைவிற்கு வருகிறது. இலங்கையில் மற்பட்டது எனலாம். கும் நேயராக, பின் அவ்வப்போது நிகழ்ச்சிகளில் கழ்ச்சிப் பிரிவில் சேவையாற்றிய உத்தியோகத்தராக நு. நான் வானொலி கேட்க ஆரம்பித்த காலத்திலே, பாவது மிக அரிது. இசைக்கச்சேரிகள், பேச்சுக்கள் பெருமளவில் ஒலிபரப்பாகின. இவை பெரும்பாலும் இருந்தன. அக்காலத் திரைப்படப் பாடல்கள் தன. கர்நாடக இசைப்பிரியையான எனக்கு இது பெரு ப்படப் பாடல்கள் இடம்பெறும்’ என்ற அறிவித்தல் னொலிக்கு அருகிலே அமர்ந்துவிடுவேன். வராக இருந்த காலத்திலே கொழும்பு ரேடியோ சிலவற்றையும் கேட்டுப் பயன் அடைந்தது நினைவில் 5 ஆகியவற்றை நேயர்களில் ஒருவராக நான் ரசித்தது
, ரேடியோ சிலோன்’ என மும்மொழிகளிலும் திலே பணியாற்றத் தொடங்கினேன். தேசிய சேவை, பானொலி வளர்ந்தது. ஆசிய சேவை, மத்திய கிழக்கு டன. ரேடியோ சிலோன்', 'இலங்கை வானொலி என
லங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபனம்' எனப் பெயர்
னற்றமும் வளர்ச்சியும் ஏற்படுகின்றன. இலங்கையிலும் கும் ஒலிபரப்பு நிகழ்த்தியது. இந்நிலை மாறித் தனியார் ன்றன. இன்று பிற நாடுகளிலிருந்து பலருடன் நேரில் ர்கள் கேட்க வைக்கும் ஒழுங்குகள் சாத்தியமாகின்றன. லே வானொலி நிலையம் அஞ்சல் செய்ய அதை iஸ்திரேலியத் தமிழர்கள் கேட்டு மகிழும் வாய்ப்பும்
போது, அது மூப்படைந்து தளர்ச்சி ஏற்படும் பருவம். ேெல இது முதிர்ச்சி பெற்று மேலும் வளர்ந்து புதிய வாறு இலங்கையில் ஒலிபரப்புத் துறையும் மேன்மை
; : ఫిషర • గశ
جزایر امر : ؛ مبارز
G இரத்தினம்
28 - 06 - 2000 17

Page 26
Dear Arunthathy
I found it hard to W
the dreams and plans we ha
flooding in my mind -Re:
it was obvious that they wo move to have Regional Studios in Jaffna so that artis travel to Colombo. I remember preparing the Board Recording Studios in Jaffna. I had to work out detai the amount we would save on railway warrants etc.
More than the savings on railway warrants I Jaffna - in children's programmes, youth programmes
and we had visions of these plans bearing fruit.
I only hope and pray that God Almighty b
happily and of course then there would naturally be In the meanwhile I admire the courage with
good work Please convey the sentiments expressed
Wishing you and all your staff the very best
Your sincerely,
ఫే 2,క్లేఫ్కేళ్ళ . (്
Gnanam Rathinam Australia 28 June 2000
18
 
 

rite anything regarding 75 years of Broadcasting. All d twenty years ago regarding Tamil Broadcasts came gional Stations -one in Jaffnal and later in 1980 when uld not give a Regional Station in Jaffna, there was a ites could record programmes there without having to Paper detailing a five year plan re the establishing of
ls showing the type of programmes we could record,
emphasised the fact that we would attract talent from
, actors for drama etc. The possibilities were immense
brings peace and harmony so that people could live great progress in broadcasting.
which you and your staff are working. Keep up the in this letter to your staff.
in your endeavours.

Page 27
  

Page 28
வாழ்த்த
வானொலி என்பது ( பண்பாட்டைப் பரப்பும் க( மாற்றத்தை உருவாக்கும் அடிப்படையாகக் கொண் இலக்குகள் மட்டுமே ஒ கொள்கையை திடமான அ நிறுவனமே இலங்கை வாே
ஒலிபரப்பின் தொட நேயர்களை மகிழ்விப்பது ஆக்கபூர்வமான கருத்துக் உயர்ந்த எண்ணம் கொண்டது இலங்கை வானொலி
கொள்ளாமல் தரமான நிகழ்ச்சிகளைக் கொடுப்பதை
இதனால்த் தான் ஒலிபரப்புத்துறையில் 75 தனக்கென்று ஒரு தனி இடத்தையும் புகழையும் பெற்று
இதன் வளர்ச்சி தனி ஒருவரின் முயற்சியால் உ உயர் அதிகாரிகள், பணிப்பாளர்கள், அறிவும் ஆ தயாரிப்பாளர்கள், அறிவிப்பாளர்கள், தொழில் நுட் வாத்திய கலைஞர்கள், பொறுப்பும் கடமைப்பாடும் கூட்டு முயற்சியினால் உருவான ஸ்தாபனமே எ கூட்டுத்தாபனம்).
இங்கு பயிற்சி பெற்று வளர்ந்து புகழ்பெற்ற இப்படிப்பலபேர் இலங்கையில் மட்டுமல்ல உலகின்
நிறுவி சேவையாற்றுகின்றனர். இது கூட இலங்கை வ
75 வருடகாலம் வளர்ந்து விருட்சமாகி வியா வருடகாலமாக, அறிவிப்பாளராக ஆரம்பித்து ஒருங் பற்பல நிலைகளில் சேவையாற்றி இதன் வளர்ச்சியில் நினைத்துப் பெருமைப்படுகின்றேன். எனது காலப்ப இன்றும் இலங்கை வானொலிக்கு புகழையும் பெரும் திகழ்கிறது என்பதை இட்டு மிக மகிழ்ச்சி அடைகிறே
புதிய வரலாற்று காலகட்டத்தில் காலடி எ பல்லாண்டு நீடித்து நின்று, திறமையால் பல ஒலிபர உள்ளுணர்வுகளை தூண்டி நெடு நோக்காகச் சிந்திக் நேயர்களை மகிழ்விக்க வேண்டும் என வாழ்த்துகின்ே
 

ரிச் செய்தி
வெறும் கேளிக்கைக்காக உருவான சாதனம் அல்ல. அது நவி. அறிவு வளர்ச்சிக்குரிய ஒரு கலைச் சாதனம். சமுதாய
ஆற்றல் அதற்கு உண்டு. இந்த உண்மைகளை டு சமுதாயத்தின் நன்மைக்கும் முன்னேற்றத்திற்குமான லிபரப்புக் கலையாக இருத்தல் வேண்டும் என்ற த்திவாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட உறுதியான னொலி.
க்கமும் முடிவும் வானொலி நேயர்கள்தான். இந்த தூ மாத்திரம் எமது கடமை அல்ல. நேர்மையான கள் வாயிலாகவும் அவர்களை கவர வேண்டும் என்ற மலிவான வியாபாரம் செய்து பணவசூலை குறியாகக்
யே கருத்தாகக் கொண்டது இலங்கை வானொலி,
வருடகாலம் நீடித்து நின்று சேவையாற்றி இன்றும் று தலைநிமிர்ந்து நிற்கின்றது.
உருவானதல்ல. நிர்வாகத் திறமையும் அனுபவமும் உள்ள பூர்வமும் பயிற்சியும் பெற்ற கட்டுப்பாட்டாளர்கள், -பவியலாளர்கள், திறமைமிக்க நடிகர்கள், பாடகர்கள், கொண்ட பல உத்தியோகத்தர்கள். இப்படி பலரினதும்
மது இலங்கை வானொலி ( இலங்கை ஒலிபரப்பு
அறிவிப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், கலைஞர்கள் பல பாகங்களிலும் - பற்பல ஒலிபரப்பு நிறுவனங்களை ானொலிக்கு கிடைத்த இன்னுமொரு பதக்கமாகும்.
பித்து நிற்கும் இந்த இலங்கை வானொலியில் நானும் 35 கமைப்பாளர், கட்டுப்பாட்டாளர், பணிப்பாளர் என்ற ஸ் நானும் ஒரு பங்காளனாக இருந்துள்ளேன் என்பதை குதியில் உருவான C. I. R எனப்படும் ஒலிபரப்பு சேவை வருமானத்தையும் பெற்றுக் கொடுக்கும் ஒரு சேவையாக
6ðf.
டுத்து வைத்திருக்கும் இலங்கை வானொலி, இன்னும்
ப்பு துறையாளர்களை உருவாக்குவதுடன், நேயர்களின்
கக் கூடிய ஆழமான நல்ல நிகழ்ச்சிகளையும் தயாரித்து றன்.
N. சிவராஜா
முன்னாள் பதில் தமிழ்ச்சேவைப் பணிப்பாளர்
லக்ஹண்ட‘மேலதிகப் பிரதிப் பொது முகாமையாளர்
20

Page 29
British Broadcasting Corporation Bush House PO Box 76 Strand Lc
BBC World Service
அருந்ததி பூரீரங்கநாதன்
பணிப்பாளர்
தமிழ்ச் சேவை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் கொழும்பு
அன்புடையீர்,
ஆசியாவின் முதல் ஒலிபரப்புச் கூட்டுத்தாபனம் தன் பவள விழாவைக்
தமிழோசையின் சார்பில் - எங்கள் வாழ்த்துச்
பல ஆண்டுகளாக மக்களைப் பெரித வழங்கிவரும் தங்கள் ஸ்தாபனத்தின் சேவை
தொடரட்டும்.

Indon WC2B 4PH Telephone 020 72403456
ஜூலை 17, 2000
சேவையான இலங்கை ஒலிபரப்புக் கொண்டாடும் இத் தருணத்தில் பிபிசி களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ம் கவரும் வகையில் சிறந்த நிகழ்ச்சிகளை வ இன்னும் பல நூற்றாண்டுகள் இனிதே
صمم) ܢܬ݁ܪܶ9 சம்பத்குமார் ஆசிரியர் பிபிசிதமிழோசை
21

Page 30
விமல் சொக்கநாதனிடமிருந்து.
தமிழ் நாட்டி நாடுகளுக்கோ
ஐரோப்பிய ந
நான் வழக்க
வானொலி ஒலி
சூழப்பட்டு
ஒலிபரப்புக்கள்
வானொலிை
இலங்கை வாே முதலீடு செய்த உழைப்பு என்ற முதல் வந்து முட்டும் போது நான் பெருமசி
ஒரு தாயை ஒரு தனயன் வ தனயனுக்கு மகிழ்ச்சி விழா. இன்று, பெற்றெடுத்து பயிற்றுவித்து எட் உலகத்தமிழர்களினால் மதிக்கப்படுகி
என் ஊனில், என் உதிரத்
கலையின் அரிச்சுவடியை, எனக்கு ட
இந்த மங்கள நன்னாளில் நினைவு கூ
 

டற்கோ, அவுஸ்திரேலியா, கனடா போன்ற , பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ், நோர்வே போன்ற ாடுகளுக்கோ நான் விஜயம் செய்யும் போது றிஞர் என்ற காரணத்திற்காக அல்லாமல்,
லிபரப்பாளர் என்ற காரணத்திற்காக அன்புடன்
வரவேற்கப்படும் போதெல்லாம்
லையில் என் தாயாக நான் மதிக்கும் இலங்கை ய நான் எப்போதுமே நினைப்பதுண்டு. னொலியில் மூன்று தசாப்தங்களுக்கு முன் நான் இன்று புகழ் என்ற வட்டியாக என்னைத் தேடி கிழ்ச்சியடைவதுண்டு.
ாழ்த்துவது முறையல்ல. தாயின் பவளவிழா என்னைப் போல பல நூறு குழந்தைகளைப் டுத்திக்கிலும் அனுப்பியுள்ள எந்தன் தாய்
கிறாள். பாராட்டப்படுகிறாள்.
தில் இரண்டறக் கலந்துவிட்ட ஒலிபரப்புக் பயிற்றுவித்த என் ஆசான்கள் அனைவரையும் ர்ந்து துதிக்கிறேன்.
அன்புடன்
விமல் சொக்கநாதன் (வழக்கறிஞர் - ஒலிபரப்பாளர்) இலண்டன்

Page 31
வாழ்த்து
இலங்கை ஒலிபரப் கொண்டாடிக்கொண் சேவையாற்றிக்கொண் இலங்கையின் மூத்த வி ஒலிபரப்புக் கலையை கலாச்சாரம், இலக்கியப் அதனை மேலும் விரிவு எமது வானொலி. அத
தொடர்புடைய ஒன்று.
அபிலாசைகளோடு, உ உணர்ந்து நிகழ்ச்சிகளைக் காலத்திற்கேற்ப உணர்ந்தவர்கள் எமது ஒலிபரப்பாளர்கள். 21ம் தொழில்நுட்ப ரீதியில் தன்னைத் தயார் ே தள்ளப்பட்டுவிடும் என்பதை ஒலிபரப்பாளர்கள் பாரம்பரிய மரபுகளுக்கு ஏற்றவாறும் நேயர்களுக் அவர்களை எம்பால் ஈர்த்துவருவது குறிப்பிடத்த
75வது ஆண்டு நிறைவைச் சிறப்பாகக் செ அனுசரணையாளர்கள், விளம்பரதாரர்கள், ஊழி இத்தருணத்தில் நினைவில் கொள்ள வேண்டியவர் ஆரம்பித்த பவளவிழா இன்று இத்தனை சிறப்புட் எமது பணிப்பாளர் கலாசூரி அருந்ததி பூணூரீரங்கநா அவரது ஊக்கத்திற்கு உரமூட்டியவர்கள் எமது சபையினர் ஆகியோர். புத்தாயிரமாம் ஆண் சாதனைகளைப்புரிய எமது ஒலிபரப்பாளர்கள்
நிகழ்ச்சிகள் சாட்சியாகியுள்ளன.
23
 

ச் செய்தி
புக் கூட்டுத்தாபனம் பவளவிழாவைச் சிறப்பாகக் டிருக்கும் இவ்வேளையில் நாமெல்லாம் டிருப்பது ஒரு பேறு என்றுதான் கூறவேண்டும். ானொலி நிறுவனமான இலங்கை வானொலி
இந்த நாட்டுக்கு அறிமுகப்படுத்தியது. கலை, ), அறிவியல் எனப் பல்துறையிலும் தடம் பதித்து படுத்தி சேவையைச் செவ்வனே நடத்திவருகிறது தற்குக் காரணம் வெகுஜன ஊடகம் மனதோடு மனித சிந்தனையோடு, மனித மனச்சாட்சியோடு, ணர்வுகளோடு, பின்னிப்பிணைந்தது என்பதை
வழங்குவதுதான் சாலச்சிறந்தது என்பதை நூற்றாண்டின் சவால்களுக்கு முகம்கொடுக்க, செய்யாத வானொலிகள் நேயர்களால் பின் உணர்ந்து செயல்பட வேண்டிய காலத்தில், எமது கு இசைவாகவும் நிகழ்ச்சிகளை மாற்றி அமைத்து க்கது.
ாண்டாடுவதற்கு நல்லமனதோடு உதவி வழங்கிய யெர்கள் உறுதுணையாக இருந்தார்கள் என்பதை களாகின்றோம். சிறியதோர் போட்டி நிகழ்ச்சியாக பெறுவதற்குக் காரணகர்த்தாவாக விளங்கியவர் ாதன் அவர்கள் என்பதைக் கூறத்தான் வேண்டும்.
தலைவர், பணிப்பாளர் நாயகம், பணிப்பாளர் டில் புதிய சவால்களை வெற்றிகொண்டு பல
தயாராகிவிட்டார்கள் என்பதை ஒலிபரப்பாகும்
மயில்வாகனம் சர்வானந்தா
கட்டுப்பாட்டாளர்- தமிழ்ச் சேவை.

Page 32
பவள வி
கலாசூரி திருமதி
திரு. மயில்வாகன
திருமதி யோகேஸ்
திரு.த. உருத்திரா
திரு. அன்ரனி இர
திரு. இளையதம்
திரு. இராஜபுத்தி
திருமதி கலைமக
திருமதி ராதை கு
திருமதி சாந்தகும
செல்வி நிரஞ்சனி
திருமதி ரேலங்கி
திரு. ஜவாஹர் டெ
திரு. லூக்கஸ் டெ
ஜி. கெளசல்ய
திரு. கே. மகேந்தி
திரு. முருகேசு ரவி
திரு. மெளஉற்ரூட்
திரு. சிதம்பரப்பி
திருமதி ஜமுனா !
திரு. ஆர். எச். அ
திரு. எம். ஜோசப்
 

ழாக் குழு
அருந்ததி பூனிரங்கநாதன்
ாம் சர்வானந்தா
ஸ்வரி சண்முகசுந்தரம்
பதி
IT 6 FfT
பி தயானந்தா
ரன் யோகராஜன்
ள் மகேந்திரன்
மாரதாஸ்
ாரி ஜனாதகுமார்
ஆனந்தமகேசன்
செல்வராஜா
பர்னாண்டோ
பர்னாண்டோ
TT
ரன்
பீந்திரன்
மொஹிதீன்
ள்ளை சிவகுமார்
Fர்வானந்தா
மரசேன
பெரேரா

Page 33
பவளவிழாவை முன்ன றுவட்டுக்கே
DEVOT
Wątpię, , Gąggs sąd Mogą
west-šestventspieša Stisnika
క్ష్* RAŠISTI GFÈNG இவூத்தும்,
LLLLLL 0S LLtttLtttttttLLtLLtLtttLLS LLtttLLtttttttLttLLL LLLLL LeeLeLeeLLL LLLLttt LLLLLL
Y LeLeLezS LtLLz StTraLaLrTS LrrLtetEE S TTTTLlLLLS LLLLLL O0 MTLTS LtLLtttLL SLLTTTtT SttOtELaaaaL STtttLLtttttttLLS LLtttLLtLLL TLSS S LtLLtttLLLLLLL SLLLLLLS LtLLtttLtttLErL0STLeLTTTLtS LtLLL 00LLSttLLSS OL LLLLLLLLS LL LLL LLLLLLLLS LEELEL LtLY LtLL LtttLE ELCGLLEtE LEE ELttlLmLtLaLCLETELLaLEEELLLEELLE LLLLG0LCLCtCLE 0L EtE LL kkLkLktLttt LLLLL LLtL CEt tEEL tELtttttttLLttttttS LtttLLtttttttLtttLLtttLL LLLSYSS LLtttL arw treugwe
காததவராயன கூதது ඝණ්ඨාණ්ෂුද්‍රා" *** LTL LS0TSL T LLLLLLT TLTTALL LLTLSTMeST sessi. င္ကိုင္ငံန္ဟစ္ထိ ဂြွီးဠိ
င္ကို5 ̈နှီးနှီဋ္ဌိနှီ 358 ဗ်ာ
Awissili ssir , 28aġġ iġġsaġġ soġġġġġġġġġġ iš svwa த்தி ನಿž:::::::$
கேட்டு மகிழ அடி செய்யும்போருட்டு இந்த இறுபட்டு (Comprokவெளியிடப்படுகிறது
இத்
 
 
 
 
 
 

fL OG G6) IGÍ LLL LLIGLÍ) i (CD) 96O)6)
స్టోన్స్తృప్తి శిక్ష్ వ్లో

Page 34
Sił3fikä3füącję;g:8338; to fark its Pavaigwightests
NGçãgC}IኻòIኻ፧ VAN WyTCH፣ዃj፹ገu ኔ pfxdt jlcec iri tħe ħwiġrsien
tar. Bor of 13 Feb; Vyřarthosche ofiřepigr foĝ§ giorgis gf Nigrin Sĝi iĝGş Nordgar gie two gi fiș fGi, föïኾነe fof higr} }rገ }959 እÂöygrig teigwision Stoici, this C. c. WyfirmiştFujişimcisi pocopicifằyksi
பக்த நந்தன
క్రికకైక క్రేక్ష థ్రెట్హాకై
&శ్రకళ
Sštiplí jššššššä3ššíš இந்க்திபினால் நந்தன: ஆர்ல் క్షేత్రుస్తోత్రః |
55 gijs! క్రేళ్ల ఫోక్టనీ భక్క్లేక్ట్రిక్టళ్ల வெளிக்கேஓசூழ் ஆற்றல் ஆழ்
feetcact thesiosygiyagic:gs.
யாழ்பாடி-சான்னாலி கவிதை శ్రీడ్లే క్షితకేశ్లోక్స్ట్రిక్ట్రిక్షేత్రజ్ఞఃళ్లడ్లైభక్లబ్లక్టభక్తి
క్రీ క్రిక్షేత్తీస్తోభక్తిభజే చక్తిg్మక్కైత్తత్త్త్త్వఫేస్తె
53
శశిక్స్టికర్త; ఇస్లోక్ష
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

jAj్య
s {}s}{}_{o ogosio Sãogo i centity cegiřig%ř2 Řeš. S Jay 1924; GfKorkesanfty Girliğififiig eeisstoiewissdogg3p'ssessie &(ጰÃöygraca kGGfጅjó፫፻፮mm፻፬g:: Giggs ginag intenciono: :Šás#Š:::; రక్షిక కిరkt:Ngrggర{రక్త ఇళ్లీ CčS.
ர் இசை நாடகம்
శ్రీకనెక్ట్లక్ష్ప్రుషj క్షేjభక్షకీల్డ్రన్దే
}్యక్తిస్త్వు
:ğiğğitişiğ
ষ্ট্র
ప్రశ్రవ్లో
ஆ မ္ဘိန္ဓိန္ဒီ శకభస్రి
*భక్స్టిక్ష ipi; 毅

Page 35
SESONGS
ឆ្នា LeLeLlLlmLmmle SttmLmSltlLSttLLS S aLmmLm lLLLLteS tmLLt lLllmlmLmLlmlLtLlLSlLtStrr aLLLLLLLLmmmSSLlmlmLLmr rmLtSLmamaLaESEmrraLGL lLLeSLelSlmLGt LLLSL LLLLS lLtLlmtmSLmLmlLlL
ខ្ជះ LGtLtymLmmLtLOLOLS eemmmtmLSmmtmLlmmtStLtSLteSLmtLtLtLLtmlmSmLmLllmt lmLLt LOtmrmLL eeLeLltLLtltt
jšş
மெல்லிசை அமுதம்-1
క్ట్ల
క్ష్ గ్ద
3Ն:ՏՏ
sg: ញ៉ាត្សឹហ្គ័
థ్రో 25-2 ଷ୍ଟିଷ୍ଟ୍ରିଣ୍ଟି இஇஇஇத்தப்ட் இ இந்தித் SS$Fಞ್ಞS ಸ್ಥಿ ஆஸ்திTத்தத்துத்
წჭჭჭჭწჯჭწწჭჯჭწჭჭწჭჭწ.
ឆ្នា థ్రో ჭნჭt
ស្វ៊ីរ៉ាំ ଽଷ୍ଟିଷ୍ଟ୍ରି
羲
Saakiliyan is ore of the folk dramas of northern province of Sri tarakan preserved for posterity by the sing: and his troupe under the barris üfatına is about Sankilliyar?3İbelastiki atrocities ņš tēpiges ciģ controversia:figure argging histori special features of the folkdrar
சங்கீலியன் சிந்து கூத்து எமது அருங்கலை சீர்திரன் ჯაყცჭplp ჯ. რ.
GRESసjiāప్త ನಿಜ್ಜೈಣ್ಣೆ
!!!!!!!!! GASSISTERS: இந்gத்ஜ் ஒச்ஆத்தரிபூஜி.ஆ. వ్లో g:8:Émջ: |#@$4.. ဒီပန္အင္အော်’ နှိုးဖို့ငှါးရှုံဒဲနွိုါ့် ဗို့အိ်န္တိဇံချွံ
--
சுந்தி இந்நிகழ்
ឆ្នាខ្ញុំគុំ
ខ្ជះ
ֆֆֆֆֆ:
மெல்லிகை
గ్శ్రో
է5:3: థ్రో
$;
ଶ୍ଚି
స్దా ଷ୍ଟିଚ୍ଛ୍ର
s * :ಸ್ಥ್ಯ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Gräfrontsoatiales
ly part of this.cgitudy:it:was
aine:étis fotaxosäpti
K353:M
SS
ស្វ៊ីញេ ម៉ៃគុំ işğğğişğğişşğğ.JğEğişğğ3 *ğiği işğiğiğŞ) šýššääýáýýšřijätištěs gig Sessissis
அமுதம்
క్లిక్లేక్తి క్ష్ క్తి ჭიჭინჭწჭჭეჭეჭეჭეჭჭჭ
ម៉ៃ இத் 荔 క్లేవ్లో 毅 క్ష్ క్ష్
క్ష్

Page 36
JAG JR NA BROADCASAS Loughter they say is the bastingdicine. It helps the maranc woman to forget the daily worries and relax, thesischad...for a long time, been broadcasting Short Pays with hiuffout äis theiro themes. These plays provided the listeners with not only entertainment but also food for thought. Some of the most popular comedy sketches are contained in this CD.
குதூகலம்
திரிக்கத் தெரிந்தழுவித சாதிக்கே சிெத்தானது சி:
கும். குதுகல்த் ஒன்பது
செய்ய முடியுக்த் செயலா
శిక్స్టి 4.J &jo 9. டுே குே ță
ຂຶ EtS SOTtTtmySySTTOTySLeLemeyS eeTTTkeSYeeOkOeOkkS
பகங்க்ஜிஐ ஒலிபரப்பி வந்த இத் தி: fiskigis:
ஆக்கும் ஆற்றல் வித்தில்,
རྒྱ་
ܠܐ
றுவட் ஒலி இந்திரவ6
CD ART
Vachicara
 
 

N
) ஒலிப்பதிவு - diO U
frošlo! உதவி ܚ-ܡ тағ. Chr JCIуруп
WORK
Advertising
夕

Page 37
83.
 

களரவம் பெறும் (311 ymrr mrGöras6ir இவர்கள்
பேராசிரியர்
கார்த்திகேசு சிவத்தம்பி M.A. (SriLanka) Ph.D. (Birm) D.Litti (honoris Causa)
தகைசார் ஒய்வுநிலைப் பேராசிரியர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்
பேராசிரியர் கலாசீர்த்தி எஸ். தில்லைநாதன் பீடத் தலைவர் தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்

Page 38


Page 39
மூத்த ஒலிபர
திரு. எஸ். சரவணமுத்து மிக மூத்த ஒலிபரப்பாளர் "கொழும்ட
ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய ( நிகழ்ச்சிகளில் 1939ம் ஆண்டிலிருந்து
சம்பந்தமான கலந்துரையாடல்கள் போ
1939ல் முதல் நிரந்தர தமிழ் நிகழ்ச்சி அ புலவரின் மகன்) அவர்களின் அழைப் தொடங்கிய இவர், 1942ல் (2ம் யுத்த
வைத்தியநாதனின் வேண்டுகோளின் ே செல்லவே, சில காலம் தமிழ் நிகழ்ச் சஞ்சிகையின் ஆசிரியராகவிருந்த திரு. சோ. சிவபாதசுந்தரம் தமிழ் பேரில் சில நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வந்தார். அத்துடன் சிறுவர் ம அாமா "என்ற பெயரிலும் பின்னர் வானொலி மாமா என்ற பெயரிலும்
திரு. சரவணமுத்து மேலும் நாடகம், பேச்சு, நேர் முக3 சஞ்சிகையில் நீண்ட காலம் நடைப்பெற்று வந்த தொடர் நிகழ்ச்சியாகி பாகத்தில் நடித்தும் வந்தார். இந்தத்தொடர் நிகழ்ச்சியில் திரு. கா. சி எம்.எஸ்.இரத்தினம், வீ. சுந்தரலிங்கம்,பத்மா சோமசுந்தரம், விஜயாள் அரச கரும மொழித் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பு அத்தியட்சரா தற்காலிக சமகால உரைபெயர்ப்பாளராகக் கடமையாற்றி வருகின்ற
வீ. ஏ. திருஞானசுந்தரம்
வீ. ஏ. திருஞானசுந்தரம் 55க பல செய்து,"மரகதம்" என்ற புனை "கலையரங்கம்" கண்டு, பல்வேறு காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தில் ெ அழகு தமிழில் அச்சுவாகனமேற்றி பெரும்பான்மை இனத்தவர்களைப் "பூம்பொழில்" விழாவெடுத்து அன் பி. அமரசிங்காவின் அரவணைப் தனதாக்கிக் கொண்டு ஏக காலத்தி பல்வேறு பிரதிகள் எழுதி 62 இல் ப
"வளரும் பயிர்" முதல் வளர்ந்தோ "கலைக்கோலம்" "எழில் மிகு இல உதவி நிர்வாகப் பணிப்பாளராகி, பின்னர் வர்த்தக சேவையின் மே6 பணிப்பாளராகி, பின்னர் தமிழ்ச் சேவைப் பணிப்பாளராகி 83 கறுப்பு ஐ செய்து, கலை இலக்கிய, மத, மொழி வளர்ச்சியில் தொண்டாற்றி, பட்டங்கள் பலவற்றைத் தனதாக்கிக் கொண்டு பல்லாயிரக்கணக்கா "கடிதமும் பதிலும்" நேர்த்தியுறச் சொல்லி ஜப்பான், மேற்கு ஜேர்மனி,க சென்று உலக ஒலிபரப்பாளர்களுடன் சங்கமித்து, தான் பெற்ற அனுப கலை படைத்த வித்தகர்களை 'தினகரன்" வாரமஞ்சரி மூலம் நன்ற உயர்ச்சியும் பெற்று, பிரதிப் பணிப்பாளர் நாயகமாகி இடையே ஐ.ரி.என் 1997 டிசம்பரில் நிரந்தர சேவையிலிருந்து ஒய்வு பெற்ற பின், மேதகு ஒருங்கிணைப்பாளராகி, தனியார் வானொலித் துறையிலும் ஈடுபாடு
女★
 
 

ÜJU I GTI İTÈGI
ரேடியோ, ரேடியோ சிலோன்" என்ற பெயர்களில் அக்காலத்தில் மும்மொழிகளிலும் ஒரே அலைவரிசையில் ஒலிபரப்பப்பட்டு வந்த பங்குபற்றி வந்த இவர் இப்பொழுது "பெளத்த நற்சிந்தனை' சமய ன்ற சில நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வருகின்றார்.
புதிகாரியாக நியமிக்கப்பட்ட சோ. நடராசா (நவாலியூர் சோமசுந்தரப் பின் பேரில் கிராம சஞ்சிகை முதலிய நிகழ்ச்சிகளில் பங்குபற்றத்
காலம்) தகவல் துறை ஆணையாளராகவிருந்த சேர். கந்தையா பரில்"யுத்த முனை" என்ற சஞ்சிகையின் ஆசிரியராகத் திரு. நடராசா சிகளைக் கவனித்து வந்தார். பின்னர் "ஈழகேசரி" என்ற வார p நிகழ்ச்சி அதிகாரியாக நியமிக்கப்படவே அவருடைய அழைப்பின் லர் என்ற சிறுவர்கள் பங்கு பற்றும் நிகழ்ச்சியை முதலில் "ரேடியோ
பல ஆண்டுகள் நடத்தி வந்தார்.
வர்ணனை ஆகிய நிகழ்ச்சிகளிலும் பங்குப்பற்றி வந்ததுடன் கிராம கிய "விதானையார் வீட்டில்" என்ற நிகழ்ச்சியில் "சட்டம்பியார்" என்ற வத்தம்பி, செந்திமணி மயில்வாகனம், பரிமளாதேவி விவேகானந்தா, பீற்றர், விசாலாட்சி குகதாசன் ஆகிய சிலரும் பங்குப்பற்றியிருந்தனர். யிருந்த திரு. சரவணமுத்து இப்பொழுது இலங்கை பாராளுமன்றத்தில் |ा.
★女女
ளில் "வீரகேசரி"யில் உதவி ஆசிரியராகச் சேர்ந்து, ஆக்கப்பணிகள் ப்பெயரில் "வனிதையர் அரங்கம்" அமைத்து"கலைமதி" என்ற பெயரில்
கலை இலக்கிய ஆர்வலர்க்கும் கைகொடுத்து, 61களில் இலங்கை மாழிப்பெயர்ப்பாளராகச் சேர்ந்து ஆங்கிலக் காப்புறுதிச் சொற்களை
"காப்புறுதியே
காவற் கவசம்' என்ற கவினுறு பிரசாரம் மூலம் பெரும்பாலாகக் கொண்ட அந்நிறுவனத்தில் தமிழ்ச் சங்கம் அமைத்து றைய அதன் பொது முகாமையாளர் இன்றைய உயர் நீதியரசர் ஏ. ஆர். பில் ஆளணித்துறையில் சிறந்த ஒரு நிர்வாகி என்ற நற்பெயரைத் ல் இரு பணிகள் செய்தார். எவ்வாறெனில் 55 தொடங்கி வானொலிக்குப் குதி நேர அறிவிப்பாளனாக, செய்தி மொழிபெயர்த்து வாசிப்போனாக ருக்கான 'இளைஞர் மன்றம்" "நாளைய சந்ததி' வளங் கொண்ட ங்கை" போன்ற நிகழ்ச்சிகள் பல தொகுத்து வழங்கி 80களில் முழுநேர Rதிகப் பணிப்பாளராகி, அடுத்து, முதலில் மேலதிகத் தமிழ்ச் சேவைப் ஜுலை கலவரத்தால் தமிழ்ச் சேவைக்கு ஏற்பட்ட பின்னடைவுகளைச் சரி 'கலைச் செம்மல்" "தமிழ் ஒளி' 'ஒலி அரசு' 'மதுரபாஷகர்" எனப் “ன நேயர்களின் அபிலாஷைகளைத் திருப்திப்படுத்த "நேயர் கடிதம்' சிங்கப்பூர், கோலாலம்பூர் போன்ற நாடுகளுக்கு புலமைப்பரிசில் பெற்றுச் வங்களைப் பகிர்ந்து தாமும் பயிற்சி பெற்று, காற்றைக் கருவி கொண்டு Iயுடன் நினைவு கூர்ந்தும் தனித்துவ தாபனப் பணிப்பாளராகி அதில் ா-லக்கண்ட வானொலியில் பிரதி பொதுமுகாமையாளராகப் பணியாற்றி ஜனாதிபதி அவர்களின் ஊடகப் பிரிவின் தமிழ் நிகழ்ச்சிகளுக்கான கொண்டுள்ளார் வீ. ஏ. திருஞானசுந்தரம் அவர்கள்.
女女★
31

Page 40
நாகலிங்கம் சிவராஜா
1962ம் ஆண்டு பகுதிநேர பூ 1964ம் ஆண்டு முழு நேர அறிவிப்ப வர்ணனையாளர், நிகழ்ச்சித் தொகு திகழ்ந்தார். 1971ல் முதல் தர அறி கட்டுப்பாட்டாளர் என்று படிப்படியாக பதவியேற்றார். பின்னர் 1995இல் கூட்( சிங்கள ஒலிபரப்புச் சேவையின் வ பணியாற்றியுள்ளார். வர்த்தக நிக சேவையிலிருந்து ஒய்வு பெற்றார்.
女★
அரச ஐயாத்துரை
கொழும்பு உவெஸ்லி கல்லூ தொழில்புரிந்து, அதன் பின்னர் மும்மொழிகளையும் உள்ளடக்கிய சிந்தித்து, செயலாற்றி, தயாரிப்பா6 வகித்துப் பணியாற்றியவர். 1994ஆ வித்தகர்' என்னும் பட்டம் அளிக்க - இவர் சில மாதங்கள் தமிழ்ச் 1997 ஆம் ஆண்டில் இவர் தேசிய மெதடிஸ்த சபைப் போதகராக ஊ
வி. அப்துல் கபூர்
கொழும்பில் கல்வி பயிலும் நிலையத்தில் கல்லூரி மாணவர் நிகழ்ச்சியில் இவரும் பங்குபற்றின் ஆசிரியர்கள் பங்குபற்றும் நிகழ் காணப்பட்டு இந்நிகழ்ச்சியில் சந்த அறிவிப்பாளர் பதவிக்கான விண் இவர் இலங்கை வானொலிய வகித்துள்ளார்."விஏஜி" என்ற புனை இவர் அறிவிப்பாளராக,தயாரிப்பாள 1972இல் ஜேர்மனிக்கு (டொய்ச் வெ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியி பணியாற்றினார். இவர் ஒய்வு பெற்ற
女★
செல்வி சற்சொரூபவதி ந
பல்கலைக்கழகப் பட்டதாரி அறிவிப்பாளராக 1965 இல் இலா அறிவிப்பாளராகி, பின் ஆங்கிலச் அதேவேளையில் கல்விச் சேவை பதவிகளை வகித்து ஒய்வு பெற் அறிவிப்பாளராக இன்றுங்கூட சி நிகழ்ச்சிகளை இப்பொழுதும் வி பெற்றிருப்பதுடன் ஒலிபரப்புத் து கழகத்தில் பணியாற்றுகிறார்."சா விளங்கினார் என்பது குறிப்பிடத்
 
 
 
 

அறிவிப்பாளராக ஒலிபரப்புத் துறையில் காலடி எடுத்து வைத்த இவர் ாளரானார். செய்திகள் வாசிப்பதில் விஷேட ஆர்வம் காட்டிய இவர் ப்பாளர், தயாரிப்பாளர் என்று பல துறைகளிலும் தேர்ச்சி பெற்றுத் விப்பாளராக நியமனம் பெற்று, பின்னர் நிகழ்ச்சி அமைப்பாளர், முன்னேறி, தமிழ்ச் சேவையின் பதில் பணிப்பாளராக 1990ம் ஆண்டு த்ெதாபனத்தில் சந்தைப்படுத்தல் பணிப்பாளராக, பின்னர் "லக்கண்ட" ர்த்தகத் துறை மேலதிகப் பிரதிப் பொது முகாமையாளராகவும் ழ்ச்சித் துறையில் தன் முத்திரை பதித்த இவர் 1998ம் ஆண்டு
★女★
ரி, றோயல் கல்லூரி ஆகியவற்றில் ஒன்பது வருடகாலம் ஆசிரியராகத்
'ரேடியோ சிலோன்" இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கல்வி ஒலிபரப்புக் கலையில் 32 வருடங்கள் ஈடுபட்டு, அவற்றிலேயே ார், அமைப்பாளர், கட்டுப்பாட்டாளர், பணிப்பாளர் என்னும் பதவிகளை ம் ஆண்டு இவர் இந்து கலாச்சார திணைக்களத்தினால்'தொடர்பியல் ப்பட்டு கெளரவிக்கப்பட்டார். சேவைப்பதில் பணிப்பாளராகவும் கடமையாற்றினார்.ஓய்வுபெற்றபின் கல்வி நிறுவனத்தில் ஊடக ஆலோசகராக சேவை செய்து, தற்போது ழியம் செய்கின்றார்.
★大责女★
காலத்தில் பொறளை, கொட்டா வீதியில் அமைந்திருந்த வானொலி கள் தயாரித்து வழங்கிய "கதாப்பிரசங்கம்" என்னும் பல்சுவை னார். கல்விச் சேவை நடாத்திய "எங்கள் கிராமம்" என்ற நிகழ்ச்சி ச்சியாகவே இருந்தவேளையில் இவரது திறமை, ஆர்வம் இனம் நர்ப்பம் அளிக்கப்பட்டது. இந்த வேளையில் இலங்கை வானொலியில் ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன, அதில் தெரிவானார். பில் 1953 முதல் இளைப்பாறும் வரை (15.12.1985) பல்வேறு பதவிகளை ாப்பெயரில் பல ஆக்கங்களை எழுதிப்பிரபலமானவர் வி.ஏ. கபூர் அவர்கள். ராக, செய்தி வாசிப்பாளராக நேயர்களுக்குத்தன்னை இனம்காட்டியவர். பல்லவுக்கு) புலமை பரிசில் பெற்றச் சென்ற இவர் மூனிச்சில் நடைப்பெற்ற ன்போது வானொலித் தொலைக்காட்சி குழு உறுப்பினராகவும் இருந்து ) பொழுது முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் பதவியை வகித்து வந்தார். ★女★
ாதன
யான இவர் முதலில் பகுதி நேர அறிவிப்பாளராக பின்னர் நிரந்தர பகை வானொலி தமிழ்ச் சேவையில் சேர்ந்து 79இல் 1ம் தர செய்தி சேவையின் பதில் நிகழ்ச்சிக் கட்டுப்பாட்டாளராக, செய்தி ஆசிரியராக, யில் முறைசாராக் கல்வி நிகழ்ச்சிப் பொறுப்பாளராகவும் பல்வேறு றார். 35 வருடங்களாகத் தொடர்ந்து செய்தி வாசிக்கும் பெண் றந்த குரல் வளம்மிக்கவராக விளங்கும் இவர், பல்வேறு தரப்பட்ட ழங்கி வருகிறார். இவர் 'உண்டா" போன்ற பல விருதுகளைப் றைப் பற்றிய பகுதி நேர விரிவுரையாளராகக் கொழும்பு பல்கலைக் னா" காலத்து புகழ்பெற்ற வானொலி நாடக நடிகையாகவும் இவர் நககது.
52

Page 41
பீ. எச். அப்துல் ஹமீத்
பீ. எச். அப்துல் ஹமீத் சாதனையாளராகத் திகழ்கிறார். ( வாசிப்பாளர், அரங்க நிகழ்ச்சித் ( விவரணச் சித்திரம், நாடகம் போ6 மேடை, திரைப்பட நடிகராகவு நிகழ்ச்சிகளையும் கலைஞர்களைய "பொப்பிசைப் புயல்" என்ற மேை ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுக்
'இறைதாசன்" என்ற பெ
தொலைக்காட்சி, திரைப்படங்களி
முதலில் பகுதிநேர அறிவிப்பாளராகச் சேர்ந்த இவர்
அறிவிப்பாளர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார். நெதர்லாந்து நாட் பயிற்சியினைப் பெற்றார்.
★大★
எஸ். நடராஜன்
தமிழ்த் தேசிய ஒலிபரப்புப் பி மூத்த பகுதிநேர ஒலிபரப்பாளர், வ அறிவிப்பாளர்களுள் ஒருவராவா கொண்டிருந்ததால் ஆடி வேல் வி என்பவற்றின் நேரடி அஞ்சலைப் L சமய நிகழ்ச்சியின் பகுதிநேரத் தய அலுவல்கள் அமைச்சு "சைவ நன்! பயிர், சிறுவர் மலர், பலதும் பத்துப் வெளிநாட்டுச் செய்தி விமர்சனம் ரூபவாஹினி செய்தி வாசிப்பாள இன்பத் தமிழ் ஒலியில் இரவு 9.30 செய்தி அறிக்கையை வழ நிகழ்ச்சிகளுக்கு விவரணங்கள் செய்து வருகிறார்.
★大】
இராஜேஸ்வரி சண்முகம்
1952ம் ஆண்டு டிசம்பர் மாத வானொலி மேடை நாடகாசிரியர் நாடகங்களில் தனது நடிப்புத் தி 1969ம் ஆண்டு தெரிவு செய்யப்ப சிறுவர் நிகழ்ச்சிகளாகப் பலவற்ை பணியை ஏற்று 1987ல் முதலாம் தர செய்யப்பட்டார். சிறந்த பெண் அற தமிழகத்தில் இவர் 'வானொலிக்
இலங்கையில் மொழி வளர்ச்
வழங்கப்பட்டன. இவர் ஒரு செய்தி
பதித்து, ஓய்வு பெற்ற பின்னு கொண்டிருக்கின்றார்.
★大了
3.
 
 
 

வானொலிக் கலைத்துறையில் இன்று ஒரு தனிப்பெரும் வர் வானொலி அறிவிப்பாளர், நேர்முக வர்ணனையாளர், செய்தி தாகுப்பாளர், பேட்டியாளர், சஞ்சிகை நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி ாறவற்றின் தயாரிப்பாளர் என்ற வகையில் மட்டுமல்ல, வானொலி ம், இசைப்பாடல் ஆசிரியராகவும், பல புதுமையான கலை ம் தமிழ் அரங்கியல் துறைக்கு அறிமுகம் செய்து வைத்தவராவார். நிகழ்ச்சி மூலம், அந்த "மக்கள் இசை" க்கு மக்கள் மத்தியில் கொடுத்துள்ளார். யரில் அவர் எழுதிய இசைப்பாடல்கள் வானொலி, மேடை, ல் ஒலித்து வருகின்றன.
பின்னர் அப்பதவியில் நிரந்தரமாக்கப்பட்டார். இவர் செய்தி டில் வானொலி சம்பந்தமான புலமைப் பரிசு பெற்று, ஐந்துமாதப்
〔女★
ரிவில் 30 வருடங்களுக்கு மேலாகக் கடமையாற்றி வரும் இந்த ானெலிச் செய்திகளை மொழிபெயர்த்து வாசிக்கும் திறமை பெற்ற ர். கர்நாடக இசை, சமய நிகழ்ச்சிகள் என்பவற்றில் ஈடுபாடு பிழா நிகழ்ச்சிகள், திருக்கேதீச்சர சிவராத்திரி தின நிகழ்வுகள் பல வருட காலமாகச் செய்து நேயர்களின் பாராட்டைப் பெற்றவர். ாரிப்பாளராகவும் கடமையாற்றியவர். இவை காரணமாக கலாசார மணி" என்ற விருதை இவருக்கு வழங்கிக் கெளரவித்தது. வளரும் 3, முத்தி நெறி, தொழிலாளர் வேளை, செய்தியின் பின்னணியில்,
என்பன இவர் தயாரித்து வழங்கிய நிகழ்ச்சிகளுள் சிலவாகும். ராகவும் கடமையாற்றிய இவர், அவுஸ்திரேலியாவில் சிட்னி - ங்கி வருகிறார். அத்துடன் இவர் ரூபவாஹினியில் சைவ நீதி
〔大★
ம் 16ம் திகதி வானெலி நாடகக் கலைஞராக பிரவேசித்தவர். பிரபல திரு. சண்முகத்தின் துணைவி ராஜேஸ்வரி ஆவார். வானொலி ரனை வெளிப்படுத்தியவர். சிறந்த உரைச்சித்திரக் கலைஞராக ட்டார். பின்னர் தமிழ்ச் சேவை ஒன்றில் நாடகங்கள், மாதர்பகுதி, றத் தயாரித்தவர். அதன் பின்னர் 1982ல் நிரந்தர அறிவிப்பாளர் அறிவிப்பாளராகவும் 1996ல் உயர் தர அறிவிப்பாளராகவும் தெரிவு விப்பாளர் என்ற ஜனாதிபதி விருதும் கிடைக்கப்பெற்றார். 1995ல் குயில்" என்ற பட்டத்தையும் பெற்றவராவார்.
செல்வி, , தொடர்பியல் வித்தகர் போன்ற பட்டங்கள் இவருக்கு அறிவிப்பாளரும் ஆவார். விளம்பர நிகழ்ச்சிகளில் தனிமுத்திரை வம் இப்பொழுது ஒலிபரப்புத்துறையில் பணியாற்றிக்
★★

Page 42
ஜோர்ஜ் சந்திரசேகரன்
ஜோர்ஜ் சந்திரசேகரன் 196 சேர்ந்தார். எழுத்தார்வம் மிக்க இ எழுதியும் வந்தார். அதேவேளை செய்தார். "ஜோர்ஜ் சந்திரசேகரன் விருது கிடைத்தது. 29 ஆண்டுக அமைப்பாளராகவும் பதவியுயர்வுக விருதும் வழங்கப்பட்டது. ஒலிபரப் தெரிந்து கொள்வதிலும், அதை உருவாக்கிய கலைஞர்கள், அறிவி இவர் 1996ம் ஆண்டு மார்கழி 16 தனது அபிப்பிராயங்களை எழுதி
ராஜகுரு சேனாதிபதி க 1960 ம் ஆண்டு பகுதிநேர நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கி சொல்லும் லக்சல என்பவை நேயர் பல நிகழ்ச்சிகளுக்கு பெயர் சூட்டி கேட்கும் வண்ணம் நீண்ட கால கட்டுப்பாட்டாளராகவும் 1987 வை
இரா. பத்மநாதன்
1951ம் ஆண்டு இவர் மட் எழுதியும் பங்குபற்றியும் வந்துள்ள பகுதி நேர அறிவிப்பாளர அடிப்படையில் நிகழ்ச்சித் தயாரி சமய நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச் இவர் பதவியில் நிரந்தரமாக்கப் திருக்கேதீஸ்வரம் (சிவராத்திரிதி இடம்பெறும் இரதம் மற்றும் தீர் வர்ணனை செய்திருக்கின்றார்.
ஞாயிறு தோறும் 45 நிமிடங்கி "வானொலிமாமா"வாகவும் சில ஆண்
அன்ரனி இராசையா
1954ஆம் ஆண்டு சிறுவர்
அறிமுகமானார். பின்னர்1972ஆம் போன்றவற்றை எழுதி வந்தார். 197 தொடர்ச்சியாக குறுநாடகம், உரை ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்ை தெரிவாகி, தொடர்ந்து கத்தோலிக் விவரணச் சித்திரங்கள், தமிழ் மூ முதல் பாராளுமன்ற நிகழ்வுகளை ே பிரதி எழுதி வருகிறார். நிகழ்ச் அமைப்பாளராகவும்,1997ஆம் ஆண் இலங்கை ஒலிபரப்புப்கூட்டுத்தாபன
 
 
 

8ம் ஆண்டு இலங்கை வானொலியில் பகுதி நேர அறிவிப்பாளராகச் வர் பத்திரிகைகளுக்கு கதை, கட்டுரை போன்றவற்றை அவ்வப்போது வானொலியில் நாடகாசிரியராக, நடிகராகத் தனது பங்களிப்பையும் T சிறுகதைகள்" என்ற இவரது நூலுக்கு 1995ம் ஆண்டு சாஹித்திய ள் இலங்கை வானொலியில் பணியாற்றியபோது அறிவிப்பாளராகவும் ள் பெற்றார். அவ்வேளை இவரது சேவையைக் கெளரவித்து"உண்டா" புத்துறை பற்றி, இலக்கியம் பற்றி, உலக நாடகங்கள் பற்றியெல்லாம் னப் பகிர்ந்து கொள்வதிலும் ஆர்வம் கொண்டவர் ஜோர்ஜ் அவர் பிப்பாளர்கள், பலர். அவரது தயாரிப்பில் உருவான நாடகங்கள் ஏராளம். ம் திகதி ஒய்வுபெற்றார். இப்போது ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகள் பற்றிய வருகின்றார்.
女★★★★
னகரத்தினம்
அறிவிப்பாளராகச் சேர்ந்த இவர் வர்த்தக சேவையில் பல இலக்கிய கியுள்ளார். அவற்றில் தென்மலைமேகம், பொதிகைத் தென்றல், எத்தனை fகளது அமோக வரவேற்பை பெற்றவை.வர்த்தக சேவை நிகழ்ச்சிகளில் டிய பெருமை இவரை சாரும். வானொலி மஞ்சரி நிகழ்ச்சியைப் பலரும் 0ம் தயாரித்து வழங்கினார். முதல் தர அறிவிப்பாளராகவும், பதில் ர பணியாற்றினார்.
女女★责责
-க்களப்பு கிராமிய நாடகங்கள், இசைச்சித்திரங்கள் ஆகியவற்றை ாார். பல்வேறு நாடகங்களிலும் பங்கேற்றுள்ளார்.
ாக 1967ம் ஆண்டு இணைந்து பயிற்சி பெற்ற சமயத்தில் ஒப்பந்த ப்பாளராகச் சேர்ந்து கொண்டார். இக்கால வேளையில் உரைப் பிரிவு, Fசிகளைத் தயாரித்தும் தொகுத்தும் வழங்கிவந்தார். இருவருடங்களில் பட்டார். நல்லுார் கந்தசாமி கோயில் தேர் மற்றும் தீர்த்தோற்சவம், னம்), மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரம் ஆகிய தலங்களில் வருடாவருடம் த்தோற்சவம் போன்ற நிகழ்ச்சிகளை ஏனைய பலருடன் நேரடியாக
கள் ஒலிபரப்பப்பட்டு வந்த சிறுவர் மலர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும்
மலர் நிகழ்ச்சியில் பங்கு கொண்டதன் மூலம் இலங்கை வானொலிக்கு ஆண்டு முதல்நாடகம்,உரைச்சித்திரம், விவரணச்சித்திரம்,தொடர்நாடகம் 2ம் ஆண்டு முதல் 1975ம் ஆண்டுவரை இளைஞர் மனறம் நிகழ்ச்சிக்குத் ாச்சித்திரம், இலக்கிய நாடகங்கள் முதலானவற்றை எழுதிவந்தார். 1979ம் க ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நிரந்தர நிகழ்ச்சித் தயாரிப்பாளராகத் க, கிறிஸ்தவ நிகழ்ச்சிகள், கலைப்பூங்கா, பெண்ணுலகம், உரைச்சித்திரம், லம் சிங்களம் போன்றவற்றைத் தயாரித்து வழங்கினார். 1989ம் ஆண்டு நயர்களுக்கு அறியத்தரும்பாராளுமன்றத்தில் இன்று என்னும் நிகழ்ச்சிக்கு சித் தயாரிப்பாளராகத் தெரிவு செய்யப்பட்ட இவர் பின்னர் நிகழ்ச்சி ாடு சிரேஷ்ட நிகழ்ச்சி அமைப்பாளராகவும் தரம்உயர்த்தப்பட்டு தொடர்ந்தும் ாத்தில் பணிபுரிந்து வருகின்றார்.
★★大★★ 34

Page 43
சில்வெஸ்டர் எம். பாலசு
1960ம் ஆண்டு இலங்கை வா தினசரி நிகழ்ச்சி தொடர்ப்படிவப் ெ ஆண்டு அறிவிப்பாளராகத் தெரிவு இவருக்கு அதிக ஆர்வம் இருந்தது செய்தி வாசிப்பாளராகச் செய்திப் பி விலகி இலங்கை ரூபவாஹினிக் கூ பொறுப்பை ஏற்றார். 1989இல் செ 1991இல் சேவையிலிருந்து ஓய்வு ெ நேர அடிப்படையில் செய்தி ஆசிரிய
எஸ். நடேசசர்மா
முதலில் பகுதி நேர அறிவிப் நியமனம் பெற்று, 1986ம் ஆண்டு
ஸ்தாபனத்தின் கல்வி, விஞ்ஞா கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் ஆ நிலையம் நடத்திய "சனத்தொகையு பெற்று கலந்து கொண்டார்.
1994ம் ஆண்டு இந்து கலாச் சமய வளர்ச்சிக்கு ஆற்றிய அரும்ப ஆண்டு ஒய்வு பெற்றார். இப்பொ வருகிறார்.
★★大
திருமதி மீனாட்சி பொன்
சிறப்புக் கலை பட்டதாரியான மொழி அறிவிப்பாளராகச் சேர் சேவைகளில் பல தரப்பட்ட இை கலாசார அமைச்சினால் "சொல் உண்டா விருது முதலிய விருதுக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்பிரமணியம் னொலியில் பகுதி நேர அறிவிப்பாளராகச் சேர்ந்த இவர் பின்னர் பாறுப்பாளர் எனும் நிரந்தர நியமனத்தைப் பெற்றார். இவர்1971ம் செய்யப்பட்டார். அந்த நாட்களில் புதிய பாடல்களை ஒலிபரப்புவதில் 1. அறிவிப்பாளராக கடமையாற்றிய இவர் பின்னர் 1979ம் ஆண்டு ரிவில் பதவியேற்றார். 1982இல் இலங்கை வானொலியில் இருந்து ட்டுத்தாபனத்தில் செய்திப் பிரிவில் நிறைவேற்றுத் தயாரிப்பாளர் ய்திப் பகுதிக்கு பிரதிப் பணிப்பாளராகப் பதவியுயர்வு பெற்றார். பற்று தற்போது சுயாதீனத் தொலைக்காட்சி நிறுவனத்தில் பகுதி பராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றி வருகின்றார்.
பாளராக கடமை ஏற்று பின்னர் 1980ம் ஆண்டு அறிவிப்பாளராக
தரம் 1 அறிவிப்பாளரானார். 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் ன, சிறுவர் அபிவிருத்தி அமைப்பு, இலங்கை ஒலிபரப்புக் லுனுசரணையுடன், ஒலிபரப்பு அபிவிருத்திக்கான ஆசிய பசுபிக் ம் அபிவிருத்தித் தொடர்பாடலும்" கற்கை நெறிக்கு புலமைப்பரிசில்
சார அலுவல்கள் அமைச்சு நடத்திய பக்தி பெருவிழாவில் இந்து ணிக்காக 'சைவ நன்மணி' பட்டம் வழங்கி கெளரவித்தது.1998ஆம் ழுது பகுதி நேர அடிப்படையில் அறிவிப்பாளராக பணிபுரிந்து
·★★
ானுத் துரை
இவர் 1970ம் ஆண்டு முதல் இலங்கை வானொலியில் தெலுங்கு ந்து இன்றுவரை கடமையாற்றி வருகின்றார். தமிழ், ஆங்கில ச, சமய நிகழ்ச்சிகளை எழுதி தொகுத்தளித்துமுள்ளார். இவர் லாட்சி வித்தகி" என்ற பட்டத்தையும், ஞான சிரோன்மணி விருது, ளையும் பெற்று கெளரவிக்கப்பட்டவர்.
★大★★女

Page 44
எழுபத்தைந்த வருட க ஐம்பத வருடங்களாக.
இலங்கை வானொலித் தமிழ் ஒலிபரப்புடனிருந்த ஊடாட்டங்கள் உறவுகள் பற்றிய ஒரு நினைவுப் பதிகை
1950 இல் நான் சாஹிராக் கல்லூரியில் பதினெட்டு வயது மாணவனாக இருந்த பொழுது இலங்கை வானொலி ஒலிபரப்பில் பங்குப்பற்றத் தொடங்கினேன். அப்பொழுது சாஹிராவில் இருந்த வி. ஏ. சிவஞானமும் நானும் முதன் முதலாக கிராம சஞ்சிகை நிகழ்ச்சியில் (தக்காளிச்செடி விவசாயம் பற்றி என்று நினைக்கிறேன்) பங்கு கொண்டோம். 1950 - 63 வரையில் அடிக்கடி பங்குபற்றும் கலைஞராகவும் பின்னர் 1972 - 74 இல் உத்தியோகச் சார்பற்ற மதியுரைஞராகவும் தொழிற்பட்டுள்ளேன். ஆரம்பகாலத் தொடர்புகள் காரணமாகவும், கலை இலக்கியத் தொழிற்பாடுகள் காரணமாகவும், தமிழ் ஒலிபரப்புப் பற்றிய சிரத்தையும் ஆர்வமும் உடையவனாகவிருந்து வந்துள்ளேன்.
Ggirlf Susta) ubgu (Communication Studies) எனது ஆர்வத்துக்கும் வானொலிப் பரிச்சயம் உதவியுள்ளது. பிரதானமாக, எனது படைப்பாக்கப் பணிகள் வானொலி எழுத்துக்களாகவே அமைந்தன. குறிப்பாக நாடகங்கள், விவரணச் சித்திரங்களைக் கூறலாம்.
இந்த நினைவுகளின் சுமைகளைப் புலமைப் பின் புலத்தில் வைத்து இரைமீட்க இந்த நல்வாய்ப்புக் கிட்டியுள்ளது.
இற்றைக்கு ஐம்பது வருடங்களுக்கு முன்னர், 1950இல் ஒலிபரப்புத்துறை இலங்கை அரசின் உன்னிப்பான சிரத்தைக்குள் வந்தது. தபால், தந்தி அமைச்சின் ஒரு முக்கிய பிரிவாக அது அமைக்கப் பெற்றது. 1950 இல்தான் ஒலிபரப்புநிலையம் பொறளை, கொட்டா வீதியிலிருந்து, ரொறிங்ரன் சதுக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்ட, மிக விசாலமான, தொழில்நுட்ப வசதிகள் மிக்க, கட்டிடத்திற்குக் கொண்டுவரப்பட்டது. தென்கிழக்காசியாவிலே (அப்பொழுது தென்னாசியா என்ற வழக்குக் கிடையாது) மிகச்
சிறந்த ஒலிபரப்பு நிலையம் என்ற பெயர் இருந்தது.
ஜோன் லாம்ப்சன் என்பவர் முதல் பணிப்பாளர் நாயகமாக நியமனம் பெற்றிருந்தார். அதற்கு முன் அவர் உட்பட்ட ஒரு குழுவினால் செய்யப்பட்ட பரிந்துரைகளுக்கேற்ப வானொலிச் சேவை ஒருங்கமைக்கப்பட்டது என்று நினைக்கிறேன்.
கொழும்பு வானொலி நிலையம் என்று இருந்தது 'றேடியோ சிலோன்' ஆயிற்று. முதலில் 'இலங்கை வானொலி என்பது அதன் மொழிபெயர்ப்பாகவே வந்தது.

ாலத்தள்
கார்த்திகேசு சிவத்தம்பி M.A. (Sri Lanka, Ph. D(Birm) D. Litt, (honoris causa) தகைசார்ஒய்வுநிலைப் பேராசிரியர்,
இப்புதிய திட்டத்தின்படி தேசிய ஒலிபரப்பு மூன்று சமமான துறைகளாக வகுக்கப்பட்டது. -சிங்களம், தமிழ், ஆங்கிலம். ஒவ்வொரு துறைப் பொறுப்பதிகாரியும் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர் (Programmes Organizer) எனப்பட்டனர். அவர்களின் கீழ் சிறப்புப் பிரிவுகள் இயங்கின. புதிய ஒழுங்கமைப்பில் தமிழுக்குச் சோ. சிவபாதசுந்தரமும், சிங்களத்துக்கு தேவிஸ் குருகேயும், ஆங்கிலத்துக்கு லிவி விஜேமான்னவும் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களாக நியமிக்கப்பெற்றனர்.கொட்டா றோட்டில் வானொலி நிலையம் இருந்த பொழுது மோனி எலியாஸ் தமிழ்ப் பொறுப்பாளராக இருந்தார்.
ஒலிபரப்புக்கு வேண்டிய தொழினுட்பம் மிகச் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. எக்கலையில் பெரிய ஒலிசெலுத்திகள் (Transmitters) இருந்தன. ஒலிப்பரப்பு நிலையத்தில் எட்டு கலைக்கூடங்களும் மூன்று தொடர்ச்சி பேண் கூடங்களும் அமைந்திருந்தன.
இக்காலத்தில் இலங்கையின் ஒலிப்பரப்பு முக்கியத்துவம் பெற்றிருந்தமைக்கான பிரதான காரணம், இரண்டாவது உலக யுத்தத்தின் பொழுது பிரித்தானியா, தென்கிழக்காசியா முழுவதற்குமான தலைமையகத்தை இலங்கையில் வைத்திருந்த பொழுது பயன்படுத்திய ஒலிச்செலுத்திகள் இலங்கை அரசுக்குக் கையளிக்கப்பட்டிருந்தமையேயாகும். அவற்றைப் போன்ற வலுமிக்க ஒலிச்செலுத்திகள் இப்பிராந்தியத்தில் வேறு இடங்களில் இருக்கவில்லை. இலங்கையின் சிற்றலை ஒலிபரப்புக்கள் தென்னாசியா முழுவதும் பரந்தன. (எட்மன்ட் ஹிலறி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி ஒலிவாங்கியை நிறுவியதும், இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பே கேட்டது என்பர்).
இந்த தொழினுட்ப வாய்ப்பு இருமுறைப்பட்ட பலத்தை இலங்கைக்கு வழங்கிற்று. ஒன்று இலங்கையிற் பெரும்பாலான இடங்களிற் முன்னரிலும் பார்க்க ஒலிபரப்புத் தெளிவாகக் கேட்டது. மற்றது சிற்றலை ஒலிபரப்பு இந்தியா முழுவதும் நிரம்பி நின்றது. (மலேசியாவிலிருந்தோர் இலங்கை வானொலித் தமிழ்
நிகழ்ச்சியைக் கேட்டு வந்தனர் என்பதற்குச் சான்றுகள் உண்டு).
இத் தொழில் நுட்ப பலம் இலங்கையில் வர்த்தக ஒலிப்பரப்பைத் தொடங்குவதற்கான உந்துதலை அளித்தது. புதிய ஒலிப்பரப்புத் திட்டத்தில் வர்த்தக ஒலிபரப்பு இடம்பெற்றது. 1950 செப்டெம்பரில் றேடியோ சிலோன் தனது வர்த்தக சேவையை ஆரம்பித்தது. அச்சேவையின் ஸ்தாபகப் பணிப்பாளர் கிளிபோட் டொட் (Clifford Dodd) எனும் ஒஸ்திரேலியார்

Page 45
இலங்கையின் வர்த்தக ஒலிபரப்பு தென் கிழக்காசியாவைக் கலக்கிற்று. அதன் இந்தியச் சேவையில் ஹிந்தி, தமிழ் ஒலிப்பரப்புக்களை நடத்திற்று. இந்த இரண்டு சேவைகளும் இந்திய மகிழ்வளிப்புத் தொழில்துறைகளில் (Entertainment Industry) (சினிமா, வானொலி) ஏற்படுத்திய தாக்கம் பெரியது.
இந்தத் தாக்கத்தின் காரணமாகவே இந்தியா தன் ஒலிபரப்புத்துறையில் பல முக்கிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியேற்பட்டது. பின்னர் இந்தியா வர்த்தக ஒலிபரப்பை ஆரம்பிக்க வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டது.
இந்த ஒழுங்கமைப்புக்கள் வானொலி ஒலிபரப்புக்கு இலங்கையில் ஒரு முக்கிய இடத்தை வழங்கின.
ஏறத்தாழ 1950 முதல், (தொலைக்காட்சி வந்த) 1978, 1982 வரை (1978இல் ஐ. ரி. என். தொடங்கியது. 1982இல் ரூபவாஹினி வந்தது) வானொலியே இலங்கையின் பிரதான மகிழ்வளிப்பு ஊடகமாகத் தொழிற்பட்டது. அச்சு ஊடகத்தால் வழங்கப்பட முடியாத இசை, நாடகம் ஆகியனவற்றை வானொலி வழங்கிக் கொண்டு வந்தது. மேலும் திரைப்படம் கூட வானொலியையே நம்பியிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. வானொலி கொடுத்த உற்சாகமே மக்களைத் திரையரங்குகளுக்கு அனுப்பியது. (இதன் காரணமாகவே 1950இன் பிற்பகுதி 1960களில் தமிழகத்தின் உச்சாணிக் கொம்பு நடிகர்களான எம். ஜி. ஆர், சிவாஜி மயில்வாகனத்தின் வீட்டு விருந்தாளிகளாயிருந்தனர்).
தொலைக்காட்சி 1982இல் வந்த பின்னரும், இலங்கையில் கடந்த கால் நூற்றாண்டு கால வரலாறும், ரூபவாஹினியின் தமிழ் நிகழ்ச்சிக் குறைவும், வானொலியையே தொடர்ந்து முக்கியப்படுத்தியுள்ளன. (இதனாலேயே தனியார் வானொலி ஒலிபரப்புக்கள், சிங்கள மக்களிடையே ஏற்படுத்திய தாக்கத்திலும் பார்க்க வன்மையான தாக்கத்தை தமிழில் ஏற்படுத்தியுள்ளன).
வானொலியின் இந்த முக்கியத்துவம் காரணமாக அரசுகள் எல்லாமே இதனை வன்மைமிக்க ஒரு தொடர்பு ஊடகமாகப் பயன்படுத்த முயன்று வந்துள்ளன.
வானொலி ஒலிபரப்பின் முக்கியத்துவம் காரணமாக அதன் ஒழுங்கமைப்பும் நிர்வாகமும் செவ்வனே அமைக்கப்படுதல் அவசியமாயிற்று. இதன் காரணமாக 1967இல் ஒலிபரப்புத்துறை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமாக அமையப் பெற்றது.
வானொலிச் சேவை பிரதானமாகத் தனது வர்த்தக சேவை காரணமாக பொருளாதார வருமானம் தரும் துறையாகவும் உள்ளது.

தொடர்பியலின் மகாவாக்கியங்களுள் ஒன்று மகிழ்வளிப்பினூடே வரும் குறிப்புரை (Comment) வன்மையாக மனதில் தங்கும் என்பதும் ஆகும். இதனால் வானொலி அரசியலுக்கான ஒரு முக்கிய பிரசார ஊடகமாகத் தொழிற்படும்.
மூன்றாவது உலக நாடுகளில், வானொலி அரசுகளின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் வருவதே வழக்கமாகிவிட்டது.
I
இலங்கையில் 1950 முதல் வானொலி ஒலிபரப்புப் பெற்று வந்த பொது நிலை முக்கியத்துவத்தின் பின் புலத்தில் தமிழ்ச் சேவை எவ்வாறு தொழிற்பட்டு வந்துள்ளது என்று அடுத்து நோக்குவோம்.
இப்பகுதியில் ஆரம்ப காலத் தமிழ் ஒலிபரப்பு ஒலிபரப்பாளர் பற்றி மறக்கப்பட்டுள்ள சில தகவல்களை இங்கு முதன்மைப்படுத்த விரும்புகின்றேன் (1950 - 60).
1950 இல் இலங்கையின் ஒலிபரப்பு புத்தொழுங்குப் படுத்தப்பட்ட பொழுது தொழிற்பட்ட ஒலிபரப்பாளர்கள் பற்றிக் குறிப்பிடல் வேண்டும்.
இக்கட்டத்தில் வானொலி நிலையத்தில் கடமையாற்றியோருக்கும் ஒலிபரப்பாளர் என்று சொல்லப்படத்தக்கவர்களுக்குமிடையே ஒரு நுண்ணியவேறுபாடு உண்டு. ஒலிபரப்பு நிலையங்களிலே நீண்டகாலம் கடமையாற்றுவது தான் முக்கியத்துவமுள்ள ஒலிபரப்பாளருக்கான தகைமை ஆகாது. அத்துடன் ஒலிபரப்பாளர் என்னும் பொழுது நிலையத்தில் கடமையாற்றாது, ஆனால் ஒலிபரப்புத் திறனுடையோராய் உள்ள வெளியாளர்களையும் குறிக்கும்.
1950இல் ஏற்பட்ட புத்துயிர்ப்புடன் தமிழ் ஒலிபரப்புத் தொழிற்பட்ட காலத்தை இன்று பின்நோக்கிப் பார்த்து தமிழ் ஒலிபரப்பின் பொற்காலம்' என்று கூறுவது வழக்கம். அப்பொழுது கடமையாற்றிய முக்கியமான உத்தியோகத்தர்கள் -
நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர் - சோ. சிவபாதசுந்தரம் நிகழ்ச்சி உதவியாளர்கள் இசை - சிரேஷ்ட நிகழ்ச்சி உதவியாளர் (சி. நி. உ) எஸ். பரம்தில்லைராஜா
கனிஷ்ட நிகழ்ச்சி உதவியாளர்
கே. எஸ். பாலசுப்பிரமணிய ஐயர் (பரம்தில்லைராஜா அவர்கள் சிறிது காலத்தின் பின் விலகிய பின்னர் இவர் பொறுப்பாளரானார்) முதலில் அறிவிப்பாளராக இருந்தார்.

Page 46
கிராமிய நிகழ்ச்சி - (சி. நி. உ)
க. நி. உ. - எம். எஸ். இரத்தினம், கிறிஸ்தவ போதகர் நூலாசிரியர், பின்னர் லேக்ஹவுசில் தினகரன் விளம்பரம், விற்பனைக்குப் பொறுப்பாகவிருந்தார் கைலாசபதி காலத்தில் தினகரன் எழுச்சிக்கு இவரும் ஒரு காரணம்.
நாடகம் - எஸ். சண்முகநாதன் (சானா) சிறந்த ஒவியர், நகைச்சுவை எழுத்தாளர். அற்புதமான தயாரிப்பாளர் ஒலி விளைவுகளைப் பயன்படுத்துவதில் கணிதத்துக்குரிய சரிதிட்டம் இருக்கும்.
விவரண எழுத்தாளர்- விவியன் எஸ். நமசிவாயம் (விவேகச் சக்கரம் நடத்தியவர்) பின்னர் அ. சுப்பிரமணிய ஐயரும் சேர்ந்து கொண்டார். இவர் லக்ஷ்மண ஐயரின் மைத்துனர்.
பேச்சு - கே. எஸ். நடராஜா இவர் ஆசிரியர் தொழிலுக்குத் திரும்பிச் சென்று பின்னர் தமிழ் நிகழ்ச்சி அதிகாரியாக வந்தவர். - அருள் தியாகராஜா இவர் சிறிதுகாலம் முஸ்லிம் சேவையையும் கவனித்து வந்தார். R பெண்கள், சிறுவர் நிகழ்ச்சிக்கென ஒரு தனிப் பிரிவு இருந்தது. கிராமிய நிகழ்ச்சி - (சி. நி. உ)
- வி. என். பாலசுப்பிரமணியம் (சித்தூர் சுப்பிரமணியம் பிள்ளையின் சீடர்களுள் ஒருவர்). நல்ல பாடகர், சிறந்த மொழிபெயர்ப்பாளர்.
கல்வி - மோனி எலியாஸ் (திருமதி ஜோசப்) இவர் சிவபாதசுந்தரத்தின் பின்னர் தமிழ் நிகழ்ச்சி அதிகாரியாக இருந்தவர். கொட்டா றோட்டில் வானொலி நிலையம் இருந்த பொழுது இவரே தமிழ் நிகழ்ச்சிப் பொறுப்பாளராக இருந்தார்.
அறிவிப்பாளர்கள் - செந்தில்மணி மயில்வாகனம், எஸ்.
குஞ்சிதபாதம், எஸ். நடராஜா,
வி. எ. கபூர், எஸ். புண்ணியமூர்த்தி
ஆகிய இருவரும் சற்றுப் பிந்தியே வந்தனர். (1953)

38
முஸ்லிம் நிகழ்ச்சியும் தமிழ் ஒலிபரப்பின் கீழேயே வந்தன. ஜனாப் வி. எ. கபூர் அறிவிப்பாளர் பதவியுடன் இத்துறையையும் கவனித்துவந்தார். பின்னர் முஸ்லிம் நிகழ்ச்சி ஆலோசகராக எம். எம். உவைஸ் கடமையாற்றினார். பின்னரே முஸ்லிம் நிகழ்ச்சி அதிகாரியாக காமில் மரிக்கார் நியமிக்கப்பட்டார்.
இசைத் துறைக்கென நிலைய வாத்தியக் குழு ஒன்று நியமிக்கப்பெற்றது. அதற்கு பெருங்குளம் டி. எஸ். மணி பாகவதர் நீண்டகாலம் பொறுப்பாளராக இருந்தார். (திரு. என் சண்முகரத்தினம் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார். கொழும்பில் தங்கியிருப்பது அவருக்குச் சிரமமானதாக இருந்தது என்று நம்புகிறேன்). ஆர். முத்துசாமி, பி. எஸ். மணிஜயர், கே. குழந்தைவேலு, த. இரத்தினம், கே. சண்முகம்பிள்ளை, சுப்பையா, அச்சுதன் முதலியோர் இடம் பெற்றிருந்தனர். பின்னர் ஜி. சண்முகானந்தம், ரி. வி. பிச்சையப்பா முதலியோர் இடம் பெற்றனர்.
சிவபாதசுந்தரம் சிறிது காலம் கடமையாற்றியதன் பின்னர் லீவர் பிறதர்ஸ் நிர்வாக அலுவலராகச் சென்றுவிட்டார். அவர் பின்னர் திருமதி ஜோசப் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளராக கடமையாற்றினார் என்று எண்ணுகிறேன். அவருக்குப் பின்னர்தான் கே. எஸ். நடராசா தமிழ் நிகழ்ச்சி அதிகாரியானார்.
ஆரம்ப காலத்து நிகழ்ச்சிகளில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்த நிகழ்ச்சிகளில் ஒன்று சிறுவர் மலர் ஆகும். அதன் முதல் மாமாவாக இருந்தவர் திரு. எஸ். சரவணமுத்து. இப்பொழுதுங்கூட எமது தலைமுறையினருக்கு அவர் மாமா தான். அவருக்குப் பின் நீண்ட காலமாக மாமாவாக இருந்தவர் இரா. பத்மநாதன்.
வர்த்தக ஒலிபரப்பின் வருகை, வானொலி ரசிப்பு முறைமையை மாற்றியது பற்றி முன்னரே பார்த்தோம்.
வர்த்தக ஒலிபரப்புத் தொடங்கிய பொழுது முதலில் காலை 10.00 மணிமுதல் 10.30 வரையுமே தமிழ் ஒலிபரப்பு இருந்தது. முதல் அறிவிப்பாளராக இருந்தவர் கந்தையா என்பவர். தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர். இரண்டொரு மாதத்திற்குள் எஸ். பி. மயில்வாகனன் வந்துவிட்டார்.
மயிலண்ணையின் வருகையுடன் வர்த்தக ஒலிபரப்பின் பரிமாணங்கள் மாறத் தொடங்குகின்றன. அவர் அப்பொழுதுதான் செந்திமணியை (செந்தியக்கா) திருமணம் செய்திருந்தார்.
அவர் ஒரு வர்த்தகராக இருந்தவர். வர்த்தகக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஒரு கலை வடிவத்தின் தன்மையை அதன் முதற் கலைஞன் பெரிதும் தீர்மானிக்கின்றான் என்பது ஒரு பொது விதி. அது மயிலண்ணைக்குப் பொருந்தும். இந்திய ஒலிபரப்பில் அவர் சாதனைகளை ஏற்படுத்தினார்

Page 47
படிப்படியாக வர்த்தக ஒலிபரப்பு விஸ்தரிக்கப்பட்டது. எஸ். கே. பரராஜசிங்கத்தின் ஒலிபரப்புத் துறை நுழைவு வர்த்தக ஒலிபரப்பு வழியாக வந்தது, பகுதிநேர அறிவிப்பாளர்களும் இடம்பெறத் தொடங்கினர். கனகரத்தினம் இலக்கிய ஆர்வமுள்ள ஓர் அறிவிப்பாளராக விளங்கினார்.
கால ஓட்டத்தில் பல புதிய நிகழ்ச்சி உதவியாளர்களும் அமைப்பாளர்களும் வந்தனர். தமிழ் ஒலிபரப்பு செழுமையும் பன்முகப்பாடும் பெற்றது. கல்விச்சேவையில் இருந்தவர்களும் தமிழ் ஒலிபரப்புக்கு வந்தனர். திருமதி ஞானம் இரத்தினம், திரு. சி. வி. ராஜசுந்தரம், திரு. வி. ஏ. சிவஞானம் ஆகியோர் முதலில் கல்விச்சேவையில் இருந்தவர்கள்.
தமிழ் ஒலிபரப்பில் கால ஓட்டத்தில் பகுதி நேர அறிவிப்பாளர்கள் பலர் நியம ஒலிபரப்புக்குள் வந்து சேர்ந்தவர்கள். ஏற்கனவே வானொலி நிகழ்ச்சிகளில் பங்குபற்றியவர்கள் பகுதிநேர அறிவிப்பாளர்களாக வந்து பின்னர் முழுநேர உத்தியோகத்தர்களானார்கள். பெரும் பெயர் ஈட்டிக்கொண்டனர். அவ்வாறு வந்தவர்களுள் என் நினைவில் இப்பொழுது நிற்பவர்கள் இராஜேஸ்வரி சண்முகம், ஜோர்ஜ் சந்திரசேகரன், ஜோக்கிம் பெர்னாண்டோ ஆகியோர். வேறு சிலர் தொழில் நுட்ப உதவியாளர்களாகச் சேர்ந்து பின்னர் நிகழ்ச்சிப் பொறுப்பாளர்களாக உயர்வு பெற்றனர். கே. எம். வாசகர் முதலில் தொழில் நுட்ப உதவியாளராக இருந்தவரே.
மயில்வாகனத்தின் பின் இந்திய அங்கீகாரத்தைப் பெற்ற அப்துல் ஹமீது தமிழில் வர்த்தக ஒலிப்பரப்புக்கான குரல் ஏற்ற இறக்கங்களைத் தரப்படுத்தினார் எனலாம். இத்துறையில் கே. எஸ். ராஜாவும் மறக்கப்படமுடியாதவர்.
சென்ற நூற்றாண்டின் எழுபதுகளிலிருந்து தொடங்கிய நாட்டு மாற்றங்கள் தமிழ் ஒலிப்பரப்பை பாதிக்கத் தொடங்கின. ஒலிபரப்பில் கலந்து கொள்ளும் கலைஞர்களுக்கான தேர்வு. வட்டம் சுருங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
ஒலிபரப்புத் துறையில் சிங்களத்தில் ஏற்பட்ட விஸ்தரிப்புகள் தமிழில் ஏற்படமுடியாத ஒரு நிலைமை ஏற்பட்டது.
வானொலி ஊடகத்தின் வன்மை மேலும் மேலும் அதிகரிக்கத் தொடங்கிற்று, ரான்சிஸ்டர் முறைமையின் வருகை, வானொலி கேட்பதில் ஒரு புரட்சியை ஏற்படுத்திற்று. வீட்டில் அலங்காரப் பொருட்களுள் ஒன்றாக இருந்த வானொலிப் பெட்டி போய், எடுத்துச் செல்லத் தக்க கையடக்கமான வானொலி வாங்கிகள் (Receivers) வரத் தொடங்கின.
தொண்ணுாறுகளில் ஏற்பட்ட வளர்ச்சி ஒலிப்பதிவையும் வானொலிப் பெட்டியின் இன்றியமையாத அம்சமாக்கியுள்ளது.
39

இன்னொரு மட்டத்தில் வானொலி இல்லாது நிர்வாக பரிபாலான இயங்குகை நடக்க முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டுவிட்டது.
தமிழ் ஒலிபரப்பு வரலாற்றில் தனியார் ஒலிபரப்பின் வருகை பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த வருகை மிக மிக முக்கியமானதொன்று. ஆனால் இங்கு விரிவாக ஆராய முடியாதுள்ளது.
ஒன்றை மட்டும் வற்புறுத்திக் கூறல் வேண்டும். பண்பலைத் தனியார் ஒலிபரப்பு வந்ததன் பின், நியம ஒலிபரப்பின் மொழிநடைச் செம்மை பெரிதும் ஊறுபடுத்தப்பட்டுள்ளது. செய்தி வாசிப்பு, நிகழ்ச்சி அறிவிப்பு என்பன நியம ஒலிபரப்பில் தர நிலை (Standard Language) GLDITuSGGucu Glafiuju'G) 6.5560T. இப்பொழுது வானொலி அறிவிப்பில் அறிவிக்கை (Announcing)இல்லை அளவளாவுதலே (Chatting) உள்ளது. வானொலி மூலம் நீண்டகால தரநிலை மொழிச் செம்மைக்குப் பழகிப்போன காதுகளுக்கு இம்மாற்றம் பெருத்த அசெளகரியத்தை ஏற்படுத்துகின்றது. ஆனால் இது இன்று ஒரு உலகப்பொதுப் பண்பாடு. பண்பலை ஒலிபரப்புக்கு ஒரு தனிப்
“பண்பாடு” உண்டு.
இந்த மாற்றத்தினுள் தொடர்பாடல் முறைமையினுள் ஏற்பட்டுள்ள ஒரு பெரு மாற்றம் தொக்கி நிற்கின்றது. கேட்பவர் ஒன்றை எடுத்துக் கூறப்பட வேண்டியவரே என்ற நிலைமை போய் கேட்பவரை அவர் நிலைநின்றே ஊக்குவிக்கும் ஒரு முறையை இந்தப் பண்பலை உரையாடல்களிற் காணப்படுகிறது.
இக்கட்டத்தில் இலங்கை வானொலியின் கலை, பண்பாட்டுப் பங்களிப்புப் பற்றி சிந்திக்க வேண்டுவது இயல்பே.
வானொலியின் பிரதான அம்சமான மகிழ்வளிப்பினைப் (Entertainment) பொறுத்தமட்டில் இலங்கை வானொலி பெரு வெற்றி ஈட்டியுள்ளது என்றே கூற வேண்டும். மகிழ்வளிப்பு என்பதுதான் சரி. பொழுது போக்கு என்பது தவறு.
இந்த மகிழ்வளிப்பினூடாகத் தரும் தகவல் அளிக்கையைப் பொறுத்த வரையிலும் இலங்கை வானொலி மூன்றாவது உலக நாடுகளின் இயல்புகள் பலவற்றைக் கொண்டுள்ளது.
தேசிய ஒலிபரப்பு மையமாகத் தொழிற்படும் இவ்வானொலி பல சனசமூக (Community Services) சேவைகளைச் செய்கின்றது. அவற்றுள் மிக முக்கியமானது மரண அறிவித்தலாகும்.
இலங்கை வானொலி தனது நேரடி ஒலிபரப்புகள் மூலம் மக்களின் மத பண்பாட்டுத் துறைகளில் நிறைந்த ஆர்வம் காட்டி

Page 48
வந்துள்ளது. இதற்கு உதாரணம் கோயில் உற்சவ ஒலிபரப்புகளாகும். நல்லூர்க் கந்தசாமி கோயிலுக்குத் தொடங்கியது இப்பொழுது பல கோயில்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
மத ஒலிபரப்புப் பற்றிப் பேசும் பொழுது முஸ்லிம் நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடல் வேண்டும்.
காலை ஒலிபரப்பில் மதச் சிந்தனைகளை ஒலிபரப்புதல் மக்களால் பெரிதும் விரும்பப்படும் ஓர் அம்சமாகும். இதில் பயன்படுத்தப்படுவோர் தாங்களே மதகுரவர்களாக மாறாமல் உண்மையான மத குரவர்களை நினைவுபடுத்துவது போதும். கலை, இலக்கியத்துறையில் இலங்கை வானொலி கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளது. இலங்கை எழுத்தாளர்களின் படைப்புக்களை ஒலிபரப்பி வந்துள்ள வேளையில் கலைக்கோலம், கலைப்பூங்கா போன்ற விமர்சன நிகழ்ச்சிகள் மூலம் விமர்சனத்திற்கும் பெரிதும் உதவியுள்ளன. உதயசந்திரன் வெளியிட்டுள்ள தொகுதி இவ் உண்மையை எடுத்துக் காட்டுகின்றது. (கலைக்குரல்கள் 1999).
ஒலிபரப்புப் பற்றிய இரண்டு தரமான நூல்கள் இலங்கைத் தமிழ் ஒலிபரப்பு வழியாக வந்துள்ளன. (சிவபாதசுந்தரத்தின் ஒலிபரப்புக்கலை, ஒலிபரப்புப் பற்றிய ஸ்ரூவாற் வேவல் என்பவர் எழுதியதன் தமிழாக்கம்).
இசைத்துறையைப் பொறுத்தவரையில், இலங்கை வானொலியின் தரப்படுத்துகை பற்றிப் பல்வேறு விமர்சனங்கள் இருப்பினும், அத்தரப்படுத்தலே நம்மிடையே உள்ள ஒரேயொரு தரநிர்ணயச் சுட்டியாகும். இலங்கை வானொலியின் ஸ்பெஷல் கிறேட் வித்துவான்களைப் பார்க்கும் பொழுது இவ்வுண்மை புலனாகும். இசைத்துறையில் இலங்கை வானொலி மெல்லிசை வளர்ச்சிக்கும் பெரும் தொண்டாற்றியுள்ளது. மெல்லிசைத் துறையில் இலங்கை வானொலியின் சாதனை கணிசமானது, தமிழ்ச் சினிமா இசை மரபிலிருந்து விலகி உண்மையான ஒரு “லகுசங் கீத" மரபு வளர்க்கப்பட்டுள்ளது. இலங்கை வானொலி வெளியிட்ட கங்கையாளே என்ற ஒலித்தட்டு இப்பொழுது என் நினைவில் உள்ளது. இவ்விடயத்தில் முத்துசாமி, மணிபாகவதர், பிச்சையப்பா, பரராஜசிங்கம், அருந்ததி பூரீரங்க நாதன் முதலியோரின் பங்கு முக்கியமானது.
நமது ஒலிப்பரப்புத்துறை வழியாக இரண்டு தன் வரலாற்றுப் பதிகைகள் வெளிவந்துள்ளன. (ஜோர்ஜ் சந்திரசேகரன் - வி. சுந்தரலிங்கம்)
நாடகத்துறையில் இலங்கை வா.ெ பின் பங்களிப்பு மிகக் கணிசமானதாகும் சானாவின் தயாரிப்புக்கள்
தமிழகத்திலேயே பெரிதும் பேசப்பட்டவை.

40
இந்நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில் அனைத்திந்திய வானொலி (குறிப்பாக திருச்சி) ஏற்படுத்திய தாக்கம் போன்ற 9 (5 தாக்கத்தை இலங்கை வானொலி ஏற்படுத்தவில்லையெனினும், ஆரம்ப நாட்களில் இதற்கான வரவேற்பு அதிகமாகவே இருந்தது.
இலங்கை வானொலிப் பேச்சுத் துறையின் தொழிற்பாடு காரணமாக இன்று இலங்கைத் தமிழறிஞர் பலரின் குரல்கள் காலத்தால் அழியாவண்ணம் பதிந்துள்ளன. (பேராசிரியர் கணபதிப்பிள்ளை, பண்டிதமணி கணபதிப்பிள்ளை, வித்துவான் நி. சுப்பையாபிள்ளை, பேராசிரியர்கள் வித்தியானந்தன், செல்வநாயகம், திரு. கி. லக்ஷ்மண ஐயர் முதலியோர்).
III
நினைவுகளை ஒழுங்குபடுத்தி அவற்றை எண்ணக் கருக்களாக எடுத்துச் சொல்ல முனைகின்ற பொழுது அந்த அனுபவங்களின் நினைவே நெஞ்சில் ஆரோகணப்பட்டு எழுகின்றன.
அறுபத்தெட்டு வயதில் நின்று கொண்டு பதினெட்டின் அனுபவங்களை நினைத்துப்பார்க்க, சம்பவம் சம்பவமாக எழுத வேண்டும்போல இருக்கிறது. அதற்கு இது இடம் அல்ல. (ஆனால் வேறு இடமும் அத்துணை பொருத்தமானதும் அல்ல) இங்கு சிலவற்றை மிகமிகச் சுருக்கமாய் பதிவு செய்ய விரும்புகிறேன்.
முதலில் ஒலிபரப்புத்துறையின் என் அருமை நண்பர்கள் சிலருக்கு நான் அஞ்சலிகளைச் சமர்ப்பிக்க விரும்புகிறேன்.
என்னை வானொலி முதலில் இனங்கண்டது நடிகனாகவே. நடிகரின் மிகப் பெரிய மானுடப்பலம் அவர் மற்றைய மனிதர்களின் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் அறிந்தவர் என்பது தான். அப்படி இல்லாதவர் உண்மையான நடிகராக முடியாது. நடிகன் போலியல்லன். அவன் உணர்வுகளைப் புத்துயிர்ப்புச் செய்பவன் (Actor does not imitate he resurrects emotions)
நான் அறிந்த நண்பர்கள் சிலர் அத்தகைய சிறந்த நடிகர்களாக இருந்தார்கள்.
செல்வி பிலோமினா சொலமன்
றொசாரியோ பீரீஸ்
ரி. வி. பிச்சையப்பா இவர்களை நான் என்றும் மறக்க மாட்டேன். இவர்கள்
ஒவ்வொருவரும் ஒஸ்கார் விருதுக்கு அருகதையுள்ளவர்கள்.

Page 49
இந்தக் கட்டத்தில் இலங்கையின் தமிழ் ஒலிபரப்பு எதிர்நோக்கும் ஒரு வரையறை பற்றிக் குறிப்பிட வேண்டும். சிங்களத்தில் வானொலி நடிகர்கள் மிகச் சுலபமாக திரைக்குச் செல்வது வழக்கம். அந்த வரய்ப்பு நமது கலைஞர்களுக்கு இல்லை. தமிழ் நாட்டிலும் மேடையிலிருந்து சினிமாவுக்குச் சென்று மூத்திரை பதித்துள்ளவர்கள் பலர்.
ஒலிபரப்பாளர்கள் என்ற வகையில் மறைந்த மாபெரும் கலைஞர்களான, வி. என். பாலசுப்பிரமணியம், எம். எஸ். இரத்தினம், சானா சண்முகநாதன், சில்லையூர் செல்வராஜன், க. கைலாசபதி, எஸ். பி. மயில்வாகனன், எஸ். கே. பரராஜசிங்கம், வி. எ. சிவஞானம் ஆகியோருக்கு என் அஞ்சலிகளைச் செலுத்துகின்றேன்.
வாழும் நண்பர்கள், வி. சுந்தரலிங்கம், வி. எ. கபூர், எஸ். எம். எ. ஜபார், தாசன் பர்னாந்து, பேராசிரியர் நந்தி சிவஞானசுந்தரம், பொன்மணி குலசிங்கம், இராஜேஸ்வரி சண்முகம், எஸ். சரவணமுத்து, ஜோர்ஜ் சந்திரசேகரன், சி. வி. ராஜசுந்தரம், காவலூர் இராஜதுரை, இரா பத்மநாதன், கதிரவேலு, வர்ணகுலசிங்கம் ஆகியோருக்கு என் நெஞ்சு நிறைந்த வாழ்த்துக்கள்.
என் ஒலிபரப்பு வாழ்க்கையின் மைல்கற்களாக நான் மதிப்பவை:
(1) 1950இல் நடந்த புதிய சீரமைப்புக் காலத்தில் ஒலிபரப்பப்பட்ட முதல் நாடகம் - சதை செய்த வதை (கம்சன் பற்றியது இலங்கையர் கோன் எழுதியது - வி. என். பி. ஞானதீபம், நான் நடித்தது - சானாவின் தயாரிப்பு)
(2) 1952 கிறிஸ்மஸ்சுக்கு ஒலிபரப்பான 'திறந்த கல்லறை என்ற நாடகம் எம். எஸ். இரத்தினம், பிலோமினா, நந்தி, நான் இன்னும் பலர் நடித்தது - சானா தயாரிப்பு - கைலாசின் மொழிபெயர்ப்பு.
(3) 1951 லண்டன் கந்தையா - முதல் தொடர் மைகோஸ்ற்
உருவாக்கம்.
(4) விதானையார் வீட்டில் - விதானையாராக நான் நடித்தது சுந்தா, பரிமளாதேவி, செல்லத்தம்பி, சரவணமுத்து மாமா முதலியோர் இரண்டரை வருடங்கள் நடித்த தொடர் நாடகம். இலங்கையர் கோன் எழுதியது. வி. என். பி. தயாரிப்பு (1953 - 1955).

(5)
(6)
(7)
(8)
(9)
சி. வி. ராஜசுந்தரத்துக்கு நான் எழுதிய இரண்டு சித்திரங்கள்:
1 இரவின் இதயம் (1965) (இது பின்னர் இராஜ சுந்தரத்தினால் மொழியாக்கப்பட்டு ஆங்கில சேவையிலும் ஒலிபரப்பானது).
2. பயணம் - எனது தகப்பனாரின் மறைவை மனதில்
வைத்து எழுதியது (1965).
மயிலண்ணையின் வேண்டுகோளின்படி செய்த திரைதந்த கவிதை தமிழ்த் திரைப்படப் பாடல்களின் கவித்துவம் பற்றியவை (1960) பின்னர் கட்டுரையாக மரகதத்தில் (1961) வெளிவந்தன.
நிகழ்ச்சி வர்ணனை நல்லூர் ஒலிபரப்பு, ஒரு வருடம் மாத்திரம் ஆயூப்கானின் வருகை.
கலைக்கோலம் - விமர்சன நிகழ்ச்சி - 1962
சிறாப்பர் குடும்பம் - வர்த்தக ஒலிபரப்பு தொடர் நாடகம்
ராசரத்தினம் என்னுடன் நடித்தது. இரண்டு வருடங்கள் நடந்ததென நினைக்கிறேன் 1959-62
(10) 1957-60 இல் நான் நடத்திய இளைஞர் மன்றம் நிகழ்ச்சி.
இந்நிகழ்ச்சி வாயிலாக பல சிறந்த ஒலிபரப்பாளர்கள் அறிமுகமானார்கள்.
இவற்றை நினைக்கும் பொழுது எழுதியவற்றிலும்
பார்க்க விடுபட்டவை அதிகம் போலத் தெரிகிறது.
எல்லா நல்ல விடயங்களுக்கு ஒரு முடிவும் உண்டுதானே.
தமிழ் ஒலிபரப்புத் தமிழைச் செழுமைப்படுத்த வேண்டும்.
பி கு. எழுபத்தைந்து வருடகால ஒலிபரப்பை நினைவுறுத்தும்
நிகழ்ச்சிகளில் தற்போதைய நிலைமையினை முனைப்புறுத்தாமல், மறந்து போன வானொலி வரலாற்றை மீட்டெடுக்கும் பணியில் உண்மையான ஆர்வம் காட்டும் (இப்போதைய) தமிழ் நிகழ்ச்சிப் பணிப்பாளரும் அவர்தம் உதவியாளர்களும் போற்றுதற்குரியவர்கள். நிகழ்காலத்தின் முக்கியத்துவம் அது சென்ற காலத்தின் வாரிசு என்பதிலும் வருங்காலத்தின் வாயில் என்பதிலுமே தங்கியுள்ளது.

Page 50
மூத்த வானொ
கலாபூஷணம் சண்முகம்பிள்ளை
கலைக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் வானொலி நிலையத்தின் இசை நிக வானொலியில் மிருதங்கக் கலைஞராகப் விஷேட பிரிவு மிருதங்கக் கலைஞராக ஒய்வுபெற்றார்.1989ம் ஆண்டிலிருந்துஇ இருந்து வரும் இவருக்கு லயவாரிதி, கலி
女★
கலாசூரி ரி. வி. பிச்சையப்பா
பிடில் சக்கரவர்த்தி புத்து வாட்டி சே வானொலியின் நிலைய வித்துவானாக உறுப்பினரானார்.1970ல் மெல்லிசை இை பிரதித் தலைவராகவும் சேவையாற்றி ஓய் வயலின் கலைஞராக பல இசை நிகழ்ச்சி கலாசூரி பட்டம் அளித்து கெளரவிக்கப்ப அவர் இன்றும் புகழ் பெற்றுள்ளார்.
★大
கலாபூஷணம் ஜி. சண்முகானந்த புத்து வாட்டி சோமசுந்தரம் அவர்களின்
வானொலி நிலைய நிகழ்ச்சிகளில் பங்கு வித்துவானாகச் சேர்ந்து பல இசை நி
வருகின்றார். இவர் 1993ம் ஆண்டு “உண் பெற்றவர்.
கலாசூரி குருவாயூர் கே. கே. அச்
1952ம் ஆண்டு இலங்கை வானொலிய கே. கே. அச்சுதன் அவர்கள் இன்றுவன வாசிக்கும் கலைஞராகவும் திகழ்கிறார்.
மாகாண கலைஞர் கெளரவப் பட்டத்திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லிக் கலைஞர்கள்
குற்றாலம் சிவவடிவேல் பிள்ளையின் மாணவராவார். 1942ம் ஆண்டு ச்சிகளில் பங்குபற்றிய இவர் 1949ம் ஆண்டிலிருந்து இலங்கை பணியாற்ற ஆரம்பித்தார். 1952ம் ஆண்டு முழுநேரக் கலைஞராகி அதி ம் விளங்கினார். 1976ம் ஆண்டுவரை பணியாற்றி சேவையிலிருந்து பங்கை வானொலி இசைக்கலைஞர் தேர்வுக் குழுவில் ஒர் உறுப்பினராக
ாமான்ய, கலாபூஷணம் போன்ற பட்டங்கள் அணி செய்கின்றன.
★★★
ாமசுந்தரம் அவர்களது மாணவரான இவர் 1962ம் ஆண்டு இலங்கை த் தெரிவு செய்யப்பட்டு 1967ம் ஆண்டில் இசைக்குழுவின் நிரந்தர சயமைப்பாளராகவும், 1975ல் வாத்தியக்குழு உபதலைவராகவும்,1980ல் வுபெற்ற இவர் இன்றுவரை இலங்கை வானொலியின் அதிஉயர் பிரிவு களில் பங்கு பற்றி வருகின்றார். இவர் இலங்கை அரசாங்கத்தினால்
ட்டவராவார். “வயலின் என்றால் ரி.வி.பிச்சையப்பா'என்ற அளவுக்கு
★★★
LD
ா மாணவரான இவர் 1942ம் ஆண்டு கொட்டா வீதியில் அமைந்திருந்த பற்றி, பின்னர் 1952ஆம் ஆண்டில் இலங்கை வானொலியின் நிலைய கழ்ச்சிகளுக்கும், சர்வதேச கலைஞர்களுக்கும் பக்க வாத்தியக் இன்று வரை அதி உயர் பிரிவில் வயலின் கலைஞராக இருந்து டா”விருதினையும் கலாசார அமைச்சின் கலாபூஷணம் விருதினையும்
★★★★★
சுதன ல் தம்புரா கலைஞராக இணைந்து 1967ம் ஆண்டு நிரந்தர ஊழியரான ர ‘ஏ’பிரிவில் மிருதங்கக் கலைஞராகவும் அதிஉயர் பிரிவில் கடம் இவர் இலங்கை அரசின் கலாசூரி பட்டத்தினையும், வடக்குகிழக்கு ாயும் பெற்றவராவர்.
★★大★★

Page 51
கலாபூஷணம் ரி. ஜெயசு தனது தகப்பனாரான பிரபல இவர் 1971ம் ஆண்டிலிருந்:
கலைஞராவார். இவர் கலாசார
கலாபூஷணம் ஏ. எஸ். ே தஞ்சாவூர் வி. சந்தானம் அ இலங்கை வானொலியின் முத
இவருக்கு கலாபூஷணம் பட்டL
கலாபூஷணம் ஏ. கணே
விஞ்ஞானப் பட்டதாரியும் ச வானொலியின் அதிஉயர் பிரிவு வானொலியின் கலைஞர் தேர்வு மிருதங்கபூபதி, நாதமணி, லய
பட்டங்களைப் பெற்று கெளரவி
கலாபூஷணம் ஏ. கோவி
1971ம் ஆண்டிலிருந்து இன்று இவர், கலாசார அமைச்சினால்
கலாபூஷணம் ஏ. விக்கிர கலாசூரி ரி. ரத்னம் அவர்கள் இசைக் குழுவில் மிருதங்க கடு கலைஞராகச் சேவையாற்றி ஒ
அளிக்கப்பட்டு கெளரவிக்கப்ப
 
 
 
 
 

ந்தரம் மிருதங்க வித்துவான் என். தங்கராஜாவைக் குருவாகக் கொண்ட து இன்றுவரை இலங்கை வானொலியின் LS5555. 555
அமைச்சின் கலாபூஷண விருதுபெற்று கெளரவிக்கப்பட்டவர்.
女★★★★
சாமாஸ்கந்தசர்மா வர்களின் மாணவரான இவர் 1970ம் ஆண்டு முதல் இன்றுவரை Uாம் தர வயலின் கலைஞராக இருந்து வருகிறார். கலாசார அமைச்சு
அளித்து கெளரவித்துள்ளது.
责责大★责
Fay-frost
மாதான நீதவானுமான இவர் 1948ம் ஆண்டிலிருந்து இலங்கை |மிருதங்க, கஞ்சிரா கலைஞராகச் சேவையாற்றி வருகிறார். இலங்கை புக் குழுவிலும் பல தடவைகள் அங்கத்தவராகவும் கடமை ஆற்றியவர். கானமணி, கலாசார அமைச்சு வழங்கிய கலாபூஷணம் முதலிய க்கப்பட்டவர் ஏ. கணேசசர்மா அவர்கள்.
★女★大大
ந்தராஜா |வரை இலங்கை வானொலியின் தம்புராக் கலைஞராகப் பணிபுரியும்
“கலாபூஷணம்” பட்டம் அளித்து கெளரவிக்கப்பட்டவர்.
★责女★★
மன்
ரின் மாணவரான இவர், 1961ம் ஆண்டு இலங்கை வானொலியின் லைஞராக இணைந்து 1985ம் ஆண்டுவரை முதலாம் தர மிருதங்கக் ய்வு பெற்றவர். இவர் கலாசார அமைச்சினால் கலாபூஷணம் பட்டம்
ட்டவராவார்.
★女责责责

Page 52
ஆர். வி. செல்வராஜா
நாதஸ்வர வித்துவி ஆண்டு முதல் இலங்கை வ
முதல் இலங்கை வானொலி
எம். எஸ். செல்வராஜா 1958ம் ஆண்டிலி( இருந்து வரும் இவர், நம் இசையமைத்ததோடு மாத்தி இவர் இந்து கலாசார அமை
கே. எம். சவாஹிர்
1950ம் ஆண்டில் இவர், இன்றுவரை பல மெல் இவர் நம் நாட்டு தமிழ், அமைத்துள்ளார். 1980ம் ஆ ஜனாதிபதி விருதினையும் “மியூசிக் நூரி” என்ற பட்ட
கலாபூஷணம் சத்திய இசைப் பட்டதாரிய அதிஉயர் பிரிவு வாய்ப்பாட்(
கலாபூஷணம் பட்டம் அளித்
மணிமேகலை இராம
1956ம் ஆண்டுச் பின்னர் கிராம சஞ்சிகை பங்குபற்றினாலும் நாடகங் மனதில் தனியானதோர் இ பங்களிப்பு மறக்க முடியாத
நாடகங்களிலும் நடித்து பல
 
 
 

ான் கே. பி. ராஜமாணிக்கம் அவர்களின் மாணவரான இவர் 1968ம் னொலியின் நாதஸ்வரம், கிளாரினட் கலைஞராகவும் 1978ம் ஆண்டு பின் நிலைய வித்துவானாகவும் பணியாற்றியவர்.
★大★★大
நந்து இன்றுவரை இலங்கை வானொலியில் இசை அமைப்பாளராக நாட்டு மெல்லிசைக் கலைஞருமாவார். தமிழ்த் திரைப்படங்களுக்கு ரமல்லாமல் இசை ஒலிநாடாக்களும் இசையமைத்து வெளியிட்டுள்ளார். ச்சின் கலைமணி பட்டம் பெற்று கெளரவிக்கப்பட்டவர்.
★大女★大
இலங்கை வானொலியில் ஹார்மோனியக் கலைஞராகப் பிரவேசித்த லிசை நிகழ்ச்சிகளுக்கு இசை அமைப்பாளராக இருந்து வருகின்றார். சிங்கள திரைப்படங்களுக்கும் மேடை நாடகங்களுக்கும் இசை ஆண்டில் கலாசார அமைச்சின் சிறந்த இசை அமைப்பாளருக்கான 1993ம் ஆண்டில் கலாசார அமைச்சின் இஸ்லாமியப் பிரிவு வழங்கிய த்தையும் இவர் பெற்றுள்ளார்.
★★★大★
பாமா இராஜலிங்கம் ான இவர்1957ம் ஆண்டு முதல் இன்றுவரை இலங்கை வானொலியின் டுக் கலைஞராக இருந்து வருகின்றார். இவர் கலாசார அமைச்சினால்
து கெளரவிக்கப் பட்டவராவார்.
★★大大★
நாதன் றுவர் மலர்” நிகழ்ச்சி மூலம் வானொலி நிகழ்ச்சியில் பங்குபற்றிய இவர், வண்ணமருதம், உரைச்சித்திரம் எனப் பல்வேறு நிகழ்ச்சிகளில் 5ளில் பங்கேற்று அவற்றின் கதாபாத்திரங்களாகவே மாறி நேயர்களின் டத்தைத் தனதாக்கிக் கொண்டு வானொலி நாடகத்துறைக்கு ஆற்றிய ஒன்று. வானொலிக் கலைஞரான இவர் தொலைக்காட்சி, மேடை ரது பாராட்டையும் பெற்று வருகின்றார்.
★★★★大
44

Page 53
கலாபூஷணம் திருமதி
1971ம் ஆண்டு மு குழுவின் நிரந்தர வய6 பங்குபற்றியுள்ள இவர் கலி
எஸ். கலாவதி
1963ம் ஆண்டு ( கலைஞராகப் பங்குபற்றி
பாடகியாகவும் தெரிவு ெ இன்றுவரை பங்குபற்றி நாடாக்களிலும் பாடிவரு கூட்டுத்தாபனம் இவருக் வழங்கிக் கெளரவித்துள்6
சூரியகுமார் வி. முத்த இலங்கை வானொ 1957ம் ஆண்டு தொழில இனங்காட்டியது. 1971இல்
சைப்பிரஸ், லெபன ஜெர்மன், ஆஸ்திரியா ே 25க்கும் அதிகமான தப ரசிகர்களின் பாராட்டுதை விருதினைப் பெற்றார்.
ஆர். விக்டர்
1953ம் ஆண்டு
நிகழ்ச்சியில் முதன் முதலி தொடர்ந்து பங்குபற்றி வந் நடிக்கும் ஆற்றலைப் பெற் முதலில் இவர் நடித்த நாட அவர்கள். பழம் பெரும் ந உண்டு. 1996இல் உண் உரைச்சித்திர, நிகழ்ச்சிக
விக்டர்.
 

தி கமலா அச்சுதன் தல் 1992ம் ஆண்டுவரை இலங்கை வானொலியின் வாத்தியக் வின் கலைஞராகப் பணியாற்றி பல இசை நிகழ்ச்சிகளில்
ாசார அமைச்சின் கலாபூஷணம் பட்டம் பெற்றவராவர்.
★大大女★
இலங்கை வானொலியின் கல்விச் சேவை நிகழ்ச்சியில் ஒரு ய இவர் 1979ம் ஆண்டு அதி விஷேட பிரிவு மெல்லிசைப் சய்யப்பட்டார். வானொலியின் பல்வகை இசை நிகழ்ச்சிகளில் வருகின்றார். இவர் தமிழ், சிங்கள திரைப்படங்களிலும் ஒலி வது குறிப்பிடத்தக்கது. 1995ம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் குச் சிறந்த மெல்லிசைப் பாடகிக்குரிய ஜனாதிபதி விருதினை
ாது.
★★大女★
நழகு ாலியில் முதன்முதலில் சிறுவர் மலர் நிகழ்ச்சியில் பங்குபற்றினார். ாளர் வேளை என்ற பாடல் நிகழ்ச்சி இவரை நேயர்களிடம் மெல்லிசைத் தேர்வில் கலந்து சிறந்த பாடகராகத் தெரிவானார். ான், குவைத், இந்தியா, பாகிஸ்தான், சுவிஸ், பிரான்ஸ், இத்தாலி, பான்ற நாடுகளிலும் இசைநிகழ்ச்சிகளில் பங்கு கொண்டார். விழ், சிங்கள திரைப்படங்களுக்கு பின்னணி பாடி திரைப்பட லைப்பெற்றுள்ள இவர், 1995ம் ஆண்டு சிறந்த பாடகருக்கான
★★★★★
திரு. எஸ். சரவணமுத்துமாமா அவர்களின் சிறுவர் மலர் ல் பங்கு பற்றினார். அதன் பின்னர் கல்விச் சேவை நிகழ்ச்சிகளில் தார். 1955இல் மாதர் பகுதியில் கலந்து கொண்டு நாடகங்களில் றார். நாடக கலைஞர் தேர்வில் 1957இல் சித்தியெய்தி முதன் -கம் "இதயக்கல்". இதனை எழுதியவர் வ. அ. இராசரத்தினம் நடிகர்கள் அனைவருடனும் நடித்த பெருமை ஆர். விக்டருக்கு டா விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். இன்றும் நாடக, ரில் தனது திறமையைக் காட்டிவரும் பழம் பெரும் கலைஞர் ஆர்.
★大★大★

Page 54
திருமதி செல்வம் ெ
1956ம் ஆண்டு சிறுவர்
செல்வம் பெர்ணான்டோ இ
கலைஞர்கள் பலருடன் நடித்
குரல், மத்தாப்பு போன்ற நிக
கலைஞர்களுள் இவரும் ஒ
இருந்து வருகின்றது.
திருமதி விசாலாட்சி
பழம்பெரும் நாடகக் கை கழகம்' என்னும் நிகழ்ச்சி ஆ இவர் வானொலிக்கு அறிமு
மலர் நிகழ்ச்சியில் பங்குபற்
கலைஞரான இவர் 1955இல்
அவர்களின் தயாரிப்பில் உ
பகுதி நேர அறிவிப்பாளராக
★★
 
 

Luft SOIT 5öI GL–T
மலர் நிகழ்ச்சி மூலம் சிறு வயதிலேயே கால்பதித்த திருமதி
ன்றும் பல்வேறுபட்ட நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வருகிறார். மூத்த
'த பெருமை இவருக்குண்டு. நாடகம், உரைச்சித்திரம், குன்றின்
ழ்ச்சிகளில் தனது முத்திரையைப் பதித்தவர். எமது மூத்த பெண்
}ருவர். கல்விச் சேவை நிகழ்ச்சிகளிலும் இவரது பங்களிப்பு
★责女★责
ஹமீட்
லஞர்களுள் விசாலாட்சி ஹமீட் அவர்களும் ஒருவர். பாலர்
பூர். எஸ். சோதிநாதன் அவர்களின் பாலர் கழகம் நிகழ்ச்சி மூலம்
pகமானார். 1955ம் ஆண்டு சரவணமுத்து அவர்களின் சிறுவர்
றி தனது திறமையை வெளிக்காட்டினார். சிறந்த வானொலிக்
நாடக, உரைச்சித்திர கலைஞர் தேர்வில் தெரிவானார். 'சானா' ருவான பல நாடகங்களில் நடித்தவர் விசாலாட்சி. 1972இல்
கத் தெரிவாகி இன்றும் தனது பங்களிப்பைச் செய்து வருகிறார்.
女责责
46

Page 55
PARTICIPATORY COMMUNICATIC SOME IDEAS AND TOF
C. V. Raia
Prepared for presentation at the Annual Ge Farm Radio Network, held at the YM
As we approach the 21st century major changes and new emphases have appeared on the global development scene. The dominant priority on the global agenda as far ahead as anyone can see is SUSTAINABLE DEVELOPMENT. Its essence already seems a cliche:- "We must practice" in Brundtland's concise formulation - "development that meets the needs of the present without compromising the ability of the future generation to meet their own needs", Sustainable development is an intuitively powerful concept, that as commonly understood provides a useful guide to development practitioners.
Some researchers see it as having five main dimensions, each containing a subset of major aspects of life, all of them interlinked. Development to be of real and lasting Value, must be sustainable: environmentally (which involves ecosystem integrity, biological diversity, and population burden) ; economically (appropriate policies, productivity of the poor, efficient use of resources, and fair access to them ); culturally (sensitivity to cultural factors, recognition of values conducive to development); politically (human rights, democratic government, and good governance); and Socially (income distribution, gender equity, basic needs, participation).
The environment and its relation to Sustainable agricultural development and food production present an enormous challenge. A prime consideration is the proper use and conservation of natural resources. These resources are often degraded at the hands of the impoverished rural people who have no immediate alternative for meeting their needs for land on which to grow food and for fuelwood.
The criteria of sufficiency, equity and security will require the development of low-cost technologies. Already many developments point to the future: renewable energy systems; biological pest

)N FOR ASUSTAINABLE FUTURE
ICS. FOR MEDITATION
Sunderam 'neral Meeting of the Developing Countries
CA, Toronto, Ontario, on June 5, 1997.
control; integrated pest-management; agroforestry ; organic agriculture and ecologically - engineered waste disposal systems.
Development researchers tell us that by the year 2025, over 1.1 billion people will lack the basic food requirements needed to lead healthy productive lives. Rapid population growth will fuel this trend by driving more and more men and women into cities and fragile ecosystems. What measures do we take to stem the tide of food insecure people?
Urban agriculture, which refers not only to the growing of food crops but includes the raising of poultry, fish and bees has in recent times been growing in many parts of the developed and developing world. Many cities are proving that city farming is a viable means of feeding communities and a potential source of employment and earning for low income groups. What really are the policy implications of the emerging trend towards urban and periurban agriculture?
Poverty is the worst polluter of the environment. It is a deeply rooted problem in both developing and developed countries. The components of complex issues like global poverty cannot be usefully separated ; social, environmental and economic factors remain inextricably linked. There is no question that poverty eradication would be the pivotal concern in the closing years of the 20th century. As Manfred A. Max - Neef, the Chilean economist and founder of the Development Alternatives Centre in Chile puts it "... one of the most tragic conditions for which humanity as a whole should feel pain as well as shame is that we have managed to construct a world, where the majority of the poor are children and, even worse where the majority of children are poor".

Page 56
The urgency of this issue is the focus of UNDP 's "Human Development Report 1997". The report presents the concept of poverty from a people centred perspective. It offers a new measure of poverty and a six-point plan for poverty eradication. What strategies do we use to generate an upsurge of public opinion both in the North and South for the eradication of poverty? How do we mobilise social forces to create the political will among the "technicians of power" to implement this six-point plan?
Malnutrition is both a cause and a consequence of underdevelopment. The International Conference on Nutrition held in December 1992 drew attention to the fact that more than 780 million people in the world suffer from chronic malnutrition, and that each year some 13 million children below the age of five die from infectious diseases, that can be directly or indirectly attributed to hunger and malnutrition. "Nutritional well-being is not just a question of food availability and economics among families. It also depends on sufficient knowledge and acceptance of appropriate diets".
What social mechanisms need to be put in place at the level of local communities to generate knowledge on nutrition and then to transform it into action?
Women every where have the main responsibility for household resource management, education of the young and caring for the family. In developing countries they spend the greater part of their time tending, gathering, conserving and using natural resources. They are directly dependent upon the natural resource base and sustainable natural systems are fundamental for the survival of their families. Women are experienced and knowledgable resource managers. How do we build upon women's indigenous knowledge on caring for the environment and how do communities create and maintain the social and political spaces for women's active involvement at all level of decision making on development issues?
How do we, in these last years of the millennium begin to move more effectively towards

the goal of sustainable development ? If we accept the argument that we live in a "full" world then we have increasingly to question our life styles. The notion of universal economic growth, the continued generation of more goods and services will need to be examined. But more particularly the concept of the full world has two principal aspects that intimately affect how we live in this planet.
First, the rate of population growth must be slowed down mainly in the developing countries. Secondly, the levels of consumption must be reduced mainly in the industrialised world.
The statistics should move the social conscience of the affluent in the developed countries. "The North with 20% of total world population consumes 80% of total world resources and the North has an average per capita income fifteen times higher than in the South". Global sustainability will ultimately be impossible unless major changes are brought about in the consumption patterns in Northern countries. Ultimately this can be made possible only through inner changes in people, through personal transformation. A new morality of consumption -an ethic for living sustainably - needs to be injected into societies.
Who will take the leadership to meet this communication challenge? The politicians in national governments? The institutions of civil society?
The urgency of the need for rapid progress towards sustainable pathways has clearly not diminished. The emergence of worldwide environmental threats such as "global warming" and ozone depletion has brought a growing realisation of the overwhelming need for sustainable development. But how is this elusive and formidable process achieved? How are the many obstacles to sustainable development overcome?
The first priority is a campaign of public information and education needed in many countries to raise peoples' awareness of the implications of an evolving democratic process and to give them the basic conceptual tools of participation. Sustainable

Page 57
development cannot be imposed top-down. Instead, it should evolve, growing organically from peoples' responses to the changes in the world around them. It will depend on the "continuing maintenance and creation of political and social spaces within which peoples power can be effectively exercised".
It is essential to focus on the grassroots or community level when making sustainable development operational. It is necessary to build patterns of sustainable development from the bottomup showing by example what can we achieved at local level. Agenda 21- the action plan of the United Nations Conference on Environment and Development stresses that the most effective planning for sustainable development evolves gradually through a participation process that allows different Social groups to debate the gains and losses in reconciling development and environment. This bottom-up approach calls for the enabling environment of participatory democracy and devolution of power.
It is not clear whether national governments which endorsed Agenda 21 have taken on board what participation actually means in practice. To make the rhetoric of the Earth Summit's Global Action Plan for the 21st century a reality requires consciousness raising and knitting together a shared understanding of problems and a vision for the future that leads to commitment and ownership by the community.
REFERENCES
Dudley, E. (1993) THE CRITICAL VILLAGER: BEYOND COMMUNITY PARTICIPATION London, U.K. Routledge
Fraser, C. Villet, J. (1994) COMMUNICATION: A KEY TO HUMAN DEVELOPMENT. Rome, FAO.
Max-Neef, Manfred A. (1991) HUMAN SCALE DEVELOPMENT CONCEPTION, APPLICATION ANDFURTHER REFLECTIONS New York and London, The Apex Press
Food and Agricultural Organization of the United Nations (FAO) (1993) AGRICULTURE TOWARDS 2010 Rome, FAO

One approach towards Sustainable Development most recently advocated by development practitioners and communication specialists is Participatory Communication. It can be defined as a process which allows people to speak for themselves about themselves and about their own issues. Community members, who would otherwise have limited access to media, can control the tools, not outsiders who mediate information and representation: individuals, organizations and communities learn to use media rather than be used by media. The process is an exchange among individulas that values each person's perception and voice. Genuine Participatory Communication is organic, spiritually oriented and human. It is a process that unfolds in each unique situation. It is not a technique that can be applied universally in a series of rigidly defined steps.
Progress towards sustainable development depends ultimately on removing the inner constraints on our vision and values. It calls for inner changes, for a human and humanistic revolution mobilizing new values and aspirations, backed by new levels of personal commitment and political will.
Participatory communication approaches using both community and national media have the strong potential to mobilize new values and aspirations leading us to re-discover our essential humanity - the inner drive we have for human relationship and dialogue. It is there that our scintilla of hope for a sustainable future may ultimately live....
Reid, D. (1995) SUSTAINABLE DEVELOPMENT AN INTRODUCTORY GUIDE London, Earthscan Publications Ltd.
White A, Sadanandan, N. K. Ascroft, J. (eds) (1994) PARTICIPATORY COMMUNICATION - WORKING FORCHANGE AND DEVELOPMENT New Delhi, India. Sage
Laszlo, E. L. (1989) THE INNER LIMITS OF MANKIND: HERETICAL REFLECTIONS ON TODAY'S VALUES, CULTURE AND POLITICS
London, One World Publications
Ekins, P. (1992) A NEW WORLD ORDER: GRASSROOTS MOVEMENTS FOR GLOBAL CHANGE London and New York, Routledge

Page 58
25 வருட நிரந்த
கலாசூரி அருந்ததி பூணூரிரங்
5 வயதில் இலங்கை வானொ வளரும் பயிர், சிறுவர் மலர், சங்க கலைஞராகி, பல்கலைக்கழகம் புகு திருமுறைப்பாடல், மெல்லிசைப்பாட தமிழ் கலைஞராவார். பொருளியல் தயாரிப்பாளராக இலங்கை வாெ பகுதிகளில் அமைப்பாளர், கட்டுப் 99ல் தமிழ்ச் சேவைப் பணிப்பாளர அதிஉயர் தேசிய விருதான' பல தேசிய விருதுகளாலும் சர்வே வானொலி தயாரிப்பிற்கான வானொலிக் கலைஞருக்கான ஜ சங்கத்தால் ஒலிபரப்புத் துறைக்கு வழங்கப்பட்டவர்.
வானொலியில் ராகரஸம், வ அறிமுகப்படுத்தியவர்.
விக்டோரியா யேசுசகாயம்
இலங்கை ஒலிபரப்புக் கூட தொகுப்பாளராக இவர் சுமார் 19 வரு ஒரு நிரந்தர ஆங்கில தட்டெழுத்தாலி இவரது சிறப்பு அம்சம், இசைத்தட்
இவர் கல்விச் சேவை கலை பகுதிகளில் பணிபுரிந்த பின்னர் இ வருகிறார். தயாரிப்பாளர், அறிவி தேர்ந்தெடுத்துக் கொடுப்பதில் வல்:
திரும 1966 ஆம் ஆண்டில் இ அறிவிப்பாளராகத் தெரிவு செய்ய இந்தியா உட்பட பல ஆசிய நாடுக புவனலோஜனி வேலுப்பிள்ளை நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழ கலைஞர்களின் திறனை வெளிக் வழங்கினார். வர்த்தக சேவையில் வழங்கியுள்ளார். இலங்கை ஒ அறிவிப்பாளராகப் பதவி உயர்த் பணிபுரிந்து வருகிறார். இவர் நடி வானொலி நாடகங்களிலும் தெ
"கோடை" போன்ற பிரபல நாடக
 
 

ர சேவையில்.
கநாதன் J. P.
லியில் ஓடிவிளையாடு பாப்பா நிகழ்ச்சியுடன் ஆரம்பித்து, படிப்படியாக ம், இளைஞர் மன்றம், மாதர் பகுதி, இசைச்சித்திரம், உரைச்சித்திரக் முன்னரேயே, வானொலி இசைப் பரீட்சையில் வாய்ப்பாட்டு, வாத்தியம்,
ல் ஆகிய நான்கு துறைகளிலும் 67களில் சித்தியெய்திய முதலாவது சிறப்பு பட்டதாரியும், சங்கீத கலா வித்தகருமான இவர் 75ல் நிரந்தர னாலியுடன் இணைந்து தமிழ்ச் சேவையின் இயற் பகுதி, இசைப் பாட்டாளர் என்ற பதவிகளை வகுத்து 94ல் இசைப் பணிப்பாளராகி 60TTii. கலாசூரி' விருதினால் ஜனாதிபதியால் 89இல் கெளரவிக்கப்பட்ட இவர், தச விருதுகளாலும் கெளரவிக்கப்பட்டவர். ஜப்பான் பரிசு, சர்வதேச சொண்டா விருது, மற்றும் 1990ல் சிறந்த னாதிபதி விருதையும் 1997ல் லண்டன் கேம்பிரிட்ஜ் சாதனையாளர் ம் இசைத்துறைக்கும் ஆற்றிய பங்களிப்பிற்காக Decree of Merit ம்
ானொலி வாரம், இசைச் சங்கமம் போன்ற புதிய பல நிகழ்ச்சிகளை
责责责女素
D ட்டுத்தாபன இசைக் களஞ்சியத்தில் தரம் ஒன்று இசைத்தட்டுத் 5டங்களாகக் கடமையாற்றிவரும் போதும் அதற்கு முன்னரே 15 வருடம் ாராக பணிபுரிந்தார். சினிமாப் பாடல்களில் கூடிய அறிவைக் கொண்ட உனது இலக்கத்தைக்கூட சட்டெனச் சொல்லிவிடும் திறமைதான். பக நிகழ்ச்சி நிரல் தயாரிக்கும் பகுதி, ஆங்கில தேசிய சேவை போன்ற சைத்தட்டுக் களஞ்சிய இசைத்தட்டுத் தொகுப்பாளராகப் பணிபுரிந்து ப்பாளர் அனைவருக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்ப இசைத்தட்டுக்களைத்
}5) ill.
★素 ★女责
தி புவனலோஜனி நடராஜசிவம்
இலங்கை வானொலித் தமிழ் வர்த்தக சேவையில் பகுதி நேர பட்டவர் புவனலோஜனி அவர்கள். இலங்கை தமிழ் வர்த்தக வானொலி ளிலும், ஆபிரிக்க நாடுகளிலும் மிகப் பிரபலமாக இருந்த காலகட்டத்தில் என்ற பெயருடன் அறிமுகமான இவர் பல சினிமா விளம்பர ங்கி நேயர்களின் பாராட்டுக்களைப் பெற்றவர். நம் நாட்டு இசை காட்ட "அரங்கேற்றம்" என்ற நிகழ்ச்சியைப் பல ஆண்டுகள் தயாரித்து பல ஆண்டுகளாக "பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரியைத் தொகுத்து லிபரப்புக் கூட்டுத்தாபனத் தமிழ் வர்த்தக சேவையின் முதல்தர நப்பட்டு இப்பொழுது தமிழ் வர்த்தக சேவையின் கட்டுப்பாட்டாளராக ப்புத்துறையிலும் ஈடுபாடு கொண்டவர். பல மேடை நாடகங்களிலும், ாலைக்காட்சி, நாடகங்களிலும் நடித்துள்ளார். "விடிவை நோக்கி",
ங்களைக் குறிப்பிட்டுக் கூறலாம்.
50
r★★大

Page 59
திருமதி யோகேஸ்வரி சண்மு 1972ம் ஆண்டு ஆங்கிலத் தட்டெழுத்த பதில் நூலகரின் பொறுப்பை ஏற்றார். இவ் ஆண்டிலிருந்து தமிழ் நூலகத்தில் நூலகர கோலம்" என்ற மாதர் நிகழ்ச்சியையும் தய வரும் பதவி வழி உதவி குறிப்பிடத்தக்கது.
முத்துக்குமாரு வரதராஜா
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் எழுதுவினைஞர் பகுதியில் சுருக்கெழுத்து காலத்தின் பின்னர் 1970ஆம் ஆண்டில் இ நியமனம் பெற்று, நிகழ்ச்சித் தயாரிப்பிலும், ஒலிபரப்பாளர் பகுதியில் தற்போது ஒலிப கடமைபுரிந்து வருகிறார். பழம்பெரும் தய கலைப்பணி இன்றும் தொடர்ந்து வருகின்
தா. உருத்திராபதி
1971ம் ஆண்டு இலங்கை வானொலியி: பல நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றியவர். நிகழ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தொ நிகழ்ச்சியைத் தயாரிக்கும் வாய்ப்பு இவரு உயர்வு பெற்றார். தயாரிப்பாளராகப் பணி ஒருங்கமைத்து வழங்கியுள்ளார். இதய ச சைவநெறி, அருள் அமுதம் ஆகிய நிகழ்ச்சி வழங்கப்பட்டது. r
தற்பொழுது இலங்கை வானொலி தேசி நிகழ்ச்சியினைத் தயாரித்து வருகிறார் எ தேசிய ஒற்றுமைக்காக வானொலியில்
எஸ். இராமச்சந்திரன்
7.2.1970ம் ஆண்டு பகுதி நேர நிகழ்ச் ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி நிரந்தர நிகழ்ச் தயாரிப்பு உதவியாளராகப் பதவி உயர்வு பெற்றார். 1997ம் ஆண்டு முதல் வ கடமையாற்றிவருகிறார்.
பொப் இசைப்பாடகனாக 1972 இல் நே
இலங்கை கலைஞர்களின் இசை நிகழ்ச்சி
★责·
கனகரத்தினம் மகேந்திரன்
இவர் 1975ம் ஆண்டு இலங்கை ஒலிப சேர்ந்தார். தற்போது தனது பணியோடு சி
5
 
 
 
 

)கசுந்தரம்
ாளராகச் சேர்ந்து, 1981ம் ஆண்டில் வானொலித் தமிழ் நூலகத்தில், வாண்டில் நூலக உதவியாளர் தரம் 1 பதவி வழங்கப்பட்டது. 1994ம் ாகக் கடமையாற்றி வருகிறார். இடையே சில ஆண்டுகள் "கோதையர் ாரித்துள்ளார். ஒலிபரப்பாளர்களுக்கு இவர் ஆர்வத்துடன் அளித்து
★★★★★
தில் 1967ஆம் ஆண்டு சேர்ந்தார். ஆரம்பத்தில் தமிழ்ச் சேவையில் த் தட்டெழுத்தாளராகக் கடமையாற்றினார். நான்கு வருட சேவைக் ருந்து பொறிமுறை உதவியாளராக (OPERATIONALASSISTANT) நேரடி ஒலிபரப்பிலும், தயாரிப்பு உதவியாளராகவும் பணிபுரிந்து மத்திய ரப்பு ஒழுங்கு உத்தியோகத்தராக (TRANSMISSION OFFICER) ாரிப்பாளர்கள், கலைஞர்கள் ஆகியோருடன் தொடர்புள்ள இவரது 四gk
★大★女★
ல் எழுது வினைஞராக சேர்ந்தார். அன்றைய நாட்களில் ஒலிபரப்பாகிய ச்சி உதவியாளராகப் பயிற்சி பெற்றதன் பின்னர் அனேக வெளிக்கள டர்ச்சியாக இசைப் பிரிவில் பணியாற்றியதன் நிமித்தம் அரங்கேற்றம் க்குக் கிட்டியது. 1992ம் ஆண்டு நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பதவி னியாற்றிய காலத்தில் நேரடி அஞ்சல் நிகழ்ச்சிகளைத் திறம்பட சங்கமம், உரைச்சித்திரம், பேச்சு, பேட்டி நிகழ்ச்சிகள், சமய சாரம், சிகளை தயாரித்திருந்தார். இவ்வாண்டு சிரேஷ்ட அமைப்பாளர் பதவி
யசேவையில் ஒலிபரப்பாகி வரும் நாள் மகிழ் அரங்கம் நேரடி ஒலிபரப்பு ன்பது குறிப்பிடத்தக்கது. ஒலிபரப்பான நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கி வருபவர்.
★责责女★
சி தாயாரிப்பு உதவியாளராக நியமனம் பெற்ற இவர் அதே ஆண்டு சி தயாரிப்பு உதவியாளரானார். 1977ம் ஆண்டு முதல் தர நிகழ்ச்சி பெற்றார். 1994ம் ஆண்டு ஒலிபரப்பு பொறுப்பாளர் ஆக நியமனம் Iர்த்தக சேவை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு அமைப்பாளராகக்
யர்களுக்கு அறிமுகமாகி, பலரின் பாராட்டையும் பெற்றார். இந்தியா, கள், கச்சேரிகள் போன்றவற்றைச் சிறப்பாக ஒலிப்பதிவு செய்தவர்.
故大大
ாப்புக் கூட்டுத்தாபன தமிழ் தேசிய சேவையில் எழுதுவினைஞராகச்
ல நிகழ்ச்சிகளையும் தயாரித்து வழங்கிவருகிறார்.
★大女★★

Page 60
*ệ96Ô LIUTILI 6T6
சற்சொரூ
இலங்கை வானொலிக்கு 75 வயது. ஒலிபரப்புத் துறையுடன் எனக்கு உள்ள உறவின் வயது 35, சிறு வயதில் நான் யாழ்ப்பாணத்தில் வசித்த காலத்தில் இந்திய வானொலி ஒலிபரப்பை மாத்திரமே கேட்டேன். 50களில் கொழும்பிற்கு வந்த பிறகு இலங்கை வானொலியைக் கேட்க ஆரம்பித்தேன். ஆனால் அப்பொழுதும் இந்த வானொலியே எனது உயிர்த் துடிப்பாகப் போகிறது என்று நான் எண்ணி இருக்கவில்லை. நாடகத்துறை விற்பன்னர் "சானா" என்ற எஸ். சண்முகநாதன் எனது குடும்ப நண்பர். சென்னைப் பல்கலைக் கழகத்தில் விஞ்ஞானப் பட்டப் படிப்பை நான் மேற்கொண்டிருந்த சமயம் விடுமுறைக்காகக் கொழும்பிற்கு வரும் சமயங்களில் பங்குபற்ற குரல் பரிசோதனைக்கு அழைப்பு விடுத்தார். லண்டன் கந்தையா என்ற தொடர் நாடகம் இரண்டாவது தடவையாக ஒலிபரப்பானபோது அதில் அருளம்மா பாத்திரம் ஏற்றேன். அதுவே எனது ஒலிபரப்புத்துறைப் பிரவேசமாகும். அதன் பின்னர் மத்தாப்பு என்ற நகைச்சுவைத் தொடரிலும் ஏனைய நாடகங்களிலும் பலதரப்பட்ட பாத்திரமேற்று வானொலி நடிகையாகப் பிரபல்யத்துவம் பெற்றேன். பட்டப்படிப்பு முடிந்துவந்ததும் ஆசிரியத் தொழிலிலே பிரவேசித்தேன். அப்பொழுதும் ஒலிபரப்பைத் தொழிலாக மேற்கொள்ளும் நாட்டம் எனக்கு இருக்கவில்லை. ஆனால் மேடைகளில் இலக்கியச் சொற்பொழிவுகள்,பட்டிமன்றங்களில் பங்கேற்றுஒரு சிறந்த பேச்சாளர் என்றுமதிக்கப் பெற்றேன். எனது மேடைப் பேச்சுக்களைச் செவியுற்ற கலாநிதி கே. எஸ். நடராஜா, சானா ஆகிய இருவரும் என்னை அறிவிப்பாளர் பதவிக்கு விண்ணப்பிக்கத் தூண்டினர். நானும் நேர்முகப் பரீட்சைக்கு வந்து அறிவிப்பாளரானேன். இரண்டே இரண்டு மாதங்களில் செய்தி வாசிப்பாளராகவும்மாறினேன். அன்று செந்திமணி மயில்வாகனத்திற்குப் பின்னர் செய்தி வாசித்த தமிழ்ப் பெண் என்ற சிறப்பும் எனக்குக் கிடைத்தது. ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்து செய்தி வாசிக்கும் திறமை பெற்றவர்கள் மாத்திரமே அன்று 1960களில் செய்தி வாசித்தார்கள். ஆங்கில மொழிமூலம் பி. எஸ்சி பட்டம்பெற்ற எனக்கு தமிழ்மொழித்திறன் இருந்தது. ஆனால் மொழி பெயர்ப்பு மற்றும் செய்தி எழுதும் திறனைச் சொல்லித் தந்தார்கள். செய்தி வாசிப்பதில் விற்பன்னர்களாகத் திகழ்ந்த திரு. வி.பி. தியாகராஜா, திரு. வி.எ. திருஞானசுந்தரம், திரு.எஸ். நடராஜ ஐயர்ஆகிய அறிவிப்பாளர்களுடன் பணியாற்றினேன். இத்துறையில் நான் முன்னேறியதுடன் செய்தி வாசிப்பாளர் தரம்1என்ற பதவியை பல ஆண்டுகள் தொடர்ந்து வகித்த ஒரே ஒரு அறிவிப்பாளர் என்ற பெருமையும் பெற்றேன். இதற்கு முக்கிய காரணம் அர்ப்பணிப்பு - சொந்த விருப்பு வெறுப்புகளை, பொழுது போக்குகளை எல்லாம் ஒருபுறம் வைத்துவிட்டுசெய்திஉலகுடன் முற்றுமுழுதாகச் சங்கமித்த காரணத்தினால் ஏராளமான நேயர்களின் அபிமான செய்தி வாசிப்பாளரானதுடன் சிறந்த தமிழ் செய்தி வாசிப்பாளர் என்ற ஜனாதிபதி விருதையும், மக்களின் ஜனரஞ்சக வாக்காகப் பெற்றுப் பெருமிதம் அடைந்தேன். அதிகாலை, அர்த்த ஜாமம், எந்நேரமானாலும் அழைப்பு வந்தால் ஏற்று உடனடியாக நிலையம் சென்றுகடமையாற்ற நான் தயங்கியதில்லை. இந்த அர்ப்பணிப்புஒரு ஒலிபரப்பாளருக்கு அவசியமானது.
பெண் என்ற வகையில் எனக்குப் பல சவால்கள். கடுமையான பணிகளைச் சுமத்தி அதில் அழுந்தி, வேண்டாம்
5

jT ?) LITT JóTTIQ வதி நாதன்
என்று நான் விலகிவிட வேண்டும் என்று செயற்பட்டனர் சில ஆண்கள். அப்பொழுதெல்லாம் உள்ளம் அழும். ஆனால் கண்களில் கண்ணிர் வராது. பார்த்துக் கொண்டு தலைநிமிர்ந்து சவால்களை எதிர்கொண்டேன். பெண் ஒலிபரப்பாளர்களுக்கு நான் எப்பொழுதும் கூறும் ஆலோசனையும் இதுதான். நீங்களாகப் பிரச்சினைகளுக்குள் மாட்டிக் கொள்ளாதீர்கள். தானாகப் பிரச்சினை தோன்றுமானால் சளையாது எதிர்த்துப் போராடி வெற்றி கொள்ளுங்கள். என் தாயார் நான் பலமிழக்கும் வேளைகளில் எனக்கு உற்சாகமூட்டி ஆதரவு தந்துதவினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்று அறிவிப்பாளராக இருந்தவர் ஒலிபரப்பின் சகல அம்சங்களையும் தெரிந்து தனியாகச் சகல கருமங்களையும் ஆற்ற வேண்டிய அவசியம் இருந்தது. நான் தேசிய சேவையிலேயே முற்றுமுழுதாகக் கடமை புரிந்தேன். அறிவிப்பாளர்கள் தொழில்நுட்பவியலாளராகவும் கலையகத்தில் இசைத்தட்டை இயக்கி அறிவிப்புச் செய்ய வேண்டிய கட்டத்தில் நான் ஒலிபரப்பில் பிரவேசித்தேன். அன்றாடம் ஒலிபரப்புக்காக இசைத் தட்டுக்களை தொகுக்கும் வேலை, அறிக்கைகள், மரண அறிவித்தல்களை உடனுக்குடன் மொழி பெயர்த்து ஒலிபரப்பும் தேவை, பேட்டியா, உரைச்சித்திரமா, அவசியம் ஏற்பட்டவுடன் எழுதி ஒலிபரப்பத் தயாராகும் நிலை இவை எல்லாம் என்னைப் புடம் போட்டன. ஒலிபரப்பின் நெளிவு சுழிவுகளை அன்றைய ஜாம்பவான்களான கலாநிதி கே. எஸ். நடராஜா, எஸ். நடராஜா, அருள் தியாகராஜா, ஞானம் இரத்தினம், ஜனாப் வி.எ. கபூர் போன்றவர்களிடம் இருந்து அறிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பலதும் தெரிந்த காரணத்தாலும், மொழி அறிவைத் தொடர்ந்து விருத்திசெய்யப் பாடுபட்டதாலும், நிகழ்ச்சித் தயாரிப்பிலும், கல்விச் சேவையில் முறைசாராக் கல்வி ஒலிபரப்பு பொறுப்பதிகாரியாகவும், ஆங்கில சேவையில் நிகழ்ச்சிக் கட்டுப்பாட்டாளராகவும், செய்தி ஆசிரியராகவும் பல பதவிகளையும் வகிக்கத் தகுதியும் பெற்றேன்.
நேரடியாக நேயர்களுடன் தொலைபேசி வாயிலாகப் பேசும்முறை இப்பொழுது உள்ளது. இதனைப் புதுமை என்கிறோம். அன்று தொலைபேசி சேவை விரிவடையவில்லை. நிலையத்துடன் இணைப்புப் பெறுவதும் கடினமாக இருந்தது என்னவோ உண்மை. ஆனால் ஒலிபரப்பாளர்கள் நாட்டின் எந்தப் பகுதிக்கும் எவ்வேளையிலும் சென்று எவரையும் சந்தித்து உரையாடி அதனை ஒலிப்பதிவு செய்து வரும் வாய்ப்புகள் நிறைய இருந்தன. எனவே அன்றும், "நேயர் குரல்கள்" எமது நிகழ்ச்சிகளில் தாராளமாக ஒலித்தன. இன்று மற்றுமொரு புதுமை பற்றிப் பேசப்படுகிறது. நேரடி ஒலிபரப்பு என்று ஒலிப்பதிவு செய்யாமல் நேரடியாக நிகழ்ச்சி கலையகத்தில் இருந்து ஒலிபரப்பப்படுவது, அன்றும் போதிய கலையகங்கள், ஒலிப்பதிவு வசதிகள், ஆளணி குறைவாக இருந்த காரணத்தினால் அநேகமான நிகழ்ச்சிகள் இன்று போல் நேரடியாகவே கலையகத்தில் இருந்து ஒலிபரப்பாகின என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். நாடகம், சிறுவர் நிகழ்ச்சி, கலந்துரையாடல், நேர்முகம் இவை எல்லாமே நேரடியாக

Page 61
ஒலிபரப்பான காலகட்டத்தில்தான், நான் ஒலிபரப்பாளராக பிரவேசித்தேன். அந்தப் பயிற்சி இன்றுவரை எனக்கு உறுதுணையாக இருக்கிறது. இளம் ஒலிபரப்பாளர்கள் பழைய நிலை தெரியாது அன்று ஒலிபரப்பு சுலபமான பணியாக இருந்திருக்கும், இன்று நாம் சாதிப்பதை அவர்கள் சாதிக்கவில்லை என்று பேசுவது பழம்பெரும் ஒலிபரப்பாளர்களுக்கு வேதனை தரும் ஒரு விடயமாகும். காலத்தின் தேவையைப் பூர்த்திசெய்பவர்களாக இன்றுபோல் அன்றும் ஒலிபரப்பாளர்கள் திறமையுடனேயே செயற்பட்டனர். இன்று பத்துப் பேர் சேர்ந்து மேற்கொள்ளும் ஒலிபரப்பை ஒரு சிலர் தனியாக மேற்கொண்டார்கள் என்ற உண்மையைக் கூறுவது எனது கடமையாகும். காலத்தின் தேவை நவீன கருவிகளின் வருகை, வெகுஜனத் தொடர்பு வளர்ச்சி இவை எல்லாம் ஏற்பட்டிருப்பது உண்மை. ஆனால் ஒலிபரப்புக் கலையின் அடிப்படை அம்சங்கள் மாறவில்லை.
செய்தித் துறையை எடுத்துக்கொள்வோம். அன்று செய்தி சேகரிப்பது ஒரு குறுகிய வட்டத்துள் இருந்தது. இன்று பல்வேறு விதமாக உலகின் பல இடங்களில் இருந்து உடனுக்குடன் செய்திகள் கிடைக்கின்றன. ஆனால் அவற்றைத் தெரிவு செய்து ஒலிபரப்பும் முறையில் மாற்றமில்லை. செய்தி வாசிப்பாளர் செய்தியைப் புரிந்து வாசித்த பொழுதுதான் அன்றும் சிறந்த செய்தி வாசிப்பாளராகக் கணிக்கப்பட்டார். இன்றும் அதே தரம்தான் பேணப்படுகிறது. மொழி அறிவு இல்லாதவர்கள், பேச்சுக்கலை தெரியாதவர்கள் அன்றும், இன்றும் ஒலிபரப்பில் திறமையுடன் செயற்பட முடியாத நிலையே காணப்படுகிறது. எனது நீண்டகால ஒலிபரப்பு அனுபவத்திலிருந்து ஒரு திறமையான ஒலிபரப்பாளருக்கு எட்டுத்தகைமைகள் அவசியம் என்று கருதுகிறேன். 75 ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழ்ச்
ழரீரங்கநாதன் தலைமையிலான ஆசிரியர் குழுவின் ஒத்துழைப்புடன் வெளியிடும் சிறப்பு மலரில் இடம்பெறும் இக்கட்டுரையில் அந்த எட்டுத் தகைமைகளைச் சுருக்கமாகக் குறிப்பிட விரும்புகிறேன். ஒலிபரப்புத் துறையில் காலடி எடுத்து வைக்கும் இளம் ஒலிபரப்பாளர்கள் இந்த அம்சங்களைக் கவனத்தில் கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் அவற்றை எழுதுகிறேன். 1. அறிவு - பொது அறிவு
கண்டதும் கற்கப் பண்டிதன் ஆவான் - ஆம் எல்லாவற்றையும் எப்பொழுதும் வாசித்து அறிவினை விருத்தி செய்தல் வேண்டும். ஒலிபரப்புத்துறைக்கு வந்த பின்னர் பலரும் தொடர்ந்து வாசிக்கும் பழக்கத்தை விட்டுவிடுகின்றனர். தேடுங்கள் - வாசியுங்கள்.
2. ц334 gramup – Inteligence
தொடர்பாளர்கள் நிச்சயம் புத்திக்கூர்மை உள்ளவர்களாக இருத்தல் வேண்டும். உடனுக்குடன் எந்த விடயத்தையும் கிரகிக்கும் ஆற்றல் அவசியம். இது வெறும் பரீட்சைக் களம் அல்ல. ஒரு பரிசோதகர் மாத்திரம் உங்களை எடை போட்டு மதிப்புப் புள்ளி இடுவதில்லை. ஆயிரக்கணக்கான நேயர்கள் உங்களை எடைபோடுகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 3. தன்மொழி அறிவு
5

எந்த மொழியில் ஒலிபரப்பு செய்பவரும் அந்த மொழியை நன்கு தெரிந்திருத்தல் அவசியம். தகுந்த சொற்பிரயோகம் செய்யும் ஆற்றல் வேண்டும். தமிழில் இலக்கணப்பிழை இல்லாமல் ஆனால் எல்லோரும் புரியும்படியான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும்.
4. ஆங்கில மொழி அறிவு-(எமது நாட்டைப்பொறுத்தவரை
சிங்கள மொழி அறிவும் தேவைப்படுகிறது).
தகவல் பரிமாற்றத்திற்கு ஆங்கில மொழி அறிவு அவசியம். செய்தித் துறையில் சிறந்து விளங்குவதற்கு ஆங்கில மொழி மற்றும் பிறமொழி அறிவை விருத்தி செய்தல் வேண்டும்.
5. கலையுணர்வு - எதையும் ரசிக்கத் தெரிய வேண்டும்
நுண்கலைகள் அத்தனையும் பற்றி அறியும் ஆர்வம் வேண்டும்.
6. தொழில் நுட்ப அறிவு
இது இன்று மிகமிக அவசியமானது. சுயமாக ஒலிபரப்பாளராக இயங்க நவீன தொழில் நுட்பம், இலத்திரனியல் சார்ந்த தொழில் நுட்ப அறிவு விருத்தி செய்யப்பட வேண்டும். தகவல் பரிமாற்றக் கருவிகள் நாளுக்கு நாள் நவீனமாகின்றன. அவற்றைக் கையாள ஒலிபரப்பாளர் தன்னைத் தகுதியாக்குதல் வேண்டும்.
7. பிறருடன் பழகும் கலை - நல்லுறவு பேணுதல்
சிடு மூஞ்சியாக, ஒதுங்கி வாழும் இயல்பு ஒலிபரப்பாளருக்கு உகந்ததல்ல. மற்றவர்களை மதிக்கத் தெரிய வேண்டும். தன் சொந்த உணர்வுகளை மறைத்து சிரித்த முகத்துடன் பிறருடன் பழகும் கலை தெரிந்திருத்தல் வேண்டும். ஒலிபரப்பாளர்களின் சொத்து - நேயர்கள் - இதனை மறக்கக் கூடாது.
8. ஞானம்
இது என்ன துறவு நிலை எய்த வேண்டும் என்று சொல்கிறீர்களா என்று கேட்கத் தோன்றும். ஆங்கிலத்தில் Knowledgeக்கும் Wisdomக்கும் நிறைய வேறுபாடு உண்டு. இது போன்றதுதான் அறிவு என்ற சொல்லும், ஞானம் என்ற சொல்லும் - எதனையும் தெரிந்து கொள்வது அறிவு - தெரிந்தவற்றில் தெளிவு கண்டு சீர்தூக்கி ஆராயும் சிறந்த பொறுப்புணர்வுடனான உயர்ந்த அறிவு ஞானம், ஒலிபரப்பாளருக்கு சமுதாயக் கடமை உண்டு. பப்பறாசிகளாக (Paparazi) ஊடகவியலாளர்கள் மாறிவிட்ட இந்த யுகத்தில், சமநிலை பேணவும், எது சமூகத்துக்கு நன்மை பயக்கும் என்று தெரிந்து ஒலிபரப்பாளர் கடமையாற்றவும், தேவைப்படுவதே ஞானம்.
என் உயிர் நாடியாக விளங்கும் ஒலிபரப்புத்துறை மேலும் மேலும் சிறப்புப் பெற வேண்டும். எதிர்காலத்தில் U6) ஒலிபரப்பாளர்கள் அறிவுக் களஞ்சியங்களாகச் சுடர்விட்டு இக்கலையை வளர்க்க வேண்டும். வானொலி தமிழ்ச் சேவை என்றும் நறுமணம் வீசும் பசுஞ்சோலையாக மிளிர வேண்டும். இதுவே என் பிரார்த்தனை.

Page 62
奚
இ இ இ
இ
இ
இ இ இ இ
இ
இ
இ இ
நிகழ்ச்
அபிநய தர்ப்பணம்
வரவேற்புரை - கலாசூரி அருந்த பனிப்பாளர் தமிழ்
பவளவிழா பாடல் - வானொலிக் கன
ഉ_ബ് - தலைவர் - இல
- பணிப்பாளர் நா
- பிரதம அதிதிகள்
- பவளவிழா மல
- பவளவிழா இற
- பேராசான்கள் ெ
வானொலி இசையின் பரிணாம வள - அருந்ததி பூரீரங்
மூத்த ஒலிபரப்பாளர்கள் - கெளரவிப்
சந்தன மேடை - மெல்லிசைப் பா
மூத்த வானொலிக் கலைஞர்கள் - செ
ஆடும் கலையே - மெல்லிசைப் பா
பவளவிழா போட்டி பரிசளிப்பு
வானொலி நகைச்சுவை குறுநாடகம்
25 வருட நிரந்தர சேவையினர் - கெள்
விண்வெளியில் - மெல்லிசைப் பா
தேசம் சுதந்திர தேசம் -இ
நாட்டியக்குழு D
நெறியாள்கை
கெளரவ கலைஞர்
 
 
 

- 29.2OOO
சி நிரல்
தி பூரீரங்கநாதன்
് ഞഖ്
லஞர்கள்
ங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
பகம்-இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
ர் வெளியீடு
வட்டுக்கள் வெளியீடு
களரவிப்பு
ர்ச்சி - இசையும் அசைவும் - அமைப்பு கநாதன்
's
டலுடன் நாட்டியம்
களரவிப்பு
டலுடன் நாட்டியம்
ரவிப்பு
டலுடன் நாட்டியம்
சையும் அசைவும்
நாட்டிய கலாமந்திர் மாணவர்கள்
கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரன்
சன்னா விஜேவர்தன

Page 63
@鷲照潔風警邸聯照滌弧警照耀照警敏落戲*尋凰鷲照深忠
PAVALA VIZH
Se
S.
凝
塑
e 5.30 INVOCATION - Abhinaya Dar 游
WELCOME SPEECH - Kalasuri Arun
踩
宽 PAVALA VIZHASONG - Radio Artistes
蟒
宽 SPEECH - Chairman - Sri 器 - Director Gene
- Chief Guest - Release of Pav 器 - Release of 10
- Honouring the
霖
মুঠ গ্ৰী MUSIC AND MOVEMENT
-TheJourney - Ra 梁
登
器 资 FELICTATION - Senior Broadc
S.
棠
རྫི་ SANTHANE MEDAL - Light Song an చే
懿
FELICITATION - Senior Radio. 拳
& AADUMKALAYE - Light Song an
藩
资 AWARDS CEREMONY - Paya Vizha 畿
: 宽 COMEDYSKETCH
森
ঈর্ষ FELICITATION - Officers - 25 蘇
* VN VELIYIL - Light Song an 羲
THESAM - Light Song an 森
藻
爱 DANCE GROUP - Natya Kala M
&
 
 

HÄX - 2.9.2000 AMME
al
thathy Sri Ranganathan Director Tamil Service
Lanka Broadcasting Corporation ral - Sri Lanka Broadcasting Corporation
vala Vizha Souvenir
CD's
Tamil Professors
Idio Music-Composed by Arunthathy SriRanganathan
casterS
ld Dance
Artistes
di Dance
Competitions
Years of Permanent Service
ld Dance
ld Dance
andir
|gy Jegatheswaran

Page 64
இலங்கை |பவள விழா போட்
(கர்நாடக சங்கீதம் - வாய்ப்பாட்டு)
முதல் பரிசு இரண்டாம் ட சிவானந்தன் அகிலன் சிவப்ரியா ை 19/1, 1/4, பிறெட்ரிகா வீதி, G 2 Q ກົລມ கொழும்பு - 6. மாளிகாவத்தை கொழும்பு - 10.
அனுசரணை - ஆலய அறங்காவலர் சபை பூ Board of Trustees, Sri P
(கர்நாடக சங்கீதம் - வாத்தியம்)
முதல் பரிசு இரண்டாம் ட சிவானந்தன் அகிலன் சந்திரசேகரம் 19/11/4, பிறெட்ரிகா வீதி, 246/88, ஹில்ஸ்
கொழும்பு - 6. தெஹிவளை.
அனுசரணை - ஜி சுப்ரமணியம் (Subra)
Director Canadian Trev
2425 Eglinton Avenue E
Sluit 6A 205
Scarborough, ontario
Canada
MIK 5G8
முதல் பரிசு இரண்டாம் ட ப. நித்தியானந்தன் நிலுக்வி ஜய தம்பதன்ன 167/14, முகத்து அப்புத்தளை. கொழும்பு - 10.
பாடலாக்கம் - ப. நித்தியானந்தன் பாடல், இசை இசை - சியாமளாங்கன் பூரீரங்கநாதன் கருப்பையாபிள்ை
அனுசரணை - உலகமறியாப்பருவத்தில் எங்கள் மூவ வானொலிக்குள் வலிந்து தள்ளி மழை இன்று உலகறியும் நிலையில் நாம் உய பெற்றோர்தம்பு சொக்கநாதன் (கெ, (விமலா உதயணன் புரடக்கூன்ஸ்) இ விமல் சொக்கநாதன் - வழக்கறிஞர் - யோகாதில்லைநாதன் - அதிபர் - ஸ் டாக்டர் ரவி சொக்கநாதன் - மருத்து

- 2000
f3, மூன்றாம் பரிசு
வரமுத்து சிவசுப்பிரமணியம் கோகுலன்
28, பஸல்ஸ் வீதி கொழும்பு - 6.
ரீபொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தானம் bnnambala vaneswarar Devasthanam.
ரிசு மூன்றாம் பரிசு
உருத்திரசேகரம் ஜெயராம் சர்மா பிரகூடிாந்தன் வீதி 11/9, கப்டன் கார்டன்
கொழும்பு - 10.
el Service, αSt,
ரிசு இரண்டாம் பரிசு
வீரசிங்கம் சங்கீதா சிவகுருநாதன்
வார மாவத்தை 54 1/1, இராஜசிங்க வீதி,
கொழும்பு 6.
பாடலாக்கம் - தயாளினி டேவிட் 6T (SJUIT851joir இசை-ழரீ சியாமளாங்கன்பூரீரங்கநாதன்
ரையும் பாசமாய் வளர்த்து, கலைகளில் ஈடுபடுத்தி லகளாய்நாம் சேர்த்த புகழ் கண்டுதாம் மகிழ்ந்து, ர்ந்து நிற்க எம்மை ஏற்றி வைத்த எமது அன்புப் ழும்பு மாநகராட்சிமன்றம், விமலா சொக்கநாதன் ருவரின் நினைவாக,
6965). ILLITaTif UK.
பெக்ரம் - கானக்குயில்
y (fl. 1600Tri- UK.
6

Page 65
முதல் பரிசு இரண்டாம் ப "தனிக்குடித்தனம்” “நாளை நல்ல அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை பா. சிவபாலன் 30, கடைச்சாமி வீதி 214/4, சி, இராப நீராவியடி, யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம்
அனுசரணை - பாலசிங்கம் பிரபாகரன்
முதல் பரிசு "மழை"
பிரேமினி சபாரத்தினம்
பெரிய அரசடி வீதி சங்கத்தானை சாவகச்சேரி.
இன்பத் தமிழ் ஒலி 24 மணித்தியால வானொலி அவுஸ்திரேலியா,
இரண்டாம் ப "உணர்வு ஒன்ற எஸ். நடராஜா மே/பா, அதிபர், மருதனார் மடம் சுன்னாகம்.
<%22/4 Ma226007 - 1. Luckyland Biscuit Ma
2. இந்து சமய பண்பாட்டலுவ
கவிதை
முதல் பரிசு இரண்டாம் ப "எனது வேரும், இருப்பும், நிழலும்” "இலங்கையிலே கே. முனாஸ் வயிரமுத்து சி நலிகார்டன், இல, 25, தாமோத வடுவேகம சங்கத்தானை மல்வானை சாவகச்சேரி.
96.224,1606027 - 1. Lanka Medical (Pvt)
ஆராய்ச்சிக் கட்டுரை
முதலாம் பரிசு
K. T. சிவகுருநாதன்
கல்கிசை
Jee Krish Enterprise (l 2 முத்தமிழ் அறிவாலயம் - ே
அனுசரணை - N. சண்முகநாதன்
World Link Communica 298, Galle Road, Colombo - 6.

ரிசு
நாள்”
நாதன் வீதி
ரிசு துதான்”
மூன்றாம் பரிசு
“கவ்வாத்து” யு. எல். கூழிபார்டீன் மரிக்கார்
மடிகே, உடத்தலவின்ன.
மூன்றாம் பரிசு “ஊரான் அல்லன்” வ. அ. இராசரத்தினம்
இராமநாதன் கல்லூரி திரிகூடம்
மூதுTா
пијасturers and Nesto Confectionery
ல்கள் திணைக்களம்
ரிசு
மூன்றாம் பரிசு
0 வாராத ஒருமைப்பாடு” “மகிழ மரமே”
ன்னப்பா செல்வி எப். தஸ்மின் நரம்பிள்ளை வீதி 8, தொரகமுவ பாதை
உடத்தலவின்னை கண்டி,
Ltd, Pvt) Ltd நார்வே
சிறப்புப் பரிசு V. A. ğ5Lg,ñir களுபோவில, தெகிவளை.
ion and Agency Post Office

Page 66
24th IBC/ABI International Congress on Arts and Communications
Wednesday 10th September 1997
Speech delivered by Kalasuri Arunthathy SriRanganathan, Director T Arts and Communications at Keble College, Oxfor
 

Keble College, Oxford University, England
September -l 4,
قررة في
CONGRESS PROGRAMME ANO WHOS WHO
Seminar #5: Communications
Chair : Mr Mary Gwinn (USA)
Speakers : Dr Joseph Kovach (USA)
Dr Marina V Smith (USA) Mr Nathaniel Hagiwara (Japan) Mrs A Sri Ranganathan (Sri Lanka)
mil Service - SLBC, at the 24th International Congress on d University, England, on 10th September, 1997
58

Page 67
A HISTORY OF BROADCASTINC
Ladies and Gentlemen
It is indeed a privilege for me to be speaking from the hallowed portals of such a distinguished British University like Oxford. In the days that our country, then known as Ceylon, was a British Colony, it was cosidered very prestigious for parents to send their sons and daughters to either Oxford or Cambridge University.
Sri Lanka may claim to be one of the first countries in the East to experiment with broadcasting and establish a Radio station. Interest was first shown by the formation in 1922 of the Ceylon Amateur Radio Society. In 1923 experiments began in Colombo's Telegraph Department. The broadcasting pioneer was Mr. E. Harper, Chief Engineer, Telegraphs. He and his associates worked in circumstances which can best be discribed as primitive. A small transmitter was built from parts recovered from the radio set of a captured German submarine in World War I. Music on gramophone records was broadcast by placing a microphone beside an ordinary gramophone. Broadcasts were made irregularly depending on the material available. On the 16th of December, 1925, broadcasting was officially inaugurated - five years after broadcasting began in Europe. In the following year the studios and the control room were transferred to Torrington Square, which interestingly enough, is the rear entrance to the present day SLBC. Progress was slow because broadcasting still remained only an incidental responsibility of the Posts and Telegraph Department. Our station during this period was called the Colombo Broadcasting Station and programmes were presented only in English.
Up to now Radio Broadcasting in Ceylon was little more than a prestige symbol, the number of radio licences in 1927 being only 924. Coverage was extremely limited.
The potential of the Radio Medium came into its own with the start of World War II in 1939 when it was realised that Radio Broadcasting could play a very useful role. The number of radio licences increased to 7,236.

THE SRI LANKA
CORPORATION
The war years posed a very strong challenge considering the fact that there was very small staff. The Colombo Broadcasting Station was shifted to a rambling old bungalow named "The Bower" from Torrington Square as the Colombo Racecourse, which was in close proximity, was converted to a military aerodrome.
A single transmission was shared by three language services - English, Sinhala and Tamil. Special mention must be made of a programme for Ceylon military personnel serving in the Allied Forces. It consisted of messages and request records from friends and loved ones in Ceylon. There were also regular broadcasts to the Allied Forces by the then British Governor of Ceylon, Sir Andrew Caldecott, Commander-in-Chief, Geoffrey Layton, and Lord Louis Mountbatten himself, among others. The B. B. C.Empire Service was also releyed daily.
It must be remembered that during this period the announcer was a Jack-of-all-trades and a Masterof-all. He had to be extremely time conscious and had a range of duties-announcing of course, programme compilation, news reading and editing involving the selection of news items from the press, the preparation of continuity and "copyright return" sheets of every item to be broadcast, balancing of artistes' voices before the microphone for every conceivable type of programme and actually "putting them on the air" by operating the technical console, bringing up disc programmes on the turntables, supervising "live" sound effects, meeting the artistes and a whole heap of other duties.
By way of anecdotal information, those were the days when broadcasting was not a remunerative business. Cash was not paid to performers. All they were given were patties, sandwiches and a hot cup of tea.
The date -31 December, 1949 - was crucial in the history of broadcasting in our country. Transmissions from "The Bower" ended shortly after

Page 68
midnight and Radio Ceylon came into being. There were now separate transmissions in Sinhala,Tamil and English. Studios were shifted to Torrington Square in a very residential aca - Colombo-07.
An interesting incident comes to mind. When pre-transmission tests were carried out very early that morning it was found that no sound was emanating from the new studios but the Chief Engineer and his two Assistants brought the situation under control after a nail-biting two hours
Radio Ceylon now functioned as a separate department under the Ministry. The new station quickly moved into action and revamped all its progremmes to meet the needs of the time. Modern tape recording machines were installed effecting great economy over the previous wire-recorders and other such primitive equipment. Radio licence figures reached 26,830. A Rural Service was inaugurated as well as an Educational Service.There were altogether six studios and approximately 300 square feet of additional office accommodation.
The Government of Ceylon agreed to the reorganisation proposals Submitted by Mr. John Lampson of the B.B.C., who assumed duties as Radio Ceylon's first Director-General. He was succeeded in 1952 by the first Sri Lankan DirectorGeneral, Mr. M. J. Perera of the Ceylon Civil Service.
September 30th, 1950, was indeed a memorable day in the annals of broadcasting in Sri Lanka. That was the date which heralded the advent of commercial broadcasting in this country. The British Forces' Station-Radio SEAC- which operated during the war years until 31st March, 1949, was succeeded for a brief 2-year period by the B.B.C. which took over operations as a relay base from Colombo. The B.B.C. broadcast from the premises of Radio Ceylon using the indentification, "This is the B.B.C. broadcasting from Radio Ceylon". This contract was terminated when the B.B.C. moved its Eastern relay base from Colombo to Tabrau, Malaya.

The British Government then offered the 100-kilowatt Marconi Short-wave transmitter to the Government of Ceylon on a purchase basis. After much bargaining, it was agreed that the Ceylon Government could keep the transmitter as a gift paying a token sum of what, I believe, was One Rupee. Now that the Ceylon Government was left with this massive transmitter by the standards prevailing then, it had to be put to good use. Otherwise, it would have been just a white elephant. After much discussion, the Government Authorities decided to introduce Commercial Broadcasting and earn revenue not only locally but also foreign exchange through overseas transmissions.
Mr. Clifford R. Dodd, who was seconded under the Colombo Plan, to start this venture, was a seasoned commercial broadcast practitioner and administrator from one of the leading networks in Australia, the MacQuarrie Network. He was originally seconded for six months but he remained for the first ten years of commercial broadcasting in Ceylon. He can truly be referred to as the Father of Commercial Broadcasting in our island, as he revolutionised the whole concept of broadcasting.
Initially, he was his own awwoww.cer, compiler, script-writer, manager and even canvasser, for this new wing of Radio Ceylon. It was a profit making venture from the very start and he was soon joined by Mr. Tim Horshington who became the Commercial Service's first Assistant Director.
A few English announcers were recruited, building a solid foundation. Even in 1951, on its first anniversary, the entire Service consisted of about 45 people including the Accountant, Office Staff and Minor Staff. On 1st December, 1955, when Mr. Tim Horshington left to form his own advertising company, International Advertising Services, Mr. Livy Wijemanne succeeded him as the Commercial Service's next Assistant Director. He subsequently became the Director.
While the Commercial Service began primarily with English programmes, by now, it had introduced a local service as well with programmes in Sinhala, Tamil and English. Its popularity was

Page 69
phenomenal, so much so that listeners on the Indian sub-continent would not purchase radio sets unless they could pick up the Commercial Service of Radio Ceylon on short-wave. Incidentally, programmes in Hindi and Urdu were also broadcast on the All-Asia Beam. Programmes were also beamed to the African Continent, South-East Asia, Japan and Australia.
Reception reports were received from the U.K., the U.S.A. and the U.S.S.R., among other countries. It has been recorded that when Sir Edmund Hillary scaled the heights of Mount Everest, the Station that came in most clearly at the peak of Mount Everest was the commercial Service of Radio Ceylon. The Commercial Service concentrated mainly on entertainment programmes with several live audience shows, deejay programmes, etc. For some time it relayed the B.B.C. English News but subsequently this was replaced by Radio Ceylon's own news bulletins.
Radio Ceylon was elevated from Departmental to Corporation status on 5th January, 1966, and came to be known as the Ceylon Broadcasting Corporation. From 22nd May, 1972, it was called the Sri Lanka Broadcasting Corporation when Ceylon became a Republic within the British Commonwealth and the country was renamed Sri Lanka. The SLBC bacame a state sponsored corporation functioning under the Ministry of Broadcasting (now the Ministry of Media) with a Chairman and members of the Board and a DirectorGeneral functioning as the Chief Executive.
With the new Corporation set-up, the SLBC derived a greater degree of autonomy than before.
The scope of broadcasting expanded in leaps and bounds. Several regional services were soon

1.
established, among them the Rajarata Sevaya, a special service for listeners in the North-Central Province, the Ruhunu se vaya, catering to the Southern Province and Mahaweli Community Radio, serving the Mahaweli settlers of the areas coming under the Accelerated Mahaweli Programme. These services generated meaningful forum discussions, interviews, etc., with the people of the respective areas being brought together to discuss their problems and formulate solutions.
Mention must also be made of the introduction of Stereo Broadcasting from the SLBC through its FM frequencies. We now have a fully fledged Stereo Studio Complex funded by Japan and today virtually all our programmes are broadcast in stereo though the SLBC still broadcasts on medium and short-wave as well. In addition, a several booster transmitting stations have been established to ensure islandwide coverage.
Today the SLBC takes its place with a number of private radio stations established under Sri Lanka's Free Media policy.These stations are TNL Radio, Capital Radio and its Sinhala and Tamil wings, and Yes FM with Sirasa as its Sinhala outlet. It is expected that more private stations will soon be on the air.
A further step forward in pursuance of the Free Media policy is the removal of censorship of any news item pertaining to Sri Lanka from an overseas radio station. In fact, arrangements have been made to broadcast B.B.C. World Service programmes live through the SLBC.
No doubt, with the advancement of broadcast technology, the SLBC will take further gigantic strides as we move into the 21st century.

Page 70
SOME LANDMARKS IN
SRANKABROADCA
1923 Broadcasting began on an experimental basis in Sri Lanka.
16th December, 1925 Broadcating was officially inaugurated in Sri Lanka. It is believed that Ceylon, as Sri Lanka was then known, was the first British Colony to initiate a broadcasting service and perhaps the first country in the
East to do so.
1945 A short-wave transmission on a 7/, kilowatt RCA transmitter began.
1949 A separate Government
Department was established to handle the subject of Broadcasting. The broadcasting s e r v i cle underwent a change of name from the Colombo Broadcasting Station to Radio Ceylon.
1950 Simultaneous broadcasting in the three languages-Sinhala, tamil and English - commenced.
30th September, 1950 The Commercial service of Radio Ceylon was inaugurated.
September 1951 The Schools Service of Radio Ceylon was inaugurated as a separate division.
1955 10 kilowatt short-wave transmitter was brought into operation at Ekala.
24th March, 1956 The first Outside Broadcast from Adams Peak using VHF took place.
23rd May, 1956 The Receiving Station at
Seeduwa was opened.

THE HISTORY OF THE
GT TING CO RR POR RAT I ON
1962
1962
March 1965
5th January, 1967
1968
February 1970
1970
1st September, 1971
1st January, 1972
22nd May, 1972
8th July, 1972
The Medium-Wave Station at Diyagama was commissioned.
VHF test transmissions commenced from Colombo.
A 10 kilowatt Medium-Wave Station was commissioned at Anuradhapura.
Radio Ceylon, which was functioning as a Government Department, was reorganised as a Corporation - the Ceylon Broadcasting Corporation (CBC).
A 10 kilowatt Medium-Wave Station at Senkadagala was commissioned.
A 50 Kilowatt Medium-Wave Station was commissioned at Maho with assistance from the Government of the Federal Republic of Germany.
A 50 kilowatt Medium-Wave Station was commissioend at Weeraketiya.
The National and Commercial Service were regroupedunder the respective language service-Sinhala,Tamil and English.
A 10 kilowatt Medium-Wave Station was established in Galle.
The Ceylon Broadcasting Corparation was renamed the Sri Lanka Broadcasting Corporation (SLBC) when Ceylon becameaRepublic within the British Commonwealth and was called SriLanka.
A20kilowattMedium WaveStation was commissioned at Ampara

Page 71
2nd October, 1978
2nd November, 1978
1st August, 1980
29 August to 1st September, 1980
August 1981
1981
13th February, 1982
17th July, 1982
13th April, 1983
16th April, 1983
17 September, 1983
11th April, 1986
The Sports Service was inaugurated.
A special transmission began to the Middle East.
Another Regional Service of the SLBC - the Ruhunu Sevaya - was inaugurated in Matara.
The Annual General Assembly of the ABU (Asian Broadcasting Union) was held in Sri Lanka. This was the first time that an international conference of this nature was organised by the SLBC.
Experimental StereO transmissions began in Colombo.
The number of radio licences issued was One Million, five Hundred and Twenty-five Thousand, One Hundred and Forty Three.
The Audience Research Division was established. It had
earlier functioned only as an Unit of the SLBC.
A 1 kilowatt Medium-Wave Transmitter came into operation at Mahiyangana.
Yet another Regional Service was established in Kandy - the Maha Nuwarasevaya.
A 20 kilowatt Medium-Wave Station was established at Ambewela.
The Ratnapura Transmitting Station was inaugurated.
Mahaweli Community Radio began. The Girandurukotte Studio was established at Mahiyangana.

3rd Nov. 1989
1989
June 1990
26th August, 1993
12th December, 1993
1994
July 22nd 1994
21st October, 1995
16th December, 1995
16 Dec. 1995
9th January, 1996
9th April, 1996
The City FM Service commenced.
The SLBC established its own
Cassette Recording Unit. A modern discdubbing Machine was installed.
A cassette featuring one of SriLanka's Pioneer Sinhala vocalists, Sunil Shantha, was produced by the SLBC and was sold to the Public.
A multi studio complex was established with Japanese Aid and a new auditorium-the Ananda Samarakoon Studiowas opened.
The Ruhunu Sevaya, Matara, acquired a new studio complex.
A Listeners' Award ceremoney took place for the first time.
New Educations Service as a Separate transmission.
The SLBC's FM Service was broadcast on a 24-hour basis.
THE 70th ANNVERSARY OF BROADCASTING IN SRILANKA.To mark this occasion a Special Awards cermony was held on 19th December,1995, to honour radio artistes and otherbroadcasters.
Vishwa Shravani was started as a new service to accmmodate News, Current Affairs, Education and Sports.
Two separate transmissions of the Tamil Service-National and Commercial respectively - began.
The Asia Foundation provided the Education Service of the SLBC with the Internet information facility free of charge.

Page 72
15th November, 1996
19YO
2nd January 1997
24th January, 1997
17th February, 1997
Theinauguration ofan additional Sinhala Service, called Lakhanda, using a different pattern of programming on a more informal level than the existing Sinhala Commercial Service.
The number of radio licences issued was Three Million, Six Hundred Thousand.
A special transmission beamed to Jaffna - the Jaffna Service - was inaugurated with broadcasting in the Tamil Medium.
The inauguration of a daily Sports Service.
The BBC Sinhala Programme Sandeshaya - was restored for broadcast by the SLBC. From this date, the SLBC began

17th July, 1997
16th August, 1997
23 August, 1997
12th April 1998
20th March 2000
()
broadcasting BBC English Programmes live including theNews and Current Affairs Programmes.
A 5 kilowatt VHF Transmitter was installed at Karagahatenne.
The BBC Tamil programme Thamilosai - was relayed Daily by the SLBC.
A 50 Kilowatt transmitter was established at Vavuniya to broadcast The Vanni Sevaya, a special service to cater to listeners in the North and East of the island.
Pulathisi Ravaya Pradeshiya Service Started at Polonnaruwa.
Visira Radio Service Commenced (Traditional Cutural Programmes)

Page 73
பவளவிழா ஆய்வுக் கட்டுரைப் போட்டி இலங்கை வானொலிச் சேை
(கே. ரீ. இல்
உலகில் தகவல் தொடர்பு தொழில் நுட்பம் காரிருளில் மூழ்கிப் போயிருந்த காலம் அது. ஒரே நாட்டில் வாழ்ந்தவர்களும் தமது நாட்டுச் செய்திகளைப் பரஸ்பரம் அறிந்து கொள்ளாத அறிவிலிகளாக இருந்த காலம். இந்த நிலையில் உலகச் செய்திகள் கிடைப்பதற்கு மாதக்கணக்கில் எடுத்தன. கப்பல் பிரயாணிகளும் வர்த்தகர்களுமே தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருந்தனர்.
அவ்வேளையில் மார்க்கோனி என்னும் ஆய்வாளர் தமது அரும் முயற்சியின் பயனாக வானொலிக் கருவியைக் கண்டு பிடித்த அதிசயம் நிகழ்ந்தது. அந்த நாள் முதல் உலகில் தகவல் பரிவர்த்னை தொழில் நுட்பம் விரிவடையத் தொடங்கியது. வசதி படைத்த மேல் நாடுகளில் வானொலிச் சேவைகள் படிப்படியாக அங்குரார்ப்பணமாயின. வானொலிப்பெட்டிகள் தயாராகத் தொடங்கிய பின்னர் வீட்டிலிருந்தபடியே உலகச் செய்திகளை கேட்கும் வாய்ப்பினை வசதி படைத்தவர்கள் பெற்றார்கள்.
எவ்வித வசதிகளையும்பெற்றிராத இலங்கையில் ஐரோப்பிய நாடுகள் சில வானொலி சேவையைப் பெற்ற சமகாலத்திலேயே அந்த வசதிகிடைக்கப்பெற்றது தெய்வச் செயல் என்றே சொல்லவேண்டும். பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் இலங்கை இருந்த போது அடக்கு முறைகளின் மத்தியிலும் சில நன்மைகள் கிடைக்கத்தவறவில்லை. அவற்றில் குறிப்பிடத்தக்க நன்மை வானொலிச் சேவை ஆகும். இலங்கை வானொலிபிரசவிக்கப்பட்டபின்னணிசுவைமிக்கது.இன்று பவள விழாவைக் கொண்டாடும் இலங்கை வானொலிக்கு ஒரு தனியான சரித்திரமே இருக்கிறது.
இலங்கையில் உத்தியோகபூர்வ ஒலிபரப்புச் சேவை ஆரம்பமான 5T6) எல்லை 75 வருடங்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆயினும் அதற்கு முன்னரே பரீட்சார்த்த வானொலிச் சேவைகள் இலங்கையில் நடத்தப்பட்டிருக்கின்றன. உலக யுத்தம் என்னும் கொடுமைகள் இந்த மண்ணில் இரத்த ஆறு ஓடுவதற்கு வழி வகுத்த காலம் அது. முதலாவது உலகயுத்தம் நடைபெற்ற காலத்தில் தான் இலங்கையில் கம்பியில்லாத் தந்தி மூலம் அதாவது வயர்லெஸ் மூலம் ஓரிடத்திலிருந்து பிறிதோர் இடத்துக்குத் தகவல்கள் அனுப்பப்பட்டன.
முதலாவது உலக யுத்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட கம்பியில்லாத் தந்திச் சேவையே இலங்கையில் வானொலி சேவை உதயமாவதற்குக் காலாக இருந்தது என்று கூறலாம். அந்த நாட்களில் இலங்கையில் இயங்கி வந்த வயர்லெஸ் கழகமே இலங்கையில் வானொலிச் சேவை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று ஆட்சியாளர்களுக்குச் சிபார்சு செய்தது.

வையும் அதன்
குருநாதன்)
நீர் மூழ்கிக் கப்பல்கள்
அவ்வேளையில் ஒரு நாட்டிலிருந்து வேறொரு நாட்டுக்குச் செல்வதற்கு கப்பல் போக்குவரத்து வசதி மாத்திரமே இருந்தது. தந்தி மூலம் தகவல்களை அனுப்புவதே துரிதமான தகவல் பரிமாற்றமாக இருந்தது முதலாவது உலக யுத்தம் விஸ்வரூபம் பெற்ற போது பிரயாணிகள் கப்பல் சேவை துண்டிக்கப்பட்டது. யுத்தத்தில் பயன்படுத்துவதற்காக நீர் மூழ்கிக் கப்பல்கள் பயன்பட்டன.
நீர்மூழ்கிக்கப்பல்கள் ஆபத்துவிளைவிக்ககூடியவைதான். ஆனால் இலங்கை மக்கள் வானொலிச் சேவையின் பயன்பாட்டை அடைவதற்கு முழு முதற் காரணமாக இருந்தது ஒரு நீர் மூழ்கிக் கப்பல்தான் என்றால் ஆச்சரியம் தானே! ஜெர்மன் நாட்டு நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை பிரித்தானிய கடற்படை கைப்பற்றியிருந்தது. அந்த நீர் மூழ்கிக் கப்பல் மீண்டும் இயங்குவதற்கு ஏற்ற தகைமையைக் கொண்டிருக்கவில்லை. ஆயினும் அதன் வானொலித் தகவல்சாதனம் இயங்கும் நிலையில் இருந்தது. அந்த வானொலிச் சாதனங்களை பயன்படுத்தியே இலங்கையில் பரீட்சார்த்த அடிப்படையில் வானொலிச் சேவை நடத்தப்பட்டிருக்கிறது. இலங்கையில் வானொலிச் சேவை செயலுரு பெறுவதற்கு வழி சமைத்த முதலாவது உலகயுத்தத்தை மனதிற் கொள்வோம்.
இலங்கையில் இன்று வானொலிச்சேவையின் தரம் மேல் நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு முதன்மை பெற்று விளங்குகிறது. இவ்வேளையில் இலங்கை வானொலிச் சேவை உதயமாவதற்குச் சிற்பியாக இருந்து அரும்பணியாற்றிய ஒரு பெருமகனை நாம் நினைவில் கொள்வது சிறப்புடைமையாகும். எட்வேர்ட் ஹொப்பர் என்னும் நாமம் பூண்ட இங்கிலாந்துப் பொறியியலாளரே இலங்கை ஒலிபரப்புத்துறையின் பிதாமகர் எனப் போற்றப்படுகிறார். 1921ஆம் ஆண்டு ஜுலை மாதம் 21ஆம் திகதி இலங்கைத் தந்திச்சேவையின் பிரதம பொறியியலாளராகப் பதவியேற்ற இவரே முதலாவது பரீட்சார்ந்த ஒலிபரப்புச் சேவையை ஆரம்பித்து வைத்தவர்.
எட்வேர்ட் ஹொப்பர் தமது சக பொறியியலாளர்களின் துணையுடன் 1924 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 24 ஆம் திகதி அரை கிலோவோட் ஒலிபரப்பி மூலம் கொழும்பு தந்தி அலுவலகத்திலிருந்து பரீட்சார்த்த ஒலிபரப்புச் சேவையை ஆரம்பித்து வைத்தார். பின்னர் அந்த பரீட்சார்த்த சேவை ஒரு கிலோவோட் ஒலிபரப்பியாக விஸ்தரிக்கப்பட்டது.1925ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி உத்தியோகபூர்வ ஒலிபரப்புச் சேவை

Page 74
இலங்கையில் மலர்ந்தது. அவ்வேளையில் இலங்கையில் பிரித்தானிய ஆளுநராக இருந்த திரு. கியூ கிளிபேர்ட் இலங்கை வானொலிச் சேவையை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
53 வானொலிப் பெட்டிகள்
வானொலிச்சேவை இலங்கையில் ஆரம்பமான போது நாடு முழுவதுமேபாவனையிலிருந்தவானொலிபெட்டிகளின் எண்ணிக்கை 53 மட்டுமே. அடுத்த ஆண்டு வானொலிப் பெட்டிகளுக்கு அனுமதிப்பத்திரம் பெற்றவர்களின் எண்ணிக்கை 176 ஆகும். லைசென்ஸ் பெறாமல் வானொலிப்பெட்டி வைத்திருந்தவர்கள் மேலும் சிலர் இருந்திருக்கக் கூடும். காலப்போக்கில் வானொலி உபகரணங்களின் பாவனை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. மக்கள் விரும்பிக் கேட்கும் தகவல் சாதனமாக வானொலி முடிசூடிக் கொண்டது. நூறு எண்ணிக்கையில் ஆரம்பமான வானொலிப் பெட்டிகளின் பாவனை பின்னர் ஆயிரம் எண்ணிக்கையில் விஸ்தரிப்புப்
இலட்சக்கணக்கான வானொலிப்பெட்டிகள் நாட்டில் பாவனையில் இருந்தன. 1992 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிபரக் கணக்கெடுப்பின்படி நாட்டில் அனுமதி பெற்று பாவனையிலிருந்த வானொலிப்பெட்டிகளின் எண்ணிக்கை 35லட்சம் என்று ஒரு தகவல் தெரிவித்தது.நாட்டின் அன்றாடக் கடமைகளில் ஒருமுக்கிய இடத்தை வானொலிபிடித்துவிட்டது என்பது உறுதி செய்யப்பட்டது.
வானொலிச்சேவை ஆரம்பமான காலத்தில் ஒலிபரப்புசேவை நகரங்களைத்தழுவியதாகவேஇருந்தது.முதல்20வருடகாலமும்இந்த நிலைதான் நிலவியது. 1945 ஆம் ஆண்டின் பின்னரே கிராமப் பகுதிகளுக்கும்வானொலிப்பெட்டிகள் தவழ்ந்துவரும்நிலைஏற்பட்டது. கார் பற்றரியில் இயங்கக்கூடிய வானொலிப் பெட்டிகளை
வைத்திருக்கக்கூடியவசதிஒருசிலருக்குமாத்திரமே அன்றுஇருந்தது.
ஆரம்பத்தில் செய்திகளை ஒலிபரப்புவதில் அக்கறை காட்டிய இலங்கை வானொலி படிப்படியாக இசை நிகழ்ச்சிகளை ஒலிபரப்பத் தொடங்கியது. கிராமப் பகுதிகளில் வானொலிப் பெட்டிகள் உள்ள இடங்களில் மக்கள் கூட்டமாகக் கூடியிருந்து இசைக் கச்சேரிகளைக் கேட்டு ரசிப்பது வழக்கமாகிவிட்டது. இதனால் கிராம முன்னேற்றச்சங்கக் கட்டிடங்களில் வானொலிப் பெட்டிகள் வைக்கும் வழக்கம் ஏற்பட்டது. காலப்போக்கில் வானொலிப்பெட்டிகள் நவீன வசதிகளுடன் உற்பத்தியாகின."ட்ரை பற்றறி” எனப்படும் மின்சார சேர்மானப் பெட்டிகள் “ஷெல் பற்றறி” எனப்படும் மற்றொரு வகையான பெட்டிகள் ஆகியவற்றில் இயங்கும் வானொலிப்பெட்டிகள் வரத்தொடங்கின. “டோர்ச்” விளக்கு எனப்படும் கையில் ஏந்திச் செல்லக்கூடிய மின்சார விளக்கை ஒளியூட்டி வைக்கும் மின்கலன்களில் இயங்கக்கூடிய சிறிய வானொலிப்பெட்டிகள் வரத்தொடங்கியகாலம் சிறப்பானது.டிரான் சிஸ்டர்" வானொலிப்பெட்டிகள் பாவனைக்கு வந்த பின்னர், எங்கும் எதிலும் வானொலி என்னும் நிலை உருவாகியது. சாமியறையில்

வானொலி, சமையல் அறையில் வானொலி, குளியல் அறையில் வானொலி என்று பெரும் புரட்சியே ஏற்பட்டது.
மின்சார விநியோகம்
காலப்போக்கில் மின்சார விநியோகம் கிராமப் புறங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டன. மின்சார விநியோகம் இல்லாத கிராமங்களே இல்லை என்று கூறும் அளவுக்கு நாட்டில் அபிவிருத்தி வேலைகள் சிறப்பாக நடைபெற்றதும் வானொலிச் சேவை எல்லா இடமும் வியாபித்துவிட்டது. தொலைக்காட்சி சேவையும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்தக்கால கட்டத்தில் மக்கள் முற்று முழுதாகவே தங்கியுள்ள தகவல் தொடர்பு சாதனமாகத் திகழ்வது வானொலியே ஆகும். அதிலும் இலங்கையில் தனியார் நிறுவனங்களின் ஏற்பாட்டில் பண்பலை வரிசைகளில் வானொலிச் சேவைகளை நடத்துவதற்கு வசதிகள் செய்துகொடுக்கப்பட்டிருக்கும் காலம் இது. இருந்தபோதிலும் இலங்கை வானொலிச்சேவைகளுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் ஆர்வம் குன்றிவிடவில்லை என்பது கருத்துக் கணிப்புகள் மூலம் தெளிவாகியிருக்கின்றன.
தனியார் வர்த்தக வானொலிச் சேவைகள் சினிமாப்பாடல் இசைகளை ஒலிபரப்பி ஒரு குறுகியவட்டத்தில் நேயர்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள முயலுகின்றன. இலங்கை வானொலியின் சேவைகள் இலங்கை முழுவதும்தூர இடங்களிலுள்ள பின்தங்கிய இடங்களையும், துண்டிக்கப்பட்ட இடங்களையும் சென்றடையும் ஒலிபரப்புச் சக்தியைப் பெற்றிருக்கின்றன. இந்தியாவிலும் இலங்கை வானொலிச்சேவைகள் குறிப்பாக வர்த்தக சேவைகள் விரும்பிக் கேட்கப்படுகின்றன.
இலங்கை வானொலியின் ஆரம்ப காலத்தில் சிங்களம் - தமிழ் - ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே அலைவரிசையில் தான் ஒலிபரப்புகள் நிகழ்ந்தன. பின்னர் படிப்படியாகத் தனித்தனியான அலைவரிசைகள் ஒதுக்கப்பட்டன. இலங்கை வானொலி தமிழ்ச் சேவையின் ஆரம்ப காலத்தில் வானொலி அறிவிப்பாளர்களாக கே. வி. வினாயகமூர்த்தி, எஸ்.நடராசா,சோ.சிவபாதசுந்தரம், வி.என்.பாலசுப்பிரமணியம்,கே. குஞ்சிதபாதம் ஆகியோர், கடமையாற்றினர். இலங்கை தந்தி அலுவலகத்தில் ஒரு சிறிய கலையகத்திலிருந்து ஒலிபரப்புசேவையை ஆரம்பித்த இலங்கை வானொலி தற்போது ரொறிங்கடன் சங்கப்பகுதியில் தனது பணியை தொடர்கிறது.
ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
“ரேடியோ சிலோன்’ என்னும் பெயரில் அரசாங்க திணைக்களமாக இயங்கி வந்த இலங்கை வானொலி ஒரு பொது நிறுவனமாக மாறுவதற்குத் தீர்மானித்தது. அதன்படி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் 1967 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி உதயமானது. அதன் பின்னர் இலங்கையில் ஒலிபரப்புத்துறை பலவிதத்திலும் பல வரலாறுகளைப் படைத்தது.

Page 75
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தனது ஒலிபரப்புச் சேவையை மக்கள் விரும்பும் விதத்தில் பன்முகப்படுத்துவதில் அக்கறை காட்டத் தொடங்கியது. இதன்படி பிராந்திய வானொலி நிலையங்கள் ஆங்காங்கே ஆரம்பிக்கப்பட்டன.1979 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி அனுராதபுரத்தில் ரஜரட்ட சேவை ஆரம்பமாகியது. 1980 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி மாத்தறையின் ருகுனு சேவை தொடங்கப்பட்டது. 1983 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி கண்டியில் மாஹாநுவர சேவை ஆரம்பிக்கப்பட்டது. மகாவலி சமூக வானொலி சேவை 1981 ஆம் ஆண்டு முதல் நடைபெறுகிறது.
இலங்கை வானொலி இயங்கத் தொடங்கிய காலத்தில் ஒலிபரப்புத்துறையில் தொழில்நுட்பவளம் அவ்வளவு தூரம் சிறப்புப் பெற்றிருந்தது என்று கூறமுடியாது. ஒலிபரப்பு அதிகாரிகளாகக் கடமை புரிந்தவர்கள் கடும் பிரயத்தனம் செய்தே நிகழ்ச்சிகளை வழங்கக்கூடியதாக இருந்தது. ஒரு நிகழ்ச்சியை ஒலிப்பதிவு செய்து தேவைப்பட்டால் மீண்டும் 'எடிட்' செய்து மறு ஒலிப்பதிவு செய்து நிறைவான திருப்தியுடன் ஒலிபரப்பக்கூடிய வசதி இன்று இருக்கிறது. ஆனால் ஆரம்ப காலத்தில் இந்த வசதிகள் இருக்கவில்லை.
இதன் காரணமாக நாடகங்கள், இசைக்கச்சேரிகள், உரையாடல்கள் யாவுமே வானொலிக் கலையகங்களில் நடைபெறும் வேளையில் நேரடியாகவே ஒலிபரப்பப்பட்டன. சிறுவர் நிகழ்ச்சிகளையும் வானொலி மாமா கடும் ஒத்திகைகளை நடத்தி நேரம் பிசகாமல், பாலர்கள் தடுமாறிக் குழறாமல் நேரடியாக ஒலிபரப்ப ஆவன செய்தார். வானொலியில் ஒலிபரப்பான சகல நிகழ்ச்சிகளும் திட்டமிட்டு வரையப்பட்டு ஒரிரு மணித்துளிகள் கூடப் பிசகு இல்லாமல் ஒலிபரப்பான அந்தக் காலம் பொன்னான காலமாக இருந்தது. அந்த நேரடி ஒலிபரப்புக் காலத்தில் நேரடியாகவே உரையாடல்களை நடத்தி, இசைக்கச்சேரிகளை செய்து, நாடகங்களில் நடித்து நேயர்களைக் கவர்ந்த மூத்த தலைமுறை ஒலிபரப்பாளர்களில் சிலர் இன்றும் நம்மத்தியில் இருக்கக் கூடும். அவர்களை உரிய முறையில் கெளரவித்து ஏற்றிப் போற்றுவது நம் கடமையாகும்.
நேரடி அஞ்சல்
இலங்கை வானொலியைப் பொறுத்த மட்டில் நாட்டின் எந்த மூலையிலாவது ஒரு வழிபாட்டு நிகழ்ச்சி, கலாசார நிகழ்ச்சி, தேசிய முக்கியத்துவம் பெற்ற வைபவம், விளையாட்டு வைபவங்கள் நடைபெற்றால் அவற்றை நேரடியாகவே அஞ்சல் செய்யும் வல்லமையைப் பெற்றிருக்கிறது. ஒரு மணி நேர அஞ்சல் நிகழ்ச்சி என்றால் அந்த ஒரு மணி நேரமும் லட்சக்கணக்கான மக்கள் மன ஒற்றுமையுடன் ஒன்றாகிப் போய்விடும் உயர்ந்த நிலைப்பாடாக இருக்கிறது. அத்தகைய வசதியை இலங்கை வானொலி பெற்ற தினம் சரித்திரப் பிரசித்தி பெற்றதாக இருக்கிறது.

ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வைபவத்தில் நேரடியாகக் கலந்து கொள்ள முடியாமல் போனவர்கள் மானசசீகமானவேனும் அந்தக் காட்சிகளை உருவகித்து உணர்ந்து ரசிக்கக்கூடியதாகச் செய்வது தான் அஞ்சல் ஒலிபரப்பின் தாற்பரியம் ஆகும்.
சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் ரூவான்வெலிசாயவில் இருக்கும் பெளத்த தாது கோபுரத்துக்கு கலசம் வைக்கப்பட்ட நிகழ்ச்சி இடம் பெற்றது. இலங்கை வானொலியில் நேரடியாக அஞ்சல் செய்யப்பட்ட முதலாவது வைபவம் அதுவே என்று சரித்திரத்தில் இடம் பெற்றிருக்கிறது. பின்னர் பிரிட்டிஷ் முடியாட்சியின் இரண்டாவது எலிசெபத் மகாராணியார் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட போது அந்த நிகழ்ச்சியும் கொழும்புத்துறை முகத்திலிருந்து நேரடி அஞ்சல் செய்யப்பட்டது. அவ்வேளையில் இலங்கையின் முதலாவது சுதந்திர அரசு பதவியில் இருந்தது.
இலங்கை வானொலியின் தேசிய சேவை நாட்டு மக்களின் அன்றாடத் தேவைகளை மிகவும் சிறப்புடன் நிறைவேற்றி வைத்த வேளையில் வர்த்தக ஒலிபரப்பு சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இலங்கை வானொலி வர்த்தக சேவை இலங்கை மக்களால் மாத்திரம் கேட்டு ரசிக்கப்பட்ட வானொலிச் சேவை என்று குறுக்கு வட்டத்திற்குள் முடக்கப்பட்டு இருக்கவில்லை. இந்திய நாட்டு மக்களாலும் விரும்பிக் கேட்கப்பட்டது. ஏன் ஆசிய நாட்டு பல்லின மக்களும் இலங்கை வானொலியை - "ரேடியோ சிலோனை” ஆவல் பொங்கக் கேட்டனர். அதன் மூலம் பெருமளவு வருமானம் இலங்கை வானொலிக்குக் கிடைத்தது, கிடைக்கிறது.
சிங்களம், தமிழ், ஆங்கிலம் என்று மூன்று மொழிகளிலும் உள்நாட்டுச் சேவைகளை நடத்தும் இலங்கை வானொலி பல்வேறு மொழிகளிலும் தனித்தனியாக வெளிநாட்டுச் சேவைகளையும் நடத்துவது குறிப்பிடத்தக்கது.
மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, ஊருது, நேபாளம், ஒரியா, மராட்டி, குஜராத்தி உட்பட வேற்று மொழிகளில் வெளிநாட்டு ஒலிபரப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரியும் இலங்கைப் பிரஜைகள் கேட்டு ரசிப்பதற்கான விசேஷ வானொலிச் சேவை ஒன்றும் நடத்தப்படுகிறது. அண்மைக்காலமாக வடபகுதி நேயர்களுக்காக பலாலி விமான நிலையத்திலிருந்து தனியான வானொலிச் சேவை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
பன்னலை ஒலிபரப்பு
ஆரம்ப காலத்தில் அரைக்கிலோ வோட் ஒலிபரப்பி மூலம் வானொலிச் சேவையை ஆரம்பித்த இலங்கை வானொலி காலப்

Page 76
போக்கில் சிற்றலை வரிசையிலும், மத்திய அலைவரிசையிலும் தனது ஒலிபரப்புச் சேவைகளை விஸ்தரித்துக் கொண்டது. கடந்த தசாப்த காலத்தில் “எப். எம்” எனப்படும் பன்னலை வரிசையிலும் நிகழ்ச்சிகளை விஸ்தரித்துக் கொண்டது. பன்னலை ஒலிபரப்புச் சேவை ஸ்டீரியோ தொழில் மயமாக உருவானது மற்றொரு சிறப்பு ஆகும்.
இலங்கை வானொலி - இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமாக நிர்வாக மாற்றம் செய்யப்பட்ட பின்னர் வானொலிச் சேவைக்கான தகவல் தொழில் நுட்பம் விரிவடைந்தது முக்கிய அம்சமாகும். ஒலிபரப்பு கருவிகள், கலையகங்கள், தகவல் சதானங்கள் யாவும் சர்வதேச தரத்துக்கு உயர்ந்தன. அதிலும் சில ஆண்டுகளுக்கு முன்னர் புதிய கலையகத் தொகுதி ஒன்றை இலங்கை வானொலி பெற்றுக் கொண்டது. ஜப்பானிய அரசு நிறுவித்தந்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் புதிய - நவீன கலைத் தொகுதி அது. அப்போது அதி நவீன தொழில் நுட்ப வசதிகள் நிறைந்த புதிய கலையகத் தொகுதியின் பங்களிப்புடன் இலங்கை வானொலி ஒலிபரப்புகள் அன்று முதல் ரசிகர்களைச் சென்றடைந்தன. மிகவும் சிறப்பு வாய்ந்த முறையில் வானொலி நிகழ்ச்சிகள் தயாராகுவதற்கு அந்த நவீன கலையகத் தொகுதி பேருதவி புரிந்தது. இதனால் வானொலி அறிவிப்பாளர்களும், கலைஞர்களும், பிரதி எழுத்தாளர்களும், கவிஞர்களும், அறிஞர் பெருமக்களும் பேருவகை கொண்டார்கள். காரணம் அவர்களுடைய நிகழ்ச்சிகளை அன்று முதல் மிகவும் உயர்தரமான ஒலி வடிவங்களாக வானொலியில் கேட்கும் வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைத்ததுவே ஆகும்.
இலங்கை வானொலி நாடகங்களுக்கு ஆரம்பகாலம் முதல் ரசிகர்களின் பேராதரவு இருந்து வருகிறது. ஆரம்பகாலத்தில் நாடகங்கள் வானொலிக் கலையகத்தில் வானொலிக் கலைஞர்களால் நடிக்கப்படும் போது நேரடியாகவே ஒலிபரப்பப்பட்டன. நாடகத்தின் காட்சி மாற்றத்தைக் குறிப்பதற்காக இசைக் குழுவினரும் கூடவே இருந்து பக்கவாத்திய இசை எழுப்புவார்கள். நாடகத்தில் ஏதாவது இசைக்குறி சேர்க்கப்பட வேண்டிய கட்டம் வந்தால் மிருதங்க வித்துவானும், வயலின் கலைஞரும், புல்லாங்குழல் மேதையும் தங்கள் கைவண்ணத்தைக் காட்டினர். யாழ்ப்பாணப் பேச்சுத்தமிழ், மட்டக்களப்புப் பாணி உரையாடல், இந்தியத்தமிழ் உச்சரிப்பு என்று விதம் விதமான தொனியில் பாத்திரங்களின் உரைநடை அமைந்திருந்தன. அந்தந்தப் பாணியில் ஒலிபரப்பான நாடகங்களைக் கிராமப்புற ரசிகர்கள் மாத்திரமல்ல, நகர்ப்புறத்தவர்களும் ரேடியோப்பெட்டிக்கு முன் அமர்ந்திருந்து கேட்டு ரசித்தனர். ஒலிபரப்புத்துறையில் ஏற்பட்ட சீரிய மாற்றம் இது.
காலப்போக்கில் நிகழ்ச்சிகளைப் பதிவுசெய்து கொண்டு பின்னர் ஒலிபரப்புச் செய்யும் வசதி ஏற்பட்டது. அதனால்

முழுப்பயன் அடைந்தது வானொலி நாடகமே என்றால் மிகையாகாது. ஒலிக்குறிகளை கனகச்சிதமாகப் பதிவு செய்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. இதனால் வானொலி நாடகத்தில் ஒரு பரப்பரப்பான கட்டம் நடைபெறும் போது அந்தப் பாத்திரங்களுடன் தாமும் கலந்து இருக்கும் உணர்வை ரசிகர்கள் பெற்றார்கள்; பெறுகிறார்கள் !
இலங்கையைப் பொறுத்த மட்டில் சித்திரைப் புதுவருட தினம் ஒரு தேசிய விழா போலக் கொண்டாடப்படுவது வழக்கம். சிங்களம் - தமிழ் புது வருடம் என்று இதனை மக்கள் விவரிக்கின்றனர். புதுவருட தினத்தில் நாட்டின் சகல பகுதிகளிலும் சமய வழிபாடுகள், தேசிய வைபவங்கள், பாரம்பரிய விழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த நடைமுறை ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது. ஆயினும் இலங்கை வானொலியின் ஆதி நவீன கலையகத்தொகுதி செயற்படத் தொடங்கிய பின்னர். இது விடயத்தில் புதிய பரிணாமம் தோன்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
புது வருட தினத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் வைபவங்களையும் நேரடியாக அஞ்சல் செய்யும் வல்லமை கிடைத்தது. அன்றைய தினம் ஏக இலங்கையுமே புத்தாண்டை வாழ்த்தி வரவேற்றதை நாட்டு மக்கள் நேரடியாகவே உணர்ந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. இலங்கை வானொலி தான் பெற்றுள்ளன நவீன தொழில் நுட்ப வசதிகளின் துணையுடன் ஒலிபரப்புத் துறையில் சாதனை படைத்துள்ளதைச் சம்பவங்கள் நிரூபிக்கின்றன.
தொலைக்காட்சிச் சேவை
நாட்டில் தொலைக்காட்சிச் சேவை ஆரம்பமான வேளையில் வானொலிச் சேவை இனி ஓய்ந்து விடும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டது. காட்சிகளைக் கண்களால் காண்பதுடன், விவரங்களைக் காதுகளால் கேட்கும் வாய்ப்பைக் கொண்டிருப்பது தொலைக்காட்சி. ULOT 6f60) assus6io காத்திருக்காமல் சினிமாப்படங்களை வீட்டிலிருந்தே ரசிக்கும் வாய்ப்பினைத்தருவது தொலைக்காட்சி. தொலைக்காட்சியின் முன் மணிக்கணக்கில் இருந்தால் வீட்டு வேலைகள் நடக்குமா?
தொலைக்காட்சி தனது ரசிகர்களைத்தன் அருகில் வைத்துக் கொண்டு குதூகலப்படுத்தும் தன்மை கொண்டது. ஆனால் வானொலியோ ரசிகர்கள் தமது வேலைகளைச் செய்து கொண்டே தன்னைக் கேட்டு ரசிக்கும் வாய்ப்பைத் தருகிறது. காதை மாத்திரம் கொடுத்துவிட்டு அனைவரும் தமது வேலைகளைச் செய்ய வேண்டியது தான். கால விரயம் அங்கே சம்பவிக்கப் போவதில்லை அதிலும் இந்த நவீன காலத்தில் “வோக்மன்’ எனப்படும் குட்டி ரேடியோ மக்களைக்
கவர்ந்திருக்கும் பாங்கு விந்தையாக இருக்கிறது.

Page 77
சட்டைக்குள் வோக்மனை வைத்துக் கொண்டு அதன் ஒலி தரும் பகுதியைக் காதில் சொருகிக் கொள்கிறார்கள். பின்னர் அவர்கள் தமது பணிகள் அனைத்தையும் தாமதமின்றிச் செய்து கொள்கிறார்கள், வீதியில் நடந்து போகிறார்கள். வாகனத்தைச் செலுத்திச் செல்லும் விற்பன்னர்களும் இருக்கிறார்கள். இவையெல்லாம் அவர்களுக்கு ஆபத்தைத் தேடித்தரக்கூடியவை. ஆயினும் தொலைக்காட்சியில் கிட்டாத வாய்ப்பு இது. வானொலி சேவையை தொலைக்காட்சி மழுக்கடித்து விடும் என்ற ஐயப்பாடு ஆர்த்த மற்றது என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது.
தொலைக்காட்சி சேவைகள் ரசிகர்களை, அதிகாரிகளை வீட்டில் தங்க வைத்து விடும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. முற்று முழுதாகவே பொழுதுபோக்கு சூழலை ஏற்படுத்தும் நிலைப்பாடு அங்கு வியாபித்திருக்கும். ஆனால் பல்வேறு தரப்பட்டவர்களுக்கும் அன்றாடம் தேவைப்படும் தகவல்களை, ஆலோசனைகளை வழங்கும் சிறப்பு வானொலிக்கே இருக்கிறது. குறிப்பாக விவசாயிகளுக்கு அவர்களுடைய தொழில் சார்ந்த விவரங்களை வானொலியே வழங்கி வருகிறது. விவசாயிகள் கேட்டுப்பயன் அடைவதற்காக கமத்தொழில் சேவைகள் விசேஷமாக நடத்தப்படுகின்றன.
உலகில் ஜனத்தொகைப் பெருக்கம் அதிகரித்திருக்கும் காலம் இது. இலங்கையிலும் ஜனத்தொகை விருத்தி அடைந்திருக்கிறது. மக்கள் தொகை அதிகரிக்கும் வேகத்திற்கு ஏற்ப மக்களின் தேவைகளும் விருத்தி அடைந்து வருகின்றன. இலங்கையில் பல்வேறு நவீன வசதிகளைக் கொண்ட தகவல் தொடர்பு சாதனங்கள் இருக்கின்றன. ஆயினும் மக்களுக்கு தகவல்களையும், கலை நிகழ்ச்சிகளையும் வழங்கக்கூடிய மலிவான சாதனம் என்ற பெருமை வானொலிக்கே இருக்கிறது.
இலங்கை வானொலியின் சேவைகளைக் கேட்டு மகிழ்வதற்கு வானொலிப் பெட்டியின் சொந்தக்காரர்கள் ஆண்டு தோறும் ஒரு கட்டணத்தைச் செலுத்தி அனுமதிப்பத்திரம் பெறும் நிலை ஏற்பட்டது. அதன் மூலம் கிடைத்த வருமானத்தில் இலங்கை வானொலி தனது சேவைகளை மேலும் விஸ்தரித்து ரசிகர்களுக்குப் புதுப்புது நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. அரசாங்கம் தற்போது இந்த வானொலி லைசன்ஸ் விநியோகிக்கும் நடைமுறையை ரத்து செய்திருக்கிறது. அதன் மூலம் பெருமளவு வருமானம் கிடைப்பது தடைப்பட்டது. ஆயினும் வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ரசிகர்கள் இலவசமாகவே கேட்டுப் பார்த்து ரசிக்கும் வாய்ப்பு

கிடைத்திருப்பது அரசாங்கத்தின் நல்லெண்ணத்தைக் காட்டுகின்றது.
ஜனாதிபதி விருதுகள்
இலங்கை வானொலி ஆரம்பிக்கப்பட்ட கா6 முதல் அங்கு பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டது முக்கிய இ த்தைப் பிடிக்கிறது. அவற்றில் முக்கிய விழாவாகக் கருதப்பட் து1995 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 70 ஆம் ஆண்டு நிறைவு விழாவாகும். அந்த விழாவின் போது வா( Tாலிக் கலைஞர்களுக்கும், தயாரிப்பாளர்க க்கும், வித்துவான்களுக்கும், பிரதி எழுத்தாளர்களுக்கும் ஐ சாதிபதி விருதுகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும். கொழும்பு பண்டார நாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய ஒலிபரப்பு சேவைகளில் பங்களிப்புகளை வழங்கிப் புகழ் பெற்றவர்கள் கெளரவிக்கப்பட்டார்கள். ஜனாதிபதி விருதுகள், பணமுடிப்புகள், பாராட்டுப் பத்திரங்கள் வழங்கப்பட்டன. இலங்கை வானொலியில் ஆண்டாண்டு காலமாகப் பணியாற்றி கலை நிகழ்ச்சிகளை வழங்கியவர்கள் ஜனாதிபதி மட்டத்தில்
கெளரவிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்ச்சியாகி விட்டது.
இலங்கை வானொலி பவள விழாக் கொண்டாடும் இன்றைய காலப்பகுதியில் ஒலிபரப்புத்துறை மக்களின் அன்றாட வாழ்வில் மிகவும் முக்கிய இடத்தைப் பெற்றுவிட்டதைக் காண்கிறோம். தனியார் ஒலிபரப்புச் சேவைகள் 24 மணிநேரமும் ஆக்கிரமிப்பு செய்ய முற்படும் போதிலும் இலங்கை வானொலியின் தனித்துவம் பாதிக்கப்படவில்லை என்றே கூறலாம். குறுகிய வட்டத்துக்குள் அடங்கிப் போய்விடாமல் ஆக்கபூர்வமான கருத்துகள் கொண்ட நிகழ்ச்சிகளையும், நாடகங்களையும், உரைச்சித்திரங்களையும், இசைச் சித்திரங்களையும் உருவாக்கி ரசிகர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது இலங்கை வானொலி. சகலமட்ட ரசிகர்களை அவ்விதம் கவர்ந்த இலங்கை வானொலி கிராமப்புற மக்களையும் தனது பிடிக்குள் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் 85 சதவீனமானவர்கள் நாடி நிற்கும் தகவல் சாதனம் வானொலி என்றால் அவர்களில் 85 சதவீதமானோர் விரும்பிக் கேட்பதும் இலங்கை வானொலியையே என்று கூறுவதற்கு சான்றுகள் இருக்கின்றன. பவள விழாவினைக் காணும் இலங்கை வானொலி நூற்றாண்டைக் கொண்டாடும் வேளையிலும் தனது கீர்த்திகளில் மேலும் வியாபித்து நிற்கும் என்பது உறுதி.

Page 78
K
(இலங்கை வானொலியில் ம
அமரர். கே. வி. விநாயகமூர்த்தி அமரர். சோ.நடராஜன் அமரர் V.N. பாலசுப்பிரமணியம் அமரர் N. சண்முகரத்தினம் அமரர். கலாநிதி. கே. எஸ். நடராஜா அமரர் திரு. விவியன் நமசிவாயம் அமரர் திரு. வி. பி. தியாகராஜா. அமரர் திரு. எஸ். சண்முகநாதன் அமரர் அருள் தியாகராஜா 10. அமரர் திரு. டி. எஸ். மணிபாகவதர் 11. அமரர் திரு. வி. ஏ. சிவஞானம் 12. அமரர் திரு. ஆர். முத்துசாமி 13. அமரர் திருமதி சரஸ்வதி குமாரசிங்கம் 14. அமரர் திரு. எஸ். நடராஜா 15. அமரர் திரு. கே. எம். வாசகர் 16. அமரர் திரு. எஸ். கே. பரராஜசிங்கம் 17. அமரர் எஸ். பி. மயில்வாகனம் 18. அமரர்திரு.கே.எஸ்.பாலசுப்பிரமணியஐயர் 19. அமரர் திரு. அங்கையன் கைலாசநாதன் 20. அமரர் திரு. எஸ். ஜி. என். புஸ்பரட்ணம் 21. அமரர் திரு. சரா. இமானுவேல் 22. அமரர் திரு. சுப்பிரமணிய ஐயர் 23. அமரர் திரு. எஸ். வாசுதேவன் 24. அமரர் திரு. எஸ். ஜெயபாலன் 25. அமரர் திரு. கே. எஸ். ராஜா 26. அமரர் திரு. ஏ. எஸ். நாராயணன் 27. அமரர் திரு. ஏ. சிவகாமி 28. அமரர் திருமதி வேர்ஜில் பெர்னாண்டோ 29. அமரர். திரு. ரி. இரத்தினம் 30. அமரர் ஆர். இராசைய்யா 31. அமரர் குகமூர்த்தி 32. திரு. எஸ். சிவபாதசுந்தரம் 33. திரு. என். குஞ்சிதபாதம்
{ 34. திரு. சி. வி. இராஜசுந்தரம்
35. திருமதி பொன்மணி குலசிங்கம் 36. திருமதி ஞானம் இரத்தினம் 37. திரு. எஸ். புண்ணியமூர்த்தி 38. திரு. வி. சுந்தரலிங்கம் 39. திரு. எம். ஏ. குலசீலநாதன் 40. திரு. ஏ. கே. கருணாகரன் 41. திரு. எஸ். பத்மலிங்கம்
S) 42. திருமதி செந்திமணி மயில்வாகனம்
43. திருமதிநவராஜகுலம் முத்துக்குமாரசுவாமி 44. எஸ். நடராஜசிவம் 45. திருமதி ஜோசப் எலியாஸ் 46. திரு. ஹரிஹர சர்மா
KO) KO)
 
 

ணிபுரிந்தவர்கள் இவர்கள்)
47.
48.
49.
50.
51.
52.
53.
54.
55.
56.
57.
58.
59.
60.
61.
62.
63.
64.
65.
66.
67.
68.
69.
70.
71.
72.
73.
74.
75.
76.
77.
78.
79.
80.
81.
82.
83.
84.
85.
86.
87.
88.
89.
90.
91.
92.
திரு. ஏ. பூனிஸ்கந்தராசா திருமதி சித்திரலேகா மெளனகுரு திருமதி கோகிலா சிவராஜா திருமதி வசந்தா நடராஜா திரு அருணா செல்லத்துரை திரு. பி. விக்கினேஸ்வரன் திரு. டேவிட் ராஜேந்திரன் திருமதி ஆனந்தி சூரியப்பிரகாசம் திரு. விமல் சொக்கநாதன் திருமதி யோகா தில்லைநாதன் திரு. றவிட் எம். ஹபீல் திரு. காவலூர் ராஜதுரை திரு. S. எழில்வேந்தன் திருமதி கலா சுப்பிரமணியம் திரு. கெளரி. ராஜேஸ்வரன் மனோஹரி சதாசிவம் செல்வி. கமலா சதாசிவம் திரு. ஈ. ஜெகநாதன் திருமதி நாகராணி பேரின்பநாயகம் திருமதி லீலாவதி ரட்ணசிங்கம் செல்வி பி. வைரமுத்து ஆமினாபேகம் பாரூக் இளையபாரதி பாலசிங்கம் பிரபாகன் எஸ். சண்முகரத்தினம் சந்திரா இரத்தினம் எம். எஸ். இரத்தினம் சுபாஸ் சந்திரன் ஜோசப் ராஜேந்திரன் கனகசபாபதி நாகேஸ்வரன் வசந்தி பொன்னுத்துரை வசந்தி சண்முகம் துளசி பிரபாகரன் காயத்திரி சுந்தரமோகன் சியாமளா விக்னேஸ்வரன் எஸ். ஜெயச்சந்திரன் எஸ். கமலநாதன் சுமித்திரா ரன்முத்து அருந்ததி செபஸ்ரியம் T பாலேந்திரா எஸ். கோபாலன் எஸ். சரோஜா எஸ். குமாரலிங்கம் எஸ். நவரட்ணம் எஸ். மகேந்திரன் சுமதி பாலழறீதரன்
Ο
KO)

Page 79
KKKKKKKKKKKKKKKK (பவள விழாவிற்கான அ
K தினக்குரல்
5 YAATHRATAMIL QUARTERLY
K POETRY JOURNAL
宽 AZZ, FOUNDATION
AZIZ IDEMOCRATIC WORKERS CONGRESS K 17, New Moor Street, Colombo 12
Tel.: 433170, 330597
K yÄr 6?856Ig6huV. ராதாகிருஷ்ணன் ஜே.பி.யூ.எம்.அவர்கள்,
K மத்திய மாகாண இந்து கலாச்சார, கல்வி, சுற்றுலாத்துறை,
வீடமைப்பு கால்நடை அபிவிருத்தி அமைச்சர்.
K * பூரீமுத்துமாரியம்மன் தேவஸ்தானம்
K மாத்தளை
K # LALITHAJEWELLERY MART LTD
K. Fine Jewellery Since 1951 K 105, Sea Street, Colombo 11
442, Duplication Road, Colombo 3.
Kf MILLERs LIN1 ITED
Sole Agents / Distributors KODAK Photographic Products, BONLAC Instant Skim Milk Powder, TOBLERONE Chocolates, KRAFT Cheese Products Vegemite, TANG
N Flavoured Powdered Drink POST Breakfast Ο
NZ Cereals.
K P. O. BOX 100, 50 York Street, Colombo 1 K Tel.: 329151 (5 Lines).
K 资 OCEANCK IMPEX
70/to/e. Safe A (72efa i/
KX 192, Main Street, Colombo 11 El அறங்காவலர்கள்
K கொழும்பு புதிய K) கதி ர்வேலாயுத சுவாமி கோவில் K 251, Sea Street, Colombo 11
K
宽 ALUMEX (PVT) LIMITED
daеfrиded (Droducts. Pattiwila Road, Sapugaskanda Makola Tel-570332,570333,570421.
KKKKKKKKKKKKKKKE

XKXKXKXKXKXKXKXKXKXKXKXKXKXKXKX
அனுசரணையாளர்கள்)
宽 1170litla 62onnagellinnenf (Frompe.
EVERGREEN MARINE CORPORATION World's Largest Container Carrier &
UNIGLORY MARINE CORPORATION
Sri Lanka Agent :
GREENLANKA SHIPPING LTD "Greenlanka Towers" 46/46, Nawam Mawatha
Colombo 02.
Telephone : 302100 - 15 Fax :302116&302122,
宽 A. M. M. SAHAB DEEN
TRUST FOUNDATION 49, Bullers Lane, Colombo 7.
食 S. S. Selvaraajah
KNROSS INN
30, Kinross Avenue, Colombo 4 Tel.: 555747, 504371, 582626.
演 திரு. நல்லதம்பி
N. P.R. (3puty qráY Gola5nrythol Gorll 222, காஸ்வேக்ஸ் வீதி
கொழும்பு 11 Te: 434701
宽 PAT TAKANNU'S
102, New Chetty Street, Colombo 13
Majestic City, Colombo 04
资 K.- V. Karmalesvaram
(Managing Director)
RAGAN TRAVELS & TOURS (PVT) LTD K
RAGAN MULTIENTERPRISES (PVT) LTD
Vickrama Plaza, 59 - 16/1, 1st Cross K
Street, Colombo - 11 K
资 SHANTHI VIHšk:R (PVT) LTD K
3, Havelock Road, Colombo - 05
Te - 580224 K
XKXKXKXKXKXKXKXKXKXKXKXKXKXKXKX

Page 80
鶯鶯鶯鶯鶯鶯鶯鶯鶯鶯鶯鶯鶯鶯
(விருதுகளுக்கான அ
அறங்காவலர் : VTV தெய்வநாயகம்பிள்ளை
ஜிந்துப்பிட்டி பூனி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்
BRIGHT
Managing Direct
பவளவிழா மலருக்கான
-ܚܚܝܠ
கால்நடை அபிவிருத்தி மற்றும் தோட்ட அடித்தளவமைப்பு அமைச்சு
☆
☆☆
J. P. JEYAFAM
3ROTHERS
UNIE & RTS PVT LTD. (Offset Printers & Publishers) 48 B, Bloemendhal ROad Colombo 13
RA
(f.2eady made Garnent gailo ShOWROOm : 377, 37 COlOmb
PhOne 5
Tailoring : 353, 37 til : Te1594
鶯鶯鶯鶯鶯鶯鶯鶯鶯鶯鶯鶯鶯鶯

醫尊尊尊尊尊尊尊尊尊尊尊尊尊
றுசரணையாளர்கள்)
கொட்டாஞ்சேனை
பூனி வரதராஜ விநாயகர் ஆலயம்
அறங்காவலர் : தெ. ஈஸ்வரன்
☆
☆☆ BOOK CENTRE
Or: பொன் சக்திவேல்
அனுசரணையாளர்கள்
(Dalumuyural (Oroduct of Sri Alauaka ZDafnay %9ot/upaste 2nstant (2Flah
PAMYRA DEVELOPMENT BOARD 244, GRAE ROAD COOMBO 4
பூபாலசிங்கம் புத்தகசாலை 340, செட்டியார் தெரு கொழும்பு 11
fNBU fDROTHERS IFUT UD
ANABU STEEUS APVT UTD 1 OO, Old Moor Street
COOmbo 12
| H LASS
ring TBharatha (Otatuan ZOressea
9, Galle ROad
O O6
594.792
h Lane, Colombo 06
727
[ଞ୍ଜିଞ୍ଜିଞ୍ଜିଞ୍ଜିଞ୍ଜିଞ୍ଜିଞ୍ଜିଞ୍ଜିଞ୍ଜିଞ୍ଜିଞ୍ଜିଞ୍ଜିଞ୍ଜି

Page 81
வர்களுக்கு எ
இந்த மலர் அழகுற அ அறிஞர்கள், ஒலிபரப்பா அனுசரணை வழங்கிய பவளவிழா சிறப்புற
நல்லாதரவாளர்கள், மலரை மெருகுடன்
நிறுவனத்தினர்,
விழாவை முன்னிட்டு பங்குபற்றியவர்கள், போட்டிகள், விழாவை ந தந்த இலங்கை ஒலி தலைவர், பணிப்பாளர் விழாவில் வெளியிடப்ப முகப்போவியங்களை வ
நிறுவனம், இறுவட்டுகளை (C Studio U 6965 fulfio), ஒலிப்பதிவில் உதவிய 6 இந்திரவன்ச பெரேரா, எமது பணிகளுக்கு ஆ
வரும் அன்பார்ந்த நேய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மது நன்றிகள்.
புமைய ஆக்கங்கள் எழுதிய
ாளர்கள்,
வர்த்தக அன்பர்கள்,
அமைய உதவி புரிந்த
அச்சிட்ட யுனி ஆர்ட்ஸ்
நடத்திய போட்டிகளில்
டாத்த ஊக்கமும், ஆதரவும் பிபரப்புக் கூட்டுத்தாபனத்
நாயகம்,
ட்ட இறுவட்டுகளின் (C. D.)
ரைந்த வசிகரா அட்வடைசிங்
.D.) ஒலிப்பதிவு செய்
கூடம்.
ாமது ஒலிபரப்பு உதவியாளர்
க்கமும் ஊக்கமும் வழங்கி
ர்கள்.

Page 82


Page 83
(712, 96ed C2,
SHARMAL
GENERAL MERCHANTS
IMPORTERS 8
No. 1A, Old Moor S Telephon

zpáěmená 9/zom
| TRADORS
COMMISSION AGENTS,
& EXPORTERS
Street, Colombo 12. е 434825

Page 84
% % യേ
Sarawana (Wolfendha Colombo 13. S
R
PACKAGINGM
FOR TEA, CNNAMON &
S.
11.8/7.
■ E |o | No |- > \!
)
 

Brothers
AERALS COPRA EXPORTERS
muttu Ma Watha, Street) Sri Lanka. 348430