கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஸப்த ரூபம் 97

Page 1
O ー。Th●リasー College
wisia。
Literary Assoc
and du Sud ens U
MQ蚤 La
ம
pR
 

కె5
i los siglo ୱିt 353_Suns క్స్ప్రెక్టె=
D
용ar,
E5 LiffC}
Sr.

Page 2
With Best Com
MASCION
175, Sri Sunnaná Colon Te: 32
 

S MED
atiasa Mawatha, 2O - 12. 5561-3

Page 3
ÈFImrŮ
சொற் கொண்டு சொற் தொடுக்க ந தமிழன்னையே, தோமியரின் உயிரி நீ எங்கள் ஆத்மாவின் ராகமே, மறக் கைகூடும் செயல்களில் உன்னருள் (
வளர்த்திட்ட உனக்கு ஸப்தரூபம் சம
 

ாவினால் வளர்த்து விட்ட தமிழே
றுள் உறைந்த கீதமே
காது உன் நாமமே
வண்டுமே எமை
'ப்பணமே.

Page 4
தமிழ் வாழ்
வாழ்க நிரந்தரம் வாழ்க தமி வாழிய வாழியவே
வான மளந்துதனைத்து மன
வண்மொழி வாழியவே
ஏழ்கடல் வைப்பினுந் தன் 1 யிசை கொண்டு வாழியவே
எங்கள் தமிழ்மொழி எங்கள் என்றென்றும் வாழியவே
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழ துலங்குக வையகமே
தொல்லை வினை தரு தொ சுடர்க தமிழ் நாடே
வாழ்க தமிழ்மொழி வாழ்க வாழ்க தமிழ் மொழியே
வானம் அறிந்ததனைத்து வளர் மொழி வாழியவே.

ழ்மொழி
ந்திடு
noon as
தமிழ்மொழி
யோங்கத்
ல்லையகன்று
தமிழ் மொழி
ம் அறிந்து
ாகவி சுப்பிரமணிபாரதியார் -

Page 5
பரி .தோமா
தமிழ் இலக்கி இந்த மான
இணைந்து
**GUŮí IF
காலம் ஈசுர வருடம் தைத்
இடம் : கல்லூரி மண்டபம்
நேரம் : மாலை 3.30 மணி
பிரதம அ திரு. T செந்தி
(டொலர் கூட்டுத்த
d5(5sod M. 6
சிறப்பு அ திரு. W. M. N.
(அதிபர்பரி தோமாவி
 
 

ճ6մr ճննցյIIff
ňGDÈF
Su i LDGör DCLplo
வர் மன்றமும்
வழங்கும்
Un 97’’
திங்கள் 11ம் நாள் (24.01.98)
அதிதிகள் ல்வேள் J. P
தாயனம் தலைவர்)
சந்தில்வேள்
ண் கல்லுரரி கல்கிசை)
گئی

Page 6
S. Thoma
N1 Ount
ʻ (tamil. MCitera1 C
Ælindu Stu മ2ഠo//
Sabtha Rū (Cultural
O Date : 之4f " Utnue : Co.
Cirne ご 3-34
62hie TDr. 9 L. Sa (Chairmam. Do
(Warden S. Thoma!
 
 

S' College LaVinia.
ly _^lssociation
dents Llnion
7 72 reser2/
ban '97 '
festival)
hy daruary 7gogos lege D-la1
(9 p. 777
6tatest 2nthilluel, Illar Corporatfon)
nd senthiluerl
! 26onoar N. TDe Alltarpis
College Mt. La Vinia)

Page 7
பொறுப்பாசிரியர்
தலைவர்
உபதலைவர்
செயலாளர்
பொருளாளர்
உப பொருளாளர்
பத்திராதிபர்கள்
மாணவ இணைப்பாளர்கள்
செயற்குழு
“பொய்ம்மையும் வாய்டை

இலக்கிய மன்றம் 1997/1998
2ー திரு. V. குகாதரன்
:ー S. பூரீகனேந்திரன்
:ー M. அதீப் தஹிர்
:ー F.R. 8,5605urt
:ー S. இம்ரான் ஹமீத்
M. ஷாகில்
;ー R. கண்ணன்
K. சரேந்திரன்
;ー J.I. gyrtG05LLIT
D. தவராஜா
:ー T தயாபரன்
S. செந்தூரன் S. பிரகாஷ் M.S. அரியரட்ணம் K. அருண் பிரகாஷ் D வைத்தீஸ்வரன் S.G. GaffigiTJoit U.S. பரமசிவம் T லலித் ரூபன் N.V. Qsib6DaouT S. தினேஸ்குமார்
0 இடத்த புரைதீர்ந்த நன்மையக்கும் எளின்"

Page 8
Tamil Liter, 19
Teacher-in-Charge
President
Vice Prisident
Secretary
Treasurer
Asst. Treasurer
Editors
Co-ordinator's
Committee Members
“மனத்தோடு வாய்மை மொழி

ary Association 97/1998
Mr. V. Kugatharan
Mr. S. Sri Ganendran
Abheeb Thaheer
F.R. Kandiah
S. Imran Hameed
M. Shakil
R. Kannan
K.Surendran
J.I. Rasiah
Dinesh Thavarajah
T. Thayaparan S. Senthuran
S. Prakash
M.S. Ariaratnam K. Aroon Pragash D. Vatheeswaran
S.G.Senthuran
U.S. Paramasivam
T. Lalithruban
S. Theneshkumar
N.V. Chelliah
யின் தவத்தோடு தானம்செய்வாரின் தலை”

Page 9
பொறுப்பாசிரியர் :ー
தலைவர் :-
உபதலைவர் 文ー
செயலாளர் :-
உப செயலாளர் a
பொருளாளர் :ー
உய பொருளாளர் :ー
இதழாசிரியர்கள் :ー
Of66 இணைப்பாளர்கள் :-
செயற்குழு
உள்ளத்தால் பொய்யாது) ஒ

тбооvол/ї uосф7лоüb 97/1998
திரு. S. மாணிக்கவாசகர்
R, கண்ணன்
U. பரமசிவம்
K. சுரேந்திரன்
P. குகநாதன்
K. அருண் பிரகாஷ்
S. சுவர்ணதீபன்
D, வைத்தீஸ்வரன் D. SJEusT
SG. செந்தூரன் N. பிரதீப்குமார்
M. சியாமளன் B. IgGlsorsi) 1. செந்தூரன் S. டினெஸ்குமார் T லலித்ரூபன் M. சக்தியேந்திரா S. செயோன் R. கங்காசுதன் S. செந்திநந்தனன் K. இளங்கோவன்
ழுகின் உலகத்தார் உள்ளத்துள் எண்ாம் உான்"

Page 10
Hiv1ÖM Stud
199
Teacher-in-Charge
President
Vice President
Secretary
Asst. Secretary
Treasurer
ASSt. Treasurer
Editors
Student CO-Ordinators
Committee Members
"அன்பு உடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்து

)e1tS U1īO1.
7/98.
Wri.S. Manickavasagar
К. Жатпап.
1. KJaramasi vamı.
OK. Surendran.
JO. Gjuharta dhan.
OK. 2roon IOragasb).
S. Suavamatheepan.
D Waithees Mvaran. D. Uradhipan.
S-9. Cheritburan. N. KOradeepkumar.
3. Chenthurar.
E3. Dimesh.
OK. Dimesh, ОКитат. 271. Girithiaran
S. 3'ayanthari. 'C. Aalitb Kular S. Saeyorn.
WM- Satuyendra. WM. Shyamalan. S. 9argasudhan. S. Senthinandhanan OK. Člangovan.
அவாம் பண்புஉடைமை தூது உரைப்பான் பண்பு”

Page 11
பிரதம வ அறங்காவலர் சி தர்ம ஜோதி டாக்ட அவர்களின் வ
அவைக்கு முதன்மை வகிக்க அழைத்ததோடு கொடுக்கவும் கேட்ட மாணவ மணிகளுக்கு என் மன
நாமறிந்த காலமெல்லாம் நாட்டின் பிரதான சி கல்லூரியின் தமிழ் இலக்கிய மன்றமும் இந்து மாண
பெயரால் மாபெரும் விழா எடுக்கிறார்கள் என்றால் ஆ
சம்பரூபம் என்பதே இணையற்ற இருவார் நாதவடிவினன் என்பதினால் இந்து மாணவர் மன்றே
அன்றில், நாதப்பிரம்மமான இறைவன் தமிழே இம் மகத்தான பெயரைச் சூட்டியதோ சிந்திக்கிறேன்.
எது எங்ங்ணமாயினும் காதால் கேட்டு மகிழ்ந் ரூபலாவண்யங்களும் பொருந்திய சிறப்பு நிகழ்ச்சி களிபேருவகை பொங்கிட, முது மறை வாழ, முதுசமய செல்வங்களை வரவேற்கிறேன். வாழ்த்துகிறேன். வன

ருந்தினர் வநெறிச் செம்மல் i. தி. செந்தில்வேள்
ாழ்த்துச் செய்தி
அமையாது வாழ்த்தும் வசனங்கள் சிலவற்றை வரைந்து
மார்ந்த அன்பு வணக்கங்கள்.
றிஸ்துவக் கல்லூரியாக விளங்கும் பரிசுத்த தோமஸ் வர் மன்றமும் இணைந்து சப்தரூபம் என்ற மகிமைமிகு புது எவரும் பாராட்டும் ஏற்றமிகு செயல் அன்றோ.
த்தைகளின் அற்புத இணைப்பு அல்லவா. ஈசன் ம இப்பெயரைத் தேர்ந்ததோ.
வடிவானவன் என்பதினால் தமிழ் இலக்கிய மன்றமே
திட சப்த கானங்களும் கண்ணால் கண்டு களித்திட களை விழாவிற்கு வருகை தருவோர் அனைவரும் ம் இளமைவாழ, முத்தமிழ் வாழ வழங்கும் மாணவச் னங்குகிறேன்.

Page 12
*Warden"
I am glad to send this message to the Society who are jointly organizing the Show occasion where two societies have joined to the burden cast on the organizers in having i hope this trend will continue.
The show had to be postponed on sever I admire the determination shown by thi
disappointments.-.
My sincere thanks go out to the mem particular Mrs. S. Manickavasagar, the T Mr.V.Kugatharan, the Master-in-Charge ofth
to encourage the boys at all times.
I wish the show every success.
Esto Perpetua

s “Message
College Tamil Literary Society and the Hindu 'SABTHA RUBAM'. I think this is the first
gether to produce a single show. This reduces
ndividual shows by the respective societies. I
al occasions due to unavoidable circumstances.
2 boys to hold the show ins-inspite of the
bers of the two societies. I must mention in
eacher-in-Charge of the Hindu Society and e Tamil Literary Society. They have continued
N.M.N. De Awis Warden

Page 13
(6 LITTOLIITTaf TfLITf6
அழகும், இளமையும், இனிடை எமது தமிழ் இலக்கிய மன்றத்தினர், ப இன்றும், என்றும் தமிழோசையை தொழிற்படுவது மறுக்க முடியாத உண்ை
இன்று எமது மன்றம் எமது கல் சேர்ந்து பரி. தோமாவின் குடும்ப உறுப்பு என்ற கலை நிகழ்ச்சி நிச்சயமாக இ6
எல்லோரையும் கவரும் என்பதில் ஐயமி
மொழிவேறுபாடு, மதவேறுபாடு அல்விஸ் தமது பதினைந்து வருட வெற்றிகரமாகவும் பூர்த்தி செய்து சாதன இரண்டு மன்றங்கள் எடுக்கும் விழா சான்றாகவும், சமர்ப்பணமாகவும் அ
பிரார்த்திக்கின்றேன்.
எமது ஸப்த ரூபத்தின் வெற்றிச் அதிபர், உபஅதிபர், இந்து ப திருமதி. எஸ் மாணிக்கவாசகர், ஆசிரிய விரும்பிகளுக்கும் எனது அன்பையும், ந6
வாழ்க
வாழ்க எம
Esto P

ஆசிச் செய்தி.
Dயும் நிறைந்த தமிழுக்கு விழா எடுக்கும் ரிதோமாவின் பாரம்பரியத்தில் அன்றும், வெளிப்படுத்தும் ஒலி முதல்களாக
LDLI TG5ÜD.
லூரியின் இந்து மாணவர் மன்றத்துடன் பினர்களுக்கு வழங்குகின்ற “ஸப்த ரூபம்’ ப்விழாவுக்கு வருகை தந்த அன்பர்கள்
G}6ð)G).
அற்ற எமது அதிபர் திரு. நெவில் டி.
கல்லூரி சேவையை சிறப்பாகவும், }ன படைத்த இந்த தை மாதத்தில் இந்த அவரினது நேர்மையான வெற்றிக்கு
9| 6öo 1 D u 1 வேண்டுமென இறைவனை
$கு எல்லாவிதமாக ஒத்தாசை வழங்கிய )ாணவர் மன்ற பொறுப்பாசிரியர் ர்கள், மன்ற மாணவர்கள், ஏனைய நலன்
ன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
5 தமிழ் து கல்லூரி
erpetua
வி. குகாதரன்
(தமிழ் இலக்கிய மன்ற பொறுப்பாசிரியர்)

Page 14
Message from the Tamil Literar
The Tamil Literary Association ol has been keeping the Tamil Traditic
Today we have joined hands with are presenting to god this cultural pr
you will enjoy it.
This programme is I am sure is
warden. Mr. Neville de Alwis for til
difference arbias to religion on lang
I would like to take this opperta den Teacherin charge of the Hindus(
ers, committee members and well w
Than
Esto p

Master in charge y Association.
S.Thomas college for the past 52years bns alive in this fast changing world.
n the Hindu society and as a family we
ogramme "Sabtha Rubam" We hope
a witness to the work done by our he past 15 years without showing any
uage
tunity to thank our warden, sub warociety Mrs. S. Manickavasagar Teachvishers for support and Guidence.
k you.
erpetua
Mr. V. Kugatharan
Master - In - Charge
Tamil Literary Association.

Page 15
G? JagpüU/Pfuu
இன்று கொண்டாடப்படும் கலைவாணி விழா கொண்டாடப்படுகின்றது.
பாடசாலைகளிற் கொண்டாடப்படும் சமய, கை
மேம்படுத்துவதற்குப் படிகளாக அமைகின்றன.
எம் மாணவர்களும் இன்றைய விழா மூலம் இ திருவருள் பாலிப்பாராக.
The "Kala Vaani Vizha" being celebra of the Hindu and Literary Societies.
The religious and cultural functions re in promoting spirituality and culture.
May God bless our children to reach t

ரின் வாழ்த்துரை
இந்து, இலக்கிய மன்ற உறுப்பினர்களால் இணைந்து
ல விழாக்கள் முறையே ஆன்மீகத்தையும், கலையையும்
க்குறிக்கோள்களை வெற்றியுடன் அடைய இறைவன்
செ. மானிக்கவாசகர்
பொறுப்பாசிரியர்
இந்து மாணவர் மன்றம்
ted today is jointly organised by the members
gularly celebrated in schools are fundamental
hese aims successfully
S. Manickvasagar Teacher in Charge Hindu Students Union

Page 16
மன்ற தலைவரின்
9T
இன்பம் தருவது தப கேற்றமளிட் துன்பம் தவிர்ப்பது
Jood6OOIULUI UI பண்பு தருவது தமிழ் பயிற்றிச் சிற பண்புரு வானது தப பைங்கூழள அறிவுதருவது தமி கமுதைத் த செறிவுதருவது தமி செழுமை அ தூய்மை தருவது த. துலங்கச் ெ வாய்மை உள்ளது த
Q66PL BL
தரணியில் தவழ்ந்து கொண் உயிரூட்டும் வண்ணம் மற்றுமொருக தமிழ் வளர்க்க ஊக்கமுற்ற எம்மை ( வளர்க்கும் எம் தோழருடன் தோள் ெ
மாலை நேர மஞ்சளிலே, கை எழு ரூபங்களை இணைத்து, க அரங்கேற்றத்தை ஸப்தரூபமாக பன அதிபருக்கும் உப அதிபருக்கும் அ அளவின்றி அளித்த எங்கள் மன் விருந்தினருக்கும், பண்பாக பாசமாக வழக்கம் போல் வள்ளல்களாக விள ஏனையயோருக்கும் எனது நன்றி கொள்கிறேன்.
"தோமியர் புகழ் பாடி க Esto P
 

மனதிலிருந்து.
ப்பது தமிழ்
ழ் - நமக் பது தமிழ்! தமிழ் - நமக்குத் பிருப்பது தமிழ்!
- நம்மைப் )ப்பது தமிழ்!
ழ் - நலப் ப்பது தமிழ்! ழ் - நாவிற் ருவது தமிழ்! ழ் - கவின் 1ளிப்பது தமிழ்! மிழ் - கல்வி சய்வது தமிழ்! மிழ் - என்றும் ப்பது தமிழ்!
"டிருக்கும் ‘கலை' எனும் உடலிற்கு லைவிழா வினை காண்பதில் உவகை. இணையாக பெரும் துணையான மதம் காடுப்பது பேருவகை.
லமகளுக்கு மாலை சூட விஞ்சினோம். லை மகள் அரசிற்கு எம்மவரின் டப்பதில். ஆடம்பரம் ஆரம்பமாகிறது. த்தோடு அன்பான அறிவுரைகளை ற பொறுப்பாசிரியருக்கும், பிரதம பழகிய தோள் கொடுத்த தோழருக்கும், ம்பரம் கொடுத்த நிறுவனங்களுக்கும், நளை கூற இத்தருணத்தை திருடிக்
ன்னி தமிழ் வளர்ப்போம்” erpetuа
S. பூணி, கனேந்திரன்
தலைவர் தமிழ் இலக்கிய மன்றம்

Page 17
கடன் இடணர்ந்
ஈன்று புறந்தருதல் தாய்தலைக் சான்றோன் ஆக்குதல் தந்தை வெற்றிவேல் வடித்துக் கொடுத் நன்னடை நல்கல் மாணவர்க்கு ஒளிருவான் அருஞ்சமம் முருக் களிறு எறிந்து பெயர்தல் காை பரம்பொருள் இந்துவின் தொல் திண்மை சேர் தோமியர், எம்ம6 இயலினள் நல்கினள் ஆடும் ம இளந்தமிழ் நங்கை துளங்கு ே மூன்று புவனத்து உள்ள பொரு ஒரு நாள் வளர்த்தற்கு இயைய ஏற்கின்றோம் அவள் புகழ் இந் போற்றுதலும் தூற்றுதலும் பெ சப்த ரூபத்தை எல்லாம் வல்ல . சிரம் மேல் கொண்டு நடாத்துப் தோமியரின் இந்து மைந்தர்களு உயிர் மூச்சாக எண்ணும் எம் எம் பேச்சுக்கு உயிர் மூச்சாக ( அதிபருக்கும், ஆசிரிய பெருந் எம் தோளோடு தோல் நிற்கும் மாணவர்களுக்கும் என் சிரம் நன்றிகள் நல்லதோர் விணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் 6 சொல்லடி சிவசக்தி-எம்மைச்
சுடர் விடும் அறிவுடன் படைத்

து பணி புரிவீர் !
கடனே !
க்கு கடனே ! தல் கொல்லற்கு கடனே !
கடனே !
கிக்
ாக்குக் கடனே ! புகழ் பாடுதல்
வர் கடனே !
LLO56ir
பர் காத்திட நள் முற்றும் கொடுத்து
ாவே !
துவின் அன்பர்காள் றுமனத்தோர் உம் கடனே ! அன்னை ஆதிபராசக்தி அருளால் b
ருக்கும் தமிழையே சகதோழர்களுக்கும் இருக்கும் தகைகளுக்கும்,
பழைய
தாழ்ந்த
ாறிவதுண்டோ?
து விட்டாய்
இந்து மாணவர் மன்றம்

Page 18
செயலாளரின் 1
யாமறிந்த மொழி போல் இனிதாவது
இம் மொழியை வருடம் தோறும் முடிசூட்டும் ஆதரவுடன் முடிசூட்ட முன் வந்துள்ளது.
"யாரெங்கும் பரவெட்டும் பைந்தமிழ்"என்னும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இக்கலைக் கோலத்தினூடாக எமது சகமான வெளிப்படுத்துவதோடு அவர்களின் உள்ளங்களும் வழங்கும் தமிழ் இலக்கிய மன்றம். பரிதோமா கல்லு உழைக்க வேண்டியது எம்மவர் கடமை சாகும் வரை
மணத்தில் வேக வேண்டும்.
எமது மன்றத்தின் தமிழ் நறுமணம் வீச வேண்( வருடங்கள் ஓடினாலும் வற்றாத தமிழ்ப்பண்பு கலாச்ச
ஆகவே நாமளிக்கும் செயலிசை நாடகம் உங்
56

செந்நாவிலிருந்து
களிலே தமிழ்மொழி
/ எங்கும் கானோம்”
எம்மன்றம் இவ்வாண்டிலும் தன் இளைய மகவுகளின்
எம்மொழியைசப்தரூபமாக கோலம் கொண்டு உங்களை
வர்தமது செயற்திறமை,மொழி, ஆர்வம், முதலியவற்றை பூரிப்படைகின்றன. ஆகவே இத்தகைய வாய்ப்பினை ரி இலக்கிய மன்றம் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள்
தமிழ்படித்துச் சாக வேண்டும் என் சாம்பல் கூட தமிழ்
ம்ெபரிதோமாவின் பயன்கள் பாடித்துதித்திடவேண்டும். ாரம் எம்மிடையே திகழ வேண்டும்.
கள் அனைவரையும் இனித்து மனதில் பதிய வேண்டும்.
brງ
FR. j6õngu T Թցանvոնirm தமிழ் இலக்கிய மன்றம்

Page 19
செயலாளரின் செ
சித்தத்திலே சிதையாத சிந்தை செயலாளர் ஆக்கிய அனைவருக்கும் எ
செயலாளர் ஆயினும் செயலி கொடுக்காது தோழரிற்கும், பொறுப்பாசிரியருக்கும், என்னை எட்டி காளையர் சிலரிற்கும், உழைப்பு
நிறுவனத்தாரிற்கும் எனது இந்த செஞ்
“வா நீ கலை பணியிற்கு” என்றை சூட்ட எம்மால் இயன்றது இச்'ஸப்த ரூ இணைந்த தமிழ் இலக்கிய மன்றத்தி தாழவில்லை.
இவ் விழாவினை கண்டு மகிழவி இயலுமாயினும், சில தொட்டில் தவறியிருப்பினும், என்னை சொற்கள் கையேந்தி நிற்பவன்.
நன்

ஞ்சோற்றுக் கடன்
னகளை சித்தரிக்க சிறியவன் என்னை
ன் நன்றிகள் உரித்தாகட்டும்.
]ற்றவனாக என்னை கடமை சுமை பொறுப்புணர்த்தி வழிகாட்டிய எறிய நினைத்திருப்பினும் கட்டிக்காத்த ணர்ந்து எனைய கொடுத்துதவிய சோற்றுக்கடன் உரித்தாகட்டும்.
ழத்த கலை"வாணி”யே, உனக்கு மகுடம் பம்” நின் பாதம் சர்ப்பணம். எம்முடன் னரை எண்ணும் போது என் இதயம்
ருக்கும் உங்கள் விழிகளில் குறை காண தந்த நாமங்கள் மேற் பட்டியலில்
ரில் கட்டி கண்டிக்க வேண்டாமென
K. சுரேந்திரன்

Page 20
Message from the Stu
On behalf of the student Christian b
wish the Tamil Literary Association and th
organising their forth coming cultural evel
held on the 24th of January 1998, and hop

dent Christian movement
ody of S. Thomas' College, Mt. Lavinia, we
he Hindu Students Union all the very best in
nt "SABTHA RUBAM 97"; which is to be
e it will be a resounding success.
Cehan Jayawardena
Secretary (S.C.M)

Page 21
Message English lite
It is with great pleasure that I pr
the occasion of Coming together
importance by two Societies which h
great significance No doubt, all
experience from organizing this event
will be able to enhance and stimulat
I take this opportunity on behalf
Society to wish both Unions the ver
events of this nature will be organ
creativity will be kept alive.

From the
rary Society
2sent my thoughts to both Unions on
and organizing an event of such
appen to be stalwarts of College is of
those involved have gained much
(and Iamsure all those who patronize
2 their literary and artisfic interests.
of the English literary and Debating
y best of luck I also hope that such
ized in the future and the spirit of
President, Eng. Lit, and Deb.Soc.

Page 22
Message Sinala Litera
I Sincerely thank our Tamil Lite Union of S. Thomas College Mt. La
Contribute this message.
Sinhala literary Association and
annual festivals to impore our boys
I Wish all the Succes to our Ta
Student's Union in their "Sabtha Rul

From the
hry Association
rary Association and Hindu student's
lvinia for giving me an oppertunity to
tamil Literary Association hold Their
talents as well as their artistic visions.
mil Literary Association and Hindu
bam". in 1998.
Sanka Gahegama
Secretary of the Sinhala Literary Association.

Page 23
Message
Buddhist
It is truly a great happening to S Hindu society getting together to organ
I am also honoured to be a part of
Sage.
Tamil literature Union has playe
culture since Buddhism and Hinduisa
phies and religions practices have mau
the Tripitaka has the same fundamenta
So as Buddhist we wish Our Hi
Rubum.
Esto pe

From the Society.
ee the Tamil liberary society and the
hize Sabtha Rubum.
this festival by contributing this mes
d a vital role in developing traditional m originated from India, our philosony similarities The Bhagarad gita and
l concepts.
ndu and Tamil brothers with sabtha
rpetuа.
S.G.S. Senarath
Secretary

Page 24
M5SSAGE FROM TH
O mankind you from a Of a male a And mad Nations anc You may km (Not the ye
(Each otl The most ho In the si ls (he who Righteo And God has
And is vel (with a
It is with immense pleasure t celebrations of the Tamil Literary above mentioned Quranic verse unity in diversity is empharsied.
At S.Thomas College a grea Even at these celebrations we are speaking non Hindus will be prese
In confusion ve vish the porc two organizations Our Conrestrain
Thar.

E SLAMC SOCIETY
We created. single pair. und a female. e you into.
tribes, that . ov each other may despise). ner) Verily. noured of you ght of God
is )the most. us of you. full knowledge. Il acquaiuted
things)
The Holy Quraan Chapter 19 verse 13.
that we give a message for the joint Union and the Hindu Society. The tells us has in Islam the concept of
at amount of this unity is witersed. positive a large gathering non tamil 2nt.
ogramme all success and assure the 2d Support.
k you.
Secretary Islamic Society.

Page 25
இதழாசிரியர்களின்
உலகம் தோன்றிய காலத்த சிறப்புடையது எமது மொழி தமிழ் தமிழ்த் தேனால் இவ்விதழினை ஒவ்வொரு பக்கமும் வாசிப்பவரின்
இலங்கையின் தமிழ் மொழ அரும் பாடுபடும் எமது பரி தே தனித்துவமான ஆற்றலுடன் இவ்8 நடத்துகிறது.
ஒளிபடைத்த கண்ணினர், உ கரங்களால் தமிழ் தாய் கழுத்த அணிவிக்கப்படும்.
65 spg5s ஆக்கங்களுக்கு நெஞ்சங்களுக்கும் எமது நன்றி.

இதயத்திலிருந்து.
தில் இருந்தே வாழும் மொழி என மொழியே இத்தகைய சிறப்புமிக்க நனைத்துள்ளோம். இவ்விதழின்
மனதை நிறைவு செய்யும்.
N வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் ாமாவின் கல்லூரி தனக்கேயுரிய வாண்டும் சிறப்பாக இவ்விழாவை
றுதி கொண்ட நெஞ்சினர் இவர் தம் தில் தமிழ் மாலை இன்னமும்
உதவிய அனைத்து தமிழ்
டி. பிரதீபன் டி. வைத்தீஸ்வரன்
இதழாசிரியர்கள்

Page 26
(XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
நீ உறவால் மாத்திரம் என்னுட நட்பினால் நாம் ஒன்றிணைந் இதனால் எம்மிடம் இரகசியங் ஒளித்து வைக்கவும் தெரியாது வானம் நீளமென்பதும், நிலவு எந்தளவு உண்மையோ அந்த அந்தரங்கம் என்பது ஒவ்வொ ஒளிந்திருப்பது, ஒட்டியிருப்பது நாம் இருவரும் ஒருவர் என்ற அந்தரங்கங்கள் என்ற வார்த் நம் அகராதியில் இடம் கிடைய
உன்னுடன் வார்த்தைகளால் உண்மைகளை அரவணைக்க
y
நான் என்னைவிட உன்னை ஏனெனில், நீ மட்டும் தான் என்னை மதி இதனால் தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கி அர்த்தம் இருக்கிறது.
நீருக்கும் அதன் ஈரத்துக்கும் நிழலுக்கும், கருமைக்கும் ஒரு அவ்வாறே, நம் உறவுக்கும் ஒரு இறுக்கம் எம்மில் நீ. நான் பாகுபாடு கில் நாம் என்ற வார்த்தையே எமது இந்த உணர்வுகளுடன் என் 6 இல்லை இல்லை! நம் வாசகத்தைப் படிப்போம்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
"அகலா(து) அணுகாது தீக்காய்வார் போ
 
 
 

XXXXXXXXXXYYOOOOOXYYXXXYYXXXOXXXX)
-ன் நெருங்கியவனல்ல, தவர்கள். கள் கிடையாது, 5.
சுடுமென்பதும், ளவு நம் நட்பும் உண்மை. 2.
ரு தனிமனிதனிலும் 8
- {} வகையில்
தைக்கு X பாது. i
வம்பளக்க விரும்புகிறேன்.
ஆசைப்படுகிறேன்.
k★ t
நேசிக்கிறேன், மதிக்கிறேன்
ப்பவன்.
கிறேன் என்பதற்கு
k女
நெருக்கமிருக்கிறது, i.
உறவு இருக்கிறது.
இருக்கிறது. DLLIFT5. () து சின்னம், ነፏ வாசகத்தைப்படி. X
女女
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX)
ல்க இகல் வேந்தர்ச் சேர்ந்து ஒழுகு வார்.”

Page 27
86/Z 6 uos] e soos sv. Kaeo 11:1 || ...urol
 

stupuje IBLIV S'JAN ‘ut InųJUOS ’S ‘ut IBAAS001||BA 'GI “LIBII19ųO ‘A’N:SooļU3SqV
(USB sela 'S ‘UUBAISEure-seas ‘S’ O ‘(10]eusp10-OO) qesbib Abul-L ||sou ICI LLLLLLLLS L LLLLLLL LSLLLLS LLLLLLLL L LLLLLLLLS LSLLLLS LLLLLLL SS LS LLLLLL
SLLLLLLS LLL LLLLLSLLLLLLSLLLS LL LL SLLLLLS LLLLL KKSLLLLLS LLLLLLLSJJJ SLLLLLLLS LLL LLLLSLLLLLLL LLLLSLLLLL LLLLLLL SL0LLL LLL LLLLS LLLLL S LSLos "I pƏl bƏS

Page 28


Page 29
86//16 uosus sluopn is ripul ||
 

ubųnsbổubs) (S sub AOầueIGI XI LLLLL LLLLL LLLL SL LLLLLLL L SLLLLLL LLL LL LLLLLLLLL L SLLLL S0 SLLLLLLLLLL 0L S LLLLLL ‘Jeu In>|ųSəuỊCI (XI ubunųJuəųO 's suedəəųı bulbaenS - S ‘UJOKəBS ’S ‘ubųque Kef , SoelpuɔKļeS IN ‘ubdsuppuas°CIoueueUpBubusų luoS 'S ' uBIBAASəəųısı, A 'CI ouest'ult:KųS IN: supue1S
(əñIBLIO -UJ- 19ųɔbɔL) ueñese Alexsolut. W 'S SIIN LLLLLLLL LLLS LLLLLLLLLL LLSLLLLLS LLLLL L SLLLLS LLLLL L SLLLLS LLL L LLLLL LL LSLLLL (Quop|--рS

Page 30


Page 31
(XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
உணர்ச்சிகளால் ஆழப்படுவது உணர்ச்சியின்றி இருப்பது மரக் உணர்ச்சிகளால் ஆழப்பட்டு உ () மனிதம்.
நாங்கள் வாலிபத்தின் வாசலுக் f எம் திரைச்சேலைகள் உணர்ச் W ஆடிக் கொண்டிருக்கின்றன.
எம் கதவுகளும் . உணர்ச்சிகளால் மட்டு அடிப்பட் X அர்த்தமற்று மூடித்திறந்து கொ
வாழவேண்டுமென்ற ஆசை. s எப்படி வாழ்வதென்பது தெரியா () ★
முழு உடம்பையும் நனைத்துக் ெ i. நாம் குளித்து விட்டோம் என்று உலோகத்தில் முலாமிட்டதற்கா அதை வெள்ளியென்று அழைப்
X W உழைக்க வேண்டும், அனுபவிச் Á திருமணம், பிள்ளைகள், இப்படி
y ★·
() செக்கை சுற்றிவரும் கழுதைப் ( X ஒரு சிறு வட்டத்துக்குள் மனித X தன் வாழ்வை சுழற்றிக் கொண் () அதனுள்ளேயே அவன் சமாதிய
★、 s
மிருகமும் உழைக்கிறது. அனுL அதற்கும் பிள்ளைகள் உண்டு. மனிதன் ஒரு விலங்கு. ஆனால் () எனவே, 熟 அவன் வாழ்க்கை வேறு. இலட் உணர்ச்சிகளுக்காய் வாழாமல்
இலட்சியத்துக்காய் வாழவேண் வரலாற்றில் அவன் பக்கங்கள்
R*
嗣... Ar
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
"கூறாமை நோக்கிக் குறிப்பு அறிவான் எழு
 
 

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX மிருகம்.
கட்டை, ணர்ச்சிகளையும் ஆழ்வது,
:
:
கு வந்துவிட்டதால் சிகளால் மாத்திரம்
G, ண்டிருக்கின்றன.
ğl
s Q
大
கொண்டதற்காய்,
அர்த்தமல்ல.
Ä} LL,
女
க வேண்டும், யொரு வாழ்க்கை வட்டம்.
大
போல
ன்.
LITsit. y
O
T6TT6. A
故
விக்கிறது.
மிருகமல்ல. x
சியம் வேறு. 领
டும். v தியப்படவேண்டும்
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX)
நஞான்றும் மாறாநீர் வையக்(கு) அணி”

Page 32
XXX XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
காதல் கொள்ளாத மனிதனில் காதல் விட்டு வைத்த மனிதனு அது அனைவரையும் தொட்டி
சில போது சுட்டிருக்கிறது.
தனி மனித வாழ்வில் காதல் இ வரலாறு இருக்கிறது. ஆனால்,
மனித வரலாற்றில் காதல் இட லைலா மஜ்னுணை வாழ்க்கை ரோமியோ ஜூலியட்டை வழிப்ப
★
ஆக, காதல் என்பது வாழ்வின் ஒரு வரலாற்றுத் தத்துவமல்ல. வரலாற்றுப் பக்கங்களிலே நீப ... g505ITiuܐܹܦܸܢ உன் வாழ்வின் ஒரு பக்கம் அடி
r
மற்றவர்களுக்காய் வாழ், அதில் ஒரு இன்பம் இருக்கிறது சில காலம் தான் வாழ்ந்தாலும் பல்லாண்டு வாழ்ந்த ஒரு பிறன இதனால் வாழ்வை முழுமையாய் அனுபவித்த போ ஒரு திருப்தி இருக்கிறது.
சமூகத்திற்காய் வாழ்! நீ மரணித்தாலும் சமூகம் என்றும் உன்னை நினைவு கூ அதன் மூலம் நீ வாழ்ந்து கொண்டிருப்பாய். ஏன் ? கால் மாக்ஸ் கூட இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இரு
X 衣A Α
X
y X
(,
፩
y
t s'
y XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
“அவை அறிந்த) ஆராய்ந்து சொல்லுக :ெ
 

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX).
லை,
மில்லை. நக்கிறது.
女
இடம் பெற்ற
ம்பிடித்த சரித்திரமில்லை. நெறியாகக் கொண்ட சமூகம் உண்டா? ட்ட தேசம் தான் உண்டா?
★
பக்கமேயன்றி,
தியப்படட்டும். x
றிப்பட்டாலும் பரவாயில்லை. ስ)
V
l.
ம இருக்கிறது. 8.
ன்று.
றும்.
க்கிறான்.
★ KᏅᎤᏨ0Ꮸ0Ꮸ0ᏨᏅᏨ0ᏨᏨᏨᎤᏨᏅᏨ0ᏨᎤᏨᏅᏨᏅᏨᏅᏨᎤᏨᏅ
ால்லின் தொகை அறிந்த தூய்மையவர்.”

Page 33
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
மக்களுடன் இணைந்து போ. காற்றின் திசையில் போகும் பா அதற்காய், எதிலும் இறங்கிப் போகாதே. பள்ளங்களில் பாயும் நீரோட்டப்
女
தனிமை வேண்டும் தான் அதற்காய் எதிலும் தனிததிருட் இறைவன் கூட அனைத்தையு சோடி சோடியாய்தான் படைத் படகு எனும் போது அது தனித் ஆனாலும். அதற்கு இரண்டு துடுப்புக்கள் இரண்டு சிறகுகள் கொண்டது அதற்காய் அது இருமையாக ( தனிமை வேண்டுமென்பதற்கா வெறுமையாக இருந்து விடாே அப்போது, தனித்திருப்பதில் அர்த்தமின்றி
女
சிலர் . தனித்துவம் வேண்டுமென்பத தனித்து வாழ முனைகின்றனர் ரோஜா தன் தனித்துவத்தைப் முட்களை புறக்கணிக்கலாமா? நிலவு தான் கதிரவன் ஒளியை ரோஜா என்பது, முட்களையும் சேர்த்துத்தான். நிலவு என்பது, தன்னில் ஒட்டிக் கொண்ட ஒளி
நண்பா ! வாழ்க்கை வாழ்வதற்கு, கண்ணாம்பூச்சி ஆடுவதற் கல் இது நான் உனக்குச் சொல்வத் நாம் எமக்குச் சொல்கிறோம். சிந்திப்போம் செயற்படுபோம்.
"வகை அறிந்த வல்லவை வாய்சோரார் செ
 

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXO
ய்மரம் போல.
போல.
女
y
பதலல. V
兴
திருக்கிறான். () தது தான், X
இருக்கின்றனவே? தான் பறவை plgung).
莎
Α
ப் போய் விடும்.
女
ற்காய்
அது அறியாமை
பேண
苔 Ն}
| மறுக்கலாமா? A
ዕ
ரியையும் சேர்த்துத்தான்.
★
:
தல்ல.
இவன் உன் நண்பன் Adheebo Thaheer
YMoe President)

Page 34
With Best C.
Johnas E
Impo
SHOP: BANKERS: No. 7 China Lane, Sampath Bar Colombo - 11 Sri Lanka Bank of Ceyl.
OFFICE: D.F. 24, Ground Floor (Mezzanine) Colombo Central Super Market Comple Colombo 11. Sri Lanka.
"சிறப்பு எனும் செல்வம் பெறினும் பிறர்க்
 

- —
impliments Of
S.
Á
Interprises
rじ6r6
TELEPHONE: k-Pettah Shop: 343233,438719 on-Pettah Residence : 438282, 332447
Office : 34.3747 Fax Shop:0094-1-438719 (Fax Direct to Johnas)
X
-— ബ =ാത്തര
ܐܚܝܡ
த இன்னா செய்யாமை மாசற்றார் கோள்.”

Page 35
ഗ്ലങ്ക
MVith Best Cor
NZS4
s
s YN /IN
NZS zist
米
4 w
w
محمدبر
S4S4 YN YN
ܠzܠܐܠ MN M
ܐܛܠ /N
(Remoj
DRY FISH MERCHANTS
145/2, Ch Colom
Tel: ReS
“நடுவின்றி நன்பொருள் வெஃகின்கு
 

E-ass=Eas
npliments From:
米
<
米
<
K
ܐܸܠ
<
M
米
<
* V/ NU/
MNMN
N/ NU/
দ্যুৎপাৎ
ఎ4 MN
g
Stores
S COMMISSION AGENTS
ina Street, bO – 11.
- 4.45540
344514
டிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்"

Page 36
MVith Best Con
Toobasasingar
340, Se Colom. Branch.
257A/1, ( Well Colom
“அகரமுதல எழுத்தெல்லாம்
 

pliments From:
・く> く>
n ÇBook (Depot
a Street, bo – 11.
Galle Road, aWatte, bo — 06.
ത്തീ ஆத பகவன் முதற்றே உலகு."

Page 37
only when C
口 1 : - Speace in the w
女茨 ★ 责
女魂 女 戏
Trade
139, First Divis Colomb Tel : 337474
DEALERS IN ALL KINDS OF STA
PHOTOCOPY PAPERS, TONER
COMPUTER STATIONERY AN
“வான்நின்(று) உலகம் வழங்கி வருதலா
 

ܓ======= pliments From:
orsd can come
11 peacefus,
乙女 女
で
?女
Serve
ion, Maradana, o - 10. Fax : 336613
IONERY, PACKING MATERALS,
S, TELEX & FAX STATIONERY,
D GARMENT ACCESSORIES.
தான் அமிழ்தம் என்றுளற்பாற்று”

Page 38
ഗ്ഗങ്ക
With TBest Co,
Sri Rekt
GUAKANTEED 6
5/s, Sea Str Colom
Telephon
“சிறப்பு:ஈனும் செல்வமும் ஈனும் அறத்தி

npliments From:
بڑی%$ح﴿
b S&slatz
SS ※ベふ sజ్జాడ
eWWeers
OVEREIGN GOLD
eet Junction, bo — 1 1. e : 43.8665
னு உங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு”

Page 39
ஒரு ஸங்க
இலங்கை பொங்கும் புச இன்பத் தமிழ் நயம் மன அலைபோல் எண்ணம் , அறிந்ததை கவியாய் ஆ
நிலவைச்சுற்றி மீன்கள் நித்தம் வலம்வரும் என் உலளகச் சூழ்ந்த இயற் ஒன்றா இரண்டா எண்க
ஆயகலைகள் அறுபத்து அன்றைய கம்பன் எழுதி தோயும் கலைகள் தேச சொல்லிட முடியாநிளல
கல்லை சிலையாய் செய் கல்வியை நிலையாய் ெ சொல்லை அழகாய் செ சொந்தம் பந்தம் உணர்
யாப்பும் மூப்பும் அறியா | எழுதிட வந்தேன் கவிை பூப்போல் இதயம் இருப் புனித தோமஸ் 8
மாபெரும் மன்றங்களில் மங்களக்கவிதை சேர்த் பா போல் விளங்கும் இ6 நாவாழ் கவிதை நயம் ெ
எவ்வழி புனிதம் பிறந்தி அவ்வழி தனிலே அறிவு செவ்வழி அறிந்த நன்ெ செவிபட உரைக்க சிறுக
"செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவுஇ
 

ரூபம் 97
5ழில் இலங்க தில் விளங்க அன்பால் உயர பூக்கிட முனைந்தோம் !
கூட்டம் பதை அறிவோம்! கைக் கலைகள்
ணரிச் சொல்ல !
து நாலென தி வைத்தான் ம் முழுதும் பில் பெருகின் !
தவன் கவிஞன் ! சய்பவன் மனிதன் ! ால்பவன் கவிஞன் ! பவன் அறிஞன் !
இளைஞன் த நடையில் பதனாலே
கல்லுரரி தனிலே
மனதில் பதிய
திட வந்தோம் ! Uங்னக பூமியில் பற வந்தோம் !
ருக்கிறதோ ம் வளரும் ! னறியாளர்
கவி எழுது !
இன்றி எச்சத்திற்கு) ஏமாப்(பு) உடைத்து’

Page 40
அறிந்ததைச் சொல்ல அவைச் அன்புடன் இதயத்தில் வணக் பெளவம் முழுவதும் புகழைக்க பண்புடைய கொழும் நகரில் ஆ இவ்வெம் புனித கல்லூரி யொ தெய்வத்தமிழின் புனிதம் காக் செய்யும் ப்ெரியோர் பற்பலர் உ
மெய்போற்றி பொய்யை வீழ்த் மேன்மைகள் பெற்றோர் அடியி ஒளவைத் தமிழ் சொல் அவா 1 கவிதைக்கலையின் பொருள்நி கவியுல உலகில் ஒரு சிலர் தா
புவியில் பிறந்த மாந்தர்கள் அ புதுமைக்கலைகள் அறிந்திடல்
கல்லைக்கூட கலையாய் ஆக்
கைத்திறம் பெற்றால் கலைத்தி
புல்லை மேயும் மாட்டினம் போல் பொய்யைக் கவியில் மேய்வது ஜயந்திரிபட கவிதை உணர்6ை அகல் விளக்காக ஏற்றிடல் வே
இலக்கியக் கேணியில் ஒரு கல் இயம்பிட வந்தோம் பொறுமை
“மரமத மரத்திலேறி மரமத மரத்தைக்கண் மரமது வழியே சென் மரமத கண்ட மாதர்
இது ஒரு கவிதை என்றதைப் எது பொருளென்று இதயத்தில்
மரமரவென்று தளதள நடையி மடமடவென்று படிப்பார் கழிப்ப இது ஒரு கவியா மரமா வென் கருப்பொருள் அறியாமரமாம் பூ
"காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதன

$க வந்தோம், கத்தை தந்தோம், ாக்கும்,
அமைந்த,
வகும,
85,
STi
தும்
னை வணங்கி மிக பெற்றோம் ! திறம் அறிந்தோர் ன் உளர்.
ன்பின்
வேண்டும் !
கும்
றம் புரியும் !
பாவம் !
பண்டும் !
வி பற்றி பில் கேளிர் !
மரமதை தோளில் வைத்து ாடு மரத்தினால் மரத்தைக் குற்றி று வளமனைக் தேடும் போது மரபொடு மரமெடுத்தார் !”
படிப்பார் 1
அறியார் !
ii)
T
ஆவார் !
ன்ஊங்(கு) இல்லை உயிர்க்கு.”

Page 41
ஊன்றிப்பார்த்தால் உளப்பெ ஆன்றகவியின் அகப்பொருள் அரசன் ஒருவன் குதிரையில் அரும்புலி வேட்டை ஆடிடச் ெ
வரிப்புலிதன்னை வேலால் வீ வந்தனன் வீட்டுக்கு நேர் நன வெற்றி வேந்தனை பெண்கள்
நெற்றிப்பொட்டிட்டு ஆரத்தி இதுதான் கவிப்பொருள் இன் மா வென்றால் அது குதிரைை மன்னவள் பொருளை அரசு 8
வேங்கைபுலியை வேலால் வீழ் வீட்டுக்கு வந்தான் "ஆலத்தி மரத்தைக்காட்டி மாபொருள் நிறத்தை கவியில் உரைந்தால் உரத்தைப் போட்டு வயலில் வி ஊந்தை அதுபோல் கிளையா
கலை நலவளங்கள் கனிமரத்ே தினம் தினம் உள்ளத்தில் வள
பல பல புதுமைகள் செய்திட மு
நிலை படுகலையே உயிர்வடிவ நிலையிதை உணர்ந்து உயர்ந் வென்று வாழ்வோம் !
என்றுமைகேட்டு விடையினை
“பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஒம்

ாருள் புரியும் ir Geoff
ஏறி
சென்றான்
ழ்த்தி டைகொண்டு
ஆழ்ந்தனர்!
எடுத்தனர் னும் கேளிர் ! யக் குறிக்கும் ! காட்டும் !
த்தி ”எடுத்தனர் ! கூட்டி
கவிஞன் ! தைப்போம்
ல் உழுவோம் !
தோப்பாய் ! ர்த்திட முயல்வோம் !
நனைவோம் !
ாதம் !
து வாழ ஒன்றுபடுவோம் !
கேட்டோம் !
தொகுப்பு R. Kannan
ásaufsú tílfoy
த தேரினும் அஃதே துளை."

Page 42
With Best Com
RRØce R
With Best Com
(
( (
Asian LinK CC
FAX, IDD & LOCAL CA BINDING, LAMINA
Van For Hire
y
Vans”
,C, Fussels Lane-4 نظ
Wellawatta Colombo-6.
"இற்பிறந்தார் கண் அல்லது) இல்லை
 

pliments From:-
RØisber
pliments From:-
»nnuniCation
LLS, PHOTOCOPYING, TING, STATIONERY
A/C and non AIC
available
Phone : 503473,592244,592561. 074-510626 Fax : 94-1-503473,
இயல்பாகச் செப்பமும் நாணும் ஒருங்கு”

Page 43
"With Best Con
Eldo
1-35, 1st Floo ColombO - O
Te: 4
With Best Con
“தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது)
 

pliments From:
rado
", Liberty Plaza, 3, Sri Lanka. 47OO7
tiptinents From:
த
த
莎
த
ܢܛ
Wisher
ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்”

Page 44
With TBest Co.
fflessiah sle
Customs Clearing &
156, Newn Colom
Te: 43737O
MVith Best Cor
anka Polyth (IPvt)
羲
Manufacturers of
and Plain Po
32A, K. Cyril C.
Colombo - 1 Tel: 440326 -
Factory : Indigahamulla - K
"அறக்கூறான் அல்ல செயினும் ஒ(
 

pliments From:
aring agency Forwarding Agency
ham Square, OO - 13.
Fax : 437.370
npliments From:
%"ܔ݂ %" 載ミ 称や
ene industry ) Ltd.
al kiinds of Printed lythene Bags
Perera MaWatha, 3, Sri Lanka.
Fax : 440325
adawatha. Phone : 925013
வன்புறங் கூறான் என்றல் இனிது"

Page 45
s
With Best Com
篮
ЛМет77Кеaya
Dispensing, Cher Grocers & Dealer
374, Galle Road, Wella
Te:58
With TBest Com
VWes'
Jewelle
Jewellery & Gem Merchants
වෙස්ටන් රත් සවණියාහරණ සහ ම
88, හෙට්ටි වීදිය வெஸ்டன் ந தரமான தங்க நகைகளுக்கு 8
Phone : 433
“பல்லார் முனியப் பயனில சொல்
 

pliments from:
s
溶
| Pharmacy
mists, Druggists s in Fancy Goods
Watte, Colombo - 06.
32492
pliments From:
à là
te
ry Mart
88 Sea Street, Colombo - 11. රන්මාළිගාව බැංණක් වෙළෙන්දෝ, ය, කොළඹ - 14
கைமாளிகை
38, செட்டியார் தெரு, கொழும்பு -1 977,335682
====/ லுவான் எல்லாரும் எள்ளப்படும்"

Page 46
Khaanah Pha
Managing Partner - S. Rajal
Partner::- Lione Chandr
146 A, G Dehiwala,
Mith Best Con
Gobekk1a
(Jewellery M 22 ct Guarantee
V. E. Sr
235/4, Sri Sara
Dehiwala,
Tel: 07
"தீவினையார் அஞ்சார் விழுமியார் அ
 
 
 
 
 
 

npliments From:
armaceleuticas
kumar (Ex. Govt. Pharmacist)
adasa (Ex. Govt. Dispenser)
alle Road,
Te: 732799
npliments From:
Jewellers
lanufacturer)
Sovereign Gold.
etharran
nankara Road, - Sri Lanka. '-302221
=ങ്ങ
|ஞ்சுவர் தீவினை என்னுஞ் செருக்கு”

Page 47
SRI RAM
wнv wЕ c SARASVAT
The objective of saraswathy Pooja whi is not worship but to promote learning throu the sprit of learning. Hinduism emphasizes th cosmic order depends on the moral and spirit
would invite destruction on themselves.
Of the many Gods in the Hindu Pant Goddess. To lead an ideal life and for the pr A man should possess health, wealth and wi three stages of his life. It is believed that ma This is the stage in which he will be physical
he is bent on making money. Finally when h
Hindus celebrate this Navarathri Nine I
Lakshmi, and Saraswathy. The first 3 days ar to the fierce form of Shakthi. She is represe Despite her grace and charm she was born to the mouth of Brahma, Vishnu and Shiva to
Mahisha. By worshipping Durga strength is
The next three days are devoted to th
Vishnu's consort and she was reborn in each
flower. For this reason she is called Padma
Goddess of fortunes and giver of wealth. She wheel of fortune is ever changing. Lakshmi sitting on a Lotus her symbol. She is worship
Supreme being "Mother of the World".
"தாள் ஆற்றித் தந்த பொருள்எல்லாம் தக்க

A JEYAM
ELE BRATE HY POOJA
ch is celebrated by Hindus all over the world
gh the medium of the Goddess believed to be at life is a battle against the spirit of evil. The
ual order and when men violate dharma they
heon none is revered more than the mother
ogress and success three things are necessary. sdom. All these can be achieved during the n should achieve strength, when he is young. ly and mentally sound. During his 2nd stage
e is old, wisdom dawns on him.
nights of devotions to three Goddesses Durga, e dedicated to Durga - This is the name given nted as a beautiful woman who rides a tiger. kill. She was created out of the flames from
Kill demons, particularly the buffalo demon
bestowed on us.
e Goddess of Wealth Lakshmi. Lakshmi is
of his incarnations. She was born in a lotus
(Lotus) or Kamala. She is considered as the
is also described as the fickie Goddess for the
is represented as a beautiful golden female
ped and considered to be the female energy of
ார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு.”

Page 48
எமது மதம் பண்டைச் சிறப்பு வாய்ந்த சைவம்,
மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய நகரங்களை மைய
கால் விளங்கியது. இந்நகரங்களில் மேற்கொள்ளப்
பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவை எமக்
இதிலிருந்து லிங்க வழிபாட்டின் பழைமை எம்மை அத்
சிவலிங்கம் என்றால் என்ன.
★ இறைவன் அருவ, உருவ அருவுருவ வடிவங் தொடக்கூடிய இயல்பு உள்ளதால் உருவ வடி அருவும் உருவும் கலந்திருப்பதால் அருவுருவ இறைவன் சதாசிவன் எனப்போற்றப்படுவான்
★ மக்கள் வழிபடும் சதாசிவம் வடிவமே * சைவம் சிவலிங்க கழிபாட்டை அடிப்ப * ஐம்பூதங்களுள் தீ தூய்மையானது.
விட்டு ஒளிர்வது. மெய்ஞ்ஞானிகளு அருவுருவ வடிவைக் காண விரும்பிே
சிவலிங்க அமைப்பு
* ஆவுடையார் பகுதியுடன் கூடிய லிங்க * ஐந்தலை நாகம் நிழல் கொடுக்க முக் * ஆவுடையாரும், லிங்கமும் வெவ்வேறு
சிவலிங்கமுமுண்டு. * சிவலிங்க அமைப்பைப் பொறுத்து அது
எனப்பெயர் பெறும். * இறைவனின் எல்லையுடைய நூல் வடி * சிவலிங்கம் எப்போதும் ஈசானமூலைய
"உாப்பார் உரைப்பவை எல்லாம் இ
 

இந்தோ ஆரியரின் காலத்தை விடப் பண்டையது. மாகக் கொண்டு பரந்த ஒரு இராச்சியமாக முன்பு ஒரு
பட்ட அகழ்வாராய்ச்சியின் பயனாக பல கூம்புருவான கு சிவலிங்கங்களை நினைவு படுத்துவனவாக உள.
திசயிக்கவைக்கிறது.
களில் காட்சி தருகிறான் கண்ணால் கண்டு கையால் வாயும், கை, கால் மதலிய உறுப்புக்கள் இன்மையால், வடிவாயும் இறைவன் காட்சி தருவான். இந்நிலையில்
f.
சிவலிங்கம் ஆகும்.
டையாக கொண்டது. அது ஆக்கவும், அழிக்கவும், காக்கவும் வல்லது. சுடர் க்கு ஞானச்சுடராய் விளங்குவது பரம்பொருள். தீயின் யார் ஞான நூல் வழி அமைத்ததே சிவலிங்கம் ஆகும்.
மே சிவலிங்கமாகும்.
குறி தரித்து நிற்பது சிவலிங்கமாகும்.
கற்களாலான சிவலிங்கமும் உண்டு. ஒரே கல்லிலான
நூற்றெட்டு வகைப்படும் அவை அஷ்டோத்தரலிங்கம்
உவமான சிவலிங்கம் ஒன்பது பிரதிகைகளில் ஒன்று.
பிலேயே அமைக்கப்படும்
ரப்பார்க்(கு) ஈவார்மேல் நிற்கும் புகழ்”

Page 49
சிவலிங்கம் உணர்த்தும் தத்துவங்கள்
* இலிங்கம் சிவனையும் அதன் பீடம் ச சேர்ந்து உலகை படைத்து காப்பதைக்
* ஒன்பது திருமேனி வடிவங்களை உள்:
1. சிவம் 2. சக்
4. விந்து 5. சத 7. உருத்திரன் 8. Li
* பீடலிங்க அமைப்பைப் பின்வரும் திருப
"மலர்ந்த வயன மா பலந்தரும் ஜம்முகள் நலந்த ருஞ் சிவன் மலந்தரு லிங்கம் ப
* பிரம்மா அடிப்பாகத்திலும், விட்டுணு
இருப்பதையும் உணரலாம். இவை சிவ
சிவலிங்க வழிபாடு
* “ஒருவன் அறுவகை சமயங்களுள் எச் சிவலிங்க வழிபாடு செய்ததன் பின் த6 நிற்பது லிங்கார்ச்சனம் எனும் வடந
அவசியத்தை எம்மால் உணரக் கூடிய
* பிரதோஷ கால பூஜையின் போது நந்தி
தரிசிப்பது சகல பாவங்களையும் அழிச்
★
சிவலிங்க அபிஷேகத் தீர்த்தம் ஒரு சிற
* ஞானம் கைவரப் பெற்றவர்களுக்கு ஆ
திருமந்திரம்.
* லிங்க பூசை செய்தல் கிரியை நெறியில்
“நல் ஆற்றான் நாடி அருள் ஆள்க பல்

க்தியையும் தறிப்பது. பீடலிங்கம், சிவனும் சக்தியும் குறிக்கும். ாடக்கியது சிவலிங்கம் அவையாவன,
தி 3. நாதம் ாசிவன் 6. மகேஸ்வரன் hLom 9. விஷ்ணு.
ந்திரப் பாடல் எடுத்தியம்புகிறது.
ல உருத்திரன் மகேசன் ா பரவிந்து நாதம் வடிவாகி ரா நந்தியாமே”
று நடுப்பாகத்திலும் உருத்திரன் மேற்பாகத்திலும் பலிங்கம் உணர்த்தும் பல தத்துவங்களில் சில.
Fமயத்தினைப் பின்பற்றுவனாக இருந்தாலும், முதலில் ன் இஷ்ட தேவதையை வழிபட வேண்டும்” எனக் கூறி ாட்டுத் தந்திரம். இதிலிருந்து லிங்க வழிபாட்டின்
தாக உளது.
பெருமானின் கொம்புகளுக்கிடையில் லிங்கத்தைத் கும்.
ந்த மருந்தாகும். ன்மாவே சிவலிங்கமாகிவிடும் என விதித்து நிற்கிறது
முக்கியமானதாகும்.
handie of ம் அஃதே

Page 50
இயற்கை அன்னை தந்த அருட்கொ
* படைக்கப்பட்ட ஒவ்வொன்றும் தெய்வ எழுந்தருளும் இலிங்கங்கள் “சுயம் ஒட்டுச்சுட்டான் கொக்கட்டிச் சோலை
சுயம்புஇலிங்கமே இங்கு ஆவுடையா
* தெய்வ நதியும், ஒன்பது பிரதிகளில் ஒ * ஆசை சிவலிங்கமானால் அதை வழி
கட்டுரைக்கு ஆதாரம் வகுத்த நூல்கள்
சிவ வழிபாடு - சி. பழனியப்பனார்
இந்து மதசாரம் - பூரீ ராமகிருஷ்ண ம Hinduism by:- Louis Renou
:
பிரம்மேந்திரரின் பிரதோஷ கால மலர்
பரம்பொருள் பற்றிய தத்துவங்களை அறிந்தோர் அரி அத்தகைய நூல்களை எமக்கு வழங்கி இக் கட்டுரைன் மட நூல் நிலைய பொறுப்பாளருக்கும், எனது தந்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
"டிஇலா மன்னவன் எய்தும் அடிஅள

மயம் என சாந்நோக்கிய உபநிடதம கூறும். இயற்கையில் பு லிங்கங்கள்’ எனப்பெயர் பெறும் இலங்கையின் p தான் தோன்றீஸ்வரக் கோயில்களில் காணப்படுவது
ர் பகுதி காணப்படமாட்டாது.
ன்றான கங்கை தரும் இலிங்கம் பாணலிங்கமாகும் படுவதே கடமையாகிறது.
இறைபணியில் ஒரு சிறு தொண்டன், இ. அருண்சாந்தீபன் 6 D (year 11)
டவெளியீடு
கள் - ஞானச்சேரி
து. அதை நூல் வழியில் பெறுவது அரிதினும் அரிது. யை எழுதப் பேருதவிபுரிந்த கொழும்புழரீராமகிருஷ்ண தயாருக்கும் பிறருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத்
இ. அருண் சாந்தீபன்
ாந்தான் தாஅய(து) எல்லாம் ஒருங்கு”

Page 51
With Best Com
|o|NUK
Specialist in Indian Sa (9ully JAir Condit
93, Mair Colomb Telephone
"இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூ
 
 

ങ്ക് —
pliments From:
AMI”S
rees & Blouse Pieces ioned Show Room)
Street, )O - 11. ; : 337055

Page 52
ጥWitff ጧBest Co
UDHEY & & (PVT
NO: 17/18, NEC
OLYA WAT
"ாத்தக்கமாண்புடையள் ஆகித்தற் கொ
 

pliments From:
&ހަހ—s
&
COMPANY ) LTD.
GOMBO ROAD, MULLA, ALA.
ண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை"

Page 53
With Best Con
ل$
مجل$
S4:
Link latural Pr
Manufactures Of Qua
Malinda -
phone: 570294, 570
Fax;5
"பெறுமவற்றுள் யாமறிவ(து) இல்லை
 

ത്തപ്പെ
pliments From:
:S2.
S4:
)durts (put.) itd.
lity erbal Products kapugoda
542, 57.0543, 339046
70293
அறிவறிந்த மக்கட்பேறு) அல்ல பிற"

Page 54
With TBest Com
S.S. SHLANM
200, Prin COlOm
Te: 3274
Fax : 4
"அன்பிற்கும் உண்டோ அடைக்குந்த
 

pliments Ттот:
UGAM E. (EO
Ce Street,
OO - 11.
20, 331764
434677
=ങ്കൾ LS SLLSLCLCLSSLSLSLSLSLSLSLSLSLSLSLSLMSMLSSSLSSSSSSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLST
ாழ் ஆர்வலர் புன்கண்நீர் பூசல் தரும்”

Page 55
With Best
U. S. A. Tradi
68, Fourth C Colomb Te: 42225 T.Grame
"இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்ே
 

ng Company
rOSS Street, O - 11. ), 348656,
U.S.A
ாம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு”

Page 56
இக்கலியுகத்தில் இந்துக்கள் வழிபடும் சக்தி அவர்களை பலவாறாக அழைப்பர். அம்பிகை, அம்பாள் மொழிந்த சில பெயர்களாகும்.
முப்பொருந்தேவியராக சக்தியைக் கொ நவராத்திரியை வீரம் நோக்கி துர்க்கையாகவும், ெ சரஸ்வதியாகவும் வணங்குவர் இந்துக்கள். இந்நவரா ஈறாக நவ நாட்கள் வழிபடப்படும்.
முதல் மூன்று தினங்களும் துர்க்கையை இ அனுட்டிப்பர். அடுத்த மூன்று நாட்கள் அழகிய செர் நாள்கள் வெண்டாமரையில் உள்ள சரஸ்வதிக்கும் ே
இறுதி நாளில் ஆயுத பூஜை நடைபெறுவது உடைமைகளை இறைவனை சிந்தித்துக் கொண்டு பூ
ஆனால், ஒவ்வொரு நாளும் நவராத்திரிய பயபக்தியுடன் பாடப்படும். அதுமட்டுமன்றி இவ்வி இவ்வொன்பது நாளிலும் இந்துமக்கள் தமக்குரிய பல
பத்தாம் நாள் விஜயதசமியாகக் கொண்டா தொடங்கல் போன்ற கல்வி சம்பந்தமான நிகழ்ச்சிக இந்துக்களுக்கும் தலையானதென்றால் அது மிகைய
சத்தியை நோக்கும்போது, அவரை வணங்கி ெ இந்தியாவில் காசி, மதுரை, காஞ்சி, கன்னியாகுமரி ே மாத்தளை,திருகோணமலை ஆகிய இடங்களிலும் உ6 வணங்கி பலனைப் பெறுவோமாக.
"அவளையறியா அப அவளன்றிச் செய்யுட்
"செயற்கு அரிய யாஉள நட்பின் அதுே
 

ஒருவரே. அவர்கள் பல வடிவங்களில் இருப்பதால் சாமுண்டி, பவானி, துர்க்கை, காளி ஆகியன அவ்வாறு
ண்டு வழிபடும் விரதங்களே நவராத்திரி ஆகும். சல்வம் நோக்கி இலக்குமியாகவும், கல்வி நோக்கி த்திரி, புரட்டாதி மாதம் வளர்பிறைபிரதமை முதல் நவமி
ந்துக்கள் சிங்கத்தில் இருப்பது போன்று வீரத்துக்கு தாமரையில் இருக்கும் இலக்குமிக்கும், ஈற்று மூன்று நாக்கி வழிபடப்படும்.
வரண் முறை. அன்று ஒவ்வொருவரும் தமக்குரிய ஜிப்பர்.
பின் பொழுது தேவியருக்குரிய தேவாரப்பாடல்கள் ழா கோயில்களிலே மிகச் சிறப்பாக நடைபெறும். னைப் பெறுவர்.
டப்படும். அன்று சிறுவர்க்கு வித்தியாரம்பம், ஏடு ள் நடைபெறும் இவ்விரதமே முப்பெருந்தேவியர்க்கும், ாகாது.
தய்வமாகக் கொள்வோர் சாக்தர்கள். சக்தி கோயில்கள் பான்றவிடங்களிலும் ஈழத்தில் யாழ்ப்பாணம், நயினை. ாளன. ஆகவே, நாமும் சக்தியைப் பக்தி சிரத்தையுடன்
ரருமில்லை
அருந்தவமுமில்லை”
- திருமூலர் -
D. Balasubramanian AM 6
பால் திணைக்கு அரிய யாஉள காப்பு”

Page 57
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
彎
k
:
A.
i
என் வாழ்க்கையை மீட் மீட்டல்கள் . பாதியிே தொடர்வதற்கு. நினை நினைவுகளும். ஞாபக
★
வினையை வாங்கிய பி எனக்கு விரல்கள் இல் உணர்ந்து கொண்டேன்
翰
烹
郎 விரல்கள் இருக்கின்ற( 翼 என் வீணையை அவள்
எறிந்திருந்தாள்.
t ★
நான், 浏 ஒரு புல்லாங்குழல் வேன 翼 அவள் !
ஒரு மூங்கில் காட்டை ஆ 羲 நான் 8 மறுத்து விட்டேன். 擎 ஏனெனில்,
எனக்கு 轰 அந்தப் புல்லாங்குழலின் மூங்கில் காட்டின் இயற் அவள் ஊமையான புல்
அவள் 烹 பெளர்ணமி அழகென்ற 慧 அதில் அமாவாசை இரு
, நான் !
நட்சத்திரம் மேல் என்றே ஒரு வினாடிக்குள் அத என்றால் நான், அழகிருந்து என்ன, சந்திரனில் இரவலொளி ་་་་་་་ நட்சத்திர ஒளி இயற்கை
அவள்,
மெளனமானால் ஒரு அ
★、 XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX?
"பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்
 
 
 
 
 
 
 
 
 
 

XXXXXXXXXXX000(XXXXoy (KXXXXX00000
டிக் கொண்டிருந்தேன் A
நின்று விட்டன. வுகள் இல்லை, {
த்திலில்லை.
A. ன்பு தான். லை என்பதை
பாதும்,
புழுதியில்
故
ண்டுமென்றேன்.
yழிக்க வேண்டுமென்றாள்.
இசையை விட,
கை (அழகு) பிடிக்கும். 0ாங்குழலானாள்.
岁羽
rள். க்கிறதென்றேன்
|ன். குப் பல அமாவாசைகள்
என்றேன். என்றேன்.
ாவாசையைப் போல்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX ம் பொருள் அல்லது) இல்லை பொருள்."

Page 58
ரோஜா ! அது சீதை என்றாள். ཀུན་ நான், y இராமனாக இருந்திரு தீக் குளிக்கச் சொல்லி W அவள் உதிர்ந்து போன X ரோஜாவின் இதழ்களை { r 8 அவள் வாதிட்டாள், y இரவு வரட்டும் அதில் () பெண்ணின் அருமை 6
நான Y குறுக்கிட்டேன் s எனக்குப் பகல் வேண்( () அதில் ஒளி வேண்டும். பெண்ணின் யதார்த்த
நான்,
விளக்கில் மயங்கி நெ( விட்டிலைப் பார்க்க வி இதனால்,
“எனக்கு இரவு பிடிப்ப அவள் அணைந்த விள
★
“சாஜஹான் தன் காத இழந்த போது . ஏன் தாஜ்மஹாலைக் க பார்வையால் என்னை “இராமனுக்கு சீதை கி ஏன, தீக்குளிக்க தேதிவைச் மெளனத்தால் அவளை
அவள் கண்ணிர் கேட் "உனக்கேன் பெண்கள் என் கைக்குட்டை பதி “எனக்கு பெண்மை த
W
X K W
() F.
套 Х
(GXXXXXXXXXXXXXXXXXXXX)
"உறுப்பு அமைந்து) ஊறு அஞ்சா வெல்பணி
 
 

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
ந்தால் - அதை யிருப்பேன்.
Tsir,
Tப் போல்
女
X
இருள் வரட்டும் விளங்க
s
டும்,
ம் விளங்க.
&
女
ருப்பை அணைக்கும் ரும்ப மாட்டேன்.
s
தில்லை” என்றேன் ாக்கானாள்.
8
8
லியை
கட்டவேண்டும்” கேட்டாள். டைத்த பின்னும்
ایهٔ
is
நகவேண்டும் f ாக் கேட்டேன். X
·女
-g- s ளைப் பிடிப்பதில்லை? ல் சொன்னது. ான் பிடிக்கும்!”
Adheeb Thaheer
(Vice President)
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX)
ட வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை”

Page 59
இவ் வுலகத்தை இயங்க வைக்கும் மூல சக்தியாம் ஆதிபரா சக்தியின் அருட் தோற்றங்களே” துர்க்கை,இலக்குமி,சரஸ்வதி ஆகியவடிவங்களகும். வீரம்,செல்வம், கல்வி ஆகிய மூன்றினுள்ளும் ஒன்று குறைந்தாலும் அது குறையாகவே இருக்கும். வீரம், கல்வி, செல்வம் ஆகிய மூன்றின் முழு வளர்ச்சியே மனிதன் ஒருவனின் ஆளுமை வளர்ச்சியாகும் இவை மூன்றையும்தெய்வங்களோடு இணைத்துநவரத்திரி கால வழிபாட்டுமுறையில் திருவருட்கடாட்சம்பெற்று வாழ சைவ சமய நெறிவழிகாட்டுகிறது.
துர்க்கையை முதல் மூன்று நாட்களிலும் வழிபட்டுவீரப்பலம்பெறுகின்றோம். வீரம் என்றால் போர்க்களத்தில் பகைவர்களை வென்று வெற்றி வாகை சூடுவது மட்டுமல்ல, உடல் வலிமையுடன் உளவலிமையையும் பெற்றுக் கொள்ளுதலே வீரம். உலகில் பழி பாவங்களை அடக்க உதவும் வீரம் ஆத்மீகப் பலனாகும் போது தான் உலகில் சாந்தி மலரும். மனிதர்களின் மனத்தை மாசுபடுத்துகின்ற ஆணவம், பேராசை, கோபம், பொறாமை ஆகிய அசுரக் குணங்களே அவர்களின் எதிரிகள். இவ் எதிரிகளை எதிர்த்து வெற்றி காண்பதுவே முழு வீரம். "துணி வெழுக்க மண் உண்டு, தோல் வெழுக்கச் சாம்பல் உண்டு, மணி வெழுக்கச் சாணை உண்டு, மனம் வெழுக்கத் துர்க்கையின் அருட் கடாட்சத்தைப் பெறுதல் வேண்டும்.
அடுத்து மகா இலட்சுமி திருமகள், அலைமகள் என்னும் நாமங்களுடன் அழகே உருவாக செந்தாமரை மலரிலே வீற்றிருப்பவள், பரா சக்தியின் வடிவங்கள் பலவற்றுள் மகா இலட்சுமி வடிவம் பொருட் செல்வத்துடன் தொடர்புபடுத்தி நவராத்திரி ஒன்பது நாட்களில் நடுவில் வருகின்ற மூன்று நாட்களிலும் இலட்சுமியின் அருளைப் பெறுகின்றனர்.
"பொருளிலார்க்கு இவ் உலகம் இல்லை”
என வள்ளுவர் கூறுகின்றார். “கொடிது, கொடிது வறுமை கொடிது”என்கிறார்ஒளவைப்பிராட்டியார்.
'அறன்கடை நின்றாகுள் எல்லாம் பிற
 

“இல்லானை இல்லாளும் வேண்டாள் மற்று ஈன்றெடுத்த தாய் வேண்டாள். சொல்லாது அவன் வாயிற் சொல்” என்பதுமூதுரை. இவற்றில் இருந்து பீொருட் செல்வத்தின் வல்லமையை உணர்கின்றோம். பணம், பொருள் ஆகியவற்றை அற வழி நின்று உழைத்துப் பெற வேண்டும். தமது தேவைகளைப் பூர்த்தி செய்து விட்டு மீதமான செல்வத்தைப் பிறர் துன்பங்களைத் துடைப்பதற்கு உபயோகித்தல் வேண்டும். அப்பொழுது தான் செல்வம் நிலைத்து நிற்கும்.
ஐயம் இட்டு உண்”
என்கிறார் ஒளவையார். மகா இலட்சுமியைப் பிரார்த்தித்து பொருட்சக்தியைப் பெற்று பண்புடன் நடந்து உயர் மானிடன் ஆதல் வேண்டும்.
கல்விக்கு அதிபதியாம் சரஸ்வதி. தூய்மையே வடிவானவளாக வெள்ளை ஆடை புனைந்து வெண்டாமரை மலரிலே வீற்றிருந்து திருவருள்பாலிக்கின்றாள். ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் தம்முள் அடக்குபவள் கலைமகள். எமது உள்ளக் கமலத்தை சுத்தமாக்கி அன்னையை மனம், மொழி, மெய்யினால் பூசிக்கும் பொழுது எமது உள்ளமும் வெண்டாமரை ஆகிவிரிகின்றது. எனவே எமது உள்ளமாகிய வெண்தாமரையில் சரஸ்வதி விரும்பிஉறைவாள். எம் துன்பங்களுக்குக் காரணம் அறியாமை. கலைமகள் கடாட்சத்துடன் கல்வியைப் பெற்று எம் அறியாமையைப் போக்குதல் வேண்டும். நவராத்திரியின் கடைசி மூன்று தினங்களிலும் கலைமகளை உன் அன்போடு வழிபட்டு கல்வி அறிவைப் பெற்று
"கற்க கசடறக் கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக”
என்னும் வள்ளுவர் வாக்கிற்கு இணங்க வளம் பெற்று வாழ்வாங்கு வாழ்வோமாக.
முருகேஷ் நிஷாந்த ஆண்டு 1
ன்கடை நின்றாரின் பேதையார் இல்”

Page 60
With Best Con
y
y
W va . A. ()
IMPORTERS, GENEF
COMMISSIC
Wholesale Dealers in F
No. 121, 5th Cross S Dial: 448874, 4342
With Best Com
&Xè Kỷ
AMEKO E
General Merchante &
31, Fourth C
Coloml
Te: 43077
அரிசி R
“அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் ெ
 

pliments From:
& Traders
AL MERCHANTS &
)N AGENTS
Rice & Ceylon Produce
treet, Colombo - 11. 244. Fax : 347104
pliments From:
\> KŇ>
NERPRISE
Conniesion Agents,
ross Street,
>o — 1 1
2, 347306
ice හාල්
ாருட்செல்வம் பூரியார் கண்ணும் s 6T.”

Page 61
Wedding Cake Orders Ur
32/6, Subod Deh
Telefax
With Best Co.
:
S.A Raj
50, New C Colom
"உத்திநோய் நோன்றல் உயிர்க்குறுகல
 
 

ܓܡ=ܡ=ܡ===ܡ= mpliments from:
X Y CYN
O Enterprise
s and Shorteats
der - taken
harama Road,
iwella.
: 730475
mpliments from:
() () () () () () () ()
alingan
hetty Street, bOO - 13.
Hé
ா செய்யர்மை அற்றே தவத்திற்கு உரு.”

Page 62
AT TE WRONG PLAC
10 years old kamal was aimlessly gazing airplane He was vary angry with himself for ge London. He was supposed to go with his family t parents.
Earlier that day kamal's Family had got l catch the plane Since this was the first time kama his mother to Pollow her wherever she goes, which he saw in a duty free shop. Unfortunately for that she was wearing a red frock so he was able When both of them got on to the plane he was wo figured that they would have go other seats. He sa we nearly missed the flight" Suddenly to his tota him. This left a very bad Feeling in his stomache, to stop the plane because it had already taken off
He very wisely informed one of the crew n that the plane could not be stopped again but assu to Delhi
When he got to london he told himself to lo a country for free. He was instructed by the airpo around until someone comes and takes him to the of his 8 hours waiting to be called without doing: he had his video game to play with.
While he was just observing how the other them were just arriving he noticed that a man neatl The man was looking quite nervar in his actions. Kamal who is a very inquisitive child sneaked bel lot of packes of packets of white powder. Sudd actions. He quickly grabbed him by the neek and kid don't try it with me or else you'll loose you screamed on top of his voice "Help!". This caught that the man was holding a gun near Kamal's hea guns pointed towards him, The man hissed "Eve baddly said "your not going to kill young soul". T surrounded by policemen with heir guns pointec confused as to what he should do next. "Let's see the trigger. Kamal couldn't do anything to save hir aim and shot in thin air. At this point the police me police men came up to kamal and congratulated lealer.
After all what had happened it was time for by the police what had happened and he was safel

E AT THE WRONG TME
at the blue sky out of the window of the EK 204 ting on the wrong plane which was on course to New Delhi to spend the Christmas with his grand
te to get to the airport, so they were in a hurry toy l was going to travel by plane he was instructed by but kamal who was attracted by a sophisticated to him he also couldn't find his mother He remembered to track her down amongst the other passengers. ndering where his father and sister would be but he tdown with his motheran told her " that was close l surprise he Found a total stranger sitting next to that he had taken the wrong flight He was notable
hembers that be had taken the wrong plane. He said ed him that they will put him in a flight which goes
Iok at the bright side of this mishap. He gets to visit rt staff to stay in the transit lounge without moving flight he was supposed to go. He had spend 4 out anything. He was getting very bored and he wished
passengers were getting ready to leave and some of ly dressed in a three-piece-suit caught his attention. He was always opening and closing his briefcase hind the man to see what he was carrying. He so a nly the man realised that kamal was noticing his held a gun near his head, "your trying to be smart head!" threatened the man. At this point Kamal everyone's attention and all the policemen realised d and surrouneded the man like rottures with their ybody stay back or the kid dies" but a policeman he man was desperatcly trying to ascape but he was I at him. At this point of time the man was very about that" challenged the man and started to pull hself. He bit the man's hand so hard that he lost his n were able to capture him and release the boy. The him in helping them to capture a very roted drug
Kamal to go to Delhi. shis parents were informed y flying to Delhi.
S utesh S | wn as.

Page 63
இ ந்துமதம்! இது தொடக்கப்பட்ட காலமோ அளவு காலத்தால் மிக முற்பட்ட தொன்மையான பின்பற்றப்பட்ட மதமாகையால் இது இந்து மதம் அரவணைத்து நின்ற இம்மதத்திற்கு கடந்த சில சோதனைகளும் ஏற்பட ஆரம்பித்தது. இந்து மதம் உண்மைப்பொருளையோ நன்கு அறிந்திராத சில : கோட்பாடுகளை இகழ்ந்துரைத்தனர், ஆனால் வி விஞ்ஞான மேதைகள் கூட இன்று கண்டுபிடித் கூறப்பட்டிருப்பதைக் கண்டு அதற்குச் சிரம்தாழ்த்தி
இந்து மதம் முக்கியமாகச் சிலசின்னங்களா மந்திரத்தையும் பற்றிக் கூறுகின்றது, இவற்றைப்பற் பார்ப்போமாயின் அதிகாலையில் துயில் நீக்கி மு வற்புறுத்துகின்றது. முகம் கழுவும் போது நெற்றியி இந்நீர்த்தன்மை அகல மாட்டாது. தொடர்ச்சியாக மூளையின் விருத்தியைப் பாதிக்கின்றது, ஆனால் வி பழக்கமுடைய ஒருவர் தன்னை அறியாமலே இப்பாதி
இதே போன்ற கருத்துக்களையே விஞ்ஞா என்பவை பற்றியும் கூறியுள்ளனர். மற்றவர்களை ம நெற்றி மீதே குவிக்கின்றார். ஆனால் அவ்விடத்தில் அவரை மனோவசியப்படுத்த முடியாது. இதனாலேே நிற்கின்றது. பிரணவ மந்திரத்தை முழுமையாக துய்மைப்படுத்தப்படுவதோடு உடலும் புத்துணர்ச்சி ெ இந்து மதம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு மு
இன்று விஞ்ஞானிகள் வானியல் சம்பந்தமா ஆனால் இந்து மத நூல்களை ஆராய்ந்த விஞ்ஞா6 இருப்பதை எடுத்துக்காட்டி உள்ளனர். சூரிய கிரக
"நாடாது நட்டலின் கேடு இல்லை நட்ட
 

அல்லது தொடக்கியவர் யார் என்பதோ அறிய இயலாத மதமாகும். இந்து நதிக்கரையில் வாழ்ந்த மக்களால் எனப்பட்டது. நெடிதுயர்ந்த ஆலமரமாக மக்களை நூற்றாண்டுகளாக விஞ்ஞானம் என்ற பெயரில் சில கூறும் மெஞ்ஞானத்தையோ அல்லது விஞ்ஞானத்தின் அறிவிலிகள் இந்து மதத்தை எள்ளி நகையாடி அதன் ஞ்ஞான ஆராய்ச்சிகளாற் சாதனைகள் பல புரிந்த ததாகக் கூறுபவை என்றோ இந்து மத நூல்களில் நிற்கின்றனர்.
கிய விபூதி, உருத்திராக்கம் போன்றவையும் பிரணவ றி நவீன விஞ்ஞானம் என்ன கூறுகின்றது என்பதைப் கம் கழுவியவுடன் விபூதி அணிவதை இந்து மதம் ன் மீது ஈரம் படிகின்றது, எவ்வளவு துடைத்த போதும் இது நிகழுமாயின் இந்நீர்த்தன்மை உள்ளே சென்று பூதிநீரை உறிஞ்சும் தன்மை வாய்ந்தது விபூதி அணியும் ப்பிலிருந்து நீங்கி விடுகின்றார்.
னிகள் பொட்டு அணியும் பழக்கம் பிரணவ மந்திரம் னோவசியப் படுத்தும்போது தனது பார்வை மற்றவரின் பொட்டு இருக்குமாயின் மனோவசியப்படுத்துபவரால் ய இந்து மதம் பெண்கள் பொட்டு அணிவதை வேண்டி
ஒருமுறை உச்சரித்தால் எமது சுவாச அறைகள் பறும் என விஞ்ஞானிகள் இன்று கூறுகின்றனர். இதை ன்பே கூறிவிட்டது.
கப் பல கண்டு பிடிப்புகளைச் செய்து வருகின்றனர், ரிகள் சிலர் விஞ்ஞானத்தைப்பற்றி எம்மத நூல்களில் த்தொகுதியில் ஒன்பதாவது கோள் இருப்பதை நவீன
பின் வீடு இல்லை நட்பு ஆள்பவர்க்கு”

Page 64
விஞ்ஞானம் சில காலத்திற்கு முன்பதாக கண்டுபிடி தேவாரத்தில் ஒன்பது கிரகங்கள் இருப்பது பற்றிக் சு மேலோங்கி நிற்கும் மேலைத்தேய நாடுகளில் சில இருப்பதாகவும் சூரியன் பூமியை சுற்றி வருதாகவும் நூல்களில் பூமி, சூரியனைச் சுற்றி வருவது பற்றி நட்சத்திரத்திலிருந்து இன்னொரு நட்சத்திரத்தைக் கூறியுள்ளது இன்றைய நவீன விஞ்ஞானிகளும் இை இருப்பதை நவீன விஞ்ஞானம் சிலகாலத்திற்கு முன் நூல்களில் மறைமுகமாக சூரியன் எழு குதிரைகள் பூ
இந்து மதத்தின் பழமையாகிய வேதம், ஆக இவற்றில் பிரமாண்டமான நகர அமைப்பு முறைகள் யாகங்கள் செய்து ஒமாக்கினி வளர்ப்பதைப் பற்றி வருடங்களுக்கு முன்பு கூடிய விஞ்ஞானிகள் ஒமாக்கி வளிமண்டலத்திலுள்ள “ஓசோன்” படையையும் வ6 ஜேர்மனியிலும் ஐக்கிய அமெரிக்க நாட்டிலும் ஒப நிறுவியுள்ளனர். அத்துடன் அதர்வண வேதத்தில் கருத்துக்கள் கூறப்பட்டிருப்பதை நவீன விஞ்ஞான உ அறிமுகப்படுத்தப்பட்ட யோகாசன முறைகள் இன்று ெ வைத்தியசாலைகளில் உடல் வலிமை பெறும் பொருட்
இந்து மதத்தின் அடிப்படைத் தத்துவமான “மு கோட்பாடாக மாறியுள்ளது. உலகத்திலுள்ள அை நியூத்திரன்” என்னும் மூவகைப்பொருட்களால் ஆக் பதி, பசு, பாசம் என்பவற்றிற்கு இந்துமதம் கொடுத்த
ஆரம்பத்தில் விஞ்ஞானத்தைச் சரியாக விள கண்டனத்திற்கு உள்ளானது. ஆனால் அதன் பின் கண்டுபிடித்திருப்பதை இந்து மதம் என்றைக்கோ 6 நிற்கின்றனர். இதனால் இந்து மதம் உலகின் தை கடமைகளைத் தொடர்கின்றது.
"பழைமை எனப்படுவது) யாதுஎனின்

ந்தது, ஆனால் எமது "வேயுறு தோளி பங்கன்” என்ற றப்பட்டுள்ளது. அத்துடன் இன்று நவீன விஞ்ஞானம் நூற்றாண்டுகளுக்கப் பின்பு வரை பூமி நிலையாக நம்பி வந்தனர். ஆனால் இந்து மதத்தின் பழைய குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் சூரியன் ஒரு கடக்க 10,000 வருடங்கள் எடுப்பதையும் கணித்துக் தத்தான் கூறுகின்றனர். சூரிய ஒளியில் நிறங்கள் எழு பே கண்டு பிடித்தது. ஆனால் இதைப்பற்றி இந்து மத ட்டிய தேரில் பவனி வருவான் என கூறப்பட்டுள்ளது.
மம் என்பனஅரிய கருத்துக்களைக் கொண்டுள்ளன பற்றி எல்லாம் கூறப்பட்டுள்ளன. யசுர் வேதத்தில் க் கூறப்பட்டுள்ளது. மேற்கு ஜேர்மன் நாட்டில் சில னியானது வளிமண்டலத்தை தூய்மை படுத்துவதுடன் லிமை உடையதாக்கிறது என்று குறிப்பிட்டு, மேற்கு ாக்கினி வளர்ப்பதற்காக இரு நிலையங்களையும் நோய்களுக்கான மருந்துக்கள் பற்றியும் அரிய பல உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. பதஞ்சலி முனிவரால் பரும்பான்மையான மேற்கு ஐரோப்பிய நாடுகளிலுள்ள டுக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தப்படுகின்றது.
ழப்பொருள்” என்ற கோட்பாடு இன்று ஒரு விஞ்ஞான னத்துப் பொருட்களும் “புரோத்தோன், இலத்திரன், கப்பட்டிருப்பதை விஞ்ஞானம் எடுத்துக் காட்டியுள்ளது. விளக்கங்களையே விஞ்ஞானம் கொடுத்துள்ளது.
ங்கிக்கொள்ள இயலாத அறிவிலிகாளல் இந்து மதம் *பு வந்த தலைசிறந்த விஞ்ஞானிகள், தாம் இன்று Tடுத்துக் கூறியிருப்பதை அறிந்து அதனை போற்றி லைசிறந்த மதமாகப் பரிமளித்துத் தனது ஆத்மீகக்
செ. அஜந்தன் ٪ 2یس ۶ ژ6262
யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு”

Page 65
With Rest Co.
Abdeen
Specialists in MJA 22ct. Gol Authorised Money Chi
43, Hosp Colom
T'PhOne : 42 Fax: {
Branches:- G.I. Complex 37, Mudalige Mawatha, Colombo - 01.
T'Phone : 449743
“இன்சொலால் ஈரம் அளைஇப்படிறுஇல6
 

nplinents from:
Jewellers
id Jewellery & Gem Merchants. anger. Govt. Approved.
ital Street, OO - 01.
1612, 447431 344657
ABDEENS, 1st. Floor, Liberty Plaza, Colombo - 03. T'Phohe : 573416
لـ
ாஞ் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.”

Page 66
With Best Com
!&ހިހ—s
Abraj (Pri
45/ 2-3, Sir Chittampala Colomi
Sri La
Telex: 21801
Telephone
Telefax :
Cables :
Licenc
“செய்யாமற் செய்த உதவிக்குவை
 

pliments From:
<ހިހ=
&
Vate) Ltd.
m A.Gardiner Mawatha, OO - 2, unka.
ABRAJ CE
: 437.490
54108
ABRAJ
e : 78
யகமும் வானகமும் ஆற்றலளிது.”

Page 67
With Best Co,
NUT EN
356, Gsnga Werae Borales Te: O7
OFFSET. E TER PRESS, SCR:
"தகுதி எனவொன்று நன்றே பகு
 

aaaaa
pliments From:
ه
ܥܠܼ
Na
TERPRSFS
rama Road, hera,
jamu Wa. 275269
EN PRINTING ÓS RONEOING
யால் பாற்பட்டு) ஒழுகப் பெறின்.”

Page 68
With Best Com
சிவ ஜெய்பூரீ துர்க்க
حب۔
--
G
G
<ర్గ>
Kumara
GWRAZ AMERICAMAWTIKS DALFRAN
217, Fifth C Colomb
Tel: 4
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை
 

pliments From:
யம்
ாம்பிகை துணை
حه
G
vel Coy.
G (COMMAMAKSYMOWAGIWKS
PROVISIONS
rOSS Street, O - 11.
21057
நாலத்து) அறம்பொருள் கண்டார்கண் இல்”

Page 69
With Best Con
“V. “Manicka
Importers, General Merch:
Sugar
34, 4th Cr Colom Tel: 323408, 3 Fax: 4 Telegrams
"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒ
 

=ങ്ക്
pliments from:
SS
m & Brother
ants & Commission Agents
o CRice
OSS Street,
bO - 11. 323986, 432347 42.1972 : Thavayoga
=--ീ
ழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்."

Page 70
anjiandi
இவ் உலகில் கிடைப்பதற்கு அரிய மானிடப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே" என்ற நி சைவ சமயம். நல்ல அறங்கனைச் செய்வதற்கும், நல் அன்பினைச் சொரிவதற்கும் இந்த மனிதப்பிறவியை எ
கூற வேண்டும்.
இன்றைய உலகம் விஞ்ஞான யுகம் எத்தனைே ஆனால் மக்கள் மீதான சமயத்தின் ஆக்கிரமிப்பு சிறி மக்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்த நிலை அந்தமும் இல்லா சைவ சமயத்தினைச் சற்று உற்று ( தொட்டே அது மனித வாழ்க்கையில் பெரும் பங்கினை கடவுள் சிவபெருமான் “அன்பே சிவம் ” என்று உயிர்களிடத்தும் அன்பு கொண்டவர். இந்து சமய குரவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணfக்கவாசக பதிகங்களைப் பாடினர். அப்பர் தொண்டராகவும் மாணிக்கவாசகர் சீடராகவும் இறைவனோடு உறவு இரண்டறக் கலந்தனர். இவர்கள் "அன்பே சிவம்", மறுத்து பிறர் நலம் பேணி பிறர் துயர் துடைத்து ஆற்றியவர்கள். சைவ மக்கள் நாயன்மார்களின் குரு அன்பு நெறியில் நன்கு செப்பனிடப் பெற்று உறுதியா நன்னெறியில் வாழும் பக்குவ நிலை இடஞ் சந்ததியி
இன்றைய யுகம் கலியுகம், பிற உயிர்களைக் ெ யுகம். இந்து சமயத்தில் பண்டிகைக் காலங்க பாவச்செயல்களாகக் கருதப்படுகின்றது. இதனால் இ காலங்களாக மதித்துத் தீய செயல்களில் தம்மை ஈ( நல்ல அறங்களை, நல்ல காரியங்களைச் செய்கின்றன நீங்கி அவர்களிடையே இரக்க மனச் சுபாவம் ஏற்ப ஒவ்வொரு மாதத்திலும் ஏதாவது விசேட தினங்கள்
புனிதமாகத் தம்மையும், சுற்றாடலையும் வைத்துக் கொ
"பொருள் ஆட்சி போற்றாதார்க்(கு) இல்லை அ

Fouilli i
பிறவி எமக்குக் கிடைத்தமை பெரும் பேறு “மனித்தப் லைப் பாட்டினைக் கொண்டுள்ளதாக அமைந்துள்ளது u காரியங்கனைச் செய்வதற்கும் பிற உயிர்களின் மீது மக்குத் தந்தமைக்காக இறைவனுக்கு நாம் நன்றியைக்
பா பல அரிய கண்டுபிடிப்புக்கள் நடாத்தப்பட்டுவிட்டன. தளவேனும் குறையவில்லை. இன்றைய காலகட்டத்தில் பில் காணப்படுகின்றன சமயங்கள். எமது ஆதியும், நோக்குவோம். சைவ சமயத்தை நாம் அறிந்த காலஞ் ா வகித்துன்னது. எமது இந்து சமயத்தின் முழு, முதற் கூறுகின்றது. சைவசமயம் சிவபெருமான் எல்லா த்தின் கலங்கரை விளக்கங்களாக அவதரித்த சமய ர் ஆகியோர் இறைவனை நோக்கி அன்பு மீதியால் பல சம்பந்தர் பிள்ளையாகவும், சுந்தரர் தோழராகவும், பு கொண்டாடி ஈற்றில் பரம்பொருளாகிய சிவனுடன் என்னும் அன்பு நெறியில் பற்றிக் கொண்டு தன்னலம் மன்னுயிர் ஒம்பி சிவப்பணி என்னும் அன்புப்பணி பூசைகளை நடத்துவதன் மூலம் அவர்களைப் போன்று ாக அமைக்கப்பட்டுள்ள பாதையில் தடுமாற்றம் இன்றி னரிடம் ஏற்படுகின்றது.
கான்று அதன் மூலம் ஒரு வகை இன்பத்தைக் காணும் ளில் துட்ட செயல்களில் எம்மை ஈடுபடுத்துவது ம் மதத்தவர்கள் பண்டிகைக் காலங்களைப் புண்ணிய டுபடுத்துவதைத் தவிர்க்கின்றனர். இக் காலங்களில் ார். இதனால் மக்களிடையே உள்ள துட்ட குணங்கள் டுகின்றது. எமது சமயத்தை எடுத்துக் கொண்டால் உண்டு. இந்த நாட்களில் பெரும்பாலான மக்கள்,
ாள்வதுடன் நோன்புகள் நோற்று இறைவனைப் பூசித்து
ருள் ஆட்சி ஆங்குஇல்லை ஊன்தின் பவர்க்கு”

Page 71
உள்ளத்தையும் தூய்மையாக வைத்திருக்கின்றனர். மட்டுமல்ல பிறசமய மக்களுமே வாழ்க்கையில் : கொண்டாட்டங்கள், பஜனைகள் உதவுகின்றன.
திருவிழாக்கள், பண்டிகைகள் சமூகத்திடையே ஒற்று
சமயத்தின் பங்கு காரணமாக மக்கள் மத்தியி அதிபதியாம் சரஸ்வதியின் கையில் வீணையும், நந்தியி திருநடனமும் எமது சமயம் கலையுடன் கொண்ட தெ யாழை வாசித்து இனிய பண்ணிசைத்து இறைவனிட மக்கள் மத்தியில் பாரம்பரியக் கலைகளான பரதநாட்டி சமயத்தின் செல்வாக்குக் காரணமாக வளர்ச்சி அடை நிகழ்ச்சிகள் நடாத்தப்படுவதன் மூலம் அவை தெய்வி
ஆதி காலந்தொட்டே இருந்து வந்த ஒன்று ெ மதிப்பு உண்டு. கேதார கெளரி விரதம், நவராத்திரி பெண் அடிமைக்கு எதிராகக் குரல் எழுப்பிய புரட்சிக்க தற்காலத்தில் பெண்களுக்குத் தனியான ஒரு சிறப் இன்ப அடிமை என்று நோக்கிய உலகம் தற்காலத் இந்த நிலை உலகில் மக்கள் மத்தியில் ஏற்பட்டமைக்
இன்றைய விஞ்ஞான யுகத்தில் காணப்படு கடைப்பிடிக்கப்படும் செயல்களின் விளக்கமாகவே விளங்கும் விபூதியானது மேனி எங்கும் பூசும் பொ அழிப்பதாகவும் சந்தனத்தை நெற்றிப் பொட்டில் அை விஞ்ஞானிகள் ஆராய்ந்து கருத்து வெளியிட்டுள் ஒருமுகப்படுத்தல், பொறுமை, சீரான சுவாசம் ஏற்ப அழுத்தம், இருதய நோய் போன்ற கொடிய நே அறிவியலாளரின் கருத்துக்களாம். மேலும் வீடுகளி ஆகியன கிராமப் புற பகுதிகளில் அநேகமாகக் கை நாசினிகள் ஆகும். இவற்றில் இருந்து விஞ்ஞானத்தி காணக்கூடியதாக உள்ளது.
எமது சமயத்தில் பஞ்சமாபாதங்கள் ஆகி ஆகியவற்றைக் குறிப்பிட்டு அவற்றில் மக்கள் ஈ செய்யத்தகாத காரியங்களைத் தவிர்ப்பதன் மூலம் பெறுகின்றோம். சமயமானது எம்மை நன்னெறிப்படு
"தவமும் தவம் உடையார்க்(கு) 鸟色

இதற்குச் சமயமே மூல காரணம். எமது சமயத்தில் உடல் உளப் புனிதத்தைப் பேண சமய விழாக்கள்,
இவற்றிற்கு ஆலயங்கள் நிலைக்களன்கள் ஆகும். மை, புரிந்துணர்வு என்பவற்றை ஏற்படுத்துகின்றன.
ல் கலை வளர்ச்சி மேம்பட்டு விளங்குகின்றது. கலைக்கு பின் கையில் மத்தளமும், நாரதர் கையில் யாழும், சிவனின் நாடர்பைப் புலப்படுத்துகின்றன. இராவணன் கூட மகர உம் பல வரங்களைப் பெற்றதாக நூல்கள் கூறுகின்றன. யம், நாட்டுக்கூத்து, வீணை வாசித்தல் போன்ற கலைகள் ந்தன. மேலும் இறைவனின் அம்பலத்திலே இந்தக் கலை கக் கலைகளாகப் போற்றப்படுகின்றன.
பெண் அடிமை. இந்து சமயத்தில் சக்திக்குத் தனியான போன்ற விழாக்கள் சக்திக்காக நடாத்தப்படுகின்றன. கவிஞர் பாரதியாரின் குரலினை ஆமோதிக்கும் வகையில் பிடம் அளிக்கப்பட்டு வருகிறது. பெண் என்றால் ஒரு தில் பெண் என்றால் ஒரு தெய்வமாகப் பார்க்கின்றது. குக் காரணம் சமயத்தின் பங்களிப்பே.
கின்ற பல அரிய கண்டுபிடிப்புக்கள் எமது சமயத்தில் காணப்படுகின்றன. இந்துக்களின் சிவசின்னமாக ாழுது எமது சருமத்தில் உள்ள தொற்றுக் கிருமிகளை ரியும் போது நரம்பு மண்டலம் குளிர்ச்சி பெறுவதாகவும் rளனர். மந்திரங்கள் உச்சரிக்கப்படும் போது மனம் டுகின்றது. தியானத்தின் மூலம் மன அழுத்தம், இரத்த ாய்களில் இருந்து விடுபடலாம் என்பது இன்றைய ல் மஞ்சள் நீர் தெளித்தல், சாணி கரைத்துத் தெளித்தல் டப்பிடிக்கப்படுகின்றன. இக் கரைசல்கள் சிறந்த கிருமி நிற்கும், சமயத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதைக்
ய கொலை, களவு, பொய, மது அருந்துதல், சூது ஈடுபடலாகாது என வற்புறுத்துகின்றது. இவ்வாறு எமது உள்ளம் தூய்மையுற்று நாம் ஆத்மீக பலத்தைப் டுத்தி வையத்துள் வாழ்வாங்கு வாழ வைக்கின்றது.
முருகேஷ் நிஷாந்த் ஆண்டு - 11
ம் அவம் அஃதுஇலார் மேல்கொள்வது."

Page 72
(XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX)
டத
நான் ஆசைப்பட்டேன்,
கடவுளாக எடுத்துக் கொள்ள" என் மனம் சொன்னது, "உனக்காய் தன் காதலியை வி மனிதக் கடவுளை” நான் சிந்தனைக்குள் சிக்கித் தவிக்க வேண்டும். இதற்கு “ஒரு தலையாய் காதலி மறுமொழி.
ع
தொடும் போது என்னுடையது என்று நினைத்தேன். தொட்டபின் தான் அது மற்றவ என்று தெரிந்தது.
நான், தொட்டதற்காய் உரிமை கொள் மற்றவனுக்காய் விட்டு விடுவத
女
நேற்று வரை “நான்” என்ற சொல், என்னுடையதாக இருந்தது. “நீ” என்ற சொல். நண்பனாக இருந்தது. இன்று, "நான்” அந்தியமானது. “நீ” எதிரியானது.
★
விட்டிலுக்கு விளக்கினால் மரண வழிப் போக்கனுக்கு அதுதான் நான், விளக்கில் விழுந்த விட்டிலா ?. இல்லை. வழிப் போக்கனா ?
女・
(XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX)
"தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்
 
 
 
 
 
 

(XXXXXXXXXXXXXXXXXX COXSOXXXXXXOXXXX)
Ga10G. "
:
8
s
ட்டு கொடுத்த
” என்று
A
★
{
னுடையது
வதா? I?
★
1ணம்.
வழிகாட்டி .
女 ᏨᏅᏨ0Ꮸ0ᏨᎤᏨᏍᏨ0ᏨᏅXXXXX0Ꮸ0ᏨᏅᏨᎤᏨᎤᏨᎤᏨᏅ
வு இலாச் செல்வரும் சேர்வது நாடு”

Page 73
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX : தூரத்து நிலவை ரசிப்பவன் - அது வேண்டுமென்று அடம்பி நான் கவிஞனா ?. இல்லை குழந்தையா?.
X. ★
X ஒரு வினாடிக்குள்
விட்டிலுக்குப் பல இரவு பகல்க () என வாழ்க்கை யெல்லாம் * எனக்கு இருள்கள். W X ★
f 恕 விளக்கில் விழுந்து விட்டில்கள் X மரணிக்கும் போது. X விதியென்று ஆறுதல் கொள்ள X. நீர் குமிழிகளுக்கு நீரில் தான்
என்றெனும் போது தான். மனம் சஞ்சலப்படுகின்றது. y இப்போது . X என் சிந்தனைக்குள் சிக்கல்க
வேண்டாம். என் நீரோடை அடங்கினாலும் X பரவாயில்லை, S அது அமைதியாக ஓடவேண்டு () என் இரவுகளின் விடியல்களு
சூரியன் தான் வேண்டாம் . g ஒரு நச்சத்திரமாவது.
X
என் கேள்விகளுக்கு இப்படிப்பு கிடைத்தது, அந்தப் பதிலே என்னைக் கொ “தற்கொலை செய்து ெ
"ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்
 
 

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXCCXXXX).
கவிஞன் ஒப்பது - குழந்தை.
s
X
ாலாம்.
மரணம்
s
f
5
(5
女
Adheeb Thaheer
(Vice President)
W
சித்தன் போற்றும் பவர்க்கும் பொருள்.”

Page 74
With Best Com
AIR CONI
Sarees, Dress Materials &
99, Main Street
Tel: 44602
With Best Com
で
OTUS HARD)
No. 36, M Hat
"நன்மையும் தீமையும் நாடி நலம்
 

pliments From:
SN9
TTA
7ezoidae
DITIONED
& Ready Made Garments
Colombo - 11. 3, 345649
pliments From:
G
MARE STORES
lain Street, tՕր.
ரிந்த தன்மையான் ஆளப்படும்”

Page 75
With Best C
邻
邻
INAGIHIERSZA
Mas Te: 05
With Best Con
戏 ★戏 瓦
y
女双
y
Sശ്ലേ P
565, Ga Colom Te:5
(R O
எம்ாமை வேண்டுவான் என்பான் எனை
 

HARDWARES
celiya 52-7344
pliments from:
蛟 缸女 缸
蛟 k★
敏
le Road, OO - 06. 87642
த்தொனறும் கள்ளமை காக்கதன் நெஞ்சு"

Page 76
With Best Co
★
faWr1 6rOket
No. 15/10 De CrO( Nego
With Best Co
Quality is our aim, C Realizing the time accordingly
Acting continuously at standarc
Notably reaching the pea
Specially made to
Classically
A lwa
Ran
Greeting
142. 144, St. Ant Colomb (Opposite St. An Dial : 4301.
“வாய்மை எனப்படுவ(து) யாெ
 

mpliments Of
t て☆ ★
ra UeWellerS
ps Road, (In Side) mbO.
mpliments Of
Rualified is our name
| Quality
k in market; suit every event; designed so economical;
ys the best in the market deal;
SCA
3 Gallery
hony's Mawatha, )O - 13, thony's Church) 25, 332678
தனின் தீமை இலாத சொலல்."

Page 77
With Best C
s
s
CINE
310, Ga Colom Te: 5006
“MVith Best Cor
<
<
<
SMackstees
31, 2/1, 2nd Flo Colombo - 1 Tel:320947
importers 8 Indenting Agents
"வஞ்சமனத்தான் படிற்றொழுக்கப்
 

ཟ─────────────────────────────────────────ཟ impliments Of
VIDEO
lle Road, bO – 06. 30, 588771
nptiments Trom:
X>
Xè
Xy
(Enterprises
Or, Quarry Road, 2, Sri Lanka. Telefax : 431198
8 Manufacturer's Representatives
-1
==ീ ம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்”

Page 78
With Best Com
B.R.S. 9p.
Dealers in Hardy
Materials a
Asbestos Rofing Sheets
No. 339, M Ambala
Te : O9
With Best Com
احب۔
ÁS
ARO Travels s Tou
Jude
Dire
163 A, 1-1/1, Galle Road Tel: 593972, 59468 Fax: (941) 592677 Te
பற்றுஅற்ற கண்ணும் பழைமையாரா
 

pliments From:
lly (PLEA.) 14:19,
Ware & Building nd Mascons
& L & T Cement (Indian)
Cain Street, Ingoda.
-58284
pliments From:
&ހިހ
PACK
Jrs (Pvt.) Ltd.
Pila
CtOr
, Colombo 04. Sri Lanka 35, 593428,590970 leX : 22778TWINCE
ாட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள”

Page 79
சக்தி என்றும் வாழி!
சக்தி சக்தி எ
சக்தி என்றும் வாழி எ
சக்தி சக்தி எ
என்ற தமிழ் மணம் கமழும் சைவத்தின் தொன்மையி
அவள் இன்னருள் எங்கள் மெய்யெல்லாம் பரவ வரம்
சிவனுக்கு ஒரு இராத்திரி அது தான் சில இராத்தி
நவராத்திரி. அதுவே சக்தியின் தனிப்பெருமை. இச்
நம் மீது கருணையை பொழிகின்றார்கள்.
காலைப் பொழுதில் ே
காளை என் நெஞ்சில்
ஆம் ! இம் முப்பெரும் தேவியர் வீரத்துக்கு துர்க்ை கலைமகளாகவும் இன்னருள் சுரக்கிறார்கள் இந்நவரா
இராத்திரிகளும் துர்க்கைக்கு. ஆம் ! சக்தியைத்தான் பறைசாற்றுகின்றது. ஆனால், அர்த்த சக்திக்கும்
உள்ளதே, அது தான் நம் வீர நெஞ்சின் தீர சக்தியா
அழியா தமிழ்ச் சக்தி அத்தகை வீரம் தரும் துர்க்கா ே
பிறப்பிலும் தமிழனாக இறப்பிலும் தமிழனாக இதுவே தாயே நீ எனக்கு தரும் ஒரே செல்வம்.
ஆம்! அடுத்த மூன்று இராத்திரிகளும் நிலையற்ற கட்டியெழுப்பக் கூடிய செல்வத்தை தரும் திருமகளுக்
"பேதைமை என்பது ஒன்(று) யாதுஎனில்
 

என்று பாடு - சிவ
ன்றுகுதித்தாடு - சிவ
ான்று பாடு - சிவ
ன்றுவிளையாடு
ல் நனைந்து தோய்ந்து, முப்பெரும் தேவியர் வழி நின்று
தா!.
ரி ஆனால் சக்திக்கோ ஒன்பது இராத்திரி அதுதான் சக்திகள் முப்பெரும் தேவியராக உருவெடுத்து மானிடர்
தவியுன்திருமுகம்
ஏதோ ஒர்தனி-சுகம்
கயாகவும், செல்வத்திற்கு திருமகளாகவும், கலைக்கு த்திரி விரதத்தின் ஒன்பது இராத்திரிகளில் முதல் மூன்று ண் ஆக்கவோ, அழிக்கவோ முடியாதென்று விஞ்ஞானம் உள் நின்று தாண்டவமாடும் உன்னத சக்தியொன்று ய், நம்மை நாம் தமிழரென்று மார்தட்டி எழுப்பும் என்றும் தவிக்கே முதல் மூன்று இராத்திரிகளும் ஆகும்.
ப் பிறந்தேன் -தாயே வே இறப்பேன்!”
ஆனால் அதைக்கொண்டு நிலையான காரியங்களை காகும்.
ா ஏதம் கொண்டு ஊதியம் போக விடல்.”

Page 80
Gle#LhomLo Glasfigm Loompju: நெஞ்சமதில் வைத்தேன் தேவி உன் வருகையாக
தமிழ்ச் செல்வம் பொங்
ஆம்! இறுதியான ஆனால், உறுதியான மூன்று இராத்தி கலைமணம் கமலும், கலைத்திறன்களை அள்ளி வழங்கு
சிறந்தது, கலைகளிலும் சிறந்தது ஒழுக்கமே.
உயிரிற் பெரியது யாதல் ஒழுக்கம் போக வருந் ெ ஈனத் தொடரும் எழு!ை மந்திர மொழிகளை மற
வெள்ளைத் தாமரையில் வெள்ளை பணிபூண்டு வெள்ளோதிய பேடாக வ
உன் தாழ் பணிகின்றேன்
இவ் ஒன்பது இராத்திரிகளும் கோயில்களில் பூஜைகளு பத்தாவது நான் அன்று விஜயதசமி ஆகும். அன்று சிரா கருமங்கள் யாவும் வெற்றியுடன் நிறைவேறுவது மட்டுமி அன்று சிறுவர்கள், உத்தியோகத்தர்கள் தங்கள் ஏடுக
சகல கலைகளையும் வேண்டி பிரார்த்தனை செய்வர்.
இதுவே தொண்டு தொட்டு தமிழ் சைவமக்கள்
வையம் முழுவதும் ! மஹாசக்திதன்புகழ் தமிழர்தம் செய்யும் அனைத்திலுமே வெறு நல்லருள் செய்க வெ
"அறிவு இன்மை இன்மையுள் இன்மை பிறிது

வில் நீ - என் உன்னை - சிறையிலிட்டு - 6T60Taie,
வழியுதடி தாயே!
ரிகளும் அலையெழும் கடலில், ஆடி வரும் நுரையென,
ம் கலைமகளுக்கே இதுவே எல்லாச் செல்வங்களிலும்
தொமு தாழில் புரிநரை யும் என்னும்
2nth.
வெள்ளைக் கலையுடுத்து ஈகல கலைகளையும் தரும் fட்டிருக்கும் தெய்வத்தாயே
冗
ளும் பஜனைகளும் இடம்பெறும். அடுத்த தினமான ர்களுக்கு ஏடு தொடக்குவார்கள். அன்று தொடங்கும் ல்லாது இவை மனதில் பசுமரத்து ஆணி போல் பதியும். ளையும், ஆயுதங்களையும் தேவியர் முன் சமர்ப்பித்து
ரீதியில் கொண்டாடப்படும் நவராத்திரி விரதமாகும்.
டைத்தளிக்கின்ற வாழ்த்துகின்றேன் பினைகள்
றிசேர்ந்திட ன்றே”
சுதந்திரநாதன் கோபிநாத் ஆண்டு - 11
இன்மை இன்மையா வையா(து) உலகு."

Page 81
he Golde the Independen
February 4th 1998 will be a spec nation will celebrate its 50th Inde under foreign domination for 400 y under the British colonial rule. Ou
and because of that we are able to c
In the midst of these celebratio lanka for her children, fighting wi bleeding our nation Brother dying
lanka bear it?
She is pleading us to stop the w build up our nation we should buil
and prosperity that would last forev
Ifall the nationalities join hands their goal of lasting peace then on
prosperity and love. the real freedc

In Jubiee of Ce of Our Nation.
ial day for all Srilankans, because our endence Anniversary. Sri lanka was ears, and for the last 150 years it was r Forefathers fought for our freedom
elebrate our independence.
hs, we can hear the cry of our mother th each other and dying The war is
g almost every day How can mother
'ar, to bring peace and give a hand, to d it for a better tomorrow with peace
ᎾI.
together and march forward to achieve y there would dawn a nation full
m will be achieved then.
B.R. Jeffrey
Coll Science B3'

Page 82
இன்பின் துயே! (
அன்னையே, அம்மா தாயே!
வெற்றி எட்டு திசைக்கும் எட்ட முரசு கொட்டி, ஆடல் அரசியே, பராசக்தியே! எல்லாரும் எல்லாப் பெருஞ் கொடுத்தருளும் திருமகளே ! ஞானச் சுடரொளியாய் தனக்குப் பல கலையும், தந்தருளும் கலைமகளே! வீர என எண்ணி வந்துள்ளோம், வல்லமை தாரும் அம்மா!
ஏழ் வண்ணமும் ஒரு வெண்சுடராய் ஒளிர்வ போலவும் பார்த்த இடமெங்கனும் நீக்கமற நிற்கின்ற பூ
அச்சமும் துயரமும் உம் அடியார்களுக்கா? பிழம்பாகி வேதனை போக்க உதய ஞாயிறு ஒப்ப எழுந்த மாநிலம் பெற்றவள் இஃதுணராளோ?
குதலை மொழிக்கு இ கொற்றவளே வெற்றி
நீதியும் தருமமும் நிலைத்திடவும் வஞ்சனையி
நானிலத்தவர் மேனிலை எய்தலும் எல்லாம் வல்ல வந்துள்ளோம்.
எண்ணிய முடிதல்
நல்லவே எ
நிண்ணிய நெஞ்சு
தெளிந்த ந
பண்ணிய பாவ ெ
பரிதி முன்
நண்ணிய நின்மு
நசித்திடல்
பரிதோமாவின் கல்லூரி மாணவர்களாகிய நாட் ான்றும் எங்கும் புகழோடு வாழ, அருள்பாலிக்க வேண்
'அறன்அழிஇ அல்லவை செய்தலின் தீ

ஒரு வேண்டுகோள்
நெற்றி ஒன்றைக் கண்ணனோடு நிர்த்தனம் ஆடும் ரு செல்வமும் எய்தி வாழ,நெடுமாலின் நெஞ்சத்திருந்து நான்முகனின் நாமகளாய், பாதாம்புயத்தில் பணிவாற் த்தின் பிறப்பிடமாய் விளங்கும் உங்களையே சரணம் இம்மாநிலம் நலமுற்று வாழ நல்லறிவை ஈயும் அம்மா!
து போலவும் எழிசையும் ஓங்காரத்தில் ஒடுங்குவது அன்னை பராசக்தியே!
அஞ்ஞான இருள் சூழும் வேளையிலே ஞானச்சுடர் நருள் தாயே! மதலையர் எழுப்பத்தாய் துயில்வாளோ?
ரங்காத ஒரு தாயோ? பெற்றுத்தாராயோ?
ன்றிப் பகையின்றி நாட்டு மக்கள் நலமுற்று வாழவும் தாயே சக்தியே நின்திருவடி சரணமென்று நம்பி
வேண்டும் ண்ணல் வேண்டும் சம் வேண்டும் ல் அறிவு வேண்டும் மல்லாம்
பணியே போல ன் இங்கு வேண்டும் அன்னாய்
- பாரதியார் -
ம் எங்கள் பாடசாலை எல்லாத்துறைகளிலும் சிறப்புற்று டுமென்று பணிவோடு வணங்குகின்றோம், தாயே!
இந்து மாணவர் மன்றம் பரிதோமாவின் கல்லூரி
தே புறன் அழிஇப் பொய்த்து நகை."

Page 83
“MVith Best Con
mexpo Frei
IMPORTERS,
Clearing, Forwarding, Pack
65, Hospital Stre
39, Canal Row
Sri L
Tel./Fax: 4
"அடக்கம் அமரருள் உய்க்கும் அ
 

npliments From:
ght Services
EXPORTERS:
kaging and Transport Agents.
et, Colombo - 01.
, Colombo - 01.
lanka
431475,347816
டங்காமை ஆரிருள் உய்த்துவிடும்”

Page 84
With Best Con
enamuosin
THE HALLM
liberty
Colomb
"The
Duplicati Colomb
“அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத்
 

===E=== —
pliments From:
MÄRKSHOP
Ploazoa,
|О - 03.
loans"
on Road, Ö - 04.

Page 85
A
A
|MAoYEAIR
(ID\%)
33/1, Mayf
COlom
Tel: 4214C
"ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெ
 
 
 
 
 
 
 

pliments From:
IORINCITE)|RS
ID,
ield Road, )O - 13. 9, 341425
ஞ்சத்(து) அழுக்கா(று)இல்லாத இயல்பு”

Page 86
With Best Com
-
STEULUAR
For all your trave
ARI TICKETS HOTEL RESERVATIONS
ISSUANCE OF TRAVELLERS
CHEQUES
CONTACT THE RELIABLE
TRAVEL SERVICE AT THEIR
GEORGE STUARTs TR M
"STEUARTHOUSE", 45, JANADHII
Tel : 342426-9, 324315 326411-5, 326795
Fax : 43.0156 / 447974
Email:gs.travels Gl
A MEMBE
GEORGE STEUART Gl
(Establish
“அறவினை யாதுஎனில் கொல்லாை

pliments From:
RTOURS
requirements in
SIGHT-SEEING TOURS FOR TOURISTS
INLAND & FOREIGN TOURS FOR SRI LANKANS
CARRENTALS
EFFICIENTS COURTEOUS
FULLY AUTOMATED OFFICE
AVEL UNTERNATIONAL TED
PATHI MAWATHA, COLOMBO — 01.
, 323331, 439861, , 423248, 436432
anka.ccom.lk.
R OF THE
ROUP OF COMPANIES
d in 1835)
மகோறல் பிறவினை எல்லாம் தரும்”

Page 87
"ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழு
 

ܓ
பத்து வேண்டும் பனுவல் துணிவு”

Page 88
5ബ്ബdബ്ബ് ഉ_
சித்தத்தில் கொண்டுள்ளேன் எனது இரத்தத்தில் எழுதிடவ மொத்தத்தில் பூமி நிலைபெற இறைவா! இதற்கு கள்ளமி காலை தனில் துயிலெழுந்த6 பாடசாலை சென்றவுடன் நாள் மாலையானதும் மனையில் த இவர் போல, நாள்தோறும் க
சாதிமத பேதமின்றி பூமிக்கு 1 நிறவர்க்க பேதமின்றி அனை ஏற்ற இறக்கம் என்றுமின்றி
இதுபோல, மனிதனில் மனித
கூடிச்சிரித்து கூத்தடிக்க இ( குழப்பம் கவலை என்றவுடன் மனிதப் பேரவையில் உள்ள இ குவலயம் நிலைபெற்று வாழ
மாதம் முப்பது முறையாகப் ப உத்தியோகத்தளத்திலோ,வே “பட்டதாரி” எனும் வெறும்வா என்று எழும் எம்படிப்புக்கு மறு
வாழ்க்கையில் சுமக்கமுடியா தொழில்தர கேட்டதோ பலநே என்று தீரும் எமது கண்களில் சமுதாய எழுச்சிக்கு தேவை ச ஆணின் வெற்றிக்கு துணை நீ ஆசைவார்த்தை காட்டி அன்பு ஆனந்தத்தில் உடனின்று ஆல ஆண்டவா! மண்ணில் நாம் ப திசையெட்டும் போர்முழக்கம் பாரம்பரியம் சீர்கெட்டதன் கார சந்திரனில் கால்வைத்த மனித உன்வினாவுக்கு விடை - உன் உள்ளம் இல்லையடா !

ří6ncb G86) j6öTOdb
கவிதையொன்று, ா நான் இன்று, று வாழவேண்டும், bலா உள்ளம் வேண்டும். புடன் கண்முன்னே தாய்ப்பாசம், தோறும் ஆசிரியர் நேசம், ந்தையின் தூயபாசம், ள்ளமில்லா உள்ளம் வேண்டும். ழை தரும் முகில், வர்க்கும் ஒளி தரும் சூரியன், சுவாம் தரும் காற்று, ம் காணும் கள்ளமில்லா
உள்ளம் வேண்டும். நந்த நண்பர் பலரே, கூடி நின்றோர் சிலரே, இப்பச்சோந்திகள் போலன்றி
கள்ளமில்லா உள்ளம் வேண்டும். டித்து கல்வியில் தேர்ச்சி, லையில்லாத தளர்ச்சி, ய்வார்த்தை புகழ்ச்சி,
மலர்ச்சி ?
த கடன் அச்சங்கள், ாட்டு லட்சங்கள், பெருகும் வெள்ளம், ள்ளமில்லா உள்ளம். ற்கும் பெண்ணொருத்தி, பல செய்து வந்தாள் நெருங்கி, யத்தில் சென்றாள் பிரிந்து, pக கள்ளமில்லா உளம் வேண்டும். கேட்டதன் நோக்கம் என்ன ணம் என்ன ? னே சிந்திப்பாயாக, னிடம் கள்ளமில்லா
டி. பிரதீபன், a assistã)

Page 89
பச்சை
வசந்தத்தில் ஒரு நாள் எனது வக் ஆலயத்தின் ஒரே ஒரு தெய்வமகனாகி இடம் வரை அன்னநடை போட்ட வேை வீச செடிகளும் கொடிகளும் இளமையி கிளிகளும் ஏனைய வசந்த கால பறவை கவரிமான்களும் மேகங்களும் ஒலிக்கு பைரவி ராகம்
அந்நல்ல நேரத்தில் நான்பாலைவன் ரயில் பயணங்களைஅங்கேயே நிறுத்தி: ஒரு காதல் தேச சோலையில் ஒரு தேவதையின் இளமைக் கோலத்தில் காணவில்லையே நேற்றோடு என்று பறிகொடுத்து தியாகம் செய்த நிை கொண்டிருந்தது.
நினைவுகள் மனதில் சக்தியாய் உ
அந்த ஒரு நாள் புரட்டாதி மாத 9ம் நாடகமும், டூயட் இசைக்கதையும் 9HJآ ஆசனத்தில் அமர்ந்திருந்து மேடையேறி இளமை ஊஞ்சலாட காஞ்சிப் பட்டுத்தி நிலவாக வந்தவளே இவள். அவள் டெ ஆகிய அபிமன்யுவும் முத்துவும் கூறினா நேர் கண்ட போது சிகரம் கண்டேன். இ : படித்துக்கொண்டிருந்தேன் அன்று நான் மு
முதலாக காலடி எடுத்தேன்.
ஆனால் இன்று எத்தனையோ நா விடவில்லை. ஒரு தலைராகமாக பி பாடும் தாலாட்டை ரசித்துக் கொண்டு உ உடனோ முட்டி மோதிக்கொள்ளும் விதியி எடுத்தாலும் இந்த பாரதி கண்ட பாரதிக்க சூர்ய வம்சமே, அன்னக்கிளியே, கவரி குலதெய்வமாகிய அருணாச்சலத்தை ர
 

தில் இரண்டு கிளிகள்
ந்தமாளிகையில் இருந்து, அன்னை ஓர் ய நான் கிழக்கே போகும் ரயில் நிற்கும் ளயிலே, வாடைக்காற்று ஆனது வேகமாக Iல் ஊஞ்சலாட கழுகுகளும் பஞ்சவர்ண களும் அபூர்வ ராகத்துடன் பாட்டிசைக்க ம் தப்புத்தாளங்களும் முழங்குதே சிந்து
னச்சோலையில் ஒரு ஆலமரத்தினருகே என் விட்டேன். மறுபடியும் திரும்பி பார்த்தால் பைங்கிளி தனிமையாக ரோஜா சூடிய b, சோகமானது காட்ட என்னைக் காத்திருந்த காதலாக தன் இதயத்தை லயில் மெளனராகத்தை இசைத்துக்
ருவெடுக்க
நாள் மாலையில் தீபங்கள் பேசLove Birds ங்கேற்றப்பட்ட நாட்டிய சாலையில் VTP யதை ரசிகனாக பார்த்துக்கொண்டிருக்க
கஸ்தூரிப் பொட்டு வைத்த ஒரு வட்ட யர் விஜயதர்சினி என எனது நண்பர்கள் ர்கள். உன்னை முதன் முதலாக நேருக்கு \ரவும் பகலும் காதல் பள்ளியிலே பாடம் முதல் நாள் காதல் கோட்டை யினுள் முதன்
சொல்லத்தான் நினைக்கிறேன், ரிந்தாவனரங்கா ராகத்தில் இது குழந்தை ள்ளத்தை அள்ளி வந்த மனவினைகள்யார் ன் விளையாட்டுகள்ஆயிரம் ஜென்மங்கள் கண்ணம்மாவை மறக்க முடியவில்லையே! மானே Once More ஞாபகம் வந்தது. எனது
னைத்து தெய்வமே! நான் என் செய்வேன்

Page 90
மெளனயுத்தத்தில் போரிடும், மன என்றது. அப்போது மின்சாரக் கனவு ே உதவியால் புதிய வார்ப்புகளாக பிறந்தது.
மறுபடியும் அவளை நோக்கி!
முகமானது புதிய முகமாக மலர்ந்தது. அ6 நான் அடிமை, ஆனால் நீங்கள் யார்? என
நான் பொல்லாதவன் அல்ல, நா6 ஒரு போதும் முள்ளும் மலருமாக இருக் ஹிட்லர் உமா நாத்துமல்ல, ஜஸ்டில் கட்டபொம்மனுமல்ல, பட்டாக்கத் தமிழனுமல்ல, மதுரையை மீட்ட சுந்த ராஜாவுமல்ல எனது அன்னை ஆலயத்தில் ஏழைத் தோழன். என் பெயர் கர்ணன்.
அந்த பொன்மாலைப் பொழுதில் இருவரின் வாழ்வே மாயமாகப் பிறந் ஊஞ்சலாட ஒன்றோடொன்று காதலுக்கு அபூர்வராகங்களை மெளனராகமாக ஒலி ரூபமானவைகளும் இதய வீணையாக ஒ
Once More gGs, LTGoguaigoTGyst; பொழுதில் நீ மீண்டும் கோகிலாவாக உ நமதே இவ்வாறாக வெற்றி விழாவை அன மேடை கல்யாணமாலை. மேளதா6 காணப்பட்டது. அன்று தான் முறையாக உ என்றேன். கல்யாண ராமனாக திருமணமு தான் மனிதன் என உன்னைப் போன்ற ஆகினேன்.
புகுந்த வீட்டிற்கு ஒளிவிளக்கு ஏற் போற்றப்பட்டு எனது அடிமைப் ராஜகுமாரியாகவும் காதல் பரிசுகளாக வா தான் உன்னை வாழவைப்பேன்.
நன்
 

ம் விரும்புதே 24 மணி நேரமும் உனை பான்று திடீரென துணிச்சல் தெய்வத்தின்
ர ஒன்னத்தான் என்றேன் அப்போது ாபுக்கு நான் அடிமை, இந்த பண்புக்கும்
திடீரென ஒரு ஒலி பிறந்தது.
ா படிக்காதவன் அல்ல , எனதுள்ளம் நாது. நான் பைலட் பிரேம்நாத்துமல்ல, ஸ் கோபிநாத்துமல்ல, வீரபாண்டிய தி பைரவனுமல்ல, கப்பலோட்டிய ர பாண்டியனுமல்ல, பட்டிக்காட்டு பிறந்த ஒரே ஒரு உத்தமன் ஆகிய நான்
வானம் தேன் சிந்திய வேளை தனிலே தது. இரு துருவங்களுடன் இளமை மரியாதை செலுத்தியது அவள் வாழ்வின் லிக்க நானும் எனது வாழ்க்கையின் சப்த லித்தேன். புதிய பாதை பிறந்தது.
ஜா சோலையில் இதே பொன்மாலைப் ன் வரவு நல்ல உறவாகட்டும். நாளை டந்த எமது காதலுக்கு கடவுள் அமைத்த ாம் முழங்கும் முதல் மரியாதையாக ன்னையே கல்யாணம் பண்ணிக்கிறேன் 0ம் முடித்தேன் அப்போது தான் அவன் வர்களால் போற்றப்பட்டு தேவர் மகன்
றிவைக்கும் நீ அந்தமான் காதலி எனப் பெண்ணாகிய எனது ஊரில் ஒரு ழ்த்தப்பட்டோம் தாய் மீது ஆணையாக

Page 91
6666 Joe
அலைபாயும் உள்ளம் என்6ை அசைபோடும் எண்ணம் என்:
ஆசை என்னும் தோணி மீதில் அசைத்தாடிய தென்றல் இன்
புயலாகிப் போனதில் சொல்லுங்கள் வழியொன்று
காதினிலே கானமிசைத்து ம காலம் மாறியும் குற்றம் குற்ற
நன்றி கூற உனை தேடி மன. துயரவெள்ளம் எனை வந்து ெ தேடினேன் விடையொன்று சா
உனை உணர்ந்து உள்ளம் உ உள்ளுள் உருகும் உண்மை : இன்று உள்ளும், புறமும்
காலம் கலைந்து கானம் ஒய்ர் காருள் கருகும் தன்மை பருவ இன்று அல்லும், பகலும்
கனவில் குளிர்காய எண்ணி தனி குடம் நாடி தனியனாகிப் போனேன்.
உண்மை உணரும் உள்ளம் ட உளர்- ஆனால் உள்ளமற்ற உன்னை படைத்
நான் சொல்லாமல் சொல்வது
இருந்தாலும் இனி என்னுள்

ய் சொல்வது
ா அலைகழிக்கும் னை அயரவைக்கும்
- என்னை
Dí
வில்லங்கம் விலக்க,
னதில் பதிந்தாய் )மே என
எளிதில் பிரிந்தாய்
D வாடும் நேரம், கால்லும், ங்கடம்,
இழக்க
டைந்து உருவம் - தான்
தனியனாகிப் போனேன்.
迄介
ம் - தான்
தனியனாகிப் போனேன்.
1டைத்தவர்
தவன் - அவன்
இறந்தது
கரர் மேகக் கன்ரனரில்
க. சுரேந்திரன்

Page 92
With Best Com
3- 3- " RA O
Importer's in Wholesale El
Managing Director
Head C
148 / G - 17, Mainci Main Street, C
Tel: 34
Resid 2, Jayawardene A Tel: O71
'With Best Com
UWA GEN
K. Balan 13 A, Badulla
Bad Te: 05:
"இறந்த வெகுளியின் தீதே சிறந்த

pliments from:
器
NG COMPANYA
ectrical and Textile Items.
A.H.M. Kiyas
ffice: ty Plaza Complex, olombo - 11.
2306
eCe. venue, Dehiwala, -3532
pliments From:
(PVT) ID,
ayagan, pitiya Road, illa.
5 2597

Page 93
With Best Co,
茨
ཏ
MAATHANGIJE
Manufacturers
a Dealers in Gold Smith
No. 183,
Colom
Te:
Mith Best Co.
茨
R
వk /N
PEOPLES TRAD
Dealers in all kind.
112, 4th C Colorr Te:
"ஓர்ந்துகண்ணேடா(து) இறைபுரிந்(து)
 

mpliments From:
女
妃
WELLERY POlOCe
of fine Jewellery nd ns tools and Machinery
Sea Street, bO – 11.
523106
mpliments From:
·米
)★
Qu *プマ
}ES & SUPPLIES
S of Local produces
ross Street, bO – 11. 323509
யார் மட்டும் தேர்ந்து செய்வஃதே முறை”

Page 94
With Best Com
(X
<〉
(X
Sivath Orc
No. 6, Wolfer Colomb
'With Best Com 女
茨
女
BRG
Wholesale & Retail
106 H, Second Shopping Centre Colomb TPhOne :
"கொலைமேற்கொண்டாரிற் கொடிதே அலைமேற்
 

pliments ፴Hom:
>
de Centre
hdhal Street, O - 13.
pliments ቃrom:
☆
フ
点て
STAR
Dealers in Textiles
Cross Street,
Super Market .11 - כ
320569
கொண்டு அல்லவைசெய்து ஒழுகும் வேந்து”

Page 95
With TBest Co,
i
LANKA SUGAR
(PVT)
Importers of Superior available at co
Trade inq
LANKA SUGAR DISTR
146, Dal
Colom Tel: 348041, 348( E.mail-isode:Ols
*மதனின் யாதனின் நீங்கியான் ே
 

pliments From:
器
萍
DISTRIBUTORS ) LTD
Quality Refined Sugar mpetitive rates
uiries to :
IBUTORS (PVT) LTD.
n Street, |О - 12. 42, Fax : 348046
OSri.lanka.net
ாதல் அதனின் அதனின் இலன்"

Page 96
With Best Com
schemitrade
soalings (
No. 7, Sanga off Borupc Ratma
Te: 6.
“பொருள் அல்லவற்றைப் பொருள்என்(று)

-
pliments From:
industrial Pvt.) Ltd.
OO Mawatha, ne Road, lana.
32095
உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு?

Page 97
With Best Com
Quality Compu at NITO
Where
If you're not studying at NII
N
Brought to you by UNISO
754/34, Galle Road, Bambala Tel: O74-510610. E-m
France, Germany, Japan,
Singapore, U. Hong Kong, Kuwait, Mau
"அவா என்பனல்லா உயிர்க்கும் எஞ்ஞ

pliments From:
B)
ter Education... f course.
else?
T, you're missing something
FT Institute of Technology
pitiya Junction, Colombo -04. lail:unisoft @ Sri. lanka.net
Thailand, Indonesia, India, {, USA, UAE, ritius and now Sri Lanka.
ான்றும் தவா அப்பிறப்புசனும் வித்து”

Page 98
With TBest Cof
粤领
裔绝
(DHARGHI $
LTTLE LO
No. 100 A, W. A.
Colom
With Best Com
岛
t
SANKA
(Odging in C
No. 54 - 2/3, Fir Colomb
T.P.: 449452, 3 (300m. from the
LqJSiSSSiSSSSSSLSSSSSSLSSS “தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணி

pliments From:
粤领
瓮绝
SNACK BAR
N OUTLET
Silva MaWatha, DO - 06.
pliments From:
}
REST (NN
olombo City)
st Cross Street, O - 11.
31163,449451 ailway station)
ாத்தால் ஒத்தாங்(கு) ஒறுப்பது வேந்து"

Page 99
‘MVith Best Cor.
స్టీe
BAAEBARRE
Pharmacists - Dr.
No. 181, G Colom Sri La
Tel: 58012
Fax : 94
With Best Com
(s-ހިށި.
For Quality Offset Printing
Cartoon
冰 Garments
Socks Tags 冰 Calendars
Plastic Diar
米 ETC.. ETC
RAUAN PRINT
E Q 2, Central Ro,
Tel: 4.45880
“ஒற்றும் உரைசான்ற நூலும் இவை இ
 

pliments From:
ఉ
(PLEA.) 1419.
ggists - CrOCCss
ialle Road, bO - 04. anka.
25, 593472
1-588297
pliments from:
&
ags
& Labels & Diaries y Covers
ERS (PVT.) LTD.
ad, Colombo - 12. Fax : 4398O2
ண்டும் தெற்றென்க மன்னவன் கண்”

Page 100
இந்து மாணவி பாடசாலைக்குள்ளேயான
ஒவ்வொரு வருடமும் எமது பாடசா போன்று இம்முறையும் இனிது நடைவேறி
எம் தோமிய இளவல்களின் இதய திறமையையம் வெளிக் கொண்டு வருமுக நடாத்துவதற்கான வாய்ப்பு கிடைத்தமை பெரு உவகையடைகிறது.
போட்டிகளக்கான முடிவுகள் பின்
GuájarU' பெயர் மேற்பிரிவு ( ஆர். சுகன் முதலாமிடம் எம். நிஷாந் இரண்டாமிடம் எஸ். கோபிநாத் மூன்றாமிடம் (
as (Bo/ பெயர் மேற்பிரிவு பெயர் எம். நிஷாந் முதலாமிடம் டி பிரசன்னா Cl தி தீணபந்தன் இரண்டாமிடம் ஆர். தனுஜன் g
ஆர். சுகன் மூன்றாமிடம் டி. பாலசுப்பிரமன்னியம் மூ
U WAT SQ
பெயர் மேற்பிரிவு பெயர் டி.தினபந்தன் முதலாமிடம் ஏ.எஸ்.சுப்பிரமணியம் மு டி. பிரசாந் g
கே.எம்.எஸ்.மயூரன் மூ
திருக்குற
பெயர் மேற்பிரிவு பெயர் ஆர். தனுஜன் முதலாமிடம் ந. வைகுந்தன் Cl
தேவாரம்
ஆண்டு 6 - ஹ. கணசயோகன் ஆண்டு 8 - எஸ். பிரேம்நாத் ஆண்டு 10 - ஆர். தனுஜன்

ர் மன்றம் 1997 போட்டிகளின் முடிவுகள்
லைக்குள்ளான போட்டிகள் நடைபெறுவதை
. لكل
இயம்பல்களையும் எண்ணோட்டத்தையும்,
மாக நடாத்தப்படுகின்ற இப் போட்டிகளை யை எண்ணி எமது இந்து மாணவர் மன்றம்
பருமாறு :
" Guaru (g.
பெயர் மத்தியபிரிவு ஆர். தனுஜன் முதலாமிடம் ஆர். ஓம்பிரகாஷ் இரண்டாமிடம்
உ.பாலசுப்பிரமணியம் மூன்றாமிடம்
Ü GUATU (g.
த்தியபிரிவு பெயர் கீழ்ப்பிரிவு தலாமிடம் வை, சஞ்ஜில் முதலாமிடம் ரண்டாமிடம் எஸ். பிரேம்நாத் இரண்டாமிடம் ன்றாமிடம்
துதல்
த்தியபிரிவு பெயர் கீழ்ப்பிரிவு தலாமிடம் கு. சஞ்ஜீவன் முதலாமிடம்
ரண்டாமிடம் எம்.ஜி. கஜமுகவர்ணன் இரண்டாமிடம் ன்றாமிடம்
ř7 GUATU *g
த்தியபிரிவு பெயர் கீழ்ப்பிரிவு
தலாமிடம் வி.ஆர்.தனபாலன் முதலாமிடம்
ஜி. கஜமுகவர்ணன் இரண்டாமிடம்
எழுதுதல்
ஆண்டு 7 - வி. ஆர். தனபாலன் ஆண்டு 9 - ந. வைகுந்தன் ஆண்டு 1 - ஆர். சுகன்

Page 101
R.N.S.K. HITTIT விவாதப்போட்டி
UILöflIGOGUöign
பரிதோமாவின் கனிஷ்ட பாடசாலை தலைவர் :- ). நிரஞ்சன் விவாதக்குழு - D. பாலரட்னராஜா K.M. பிரசாந்தன் T கோபிநாத் K. கெளசலன் P. தினேஷ்
பிஷப்ஸ் கல்லூரி தலைவர் - ஞானகி ஏகநாயக்க விவாதக்குழு - ஜெனந்தினி மகேசன்
பவானி மலர்க்கொழுந்து துஷாந்திலி சிதம்பரம் கஸ்தூரி சிவதாஸ் சுதர்ஷினி சிவமூர்த்தி
றோயல் கல்லூரி தலைவர் - C.1. அசியான் விவாதக்குழு - B. T வசீதரன் S. உபேந்திரன் G.S. Geigismougui S. சசிதரன்
V. பிரம்மவிநாயகன்
கொழும்பு இந்துக்கல்லூரி
தலைவர் :- த. தமிழமுதன்
விவாதக்குழு :- ஜெ.மேதரூபன்
து. கஜன் சி. சங்கர் ஆ.இ.வாமலோசனன் ரஜிவ்
உவெஸ்லி கல்லூரி
தலைவர் :- R. பார்த்தீபன்
விவாதக்குழு :- N. தினேஷ் தயாளன்
N. நேத்திராஜ் R. செந்தில் நாதன் M. Gnolfi
K.S. பூரீவைகுந்தன்
“காமக் கணிச்சி உடைக்கும் நிை

எாகுலசிங்கம் கேடய iளில் பங்குகொண்ட விவாதக்குழுக்களும்
6. டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி
தலைவர் - G. பூரீகுமார் விவாதக்குழு :- S. ஷிரீன்
சதீஸ்குமார் U. பூரீ குமார் 7. இரத்மலானை இந்துக்கல்லூரி
தலைவர் :- S. Lng) sit விவாதக்குழு :- A. ஜெகேந்திரா
A, நந்திராஜன்
S. யோகேந்திரன் G. ஞாஸ் காந்தன்
D, ரொஷான்
8. புனித கிளாயர் கல்லூரி
தலைவர் :- சி. கஸ்தூரி விவாதக்குழு :- ம. உஷாபாரதி சி. சுபதர்ஷிணி சி. பிரதீபா
9. உறோமன் கத்தோலிக்க தமிழ்
மகாவித்தியாலயம் தலைவர் :- A. நோயல் ரொமேஷ் விவாதக்குழு - P. விஜயகுமார்
A.6055ugT P. பிரியதர்சனி S. சுதர்சனா S. grf5ft
10. திருக்குடும்ப கன்னியர் மடம்
தலைவர் - மிர்நாகினி ஜெகநாதன் விவாதக்குழு :- துஷாரா இன்னாசிதம்பி
செவ்வந்தி - தவகோபாளபவலசிங்கம் கிறிஸ்டீன் மனோரஞ்சித் பிரியந்தி செல்வராஜா
அபர்ணா ரட்னசபாபதி
11. இராமநாதன் இந்துமகளிர் கல்லூரி
தலைவர் :- தயாளினி விஸ்வலிங்கம் விவாதக்குழு - வாசுகி இரட்ணராஜா வர்த்தினி சிவத்தம்பி காயத்திரி நவரட்ணம் சகிலா சோமசுந்தரலிங்கம்
றளன்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு"

Page 102
2. இந்து மகளிர் கல்லூரி
தலைவர் - தக்ஷாயினி குணரட்ணம் விவாதக்குழு - பா. ஜெயவதனி
க. உதயசந்திரிகா லோ. தாரணி
13. விவேகானந்தா கல்லூரி
தலைவர் - ப. கண்ணதாசன் விவாதக்குழு :- இ. கருணாகரன்
ச. கிருபாகரன் S. செந்தில்ராஜ் அ. தீபா ப. சுபாஜினி
14. புனித பேதுரு கல்லூரி
தலைவர் :- S. அஜந்தன் விவாதக்குழு - 1. டிலக்ஷன்
M. ஷியாப் பா. பிரஷானா A. 5660Tsi ப. சிராஷ்
5. புனித சூசையப்பர் கல்லூரி
தலைவர் - ஆனந்தன் விஸ்வநாதன் விவாதக்குழு - பார்த்தீபன் சிவபாதசுந்தரம்
ஆனந்த் லூயிஸ் அருள் மரியநாயகம் பிரதீபன் செல்லையா ராஜ்
R.N.S.K. Tim JIIGIIgGuli முடிவுகளும் சிற
சுற்று 1
இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி (வாதி) 828 புனித பேதுரு கல்லூரி (பிரதிவாதி) - 818
இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி 10 புள்ளிகள் சிறந்த விவாதி - S. Ajanthan (புனித பேதுரு :
2. பரி தோமாவின் கனிஷ்ட பாடசாலை (வாதி) - 7
உரோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலய
உரோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலய (fpip, 636). Tg5 - Noel Ramesh (R.C.T.M.'
வாள் அற்றுப் புற்குஎன்ற கண்ணும்

16. புனித அன்னம்மாள்
மகளிர் வித்தியாலயம்
தலைவர் :- மரிய லோஷிணி
விவாதக்குழு :- ஜெயசுதா
தேன்மொழி தினேஷினி
17. புனித பெனடிக்ட் கல்லூரி
தலைவர் - பென்னி கேரஸ்டன்
விவாதக்குழு - B, மோகன்ராஜ்
பிரேமானந்த் ஜோசப் டிரோன் பர்னாந்து நலிந்தாஸ் கப்பையா அமல்ராஜ்
18. ஸஹிரா கல்லூரி
தலைவர் - L பர்ஹாத் 6SouT555g :- M.R.M. Lorrosi)
K.V.A.M. myrgos sit M.Z.M. 6Ouessio M.B.M. p. Tróġ M.N.M. gumih
19. மெதடிஸ்ட் கல்லூரி
தலைவர் - அகல்யா இராமநாதன் விவாதக்குழு - விஷ்ணி இராஜரட்ணம்
வாசுகி துரையப்பா அன்ஜனா மக்கீன்
1ங்கம் விவாதப் போட்டி ந்த விவாதிகளும்
ாால் வெற்றி பெற்றது கல்லூரி)
73 ம் (பிரதிவாதி) - 806
ம் 33 புள்ளிகளால் வெற்றி பெற்றது V)
அவர் நாள்ஒன்றித் தேய்ந்த விரல்"

Page 103
இந்து மகளிர் கல்லூரி - 1143 மெதடிஸ்ட் கல்லூரி - 1064
இந்து மகளிர் கல்லூரி 79 புள்ளிகளால் வெ éflpig; sålsurgh - Dhakshayani Gunaratn
புனித பெனடிக்ட் கல்லூரி - 1042 திருக்குடும்ப கன்னியர் மடம் - 1142
திருக்குடும்ப கன்னியர் மடம் 100 புள்ளிகளா afpig, 656. Its - J. Mirnahini (H.F.C)
கொ/விவேகானந்தா கல்லூரி - 914 கொ/ இரத்மலானை இந்துக்கல்லூரி - 104
கொ/இரத்மலான்ன இந்துக்கல்லூரி 126 புள் tfpig, 686) iTÉ - Jagendra (Rat.Hindu)
பிஷப்ஸ் கல்லூரி - 954 புனித அன்னம்மாள் மகளிர் மகா வித்தியால
பிஷப்ஸ் கல்லூரி 19 புள்ளிகளால் வெற்றி பெ apig 656). Tia - Gnanaki Eknayake (B
டி.எஸ். சேனாயக்க கல்லூரி - 963 சஹிரா கல்லூரி - 839
டி.எஸ். சேனாயக்க 124 புள்ளிகளால் வெற்றி (fpsig, 656) ITES - U. Shreekumar (D.S.S
இந்துக்கல்லூரி - 1017 றோயல் கல்லூரி - 996
இந்துக் கல்லூரி 21 புள்ளிகளால் வெற்றி பெ éfgDg5 6ý6JFTÉ) — A.R. Vamaloshan (Hir
உவெஸ்லி கல்லூரி - 931 புனித சூசையப்பர் கல்லூரி - 835
காப்பினும் கைஇகந்(து) ஒல்லாநின் உ

ற்றி பெற்றது Iam (H.L.C)
ல் வெற்றி பெற்றது
ாளிகளால் வெற்றி பெற்றது
யம் - 935
ற்றது
பெற்றது .C)
ற்றது ndu)
.ண்கண் உரைக்கல் உறுவதுஒன்(று) உண்டு.”

Page 104
உவெஸ்லி கல்லூரி 96 புள்ளிகளால் வெற் ápig 616.JITS) – R. Parthiban (Wesle
1). புனித கிளாயர் கல்லூரி போட்டியின்றி அடு
கற்று 2
2.
5.
டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி - 1012
பிஷப்ஸ் கல்லூரி - 945
டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி 65 புள்ளிக éfspjöS 6áls rá) - G. Srikumar (D.S.S.C
உவெஸ்லி கல்லூரி - 1017 கொ/இரத்மலானை இந்துக்கல்லூரி - 10
உவெஸ்லி கல்லூரி 13 புள்ளிகளால் வெற்ற (fpsig, 656) IT5 - d. Logy sit (Rat. Hindu
புனித கிளாயர் கல்லூரி - 803 உறோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்திய
உறோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்திய éfg05g5 6N6OJITÉ - C. Kasthuri (S.C.C)
திருக்குடும்ப கன்னியர் மடம் - 1075 இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி - 104
திருக்குடும்ப கன்னியர் மடம் 31 புள்ளிகளா éflpDjig5 6)Sh6)Jm"g5) — V. Thayalini (R.H.L.{
இநதுக கல்லூரி - 1000 இந்து மகளிர் கல்லூரி - 970
இந்துக் கல்லூரி 30 புள்ளிகளால் வெற்றி ெ சிறந்த விவாதி - த. தமிழமுதன் (Hindu (
"உள்ளக் களித்தலும் காண மகிழ்

றி பெற்றது y)
த்த சுற்றுக்கு தெரிவானது.
ாால் வெற்றி பெற்றது ')
)4
ரி பெற்றது
பாலயம் - 886
பாலயம் 83 புள்ளிகளால் வெற்றி பெற்றது
ல் வெற்றி பெற்றது (כ
பற்றது rollege)
தலும் கள்ளுக்கு இல் காமத்திற்(கு) உண்டு.”

Page 105
K0rogra
Lighting of the C Pooja
Thamil Vazhithu
Welcome Addres
Kathakala Cheb
Chief Guest's Sp
Drama - Vimbar
Souvenir Publica
Commedy Dram
Drama
97a
Prize Giving
<> Voto of Thanks
<0. " Sabtham"
cJAYA S Wholesoule ond r .ک-.. - PROVISIONS, GROCERIES, OILMANGO
<>
Market Stre ,20 س--
-- ሌሎ•-- Phone: 03
SqSCqSMS iiSAq iiiS SiiiiSSMMMSSS SSSiAASSSAAS SAAAAASAqq Nعينة-: س సకk wళN Aఫోన్లోని ఉష్ణో స్లో
 

BeS S SDAggAeSi SiDgeDeAeLq gDeeALS iggeLS SiiS SiggeLS iegeeBei SAgeS ggeM S DieS0MS S S AeAeBreLSL S DrMS DDrrreLS rrLLSS S
(2
1772S
Dil Lamp
SS - President
am – "Color Kanavu"
)eech
Igal
tion
la
zሪ/azራ
- Seeretary
(DRES
etoil Dealersin ODS, COCONUT OIL & TREACLE ECt.
et, Negombo. 1- 23579
iSeSAeSi yeeir S Aeeei SSi eeeS eeeS eeeSi ieBeSi eeSiSiAye SiSre S iirrS S iiAMS * స్త్ర స్త్ర స్త్ర స్త్ర స్త్ర ప్ర ప్ర్రా స్త్ర స్థల్లో స్ట్ స్ట్ర స్థ స్థ

Page 106
g
ಇಲ್ಲಿ
ప్రస్ట్రో
ఫ్లో
ృత్తి
جیجیخیمہ
Tr
C plime
:
r
پیشینه
స్తో
 பரிசளிப்பு விழா
く>
நன்றியுரை - செயலாளர்
く>
“சப்தம்” - இசை நிகழ்ச்சி
ایه )u1ییاه
தொகையாகவும், சில்லறையாகவும் வி பொருட்கள் பலசரக்குகள், எண் தேங்காய் எண்ணெய், தேன் சர்க்
20, சந்தை வீதி, நீர்கொழுப்
eee S eeeSSS ieBeBe SeeeS S eeS S eeee Sii eBeeS ieSi iee i iAee Sii ieSi eeSiSieSiS 笠 苓 鹭 登さ స్త్ర 苓 స్టాక్ష స్త్ర స్టేg 穹 窍邻

蔡懋萱萱萱萱萱萱萱萱萱萱萱萱萱萱萱萱萱萱 燕
突 藏 燕 突 舞蹈 樊 溪 鹫
O {0
ப் பெறும
பாருட்கள்,
லியன.
ன பாகு முத
தமான ெ
sóAS
ப்பவர்கள் முன் கூட்டி
[0u5
கரைப்பாகு,
«მწ0/(
nts Gñrom
if ẩīJGü
டவேளை
தே
பு: தொலைபேசி: 031-23579
Ús
னியோகிப் ணெய் ச

Page 107
சுற்று 3
1.
3.
உவெஸ்லி கல்லூரி - 967 மகா வித்தியாலயம் - 916
உவெஸ்ல கல்லூரி 51 புள்ளிகளால் 6ெ épig, 686) iT5 - SGTL6Gof (R.C.T.M
கொ/இந்துக் கல்லூரி - 1138 திருக்குடும்ப கன்னியர் மடம் - 1116
கொ/ இந்துக்கல்லூரி 22 புள்ளிகளால் சிறந்த விவாதி - S. பிரியாந்தி (HFC
டி. எஸ். சேனாநாயக்க கல்லூரி போட்டி
சுற்று 4
1.
உவெஸ்லி கல்லூரி - 112 டி. எஸ். சேனாநாயக்கா கல்லூரி - 1100
உவெஸ்லி கல்லூரி 12 புள்ளிகளால் வெ égsög, 6úlsJITS) — J. Sadhiskumar (D
டி. எஸ். சேனாநாயக்கா கல்லூரி - 107 கொ/இந்துக் கல்லூரி - 1116
டி. எஸ். சேனாநாயக்க கல்லூரி 39 புள் சிறந்த விவாதி - சி. சங்கர் (Hindu)
சுற்று 5 இறுதிப்போட்டி
உவெஸ்லி கல்லூரி - 724 கொ/இந்துக்கல்லூரி - 978
கொ/இந்துக்கல்லூரி 254 புள்ளிகளால் சிறந்த விவாதி - R. பார்த்தீபன் (உவெ6
அவர்நெஞ்சு) அவர்க்கு ஆத

வற்றி பெற்றது Iv)
b வெற்றி பெற்றது
யின்றி அடுத்த சுற்றுக்கு தெரிவானது.
பற்றி பெற்றது .S.S.C)
ளிகளால் வெற்றி பெற்றது
வெற்றி பெற்றது ஸ்லி கல்லூரி)
ல் கண்டும் எவன் நெஞ்சே நீஎமக்(கு) ஆகாதது.”

Page 108
விஷ வி
cሮ
காதலை நீங்கள் அ
ஆனால் காதல் உங்களை அழிக்க
Vishnu
Rahu
Rakshmi
பண்டிதர்
அப்பா
தலைவர் -
கதை - ல
K. Su
Direct
S. Dir
Go Fab Lu/
Surend
Suwara
Kanna Gopina Prassal
வாழ்க்கை எனும் கு சிக்குண்ட ஒருவனது நெஞ்சுக்குமுறல்
கதை - வசன
K. Sure

ருட்சம்
மிக்க வேண்டாம்.
ாமல் பார்த்துக் கொள்ளுங்கள்’
Sure
Kannan
Arafath
Sri Ganendrran Thayaparan Suwarnatheepan
வசனம்
ren
ed by lesh
7/4567
ran K. anatheepan S. n R.
ath
al
ருஷேத்திரத்தில்,
கள் இலட்சிய விளக்கின் விம்பங்கள்
ம் - ஆக்கம்
ndıran

Page 109
வண்ண வண்ண வானவி
இளைஞர்களின்
இந்தக் கனவினைக் க
6
ஒரு வித்தியாச
கனவில் தே
செந்திநந்தன
அஷோக் - ரே
விசாகன் - சன்ஜிவ
எண்ணம் - எழு தினேஷ்

S SLL S L S SL S SL S S L S S S L SLSL S SL S S SL S L S L S L S LL SLS S L S SLL SLL SL SLS SL SLL SLL N)
விற்களின் வர்ணஜாலம்.
இதயத் துடிப்பு.
ண்திறந்து காணுங்கள்.
னவு
மான அனுபவம்
ான்றுவோர்.
ன் - அமலன்
மஷ் - கார்த்திக்
ன் - பிரசன்னகுமார்
ழத்து - இயக்கம் - அமுதன்

Page 110
சத்த அலைகளின் ஒழு சப்தம் என்கிறது விஞ் இதையே இசை, ராகப் என்று மனித உதடுகள் எம்தோமியரின் சப்தம் பறைகளை அதிர வை சிறப்பு என்று நீங்கள் எங்கள் விருப்பு.
இன்றையவுலகின் நாளை பிறந்தவுயிர் நாடும் தாராமி இறந்தவுடல் தேடும் தாமா அன்று இரத்தத்தால் யுத்த இன்று இளைஞர் குமுறிை
 

ங்கான அதிர்வு
ஞானம்
ம், கானம்
உச்சரிக்கின்றன உங்கள் செவிப் க்கின்ற போது
உச்சரிப்பதே
GIUpdg/G)//7
ானல் இளைஞர்கள், பதலைவர் இளைஞர்கள், யமோ அடி ஆறு, ன்மியமோ ஒரு நாறு ங்கள் செய்தன வேள்வி, ாால் எழும் கேள்வி.
து. பிரதீபன் உயர்தரம் 98 (விஞ்)
L S SSL S L S S L S S L S S L S SL S SL S SSL SSL S SL S L S L S L S L S L S L SLSL SLSL S S SLLLL S S LLL 7ے

Page 111
“MV'ith Best Com
G2a S72A, 25 /C
Nilon.}%
Rojasingham.B
Dine
Frofoth.
UOlith RUbon.T


Page 112
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
2Oth f3east C
Comme) Ay Tamil
S. Thon
Moun
Ahamath Faris.
Ashoak Thurairatnam.
Brateesh Balendran.
Dinendra Devasagayam.
Ganeshan Hemkumar.
Johnathan Devathasan.
Karthick Elangovan.
Krishnathas Krishanthan.
Manoharan Sujendran.
N. Meshach Nebukatnature.
Prassannakumar Rajanayagam.
Ram Kumar Thirunavuckarasal
Rajendran Gangasuthan. Ranjan Vincent.
Senthi Nadhanan Senthilverl.
E. Sudarshan John.
Sanjeevan Sumanthiran.
Selvaraja Sreekanthan.
"என்னை முன் நில்லன்மின் தெவ்வு

ompliments Gforp
ice Students /L '99
Medium has' College t Lavinia.
ர் பலர்என்னை முன்நின்று கல்நின்றவர்.”

Page 113
என் இசையே என்ன
இசையின் மழையில் நனைந்தேன் என் இதயம் உடைந்தது. இ
காதலின் கசப்பைக் கடந்தேன்,
என் வாழ்வு எனக்கே ஒ முடிவு உன்னிடம் . என் உயி
Dedication and Commitment is true a
“வேறு வார்த்தைகளும் இ6
JAloue the solve J have for you l But Che Sensation of Wusical fla
Mon't Itop tu. 'Coy it's true, that Ol
Come back to me
“பொய்யமை பொய்யாமை ஆற்றின் அ

oரிடம் மீண்டும் வா !
ா, காதலின் சுவையில் கரைந்தேன் றைவனிடம் சரணடைந்தது
இசையின் சுவையை மறந்தேன்
ரு கேள்விக்குறியானது பிரிலும் மேலான இசையே !!!
only when its 7ccepted on the other end.
ல்லை வேறு வழியுமில்லை"
Jan unable to reach you completely me is still burning in Wily heart 1
ming till J die
rave you in my heart
my Wusical Aife
Sri M.
றம் பிற செய்யாமை செய்யாமை நன்று”

Page 114
S புகை பி 66)
பல்லாயிரக் கணக்கான கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மனிதன் இன்று snířůLu6DL-ig Homo Sapien Sapien géfi பரிணாம வளர்ச்சியடைந்து இருபதாம் நூற்றாண்டை முடித்து இருபத்தியோறாம் நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் சிகரெட் என்பதைப் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.
இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் என்பார்கள். ஆனால் இன்றைய இளைஞர்களோ சிகரெட் புகைப்பதை சிரம் மேற்கொண்டு தமது எதிர்காலத்தையே புதைத்து அழித்து விடுகிறார்கள். இதுவே இன்றைய சமுதாயம் எதிர்கொள்ள வேண்டிய பெரிய இன்னலாக இருக்கின்றது.
முதலில் சிகரெட் என்பது ஆங்கிலத்தில் "cigarette" என்று எழுதப்படுகிறது.
Causes Immense Grievance And Reduces Enjoyment, Triggers Teenagers to the End of life
இப்படி அந்த வார்த்தையிலேயே ஒரு கொடுமையான பொருள்கூறக்கூடியதாய் இருக்கும் போதே தெரியவில்லையா? அதில் அடங்கியுள்ள நச்சுத்தன்மையின் செறிவை “அதாவது கட்டிளம் பருவத்தினருக்கு பெரும் தொல்லைகளைக் கொடுத்து இன்பத்தை ஒடுக்கி வாழ்வின் முடிவுக்கு இட்டுச்செல்வது”
இன்றைய இளைஞர்கள் புகைபிடிப்பதை ஒரு வீரச் செயலாக கருதுகின்றனர். அப்படி செய்தால் தான் மற்றையவர் மத்தியில் தனக்கு மதிப்பிருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். இது முற்றிலும் முட்டாள்தனமானது.
நீங்கள் புகைக்கும் சிகரெட் உங்களை என்ன செய்திறது என்று நீங்கள் என்றாவது
"சிறுமை நமக்குஒழியச் சேண்சென்

ரியர்களே உங்கள் ானத்திற்கு..!
சிந்தித்ததுண்டா. 2 முற்றுமுழுதாக தீமையையே விளைவிக்கின்றது. தீமையை தவிர
வேறெதுவுமில்லை. சிகரெட் புகைக்கும் போது, முதலில் அதிலிருந்து வெளிவரும் புகையை பற்றி 6T6T 6oof JT5råJ856ir "Nicotina Tobaccum" எனப்படும் புகையிலையை நீங்கள் எரிக்கும் போது அதிலிருந்து வரும் புகை வளிமண்டலத்தில் கலக்கப்படுகிறது. அதனால் உங்களைச் சூழவுள்ள, நீங்கள் சுவாசிக்கும் வளி மாசடைகின்றது. அது உங்களை மட்டுமல்லாமல் உங்களுடன் சேர்ந்திப்பவர்களையும் பாதிக்கின்றது. ஆகவே நீங்கள் உங்களை மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்கள், வீட்டார் அனைவரையும் சேர்த்தே துன்புறுத்துகிறீர்கள்.
உலகின் இயற்கை சூழல் பல்வேறு காரணங்களால் மாசடைகிறது என்றும், குளிர்ச்சாதனப் பெட்டிகளில் குளோரோபுளோரோகாபன் (CFC) பாவிக்காதீர்கள் அது ஒசோன் படையை தாக்குகிறது என "Green Peace" நிறுவனம் முதற்கொண்டு அனைத்து இயற்கை சூழலை பாதுகாக்கும் சங்கங்களும் கோஷமிடுகின்றன. ஆனால் அவர்கள் கூட இதை மறந்து விட்டார்கள். சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல இந்த சின்ன சின்ன சிகரெட்டுக்களிலிருந்து வெளிவிடப்படும். சிகரெட் புகை எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை மறந்து விடுகிறார்கள். எனவே அவர்கள் சிகரெட்டை ஒழிப்பதுஎப்படி என்றுமுதலில் திட்டமிட வேண்டும். இல்லையெனில் இந்த சிகரெட் புகை இன்னும் கொஞ்சம் காலம் சென்றால் ஓசோன் படையில் குளோரோபுளோரோ காபனிலும் (CFC) பார்க்க பாரிய விளைவுகளை எற்படுத்திவிடும்
பொதுவாக சிகரெட் புகைக்கும் பழக்கம் ஆண்களிடம் தான் உண்டு. "நல்லவை ஆவதும் பெண்ணாலே தீயவை அழிவதும் பெண்ணாலே” எனவே ஆண்களிடம் உள்ள இந்த தீய பழக்கத்தை அழிக்க பெண்கள் பல நடவடிக்கைகள் எடுக்கலாம் Esissi "I Love non smokers", "Kiss A Non Smoker and see the difference" (Gurt Gör go
றார் உள்ளி நறுமலர் நாணின கண்”

Page 115
வாசகங்களை வேத வாக்காக கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் திருமணம் புரிபவர்கள் சிகரெட் புகைப்பவராய் இருந்தால் உங்கள் திருமாங்கல்யத்துக்கு யாரும் உத்தரவாதமாய் அமைய முடியாது அத்துடன் உங்கள் குழந்தைகள் சிறு வயதிலேயே தந்தையை இழக்கும் மிகவும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவர். ஆண்கள் கூட இளம்வயதில் விளையாட்டாக பழகிய பழக்கத்தை விட முடியாதிருக்கும் நிலையில் தங்கள் வாழ்வில் பற்றோடு, அன்பான மனைவி, அழகான குழந்தைகளுடன் வாழும்போது அந்த சொர்க்கத்தை இந்த சிகரெட்டால் கொடுக்கப்பட்ட மரணம் எனும் வரத்தால் பிரிய வேண்டிய நிலை ஏற்படும்.
விஞ்ஞான ரீதியாக சிந்தித்துப் பார்த்தால் கூட பாதிப்புக்கள் எவ்வளவு இருக்கின்றன தூய வளியால் நிரம்ப வேண்டிய நுரையீரலின் கனவளவு முழுவதும் nicotine எனும் நச்சுப்பொருள் கலந்த புகையால் நிரம்பி நுரையீரல்களில் வாயுப் பரிமாற்றத்தை பாதிக்கும். இதனால் சுவாசம் தடைப்பட, குருதிச்சுற்றோட்டம் தடைப்பட இயமனின் பாசக்கயிறு தான் எஞ்சியிருக்கும். நீங்கள் ஒரு சிகரெட் புகைக்கும் போது உங்கள் மூளைக்கலங்களே அதிகளவு பாதிப்படைகின்றன. இதனால் மனிதனுக்கு தனித்துவமான இயல்புகள் இழக்கப்படலாம். ஞாபகமறதி ஏற்படும். 'ஒரு சிகரெட்டை நீங்கள் புகைக்கும் போது உங்கள் வாழ்நாளில் 3நிமிடங்கள் குறைகின்றது என்பதை அறிந்து கொள்ளுங்கள் நீங்கள் ஒவ்வொரு தடவையும் சிகரெட்டை கொளுத்தும் போது நீங்கள் உங்களுக்கே சொல்லி வைத்துக் கொள்வதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் இன்றைய காலத்தில் புகைக்கிறார்கள். ஈரைந்து மாதங்கள் சுமந்து குழந்தைகளை பெற்றெடுக்கும் பெண்கள் கர்ப்பிணிகளாய் இருக்கும் போது சிகரெட் புகைத்தால் நீங்கள் உங்களையும் அழித்துக் கொண்டு இவ்வுலகையே கண்விழித்து பார்க்காத, எவ்வித பாவமும் அறியாத, கடவுளுக்கு ஒப்பான கள்ளங்கபடமற்ற அந்த சிசுவின் வாழ்வையும் சீரழிக்கிறீர்கள் என்பதை மறக்காதீர்கள்.
செர்ரி பழம் போல சிவந்திருக்க வேண்டிய ஒவ்வொருவரின் உதடுகளும், சிரட்டைக்கரிபோல கருகி வருகிறது. இதை பற்றி
“நினைத்துஒன்று சொல்லாயோ நெஞ்சே எ

சிந்தித்துப்பாருங்கள். அதாவது உதட்டுக்கலங்கள் ஒவ்வொன்றையும் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் புகைக்கும் சிகரெட் எரிகின்றது. இதே போலவே உங்கள் உடலின் அகக்கலங்களையும் எரிக்கும் என்பதை நினைவுபடுத்த தவறாதீர்கள்.
எனவே இது வரை சிகரெட் புகைத்தால் ஏற்படும் கொடூர தீமைகளை பற்றி கூறினேன். எனவே இவற்றை தவிர்க்க நீங்கள் இப்பழக்கத்தை நிறுத்த வேண்டும். சிகரெட் புகைப்பதை உடனடியாக நிறுத்த முடியாது. உங்கள் நரம்புதொகுதியை பாதித்து விடும். படிப்படியாக நீங்கள் ஒரு நாளில் புகைக்கும் சிகரெட்டுக்களின் எண்ணிக்கையை குறைத்து பின் அப்படியே இப்பழக்கத்தை நிறுத்தலாம். இப்பொழுது புனரமைப்பு அமைப்புக்களால் தயாரிக்கப்படும் Gogo 2-6BOTo GuT(5'856ir (Nicotine chewing gun) போன்றவற்றை பாவிக்கலாம். இவற்றையும் படிப்படியாக நிறுத்தி விடலாம். இல்லையெனில் ஒரு புணரமைப்பு நிலையத்தில் சேர்ந்து உங்கள் வாழ்வை சீரமைத்துக் கொள்ளுங்கள்.
எனவே சிந்தித்து செயல்பட்டு சிகரெட்டை ஒழித்துக் கட்டுங்கள்.
அண்மையில் படித்த செய்தி ஒன்றுடன்
எனது இச்சிறுவாக்கத்தை முடித்துக் கொள்கிறேன்.
'புகை பிடிப்பவர்கள் மூப்பு அடைவதே இல்லை” என்று சிகரெட் விளம்பரத்துக்காக ஒருவர் பிரசாரம் செய்து கொண்டிருந்தார்.
கேட்டுக் கொண்டிருந்த எண்பது வயதான ஒருவர் சொன்னார். அவர் சொல்வது உண்மை தான். வாலிப வயதில் புகை பிடிக்கத் தொடங்குபவன் நடுவயதை அடையும் போது இறந்து விடுவான். அவன் முதுமை அடைய மாட்டான் என்பது உண்மை தான்.”
நன்றி.
Government warning:- Smoking causes danger to your health.
துடிக்கும் தோமிய நெஞ்சம் S.Sri. Ganendran
னைத்து ஒன்றும் எவ்வநோய் தீர்க்கும் மருந்து"

Page 116
With Best Com
}
SMr. SMS
and a
No. 34, H
Colomb
“ஆகுஊழால் தோன்றும் அசைவு இன்மை எ

pliments From:
:
abaratnan amily
aig Road, DO - 04.
கைப் பொருள் போகுஹழால் தோன்றும் மடி"

Page 117
With TBest Co
M
CEYLON THE6
Ager
RANK
Office autom:
Photo
Plam F Fax M
Ceylon Theatres Limited 8, Sir Chittampalam A Gardi
Colombo - 02. Phone : 431666, 448096, 43 Rax : 447956
"படைகுடி கூழ்அமைச்சு நட்பு அரெ
 
 
 
 
 
 
 
 

SSMSSSSSSMSTiSGGSSSMSSSMMTiTS S ii S S iii iSS S SSSSSSS qTiqSSSMSSSMSSSi T S AqqLL ܓ==========
npliments from:
ఎ% 2s
O/
OO N
NOM W %ܘܐ
TRES LIMITED
htS fOr
XEROX
ation Products
Copiers rinters achines
ner Mawatha,
243-5
RANK XEROX The Document Company
ா ஆறும் உடையான் அரசருள் ஏறு”

Page 118
சிந்து வெளி நாகரிகத்தில் தோ6
திராவிடரால் தோற்றுவித்த செர் பார் புகழ் தொன்மை கொண்டு பரம் பொருளோ முழுமுதற்கடவுள் அது பரம்பொருளே முழுமுதற்கL
உலகம், கண்ட நன்னெறியாம்
பலர் வாழ்த்துப் பெற்ற பொன்னெ அன்பே சிவம் என்ற கொல்கைய அதை நா சொல்ல ஒரு புல்லரிப்ட மனித வாழ்வை செம்மையுறச் ெ
அப்பர் சம்பந்தர், சுந்தரர், மணிவ இவர்கள் நம் சமயம் பெற்றெடுத் Fiflsou, கிரியை, யோகம், ஞான
இவர்கள் அனுஷ்டித்த பெரும் ம
உருத்திராக்கம், திருநீறு, சந்தன இவை அனைத்தும் மனத்தை து இன்ல போக்க வல்லது பஞ்சாட்
இருளென்னும் அறியாமையை அ
வாழ்க்கை வேறு, சமயம் வேறு எ வாழ்க்கையோடு இணைந்ததுத இவையே எமது சைவப் பண்புகள்
இற்ற உலகுக்கு எடுத்துரைக்கு
“வான்உயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்
 

ன்றிய சிவநெறியாம் நெறியாம்
நன்நெறியாம் ர் என்கிறதாம்
டவுள் என்று கூறுமாம்
ாறியாம் புடையதாம்
ாம்
சய்யும் அறநெறியாம்
ாசகர்களாம்
த நற்குரவர்களாம் ம் முறையே
Tர்க்கங்களாம்
ாம் நம் சமயக் குறியீடுகளாம் ாய்மை படுத்த வல்லனவாம் சர மந்திரமாம்
கற்றுவது காயத்திரி மந்திரமாம்
ான்பது தவறாம்
T6ör GLnu]|DTLb
Tro
ம் ஆதிநெறி சைவநெறியாம்.
S. Preamanath
Year - 8
சம் தான்அறிகுற்றப்படின்.”

Page 119
வீரம், செல்வம், அ சக்தியை வழிபடு
அகிலாண்ட நாயகியாய, அண்ட சராசரங்க தெய்வீக அருள் பொலியும் விரதங்களும் நவராத்திரி, வைக்கப்படும் கொலு அனைத்து ஆன்மகோடிகளுக்
எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த இப்பிரபஞ் போற்றுகின்ற ஒரு நிலை இந்து சமயத்துக்குரியது. சிவமும் இயங்குவது இல்லை என்பதினால் “சிவசக்தி வாழ்வுக்கு மிக முக்கியமான கல்வி, செல்வம், வீரம் எ பரமமாய், இருக்கின்ற சக்தி பலவாய், உருவகிக் அண்டமெல்லாம் பூத்து விளங்குபவளான சக்தியை வ
கொண்டாடப்படுகிறது.
"ஆத்தாளை, எங்கள் அபிராம வ பூத்தாளை, மாதுளம் பூநிறத்தாை காத்தாளை, அங்குச பசாங்குசமு
சேர்த்தாளை, முக்கண்ணியைத் ே
என்று அபிராமி பட்டர் படித்தவாறு, வேதமாய் வேதிய தேவி வீரமாய், செல்வமாய், அறிவொளியாய் விளங் வீரம் வேண்டி முதல் மூன்று நாட்களும் வீரசக்தியான லட்சுமியான திருமகளைத் துதித்தும், இறுதி மூன் வணங்கியும் அருள் பெறுவர்.
வீரம் இல்லாத வாழ்வு, வாழ்ந்து என்ன பிரயோ சிறந்த காரியங்களை ஆற்றுவதற்கும், அதர்மத்தின் 1 நின்றும் அழிக்க நாம் வீரதேவியான துர்க்காவை நவர “பொருளிலார்க் கிவ்வுலகமில்லை அருளிலா கூறுகின்றார். செல்வம், வாழ்வு, பொருள் போன்ற ெ
- - - பயன்இல பல்லார்முன் சொல்லல் பu

[றிவு பெற வேண்டி ம் நவராத்திரி விழா.
ளையும் கட்டி ஆளும் லோக மாதாவாகிய பராசக்தியின் ழதன்மையும் சிறப்பையும் பெறும். நவராத்திரி காலத்தில் கும், முத்தேவியின் அம்சமாய் விளங்குகின்றது.
த்தின் கர்த்தாவான பரம்பொருளைச் சிவசக்தியாகப்
சிவமின்றி சக்தியும் இயங்குவதில்லை, சக்தியின்றி நி” என்னும் ஒன்றேயாகும். அன்னை பராசக்தி மனித னும் மூவகை சக்திகளை வழங்குகின்றான். ஒன்றாய், கப்பட்டு, பல நாமமிடப்பட்டு பூஜிக்கப்படுகின்றாள்.
பிசேடமாக வணங்கித் துதித்து உய்வு பெற நவராத்திரி
ல்லையை, அண்டமெல்லாம்
ள. புலி அடங்கக் ம் கரும்பும் அங்கை
தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே”
னாய், நாதமாய், நாற்றிசையாய், விளங்குகின்ற சக்தி குபவள். எனவே, இந்துமக்கள் இந்த நவராத்திரியில் துர்க்கா தேவியைத் துதித்தும், அடுத்த மூன்று தினமும் று தினமும் ஞான தேவியான சரஸ்வதி தேவியை
சனம்? தமக்கும் பிறர்க்கும் நன்மை விளைவிக்க கூடிய ாற்பட்டுநின்று கொடூர செயல் செய்பவனை எதிர்த்து ாத்திரியில் மூன்று தினங்களுக்கு வணங்குகின்றோம். ர்க் கவ்வுலக மில்லாகியாங்கு” என்று வள்ளுவர்
5வ்யத்தினை நமக்கருளுமாறு அடுத்து மூன்று நாறும்
ன்இல நட்டார்கண் செய்தலின் தீது”

Page 120
லட்சுமி தேவியைப் பூஜிக்கின்றோம். மனிதனைப் பிற அது ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களின சிறந்து விளங்குதல் வாழ்க்கையின் சிறப்புக்குப் பெரு
ஞானத்தையும் நல்குபவன் கலாவாணியான சரஸ்வதி
இம் மூன்று தெய்வங்களும் இச்சாசக்தி, கிரி இப்பிரபஞ்சம் இயங்குகிறது. அம் மகாசத்தியை நாம் !
ஜெயம் என்றால் வெற்றி, விஜயம் என்றால் நவராத்திரியின் முடிவில் வருவது விஜயதசமி ஆகும் வைப்பார்கள். நவராத்திரிதொன்று தொட்டு வழிபாடு ெ பல்வேறு பெயரால் இவ் வழிபாடு இயற்றபடுகிறது. இது அன்று எத் தொழி தொடங்கினாலும் அத் தொழில் சி சிறுவர்களுக்குக் கல்வி உயர ஏடு தொடக்குவார்கள்.
தேவர்களின் மானத்தைக் காக்க் அம்பிகை டே
செய்த அசுரனை வெட்டிச்சரித்து அழிப்பதுமானம் பூ
தமிழ்ப் பண்பாடும், கலைப்பண்பும், இந்து ம
தனிச்சிறப்பை தரும் திருநாள் என்றால் மிகையில்லை
சுபம் சுபப்
"தீயவை தீய பயத்தலால் தீய

உயிர்களில் இருந்து பிரித்து நிற்பது ஞானம் ஆகும். ால் மங்கிப் போயுள்ளது. கல்வியறிவு கேள்விகளால் துணையாகும். அத்தகைய அறிவு தெய்வத்தையும், ஆகும்.
யாசக்தி, ஞானாசக்தி, என வழங்கும் சத்தியினால்
ராசத்தியென வணங்குகின்றோம்.
சென்ற இடமெல்லாம் வெற்றி எனும் பொருளாகும். இத்தினத்தில் சிறார்க்கு வித்தியாராம்பம் செய்து சய்யப்பட்டு வருகிறது. பாரதத்தின் பல பாகங்களிலும்
தசரா நவராத்திரி என அழைக்கப்படும். விஜயதசமி றப்பும் மேம்மையடையும். அதனால் அத் தினத்தில்
ார்க்கோலம் கொண்டு, வாழை மரமாய் மாறி மாயை
"திருவிழா என அழைக்கப்படும்.
தப் பண்பாடும் சிறக்கும் நவராத்திரி தமிழருக்கு
) ! öt JLh !
Y. Sanjeev Forn V C
படும்.”

Page 121
“MVith Best Cor
7aеć SA
ീeld i
47, Brassfounder Street, C
ീeldീle /d for Best Quality Video Casse
Malayalam on VHS. De 33, Brassfounder Street, C
Z 参见 74 绯
38, Brass Founder Street,
ീeld <
Dealers in Audio Rec
Indian original Electricals No. 33, Brass founder Street, C
‘MWith Best Cor
QC
ΡΑΤΤΑΚ
Jewellers S
Head Office:
102, New C
Colom
Branch :
Majes Colom
“உடையர் எனப்படுவது) ஊக்கம் அஃது
 

nplinents from:
ard (ീർ
Z
olombo - 13. Tel: 341143
Lee (Air Conditioned) tts in Hindi, Tamil, English & alers in Toys & Gift Items Solombo - 13. Tel: 342636
2 é, á ataláiom.
Colombo - 13. Tel: 447270
eർ 6r
cording Compact Disc Photocoping & fancy Items. Colombo - 13. Tel: 074-713688
npliments From:
GG
KANNUS
Since 1912
hetty Street, bo — 13.
tic City, bO – 04.
1) இல்லார் உடையது) உடையரோ மற்று”

Page 122
With Best Com
★
★
M Ro)
No. 126, Ba Colomb
Te: 44534
'With Best Com
Jayanthi
No. 134, Ke Colom Te: 3
"குடி என்றும் குன்றா விளக்கம்மடி

pliments Prom:
3 AS
rber Street, O - 13. 9, 325764
pliments From:
Textile
yzer Street, DO 11. 7937
ன்றும் மாசுஊரமாய்ந்து கெடும்"

Page 123
With Best Co.
★ア
3. A
Computer Mai
80, Wa Colom Te: 94-1-522150
Mobile : O72-28
Mith Best Co
oNeW oPUS
Dealers in Rice, Curry Stu Free DOC
No. 127, C Colom Te: 5
"இடுக்கண் வருங்கால் நகுக அதனை
 

npliments from:
Aて★
*★
Α: 3-ςξ
ntenance Centre
llS Lane, bO – 15.
Fax 94-1-337O68
8187,071-37875
impliments From:
DGS)
୪S
ስዯሩz9 RS
hpa Stores
Iffs and Oilman GOOCS etc. }r Delivery
Galle Road, bO - 04. 588866
அடுத்துதளர்வ(து) அஃதுஒப்பது) இல்”

Page 124
With Best Com
6
s
Champio
General Hardware Me
307, Old Moor Street, Colombo 12. Sri Lanka.
'With Best Comy
留墨
Nlava Asian Tra
Importers, Suppliers & Ger
35A, Abdul Jabbar Mawatha, Colombo - 12. Sri Lanka.
LLqSLSLSSLSLSSLSLSSLSLSSSSLLLLSLSSSLLLSLLLLLL
"இகல் என்பனல்லா உயிர்க்கும் பகல் என்

liments from:-
1 TraderS
rchants & Importers.
Phone : 421893.
pliments 'From:-
:
ding Company
eral Hardware Merchants.
T. Phone: 44720. 345874.
றும் பண்பு இன்மை பாரிக்கும் நோய்"

Page 125
With Best Com
イプイ
"
(ę A\|TIEWAY
GENERAL HARDWARE ME
335, Old M Colomb
შY : 33755
With Best Con
JANATH.
IMPORTERS 8 GENERAL
20, Qua
Colom Tel: 325807, 421
"நாநலம் என்னும் நலன் உடைமை அ
 

pliments From:
`IMIF)°1AIOS
RCHANTS S IMPORTERS
oor Street, )O - 12.
4, 438624
pliments Fтот:
A TEEL
HARD WARE MERCHANTS
ry Road,
bo — 12. 412., Fax : 345667
நலம்யாநலத்(து) உள்ளதுTஉம் அன்று”

Page 126
With Best Com
MMaya Tri
Dealers In : Animal po
19, Wolfenc COlOmb Sri La
7 : 42418
“செல்வத்துள் செல் ம் செவிச்ெ ம் அ
 

Es
pliments Ттот:
ading Co.
ultry foods & fertilizer
|hal Street, О - 13, nka.
7, 332336
ச்செல்லம் செல்வத்துள் எல்லாம் தலை”

Page 127
ഗ്ലത്ത With Best Con
今
Jubilec 6)rac
Importers and Genera
No. 410, Olc Colom
Te: 3276
“கற்க கசடு அறக் கற்பவை
 

pliments from:
sing Company
l Hardware Merchanis
| Moor Street, bO - 12.
41, 435230
கற்றபின் நிற்க அதற்குத் தக”

Page 128
பார்வதியையும் அவர் பதியாகிய சிவனையு
கிருஷ்ணமூர்த்தி ஷட்குண ஜஸ்வரியரான உ இஷ்டமூர்த்திகளால் வியப்தமாகவுள்ளது என்று பரமேஸ்வரருடைய விபூதியை உண்மையாக உண எப்படிப் பிரபஞ்சத்தை அதிஷ்டித்திருக்கிறார்கள்?” தியானித்து சொல்லத் தொடங்கினார்.
“கிருஷ்ணா! நீ கேட்ட பார்வதி பரமேஸ் சுருக்கமாகச் சொல்லுகிறேன். விவரமாகச் சக்திமான்களுடைய விபூதியிலேசமமே இந்தப் பி சித்ரூபமான பொருளும் ஆகிய இரண்டும் சுத்தம் அன்றியும் பரம் என்றும் அபரம் என்றும் பெயர்கை பிரகிருதியை உண்டு செய்யும். அந்த ஞான ரூபமே அசித்து முதலியவற்றுக்கெல்லாம் சிவனுஞ்சக்தியு சிவசக்திகளின் ஸ்வாதீனத்தில் இருக்கும். அவ் இருப்பவர்களல்ல. இவர்கள் இருவரும் பிரபஞ்சத் சொல்வார்கள். சந்திரிகையில்லாமல் சந்திரனும் பி சிவபெருமான் சக்தியோடல்லாமல் பிரகாசியான். போலவே சிவனும் ஆகும். இவர்களுக்குத் தாரத சிவனில்லாமல் சக்தியில்லை. சிவன் சக்தியுடன் கொடுக்க வல்லவனாவான். ஏகமாகிய பராசக்தி சக்தியே மூலப்பிரகிருதி, மாயைமுக்குணங்கள் என் முதலாகப் பிருதிவி ஈறாக சகம் முழுவதையும் எண்ணெயைப்போல விளங்கும் பராசக்தி, படைப்புச் தோன்றும். அந்தக்கிரியாசக்தியே மூலப்பிரகிருதின நாததத்துவத்திலிருந்து விந்து ஜனிக்கும். விந்துவி மஹேஸ்வரன் உதிப்பான். மஹேஸ்வரனிடத்தில் 8 வாகீஸ்வரருக்குச் சக்தியாகிய பொருள் வாகீஸ்வரி ஐந்தும் தோன்றிய பிறகு, அனந்தன் என்னும் வி
e
மக்களே போல்வர் கயவர் அவர் அ
 

ம் வணங்குகிறேன்.
பமன்யு முனிவரை நோக்கி, “சுவாமி! உலகம் யாவும் தேவரீர் சொல்லக்கேட்டு உணர்ந்தேன். பார்வதி ரவிரும்புகிறேன். அந்தப் பார்வதி பரமேஸ்வரர்கள்
என்று கேட்க, உபமன்யு முனிவர், சிவபெருமானைத்
(விபூதி - அணிமாமுதலிய அட்டசித்தி)
வரருடைய விபூதியையும் உண்மை நிலையையும் சொல்ல சக்தியுடையவனல்லேன். சக்தி பிரபஞ்சம் முழுதுமாகும். சடருபமான பொருளும் என்றும் அசுத்தம் என்றும் பெயர்களைப் பெறும். 1ளப் பெறும். சித்ரூபமானது சடத்தைப் பொருந்திய சுத்தம் என்றும் பரம் என்றும் சொல்லப்படும். சித்து மே தலைவர்கள். ஆகையால், பிரபஞ்ச முழுவதும் வாறில்லாமல் இவர்கள் பிரபஞ்சத்தின் வசத்தில் துக்கு பாலகர்களாகையால் விஸ்வேஸ்வரர் என்று பிரபை இல்லாமல் சூரியனும் பிரகாசியாததுபோல, ஆகையால் சிவனைப் போலவே சக்தியும் சக்தியைப் ம்மியம் கிடையாது. சக்தியில்லாமல் சிவனில்லை கூடியிருந்தே தேவிகளுக்குப் பக்தி முக்திகளைக் அபர சக்திகளைச் சிருஷ்டித்து செய்யும். அந்தச் று சொல்லும் படிப்பிரியும் பராசக்தியே சிவதத்துவம் விரிக்கும். எம்பெருமானைப் பிரியாமல் எள்ளில் காலத்தில் செனித்தும், அதனிடமாகக் கிரியாசக்தி }ய அதிஷ்டித்து, நாத தத்துவத்தை உண்டு செய்யும் லிருந்து சதாசிவன் உதிப்பான். சதாசிவத்திலிருந்து ஈத்தவித்தை தோன்றும், அந்தச் சுத்தவித்தையை என்று கூறப்படும். இவ்விதமாகச் சுத்த தத்துவங்கள் பித்தியேஸ்வரனால் மாயையானது காலம், நியதி,
ன்ன ஒப்பாரியாம்கண்டது) இல்”

Page 129
கலைவித்தைகளைத் தோன்றச் செய்யும். கை தோன்றும். பூரீ கண்ட உருத்திரனால் மாயையில் எண்ணற்ற அண்டங்களும் தேகங்களும் ஜனிக்குப் இச்சாசக்தி ஞானாசக்தி, கிரியாசக்திகளால் சிவ6 இச்சாசக்தி கருணை செய்யும், ஞானாசக்தி, அத விரும்பியதொழிலைச்செய்யும், பராசக்தியின் ஏ சக்தியும் இல்லாவிட்டால் ஜகத் இல்லை. சிவனும் ச சிவனே தந்தை. சக்தியே தாய். சிவனே பரமான் சடசக்தியே மாயை, சிவனே புருஷன், சட சக்தி உருத்திராணியும், திருமாலும் கமலையும், பிரமனு இந்திராணியும், அக்கினியும் ஸ்வாஹாதேவியும்,
புத்தியும், சந்திரனும் ரோகிணியும், ஈசானனும் F ருத்திரனும் காளியும், சுவாயம்பு மனுவும் சதரும் பிருகுவும் கியாதியும், மரீசியும் சம்பூதியும், அங்கிரக அதிதியும், வசிஷ்டனும் அருந்ததியுமாக ஆணுருவ சக்தியுமாம். விஷயங்கள் எல்லாம் சக்தி. அை கேட்டிடப்படுவது சக்தி தொடுவோன்-சிவன் தெ சக்தியும் அவற்றை அநுபவிப்பவன் சிவனுமாகும். உடலே சக்தி பகல் சிவன், இரவு சக்தி ஆகாயம் சி மரங்கள் சிவன் அவற்றில் படரும் கொடிகள் சக்தி சிவனும் சக்தியும் எப்பொருளிலும் ஒருவரையெ விபூதிகளில் சிலவற்றையே நான் கூறினேன். அநே முடியாதது பிரகிருதி முதலிய விபூதியானது. இப்ெ மேற்பட்ட விபூதியை எனக்குத் தெரிந்தவரையில் சி சிவசக்திகளின் விபூதியைப் பக்தியில்லாதவர்களு சிவனடியாரல்லாதவருக்கும் சொல்லக்கூடாது. இது இரகசியப் பொருள். இந்தக் கதையைச் சொன் நெடுங்காலம் வாழ்ந்து உத்தம மைந்தர்களை பாவங்களையெல்லாம் ஒழித்து சுகவாழ்வு வாழ்வார்
தொடர்ந்தார்.
“கிருஷ்ணா! தாவரச் சங்கமங்களாகிய பிரப முற்றும் சிவரூபம் என்பதைப் பசுக்கள் அறியமாட்ட பெரியோர்கள் அபரபிரமம் என்றும், பரப்பிரமம் என்று என்றும் பலவகையாகச் சொல்லுவர். பூதம் முத ஞானரூபமே பரப்பிரமம். யாவற்றையும் படைக்குந் மேம்பாடுடையவர்கள் பிரமம், என்பார்கள், 6
"அாங்குகொல் ஆய்மயில் கொல்லோக

பயிலிருந்து அராகதத்துவமும் புருஷ தத்துவமும் ருந்து திரிகுணப்பகுதி ஜனிக்கும். அவற்றிலிருந்து 0. ஆகையால் உலகம் முழுவதும் சக்தி மயமேயாகும். ள் இவ்வுலகக் காரியத்தை நடத்துகிறான். அவற்றில் ற்கு இதுகாரணம் என்று உணர்ந்தும். கிரியாசக்தி, வலால் அபரசக்தி உலகை உண்டாக்கும். சிவனும் க்தியுமாகப் படைத்த உலகைச் சாந்தம் என்பார்கள். மா. சக்தியே மனோன்மணி. சிவனே மஹேஸ்வரன்; தியே பிரகிருதி, சிவனும் சக்தியுமே உருத்திரனும் றும் பிரமிணியும், சூரியனும் பிரபையும், இந்திரன் யமனும் யாமியும், நிருதியும் நைருதியும், குபேரனும் ஈசானியும், அனந்தனும் அனந்தையும், காலாக்கினி பையும், தக்கனும் பிரசூதியும் ரூசியும், ஆஹாதியும் ஈம் ஸ்மிருதியும், அத்திரியும் அநுசூயையும், காசிபனும் ங்கள் எல்லாம் சிவனும் பெண்ணுருவங்கள் எல்லாம் வகளை நுகர்வோன் சிவன், கேட்பவன் சிவன்; நாடப்படுவது சக்தி காண்பவன் சிவன். மணங்கள் அறிபவன் சிவன் அறிபவை சக்தி. உயிரே சிவன் வன், பூமி சக்தி சமுத்திரஞ் சிவன் அதன் கரை சக்தி சொல் சக்தி அதன் பொருள் சிவன் இவ்வகையாகச் ாருவர் பிரியாது உறைவார்கள். சிவ சக்திகளின் க ஆயிரம் ஆண்டுகள் சொன்னாலும் அது சொல்லி பாழுது நான் சொன்ன விபூதியாகும். பிரகிருதிக்கு றந்த சிவபக்தனாய உனக்குச் சொன்னேன். இந்தச் ளுக்கும் பாவிகளுக்கும் மாணவரல்லாதவருக்கும் துவே, நான்கு வேதங்களிலும் சொல்லப்பட்டுள்ள பரம னவர்களும் கேட்டவர்களும் தமது உறவினரோடு ாப் பெற்று, சிவபக்தியில் சிறந்தவராகி தமது கள்!” என்று உபமன்யு முனிவர் சொல்லிவிட்டு மேலும்
ஞ்சம் முழுவதும் சிவசொரூபமேயாகும். இந்த உலகம் -ா. அந்தச் சிவபெருமானை உள்ளபடியே உணர்ந்த றும், மஹாதேவன் என்றும், சிவன் என்றும், சர்வசாகூழி 3ல் பிருகிருதி ஈறாகவுள்ளவை அபர பிரமமாகும். தன்மையாலும் பரம், அபரம் என்பவற்றையும் அறியும் வித்தை அவித்தைகளின் வடிவமென்றும் சத்து
னம் குழை மாதர்கொல் மாலும்என் நெஞ்சு”

Page 130
அசத்துக்களுக்கும் முதற்பொருள் என்றும் சொல்வா கூடிரங்களுக்குப் பரம் என்றும் சமஷ்டி என்றும், வி பிரதானம் என்றும், புருஷன் என்றும், மகாவியக்தம் கர்ப்பன் அந்தர்யாமியென்றும், பரம் என்றும் சொல் என்பதாகும். குற்றமற்ற தவமுடையவர்கள் கரணம், துரியாதீதம், விருணன், குணன், சுதந்திரன் சு ஆசையுடையவன், நிராசையுடையவன். கிரியாவ இந்திரியமில்லாதவன், அக்ஷரன், அழிவுடையவன் 6 காணப்படுவது, காணப்படாதது, சொல்லப்படுவது ஞானம் அஞ்ஞானம், உணர்வு உணர்வற்றது எ பலவகையாகச் சொல்வார்கள். எந்த வகையாகச் ெ அடைந்து அவன் திருவடி நிழலிலேயே வசிப்பார்கள். போலச் சுழன்றுவரும் பிறவிகளில், சிவபெருமாை பாசமும் ஒழிந்து, சிவபெருமானையடைந்து சிவபெ
அரகரம
அம்மையப்ப ரேஉலகுக் கம்மையப்ப ரென்றறிக அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர்-அம்மை எல்லா உலகுக்கும் அப்புறத்தார்.இப்புறத்தும் அல்லார் போல் நிற்பார் அவர்
"இருநோக்(கு) இவள் உண்கண் உள்ளது) ஒரு

ர்கள். கூடிரம் என்றும், அக்ஷரம் என்றும் அந்த கூடிரா யஷ்டியென்றும், இரண்டிற்கும் காரணம் என்றும், என்றும், காலம் என்றும், விராட் என்றும், ஹிருண்ய வார்கள். கருத்தாவுடன் கிரியை கூடுவதே காரியம் காரண்யம், சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம் தந்திரமில்லாதவன், குரூரன்’ குரூரமில்லாதவன், ான், கிரியையில்லாதவன், இந்திரியமுள்ளவன், ான்று பலவாறாகக் கூறுவார்கள். உருவம், அருவம் , சொல்லப்படாதது, சிந்தாஸ்வரூபம் சிந்தாதீதம், ன்று இவ்வகையாக அந்தப் பொருளைப் பலர், சான்னாலும், இறுதியில் அந்தச் சிவபகவானையே சிவபெருமானை உணரமாட்டாத, பசுக்கள், சக்கரம் ன நன்றாக உணர்வார்களானால், பசுதத்துவமும்
ருமானுடைய திருவடிகளில் கலப்பார்கள்.
காதேவா
பூரீ மஹா புராணம்
யப்பர்
(திருக்களிற்றுப்பாடியார்-திருக்கடவூர் உய்யவந்ததேவர்)
நோக்கு நோய்நோக்குஒன்(று) அந்நோய் மருந்து”

Page 131
With Best Com
[ଟ୍ରୁ
Dealers in Textiles Distri
product, Pocating Clc
115, 3rd Cross Street, Colombo - 11.
With Best Com
4.
e ཏུ་ཏ་
e
Standard S
Importers, Suppliers, Ge Authorised Dealers for Ceylo
303, Old Moor Street, ( Off: 311, IInd Floor, Old Phone: 323
Fax: 4
"வலியார்க்கு மாறு ஏற்றல் ஒம்புக

pliments From:-
O
asri
butor for Kabool & Veytex oth & Batik Materials.
O) : 421456.
446268
pliments From:-
ཏུ་སྐྱེ་ »ဏ္ဏာ
》 ཏུ་མ་ 茨
teel Centre
nera tardware Merchants, in Steel Corporation Products
Colombo-12, Sri Lanka. Moor Street, Colombo-12. 51, 439454.

Page 132
With Best Com
QS
CITY HA
CITY HARDW SPECIALISTS IN GI VIRE A
413A, Old Moor Street, Colombo - 12.
'With Best Com
KAYES EN
Importers and Sup Electrical, Marine It
413A, Old Moor Street, Colombo - 12. Sri Lanka.
பகை என்னும் பண்பி லதனை ஒருவன்

pliments from:-
RDWARE
ARE CENTER ND GENERAL HARDWARE
Tel : 432293, 449247.
Fax : 4492.58.
pliments from:-
★
★
★
TERPRISES
bliers of Hardware, ems & Plyvvood Etc.,
Tel : 449247, 432293. Fax : 4492.58.
நகையேயும் வேண்டற்பாற்(று) அன்று”

Page 133
MVith Best Cor.
SILVERSTA
333 2/14, Old Color Telephone: 3
Fax:
Gov't. Corporation Su Hardware, Engineering Toc
“MWith Best Cor,
| 2LRP. Pulamad
General Merchants an
196, Fourth
Colo
Sri Telephor
"நிழல் நீரும் இன்னாத இன்னா தம

pliments From:-
Ar TRADING
Moor Street, nbo-12. 48253, 432390 432390.
uppliers and Dealers in ols, Electrical Accessories Etc.
optiments From:-
an Chetty er Sons
di Commission Agents.
Cross Street, mbo-11, Lanka.
e: 323052.
r நீரும் இன்னாவாம் இன்னா செயின்’

Page 134
റ്റ്ലങ്ക With Best Com
TRANS
Importers & General
409-A, Old Moor Street,
Colombo - 12. Sri Lanka.
With Best Com
( C Q
C QU9
(
Ammy voo E
IMPORTERS, DEALERS HN EI WIRES, G.I. CONDUIT PIPES & FI
88/5, First Cross Street, Colombo - 11.
“ஆற் w ig ana Cur
 

pliments From:-
ME TT AL
Hardware Merchants.
Phone: 435927.
34.8695.
pliments From:-
lectricals
ECTRICAL GOODS, WINDING
TTINGS & GENERAL SUPPLERS.
Tel : 327923. 423808.
i if CLT ர் எல்லாம் தலை”

Page 135
“MVith Best Con
Visaka Supp
Importers & General
430-C, Old Moor
O) 437.
With Best Com
Se
J/arocoa,
Importers & General
"Chandsree Building" 369, Old Moor Street, Colombo-12.
"மளவிழைவார் மாண்பயன் எய்தார் வி

upliments From:-
lies (Pvt) Ltd
hardware Merchants.
Street, Colombo-12.
310, 4233 16.
pliments Trom
recs/ores
tardware Merchants.
Te : 435561434794 423636.
Cable: "EMSREE"
Fax: 582172.
னைவிழைவார் வேண்டாப் பொருளும் அது”

Page 136
“MVith Best Con
STA THE DAN
W
Lu
T GOODLF
Sole Agent Automotive & Mc
KLEVEN3ER
"Lucas House" 167/9 (Off Baseline Roa
Tel: 57
“அரங்கு இன்றி வட்டு ஆடியற்றே நிர

pliments From:
K:
ART Y RIGHT
TH
CS
HE E BATTERY
S for Lucas otorcycle Batteries
G (PTE) ,
2, Avissawella Road, ad) Orugodawatte.
2106/7/8
ம்பிய நூல் இன்றிக்கோட்டி கொளல்.”

Page 137
With Best Co.
DRUG
TWO WOrds that Cae Take a standag
cji. Zazóz dźż
THIS MESSAGE IS MADE POSSIBLE BY
"அறிவு அற்றம் காக்கும் கருவி செற
 

=ങ്ക്
mpliments ፴HOm:
ABUSE
un bring us together |ainst drug abuse
2/ázeoáo Ozuocảaảo?
PAINTS & GENERAL INDUSTRIES LIMITED ==ീ
வார்க்கும் உள் அழிக்கலாகா அரண்”

Page 138
* r
'With Best Com
NIS
Corrugated
129, Reid Avenu Tel: 587383, 502284-5,
Fax: 592517, 5
“செ சினமும் சி 曾
 

pliments From:
SOL
cartons ltd.
e, Colombo - U4. 502190, 589266, 588723
02423,592267
ல்லார் பெருக்கம் பெருமிதநீர்த்து"

Page 139
With Best Co,
COLONIÄL HÄR
427, Old Moor St Tel: 431950, 435414, 3 075-330778,330
Branch. 138, Sri Sumanatissa Mawatha, Colombo - 12. Tel: 334197, 074-710201-61026C
PIONERS IN QUA/7
“MVith Best Co
ܗܘ
(VVS)
Rat
Party Frocks, Dresses, Sk (Indian Cut) and For Your requiremen
Gift items and Fancy
SFWING ORDEN
Specialist's for L Saree Blouse Tailoring :- 33/1, Rudra Mawa
Show No. 377, Galle Road, Col
(Opposite of D
"கருவியும் காலமும் செய்கையும் செய்ய
 

npliments from:
Aて★
DWARESTORES
reet, Colombo - 12. 47981, 347983, 34.7989, 768 — Fax : 334090
Branch. 461, Old Moor Street, Colombo - 12.
Tel: 33800
V STEELSE STOCKISTAS
inpliments from:
GS)
S
haSS
irts, Blouses Saree Blouses Bombay Salvar's ts in Modern Designs,
Goods also available
S UNDFRAKFN adies Dresses and s (Indian Cut) tha, Colombo - 06. Tel: 594727
ROOm:
mbo - 06. Phone : 594.792
elmon Hospital)'
ம் அருவினையும் மாண்டது) அமைச்சு”

Page 140
With Best Com
**
•여
*여
SERENDEB TOU
&
LTI ASIA (PV
MANAGINGA
HOTEL SERENI
HOTEL REEFCOME
CLUB HOTEL DO
EMERALD BAY HC
HOTEL SIGRI
LT-SINDBADHO
LTI - PEGASUS REEF
FOR RESERVATIONS CALL 4332
'அறன் அறிந்து மூத்த அறிவுடையார்கே
 

pliments From:
RING LIMITED
T.) LIMITED
GENTS FOR:
DIB, BENTOTA
ER, HIKKADUWA
_PHIN, WAIKKAL
TEL, INDURUWA
YA, SIGIRIYA
TEL, KALUTARA
HOTEL, WATTALA
68/9, 332155/8 OR FAX: 438933
னமை திறன் அறிந்து தேர்ந்து கொளல்.”

Page 141
r-—
With Best Cof
Call us! OWe
ECCOS (P
Engineering - Const
Liberty Plaza, Suite 3/1, 250, Duplication Road, Colombo - 03.
“சிற்றினம் அஞ்சும் பெருமை சிறு
 

== npliments From:
ll follow you!
VT.) LTD.
ruction - Consultancy
ve do leazzzzzzèssione
azazzez ízeazzment
ezcza, áczézzenzs
Zzáീമ
Phone : 573-110, 574-272 Fax : 573-520 E.mail:Stanko Openpal.lk
El
மைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும்.”

Page 142
Where there is a beginning there is always a Similarly where there is alight there is always a shad the guiding light to eternal life; the goal of all living b goal; towards eternal life; towards the light he has ne realises that as he walks forward he causes ashadow Darker Side of Religion.
As we look back at centuries passed we seem example, we see how certain people are given certain in a family of Shasthriyar or Priests. And we see how because they weren't born inacertain class, forexampl allowed to go to temples to worship while Shasthriyar wanted to. So in effect Religion was one of the mai Kulam, Vaniher Kulam, Meenar Kulam etc) and this is
When we say manipulation, and abuse of religi tool to satisfy their likes and dislikes. And individual prestige. Such individuals can be traced to sixteenth c from the Raman Catholic Churchtoform the Churcho Such individuals are not rare even now. For we have votes and come topower. Suchdeeds not only manipul
While all these arealsonegative aspects of religion, on between various religiousextremists. The warbetweenth the capture of Constantinople (Istenbul) by the Turkish A between Hindus and Moslems. There wars cause a great( hindrancetoanations growth. Perhaps these wars are what
"God is in his heaven, and
Because the day god entered the heads of the started and that was the day the world started to falli
Soin conclusion, I can't and won't tell you to sto But I can humbly ask you to stop and look behind you as who cause the shadow, and to give ahelping hand to any
-"Religion is the Opium
"கண்டுகேட்(டு) உண்டுஉயிர்த்(து) உற்று அறி
 

end. Where there is a day there is always a night w. Formany centuries Religion has been defined as eings. Forcenturies, as man has walked towards his ferturned to glance behind him. Therefore he never ofall behind him. And that shadow he causes is the
any cases of abuse and manipulation of religion. For rivileges for no other reason than that they were born some people were denied certain basic rights merely :, inancient Hindustan, fisherman and farmers weren't could go any where they want and do anything they causes for division of cast, (Kulam) (ie Shasthryar one of the main problems facing society today.
on we will see how some individuals use religion as a s who use religion as a means of gaining power and entury England, where King Henry VIII broke away fEngland just so that he could marry more than once. seen politicians who have converted religion to win ate religion but also the minds of the common people.
perhapsthedarkestpartofreligionisthemany warsgoing he Christians and theVoslems. Whichstarted in 1453 with my, is still going on, more recently the clashes in India leal of damage to manandmaterial, and can be a serious prompted the English PoetRobert Browning to say.
all is well with the world"
people in the name of religion is the day these wars nto pieces.
pbelieving in god, and to stop following your religion, you move towards the light, and to realise that it is you one who is hurt as a result of your shadow.
of a Nations progress-"
- Kord Marr
Chenthuran.J CollSc A.
யும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள."

Page 143
Dன உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி மனித ஆனந்தம் என்னும் பெரு வாழ்விற்கு இட்டுச் செல்வ தத்துவங்களை உள்ளடக்கியது. மிக உயர்ந்த வாழ்க் இந்து மதம் அதாவது இந்து மதக்கொள்கை இன்று கூறினால் அதை யாரும் மறுத்துவிட முடியாது.
நம் முன்னோர்கள் அனுசரித்து வந்த பல இ விளக்கங்களைத் தந்துள்ளனர். ஒரு நாட்டின் வளி சூழலில் அறிந்து கொள்ளலாம். நமது இந்துக் கே அந்தணர்கள் பல யாகங்களை செய்கின்றனர். உ நெய் சொரிந்து'வான்முகில் வழாது பெய்க”என வாழ் மழைபொழிகிறது நாடுசெழிப்புறுகிறது. அதற்கு அடி ஆவியாக்கி, முகிலாகி குளிர்வடைந்து மழையாக ெ
திருமண நாளன்றுமணமகளின் காலில் மெ நிவாரணமாவதுடன், நடக்கும்போது சம்பந்தப்படும் என்கிறது விஞ்ஞானம். தன் மகனே அன்றி யாரா பாய்ச்சி காவடி எடுப்பதாக நேர்த்திக்கடன் வைக்கி அவளுக்கு அதன் விஞ்ஞான அடிப்படைக் காரண வைத்தானா? அதற்கும் விளக்கம் தருகின்றான். வே விரட்டி அடிக்கப்படுகிறனவாம். ஏன் அண்மையில் பி சிறந்த உதாரணமாகும். அடுத்தாக இந்துக்கள் அதற்கும் விளக்கம் தராமலில்லை. சூரியனை வண்ங் தெரியுமா? வணங்கும் முறையால் கண்ணுக்கு அ சூரியக்திர்கள் கண்ணிற்கு நன்மை அளிக்கின்றதா
இந்து மக்கள் மாலை நேரத்தின் பின் ஒரிடத் எடுத்துச் செல்லும் போது அதனுள் ஒரு சிறிய கரித்து வழக்கம். இம் முறை பற்றி எம்மிடிடையிலுள்ள பல வாயுக்களை உணவுடன் சேரவிடாம்ல் இருப்பது :
விளக்கங்கள் . சிற்சில மரங்களை இந்துக்கள் வீடு
"பருகுவார் போலினும் பண்பு இலார்
 

தனுக்கு சாந்தியையும் அமைதியையும் நல்கி அவனை து இந்து மதமாகும். இந்து மதம் என்றால் பல ஆழமான கைநெறிகள் நிறைந்தது. இத்தனை பெருமை வாய்ந்த று விஞ்ஞானத்துடன் பின்னிப்பிணைந்துள்ளது என்று
இந்து மதக் கொள்கைக்கு இன்று விஞ்ஞானிகள் பல ாத்திற்கு நீர்வளம் அவசியம் என்பதை நாம் இன்றைய காவில்களில் நாடு செழிப்புற வேண்டும் என்பதற்காக தாரணமாக அக்கினி யாகத்தின் போது அக்கினியில் pத்தப்படுகிறது. யாகம் முடிவுற்றதும் வானம் கறுக்கிறது, ப்படைக் காரணம் புகை மேலெழுந்து அதனுடன் நீரையும் பாழிகிறது என்கின்றது விஞ்ஞானவுலகம்.
ட்டி அணிகின்றான் மணமகன். இது பல நோய்களுக்கு நரம்பு அமர்த்தப்படுவதால் கர்ப்பப்பை விரிவடைகின்றது வது நோயுற்ற போது தன்பிள்ளை உடல் முழுதும் வேல் றான் ஒரு பாமரத்தாய். அவள் அதை செய்யும் போது ம் தெரியவே தெரியாது. ஆனால் விஞ்ஞானி விட்டு லின் கூர்ப்பக்கம் உடலில் பாய்ச்சப்படும் போது நோய்கள் ரபல்யம் அடைந்துள்ள அக்யூபங்சர் முறை இதற்கு ஒரு சூரியனை வணங்குகிறார்கள் அல்லவா? விஞ்ஞானி குவதால் கண்ணுக்கு நன்மை என்கின்றான். ஏனென்று அப்பியாசம் கிடைக்கின்றதாம். அதுமட்டுமன்றி சில
O.
த்திலிருந்து இன்னொரு இடத்திற்கு சமைத்த உணவை ண்டையோ அல்லது இரும்பாணியையோ இட்டுசெல்வது ரும் அறியாமலிருக்கலாம். காரணம் அவை பல நச்சு தான். எத்தனை புதுமை ! எத்தனை ஆச்சரியமான கெளில் நாட்டி நாள்தோறும் அதை வலம் வருவர். இது
கேண்மை பெருகலின் குன்றல் இனிது.”

Page 144
தூயகாற்றைப் பெற சிறந்த வழி என்கின்றது நவீன அன்று வீடுகளில் மஞ்சள் நீர் தெளிப்பது பற்றி நீங்கள் சக்தி உள்ளது என்கிறது விஞ்ஞானம்.
மரண வீட்டிற்கு சென்றால் இந்துக்கள் குளிக்க பின்புறமாகச் சென்று குளித்த பின்னர் தான் வீட்டு நீக்கத்தான் என்கிறது விஞ்ஞானம். சில தொற்றுநோ குணமடையும் வரை வீட்டில் மாமிச உணவை சபை வருத்தமாம் அதுதான் என்று கூறுவர். ஆனால் அ அடங்கியுள்ள செறிவான புரதத்தை பலவீனமடைந் சீரணிக்க முடியாது என்கிறார். நாம் இன்று காணும் திருஷ்டியினால் நட்சத்திரங்களையும் கோள்களையும் உயிர் அற்ற பொருட்களுக்கும் ஏற்படும் தாக்கங்கள் பிரதிகூலங்களையும் எழுதி வைத்தனர் ஞானிகள் முக்கியமானவர். இவரின் நூல்கலையைப் பின்பற் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு காரியமும் சுபநேரம், தற்போது எங்கு பார்த்தாலும் விஞ்ஞானம், விஞ்ஞானம் கடைபிடிக்க வேண்டிய நிகழ்ச்சிகளை கடைப்பிடிக்க ம ரீதியான உண்மைகளையும் அவற்றின் முக்கிய தத்து அவற்றை இட்டு பல நூல்களையும் வெளியிடும் இச் ஜோதிடங்களை ஏளனஞ் செய்வோர் பலர் உளர். இன் மதக் கொள்கைகளை எடுத்துக்காட்டாக அடுக்கிக்ெ
அணிவது அதாவது அவளை ஒரு ஆண் இலகுவில் த
விஞ்ஞானம் நாகரிகமும் மனிதனின் வாழ்க்ை கொள்கைகளில் நம்பிக்கை குறைந்தது, சமய உண எடுத்துக் காட்டுகளினால் விஞ்ஞானமும் இந்து மதழு என்று கூறினால் அதை யாரும் மறுத்துவிட முடியாது. மதக் கொள்கைகளை நவ நாகரிகம் உணர்வால் கன
ஒதுக்கி விடாது கடைப்பிடிப்போமாக.
66
“சீரிடம் கானின் எறிதற்குப்ப

உலகம். இந்துக்களின் நாளாகிய வெள்ளிக்கிழமை அறிந்திருப்பீர்கள். மஞ்சள் நீரில் கிருமியை அழிக்கும்
மால் வீட்டு வாசலையே மிதிக்கமாட்டார்கள். வீட்டின் க்குள்ளே வருவார்கள். இதற்கு காரணம் தொற்று ாய் வரும் சமயத்தில், கோவிலுக்கு நேர்ந்து, அந்நோய் க்கவே மாட்டார்கள். கேட்டால், அது அம்மாளின் தை வைத்தியரிடம் கூறினாலோ அந்த மாமிசத்தில் த நோயாளியின் சமிபாட்டுத் தொகுதியால் அதை எவ்வித நவீன உபகரணங்களுமின்றி தமது ஞான அறிந்து அவற்றால் உலகிலுள்ள உயிரினங்களுக்கும், ளையும் அவற்றினால் ஏற்படும் அனுகூலங்களையும்
அன்று. இவர்களுள் பராசரர் என்னும் முனிவர் றி ஜோதிடக் கலையை கற்கின்றனர். இந்துக்கள் சுபமூகூர்த்தத்தில் தான் நடத்தப்படுகின்றது. ஆனால் ம் அதனால் நாகரீக மோகத்தில் மூழ்கி சுபநேரங்களில் றந்து விடுகிறோம். முகூர்த்தங்களிலுள்ள விஞ்ஞான வங்களையும் மேனாட்டு விஞ்ஞானிகள் அங்கீகரித்து 3 காலத்தில் நம்மிடம் உள்ள பரம்பரைச் சொத்தான ானும் கூறப் போனால் எத்தனை எத்தனையோ இந்து காண்டே போகலாம். பெண்கள் நெற்றியில் பொட்டு
தன் வ்சம் வசியப்படுத்த முடியாது என்பதற்காகவாம்.
கயில் ஏற்படுத்திய வேகம் காரணமாக அவன் சமயக் rர்வுகள் சற்று ஆட்டம் கண்டுவிட்டது. மேற்கூறிய மும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்திருக்கின்றது ஆகவே நம் முன்னோர்கள் கடைப்பிடித்துவந்த இந்து டைப்பிடிக்காது, பழைமை என்ற பெயர் சூட்டி அதை
க்கம்.
R. Thanujan M6 EOYear 10E)
டடை நேரா நிரந்தவர் நட்பு”

Page 145
"With Best Con
SISALE
A LEADER IN Q
339 , Ga Colo Sri L
Tel:5
With Best Com
Henlours
Hemas Hou 75, Braybrooke P Tel: 30
Fax: 3 E.mail: hemtou
"அன்பின் விழையார் பொருள்விழையும்

pliments From:-
HOUSE
JALTY APPAREL
lle Road, mbo-6.
anka.
02843.
pliments From
[Թte]Ltd.
se, 6th Floor, lace, Colombo - 02. 10001/2.
00003/4
rsGsri.lanka.net.
பூய்தொடியார் இன்சொல் இழுக்குத் தரும்.”

Page 146
'With Best Com
NMS DO
VAN FO
Telephone: 727513, 0
With Best Com
No: 36/A, Hampden Lan Te:S
Shampooing Dyeing Perming Face Massage Head Massage Ladies, Gents &
"உட்கப்படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்

pliments From:-
TOIrS
DR I RI E
78-75324,072-60960.
(X-«Х»«Х»
pliments Trom:-
0.
()
flO1 Saloon
e, Wellawatte, Colombo-6. 80804.
Children Hair Cutting
−ീ றும் கட்காதல் கொடண்டொழுகு வார்.”

Page 147
ACADEMY OF PROFES 116A 2/1, Galle Road, Wellav
COPUT
Diploma in Computer Studies D
Page Maker (
ENGINEERING UNIT
CITY & GUILDS ''INTERNATIONAL" LONDON EXAMINATION CLASSES ELECTRICAL & ELECTRONICS. TELE COMMUNICATION & ELECTRONICS
1. Technician Certificate 2. Technician Diploma 3. Advanced Technician Diploma
With Best Com
llelauatta
CNith)
Manufacturers & Export
230, Galle Road, Co Tel: 583392,5 Fax: 94
"வேண்டத்கவென்றிடினும் சூதினை வென்ற
 

pliments From:-
SIONAL STUIDIES (APSS) atte, Colombo 06. Tel: 596547
ER UNIT
iploma. In Windows Applications k Type Settings)
LANGUAGE UNIT
FRENCH, SINHALA, & ENGLISH.
A/L CLASSES
ACCOUNTS & STATISTICS
pliments From:-
a (Kayani
Jeuvellery
ers of Gems & Jewellery.
lombo-6, Sri Lanka. 81566, 585427.
503948
நூஉம் தூண்டில்பொன் மீன்விழுங்கியற்று.”

Page 148
சப்த ரூபம் சிறப்புற எப
Maths
Science
Tami
Social Studies Commerce & Accounts
O/L Year 9 & 10 биз III цj,
Har
No: 9, Rajas Wellav
'With Best Comy
2Sea
AIRPORT AND ISLAND WI)
184, Galle Road, Wellawatte Colombo-6.
N- ------- -- -- Sത്ത
"மிகினும் குறையினும் நோய்செய்யும் நூ
 

து நல்வாழ்த்துக்கள்.
- T. Ramesh.
- J.R. Soori. - S.M. Rajan. - V. Shan. - A. Amirtharaj.
கள் நடைபெறுகின்றன.
OVWV
inghe Road, Watte.
pliments 'From:-
OaS.
DE TRANSPORT SERVICE
Te1 : O74-52424
074-516666
Off : 582978,593926.
Res : 502617,585376,502882
லோர் வளிமுதலா எண்ணிய மூன்று.”

Page 149
With Best Com
Dealers in Textiles &
No: 24A, Galle ] Telephon
With Best Com
{
e
J). A RAG ராகவி ஜுவலரி
Dealers in 22 St. Jew
No: 121, A VN Sea Street,
Te: 4
"இன்றி அமையாச் சிறப்பின

pliments From:-
Gossection
Readymade Garments
Road, Colombo-6. e: 595567.
pliments From:-
SAY/
Geavessery
velleries (Gold Smith)
/7,1st Floor, Colombo-11. 45218.
ஆயினும் குன்ற வருப விடல்"

Page 150
With Best Con
ABN
SPECIALIST WHOLE SALE TE
TRADE CENT 84/5-A, SECOND COLOM
PHONE
"அழிவதுஉம் ஆவதுஉம் ஆகி வழி
 

pliments from:
AAS
IN SAREES
XTILE DEALER"S
RE MARKET, CROSS STREET, BO — 1 1.
447694
யக்கும் ஊதியமும்ம் சூழ்ந்து செயல்”

Page 151
With Best Con
வெள்ளவத்தையில் !
Mercvarv h Sv{s1
456 1/1, Galle R
24 மணி ே (Opposite winc
மலிவுக் கட்டணம், திருப்தி தரு வெளிநாட்டு தொலைபேசி அை உள்நாட்டு தொன
Fax, Computer Types Lazer Printer (
PhotC
Printing
Te: 580722. O74-51067
漫 es s
பகன்வெண்னும் கூகையைக் காக்கை இகல்
 

npliments From:
| - Omegar Medicals
1forwatiov
E%S
oad, Wellawatte.
நர சேவை lsor book shop)
ம் சேவை, சிறந்த ஒப்படைப்பு, guiu ((Incoming calls free) லைபேசி அழைப்பு
etting. English & Tamil colour Printing)
Сору
(Off Set)
0,597180 Fax: 588368
வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது”

Page 152
With Best Con
STANDARD
STEEL
AFUM
DEALERS IN STEEL OFFICE
325, Galle Roac (Opp. Bamba
Tel: 582904,
"Q O O எள்ளற்
 
 
 
 

pliments From:
Stミづ&&
I.J.CROOS
WMMA/7
& HOUSEHOLD FURNITURE
l, Colombo - 04. lapitiya Flats)
Fax : 582904
முற்றும் இடங்கண்ட பின்அல்லது”

Page 153
SRI RAM
VHY VE C SARASVAT
The objective of saraswathy Pooja wh is not worship but to promote learning throu the sprit of learning. Hinduism emphasizes t cosmic order depends on the moral and spiri
would invite destruction on themselves.
Of the many Gods in the Hindu Pan Goddess. To lead an ideal life and for the pi A man should possess health, wealth and w three stages of his life. It is believed that m This is the stage in which he will be physica
he is bent on making money. Finally when
Hindus celebrate this Navarathri Nine
Lakshmi, and Saraswathy. The first 3 days a to the fierce form of Shakthi. She is repres Despite her grace and charm she was born ti the mouth of Brahma, Vishnu and Shiva to
Mahisha. By worshipping Durga strength is
The next three days are devoted to t
Vishnu's consort and she was reborn in eacl
flower. For this reason she is called Padma
Goddess of fortunes and giver of wealth. Sh wheel of fortune is ever changing. Lakshn sitting on a Lotus her symbol. She is worshi Supreme being "Mother of the World".
"தாள் ஆற்றித் தந்த பொருள்எல்லாம் தக்

A JEYAM
ELEBRATE HY POOJA
ich is celebrated by Hindus all over the world
gh the medium of the Goddess believed to be hat life is a battle against the spirit of evil. The
Itual order and when men violate dharma they
theon none is revered more than the mother
ogress and Success three things are necessary. isdom. All these can be achieved during the
an should achieve strength, when he is young. ally and mentally sound. During his 2nd stage
he is old, wisdom dawns on him.
nights of devotions to three Goddesses Durga, ire dedicated to Durga - This is the name given ented as a beautiful Woman who rides a tiger. o kill. She was created out of the flames from Kill demons, particularly the buffalo demon
bestowed on us.
he Goddess of Wealth Lakshmi. Lakshmi is
n of his incarnations. She was born in a lotus
(Lotus) or Kamala. She is considered as the
e is also described as the fickle Goddess for the
ni is represented as a beautiful golden female
oped and considered to be the female energy of
கார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு’

Page 154
The last three days are dedicated to God and is called the "Mother of Vedas". As Bra what Brahma has conceived with his intelligen
particularly poetry, music, learning and scienc
Hence Saraswathy Pooja is celebrated by of Strength, Wealth and Wisdom.
The last day of Shakthi worship is the knowledge is given to children. Musical inst this occasion and it is also known as "Ayutha
In concluson Shiva is the Lord and it is
So on the great and glorious day
S. Thomas College, Mt. Lavinia. We hope 1
peace and harmony to our country.
நல்ஆறு எனினும் கொளல்தீது மேல்

less Saraswathy. She is the consort of Brahma ima's wife she provides the power to execute :e. Saraswathy is the Goddess of creative arts,
Ά
Hindusto invoke the blessings of the Goddess
celebration of Vidyarambam-is initiation to uments and books are placed for worship on Pooja".
Shakthi which moves him to words.
as we celebrate this Cultural evening at
that undoubted Saraswathy Pooja will bring
D. Kaneshayogan
Forn V
உலகம் இன்னனினும் ஈதலே நன்று”

Page 155
இப்பூவுலகிலே பரம்பெருள் ஒன்றே என்பது எல்லா சைவ நூல்களும் உணர்த்தும் உண்மை ஒன்றாகும். இவ்வாறான பரம்பொருளையே பல உருக்களிலும், பல நாமங்களிலும் வணங்குகின்றோம் சைவமக்களான நாம் ஆம்! இறைவனை தாயாகவும், தந்தையாகவும் மற்றும் பல வடிவங்களில் நாம் தொழுகிறோம். அவ்வாறாக தாயாக இறைவனை வணங்குவதே சக்தி வழிபாடு எனப்படும்.
இச்சக்தி என்பது உலகில் இயக்கம், தொழிற்பாடு ஆகியவற்றுக்கு மூலாதாரமாக ஆணி வேராக அமைந்துள்ளது. இந்த சக்தியையும் பல வடிவத்திலாக்கி, பல நாமங்களைக் கொடுத்து வணங்குவது சைவ மரபு அம்பாள், சாமுண்டி, காளி, பவானி, உமை ஆகியவை அவ்வாறான சக்திக்குக் கொடுக்கும் பெயர்களில் குறிப்பிடத்தக்கவை. ஒவ்வொரு இறைவர்களுக்கும் கோவில் கட்டுவது எமது சமய மரபு அவற்றுள் சக்திக்குரிய கோவில்கள் பாரதத்திலும், ஈழத்திலும் மட்டுமன்றி தற்போது நேபாளம், வங்காளதேசம் ஆகிய நாடுகளிலும் கட்டப்பட்டுள்ளன. பாரதத்தில் மதுரைமீனாட்சியம்மன் கோவில், காஞ்சி காமாட்சி அம்மன் கோவில், காசி விசாலாட்சியம்மன் கோவில், கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில், ஈழத்தில் யாழ்நகரின் வீரமாகாளியம்மன் கோவில், நயினை நாகபூஷ்ணி அம்மன் கோவில்,கொழும்புமயூராபதியம்மன் கோவில் ஆகியன மிக முக்கியமானவையாகும். சக்தியை இவ்வாறாக முழுமுதற் கடவுளாக வணங்குபவர்கள் சாக்தர்கள் என்ற பெயரால் அழைக்கப்படுவர். இவர்கள் இன்று அதிகம் வங்காளதேசத்தில்
சக்தி விரதங்கள்
விரதம் என்றால் என்ன?
“விரதமானது நமது ஒருவேளை உணவைச் சுருக்கியோ அல்லது விடுத்தோ வழிபாடியற்றல்” என்பது நாவலரின் வாக்கு. அதற்கிணங்க, சக்திக்காக எடுக்கும் விரதங்களில் கேதாரகெளரி
"பொறுத்தல் இறப்பினை என்றும்
 

விரதம், நவராத்திரி, விஜயதசமி ஆகியன அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுபவை.
கேதாரகெளரி விரதம் என்பது “சிவமின்றி சக்தியில்லை”, “சக்தியின்றி சிவமில்லை” என்ற தத்துவத்தை வெளிபடுத்தும் விரதமாகும். இவ்விரதமானது சிவனை ஒரு பாதியிலும், உமையம்மையை மறுபாதியிலும் அர்த்தநாரீஸ்வரராக வழிபடும் விரதமாகும். இது புரட்டாதி மாதச் சுக்கில பட்சதசமி தொடங்கி ஐப்பசி மாத கிருஷ்ண பட்சத்து தீபாவளி அமாவாசை வரை 21நாள்கள் நீடிக்கும்.
சக்தியின் வீர அம்சத்தை துர்க்கா என்றும், ஐஸ்வரிய அம்சத்தை இலக்குமி என்றும், கல்வி அம்சத்தை சரஸ்வதியாகவும் முப்பெருந்தேவியர்களை, ஒவ்வொருவருக்கும் மும்மூன்று நாட்களாக நவ இராத்திரிகள் அனுட்டிக்கும் விரதமே நவராத்திரியாகும். இந்நவராத்திரியானது புரட்டாதி மாத வளர்பிறை பிரதமை முதலாக நவமி ஈறாக ஒன்பது நாட்களாகவே அனுட்டித்து வரப்படும் இந்த விரதத்தின் போது எல்லோரும் தமது உடைமைகளை பூசையில் வைத்து வழிபடுவர் இந்நாட்களிலே மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், சகலகலாவல்லிமாலை ஆகியவற்றை பாடி வருதல் நலம். இந்துக்களின் "கலைவிழா” என்று கூட இதனை பல சான்றோர் புகழ்ந்துள்ளனர்.
நவராத்திரியையடுத்து வரும் பத்தாம் நாள் விஜயதசமியாகும். இந்நாளில் ஏடு தொடங்கல், கைவிசேடம் ஆகிய விசேட நிகழ்ச்சிகள் நடைபெறும் விஜயதசமியன்று “மானம்பூ” என்ற விசேட பூசையொன்று கோவில்களில் நடைபெறும். இது மகிடாசுரனை கொன்றதை நினைவுகூறவே இவ்வாறு பூசை எடுப்பர். எனவே, இவ்வாறு சக்தியை மனத்திலிருத்தித் தியானஞ் செய்து, விரதங்களை எடுப்பவர்கள் சகல ஆற்றல்களையும் பெற்று பயனை எய்துவார்கள்.
Dhivakar Balasubramaniam Middle 6.
அதனை மறத்தல் அதனினும் நன்று.”

Page 156
иith TBest Com
欢 ★ 次
★ אי
次
ANANDATRA
IDEALERS IN HARDW SANITARY WARE, BA
352, Old M
Colom
Telephone: 447723, 3
With Best Com
RAOΟ ΕΝΤ
IMPORTER/EXPORTER, SA KNDS OF GARMENT MAC NEEDLES AND
219A, Second Colombo-ll Tel: 335872, 33 Fax: 43 SEss=s==
"சிறுமை நமக்குஒழியச் சேண்சென்ற
 

=ങ്കേ pliments From:-
DE GENTRE
VARE, HAND TOOLS, THROOM FITTINGS
oor Street, pO-12.
36548. Fax: 43O 190.
pliments 'From:-
TERPRISES
LES AND SERVICE OFALL HINERY ATTACHMENTS, SPARE PARTS
Cross Street, , Sri Lanka. 5873, 430403. 30404.
ார் உள்ளி நறுமலர் நாணின் கண்”

Page 157
'With Best Com
G
MONARA
Wholesale dealers aut
Pugoda Textiles,
134, Second Cross
Te: 3
With Best Con
Sharanya சரண்யா පරණ 3
A COLLECTION O.
66 A/1, Galle Road,
“நினைத்துஒன்று சொல்லாயோ நெஞ்சே எ6
 

pliments From:-
TEXTILES
horised distributors for Veyangoda Textiles
Street, Colombo-l.
26090.
pliments From:-
岑
இத
※
SJewellery ஜ"வலரி 0 ජුවලට
FFINEJEVVELLERY
Dehiwala. Tel:732636.
னைத்து ஒன்றும் எவ்வநோய் தீர்க்கும் மருந்து.”

Page 158
With Best Com
PRAN
ENTER
15, 48, I.X. Per Colom
SH( Tel: 332635, 4408
'With Best Com
※
S76.972 C
Dealers in Animal & Pol
No: 63, Wolf
Colom
Sri Li
Telephone:324325
Fax: 3
Sങ്ക “காமக் கணிச்சி உடைக்கும் நிறைஎ

pliments From:-
SAD
PRISES
'eira Mawatha, bo- 1 1.
OP: O5. Fах: 338608.
pliments 'From:-
Yy/ ※
N
Nያደረ MY. K N
ഗ്രർ
ultry Foods & Medicines
endhal Street, bo 13.
anka. , 431151, 432-404. 38794.

Page 159
'With Best Com
★
JOJO.
Managin
CITY
IMPORTERS, WHOLESA NTEXTILES SPECIALIS
131, Keyzer Street, Co PhOne: 43045 Fax: (OO94)
'With Best Com
6.
:
UAYLINE
DEALERS IN
ATTAR 180A/7, Ke Colom Te: 42 M=
"வாள் அற்றுப் புற்குஎன்ற கண்ணும் அ6
 

Es pliments From:-
★
Seker
g artner
T T EXK
LE & RETAILIDEALERS T IN DRESS MATER ALS
olombo-11, Sri Lanka. iO, 33807O-1. -1-338O69.
pliments From:-
CENTER
NTEXTILES
MAHAL yzer Street, bo-11. 3868.
பர் சென்ற நாள்ஒன்றித் தேய்ந்த விரல்.”

Page 160
இந்தியாவின ă6uIIIỉ 6ỉĩlii
“சுவாமி விவேகானந்தர் இந்து தர்மத்தையும், இந்தியாவையும் காப்பாற்றியவர். இவர் இல்லாவிடின் நம் மதம் மறைந்து போயிருக்கலாம்" இவ்வாறு கூறியவர் தத்துவ ஞானியான பூரீ ராஜகோபாலாச்சிரி இந்த ஆச்சாரியாரின் இக்கூற்று, விவேகானந்தரின் வாழ்வின் எவ்வாறு உண்மையாக அமைகிறதென்தை அவரின் வாழ்க்கை வரலாற்றைப்
பொறுத்தவரை எவ்வளவுஉண்மையென விளங்கும்.
சுவாமி விவேகானந்தர், சத்திரிய வமிசத்தைச்சேர்ந்த விஸ்வநாதத்தருக்கும், புவனேஸ்வரி அம்மையாருக்கும் 1863ம் ஆண்டு, நரெந்திரன் எனும் இஒமைப்பெயருடன் பிறந்தார் "விளையும் பயிரை மூளையில் தெரியும்” எனும் பழமொழிக்கிணங்க, இவருடைய இளம்பிராயமே, இவருடைய எதிர்காலத்தின் சிறப்பினை பிரதிபலிக்கிறது. சிறு வயதிலேயே மற்றைய சிறுவர்களிலும் பார்க்க துருதுருவான துடிதுடிப்பும், தாராள மனப்பான்மை உடையவராக இருந்தார். யாரெனும் எழைகள் வந்திருந்தால் தன்னை அறியாமலேயே வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொடுத்து விடுவார். அபார ஞாபசக்தியும், மிகுந்த புத்திக்கூர்மையும் உடையவராக இருந்தார் இள நரெந்திரன். ஒரு புத்தகத்தை ஒருமுறை வாசித்து விட்டால் அதை அப்படியே ஞாபகம் வைத்திருப்பார். இளமையிலேயே சமயோசித புத்தியுடையவராகவும், தைரியம் படைத்தவராகவும், தன்னம்பிக்கை
மிக்கவராகவும் விளங்கினார்.
இவரின் இளவயதினிலேயே இறையனுபூதி காரணமாகவும், ஆன்மீக சக்தி காரணமாகவும்,
"விழுப்பேற்றின் அஃதுஒப்பது) இல்லையா

முத்தாகிய வகானந்தர்
இவரின் மனதில் இறைவன் பற்றிய பல கேள்விகள் எழுந்தன, “இறைவனைக்காண முடியுமா?” “இறைவனின் அநுபவத்தைப் பெறமுடியுமா?” எனப்பல கேள்விகள் இவ்வாறு எழுந்த கேள்விகளே இவரை பூரீராமகிருஷ்ண பரமஹம்சரை சந்திக்க வைத்தது. ழீராமகிருஷ்ணர் விவேகானந்தரின் ஆன்மீக வாழ்க்கையை மேம்படுத்த எண்ணி அவருக்கு ஜெபம், தியானம் ஆகியவற்றைக்கற்பித்து. பெண்களை தாயாகக்காணும் நோக்கத்தை எடுத்துரைத்தார். நரெந்திரனின் உள்ளத்தில் இறைவழிபாடு மட்டுமே இருப்பதை ராமகிருஷ்ணர் அறிந்தார். இதனால் பெரும் ஆலமரம் போல் உலகமக்களுக்கு அமைதி நிழல் அழிக்க வேண்டுமெனவும், சிவஞானத்துடன் இறை அறிவோடு கூடிய மக்கட் சேவையும் என மலர்ந்தருளி, மக்கள் சேவையின் வித்தினை விவேகானந்தரிடம் விதைத்தார். இதோடு மலர்ந்ததே நரெந்திரனின் மக்கட் சேவைப்பண்பு.
நரெந்திரன் தனது மக்கட்சேவையை மதத்திற்கும், தமிழிற்கும் உள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி இந்தியத்தேசியத்தின் வளர்ச்சிக்காக மேற்கொண்டார்.
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியினால் சைவசமயம் புறக்கணிக்கப்பட்டு சகல மக்களும், பதவிக்கும், உயிருக்கும், செல்வத்திற்குமென மதம்
மாறினர். ஆனால் விவேகானந்தர்
ர் மாட்டு அழுக்காற்றின் அன்மை பெறின்."

Page 161
இவற்றைப்பார்த்து மனம்நொந்து, இராமகிருஷ்ணர் கூறியது போல மக்கட் சேவையும், சமயத்தோடு தேவை என்பதற்காக சைவ சமயத்தை இந்தியாவில் மீண்டும் தழைத்தோங்க செய்ய பாடுபட்டார். இதற்காக இவர் பல சேவைகள் செய்தார். தியானம், ஜெபம், சாதனை, பஜனை சாஸ்திர ஆராய்ச்சிகளில் துறவிகளுக்கு ஊக்கமளித்தார். அகண்ட பாரத தேசத்தில் சைவசமயம் பின்பற்றப்படும் முறையினை விளங்கிக்கொள்ள யாத்திரைகள் செய்து. பல மகான்களைச் சந்தித்தார். இவரிடம் கேள்விகள் கேட்டுத்தெளிந்து கொள்வதற்காக இந்துக்களைத்தவிர முஸ்லிம்மக்களும் அவரை நாடி வந்து அவருடன் உரையாடி சைவம் பற்றி அறிந்து கொண்டனர். இவ்வாறாக ராமகிருஷ்ணர் விட்டுச்சென்ற சமயப்பணியைத் தொடர்ந்து நரேந்திரன் சைவத்திற்கு ஆற்றினார்.
விவேகானந்தரின் சமயப்பணியில் முக்கியமானதும் இன்றும் சைவசமயம் உலகளாவிய ரீதியில் போற்றப்படுவதற்கும் காரணம், சுவாமி விவேகானந்தர் சிக்காக்கோ நகரில் நடைபெற்ற சர்வமதமகாசபையும் அதில் அவருடைய பங்கும் தான். இந்த சர்வமதமகாசபைக்கு இந்து மதத்தின் பிரதிநிதியாக யாரும் செல்லாமையால்,
விவேகானந்தரே அதற்கு செல்ல உடன்பட்டார்.
1893ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் திகதி சர்வமதமகா சபை ஆரம்பமானது. புகழ்பெற்ற சமயப்பிரதிநிதிகள் மத்தியில் சுவாமிஜியும் வீற்றிருந்தார். அங்கு வந்திருந்த அனைவரும் பேசினர். சுவாமியின் வாய்ப்பு வந்தது. ஏக்கத்துடன் சென்று தன் பேச்சை ஆரம்பித்தார். அவருடைய முதல் வரியே அங்கிருந்த
"படுபயன் வெஃகிப் பழிபடுவ செ

மக்களிடையே பெரும் கரகோஷத்தை பெற்றது. “அமெரிக்க நாட்டுச்சகோதர சகோதரிகளே”என்ற ஆரம்பமே அவ்வாறு கரகோஷத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் அவ்வுரையில் இந்து தர்மத்தைப்
பற்றி சுருக்கமாகப் பின்வருமாறு விளக்கினார்.
“சமீப கால விஞ்ஞானக்கண்டு பிடிப்புக்கள் அனைத்தும் வேதாந்த தத்துவத்துக்கு கருத்தின் எதிரொலி போல் தோன்றுகிறது. மற்றும் வேதாந்த தத்துவத்துக்கு, முதல் உருவ வழிபாடு வரை, பெளத்தர்களின் உலோகாயதக் கொள்கைகள், சமணர்களின் நாத்திகக் கொள்கைகள் வரை இந்து சமயத்திலிடமுண்டு.” இவ்வாறு ஒரு சில
வார்த்தைகளினால் கிறிஸ்தவ சமயமே மெய்ச்சுமயமென நம்பியவர்க்கு விவேகானந்தர் தமது வரை மூலம் சைவசமயமே எல்லாவற்றிலும் மேன்மையானது என விளக்கினார். இவ்வாறு பேச்சுக்களை வழங்கிய விவேகானந்தரை அமெரிக்க LD556ir gigs&epts)6fi (Cyclonic Hindu) 6T60T5 கூறினர். இவ்வாறாக உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி சுவாமிஜி தனது திறமை, இராமகிருஷ்ணரின் அறிவுரைகள்என்பவற்றால் இந்து சமயம் என்பதை உலகலாவியரீதியில் பரப்பினார்.
இவரின் இந்து சமயப்பணியிலும், இந்திய நாட்டு முன்னேற்றத்திற்கும் இந்திய நாட்டு மக்கள் இழிவிலிருந்து உயர்விற்கு வருவதற்கான பணியே முக்கியமானது.
வெளிநாட்டவரின் ஆதிக்கத்தால் இந்தியா இழந்திருந்த தன்னம்பிக்கையை தன்னுடைய சொற்பொழிவுகளால் மறுபடியும் உயிர் பெறச் செய்தார். இவ்வாறாக இந்திய நாட்டு மக்களுக்காக பின்வருமாறு போதித்தார்.
ய்யார் நடுவுஅன்மை நாணுபவர்."

Page 162
"இந்தியா அழிந்துபடக்கூடிய நாடு அல்ல, உலகிலுள்ள மற்ற நாடுகளுக்கு வழங்க ஒரு உன்னதமான கொள்கையை உடைய உயிருள்ள நாடு. இந்தியா தனது குறைபாடுகளை நீக்காவிடில் முழுப் பொலிவுடன் விளங்க முடியாது. அதற்காக அது தனது குறைபாடுகளை நீக்க வேண்டும். இந்தியர்கள் ஒருவரை ஒருவர் தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்தவர்; அறியாமை மிக்கவர்; ஏழைகள்; கல்வியறிவுடையவர்கள்; தோட்டிகள் எனப்பார்க்காது எல்லாருமே உன் சகோதர்களென
“, எண்ணி வாழ வேண்டும்” என்கிறார்.
இவ்வாறு இந்திய மக்களிடம் பல தரப்பட்ட வேறுபாடுகளை குவித்து அவற்றை ஒருமைப்படுத்தி தேசிய ஒற்றுமை எனும் கொழுந்து விட்டெரியும் நெருப்பை உருவாக்கிய வில்லை (Lens) போன்றவர் சுவாமி விவேகானந்தர். வறுமையும், அறியாமையும் ஆன்மீகத்திற்கு அவசியமானவையல்ல, அவை ஆன்மீக ஊக்கத்தைக் குறைக்கின்றன. இவ்வாறு இவரது தேசியப் புனரமைப்புத்திட்டத்தில் வறுமையையும் அறியாமையையும் நீக்குவதே சுவாமிகளின் முதலிடம் பெற்றது. இதற்காகவே உணவிலும், சரியான கல்வியறிவிலும் இந்தியரின் உடலும் மனமும் உறுதிபெறும்பொழுதுதான் இந்தியா தன் ஆன்மீகச்செல்வத்தை உலகிற்கு வழங்க இயலும் எனக்கருதினார். இவ்வாறாக இந்தியாவின் தேசியப்போராட்டத்தில் பங்கு ஏற்றுக்கொண்ட மக்களில் பலருக்கு விவேகானந்தரின்
உபதேசங்களும் எழுத்துக்களும் மறைமுகமாகவோ
'அறன் கடை நின்றாருள் எல்லாம் பிற

நேரடியாகவோ மாற்றியமைத்துள்ளது. இவரின் தேசிய உணர்வின் காரணமாகவே புத்தகங்களும் எழுதி வெளியிட்டார். இதற்குச்சான்றாக அமைந்த நிகழ்ச்சியொன்று:-
1923ம் ஆண்டு சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் வைபவத்தில் கலந்து கொண்டு சுபாஷ் சந்திரபோஷ் கூறியுள்ளார், சுவாமிஜியின் புத்தகங்களை தான் நன்கு கற்றபின்பே தான், தனக்கிருந்த நாட்டுப்பற்று ஆயிரம் மடங்கு அதிகரித்ததாம்.
சுவாமி விவேகானந்தர் வாழ்ந்தது 39 ஆண்டுகள் மட்டுமே ஆயினும், அவருடைய பத்து வருட பொது நலச்சேவையில் நவீன இந்தியாவை மீண்டும் உயிர் பெறச்செய்ய, நாட்டு மக்களை அடிமைத்தனம் எனும் உறக்கத்தில் இருந்து தட்டி எழுப்பி நாட்டு முன்னேற்றத்திற்கு பணிபுரிய வீர முழக்கம் செய்தவர்.
“சிறிது காலத்திற்கு தமது வாழ்க்கையை மனித சமுதாயத்தின் ஆன்மீக உயர்விற்காகவே அர்ப்பணித்தவர்”
எனும் சுபாஷ் சந்திரபோஸின் கருத்து
சுவாமி விவேகானந்தரைப் பொறுத்தவரை
எவ்வளவு சரியானது.
இ. சுகன் ஆண்டு 1
ரன்கடை நின்றாரின் பேதையார் இல்”

Page 163
With Best Co,
sasasasasa
PATTAK
Jewellers S
Head 102, New C Colom Tel: 422304, 3 FaX : :
BranCr Unit 3-61 New Wing,
Colom
Tel./Fax:
"வினைத்திட்பம் என்பது) ஒருவன்
 
 

npliments From:
ANNUS
Since 1912
Office: hetty Street, OO - 13. 23818, 335816 43378O
Office:
3rd Floor, Wajestic City, DO - 04. )74-613613
மனத்திட்டம் மற்றைய எல்லாம் பிற.”

Page 164
“MWith Best Cor
t
s
WYEH a
INCHITE)
No. 10, Ho Colomb
LLqiLSqSqSAqALLSLLLLSLSSLLLSLSSSLLLLSSSLLLLSSLLLLSLLLLLSLLGLSSLSLSSLSLSSLSLSSLSSSMSSSS
"சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் அத்
 
 
 
 
 
 
 
 
 
 

pliments From:
3
· A9YERNOI
RNATIONAL. ||
ton Place, O - O7.
|ணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது”

Page 165
Ia OXMI P
We print booAs, at and diaries - usin Computers for TVD design and output, at 8OOD, 2A. resc Very Sharp Cl
OFF 195, Wolfe Colombo-13 Phone: 4485
RESID 166, Gal Colon
"நல்நீரை வாழி அனிச்சமே நின்னி
 
 
 
 
 
 
 
 
 
 
 

PRIN YER
pels, tags, Calendars g Apple Macintosh e Setting, Scanning s on a Laser Printer olution thus giving arity to setters.
ICE:
ldhal Street, 3, Sri Lanka. 545, 330588.
ENCE: le Road, nbo-4.
586751,
ரினும் மெல்நீரள் யாம்வீழ்பவள்.”

Page 166
'With Best Com
KALA T
/YO, AIV.5 / ALDar717 S(fre Te/ 4.5544ど2 4.5 fax 44
"பாலொடு தேன்கலந் தற்றே பணி
 

liments From:-
RADERS
et Colonn Abol-12. ラ254 44どヌス4不。 55/4.
மொழி பால்எயிறு) ஊறிய நீர்."

Page 167
With Best Com
88 F / C Dehi
காமம் உழந்து வருந்தினார்க்(கு)
 

= pliments From:-
BLISHERS
alie Road, Wala.
ஏமம் மடல் அல்லது) இல்லை வலி”

Page 168
With Best Com
FOR CAKE
GREINT 'ERN CO
No. 24, M. We11ν Tel: 033-5533.
"அலர் எழஆர் உயிர் நிற்கும் அதை
 

pliments From:-
S & BUNS
N'ECCIONER OS
a1n Street,
raya. 5,033-55208.
ாப் பலர் அறியார் பாக்கியத்தால்."

Page 169
'With Best Com
Nihal B
125, 127, Fift Colom Telephone:2067:
கரட்பேன்மன் யான் இஃதோ நோயை
 

pliments From:-
rothers.
h Cross Street,
b0-11. , 436706, 434920.
இறைப்பவர்க்(கு) ஊற்றுநீர் போல மிகும்.”

Page 170
'With Best Com
FARZANA CILEA
180/2/F 75, P Gas Wor)
Colom Telephone
"கண்தாம் கலுழவது) எவன்கொலோ த
 

LLLLSSMSSuqSSqqSSqqqqqqTMALqqqqq qqTLTTqqqSLSeSqqSSMTLLqL pliments From:-
logo
ARING AGENCY
eople's Park ks Street, b0-11.
2: 437238.
ண்டா நோய் தாம்காட்டயாம்கண்டது."

Page 171
MVith Best Con
s
s
ESWARAN
FOODS (
No: 80, Zone 6,
Colol Tel: 344931,34
Importers of Sugar;
other Food Ite
Wholesale outlet at 149, 4th Cross Street, Colombo-1 1. Tel: 326239,328805,331188.
"நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பe
 

pliments From
BROTHERS PVT) LTD.
Nawam Mawatha, mbo-2. 14932&344933。
Rice, Canned Fish and ms and Cement.
& 100, Grandpass Road
Colombo-14. Tel: 325297,32790.
ஈந்த என் பண்புபார்க்(கு) உரைக்கோ பிற.

Page 172
With Best Com
争
烈
考A.
露
ജ
盛
考
露
NGUU PUSHI
General Merchants
No. 391, Nuwa PuSSe
Te: 4
துணைநலம் ஆக்கம் தரூஉம் விை
 

pliments From:
i
多
PR STORGS
- & Pawn Brokers
raeliya Road, lawa.
78230
ாநலம் வேண்டிய எல்னர் தரும்”

Page 173
MVith Best Cor.
W1.S.W1
Chairman Ma
7(exe/ Čnfero
Importers of New & Rec
Exporters of rea
EAD OFFICE FACTORY 85 2/l , Galle Road, Rexel Garme Colombo 6, 85A Sri Rahu Sri Lanka. Katubedda, M Tel: O094-1-584680 Tel: 074-2124 Fax: ()094-1-5847 18. Fax:584718,
i
FANCY POINT SOE PO 85. Galle Road, 48, Negombo Welł.: '* atta, Pannala, Talos II* -6. Sri Lanka.
el 595 a Tel: O37-46
சுழன்றும் எர்ப்பின்ன(து) உலக

pliments From:-
. Hafeeld
naging Director
rises (//) A/o/
onditioned Motor Vehicles dymade Garments
BRANC OFFICE
nfis Asian Trading Company Ltd
la Mawatha, 1st Floor Forest Bldg,
It, Lavinia. 2-7-15-Hamamatsuchou,
36. Minato-Ku,Tokyo,
Japan 105.
Tel: 03-343-1531
Fax: 03-3431-1725.
NT NEWI.
Road FΑΝΟΥΡΟΙΝΤ
ll, Negombo Road, Giriulla, Sri Lanka.
)) Tel: 037-46 192.
E=e
ம் அதனால் உழந்தும் உழவே தலை?

Page 174
'With Best Com
S PRE
MOD STUD
No: 33, Bos Colom
'With Best Com
ANCROPACK IND
15/1, R.A.De M
Colom Telephone: 584600, 50 Fax: 58
“தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெ
 

—ടു pliments From:-
ΜΑΝΙΑΤΗ
Y CENTRE
well Place, bo-06.
pliments From:-
USTRIES (PVT) LTD
el Mawatha,
bo-05.
1144,502894, 590502.
B4600. ك===========
ற்றாரே காமத்துக் காழ்இல் கனி.”

Page 175
"With Best Cor
TJKugan u7)
No:40,
VaV)
“MWith Best Cor.
YAr
uealers in Eversi
150A, S Neg
"கடன்என்ப நல்லவை எல்லாம் கடன் அழ
 

ཟ────────────────────ཟས་ཟ་ pliments From:-
.
slotor Stores
Mill Road, uniya.
npliments From:-
bats
lver and Gift items
ea Street, ombo
றிந்து சான்றாண்மை மேல்கொள்பவர்க்கு."

Page 176
With Best Com
Nadhika ,
நதிகா :
22 Kt. Manufactu
No:7, Grand St Te: 031
'With Best Com
AMALGA!
MANAGEMENT SER
S. OKaria
Dire
96-2/2, Consis
Front
Colom Te:074
"எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்ம

pliments From:-
M ※ a
Jewellery ஜீவலரி
rers & Jewellery.
reet, Negombo. -33796.
pliments From:-
AMATED VICES (PWT) LTD.
garajab ጋ†Oሥ
ory Building. Street,
bo-11. 712702.
ாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு."

Page 177
2=========== With Best Com
Every woman is beau, 2\ege'
253, R.A.de Mel Mawatha, Colombo-3.
MVith Best Con
V. Na
Managi
NCE T No. 128A 1/( Colo
Phone
Dealers in Readyma
"இன்மையின் இன்னாதது) யாதெனி
 
 
 
 
 
 

pliments From:-
iful ! ........ in Sarees ll
s Park
Ph : 074-7 12829 Paχ : 941-585074.
pliments From:-
darajah
ng Partner
EXTILES . Keyzer Street, mbo-ll. : 5426.
le Garments & Textiles
ன் இன்மையின் இன்மையே இன்னாதது.”

Page 178
'With Best Com
K. Sathyi
62-1/1, E.S. Fern Colom Te:S
'With Best Com
FaCOn Fe
SUPPLIERS OF FERTIL) Tea, Rubber, Cocon Agricultu
Falcon Commodit
No: 80, Navam Mav 34
“செல்லாமை உண்டேல் எனக்குஉரை மற்

==്ടു pliments From:-
Ĩa Seelan.
lando Mawatha, hbo-6. )3658.
pliments From:-
ertilizerS
ZERS FOR ALL CROPS ut and other Export ral Crops.
ies (Pvt) Limited.
watha, Colombo-02. 44945.
றுநின் வல்வரவு வாழ்வோர்க்(கு) உரை."

Page 179
With Best Com
M3. Napoli
Managing
Andreu Monri Supplier to: Ag Andrew (Seca Foods
GLNS DRY
Tel (office) : 329641,33844. Stores O74-717694 Hand Phone : 072-285,741 Fax : 331823
"கருமம் செயஒருவன் கைதூவேன் என்
 

—ടു pliments 'From:-
Ur Fernando
; Director
ne export Co.
'O Marine Ltd. Commission Agents) FISH STORES
Office
57/32A, Jampettah Street, Colombo-13. Sri Lanka.
- —
னும் பெருமையின் பீடுடையது) இல்."

Page 180
'With Best Com
floravi GSu さ Sew lusk
General Merchants :
No: 391, Nuwar Pussel Telephone
"கருமத்தால் நாணுதல் நாணுத் தி
 

==്ടു
liments From:-
banaoban
)
pa Stores
und Pawn BrOkerS.
a-Eliya Road,
Wa. 478230.
ருநுதல் நல்லவர் நாணுப் பிற"

Page 181
With Best Con
NEW ALTEXXAN Wholesale & Retail Dea
42, Galle Roa
Telephone: 5 Resident
“MVith Best Con
Can you B 48 gm of SOYA in your daily di To meet that challenge, From
We offer you a range of hygienically
delicious fo
1. Bread (White,Brown,Garlic) 3. Pastries 5. Short Eats 7. Cakes 9. Egg Free Cakes ORDERS ACCEPTED
Hi=Pro Soy a Project commitedt VIST our Food Outlets at
95, Galle Road - Wellawatte, 88A, YMCA Building - Kotugodella V.
Caring for your health
"கரவாது) உவந்துஈயும் கண் அன்ன
 

pliments From:-
X
8
(DRA STORES
llers in Grams & sweets
d, Colombo-6. 85927,500769, : 5892.59.
optiments From:-
eVe st PPP
et reduces the level of cholesterol. the House of Hi - Pro Soy
prepaired, Nutritious, SOYA enriched, pod products.
2. Buns 4. Hot Dogs 6. Burgers
8. Gateaux's 10. Soya Ice Cream etc
o promote SOYA based food products
sediya - Kandy.
- The Hi - Pro Soy Way
ார் கண்ணும் அரவாமை கோடி உறும்.”

Page 182
'With Best Com
Local and I.D.D. Calls,
Typing, Laminate & SI
Jeya Com
184/A, Galle Road Wellawatte, Colombo-6. Sri Lanka.
'With Best Comy
N.R. Sures
Ram krish
354, Gall Colom Telephone
"இரக்க இரத்தக்கார்க் காணின் க

pliments 'From:-
(X-
修
Telex, Fax, Photocopy, piral Binding Service.
muniCat iOn
Te : 582978
074-516666 074-512424
Fax : S93926.
pliments From:-
h Kumar.
na BaYan
e Road, bo-6.
: 593.083.
ரப்பின் அவர்பழி தம்பழி அன்று”

Page 183
நல்வாழ்
4.
d{{
இ. நல்லதம்பி டெக்
218, பிரத நீர்கெ
With Best Com
UNI ROYAL EN"
126, Barł Colom
General fardiW
"வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃது

த்துக்கள்
08
ஸ்டைல்ஸ் சென்டர்
தான வீதி, ாழும்பு.
pliments From:-
3:
; :
:
8:
3.
TERPRISES LTD
per Street,
b0-13.
rare Merchants.
الطصك=
உண்ணான் செத்தான் செயக்கிடந்த(து) இல்.”

Page 184
'With Best Com
{ { { K { K
{ { K
Union
No: 34, Abdul J. Colom Telephone: 434
With Best Com
米
NM
M
N
米
う
s /
ఏకీ4 MW
Sen ES
166, Fourth
Colom Telephone
"ஒளிஒருவற்(கு) உள்ள வெறுக்கை இனிஒ
 

== pliments From:-
dSteel
abar Mawatha, bo-11. 4096, 337568.
pliments From:-
Pothers
cross Street, bo-11. : 334479.
நவற்(கு) அஃது இறந்து வாழ்தும் எனல்.”

Page 185
With Best Com
LOTUSSE
« A/L SCienCe, O/L, Year l O
Professional
257, Jamp Kota Telephon
'With Best Com
OMEGA T
General Merchan
No: 62A, Old Colomr T"phone: 34 Fax: 4
பாலையோ வல்லை மணந்தார் உயி

pliments 'From:-
ACADEMY
COmmerCe, ArtS 8 O9
Studies
etta Street, hena. e: 436964.
pliments 'From:-
TRADERS
ts & Commission fgents
Moor Street, b0-12. 1747-432350. 34905.
ர் உண்ணும் வேலைநீவாழி பொழுது”

Page 186
'With Best Com
ノ PAR
'With Best Com
New Selva
54, Old M Colom Telep.
"உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்

pliments From
★★
FMT
pliments From:-
ମୁଁ,
an StoreS
oor Street, bo-11. hone:
தலால் கள்ளினும் காமம் இனிது"

Page 187
MVith Best Cor
ESWARAN
Marketing
Sole Agents For Ajanı
267, Sea Stree T'PhOne : 432599 Branches: Unity P Te: 5
"Toy Town"
Colom
New Showroom at 132, Hi
"அறம்பொருள் இன்பம் உயிரச்சம் ர
 

pliments From
BROTHERS
(Pvt.) Ltd.
ta Quartz Wall Clocks.
t, Colombo - 11. ), 547608, 435842 aza, Bambalapitiya. 81479
Liberty Plaza bo - 03.
gh Level Road, Nugegoda.
ான்கின் திறந்தெரிந்து தேறப்படும்.”

Page 188
With Best Comy
«X.
ex
KOWLOON GARM
Manufacturers and E Readymade
Office: 23B, Alfred Place, Colombo-3. Te: 574866.
"காதலர் தூதொடு வந்த கனவினுக்(
 

ള്ള=പ്പു timents From:- :
ENTS (PWT) LTD
Exporters of Quality
GarrentS
Factory: 206, Main Street. Attidiya. Te: 722941
=ങ്കൾ
த) யாதுசெய்வேன்கொல் விருந்து

Page 189
With Best Com
KANSAI T
(A.T.
IMPORTERS
General Merchants &
Manufa
H.D.P.E.FILM & Bag
Office:
No.P-3, Colombo Super Markel Jomplex, Colombo-l 1 . Sri Lanka. Te: 434O16.
K. Tharr
AMUTHA
(A.T. MPORTERS
General Merchants
Manufa
H.D. P.E., L.D.P. P.P. FILM
Offices No.84, Sri Kathiresan Street,
Colomboo- 13, Sri Lanka. Te: 423 l 72.
"துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்
 

pliments From:-
RADING CO.
PACK) S EXPORTERS
3 Commission Agents cturers of
S. C.B.E. Bulbs Agent
Factory: 62/26,27, Sri Kalyani Ciangarana Mw., Colombo-1 5. Sri Lanka.
hOtharam
A TRADES
PACK) S EXPORTERS & Commission Agents Cturers of
& Bags and Drinking Straws
Factory: 62/26,27,
Sri Kalyani Gangarama Mw., Colombo-l 5. Sri Lanka.
தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை.”

Page 190
With Best Com
TEEPF
ASLAMTRA Wholesale Dealers in Textil
No: 188/3A, KEYZER COLOM Phone: 4
LSLSLSLSLSSSMSSqSSMSSSSSSSLSSSSSSLGSLLSSLLSSLLSSLSGSSGGeSeeSGSLLSSSLSSSMSLMSTSLS
"துப்பார்க்குத் துப்பு:ஆய துப்புஆக்கித்
 
 
 
 
 
 

യെങ്കപ്പെ pliments From:-
||NEES
DE CENTRE e & Readymade Garments
1st FLOOR, STREET, BO- 1 1. 49730.
துப்பார்க் துப்புஆய தூஉம் மழை,

Page 191
With Best Com
浆
RaVi
General Merchants &
212/15, Gos Color Tel: 4
"அவச்நெஞ்சு) அவர்க்குஆதல் கண்டு
 

pliments From:-
StOreS
Orid Dhall Merchants
work's Street, mbo-ll. 31908.
Eணெண்ணப்ண்ணவண்--ைE LAASeSeSeeSeeSSSSLSSSSSSLLLLSLSSSLLSSSSCSTSSLAAA
எவன் நெஞ்சே! நீஎமக்(கு) ஆகாதது.”

Page 192
With Best Com
{
K. Sevad
Jeneral Merchants &
39, 4th Cross Str Telephone: 32 T'Grams: "K
"புல்லாது) இராஅப்புலத்தை அவர்டி
 

pliments From:-
urai & Co
Commission Agents
eet, Colombo-l 1 . 8004, 338471. ATPAGAM"
றும் அல்லல்நோய் காண்கம் சிறிது"

Page 193
'With Best Com
S.V.S. MAURUK
23, 5th C Colon Telephon
"எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபி

pliments From:-
) ()()
SSAN CHIETTYAR.
ross Street, inbo-ll. e: 329595.
ங்காப் பண்புஉடை மக்கள் பெறின்.

Page 194
With Best Com
Starlamka
Dealers in Textiles Al
188/4 A, Ke (Aslam Tra Colom
Sri La Tele: 44988
"மனமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்
 

liments From
a (Pvt) Ltd.
hd Sarees 8Sr ShavAVar
/zer Street, le Centre) iо-11.
nka. , 336557.
கை எனைமாட்சித்(து) ஆயினும் இல்”

Page 195
With Best Com
t
AMIEKO
Commission Agents, In
Wholesale Dealers in
No: 31, 4th CROSS STREET Telephone: 4
Μ
AMIEKO RIC
No: 276, Mannar Roa Telephor
"கற்றதனால் ஆய பயன்என்கொல்வா

r.
ENTERPRISE
porters, Rice Millers and Rice and Local Produce
, COLOMBO-11, SRI LANKA. 30772, 347306.
LIL :
EPRODUCTS
d, Vavuniya, Sri Lanka. e:024-2179
ல் அறிவன் நல்தாள் தொழர அர் எனின்."

Page 196
'With Best Com
GOWR
General Merchants &
No. 272 P, K Colom Telephone
-
"இல்லை தவறு.அவர்க்(கு) ஆயினும் ஊ
 

Commission Agents
TRADER
pliments From:-
yzer Street,
5o- 11.
SL S LLLS SLLLS JJ LS LLLS LL LLS YL LL L LSY SLLLSYJ长尾a 必臣下氏%影e A臣& 队长卜氏A臣入长4臣A 必里卜尾4长度4了卡美洛下青*********
348657.
y
டுதல் வல்லது) அவர் அளிக்கு மாறு:

Page 197
'With Best Com
ΥΛΥΛ
Wholesale & Retail Dealers in T
Attar Mahal ,
No: 180/3D,
Colom Te: O74
"அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகன்
 

pliments From:-
s Tex
extiles & Readymade Garments
Super Market
Keyzer Street, bo-11.
அமர்ந்(து) இன்சோலன் ஆகப் பெறின்."

Page 198
‘MV'ith Best Com
ZeÁchc
DEALERS
Atthar Mahal No: 180 B 6,
Colom Tel: O74.
"விருந்து புறத்ததாத் தான்உண்டல் சாவா L
 

pliments From:-
halaa
N TEXTLES
Super Market, &eyzer Street, bo— 1 1. 7 10322.
ருந்து எனினும் வேண்டற்பாற்(று) அன்று”

Page 199
With Best Com
(
t
t
t
CVelariana.
Specialist Ín Medding Sarees
FRANJANA
No. 103, Main St Phone: 325851, 4.
PIONEERS IN THE N=
"பெண்இயலார் எல்லாரும் கண்ணின் பெ
 

pliments From:-
6,
A STORES
LTEXILE MERCHANTS
reet, Colombo - 11. 21064. Fax: 331714.
FELD OF TEXTES
-_
ாது உண்பர் நண்ணேன் பரந்த நின் மார்பு”

Page 200
TMV'ith Best Com
Sudha
VAVIMA LSSONS T
Dealers in: ANIMAL POULT
27, Wolfen Colombo-3 Tel: 43313
"உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
 

pliments From:-
rShan
RADO O OCENT TREO
RY FOODS & MEDCNES
ihal Street, . Sri Lanka. 7,3474O6.
கள்ளுக்குஇல் காமத்திற்கு) உண்டு."

Page 201
MVith Best Cor,
Bamba Gemmrich Sh
Gemrich Home Nee
அனைத்து ரக பொருட்களை
விலையில் வாங்க
(cGM
Shop No. 2, C 266, Galle Roa
Col
Phone
"துறத்தார் பெருமை துணைக்கூறின் வைய

pliments 'From:-
loapitiya Oce COmpGany
ls and Pharmaceutical
ாயும் ஒரே இடத்தில் மலிவான ாட வேண்டிய இடம்
RCH
overnment Flats, d, Bambalapitiya, mbo-4.
585948.
SSuuSuuSSSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLGGSGLLLL SS LLLLSLLLLLSLLLLL0S ந்(து) இறந்தாரை எண்ணிக்கொண்டு) அற்று.”

Page 202
MVith Best Con
Ma
Jeu
Fine 22 CT G
මයුරා ජුවලඊස්
1 1/10, GOLD PLAZA
SEA STREET,
தரமான நகைகளுக்கு உ உல்லாச நகைகளின் பி வாடிக்கையாளர்களின் அதுவே எங்கள்
வாடிக்கையாளர்களின் தரமான நகைகள், புதுமைத்துவத்தை வெ: உல்லாச நகைகள் இவ நாட வேண்டிய இடம்
"அறத்தின்ஊஉங்(கு) ஆக்கமும் இல்லை :

pliments From:-
υro
Uellers
old Jewellery
மயூராஜ"வலர்ஸ்
A SUPER MARKET, COLOMBO-11.
உத்தரவாதம்
றப்பிடம்
விருப்பம்
மனதை கவரும்
ரிப்படுத்தும் 22CT ற்றுக்கு
MayUra Jeuellers
தனை மறத்தலின் ஊங்குஇல்லை கேடு.”

Page 203
MVith Best Con
ΚΣ
(X
8.
&
:
Ο w
Κ (X
8
Ο
Zoology
CR. Grasv
BSc Dipi
69, W.A. S. Wel Telephone:
"கரப்பினும் கைஇகந்(து) ஒல்லாநின் உ6

pliments 'From:-
Teacher
varathasan
n Education
lva Mawatha,
Watte. O74-512425.
ك========ك=
ாகண் உரைக்கல் உறுவதுஒன்(று) உண்டு.”

Page 204
JAVLAXM
No. 153, U. Colomb
6Ole age
RINN
Te: 44854 Fax : 44774 Cab
"நில்லாதவற்றை நிலையின என்று
 
 
 
 
 
 

pliments From:
STORES
mion Place,
О - 02.
r1te for
TYREJ.
,541329 e "Jaya Export" 4. ISCE
னரும் புல் அறிவாண்மை கடை”

Page 205
'With Best Com
s
Dealers in Textiles and w
Real Tra 71 -A2, Ke Color Tel: 4
Wholesale Dealers in Textil
Atthar Maha 180/B7, K Colo
"காலத்தினால்செய்த நன்றி சிறி
 
 
 
 
 
 
 
 

iments From:-
然*如
:
*
R INVAES
lar well athletic supporters
le Centre. yzer Street, bo- 1 1. 35058.
TRADGRS
s and Readymade Garments
Super Market, yzer Street, bo-11.
LLLCLLLSSLSLSSLSLSSLSLSSLSLSLSSeuMSLSLSLSLSLSLSLSLSLSLSLL0 ானினும் ஞாலத்தின் மாணப் பெரிது.”

Page 206
MVith Best Cor
We1
"அன்புஇலார் எல்லாம் தமக்குஉரியர் அ
 

pliments From:-
Wisher
புஉடையார் என்பும் உரியர் பிறர்க்கு."

Page 207
“எந்நன்றி கொன்றார்க்கும் செய்ந்நன்றி ெ
r
விழாவை சிறப்பித்த பிரதம அதித
★大
கலை வாணி விழா நடாத்;
பொறுப்பாசிரியர்கள், அதிபர் அவ
இந்நிகழ்ச்சியில் பெருந்திரளாக பெற்றோர்களுக்கும்,
போட்டிகளை நடாத்த உதவிய சிறப்பித்த விசேட விருந்தினர் மற்
மலர் தயாரிப்பில் கட்டுரைக
உள்ளங்களுக்கும்,
மலருக்கு விளம்பரம் தந்துதவியவ
★
குறுகிய காலத்தில் உதவிய கண சிறப்பாக அச்சிட்டுத் தந்த
ஒலி/ஒளி/வீடியோ தயாரித்து உய்விற்கு தோள் கொடுத்த ப
女
விரும்பிகளுக்கும்,
இச் சந்தர்ப்பத்தில் குறிப்பிட அனைவருக்கும் அன்புடன் பெருமகிழ்ச்சியடைகிறோம்.
女
y
L
A11HA A ZHA
 

mvvmvvmv v
உய்வுண்டாம் உய்வில்லை கான்ற மகற்கு” {
அவர்களுக்கும்,
s தீர்மானித்து அனுமதியளித்த K ர்களுக்கும்,
பங்குபற்றி சிறப்பித்த மாணவர்கள்,
நடுவர் குழாமிற்கு விழாவில் கலந்து K றும் ஏனைய விருந்தினர்களுக்கும்,
ளை, ஆசியுரைகளை தந்த இளம்
ர்களுக்கும், K
ணி அச்சு கோப்பாளருக்கும், இம்மலரை யுனி ஆர்ட்ஸ் அச்சகத்தாருக்கும்,
து தந்த அன்பர்களுக்கும், விழாவின் ழைய மாணவர்கள், பாடசாலை நலன்
{
மறந்து விடுபட்டிருந்தால் அவர்கள் உளமார்ந்த நன்றி கூறுவதில்
{ விழா ஒழுங்கமைப்புக் குழு s

Page 208
வேதங்களாட மிகு ஆக கிளர் அண்டம் ஏழாடப் முழுதாட நாதங் ெ ஞானானந்த உலக இயக்கங்களுக்( பெருமானின் ஆனந்தத் என்கிறது. நடராஜத் தத் எமது நாட்டின் சகல நடவடிக்கைகளுக்கும் இல மேன்மைச் சிறப்புகள் ஆ
 
 

மமாடக் கீதங்களாடக்
பூதங்களாடப் புவனம் கொண்டாடினான் }க் கூத்தே
கெல்லாம் நடராஜப்
தாண்டவமே ஆதாரம் துவம். இதுபோலத்தான் }வித பொருளாதார }ங்கை வங்கியின் சீரான யூதாரமாக இருக்கின்றன
வங்கியாளர்

Page 209
'With Best Comps
தோமியர் புகழ்பாடி கண்,
بکہ
s
كo2 0ޢީ&;
భథ?
്
i 9 , -(/(U (SCIE',
of ܢ S. O'HOOC-(S /"(エー(s
Printed by Unie Arts (Pvt) Ltd. 48, B. E

ments From:-
னி தமிழ் வளர்ப்போம்
ОСЛО (
COCKEGE