கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு நினைவு மலர் 1892-1992

Page 1
சுவாமிலிபு TííTE
s 1% 1 轉*事羲編- 要二*
As . و في الجوي
சுவாமி விபுலாநந்தர்
 
 
 
 
 
 
 
 

நூற்றாண்டு விழாச் சபை Lä535 GMTÖLUM

Page 2


Page 3


Page 4


Page 5
சுவாமி வி நூற்றாலி
நினை6
தொகுப்
வித்துவான் சா. இ
மட்டக்களபடி சுவ
நூற்றாண்டு
வெளியீடு:

புலாநந்தர் ண்டு விழா
வ மலர்
Intgifu Iri:
கமலநாதன், B. A.
ாமி விபுலாநந்தர் விழாச் சபை.
03-05-1992.

Page 6
மலர்க்குழு உ
1. திரு. வ. சிவசு
2. திரு. காசுபதி ந
3. திரு. வ. நல்ல
4. பண்டிதர் க. ந
5. வித்துவான் க.
6. திரு. இரா. நா8 7. திரு. ந. நடரா
8. திரு. க. யுவரா
> வித்துவான் சா.
இம்மலரிற் பிரசுரமாகும் L அவற்றை எழுதியோரே தனி

றுப்பினர்கள்
ப்பிரமணியம், B. A.
5L Tart, B. A.
5tosh, B. A. ல்லரத்தினம், B. A. செபரத்தினம், B. A.
ssisto, S. L. A. S.
rm, B. Ed., M. A.
För, B. A.
இ. கமலநாதன், B. A.
(இணைப்பாளர்)
ட்டுரைகளின் கருத்துக்களுக்கு ரித்தனி பொறுப்பாளிகளாவர்.

Page 7
ஈசனுவக்கும்
வெள்ளைநிற மல்லிகையோ வள்ளல் அடியிணைக்கு வா வெள்ளைநிறங் பூவுமல்ல ( உள்ளக் கமலமடி உத்தமன
காப்பவிழ்ந்த தாமரையோ மாப்பிளையாய் வந்தவர்க்கு காப்பவிழ்ந்த மலருமல்ல க கூப்பியகைக் காந்தளபடி கே
பாட்டளிசேர் பொற்கொன்ை வாட்ட முறாதலர்க்கு வாய்த் பாட்டளிசேர் கொன்றையல்ல நாட்டவிழி நெய்தலடி நாயு

மலர்
வேறெந்த மாமலரோ ாய்த்த மலரெதுவோ வேறெந்த மலருமல்ல ாார் வேண்டுவது.
கழுநீர் மலர்த்தொடையோ வாய்த்த மலரெதுவோ ழுநீர்த் தொடையுமல்ல
ாமகனார் வேண்டுவது.
றயோ பாரிலில்லாக் கற்பகமே த மலரெதுவோ
பாரிலில்லாப் பூவுமல்ல கனார் வேண்டுவது.
சுவாமி விபுலாநந்தர்.

Page 8


Page 9
穹专麾空穹
...",...,
------*********** **
*) *y毛
ܦ
茎家茎零ぎ済家塾リ差家ぎ、安 善餐善窄島磅為餐點餐尋庵墨癖壽s章澤兮學家禽象
பூனிமத் சுவாமி
 

爆劑隱劑隱劑隱戴隱戴隱劑礦劑隱***劑爆劑爆劑隱劑爆*隱等隱藝疆劑彌劑隱劑彌劑義爆劑爆劑爆劑
స్ట్రీ
鞑) 隱喻
*^కి శ్రీకృష్టి
墨譽學岑
善莓瑩行辭善岑善窄學岑 學餐學夭壽準岑善餐善餐壽葆
^*
茎リぎ済家ぎ、零ぎ済家善家幸。
క్తి వస్త్రీ*
நதா
விபுலாந

Page 10


Page 11
பொருள்
தன்னுரை ஆசிச் செய்திகள் விபுலாநந்தர் பதிகம்.
- புலவர்மணி அல்ஹ! பாழ்நூல் - ஒர் அறிமுகம்.
. கலாநிதி இ. பாலச விபுலாநந்த அடிகளும் இசைத் தமிழு
- துணைவேந்தர் சி. பூஞரீமத் சுவாமி விபுலாநந்தர் பிறந்தி - கவிஞர் வி. விசுவலி
சுவாமி விபுலாநந்தரும் சம்ஸ்கிருதமு - பேராசிரியர் வி. சில
சுவாமி விபுலாநந்தரும் தனித் தமிழு - திருமதி றுாபி வலன்ர்
சுடர் வீசும் சுயம்பு ஜோதி
- பண்டிதர், சைவப்பு5
சுவாமி விபுலாநந்தர் கட்டுரைகள், க - மகாவித்துவான் F.
விபுலாநந்த அடிகளும் தமிழர் வரலா - பேராசிரியர் வி. சி:
கல்விச் சிகரக் கொடியானோன்.
ட மண்டூர்க் கவிஞர் மு விபுலாநந்தர் கவிதைகள்: ஒரு கண்ே
ட செ. யோகராசா, தவத்திரு விபுலாநந்த வெளிச்சத்தை - கவிஞர் - ஆரையூர் - சுவாமி விபுலாநந்தரின் வித்துவமும்
- பண்டிதர் சைவப்புல விபுலாநந்த அடிகள் நினைவஞ்சலி. - செ. வேலாயுதபிள் 6 விபுலாநந்த அடிகள் இயற்றிய "யாழ் - கலாநிதி பி. டி. ெ மதங்க சூளாமணி - ஒரு திறனாய்வு - கலாநிதி பழனி அர சுவாமி விபுலாநந்தரின் ஆளுமையும்
ட பேராசிரியர் சி. தி மட்டக்களப்பும் மட்டிலாத் துறவியு
- வெற்றிமகன்' சுவாமி விபுலாநந்தரின் கல்விச் சிந்த - கல்விப் பணிப்பாளர் க. தியாக
விபுலா தந்தரின் கல்விமுறை.
ட : கணபதிப்பிள் ை

mr L 9, D
ாஜ் ஆ. மு. ஷரிபுத்தீன்
pம். பாலசுப்பிரமணியன்
லரேல்.
இங்கம் e ás o 8
சீனா பிரான்சிஸ், B.A. (சிறப்பு)
வர் க. நல்லரத்தினம், B.A.
விதைகள், நூல்கள்.
X. C, jb L -JJtrT8Fmt
சறும்.
வசாமி
3. சோமசுந்தரம்பிள்ளை
னாட்டம். M. A.
ப் பார்த்து. - அமரன்
கவித்துவமும். வர் க. நல்லரெத்தினம் B, A,
Gr B. A. ( ii on S.)
நூல். சல்லத்துரை, சே.ச.
பெறுமானங்களும். ல்லைநாதன்
b. . . . .
நனைகள். ராசா, B.A. கல்வி டிப்ளோமா
T, B.A., F.R.G.S.
ii | سس۔ i iii -- xix
1 - 2
3 - 12
13 - 15
16
2}2 س- 7 i
و 2 مستعمر : 2
29 سس 28
5 3 سمت 30
359 سسسس 36
40 - 42
43 ー 56
سس- 57
58 - 62
---سس 3 6
64 -
3 7 -سي. 67
74 - 78
80 سیسہ، 79
8 - 8
8 8? --- 93 th

Page 12
23.
29.
3O.
31.
32.
33.
34.
J5。
36.
37.
38.
39.
40.
41.
யாழ்நூல் தந்தவரும் யாழ்ப்பானழு - க. சி. குலரத்தின. சுவாமி விபுலாநந்தரின் சமூகப் பண
- அன்புமணி இரா. சுவாமி விபுலாநந்தரின் வரலாறும், பதிப்பு முயற்சிகளும். sss எத்தனிப்பில் வெற்றிகொள்ள.
- திமிலைத்துமிலன்' விபுலாநந்த அடிகளாரும் சைவ சித்
- ம. சிவநேசராசா, என் சிந்தையில் பதிந்தவை.
- வைத்திய கலாநிதி கிறிஸ்தவர்களுக்கும் சுவாமி விபுலா நிலவிய அன்னியோன்னிய தொடர்
- வண. ஆர். எஸ். இசைத்தமிழ் வளங்கண்ட அருட்டி ( - பேராசிரியர் ஞான பிறந்த மண்ணுக்குப் பெருமை சோ - மாஸ்டர் சிவலிங்க
சுவாமி விபுலாநந்தர் நோக்கில் பா - பெ. சு. மணி - ப
சுவாமி விபுலாநந்தரின் இலக்கிய ே - வ. சிவசுப்பிரமணி Swami Vipulananda, The Sanniya
- S. Ampalavanar, பூரீமத் சுவாமி விபுலாநந்தர் சில
- R. கந்தையா, B. புலவரைப் போற்றிய புலவன்.
- வே. கணபதிப்பிள் விபுலாநந்த அடிகளாரும் நவநீதகிரு - இரா. வை. கனக முத்தமிழ் வித்தகரும் கண்ணகி வழ
- கே. கார்த்திகேசு
மாந சுவாமி விபுலாநந்தரின் வாழ்க்கை
- தொகுப்பு: வ. சி சுவாமி விபுலாநந்த அடிகளாரது த ஒர் ஆய்வு. - கலாநிதி சி. சுவாமி விபுலாநந்தரின் கல்வி நோ
- பேராசிரியர் கலாத Our Infant Department......
- S. Mylvaganam ( In Praise of the Divine Name.... – Swami Vipulamant

pub. . . . . .
ம்
ரிகள்.
நாகலிங்கம் a P ஆக்கங்களும், அவற்றின்
தாந்தமும்.
B. A.
வே. பஞ்சாட்சரம்
நந்தருக்குமிடையில் புகள். லோப்பு அடிகள்
ரு விபுலாநந்த அடிகளார்.
ாாம்பிகை குலேந்திரன்
ர்த்தவர். ம்
ாரதியார். . ாரதி ஆய்வாளர்
நாக்கு. lub, B. A.
sin Saint and Scholar.....
B. Sc,
நினைவுகள்.
A.
ess
நஷ்ண பாரதியாரும். ரத்தினம்
Nபாடும். (இளைப்பாறிய கரசபை ஆணையாளர்)
3.
தமிழ் உணர்வுபற்றிய
மெளனகுரு
க்கு. நிதி அ. சண்முகதாஸ்
Swami Vipulamanthar)
har
வரலாற்று நிகழ்ச்சிகள்.
91 - 98
99 - 104
I H ميس 5 0 R
114 - 115
0 2 1 سم 6 1 1
121 - 123
124 - 128
129 - 132
733ལ་ཡ་དང་གདམ་
34 - 14 8
149 - 153
54 - 166
2 7 I -سسه 67 I
78 I سس H78
7 8 1 ܘܚ܂ 79 j
H93 --س 88 I
94 - 197
215 سے 198
216 - 218
2H 2 -سس- 9 2i
222一224

Page 13
சுவாமி விபுலாநந்தர் நூற்றா
தை திரு. க. தியாகராசா, B. A
கல்விப் பணிப்பாளர் - ம
பொதுச் ( வைத்திய கலாநி:
முன்னாள் பதிவாளர்,
இணைப்புச் திரு. வ. சிவசுப்
பொரு திரு. க.
முன்னாள் மாநகர
போச
அதி. வண. சுவாமி ஜீவனா அதி. வண. கலாநிதி ஜே. கிங்ஸ்லி சுவ பேராசிரியர் எஸ். சந்தானம், து திரு. கே. தர்மலிங்கம், முன்னர்
துணைத்
பேராசிரியர் மனோ சபாரெத்
வைத்திய கலாநி திரு. ம. சிவநேசராசா,
துணைச் ெ திரு. காசுபதி
செயற்குழு உ திரு. கே. பத்மநாதன் திரு. வி. தங்கராசா வைத்திய கலாநிதி கே. எஸ் காராளசிங்கம் இரு ஆர். இரத்தினசிங்கம் பண்டிதர். கே. நல்லரெத்தினம் B. A. திரு வி நல்லதம்பி B. A. திரு. த. யுவராஜன் B. A. திரு. ஆர். நாகலிங்கம் S. T. A. S. செலவி கே. தங்கேஸ்வரி B, A, திருமதி ஆர். தட்சணாமூர்த்தி திரு. த. செல்வநாயகம் சிவமோகச் செல்வன் ஏ. சாம்பசிவம் திரு. கே. தவராஜா B, A. திரு. செழிபன் பேரின் பநாயகம்
தி கு. ஏ. அந்தோணிமுத்து

ண்டு விழாச் சபை - மட்டக்களப்பு
லவர்: , Dip-in-Ed, S. L. E. A. S.
ட்டக்களப்புப் பிராந்தியம்.
செயலாளர் :
தி வே. சிவலிங்கம் கிழக்குப் பல்கலைக்கழகம்.
செயலாளர்:
D sofluid B. A.
arT6Trio:
கார்த்திகேசு
சபை ஆணையாளர்.
கர்கள்:
நந்தா, இ. கி.மி. மட்டக்களப்பு. பாம்பிள்ளை, திருமலை - மட்டுநகர் ஆயர். ணைவேந்தர், கிழக்குப் பல்கலைக்கழகம்.
ாள் அரசாங்க அதிபர், மட்டக்களப்பு.
தலைவர்கள்: தினம், கிழக்குப் பல்கலைக்கழகம். தி வி. பஞ்சாட்சரம் B. A. ஒய்வுபெற்ற கல்வியதிகாரி.
செயலாளர்:
5LUTFFr, B. A.
-றுப்பினர்கள்:
திரு. இ. சீனித்தம்பி திரு. வி. விநாயகமூர்த்தி வித்துவான். சா. இ. கமலநாதன் B.A. மாஸ்டர் சிவலிங்கம் திரு. ரி. பாக்கியநாயகம் திரு எஸ் கிருஷ்ணபிள்ளை B. A. திரு. ஜி. பாஸ்கரன் திரு. பி. மயில்வாகனம் g(5. 6T 6ör. 5 LITT 3FT B. Ed,. M, A. திரு. கே. பாரதிதாசன் திரு. வி. த. குமாரசாமி B. A திரு. வி. கணபதிப்பிள்ளை கலாநிதி. எஸ். மெளனகுரு திரு. எஸ். சிவபாலன்
திரு. கே. தங்கவடிவேல் சட்டத்தரணி.

Page 14


Page 15
முன்
அருட்டிரு விபுலாநந்தர் அவ அவருடைய நூற்றாண்டு விழாவில் களப்பு சுவாமி விபுலாநந்தர் நூற் இந்நினைவு மலரினைத் தங்கள் மு இந்த நூற்றாண்டில் நம்மி ஞர்களிலே சுவாமிகளும் ஒருவராவ ரீதியிலான சிந்தனையும், பழமை பட்ட பரந்த் பணிகளும் அடிகளா கின்றன.
தெளிவு பெற்ற நிகழ்கால திற்குமிடையில் அல்லது மிகச் சுவைமிக்க பழங்காலத்திற்கும் ! அவருக்கு ஒரு நிச்சயத்தன்மை இ எனினும் பழைய உலகம்பே யுள்ளதாகவும் விருப்புக்குரியதாகவு. தது. இக்கால நிகழ்வுகள் எதிர்கா லும் ஒரு தீர்க்கதரிசனம் இருந்தது ளாரை ஆன்றமைந்த புனிதத் உயர்த்தியது.
இம்மலரில் இடம்பெறும் ஆ பல்வேறு கோணங்களில் இருந்து ஆ பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், யான ஒத்துழைப்பினை நல்கியுள்ள அடிகளாரோடு நேரடித் ே பணிகளின் பயனுணர்ந்தோரும், உணர முயற்சிப்போருமான பல ஆ லும் கவிதைகளாலும் மலரை நிை முத்தமிழ் வித்தகரும், பன் வாளருமான அடிகளாரின் படைப் சமஸ்கிருதம், ஆங்கிலம், ஒப்பியல் போய பலர் கட்டுரைகள் எழுதியு நூற்றாண்டு விழா விமரிை மிக முக்கிய சில கருத்துக்களையும் வரை காலமும் அடிகளார்பற்றிய நாம் நூலுருவிற் கொணர்ந்துள்ளே தம்மளவிற் பெருமைக்குரியனவே! களை நாம் செய்யத் தவறிவிட்டோ இடமில்லை என்று கூறக்க்டிய ஊகங்களுக்கும் இடந்தராத வகைய அடிப்படையாகக் கொண்டு அடி ஆராயப்படல் வேண்டும்.
அடிகளார் பற்றிய முழுமையா செய்து தெரிந்துகொள்ளவும் அலி

1 =
னுரை
1ர்களின் பிறந்த தினமாகிய இன்று னைச் சிறப்பிக்கும் முகமாக மட்டக் றாண்டு விழாச் சபையின் சார்பில் ன் சமர்ப்பிக்கிறோம். டை வாழ்ந்த தலைசிறந்த பேரறி ர், அறிவியல் சார்ந்த வரலாற்று யும், புதுமையுங் கலந்த பன்முகப் ரை இனங்கண்டு பெருமைப்படுத்து
த்திற்கும், மங்கலான பழங்காலத் சாதாரணமான நிகழ்காலத்திற்கும் இடையேயுள்ள முரண்பாடுகள் பற்றி ருத்தது. ால் புதிய உலகமும் அவருக்குச் சுவை ம் பொருள் நிரம்பியதாகவும் இருந் லத்தில் எவ்வாறு மலரும் என்பதி 1. இத்தகைய தெளிவுதான் அடிக துறவியாகவும் பணியாளனாகவும்
க்கங்கள் பல, அவர்தம் பணிகளைப் ஆராய்கின்றன. இந்திய, இலங்கைப் ஆய்வாளர்கள் பலர் தமது முழுமை G7 II தொடர்புகொண்டோரும், அவர்தம் அவர்தம் ஆளுமையை முழுமையாக ஆய்வாளர்கள், தமது கட்டுரைகளா றவு செய்துள்ளனர். மொழிப் புலவரும், ஒப்பியல் ஆய் புகள்பற்றி, இயல், இசை, நாடகம், ) ஆகியவற்றிலே தனித்தனி துறை
T66s. }சயாக நடைபெறும் இக்காலத்தில் முன்வைக்க விரும்புகிறோம். இது பெருமைக்குரிய பல விஷயங்களை ாம் என்பது உண்மைதான். அவை ஆயினும் முக்கியமான பல விஷயங் *ம். அதாவது, இனிமேல் ஆய்வுக்கே அளவிற்கு கேள்விக் கதைகளுக்கும் பில் ஆதாரபூர்வமான சான்றுகளை களாரின் ஆக்கங்கள் வரலாறுகள்
ான மேதாவிலாசத்தைத் திறனாய்வு பர்விட்டுச் சென்ற இடத்திலிருந்து

Page 16
ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவு ஆக்கங்களுக்குப் பொருளகராதி (1 அடிகளாரின் தலைசிறந்த படைப்ட டாவது பதிப்பிற்குக்கூட பொருளக
அடிகளார் தமது யாழ்நூலில் டர் ஸ்கொட்" என்னும் மேற்றின் என்னும் விமர்சகர் கூறுங் கருத்தி 5ன்று.
**சேர் வோல்டர் ஸ்கொட்டி களாக வெளிவந்துள்ளன, அவர் ப லொக்காட் (Lockhart) போன்றவர். ஒரு விடயத்தைச் செய்யத் தவறிவ றிய தெளிவான விமர்சனத்துக்குத் தவறிவிட்டார்கள். இதனால், ஸ்ெ டுக்கு வீடு அறியப்பட்ட அளவிற்கு, பல்யம் அடையவில்லை. அவரின் பல்கலைக் கழகத்தில் அவர்தம் ஆ இயங்கிவந்துங்கூட 1950ஆம் ஆ நிலவியது.”*
மேற்காட்டப்பட்ட கூற்றா பொருத்தமுடையதே. இக்குறைபா முயற்சிகளில் மட்டக்களப்பு சுவா சபை கவனஞ் செலுத்தவுள்ளது. இ சிகைகளிலும் எழுதி இதுவரை தொகுத்து வெளியிடத் தீர்மானித் அனைவரதும் முழுமையான ஒத்து
இந்த இடத்தில் பலருக்கு ந தபாற் போக்குவரத்திற்கூட பல்ே வேண்டிய இக்காலத்திலே ஆசியு.ை அருள் நிறை துறவிகள், அறிஞர்கள் கும், கட்டுரைகள், கவிதைகள் நல்கி கள், ஆய்வாளர்கள், அநுதாபிகள் நன்றிகள்.
மலர் உருப்பெறத் துணைபு தோர், அறிவுரை நல்கியோர், அட் குறுகிய காலத்தில் மலர்ப் பதிப்பு ே புனித வளனார் கத்தோலிக்க அச்ச மலர் மேலுறையை அழகுற அச்சிட் கத்தார் சகலருக்கும் எமது நன்றிச
மலர் தயாராகிக்கொண்டிரு கூறி நெறிப்படுத்திய சபைத் தை Dip - in-Ed, S. L. BÉ. A. S. Q9)T 6 l u35a. பார்த்துத் (ஒப்புநோக்கி) திருத்தி B. A. ஆகியோருக்கும் எமது நன்றி

11 : --
ம் வசதி தரும் வகையில் அவர்தம் ndex) தயாரிக்கப்படல் வேண்டும். ாகக் கருதப்படும் யாழ்நூல் இரண் ராதி (Index) தயாரிக்கப்படவில்லை.
) மேற்கோள் காட்டும் சேர் வோல் சைக் கவிஞர்பற்றி 'இயன் ஜக்சன்' னையும் நாம் சிந்தித்துப் பார்த்தல்
ன் இலக்கிய ஆக்கங்கள் 12 தொகுப்பு ாற்றிய வாழ்க்கை வரலாறு எழுதிய கள்கூட முக்கியமும் அவசியமுமான பிட்டார்கள். அதாவது ஸ்கொட் பற் ந் தேவையான 'ndex’ தயாரிக்கத் காட்டின் பெயர் சாதாரணமாக வீட்
விமர்சகர்கள் மத்தியில் அவர் பிர பிறந்த இடத்திலுள்ள "எடின்பேர்க்' க்கங்களுக்கான தனிப் பிரிவொன்று ண்டுவரையிலும் இதே நிலைதான்
னது விபுலாநந்த அடிகளாருக்கும் ட்டினை நிவர்த்தி செய்வதற்கான விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் இத்தோடு அடிகளார் பல்வேறு சஞ் நூலுருப்பெறாத ஆக்கங்களையும் த்துள்ளது. இப்பணிக்கு அன்பர்கள் ழைப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். வறு வசதியீனங்களை எதிர்நோக்க ர நல்கி மலரினைப் புனிதப்படுத்திய ", அரசியற்றலைவர்கள் ஆகியோருக் கி மலரைச் சிறப்பித்த பேராசிரியர் ஆகிய சகலருக்கும் எமது நிறைவான
ரிந்தோர் பலர். பொருளுதவி புரிந் டைப்படம் வரைந்துதவிய கலைஞர், வேலையைத் திறம்படச் செய்துதந்த க உரிமையாளர்கள், பணியாளர்கள், டுதவிய கொழும்பு ஸ்பாட்டன் அச்ச
6T. ந்த காலத்தில் அடிக்கடி அறிவுரை லவர் திரு. க. தியாகராசா B, A. ாகக் கண்ணுங்கருத்துமாய் ‘சரவை' உதவிய திரு. வ. சிவசுப்பிர்மணியம்
கள்.
சா. இ. கமலநாதன்.

Page 17
M E S S
C
SWAMI BHU
PRESI RAMAKRISHNA MATH &
I am glad to Vipulananda centenary soc is going to bring out a the centenary of Swami
Swami Vipulananc ways to the enrichment culture. He is remembere scholarship and holy life. for its decision to comm holy person.
| wish the publi grand success.
SWA
Rama krish
Ramakrishna Math, P. O. Belur Math, Dist. Howri West Bengal: 711 202. 2 February 1992.

S A G E
)F
TESHANANDA
DENT,
RAMAKRISHNA MISSION.
know that the Swami :iety, Batticaloa, Sri Lanka,
souvenir to commemorate Vipulananda.
la contributed in many of Tamil literature and 2d as a sadhu of deep
congratulate the society emorate the life of this
cation of the souvenir a
MI BHUTESHANANDA
President, na Math & Ramakrishna Mission.
h,

Page 18
சுவாமி ஆத்மகனா
ஆசிச்
இப்புனித மண்ணிலே காலமாகத் தோன்றி, இல பினை மக்களுக்கு உணர்த்தில பரம்பரையிலே தோன்றியவ கிருஷ்ணர். அந்த அச்சிலே சுவாமி விபுலாநந்தர். ( G3 தெய்வத்தைத் தெரிவோம்' வாக்கினைத் தனது வாழ் கொண்டு வாழ்ந்தவர் அவர் வைக் கொண்டாடுவதன்மூல அனைவரது மனத்திலும் ஒ இந்த சமுதாயத்திலே ஒரு ம வேண்டும். அதுதான் இவ்வி
மட்டக்களப்பு சுவாமி விழாச் சபையினரது நன்முய
இராமகிருஷ்ண மிஷன், (இலங்கைக் கிளை), 40, இராமக்கிருஷ்ண வீதி, கொழும்பு-6. w

நந்தா அவர்களின்
செய்தி
Marwinneammad)
, ஞானிகள் பலர் காலங் ட்சிய வாழ்க்கையின் மாண் பந்துள்ளனர். அந்த ஞானிகள் ார்தான் பகவான் பூரீ ராம வளர்த்து எடுக்கப்பட்டவரே சவைகள் செய்தாற் போதும் என்ற பரமஹம்சரின் தெய்வ க்கையின் இ லட்சிய மாகக் . அவரது நூற்றாண்டு விழா ம் இந்த உயர்ந்த இலட்சியம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி, றுமலர்ச்சியைக் கொண்டுவர ழாவின் வெற்றியாகும்.
விபுலாநந்தர் நூற்றாண்டு பற்சியைப் பாராட்டுகிறேன்.
அன்புடன் இறை பணியில்
சுவாமி ஆத்மகனாநந்தா.

Page 19
சுவாமி ஜீவனான
ஆசிச்
காலம் எமக்களித்த தீஞ்சுை சுவாமி விபுலாநந்தர். இம்மாமன வாழ்வு, மேதாவிலர்சம், ஆற்றிய இவரை ஒரு சரித்திர புருடராக 2 கூறுபோடும் காலம், இடம், இனட யும் கடந்து எல்லார்க்கும் உரியவர் அமரத்துவம் அடைந்த தியாக புரு
சுவாமிகளை உலகுக்கு ஈந் மாவட்டத்தினைச் சாரும். இன்று தமிழ்நாட்டில் பல பாகங்களிலும் நூற்றாண்டு விழாவினை மிகவும் வ இதற்கு வித்தாயமைந்த மட்டக்கள் சபை இப்பெருமகனார்க்குச் சிறந் துள்ளது.
சுவாமிகளின் தன்னலம் கரு காட்டலாலும் ஆக்கித்தந்த விழு நமது தலையாய பணியாக இன்று களப்பு விபுலாநந்த நூற்றாண்டு பெருமை இவ்வுலகில் நிலைத்திருக் துள்ளனர். அவர்கள் மேற்கொண்( வது எம்மவர்களின் தலையாய கட பயன்பாடுகள் காற்றோடு கலந்து.ே பணிகளை நிறைவேற்றுவதற்கான
வழக்கமான விழாக்களைப்டே இவ்விழாக்கள் நடைபெறவில்லை. டுக்காக எவ்வாறு உழைத்தார்; என்பதை நினைவூட்டுவதே இவ்வி விழாவில் பங்குகொள்ளும் அனைவு களின் பணிகளைத் தொடரவேண் நாம் நமது எதிர்காலச் சந்ததியின கள் நூற்றாண்டு விழாவுடன் நி தொடரவேண்டும்.
இந்த நோக்கத்தை நிறைவே நிறைவேற எல்லாம்வல்ல பரம்பெ
இராமக்கிருஷ்ண மிஷன், (இலங்கைக் கிளை), இராமக்கிருஷ்ண புரம், மட்டக்களப்பு, இலங்கை.

W marmura
எந்தா அவர்களின்
செய்தி
வமிக்க கனியாக விளங்குபவர் பூரீமத் ரிதர் தழுவிய துறவுநிலை, தியாக தமிழ்த்தொண்டு, சமூகத்தொண்டு, உயர்த்தியுள்ளது. மனித இனத்தினை ம், மொழி, மதம் ஆகிய அனைத்தை rாய்த் தன்னை அர்ப்பணம் செய்கி ருஷர் அவர். த பெருமை இந்த மட்டக்களப்பு நாடளாவிய ரீதியில் மட்டுமல்லாது ), வெளிநாடுகளிலும் சுவாமிகளின் விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். ாப்பு விபுலாநந்த நூற்றாண்டு விழாச் த முறையில் விழாவெடுக்க முன்வந்
தாத சேவையினாலும், ஆத்மீக வழி மியங்களைப் பேணிக் காப்பதுதான் நாம் கொள்ளவேண்டும். மட்டக்
விழாச் சபையினர் சுவாமிகளின் கவேண்டிய நடவடிக்கைகளை எடுத் டுள்ள பணிகள் முற்றுப்பெற உதவு மையாகும். இவ்விழா நிகழ்ச்சிகளின் பாகாது எதிர்காலத்தில் பல சமூகப்
உந்துசக்தியாக அமையவேண்டும்.
ால் வெறும் கேளிக்கை நிகழ்ச்சியாக சுவாமி விபுலாநந்தர் நம் மேம்பாட்
எத்தகைய பணிகளைச் செய்தார் ழாக்களின் நோக்கம். எனவே இவ் பரும் தத் தமது சக்திக்கேற்ப சுவாமி டும். சுவாமிகள் நமக்குச் செய்ததை ருக்குச் செய்யவேண்டும். நமது பணி ன்று விடாது காலம் காலமாகத்
பற்றும் வகையில் இவ்விழா இனிது ாருளைப் பிரார்த்திக்கின்றேன்.
சுவாமி ஜீவனானந்தா.

Page 20
திருமலை - மட்டுந5 அதி. வந். ஜோசப் கி அவர்
ஆசிச்
இந்த நூற்றாண்டின் தை சுவாமி விபுலாநந்தரும் ஒருவராவா வாழ்ந்த அறிஞர்களின் அறிவுப் தமிழரின் கலை, கலாசாரம், மொ பற்றித் தம் நுண்மாண் நுழைபுலன் செல்வங்களை உலகுக்கு வழங்கிச்ெ தர் அவர்கள்.
சுவாமிகள் பிறந்த 1892ஆம் சிலப்பதிகாரத்தைக் கலாநிதி உ. ே யாகப் பதிப்பித்தார் எனக் கூற பலர். ஆயினும் அரங்கேற்று கா யின்றி வாளா விடப்பட்டிருந்தன பெருமை சுவாமி விபுலாநந்தரைச்
சிலப்பதிகாரத்திற்கு முந்தியல நுணுகி ஆராய்ந்தார். அதேநேர ஆனந்தக் குமாரசாமியின் யாழ்பற் மொகஞ்சதாரோ, சுமேரியா, கல்ே காணப்பட்ட, யாழ்போன்ற இசை பெரிதும் துணைபுரிந்தன. இவற்றி களின் முன்னர், தமிழகத்தில் இருந்து உருவாக்கித்தந்தார். இந்தப் பெரு
இத்தகைய பெருமைக்குரிய மலருக்கு ஆசி வழங்குவதிலே உள் மாணாக்கராகவும் ஆசிரியராகவும் நீண்டகாலத் தொடர்பு பூண்டவ மேலும் அதிகரிக்கிறது.
அவர் விட்டுச்சென்ற நற்பை றாண்டு விழாச் சபையினர் தெ நல்லாசிகளைப் பொழிவாராக.
CE
ஆயர் இல்லம்,
மட்டக்களப்பு.

5ர் மறைமாவட்ட் ஆயர் ங்சிலி சுவாம்பிள்ளை களின்
செய்தி
லசிறந்த தமிழ்ப் பேரறிஞர்களிலே, ர். தமக்கு முன்பும், சமகாலத்திலும் பெருங்கடலில் மூழ்கி, எதிர்காலத் ழி, இசை, சமூகம் ஆகிய துறைகள் னால் தெள்ளிதின் உணர்ந்த கருத்துச் சன்ற பெருமகன் சுவாமி விபுலானந்
ஆண்டிலேயே, முத்தமிழ் நூலாகிய வ. சாமிநாதையர் அவர்கள் முழுமை ப்படுகிறது. அதற்கு உரைகண்டார் தையில் பல பகுதிகள் தெளிவுரை இவற்றுக்குத் தெளிவுரை கண்ட சார்ந்தது.
னவும் பிந்தியனவுமாகிய சான்றுகளை த்தில் ஈழத்தறிஞரான கலாமேதை றிய ஆய்வுக் குறிப்புகளும், அரப்பா தயா, எகிப்து ஆகிய இடங்களிலே க் கருவிகளும் அவர்தம் ஆய்வுக்குப் ன் பயனாகப் பல ஆயிரம் வருடங் து மறைந்துபோன யாழினை மீண்டும் மை அடிகளார் ஒருவரையே சாரும்.
அடிகளாரின் நூற்றாண்டு விழா ளூர மகிழ்வடைகிறோம். அந்நாள் கிறிஸ்தவ கல்வி நிலையங்களோடு 1ர் என்றவகையில் எமது மகிழ்ச்சி
Eகளை சுவாமி விபுலாநந்தர் நூற் ாடர்ந்து நிறைவு செய்ய இறைவன்
3 யோ. கிங்சிலி சுவாம்பிள்ளை,
ஆயர், திருமலை-மட்டுநகர்,

Page 21
இலங்கை மெத வடக்கு - கிழக்கு மறை
ஆசிச்
இறைவனின் அடிகளுக்கு உ உலகிற்கு வெளியிட்ட விபுலாநந்த மலர் வெளியிடும் மட்டக்களப்பு வி யினருக்கு இலங்கை மெதடிஸ்த மாவட்ட அவையின் சார்பில் வாழ் கின்றேன்.
மண்ணில் பிறந்ததால் பெரு தங்கள் பிறப்பால் பிறந்த மண்ணு ரும் உண்டு. விபுலாநந்த அடிகள் குப் பெருமை தேடிக்கொடுத்தவர் வாழ்ந்து தாய்மொழிக்கும், தன் ! புதையலும் தேடிக்கொடுத்தவர்.
தமக்கென வாழாது இறை வாழ்ந்து சமயத் தொண்டாற்றிய தாயத் தொண்டும் தமிழ்த் தொன் தமிழ் வளர்க்கும் தனையர்களைய வளர்த்தனர். இத்தகைய தலைவர்
தனது ஆரம்பக் கல்வியை யிலும், கல்முனை வெஸ்லி பாடச தான் அடிகளாரின் புனித வாழ்க் போது பெற்றுவிட்ட பாசத்தோடு தடைகிறோம்.
சுவாமி விபுலாநந்தர் நூற் மலர் வெளியீட்டுக் குழுவினருக்கு இறைமக்கள் சார்பாக வாழ்த்துக்க யும் தெரிவிக்கிறேன்.
மறைமாவட்டத் தலைவர் மையம், திருமலை வீதி, மட்டக்களப்பு.

ii -
டிஸ்த திருச்சபை, மாவட்டத் தலைவரின்
செய்தி
பந்த மலர் எதுவென்ற உண்மையை
அடிகளுக்கு நூற்றாண்டு நினைவு |லாநந்தர் நூற்றாண்டு விழாச் சபை திருச்சபை, வடக்கு-கிழக்கு மறை த்துரை வழங்குவதில் மகிழ்ச்சியடை
மை தேடிக்கொண்டோரும் உண்டு, க்குப் பெருமை தேடிக்கொடுத்தோ தமது பிறப்பாற் பிறந்த மண்ணுக்
தனக்கென வாழாது பிறர்க்காக நாட்டிற்கும், இனத்திற்கும் புகழும்
வனுக்காகவும் மக்களுக்காக வும் கிறிஸ்தவ மிஷனரிமார் பலர் சமு எடுஞ் செய்தனர். தொண்டு செய்து பும் தலைவர்களையும் உருவாக்கி களுள் ஒருவர் விபுலாநந்த அடிகள்.
காரைதீவு மெதடிஸ்த பாடசாலை ாலையிலும் பெற்றவர். இதனாலே கையையும் பணிகளையும் அறியும் பெரு மகிழ்வடைகிறோம்; இறும்பூ
றாண்டு விழாச் சபையினருக்கும், ம் வடக்கு-கிழக்கு மறைமாவட்ட ளையும், இறைவனின் நல்லாசிகளை
ஜெ. விவேகநாதன்

Page 22
தவத்திரு குன்றக்
ஆசிச்
அன்பிற் சிறந்த நமது களுக்கு, திருவருளைச் சிந்தித்
சுவாமி விபுலாநந்தர் செய்தி, மகிழ்வைத் தருகிறது
அருட்டிரு விபுலாநந்த கழகத்தில் பணி செய்த கா விடைத் தொண்டு செய்யும் தது. இனிய அன்பு; இதமான வழங்கும் பண்பு; தாயிற் சிற விபுலாநந்தரின் வாழ்வு.
தாழ்த்தப்பட்ட - ஒடுக் டிரு விபுலாநந்தருக்கு ஆக்க வ பாற்பட்ட ஆர்வம் அல்ல. ஆர்வம். மாலை வகுப்புகள்; களும் வழங்குவார். குழந்தை செய்தார்.
கடைசியாக அருட்டிரு வாழ்த்துப் பெற்றது தமிழ்நா மேலைச் சிவபுரியில் உள்ள சன் மணி உடன் இருந்தார். அ! GLIT g; “Know what you do கையெழுத்துச் செய்துதந்தாா இன்று நம்முடைய வாழ்க்கை
ஒரு சிறந்த தமிழாளிய ஆய்வறிஞரை, அருள் மலையை பிற்கு உண்டு. அருட்டிரு வி விழா இனிதே நிறைவெய்த, !
கின்றோம்.
அருட்டிரு_ விபுலாநந் தமிழை, தமிழ் இசையை, தப
டினைச் செய்வோமாக!
குன்றக்குடி - 623 206 பசும்பொன் முத்துராமலிங்கத் தேவ குன்றக்குடி - 9267.

viii -
$குடி அடிகளாரின்
செய்தி
வித்துவான் கமலநாதன் அவர் து எழுதுவது.
நூற்றாண்டு விழா எடுக்கும்
iர் அண்ணாமலைப் பல்கலைக் லத்தில் சுவாமிகளுக்குப் பணி இனிய வாய்ப்புக் கிடைத்திருந் ா அரவணைப்பு: பைந்தமிழறிவு ந்த பரிவு - இவையே அருட்டிரு
கப்பட்ட சிறுவர்கள்மீது அருட் பழியிலான ஆர்வம்: இரக்கத்தின் உறவு, உரிமைகள் வழிப்பட்ட பாடமும் கற்பிப்பார்; இனிப்பு களைத் தேடிச்சென்று தொண்டு
விபுலாநந்த அடிகளைச் சந்தித்து ாடு, புதுக்கோட்டை மாவட்டம் மார்க்க சங்க விழாவில்! பண்டித ப்போது - கையெழுத்து வாங்கிய | and do that' 67687 op 67Cup6)& ர்கள். இந்த மந்திரமொழியே யை இயக்குகிறது. ரை, மகர யாழைக் கண்டுதந்த பத் தந்த பெருமை மட்டக்களப் புலாநந்த அடிகள் நூற்றாண்டு திருவருளைச் சிந்தித்து வாழ்த் து
த அடிகளின் அடிச்சுவட்டில் மிழ் நெறியை வளர்க்கும் தொண்
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
ர் மாவட்டம் ,

Page 23
M E S
(
THE HON. D.
PRIME MINISTE
I am glad to hear t of Swami Vipulananthar is b on the lines drawn by the Society of Batticaloa.
Swami Vipulananthar Eastern Province who gaine honour by his long and dev of human endeavour - religior of the Ramakrishna Mission unity of all religions. As a and literature first at the A at the then University of C. of the Tamil language. Final field of music was widely h bution to this branch of cla
it is the duty of th keep alive the memory of it to send this message on the a souvenir to mark it.
wish the celebratic
...th March, 1992.

ίΧ --
S A G B
DF
B. WIJETUNGA,
R OF SRI LANKA.
that the centenary of the birth eing appropriately celebrated Swami Vipulamanthar Centenary
was a great son of the d national and international oted service to three fields , learning and art. As a Swami he spread the gospel of the Professor of Tamil language nnamalai University and later eylon he was a great exponent y his deep research in the ailed as a monumental contrissical South Indian Music.
he generations that follow to :S great Savants and I am glad occasion of the printing of
ons al li success.
D. B. WIJETUNGA
Prime Minister.

Page 24
M E S
HON. P.
MINISTER OF STATE F AND CULTU
I am indeed pleased to publication to mark the Cent commend the action of the Swa Batticaloa, for their creative effo Swami Vipulananthar and to secu annals of Shri Lankan History.
Swami Vipulananthar was by his own efforts became a br pioneered the cause of education and Institutions in the Eastern F He was an able administrator.
His scholarship was recc of his birth. He was appointed University. While he was in Inc with the Ramakrishna Mission. A published in the Vedhantha Kesa bear testimony to his intellectua
He held the prestigious in the University of Ceylon, Co went through his guidance and a eminent scholars in post-indepen
His intellectual accompli. publication of his book “Yal Nc Music, by a keen and astute m and mathematics is clearly broug and scholars refer to this book music.
It is most appropriate t this Saint, Scholar, Monk of the is one among the great national
wish the Birth Centen nanthar a success.
30-3- 1992.

S A G E
OF P. DEVARAJ,
OR HINDU RELIGIOUS RAL AFFAIRS
send a message to the souvenir enary of Swami Vipulananthar. mi Vipulananthar Centenary Society, rts, to honour the memory of re a due place for him in the
born in a village, Karaitivu, and illiant scholar. Swami Vipulananthar , and founded a number of Schools Province, as well as in the North.
gnised even outside the country Professor of Tamil at the Annamalai lia, he developed close relationship series of learned articles were ri, and Prabudha Bharatha, which I development.
post of first Professor of Tamil lombo. Most of the students who cademic descipline were to become dent Sri Lanka.
shment reached the peak with the vol'”. This book is a treatise on ind. The affinity between music ht to light in the book. Researchers for guidance as a source book on
o celebrate the Birth Centenary of Ramakrishna Mission order, who figures of Shri Lanka.
ary Celebration of Swami Vipula
P. P. DEVARAJ,
Minister of State for Hindu Religious & Cultural Affairs.

Page 25
முஸ்லிம் சமய, பண்பாட்டலு
அல்ஹாஜ் ஏ. எச். எம். .
வாழதது
*முத்தமிழ் வித்தகர்' என் குறிக்கும். வேறு யாருக்கும் இ ப்ொருந்துவதுமில்லை. அவர் ஒரு தத்துவஞானி; பல்கலையும் கற்றவ
கிழக்கிலங்கை காரைதீவிலே ழுக்கும், சமயத்துக்கும், கல்விக்கு தன்னை அர்ப்பணிப்பான் வேண்டி விபுலாநந்தரானார். இம்மாபெரும் எண்ணிலடங்காதவரைவிட உயர்ந்.
கிழக்கு மாகாணம் முஸ்லிம் தொட்டு பின்னிப் பிணைந்து வா மாகாணக் கரையோர நெடுகிலும் மங்களும் அடுத்தடுத்து அமைந்திரு கிராமங்களும் அணித்தாய் அமைந், துத் தமிழ் மக்கள் அயல் முஸ்லி இணைந்து வாழ்ந்தமை வரலாற்று
ஒரு நாணயத்தின் இரு பக்க மும் அந்நியோன்னியமும் கொண்டு தமிழ் மக்களின் - ஒற்றுமை நிலை இன்றைய நிலையுடன் ஒப்பிட்டுப் யடைகின்றது. அந்நன்னாள் என்று ஏங்குகிறது.
இராமகிருஷ்ண சங்கப் பாட வகித்த சுவாமி அவர்கள் அதன் உ சிவாநந்தா வித்தியாலயத்தினை ஸ் சாந்திநிகேதனை அடியொற்றி ஸ் யாலயம், அம்மாகாணத்தின் மூது முஸ்லிம்களின் கல்விக்கும் ஒர் 8 நினைவுகூரத்தக்கது.

xi l
வல்கள் இராஜாங்க அமைச்சர்
அஸ்வர் பா. உ. அவர்களின்
ச் செய்தி
றால் அது சுவாமி விபுலாநந்தரையே ம்மகுடம் சூட்டப்பட்டதுமில்லை. பன்மொழிப் பண்டிதர்; பேரறிஞர்;
Eff.
மயில்வாகனனாகப் பிறந்தவர், தமி ம், சமுதாயத்துக்கும், நாட்டுக்கும்
இராமகிருஷ்ண மிஷன் துறவியாகி
தியாகத்தினாலேயே இன்று அவர் து நிற்கிறார்.
களும் தமிழரும் வரலாற்றுக் காலம் ழ்கின்ற ஒரு பிரதேசமாகும். அம் தமிழ்க் கிராமங்களும் முஸ்லிம் கிரா ப்பதோடு, தென்கோடியில் சிங்களக் துள்ளன. சுவாமி அவர்களின் காலத் ம் கிராம மக்களோடு அன்புடன்
உண்மையாகும்.
5ங்களையும்போன்ற உறவும் நெருக்க
வாழ்ந்த சுவாமி காலத்து முஸ்லிம், பிணையும், இன ஐக்கியத்தினையும் பார்க்கும்போது மனம் மிக வேதனை மீண்டும் வருமோ எனவும் மனம்
டசாலைகள் பலவற்றை நிறுவி நிர் -ச்சக்கட்டமாக கல்லடி உப்போடை 2தாபித்தார். ரவீந்திரநாத் தாகூரின் தாபிக்கப்பட்ட சிவாநந்தா வித்தி ாரிலிருந்து பொத்துவில் வரையான காலத்தில் தொண்டாற்றியமையும்

Page 26
பல தசாப்த கால ஆய்வின் நந்தரின் “யாழ் நூல்', அவரது கட்டுரைகள், சொற்பொழிவுகள் வளர்ச்சிக்கு மிகுந்த பங்களிப்பைச்
தமிழகத்தில் இருந்துதான் எமது மாணவருக்குப் போதித்தன ஆனால் ஈழத்துப் பூதந்தேவனார் முன்னர் முத்திரை பதித்த பின் லிருந்து ஒரு மாபெரும் தமிழறிஞ பல்கலைக் கழகத்தில் பேராசிரியர அவர் சுவாமி விபுலாநந்தராய் இ முடியும்? சுவாமியைத் தொடர்ந் உவைஸ் அவர்களே தமிழக பல்க: ராஜ் பல்கலைக் கழகத்தில் - பல வது பேராசிரியர் ஆவார். இதுவு! கலை, இலக்கிய, அறிவியல் பணி பினும் மென்மேலும் ஆராயப்படே திலும், உலகளாவிய தமிழாராய்ச் பணி மேற்கொள்ளப்பட வேண்டு
சுவாமியின் நூற்றாண்டு வி இம்மலர் பெறுமதி மிக்கதோர் ெ
34, மலே வீதி, கொழும்பு-2, சிறீ லங்கா. 16-03-1992.

xii
பின்னர் வெளிவந்த சுவாமி விபுலா
எண்ணிலடங்கா ஏனைய நூல்கள்,
என்பனவும் தமிழ்மொழியினது செய்துள்ளன.
பல அறிஞர் எமது நாட்டுக்கு வந்து தக் கண்டோம்; அனுபவித்தோம். எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு னர், முதற்றடவையாக இலங்கையி ர் இந்தியா சென்று அண்ணாமலைப் ாகக் கொலுவீற்றிருந்தார் என்றால், ருந்தாலன்றி வேறு யாராக இருக்க து கலாநிதி அல்ஹாஜ் எம். எம். லைக் கழகமொன்றில் - மதுரை காம னியாற்றிய இலங்கையின் இரண்டா ம் நமக்குப் பெருமையே. சுவாமியின் ஏற்கனவே ஆய்வியலுக்குட்பட்டிருப் வேண்டியதே. பல்கலைக்கழக மட்டத் சி மகாநாடுகள் மட்டத்திலும் இப்
D.
ழாவினையொட்டி வெளியிடப்படும் பாக்கிஷமாய் மலர என் நல்லாசிகள்!
புல்ஹாஜ் ஏ. எச். எம். அஸ்வர், பா. உ. முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள்
இராஜாங்க அமைச்சர்.

Page 27
மடடககளப்பு மாவட்ட
மாவட்ட ஆை
திரு. இ. மோனகு
வாழ்த்து
விபுலாநந்த அடிகளி கவிஞராக, கட்டுரையாள விளக்காக, அறிஞராக, ஆய்வாளராக, அனாதைக சிரியராக, நூலாசிரியராக, மொழிப் புலவராக, சர் திகழ்ந்தார். இத்தனைக்கு புனித ஆன்மீகத் துறவியா புதிய உதய சூரியனாக மு னார். இத்தனை இயற்கை ஒரு மகானை வரலாறு இ
நான் உச்சமாக ே மலர், மக்களின் உள்ள க் மணம் வீசட்டும். அவர் புதிய சமாதான உலகம் :
நன்
மாவட்டச் செயலகம், மட்டக்களப்பு.
و 1992 مع 4 - 25

iii -
அரசாங்க அதிபரும், ண்யாளருமாகிய
ருசாமி அவர்களின் * செய்தி
ார் அவர்கள் கலைஞராக, ராக, க ல் வித் துறையின் அறிவியலாளராக, இசை ளின் தொண்டராக, பேரா பகுத்தறிவாளராக, பன் வமத சமரச ஞானியாகத் ம் மேலாக சத்தியம் தவறா க விளங்கி, கிழக்கில் இருந்து Dழு உலகிற்கும் ஒளி பரப்பி க் கொடைகளும் இணைந்த இதுவரை காணவில்லை.
நசிக்கும் அடிகளாரின் இம் கமல மாக மாறி என்றும் கொள்கைகளை சத்தாக்கி காண்போம்.
றி.
இ. மோனகுருசாமி, அரசாங்க அதிபரும், மாவட்ட ஆணையாளரும், மட்டக்களப்பு மாவட்டம்.

Page 28
வாழ்த்து
ஈழவளநாட்டிலே மட்டக்க உண்டு. 'மீன்பாடுந் தேன்நாடு" எ அணிசெய்தவர்கள் பலர், இவர்கள் சுவாமி விபுலாநந்தர் அவர்கள். மு தந்த இசைப்பேராசிரியர் என்றும், வைத்துப் போற்றிய பெருமை இ அறிஞர்கள் மத்தியில் எமது தமிழ் ஏற்பட்டுள்ளது.
*எவ்வழி நல்லவர் ஆடவி
அவ்வழி நல்லை வாழிய
அவதாரத்தினால் எமது ஈழத்திரு சிறப்புப்பெற்றது.
அடிகளாரின் நூற்றாண்டு 6 இந்த ஆண்டு தமிழ்மக்களின் உள் கின்ற ஆண்டாகும். அனைவருடை களிலும் தொலைத்தொடர்புச் சாத கிறதைக் காணமுடிகிறது. தமிழி துறையிலும் புலமைமிக்க அடிகளா பணித்து மனித சமுதாயத்துக்கு ருடைய கல்வித்தகைமைகளை மதி தமிழ் பேராசிரியர் பதவியை வழி அண்ணாமலைப் பல்கலைக்கழகத் ஏற்ற சிறப்பு எமது ஈழத்திற்கும் வத்தை அளிப்பதாகும். மட்டக்கள் கொண்ட இப்பெரியார் தனக்கென தனது சேவையினாலும் புலமையி புதிய நூல்வடிவங்களை வெளிக்ெ தமிழ் மக்களின் முதுபெருஞ்சொத் நூலின் சிறப்பைத் தமிழகத்து அறி றனர். இவருடைய கவிதைகள் மி டவை. கங்கையில் விடுத்த ஒலை, எடுத்துக்காட்டாகும்.

ச் செய்தி
sளப்புத் தமிழகத்திற்கு ஒரு சிறப்பு ான்று போற்றப்படும் இந்நாட்டுக்கு 1ல் முடிமணிபோன்று விளங்கியவர் முத்தமிழ் வித்தகர் என்றும், யாழ்நூல்
தமிழ்கூறும் நல்லுலகம் உச்சிமேல் ப்பெரியாருக்கு உண்டு. இதனாலேயே ம் மண்ணிற்குப் பெருமையும் உயர்வும்
fif
நிலனே' என்றபடி இப்பெரியாரின் நாடும் மட்டக்களப்புத் தமிழ்நாடும்
விழா நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற ாளத்தில் ஒரு எழுச்சியைத் தூண்டு டய நாவிலும் அனைத்துச் சஞ்சிகை iனங்களிலும் விபுலாநந்த நாமம் ஒலிக் லும், ஆங்கிலத்திலும், விஞ்ஞானத் rர் சமயத்துறையிலும் தன்னை அர்ப்
உய்வுநெறியைக் காட்டினார். இவ த்த இலங்கை அரசு பல்கலைக்கழகத் ங்கியது. எல்லாவற்றினும் மேலாக தில் தமிழ்ப்பேராசிரியராகப் பதவி
தமிழ்மக்களுக்கும் உயர்ந்த கெளர ாப்பு காரைதீவைப் பிறப்பிடமாகக் எ வாழாப் பிறர்க்குரியவராக விளங்கி னாலும் ஆராய்ச்சித்திறத்தினாலும் காணர்ந்ததாலும் அனைத்து உலகத் தாகிவிட்டார். இவர் யாத்த யாழ் ஞர்கள் பெருமையோடு பாராட்டுகின் கவும் எளிமையும் ரசனையும் கொண் ஈசன் உவக்கும் மலர் என்பன இதற்கு

Page 29
அடிகளாரை நேரிலே தரிசித். கிடைத்தது. 1942ம் ஆண்டு இப்பு: யில் கல்வி கற்றுக்கொண்டிருந்தபெ இதேபோன்று இப்பெரியாரின் ஊ ரிட்டு வழிபடும் வாய்ப்பையும் 1947 பெற்றுக்கொண்டேன். அப்பொழுது துக்கொண்டிருந்தமையால் இவருை கொள்ளும் பாக்கியம் எனக்குக் கிை அவதரித்த காரைதீவு மண்ணிலே அ நேரம் தங்கியிருந்து பிரார்த்தனை அளித்த தங்கத்தினாலான யாழை வாய்ப்புக் கிட்டியது. இவை எல்லா செய்யும் பக்குவத்துக்கும், தமிழ்ப்ப வழிகாட்டின என்று கூறுவதிலே எனவே அடிகளாரின் நூற்றாண்டு படும் அறிஞர் பெருமக்களுக்கும் எ6 அமைகின்றேன்.
‘உள்ளத்தால் பொய்யா ெ உள்ளத்து னெல்லாம் உல

து வழிபட எனக்கு ஒரு வாய்ப்புக் ண்ணியத்தை இராமநாதன் கல்லூரி ாழுது நான் பெற்றுக்கொண்டேன். னுடம்புக்கு அஞ்சலிசெலுத்தி மல ம் ஆண்டு மட்டக்களப்பில் நான்
மட்டக்களப்பு நகரில் கல்வி கற்பித் டய இறுதியாத்திரையிலேயும் கலந்து டத்தது. அதுமாத்திரமல்ல, இவர் வர் வாழ்ந்த இல்லத்திலே சிலமணி செய்யவும் அவ்வூர் மக்கள் எனக்கு பெருமையோடு ஏற்றுக்கொள்ளவும் 'ம் அடியேனது உயர்வுக்கும், சேவை ற்றுக்கும், சைவசமய ஈடுபாட்டுக்கும் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். விழா மலருக்கும் இப்பணியில் ஈடு னது உளங்கனிந்த வாழ்த்தைக் கூறி
தாழுகின் உலகத்தார் T66T''
தங்கம்மா அப்பாக்குட்டி
தலைவர், துர்க்காதேவி தேவஸ்தானம்,
தெல்லிப்பழை,

Page 30
தலைவரிடமிருந்து.
கிழக்கிலங்கைக்கோர் மணி. யத்தலையில் தமிழ் முத்திரைவரை கலியுகத்தெய்வ அகத்தியன். ஈழ கட்டும் இசைத்தமிழன். நறவுதோ ஏழைகளைப்புரிந்த குருமணி. நற். கூடு என்றெல்லாம் புலவர் பெரும அடிகள் கிழக்கிலங்கை தமிழ்கூறும் பெரும் நிதியமாவார். விபுலாந யொட்டிய விழாக்கள் தமிழ்கூறும் நடைபெறும் காலம் இது. அடிகள பாடுடைய முறையில் கொண்டா பட்டது மட்டக்களப்பு சுவாமி விட மட்டக்களப்பில் மாத்திரமன்றி .ெ பாணம், வவுனியா, கண்டி ஆகிய றாண்டு விழாச் சபைகளை அமைப்ட பினை உலகறியச்செய்வதும், அடி சாலைகள் அமைப்பித்தல், அன்ன தல், கட்டுரைகளைத் தொகுத்து மாணவருக்கான புலமைப்பரிசில் செயற்பாடுகளை மேற்கொள்வதுட நோக்கங்களாகும். எமது நூற்றா லொன்று அடிகளார் நூற்றாண்டு வதாகும். இப் பொறுப்பினை வித் களைத் தலைவராகக் கொண்ட பு குழுத்தலைவரது பெருமுயற்சி பய மலர் இன்று வெளியிடப்படுகின்ற
கற்கும் காலத்தே கற்பித்த
மாணவனாக, நல்லாசிரியனாக, ! லூரி, திருமலை இந்துக்கல்லூரி,
ஆகியவற்றின் புகழ்பூத்து அதிபரா இல்ல அமைப்பாளராக, அதன் ே ஈழத்திலும் ஏன் அகில உலகி முத்தமிழிலும் வித்தகராக தலைசி சிந்தனையாளராக, ஆய்வாளராக, விஜயம், வேதாந்தசேகரி போன்ற துறவியாக, துறந்தும் துறவாத சமூ

νι -
ஈழத்து இளங்கோவடிகள். இம ஈழக்கரிகாலன். புதுமைக்கபிலன். முதற் பணி இமயம் வரை கொடி ய்ந்த கவிவாணன். குருகுலம் தந்து தாமரை விளக்கு. நற்றமிழின் தேன் க்களால் போற்றப்படும் விபுலாநந்த நல்லுலகத்திற்கு வழங்கிய அரும் ந்த அடிகளாரின் நூற்றாண்டினை நல்லுலகம் எங்கணும் விமரிசையாக ாரின் நூற்றாண்டினை பொருத்தப் டும் பெருநோக்குடன் ஏற்படுத்தப் |லாநந்தர் நூற்றாண்டு விழாச் சபை'. காழும்பு, திருகோணமலை, யாழ்ப் ப இடங்களிலும் இத்தகைய நூற் பித்து அடிகளாரது சிறப்பினை, மாண் களாரது பெயரில் நூலகங்கள், பாட ாரது நூல்களை மறுபதிப்புச் செய் வெளியிடுதல், அன்னாரது பெயரில் நிதியத்தினை ஏற்படுத்தல் போன்ற ம் இந்நூற்றாண்டு விழாச்சபையின் ண்டு விழாச்சபையின் நோக்கங்களி நினைவுமலர் ஒன்றினை வெளியிடு 3துவான் சா. இ. கமலநாதன் அவர் மலர்வெளியீட்டுக் குழுவினர் ஏற்று, னாக சிறப்புமிகுவண்ணம் நினைவு ğ5I.
ஆசிரியர்களின் பாராட்டைப் பெற்ற பாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல் மட்டுநகர் சிவாநந்த வித்தியாலயம் க, இராமகிருஷ்ண சங்க மாணவர் பொறுப்பாளராக, தமிழ்நாட்டிலும், லுமே முதற்தமிழ் பேராசிரியராக, றந்த பேச்சாளராக, எழுத்தாளராக, பிரபுத்தபாரதம், இராமகிருஷ்ண பத்திரிகைகளின் ஆசிரியராக, புனித மகசேவையாளனாக சிறந்து விளங்கிய

Page 31
பெருமை அடிகளாருடையது. அடி சாதித்தவற்றைக் கணித்துப்பார்க்கு சாதனைகள் எம்மை வியப்பில் ஆ கியத்துறை, மொழித்துறை, கல்வி வொரு துறைகளிலும் அடிகளாரது தனித்துவச் சிறப்புப்பெற்று விளங்
அவரது உள்ளம் கவியுள்ள இயற்கையின் அசைவுகளிலும் கோ தோவியங்களிலும் உள்ளத்தைப் ப
சமூகத்தில் வாழ வசதியற்றி லிருந்த வளரும் இளைய சமுதாய, ளம் உருகியவர். அவர் கண்ட, உ மற்றயோர்க்கு வழங்கியவர். பழ.ை தவர். இரண்டு உலகங்களினதும் அ பதிகாரத்தின் சிறப்பிலும் சேக்ஸ்பிய உள்ளம் நவகவிதையின் நாயகன் சொக்கி நின்றது. பாரதியின் சிறப் முதலில் பாரறியச் செய்தது.
தான் வாழ்ந்த காலத்தில், சுயமாகச் சிந்தித்தவற்றின் அடிப்ப அமைந்திருந்தன. அவரது எழுத்தே பட்ட கல்விக்கூடங்களும், மாணவ மான கருத்துக்களும், இதையே யாவரும் கேளிர். என்ற பரந்த தனக்கெனவாழாப் பிறர்க்குரியாள ஏனையவர்களிலும் பார்க்க ஆழ்ந் விளங்கியுள்ளார் அடிகளார். தமி கண்களெனக் கொண்டிருந்த அடிக சமயங்களையும் மதித்துச் சிறப்பிக்க யில் சமுதாயத்தில் புரையோடியிருந் துவேஷம், சமூக ஏற்றத்தாழ்வு, நா மான எதிரொலியை ஏற்படுத்தத்த யாக, செயற்பாட்டில் சமூகப்புரட்! ளார். கல்வி பெறுவதற்கும், சமூகத் திருந்த இளையபரம்பரையின் உய்ர் உலகவாழ்வினையே அர்ப்பணித்தவ ளாரது வாழ்க்கையே சமூகசேவைக் வும் இயல்பாய் அமைந்திருந்த மணி

vii -
களார் தமது 55 வருட வாழ்நாளில் ம்பொழுது அவரது பல்துறைசார்ந்த ழ்த்துகின்றன. சமயத்துறை, இலக் த்துறை, சமூகத்துறை ஆகிய ஒவ் சிந்தனைகளும் செயற்பாடுகளும் குகின்றன.
ம், அவரது நோக்கு கலைநோக்கு. லங்களிலும், இலக்கியங்களின் கருத் றிகொடுத்து நின்றவர் அடிகளார்.
ருந்த, கல்விபெறமுடியாத நிலையி த்திற்காக, அதன் விடிவிற்காக உள் ணர்ந்த, சிறப்புகளை, உண்மைகளை மக்கும் புதுமைக்கும் பாலம் அமைத் ழகிய சங்கமாக அமைந்தவர். சிலப் பரின் திறமையிலும் பறிபோன அவரது
பாரதியின் கவிதைச் சிறப்பினில் பினையும் பெருமையினையும் முதன்
தான் கண்ட, தான் சுவைத்த, டையில் அவரது வாழ்வின் பணிகள் 3ாவியங்களும், அவரால் உருவாக்கப் ர் இல்லங்களும், அவரது ஆணித்தர வலியுறுத்துகின்றன. யாதும் ஊரே கோட்பாட்டினிற்கு இலக்கணமாய், னாக, அவர் வாழ்ந்த காலத்தில் து அகன்று உயர்ந்து நின்றவராக ழையும் சைவத்தையும் தமது இரு ளார் ஏனைய மொழிகளையும் பிற த்தவறியதில்லை. அவரது சிந்தனை த வறுமை, சமயவேறுபாடு, சாதித் ட்டின் அடிமைநிலை ஆகியவை ஆழ வறவில்லை. சிந்தனையில் வேதாந்தி கிவாதியாக, அடிகளார் விளங்கியுள் தில் உயர வழிதெரியாதும் அக்காலத் பிற்காகவும் உயர்ச்சிக்காகவும் தமது ர் அடிகளார். ஒருவகையில் அடிக கான அர்ப்பணமே. துறவுப் பேரறி தநேயமும் அவருக்குப் பெருந்துணை

Page 32
யாக அமைந்து நின்றன. ** ஏ6 இதயத்தைப் பெரிதும் தொட்டிரு
அடிகளாரது வாழ்வின் சிற வாழ்க்கைப்பணிகள், பெருமை, திற முன்பாக ஆய்ந்தறிந்து சமர்ப்பிக்க அடிகளாரது பல்துறைசார்ந்த படை தேடி - ஆய்ந்து - தொகுத்து உ6 யாகும். அடிகளாரது சிந்தனைகள் உறுதியிருந்தது. வாக்கினில் இனி தொடர்பும், துறவுநிலையும் அடி ஆன்மீகப் பலத்தினையும், ஆசீர்வ சிறப்புப் பணிகளும் தொண்டுகளு விருக்கவில்லை. பல்வேறு துறைகள் படுகின்றன. யாழ்நூலும், மதங் விஞ்ஞானதீபமும், பிரபுத்தபாரதப் மணிமணியாக எழுதிய கட்டுரைகளு ஆராய்ச்சித்திறனையும் பறைசாற்.
அன்னாரால் உருவாக்கப்டெ கப்பட்ட சிவாநந்த வித்தியாலயம் பாடசாலைகளும், மாணவர் இல் களின் சான்றுகளாக இன்று விள
தொட்டனைத்தூறும் மண களை ஆராயுந்தோறும் வியப்பும் ஆக்கப்பணிகள் போதியளவு ஆ ஏற்படுகின்றது. எமது நூற்றால் ஒன்றாக விபுலாநந்த அடிகளாரது இதனை அடிகளாரது பொற்பாத பதில் எமது நூற்றாண்டு விழாச்
தாபமானியும், முகம் பார்க்கு கண்ணாடிகளும் இந்தப் பருப்பொருை பத்தியும், நம்பிக்கையும், பிறர்நலத் தேவையாகின்றன, நுண்பொருளுக்கு காண்பதற்கு.

viii -
ழை நாராயணர்கள் ‘’ அடிகளாரது ந்தார்கள்.
றப்பு, ஆக்கங்கள், செயற்பாடுகள், ]மை ஆகியவை முழுமையாக உலகின் ப் படவில்லையென்றே கூறவேண்டும். டப்புக்களை, அருமை பெருமைகளைத் லகிற்கு வழங்குவது எமது கடமை ரில் தெளிவிருந்தது. செயற்பாடுகளில் மையிருந்தது இராமகிருஷ்ணசங்கத் களாரது ஆக்கப்பணிக்கு வேண்டிய பாதத்தினையும் வழங்கின. அவரது ம் ஒரு தனித்துறையுள் அடங்கியதாக ரில் அவரது பணிகள் பரந்து காணப் கசூளாமணியும், நடராஜவடிவமும், b போன்ற பத்திரிகைகளின் வாயிலாக ரூம் அவரது சிந்தனைச்சிறப்பினையும், றி நிற்கின்றன.
பற்ற மாணவர்பரம்பரையும், உருவாக் ), திருமலை இந்துக்கல்லூரி போன்ற லமும் அடிகளாரின் சுடர்விடும் பணி ங்குகின்றன.
ற்கேணி போல் அடிகளாரது பணி மதிப்பும் மேலோங்குகின்றன. அவரது ராயப்படவில்லையென்ற ஆதங்கம் ண்டு விழாச்சபையின் முயற்சிகளில் து நினைவு மலர் வெளிவருகின்றது. ங்களில் காணிக்கையாகச் சமர்ப்பிப் சபை பெருமகிழ்ச்சியடைகின்றது.
ம் கண்ணாடியும், தூரதிருஷ்டி முதலான ளைக் காணத் தேவையென்றால், தவமும், த் தொண்டும், இடையறா முயற்சியும்
நுண்பொருளான பரமாத்துமாவைக்
- சுவாமி விபுலாநந்தர்.

Page 33
- xix
பொதுச் செயல
பூg ராமகிருஷ்ண பரமஹ சாரதாமணி தேவியாரினதும் ராகிய பூரீமத் சுவாமி விபுலாநந் றாண்டு நிறைவு விழாவை உல மக்கள் பக்திபூர்வமாகக் கொண்
பகவான் பூரீராமகிருஷ்ண சுவாமி சிவாநந்த மஹராஜ் விபுலாநந்த அடிகள் தம்மிடைே அவர்களது சந்ததியினதும் ஆ வளர்ச்சிக்காக அயராது உழைத்
களும், நுண்ணிய அறிவும், பேர்
அடிகளாரின் ஆன்மீக சக் மட்டக்களப்பு மக்கள் அவரது பிரதான பங்கு வகிக்கும் நோக் வராநந்த மஹராஜ் அவர்களின் மார்ச் மாதம் 13ம் திகதி ‘சுவா விழாச் சபை' யை நிறுவினர்.
சபை அங்கத்தவர்களிடமி தும் கிடைக்கப்பெற்ற நற்கருத்து விழாவுக்கான திட்டங்கள் பரந் நினைவுப் பேருரைகள், நினைவு பரிசில் நிதியங்கள் அமைத்தல், அ முற்றோருக்கும் உதவுதல், அடிகள் கவிதைகளையும் மறுபதிப்புச் ெ மங்களைச் செய்துமுடிப்பதற்கென கள் எடுக்கப்பட்டுவருகின்றன.
இப்பொழுது அடிகளாரின் கோணங்களிலிருந்து நோக்கும் அ தைகள் வேறுபல விபரங்களைத் வந்துள்ளது. இம்மலர் சிறந்த ( அயராது உழைத்த மலர்க் குழு
மட்டக்களப்பு சுவாமி விட சபை பணிவுடனும் மகிழ்வுடனுப் தமிழ்மணம் கமழும் இம்மலரைச்
மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபை, மட்டக்களப்பு.
03-05-1992.

ாளரின் செய்தி
றம்ச தேவரினதும், அன்னை ஞானக் குழந்தைகளுள் ஒருவ த மஹராஜ் அவர்களின் நூற் கெங்கணும் வாழ்கின்ற தமிழ் டாடிவருகிறார்கள்.
தேவரின் சீடரான பூரீமத் அவர்களின் அருளாசி பெற்ற ப வாழ்ந்துவந்த மக்களினதும் ன்மீக கல்வி, கலாசார, சமூக தவர். அவரது தூய சிந்தனை Tாற்றலும் அளவிடற்கரியன.
ந்தியினால் உத்வேகம் பெற்ற நூற்றாண்டு நிறைவு விழாவில் குடன் பூரீமத் சுவாமி ராஜேஸ் ஆசிபெற்று 1991ஆம் ஆண்டு மி விபுலாநந்தர் நூற்றாண்டு
ருந்தும் தமிழ் மக்களிடமிருந் க்களை ஆதாரமாகக்கொண்டு த அளவில் வகுக்கப்பட்டன. மலர் வெளியீடு, புலமைப் %னாதைகளுக்கும், உடல் ஊன ாரின் நூல்களையும்,கட்டுரை, சய்தல் போன்ற பல நற்கரு ா ஆக்கபூர்வமான நடவடிக்கை
ா பேராற் றல் களைப் பல றிஞர்களின் கட்டுரைகள் கவி தாங்கி "நினைவு மலர் வெளி முறையில் வெளிவருவதற்காக புக்கு எமது நன்றி உரியது.
லாநந்தர் நூற்றாண்டு விழா ச் தமிழ்மக்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கின்றது.
வே. சிவலிங்கம் பொதுச் செயலாளர்.

Page 34


Page 35
விபுலாநந்தர் பதிக
வள்ள லிணையடிக்கு வாய்த்தட உள்ளக் கமலமென ஓதி யமைந் வெள்ளத் தினைமூழ்கி யெடுத்த விள்ளும் புலமைமிக்க வேந்தர்வி
பாவேந்தர் பாரதியின் பாமாை பூவாசம் தமிழுலகம் பொலிவுெ நாவேந்தர் போற்றுகின்ற நளின மூவேறு தமிழ்மேதை முனிவிபுல
தன்னிலை யுயர்த்தித் தன்னை முன்னிலைப் படுத்த வெண்ணி பன்னயப் பணிகள் செய்த பண் அந்நியர் தமராக் கொண்ட அ
பல்கலைக் கழகந் தன்னிற் பயி நல்லிய லிசையுஞ் செய்ய நாட துல்லிய மாகக் கற்றுத் துலங்கி வல்லவன் துறவு வாழ்க்கை வா
பூரணை யிரவிற் போழ்தே பெ ஊரிகள் கான மீதிவ் வுலகிலோ நீரர மகளிர் மட்டக் களப்பினி ஆரமர் புதுமை கூறும் அருவிபுல்
தீந்தமிழ் மொழியி லெண்ணித்
வாய்ந்ததென் றெவருந் துய்ய ஆய்ந்துணர் அரசுக் கோதி அத தேர்ந்திடச் செய்த செம்மல் சி
யாக்கையுஞ் செல்வ மிந்த நாணி போக்கினை யுடைய வீடு பேெ வாழ்க்கையைத் துறந்து துய்ய நோக்கினிற் துறவு பூண்ட நுவ

ம்
- புலவர்மணி
அல்ஹாஜ். ஆ. மு. ஷரிபுத்தீன்.
Dல ராய்த்துரய $துதமிழ் 1தொரு முத்ததனை
பு லாநந்தனே,
ல தேர்ந்தினிய பற ஓதிவந்த ன வுரைபேசும் பா நந்தனே.
தாரணிக் களித்த நாட்டை முதுகலை வளர வேண்டும் ாணவன் கலைவிஞ் ஞானி ருள் விபுலா நந்தனே,
லுனர் சைவரீதி கத் தமிழும் சேர டச் செய்த மேன்மை ழ்விபுலா நந்தனே.
ாய்கையு ளுறைந்து வாழும் ர் புதுமை யென்றும்
லிசையோ வென்றும் லா நந்தனே,
திறம்படக் கரும மாற்றல் வண்டமிழ் கற்கச் செய்து ற்கொரு சமநிலத்தை மிவிபுலா நந்தனே.
லம் நிலையில் லாத றான்று நிலைக்கு மிந்த வாழ்வினை யடைவே னென்று ல்விபுலா நந்த னே.

Page 36
இலக்கிய விமர்ச னங்க ளிசைத் நலத்தகு சமய ஞான நிகழ்த்த பலப்பல வருண மெல்லாம் நம நிலத்தினி லில்லை யாரும் நிமி
நல்லது சொல்லி மற்றோர் நா வல்லதோர் சக்தி வாய்ந்த வா எல்லவர் பணியும் மேன்மை இ புல்லியோர் பொருளாக் காணு
நலந்திகழ் குருவை யிந்த நாணி புலம்பெயர் நாளை மிஞ்சிப் பூ வலம்வரும் தெய்வம் தந்த வா தலந்தரு புகழி னோடு சார்விட
நமக்கு
'குற்றங்களையே கண்டும் ே வன்தான் உலகத்திலே குற். களுள் முதல்வனாகிறான். ( களுள் மிகச் சிலர்தாம் அதன் யிருக்கிறார்கள். நன்மையை கள் எப்போதுமே உலச கொண்டுதாணிருக்கிறார்கள்"

விபுலாநந்தர் பதிகம்
தலைக் கேட்கு வோமோ லை நினைக்கு வோமோ தெனல் புரிகு வோமோ ர்விபுலா நந்த னே,
னிலம் விளங்க வைo. சக முரைக்குந் தீரர் லங்கிய மேதை தன்னைப் ம் புகழ்விபுலா நந்த னே.
லங் காண்ப தெங்கே மியில் வதிந்தோ ரில்லை ழ்க்கையை முடித்துக் கொண்டு
லா நந்த னே.
ந்தான் !
பேசியும் பொழுது போக்குகிற றத்தை மிகுதிப்படுத்துகிறவர் குற்றத்தைக் கண்டுபிடிப்பவர் னைப் போக்க முயல்பவர்களா மாத்திரம் தேடிக் காண்பவர் நத்தை நன்மை மயமாக்கிக்
- சுவாமி விபுலாநந்தர்.
கட்டுரை : மனத்தின் பரகிபிம்பம்.

Page 37
யாழ் நூல் - ஓர் அ
பண்டைத் தமிழர் பண்பாட்டில் சிறப்புற்று விளங்கிய இசைத் தமிழின் மாண்புகள் நன்கு அறியப்படாமல் இருள்சூழ்ந்திருந்த ஒரு நிலையில், இசைத்தமிழ் ஆய்வில் பத்தாண்டு காலம் அரிதின் முயன்று ஆராய்ந்து, அதன் பேறாக யாழ் நூலைப் படைத்துப் பழந்தமிழிசை வடிவத்திற்கு விளக்கந் தந்த பெருமை விபுலாநந்த அடிகளா ருக்குரியதாகும். அவ்வாறே இயற்றமி ழுக்கும் நாடகத்தமிழுக்கும் அடிகளார் ஆக்கம் தந்தமையால் அவர், முத்தமிழ் வித்தகர் எனப் போற்றப்படலானார். அடிகளார் தமிழ் மொழிக்கும், தமிழர் பண்பாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் சாதி, மத, பிரதேச வேறுபாடின்றி பல்வேறு துறைகளில் அளப்பரிய பணி கள் ஆற்றியமையால் நூற்றாண்டு விழாக்காணும் பேறு பெற்றுள்ளார்.
தமிழிசை அறிவுக் கருவூலமாகிய யாழ் நூல் இன்று கிடைப்பது மரிது; அதனை விரும்பிக் கற்கும் இசையறிஞ ரும் அதனினும் அரிது. இந்நிலையில் யாழ் நூல் கூறும் சில பகுதிகளை விளக்குவதாக இக் கட்டுரை அமைகிறது.
சங்க இலக்கியக்கள், சிலப்பதிகாரம், இடைக்கால இலக்கியங்கள், வடமொழி நூல்கள், கல்வெட்டுக்கள் முதலியவற் றைத் துணைக்கொண்டு தமது இசை ஆய்வை அடிகளார் மேற்கொண்டார். இசை ஆராய்ச்சிக்குக் கணித அறிவு மிக இன்றியமையாததாகும். கணிதம், பெளதிகம், சோதிடம், கர்நாடக இசை முதலான பல்வேறு துறைகளில் வாய்க் கப்பெற்றிருந்த அறிவுப் புலமை தமி ழிசை ஆய்வு முழுமை பெற்றுச், சிறந்த இசைத் தமிழ் ஆய்வு நூலாக ump

றிமுகம்
- கலாநிதி இ. பாலசுந்தரம்,
தமிழ்த்துறைத் தலைவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
நூல் வெளிவருவதற்கும் பின்னணியாக அமைந்தது.
மட்டக்களப்பு மாநிலம் இசை வளம் மலிந்த பகுதியாகும். அங்கே வழக்கி லுள்ள நாட்டார் இசைப் பாடல்களும் கண்ணகி வழக்குரை, உடுக்குச் சிந்து, காவியம் முதலான வழிபாட்டுப் பாடல் களும், மட்டக்களப்பு வாவியிலே அடி களார் கேட்டு மகிழ்ந்த நீரர மகளிர் இசை நெறியும், அடிகளாரை இசைத் தமிழ் ஆய்வில் ஈடுபடச் செ ய் தன. இலங்கை வேந்தன் இராவணன், திரு நீலகண்ட யாழ்ப்பாணர் ஆகியோரின் இசை வரலாறுகளும் விபுலாநந்த அடிக ளாரை பழந்தமிழ் இசைக்கருவிகள் பற்றி ஆராய உணர்வூட்டியிருக்கலாம். மேலும் அண்ணாமலை, சென்னைப் பல் கலைக்கழக அறிஞர்கள், தமிழகத்தில் வாழ்ந்த இசையறிவாளர் முதலியோரது தொடர்பும், அவர்களது வேண்டுதல் களும் யாழ் நூல் ஆக்கம் பெறுவதற்குப் பக்கத் துணையாக அமைந்தன.
கரந்தைத் தமிழ்ச் சங்கம் யாழ்நூலை அச்சேற்றி, 1947இல் நூலை அரங்கேற் றமும் செய்தது. இச்சங்கமே அதன் இரண்டாம் பதிப்பையும் 1974 இல் வெளியிட்டுள்ளது. இருப்பினும் இந்நூல் இன்று கிடைப்பது அரிதாகவே உள்ளதால் விபுலாநந்தர் நூற்றாண்டு விழாக்கால கட்டத்தில் யாழ் நூலின் மூன்றாம் பதிப்புக்குரிய முயற்சிகள் எடுக்கப்படுதல் பயன்தருவதாகும்.
அடிகளார் இசை பற்றியும், இசைக் கருவிகள் பற்றியும் தமிழிலும், ஆங்கி லத்திலும் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து அவற்றைப் பின்னிணைப்

Page 38
பாகச் சேர்த்து யாழ் நூலை வெளி யிடுதல் விரும்பத்தக்கது. விபுலாநந்த இசைக் கல்லூரி, இராமநாதன் நுண் கலைத் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலும் கிழக்குப் பல்கலைக் கழகத் திலும் அமைந்துள்ள நுண்கலைத்துறை கள் ஆகியன யாழ் நூலைத் தமது பாடநெறியில் சேர்த்துக் கொள்வதன் மூலம் தமிழ் மாணவர்களுக்குத் தமிழிசை பற்றி அறிய நல்ல வாய்ப்பு ஏற்படலாம்.
இசைத்துறையிலே ஈடுபாடுகொண்டு ஆய்விலீடுபட்டு வந்த அடிகளாருக்கு டாக்டர். உ. வே. சாமிநாதஐயர், திரு. வி.கலியாணசுந்தரனார் முதலியோருடன் நெருங்திய தொடர்பு ஏற்பட்டது. உ. வே. சுாமிநாத ஐயராற் சிலப்பதி காரம் பதிக்கப்பட்ட 1892 ஆம் ஆண் டிலே அடிகளாரும் பிறந்தார். அன்றியும் அடிகளார் பிறந்த ஊரிலுள்ள கண்ணகி அம்மன் கோயிற் சடங்கு நாட்களிற் படிக்கப்பெறும் கண்ணகி வழக்குரை இலக்கியத்திலும் அடிகளாருக்கு மிகுந் திருந்த ஈடுபாடும் சிலப்பதிகார ஆராய்ச் சியில் தீவிரமாக முனைவதற்குக் காரண மா பிற் று. சிலப்பதிகார ஆய்வின் விளைவே யாழ்நூல் என்பதும் அடிக ளாரின் கருத்தினின்றும் அறியப்படுகின் றது. (யாழ் - 29)
இவ்வாரய்ச்சியின் மூலம் வழக் கொழிந்து போன இசைநூல் இலக்க ணத்தை வகுத் துரைத்து 103 என்னுந் தொகையினவாகிய பண்களின் உரு வத்தை வெளிப்படுத்தி அவைதம்மை இசைத் தற்கு வேண்டிய அலகு நிலை களைக் குறிப்பிட்டு, வழக்கொழிந்து பல்லாண்டு மறைந்து கிடந்த பழந் தமிழிசை மரபிற்குப் புத்துயிர் அளிக் கும் யாழ் நூல் இயற்றப்பட்டது. மேலும், பண்டையோர் கொண்ட 22 அலகுகள் (சுருதிகள்) இவையெனக் காட்டியதோடு 23 ஆவதாக நின்ற பிரமாண சுருதி யென்னும் விதியிசையின் அளவினையும், அது அளவிற் சிறியதாயினும் எண்ணிக் கைக்கு ஈரலகு பெறும் என்னும் பேருண் மையினையும் நன்கு விளக்கி, சு ரு தி வீணை என்னுங் கருவியினைச் செய்து

யாழ் நூல் - ஓர் அறிமுகம்
முடித்து இடைக்காலத்தில் நேர்ந்த வழு வினை இந்நூல் களைவதாயிற்று.
தொல்காப்பியர் காலத்திற்கு முன் தமிழ் இலக்கண நூல்கள் பல இருந்தன. அவை எழுத்து, சொல், பொருள் மட்டு மன்றி, இசை, கூத்து இலக்கணங்களை யும் சேர்த்தே கூறின. தொல்காப்பிய ரும் அம்மரபில் இயற்றமிழடன் இசைத் தமிழ் பற்றியும் இலக்கணம் செய்துள் 6MT IT fif,
அடிகளார் இசை நூல்களின் வரன் முறை பற்றிக் கூறும்போது, தொல் காப்பியர் காலத்திற்கு முன்பிருந்த இசை நூல்கள் அழிந்தன என்றும் தொல் காப்பியர் அந் நூல்களின் வழிச் சில சூத்திரங்களை அமைத்துள்ளார் என் றும் ஒழிபியலில் விளக்கியுள்ளார். தொல் காப்பியம் எழுத்ததிகாரத்திலே மாத் திரையளவு பற்றிக் கூறுகின்ற குத்திரங் கள் அனைத்தும் இசைநூற் பொருளி னைத் தழுவி அமைந்தவையாகும். அகத் திணைச் சூத்திரத்தில் யாழின் பகுதி கூறும்போது ஒவ்வொரு நிலத்திற்கும் ஒவ்வொரு யாழ் கூறப்பட்டது. அங்கு யாழ் என்றது அவ்வந் நிலத்திற்குரிய பண்ணினைக் குறிக்கும் சொல்லாகும். தொல்காப்பியர் நான்கு நிலங்களுக்கும் முறையே குறிஞ்சி யாழ், முல்லை யாழ், மருத யாழ், நெய்தல் யாழ் என நான்கு பெரும் பண்ணிசைகளைக் குறிப்பிட் டார் என்றும் அவற்றுக்கு 21 இசைத் திறன்களிருந்தன என்றும் விபுலாநந்தர் வருமாறு விளக்கிக் கூறியுள்ளார். குறிஞ்சிக்குரிய திறங்கள்:
நைவளம் , காந்தாரம், பஞ்சு ரம், படுமலை , அ யி ர் ப் பு, அரற்று, செந்திறம். முல்லைக்குரியன:
நேர்திறம், பெயர்திறம், யாமை, [ ᎠᎧbᏇ ᎧᏈᎠᎧu) . மருதத்திற்குரியன:
நவிர், வடுகு, வஞ்சி, செந்திறம், பாலைக்குரியன;
அராகம், நேர்திறம், உறுப்பு, குதங்கலி, ஆசான்.
(யாழ்நூல் - பக் 374-5)

Page 39
கவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம!
கடைச்சங்க காலத் தெழுந்ததெனக் கருதப்படும் களவியலுரையானது, கூத் 5 ம் வரியும், சிற்றிசையும், பேரிசையும் என இசை நாடக நூல்களைக் குறிப் பிடுகின்றது. இந் நூல்களைக் காலமும் சுயவரும், அழிக்க முயன்றாரெனினும், இளங்கோவடிகள் அவற்றுக்கு நிலையான வடிவம் கொடுக்கலானார். மறைந்து போன இசை இலக்கணங்கள் வகுத் துரைக்கப்படுவதோடு, 103 பண்ணிசை களின் விளக்கங்களும் விரித்துக் கூறப்பட் டுள்ளமையை யாழ்நூலிற் காணலாம்.
சிலப்பகிகாரத்திற்குப் பின் னு ம் தேவாரகாலத்துக்கு முன்னும் தமிழக வரலாறு மறைப்புண்டு கிடப்பதனால், அக்கால இசை வளர்ச்சியும் அருகிக் காணப்படுகின்றது. முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றியம், இந்திரகாளி யம், பஞ்சமரபு, பரதசேனாபதீயம் முத லியவற்றைத் துணைக்கொண்டு அடி யார்க்கு நல்லார் காட்டும் சிலப்பதிகார உரை விளக்கம் வாயிலாக 13ஆம் நூற் றாண்டு வரையுள்ள இசைக்கலை பற் றிய செய்திகள் யாழ்நூலிலே அறியப் படுகின்றன.
சிகண்டி முனிவரால் இயற்றப்பட்டு கா ல வெள்ளத்தால் அழிந்துபோன இசை நுணுக்கம்" - தொல்காப்பியர் காலத்ததாகும். அடியார்க்கு நல்லார் அதிலிருந்து எடுத்துச் சிலப்பதிகார உரை யிற் பயன்படுத்திய சில நூற்பாக்கள் யாழ் நூலின் பிற் சேர்க்கையில் (பக். 38-57) தரப்பட்டுள்ளன. மேலும் சிலப் பதிகாரத்தின் கானல் வரிப்பாட்டும், அரங்கேற்று காதையும் பழந்தமிழிசை இலக்கணங்களுக்கு விளக்கமாக அமைவ தால் பழைய இசை இலக்கண நூல்கள் அ ரியாத் தன்மை பெற்றன. அவற்றினை விரித்துரைப்பதாக யாழ்நூல் அமைவ தாயிற்று.
விபுலாநந்த அடிகளார் அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரி யராகப் பணிபுரிந்த காலப்பகுதியிலே (1931 - 1933) அப் பல்கலைக்கழகத்தின் இசைக் கல்வித் துறையையும் மேற்

பார்வை செய்யும் பொறுப்பு அடிக ளா ரிட ம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்த வேளையில் அடிகளார் தஞ்சா வூரை ச் சேர் ந் த இசைக்கலாநிதி க. பொன்னையாபிள்ளை என்பவரிடம் கர்நாடக இசை பற்றிய அறிவைப் பெற் றிருக்கிறார். அந்நாளில் சென்னைப் பல்கலைக்கழகத்தினர் ‘தமிழர் இசை, ஒவியம், கலையறிவு' பற்றி ஆய்வுரை நிகழ்த்துவதற்காக அடிகளை அழைத் திருந்தனர். பழந்தமிழரின் இசைக்கருவி பற்றிய செய்திகளைச் சங்க இலக்கியச் சான்று கொண்டு ஆராய்ந்து அவ்வாய் வு ரை யை நிகழ்த்தியதோடு, தாம் ஆராய்ந்துணர்ந்த பழந் தமிழர் யாழி சைக் கருவிகளை ஒவியமாக வரைந்து முதன்முதலில் யாழின் உருவத்தையும் வெளிப்படுத்தினார்.
தமிழிசை ஆய்வை முழு நேரமாக நடாத்தும்பொருட்டு, தமது பேரசிரியர் பதவியை 1933ல் துறந்தார். இராம கிருஷ்ண மிசன் துறவியான அடிகளாருக்கு இமயமலைச்சாரலில் மாயாவதி என்னும் இடத்திலிருந்து வெளியாகிய 'பிரபுத்த பாரத' என்னும் திங்கள் இதழின் ஆசி ரியர் " பொறுப்பு கொடுக்கப்பட்டது. அந்த அமைதியான சூழலிலே பழந்தமி ழிசை ஆய்வில் அடிகளார் ஆழ்ந்தார் கள். இந்த ஆய்வின் பொருட்டுத் தமி ழகம் அடிக்கடி வரவேண்டி இருந்ததால் அப்பதவியிலிருந்தும் விலகி, தமிழகம் வந்து முழுமையாக ஆய்விலீடுபட்டார். இவ்வாறாக அடிகளார் பத்தாண்டுகள் அரிதின் முயன்று தமிழிசை வரலாறு, பண்ணிசை மரபு முதலானவை பற்றி விரிவாக ஆராய்ந்து யாழ்நூலை எழுதி நிறைவு செய்தார்.
1947இல் தஞ்சாவூர் கரந்தைச் சங் கத்தினரால் திருக்கொள்ளம் பூதூரில் மிகவும் சிறந்த முறையில் தென்னகத் துத் தமிழ் இசை வல்லுனர் அவையில் *யாழ்நூல்' வெளியிடப்பட்டது.
விபுலாநந்த அடிகள் தாம் மேற் கொண்ட ஆராய்ச்சியின் பயனாகப் பண் டை த் தமிழ் யாழ்வகைகளைத்

Page 40
தாமே செய்தார். அந்த யாழ்கள், யாழ் நூல் அரங்கேற்றத்தின்போது வாசிக்கப் பட்டன என்பதும் முக்கியமானதாகும். ஆயிரம் ஆண்டுகளாக வ ழ க் கற்று மறைந்த யாழ்க் கருவிகள், தமிழிசை நுணுக்கங்கள் என்பவற்றின் சிறப்புகளை எல்லாம் அடிகளார் தன் நுண்ணுணர் வினால் ஆராய்ந்து வெளிப்படுத்தியுள்ள களஞ்சியமே யாழ்நூல்.
இசை ஆய்வுக்குக் கணித நூல் அறிவு இன்றியமையாதாதலின் அடிகளார் தமது கணிதப் புலமையை இவ்வாய்வுக்குப் பயன்படுத்தினார். “இசைக்சணிதம்' பற்றியும் வானநூல்கள், சோதிட நூல் கள் என்பவற்றில் எண்கள் கையாளப் படும் முறைமை பற்றியும் அடிகளார் யாழ் நூலிலே விளக்கியுள்ளமையும் படித்தறியத்தக்கனவாகும். 22 சுருதிகள், அவற்றின் அலகுகள், அவை பிறக்கும் முறைமை என்பன விரிவாக இசை நரம் பியலிலே ஆராயப்பட்டுள்ளன. யாழ் நூலை அறிந்து கொள்வதற்குக் கணித அறிவு, இசையறிவு, தமிழறிவு, சோதிட அறிவு என்பன ஒருங்கே கைவரப்பெற வேண்டும். இதனாலேயே யாழ்நூல் இசை அறிஞரால் படிக்கப்படாமல் வாளாவிருக்கிறது.
பண்டைத் தமிழகத்தில் யாழிசைக் கருவி பல்வேறு வடிவங்களில் வளர்ச்சி பெற்று பயன்பாடு மிக்கனவாக விளங் கின என்பதை யாழ் நூல் நிறுவுகிறது. வட இந்தியப் பண்பாட்டுக்குரியதே வீணை என்பது விபுலாநந்த அடிகளாரின் கொள்கையாகும். தஞ்சாவூர் இராவ் சாகிப் மு. ஆபிரகாம் பண்டிதர், அவரது மகன் ஆ. அ. வரகுணபாண்டியன், க. வெள்ளைவாரணன் ஆகியோர் யாழி லிருந்து வீணை வளர்ச்சி பெற்றது என்ற கருத்தை முன்வைத்துள்ளனர். ஆயினும் இவர்களது கருத்தை யாழ்நூல் சான்று களுடன் மறுதலிக்கின்றது.
பண்டைத் தமிழ் மக்களிடையே வழக்கிலிருத்த வில் யாழ், சீ றி யா ழி, சகோடயாழ், செங்கோட்டுயாழ், மகர யாழ் என்பவற்றின் தோற்றம், அமைப்பு

யாழ் நூல் - ஓர் அறிமுகம்
முறை, பயன்பாடு, யாழ் வாசிப்போர் வரன் முறை முதலான விடயங்கள் யாழ் நூலிலே நுட்பமாக ஆராயப்பட்டுள்ளன. மலைபடு கடாத்திலும் ஆசிரிய மாலை யிலும் கூறப்படும் முண்டக யாழினை அடிகளார் முளரியாழ் எனப் பெயரிட்டு, அஃது ஒன்பது நரம்புகளைக் கொண்ட தென்றும், முளரியாழில் எவ்வாறு இசை கூட்டுதல் வேண்டும் எ ன் பது பற்றி ஆராய்ந்திருப்பதும் குறிப்பிடத்தக்கதா கும். சங்கத்தொகை நூல்கள், சிலப்பதி கார மூலமும், சிலப்பதிகார அடியார்க்கு நல்லாருரையும், சீவகசிந்தாமணி, பெருங் கதை, பல்வகை நிகண்டுகள், முதலான இலக்கிய இலக்கண நூல்களில் சான்று களைத் துணைக்கொண்டு யாழ்களின் வகைகளையும் அவற்றின் அமைப்புகளை யும் யாழ்நூல் ஆராய்ந்து விளக்கியுள் ளது.
பண்டைத் தமிழ் மக்களிடையே வழங்கிய யாழ் வகைகளுள் பேரியாழ் சிறப்ப்ானதாகும். சங்க இலக்கியம் கூறும் பேரியாழை, சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லார் 27 நரம்புகளுடைய 'பேரியாழ்' என்றும் 'பெருங்கலம்' என்றும் குறிப்பிடுவர். சீவக சிந்தாமணி பேரியாழைப் 'பரவையாழ்' எனக் குறிப் பி டு கிற து. பெருங்கதையும் பேரியாழ் எனச் செப்புகிறது. பங் கலத்தை 1000 நரம்புடைய ஆதியாழ் பற்றிக் கூறுகிறது. கல்லாடம் 1000 நரம்புடைய பேரியாழ் என்று விளக்கம் கூறுகிறது. பேரியாழின் வரைகோட்டுப் படம் யாழ்நூலிலே 84ம் பக்கத்தில் தரப் பட்டுள்ளது. இசைத்தமிழ் நூலாகிய 'பெருநாரை', 'பெருங்குருகு' என் பனவும் நாரத முனிவர் இயற்றிய “பஞ்ச பாரதீயம்' முதலான தொன் னுரல்களும் காலவெள்ளத்தால் அள்ளுண்டு போயின. அடியார்க்கு நல்லார் சிலப் பதிகார உரைப்பாயிரத்திலே ** பெருங்கலம்' என்பது பேரியாழ், அது கோட்டின தளவு 12 சானும், வணர் அளவு சாணும் பத்தர் அளவு 12 சாணும், இப் பெற் றிக்கேற்ற ஆணிகளும் திவவும், உந்தி யும் பெற்று ஆயிரங்கோல் தொடுத் தியல்வது என்றும் கூறி இத்தகு பேரி

Page 41
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
யாழ் இறந்தது என முடித்தார். விபு லாநந்த அடிகளார் இவற்றோடு கல்லா டம் கூறும் பாடற் பகுதியைச் சான்று காட்டிப் பேரியாழின் அமைப்பை விளக் கியதோடு, பேரியாழ் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டிற்கும் பின் தோன்றியிருக் கலாம் என்ற கருத்தையும் முன்வைத் துள்ளார். (பக். 329) இத்தகு சான்று கள் அனைத்தையும் ஒப்பு நோ க் கி ஆராய்ந்த அடிகளார், 1000 நரம்புடைய பேரியாழின் அமைப்பு, அதன் உறுப்பு கள், அதனை உருவாக்கும் முறை அதில் தோன்றும் இசை அளவு, இசை மீட்கும் முறை முதலான விடயங்களைக் கணித முறைகளோடு யாழ்நூலிலே ஆராய்ந்து எழுதியுள்ளார்.
பாயிரவியலிலே ஏழுவகைப்பட்ட இசை நரம்புகள் பற்றியும், அவற்றின் ஒசை வேறுபாடுகள் பற்றியும் விளக்கப் பட்டுள்ளது. இந்த ஓசை நரம்புகளுக் குப் பிற்காலத்தார் வடமொழியில் வேறு பெயர்களிட்டு வழங்கலாயினர். இசை மரபிலே கூறப்படும் மூவசைத் தானங்களாகிய மெலிவு (மந்தரம்), சமன் (மத்திமம்), வலிவு (தாரம்) என் பனவும், ஆரோ சை (ஆரோகணம்) அமரோசை (அவரோகணம்) என்பனவும் பழந்தமிழ் இலக்கியங்களிற் பயின்று வந் துள்ளமையையும் அடிகளார் ஆராய்ந்து காட்டியுள்ளார் (யாழ்நூல் 1 - 30)
யாழுறுப்பியலில், பெரும்பாணாற் றுப் படையைத் துணைக்கொண்டு வில் யாழ் பற்றி விளக்குகிறார். முல்லைநில மக்கள் வில்யாழைப் பயன் படுத்திய வாறு, வில்யாழின் அமைப்பு, அதன் உறுப்புகள், நரம்புகள் கட்டும் முறை முறுக்காணி, ஒற்றுறுப்பு அமைக்கும் முறை இசை கூட்டும் முறை என்பன பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. தொடக்ககாலத்தில் 5 தடளை களை யுடைய குழலும், அதனைத்தொடர்ந்து 5 நரம்புகளுடைய வில் யாழும் வழங் கின வென்பதும், இருக்குவேத காலத் திலே ஐந்து சுவரங்களே இருந்தன; பின்னாளில் சப்த சுவரங்களாக வளர்ச்சி பெற்றன என்பதும் அடிகளார் கருத்

f 7
தாகும். வில் யாழிலிருந்து வளர்ச் சி பெற்ற இசைக்கருவியே பேரியாழ் என் பது அடிகளார் கருத்தாகும்.
பெருப்பாணாற்றுப்படை, பொரு நராற்றுப்படை, மலைபடுகடாம் என் னும் ஆற்றுப்படை நூல்களிலே இடம் பெறும் இசை பற்றிய செய்திகளைத் துணைக்கொண்டு, யாழின் உறுப்புக ளாகிய பச்சை, போர்வை, ஆணி, வறு வாய், மருப்பு, திவவு, நரம்பு தொடை யல், மாடகம், யாப்பு, கவைக்கடை, அகளம், உந்தி முதலானவற்றை அடிக ளார் கற்பனை செய்து, அவற்றுக்கு வடிவம் அமைத்துள்ளார்.
மணிமேகலையில் மகரயாழ், மகர வீணை பற்றிய வழக்காறும், சீவக சிந்தா மணியில் மகரயாழ் பற்றிய செய்தி யும் இடம்பெறுகின்றமையை எடுத்துக் காட்டி, இத்தகு இருவகையான இசைக் கருவிகள் இருந்தன என்பதை நிறுவுகின் றார். மகர வீணை கிரேக்க நாட்டிலிருந்து தமிழகத்திற்குக் கொண்டுவரப்பட்டிருக் கலாம் என்ற கருத்தும் அடிகளாரால் முன்வைக்கப்பட்டுள்ளது.
சீறியாழ், செங்கோட்டுயாழ் ஆகிய இரண்டும் சிலப்பதிகாரத்திலே வழங்கின என்பதை விளக்கி, இவற்றிடையேயுள்ள வேறுபாடும் கூறப்பட்டுள்ளது. சிலப்பதி காரம் அரங்கேற்று காதையிலே கூறப் படும் சகோட யாழ்பற்றி விளக்கி மேற் குறிப்பிட்ட ஐவகை யாழின் படங்களை யும் அடிகளார் தந்துள்ளார். சகோட யாழ் என்பது வடமொழிப் பெயர் என் றும், பழந் தமிழ் வழக்கில் அது 'செம் முறைக் கேள்வி' எனவும் “ஈரேழ் கோவை" எனவும் வழங்கிற்றென்றும் அடிகளார் கூறுவர். (பக். 130). யாழ் நூலிலே அடிகளார் ஆராய்ந்து குறிப் பிடும் ஐவகை யாழின் உறுப்புக்கள் - அமைப்புக்கள் - இயக்கும் முறைகள் பற் றிய விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டு அழிந் தபோன யாழ்க் கருவி களை இத் துறைவல்லார் மீண்டும் மீட் டெடுக்க முயலவேண்டும்.

Page 42
இசை நரம்பியலிலே தான் பெற்ற பெளதிகவியல் அறிவை அடிகளார் நன்கு பயன்படுத்தியுள்ளார். இசையின் இயக் கமும், வேகமும், அவற்றை அளந்தறியும் முறை, அளந்தறியும் அளவுகோல், (சுட் டளையாழ்) என்பன பற்றியும் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. கணித அறிவின் மூலம் பழந்தமிழிசை முறைகளை மீண் டும் உருவாக்கி வழக்கிற்குக்கொண்டு வர லாம் என்பது அடிகளாரின் கருத்து, இதனை அவர் கூற்று வருமாறு சான்று படுத்துகின்றது.
'பழந்தமிழிசைக் கரு விகளும் மறைந்து, அவற்றைக் கூறிய நூல்களும் மறைந்து அவற்றை இசைத்த பாணனும் மறைந்த நிலையிலே வழியறியாது துன் புற்றலைகின்ற நமக்கு கணிதமென்னும் கண் வழியினைக் காட்டுகின்றது.”* (பக். 57).
நரம்பு வழியாகத் தோன்றும் முத லிசை, அதனைச் சார்ந்து தோன்றும் வழியிசை, ஏழிசைகளின் பிறப்பு, இசை அலகுகள், பதினோ ரிசை நிலைகள், சுருதி வீணை இசை நரம்புகளின் சிற்றெல்லை, பேரெல்லை, எழுதானங்கள் முதலிய விடயங்களும் யாழநூலிலே முறையாக விளக்கப்பட்டுள்ளன. (யாழ்-பக் 53-78),
நால்வகைப் பண்ணிசைகளுள் ஒன் றாகிய பாலையாழ் (பாலைப்பண்) பற்றி பாலைத்திரிபியல் என்ற பகுதியில் விரி வாக ஆராயப்பட்டுள்ளது. பேரியாழ், சகோடயாழ், சுருதிவீணை முதலியவற் றிலே இசை மீட்கும்போது ஏழ் பெரும் பாலை, பன்னிருபாலை, செம்பாலை, விளரிப்பாலை, மேற்செம்பலை, ப டு மலைப்பாலை, செவ்வழிப்பாலை, அரும் பாலை, கோடப்பாலை மு த லியன தோன்றும் முறை இசைக் கணித முறை யாலே விளக்கப்பட்டுள்ளது. ஏழ் பெரும் பாலையானது தாரக்கிரமம், இளிக்கிர மம் என்ற அடிப்படையிலே வாசிக்கப் படும் அளவு முறைகளும் தரப்பட்டுள் ளன. பாலைப் பண்பற்றி விளக்கவந்த அடிகளார் இசை நரம்புகளின் சேர்க்கை கள், அவை வாசிக்கும்போது இடங்கள்

யாழ் நூல் - ஒர் அறிமுகம்
மாறுபடுதல், சிலபொது நரம்புக்கு நரம்பு நட்பாகவும் பகையாகவும் அமைவதை யும் விளக்குகிறார். இதனை 12 ராசி களின் அமைவிடத்தோடும் அவற்றின் இயங்கு நிலையோடும் ஒப்பிட்டுக் கூறுத லும் இத்துறையில் புதுமையாகவே காணப்படுகின்றது (யா. பக். 91-120).
இசை நரம்பியல், பாலைத்திரிபியல், பண்ணியல் முதலிய பகுதிகளில் இசை நுட்பங்களை எண் கருவியாகக் கொண்டு ஆராய்ந்துள்ளார். இங்கு பயன்படுத்திய *இசைக்கணிதம்' பற்றிய விரிவான விளக்கத்தை யாழ்நூலின் ஒழிபியலிலே தந்து, அது இசைத் துறை மாணவருக்கும் பயன்படுமாறும் விளக்கியிருத்தலும் காண்க, ‘எனணின் வழியாக இசைக் கருவி அமையும் எனவும், அக்கருவியிலி ருந்து எழுகின்ற இசையானது இசை மரபிற்குப் பொருந்தி நிற்றலால் கருவி யமைத்தற்குப் பயன்பட்ட கணித முறை யின் தகவுடமையின் பொருத்தப்பாடும் புலப்படும் எனவும், தாம் கைகமகாண்ட கணித முறை பொருத்தமான முறை யெனபதும் (பக். 123-124) அடிகளாரின நம்பிக்கையாகவுள்ளது.
இசை நரம்பியலிலே ‘கிளையிற் பிறக்கும் இசை நிலைகள்', "நட்பிற் பிறக்கும் இசை நிலைகள்' என 22 இசை நிலைகள் விளக்கப்பட்டுள்ளன. இவற்றின் அலகுநிலைகள அசைவெண் விகிதங்கள் என்பன வரன் முறையாக இசை நரம்பியல் 4ஆம் பிரிவில் ஆராயப் பட்டுளளன. மேற்காட்டிய 22 நிலை களின், அசைவெண் விகிதங்கள் ஒவ் வொன்றையும் ஒழிபியலிலே இசைக் கணித முறையில் விளக்கியிருக்கும் பகுதி யும் (பக். 309) நோக்கத்தக்கது.
இசைத் திறங்களின் பெயர்களுட் சில வடமொழியாகக் காணப்படுவதால் தமிழிசைத் துறையிலும் வட நாட்டுத் தொடர்பு ஏற்பட்ட பின்பே இத்தகு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம் எனப. (பக். 151). பழைய இசைத் தமிழ் நூல் கள் அழிந்தமையால் இன்னவுரு இனன பெயரினைப் பெறும் என உறுதிப்படுத்

Page 43
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
துவதற்கு வழியில்லை. 103 பண் களின் பெயரும் 103 நரம்படைவும் பற்றி ஆராயப்பட்ட போதிலும், தமி ழிசை பற்றிக் கூறும் கருவி நூல்கள் கிடைக்காமையினால் இவற்றின் பெயர் கள் முழுமையாகத் தம்மால் தரமுடிய வில்லை என்பதையும் அடிகளார் குறிப் பிடத் தவறவில்லை (பக். 152)
தமிழிசை மரபிலே பண்ணு நிலை, பாலை நிலை என்ற விடயங்கள் இடம் பெறும். பாலைநிலை என்பது, குறித்த ஓர் இராகத்திற்கு ஆரோகணத்திலும்அவரோ கணத்திலும் இன்ன சுவரங்கள் வருவன என நிச்சயித்து நிறுத்துவதாகும். இவ் வாறு நிச்சயிக்கப்பட்ட சுவரங்களிலே முதல் - கிழமை - முடிபு - நிறை - குறை - மெலிவு என்பனவற்றை அறிந்து இசைப் புலவன் வைத்த தாளத்திற்கு அமைய இராகத்தை ஆலாபனை செய்த லை பண்ணு நிலை என அடிகளார் கூறுப. (பக். 154).
பரிபாடலின் இசை ம ர பை யும் பொருள் மரபையம் ஆராய்ந்த அடிக ளார் அதிலே தேவபாணி இசையைக் கண்டதோடு, தேவபாணிக்கு வந் த பொருள் இயற்கை வனப்பும் தேவ வனப் புமே என்றும் குறிப்பிட்டார். தேவபாணி என்பது தேவரை முன்னிலைப்படுத்திப் பரவும் பாடலாகும். இது முத்தமிழுக் கும் பொதுவானதென்பர். (பக். 16)
தெய்வம் சுட்டிய வாரப் பாடல் தேவாரம் எனப் பெயர் பெற்றது. தேவா ரங்களிற் பயின்று வந்துள்ள பல்வகைப் பண்கள் பற்றித் தேவாரவியல் ஆராய் கிறது. தேவாரப் பண்களை அறிவதற்கு முதற்படியாக அவற்றின் யாப்புக்களை விளக்கி (பக். 253-289), அதனை த் தொடர்ந்து பண்கள், சுவைகள், தாளம் என்பன ஆராயப்பட்டுள்ளன. காரைக் காலம்மையாரின் பாடல்களில் ந ட் ட பாடை, இந்தளம் முதலிய பண்கள் அமைந்திருப்பதைக் குறிப்பிட்டு, இப் பண்கள் பின்னர் வந்த நாய ன் மார் களால் எடுத்தாளப்கட்டுள்ளமை இவ் வியலில் விளக்கப்பட்டுள்ளது.

பக்திப் பாடல்களைத் துணைக் கொண்டு இசைத் தமிழ் இலக்கணத்தை ஆராய முற்படும்போது முதலில் காரைக் காலம்மையாரின் *துத்தம் கைக்கிள்ளை விளரி" எனவரும் திருவாலங் காட்டுப் பதிகப் பாடல் மிகச் சிறந்த சான்றாக அமைகிறது. இப் பாடலில் குரல் ஒழிந்த ஏனைய துத்தம், கைக்கிளை, விளரி, தாரம். உழை, இளி ஆகிய ஆறு இசை நரம்புகள் காணப்படுகின்றன என்றும் அவை இக்கால வழக்கில் 'பதரிகநிச' என நின்றன என்றும், அவைபற்றிக் குறிப்பிடும் அம்மையார் இயற்றமிழிலும் இசைத்தமிழிலும் புலமைபெற்றிருந்தார் என்றும், பின்வந்த தெய்வத் தமிழிசை யாசிரியர்களுக்கு அவர் சிறந்த வழிகாட்டி யாகத் திகழ்ந்தார் என்றும் அடிகளார் கூறுகிறார் (பக். 380).
மூவர் தேவாரங்களையும் ஒப்பிட்டு ஆராய்ந்து அடிகளார் அவற்றிற் பயின்று வரும் பண்ணிசைகளை நன்கு விளக்கி யுள்ளார். மூவர் தேவாரங்களிலும் பின் வரும் பண்கள் பயின்று வந்துள்ளன:- இந்தளம் (வடுகு), காந்தாரம், காந்தார பஞ்சமம், குறிஞ்சி, கொல்லி, கொல்லி கெளவாணம், கெள சி க ம் (கைசிகம்), சாதாரி, சீகாமரம், செந்துருத்தி (செந் திறம்), செவ்வழி, தக்கராகம் (அராகம்), தக்கேசி (நவிர்),திருநேரிசை. நட்டராகம், நேர்திறம், நட்ட பா டை (நைவளம்), பஞ்சமம் (உறுப் பு), பழந்தக்கராகம், பழம்பஞ்சுரம், பிய ந் தைக் காந்தாரம், மேகராகக் குறிஞ்சி, வியாழக் குறிஞ்சி, யாழ்முரி ஆகியனவாகும் (பக். 261-289).
தேவார காலத்திற்கு முன்னர் வழங் கிய சங்க இலக்கியங்களிலும், சிலப்பதி கார வரிப் பாடல்களிலும் பயின்றுவந்த பல்வகைப் பண்ணிசைகளை அடிகளார் சான்றுகளுடன் ஆராய்ந்துள்ளார். பரி பாடற்காலம், சில ப் பதிகார காலம். தேவாரகாலம், பெரியபுராண காலம், பரி மேலழகர் உரைசெய்த காலம் ஆகிய கால கட்டங்களில் தமிழில் வழங்கிவந்த பண் வரன்முறை அடிகளாரால் “பண்ணிய லில்" விளக்கப்பெற்றுள்ளது. தமிழிசை யிற் பயின்று வந்த பண்கள் பிற்காலத்த

Page 44
10
வரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவந்தபோதி லும், வடமொழி மேலாண்மை தமிழ் நாட்டில் நிலவியபோது அவை வடமொழி யில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு வழங்கி வரலாயின என்பது தேவாரவிய லிலே குறிப்பிடப்பட்டுள்ளது. எடுத்துக் கா ட் டா க நட்டபாடைப் பண்ணைப் பற்றி அடிக ள |ார் குறிப்பிட்டுள்ளதை ஈண்டுத்தருதல் பொருத்தமானது:-
'தமிழர் வழங்கிய நைவளம் என்னும் பணிணினை வட நாட் டார் கைப் பற்றி வே சர ஷா ட வத்திற்குப் பாஷாங்க ராகமாக்கி “நாட்யா" எனப் பெயர் புனைந்தார்கள்.வேற்று மொழியிலிருந்து எடுத்து வடமொழி வழக்கிற் சேர் க் கப்பட்ட தெனக் குறிப்பாக இது நாட்டியபாஷா" எனவும் வழங்கப்பட்டது. தமிழர் தாம் இழந்த பொருளினை அடை யாளம் கண்டறியமாட்டாதாராய், 'தமிழ்" என்பதைக் குறித்து நின்ற 'பாஷா” என்னும் சொல் லை ப் ‘பாடையாக்கி, "த ட் ட பா டைப் பெயர் வழங்கி இடர்ப்படுவராயினர். இனி இப்பண்ணினை நைவளம் என வழங்குவதே முறையாகும்"
(பக். 286)
யாழ். நூலில் ஒழிபியலிலே இசைத் துறை சார்ந்த மேலாய்வுக்குரிய பல விட யங்களை அடிகளார் தொகுத்துத் தந் திருக்கிறார்.இசையாராச்சிக்கு வேண்டப் படுவதாகிய கணித நூல் முடிபுகள் பற்றி யும், குறிப்பாக இசைக்கணிதம் பற்றியும் தரப்பட்டுள்ள விடயங்கள் இத் துறை ஆய்வாளருக்கு வழிகாட்டும் திறத்தன வாகும் (பக். 29 1-360).
அடிகளாரின் இசை ஆராய்ச்சிக்குச் சிலப்பதிகாரம் அடியார்க்கு நல்லாருரை களம் அமைத்துக் கொடுத்த போதிலும், பல விடயங்களிலே அவரது கருத்தினை மறுத்துப் புதிய விளக்கங்களையும் அடி களார் தந்திருப்பது படித்தறிதற்கு உரிய தாகும். எடுத்துக்காட்டாக இசை நரம் பியலிலே,துளைக்கருவி இலக்கணம் கூறிய விடத்து அ டி யா ர் க்கு நல்லாரின்

யாழ் நூல் - ஒர் அறிமுகம்
பொருத்தமின்மையைக் குறிப் பி ட் டு, அதற்குரிய சரியான விளக்கத்தை ஒழிபிய லில் 383-364 ஆம் பக்கங்களில் தந்திருப் பதும் நோக்கத்தக்கது.
வடமொழியில் அஹோபல பண்டித ரால் இயற்றப்பெற்ற 'சங்கீதபாரிஜாதம்" என்னும் இசை நூலுக்கும் "சங்கீத ரத்னாகர” என்ற இசை நூலுக்குமிடையே யுள்ள வேறுபாடுகளை, மேளகர்த்தாக் களிடையே இவை கூறும் மாறுபாட்டி னைக் காட்டி தென்னாட்டிற்கும் வட நாட்டிற்குமிடையே வழக்கிலுள்ள இசை இலக்கண வேறுபாடுகளையும் அடிகளார் குறிப்பிட்டுள்ளார் (பக். 321-325).
மே லும் வேங்கடமகிசதுர்தண்டிப் பிரகாசியிலே கைக்கொண்ட சுருதிகள் எவை என ஆராய்ந்து, வீணைகளுக்கு மெட்டுக்கள் வைக்கப்படும் முறைமை பற்றி விளக்குகிறார். இங்கு சதுர்த்தண்டி வீணை, பாரிஜாத வீணை என்பவற்றின் இசைவீடு, சதவிலக்கம் அசைவெண் விகி தம், நரம்பு நீள விகிதம், அலகு நிற்கும் வீடு, மேருவிலிருந்து இறக்கம் ஆகிய விடயங்கள் இசைக் கணித அடிப்படை யில் தரப்பட்டுள்ளன. (பக். 325, 328).
வடமொழியிலுள்ள சங்கீதரத்னாகர” என்ற இசை இலக்கணத்தினின்றும் வேறு பட்ட வகையில் தமிழிசையில் இலக்கண மரபு யாழ் நூலிலே நிறுவப்பட்டுள்ள மையே ஒழிபியவில் காணலாம். எனினும் கிளைமுறையாகவும், நட்புமுறையாகவும் தோன்றிய 22 இசை நிலைகளும் தமிழ் நூற்கும் வடநூற்கும் பொது வழக்காக நின்றன கிளையியைபாக 21ம் நட்பியை பாக 21ம் எனத்தோன்றிய 42 இசை நிலைகளும் 42 சுருதிகள் என நின்றன. இவற்றுட்சில அஹோபலராலும்.வேங்கட மகியாலும் எடுத்தாளப்பட்டன. " " கிளை யியைபும் நட்பியைபும் வடகோடும் தென் கோடும் போல்வன” என்ற அடிகளார் கூற்றும் நோக்கத்தக்கது. (பக். 329).
தமிழிசையின் கால ஆராய்ச்சியில் ஈடு பட்ட அடிகளார் குடுமியாமலைக் கல் வெட்டைப் பற்றியும் கூறிய கருத்துக்கள்

Page 45
கவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா !
முக்கியமானவையாகும். தொண்  ைட மான் குலத்துதித்த மன்னர் ஆளுகை புரிந்து வருகின்ற புதுக்கோட்டை சமஸ் தானமானது. பழந்தமிழ் அழகுக்கலை யைப் பாதுகாத்து வைத்த கருவூலம் போன்றது. சித்தன்ன வாசற் சித்திரங் களும்,குடுமியாமலையிலே கற்பாறையிலே தீட்டப்பட்ட இசைநூலும் தமிழரது அழி யாச் செல்வங்களாக அமைந்தன. மலை யின் மீதமைந்த அமண் பாழியிலே கி,முன் இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டுகளில் வழங்கிய அசோகனது பிராமி லிபியிலே. எழுதப்பட்ட கல்வெட்டும், கி.பி. ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளுக்குரிய பழந் தமிழ் எழுத்திலமைந்த கல்வெட்டுக்களும் உள்ளன. சித்தன்னல் வாசலுக்குப் பத்து மைல் தூரத்தில் குடுமியாமலை அமைந் துள்ளது. இங்குள்ள கோயிற் சுவரிலே அநேக கல்வெட்டுக்கள் எழுதப்பட்டிருக் கின்றன. கோயிலின் தென் புறத்தேயுள்ள பாறையிலே தேவ நாகரலிபியிலே இசை நூற் கல்வெட்டு எழுதப்பட்டிருக்கிறது. அதேபோன்று திரு  ைம ய ம் தாலுகா மலைக் கோயிலிலுள்ள கல்வெட்டிலும் இசை நூற் செய்திகள் கூறப்பட்டுள்ளன. இக் கல்வெட்டுப் பாடல்களை ஆராய்ந்த அடிகளார், “இக்கல்வெட்டானது ஏழு தொகுதிகளாக வகைப்பட்ட 38 ஆளத்தி களை உடையது, இந்த ஏழு தொகுதி களும் ஏழு இராகங்களைக் குறிப்பன” என்ற முடிபுக்குவந்து. “இவ்வாறு இசை, நாடகம், இரண்டிற்கும் வேண்டப்படுவன வாகிய ஏழு இ ரா க ங் களைக் கல்லிற் பொறிந்து வைத்த மன்னன் செயலைப் பெரிதும் பாராட்டுகின்றோம்” என ஒழி பியலிலே கூறுகின்றார். (பக். 336-353). மேலும் கல்வெட்டுக் கூறும் இராகங்களை யும் ஆளத்தியையும் சாரங்க தேவரின் சங்கீதரத்னாகர இசை இலக் கணங்க ளோடு ஒப்பிட்டு ஆராய்ந்து தமிழிசையின் பழைமையினையும், வடமொழி எழுத்துக் கள், சொற்கள் என்பன தமிழிசையுடன் கலந்த இசைத் தமிழ்ச் சொற்களையும் எடுத்துக்காட்டினார். இக் கல்வெட்டில் எழுதப்பட்டுள்ள இசையினை வாசிப்ப தற்குரிய இசைக்கருவி "முளரி யாழ்' என் பதை நிறுவி, முளரி யாழின் அமைப்பை

லர்
யும் அதன் இலக்கணங்களையும் விளக்கி யுள்ளமையும் படித் து அறியற்பாலன வாகும் (பக். 353-354).
பண்டைத் தமிழிசை மரபில் ஏழிசை களும் தாரம், குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி என்றே வழங்கின. வடமொழிக் கலப்பால் அவை முறையே சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சம்ம், தைவதம், நிஷாதம் என வழங் கப்பட்டு வருவவாயின. மேற்கூறிய இசை பிறக்கும் முறைமைபற்றி விபுலாநந்த அடிகளார் வருமாறு விளக்குவர்.
'தாரத்துட் டோன்று முழையுழையுட் டோன்றும் ஒருங் குரல் குரலி னுட்டோன்றிச்
-சேருமிளி யுட்டோன்றும் துத்தத்துட் டோன்றும் விளரியுட் கைக்கிளை தோன்றும் பிறப்பு"
d
இப்பாடலிலே ஏழிசைகளின் தொடர் பும், அவை பிறக்கும் முறையும் கூறப்பட் டுள்ளன. பண்டைத் தமிழிசை ஆசிரியர் கள் இளிக் கிரமத்திலே இளிமுதலாக நரம்புகளை வைத்த முறைமைபற்றியும் யாழ் நூல் விரிவாக ஆராய்கிறது. மேற் காட்டிய ஏழு குரல் ஒலிகளையும் பண் டைய இசை நூலார் 'தசநாதம்” எனக் குறிப்பிட்டவாறும் யாழ் நூலிலே விளக் கப்பட்டுள்னது. (பக். - ரு). தாரம் முத லாக ஒலி க்கும் போது செம்பாலையும் (கல்யாணி), குரல் முதலாக ஒலிக்கும் போது செம்பாலையும் (ஹரிகாம்போதி), துத்தம் முதலாக ஒலிக்கும்போது படு மலைப் பாலையும் (நடைபைரவி), கைக் கிளை முதலாக ஒலிக்கும்போது செவ்வழி யும், உழை முதலாக ஒலிக்கும்போது அரும்பாலையும் (சங்கராபரணம்), இளி முதலாக ஒலிக்கும்போது கோடிப்பாலை யும் (கரஹரப் பிரியா), விளரி முதலாக ஒலிக்கும்போது விளரிப் பா  ைல யும் (தோடி) தோன்றும் என்பதும் யாழ் நூலிலே விளக்கப்பட்டுள்ளது.
ஒழிபியலில் இறுதியிலே தொல்காப் பியம் கூறும் இசைத்துறை சார்ந்த விட

Page 46
l2
பங்கள் ஆராயப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து பரிபாடல், சிலப்பதிகாரம், காரைக்கால் அம்மையார் பாடல், மூவர் தேவாரங்கள், ஆழ்வார் பாடல்கள்,திருப் புகழ் முதலிய பாடல்களிலே காணப் படும் இசைத்துறை விடயங்களை வர லாற்று நோக்கில் ஆரா ய் கி ன் றார் . (பக். 374-393). யாழ் நூல் ஆராய்ச்சி யின் மூலம் பழந்தமிழிசை மரபுகளையும் நுட்பங்களையும் மீண்டும் ஆக்கிக்கொள்ள லாம் என்பதே அடிகளாரின் ஆய்வுப்பய னாக அமைகிறது.
யாழ் நூலை முழுமையாகப்படித்து உணரும்போது பின்வரும் விடயங்கள் ஆழமாக உள்ளத்தில் படிந்து மேலாய்வு களுக்கு எம்மைத் தூண்டுவனவாக அமை கின்றன.
இனி ஒருவர்
‘இன்று அன்னிய நாட்டறி பாவிலும், மொகஞ்சதாரோ விலும், கல்தேயாவிலும், எகி இசைக் கருவிகள் பலவும் றுள்ளன. பேலூர், அலபை தம், புலியூர், அமராவதியி களிலிருந்து பல யாழின் சி பட்டுள்ளன. மறைந்துபோன மக்களுக்கு நினைப்பூட்டி யாழ் நூல் என்ற சிறந்த இன உயர்திரு. விபுலானந்த அ பணியை ஆற்றி துறக்க வ அவர் கண்ட உருவங்க ( Guntru 9607. ’ ”

யாழ் நூல் - ஓர் அறிமுகம்
பண்டைய தமிழிசைக் கருவிக ளாகிய யாழ்வகைகளை இனங் கண்டு அவற்றுக்கு வடிவமும் செயலும் காட்டல்.
தமிழிசை இலக் கணங்களை வகுத்து விளக்கல்.
இசைக் கணிதப் பயன்பாடு.
தேவாரப் பண்களின் விளக்கம்.
தமிழிசை வரலாற்றாய்வு.
தமிழ்ப் பண்கள் வடமொழியில் இராகங்களாக மாற்றம் பெற்
றமை.
யார் வருவார் 1
ஞர்களின் முயற்சியால் அரப் விலும், பர்மாவிலும், சுமேரியா ப்திலும் யாழும் யாழ்போன்ற அகழ்ந்து கண்டுபிடிக்கப்பெற் ட், திருமெய்யம், திருஏருக்கத் லுள்ள கோலி போன்ற இடங் ற்ப உருவங்கள் கண்டுபிடிக்கப் யாழின் எண்ணத்தைத் தமிழ் பாழ்க் கருவியை உயிர்ப்பிக்க, ச இலக்கியத்தை உருவாக்கிய டிகள் ஒரு பெரும் இசைப் ாழ்வை எய்தினார். அவரோடு நம் யாழ் ஆய்வும் மறைந்து
- அ. இராவகன் - இசையும் யாழும்.

Page 47
விபுலாநந்த அடிகளு இசைத்தமிழும்
தி மிழிசை தொன் மை யானது. 'அகத்தியனாராற் செய்யப்பட்ட மூன்று தமிழ்” என்று கூறுவதனாலும், "அகத் தியம் இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத் தமிழ் என்னும் உறுப்பையும் அடக்கி நிற்றலின் அது பிண்டத்தினை அடக்கிய வேறொரு பிண்டம்” என்று நச்சினார்க் கினியர் கூறுவதாலும் மூன்று தமிழுள் ஒன்றாக அமைந்த இசைத் தமிழின் தொன்மை அறியப்படும். “இசைத்தமிழ் நூலாகிய 'பெருநாரை’ ‘பெருங்குருகும்" பிறவும் தேவ இருடி நாரதன் செய்த பஞ்சபாரதீயமும் முதலாக உள்ள தொன் னுரல்கள் இறந்தன” என்ற அடியார்க்கு நல்லார் கூற்றால் பண்டைக்காலத்தில் விளங்கிய பல இசைநூல்கள் அறியப் பெறும். இசை நுணுக்கம், இந்திர காளியம், பஞ்சமரபு ஆகியன பலராலும் பயிலப் பெற்ற இசை நூல்களாகும். கொல்காப்பியர் 'இசையொடு சிவணிய நரம்பின் மறைய” என்று கூறுவதால் இசைத் தமிழுக்கு இலக்கணம் கூறுகின்ற நூல்களெல்லாம் பண்டு இருந்தன என் பது அறியப்பெறும்.
"பண்" என்பதனைப் 'பண்ணி" என வினையெச்சமாகக் கூறுகின்ற பாங் கினைப் 'புறநானூறு' காட்டுகின்றது. பண்ணை. நிறம் என்று விளக்குகின்றது சில ப்ப தி கா ரம். இவ்வாறு தொன்று தொட்டு வருகின்ற இசையைச் சங்கப் புலவரும் , நாயன்மார்களும், ஆழ்வார் களும் போற்றியுள்ளனர்.

ளும்
முனைவர் சி. பாலசுப்பிரமணியன் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்.
‘இன்னியல் மாண்தேர்ச்சி
goofurf Lint L-6) முன்முறை செய்தவத்தின்
இம்முறை இயைந்தோம்" என்று பரிபாடல் ஆசிரியர் முன் செய்த தவத்தின் காரணமாக இசையமைந்த பரிபாடலைப் பெற்றதாகக் கூறுவர்.
“தமிழோடு இசைபாடல் மறந்தறி யேன்” என்பர் சமய குரவராகிய திரு நாவுக்கரசர். பாலேய் தமிழர், இசை காரர், பத்தர் பரவும் ஆயிரம் என்று ஆழ்வார்களின் அருட்செயல்களைப் போற்றுவர். இவ்வாறு காலந்தோறும் தவழ்ந்துவந்த இசை, தற்காலத்தில் கரு நாடக இசை என வழங்கப்பெறுகிறது. இஃது இப்பெயரில் வழங்கினும் தமிழ் நாட்டிற்கே உரியது என்பதை அறிஞர் உறுதிசெய்துள்ளனர். கருநாடக இசை யில் காணப்படும் 72 மேள கர்த்தா முறைகளும் 35 தாளப்பகுப்பு முறை களும் முற்றிலும் தமிழுக்கே உரியன.
பதிமூன்றாம் நூற்றாண்டை ச் சார்ந்த வடநாட்டு இசைவாணரான "சாரங்கதேவர் தம்முடைய 'சங்கீத ரத்னாகரம்" என்ற நூலில் கருநாடக இசையின் நுட்பங்களை விளக்கியுள்ளார்.
இசை, மொழி கடந்தது எனினும் மொழிவழியே வெளிப்படும் போதே, மொழி அறிந்தவர்களின் உள்ளத்தைப் பெரிதும் ஈர்க்க முடிகிறது. பாட்டும்

Page 48
i4
இசையும் கலந்துவருகின்ற நிலையிலேயே உள்ளத்திற்குப் பொருள் உணர்த்தி உணர்வுகளை த் தூண்டமுடிகின்றது. வாய்ப்பாட்டிற்குத் துணையாகவும் பின் னணியாகயும் அமைகின்ற இசையினை உண்டாக்கவல்ல கருவிகள் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, கஞ்சக் கருவி என நால்வகைப்படும். இவற்றுள் நரம்புக் கருவிகளும் துளைக்கருவிகளும் தொன்மையானவை என எண்ணுதற் குரிய கருத்தைச் சங்க இலக்கியங்கள் வழங்குகின்றன. நரம்புக் கருவிகளில் குழ லும், யாழும் பெருகிய வழக்குடையன. இவற்றுள் யாழ் இன்று வழக்கு இழந்தது. சங்க இலக்கியங்களில் யாழின் தோற்றம், இசையமைதி, இசைக்கும் முறை ஆகியன உரைக்கப்பெறுகின்றன. சிலப்பதிகாரத் தில் யாழாசிரியர் அமைதி கூறுவதோடு
*நீடிக்கிடந்த கேள்விக் கிடக்கையின்
இணைநரம்பு உடையன
அணைவுறக் கொண்டாங்கு யாழ்மேற் பாலை இடமுறை மெலிய’
என்று யாழ் இசைக்கின்ற நுட்பத்தை யும் விளக்குவர். இவ்வரிய இசைக்கருவி தேவாரப் பாக்களை இசைத் தற்கும் இடைக்காலத்தே பயன்பட்டது. திரு நீலகண்ட யாழ்ப்பாணர் என்னும் பாண் மரபினர் திருஞானசம்பந்தரின் பாக்க ளுக்கு யாழ் இசைத்திருக்கின்றார். பிற் காலத்து இக்கருவி வழக்கிழந்தது. இவ்வரிய இசைக்கருவியின் வகைமை, அமைப்பு, இசைக்கும் முறைமை, ஆகிய வற்றைப் பேராசிரியர் விபுலானந்த அடி கள் நன்கு திறனாய்ந்து எழுதிய "யாழ் நூல்" தமிழர்க்குக் கிடைத்த அரிய கருவூலமாகும். தமிழ்க்கலை நாட்டத்தி லும், மொழிப் பற்றிலும் துறவற நிலை மேற்கொண்டதிலும் அடிகள் ஓர் இளங் கோவே ஆவர். சிலப்பதிகாரம் முழு உருவமாக வெளிப்பட்ட 1892 - ஆம் ஆண்டிலேயே தோன்றிய முத்தமிழ்த் துறைபோகிய வித்தகர் விபுலாநந்த அடிகள் ஐயிரண்டு ஆண்டுகளாய் அரிதின் முயன்று இமயமலைச்சாரலில் இருந்து உருவாக்கிய "யாழ் நூல்" பண்டைத் தமிழிசைக் கருவியாகிய யாழின் திட்ப

விபுலாநந்த அடிகளும் இசைத்தமிழும்
நுட்ப விளக்கமெலாம் அழகுற எடுத் துரைக்கின்றது.
"வில்யாழ்', 'பேரியாழ்', 'சீறியாழ்' எனப்படும் "செங்கோட்டியாழ்', 'சகோட யாழ்' என்னும் யாழ் வகைகளை யாழ் நூல் அழகுற எடுத்துரைக்கின்றது.
“புழற்கோட்டுத் தொடுத்த
மரற்புரி நரம்பின் வில்யாழிசைக்கும் விரலெறி குறிஞ்சி” என வில்யாழின் அமைப்பினைப் பெரும் பாணற்றுப்படை கூறுமாறு எடுத்துரைப் Liri.
“ஐந்தும் ஏழும் நரம்புபெற்று வில் யாழ் இருந்திருக்கவேண்டுமென்று’ அடி கள் பரிபாடல் துணைகொண்டு விளக்கு வர். புத்த சமயம் ஆரிய வீணையை ஒதுக்கிப் பொதுமக்கள் யாழ் எனும் தமிழ் இசைக் கருவியினைக் கொளளச் செய்தது என்பதற்கு அறிஞர் சான்று காட்டுவர். யாழ் குழவியாக இருந்து ஆயர் ஆய்ச்சியரை ம கி ழ் வித் த து; பேதைச் சிறுமியாகி பாணனொடும் பாடினியொடும் நாடெங்கும் நடந்தது; பேரியாழ் என்னும் பெயரில் பெதும்பை யாகி பெரும்பாணரோடு சென்று ஆடை யும் அணியும் பூண்டு மங்கையாகி அரங் கில் திறமைகாட்டிற்று பின்பு மடந்தை யாகித் திரு நீல கண் ட பெரும்பாண ரோடும் மதங்க குளாமணியாரோடும் கோயில்களை வலம்வந்தது; அரிவையாகி அரசிளங்குமரியருக்கு இன்னுயிர்த்தோழி யாயிற்று என்று யாழைக் காலந்தோறும் வளர்ந்து கன்னிமை எய்திய ஒரு பெண் ணாக அடிகள் உ ரு வகிப் பர். சங்க காலத்து யாழாக வில் யாழும் சீறியாழும் பேரியாழுமே அமைந்தன. ஏனைய சிலப் பதிகாரத்திலிருந்து வழக்குப்பெறுவன.
பூத நூல் இயற்கையறிந்து இசைக் கோல் இசைநரம்பின் ஒசை ஆகியவற்றை அளக்கும் முறை மை யினை அடிகள் உ ண ர் த் துவ து வியப்புக்குரியதாகும். ‘சோனாமீட்டர்" (Sonometer) என்னும் ஒலி அளப்பானைக் கட்டளையாழ் என அடிகள் வழங்குவது அவரது இசைத்

Page 49
கவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
துறை ஆர்வத்தைக் காட்டும். இட்டிடை, சின்னம், அழகு, நொய்மம், திண்மம், அசைவெண் ஆகிய தமிழாக்கச் சொற் கள் அடிகளின் மொழித் திறனை எடுத் துரைக்கின்றன. தாரம், குரல், துத்தம், சைக்கிளை, உழை, இளி, விளரி, ஆகிய ஏழிசை நரம்புகளின் நீள விகிதங்களை யும் அசைவெண் விகிதங்களையும் அலை நீளங்களையும் அசை வெண்களையும் அடிகள் மிக நுண்மையாகக் கணித்துக் கூறுதல், அவரது ஆற்றல் சான்ற புல மையினைக் காட்டுகின்றது. ஏழ்பெரும் பாலை, பன்னிருபாலை ஆகியவற் றைப் பிறப்பிக்கும் முறையும் கணக்கும் அடிகளால் விரிவுற எடுத்துக்காட்டப்படு கின்றன. அரங்கேற்றுக் காகையில் யாழாசிரியர் அமைதி கூறும் பகுதிக்கு அடிகள் கூறியுள்ள உரை அக்காதையை விளங்கிக்கொள்ளத் துணைபுரிகின்றது. பழம் பண்களையும் பகற்பண் இராப் பண் பாகுபாட்டையும் பொது ப் பண் களையும் பல அரிய எடுத்துக்காட்டுகள் கொண்டு இந்நூலில் அடிகள் தெளிவுறுத் தியிருக்கின்றார். அரும்பத உரைகாரரின் உரைமேற்கோள் பல யாழ் நூலில் நல்ல தெளிவு பெறுகின்றன. ஒவ்வொரு காலத் திலும் இசை வழக்குகள் மாறிவருகின்ற தன்மையினை,
“மாறுமுதற் பண்ணின்பின்
வளர்முல்லைப் பண்ணாக்கி ஏறியதா ரமும் உழையும்
கிழமைகொள விடுந்தானம் ஆறுலவுஞ் சடைமுடியார்
அஞ்செழுத்தின் இசைபெருகக் கூறியபட் டடைக்குரலாங்
கோடிப்பா லையினிறுத்தி”
AS A NATON
“ “ A nation becom es v to be. She is made great, no but by her thought about he

லர் 15
என்று சேக்கிழார் கூறுவது கொண்டு இடைக்காலத்தில் முல்லைப் பண்ணுக்குக் கோடிப்பாலை கொண்டமையும் எடுத் துக்காட்டாக்குவர்.
பழந்தமிழ் இசையினை ஆராய்ந்த அடிகள் இடைக்காலத் தேவார யாப் பமைதியினையும் ஆராய்ந்து திருமுறை இசை இன்னது எனத் தெளிவுறுத்திய தன்மை மிகவும் போற்றுதற்குரியது. "பண்ணும் ப த மே மும் பல ஒசைத் தமிழ்ச்சுவையும் உண்ணின்றதோர் சுவை யும்" என்று திருஞானசம்பந்தர் கூறுவதில் சுவை என்பது அரும்பத உரைகாரர் கூறிய இரதம் என அடிகள் விளக்குவர். இந்த இரத வேறுபாடுகளைப் பதிகங் களில் பொருத்தி எடுத்துக் காட்டவும் செய்வர். வடநாட்டார் கூறும் ஹிந் தோள்மும் வேங்கடமுகி கூறிய ஹிந் தோளமும் இந்தளப் பண்ணின் வேறா னவை என்று காட்டி, தேவார இந்தளப் பண்ணையே சங்கீத இரத்னாகரம் குறிக் கின்றது என்பதையும் விளக்குவது பெரி தும் போற்றத்தக்கதாகும்.
இவ்வாறே பல பண்களின் தோற்றம், திரிபு நிலைகளை எடுத்துக் காட்டுகின் றார். அடிகளின் இயற்றமிழ் இலக்கிய இலக்கணப்புலமை பலவிடங்களில் இவ் வாராய்ச்சிக்குத் துணை நிற்கின்றது இத் தகையதோர் அரிய, காலத்தால் மறை யாத பெருநூலை அளித்த அடிகளைத் திருமுறைச் செல்வர் வெள்ளைவாரண னார் அவர்கள் கூறுமாறு, 'இளங்கோ என்னும் மன்னவனே தமிழ் வளர்க்க மீண்டும் இவண் வந்தடைந்தான்' என்று கூறிப் போற்றுவது சாலப் பொருத்த முடையதாகும்.
N THINKETH
whatever she believes herself t by her relative superiority, rSelf.'' '
-- Sister N i ved ita. as quoted in Prabuddha Bharata, April 1940.

Page 50
பூனிமத் விபுலாநந்தர்
- கவிஞர் வி
செந்தமிழ் அன்னை சிறந்திட
தேசமெ லாந்தமிழ் வா முந்தைய நூல்பல ஆய்ந்திடு
மூதறி வாளர் பரம்பை சொந்த முயற்சியி லேபல கல் தூய தமிழ்ப்பண் பாடு சந்த முறுங்கா ரேறுதி ருப்பதி
ஸ்வாமி விபுலா நந்த
ஆதர வற்ற அனாதைகள் கல் ஆங்கில நூல்பல ஆய்ந் ஆதர முடனவை அறிவிய விெ அரிய மதங்க சூளாமணி வேத சிவாகம தத்துவம் யாவ மேன்மை உறும்பிர புத் மாதவ சாமித் தம்பிகண் ண
மாண்புறு விபுலாநந்த
ஆயிரம் ஆண்டுக ளாக மறை, ஆனவிஞ் ஞானநல் லறி மாயிரு ஞாலமறிந்திட மட்டுந மாண்புறு நீரர மகளிர் தூய இசைத்தமிழுக்கோர் இ6
தொல்லிம யம்முதல் மேய தவத்திரு இராம கிருஷ் வித்தகர் விபுலாநந்த சு
一碟

சுவாமி பிறந்திலரேல்.
. விசுவலிங்கம் -
நற்பணி செய்தலும் ஆகாதே rணர் திகழ்ந்திடு சேவையும் ஆகாதே கல்வி முயற்சியும் ஆகாதே ர நாட்டில் முகிழ்த்தலும் ஆகாதே விச் சாலைகள் தோன்றாவே துலங்கும் தொண்டுகள் ஆகாதே
சாமித் தம்பி சுதன் அடிகளார் தாம் பிற வாவிடிலே.
ரவியின் ஆக்கமும் ஆகாதே தவை தமிழினில் ஆவதும் ஆகாவே 0ாடுகலை ஆர்வமும் ஆகாதே ரி நாடக நூல் வெளி ஆகாதே பும் விரித்துல கம்பரவ தநல் ஏடு விளங்கவும் ஆகாதே ம்மை வரப்பய னாய்நிலவும் சுவாமிகள் வந்துதி யாவிடினே.
ந்து ஒழிந்தநம் யாழ் பலவும் வத னால்வெளி ஆனதும் ஆகாதே ல் வாவியில் ஆங்கொருபால் தம் இசைநல் மாட்சியும் ஆகாதே 0க்கண யாழ் நூல் தோன்றாதே ஈழம்வரைத் தமிழ்ச் சோதி துலங்காதே ண மிஷன்பணி ஆகாதே வாமிகள் தாம்பிற வாவிடினே!
沙岭3一

Page 51
சுவாமி விபுலாநந்த சம்ஸ்கிருதமும்
சுவாமி விபுலாநந்தர் தமிழ், ஆங் கிலம் முதலிய மொழிகளுடன் வடமொழி யும் நன்கு கற்றவர். இளம் பிராயத்திலே தமிழுடன் வடமொழியும் கற்றவர். அவர் காலக் கல்வி முறையிலே தமிழ் நன்கு கற்றவர்கள் வடமொழியையும் நன்கு அல்லது ஓரளவாவது கற்றிருந்தனர் என் பது குறிப்பிடற்பாலது. இவருடைய மும் மொழி அறிவும், விஞ்ஞான அறிவும், ராமகிருஷ்ண பரமஹம்ஸர் வலியுறுத்திய சமரசநோக்கும் இவருடைய சமூக, சமய, பண்பாட்டுப் பணிகளிலே நன்கு துலங்கி யுள்ளன.
சமஸ்கிருதம் மிக நீண்டகால (சுமார் 4000 ஆண்டு) இலக்கிய வளமுள்ள மொழிகளிலொன்றாகும். இது வேத இலக்கியம், இதிஹாஸ இலக்கியம், பிற் கால் இலக்கியம் எனப்பல இலக்கிய அலகுகளைக் கொண்டிலங்குகின்றது. மிகப் பழைய காலத்திலிது ஒரு குறிப் பிட்டோருடைய மொழியாக இருந்திருப் பினும், இதற்கு இலக்கணம் வகுத்த பாணினிகா லத்தின் பின்னரே இது சம்ஸ் கிருதம் (அதாவது நன்கு செம்மைப்படுத் தப்பட்டது) என அழைக்கப்பட்டது. இம் மொழி இந்துக்களின் தெய்வீக அல்லது புனித மொழியாகவும் (தேவ பாஷா), இந்தியாவின் பொதுமொழியாகவும், சாஸ்திரீய மொழியாகவும் மிளிர்ந்து வந் துள்ளது. இந்தியாவின் பல்வேறு பிராந் தியங்களில் ஆட்சி செய்த மன்னர், மட்டு மன்றி வெளியே இலங்கை, தென்கிழக் காசிய நாடுகளிலும் ஆட்சி புரிந்த மன் னர்களும் இதனைத் தமது சபை மொழி பாகவும் போற்றிவந்தனர். தமிழகத் துடன் நீண்டகால உறவுடைய மொழி இதுவேயாகும். தமிழ் இலக்கியத்திலும்

ரும்
பேராசிரியர் வி. சிவசாமி, தலைவர், சம்ஸ்கிருதத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
இலக்கணத்திலும் இதன் சாயலை ஆங் காங்கே காணக் கூடியதா யு ள்ளது. மொழிக் காழ்ப்புணர்ச்சி இல்லாத அக் காலத்தில் தமிழுடன் வடமொழியும் நன்கு போற்றப்பட்டது. கற்கப்பட்டு வந்தது. திருநெல்வேலி ஞானப்பிரகாசர், பூரீலயூரீ ஆறுமுகநாவலர், சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் முதலியோர் இரு மொழிகளிலும் சிறந்த பாண்டித்தியம் பெற்றிருந்தனர். இதே கல்விப் பாரம் பரியத்தில் வந்த சுவாமி விபுலாநந்தரும் இம்மொழிகளிலே விற் பன்ன ரா யிருந் தமையில் வியப்பில்லை.
வடமொழி அறிவு இவருடைய தமிழ் ஆய்வுக்கு மட்டுமன்றிக் குறிப்பாக இசை, நாடக, நடன ஆய்வுகளுக்கும் நன்கு பயனுடையதாயிற்று. வடமொழிக் கல்வி யினைக் குறிப்பாகச் சைவமாணவருக்கு வலியுறுத்தியபோது தாய்மொழிக் கல்வி யறிவோடு பிறமொழிக் கல்வியறிவும்அவர் களுக்கு அவசியமெனக் கூறி வடமொழி பயில வேண்டியதற்கான அத்தியாவசியத் தையும் வலியுறுத்தியுள்ளார். எடுத்துக் காட்டாக, 'அறிவு நூற்கலைகளை ஆராய் வோடு கற்றுமொழி வளம் நிரம்பியிருக்க வேண்டுமாதலின், தாய்மொழியிலுள்ள இலக்கண இலக்கியங்களை ஐயந்திரிபற ஆராய்ந்து சிந்தனைத் தெளிவும் உடை யோராதல் வித்தியார்த்திகளது முதல் நோக்கமாக இருத்தல் வேண்டும், பல திறப்பட்ட பாஷைகளைக் கற்பதனால் அறிவு விசாலிக்குமாதலினால் தாய் மொழியில் ஒருவாறு தேர்ச்சிபெற்ற மாணவனுக்கு பிறமொழியையும், அவற்றி லுள்ள அறிவு நூல்களையும் கற்பித்து வைக்கலாம். கணிதம், தருக்கம் முதலி

Page 52
18
யன நுண்ணறிவினை விருத்தி செய்வன வாதலின் அவற்றினைப் பயில்வது இன்றி யமையாதது. வைதிக சமயத்திற்குரிய ஆன்மீக நூல்கள் அனைத்தும் வடமொழி யிலிருத்தலாலே வடமொழிப் பயிற்சியும் சைவ மாணவருக்கு இன்றியமையாதது" எனக் கூறியிருப்பதிலே சைவர்களுக்கு வட மொழிக் கல்வி அவசியமென்பது வெள் விடைமலை.
இந்த நூற்றாண்டின் இருபதுகளில் தமிழ், வடமொழிக்கல்வியை ஊக்கப் படுத்தி விரிவடையச் செய்யும் நோக் குடன் யாழ்ப்பாணத்திலே உருவாக்கப் பட்ட ஆரிய திராவிட பாஷாவிருத்திச் சங்கத்திலே சுவாமிகள் முக்கிய உறுப் பினராகச் சிலகாலம் இருந்தவர். அதன் நோக்கத்தினைக் குறிப்பிடுகையில் ‘தமிழ் சமஸ்கிருதம் என்னும் இருமொழிகளிலு முள்ள பழைய நூற்கல்வி, புராதன சரித வாராய்ச்சி என்பனவற்றை ஊக்கப் படுத்தி, இருமொழிக் கல்வியையும் வளர்த்தல் கருதியது' எனக் கூறிப்பிட் டுள்ளார். எனவே இவ் இருமொழி களையும் போற்றிப்பேணி வளர்க்க நிறு வப்பட்ட ஒரு தாபனத்தினைச் சுவாமி கள் நன்கு ஆதரித்தமையிலிருந்து அவரின் வடமொழிப் பற்றும் தெளிவு.
மேற்குறிப்பிட்ட சங்கத்தின் சஞ்சி கையிலே "செழுங்கலை நியமமும் வட மொழிக்கல்வியும்' எனும் தலைப்பில் எழுதிய கட்டுரையிலே அடிகளார் வட மொழியின் அவசியத்தினைத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். மேனாட்டுப் பல்கலைக் கழகங்களிலே கிரேக்கம், இலத்தீன் ஆகிய பழைய மொழிகளையும் அவற்றிலுள்ள சிறந்த இலக்கியங்களை யும் மாணவர் கற்பதுபோல இலங்கை மாணவர்களும் சமஸ்கிருதம், [ !TGifi ஆகிய மொழிகளைக் கற்கவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். அதாவது மேனாட்டு மாணவர் கல்வி நிரம்புதற்கு எவ்வாறு இலத்தீன் கிரேக்கம் முதலிய பழைய மொழிகளைப் பயின்றுகொள்ளு கிறார்களோ அவ்வாறே இந்நாட்டு மாண வர் சமஸ்கிருதம், பாளி என்னும் பழைய மொழிகளைப் பயிலுதற்குரியர்' என்

சுவாமி விபுலாநந்தரும் சமஸ்கிருதமும்
பதாம். இவருடைய இக்கூற்று இலங்கை யின் சமய பண்பாட்டுப் பாரம்பரியத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. இங் குள்ள பெளத்தர்களுக்குப் பாளியும், இந்துக்களுக்குச் சமஸ்கிருதமும் புனித மொழிகளாகும், சமஸ்கிருதம் பெளத்தர் களுக்கும் பொது மொழியாகும்.
வடமொழிக்கல்வி தமிழ் மாணவர் களின் ஆராய்ச்சிக்கும் அவசியமென இவர் கருதினார். ' தமிழில் எழுத் தாராய்ச்சியும் சொல்லாராய்ச்சியும் செய் வதற்கு வடமொழியறிவு இன்றியமை யாது வேண்டப்படுவது' எனவும் வட மொழிக் காவியாதர்சத்தின் மொழி பெயர்ப்பாகவே தமிழ் தண்டியலங்காரம் திகழ்கின்றது எனவும், வடமொழி யிலுள்ள விருத்தவிகற்பங்கள் பல தமிழில் வழங்கப்படுகின்றன எனவும், இதனால் தமிழ் யாப்பு ஆராய்ச்சிக்கும் வடமொழிக் கல்வி தேவை எனக் கூறியுள்ளார். மேலும் தமிழ்ப் புலவர்கள் வடமொழி அறிவும் உடையவராக விளங்கியமை யாலேதான் பல உயரிய ஆக்கங்களை அளிக்கக் கூடியவராக இருந்தனர் என வும், சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர் காலம்வரை தமிழ்ப்பெரும் புலவர்கள் வடமொழிகற்றும், வடமொழி நூல்களை மொழிபெயர்த்தும், வடமொழி மரபு பற்றிப் புத்திலக்கணங்கள் எழுதியும் தமிழுக்குத் தொண்டாற்றியுள்ளனர் எனவும் கூறியுள்ளார். 'பூரீலபூரீ ஆறுமுக நாவலர் அவர்களையுள்ளிட்ட சைவ நற்பெரும் புலவர்கள் 6.9Fats) புராணங்களை மூலமொழியிற் பயிலும் நோக்கமாக வடமொழியை விரும்பிக் கற்று அம்மொழியிற் பாண்டித்தியமுடை யோராய் இருந்தனர்' எனவும் கூறி நாடு பிரித்தானியர் ஆட்சியிலிருந்து விடுதலையடைகின்ற காலத்திலே ‘தமி ழர்கள் பெருமையடையும் பொருட்டு தாய்மொழியாகிய தமிழோடு வடமொழி யினையும் பயிலுதல் நலமாகும்" என அவர் வடமொழிக்கல்வியையும் அழுத்திக் கூறியிருப்பது உற்றுநோக்கற்பாலது.
* தமிழுக்கும் வடமொழிக்கும் பல் லாயிரம் வருடங்களாக நெருங்கிய

Page 53
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
தொடர்பு இருந்து வருகின்றது. பிர யோக விவேக ஆசிரியர், வீரசோழிய ஆசிரியர், சிவஞானமாபாடிய உரை பாசிரியர் என்று இன்னோரென உள் ரிட்ட பெரியோர் பலர் இருமொழி களிலும் பாண்டித்தியம் நிரம்பியவர் களாக, வடமொழி வியாகரண முடிபுகள் பலவற்றையும் தமிழிலக்கணத்திற்கு உரிமையாக்கினர்' என அவர் தமி ழிலக்கண ஆசிரியர்களின் தொண்டு களைக் குறிப்பிட்டு அவர்களின் வட மொழி அறிவினைச் சுட்டிக்காட்டிப்பலரும் இவ் ஆராய்ச்சியிலீடுபட வேண்டும் என விரும்பியுள்ளார்.
இவருடைய காலத்திலே இலங்கைப் பல்கலைக்கழகம் எங்கு அமையவேண்டும் என்ற சர்ச்சை நடைபெற்று வந்தது. இவர் யாழ்ப்பாணத்திலும் ஒரு பல்கலைக் கழகம் அமையவேண்டும் என வலியுறுத் தினார். இங்கு கற்பிக்கப் படவேண்டிய கற்கை நெறிகள் முதலியன பற்றிக் குறிப்பிடுகையில் 'தமிழ்ப் புலமையும், சுமஸ்கிருதப் புலமையும், மேலை நாட்டுப் புலமையும் யாழ்ப்பாணத்திலே நிரம்ப வேண்டும், புத்திக் கூர்மையுள்ள நமது சிறுவர் தத்துவஞானிகளாகவும் விஞ் ஞான சாஸ்திரிகளாகவும், வடமொழிப் பண்டிதராகவும், தமிழ்ப் புலவராகவும் சிறந்த விளங்க வேண்டும், உலகம் புகழத் தக்க புது நூ ல் க ள் யாழ்ப்பாணத்தி லிருந்து உ ற் பத் தி யாக வேண்டும். தொன்றுதொட்டு கல்வி வளஞ் சிறந்து விளங்கும் யாழ்ப்பாணத்தைப் புறக் கணித்து விட்டுக் கல்வி மணமில்லாத தும்பறையை நாடிச் செல்வது அவலை நினைத்து உரலை இடித்தது போ லாகும்’ என அவர் கூறியுள்ள கருத்துக் கள் குறிப்பிடற்பாலன. இவற்றிலே சமஸ்கிருதக் கல்வியும் புலமையும் யாழ்ப் பாணத்திலே நெடுங்காலமாக நிலவி வந்துள்ளமையையும் குறிப்பிட்டு அந் நிலை மேலும் சிறப்புற்றோங்க வேண்டும் என்பதையும் அவர் குறிப்பிட்டிருப்பது கவனித்தற்பாலது. தமிழருக்குச் சம்ஸ் கிருதக் கல்வியும் அவசியம் என்பது அடிகளாரின் அசையாத கருத்தாகும். அதுவும் பல்கலைக் கழக மட்டத்தில்

19
அதன் முக்கியத்துவத்தினை எடுத்துக் கூறியமையும் உற்றுநோக்கற்பாலது.
மேலும் வடமொழியிலுள்ள சில முக்கிய மான நூ ல் களை த் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என இவர் விரும்பியவர். இதற்கு எடுத்துக்காட்டாக நாடகவியல் பற்றிச் சிறப்பாகக்கூறும் தனஞ்ஜயனின் தசரூபகத்தினை மொழி பெயர்த்துள்ளார். இவர் எழுதிய மதங்க குளாமணியில் ஒருபகுதியாக இம்மொழி பெயர்ப்பினைச் சேர்த்து வெளியிட்டுள் ளார். ஒப்பியல் நாடகவியல் போன்று காணப்படும் இந்நூலில் தசரூபக மொழி பெயர்ப்புக்கும் ஒரு தனிப் பரிமாணம் உண்டு. இத்தகைய பிறமொழி நூல்கள் மொழிபெயர்க்கப் படுவதை அவர் நன்கு விரும்பினார். தமிழுக்கும் வடமொழிக் கும் இடையிலுள்ள தொடர்புகளை அடி களார் நன்கு அறிந்தவரா கையாற் குறிப் பிட்ட வடமொழி நூல்களின் தமிழாக் கம் எவ்வெவ்வகைகளிலே தமிழ் இலக் கியம், இலக்கணம், கலைகள் முதலியன வற்றிற்குப் பயன்படும் என்பதையும் சில இடங்களிலே சுட்டிக்காட்டியுமுள்ளார். ஏற்கனவே குறிப்பிட்ட தனஞ்ஜயனின் தச ரூபகம் நாடகவியலுக்குப் பயனுடைத் தாகும். இது போலவே 1942 லே மது ரையிலே தாம் நி க ழ் த் தி ய பேருரை யொன்றிலே 'வடமொழிப் பரதமும் , சங்கீதரத்னாகரமும் சிறந்த முறையிலே மொழிபெயர்க்கப் படுமாயின் அம்மொழி பெயர்ப்புகள் தமிழிசையின் மறுமலர்ச் சிக்கு உதவும் என்பது என் கருத்து' எனக் கூறியுள்ளமை ஈண்டு கவனித்தற் UT 6 g .
மேலும்.இவருடைய இசை ஆராய்ச்சி களிலே வட மொ ழி யிலுள் ள சங்கீத மகரந்தம், வேங்கடமகியின் சதுர்தண்டீ பிரகா சிகா முதலிய இசை நூல்களிலே கூறப்படும் இசை நுணுக்கங்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் அடங்குவன. இவரு டைய தலைசிறந்த ஆய்வு நூலான யாழ் நூலில் மேற்குறிப்பிட்ட நூல்களிலும் பிற வடமொழிநூல்கள் சிலவற்றிலும் இசை பற்றிக் கூறப்பட்டுள்ள கருத்துக் களைத் தமிழிலக்கியத்தில் வரும் இசை

Page 54
20
பற்றிய கருத்துக்களோடு ஒப்பிட்டும் கூறி யுள்ளார். வடமொழியிலுள்ள இசை பற்றிய நூல்களை மட்டுமன்றி நடனம் பற்றிய சில நூல்களையாவது இவர் கற்றிருந்தார் என்பது வேறு சில கட்டு ரைகளாலும் புலப்படுகின்றது.
இராமகிருஷ்ண மிஷன் துறவியாகிய பின்னரும் இவர் தொடர்ந்து கல்விப் பணிகளும், சமய பண்பாட்டுப் பணிகளும் செய்தார். வேத இலக்கியம் குறிப்பாக உபநிடதங்கள், சாங்க்யம், யோகம் முத லிய தரிசனங்கள், குறிப்பாக வேதாந்த தத்துவம் பற்றி நன்கு கற்றவர். யோகம், வேதாந்தம் முதலியன பற்றிக் கட்டுரை கள் எழுதியுள்ளார். இவற்றிற்கான மூல நூல்கள் வடமொழியிலிருப்பதும் குறிப் பிடற்பாலது. சென்னையில் இரு ந் த காலத்திலே அங்கு வெளிவந்த இராம கிருஷ்ண மிஷன் சஞ்சி  ைக க ளான ** வேதாந்த கேசரி’ ‘இராமகிருஷ்ண விஜயம்’ எனும் சஞ்சிகைகளுக்கு ஒரே காலத்தில் (1922 - 1924) ஆசிரியராக விளங்கினார். பின்ன்ர் 1939 - 1941
உசாத்
அருள் செல்வநாயகம் டி. ரி, விபுலானந் அருள் செல்வநாயகம் (தொகுப்பாசிரியர்
(1) விபுலான (2) விபுலான (3) விபுலான
சற்குணம். ம (ஆசிரியர்) அடிகளார் படி அழகரத்தினம். செ., ' விபுலானந்தரின்
யாழ்ப்பாணப் பல் திற்கான ஆய்வுக்க சுவாமி விபுலாநந்தர், (1) மதங்கசூல்
(3) நடராஜவ ஈழகேசரி கலாநிதி செந்தமிழ் தமிழ்ப் பொழில் விவேகானந்தன்
இராமகிருஷ்ண விஜயம் Prabuddha Bharata

சுவாமி விபுலாநந்தரும் சமஸ்கிருதமும்
இமயமலைப் பிரதேசத்திலே மாயாவதி யிலிருந்து வெளிவரும் இராமகிருஷ்ண மிஷன் பிரதான சஞ்சிகையான “பிரபுத்த பாரத'வின் ஆசிரியராகவும் பணி புரிந் தவர். இலங்கை விவேகானந்த சபையின் சஞ்சிகையான விவேகானந்தன் ஆசிரிய ராகவும் (1926 - 1927) இலங்கினார். இச்சஞ்சிகைகளிலும், வேறு சிலவற்றிலும் இவர் எழுதியுள்ள கட்டுரைகளிலும் இவ ரின் வடமொழித் தேர்ச்சி நன்கு புலனா கிறது. பதஞ்சலியின் யோக குத்திரங் களைத் தமிழில் மொழி பெயர்த்துள் ளார் எனவும் கூறப்படுகின்றது. வேதாந் தம் பற்றிய மூலநூல்கள் வடமொழி யிலிருப்பதால், அதனை மூலநூல்களிலே பயின்று ஆய்வுகள் செய்தார்.
இவ்வாறு வடமொழிப் புலமையும், பற்றுமுள்ளவராக இம்மொழியறிவினைத் தமது பலதிறப்பட்ட ஆய்வுகளுக்கும் அடி களார் பயன்படுத்தினார். அம்மொழி யினைத் தமிழர்கள் குறிப்பாகத் தமிழறி ஞர்களும் சைவர்களும் கற்கவேண்டும் எனவும் அவர் விரும்பினார்.
ந்துணை
த அடிகள், சென்னை, 1966
).
ந்த ஆய்வு, 1964. ந்தத்தேன், சென்னை. ந்தக் கவிமலர், யாழ்ப்பாணம், 1965.
வமலர், காரைதீவு, 1969.
கல்விச் சிந்தனைகளும் தொண்டுகளும்" கலைக் கழக முதுகலைமாணிப் பட்டத் ட்டுரை, பிரசுரிக்கப்படாதது, 1983,
ாாமணி, மதுரை, 1926. ல், தஞ்சாவூர், 1974. படிவம், செனனை, 1988.

Page 55
சுவாமி விபுலாநந்த தனித் தமிழும்
திருமதி றுாபி புனித மிக்கேல்
ஒரு மொழியின் தனித்துவத்தையும்,
அம்மொழியில் கழகங்கள் அமைக்கப்படுவது மொழிகள் பலவற்றிலே சில காலங்களிலே இ வரலாறு எமக்கு எடுத்துக் காட்டுகிறது. சீகச் சொற்களுக்குப்பதிலாகத் தொன்மைய படுத்தும் இயக்கத்தை 'கெமால் ஆதாதுர் கண்டார். பிரெஞ்சுக்காரர் L’ Academic gyrigGauri Society for Pure English GT 1918ல் ஆரம்பிக்கப்பட்டது) தத்தம் மொ! முயன்றுவருகின்றனர். இதேபோலவே தமி பொருட்டு ஆரம்பிக்கப்பட்ட இயக்கமே "தி Purist Movement) “5L666) a guish'', லாந் தமிழ் இயக்கம்' என்பவற்றைப்பே கொண்டு தோ ன் றிய தே தனித்தமிழ் மிடத்து இவ்வியக்கமானது உரைநடைபற். கூட உண்மையில் அது, பேராசிரியர் கா. 'தமிழ் மக்களது வரலாற்றிலே தொழிற்பட அச்செல்வாக்குகள்பற்றிய அபிப்பிராய நே காவல் அரண் என்னும் அம்சங்கள் பற்றியது இயக்கமொன்றின் இலக்கிய நிலைப்பட்ட ட தமிழ் இயக்கத்தின் அரசியற் பின்னணி)
மிகப் புராதன காலந்தொடக்கம் உ முடைய மொழியாகவும் வளர்ந்துவந்த தய ஆட்சிக்காலங்களிலும், வேற்றுநாட்டவரின் தூய்மையையும், தனித்துவத்தையும் இழக்க யால் ஏற்பட்ட தாக்கம் முக்கியமானது. வ யுடன் கலந்த அன்னிய மொழியாகும். இ. அராபிய, போர்த்துக்கேய, ஒல்லாந்த, ஆ கலந்தன.
தமிழ்மொழிமீது செலுத்தப்பட்ட சம சம்பந்தமான மட்டத்திலும் தன்செல்வா களும், ஆரியக் கடவுளரும் தமிழ் மதச் ச னும் கலந்தனர். (உதாரணமாக: ஐயாற தெய்வப் பெயர்கள் முறையே பஞ்சநதீஸ்வ றப்பட்டன.) ஊர்ப் பெயர்களும் மாற்றப் மறைக்காடு, வெண்காடு, திருமுதுகுன்றம் 6 வேதாரண்யம், சுவேதாரண்யம், விருத்தா

ரும்
பலன்ரீனா பிரான்சிஸ், பி.ஏ. (சிறப்பு) 5ல்லூரி, மட்டக்களப்பு.
தூய்மையையும் காப்பாற்றும்பொருட்டு, ம், இயக்கங்கள் தாபிக்கப்படுவதும் உலக டம்பெறும் ஒரு நிகழ்ச்சி என்பதை மொழி -தாரணமாக:- துருக்கியில் அரபு, பார ான துருக்கி மொழிச் சொற்களைப் பயன் *' என்பவர் பரப்பி பெருமளவு வெற்றி francaise என்னும் கழகத்தின் மூலமும் ன்னும் கழகத்தின் மூலமும் (இக்கழகம் ழிகளின் தூய்மையினைப் பேணுவதற்காக ழ் மொழியின் தனித்துவத்தைப் பேணும் தனித் தமிழ் இயக்க”மாகும். (The Tamil "தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம்' 'எல் ால மொழிப்பற்றை அடிப்படையாகக் இயக்கமாகும். பொதுவாக நோக்கு றிய ஓர் இயக் க மாக இருப்பினும் சிவத்தம்பி அவர்கள் கூறியுள்ளதுபோல ட்ட சமூகச் செல்வாக்குகள், தாக்கங்கள், ாக்கு, அச்செல்வாக்குகளைப் புறங்காணும் என்பதும், ஆழ வேரூன்றி நின்ற சமூக ரதிபலிப்பென்பதும் தெரியவரும். (தனித்
பர்தனிச் செம்மொழியாகவும், தனித்துவ ழ் மொழியானது தமிழரல்லாதவர்களின் வருகைக் காலங்களிலும் தன் சிறப்பையும் நேரிட்டது. இவற்றுள் ஆரியரின் வருகை டமொழியே முதன் முதலில் தமிழ்மொழி நனைத் தொடர்ந்து துருக்கிய, மராட்டிய ங்கில மொழிச் சொற்கள் தமிழில் வந்து
ஸ்கிருத ஆதிக்கப்பரவல், தமிழரின் மத கைச் செலுத்தியது. ஆரியமதச் சடங்கு டங்குகளுடனும் தமிழ் மதக் கடவுளருட னார், முருகன், அங்கயற்கண்ணி என்ற ார், சுப்பிரமணியன், மீனாட்சி என மாற் Iட்டன. (உதாரணமாக: திருவாடானை, ன்னும் பெயர்கள் முறையே அஜகஜபுரம், லம் என மாற்றப்பட்டன.) கழகக் காலத்

Page 56
22
தில் தூய தமிழ்ப் பெயர்களாகவே வை வடமொழிப் பெயர்களைத் தாங்கினர். அ களே ஆதிக்கம் பெற்றனர். உரைநடை, வடமொழியே ஆட்சிசெலுத்தியது. சாதி ஒற்றுமை சீர்குலைக்கப்பட்டது.
இத்தகைய நெருக்கடி நிலையிலிருந்து நூற்றாண்டின் தொடக்கத்தில் பல தமி ராலும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. பிற மரபுக் கலப்புகளிலிருந்து தமிழ்மொழியை தனித்துவம், தொன்மை ஆகிய சிறப்புக ஆர்வம் முனைப்புப் பெற்றது. இதன் வி
தமிழகத்தின் பல்லாவரத்தைச் சேர் தமிழில் தன் பெயரை மாற்றிக்கொண்ட (1876 - 1950) “தனித்தமிழ் இயக்கம்' ட 1916ல் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் இ செயற்பட்டோர் பலர். அவர்களுள் மே சுந்தரம்பிள்ளை (1855-1897) அவர்களை தமிழில் தன் பெயரை மாற்றிக்கொண்ட (1870 - 1903) அவர்களையும் சிறப்பாகச்
மறைமலையடிகளின் செல்வாக்கு, அவ மான அவரது பரிமாற்றங்கள் என்பவற் வியக்கம் துளிர்விட்டது. மறைமலையடிக வாற்றும் பொருட்டு இலங்கைக்கு வருை வரை இலங்கையில் தங்கியிருந்த மறை அநுராதபுரம் ஆகிய இடங்களில் சைவி இரண்டாவது வருகை 1917ல் இடம்பெ. களுடன் தமிழ் பற்றிய கருத்துக்களை பொருள்களாகக் கொண்டார். இவரது பட்டது. அவ்வேளை தான் இக்கட்டுரை அவ்வேளையில் பண்டிதர் மயில்வாகனமf யடிகள் சந்திக்கின்றார்.
1921ல் மேற்கொள்ளப்பட்ட விஜயப் டிருந்தது, மறைமலையடிகளின் யாழ்ப்ப பழையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே. மாமனாரான வழக்கறிஞர் தம்பையா 6 தில் சொற்பொழிவாற்றுவதற்கான ஒழுங் யடிகள் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது ஐயனார், பண்டிதர் மயில் வாகனம் (விபு உட்படப் பலர் இவரை ஆதரித்ததாகத் மலையடிகளாரது சமரசசன்மார்க்க நெற
விபுலாநந்த அடிகள் 1921ல் மானி யாற்றிக்கொண்டிருந்தார். மறைமலைய வதற்கு ஒரு வாய்ப்பினையும் (1921-1

சுவாமி விபுலாநந்தரும் தனித் தமிழும்
த்துக்கொண்டிருந்த மக்களும் அரசர்களும் ரசியல், சமூக, சமயத்துறைசளில் பிராமணர் செய்யுள், இசை, நாடகம் அனைத்திலும் வேறுபாடுகள் கற்பிக்கப்பட்டதனால் இன
தமிழ்மொழியை மீட்டெடுக்க இருபதாம் ழ்ப் பேரறிஞர்களாலும், பொதுமக்கள் பல 0மொழி, பிறமத, பிற பண்பாட்டு, பிற பப் பாதுகாக்கவேண்டும்; அதன் தூய்மை, $ளைப் பேண வேண்டும் என்கின்ற தீவிர ளைவே 'தனித் தமிழ் இயக்கம்' ஆகும்.
ந்தவரும், மறைமலையடிகள் எனத் தனித் வருமான சுவாமி வேதாசலம் அவர்களால் பிரக்ஞை பூர்வமாகவும், இயக்க ரீதியாகவும் தற்கு முன்பேயே தனித்தமிழ் உணர்வுடன் னான்மணிய ஆசிரியரான பேராசிரியர் பி. ாயும் “பரிதிமாற் கலைஞர்’ எனத் தனித் . வி. கோ. சூரியநாரயண சாஸ்திரியார்
குறிப்பிடலாம்.
பரது இலங்கை வருகை, தனித்தமிழ் சம்பந்த றை அடியொற்றியே இலங்கையிலும் இவ் ள் 1914ல் (1914-01-07) சமயச் சொற்பொழி க தந்தார். ஏறக்குறைய மூன்று மாதங்கள் 0மலையடிகள் கொழும்பு, தலைமன்னார், சமயச் சொற்பொழிவாற்றினார். அவரது ற்றது. இச்சந்தர்ப்பத்தில் சமயக் கருத்துக் 'யும் தம் சொற்பொழிவுகளுக்கான கருப் மூன்றாவது வருகை 1921ல் மேற்கொள்ளப் யின் நாயகனான சுவாமி விபுலாநந்தரை - ாக இருந்த இளம் ஆர்வலரை மறைமலை
யாழ்ப்பாணத்தையே மையமாகக் கொண் ாண வருகைக்குக் காலாயிருந்தவர் தெல்லிப் எஸ். கனகராயர் என்பவராவார். இவரது ான்பவரே மறைமலையடிகள் யாழ்ப்பாணத் குகளை மேற்கொண்டிருந்தவர். மறைமலை நவநீதகிருஷ்ண பாரதியார், வ. சு. இராஜ லாநந்த அடிகள்), வழக்கறிஞர் திருவிளங்கம் தெரியவருகின்றது. இவர்களுள் பலர் மறை யினையும் வரவேற்றவர்கள்.
ப்பாய் இந்துக்கல்லூரியின் அதிபராகப் பணி டிகள் இக்கல்லூரியில் சொற்பொழிவாற்று -30) ஏற்படுத்திக் கொடுத்ததோடு, ஏறக்

Page 57
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
குறைய பதினாறு நாட்கள் வரை மறைம ரெனவும்; விபுலாநந்த அடிகள் துறவியா சென்று மறைமலையடிகளாரைச் சந்திப்ட எழுதிய “மறைமலையடிகள்' என்னும் நு
தொடர்ந்து தனது எழுத்திலும், பேச் நந்த அடிகள் செயற்படத் தொடங்கினார் தமிழ்ப் பேராசிரியராகக் கடமையாற்றிக்ெ விவேகானந்தரின், ‘ராஜயோகம்" என்னு ஈடுபட்டார். மொழிபெயர்க்கும்போது இ தவிர்த்தாரெனவும், வடமொழிச் சொற்க பிடிக்கும் பொருட்டு, திருக்குறள் பரிமே யத்தையும் மீண்டும் மீண்டும் படித்தாரெ (இந்துசாதன வச்சிர விழா மலர்: 1949)
இம் மொழிபெயர்ப்பு முயற்சியில் ஈ( பதஞ்சலியோக சூத்திர நூலினைத் தமிழ் னின்றா ரெனவும் அந்நூலினைத் தூயதமிழ நந்த அடிகளின் கூற்றுவாயிலாகவே அறிக் லாக்கம் கருதி, சென்னை பச்சையப்பன் விபுலாநந்த அடிகள் ஆற்றிய தலைமைப்
அது வருமாறு:-
'சுவாமி விவேகானந்தர் இயற்றிய
குந் தொழிலில் யான் ஈடுபட்டிரு முதனுநூலாகிய பதஞ்சலியோக கு தெழுத நேரிட்டது. அம்மொழிடெ நூல்களின் தமிழ் மொழிபெயர்ப் றொகுதியிலே வெளியிடப்பட்டிரு மிகவுயர்ந்த நுண்ணியகருத்துக்கன னும் முடிவிற்கு வந்தனர்.”
e தமிழில் மொழிபெயர்க்க முடியும் என்பை செயற்படுத்தியும் காட்டியுள்ளார் விபுலாந
வங்க நாட்டுக் கவியான இரவீந்திரநாத்
'நாவலந்தீவின் நலத்தினை விளக் வாணராகிய ரவீந்திரநாதர் மங்க வடமொழி, தமிழிற் "செங்கதிர்' "இந்திரனைத் தொல்லாசிரியர் ' தமிழ் வழக்கிற் 'செங்கதிர் வேர் எனத் தனித் தமிழில் பெயர் மாற்றி விள துதித்த செங்கதிர்வேந்தன் என்னும் கட்டு
தமிழில் பிறமொழிச் சொற்கள் முக்கிய வதைத் தவிர்க்கவேண்டுமென விபுலாநந்து உதாரணமாக இவர் எழுதிய 'விஞ்ஞான

1)fr 23
லையடிகள் இவருடனேயே தங்கியிருந்தா ன பின்பு (1924) அடிக்கடி பல்லாவரம் துண்டெனவும் ம. திருநாவுக்கரசு தான் 7லில் குறிப்பிட்டுள்ளார்.
சிலும் இக்கொள்கையுடையவராக விபுலா அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் காண்டிருந்தபோது (1931 -1933) சுவாமி ம் நூலை மொழிபெயர்க்கும் முயற்சியில் பன்றவரை வடமொழிச் சொற்கலப்பைத் ளுக்கேற்ற தமிழ்ச் சொற்களைக் கண்டு லழகர் உரையையும், சிவஞான மாபாடி னவும் ச. அம்பிகைபாகன் கூறியுள்ளமை ஈண்டு குறிப்பிடத்தக்கது.
டுபட்டிருந்த வேளை, வடமொழியிலுள்ள பில் மொழிபெயர்த்தெழுதுவதிலும் முன் ல்ெ எழுதி வெற்றிகண்டாரெனவும் விபுலா ன்றோம். 1936-09-20ல் கலைச் சொல்
கல்லூரியில் கூட்டப்பட்ட மகாநாட்டில் பேருரையிலேயே அச்செய்தி வருகின்றது.
இராஜயோக நூலினை மொழி பெயர்க் நந்த காலத்திலே யோக சாத்திரத்துக்கு ந்த்திர நூலினைத் தமிழில்மொழிபெயர்த் பயர்ப்பு சுவாமி விவேகானந்தர் இயற்றிய பாகிய "விவேகானந்த ஞான தீப" முதற் க்கிறது. அதனைப்படித்த அன்பர் பலர், ளத் தூய தமிழிலே எழுதுதல் கூடும் என்
ன்றிவ்வாறு பிறமொழி நூல்களைத் தூய தக் கூறுவதுடன் மட்டுமன்றி, அதனைச் ந்த அடிகள்.
தாகூர்பற்றிக் குறிப்பிடுகையில்,
கும் பாவலர் பலருள் வங்கமொழிக் கவி ாத கீர்த்தி படைத்தவர். 'ரவி" என்னும் என வழங்கும். விண்ணவர் தலைவனாகிய வேந்தன்' என வழங்கினார். 'ரவீந்தர்' தர்" ஆவார்." க்கமளிப்பதனையும் காணலாம். (“வங்கத் ரை - 1933.)
மாக ஆங்கிலச் சொற்களை இட்டு எழுது அடிகள் அடிக்கடி வலியுறுத் துவதுண்டு.
தீபம்' என்ற கட்டுரையொன்றில் (1921)

Page 58
4.
சிறப்புப் பட்டங்களை (B. A., B. Sc.) இ பெயர்க்கும்போதும் தமிழ்ச் சொற்களை( டன் சில பட்டங்களுக்குரிய தமிழ்ப் பத பும் உள்ளார். அவற்றுட் சில வருமாறு:
பட்டத்தின் பெயர் வடமொழிப்
LL. B - தர்மசாஸ்திர வி B. Sc. - பெளதிக சாஸ்திர B. A. - கலா சாஸ்திர வி B. D. - மோக்ஷ சாஸ்திர LL. M. - தர்ம சாஸ்திர ந
மேலும் “செழுங்கலை நியமமும் வட சில ஆங்கிலப் பதங்களுக்குரிய தமிழ்ப் ப; சில வருமாறு:-
Moral Science - 6 (paid, DIT di; Law - நீதி நூல்; Physics - பூத நூல்; Archaeology - Goġ5T 63769) LD BII iii),
இலங்கையின் தனித் தமிழ்க் காவ அழகசுந்தரதேசிகர், சு. நவநீத கிருஷ்ண இராசையனார், க. வேந்தனார் (இவரது இளமுருகனார் (இவரது இயற்பெயர் பா வரின் புதல்வர்) என்போர் முக்கியமான நால்வருடனும் விபுலாநந்த அடிகள் நெரு அவர்களது “தனித்தமிழ்ப் பற்று'க்கு உ هانی (ن
தா. அழகசுந்தரதேசிகர் (1873 - 19 னாவார். கிறிஸ்தவராக மதம் மாறிய பெயரைப் பெற்றார். (சி. வை. தாமே கமிஷனைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் என்! வரை இலங்கைப் பல்கலைக் கழகக் கல்: புரிந்தவர். 1923 - 1926 வரை சென்னை பேரகராதியின் உதவி ஆசிரியராகவும் பல பில் தமிழ் விரிவுரையாளர் ஒருவர் தேை இவ்வுத்தியோகத்தை நேரே மனுச்செய்து அடிகளுக்கு மட்டக்களப்பிற்குக் கடிதம் எ கேட்பதானால் நான் கேட்கவில்லை” எ6 "தமக்கு அப்படி எண்ணமில்லை" என்று மனுச் செய்தார். (தேசிகர் நினைவு மல. பெருமதிப்பு வைத்திருந்த இவர் “தனித்தப உறுதுணையாய் நின்றார்.
மாவைக் கவுணியன் வெண்ணெய்க்க மாற்றிக்கொண்ட சு. நவநீதகிருஷ்ணப

சுவாமி விபுலாநந்தரும் தனித் தமிழும்
டும்போதும், ஆங்கில நூல்களை மொழி யே உபயோகிக்க வேண்டுமெனக் கூறுவது ங்களையும் அவரே வகைப்படுத்திக் காட்டி
பதம் தமிழ்ப்பதம் ற்பன்னர் - அறநூற் புலவன்.
விற்பன்னர் - பொருணுரற்புலவன். ற்பன்னர் - இன்ப நூற் புலவன்" விற்பன்னர் - வீட்டு நூற் புலவன். ாயகன் - அறற்றலைவன்.
மொழிக்கல்வியும்" என்னும் கட்டுரையிலே தங்களை எடுத்துக்காட்டியுள்ளார். அவற்றுட்
Anthropology - Daör 609 57 di; Universitics - செழுங்கலை நியமங்கள்; Chemistry - வேதி நூல்;
லர்கள் எனப் போற்றப்படுவோருள் தா. னபாரதியார், மா. பீதாம்பரம், வ. சு. இயற்பெயர் நாகேந்திரம்பிள்ளை), சோ. லசுப்பிரமணியம், இவர் சோமசுந்தரப் புல வர்கள். இவர்களுள் முற் குறிப்பிடப்பட்ட ங்கிய தொடர்பு கொண்டிருந்தமையையும், ரமுட்டி வளர்த்தமையையும் அறிய முடிகின்
41) சி. வை. தாமோதரம்பிள்ளையின் மக பின்பு பிரான்சிஸ் கிங்ஸ்பெரி என்னும் ாதரம் பிள்ளையின் பெற்றோர் அமொரிக் பது குறிப்பிடத்தக்கது.) இவர் 1926-1936 லூரியில் தமிழ் விரிவுரையாளராகக் கடமை ா சர்வகலாசாலையினர் பிரசுரித்த தமிழ்ப் னியாற்றியவர். இக்கூட்டத்திலே “கொழும் வை' என்ற விளம்பரம் பிரசுரிக்கப்பட்டது. பெறுவதற்குப் பதிலாக இவர் விபுலாநந்த ழுதினார். ‘இவ்வேலையைச் சுவாமியவர்கள் *பது கடிதத்தின் சாரம், விபுலாநந்த அடிகள் கடிதமெழுதியபின்பே அழகசுந்தர தேசிகர் ர்: 1942) இவ்வித்ம் விபுலாநந்த அடிகளிடம் ழ்ெக் கொள்கையாற் கவரப்பட்டு அடிகளோடு
ண்ணனார் எனத் தனித்தமிழில் தன் பெயரை ாரதியார் (1889 - 1954) சோழநாட்டின்

Page 59
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ப
கரவட்டங்குடியைச் சேர்ந்தவராயினும், ! பேரில் 1917ல் இலங்கைக்கு வந்து யாழ்ட் மைத் தமிழ் விரிவுரையாளராகக் கடமை அடிகள் யாழ்ப்பாணம் அர்ச். சம்பத்திரிச் கடமையாற்றிக்கொண்டிருந்தார். நவநீத பற்று"க்கு உரமூட்டி வளர்த்ததில் விபு இவர்கள் இருவரும் நெருங்கிய தொடர்பு பானும்" என்ற தலைப்பில் நவநீதகிருஷ் நந்த நினைவு மலர் - 1948) தெளிவாக்கு
விபுலாநந்த அடிகளின் நட்பைக்கொ குரியதாக்கத் தான் விரும்பியதாகவும், மரு சுவாமிகள் மயில்வாகனனார் (விபுலாநந் வாகனனார், வே. மகாலிங்க பண்டிதர் எ தமிழ்நலங்களைப்பற்றி உரையாடுவதுண்ெ யுள்ளார். இவரது “உலகியல் விளக்கம்' இதனைப் பதிப்பித்து வெளியிட்டவரும் விபுலாநந்த அடிகளே. இவ்வணிந்துரை போன்றதென க. வேந்தனார் குறிப்பிட்டு அடிகளின் அயரா முயற்சியினால் 1921ல் திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தால் களுக்குரிய பாட நூல்களுள் ஒன்றாக இ தக்கது.
சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக்கொ தனித்தமிழில் தன் பெயரை மாற்றிக்கெ 1972), 1925ல் திருகோணமலை சைவப் சக ஆசிரியராகக் கடமையாற்றியவர். அ பணிகளுக்கும் இவர் துணையாக இருந்த பரன்' என்ற சிறப்புப்பெயரே இவர்கள் உயரிய சான்றாகின்றது. பீதாம்பரன் அ6 சூளாமணிமான்மியம்' என்னும் நூல்களை
ஈழத்துக் குழுஉ இறையனார் எனத் கெண்ட பேராசிரியர் க. கணபதிப்பிள்ை அடிகளின் செல்வாக்கிற்குட்பட்டு, அவரது கொண்டவர். தா. அழகசுந்தரதேசிகரது னேயே ஒரு வருடகாலம் சக விரிவுரையா பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக் க இலங்கைப் பல்கலைக் கழகக் கல்லூரியில் லும் விபுலாநந்த அடிகளின் தொடர்பு பல்கலைக்கழகக் கல்லூரியில் தமிழ் விரில் க. கணபதிப்பிள்ளை அவர்கள் 1947ல் விபுல ராக நியமிக்கப்பட்டு 1965ம் ஆண்டு வன
விபுலாநந்த அடிகளதும், பேராசிரியர் யால் அவர்களின் செல்வாக்கிற்குட்பட்டு '

D6) fir - 25
சேர். பொன். இராமநாதனின் அழைப்பின் ப்பாணம் இராமநாதன் கல்லூரியில் தலை யாற்றியவர். இதே ஆண்டில் விபுலாநந்த சியார் கல்லூரியில் விஞ்ஞான ஆசிரியராகக் 1 கிருஷ்ணபாரதியாரின்" தனித் தமிழ்ப் லாநந்த அடிகளுக்குப் பெரும் பங்குண்டு. கொண்டமையை ‘சாமி மயில்வாகனனாரும் ண பாரதியார் எழுதிய கட்டுரை (விபுலா கிறது.
"ண்டு தனது கருத்துக்களை உலகமதிப்பிற் நதனா மடத்திலுள்ள வீடொன்றில் யோகர் த அடிகள்), வைரமுத்து, அளவை மயில் ‘ன்போர் பலநாழிகை யாகவும் ஒருங்குகூடித் டனவும் நவநீதகிருஷ்ண பாரதியாரே கூறி என்னும் நூல் 1922ல் வெளியிடப்பட்டது. இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியவரும் 'இறையனார் அகப்பொருள் உரைநடை' ள்ளார். (ஈழநாடு - 1963-6-2) விபுலாநந்த தோற்றுவிக்கப்பட்ட யாழ்ப்பாணம் ஆரிய பின்னர் நடாத்தப்பட்ட பண்டித வகுப்புக் ந்நூல் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்
ாண்டவரும் 'பொற்பூந்துகிலார்’ எனத் ாண்டவருமான எம். பீதாம்பரம் (1898பாடசாலையில் விபுலாநந்த அடிகளுடன் க்காலத்தில் விபுலாநந்த அடிகளின் சகல ாரென அறியமுடிகின்றது. "விபுல பீதாம்
இருவருக்குமிடையேயிருந்த தொடர்பிற்கு வர்கள், “விபுலாநந்த வெண்பா', 'மதங்க ா இயற்றியுள்ளார்.
தனித் தமிழில் தன் பெயரை மாற்றிக் ள அவர்களும் (1903-1968) விபுலாநந்த து வழிகாட்டலில் தன்னை உருவாக்கிக் மாணாக்கராகவும் இருந்த இவர் அவருட ளராகவும் பணியாற்றும் வாய்ப்பினையும் ழகத்தில்மாணவராக இருந்த காலத்திலும், தமிழ் விரிவுரையாளராக இருந்த காலத்தி இவருக்குக் கிட்டியது. 1936ல் இலங்கைப் வுரையாளராகப் பணியேற்ற பேராசிரியர் 0ாநந்த அடிகளின் பின்பு தமிழ்ப்பேராசிரிய ர இப்பதவியில் இருந்தார்.
க. கணபதிப்பிள்ளை அவர்களதும் ஆளுமை 'கலை மகிழ்நன்” எனத் தனித்தமிழில் தன்

Page 60
பெயரை மாற்றிய பேராசிரியர் சு. வி. குறிப்பீட்டுச் செல்வது பொருத்தமுடை
விபுலாதந்த அடிகள், தனித்தமிழ்ச் பிடித்தவரல்லர். இயன்றவரை தனித்த மெனக் குறிப்பிடும் இவர், பிறமொழிச் .ெ இலக்கண விதிகளுக்கு ஏற்ற வகையில் த கையுடையவராக இருந்தமையை இவரது
'உயிருள்ள மொழியானது பிற( சொற்களஞ்சியத்தைப் பெருக்கி பெயரெஞ்சு கிளவி, தொகைெ இலக்கண நூலாசிரியர் கூறிய னும் இன்றியமையாததேயாம்."
(தமிழ்க் கலைச் சொல்
விபுலாநந்த அடிகளது தமிழ்ப்பற்று. த பேணும் பண்பு என்பவற்றை “பழந்தமிழ் கொண்ட ஆய்வு எமக்கு எடுத்துக்காட்டு: றிய யாழ் நூல். “தனித்தமிழ்ச் செய பேச்சையும் மட்டும் கொண்டதொரு விட யும், தமிழர் கலைகளையும் பேணுகின்ற பதற்கு விபுலாநந்த அடிகளின் "இசைத் காட்டாக மிளிர்கின்றன.
தனித் தமிழ் என்பது நடைமுறைச் ழின் தனித்துவத்தைக் காக்கும் பொருட்டு தில் தேவை நோக்கியதொன்றாகவே உரு தேவை கருதி இவ்வியக்கத்தின் கொள்கை காக விபுலாநந்த அடிகள் பணியாற்றின தாகும். இவரது “தனித் தமிழ்க் கொள்ள எழுதுவதையும், பேசுவதையும் நோக்கம எழுத்தும் செந்தமிழ் நடையினதாகவே நடை" எனப் போற்றப்படுவதுண்டு. விடங்களில் வடசொற் கலப்பும் உண்டு. தமிழில் வழங்குதல் குற்றமாகாது. பிங் எனும் நிகண்டுகளிலேவந்த பதங்களை முடையதாகும். (கலைச் சொல்லாக்க எனக்கூறுவது ஆதாரமாயமைகின்றது.
தனித்தமிழ் இயக்கத்தில் பூரணமா மாகக் கடைப்பிடிப்பதற்கு (1) அவர் து வங்களை அதிகம் அறியவேண்டியிருந்த6 கிருஷ்ண மிஷனின் கட்டுப்பாடுகள் இரு எவ்வாறிருப்பினும் விபுலாநந்த அடிகள் வராகவே செயற்படவிரும்பினாரென அ6 ரம் கூறுவார்.

சுவாமி விபுலாநந்தரும் தனித் தமிழும்
$தியானந்தன் அவர்களையும் இவ்விடத்திற்
தி
கொள்கையை மிகத் தீவிரமாகக் கடைப் மிழ்ச் சொற்களையே பயன்படுத்தவேண்டு Fாற்களை வழங்க மூற்படும்போது அவற்றை மிழ்ப்படுத்தி வழங்கவேண்டும் என்ற கொள்
வாய்மொழிமூலம் அறியமுடிகின்றது"
மொழித் தொடர்பு கொண்டு தனக்குரிய க்கொள்ளவேண்டும். வினையெஞ்சு கிளவி, மாழி, தொடர்மொழி என்றின்னவற்றிற்கு வரம்பினைக் கடைப்பிடிப்பது எவ்வாற்றா
லாக்க மாநாட்டுத் தலைமையுரையிலிருந்து)
மிழ்ப் பாதுகாப்புணர்வு, தமிழின் தொன்மை ம் மக்களின் இசைக்கலை” பற்றி இவர் மேற் கின்றது. இவ்வாய்வின் விளைவே இவரியற் ற்பாடு" வெறுமனே தமிழ் எழுத்தையும், -யம் மட்டுமல்ல அது, தமிழர் பண்பாட்டை
ஒரு விடயத்தினையும் உள்ளடக்கியது என்
தமிழ் ஆய்வுகள்” மிகச் சிறந்த எடுத்துக்
சாத்தியமற்றதாக இருப்பினும்கூட “தமி த் தோன்றிய இவ்வியக்கம் அக்கால கட்டத் ருவாகிச் செயற்பட்டது. எனவே காலத்தின் களை ஒரளவு கைக்கொண்டு தமிழ் மொழிக் rார் என்பதே இவ்விடத்தில் நோக்கற்பால கை' பிறமொழிச் சொற்களை அறவே நீக்கி ாகக்கொண்டிராவிடினும் இவரது பேச்சும், இருந்தது. இம்மொழிநடை 'சங்கத் தமிழ் விபுலாநந்த அடிகளது எழுத்துக்களில் ஒரே
"ஆட்சிப்பட்ட வடமொழிப்பதங்க”ளைத் கலந்தை, திவாகரம், சூடாமணி நிகண்டு எடுத்தாள்வது எவ்வாற்றானும் பொருத்த மகாநாட்டுத்தலைமைப் பேருரையிலிருந்து)
க ஈடுபட்டு அதன் கொள்கைகளைத் தீவிர துறவியானமையும் (2) வடமொழித் தத்து மையும் (3) இவர் சார்ந்திருந்த இராம ந்தமையும் தடைகளாக இருந்திருக்கலாம். உண்மையில் “தனித்தமிழ்ப்பற்று" உடைய பரது மாணவர்களுள் ஒருவரான சந்திரசேக

Page 61
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா
இவ்வியக்கம் இந்தியாவில் "இந்தி எதி போலவே, 1920 தொடக்கம் 1950 வரை மானது எஸ். டபிள்யு. ஆர். டி. பண்ட என்ற கோஷத்தையடுத்தும் அதன்பின்பு ஏற்படுத்தப்பட்ட ஆதிக்கப்பரவலாலும் ப யும், தமிழ்ப் பிரதேசங்களையும் பா “இலங்கைத் தமிழரசுக் கட்சி"யுடன் இன்
தமிழ்மொழியின் தனித்துவமும், தமி என்பனவும் ஆட்சி பீடத்தில் அமர்வோ எல்லாம் அவற்றைப் பாதுகாக்கவேண்டும் துக்கொள்ளவேண்டும் என்கின்ற தொன் லாம் விபுலாநந்த அடிகளின் தொண்டும் த நிலைக்கும் என்பதிலும், தமிழ்கூறு நல்லு என்பதிலும் எள்ளளவும் ஐயமில்லை.
அடிகளார் பே
தமிழுக்கே தவக்கோலம் பூண் வர் விபுலாநந்த சுவாமிகள். களைக் காட்டுவதுண்டு. அ கணத்தை எனக்குச் சொல்லி பெற்றது? என்ன வகையில் இ என்பதைக் காட்டுவார்கள். பூ சங்க நடையில் எழுதியுள்ள அவர்கள் பொழிபெயர்த்து “இவையே நான் போற்றும் நடையே நடை. மதுரைத் த

Susir 27
*ப்புப் போராட்டத்தில் சங்கமித்தமையைப்
இலங்கையில் நின்று நிலைத்த இவ்வியக்க ாரநயாக்காவின் தனிச் சிங்களச் சட்டம்" தமிழர்மீதும் தமிழர் தம் நிலங்களின்மீதும் திக்கப்பட்ட நிலையில் தமிழ் மொழியை துகாத்துக்கொள்ளும் பரந்த நோக்குடன் 1ணந்தது.
ழர்தம் கலைகள், பண்பாடு, பெருமைகள் ாால் பாதிக்கப்படுகின்ற சந்தர்ப்பங்களில் ; தொன்மைச் சிறப்புக்களை மீட்டெடுத் மை மீட்பு வாதம் தலைதூக்கும்போதெல் ம் செல்வாக்கைச் செலுத்தி என்றும் நின்று லகம் இதனை நன்றியுடன் நினைவுகூரும்
3.
ாற்றிய தமிழ்
ாட பெரியாருள் மிகப் பெரிய அவரிடம் நான் எனது கவி வர் அந்தக்காலம் கவியிலக் எனது வாக்கு எப்படி நயம் ன்னும் நயம்பெறவேண்டும்? ரீ நவநீதகிருஷ்ண பாரதியார் செந்தமிழ்க் கவிதைகளை எனக்குப் படித்துக்காட்டி, இக்காலக் கவிதைகள். சங்க மிழே தமிழ்' என்பார்கள்.
- சுவாமி சுத்தானந்த பாரதியார்.
(ஈழமணி 1948).

Page 62
சுடர் வீசும் ச
பண்டிதர், ை க. நல்லரத்தினம்
சீருலவு காரேறு மூதூர் சாமிவிபு லாநந் பாரறியக் கூறுவதோர்
படிப்பவர்க்கும் ஆரியமும் ஆங்கிலமும் அரியதமிழ் மெ காரியங்கள் பலசெய்த கண்மணியே நி
போற்றுகின்றோம் பண பெருஞ்செல்வம் ஆற்றலுடன் பதினான் அயராது உழை பாற்கடலைக் கடைந்த பருகியவிண் னே நூற்கடலைக் கடைந்தி நுங்கினவர் இங்
மன்னியசீர்த் திருக்கொ மாதவத்து ஆளு இன்னிசைசேர் யாழ்நு ஏழிசையின் செ அன்னைதமிழ் கரங்கள் அவளை அரி யா, துன்னுடிகழ் நிலைநாட்
துய்த்தென்றும்
ஜோதிவடி வானசிவன் சேர்ந்தினிது ஆ கோதில்புகழ் தமிழ்ச்ச குவலயத்தே உ ஏதமிலா இயற்றமிழ்ம
இயைந்தபெருந் மேதகுசொற் பொழிவ. மன்னியதோர் ெ

ாயம்பு ஜோதி
சவப் புலவர்,
பீ. ஏ. அவர்கள்.
ர் தந்த
தச் செம்மல் சால்பு
இன்ப மாகும்
அவர் வாழ்வு கல்வி யாகும்
தமிழோ டாய்ந்து
ாழியோங்க அவனி மீது
விபுலா நந்தக்
ன்பணியைப் போற்று கின்றோம்.
ரிகின்றோம் மறைந்து போன
இசைத்தமிழைப் புவியோர் காண "கு ஆண்டுக் காலம் த்திட்ட அண்ணால் அன்று மிர்தம் திருமால் தந்தார் னாரென்றும் அமர ரானார்
சையாழ் அமிர்தம் தந்தாய் கமரர் ஆனார் மன்னோ.
rள்ளம் பதியில் ஒர்நாள் டைய பிள்ளை முன்னே ாலை அரங்கம் ஏற்றி ம்மையினை எடுத்துக் காட்டி ரிலே யாழை நீட்டி சனத்தில் மீண்டும் ஏற்றி -டி அமர வாழ்வு “சுடர்வீசும் சுயம்பு ஜோதி"
உமையா ளோடு ட்சிபுரி மதுரைப் பேPநர் ங்கம் நிறுவிச் சான றோர் பர்வுபெற்ற கூடல் தன்னில் ா நாட்டிற் கேநீ
தலைவரென எவரும் போற்ற ாற்றிப் புலமை நாட்டி பெருமை எமைச் சேர வைத்தாய்.

Page 63
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
5. வைத்ததொரு தமிழ்ப்ப வளமார்ந்த இல் சித்தமதைத் திடப்படுத் சிறீராம கிருஷ்ண அத்துவித தர்மத்தை 2 அயராது உழைத் நித்தமுனை யாம்மறவே நீண்டபின்பும் நி
6. அன்றொருநாள் மட்டுந அமைந்தமுழு மதி சென்றனைஓர் ஒடமதில் தெவிட்டாத தே அங்கதுநீர் அரமகளிர் 4 அகிலத்திற் கறிவு மங்கையர்தம் உருவினை மட்டுநகர் அன்ை
7. ஆனதொரு கைலாசம் • அருந்தவமும் தமி தேனெனவே தித்திக்கும் தெய்வீகப் பொல் வானிழிந்த கங்கையிலே வரலாறும் உலகி பானிலவு குடுமரன் பத பேரறிஞ, நீயென்
8. வாழுகின்ற மக்களெலா மாநிலமே அவர் குழுரைக்கும் செகசிற்பி துய்யதமிழ்ச் செ கோழைகளைக் கேலிசெ கிணையாகத் தம ஏழைகள்நாம் ஏத்துகின் இனியதமிழ் உல

29
ாற்று ஊன்று கோலாய் வாழ்வை வெறுத்துத் தள்ளி $தித் துறவு பூண்டு எமடம் சேர்ந்து மேலும் உலகில் நாட்ட தபெரும் ஆன்மயோகி பாம் றுாறு ஆண்டு ன்பணிகள் தொடரு மன்றோ.
கர் வாவி தன்னில் நியமொளிர் இரவு வேளை ஸ் நண்ப னோடு வஇசை ஒலிக்கக் கேட்டு கானம் என்ன றுத்தி அழகு காலும் ாயும் எழுதிக் காட்டி னமகிழ் மதலை ஆனாய்.
அடைந்த பின்பும் ழ்ப்பணியும் ஒருங்கே ஆற்றி
இமயக் காக்கை 7ணிறம்பெற் றதனைச் சொல்லி
விடுத்த ஒலை பலும் எடுத்துக் காட்டி ம டைந்தும் றும் வாழ்கின் றாயே.
ம் மதங்க ரென்றும் டிக்கும் அரங்க மென்றும் நாட கத்தை ப்யுளிலே வடித்த மைத்து பும் யூலியசு வார்த்தைக் ழ்செய்த புலவர்பெருந் தலைவ றோம் நின்பணியை மேலும் முனை என்றுமற வாதே.

Page 64
சுவாமி விபுலாநந்
கட்டுரைகள், கவிை
சுவாமியுடைய பிறப்புச் சான்றி. தாம். இந்த நூற்றண்டிலிருந்த சுவாமி கவலைக்குரிய விடயமாகும். இதனைத் தீ மிக்கேல் அதிபர் கமலநாதனுக்குரியதாகு
சுவாமியுடைய இறந்த தினமும் , பட்ட தேதி 19-7-47. சனிக்கிழமை இ தார் என்று சொல்லப்பெற்றது. பன்னி கும், ஞாயிற்றுக்கிழமையானது. (20-7-4
சுவாமியுடைய பிறப்பும் இறப்புப் ளார் துறவி. துறவறம் விரும்பிய அடிக மக்கள் வழங்குவதை மறந்துபோவார்கள்
துறந்தார் பெருமை ( இறந்தாரை யெண்ணி
இறந்தவர்கள் எண்ணிக்கை பிறந்தவர்க இறந்தாரை, பிறந்தாரை என்பன சீர், எ பிறத்தல் நிச்சயமில்லை. இறந்தாரை எ6
இதுவரை உறுதிச்சொல். தலையங் கள், கவிதைகளெல்லாம் தொகுத்தும் ெ தொகுத்தும் வகுத்தும் தந்தவர் அருள் குருமண்வெளி இவரது வசிப்பிடம். நல் கட்டுரைகள் செந்தமிழ், தமிழ்ப்பொழி சஞ்சிகைகளிலும் வெளிவந்தன. அவற்ை முறையே நூல் வடிவமாக்கிக்கொண்டா
விபுலாநந்த அமுதம் விபுலாநந்தத் தேன் விபுலாநந்த வெள்ளம் விபுலாநந்தச் செல்வம் விபுலாநந்த ஆராய்வு விபுலாநந்தக் கவிமலர்
(1) விதப்புக்கிளவி: விதப்புக்கிளவி ே குத் 48.
விதந்த மொழியி
Ludi. 274

தர் தகள், நூல்கள்.
மகாவித்துவான் F. X, C. நடராசா,
தழ் கிடைத்தமை பெரு மகிழ்ச்சிக்கு உரிய க்கு பிறப்புச் சான்றிதழ் கிடையாமை பெருங் ர்த்து வைத்த பெருமை, முன்னுள் புனித ம்.
தவறுடைத்து, மரணத் திரையால் மறைக்கப் ரவு ஒன்றரை மணிக்கு இறைவனடி சேர்ந் ாண்டு மணிக்கப்பால் ஆங்கிலத் தேதி பிறக் (9)
தேவையற்ற விடயம். விபுலாநந்த அடிக ளாருக்கு பிறப்பும் இறப்பும் தேதிகள் உலக
) துணைக்கூறின் வையத்து க்கொண் டற்று.
திருக்குறள்: நீத்தார் பெருமை: 2. ாள் எண்ணிக்கையிலும் பார்க்கக் குறைவு. துகை வாய்ப்பாடு சமன். இறத்தல் உண்மை; ண்ணிக்கொண்டற்று என்று மாற்றியுள்ளார். கத்திற் புகுவாம். சுவாமியினுடைய கட்டுரை பகுத்தும் நூலுருப் பெற்றிருக்தல் கண்கூடு. செல்வநாயகம். மட்டக்களப்பைச் சார்ந்த லாசிரியராகத் திகழ்ந்தவர். சுவாமியுடைய ல், கலாநிதி பிரபுத்தபாரத இவைபோன்ற றயும் அவர்தம் பேச்சுக்களையும் தொகுத்து ர்கள். நூல்கள் பின்வருமாறு:
- தேதி மாதம் ஆண்டு போடவில்லை. - என்னிடமில்லை.
– udnrriés 1963. - யூலாய் 1963,(1) 1964,(2) 1965.(3) 1965 صسس
வண்டியது விளக்கும் - யாப்பருங்கலவிருத்தி
னம் வேறுஞ்செப்பும் நன்: மயிலைநாதர்:
இங்கே விதப்புக்கிளவி: துணை.

Page 65
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ப
பற்பல அச்சகத்தார் பிரசுராலயம், இவற் அடிகள் என்ற வரலாற்று நூலினை ஆக்கி
மிகவேண்டிய இடத்தில் மிகாமல் எ வம், கவிதை கீறுபோட்டு எழுதுதல் நன் லாக ஆராய்ச்சி என எழுதுதல் சால்பு.
மேற்றிசைச் செல்வம் எனுங் க பதிப்பிக்கப்பட்டது. அடுத்த அடுத்த ஆண் தராதரப் பரீட்சைக்கு - சாதாரணம் - தொடக்கம் ‘செந்தமிழ்’ எனும் சஞ்சிகைய கட்டுரையில் இருவசனங்கள் ஆழமாக என்
<乌h *ஆங்கிலமோ, இலக்கண வ பயிலினும் கருதிய பொருளை பெறுவது மிகவும் அரிதாகும்
சீர்கெட்ட “புறநானூற்றினைப் படிப்பதில் பொதிந்த சீர்கெட்ட நாவல்
றன". 1926ல் வெளிவந்த மதங்க சூளாமணி கூறப்பட்ட நாடக வடிவங்கள் விரித்துரை
Tragdேy - 1. வீரம், வெகுளி,
i. 'ஆட்டுமறிக் கவி மறி. இங்கே ஆட் Comedy - i. gairub, p560s, a
i. சிறுகுடிப்பாட்டு
உழத்திப்பாட்டு. இங்கே விபுலாநந்த ஆராய்வு என்ற முறை வந்துண்டு. நாகரீகம் - பக்கம் 2 சரவை, (Proof) பார்த்திருக்கமாட்டார் எ னர் முரண். நாகரிகம் - யாழ்நூல் பக் 391
கவிதை - இயற்றமிழ்:
ஈசன் உவக்கும் மலர் எனுங் கவிை பது அருள் செல்வநாயகம் முன்னிற்கப்பதி பிலும் பொறிக்கப்பட்டது. சுவாமி p5வாழ்க.
கோயில் - 8 - என்ற வகையில் மூன்று வரி - ஆற்றுவரிப்பாடல்கள் தொனிக்கும். திரு, வாழிகல்லோயாநங்கை - ஒக்கும்.
யாழ்நூல் இறைவணக்கப் பாடல்கள் குரல், துத்தம், கைக்கிளை என்னும் நாமா di STT5 நூல்வகைக்கேற்ற யாப்பாகத் தோ

r 3.
றிற் பதிப்பித்தனர். 1953லே விபுலாநந்த தந்தார். அருள் உள்ளம் படைத்தவர்.
டுகிறது நலம், விபுலாநந்த - தேன், செல் மெ. ஆராய்வு என்ற சொல்லுக்குப் பதி
ட்டுரை' விபுலாநந்த ஆராய்வு நூலிற் டுகளில் அச்சுவாகனம் ஏறியது. பொதுத் பாடப்புத்தகமாகவும் இருந்தது. 1922ம் ல் வந்தது. மேற்றிசைச் செல்வம் என்ற மனதிற் பதிந்தன.
கிலம் ரம்பில்லாத முரட்டுமொழி; பத்தாண்டு தெளிவுற உரைக்குஞ்சொல் வன்மையைப்
நாவல்கள் லை; நேற்றும் இன்றும் வெளிவந்த பிழை களே நமது சிறுவர் செவிக்கு உணவாகின்
ணியில் Comedy என்றும் Tragedy என்றும் க்கப்பட்டன.
அவலம், அச்சம், இளிவரல் - புறத்திணை தை" என்பர். செம்மறி என்பதிலுள்ள டுக் கடாவைப் பலிசெய்தல் - வேனில்விழா, பியப்பு - அகத்திணை அல்லது பண்ணைப்பாட்டு - குறத்திப்பாட்டு,
நூலிலே நாகரிகம் என்ற சொல் பல 3, 50 - யாழ்நூல் - என்ற சொல்லுண்டு, ன்பது தெட்டத்தெளிவு. முன்னுக்குப் பின்
என்ற சொல் வழக்கத்திலுண்டு.
த மற்றெல்லாக் கவிதைகளுக்கு முதனிற் ப்ெபித்துள்ளார். சுவாமியினுடைய சமாதி ராஜானந்தாவின் கைவண்ணம். நாமம்
று செய்யுள்களிலும் சிலப்பதிகாரம் - கானல் புலவர்மணியின் பாடல்களை - கன்னியாய்த்
ஏழிசைகள் - உழை, இளி, விளரி, தாரம், ங்களை வைத்துத் தொடங்கும் செய்யுள் ற்றமளிக்கம்.

Page 66
32 சுவாமி வி
நீரர மகளிர் - 16 - இப்பாடல்கல்ை கொள்ளவில்லை. "(1) இவ்வற்புதக் கீதே ரெழுதிய செய்யுள் ஒன்றினை ஈண்டுத்
LITL6) ësGIT ,
ஆறுமுகநாவலர் - பதினைந்து பாட யிருக்கிருர், சொல்லுதல் வல்லான்; சே யான். பாட்டியற்றுகின்ருர்,
சொல்லுதல் வல்லா துணிவுகொள் 8 வெல்லுதல் யார்க்கு மெய்ம்மறைப் ( நல்லையி லுதித்த நா நலந்திகழ் சென் எல்லையை நண்ணி
மியந்திரம் வாா என்று யாப்புப் புனைந்தார்.
கங்கையில் விடுத்த ஒலை. இது த தகத்தால் இற்ற கொச்சக ஒருபோகு. யுடையான்; மூதறிஞன்; தன்னடக்கமுை
சொல்வகையும் சொற்ருெ
சொலல்வல்லான் சொ பல்வகைய பாற்கடலுட் ட பலவெடுத்துத் திரட்டி என்று பாடினர் அன்றியும்.
செம்பவளக் கொம்பினிடை எம்பெருமான் செஞ்சடைல் எம்பெருமான் செஞ்சடைல் வெம்பரிதித் தீயகற்றும் மி என்றும் “வேறு யாப்பால் இயம்பினர்.
கங்கைக்கரையில் வேலூர்த் தி ஆண்டு தைத்திங்கள் - 1943 - எழுதிய
பேராசிரியர் கணபதிப்பிள்ளை வி படித்துக்கொண்டிருந்தபோது கந்தசாமி பெயர் கந்தசாமி. அவரின் பெயரை எனக்குச் சொன்ன கதை.
புராணம் பாடி முடிப்பதே சம்பி தரிப்புக் குறிப்போடு இசைவுடைத்து, !
அந்தணர் வானவ ரானின சிந்தை துயரற மாமழை
செந்தமி ழாரிய மோங்குக நந்த மிதயத் தரனடி யா
(1) யாழ் நூல்: பக்கம்: 7.

புலாநந்தர் கட்டுரைகள், கவிதைகள், நூல்கள்
ாத் தாங்கள் பாடிய பாடல்களாக ஒப்புக் வொலியைக் குறித்துத் தமிழ்ப் புலவர் ஒருவ தருகின்ரும். ' சுவாமிதாமெழுதிய, யாத்த
டல்கள் அருமை; அழகொழுக செய்யுள் எழுதி ார்விலன் அஞ்சான்; துணிவுகொள் சிந்தை
ன் சோர்வில னஞ்சான் சிந்தையா னவனை | மரிதென வுரைத்த பொருட்.கிலக் காகி ாவலர் பெருமான் னைமா நகரின் பியற்கலை பரப்பு வ்கிய பின்னர்.
ரவின்ருகித் தாழிசை பெற்று அகவற் சுரி கந்தசாமிப் பெயரோன்; பணிந்த மொழி டையோன்.
கையும் சொன்னடையும் உணர்ந்தோன் ற்சோராத் தூயநெறி யாளன் படிந்துண்மை மணிகள்
வைத்த பண்டாரம் போல்வான்
-ச் சேர்ந்தமுத்து மாலையைப்போல் யை எய்திநின்ற வானதியே பிட் டிங்குவந்து தண்ணளியால் ன்னே நினைத்தொழுதேன்
ருமடத்திலிருந்து எழுதியது. சித்திரபாணு மடல். சுவாமி விபுலாநந்தர் இயற்றியது.
த்துவானக அண்ணுமலைப் பல்கலைக்கழகத்திற்
யைச் சந்தித்து இருந்தார். அவர் மகனுக்குப் மகனுக்கு இட்டு மகிழ்ந்தார். பேராசிரியர்
ரதாயம். சுவாமியார் பாடல்களுக்கு முற்றுந் நூல் முடிவிலே பாடும் பாடலது.
ம் வாழ்க வனைத்துயிருஞ்
வீழ்க திருமலிக
ஆண்டு சிறப்புறுக
ர்பதம் நண்ணுகவே,

Page 67
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
ஈற்றில், சுவாமியுடைய பாடல்களை சிப்பா, மருட்பா முறையில் எழுதுவது ந6
இசைத்தமிழ்:
சுவாமி தந்தருளிய இசைத்தமிழ் இ இறைவனடி சேர்வதற்கு முன்னர் அரங்கே கேற்றப்பட்டது.
பதிப்புரை கொண்டது. உள்ளுறை (கரந்தைச் தமிழ்ச் சங்கம் - அமைச்சர்) சி தியவை. பாயிரவியலிலே தெய்வவணக்கம் பெருமை முத்தமிழ் வித்தகருக்குரியது.
யாழ்நூல் யாழுக்குரியது. வீணைக்குரி என்றது Lute. யாழ் என்ற இசைக்கருவி அசீரியர், நைல்நதி வாசிகள் பண்டைக்கால saint Láunt (D60). Lu - Studies in Proto - Indic உருவங்களோடு பார்க்கவாம். 1953.
விபுலாநந்த சுவாமியுடைய யாழ்ரு பதத்தை சுவாமி விபுலாநந்தர் சுவாமி ஏர யோகிக்கின்ருர்கள்.
A. L. பசாம் - 1954 - வியத்தகு இ என்ற பதம் பிரயோகிக்கப்பட்டுண்டு. வில் மத்திய கிழக்கிலே தோன்றிய பண்டை நா நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது.
சுவாமியுடைய யாழ்நூல் என்றது 1 ஞல் சிலப்பதிகாரத்துடன் தொடர்புள்ள
"பழந்தமிழிசை மரபிலே தாரம் மு: “பொற்புடைத் தளராத் தாரம்” என்ருர்
ஒருவிசை தாசன் நூல் நிலையந்திற்கு னைக்குரியது. கொழும்பில் கைமாறி நிறுவட் னுால் விளக்கம், மசுத்தான்சாயுபு பாடல் இ ஞர். நூல் நிலையப்பொறுப்பாளி ஆம் என் சுவாமி பகர்ந்தார்.
தொன்னுரல் விளக்கத்தை யாழ் நூ
பாலைக்குரிமை யாமத்துக்குரிமை வைகறைக்குரிமை விடியற்குரிமை நண்பகற்குரிமை எற்பாட்டுக்குரிமை
(1) யாழ்: இப்பதம் அட்டவணையில் இல்லை வீணை என்ற பதம் ஐந்து பக்கங்கள் சுவாமியினுடைய மாணுக்கராக இ

sh)f 33
வெண்பா "ஆசிரியப்பா, கலிப்பா, வஞ் )ib.
லக்கியமாகிய யாழ்நூல் ஈருந்த நூலாகும். கற்றப்பட்ட நூலாகும். 5.6.1947 அரங்
, படங்களின் அட்டவணை, மு கவுரை றப்புப்பாயிரம்-வெள்ளைவாரணன்-பொருந் ஏழிசைகளை முதற் சொல்லாகப் பாடிய
யது அன்று. யாழ் என்றது Harp; வீணை இந்தியா - முகைஞ்சை தரை - சுமேரியர், பத்தில் யாழ் வாசித்தனர். வண. எராசு - Mediterranean Culture Grairip in 656)
ால் 1947ல் வெளிவந்தது. யாழ் என்ற "ாசு அவர்கள் இருவரும் நூல்களில் உப
ந்தியா என்ற தமிழ் நூலில் (1) யாழ் வடிவமுடைத்து. பண்டை எகித்திலும் ாகரிகங்களிலும் வழங்கிய யாழுடன் இது
947ல் தோன்றியது. பொதுவாகச்சொன் பாழைப்பற்றியது. இசை பற்றியது. தலிசையாகக் கொள்ளப்பட்டது” பக். 357
இளங்கோவடிகள்.
சிலம்பு அரங்கேற் 75ம் அடி. ப் போஞர். தாசன் நூல்நிலையம் சென் பட்டது. வீரமாமுனிவர் செய்த தொன் இருக்கின்றனவா என்று வினவத் தொடங்கி று சொன்னர். நல்லநூல் நிலையம் என்று
லிற் பயன்படுத்துகிருர்,
கன்னடம், காம்போதி ஆகரி இராமகலி, இந்தோளம் பூபாளம், தேசாட்சி சாரங்கம்
காபி, கலியாணி
யாழ் என்ற பதம் 509ம் பக்கத்திலுண்டு. காட்டப்பட்டிருக்கின்றன. விபுலாநந்த ருந்தார்கள்.

Page 68
34 சுவாமி விபு
இவையனைத்தும் தொன்னுரல் விளக்கம்:
பக்கம்41ல் காட்டப்பட்ட யாழ்க்க பக்கம் 184 சுட்டப்பட்டிருக்கிறது. சுல் ஆண்டுகளுக்கு முன்னிருந்த யாழ்க்கருவி யுடைத்தாயிருக்கிறது. ஐந்து சுவரங்கள் சுவரங்களாக மாற்றமடைந்துள்ளன. (பச்
பூதநூலறிவும், கணிதமும், சிலப்பதி பெற்றது. அலகு, மாத்திரை, சுருதி, என்
முதனடை, வாரம், கூடை, திரள் னியல்பினை இந்நூற் பாயிரவியலில் கூறிஞ பாடல் தேவாரம் ஆயிற்று எனக் கொள்ள போதும், போதும். உளங்கொள்வரையிலு
நாடகம்:
மதங்க சூளாமணி மதுரைத் தமி ஆண்டு பதிம்பிக்கப்பட்டது. மறு வெளியி ராகிய செ. இராசதுரை இரண்டாம் பதி யிருக்கிறார்.
சுவாமி விபுலாநந்தர் முதற்பதிப்புக் கூத்தர் என்றும் அன்னுருக்கு ஒரு சிரே எனல் பொருத்தமாகும். முகவுரையிலும் கள் எங்களை ஈர்த்தன.
“அயன் படைத்த படைப்பினும் ட ஆடவரையும் உருப்படுத்தியுதவும் துவதென உன்னுமிடத்துச் செக சிறப்புடைத்தாமெனப் புலப்படுகி
மதங்கசூளாமணியில் அநிருத்த மட்டக்களப்பு கலாசாரப் பேரவை பிரசு விலக்குறுப்பு: பதினன்கு லகைப்ப விருத்தி, சந்தி, சுவை, சாதி, குறிப்பு, வண்ணம், வரி, சேதம் என்பன.
விலக்குறுப்பு ஆவது தலைவன் ( கதையை நடாத்தியும் முன்பு செய்த கன விலக்குறுப்பு வகையிற் () சந்தி ஆகு பிரதிமுகம், கருப்பம், விளைவு, துய்த்தல், தமிழ்ச் சொற்கள் தருகிருர், முளை, நாற். கிருர் . - மத. சூளா. பக்கம்: 79.
(1) சந்தி - ஒன்றினையொன்று விரும்பித்
காரம் - சுன்னுகம் அ. குமார (2) முகம் - வடமொழி வாய்-தமிழ்மெ
மொழிக்கு முகம் இல்லை. இக்கருத் நாராயண சாஸ்திரியார் எழுதுகிருர் உவின்சுலோ அகராதி - 1862 - முகம்

லாநந்தர் கட்டுரைகள், கவிதைகள், நூல்கள்
சூத்திரம்: 173. விளங்கப்படுத்தியுள்ளன.
ருவி வண. எராசு சுவாமியாருடைய நூலில் வாமி விபுலாநந்தர் நூலிலே ஐயாயிரம் கீறப்பட்டிருக்கிறது. ஐந்து நரம்புகளை ா மாத்திரம் இருந்தன. இக்காலம் ஏழ் i5 bi 37).
திகார ஆட்சியும் சேர்ந்து யாழ்நூல் உருப்
பன ஒரு பொருட் சொற்கள். r என்னும் நால்வகைச் செய்யுளியக்கத்தி றம் - பக்: 16. "தெய்வஞ் சுட்டிய வாரப் லாம். பிறவாறு கூறுவாரும் உளர்(பக்.212) ம் கூறினேன்.
ழ்ச் சங்க வெளியீடுகளிலொன்று. 1926ம் tடு 1987. பிரதேச அபுவிருத்தி அசைச்ச Gப்பிற்குப் பொறுப்பு. அணிந்துரை வழங்கி
கு முகவுரை எழுதியிருக்கிருர், மதங்கர் - ாரத்தினம் போன்றரை மதங்கசூளாமணி நூலகத்துள்ளும் எதுகை மோனைச் சொற்
ார்க்க நயன் படைத்த மெல்லிநல்லாரையும் நாடகக்கவியை யென்னென்று புகழ்த்தேத் கசிற்பியார்' எனப் புகழ்ந்து போற்றுதல் ன்றது. (பக்கம் - 1, 21, 33, 40, 105)
நாடகம் எனப் பெயர் தாங்கிநிற்கிறது. ரித்தது அனுருத்த நாடகம் என்கிறது.
டும். அவை யாவன பொருள், யோனி, சத்துவம், அவிநயம், சொல், சொல்வகை,
செலுத்துகின்ற கதையை லிலக்கியும் அக்
தக்கே உறுப்பாகுவது என்க.
ம். சந்தி ஐந்துவகைப்படும். அவை (2)முகம், முகம், பிரதி முகம் என்ற சொல்லடுக்குக்குத் று, கருப்பம், விளைவு, துய்த்தல் என்றியம்பு
தொடர்வது என்பாருமுளர். - தண்டியலங் சுவாமிப்புலவர் புதுக்கியது. 1926. பக்: 6. ாழி. வடமொழிக்கு வாய் இல்லை. தமிழ் துப்பட தமிழ்மொழியின் வரலாறு - சூரிய ". Lujish: 76-77.
= வடசொல்.

Page 69
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ப
இன்னும் நாடகங்கள் எழுதுவோ பேராசிரியர் கணபதிப்பிள்ளை ஆக்கிய ந கொடுத்தார். பாத்திரத்திற்கேற்ற பேச்சு( தொல்காப்பியச் சூத்திரத்தைக் காட்டி இ சேரி மொழியான் செவ்விதின் கிள தேர்தல் வேண்டாது குறித்தது தே புலன் என மொழிப புலன் உணர்
அன்றியும் 1943ல் திரு. மு. இரா நாடசத்திற்கு உயர்திரு. சுவாமி விபுலாநந், *அழகுத் தெய்வத்திற்கு உறைவிடம மலைச்சாரலிலும் நிகழ்வனவாய்ச் இன்னிசை மருவிய காதல் நாடகங் வகை பயப்பன." மேலும்
“காவும் பொழிலும் கழிமுகமு ஏரியும் மல்கி இரத்தினத் தீ6 ஆரியர் போற்றும் அணிசால் என்று எழுதுகிருர்.
அல்லாமலும் 1933ல் வெளிவந்த ம நூலுக்கு அணிந்துரை கொடுத்தார். பண் பெயர்த்தியற்றியது.
“ஈழத்து நடுநாட்டிலே மகாவலிகங்ை மருங்கணைந்த குளிர்பூஞ்சோலையொ கிடந்த மலர்மாலையெனத் திகழும் ரொருவரது திருமனையிற் சின்னுட்ட முன்னர்த் தமிழ்நலங்கனிந்த நல் வி இந்நாடகக் காப்பியத்தினைப் படித்து என்றியம்புகின்ருர். இதுவரை நாடகத் த ரும். முத்தமிழ் வித்தகர்.
மதிவாணர் வெண்பாவினைத் தந்து எழுத்தொடு சொற்பொருள் வழுத்துஞ் சுருதிசுரம் வண்ண தனியொத்துப் பாவம் சரச பனிரண் டிலக்கணமாம் பார்
1. இயற்றமிழ்: எழித்து, சொல், பெr 11. இசைத் தமிழ்: சுருதி, சுரம், இராகம் III. நாடகத் தமிழ்: தாளம், பாவம், அல
மூவகைத் தமிழுக்கு வித்தகர் ஆனபடியா வித்தகர் ஆயிற்று. இயற்றமிழில் கட்டுரை மும் வாய்க்கப்பெற்றவர்.
இசைத் தமிழ் - யாழ் நூல் - () ே நாடகத் தமிழ் - மதங்க சூளாமணி ஆகவே முத்தமிழ் வித்தகர் என்ற பட்ட முற்றுப்பெற்றது.
(1) தொல் செய்: சூத். 100.

3
5
D6)f
ரை ஆக்கவும் ஊக்கமளித்தும் வந்தார். 5ானுடகம் என்ற நூலுக்கு அணிந்துரை மொழியைக் கைக்கொண்டார், சுவாமியார்
ன்புற்ருர், ந்து தான்றின் ந்தோரே. - தொல்: மரபியல்: 243. ாமலிங்கம் எழுதிய அசோகமாலா என்ற த அடிகள் அன்புடன் அளித்த அணிந்துரை :- ாகிய மலர்ச்சோலையிலும் உவவனத்திலும் ? சந்திரிகையும், இளந்தென்றலும் விரவி? கள் படிப்போர் உள்ளத்திற்குக் கழிபேரு
ம் புள்ளனிந்த பமென
இலங்கையிலே’
ண்ணியல் சிறுதேர் (மிருச்சகடிகம்) என்ற டிதமணி மு. கதிரேசச் செட்டியார் மொழி
}கக் கரையிலே எழிலாரும் இளமரக்காவின் ன்று உளது. மண்மடந்தையின் மார்பிற் அப்பூம்பொழிலின் பாங்கர் அன்புடையா ங்கியிருந்து, இளவேனிற்பருவம் இறுவதன் ருந்தாகிய மண்ணியல் சிறுதேர் என்னும் எப்படித்து உளமகிழ்வெய்தினேம்’’
மிழுக்கு ஆற்றிய தொண்டினை இயம்பலுற்
மேற்செல்வாம். யாப்பணி யென்ன ாம் - அழுத்துத்
மிரசம்
ாருள், யாப்பு, அணி -- 5 இலக்கணம்.
~ 3 s
ங்காரம், நவரசம் «___ 4 罗?
12
ல் சுவாமி விபுலாநந்தருக்கு முத்தமிழ் பாவினம் பாடியுள்ளார். ஐந்திலக்கண
நாக்கியிருக்கிருர்,
, ஆக்கியிருக்கிருர், -ஞ்சூட்டப்பட்டார். இத்துடன் கட்டுரை

Page 70
விபுலாநந்த அடிக தமிழர் வரலாறும்
வடயெ
(இலங்
விபுலாநந்த அடிகள் தமிழியலின் பல்வேறு துறைகளிற்கும் ஆக்கபூர்வமான தொண்டுகள் பல புரிந்துள்ளார். இச் சிறிய கட்டுரையில் அடிகளார் தமிழர் வரலாறு பற்றிக் குறிப்பிட்டுள்ள முக்கிய மான கருத்துக்கள் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடப்படும். இவ்விடயம் பற்றி, இலக்கியம், இசை, சமயம், நாகரிகம் முதலியனவற்றைப் போல மிக விரிவான கட்டுரைகளை அடிகளார் எழுதியதாகத் தெரியவில்லை. மேற்குறிப்பிட்டன பற் றிய தமது ஆய்வுகளில் அங்குமிங்கும் ஆசிரியர் தமிழர் வரலாறுபற்றிக் குறிப் பிட்டுள்ளார். எனினும், இவ்விடயம் நன்கு ஆராயப்படவேண்டியதாகும். இது பற்றிய கட்டுரைகளிலே, செந்தமிழில் வெளிவந்த, நாகரிக வரலாறு, எகிப்திய நாகரிகம், உலக புராணம் போன்றனவும் தமிழிலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சி யும் பற்றி ஆங்கிலத்திலே வெளிவந்த கட்டுரையும் கவனித்தற்பாலன. ?
காலப்பின்னணி :
அ டி க ளா ர் வாழ்ந்த காலத்தில், ஈழத்திலும், இந்தியாவிலும் ஆங்கிலேய ரா ட் சி யினைத் தொடர்ந்து சுதந்திர இயக்கமும், பண்பாட்டு மறுமலர்ச்சியும் ஏ ற் பட் டு வந்தன. தென்னாசியாவில் வாழ்ந்த அறிஞர் களில் ஒரு சாரார் தத்தம் பூர்விக வரலாறுபற்றி ஆய்வதி லும் அறிவதிலும், எழுதுவதிலும் ஆர் வம் காட்டி வந்தனர். இதே காலத்தில் இங்கிலாந்திலும் வேறுசில ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்ந்த அறிஞர்களிற் சிலர் மேற்காசிய, வட-ஆபிரிக்க, தென்னாசிய

ஊரும
வசாமி, எம். ஏ. ாழி விரிவுரையாளர்,
கைப் பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாகம்)
வரலாறு, பண்பாடு முதலியனவற்றை ஆய்வதிலீடுபட்டனர். இவர்களிற் சிலர் இந்நாடுகளின் வரலாற்றினை அனுதா பத்துடனும் அணுகினர். ஒருசிலர் தென் னிந்திய வரலாற்றிலே - தமிழர் வரலாற் றிலே - குறிப்பிடத்தக்க ஈடுபாடு கொண் டிருந்தனர். அதிவண. கால்ட்வெல் 1857ஆம் ஆண்டு வெளியிட்ட திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், திராவிட மொழிக் குடும்பத்தின் தனித்துவத்தை யும் சிறப்பையும் அறிஞர் உலகிற்கு எடுத்துக்காட்டியது. ஸர்ஜோன் எவன்ஸ் *மனிதன் முதலிலே தோன்றிய இடம் தென்னிந்தியாவாக இருக்கலாம்” என் முர். பிரித்தானிய பழம்பெரும் பொருட் காட்சிச்சாைையைச் சேர்ந்த எச். ஆர். வேறால், தாம் எழுதிய புராதன வர லாற்றிலே சுமேரியருக்கும் திராவிட ருக்குமிடையிலுள்ள இன, பண்பாட்டு ரீதியிலான ஒற்றுமைகளைச் சு ட் டி க் காட்டியுள்ளார். ஸ் பெயி ன் நாட்டி லிருந்து இந்தியாவுக்கு வந்து கத்தோ லிக்க மதச் சேவையும் இந்தியாவில் ஆய்வு களும் நடாத்திய வண. ஹெரஸ் சுவாமி கள் சிந்து சமவெளி நாகரிகம் பழந்தமி ழருடைய நாகரிகம் என விரிவாக எழுதி வந்தார். மேலும் , தமிழரின் பூர்வீக இருப்பிடம் மறைந்த லெமுரியா என்ற கருத்து நன்கு நிலவிற்று. அதாவது, இந்தியாவிற்குத் தெற்கே தற்போதைய இந்து சமுத்திரமுள்ள இடத்தை உள் ளடக்கி மலேசியா, அவுஸ்திரேலியா தொடக்கம் ஆபிரிக்கா வரை பரந்து நில விய நிலப்பரப்பே லெமுறியாக் கண்ட மாகும். பூமியிலேற்பட்டுவரும் சில மாற்

Page 71
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
றங்களினாலே, லெமுறியாக் கண்டம் மறைந்துபோக வடக்கே கடலிலிருந்த பகுதியில் இமயமலை தோன்றிற்று. இம் மாற்றம் புவிச்சரிதவியலின்படி கோடிக் கணக்கான ஆண்டுகளின்முன் நடைபெற் றது. சிலப்பதிகாரம் போன்ற பழந் தமிழ் நூல்களிலே கடல் கோள் பற்றி யும் இதனால், பஃறுளியாறு, குமரிமலை முதலியன மறைந்தமை பற்றியும் குறிப் புக்கள் வருகின்றன. இவற்றை உற்று நோக்கிய அறிஞர் சிலர் மேற்குறிப்பிட்ட லெமுறியா மறைவு தான் தமிழிலக் கியத்திலே வரும் கடல்கோள் எனக் கரு தினர். லெமுறியா ம  ைற ய அங்கு வாழ்ந்த தமிழரின் மூதாதையர் தென் னிந்தியாவிற்குப் புலம் பெயர்ந்தனர். அவர்களில் ஒருசாரார் எகிப்திற்கும் யூப்பிறற்றீஸ் ரைகிறிஸ் ஆறுகள் பாயும் பிரதேசத்திற்கும் வேறு சிலர் மேற்காசி யப் பகுதிகளுக்கும் சென்று அவ்வந்நாடு களிலே பழைய நாகரிகங்களைக் கட்டி யெழுப்பினர் என ஒரு சாரார் கூறிவந் தனர். இக்கருத்து எந்த அளவிற்கு வர லாற்று ரீதியிலேற்றுக்கொள்ளப்படலாம் என்பதிலே கருத்து வேறுபாடுகள் உள் ளன. எனினும், அடிகளார் தமிழர் வர லாறு பற்றி ஆங்காங்கு குறிப்பிடுவன வற்றிலே மேற்குறிப்பிட்ட கருத்துக் களின் சாயல் நன்கு நிலவுகின்றது.
இவர் வாழ்ந்த காலத்திலே ஈழத் திலும் இந்தியாவிலும் வாழ்ந்த அறிஞர் ஒரு சாரார் தமிழர் வரலாறுபற்றி எழுதி வந்தனர். எடுத்துக்காட்டாக, இலங்கை பரான வி. கனகசபைப்பிள்ளை, ஆங்கி லத்தில் எழுதியுள்ள 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர், சுவாமி ஞானப்பிர காசர் தமிழில் எழுதியுள்ள தமிழரின் பூர்வ சரித்திரமும் சமயமும், தமிழரின் ஆதியிருப்பிடமும் பழஞ் சீர்திருத்தமும் - ஒரு புதிய ஆராய்ச்சி நூல் முதலியன வற்றையும் இந்தியாவைச் சேர்ந்த எஸ். பூர்ணலிங்கம்பிள்ளை, பேராசிரியர் பி. கந்தரம்பிள்ளை, பி.ரி. பூரீநிவாஸ் ஐயங் கார், பேராசிரியர் கிருஷ்ணசுவாமி ஐயங் கார், திரு. என். சிவராஜபிள்ளை முதலி போர் எழுதியுள்ள நூல்களையும் குறிப்
.Li آنت- تی

SMy 37
அடிகளாரின் கல்விச் சிறப்பு:
இவர் சமகாலத்தில் ஈழநாட்டிலே வாழ்ந்த தமிழறிஞர்களிலே, பல வழி களிலும் குறிப்பிடத்தக்க கல்வித்தகை மையும் ஆய்வுப் பயிற்சியும் பெற்றிருந் தார். தமிழ், ஆங்கிலம் வடமொழி முத லிய பன்மொழித் தேர்ச்சி பெற்றிருந் தார். இவர் ஒரு விஞ்ஞானப்பட்டதாரி. பிரபல கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், ராமகிருஷ்ண ஸ்தாபனங்கள் சிலவற்றிலே மிகப்பொறுப்புவாய்ந்த ப த விகளும் பயிற்சிகளும் பெற்றிருந்தார், சமகால இலங்கையிலும் இந்தியாவிலும் வெளி வந்த பிரபல தமிழ், ஆங்கிலச் சஞ்சிகை களிலும், வேறு சில பிரசுரங்களிலும் பல் வேறு வகைகளான ஆய்வுக் கட்டுரைகள் எழுதிவந்தார். யாழ் நூல் போன்ற தனிப்பட்ட பெரிய ஆய்வுகளும் எழுதி னார். சமகால, தமக்கு முற்பட்டகால ஈழத்தறிஞர் எவரும் பெற்றிராத வகை யில் தென்னிந்தியத் தமிழறிஞர் மத்தி யில் அடிகளாரின் பெருமதிப்பு நிலவியது. தமிழ்மொழி, இலக்கணம் தமிழர் நாகரி கம் ஆகியவற்றிலே மிக்க ஈடுபாடுள்ள வராயிலங்கினார்.உலகப் பற்றற்ற துறவி யாகத் திகழ்ந்தாலும் இளங்கோ அடி கள் போலத் தமிழ்ப்பற்று அவரை விட்டு நீங்கவில்லை. தமிழ்ப் பேராசிரியராகவே உயிர் நீத்தார்.
ஆய்வு முறைகள் :
பொதுவாகத் தமிழர் பற்றி யி து வரை வெளிவந்துள்ள ஆய்வுகளை மூன்று பிரிவாக வகுத்துக் கூறலாம். ஒருசாரார் மரபு வழிச் சான்றுகளைக் குறிப்பாகத் தமிழிலக்கியச் சான்றுகளைப் பிரதான மாக வைத்து ஆராய்வு செய்துள்ளனர். பிறிதொரு சாரார் தமிழிலக்கியச் சான்று களுடன், பிறநாட்டாசிரியர் குறிப்புக் கள், தொல்லியற் சின்னங்கள் முதலியன வற்றை ஒப்பிட்டு விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து வந்துள்ளார்கள். இன்னு மொரு சாரார் மேற்குறிப்பிட்டனவற் றுடன் ஒப்பியல் நாகரிக நோக்கிலும் தமிழர் வரலாற்றினை ஆராய்ந்து வரு கின்றனர். விபுலாநந்த அடிகளின் ஆய்வு களிலே முன்றாவது வகைதான் கூடுத

Page 72
38
லாக மிளிர்கின்றது. இவ்வகை ஆய் விற்கு முன்னோடியாக விளங்கியவர் களில் அடிகளார் குறிப்பிடற்பாலர்.
திராவிடர், தமிழர் ஆகிய பதங்கள் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர் புள்ளனவாகிலும் இரண்டும் ஒரே கருத் தினை இன்று குறிப்பனவல்ல. திராவிட மொழிகளைப் பேசும் மக்கட் கூட்டத்தி லொருவராகவே தமிழர் விளங்குகின்ற னர். அடிகளார் சில இடங்களில் இவ் விருபதங்களும் ஒரே கருத்துள்ளன என் பர். உதாரணமாக உலகபுராணம் என் னும் கட்டுரையிலே,“கன்னடம்,தெலுங்கு மலையாள மொழிகளும் அவற்றை வழங் கும் மக்களும் தமிழிலும், தமிழரிலும் இருந்து தோன்றிய காரணத்தினாலே பண்டைச் சரித்திரத்திலே 'திராவிட மென்பது தமிழையேயாம்’ எனவரும் பகுதியினைக் குறிப்பிடலாம். ஆனாலிக் கருத்துப் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை யின் மனோன்மணியத்திலே வரும் தமிழ்த் தாய் வணக்கம், வண. ஹெராஸ் சுவாமி கள், வண. ஞானப்பிரகாச சுவாமிகள் போன்ற சமகால அறிஞர் எழுதிய நூல் கள் முதலியனவற்றிலும் காணப்படுகின் றது.
தமிழிலக்கியத்தின் தோ ற் ற மும் வளர்ச்சியும் பற்றிய கட்டுரையின் முற் பகுதியிலே தமிழர், துரானியர், மங் காலிய-திபெத்தியர், இந்தோ-ஆபிரிக்கஅவுஸ்திரேலியர் என அறிஞர் பலவாறு எழுதியுள்ளவற்றைக் குறிப்பிட்டு, அவற் றினை நிராகரித்து, நாகரிக மையமான மறைந்த லெமுறியாக் கண்டத்திலிருந்து தோன்றி, அதனைக் கடல்கொள்ள அங்கு வாழ்ந்த பழந்தமிழர் தென்னிந்தியாவுக் கும் எகிப்து, சுமேரியா, போன்ற பிற இடங்களுக்கும் புலம்பெயர்ந்தனர் என அடிகளார் குறிப்பிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து ‘உலக சரித்திரமே தமிழ்க் குல த் தோ டு தொடங்குகிறதென்ப" எனக்குறிப்பிட்டுள்ளார். மே ற் குறிப் பிட்ட பின்னணியிலேதான் இக்கருத்துத் தெளிவாகும். லெமுறியாபற்றிய கருத் தினை இக்கால அறிஞர் பலர் ஏற்றுக் கொள்ளாவிடினும், மிக அண்மைக்

விபுலாநந்த அடிகளும் தமிழர் வரலாறும்
காலத்திலே ரூசிய அறிஞரான கொண்ட றனோல் இக்கருத்தினை மறுபடியும் அறிஞர் உலகம் பரிசீலனை செய்ய வேண்டுமெனக் கோரியுள்ளார்.
தமிழர், புராதன எகிப்தியர், சுமேரி யர் முதலியோர் ஒரே இனத்தவர் என்ற கருத்தினைத் தக்க சான்று கிடைக்கும் வரை ஏற்றுக்கொள்ளமுடியா தெனினும் பண்பாட்டு ரீதியில் இவர்களுக்கிடை யிலே நிலவிய ஒற்றுமையம்சங்கள் மனங் கொள்ளற்பாலன. திராவிட நாகரிகத் தின் சாயல்கள், சுவடுகள் மேற்காசிய நாடுகளிலே காணப்படுதலை ஏற்கனவே பல அறிஞர்கள் சுட்டிக்காட்டியதைப் பேராசிரியர் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி அண்மைக்காலத்திலே வலியுறுத் தி யுள்ளார்.
ஆற்றோரங்களிலே புராதன நாகரி கங்கள் வளர்ந்தமையினை அடிகள் சுட்டிக் காட்டியுள்ளார். தமிழகத்திலுள்ள ஆற் றோரங்களிலே பழந்தமிழர் நாகரிகம் வளர்ச்சியுற்றமையினைச் சில கட்டுரை களிலே வலியுறுத்தியுள்ளார்.
தமிழக வரலாறு பற்றிய சில குறிப் புக்களைத் தமிழிலக்கியத் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய கட்டுரைக்குப் பின் னணியாகக் குறிப்பிட்டுள்ளார். சங்க காலத் தொடக்கம் கி. மு. 1000 வரை யிலேற்பட்டதென்ற கருத்தினை இன்று பலர் ஏற்றுக்கொள்ளாவிடினும், சங்கி காலப் பிற்பகுதிபற்றி அடிகளார் கூறி யிருப்பவை குறிப்பிடம் பாலன. சங்க காலத்திற்குப் பிந்திய தமிழர் வரலாறு பற்றி அடிகளார் கூறியிருப்பன பொது வாக ஏற்றுக்கொள்ளற்பாலன. மாணிக்க வாசக சுவாமிகள் காலம் கி. பி. 9ஆம் நூற்றாண்டென அவர் கூறியிருப்பது குறிப்பிடற்பாலது.
பழந்தமிழரின் சமயம் பற்றிக் குறிப் பிடுகையில் வேல் வணக்கம் முதலிய பழைய சமய நம்பிக்கைகளை வற்புறுத்தி யுள்ளார். பழந்தமிழரின் கோயிலமைப்பு, விழாக்கள், தெ ய் வங் கள் முதலியன வற்றையும் சுமேரியருடைய சமய நம்பிக் கைகள், பழக்க வழக்கங்களையும் ஒப் பிட்டுக் கூறியுள்ளார்.

Page 73
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
தமிழகத்திலே பல்லவர் பாண்டிய ராட்சிக்காலத்திலேற்பட்ட  ைவ தி க சமய மறுமலர்ச்சி குறிப்பிடற்பாலது. இக்காலத்திலே சிறப்புற்ற பக்தி இயக்கம் தனிச்சிறப்பு வாய்ந்தது. இப் பக்தி தொடர்ந்து இராமனுஜரின் விசிஷ்டாத்து விதத்துவத்தின் ஊடாக வடமொழி வாயிலாகப் பிற இந்தியப் பகுதிகளுக்கும் பரவிற்று. இப்பக்தி நெறி அன்பு நெறி இடைக்கால இந்தியா அடங்கலும் பர விய வரலாற்றினை ஓர் அரிய கட்டுரை மூலம் விளக்கியுள்ளார்.
தமது அரிய ஆய்வு நூலான யாழ் நூ லிலே பழந்தமிழரின் இசைத்திறன் பற்றி அடிகள் நன்கு ஆய்ந்துள்ளார்.
அடிக்குறிப்புகள் :
1. அடிகளாரின் சில கட்டுரைத் தொகு
இவற்றிலே:
அ. திரு. அருள் செல்வநாயகம்
சென்னை, 1965,
ஆ, கல்வி வெளியீட்டுத் திணைக்க
கள், களனி, 1973.
ஆகியன இக்கட்டுரை எழுதுவதற்
2. Swami Vipulananda - Origin and The Cultural Heritage of India,
AS A NATO
"The philosophy of a it foreshadows a nation's
aS C

以前 39
இன்னிசையாழின் தோற்றம், வளர்ச்சி பற்றிக் குறிப்பிட்டு, தமிழகத்திலே உரு வெடுத்த இந்த யாழ் பிற்காலத்திலெவ் வாறு பிற இடங்களிற்கும் பரவிற்று என் பதை எடுத்துக்காட்டியுள்ளார்.
இவ்வாறு அடிகளார் தமிழக வர லாறுபற்றிக் கூறி யு ள் ள வை மனங் கொள்ளற்பாலன. இவையனைத்தையும் அப்படியே கொள்ளாவிடினும், சமகாலத் தமிழியல் ஆய்வுநிலையில் வைத்து நோக் கும்போது அவை மு க் கி ய த் து வம் வாய்ந்தவையே. மேலும் தாம் எழுதிய கட்டுரைகளிலே தாம் பயன் படுத்திய ஆங்கில, தமிழ் நூல்களையும் தெளிவாக அடிகளார் குறிப்பிட்டுள்ளார்.
ப்புக்கள், அண்மையிலே வெளிவந்துள்ளன.
தொகுத்துள்ள விபுலானந்த ஆராய்வு -
ளம் வெளியிட்டுள்ள இலக்கியக் கட்டுரை
குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
growth of Tamil literature.
Vol. III, Calcutta, pp. 676 — 692.
N THINKETH
nation is important, for, fate.'
- Swami Vivekananda. uoted in Prabuddha Bharata,
April 1940.

Page 74
“கல்விச் சிகரக் (
- மண்டூர்க் கவிஞர் மு
I.
உத்தமன் விபு: உதயநூற் வித்தகத் தமி
விழித்தன பத்தர்கள் சூழ்
பாவலர் புத்தணிப் பட்
பூவையர்
மத்தள முழக்க
மாதவன் கொத்தணித்
கொம்பெ( நர்த்தனம் புரி நம்மட்டக் முத்தணி முறு முழுநிலாட்
சேவையால் உ
செம்மலா சேமநூற் றான
செந்தமிழ் நாமனை வோ நாடெலாஞ பூமகள் பூரிப் ( பொற்பணி
எழுத்தாளர் ப
சுத்தியோ தொழத்தகு வி துலக்கிய s விழுத்தகு நூல் விரிவுரை ( அழைத்தபே ர அருள்விருந்

கொ டியானோன்’
. சோமசுந்தரம்பிள்ளை -
லா நந்தன்
றாண்டு கண்டு ழணங்கு ள் விழா வெடுத்தாள் )ந்து வாழ்த்தப் பாட்டுப் பாடப்
டுடுத்துப் குரவை ஆர்த்தார்!
5 மெங்கும் விபுலா நந்தன் தொண்டர் வெற்றிக் டுத் தூது கின்றார் ப மாதர்
களப்பு நல்லாள் வல் பூப்ப
பூத்த தொக்கும்!
யர்ந்த ஞானச் ம் விபுலா நந்தன் ண்டு தன்னிற்
செழிப்புற் றோங்க ருங் கூடி ந சென்று சென்று போங்கப்
புதுக்க வாரீர்!
லரும் இதய டெழுச்சி கொண்மின்! புலா நந்தன் தமிழ்த்தொண் டாய்ந்து
படைப்போம் முழக்கங் கேட்போம் றிஞர் ஆய்வாம் i துணவு துய்ப்போம்!

Page 75
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
5. பாரதி இலட் சி
பலித்திடப் சீரிய விபுலா ந
சேவையைச் பாரிய பணிகள்
பைந்தமிழ்ப் கோருநன் னெற
குரவனாம்
6. இன்றுநேற் றல்6 எழில்பெற்று சென்றபன் னுாறு
யிரமாண்டு குன்றென நிமிர் முனிபணி பு நன்றுநன் றென் நற்பணி செ
7. ஒழுக்கம் நீதி உ உள்ளங் கல முழுக்க முழுக்க
முகிழ்த்துப் வழுக்கி வீழ்ந்து
வரம்பு நமது உழைக்கும் விபுல் றாண்டில் உ
8. காரைதீவுத் தா! கன்னித் தப ஆரை ஒப்புச் ெ அடிகள் விட பேரைப் படைத் பெருமை ந சீரைப் படைத்த தேவர் சேை

யத்தைப் பணி புரிந்த ந்தன்
சிந்தித் தோர்ந்து செய்யும்
பாசத் தோடு விக் கழைத்தான் விபு லாநந்தன்!
ல தமிழ்த்தாய்
வாழ்ந்த காலம் று நூறா
கழிந்த தோர்வோம் ந்து கும்ப
ரிந்த காலம் ன நாடி Fய்வோம் வாரீர்!
யர்பண்பு ந்த பேரன்பு
நம்முள்னோர் பூத்த பண்பாடு நொறுங்காத து மரபென்று 0ா நந்தர் நூற் உறுதி பெறவம்மின்!
ப் பயந்தாள் விழ்த்தாய் சுவீகரித்தாள் சால்வோம்யாம் லா நந்தருக்கே த நூற்றாண்டுப் மக்கும் உரிமையன்றோ!
ராமக்கிருஷ்ண வ வாழியவே!

Page 76
I0.
II .
12.
கலைச்சொல் ல
கலைக்கோர் நிலைக்குந் திட்ட
நிறைவாங் துலைபோல் நடு சுவாமி விபு கலைஞர் போற் கல்விச் சிகர
பள்ளிக் கூடப் பு பரம கம்சர் கொள்ளக் கொ
குமுறும் இன அள்ளிக் கொஞ்ச தாணி வேர கொள்கைக் குறி கூப்பும் விபு
செகப்பிரியர் நா சிந்தை கனி, அகங்கொள் மத அழகுத் தமி மிகவும் பொருத் மேனாட் ட சுகந்தத் தமிழுக்
சுவாமி விபுல்
சித்தன் விபுலா ? சிறியேன் செ நித்தம் சுவாமி பூ நினைவிற் ப சித்தம் மகிழச் ே செந்த மிழ்ப் முத்து முத்தாம்
முடிவி லூழி
ー★ー

*கல்விச் சிகரக் கொடியானோன்"
க்கக் கவிஞன்பல்
கழகப் பேராசான் -ம் பலவகுத்து கல்விப் பயிர்வளர்த்தோன் வு நிலையாளன் லா னந்தனெனக் றத் தமிழ்நாட்டிற் க் கொடியானோன்!
1ணிபுரிந்தும்
பதந்துதித்தும் ஸ்ளத் தேன்பொழிந்து சையாழ்க் கொடைவள்ளல்! சம் அருட்சைவத் ாய் அனைத்துமதக் யோ டுளங்கலந்து லா நந்தனென்கோ!
ட கத்தை ந்து மொழிபெயர்த்து ங்க சூளாமணியாய் ழில் வடித்தகவி தம் பொருத்தமென றிஞர் பலர்போற்றச்
கொளியேற்றும் ா நந்தனென்கோ!
னந்தர்புகழ் Fப்பற் கியலாதாம் நூற்றாண்டை தித்தே அவர்நெறியில் சவைசெய்தல் பே ரறிஞர்கடன் முத்தமிழ்த்தாய் வாழிமன்னோ!

Page 77
விபுலாநந்தர் கவிை
ஒரு கண்ணோட்ட
நிவீன தமிழ்க் கவிதையின் முன்னே பத்தாண்டுகளின் பின் விபுலாநந்த அடிக தில் நவீன தமிழ்க்கவிதை பிறப்பெடுக்கும் நிகழ்கிறது. இத்தகைய காலசட்டத்தில் பற்றி ஆழமாக நோக்கும்போது முதற்க ஈழத்தினதும் கவிதைப் போக்குகள்பற்றிக் கின்றது.
பாரதியாரின் காலம் ஆங்கிலேய ஏக காலம் என்பது யாவருமறிந்ததொன்று. இ றுத் தெளிவும், கால உணர்வும் வாய்ந்த ஆதீனங்களிலும் சமஸ்தானங்களிலும் தஞ் டிருந்த - தமிழ்க்கவிதைக்கு விடுதலை தந்த அவனிடமே முதன்முதலாகக் கவிப்பொருள அவனிடம் வெளிப்பட்டது. இலக்கியத்திற் இடையில் அதுவரை காலமுமிருந்த இடை மக்களுக்குரிய கவிதை வடிவங்களும் அவனி துக்குத் தந்தையானவன். பாரதி பரம்பை உணர்வுகளை முதன்மைப்படுத்துகின்றான். யப் பண்பாட்டில் நாட்டமுடையவராகவும் குழந்தை இலக்கியத்துறையிலும் முன்னோ பாரதியார், சு. து. யோகியார், நாமக்க தத்தமது ஆற்றலுக்கேற்ப பாரதி தடத்தி சிறுகதையின் விடிவெள்ளியான மணிக்கொ காட்டுகின்றது. ந. பிச்சமூர்த்தி, கு. ப. ர யின் முன்னோடிகளாகின்றனர். இவ்வாறா களை நிகழ்த்திக்கொண்டிருந்த தமிழ்நாட்( கால - நெருங்கிய - உறவு நாமறிந்ததே. தமது காலத் தமிழ்நாட்டுக் கவிதைப் போ என்பதே நாம் அவதானிக்கவேண்டியது.
தமிழ்நாட்டுக் கவிதை வளர்ச்சி மே கவிதை வளர்ச்சி அடிகளார் காலத்தில் எத் நூற்றாண்டைச் சேர்ந்த சுன்னாகம் கும நவநீதகிருஷ்ண பாரதியார், அருள் வாக்கி நூற்றாண்டிலும் தொடர்ந்து ஆட்சி செ நீதி இலக்கியங்களையும், தனிப்பாடல்கை காட்சிதருகின்றனர். இந்நூற்றாண்டின் ஆ!

தகள் :
o
செ. யோகராசா, எம். ஏ. விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக்கழகம்.
ாாடியாகிய பாரதியார் பிறந்து (1882) ளாரின் பிறப்பு (1892) நிகழ்கிறது. ஈழத் காலப்பகுதியில் அடிகளாரின் பிரிவு (1947) வாழ்ந்தவரான அடிகளாரின் கவிதைகள் ண் அடிகளார் காலத் தமிழகத்தினதும், * சுருக்கமாக நினைவுகூர்வது அவசியமா
5ாதிடத்திய ஆட்சியின்கீழ் இந்தியா இருந்த இக்காலப்பகுதியில் வாழ்ந்த பாரதி வரலாற் கவிஞனாக விளங்கியவன்; மடங்களிலும் சமடைந்திருந்த - பண்டிதரிடம் சிறைப்பட் வன்; தேசபக்தியும், நாட்டு விடுதலையும் ாாகின. கவிதை சமுதாயத்தின் குரலாக கும் சமுதாய, அரசியல் சிந்தனைகளுக்கும் வெளி அவனாலேயே நீங்கியது. பொது டம் செல்வாக்குப் பெற்றன; அவன் சிந் ரயில் வந்த பாரதிதாசன் மொழி, இன கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை இந்தி , கவிதை மொழிபெயர்ப்புத் துறையிலும் டியாகவும் விளங்குகின்றார். சுத்தானந்த ல் இராமலிங்கப்பிள்ளை முதலானோரும் லேயே செல்ல முற்படுகின்றனர். தமிழ்ச் டி, புதுக்கவிதைத் தோற்றத்திற்கும் வழி ா., க. நா. சு. ஆகியோர் புதுக்கவிதை க தமிழ்க்கவிதை உலகில் பாரிய மாற்றங் டென் அடிகளார் கொண்டிருந்த நீண்ட இங்கு கவனிக்கவேண்டியது அதுவன்று. க்குகளால் அடிகளார் பாதிக்கப்பட்டாரா
ற்கூறியவாறு அமைய, ஈழத்துத் தமிழ்க் தகையதாகக் காணப்படுகின்றது? சென்ற ாரசுவாமிப்புலவர், மயில்வாகனப்புலவர், அப்துல்காதிறுப்புலவர் முதலானோர் இந் லுத்துகின்றனர்; தலப்பிரபந்தங்களையும், ளயும் இயற்றி மரபுவழிப் புலவர்களாகக் "ம்ப தசாப்தங்களிலோ அறுபதுகள் வரை

Page 78
44 வி
யிலோ வாழ்ந்த பாவலர் துரையப்பாப்பி லையா, மு. நல்லதம்பி, யாழ்ப்பாணன் பிள்ளை முதலானோர் மரபுவழியிலே செ நாட்டங் கொண்டவராக விளங்கினர். இ புதுமைக்கும் இடைப்பட்டவராகின்றனர். அடிகளார் எப்பக்கம் சார்ந்துள்ளார் என்
தேவேளையில், தமதுகாலப் பு செல்வழி பற்றியதொரு கண்ணோட்டமும் றிசைச் செல்வத்தில் பின்வருமாறு எழுது
*இக்காலத்திற் புறப்பொருளுணர்ச் றிரங்குகின்ற மன்னைக்காஞ்சி சரம கவிக மும் இளமையும் - நிலையா என்று அழு யிற்று. நிலையாப் பொருள்களை விடுவாே கொண்டுதேடித் துய்ப்பதற்கு வலியின்மை காஞ்சிபாடி யிம்மை மறுமைச் சுகத்தை டிணையை யவமதித்து ஆண்மையில்லா அ கடையிற் கள்த்திருந்து வன் சொற்களையே Lugoff. . . . . . கவிநய வினிமையும் பிறவினி.ை மதுவுண்டு மயங்கிய வண்டைப்போலச் ெ
யும் வந்தெய்திற்று. ஐயோ, இந்நிலைமை
சென்ற நூற்றாண்டிலும் இந்நூற்ற பாக தமிழ்நாட்டிலே வாழ்ந்த புலவர்கள் தின் ஒரு பார்வை மேலே வெளிப்படுகிற கவிஞனை இனங்கண்டு, ஈழநாட்டில் மட் பரப்பிய முன்னோடிகளுள் அடிகளாரும் பாரதியார்பற்றி இவ்வாறு எழுதியமை ம
“பாரதியார்மீது மக்கள் அன்புமழை களின் கவர்ச்சியும் பெருமிதமும் அவற்றி பற்றி அவருடைய கவிதைகளில் காணப்ட கவருவதாயிருக்கிறது. 99
எனவே, தமது காலப் புலவர்களிட காண விழைந்தவற்றை - கண்ட சிலவற்றை தூரம் வெளிப்படுத்தியுள்ளார் என்று நோ
இனி அடிகளார் கவிதைகள் பற்றி அகவையிலே கவிதை இயற்றுவதில் வல்லுன களுள் சில தனிநூல்களாக வெளிவந்தவை. முதலான சஞ்சிகைகளிலே வெளிவந்தவை வந்தனவும் உள. இவை யாவும் தொகுத்து இவை யாவற்றையும் பொதுப்பட நோ வகுத்துக்கொள்ளலாம்:

புலாநந்தர் கவிதைகள் : ஒரு கண்ணோட்டம்
ள்ளை, கல்லடி வேலன், அல்வையூர் செல் , வேந்தனார், பேராசிரியர் க. கணபதிப் ன்றாலுங்கூட, சிற்சில விதங்களிலே புதுமை இன்னொரு விதமாகக் கூறின் பழமைக்கும் இவ்விரு சாராருள் - இவ்விரு போக்குகளுள் - 'பதே கவனிக்கப்படவேண்டியது.
லவர்கள் பற்றிய அக்கறையும், அவர்கள் அடிகளாரிடம் காணப்படுகின்றது. மேற் கின்றார் (1).
*சியே குறைந்துபோயிற்று. இன்னன் என் ளில் வெளிப்படுகிறது. யாக்கையும் செல்வ கிற அழுகையே தமிழ்வாணருக்கு இயல்பா ர மிகச்சிலர். அவற்றைப் பற்றியணைத்துக் யால் நிலையா நிலையா என்று பொய்க் யிகழ்பவரே மிகப்பலர். இனிப் பாடாண் சடர்களுக்குப் பாட்டிசைத்து அவர் தலைக் பரிசிலாகப் பெற்று மீளுகிற தமிழ்வாணர் மயும் தருகிற அகப்பொரு னறவினையுண்டு சயலின்றிக் கிடந்தோம்; அடிமைத் தன்மை
யினி வேண்டாம். se
ாண்டின் ஆரம்ப தசாப்தங்களிலும், குறிப்
நிலைபற்றிய அடிகளார் கண்ணோட்டத் து. இதுமட்டுமன்று. பாரதி என்ற மகா -டுமன்றித் தமிழ்நாட்டிலும் பாரதி புகழ் ஒருவரென்பதில் ஐயமில்லை. ஓரிடத்தில் னங்கொள்ளத்தக்கது 2 :
ழ பொழியக் காரணம், 9AGNUCLB5 600LL u LurrLi ல் ததும்பும் தேச உணர்ச்சியுமே. வாழ்க்கை டும் பரந்த நோக்கம் எல்லா மக்களையும்
மும் கவிஞர்களிடமும் மேலே கூறியவாறு - அடிகளார் தமது ஆக்கங்களில் எவ்வளவு ாக்குவதும் அவசியமாகின்றது அல்லவா ?
நோக்குவோம். தமது பன்னிரண்டாவது ாராகிவிட்ட 3 அடிகளாரின் கவிதை ஆக்கங் ‘இராமகிருஷ்ண விஜயம்", ‘பிரபுத்த பாரத பல. அவ்வப்போது மலர்களிலே வெளி வெளியிடப்பட்டுள்ளன என்பதற்கில்லை. க்கின் பொருளடிப்படையில் பின்வருமாறு

Page 79
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
1. சமயம் சார்ந்தவை:
(அ) பர்தி:
கணேச தோத்திர பஞ்சகம். இரட்டை மணிமாலை. கதி மணிமாலை. மண்டூர் பதிகம் வேணவ மணிமாலை முதலிய
இவைதவிர, தனிப்பாடல்கள் பலவு காரைதீவு நந்தவனப் பிள்6ை கள். ஈசனுவக்கும் மலர். ( மலர்மாலை. பெருந்தேவபா6 திருவமர் மார்பன் திருக்கோய
(ஆ) தத்துவம் : குருதேவர் வாக்கி
2
வாழ்த்துப்பாக்கள் :
குருவணக்கம். விவேகானந்த பஞ் நாவலர் முதலியன.
3. இங்கற்பாக்கள் :
தாய் கண்ணகையர் சிவபதம் அடை கங்கையில் விடுத்த ஒலை. மகாலிங்
4. பொது :
இமயமலைச்சாரலில், நீரர மகளிர்
5. மொழிபெயர்ப்பு:
(அ) ஆங்கிலத்திலிருந்து தமிழில்:
பூஞ்சோலைக் காவலன். ஆங்கி (ஆ) தமிழிலிருந்து ஆங்கிலத்தில் :
ஆழ்வார் பாடல்கள், திருவிை முதலியன.
அடிகளார் கவிதைகளின் இயல்புகள் வகுத்துக்கொண்டவாறு, இனி, விரிவாகக் நோக்கும்போது, தெய்வங்கள் மீது பிரபந் அடிகளாரும் சென்றுள்ளமை புலப்படுகின்ற களது செய்யுட்களுடன் ஒப்பிடும்போது, . பாடும் தன்மை, உருக்கம், எளிமை, இனி பெருமளவு இடம்பெறுகின்றன. எடுத்துக்கா துள்ள பின்வரும் பகுதிகள் அமைகின்றன :
** உளங்களி கூர விழிநீ ரரும்பு
விளங்களி றேயத்த னேயை விளங்கொளி யேயெனப் பே வளங்கெழு தென்கதி ரைப்பு (கதிரையம்பதி மாணி

前
45
கதிரையம்பதி மாணிக்கப்பிள்ளையார் மரயம்பதி சுப்பிரமணியசுவாமி இரட்டை
நாச்சியார் நான்மணிமாலை. குமார ன. இவை சிறு பிரபந்தங்களாம். முள்ளன. எ-டு : rயாரைக் குறித்துப்பாடிய தனிப் பாடல் தவபாணி. தேவிவணக்கம். பராசக்தி. ரி. கோயில். மகாலட்சுமி தோத்திரம். ற்காட்சி முதலியன.
பம்.
சகம். குருசரணதோத்திரம். ஆறுமுக
டந்தபோது பாடிய கையறுநிலை. கசிவத்தின் மலர்நிகர் மாட்சி.
முதலியன.
கிலவாணி. மதங்க சூளாமணி முதலியன.
ளயாடற் புராணத்தின் சில பகுதிகள்
பற்றி, மேலே பொருள் அடிப்படையில்
காண்போம். பக்திக்கவிதைகள் பற்றி தங்கள் பாடும் சமகால மரபுவழியிலேயே து. ஆயினும், ஏனைய சமகாலப் புலவர் அடிகளாரின் கவிதைகளிலேதான் கலந்து பசந்தம், இன்னோசை ஆகிய பண்புகள் ட்டாக, வெவ்வேறு பாடல்களில் அமைந்
வுரைததும்ப்
ப னேயிர வும்பகலும் ாற்றே னெனினும் வினையறுப்பாய்
தி மேவிய மாணிக் டிமே" க்கப்பிள்ளையார் இரட்டை மணிமாலை)

Page 80
- 6
' வானகத்தும் மண்ணகத்து கானகத்தும் பொழிலகத்து நானகத்துக் கொண்டனநீ தேனகத்த வனசமொன்ே
'தங்கமணி மன்றுடையார்
திருத்தோழர் தரணி எங்கள் சிது குடிசையினை
யாங்கனமோ? இயம் எங்கள் சிறு குடிசையினை
கிசையாரோ, ஏத மி துங்கமணி மன்றுவிட்டுச்
நடித்திலரோ ? சொல்
'பாரோ ரெழுமுன் பெழு பனிமா மலர்கள் பல சீரா யமைத்த மலர்மாை
யார்க்கோ வெங்கள் சீரா யமைத்த மலர்மாை
குரியார் யாரென் ற ஆரா வமுதே யெமையா அமல ருடை யாமல(
அடிகளார் பெரும்பாலும் கலிப்பா6 படுத்துவதை நோக்கும்போது ஒன்று கூற திலிருந்து ஊற்றெடுக்கும் உணர்ச்சிப்பிர விரிவாக வர்ணனை செய்யவும், இன்னோ கொணரவும் ஏற்றதான பா வகைகளைக்
அடிகளாரின் பக்திக்கவிதைகளுள் நிற மல்லிகையோ’ எனத்தொடங்கும் இனிமையும் பற்றியே பலரும் இது தொ இன்னும் சில சிறப்புக்களைக் கூறமுடியும்
(அ) எளிமையானதும் உண்மை
படுதல்.
(ஆ) உலக சமயங்கள் அனைத்துச்
கப்படுதல் ? . (இ) மலர்தூவி வழிபடும் எளி
வமிழத்தல் 8 .
தத்துவஞ் சார்ந்த கவிதைகளுள் படுத்தும் "குருதேவர் வாக்கியம்" குறிப் களைக் கவிதை வடிவிலே வெளிப்படுத்து அடிகளார் எளிமையும் தெளிவும் பொருந்த காட்டாக பின்வரும் செய்யுளைக் குறிப்பு

விபுலாநந்தர் கவிதைகள் : ஒரு கண்ணோட்டம்
ம் வயங்குசுடர் நீயாயின்
நுங் கருதுமெழில் நீயாயின்
ன் னளினமலர்ப் பதமாயின்
றா திருப்பீட மாவதுமே ""
(மகாலட்சுமி தோத்திரம்)
தனதன்றன்
шт6ітоuгтгї
யெண்ணிவரல்
பாய் தோழி,
யெண்ணிவரற்
ha) Guoritirir ?
சுடுகாட்டில்
| 6lynuhl Dir ?“ (கோயில்)
ந்திருந்து பறித்துச்
திருக்கொழுந்தே
Q》ó
st)uurt GBuurt ?
ண்ட
3 orr ? (மலர்மாலை)
வினங்களையும் பாணிப்பாடல்களையும் பயன் த்தோன்றுகிறது; அடிகளார் தமது உள்ளத் ாவாகத்தை அவ்வாறே வெளிப்படுத்தவும், சை, இனிய சந்தம் என்பவற்றை எளிதாகக் க் கையாண்டுள்ளார் என்பதே அதுவாகும்.
பலராலும் விதந்து பேசப்படுவது `வெள்ளை ஈசனுவக்கும் மலர் ஆகும் *. எளிமையும் டர்பாகக் குறிப்பிடுவதுண்டு. இவற்றைவிட
பானதும் ஆன இறைவழிபாட்டுமுறை கூறப்
கும் பொதுவான வழிபாட்டுமுறை முன்வைக்
மையான வழிபாட்டுமுறைகூட முக்கியத்து
இராமகிருஷ்ணரது போதனைகளை வெளிப் பிடத்தக்கதாகிறது. இத்தகைய போதனை வது இலகுவான முயற்சியன்று. ஆயினும் ; யாத்துள்ளமை கவனிக்கத்தக்கது. எடுத்துக் பிடலாம்:

Page 81
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
"மொள்ளுங் காலை யட மொண்ட பின்னர் மெல்ல வடங்குங் குட
வீண் வாதங்கள் தெள்ளத் தெளிந்த வ திருப்பாதத்தை ய உள்ளத் துணர்வா லி 2.601JuJIT LITLD 6)
(
இத்தன்மைத்தாய கவிதைகளைப் படி உமர்கய்யாம் பாடல்கள் நினைவுக்கு வருவ செய்யுள் முயற்சி பற்றிச் சிந்திக்கும்போது என்றே கூறவேண்டும்.
இனி, ஷாழ்த்துப்பாக்கள் பற்றிக் களில் இடம்பெற்றோருள், குஞ்சித்தம்பி ஆ (குருசரண தோத்திரம்) சுவாமி விவேகால நாவலர் (ஆறுமுகநாவலர்) ஆகியோர் முக் இருவரும் அடிகளாருடன் நெருங்கிய தொ கள். இவ்விடயங்கள் பற்றி அடிகளார் அவ்: ஏனைய இருவரது முக்கியத்துவமும் சிறப்பு பேசப்படுகின்றன ? . சுவாமி விவேகானந்த பின்வரும் பகுதி எடுத்தாளத்தக்கது:
'அடைந்ததுவு மருட்டிறத்தில் ஆண்மையிது வெனக்காட்டி முடிந்தமுடி பாகியவே தாந் மொழிந்த வித்தை தனைய நிலையிழந்த பாரதத்தின் கு நிலைநிறுத்தும் பொருட்டே
(
அடிகளாரின் வாழ்த்துப்பாக்களுள் ஆ மானதென்று அண்மைக்கால ஆய்வாளர் இத்தொடர்பில், தில்லை கண்டு தம்மை ம தம்மை மறந்து பாடுவதனை இங்கு குறிப்
"அத்திற மாய தில்லைய
லாகம வளவையா வித்தகக் கோயிற் கோ
விழிகணிர் பெருக பத்தர்சீர் பரவும் நல்ை பாரினிற் பன்முறை அத்தரே யென்றா ரம்
ராடினார் பாடினா

J前 47
க்கென்னும்
நீர்நிறைவால் போல ரிந்தவரும் றிவினராய்த் டைந்தபினர் ாபுற்றே டங்குவரே' குருதேவ வாக்கியம் VI - 5).
க்குமொருவருக்கு, கவிமணி மொழியெர்த்த து தவிர்க்கமுடியாததல்லவா? அடிகளாரின் *குருதேவர் வாக்கியம் பாராட்டத்தக்கது
காண்போம். அடிகளாரின் வாழ்த்துப்பாக் ஆசிரியர் (குருவணக்கம்) சுவாமி சிவாநந்தர் ாந்தர் (விவேகானந்தர் பஞ்சகம்) ஆறுமுக க்கியமானவர்களாவர். இவர்களுள் முதல் டர்புபட்டவர்கள் பாதிப்பேற்படுத்தியவர் வச் செய்யுட்களில் எடுத்துரைக்கின்றார் 7. களும் அவ்வச் செய்யுட்களில் அடிகளாரால் ரின் முக்கியத்துவம்பற்றிக் கூறுவனவற்றுள்
ன் சிறப்பை யுரைப்பதற்கோ ? க் கீழ்மையகற்றுதற்கோ ? தத்தின் பொருளை கற்றி முத்திநிலை தரற்கோ? நறையனைத்து நீக்கி
T 2....,'
விவேகானந்த பஞ்சகம் செ. 2 - 3)
ஆறுமுகநாவலர்பற்றிப் பாடியதே உன்னத ஒருவர் கருதுவது குறிப்பிடத்தக்கது ? . றந்த நாவலரின் நிலைபற்றி, அடிகளாரும் பிடுவது சாலப் பொருத்தமே:
ம் பதியி ற் சமைந்த புரங் கண்டார் மெய்ம் மறந்தார் ல நாவலனார் ) விழுந்தார் மையே யென்றா
T67 LunT 6) ” ”
(ஆறுமுகநாவலர், செ. 14)

Page 82
48 வி
இங்கு அடிகளாரின் குரலோடு ே உணர்கின்றோம். இல்லையா?
இரங்கற்பாக்களொன்று, தாயார் ட தாகும். அடிகளார் ஆரம்ப காலத்தில் க ளாரென்பதற்கு இக்கையறுநிலை சான்ற செய்யுள் பின்வருமாறு:
"மாகநக மாகநக மாக மாகநக மாகநக மன்ன மானுமுகக் கண்ணம் எ
மானின்மதி யேழ பர
இரங்கற்பாக்களுள் இன்னொன்றான மலர்" போன்று பலராலும் பாராட்டப்ப பிள்ளையின் சடுதியான மறைவினைத் பாடப்பட்டது இது. அடிகளாரின் கவித்து படுகின்றது. தான் கலந்து பாடும் தன்ை "அவலவுரை செவியில் அனற்பிழம்பாய் பொங்கியெழுத் துயரக் கனலைப் போ யினைப் புலங்கொளற்குங் சருதி கங்கைெ கின்றார் அடிகளார். உள்ளமும், சூழலும் படுகின்றன:
*மேற்றிசைவான் ஈமத்தீபோற் 8 மெலிந்து மறைந்திடல் கன் காற்றுயிர்த்துப் பணித்திவலை
கங்கையோரக் காட்சிகள் மாயப்ெ வைக்கின்றன. அவை பின்வருமாறு தத்து
*அக்கரையிற் காசிப்பூர்ச் சு அழுகுரலி னொலி ெ
இக்கரையி லுதிர்சருகுங் ( எற்றுண்டு செயலொழி
நீர்த்திரையா லிழுப் புண் நில்லாது மேலெழுந்து சீர்க்கரையி லெற்றுண்டு & சிந்திக்கின் மானிடர்த
இன்பவிளை யாட்டினிடை எமக்குநிக ராரென்பா துன்பமுற மண்ணில்விழுந் சோர்ந்தழுவார் மயக்
மரணமெனுந் தடங்கரைய மறுபிறவித் திரைகவி கரணமுறு முடலெடுத்து
காதலிப்பா ரெண்ணி

புலாநந்தர் கவிதைகள் : ஒரு கண்ணோட்டம்
Fக்கிழாரின் குரலும் கலந்து ஒலிப்பதனை
மறைவின் போது அடிகளால் பாடப்பட்ட டினமான மடக்குச் செய்யுள்களும் பாடியுள் )ாகின்றது. இதிலிடம்பெற்றுள்ள மடக்குச்
நக மாகநக ார்தான் - கோக நக மை மண்ணித்து மன்னுதிதி
DIT ’ ”
(கையறுநிலைச் செய்யுள் 12) ா கங்கையில் விடுத்த ஒலையும் "ஈசனுவக்கும் டுகின்றது 19. தமது நண்பர் கந்தசுவாமிப் தாங்கவியலாத நிலையிலே அடிகளாரால் துவ ஆற்றல் பலவிதங்களில் இங்கு வெளிப் ம படைப்பு முழுவதும் இழையோடுகிறது. ப் புகுந்துளத்தையுருக்கிய தப்பொழுதில் க்குதற்கும் மாயப் பொய்யுலகினுண்மை யனும் தெய்வ நதிக்கரைப் புறத்தை அடை சார்ந்த உவமைகள் இவ்விடத்தில் வெளிப்
சிவக்கப் பகலோன் ண்டேன் நலிந்தவருள்ளம்போற்
தூற்றுதலைக் கண்டேன்'
(கங்கையில் விடுத்த ஒலை செ. 12)
பாய்யுலகின் உண்மையினைப் புலங்கொள வச் சித்திரம் ஆகின்றன:
டுகாட்டு நரிகள் சவியை யடைந்தது நன்னீரின் தச்சிகளு மலையால் மிந்து கிடந்தனவெம் மருங்கும்.
ட குச்சியொன்று கணமும் 1ங் கீழ்விழுந்து மலைந்து கிடந்த செயல் நோக்கிச் ம் வாழ்க்கையிது வென்றேன் ; . மேலெழுந்து குதிப்பார்
ரிருகணத்தி னுளத்தில் திருகண்ணிர் சொரியச் கமெனுஞ் சுழல்காற்றி லலைவார்;
லெற்றுண்டு கிடப்பார் வந்தியையுங்கருவி மண்ணுலகி லுழல்வார் றந்த வேதனையுட் புகுவார்'
(கங்கையில். செ; 14 - 17)

Page 83
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ப
சந்திரனுடன் அடிகளார் நிகழ்த் ஏனெனில் வாழ்க்கை, பிறப்பு, இறப்பு, ப தத்துவ நோக்கினை வெளிப்படுத்துகின்ற கற்பனைப்பாங்கு, வர்ணனைச் சிறப்பு, அ அறிய "கங்கையில் விடுத்த ஒலை" உதவுகி
*பொது" என்ற வகையில் அடங்கு வெளிப்பாடுகளாம். இமயமலைச்சாரலில் பவத்தை வெளிப்படுத்துவது. அடிகளாரி வெளிப்பட்டாலும் அனுபவம் யாவும் இ மனத்திருப்தி தருவதில்லை.
அடிகளாரின் கவிதைகளுள் பலரதுப் 'நீரரமகளிர்", மட்டக்களப்பு வாவியிலே னிசையைக்கேட்டு இரசிக்கும் பொருட்டு தோணியிலே சென்றபோது பெற்ற அனுப அடிகளார் மீன்கள் பாடுகின்றன என்ற ச தாகக் கருதியவருமல்லர். ஆனால், நீரர ப ஏழிசைகளின் பிறப்பே ஏழு அர மகளிரா இசையின் தன்மைகள் அர மகளிரின் த மகளிரின் குணங்களாகவும் அமைந்து க. எழுப்பும் இனிய நாதம் படிப்பவர் நெ என்று கருதிப் போலும் சுரங்களுடன் கிெ
"நீநி - சாச - ரீ நீல வான நிசரி - காக - மா நிலவு Lorr LD - Lumru - 5T L Dnr 606 மபத - நீநி - சா மலைவு சாச - ரீரி - கா சால நா Fífils - Lomrud - Lumt F GvG பாப - தாத - நீ பாலை பதநீ - சாச - ரீ பலரொ
LLL LL YS Y SL SL0 LSL LL LLS SL LLLL LL ES S S S S S SLS LS 0L 0 0L Y L S L 0LL L0 M S C Sz
சுரங்களுக்கேற்பவே பாடலும் அமைந்து ( அடிகளாரின் கவியாற்றல் மட்டுமன்றி இசை காண்கிறோம். சுருங்கக்கூறின், சிலப்பதிகா அடிகளாரின் இசை ஆராய்ச்சிக் கற்பனை மகளிர் என்று கருதலாம்.
இறுதியாக, அடிகளாரின் மொழிபெ ஆங்கிலததிலிருந்து தமிழிற்கான அடிகளாரி (1922/23) தாகூரின் பூஞ்சோலைக் காவல ளுடைய பல செய்யுட்கள் கொண்ட இந் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. புகழ்மிகுந்த போது பூஞ்சோலைக்காவலன் மொழிபெயர் கீதாஞ்சலியின் சில பகுதிகள் ஏற்கனவே ! பெயர்ப்பினுாடாகத் தமிழ்நாட்டிற்கு அறி பொருள்பற்றிய பூஞ்சோலைக் காவலன் (

D6 ft 49
தும் உரையாடலும் குறிப்பிடத்தக்கது; 2றுபிறப்பு முதலியன பற்றிய அடிகளாரின் து இப்பகுதி. சுருங்கக்கூறின், அடிகளாரின் 1ணிச்சிறப்பு, தத்துவநோக்கு என்பனபற்றி ன்ெறது எனலாம்.
வன அடிகளாரின் நேர் அனுபவஞ்சார்ந்த " அடிகளாரின் இமயமலைச்சாரல் அனு ன் மொழியாட்சியும் கற்பனைப்பாங்கும் இரு கவிதைகளுடன் முடிந்துவிடுகின்றமை
ம் பாராட்டினைப் பெற்றுள்ள மற்றொன்று பாடுமீன் எழுப்புவதாகக் கருதப்படும் இன் அடிகளார் வங்கநாட்டுச்சாது ஒருவருடன் வமே கற்பனைமிகுந்த நீரரமகளிர் ஆகியது. கருத்துடையவரல்லர் நீரர மகளிர் பாடிய மகளிர் பாடுவதாகக் கற்பனை செய்கின்றார். கின்றனர். மென்மை, அழகு, இன்பம் ஆகிய ன்மைகளாகவும், ஒன்பது சுவைகளும் அர ற்பனை விரிந்து செல்கிறது. நீரர மகளிர் ாஞ்சிலே நிரந்தரமாக இடம்பெறவேண்டும் ாம்புகிறது பாடல் :
if ($ର)
வீச வே ல வேளையே தீரு வோம் டி யே நீரு ளே பாடியே
டாடு வோம்
S SSL L LS SSLS S S S S S S S S SS L SL S S S 0S SAAS
செல்கின்றமை கவனிக்கத்தக்கது - எனவே, பாற்றலும் நீரரமகளிரில் வெளிப்படுவதைக் ரத்தை அடிப்படையாகக் கொண்டெழுந்த சார்ந்த அனுபவ வெளிப்பாடே நீரர
யர்ப்புக் கவிதைகள் பற்றிக் கவனிப்போம்: ன் குறிப்பிடத்தக்க முதல் மொழிபெயர்ப்பு sir (The Gardener). GaugiGaug CountC ாவின் பத்துச் செய்யுட்களே அடிகளாரால் கீதாஞ்சலி முதலான படைப்புகள் இருக்கும் க்கப்பட்டமை ஏன் என்ற கேள்வி எழுகிறது. {. R. குணரத்தினம் என்பவரது மொழி முகமாயிருந்தன. இந்நிலையில் வெவ்வேறு சய்யுட்கள் சிலவற்றைத் தாமும் மொழி

Page 84
50 6
பெயர்ப்பதனுாடாக, தாகூரின் பண்மு: அடிகளார் எண்ணியிருக்கலாம். அடிகளா மாறு கூறுவது கவனிக்கத்தக்கது 1:
". . . . . . . . . . . . கவிசிரேட்டராகிய தா ரும் ஏனையோரும் படித்து இன்புறவே தொடு மாறுகொள்ளுதல் தகுதியன்றென லினும் மிகவும் எளிதாகிய நடையைப் ப
அடிகளார் கூறியவாறே அவரது மொழிெ பொருள் வேறுபாட்டிற்கேற்ப, வெவ்வே பிடத்தக்கதே. எடுத்துக்காட்டாக ஒரு
"இரண்டாம் செய்யுள்' ஆசிரியப்பாவிலு செய்யுள்' உறழ்கலிப்பாட்டிலும் இட பெயர்ப்பு, சில சந்தர்ப்பங்களில் மூலத்ை தெளிவு நோக்கி அவ்வாறு செய்ததாகவு தக்கது 12. கவிதை வழியில் தாகூரைத் தட என்ற விதத்தில் அடிகளாருக்கும் ஓரிடமு: மொழிபெயர்ப்பு வெளிவந்துகொண்டிரு அம்முயற்சியைப் பாராட்டியமை இதற்கு
பூஞ்சோலைக் காவலனை மொழி (1924 25) ஷேக்ஸ்பியரது நாடகப்பகுதிகள் பட்டன. இவையே "மதங்க சூளாமணி சுவைகளையும் எடுத்துவிளக்கும் பொரு வற்றை வசனத்தில் மொழிபெயர்த்தே அடிகளார் தாம் கருதிய சில இடங்கள் இவையே, காதல் கைம்மிக்க காவலன் () ( Romeo and Juliety, Gou(bibliua) (Th nerchant of Venice), g65ugat it (Julius (As you like it) 67 air p 15T L-3553a) கட்டங்கள்" பற்றிய பகுதியும் மொழிடெ பூஞ்சோலைக் காவலன் போன்று ஆங்காங்கே மூலததிலுள்ள செறிவு விரிவ பருவம் பற்றி (மானிட வாழ்வின் ஏழுக கின்றார்.
'' . . . . . . . . . . . . At first the
Mewling and puking
அடிகளார் மொழிபெயர்ப்பு வருமாறு:
""முதலங்கத் தியல்புரைட் மணி பிதழ்வாய் மு குதலைச்சின் மொழிடெ
தாய் கரதலக்திற் திதலைப்பொன் செறி
ணைக்கச் சிறுநகை மதலைச் செம் பருவத் விளங்கநின்ற மார்

விபுலாநந்தர் கவிதைகள் : ஒரு கண்ணோட்டம்
ஆளுமையைத் தமிழ்நாட்டவர்க்குணர்த்த ர் தமது மொழிபெயர்ப்புப் பற்றி பின்வரு
நர் தம் பனுவல்களைக் கற்றுவல்ல பண்டித ண்டுமென்று எழுதினமையால் அவர் கருத் இம்மொழிபெயர்ப்பும் யாப்பினும் சொல் யின்றுவருவது அறிஞரால் நோக்கற்பாலது’’
பயர்ப்புகள் எளிமை மிகுந்தவை; செய்யுளின் )ான பா வகைகள் இடம்பெறுவதும் குறிப்
புலவரை விளித்துக் கூறுவதாக அமையும் ம், இருவர் உரையாடலாக அமையும் "முதற் ம்பெற்றுள்ளதைக் குறிப்பிடலாம். மொழி தவிடச் சற்று விரிவாக அமைந்துள்ளதாகவும், ம் அடிகளார் கூறியுள்ளமையும் கவனிக்கத் மிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்திய முன்னோடி ண்டு3. அடிகளாரின் பூஞ்சோலைக் காவலன் ந்த வேளையில் உ. வே. சாமிநாதையர் ச் சான்றாகின்றது'.
பெயர்த்த பின்னர் சில மாதங்கள் கழித்து ா சிற்சிலவும் அடிகளாரால் மொழிபெயர்க்கப் என்ற தலைப்பில் இடம்பெறுவன. ஒன்பது ட்டுச் ஷேக்ஸ்பியரின் நாடகப்பகுதிகள் சில போது, அவற்றுள் கவிச்சுவை மிக்கதென ளைச் செய்யுள் வடிவிலே தரமுற்பட்டார். Love's Labour's Lost), gulil fugit gigaoa e Tempest), 6u 60ofisG6u Gurij5355 gir (The Caesar) என்பனவாம். விரும்பியவண்ணமே இடம்பெறும் "மானிட வாழ்க்கையின் ஏழு பயர்க்கப்பட்டுள்ளது.
மதங்கசூளாமணி மொழிபெயர்ப்பிலும் டைந்துள்ளதை அவதானிக்கலாம். மழலைப் ட்டம்) ஷேக்ஸ்பியர் பின்வருமாறு குறிப்பிடு
infant in the nurse's arms '
பின் முலையருந்தி கிழ்திறந்த பாழிந்து செவிலித்
கூத்துமாடித் நனத்தார் சேர்த்த
யிற் சிறப்புக் காட்டும் தின வனப்பனைத்தும் க்கமாகும்’ ’.

Page 85
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
மாறாக, விரிவு, சுருக்கமாவதுமுண்டு; எடு
“Seeing that death, a ne Will come when it wil
என்ற சீசரின் கூற்று, அடிகளிடம்,
*துஞ்சுவாரென அறிந்திரு ளாரது மொழிபெயர்ப்புத் திறனை எடுத் சீசர் தன் மனைவியாகிய கல்பூரணியாள பின்வரும் பகுதியேயாகும். தேவை கருதி படுகின்றன:
“ Cowards die many time:
The valiant never taste Of all the wonders that It seems to me most st Seeing that death, a ne Will come when it will
" . . . . . . . . . . . . danger knows
That Caesar is more da We are two lions littere And I the elder and m And caesar shall go foi
'அஞ்சினர்க்குச் சதமரண
தாடவனுக் கொருமரண துஞ்சுவரென் றறிந்திருந்து துன்மதிமூ டரைக்கண்டா
இன்னலும் யானும் பிறந் இளஞ்சிங்கக் குருளைகள் பின்வருவ தின்னலெனப் பேதுறல் பெண் ணணங்ே
மேலேயுள்ள இருபகுதிகளையும் ஒப்பு பெயர்ப்பில் ஆங்காங்கே சுருக்கம் விரிவு எ சற்று வேறுபாடான முறையிலே வெளிப்ப மொழிப்புலமையும் கவித்துவ ஆற்றலும் த "புன்னகை செய்பவன் யான்”, “பகைமன்ன! லிய சொற்றொடராட்சிகள்) வெளிப்படுகின் செய்யுள் மரபு மட்டுமன்றிப் பண்பாட்டு 66ualili 355.5j 35.gi. And caesar shall go fe யான் போய்வருதல் வேண்டும் " என்று பெயர்ப்பில் பண்பாட்டுமரபு பேணப்படுவது செய்யுள் மரபு பின்பற்றப்படுவதும் நுணுகி கொண்ட உள்ளத்துணர்வு முழுமையாக கூறவேண்டும்.

லர் 5
த்துக்காட்டாக,
cessary end, l come '''
நந்தும்” என வெளிப்படுகின்றது. அடிக நக்காட்டுவதற்குப் பலரும் எடுத்தாள்வது, புக்கு எள்ளிநகையாடுவதுபோன்று கூறும்
இங்கு மூலமும் மொழிபெயர்ப்பும் தரப்
s before their deaths;
of death but once. I yet have heard, range that men should fear; cessary end,
come ''.
fu !! well ingerous then he ; :'d in one day, ore terrible : “th ”.
மஞ்சாத நெஞ்சத் மவனிமிசைப் பிறந்தோர் நும் சாதலுக்கு நடுங்குந் ற் புன்னகை செய் பவன்யான்.
த தொருதினத்தி லறிவாய் யாம் யான் மூத்தோ னெனது பகைமன்ன ரறிவார் கயான் போய்வருதல் வேண்டும்.
நோக்குமொருவர், அடிகளாரின் மொழி ன்பவற்றை மட்டுமன்றி, சீசரின் கூற்றுச் டுவதையும் உணர்வர். அடிகளாரின் இரு னித்துவ வீச்சும் (எ-டு: "துன்மதிமூடர்", rறிவார்’, பேதுறல் பெண்ணணங்கே முத Dன என்பதில் ஐயமில்லை. ஆயின் தமிழ்ச் மரபும் இங்கு அனுசரிக்கப்படுகின்றமை rth என்பது பேதுறல் பெண்ணணங்கே, அமைகின்றது. இவ்வாறாக, தமிழ்மொழி தும், சுருங்கியோ விரிந்தோ அமைவதும் , நோக்கும்போது சீசரின் பேராண்மை
வெளிப்படுவதைத் தடுக்கின்றதென்றே

Page 86
よ* ഖ
பொதுவாக அடிகளாரின் மொ, பெயர்ப்புகள் அல்ல; தமிழில் எழுந்தனவே மனங்கொள்ளத்தக்கது. எடுத்துக்காட்டா ஏழுகட்டங்கள்" என்ற கவிதையின் ஒரு ஒப்பிட்டு நோக்கலாம்:
"........ ... And then til
Sighing like furnance, Made to his mistress'
*' எல்லைவந்த மூன்றாகு மங்க
புல்லநின்ற யெளவனமாம் பரு மெல்லி நல்லார் தமைநாடி ய சொல்லரிய காமவன லுளம்
* ஆங்கிலவாணி" (1941) பிற்கா *பண்டிதமணி கதிரேசச் செட்டியார் பெயர்ப்பு முயற்சிக்கான காரணம் பற்றி
* ஆரிய வரசன் பிரகத்தனைத் த பாட்டினை ஒருவாறு நிகர்ப்ப, ஆரியமும் கிலமொழிக் கவிநயத்தினை ஒரு சிறிது ச இவ்வுரைத் தொடர் நிலையானது '
மேற்குறித்த கூற்று நுணுகி நோக் மட்டுமன்றி அக்காலத் தமிழ்ப்புலவர் ப யிருக்கவேண்டும். இது உண்மையாயின் அ என்பதுபற்றி நாம் உணர்ந்துகொள்ள வாயின் மில்தன், உவேட்சுவேத் கீத்சு, ஆகியோரது கவிப்புலமையை வெளிப்ப( காலத்தேவை கருதியதும் முக்கியமானது
* பிறநாட்டு நல்லறிஞர் தமிழ் மொழியிற் என்ற பாரதியின் வார்த்தைகளை அடிகள்
ஒப்பிட்டு நோக்கும்போது ‘ஆங்கி
இடங்களிலே பளிச்சிடுகின்றமை தெளிவ தன்மை எளிமை எய்துகின்றது; பின்வரு
கீத்சு பற்றியது :
அலையி னாப்பணும், அ நறுமலர் பொதுளி யுறு
உவவன மருங்கு முற்ற விஞ்சைய ருலகின் விய6

புலாநந்தர் கவிதைகள் : ஒரு கண்ணோட்டம்
ழிபெயர்ப்புக் கவிதைகள் பலவும் " மொழி ப" என்று கூறுமளவிற்குச் சிறந்து விளங்குவது க, ஷேக்ஸ்பியரின் "மானிட வாழ்க்கையின்
பகுதி தமிழில் எவ்வாறு அமைந்துள்ளதென
le lover
with a woful balled, eyebrow......... ...
த்தின் குறிப்பு ரைப்பி னேருஞ் சீரும் நவமுற வேனில்வேள் பொருபோர் வேட்டு 1ன்னவர்தங் கட்புருவம் வியந்து பாடிச் வெதுப்ப நெடிதுயிர்க்குந் தோற்ற மாகும்"
லத்திலே மொழிபெயர்க்கப்பட்டதாகும். மணிவிழா மலரிலிடம்பெற்ற இம்மொழி
அடிகளார் இவ்வாறு கூறுகின்றார் 15 :
மிழறிவித்தற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப் தமிழும் வல்ல பண்டிதமணியாருக்கு ஆங் 5ாட்டுதல் கருதி எழுத்த பாட்டிடையிட்ட
கத்தக்கது. அடிகளார் பண்டிதமணியாரை லரையும் மனங்கொண்டே அவ்வாறு கூறி க்காலத் தமிழ்ப்புலவர் நிலை எத்தகையது முடிகின்றதல்லவா? காலப் பின்னணி இது ஷெல்லி, தெனிசன், றபர்ட் பிறெளனிங் டுத்தும் அடிகளாரின் இத்தகைய முயற்சி ம் ஆகின்றது.
சாத்திரங்கள் பெயர்த்தல் வேண்டும் ""
ாார் வேதவாக்காகக் கொண்டார்போலும்!
லவாணி"யில் அடிகளாரின் முதிர்ச்சி பல ாகின்றது. செய்யுளின் சற்றுக்கடினமான ம் இருபகுதிகளையும் ஒப்புநோக்குக:
. திரைகடல் அருங்கடி கமழ்தரும் Dமி றார்க்கும் துரைத்தலின் ன்றெரிந் துரைப்பது ”

Page 87
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
மில்தனாரின் சுவர்க்க நீக்கம் :
** நித்திலத்தை வாரி நிலத் காலைப் பரிதி கதிர்காலு உள்ளக் கவலையின்றி உ நன்கு துயின்றெழுந்த நல் இளங்காற் றிசையொலியு வளஞ்சான்ற நீரருவி வா பள்ளி யெழுச்சிப்பண் பா
மேலே இடம்பெற்றுள்ள ‘சுவர்க்க மிகுதி மொழிபெயர்ப்பும் இன்னொரு அதாவது, சொல்லாட்சி, வெளிப்பாட்டு ‘குயில்" நினைவுக்கு வருகின்றது.
அடிகளார் பயன்படுத்திய சொற்களு உணர்வு தங்குதடையற்று வெளிப்படுத்து: ஆரம்பகாலக் கவிதைகளில் ஆங்காங்கே, க
பூஞ்சோலைக் காவலனின் இடம்பெ
* சீரார் மாலை வந்,ெ சில்வண் டொலி யாரோ கதவந் தலை வசைத்து மருங்கு தேரேன் முகத்தைச்
செப்பா மொழிய ஆரா வமைதி நிலை வயல்வந் துற்றா அயல் வந்துற்ற விரு யடையீ ரென்ன இயல்சேர் முகத்தை னிரவுங் கனவும்
ஆயின், பிற்கால ஆங்கிலவாணி'யில் மே உணர்வோடு இயைந்து சொற்கள், சொ பகுதி காட்டுகின்றது :
* புத் தமிழ்தே அன்பே புலரிப் வாச மலர்க் கொடியில் வண் விந்தையினைக் காண்போம், ! வண்ண வண்ணப் பூக்கள் மல்
* ஆங்கிலவாணி'யில் இடம்பெற்றுள் கவனத்தையும் ஈர்த்துக்கொளளவில்லை எ உவால்டர் ஸ்கொட்டின் ‘நீர்நிலைக்கன்னி?
பிரிவு பற்றிப்பாடிய கையறுநிலைச்செய்யு

தி லுகுத்ததுபோற்
ம் வேளையிலே ணவுடலிற் சேர்தலினால் லோர் புகழ் அத்தன் ம் இன்ப விலையொலியும் ய்நின் றெழுமொலியும் ‘டுகின்ற புள்ளொலியும்.”
நீக்கம்' என்ற பகுதியும் இங்கிடம்பெறாத விதத்திலும் கவனிப்புப் பெறுகின்றன, முறை என்ற விதங்களில் பாரதியாரின்
நம் சொற்றொடர்களும் பாத்திரங்களின் வதற்கு ஓரளவு தடையாக விளங்கியமை ாணப்படுகின்றது 16.
றும் பகுதி இதற்குச் சான்றாகிறது :
தய்தச் சோ லையினெழவே னமெல்ல த வருகின்றார் சிறிது கண்டேன் புந் திசைவானில் Ավ(Մ) (D ‘ர் விருந்தினரே ந்தினரை த் தடுக்கறியேன் யிருட்கண்டே விரைந்தனவே?
(பூஞ்சோலைக்காவலன் X - 4)
ற்கூறிய குறைபாடு இடம்பெறவில்லை. ற்றொடர்கள் அமைவதனைப் பின்வரும்
பொழுதினிலே
டினங்கள் தேனருந்தும்
விழிதுயில் நீத்தேயெழுவாய்;
லர்ந்தனகாண் என்றுரைத்தான்".
(மில்தனின் சுவர்க்க நீக்கம்)
ானவற்றுள் இருவர் கவிதைகள் பலரது ன்றே கூறவேண்டும் 7. இவற்றுள், ஒன்று, . மற்றையது, தெனிசன் தமது நண்பரின் ள். (அடிகளார் தமது நண்பரின் பிரிவு

Page 88
54 வி
பற்றிப்பாடிய கங்கையில் விடுத்த ஒலைக் கலாம்). இவை இப்போது எமது கவன வடிவில் அமையாமல், வசனநடைப் பாங்கி பற்றியே குறிப்பிடத்தக்கனவாகின்றன; படுத்த சில சந்தர்ப்பங்களிலே தமிழ் யா அடிகளார் உணர்ந்திருக்கலாமோ என்று வசனக்கவிதைகளும் இவ்வாறு எழுவதற்கு பற்றித் தொடர்ந்த ஆராய்வதற்கு ஏற் தெனிசனின் கையறுநிலைச் செய்யுளின் ஒ "எமது உள்ளத்தில் நம்பிக்கையுளது பொருள்கள் மேற்செல்வது (நீ காட்சிக்கு எ நம்புகிறோம். அவநம்பிக்கை நின்னிடமிரு கிரணம்; அது வளர்வதாக"
'அறிவு மென்மேலும் பெருகுக, அ உறுவதாக. முன்னிருந்ததுபோல உள்ளமு
'அவ்விசைப் பெருக்கம் உறுக. யா யேம். அச்சம் நீங்கிய வேளைகளில் நின்ன எமக்குப் பொறையினைத் தந்து உதவுவா வலிமையினை நீ படைத்த அற்ப மதியி பரிவாயாக **.
அடிகளாரின் மொழிபெயர்ப்புக் க: ஒப்பிட்டு அமைதிகாணும் போக்கு பண்டித் சி. கணபதிப்பிள்ளை ஒரு தடவை பின் வருகின்றது ?:
““•••••••••••• *அஞ்சினர்க்குச் சதமரண கொப்பளிக்கிறது. இது மனோன்மணியஞ் ஒப்பிடற்பாலது. சுவர்க்க நீக்கப்பாடல் தக்கது “தாழ்ந்து மென்மொழி பகர்ந்திடே கூற்றாய் வருவது, சீவக சிந்தாமணிப் ட அனையன் ஒருவனிங்குளனால்” என்ற சீசரின் வரிசையைச் சேர்ந்தது. 娜 鲜
அடிகளார் தமிழிலிருந்து ஆங்கிலத் செய்துள்ளாரென்பது பலரும் அறியாதத்ெ வெளிவந்துள்ள இவற்றிலே சில, ஆழ்வா திலிடம்பெறும் பகுதிகள் என்பனவாம். தி பாடலும், இதற்குரிய ஆங்கில மொழிபெ ' வாடினேன் வாடி வருந் பெருந்துய ரிடும்பை கூடினேன் கூடி யிளைய6 டவர்தரும் கலவியே ஒடினே னோடி யுய்வதே உணர்வெனும் பெரு நாடினேன் நாடி நான்க நாராய னாவெனுப்

புலாநந்தர் கவிதைகள் : ஒரு கண்ணோட்டம்
கு இதுவும் தூண்டுகோலாக இருந்திருக் ரிப்புக்குரியனவாகின்றன. மரபுச் செய்யுள் கில் இவை அமைந்துள்ளன. இக்காரணம் உள்ளத்துணர்ச்சியை இயல்பாக வெளிப் 'ப்புத் தடையாக இருக்கின்றதென்பதனை று கருதத் தோன்றுகிறது. பாரதியாரின் மறைமுகமாகத் தூண்டியிருக்கலாம்; இது ]ற இடம் இதுவன்று. பொருந் தங்கருதி ரு பகுதி இங்கு தரப்படுகின்றது 18: து அறியும் அறிவு இல்லை. அறிவு காட்சிப் ட்டாப் பொருள்) ஆயினும், யாம் நின்னை ந்து வந்தது. பேரிருளிலே அஃது ஒர் ஒளிக்
றிவினும் பார்க்க வழிபாடு எம் உள்ளத்தில் ம் உயிரும் ஒன்றுபட்டு இசை பரப்புக.
"ம் பேதைமையுடையேம்; அற்ப மதியுடை னை அவமதிக்கின்றோம் பேதையே மாகிய "யாக நினது அருளொளியைத் தாங்கும் னராகிய உலகின ரெமக்குத் தந்து உதவி
விதைகளை தமிழ் இ லக் கி யங்களுடன் நர்களிடம் காணப்படுகின்றது. பண்டிதமணி வருமாறு கூறியுள்ளமை இங்கு நினைவுக்கு
ாம்" என்கிற குறள் வெண் செந்துறை வீரம் சுந்தரம்பிள்ளையின் சிவகாமி சரிதையோடு பாரதியாரின் குயில்தான் என்று சொல்லத் ல்" என்ற கெம்பீரமான பாட்டு யூலியசீசர் பாடல்களோடொப்பிடத்தக்கது, ‘துருவன் தலையெடுப்பான கூற்றுப் 'புறநானூற்று
திற்கு சில கவிதைகளை மொழிபெயர்ப்புச் தாரு விடயமாகும். பிரபுத்த பாரதத்தில் ர் பாடல்கள், திருவிளையாடற் புராணத் ருமங்கையாழ்வாரது பெரிய திருமொழிப் யர்ப்பும் கீழே தரப்பட்டுள்ளன. தினேன் மனத்தால் யில் பிறந்து வர் தம்மோ
கருதி ார் பொருளால் }ம்பதந் தெரிந்து ண்டு கொண்டேன் ம் நாமம் "
(பெரிய திருமொழி முதற்பத்து - 1)

Page 89
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
“Languor and pain crept
Life in its train brough I sought the company Hoping to find in them At last, in Wisdom's fa There in the speechless
in bliss, my search did The sacred name, the n
அடிகளாரது கவிதைகள் எப்பொருள்ட போது அவற்றின் பா வகைகளைப் பொறு பாட்டு முறையிலோ, மொழியாட்சிகளிலோ தமிழ் இலக்கியங்களை - புறநானூறு, கலித் நினைவு படுத்துவதும், அவற்றின் செல் வலியுறுத்திக் கூறப்படவேண்டியதாம்.
அடிகளார் கவிதைகள் பற்றி இதுவை இறுதியாக ஆரம்பத்திலே எழுப்பிய வினாக தமிழக, ஈழ கவிதை வளர்ச்சியில் எப்பக் முடியும். அதாவது தமிழகத்து நவீன கவிதை கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது. என்ற மகாகவிஞனின் மேதைமையையும், ! கொண்டதோடு அமைதியடைந்து விடுகின் ராகவோ, தாம் கண்டுணர்ந்த ஆரோக்கிய ராகவோ அடிகளார் விளங்கினாரல்லர். ஈழ வரையில் பழமை வழியில் வீறுநடை பயின் களூடாக புதுமை வழியையும் சார்ந்துவிடுகி பழமைக்கும் புதுமைக்கும் இடைப்பட்டவர ஒரு விதத்தில் மனநிறைவைத் தருவதாம்.
அடிக்குறி
1. கட்டுரை : “மேற்றிசைச் செல்வம்?
Luji. 40-41.
2
செல்வநாயகம், டி. ரி, விபுலாநந்த கோளாகத் தரப்படல்; பக். 93.
4. இக்கவிதை ஈழத்துத் தமிழ்ப் பாட வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இக் என்பவர் தெரிவித்துள்ள (சுதந்திரன், தக்கது. அடிகளார் தமது அன்னைய சென்றிருந்தாரென்றும் அங்கே நடந்த வழிபடுவோரது நிலையினையும் கண்டி இக்கவிதை எழுந்ததென்றும் அவர் (

5
5
o'er my weary heart ;
countless aching ills; f fair young maids ; the bliss I missed ; ne, my goal II reached ; ecstasy of soul ;
end ; for I beheld ame of Narayana 20.
ற்றி அமைந்தாலும் பொதுவாக நோக்கும் ந்தோ, பொருளமைதி சார்ந்தோ, வெளிப்
ஏதோ ஒரு விதத்திலே அவை பழைய தொகை, சிலப்பதிகாரம் முதலானவற்றைவாக்கிற்குட்பட்டதாகக் காணப்படுவதும்
ர பல்வேறு கோணங்களில் அணுகினோம். களை நினைவுகூர்வோமாயின் அடிகளார் கம் நிற்கின்றார் என்பதை இனங்காண ப்போக்குகளை அடிகளார் அரவணைத்துக்
இன்னொரு விதமாகக்கூறின், பாரதி தமிழ்ப்புலவர் நிலையையும் இனங்கண்டு றார் அடிகளார். அதற்கப்பால் செல்பவ மற்ற புலமைச் சூழலை மாற்ற முனைபவ pத்துக் கவிதை வளர்ச்சியைப் பொறுத்த றவர், மொழிபெயர்ப்புக் கவிதை முயற்சி கின்றார். அதாவது ஈழத்துப் புலவர்களில் ாக அடிகளார் விளங்குகின்றார் என்பது
|ப்புகள்
தொகுப்பு விபுலாநந்த ஆராய்வு,
அடிகள், கழகவெளியீடு, 1952. மேற்
நூல் - தொகுப்புகளில் இடம் பெற்று கவிதை தொடர்பாக, யூ. எஸ். அலியர் 1969-7-21) ஒரு கருத்து மனங்கொள்ளத் |டன் ஒருதடவை கோயிற் பூசைக்காகச் வணக்க முறைகளையும் கிரியைகளையும் ரங்கிய விபுலாநந்தரது இளநெஞ்சத்தில் 3றிப்பிடுகின்றார். ஆயின், இத்தகவலுக்

Page 90
56
10.
ll.
12.
3.
l4.
I5.
6.
7.
18.
19.
20.
கான ஆதாரமெதுவும் அக்கட்டுை னும், குறிப்பிட்ட கவிதையின் இ பாடப்பட்டிருக்கவேண்டும்.
மட்டக்களப்புப் பிரதேசஞ் சார்ந்: பொது வைபவங்களின்போது அடிக் வருவதாக அறிய முடிகின்றது.
இத்தொடர்பில், பாரதியாரின் ஸ இடம்பெற்றுள்ள " மந்திரத்தை மு * ஈசனுவக்கும் மலரின் அடிப்படைச்
* குருவணக்கம்" செய்; 1 ; ' குருசர
*விவேகாநந்த பஞ்சகம்’, செய். 1
Kanapathipillai, K. Vipulananda - A published by office of the state Cultural Affairs, 1st Edition, July
இக் கவிதையும் ஈழத்துத் தமிழ் வருகின்றது.
கட்டுரை : பூஞ்சோலைக் காவலன் ; மேற்படி, பக். 28.
அடிகளார்க்குப் பின்னர் தாகூர் கவி எம். செட்டியார், அ. சீனிவாசர
நவாலியூர் சோ. நடராசன், பரம வர்கள்.
பூஞ்சோலைக்காவலன், பக். 29-30
பண்டிதமணி மு. கதிரேசன் செட்டி
இவ்விடயம்பற்றி திரு. கே. கணப Luft ridias: Vipulananda - A Biograph
விபுலாநந்தக் கவிமலர் தொகுப்பில்
கட்டுரை : ஆங்கிலவாணி; தொகுப்
கணபதிப்பிள்ளை, பண்டிதமணி. முன்னுரை பக். XVIII.
இவ்விடயம் பற்றி கூறியதோடு * பி யான இ. திருமங்கையாழ்வார் தந்துதவிய வித்துவான் சா. இ. கட்

சிபுலாநந்தர் கவிதைகள் : ஒரு கண்ணோட்டம்
ரயாளரால் முன்வைக்கப்படவில்லை. எனி யல்புகளை நோக்கும்போது பிற்காலத்தில்
கத்தோலிக்க நிறுவனங்கள் சிலவற்றில் ளாரின் "ஈசனுவக்கும் மலர்' பாடப்பட்டு
ஸ்வதி தேவியின் புகழ்" என்ற கவிதையில் மணு முணுத்து.” என்ற பகுதியுடன் கருத்து ஒப்பிட்டுப் பார்க்கத்தக்கது.
ன தோத்திரம் செய். 1-3.
5 ; ஆறுமுகநாவலர் செய். 4-15,
Biography The man and his achievements, minister for the Hindu Religious and | 1991, P. 83.
ப்பாடநூல் - தொகுப்புகளில் இடம்பெற்று
தொகுப்பு : விபுலாநந்த ஆராய்வு பக். 22.
தைகளை மொழிபெயர்த்தவருள் வி. ஆர். ாகவன் (நாணல்) ஆகியோரும், ஈழத்தில் ஹம்சதாசன் ஆகியோரும் குறிப்பிடத்தக்க
டயார் மணிமலர் - 1941, பக். 182.
திப்பிள்ளை அவர்களும் குறிப்பிட்டுள்ளார். y The man and his achievements P. 175.
சேர்க்கப்படாமை கவனிக்கத்தக்கது.
: விபுலாநந்த செல்வம், பக். 177.
சி. , இலக்கியவழி (திருத்திய பதிப்பு)
ரபுத்த பாரத’ (1940) சஞ்சிகையில் வெளி
1ாடல்கள் மொழிபெயர்ப்புப் பிரதியைத் லநாதன் அவர்கட்குக் கடப்பாடுடையேன்.

Page 91
தவத்திரு. விபுலாநந்த ே
(கவிஞர் - ஆன
ஒப்பிலா வித்தகநின் ஒர்ந இப்பிறப்பிற் காண இருந் செய்கைத் திறனுடைய ே கைதொழுவார் மெய்யன்ன
செந்தமிழ்த்தே னாழியிலே தந்தாய் தலைமணிகள் த முத்தமிழில் வித்தகனாய் புத்தொளியால் பூத்தாய்
யாழ்க்கொடியோன் யாழட வாழ்சரிதை வந்தாய்நீ வr ஆழ்ந்தகன்ற ஆய்வுரைகள் நாள் தோறும் போற்றிடுபே
செகசிற்பி நாடகத்தைச் ே புகழ்சேர்த்தாய் பூதலத்தா ஏட்டிலும் பாட்டிலும் என் நாட்டின் திசையெங்கும் ந
புத்தகத்தில் கண்டோம் ! முத்திரையில் கண்டோம் ( சித்திரத்தில்; சிற்பமொடு மொத்தமதாய்க் கண்டோ
மெய்ஞானம் விஞ்ஞானம்
செய்ஞானம் சேர்ந்தே சிற விண்ணில் புகுந்தவிபு லால் எண்ணியுனைப் போற்றுகிே
கண்ணுதலான் தன்னை நீ
கண்ணெதிரே கண்மூடிக் க கண்குளிர மீண்டிங்கு கண் கண்டுவழி நீயெமக்குக் கா

வெளிச்சத்தைப் பார்த்து.
nரயூர் - அமரன்)
ாற்று ஆண்டுவிழா தோம்நாம் - செப்பரிய சவையே செய்தவனே! பைக் காண்
சிந்தனையை மூழ்கவைத்து ன்னுழைப்பால் - விந்தையாய் முற்றும் துறந்தவனாய் புகழ்
பாணன் யாழ்நூலோன் என்றநிரல்
ாழ்நாளில் - நீள் புவியில் அள்ளியே தந்தவுனை
நா
செந்தமிழில் செய்தே
'ர் போற்ற - அகம்மகிழ்ந்தே
(றென்றும் வாழ்ந்திடுவோம்
f
புவியெங்கும் காட்சிதரும்
வித்தகர்தம் - و أخ نـا القوله D06 சீதளத்து முத்தமிழில்: ம் முகம்.
மேலாம் தமிழ்ஞானம் ப்புற்று - தெய்வம்வாழ் னந்த வித்தகனே! றோம் இங்கு.
கண்ணாரக் கண்டிடவோ ண் மறைந்தாய் - கண்டழுதோம் டு கதைப்பதற்கே
ட்டு.

Page 92
சுவாமி விபுலாநந்த வித்துவமும் கவித்
சுவாமி விபுலாநந்தர் அண்மைக்கா விளங்குகின்றார். சுவாமியின் வித்துவத்த அவர் யாத்து நமக்களித்த இசைத் தமிழ் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமி அகத்தியர் என்ற குறுமுனிவர் என்ப. இயம்புதல்’ இயல்பாதலின் அகத்தியர் க நூல்கள் பல இருந்தன என்பது தெளிவு.
அகத்தியத்திற்குப் பின்னர் தொல்க நுணுக்கம்போன்ற முத்தமிழ் இலக்கண ! யம் தவிர்ந்த ஏனைய நூல்கள் காலவெள்: போயின. அதுமட்டுமன்றித் தமிழ் நாட் சமயங்களின் ஊடுருவல் ஆதியன இசை, போதற்குக் காரணமாயின. பெளத்த, ச றின்ப விழைவிற்குக் காரணமாகும் என்ற சமயங்களின் கோட்பாடு இதற்கு நேர்மா அவை கூறுகின்றன. நமது சாமவேதம் இ கீதத்தை இறைவன் பெரிதும் விரும்புகின் வன் 'சப்தஸ்வரூபன்' என்றும் “சப்த நடராசப் பெருமானின் தோற்றத்தில் இ காணப்படுகின்றன. இதை அப்பரடிகள்,
*" குனித்த புருவமும் கொவ்ை பணித்த சடையும் பவளம்டே இனித்தமுடைய எடுத்தபொ மனித்தப் பிறவியும் வேண்டு என்று எடுத்துக்காட்டுவர். தும்புரு, நா இசையூட்டுவர் என்ப. ஆக, இயல், இை தமிழ் என வழங்கும். தமிழில் நாடக பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள், ஆக்கி எமக்கு அளித்ததன்மூலம் நீக்கிவை கணம் கூறும் நூல் ஒன்று தமிழில் இல்ல உறுத்தியது. இதன்காரணமாகவே இை மட்டுமன்று, அடிகளார் பிறந்த காரைதீ கண்ணகி அம்மன் வரலாறு சிலப்பதிகார திற்கு அடியார்க்கு நல்லார் செய்த உை வற்றின் நுட்பங்கள் ஆராயப்படுகின்றன

நரின் துவமும்
பண்டிதர், சைவப்புலவர் க. நல்லரத்தினம் பீ.ஏ. அவர்கள்.
லத் தமிழ்ப் பேரறிஞர்களின் முன்னேடியாக ன்மைக்கு ஒர் உரையாணியாகத் திகழ்வது
நூலான யாழ் நூலாகும். ஆதிகாலத்தில் ழிற்கும் இலக்கணம் அமைத்துத் தந்தவர் *இலக்கியம் கண்டு அதற்கு இலக்கணம் ாலத்திற்கு முன்பு முத்தமிழிலும் இலக்கிய
காப்பியம், பெருநாரை, பெருங்குருகு, இசை நூல்கள் எழுந்தன. இவற்றுள் தொல்காப்பி ளத்தினாலும் கடல் சோளினாலும் அழிந்து -டிற்கு ஆரியர் வருகை, பெளத்த - சமண
நாடகத் தமிழ் நூல்கள் அழிந்தொழிந்து மண சமயங்கள், இசை - நாடகங்கள் சிற்
கருத்துடையன. ஆனால், சைவ, வைணவ றானது. இறைவன் இசைவடிவினன் என்று சைப் பாடல்களால் ஆனது என்றும் சாம றான் என்றும் பெரியோர் கூறுவர். இறை ப்பிரம்மமயி' என்றும் கூறப்படுகின்றான். சை, நடனம் ஆகிய இரண்டும் பொலிந்து
வச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் பால் மேனியில் பால்வெண்ணிறும் "ற்பாதமும் காணப்பெற்றால் வெதே இந்த மாநிலத்தே' ாரதர் என்ற மகரிஷிகள் சிவநடனத்திற்கு ச, நாடகம் ஆகிய மூன்றும் சேர்ந்தே முத் த் தமிழ்நூல் ஒன்றிலில்லாத குறையைப் மனோன்மணியம் என்ற நாடக நூலை பத்தார்கள். ஆனால் இசைத் தமிழ் இலக் லாமை அடிகளாரின் உள்ளத்தைப் பெரிதும் சத் தமிழாராய்ச்சி தொடங்கியது அது வில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் த்துடன் தொடர்புடையது. சிலப்பதிகாரத் ரயில் பண்டைக்கால இசை, கூத்துபோன்ற இது சுவாமிகளின் இசையாராய்ச்சிக்குப்

Page 93
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
பேருதவியாக அமைந்தது. இதுதவிர, மட் மங்களின்போது எழுப்பப்படுகின்ற குரவை கள் தமது களைப்பை நீக்கிக்கொள்வத அடிகளாரை இசையில் நாட்டங்கொள்ளச் பேச்சில் இயல்பாகவே ஒரிசைத்தன்மையும் என்பதற்குப்பதிலாக **வாகா, போகா' தோளிலும்கா, அரிவையர் நாவிலும்கா’
கள் அடிகளாரை இசையாராய்ச்சியில் ஈடு
அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தில் அடிகளார் இசையாராய்ச்சியில் மு வானொலி, சென்னைப் பல்கலைக் கழகம் ( யான சொற்பொழிவுகளையும் ஆற்றினார் தமிழக ஏடுகளிலும் அடிகளார் எழுதி யாழ் நூலுக்குக் கருவாக அமைந்தன.
1947ஆம் ஆண்டு தமிழுக்கு ஆணி கத்தில் உள்ள திருக்கொள்ளம்பூதூர்த் திரு யாழ் நூல் அரங்கேற்றம் இடம்பெற்றது அமைக்கப்பட்ட முளரி யாழ், சுருதி வீணை என்னும் இசைக்கருவிகளும் அங்கு காட்சி தந்த யாழ் நூலுக்காக நாம் அவரை நூ, நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளோம். சுெ
வித்துவத்திற்கும் இஃதோர் சிறந்த எடுத்
அடுத்து, 1942 ஒகஸ்ட் முதலாம் இ யில் நடைபெற்ற முத்தமிழ் மகாநாட்டில் தாங்கும் சிறப்பு அடிகளாருக்கு அளிக்கப்ப சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்ததுமான சுவாமிகள் தலைமை தாங்கியமை இலங் இலங்கைமணித்திருநாட்டிற்கும் கிடைத்த களின் தலைமைப் பேருரை இறுக்கமான செறிவும் பொருட்பொதிவும் பொருந்தி, தாய் அமைகிறது. அதன் ஒருபகுதி வரும
*வையைப் பேரியாறு வளஞ்சுரந்தூட் தென்னர் குலத்தோர் செவ்வதிற் புரந்த புலவரும் புரவலரும் ஒருங்குகூடி உரையா காமுறுதற்கு' இயைந்த இடமாதலின் ‘சு றது. அத்தகைய கூடலம்பதியிலே இம்ம மனைவருக்கும் தமிழணங்கின் பேரருள் உ ஏறுநடைபோட்டுச் செல்கிறது.
குழந்தை மயில் வாகனனாருக்கு (அட பம் செய்துவைத்தவர், அக்காலத்தில் காை திரு. குஞ்சித்தம்பி உபாத்தியாயர் ஆவர். களையும் அறிஞர் பெருமக்களையும் உருவ உண்டு. அடிகளார் இவரிடம் நன்னூல், !

ᎠᏛvfr 59
ட்டக்களப்பில் உள்ள பெண்களால் சுப கரு ஒலி, வயலில் வேலை செய்யும் உழவர் ற்காகப் பாடும் உழவரிசை, என்பனவும் செய்தன. அத்துடன் மட்டக்களப்பாரின் உண்டு. உதாரணமாக, **வா, போ" என்பர். இதனை ஒருவர் 'ஆடவர் என்று சொல்வர். இத்தகைய சூழ்நிலை படச் செய்ததில் வியப்பில்லை.
ந்தில் தமிழ்ப்பேராசானாக இருந்த காலத் ம்முரமாக ஈடுபட்டதுடன் அகில இந்திய போன்றவற்றிலும் இசைபற்றிய தொடர்ச்சி கள். அத்துடன், ‘செந்தமிழ்" முதலிய வெளியிட்ட இசைபற்றிய கட்டுரைகளும்
மாதம் 5 ஆம் 6 ஆம் திகதிகளில் தமிழ }ப்பதியில் தமிழ்ப்பேரறிஞர் முன்னிலையில் அத்துடன் யாழ் நூலிற் காட்டியபடி 1, சதுர்த்தண்டி வீணை, பாரிசாத வீணை க்கு வைக்கப்பட்டன. அடிகள் நமக்குத் றாண்டுகளல்ல, ஊழி முடிவுக்காலம் வரை பn மிகளின் நுண்மாண் நுழைபுலத்திற்கும்
துக்காட்டு.
இரண்டாம் மூன்றாந் திகதிகளில் மதுரை
இயற்றமிழ் மகாநாட்டிற்குத் தலைமை ட்டது. தமிழ்ப் பேரறிஞர்கள் நிறைந்ததும் மதுரையம்பதியிலே ஈழநாட்டைச் சேர்ந்த கைத் தமிழ் மக்களாகிய எங்களுக்கும் பெரும்பேறாகக் கருதுவோமாக. சுவாமி
செந்தமிழ் நடையில் அமைந்து, சொற் சங்ககாலத் தமிழை நமக்கு நினைவூட்டுவ πg): -
ட பொய்யாவானம் புதுப்பெயல் பொழிய, இச்செழும்பதியானது, தொன்றுதொட்டுப் டி **தாமின்புறுவது உலகின் புறக்கண்டு டல்’ என்னும் சிறப்புப் பெயர் எய்தி நின் ங்கல நாளிலே ஒருங்கு கூடியிருக்கும் நம் உளதாகுக.’ இவ்வாறு அடிகளின் பேச்சு
டிகளாரின் இளமைப் பெயர்) வித்தியாரம் ரதீவில் பெருமதிப்பிற்குரியவராக விளங்கிய
காரைதீவில் நூற்றுக்கதிகமான ஆசிரியர் ாக்கிய பெருமை குஞ்சித்தம்பி ஆசிரியருக்கு நிகண்டு, கந்தபுராணம், திருக்குறள் முத

Page 94
சுவாப
லாம் தமிழ் நூல்களையும் வடமொழி, கள் சிறு வயதிலிருந்தே கவித்துவம் பெ செய்யுள் இலக்கணங்களை அறியாத தம்பி ஆசிரியருக்குக் குரு வணக்கமாகச்
'அம்புவியிற் செந்தமிழோ டாங் வம்புசெறி வெண்சலச வல்லியழு தம்பியெனும் பெயருடையோன் செம்பதும மலர்ப்பதத்தைச் சிர
இப்பாடலிற் காணப்படும் சொல்லமைப் அழகு ஆதியன சங்கத் தமிழ் மரபினை கின்றன.
மேலும், சுவாமிகள் வட இந்தி மடத்தில் இருந்த காலத்தில் "கங்கையி பாடற் தொகுதியை எழுதினார். அடிக பேரறிஞன், உலக ஆசைகளைத் துறந்து செல்பவன். தவ ஒழுக்கத்தை மேற்கொ லன்பு கொண்டவன். சுவாமிகள் வட தொடர்பு கொள்வதற்காகச் சுவாமிகளி கொண்டிருந்த வேளையில் திடீரென மா கேள்விப்பட்ட அடிகள், மனம் கவன்று, கங்கைக் கரையை அடைந்தார்கள். க மரத்தினின்றும் விழுந்த குச்சி ஒன்று, மேலே குதிப்பதும் கீழே மூழ்கிச் செல்வ அலைகளில் ஒதுக்கப்பட்டுக் கரையில் அ6 அடிகளுக்கு மனித வாழ்க்கையின் அநித் தோஷம் வரும்போது மனிதன் குதித்துத் இல்லை என்கிறான். அடுத்தகணமே துன் கிறான். இறுதியில் அந்தக் குச்சி கரையில் தழுவிக்கொள்கிறான். இவ்வளவே மனித
சுவாமியினுடைய பாடல் இதுதான்:-
'நீர்த்திரையால் இழுப்புண்ட குச்
நில்லாது மேலெழுந்தும் சீர்க்கரையில் எற்றுண்டு கிடந்த
சிந்திக்கின் மானிடர்தம் இன்ப விளையாட்டினிடை மேே
எமக்குநிகர் ஆரென்பார் துன்பமுற மண்ணில் விழுந்திருக சோர்ந்தழுவார் மயக்கெ
மட்டக்களப்பு, மண்டூர் புலவர் சுவாமியின் மூத்த மாணவர்களில் ஒருவ ஆளாக்கியவர் எமது அடிகளே. அந்தக் முருகப்பெருமான்பேரில் ஒரு திருப்பதிகம்

விபுலாநந்தரின் வித்துவமும் கவித்துவமும்
ஆங்கிலம் என்பவற்றையும் கற்றார். சுவாமி ற்று விளங்கினார். யாப்பு, அணி முதலிய பன்னிரண்டுவயதுப் பிராயத்திலே, குஞ்சித்
சுவாமிகள் பாடிய பாடல் வருமாறு:-
கிலமும் எனக்குணர்த்தி அறிவு தீட்டி 5ள் கூட்டிவைத்த வள்ளல் குஞ்சித் தண்டமிழின் கரைகண்ட தகைமையோன்றன்
த்திருத்தி எஞ்ஞான்றும் சிந்திப்பேனே.""
பு, பொருட் செறிவு, எதுகை, மோனை நம் மனக்கண்முன்னே கொண்டு நிறுத்து
யாவில் கங்கைக்கரையில் உள்ள வேலூர் ல் விடுத்த ஒலை" என்ற தலைப்பில் ஒரு ரின் உற்ற நண்பனான கந்தசாமி என்னும் , மெய்ப்பொருளான இறைவனையே நாடிச் ண்டவன். அடிகளிடம் அளவில்லாத உழுவ நாடு சென்றபின், சுவாமிகளுடன் கடிதத் ன் முகவரியை விசாரித்து அறிந்துவைத்துக் ரடைப்பு நோயால் காலமானான். இதனைக் தமது கவலையைச் சற்று போக்கிக்கொள்ளக் ங்கைக் கரையில் உயர்ந்து வளர்ந்திருந்த கங்கையின் அலைகளில் அகப்பட்டு, நீரின் துமாக இருந்தது. இறுதியில், அது கங்கை சைவின்றிக்கிடந்தது. இக்காட்சியைக் கண்ட தியம் மனக்கண்முன் தோன்றுகிறது. சந் துள்ளுகிறான். தனக்கு நிகரானவர் யாரும் ன்பம் மீதூருகிறது. உடனே சோர்ந்து விழு செயலற்றுக் கிடப்பதுபோல மரணத்தைத் * வாழ்க்கை.
#சியொன்று கணமும் கீழ் விழுந்தும் அலைந்து
செயல் நோக்கிச் வாழ்க்கை இதுவென்றேன். லெழுந்து குதிப்பார்
இருகணத்தில் உளத்தில் கண்ணிர் சொரியச் மனும் சுழல் காற்றில் அலைவார்."
மணி ஏ. பெரியதம் பிப்பிள்ளை அவர்கள் ர். சுவாமிக்கு இனியவர். புலவர்மணியை காலத்தில் புலவர்மணி அவர்கள் மண்டூர் பாடினார். அந்தப் பதிகத்திற்கு ஒரு சிறப்

Page 95
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
புப்பாயிரம் தருமாறு தமது குருவாகிய வேண்டிக்கொண்டார்கள். அவ்வேண்டுகோ திற்குச் சிறப்புப்பாயிரமாக ஒரு பாடலை கவிச் சிறப்பும் கற்பனை வளமும் நிறைந் மண்டூரின் மாரிச் சிறப்பைக் கூறவந்த அ கூட்டங்கள் மண்டூரைக் கண்டதும் மழை மழை பெய்யாமல் மண்டூரைக் கடந்துசெ ணத்தையும் அடிகள் கற்பிக்கிறார். மேக வருணன் தேவர்களுக்கு அரசனாக விளங்கு ஆகவே, முருகப்பெருமான் இந்திரற்கு திருப்பதியாக இருப்பதாலும் . அவன் அ அருள் மழை பொழிவதாலும் முருகனின் ம வருணனுக்கு அரசனாக விளங்குவதாலும் மண்டூரைக் கண்டதும் கருக்கொள்ளாமலே மணியின் பாடல்கள் கற்கண்டிலும் பா இலக்கிய இன்பம், பாடல் இதுதான்:-
* ' பண்டூரும் முகிற்குலங்கள்
மருகர்திருப் பதியீ ( விண்டூர மழைபொழியும் ! வளம்மலிந்து மிகுந்: மண்டூரில் உறைமுருகன் ம
திருப்பதிகம் மரபிற்
கண்டுரும் இனியமொழிப்
பிள்ளையெனும் கை
இவ்வாறு சுவாமிகளின் பாடல்கள் படிக்க
மேலும், சுவாமிகள் பாடியருளிய மாகக் காட்சியளிக்கின்றன. மட்டுநகர் வா திரியில் எழுகின்ற தேவகானம், தெய்வம நயம் விளங்க வருணிக்கிறார். அப்பெண்க மும் இடுப்பின்கீழ் மீன்வடிவமும் கொண்ட காட்டும் உயிரோவியம் என்றும் மறக்கமுடி
அடுத்து, செகசிற்பியாரின் உலகு வந்த அடிகள் மனிதனின் ஏழு பருவங்கள் தமிழ் மரபிற்கேற்ப, மூலத்தின் உயிரோ சூளாமணி என்ற நாடகத் தமிழ் நூல் வ
அதன் முதற்பாடல் இது,
*"அங்கண் உலகத்தினையும் ஆடரங் மங்கையரை ஆடவரை நடம்புரியு இங்கிவர் தாம் பலகோலம் எய்தி பொங்கும் அங்கம் ஏழாகிப் போக்கு

61
விபுலாநந்த அடிகளாரைப் புலவர்மணி ளை ஏற்றுக்கொண்ட அடிகள் அப்பதிகத்
யாத்து உதவினார்கள். அந்தப் பாடல் து மிளிர்வதைக் காணலாம். அப்பாட்டில், டிகள், வானத்தில் ஊர்ந்துவரும் முகிற் பொழியத் தொடங்கிவிடுமாம். மேகங்கள் ல்லா. இதற்கு ஒரு பொருத்தமான கார ங்களின் தலைவன் வருணன். இந்திரன், கிறான். இந்திரனின் மகள் தெய்வயானை. மருமகன். மண்டூர், முருகப்பெருமானின் ங்கு எழுந்தருளி இருந்து அடியார்களுக்கு ாமனாகிய இந்திரன் தங்கள் தலைவனாகிய
வானில் மிதந்துவரும் முகிற்கூட்டங்கள் 0 மழை பொழியுமாம். மேலும், புலவர் rக்க இனியவையாம். இது விபுலாநந்த
எமதிறைவர் தென்ன சிறப்பதனால் து தோன்றும் லரடிக்கோர் சொற்றான் பெரியதம்பிப் லவல் லோனே."
ப்படிக்கத் தெவிட்டாதன.
நீரரமகளிர்ப் பாடல்கள் கற்பனைச் சுரங்க ாவியில், முழுமதி நன்னாளில் அர்த்தராத் களிரின் பாடல் எனச் சுவாமி கற்பனை ள் இடுப்பின்மேல் அரமகளிரின் தோற்ற வர்களென அடிகள் நமது மனக் கண்முன் டயாத ஒன்று.
புகழ் பாடல்களைத் தமிழாக்கம் செய்ய (Seven Stages of Man » GT 6örp untL6Marš ட்டம் சற்றும் மாறாத வகையில் மதங்க ாயிலாக ஆக்கித்தந்துள்ளார்கள்.
கம் எனலாகும் அவனி வாழும் ம் மக்களென மதித்தல் வேண்டும் நின்ற நாடகத்தின் இயல்பு கூறிற் 'வரவு இருக்கையொடு பொருந்தும் அன்றே”

Page 96
62 5 6 LU
இறுதியாக, செகசிற்பியாரின் "யூலியசுசீ ஒரு பேரரசன். நிகரற்ற வீரன். அவனை யஸ் போன்ற அரசனின் நெருக்கமான 2 சீசரின் மனைவி கல்பூர்ணியா ஒரு கனவி செல்லவேண்டாம் என்று தடுக்கிறாள். நான் போகத்தான் வேண்டும்' என்று அவன் மனைவி கூறியபடி அவன் அன்று பேசிய வீராவேசம்மிக்க பேச்சை அடிகள்
'அஞ்சினர்க்குச் சதமரணம் அஞ்சு
ஆடவருக் கொருமரணம் துஞ்சுவரென் றறிந்திருந்தும் சா துன்மதிமூ டரைக்கண்டா இன்னலும் யானும் பிறந்ததொ
இளஞ்சிங்கக் குருளைகள் பின்வருவது இன்னலெனப் பை
பேதுறல்பெண் ணணங்கே
இவ்வாறு அடிகளார் தமது வா தமிழிற்கு ஆற்றிய அரும்பணிகளுக்காக உள்ளளவும் அடிகளாரை நினைவுகூரக் அமையும்.
மறுமலர்ச்சி என்றால் தமிழுக்ே களை மீறி எழுதுவது பேசுவது என் கண வரம்புகளை ஒரோரிடத்தில் மீறு அப்படி மீறுந் திறன் 'உமக்கும் என உண்மையொளி" உண்டாய அறிவாள கள் அந்த வரம்புகளையும் கட்டுப்ட ஆழ்ந்த - அற்புதமான கருத்து வெளி காரர் அப்படி மீறும்போது அது 6 தோன்றுகிறது. - சுவாமி விபுலாந
ஈழமணியில்
என்னும் கட்

விபுலாநந்தரின் வித்துவமும் கவித்துவமும்
சர்" என்ற நாடகத்தில் ஒரு கட்டம். சீசர் ாக் கொல்வதற்கு மாக்கஸ் புரூட்டஸ், கசி உயரதிகாரிகள் சதி செய்கின்றார்கள். இதைச் ல் கண்டு, சீசரை அன்று அரச அவைக்குச் அப்போது சீசர், 'என்னைத் தடுக்காதே,
உறுதியாகக்கூறி அவைக்குச் செல்கிறான்.
கொல்லப்படுகின்றான். சீசர் மனைவியிடம் பின்வருமாறு அழகு தமிழில் தருகின்றார்:-
ாத நெஞ்சத்து அவனிமிசைப் பிறந்தோர் தலுக்கு நடுங்கும் “ல் புன்னகை செய்பவன் யான் ரு தினத்திலறிவாய் யாம் யான் மூத்தோன் எனது கமன்னர் அறிவார்
கயான் போய்வருதல் வேண்டும். ’’
ழ்நாள் முழுவதும் நமது தாய்மொழியாம்
, நமது தமிழ் கூறும் நல்லுலகம் உலகம் கடமைப்பட்டுள்ளது என்பது சொல்லாமலே
女
க சிறப்பாக உண்டான இலக்கண வரம்பு று சிலர் எண்ணிக்கொள்கிறார்கள். இலக் வதனால் அழகு ஏற்பட்டுத்தானிருக்கிறது. னக்கும் ஏற்பட்டுவிடாது. "உள்ளத்தில் ரிகளுக்குத்தான் அது உண்டாகும். அவர் ாடுகளையும் மீறும்போது ஒரு புதிய - ப்பட்டுவிடுகிறது, சாதாரண மறுமலர்ச்சிக் விழுக்காடாக, சிலசமயம் விகாரமாகவும் ந்தர்.
*லேகினி” எழுதிய ‘சுவாமி சொன்னார்’ டுரையில் இருந்து,

Page 97
விபுலாநந்த நினைவ
ஈழத் தாயின் திருமகனே, இன்பத் ஆழக் கடனேர் அறிவோனே, அருே வாழத் தமிழைப் பலவகையால் வள யாழைப் புதுக்கித் தந்தோனே, யாே
செம்மை அழகு நலமென்னும் தெய் மும்மைத் தமிழின் துறையெல்லாம்
இம்மைப் பிறவிப் பயனெல்லாம் இல் அம்மெய்ப் பொருளை அறிவுறுத்தி
பண்டைத் தமிழர் கலைமாண்பைப்
பண்டைப் பனுவற் கடல்படிந்து பா விண்டு விரித்தாய் யாழ்நூலை விபுல தொண்டுக் குவமை சொலப்போமோ
இதங்கொள் கலையாம் நாடகத்தை விதங்கொள் வடநூல் ஆங்கிலத்தில் மதங்க சூளா மணியென்னும் மங்கா பதங்கள் மனத்தில் இருத்தியுனைப்
சொல்லின் கிழத்தி ஒருத்தியவள் தே பல்ல வாகு மெனுமெய்ம்மை பாங்க மல்லற் கவிதை வளந்தேர்ந்து மாண இல்லை புலவர் எம்மிடையே, இன்னு
ଐର
&F.

அடிகள் ஞ்சலி
தமிழுக் கொருமகனே, ா உருவாந் துறவோனே, ர்த்துச் சிறப்புச் செய்தோனே, ர உன்னை ஒப்பாரே!
வப் பண்பைத் தெரிவிக்கும் மூழ்கித் திளைத்த புலவோனே, ன்பத் தமிழின் பணியென்றே அழியா வாழ்வைப் பெற்றாயே!
பாரோர் அறியப் பன்முறையும் ழில் மறைந்த பொருளாய்ந்து )ா நந்தா நீ செய்த r, சொல்லிற் படுமோ நின்புகழே!
இழந்தார் இற்றைத் தமிழரென விளங்குஞ் செம்மைப் பொருடேர்ந்து த் தமிழ்நூல் செய்தோய்நின் பரவிப் பணிவேன் பத்தியொடே!
ான்றுங் கோலம் மொழிவகையாற் ாய் உணர்த்த ஆங்கிலத்தின் ாத் தமிழில் வழங்கினையால், றும் ஒருகால் வாராயே!
அடிகளின் அன்பு மாணாக்கன்
வேலாயுதபிள்ளை B.A. (Hons)
姆一

Page 98
விபுலாநந்த அடிக
“யாழ்நூல்'
கலாநிதி எம்.ஏ., ! இசையியல் தமிழ்நாடு
'நரம்பின் மறை" எனத் தொல்காப் பியரும், இசையோடு சிவணிய யாழின் நூல்" எனக் கொங்குவேளிரும் குறிப்பிட் டுள்ள யாழைப்பற்றித் தனது நீண்ட ஆய்வின் பயனாக உலகிற்கு வெளிப்படுத் திய பெருமை விபுலாநந்த அடிகளையே சாரும். மேலும், சிலப்பதிகாரத்தில், அரங்கேற்று காதையில் யாழ் ஆசிரி யன் அமைதிகூறும் இருபத்தைந்து அடி களுக்கு ஏற்றதொரு விளக்கவுரையாக அமைந்துள்ளது அடிகளார் இயற்றிய *யாழ் நூல்” என்பது குறிப்பிடத்தக்க தாகும்.
பல்லாண்டுகளாக, சிலப் பதிகாரத் தைப் பயில்வோரனைவரும் அதிலே கூறப் பட்டுள்ள இசைப்பகுதிகளை நீக்கிவிட்டுப் பிற பகுதிகளையே பயின்றுவந்தனர். பல் கலைக்கழகப் பாடத்திட்டத்திலும் இவ் விசைப் பகுதிகள் இடம்பெறவில்லை. இந்த வேளையில் விபுலாநந்த அடிகள் மேற்கூறப்பட்ட இசைப் பகுதிகளுக்கு விளக்கம் கொடுக்கும் வகையில் "யாழ் நூல்’ என்ற இசைத் தமிழ் நூலை இயற் றியது தமிழ் மக்களுக்கு அவர் செய்துள்ள பெருந்தொண்டாகும்.
யாழ் நூல், யாழைப்பற்றி மட்டும் விளக்கு கி ன் ற நூலல்ல. பண்டைத் தமிழிசைபற்றிப் பல செய்திகளை எமக் குத் தருகின்ற ஓர் இசைக்களஞ்சியம். இது, யாழ்நூலின் பல பகுதிகளிலிருந்து நமக்குப் புலனாகின்றது. இந்நூல் கீழ்க் கண்ட ஏழு பகுதிகளைக் கொண்டுள்ளது: 1) பாயிரவியல் 2) யாழுறுப்பியல் 3)

ள் இயற்றிய
பி. டி. செல்லத்துரை, சே.ச. பி.டி., டிப். மியூசிக், டி. லிட். ல் மற்றும் ஆசிரியர் பயிற்சித் துறைகள்,
அரசு இசைப் பயிற்சி நிலையம், சென்னை.
இசைநரம்பியல் 4) பாலைத்திரிபியல் 5) பண்ணியல் 6) தேவாரவியல் 7) ஒழி பியல்.
பாயிரவியல் என்ற முதற் பகுதியில் தெய்வ வணக்கத்துக்குப் பிறகு இசை நரம்புகளின் பெயர்கள், அவற்றின் ஒசை கள், அவற்றிற்குப் பிற்காலத்தார் வழங் கிய பெயர்கள் முதலியவை எடுத்துரைக் கப்பட்டுள்ளன. மற்றும், பண்ணென்னும் பெயர்க்காரணம், மிடற்றுப்பாடல், கரு விப்பாடல், பாணர்வரன்முறை, யாழ்க் கருவியின் தெய்வ நலம், இக்கருவி தமிழ் நாட்டிலிருந்து பிறநாடுகளுக்குப் பரவிய வரன்முறை, யாழ்நூல் இயற்றப்பட்ட தின் நோக்கம் ஆகிய அனைத்தும் விளக் கப்பட்டுள்ளன.
அடுத்துவரும் யாழுறுப்பியல் என்ற பகுதியில் வில் யாழ், பேரி யாழ், மகர யாழ், சீறியாழ், சகோட யாழ் முதலிய பல்வேறு யாழ்கள் அழகிய படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன.
இசைநரம்பியல் என்ற பகுதியில் யூத நூலின்வழி இசை விளக்கம்,ஏழிசைகளின் பிறப்பு, கிளை மரபாக இசைகூட்டும் முறை, கிளை இயைபினாற் பிறக்கும் பதினோரிசை நிலைகள் (சுருதிகள்), நட் பியைபினாற் பிறக் கும் பதினோரிசை நிலைகள் (சுருதிகள்), பன்னிரு வீட்டி லும் இசை நரம்புகள் நிற்கும்முறை ஆகிய அனைத்தும் ஆராயப்பட்டுள்ளன.
பாலைத்திரிபியல் என்ற பகுதியில் பாலை யென்னும் சொல்வழக்கு, ஏழ்

Page 99
கவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
பெரும் பாலைகள், இசைநிலை இராசி கள், பன்னிரு பாலைகள், ஏழ்பெரும் பாலைகளை மூன்று கிரமங்களில் நிறுத் தல், வட்டப்பாலை இடமுறைத் திரிபு. சகோட யாழ்க் கருவிக்கு இசை கூட்டு தல் அரங்கேற்றுக்காதையில் யாழாசிரி பன் அமைதிபற்றிய செய்யுட் பாகத்துக்கு உ  ைர வி ள க் க ம் ஆகிய அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளன.
பண்ணியல் என்ற பகுதியில் நாற் பெரும் பண்கள், பகற்பண்கள், இரவுப் பண்கள், பொதுப்பண்கள் ஐந்துகிரமங் களில் ஏழ்பெரும் பாலைகள் எய்தும் இசைநிலை, நூற் று மூன்று பண்களின் பா  ைல நிலைகளைச் சுருதி வீணையில் அமைத்துக்காட்டல், பழந்தமிழிசை மர பிற்கும் வடநாட்டிசை மரபிற்குமிடையே உள்ள தொடர்பு, ஆய்ச்சியர்குரவை, வேனிற்காதை ஆகியவற்றின் விளக்கம் ஆகிய அனைத்தும் தரப்பட்டுள்ளன.
தேவாரவியல் என்ற பகுதியில் தேவா ரம் என்னும் பெயர்க்காரணம், யாப்ப மைதி, பண்-இரதம்-தாளம் என்ற மூவ கைப் பாகுபாடு, திருவாவடுதுறை ஆதீன ஏ ட்டுப் பிரதி யின் படி தேவாரப் பண் களுக்கு வகுத்துள்ள இராகங்கள், சாரங்க தேவர் இயற்றியுள்ள சங்கீத ரத்னாகரம் என்ற நூலில் கண்ட சில தேவாரப் பண் கள் ஆகியவைபற்றி விபுலாநந்தர் விளக்கு கின்றார்.
ஒழிபியல் என்ற பகுதியில் இசைக் கணிதம், நாற்பத்திரண்டு இசைநிலைகள் (சுருதிகள்), ஆயிரம் நரம்புடைய ஆதி யாழ், பெருங்கலம் என்னும் பேரியாழ், குடுமியாமலைக் கல்வெட்டு, தென்னகத் தில் வழங்கும் எழுபத்திரண்டு மேள ராகங்களின் மூர்ச்சனைகள்,சங்கீத மகரந் தம், சங்கீத ரத்னாகரம் ஆகிய நூல்களில் கூறப்பட்டுள்ள காந்தாரக் கிரமத்தின் மூர்ச்சனைகள், அலங்காரங்கள், அரப்பத்த நாவலர் தமது பரத நூலிலே தாளங் களைப்பற்றிக் கூறி யு ள் ள  ைவ ஆகிய அனைத்தும் ஆராயப்பட்டுள்ளன.
மேலே கூறப்பட்டுள்ள ஏழு பகுதி களுக்குப் பிறகு, நம் அடிகளார் திருக்

sh) ri 6S
கொள்ளம்பூதூர் அழகிய நாச்சியார்மீது அருமையான 'மு ன்னிலைப் பரவல்” பாடியுள்ளார்.
நூலின் இறுதியில், 'சேர்க்கை' என்ற தலைப்பில் பல்வேறு பண்களில் இயற்றப்பட்டுள்ள தே வாரப் பதிகங் களைத் தொகுத்துத் தேவார இசைத் திரட்டு என்று கொடுத்துள்ளார். இதை யடுத்து, அடியார்க்கு நல்லாரும், அரும் பத உரையாசிரியரும் தருகின்ற இசை, நாடகச் சூத்திரங்கள் கொடுக்கப்பட்டுள் ளன. மூன்றாவது சேர்க்கையாக "The Harp with a Thousand Strings' 67 airp நீண்டதொரு கட்டுரையை அடிகளார் ஆங்கிலத்தில் வடித்திருக்கின்றார்.
பழமைமிக்க யாழைப்பற்றிய தமது உள்ளப்பாங்கை நீண்டதொரு வாக்கியத் தில் அடிகளார் அழகாகச் சித்தரிப்பதைக் கீழே காண்போம்:
“சரித்திர காலவெல்லைக்கெட்டாத காலத்திலே, ‘வில்யாழ்' எனப் பெயரிய குழவி யாயுதித்து, மழலைச் சொற்பேசி, இடையர் இடைச்சியரை மகிழ்வித்துச் "சீறியாழ்' என்னும் பேதைப்பருவச் சிறுமி யாகிப் பாணனொடும் பாடினியொடும் நாடெங்கும் திரிந்து, ஏழைகளும் இதயம் களிப்பெய்த இன்சொல் கூறிப் பின் பு "பேரியாழ்' என்னும் பெயரோடு பெதும் பைப் பருவ மெய்திப் பெரும்பாணரொடு சென்று, குறுநில மன்னரும், முடிமன்ன ரும் , தமிழ்ப்புலவரும், கொடைவள்ளல் களும் கேட்டு வியப்பெய்தும் வண்ணம் நயம்பட உரை பகர்ந்து, அதன்பின் மங்கைப்பருவ மெய்தி, அப்பருவத்திற் கேற்பப் புதிய ஆடையும் அணிகலனும் பூண்டு, நாடக அரங்கத்திலே திறமை காட்டி மடந்தைப்பருவம் வந்து எய்தலும், திருநீலகண்ட பெரும் பாணரோடும், மதங்க சூளாமணியாரோடும் அம்ம்ையப் பர் உறைகின்ற திருக்கோயில்கள் பல வற்றை வலம்வந்து, தெய்வ இசையி னாலே அன்பருள்ளத்தினை உருக்கி, முத் தமிழ் விரகராற் பாராட்டப்பட்டு, அரி வைப் பருவம்வந்து எய்துதலும், அரசிளங் குமரிகளுக்கு இ ன் னுயிர்ப் பாங்கியாகி

Page 100
66
அவர்க்கேற்ற த  ைல வ  ைர அவர்பாற் சேர்த்திச் சீரும் சிறப்பும் எய்தி நின்ற *யாழ்' என்னும் மென்மொழி நங்கை இருந்தவிடந் தெரியாமல் மறைந்துபோயி Gornreit.'
“பழைமை பொருந்திய இவ்விசைக் கருவி மறைந்ததோடு அதன் வழியெழுந்த பண்மரபும் மறைந்து போயிற்று. யாழ் வாசித்த பாணனும் தன் தொழிலினை இழந்துவிட்டான்."
மறைந்துபோன யாழ் மங்கையை மீண்டும் கண்டுபிடித்துத் தமிழக மக்க ளுக்கு மணம்முடித்து வைத்தது விபுலா நந்த அடிகள் ஆகும். ஆனால் அவரது ஒரு சில கருத்துக்கள் இன்றைய ஆய்
இசைக்கொரு சாசனட்
இந்தியாவில் இசைக்கு ஒரு சா இது குடுமியாமலைச் சாசனம் எனப்ட லுள்ள புதுக்கோட்டைப் பகுதியைச் குடுமியாமலை என்னும் குன்றின்மீது இச்சாசனம் கி. பி. ஏழாம் நூற்றா களைப்பற்றி எடுத்துக்காட்டுகிறது. இ | ஆனால் இதில் கூறப்பட்டிருப்பவை
யாகும். புதுக்கோட்டைக்கு அண்மை உள்ள பிறதோர் சிற்பத்தில் யாழ் உ
-- Ku
i
- Mil Se

விபுலாநந்த அடிகள் இயற்றிய “யாழ்நூல்”
வாளரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எடுத்துக்காட்டாக, இன்று அனைவரும் ஏற்றுக்கொள்வது-ஷட்ஜம், ரிஷபம், காந் தாரம், மத்தியமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் ஆகிய ஏழு சுரங்களுக்கான பண்டைய பெயர்கள் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பதாகும். அடிகளார் கொடுக்கும் சுரவரிசை இனி (ச), விளரி (ரி), தாரம் (க), குரல் (ம), துத்தம் (ப), கைக்கின்ள (த), உழை (நி) என்பது, இவ்வாறு கருத்து வேறுபாடு இருப்பினும் விபுலா நந்தர் செய்துள்ள ஆராய்ச்சி மிகவும் போற்றுதற்குரியதாகும்.
வெல்க தமிழிசை! வளர்க தமிழிசை ஆய்வு,
ம் - யாழுக்கொரு சிற்பம்
சனம் ஏற்பட்டது தமிழகத்தில்தான். படும். இந்த இடம் திருச்சி மாவட்டத்தி சேர்ந்த குளத்தூர் வட்டத்திலிருக்கும் iள சிகாநாதசாமி கோயிலில் உள்ளது. ண்டில் தமிழகத்தில் வழங்கிவந்த இசை து பாலி மொழியில் எழுதப்பட்டுள்ளது. எல்லாம் தமிழ் இசையைப் பற்றியனவே யிலுள்ள திருமெய்யம் சிவன் கோயிலில் ருவம் காணப்படுகிறது.”
dumiyamalai inscription of Musicr. V. Prema latha, M. A., Ph D. 'minar on Inscription of Madras 1966)

Page 101
மதங்க சூளாமணி ஒரு திறனாயவு
56)
ஆங்
ويتم
இருபதாம் நூற்றாண்டின் தொட கற்றோருள் குறிப்பிடத்தகுந்தோர் இருவி பிறிதொருவர் சுவாமி விபுலாநந்தர், இ நடத்திய சுகுணவிலாச சபையின் அரங் தினுள் குறிப்பிட்ட ஐந்த6:னத் தழுவல் முதலியார். விபுலாநந்தரோ ஷேக்ஸ்பிய அவரது ஆங்கில நாடகங்களைத் தமிழி நூலாரின் தசரூபகம் ஆகியவற்றோடு ஒப்
தொல்காப்பியர் கூறும்
நகையே அழுகை இ அச்சம் பெருமிதம் என்னும் எட்டுவகை மெய்ப்பாடுகளைத் ரண்டு ஷேக்ஸ்பியர் நாடகங்களில் சுவாமி எழுதிய மதங்க சூளாமணி என்னும் நூல் வொப்புமை ஆகும். நூலின் பிற்பகுதி த.
தத்தமது கருத்துரைக்கும், கட்டுரை பயன்படுத்திவரும் இலக்கிய உலகில் அந்த கிப் பார்க்கும் ஒப்பியல் ஆய்வுக்குப் பயன்ட சுவாமிகளின் பன்மொழி அறிவினையும் ணோட்டத்தினையும் ஒருங்கே புலப்படுத் சூளாமணி. இதனுள் ஷேக்ஸ்பியர் நாடக பும், கலந்து சுவாமிகளது குறிக்கோளுக்கு றுள்ளது. தொடக்கத்தில் இது ஒரு முழு தமிழ்ச் சங்கத்திலிருந்து வெளியாகும் செ திங்கள் தொடங்கி இந்நூல் சிறுகச்சிறுகக்
1924-ஆம் ஆணடு சூன் திங்களில் மதுரை மாநகரில் பாண்டித்துரைத் தேவ வடமொழியும், தென் தமிழும் மறைகள் தரும் ஒருங்கே கூடியிருந்த அன்றைய தில் சாமிநாத அய்யர் தலைமைச் சொற்பொ மயில்வாகனம் என்னும் இயற்பெயர் கெ மடத்துத் தெய்வீகப்பணியில் துறவு பூவி

ாநிதி பழனி. அரங்கசாமி, கிலப் பேராசிரியர், மொழிபெயர்ப்புத்துறை,
ழ்ப் பல்கலைக் கழகம் - தஞ்சாவூர்.
க்கத்தில் ஷேக்ஸ்பியரை அணுகி ஆய்ந்து பர். ஒருவர் பம்மல் சம்பந்த முதலியார். ருவரும் சமகாலத்தவரே. தாம் தொடங்கி கேற்றத்துக்கென்று ஷேக்ஸ்பியர் நாடகத் நாடகமாக்கித் தமிழில் தந்தவர் சம்பந்த ரை முருகியல் கண்ணோட்டத்தில் அணுகி ன் முதனூலாகிய தொல்காப்பியம், வட பிட்டுக்காட்டியவர்.
இளிவரல் மருட்கை
வெகுளி உவகை தாம் ஒப்புமைக்கு எடுத்துக்கொண்ட பன்னி கள் பொருத்திப்பார்க்கிறார். விபுலாநந்தர் பின் முற்பகுதியில் நடத்தப்பெறுவதே இவ் சரூபகம் பற்றிய ஒப்பியல் ஆய்வாகும்.
க்கும், நாடக மேடைக்கும் ஷேக்ஸ்பியரைப் ஆங்கில நாடகாசிரியனை ஆழ்ந்து நுணு டுத்தியவர் சுவாமி விபுலானந்தரே ஆவார். இலக்கிய ரசனையினையும், ஆய்வுக் கண் தும் உயரிய நூல்தான் அவரது மதங்க ங்கள் உரைநடை, பாடல் விரவி பொழிப் ஏற்ப அவரால் தமிழில் பெயர்க்கப் பெற் நூலாக எழுதப்பெறவில்லை. மதுரைத் ந்தமிழ் இதழில் 1924-ஆம் ஆண்டு சூலைக்
கட்டுரை வடிவில் வெளியாயிற்று.
மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழா ாது மாளிகையில் கொண்டாடப்பெற்றது: நான்கும் கற்ற பெரும் புலவரும், பண்டி ாம் காலை நிகழ்ச்சியில் டாக்டர் உ. வே. மிவாற்றினார். இலங்கையில் பிறந்தவ்ரும், "ண்டவரும், பின்னாளில் இராமகிருஷ்ண ஈடவரும் ஆகிய விபுலாநந்த சுவாமிகள்

Page 102
68
தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் நூற்பாச் எழுதப்பட்ட தசரூபகம் எனும் நாடக வைத்து ஆங்கில நாட்டு ஷேக்ஸ்பியரின் மெய்ப்பாடுகளை ஒப்பிட்டு ஒரு ஆய்வுக் யும், தமிழுமே பயின்றுவந்த அந்நாளைய இலக்கியமும் முதன் முதலாக ஒப்புமைக் புதுவதாகவும், சிறப்பாகவும் இருந்திருக் விரிவாக எழுதி செந்தமிழ் இதழில் தொ நிகழ்ச்சியின் முடிவுரையில் உ. வே. சாமிந செயலாளரும் ஆகிய சீனிவாச அய்யங்கா மதங்க சூளாமணி என்னும் தலைப்பில் தொடராகும். பின்னாட்களில் சிற்சில வெளிவந்தது.
மதங்க சூளாமணி என்பது வில்லிய கவிஞனைக் குறிக்கும் சொற்றொடராகும் எனப்படுவார். அவருள் தலைசிறந்தாராக சூளாமணி என்று அழைக்கப்பெறுகிற்ார். றுள் சிற்சிலவற்றில் ஷேக்ஸ்பியரே துணை பதை நினைவிற் கொள்ளவேண்டும். அன் கண்ணோட்டத்தை மனதிற்கொண்டு அ இச்சொல் அதனது ஒசையிலும் ஒலியிலும் தமது நாடகத்தில் நடைமுறை உலகத் பொருள் தந்து நிற்றலையும் காணலாம். ஆசிரியன் காப்பிய ஆசிரியருள் கம்பனைப் என்றும் கூறுவர்.
தொல்காப்பியர் கூறுவது எண்வகை களைக் காட்சி அளவையான் நாம் வெளி எண்வகையாகப் பிரிக்கிறார். வடமொழி களையும் எண் வகை மெய்ப்பாடுகளோடு ஒப்புமை. ஆயினும் ஈண்டு நாம் கருதத்தி எண்வகை மெய்ப்பாடுகளைப் பொருத்திக ரின் முப்பத்தேழு நாடகங்களுள் ஏன் பார்வைக்கு விபுலாநந்தர் எடுத்துக்கொ ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒரு மெய்ப்ப ஐயமும் எழுகிறது. அதற்குரிய விடை விளக்குதற்கேற்ற நாடக நூற்களைத் தி கொண்டுள்ளார் எனும் விடையினைத்த வெறும் கதைப்போக்கினையும், நாடக காட்டுகின்ற மானுடத்தின் மெய்ப்பாடுக பாத்திரங்களின் வழி அந்த ஆங்கில நாட பூர்வமான ஒப்பியல் ஆய்வினைத் தமிழ நந்தருக்கு உரியது.
கிரேக்க மரபினை ஒட்டி ஆங்கில பகுக்கப் பெறுகின்றன. தமிழ், வடமொ இன்ப துன்பக் காட்சிகள் இடையிடையே கங்கள் சுபமாகவே முடிவது பண்டைய

மதங்க சூளாமணி - ஒரு திறனாய்வு
களையும், வடமொழியில் தனஞ்சயரால் இலக்கணக் கருத்துகளையும் மையமாக
சிற்சில நாடக பாத்திரங்களோடு அம் கட்டுரையினைப் படித்தார். வடமொழி ப தமிழ் இலக்கிய மேடையில் ஆங்கில குவந்த நிகழ்ச்சி தமிழ் அறிஞர்களுக்குப் க வேண்டும். அக்கட்டுரையினைச் சற்று டர்ந்து வெளியிடுமாறு சுவாமிகளை அந்த ாத அய்யரும், தமிழ்ச்சங்கத்தின் அன்றைய ரும் கேட்டுக்கொண்டனர். அதன் விளைவே
செந்தமிழில் வெளிவந்த இக்கட்டுரைத் திருத்தங்களுடன் இது நூல் வடிவாகவும்
பம் ஷேக்ஸ்பியர் எனும் ஆங்கில நாடகக் . நாடக மேடையில் நடிப்போரே மதங்கர் க் கருதத்தகும் ஷேக்ஸ்பியர் ஈண்டு மதங்க
நாடகங்களை எழுதியதோடன்றி, அவற் ரப் பாத்திரங்களாகவும் நடித்துள்ளார் என் தோடன்றி, ஷேக்ஸ்பியரின் உலகளாவிய வரை செகசிற்பியார் என்றும் கூறுகிறார். ஆங்கிலப் பெயரை ஒத்திருப்பதோடன்றி தைப் படைத்துக்காட்டிய சிற்பி எனும்
இத்தகு திறம்படைத்த அந்த ஆங்கில ப்போல் நாடகத்தில் புகழ்பெற்று நிற்கிறான்
மெய்ப்பாடுகள் . அதாவது மானுட உணர்வு ரிப்படுத்துகின்ற செயலை தொல்காப்பியர் வாணரால் குறிக்கப்படும் ஒன்பான் சுவை ஒருங்குவைத்துப் பார்ப்பது ஒரு இலக்கிய நகுவது யாதெனில், தொல்காப்பியர் கூறும் க்காட்டத் தாம் விரும்பியாங்கு ஷேக்ஸ்பிய பன்னிரண்டனை மட்டுமே தமது ஆய்வுப் rண்டுள்ளார்? அத்தோடு அந்நாடகங்கள் ாடு மட்டுமே மீதூர்ந்து நிற்குமா? எனும் நூலுள் இல்லைதான். தனது கருத்தை றனாய்வாளர் தம் விருப்பப்படி எடுத்துக் ான் தரமுடியும். ஆயினும் ஷேக்ஸ்பியரது நயத்தினையும் விடுத்துத் தமிழிலக்கணம் ளூம், குணாதிசயங்களும் எந்தெந்த நாடக டகங்களில் வெளிப்படுகின்றன எனும் அறிவு பில் முதன் முதல் தந்த பெருமை விபுலா
நாடகங்களும் துன்பியல் இன்பியலாகப் ழி நாடக மரபுகளில் இப்பகுப்பு இல்லை. வரினும், தமிழிலும் வடமொழியிலும் நாட மரபு. இந்திய மரபினைப்பற்றியோ, இந்

Page 103
கவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
தியக் கலாச்சாரத்தில் நாடகம் துன்பமாக தம்மனோர் விரும்பவில்லையோ என்பது ஷேக்ஸ்பியர் நாடகத்தின் இன்பியல்,
தமிழ் மரபின் வேத்தியல், பொதுவியல் 6 தித்தற்குரியது. தமிழ் நாடகங்களின் இ மெய்ப்பாட்டினையும், ரசனையையும் மை முரண்பாடும் விளைக்கவில்லை என்பதையு
எடுத்துக்கொள்ளப்பட்ட பன்னிரண் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளும், அவை * க்காண்கின்ற, மீதூர்ந்த மெய்ப்பாடுகளு
நாடகத்தின் தமிழில் கொடு ஆங்கிலப் பெயர் பெய
1. லவ்ஸ் லேபர்ஸ் ! காதல் கைம்மிக்க
m 6. f6) 2 கிங் வீபர் ஆகுலராஜன் கதை 3. Gg Tló)3ur - இரம்மியன் சுசீலை
சூலியட் 4 டைமன் ஆப் தீ நட்பு அஞ்சிய
ஏதென்ஸ் 5. தி டெம்பஸ்ட் பெரும்புயற் சரிை ! 6. மேக்பெத் மகபதி சரிதை ! 7. மர்ச்சன்ட் ஆப் வணிக தேய வர்த்
வெனிஸ் | 8. யூலியஸ் சீசர் யூலிய சீசர் சரிதை 9 . ᏣᎼ0 Ꮏ-t -6iᏍ சேனாதிபதி சரிதை
அந்த்ரானிகஸ் 10. அஸ் யு லைக் இட் வேனிற் காதை 11. வின்டர்ஸ் டேல் கூதிர்க் காதை 12. டுவெல்த் நைட் கருதியது எய்திய
தமிழ்ப் பெயரில் காணப்படுவதுபோ மாகக் காதை என்றோ வரலாறு என்றே இருபதுகளிலும், முப்பதுகளிலும் மக்களின மதன காமராசன், குசலவன், நளன், அ களும், நாட்டுப்புறப் பாடல்களும் கதை 6 பினை ஒட்டியே தாம் தேர்ந்தெடுத்த ஆங் ரைக் கொடுப்பது பொருத்தம் என்று சுவ
இந்நாடகங்களுள் வரும் தலைமகள் ஒட்டி வடமொழி வாணரின் கருத்திற்கிண கிறார். ஆண் மக்களுள் தலைசிறந்தாரின் தீரலலிதர், தீரசாந்தர், தீரோ தாத்தர், பகுத்துக் காண்பது வட நூல் வழக்கு. இல் நாடகங்களில் வரும் ஆங்கிலப் பெயரை பாத்திரங்களின் குண இயல்புகளையும் கீழ்

69
முடிவதைத் தொடக்க நிலையிலிருந்தோ பற்றியெலாம் எந்தச் சிந்தனையுமின்றி துன்பியல் பாகுபாட்டினை விபுலாநந்தர், ான்று கூறலாம் என்பர். இது மேலும் சிந் |ன்ப - துன்பப் பாகுபாடின்மை என்பது யமாகக்கொண்டுள்ள இந்த ஆய்வுக்கு எந்த ம் நாம் உணர்ந்துகொள்ளல் தகும்.
ாடு ஷேக்ஸ்பியர் நாடகங்களுக்கு தமிழில் ஒவ்வொன்றிலும் விபுலாநந்தர் பொருத் iம் கீழ்வருமாறு:
546ů L'OBTímar மெய்ப்பாடு 首
காவலன் சரிதை | நகை
B அழுகையும் இளிவரலும் சரிதை அழுகையும் உவகையும்
தீமோன் சரிதை வெகுளியும் அவலமும்
芭 மருட்கையும் அவலமும்
அச்சம் தகன் சரிதை Plata
s பெருமிதம்
வெகுளி
உவகை
2.63.5 காதலர் சரிதை உவகை
ான்று இந்த ஆங்கில நாடகங்களை முற்று T கொள்ள இயலாது. இந்நூற்றாண்டின் ட அறிமுகமாகி இருந்த தேசிங்கு ராஜன், பிமன்யு போன்றோரைப்பற்றிய நிாடகங் என்றும் சரிதை என்றும் முடிவன. இம்மர கில நாடகங்களுக்கும் இ துபோன்ற பெய ாமிகள் கருதியிருக்கலாம்.
னாரையும், அவரது குண இயல்புகளை ‘ங்க விபுலாநந்தர் பாகுபடுத்திக் &rt ଜର୍ଦr இயல்புகளை ஆதாரமாக வைத்து அவரைத் தீரோத்ததர் என்று நான்கு வகையாகப் பவாறு பகுப்பதற்கு முன்னர் ஷேக்ஸ்பியர் விபுலாநந்தர் தமிழ்ப்படுத்தி அந்த ஆண் வருமாறு வகைப்படுத்திக் காட்டுகிறார்.

Page 104
ஆங்கிலத்தில் உள்வா! தமிழ்ப்படுத் 6.
Guust u Guur
பிளாரி ஜல் வசநதன தீரலலி
oui4077@@ பிரிய தத்தன்
டியூக் ஆர்சினோ மாசேன்ை தீரசாந்
ஆன்டோனியோ அனந்தன்
ரோ மியோ ரம்மியன் | தீரோதா
ஆர்லன்டோ ரதிகாந்தன் !
மேக்பெத் மகபதி தீரோத்
ஷைலக் Ꮺ fᎢᎬ Ꮧ %uyᎧ3* r
பெண் மக்களது வயதையும் பருவ யாகப் பிரிப்பது தமிழ் இலக்கிய மரபு. களை எண்வகையாகப் பகுத்துக் காண்ப களிலும் பயின்றுவரும் இலக்கிய வழக்கம ஒப்பாய்வுக்கு எடுத்துக்கொண்ட ஷேக்ஸ் கதாநாயகியரை விபுலாநந்தர் கீழ்வருமா
ஆங்கிலத்தில் உள்ள தமிழ்ப்படுத் 6
Gur திய பெயர்
சூலியட் சுசீலை விப்ரலட்
மிராண்டா மாலதி ஸ்வாதீ6 Go)Lurfuq. u...-rT ʼ பரிபவை பர்த்
போர்ஷியா விஜயை |கண்டின
ஜெஸ்ஸிகா புதுமை வாசக
சஜி
r 4 வீரகோ கல்பூர்ணியா கல்பூர்ணியா கண்
ரோஸலின்ட் கோகிலவல்லி 9s rif வயோ லா விமலை 9u Fernr i
ஹெர்மியோன் அயிராணி 3Grద్ధి
ஒலிவியா ... Sg)g கலகாந்

மதங்க சூளாமணி - ஒரு திறனாய்வு
እãን குண இயல்பு
தர் ஆட்சியைப் பிறரிடம் கொடுத்துவிட்டு லளித கலையில் ஈடுபடுவோர்
தர் ஆத்திரம் கொள்ளாத இயல்பும்,
நிதானமான போக்கும் உடையோர்.
ஆண்மையாளர், பெருந்தகைமையர் *
*" போர் வீரர், தற்பெருமையற்றோர்
ததர் கர்வமும், தற்பெருமையும்,
ஆத்திரமும் கொண்டோர்
த்தையும் ஒட்டி அவர் தம்மை ஏழு வகை அவரது குண இயல்புகளை ஒட்டி அவர் து வடமொழி நாடகங்களிலும் காப்பியங்
ாகும்.
இதனை உளத்திற்கொண்டு தமது
ஸ்பியர் நாடகங்களில் வரும் தலைசிறந்த று பாகுபாடு செய்கிறார்.
குண இயல்பு
is
தT காதலன் வாக்குறுதியை நம்பி s அலமருவோர்
னாப் கண்வனை/காதலனைக் கட்டுப் ருகை படுத்துவோர்
போலியாகவோ உண்மைய7 கவோ 岛 கணவனின் நடத்தையினால் கோப
முற்றிருப்பவள்
ஜிகா
அயல்நாடு சென்ற கணவன் திரும்பி வருவதை நல்லுடையணிந்து எதிர் நோக்கி இருப்பவள்
4ణ5 தனிமைத் துயரில் மாழ்குபவள்
யாரும் அறியாது காதலனைச் es சந்திப்பவள்
தெப் ! காதலனின் நீண்ட நாளையப் பிரி 1யை வுக்குத் துன்புறுபவள்
காதலன் முன்னிலையில் கலவரம் ரிதை செய்யினும், அவனது பிரிவின்கண்
பேதுறுபவள்

Page 105
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
தமது ஆய்வுக்குப் பயன்படுத்திக்கொ பெயர்ப்பது விபுலாநந்தரின் குறிக்கோள் அ ஒப்புமையைக் காட்டி விடுவதோடு அமைந் மிகச் சிறந்த பாடற் பகுதிகளைச் சுவைத் இலக்கிய நயம் மிகுந்த பாடற்பகுதிகளை இட் என்னும் நாடகத்தில் வரும் ஜேக்விஸ் அவனுடைய கூற்றாக மிகச் சிறந்த உலக படுத்துகிறார். உலகோரின் நகைப்பிற்கு இ களையும், அரைப் பைத்தியங்களையும் தே சிந்திக்கத்தகும் விழுமிய கருத்துகளை அ ஷேக்ஸ்பியருக்ரு விருப்பமான செயலாக இ மனித வாழ்வினை ஏழு கூறாகக் காண்கி தில் இருபத்தேழு வரிகளாக வரும் இப்பா வரி ஆசிரிய விருத்தமாக முப்பத்திரண்டு 6 பின் பாடல் நடை அழகுற அமைந்துள்ள மாகிய இயல்பினைக் காட்டுமாறு அப்பெய
பெயர்ப்பாளன் எடுத்துக்கொண்ட 6 களையோ பெயர்க்காது ஒதுக்கிவிடுவதை ( தில்லை. எடுத்துக்கொண்ட எப்பொருளையு விடுவதுதான் நியதியும் முறையுமாகும். ஆயி: ஒண்ணாதவாறு சிற்சில பகுதிகள் அமைந் எடுத்துக்கொண்ட பகுதியிலேயே அஸ் யு 6 வரிகள் (111 - it - 287 - 316) மதங்க சூளா ளன. அதற்கு முன்னும் பின்னும் உள்ள பகு போனமைக்குரிய காரணங்கள் வெளிப்படை பகுதியில் பயின்று வரும் பற்பல சொற்க: தாயத்துக்கே உரியவையாக இருப்பதாலும் இயலாததாகையாலும், சுவாமிகள் இவற்ை என்று தோன்றுகிறது.
கருத்துத் தெளிவும், சுவையான செ களைச் சுவாமிகள் அழகிய செந் தமிழ் நை னும் நாடகத்தில் சீசர் தனது அஞ்சாமைய வெளிப்படுத்திப்பேசும் பகுதியினை இதற் ஏறத்தாழ முதல் நூலோடு மிக நெருங்கி
*அஞ்சினர்க்குச்சத மரணம் அஞ்சாத ஆடவனுக்கொரு மரணம் அ6 துஞ்சுவரென் றறிந்திருந்தும் சாதg துன்மதி மூடரைக் கண்டாற்.
புயல் (டெம்பஸ்ட்) என்னும் நாடகத்தில் கின்ற ஒரு பகுதியில் ஒலிக்குறிப்புச் சொ கின்றன. தனது பெயர்ப்பிலும் விபுலாநந்: திறம் போற்றற்குரியது.

ữ 7
ண்ட பன்னிரு நாடகங்களையும் மொழி ல்ல. கருத்தளவானே நாடக இலக்கிய நுவிடலாம். ஆயினும் அந்நாடகங்களின் |ப்படித்து அழகிய தமிழில் பெயர்க்கிறர்ர். பாரே ஒதுக்கிவிடமுடியும்? அஸ் யு லைக் என்பான் ஒரு ‘காரியப் பைத்தியம். ' ாவிய கருத்துகளை ஷேக்ஸ்பியர் வெளிப் டந்தரும் முட்டாள்களையும், கோமாளி ர்ந்தெடுத்து மனித சமுதாயம் ஆழ்ந்து வர்களின் வழியாக வெளிப்படுத் துவது ருந்துள்ளது. இந்த ஜேக்விஸ் என்பான் நான் - (11 - V11 - 141 - 168). ஆங்கிலத் டற் பகுதியினை விபுலாநந்தர் நான்கு ரிகளில் அமைக்கிறார். மொழி பெயர்ப் ாது எனினும் தொகுத்தலும் விரித்தலு
ர்ப்பு அமைந்துள்ளது.
ாந்த ஒரு முதல் நூலையோ அதன் பகுதி மொழிபெயர்ப்புக் கலை ஒத்துக்கொள்வ ம் முழுதுமாக அயல்மொழியில் பெயர்த்து னும் எவ்வகையிலும் தீர்வு கண்டு பெயர்க்க i துவிடுவது உண்டு. ஆயினும் ஆய்வுக்கு லைக் இட் நாடகத்தில் ஏறத்தாழ முப்பது மணியில் பெயர்க்கப்படாது விடுபட்டுள் குதிகளைப் பெயர்த்து இந்தப்பகுதி விட்டுப் டயாகக் கூறப்படவில்லை. ஆயினும் இப் it (Hose, Garter, Bonnet) -g, 5.3a) F(up , அவற்றை நேரிய தமிழில் பெயர்ப்பது றப் பெயர்க்காது ஒதுக்கிவிட்டிருக்கலாம்
ால்லோட்டமும் இருக்கின்ற சிற்சில பகுதி டயில் பெயர்க்கிறார். யூலியஸ் சீசர் என் னைத் தமது மனைவி கல்பூர்ணிபாவிடம் குச் சான்றாகக் காட்டலாம். இப்பகுதி பருகின்றது என்றே கூறலாம்.
நெஞ்சத்து 1ணிமிசைப் பிறந்தோர் லுக்கு நடுங்குந் புன்னகை செய்பவன் யான்' -
ஏரியல் எனும் பாத்திரம் பாடுவதாக வரு களும், மரபுச் சொற்களும் விரவி வரு ர் அத்தக்ைய ஒலியை உண்டுபண்ணும்

Page 106
72
*லாரிரோ நடமிடுவோம் வ சீராக்க குக்கூ எனும் சேவ
இதுபோன்ற ஒரிரு இடங்களைத் தவிர்த் படும் ஷேக்ஸ்பியரின் பிற பாடற் பகுதிக தெளிவாகவும், விரிவாகவும் கூறுகின்ற மு கின்றன. தொல்காப்பியரது நூற்பாவின் பெயர்ப்பாகக் கொள்ளலாம். தாம் 6 நாடகங்களிலும் சிறந்த பாடற் பகுதிகள் குச் சிறப்பாகத் தோன்றியவற்றை மட்டு ளார். ஏதென்ஸ் நகரத்து டைமன், வின் மிகவும் சுருக்கமாக உரைநடையில் தரப் ஆய்வுக்குத் தேவையானவற்றையுமே ெ திறமுடன் அமைந்திருந்தாலும், பாடலா மாகவும் இருப்பதனால் மொழிபெயர்ப்பு இன்றித் தோன்றுகிறது.
இதனையும்விட மதங்க சூளாமணி தோர் தொய்வும் உண்டு. வடநூன் மர பிரிவும் ஷேக்ஸ்பியரது ஆங்கில நாடகப்
லடநூன் முறை
முகம் was பிரதிமுகம்
கருப்பம் ArX>Xx விளைவு area துய்த்தல் area
வடநான் முறையினை ஒட்டிய ஐ ளோடு ஒப்பிடும் பணி ஐந்தாறு நாடகங்க ஒப்பீடு நீடிக்கவில்லை. துறவும் தொண்( யினை நீக்கப் போதிய அவகாசம் கிடை ளது. பிறிதோர் காரணத்தையும் ஈண்டு
இலக்கிய ஒப்புமை அவ்வளவு எளி கலாச்சாரத்தில் தோன்றிய இலக்கியத்தி இணைப்பது வோ ஒப்பிடுவதோ ஒரு கடி3 யும், இலக்கணமும் வடமொழி இலக்கியங் இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இய துய்த்தல் ஈறான வடமொழி நாடக ( நாடகங்களோடு பொருத்திப்பார்ப்பதில் எண்ணவும் இடமுண்டு. இதுவே காரண பிறந்ததெனக் கொள்ளவேண்டும்.
காரணம் யாதாயினும், விபுலாந யாகிய ஜெகசிற்பியார் இயற்றிய நாடக தனஞ்சயனார் இயற்றிய தசரூபகத்துள்ளு இயன்றவரை ஆராய்ந்துள்ள உண்மை

மதங்க சூளாமணி - ஒரு திறனர்ய்வு
1வ் வவ் என நாய் குரைக்கச் லொலி கேட்குதையோ'
3து ஆங்காங்கு இடைப்பிறவரலாக வெளிப் ள் பெரும்பாலும் ஷேக்ஸ்பியரின் கருத்தைத் ழறையில் முதனுாற் கருத்தினும் விஞ்சி விடு னை ஒட்டி இம்முறையினைத் தொகைவிரிப் ாடுத்துக்கொண்ட அத்துணை ஷேக்ஸ்பியர் ளை விபுலாநந்தர் பெயர்க்கவில்லை. தமக் மே தொகைவிரிப் பெயர்ப்பாகச் செய்துள் எடர்ஸ் டேல் போன்ற நாடகங்களின் கதை பட்டுள்ளது. தமக்குப் பொருத்தமானதும், மாழிபெயர்த்திருந்தாலும், பெயர்ப்புப்பணி கவும், உரையாடலாகவும், வெறுஞ் சுருக்க
செறிவும், சீர்மையும், ஒருதன்மைத்தாயும்
யில் வெளிப்படை4:ாகத் தெரியவரும் பிறி பினை ஒட்டி ஒவ்வொரு நாடகத்தின் ஐந்து
பகுப்போடு ஒப்புமைப்படுத்தப்படுகிறது.
ஷேக்ஸ்பியரில் பகுப்பு gauss bøosv. (Introductory) Laira (5 fia)6) (Consequential) SFj, siv - ( Crisis) உச்சகட்டம் (Climax) 5éri 6| (Denouement)
ந்து பகுப்பினையும் ஷேக்ஸ்பியர் நாடகங்க
ளோடு நின்றுவிடுகிறது. தொடர்ந்து இந்த
டுமாக இருந்த விபுலாநந்தருக்கு இக்குறை
க்கவில்லையோ என்று எண்ணவேண்டியுள்
அனுமானிக்கலாம்.
தானது அலல. அதிலும் குறிப்பிட்ட ஒரு னை முற்றிலும் வேறுபாடான பிறிதோடு னமான செயல். வடநூலுக்கே உரிய நியதி களை மனதிற்கொண்டு படைக்கப்பட்டவை. பம்பல்தானே மரபு! எனவே முகம் முதல் இலக்கணத்தை ஒட்டுமொத்தமாக ஆங்கில இடர்ப்பாடு ஏற்பட்டிருக்கலாம் என்று எமாயின், குறை ஒப்பிலக்கியத்தோடுகூடப்
ந்தரே கூறுவதுபோன்று, “ஆங்கில LDrrasa) 1ங்களுள்ளும் வடநூற் பெரும் புலவராகிய ம் பொதிந்து கிடந்த நாடக லட்சணங்களை பாராட்டப் பெறுவதாகும். நாடக இலக்

Page 107
சுவாமி விபுலாநந்தரி
 

ன் இளமைத்தோற்றம்

Page 108


Page 109
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
கியங்களை ஒப்புமைப்படுத்தும் பணியில் நந்தரும் இந்திய நாட்டின் ஒரு ஒப்பிலக் பதில் ஐயமில்லை.
2
குறிப்
மதங்க சூளாமணி - செந்தமிழ் - (மதுரை, மதுரைத் தமிழ்ச் சங்கம்) மதங்க சூளாமணி - தனிப்பதிப்பு -
ஒப்பிலக்கியம் ஆயிரத்துத் தொள்ள ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தில் ப டது. ஈழத்தில் பேராசிரியர் கைலாச தொகுதி பார்க்கவும். மதுரைப் பல்க பல்கலைக் கழகங்களிலும் இப்போது தமிழிலும் வடமொழியிலும் இன்பிய6 நாடகமேடை நினைவுகள் - பம்மல் பிரஸ், 1932) பக். 95.
பேதை, பெதும்பை, மங்கை, மடநன என்பனவே அவை.
தொகுத்தல் விரித்தல் தொகைவிரி ே லொடு இணை மரபினவே - தொல்க
Cowards die many times before til death but once. Of all the wonde
me most strange that men should will come when it will come - Jul.
Bow - wow
The watch dogs bark - Bow - wow Hark, hark, I hear The strain of strutting chanticleer Cry cock a diddle dow Cock a diddle dow. - Tem
பார்க்க - குறிப்பு (6) - ஆம் எண்
மதங்க சூளாமணி - கரந்தைத் தமி பார்க்க முன்னுரை - 1937
அன்றும் இன்றும் பிற மொழிகளி
மொழியில் பெயர்க்கப்பட்டுள்ளன. அத உலக இலக்கியக் கதவுகள் எமக்கு அகல செய்த எமது ஆங்கில அறிஞர்க்கு என்.
- Prose and Poetry fo

s 73
ஈடுபட்ட பன்மொழி அறிஞராகிய விபுலா கிய முன்னோடியாகக் கருதத்தகுவர் என்
புரை
Vol. XX I — No. 9.
பக். 322.
கரந்தைத் தமிழ்ச் சங்கம் தஞ்சை - 1937. ாயிரத்து ஐம்பதுகளில்தான் இந்தியாவில் ாடநூற் கலையாக அறிமுகப்படுத்தப்பட் *பதியின் ஒப்பிலக்கியம்பற்றிய கட்டுரைத் கலைக் கழகத்திலும், பிற தென்னிந்தியப்
பாடநூலாகப் பயிற்றுவிக்கப்படுகிறது.
ல் துன்பியல் பாகுபாடு இல்லை - பார்க்க - சம்பந்த முதலியார் (சென்னை, பியர்லஸ்
த, அரிவை, தொவை, பேரிளம் பெண்
மொழிபெயர்ப்பென்று அதர்ப்பட யாத்த ாப்பியம் பொருளதிகாரம்.
heir deaths. The valiant never taste of rs that I, yet have heard. It seems to fear seeing that death, a necessary end ius Caesar (II — II — 31-36)
pest (Ariel's Song)
னில் உள்ள நூற்பா
ழ்ச் சங்க வெளியீடு
லுள்ள சிறந்த இலக்கியங்கள் ஆங்கில னால் அவற்றை ஆராய்ந்து அனுபவிக்க பத் திறந்துள்ளன. மேற்படி பணியைச் றும் நன்றியுடையோம்!
r Enjoyment - H. Ward McGraw.

Page 110
சுவாமி விபுலாநந்த
ஆளுமையும் பெறுமானங்க
Gung பேராத
இவ்வுலக வாழ்விலே கடும் முயற் சிகளை மேற்கொண்ட சிலர் வீடு வாசல் களையும் காணி பூமிகளையும் விட்டுச் சென்றிருக்கின்றார்கள். இன்னுஞ்சிலர் கடைகண்ணிகளையும் ஆலைகள் சாலை களையும் விட்டுச் சென்றிருக்கிறார்கள். வேறுசிலர் பள் 6:களையும் கோயில்களை பும் கட்டிச் சென்றிருக்கிறார்கள், நூல் களையும் சிந்தனைகளையும் விட்டுச் சென்றனர் சிலர். ஏராளமானவர்கள் தம்மோடே தம்வாழ்வை முடித்துக் கொண்டனர். சிலர் தம் பிள்ளைகளால் நன்றியுடன் நினைவுகூரப்படுகின்றனர். சிலர் உற்றார் உறவினர்களாற் கொண் டாடப்படுகின்றனர். இன்னுஞ்சிலர் ஊர வர்களாலும் நினைந்து போற்றப்படு கின்றனர். வாழ்ந்தவர்களின் வலிய முயற் சிகள் பிற்காலத்தில் மதிக்கப்படுவது அம் முயற்சிகளின் தன்மைகளையும் அவற்றுக் கான குறிக்கோள்களையும் அவற்றால் விளைந்த பயன்களையும் கொண்டே எனலாம்,
ஒரு மக்கட்சமூகம் பெருமையுடன் நினைந்து போற்றத்தக்க வகையிலும் உலகம் உவப்ப எடுத்துக்காட்டி இறும் பூதெய்தத் தக்க வகையிலும் வாழ்ந்த பெரியோர் வெகுசிலரே. அத்தகைய ஒருவரான சுவாமி விபுலாநந்தரின் நூற் றாண்டு விழாவைத் தமிழ்கூறு நல்லுல கம் பெருமையுடன் கொண்டாடுவது அன்னாரின் நினைவு எமது காலத்துக்கு அர்த்தபூர்வமானது என்பதாலும் அது எமது முயற்சிகளுக்கும் இலட்சியங்களுக் கும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கவல்லது

நரின்
ரியர் சி. தில்லைநாதன், M. A, M. Lit னைப் பல்கலைக் கழகம்.
என்பதாலும் என்றே கருதவேண்டும். இவ்வேளையில் அவரது ஆளுமையினை யும் பெறுமானங்களையும் பற்றி எண் னிப் பார்த்தல் பயனுடையதாகும்.
சுவாமி விபுலாநந்தர் சிறந்த ஆளு மையும் உயர் ந் த பெறுமானங்களும் உட்ையலராகத் தம்வாழ்வினைப் பயன் பயக்கும் வகையில் ஆக்கிக்கொண்டத னால் அவரை யாம் போற்றுகிறோம். ஒரு சமுதாய அமைப்பில் மனிதன் வெறு மனே கிடக்கும் ஒரு பிரகிருதியல்லன். அவனது செயற்பாடுகள், பெறுமானங் கன், நியமங்கள் முதலானவற்றின் அடிப் படையிலேயே மனித உறவுகள் அமை கின்றன. சமுதாய வாழ்விலே பங்கு கொள்ளும் மனிதன் தெரிவுகள்ையும் முடிவுகளையும் செய்யவேண்டியவனாகி றான். அத்தெரிவுகளும் முடிவுகளும் சமு தாயத்தில் அவன் வகிக்கும் இடத்தினை யும் ஏற்கும் பொறுப்பினையும் பொறுத் தவையாக அமைவன பலர் சமுதாயப் பிரக்ஞையின்றித் தம் வசதிகளை மட்டும் கருத்திற்கொண்டு தேர்வுகளையும் முடிவு களையும் மேற்கொள்வர். சில ர் தம் முடைய தேர்வுகளும் முடிவுகளும் பிற ருக்குத் தீமையோ அநீதியே விளை விக்காமல் இருக்கவேண்டும் என்பதிலும் அக்கறைகொள்வர். வெகுசிலர் மட்டுமே தம் தேர்வுகளும் முடிவுகளும் பிறருக்கு நன்மை விளைப்பனவாக இருக்கவேண்டு மென்பதில் ஆர்வம்கொள்வர். மூன்றாம் வகையினரின் தேர்வுகளும் முடிவுகளுமே ஏனைய மக்களுக்கு மிகுந்த முக்கியத்
துவம் வாய்ந்தவையாக அமையக்கூடும்.

Page 111
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
அத்தகையவர்களே த லை மை ப் பண்பு, சேவை மனப்பான்மை, ஆளுமை முதலானவை வாய்ந்தவராகத் திகழ வாய்ப்புண்டு, ஆளுமை என்றால் தனித் துவமான, இனங்காணத்தக்க பண்பு களைப் பெற்றிருக்கும் தன்மை என்பர். அது அனேகமாக உள்ப்பாங்கினையும் எடுத்ததை முடிக்கும் ஆற் ற லை யும் பொறுத்ததாகும். தன்னையும் பிறரை யும் உலகினை யும் ஒருவர் நோக்கும் விதம், அவரது சிந்தனைப் போக்கு, அவர் செயற்படும் முறை முதலானவற்றைக் கொண்டு அவரை இனங்காணவியலும். நோ க்க முள்ள நடவடிக்கைகளையும் இலட்சியங்களையும் வாழ்க்கைத் திட் டங்களையும் உடைய வர்கள் சிறந்த ஆளுமையுள்ளவர்களாக மதிக்கப்படுவர். ஏனையோர் வாழ்க்கை உண்டது, உறங்கு வது வாழ்வது, மடிவது என்று சென்ற தடத்திலேயே செல்லும்,
சுவாமி விபுலானந்தரின் மதிப்புக் குரிய மகாகவி பாரதி,
“தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி - மனம் வாடித் துன்ப மிக வுழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து - நரை கூடிக் கிழப் பருவ மெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?” என்று காளியை நோக்கிக் கேட்கிறான்" வையம் பயனுறத்தக்க வகையில் வாழ வேண்டுமென்பது பாரதியின் வேட்கை. அத்தகைய வேட்கை மீதுாரப் பெற்றவர் களாலேதான் இவ்வுலகம் நிலைத்திருக் கிறதென்று சங்ககாலத் தமிழ்ப் புலவ னான இளம்பெருவழுதி எடுத்தியம்பி னான்.
அந்தவகையில், தமக்காகவன்றிப் பிறர் பொருட்டு வலியமுயற்சிகளை மேற்கொண்டவர் சுவாமி விபுலாநந்தர். அவரது சிந்தனைகளும் செயல்களும் பிறர்நலம் நாடியவையாக அமைந்தன. உண்மையும் அழகும் செம்மையும் மனித வாழ்விலே துலங்கவேண்டுமென்று அவர் திரும்பத் திரும்ப வலியுறுத்தினார். உல

F
5
கத்தோடொட்ட ஒழுகும் இயல்பு, சகிப் புத்தன்மை, உற்சாகம், பரந்த பார்வை, சேவைமனப்பான்மை, எல்லாவற்றுக்கும் மேலாக மறுக்கவேண்டியவற்றை மறுத் துப் பாராட்ட வேண் டி ய வ ற் றை ப் பாராட்டிப் பணியவேண்டியவற்றைப் பணியும் அசாதாரணதன்னம்பிக்கை ஆகி. யவை சுவாமி விபுலாநந்தரிடம் துலாம் பரமாகக் காணப்பட்டன. அந்த வாழ்வு சமுதாய முக்கியத்துவம் பொருந்திய தாக அமைந்ததால் அன்னார் நினை வைப் போற்றுகிறோம்.
ஒருவருடைய ஆளுமை சமுதாயத்தி னதும் காலத்தினதும் செல்வாக்குகளுக்கு ஆட்படுவதுண்டு. அதேபோல் சிறந்த ஆளுமை உடையவர்களின் செல்வாக் குக்கு அவர்களது காலச்சமுதாயமும் ஆட்படுவதுண்டு. சுவாமி விபுலாநந் தரைப் பொறுத்தவரை அவர் தம்காலச் சமுதாயத்தின் அடிமைத்தனத்தையும் அறியாமையையும் ஒழித்து அதன் எதிர் காலத்துக்கு ஒளி யூ ட்ட விழைந்தார். அவரது ஆளுமையும் பெறுமானங்களும் சமுதாயத்துக்குப் புத்துயிரூட்டி அத னைத் தூண்டுவனவாக அமைந்தன.
பெறுமானம் என்றால் என்ன? ஐ ல கில் எந்தப் பொருளுக்கும் ஒரு பெறு மரீனம் உண்டென்பர். ஒரு பொருளின் பெறுமானத்தை அதற்கு ஈடாகப் பெறக் கூடிய பொருட்களின் தர்த்தைக்கொண்டு பொருளியலாளர் அளவிடுவர். ஒன்றன் மதிப்பு அது கிடைக்கும் அளவினையும் அதற்குள்ள தேவையினையும் பொறுத்து அமையலாம். மனிதப்பண்புகளும், அவ் வாறே மதிக்கப்படக்கூடும். ஒருகாலத் தில் உடல்வலியும், இன்னொரு காலத் தில் ஒழுக்கசீலமும், பிறிதொருகாலத்தில் அறிவாற்றலும், மற்றொரு காலத்தில் பணபலமும் மிகுதியாகப் போற்றப்பட லாம். எவ்வாறாயினும், பெறுமானம் என்பது அதனைத் தீர்மானிப்பவரின் அல்லது தீர்மானிக்கும் சமூகத்தின் அல் லது காலத்தின் விருப்பு வெறுப்பையோ ஓங்கிய நலனையோ பெரிதும் பொறுத் தது. அந்தவகையிலே தனிப்பட்ட ஒரு வரது பெறுமானம் அவரது ஆளுமை

Page 112
76
சுவாமி விபு
யோடும் சம்பந்தப்பட்டதாகும். சிலர் பொ ன் னை மிகுதியாகவும், சில ர் பெண்னை மிகுதியாகவும், சிலர் புகழை மிகுதியாகவும், சிலர் முத்தியை மிகுதி யாகவும் நாடுவதை உலகிலே காணலாம். சுவாமி விபுலாநந்தர் அதனைப் பின்வரு மாறு அழகாக எடுத்துக்காட்டுவர்;
'அவரவர் கொண்ட பொருளே அவ
ரவருக்கு மெய்ப்பொருளாகும். உதா ரணமாக இன்ப மெனும் சொற் கேட்டவிடத்துக் கட்குடியன் கள்
ளுண்டு களியாடும் இன் பத் தை
நினைவு கூருகிறான்; அவனுக்கு அதுவே மெய்ப்பொருள். பரிசவின் பத்தின் டாலதாகிய இணைவிழைச்சி னது மெய்யியல்பை யுணராதான் அவ் விணை விழைச் சையே இன்ப மென வெண்ணுகிறான்; அவனுக்கு அதுவே மெய்ப்பொருள். கண்ணுக் கினிய காட்சியின்ையும், செவிக்கினிய இசையினையும், மூக்குக்கினிய நறு நாற்றத் தினை யும் இன்பமென எண்ணுவோர்க்கு அவையே மெய்ப் பொருள் போர்களத்துக்குச் சென்று பகைவரை யெறிந்தும் அவர் எறிந்த வேலை மார் பகத் துத் தாங்கியும் புற ங் காட்டா து நிற்பதே இன்ப மெனக்கொண்ட வீரனுக்கு அதுவே மெய்ப்பொருள்; இல்லத்திலிருந்து குலமகளோடு கூடிக் கண்டும் கேட் டும் உண்டும் உடுத்தும் உயிர்த்தும் அனுபவிப்பதே இன்பமெனக் கொண் டோனுக்கு அதுவே மெய்ப்பொருள். இனிப் பெண் என்பது ‘எற்புச்சட் டம்,முடைக்குரம்பை, புழுப்பிண்டம், பைம்மறியா நோக்கப் பருந்தார்க் குந் தகைமைத் து" என்று. இவ்வாறு நினைத்து உலகைத் துறந்து கற்ப கக்கா நிழலில் அரமகளிர் அடிவருட வீற்றிருப்பேனென நினைந்து தவஞ் செய் வானு க்கு அதுவே மெய்ப் பொருள். இறைவனின் பொன்னடி நீழல் அடைந்து அழியாவின்பத்தைப் பெறுவேனென்று நினைப்பவனுக்கு அதுவே மெய்ப்பொருள். அதுவும் வேண்டேன் இன்னுயிர்க் குயிராகிய

ாநந்தரின் ஆளுமையும் ெ பறுமானங்களும்
இறைவனுக்குப் பணி செய்தலை மேற்கொள்வேனென நினைப்பவ னுக்கு அதுவே மெய்ப்பொருள், ! "
ஒருவருடைய விருப்பு வெறுப்புக் களைக்கொண்டு, எவற்றை நல்லவை யென நாடுகிறார் எவற்றைத் தீயவை என ஒதுக்குகிறார் எ ன் பவ ற் றை க் கொண்டு அவருடைய பெறுமானங்களை அறிந்து கொள்ளமுடியும். ஒன்றை விரும்பு வதோ அல்லது வெறுப்பதோ சுயநல நோக்கிலாயிருக்கலாம் அல்லது பொது நல நோக்கிலாயிருக்கலாம். அதுவும் ஒரு வரை மதிப்பிடுமிடத்துக் கவனத்திற் கொள்ளப்படவேண்டியதே. இறைவனை வேண்டுமிடத்துத்தானும் ஒருவர் தன் சுகத்தையும் ஈடேற்றத்தையும் மட்டும்ே கோருகிறாரா அல்லது பொதுநலத்தை விழைகிறாரா என்பது அவதானிக்கத் தக்கது.
அனேகமானோர் வாழ்க்கையில் குறிப் பான நோக்கம் எதுவுமின்றி உண்டு உடுத்து மணமுடித்து சொத்துக்கள் தேடி வாழ்க்கையை ஒட்டுகிறார்கள். ஏனைய வர்களைப் பார்த்துப் போட்டிபோட்டுப் பொறாமைப்பட்டு அவர்களைக் காட்டி லும் கூடிய வசதிகளைப் பெருக்கிவாழ முயல்கிறார்கள். ஆனால், ஒரு சமுதா யத்து மக்கள் ஒருவரை, குறிப்பாக அவர் அதிகாரத்திலோ செல்வாக்குடனோ உயி ருடனோ இல்லாத காலத்தில் போற்று வது அவரது உண்மையான சமுதாய முக்கியத் துவத்தினைக் காட்டுவதாகும்.
மனித நலத்தினை, அநீதிகள் அடக்கு முறைகள் ஒழிந்த சுதந்திர சமூக வாழ்வை வேண்டி நிற்பதும் அதற்கு சந்த சூழ் நிலையைத் தோற்றுவிக்க உகந்த முயற்சி களை முன்னெடுப்பதும் உன்னதமான தென்றும் உயர் ந் த பெறுமானத்தை உடையதென்றும் பொதுவாகக் கருதப் படக்கூடியது.
சுவாமி விபுலாநந்தரின் முத் தமிழ்ப் பணிகள், சமயப் பணிகள், கலவிப் பணி கள யாவுமே மனித மேம்பாட்டை அடிப் படையாகக் கொண்டிருப்பதை இலகு

Page 113
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
வாக அறிந்துகொள்ளலாம். 1925 ஆம் ஆண்டில் கீரிமலையில் நடைபெற்ற மாண வர் காங்கிரஸ் மாநாட்டில் தேசிய விடு தலை, பொருளாதார விடுதலை, சாதி பேத ஒழிப்பு, தாய்மொழி மூலக்கல்வி, வெகுஜனக் கல்வி முதலான விடயங்கள் குறித்து அவர் பேசினார். அன்றைய காலகட்டத்தில் அவை எத்தகைய உன் னதமான இலட்சியங்களாக இருந்திருக் கலாமென்பதை எண்ணிப் பார்க்குமிடத் துச் சுவாமி விபுலாநந்தருடைய ஆளுமை, பெறும்ானங்கள் ஆகியவற்றின் சிறப்பு விளங்கும்.
அவர் தேசிய விடுதலையில் ஆர்வம் கொண்டவர் என்பதும் பாரதியின் புக ழைப் பரப்பியவர் என்பதும் 1933 ஆம் ஆண்டு அண்ணாமலையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவுக்கு மேன்மைதங்கிய கவர்னர் சேர் ஜோர்ஜ் பிரெ ட ரிக் ஸ்டான்லி வந்த வேளையில் இந்திய தேசியக் கொடியினைத் தன் வீட்டிலே பறக்கவிட்ட ஒரே பேராசிரியர் அவர் என்பதும் விதந்து குறிப்பிடப்படவேண் டிய விடயங்களாகும். அவற்றை நோக்கு மிடத்து, உறுதியும் துணிவும் அஞ்சாமை யும் மானிடப்பரிவும் அவரிடம் காணப் பட்டமை விளங்கும். மகாகவி பாரதி யின் வார்த்தைகளிற் கூறுவதானால், அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறு மதியும் அவரால் வெறுக்கப்பட்டன; * ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற் றும் அவராற் போற்றப்பட்டன.
சுவாமி விபுலாநந்தர் தமிழோடு வட மொழி, ஆங்கிலம், இலத்தீன் முதலான மொழிகளையும் கற்றவர். கீழ்த் திசைச் செல்வத்தோடு மேற்றிசைச் செல்வத்தை யும் ஈட்டியவர். இயல், இசை, நாடகம் ஆகிய முத் துறைகளிலும் மூழ்கியவர். பழமையோடு புதுமையையும் போற்றிய வர். சமயத்தோடு விஞ்ஞானத்திலும் திளைத்தவர். சிறந்த கல்விமானாகவும் ஆராய்ச்சிப் பேராசிரியராகவும் மட்டு மன்றிப் பத்திரிகாசிரியராகவும் சமயத் தொண்டராகவும் கவிஞராகவும் மிளிர்ந் தவர். அந்தவகையிலே பரந்தாழ்ந்த நிதான நோக்கும், பணிவும், கருத்துக்

S}ñr 7.
களைத் தெளிவாக மக்களுக்கு எடுத் துரைக்கும் பாங்கும், குழந்தையுள்ளமும் அவர்பாற் பொருந்தி விளங்கின.
இந்துமதம், ஆன்மசக்தி, தவம், அவ தார புருஷர், பல்கலைக் கழகம், வர லாறு முதலானவற்றை அவர் எவ்வாறு நோக்கி விளங்கிக்கொண்டார் என்பது அவருடைய பெறுமானங்களைத் துலாம் பரமாகக் காட்டுவதாகும். அவரைப் பொறுத்தவரை தன்னைக் கைக்கொண் டொழுகும் மானிடரைத் தேராக்குவது இந்துமதம். சாந்தம், பொறுமை, தயை என்ற நாற்குணச் சிறப்பினையும் எடுத் ததை முடிக்கும் ஆற்றலையுமே அவர் ஆன்மசக்தி எனக்கருதினார். சோம்பல் நீங்கிய உற்சாகமும் உறுதியும் பொருந் திய முயற்சியினையே அவர் தவம் எனக் கொண்டார். தம்மை மாத்திரமன்றிப் பலரை ஒருங்குசேரக் கரந்தாங்கிக் ♔ |T சேர்க்க வல்லவரையே அவர் அவதார புருஷரென மதித்தார். ஒரு சமூகத்தவ ரின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு இன்றி யமையாத சாதனங்களுள் ஒன்றாகவே ஒரு பல்கலைக் கழகத்தை அவர் நோக்கி னார். சென்ற காலத்துச் சீரினை எதிர் காலத்தாருக்கு இ யை விக்கு ம் நிகழ் காலத்து வினையாகவே வரலாற்றுக் கல்வியை அவர் கொண்டார்.
இறைவன் உவக்கும் மலர்கள் எவை என்ற வினாவினை எழுப்பி, உள்ளக் கமலம், கூப்பியகைக் க*ந்தள், நாட்ட விழி நெப்தல் என நயம்படப் பதில் அளித்திருப்பதும் அவரது பெறுமானங் களை எமக்கு உணர்த்துவதாகும்.
செம்மையையும் அ ழ கி  ைன யும் உண்மையினையும் வாழ்விலே பெருக்கு தல், அறத்தையும் மறத்தையும் ஆற்றலை யும் வளர்த்தல், தாமின்புறுவது உலகின் புறக்கண்டு காமுறுதல், காய்தல் உவத் தல் இன்றி நடுநிலை பேணல், அறம் செய்தல், கல்வியையும் கலைகளையும் வளர்த்தல், பசியும் பிணியும் போக்கு தல் முதலானவை குறித்துச் சுவாமி விபுலாநந்தர் வலியுறுத்திப் பேசியதோடும் எழுதியதோடும் நின்றுவிடாது வலிய

Page 114
asi au Truf6 6.
முயற்சிகளை உற்சாகத்தோடு மேற் கொண்ட சிறப்பு என்றும் விதந்து போற்றப்படத் தக்கதாகும்.
1941 ஆம் ஆண்டு தமது நண்பரான முது தமிழ்ப்புலவர் மு. நல்லதம்பிக்குச் சுவாமி விபுலாநந்தர் எழுதிய கடிதம் அவரது ஆளுமையினையும் பெறுமானங் களையும் இலகுவாக அறிந்து கொள்ள உதவுவதாகும.
'தமிழறிஞர்களிடையே என்னுரை ஒரளவிற்குச் செல்லும். எனது வாழ்க் கையிலே பொருள் வருவாய் பெரிதாக விருந்த உயர்ந்த உத்தியோகங்கள் பல வற்றை ஏற்று நடத்தினேன். ஒன்றுக் காவது கேள்விக்கடிதமோ பிறருடைய நற்சான்றோ நான் விடுத்தது கிடை
யாது. தமிழ்ப் புலவராகிய நாம் கம்பனுடைய வழித்தோன்றல்களென்
பதையறியவேண்டும். அ!ெனைப்போல நாமும் மன்னன் முன்னிலையிலே ஏமாப்
“மன்னவனும் நீயோ வளநாடு
முன்னதோ உன்னையறிந்தோ தமிழை r
ஒதினேன்’’ என்று துணிவாகச் சொல்லவேண்டும். ஈதல் நமக்குரியதேயன்றி இரத்தலல்ல. துறவியாகியும் நான் பிறரையிரந்தது கிடையாது. தொழிலினால் வந்த ஊதி யத்தை நான் ஒரு சிறிது துய்த்து எஞ்சி யதைப் பொதுப்பணிக்கு ஈந்தேன். '
மேலேயுள்ள பகுதி சுவாமி விபுலா நந்தரின் ஆளுமையியல்பைத் தெற்றெனக் காட்டுவதாகும். அசாதாரண தன்னம் பிக்கையும் நியாயமான பெருமிதமும் விளங்குகின்றன. அதனை ஒரு கம்பீர் மெனலாமேயன்றிக் கர்வமெனல் சாலாது.
இகலறியா இன்ப உறவிவர் இ. போதும் நகை யரும்பும் அருள்முகத்தர் விளையா மனப் பாங்கும் வினைத்திற னறிவால் எப்பொருளும் யாரியல்பும்

லாநந் தரின் ஆளுமையும் பெறுமானங்களும்
அதே கடிதத்தில் உள்ள பின்வரும் பகுதிகள் அவரது பெறுமானங்களை வெளிக்காட்டுவனவாகும்:
‘நீங்கள் எந்நாளும் தமிழ்த்தொண்டு புரியவேண்டும். கூழுணவுதான் கிடைத் தாலும் தமிழ்த்தாயின் அருளெனக் கருதி ஏற்றுக்கொண்டு விரிந்த முறை யிலே தொண்டாற்றவேண்டும். தொண்டு புரி வதையே குறிக்கோளாகக்கொண்டு இரவு பகல் ஓய்வற்றுக் கல்வியைப் பெருக்கிப் பொ:க் கழகங்களில் விரிவுரையாற்று தல், நூலெழுதுதல், திங்கள் வெளியீடு களிலே ஆராய்ச்சி முடிபுகளை வெளி யிடுதல் என்றித்தகைய தமிழ்த் தொண்டு களைச் செய்து கொண்டு வந்தால் வேண் டிய உயரிடமெல்லாந் தானாகவே வரும். வரா விட்டாலும் குறைவொன்றுமில்லை. உடுக்க நான்குமுழத் துணியும் உண்ண அளவான அன்னங்கறியும் பெரியோ ருடைய கூட்டுறவுமே நமக்கு இவ்வாழ்க் கையில் வேண்டற்பால. பொருள் அழிந்துபோவது; புகழ் நிலவுவது. நிலை யற்ற இவ்வுலக வாழ்க்கையிலே விழை வதற்குரியன இரண்டு. இம்மைப்புகழ், மறுமையின்பம்."
இவ்வுலக வாழ்விற் பெறுமதிவாய்ந் தவை எவை என்பது குறித்த தெளிவும், பொதுநலவேட்கையும், பயனுள்ள குறிக் கோள்களும், அவற்றை நிறைவேற்றும் ஆற்றலும், கைமாறு கருதாது சேவைக் குத் தம்மை அர்ப்பணிக்கும் உறுதியும், உயர்ந்த எண்ணங்களும், எளிமையான, வாழ்க்கை நாட்டமும் கொண்டவராகச் சுவாமி விபுலாநந்தர் விளங்கியமை தெளிவாகும். அதற்கு அவர் வாழ்வும் பணிகளும் சான்றாகும்.
பல்பு; எல்லார்க்கும் இன்சொலர்; எப் ; யார் மாட்டும் பகைமை யிலர்; சினம் மும் ஒருங்குடையார்; நடுநிலையில் தன் நானளந்து காணும் இயப்பு பேணுபவர்.”
- நாவலர் ச. சோமசுந்தர பாரதியார்.

Page 115
மட்டக்களட் மட்டிலாத்
- வெற்றி
நாடென்ப நாடா 6 நாட வளந்தரு நாே போற்றிப் புகழ்ந்தி( ஏற்றம் மிகுந்தது எ எங்கள் மாநகர் என் மங்குறா வளத்தை பாடும் மீனும் பலவ கூடும் அலைகள் கு ஒடும் நதியும் உழவ தேடும் செல்வச் ெ மாடு ஆடுகள் மந்ை வாடும் மக்கள் மன மருதமும் நெய்தலு பெருமைக் குரியதே பிறந்த மட்டு மாந சிறந்த பெரியோர்
சிலரே யெனினும் 8 பலரை நிகர்த்தார் மட்டக் களப்பது ப திட்டம் இட்டே ெ அவர்பிறந் தாரோ இவரது ஊரோ இ நாரைகள் குயில்கள் காரை தீவெனும் ச அன்னை தமிழுக் க எண்ணங் கொண்ட
மயில்வா கனனை
வைத்தனர் தானோ நூற்றாண் டாகும்

பும் துறவியும்
மகன் -
வளத்தன நாடல்ல டென்ற தேவரை டும் புகழுக் குரிய 1ங்கள்மா நகரம். ண்பத னாலே
மறைத்திட, லாமோ? பிளை பொருளும் ரைகட லோடு ர் மகிழ்ந்தே சங்கதிர்ப் பொலிவும் தைகள் பண்ணையும் திலே இலையென ம் மகிழ்ந்துற வாடும் பிறந்தமா நகரம். கர் இதிலே சிலரே யாவர். சிறப்புறு நிலையாம் பணிபல செய்தார் ட்டிலாப் է|5{ւքՈ) சயல்பல செய்தார் அவதரித் தாரோ? ரைகட லோரம்
நடமிடும் மயில்கள் ழனிசூழ் ஊராம். 1ணிகலன் கூட்ட
இறைவ னாரும் மனிதனாய்ப் பிறக்க " வகையறி யோமே! காலமும் ஆச்சு

Page 116
80
நூற்றாண் டதிலும் கூற்றுவ னாரின் கு கூடிய காலம் கொ நாடிய தெல்லாம் முன்னுள் ளோரை பின்னுள் ளோரும்
என்பது போன்ற 6 ஒன்பது ஆறு ஒன்று அகவையில் வாழ s மகவாய்ப் பிறக்க இலக்கண இலக்கிய இலங்கிடு மலைமே இளங்கோ ஆனார் ஈழக் கரிகா லனுே தொண்டனும் ஆன கண்ட் பலனோ க மீண்டும் யாழிசை
வேண்டும் ஆய்வா6 இத்தரை தனிலே
முத்தமிழ் வித்தகர்
இந்த நூற்றாண்டில் எழுந்த தெ பிரபோத சந்திரராய், விபுலாநந்தராய் தமிழில் அறிவுறுத்தி விஞ்ஞானங்கை பேரொளி இதுவேயாகும். அண்ண பேராசிரியராக விளங்கித் தமிழ் வளர் அப்போது எழுந்த இடர்பாடுகள் ட செய்யப்போன யான் அறிவேன் அந்த கட்கு அவர் செய்த தொண்டு அளப்

மட்டக்களப்பும் மட்டிலாத் துறவியும்
ஐந்துடன் பாதி றிக்கோ ளாச்சோ? டுத்து விட்டால் நலமுறச் செய்து
முந்தியே விடுவார் பிறவா தொழிவர். ாண்ணத் தாலோ றுடன் சேர்ந்தே அவனியில் விட்டு வானுல கெடுத்தார்.
இதிகா சங்களில் ல் விளக்கே யானார்
அகத்தியன் ஆனார் ம ஆனார். எார் துறவியும் ஆனார் ானா தென்று மேலிசை யாக்கி ஸ் யாழ்நூ லாக்கி இணையிலா புகழ்சேர் முனிவரே யானார்.
★
mu
ன்முனைக் கதிரொளி மயில்வாகனராய்ப், விளங்கியது. மேனாட்டுக் கலைகளைத் ளயும் செந்தமிழாய்த் துய்க்க உதவிய ாாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் த்த வரலாற்றினை ஒரு சிலரே அறிவர். ல. அங்கு பேராசிரியனாகத் தொண்டு நிலையின் கடுமையை. தீண்டாத மக் பரிதாம்:
- தெ. பொ மீனாட்சி சுந்தரம்பிள்ளை
ஈழமணி 1948,

Page 117
சுவாமி விபுலாநந் கல்விச் சிந்தனைக
கிழக்கிலங்கை தமிழ் உலகிற்கு வழங் கிய ஞானதீபம் அருட்திரு. விபுலாநந்த அடிகளார். தனக்கென வாழாது பிறர்க் குரியாளனாக வாழ்ந்த அறிவுப் பெருந்த கை. அடிகளாரின் பணிகள் அளவிடற் கரியன. தமிழ்மொழியையும் சைவத்தை யும் தமது இரு கண்களாகக் கொண்ட் மைந்த அன்னாரது வாழ்க்கை எமது தமிழ்கூறும் நல்லுலகத்துக்குத் தலை சிறந்த எடுத்துக்காட்டாக, வழிகாட்டி யாக அமைந்து விளங்குகின்றது. அடிக ளார் இவ்வுலகில் வாழ்ந்த காலம் 55 வருடங்களேயாயினும் அவர்தம் காலத் தில் சாதித்தவைகளோ பலப்பல. ஆசிரிய ராக, அதிபராக, இராமகிருஷ்ண சங்கப் பாடசாலைகளின் முகாமையாளராக, பல் கலைக் கழகப் பேராசானாக, கல்வியாள ராக, துறவியாக, முத்தமிழ் வித்தகராக, நூலாசிரியராக, புரட்சிமிக்க சமூக சேவக ராக, மொழியியலாளராக ஆற்றிய சேவை ஏட்டிலடங்காதவை. மற்றவர்கள் சாதித்து முடிக்கமுடியாத பலவற்றை அடி களார் அவர் வாழ்ந்த காலத்தே சாதித் துள்ளார். யாழ்நூலும், அன்னாரினால் ஆரம்பிக்கப்பட்ட கல் விக் கூடங்களும் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுக்க ளாகும். அன்னாரின் பெருமைகளை, சிறப்புக்களைப் பூரணமாக நாம் இது வரையும் அறிந்து கொள்ளவில்லை யென்றே கொள்ளல்வேண்டும்.
விபுலாநந்த அடிகளாரது வாழ்க் கைப் பணிகளில் பாரிய சமூக, கல்வி, கலாசாரத் தாக்கங்களையும் அரும் பெறுபேறுகளையும் கொண்டிருந்தமை, அன்னாரது கல்விப்பணிகளும் கல்விசார் சிந்தனைகளுமாம்.

தரின் ள்
பிராந்திய கல்விப் பணிப்பாளர் 5. தியாகராசா, பி.ஏ., கல்வி டிப்ளோமா, இலங்கை கல்வி நிர்வாக சேவை.
கல்வித்துறையினைப் பொறுத்த வரையில் மாணவராய் இருந்த காலந் தொட்டு தனது வாழ்க்கையையே அர்ப் பணித்துத் தனக்குள்ளே சிந்தித்து அச் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுத்து வரலாறு படைத்த பெருமை அடிகளா ரைச் சாரும்.
மிகத் தெளிவானதும் நடைமுறைக்கு ஏற்றதும் அவர் வாழ்ந்த காலத்தில் மிக வேண்டப்பட்டவையுமான கல் விசார் எண்ணக்கருத்துக்களை வெளியிட்டவர் அடிகளார். எமது நாடு கண்ட தலை சிறந்த கல்வியியலாளர்களில் அடிகளா ருக்குத் தனி இடம் உண்டு. கல்வி பற்றிய அவரது சிந்தனைச் சிறப்பிற்கு அன்னார் இளமையிலிருந்து பெற்ற கல்வியும் இயல் பாக அவரிடம் நிறைந்திருந்த கேள்வி ஞானமும், சிந்தனைத் தெளிவும், மதி நுட்பமும்,பேரார்வமும்,இராமக்கிருஷ்ண சங்கத் தொடர்பும், சிறந்த ஆசிரியர் களின் கீழ் பாடம் கேட்ட பண்பும், சிறந்த தமிழ் அறிஞர்களது தொடர்பும் காரணங்களாக அமைந்தன. பன்மொழி அறிவும் இலக்கியம், விஞ்ஞானம், கணி தம், இசை, கலை, சமயம் ஆகிய துறை களில் அன்னாருக்கிருந்த நாட்டமும் அத் துறைகளில் அவர் பெற்ற பயிற்சியும் நுண்ண்றிவும் அன்னாரது கல்விச் சிந் தனைத் தெளிவிற்கு உதவியாய் அமைந் தன.
தமிழ், ஆங்கிலம், கிரேக்கம், யவனம், இலத்தீன், சமஸ்கிருதம் ஆகிய மொழி களை நன்கு கற்றவர் அடிகளார். மாண வர் பராயத்தில் குஞ்சித்தம்பி ஆசிரியர், வைத்தியலிங்கதேசிகர், பொனல் அடிக

Page 118
னார் ஆகியோரின் கீழ்ப்பெற்ற அறிவும் பின்னர் பண்டிதர் கந்தையாபிள்ளை, வித்துவான் எஸ். தாமோதரம்பிள்ளை, வித்து வான் எஸ். கைலாசப்பிள்ளை, சுன்னாகம் குமாரசாமிப் புலவர் போன்ற வர்களது தொடர்பும் அடிகளாரது கல்வி யறிவு உரம் பெற்றதொன்றாக அமைய வழிவகுத்தன.
கல்வித் துறையில் அவரது ஆசிரியர் பணி மட்டக்களப்பு புனித மிக் கேல் கல்லூரியிலும், கல்முனை கத்தோலிக்க மிஷன் பாடசாலையிலும் கொழும்பு அரசினர் கல்லூரியிலும், யாழ்ப்பாணம் புனித சம்பத்திரியார் கல்லூரியிலும் இடம் பெற்றது. மானிப்பாய் இந்துக்கல்லூரி யும், திருகோணமலை இந்துக்கல்லூரியும், மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலய மும் அன்னாரை அதிபராகக் கொண்டு விளங்கும் பேற்றினைப் பெற்றிருந்த கல்லூரிகளாகும். விவேகானந்த சபை யின் பொறுப்பிலுள்ள பாடசாலை களைப் பொறுப்பேற்றதுடன் இராமக் கிருஷ்ண சங்கத்தின் கீழ்ப் புதிய பாட சாலைகள் பலவற்றை ஆரம்பித்து அவற் றின் முகாமையாளராகவும் விளங்கினார். பின்னர் அண்ணா மலைப் பல்கலைக் கழகத்திலும் (1931 - 1933) இலங்கைப் பல்கலைக் கழகத்திலும் (1943 - 1947) முதற் தமிழ்ப் பேராசிரியராக அமர்ந்து சிறப்பித்தார்.
அவர் சித்தியெய்திய பரீட்சைகளைப் பொறுத்தவரையில் கேம்பிறிஜ் சீனியர் பரீட்சை (1908), அரசினர் ஆசிரியர் பயிற்சி (1911 - 1912), அரசினர் பொறி யியற் கல்லூரியில் டிப்ளோமாப் பட்டம் (1916), மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டி தர் (1916), இலண்டன் பல்கலைக் கழ கத்தில் விஞ்ஞானமாணிப்பட்டம் (1920 ஆகியன குறிப்பிடலாம்.
அன்னார் வகித்த வேறு பதவிகளைப் பொறுத்தவரையில் மைலாப்பூர் இராம கிருஷ்ண மடத்தில் வெளியிடப்பட்ட இராமகிருஷ்ண விஜயம்(தமிழ்),வேதாந்த கேசரி (ஆங்கிலம்) 1922, மாயாவதியில் பிரபுத்த பாரத (ஆங்கிலம்) (1940-1941)

சுவாமி விபுலாநந்தரின் கல்விச் சிந்தனைகள்
ஆகிய பத்திரிகைகளுக்கு ஆசிரியராக விளங்கியமையும் மேற்கூறிய வேறுபட்ட கல்வித்துறை சார்ந்த அனுபவங்களும் அத்துறையில் அவர் முன்னர் பெற்றிருந்த பயிற்சிகளும் அடிகளாரது கல்விபற்றிய சிந்தனைகளுக்கு வலுவும் வடிவ மும் அமைத்துக் கொடுத்தனவென்றே கூற வேண்டும்.
கல்வித்துறையின் பல்கோணங்களில் அடிகளாரது சிந்தனைகள் வியாபித்திருந் தன. இலக்கியம், இசை, நாடகம், சம யக்கல்வி, விஞ்ஞானக் கல்வி, உடற்கல்வி, தொழிற் கல்வி, கற்பித்தல் முறைகள், ஆசிரியர் பயிற்சி ஆகிய துறைகளில் அடி களார் தெளிவான, ஆழமான கருத்துக் களைக் கொண்டிருந்தார்கள்.
பத்திரிகை ஆசிரியராக இருந்த காலத் தில் அன்னார் எழுதிய கட்டுரைகள் வாயில்களாகவும் கல்வி ஆராய்ச்சிக் (Ֆ(էք, பாடவிதானச் சபை, பரீட்சைச் சபை ஆகியவற்றில் அங்கத்தவராக இருந்த காலத்திலே தெரிவித்த அபிப்பிராயங்கள் மூலமாகவும், தலைமை வகித்த மகா நாடுகளில் அவர் வெளியிட்ட கருத்துக் கள் மூலமாகவும் அடிகளாரது கல்விக் கருத்துக்களை எம்மால் அறியமுடிகின் AD gö! .
அடிகளாரது கல்விச் சிந்தனைகளுக்கு அவர் பெற்ற கல்வியும், அவர் பெற்ற அனுபவங்களும், பயிற்சிகளும், வகித்த பதவிகளும் அடிப்படைகளாக அமைந் தன. போன்று அன்னார் வாழ்ந்த கால மும் காரணமாக அமைந்தனவென்றே கொள்ளல் வேண்டும்.
சுவாமி விபுலாநந்தர் வாழ்ந்த காலம் ஆங்கிலேயரது ஆட்சியின் உச்சக்கட்டம். எமது நாட்டின் கல்லூரிகள் பல கிறிஸ் தவ சங்கங்களின் நிருவாகத்தின் கீழி ருந்த காலம். எமது பாரம்பரிய இந்து சமயம், பண்பாடு, கலாசாரம் என்பன ஒதுக்கப்பட்டிருந்த காலம் - ஆங்கில மொழி, கிறிஸ்தவ சமயம் மேனாட்டுக் கலாசாரம் ஆகியவைகள் மேலாதிக்கம் செலுத்திய கர்லம் - கல்வி கற்ற இளை

Page 119
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா
ஞர்கள் பட்டம், பதவி, செல்வாக்கு ஆகியவற்றைப் பெறுவதற்காக தமது சமயத்தையே மாற்றிக்கொள்ளக் தலைப் பட்டிருந்த காலம் - வசதிகள், செல் வாக்கு அற்றவர்கள் உயர்கல்வி பெற முடியாதிருந்த காலம் - கிராமப் புறங் களில் உயர்கல்வி, ஆங்கிலக் கல்வி, விஞ் ஞானக் கல்வி பெறும் வாய்ப்பு வசதி கள், கல்விக்கூடங்கள் இல்லாதிருந்த காலம் - இக்காலகட்டத்தில் அடிகளாரது மனதில் ஏற்பட்ட சிந்தனைப் புரட்சி கிழக்கிலங்கையில் கல்விப் புரட்சிக்கும் சமுதாயப் புரட்சிக்கும் வழிகோலியது என்று கூறலாம்.
அடிகளாரது வாழ்வின் முக்கிய பணி இப்பகுதிகளில்,தாம் ப்ொறுப்பேற்ற பாட சாலைகளிலும் புதிதாகத் தோற்றுவித்த பல பாடசாலைகளிலும் புகுத்திய கல் விக் கோட்பாடுகளிலும் கற்பித்தல்முறை களிலும் பரிணமித்திருந்ததைக் காண லாம். அடிகளாரது கல்விப்பணி இப் பகுதிகளில் சைவத்தையும் தமிழையும் தழைத்தோங்கச் செய்தது என்பது மறக்க முடியாத உண்மையாகும். அடிகளாரது தலைமைத்துவத்தின் கீழ் பெருவளர்ச்சி யடைந்த கல்லூரிகளுள் யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரர் வித்தியாலயமும், திரு கோணமலை இந்துக் கல்லூரியும், மட்டக் களப்பு சிவானந்தா வித்தியாலயமும் குறிப்பிடும்படியானவையாகும். இ வ ற் றுள் சிவானந்த வித்தியாலயம் அவரால் ஆரம்பிக்கப்பட்டு அவரால் கண்ணென வளர்க்கப்பட்ட கலாசாலையாகும் - அவரது இலட்சியப் படைப்பென்று கூற லாம் - அன்னாரின் கல்வித் தத்துவங் களின் பரிசோதனைக்க்டிடமாக வளர்க்கப் பட்ட கல்லூரியாகும். அவரது கல்விச் சிந்தனைகள் பல நடைமுறைப்படுத்தப் பட்ட ஒப்பற்ற க்ல்வி நிலையம்.
அடிகளாரது முகாமைத்துவத்தின் கீழுள்ள பாடசாலைகளில் மா ண வர் களிடையே அருகிவிட்ட தேசப்பற்று, சமயப்பற்று,மொழிப்பற்று ஆகியவற்றை ஊட்டி வளர்க்கும் பணியில் இப்பாட சாலைகளின் அன்றாட நியமங்களும் கல் விப் போதனைகளும் அமைந்திருந்தன.

D6) 83
கல்வித் துறையிலே பெரும தீர்க்கதரிசி யாக அடிகளார் விளங்கினார். அன்னார் வகுத்த கல்வித்திட்டம் தேசியத்தையும், தேசிய கருத்தொருமைப்பாட்டையும் வளர்க்கும் கருவூலமாக அமைந்தன என்று கூறலாம்.
சுவாமி விவேகானந்தரின் பிரசங்கங் களையும், மகாகவி பாரதியின் தேசிய கீதங்களையும் மாண வரிடையே புத் துணர்வினையும், புத்தூக்கத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதற்குப் பயன்படுத்தியவர் அடிகளார். சமயம், மொழி, கலை, தொழிலின் மகத்துவம் ஆகியன அடிகளாரின் கல்விச்சிந்தனையில் முக்கிய இடம்வகித்தன. அடிகளாரின் கல் விக் கோட்பாடு தேசியக் கல்வி முறையா கும். விஞ்ஞானக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை மெய்ஞ்ஞானக் கல்வி யுடன் கலந்து போதித்தவர் அடிகளார். அவரது கல்விச் சிந்தனையில் சமயப் பணியும் தமிழ்ப் பணியும் சங்கமித்துப் பருணமித்தன. வசதி குறைந்த மாண வர்களுக்கு உயர்வகுப்புவரை ஆங்கிலக் கல்வியும் விஞ்ஞானக் கல்வியும் பெறும் வாய்ப்பினை ஆக்கிக்கொடுத்த பெருமை அடிகளாரையே சாரும். சாதிகுல வேறு பாடுகள் அற்ற நிலையில் மாணவர்கள் கல்வியினைப் பெறத்தக்க சூழலை'தமது அரவணைப்பிலிருந்த பாடசாலைகளில் ஏற்படுத்தி வெற்றிகண்டவர் அடிகளார்.
வெறும் வகுப்பறைக் கற்பித்தல் மாத் திரமன்றி ம னி த னை மனிதனாக்கும் கல்வியை, ஒழுக்கமும் சீலமும் இளமை முதல் விரவி நின்ற கல்வியில் வழங்கி யது அன்னாரது கல்விக்கோட்பாடு - சுவாமி விவேகானந்தரது ஆளுமைக் கல்வி 6? på 35 Gud6ồT GOLDá; 5ắvas? - The man making Character Building Education - அடிகளாரது கல்விச் சிந்தனையின் ஒப் பற்ற இலக்குகளாக அமைந்திருந்தன. மகாத்மா காந்தி அடிகளின் ஆதாரக் கல்வி முறையும், மகாகவி ரவீந்திரநாத்தாகூ ரின் சர்வதேச்க் கல்வியும் அடிகளாரது கல்விச் சிந்தனைகளுக்கு அத்திவாரங்க SITT SES அமைந்துகாணப்பட்டன. .9 557 6זחדג ரது செல்லப்பிள்ளையான சிவானந்தா

Page 120
வித்தியாலயம் ஈழத்துச்சாந்திநிகேதனாக விளங்கியது பலரறிந்த உண்மை - தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மும்மொழி களின் பயிற்சி தமது மாணவர்களுக்கு இருக்கவேண்டும் என்பது அடிகளாரது கருத்தாகும். மெய்ஞ்ஞானமும் விஞ் ஞானமும் கலைஞானமும் அடிகளாரது கல்விச் சித்தாந்தம். ஏழைச் சிறார்களது ஏற்றம் அன்னாரது திறமைகளை வெளிப்
படுத்தி அவர்களை அவைகளின் முன்
அமர்த்துதல் அவரது கல்விச் சிந்தனை யின் இலட்சியம். அடிகளார் யாழ்ப் பாணத்தில் ஆரம்பித்து கல்லடி உப் போடையில் நிறுவி வளர்த்த மாணவர் இல்லம் அன்னாரது இலட்சியத்தின் மா பெரும் படைப்பு. அடிகளாரது கல்விச் சிந்தனைகளின் விளைவாக, அவரது சிந் தனைகள் செயல் உருப்பெற்றதின் விளை வாக கிழக்கிலங்கையில் ஒரு சமூகப் புரட்சியே ஏற்பட்டது என்று கொள்வது சாலவும் பொருந்தும் எம் நாட்டுச் சம யம், கல்வி, கலாசாரம், பண்பாடு ஆகிய வற்றிற்கு புத் துயிர் ஊட்டி புதிய பொலி வான வரலாற்றை ஏற்படுத்தியவர் அடி
aff
அடிகளாரது கல்வி சார்ந்த சிந்த னைச் சிதறல்களை அன்னாரது எழுத் கோவியங்கள் தெளிவாக எடுத்து இயம்பு கின்றன - கல்வியுடன் சம்பந்தப்பட்ட துறைகள் சிலவற்றையும் அவரது கருத் துக்களையும் கீழே தரமுனைகின்றேன். அடிகளார் ஒரு தேசிய வீரர். தான் பிறந்த நாட்டையும் தமது மொழியினை யும் பெரிதும் நேசித்தவர் - கல்வியின் மூலமாக சமயப்பணி செய்ய முற்பட்ட வர் - சாதிவேற்றுமையைக் கண்டு வருந் தியவர் - தன்னால் முடிந்தவரை சாதி வேறுபாடுகளை ஒழிக்கப் பாடுபட்டவர் . சிதம்பரத்கிலிருக்கும்பொழுது சே ரி பாடசாலைகளை நிறுவி தாழ்த்தப்பட்ட சிறுவர்களுக்கு - ஆதி திராவிடர்களுக்கு கல்விப் போதனையும் பிற உதவிகளும் துணிந்து வழங்கியவர் கற்காலக் கல்வி பற்றியும் தொழிற் கல்வியின் அவசியம் பற்றியும் அடிகளார் கூறுகின்றார்:-
'தற்காலக் கல்வி ஒரு ஏட்டுச்சுரைக் காய் - தற்காலத்தில் போதிக்கப்படும்

வாமி விபுலாநந்தரின் கல்விச் சிந்தனைகள்
கல்வி முறை குறைகள் பல பெற்றிருப் பதனாலேயே கஷ்டங்கள் ஏற்படுகின்றன - பத்து வருடங்கள் பள்ளியில் படித்து சர்வகலாசாலையால் தந்த யோக்கியதா பட்டம் பெற்றவர்களும் எவ்வேலைக்குச் செல்வதெனத் திகைக்கின்றனர். அவர்கள் காசு அதிகம் செலவிட்டுக் கற்ற கல்வி சிறிதும் அவர்களுக்கு உபயோகப்படுவ தில்லை. கற்ற கல்வி கைத்தொழிலே தேனும் செய்வதற்குப் ப யன் படு வ தில்லை - அதன் பயனாக நம் மாணவர் கள் சுவல்ப சம்பளத்தில் குமாஸ்தா வேலைக்கும் போட்டி போடுகின்றனர் . அதையே பெரும் கெளரவமாக நினைக் கின்றனர்" - கைத்தொழில் பல பயிற்றும் கல்வி வேண்டும் என்பது அடிகளாரது கல்விச் சிந்தனையின் ஒரு பிரதான அம்ச மாகும். அன்னாரது கல்வித்தத்துவத் தில் தொழில்சார் கல்விக்கு பெரும் முக்கி யத்துவத்தை வ ழ ங் கி யிருந் தா ர்' தொடர்ந்து அடிகளார் கூறுகின்றார் -
“நம் நாடு தறகாலம் கைத்தொழில் களில் பயிற்சி பெற்றோரையே பெரிதும் வேண்டி நிற்கின்றது. வியாபாரங்களை நடத்தவும் நாட்டிலுள்ள விளைபொருள் களை தகுந்தபடி விளைவித்து அவற்றை நம் நாட்டவர்க்கு பயன்படுமாறு செய்
யவும் போதுமான அறிவு நிறைந்தவர் கள் வேண்டும் -
நம் சிறுவர்கள் வெறும் பட்டங் களைப் பெறுவதற்குப் படிப்பதை நிறுத்தி தமக்குப் பிழைப்பைக் கொடுக்கக்கூடிய தான கைத்தொழில்களைக் கற்றல் வேண் டும் - நாற்காலியின்மேல் உட்கார்ந்து நாலெழுத்தெழுதி வாழுவதைவிட நான் கிடத்தில் கஷ்டப்பட்டு சம்பாதிப்பது மேல் என நினைக்கவேண்டும். நமக்கு வேண்டிய பொருள்களுக்கு பிறநாட்டார் உதவியை நாடி அவர்கள் அனுப்புவதை நம்பியிருத்தல் கூடாது. பிறர் உதவியை நாடி எழுந்து உட்காருபவன் நொண்டி'-
அடிகளாரின் கருத்துக்களில் ததும்பி நிற்கும் தேசியம் நமக்கு அன்னார் பெரி தும் மதித்த புலவர் பாரதியை நினை வூட்டவிலலையா? -

Page 121
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
அப்படியாயின் எம்மாதிரிக் கல்வி இக் காலத்திற்கு அவசியம் என்பது கேள்வி. - விடையினைத் தருகின்றார் அடிகளார்:-
“சிறுவயதிலே எழுதவும் படிக்கவும் தெரியவேண்டும். அத்துடன் நல்லொழுக்க மும் தெய்வ பக்தியும் ஊறவேண்டும் - இதற்கு குருகுலக் கலாசாலையே அவசிய மாகும். சிறு வயதிலே இம்மாதிரிக் கல்வி கற்றபிறகு தன் குலத்தொழிலோ அல் லது சிறுவருக்கு எத்தொழில் கற்கவேண்டு மென்ற ஆர்வமுண்டாகின்றதோ அத னைப் போதிக்க வேண்டும். முற்காலத் தில் நடைபெற்றுவந்த கல்வி முறையில் அறிவுப் பயிற்சியும் தொழிற் பயிற்சியும் ஒருங்கே அமைந்திருந்தன. அம்முறை யையே நாம் பின்பற்ற வேண்டும் - அப் போது சாதிச் சண்டைகள் ஒழியும் - அமைதியுண்டாகும்" - நம் நா ட் டி ல் உள்ள இளைய பரம்பரையினர் மாத்தி ரம் கல்வி கற்றவர்களாக இருத்தல் போதாது. சகலருக்கும் கல்வி வேண்டும் - அறிவு போதிக்கப்படல் வேண்டும் - இது அடிகளாரது விருப்பம் - அடிகளார் பேசு கின்றார்:-
“நமது நாட்டில் எழுத வாசிக்கத்தெரி யாத பெண்பாலார் பலர் இருக்கின்றார் கள். ஆடவர் பலர் இருக்கின்றார்கள் - இவர்களுக்கு அறிவமு தம் ஊட்ட்வைத் தல் எவ்வாறாகும்? இதற்கு ஒரு வழி யுண்டு, கற்றலைப்போலவே கேட்டலும் சிறப்புடையது. முன்னாளில் ஒளவைப் பிராட்டியார் ஏழைகள் அளித்த கூழமுதை யுண்டு. அவர்களுக்கு அறிவமுதத்தை யூட்டி வைத்தாரல்லவா? உப்புக்கொரு பாட்டும் புளிக்கொரு கவியும் சொன்ன எம்மன்னை. சென்றவிடமெல்லாம் அறி வும் பின் தொடர்ந்து சென்றது - ஒளவை யார் செய்த கைங்கரியத்தைச் செய் வதற்கு அறிவாலும் வயதாலும் முதிர்ந்த அன்னை மார் முற்பட்டுவரலாகாதா? -
மாணவர் கல்வியில் ஆசிரியர் வகிக் கும் பங்கினை அடிகளார் மிகத் தெளி வா க க் கூறியுள்ளார் - ஆண்டவனின் கட்புல் வெளிப்பாடாக விளங்குபவன் ஆசிரியன் - மாணவரது மனக்கண்முன்

勇首 85
ஒரு சிறந்த நன் மாதிரியாக Model ஆக விளங்கவேண்டியவன் - ஆசிரி ய ர து பொறுப்பு மிகப் பாரியதாகும். ஆசிரியர் மாணவரில் கா ன ப் படும் நல்லம்சங் களைக் காணக்கூடியவராகவும், நற்பண்பு களை வெளிக்கொணர்ந்து முறையாக வளர்க்கக்கூடியவராகவும் இரு த் த ல் வேண்டும்.
மாணவரில் காணப்படும் குறைபாடு களை அடிக்கடி சுட்டிக்காட்டல் கூடாது. ஆசிரியத் தொழிலுக்கு மனநூற் பயிற்சி இன்றியமையாதது. குறைபாடுகளை சுட் டிக்காட்டுவதால் நன்மைகள் எதுவும் ஏற்படாது. நல்நடத்தை, பயிற்றுவிக்கக் கூடியதொன்று. பேச்சினால் அல்ல நடத் தையினால் - முன்மாதிரிகையினால் - குரு குலக் கல்வியில் அடிகளாருக்கு மிகுந்த மதிப்பும் ஈடுபாடும் காணப்படுகின்றது - அன்னார் ஆரம்பித்து நடாத்திய பாட சாலையில் இம்முறையினை அடியொற் றிய கல்வி புகட்டலை அவர் வழங்கி யுள்ளார் - குருகுலக்கல்வி மாணவருக்கு ஒரு முழுமையான பூரணத்துவமான கல்வியை வழங்குகின்றதென்பது அடிக ளாரது கருத்தாகும் - அறிவுத் துறையி லும் ஆத்மீகத் துறையிலும் மாத்திரமன்றி ஒழுக்கத்துறையிலும் உடல் வளர்ச்சித் துறையிலும் குருகுலக் கல்வி மாணவருக்கு வேண்டிய அனைத்துப் பயிற்சிகளையும் அறிவினையும் வழங்குகின்றது - உபநிட தங்களே வேதாந்தக் கருத்துகளுக்கான நீர் ஊற்றுக்கள் - குருகுலக் கல்வியின் பின்வரும் நான்கு சிறப்பு அம்சங்களும் அடிகளா ரால் சுட்டிக்காட்டப்பட்டுள் ளன.
1. கல்வி போதிக்கப்படும் சுதந்திரமான
கட்டுப்பாடுகளற்ற சூழல்.
2. அதிஉன்னதமான அறிவும் ஒழுக்க விவேகமும் கொண்ட ஆசிரியர்கள்.
3. பெரும்பான்மையும் செய்முறையி லமைந்த போதனாமுறை-மாணவர் களை ஆசிரியர் விபரங்களையும் தொடர்புகளையும் தாமே அறிந் து கொள்வதற்கு வழிகாட்டும் கற்பித் தல் முறை.
4. பெரிதும் பரந்த கலைத்திட்டம்.

Page 122
தற்காலத்திலுள்ள வரையறைகள் மிக்க நேரசூசிகளும், பரீட் சைகளும், நெருக்கடியான வகுப்பறைகளும் இதற்கு முரணானவை என்பது அடிகளாரது (pg. 6).
அடிகளார் கூறிய கல்விமுறை ஒரு பூரணத்துவம் பெற்ற முழு மை யான கல்வி முறைமையாகும். உபநிடதங்களில் பேசப்பட்ட முறைமை - அவரது திட்டத் தில் எதுவும் விடப்படவில்லை - எதுவும் மறைக்கப்படவுமில்லை. அது அடிப்படை யானது-மாணவரது ஒவ்வொரு வளர்ச் சிக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டி ருந்தது. உடல்வளர்ச்சி, உளவளர்ச்சி, ஆன்மீகவளர்ச்சி இவை ஒவ்வொன்றுக் கும் உரிய இடம் வழங்கப்பட்டதுடன் அவை வளர்ச்சியடைவதற்கும் பூரணத் துவம் பெறுவதற்குமான வழிவகைகள் அமைக்கப்பட்டிருந்தன - அ டி க ளா ர து கல்வி முறையில் அறிவுவளர்ச்சியும் உரம் வாய்ந்த உடல் வளர்ச்சியும் ஆன்மீக அடிப்படையில் அமைந்த ஒழுக்க வளர்ச்சி யும் நுண்ணிய கலை உணர்வு வளர்ச்சி யும் சீராக இயைந்து இடம்பெற்றிருந் தன. படிப்பு-விளையாட்டு-இறைவணக் கம் - இசை அனுபவம் – இப்படியாக அமைந்த விட்டதொன்று அடிகளார் அறி முகப்படுத்திய கல்வித் திட்டம். உடல் வளர்ச்சிக்கு அவரது கல்வித்திட்டத்தில் மிக முக்கியமான பங்கு அளிக்கப்பட்டி ருந்தது. தேகாப்பியாசங்களும் யோகப் பயிற்சிகளும் மாணவரில்லத்தில் சிறப்பு இடம் பெற்றிருந்தன. A. Sound mind in a Sound Body. g3 அடிகளாரது திடமான நம்பிக்கை. இரும்பினால் ஆன தசைகளையும் உருக்கிலான நரம்புகளை யும் கொண்ட மனிதரை வேண்டிநின்ற சுவாமி விவேகானந்தரின் சீடரல்லவா அடிகளார்!
சுவாமி விவேகானநதான் கல்வித் தத்துவங்கள் அடிகளாரது கல்விச் சிந் தனையில் பெரும் செல்வாக்குப் பெற்றி ருந்தது. நல்லொழுக்கத்தையும் ஆளு மையையும் மனவலுவையும் தன்னம்பிக் கையையும் வளர்க்கும் கல்வியை விவே கானந்தர் வேண்டி நின்றார். ஆங்கிலக்

வாமி விபுலாநந்தரின் கல்விச் சிந்தனைகள்
கல்வியும் மேநாட்டு விஞ்ஞா ன மும் தொழில்நுட்பக் கல்வியும் நாட்டு முன் னேற்றத்துக்கு வேண்டியவை என்றார். அவர் கூறினார்:
“It is a man making Religion that
We Want 1t is the man making theories we
Want - It is the man making Education all round that we want.'
ஒரு சிறந்த கல்வி அமைப்பு முறையே சகல சமூக நோய்களுக்கும் பரிகாரமா கும். மனிதன் ஒவ்வொருவனும் தெய் வீகத் தன்மையை உடையவனே. கல்வி யானது மனிதனில் உள்ள பூரணத்துவத் தின் வெளிப்பாடேயாகும். சுவாமி விபு லாநந்தரது கல்வி பற்றிய கருத்துக்கள்: இவையாக அமைந்திருந்ததில் வியப்பில் லையே. விபுலாநந்த அடிகளாரது கல்வி முறை எளிமையானது. ஆயினும் ஆழ மானது - தாராளத்தன்மை வாய்ந்தது. செயற்கை க் கட்டுப்பாடுகளற்றது, Knowledge without Conscience is but the ruin of the soul-LD676,600Trial gai. லாத அறிவு உயிரின் பேரழிவேயாகும்.
இதில் அடிகளாருக்கு பெரும் நம் பிக்கை இருந்தது. அடிகளார் தமிழ்நாட் டில் இருந்த காலத்தில் (1922) அங்கு நிலைபெற்றிருந்த சந்நிதானக் கல்வி இயல்பினை அவர் அமைத்த மாணவர் இல்லத்தில் கையாளலானார். மாணவர் இல்லத்தில் சேர்ந்த மாணவன் ஒவ் வொருவனும் ஒரு சிவனடியாராக ஒரு "பண்டாரச் சன்னிதானமாக' கருதப்படு கின்ற நிலையினைக் காணமுடிந்தது - அடிகளாரது கல்விச் சிந் த னை கள் வேதாந்தக்கோட்பாடுகளும் <别 @ @ முறைகளும் செல்வாக்குப் பெற்றிருந் ததைக் காணமுடிகின்றது.
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங் கள் தமிழ்மொழியில் பெயர்த்தல்வேண்டு மென்ற பாரதியாரது கூற்றினைப் பெரி தும் ஆதரித்ததுடன் செய்கையிலும் காட்டியவர். தமிழ் அன்னைக்குச் சிறந்த

Page 123
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா. ம
முறையில் பணிசெய்ய வேண்டுமாயின் வடமொழி, ஆங்கிலம் ஆகிய இரு மொழி களையும் நன்கு கற்க வேண்டும் என்பது அடிகளாரது கருத்தாகும். பிறமொழி வெறுப்பு என்பது அடிகளாரிடம் அறவே இருக்கவில்லை. உயிருள்ள மொழியா னது பிற மொழித் தொடர்பு கொண்டு அத்தொடர்பின் பயனாய் தனக்குரிய சொற்களஞ்சியத்தைப் பெருக்கிக் கொள் ளூதல் வேண்டும் என்பது அன்னாரது ஆணித்தரமான கருத்தாகும்.
அடிகளாரது கல்வித் தத்துவம் புது மையானது, எளிமையானது. அது பன் னாள் சிந்தனை, அனுபவம், வைராக் கியம் என்பவற்றின் பயனாக வடிவமைந் ததொன்றாகும். எமது நாட்டில் அன்று நிலவிய அவலங்களுக்குப் பரிகாரமாக அடிகளார் வகுத்தமைத்ததொன்று. தன் னையே மனித சேவைக்கு அர்ப்பணித்த அடிகளார் தான் பிறந்த நாட்டின் விடு தலைக்காக, மேம்பாட்டுக்காக, கல்வி யறிவு வேண்டி நின்ற பின்னடைந்த நிலையிலிருந்த கிராமச் சிறுவர் சிறுமி களுக்காக, புதையுண்ட நிலையிலிருந்த சமய மறுமலர்ச்சிக்காக தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக வகுத் தளித்த கல்வித் திட்டம் - கல்விப் பரிசோதனை - அடிக ளாரின் இப்பெரிய முயற்சியின் முடிவு, போற்றத் தக்கனவாக அமைந்து வி ட் டதை இவ்வுலகம் கண்டு மெச்சி நின்
என்றாலும் திராவிட மொழிக விருத்தியடைந்து பண்படுத்தப்பட் தன்னோடு கலந்திருக்கிற சங்கதத தனித்தியங்குவதோடு தழைத்துச்
- Dr.

3 fir 87
றது. அவர் காட்டிச்சென்ற வழியில் வீறுநடை போடும் கலைக்கல்லூரிகளும், அவர் வழித்தோன்றிய பல்துறை விற் பன்னர்களும் அடிகளாரது கல்விச் சிந் தனைகளில் இருந்து பெறப்பட்ட விலை மதிப்பற்ற முத்துக்களாக விளங்குவதை நாம் மறந்துவிட முடியாது.
‘கற்போரை உயிரெனவே மதித்து நிதம்
கருத்தாகக் கல்வி யூட்டி மற்றோரை வழிபடுத்தத் திருக்கோயில் மன்றுதொறுஞ் சொற்பொழிவு செய்து பொற்புறவே குருகுலந்தந் தேழைகளைப்
புரந்தகுரு மணி பொற் ப்ாதம் கற்புடையீர்! சிரந்தாழ்த்திக் கவிபாடிப்
போற்றிடுவோம் கருதி வாரீர்!’
ஈழகேசரி - 30-10-38. இந்து சாதனம் - 24-06-35. பிரபுத்த பாரத - 1941. Hindu orgen - 18-09-41. மேற்றிசைச்செல்வம் - Hindu organ - 07-08-41
(Teacher Education) செந்தமிழ்ச்செல்வி - “இலக்கியச்சுவை” விவேகானந் தன் - 1926. செந்தமிழ்ச்செல்வி - பயனுள்ள கல்வி: ஈழகேசரி ஆண்டுமலர் - 1939;
ள் அனைத்திலும் தமிழ் தனனிலே டிருப்பதால், தேவை ஏற்படின் 1தை முற்றாகக் களைந்துவிட்டுத் செழித்துப் பிரகாசிக்கவும் முடியும்.
vidian Comparative Grammar
by Caldweli, P. 31.

Page 124
விபுலாநந்தரின் கே
க. கே
முன்ன சிவாந
கிழக்கு இலங்சையின் கல்வி முன் னேற்றத்திற்காக உழைத் தவர்களுள் விபுலாநந்த அடிகள் மிகவும் உயர்ந்த ஓரிடத் தி ல் வைத்து எண்ண்த்தகுந்த ஒருவராவார். வி புலா நந்தர் கிழக்கு மாகாணத்தில் இந்து மக்களின் கல்வி விருத்திக்காகப் பெரும்பா டு பட்டிருக் கிறார், 1927ம் ஆண்டிற்குமுன் இலங்கை யின் கிழக்குப்பாகத்தில் கல்வி விருத்தி மிகமிகக் குறைவாகவே இருந்தது. உயர் தரக்கல்வியின் மணம் கிழக்கு இலங்கை யில் வீச ஆரம்பித்தது விபுலாநந்தரின் வருகையின் பின் என்று துணிவுடன் கூறி விடலாம்.
விபுலாநந்தருடன் நெருங்கிப் பழகிய வர்களுக்குத்தான் அவரது ஆழமா ன கல்வியறிவும், கல்வி அபிவிருத்தித்துறை யில் ஆராய்ச்சிவன்மையும் நன்கு தெரி யும். கல்வி சம்பந்தமான தமது கோட் பாடுகளையும் எண்ணங்களையும் பரி சோதனை செய்வதற்காக விபுலாநந்தர் தெரிந்துகொண்ட இடம் ஒரு தனித்த ஏகாந்தமான மணல்காடாகும். எவரா லும் சுடுகாடென்று புறக்கணிக்கப்பட்ட ஒரு நிலத்தைத் தமது கல்விக்கழகத்தை யும் மாணவர் இல்லத்தையும் அமைப்ப தற்குப் பொருத்தமான இடமாகத் தேர்ந் தெடுத்துக்கொண்டார். மனித சஞ்சாரம் குறைந்த இடமது. குயிலோசையில் ஈடு பட்டிருந்த புலவர் மகான் அவ்வோசை நிறைந்தொலிக்கும் வேப்பந்தோப்பைத் தமது கல்விச்சாலைக்கேற்ற இடம் எனக் கருதினார் போலும்,
இத்தனிமையாலா இ ட த த ல், 26 அனாதை மாணவர்களுடன் தமது கல்விக் கழகத்தை ஆரம்பித்தார். இக்கழகத்தை

ல்விமுறை
ணபதிப்பிள்ளை, பி.ஏ., எப்.ஆர்.ஜி.எஸ். ாள் அதிபர், ந்த வித்தியாலயம்,
அவர் ஆரம்பித்தபோது அவரது முயற்சி யின் வல்லமையையும் முன்னோக்கையும் அறியாதவர் அவரது தொடக்கத்தைப் பார்த்து ஏளனம் செய்தனர். கிழக் கிலங்கையில் உள்ள மாணவர்களுள் தன வந்தர்களின் பிள்ளைகளை அவர் தமது ஆராய்ச்சிக்காகத் தேர்ந்து கொளள வில்லை. மிகவும் ஏழைகளான, உதவி ஒத்தாசை அற்ற அனாதை மாணவர் களையே அவர் எடுத்துக்கொண்டார்.
இம்மாணவர் வாசம்செய்யும் இடம் மாணவர் இல்லம் என வழங்கப்பெற்றது. ஒரு வீட்டில் தனது பெற்றாரின் பாது காவலிலும், மேற்பார்வையிலும், அன்பு கனிந்த சூழலிலும் ஒரு பிள்ளை வளர்ந்து வருகின்றது. அன்பு எனும் நிரூட்டப் பெற்று வளர்க்கப்படாத குழந்தை பூரண வளர்ச்சியடையமாட்டா தெனபது வ பு லாநந்தரின் கல்விமுறையின அடிப்படைக் கருத்தாகும். கலவச்சாலையும் அன்பு கனிந்து விளங்கும் ஓரில்லமாக இருக்க வேண்டும் என்பது அவரது எணணம. கல்வி வளர்ச்சியுறுவதற்கு இத்தகைய பண்பட்ட தரை இன்றியமையாதது. இவ் வுண்மையை ஆய்ந்தறிந்த விபுலாநந்தர் தமது கல்விக்கழகத்தை ஒரில்லயாககிக் கொண்டார். அதை அன்பு நிரமபிய இல்லமாக அமைத்தார். பண்  ைட த் தமிழர் பண் பாட்டினில் தோய்ந்து கிடந்த சிந்தையை உடைய விபுலாநந் தருக்கு இக் கருத் துத் தோன்றியது புதுமை அன்று.தான் திருந்தின்ால் தரணி திருந்தும் எனப் பலமுறையும் அவர் கூறு வதை நாம் கேட்டிருக்கிறோம். இலலம திருந்தினால் இரா ச் சி யம் முற்றுமே திருந்திவிடும்.

Page 125
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
செம்மையாக நடைபெறும் இல்லற வாழ்வே செம்மைவாய்ந்த கல்வியின் அடிப்படை. ஆகவே கல்விச்சாலை ஒரு மனையாக மாற்றம்பெறவேண்டும். கல் லும் சாந்தும் சுவரும், பிரமாண்டமான கட்டிடங்களும் ஒழுங்குமுறைத் திட்டங் களும், மேசைகளும், நா ற் காலிகளும், வாங்குகளும், புத் தக அலுமாரிகளும் நிறைந்துள்ளது மாத்திரம் கல்விக்கழக மாக மாட்டாது. அது சிறைச்சாலை ஆகிவிடுகின்றது. அதிலுள்ள ஆசிரியர்கள் பொலிசார் வேடம்பூண்டு விடுகின்றனர். இத்தகைய சிறைச் சாலை யை மாற்றி யமைத்து, அதை ஒரு செம்மையான அன்புகனிந்த இல்லமாக்கி, அச்சூழலில் குழந்தையின் கல்வி ஊட்டப்படவேண் டும். இது விபுலாநந்தரின் கருத்து. இனி, கல்வி ஊட்டப்படுவதே முறை, கற்பிக் கப்படுவது முறையல்ல. தாய் தன் குழந் தைக்கு இனிய அமுதமாகிய பாலைத் தனது மனக்கசிவாகிய அன்புடன் கலந்து எப்படி ஊட்டுகிறாளோ அப்பாங்கின் படியே பிள்ளைக்கும் கல்வி ஊட்டப் படல்வேண்டும். இதுவும் விபுலாநந்தரின் கருத்து.
இனிச் செயலின்மூலமே கல்வி ஊட் டப்படல் வேண்டும் என்னும் கருத்தைக் கொண்டுள்ள விபுலாநந்த அடிகள் கல்வி ஊட்டலின் ஒவ்வொரு படியிலும் செய லுக்குப் பிரத்தியேகமான இடமளித்தார். காலையில் 5-00 மணிக்கு நித்திரைவிட் டெழுந்த மாணவன் மாலை 9.00 மணி வரை செயல்புரிந்தவனாகவே அவரது நாளாந்தக் கல்வியூட்டும் திட்டத்தில் காட்சியளிக்கின்றான். காலையில் எழுந்த வுடன் கா லைக் கடனை முடித்துக் கொண்டு மாணவன் தியானம், பஜனை ஆகிய கருமங்களுக்குச் செல்கின்றான். சமயக்கல்வி ஊட்டும் விடயத்தில்கூட விபுலாநந்தரின் கருத்து ஏனைய கல்விக் கழகங்களில் நடைமுறையிலுள்ள முறை யிலும் வித்தியாசமானது. பிள்ளையின் வளர்ச்சிக்கு சமய ஒழுங்குமுறை இன்றி யமையாததொன்றாகும். ஆனால் இச் சமய ஒழுக்கம் சமயக்கல்வி கற்பிப்பத னால் பெறப்படுவதொன்றன்று. அது

6) fir 89
நாளாந்தம் நந்நெறி நின்று ஒழுகுவதால் பெறப்படுவதொன்றாகும். ஆதலால் சிவாநந்தாவில் சமய ஒழுங்குமுறைகளை மாணவர்களே நிர்வகிக் கின்றனர் . பஜனை, பூசை ஒழுங்கு, ஊர்வலத் திட் டம், தேர் அலங்கரிப்பு முதலியன யாவும் மாணவர் மன்றத்தவரால் ஒழுங்குபடுத் தப்படுவனவாம். ஒருசில வேளைகளில் மாத்திரம் சுவாமிஜி அவர்கள் சில குறிப்பு களை மாணவருக்கெடுத்தோதுவார்.
மாணவரில் லத்தைச் சுத்தம்செய்தல், உணவு சமைத்தல், கறிபாகம் செய்தல், உணவு பரிமாறல் ஆகிய செயல்கள் யாவும் மாணவர்களின் பொறுப்பில் நடைபெற்றுவந்தன. மாணவர் இல்லத் திற்கு வேண்டிய செலவு சித்தாயங்கள் யாவும் மாணவரால் நடைபெற்றுவந் தன. இவை சம்பந்தமுற்ற கணக்குத் திட்டங்களும் மாணவர்களே நடத்தி வந்தனர்.
மரக்கறி உண்டாக்கல், மரம் நடுதல், கிணறு தோண்டுதல், கட்டிடம் எழுப்பு தல் யாவும் மாணவரின் நிர்வகிப்பில் நடந்து வந்தன. மயிர் கழைதல், உடுப்புத் தோய்த்தல் முதலிய வேலைகள் சனிக் கிழமை காலையில் நடைபெற்றுவந்தன. இச்செயல்களும்கூட மாணவர்களால் நடைபெற்றுள்ளன. ஆங்கில மொழியில் “Snobbery” என வழங்கப்படும் போலி முறைகளுக்கு விபுலாநந்தரின் திட்டப்படி சிவாநந்தாவில் இடமே இல்லை. பணக் காரப்பிள்ளை, அனாதை, அம்மை அப் பன் செல்வத்தைப் பெற்றவன், மத பேதம், சாதிபேதம் ஆகிய போலிச் சமூ கக் கட்டுப்பாடுகளுக்கு சிவாநந்தா இடங் கொடுத்ததில்லை. "யாதும் ஊரே யாவ ருங் கேளிர்” எனும் கோட்பாட்டைத் தனது குறிக்கோளாகக் கொண்டுள்ள சிவாநந்தா விபுலாநந்தரின் செல்லக் குழந்தையாகும்.
சமய போதனையில் விபுலாநந்த ருக்கு நம்பிக்கை இல்லை. மாணவன் தனது நாளாந்த ஒழுக்கமுறையில் தான் நன்மை என்று உய்த்துணர்ந்தவற்றை மெய்யுணர்வுடன் பெற்று உளவளர்ச்சி

Page 126
90
உறுவதற்கு உறுதுணை புரிவதே சமயம் என்பது அன்னார் கருத்து. அழகுக் கலையே கல்வி எனும் எண்ணத்தில் தோய்ந்து ஊறியிருந்தவர் விபுலாநந்தர். பிள்ளையின்முன் அழகான காட்சி, அழ கான எண்ணங்கள், அழகான முன்மாதி ரிக்குரிய குணமுடைய மனிதர் இருத்தல் வேண்டும். கம்பனின் பாட்டோ சை காதிற்கின்பம் அளிக்கும், பூரண நிலவு கொட்டும் இரவுகள் எத்தனை கழிந்தன. பாடும் மீனோசையில் உள்ளத்தைப் பறி கொடுத்து அடிகளார் பாடிய பாட்டுக் கள்தான் எத்தனை! வசந்தம் நிலவிய காலத்தில் இளந்தென்றல் வரப்பெற்ற தால் மாங்கிளைகளில் குயில் பாட, அக் குயிலோசைக்கியைய “கீட்ஸ்”, “செல்லி” போன்ற ஆங்கிலக் கவிஞரது பாடல்கள் தமிழ்ப்பண் ஊட்டப்பெற்றது எத்தனை இன்னிசைவாய்ந்த தினங்களில்!
Of the many events during recall one most clearly - the visita
brought to the School hall in a pr witnessed previously. He was tail an His discourse was solemn and statel robes of the Ramakrishna Order. A on Pandit Mylvaganam (Swami Vipu his post of Principal, Manip ay E deliberate intent, in favour of a
experienced that day should have young mind - a dim awareness of
even for men who could scale pre-e understanding of the essential dif grasped, between dheen' and th

விபுலாநந்தரின் கல்விமுறை
விபுலாநந்த மாமுனிவனது மாண வர்களுக்கும், சிவானந்தா வைத் தரிசிக்க வந்த பெரியார்களுக்கும் அள்ளி அள்ளி வழங்கிய அமுதத் தேனுக்கு எல்லை எங்கே! இவ்வுணர்ச்சித்தேனைப் பருகிய மாணவன் பெற்ற மாண்புதான் என்னே! இவை யாவற்றிலும் தோய்ந்து, யோக முறையில் ஆழ்ந்திருந்த மாணவர்குழாம் செய்துள்ள தவம்தான் என்னே!
குயிலோசை மறைந்துவிட்டது. குழ லோசை ஒடுங்கிவிட்டது. ஆனால் விபுலா நந்தரின் உணர்ச்சி ஓசையும், உற்சாக ஊக்கமும் சிவானந்தாவை விட்டு இன் னும் மறைந்துவிடவில்லை. விபுலாநந்த மாமுனிவர் இன்னும் என்றும் சிவாநந்தா வுக்குப் புத்துணர்ச்சி ஊட்டிக்கொண்டே இருக்கின்றார்; ஊட்டிக்கொண்டே இருப்
f
- (நன்றி : கலைமதி, பங்குனி 1959.)
my stay of nearly thirty months, I tion of Swami Sharvananda. He was ocession, the like of which I had not d fair, and of a magnificent presence. y and he was clad immaculate in the nd yet, the talk of the day centred Ilananda), who had decided to resign Hindu and renounce the world with Sanyasin's life. The violent strains produced a mental revolution in my the attraction which spirituality had minent heights in the world; a vague ference, imprecisely and incompletely een”, “ faquir' and * pakkeer'.
courtesy: The West Re-Appraised
by Janab A. M. A. Azeez.

Page 127
யாழ்நூல் தந்தவரு
யாழ்ப்பாணமும்
க. (ஆசி
ஈழத்திருநாட்டில் இணையில்லாதன வாய் இணைந்த இரு மாநிலங்கள் வடக் கும் கிழக்குமாகும். இரண்டும் நெடும் பண்டைக்கால முதலாகத் தொடர்பு கொண்டு நிலவிவருவன. இரு மாநிலத் தவரும் அன்றும் இன்றும் கொண்டும் கொடுத்தும் சமாதான சக வாழ்வில் வாழ்ந்துவரும் பெருமைக்குரியவர்கள்.
மட்டக்களப்பையும் யாழ்ப்பாணத் தையும் பொருளாதார அமைவில் வர்த் தகர்கள் பலர் பத்தொன்பதாம் நூற் றாண்டிலே இணைத் துவந்தார்கள். கல்வி கலாசார இணைப்பிலும் இரு மாநிலத் தாரும் ஒருவருக்கொருவர் உபசரித்து வந்தார்கள்.
விபுலாநந்த அடிகளார் என்றும், பிர போத சைதன்னியர் என்றும், பண்டித மயில்வாகனனார் என்றும் காலந்தோறும் புகழ் மணக்க வாழ்ந்த பெரும் புலவரான அவர் என்றும் தம்மை நினைவு கூரும் வகையில் நிலையான உயிர்ப்பான உப கரிப்புக்களை இங்கே செய்துள்ளார். அவர் செய்தருளிய உபகரிப்புக்கள் அவரை வெகுவாக உயர்த்திவிட்டன என்று கூறு மளவில் அவர் இங்கே பணி செய்துள் 6Trrri.
சென். பற்றிக்ஸ் கல்லூரி ஆசிரியர்
மட்டக்களப்பில் 1892 ஆம் ஆண் டில் தோன்றியவர் 1917 ஆம் ஆண்டள வில் யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரியில் இரசாயன பாடம் கற்பிக் கும் ஆசிரியராய் வந்தார். அவர் ஆங்கில ஆசிரிய கலாசாலையிற் பயிற்றப்பெற்ற

நம்
சி. குலரத்தினம், ரியர், மில்க்வைற் செய்தி, இந்துநாகரிகம்)
வராயும், கொழும்பில் தொழில் நுட்பக் கல்லூரியில் பெற்ற டிப்ளோமா பட்ட மும், மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் பண் டிதப் பட்டம் பெற்றவராயுமிருந்தார். பண்டித மயில்வாகனம் என வந்தவரை இங்குள்ளார் "பெரிய கோயில் உபாத்தி யாயர்' என வழங்கினர். அவர் இங் கிருந்த காலத்திலேதான் லண்டன் பல் கலைக்கழக விஞ்ஞான பட்டதாரியா யினர். அவர் யாழ்ப்பாணத்து ஆனைப் பந்தியடியல் ச ந் தி யி ன் தென்கிழக்கு மூலையிலுள்ள வீட்டை வாடகைக்குப் பெற்று வாழ்ந்தார்.
அவர் இங்கிருந்த காலத்தில் நாடகத் துறையை வளர்க்க விரும்பி இளைஞர் பலருக்கு நாடகங்கள் பழக்கி, வடமேற்கு மூலையில் உள்ள பாடசாலை மண்ட பத்தில் மேடையேற்றி வந்தார். ஊரார் அனைவரும் அவரைப் பெரியவர் எனப் பணிந்தனர். அவர் ஏழைகளோடும் பொதுமக்களோடும் நெருங்கிப் பழகி வந்தார். அவர் இங்கே பலவிடங்களில் தமிழ்பற்றியும் சைவம் பற்றியும் பேசி வந்தவாறே ஒருமுறை கடல் கடந்து வேலணையிலும் மிகு சைவத்துறைபற்றிப் பேசினார். வேலணைக்குப் போவதற்கு அவர் ஒடக்காரன் ஒருவனை ஒழுங்கு செய்து, சென். பற்றிக்ஸ் கல்லூரிப் பாடம் முடிந்தபின் அங்கிருந்து போனார். அன்றிரவு வேலணையில் பேச்சு நிறை வேறியதும், மீண்டவர், ஓடக்காரனுக் குப் பேசியவண்ணம் கூலி கொ டு த் த போது, அவ்ன் அதைப் பெறுவதற்கு மறுத்தான். ஏனப்பா என்று இவர் கேட்டபோது, அவன் "தாங்கள் அங்கே

Page 128
9.
எதுவும் பெறாமல் பேசினீர்கள். நானும் மறைவாக ஒரிடத்தமர்ந்து பேச்சைக் கேட்டுப் பயன் பெற்றேன்" என்று கூறி வணங்கிப் போனான். இச்சம்பவம் இவர் நெஞ்சில் இடம்பெற்றது.
இவர் ஒருநாள் மட்டுவில் என்னும் சந்திரபுரத்தில் பேசப்போனார். இவரை ஒழுங்குசெய்த வித்துவான் இராமலிங் கம் என்னும் நாடகக் கலைஞன் இவருக் காக வண்டிக்கூலி கொடுக்க முற்பட்ட போது, இவர் தடுத்து, ஏன் வித்தியா தானத்தில் எமக்குப் பங்கில்லையோ என்று பணம் வாங்க மறுத்துவிட்டார்.
வித்துவான் இராமலிங்கம், 'நமசிவா யம் அல்லது நான் யார்’ என்னும் நாட கம் எழுதி மேடையேற்றியதோடு அதை அச்சேற்றியும் உள்ளார். அதற்கு அணிந் தரை வழங்கிய இவர் எழுதிய வாசகம் இவரின் அடிமனத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
“தமிழ்மொழி வளர்ச்சிக்கும் சைவ சித்தாந்த விருத்திக்கும் செய்யப்பெறும் கைங்கரியமனைத்தும் என் மனத் துக்கு மகிழ்வினை அளிப்பன. இவ்விரு நோக்க முங் கருதி பூரீமான் க. இராமலிங்கம் அவர்கள் இந்நூலை வெளியிடுகின்றார் களாதலினால் அவர்களுடைய நன்முயற்சி என்றும் நின்று நிலவவேண்டிப் பெருங் கருணைத் தடங்கடலாகிய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.""
மாணிப்பாய் இந்துக் கல்லூரி அதிபர்
பண்டிதர் மயில்வாகனனார் பி.எஸ். சி. அவர்கள் சென். பற்றிக்ஸ் கல்லூரியில் ஆசிரியராயிருந்த காலத்தில் இவர் புகழ் யாழ்ப்பாணம் எங்கும் பரவியது. மாணிப் பாய் இந்துக் கல்லூரி முகாமையாளர் சள் இவர் பெருமையை அறிந்து எவ் விதத்தினும் இவரை அங்கே அதிபராக்கு வதற்கு முயன்று திருவிளங்கி தேசிகர் என்னும் பெரியார் மூலம் இவரை மன மிசையப் பண்ணினார்கள். க ல் லூ ரி வளர்ந்தது.

யாழ்நூல் தந்தவரும் யாழ்ப்பாணமும்
அக்காலத்தில் இவர் உடுவில் வழி யாக இராமநாதன் கல்லூரிப் பக்கம் ஒழுங்காக வரத்தொடங்கினார். அங்கே கல்லூரியின்சு தென்மேற்கு மூலையில் ஒரு பழைய வீட்டில் யோக சுவாமிகள், நவ நீத கிருஷ்ணபாரதியார், மகாலிங்கசிவம், அளவெட்டி மயில்வாகனம், வயிரமுத் தர், திரு. சோமசுந்தரம், சாவகச்சேரி பொன்னம்பலபிள்ளை முதலானோர் கூடி ஆன்மார்த்த விட யங் க  ைள அலசி ஆராய்ந்துவந்தார்கள். இத்தகைய சத் சங்கத்தில் பண்டிதர் மயில்வாகனனாரும் கலந்துகொண்டார்கள்.
இங்ங்னம் கூடியவர்கள் சில வேளை களில் தமிழின்பஞ் சுவைத்தலும் வழக் கம். அவ்வேளைகளில் வெண்ணெய்க் கண்ணனார் எனவும் வழங்கிய நவநீத கிருஷ்ணபாரதியார் தாம் பாடிய பல பாடல்களை இவரிடம் படித்துக் காட்டு தல் வழக்கம். பாரதியார் தமிழ் நாட் டவர், சோழவந்தான் அரசஞ்சண்முக னார், பின்னத்தூர் நாராயணஐயர் முத லானோரிடம் டயின்றவர். அவர் பாடிய தனிப்பாடல்கள் பலவற்றைக் கருத்தூன் றிக்கேட்ட இவர், அவற்றைத் தொகுக்கு மாறு அன்புக் கட்டளையிட்டதும் உண்டு. அது கேட்ட அவர் அவற்றைத் தனி நிலைச் செய்யுட் கோவை என முதலில் தொகுத் தும், பின்னர் உலகியல் விளக் கம் எனப் பெயரிட்டதும் உண்டு. உல கியல் விளக்கத்தைப் பெ ரும ள வில் பாராட்டிய இவர், அதற்கு உரை செய்யு மாறு மட்டக்களப்பு வித் துவான் பூபால பிள்ளை அவர்களிடம் பணித்து, அதனை அச்சேற்றும் பொறுப்பைத் தாம் ஏற்றுக் Gosnai ri.
*உலகிற் சிறந்த உலகியல் விளக் கம்; அதனினும் சிறந்த இன்ப நெறி யியல், அதனினும் சிறந்த முல்லைப் பாட்டு, அதனினும் சிறந்தவை கண் ண னை க் கூறிய பதின்மூன்றடிகள்' என்றவாறு இவர் உலகியல் விளக்கத்தை உள்ளன்போடு உவந்து வரவேற்றுப் பாடி அணிந்துரை வழங்கியதும் உண்டு.

Page 129
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ப
இவ்வாறாக இவரும் நவநீதகிருஷ்ண பாரதியாரும் கபிலபரணர்கள் போலக் கலந்து வாழ்ந்த தும் உண்டு. அக்காலத் திலே தான் வாலிபர் மாநாடு, இந்து வாலி பர் சங்கம், ஆரிய திராவிட பாஷாபி விருத்திச் சங்கம் முதலாய நிறுவனங்கள் வடக்கில் வெண்ணெய் திரண்டாற்போல எழுந்தன. படிப்பார்வம் மிக்க இளை ஞர்களை வெகுவாக ஊக்குவித்ததோடு, அவர்களோடு தோள் கொடுத் துத் தோழமை அன்பு பூண்டு பழகிப் பணி செய்ததும் இவருக்குப் பெருமையளித்த தாகும்.
அக் கா லத்தில் வடபெரும்பாகத் தமிழ் வித்தியா தரிசி என்னும் கல்விப் பணிப்பாளராக விளங்கிய வர் சிவத் திரு. தி. சதாசிவஐபர் அவர்களாவர். அவர் 1921ஆம் ஆண்டில் அரிதின் முயன்று அரசறிய ஆரம்பித் க நடத்திய ஆரிய திராவிட பா ஷா பிவி ருத் திச் சங்கத் துக்கு நன்நடை பயில்வித்தவர் பண்டித மயில்வாகனனாராவார். இவர் மதுரைத் தமிழ்ச்சங்கத் துப் பண்டிகராய், அச்சங் கக்கப் பெரியவர்களுள் ஒருவராய் யாப் பறி புலவராயிருந்தமையால், அச்சங்கத் தைப்போல இச்சங்கத்தையும் நடக்கப் பழக்கியதோடு இச்சங்கம் பண்டிதர்.பால பண்டிதர், பிரவேச பண்டிதர் வர்க்கத் தாரையும் எங்கள் மத்தியில் உருவாக்கி உலாவரச் செ ய் தா ர். இலங்கையில் பரீட்சை எ டு த் த முதற்பண்டிதராய இவர் தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனப் பெருமனத்தோடு பணிபுரிந்தார் என்போம்.
இராமகிருஷ்ண மடத் தொடர்பு.
நாம் செய்த தவக்குறைவினால் எமக்கு இவருடைய சேவை நீண்டகாலம் கிடைக்கவில்லை. இவர் தமது மனதுக்கு அமைதிதரும் வகையில் இராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த தமிழ்நாட்டுக்குப் பயணமானார். அங்கே பிரபோ தசைதன் யர் என்னும் திருநாமத்தோடு மடப் பணிசெய்வாராயினர். பின் அ ங் கே துறவுபூண்டு விபுலாநந்தர் என்னும் தீட்

93
சாநாமம் பெற்றுச் சிறந்து விளங்குவரா uari.
இவ்வாறாக இவர் அங்குடலும் இங் குயிருமாக இருந்த காலத்தில் இடை யிடை இங்கே வந் து இலங்கைக்குப் பொதுவான பணிகள் பலவற்றில் ஈடு பாடுகொண்டிருந்தார். இவர் இங்கும் அங்கும் செயற்கரிய பணிகள் செய்து வந்த காலத்தில் மிக வடக்கில் உள்ள இமயமலைச் சாரலில் மாயாவதி என் னும் இடத்தில் அமர்ந் து “பிரபுத்த பாரத” என்னும் ஆங்கில ஏட்டினை வெளியிடுவதற்குச் சென்றார். பிரபுத்த பாரத என்னும் வெளியீடு இ ரா ம கிருஷ்ண மடத் தாரால் வெளியிடப் பெற்றுவந்தது. அதன் கெளரவ ஆசிரி யர்கள் வரிசை பெரிது. முதலில் சுவாமி இராகவாநந்த (1918 - 1921) சுவாமி யதீஸ்வரா நந்த (1922 - 1924) சுவாமி விவிதீசாநந்த (I925ーI926) சுவாமி அசோகாநந்த (1927 - 1930) சுவாமி பவித்திரா நந்த (1931 - 1934) சுவாமி மைதிலியாநந்த (1935 - 1937) சுவாமி தேஜாநந்த (1938 - 1939) ஆகியோர் திறம்பட நடத்திவந்தனர். இந்த வரிசையில் எட்டாமவராக பீஷ்மா சாரியரனைய விபுலாநந்த அடிகள் சென் றார்கள். இவர் அங்குச் செல்வதன்மு ன் இங்கே வந்து பிரியாவிடை பெற்றுச் சென்ற ைமயை யாழ்ப்பாணத்தார் இன் றைய கிழவர் கிழவிபர் மறக்கவில்லை. வைத்தீஸ்வரா வித்தியாலயத்தில் சிவத் திரு. கணேச ஐயர் அவர்கள் இவரைப் பாராட்டி வாழ்த்தி வழியனுப்பிய வைப வம் மறக்கமுடியாததொரு நிகழ்ச்சியா கும.
மறுமலர்ச்சியாளருடன் பழகியமை
விபுலாநந்த அடிகளார் முதுபெரும் புலவர்களோடும் பழகிவந்தார். நவாலி யூர் சோமசுந்தரப்புலவர், வட் டு க் கோட்டை முது தமிழ்ப்புலவர் மு. நல்ல தம்பி முதலானோருடன் பழகிய வாறே, மறுமலர்ச்சி எழுத்தாளர்களாய இளை ஞர்களோடும் நெருக்கமாகப் பழகிவந் தார். அக்காலத்தில் மறுமலர்ச்சி என்றே ஒரு மாதாந்த இதழ் வெளிவந்தது.

Page 130
S4
அதில் கோப்பாய் பஞ்சாட்சரசர்மா, ஆனந்தா அச்சகத்து வரதர், மஹாகவி, அ. ந. சுந்தசாமி, அ. செ. முருகா னந்தம் நாவற்குழி நடராசன், தாழை யடி சபாரத்தினம், ரேவதி குப்புசுவாமி, சு. வே. க. சி. குலரத்தினம் முதலா னோர் எழுதிவந்தார்கள். அடிகளார் மறுமலர்ச்சிக்காரரைப் பா ரா ட் டி ப் பேசி மகிழ்வித்ததும் உண்டு. 'நீங்கள் உங்கள் உளமார்ந்த உண்மைகளைப் பற்றி நன்றாக எழுதுங்கள். புத்தம் புதிய முறைசளை இளைஞர்கள் அ றி த ல் வேண்டும். நீங்கள் தமிழை வளர்ப்பதை விட்டுப் பிறரைக் கண்டித்து எழுதலா காது. நீங்கள் மண்வாசனையை நுகர்ந்து சிறு கதைகள், நெடுங்கதைகளை நன்றாக எழுதுங்கள். எழுத்தில் என்றும் சொற் செட்டும் பொருட்சிறப்பும் ஆழ மும் அமைதல் வேண்டும்' என்றார். இதைக் கேட்ட பின் நாம் மறுமலர்ச்சிதான் என்றொரு கட்டுரை எழுதியதும் உண்டு.
அடிகளார் இமயஞ்சார்ந்து 1940 - 1941 ஆண்டுக்காலத்தில் பிரபுத்தபார தம் வெளியிடப்பட்டதும் மீண்டு தென் றிசை வென்றேற வந்தார்கள். இடை யிடை யாழ்ப்பாணத்துக்கும் வ ரு கை புரிந்து பேசியதும் உண்டு.
சேர் அருணாசலம் அவர்கள் எடுத்த முயற்சி காரணமாக இலங்கைப் பல் கலைக்கழகத்தின் முன்னோடியான பல் கலைக் கழகக் கல்லூரி பேராசிரியர் மார்ஸ் என்பார் தலைமையில் 1922 ஆம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பெற்றது. இங்கே தமிழ்த் துறையை அலங்கரித்தற்கு ஏற்றவர் அடிகளாரே என்று நன்கறிந்த அருணாசலம் அவர்கள் அடிகளாரை அநுமதித்தருளுமாறு மடத்துத் தலைவர் சர்வானந்த அடிகளாருக்கு எழுதியதும் உண்டு. அன்றி பேராசிரியர் மார்ஸ் அடிகளாரை வருகைபுரியுமாறு எழுதிய தும் உண்டு.
பின்னர் அனவரதநாயகம்பிள்ளை அங்கே பணிபுரிந்து போயதும் அழகசுந்தர னார் என்னும் கிங்ஸ்பரி தேசிகர் பணி புரியப் போகுமுன் அடிகளாரின் உத்தர

யாழ்நூல் தந்தவரும் யாழ்ப்பாணமும்
வைக் கேட்டு, உடன்பாடு பெற்றபின் னரே பதவியை ஏற்றார். இந்தவகை யில் அடிகளார் பெருமையைப் பதிவாள ராய ஏ. எம். கே. குமாரசுவாமி அவர் களும் எழுதியுள்ளார். பதிவாளரின் சகோதரராய பீதாம்பரம் அவர்கள் அடி களாரின் அடிசார்ந்த உத்தம மாணாக் கருமாவர். அவர் அடிகளாரைப்பற்றிப் பலவிடங்களில் அருமையாக எழுதியுள் ளார்.
சுவாமி விபுலாநந்தரும் சங்கீத விசாரணையும்
யாழ்ப்பாணத்துக் கலாநிலையத் தார் வெளியிட்ட “ஞாயிறு" என்னும் பருவகாலச் சஞ்சிகை நான்காம் இதழில் மணிக்கோவை என்னும் ஆராய்வுப் பகு தியில் அடிகளாரின் இசைவிளக்கம் பற் றிய செய்தி வந்துள்ளது. அடிகளார் யாழ்ப்பாணத்தில் நிலவிய 'வட இலங் கைச் சங்கீத சபை' என்னும் நிலை யத்தில் பூர்வீக தமிழர் சங்கீதம் என்னும் பொருள்பற்றிப் பேசினார்.
தாம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இருந்தகாலை சங்கீதத்துறை யில் படிந்து, சுரங்களைக் கணித சாத் திர முகத்தானும், பிரகிருதி சாத்திர முகத்தானும் ஆராய்ந்து வரையறுத்துக் சிண்ட முடிபுகளை ஆ தா ர மா க க் கொண்டு அவையினர் உள்ளங் கவர்ச்சி யடையுமாறு பல நுண்ணிய உண்மை களை எடுத்துக்காட்டினார்கள். அவை களுள் சில பின்வருமாறு:
'பண்டை நாளில் தமிழ் நாட்டில் வழங்கிய ஏழு சுரங்களிலிருந்தே பன்னி ரண்டு சுரஸ்தானங்கள் தோ ன் றின. அவைகளின் சலனத்தால் இருபத்திரண்டு சுருதிகள் பிறக்கலாயின.'
சங்கீத ஆராய்ச்சிக்காரருள் ஒரு சாரர் சுருதிகள் இருபத்துநான்கு என்று கொண்டது வழுவாகும். கி. பி. 1660 ஆம் ஆண்டில் இருந்த வேங்கடமகி என் பவரால் செய்யப்பெற்ற சதுர்த்தனடிப் பிரகாசிகை என்னும் நூலிலும், 1220

Page 131
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா மலி
ஆம் ஆண்டிலிருந்த சாரங்க தேவரால் செய்யப்பெற்ற சங்கீதரத்நாகரம் என் ஆணும் நூலினும் திராவிட சங்கீதமானது குறிப்பிடப் பெற்றிருக்கிறது. ஆதலின் தமிழ்ச் சங்கீதத்திற்கும் ஆரிய சங்கீதத் திற்கும் தொடர்புளது. மேனாட்டுச் சங்கீத முறை அண்மையில் மி க் க வளர்ச்சியுற்றிருக்கிறது; ஆனால் ந ம் இந்திய சங்கீதம் அத்துணை வளர்ச்சி யடைந்து வரவில்லை. ஆதலால், நம் இந்திய சங்கீதம் வளர்ச்சியடைய நாம் மிகவும் முயலல் வேண்டும்.
இச்சொற்பொழிவில் பரிபாடல், சிலப் பதிகாரம் என்னும் பண்டைத் தமிழ் நூல்களிலுள்ள இசைப்பாட்டுக்கள் சில சுவாமிகளால் மேற்கோளாக எடுத்துப் படிக்கப் பெற்றன. காலஞ்சென்ற திரு வனந்தைச் சுந்தரம்பிள்ளை அவர்கள் பழைய தமிழர்தம் இசைக்கருவியாகிய யாழின் உருவம் எத்தகையதாய் இருந்த தென்பதை அறியவேண்டி மிக முயன் றார்களென்று சொல்லப்படுகிறது. ஆனால், சுவாமிகள் யாழுக்கும் வீணைக் கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை எடுத்துக்காட்டியவிடத்து, யாழின் உடு வினைக் கரும்பலகையில் வரைந்து காட் டினார்கள். அது தமிழ் மக்களுக்கு இன் பம் பயப்பதாயிற்று. சுவாமிகள் பூர்வீக தமிழ்ச்சங்கீதம் என்னும் இதே பொருளை மதுரைத் தமிழ்ச்சங்கத்திலும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்திலும் எடுத்துப் பேசிய தாகவும் அறிகின்றோம். அவர்களுடைய இவ் வ ரிய ஆராய்ச்சிச் சொற்பொழி வானது தமிழகத்தினர்க்குப் பல நுணுக் கப் பொருள்களைப் புலப்படுத்தியிருக் கின்றது. அவர்களுடைய இந்த சங்கீத ஆராய்ச்சியானது நூல் வடிவம் பெற்று விரைவில் வெளிவருமென்றும் அறிந்து
அழகாரு மலர்சுமந்து தெருவீதி மரக் குழலாரு மிசைவிரவி நெடிதுயிர்க்கும் விழவாரு மிளையோர்கள் நகர்ப்புறத் பொழில்சேர முழுமதிவா னடுநின்று

前 95
இன்புறுகின்றோம். அத்தகைய நூ ல் யாவர்க்கும் சேமநிதியாய் பயன் மிக விளைவிப்பதாகும். ஆங்கிலத்தில் உயர் தரக் கல்விகற்று, சங்கீதத்திலும் பயின்று, சுவாமிகள் அணுக்கத் தொண்டர்களாக உள்ள யாழ்ப்பாணத்து இளைஞர்கள், அவருடைய ஆராய்ச்சி நெறியைப் பின் பற்றி மேலும் மேலும் சங்கீத ஆராய்ச்சி செய்வரேல் அதன் நுட்பங்கள் இன்னும் பல அறியப்படலாகுமன்றோ?
கலாநிலையத் தொடர்பு
யாழ்ப்பாணத்தார் காலந்தோறும் சைவமும் தமிழும் வளர்க்கும் நோக்கத் தோடு சங்கங்கள், சபைகள், நிலையங் க ள் ஆரம்பித்து நடத்திவந்தார்கள் யாழ்ப்பாணத்தில் சு. நடேசபிள்ளை, உயர்திரு உருத்திரகோடீஸ்வரர், கலைப் புலவர் நவரத்தினம் முதலானோர் 1933 ஆம் ஆண்டிற் கூட்டிய கலாநிலையம் மாதந்தோறும் பெரிய வர்களைக் கொண்டு பேசுவித்தும், மூன்று மாதங் களுக்கு ஒருமுறை ஞாயிறு என்னும் வெளியீட்டை மலர்த்தியும் வந்தார்கள்.
கலையாக்கம் கருதிய ஞாயிறு சஞ் சிகையின் முதற் கட்டுரை சுவாமி விபு லாநந்த அடிகளாரின் "வங்கத்துதித்த செங்கதிர் வேந்தன்' என்பதாகும். இது தாகூரின் பாடல்களைச் செய்யுள் வடி விலே மொழிபெயர்த்து எழுதியதாகும் அடிகளாரும் உருத்திர கோடீஸ்வரரும் மயிலாப்பூரில் வாழ்ந்த தொடர்பினால் அடிகளார் உருத்திரகோடீசுவரருக்காக இதனை எழுதி உபகரித்தார் என்ப. இதில் மதுரை மாநகரின் மதிற்புறக் காட்சியை அடிகளார் யாத்த செய் யுளில் கண்டின்புறலாம்.
கிளைகள் அலமந்தேங்கக்
வேனில்வளிக் குறிப்பு நோக்கி
தில் மதனவேள் விழையுநீர்மைப்
மோனநகர்ப் புதுமை நோக்க

Page 132
96
மாங்குயில்கள் துயிலின்றி யூடலுை பாங்குசெலு மிளந்து றவி நகர்வா! ஆங்கொருபெண் ணுடன்முழுது ந் தீங்கென நகரிலுளா ரகற்றுதலுந்
தீராநோயுற்றாள் பாற் சென்ற மு நீரூட்டி நோய்தணிக்கு நேயமுறு யாரோவில் வேழைபா லிரங்கினி
சோராதே யின்றுன்பால் வந்துளே
இங்ங்னம் ஞாயிறு சஞ்சிகைக்குச் செய்யுள் உபகரித்த அடிகளார், கலா நிலைய அங்கத்தவர்களுக்குத் தமிழா ராய்ச்சி என்னும் பொருள் பற்றி நீண்ட பேச்சும் நிகழ்த்தியுள்ளார். வேறொரு நாள் அடிகளார் உள்ளொளி பற்றியும் பேசினார்.
அடிகளார் உள் ளொ ளரி பற்றிப் பேசியவற்றை அவையோர் அ மை தி யாகக் கேட்டு மகிழ்ந்து பூரித்தமையைக் கலாநிலைய அறிக்கை 1933 ஆவணி - புரட்டாதி இதழில் அருமையாகக் குறிப் பிட்டுள்ளது.
**உயர்திரு சுவா மி விபுணாநந்த அடிகளார் அவையினர் உள்ளம் பற்றும் வண்ணம் ஆழ் ந் த ஆராய்ச்சியோடு உயர்ந்த இனிய தமிழிலே திறம்படச் செய்த தமது சொற்பொழிவில்'. எ ன் று அடிகளாரின் பெருமையைப் பாராட்டுவர்.
கலா நிலை யத் தோடு என்றும் தொடர்புடையவராயிருந்த அடிகளார் ஞாயிறு நான்காம் இதழில் 'சங் க காலத்துத் தெய்வ வழிபாடு' பற்றி எழுதியுள்ளார். இக்கட்டுரையில் பரி பாடல், திருமுருகாற்றுப்படை, சிலப்பதி காரம், மணிமேகலை, இன்னா நாற்பது முதலிய நூல்கள் ஆதாரமாகக்கொண்டு தம் கருத்தை விளக்குவர்.
பின்னர் 26-11-1933 ஆம் நாள் கலாநிலையத்தில் சேர் இராமநாதன் அவர்களின் படத்தை வைத்திலிங்கம் துரைசுவாமி அவர்கள் திறந்து வைத்த போதும் அடிகளார் இராமநாதன் அவர் களைப்பற்றி ஆழமாகப் பேசி அனைவரை யும் சிந்திக்க வைத்தார்.

யாழ்நூல் தந்தவரும் யாழ்ப்பாணமும்
ர நிகழ்த்துகின்ற மலர்ப்பூஞ் சோலை
பில் நடந்து மதிற்பக்கஞ் சென்றான் தொழுநோயுற்றுரு மாறியவலித்தாளைத்
தனிகிடந்தாள் திறத்தைக்கண்டான்
னிமடியிலவள் சிரத்தைத் தாங்கி நன்மருந்தை நிறைக்க வன்னாள் ரையவென யான் சொல் வார்த்தை
னெனமுனிவன் சொல்லி னானே.
அடிகளார் கலாநிலையத்தில் இடை யிடை பேசியும் எழுதியும் ஆக்கபூர்வ மான பணிபுரிந்தமை கருதிக் கலா நிலையத்தார் தங்கள் அங்கத்தவர்களுள் கலையாக்கங் கருதும் சிறப்புவகை அங் கத்தவர் ஐவரைத் தெரிந்தபோது, அவர் களுள் அடிகளாரே முதலிடம் வகித்தார் கள. ஏனையோர் வணக்கத்துக்குரிய சுவாமி ஞானப்பிரகாசர், வணக்கத்துக் குரிய டாக்டர் ஐசாக் தம்பையா, டாக் டர் அன்ரியாஸ் நெல், முதலியார் செ. இராசநாயகம் ஆகியோராவர்.
இங்ங்னமாகக் கலாநிலையத்தார் த ம து அறிக்கையிலும் அடிகளாரைப் பற்றி அருமையாக எழுதியு ளார்கள. 'நிலையத் தொண்டில் எம்மை மிகவும் ஊக்கப்படுத்தும் வண்ணம வேணடிய காலங்களில தமது சிரமத்தைப் பொருட் படுத்தாது வந்து தமது புத்திமதிகளா லும் விரிவுரைகளாலும் எபககுப் பேரு தவி புரிந்து வருபவராகிய உயர் திரு சுவாமி விபுலாநந்தர் அவர்களது தமிழ் மொழிப் பற்று ம், கலையாக்கத்தில் அவர்கள கொணடுள்ள ஆர்வமும் என் றும போற்றற்பா லனவாகும்.'
கலாநிதியில் கட்டுரைகள்
ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தார் கலையாக்கங்கருதிப் பருவ காலந்தோறும் வெளியிட்ட க லா நிதி என்னும் சஞ்சிகையின் ஆரம்ப இதழி லேயே அடிகளார் வாழ்த்து எழுதிய தோடு பரத சாத்திரம் எ ன் னும் பொருள்பற்றிக் கட்டுரையும் வரைந் துள்ளார். கலை ஞா ன ம் அறுபத்து

Page 133
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ப
தான்கு என்பதைக் குறிப்பிட்டு அருமை பாக ஆராய்ந்தெழுதிய கட்டுரை அது வ? கும். இராகவியல், ஏழிசை இலக்கணம் என்பன வாதியன தாளவியல், ஒழியியல் என்பனவெல்லாம் இசை நுணுக்கந் தழு வியனவாகும். இன்னும் நவரசங்களுக் குரிய இராகங்களையும் குறிப்பிடுவர்.
இன்னோரிதழில் இவர் பழந்தமிழ ரின் யாழ்க்கருவிகள் என்னும் பொருள் ப ற் றி எழுதியுள்ளார். இக்கட்டுரை தென்னிந்திய வானொலியில் முன்னர் ஒலிபரப்பப் பெற்றதாகும். குழ லும் யாழும் முதலில் உண்டான இடத்துக் குச் செல்வோமாக என எம்மை அழைத் தச் சென்று அவற்றை விளக்குந் திறன் பெரிதாகும். இக்கட்டுரையில் இவர் யாழின் வகைகளைப் படம் பிடித்துக் காட்டும் வகையில் நரம்புகளின் எண் ணிக்கைகளை விபரமாகக் கூறு வர். மொஹஞ்சதரோ நாகரிகத்தில் யா ழ் பயன்பட்டதாகவும் அது அயல் நாடு களிலும் பரவியதாகக் குறிப்பிடுவர். பழை ய எகிப்தியரும் த மி ழ ரை ப் போலவே தாரம் முதலியவற்றைப் பிறப் பித்தார்கள் என்பர். ஆங்கிலப் புலவ ராய ஸ்கொட் என்பார். பாணரின் புகழ் கூறும் வகையையும் குறிப்பிடும்போது யாழின் பெருமை புலப் படுகிறது. மொஹஞ்சதரோ மக்கள் மிதுனராசியை யாழ் எனக் குறிப்பிட்ட செய்தி யும் அறிந்தின்புறற்பாலது.
யாழின் மபருமை கூறும் இவர், அதன் திறத்தால் கா த ல், வீர ம் கொடைத்திறம், அருட்டிறம் யாவும் நிலைத்தன என்பர். யாழ் பத்தரோடும் இணைந்தது என்பர். இ ன் னு ம் ஏழ் பெரும் பாலை, ஐந்து சிறு பாலை, பன்னிரு பாலை என்பன யாவும் சகோட யாழில் தோன்றுவன என்று கூறும் போது இவர், பெளதிக சாத்திரத்தில் ஒலி பற்றி ஆழமாக அறிந்த அறிவு புலப்படுகிறது. இசை எந்நாட்டவருக் கும் இயல்பானது என்று விளக்குவர்.
அடிகளார் கலாநிதியில் வெளியிட்ட இன்னொரு கட்டுரை உலகபுராணம் என்

sasi . 97
பது பற்றியதாகும். அதில் பெருங்கதை என்னும் நூலில் வரும் 'பொருள்புரி நூலும் அலகை சான்ற உலக புராணமும்' என்னுந் தொடரைத் தொட்டு எழுது வர். தகடூர் யாத்திரை முதலிய பழைய நூல்களில் வந்த தகவல்களையும் திரட் டிக் கூறுவர். இக்கட்டுரையில் தமிழர் நாகரிகம் தலையெடுத்து உலகமெங்கும் பரவிய வண்ணத்தை அறிந்தின்புறலாம்,
இறுதிக் காலம்
அடிகளார் தெற்கு வடக்காகவும் கிழக்கு மேற்காகவும் இரு நாடுகளில் நிலையான தமிழ்ப்பணியும் சைவப்பணி யும் புரிந்தவர்கள் என்பது எல்லோருக் கும் தெரிந்ததே. இவர் இலங்கைப் பல் கலைக் கழகத்தில் முதல் தமிழ்ப் பேரா சிரியராயிருந்து தமிழன்பர்களை உரு வாக்கியுள்ளார். இவரிடம் அண்ணா மலையிற் படித்தவர் இலங்கையில் இவ ருக்கு உதவி ஆசானாயிருந்தமை அடி களாருக்குப் பெருமை.
இலங்கையில் இவரிடம் படி த் த இளந்தலைமுறையினருள் ஒரு வ ரா ய வேலாயுதபிள்ளை என்பவரிடம் இவர் அன்பு பாராட்டி உரையாடியபோது இவர் சொன்னாராம்:
'இன்றோடு குறை முடித்தேன். இசைத்தமிழுக்கு இனிமேனான் நன்றாய நாடக நூல் நனி விரைவில் செய்த சிப் பேன்." அடிகளார் செய்த மதங்க சூளா மணியைவிடப் பெரியதொரு நாடக நூல் எழுதுவதற்குத் திட்டமிட்டிருந்தாராம்.
அடிகளார் யாழ்நூல் எழுதித் தமிழ் நாட்டுக் கல்வி மந்திரியார் அவிநாசலிங் கம் செட்டியார் முன்னிலையில் அரங் கேற்றிய பின், அந்த யாழோடு யாழ்ப் பாணம் வந்தார்கள். அங்கே மே மாதம் முதற் கிழமை திருக்கொளம்பூதூரில் அரங்கேற்றிய பின் இங்கே யாழ்ப்பாணத் தில் வைத்தீஸ்வரன் கோயிற் சூழலில் வித்தியாலய மண்டபத்தில் அ றி மு க விழாச் செய்தார்கள். இவர் செய்த யா ழை மகேஸ்வரிதேவி நவரத்தினம்

Page 134
98
அவர்கள் மீட்டு எம்மை மகிழவைத்தார் கள். எல்லோரும் பாராட்டி மகிழ்ந்தார் கள். அடிகளார் பிரியாவிடை பெற்று மீண்டவர் யூலை நடுப்பகுதியில் நள்ளிர வில் நட்டம்பயின்றாடும் நா தனு க் கு யாழ் மீட்டுக்கொள்ளப் புறப்பட்டார், புறப்பட்டாரே!
இவரின் பிரிவாற்றாமையால் கண் னிர் சிந்தியவர்கள் கொழும்பில் ஈழமணி என்னும் சஞ்சிகையில் மணிமணியாகக் கண்ணிர் வடித்தார்கள்.
யாழ்ப்பாணத்தினராய முதியவர்கள் இளைஞர்கள் செய்யுளாலும் உரைநடை யாலும் தங்கள் உள்ளார்ந்த கவலையை வெளிப்பகர்ப்புச் செய்தார்கள். அவர் களுள் ஒருவராய நவநீதகிருஷ்ணபாரதி யார் அவர்கள் உளமுருகிப் பாடியவை உருக்கமானவை.
* யாழ் உற்றோம் செந்தமி. வீழ்உற்ற ஆல்போல் வீறு என்றுவிபு லாநந்தா! இங் கொன்று விட்டாய் எங்கள்
பூணுந் துறவழகும் போற். பேணும் மழலையருட் பே ஏது விபுலாநந்தா என்றர போதுதலோ நிற்காகும் ே
எடுத்தாண்ட வெளியீடுகள்
ஞாயிறு கலா நிலைய வெளி கலாநிதி யா. ஆ. பா. வி. ஈழமணி கொழும்பு- தென்ட
:
செந்தமிழ் வளர்த்த செம்மல்
வரலாற்று ஆசிரியராகிய ஸ்றா( சங்கீதத்தின் செல்வாக்கு இந்தியாவரை வான்களிற் குறிப்பிடத்தக்க ஒரு பிரிவி யைத் தாம் இந்தியாவில் இருந்தே டெ
- H

யாழ்நூல் தந்தவரும் யாழ்ப்பாணமும்
முன்னர் சேரமான் பெருமான் நாய னார் சுந்தரமூர்த்தி நாயனாரைத் தம் நாட்டுக்கு அழைத்துச்சென்று அரச உப சாரணைகள் செய்தவாறு, அடிகளார் நவநீதகிருஷ்ண பாரதியாரை மட்டக் களப்புக்கு அழைத்துச்சென்று அறிஞர் பூபா ல பிள் ளை . அவர்களைக்கொண்டு உபசரிப்பும் உபகரிப்புஞ் செய்த வர். இவை எல்லாம் பாரதியாரின் இதயத்தை உருக்கியதோடு நெஞ் சி ல் இடம்பெற் றிருந்தன.
இவ்வாறாக அடிகளார் முதுமை அடையாமலே இறைவனடி சேர்ந்தமை பாரதியார் அவர்களை வெகுவாகக் கலக்கிவிட்டது. என் செய்வார்? கையறு நிலையிற் கலங்கிப் பாடுவாராயினர்.
ழ்க்காம் யாணர் இசை உற்றோம் உற்றே - வாழ்வுற்றோம் கிருந்தோம் நீபிரிந்தே fப்பைக் கொண்டு.
று தமிழ்த் தொண்டழகும் ச்சழகும் - காணுநெறி ற்ற வாளா நீ
பொற்பு'
யீடு.
சங்க வெளியீடு. புலோலியார் வெளியீடு. கள் க. சி. குலரத்தினம்.
போ (Strabo) சொல்வதுபோல் கிரேக்க பரந்தது. கிரேக்கத்துச் சங்கீத வித்து னர் சங்கீத சாஸ்திரத்தின் பெரும் பகுதி பற்றுக்கொண்டனர். indu NMusical Scale and 22 Sruth is by K. B. Deval, Page I.

Page 135
சுவாமி விபுலாநந்த
சமூகப் பணிகள்
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் கல் கத்தாவில் ஊற்றெடுத்த பூரீ இராம கிருஷ்ணர் என்னும் அருவி விவேகானந் தர் என்ற கிளையாகி, அதிலிருந்து சுவாமி விபுலாநந்தர் என்ற ஒரு உப கிளையாகி ஈழத்தை நோக்கிப் பாய்ந்தது. அந்தக் கிளை நதி கிழக்கிலங்கையை மிகவும் வளம்படுத்தியது. சுவாமி விபு லாநந்தர் பற்றிப் பேசும்போது இலக் கியவாதியாக, கல்விமானாக, பத்திரிகை ஆசிரியராக, சமயப்பெருமகனாக, பாட சாலை நிர்வாகியாக பல்வேறு முகங் களில் இன்று நாம் அவரைத் தரிசிக், கிறோம். யாழ்நூல், மதங்கசூளாமணி என்னும் நூல்களை ஆக்கியவர் என்ற வகையில் அவரைப் பெருமைப்படுத்து கிறோம். ஆனால் இவை எல்லாவற்றுக் கும் மேலாக அவர் ஆற்றிய முக்கியமான சமூகப்பணி ஒரு பெரும் சமுதாயத்தை, அதன் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித் தெழச் செய்ததாகும். அவர் வாழ்ந்த காலத்தில் படிப்பறிவில்லாது, பாரம்பரி யப் பெருமையைப் புரிந்து கொள்ளாது, பிழைப்பதும், உண்பதும் மட்டுமே வாழ் வின் இலட்சியம் என்று இருந்த ஒரு மக் கள் சமுதாயத்தைத் தட்டியெழுப்பி, அவர்களுடைய துரக்கத்தை கண்லத்து வீறுகொண்ட சமுதாயமாக அவர்களை மாற்றினார். இது ஒரு இமாலயப் பணி. இப்பணி மிகவும் விசா லம்கொண்ட காரணத்தினாலே அதை மறந்து, இப் பணியின் மேலோட்டமான சில்லறை விடயங்களைப்பற்றி காலம் காலாக நாம் ஆலாபனை செய்துகொண்டிருக் கிறோம்.
சுவாமி விபுலாநந்தரின் இந்தப் பணியைப்பற்றி அவருடைய பிரதம

5ரின்
அன்புமணி இரா. நாகலிங்கம்
இலங்கை நிர்வாக சேவை.
சீடரான சுவாமி நடராஜானந்தா அவர் கதா பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்:
'தமிழ் நாட்டிலே ஒரு பாரதியைப் போலும், வட நாட்டிலே ஒரு விவே கானந்தரைப்போலும் நமது ஈழவள நாட்டிலே அதிலும் சிறப்பாக கிழக்கிலங் கையிலே ஒரு சமுதாயப் புரட்சியை உண்டாக்கியவர். சமயத்தை அடிப்படை யாகக்கொண்ட உயர்தரக் கல்வியின் மூலம் தேசிய மறுமலர்ச்சிக்கு வித்திட் டவர். கிழக்கிலங்கையிலேயே ஒரு வீறு கொண்ட சமுதாயத்தை உருவாக்குவதற் குத் தம் அறிவு ஆற்றல் அருட்சக்தி அனைத்தையும் அர்ப்பணம் செய்தவர்.’ * பெற்றதாயும் பிறந்த பொன்னாடும் நற்றவவானிலும் நனி சிறந்தனவே' என்பது அடிகளாரின் சித்தாந்தமாகும். நமது நாட்டில் பெரும்பாலான மக்கள் கல்வி வாசனையின்றி வறுமையுற்றுச் சோர்வடைந்து தன்னம்பிக்கை இழந்து ஈன தசையில் இருக்கும்பொழுது தான் மட்டும் தனக்குப் பேர், புகழ் முதலிய வற்றை ஈட்டிக்கொள்ள அவருடைய தூய உள்ளம் இடம்கொடுக்கவில்லை. கிழக்கிலங்கை மக்கள் கீழ்நோக்கிப் போய்க்கொண்டிருப்பதை முதன் முத லாக உணர்ந்தவர் நமது அடிகளார். ஆனால் அவர் அவ்வுணர்ச்சியோடு மட் டும் நின்றுவிடவில்லை. அந்த அவல நிலையை மாற்றுவதற்குச் சமயத்தை அடிப்படையாகக்கொண்ட உயர்தரக் கல்வியே சிறந்த சஞ்சீவி எனக்கண்டு அத்திட்டத்தை செயற்படுத்தலானார்."
சுவாமி விபுலாநந்தர் வாழ்ந்த காலத்தில் மக்கள் அந்நியர் ஆட்சியின் கீழ் இருந்தனர். தமது பாரம்பரியப்

Page 136
பெருமைகளின் மகத்துவம்பற்றி அவர்கள் அறிந்திராத காரணத்தால் அந்நிய மக் களின் கல்வி, கலாசாரம், நடையுடை பாவனைகளைப் பெரிதாக எண்ணி அந்த வாழ்க்கையைப் பின்பற்ற முனைந்தனர். அதையொரு பெருமையாகக் கூடக் கரு தினர். இந்த நிலையிலே சுவாமி விபு லாநந்தர், அவர்களுடைய எண்ணம், செயல், நினைவு ஆகிய சகல அம்சங் களையும் திசை திருப்பும் ஒரு பெரிய பணியில் ஈடுபட்டார். மகாவலி நதியை திசை திருப்புவது போன்ற ஒரு பாரிய பணி இது. எனவே அவர் ஒரு மகாத்மா, வாக வரலாற்றுத் திருப்பு முனையாக, யுகசந்தியாக அமைகிறார். இதுபற்றி சுவாமி நடராஜானந்தா அவர்கள் குறிப் பிடும்போது:
“பல்லாண்டுகளாக அரசியல் உரிமை யிழந்து அடிமை வாழ்வு வாழ்ந்து வந்த காரணத்தினாலே தேசப்பற்று, சமயப் பற்று, மொழிப்பற்று என்பன முற்றாக மறைந்து விட்டன. இப் பெருங்குறையை நிவர்த்தி செய்வதற்கும் மாணவரிடையே தேசிய உணர்ச்சியானது வேரூன்றச் செய் வதற்கும் அடிகளார் அமரகவி பாரதி யாரின் தேசிய கீதங்களையும், வீரத்துறவி விவேகானந்தரின் பிரசங்கங்களையும் பயன்படுத்தினார்.
இத்தொடர்பில் விபுலாநந்தர் ஆற் நிய பணிகளை கல்விப்பணி, கலாசாரப் பணி, சமயப்பணி,இலக்கியப்பணி என்று வெவ்வேறு வகையாக பிரித்தபோதும் இவை யாவும் ஒன்று சேர்ந்து அவர்களின் பாரிய சமூகப் பணியின் அம்சங்களாகவே அமைகின்றன. எனவே விபுலாநந்தரின் சமூகப்பணி பற்றி ஆராயும்போது, அவ ரது கல்விப் பணிகளும், இலக்கியப்பணி களும் இப்பணிகளில் அடங்கிவிடுகின்றன.
அவருடைய சமூகப் பணியின் ஒரு வெட்டு மு கத் தோற்றத்தைப் பின்வரு மாறு வகைப்படுத்தலாம்:
அ. துரங்கிக் கிடந்த ஒரு சமுதா யத்தை வீறு கொண்டு எழச்செய் தார்.

சுவாமி விபுலாநந்தரின் சமூகப் பணிகள்
ஆ, கல்வி ஒன்றே தாழ்ந்த சமுதா யத்தை மேம்படுத்தும் என்பதற் காக கல்வியை ஏழைகளுக்கும் புகட்ட வழிவகுத்தார்.
இ. திக்கற்ற அனாதைகளுக்குப புக
லிடம் கொடுத்து, அவர்களுக்கு
நிலையான எ தி ர் கா லத்தை அமைத்தார்.
ஈ. புதிய கல்விக் கொள்கையொன் றைப் புகுத்தினார். அக் கல்வியை மெய்ஞ்ஞானமும், விஞ்ஞானமும் இணைந்ததாக உருவமைத்தார்.
حلے
5 u 5b 5 - T gf mt ア பாரம்பரியங் களை பிற மொழியில் அறிமுகப் படுத்தினார்.
ஊ. பிற மொழிச் செல்வங்களைத்
தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தி 6Triri.
. சுவாமி விவேகானந்தர் வழிநினறு சமூகத் தொண்டு புரிந்தார்.
மேற் குறிப்பிட்ட ஒவ்வொரு அம்சத் தையும் ஒரு நூலாக எழுதிவிடலாம். அவ்வளவு சாதனைகளை அவர் புரிந்துள் ளார். ஆனாலும் இவற்றுள் முக்கியமான சிலவற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
விபுலாநந்தர் வாழ்ந்த 14 வயது முதல் 24 வயது வன்ரயான கால எல் லைக்குள் அவர் அக்காலத்தில் ஒருவர் பெறவேண்டிய அத்தனை கல்வித் தகுதி களையும் பெற்றுவிட்டார். யூ னி யர் கேம்பிரிட்ஜ், சீனிய கேம்பிரிட்ஜ், ஆசிரிய பயிற்சி, விஞ்ஞான டிப்ளோமா, பிஎஸ்சி, (லண்டன்) பட்டம், மதுரைத் தமிழ்ச் சங் கத்தின் முதலாவது பண்டிதர் என்ற பட்டம், மானி ப் பா ப் இந்துக்கல்லூரி அதிபர் பதவி இவ்வளவு பதவிகளைப் பெற்ற ஒருவர் அந்த நாட்களில் மிகவும் செல்வமும், செல்வாக்கும் உள்ளதாக வாழ்க்கையை அமைத்துக்கொண்டு சுக போகத்தில் வாழ்ந்திருக்கமுடியும்.

Page 137
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ப
ஆனால் அவை யாவற்றையும் அவர் துச்சமென மதித்துத் துறவறம் பூண்டு இராமகிருஷ்ண மிஷன் சங்கத்தில் சரண் புகுந்தார். தாம் மேற்கொள்ளவிருக்கும் பொதுப் பணிக்ளுக்கு இத்தகைய துறவு வாழ்க்கையே பொருத்தமானதென அவர் எண்ணியதில் வியப்பில்லை.
இவ்வாறான ஒரு தியாகத்தைச் செய் வதற்கு ஒரு சாதாரண மனிதனிடம் எத் தகைய மனவுறுதியும், தி டசித்த மும் இருக்கவேண்டுமென்பதை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். இத்தகைய ஒரு தியா கத்தை ஒரு தனிமனிதன் தனது சமுகத் திற்காகச் செய்வதை நாம் கற்பனைகூட பண்ணிப்பார்க்கமுடியாது.ஆனால் தமிழ் இலக்கியத்தில் ஊறித் தி  ைள த் த வர் களுக்கு இத்தகைய தியாகம் பரிச்சய மானது. நமது வரலாற்றில் இதற்கு நிறைய உதாரணம் கூறலாம்.
சேரமன்னர் பரம்பரையில் அண்ண னுக்கு ஆட்சி கிடைப்பதில் தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக இளங்கோ வடிகள் தனது அரச வாழ்க்கையைத் துறந்து துறவு பூண்டார். நமது இதிகாச வரலாற்றில் முக் கி ய இடம் வகிக்கும் இராமாயணத்தில், தாயின் கட்ட ளையை நிறைவேற்றுவதற்காக அரச பதவியைத் துறந்து கானகம் செல்வதற்கு அன்று மலர்ந்த செந்தாமரையை வென்ற முகத்துடன் சென்றவர் இராமர். தந்தை யின் அபிலாஷையைப் பூர்த்திசெய்வதற் காக திருமணமே செய்துகொள்வதில்லை என விரதம்பூண்டவர் பீஷ்மாச்சாரியார். இத்தகைய வரலாற்றுப் பெருமைமிக்க பாரம்பரியத்தின் வழித் தோன்றலாக வந்த சுவாமி விபுலாநந்தர் மக்களின் பணிக்காக துறவு பூண்டதில் ஆச்சரிய மில்லை.
சுவாமி விபுலாநந்தர் அவர்களின் சமூக ச் சிந் த  ைன களையும், சமூகத் தொண்டுகளையும் பார்க்கும்போது அவர் சுவாமி விவேகானந்தரின் வழி நடத்தப் பட்டுள்ளார் என்பதை நன்கு புரிந்து கொள்ளலாம். சுவாமி விவேகானந்தர் அவர்களும் துறவியான பின் "பரிவிராஜக

6N)ff 10
ராக" இந்தியா எங்கும் பயணம் செய்து இமயம் வரை சென்றபின் மக்களின் ஏழ் மையையும், அறியாமையையும் போக்கு வதற்காக அயராது உழைத் தார். அதே போல் சுவாமி விபுலாநந்தர் அவர்களும் துறவியான பின் இமயம்வரை பயணம் செய்து தாம் செய்யவேண்டிய பணிகளுக் கான ஆத்ம சக்தியைப்பெற்றார்.
அவர் துறவு பூண்டதன் பின்னர் மயிலாப்பூர் இராமகிருஷ்ணமிஷன் மடத் தில் சேர்ந்து அச்சங்கம் வெளியிட்ட ‘வேதாந்த கேசரி' என்னும் ஆங்கில சஞ் சிகைக்கும், "இ ராம கி ருஷ்ண விஜயம் என்னும் தமிழ் சஞ்சிகைக்கும் ஆசிரிய ராகப் பணியாற்றினார். இக்காலகட்டத் தில் அவருன்டய எண்ணங்களும், இலட்சி யங்களும் கட்டுரை வடிவில் ஆங்கிலத்தி லும், தமிழிலும் வெளிவந்தன.
இத ைபின்னர் 1925 ஆம் ஆண்டில் மீண்டும் இலங்கை வந்து இராமகிருஷ்ண மிஷன் மடத்தில் பாடசாலைகளின் நிர் வாகத்தைப் பொறுப்பேற்று நடத்தினார். அந்தக் காலத்தில் வண்ணை வைத்தீஸ் வர வித்தியாலயம், திருமலை இந்துக் கல்லூரி ஆகிய இரண்டும் ஆங்கிலக் கல் லூரிகளாக இயங்கிவந்தன. அதன் அடிப் படையில் கிழக்கிலங்கையில் ஒரு ஆங்கி லக் கல்லூரியை நிறுவுவதற்கான பெரு முயற்சியிலும் அவர் இறங்கினார். இதன் விளைவாக 1926ஆம் ஆண்டில் தற்போ தைய சிவானந்த வித்தியாலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 1929 ஆம் ஆண் டில் அக்கல்லூரியின் திறப்பு விழா நடை பெற்றது. அன்றிலிருந்து கிழக்கிலங்கை யின் ஒரு ஒளிப்பிழம்பாக சிவானந்த வித் தியாலயமும், சுவாமி தங்கியிருந்த சிவ புரியும் விளங்கின. அன்றிலிருந்து ஒளி பாய்ச்சிய ஆத்மீக அலைகள் இன்றுவரை அவரது பணிகளை இடைவிடாது நடத்து கின்றன.
அங்குதான் முதன்முதலாக அனா தைப் பிள்ளைகளுக்கான ஒரு விடு தி ஆண்களுக்கு வேறாகவும், பெண்களுக்கு வேறாகவும் உருவாகின. இதுவும் ஒரு மிகப்பெரிய சமுதாயப் புரட்சியாகும்.

Page 138
O2
சுவாமி விவேகானந்தரும் இத்தகைய ஒரு பணியை கல்கத் தா வில் நிறைவேற்றி னார். அதன் பிரதிபலிப்பாக கிழக்கிலங் சையில் சிவானந்த வித்தியாலயம் உருவா கிய இடத்தில் அனாதைகளுக்கு வாழ்வு கொடுக்கும் நிலையம் உருவாகியது.
கல்வி என்பது வெறுமனே புத்தகட் lJLq ÜLuổi Gv. gyág/ 6(5 Man making Character building process 5 6ởT GOT LÈ L9) i 60) #5, ஆளுமை, ஆற்றல் ஆகிய உன்னத இலட்சி யங்களை உருவாக்கும் ஒரு பணியாகும். எனவேதான் காந்திமகன் உபதேசித்த ஆதாரக் கல்வியென்ற அடிப்படையில் தொழிற் பயிற்சியும், பள்ளிப் பாடங் களும் இணைந்ததான ஒரு புது மைக் கல்வியை அவர் இளம் சிறார்களுக்குப் புசட்டினார். அன்று அவர் நிறுவிய அந்த அனாதை இல்லம் அன்று முதல் இன்று வரை தன்னலமற்ற, பொதுநல நோக் குடன் வாழ்க்கை நடத்தும் நூற்றுக்கணக் கான மக்கள் திலகங்களை உருவாக்கியுள் ளது, உருவாக்கியும் வருகிறது. இது அவ ரது சமூகப் பணிகளில் மிக முக்கியமான தொன்றாகும்.
இது போலவே பல்கலைக்கழகங்கள் மூலம் அவர் ஆற்றிய சமூகப் பணிகளும், ஆழமான வேர்களையுடையவை. சென் னைப் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வந்தபோதும், சிதம்பரத்திலும் ஒரு பல் கலைக்சழகம் நிறுவப்படவேண்டும் என் பதற்கான ஒரு விசாரண்ைக்குழு மதுரை யில் மன்னர் சேதுபதி அவர்கள் தலைமை யில் நடைபெற்றது. இந்த விசாரணை யின் போது சிதம்பரத்தில் ஒரு பல்கலைக் சழசம் நிறுவவேண்டியது மிகவும் அவசிய மென சுவாமிகள் எடுத்துக்கூறிய சாட்சி யத்தைக் கொண்டே சிதம்பரத்தில் ஒரு பல்சலைக்கழசம் தாமதமின்றி நிறுவப் பட்டது . அண்ணாமலைச் செட்டியார் அவர்களால் நிறுவப்பட்ட இப்பல்கலைக் சழகம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் எனப் பெயர் பெற்றதுடன், 1931ல் அப் பல்கலைக்கழகத்தின் மு த ல் த மிழ் த் துறைப் பேராசிரியராக விபுலாநந்க அடி களே நியமனமும் பெற்றார்.

சுவாமி விபுலாநந்தரின் சமூகப் பணிகள்
விபுலாநந்த அடிகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த காலத் தில் அங்கு ஸ் ள சேரிகளுச் குச் சென்று ஏழைப் பிள்ளைகளுக்காக இடைவிடாது தொண் டு புரிந்துள்ளார். இதுபற்றி அண்ணாமலைப் பல் கலை க் கழகத்தில் அவரது மாணவராக இருந்த பேராசிரி யர் அ. மு. பரமசிவானந்தம் பின்வரு மாறு கூறுகின்றார்:
'அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தில் அடிகளார் செம்மை வாழ்வு வாழ்ந்த போது செய்த பணிகள் பல. தாழ்ந்த மக்கள் வாழ்ந்த இடங்களுக்குத் தாமே சென்று, அவர் தம் நிலைமையையும், வளரவேண்டிய வகையினையும் காட்டித் திருத்த முற்படுவார் அடிகளார். அவரு டன் நானும் சில அன்பர்களும் செல்வ துண்டு. அங்குள்ள பிள்ளைகளுக்கென வடை, சுண்டல் முதலியன கொண்டு சென்று கொடுத்து அவர்களை மகிழ் வூட்டி வருவோம். இளம் குழந்தைகளைக் குளிப்பாட்டி, சட்டையிட்டு மகிழ்வோம். என் உள்ளத்தில் மக்களினத்தின் வேறு பாடு காட்டி வா ழ க் கூடாது என்ற உணர்வு அரும்பிய அடிப்படை வாலஜா பாத் இந்து மத பாடசாலையில் அமைந் தது. என்றாலும் அது தழைத்தமைக்குக் காரணம் அடிகளார் ஊற்றிய அருள் நலம் சான்ற நன்னீரேயாகும்'. (3)
சுவாமி பல சேரி மக்களிடையே பணி புரிந்ததால் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந் துே. அது பற்றிய ஒரு சுவையான சம்பவத்தை பேராசிரி யர் பரமசிவானந்தம் அவர்கள் குறிப் பிட்டுள்ளார்கள்
'பல நாடகள் இவ்வாறு திருவேட் களத்தைச் சுற்றியிருந்த சேரிகளிலும், பிற தாழ்ந்த இடங்களிலும் நாங்கள் சென்று தொண்டுசெய்து வந்தோம். ஒரு நாள் நடந்த நிகழ்ச்சி எங்கள் உள்ளத்தை உருக்குகிறது. அந்த நாளில் நாங்கள் கூட்டமாக ஒதுக்கிடம் ஒன்றிற்குப் பணி செய்யச் சென்றபோது, அங்கு முக்கிய பணியாற்ற பெரிய பிராமண நண்பரின் சிறுமகனொருவன் எங்களோடு வந்துவிட்

Page 139
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா
டான். அங்கே நாங்கள் அளித்த சுண்டல் முதலியவற்றை அவனும் சுவைத்து உண் டான். எனினும் நாங்கள் திரும்புவதற்கு அவன் வீடு திரும்பிவிட்டான். நாங்கள் அந்த வீட்டு வழியே வருதல்வேண்டும். அவ்வாறு வரும்போது நாங்கள் கண்ட காட்சி எங்களை நடுங்க வைத்தது.
'அந்த இளம்பிள்ளை செல்லாத இடத்திற்குச் சென்று வந்ததற்காக வாயி லில் தூணில் கட்டப்பட்டு, சாணத்தால் அபிஷேகம் செய்யப்பெற்றான். நாங்கள் அந்த வீட்டு வாசலைத் தாண்டும் அதே வேளையில் நாங்க ள் காணவேண்டும் என்றே அத்திருப்பணியை அந்த வீட்டி லுள்ளவர்கள் செய்தனர். எங்கள் உள் ளங்கள் எரிமலையாகக் குமுறின.எனினும் உடன்வந்த அ டி க ளா ர் எங்களைக் கையமர்த்தி இதுதான் உலகத்து இயற்கை என உணர்த்தி நடத்திச் சென்றார்கள். அடிகளார்தம் அன்பும், அறமும் கலந்த பண்பட்ட நல்லொழுக்க நெறிக்கும், சான் றாண்மைக்கும் அண்ணா மலைப் பல் கலைக்கழக மாணவர்கள் அனைவருமே தலைதாழ்த்தி வாழ்ந்து வந்தோம். (4)
இத்தகைய தொண்டுகளால் சுவாமி களுக்கே பல சோதனைகள் ஏற்பட்டன : சு வா மிக ள் மேற்கொண்ட புனிதத் தொண்டுகளின் ம கி  ைமயை அறியாத அற்பர்கள் அவர் ஒரு சர்வகலாசாலை யின் பேரா சிரியர் என்பதைக்கூடப் பொருட்படுத்தாது, அவரை இம்சைப் படுத்தினர். அதுபற்றிப் பேரா சிரியர் அ. மு. பரமா னந் த சிவம் கூறுவதைப் பாருங்கள,
*அண்ணாமலை நகரில் அடிகளாரின் ஆக்க பணியின் திறம்கண்டு உளம்குமைந் தார் பலர். அதனால் அடிகளார் பல அல்லலுக்கு உள்ளாகினார். சில தினங் கள் அங்குள்ள நல்ல நீர்க்கேணியில் அவர் நீர் எடுக்கத் தடை உண்டாயிற்று. ஆயி னும், அடிகளார் உள்ளம் கலங்காது அது இ  ைற ய ரு ளே என உணர்ந்து உப்பு நீரையே எல்லா வகைக்கும் உபயோகித்து வாழ்ந்துவந்தார் எ ன் ப ைத நெருங்கி நின்ற ஒரு சிலரே அறியமுடியும்.இவ்வாறு

)ñr 103
எதையும் ஏற்கும் அரு ஸ் உள்ளமும், அன்பு நெறியும் கொண்ட அடிகளார் பால் ஒரு சில திங்களே நான் நெருங்கிப் பழகும் பேறுபெற்றேன். எனினும், அத னால் என் வாழ்வு செம்மையுறப் பெற் றேன் எனச் செம்மாந்து கூறுவேன். '(5)
இப் பல்கலைக்கழகத்தில் அவர் உரு வாக்கிய பெருமக்கள் அனைவரும் அவ ரது கல்விப் பணிகள் என்னும் விதை களை சமூகத்தின் நாலாபக்கமும் எடுத் துச்சென்று விதைத் துவிட்ட காரணத்தி னால், இன்று அதன் பெறுபேறுகள் பல் கிப்பெருகி வி ைள ந் து ஸ் ள ன, இது போலவே ஈழத்தில் பல்கலைக்கழகம் நிறு வப்பட்டபோது, இப்பல் கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக, 1943ல் சுவாமி விபுலாநந்தர் நியமிக்கப்பட்டார்; இப் பல் கலைக் கழகத் தி லும் அவர் விதைத்த கல்விச் சிந்தனைகள், பணி கள், பேராசிரியர்களான கண ப தி ப் பிள்ளை, சு. வித்தியானந்தன், வி, செல்வ நாயகம் போன்ற பெருமக்களால் இன்று வரை ‘சமுதாயத்தில் ஊடுருவி நற்பலன் களைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. இதுபற்றி அவரது மாணவரான பேரா சிரியர் சு. வித்தியானந்தன் பின்வருமாறு கூறுகின்றார்:
‘ஈழத்து முதல் தமிழ்ப் பேராசிரியர் என்ற சிறப்பும் அடிகளாருக்கே உரியது. 1941ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக் கழகக் கல்லூரி பல்கலைக் கழகமாக உயர்வுபெற்றபோதும், 1943 ஆம் ஆண்டி லேயே தமிழ்த் துறைக்குப் பேராசிரியர் பதவி வழங்கப்பட்டது.தமிழகத்து முதல் தமிழ்ப் பேராசிரியராக விளங்கிய உயர் திரு விபுலானந்த அடிகளே. சிங்கள மாணவருக்கும், ஆசிரியருக்கும் தமிழ் வகுப்புகளைப் பல்கலைக் கழகத்திலே தொடக்கிவைத்தவர் அவரே யாகும். இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியராகக் கடமையாற்றிய காலத் திலேதான் 1947 ஆம் ஆண்டில் அவர் இறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன் அவரின் ஆராய்ச்சி நூல்ாகிய யாழ் நூலின் அரங்கேற்றம் தமிழகத்தில் நடை பெற்றது." (8)

Page 140
U-4
விபுலாநந்தருக்குப் பின் இலங்கைப் டல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரிய ராகப் பணியாற்றியவர் அவரது மாணவ ரான பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர்கள். அதுபற்றியும் பேராசிரியர் வித்தியானந்தன் பின்வருமாறு குறிப்
பிட்டுள்ளார்:
'விபுலாநந்த அடிகளுக்குப் பின் அவரின் மாணவனாகிய கணபதிப்பிள் g அவர்கள் தொடர்ந்து 18 ஆண்டுகள் (1947 - 1965) தமிழ்ப் பேராசிரியராகப் பணி செய்தார். அவருக்குப் பின் கடந்த நான்கு ஆண்டுகளாகத் தமிழ்ப் பேரா சிரியராகப் பதவியிலிருக்கும் திரு. வி. செல்வநாயகம் அவர்சளும் விபுலானந்த அடிகளின் மாணவராவார். அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் விபுலா நந்த அடிகள் இருந்தபோது அங்கு தமிழ் சிறப்புக் கலை வகுப்பிற் பயின்ற மாண வரில் இவரும் ஒருவர். எனவே இலங் கைப் பல்கலைக் கழகத்தில் விபுலானந்த அடிகளின் மரபு தொடர்ந்து இருந்து வருகிறது. விபுலானந்த அடிகள் ஈழத் துப் பல்கலைக்சழகத்தில் அலங்கரித்த தமிழ்ப்பீடம் எக்காலத்தும் சுடர்விட்டுக் கொண்டேயிருக்கும்.'" (7)
சுவாமி விபுலாநந்தரின் சமூகப்பணி களில் மற்றொரு முக்கியமான பங்களிப்பு அவர் மாயாவதி ஆசிரமத்தில் 'பிரபுத்த பாரத' என்னும் ஆங்கில சஞ்சிகையின் ஆசிரியராக இருந்தபோது ஏற்பட்டது. ஒரு காலத்தில் இச்சஞ்சிகையின் ஆசிரிய ராக இருந்த சுவாமி விவேகாநந்தர் எவ் வாறு கீழைத்தேய பாரம்பரியங்களை யும் விழுமியங்களையும் மேற்குலக நாகரி கத்துக்கு அறிமுகப்படுத்தினாரோ அதே போல, சுவாமி விபுலாநந்தரும், எமது தத்துவம், வரலாறு, இதிகாசம், கலா சாரம்,இலக்கியம் முதலியவற்றின் சிறப்பு களை ஆங்கில மக்கள் அறிந்துபோற்றும் வண்ணம் ஆணித்தரமான கட்டு ரை களைத் தொடர்ந்து எழுதிவந்தார்.

ás
சுவாமி விபுலாநந்தரின் சமூகப் பணிகள்
சுவாமிகள் 1937இல் இமயமலைச் சாரலுக்கு யாத்திரை சென்றபோது, மாயாவதி ஆசிரமத்தில் தங்கியிருந்து இப்பணியை மேற்கொள்ளவேண்டி ஏற் பட்டது. இவ்வாறு 1942ம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் வரை தொடர்க்க பணி புரிந்தார்.
இவ்வாறு சுவாமி விபுலாநந்தர் ஆற் றிய பன்முகப்பட்ட பணிகளில் எதை எடுத்துக்கொண்டாலும் அது ஏதோ ஒரு வகையில் தாழ்ந்து கிடந்த தமிழ் சமு
தாயத்தை மேம்பாடு அடையச் செய்
வதையே இலக்காகக் கொண்டிருந்ததை நாம் பார்க்கிறோம்.
தற்போது நடைபெறுவதுபோல, அந்த அந்த நேரத்தில் மட்டும் பயன் தரும் பணிகளாக இல்லாமல் தொடர்ந்து காலம் காலமாக அப்பணிகள் ஒரு சங் கிலித் தொடராக நடைபெறும் வண் ணம் அமைந்துள்ளது கவனத்துக்குரியது.
இதன் உண்மையை அறியவேண்டு மானால், கல்லடி உப்போடை இராம கிருஷ்ண சங்கத்தில் சிவானந்த வித்தி யாலயம், சிவபுரி என ஆரம்பித்த அவரது பணிகள்,இப்போது (அ)பூரீ ராமகிருஷ்ண இல்லம் (ஆ). சாரதா மகளிர் இல்லம் (இ) விபுலாநந்த மணிமண்டபம் (ஈ)
விபுலாநந்த இசை நடனக் கல்லூரி என
விரிவடைந்து இராமகிருஷ்ணபுரமாக
வளர்ந்திருப்பதை நாம் பார்க்கிறோம்.
இந்த மண்ணில் கால் வைக்கும் எவ ரும், இங்கு நடைபெறும் பணிகளின் புனிதத்தன்மையை உணர்ந்து, தங்கள் உள்ளக் கிளர்ச்சிகளைப் பாராட்டுகளாக வழங்கியுள்ளனர். அரசாங்க அதிபர்கள், உயர் அதிகாரிகள், பொது நிறுவனங் கள், வெளியூர்ப் பிரமுகர்கள், வெளி நாட்டவர்கள் முதலியோர் இன்றும்
சுவாமி விபுலாநந்தரின் ஆத்மீக ஆற்ற
லின் செயற்பாடுகளைக் கண்கூடாகக் காண்கின்றனர். அந்த அனுபவம் புனித மானது; பவித்திரமானது.

Page 141
சுவாமி விபுலாநந் வரலாறும் ஆக்கங்களும் அவற்றின் பதிப்பு முயற்
பண்டிதர் சா. மயில் வாகனர் 9. எஸ்சி. (லண்டன்) -சுவாமி விபுலாநந்தர்துறவு பூணும் நோக்குடன் 1922ஆம் ஆண்டு சென்னை, மயிலாப்பூர் பூறரீ ராம கிருஷ்ண மடத்தையடைந்தார். அன்றி லிருந்து அவர் மகா சமாதியடையும்வரை சரியாகக் கால் நூற்றாண்டுகள் தமிழிய லின் எல்லாத் துறைகளையுஞ் சார்ந்த கட்டுரைகளையும் க விதை களை யும் எழுதினார். அவரது வாழ்நாளில் மதங்க சூளாமணி, யாழ் நூல் என்ற அவரது இரு படைப்புகளுமே நூலுருவில் வெளி வந்தன.
20-07-1947இல் சுவாமி விபுலாநந் தர் மறைந்தார். தமிழுலகமே அதிர்ந் தது. தமிழறிஞர்களும் பாவலர்களும் அவர்மீது தாம் கொண்டிருந்த அன்பை யும் அளப்பரிய மதிப்பையும் கண்ணிர் தோய்ந்த கவிமலர்களாகவும் கட்டுரைக ளாகவும் வெளியிட்டுத் தம்மைத் தாமே தேற்றிக்கொள்ள முயன்றனர். இந்த இரங்கலுரைகளும் பாக்களும் பல பத்திரி கைகளில் வெளிவந்தன. எனினும் அவ ரது வாழ்க்கை வரலாறும் அவரது ஆக் கங்களின் தொகுப்பும் வெளிவர இன் னும் சில ஆண்டுகள் காத்திருக்கவேண் டியதாயிற்று.
இவ்வகையில் வெளிவந்துள்ள நூல் களின் நிறைகளையும் குறைகளிருந்தால் அவற்றினையும் சுட்டிக்காட்டுவதே இக் கட்டுரையின் நோக்கமாகும். இது ஒரு விமர்சனமல்ல, விளக்கம்.
அடிகள் மறைந்து நான்கு வருடங் களின் பின் 1951ஆம் ஆண்டில் ‘விபுலா நந்த அடிகள்" என்ற பெயரில் ஒரு நூல் வெளிவந்தது. இது ஒரு தொகுப்பு நூல்.

தரின்
சிகளும்.
Sa -
“இலங்கைக் கல்விப்பகுதி மொழிபெயர்ப் பாளர் திரு. மு. கணபதிப்பிள்ளை அவர் கள் கட்டுரையைத் தழுவி, சுவாமிகளின் குறிப்புகளைத் துணையாகக் கொண்டு தொகுக்கப்பட்டது” எனத் தொகுப்பா சிரியர் திரு. மு. திருநாவுக்கரசு அவர் கள் நூலின் முகப்பில் குறித் கள்ளார். இந்நூலை இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன் பிரசுரகர்த்தர் (மதுரை,சென்னை) வெளியிட்டனர்.
நூலின் முதற்பகுதியில் 67 பக்கங் களில் அடிகளாரின் வரலாறு கூறப்படு கிறது. ‘அடிகளாரியற்றிய கவிதைகளுட் சில” என்ற தலைப்பில் ஏழு கவிதை களும் ஒரு கட்டுரையும் தொகுக்கப்பெற் றுள்ளன. நூலில் இறுதியில் 29 பக்கங் களில் தமிழன்பர்கள் பலர் இயற்றிய இரங்கற்பாக்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
நாமறிந்தவரையில் அடிகளாரைப் பற்றிய முதலாவது நூல் இதுவாகும். தொகுப்பாசிரியர் திரு. மு. திருநாவுக் கரசு அவர்களின் முயற்சி போற்றுதற் குரியது. அடிகளாரின் வாழ்க்கையின் நிகழ்ச்சிகளெல்லாம் தொட்டுக்காட்டப் பட்டுள்ளன. அவரது இனிமை நிறைந்த பாடல்கள் சிலவற்றைத் தமிழுலகிற்கு முதன்முதல் அறிமுகஞ் செய்து வைத்தது இந்நூலென்று கூறுவதில் தவறில்லை. எனினும் இந்நூலில் சில தவறுகளும் காணப்படுகின்றன. “அங்ங்ணம் யாழ்ப் பாணத்திலிருந்து சென்று மட்டக்களப் பிற் (கடியேறியவர்கள் தான் சுவா மிகளின் முன்னோர்கள்” என்ற கூற்றுக்கு எந்த ஆதாரமும் காட்டப்படவில்லை. சுவாமி கள் தமது வித்தியாகுரு வணக்கமாக இயற்றிய பாடலில் பல பிழைகள் காணப் படுகின்றன. 2ஆம் பக்கத்தில் “வித்தி

Page 142
6 சுவாமி
யாரம்பத்தின்பின் சில காலம்வரை இவ ருக்குப் பாடஞ் சொல்லிக்கொடுத்தவர் இவருடைய தந்தையாரும், தாய் மாமன் மாராகிய சிவகுருநாதபிள்ளை, வசந்த ராசபிள்ளை ஆதி யானோரு மா வர்' எனக் கூறப்படுகிறது. அடிகளார் தமது இளமைக் காலத்தில் இயற்றிய கணேச தோத்திர பஞ்சகம் முதலிய ஐந்து நூல் களின் தொகுப்பின் முகவுரையில் பூரீமத். சா. வ. சிவகுருநாதபிள்ளை தமது பேர னார் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட் டுள்ளார்.
முதலாம் அத்தியாயத்தின் இறுதி யில், “திரு. மு. திருவிளங்கம் அவர்களின் மறைவுதான் பண்டிதர் மயில்வாகனரைத் துறவு வாழ்க்கைக்குத் தூண்டிற்று' என நிச்சயப்படுத்திக் கூறியிருப்பது பொருத்த மானதாகத் தெரியவில்லை.
உதாரண புருஷர்களாக விளங்கும் மகான்களின் வரலாற்றில் திகதிகள் - குறைந்த பட்ச ம் ஆண்டுகள் முக்கிய மானவை. இந்நூலில் “சுவாமிகள் 1892 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் திகதி (கர வருஷம் பங்குனி மாதம் 16ஆம் திகதி) ஞாயிற்றுக்கிழமை சூரியோதய வேளையில். பிறந்தார்கள்' என்று காணப்படும் கூற்று எந்த ஆதாரமும் அற் றது. இவ்வாறே ‘சுவாமிகள் (19-7-49) சனிக்கிழமை இரவு ஒன்றரை மணியள வில் - தமது ஐம்பத்தைந்தாவது வயதில்பரமபதமடைந்தார்கள்" என்ற கூற்றும் தவறானது. 47 என்பது 49 எனத் தவ றாக அச் சா கி யிருக்க வேண்டுமென்று (நூலில் பிழை திருத்தம் காட்டப்பட வில்லை) நாமெடுத்துக்கொண்டாலும் ‘‘19-7-47 சனிக்கிழமை இரவு ஒன்றரை மணியளவில் " என்றிருப்பதும் தவறா கிறது. உண்மையில் அடிகள் மறைந்த திகதி 20-07-1947 ஞாயிற்றுக்கிழமை என்றிருக்கவேண்டும். அன்றேல் தமிழ் முறைப்படி "சர்வசித்து வருஷம் ஆடி மாதம் 3ஆம் திகதி சனிக்கிழமை இரவு ஒன்றரை மணியளவில்." என்று எழு தப்படவேண்டும்.

விபுலாநந்தரின் வரலாறும் ஆக்கங்களும்.
இனி இந்நூலில் இணைக்கப்பட் டுள்ள கவிதைகளைப் பார்க்கலாம். முத லாவது பாடல் “தேவபாணி" என்பது. “தேவபாணி" என்ற தலைப்பெயர் சரி யானது என்ற போதிலும் அடிகளார் கொடுத்துள்ள பெயர் “பேரையூர் அம் பாள் குளம் பொய்யாத விநாயகர் திரு வடி பரவிய தேவபாணி" என்பது. (தமிழ்ப்பொழில் துணர் 22 மலர் 7 - விய, ஐப்பசி (1946 அக்டோபர்) அவ் வாறே பிரசுரிப்பதுதான் முறையாகும்.
இரண்டாவது பாடல் “ஈசனுவக்கும் இன்மலர்கள்' என்பது. இந்தத் தலைப் பும் தவறானது. இப்பாடலுக்கு சுவாமி விபுலாநந்தர் இட்ட பெயர் “ஈசனுவக் கும் மலர்'. ஊன்றி நோக்கில் இவ் விரண்டு தலைப்புகளுக்குமிடையில் உள்ள பொருள் வேறுபாடு விளங்கும்.
ஐந்தாவதாகப் பிரசுரிக்கப்பட்ட பாடல் “கங்கையில் விடுத்த ஒலை’’ என்பது, அடிகளார் கொ டு த் துள்ள தலைப்பு "கங்கையில் எழுதியிட்ட ஒலை” என்பது.
ஆறாவதாக உள்ள பாடலின் தலைப் பெயர் “தில்லிமாநகர்த் திருவமர்மார் பன் திருக்கோயிற் காட்சி' என்றிருக்க வேண்டியது “தில்லிமாநகர்த் திருமரு மார்பன் திருக்கோயிற் காட்சி" என மாற்றப்பட்டுள்ளது.
ஏழாவதாக இடம்பெறும் கட்டுரை யின் தலைப்பு “இமயஞ் சேர்ந்த காக்கை” (தமிழ்ப்பொழில் துணர் 16 - விக்கிரம, தை (1941) பக்கம் 367 - 376) இப் பெயரை "இமயத்தைச் சேர்ந்த காக்கை” எனத் தொகுப்பாசிரியர் விரித்து எழுதி
யுள்ளார்.
எட்டாவது ஒரு பாடல். இது 'ஆறு முக நாவலனார்' என்ற தலைப்பின்கீழ் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அடிகளார் கொடுத்துள்ள தலைப்பு 'நாவலர் மெய்க் கீர்த்தி மாலை" என்பது. (ஈழகேசரி 1944)
நூலின் இறுதியில் 'அடி க ளா ர் மறைவுபற்றி அன்பர்கள் இயற்றிய இரங்

Page 143
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
கற் பாக்கள்' தொகுத்துக் கொடுக்கப் பட்டுள்ளன. இது ஒரு நல்ல முயற்சி. இப்பாக்களுடன் இன்னுமுள்ள இரங்கற் பாக்களையும் இரங்க லுரைகளையும் சேர்த்து ஒரு தனி நூலாக வெளியிடுவது எதிர்கால சந்ததியினர்க்குப் பெரிதும் பயன்தரும்.
சுவாமி விபுலாநந்தரின் வரலாற் றினை எடுத்துக்கூறச் செய்யப்பட்ட இரண்டாவது முயற்சி குருமண்வெளி திரு. அருள். செல்வநாயகத்தினுடை யது. திரு. அருள். செல்வநாயகம் அடிக ளாரின் வரலாற்றை மட்டுமல்ல கட் டுரைகளையும் கவிதைகளையும் “விபு லாநந்த இலக்கியம்’ ஒன்று, இரண்டு. என வரிசையாக வெளியிட்டதன்மூலம் தமிழர்களின் உள்ளத்தில் நீங்காத ஒரு இடத்தைப் பெற்றிருப்பவர், தமிழரின் நன்றிக்குப் பாத்திரமானவர்.
திரு. அருள். செல்வநாயகம் எழுதிய அடிகளாரின் வரலாறு கூறும் நூலுக்கும் ‘விபுலாநந்த அடிகள்’ என்ற பெயரே சூட்டப்பட்டுள்ளது. இது திருநெல் வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினால் 1953ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வெளியிடப் பெற்றது. ஆசிரியர் பெயர் “இலங்கை, களுவாஞ்சிக்குடி திரு. டி. ரி. செல்வநாய கம்” எனப் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த நூல் முன்னைய நூலிலும் விரிவானது. அடிகளாரின் வரலாறு 183 பக்கங்களிற் கூறப்படுகிறது. அவ்வரலாறு 1. பிறப்பு, 2. வளர்ப்பு, 3. ஆசிரியப் பணி, 4. துறவற நிலை, 5. பொது நலப் பணிகள், 6. கூட்டத் தொண்டு கள், 7. தமிழ் ஊழியம், 8. யாழ் நூல் அரங்கேற்றம், 3. மறைவு என்ற அதி காரங்களில் கூறப்படுகிறது. பத்தாவது பிரிவு ‘இரங்கற் பாக்கள்" என்ற தலைப் பில் ஒரு அநுபந்தம்போல் சேர்க்கப்பட் டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் சில உட் பிரிவுகள் காணப்படுகின்றன.
“நூலின் இடையிடையே தொடர் பறாது அடிகளார் வரைந்த கட்டுரை

}லர் O7
களில் அகத்தியமெனக் கண்டவைகளை இடத்திற்கேற்பப் பொருத்தியுள்ளேன். அடிகளாரின் துகளிலாத தொண்டுகளைப் பாராட்டிச் சில அறிஞர்கள் கருத்து மணம் செறியும் கட்டுரைகள் பல செதுக் கியுள்ளார்கள். அவற்றுள் சிலவற்றைச் சூழ்நிலைக்கேற்பச் சேர்த்துள்ளேன்" என ஆசிரியர் தமது முன்னுரையில் குறிப் பிடுகிறார். ஆனால் எவ்வித குறியீடு களோ அடிக்குறிப்புகளோ இல்லாமல் எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து எழுதி யிருப்பது வாசகருக்குக் குழப்பத்தை விளைவிக்கிறது.
புத்தகத்தைத் திறந்ததும் அடிகளா ரின் திருவுருவப் படத்தின் கீழ் தோற்றம் 26-3-1892 என்றும், மறைவு 3-8-1949 என்றும் எழுதியிருப்பது பெரும் மலைப் பைத் தருகிறது. நூலினுள்ளே பிறப்பு என்ற பிரிவில் 'கர ஆண்டு பங்குனித் திங்கள் 26ஆம் நாள் (26-3-1892) வை கறையில் கண்ணம்மையார் அ றி வில் சிறந்து விளங்கப்போகும் ஆண் குழந் தையைப் பெற்றெடுத்தார்’’ என்று எழுதுகிறார். இவ்வாறு எழுதியவர் யாழ் நூல் முன்னுரையில் கரந்தைத் தமிழ்ச் சங்க அமைச்சர் திரு. நீ. கந்தசாமி, அடிகளாரின் பிறந்தநாள் 1892ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் நாள் என்று கூறியதை அப்படியே வெளியிட்டுள்ளார். திரு. அருள். செல்வநாயகம் மட்டுமல்ல அடிகளாரைப்பற்றிக் கட்டுரைகள் எழு திய பலர் இந்தத் தவறைத் தொடர்த்து செய்து வந்தார்கள். இப்பொழுது அடிக ளார் பிறந்த திகதி 03-05-1892 எனக் கூறும் சட்டபூர்வமான ஆவணம் கிடைத் துள்ளது.
இந்நூலில் யாழ் நூல் அரங்கேறிய திகதியும் தவறாகக் கொடுக்கப்பட்டுள் ளது. அரங்கேற்றம் “சர்வஜித்து ஆண்டு ஆணித் திங்கள் 6ம், 7ம் (20, 21-6-1947) நாட்களில் இனிது நிறைவேறியது"' (பக்கம் 155) என்றும், அதன்கீழ் அதே பக்கத்தில் 19-6-47 வியாழக்கிழமை இது நிகழ்ந்ததென்றும் குறிப்பிட்டிருப்பது தவ றானது. உண்மையில் யாழ்நூல் அரங் கேறியது 5, 6-6-47 ஆகிய இரு நாட் களிலுமாம்.

Page 144
08 சுவாமி
திரு. அருள். செல்வநாயகம் சுவாமி விபுலாநந்தருடைய கட்டுரைகளைத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபடு முன்னரே இந்நூலை எழுதியுள்ளார் எனத் தெரி கிறது. பின்னால் அவர் தொகுத்த விபுலாநந்தத் தேன்’ என்ற தொகுப்பு நூலில் மிகச் சரியாகக் கொடுத்துள்ள பாடல் பெயர்கள் இந்த வரலாற்று நூலில் தவறாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு சில தவறுகள் காணப் பட்டபோதிலும் சுவாமிகளுடைய வர லாறு எழுதப்படவேண்டும். அவருடைய ஆக்கங்கள் தொகுத்து வெளியிடப்பட வேண்டும் என்ற எண்ணத்தை முதன் முதலாக ஏற்படுத் தி க் கொண்டவர் அவரே. யாரும் நினைத்துப்பார்க்காத காலத்தில் தன்னந் தனி யனாக இம் மாபெரும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டவர் அமரர் அருள். செல்வநாயகம் அவர்கள். அடிகளாரை நினைக்கும்போது தம்மையும் சேர்த்து நினைக்குமாறு அவர் பணிபுரிந்துள்ளார்.
இனி விபுலாநந்த இலக்கியம் என்ற வரிசையில் அவர் வெளியிட்ட நூல் களைக் கவனிப்போம். முதல் தொகுதி ‘விபுலாநந்தத் தேன்' என்பது. இதன் முதல் பதிப்பை 4-11-1956இல் சென்னை பாரி நிலையத்தார் வெளியிட்டனர். இரண்டாம் பதிப்பு வந்ததாகத் தெரிய வில்லை. இந்நூலில் சுவாமி விபுலாநந் தரின் பத்துக் கவிதைகளும், பதினொரு கட்டுரைகளும் தொகுக்கப்பட்டுள்ளன. இவை யாவும் பூரீ ராமக்கிருஷ்ண விஜ யம் என்ற மாசிகையில் வெளிவந்தது எனத் தொகுப்பாசிரியர் தமது முன் னுரையில் குறிப்பிட்டுள்ளார். பாடல் *ளுக்கும் கட்டுரைகளுக்கும் அடிகளார் இட்ட பெயர் அப்படியே கொடுக்கப் பட்டுள்ளது. "பழந்தமிழ் நாட்டுச் சம வாய வாழ்க்கை” என்ற கட்டுரையில் 105ஆம் பக்கத்தின் இறுதியில் மூன்று வரிகள் தவறவிடப்பட்டுள்ளன. இது அச்சுக்கோப்பவரின் த வ றாக இருக்க

விபுலாநந்தரின் வரலாறும் ஆக்கங்களும்.
லாம். மொத்தத்தில் "விபுலாநந்தத் தேன்” ஒரு ‘சுத்தப் பதிப்பு’ ஆகத் திகழ்கிறது.
‘விபுலாநந்த அமுதம்" என்ற நூலில் எந்த இடத்திலும் திகதி குறிப்பிடப்பட வில்லை. இதனை வெளியிட்டோர் கலா நிலையம், 175, செட்டியார் தெரு, கொழும்பு. சென்னையில் அச்சிடப்பட் டது. “விபுலாநந்தத் தேன்” என்ற தொகுப்பில் விபுலாநந்த இலக்கியம் தொகுதி 1 என அச்சிட்டிருப்பதாலும், விபுலாநந்த செல்வம், தொகுதி 3 எனக் குறிப்பிடப்பட்டிருப்பதாலும் விபுலா நந்த அமுதத்தை விபுலாநந்த இலக்கி யம் 2 எனக் கொள்ளலாம்போல் தெரி கிறது.
இத்தொகுப்பில் 39 கட்டுரைகள் காணப்படுகின்றன. எல்லாம் அளவில் சிறியவை. 11 வரியுள்ள கட்டுரை ஒன் றும், 12 வரியுள்ள கட்டுரை ஒன்றும் காணப்படுகிறது. இத்தொகுப்பை விபு லாநந்த அமுதத் துளிகள் என்று அழைக் கலாம்போல் தோன்றுகிறது. ஒரு பொல் லாப்புமில்லை, ஒரு குறை யு மில்லை நாமறியோம், எப்பவோ முடிந்த காரியம் என்ற தலைப்புகள் யோகர் சுவாமிகளை யும், ஆத்தும சிந்தனை, கண்ணன் காட் டிய வழி என்பன ராஜாஜியையும், இல் லறமும் பிரமசரியமும், அனாசக்தியோகம் என்பன காந்தியடிகளையும் ஞாபகமூட்டு கின்றன. இக்கட்டுரைகள் அடிகளாரின் கையெழுத்துப் பிரதியாக அச்சு வாகன மேறாமல் கரந்தைத் தமிழ்ச்சங்கத்து நூல் நிலையத்தில் இருந்ததாகவும், சங் கத்து அலுவலர்களுள் ஒருவரான திரு வாளர் க. நா. சின்னையா அவர்களின் அநுமதியுடன் பிரதி செய்துகொண்டு வந்ததாகவும் அருள் செல்வநாயகம் கூறு கிறார்.
விபுலாநந்த இலக்கியத்தின் மூன் றாம் தொகுதி எதுவென்று தீர்மானிக்கு முன் அருள். செல்வநாயகம் தாம் வெளி யிட்ட தொகுதிகளின் இலக்கங்களையும், அவற்றின் முதலாம் பதிப்பு வெளியான திகதிகளையும் ஒப்பிட்டுப் பார்க்கவேண் டியுள்ளது.

Page 145
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
விபுலாநந்த இலக்கியம்
தொகுதி 1 விபுலாநந்தத் .ே தொகுதி 2 ы
தொகுதி 3 விபுலாநந்தச் ெ தொகுதி 3 விபுலாநந்த ஆர தொகுதி - விபுலாநந்த அமு தொகுதி - விபுலாநந்த வெ தொகுதி 6 விபுலாநந்தக் கa
இந்த அட்டவணையை நோக்கினால் விபுலாநந்த ஆராய்வை 4ஆம் தொகுதி யாகக் கொள்ளலாம் எனத் தெரிகிறது. இரண்டாம் தொகுதி விபுலாநந்த அமு தமா, விபுலாநந்த வெள்ளமா? இத னைத் தீர்மானிக்கு முன் 1961இல் வெளி யான விபுலாநந்த வெள்ளத்தின் முன் னுரையில் ஆசிரியர் அருள். செல்வநாய கம் எழுதுவதைக் கவனிக்கவேண்டும். அது வருமாறு: 'விபுலாநந்த இலக்கிய வரிசையிலே' 'விபுலாநந்த அடிகள்', “விபுலாநந்த அமுதம்”, “விபுலாநந்தத் தேன்”, “விபுலாநந்த ஆராய்வுகள்", ‘விபுலாநந்தக் கவிதைகள்' என்னும் நூல்களை நாம் வழங்கினோம். இப் பொழுது "விபுலாநந்த வெள்ள"த்தை உங்களிடம் ஒப்படைக்கின்றோம்.'"
1961இல் வெளியான ஒரு நூலில் 1963ஆம் ஆண்டில் வெளியான இரண்டு நூல்களைப்பற்றிக் குறிப்பிடுவது முடி யுமா? விபுலாநந்த இலக்கிய வரிசையில் மூன்றாவது நூல் என இரண்டு நூல் களைக் குறிப்பிட்டிருப்பதேன்? இந்த ஆராய்ச்சிகளை இத் துட ன் நிறுத்தி மேலே செல்வோம்.
‘விபுலாநந்த வெள்ளம்' என்ற தொகுப்பு 'ஒரியன்ட் லாங்மன்ஸ் லிமி டெட்' என்ற ஸ்தாபனத்தால் 1961இல் வெளியிடப்பட்டது. இதில் அடிகளாரின் இரண்டு சொற்பொழிவுகளும், பன்னி ரண்டு கட்டுரைகளும் காணப்படுகின்றன. பதினைந்தாவதாகக் காணப்படும் “சிந் தனை மொழிகள்” குருதேவருடையது. சுவாமி விபுலாநந்தர் இதனை பூரீ ராம கிருஷ்ண விஜயத்தில் வெளியிட்டுவந் தார். ‘இலக்கியச் சுவை" என்று பிர

109
முதல் பதிப்பு வெளியான திகதி
நன் நவம்பர் 1956
*ல்வம் மார்ச்சு 1963 ாய்வு ஜூலை 1963 தம் R hr Gmb - Ι9 6 Ι பிமலர் 1965
சுரிக்கப்பட்டுள்ள சொற்பொழிவுக்கு அடி களார் கொடுத்த பெயர் “இலக்கியம் கற்றலும், இலக்கியச் சுவையில் ஈடுபட லும்’’ என்பது.
‘பாவலர் விருந்து' என்ற கட்டுரை 1924ஆம் ஆண்டு அ. மாதவையாவின் “பஞ்சாமிர்தம்” என்ற பத்திரிகையில் வெளிவந்தது. அக்கட்டுரையில் காணப் படாத சில அம்சங்கள் அருள். செல்வ நாயகம் பதிப்பித்த கட்டுரையில் காணப் படுகின்றன. கட்டுரையின் இறுதிப் பகுதி யில் பகர அடைப்புக்குள் (என்றின்ன 6TD. . . . . . . . . . . . ] எனக் காணப்படும் 13 வரி நீளமுள்ள பகுதியும் அறிவுடையர னார் (சுவாமி விபுலாநந்தர்) இயற்றிய இனிய ஆறு பாடல்களுக்கு விளக்கமும் சேர்க்கப்பட்டுள்ளன. இதை ப் பற்றி தொகுப்பாசிரியர் எதுவும் குறிப்பிட வில்லை.
மற்றொரு தொகுதியாகிய 'விபுலா நந்தச் செல்வம்” மார்ச் 1963இல் சென் னைக் கலைமகள் காரியாலயத்தால் வெளியிடப்பெற்றது. இத்தொகுப்பில் 'பூஞ்சோலை காவலன்" என்ற கவிதை யும், "விஞ்ஞான தீபம்” என்ற முற்றுப் பெறாத நூலின் பகுதிகளும், வேறு ஏழு கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. "ஆங் கில வாணி" என்ற கட்டுரை மு. கதி ரேசன் செட்டியார் மணிமலரில் வந்த திகதி 12 10-52 என்றிருப்பது 12-10.41 என்றிருக்கவேண்டும். கட்டு ரை யின் உள்ளே இரு இடங்களிலும் இறுதியிலும் சில பகுதிகள் தவறவிடப்பட்டுள்ளன. ஏனைய கட்டுரைகள் நல்ல முறையில் பதிப்பிக்கப்பட்டுள்ளன.

Page 146
10 சுவாமி
‘வி புலா ந ந் த ஆராய்வு” என்ற தொகுப்பு ஜூலை 1863இல் சென்னைக் கலைமகள் காரியாலயத்தால் வெளியிடப் பட்டது. இத்தொகுப்பில் அடிகளாரின் முற்றுப்பெறாத நூலாகிய “மேற்றிசைச் செல்வத்தின்' பகுதிகளும் வேறு நான்கு கட்டுரைகளும், ஒரு சொற்பொழிவும், ஒரு கவிதையும் வெளிவந்துள்ளன. மேற் றிசைச் செல்வத்தைப் பதிப்பித்த முறை பொருத்தமுடையதல்ல. மேற்றிசைச் செல்வம் என்ற பொதுத் தலைப்பின்கீழ் அதிகாரத் தலைப்புகளைக் கொடுத்துப் பிரசுரித்திருக்கவேண்டும். நூலில் ஒவ் வொரு அதிகாரமும் ஒவ்வொரு தனிக் கட்டுரையாகத் தோன்றும் வண்ணம் பதிப்பித்துள்ளார். இதனால் மேற்றிசைச் செல்வம் என்ற தொடர் இரண்டிடங் களில் காணப்படுகிறது. “தில்லிமாநகர்த் திருவமர் மார்பன் திருக்கோயிற் காட்சி” என்ற பாடலில் "தில்லிமாநகர்" என்ற தொடர் விடுபட்டுள்ளது.
இந்த வரிசையில் “விபுலாநந்த இலக் கியம் 6” என்ற எண் இட்டு அடிகளாரின் கவிதைகளைத் தொகுத்த அருள் செல்வ நாயகம் அத்தொகுப்பிற்கு “விபுலாநந் தக் கவிமலர்” என்று பெயரிட்டு, அதன் முதற் பதிப் பை 1965இல் வெளிக் கொணர்ந்தார். இது யாழ்ப்பாணம் பூரீலங்கா புத்தகசாலையாரால் வெளி யிடப்பட்டது.
“விபுலாநந்தத் தேன்” என்ற தொகுப் பில் வெளியிடப்பட்ட பாடல்களையும் வேறு பாடல்களையும் தேடி எடுத்து இத் தொகுப்பில் தந்துள்ளார். சுவாமி தாம் எழுதிய கட்டுரைகளிலும் தேவைப்பட்ட போது தாமே கவிதைகளை எழுதிச் சேர்த்துள்ளார். இவ்வாறு கட்டுரைகளில் காணப்பட்ட பாடல்களையும் தெரிந்து எடுத்து அருள். செல்வநாயகம் விபுலா நந்தக் க விம ல ரி ல் சேர்த்துள்ளமை பாராட்டப்படவேண்டியது.
‘விபுலாநந்தக் கவிமலர்’ நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதற் பகுதியில் கடவுள் வணக்கப் பாடல்களை யும், இரண்டாம் பகுதியில் ஏனைய

விபுலாநந்தரின் வரலாறும் ஆக்கங்களும்.
பாடல்களையும், மூன்றாம் பகுதியில் மூன்று கடவுள் வணக்கப் பாடல்களோடு மொத்தம் எண்பத்தாறு பாடல்களை யுடைய குருதேவர் வாக்கியத்தைத் தனி யாகவும், நான்காம் பகுதியில் மொழி பெயர்ப்புப் பாடல்களையும் சேர்த்திருப் பது நல்ல பதிப்புமுறையாகும்,
அடிகளார் இட்ட கவிதைத் தலைப் புகளை மாற்றாமலும், வேறுவித மாற் றங்கள் செய்யாமலும் விபுலாநந்தத் தேனில் கவிதைகளை வெளியிட்ட அருள். செல்வநாயகம் இந்நூலில் தலைப்புப் பெயர்களை மாற்றியிருப்பது சரியன்று. மஹாலக்ஷமி ஸ்தோத்திரம் என்பது மகா லட்சுமி தோத்திரம் என்றும், குருசரண ஸ்தோத்திரம் என்பது குருசரண தோத் திரம் என்றும், நாவலர் மெய்க்கீர்த்தி மாலை என்பது ஆறுமுகநாவலர் என்றும் மாற்றஞ் செய்யப்பட்டுள்ளன. இவை உதாரணங்கள்.
குருதேவர் வாக்கியம் என்ற கவி தைத் தொடரில் பெரும்பாலான கவிதை களுக்கு சுவாமியவர்கள் விளக்கக் குறிப்பு கள் எழுதியிருந்தார். இதனை விபுலா நந்தத் தேனில் பிரசுரித்த அருள். செல்வ நாயகம் விபுலாநந்தக் கவிமலரில் நீக்கி விட்டது தவறாகும். நூலில் அச்சுப் பிழைகள் காணப்படுகின்றன. நீரரமக ளிர் இன்னிசைப் பாடலில் மூன்று அடி கள் தவறவிடப்பட்டுள்ளன. பொதுவாக அருள். செல்வநாயகம் தாம் பதிப்பித்த கட்டுரைகளின் மூலங்களைக் குறிப்பிடா தது ஒரு பெருங்குறை.
அருள். செல்வநாயகம் 'விபுலாநந்த இன்பம்’ என்ற ஒரு சிறு நூலையும் இயற்றியுள்ளார். இந்நூல் 16 பக்கங் களில் விபுலாநந்த அடிகளாரது வரலாற் றைச் சுருக்கித்தருகிறது. தம்பித்துரை பதிப்பகம் (கொழும்பு) இந்நூலின் முதற் பதிப்பை மார்ச் 1973இல் வெளியிட் டுள்ளது. இந்நூலிற்கு ஆசிச்செய்தி' வழங்கிய முன்னாள் அமைச்சர் திரு. செ. குமாரசூரியர் அவர்களும் பதிப்பகத் தாரும் இந்நூல் மாணவருக்காக எழு தப்பட்டது என்கிறார்கள். விபுலாநந்தச்

Page 147
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
செல்வம், அமுதம், வெள்ளம் என்ற பெயர்களுக்குப் பொருத்தமாக வரலாறு கூறும் இந்நூலுக்கும் “விபுலாநந்த இன் பம்” என்ற பெயரைச் சூட்டியுள்ளார் போலத் தெரிகிறது. இச்சிறு நூலின் முன்னுரையில் ஆசிரியர் “முதலில் அடிக ளாரின் வாழ்க்கையினை வகுத்தெழுதி தனி நூ லா கக் கழக வா யி லா கக் கொணர்ந்தேன். பின் விபுலாநந்த இலக் கியமாக ஒன்பது நூல்களை எழுதினேன்’ என்று குறிப்பிடுகிறார். இலங்கையில் க. பொ. த. உயர்தர வகுப்பிற்குப் பாட மாக விபுலாநந்தரின் கட்டுரைகள் சில வற்றை விதித்தபோது அருள். செல்வ நாயகம் அக்கட்டுரைகளைத் திரட்டி 'விபுலாநந்த இன்பம்" என்ற பெயரில் வெளியிட்டார் என முந்திய பந்தியில் குறிப்பிட்ட விபுலாநந்த இன்பம் என்ற நூலின் அட்டையின் பின்புறத்தில் வெளி யான விளம்பரம் தெரிவிக்கிறது. இதி லிருந்து அருள். செல்வநாயகம் தாம் வெளியிட்ட இரண்டு நூல்களுக்கு ஒரே பெயரை இட்டிருக்கிறார் எனத் தெரி கிறது. மேலும் அவ்விளம்பரத்தில் ஆசிரி யரின் பிற நூல்கள் என்று குறிப்பிட் டுள்ளவற்றில் விபுலாநந்தக் கவிதை, விபுலாநந்தக் கவிமலர் என இரண்டு நூல்களின் பெயர்கள் காணப்படுகின் றன. மேலும் விபுலாநந்தச் சொல்வளம், அடிகளார் பேசுகிறார் என்ற வேறிரு நூல்களின் பெயர்களும் காணப்படுகின் றன. எமது அறிவுக்கு எட்டிய வகையில் விபுலாநந்தக் கவிதை, விபுலாநந்தச் சொல்வளம், அடிகளார் பேசுகிறார் என்ற நூல்கள் வெளிவந்ததாகத் தெரிய வில்லை.
மேலே கூறியவாறு க. பொ. த. ப. உயர்தர வகுப்புகளுக்குப் பாடமாகக் குறிப்பிட்ட கட்டுரைகளைத் தொகுத்து கல்வி வெளியீட்டுத் திணைக்களம் ‘இலக் கியக் கட்டுரைகள்'" என்ற பெயரில் ஒரு நூலை வெளியிட்டது. இதன் முதற் பதிப்பு 1973இல் வெளிவந்தது. இந் நூலில் அடிகளாரின் மூன்று சொற் பொழிவுகளும் எட்டுக் கட்டுரைகளும் யாழ் நூல் - உறுப்பியலும் தொகுக்கப் பட்டுள்ளன. யாழ்நூல் - உறுப்பியல்

Sir 1
தவிர ஏனையவை முன்னரே அருள் செல்வநாயகத்தின் தொகுப் புக ளி ல் வெளிவந்தவை. ஆனால் இந்நூலில் எல்லாவற்றினது மூலங்களைக் காலத் துடன் சேர்த்துக் குறிப்பிட்டுள்ளனர்.
சுவாமி விபுலாநந்தரை நன்கு அறிந் தவரும் சிவாநந்த வித்தியாலயத்தில் ஆசிரியராகவும் பின் வைத்தியேஸ்வரா வித்தியாலயத்தில் நீண்ட காலம் அதிப ராயிருந்தவருமாகிய திரு. ச. அம்பிகை பாகன் பி. ஏ. , அவர்கள் அடிகளார் மறைந்து 39 வருடங்களின் பின் யாழ்ப் பாணம் விபுலாநந்த அச்சகத்தாரைத் தூண்டி அடிகளார் 1926, 1927 ஆம் ஆண்டுகளில் கொழும்பு ‘விவேகானந்தன்' பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து வெளியிடச் செய்தார். அக் கட்டுரைகளில் பதின்மூன்றும் ஒரு சொற் பொழிவின் சுருக்கமும் அடிகளார் எழு திய கடிதம் ஒன்றும் அடங்கிய "விபுலா நந்தர் உள்ளம்" என்ற தொகுப் பு நூலின் முதற்பதிப்பு 19-3-1976 இல் வெளிவந்தது.
முன்னுரையில் திரு. ச. அம்பிகை பாகன் அவர்கள், “பதினைந்து ஆண்டு களுக்கு முன் திரு. பீதாம்பரனார், அன் பர் ஒருவர் மூலம், சுவாமிகள் விவே கானந்தன் பத்திரிகையில் எழுதிய கட் டுரைகளை எனக்கு அனுப்பி அவற்றைப் புத்தக ரூபத்தில் வெளியிடும்படி கேட் டுக்கொண்டார். ஒரு பெரியார் தாம் இக்கட்டுரைகளைப் பார்வையிட்டு வெளி யிடுவதாகக் கூறி அவற்றை வாங்கிக் கொண்டு சென்றார். அவர் அக்கட்டுரை களைப் பிரசுரிக்கவுமில்லை; அவற்றைத் திருப்பித் தரவுமில்லை." என்றும். *திரு. கோ. அப்பாக்குட்டி அவர்கள் தாம் வைத்திருந்த விவேகானந்தன் முதல் தொகுதியை எனக்கு உதவினார்: அவர் உதவிய தொகுதியிலிருந்தே இப் பொழுது வெளிவரும் கட்டுரைகள் பிரதி செய்யப்பட்டன' என்றும் கூறுவதிலி ருந்து அடிகளார் விவேகானந்தனில் கட்டுரைகள் எல்லாம் இந்நூலில் பிர சுரிக்கப்படவில்லை எனத் தெரிகிறது. அம்பிகைபாகனை நோவதா? அப்பெரி யாரை நோவதா? யாரை நோவோம்!

Page 148
கவாமி
ww.
ஈழத்திலும் தமிழ் நா ட் டி லும் அலைந்து திரிந்து அரும்பாடு பட்டு தமி ழிலும் ஆங்கிலத்திலுமுள்ள சுவா மி களின் படைப்புகளின் பெயர்களையும் அவை எவ்வாண்டு எந்தப் பத்திரிகை யில் வெளிவந்தன என்ற விபரங்களை யும் தொகுத்து 'விபுலாநந்தம்" என்ற கைந்நூலை வெளியிட்டவர் அன்பர் ந நடராஜா M.A. அவர்கள். 1976இல் வெளிவந்த இச் சிறுநூலில் சுவாமி விபு லாநந்தரின் 180 தமிழ்க் கட்டுரைகளி னதும் 41 ஆங்கிலக் கட்டுரைகளினதும் 32 தமிழ்க் கவிதைகளினதும் 7 ஆங்கி லக் கவிதைகளினதும் பெயர்களையும், வெளியிட்ட ஆண்டு வெளிவந்த பத்தி ரிகைகளின் பெயர்களையும் குறி த் திருப்பதால் இச்சிறுநூல் ஆ ரா ய் ச் சி மாணவர்களுக்கு வழிகாட்டியாக உதவக் கூடியது. மேலும் இந்நூலில் பெயர் களும் வெளிவந்த ஆண்டுகளும் மட்டும் அறியக்கூடியதாக உள்ள அடிகளாரின் 41 ஆக்கங்களையும் குறிப்பிட்டுள்ளார். இன்னும் அடிகளார் எந்த நூல்களுக்கு அணிந்துரை எழுதிச் சிறப்பித்தார் என்ற விபரமும் காணப்படுகிறது.
மேலே கூறப்பட்ட ஆக்கங்களில் பலவற்றை திரு. நடராஜா அவர்கள் திரட்டிச் சேமித்து வைத்திருந்தார். இப் பெரு நிதியம் வன்செயல்களின் விளை வாக அவரது வீட்டோ டு சேர்த்து எரிக் கப்பட்டுவிட்டது. வன் செயல் களால் மட்டக்களப்பில் ஏற்பட்ட பேரிழப்பு களில் இதுவுமொன்று.
திரு. நடராஜா எம். ஏ. அவர்கள் தொகுத்த கைந்நூலில் அருள் செல்வநாய கத்தின் தொகுப்பு நூலாகிய விபுலா நந்த அமுதத்தில் காணப்படும் 39 சிறிய கட்டுரைகள் குறிப்பிடப்படவில்லை.
திரு. ந. நடராசா சுவாமிகளுடைய மணிமணியான 220 மொ ழி களை த் தொகுத்து விபுலாநந்தர் மணிமொழி கள்' என்ற ஒரு சிறு நூலையும் 1976 இல் வெளியிட்டார். இம் மொழிகளை அவர் எங்கிருந்து எடுத்தார் என்பதைக்

விபுலாநந்தரின் வரலாறும் ஆக்கங்களும்.
குறிப்பிட்டிருந்தால் வாசகர்களுக்குட் பெரிதும் உதவியாக இருந்திருக்கும்.
புலவர் ஆர். பழனியாண்டி அவர்கள் எழுதிய (முதலாம் பதிப்பு 1949) முத் தமிழ்ப் புலவர் என்ற நூலும், திரு. அ. சோமசுந்தரம் எழுதிய முத்தமிழ் வித்த கர் (1ஆம் பதிப்பு அக்டோபர் 1965, 2ஆம் பதிப்பு ஜூன் 1966, 3ஆம் பதிப்பு ஜூலை 1966) என்ற நூலும் சென்னை யில் வெளிவந்ததாக ‘அடிகளார் படிவ மலர்” ஆசிரியர் திரு. ம. சற்குணம் எம்.ஏ. அவர்கள் எழுதியுள்ளார்கள்.
பூgரீ ராமகிருஷ்ண சங்கத்துக்காக அவர் தமிழில் மொழிபெயர்த்த நூல் களையும் குறிப்பிடவேண்டும். சுவாமிஜி விவேகாநந்த ஞானதீபம் என்ற வரிசை யில் சில பகுதிகளை மொழிபெயர்த் துள்ளார். சுவாமி விவேகாநந்தரின் கர்ம யோகம் ஞானயோகம், நம்மவர் நாட்டு ஞான வாழ்க்கை என்ற மொழிபெயர்ப்பு நூல்களும் தனியாக வந்துள்ளன. பூரீ ராமகிருஷ்ண விஜயத்தில் சுவாமி விவ காநந்தருக்கும் சிஷ்யருக்கும் நடந்த சம் பாஷணை ‘குரு சிஷ்ய சம்வாதம்" என்ற தலைப்பில் வெளிவந்தது. பின் இது ‘சுவாமி விவேகாநந்தர் சம்பாஷணைகள் என்ற பெயரில் நூலுருப் பெற்றது. நட ராஜ வடிவம், தில்லைத் திருநடனம் என் னும் கட்டுரைகளைச் சேர்த்து பூரீ ராம கிருஷ்ண சங்கம் ‘நடராஜ வடிவம்’ எனச் சிறிய நூலாக வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் சுவாமி விபுலாநந்தர் பற்றி இரண்டு ஆங்கில நூல்கள் வெளி 6i5 g5 6i. 6760T. 267 g)! We puiananda - A Literary Biography 6T 637 Lugi. LDjöflogi Vipulananda - A Biography The man and his Achievement 67 687 u gj. guait டும் ஒரே ஆசிரியரால் எழுதப்பட்டது. தற்போது இங்கி லா ந் தி ல் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்நூல்களின் ஆசிரியர் திரு. க. கணபதிப்பிள்ளை அவர்கள் இந்நூல்களை, சுவாமி விபுலாநந்தரின் பெருமையை வெளிநாட்டாருக்கு அறி விக்கவேணடும் என்ற நோக்குடன் எழுதி யுள்ளார் எனத் தெரிகிறது. திறமான

Page 149
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம6
புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கஞ் செய்தல்வேண்டும். நாம் அறி விக்காமல் எப்படி வெளி நா ட் டா ர் வணக்கஞ் செய்வர்! இந்தவகையில் திரு. க. கணபதிப்பிள்ளையவர்களின் தொண்டு சிறப்பானது
அடிகளார் பிறந்து ஒரு நூற்றாண்டு நிறை வுறுகிறது. புத்துணர்ச்சியுடன் சுவாமி விபுலாநந்தரை மீண்டும் தேடும் முயற்சி ஈழத்திலும் தமிழ்நாட்டிலு
அடிகளாரும் ஆன
ஆந்திர நாட்டிலுள்ள அமராவதி சில சிற்ப உருவங்கள் தீட்டப்பட்டிருந்த6 பொருட் காட்சிச்சாலையில் உள்ளன. வரையப்பட்டன. இவைகளில் சில யாழ் களில் யாழ் வாசிக்கும் அணங்குகளுை இவற்றை அனைத்துலகக் கலை அறிஞர் ஆய்ந்தார். சிலப்பதிகாரக் காலத்திலு நாட்டிலே பழமையான யாழ்கள் வழ நிலவிவந்தது. அதை மெய்ப்பிப்பதுபோல் படுகிறது என்று முதன் முதலாக உல! ஆனந்த குமாரசாமி. . . . . . . . ●○ö)○ அமராவதி யாழ்ச் சிற்பத்தைக் கண்டு யைத் தீட்டியுள்ளார். விபுலாநந்த அடிக பாராட்டி எழுதியுள்ளார். (இசையும் (ஆனந்த குமாரசாமி அவர்கள் எழுதிய Oriental Society at air gyub Gau6tfully தலைப்பில் வெளிவந்தது. இதனைக் கt யாழ் நூலிலே, "பேரியாழ்' என்னும் கிறார்: பக்கம் நஎ)
*அமராவதி நகரிலுள்ள சிலப்பதிகா, நரம்புகளுள்ள யாழுருவத்தை நமக் நிழற்படத்தினைக் கண்ணுற்ற திரு நாட்டுப் பேரறிஞர் பழமையான அதற்கு முன்னும் பின்னும் தமிழ் மிகப் பழமையான இசை மரபொ தென்பதையும் உலகிலுள்ள பேரறிஞ

h)fr 13
மட்டுமல்ல உலகில் எங்கெங்கு தமிழர் வாழ்கின்றனரோ அங்கெல்லாம் நடை பெற்றுக்கொண்டிருக்கின்றது. அவர் இம யம்போல் உயர்ந்து நிற்கிறார். ஒரு 'கமரா இமயத்தையே தன்னுள் அடக் கிக்கொள்கிறதல்லவா? அந்த பிம்பத்தை நம்முள் அடக்கிக்கொள்ள முயல்வோம். அந்த முயற்சியின் பயனாக அவரைப் பற்றிச் சிறியவும் பெரியவுமான ஏராள
மான நூல்கள் தோன்றட்டும்.
ந்த குமாரசாமியும்
அருகில் கோள என்னும் இடத்தில் ன. அவை இன்றும் இலண்டன் தொல் அவை கி. மு. 2ஆம் நூற்றாண்டில் உருவங்கள் காணப்படுகின்றன. இவை டய அழகிய சிற்பங்கள் பல உள.
* ஆனந்த குமாரசாமியவர்கள் கண்டு.
ம் அதற்கு முன்னும் பின்னும் தமிழ் ங்கிவந்தன. பழமையான இசை மரபு ஸ் அமராவதி கோலிச் சிற்பங் காணப் கத்திற்கு எடுத்துக்காட்டினார் அறிஞர் லமேதை ஆனந்த குமாரசாமி அவர்கள் ஆய்ந்து அதைப்பற்றி அரிய கட்டுரை ள் அதைக்கண்டு வியந்து யாழ் நூலிற் பாழும் - அ. இராகவன். பக்கம் 254)
கட்டுரை 1931ஆம் ஆண்டு Journal ãi The Old Indian Veena 6T6irgli ண்ணுற்ற விபுலாநந்த அடிகளார் தனது கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடு
ர காலத்துக் கல்லோவியம் எழிலமிக்க குக் காட்டுகிறது. இவ்வோவியத்தின் . ஆனந்த குமாரசாமியென்னும் ஈழ இக்கருவி சிலப்பதிகார காலத்திலும் நாட்டிலே வழங்கிவந்ததென்பதையும்,
ன்று தமிழகத்திலே இருந்து இறந்த
நர்கட்கு வெளியிட்டார்.”

Page 150
எத்தனிப்பில் ே
* திமிலை
பொங்கிடும் கதிர்உதித்துப் பூ போதலர் மட்டுகழு புத்தெழிற் றமிழ்க்க பூமியிற் றரங்கமெறி வ
பூரண நிலவிலவன் போதமிக் கிசைப்பு
பங்கமிலா வித்தகனின் பார் பாறையி லமர்ந்துய பக்குவமா யேழிசை பாவையர்கள் பொற்புட பால்நிலா வதனவெ பாதியின்கீழ் மீன்வ
துங்கமிளி ரின்னிசையில் தே தொல்லிசைத் தமிழ் தோன்றியயாழ் பற் தூயதமிழ் வித்தகனின்
சுந்தரப் பனுவலன்( தொல்கட லமுதம6
தங்கநிகர் நற்பனுவல் தன்ன தர்க்கங்கள் புரிபவே தாள்களைப் புரட்டி தாழ்வில்தமிழ்ச் சாறெடு தக்கபக்கு வம்கணித தன்னையும் வடிவை
பண்டிதாக ளென்றுதமைப்
பக்குவ மிலாதவர்க டக்கம்நின்று தாக்கி பாரதிப டைத்தகவி ப பலபடிப பூழித்தொது பாட'லென்று திட்ட
கண்டுமனம் நொந்தெ ழுந்து கன்னற்றமிழ் பாவ கைகொடுத்த தார். காவதிலே பூத்துநின்ற
காட்டினானே பார கண்டுகொண்டார்

வெற்றிகொள்ள
த்துமிலன்'
பூத்திடுவான் பொற்கரையில் ம் நாடு - அது விஞர்வீடு - அந்தப் ாவியிற் படகிலூர்ந்து போனான் - அவன் லவ னானான் - அந்தப்
வையி லரமகளிர் ாழை மீட்டார் - அவன் கள் கேட்டான் - அந்தப்
லார் பாசிநிகர் கூந்தலுளார் பழில் கொண்டார் - அரைப் டிவில் நின்றார் - அவர்
ாய்ந்துள மகிழ்ந்ததனால் ம்மரபை யாய்ந்தான் - அன்று பல கண் டோய்ந்தான் - அந்தத் தொண்டதனிற் கண்டடைந்த றோ யாழ்நூல் - இசைத் ன்றோ யாழ்நூல்! - அந்தத்
னையுண ராதுவெறும் ரே வாரீர் - அதன்
நன்கு பாரீர் - அதில் த்ெதுச் சாருமிசைத் தத்துவத்தைத் த்துக் கொண்டான் - யாழ் மைத்துக் கண்டான்
பாரறியச் செய்துகொண்ட ள் கூடி - அன்று னார்கள் சாடி - "இந்தப் ாவிலையெ னக்கனன்று துக்கி னார்கள் - ‘இசைப் டியுமிழ்ந் தார்கள் - இதைக்
கற்றவர்கள் மத்தியிலே தென்று காட்டி - அன்று பகையை யோட்டி? - "தமிழ்க் கள் நிறைந்த பூக்களெனக்'
யின் பாட்டை - பலர் பாரதிசொல் லேட்டை - அன்று

Page 151
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு sályrsr |
பண்டிருந்த பாமரபைப் பற பாவடித்த பாவலன் பாவையும் தலைநி பாரதியைப் பாரறியப்
பக்குவ மிகும்விபுல பாரிலுயர் சொல்லு
தண்டமிழுக் காற்றிவைதத சாற்றிடுநல் லாய்வ சாட்சியா யறிஞெ தாரணிமு முதுமவன்
தக்கதெலாம் நாம் தாயின்மன முங்குெ
அக்கினிக்குள் முக்குளிக்கும்
ஆருயிரைக் கைப்பி அஞ்சியஞ்சி யந்தரி ஆண்மையற்ற ஆடவை அஞ்சினர்க்கு நூறு காவதே யொருமர
திக்கிழந்து நிற்குமெங்கள் ே சிந்தைகொண் டுண சேரிட மறிந்துசேர திக்கில்நின்று கொக்கரி சீறிடும்எ திரிகட்சே
சேய்களென்ன செ
எக்களிப்பிற் சிக்கிடாது எத் எம்மையாட்டு வித் எம்மையண்ட நின் ஏழிசையின் வித்தகனை என்றுமே யியற்றெ இல்லமெங்கும் இல்
மனத்தின்
நடுவுநிலையிலே நிற்கிற சில ம வெளியே உலகத்திலுமுள்ள குண கு
உண்மையறிவு ஒருவனுடைய நடுவுநிை
ー

115
ற்றிநின்று புத்தொளிசேர் னைக் கண்டாள் - தமிழ்ப் மிர்ந்து நின்றாள் - அந்தப்
பண்ணிவைத்த பாவலன் யார்?
னன்றோ! - அவன் லுழவ னன்mோ! - அவன்
தக்கபணி யின்னதென்று பல வேண்டும் - தமிழ் ரழ வேண்டும் - இந்தத் தாவில்புகழ் சென்றடையத் புரிய வேண்டும் - தமிழ் ரிர வேண்டும்.
அல்லல்கொண்ட செந்தமிழர் டித்துப் போவார் - இன்று த்துச் சாவார் - இந்த ர அன்றுணர்ந்து கொண்டுதானே சாவு என்றான் - வீரர்க் ண மென்றான் - இன்று
செந்தமிழ்க்கு லத்துதித்தோர் ார்ந்துகொள்ள வேண்டும் - நன்கு
வேண்டும் - நூறு த்து சீரழிந்து போவதாலே 5 லாபம் - இளம் ப்துவிட்ட பாவம்? - நாம்
3தனிப்பில் வெற்றிகொள்ள தகனைக் காண்போம் - வெற்றி றுறுதி பூண்டோம் - அந்த " யேத்திநின்று பூசனைகள் யாளி சேர்ப்போம் - எங்கள் ாபவிசை யார்ப்போம்.
பிரதி விம்பம்
னிதர்கள் மாத்திரம் உள்ளே மனத்திலும் நற்றங்களை உள்ளபடி அறிகிறார்கள். ஸுமையிலே வெகுதூரம் தங்கி நிற்கிறது.
-- சுவாமி விபுலாநந்தர்.

Page 152
விபுலாநந்த அடிக சைவசித்தாந்தமும்
அடிகளார் சைவக்குடும்பத்திலே பி யைப் பின்பற்றி வாழ்ந்தவர். அவர் த6 கணேச தோத்திர பஞ்சகமும், கதிரையம் மாலையும், சுப்பிரமணியசுவாமி யிரட்டை சேர்ந்த) கோதண்டகியாயபுரி குமாரவே வெளியிட்டார். இவற்றுள் கோதண்ட நி பாயிரத்தில் கோணமலையமர்ந்த கோனே
கங்கை வேணியனைக் க யங்கையின் மழுமான் அ குரைதென் கடற்புறக் ே உமையொடு மமர்ந்த ே குலமுழுதாண்ட கோமச நலமுழுதளிக்கும் நாயக யிருவருங்காணா ஒரு ெ யுள்ளத் தேத்துவ னொ
என் பாடியுள்ளார். இப்பாடலாலும் இத லாலும் மாதொரு பாகனான சிவபெருமா கிறது. இப்பாடல்கள் ஆங்கில ஆசிரிய பயி பின் பண்டித பரீட்சைக்குப் படித்தபோது இருந்தபோதும், பூரீ இராமகிருஷ்ண மட சமய சாஸ்திர நூல்களை நன்கு கற்று ஆ
இதனால் 1924ல் துறவியானபின் விழாவுக்குத் தலைமைதாங்கினார். 1935 தின் அன்பான அழைப்பை யேற்று திருவ தின் மகாநாட்டுக்குத் தலைமைவகித்துச் வகிக்கச் சுவாமிகள் அழைக்கப்பட்டமைக் பெற்ற பெரும் புலமையேயாகும்.
அடிகளார் துறவுபூண முன்பு மட்டக் முத்தன், கா. அருணாசல தேசிகமணி ய சைவப்பிரசங்கங்கள் நிகழ்த்துவதிலும் ஈடு
அடிகளார் துறவியாகி இலங்கை சாலைகளின் முகாமையாளரானார். அப்ே கள், கல்லூரிகள் அனைத்திலும் சைவசம திருவாசகம் முதலியவற்றைப் பண்ணுடன் வற்றில் அக்கறைகாட்டினார். பெரியபுரா

ளாரும்
ம. சிவநேசராசா, B. A.
பிறந்தவர் இளமை முதல் சைவசமய நெறி எது இருபத்து மூன்றாம் வயதில் (1915ல்)
பதி மாணிக்கப்பிள்ளையார் இரட்டைமணி ட்மணி மாலையும், (திருகோணமலையைச்
1ணவ நவமணி மாலையும் என்னு நூலை யாயபுரிக் குமாரவேணவமணி மாலையின் ாசப் பெருமானை,
ருணையங்கண்ணளை அழல்புனை யரனை காணமாமலையில் வொருவனை அடியவர் கன் றன்னை
மணியை பருஞ்சோதியை 'ளி பெறற் பொருட்டே
னையடுத்த மாதுமையம்மை வணக்கப்பாட ன் மீது அவர் கொண்டிருந்த பற்று தெளிவா ற்சி முடித்தபின் இயற்றியவையாகும். இதன் ம், மானிப்பாய் இந்துக் கல்லூரி அதிபராக த்தில் சேர்ந்து பயிற்சிபெற்றபோதும் சைவ ஆழ்ந்த புலமை பெற்றுவிட்டார்.
திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மட ஆண்டு ல் அடிகளார் சைவசித்தாந்த மகா சமாஜத் ண்ணாமலையில் நடைபெற்ற மகா சமாசத்
சிறப்பித்தார். இவ்விடங்களில் தலைமை கான காரணம் சைவ சித்தாந்தத்தில் அவர்
க்களப்பில் வசித்தபோது வித்துவான் ᏪrᎠ!Ꭲ ᎧlᎧᏈᏈᎢ ாகியோருடன் சேர்ந்து கிராமங்கள் தோறும் பெட்டிருந்தார் என்பதும் கருதத்தக்கது.
திரும்பியபோது இராமகிருஷ்ண சங்கப் பாட போது தமது நிர்வாகத்திலுள்ள பாடசாலை யக் கல்வி வளரவே வழிவகுத்தார். தேவார ா ஒதற் பயிற்சி, குருபூஜை நடத்துதல் என்ப ணம் கற்பிக்கவும் ஏற்பாடுகளைச் செய்தார்.

Page 153
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா
சர்வானந்த வித்தயாலயத்தில் துறவி அக்கட்டிடத்திற்குச் "சிவபுரி என்றே பெ சிவபெருமான்மீதுள்ள பக்தியைக் காட்டு
இங்ங்ணம் பல பணிகளை செய்த வாசகத்திலும், பதினான்கு சைவசித்தாந் விளங்கினார்.
அவர் சைவசத தாந்த நூல்களில் ெ *நடராஜ வடிவம், தில்லைத் திருநடனம் அந்நூலில் எடுத்தாளப்பட்டுள்ள கருத்து புலமையும், பெருமையும் வாய்ந்த கருத்து இந்நூலின் ஐந்து பதிப்புகளில் 5000 பிர வெளியாகியுள்ளது. இது அந்நூலுக்கிருந்
சைவர்களுக்குக் கோயில் என்பது மாகக் கருதப்படும் சிதம்பரத்தின் சிறப்ை யும் பஞ்சபூதத் தலங்களுள் ஆகாயத்த மற்றச் சைவசமய உண்மைகளையும் தம emT.
அவர் தமது கருத்துக்களை சிவஞ மானவர் பாடல், கோயிற் புராணம், தே உபநிடதம் என்பவற்றிலுமிருந்து பெற்று:
இந்நூலில் அடிகளார் காட்டியுள்ள ளார், கோயிற்புராணத்திலிருந்துபெற்ற இ பாடலில் ஒன்று, “ஆரணங்கள் முடிந்த ட பனை கடந்த கருணைத் திருவுருவாகிப் யூர்சேர் சீரணங்கு மணிமாடத் திருச்சிற்ற முடிந்த இடமாகிய உப நிடதங்களில் 4 காரணமும், கற்பனையும் கடந்த திருவரு பராசக்தியோடு திருநிருத்தம் செய்தருளு அழகிய திவ்விய மாடங்களினாலே குழப என்பது இதன் பொருள்.)
மேற்படி பாடலினால் திருச்சிற்றம் அடிகள் சைவ முதனுால்கள் ஒன்றான சிவ பெருமானுடைய அருள் வடிவத்தைச் சிறி இன்றியமையாததாகின்றது. சிவ வாக்கே இறைவன் வேதாகமங்களை அருளிச் செய் அவனை உணர்ந்து அவனது திருவடித்தா எனக் குறிப்பிட்டுள்ளார். வடமொழியிே சிவாகமங்களிலே ஆழ்ந்த புலமையுண்டு இறைவனுக்கு அருவம், அருவுருவம், உருவ எனக் கூறும். ஆனால் இறைவனுக்கு உரு யங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அடிகளார் அனுமானப் பிரமாணம் ஆகிய மூன்றினாg டென நிறுவியுள்ளார்.

p60ії 1
கள் தங்க ஒரு மடம் அமைக்கப்பட்டபோது யர் குட்டினார். இந்த நிகழ்ச்சியும் அவருக்கு தாகும்.
அடிகளார் மூவரின் தேவாரங்களிலும், திரு த சாஸ்திரங்களிலும் ஆழ்ந்த புலமைபெற்று
பற்ற ஆழ்ந்த அறிவின் பயனாகப் பிறந்ததே *" என்ற நூலாகும். நூல் சிறியதாயினும் 5ள் ஆழமானவை. ஈடிணையற்ற அவரது துகள் ஆழமாக இருப்பதில் வியப்பில்லை. திகள் விற்பனையான பின் ஆறாம் பதிப்பு த வரவேற்பைக் காட்டுவதாகும்.
சிதம்பரமேயாகும். உலகின் இருதயத் தான பையும், நடராஜ வடிவத்தின் பொருளை லமான சிதம்பரத்தின் பெருமையையும் து நூலில் தெளிவாக எடுத்து விளக்கியுள்
ானசித்தியார், உண்மை விளக்கம், தாயு நவாரங்கள் என்பவற்றிலும் சிவாகமங்கள், iterfrri.
சில கருத்துகளைக் கவனிப்போம். அடிக இரு பாடல்களுடன் ஆரம்பிக்கிறார். அப் பதத் தானந்த வெளியுலகிற் காரணம், கற் பேரணங்கினுடனாடும் பெரும்பற்றப் புலி ம்பலம் போற்றி” என்பது. (வேதங்களின் உணர்த்தப்படும் இன்பவெளியாகிய சிவம் ளே மேனியாகக்கொண்டு பெருமையாகிய ரும் பெரும்பற்றப்புலியூரிலே பொருந்திய ப்பட்ட திருச்சிற்றம்பலம் துதிக்கப்படுவது
பலத்தைப் போற்றி நூலைத் தொடங்கும் புாகமங்களை ' சிற்சபேசனாகிய நடராஜப் தாவது உணர்ந்துகொள்வதற்கு சிவாகமம்
சிவாகமங்கள். முற்றறிவு படைத்தவனாகிய திருக்காவிட்டால் சிற்றறிவுபடைத்த நாம் மரைகளை அடைதல் இயலாத ஒன்று” லே சிறந்த புலமைபெற்ற அடிகளாருக்கு என்பது வெள்ளிடைமலை. சைவநால்கள் பம் என மூவகைத் திருமேனிகள் உண்டு வத்திருமேனி உண்டென்பதனைச் சில சம * ஆகமப் பிரமாணம், காட்சிப் பிரமாணம்
லும் இறைவனுக்கு உருவத் திருமேனி உண்

Page 154
118
சிவாகமங்களும், அவற்றின் வழிவ மேனி உண்டென்றும், அது "நடராஜர் றும் ஆகப் பிரமாணம் காட்டுகிறார்.
உருவத்திருமேனியைக் காட்சியில் பிள்ளையாரும், பூரீ இராமக்கிருஷ்ண டார்கள். திருஞானசம்பந்தப் பிள்ளையா இன்ன இன்ன இலக்ஷணமுடையதென அ னால் விரித்துக் கூறியிருக்கிறார். பூg இர தொடங்கும்போதும், அன்னையைக் கேட் நினைப்பார். அவரும் தன் தெய்வத்தி கேள்விகளுக்குப் பதிலளித்து மறைவாள்" பிரமாணத்தால் இறைவனுக்கு உருவம் கி கண்களுக்குத் தோற்றாமைக்குரிய காரண உருவம் இல்லை. உருவ வழிபாடு வெறு ujail GTITri.
அனுமானப் பிரமாணத்துக்கு வருட கள சகளநிலை, சகளநிலை என முந்நிை வம், அருவுருவம், உருவம் என வழக்கப்ப
உயிர்களுக்கு தனது பூரண இயல்ை வாக வரும்போது மானிட உடல்தரித் இதற்கு ஆதாரமாக தாயுமானவரின் ஆத லிருந்து பின்வரும் பாடலை மேற்கோள்க
*காணரிய வல்லவெல்லாந் , கட்டாக விளையுமை வீணினிற்கர்ப் பூரமலை ப விந்தையெனக் காண ஊணுறக்க மின்பதுன்பம் ( யொவ்விடவு மெனை கோணறவோர் மான்காட்டி கொள் கையெள வருை
ஓவியன் ஒருவன் ஒரு வடிவத்தை மற்றொரு வடிவத்தை வரைகிறான். பன மின்றி அமைந்துநின்ற சிவ வடிவத்தையு வடிவத்தை அமைத்தான் என அறிந்துகொ முடித்துள்ளார்.
இறைவனுக்கு உருவத்திருமேனி உ வம் அருள் வடிவம் என்றும், அந்த உருவி கைகால்கள், அங்கங்கள் அனைத்துமே அ( சிவஞான சித்தியாரிலிருந்து ஆதாரம் கா
'சிவஞ் சக்தி நாதம்" என ஆரம் பிட்டவண்ணம் இறைவனுக்கு சிவம், சக் திரன், மகேசுவரன், சாதசிவன் நவபேதங்

விபுலாநந்த அடிகளாரும் சைவசித்தாந்தமும்
ந்த நூல்களும் இறைவனுக்கு உருவத்திரு முதலிய இருபத்தைந்து வகைப்படும்” என்
காணலாம் என்பதை “திருஞானசம்பந்தப் பரமஹம்சரும் கடவுளை நேராகக் கண் ர் தம் கண்முன் தோன்றிய திருமேனியை ழகுபொருந்திய தேவாரத் திருப்பதிகங்களி ாாமக்கிருஷ்ண பரமஹம்சர் எந்தக் காரியம் டுவருகிறேன் என்று சொல்லி உலகமாதாவை ருவுருவுடள் அவர்முன் தோன்றி அவரது
என்று குறிப்பிடுகிறார். இங்ங்ணம் காட்சிப் உண்டு என நிறுவியபின் இறைவன் நமது எங்களையும் விளக்கியுள்ளார். கடவுளுக்கு ம் அஞ்ஞானம் ' என்பவர்களையும் சாடி
ம் அடிஅள் இறைவனுக்கு நிஷ்களநிலை, நிஷ் லகள் உண்டெனவும் அவை முறையே அரு டும் எனவும் காட்டுகிறார்.
பை உணர்த்தும் பொருட்டு இறைவன் குரு துவருவது இன்றியமையாதது எனக்காட்டி ாரபுவனம் சிதம்பர ரகசியம் என்ற பகுதியி காட்டியுள்ளார்.
தானே க்ட்டுக் தக் கட்டோ டேதான் டுதீப் பட்ட வொரு விவேகங்காட்ட பேரூ ராதி ப்போல வுருவங் காட்டி ட மானை யீர்க்குங் ண்மெளன குருவாய் வந்து'
நேரில் பார்த்தோ நினைவில் பார்த்தோ டப்புக் கடவுளாகிய பிரமதேவன் ஆரம்ப ம், சக்தி வடிவத்தையும் பார்த்தே மானிட ள்வோம்" என்று அனுமானப் பிரமாணத்தை
ண்டென நிறுவிய அடிகளார், அத்திருவுரு ல் தோன்றும் குணங்கள், உணர்வு, செயல், ருள்வடிவே என்கிறார். இதற்கு ஆதாரமாக ட்டியுள்ளார்.
பிக்கும் சிவஞான சித்தியார் பாடலில் குறிப்
தி, நாதம், விந்து, பிரமா, விஷ்ணு, உருத் பகள் உண்டு எனக்காட்டுகிறார். அவற்றுள்

Page 155
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா பு
முதனான்கும் அருவத்திருமேனி, சதாசிவன் உருத்திரன், மகேசுவரன் என்பன உருவ
இறைவனுக்கு மந்திர வடிவங்கள் கோடி மகா மந்திரங்கள் உண்டென்றும் அ கூறி இம்மந்திரங்களே நடராஜ வடிவமா
இதனை திருவதிகை மண்வாசகம் ச சித்நாந்த நூலின் துணைகொண்டு விளக் செய்கின்ற நடராஜப் பெருமானின் பாத திருத்தோளில் சிகாரமும், முகத்தில் வச யுள்ளன எனக் காட்டியுள்ளார்.
வேதம், ஆகமம், புராணம், ஆனந்த எனக் காட்டப்படுகிறது.
மேலும் நடராஜவடிவம் ஐந்தொ
*தோற்றம் துடியதனில் சாற்றியிடும் அங்கியில் ஊன்று மலர்ப்பதத்தில் நான்ற மலர்ப்பதத்தே
(உடுக்கை ஏந்திய கை படைத்தலை திய கை அழித்தலையும், ஊன்றிய பாதம் ப யும் குறிக்கும் என்பது பொருள்) என்னுட
சிதம்பரத்தின் பெருமை
கோயில் என்பது சைவ சமயிகளுக்கு இதயத்தானம் போன்றதாகும். இத்தலத்தி ஆகிய மூன்று நிலைகளிலும் காட்சியளிக்கி வத் திருமேனியையும், இதற்குத் தெற்கிலு மாள் உருவத்திருமேனியையும், மூலமூர்த் வெளி அருவத்திருமேனியையும் குறிக்கின்ற சியமாகும். இங்ங்ணம் விளங்கும் இத்தலத் பைக் காட்டுகிறார்.
'அண்டமும், பிண்டமும் தம்முள் ஒட திருக்கின்ற இடைநாடி, பிங்கலைநாடி, நேரொப்பாக இலங்கை, இமயம், தில்ை அண்டத்தில் அமைந்திருக்கின்றன. இடை கலை நாடி நன்மைமிக்க இமயமலைக்கு ே நாடி தில்லைவனத்துக்கு நேராய்ப் போய் யிற் பிராணனை நிறுத்திய யோகிகளுக்கு போல சிதம்பரத்தைத் தரிசித்தவர்களுக்கு யுள்ளார்.
சிதம்பரம் ஆகாயத்தலம் எனக் கா தின் எட்டாவது பிரபாடகத்தின் முதற்

19
r, அருவுருவத்திருமேனி, பிரமா, விஷ்ணு, த் திருமேனிகள் என்றும் காட்டியுள்ளார்’
உண்டென்று காட்டும் அடிகளார் ஐந்து வற்றுள் சிறந்தது பஞ்சாட்சர மந்திரம் எனக் அமைந்துள்ளது எனக் காட்டியுள்ளார்.
டந்தாரின் 'உண்மை விளக்கம்” என்னும் கியுள்ளார். திருச்சிற்றம்பலத்தில் திருநடஞ் த்தில் நகாரமும், திருவயிற்றில் மகாரமும், ாரமும், திருமுடியில் யகரமும் பொருந்தி
நடனம் இறுதியான முத்தியும் ஐந்தெழுத்தே
Nலையும் குறித்து நிற்கிறது என்பதனை
தோயும் திதி அமைப்பில்
சங்காரம் ஊற்றமா
ரோதமுத்தி
நாடு.”
)யும், அபயகரம் காத தலையும், அனல் ஏந் மறைத்தலையும், தூக்கிய திருவடி அருளலை ம் பாடல்மூலம் காட்டுகிறார்.
குச் சிதம்பரமேயாகும். அது இறைவனது தில் இறைவன் அருவம், அருவுருவம், உருவம் கிறான். மூலமூர்த்தி சிவலிங்கமாக அருவுரு துள்ள அம்பலத்தில் உள்ள நடராஜப் பெரு திக்கு வலப்புறத்தில் உள்ள உருவமற்ற }ன. இவ்வருவத்திருமேனியே சிதம்பர இரக துக்கும் உடலமைப்புக்கும் உள்ள தொடர்
புடையவாதலினாலே பிண்டத்தல அமைந் சுழுமுனை நாடியென்னும் இவற்றிற்கு ல (சிதம்பரம்) யாகிய மூன்று தலங்களும் ாடி இலங்கைக்கு நேராகப்போகும். பிங் நராகப்போகும். நாடுதற்கரிய சுழுமுனை க்கூடும்’ எனவும் காட்டி சுழுமுனை நாடி பேரின்பப் பெரும் பேறு கிடைப்பதைப் த முத்தியின்பம் கிட்டும் எனவும் காட்டி
ட்டியுள்ள அவர் சாந்தோக்கிய உபநிடதத் ாண்டத்தை மொழிபெயர்த்துத் தங்கள்

Page 156
20 வி
ளார். “ஓம் பிரமபுரமாகிய இச்சரீரத்திலு ஆகாசம் இருக்கிறது. அவ்வாகாசத்தினுள் வேண்டும்' என்பது அவ்வுபநிடதக் கருத்
திருமூலரும் தாமியற்றிய திருமந்தி முதற் பாடலில் “ஆறு விரிந்தனன், ஏழு எாார். மூலாதாரம், சுவாதிட்டானம், ம6 ஆகிய ஆறு ஆதாரங்களிலும் விரிந்தவாயு மேல் விளங்குவனாகவும் சிவபெருமான் உ லிருந்து ஆறாதாரங்களின் வழியே குண்ட ஞானிகள் பேரின்பப் பேறைப் பெறுவர். வாப் பெருநெறியாகும். அவ்வண்ணமிருக் வடிவத்தைக் காணும்பேறு கிடைப்பதான காட்டும்.
குனித்த புருவமும் கொவ்வைச்
பனித்தசடையும் பவளம்போல் (
இனித்தமுடைய எடுத்த பொற்ட
மனித்தப் பிறவியும் வேண்டுவதே என்ற தேவாரத்துடன் நடராஜவடிவத்தி துள்ளார்.
ஞானியார் மடத்தில் நிகழ்த்திய சித்தாந்த மகா சமாஜம திருவண்ணாமை பேருரையும்; நடராஜ வடிவம் என்ற நு உள்ள பரந்த அறிவையும், ஈடுபாட்டைய
வாமியவர்கள் சமூக சேவையின் துக் கூறுவார்கள். 8 & A is a 8 s கீழ்மாகா6 பொதுவாகிய கலாசாரத்தைப்பற்றியும் போக்கிலும் முயற்சி மிகுதியிலும் நம்மு விடலாகாது; நாட்டுப் பாடல்களைெ றைத் தொகுத்து வெளியிடுதல்வேண்டு மக்களின் முன்னேற்றத்தில் மிகுதியான 6 உணவும், உடுக்க உடையுமின்றி வாழு டைத் திருத்திப் பயிரிட்டு வயிறு குளிர கள். .சென்ற நூற்றாண்டிலே, | ஞான நூல் மிகவும் விருத்தியடைந்து தைத் தமிழ்மொழியில் பெறுவதற்கு டாகும். 'சாதிமத வேறுபாடின்றியும் யக்கூடிய தொண்டு தமிழ்த்தொண்டு” கிறார்கள். இவ்விதமான தமிழ்த் :ெ பெயரால் யாம் செய்யக்கூடியதாகும்.

பிபுலாநந்த அடிகளாரும் சைவசித்தாந்தமும்
துள்ள தகரமாகிய புண்டரீக வீட்டினுள்ளே ாளேயிருக்கின்ற பொருளைத் தேடியறிதல் தில் ஒரு பகுதி
ரத்தின் ‘ஒருவன்தானே’ என ஆரம்பிக்கும் உம்பர்ச் சென்றனன்” எனக் குறிப்பிட்டுள் னிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை ம், ஏழாவது இடமாகிய சகஸ்ரதளத்தின் உள்ளார் என்பது பொருள். மூலாதாரத்தி டலினி சக்தியை சகஸ்ரதளத்துக்கு அனுப்பிய அத்தகைய ஞானிகள் வேண்டுவது பிற கவும் திருநாவுக்கரசர் பெருமான் நடராஜ ால் மனிதப் பிறவியை விரும்பி நிற்பதைக்
செவ்வாயில் குமிண் சிரிப்பும் மேனியில் பால்வெண்ணிறும் பாதமும் காணப்பெற்றால் நயிந்த மானிலத்தே" நின் பெருமையை விளக்கி நூலை முடித்
தலைமைப் பேருரையும், சென்னை சைவ லயில் நடத்திய ஆண்டுவிழாத் தலைமைப் ாலும் அடிகளாருக்கு சைவசித்தாந்தத்தில்
ம் நன்கு விளக்குவனவாகும்.
முக்கியத்துவத்தைப்பற்றி அடிக்கடி எடுத் ணத்து இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் எடுத்து விளக்குவார்கள். “நவயுகத்தின் டைய பழஞ் செல்வங்களை யாம் மறந்து பல்லாம் மக்கள் மறந்துவிடுமுன் அவற் ம்" என்று கூறுவார்கள். . பொது பிருப்பம். "வெறும் வயிற்றோடு, உண்ண ம் மக்களுக்குக் கலாசாரமெதற்கு? நாட் மக்கள் உண்ணுதல்வேண்டும்’ என்பார் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் விஞ் விளங்குகின்றது. அந்த அறிவுச் செல்வத் ஆவன செய்தல் சிறந்த தமிழ்த்தொண் அரசியற் கட்சிப் பிரிவினையின்றியும் செய் எனச் சுவாமியவர்கள் ஒரிடத்தில் கூறு 5ாண்டில் ஈடுபடுவதே சுவாமியவர்கள்
- ஜனாப் ஏ, எம். ஏ. அவSஸ், C.C.S.

Page 157
என் சிந்தையில் ப
1933 அல்லது 1934ம் ஆண்டு எ வயது 16 ஆகும். எனவே இது ஐம்பது நினைவிலிருப்பதை ஈண்டு குறிப்பிடுகின்ே
மாலை ஆறு மணி. இடம் சாந்த அறிஞர்கள், ஆசிரியர்கள் கூட்டம். அக்ச பண்டிதர்கள் பாற்சோற்றில் பயறுபோல் காணப்பட்டனர். கேட்போர் கூடத்தின் கூடத்திற்கு வெளியிலும் மக்கள் கூட்டம்.
அன்று மனதிற்கு மகிழ்ச்சியூட்டக்கூ வண்ணம் இருக்கின்றனர். -
இந்தியாவின் புரட்சிக் கவிஞர் சுப்பு நம் நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தி அடிகளார் வந்துகொண்டிருக்கின்றார். அ லேயரும், அவரைத் தொடர்ந்து கல்வி அ ஒருவராக வரிசையாக வருகை. எல்லோரு தமக்குரிய ஆசனத்தில் அமருகின்றனர். ே மிலர். அக் கா லத் தி ன் கல்வி இலாகா ரொபிசன் அவர்களே. இவர்தான் கூட்ட டத்தில் அமைதி நிலவுகின்றது. கல்வி வேற்புரை நிகழ்த்துகின்றார். கூட்டத்தின் களையும், அடிகளாரையும் ஏனைய அறிஞ பேராளர்களையும் வரவேற்று உரை நிகழ் றார். தலைவர் அவர்கள் அடிகளாரைத் அழைக்கின்றார். அடிகளார் ஆசனத்தை முகம், பிரகாசமான ஒளி தரும் விழிகள். நிறம் பூத்த இதழ்கள், காவி வஸ்திரம் தாங்கி கம்பீரமாக நின்று, தன் சொற்பெ
முன்னுரை ஆற்றிய இரண்டு நிமி நிறுத்துகின்றார். நியாயம் யாது என அறி குள் பேசிக்கொள்கின்றனர். தன்னுடைய ப சுவாமிகள் சபையின் கடைசி வரிசையில் பு போலும். தன்னுடைய குரு மேடையின் இருப்பதை ஏற்கமுடியாமல் அவரை மே னுரையைத் தொடருகின்றார்.
ஈண்டு குறிக்கப்படுவது யாவும் என் ஐம்பதுக்கு மேல் கடந்துவிட்டன. முதல் என்ற பாவுடன் விமர்சனத்தை ஆரம்பிக்கி

திந்தவை
வத்திய கலாநிதி வே. பஞ்சாட்சரம்.
ன நினைக்கின்றேன். அப்போது எனக்கு
ஆண்டுகளுக்கு முந்திய நிகழ்ச்சியாகும். றன்.
5 மைக்கல் கல்லூரி கேட்போர் கூடம். ாலத்தில் ஆசிரியைகள் மிகவும் குறைவு. காணப்பட்டனர். பாமர மக்களும் ஒரளவு
ஆசனங்கள் நிறைந்து இருந்ததனால்
டிய நிகழ்ச்சி. மக்கள் இதை எதிர்பார்த்த
பிரமணிய பாரதியாரின் இனிய கவிதைகள் விமர்சிக்க முத்தமிழ் வித்தகர் விபுலாநந்த டிகளாரைப் பின்தொடர்ந்து ஓர் ஆங்கி திகாரிகளும், கல்விமான்களும் ஒருவர் பின் ம் கேட்போர் கூடத்தின் மேடையில் தத் மலே கூறப்பட்ட ஆங்கிலேயர் வேறுயாரு வின் சிரேஷ்ட பணிப்பாளர் ஆன திரு. த்திற்குத் தலைமை தாங்குகின்றார். கூட் த்துறையை சார்ந்த அறிஞர் ஒருவர் வர மேடையில் அமர்ந்திருந்த தலைவர் அவர் தர்களையும் கூட்டத்திற்குச் சமுகமளித்த த்திவிட்டு தமது ஆசனத்தில் அமருகின் தமது சொற்பொழிவை நிகழ்த்துமாறு நவிட்டு எழுகின்றார். புன்னகை பூத்த தாம்பூலம் பாவிப்பதனால் ஏற்பட்ட செந் அணிந்து கையில் பாரதியாரின் நூலைத் ாழிவை ஆரம்பிக்கின்றார்.
டத்திற்குள் சடுதியாக தனது உரையை யாது கேட்போர் கூடத்திலிருந்தோர் தமக் திப்புக்குரிய குருவான அருட்திரு. பொணல் மர்ந்திருந்ததை அடிகளார் கண்ணுற்றார் ழ் அமர்ந்திருக்க தான் மேடையின் மேல் டையில் வந்தமரச் செய்தார். பின் தன்
நினைவிலிருப்பதே. ஏனெனில் ஆண்டுகள் கவிய்ாக பாரதியாரின் நாட்டு வணக்கம் ன்றார்.

Page 158
22
'எந்தையும் தாயும் மகிழ்ந்து குல முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் சிந்தையில் ஆயிரம் எண்ணங்கள் வந்தனை கூறி வாயுற வாழ்த்ே வந்தே மாதரம் வந்தே மாதரம்
இக்கவிதைத் தொடரில் மூன்று மிகவும் அழகாக விமர்சிக்கின்றார். அடுத் டுக்கில் இரண்டொன்றை தேர்ந்து விமர்சி உள்ளனர், இங்குமுள்ளனர் என்றார் அடி
*நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் வஞ்சனை செய்வாரடி கிளியே
இப்படி வாய்ச்சொல்லால் வீரம் ே டத்தில் கூடி நின்று தாம் ஒன்றும் செய்! இகழ்ந்து கொண்டிருப்பார்கள் என்று வி களை பாடி களிப்பூட்டுகின்றார். அடுத்து திசை திருப்புகின்றார்.
**கண்ணன் என் காதலன்' " என்ற கண்ணனை காணாமல் இங்கும், அங்கும் றாள். ஆனால் கண்ணனை எங்கும் ச போயிருப்பானோ என்று ஐயப்பட்டு கா தெரியாத காடு. ஓர் அருமையான கா கின்றார் சுவாமிகள். ஆம், விமர்சனை ெ கண்களை மூடி மனக்கண்களை திறக்கும் றது. விமர்சனம் அரியதோர் காட்சியை கின்றார்.
திக்குத் தெரியாத காடு அது. கா இங்கும் அங்குமாக அலைந்து தேடுகின்ற நீளமுள்ள மரங்கள். அந்த மரங்களில் சற்று நிமிர்ந்து கண்ணோட்டத்தை செது கள். அதாவது மலைகள் நிமிர்ந்து கா றெடுக்கும் நீர் நதிகளாக கீழ்நோக்கி : தாக தனது வலதுகரத்தை மேலிருந்து அசைக்கின்றார். காதலி மேலும் தன் கின்றாள்.
நறுமணமுடைய பூக்களின் மணத்6 பெற விழிக்கும் மான்களைக் கண்டு விய அச்சத்தைக் கூட்டவல்ல புலிகளின் உறு டுமா? நேசக் கவிதை சொல்லும் பறவை தலையைக் குனிந்து கீழே பார்க்கின்றாள் கடல்போல் காட்சியளிக்கின்றன. இந்த ஒரு பாம்பைக் காண்கிறாள். அடிகள் பா கையை பாம்பு படுத்திருப்பதுபோல் நீட்

என் சிந்தையில் பதிந்தவை
0ாவி இருந்ததும் இந்நாடே - அதன் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே - அவர் r வளர்ந்து சிறந்ததும் இந்நாடே - இதை தனோ? - இதை
என்று வணங்கேனோ?”
பாடல்கள் இருந்தபோதிலும் ஒன்றையே ததாக நடிப்புச் சுதேசிகள் என்ற பாட்ட சிக்கின்றார், இப்படியான நடிகர்கள் எங்கும் களார்.
திறனுமின்றி வாய்ச்சொல்லில் வீரரடி'.
பசுபவர்கள் இச் சமூகத்திலுள்ளனர். கூட் பாது தம்மால் இயன்றவற்றை செய்பவரை மர்சிக்கின்றார். தொடர்ந்து சில பாடல் து சபையோரை ஒரு காட்சி கூடத்திற்கு
பா கோவையில் காதலி தன் காதலனான
தேடுகின்றாள், தேடிக்கொண்டேயிருக்கின் ாணவில்லை. பக்கத்திலுள்ள காட்டுக்குள் ட்டுக்குள் நுழைகின்றாள். அது ஒரு திக்குத் ட்சியை நமது மனக்கண்முன் கொண்டுவரு தாடர்கின்றது. சபையிலுள்ளோரின் ஊனக் படி கோருகின்றார். மீண்டும் தொடர்கின்
உங்கள் மனக்கண்களால் பாருங்கள் என்
ட்டுக்குள் நுழைந்த காதலி தன் காதலனை ாள். அவள் பார்க்கின்ற இடமெல்லாம் மிக சுவையுள்ள கனிகள் காணப்படுகின்றன. லுத்துகிறாள். இம் மரங்களைக் சுற்றி வரை ட்சியளிக்கின்றன. அந்த மலைகளில் ஊற் ஓடிவரும் காட்சியை பாடி நகர்ந்து வருவ கீழ்நோக்கி பாடிவரும் நதியைப் போன்று நோக்கை பற்பல இடங்களுக்கு செலுத்து
தையும் அனுபவிக்கின்றாள். மறுபுறம் ஆசை 1க்கின்றாள். இந்த இன்பகரமான சூழலில் மல்களையும் செவிமடுக்கின்றாள். இதுமட் களும் இவள் கவனத்தை ஈர்க்கின்றன. தன் ா. வீழ்ந்துகிடக்கும் மரங்கனின் இலைகள் இலைகளுக்கு மேலே நீண்டு படுத்திருக்கும் ம்பு படுத்திருக்கும் காட்சியைத் தனது வலது டி சபையோருக்கு விருந்தளிக்கின்றார்.

Page 159
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
இந்தப் பணியிலே எஞ்சிய சில பாக்க மகாகவி சுப்பிரமணிய பாரதியை ஈழநா பாமரர்களுக்கும், மாணவ, மாணவிகளுக் தினத்திற்குப் பின் பாரதியாரின் கவிதைக களில் மறையா திரவியமாயிற்று. இப்படி பொழிவாற்றிய பின்னர் கரகோசம் வா தலைமையுரையாற்றிய திரு. ரொபிசன் போதிலும் அடிகளாரின் சொற்பொழிை குறிப்பிட்டார். தான் எப்படி ரசித்தார்
அடிகளார் அபிநயத்துடன் பாடும்ே வாய்களை திறந்தவண்ணம் செவிக்கூடாக சிமிட்டாமல் கண்களாலும் ரசித்தார்கள் மேலும் அந்தப் பாக்கியம் தனக்கு இல்ை மகிழ்ச்சியடைந்ததாகக் குறிப்பிட்டார்.
இவ் அருமையான நிகழ்ச்சி ஐம்பது சிந்தையில் கல்மேல் பொறித்த எழுத்துப்
இன்று கூட என்ன
'விபுலாநந்தர் இறந்தார் என்ற வாசித்தேன். ஆனால் கூட என்று இற நம் மக்களுக்கு ஒன்றிலுமே கவனம் எக்கேடு கெட்டாலும் பரவாய் இல்லை களில் முக்கால் வாசிப்பேர்களுக்கு விபு தெரியவில்லை. நல்லவேளை நான் உ மகிழ்ச்சியடைகிறேன். இல்லாவிட்டால் தானே இருப்பேன். 'யாரோ ஒரு பர்மா ளுக்கு காலேஜில் எல்லாருக்கும் (Black கொடுத்தார்கள். விபுலாநந்தர் இறந்து கொள்வதைக் கூட நான் இதுவரை சே
தமிழ் என்றால் ஒருத்திக்கு என் அவளுக்கு தான் தமிழ்ப் பெண்ணாக இ வேண்டுமென்ற ஆர்வம் மட்டுமே சிறிது Scholar is dead' 6767 to 15 stait Gaffrait ஒருத்தருக்கும் அது கூடச் சொல்லத் ெ
(நாவலர் ச. சோமசுந்தர பார ருந்து 2.8.47இல் தனது தந்தைக்கெழு

23
ளையும் விளக்கத்தக்க முறையில் விமர்சித்து ‘ட்டு அறிஞர்களுக்கும், பாவலர்களுக்கும், கும் அறிமுகப்படுத்துகின்றார். அன்றையத் 1ள் கற்றோரினதும், மற்றோரினதும் மனங் பாக ஒன்றரை மணித்தியாலங்கள் சொற் rனைப் பிளந்தது. ஈற்றில் ஆங்கிலத்தில் அவர்கன் தமக்கு தமிழ் அறிவு இல்லாத வ மிகவும் ஆச்சரியத்துடன் ரசித்ததாக என்பதை பின்வருமாறு வெளியிட்டார்:
பாதும், பேசும்போதும் சபையோர் தங்கள் மட்டுமன்றி, வாய்க்கூடாகவும் கண்களைச் என்பதை நான் கவனித்தேன் என்றார். லயென்றாலும், தானும் உங்களைப்போல்
ஆண்டுகளுக்கு மேல் நிகழ்ந்தாலும் எனது போல் இன்றும் உள்ளது.
ாம்மா தெரிகிறது!
விஷயம் இன்றுதான் ஒரு Magazine இல் ந்தார் என்பது இன்னுந் தெரியவில்லை. இருப்பதில்லை. நாடு, மொழி, எது ப்போல் இருக்கிறது. இங்கே யிருப்பவர் லாநந்தர் என்றால் யாரென்று கூடத் ங்கள் மகளாகப் பிறந்தேனே யென்று இவர்களைப்போல் நானும் மக்காகத் r Leader இறந்துவிட்டாரென்று எங்க Flag) கறுப்புக் கொடி கொண்டுவந்து விட்டாரென்று இரண்டுபேர் பேசிக் 5ட்கவில்லை.
என என்றுகூடத் தெரியாது. ஆனால் இருப்பதால் தமிழுக்காக ஏதாவது செய்ய 6TG). slaugir LDL Glh 'a great Tamil GOT GILGST “So Sad” GT6TpoT Gir. (Bougp தரியவில்லை!
தியாரின் மகள் லலிதா சென்னையிலி திய கடிதத்தில் இருந்து.)
- நன்றி: ஈழமணி.
:

Page 160
கிறிஸ்தவர்களுக்கும் சுவாமி விபுலாநந்தருக்கு அன்னியோன்னிய தொ
சுவாமி விபுலாநந்தர் அவர்கள் ஆழ்ந்த சைவசமயப் பற்றுடைய குடும் பத்தில் பிறந்தவர். ஆயினும் அவருடைய வாழ்க்கையிலே கிறிஸ்தவ விழுமியங்கள் பலவற்றை அவர்தாமே பின்பற்றிய தோடு, மற்றவர்களுக்கும் அவற்றை எடுத்துக்கூறுவதையும் நாம் காணக்கூடிய தாக உள்ளது. இதற்குப் பல காரணங் கள் பின்னணியில் அமைந்திருந்தன. இவற்றை ஒரளவு எடுத்துக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கிறிஸ்தவ மார்க்கப் பக்திநெறிக்கும், சை வ ச ம ய ப் பக்திநெறிக்குமிடையில் வேற்றுமையை விட, ஒற்றுமை பல உண்டு என்பதை ஆழ்ந்துபடிக்கிறவர்கள் கண்டுணர்வர். பக்திநெறியைக் கடைப் பிடிப்பதில் கிறிஸ்தவர்கள் ஆர் வம் கொண்டுள்ளனர். சுவாமி விபுலாநந்த அடிகளும் பக்திமார்க்கத்திலே தலை சிறந்து விளங்கினார்.
கிறிஸ்தவர்கள், அருட் தந்தையவர் களை அக்காலத்தில் சுவாமிகள் என் றழைத்தார்கள். 'சுவாமி' என்ற பதம் கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் ஒரு பொதுப்பண்பை உணர்த்தும் பதமாக அமைந்திருந்தது. அப்பொதுப் பண்பு, மதத் தலைவர்களுக்கு " இரு சாராருங் கொடுத்த பெருமதிப்பை எடுத்துக்காட்டு கிறது.
'சுவாமிகளை ந ம து சமுதாயத் துக்கு ஒரு மாபெரும் மேதையாகவும்,
கற்றோர் போற்றும் பேரறிஞராகவும் உருவாக்கிய பணியில் ஒரு பங்கினைப்

மிடையில் நிலவிய
டர்புகள்.
வண. ஆர். எஸ். லோப்பு அடிகள்
ஆயர் இல்லம், மட்டக்களப்பு.
பெற்ற, மட்டக்களப்பு அர்ச். மிக்கேல் கல்லூரி. '' என்று, 'விபுலாநந்த தீபம்' என்ற விசேட இதழின் ஆசிச் செய்தி யில் சுவாமி ஜீவனானந்த அடிகளார் கூறுகிறார்கள். அன்று புனித மிக்கேல் கல்லூரியில் பெரும்பான்மையினராக இருந்தவர்கள், கிறிஸ்தவ மாணவர்களும், அவர்களைப் பயிற்றுவித்த கிறிஸ்தவ குருக்களுமே. அங்கே நிலவியது கிறிஸ் தவ சூழ்நிலையே.
"சுவாமிகளின் ஆசான்களாகவும், இக்கல்லூரியின் ஆசிரியர்களாகவும் பணி யாற்றிய அருட் தந்தை பொண ல் போன்ற கத்தோலிக்க குருமாரின் சீரிய ஒழுக்கமும், தியாக வாழ்வும், சுவாமி யின் இத்துணைப் பெருவாழ்வுக்கு மாண வப்பருவத்திலேயே அடிகோலின என் பதை சுவாமியின் வரலாறுகளின்மூலம் ஊகிக்கமுடிகிறது” என்று சுவாமி ஜீவனா னந்த அடிகள் மீண்டும் வலியுறுத்து கிறார்.
சுவாமிகள் தியாக வாழ்வு வாழ்ந்த வர்கள். இத்தகைய தியாக வாழ்க்கை - அர்ப்பண வாழ்க்கை சுவாமிகளின் இள மைப் பருவத்தில், அவரின் ஆசான்களாக இருந்த கத்தோலிக்க அருட்தந்தையர் களின் வாழ்க்கையை அவதானித்து வந் ததின்மூலம் கிடைத்திருக்குமோ " என்று கூட எண்ணத் தோன்றுகின்றது.
சுவாமி விபுலாநந்தரின் பாடசாலைப் பருவத்தில் இவர் பிறருடன் அளவுக்கு அதிகமாகப் பேசமாட்டார்கள்; பழக மாட்டார்கள்; மிகவும் எளிமையான

Page 161
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
தோற்றமுடையவர்; எப்பொழுதும் சிந் தனையில் மூழ்கியவராகக் காணப்படு வார் என்பதை இவருடன் வாழ்ந்த உடன் மாணவர்கள் கூறுகிறார்கள்.
இயேசு சபைத் துறவிகளிடம் இப் பண்புகள் காணக்கிடந்தன. இத் துறவி கள் அடிக்கடி ஆழ்ந்த தியானத்தில் ஈடு படுவதை அறிந்திருத்த விபுலாநந்த அடி கள் தாமும் சிறுவயதிலிருந்தே ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார். இவற்றிற் கெல்லாம் சிகரம்போல தந்தை பொணல் அடிகளாரின் முன்மாதிரிகையான துறவு வாழ்க்கை, பிற்காலத்தில் விபுலாநந்த ரைத் துறவி ஆக்கியது எனலாம்
'விபுலாநந்தர் அடிகளார் கல்வித் துறையில் சிறப்புற்று விளங்குவதற்குக் களம் அமைத்துக்கொடுத்த பெருமை, புனித மிக்கேல் கல்லூரிக்குரியது. அன் னாரது கல்விச் சிந்தனைகளுக்கு இக் கல்லூரி வாழ்க்கை சிறந்த உந்துகளமாக அமைந்ததென்றே கொள்ளவேண்டும்' என்று கூறுவதன்மூலம் ஒரு கிறிஸ்தவ ஸ்தாபனத்துக்கும், விபுலாநந்த அடிக ளாருக்கும் இடையில் நிலவிய அன்னி யோன்னிய உறவுகளையும், தொடர்பு களையும், பிராந்தியக் கல்விப் பணிப் பாளர் திரு. க. தியாகராசா அவர்கள் எடுத்துக்கூறுகிறார்கள்.
"தம்மைச் சுற்றியுள்ள பொருட் களையும், நடைபெறுகின்ற செயல்களை யும், மதிநுட்பத்துடன் ஆராயக்கூடிய பதினைந்து வயதுப் பிராயத்திலே. மயில்வாகனம் என்ற நாமத்துடன் அடி களார் புனித மிக்கேல் கல்லூரிக்கு வந்து சேர்ந்தார்,"என்று கூறுவதன்மூலம் புனித மிக்கேல் கல்லூரி அதிபர், திருமதி கமலா கமலநாதன் அவர்கள் கிறிஸ்தவர்களுக் கும், சுவாமி விபுலாநந்தர் அடிகளாருக்கு மிடையில் நிலவிய நெருங்கிய தொடர் பைச் சுட்டிக்காட்டுகின்றார்.
சுவாமி விபுலாநந்தர் அடிகளின் ஆரம்ப வயதிலிருந்தே அவருக்குக் கிறிஸ்த வர்களின் தொடர்பு இருந்ததை நாம் அறியக்கூடியதாக இருக்கிறது. சுவாமி

25
களின் ஆரம்பக்கல்வி ஆசான்களில் ஒரு வர், களுவாஞ்சிக்குடி குஞ்சித் தம்பி ஆசிரி யர் அவர்கள். இவர் ஒரு கிறிஸ்தவர். இவர், பாலன் மயில்வாகனனின் குணா திசயங்களை ஆரம்பத்தில் ஒழுங்காக அமைத்துக்கொடுத்தவர் எனலாம். அவ ருக்கு அடிகளார் கொடுத்த பெருமதிப் பினைப் பின்வரும் குருவணக்கப் பாடல் எடுத்துக்காட்டுகிறது.
அம்புவியிற் செந்தமிழு மாங்கிலமும் எனக்குணர்த்தி யறிவு தீட்டி வம்புநெறி வெண்சலச வல்லியருள் கூட்டி வைத்த வள்ளல்குஞ்சித் தம்பியெனும் பெயருடையோன் தண்டமிழின் கரைகண்ட தகைமை
யோன்றன் செம்பதும மலர்ப்பதத்தை சிரத்திருத்தி எஞ்ஞான்றும் சிந்திப்பேனே.
கல்முனைக்கு நடந்துசெல்லக்கூடிய வயது வந்தபோது, கல்முனை வெஸ்லி யன் மிஷன் ஆங்கிலப் பாடசாலையில் சுவாமி அவர்கள் பாடம் கற்றார்கள். உயர்தர வகுப்புப் படிப்பிற்காக மயில் வாகனன், மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் சேர்ந்தபோது, கிறிஸ்தவ குருமாரின் அன்பினால் கவரப்பட்டு, விஞ்ஞானப் படிப்பு, ஆங்கிலம், இலத்தீன், நற்பழக்கவழக்கம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போன்ற நற்பண்புகளில் சிறந்துவிளங்கினார். மேற்கூறிய கல்விச் சாலைகளின் சூழல் சுற்றாடல் கிறிஸ்தவ மயமாயிருந்தன.
கொழும்பு தொழில் நுட்பக் கல்லூரி யிலும், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை யிலும் சுவாமி விபுலாநந்தர் மாணவ னாகப் படித்த காலத்திலே அக்கல்லூரி களில் இரண்டு ஆசிரியர்கள் விரிவுரை நடாத்தினார்கள். அவர்களில் ஒருவர் கலாநிதி S. A. யோசப் அவர்கள். மற்ற வர் M.W.N. றே என்பவர். இவர்களிரு வரும் கிறிஸ்தவர்கள். இவர்களைப்பற்றி பிற்காலத்திலே அடிகளார் நன்றியறித லோடு நினைவுகூருகிறார். 1914 ஆம் g,657G Galafaig, St. Michael's Annual என்ற சஞ்சிகையிலே தான் எழுதிய

Page 162
26 கிறிஸ்தவர்களு
Our Infant Department 67 sirpal Geotr யில் தனது ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியர்களாயிருந்த மேற்கூறிய ஆசிரி யரின் முன்மாதிரிகையையே தான் பின் பற்றுவதாகக் கூறுகிறார்,
சுவாமிகள் எழுதிய கட்டுரைகலை எல்லாம் தொகுத்து சிறுசிறு நூல்களாக வெளிக்கொணர்ந்தவர் திரு.அருள் செல்வ நாயகம் அவர்கள். அக்காலத்தில் இதை அவர் செய்திருக்காவிடில், சுவாமியவர் களின் கட்டுரைகள் அழிந்துபோயிருக்கும். இப்பணியைச் செய்த திரு. அருள் செல்வ நாயசம் அவர்களும் ஒரு கிறிஸ்தவர். யாழ் புனித சம்பத்தரிசியார் கல்லூரி யில் விஞ்ஞான பாடம் கற்பிக்க, சுவாமி அவர்களை உற்சாகப்படுத்தி, அவர் அப் பதவியைப் பெற்றுக்கொள்ள உறுதுணை யாக இருந்தவர் திரு. ஞானப்பிரகாசம் அவர்கள். இவர் ஒரு பிரபல சட்டத் தரணி; அடிகளாரின் நண்பர். இவரும் ஒரு கிறிஸ்தவர்.
'மன்னுயிர் சேவையே மஹாதேவன் பூசை” என்னும் தத்துவத்தை வாழ்க்கை யில் கடைப்பிடித்தவர் சுவாமி விபுலா நந்தர் அடிகள். இதே கருத்தைப் புனித அருளப்பர் எழுதிய முதல் திருமுகத்தில் வலியுறுத்துகிறார். "நான் கடவுளுக்கு அன்பு செய்கிறேன்" என்று சொல்லிக் கொண்டு ஒருவன் தன் சகோதரனை வெறுத்தால், அவன் பொய்யன். ஏனெ னில், கண்ணால் கண்ட சகோதரனுக்கு அன்பு செய்யாதவன், தான் கண்டிராத கடவுளுக்கு அன்பு செய்ய இயலாது. கடவுளுக்கு அன்பு செய்பவன் தன் சகோ தரனுக்கும் அன்பு செய்யவேண்டும்.' (1 அரு. 4:20, 21) எங்கள் அன்பு செங் குத்தாகவும், சமாந்தரமாகவும் அமைய வேண்டும்.
நாடுகளும், அரசுகளும் பல்வேறு கொடிகளைக் கொண்டிருந்தபோதிலும், எல்லாரும் ஒரே கொடியின்கீழ் ஒன்று படும் ஒரு காலம்வரும் என்ற கருத்தை 'பிரபுத்தபாரத பொன் விழா' சஞ்சி க்ையில் சுவாமி விபுலாநந்தர் எடுத்துக் கூறுகின்றார். ‘ஒருநாள் வரும் உல

க்கும் சுவாமி விபுலாநந்தருக்குமிடையில் - - -
கில் ஒரே ஆயனும் ஒரே மந்தையுமிருக் கும்’ என்று கிறிஸ்தவர்கள் அறிக்கையிடு Spit is air. “The gift of tongues - An Essay on the Study of Languages' என்ற கட்டுரையில் சுவாமி விபுலாநந்த அடிகள் கூறும் கருத்தை நோக்கும்போது, அடிகளார் கிறிஸ்தவத் திருநூலை அதா வது வேதாகம்த்தை நன்கு அறிந்திருந் தார் என்று எண்ணமுடிகிறது.
இயேசுவின் அப்போஸ்தலர்கள் அறி வாற்றல் அற்றவர்கள்; பண்பற்றவர் கள் என்பது வெள்ளிடைமலை. ஆனால் கிறிஸ்துவின் நற்செய்தியை, உலகின் எத் திசைக்கும் பரப்பும் அலுவலைக் கிறிஸ்து இவர்களிடம் ஒப்படைத்தார். இவ் அலு வலைச் சிறப்பாகச் செய்ய அறிவு” ஞானம், திடம்போன்ற நற்பண்புகள் பரிசுத்த ஆவியின் கொடையினால் இவர் களுக்கு அருளப்பட்டது என்று வேதாக மத்தை ஆதாரம் காட்டி சுவாமி கூறு கிறார்கள். பெந்தெகொஸ்தே விழா வன்று, ஆவியின் கொடைகளுடன் பரி சுத்தஆவி, அக்கிணி நாக்கு உருவில் அப் போஸ்தலர்மீது இறங்கியதை வேதாகமம் எடுத்துக்கூறுகின்றது.
இறைவன் உலகையும், மனிதனையும் படைத்தார். இறைவன் - மனிதன் உறவு இங்கே ஆரம்பிக்கின்றது. முதல் பெற் றோர் பற்றிக் குறிப்பிடுகையில், இவர் கள் இன்பவனத்தில் என்ன மொழி பேசினர் என்று அடிகள் வினவுகிறார். பல்வேறு மொழிகள் தோன்றியதுபற்றி, பலவித அபிப்பிராயங்களைக் கூறமுடி யும். ஆனால் இன்பவனத்தில் ஆதிப் பெற்றோர் பேசிய மொழியே, விண் ணில் தேவதூதர்களும், பாதாளத்தில் கெட்டுப்போன தூதர்களும் பேசியிருக்க வேண்டுமென்று அடிகள் கூறுகிறார்.
விண், மண், கீழ் உலகம் மூன்றிற் கும் தொடர்பிருந்ததாகவும், இவர்களின் நெருங்கிய தொடர்புமூலம் பிறந்தவர் கள் 'தெய்வப் புதல்வர்' என்றழைக் கப்பட்டதாகவும் கூறுகிறார். (வளர்ந்து வந்த மனித இனத்தின் பாவத்தையும், பாவநாட்டத்தையும் அறிந்த இறைவன்,

Page 163
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
பெருவெள்ளத்தினால் அவர்களை அழித் தார்.) ஆனால் நல்வாழ்வு வாழ்ந்த நோவாவும் குடும்பமும் உயிருடன் விடப் பட்டனர். அவர்கள் பல்கிப் பெருகி, உலகை மீண்டும் நிரப்பினர். தலைவர் கள் ஒன்றுசேர்ந்து, மீண்டும் இப்படி ஒரு பெருவெள்ளம் ஏற்பட்டால் மக்களினம் தப்பிப் பிழைக்கவெனவும் இறைவனின் சித்தத்தை எதிர்க்கும் நோக்கமாகவும் பாபேல் கோபுரம் கட்டினர். மூவுலகிற் கும் அதிபதியான இறைவன், இவர் களின் தீய எண்ணத்தை முறியடிக்க, ஒருவரை, மற்றவர் புரிந்துகொள்ளாத படி, பல மொழிகளைப் பேசும்படி கட் டளையிட்டார். எனவே உலகிற்கு ஒரு பொதுமொழி என்பது அர்த்தமில்லாத ஒரு முயற்சி என்று அடிகளார் கூறு 3) prri.
முதலாம் உலக மகா யுத்தத்தை அடுத்து ஜேர்மனிய நாட்டினரிடம் ஒரு புதிய எண்ணம் உருவாகியது. உலகில் சுத்தமான ஒரு இனம் ஜேர்மனியர்கள். சுத்தமான ஒரு மொழி ஜேர்மனிய மொழி. ஆகவே ஒரே ஒரு மொழி, ஒரே ஒரு தேசம். யூதர்களுக்கு ஜேர்மானிய நாட்டில் இடமில்லை. இப்படியான ஒரு சிந்தனை உருவாகியிருந்ததை அடிகள் அறிந்திருந்தார்கள். அத்துடன் சுதந் திரம் கிடைத்த காலத்தில், இந்தியா வில் ஓர் இயக்கம் உருவாகியது. ஹிந்தி மொழி, இந்தியாவுக்குப் பொதுவான ஒரு மொழி என்று அந்த இயக்கம் வலி யுறுத்தியது. இதையும் அடிகள் நன்கு அறிந்திருந்தார்கள். மேற்கூறப்பட்ட git6iTG) gilu Lot6)u” (Aryan Myth) களையும் அடிகளார் ஏற்றுக்கொள்ள வில்லை. மாறாக, பல்லின மொழி பேசும் மக்களின் கல்வி, கலை, கலாச் சாரம்பற்றி அந்தந்த மொழியின்மூலம் கற்று, அறிந்து பேசுவதன்மூலம் சர்வ தேச சமூகத்தை உருவாக்கமுடியும் என் பது சுவாமிகளின் நம்பிக்கை. அடிகளார் பல மொழிக்கொள்கையை ஆதரிக்கிற வராகக் காணப்படுகிறார்.
ஒரு பிள்ளையின் ஆரம்பக் கல்வி மிக முக்கியமானது. பாடசாலைகள்

ir 127
உண்மையான பயிற்சி நிலையங்கள் என் றால் பிள்ளைகள் மிகச் சிறுவர்களாக இருக்கும்போதே, சிறார்களின் பயிற்சி கள் இப்பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று சுவாமி விபுலாநந்த அடிகள் கூறுகிறார்கள். இத்தத் துவத்தை அடிப்படையாகவைத்தே 1914ல் புனித மிக்கேல் கல்லூரியில் சிறுவர் பகுதி ஒன்று gy,Tib. disilull-gi arait of "Our Infant Department" தலைப்பில் வரைந்த கட் டுரையில் அடிகள் குறிப்பிடுகிmார்கள்.
அதே கட்டுரையில் ஒரு பிள்ளை யின் நல்லொழுக்கக் கல்வி (மறைக்கல்வி) மிகச் சிறுவயதிலேயே ஆரம்பிக்கப்படல் வேண்டும். பிஞ்சு உள்ளத்தில் அவர் களின் எதிர்கால வாழ்க்கையை முறை யாகவும், சுலபமாகவும் அமைத்துவிட லாம். இளம் உள்ளத்தில் பதிக்கப்படு வது நிரந்தரமாக அமைந்துவிடும். சிறார் களின் ஆரம்பக்கல்வி மிகக் கவனமாக வும், கண்ணியமாகவும் கையாளப்படல் வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக ஆசா ன் க ஸ், நல்லொழுக்கமுள்ளவர் களாக பிள்ளைகளுக்குக் காட்சியளிக்க வேண்டும். பிள்ளைகளின் ஆரம் பக் கல்வியிலே, மறைக்கல்வி முக்கியமான இடத்தைப்பெறவேண்டும். மறைக்கல்வி அறிவு தீய வாழ்க்கைக்கு ஒரு தடுப்பு மருந்தாக அமைகின்றது என்று அடிகளார் வலியுறுத்துகின்றார்கள். சிறார்களின் கல்வி மறைக்கல்வி பற்றி கிறிஸ்தவர் களும் இத் தத்துவத்தையே வலியுறுத்தி வந்துள்ளார்கள்.
''காணிக்கை செலுத்த வரும் பொழுது, உன் சகோதரனுக்கு உன் மீது மனத்தாங்கல் இருப்பதாக அங்கே நினைவுற்றால், அங்கேயே பீடத்தின் முன் உனது காணிக்கையை வைத்து விட்டு, முதலில்போய் உன் சகோதர னோடு சமாதானம் செய்துகொள். பின் னர் வந்து உன் கா னி க் கையை ச் செலுத்து" (மத், 5:23, 24) என்று திரு நூலில், மத்தேயு எழுதிய நற்செய்தியில் கூறப்பட்டுள்ளது. கா னிக் கை யோ, பலியோ இறைவனுக்கு முக்கியமில்லை.

Page 164
128 கிறிஸ்தவர்களு
ஆனால் அதைச் செலுத்துபவருடைய, உள்ளத் தூய்மையே இறைவனுக்கு அவ சியம். ஆம், தூய உள்ளத்தையே இறை வன் விரும்புகின்றார். நல்லவை யாவும் தூய உள்ளத்திலிருந்தே வெளிவரும்.
வெள்ளை நிற மல்லி வள்ளலடியிணைக்கு வெள்ளைநிறப் பூவும உள்ளக்கமலமடி உத்த
இறைவன் உள்ளக் கமலத்தைததான் பக் வது எவ்வளவு பொருத்தமாக அமைந்திரு
அடிகளாருக்கே
“இசைத்தமிழ் நூலாகிய “யாழ் வில், திருக்கொள்ளம் பூதூர்த் திருக்கே வில் 1947ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5ஆ digis • . . . . . . . . . . . . . . . . அடிகளார் கண்டுணர்த பட்ட முளரியாழ், சுருதி வீணை, பாரிச இசைக்கருவிகள் அனைவரின் பார்வைக்கு க. பொ. சிவானந்தம்பிள்ளை அவர்கள் வராளி, மாயாமாளவகெளளை, கானமூ லிய இராகங்களைப் பாரிசாத வீணையி துக் காட்டினார். பின்னர் சுருதி வீலை படும் 7 பெரும் பாலைகளைக் கிரக அடிகளார் துறவொழுக்கத்தை தமிழ்மொழிக்குச் சிறந்த பணிகள் புரிந் யாழினை மீண்டும் தமிழகத்துக்கு வழ உரியதாகும்.'
- சங்கீத வித்துவான்
M.A., (தென்னச

கும் சுவாமி விபுலாநந்தருக்குமிடையில்.
திருநூலில் கூறப்பட்ட கருத்தை சுவாமி விபுலாநந்தர் அடிகளும் வலி யுறுத்தியிருந்ததை அவருடைய கல்லறை யில் பொறிக்கப்பட்டிருக்கும் வாச~ம் எடுத்துரைக்கின்றது:
கையோ வேறெந்த மாமலரோ பாய்த்த மலரெதுவோ? ல்ல வேறெந்த மலருமல்ல
மனார் வேண்டுவது.
தர்களிடமிருந்து விரும்புகிறார் என்று கூறு }க்கிறது!
அந்தப் பெருமை
நூல்" கரந்தைத் தமிழ்ச் சங்கத்து ஆதர ாயிலில் ஆளுடைப் பிள்ளையார் முன்றி பூம் 6ஆம் நாட்களில் இனிது அரங்கேறி திய கணக்கின்படி புதிதாய் அமைக்கப் ாத வீணை, சதுர்தண்டி வீண்ை ஆகிய ம் வைக்கப்பட்டன. வீணை வித்வான் சங்கராபரணம், அரிகாம்போதி, பந்து ர்த்தி, காயகப்பிரியா, தவளாம்பரி முத லும், சதுர்தண்டி வீணையிலும் இசைத் ாயில் பண்டைத் தமிழிசையில் காணப் சரம் மாற்றி இசைத்துக் காட்டினார். மேற்கொண்டிருந்தும் தாய்மொழியாம் தார். பண்டைத் தமிழர் கண்டுணர்ந்த கிய பெருமை அடிகளாருக்கு மட்டுமே
டாக்டர். பி. டி. செல்லத்துரை, சே.ச. }.T., Dip. Music, D.Lit.
இசையியல், பக்கம் 399-400,

Page 165
இசைத்தமிழ் வளங் அருட்டிரு விபுலாந
டாக்டர் (
இசைப் ே தலைவர்,
தஞ்சாவூரி
இயல்வளங் காணேம் இசைவளங்
துயரொழிந் துவப்பா ராகவித் தே மயர்வறத் தெளிந்தீ ராயிரம் யாண்ட துயர் தவிர்த் துவந்தான் எனத் தமிழ
தமிழின் இயல் வளம், இசை வள தையும் உலகோர்க்கு எடுத்து இயம்பிய த தொண்டினை இவ்வாறு பாராட்டி மகிழ்ந் திரு. க. வெள்ளைவாரணனார்.
பழந்தமிழருடைய கலை வளம், நி களைத் தமிழரே உணர்ந்திராத ஒர் இழி நந்த அடிகளாரின் அருள் உள்ளத்தின் ே தாம் 10 ஆண்டுகளாக மேற்கொண்ட டுணர்ந்த பழந்தமிழ் இசைபற்றிய முடிவுக் யுள்ளார்.
இந்நூல், சிலப்பதிகாரத்தில் அரங் ஆசிரியன் அமைதி கூறும் இருபத்தைந்து அ அமைந்துள்ளதெனினும், பழந் தமிழிசை ஒப்புயர்வற்ற ஆராய்ச்சி நூலாகத் திகழ்கி
பழந்தமிழிசை மரபு கூறும் யாழ் நூ
தமிழ்மொழி இரண்டாயிரம் ஆண்டு புடன் இலக்கியத்திலும் பேச்சு வழக்கிலும் இசையும் குன்றாத பொலிவுடன் அழியா ம விளங்கிவருகின்றது. ஒலியியல் அடிப்படை பாக உள்ளதோ அதேபோன்று இசையின் அசையா மரபாகப் பிழையா மரபாக (') {
இதனை விளக்கு முகமாக “யாழ்று அமைக்கப்பட்டுள்ளது:
(அ) பாயிரவியல் : இவ்வியலில் ஏ
முறையும், அவற்றின் ஓசைகளும் அவற்றி களும் கூறப்பட்டுள்ளன. பழந்தமிழிசையை

கண்ட ந்த அடிகளார்
நானாம்பிகை குலேந்திரன்
B.A. (Hons.), a M.A., Ph.D. பராசிரியர்,
இசைத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், - 6 13 005,
கேளேம் என்றுமுன் இரங்கிய தமிழர் ான்றல் துறவற நெறிதலை நின்றே -ாய் மறைந்தொழி யாழ்த்திறங் கண்டென் ன்னை தொல்லெழில் பெற்றுள முவந்தாள்
ம், நாடக வளம் எனும் முத்தமிழ் வளத் தவத்திரு விபுலாநந்த அடிகளாரின் பெருந் தவர் அடிகளாரின் மாணவருள் ஒருவரான
5ாகரிகச் சிறப்பு ஆகியவற்றின் மேன்மை நிலையை எண்ணி மனம் நொந்த விபுலா வெளிப்பாடே யாழ்நூலாகும். இந்நூலில் ஆராய்ச்சியினால் மிக நுட்பமாகக் கண் களை அழகுறக் கோவைப்படுத்தி இயற்றி
கேற்று காதையில் சொல்லப்பட்ட யாழ் டிகளுக்கு இயைந்த ஒரு விளக்கவுரையாக தொடர்பான பல துறைகளுக்குரிய ஒர் ன்றது.
ið
கெளுக்கு மேலும் இன்னும் அழியாச் சிறப் விளங்கிவருகின்றது. இதேபோலத் தமிழ் ரபாகப் பல்லாயிரம் ஆண்டுக்ள் தொடர்ந்து பில் எவ்வாறு தமிழ்மொழி மயங்கா மர இலக்கண அடிப்படையிலே தமிழிசையும் இன்றளவும் விளங்கிவருகின்றது.
நூல் ஏழு இயல்களாகப் பின்வருமாறு
ழிசை நரம்புகளின் தமிழ்ப் பெயர்களும், ற்குப் பிற்காலத்தோர் வழங்கிய பெயர் பப் ‘பண்’ என்று அழைக்கப்பெற்ற் பெயர்க்

Page 166
30
காரணம் பாடும் இசைக்கும் உள்ளத்து தொடர்பு, பழந்தமிழர் தெய்வத்தை மு5 பாடல் ஆகிய இசைப் பாடல்களின் சி. பற்றிய செய்திகள், அவர்களது குரலிசை கருவியின் தெய்வ நலம் ஆகிய பற்பல ெ
இவை தொடர்பான செய்திகள் தமிழ் இலக்கண நூற் சான்றுகளோடு, வ ஒப்பிட்டு நோக்கி விளக்கப்பட்டிருப்பது 8
(ஆ) யாழுறுப்பியல் : இவ்வியலில் மகர யாழ், சீறியாழ், செங்கோட்டியாழ், வகைகளும் அவற்றின் உறுப்புக்களும் வில்
(இ) இசை நரம்பியல் : பழந்தமிழ் முறை , நரம்பின் முதலிசையைச் சார்ந்து களின் சிற்றெற்லை மற்றும் பேரெல்லை, னிரு வீட்டிலும் இசை நரம்புகள் நிற்கு பட்டுள்ளன.
(ஈ) பாலைத்திரிபியல் : பழந்தமிழ் விளக்கப்பட்டு, ஏழ் பெரும்பாலைகளை மூன்று கிரமங்களிலும் பாலைகளைக் கரு திகள் இவ்வியலில் கூறப்பட்டுள்ளன. சே விளக்கியிருப்பது இவ்வியலின் தனிச் சிற
(உ) பண்ணியல் : பழந்தமிழர் ப பெற்றன. சூடாமணி நிகண்டு, பிங்கலந் தமிழ் இலக்கண நூல்களின் துணைகொ கம் இவ்வியலில் தரப்படுகின்றது. பண் ( அவ்வவற்றின் எண் இடங்கள் ஆகியவை சியர் குரவையில் காணும் முல்லைப் பண் பண்ணும் இவ்வியலில் விளக்கப்பட்டுள்ளன மரபிற்கும் இடையே அமைந்த தொடர்ட தக்கது.
(ஊ) தேவாரவியல் : பண்களின் களார் தேவாரப் பண்ணிசைகளைத் துை வழிவழிப் பாடப்பெற்று வரும் 23 பண் இராக முறைகளைக்கொண்டு தேவாரப் முயன்றுள்ளார் அடிகளார். தேவாரக் கட் தரப்பட்டுள்ளது. சாரங்க தேவர் இயற்ற இசை இலக்கண நூலில் கண்ட சில தேவ யும் இவ்வியலில் கூறியிருப்பது குறிப்பிட
(எ) ஒழிபியல் : பழந் தமிழர் கண் கள் மற்றும் பல்லவக் கிரந்த மொழியில் கூறும் பழந்தமிழிசை மரபு முதலான ெ

இசைத்தமிழ் வளங் கண்ட அருட்டிரு.
உயர்வுகளுக்கும் மெய்ப்பாடுகளுக்கும் உள்ள ன்னிலைப்படுத்திப் பாடிய தேவபாணி, பரி றப்புக்கள், இவற்றைப் பாடிய பாணர்கள்
வளம், மீட்டிய கருவியிசை வளம், யாழ்க் சய்திகள் இவ்வியலில் விளக்கப்பட்டுள்ளன.
பழந்தமிழ் இலக்கியம் மற்றும் இசைத் படமொழி இசை இலக்கண நூற்றரவுகளை Pறப்பாகும்.
பழந்தமிழர் பயின்ற வில் யாழ், பேரியாழ், சகோடயாழ் முதலான நரம்பிசைக் கருவி ாக்கப்பட்டுள்ளன.
ழர் கண்டறிந்த ஏழு இசைகளின் பிறப்பு தோன்றும் வழி இசைகள் இசை நரம்பு இசை நரம்புகளின் ஏழு தானங்கள், பன் ம்முறை ஆகியவை இவ்வியலில் விளக்கப்
மிசை மரபில் பாலை என்னும் சொல்வழக்கு மூன்று கிரமங்களினும் நிறுத்தும் வகையும், வியிலே தோற்றுவித்தலும் முதலான செய் காட யாழ்க்கருவிக்கு இசைகூட்டும் வகை ப்பாகும்.
Tடிய இசைகள் பண்கள் என்று அழைக்கப் தை, சேந்தன் திவாகரம் முதலான இசைத் ண்டு நூற்றுமூன்று பண்கள் பற்றிய விளக் பெயர்கள், நூற்றுமூன்று பண் வரிசையில் கூறப்பட்டுள்ளன. சிலப்பதிகாரத்தின் ஆய்ச் ாணும் வேனிற் காதையில் காணும் மருதப் ா. பழந் தமிழிசை மரபிற்கும் வடநாட்டிசை இவ்வியலில் விளக்கியிருப்பது குறிப்பிடத்
இசை அமைதிகளை விளக்கமுயன்ற அடி 1ணக்கொள்கிறார். ஓதுவார் மூர்த்திகளால் ாணிசைகளுக்கு நேரான கருநாடக இசை
பண்களுக்கு இசை இலக்கணம் வரைய டளை யாப்பமைதி இவ்வியலில் அழகாகத் றிய சங்கீத ரத்னாகரம் என்னும் வடமொழி பாரப் பண்களுக்கு விளக்கமும் இசை அமைதி த்தக்கது.
ட் இசைக்கணிதம், சுருதிகள், தாள அமைதி எழுதப்பெற்ற குடுமியாமலைக் கல்வெட்டுக் Fய்திகள் இவ்வியலில் இடம்பெறுகின்றன.

Page 167
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
யாழ் நூலாரின் ஆராய்ச்சித் திறன்
பல ஆயிரம் ஆண்டுகளாக மறை மக்கள் மீட்டும் பெறும் வகையில் எழுத திறன் கொண்ட ஒரு நூலாகும். இந்நூ கைக்கொண்ட முறையினைப்பற்றி அடிக வாறு கூறியிருப்பது மனங்கொளத்தக்கது.
‘மனத்தின் எண்ணி மாசறத் தெரி தல் வேண்டும்” என ஆசிரியர் ெ சிக்கு வழிகாட்டியாயமைந்து நின்)
இக்கூற்றினை நிலைநிறுதது முகம! பாட்டினுள் நான்கு பாட்டுகளில் தனித்தன் தில் காணப்படாத சிறப்பியல்பு மற்றோரி என ஒர் எடுத்துக்காட்டை அடிகளார் கூ, திறனை உணர்த்துகிறத"
அந்நாள் செந்தமிழ்ச் செல்வர்களா பிள்ளை, மகாமகோபாத்தியாய சாமிநால கார், பல்கலைப் புலவர் கா. சுப்பிரமணி ஆராய்ச்சித் திறனை அவ்வப்போது மெச்8 யாழ்நூல் வெளியீட்டினை இவர்கள் ஆர் னும் செய்தியை அடிகளாரே தமது நூல் பது கண்டு இன்புறற்பாலது.
அடிகளார் அடிச்சுவட்டில் ஆராய்ச்சிக
1947ஆம் ஆண்டு யாழ்நூல் கரந்ை யிடப்பெற்றது. இந்நாள் முதல் தமிழிசை கள் தமிழுள்ளங்களில் தோன்றத்தொடங் ழிசைச் சங்கத்தாரால் பண்ணாராய்ச்சி ம
‘தமிழிசை மிகத் தொன்மை வாய் டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வ இன்று சரியாக ஆராயப்படாமல் காம் பண்டிதரும் விபுலாநந்த அ யுள்ளார்கள். பண் ஆராய்ச்சிய காட்டியருளிய தஞ்சை ஆபிரகாம் ! பேராசிரியர் சுவாமி விபுலாநந்த நினைந்து அவர்களுக்கு அஞ்சலி ே
பண் ஆராய்ச்சி மாநாடு தொடங்கு சங்கத் தலைவராக் விளங்கிய டாக்டர் ஆ துரையாடியபோது பேரறிஞர் ம. ப. பெ மொழியாகும்.
கடந்த நாற்பத்திரண்டு ஆண்டுக பண்ணாராய்ச்சி மாநாடு நடைபெற்றுவரு றமிழ்ப் புலவர்கள், மொழி வல்லுநர்கள்

3
ந்து கிடந்த கலைச் செல்வத்தைத் தமிழ் }ப்பட்ட யாழ்நூல் உயர்ந்த ஆராய்ச்சித் ல் ஆராய்ச்சியினைச் செய்வதற்குத் தாம் ளாரே தமது நூலின் முடிவுரையில் இவ்
ந்து கொண்டு இனத்திற் சேர்த்தியுணர்த் தால்காப்பியனார் கூறியது இவ்வாராய்ச் றது".(2)
ாக யாழ்க் கருவியின் இலக்கணம் பத்துப் ரியே உரைக்கப்பட்டுள்ளதென்றும் ஒரிடத் டத்தில் கூறியவற்றால் தெளிவுபடுகின்றது றியிருப்பது அவரது உயர்ந்த ஆராய்ச்சித்
க விளங்கிய தமிழ்வேள் உமாமகேசுவரம் தையர், மகாவித்வான் ரா. இராகவையங் ணியபிள்ளை முதலானோர் அடிகளாரின் Pயும் பாராட்டியும் மகிழ்ந்திருக்கிறார்கள். வத்தோடு எதிர்நோக்கியிருந்தார்கள் என்
ஒழிபியலிலுள்ள முடிவுரையில் கூறியிருப்
6
தைத் தமிழ்ச் சங்கத்தார் சார்பில் வெசி யின் பழம்பெரும் வளம் குறித்த சிந்தனை கின. 1949ஆம் ஆண்டு சென்னை தமி ாநாடு சிறப்புறத் தொடங்கப்பெற்றது.
ந்தது. இந்நாட்டில்தான் பண்கள் இரண் ளம்பெற்றிருக்கின்றன. அவையெல்லாம் இருக்கின்றன. இந்தத் துறையிலே ஆபிர டிகளாரும் உழைத்து நமக்கு வழிகாட்டி ன் முன்னோடிகளாக இருந்து நல்ல வழி பண்டிதர் அவர்களையும், யாழ்நூல் கண்ட் 3ர் அவர்களையும் நன்றி உணர்வோடு சலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்'
5வது பற்றி அன்றைய (1949) தமிழிசைச் ர். கே. சண்முகம் செட்டியாருடன் கலந் ரியசாமித் தூரன் கூறிய இக்கூற்று மெய்
ாாக ஆண்டுதோறும் மார்கழித் திங்களில் கின்றது. இசைப் பேரறிஞர்கள், இயற் ஒதுவார் மூர்த்திகள் ஆகிய பல்துறைத்

Page 168
32
தமிழ் அறிஞர்கள் இப்பண்ணாராய்ச்சிக் க தொடர்பான பல அரிய கருத்துக்களைத் கின்றனர். கருநாடக இசையின் இராக ( தான் மூலம் என்னும் கருத்து இவ்வாரா படுத்தப்பட்டுள்ளது. இதனால் பண்ணி, தேவாரம், திவ்வியப்பிரபந்தம், திருவிசை தமிழ்ப் பாடல்களின் பழமைமிகு இசை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின் இசை உருப்படிகளின் பழம்பெரும் இயலின் ஆராயப்பட்டுவருகின்றன்.
1981ஆம் ஆண்டு செப்டம்பர் 15 உலகமெலாம் பரவச்செய்யும் வகை"யில் தோற்றுவிக்கப்பெற்றது. தமிழ்க் குறிக்.ே கழக இசைத்துறையில் தமிழிசை ஆராய்! மையுற நடைபெற்றுவருகின்றன.
அடிகளார்க்கு நன்றி
இசைக்கலை என்பது பலர் கருதுவ கப்பட்டதொன்றல்ல. அது நாளுக்கு ந பட்ட கலைச்செல்வமாகும். இந்த வகை தியதில் தமிழர்க்குரிய பங்கும் பெருமையு காலகட்டத்தில், தமிழர் கலைநுட்பப் ெ தார்க்கு அளிக்கும் செயற்றிறம் மிக்கவர அடிகளார். ஒருமுறை இழந்த பெருநிதிய டிரு அடிகளார் காட்டிய வழியில் நன்றிச் கடமையாகும்.
பார்வை
சிலப்பதிகாரம் : அரங்கேற்றுகாதை 3 2. யாழ்நூல் : ஒழிபியல், கரந்தைத் தமி
பண் ஆராய்ச்சியும் அதன் முடிவுகளில சங்கம், ராஜா அண்ணாமலை மன்ற
சிந்தனை
அன்பிற்குப் பிறப்பிடமும் அறிவி றவருடைய அவதார தினத்தை நாம் பெரியாருடைய ஞானத்தையும் ஆனந்:

இசைத்தமிழ் வளங் கண்ட அருட்டிரு.
கூட்டங்களில் கலந்துகொண்டு இசைத்தமிழ்
தக்க ஆதாரங்களோடு தெளிவுபடுத்திவரு முறைக்குத் தமிழர் கண்ட பண் இசைகள் ய்ச்சி மகாநாடுகளில் ஆணித்தரமாக வலுப் சையின் தொன்மை நிலைநிறுத்தப்பட்டுத் ப்பா, திருப்பல்லாண்டு முதலான தெய்வத் Fகள் மீட்டெடுத்துப் பாதுகாக்கும் அரிய றன. பழந் தமிழிசை வழிவந்த கருநாடக சைச் சிறப்புகள் இத்தமிழிசை மாநாடுகளில்
ஆம் நாளன்று “தேமதுரத் தமிழோசை தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்று காள் காத்துச் செயற்படும் இப்பல்கலைக் ச்சிகள் கடந்த பத்து ஆண்டுகளாகச் செம்
துபோல் ஒருகாலத்துத் திடீரெனப் படைக் ாள் சிறுகச் சிறுகப் பண்படுத்தி வளர்க்கப் யில் இசைக்கலையை வளர்த்து வளம்படுத் ம் மறந்தும், மறைக்கப்பட்டும் போன ஒரு பருமைகளை மீண்டும் உருவாக்கி உலகத் rாக விளங்கியவர் அருட்டிரு விபுலாநந்த த்தை மீண்டும் இழக்காத வகையில் அருட் கடனோடு முன்னோக்கிச் செல்வது எமது
நூல்கள்
6வது அடி, வேனிற்காகை 31வது அடி. ழ்ச் சங்கம், தஞ்சாவூர், 1974, பக்கம் 396,
தொகுப்பும் : முன்னுரை, தமிழ் இசைச் ம், சென்னை, 1974.
மொழிகள்
ற்குச் சிறப்பிடமுமான ஈசனிடம் சென்
கொண்டாடுவதால், நம் மனமும் அப் தத்தையும் அடைய முயலுகிறது.
- சுவாமி விபுலாநந்தர்.

Page 169
பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்த்தவ
1959ம் ஆண்டு நான் தமிழ் நாட் டிலே வேடிக்கைச் சித்திரம் பயின்று கொண்டிருந்தேன். மட்டக்களப்பைச் சேர்ந்த திரு. இரா. பத்மநாதன் அவர் களும் தமிழகத்தில் சினிமா நிறுவனம் ஒன்றிலே கடமையாற்றிவந்தார். நாங் கள் இருவரும் சென்னை - தேனாம்பேட் டையில் ஒரு வீட்டில் தங்கியிருந்தோம்.
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நாங் கள் இருவரும் அறிஞர்கள், கலைஞர்கள், கலையுலகப் பிரமுகர்கள் ஆகியோரைச் சந்தித்து உரையாடி மகிழ்வதைப் பொழுது போக்காகக்கொண்டிருந்தோம்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை பிர பல கலைஞர் ஒளவை டி. கே. சண்முகம் அவர்களுடைய இல்லத்துக்குச் சென்று, நாடகக்கலைபற்றி உரையாடிக்கொண் ருந்தோம். அப்போது மோட்டார்க்கார் ஒன்று வந்து திரு. சண்முகம் அவர்களு டைய வாயிலிலே நின்றது. திரு. சண்முகம் அவர்கள் குதித்தெழுந்து, இரு கரங்களையும் தலைக்குமேலே கூப்பியபடி வாயிலை நோக்கி ஓடினார்.
நாங்கள் மெதுவாக எழுந்து எட்டிப் பார்த்தோம். பிரபல அறிஞர் மு. வரதராஜன் அவர்கள் மலர்ந்த முகத் துடன் காரிலிருந்து இறங்கிக்கொண்டிருந் தார். கலைஞர் சண்முகம் அவர்கள் அறிஞர் வரதராஜனாரை அன்புடன் வர வேற்று உள்ளே அழைத் துவந்தார். நாங் களும் அன்னாருக்கு பணிவாக வணக்கத் தைத் தெரிவித்துக்கொண்டோம்.
--9)

- மாஸ்டர் சிவலிங்கம்.
*" இவர்கள் இருவரும் இலங்கையைச் சேர்ந்த அன்பர்கள். தமிழகத்தில் தங்கி யுள்ளனர்." என்று எங்களை வரதராஜ னாருக்கு அறிமுகம்செய்து வைத்தார் திரு. சண்முகம் அவர்கள். ' அடடே! அப்படியா? " என்று கேட்டபடி வணக் கம் தெரிவித்துவிட்டு அமர்ந்துகொண் டார் மு. வ.
'' இந்த அன்பர்கள் இலங்கையிலே மட்டக்களப்பைச் சேர்ந்த வர்கள்.' என்று கூறத் தொடங்கினார் திரு. சண்முகம். ‘மட்டக்களப்பு’ என்ற சொல் லைக்கேட்டதும் துள்ளி எழுந்தார் வரதராஜனார்,
என்ன மட்டக்களப்பா.! வித் தகன் விபுலாநந்ந அடிகளார் அவதரித்த புண்ணிய பூமியைச் சேர்ந்த அன்பர்களா இவர்கள்...? " என்று உணர்ச்சி ததும் பக்கூறியபடி, எங்கள் இருவரையும் அன் போடு அணைத்துக்கொண்டார் மு. வ. அவருடைய கண்கள் ஆனந்தக் கண்ணிர் சொரிந்துகொண்டிருந்தன.
விபுலானந்த அடிகளாருக்கு, தமிழ கத்திலே பேரறிஞர்கள் மத்தியிலேயுள்ள மதிப்பை நினைந்து பெரு மகிழ்ச்சி அடைந்தோம். அடிகளார் அவதரித்த மட்டக்களப்பில் பிறந்ததால் நாங்களும் பாக்கியசாலிகளானோம். பேரறிஞர் வரதராஜனார் அன்போடு அணைக்கும் பாக்கியம் பெற்றோம்.
தான் பிறந்த மட்டக்களப்புக்கு கடல் கடந்த நாட்டிலே பெருமை தேடித்தந்த
விபுலாநந்த அடிகளாரின் மகிமையை எண்ணி எண்ணி உள்ளம் பூரித்தோம்.
3

Page 170
சுவாமி விபுலாநந்
பாரதியார்
G
ॐ'
தமிழ் மொழிக்குப் புத்தெழுச்சி, முதலானவற்றை வழங்கிய மகாகவி பார் போற்றியவர்.
இந்தப் பேருண்மையைத்தான் சுவ புதுமையிற் பூத்துக் குலுங்கும் தரு மகா றத்திலே சுட்டிக் காட்டுவாராம்.
தமிழக வரலாற்றின் தொன்மைச்
யறுத்து எழுதப்பட்ட ஆங்கில நூல், " என்பதாகும். இது 1904 இல் வெளி "தி மெட்றாஸ் றிவ்யூ" என்னும் இதழில் இதை எழுதியவர் இலங்கைத் தமிழறிஞர 1906). இந்நூல் காரணமாகத் தமிழ்ப் ே பிட வந்த பாரதியார், ‘1800 வருஷங் றொடரை ஆண்டுள்ளார் எனக் கூறலாட நில் ‘வீரத்தாய்மார்கள்’ என்னுந் தை தான் முன் கூறப்பட்டது.
அறிஞர் கனகசபைப்பிள்ளை தனது நாடும் இணைந்ததால் உண்டான புது சாதிமத வேறுபாடுகளைக் களைந்து. அ புத்தம் புதிய வாழ்வுக்கு வேண்டிய் வளப் ஆவேச உணர்ச்சி வகையிலல்லாது செய காட்டுவார்களாக” என்றும் வலியுறுத்தின யாரும் சுவாமி விபுலாநந்தரும் செய்து க
பாரதி புகழ் பரப்பிய முன்னோடி
1922 முதல் 1924 வரையில் சென் விட்டு 1925இல் இலங்கை திரும்பினார் 4 புலவர் மு. நா. கந்தசாமிக் கவிராயர், சண்முகனார் ஆகியோர் “வந்தே மாத இவை மதுரை 'விவேக பானு' என்னு வெளிவந்தன. தமிழ்ப் புலவர்கள் தேசி தொடங்கியதை ‘ஓர் முக்கியமான அறிகு யறிதலை வெளியிட்டார்.(2) கல்வித் தா “ ‘பூமித் தாய்க்குத் தொண்டு’ புரிய வந் தமிழ்ப் புலமையிலே “ஸ்வதேச பக்தி' எ

தர் நோக்கில்
ப. சு. மணி,
ழுத்தாளர் - பாரதி ஆய்வாளர், சென்னை.
புதிய நடை, புதிய வழி, புதிய நோக்கு ாதியார், தமிழ்ப் புலவர் மரபை ஏற்றிப்
ாமி விபுலாநந்தர், ‘பழமையில் வேரூன்றிப் கவி பாரதி” என்று தமது இலக்கியச் சுற்
சிறப்பை முதன்முதலில் ஒருவாறு வரை 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்' வந்தது. ஆனால் கட்டுரைத் தொடராக 1895 முதல் 1801 வரையில் வெளிவந்தது. "ான திரு. வி. கனகசபைப்பிள்ளை (1855பெருங்குடியின் சீர்மிகு தொன்மையைக் குறிப் பகளுக்கு முன்பாகவே' என்னுஞ் சொற் ம். 1807இல் ‘இந்தியா' வார இதழொன் லயங்கத்தில் ஆளப்பெற்ற சொற்றொடர்
நூலின் இறுதியில், “மேலை நாடும் கீழை நாகரிகத்தைப் பின்பற்றி பேராசையின்றி அறிவியலில் (Science) துறையை சீராக்கி. ம் பெருக்கும் நல்ல கருத்துக்களை. வெறும் ல் துறையில் புகுத்தி நாடு வாழ நல்வழி ார். இவர் அவாவியதை மகாகவி பாரதி ாட்டினர்.
னையில் இராமகிருஷ்ண மடத்தில் இருந்து சுவாமி விபுலாநந்தர். பரம்பரைத் தமிழ்ப் மகா வித்துவான் சோழவந்தான் அரசன் ர மந்திரச் செய்யுள்கள்' இயற்றினர். ம் இலக்கிய இதழில் நவம்பர் 1906இல் ய நோச்குடன் செய்யுள்கள் இ ய ந் ற த் றி” எனக் குறிப்பிட்டு இறைவனுக்கு நன்றி ாய்க்கு மட்டுமே ' தொண்டு புரிந்தோர், ததை உளமார வரவேற்றார் பாரதியார். என்னும் ‘புது நெருப்பு” கனன்று ஒளிர

Page 171
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ப
வேண்டும் என பாரதியார் விரும்பியதை புலவர் மு. இராகவையங்காருக்கு எழுதிய
மகாகவியின் இந்த எதிர்பார்ப்புடன் கிருஷ்ண இயக்கத்தின் வழியாகவும் மகா நந்தர் முதன்மைச் சிறப்பைப் பெற்றார். மேடைகளிற் பாரதியைப் பற்றிப் பேசிய னும் முதற் சிறப்புக்குரியவரானார்.(3)
சுவாமி விபுலாநந்தரின் வாழ்க்கை 6 என்னுந் தனித் தலைப்பில் கூறப்பெற்றுவி அன்பர் மட்டுமல்லர் பாரதி அன்பருங் புத்துணர்ச்சி பூத்துவிடும். அவர்தாம் தமி ழகத்தை தட்டி எழுப்பிய வீரன்’ என்.ெ
1925 - இல்
பிரிட்டன் ஏகாதிபத்திய எதிர்ப்புப் ே வானைச் சுழற்றிய மகாகவியை சுவாமி (
வும் இராமகிருஷ்ணர் இயக்கத் துறவி தொடங்கிவிட்டார்
1925-இல் மாணவர்களை - திருகே பாரதியார் பாடல்களைப் படிக்குமாறு சு?
1925 ஏப்ரல் 28-இல் கீரிமலையில் தரங்கில் சுவாமி விபுலாநந்தர், 'தேசிய பில் உரையாற்றினார் - தேசிய இலக்கியடே தொடங்கியதல்லவா? ஆகவே, அன்று மக யும் அறிமுகப்படுத்தினார், சுவாமி விபுலா களில் நிகழ்த்திய சமய, இலக்கியச் சொற் தால் மகா கவியின் வரலாற்றுப் பாத்திர பேற்படும்.
1926 -இல்
புறச்சான்றாக இல்லாமல் அகச்சால் மிகு செந்தமிழ் நடையிலேயே மகாகவியின் கிடைக்கின்றது.
கொழும்பு விவேகானந்த சபையின் என்னும் இதழில் 1926 - ம் ஆண்டு ஆவன லும் கட்டுரை வெளிவந்தது. இந்தக் கட்டு கூறவந்த சுவாமி விபுலாநந்தர், மகாகவி ப யுள்ளார். இந்து மதம்பற்றி கூறும் தத் பலர் இருக்க சுவாமி விபுலாநந்தர் மகா கூர்ந்து உற்றுநோக்கத்தக்கது.
மகாகவியின் பெருமையை, பொதும வ. வே. சு. ஐயர் வருந்தியதுண்டு. "ஆழ்5

13S
அவர் அக்டோபர் 18, 1907இல் பெரும்
கடிதத்தில் அறிகின்றோம்.
ா அவர் மிகவும் ஈடுபாடு கொண்ட இராம வியின் புகழ் பரப்பியதில் சுவாமி விபுலா
“யாழ்ப்பாணத்தில் முதன்முதற் பொது கல்விமான் சுவாமி லிபுலாநந்தரே' என்
பரலாற்று நூலொன்றில் “பாரதி அன்பர்’ 1ள ஒரு செய்தி வருமாறு: “அடிகள் தேச கூட. பாரதியென்றால் அடிகளுக்கு ஒரு ழன்; வீரத்தமிழன் தேசியக்கவிஞன், தமி றல்லாம் வீர முழக்கம் செய்வார்?"
பாராட்டக்களத்தின் உள்ளே நின்று கவிதை விபுலானந்தர் 1925 முதற்கொண்டே அது என்னும் நிலையிலும், ஏற்றிப்போற்றத்
ாணமலை இந்துக் கல்லூரி மாணவர்களை - வாமி விபுலாநந்தர் தூண்டினார்.
நடைபெற்ற மாணவர் மாநாட்டுக் கருத் இலக்கிய மறுமலர்ச்சி' என்னும் தலைப் ம, தமிழில், மகாகவி பாரதியிடமிருந்தே ா கவியையும் அவருடைய கவிதைகளை நந்தர். )ே இதே ஆண்டில் அவர் பல ஊர் )பொழிவுகள் பற்றிய விபரங்கள் கிடைத் த்தை மேலும் அறிந்துகொள்ள வாய்ப்
ாறாகவே சுவாமி விபுலாநந்தரின் ஏற்றம் ா புகழ் பரப்பும் முதற்சான்று 1926 -இல்
மாத வெளியீடாகவந்த 'விவேகாநந்தன்' ரியில், ஆசிரியர் உள்ளக் கிடக்கை என் ரையில் இந்து மதத்திற்கு வரைவிலக்கணம் ாரதியார் பாடல் ஒன்றில் இருந்து விளக்கி துவ நூல்கள் பல இருக்க, ஞானியர்கள் கவியின் விளக்கத்தை எடுத்தாண்டுள்ளது
க்கள் அறியவில்லையே என வீர விளக்கு பார்களுடைய பிரபந்தங்களைப் பொறுக்கி

Page 172
136
எடுத்துப் புசழ்பெறும் டடி செய்த எம்பெரு எடுத்த க்காட்ட மனிதர்கள் இல்லையே” புதுச்சேரியில் வாழ்ந்த காலத்தில் (1916 மாள் தமது 'பாரதி நினைவுகள்' என்னு ஆழ்வார்களுக்கு, எம்பெருமானார் சுவாமி விபுலாநந்தர் வாய்த்தார். வ, நிறைவுறச் செய்தார். சுவாமி விபுலாநந் திர விற்பன்னர், திக்கெல்லாம் புகழ்ெ "என்னை நன்றாக இறைவன் படைத் மாறே" என்னும் இலட்சிய வாழ்க்கையி கொண்ட சுவாமி விபுலாநந்தர், இந்து ம யின் கருத்தை ஆதாரமாகக் காட்டி விள விபுலாநந்தர் மகாகவி பாரதியை ஆன்மீக
T of
‘தென்னர்ட்டில் ஊற்றெடுத்த அல் முறை என்ற தலைப்பில் விபுலாநந்தர் அவரது அகன்ற பார்வையை அறிந்து கெ மட்டுமன்றி இரவீந்திரநாத்தாகூர் போன் தவர் விபுலாநந்தர், பாரதியாரை மிகவு! முகப்படுத்தியவர்களில் ஒருவர் விபுலாநா எடுத்து  ைரத்ததும், இங்கு நினைவுகூரத்த கக் காட்டிய பாரதியார் பாடல் 1919 - கத்தின் மீதான வாழ்த்துக் கவிதையைச் மானச் சங்கம் 1917 - இல் நிறுவப்பெற்ற மகாகவியின் வாழ்த்துக் சவிதையில் பாடல்களை சுவாமி விபுலாநந்தர் இந் காட்டுகிறார்.
1925 ஆவணி மாத 'விவேகாநந்த என்னும் பகுதியில் சுவாமி விவேகானந் டுரைக்குமிடத்தில் இந்து மதம் பற்றி அறிய தகைய சீவிய சரிதத்தை யாம் ஒரு சி இந்துக்களாகிய யாம் கைக்கொண்டொ வரையறையாகவும் அறிந்துகொள்ளுவது இவ்வாறு கூறிவிட்டு, பிறகு ‘கவிவாண மணிய பாரதியார் இவ்வுண்மையை வற் பாடல்களை எடுத்தாள்கிறார், சுவாமி வி
பாடல்களின் முடிவில் 'இந்துமதத் எனச் சாற்றுகின்றார். (7) அந்தப் பாடல் (1) மண்ணுலகின் மீதினிலே ெ அமரரைப்போல் மடில் திண்ணமுற வாழ்ந்திடலா
உபாயமிங்கு செப்பக் நண்ணியெலாப் பொருளினி செய்கையெலாம் நட திண்ணியநல் லறிவொளியா பரம்பொருளை யகத்

சுவாமி விபுலாநந்தர் நோக்கில் பாரதியார்
மானார்போல் பாரதியாருடைய கவிதையை என வ. வே. சு. ஐயர், பாரதியாருடன் - 1918) வேதனையுற்றதாக யதுகிரி அம் ம் நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
வாய்த்ததுபோல, மகாகவி பாரதியாருக்கு. வே. சு. ஐயர் சுட்டிக்காட்டிய குறையை தர் - பன்மொழிப் புலவர், பல் சமய - சாத் காண்ட இராமகிருஷ்ண இயக்கத் துறவி, நனன்; தன்னை நன்றாகத் தமிழ் செய்யு னர்; இன்னோரன்ன பற்பல சிறப்புகளைக் தம் என்றால் என்ன என்பதற்கு மகாகவி க்கினார். சமய - தத்துவ நோக்கில் சுவாமி பீடத்தில் அமர்த்திய முதல்பெரும் சான்றோ
ாபுப்பெருக்கு வடநாட்டிற் பரவிய வரன் எழுதியிருக்கும் கட்டுரையைப் படிப்போர் ாள் வர். முற்கால, இடைக்கால ஞானிகளை ற ஞானக் கவிஞரையும் அநுபவித்துணர்ந் ம் முற்படப் பாராட்டித் தமிழுலகிற்கு அறி தர். (9) இவ்வாறு கலாநிதி க. கைலாசபதி க்கது. சுவாமி விபுலாநந்தர் மேற்கோளா இல் காரைக்குடி இந்து மதாபிமானச் சங் சார்ந்ததாகும். காரைக்குடி இந்து மதாபி
ல் ஏழு பாடல்கள் உள்ளன - முதல் மூன்று து மதத்தின் வரைவிலக்கணமாக எடுத்துக்
நன்’ இதழில் "ஆசிரியர் உள்ளக்கிடக்கை" தரின் அவதார மகிமையைப்பற்றி விண் வேண்டும். எனக் குறிப்பிடுகிறார். 'இத் றிதாவது அறிந்துகொள்ள வேண்டுமாயின் ழுகும் சமயத்தைப்பற்றித் தெளிவாகவும் முதற்கண் இன்றியமையாததொன்றாகும்.'" நம் உத்தம தேசாபிமானியுமாகிய சுப்பிர புறுத்தி” என நிறுத்தி மகாகவியின் மூன்று விபுலாநந்தர். ந்துக்கோர் வரைவிலக்கணங் கூறுகின்றார்" கள் வருமாறு:
s
பக்காலும் ' வில் லாமல் மதற்குரிய
லு முட்பொருளாய்ச் த்தும் வீறாய்த்
ய்த் திகழுமொரு திற் சேர்த்து,

Page 173
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
(2) செய்கையெலா மதன் மதனினைவு தெ உய்கையுற தாமாகி ந யொளிர்வதென பொய், கயமை, சினட
வீண்விருப்பம், ஐயமெனும் பேயையெ வாளாலே யறு:
(3) எப்போது மானந்தச் வாழ்ந்துயிர்கட் தப்பாதே யிவ்வுலகி
பெற்றிடுவார் ச மெய்ப்பான சாத்திரங் லிவ்வுண்மை வி துப்பான மதத்தினை மெனப்புவியோ
இந்த மூன்று பாடல்களை எடுத்தாண்ட வரைந்து, பாரதியார் கவிதையின் விரி கொண்டார், சுவாமி விபுலாநந்தர்.
‘'இப்பூவுலகத்திலே தேவரைப்போ லாம். இது நிச்சயமான உண்மை. இதற் பீராக. எப்பொருளினும் உட்பொருளாய், கின்ற அளப்பரும் வலிமையாய், அறிவெ ஒன்றுளது. அப்பரம் பொருளை உள்ள நம்வசமிழந்து செய்கையெல்லாம் அதன் செ நம்முளே உண்மைப் பொருளாக விளங் ஞானத்தால் உணர்தல் வேண்டும். அங்ங்கு திலேந்தி, நம்மை ஏழை மக்களாக்கும் ெ மயல், வீண்விருப்பம், புழுக்கம், அச்சம், ! வீழ்த்தி, எஞ்ஞான்றும் ஆனந்தத்தோடு ெ தல் வேண்டும். இத்தகைய தெய்வத்தன்ை குரிய உபாயங்களை நான்கு வேதங்களாலு
ஆற்றல் சான்ற சமயத்தையே இந்து மதெ
தமது கவிதையை, ‘ஓரிரண்டு வரு லோரும் நன்கு பொருள் விளங்கும்படி’ய விபுலாநந்தர் பொழிப்புரை வழங்கினாரென் மகாகவியின் ஆழ்ந்திருக்கும் கவியுளத்தை சாற்றிடவேயாகும்.
‘பாரதி பாடல்' - விபுலாநந்தர் ஆய் இலங்கையில் பாரதிபற்றிய ஆய்வி
கழித்தே 1982 -இல் சுவாமி விபுலாநந்தர்
(1926) கவனித்திருக்கின்றார்கள்.

லர் s
செய்கை நினைவெல்லா நய்வ மேநாம்
மக்குள்ளே
உறுதிகொண்டு ம், சோம்பர், கவலை, மயல், புழுக்கம், அச்சம், பலாம் ஞானமெனும் த்துத் தள்ளி
சுடர் நிலையில்
கினிது செய்வோர் லமரநிலை துர்வே தங்கள் வ்க ளெனுமவற்றா ளங்கக் கூறும் யே ஹிந்து மத * சொல்லு வாரே.
டதுடன், பின்வரும் பொழிப்புரையையும் வுரையாளராகவும் தம்மைப் படைத்துக்
ல மூப்பு நோய் மரணமின்றி வாழ்ந்திருக்க குரிய உபாயத்தைச் சொல்வோங் கேட் எல்லாத் தொழில்களையும் செய்துமுடிக் 1ாளி வடிவமாகத் திகழுகின்ற பரம்பொருள் த்திலிருத்தி, அதன்வசப்பட்டு நிற்றலாலே ய்கை, நினைப்பதெல்லாம் அதன் நினைவு, குகின்ற தெய்வமே நாம் என்று மெய்ஞ் னமுணர்ந்து, ஞானமாகிய வாளைக் கரத் பாய், கயமை, சினம், சோம்பல், கவலை, ஐயம் என்னும் பேய்களையெல்லாம் வெட்டி வாழ்ந்து எல்லாவுயிர்கட்கும் இனிது செய் மை பொருந்திய வாழ்க்கையை அடைதற் லும் சாத்திரங்களாலும் எடுத்தியம்புகின்ற மன உலகத்தார் கூறுவர். ' (8)
ஷத்து நூற்பழக்கமுள்ள தமிழ் மக்களெல் ாக எழுதிய பாரதியார் கவிதைக்கு சுவாமி ாறால், அது “பண்டிதர் பாணி'யால் அன்று; - அதன் ஒப்பற்ற மேன்மையை - பறை
லே முனைந்தவர்கள் சிலர் சற்றுக் காலம் ன் 'பாரதி பாடல்' என்னும் ஆய்வை

Page 174
38
என்னுடைய “பாரதியாரும் தமிழ்ப் வெளிவந்தது. இதில் 'பாரதி பாடல்’ க குறிப்பிட்டேன்:
* ‘சங்கச் செய்யுட்களுள்ளே செறி பாட்டையும் யாவருமெளிதிலுணர்ந்துெ லமைந்த இன்னிசைத் தமிழ்ப் பாடல்களா பேருபகாரிகளாவர். இத்தகைய கவிவாண சான்றவர் பூரீமான் சுப்பிரமணிய பாரதி பாரதியார் தமது இன்னிசைப் பாடல்க கும் அளத்தற்கரிய பேருபகாரத்தைச் செ
16-6-82 தேதியிட்டு கலாநிதி க. "நிற்க, பக். 100 - 101 - ல் சுவாமி விபு அந்த மேற்கோள் எங்கிருந்து பெறப்பட ஆராய்தற்கு எனக்கு மூலம்பற்றிய விபர யிருந்தார். இதே மேற்கோளை கலாநிதி (மே, 1982) எடுத்தாண்டுள்ளார். ஆகவே ஆய்வு சற்று காலம் கழித்தே ஆய்வாளர் தெளிவாகின்றது.
“பாரதி பாடல்' , கட்டுரை முழுவ4 என்னுடைய 'அறிஞர்கள் பார்வையில் ப
"பாரதி பாடல் இரு பகுதிகளா! பகுதி 1926 - இல் ஆனி மாத இதழில் இதழில் வெளிவந்தது. 1903 -இல் தோ இதழான விவேகாநந்தன் 1925 முதல் ெ இரு ஆண்டுகளுக்கு அதன் ஆசிரியராகவிரு யும் கவிதைத் திறமையும்' என்னும் பெ நேரம் சொற்பொழிவாற்றியதாகவும் ஒரு வைகாசி) வெளிவந்துள்ளது.
**ஆற்றல் நிறைந்த செஞ்சொற் ட உயிருண்டு, வலிமையுண்டு' என்பதை வி தேசியப் பாடலையும், பங்கிம் சந்திரரின் விட்டு, பாரதி பாடல்களை ஆய்வுக்கு எ
சங்ககாலப் பாக்களின் மேன்மை பாரதியார் கவிதைகளை சங்ககாலக் க விளக்குகின்றார், பாரதி ஆய்வாளர் விபு
** இரண்டு கோடி தமிழ் மக்களுக்கு உலகத்திலுள்ள ஏனைய மக்கட்டொகுதி கும் நீர்மையவாகிய சங்கச் செய்யுட்கள் மற்றோர்க்குப் பயன்படாவாயின. சங்கச் லின்பத்தையும் வீரமேம்பாட்டையும் ய இலகுவான நடையிலமைந்த இன்னிசைத் வாணர் தமிழ்நாட்டுக்கும் பேருபகாரிகள

சுவாமி விபுலாநந்தர் நோக்கில் பாரதியார்
புலவர்களும்' என்னும் நூல் 1981 -இல் ட்டுரையில் இருந்து பின்வரும் பகுதியைக்
ந்துகிடக்கும் காதலின்பத்தையும் வீரமேம் காள்ளற்பொருட்டு இலகுவான நடையி ற் சொல்ல வல்ல கவிவாணர் தமிழ்நாட்டுப் ாருள் முதல் வைத்தெண்ணப்படும் தகைமை யார். தமிழ் செய்த தவப்பயனாயுதித்த ளினால் தமிழ்நாட்டுக்கும், தமிழ்மொழிக் ய்திருக்கின்றார்." (?)
கைலாசபதி எனக்கு எழுதிய கடிதத்தில், லாநந்தர் மேற்கோள் காட்டியிருக்கிறீர்கள். ட்டது என்று குறிப்பிடவில்லை. அதனை ம் தேவை. தயவுசெய்து தருக" என எழுதி
க. கைலாசபதி "மல்லிகை பாரதி மலரில் விபுலாநந்தரின் ‘பாரதி பாடல்' பற்றிய களின் கருத்தைக் கவர்ந்துள்ளது என்பது
தையும், ஆகஸ்ட், 1982-இல் வெளிவந்த ாரதி' என்னும் நூலில் வெளியிட்டேன். (10)
க 'விவேகாநந்தனில் வெளிவந்தது. முதல் இரண்டாம் பகுதி புரட்டாதி - ஐப்பசி ன்றிய விவேகாநந்த சொசைட்டியின் மாத வளிவந்தது. சுவாமி விபுலாநந்தர் முதல் ருந்தார். கொழும்பில் 'சுப்பிரமணிய பாரதி ாருளில் சுவாமி விபுலாநந்தர் இரண்டு மணி
குறிப்பு "விவேகாநந்தன்’ இதழில் (1926
புலவர்களால் அமைக்கப்பட்ட பாடல்களுக்கு பிளக்கவந்த விபுலாநந்தர் பிரான்சு நாட்டு
வந்தே மாதரம் பாடலையும் குறிப்பிட்டு டுத்துக்கொண்டார்.
யையும், தொன்மையையும் சுட்டிக்காட்டி, விதை மரபுடன் இணைத்து பின்வருமாறு லாநந்தர்:
ம் புத்துயிரையும் புதிய ஆற்றலையும் தந்து பினரோடு ஒப்புறவிருத்தி உயர்வினையளிக் தொன்மையவாதலின் கற்றோர்க்கு அன்றி
செய்யுட்களுள்ளே செறிந்துகிடக்கும் காத ாவருமெளிதிலுணர்ந்துகொள்ளும்பொருட்டு
தமிழ்ப் பாடல்களாற் சொல்லவல்ல கவி ாவர். இத்தகைய கவிவாணருள் முதல் வைத்

Page 175
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ட
தெண்ணப்படும் தகைமை சான்றவர் பூ நாடு செய்த தவப்பயனாயுதித்த பாரதி தமிழ்நாட்டுக்கும், தமிழ்மொழிக்கும் அ கின்றார். இவரது பாடற்றொகையாகிய
வற்றினை எடுத்துக்காட்டுவதற்கெண்ணிே
"கலைமகளுடைய அனுக்கிரகத்தை எட்டுணையேனுமையமில்லை' என மகா களை பொருள் நோக்கி ஆறு வகைகளா கண்ணன், பராசக்தி, பாரத வீரன், பள். தலைவரைப் பரவுகின்ற இன்னிசைப் பா ஆராய்வோம்' எனத் தமது ஆய்வினைத்
மகாகவியின், சூர்யஸ்தோமம், அக் பாட்டு, வேள்விப்பாட்டு முதலானவை'வே யுஞ் சார்ந்து நிற்பன' என மதிப்பிட்டு காட்டுகிறார் சுவாமி விபுலாநந்தர்.
* நெஞ்சினையுருக்கும் நீர்மைசான்ற விரிவாக, ஆழமாக ஆய்வுசெய்துள்ளார்,
'கற்றறிந்தாருக்கு ஏற்றது கலித்ே என்று துணிந்து கூறியவர் எமது அடிகள காட்டியுள்ளார். "கண்ணன் பாட்டு தொ துரைக்க பிறர் கேட்டு எழுதியுள்ளதையும் கைலாசபதியின் சாற்றுரையின் பேருண்டை
**கண்ணன் - எனது சற்குரு" என்னு
தொரு சித்தாந்தத்தை நிறுவுவது” என்று பார்வை கண்டார், விபுலாநந்தர்.
சித்தத்திலே சிவம் ! சேர்ந்து களித்துல மத்த மதவெங் களி வாய்ந்திறு மாந்து நித்த நிகழ்வ தனை நீண்ட திருவருளால் சுத்த சுகந்தனி யார சூழ்ந்து கவலைகள்
‘ஞான மார்க்கத்தை இச்செய்யுள் நலம்ெ பிடுவதும் சிந்திக்கத்தக்கது. ஏன் எனில் " பில் வ. வே. சு. ஐயர் எழுதிய முன்னுை பரபக்திக்குப் பேரிலக்கியமாகக் கொள்ளே என்கிற ஹோதாவில்தான் நம்மிடம் வருகி யிருப்பதையும் நோக்கவேண்டும்.
வ. வே. சு. ஐயர் கூற்றுக்கு, மறு
நந்தரின், 'புதிய சித்தாந்தத்தை நிறுவுவ நலம்பெறக் கூறும்’ என்னும் சீரிய கருத்

suff 139
ரீமான் சுப்பிரமணிய பாரதியார். தமிழ் பார் தமது இன்னிசைப் பாடல்களினால் ாத்தற்கரிய பேருபகாரத்தைச் செய்திருக கருவூலத்தினுட் புகுந்து கடுமணிகள் சில
Ör:f íb. " '
ப் பெற்ற உத்தமப் புலவரென்பதற்கு கவியைப் புகழ்ந்து, அவருடைய 'பாடல் கப் பிரித்துக்கொள்ளலாம். பாரதமாதா , ாத மக்கள், குமரவேள் ஆகிய பாட்டுடைத் டல்கள் சிலவற்றை இம்முறையே வைத்து
தொடங்குகிறார், சுவாமி விபுலாநந்தர்.
னிஸ்தோமம், சோமதேவன் புகழ், யாகப் த சம்ஹிதைகளின் நடையையும் பொருளை மகாகவியின் இலக்கிய பீடத்தை உயர்த்திக்
கண்ணன் பாடடு’’ கவிதைத் தொகுதியை விபுலாநந்தர்.
தொகை மாத்திரமன்றி கண்ணன் பாட்டும் ார்” என்று கலாநிதி க. கைலாசபதி சுட்டிக் ாடர்பான அவர் ஆய்வையும், அவர் எடுத்
சேர்த்து நோக்கும்பொழுது, கலாநிதி க. ம ஒளிவீசுகின்றது.
றும் கவிதையின் பின்வரும் பாடல் 'புதிய எடுத்துக்காட்டி, பாரதி ஆய்வில் புதிய
நாடுவார் - இங்கு காளுவார் - நல்ல றுபோல் - நடை
திரிகுவார் - இங்கு த்துமே - எந்தை
வரும் - இன்பம் ந்தம் - எனச் தள்ளியே
பறக் கூறும்' என்று விபுலாநந்தர் குறிப் கண்ணன் பாட்டு'க்கு, இரண்டாம் பதிப் ரயில் (1919) 'இந்தக் கீர்த்தனங்களைப் வண்டியதில்லை. ஆசிரியர் இந்நூலில் கவி றார் என நினைக்கவேண்டும்” என எழுதி
ப்பாக அமைவதுபோல் உள்ளது. விபுலா
s:
து', "ஞான மார்க்கத்தை இச்செய்யுட் துகள் .

Page 176
கண்ணன் பாட்டு, ‘‘பரபக்திக்கு போலவே, பிராமணநல்லாத இயக்கமான 'இராவிடன்’ நாள் இதழும் கருதியுள்ளது. பாலிக நெல்லையப்பர் 1917 - இல் ஆவன வெளியிட்டார். 'திராவிடன் இதழில் அ புரை வெளிவந்தது. இதன் ஒரு பகுதி வ
‘'இப்பாடல்கள் பக்திமார்க்கப் ப அவற்றில் பக்திநலம் பெருக்குகின்றன. கீத கோவிந்தம் எவ்வாறு புத்துயிர் கொ alisir (Lead Kindly lights) - ' ' 5Guy Gu என்னும் பாடல் எவ்வாறு இன்னும் மே4 கின்றதோ அவ்வாறே இந்நூலும் நம் த முறையாக அவர்களுக்கு அருட்சோதியாய் கொள்கை. (1) “கண்ணன் பாடல்கள், ே பாரதி அறிஞர் திருலோக சீதாராம் பி திற்கு அரண் செய்கின்றது. (2)
குருக்ஷேத்திரப் போர்க்களக் கண்ண மதுராபுரி கண்ணனும் ஆட்கொண்டதை வென்ன கனவே என்னும் பாடலில் "ம டேன்' என்று பாடியவரல்லவா, மகாக: களில், கண்ணனை ஆத்மதரிசனம் செய்கி குரு'வில், கண்ணன்:
'ஞானியர் தம் இயல்
ஞானம் விரைவினில் தேனில் இனிய குரலி செப்பவும் உண்மை ! என அருளுரை கூறியதாகவும் பாரதியா
விபுலாநந்தர் மேலும் சில பாட சென்று, ‘என்று வருகின்ற செய்யுட் கின்ற அத்துவித நிலையைப் புலப்படுத்து 'சாந்தம் சிவம் அத்வைதம்' என்று ஆ உபநிடதக் கருத்தையும் விபுலாநந்தர் கரு
'பாரதியார் பாடல் கட்டுரையை
“தஞ்சமுலகினில்
தவித்துத் த
பஞ்சைப் பறை
பாரமுனக் க
ஆண்டே - பார எனக்கூறி உலகிலுள்ள துன்பம் நோய்
னுடைய அடிக்கமலத்தில் வீழ்வது, அடை தென்பதை யாவரும் மறுத்துரையார்.'

சுவாமி விபுலாநந்தர் நோக்கில் பாரதியார்
பேரிலக்கியமாக' விபுலாநந்தர் கருதியது “ஜஸ்டீஸ்" கட்சியின் பிரசார ஏடான
பாரதி அவதார மகிமையை முன்னுணர்ந்த Eயில் கண்ணன் பாட்டை முதன்முதலில் தே ஆண்டில் செப்டம்பர் 1 -இல் மதிப்
ருமாறு:
ாட்டுக்களுக்கே ஒரு புத்துயிர் கொடுத்து வங்காளத்துக்கு பூரீ ஜயதேவ ஸ்வாமிகளின் டுத்ததோ, இங்கிலாந்துக்கு நியூமன் புல பனையேலாய் நெறியுதவாய் அருட்சோதீ' - லைத் தேசங்களில் தெய்வீக ஒளிபரப்பி நிற் மிழருக்கு புத் துயிரூட்டி தலைமுறை தலை தெய்வநெறிகாட்டி நிற்கும் என்பது எமது வத உண்மையின் உபநிஷத்துக்களே' என ரகடனப்படுத்துவதும், விபுலாநந்தரின் கருத்
ான், மகாகவியை ஆட்கொண்டதுபோலவே
*கண்ணன் பாட்டு காட்டுகின்றது. "கன ணி வண்ணனை ஞான மலையினைக் கண் வி. கண்ணன் பாட்டில் பதினைந்து கோணங் ன்றார், பாரதியார். 'கண்ணன் - என் சற்
கூறினேன் - அந்த எய்துவாய் - என்று லே - கண்ணன்
நிலை கண்டேன்'
* இசைக்கின்றார்.
ல் வரிகளை மேற்கோள்களாகக் காட்டிச் பாகங்களெல்லாம் தொன்றுதொட்டு வரு |கின்றன" என்றும் விளக்கமளிக்கின்றார். த்மஞான இலக்கணத்தைக் கூறும் மண்டுகிய நத்தோடு இணைத்துச் சிந்திக்கலாம்.
பின்வருமாறு முடிக்கின்றார்:
எங்கனுமின்றித்
டுமாறி
பனடிமை புகுந்தேன்
ாண்டே
முனக் காண்டே'
மிடியினால் வருந்திய ஆன்மா ஆண்டவ
க்கலம் புகுவது நெஞ்சினையுருக்கும் நீர்மை

Page 177
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
* உழவர் ஒதை, மதகு
உடைநீர் ஓதை
விழவர் ஒதை சிறந்து
நடந்த எல்லாம்
திருந்து செங்கோல் வ
அறிந்தேன் வா என்று பாடிவிட்டு “வில்லினையொத்த புரு பாடலையும், உழவர் ஒதை மதகு ஓதை காட்டி பாடல்களைச் சந்தம், தாளம், ஒன யெல்லாம் தொடர்புபடுத்தி விளக்குவார்.
பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை லாநந்தர், பாரதி புகழ் பரப்பிய நற்பாங்
*சுப்பிரமணிய பாரதியார் எழுதிய யுடன் முன்னேற்றமான கருத்துக்களைப் கண இலக்கியங்களைக் கற்றறிந்த பண்டி தமிழ் மரபோடும் முற்றப் பொருந்தாமை என வெறுத்தனர். அப்பாடல்களுக்குரிய ஆனால் அடிகளார் அண்ணாமலை நகர் என்ற ஒரு சங்கமும் கூட்டி அப்பாட்டுக்க இசையுடன் பாடுவித்தார். அதன் பின்ன( நாடகங்களும் பரவின. தேடாதிருந்த ட வைத்த பெருமை விபுலாநந்த அடிகளுக்ே
இங்கு ஒரு செய்தியை நினைவு 8 பாரதி பாடல்களைப் பரப்புவதற்குத் திட்ட அமைப்பாகும். இந்தத் தேசபக்திப் பிரசா மணிய சிவா அவர்களால் நிறுவப்பெற்ற 11-9-24 இல் திருவல்லிக்கேணியில் பாரதி டப்பட்டது. பிற்காலத்தில் 'கல்கி’ எனப் இந்தக் கூட்டத்தில் பாரதி பாடல்களைப் எம். எஸ். சுப்பிரமணிய ஐயர், திரு. வி. சாஸ்திரி என்னும் தெலுங்கர் ஆகியோர் பேசினார். அவர் பேச்சின் ஒரு பகுதி வ
‘பாரதி விஷயத்தில் ஜனங்களுக்குள் என்ற என்னுடைய அவா ஒருவாறு இன். மாகிய பாரதீய மதத்துக்கு பாரதியின் றேன். எனது பையன்களுக்குப் பாரதியின் திருக்கின்றேன். நான் கட்டவிருக்கும் பார் கம் வைக்கப்போகின்றேன். பாரதி கூட்ட பது என்னுடைய ஆவல். '
'1920 முதல் 1934 வரை “பூரீ
'தமிழ்நாடு இளைஞர் படை', “பாரதி மூலம் தமிழ்நாடு முழுவதும் பாரதி கீதங்

5àỷỉĩ 14
ஒதை
தண்பதங்கொள் ஆர்ப்ப
நின்கணவன்
6966)
ழி காவேரி"
ருவம் வளைத் தனை வேலவா என்ற பாரதி ந என்ற சிலம்பின் அடிகளையும் எடுத்துக் ச நயம், எதுகை, மோனை என்பவற்றை (13)
அவர்கள் ஒரு தமிழ்க் கட்டுரையில் விபு கை பின்வருமாறு நவின்றுள்ளார்:
பாட்டுக்கள் யாவும் மிகுந்த உணர்ச்சி பொதிந்துள்ளனவாய் இருந்ததாலும், இலக் தர்கள் அவை பழைய யாப்பமைதியோடும் யின் உண்மையான தமிழ்க் கவிதைகளல்ல மேலான சிறப்பையும் கொடுக்க மறுத்தனர்.
அடைந்தபோது அங்கு பாரதி க ழ கம் களை இசையறிந்த புலவரைக் கொண்டு ரே பாரதியார் புகழும் பாட்டுக்களும் தமிழ் ாரதியாரைத் தமிழுலசம் கனம் பண்ண க உரியதாகும்."(19
கூரவேண்டும். அதாவது, ஒர் இயக்கமாக டமிட்டு பாடுபட்டது "பாரதாச்ரமம்' என்னும் ார அமைப்பு 1921 இல் ‘வீரமுரசு" சுப்பிர து. (5) இந்த அமைப்பின் சார் பில் தா ன் நினைவுநாள் முதன் முதலில் கொண்டா புகழ்பெற்ற "கல்கி' நா. கிருஷ்ணமூர்த்தி பாடினார். கடலங்குடி நடேச சாஸ்திரிகள் க., பரலி - நெல்லையப்பபிள்ளை, வி. எம். பேசியதற்குப் பிறகு சுப்பிரமணியசிவா ருமாறு:
ர் ஓர் உற்சாகம் உண்டுபண்ண வேண்டும் று பூர்த்தியாகிவிட்டது. என்னுடைய மத நூல்களை உபனிஷத்துப்போல் கருதுகின் நூல்களைக் கட்டாய பாடமாக வைத் ரதமாதா கோயிலில் பாரதிக்கு ஒரு விக்ர -மென்று ஒரு கூட்டம் கிளம்பவேண்டுமென்
பாரதாசிரமம்', 'தேசபக்த சமாஜம்'', பஜனை சமாஜம்' ஆகிய ஸ்தாபனங்கள் களைப் பாடிப் பரப்புப் பாக்கியம் பெற்

Page 178
142
றேன்' என மதரை சோ ரவந்தான் நீ ளார்.(16) தெருத்தெருவாக கிராமம் கிர யுடன் பாடப்பட்டு வந்துள்ளன.
ஜனாப் ஏ. எம். ஏ. அளபீஸ், த! 67T.
*1944ம் ஆண்டிலே கண்டியில் மரு
யகத்தே, பன்னிரண்டு நாட்கள் வரை துபசரிக்கும் பெரும்பேறு எனக்குக் கிடை பாரதியார்” என்னும் பொருள்பற்றி நி லுள்ளது. தமிழிலே எளிய நடையில் ப சிறந்தவர் என்பதையல்ல, தேசிய உணர் களை எளிமை சார இயற்றியவர் பா வேண்டுமென்று வற்புறுத்திக் கூறினார். உபயோகித்த செம்மையை வடிவாக எடு பற்பல உதாரணங்களை எடுத்துக்காட்டி 5ā””。(17)
‘வாழ்கின்ற கவிதை'
க. கணபதிப்பிள்ளை அவர்கள் த
நந்தரின் பாரதி திறனாய்வு உரை ஒன் பாரதி நெஞ்சங்கள் எண்ணி எண்ணி ம
மட்டக்களப்பு புனித மைக்கேல் ஒன்று நடைபெற்றது. மூன்று பேருரை G3F6ñvuņ- ( Rev. Fr. Cassidy), GGB. SFT GẩoT ஆகியோர் முப்பெரும் சொற்பொழிவாள auco LDnd): “Liberal Education - A way “Poetic beauty and appreciation'.
சுவாமி விபுலாநந்தர் தமது தலை உரையாற்றினார். சங்ககாலக் கவிஞர்கள் பியர் முதலான கவிஞர்களின் படைப்பு நந்தர் தமது உரைக்குத் தேர்ந்தெடுத்த யார்தான்.
*கண்ணன் என் காதலன்' என்னுட யாக அன்றைய தமது ஆய்வில் நிறுவி திட்ப-நுட்பங்களை எல்லாம் விபுலாநந்த நூலில் ஆறு பக்கங்களில் விபரித்துள்ளா
விபுலாநத்தர் வழக்கம்போல கவி களுக்கு ஏற்ப வன்மையாக, மென்மையா வித்தகத்தையெல்லாம் விண்டுரைத் தாரா படுத்தப்படும் அளவில் அன்றைய பேச்சு
கவிதை இலக்கணங்களோடு, தத் அவை முழுவதும் ஒருடலாய், ஒரே ஒரு கலப்டற்ற தூய அமைதியில் தோய்ந்தத

சுவாமி விபுலாநந்தர் நோக்கில் பாரதியார்
நிவாஸ் வரதர் ஒரு கட்டுரையில் கூறியுள் ாமமாக இவ்வாறு பாரதி பாடல்கள் இசை
மது அனுபவத்தை பின்வருவாறு பகிர்ந்துள்
iguD606uu uDT 6f Go 5 (Mount Airy Bunga low) சுவாமியவர்களை விருந்தினராக வைத் டப்பதாயிற்று. கண்டியிலே அவர்கள் “வரகவி 1ழ்த்திய பிரசங்கம் இன்னும் என் நினைவி ாட்டுக்களை இயற்றியவருள்ளே பாரதி தலை ச்சியும் சேதாபிமானமும் பொங்கும்படி கவி ரதி என்பதையே யாம் நினைவுகொள்ள பாரதியார் சிற்சில சொற்களை எடுத்து த்ெதுக் காட்டினார்கள். ஒவ்வொன்றுக்கும் “கவிஞனுள்ளம்' இதுவென விளக்கினார்
மது ஆங்கில நூலொன்றில் சுவாமி விபுலா றை - மிக முக்கியமாகப் பேருரை ஒன்றை கிழ்ந்திட விபரித்துள்ளார்.(18)
கல்லூரியில் தலைமை ஆசிரியர்கள் மாநாடு 'கள் நிகழ்த்தப்பட்டன. மறைந்த தந்தை டர்ஸ் (Mr. Sanders), சுவாமி விபுலாநந்தர் ர்கள் . மூவர்க்குரிய தலைப்புக்கள் முறையே to a fuller Life', 'The magic of numbers',
ப்பின்கீழ் "1iving Poetry” என்பது பற்றி ா, இளங்கோ, கம்பன், மில்டன், ஷேக்ஸ் களை ஆழக் கற்றுணர்ந்த சுவாமி விபுலா
கவிஞர் யார் தெரியுமா? மகாகவி பாரதி
b மகாகவியின் பாடலை ‘வாழும் கவிதை' னார் விபுலாநந்தர். அந்தக் கவிதையின் iர் விளக்கியதை க. கணபதிப்பிள்ளை தமது i.
'தையை இசைத்து, சொற்கள் உணர்ச்சி க, இனிமையாக, சந்தலயமாக அமைத்த ம், வருணனைகள் அவையோர்முன் காட்சிப்
அவையோரைக் கவர்ந்ததாம்.
துவச்செறிவுகளையும் விரித்துரைத்தாராம். ) கண்ணுடனும், செவியுடனும் திகழ்ந்து ாகவும் கூறுகின்றார் கணபதிப்பிள்ளை.

Page 179
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
*காணி நிலம் வேண்டும்' என்னும் கவர்ந்தது என்பதையும் கணபதிப்பிள்ளை
ஐரீஷ் கவிஞர் யீட்ஸின் (W. B. Y 'காணி நிலம் வேண்டும்” என்னும் கவிை விடுவாராம் விபுலாநந்தர்.
I will arise and go now, and g And a small cabin build there Cf clay and watt les made Nine bean rows will I have th And a hive for the honey bee And live alone in the bee-loud And I shall have some peace t Dropping from the veils of the There midnight's all a glimmer, Ånd evening full of the innets I will arise and go now, for a
hear lake water lapping with While I stand on the roadway, I hear it in the deep heart's c
இவ்வாறே எச். பெல்லாக் (H. B தாளரின் பின்வரும் கவிதையையும், காணி தானுபவத்தில் திளைப்பாராம் விபுலாநந்த
'I never get between the pines But I smell the Sussex air; Nor ever come on a belt of But my home is there, And along the sky the line of So noble and so bare.
If I ever become a rich man, Or if ever grow to be old;
will build a house with de To shelter me from the cold
*காணி நிலம் வேண்டும்” பாடலின் சிந்தனை, உள்ளுறை, உணர்ச்சி ஆகியவற்.
"தூணி லழகிய தாய் - நன்மாடங் அக் காணி நிலத்திடையே, ஓர் மாளிகை கட்டித்தர வேண்டு பத்துப் பன்னிரண்டு தென்னைமர முத்துச் சுடர்போலே நிலாவொளி கத்தும் குயிலோசை அங்கேவந்து என் சித்தம் மகிழ்ந்திடவே நன்றாயிளந் தென்றல் வர வேண்

t)ff 143
பாடல், விபுலாநந்தரை எப்படியெல்லாம் பிறிதொரு இடத்தில் குறிப்பிடுகின்றார். :ats 1865 - 1939) பின்வரும் கவிதையை தயுடன் ஒப்பிட்டு பாவ சமாதியில் ஆழ்ந்து
O to Innisfree
cre,
glade. here, for peace comes dropping slow morning to where the cricket sings; and noon a purple glow wing. lways night and day the sounds by the shore,
or on the pavement gray, ΟΤΕ .
el3C 1870 - ) என்னும் ஆங்கில எழுத் நிலத்தோடு ஒப்பிட்டு மெய்மறந்த கவி
T
Sand,
the Downs
p thatch
பின்வரும் பகுதி முன்னிரு கவிதைகளுடன் றுடன் ஒத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கள் துய்ய நிறத்தினதாய்,
b.
ம் பக்கத்திலே வேண்டும்.
முன்பு வர வேண்டும்
காதிற்பட வேண்டும்
டும்."

Page 180
144
இராமகிருஷ்ண சங்கப் பாடசாலைக
சுவாமி விபுலாநந்தர் இலங்கையில் கல்விக்கூடங்களை நிருவகித்த காலத்தில் வரையில் பாரதி பாடல்களைப் பாடத் பாடல்களைச் சொல்லுங்கள், பாலர்கள் பின்வருமாறு உதாரணப் பாடல்களைத் கொடுத்தார்.
1ம் வகுப்பு
*செந்தமிழ் நாடெனும் தேன் வந்து பாயு
2ம், 3ம், 4ம் வகுப்பு
*காக்கை சிறகினிலே
கரிய நிறந் தோன்
5ம் வகுப்பு
“பகைவனுக் கருள் வாய் பகைவனுக் கருள்
6ம் வகுப்பு
‘வீரசுதந்திரம் வேண்டி வேறொன்று கொ6
7ம் வகுப்பு
“சொந்த நாட்டிற் பர துஞ்சிடோம் - இனி -
8ம் வகுப்பு
‘வாழ்க நிரந்தரம் வா வாழிய வாழிய ே **வில்லினை யொத்த ட
வேலவா."
*சொல்ல வல்லா யோ, சொல்ல நீ வல்லா
“முப்பதுகளின் ஆரம்ப நாட்களிே இலங்கைப் பள்ளிக்கூடப் பாடப் புத்தக காரியாயிருந்த யாழ்ப்பாணம் தி. சதாசி திருத்தார். (20) இவ்வாறு சோ. சிவபா
1921 -இல் யாழ்ப்பாணத்தில், அ விருத்த எவான்ஸ்துரை என்பவரால் 19: சங்கம் நிறுவப்பட்டது. இச்சங்கத்தின் பணியாற்றினார். அவ்வமயம் மானிப்பr பண்டிதர் மயில்வாகனர் (சுவாமி விபுலா உதவினார்.

சுவாமி விபுலாநந்தர் நோக்கில் பாரதியார்
ரில் பாரதி பாடல்கள்.
இராமகிருஷ்ண மிஷன் பொறுப்பில் உள்ள முதல் வகுப்பு தொடங்கி எட்டாம் வகுப்பு திட்டத்தில் சேர்க்கவைத்தார். 'பா ர தி ா முன்னேற வழி கிடைக்கும்” னக்கூறி 5 தேர்ந்தெடுத்துத் திட்டமும் போட்டுக்
போதினிலே - இன்பத் து காதினிலே’
ந்தலாலா - நின்றன் றுதையா நந்தலாலா’
- நன்னெஞ்சே
வாய்"
நின்றார் பின்னர் it in Ggir P'
ர்க்கடிமை செய்தே யஞ்சிடோம்”
ழ்க தமிழ்மொழி እu””
Iருவமும் ைைளத்தனை
கிளியே
Guust ?”
லயே பாரதி வரலாறும் அவர் கவிதைகளும் வ்களில் சேர்க்கப்பட்டுவிட்டன. கல்வி அதி வ ஐயரே எழுதிப் பாட நூல்களில் சேர்த் த சுந்தரம் குறிப்பிட்டுள்ளார்.
க்காலத்தில் கல்வித்துறைத் தலைவராக 1 -இல் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் கெளரவச் செயலாளராக சதாசிவம் ஐயர் ய் இந்து கல்லூரியில் ஆசிரியராகவிருந்த நந்தர்) இந்தச் சங்கத்தின் தோற்றத்திற்கு

Page 181
Gen TLS விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
பாரதியார் கழகம்
இந்திய தேசிய விடுதலைப் போரா கத்திற்குள்ளேயே போர்க்களக் கவிஞன் ப நிறுவிய நக்கீரத் தமிழர் சுவாமி விபுலாந
"1932-ம் ஆண்டில் அடிகள் அண்ை aspasib (Bharati Study Circle) 6Tai D (ou அப்புலவரின் பாக்களைக் குறித்து அடிக3 இருமுறை சொற்பொழிவு ஆற்றுவதுண்டு. செய்தியை, அண்ணாமலைப் பல்கலைக் க கலை பயின்ற மாணவர்களில் ஒருவரான யார் 1948 -இல் விளக்கியுள்ளார். இதே ெ 1969 -இல் எடுத்துக்காட்டியுள்ளதையும் மு
இந்த பாரதி இலக்கிய அமைப்பின் நந்தர் தலைமையில் நடைபெற்ற சிறப்புக் பி. ஏ., பி. எல். அவர்கள் மகாகவியின் உரையாற்றினார்.
சுவாமி விவேகாநந்தர், காந்தியடிக3 கிணைத்துப் போற்றியவர், சுவாமி விபுலா அஞ்சா நெஞ்சினர் சுவாமி விபுலாநந்தர் எ
1933 - ஆம் ஆண்டு அணணாமலைப் விற்கு அன்றைய சென்னை மாநில ஆளுந இல்லங்களைப் பிரிட்டிஷ் யூனியன்களின் சுவாமி விபுலாநந்தர் இல்லத்தில் மட்டும் பறக்கவில்லை. பறக்கவிடப்பட்டதோ இந்: காவல் துறையினர் அச்சுறுத்தினர். சுவா னர். இவற்றிற்கெல்லாம் சுவாமி விபுலாந மூவண்ணக்கொடி சுதந்திரக் காற்றிலே அ வணங்கத்தக்க இந்த வீர நிகழ்ச்சியைப் ே அக்டோபர், 16 - இல் பெரும் புலவர் மு பாணன்' எனப் புகழப்பெற்ற மகாகவி கொண்டு சுவாமி விபுலாநந்தரைப் போற்று
‘தங்கள் பாண்டித்தியத்தை நான் ! களுடைய பரிசுத்த நெஞ்சிலே எழுந்திருக்கு
பிற்குத்தான் நான் வணக்கம் செய்கிறேன்.
பாரதியை அறயாத ஒரு தமிழ மக தருக்குப் பொறுக்கவில்லை. ஒருசமயம் தி( யால் நிகழ்ந்த பாரதி விழாவில் ஒருவர் அவரோ சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஆ பாரதி படத்தைப் பார்த்துவிட்டு இவர் கேட்டார். பாரதியை நினைவில் நிறுத்தத் சுவாமி விபுலாநந்தர் சற்றே சீற்றமடைந்த தமிழகத்தை உய்விக்கவந்த தெய்வம் என்
 

45
ட்டக் காலத்தில் பல்கலைக் கழக வளா ாரதியைக் கற்க ஓர் இலக்கிய அமைப்பை ந்தர்.
னாமலைப் பல்கலைக் கழகத்தில் பாரதியார் யரில் ஒரு கழகத்தைத் தோற்றுவித்தார். ன் தலைமையில் மாணவர், திங்களுக்கு (2) இந்த அரிய வரலாற்று உண்மைச் ழகத்தில் சுவாமி விபுலாநந்தரிடம் சிறப்புக்
தமிழறிஞர் பூ, ஆலாலசுந்தரஞ் செட்டி சய்தியை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை முன்பு கண்டோம்.
சார்பில் 2-2-1932 -இல் சுவாமி விபுலா கூட்டத்தில் நாவலர் எஸ். சத்தியமூர்த்தி திருவுருவப் படத்தைத் திறந்துவைத்து
ர், மகாகவி பாரதியார் ஆகியோரை ஒருங் நந்தர், விடுதலைப் போராட்ட உணர்வில் ன்பதற்கு ஒரு சான்றைப் பார்ப்போம்.
பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா 5ர் வருகின்ற சமயத்தில் பேராசிரியர்கள் கொடிகள் பறக்கவிடப்பட்டன. ஆனால், அந்த ஏகாதிபத்ய ஆதிக்க ஆட்சிககொடி திய தேசிய காங்கிரசின் மூவண்ணக் கொடி, மிகள் இருப்பிடத்தைச் சோதனையிட்ட ந்தர் அஞ்சவில்லை. இந்த மகிழ்ச்சியில் சைந்தாடியது. கீழே இறக்கப்படவில்லை. பாற்ற பாரதி தமிழ் உதவுகின்றது. 1907 . இராகவையங்காருக்கு 'புறநானூற்றுப் எழுதிய கடிதத்தின் பின்வரும் தமிழைக் றுவோம்.
புகழவில்லை. அதனை உலகமறியும். தங் 5ம் ‘ஸ்வதேச பக்தி' என்ற புது நெருப்
ன் இருப்பதைக்கான சுவாம விபுலாநந நக்கோணமலையில் உள்ள இந்துக் கல்லூரி பாரதியைப் பற்றி அறிந்தார். ஆனால், அந்தக் கல்லூரிக்கு வந்தார். அந்த ‘ஒருவர்" யார்?' என சுவாமி விபுலாநந்தரிடம் தவறிய அவர்மீது துறவியாக இருந்தும் 5ார், "அவர்தாம் கவி அரசன் பாரதி, று சற்றுக் கடுகடுத்த குரலில் கூறினார். (22)

Page 182
46
பாரதியைப் பின்பற்றுவோம் - விபு
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தி தில் சுவாமி விபுலாநந்தர், "Journal of sld;GLTuri), “The Development of Tai புதமான வரலாற்று நெறியுடன் ஒரு கட் முடிவில், மகாகவி பாரதியாரின் உலகம் பினைக் குறிப்பிட்டு, அதைப் பின்பற்ற ே
மகாகவியை விடிவெள்ளியாக, அடி எழைகளிடம் - தாழ்த்தப்பட்டவர்களிடம் னிக்கின்றார். பழந்தமிழ் இனிய இலக்கிய றனவற்றை கண்ணன் பாட்டிலே காண்கி தமிழ் இலக்கியத்தில், உள்ள கொற்றவை யாரின் சக்திப் பாடல்கள் சிறந்தன என பள்ளும் இன்னிசைப் பாடல்களும், தேசட மக்களைக் கவர்ந்தன என்றும் உணர்த்துகி ஒரு காட்சியாகக் காண்பவர். வடக்கு - படித்தவர் - படிக்காதவர் ஆகியோரை ஆ கையைப்பற்றிய அவருடைய ஆரோக்கியம விளக்குகிறார் விபுலாநந்தர்.
'பெருஞ் சிறப்புவாய்ந்த பண்பாட்6 இரு கண்களாகக்கொண்டு உலகத்தைப் பr பாரதி குறுகிய மனப்பான்மையும், அற்பம! னாய் உயர்ந்து நிற்கின்றார். அவர் முன் விற்கு நம்மை அழைத்துச்செல்வது. சத்தி அந்தத் தெய்வீக உணர்வுதான்.” இவ்வாறு முடித்து மகாகவியின் “விசுவரூப தரிசனத் தத் தமிழாக்கத்தில் அறிவதைவிட மூலத்
“The gloom that overshadowed four centuries is slowly pass in sight. The har binger of the a poet Subrahmanya Bharathi. He With religious mysticism he co the poor and the downtrodden. to Kannan (Sri Krishna) are any that we meet with in to Shakti are grander than Korravai. The charm of his ly his patriotic songs have ende healthy outlook on life under appeal. He views humanity as embrace the North and the Sc the Brahman and the outcaste the illiterate. May the Tamil glorious civilisation, view the v

சுவாமி விபுலாநந்தர் நோக்கில் பாரதியார்
0ாநந்தர் அழைப்பு
ல் தமிழ்ப் பேராசிரியராக இருந்த காலத் he Annamalai University” - gìải ( 1932 milian Reiigious Thoughto 67657 Lyub 9ö டுரை எழுதியுள்ளார். இந்தக் கட்டுரையின் தழுவிய சமய சமாச நெறியின் மாண் வண்டும் எனக் குறிப்பிடுகின்றார்.
ப்படையிலே ஒரு சமயநெறிக் கவிஞராக, எல்லையற்ற அன்பு கொண்டவராக, வரு த்தின் உள்ளங்கவரும் பாடல்களைப் போன் றோம் என்று நினைவுறுத்துகின்றார். பழந் த் துதிப் பாடல்களைக் காட்டிலும் பாரதி ச் சாற்றுகின்றார். பாரதியின் நெஞ்சை பக்திப் பாடல்களின் கம்பீரத் தொனியும் ன்ெறார். பாரதி, மானுடன் முழுவதையும் தெற்கு, பிராமணர் - தாழ்த்தப்பட்டவர், ரத்தழுவும் உலகக் கவிஞன் பாரதி, வாழ்க் ான பார்வை உலகம் தழுவியது என்றும்
டைப் பெற்றுள்ள தமிழ் மக்கள் பாரதியை ார்ப்பார்களாக. அண்மைக்கால கவிஞனான ான சமூக சம்பிரதாயங்களையும் கடந்தவ னேறிச்செல்லும் வழியே தெய்வீக உணர் பம், சிவம், சுந்தரம் ஆகியனவற்றின்மூலமே விபுலாநந்தர் தமது ஆய்வுக் கட்டுரையை தை'யும் கண்டுய்ய அழைக்கின்றார். இந் தில் மேலும் அறிந்து வழிநிற்போம்.
the country during the past g away and a new dawn is in Proaching dawn is our latest. is essentially a religious poet, mbines an unbounded love for The poems that he addresses as sweet and soul-stirring as ancient literature; the hymns the old hymns addressed to rics, and the dignified tone of ared him to his people. The ring his poems has a universal a whole and stands ready to uth, the East and the West, as well as the educated and people, the inheritors of a ford with the eyes of Bharathi.

Page 183
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
their latest poet and rising a petty social conventions march them to the Divine Spirit, wh ness, beauty and truth '' (23)
விபுலாநந்தரில் பாரதியைக் காணு
பாரதியார் அமைகின்றார் என்பதே அவ
சிறப்பாகும்.
வாழ்க விபுலாநந்தர்
குறிப்புகள்
I. VIIPULA NAN YA -- A BIOGRA1
0.
11.
2.
13,
ld.
MENTS - First Edition, 99 Colombo - P. 160.
‘இந்தியா - நவம்பர் 24, 1906.
பாரதி பன்முகப் பார்வை - பக்.
விபுலாநந்த அடிகள் - 1966 - u சித்தாந்த நூற் பதிப்புக் கழகம் -
பாரதி பள்ாாகப் பார்வை - பக்,
"ஈழத்துத் தமிழ்க் கவிதையில் பா
“ஞானபண்டிதம்' - கொக்குவில் ஞ மலர் - ஜூன், 1982.
விபுலாநந்தர் உள்ளம் - முதற்பதிப் பாகன், பி. ஏ. - விபுலாநந்த அச்சக
மேற்படி நூல் - பக். 39.
பாரதியாரும் தமிழ்ப் புலவர்சளும் பூங்கொடி பதிப்பகம் - சென்னை -
அறிஞர்கள் பார்வையில் பாரதி - பெ. சு. மணி - மணிவாசகர் நூல
'திராவிடன்" - தமிழ் நாளிதழ் - கிழமை) - பக். 2.
புதுயுகக் கவிஞர் - 1981 - திருலே சென்னை - பக், 88.
அடிகளார் படிவ மலர் - முதற்கூறி
அடிகளா படிவ பலர் - பக். 44

υιτ 47
bove narrow sectarianism and on the path that wil lead ich is the source of a!! good
ம் அளவிற்கு, விபுலாநந்தர் நோக்கில் ருடைய பாரதி பணியின் தன்னேரில்லாச்
- வாழக பாரதியார் !
HY, THE MAN AND HIS ACHIEVE... K. Kanapathipillai, B. A., F. R.G. S. -
187.
]றுபதிப்பு - டி. ரி. செல்வநாயகம் - சைவ - சென்னை - பக். 93.
87.
ாரதியன் தாக்கம் - சில குறிப்புகள்'
ானபண்டித வித்தியாசாலை வைர விழா
பு, 1976 - தொகுப்பாசிரியர் ச. அம்பிகை ம், புத்தகசாலை - யாழ்ப்பாணம் - பக். 38
- முதற் பதிப்பு, 1981 - பெ. சு. மணி -- - ujë. 10.
முதற்பதிப்பு, 1982 - தொகுப்பாசிரியர், 5ம் - சென்னை 1 - பக், 1-9.
சென்னை - செப்டம்பர் 1 1917 (சனிக்
"கசீதாராம் - பூரீ புவனேஸ்வரி பதிப்பகம்,
யது - பக். 35.

Page 184
48
15. பாரதாச்ரமம் பற்றி விரிவாக அ
சிவா - 1984 - பெ. சு. மணி Lugi . I 69 - 188
16 ‘பாரதி புதையல்" - பாகம் 3 -
17. 'யான் அறிந்த விபுலாநந்த அடி
மலர் - 1948 - கொழும்பு - மலர்
18. திரு. க. கணபதிப்பிள்ளையின்
18 அடிகளார் படிவ மலர் - பக்.
20. கண்ணன் என் கவி - இரண்டாம் பெ. கேr சுந்தரராஜன் (சிட்டி
21. 'தமிழ்ப்பேராசிரியர் விபுலாநந்த
ஈழமணி, விபுலாநந்தர் நினைவு
2
விபுலாநந்த அடிகள் - இரண்டாட uit. 95.
23. Journal of the Annamalai Univ
மனிதன் தனது சொந்த முயற்சி நீக்கமெய்தி, உண்மை ஞானத்தை அன மாடிக்குக் குதித்துவிடமுடியாது. பற்று படியாக ஏறவேண்டும். “பற்றுக பற்ற பற்று விடற்கு” என்று பெரியோர் 5 ஞான குருவையோ, ஞான குருவினா யையோ பற்றுக்கோடாகக் கொள்ள தோன்றும் பளிங்குபோன்றது நமது ஆன் போது அவையாகத் தோன்றும்; சிவத்

சுவாமி விபுலாநந்தர் நோக்கில் பாரதியார்
றிய, பார்க்கவும் "வீரமுரசு" - சுப்பிரமணிய - நியூ செஞ்சரி புக் ஹவுஸ் - சென்னை 2 -
1975 - நா. அ. பத்மநாபன் - பக். 273.
கள்' - ஈழமணி, விபுலாநந்தர் நினைவு 1, இதழ் 2 - பக். 71.
முற்கூறிய நூல் - டக் 96-97.
6-37.
பதிப்பு - 1981 - கு, ப. ராஜகோபாலன், ) - ւյժ; . 12.
ர்” - பூ, ஆலாலசுந்தரஞ் செட்டியார் - Lpa) rit — Lu<ğ;. 2 I .
b பதிப்பு - 1966 - டி. ரி. செல்வநாயகம் -
tersity - Vol. I, No. 2, 1952 - P. 2 i4.
யினாலும், புத்தகக் கல்வியினாலும் பாச டயமுடியாது. நிலத்தில் நின்று மேன் க்கோடாகிய ஏணியைப் பற்றிப் படிப் ரற்றான் பற்றினை அப்பற்றுப் பற்றுக கூறிய உண்மையைச் சிந்திக்கவேண்டும். ல் உணர்த்தப்பட்ட இஷ்ட தேவதை வேண்டும். சார்ந்ததன். வண்ணமாகத் ாமா. காமமாதியவற்றைப் பற்றி நிற்கும் கைப் பற்றினாற் சிவமாகத் தோன்றும்.
- சுவாமி விபுலாநந்தர்.

Page 185
சுவாமி விபுலாநந்த இலக்கிய நோக்கு
திமிழ் மக்களின் முன்னேற்றத்திலும் தர் கொண்டிருந்த தீவிரம் நிறைந்த ஆர்வ உரோம ஆங்கில இலக்கியங்களில் அவர் ( கள் மீது அவருக்கிருந்த மதிப்பிலும் குறை றத்தை மனித முன்னேற்றத்தின் ஒரு அ தன்னை வளர்த்துக்கொண்டு மனித சமு வேண்டுமென அவர் கருதினார். மேலை களாயில்லாமல் அம்ம்க்களுக்கு நாம் கொடு உயர்த்திக்கொள்ளவேண்டும் என அவர் ஆ பெருமை, தமிழ்மொழியின் சிறப்பு, தமி வற்றை அடிக்கடி அடிகளார் வற்புறுத்திய மையை மீண்டும் நிலைநாட்டி அதன்மூல மென்ற விருப்பமாகும்.
அவரது பரந்த இலக்கிய அறவும மிகுந்த பெறுமதியும் தனித்துவமும் வாய் பாடு நமது இலக்கியமரபு என்பவற்றை இ என்பது அவர் கருத்து, மேலைநாட்டில் வ தமிழ்மொழி பெற்றாகவேண்டும். அதற்க அவசியமில்லை என அவர் கருதினார்.
ஒரு சமூகத்தின் வரலாற்று நிகழ் தோன்றுகின்றன என்று இலக்கிய வரலா மேலும் ஒரு கருத்தை முன்வைக்கிறார். 6 இலக்கியங்கள் படைக்கப்படுவதுடன் இல. கிறார். 1922ஆம் ஆண்டு இந்தியாவில் திரப் போர் வெகு தீவிரமாக நடைபெற் ளார் எழுதிய மேற்றிசைச் செல்வத்தில், ணும் ஒழிய ஏனைய ஆண்தன்மைக்குரிய பகுதிகள் மறைந்து ஒழிந்துவிட்டன. கவி தருகிற அகப்பொருள் நறவினை உண்டு செயலின்றிக் கிடந்தோம்; அடிமைத் தன்மை இனி வேண்டாம். வீரத்தையும் ஆண்மைை என எழுதுகிறார். சோழராட்சியில் வெள் போன்ற விபத்துக்கள் ஏற்படுங்காலங்களில் நடந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.
மீண்டும் அதே மேற்றிசைச் செல்வத வல்லோர் என்றிருப்போர்தாமும் புற நானு

வ. சவசுப்பிரமணியம், B. A.
தமிழ் வளர்ச்சியிலும் சுவாமி விபுலாநந் ம் மிகப்பரந்த தன்மைகொண்டது. யவன கொண்டிருந்த பெருமதிப்பு தமிழிலக்கியங் வானதாயில்லை. தமிழினத்தின் முன்னேற் ம்சமாகவே அவர் கருதினார். தமிழினம் தாயத்திற்குத் தனது பங்களிப்பை நல்க நாடுகளிலிருந்து எப்பொழுதும் பெறுபவர் |ப்பதற்கும் தகுதியுடையவர்களாக நம்மை பூசைப்பட்டார். தமிழினத்தின் பண்டைப் ழ் இலக்கியங்களின் தூய தன்மை என்ப தற்குக் காரணம் தமிழினம் தனது பெரு லம் உலக சமுதாயத்திற்கு உதவவேண்டு
அதிலிருந்து எழுந்த இலக்கிய நோக்கும் ந்தவை. நமது பாரம்பரியம், நமது பண் இலக்கியத்தின்மூலம் கட்டிக் காக்கவேண்டும் ளர்ந்துவிட்ட விஞ்ஞானக் கருவூலங்களைத் ாக நமது மரபுகளை விலைபேசவேண்டிய
ச்சிகளுக்கு ஏற்புடைத்தாக இலக்கியங்கள் ற்றாசிரியர்கள் கூறுகின்ற்னர். அடிகளார் வரலாற்று நிகழ்ச்சிகளுக்கு ஏற்புடைத்தாக க்கியங்கள் படிக்கப்படவும் வேண்டும் என் மகாத்மா காந்தியின் தலைமையில் சுதந் றுக்கொண்டிருந்தது. அப்பொழுது அடிக * இயல்பில் திரிபுபட்ட காஞ்சியும் பாடா வாகை, தும்பை முதலிய புறப்பொருட் நய இனிமையையும் பிற இனிமையையும் மதுவுண்டு மயங்கிய வண்டைப்போலச் யும் வந்தெய்திற்று. ஐயோ! இந்நிலைமை யயுந் தருகிற புறப்பொருளை நாடுவோம்” ாம், தீவிபத்து, கொள்ளை நோய், யுத்தம் செயல்திறனைத் தூண்டும் பாரத வாசிப்பு
3தில் எழுதுவது: "" நமது நாட்டில் கற்று ாற்றைப் படிப்பதில்லை. நேற்றும் இன்றும்

Page 186
5)
வெளிவந்த பிழை பொதிந்த சீர் செட்ட வாகின்றன. ’ 1922ஆம் ஆண்டளவில் த குயில் குன்றத்துக் கொலை, மஞ்சள் அ6 நாவல்கள்) 1922ஆம் ஆண்டு தமிழன் ந போக்கக் கூடிய காலமா! இவற்றை உ கொண்டு சுவாமி நாவல்சளுக்க எதிரி எ
தமிழ் இலக்கியங்களைப் பொறுத் டுப் பண்பிலிருந்து தோன்றி வளர்ந்த வி வேண்டுமென்பது அவர் கருத்தெனத் தெ ரிகம் கலைகள் எல்லாமே ஆத்மிய முன் மென்பதுதான் கீழைநாட்டுக் கலைபற்றிய ஒட்டி சுவாமி விபுலாநந்தர் வாழ்க்கைய அம்சங்களை வற்புறுத்தினார்.
கடவுள , வாழ்க்கை, கலை என மூ மானிடம் பூரணப் பொலிவோடு விளங்( இத்தகைய ஆத்மிய வெற்றியைப் பெ ஒருவர்.
அடிகளார் கடவுள்தன்மை, வாழ்க் அளவு கோலால் அளந்து பார்க்கிறார். அமைத்துக்கொண்டு பல சந்தர்ப்பங்களில் அழகு செம்மை' என்பது, இது சுவாமி தக் சருத்து அல்ல. உபநிஷதங்களில் கிரேக்க தத்துவஞானிகளும் அறிந்திருந்த புலவர்களும் காந்தியடிகளும் இக்கருத்தை
உபநிடதங்கள் கடவுளை (பிரமத்ை சத்தியம்’ என்பது பொருள். அது சத்திய வும் நன்மையுடையதாகவுமிருக்கிறது. டே மானது என்றெல்லாம் உபநிடதங்கள் அ ஒன்றை (பிரமத்தை) இவ்வாறு வருணிக்( காக அமைந்தவை) ஒரே தன்மையைத்தா பின்வருமாறு விளக்குகிறார்: "" மனநீர்மை உண்மை அழகு செம்மை என்பன தம்மு உண்மையே அழகு; அழகே செம்மை, ெ செம்மையே உண்மை. செம்மை, உண்ை சிவம், சத்தியம், சுந்தரம் என்பர். ஆங்கில
கடவுளுக்கும், மனிதனுக்கும் , அெ பொதுவாகக்கொண்டபோதிலும் கடவுளி பொலிவுடன் விளங்கமுடியாது என்பதில் இத்தன்மைகளைக் கடவுளுடன் சார்த்தி வரம்புகடந்த செம்மை என அடை கொடு
கடவுள் தன்மையை உணர்த்தும்டே இல்லை. மனிதனோ குறைபாடுடையவ6

சுவாமி விபுலாநந்தரின் இலக்கிய நோக்கு
நாவல்களே நமது சிறுவர் செவிக்கு உண மிழில் வெளிவந்த நாவல்களெவை (கருங் றையின் மர்மம். போன்றவைதான் அக்கால ாவல்களைப் படித்துக்கொண்டு " பொழுது .ணராமல் கடைசி வாக்கியத்தை வைத்துக் ன்று தீர்ப்பளிக்கும் பெரி"வர்களும் உளர்.
த அளவில் அவற்றின் மதிப்பீடு கீழைநாட் மர்சனங்களோடு பொருந்தியதாக இருக்க ரிகிறது. மக்கள் வாழ்க்கை அவர்களது நாக னேற்றத்தின் கருவிகளாக இருக்கவேண்டு ப பாரம்பரியக் கோட்பாடாகும். இதனை பிலும் கலைகளிலும் தெய்விகத்தின் தூய
Pன்றும் இயைந்து இணைந்து நிற்கும்போது குகிறது. அதுவே அதன் வெற்றியுமாகும். ற்ற மகான்களில் விபுலாநந்த அடிகளும்
கைநலம், கலைத்திறன் என்பவற்றை ஒரே அந்த அளவு கோலை ஒரு சூத்திர வடிவில் பிரயோகிக்கிறார். அச் சூத்திரம் ' உண்மை, விபுலாநந்தர் அமைத்துக்கொண்ட சொத் காணப்படும் இக்கொள்கையை பண்டைக் னர். ஜொண்கீத்சு போன்ற ஆங்கிலப் பெரும் த் தீவிரமாக ஆதரித்தார்கள்.
த) ‘தத்ஸத்’ எனக குறிப்பிடுகின்றன. 'அது பப் பொருளாயிருப்பதால் அழகுடையதாக மலும், அது அறிவுமயமானது, ஆனந்தமய தனன வருணிக்கின்றன. மாற்றமடையாத தம்போது சொற்களெல்லாம் (நமது வசதிக் *ன் குறிப்பிடுகின்றன. இதனை அடிகளார் மூன்றாயினும் மனம் ஒன்றே. ஆதலினாலே ள்ளே ஒப்புடையவாயின. அழகே உண்மை, Fம்மையே அழகு; உண்மையே செம்மை, ம, அழகு என்னும் இவற்றை வடநூலார் | 511 ay Tri Goodnes, Truth, Beauty 6Taituri. ' "
1னது படைப்புச்கும் இவ்விலக்கணங்களை ன் இத்தன்மைகள் மனிதனிடமும் பூரணப் சந்தேகமில்லை. இதனாலேயே அடிகளார் ச் சொல்லும்போது பேருண்மை, பேரழகு, த்து உபயோகிக்கின்றார்.
ாது இச்சொற்களுக்கு எதிரான பதங்கள் *. எனவே இந்த நீர்மைகள் அவனைட்

Page 187
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
பொறுத்த அளவில் மாற்றுக் குறைந்து கான உண்மையும் பொய்யும், நன்மையும் தீயை
புளளன.
ஒரு இலக்கியப் படைப்பு உண்மை குடைய இலக்கியமாகவும் இருக்கும். ஏனென கீற்சுவின் இவ்வாக்கியத்தையும் அடிகளார் இலக்கியப் படைப்பு செம்மையுடையதாகவு
உண்மையை உணர்த்தும் இலககிய அடிகளார் சங்க இலக்கியம், பக்தி இலக்கி அவற்றை ஒன்றாகப் போற்றுகிறார். இை பாடல்களையும், வெ. ப. சுப்பிரமணிய முத உணர்த்தும்போது ஒன்றாகக் காண்கிறார். கும் இதுவே காரணமாகிறது. பாரதிபற்றி ஒரு ஆங்கிலக் கட்டுரையில் பின்வரும் ெ நாகரிகத்தின் வாரிசுகளாகிய தமிழ்மக்கள் யின் நோக்கில் பார்த்து குறுகிய மத சமூக அழகு உண்மை என்ற ஊற்றிலிருந்து மலி செல்வார்களாக. ' "
உண்மை அழகு நன்மை என்பன ஒ லாம். ஆனால் சாதாரண மனிதன் புறவழ களார் புறவழகு வேண்டியதில்லை என்ற இருந்தால் மட்டுமே புறவழகுக்குப் பொரு அலங்காரமே.
“நுண்மாண் நுழைபுலம் இல்லான் எது என்ற குறலில் இக்கருத்தை வள்ளுவர் அழ புலம்' அகவழகு, 'எழில் நலம்'' புறவழ புறவழகு பொம்மையின் அலங்காரமே.
எந்தக் கலைப்படைப்பில் அகவழகுப் கிறதோ அது ஒரு உன்னதமான கலைப் அமைந்த சவிதையை யார் படைக்கின்றாே
இவ்விடத்தில் காந்தியடிகளின் ஒரு றர்ண்டின் இறுதியில் ஒஸ்கார் வைல்ட் (( எழுத்தாளர் இங்கிலாந்தில் வாழ்ந்தார். களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றிரு எழுத்தாளராகப் போற்றப்படுகிறார்.அத்த 3 இது: “இக்காலத்து சிறந்த இலக்கிய ஆசி1 கள்: இது எனக்கு உடன்பாடல்ல. ஒஸ்கா ம்ட்டுமே கண்டிருக்கிறார். இதனாலேயே பு காட்டி அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்.
முழுமுதற் கலைஞனின் படைப்பாகிய படைப்பையோ மனமானது ஊடுருவி நோ அழகு செம்மை என்பவற்றை ஒன்றாகக்

};
さ
'ப்படுகின்றன. ஏனெனில் மனித வாழ்வில் பும், அழகும் அவலட்சணமும் கலந்தே
நிறைந்ததாக இருக்குமானால் அது அழ ல் "உண்மையே அழகு, அழகே உண்மை.' மேற்கோள் காட்டுகிறார். உண்மை கூறும் மிருக்கும்.
b அழகுடைய இலக்கியம் என்பதனால் பம், காவிய இலக்கியம் என்ற பேதமின்றி ப மட்டுமல்ல நவநீத கிருஷ்ணபாரதியின் லியார் பாடல்களையும் அவை உண்மையை
சுப்பிரமணிய பாரதியைப் போற்றுவதற் ப் பல இடங்களில் குறிப்பிடும் அடிகளார் பாருள்பட எழுதுகிறார்: 'பெருமைமிகு இந்த உலகைத் தமது புதுமைக் கவி பாரதி
சம்பிரதாயங்களை ஒதுக்கிவிட்டு நன்மை ரும் தெய்வீகப் பாதையில் முன்னேறிச்
ரு கலை வடிவத்தின் அகவழகுகள் என pகுக்குத்தான் முக்கியமளிக்கின்றான். அடி கருத்தைக் கொண்டிருக்கவில்லை. அகவழகு ள் உண்டு. இல்லையெனில் புறவழகு ஒரு
ல்ெநலம், மண்மாண் புனைபாவை அற்று' }காக விளக்குகிறார். 'நுண்மாண் நுழை த. குறிப்பிட்ட அகவழகு இல்லாதபோது
புறவழகும் ஒன்றாக அமைந்து கிடக் படைப்பாகிறது. அக வழகும் புறவழகும் 'னா அவனே மகாகவி.
கருத்தையும் பார்க்கலாம். சென்ற நூற் )scar wild 1854- 1900) GT3ör ID - ši grav இவருடைய எழுத்துக்கள் ஆங்கில மக் ந்தன. இன்றும் அவர் சிறந்த ஒரு ஆங்கில கயவரைப்பற்றிய காந்தியடிகளின் கருத்து யர்களில் ஒருவர் இவர் என்று கூறுகிறார்
வபில்ட் உயர்ந்த கலையைப் புற வடிவில் வர் ஒழுங்கீனத்தைக்கூட அழகுபடுத்திக்
பிரபஞ்சத்தையோ, உயர்ந்த கலைஞனின் கும்போது அங்கு காணப்படும் உணமை 5ாண்கிறது. மனம் புலன்கள் வழியாக

Page 188
152
வெளியேறும்போது இவற்றைத் தனித்து மாறு விளக்குகிறார்: "மனமானது வெ துணிவு என முத்திறப்பட்டு நிற்குமென்ட சித்தல், துணிதல் என்னும் முத்திறச் ெ குணங்களை அவாவிநிற்பன. இவை மு குணிகளைச் சார்வன, மனம் உள்முகம கிறது. வெளிப்பட்டுத் தோன்றும்போது
அதாவது உண்மை, அழகு, செம்மை எ கிறது. இதனை சுவாமி விபுலாநந்தர் விஞ்ஞான நூல்களும் தருக்க நியாய த ஒவிய நூல்கள் நன்மை உணர்த்துவ அ அனைத்தும் உணர்த்துவ நல்லிசைப் புல படுத்திக் காட்டுகிறார். மேலும் முத்தமி இசைத் தமிழானது அழகினையும், நாட வெளிப்படுத்திக் காட்டுவன' எனவும் வ வகையாக சங்க இலக்கியங்ககளில் உண்ை
சளில் செம்மையும் மிக்கு நிற்கின்றன எ
ஒரு இலக்கியத்தின் சிறந்த கருத்து அகவழகாகக் கொள்ளலாம். பொருத்தமா வடிவம் என்பன இலக்கியத்தின் புறவழை யினால் மாத்திரமன்று பாவினகத்து எழு னாலும் கவிஞர் தமது உள்ளக் குறிப்பி கூறுகிறார்.
எழுத்தொலிகள் மனித உணர்ச்8 கவிதைகளில் காணலாம். வீரம், கோபப கவிதைகளில் வல்லொற்று மிகுந்து நிற்ப கவிதைகளில் லகர மகர னகரங்கள் மிகு
சுவாமி அவர்கள் 1940 ஆம் ஆண் வெழுத்து' என்ற கட்டுரைக்குத் தோற்று தர் சேர் றிச்சார்ட் பேஜட் உலக பெ தொலிகளை ஆராய்ந்து கண்ட முடிவின மாறு எழுதுகிறார்: 'நமது மொழியிலே தும் இயங்குகின்ற இயக்கத்தினையும், அ பினையும், மென்னீர்மையும் மலர்ச்சியும் நிற்குமென்பது ஆன்றோர் வழக்கினால்
இதற்கு உதாரணமாக தேவாரம் களையும் பாரதியின் சொல்ல வல்லாே காட்டியபின் அடக்கத்துடன் தமது 'ஈ
குறிப்பிட்டுள்ளார்.
மேலே குறிப்பிட்டுள்ள ஆங்கிலக் களின் வசீகரமும் அவரது தேசாபிமான மக்களின் பாராட்டைப் பெற்றது. அவ

சுவாமி விபுலாநந்தரின் இலக்கிய நோக்கு
ம் காண்கிறது. இதனை அடிகளார் பின்வரு
ளிப்பட்டுத் தோன்றுமிடத்து அறிவு, இச்சை,
பது மனநூலார் கண்ட முடிவு. அறிதல், இச்
சயலும் தெளிவு, இனிமை, உறுதி என்னும்
றையே உண்மை, அழகு, நன்மையென்னும் ாக குணம், குணி என்ற பேதமின்றி நோக்கு குணம் வேறு குணி வேறாக நோக்குகிறது.
ன்ற குணங்களைத் தனித்தனியாக உனர் 'உண்மை உணர்த்தும் நூல்கள் பூத பெளதிக
த் துவ நூல்களும்; அழகுணர்த்துவ இசை றநூல்கள உண்மை, அழகு, நன்மை ஆகிய
0வரளித்த இலக்கிய நூல்கள்’’ என வேறு ழுள் இயற்றமிழானது உண்மையினையும் ,
கத் தமிழானது செம்மையினையும் சிறப்புற பிளக்கந் தருகிறார். இதனையே இன்னொரு மயும், பக்திப்பாடல்களில் அழகும், காவியங்
னக் கூறலாம்.
து, மகத்தான இலட்சியம் என்பவற்றை அதன் ன வீறுகொண்ட சொல்லாட்சி,இசை,தாளம், கத் தருவன. பொருள் குறித்து எழுந்த சுவை ழத்துக்கள் அமைந்து நின்ற தாள விகற்பங்களி னை வெளிப்படுத்துவர்" என்று அடிகளார்
சிகளோடு தொடர்புற்று நிற்பதை சிறந்த ம் என்ற உணர்ச்சிகளை வெளியிடும்போது தும் மென்மையான உணர்ச்சினை வெளியிடும் நந்து நிற்பதையும் காண்கின்றோம்.
ாடில் தமிழ்ப் பொழிவில் எழுதிய 'லகர றுவாயாக, மொழி நூல் வல்ல ஆங்கில பண்டி மாழிகளுக்கெல்லாம் பொதுவாயுள்ள எழுத் னச் சுருக்கமாகக் குறிப்பிட்டபின், பின்வரு இவ் வெழுத்தானது (லகரம்) ஒல்கியும் ஒசித் |வ்வியக்கங் காரணமாகப் பிறந்த ஒலிக்குறிப் இயைந்த பல்வேறு பொருள்களையும் குறித்து அறியக்கிடக்கின்றது, '"
காவியங்கள் என்பவற்றில் உ1ள கவிதை பா-கிளியே' என்ற கவிதையையும் எடுத்துக் சனுவக்கும் மலர்'' என்ற கவிதையையும்
கட்டுரையில் *. பாரதியின் இசைப்பாடல் ப் பாடல்களின் வீறாந்த தொனியும் தமிழ் ரது பாடல்களின் அடிநாதமாக விளங்கும்

Page 189
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
வாழ்க்கைபற்றிய ஆரோக்கியமான பார்ை ணப்பமாகும்” என்று கூறும் அடிகளார் ப
யும் புறவழகையும் போற்றுகிறார்.
பழமையைப் போற்றும் அவர் பு அடிகளாருடைய காலம் நாவல், சிறுகதை தாக அறிவிக்கப்பட்டு பரீட்சார்த்தமாக விெ நூற்றாண்டில் முன்னரைப்பகுதியில் அங்ெ பான நாவல்களும் சிறுகதைகளும் தோன்றி பாரதி வெற்றி கண்டதுபோல் எதிர்காலத் வெற்றியைப் பெறலாம்.
சுவாமி விபுலாநந்தர் இலக்கியத்தில் அகவழகுடன் புறவழகும் சேர்ந்துள் 7 கவி அகவழகுகளை எடுத்துக் காட்டியதுபோல் ட களும் ரசிக்கும்படி செய்தார். பார்தியைப் புதுமையை வரவேற்பதில் முன்னோடியாக என்ற இலக்கணங்கள் வாய்ந்த இலக்கியங் தம்மால் போற்றமுடியும் என்பதை உணர்
குறிப்புகள்
மேற்றிசைச் செல்வம் -'சுவாமி விபு: கவயும் சால்பும் - சுவாமி விபுலாந Journal of the Annamalai Universi
கட்டுரை. லகர வெழுத்து - சுவாமி விபுலாந், காந்திஜி எழுதியதும் பேசியதும் -
சுவாமிகளுக்கும் எனக்கும் உண்ட பட்டது. சுவாமிகளுடைய பேச்சுத் தி யாடுந் தன்மையும் என்னுள்ளத்தைக் துறவிகளோடு தொடர்பு கொள்ளாதிரு துறவு நிலையைக் கண்டு தொண்டன மல்ல, அத்தொண்டிலே உண்மையான : சுவாமிகளிடத்தில் பழகப் பழக மிகுந்த கண்டேன்.
- கோனூர் ஜமீந்தா,

வ அகில உலகிற்கும் அவர் விடுக்கும் விண் ாரதி கவிதையில் காணப்படும் அகவழகை
துமையைப் பாராட்டத் தவறியதில்லை. என்ற இலக்கிய வடிவங்கள் தமிசில் புதி 1ளியாகிக்கொண்டிருந்த காலம். இருபதாம் கான்றும் இங்கொன்றுமாக ஓரளவு சிறப் ய காலம். சுவாமிஜியின் இலக்கிய நோக்சில் தில் நாவல்களும் சிறுகதைகளும் பெரும்
அகவழகுக்கு முக்கியத்துவம் அளித்தார். தைகளை அவர் பெரிதும் போற்றினார். புறவழகுகளையும் தாமே ரசித்து மற்றவர் போற்றிப் புகழ்ந்து அதன் மூலம் தாம் விளங்கினார். உண்மை, அழகு, செம்மை களை பழமை, புதுமை என்ற பேதமின்றித் த்தினார்.
T.
லாநந்தர்.
ந்தர் கட்டுரை. ty Vol I No 2 1932 – 3,6urrus 69 6ofrigi
தர் கட்டுரை. மாணவருக்கு.
ான தொடர்பு ஏழாண்டுகளுக்கு மேற் றமும், பாவன்மையும், நயமாக உரை கவர்ந்து கொண்டன. இதுவரையில் ந்த யான் சுவாமிகளுடைய உயர்ந்த னேன். தொண்டு செய்வது மாத்திர விருப்பமும் மிகுந்தவனானேன். தெளிவும் உயர்ந்த இன்பமுமே நான்
பெ. ராம. ராம. சிதம்பரஞ் செட்டியார்,
ஈழமணி - 1948.

Page 190
SWAM. WYPIJANANDA,
SANNYASIN, SAN
had the good fortune and the privilege of living in a room adjoining that of Swami Vipulananda in his Sivapuri Ashram in Batticaloa for over a decade, during the formative years of the Ramakrishna Mission activities in East Ceylon. By his side, I had always felt the “Pebble against the Himalaya' feeling. However, he has been uniformly treating me as his equal in all personal matters. He opened up new horizons before me enlarging my ideas and ideals. Hence it is with a deep sense of eternal gratitude and humility that I recollect a few incidents in the life of this great saint, a truly noble being and a profound scholar.
I met the Swami for the first time in my mid teens when I was a student in Jaffna preparing for my Cambridge Senior. The occasion was the visit of Mahatma Gandhi. There was a milling crowd of Jaffna residents on the railway platform, all wearing Khaddar nationals and Gandhi caps. The ladies too appeared in plain sarees, perhaps as a mark of respect to the sufferings of the freedom fighters of India. The only exception was Swami Vipulananda. He was in his usual ochre coloured dress. To my eyes, he looked every inch a prince. The compartment crawled to a halt where the Swami stood. He opened the door and the Mahatma stepped out - a frail little man, bare headed, bare bodied and dressed in white Khaddar up to his knees and tucked

AND SCHOLAR
S. Ampalavanar, B.Sc. Former Principal, Shivan an da Vidyalaya.
up farmer style, but emanating a golden radiance.
A human ring of locked hands was formed instantly around both which inched its way to the exit. They were then lead to an open car surrounded by a sea of human heads. The Mahatma kept standing on the floor and a flash of smile lit his face as his palms met in salutation. Then time stood still and ecstasy took over. The volunteers, all dressed in white Khaddar pyjammas and Gandhi caps started a sort of tribal dance. Slogans of “Mahatma Gandhiki Jai', Inqulab Sindhabad and “Haro Hara' tent the air. Jaffna became truly inebriated at its first sip of the cup of independence.
The visitors were accommodated in a large house near the clock tower. This was followed by a civic reception. The translation of Mahatmaji's speech in Tamil was rendered by a senior advocate of the Jaffna Bar. A few. inaccuracies were noted by Gandhiji. He stopped the translation and summoned a person who was in charge of the mobile Khadi Sales unit and the collection of coins for the Harijan Fund to take over. The interpretation was perfect. Subsequently, I heard that the person was none other than the great Sri Rajagopalachari.
Later in the day, Mahatmaji addressed the Hindus of Jaffna in the hall of Vaideeswara Vidyalayam. The translator was Swami Vipulananda.

Page 191
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
Longer pieces of the speech were translated by him. The hall was full and overflowing. There was pin-drop silence as eloquence matched with eloquence in perfect harmony and precision and the audience including the honoured guest sat enthralled. In fect Gandhiji gave a bit of his mind regarding what he had heard about the mismafiagement of certain Hindu Temples in the North. These scenes in the life of Swami Vipulananda have left a lasting imprint in my memory
Swami Vipulananda was, no doubt, the most outstanding personality of his time in Ceylon. His natural talents, academic attainments, both in Tamil at the Madurai Academy and in the graduate study of science and mathematics at the University of London, the respect and regard he had earned from one and all, by the dedication and efficiency as head of a leading Hindu College in Jaffna, opened numerous options for a bright and prosperous career in life. The heights of success and glory, pomp and fame and honour and wealth were within his easy reach, in fact, knocking at his door. He had never faced failure or any disappointments or frustrations No gloom or sorrow or conflicts ever descended on his brow. His personality was attractive. A charming smile always played on his red lips revealing inner harmony and calm. In spite of all these natural gifts, what made him to choose the hard life of a sannyasin and take the vows of poverty? An answer to this question is beyond ordinary human understanding. Was this transformation a drastic change or a gradual process? It was quite possible that the ideals of the Ramakrishna Monastery founded by Swami Vivekananda on the banks of the Ganges at Belur and

லர் S5
which had won world-wide admiration, had exerted a powerful influence on his mind. Perhaps, the teaching of Sri Ramakrishna that service to mam as a veritable manifestation of God, could lead one to liberation. and could have struck an inbuilt sympathetic chord in him. However it is known that during this period, he came in contact with Swami Sharvananda whose knowledg: of Vedanta philosophy was unparrelled and who was then the head of the Madras Ashram. Swami Sharvananda was a magnetic personality and his discourses were drawing crowds in Madras. It is believed that this contact helped Swami Vipulananda to make up his mind. Swami Sharvananda later visited him in Batticaloa in the early thirties and delivered a few lectures in the Vivekananda Hall.
The first step on the way to Sannyas is initiation which is a simple ceremony where the Guru would give the aspirant a Mantram which is usually a short phrase beginning with the sound AUM and a holy name suitably arranged. He would also give some advice as how the initial pitfalls of spiritual life should be avoided and the Mantram should be repeated as Jepam several hundred times a day during the hours of meditation. This is followed by taking the vows of a Brahmacharin. The rituals involved here are also simple but it marks the beginning of a period of specialised training in discipline, self control, humility and the traditions of the monastic order under the watchful eyes of the senior monks of the order. However, a new name is given to the aspirant, a new dress in white and the head shaven except for a small tuft of hair at tie back. The Brahmacharin name of Swami Vipulananda

Page 192
56 Swami Vip
was Prabodha Chaithanya - meaning awakened consciousness. On the successful completion of this period which may take four to five years, the aspi. rant would reach the gates of Sannyas or total renunciation. In this case the Sanny as was according to the Puri School of the Vedantic Monastic Order which was introduced to Sri Ramakrishna . by his teacher of Vedanta, Tota Puri. This was the hardest and the serverest of thė Dasnami ascetic orders organised by Sri Sankaracharya in the 8th century A. D. on the decine of Buddhism and Jainism in India. The preparations for taking the final vows of Sannyas are as exacting through and executed with the meticulous care as any eminent surgeon would do to. a patient prior to a heart transplant. Longer and longer hours of meditations and jepams, vigils, fastings, appropriate rituals and purification baths in the cold waters of the Ganges at the dead hours of the night would follow one after the other for several days. The aspirant Would be invested with a sacred thread and eventually asked to abandon it to remove all shades of caste, status and prejudice. He would have to mentally cut off all links with the past, to perform the shraddha ceremonies by offering oblations, rice balls and sesame to the spirits of his ancestors, to throw the sacred thread and the remaining tuft of , hair into the Homa fires of his Guru, to perform his own funeral rites and exist only as a disembodied spirit for a time. He would finally be transformed into a new being and take a new rebirth. The Guru would then begin the final ordination ceremonics at the end of which, he would admins'er the vows of Sannyas. After the presentation of the insignia of sadhuhood i. e. the saffron dress, the water carrier and the

ananda, The Sanniyas in Saint and Scholar
begging bowl. The Guru would bestow on - the aspirant a neW name: V:pulananda - which means : one who finds bliss in the divine gift of the intellect. He would then bless him and address him with much love and feeling in words that have come down in the great traditions of his order and full of Power which may be paraphrased as follows :
Dear son: it is only through God's Grace, we obtain the three rare advantages of human birth, the longing for liberation and a wise Guru. However, there are those who, having got these three, are so deluded that they do not struggle for liberation. Such men are suicides. They clutch , the un real and destroy themselves. This life is a great chance. Don't go for glass beads and leave a mine of diamonds. Seek for the highest and you shall reach ít.
May you work only to do good. May your lips speak only benediction to all. May your hands do only good work. May your mind think only good thoughts. May your body be a blessing wherever you go. Cut your bonds and links. Let the sky be your roof and the grass your bed and what chance may bring be your food, Go beyond Maya's veil, pain and pleasure, till the soul is released. Nor , Nor thou, dear son Thou art That. Om Tat Sat.
Convinced of the correctitude of his changing the course of his life, the aspirant would take his begging bowl, worship his Guru and emerge from the sacred premises to beg for his first meal and break his long fast

Page 193
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா u
by the sacred river. A group of friends relations and devotees with eyes moistened by the poignancy of the occasion would be waiting to have dharsan and greet the new born sadhu, so resplendent in the majesty of Sannyas and the modesty of the mendicant. He would bless them all and went his lonely way begging for his food in the lanes and bye-lanes of Belur, a place made so holy by the footprints of thousands of new Sannyasins of the Ramakrishna Sangha. This incident is the most touching and the most towering achievement of Swami Vipulananda and should be remembered for ever, as a shining example for the youth of this country.
Fortunately, Swami Vipulananda was able to take his Sannyas from the greatest living Guru of his time namely Swami Shivananda, a direct disciple of Sri Ramakrishna and lovingly called by the Master himself as “Mahapurishi' for the sheer purity of his character and depth of spiritual attainments. He was the only son of a distinguished advocate of the Calcutta Metrpolitan bar and himself a great devotee of Sri Ramakrishna. Swami Vivekananda, on his return from America, had asked Mahapurushi Maharaj to go to Colombo to preach Vedanta. His talks here were so popular and successful that two of his students established Vedanta centres in Sydney and Wellington. He was the President of the Ramakrishna Mission from 1922 to 1934 and it was during this period that the Mission's ideals made a phenomenal spread all over the world, attracting the admiration of the best minds in all countries. He had a special liking for Swami Vipulananda and that was why the Swami bestowed the name

லர் 57
"r-are
of his. Guru to Shivananda Vidyalaya and to his ashram Shivapuri.
When Swami Vipulananda returned to Ceylon, he took over the management of the Jaffna Vaideeswara Vidyalayam and started an Orphanage attached to it. Numerous appeals then came to him requesting his assistance for organising Hindu educational activities in the Eastern Province. Having made adequate arrangements. for running the Vidyalayam, he transferred the orphanage to Trincomalee and took over the management of the i} indu English School. The Trincomalee devotees offered him a house to accommodate the ashram and the orphanage. Two students of this institution later joined the monastic order of the mission. It was here that the Swami erected his first school building. It was a large prayer hail devoted to the worship of the universal symbol AUM which was beautifully carved in golden colour against a background of the rays of the sun. The hall was opened by Governor Manning in the presence of a large and distinguished gathering. Many Swamis from Madras had come for this meeting and one of them was Swami Avinashananda, a scholar and journalist who was an assistant editor of the Madras “Hindu' and compiled the three volumes of the Cultural Heritage of India issued by the Mission in the Sri Ramakrishna Centenary year. This Swami stayed behind to help Swami Vipulananda. At the opening furiction, Swami Vipulananda made an eloquent speech on the Vedantic Ideals of Education which the governor's party listened with rapt attention. It was, indeed, a great day for the Hindus cf Trincomalee. It was here that a young, promising and capable Inspector

Page 194
58 Swami Vipt
of Irrigation resigned his job and his bright propects in a Government Service career to follow the Swami's footsteps as a Sannyasin. After taking Sannyas, he became a devoted and trusted assistant of the Swami for
many years:
In the Batticaloa District the cry 'Hindu schools for Hindu children seemed to have taken some root as a result of the visit of Sister Awabamiya, an American disciple of Swami Vivekananda in 1920. She created great enthusiasm among the Hindu young men of that time to start Hindu schools in every Hindu village. Y. M. H. A. s sprung up all over the district and Hindu schools were built on a shramadana basis. The opposition was powerful and had the backing of the foreign rulers. Most of them started tottering for the want of funds to pay even a minimum allowance to teachers. They remained unrecognised. In this situation, Swami Vipulananda came into the scene and persuaded the Ramakrishna Mission to take them all under their management. The move made the schools become eligible for the government grants necessary for their survival. One of them was Shivananda Vidyalaya at Kalladiuppodai. The orphanage too was transferred to a new building in the land adjoining the Vidyalaya.
Swami Vipulananda had a great longing to invite one of the direct disciples of Sri Ramakrishna to Ceylon during his life time. At the time he began his educational work, there were only two left. Swami Akhandananda was the president and Swami Wijnananda was the vice-president. Ir 1934, he succeeded in making Swam. Vijnanandaji accept the invitation. It

lanan da, The Sanniyasin Saint and Scholar
was no doubt an act of great compassion. The vice-president agreed to come here in his old age to give his blessings and encouragement to the workers and devotees. Prior to his joining the monastic order he was a brilliant engineer in government service in charge of a division in North India. Practically all the buildings and engineering works in Belur Math were planned and executed by him. When he came to Ceylon, the magnificient temple of Sri Ramakrishna, which is one of the most . imposing structures in Calcutta and created by him was nearing completion. When he came to Batticaloa in 193, I had just joined the staff of Shivananda Vidyalaya. It was then a small school in the wilderness that was Kalladiuppodai with just 150 pupils and 7. teachers. There was just one hall with two small rooms inside and 3 class rooms. The school was facing opposition from various vested interests
and was often a subject of ridicule
One evening in January 1934, a party of ten Swamis arr: ved in two cars from Colombo via Pottuvil. Among them was Swami Vijnananda, an elderly person, tall and handsome, looked a veritable patriarch and a rishi wearing Several orchre coloured overcoats one over the other. The party had to be accommodated at the Vidyalaya which was located in a desolate place, full of mosquitoes and devoid of all decent facilities. Swami Vipulananda undertook to look after the Senior Swamis and I was asked to see to the Wants of others. However, we did our best to make their stay bearable. He was accorded a civic reception by the Batticaloa Urban, Council and the party was taken in a procession to the Vivekananda Hall for a public meeting. The

Page 195
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
Swami spoke with great feeling to a large crowd of devotees and friends about the ideals of the mission. They stayed for two days. The next morning, I saw that Swami Vijnananda had stepped on to the sand opposite to his room. He was in an exalted mood with his face lit up with a smile. Facing the eastern sky which was assuming a wunderful beauty, he raised both his hands as if in benediction and said that this institution would Grow, Grow and Grow. This unexpected and wonderful sight would be one of my cherished memories.
From then on, the growth of the Vidyalaya was phenomenal. More buildings were added. A well equipped science laboratory named the Vijnananda laboratory and an excellent library were provided. The residential section was enlarged. Examination results and sports attainments were most encouraging. There was a four-fold increase in attendance, and a more competent staff was appointed. The institution raced to Grade (ne over several hurdles far ahead of the older schools in the province. Recognition was also given to the Principal by his nomination to the Statutory Councils of Education for a period of twelve years. The number of Tamil schools under the Mission almost doubled during this period. The Students' Home earned the reputation as the best run orphanage in Ceylon. Many a visitor was charmed by its religious atmosphere, the tidiness and beauty of its surroundings and the quality of the training imparted to them. Two more students of institutions joined the monastic order. The impact of the visit of this great direct disciple of Sri Ramakrishna still lingers in the atmosphere of Ramakrishnapuram. Even a casual visitor will not fail to feel a contact with an inner source of peace.

), 159
An important event in the life of Swami Vipulananda was his pilgrimage to Mount Kailas. To Hindus, the call of the Himalayas is irresistable. The entire region from Kashmir to Arunachala Pradesh encompassing the great Himalayan Range is a mass of terrestrial holiness. It is the ambition of all holy men and sadhus to go to these areas and practice meditation. It is spotted with places of deep religious significance. To mention a few (all above 10000), Badrinath, where the sage Vyasa dictated the MahaBharatha to Lord Ganesha); Kedarnath, the residence of Lord Siva; Yoshimath, where Sri Sankarachariya performed tapas under the Kalpatharu tree, still existing; Amarnath, the abode of Eternity with its resplendent cosmic pillar - The Ice Lingam, Gangothri, Yamunochri and Gaumukh the sub-glacical origins of holy Ganges. Beyond the Himalaya is the Kailas range and further beyond this, is the great Tibetan plateau in which stands the majestic Mount Kailas (22000), the abode of Lord Siva, the great Meditating Ascetic overlooking the beautiful lake Manasarovar which means made out of the mind of the Lord to provide water for the rishis engaged in penance and prayer on its shores. No guide maps were available for this region of wilderness. In the absence of foot paths, several pilgrim parties have lost their way and only their bones were discovered many decades later. In fact the area was never properly surveyed or mapped till it was . photographed from space in 1976 by the Landsat sattelite. he map drawn by the Swedish explorer Sven Hedin left several areas unfilled. To the devout, Mount Kailas is the physical manifestation of Meru, the mountain of salvrtion, the navel of the universe

Page 196
60 Swami Vipu
and the very lotus of existence. The holiest of holy mountains and Manasarovar, the holiest of holy lakes Geographically, it is where the four great rivers of India originate. To the Tibetan Lamas, it was the residence of Yogi Millrepa, a 1th century mystic who is said to have had extraordinary spiritual powers. To all seekers of salvation, it is a powerful lodestorie that draws to itself all devout pilgrims. But it is the hardest of all pilgrimages. It would take four months to go on foot from the nearest railway station to reach the Kailas area and to do the circumbulation (Parikarama) of the mountain (30 miles) and the lake (50 miles). There were several routes avaiiable. But Swami Vipulananda's party had chosen the har dest : Katgodam, Almora, Garbyang, Lipu Lekh Pass (4000'), Taklakot, to the shores of Manasarovar and beyond to Mount Kailas. There was an intense speculation based on some papal records that a long lost Christian Civilisation was found on the shores of lake Manasarovar. Several attempts were made by the Jesuits to trace this community and all of them ended in disa ster and not a single member of these expeditions came back alive. For Swami Vipulananda it was a risky undertaking. He had to cross over two of the highest mountain ranges in the World; the Himalay as and the Kailas. He did not have the minimum lifeSaving equipment to overcome altitude sickness which could often be fatal; incr did he take the essential warm cle thing to withstand the severe cold except for a sweater and a monkey cap, the haullage facilities were hopelessly inadequate. The foot paths were nē vier smooth. They were just splintered sharp rocks often made slippery by rain and snow. Visibility was poor

'ananda, The Sanniyas in Saint and Scholar
often a matter of yards. Roaring sound of avalanches were ahead and avalanches behind. The only protection he had was his total surrender at the feet of the Great Lord of Kailas.
The Kailas mountain is a huge jet-black granite tetrahedron with its peak perpetually covered with brilliantly silver snow. Its reflection in the deep blue and calm waters of Manasai ovar is a fantastic sight. The changing hues of sunrise and sunset would bestow on the landscape a heavenly beauty elevating the mind to a plane of bliss and erasing off the exhaustions of the journey. The Parkaramas would be very tiring but for this experience. The Swami seemed to have been greatly sustained by continuously reciting the Thiru Kailasa Pathikam.
He had taken with him a small box camera and brought back some snaps of the holy mountain from different angles and other scenes. They had all come out very well as good as with any expensive equipment. These were turned into lantern slides and using an old type of projector and a carbide lamp, the Swami used to go to the villags on invitation and deliver illustrated lectures about the pilgrimage. It was my good fortune and pleasure to accompany the Swami on these trips as the operator of this simple but tricky instrument. More than that it was a source of sheer joy to listen to his Kailash lectures to the rural folk, men, women and children. His voice would change a little, and his eyes brighten up as if in some bhava, as he spoke of the greatness of the Lord of Kailas and tried to convey the depth of his experience in the language that would be intelligible to his audience.

Page 197
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
A point he mentioned casually is worth recording. An accurate longitude line taken in a southerly direction (thed chana) from the top of Mount K - illas between the two guardian peaks would pass through Sri Konesar Temple in Trincomalee and the Kataragama shrine in the south and then meet no other land mass till it joins the South Pole in the Antartica. When I mentioned this at a meeting at Trincomalee, a devotee of Sri Konesar who is also very knowledgeable in the Hindu Shastras, promptly replied that this was mentioned by Thirumoolar in Thirumanthiram. The significance of this positioning lies in the womb of history. The Swami returned from this arduous pilgrimage in a physically weak condition and thereafter he never regained his normal health but developed a weakness causing a slight stoop in his left side.
Swami Vipulananda was a multidimensional genius of the calibre of the post Renaissance greats like Learnado de Vinci. It would be futile to do justice to his contributions to several disciplines. However, some aspects of his interests should be mentioned. His forte was education and, true to his mission's ideals, the basic objective was to bring out the perfection already in man. To achieve this, he combined the ideals of the ancient Gurukula with the scheme of profitable activities' envisaged in the Wardha system of Gandhiji. And it worked very successfully. The alumni in later life turned out to be admirable assets to society. He placed great emphasis on health and physical development and introduced the Yogic system for the first time in Ceylon. The Swami set a personal example by himself performing these exercises with

6
batches of students. He chaired the Madras Government Committees on Tamil studies and on Tamil Scientific Terms. His recommendations were fully implemented in South India. His assignments as Professor of Tamil in the Annamalai and Colombo Universities were brief. However, he was held in high esteem by the students and faculties for his talents, scholar
ship, his concern for their welfare and spirit of independence. I understand that these assignments were singularly unique as he became the first occupant of the chair of Tamil in the history of the two universities.
The Swami had an undying interest in mathematics and science. He would ask me tow ork out some novel series and groups in accordance With Fermats theorems and Euler's Laws of Thought and in Helmholtz's theory of harmonics. Later on, I discovered that these were relevant to the musical theorits developed in the Yal Nool. His approach to science was often pragmatic. For sometime, we both laboured to make a self-trimming coconut oil lamp to give a flame of increased luminence. Other investigations were a smokeless firewood hearth and an odourless commode to give colourless effluents only. Paper making from waste paper and straw was a great success. During the war time paper scarcity, our unit was able to meet the propaganda needs of all the candidates in the parliamentary elections in E. P. The installation of the electric power plant was a major successful venture. It was the primary aim of the Swami to get the students involved in all these activities. The boy whe learnt i to maintain our small die Sel plant and its switch board later be

Page 198
62 Swami Vip
came a controller of the main hydroelectric system in Ceylon and the pa per centre enthusiast set up an industry in Colombo to make motor car necessaries as an import substitution venture and earned the appreciation of the government. Later, he transferred his factory to the more lucrative Madras market.
The Swami would take the same meals as were given to the orphan children and sat with them whenever he was in the premises. Every meal started with a Brahmatpanam and ended with “Jais” to Sri Gurumaharaj, Holy Mother and Swamiji. He was never a recluse and he took great pleasure in entertaining his guests, friends and brother monks. His guest list would include some of the top leaders of all communities and from all walks of life. They would relish his frugal and simple meal served on plantain leaves in a classroom. The only extra would be some curd. Often he would enjoy taking some of us to his sister's house in Karativu for a meal. She would be taken by surprise. But she was endowed with remarkable culinary talents and a meal of rice and several curries would be served with motherly affection. Her hospitality is unforgettable.
The night sky at Kalladiuppodai was an amateur astronomer's paradise. Owing to the absence of glare, dust and mist, many telescopic objects become easy naked eye ones. Blurbs of light from distant nebulae which have taken many millions of years to reach us could be identified. These lights create an awareness of the immensity of the universe. Meteor shower displays, binaries and variables are seen in perfect regularity. The Swami would join me in watching these wonders

lananda, The Sanniyasin Saint and Scholar
and the patterns of the sky which are full of Greek and Arabian legends. Swami would give the corresponding Hindu legends taken from the Tamil classics. I have noted these in my star atlas. To encourage me, he would say that Astronomy was the purest of sciences.
I would like to refer now to some unusual incidents which I have noted in the life of Swami Vipulananda. He had a way with plants, birds and animals and a rapport with them which would defy normal explanation. The shady and fruit trees which adorn the landscape of Ramakrishnapuram were planted by him. He would say that one could make them to grow and sprout leaves in that hostile surroundings only by talking to them daily. He was fond of Jasmine plants. There were several varieties in and around the shrine and Shivapuri spreading their fragrance throughout the day and night. In the early hours of the dawn, he would converse with them and especially with the lovely blue lotus in the water pond that beautified Shivapuri's quadrangle.
At a meeting, one afternoon at Shivapuri attended by Tamil pandits and teachers he was speaking emotionally about the greatness of Bharathi's poetry in the chapter on the songs of the Kuyil, at a certain stage he lifted his hand and raising his magnetic voice said “ Padu Kuyilai.” And behold a large cuckoo flew into the foliage of the Margosa tree just opposite and broke into a rapturous song and sang her heart out for full five minutes. The Swami sat in silence absorbed in the bird's fantastic performance and the audience was dumbfounded.

Page 199
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
The mystery of the singing fish has never been unravelled. The town folk always viewed this phenomenon With a sense of dread, as something Supernatural and were scared to venture on a risky boat to listen to these sounds owing to the numerous cases of accidental drownings around the rock near the Kalladi bridge. I heard these notes for the first time from the safety of the side path after the Kalladi bridge was opened. But on the many occasions I had to cross the Kalladi ferry with the Swami in an out-trigger boat after a late meeting in town, I have heard these notes in full volume, very loud and clear like the performance of a Kaffiring a beat group. Perhaps these (supposed to be) crustaceans were sensitive to his presence in their habitat. I understand that he has paid a handsome tribute to these creatures in the Yal Nool.
By a close observation of Swami Vipulananda's decision making process on weighty or even hum-drum matters, one becomes aware of a hot line of communication with his Guru or his Guru's Guru. To the direct disciples of Sri Ramakrishna, the "Living Presence' of their master was always there to guide them in all matters however trivial. TI he firm belief in the reality of this concept permeates the whole of the Ramakrishna Order and Swami Vipulananda was no exception. The clearance for the hazardous and dangerous pilgrimage to Tibet might have come from this source. But I would like to refer here to a more mundane incident. In 1938 the Swami had to face a law suit, in the Jaffna district court. A well known Hindu resident had sued him claiming compensation for some ambiguity in

லர் 63
the conveyancing of a land belonging to Vaideeswara. The Swami had made three appearances in the court and on the fourth, the plaintiff' lawyer was preparing to move for a further postponement. The D. J. was annoyed and asked the Swami whether he had any objection to the plaintiff withdrawing the case. The Swaii said none and the case was discharged with costs. I think that the Swami foresaw this outcome as he did not seek any legal assistance. I would like to enlarge on this aspect of his life but fear getting entangled in the web of unknowing and go beyond my depth.
I am not competent to offer any critical appreciation of the literary works of Swami Vipulananda. But I have read and reread his translation of Swami Vivekananda's works in Tamil issued by the Madras Centre in eight volumes. These form a treatise on the tenets of Hinduism suitable for the modern world. The language and style are simple, easy and enjoyable. There is nothing pedantic. His rendering of the dialogue between Mahasay Durga Charan, Nag, the foremost lay disciple of Guru Maharaj and Swami Vivekananda, when they met each other after a lapse of time at the Belur Math, is a soul-stirring masterpiece of Tamil prose, likewise his translation of “The Song of the Sannyasin' is unparalleled in the literature of asceticism. About the Yal Nool, his original intention was the quantification of the Tamilian musical experience in terms of advances made in this field in contemporary Mathematics and science. This should be delved into by research Workers. For the ordinary man, it is a work of a solitary genius like the 'Principia” of Newton or the “Relativity” of Einstein to be admired from a distance.

Page 200
| 64 Swami Vipu
It is also true that Swami Vipulananda did make a big contribution to the ciiscovery of the poetical genius of Bharati. The Tamil patriots, who were inmates of Arabindo Ashram at Pondichery, had just a glimpse of his greatness. But there was an organised opposition to him from the prosody-bound but influential pundit groups in TamilNadu. Swami Vipulananda overcame this vested interest by his lectures in the Halls of the Annamalai Univer sity it was only after this that Bharathi's works ran into several editions and even Government sponsored inexpensive editions.
As an orator, the Swami had no equal in the entire Tamil speaking world of his time. His voice had a unique intonation that would cast a spell on the audience. His spoken Tamil was phonetically perfect which left a lingering effect on one's ears. To listen to him was truly an elevating experience which for the want of a better term may be called “Honey Rain.' It is a pity that the compact disc technology had not made its appearance at that time, to preserve the rich quality of his voice and to safeguard the fidelity of Tamil intonation from the onslaught of corroding influences.
Subsequent to his Kailas pilgrimage and the ceremonial release of Yal Nool in Tamil Nadu, his health was on the decline. He became weaker and weaker and sought treatment in Colombo. I saw him just a few days before his mahasamadhi at the Colombo ashram. His eyes and face showed a fresh outlook as he recognised me. Raising himself up on his bed in spite of his weak condition he said, “shall we go home' expressing a wish to get back to Shivapuri. The matter

ananda, The Sanniyas in Saint and Scholar
was conveyed to the President Maharaj who spoke to the late Mr. A. M. K. Kumaraswamy who was the Registrar of the University of Ceylon and a devotee of Swami Vipulananda. He came to the ashram within a few minutes and it was decided that owing to the lack of proper medical facilities in Batticaloa, the move at that critical stage would be inadvisable. While waiting for a decision, I stood alone in prayer by his side. He was sleeping calmly and his breathing appeared so regular and effortless. However, I came away with the picture of a magnificient and noble vessel sinking quietly with its lights dimming one by one. Two days later he attained mahasamadhi in deep meditation so close to the relics of his great Master and listening to the chant of “Hari Om Sri Ramakrishna” by his monastic brothers standing all around him. The news of his demise cast a gloom all over South Asia. All the newspapers in Sri Lanka displayed his portrait in the front page and paid tributes to his scholarship, attainments and his example of selfless service.
It was an act of great generosity on the part of the Ramakrishna Mission to have approved the internment of his remains at a spot close to the Shivapuri Ashram and under the banyan tree where he used to sit and watch his students at play. The remains were brought to Batticaloa by train, taken in a procession to the Vivekananda Hall and from there to the Shivapuri Ashram in the afternoon. The funeral was the biggest in the history of Batticaloa. Thousands came from ail parts of the province and formed long queues to pay their last respects. It was past midnight when the casket was moved to the

Page 201
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
graveside. The grave was a deep one over seven feet in depth. All sides and bottom were built in concrete and plastered in ochre coloured cement and a bottom layer of sacred ash and camphor, an ingredient used in embalming techniques of ancient times. In the early hours of the morning and at the end of the funeral rites performed by the president Swami and other monks present, the body was slowly lowered to the bottom layer to the shouts of “Guru Maharajiki Jai' by the students and devotees. Everyone present was asked to sprinkle a handful of sacred-camphor mixture and several groups sang devotional songs as the grave got filled. It was several hours after dawn, that the final concrete slab was laid and suitably plastered. There were poor feedings for several days after the internment and daily poojas were performed at the graveside by the students in the evenings.
I would like to quote here a reference made in the biography of Swami Virajananda who was the president of the Ramakrishna Mission at the time of the mahasamadhi of Swami Vipulananda. This biography is an approved record of the growth of the Ramakrishna Mission from 1890 to 1957, and compiled by the Head of the Vedanta Society of California under the title “The Story of an Epoch."
“The sad news came in late July that Swami Vipulananda had died in Colombo, Ceylon on July 20th at the age of fifty five. That Swami was an outstanding Tamil scholar and had done pioneer work by starting several schools in Ceylon. He was the author of a number of books in Tamil inclu

Y) if 65
ding a work on South Indian Music. In University circles, he was highly esteemed. He had served as Professor of Tamil and Oriental Studies in the Annamalai University in Tamil Nadu and in the closing years of his life he was Honorary Professor of Tamil in the Ceylon University. From January 1940 to December 1941, he was the editor of the Prabuddha Bharata and he had served for several years as editor of the Order's Tamil Monthly, Ramakrishna Vijayam. Translation of several volumes of Swamiji's Complete Works was another signal achievement of this Swami. The passing from this life of such a brilliant monk of the order made the president Swami exceedingly sad.
Thus passed away on 20th July, 1947, a truly outstanding personality at the prime of his life, a rare sannyasin, a remarkable saint and a brilliant scholar.
The question of erecting a suitable memorial hall next to the tomb was not mooted till an invitation was sent to one of Swami's close friends and admirers, the Hon'ble Mr. T. S. Avinashalingam, Minister of Education, Madras to lay the foundation stone. The response of Mr. Avinashalingam, who was himself a great devotee of Sri Ramakrishna, was spontaneous and he laid the foundation stone in July 1948. A part of the funds were raised on the initiative of the famous comedian of the South Indian Film World Kalaivanar N. S. Krishnan and Associates. To the Swami, N. S. K. was to some extent, as Girish Chandra Ghosh was to Sri Guru Maharaj. They came to Batticaloa and gave two

Page 202
166 Swami Vip
grand open-air performances at their own expense. The proceeds were left in custody of a Memorial Building Committee with the late Swami Natarajananda as chairman. The committee worked hard with great dedication and the Hall was opened in 1956 along with a properly constructed tomb over the grave covered with a marble slab on which was engraved the famous “Jasmine Poem' of the Swami in praise of the Lord.
Now that the Swami is no more among the living in our planet, the obvious question is, where then could he be ? The question is pertinent but the answer can only be second hand.
There could be no question that the Swami was a true Gnani, an illumined soul, in whom the ceaseless current of “I am, I am, I am' has stopped a long time ago. There could also be no question that the endless cycle of “Birth, Death, Rebirth' has
. “I am mailing you, Sir, a
written by a Christian Sann astonished to find that suci Bhakti have existed even am have read this book before;
pleasure if you will kindly
- From a let see Comple Vol. VI, p.
Jan. 989).
and read books like the Gita think of the attributes of C
- Complete
2. 's To obtain Bhakti, seek the cc

ulananda, The Sanniyas in Saint and Scholar
also stopped with his Mahasamadhi On 20,7,1947.
According to my understanding which is mostly Sri Ramakrishna centered: “These Great Ones Never
Die.”
Their Living Presence' is always there where their great ideals of true knowledge, devotion, goodness and love prevail.
Their abode is the Ramakrishna Loha in accordance with the principle of “Eternal Companions.'
Let us on this memorable day of the centenary of the Swami, offer our humble prayers, adorations and meditations seeking his guidance and directions to condition ourselves, our homes, our institutions and our society not only to produce educated, cultured and useful citizens but also a few Vipulamandas.
女
book named “ mitation of Christ ' yasin. It is a wonderful book. One is h renunciation, Vairagya, and Dasya - long the Christians. Probably you may if not, it wil give me the greatest read it.' ter written by Swami Vivekananda. te Works of Swami Vivekananda, 209 (Mayavati Memorial Edition,
ompany of holy men who have Bhakti, and the “imitation of Christ. Always
Sod.'
Works of S. V Vol. VI, p. 23.

Page 203
பூணீமத் சுவாமி விபு சில நினைவுகள்.
“பஃறுளியாற்றுடன் பன்மலைய கொள்ள,' எஞ்சிய தமிழ்நாடு மிகவும் அருகிலுள்ள இலங்கையும் புராதன வரல
இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமேல் சிங்களவர்களும் பின்னிப் பிணைந்து வாழ் பாலும் இந்துக்களாகவும், சிங்களவர்கள் றும் காணப்படுகின்றனர். இந்துக் கோயில் களும் நாடு முழுவதிலும் பரந்து இருப்ட பட்டாலும் சிங்களவர்களும் தமிழர்களு சிங்காசனம் ஏறும் ஆசையால், மக்களி மதம் சில வகைகளில் இந்து மதத்திலிரு வாழ்க்கை முறைகளில் ஒற்றுமைகளும் இ
16ம் நூற்றாண்டில் ப்ோத்துக்கீயழு கரையோரங்களைக் கைப்பற்றி ஆண்டன தமிழர்களும் அடிமைகள்போல வாழ்ந்தன வால், அரசியல் ஒருமைப்பாடும், சிறிது மொழி, மதம், கலை, கலாச்சாரங்கள் ம வர்களாகவும் இருந்தனர். எல்லாவற்றிலு உடுத்து ஏதோவகையால் வாழ்ந்தால்போ தன. நாடு ஒரு மறுமலர்ச்சியை நாடி நி: யில், பெளத்த குருமாரான பூரீ குணா6 அனகாரிக தருமபாலா போன்றவர்களால் மும் பெளத்தமும் மறுமலர்ச்சி பெற்றன. தலைவர், கேணல் ஒல்கொட் சிங்களநா பெரிதும் உதவினர்.
வட பகுதி யாழ்ப்பாணத்திலும் பூ தமிழும், சைவமும் வளர மிகவும் கஷ்ட களுக்கு உதவியாக பூரீ சித்திலெப்பையும் மாகாணம் இவ்விதமான ஒரு மாற்றமடை விபுலாநந்தர் மட்டக்களப்பு, திருகோணப ஆதரவில் பல பாடசாலைகளை அமைத் தக்கதாகும்.
பயிற்றப்பட்ட ஆங்கில, விஞ்ஞா மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதருமாவா தாய், தந்தையரிடமிருந்தும், குருக்களா சைவமும், தமிழும் நன்கு கற்றுப் பெரும் யாயர் நல்ல ஆரம்பக் கல்வியாசிரியர் - அ

|லாநந்தர் -
R, கந்தையா, B.A.
இளைப்பாறிய அதிபர், அன்பகம், கொக்குவில்.
நிக்கத்துக் குமரிக்கோடுங் கொடுங் கடல் பழமையினது. அத்தகைய தமிழ் நாட்டுக்கு ாறுகளுடையது.
சரித்திரமுள்ள இலங்கையில் தமிழர்களும், ம்ந்தும் வருகின்றார்கள். தமிழர்கள் பெரும் பெரும்பாலும் பெளத்தர்களாகவும் இன் ஸ்களும், புத்தர் தாது கோபங்களும், விகாரை 1தையும் பார்க்கலாம். மொழியால் வேறு ம் ஒன்றித்தும் வாழ்ந்தனர். அரசர்களின் டையே சண்டைகளும் ஏற்பட்டன. புத்த ந்து பிரிந்தமையால், கலை, கலாச்சாாம், ருந்தன. நம், பின்னர் ஒல்லாந்தரும் இலங்கையின் ர். முந் நூறு ஆண்டுகளாகச் சிங்களவர்களும் rர். 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் வர சுயாதீனங்களும் கிடைத்தன. என்றாலும், ாறியதுடன் மக்கள் அடிமைப்போக்குடைய ரம் ஒரு அலட்சியமும் இருந்தது. “உண்டு. தும்,' என்ற மனப்பான்மைகளும் வளர்ந் ன்றது. 19ம் நூற்றாண்டில் தென்னிலங்கை னந்த தேரோ, பூரீ சுமங்கல தேரோ, பூரீ ஒரு எழுச்சி உண்டாக்கப்பட்டது. சிங்கள இதைத் தொடர்ந்து பிரம்மஞான சங்கத் ாடு முழுவதும் இந்த வளர்ச்சி தொடரப்
ரீலபூரீ ஆறுமுக நாவலர் என்ற பெரியார் டப்பட்டு முயற்சிகள் செய்தார். முஸ்லீம் இக்காலங்களில் எழுதிவந்தார். கிழக்கு ய 20ம் நூற்றாண்டாகியது. பூரீமத் சுவாமி Dலைப் பகுதிகளில் பூரீ ராமகிருஷ்ண சங்க து இப்பணியில் ஈடுபட்டமை நினைவுகூரத்
'னப்பட்டதாரியான திரு. மயில்வாகனம் ர். கருவில் திருவுடையரான மயில் வாகனம் ன பூரீ வைத்திலிங்க தேசிகரின் மூலமும் புலவரானார். பூரீ குஞ்சித்தம்பி உபாத்தி அவரும் சென். மைக்கேல் பள்ளி வண. பிதா

Page 204
168 பூனி
பொனெல் அவர்களும் கணிதம், விஞ்ஞா உதவினர்.
மட்டக்களப்பில் சில காலம் ஆசிரிய பாணத்தில் ஆசிரியப் பணியில் ஈடுபட்ட லருக்குப் பின் பல சைவத் தமிழ்ப் பn பட்டமுறையில் சில தனசந்தர்களும், சை லும் சைவத் தமிழ்ப் பாடசரலைகளை இந்துக் கல்லூரியை நடத்தும் சபை பல கினும் ஆரம்பித்தது. சைவ பரிபாலன களையும் தொடக்கின. தமிழையும் சமஸ் திராவிட பாஷாவிருத்திச் சங்கமும் தோ யும் நடத்தியது. பண்டிதர் மயில்வாகனட தமிழ் வளர்க்கும் ஆசிரியராகவும் யாழ் மானிப்பாய் இந்துக் கல்லூரி அதிபருமா!
நற்குணமும், கல்வி அறிவும், பலவி வாகனம் அவர்களுக்குத் தொண்டும் துற பூனி இராமகிருஷ்ண பரமஹம்சர் பெயரா பட்ட "பூரீ ராம கிருஷ்ண சங்கம்,' அ யும், யாழ்ப்பாண வாழ்க்கையும் விட்டுச் தேவரின் நேர் சிஷ்யரான சுவாமி சிவான விபுலாநந்தரானார். சுவாமிகளின் கல்வித் உணர்ந்து, பூரீராம கிருஷ்ண விஜயம் (த ராகவும் பணிக6ை: ராமகிருஷ்ண சங்கம்
மட்டக்களப்பு, யாழ்ப்பாணம்போல் நன்கு விளங்கின. பூரீமத் சுவாமி விபுலாத பேச்சுத் திறமைகளும், தனித்தன்மைகளு பெற்றதெனலாம். சேர் C. P. இராமசாப சாரியார், டாக்டர் உ. வே. சாமிநாத வாழ்ந்தனர். சென்னையில் கலைச்சொல் ராஜாஜி, சுவாமிகளையும் அப்பணியில் ஈ தமிழ்ப் புலவர்களான R. P. சேதுப்பிள் ராகவ ஐயங்கார், வெங்கடாசாமி நாட் முதலியார் போன்ற பலரும் சுவாமிகளை பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டபொழு துறைப் பேராசிரியராக நியமிக்கப்பட்ட தன்மைகளையும் திறமைகளையும் சுவாமி
"பண்டிதர், வித்வான்கள் சிலர் பூ அவ்வளவுக்கு மதிக்கவில்லை, என அவத 'பாரதி மன்றம் ஒன்று அமைத்து பார வைத்தார். பூரீ பாரதியாரின் "நெஞ்சை நந்தருக்கும் நெஞ்சை அகலாத ஒரு கா! பொழுதுதான் அரங்கேற்று கதையில் Sa. “இளங்கோ அடிகள் சொல்லினாற் புல திறமைவாய்ந்த ஒவியன் அமராவதியில் : யத்திலே சகோ டயாழ் உருவத்தை, இ மொருமுறை பேசாதோ!' என்று அங்க

மத் சுவாமி விபுலாநந்தர் - சில நினைவுகள்
னம் நன்கு அறியவும், திறமைகொள்ளவும்
ரரக இருந்தபின், திருமயில்வாகனம் யாழ்ப் "ர். யாழ்ப்பாணம் பூரீலபூரீ ஆறுமுக நாவ டசாலைகளை உண்டாக்கிவந்தது. தனிப் வ வித்தியாவிருத்திச் சங்கமும் நாடெங்கி அமோகமாக வளர்த்தனர். யாழ்ப்பாணம் உயர்தர இந்துக் கல்லூரிகளை நாடெங் சபை அச்சுக்கூடமும், இந்துப் பத்திரிகை }கிருதத்தையும் வளர்க்க 1921 வரை ஆரிய - ன்றியது. இச்சங்கம் பண்டித பரீகூைர்களை ம் B. Sc. பண்டிதர் பரீக்ஷகராகவும், சைவத் ப்பாணத்தில் பிரபல்யமானார். அதனால், பினர்.
த திறமைகளும் கொண்ட பண்டிதர் மயில் வு வாழ்வும் இயல்பாகவே அமைந்திருந்தன. ல் சுவாமி விவேகானந்தரால் ஆரம்பிக்கப் வருக்குக் கவர்ச்சியளித்தது. அதிபர், பதவி சென்னை சென்றார். பூீரீ ராமகிருஷ்ண ந்தரின் உபதேசமும் பெற்று, பூgமத் சுவாமி த் தகைமைகளையும், ஆர்வங்களையும் நன்கு iமிழ்) வேதாந்த சுேசரி (ஆங்கிலம்) ஆசிரிய
சுவாமிகளிடம் கொடுத்தது. t) சென்னையும் தமிழ்நாடும் சுவாமிகளை நந்தாவின் புலமையும், வன்மையும், எழுத்து ரும் பல அறிஞர்களின் பாராட்டுகளைப் ஐயர், பூரீ சக்கரவர்த்நி இராஜகோபாலாச் ; ஐயர் போன்ற பேரறிஞர்களும் மதிக்க அகராதி ஒன்றின் தேவையை உணர்ந்த டுபடச் செய்தனர். அக்காலத்தில் பெரும் ளை, பண்டிதமணி கதிரேசன் செட்டியார், டார், சோம சுந்தரபாரதி, சுப்பிரமணிய மதித்தனர். சிதம்பரத்தில், அண்ணாமலைப் ழது பூரீமத் சுவாமி விபுலாநந்தர் தமிழ்த் ார். மிக விரைவில் அங்கும் தன் தனித் கள் காட்டியதாக அறிகிறோம்.
ரீ சுப்பிரமணிய பாரதியாரின் பாடல்களை ானித்த சுவாமிகள் பல்கலைக் கழகத்தில் தியாரின் பாடல்களை அறிமுகம் செய்து யள்ளும் சிலப்பதிகாரம்" சுவாமி விபுலா பியமாகும். அதைப் படித்துச் சுவைத்த
வரிகள் சுவாமிகளின் மனதை உறுத்தின. }னந்த சித்திரத்தினை, அக்காலத்திலிருந்த 'ல்லினாற் புனைத்திருக்கிறான். அவ்வோவி ன்றும் நாம் காணலாம். இக்கருவி இன்று 0ாய்த்த சுவாமிகள், அம்முயற்சியில் பெரி

Page 205
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
தும் ஈடுபட்டார். கணிதமும், விஞ்ஞானழு நுணுக்கங்களை ஆராய்ந்தன. சுவாமிகளின் நூல். தமிழர்களுடைய 1800 ஆண்டுகளுக் டக்கூடியது. அந்த “சகோட யாழ் வரிசை யப்படவேண்டும். கணிதமும், விஞ்ஞான( லன்றி ஏனையோரால் “யாழ் நூல்" விள் பாயிரத்துடன்கூடிய இந்நூல் இன்னும் ஆ காலமும் அழியக்கூடியதல்ல.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தி முக்கியமாக பூரீ ராமகிருஷ்ண சங்கத்தின் கிழக்கு மாகாணத்தில் பல பாடசாலைகள் இயங்கின, சங்கப் பொது முகாமையாளரா மட்டக்களப்பில் சிவாநந்த வித்தியாலயமு. இந்துக் கல்லூரியும் உயர்தரப் பாடசாை நாகமுத்து உபாத்தியாயர் நடத்திய பள்ளி வண்ணார் பண்ணை சிவன்கோவில் மடத் சிவாநந்தாவுக்கு அருகில் கல்லடி-உப்போன தம்பிப்பிள்ளையும், பூரி அருணாசல தேசீக S. அம்பலவாணர்போன்ற ஆசிரியர்களும் துணைபுரிந்தனர் - யாழ்ப்பாணத்திலும் ட s நவரத்தினமும், க. அம்பிகைபாகன் ஆசிரியர்களும் வைத்தீஸ்வரா வித்தியாசா6
அக்காலங்களில் இலங்கைக் கல்விமு தர்மூலம் நிர்வகிக்கப்பட்டது. சுவாமிகளு தொண்டாற்றினார்கள். புதுப் பாடசாலை தன. நன்கொடைபெறும் பாடசாலை தெ யாழ்ப்பாணத்தில் 1936 வரை பூரீ ராமகி யில் ஒரு பாடசாலை ஏற்படுத்தும் நிலை பேச்சுகளில் குறிப்பிட்டுள்ளார். “சைவ வி களைத் தொடக்கிவருவதாலும், நாவலர் தமிழ்ப் பாடசாலைகள் யாழ்ப்பாணத்தி வித்தியாலயத்துடன் இருக்க விரும்பினோ துரை அவர்கள் பூரீ ராமகிருஷ்ண குரு:ே பாடசாலையை அமைக்கும்படி வேண்டினா யும் மறுக்கமுடியவில்லை, எனக் குறிப்பிட் சங்க கொழும்புத் தலைவர் சுவாமி அசங்க தாவும் பாடசாலை விஷயங்களை ஊக்( சைவ வித்தியாசாலை என்ற பெயருடன் கொக்குவிலில் திறந்துவைக்கப்பட்டது. ட நடேசபிள்ளையும், கலைப்புலவர் நவரத்! சுவாமிகள் குழந்தைகளுக்கு ஏடு தொடக்கி
அந்தக்காலத்தில் சவாமிகளும், யாழ் சுவாமிகளும் பாடசாலையில் அமைந்திருந்: கம் - ஒருமுறை கொழும்பிலிருந்து வித்யா தந்து சுவாமிகளின் பாடசாலையைப் பா பெயர் வைக்கும்பொழுது சுவாமிகள் ‘சை

f 69
மும் தமிழ்ப் புலமையுடன் கலந்து இசை ா “யாழ் நூல் மிகவும் அரிய ஆராய்ச்சி கு முந்திய நாகரீகத்தை உலகுக்குக் காட் சயில் ஏனைய இசைக் கருவிகளும் ஆரா மும், முத்தமிழும் கைவந்த அறிஞர்களா "ங்குவது மிகவும் கஷ்டமாகும். அழகான ராயப்பட்டால் சுவாமிகளின் நினைவு எக்
லிருந்து, சுவாமிகனின் இலங்கை வரவும் கல்விப் பணிக்கு மிக ஊக்கம் அளித்தது. பூரீ இராமகிருஷ்ண சங்க முகாமையில் ாகச் சுவாமிகளும் பணி தொடங்கினார். ம் ஆணைப்பந்தியும், திருகோணமலையில் லைகளாயின. யாழ்ப்பாணத்திலும் திரு. சி பூருரீ வைத்தீஸ்வர வித்தியாலயமானது, தில் ஆரம்பிக்கப்பட்ட ‘மாணவரில்லமும்’ டயில் நிறுவப்பட்டது. புலவர் மணி பெரிய ரும், K கணவதிப்பிள்ளை, V. நல்லையா, சுவாமிகளுக்கு மட்டக்களப்பில் பெரிதும் ாக்டர் S. சுப்பிரமணியமும், கலைப் புல்வர் K. வைரமுத்து, T. சீனிவாசகம் போன்ற லை வளர்ச்சியில் உஐக்கங்காட்டினர்.
றை கொழும்பிலிருந்து, ஒரு வித்தியாகர்த் iம் கல்வி ஆலோசனைச் சபையிலிருந்து களை அரசாங்கமே தேவைநோக்கி அமைத் 1ாடக்குவதில் பல கஷ்டங்களும் இருந்தன. ருஷ்ண சங்கத்துக்குரிய சொந்தக் காணி மை உருவாகியதைச் சுவாமிகளே தமது த்தியாவிருத்திச் சங்கம் பல பாடசாலை காலத்தைத் தொடர்ந்து பல சவைத் ல் வளர்ந்தமையாலும் பூரீ வைத்தீஸ்வர ம். கொக்குவில் தபாலதிபர் இ. தம்பித் நவரின் பெயரால் சொந்த நிலத்தில் ஒரு ார். அவரையும் அவருடைய நியாயங்களை டுள்ளார். அப்போதைய பூரீ ராமகிருஷ்ண கானந்தாவும், சுவாமி கேதா ரேஸ்வரானந் தவித்தனர். ' 1938ல் பூரீ ராமகிருஷ்ண ஒரு பாடசாலை சுவாமி விபுலாநந்தரால் டாக்டர் S. சுப்பிரமணியமும், திரு. சு. தினமும் பல பெருமக்களும் ஆசி கூறவும், ைெவத்தார்.
}ப்பாணம் வரும பூரீ ராமகிருஷ்ணசங்கச் த ஆசிரமக் கொட்டிலில் தங்குவது வழக் கர்த்தர் திரு. றொபிசனும் இங்கு வரவு ர்வையிட்டு மகிழ்ந்தார் - பாடசாலைக்குப் வ" என்ற சொல்லைவைக்க வேண்டுமெனக்

Page 206
170 R
கூறியதை மறக்கமுடியவில்லை. ‘பூரீ ராட “சைவ சித்தாந்தம் பேசும் யாழ்ப்பாண வேதாந்தத்தையும் பூரீ ராமகிருஷ்ண ச ராம கிருஷ்ணபரமஹம்சர் எல்லாச் ச ஒரு மனிதன் எந்தச் சமயக் கொள்கைள் கையை, அவன் நன்கு அனுஷ்டிக்கத் நோக்கமாகும். அந்தக் கொள்கையின் ே போம். சிங்களம், தமிழ், முஸ்லீம் பிள் வம், முஸ்லீம் சமயங்களையும் கிழக்கு ட ஆங்கில மொழியையும், சிங்கள மொழி வும் எங்கள் பாடசாலைகள் உழைத்து களுடைய கல்விக்கொள்கைகளை நினை ஏற்றவையாகவும் இருந்தன.
சுவாமி விபுலாநந்தா யாழ்ப்பாண நடத்தியதுடன் நிற்கவில்லை. மட்டக்கள் அங்கு அமைத் தாலும், பண்டிதர் மயி வாழ்ந்து, கல்வித் தொண்டுகள் செய்தது புரிந்ததும் இன்றைய தமிழ் உலகம் அறி விருத்திச் சங்கப் பணிகளில் சுவாமிகளில் ஆலோசனைகளுடன் "கலா நிலையம்’ எ வரை வண்ணார் பண்ணையில் நிறுவப்ட வத்துக்கு ஒரு சஞ்சிகையாக 'கலாநிதி' மும் “ஞாயிறு" என்ற மும்மாத இதழையு புலவர்களும், பண்டிதர்களும், அறிஞர்க் சிறந்த கல்விமான்களுடன் கூடிப் பழைய லாறுகளையும், கலை, கலாச்சாரங்களை களிலும், கலாநிதி, ஞாயிறு சஞ்சிகைகள
சிதம்பரத்தில் அண்ணாமலையிலி அங்கத்தவராகவும், ஆலோசகராகவும் வி நண்பர்களும் யாழ்ப்பாணக் கல்லூரிகளி டங்களுக்கு வருவார்கள். பரமேஸ்வராக் வராகவும், கலைப் புலவர் க. நவரத்தின சுவாமி ஞானப்பிரகாசர், கலாநிதி ஐசா அங்கத்தவர்களாகவும் ஆலோசனைகள் ( முதலியார் சிற்றம்பலம், வழக்கறிஞர் ந ‘ஹன்டி பேரின்பநாயகம், முதலியார் ே பல அறிஞர்களும் கலா நிலைய ஆதரவ
கலாநிலையக் கூட்டங்கள் பெரிய வர்களும் ஆசிரியர்களும் கூட்டங்களில் ர டங்களுக்கும், கல்விமான்களுக்கும் அக்கா திச் சங்க விசேட கூட்டங்களும் வைத்தீ துண்டு. அங்கும் சுவாமி விபுலாநந்தா6 கணேசையா, பண்டிதர் மகாலிங்கசிவம், சி. கணபதிப்பிள்ளை போன்ற அறிஞர் திருப்பதுண்டு. சுவாமிகள் மட்டக்களப் ந்ேசித்தனர். பூரீலபூரீ ஆறுமுகநாவலருக்கு

மத் சுவாமி விபுலாநந்தர் - சில நினைவுகள்
கிருஷ்ண வித்தியாசாலை" என்னும் பொழுது த்தில் பலர் சுவாமி விவேகாநந்தர் பரப்பிய ங்கம் பரப்பிவிடுமோ எனக் கூறுவர். “பூரீ மயக் கொள்கைகளையும் ஏற்றுவாழ்ந்தவர். யை அநுசரிக்கிறானோ, அந்தச் சமயக் கொள் துணைசெய்வதே பூரீ ராமகிருஷ்ண சங்க பரிலேயே யாழ்ப்பாணத்தில் சைவமும் வளர்ப் ளைகளுக்காக, பெளத்தம், இந்து, கிறீஸ்து ாகாணத்தில் படிப்பித்தும் வருகின்றோம்.' யையும், தமிழையும் பிள்ளைகள் நன்கு கற்க வருகின்றன,' எனக் கூறியவை, சுவாமி வூட்டுகின்றன. அவை இலங்கைக்கு மிகவும்
ாத்தில் இரண்டு பாடசாலைகளையும் நன்கு ாப்பில் பிறந்தாலும், பல பாடசாலைகளை ல்வாகனம் B Sc. ஆக யாழ்ப்பாணத்தில் தும், சுவாமி விபுலாநந்தராகப் பல பணிகள் தல் நல்லது. ஆரிய - திராவிட பாஷாபி ன் பங்கு நிறைய இருந்தது. சுவாமிகளுடைய ன்ற ஒரு தமிழ் ஆரசய்ச்சி நிலையமும் 1931 பட்டது. ஆ. தி. பா. விருத்திச் சங்கம் பரு யை வெளிப்படுத்தியதுபோல, கலாநிலைய ம் அச்சடித்தது. யாழ்ப்பாணத்திலிருந்த பல களும், இந்தியாவிலிருந்து வருவிக்கப்படும் புதிய தமிழ் நூல்களையும், தமிழர் வர யும் ஆராய்ந்தனர். கலா நிலையக் கூட்டங் fலும் இந்த ஆராய்ச்சிகள் வெளியாயின.
ருந்த காலங்களிலேயே சுவாமிகள் சிறப்பு விளங்கினர். சுவாமிகளுடைய அன்பர்களும், ன் பல ஆசிரியர்களும் கலா நிலையக் கூட் கல்லூரி அதிபர் சு. நடேசபிள்ளை தலை ம் செயலாளராகவும், சுவாமி விபுலாநந்தர். க் தம்பையா போன்ற அறிஞர்கள் சிறப்பு வழங்கினர். கவாமி உருத்திர கோடீஸ்வரர், 1ாகலிங்கம், நியாயதுரந்தரர் கனகநாயகம், செ. சின்னத்தம்பி, A. B. தம்பர் போன்ற ாளர்களாக இருந்தனர்.
கல்வி விரிவிரைகளாக அமைந்தன. மாண திரம்பி வழிந்தனர். யாழ்ப்பாணத்தில் கூட் லத்தில் குறைவில்லை. ஆ. தி. பா. விருத் ஸ்வராவிலும் இந்துக் கல்லூரியிலும் நடப்ப பும், சுவாமி ஞானம்பிரகாசகர், வித்வான்
வித்வான் சுப்பையாபிள்ளை, பண்டிதமணி 'களும் மேடையில் அறிவுரை கூற அமர்ந் பைப்போல யாழ்ப்பாணத்தையும் மிகவும் த அஞ்சலி கூறுமிடத்து, யாழ்ப்பாணத்தின்

Page 207
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
பெருமைகளைக் கூறத் தவறவில்லை. அப்
*தொல்லியல் வழுவாச்
தூநெறித் தமிழு ரைய நல்லியற் புலவ ரிசைத( நாடக நவிற்றிய புலவா சொல்லியற் றொகை பூ தோமறு கணித நூன் பல்கலைப் புலவர்க் குை பரந்திசை யெய்தும் யா பாடுகளையும், பெருமதிப்பையும் காட்டுகி. யாழ்ப்பாணம் என்றும் நினைவுகூரும். ப தாயகமாகும். யாழ்ப்பாணம் அறிஞர் கூட்
சுவாமி விபுலாநந்தர் மட்டக்களப்பு களில் பல பாடசாலைகளை அமைத்துக் கல் யாளராகவும் கல்வி ஆலோசனைச் சபை யாற்றினாலும் இலங்கையின் கல்வி முறை யேற்ற நாடுகளுக்காக இங்கிலாந்தும் மக்க கள் விகிதர்களையும், சிறு உத்தியோகத்தர் உண்டிக்கப்பட்டதென்பதை சுவாமிகள் நன் மலர்ச்சிக்கு ஏற்ற கல்வி முறை வேண்டும் ஒரு கல்வி கொடுக்கப்படல் வேண்டும். கல் யாலயத்துக்கருகில் சிவபுரியில் சுவாமிகள் தித்துள்ளார்.
வேத, உபநிஷத்துக்காலக் குருகுல மு களையும் இணைத்து நோக்கினார். இந்திய காந்தியும் வகுத்த கல்வித் திட்டங்களையு தொழில் நுட்பங்களையும் இவற்றுடன் சாலைகளில் பரீட்சித்தாலோ’ என ஆ6 அவர் கண்ட நல்ல கனவுகளெல்லாம் நன போடை மாணவரில்லப் பிள்ளைகளுக்கு வி அரசியல் விவகாரங்களை நடத்தும் சில ப இல்லச் சூழல்களும் 'றுாகம் விவசாயப் பண்6 நினைவுபடுத்துகின்றன. சிங்கா, தமிழ், மு சாலைகளில் ஒருமித்துப் படிக்கவைப்பதில் கிலம் பிள்ளைகளுக்கு நன்கு கற்பிக்கவும் ( சமயங்களை அறிந்து அனுஷ்டிக்கவும், உய பட்டன. சுவாமிகளின் கணித, விஞ்ஞான ராமகிருஷ்ண சங்கத் தொடர்புகளும் வட ஒரு பெரிய சக்தியாக அக்காலத்தில் விளங்
பூரீ ராமகிருஷ்ண சங்க பாடசாலை மேற்பார்வையால் மிக நன்கு மதிக்கப்பட்ட னர். முத்தமிழ் வித்தகராகிய சுவாமிகள் ட பாரதா" என்ற சிறந்த சஞ்சிகையிலும், ே ழர் பெருமைகளைக் குறிப்பிட்டுள்ளார். பூணு போன்றவற்றிலும் தமிழில் பல கட்டுரைக ஆங்கில வாணி, பூஞ்சோலைக் காவலன் வந்துள்ளன. மதங்க சூளாமணியும், யாழ்

லர்
பாடலலில்
சைவ நூற் புலவர்
for T
நம் புலவர்
r
நூல் வான நூல் தருக்கந்
முதலாம்
றைவிட மாகிப் ாழ்ப் பாணம்' எனக்கூறித் தமது ஈடு றார் எனலாம். சுவாமி விபுலாநந்தாவை பாழ்ப்பாணம் சுவாமிகளுக்கு இரண்டா ந் -டம் சுவாமிகளை என்றும் மறக்கமுடியாது.
திருகோணமலை, யாழ்ப்பாணப் பகுதி வித் தொண்டாற்றினார். பொது முகாமை அங்கத்தவராகவும் சில ஆண்டுகள் பணி அவருக்குத் திருப்தியளிக்கவில்லை. குடி ாலேப் பிரபுவும் வகுத்த கல்விக் கொள்கை களையும் ஏகாதிபத்திய வளர்ச்சிக்கு உதவ ாகு உணர்ந்திருந்தனர். இலங்கையின் மறு
- வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு ஏற்ற bலடி-உப்போடையில் சிவாநத்தா வித்தி
புதுக்கல்விக் கொள்கைகளை நன்கு சிந்
மறையையும், மேல்நாட்டுச் சிந்தனையாளர் ாவில் பூரீ ரவீந்திரநாத் தாகூரும், மகாத்மா ம் நன்கு படித்தவர். ‘விஞ்ஞானத்தையும் புகுத்தி, பூணூரீ ராமகிருஷ்ண சங்கப் பாட வலும் கொண்டார். சிவபுரியில் இருந்து ாவாகியதாகக் கூறமுடியாது. கல்லடி-உப் விவசாயம், தொழிற் பயிற்சி, சமய, சமூக, பயிற்சிகள், கொடுக்கப்பட்டன. மாணவர் ணையும் இன்னும் சுவாமி விபுலாநந்தாவை Dஸ்லீம் மாணவர்களையும் உயர்தரப் பாட வெற்றிகண்டார். சிங்களம், தமிழ், ஆங் பெளத்தம், இந்து, கிறீஸ்துவ, இஸ்லாம் ர்தரக் கல்லூரிகளில் வசதிகள் செய்யப்
அறிவும், சைவத் தமிழ்ப் பண்பும், பூரீ க்கு, கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் கின.
கள் பல விபுலாநந்த சுவாமிகளின் நேர் டதை அக்காலங்களில் பலரும் பாராட்டி பல கட்டுரைகள் எழுதியுள்ளார். "பிரபுத்த வதாந்த கேசரியிலும் ஆங்கிலத்தில் தமி ராமகிருஷ்ண விஜயம், கலாநிதி, ஞாயிறு ள் வந்தன. ஆறுமுக நாவலர், நீரரமகளிர், போன்ற அழகான பாடல்களும் வெளி
நூலும் தமிழ் அன்னைக்கு சுவாமிகள்

Page 208
72 பூனி
அளித்த அருங்கலங்கள் எனலாம். ஆறு கூறிய சுவாமிகள் நீரரமகளிரின் வருகைக் தேன்பாயும் நாட்டின் சிறப்பைக் கூறுகில் மனத்திரையில்,
“சீரார் குணதிசையைச் சே ஏரால் இயன்ற செந்நெல் தெங்கினிள நீரும் தீம்பலவி எங்குங்குறையாத இயலுை மட்டக்களப்பென்னு மாநr பொன்னாடும் துறவிகளையும் பற்றுக்( நிற்கின்றன. அந்த நூதனக் கற்பனைக் தாயகமான குமரிக்கண்டத்தையும், ஈழநா கிற விந்தை, சுவாமிகளின் மனப்பான்ை பெரு நிலப்பரப்புகளின் சிறப்புக்களையும் கிறார்கள்
*பொன்னிஸ் கபாடபுரத்து தன்னில் படிந்து சமனொ ஆடுவோம் பாடுவோம் ஆ வாடுவோம் பின்னர் மகிழ் வெள்ளப் பெருக்கால் அழிந்த கபாடபுர சிவனொளி பாதமும் தொடர்புறும் வை பதிகாரத்திலும், சங்க நூல்களிலும் ஊற போன்ற புலவர்களை அளவளாவி, கம்ட பூரீ சுப்பிரமணிய பாரதியைப் போற்றிய மானது. அவருடைய பாடல்கள் மிகவும் கவை, யாரும் படித்து இன்புறக்கூடியை அதனுடைய பாயிரம் சிறந்த இலக்கியம இசை நுணுக்கங்கள் அறிந்தவர்கள், யா ழர்களுடைய இசையெல்லாம், உயிர்பெ. 'மதங்க சூளாமணி’ தமிழர்களுக்கு ந1 தெனலாம். ஷேக்ஸ்பியரின் வெனிஸ்வர்த் மூலமாக இரக்கம், வீரம், காதல் என் றோம். சுவாமிகள் தமிழில் அவற்றைத் கற்றவர்களும் வியக்கும் வகையில் அமை போலக் கொடுப்போர் எடுப்போர் எனுட இரக்கம்," என்று பேசியா கூறும் இர பிறந்ததொரு தினத்தில்’’ என யூலியஸ்சி முகத்தில் சேர்ந்தன மெல்விரல், மெல்வி டுடை செய்தவம் யான் செய்திலனே' மிகவும் நோக்கத்தகுவன. நாடகங்களின் பன, எவ்விதம் நாடகங்கள் அமைக்கல முத்தமிழ்க் காப்பியம் 'சிலப்பதிகாரம் : டுக்கு முன்னையது. சுந்தரம்பிள்ளையின் தமிழில் தந்த சாகுந்தலமும், நாடகங்களை என்பதைச் சுவாமிகள் நன்கு உணர்ந்தா நூலாகவும் மதங்கசூளாமணி நாடக அ நந்தரை என்றும் தமிழர் நினைவுகொள்

மத் சுவாமி விபுலாநந்தர் - சில நினைவுகள்
pக நாவலரில் யாழ்ப்பாணப் பெருமைகடளக் க் காட்சியைக் கூறுமிடத்து தமது மீன்பாடும், ாற பெருமை நோக்கற்குரியது, சுவாமிகளின்
ர்ந்து வளர்புகழும்
இன்சுவைத் தீங்கன்னகொடு
னள்ளமிர்தும்
டய நன்னாடு
" என்ற வரிகள் பெற்ற தாயும் பிறந்த
கொள்ளவைக்கும் பான்மையதெனக் காட்டி
கன்னிகள் மூலமாக தமிழர்களுடைய பழைய
ட்டையும் தொடர்புபடுத்திப் பாடல் தொடர்
மயையும், வெள்ளத்தால் அழிந்த தமிழர்
சுட்டுகின்றனபோலும் - நீரர மகளிர் கூறு
றைவோம்; மாவலிநீர் ளியைக் கும்பிடுவோம் ராத காதலினால் வோம் நகை புரிவோம்,' என்ற வரிகளால் த்தையும், இன்றும் இலங்கை மாவலி நீரும் - கயையும் ஊன்றிச் சிந்திக்கவேண்டும், சிலப் I, மில்ரன், ஷேக்ஸ்பியர், ஷெல்லி, பைரன் பன், காளிதாசன் கற்பனைகளை இரசித்து, சுவாமிகளின் படைப்புகள் மிகவும் நவீன இனிமையானவை, சிந்தித்து நயக்கத்தக் வயாகும் - யாழ் நூல்" இசை நூலென்பர். ாகும். கணிதம், விஞ்ஞானம், தமிழ் அறிவு, ழ் நூலை மிகவும் போற்றுவார்கள். தமி ற்றுச் சகோட யாழும் பேசவும் வேண்டும். ாடகக் கலையை உணர்த்த எழுதப்பட்ட தகன், யூலியஸ்சீசர், றோமியோ யூலியற் ற சிறந்த மனிதப் பண்புகளைக் காண்கின் தந்தவரிகள் ஆங்கிலத்தில் அந்நாடகங்களைக் ந்துள்ளன. '' வானின்றிழியும் மழைத் துளி மிருவொரையும் அடுத்துக் காப்பது அன்புசால் க்க சிந்தனைகளும், “இன்னலும் யானும் சர் மனைவிக்குக் கூறும் வீரமும், “செம்மலர் ரல் மேலது ஓர் வியன்பூம் பட்டுடை, பட் என றோ மியா பிதற்றும் காதல் மொழிகள் நோக்கம் என்ன, எவ்வித பயனை அளிப் ாம்" என வழிகாட்டுவனவாகும் 'தமிழில் ஒன்றுதான். அதுவும் இரண்டாயிரம் ஆண் மனோன்மணியமும், மறைமலை அடிகள் ாப்பற்றிய ஒரு அறிவை வளர்க்கப் போதாது” ர். “யாழ்நூல்" இசை உலகுக்கு உரிய ஒரு றிவு வளர்க்கும் நூலாகவும் சுவாமி விபுலா ளச் செய்வனவாகும்.

Page 209
புலவரைப் போற்றி
‘யாமறிந்த புலவரிலே கம்பனைப்ே பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை" வைத்துப் போற்றிப் பெருமைகொண்டா
அத்தகைய பாரதிக்குத் தமிழ்ப்ப அவனை ஒரு கவிஞனாகக்கூட மதிக்க அ கவியுள்ளத்தை அன்னார் கண்டிலர்; அல் யின் ஆக்கங்களை உயர்ந்த இலக்கியங்கள கள் ஆயத்தமாயிருக்கவில்லை; மாறாக, விலேயே அன்னாருடைய மதிப்பீட்டுத் தர கத்துப் பண்டிதருலகம் பாரதிக்கு இட்ட இரட்சகனே ஈழத்து விபுலாநந்தன். பTர சக்தியினாலெழுந்த சுதந்திரக் கவிதைகளி யும், தெய்வப் பாடல்களிற் கனிந்து நின் விபுலாநந்தன், பாரதிக்காகக் குரல்கொடு றங்களிலும் பல்கலைக்கழக அரங்குகளிலு கங் கொடுத்ததுடன், அவற்றில் பொதிந் கொணர்ந்து காட்டினான். திருத்தக்கே நயத்தகு கற்பனை ஒழுங்கு, இளங்கோவி நளினமான கலையம்சங்கள், கம்பன் இரா வில்லிபாரதத்திற் காணும் சொற்சுவை ெ எளிமையான கவிதைகளிலும் காணமுடியு ஈழத்து முத்தமிழ் வித்தகரையே சார்வத
1945ம் வருடம், தமது தவக்குழந்ை யர், உயர்வகுப்பு மாணவர், மற்றும் பிர றத்துக் கலையரங்கிலே 'இலக்கிய நயம்’ வேலன் பாட்டை எடுத்துக்கொண்டு,
*" வில்லினை யொத்த புருவம் 6 வெற்பு நொறுங்கிப் பொ சொல்லினைத் தேனிற் குழை
சொக்கி மரமென நின்றன எனும் முதலாவது பாட்டை இசையுடன் துரைப் பாள் சிறு வள்ளியை " என்னுமடி கியபோது, கேட்டோரனைவரும் தூயதப டனர். சுவாமிகள் தமிழ்மொழிக்கே தனி பதைக் கேட்கும்போது, அதற்காகவே அ தோன்றும். அன்றும் அவர், மேற்குறித்த வாய் நிறைய உச்சரித்தது இன்னும் கr தொடர்ந்து,

ய புலவன்
வே. கணபதிப்பிள்ளை முன்னாள் கல்வி அதிகாரி.
பால் வள்ளுவர்போல் இளங்கோவைப்போல் ான முப்பெருங் கவிஞர்களையும் முடிமேல் ன் வரகவி சுப்பிரமணிய பாரதி.
ண்டிதருலகம் வழங்கிய சான்றிதழென்ன? வர்கள் தயாராயிருக்கவில்லை. பாரதியின் லது கண்டும் அங்கீகரிக்க மறுத்தனர். பாரதி 1ன் வரிசையில் வைத்து மதிப்பளிக்க அவர் அவன் ஒரு பாமரரின் கவி' என்ற அள rாசில் பாரதி எடையிடப்பட்டான். தமிழ விலங்கிலிருந்து அவனை மீட்டெடுக்க வந்த தியின் விடுதலை உணர்ச்சிவேகமாகிய உந்து ன் கருப்பொருளாய் மிளிர்ந்த வீரக்கனலை ற பக்தித் தண்ணளியையும் கண்டு வியந்த க்கப் புறப்பட்டான். பண்டிதர்களின் மன் ம் பாரதிபாடல்களுக்குப் பக்குவமான விளக் து விளங்கிய கவியுள்ளத்தையும் வெளிக் தவரின் சீவகசிந்தாமணியடிகளிற் காணும் ன் சிலப்பதிகார அரங்கேற்று காதை தரும் மகாதையிற் காட்டும் கவின்மிகு வனப்புகள், பாருட்சுவைகள், என்பவற்றைப் பாரதியின் ம் என நிறுவிப்போந்த பெருமை எமது ாகும்.
தயாகிய சிவாநந்த வித்தியாலயத்தில் ஆசிரி முகர்கள் கலந்துகொண்ட இலக்கிய மன் பற்றி உரையாற்றிய அடிகளார், பாரதியின்
ளைத்தனை, வேலவா - அங்கோர் டிப்பொடி யானது, வேலவா! த்துரைப் பாள் சிறு வள்ளியைக் - கண்டு ன தென்மலைக் காட்டிலே’’
பாடி, * சொல்லினைத் தேனிற் குழைத் பிற் பொதிந்துள்ள இலக்கிய நயத்தை விளக் 1ழின் பத்தில் திளைத்து உணர்ச்சிவசப்பட் ச்சிறப்பைக் கொடுக்கும் ழகரத்தை உச்சரிப் வரின் திருவாய் அமைந்ததோ என வியக்கத் வரியிலுள்ள ‘குழைத்து’ எனும் பதத்தை துகளில் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது.

Page 210
74
பல்லினைக் காட்டிவெண் முத் * கிள்ளை மொழிச்சிறு வள்ளி ெ *துள்ளிக் குலாவித் திரியுஞ் சிறு எனும் அடிகளையும் பதம் பிரித்துக் காட்
ஆறு சுடர்முகங் கண்டு விழிக்
அஞ்ச லெனுங்குறி கண்டு நீறு படக்கொடும் பாவம் பிணி நீக்கி அடியரை நித்தமுங் என்று முடித்தபோது, கதிரைமலையிலோ கூட்டமாகமாறிப் பரவசமடைந்த இலக்கி ளத்தைப் பண்டிதர்களிலுங் கூடுதலாகே
செந்தமிழ்ப் பாவலன் பாரதியைப் கொடுத்த புலவனாக விபுலாநந்த அடிக இலக்கியப் புலமையினுரடாக செகசிற்பி கீற்ஸ், ஷெல்லி, ப்ைரன், ரெனிசன் போ மாகிய கடலிற் குளித்துச்சேர்த்த முத்து னும் பரவையினுள்ளே தாம்பெற்ற உய எத்தேசத்தவராயினும், எம் மொழிச்குரிய பட்டு நிற்கும் நீர் மையரே எனச் செப்புப் கின்றோம். தாம் பெற்ற இன்பத்தைத் உயரிய நோக்கில் சிறந்த கவிதைகள் பல உண்மையில் அவை, மொழிபெயர்ப்புக்க பெற்ற மூலக்கவிதைகளாகக் கொள்ளத்த சிறப்பு அடிகளாரின் மேதாவிலாசத்துக்ே களும் குரோதங்களும் மலிந்து காணப்ப பாங்குகளிலும் காழ்ப்புணர்ச்சிகளிலும் எனும் கோட்பாட்டின் விளக்கமாகக் குை மகனாரின் சால்பு எத்துணைச் சிறப்புட்ை அவர் இலக்கிய உலகில் பவனி வந்திருக்
ஆங்கிலக் கவிதைகளைத் தமிழில் பெயர்ப்பாளனாக மட்டும் விளங்காமல், புரிந்து கொண்டு அதையே தூயதமிழில்
சிலவற்றைக் காண்போம்:
செகமெலாம் போற்றும் செகசி சீசருக்கெதிராகச் சதித்திட்டம் தீட்டியே சகோதரனுக்காக மன்னிப்புக்கோரிச் சீச விடுத்தபோது, மாமன்னன் சீசர் தனது வதாக அமைந்த:
*“ I could be well mov’d if
But I am constant as the Of whose true - fix'd and : There is no fellow in the The skies are painted Wi

புலவரைப் போற்றிய புலவன்
தைப் பளித்திடும் வள்ளியை’, யெனும்பெயர்ச் செல்வத்தை", வன மானைப்போல்"
ட்டி விளக்கி, கவிநயம் ஊட்டி, இறுதியில்,
கின்ப மாகுதே - கையில் மகிழ்ச்சியுண் டாகுதே ரிபசி யாவையும் - இங்கு காத்திடும் வேலவா!'
தணிகைமலையிலோ கூடியிருந்த பக்தர் நிய அன்பர்கள், பாரதியின் உயரிய கவியுள் வ அனுபவித்து மகிழ்ந்தனர்.
போற்றி அவனுக்குரிய இடத்தைப் பெற்றுக் ளாரைக் கண்ட நாம், தமக்கிருந்த ஆங்கில
யார், மில்ரன், உவில்லியம் வேட்ஸ்வர்த்,
ன்ற கவிஞர் பெருமக்களின் கவிதையின்ப
க்களை, பரந்துபட்ட தமிழிலக்கியம் என்
பசிய நவமணிகளுடன் ஒப்பிட்டு, கவிஞர்கள்
வராயினும், சிந்தனையால் உயர்வுற்று ஒன்று
b ஒப்பியல் வல்லுநராகவும் அவரைக் காண்
தமிழர் யாவருமே பெறவேண்டும் எனும்
வற்றைச் செந்தமிழில் வடித்துத் தந்துள்ளார்.
1ளாக மட்டுமின்றி, தமிழிலேயே, எழுதப்
நக்க வகையில் உயிர்த்துடிப்புடன் மிளிரும்
க உரியதாகும். சாதி-மத-மொழி வேறுபாடு டும் இந்நாட்களில், அத்தகைய குறுகிய மனப்
சிக்கிக்கொள்ளாது, ‘கலை கலைக்காகவே"
ண்றென உயர்ந்துநின்ற விபுலாநந்தப் பெரு
யது! 'சமன்செய்து சீர்தூக்குங் கோலாகவே
6.pnii !
வடித்த அடிகளார், ஒரு சாதாரண மொழி மூலக்கவிதையின் பொருட்சிறப்பை நன்கு வழங்கியிருக்கிறார். எடுத்துக்காட்டாக ஒரு
}பியரின் ஜாலியஸ் சீசர் நாடகத்திலே, ாரில் ஒருவனாகிய சிம்பர் என்பான், தனது முன்னிலையில் முழந்தாளிட்டு வேண்டுதல் கடைசி மூச்சு விடுவதற்குச் சற்றுமுன் கூறு
I were as you;
northern star, resting quality
firmament. h un number'd sparks, –

Page 211
சுவாமி விபுல்ாநந்தர் நூற்றாண்டு விழா
They are all fire, and eve But there's but one in all So in the world, -" tis fu
Yet in the number I do That unassailable holds on Unshak'd of motion : and எனும் அருமையான கருத்துப் பகுதியை, நெஞ்சகலாவண்ணம் வடித்துத்தரும் மேத
நும்போல் வேனெனின், நும் வானகம் மிளிரும் மீனினம்
தற்குழ்ந் தசையத் தானசை நிலைபெறு துருவன் நிலைை வான்மீன் அனையர் மாநில
துருவன் அணையன் ஒருவனி அவன்தான் யான்என அறிகு மொழியிற் பிரியேன்; பழிெ மலைவீழ் வெய்தினும், மன
செகப்பிரியனின் கருத்துக்கு எவ்வகையிலு பிரியனாகிய அடிகளாரின் கருத்து அமை முடியும்? வானத்து மீன்களின் மத்தியில்
வதை ஏனைய சாமானியர் மத்தியில் சீச சொல்லும் சீர்மையும், அவனுடைய நேர் பிரியேன்; பழியொடு படரேன்; மலைவீழ் கருத்தாழம் மிக்க வரிகளும் நாம் நினைந்
இவ்வாறே, தனது மனைவி கல்பூர் நகையாடுவதாக அமைந்த,
Cowards die many times
The valiant never taste
என வரும் அடிகளுக்கு,
“அஞ்சினர்க்குச் சதமரண தாடவனுக் கொருமரண துஞ்சுவரென் றறிந்திருந்து துன்மதிமு டரைக்கண்டா
என வரும் தமிழாக்கமும் மிகப் பிரசித்தி
ஜோன் கீற்ஸ் எனும் பெயர்பெற்ற தைந்து ஆண்டுகளே (1795 - 1821) வாழ் பெரும்புகழ் இன்றும் உலகெல்லாம் எ மறைந்து 170 ஆண்டுகளாகிவிட்டபோதி பரிச்சயமில்லாதவர்களைக்கூட அவனையிட அடிகள். அவனுடைய நூற்றாண்டு விழா

D6) .
5
ryone doth shine;
doth hold his place : nishʼd well with men,
(now but one
his rank, that I am he, ............ நமது முத்தமிழ் வித்தகர், கொஞ்சு தமிழிலே ாவிலாசத்தை நோக்குவோம்:
மொழிக்கு இசைவேன்; அனைத்தும்
மகண் டிலிரோ? மாந்தர்; ங் குளனால்; தவிர், புகன்ற யாடு படரேன்; ம்வீழ் விலனே'
ம் தாழ்ந்து விடாதவாறு, நமது தமிழ்ப் திபெற்று மிளிர்வதை யார்தான் மறுக்க துருவநட்சத்திரம் உயர்வுபெற்று விளங்கு *ர் உயர்வுற்று விளங்குவதுடன் ஒப்பிட்டுச் மையைக் குறிப்பிடுதற்கு புகன்றமொழியிற் வெய்தினும், மனம்வீழ் விலனே' என வரும் 3து நினைந்து மகிழ்வதற்கேற்றவை.
ணியாவின் கோழைத்தனத்தைச் சீசர் எள்ளி
before their deaths, of death but once.........
S S S L SL S S S S S H S S L S SS S L S 0 S S SSL S SL S SL S S S S
மஞ்சாத நெஞ்சத் மவனிமிசைப் பிறந்தோர் ம் சாதலுக்கு நடுங்குந் ற் புன்னகைசெய் பவன்யான்'
பெற்றவை.
ஆங்கிலக் கவிஞன் இவ்வுலகில் இருபத் ழ்ந்து மறைந்தான். எனினும் அவனுடைய திரொலித்துக் கொண்டிருக்கிறது. அவன் லும், அவனுடைய கவிதைகளில், கூடிய ட்டுச் சிந்திக்க வைத்திருக்கிறார் விபுலாநந்த லண்டன்மாநகரில் 1922ல் கொண்ட7 டட்

Page 212
76
பெற்றபோது, நமது அடிகளார், வையப் காணிக்கை செலுத்தும் நோக்குடன் நீண்ட
* திருமலி அழகுடைச் செழு உவகை நீர் மையது; ஆங்க பன்னாட் கழியினும் கழிய றண்டா இன்பந் தந்து நி எனழுதல் நிறீஇய இன்னின் மனனுறு மகிழ்வினை வழா செஞ்சொற் பொதிந்த செ
கீற்சின் புகழ்பெற்ற கவிதைப் படைப்புக் சுருக்கமாகக் கூறி, தொடர்ந்து,
நித்திலந் தருவ திலங்கைத் வித்தக உரைத்தனை வின் புரையுமெய்ச் சுவைபொதி பலவா யமைத்தனை நல பல்லா யிரங்கா வதத்தினு உள்ளோம் ஆயினும், உன் மகிழ்ச்சி எய்தினம்; மதுவி அவிழ்ந்து பகற்போது அள பாங்கு சென்றோர்க்குப் ப தந்து வீயுந் தன்மையைப் ஐயைந் தாண்டின் அகில t; Gւյր սն, நூறாண்டு கழிந்தன எனி இன்றலர் நறுமலர் என்ன அதனால், ஆங்கில மொழிசெலும் அ களங்கமில் களிப்பினைத் கிளர்ந்து விளங்குமாற் 8 நிறைவுறுகிறது. மேலே குறிப்பிடப்பட்டு நான்கு பாகங்களைக்கொண்ட பிரபல க 0ே0k 1) என்பதன் முதற்பாகத்தின் முத
“A thing of beauty is a
Its loveliness increases; i Pass into nothingness..... * A thing of beauty is a joy for ever கிலம் கற்கும் மாணவர்க்குக்கூடப் பரிச்சி நினைத்தவுடன் மாணவர்க்கு ‘அறஞ் ெ வதுபோல, கீற்சின் மேற்படி வரியும் மா ஒன்றாகும். நித்திலந் தருவ திலங்கைத் பது, கீற்சின் மற்றொரு நெடுங்கவிதைய 15ம் பாடலின் முதலாம் வரியை நினை:

புலவரைப் போற்றிய புலவன்
புகழ்கொண்ட அக்கவிஞர் பெருமகனுக்குக் தொரு கவிதை யாத்து அனுப்பியிருக்கிறார்:
ம் பொருள் தானே வ் வுவகை ா இயல்பிற் ற்பதுவே சைச் செய்யுள் வ்கி அணிமிகும் வ்விய நடையினது;
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . எனத் தொடங்கி, களின் சாராம்சம், வனப்பு என்பவற்றைச்
தீவென, ண்ணாட் டமிழ்தம்
உரைநடைச் செய்யுள் நா நுகர்ந்தோம். க் கிப்பால் னுரை கேட்டு ரி நறுமலர் ரிகளுக்கு உணவும் ரிமள வாசமும்,
போல நீத்தனை,
னும் நின்மொழி
நின்றது;
னைத்துநா டர்க்கும்
தந்து, கீத்சுஎனும் பெயரே' என அவர் கவிதை ள்ள அதன் முதல் நான்கு வரிகளும், கீற்சின் ாவியமாகிய எண்டிமியோன்' (Endymionல் மூன்று வரிகளுமாகிய
joy for ever:
t will never
. . . . . . . . . . . . . . . . ' என்பதன் தமிழாக்கமாகும். என்பது இடைநிலை வகுப்புகளில் ஆங் Fயமான ஒரு தொடராகும். ஒளவையாரை சய விரும்பு’ எனுந் தொடர் ஞாபகம் வரு ணவருலகு நன்கறிந்த, அறிந்திருக்கவேண்டிய 3 தீவென' என அடிகளார் குறிப்பிட்டிருப் ாகிய 'இசபெல்லா' (tsabela) என்பதன் வூட்டுவதாகும். அடிகளார் கீற்சின் கவிதைக்

Page 213
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
கடலிற் குளித்து விலைமதிப்பற்ற முத் காரணமாயிருப்பினும், ஆங்கிலநாட்டுக் கல களைத் தனது காவியத்தில் எடுத்தாண் காட்டு முகமாகவும் அவர் லண்டன்மாநக னார் எனக் கொள்ளினும் மிகையாகாது.
பெரும்புலவராகிய எங்கள் விபுலா புலவர்களுள் முக்கியமானவர்களின் வரிை பாரதியுடன் ஆரம்பித்த நாம் , கட்டுரை: தாகூருடன் நிறைவுசெய்வது பொருத்தமா அருந்தவப்புதல்வராகிய அவருடைய “கீதி கொடுத்தது. நமது அடிகளார் ஷேக்ஸ் ரவீந்திரநாத தாகூரை ‘வங்கத்துதித்த ே அழைத்தார். தமது கட்டுரையொன்றில் விளக்கம்: "ரவி' என்னும் வடமொழி த ணவர் தலைவனாகிய இந்திரனைத் தொ: * ரவீந்திரர்’ தமிழ் வழக்கிற் செங்கதிர் வம் பெற்ற “கீதாஞ்சலி " நான்காவது (“Gitanjali' - First Edition : 1912) Guc
“Life of my life, I shall ever try
Knowing that thy living touc I shall ever try to keep all untr Knowing that thou art that t
I shall ever try to drive all evils
Knowing that thou hast thy And it shall be my endeavour to Knowing it is thy power giv
இதோ, தாகூரின் குரலில் வித்தகன்
* என்னுயிர்க் குயிரே! ே மெங்கணு நின்றிரு மன்னிய துணர்ந்தே யு வைத்திருக் குஞ்ெ துன்னுமென் னுளத்தி * சுடர் நிக ருண்மை இன்னல் செய் பொய்யி
லென்றுநான் முய6
* கோயிலாய் நீயென் னி குறிப்பினை யுணர் தீயன யாவு மகற்றியே செவ்விதா மன்பல

| Sir 17 ר
துக்களைப் பெற்று மகிழ்ந்தது பிரதான சிஞனொருவன் இலங்கை நாட்டின் முத்துக் டு மதிப்பளித்ததற்கு நன்றியுணர்வினைக் ர் விழாவுக்குக் கவிதை புனைந்து அனுப்பி
நந்த அடிகளாற் போற்றிப் புகழப்பட்ட Fயைத் தங்கத்தமிழ்க் கவிஞன் சுப்பிரமணிய யை வங்கப்பெரும் புலவன் ரவீந்திரநாத னதாகும். பாரத அன்னை ஈன்றெடுத்த 1ாஞ்சலி' அவருக்கு நோபல் பரிசை ஈட்டிக் பியரைச் செகப்பிரியர் ஆக்கியதுபோல், சங்கதிர் வேந்தர்” என இலக்கிய நயம்பட இப்பெயர் ஆக்கத்துக்கு அடிகளார் தரும் மிழிற் "செங்கதிர் என வழங்கும், விண் ல்லாசிரியர் "வேந்த னென வழங்கினார். வேந்தர் ஆவார்.’’ அவருடைய அமரத்து
கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு குமாறு:
to keep my body pure, :h is upon all my limbs. uths out of my thoughts, ruth which has kindled the light of
reason in my mind.
away from my heart
and keep my love in flower,
seat in the in most shrine of my heart.
reveal thee in my actions, es me strength to act.”
விபுலாநந்தன் பேசுவதைக் கேளுங்கள் :
பழையே னுடல தப் பரிசம் டலினைத் தூய்தா சயன் மறவேன். லறிவொளி பெருக்குஞ் நீ யதனால் னெண்ணமே புகாம
ன்றகற் றிடுவேன்' "
தயமே கொண்ட ந்துளே னதனால்
யுளத்திற்
ரமைப்பேன்.

Page 214
78
மேயநின் னருளே வலி விதத்தினை யுண நேயமாய்ச் செய்யுங்
நின்னியல் புணர்
வங்கக் கவிஞரின் சிந்தனையை எ கமழத் தந்திருக்கும் பான்மை, பயிறொறு: வாசகமோ அல்லது அருட்பாவோ என செறிவும் எங்களை மெய்சிலிர்க்க வைக்கி துக்குச் ‘சிவா நந்த வித்தியாலயம் என்று மஹராஜின் பெயரைச் சூட்டி மகிழ்ந்த * சாந்திநிகேதனம்’ என அழைத்து அதற் திட்டமிட்டு வகுத்து வைத்தமை அவரு கவிதையின்மீதுமிருந்த ஈடுபாட்டினைக் க
இதுகாறும் கூறியவற்றால், விபு மொழிப் புலவர்களின் உயர்ந்த இலக்கிய யாது, பிறநாட்டு நல்லறிஞர் சாஸ்திரங் எனும் வரகவியின் வாக்குக்கேற்ப அவற்று வும் ஆக்கித்தந்து சென்றிருக்கிறார் என்பது தமிழ்ப் புலவர் பலரின் உயரிய ஆக்கங்க நோக்குடன் ஆங்கிலக் கட்டுரைகள் வடித் விரைவில் ஆங்கிலத்தில் பெயர்க்கவேண்டு( அன்றே வெளியிட்டிருக்கிறார். அவ்வெண் கொடுத்துவைக்கவில்லை. அப்பாரிய பணி களாகிய மில்ரன், ஷெல்லி, பைரன், உவி றோரின் கவிதைகள் தொடர்பான விமரி றையும் நம் வருங்காலச் சந்ததிக்காகப் தார்மீகக் கடமை செய்யவேண்டியது ந முனிவன் பேரால் முத்தமிழ்ச் சேவை .ெ அமைவதாக! விபுலாநந்தக் குயிலின் இன் என்றென்றும் ஒலிப்பதாக!
தீயது செய்யாத உடற்றுாய்மை, தூய்மை, பொய்யுணராத அறிவுத்தூ வேண்டும். தண்மை, ஈரமுடைமை, த7 ல் வாடாத தழைவுள்ளம் வேண்டு துணரப்படுகிற புகழொளி, மெய்யறிவு, சூழவிருப்பார்க்கு வழிகாட்டும் தெய்வ தக்ஷணுமூர்த்தியின் தாள் நிழலிலே & வேண்டும். (தழைவுள்ளம் - வளமைபெ

புலவரைப் போற்றிய புலவன்
பிமையை யளிக்கும் ார்ந்தபான் மையினால் கருமங்க ளனைத்தும்
த்தி நின்றனவே ”
ங்கள் தங்கத் தமிழடிகளார் பக்திச்சுவை ம் பயிறொரும் பரவசமூட்டுவதாகும். மணி எண்ணவைக்கும் சொல்லாட்சியும் பொருட் ன்றன . தமது இலட்சியக் கல்விநிலையத் தமது ஞானகுருவாகிய சுவாமி சிவாநந்த
விபுலாநந்த அடிகளார், அதை ஈழத்துச் குரிய புறச்சூழலையும் கல்விச் சூழலையும் க்குக் கவியரசர் தாகூரின்மீதும் அவர்தம் ாட்டுவதாயுஸ்ளது.
லாநந்த அடிகளாராகிய புலவர், ஏனைய 1ங்களைத் தாம் போற்றி ரசித்ததோடமை கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்’ லுள் பலவற்றைத் தூயதமிழ்க் கவிதைகளாக து ஓரளவிற் காட்டப்பட்டுள்ளது. அவ்வாறே, ள் பற்றி மற்றோரறிய வேண்டும் எனும் துப் பிரசுரித்திருக்கிறார். யாழ்நூலைக்கூட மெனும் தமது ஆவலை, அந்நூல் அரங்கேறிய ாணம் நிறைவேறத் தமிழர்களாகிய நாம் யையும், மற்றைய பிரபல ஆங்கிலப் புலவர் ல்லியம் வேட்ஸ்வேர்த், ரெனிஸன் போன் சனங்கள், ஆய்வுகள், நயங்கள் போன்றவற் பிரசுரித்து, விபுலாநந்த அடிகளாருக்குத் ம் அனைவரது பொறுப்புமாகும். 'வித்தக சய்வோம்’ என்பது நமது குறிக்கோளாக னிசை தமிழர் உளமாகிய தோப்புக்களில்
தீங்கு குறியாத கவலையறியாத மனத் ‘ய்மை, பக்தி நீங்காத உயிர்த்தூய்மை யிர்களிடத்தே இரக்கமுஜடமை, கஷ்டத் ம். நல்லறிவாளரால் நல்லனென்று குறித் இறைவனையன்றி அறியாத அறிவொளி, ஒளி வேண்டும். அந்தத் தவமுதல்வன் வீற்றிருக்கும் பெருவாழ்வு, சிவ வாழ்வு 1ாருந்திய மனம்)
- சுவாமி விபுலாநந்தர்.

Page 215
விபுலாநந்த அடிக நவநீதகிருஷ்ண ப
நீள் இருளில் மட்டுநகர்க் கடலகத் தெள்ளு தமிழ் இசைபயிற்றக் குறு உள் உளமும் காண்பரிதாய்க் கரந்ெ வள்ளல்விபு லாநந்த அடிகளெனும்
(பண்டித
ஈழநாட்டின் கிழக்குப் பகுதியிலே வாழும் மட்டக்களப்புப் பிரதேசத்தில் அ. மீ" 3ந் திகதி () சாமித்தம்பி விதானைய னாகப் பிறந்தவர் அடிகளார். நவநீதகீ மணல்மேட்டுக்குடிக் கணித்தாயுள்ள கரவி தமிழ்ப் புலவராகிய சுப்பிரமணிய பாரதிய ராக 1889 டு பங்குனி மீ" 1ந் திகதி இளையவர் அடிகள். ஆயினும் அடிகளாரி
பாரதியார், சர்க்கரை இராமசாமி தூர் நாராயண ஐயர், சோழவந்தான் ச ளிடத்தே கல்வி பயின்றவர். பெரும்புலவ திருமுறை ஆராய்ச்சித் துணைவராய் வில் ரான பாரதி அடிகளாரை 'அடிகளெணு போற்றியிருப்பது அடிகளார்மீது பாரதி புலமையைப் போற்றும் பண்பினுக்கும் எனலாம்.
தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் ெ மாதம் 1ந் திகதி வள்ளல் இராமநாத ஈழநாட்டிற்கு வந்தவர். இராமநாதன் க தலைமைத் தமிழ்ப் பண்டிதராக விளங்கிய செங்கதிர், செழுங்கதிர்ச் செல்வம், பறம் எழுதியவர். ஒரு மாணவ பரம்பரையை : மாகக் கொண்டவர். பாரதி தேகவியோ ழுடன் வாழ்ந்தவர். பாரதி யாழ்ப்பா அடிகளாரும் யாழ்ப்பாணத்துக்குச் சென்ற
அடிகளார் யாழ்ப்பாணத்தை அை தேர்வு (1918), பொதுக்கலை விஞ்ஞான பண்டிதர் தேர்வு (1916) முதலானவற்று

ளாரும்
ாரதியாரும்.
ா. வை. கனகரத்தினம், M. A. ாட்ட விரிவுரையாளர் (இந்துப் பண்பாடு) ழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்
ந்து நீர்மகளிர் நயந்துவந்து முனிபோல் தன்னுட்ப திறத்தினாலே தாழிந்த யாழதனை உலகிற்கீந்த
குருநாதன் வாழி மாதோ. மணி க. சு. நவநீதகிருஷ்ண பாரதியார்)
கலையுணர்வுமிக்க தமிழ் மக்கள் நிறைந்த மைந்த காரைதீவிலே 1892 ஞல் வைகாசி 1ாருக்கும், கண்ணகையம்மையாருக்கும் மக கிருஷ்ண பாரதியார் தமிழ்நாட்டிலேயுள்ள ட்டங்குடி என்னும் ஊரைச் சேர்ந்த முத் பாருக்கு கிருஷ்ணபுரத்தில் இளைய புதல்வ பிறந்தவர். (2) பாரதியார்க்கு மூன்றாண்டு ன் புலமையைப் போற்றினார் பாரதி.
ப்புலவர், பண்டிதர் கோபாலையர், பின்னத் *ண்முகனார் முதலான பெரும் புலவர்க ர். சிலகாலம் திருவாவடுதுறை ஆதீனத்தில் ாங்கியவர். வயதிலும் அறிவிலும் முதியவ லும் குருநாதன் வாழி மாதோ' எனப் கொண்டிருந்த அன்பின் பேருக்கத்திற்கும், சிறந்த எடுத்துக்காட்டாக அமைகின்றது
காண்ட பாரதி, 1917ஆம் ஆண்டு ஐப்பசி ன் துரை அவர்களின் அழைப்பின்பேரில் ஸ்லூரியிலும், பரமேஸ்வராக் கல்லூரியிலும் வர். உலகியல் விளக்கம் (1922) புத்திளஞ் புமலைப்பாரி, பாரதீயம் (1948) முதலியன உருவாக்கியவர். இந்நாட்டைப் புகுந்த இடம் அடையும் வரையும் ஈழநாட்டிலே புக ணத்தை அடைந்த காலப்பகுதியிலேதான் ார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
.ந்தபொழுது, அவர் கேம்பிறிஜ் சீனியர்
ந் தகுதித் தேர்வு, மதுரைத் தமிழ்ச் சங்கப் * சித்தியும், கொழும்பு அரசினர் ஆசிரியர்

Page 216
80 விபுலாற
பயிற்சி (1911-12), விஞ்ஞான ஆசிரியர் பெற்றிருந்தார். அத்துடன் மட்டக்கள் பொறியியற் கல்லூரி (1917) ஆகியவற்றி
இந்நிலையில் யாழ்ப்பாணக் குடா தமிழ்ச் சைவக் கல்விப் பாரம்பரியத்தின் அவசியம். இக்காலப்பகுதி நாவலரவர்க கொண்டு அறுவடைக்கு ஆயத்தமாகிய க பரம்பரையினர் நாவலரவர்களின் இலட் சுவாமி விவேகானந்தர் ருைகையும், நாவ சைவப்பிரகாச சமாசம் (1875) முதலான சமயப் பணிக்கு நிறுவனங்களின் அவசி கமைய, நாவலரவர்களின் மாணாக்கர்கள் 19த கண்டன சபை, இந்து வாலிபர் சங் சபை (1918), சைவ சித்தாந்த சமாஜ விருத்திச் சங்கம் முதலான சபைகளைத் த அமைத்தல், நூல்களை எழுதுதல், பதிப்! தல், பிறமத கண்டனம் செய்தல், பத்தி மூலம் சைவ சமய விருத்தியில் அயராது கூறின் இக்காலம் சைவசமயிகள் விழிப்ப மறுமலர்ச்சிக் காலம்; சைவம் பிற மத காலம். இச்சூழ்நிலையில் அடிகளாரின் நீரோட்டத்துடன் கலந்து சைவசமய வள தோடு அமையாது, அவர்களது வாழ்விலு தோற்றுவித்தன எனலாம்.
அடிகளாருக்கு யாழ்ப்பாணப் பார குத் தமிழ்க் கல்வியை புகட்டியவர்கள் ந ளின் மாணவரின் பரம்பரையிலும் வந்த வைத்திலிங்க தேசிகர், நல்லூர் சிற்-கை பண்டிதர் ச. கந்தையா (1880-1958), வி ஆகியோரைக் குறிப்பிடலாம். (9) ஒருவசை முன்பாகவே அவரின் புகழ் இவ்வாசிரியர், தல் வேண்டும் எனக் கருதுவதில் தவறில்ை யும் பெற்றிருந்த நல்லாசிரியரான அடிக சைவசமயத்தை வளர்த்துச்செல்வதற்கு எவ்வித வியப்புமில்லை. அதேபோன்று பயின்று, திருவாவடுதுறை யாதினத்தால் யும் யாழ்ப்பாணத் தச் சைவத் தமிழ் மச் பாணத்தில் சைவம் தமிழ் ஆகியவற்றின் டங்களில் பிரதம சொற்பொழிவாளர்கள னாலே அடிகளாரும் பாரதியாரும் ஒருவ ஆகியவற்றின் வளர்ச்சியின்பொருட்டும் த டிய சூழ்நிலை உருவாகிற்று. பாரதி சந்திப்பினைப் பினவருமாறு குறிப்பிடுவா
“1917ம் ஆண்டு ஐப்பசி ம நாதன் கல்லூரித் தமிழாசிரியர்

ந்த அடிகளாரும் நவநீதகிருஷ்ண பாரதியும்
பயிற்சி (1915) ஆகியவற்றில் பயிற்சியும் ப்பு சென் மைக்கல் கல்லூரி, கொழும்பு றில் ஆசிரியராகவும் பணிபுரிந்திருந்தார்.
நாட்டில் இக்காலப்பகுதியில் (1900 - 1925) ா போக்கினையும் இங்கு மனங்கொள்ளல் ன் விதைத்த விதைகள் வேரூன்றி முளை ாலப்பகுதியாகும். நாவலரவர்களின் மாணவ சியங்களை முன்னெடுத்துச் சென்ற காலம் லரவர்கள் சைவப்பிரகாச சமா சீயம் (1854), சமய நிறுவனங்களை அமைத்து, சமுக - பத்தை வற்புறுத்திக் காட்டிச் சென்றதற் ா சைவ பரிபாலன சபை (1889), கிறிஸ்து பகம், தமிழ்ச் சங்கம், செந்தமிழ் பரிபாலன ம், விவேகானந்த சபை, சைவ வித்தியா நாபித்து, அவற்றின்மூலம் பாடசாலைகளை பித்தல், வெளியிடுதல், பிரசங்கம் செய்வித் கை வெளியிடுதல் முதலான செயற்பாடுகள்
உழைத்து வந்தனர். பிறிதோர் வகையாகக் டைந்த காலம்; சைவ சமய வளர்ச்சியின் 1ங்களுடன் போட்டியிட்டு வளர்ச்சி பெற்ற வருகையும், பாரதியாரின் வருகையும் இந் ார்ச்சிக்குப் புதிய உத்வேகத்தைக் கொடுத்த ம் சிந்தனையிலும் புதிய அத்தியாயத்தைத்
ாம்பரியம் புதியதொன்றல்ல,(* அடிகளாருக் rவலவர்களின் பரம்பரையிலும், நாவலவர் வர்களேயாவர். குறிப்பாகப் புலோலி பொ. ஸாசபிள்ளை (1867-1916), தென்கோவை பதிரி. சி. தாமோதரம்பிள்ளை (1867-1921) sயில் அடிகளார் யாழ்ப்பாணம் வருவதற்கு களின் மூலம் இக்குடாநாட்டிலே பரவியிருத் 0ல. இந்நிலையில் பல்வகை ஆற்றல்களை 5ளாரை யாழ்ப்பாணத்துச் சைவசமயிகள் அவரின் பங்களிப்பினை வேண்டி நின்றதில் நல்லாற்றல்மிக்க தமிழ் ஆசிரியர்களிடத்துப்
போற்றப்பெற்ற பாரதியின் ஆற்றல்களை கள் பயன்படுத்தத் தவறவில்லை. யாழ்ப் வளர்ச்சியின் பொருட்டு நடைபெறும் கூட் ாாக இவர்கள் இருவரும் விளங்கினர். இத ரையொருவர் அறிமுகமாக்கி சைவம், தமிழ் ம்பொருட்டும் இணைந்து செயற்படவேண் தமக்கும் அடிகளாருக்கும் ஏற்பட்ட முதற் r. (6)
ாதம் 1ம் திகதி புதன்கிழமை நான் இராம பதவியை மேற்கொண்டேன். ஏறக்குறைய

Page 217
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
இரண்டு திங்கள் கழிந்த பின்னர் பர் சங்கத்தின் சார்பாக யாழ்ப்பு றிக் கோட்டுப் பிள்ளையார் :ே மனையிலே தேவாரத் தெரிவு ஒலி கப் பெற்றேன். அத்தெரிவின் மு மாறு அக்கூட்டத்தார் கேட்டுக்ெ பொருளுரை ஒன்றை எடுத்துரை கேட்ட மயில் வாகனனார் எனது குறிப்புரை நிகழ்த்தினார். அதில் றெடுத்துப் பெருகத் தொடங்கி என்னும் ஊரிலே உள்ளவர் எ என்றும் ஆங்கில ஆசிரியர் பயிற் விஞ்ஞான பண்டிதர் என்றும் யா
இயல்பாகவே தமிழ்மொழிை ஆங்கிலம் கற்றோரையே நன்கு அடிகள் ஆங்கிலப் புலமையோடு நண்பைக்கொண்டு என்னுடைய உலக மதிப்பிற்குரியதாகும் என லேயும் நன்கு மதிப்புப் பெறலாட கொண்ட எனக்கு அடிகளின் நட் ஆனந்தம் அளப்பரியது.'
இந் நூற்றாண்டின் முதற் காலப்ப வேறு பகுதிகளிலும் வாழ்ந்த கற்றோர்க றாக இணைந்து தம்முள் தமிழ், ஆங்கில கலை முதலான துறைகள்பற்றி கலந் : கொண்டிருத்தனர். பொழுது போக்காகக் காலப்போக்கில் சிறந்த நல்லறிஞர்களைத் பிடத்தக்க அம்சமாகும். எடுத் துக்காட்டா பலாச் சங்கத்தையும் அடிகளார் குடிகொ லங்களையும் குறிப்பிடலாம். சிறப்பாக மரு இல்லத்தை இங்கு நினைவுகூர்வது பெ மானிப்பாய் இந்துக் கல்லூரி அதிபர் ெ பொழுது, மருதனா மடத்தில் இருந்த மாகக் கொண்டிருந்தார். அது பாடசாை வகை அறிஞர்களும் கூடும் கலா நிலைய கள், வே. வயிரமுத்து ஆசிரியர், அள:ெ லிங்கசிவம். நவநீதகிருஷ்ண பாரதி முத பிறரது ஆக்கங்களையும் விமர்சனத் துக்கு ஆங்கில நூல்களையும் கலா விமர்சனத்துக்கு தனது தனிநிலைச் செய்யுட்களை ஆக்கி வந்தார். பாரதியின் பாடல்கள் அடிக நன்கு வரவேற்கப்பட்டு புகழாரம் சூட்ட பாடல்களை அரங்கேற்ற வேண்டுமென்று வயிரமுத்து ஆசிரியரைக்கொண்டு அப்ப பத்திரிகையில் கொண்டுவர ஆவன செய்

Sir 81
அக்காலத்தில் நடந்து வந்த இந்து வாலி ாணத்து வண்ணார் பண்ணையிலே பன் ாயிலுக்குப் பக்கத்திலே உள்ள ஒரு சிறு ாறு நிகழ்ந்தது. அதற்கு யானும் அழைக் டிவிலே எம்மை ஒரு சொற்பொழிவு செய்யு காண்டனர். தமிழும் தமிழரும் என்னும் த்தேன். அதனை அவையிடத்து இருந்து பொருளுரை பற்றி மிக வியந்து ஒரு ருந்தே அடிகட்கும் எனக்கும் நட்பு ஊற் ற் று. அவர் மட்டக்களப்பிலே காரைதீவு ன்றும், மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதர் சிக் கழகத்தில் தேர்ச்சி பெற்றவர் என்றும் ான் அறிந்து கொண்டேன்.
யயும் தமிழ்ப் புலவரையும் நன்கு மதிக்காது மதித் துவருவதும் அக்கால வழக்காறு. தமிப்புலமையும் பெற்றிருந்ததினால் அவர் கருத்துக்கள் பாட்டுக்கள் முதலியவைகள் எண்ணிப யான், தமிழ்ப் புலமை ஒன்றா ம் என எண்ணிய துண்டு . இவ்வெண்ணம் புக் கிடைக்கப்பெற்றமையால் யான் எய்திய
குதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல் ள் தாம் வாழ ம் சூழ்நிலைக் க ைஉப ஒன இலக்கியம், இலக்கணம், சமயம், தத்துவம், துரையாடுவதை ஒரு பொழுதுபோக்காகக் கொண்டிருந்த இவ்வாய் வியல் வட்டம் தோற்றுவித்தமை இந்நூற்றாண்டில் குறிப் 5 பண்டிதமணியைத் தோற்றுவித்த ஈரப் ண்டிருந்த கந் தர்மடம், மருதனா மடம் இல் } தன மடத்தில் அமைந்திருந்த அடிகளாரின் "ருத்தமுடையதாகும். 1920ஆம் ஆண்டு பாறுப்பினை அடிகளார் ஏற்றுக்கொண்ட ஒரு அழகிய வீட்டினைத் தனது இல்லிட ல நேரம் தவிர்ந்த ஏனைய நாட்களில் பல் 0ாக அமைந்துற்றது. அங்கு யோக சுவாமி பட்டி மயில் வாகனனார், பண்டிதர் மகா லானோர்கள் கூடி தமது ஆக்கங்களையும் எடுத்துக்கொண்டதோடு ஏனைய தமிழ் - ட்படுத்தினர். இச்சூழ்நிலையில் தான் பாரதி விபுலாநந்தருக்கும் பிறருக்கும் படிக்காட்டி ாாராலும் ஏனைய கலா ரசிகர்களாலும் ப்பெற்றன. புகழ் வதோடு அமையாது அப் ம் வற்புறுத்தி வந்தார். தனது நண்பரான "டல்களைப் பிரதி செய்வித்து செந் தமிழ் 5ffs.

Page 218
82 விபுலாந
மருதனா மடத்திலே தெரு சுவாமிகள், விபுலாநந்த அடிகள் பலரும் நாள்தோறும் பலநாழிசை பற்றி உரையாடி ஆராய்ந்து வ இயற்றிய பாடல்களை உரைப்ப காலத்தின் பின். மயில்வாகனன வேண்டுமென்று வற்புறுத்துவாரா
என அடிகளாரின் பெருந்தன்மையை ந6 மனங்கொள்ளத்தக்கதாகும்.
அடிகளார் ஆங்கில மொழியிலும் கோராய் விளங்கியபொழுதும், தமிழ் டெ ஆர்வமும் உடையவராக விளங்கினார். த தார். அவர்களின் வளர்ச்சிக்காக புதிய நவநீதகிருஷ்ண பாரதியார், புலவர்மணி பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை முதலா தத்தம் இலக்கியத் துறையில் உயர்நிலை பதிப்பிள்ளையவர்கள் அடிகளாரின் ஆற் வருமாறு போற்றுதல் செய்வார். (9)
'அடிகளார் சங்க நூல்கள் ழிலக்கணங்களை ஆராய்ந்தறிந்த பாரும் மிக்காரும் இல்லாதவர். அன்றியும், தாம் ஆங்கில மெ நூல் முதலியவற்றின் நுண்பொ தில் அறியக்கூடியவண்ணம் தூய பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங் யில் பெயர்த்துத் தமிழுக்கு ஆக்
இத்தகைய பேரறிஞர் த தோடு அமையாது வேறுபல அறி படைத்தவர். புத்தம்புதிய நூல்: என்பதே அடிகளாரின் வேணவா லாம் செய்துவந்தார். நன்மான னார். தாம் முயலும் துறைகளி யர்களுக்கும் ஊக்கமளித்தார்.'"
அடிகளார், பாரதியாரின் ஆற்ற முகப்படுத்தவும் கெளரவிக்கவும் விழைந் ந3 டபெற்ற தமிழ்விழாவொன்றுக்கு ெ அழைத்தார். அங்கு சென்ற பாரதி அப்ட அங்குள்ள கல்விமான்களின் நன்மதிப்பைப் பிள்ளை, சைவப்புலவர் கா. அருனா ச6 யோருடன் கொண்ட நட்பு குறிப்பிடத்தக் திருகோணமலையில் இராமகிருஷ்ணர் கா புரிந்து வந்த காலத்தில் பாரதியாரை அ பிறர் அறியும்படி செய்து சிறப்பித்தார்.

ந்த அடிகளாரும் நவநீதகிருஷ்ண பாரதியும்
நக்கரையில் உள்ள ஒர் இல்லத்திலே யோக . வே. மகாலிங்க பண்டிதர் .முதலிய அளவும் ஒருங்குகூடித் தமிழ் நலங்களைப் ருவது வழக்காறு. இடையிடையே யான் அவர் மகிழ்தலும் வழக்கமாயிருந்தது. சில ார் இப்பாடல்களைத் திரட்டி ஒரு நூலாக்க usତorft. ' ' ܖ
ன்றியோடு பாரதி நினைவுகூர்வது இங்கு
அதன் இலக்கியத்திலும் சிறந்த பயிற்சி மிக் மாழியிலும் அதன் வளர்ச்சியிலும் விருப்பும் ;மிழ் மொழியில் புலமையுடையோரை மதித்
பாதைகளைத் திறந்து வழிகாட்டினார். பெரியதம்பிப்பிள்ளை, நல்லதம்பிப் புலவர், னோர்கள் அடிகளாரின் வழிகாட்டலினாலே
பெற்றவர்கள் ஆவர். பேராசிரியர் கண றலையும் உயர்ந்த உற்சாகத்தையும் பின்
ளைக் கற்றுத் தெளிந்த பேரறிஞன். தமி பேரறிஞன். உலரநடை எழுதுவதில் ஒப் சிறந்த கவிபுனையும் பேராற்றல் மிக்கவர். ாழி மூலம் கற்றறிந்த பூதநூல், வேதியல் ருள்களைக் கற்றோரும் மற்றோரும் எளி தமிழில் எடுத்து விளக்குவதில் வல்லுநர். களையும் இலக்கியங்களையும் தமிழ்மொழி கம் தேடித்தந்த பெரும் பேரறிஞர்.
3ம்மொழிக்குத் தாமே தொண்டு செய்வ றிஞர்களையும் ஊக்குவிக்கும் பெருங்குணம் 5ள் பல தமிழ்மொழியில் எழுதுதல் வேண்டும்
அதற்காகத் தம்மாலியன்றவற்றை எல் னாக்கர் பலரை நாடெங்கிலும் உருவாக்கி ல் பணியாற்றும் புலவர்களுக்கும் நூலாசிரி
ல்களை ஈழநாடு அறியும் வகையில் அறி தார். 1920ஆம் ஆண்டு மட்டக்களப்பில் சாற்பொழிவாற்றுவதற்காக பாரதியாரை பகுதியின் பல்வேறு பிரசங்கங்களை ஆற்றி பெற்றார். அவர்களுள் வித்துவான் பூபால
2தேசிகர், இராசநாயக முதலியார் முதலி கதாகும். (9) 1925ஆம் ஆண்டில் அடிகளார் ட்டிய வழிநின்று சமுக - சமய ஊழியம் ஆங்கும் அழைப்பித்து அவரது ஆற்றலைப் அடிகளாரின் உயர்ந்த பண்பினை, இன்

Page 219
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா பு
னோரன்ன சிறப்புக்களைப் பெறுதற்கு ய அடிகளே காரணம் என யான் இன்றும் அந்தோ! இவ்வாறு செய்வார் வேறுயார் என பாரதியார் நன்றியோடு இதயபூர்வ நன்றல்ல' என்ற மகா வாக்கியத்தின் உ வதாய் அமைந்துவிடுகின்றது எனலாம்.
அடிகளார் பாரதியாரின் பாடல்கை அவற்றை நூலுருவமாக்கி உலகிற்கு அளி வட்டத்தின் அங்கத்தவர்களுளொருவருமா? பாரதியின் பாடல்களைத் தொகுத்து செந் னார். அடிகளாரின் வேண்டுதலின்பேரிலுய் ஆர்வத்தின் விளைவாகவும் எஸ். வயிரமு 4 **தனி நிலைச் செய்யுட்கோவை” என்று யில் பிரசுரித்து வந்தார். (1) செந்தமிழ் களைப் படித்த தமிழ் அறிஞர் குழாம் ஆ செய்தனர். பேராசிரியர் எஸ். வையாபுரி யிட்டுவரும் தனிநிலைச் செய்யுட்கோ வைட் வாசித்து இன்புற்றிருக்கின்றேன். அவற்றி யற்றும் வன்மையுடையார் இக்காலத்தும் யாம்’ (12) என சிறப்பித்துக் குறிப்பிட்ட
பேராசிரியர் வையாபுரிப்பிள்ளைய6 எழுதிய கடிதமொன்றில் 'இந்நூலையும் துக் கவனமாகக் கற்பானேல் அவன் கோ ஒருங்கு சம்பாதித்துக் கொள்வான் என்ப இந்நூல் வெளிவருதலை ஆவலோடு எதிர்ப பது இந்நூலின் சிறப்பையும் இந்நூல் ெ யும் உணர்த்தி நிற்கும்.
வையாபுரிப்பிள்ளையவர்கள், வித்து களுக்கு உரையெழுதுதல் முக்கியம் என்பதை பூபாலபிள்ளையைக் கொண்டு பாரதியின் தும்படி பணித்திருந்தார். அடிகளார் அவ வேறு காரணங்கள் அடிப்படையாக அை தமிழ்சங்க வித்துவான் வல்வை இயற்ற பிள்ளையின் மாணாக்கர். சீமந்தினி புரா தமிழ் வரலாறு (1926) தோத்திரக் கோ: யர். ஏற்கனவே தனிநிலைச் செய்யுட் ே பொழுது பாரதியிடம், பிள்ளையவர்கள் அதற்கு உரைவகுக்கப் போவதாகக் கூறிய யவர். தமிழர் வரலாற்றிலும் சங்கச் செ போன்ற சிறப்பான காரணங்கள் பிள்ை களார் பிள்ளையவர்களைப் பாரதியின் ( எனலாம்.
அடிகளார் துறவு மேற்கொள்ளுவது நிலைச் செய்யுட் கோவையினை அதன்(

83
ன் அருகன் அல்லாவிடினும் இவற்றுக்க ன்றும் என்றும் நினைத்து வருகின்றேன். உளர். முன்னை நற்றவம் இருந்ததால் (0) 0ாக நினைவுகூர்வது 'நன்றி மறப்பது யர்ந்ததன்மையை எமக்குப் புலப்படுத்து
ளக் கேட்டு மகிழ்வதோடு நின்றுவிடாது க்க முயன்றார். தமது நண்பரும் கலாரசிக ய எஸ். வைரமுத்து அவர்களைக்கொண்டு தமிழ் பத்திரிகையில் வெளியிடும்படி தூண்டி பாரதியின் பாடல்களில் கொண்டிருந்த து பாரதியின் பாடல்களைத் தொகுத் துத் பெயர்கொடுத்துத் ‘செந் தமிழ் பத்திரிகை பத்திரிகையின்மூலம் பாரதியின் கவிதை அப்பாடல்களின் சிறப்பைப் பாராட்டவே ப்பிள்ளையவர்கள், ‘செந் தமிழில் வெளி பகுதிகளை நான் பலமுறையும் ஊன்றி ற் காணப்படுகின்ற உயர்தர செய்யுட்களி உளராதல் தமிழுலகு செய்த தவப்பயனே fშ1"[T .
வர்கள் வித்துவான் ச. பூபாலபிள்ளைக்கு உரையையும் ஒரு மாணாக்கன் சிரமமெடுத் டி நூல்களைக் கற்றுக்கோடும் அறிவினை தில் சிறிதும் சந்தேகமில்லை. அதுபற்றியே ார்க்கின்றேன்'" (3) என்று குறிப்பிட்டிருப் வளிவர வேண்டியதின் முக்கியத்துவத்தை
வான் சு. பூபாலபிள்ளைக்கு இச்செய்யுட் த உணர்த்துவதற்கு முன்பாகவே அடிகளார், தனிநிலைச் செய்யுள்களுக்கு உரையெழு ரை உரை எழுதும்படி வேண்டுவதற்கு பல் மந்திருந்தன. பூபாலபிள்ளை மதுரைத் மிழ்ப் போதகாசிரியர் ச. வைத்திலிங்கம் னம் (1804) விநாயகர் மான்மியம் (1805) வை (1923) முதலான நூல்களின் ஆசிரி காவையைப் படித்துச் சுவைத்தவர். ஒரு தனிதநிலைச் செய்யுட்கோவையை வியந்து வர். அப்பாடல்களில் அதிக ஈடுபாடு காட்டி ப்யுட்களிலும் ஆர்வம் மிகுந்தவர். இவை ாயவர்களிடம் காணப்பட்டமையால் அடி செய்யுள்களுக்கு உரையெழுத வேண்டினர்
ற்கு முன்பாகவே (1922) பாரதியின் தனி பாருள் அமைதிக்கேற்ப அறநெறியியல்,

Page 220
184 விபுலாந
பொருணெறியியல், இன்பநெறியியல் என எனப் பெயரிட்டு, ஒரு நூலாக்கினார். இ 3 it 6 guidi) (Clough Printing Works Lu வந்தது. அடிகளார் பதிப்பாசிரியர் என் வாழ்த்து, கடவுள் வாழ்த்து, பதிகம் எ எழுதியுள்ளார். பாரதியின் கவிதைச் சி அழகிய ஆங்கில நடையில் Krishna B கட்டுரை எழுதியுள்ளார். அடிகளார் இத் வெளிப்படுத்துவதில் காட்டிய மிகுந்த அ மதிப்பையும் அடிகளார் பாரதிக்கு எழுதி கொள்ளலாம்.
அன்பான ஐய,
இங்கிலீஸ் முகவுரை முற்றுட் திருக்கின்றது. நான்கு பக்கங்களி சிடலாம்.
1922.
பதிகம் நூலில் இடம்பெறும் எழுL பாவினைச் சுருக்கமாகக் கூறுவதாய் அ எனும் பகுதியில் நூலாக்கியோன் மரபு, நுதலிய பொருள், கேட்போர் பயன் என விதந்துரைப்பார். இந்நூல் எதன் வழிவ தமிழாராய்ந்த அறிவின் மிக்கோர் அரு பாட்டும் பதினெண்கீழ்க் கணக்கும் என்னு புலமையினான் அவற்றுட் பொன்போற் நாண்மாந்தரியற்கையோடொட்டி எடுத்ே வழிவந்ததா மென்பது ”” எனச் சிறப்பித்துக் பினை திருக்குறளை மனங்கொண்டே அ மிடமில்லையெனலாம். இந்நூல் தொகை குறிப்பிட்டபோதும் அதனை விரித்துக்கூ லாம். அகவற்பாவால் பாடுவதன்மூலம் : பாகப் பாடக்கூடிய வகையில் இயைந்து ெ டிருப்பதே பொருளமைதிக்கு முக்கியம் ெ வதற்குக் காரணமென்பதை மறுப்பதற்கி
இந்நூலின் சிறப்பு நோக்கிச் சிறப் யாதீன வித்து வான் சே. ரா. சுப்பிரம டிதமணி மு. கதிரேச செட்டியார், ட கணேசையர், புலோலி வி. குமாரசுவாமி சிவம் முதலானோர்களின் சிறப்புப்பாயிர வெளிவந்த பிற்பாடு அதன் சிறப்பு நோ யர் ஆகியோரைப் பல புலவோர்கள் 6 தமிழ்ச் சங்கப் பண்டிதர்களான க. ஹ புதுவை வீ. துரைச்சாமி முதலியார், சைவ

ந்த அடிகளாரும் நவநீதகிருஷ்ண பாரதியும்
r மூன்றாகப் பகுத்து, உலகியல் விளக்கம் ந்நூல் யாழ்ப்பாணம் கிளவ் அச்சுயந்திர திப்பிக்கப்பெற்று 1922ஆம் ஆண்டு வெளி "னும் வகையில் சங்கப் புலவர் திருவடி ன்னும் மூன்று குறிப்புகளைத் தமிழினில் றப்புக்களை உலகோர் அறியும் வகையில் harathi’s Poems 67 Gö7 6gJuh (A GLIDri F607 ở நூலினை மிகவும் சிறப்பாகப் பதிப்பித்து ர்வத்தையும் பாரதியின்மேல் கொண்டிருந்த ய பின்வரும் கடிதம் (4) மூலம் தெரிந்து
Manipay Hindu College, Maipay 16th Feb.
பெற்றுவிட்டது. அழகாக அமைந் ல் முடியும். அடுத்த வாரமே அச்
S. Mylvaganam.
பது செய்யுட்களும் உணர்த்தும் பொருள் மைவது 'சங்கப் புலவர் திருவடி வாழ்க’ நூல் நுதலிய வழி, எல்லை, பெயர், யாப்பு, எனும் விடயங்கள் மூலம் நூலின் சிறப்பினை ந்த தென்பதனை அடிகளார் 'சங்கமிருந்து }ளிச் செய்த எட்டுத் தொகையும் பத்துப் ம் இத்தொடக்கத்தனவற்றை நன்காராய்ந்த பொதிந்து கிடந்த பொருள் சிலவற்றை இந் தாதலின் இந்நூல் சங்கத் தமிழ் நூலன் குறிப்பிடுவார்: அடிகளார் நூலின் அமைப் மைந்தனர் என்பதில் இருவேறு கருத்துக்கு விரியாப்பினால் ஆக்கப்பட்டதாக அடிகளார் மின் அகவற்பாவினால் ஆக்கப்பட்டது என தாம் கருதும் கருத்துக்களைத் தமக்கு இயல் காடுக்கும் பண்பினை இவ்யாப்பு கொண் காடுக்கும். கவிவாணர் அதனைக் கையாள் ல்லை. இதற்கு பாரதி விதிவிலக்கல்ல.
புப்பாயிரம் அளித்தோரில் திருவாவடுதுறை னியக் கவிராயர், மகிபாலன் பட்டி, பண் ன்னாலைக்கட்டுவன் மகாவித்துவான் சி. ப் புலவர், மட்டுவில் ம. வே. மகாலிங்க ம் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. இந்நூல் க்கி ஆசிரியர், பதிப்பாசிரியர், உரையாசிரி வாழ்த்திப் போற்றி நின்றனர். மதுரைத் ரிஹர ஐயர், கி. இராமநாத ஐயங்கார், சித்தாந்த வித்தகர் சு. நல்லசாமிபபிள்ளை

Page 221
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
சு. நடேசபிள்ளை, நாவலர் க. சோமசுந் மணியம்பிள்ளை, கும்பகோணம் ஊ. சா. னார், ம. செல்வநாதமுதலியார், செ. ெ நாராயண ஐயங்கார், அ. கோபாலையர், மு. இராகவையங்கார், முதலானோர்கள்
பல நூல்களின் ஆசிரியரும், இலங்ை பரீட்சகரும், பாரதியின் மதிப்புக்குரிய ஆ விளக்கத்தை வாழ்த்திப் பின்வருமாறு குற
""முழுமுதற் கடவுளும் அச் மிப் பாட்டு முரையுஞ் செய்து பாரும் புதிய நூல் செய்வாரும் அ பாரதியார் தோன்றி "உலகியல் பது தமிழுலகுக்கு மிக்க மகிழ்ச் பொருள் இன்பமென்னும் மூன்று வீட்டைக் குறிப்பாகவும் இக்காலத் மென்னும் அநாகரிகப் படுகுழியில் கின்றது, இதன் பாக்கள் யாவும் தன்மையனவாயிருக்கின்றன. அவ ஐந்திணை வளமுரைப்பனவாய்ப் மிளிர்கின்றன.
இந்நூலுக்கோரழகிய உரை சங்கத்து வித்து வானும், ஈழமண்ட ச. பூபாலபிள்ளையாவார். பாக் மமைந்திருக்கின்றது. இவ்வுரைநை வாக விளக்கியும் ஆங்காங்குப் ெ முடிபுகளையும் எடுத்துக்காட்டியு தாம்.
இந்நூலன ஆககயோன ம தொடக்கத்திற் பதிப்பாசிரியர் எடு ஆங்கிலத்திலும் தமிழிலும் பூரண களும் பயின்று விளங்கும் பூணுரிமத் யாரைப் பதிப்பாசிரியராகப் பெ லெடுத்துரைக்கற்பாலதோ! இந்நூ நிலவுக. '"
பாரதியின் உலகியல் விளக்கம் வெ6 பூண்டுவிட வடநாட்டில் வாழ்ந்து வந்தார். தும் பாரதியின் நட்பினையும் உலகியல் வி இந்நூற்றாண்டில் தமிழ்க் கவிதை வளர்ச் இந்நூலின் சிறப்பினை ஆங்கிலம் படித்த ஆர்வமுடைய பிறரும் அறியும் பொருட்டு கேசரி’ என்னும் ஆங்கிலப் பத்திரிகையில் யிட்டு வந்தார். பாரதியின் இலக்கிய வள பங்கும் நட்பின் வழிவந்ததென்று சொல்வ களையும் பெற்றுத் துலங்கவேண்டுமென்g

18S
தரப்புலவர், மட்டக்களப்பு வே. சுப்பிர வெங்கட்ராமையர், பண்டிதர் இராசைய வ. சுயம்புலிங்கம், செந்தமிழ் ஆசிரியர்
சைவப் பெரியார் சு. சிவபாதசுந்தரம் , அவ்வகையில் குறிப்பிடத்தக்கவர்கள். (15) .
கை ஆரிய திராவிடபாஷாவிருத்திச் சங்கப் ரியருமான அ. கோபாலையர் உலகியல்
ப்பிடுவார். (6)
கடவுளினருள் பெறற புலவாகளுங் குழு பயின்ற நந்தமிழ் மொழியை நன்கு கற் ருகிவருமிக் காலத்தில் பூரீ நவநீத கிருஷ்ண விளக்கம்’ என்னுமிந் நூலைச் செய்திருப் சியை விளைப்பதாகும். இந்நூல் அறம் பொருட்களையும் வெளிப்படையாகவும், த்திற்கேற்ற்படி யெடுத்துரைத்து நவநாகரிக வீழும் சிற்றறிவினரைத் தெருட்டிச் செல் ஓசையும் பொருளும் சிறந்து விளங்குந் ற்றுள்ளும் ஈற்றிலுள்ள ஐந்து செய்யுட்கள் பல அரிய விடயங்களைத் தம்முட்கொண்டு
யை இயற்றி உபகரித்தவர், மதுரைத் தமிழ்ச் டலத்து மட்டுநகர் வாசியுமாகிய பூறிமான் களின் பெருமைக்குத் தக்கபடியே உரையு ட பாக்களின் பதப் பொருள்களைத் தெளி பாதிந்துகிடக்கும் நுண்பொருள்களையும் ம் செல்லுதல் மிகவும் பாராட்டற்பால
பயர் முதலியவற்றையெல்லாம், நூலின் த்து இனிது விளக்கியிருக்கின்றார். அவரோ பாண்டித்தியம் பெற்று வேறுசில மொழி பண்டித மயில்வாகனனாராவர். இப்பெரி ற்ற இந்நூலின் பெருமையை யாரா ாலுமுரையும் ஈசனருளால் என்று நின்று
ரிவந்த காலப்பகுதியில் அடிகளார் துறவு அடிகளார் இல்வாழ்வைத் துறந்தபொழு ளக்கத்தின் சிறப்பினையும் துறக்கவில்லை. Fயில் புதிய திருப்பு மையமாக அமையும் தமிழ்க் கல்விமான்களும் இத்துறையில் த் தாம் ஆசிரியராக இருந்த 'வேதாந்த இப்பாடல்களை மொழிபெயர்த்து வெளி ர்ச்சியில் அடிகளார் காட்டிய ஆர்வமும் தைவிட தமிழ்மொழி பல்வகை ஆற்றல் லும் பெருவிருப்பதால் ஏற்பட்டதென்றே

Page 222
i&6 விபுலாந
கூறுதல் வேண்டும் பாரதியும், அடிகளா திற்கு நன்றியோடு நினைவுகூரத் தவறவி கருதாது என்னைச் சிறப்புச் செய்தமைக் னல்லேன் என்றும் நினைந்துருகி நையும் முருகி நன்றியினை நினைவுகூர்வது அவர
அடிகளார் துறவு பூண்ட நிலையி தூண்டினார். உலகியல் விளக்கம்போல், ! வற்புறுத்திவந்தார். பாரதியும் பல நூல் பல தனிநிலைச் செய்யுள்களைப் பாடின செய்யுள்களைப் பாடியுள்ளார். அவற்றுள் ச. பூபாலபிள்ளை சிறப்பான உரையெழு நோக்குதல் சிறப்புடையதாகும். மன அt எல்லா நன்மைக்கும் அடித்தளம் என்பை
'பெரும்பிணி களையும் விரையின் றென்ன மூ நறுச்சுவை யின்றென நச்சுக் கணிமிசை நன் னச்சிக் கண்ணு நலன வஞ்சங் கரந்து வாய் றஞ்சமாச் செவியே யிவற்றுவழி மனனு யாதலி னிவற்றோ ட சாத லுருமற நட்பன் பூதலத் தென்றும் ெ
அடிகளார் துறவினை மேற்கொள் தமது கடமைப்பாட்டிற்கு நன்றி பாரா ஆண்டு துறவியாக அடிகளார் யாழ்ப்பா நீராட்டிவித்து, மாவைக் கந்தனின் தரிச யாகிய அடிகளாரைக் கெளரவிக்கும்டெ மேடையை உருவாக்கி, வீதிகள் தோறும் கும்பம் வைப்பித்தும் அவரை யழைத்துச் பணிவித்தும் வாழ்த்துமடல் பாடிக்கொடு
1947 டு ஆடி மீ" 20ந் திகதி அ அடைந்தபொழுது இரங்கற் பாவினையும் கூரும் வகையில் 'சுவாமி மயில்வாகன எழுதி யாழ்ப்பாண ஆரிய திராவிட ட யடைந்து மூன்றாமாண்டினை நினைவு வாழ்த்து' என்னும் பாவினைப் பாடிய படுத்திக்கொண்டார். அவ்வாழ்த்துப் பா

ந்த அடிகளாரும் நவநீதகிருஷ்ண பாரதியும்
ர் தம்பொருட்டு காட்டிய நல்லெண்ணத் பில்லை. 'அடிகள் பலவகையினும் பயன் க்கு போன் அவரை எழுமைக்கும் மறப்பே
உள்ளமுடையேன்" (7) என பாரதி மன து உயர்ந்த உள்ளத்தைக் காட்டி நிற்கும்.
லும் பாரதியை அவரது பணியில் ஈடுபடத் பல பாடல்களைத் தொடர்ந்து பாடும்படி களைப் புதிதாகப் படைத்ததோடு, மேலும் ர். சுமார் நாற்பத்தொன்பது தனிநிலைச் முப்பத்தைந்து பாடல்களுக்கு வித்துவான் தியுள்ளார். உதாரணத்துக்கு ஒரு பாடலை டக்கம், ஒழுக்கம், நற்சிந்தனை என்பனவே தப் பின்வரும் பாடல் விளக்கி நிற்கும்.
ம் பெறல்ரு மருந்தினை pக்குவெறுக் கும்மே
நாக்குவெறுக்கும்மே Eற மயக்கா ரிழக் கும்மே வழங் கின்சொற் தாழ்ந்தொழியும்மே மிணைந்தழி யும்மே டறிவணைந் தாழ்ந்து
lfi
பாருந்தி வாழ்வோரே'
(தனிநிலைச் செய்யுட் பா. 3)
ண்டு தமிழகம் சென்றுவிட்டதால் பாரதி, ட்ட முடியாதவராய்த் தவித்தனர். 1925 ணம் வந்தபொழுது அவரைக் கீரிமலையிலே னத்தைப் பெற வைத்தார். பின்னர் துறவி ாருட்டு காங்கேசன் துறையிலே பொது தோரணங்கள் தொங்கவிடப்பட்டும் பூரண * சென்றார். மேடையிலே பாரதி மாலை த்ெதும் கெளரவப்படுத்தினார். (18)
டிகளார் இறைவனின் குஞ்சிதபாத நிழலை அடிகளாரின் ஒருவருடப் பூர்த்தியை நினைவு ானாரும் யானும்' என்ற கட்டுரையையும் பாஷா பிவிருத்திச் சங்கம் அடிகளார் முத்தி கூர்ந்தபொழுது 'விபுலாநந்த அடிகளார் ம் தனது நன்றியறிதலைப் பாரதி வெளிப் வினுளொன்று பின்வருமாறு அமையும்:

Page 223
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ட
சீராம கிருட்டினனார் ஞானநடை ம பாரதி புவனமெலாம் பரம்பொருளா பேராரும் பாவலன் நாவலன் முத்தட நேராரும் இலாவிபுலா நந்தனெனும்
இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து
அடிகளாரும் பாரதியுமாவர். அவை வற்றி ளென்னும் பெருநதி, பாரதியென்னும் இணைத்து தமிழ் இலக்கிய வரவாற்றையு யும் செழிக்கச் செய்தமை ஈழநாட்டவர்
1.
I 0.
I l . 12.
13.
l4.
15.
6.
17.
8.
பொதுவாக அடிகளாரின் வரலாறு பிறந்த தினம்பற்றிக் குறிப்பிடுகைய
யென்றே குறிப்பிட்டு வந்துள்ளன.
அவ்வாறே கூறிச்செல்லும். ஆயினும் தை மீ" 26ந் திகதி தினகரன் வா பிறந்த தினம்" என்ற தலையங்3 தினம் 1892 டு) மே மீ 3ந் திக! கருத்தினை யாரும் மறுப்பது கடின பாலசுப்பிரமணியம், என். (பதி) உை சிப் பேருரை.
மேலது நூல். அம்பிகை பாகன், க. (தொகுப்பு) விபுலாநந்த அச்சகம், 1976 பக். GLD603) (B17 ój, ué. XXI - XXII. பண்டிதமணி சி. நவநீதிகிருஷ்ணப னாரும் (விபுலாநந்த அடிகளும்) ய பத்திரிகையில் (1948, தை - மாசி)
தாக அறியமுடிகின்றது. ஆயினும் டுரைக்கு ஆதாரமாகக் காட்டப்பட் மேலது கையெழுத்துப் பிரதி. சற்குணம், எம். அடிகளார் படிவ இங்கு மேற்படி பெரியோர்கள் பா ளிட்ட நிழற்படமும் அளித்துக் கிெ யானும்.”
மேலது கட்டுரை.
செந்தமிழ். மயில் வாகனனார், ச. (பதிப்பு) உ கிளவ் அச்சியந்திரசாலை 1922. மேலது நூல். இக்கடிதத்தைத் தந்து விய திருமதி கொள்கின்றேன். மேற்படி பெரியோர்கள் பாடிய சிற பரிபூரணந்தா அம்மையாரே ஆவா மேற்படி அம்மையாரே இவ்வாழ்த்து ‘சாமி மயில்வாகனனாரும் யானும் மேலது கட்டுரை.

6) r i Sར་
ணியாகுந் சிறப்புக் கொண்டோன் ப்ப் பார்த்துவக்கும் பண்பு கண்டோன் ழ்ெக்கோர் பெருமை தந்தோன் ஒண்தவத்து நிமலன் வாழி.
(வி. அடிகளார் வாழ்த் து; 2) இலக்கிய வரலாற்றின் இருபெரும் நதிக 37 ாத பெருநதிகள். இவ்விருநதிகளுள் அடிக நதியினைச் சங்கமப் பகுதியில் தம்மோடு ம், சிறப்பாக ஈழத்து இலக்கிய வரலாற்றை செய்த தவத்தின் பயன் எனலாம்.
பற்றி கூறவந்த நூல்கள் யாவும் அடிகளார் பில் அவர் 1892 (Uடு) பங்குனி மீ" 27ந் திகதி அடிகளார் படிவ மலரும் (1960 பக். 4) வித்துவான் சா. இ. கமலநாதன் 1992 இதில் ர மஞ்சரியில் 'விபுலானந்த அடிகளாரின் த்தில் விபுலாநந்த அடிகளாரின் பிறந்த தியென ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கும் "D .
ரையாசிரியர் வரலாறு, திருவாசகம் ஆராய்ச்
விபுலாநந்தர் உள்ளம், யாழ்ப்பாணம்,
XX — XXI.
ாரதியார் எழுதிய ‘சாமி மயில் வாகன ானும்" என்னும் கட்டுரையை ஈழமணிப் விபுலாநந்த நினைவு மலரில் எழுதியுள்ள இதன் கையெழுத்துப்பிரதியே இக்கட் டுள்ளது.
Lρουrf, 1969, 1 μό, 45.
ரதிக்கு வாழ்த்துப் பாவும் அடிகள் உள் களரவித்தனர். ‘சாமி மயில்வாகனனாரும்
லகியல் விளக்க விளம்பரம். யாழ்ப்பாணம்,
பரிபூரணந்தா அம்மையாருக்கு நன்றி கூறிக்
}ப்புப் பாயிரங்களைக் காட்டியவர் திருமதி ர், நன்றி. ப் பத்திரத்தையும் பார்வைக்கு உதவினார். '' ( 1948)

Page 224
முத்தமிழ் வித்தகரு
கண்ணகி வழிபாடு
"பாலுந் தெளிதேனும் பாகும் ப வேன் - கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் து தா' என்று கேட்டாள் ஒர் ஒளவைப் பி கலந்த சேர்க்கையின் இனிமையிலும் தமிழ் நன்கு விளங்கும். இதனைத் தமது இளை அடிகளார் இயல், இசை, நாடகம் ஆகிய பாண்டித்தியம் அடைந்து, முத்தமிழ் வித்த
தமிழ் அணங்கின் அணிகலன்களான தி, மணிமேகலை, சிலப்பதிகாரம் ஆகிய நாடகம் ஆகிய முத்தமிழையும் ஒருசேரத் மாகும். சமய ஒற்றுமையையும் அக்காலத் திணிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் ஆகிய 6 இறவாப் புகழ்பெற்றுத் தொட்டனைத் து னும் தரவல்ல தலைசிறந்த காப்பியமாக உலவிவருகின்றது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சிலட் றான் நமது அடிகளார் இயற்றமிழில் தர யும், இசைத் தமிழைக்கூறும் யாழ்நூலை யும் தமிழ்கூறும் நல்லுலகுக்கு அளித்து, சி வடிகளின் மறு அவதாரமோவென வியக்கு
அடிகளார் தான் பிறந்த மட்டக்கள கோயிலுக்கு உரிமைபூண்ட குடிகளில் ஒன் பத்தினர் வாழையடி வாழையாகக் கண் எனவேதான் அவரது தாயாருக்கே கண் பெற்றது. தாயாரும் கண்ணகை அம்மனு படியால் அடிகளாரும் இளவயதிலே கண் வேண்டியவராயிருந்தார். இதனால் கண்ணி கொள்வதோடு அங்கு பாடப்பெறும் கண் திப்பாடல் என்பவற்றைக் காதாரக்கேட்க ரென்பர். கண்ணகை அம்மன் மீதுள்ள தலைவியாகக்கொண்ட சிலப்பதிகாரத்தி: லிற்று. சுவாமி விபுலாநந்தரே இதுபற்றிச் கின்றன.

நம் ம்.
கே. கார்த்திகேசு,
இளைப்பாறிய மாநகர ஆணையாளர்.
ருப்புமிவை நாலுங் கலந்து னக்கு நான் தரு தூ மணியே நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றுந் ராட்டி. பாலுந் தேனும் பாகும் பருப்பும் ன்ெ இனிமை மேலானது என்பது இதனால் மப் பருவத்தே உணர்ந்த நம் விபுலாநந்த மூன்று தமிழையும் துறைபோகக் கற்றுப் கர் என்னும் சிறப்புப் பெயரையும் பெற்றார்.
சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையா ஐம்பெருங் காப்பியங்களில் இயல், இசை, தரும் நூல், சிந்தை அள்ளும் சிலப்பதிகார தமிழர் வரலாற்றினையும், உரைசால் பத் விழுமிய கருவூலங்களைக் கொண்டதாயும் தூறும் மணற்கேணி போன்று சுவையும் பய வும் சிலப்பதிகாரம் தமிழ் மக்களிடையே
பதிகாரத்திலே மூழ்கித் திளைத்தபடியாற் "ம்வாய்ந்த கவிதைகளையும் கட்டுரைகளை பும் நாடகத் தமிழாம் மதங்க சூளாமணியை லப்பதிகாரத்தை இயற்றியளித்த இளங்கோ தம் வண்ணம் விளங்குகின்றார்.
ப்புக் காரைதீவிலேயுள்ள கண்ணகை அம்மன் ாறிலே பிறந்தவர். அதனால் அவரது குடும் னகை அம்மன் மீது பக்தி கொண்டவர்கள். ணம்மையார் என்னும் பெயர் வாய்க்கப் க்குத் தொண்டுசெய்யும் பக்தையாகவிருந்த "ணகை அம்மனின் தொண்டுகளைச் செய்ய னகை அம்மன் மீது பயபக்தியுடன் நடந்து ணகை அம்மனின் அகவல், காவியம், குழுத் க்கூடியதோடு பாராயணமும் செய்வராயினா பக்தி அவருக்குக் கண்ணகியைக் காவியத் னை ஆர்வமுடன் பயிலுவதற்கு அடிகோ * கூறியுள்ளவைகள் இதற்குச் சான்றுபகரு

Page 225
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ப
‘ஈழநாட்டின் குணபாலிலே எம் தீவிலே கடல்சூழ் இலங்கைக் கய நிறுவப்பட்ட பழைமையான கன் வழியாகவும் சிலப்பதிகாரத்தின்மீ
(Լյո fi,
*சிலப்பதிகாரமே என்னை இசையிலு வித்த எனக்கு அது தேனாகத் தித்தித்தது. றிச் சங்கநூற் செல்வத்தைத் தமிழுலகு 'பெரும்பேராசிரியர்' 'தென்னாட்டுக் னும் சிறப்புப் பெயர்களுக்குச் சிறப்பளித்த கள் சிலப்பதிகாரத்தினை முதன் முறையா அந்த ஆண்டிலேயே நானும் பிறந்தேனாத மூத்தோர் கையிலே அந்நூற்பிரதியிருக்க தீண்டுவதும் எனக்குப் பேருவையினைத் தரு வத்தின் சரிதையுமல்லவா? அதனால் சிலப் முடியுமோ அவ்வளவு நுணுக்கமாக ஆராய் கொண்ட குறிப்புகளும் உள. அவற்றை எ துள்ளேன். இறைவன் திருவருள் பாலிப்ப படிவ மலர் பக். 120). எனவே சுவாமி வி சிறப்புப் பெயரினைப் பெறுவதற்கு அடிப்ப பாடு என்று சொல்வது மிகையாகாது.
இனி இக் கண்ணகி வழிபாடு எப் கண்ணகி மதுரையை எரித்ததும், பாண்டிய செய்வித்த பாவத்தைத் தாங்கமுடியாமல் பக்கத்தேயிருந்த பாண்டிமாதேவி கணவ: உயிரை மாய்த்துக்கொண்டதும் பலராலு எரிந்துகொண்டிருக்கும்போது மதுராபதித் கணவனைப் பதினான்கு நாட்களின் பின் ே தைக் கேட்ட கண்ணகி, வையைக் கரையி நாடாகிய சேரநாட்டிலேயுள்ள திருச்செங் நிறைந்த வேங்கை மரமொன்றின்கீழ் பதின் வளாய் நின்றாள். இந்திரனுடைய தமர் தெய்வவடிவுடனான கோவலனுடன் வா
இக்காட்சியைக் கண்ணாலே பார்த் தேவியோடு, மலைவளங் காணச்சென்றிருந் போடு கூறினர். அரசன்பக்கத்தேயிருந்த சீற்றத்தால் மதுரையில் நடந்த சம்பவங்க கண்டதெய்வம் எனப்போற்றிய பாண்டிம மாதர்களில் அறக்கற்புடைய கோப்பெரு யாகிய கண்ணகியிலும் யார் சிறந்தவரெ தன்தேவியிடம் வினவினான். "மறுவில் க றுப்படையிலே உரையெழுதிய நச்சினார்க் அறக்கற்பானது ஆறியகற்பு அருட்கட்பென் கற்பென்றும், அறக்கற்பிற்குச் சான்றாகக்

லர் 189
முன்னோர்க்கு உறைவிடமாகிய காரேறு வாகு மன்னன் வழிவந்த மன்னர்களாலே ாணகியார் கோயில் ஒன்று உளது. அதன் துள்ள ஆர்வம் பெருகியது'.
க்க. இன்றும் பேசும் குரல் ܡܚ விபுலாநந்தர்)
லுள் ஆழ்த்தியது. எந்த நூலையும் அனுப
தமிழ்நாடு செய்த தவப்பயனாகத் தோன் க்கீந்த அறிவுக்கொடைப் பெருவள்ளலும் கலைச்செல்வர் ‘’ ‘எழுத்தறி புலவர்' என்
பெரும்புலவருமாகிய சாமிநாதையர் அவர் 5 அச்சிட்டது 1892ம் ஆண்டிலேயாகும். லினாலே பள்ளியிற் படிக்குங் காலத்திலே க் காண்பதும் என் கையினாலே அதைத் நவதாக இருக்கும். அத்தோடு என் குலதெய் பதிகாரத்தை எவ்வளவு இன்பமாகக் கற்க பந்து கற்றுள்ளேன். அவ்வப்போது எடுத்துக் ல்லாம் திரட்டி ஒரு நூலாக ஆக்க நினைத் ான் என்றே நினைக்கின்றேன்". (அடிகளார் புலாநந்தர் ‘முத்தமிழ் வித்தகர்' என்னும் டைத் தளமாக அமைந்தது கண்ணகி வழி
படி ஆரம்பித்ததென்பதை ஆராய்வோம். பன் களவு செய்யாத கோவலனைக் கொலை சிங்காசனத்திலிருந்து விழுந்து இறந்ததும், ன் உயிரைத் தேடிச்செல்பவள் போல் தன் 1ம் அறியப்பட்ட செய்திகளாகும். மதுரை தெய்வம் கண்ணகி முன்தோன்றி நின் தெய்வ வடிவிற் காண்பாய் என்று கூறிய ன் வழியே இரவு பகலாக நடந்து மேற்கு பகுன்றம் என்னும் மலையிலே ஏறி, பூ ாான்கு நாள்கள் கடந்துவிட்டதை உணர்ந்த 'களான வானவர்கள் மலர்தூவிப்போற்ற னவூர்தியிலே கண்ணகி ஏறிச்சென்றனள்.
தவர்களான அக்குன்றத்துக் குறவர்கள் தன் த சேரமன்னன் செங்குட்டுவனிடம் வியப் Fாத்தனார் என்னும் புலவர் கண்ணகியின் ளை எடுத்துரைத்தார். கணவனே கண் ாதேவி, கண்ணகி ஆகிய இரண்டு கற்புடைய 5தேவியிலும் மறக்கற்புடைய வீரபத்தினி ன்பதைத் தேர்ந்தெடுக்க முடியாதவனாய் ற்பின் வாணுதல்” என்பதில் திருமுருகாற் கினியர் மகளிர் கற்பை இருவகைப்படுத்தி ாவும் மறக்கற்பானது, கொடுங்கற்பு, சீறிய கோப்பெருந் தேவியையும் மறக்கற்பிற்குச்

Page 226
90
சான்றாகக் - ண்ணகியையும் குறிப்பிடுத6 காணாது உயிர்துறந்த அரசதேவியானவள் திலே பேரின்பச் செல்வம்பெற்று இன்புறு என்றும் நிலைத்து நிற்பாளாக நமது அ திணிக் கடவுளை யாம் போற்றி வழிபடுத யும் மெச்சியவளாய்ச் சாதுரியமாகப் பதி காரணத்தையும் கூறினாள்.
' உயிருடன் சென்ற ஒரு
செயிருடன் வந்தவிச் சே நன்னுதல் வியக்கும் நல. காதலன் துன்பம் காண, மாதரோ பெருந்திரு உ அத்திறம் நிற்க நம்நாடு பத்தினிக் கடவுளைப் ப
இதன்படி கண்ணகிக்கே செங்குட்டு ஒரு துதிபெறுதெய்வமாக ஆக்கிவிடுகின்ற குரிய தெய்வமாக ஆக்கியமைக்குச் சேரமா ?
செங்குட்டுவன் வஞ்சிமாநகரில் கண் அறிந்த பாண்டிய, சோழநாட்டு மன்னருட விழாவெல்லாம் செய்தனர் என்பதைச் சி: கின்றோம். மேலும் கலைக் களஞ்சியம் கோயில் அமைக்கப்பெற்றதும், இலங்கை பரவி இன்றுவரையும் இருந்து வருதலையு பிற்காலத்தில் பத்தினி வழிபாடு ஒரு மாநகராகிய இன்றைய கொடுங்கோளூரில் ஒற்றைமுலைச்சி என்ற பெயர் சின்னும் ருள்ள ஊர் நீலகிரி மலையில் இருந்தலும் தலைமயிர் விரித்தல் முதலியன பற்றிச் ச களும் கண்ணகியின் கதை தமிழ் நாட்டிலி சிலப்பதிகாரம் நாட்டில் நடந்த நிகழ்ச்சி கற்பனையே என்பதையும் தெளிவாக்குகின்
புத்த சமயம் இந்தியாவிலே ம1 மறைந்துவிட்டதென்றே கூறலாம். தமிழ்ந் மாகக் கணிக்கப்படுவதில்லை என்பது 19 கமிழாராய்ச்சி மகாநாட்டின்போது, அங் யூ. போப், கால்டுவெல், பாரதியார், பா ணகிக்கும் சிலைவைக்கப்பட்டுள்ளமை கண் யக்கூடிய தெய்வநிலையிலிருந்து மானிட தாகும். இது காலத்திற்குக் காலம் ஏற்ப பட்ட காலத்தில் தமிழ்நாட்டில் வழிபடட் வணங்கப்படுவதில்லை. மட்டக்களப்பிலும் கள் பிள்ளையார் கோயில்களாக மாற்றம

முத்தமிழ் வித்தகரும் கண்ணகி வழிபாடும்
ல் காண்க. ‘காதலின் துன்பத்தினைக் வர்ணசஞ் சென்றாளாதலினால் அவ்வானத் பாளாக, அவள் அவ்வாறு பேரின்பத்திலே கன்ற நாட்டிலே வந்து அடைந்த இப்பத் iல் வேண்டும்' என்று இருவரது கற்பை தில்கூறிக் கண்ணகியை வழிபடுதலுக்குரிய
மகள் தன்னிலும் யிழை தன்னிலும் த்தோர் யாரென மாபெருந்தேவி ாது கழிந்த வக வானகத் து
அடைந்தவிப் ரவல்வேண்டும்.
- சிலம்பு - காட்சிக் காதை,
வன் கோயில் எடுப்பித்துக் கண்ணகியை ான். எனவே கண்ணகியை வழிபாட்டிற்
ன்தேவியே முக்கிய இடத்தை வகிக்கின்றாள்.
ணகிக்குக் கோயில்கட்டி வழிபாடியற்றியதை ம் கண்ணகிக்குக் கோயில் எடுத்து வேள்வி, லப்பதிகார உரைபெறு கட்டுரை மூலம் அறி “செங்குட்டுவன் காலத்தில் கண்ணகிக்குக் முதலிய நாடுகளிலும் கண்ணகி வழிபாடு ம் தமிழ் நாட்டிலும் மற்ற நாடுகளிலும் Fமயமாக வளர்ந்ததையும் பழைய வஞ்சி உள்ள கோயிலின் தெய்வமாகிய பகவதிக்கு வழங்குவதும் கண்ணகி மந்து என்ற பெய தமிழ் நாட்டுப் பெண்களிடையே நீராடல், 5ாணப்படும் பழக்கவழக்கங்களும் நம்பிக்கை ) நடந்த நிகழ்ச்சி பற்றியதே என்பதையும் யை அடிப்படையாகக்கொண்டு அமைந்த ண்றது. ' என்று கூறுகின்றது.
ஸ்கிவிட்டதுபோன்று கண்ணகி வழிபாடும் ாட்டிலே இன்று கண்ணகி துதிபெறு தெய்வ 38ல் நடைபெற்ற இரண்டாவது உலகத் கே திருவள்ளுவர், கம்பர், ஒளவையார், ஜி. ாதிதாசன் ஆகியோரின் சிலைகளோடு கண் ணகி, கோயிலுக்குள் வைத்துப் பூசைசெய் நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதென்ப டும் மாற்றமே. சிலப்பதிகாரம் இயற்றப் பட்ட எத்தனையோ தெய்வங்கள் இன்று சிவன்கோயில்களாக இருந்த சில கோயில் டைந்துள்ளமையும் இவ்வாறே. :ைனிககுலப்

Page 227
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா
பெண் ஒருத்தியைத தெய்வமாக வழிபடுவ தவத்திரு ஆறுமுக நாவலர் அவர்கள் 6 திலிருந்த கண்ணகி கோயில்கள் இராஜே தாக அறியமுடிகின்றது. முல்லைமாவட் பிரசித்தமாயுள்ளது.
ஆனால் மட்டக்களப்புப் பிரதே இருந்துவருகின்றது. இதற்குக் காரணம் யோடு வழிபடும் பெளத்த சிங்கள மக்க அதிகமாகவிருப்பதாகும். மட்டக்களப்பு, பலகாலம் இருத்ததும் கண்ணகி கோயில் வந்ததும் மற்றுமோர் காரணமாகும். கன் களப்பிலே நடத்தப் பெற்றுவந்த கொம் பிற்கே உரித்தானதென்று நம் பண்டிதர் நம் பக்கத்தில் வாழும் சிங்கள மக்களிட முறித்தல் நிகழ்ச்சியையும் நாம் பெற்றுக் கள் இன்னும் இருப்பதாலும் நாமும் கை
இலங்கையிலேதான் இன்று பத்தி செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயிலெடு விலே கலந்துகொள்வதற்கு இலங்கையிலி றும், ஏனைய நாட்டு மன்னர்களுடன் சே வந்து தோன்றி எமக்கும் அருள் வாயாக எ "தந்தேன்வரம்’ என்று அசரீரியாகக் கூ வெய்தினர் என்று சிலப்பதிகாரம் கூறுகின்
வலமுறை மும்முை உலகமன்னவன் நின் அருஞ்சிறை நீங்கிய பெருஞ்சினைக் கோ குடகக்கொங்கரும் கடல்சூழ் இலங்கை * எந்நாட்டு ஆங்கன் நன்னாள் செய்த ந வந்துஈக ' என்றே "தந்தேன் வரம்"
மேலும் சிலப்பதிகாரத்தின் உரைபெறு க *அதுகேட்டு கடல்சூழ் இலங்கைக் பீடிகைக் கோட்டம் முந்துவத்து ஆங்கு அர திங்கள் அகவையின் ஆங்கு ஒர்பாடி விழா வளம்பல பெருகி பிழையா விளையுள் இலங்கைக்குக் கண்ணகி வழிபாட்டைக் கி. அரசுசெய்த கயவாகு மன்னன் கொண்டுவ பத்தினிக் கடவுள் வழிபாட்டுமுறை (The கணநாத் ஒபயசேகராவென்பவர் இலங்ை

)ᎴvpiᎢ 19
து சைவ சித்தாந்தத்திற்கு ஏற்றதல்லவென்று டுத்துரைத்ததால் யாழ்ப்பாண மாவட்டத் iஸ்வரி கோயில்களாக மாற்றமடைந்துள்ள டத்தில் வற்றாப்பளைக் கண்ணகிகோயில்
த்தில் கண்ணகி வழிபாடு தொடர்ந்தும் பத்தினித் தெய்வத்தை மிகவும் பயபக்தி ரின் தொடர்பு மட்டக்களப்பு மக்களுக்கு கண்டி இராச்சியத்தின் ஒரு பகுதியாகப் களுக்குக் கண்டி அரசர்கள் மானியம் வழங்கி 1ணகை அம்மனை மகிழ்விப்பதற்காக மட்டக் முறித்தல் என்னும் நிகழ்ச்சி மட்டக்களப் கள் பெருமைப்படுகின்றனர். உண்மையில் மிருந்து பத்தினி வழிபாட்டையும் கொம்பு கொண்டபடியாலும் சிங்கள நாட்டில் இவை டெப்பிடித்துக்கொண்டிருக்கிறோம்.
னி வழிபாடு நடைமுறையிலிருக்கின்றது. த்து வழிபாடு செய்தபோது அப்பெருவிழா ருந்து கயவாகு மன்னன் சென்றிருந்தானென் ர்ந்து தங்கள் நாட்டிலே எடுக்கும் விழாவிலே “ன்று வணங்கிக் கேட்டபோது கண்ணகியும் றியபோது அதனைக்கேட்டு யாவரும் மகிழ் எறது.
ற வந்தனர் வணங்கி ாறோன் முன்னர்
ஆரிய மன்னரும் "ட்டம் பிரிந்த மன்னரும் மாளுவவேந்தரும் க் கயவாகு வேந்தனும் எ இமையவரம்பனின் ாளணி வேள்வியில் வணங்கினர் வேண்டத் என்று எழுந்தது ஒருகுரல்.
- சிலம்பு - வரந்தரு காதை,
ட்டுரையில்,
கயவாகு என்பான் நங்கைக்கு நாள் - பலி தை கெடுத்து வரம்தரும் இவள் என ஆடித் க்கோள் பன்முறை எடுப்ப மறை வீற்றிருந்து 5ாடு ஆயிற்று' என்றும் கூறியிருப்பதால் பி. இரண்டாம் நூற்றாண்டில் இலங்கையை ந்தானென்றே பலர் கருதுகின்றனர். மேலும் cult of Goddess Pattini) 6T667 391 b ibn also கயிலே முதன்முதலில் பத்தினி வமிபாடு

Page 228
92
றுரவன்வல்ல என்னுமிடத்தில் அமைக்கப்ப பத்தில் நடைபெற்றதெனவும் சேரமான் : சடங்கு செய்தான் எனவும் கூறியுள்ளார். நடத்தியவர்களாக கஜபாகு, துட்டகைமு: கரும் வழங்குவதாகக் கூறியுள்ளார். (பக் அழகான உருவக் காட்சியைக் கனவுகண்டு கேட்டபோது அது பத்தினித் தெய்வத்தி: பத்தினிச் சடங்கு செய்வதற்கு இலங்கை பெளத்த தெய்வம். பெளத்த சமயம் இந் யின் சடங்குகள் இலங்கையிற் செய்யே (பக். 102) இன்னும் கஜபாகு மன்னன் கலன்களையும் காற் சிலம்பொன்றையும் கூறுகின்றார். (பக். 108)
சிங்கள மக்கள் நாத, விஷ்ணு, கத் னும் நான்கு தெய்வங்களையும் இலங்கை கொடுத்து வழிபாடுசெய்கின்றனர். பத்தி கொடியேற்ற வைபவத்துடன் ஆரம்பமாெ மாகின்ற்து. கொடியேற்றியதும் பலவித ே முடியும்வரை காவல்செய்யுமாறு குருக்கள் பத்தை நட்டபின் பல தேவதைகளைப் முடியும்வரை காவலாகவிருந்து அருள் செய் தெய்வத்திற்குரிய சுலோகங்களைச் சொ6 குறிப்பிட்ட காலத்தின்பின் சடங்கை கொடுத்து ஏகுமாறு வேண்டுகின்றனர். பி வினை முடித்துவைக்கின்றனர். பத்தினி தோத்திரமாலைகள் அவர்களிடமுண்டு. இ மேற்கூறிய நூலிற் காணலாம்.
முன்னர் கூறியவாறு, மட்டக்களப்பு ஏற்படக்காரணம் மட்டக்களப்பு சிங்கள யாலேதான் என்பது உறுதி. சிங்கள வழிபடத், தமிழ் மக்கள் கற்புத் தெய் மூன்று கண்களிலொன்றை மறைத்துப் ! உருவிலே தோன்றிய உமையின் ஒர் அவ தில் வழிபடுகின்றனர். கண்ணகை அம்ம6 கள் அழுகின்ற குரல், மா இடிக்கின்ற ச தென்று கூறுகின்றனர். இதனாற்போலும் ஊரின் ஒதுக்குப்புறத்திலே அமைக்கப்பட்( கண்ணுள்ள பாண்டியனை நெருப்பாகக் வழிபாட்டின் போது மாங்கனியை அம்பா சியை அவர்கள் செய்து காட்டுவதும் கவன மென்று வரிசைக்கிசைந்து வரங்கொடுத்தா மில்லாத ஒரு காலத்தை மட்டக்களப்பு ம சிலப்பதிகாரத்திலே கோவலன் கொலையு சிங்கள மக்கள் கொண்டாடுவது மிகவும்

முத்தமிழ் வித்தகரும் கண்ணகி வழிபாடும்
ட்ட " கம் மடுவ" என்னும் அலங்கார மண்ட தனது தலை நோயைத் தீர்ப்பதற்காக வந்து அஃதன்றி முதன்முதலில் பத்தினிச் சடங்கு ணு, சேரமான் தேவி ஆகியோரின் பெயர் கம் 100) மேலும் சேரமான் அரசன் ஓர்
காசிப் பிராமணன் ஒருவனை ஆலோசனை ன் காட்சி என்று சொன்னான். அதனால் க்கு வந்தான். ஏனெனில் பத்தினி ஒரு }தியாவிலே மடிந்துபோனபடியால் பத்தினி வண்டியதாயிற்று என்றும் கூறுகின்றார்.
சோழிபுரத்திலிருந்து பத்தினியின் அணி
இலங்கைக்குக் கொண்டுவந்தான் என்றும்
தரகமதெய்யோ, பத்தினித்தெய்யோ என் யின் காவற் தெய்வங்களாக முக்கியத்துவம் னி வழிபாடு, இந்துக்களின் மகோற்சவம் பதுபோன்று கம்பம்நடும் விழாவுடன் ஆரம்ப தெய்வங்களையும் வந்திருந்து மகோற்சவம் அழைப்பதுபோலவே, கப்புறாளையும் கம் பெயர்சொல்லி அழைத்துப் பத்தினி விழா யுமாறு வ்ேண்டுகின்றார். பின்னர் பத்தினித் ல்லிப் பயபக்தியுடன் வழிபாடு இயற்றிக் முடித்து காவற்தேவதைகளுக்கும் விடை பின்னர் மங்களம், ஜயமங்களம் என்று விழா வழிபாட்டிற்காக ஐம்பதுக்கும் மேற்பட்ட
இவைகளின் விரிவுகளை கணநாத் அவர்களின்
புத் தமிழ் மக்களிடையே கண்ணகி வழிபாடு மன்னர்களின் ஆட்சியின்கீழ் இருந்தபடி மக்கள் பத்தினியைக் காவற் தெய்வமாக வமென்றில்லாது பாண்டியனுக்கு இருந்த பாண்டியனை வதைசெய்வதற்கு மாங்கனி தாரமென்றே கருதிக் கொற்றவை வடிவத் ன் என்றாலே பயந்துவிடுகின்றனர். பிள்ளை த்தம் என்பன கண்ணகிககுக் கேட்கக்கூடா அதிகமான கண்ணகை அம்மன் கோயில்கள் டுள்ளன. சிங்கள மக்களும் பத்தினியை மூன்று பிறந்து கொன்றவள் என்பதும், பத்தினி ல் எய்து விழும்படி காட்டுவதாக ஒரு நிகழ்ச் ரிக்கற்பாலது. * வைகாசி திங்கள் வருவோ ‘ள்‘'என்று சிலப்பதிகாரத்திற்குப் பொருத்த க்கள் கண்ணகி குளிர்த்தி நாளாகக்கொள்ள, |ண்ட மதுரை எரிக்கப்பட்ட ஆடிமாதத்தில்
பொருத்தமாயுள்ளது.

Page 229
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ப
'ஆடித்திங்கள் பேரிருள் பக்க அழல்சேர் குட்டத்து அட்ட வெள்ளிவாரத்து ஒள்ளெரி 2 உரைசால் மதுரையொடு அ
வண்டைநிகரான விழி கண்டு வாலைமதிசேர்நுதல் மட தண்டிசை வழக்கிதனை மீண் தன்னைஎரி செய்திடைய எண்டிசையில் மன்னர் பரிவா இயல்வீரர் மற்றுமுள் ெ கண்டு பணிகின்ற தொரு க கண்ணகையை யனவரத
- கண்
இளவயதிலே தம் குலதெய்வம் கன் பயபக்தியோடு நம் முத்தமிழ் வித்தகர் என்பது திண்ணம்.
"ஆண்மையும் ஆற்றலும் நிறை, றறிய வல்லவன்' என்பது விவேகானந்த மெய்ந்நெறிக்கு அறிகுறி. வீரமில்லாத சிறிது உதிப்பினும் பேடிகைவாள் போற் யுடைய ஆண்டவனுடைய பிள்ளை நா கும் அச்சமின்மைக்கும் அடியாதாரமாகு றாய் நிற்குந் தன்மையைச் சதா தியா தால் நிறைந்திருக்கின்றான். நிர்ப்பயத் படுகிறது. விவேகானந்த சுவாமி ஆண்ணி (நிர்ப்பயம் - பயமற்ற தன்மை)
இந்துமதம் என்ஓ

S
}லர் 9
ந்து
மிஞான்று -6ëj7 6027 ரைசுகேடுறும்'
- சிலம்பு கட்டுரை காதை,
டைநிக ராணமொழி .ந்தையர்கள் கூடி ாடுசெய் பாண்டியன் ர் தன்சேரி காப்பாய் ாரமொடு போடிமார் ளல்லோரும் நாளில் ாரேறு சோலைவாழ் கால மயரேனே’’
ாணகை அம்மன் ஊர்சுற்றுக் காவியம் 27,
எணகியை வணங்கும்போது இப்பாடலைப் பாடிக் கசிந்து கண்ணீர் மல்கியிருப்பார்
ந்தவனே சமயவுண்மைகளை உள்ளவா சுவாமிகளின் அருள் வாக்கு. வீரதீரமே வனிடத்து ஞானமுதிப்பதில்லை. ஒரு பயன் தராதொழியும், சர்வ வல்லமை ம் என்று அறியும் அறிவே ஆண்மைக் ம். ஞானியானவன் ஈசுவரனோடு ஒன் ரிைக்கிறான்; ஆதலால் அவன் ஆனந்தத் தோடு கூடிய ஆண்மையவனிடங் காணப் மமிக்க சிங்கவேற்றை நிகர்த்திருந்தார்.
- சுவாமி விபுலாநந்தர்,
றும் கட்டுரையில்,

Page 230
சுவாமி விபுலாநந்
வாழ்க்கை வரலாற்று ந
1892ஆம் வருடம் மே மாதம் 03ஆம் திகதி த. சி. சாமித்தம்பிப் பிள்ளையவா பிள்ளையாகப் பிறந்தார். பிள்ளைத் திரு. க. குஞ்சித்தம்பி ஆசிரியர்.
1901இல் கல்முனை மெதடிஸ்த பாடசான
1906ஆம் வருடம் ஜூலை மாதம் 03ஆ
மைக்கேல் கல்லூரியில் சேர்ந்தார்.
1909இல் கேம்பிறிஜ் சீனியர் பரீட்சைக் சாலையிலே ஒரு ஆசிரியராகவும் அ
1911ஆம் வருடம் ஏப்பிரல் மாதம் முத விலகி கல்முனை புனித. மரியாள் <
1912 - 1913இல் கொழும்பு ஆசிரியப்
ஆசிரியரானார். ஆசிரியப் பயிற்சி ெ பூரீமத் தென்கோவை ச. கந்தையா ஆகியவர்களிடம் சில தமிழிலக்கிய கோதண்ட நியாயபுரி குமரவேள் ந கதிரையம்பதி மாணிக்கப் பிள்ளை சுவாமி இரட்டைமணிமாலை ஆகிய
1914ஆம் ஆண்டு ஜனவரி மாதம்முதல்
டும் மட்டக்களப்பு புனித. மைக்கே சேவைசெய்தார். அப்பொழுது அப்ட ஆண்டுச் சஞ்சிகையில் Our Infant ) எழுதினார்.
1915இல் மேலே குறிப்பிட்ட நான்கு :ே இவ்வாண்டில் மார்ச் மாதத்தில் கெ கற்று 1916ஆம் ஆண்டில் “டிப்ளே!
1916 - இதேகாலத்தில் தமிழை நன்கு க சைக்குத் தோற்றி வெற்றி பெற்ற ராகிய வெர்ஜில் (Vergil) இயற்றிய பரிச்சேதத்தைச் செய்யுள் நடையில் பொருள் என்பவற்றை வசனநடைய ஜூலை 1916) * செந்தமிழ்’ இதழ்

தரின் நிகழ்ச்சிகள்.
தொகுப்பு : வ. சி.
தி மட்டக்களப்பு காரைதீவில் பூரீமத், பொ. *களுக்கும் திருமதி கண்ணம்மையாருக்கும் திருநாமம் மயில்வாகனம். எழுத்தறிவித்தவர்
லையில் (லீஸ் ஐயர் பாடசாலை) சேர்ந்தார்.
ம் திகதி மட்டக்களப்பு நகரில் உள்ள புனித
குத் தோற்றிச் சித்திபெற்றார். அப்பாட மர்ந்தார்.
லாம் திகதி மைக்கேல் கல்லூரியிலிருந்து ஆங்கில பாடசாலையில் ஆசிரியரானார்.
பயிற்சிசாலையில் சேர்ந்து பயிற்றப்பட்ட பெறும்போது கொழும்பில் வாழ்ந்த பண்டிதர் பிள்ளை முதலியார் சிற். கைலாயபிள்ளை நூல்களைப் பயின்றார். இதே காலத்தில் வமணிமாலை, கணேச தோத்திர பஞ்சகம், யார் இரட்டைமணிமாலை, சுப்பிரமணிய
சிறு பிரபந்தங்களை இயற்றினார்.
1915ஆம் ஆண்டு மார்ச் மாதம்வரை மீண் ல் கல்லூரியில் பயிற்றப்பட்ட ஆசிரியராகச் பாடசாலை தனது பெயரில் வெளியிட்டுவரும் Department என்ற தலைப்பில் ஒரு கட்டுரை
நாத்திர நூல்களும் அச்சில் வெளிவந்தன. ாழும்பு தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்ந்து ாமா’’ தராதரம் பெற்றார்.
ற்று - மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டித பரீட் ார். இவ்வாண்டில், லத்தீன்மொழிப் ட. வ
ஏநேயகாவியத்தின் (Atheid) இரண்ட
மொழிபெயர்த்து, கதைத்தொடர்பு 3- ற் பில் எழுதி நள வருஷம் ஆனிமாதத்து (ஜூன்பில் பிரசுரிப்பித்தார்.

Page 231
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
奚 vity
1917இல் சிலமாதங்கள் கொழும்பு அரசி
பணிபுரிந்தபின் யாழ்ப்பாணம் சம்பத் ராக நியமிக்கப்பட்டார். அப்பொழு தோற்றி B. Sc பட்டம் பெற்றார்.
1920ஆம் ஆண்டில் மானிப்பாய் இந்துக்க
(1917-1922) யாழ்ப்பாண வாசம்.
யாழ்ப்பாணம் விவேகாநந் யாழ்ப்பாணம் ஆரிய திரா
நிர்மாணஞ் செய்தார். யோகர் சுவாமிகளின் தெ! சுவாமி சர்வாநந்தரின் தெ கலாநிலையத்தைத் தோற் அறிஞர்களும் பொதுமக்களு
சமயத்துறையிலும் பல
1922 - ஆம் ஆண்டில், துறவுபூணும் கரு கிருஷ்ணமடத்தை அடைந்தார். அங் B, SC, என்ற பெயருடன் வாழ்ந்து தமி சு. நவநீதகிருஷ்ண பாரதியின் ‘உலகிய ரையுடன் வெளியிட்டார். சென்னை வேதாந்த கேசரி (ஆங்கிலம்) பூரீராம களின் ஆசிரியராக நியமிக்கப்பட்ட * தமிழ்ப்பொழில் போன்ற இதழ்கள் கட்டுரைகள் வெளிவந்தன. இவ்வான சங்க விதிகளுக்கமைய பிரமச்சரிய வி பெயர் ' பிரபோதசைதந்யர்' என்ப கற்றார். சமயப் பணியும் தமிழ்ப்பள்
1924ஆம் ஆண்டு சித்திரா பூரணையன்று பெற்றுக்கொண்டார். அப்பொழுது , லாநந்தர் என்பது. ஜூன் மாதத்தி விஜயம் பல இடங்களில் பக்திபூர்வம தமிழ்ச் சங்கத்து 23ஆம் ஆண்டு நி3 புலவர் உ. வே. சாமிநாதையர் அ6 பற்றிச் சொற்பொழிவு செய்தார். பு கோணமலைக்கு விஜயம் செய்தார்.
1925 - மார்ச் மாதத்தில் மக்களின் அழை மாத்தளை, ஹற்றன் முதலிய ஊர்க றினார். ஏப்பிரல் மாதத்தில் சங்கப் மலைக்குவந்து தங்கினார். மேமாதம் மண்டூர், புரியந் தீவு (ஆனைப்பந்தி) சைவப்பாடசாலைகளையும் இதனைய இரு பாடசாலைகளையும் பூரீராமக்கி கொண்டார். இதன்பின் மட்டக்களட் யிருந்து கொண்டு சங்கப்பணிகளை

95 ז: ע;
னர் கல்லூரியில் வேதிநூல் ஆசிரியராகப் திரிசியார் கல்லூரியில் வேதிநூல் ஆசிரிய து லண்டன் பல்கலைக்கழகப் பரீட்சைக்குத்
ல்லூரியின் அதிபர் ஆனார்.
த சபையைத் தோற்றுவித்தார். விட பாஷா பிவிருத்திச் சங்கத்தைப் புனர்
T L-fill.
frւ-ffւյ.
றுவித்தார். நம் கூடிய சபைகளில் தமிழ்த் துறையிலும்
சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.
த்துடன் சென்னை மயிலாப்பூர் பூரீ ராம கு சிலகாலம் பண்டிதர். சா. மயில்வாகனர் ழ்ப்பணியும் சமயப்பணியும் புரிந்து வந்தார். பல் விளக்கம்" என்ற நூலைத் தமது முடிவு பூரீராமக்கிருஷ்ண சங்கம் நடத்திவரும் கிருஷ்ண விஜயம் (தமிழ்) ஆகிய பத்திரிகை ார். இப்பத்திரிகைகளிலும் * செந் தமிழ்' சிலும் அவரது பல துறைகளைச் சார்ந்த ண்டின் இறுதிப்பகுதியில் பூரீராமக்கிருஷ்ண ரதம் பூண்டார். அப்பொழுது குரவரிட்ட து. குரவர் விதித்த ஞான நூல்களைக் Eயும் தொடர்கிறது.
சுவாமி சிவாநந்தரிடமிருந்து சந்நியாசம் அருட்குரவரிட்ட தீக்ஷாநாமம் சுவாமி விபு ல் இந்த இளந்துறவியின் மட்டக்களப்பு }ான வரவேற்பு அளிக்கப்பட்டது. மதுரைத் பிறவு விழாவில் பெரும்புலவருட் பெரும் வர்கள் தலைமையில் " நாடகத் தமிழ்'
டிசெம்பரில் சுவாமி சர்வாநந்தரோடு திரு.
ப்பினை ஏற்று காலி, நாவலப்பிட்டி, கண்டி ளூக்குச் சென்று சமயச் சொற்பொழிவாற் பணிகளை ஏற்றுக்கொண்டு திருக்கோண 28ஆம் திகதி காரைதீவு, ஆரைப்பற்றை, ஈச்சந்தீவு ஆகிய இடங்களில் இருந்த படுத்து திருக்கோணமலை நகரில் இருந்த ருஷ்ண சங்கத்தின் சார்பில் கையேற்றுக் :பு ஆனைப்பந்திப் பாடசாலையில் தங்கி நிறைவேற்றிக்கொண்டிருந்தார். அகஸ்டு

Page 232
93 at airlf
மாதத்தில் மீண்டும் மலையக விஜய கொழும்பிலும் சொற்பொழிவு செய்
1926 - அடிகளாருடைய " மதங்கசூளாமணி நூல் மதுரைத் தமிழ்ச்சங்கத்தாரால் ெ பெப்ருவரி மாதம் 16ஆம் திகதி ய யத்தை பூரீராமக்கிருஷ்ண சங்க இல பேற்றுக்கொண்டார். யாழ்ப்பாணம் யும் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து பாடசாலைகள் அமைக்கும் முயற்சியி விவேகானந்த சபையின் வேண்டுகோ வித்தியாலயத்தைத் திறந்துவைத்தா யிட்டுவரும் விவேகாநந்தன்' என்ற கொண்டு ஆசிரியர் உள்ளக் கிடக்ை சுருக்கமாக கட்டுரைகளை வெளியி யாழ்ப்பாணத்தில் மாணவரில்லத்தை
1927 - ஆகஸ்டு 27ஆம் திகதி கண்டிச் சைவ வகித்து நடத்தினார். இவ்வாண்டின் கத்தின் தோற்றம், அமைப்பு, நோக் “இலங்கை பூரீராமக்கிருஷ்ண சங் இலங்கைக்கு விஜயம்செய்த காந்தியடி சார்பில் வரவேற்றார்.
1929 - ஏப்பிரல் மாதம் 29ஆம் திகதி
நவம்பர் மாதத்தில் யாழ்ப்பாணத்திலி யாலயத்துக்கு மாற்றினார்.
1931 - ஜனவரி மாதத்தில் அண்ணாமலை
யராக நியமிக்கப்பட்டார்.
1932 - மீண்டும் பூரீராமகிருஷ்ண சங்கப் பு
ஏற்றுக்கொண்டார்.
1933 - மார்ச் மாதத்தில் நடைபெற்ற கர
விழாவிற்குத் தலைமைவகித்தார்.
1935 - டிசெம்பர் 29, 30, 31ஆம் திகதிக
பதாம் ஆண்டு நிறைவு விழாவை சைவர் மகாநாட்டில் தலைமை வகி
1936 - பெப்ருவரியில் சென்னைப் பல்கை
கழக பட்டிமண்டபத்திலே (Senate கள் செய்தார். அவை வருமாறு:
22ஆம் திகதி - “யாழ்ட்
24ஆம் திகதி - "தமிழி
25ஆம் திகதி - "சிலப்ட
27ஆம் திகதி - “ஏழாப்
இரு

விபுலாநந்தரின் வாழ்க்கை வரலாற்று.
ம் கண்டி, நாவலப்பிட்டி ஆகிய ஊர்களிலும் தார்.
ரி என்னும் ஒரு நாடகத்தமிழ் நூல்" என்ற வளியிடப்பட்டது.(செந்தமிழ்ப் பிரசுரம் 51) ாழ்ப்பாணம் வைத்தியேஸ்வர வித்தியால ங்கைக் கிளையின் சார்பில் சுவாமி பொறுப் விவேகாநந்த வித்தியாலயப் பொறுப்பினை கிராமங்கள் தோறும் புதிதாகச் சைவப் வீடுபட்டார். மார்ச் 24ஆம் திகதி கொழும்பு ளை ஏற்று கொழும்பு நகரில் விவேகாநந்த ர். கொழும்பு விவேகாநந்த சபை வெளி சஞ்சிகையின் ஆசிரியர் பதவியை ஏற்றுக் க’ என்ற தலைப்பில் பல பொருள்பற்றி ட்டார். (1926 - 1927 ஜூன்) மாதத்தில்
ஆரம்பித்தார்.
மகாசபை ஆண்டு விழாவினைத் தலைமை
இறுதிப்பகுதியில் பூரீராமக்கிருஷ்ண சங் கங்கள், பணிகள் என்பவற்றை விளக்கும் கம்” என்ற பிரசுரத்தை வெளியிட்டார். டகளை யாழ்ப்பாணம் மாணவர் காங்கிரஸ்
சிவாநந்த வித்தியாலயம் திறக்கப்பட்டது. ருெந்த மாணவரில்லத்தைச் சிவாநந்த வித்தி
ப் பல்கலைக்கழக முதல் தமிழ்ப் பேராசிரி
பாடசாலைகளின் முகாமையாளர் பதவியை
ந்தைச் தமிழ்ச் சங்கத்தின் 22ஆம் ஆண்டு
ளில் சைவசித்தாந்த மகாசமாஜத்தின் முப் ஒட்டி திருவண்ணாமலையில் நடைபெற்ற த்தார்.
லக் கழகத்தின் ஆதரவில் அப்பல்கலைக் House) ஆங்கிலமொழியில் ஆறு விரிவுரை
பாணன்"
சை'
திகார அரங்கேற்றுகாதை'
நூற்றாண்டிலும் அதற்குப் பின்னரும் ந்த தமிழிசை'

Page 233
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
28ஆம் திகதி - "பழந்த 28ஆம் திகதி - “பரிசன
இச்சொற்பொழிவுகளை "இந்து" (Th பிரசுரித்தது. செப்ரெம்பர் 20ம் திகதி ஆதரவில் சென்னை பச்சையப்பன் க சொல்லாக்க மகாநாட்டில் தலைமை பொருள்பற்றி சொற்பொழிவாற்றின
1938 - கைலாய யாத்திரை. 18-7-38இல்
பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் 1 தலைமையில் 'எனது கயிலாய யாத் பொழிவு செய்தார்.
1939 - கல்முனை நகரத்தில் நடைபெற்ற ஆ தாங்கி ‘இலக்கியம் கற்றலும் இலச் பொருள் பற்றிச் சொற்பொழிவு ஆற்
1939 - ஆவணித் திங்கள் 3ஆம் நாள் அல்
பட்டார்.
1940 - பூரீராமகிருஷ்ண சங்கம் வெளியிட் சஞ்சிகையின் ஆசிரியப்பதவியை ஏற்ற
1942 - 01-08-1942இல் மதுரை முத்தமி தலைமைவகித்து "இயலிசை நாடகம் செய்தார்.
1943 - இலங்கைப் பல்கலைக் கழகத்தின்
ld-t-ff.
1947 - பதினான்கு ஆண்டுகள் இசையாராய்
என்னும் பெருநூலை எழுதிமுடித்தா திருக்கொள்ளம் பூதூர்த் திருக்கோயி னிலையில் யாழ்நூல்" அரங்கேறியது கிழமை இரவு 01-15 நிமிஷத்தில் (ச சனிக்கிழமை இரவு, பூர்வபக்க துதின அருட்சோதியில் கலந்து மறைந்தார்.
ஒம் தத்
சுவாமி விபுலாநந்
(இது ஒரு கால வரையறவேயன்றி கிய தொகுப்பன்று.)
S
്
බීජිං
毫
2ے
*6र्ड

სff 97.
மிழகத்தின் சிற்பாசாரிகள்' வேதி
Hindu) ஆங்கில நாளிதழ் முழுமையாகப்
சென்னை மாகாணத் தமிழர் சங்கத்தின் ஸ்லூரி மண்டபத்தில் நடைபெற்ற கலைச் iாங்கி ' கலைச் சொல்லாக்கம்’ என்ற fJ了。
அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் ாண்டிதமணி. மு. கதிரேசச் செட்டியார் திரை' என்றும் பொருள்பற்றிச் சொற்
சிரியர் விடுமுறைக் கழகத்திற்குத் தலைமை கியச் சுவையில் ஈடுபடலும்' என்னும் 5)aortř.
மோரா மாயாவதித் தவப்பள்ளிக்குப் புறப்
டுவரும் ‘பிரபுத் தபாரத’ என்ற ஆங்கில 'srfi“. (1940 - 1941)
ழ் மகாநாட்டில் இயற்றமிழ் பகுதிக்குத் என்னும் பொருள்பற்றிச் சொற்பொழிவு
"முதல்) தமிழ்ப் பேராசிரியராக நியமிக்கப்
ச்சி செய்ததன் பயனாக எழுந்த “யாழ்நூல்" ர். ஜூன் மாதம் 5ஆம், 6ஆம் திகதிகளில் லிலே ஆளுடைய பிள்ளையார் திருமுன் . ஜூலை மாதம் 20ஆம் திகதி ஞாயிற்றுக் ர்வசித்து வருஷம் ஆடி மாதம் 3ஆம் திகதி யத் திதியில், ஆயிலிய நட்சத்திரத்தில்)
* ஸ்த்
த நாமம் வாழ்க.
அவரது அரும்பணிகள் முழுவதையும் அடக்

Page 234
விபுலாநந்த அடிக தமிழ் உணர்வுபற்ற ஒர் ஆய்வு.
முன்னுரை
1942ம் ஆண்டிலே மதுரையில் நடை தாங்கித் தலைமைப் பேருரை நிகழ்த்தி கூறினார்:
இரண்டரைக் கோடியென்னும் எ வரும் பசியும், பிணியும், பகை: செல்வமும், அருட்செல்வமும் ஏ! தர்க்கு அணியெனச் சிறந்து வாழ்
பந்தபாசங்களைத் துறந்து மனுக்கு பூண்ட விபுலாநந்தர், தமிழ்க் குலத்தவர் வம் முதலிய செல்வம் பெற்று வாழவே குலம் என உளப்பாட்டுத் தன்மைப் பன் விட, தமிழ்ச் சமூகம் மேலாக வாழவேை போதிலும், தமிழையும் , தமிழர் சமூகத் போக்கையும் தமிழ்ப்பற்றை விடாத மன
1948ஆம் ஆண்டில் விபுலாநந்தர் பிள்ளையை ஆசிரியராகக் கொண்டு வெ6 விபுலாநந்தர் பற்றிக் கூறவந்த கவியோ கூறுகிறார்:
சங்கத் தமிழ் கேட்கவேண்டுமான பெரும் பேராசிரியர் சாமிநாதர், களைப் பார்த்து இருபத்திரண்டு அவர் உடல் மெலிந்தே வந்தது. தத் துடிப்பு இன்று பல்லாயிரம்
பலருக்குத் தமிழ் வெறியேற்றின
துறவியான அடிகள17ர் தமிழ்ப்பற் தமிழர் நெஞ்சில் முரசடிக்கும் வகையில் வர்ணிக்கவும்படுகிறார். துறவுக்கோலம் பூ டது. தமிழைத் துறக்கமுடியாத துறவி : பந்தங்களையும், சுகபோகங்களையும் துற முடியவில்லை? விபுலாநந்தரின் தமிழ்ப்ப அவர் எழுத்துக்களை இத்தமிழ் உணர்பு

ளாரது
றிய
கலாநிதி சி. மெளனகுரு, தலைவர் - நுண்கலைத் துறை, கிழக்குப் பல்கலைக்கழகம்.
பெற்ற இயற்றமிழ் மாநாட்டுக்குத் தலைமை ய விபுலாநந்த அடிகளார் பின்வருமாறு
ண்ணினராகிய நம் தமிழ்க் குலத்தார் அனை பும் நீங்கிப் பொருட் செல்வமும், செவிச் ற்ற பெற்றியெய்தப் பெற்று மண்ணக மாந்
வார்களாக. (1)
லத்துக்குச் சேவை செய்யத் துறவிக் கோலம் பசியும், பிணியும் நீங்கி பொருட் செல் ண்டுமென்று கருதுவதும், 'நம்’ தமிழ்க் ாமையில் கூறுவதும் ஏனைய சமூகங்களை ண்டும் என்று அவாவுவதும், துறவு பூண்ட தையும் துறக்காத விபுலாநந்தரின் உளப் 'ப்பாங்கையும் காட்டுவனவாயுள்ளன.
மறைவையொட்டி திரு. க. க. முருகேச சிவந்த ஈழமணி விபுலாநந்த நினைவு மலரில் கி சுத்தானந்த பாரதியார் பின்வருமாறு:
ாால் இருவரிடம் கேட்கவேண்டும். ஒருவர் மற்றொருவர் விபுலாநந்தர். நான் அவர் ஆண்டுகளாயின. ஆனால் அக்காலத்தில் தமிழ்த் துடிப்பு வலுவாய் இருந்தது. அந் தமிழர் நெஞ்சில் முரசடிக்கும், அடிகளார் {ர்கள், (2)
றும் சமூகப்பற்றும் மிக்கவர் மாத்திரமன்று, தமிழ் வெறியேற்றியவராகக் கவியோகியால் பூண்ட அடிகளாரைத் தமிழ் பற்றிக்கொண் விபுலாநந்தர். பந்தபாசங்களையும், சொந்த ந்தவரால் ஏன் தமிழ்மொழியைத் துறக்க ற்றுக்கான காரணங்கள் என்ன? எவ்வாறு பாதித்தது? என்பனபோன்ற வினாக்களுக்கு

Page 235
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ப
விடைகாணுதல் விபுலாநந்தரின் எழுத்த கான ஒரு முயற்சியே இக்கட்டுரையில் டே
தமிழ் இலக்கிய வரலாற்றை நோக் பிரயோகங்கள் உணர்ச்சிகரமானதாகவே தொடர்புபடுத்துவதில் (இறையனார் அக யறு பரம் பொருளாக்கி, (சுந்தரம்பிள்ளை மளவுக்குத் தமிழுணர்வு தமிழ்ப் புலவர்க
தமிழ் உணர்விற்கான காரணம்
இத்தகைய தீவிரமான தமிழுணர்ச் யாது? தமிழின் பெருமைகளைக் கூறியது களைவிட உயர்த்தித் தாயாகக் கருதும் , தைத் தமிழர்களின் வரலாற்றிலேதான் ே
கிறிஸ்தாப்பத்திலிருந்து ஒரு சிறிய வரலாற்றில் ஏறத்தாழ 1400 வருடங்க தமையே தமிழர் வரலாறாக இருக்கிறது. கர், இஸ்லாமியர், ஆங்கிலேயர் போன்ற ஆ வர் நாயக்க மன்னர்கள் தமிழருடன் கல காட்டினும் அடிப்படையில் அவர்கள் அந்
அந்நியராட்சியின் கீழ் நீண்டகாலம் காப்பாற்ற நினைத்தல் இயல்பு. அந்தப் தமிழுணர்வாகப் பிரதிபலித்தது எனலாம்
தமிழுணர்ச்சி கொப்பளித்த பல்லவி ராட்சி மாத்திரமல்ல வடமொழித் தாக்க வர் காலத்தில் தமிழை வளம்படுத்த தமிழை ஒதுக்கிவிடுமளவுக்கச் செல்வ த:ை காலத்தில் வடமொழி தமிழ்மொழி சமர. னரும் வடமொழி தமிழ்மொழிச் சண் இடம்பெறலாயின. வடவர் ஆதிக்கம், ஆ படும் இருபதாம் நூற்றாண்டில் தமிழு பின்னணியிற்தான் விளங்கிக்கொள்ளமுடியு
அரசியல் அதிகாரத்திற்கான போ, மொழிப் பாதுகாப்புப் போராட்டமுமாகு முன்னணி வீரர்கள் சம்பந்தரும், அப்பரு பரஞ்சோதி முனிவரும், ஆங்கிலேயர் காலத் தாசனும், இவர்கள் அனைவருமே தமிழ் ே அவ்வுணர்வூக்கத்தில் தமிழர்களை அந்நிய அந்நியராக இங்கு வந்தோர் சாதாரண ட கார பலமும், பணபலமும்மிக்க நிலவுடன ஆதரவுடன் தம் அதிக 7ரம் நிலைநிறுத்த ஆள்பலமும் அதிகார பலமும் பெற்ற நில கத்திற்கிடையே நடைபெற்ற போரில் மக் வாய்ந்த ஆயுதமாகத் தமிழ் திகழ்ந்தது.

6g首 199
க்களைப் புரித்துகொள்ள உதவும். அதற் ற்கொள்ளப்படுகிறது.
குகையில் தமிழ்மொழிபற்றிய வார்த்தைப் காணப்படுகின்றன; சிவனுடன் தமிழைத் ப் பொருள் உரை) இருந்து தமிழை எல்லை ) அதனைத் தாயாக (பாரதியார்) வணங்கு ளை ஆட்கொண்டிருந்தது.
சி தமிழ் இனத்திற்கு ஏற்பட்ட காரணம்
மாத்திரமன்றி அதனை ஏனைய மொழி நிலை ஏன் வந்தது? இதற்கான காரணத் தடமுடியும் .
கணக்கெடுத்துப்பார்ப்பின் 1900 வருட ள் தமிழர் அந்நிய ஆட்சியின்கீழ் இருந்
தமிழரை, களப்பிரர், பல்லவர், நாயக் அந்நிய இனத்தினரே ஆண்டுள்ளனர். பல்ல ந்து தம்மைத் தமிழ் மக்களாகத் தோற்றம் நியர்களே.
வாழும் ஓர் இனம் தன் தனித்துவத்தைக் பாதுகாப்புணர்வின் ஒரு வெளிப்பாடே
1ர் காலம், நாயக்கர் காலங்களில் அந்நிய மும் தமிழிற் பெருமளவு ஏற்பட்டது. பல்ல உதவிய வடமொழி, நாயக்கர் காலத்தில் னயும் காணலாம். எனவேதான் பல்லவர் சமும், நாயக்கர் காலத்திலும் அதன் பின் டையும் தமிழ்ப் புலவர்களின் பாக்களில் ங்கிலமொழி ஆதிக்கம் அபரிதமாகக் கானப் ணர்ச்சி மேலும் கொப்பளிப்பதை இதன் 'L) ,
ராட்டத்தின் ஒரு வெ5ரிப்பாடே தமிழ் ம். பல்லவர் காலத்தில் போராட்டத்தின் நாயக்கர் காலத்தில் குமரகுருபரரும்
ல் சுந்தரம்பிள்ளையும், பாரதியும், பாரதி மாழியை, தமிழ் உணர்வை முன்னிறுத்தி த்திற்கு எதிராக அணிதிரட்ட முயன்றனர். Dக்களல்ல. வந்தவர்கள் ஆள்பலமும், அதி மயாளர்கள். அவரை எதிர்த்து மக்களின் முயன்றோரும் தமிழர் மத்தியில் இருந்த வுடைமையாளர்களே. இரு அதிகார வர்க் களை அணிதிரட்டும் ஆயுதமாக, வலிமை
b இ

Page 236
200 விபுலா
சமூகத்தின் அடிக்கட்டுமானத்தில் ( அதிகாரத்தைக் கைப்பற்ற முனைகின்ற றது என்பது ஒரு கொள்கை. இவ்வர்க்க 6055 (Super Structure) Gafsii.5606JGu
வணிக வர்க்கத்தினரின் சமயமான ரின் சமயமான சைவத்தை நிலை நிறுத் வெளிக்கிளம்பியது. இதில் சைவம் தனக் கிறது. (3)
ஆங்கிலேயரான வணிகருக்கு எதி கெதிராகவும், தமிழ் நிலவுடைமையாளா செயற்பட்டது. சைவத்தோடு தமிழை இ மும் முனைப்பாயிற்று.
தமிழ் உணர்வும் தமிழ்த் துறவிகளு இத்தகைய ஓர் அந்நிய எதிர்ப்புட் முன்னிற்பது வரலாற்றியற்கை. சிறப்பாக நாடுகளிலும் மத ஸ்தாபனங்களும் அதன் யினராவர். ஆத்மீகத்திலிருந்து அரசியல் தமிழர்களும் இதற்கு விதிவிலக்கன்று.
சமணத் துறவியான இளங்கோவட யத் தலைவர்களான சம்பந்தர், அப்பர், ! குமரகுருபரர், பரஞ்சோதி முனிவர்போன் பூர்வமான பற்றுடையோரே. இராமலி தார். “ஒத்தாரும் உயர்ந்தாரும், தாழ்ந் நடத்தவேண்டும்' என்று பிரசாரம் செ
இவர்கள் அனைவருமே ஒரு ப சொத்து, சுகம், பந்தம், பாசம் அனை பற்றுக்களை அகற்றியவர்கள் இவர்கள். அகற்றிய இவர்கள், தமிழ்ப்பற்றை மாத் தலுக்கு மாறாக தமிழ்மீது பாசமிக்கவரி யிற்று. எவ்வளவு ஒதுங்கிச் சென்றாலு யாரும் தப்பிச்சென்றுவிட முடியாது எ ரணங்கள் இவர்கள்.
வாழையடி வாழையெனவந்த இத் நந்தரும் இணைந்துகொண்டார். தமிை னோர்களின் தமிழுணர்வினின்று விபுல விபுலாநந்தரின் தமிழ் உணர்வு பாரம்ப அவர் தமிழுணர்வையும், அதன் போக்ை ஒன்று. விபுலாநந்தரின் காலச் சூழலை வேர்களை அறிந்துகொள்ளமுடியும்.
19ம் நூற்றாண்டுத் தமிழுணர்வுக்க ஆங்கிலேயரது ஆட்சி இலங்கைய ஆங்கிலம் படித்த மத்தியதர வர்க்கத்தி

நந்த அடிகளாரது தமிழ் உணர்வுபற்றிய.
3asic Structure) உள்ள வர்க்கங்களுக்கிடையே வர்க்கப்போரே வரலாற்றினை இயக்குகின் ப்போரில் மேற்கிளம்புகின்ற மேற்கட்டுமானத் கலை, இலக்கியம், தத்துவம் என்பவை.
சமணத்திற்கு எதிராக நிலவுடைமையாள த எழுந்தபோரே சமண சைவப் போராக கு ஆதரவாகத் தமிழை இணைத்துக்கொள்
ராகவும், அவர் மதமான கிறிஸ்துவத்திற் தொடுத்த போரில் சைவம் முனைப்பாகச் இணைத்து சைவமும் தமிழும் என்ற கோஷ
நம் போரில் துறவிகளும், சமயத் தலைவர்களும் த் தென்னாசியாவில், குறிப்பாக ஐரோப்பிய ா தலைவர்களும் மிக வலிமை வாய்ந்த சக்தி வரை அவர்கள் செல்வாக்கு அளப்பரியது.
டிகள் தமிழ்ப்பற்று மிக்கவராயிருந்தார். சம மாணிக்கவாசகர் தமிழ்மீது பற்றுமிக்கோரே. ாற சமயத் தலைவர்களும் தமிழ்மீது உணர்ச்சி ங்க சுவாமிகள் சமூகப்பற்றுமிக்கவராயிருந் 3தாரும் எவரும் ஒருமை உளராகி உலகியல் ய்தார்.
ார்வையில் அனைத்தும் துறந்த துறவிகள், த்தையும் துறத்தலே துறவியின் முதற்படி. பற்றற்றான் பற்றினைப்பற்றப் பற்றுக்களை திரம் அகற்றமுடியாதவரானார்கள். துறத் ானார்கள். தமிழே அவர்களின் சொத்தா ம் நிஜ உலகின் யதார்த்த வாழ்வினின்று ன்பதற்குப் பிண்டப் பிரமாணமான உதா
திருக்கூட்டத்தின் வழியில் துறவியான விபுலா ழத் துறக்காத துறவியானார். தம் முன் நந்தர் பல வகைகளில் மாறுபடுகின்றார். யச் சொத்தாயினும் அவரது காலச் சூழல் கயும் நிர்ணயித்த வலுவான காரணிகளுள் அறிதல்மூலம் அவரின் தமிழுணர்வின் மூல
ான பின்னணிகள்
லும், இந்தியாவிலும் 19ம் நூற்றாண்டில் ாரை உருவாக்கிவிட்டது. ஆங்கிலரது முத

Page 237
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ப
லாளித்துவப் பொருளாதாரக் கொள்கை முறை அமைப்பை thirachy) மெல்ல ெ கற்றவர்களும், நிலவுடைமையாளர்களுமf நாட்டில் ஏற்படலாயிற்று. இலங்சையிலும் பினரிற் கணிசமானோர் கிறித்தவர்களாயி கல்வியுலகிலும், நிர்வாக உலகிலும் ஆங்
ஜஸ்டிஸ் கட்சியின் தோற்றம்
பிரமாண ஆதிக்கத்திற்கு எதிராக மறைமலையடிகளானோரால் சைவ சித்தா தத் துவ உலகில் தமிழர் மதமாகச் சைவ இலக்கியங்களாக எட்டுத்தொகை பத்துப் பட, அரசியல் உலகில் தமிழர் நலன் க" தோற்றம் பெறுகிறது. தமிழர் கட்சி என் அதற்குப் பொருந்தும். ஏனெனில் பிரமா தென்னாட்டு முக்கியஸ்தர்கள் பலர் அ ராமசாமி நாயக்கரின் ஆதரவு இருந்தது. விடக் கழகத்தைத் தொடங்கிய திராவிட ஈரோடு வெங்கடப்பன் இராமசாமியான நினைவுகூரற்குரியது.
இலங்கையில் ஆங்கிலக் கிறித்தவர். சமய இலக்கிய உலகிலும், இராமநாதன் படுகின்றனர். சைவத்தோடு தமிழை இை பாட்டை நாவலர் முன்வைத்தார். சாதிய இத்தமிழ் உணர்வை ஆரம்பத்தில் ஈழத்தி நூற்றாண்டின் தமிழ்த்தேசியவாதம் தமி தன்னுடன் இணைத்து சமூகத்தின் உயர் கும் வாதமாக உருக்கொண்டது.
எனினும் தமிழ்நாட்டுத் தமிழ்த் ே தமிழ்நாட்டில் வேளாளர் தவிர்ந்த முதலி வகுப்பினர்கள் - இன்னொரு வகையில் த ஆங்கிலம் கற்றதுடன், ஆங்கிலரின் பொரு ளாதார பலமிக்கவரானமையினால் பிராட திராவிடப் பண்பாட்டை பெரிதுபடுத்தின
சாராம்சத்தில் தமிழ்நாட்டுத் தேசி எதிர்ப்பாகவும், இன்னொரு கிளை பிரா ஆதிக்க நிலையினின்று திராவிடப் பண்ப லிருந்து விடுவிக்கப் பிரயத்தனம் செய்யும்
இலங்கையில் தமிழ்த் தேசிய வாத சைவப் பெருமை பேசி கிறிஸ்தவ மதத் தம்மை விடுவிக்கும் தன்மைகொண்டதாக
இவ்வண்ணம் வளர்ச்சி பெற்ற தமி சுவாரஸ்யமானது.

D6)f 2)
கள் தமிழ்ச் சமூகத்தின் அதிகார அடுக்கு மல்ல மாற்றலாயின. இதனால் ஆங்கிலம் ான பிராமணரல்லாதார் ஆதிக்கம் தமிழ் ஆங்கிலம் கற்ற பிராமணரல்லாத உயர்வகுப் பினர். கல்வி, மதமாற்றும் கருவியாயிற்று. கிலம் கற்ற கிறித்தவராதிக்கம் நிலவியது.
வேளாளர் எழுச்சியின் பிரதிபலிப்பாகவே “ந்தம் தமிழர் மதமாகக் கூறப்படுகிறது. (4) சித்தாந்தமும், இலக்கிய உலகில் தமிழர் பாட்டும், தேவார , திருவாசகங்களும் கூறப் ாக்கும் அரசியல் கட்சியாக ஜஸ்டிஸ் கட்சி ாபதனைவிடத் திராவிடர் கட்சி என்பதே ணரின் ஆதிக்கத்தின் தாக்கத்திற்குள்ளான தனுள் இருந்தனர். இக்கட்சிக்கு ஈ. வெ. 1925ல் காங்கிரஸிலிருந்து பிரிந்து திரா . இயக்கத்தின் தந்தையெனக் கருதப்படும் ஈ. வே. ரா. தெலுங்கர் என்பது இங்கு
கட்கு எதிராக ஆறுமுகநாவலர் போன்றோர்
போன்றோர் அரசியல் உலகிலும் செயற் ணைத்துச் சைவமும் தமிழும் என்ற கோட் பமைப்பில் முன்னணியில் நின்ற வேளாளரே ல்ெ முன்னெடுத்தனர். இவ்வகையில் 20ஆம் ழ்ெ நாட்டிலும் ஈழத்திலும் சைவத்தைத்
நிலையில் வாழ்ந்த வேளாளர் நலன் காக்
தசிய வாதத்தில் இன்னொரு பண்புமுண்டு. மார், நாயுடு, நாடார், வன்னியர் போன்ற ாழ்த்தப்பட்ட வகுப்பினர் அல்லாதவர்கள் - ருளாதாரக் கொள்கை காரணமாக பொரு மண ஆதிக்கத்தினின்று தம்மை விடுவிக்கத்
rார்கள்.
ய வாதத்தின் ஒரு கிளை பிராமண ஆரிய மணர், வேளாளர் அல்லாதார் பிராமண ாட்டுப் பெருமைபேசி பிராமண ஆதிக்கத்தி
முயற்சியாகவும் வளர்ச்சியுற்றது.
ம் கிறிஸ்தவ மதத்திற்கு எதிரானதாகவும் , திலிருந்தும் அவர்தம் ஆதிக்கத்திலிருந்தும் வும் வளர்ச்சி பெற்றது.
ழ்த் தேசிய வாதத்தின் தொடர் வளர்ச்சி

Page 238
202 விபுலா
தமிழ்நாட்டின் தமிழ்த் தேசிய வா தமிழர் தனித்துவம் பேசும் தன்மைக்கு காரங்களைப் பெற்று தமிழன் தமிழ6ை விருந்தது.
இலங்கையில் தமிழ்த் தேசிய வா பியக்கமாக மாறி, தமிழர் தமிழரை ஆ விரிந்தது.
தமிழ்த் தேசிய வாதத்தின் மைய தியது. தமிழர் தத்துவமாகச் சைவ சி நாவலரும் கொள்ள, சுயமரியாதைக் கழக டனர். பிராமணரல்லாதாருக்கிடையே நீ இது. இது தனியான ஆராய்வுக்குரியது.
தமிழரின் தனித்துவத்தை அரசிய நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே அடித்
பண்டைய இலக்கியங்களின் பதிப்பு
பண்டைத் தமிழ் இலக்கியங்களை கொணர்ந்த இம்முயற்சி 18ஆம் நூற்றா கச் சங்க இலக்கியப் பதிப்பும், குறிப்பா ! தனித்துவத்தை வெளிப்படுத்தும் ஆதார கட்கு அளித்தன. உ. வே. சாமிநாதை யோர் முயற்சிகள் இவ்வகையில் விதந்து தவரும், ஈழத்தவரும் அடங்குவர். ஈழத் இலக்கியங்களை ஆறுமுக நாவலர் சைவ கந்தப் புராணமும், திருவிளையாடற் புர படுத்தப்பட்டன. தமிழ நாட்டில் சுயமரி திருக்குறள் என்பவற்றைப் பெரிதுபடுத்தி
கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம்
தமிழர் தனித்துவம் பேசிய தமிழ் ஒன்று 1856இல் நூலாக வெளிவந்தது. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (A 13nguages) என்ற நூலாகும். 'தமிழ் ஆ நபராக விளங்குபவர் இவர் (5) என்று !
மாக்ஸ் முல்லர் போன்றோர் திர யிருப்பினும் முழுமையான ஆராய்ச்சி ரே விட மொழி வட மொழியினின்று ே ஆணித்தரமாக நிறுவிய இவரை திரா நன்றியுடன் போற்றுவர் என்பர் பேராசி
*திராவிட மொழிகள் அனைத் பெற்று விளங்கும் தமிழ், தன் எ சொற்களை அறவே ஒழித்துவிட் ஒரு சிறிதும் வேண்டாமல் வள

ந்த அடிகளாரது தமிழ் உணர்வுபற்றிய.
தம் திராவிடர் தனித்துதம் பேசியதிலிருந்து, மாறி பின் மாநில சுயாட்சிக்குரிய அதி ா ஆளவேண்டும் என்ற போக்குடையதாக
தம் பின்னாளில் சிங்கள பெளத்த எதிர்ப் ளும் தனிநாடு கோரும் போக்குடையதாக
* கருதுகோள் தனித்துவத்தையே வலியுறுத் த்தாந்தை மறை மலை படிகளும், ஆறுமுக த்தினர் திருக்குறட் கருத்துக்களைக் கொண் லவிய உள் முரண்பாடுகளின் வெளிப்பாடே
ல் வடிவமாக ஆக்கும் வளர்ச்சிக்கு 18ஆம் 3தளமிடப்பட்டது.
முயற்சிகள்
ஏட்டு வடிவினின்று எழுத்து வடிவிற்குக் ண்டில் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. சிறப்பா க ஏனைய இலக்கியப் பதிப்புகளும் தமிழ்த் பூர்வமான கருத்துக்களை முன்னணி வீரர் பர், சி. வை. தாமோதரம்பிள்ளை ஆகி குறிப்பிடத்தக்கவை. இவர்களுள் தமிழகத் தில் இவ்விலக்கியங்களை, குறிப்பாக சைவ எழுச்சிக்கு ஓர் ஆயுதமாகப் பாவித்தார். "ாணமும், பெரிய புராணமும் மக்கள் மயப் யாதைக் கழகத்தினர் சங்க இலக்கியங்கள் , ப் பேசினர்.
ஆராய்ச்சியாளருக்கு உற்சாகம் தந்த ஆய்வு அதுவே கால்டுவெல் பாதிரியார் எழுதிய Comparative Grammer of the Dravidian ஆராய்ச்சியின் முதல் தலைமுறையின் தனி \. V. சுப்பிரமணி ஐயர் இவரைக் கூறுவர்.
ாவிடலின் தனித்தன்மையை ஏலவே கூறி iாக்குடன் கூறிய முதல் நூல் இதுவே. திரா பறானது, தனித்து இயங்கவல்லது என்று விட மொழி அறிஞர் எல்லாக் காலத்திலும் ரியர் வையாபுரிப்பிள்ளையவர்கள். (6)
Gலும் உயர்தனிச் செம்மொழியாக நிலை ரிடையே இடம்பெற்றிருக்கும் சமஸ்கிருதச் டு உயிர் வாழ்வதோடு அவற்றின் துணையை ) பெற்று வளர்வதும் இயலும்" (7)

Page 239
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
என்பது உால்டுவெல் கூற்று. தமிழின் த6 ஆரம்பித்தோருக்கு இவ்வாராய்ச்சி வரப்பி யைக் கால்டுவெல் கொள்கைகள் வெகுவ
சிலப்பதிகாரப் பதிப்பு
இத்தமிழ்த் தேசிய உணர்வு என்ற சிலப்பதிகாரப் பதிப்பும் ஒன்றாயிற்று. 18 பதிகாரம் பதிப்பிக்கப்படுகிறது. ஐயருக்கு (1872) பூரீனிவாச ராகவாச்சாரியும் (187 மூலமாகவும் உரையுடனும் வெளியிட்டிருந் முழுவதையும் உரையுடன் பதிப்பித்தார்.
1892இல் சிலப்பதிகாரம் பதிப்பிக்க அறியப்படவில்லை. பின்னாளில் இது ஆர பாக வி. கனகசபைப்பிள்ளை (1895-1906, காரத்தைப் பெருமளவு பயன்படுத்தினர். களுக்கு முற்பட்ட தமிழகம் தமிழ் உண யாயிற்று.
சிந்துவெளி நாகரிகம் கண்டுபிடிப்பு
கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம் ஆர பதிகாரப் பதிப்பு இன்னும் வேகமூட்டியது ழுணர்வுத் தீயை விசிறும் காற்றாடிகளாயி அறிவியற் பின்னணியைத் தந்தன. இந்த 1925இல் கண்டுபிடிக்கப்பட்ட சிந்துவெளி யாவில் முன்னர் ஒரு நாகரிகம் இருந்த மிடைப்பட்டதென்றும் கூறப்பட்டது. அது பாதர் ஹெரஸ் முன் வைத்தார். இப்புதை மேலும் உற்சாகம் தந்தது. தமிழினம் பண் இனத்தினின்று மாறுபட்ட இனம்; ஆரிய வாழ்ந்த இனம் என்று சொல்ல தமிழ் சீட்டாகியது சிந்துவெளி நாகரிகக் கண்டு
ஆரிய நாகரிகத்திற்கு மறுதலையாக வையும் நிறுவ முயன்றனர் தமிழ் அறிஞர் சுப்பிரமணியபிள்ளை, மறை மலையடிக சிவராஜபிள்ளை, ரா. பி. சேதுப்பிள்ளை தரப்பிள்ளை, எஸ். பவானந்தபிள்ளை திலும் பிராமணத்துவேசத்தையும் தமிழ்த்
வி. கோ. சூரிய நாராயண சாஸ்திரி என்ற நூலில் சூத்திர நூல் ஒன்று யாத்தி விளக்கி கர்ணா மிர்தசாகரம், கர்ணாமிர்த யிட்டார். சரித்திர ஆசிரியர்களாக இருந்ே வாக்கிற்குள்ளாயினார் என்பதற்குப் பின்வ

2
O
3.
b6)r
Eத்துவம் வேண்டி அதற்கான இயக்கங்களை ரசாதமாயிற்று. பிற்காலத் தமிழ் ஆராய்ச்சி ாகப் பாதித்தன.
நெருப்புக்கு நெய்யாக அமைந்தவற்றுள் 92இல் உ. வெ. சாமிநாதையரால் சிலப் முன்னாலேயே சுப்பராயச் செட்டியாரும் 6) புகார்க் கண்டத்தை மட்டும் முறையே ந்தனர். உ. வே. சாமிநாதையர்தான் நூல்
ப்பட்டபோது அக்காலப்பகுதியில் அது நன்கு ாய்ச்சியாளரைப் பெரிதும் கவர்ந்தது. குறிப் ) பெ. சுந்தரம்பிள்ளை ஆகியோர் சிலப்பதி
கனகசபைப் பிள்ளையின் 1800 ஆண்டு ர்வுமிக்க ஆராய்ச்சியாளருக்கு முன்மாதிரி
ாாய்ச்சி தந்த திராவிட உணர்வைச் சிலப் 1. பண்டைத் தமிழ் நூற்பதிப்புகள் தமி ன. தமிழ்த்தேசிய வாதத்திற்கு இவை ஒர்
உணர்வை மேலும் ஆதாரபூர்வமாக்கியது
நாகரீகம். ஆரியர் வருமுன்னரே இந்தி து என்றும், அது கி. மு. 3000-1500க்கு திராவிடரின் நாகரிகம் என்ற கருத்தை பொருட் சான்று தமிழ் ஆராய்ச்சியாளருக்கு டைய இனம்; தனித்துவமான இனம்; ஆரிய பர் வருமுன்னரேயே பெருநாகரிகம்பெற்று ஆராய்ச்சியாளருக்குக் கிடைத்த துருப்புச் பிடிப்பு.
த் தமிழர் நாகரிகத்தையும், தமிழர் உயர் * பலர். பூரணலிங்கம்பிள்ளை (1806-1917) ளென்ற வேதாசலம்பிள்ளை, கே. என். , ஒளவை துரைசாமிப்பிள்ளை, சோமசுந் போன்ற பிள்ளைமார் அளவிலும் வடிவத்
தூய்மையையும் பேணினர்.
யார் தமிழ் நாடக் கலைபற்றி நாடகவியல் நார். ஏபிரகாம் பண்டிதர் தமிழிசையை சாகரத் திரட்டு என்ற நூல்களை வெளி தார் கூட இத்தகைய பின்னணிகளின் செல் ாரும்கூற்று சான்றாகும்:

Page 240
O)4 விபுலாந
தமிழ்நாட்டின் பெருமையே பெரு முன்னர் தென்நாட்டில் மக்கள் தமிழ் நாகரிகம் உரோமபுரிக்கும் , தக்சணபீட பூமியைச் சேர்ந்த ே தேசத்திற்குச் சென்று தங்கள் அ அந்நாட்டிற்குக் கொடுத்தனர். ே
இந்திய வரலாற்றை மட்டுமின்றி, திருந்த, சென்னைப் பல்கலைக் கழகத்தின் தீஷிதர் கூசாது தமிழ் மக்கள் யவன தே என்னும்பொழுது, ஐரோப்பிய வரலாறு கைலாசபதி.
இத்தகையதொரு தமிழ் உணர்ச்சி தான போக்காகத் தலைதூக்கிய சூழலில் இதற்குள் விபுலானந்தர் புகுந்து வருவது யாயிற்று.
இப்போக்கிற்கு மறுதலையான இன் மொழி தனித்துவமான ஒன்று அன்று. அ போக்காகும். வடமொழியே தமிழை வள தனர்.
இரண்டு உணர்ச்சி முனைகளுக்கும் நின்று தமிழர் வரலாற்றை, இலக்கியங் இருந்தது. பேராசிரியர் வையாபுரிப்பிள்ை களாகும்.
இம்மூன்று போக்கிலும் முதலாவது அக்கால கட்டத்தில் தோன்றி வளர்ந்த சக்திகளுக்கும் அது உவப்பானதாக இருக் வும், அத்தகைய ஆய்வுகளே தமிழ் ஆரா மிக்க போக்கு உருவானது, இந்த அகண் திப் பார்க்கையில் அவரின் தமிழுணர்வின் கண்டுகொள்ளலாம்.
களவியல் உரைகாரர் வழியில் விபுல
விபுலானந்தர் தமிழ்மொழியை இ நின்றே ஆரம்பத்தில் நோக்குகின்றார்.
'இறையனார் களவியலுரையில் தமிழை இந்துசமயப்படுத்துவதற் ஒரங்கமாக ஆக்குவதற்கான ஒரு
என்பர் கா. சிவத் தம்பி சமண டெ கள் குரோதத்துடன் எதிர்த்துப் போராடி கலாம் என்பது ஆராய்வாளர் கருத்து “ யாக உருவாக்கப்பட்ட கருத்துருவே தமி சேஷகிரி சாஸ்திரி (1894) தொடக்கம் ே ரம் காட்டி நிறுவியுள்ளனர். சமணரோடு

ந்த அடிகளாரது தமிழ் உணர்வுபற்றிய.
மை. எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு வசித்து வந்தனர். தென்னாட்டிலிருந்து கிரேக்க நாட்டிற்கும், பரவியது. இன்னும் வட்டுவர் என்ற குறிஞ்சி நில மக்கள் யவன ரசை நிலை நிறுத்தித் தங்கள் பெயரையும்
மேனாட்டு வரலாற்றையும் ஒரளவு அறிந் ா வரலாற்றாசிரியராயிருந்த பி. ஆர். ஆர். சத்திற்குச் சென்று தங்கள் அரசை நிறுவினர்
அர்த்தமற்றதாகி விடுகிறது’’ (9) என்பர்
மீதூரப்பெற்ற சூழலில், இப்போக்கே பிர விபுலானந்தர் தோன்றுகிறார். எனவே சரித்திரத்தின் தவிர்க்க முடியாத நிலை
ானொரு போக்கும் இருந்தது. அதுவே தமிழ் து வடமொயினின்று தோன்றியது என்ற "ர்த்தது என்று இக்கொள்கையினர் வாதித்
இடையில் நின்று நிதானமாக. அறிவுவழி களை ஆராயும் போக்கும் இக்காலத்தில் ள போன்றோரின் ஆய்வு இதற்கு உதாரணங்
போக்கில்வரும் ஆய்வுகளே பிரபல்யமாயின.
அக்காலச் சமூக உறவுகளுக்கும், ஆதிக்கச் கவே அத்தகையோரே தமிழ் அறிஞர்களாக ய்ச்சி எனவும் கணிக்கும். ஒரு செல்வாக்கு ட பின்னணியில் விபுலானந்தரைப் பொருத் மூலவேர்களையும், தனித்துவத்தினையும்
ானந்தர்
றையனார் களவியலுரைகாரரின் வழியில்
தரப்பட்டுள்ள சங்கம் பற்றிய கட்டுக்கதை கான, முக்கியமாக அதனைச் சைவ மரபின்
முயற்சியாகும்." (0)
1ளத்த மதங்களை சைவ வைஷ்ணவ மதங் டிய ஒரு காலத்தில் இக்கதை உருவாகியிருக் ‘சமணரின் திராவிட சங்கத்திற்கு மறுதலை ழ்ச் சங்க ஐதீகம்" என்ற கருத்தை எம் சா. கேசவன்வரை (1980) பல்வேறு ஆதா தொடர்புற்றிருந்த தமிழை, சைவத்தோடு

Page 241
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
இணைக்க சைவத் தமிழ் மக்கள் செய்து வாழ்ந்த பெளத்த தமிழர்களும் தம்மதத்தே ஆசிரியரான புத்தமித்திரனார் மகாயான
தமிழை அவல்ோகீஸ்வரரே அகத்தியருக்கு
**ஆயும் குணத்து அவலோகி தன் இயம்பியதண் தமிழ்' (வீரசோழ
இதன்படி தமிழருக்கு அகத்தியன் அகத்தியனைத் தமிழ் முனியாகக் காணும் உரைத்தவர் யார் என்பதில் தத்தம் மதவ ஆசிரியரின் கூற்று ஒரு வகையில் தமிழை பதில் குறிப்பாகும்.
தமிழைத் தத்தம் இறைவர்களே வ கள் உக்கிரமாக நடைபெற்ற அக்காலத்தி யென்பது மனித இன வளர்ச்சியோடு உரு படுத்த தம் நடைமுறைக்கூடாக மனிதன் : இம்மொழிக் கண்டுபிடிப்பு மனித வரலாற் அவன் அனுபவம்பெற அவ்வனுபவத்தின் வி தொடர்ந்து இலக்கணங்களும் உருவாகின இன்று நிறுவப்பட்டதுடன் அந்தவகையி:ே றன. தமிழ் ஆராய்ச்சி குழந்தை நிலையிலி ஐதீகங்கள் தமிழ்பற்றித் தோற்றுவிக்கப்படு: ரையே பிடித்திருப்பினும் அன்று பெரும்பா
1894 இலிருந்து சங்கம் பற்றிய ம. லாயின. ரொபட் கால்டுவெல சி. வை. ஆரிய நாராயணசாஸ்திரி (1870-1903) ே களை இலக்கிய வரலாற்றில் வைத்த ஒரு விடப் பிரகாசிகை (1899) வெளிவருகிறது விளங்குவதற்குத் தன் எதிர்ப்பினைத் தெ இலக்கண, இலக்கியம், மெய்யியல் பாரம் எடுத்து விளக்குகின்றார்.
சபாபதி நாவலரின் கருத்துக்கள் பி துக்களைப் பெரிதும் பாதித்தன. தமிழ் வேளாளர் போராடி வந்த இச்சூழலில், ! தப்பட்ட பின்னணியில் சபாபதி நாவலரி: றமை ஆச்சரியமன்று. விபுலானந்தர் தொ சார்புமிக்க அறிஞர் அனைவரும் இக்கருத்
அன்பினைந்தினையுரை என்னும் த நாவலர் கருத்துக்களை அடியொற்றியே ெ நூலை இறைவனே செய்தான் என்பதும். படும் முருகனே மூங்கைப்பிள்ளையான பாட்டினால் நக்கீரர் உரையே சிறந்த 2 விபுலாநந்தர் கருத்துக்களாகும்.

205
முயற்சியைப்போலவே தமிழ் நாட்டில் ாடு இணைக்கமுயன்றுள்ளனர். வீரசோழிய பெளத்த பிரிவினைச் சார்ந்தவர். அவர் உபதேசித்தார் என்கிறார்.
பக்கல் அகத்தியன் கேட்டு ஏயும் புவனிக்கு லியம் - பாயிரம்)
தந்த தமிழ், அவலோகீஸ்வரர் தந்ததாகும். சைவரும், பெளத்தரும், அவருக்குத் தமிழ் ழி நிற்பதனைக் காணுகிறோம். வீரசோழிய ச் சிவனுடன் தொடர்புபடுத்தியதற்கான
ளர்த்தனர் என்ற கருத்து, சமயச் சண்டை ல் இருத்தல் இயல்பே. உண்மையில் மொழி நவாகியதாகும். தம்கருத்துக்களைப் புலப் உருவாக்கிய அற்புதமான சாதனமே மொழி. ]றில் ஒரு பாய்ச்சலாகும். வளர்ச்சியூடே ளைபொருளாகவே இலக்கியங்களும் அதைத் . இத்தகைய விஞ்ஞானபூர்வமான கருத்து லயே ஆராய்வுகளும் மேற்கொள்ளப்படுகின் ருந்த அக்கால கட்டத்தில் சமயச் சார்பான கின்றன. இந்த ஐதீகங்கள் இன்று மிகச் சில லான தமிழ் அறிஞர்களைப் பிடித்திருந்தது.
றுதலையான ஆராய்வுக் கருத்துக்கள் எழ
தாமோதரம்பிள்ளை (1881) வி. கோ. பான்றோர் வித்தியாசமான கருத்துருவங் சூழலிலேதான் சபாபதி நாவலரின் திரா து. தமிழைச் சைவம் சாராத நோக்கில் ரிவிக்கும் வகையில் சபாபதி நாவலர் தமிழ் }பரியங்களை சைவ சித்தாந்தியாக நின்று
ற்காலச் சைவத் தமிழ் அறிஞர்களின் கருத் நாட்டில் ஆளும் வர்க்கமாகும் முயற்சியில் தமிழரின் தத்துவமாக சைவமே முன்னிறுத் ன் கருத்துக்கள் சமூகச் செல்வாக்குப் பெற் ாடக்கம் பண்டிதமணி வரையுள்ள சமயச் துக்களின் செல்வாக்கிற்குட்பட்டவர்களே.
}ன் கட்டுரையில் (') விபுலானந்தர், சபாபதி செல்கிறார். இறையனார் களவியல் என்னும்
சிவனின் மகனாகப் புராணத்திற் கூறப் உருத்திரசன்மனாக வந்து, தன் மெய்ப் டரை எனத் தீர்ப்புக் கூறினான்' என்பதும்

Page 242
2O6 விபுலார
மாணிக்கவாசகப்பெருமான் ஐந்தின திருச்சிற்றம்பலமுடையார் தமது அருமை சமயம் சார் கர்ண பரம்பரைக் கதையிை கிறார். (2)
இங்கு இறையனார் களவியலுரை ஐ சிவனுடனும் முருகனுடன் தொடர்புபடுத் தமிழ் மரபுவழிக்கருத்துடன் விபுலாநந்தர்
சங்க இலக்கிய அகப்பொருள் மரபி போக்கு சபாபதி நாவலரிலிருந்து வேகமா பேரின்ப விளக்கமளிக்கும் இப்போக்கு, வர வான காரணங்களுண்டு. பெளத்த சமண மிகச் செல்வாக்குப்பெற, உலகியல் சார்ந் புற வாழ்க்கை முறைகள் இரண்டாம் பட் றிற்கு ஆன்மிக விளக்சமும், தெய்வத்தன் மக்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ள வைக்கவு கள் மத்தியில் 19ஆம் நூற்றாண்டில் சீரழிந் பரதநாட்டியத்தை ஆன்மீக நெறி நின்று உன்னத கலையாகப் பரவச்செய்த ருக்மணி யில் அகம்புற ஒழுக்கங்கள் ஆத்மீக நெறில் புரிந்து கொள்ளலாம். உலகியற் காதலை பல்லவர் காலத்திலே நடைபெறுகின்றன. வடிவங்களைக் கையாண்டு, இறைவன் மீ தம்மை உருவகித்து ஆழ்வாரும் நாயன்மா யைப் பரப்ப பண்டைய அகத்திணை ஒரு பின்னணியிலேயே காதல், இறை அனுபூதிச் இவ்வாறே விளக்கப்பட்டது. பிற்காலத்த்ெ முற்காலத்தெழுந்த இலக்கியக் கருத்துக்கள் கும் என்பது ஒரு புறமாக, அவ்வண்ணம் ஒரு வரலாற்றுத் தேவையாக அமைந்த ே தெரிந்துகொள்ளவேண்டும். வணிக வர்க்கத் யாளரான வேளாளரும், பிராமணரும் மு புது உருவும், புதுப்பொலிவும் பெற்றது. 2 னர் சைவ நாயன்மார். சமணரால் வெறு வாழ்க்கையும் சைவரால் ஏற்கப்பட்டன. றுத் தேவையினைச் செய்தோர் மரபில் :
தனது பொருணுரற் சிறப்பு என்னு தைச் சித்தாந்த மரபினின்று அவர் விளக்
‘இனி நுண்மதித் தமிழ் மாந்தர் சிந்தையும் மொழியும் செல்லாநி3 கூறுந்தரத்தன்று. வீடு கூறிய ஏை வகையாலும் எடுத்துக்காட்டுவை காப் பேரின்பத்தைச் சொல்லுக்க கூறுமிடத்து பெருந்திணையானுப் அனுபவ வகையாற் கூறுமிடத்து திணை அறிவு மார்க்கமாகும் (I

ந்த அடிகளாரது தமிழ் உணர்வுபற்றிய.
ணக் கோவையை முற்றுவிக்க, அதனைத் த் திருக்கரத்தினால் எழுதித் தந்தார் என்ற னயும் இக்கட்டுரையினில் விபுலாநந்தர் கூறு
ஐதீகத்தினை ஏற்றோர் மரபு நின்று தமிழைச் துவோர் கருத்துடன் ஒருவகையில், சைவத் உடன்படும் பண்பினைக் காணுகின்றோம்.
னை சைவ தத்துவக் கண்கொண்டு நோக்கும் "கக் கிளைவிடுகிறது. உலகியற் காதலுக்கு "லாற்றுக்கூடாக வளர்ந்து வந்தமைக்கு வலு ரின் அற ஒழுக்கக் கருத்துக்கள் சமூகத்தில் ததும், பண்டைய நெறிமுறைகளுமான அக, சமாகக் கருதப்பட்டன. இந்நிலையில் அவற் மையும் ஏற்றுதல் மூலமே அவற்றை மீண்டும் ம், உயர்நிலையில் வைக்கவும் முடியும். தாசி து சதுராட்டம் என்ற பெயர்பெற்று இருந்த விளக்கி இறையனுபவத்துடன் இணைத்து ரி அருண்டேல் முயற்சிகளோடு ஒப்பிடுகை விளக்கம் பெறவேண்டியிருந்த அவசியத்தைப் ஆன்மீகக் காதலாகக் காட்டும் முயற்சிகள் கோவை, உலா, மடல் என்னும் இலக்கிய து காதல் கொள்ளும் காதலியர்களாகத் ாரும் பாடல்கள் பாடுகின்றனர். இறை பக்தி பூக்கம் இங்கு கையாளப்பட்டது. இந்தப் க்கூடாக விளக்கமுற்றது. அகத்திணை மரபும் 5ழுந்த சமய அனுபூதி நெறிகளைக்கொண்டு ளை விளக்குதல் வரலாற்று முரணுள் அடங் விளக்குதல் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் விட்டது என்பதனைத் தான் நாம் இங்கு த்தினரான சமணருக்கு எதிராக, நிலவுடமை }ன்னின்று நடத்திய சமயப்போரில் சைவம் உலகியலையே சமயத்தின் அத்திவாரமாக்கி க்கப்பட்ட ஆடலும், பாடலும், காதலும் , புது விளக்கம் தரப்பட்டன. இவ்வரலாற் விபுலாநந்தரும் இணைந்து கொள்கிறார்.
ம் கட்டுரையில் தமிழ் அகப்புற இலக்கணத் குவதைக் காணலாம்.
வீட்டியல் கூறிய மரபினையாராய்வாம். லைமைத் தாகிய வீடு இலக்கண வகையாற் னய மொழி மாந்தரும், அதனைக் காரண கயாலும் கூறினரேயன்றிச் சொல்லுக்கடங் டக்க முயன்றாரல்லர். காரண வகையாற் காஞ்சித் திண்ையானும் கூறப்படும். பின் அகத்திணை அன்பு மார்க்கமாகும். புறத்

Page 243
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
அகத்திணை, புறத்திணை என்ற பெ யது வீட்டின் இயல்பைக் கூறவே என்பது போந்த வாசகம் சான்றாகும்.
மனமொழி மெய்களாலறிய ஒண் வெளிப்படையாகக் கூறுவது இய உணர்த்தியது மரபாயிற்று. (14)
என்கிறார் விபுலாநந்தர். சமயச் ச! ரீதியான விளைவாகவே தம்மதம் சாராத போக்கு பல சைவத் தமிழ் அறிஞர்களிட களை மாத்திரமே சிறந்த இலக்கியங்களா சிலப்பதிகாரம், கம்பராமாயணம், சீவக சி அதிகளவு முக்கியத்துவம் கொடுக்காமல் பிராமண, புராண எதிர்ப்பியக்கத்தில் முடி நிதி போன்றோர் பெரிய புராணம், கந், யங்களை ஆரியர் ஆதிக்கத்தைக்கூறும் தமி எரிக்க முயன்றமையையும் நினைவு கூருை எத்துணை தீமையை ஏற்படுத்தும் என்பது
சைவ சித்தாந்த நெறிநின்று தமிழ் னோரின் செல்வாக்கிற்குள் ஆரம்பகாலத் னைச் சிவன் எழுதிவைத்த இறையனார் திய திருக்கோவையாரும் தமிழரின் வேதங் நின்று வீட்டியலை விளக்கி நிற்பன என் கொள்ளலாம்.
இக்கட்டுரைகள் அடிகளார் 1920கள் விபுலாநந்தருக்கு வயது 32. 1899 இல் ( பிரகாசிகைக் கருத்துக்கள் அக்கால கட்டத் சைவத்தமிழ் அறிஞர்கட்கு ஊக்கமும், உற மீது செல்வாக்கும் செலுத்தியது. இரண்( கழித்த விபுலாநந்தர் இக்கருத்துக்களால் யாக வந்த சமயம் சார்ந்த தமிழ் உணர்வு களிற் காணப்படுகிறது என்பதே நாம் இங்
இத்தகைய கருத்துக்கள், அவரது பி சித்தாந்தக் கூட்டுக்குள் நின்று வெளிப்பட் இலக்கியமாகக் காணுகின்ற போக்கு அவர வதையும் காணுகையில் சபாபதி நாவலர், தமிழ் இலக்கிய மரபின்ன்று விபுலாநந்தர் பி துடன் விபுலாநந்தரின் வித்தியாசமான டே
திராவிட நாகரிகத்தைத் தமிழ் நாகர்
கால்டுவெல் பாதிரியாரின் திராவிட சமஸ்கிருத மொழியினின்றும் வேறான ஒரு வந்தமையை உறுதி செய்தது. ஆரியரிலிருந் வாழ்ந்திருக்கலாம் என்ற ஊகத்தை இது

2O7
ாருள் மரபினைப் பண்டைய புலவர் பாடி
விபுலாநந்தர் கருத்தென்பதற்கு மேற்
ணாப் பேரின்பப் பொருளை, யாண்டும் லாததொன்றாதலின் ஆசிரியர் குறிப்பாக
ார்பினை இலக்கியத்தில் ஏற்றியதன் தர்க்க
ஏனைய இலக்கியங்களைப் புறம் தள்ளும் ம் காணப்படலாயிற்று. சைவ இலக்கியங் கக் கொண்ட ஆறுமுகநாவலர் போன்றோர் ந்தாமணி போன்ற நல்ல இலக்கியங்களுக்கு விட்டதனையும் இதன் எதிர் விளைவாக ன்னணியில் நின்ற அண்ணாதுரை, கருணா தபுராணம், கம்பராமாயணம் ஆகிய காவி ழர் எதிர்ப்பு நூல்கள் என்று விளக்கமளித்து கயில் தீவிர ஒரு பக்கச்சார்பு, தமிழுக்கு
புலனாகின்றது.
மொழியையும், இலக்கியத்தையும் விளக்கி தில் அடிகளார் உட்பட்டிருந்தார் என்பத களவியலும், மணிவாசகர் கூறச் சிவன் எழு பகள் என்றும், அவை சிறிய நூல்களாக றும் கூறுவதிலிருந்து தெளிவாகப் புரிந்து
ரில் எழுதிய கட்டுரைகளாகும். அப்போது வெளிவந்த சபாபதி நாவலரின் திராவிடப் தில் தமிழ் நாட்டிலும், ஈழத்திலும் வாழ்ந்த }சாகமும் தருவனவாயிருந்ததுடன் அவர்கள் டு நாடுகளிலும் தம் இளமைப்பருவத்தைக் பாதிக்கப்பட்டிருத்தல் இயல்பே. மரபுவழி க் கருத்து விபுலாநந்தரின் ஆரம்ப எழுத்துக் கு மனம் கொள்ளத்தக்கது.
ற்கால எழுத்துக்கsரிற் காணப்படாமையும், டு சகல உலக இலக்கியங்களையும் மனித து பிற்கால கட்டுரைகளிற் தோற்றம் பெறு
ஆறுமுகநாவலர் போன்றோரின் சைவத் ற்காலத்தில் மாறுபட்டுவிட்டமை புலனாவ ாக்கும் தெரிகிறது.
கமாகக் காணும் முயற்சி
மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூல் மொழி, இந்தியாவில் ஏற்கெனவே வழங்கி து வேறுபட்ட ஓர் இனத்தினர் இந்தியாவில் தந்தது. இந்த ஊகத்தை மேலும் உறுதிப்

Page 244
208 விபுலார
படுத்தியது சிந்துவெளி அகழ்வாராய்வு. வதற்கு முன்னர் ஆரியரே இந்தியாலின் பூ நாகரிகம் எனவும் கருதப்பட்டது. ஆனா6 களைத் தகர்த்தெறிந்தது. ஆரியர் வருவத வட இந்தியாவில் (இன்றைய பாகிஸ்தான் திராவிடர் எனும் சாதியாருக்குரியது என யார் ஆகியோர் நிறுவினர். திராவிட மெ தென்னிந்தியாவில் வழங்கிய தமிழ், தெலு கூறி அதனிடையே ஒப்பியல் ஆய்வினை தமையினால் சிந்துவெளியில் வாழ்ந்த திர என்ற கருத்து உருவாயிற்று. அப்படியா எங்கிருந்தனர்? என்ற வினாவும் பிறந்தது இவர்கள் தென்னாடு வந்தனர் என்ற கருதி விளைவாக, தென்னாடு இருந்து வடக்கே என்ற கருத்தும் உருவாயிற்று. இவ்வண்ண தொடங்கலாயின. திராவிடரின் மூலத்தை வினரைக் கொண்டிருந்தது. ஒரு பிரிவினர் தினரே திராவிடர்கள். இவர்கள் தெற்கு விட நாகரீகத்தைத் தோற்றுவித்தனர் எ யாவில் வாழ்ந்த இனத்தினரே திராவிடர் சிந்து வெளி நாகரீகத்தைத் தோற்றுவித்த இன்றளவும் உள்ளன.
சிந்து வெளி நாகரிகத்தினைத் திரா அதனை சுமேரிய பபிலோனிய நாகரிகத்து விட மக்கள் சுமேரிய நாட்டில் குடியேறி of Chaldes, Vedic India 6739)|lb (5/7 diya, 6. தியர் வருகையின் முன் பழைய பாயிலோ இந்தியாவின் வடமேற்குப் பாகங்களிலு தொடர்பு சிறப்பு வகையானது என்கிறா என்னுமிடத்திலே கி. மு. 3000 ஆண்( தென்னிந்தியத் தேக்கமரத்துண்டொன்று
British Association 6T67 g)ib sgu ஈவான் "மனித சாதியாரின் தொட்டில் னார். இவ்வண்ணம் ஆரியருக்கு முந்திய பது சிந்துவெளிக் கண்டுபிடிப்பாளரால் நீ நாகரிகங்களான சுமேரியா, பபிலோனிய யும், தென்னிந்திய மக்களுடன் தொடர் டன. தென்னிந்தியாவுடன் இந்நாகரிகத் விபுலாநந்தருக்கு உடன்பாடான கருத்தா தமிழருடன் தொடர்புபடுத்தும் முயற்சிகளி தமிழ் ஆராய்ச்சியாளரேயொழிய சரித்தி மனம்கொள்ளல் வேண்டும். தம் கருத்துக் கிறார். இவை ஆராயவேண்டியவை என விபுலாநந்தர் செய்ததெல்லாம் திராவிடர் தொடர்புபடுத்தியதும், ஒருபடி மேற்சென்று

ந்த அடிகளாரது தமிழ் உணர்வுபற்றிய.
சிந்து வெளி அகழ்வாராய்வு கண்டுபிடிக்கப்படு ர்வீக குடிகளென்றும் ஆரிய நாகரிகமே இந்திய 0 சிந்துவெளி அகழ்வாராய்வு இக்கருத்தக் ற்கு முன்னர் கி. மு. 3500 ஆம் ஆண்டிலேயே 1) ஒரு நகர நாகரிகம் இருந்ததெனவும் அது வும் சேர் ஜோன்மார்சல், ஹீராஸ் பாதிரி ாழிகளிலிருந்து வந்த திருந்திய மொழிகளாக ங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவற்றைக் ஏற்கெனவே கால்டுவெல் மேற்கொண்டிருந் "ாவிடர் இந்தியாவின் தென்னாட்டு மக்களே பின் தென்னாட்டிலிருந்த மக்கள் முன்னர் 1. வடக்கேயிருந்து ஆரியரால் கலைக்கப்பட்டு $து இதிலிருந்து பிறந்தது. இதன் இன்னொரு சென்று தம் நாகரீகம் நிறுவினர் திராவிடர் ாம் திராவிடர்களின் மூலம் பற்றிய ஆய்வுகள் த ஆராயப்புகுந்த ஆராய்ச்சியுலகம் இரு பிரி ", மத்திய ஆசியாவினின்று வந்த கூட்டத் நோக்கி பயணம் செய்து இந்தியாவில் திரா ன்றனர். இன்னொரு பிரிவினர், தென்னிந்தி . அவர்களின் வடக்கு நோக்கிய பயணமே து என்றனர், இந்த வாதப் பிரதிவாதங்கள்
விட நாகரிகம் என ஏற்ற எச். ஆர். ஹால் டன் ஒப்பிட்டார். ஹிராஸ்பாதிரியார் திரா இருக்கலாம் என்று குறிப்பிடுகிறார். Story ளை இயற்றிய Raguzine எனுமறிஞர், செமித் னியாவில் வாழ்ந்த சுமேரிய அக்கதியருக்கும் தும் வாழ்ந்த திராவிட மக்களுக்குமுள்ள ார் “ சால்டியாவின் பழைய நகரமாகிய ஜஹார் டுகளுக்கு முன்னிருந்த ஒரு மனையினுள்ளே கண்டெடுக்கப்பட்டதாக இவர் கூறுகிறார்.
"ாய்ச்சிக் கழகத் தலைவராகிய சேர். ஜோன் தென்னிந்தியாவாயிருக்கலாம்’ என்று கூறி ஒரு நாகரிகம் இந்தியாவில் இருந்தது என் றுவப்பட்டதுடன் அதனை மிகப் பண்டைய நாகரிகங்களுடன் தொடர்புபடுத்தும் முயற்சி புபடுத்தும் முயற்சியும் மேற்கொள1ளப்பட் தைத் தொடர்பு டுத்திய அறிஞர் கருத்து கும். தென்னிந்திய திராவிட நாகரிகத்தைத் ல் விபுலாநந்தர் ஈடுபடுகிறார் விபுலாநந்தர் ர ஆராய்வாளர் அல்ல என்பதை நாம் இங்கு களையும் ஊகங்களாகவே அவர் முன்வைக் எபதை அவரே ஒப்புக்கொள்கிறார். ஆக என்று கூறப்பட்ட இனத்தினை தமிழருடன் ப தமிழரே திராவிடர் எனக் கூறியதுமாகும்.

Page 245
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
உலக புராணம் எனும் கட்டுரையில் Gos76š7p Glanfauj5 New Review Godi 215 சைப்படுத்தித்தரும் விபுலானந்தர் ஓரிடத்
‘மேலே நாம் திராவிடர் என எ லலாம். கன்னடம், தெலுங்கு ம மக்களும் தமிழிலும், தமிழரிலும் டைச் சரித்திரத்திலே திராவிட( இந்தியா முழுவதிலும் பரவியிருந்
தமிழின் வேறுபட்டதாய் அதைக் க ஒரு பண்டைமொழி இருந்திருக்க வேண்டு கால்டுவெல் பாதிரியாரின் பார்வை இரு உயர்தனிச் செம்மொழி தமிழ் எனக்கூறிய மொழிகள் தோன்றின என்றாரில்லை. பி. மலையாளம், தெலுங்கு தோன்றின என்ற பேராசிரியர் சுந்தரம்பிள்ளை. அந்தக் கரு வாக்குமிக்க கருத்தாயிற்று. விபுலானந்தரு
திராவிடருடன் தமிழைத் தொடர்! விடம் என்ற கருத்தும் விபுலானந்தருக்கு
தமிழரது நாகரிகம் மிக மிகப் ப ழரே முதன்முதல் நாகரிக வாழ்ச் சுத்துறையிலும் கணித நூல், வா லுனராயிருந்தார் என்பதற்கும் ட தம்மை சுருக்கமாக ஆராய்ந்து ச ளுரையின் நோக்கமாகும். (9)
உலக புராணத்தில் ஆரியர் பக்கபே ழின்று பழந்தமிழரது வரலாறு பற்றிக்க விபுலானந்தர், மொகஞ்சதாரோ பற்றி ஹரீ இடையிடையே அவர் கூற்றுக்களைத் தமி என்னும் நூலாசிரியரான அபிநாஸ் சந்தி என்ற மொழிச் சிதைவே சாலதேயம் (Ch தவர் இற்றைக்கு 10,000 ஆண்டுகட்டு ( சந்திரதாஸ் கூறுவதையும் கூறுகிறார். சா நூலிற் சிறப்புப் பெற்றிருத்ததாக அபிநா பிட்டுச் செல்லும் விபுலானந்தர், சால்டிய ஆண்டுசஞக்கு ஒருமுறை சீரிஸ் விண்மின் அக்கால எல்லையினை ஒரு சோதிவட்டட தமிழரும் பண்டைக் காலத்தில் காலத்ை கால எல்லைகள் தமிழ் நூல்களில் வகுக்க இதன்மூலம் கால எல்லையினை ஒரு சோ சால்டியாவிற் குடியேறிய சோழகுலத்தாே மறைமுகமாகக் கூறவருகிறார். அபிநாஸ் தமிழ் இலக்கியச் சான்றுகளை ஆதாரமா புலனாகின்றது"

banyi 209
ல் திராவிடர் பரம்பலைப்பற்றி கல்கத்தாவி ராஸ் பாதிரியார் தரும் கருத்துக்களை வரி தில்
பழங்கிய குலத்தினை தமிழர் என்றே சொல் 1லையாள மொழிகளும் அவற்றை வழங்கும் இருந்து தோன்றிய காரணத்தினாலே பண் மென்பது தமிழேயாம். ஆரியர் வருமுன் 3தவர் தமிழரே (18) என்று கூறுகிறார்.
ாட்டிலும் மிகத்தொன்மை வாய்ந்ததாயுள்ள ம் என்றமொழி நூன் முடிவை நோக்கியே ந்தது. திராவிடமொழிகள் அனைத்திலும் பாதிரியார் தமிழினின்றுதான் ஏனைய ன்னாளில் தமிழில் இருந்துதான் கன்னடம் ற கருத்தை உணர்ச்சி மீதுாரப் பாடினர் த்து காலச் சூழ்நிலை காரணமாக செல் நம் அக்கருத்தின்பால் ஈர்க்கப்பட்டார்.
புபடுத்துவது மாத்திரமல்ல தமிழ்தான் திரா
இருந்தது.
ழமைவாய்ந்தது. உலக சரித்திரத்திலே தமி $கையெய்திய சாதியாரென்பதற்கும், வாணி ான்நூல் முதலிய நூற்றுறைகளிலும் வல் பல சான்றுகள் கிடைத்திருக்கின்றன. இவை hறுதலே உலகபுராணம் என்னும் இப்பொரு
மா, திராவிடர் பக்கமோ சாராது, நடுநிலை hறும் ஹராஸ் பாதிரியாரைப் பாராட்டும் ராஸ் கூறும் கருத்துக்களை முன்வைக்கிறார்: pobl-65 g6).600755) prf. RigVddie India ரதாஸ் பற்றிக் குறிப்பிட்டு சோழதேயம் laidea) என்றும், அந்நாட்டிற் சோழ தேசத் முன்னர் குடியேறினர் என்றும் அபிநாஸ் ல்டியாவில் வாழ்ந்த சால தேசத்தவர் வான ஸ் சந்திரதாஸின் கூற்றை மேலும் குறிப் ா தேசத்தவர் ஆயிரத்து நூற்றெண்பது சூரியனோடு நெருங்கிருப்பது என அறிந்து Dĩ “5 (Sothe Cycle) 360ofìủ_J 35 (3_IIT Gu3au தக் கணித்தனர் என்பதைச் சங்கமிருந்த iப்பட்ட முறையினைக் காட்டி நிறுவுகிறார். திவட்டமாகக் கணித்தறியும் முறையினை ர கொண்டு சென்றிருக்க வேண்டுமென்று சந்திரதாஸ் போன்றோரின் கூற்றுக்களுக்கு சுத் தரும் விபுலாநந்தர் போக்கு இங்கு

Page 246
210 விபுலாநந்
மத்ஸ் புராணத்தில் கூறப்படும் மனுள் றில் வரும் மநுவரசன் சோழகுலத்து ம6 விபுலாநந்தர் சலப்பிரளயக் கதையை கட6 சலப்பிரளயக் கதை தென்னாட்டிலிருந்து கிறார். இக்கதைதான் சுமேரிய நாட்டிற் றிஸ் நதிக் கரைக்குச் சென்றது என்றுை உடன்படும் விபுலானந்தர், தொல்காப்பியத் கூறப்படும் நிலத்தரு திருவின் நெடியோன யாண்டினை (24000 வருடம்) சலப்பிரள கரின் ஆட்சியாளருடன் (18000 முதல் 4
கிறிஸ்தவ வேதநூலான விவிலிய நு லிருந்து சென்றிருக்க வேண்டுமென்றும் அ என்னும் பொருளினதாகிய மாநோ என்னு தலையும் நோக்குக என்கிறார்.8
இவ்வண்ணம் திராவிடர், தென்னக கள் தமிழரே என்று நிறுவ தமிழ் நூல்கள் யும் பெளராணிகக் கதைகளாகக் கருதப் தமிழர் வரலாற்றை அறியப் பயன்படுத்த துக்களிற் காணலாம். இத்தகைய கருத்: சரித்திரம் பற்றிய ஒரு கருத்துருவத்தை ( 50வத்திருந்தார் என்பதனை அவர் பிற்கா
1942இல் தனது 50வது வயதிலே ம. தாங்கி, தலைமைப் பேருரை நிகழ்த்திய பற்றிய அவர் பூரண நோக்கு தெரிகிறது றேன்.
தமிழ் மக்கள் 14000 ஆண்டுகட்கு இறுக்குமிடையில் சிறப்பாக வாழ்ந்தனர் கட ஒதக்கோன், உவணன் என்போர் தலையை எகிப்திலும், சிந்துவெளியிலும் குடியேறி மிடையேயுள்ள மத்தியதரைக்கடலில் வா அங்கு வாழ்ந்த மீனவர், எத்துருஸ்கர், து குடியேறிய தமிழ்க் குலத்தினரே. சேர கைப்பற்றினர். தமிழ்க் குலத்தின் ஒரு சார் மத்திய அமெரிக்காவிலே குடியேறி மெக்ளி களில் வாழ்ந்து மாயா நாகரீகத்தைத் தே
சுருக்கமாக விபுலானந்தர் வார்த்தைக இற்றைக்கு ஒன்பதினாயிரம் ஆண் முழுவதிலும் தமிழ்க்குலத்தார் சி படுகின்றது.19
பபிலோனிய, சுமேரிய, சிந்து மெளி, மாகக் கொள்வது ஒரு புதிய கருத்தாகும் கண்டத்தினின்று புறப்பட்டுச் சென்ற இட லாம் என்ற ஒர் கருதுகோளினை (Hypot

த அடிகளாரது தமிழ் உணர்வுபற்றிய.
வினை உள்ளடக்கிய சலப்பிரளய வரலாற் ன்னன் என்ற தம்கருத்தை வலியுறுத்தும் ல் கோளுடன் இணைத்து கடல்கோளாகிய வட நாட்டிற்குக் சென்றது என்று கூறு குடியேறிய தமிழரோடு யூபிரற்றிஸ், டைகி ாக்கிறார். எச். ஆர். ஹாலுடன் இதில் 3திற்கு நச்சினர்க்கினியர் எழுதிய உரையில் rாகிய பாண்டியன் மாகீர்த்தியின் ஆட்சி "யத்திற்கு முன்னிருந்த சுமேரிய மன்னர் 3000) ஒப்பிடுகிறார்.17
ாலில் வரும் பிரளயக்கதை தமிழ் நாட்டி தில் வரும் பெரியோ னாகிய நோ(நோவா) லும் பெயர் 'மநு’’ என்பதனை ஒத்திருத்
த்தார் என்ற கூற்றின் வழி நின்று அவர் ரில் இருந்த உதாரணங்களைத் தருவதை பட்டவற்றைச் சரித்திரத்துக்கு முற்பட்ட முயற்சிப்பதையும் விபுலானந்தரின் எழுத் துக்களின்று தன்னளவில் தமிழர் பூர்வீக மெல்ல மெல்ல விபுலானந்தர் உருவாக்கி ‘ல உரைகள் காட்டுகின்றன.
துரை இயற்றமிழ் மாநாட்டுக்குத் தலைமை அடிகளாரின் பேச்சில் தமிழர் சரித்திரம் 1. கீழே அவர் கருத்தைச் சுருக்கி தருகி
முன்னர் குமரியாற்றுக்கும், பஃறுளியாற் டல் கோளினால் குமரிநாடு அழிய அவர்கள் மயில் கலத்திற் சென்று சுமேரியாவிலும், னர். ஐரோப்பாவுக்கும் ஆபிரிக்காவுக்கு ழ்ந்த கிரேக்கரும் யவனரும் வரு முன்னர் மிதியர், ஐபீரியர் ஆகியோர் இவ்வண்ணம் மன்னர் கப்பலிற் சென்று கிரிக் தீவைக் ரார் பசிபிக் பெருங்கடலைக் கடந்து சென்று விக்கோ, பீரு, யுக்காட்டான் முதலிய இடங் நாற்றுவித்தனர்.
ளிற் சொன்னால் டுகளின் முன்னே பூவாலயத்தின் நடுப்பாகம் றப்புற்று வாழ்ந்தார்கள் என்பது பெறப்
மாயா நாகரிகங்களைத் தமிழர் நாகரிக . கடல் கோளுக்குத் தப்பிய தமிழர் குமரிக் உங்களில் இந்நாகரிகங்களை நிறுவியிருக்க hisis) விபுலானந்தர் வைக்கிறார்.

Page 247
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
தமிழ் உணர்ச்சி மீதூரப் பெற்ற
களுக்கிடையே காணப்படும் ஒன்றுமைகை களையும், திராவிடர் பற்றிய ஆராய்வா கியங்கள் தரும் கடல்கோள் பற்றிய கர் ழுணர்ச்சியையும் கலந்து, இத்ததைய ஓர் வின் பாற்பட்ட ஊகமாயினும் இவை ஆ னந்தருக்கு கருத்துமாறுபாடில்லை. விபு ஆராய்ச்சியாளர். அறிஞர் தன் கருத்துக் நுணித்து நோக்குதற்குரியது.
இவை போன்ற முடிவுகளையெல் ராயுள்ளோர் காய்தல், உவத்தல் பொருட்டொடர் நிலையினமைந்
இவை முடிவுகளேயொழிய முடிந்த வாற்றுத் துறையிலுள்ளோரால் ஆராயப் கொள் கையாம், தமிழ் உணர்ச்சி ஒரு பச் இடையில் நிற்கும் விபுலானந்தர் தான் நம் தில் இளமாணாக்கருக்குக் கல்வி பயிற்றும் பழமையும் செழுமையும் ஆராய்ந்துணர்ந் என்று விபுலானந்தர் 1942இல் ஆற்றிய நூல் செய்யுமாறு கூறுகிறார்.
கவியோகி சுத்தானந்தர் கூறுவது ே லெல்லாம் இருந்தது. என்பதற்கு இவை ஏற்றினார் என்பதும் இவற்றினின்று பு படவேண்டியவை என்ற கருத்தும் அவ போல மனதில் இருந்தது. என்பதும் புல (Hypothisis) முன்வைப்பதும், ஆராய்வது வளர்வதும், அல்லது மறுக்கப்பட்டு அக்க(
தம் காலத் தமிழ் உணர்வுச் சூழலு பற்றிய தன் கருத்துக்களைத் தருவதோடு நாகரிகங்களுக்கெல்லாம் முன்னோடி தமி தமிழுணர்ச்கி மிக்கோர் மத்தியில் பெரு வாளர் சிலர் மத்தியில் அதிக வரவேற். ஆராயப்படுகின்றன. பூர்வீக நாகரிகங்கள் எவரும் இன்னும் கருத்துக்கள் கூறினாரில் தொடர்ந்து எடுத்துச் செல்லும் யாரையு னும் குமரிக் கண்டம் பற்றிய அவர் கூறு படுவதனை அவதானிக்கலாம். அங்கு ப என்பன பற்றிய கருத்துககள் அல்ல அவை இன்று நிரூபித்தலுக்கு அண்மையில் வருகி
அண்மையில் இந்து மா மெரும் கட கொண்ட இரஷ்யாவின் விஞ்ஞான அ. பொருளை ஆராய்ந்ததன் பயனாக அ நிலப்பரப்பு இருத்ததென்றும், இலங்கைக்

21
விபுலானந்தர் மேற்குறிப்பிட்ட நாகரிகங் ளக் காட்டும் ஆராய்ச்சியாளர் கருத்துக் ார் சிலரின் கருத்துக்களையும், தமிழ் இலக் ணபரம்பரைக் கதைகளையும் தமது தமி ஊகத்தினை வைத்தார்: இது தமிழுணர் ராயப்பட வேண்டியவை என்பதில் விபுலா லானந்தர் ஒர் ஆராய்ச்சியாளர். தமிழ் 5 Rளக் கூறிவிட்டு அவர் கூறும் வாக்கியம்
லாம் வரலாற்று நூற்றுறையில் வல்லோ , அகற்றி நடுவு நிலைமையோடாராய்ந்து த நூல்வடிவாக்கித் தருதல் வேண்டும்.20
முடிவுகள் அல்ல என்பதும், இவை வர படவேண்டியவை என்பதும் விபுலானந்தர் கம் இழுக்க அறிவு உலகு மறுபக்கமிழுக்க முன் காட்சி தருகிறார். உலக புராணத் போதனாசிரியர்கள் தமிழ்க் குல்த்தாரின் ந்து மாணவருக்கு அறிவுறுத்துவார்களாக உரையில் நடுவு நிலைமையோடராய்ந்து
பால தமிழ்த் துடிப்பு விபுலானந்தர் உட சான்றுகளாகும். பலருக்குத் தமிழ் வெறி லனாகின்றது. எனினும் இவை ஆராயப் ரிடம் மதயானையை அடக்கும் அங்குசம் னாகின்றது. இத்தகைய கருதுகோள்களை ம், ஆராய்ச்சியின் போக்கில் அது மேலும் ருத்து அழிவதும் ஆராய்ச்சி உலகில் சசஜம்.
அக்கு ஏற்ப விபுலானந்தர் தமிழர் பூர்வீகம் ,ெ ஒரு படிமேல் சென்று உலகின் பூர்வீக ழர்களே என்றும் கூறினார். இக்கூற்றுகள் வரவேற்பு பெற்றிருக்கும். ஆனால் ஆராய் புப் பெற்றிராத இக்கூற்றுக்கள் இன்றும் ரின் முன்னோடி தமிழரே என்பது பற்றி }லை. விபுலானந்தரின் அக்கருத்துக்களைத் ம் சரித்திர உலகில் கண்டோமில்லை. எனி ம் கருத்துக்கள் அண்மைக்காலமாக ஏற்கப் மக்கள் இருந்தார்கள், நாகரிகம் இருந்தது 1. குமரிக்கண்டம் இருந்தது என்ற கருத்தே றது.
டலை ஆழ்ந்து ஆராய்ந்த எழுபது பேர் றிவுக் குழுவினர் அம்மா கடலின் அ டி ப் ங்கே 1000 லட்சம் ஆண்டுகட்கு முன்னர் குத் தென்கிழக்கில் 55ம் கல் தொலைவில்

Page 248
22 விபுலாந
ஆழ்கடலில் 10,000 அடி உயரமலை உ மையை உலகுக்கு உணர்த்தியுள்ளனர். அ Flfluff P. G. J6v(5()56r (Prof. P. Buzruk மையை வெளியிட்டார்.
எதிர்காலத்தில் செய்யப்படப் போ பூர்வீகம் பற்றிய கருத்துக்களை வலுவு எனினும் விபுலானந்தரின் காலச் சூழலும் பாதித்தன என்பதே நாம் இங்கு மனம்
மதங்க சூழாமணியில் தமிழுணர்ச்சி
விபுலானந்தரின் இரண்டு முக்கிய (1924), யாழ் நூலும் (1943) தமிழர் 1 கள் பெருநாகரிகம் பெற்று வாழ்ந்தனர். வழங்கும் அளவு நாகரிகம் பெற்றிருந்தன விபுலானந்தர் மதங்க சூளாமணியில் பண் உண்டைய தமிழர் இசையையும் பற்றிக்
உறுப்பியல், எடுத்துக் காட்டியல், கப்பட்டுள்ள மதங்க சூளாமணியில் தமிழு
முன்னுரையில் அவர் சேக்ஸ்பியர் நா
‘இவர் அமைத்த நாடக நூல்க சுவையும், தத்துவமும், பிறவும் செவ்விதினமைந்து கிடக்கும் இய கத் தமிழாராய்ச்சிக்கு இன்றிய பட்டது. '?
என்கிறார். தமிழறிஞர் ஏற்கெனவே கூறுகையில் தமிழில் நாடகம் பற்றி ஏற்ெ என்ற கருத்து விபுலானந்தருக்குண்டு என் மாயின் அதற்கு ஆதார நூல்கள் வேண்( ஆனால் இறந்தன என்று கூறி அந்நூல்க: காட்டி, பரதம், அகத்தியம், முறுவல், ச பெயர்களைத் தந்து இவை அடியார்க்கு போயின என்கிறார். பின்னர், இசை நு மதிவாண்ர் நாடகத் தமிழ் போன்ற நூ எடுக்கப்பட்ட சில சூத்திரங்கள் அடியார் என்கிறார்.
இவ்வண்ணம் அடியார்க்கு நல்லார் களை ஒன்று திரட்டி அவற்றின் கருத்துச் னந் கர், அவற்றை ஆதாரமாகக் கொண்ே கின்றார். அவரது பின்வரும் கூற்று இத
சிலப்பதிகார உரையில் ஆங்காங்
முடிவுகளை ஆதாரமாக நிறுத்தி இலக்கியமாகப் பொருந்தவைத்து
இது மதங்க சூழாமணி முன்னுரையில் வ

ந்த அடிகளாரது தமிழ் உணர்வுபற்றிய.
ள்ளதென்றும் முடிவு செய்து, அந்த உண் அந்த ஆய்வுக் குழுத் தலைவராகிய பேரா (ov} கல்கத்தாவில் 20.2.61இல் இந்த உண்
கும் ஆய்வுகளே விபுல்ானந்தரின் தமிழர் டையதாக்கும் அல்லது வலுவற்றதாக்கும். தமிழுணர்ச்சியும் அவரது ஆராய்ச்சிகளைப் கொள்ளத்தக்கதாகும்.
ஆய்வு நூல்கள் மதங்க சூளாமணியும் பண்டு பெருமையடன் வாழ்ந்தனர். அவர் எதிப்திய சுமேரிய, சிந்து நாகரிகங்களுக்கு ார் என்ற கருத்துக்களைக் கொண்டிருந்த ாடைய தமிழர் நாடகத்தையும், யாழ்நூலில் கூற முனைகிறார்.
ஒழியியல் என மூன்று இயல்களாக வகுக் ழணர்வின் தாக்கம் தெரிகிறது.
டகம் பற்றிக் கூறுமையில்
5ள் தமிழறிஞர் வகுத்துரைத்த சந்தியும், என்னும் நாடக உறுப்புக்களளைத்தும் 1ல்பினபாதலின் அவற்றை ஆராய்தல் நாட மையாததாமென எனது உள்ளத்தில் புலப்
வகுத்துரைத்த நாடக உறுப்புக்கள் என்று கனவே கோட்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன. ாபது தெளிவாகின்றது. வகுக்கப்பட்டிருக்கு டுமன்றோ? அத்தகைய நூல்கள் இருந்தன. ளை அடியார்க்கு நல்லாருரையை ஆதாரம் யந்தம், குணநூல் என நாடக நூல்களின்
நல்லார் காலத்துக்கு முன்னரே அழிந்து ணுக்கம், பஞ்சமர்பு, பரத சேனாபதீயம், ல்களின் பெயர்களைக் கூறி இவற்றினின்று க்கு நல்லார் உரையில் அறியக் கிடக்கின்றன
உரை மூலம் கிடைக்கும் நாடக ஆதாரங் $களையே நாடக மரபாகக் கண்ட விபுலா டே சேக்ஷ்பியரின் நாடகங்களை அணுகு னைப் புலப்படுத்தும்.
கு காட்டப்பட்டிருக்கும் நாடக இலக்கண செக சிற்பியாருடைய நாடக நூல்களை ஆராய்வது கருதிற்று இவ்வாராய்ச்சி.? பரும் விபுலானந்தர் கூற்றாகும்.

Page 249
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
தமிழில் நாடகம் இருந்து து; நாட தும் அவற்றை அடியாகக் கொண்டு உ அளந்தறிவதும் அவர் நோக்கம் என்பதை படுத்துகின்றன. எடுத்துக்காட்டியலில் இ மொழியாசிரியராகிய தனஞ்செயனாரின் பெயர்ப்பாக உள்ளது.
Macebethg Lod, US at 676 lb. Juliet வயமாக்கிக் கொண்டதைப்போல சேக்ஸ்பி முயல்வதை எடுத்துக் காட்டியலில் காண பம், விளைவு தூய்த்தல் என வகுக்கும் . பியர் நாடகங்களை ஆராய்கிறார். இை அணுகு முறையாகும். சந்தி, பிரதி முகம் சொற்களாம். "மேனாட்டாரின் கமெடி நாம வேத்தியல், பொதுவியல் எனவும் சு மேநாட்டு நாடக மரபைத் தமிழ் மரட காட்டுகிறது.
தமிழருக்கென்று ஒரு நாடக மரபு பது இன்று தமிழ் நாடக ஆய்வாளருக்கு
நாட்டிய சாஸ்திரம் மார்க்க, தேசி கூறுகின்றது. இரண்டும் இந்திய கண்டத்தி மார்க்க உயர் நெந்நெறி நாடகமரபு. களுக்குச் சிறப்பாக உரிய நாடக மரபு. ே மாறுபடும்.
ஆரிய மயமாக்கம் காரணமாக இந் களுக்கும் பரவியது. சமஸ்கிருத மயமாக்க மார்க்க மரபு, சகல பிரதேசங்களிலும் உய அவ்வப்பிரதேசத்துக்குரிய தேசியக் கலைக யது. இதேபோல் தேசியின் செல்வாக்கு இணைந்ததான ஒரு பொது மரபே இன்று படுகிறது. எனவேதான் சிற்சில வேறுபாடு நாடகங்கள் அனைத்திலும் அதன் அமைப் பெருமளவு ஒற்றுமை காணப்படுகின்றன.
கடந்தகால நாடக ஆய்வுகள் இவ்வி றும் ஒவ்வொரு இந்தியப் பிரதேச மக்களு நாடக ஆய்வாளரும் அவ்வப்பிரதேச நா தனித் துவங்களைத் தேட முனைகிறார்க என்பன இவ்வாறு வளர்ச்சி பெற்றனவேய
இவ்வகையில் தமிழரின் நாடக மர6 னர் விபுலாநந்தர் முயற்சிகள் மேற்கொண் யும், தூர நோக்கையும் காட்டுகிறது.
அடியார்க்கு நல்லார் உரையைத் த களார், அவர் காட்டும் நூல்களினின்று அவற்றிற்கான மூலத்தைக் குறித்தாரில்6ை

23
கம் இலக்கணம் இருந்தது என்று நிறுவுவ லக நாடக ஜாம்பவானான சேக்ஸ்பியரை முன்னுரையில் வரும் கூற்றுக்கள் தெளிவு து செய்யவும்படுகிறது. ஒழியியலில் வட தச ரூபக (நாடக இலக்கணம்) மொ ழி
ஐ சுசீலை எனவும் தமிழ் மரபுக்குள் தன் யரைத் தமிழ் நாடக மரபுக்குள் கொணர லாம். சந்தியை முகம், பிரதி முகம், கருப் அடிகளார் அவ்வடிப்படையிலேயே சேக்ஸ்’ வை நாடகம் பற்றிய நாட்டிய சாஸ்திர , கருப்பம் என்ற சொற்களே வடமொழிச் (Comedy) if p Gigg (Tragedy) GTairu 605 கூறலாம்’ என்று விபுலானந்தர் சொல்வது க் கூடாக உள்வாங்கும் தன்மையையே
உண்டா? உண்டாயின் அது யாது? என் ச் சவால் தரும் ஒரு வினாவாகும்.
என்ற இருவகையான நாடக மரபுகளைக் ல்ெ வழக்கிலிருந்த நாடக மரபுகள் தான். இது பொது மரபு. தேசி அவ்வத் தேசங் தசி இடத்துக்கு இடம் தேசத்துக்குத் தக்க
தியாவின் சமஸ்கிருத மொழி பல மாநிலங் ம் காரணமாக நாட்டிய சாஸ்திரம் கூறிய ர்கலையாகச் செல்வாக்குற்றது. அத்தோடு ளிலும் இது செல்வாக்கினைச் செலுத்தி
மார்க்கவிலும் ஏற்பட்டது. இரண்டும் று இந்தியாவில் நாடக மரபாக எண்ணப் கள் காணப்படினும் இந்திய பாரம்பரிய பு, அவைக் காற்று முறைகள் ஆகியவற்றில்
புண்மைகளை எமக்குத் தருகின்றன. இன் ம் அப்பிரதேச நாடகம் பற்றி ஆராயும் டக மூலங்களை (தேசி நாடகம்) அதன் ள். கன்னட யக்ஷ கானம், கேரள கதகளி
lfTLD •
பைத் தேடிக்காண 60 வருடங்களுக்கு முன் ாடமை அவரது நுண்மாண் நுழைபுலத்தை
மிழ் நாடக முடிவுகளாகக் குறிக்கும் அடி உரை மூலம் ஆதாரம் தரும் அடிகளார், ல. நாட்டிய சாஸ்திர விதிகளுக்கமையவே

Page 250
l4 விபுலா
இந்நூல்களின் கூற்றுக்களும் காணப்படுகி இணைத்து அடிகளார் எங்கும் குறிப்பி கூறும் கருத்துக்கள்பற்றி அடிகளாரின் க
ஒன்றில் அவா கருத்து, இக்கருத்து லாம். அல்லது தமிழ்க் கருத்துக்களையே என்பதாயிருக்கலாம். தமிழரே நாசரிகம் ரிகம் தந்த இனம் என்ற கருத்துக்கொன் சொண்டிருப்பார் என்பதில் ஐயமில்லை முடிவு அவருக்கு இன்மையாலேயே அவ சாஸ்திரத்துடன் ஒப்பிடவில்லை என்று
வடமொழி ஆசிரியரான தனஞ்செ விபுலாநந்தரை மேலும் விளங்கிக்கொள் 6 வடமொழி நாடக மரபு, தமிழுக்கும் தருக்கு இருந்தது என்பதனை இது காட பதுதான் அவருக்குள்ள பிரச்சினையாய்
இப்பிரச்சினைகள் எல்லாம் அவரு னுரையில் கூறும் "மேனாளில் ஓய்வு ஏற் எழுதுவேன்’ என்ற கூற்று வெளிப்படுத்து
இங்கும் அவர் ஆய்வைத் தமிழுள் அறிவு அதை நிதானப்படுத்துவதையும் !
விபுலாநந்தரின் தமிழுணர்ச்சியில் சி இருக்கவில்லை. வடமொழி நூல் கற்று மொழியின் சிறப்பை அறிந்தமையும், 8 இலக்கியங்களிற் திளைத்த மையும் இவரு போக்கினைக் கொடுத்திருக்கலாம். விபு அது பிறமொழி, பிற இனக்காழ்ப்பற்ற விபுலாநந்தர் உயர்த்திப் பேசினாரேனும் திப் பேசினாரில்லை. எங்கிருந்தெல்லாம் தெல்லாம் பெறவேண்டுமென்று அவாவின பற்றிய அறிவு தமிழ் மக்களை ஆரோ என்பது இவர் எண்ணம்போலும்.
சுத்தானந்த பாரதியார் கூறுவது ே நெஞ்சங்களில் முரசடிக்கும். தமிழரை ஆளு உலக நாகரிகத்தைத் தம் நாகரிகமாகக் மனிதசமுதாயமாக மாற்ற அவர் வெறிே தும் இருந்தார். விபுலாநந்தர் காலத்தி வித்துக்களைத் துவியவர். இவரின் ஒ அறிவு ஆராய்ச்சி.

நந்த அடிகளாரது தமிழ் உணர்வுபற்றிய.
ன்றன. நாட்டிய சாஸ்திரத்துடன் இவற்றை டவில்லை. அவ்வண்ணமாயின் இந்நூல்கள் ருத்து என்ன?
துக்கள் தனித்துவமானவை என்பதாயிருக்க நாட்டிய சாஸ்திர ஆசிரியர் கூறியுள்ளார் மிகுந்த பண்டைய இனம், உலகுக்கு நாக எடிருந்த அடிகளார் பின்னைய கருத்தையே
எனினும் இதுபற்றித் திட்டவட்டமான பர் தமிழ் நாடகக் கருத்துக்களை நாட்டிய நாம் அமைதி காணலாம்
யனாரின் தசரூபகத்தைத் தமிழில் தந்தமை ா எமக்கு ஒரு திறவுகோலைத் தருகிறது. இயைபுடையது என்ற கருத்து விபுலாநந் ட்டுகின்றது. எதிலிருந்து எது வந்தது? என்
இருந்திருக்கலாம்.
}க்கு இருந்தன என்பதனையே அவர் முன் படுமாயின் வழுக்களைக் களைந்து, புதுக்கி
துகிறது.
ணர்ச்சி முன்தள்ளுவதையும், அதே நேரம் காணுகின்றோம்.
றிஸ்தவ எதிர்ப்போ , பிராமண எதிர்ப்போ , இராமகிருஷ்ண மடத் துறவியாகி வட கிறித்தவ பாடசாலைகளிற் கற்று ஆங்கில க்கு கிறித்தவ - பிராமண எதிர்ப்பின்மைப் லாநந்தரின் தமிழுணர்வு தனித்துவமானது. து. பண்டைத் தமிழர்களின் பெருமையை
மற்றைய இனங்களை எவ்விடத்தும் தாழ்த்
தமிழ் நல்லன பெறவேண்டுமோ அங்கிருந் ார். பிறமொழி தொடர்பு, பிற கலாசாரம் க்கிய சிந்தனையுற்றவர்களாக வளர்க்கும்
பால் அவா தமிழத துடிப்பு பலலாயிரம் ருமையுள்ளவர்களாக, பிறருக்கிரங்குபவராக, காண்பவராக சுருங்கச் சொன்னால் உன்னத கொண்டிருந்தார். தன்னளவில் அதைச் செய் ன் விளைபொருள், புதிய காலத்திற்கான ருபகுதி தமிழுணர்ச்சி என்றால் மறுபாதி

Page 251
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம6
ஈழமணி; மலர் 1948. (அடிக்கோடு மேலது. (அடிக்கோடு எம்மால் இட
கைலாசபதி க. பண்டைத் தமிழர் வ (மேலதிக விபரங்களுக்கு இந்நூலிலு: யைப் பார்க்குக.) சென்னை 1966.
சிவத்தம்பி க. தனித்தமிழியக்கத்தின் சுப்பிரமணிய ஐயர் A.V. தமிழ் ஆராய் வையாபுரிப்பிள்ளை, திராவிட மொழி ւյժ, 36 - 56 .
கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒ (தமிழில் கா. கோவிந்தன், ஆ. சிங் தீட்சிதர் W. R. R. பண்டைத் தமிழ் i povri 1941, Lud. 236 – 240. கைலாசபதி, அடியும் முடியும், சென் சிவத்தம்பி கா. தமிழில் இலக்கிய வ அருள் செல்வனாயகம், (தொகுப்பு) சென்னை, 1964, பக். 28 - 33,
முற்குறிப்பிட் நூல், பக். 30
மு. கு. நூ. , பக். 22. மு. கு. நூ. , பக். 24. மு, கு. நூ. , பக். 96. மு. கு. நூ. , பக். 86. (p. (g. s5m . , Luji. 91 93. மு. கு. நூ. , பக், 92. மு. கு. நூ. , பக். 102. மு. கு. நூ. , பக். 97.
t
விபுலாநந்த சுவாமிகள் முன்னுரை
மிழ் நூல், மறு வெளியீடு கொழு மு. கு. நூல் - பக். X1. மு. கு. நூல் - பக். 5. மு. கு. நூல் - பக். VI1.
«3
g5
மெளனமென்பது உரையாடா திரு
மெய், மொழி ஆகிய மூன்றும் சமநிலை மாகும். இத்தகைய மெளனத்தினால் ஆ

Vir 215
எம்மால் இடப்பட்டது) ப்பட்டது)
ாழ்வும் வழிபாடும். ள்ள நாடும் நாயன்மாரும் என்ற கட்டுரை
அரசியற் பின்னணி சென்னை. ச்சியின் வளர்ச்சி சென்னை, 1959 பக், X1,
களில் ஆராய்ச்சி சென்னை, 1956,
:ப்பிலக்கணம் காரவேலு) சென்னை 1959, பக். 60 - 61.
ப் பெருமை கதிரேசர் செட்டியார் மணி
னை, 1970.
ரலாறு.
விபுலாநந்த ஆராய்வு
மதங்க சூளாமணி என்னும் ஒரு நாடகத் ம்பு 1987, பக். X - X11.
க்கும் ஒன்று மாத்திரமன்று, மனம்,
யில் நிற்பதே உண்மையான மெளன
ன்ம சக்தி அதிகரிக்கின்றது.
- சுவாமி விலாநந்தர்.

Page 252
சுவாமி விபுலாநந் கல்வி நோக்கு
G3
ஈழத் தமிழ் மக்கள் பெற்ற அரும் சுவாமி விபுலாநந்தர் ஒரு தனி இடத்தை பட்டதாரியாகத் தன் கல்வி வாழ்வைத் ே கல்வி அடிப்படையிலேயே ஆய்வுகளை டே தமிழ் மொழிபற்றியும், தமிழ் இலக்கியம் அமைந்தன. பழந்தமிழ் இலக்கியங்களின் துடன் புதுமைக் கவிஞன் பாரதியின் காலத்திலே, அவை சிறந்த கவிதைகளென வர்க்கும் அறிமுகஞ் செய்து வைத்தார். த விடாது, மேலைத்தேய இலக்கியங்களுட் பெயர்ப்புகள் மூலமாகவும், திறனாய்வுக் ச வைத்தார்.
இராமகிருஷ்ண பரமஹம்சரின் சிந் தனைகளுக்கு விளக்கங்காட்டும் வகையில் நிலையிலே ஈழத்துத் தமிழ் மக்களுக்குச் னலமற்ற தொண்டுகள் என விதந்து கூற தன்னை அர்ப்பணித்துக்கொண்ட அவர் பணிபுரிந்தார்; பாடசாலைகளிலே ஆசிரி தார்; இலக்கியச் சுவைஞராக, திறனா ! இசையாய்வாளராக, நாடகத்துறை ஆர் தார். தன் சமகாலச் சிந்தனைகளை இன் களைத் தழுவிக்கொண்டும், வருங்காலச் யும் மனங்கொண்ட முத்தமிழ் முனிவர நாகரிகங்களின் தத்துவங்களையும் மேலை ஒப்பநோக்கும் உள்ளுணர்வினைப் பெற்றி
அந்நிய ஆதிக்க ஆட்சியின் காரண மறக்கும் போக்கும் வளர்ந்து வந்த நாட்க யும் சமயப் பண்பாட்டினையும் முன்வைத் தினை சுவாமி விபுலாநந்தர் அவர்களும் பண்டைய இலக்கியங்களாகிய சங்க இலச் முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த அறிமுகப்படுத்தி அவற்றைப் பாட நூல் வேண்டுமென்பதையும் சுவாமி வலியுறுத்தி தமிழ் இனம் ஒரு நீண்ட இலக்கியப் பார யுங்கொண்ட இனம் என்பதை எவரும் உ

தரின்
பராசிரியர் கலாநிதி அ. சண்முகதாஸ் லைவர், தமிழ்த்துறை, ாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்,
ருநெல்வேலி.
பெருஞ் செல்வர்களுள் முத்தமிழ் வித்தகர் வகிக்கின்றார். விஞ்ஞானப் பொறியியற் தொடங்கிய சுவாமியவர்கள் அவ்விஞ்ஞானக் மற்கொண்டுள்ளார். அத்தகைய ஆய்வுகள் பற்றியும், தமிழ்க் கலைகள் பற்றியுமாகவே சுவையினைத் தன் மாணவர்ககு ஊட்டிய பாடல்கள் பலராலும் பாராட்டப்படாத ா இனங்கண்டு பாராட்டி, அவற்றை மாண மிழ் இலக்கியங்களோடு மாத்திரம் நின்று சிறந்தனவற்றைத் தமிழ் மக்களுக்கு மொழி 5ட்டுரைகள் மூலமாகவும் அறிமுகஞ் செய்து
தனை வழநனற சுவாமியவர்கள், அச்சிந் தன் கல்விப் பணிகளைச் செய்தார். துறவு
சுவாமி ஆற்றிய சேவைகளை நாம் தன் }வேண்டிய அவசியமில்லை. தொண்டுககே பல்கலைக் கழகங்களிலே பேராசிரியராகப் பராக முகாைையாளராகக் கடமை செய ப்வாளராக, மொழியியல் விற்பன்னராக; வலராக அமைந்து சேவைகள் பல செய் னங்கண்டுகொண்டும், பழங்கால எண்ணங் சிந்தனைகளை வரவேற்றும் முக்காலத்தை ாகச் சுவாமி விளங்கினார். கீழைததேச த்தேச நாகரிகங்களின் நல்லியல்புகளையும் நந்தார்.
மாக, அடிமை மனமும் சுய பண்பாட்டை ரிலே தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தினை து ஆறுமுகநாவலர் நடத்திய போராட்டத் தொடர்ந்து மேற்கொண்டார். எமது கியங்கள் வேண்டுமென்றே மறைப்பதற்கு வேளையிலே அவற்றை மாணவர்களுக்கு களாகப் பல்கலைக் கழகங்கள் கொள்ள னார். இவ்விலக்கியங்கள் மூலமாகத்தான் ம்பரியத்தினையும் செழுமைமிக்க சால்பினை ணர்ந்து கொள்ள முடியும்.

Page 253
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ப
அடிகளாருடைய கல்வி முறையைப் நடைமுறைக் கல்வியிலே ஈடுபட்டிருந்தார் கல்வியையே நம்யியிருந்தவர் நடைமுறைக் கொண்டனர், 'உழவுக்கும் தொழிலுக்கு எண்ணம் மாணவர் மனதில் உண்மையாக குக் கொண்டுவர அவர்களை ஊக்கவேண் முறையே சமூகப் பற்றினையும், சுதந்திர உ விக்கக்கூடியது எனக்கூறப்பட்டது. இக்கல் களார். அன்றே உணர்ந்திருந்தார். "உழவு என்னும் அடிப்படையைக் கொண்ட ம முறையை முதன்முதலாக இலங்கையிலே களாருக்கே உரியது. சிவாநந்த வித்தியா6 turf LifiTGO)6), விடுதிகள் ஆகியனவற்றைச் களைத் தோய்த்து உடுக்கவும், தாமே த தமது பாடசாலை வளவில் தோட்டங்கை துலர்ந்த வேட்டியினையும் மேலணிகளைய பல மாணவர்களுள் அடியேனும் ஒருவன் கொள்கின்றத, “எளிமையான வாழ்வு உ வித்தியாலயத்திலே நடைமுறையிலிருந்தது சில பண்புகளை இக்கல்விக்கூடம் வெளிக்
அடிகளார் அமைத்த கல்வி நிறுவல் அதே முக்கியத்துவம் விஞ்ஞானக் கல்விக் காரணமாக, அந்நியப் பண்பாட்டின் ஊடு யினை அடைந்துகொண்டிருந்தவர்களைத் வினை உனட்டுதற்குச் சமயக்கல்வி சாலக ஆனால் அதே வேளையில் அறிவியல் மு என்பதை நன்குணர்த்து அறிவியற் கல்வி அரும்பாடுபட்டார், “ஒரு பறவையானது கள் எங்ங்னம் அவசியம் தேவைப்படுகின் வாழ்வு வாழ்வதற்கு விஞ்ஞானமும் மெய் வன வென்பது அடிகளாரின் சித்தாந்தம இராமகிருஷ்ணமிஷ்ன் பாடசாலைகளின் க கிழக்கு மாகாண மக்களின் கல்வி முன்6ே அளவிடமுடியாதது. ஆன்மீக உரத்துக்கும் கல்வி முனைப்புப்பெற்றபோதிலும் &FuDul படவில்லை என்பதை அடிகளார் அமைத் வர்களுடைய பெயர்ப்பட்டியலை ஆராயின்
'பாட்டளிசேர் பொற்கொன்றை வாட்டமுறாதவர்க்கு வாய்த்த பாட்டளிசேர் கொன்றையல்ல ப நாட்டவிழி நெய்தலடி நாயகனா என்று விபுலானந்த அடிகள் பாடும்போது முத்திரையையும் பொறிக்காமல் விட்டுள்
சுயமொழிமூலம் கல்வி கற்பதின் ந அவர் தன்னுடைய காலத்தில் உயர்கல்வி

}லர் 217
பற்றிப் பார்க்குமபோது அவர் எந்தளவுக்கு என்பதை உணரக்கூடியதாயுள்ளது. ஏட்டுக் 5 கல்வியின் சீரிய தன்மையினை உணர்ந்து ம் வந்தனை செய்வோம்' என்ற உயரிய இடம்பெறுவதுடன், அதனை நடைமுறைக் டிய தேவை ஏற்பட்டது, இத்தகைய கல்வி ணர்வினையும், சுயசிந்தனையையும் தோற்று விமுறையின் கணிசமான பண்பினை அடி க்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' காத்மா காந்தி அடிகளின் ஆதாரக் கல்வி பரீட்சித்துப் பார்த்த பெருமை நமது அடி யத்திற் பயின்ற மாணவர்கள் தாமே தமது சுத்தஞ் செய்யவும், தாமே தமது உடை மது உணவினைப் பரிமாறி உண்ணவும், 1ள அமைக்கவும் பழக்கப்பட்டனர். தோய்த் ம் உடுத்து எளிமை வாழ்வை மேற்கொண்ட என்று எண்ணும்பொழுது மனம் பெருமை
யர்வான எண்ணம்' என்பது சிவானந்த 1. சுவாமி விபுலாநந்தரின் கல்வி நோக்கின் கொணருவதாயிருந்தது.
னங்களிலே சமயக் சுல்விக்கு அளிக்கப்பட்ட கும் அளிக்கப்பட்டது. அடிமை வாழ்வின் ருெவல் காரணமாக, சுய்பண்பாட்டு வறுமை தடுத்து நிறுத்திச் சொந்தப் பண்பாட்டுணர் *சிறந்தது என அடிகளார் எண்ணினார். }ன்னேற்றத்தில் நாம் பின்தங்கிவிடலாகாது க்குச் சிறப்பிடங்கொடுத்து, அத்துறை வளர வானில் பறந்து செல்வதற்கு இரண்டு சிறகு றனவோ அஃதே போன்று மனிதன் பூரண ஞானமும் இன்றியமையாது வேண்டப்படு ாகும். இவற்றை ஆதாரமாகக் கொண்டே ல்வித்திட்டம் அமையப்ப்ெற்றிருக்கின்றது.' னற்றத்துக்கு அடிகளார் ஆற்றிய தொண்டு பண்பாட்டு விழிப்புணர்வுக்குமாகச் சமயக் ப் பகைமையோ வேறுபாடோ பாராட்டப் த கல்விக்கூடங்களிலே படித்து வெளியேறிய ன் உணரமுடியும் .
யோ பாரிலில்லாக் கற்பகமோ மலரெதுவோ
ாரிலில்லாப் பூவுமல்ல
ர் வேண்டுவது'
5. ‘நாயகனார் யாரென எவ்விதச் சமய ாமை மனங்கொள்ளத்தக்கது.
ன்மையினை நன்கு உணர்ந்தவர் அடிகளார். ஆங்கில மொழிமூலம் அளிக்கப்படுவதைக்

Page 254
218
கண்டு வருந்தினார். ஆங்கிலமொழியின் tւյւն நாமெல்லோரும் அறியவேண்டுமென மூலம் கல்வி பயில்வதை விரும்பினாரல்ல டுரையிலே அடிகளார். பின்வருமாறு கூறு
"உயர்தரக் கல்விக் கழகங்களிற் தினையளவு மருந்தைப் பெறு தோற்றமாயிருக்கிறது. யோக்கி வன் தான் தெரிந்துகொண்ட வனாயிருப்பினும், ஆங்கிலமொழி தகாதவனென்று தள்ளப்படுகிறா யைப் பயக்கத்தக்க பொருட்டு: வெறுப்பைத் தருவனவாம். இத ஊக்கஞ் செல்லாதவனாக வரு களால் உயர்தரக் கல்வியறிவும் பது மறுக்கொணா உண்மையா
சுயமொழிமூலம் கல்விகற்பதினால் மாணவி 1960ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை உயர்கல்வி கற்ற மாணவரிடையே முற்க இலக்குயப் படைப்பாளிகள் தோன்றியை தகைய சுயசிந்தனையூட்டக்கூடிய தாய்ெ வேண்டிய அடிகளாரின் கல்விநோக்கு என
காமத்தினும் வெகுளி கொடிய விடய சுகங்களைக் காதலித்து நிற்கு மற்றைய பொருள் மேற்செல்லும் உ நின்று தடுக்குங்கால் அவற்றை அழித் வெகுளியினால் அலைந்த உள்ளம், நன்மையென்றும் மாறுபட உணர்வே எழுதற்குப் பற்றுக்கோடாகிய விடய சக்தி அதிகரிக்கின்றது. (வெகுளி - கே

சுவாமி விபுலாநந்தரின் கல்வி நோக்கு
சிறப்பினையும், மேற்றிசைச் செல்வத்தினை
வற்புறுத்தும் அடிகளார், ஆங்கிலமொழி }ர். “மேற்றிசைச் செல்வம்” என்னுங் கட் கிறார்:
கல்வியறிவூட்டும் முறைமையைப் பார்த்தால் வதற்கு மலை முழுவதையுஞ் சுமப்பிக்கும் பதா பட்டம் பெறுவதற்கு முயலுகிற மாண பொருட்டுறையில் நிறைந்த புலமையுடைய யிற் சொல்வன்மையில்லாதவனாயிருப்பின், ‘ன். தாய்மொழியில் உரைத்தால் இனிமை றைகள், வேற்றுமொழியில் உரைக்கப்படின், னால் மாணாக்கன் கற்குங் கல்வியில் மன ந்துகிறான். இன்னோரன்ன பல காரணங்
தாய்மொழியிலே ஊட்டப்படவேண்டுமென் கின்றது."
பரிடையே சுயசிந்தனை வளர்ச்சியுண்டாகிறது. ப் பல்கலைக் கழகத்தில் தமிழ்மொழிமூலம் ாலத்தைவிட எண்ணிக்கையிலதிகமான ஆக்க மயை இதற்குச் சான்றாகக் கூறலால். இத் மாழி மூலமான கல்வியை அக்காலத்திலேயே பவளவு கூர்மையானது என்பதை உணரலாம்.
து, வெகுளியினும் மயக்கம் கொடியது. தம் பற்றுள்ளமே காமம் எனப்படுவது. ளப்போக்கினைப் பிறிதொருவர் இடை தற்கு முயலும் முயற்சியே வெகுளியாவது. நன்மையைத் தீமையென்றும் , தீமையை
த மயக்கம் எனப்படுவது. இம்மூன்றும் சுகங்களை வெறுத்தகற்றுதலால் ஆன்ம ாபம், பற்றுக்கோடு - காரணம்)
-- சுவாமி விபுலாநந்தர்.

Page 255

புலாநந்தர்

Page 256
o
இ.ை .பிா.ே ல்றப்புச் சுட்ப்ெ No. GERY CAFE (
- - - - - - - - - -వ్లోని
1. උපන් දවස සහ ස්ථානය Seos
பிறந்த நாளும் இடமும்
Date agiplace of Birth 2. නම
Gouaufî ܠܒܝܼܙ
Name 3. ස්ත්‍රී පුරුෂ භාවය und) Sex e-SS es 4. පියාගේ නම සහ පෙලපතේ නම حاجیع الج
தந்தை பெயரும் குடும்பப் பெயரும் Name and Surname of Father 5. මවගේ නම, විවාහයට ඉස්සර තිබුන නම සහ
esses ජාතිය தாயின் பெயரும் கலியாணம் முடிக்கமுன் வழங்கிய
பெயரும் சாதியும் Name and Maiden Name of Mother, and Race 6. පියාගේ තරාතිරම නොහොත් රක්ෂාව සහ Ses ජාතිය es தந்தையுடைய நிலைவரeஅல்லது தொழிலும் சாதியும் Rank or Profession, and Race of Father 7. මව්පියන් කසාද බැඳලාද යන වග.
பெற்றர் கலியாணம் முடித்தவர்களோ ? QSS SV Were Parents Married ? 8. දැනුම්දෙන්නාගේ නම, පදිංචි ස්ථානය, දැනුම් ବ\
දෙන්නේ කවරකු හැටියටද යන වශ a அறிவிப்பவரின் பெயரும் வதியுமிடமும் என்னமுறை
யில் தகவல் கொடுத்தாரென்பதும் Ses esVName, and Besidence of informant, and in ،ܛܰܝ
what capacity he gives information 9. දැනුම්දෙන අයගේ අත්සන
அறிவிபபவரின் கையொப்பம் ཙག་བུའི་ཁ་ཟས་བཟ Informant's Signature
10. ලියාපදිංචි කළ දින
எப்போது பதியப்பட்டது When Registered 11. ලේකම්තානගේ අත්සන
பதிவுகாரரின் கையொப்பம் *S: A NA A Signature of Registrar උප්පැන්නය ලියාපදිංචි කළාට පසු යම් නමක් එකතුකළානම් නොහොත් තිබුනනම වෙනස් කොට වෙනත් නමක් යෙදුවා නම් ඒ නම பிறப்புப் பதியப்பட்டதன் பின் பெயர் கூட்டப்பட்டால்
அல்லது மாற்றப்பட்டால் அப்பெயர் Name, if added or altered after Registration
of Biela
2
13. ඉහත කී ලෙස නම් එකතුකළ දින හෝ වෙනස්
කළ දින பெயர் கூட்டப்பட்ட அல்லது மாற்றப்பட்ட திகதி Date of additioa or alteration
ඉහත සඳහන් වනුයේ මෙම කායයීයාලයයේ තැන්පත් ක සහතික කරමි.
மேற்கூறியவை இக்காரியாலயத்தில் பத்திரப்படுத்தி கோவை செ உறுதிப்படுத்துகிறேன்.
I do hereby certify that the foregoing is a true copy
දිස්ත්‍රික් ලේකම් කායශීයාලයය පිටපත් జegస్ల్సా
பெரும்பகுதிப் பதிவுகாரர் காரியாலயம், கese இரு வி532abo,
cGISTRA's OFFIO oe:...N.'s AN&S රෙජිස්ට්‍රසාර් ජනරාල් කායයීයාලයය. v பதிவு காரியகர்த்தர் கசரியாலயம், අත්සන-අබිං හිදී
Ratgaaar-GENERAL's OFFICE
GVs- ܛܸܝܼܬܹܟ̣ܩܼܣ̣.“ \КО
සංලක්ෂය-මෙම සහතිකයෙහි කවර අන්දමක එකතු කිරීමක් கவனிப்பு-இந்த அத்தாட்சிப் பத்திரத்தில் எதாவது விபரங்க Note-legs a punishable offence to make any add
(P) ඒ 082804 ශ්‍රී ලංකා රජයේ *ද්‍රණ දෙපාර්තමේන්තුව
 
 

***жв
(೩೫ಕ್ಲಿಕ್ಜು గిల్లా
ஜிஐசிஐ బ్ది రావి హ్లిష్కెల్లా 182574
Bఉఆశిలైజిపణి ?
sissa SSD
لSحی <ے <ےاحکsچے
SSy a S ay na SS s-ses ༤ཁང་ཁག་མང་པྱག། དྲུང་ག་ཁང་དུ་Sདི་ཁག་ཅིང།།”
s-ovovSwla S\s-es Sena
sunman
SSSsasa SASNIS SRI
AYASA essess-r Suses“ASSINAS
ܕܢܔs
ཟ་འཐང་ཐང་། ༤S།འདི་ ܒsܢܫܠܠܰ¬ܗsܠܠ ܟܙܔ t
ee- ܓ݂ܠܰܓ݂ܡܛܓ5 - ܣ ܥܝܢ ܬܒ݂ܛܰܫܡܗܠܔܢܖܓܡܗ[
a es se ess" o ySAsssa¥e-ve~~sr1SAs~feen
ඇති උප්පැන්න ලේඛණයක සතාස පිටපතක් බව මම මෙයින් ர வைக்கப்பட்டுள்ள பிறப்புப்பதிலின் உண்மையான பிரதியென்று இத்தால்
f a birth registration entry filed of reprd in this office.
ක දිස්ත්‍රික් ෙල්කම්.
இப பதிவுகாரர். . Diedries Regietroğr. හකාර රෙජිස්ට්‍රධාර් ජනරාල්, உதவிப் பதிவு வாரியகர்த்தர்.
* begistrar-Genera.
4ast, eefs es ఫ్రచిద్ర
pesaransenseseo
టీమీASట్ల
సీసిkసి.

Page 257
& Ꮶ> Ꮌ8Ꭳ: Ꮌ ᎼxᎼ Ꮌ8ᎼᏱ ᎼᏦXXᎩᎼ 8 XX.
: Our Infant *Ꭳ XXXᎩ Ᏹ xᎩ Ꮶ> xᎼ Ꮶ: XᎩ Ꮶ> X> Ꮶ> X{ Ꮌ X> ᎼᎼ>
* With new joy The little acto
As if his who Were end less
in the early stages of developme others. It is at that time he begins hi actor may notice his way of playing ( curiosity. It is the work of the educat them along certain well-defined lines. A to “know.' 'Mamma What is this?' which the child is never weary of aski such questions, busy or careless parents vities of the child. The care of guidin to others. Therefore it is good to plac the teacher who can sympathize with t said that the beginning of our educatio
“Our most important at The mind impressible Im bibes and copies w And through life's lab. That education gives h
If schools are to be centres of real tra influence very early in life
Based on the above principle, ou early part of the year 1914. A room w of 80 pupils was set aside for the pur the place cheerful and attractive. The done by the children themselves. Child which the adult mind considers to be their “gazing soul dwelling an hour, ( room contains sufficient floor space fo ventilated and neatly kept and ther consequently the cheerfulness, of the children love to call their "British Mus collections, it contains plenty of objects attractive. The little dual desks are a g of past days. A numberboard made (

88 *ᏱᏱᏱᏱᏱᏱᏱᏱᏱᏱᏱᏱᏱ*:
Department : xᎼ X> X> X>Ᏹ xxx> xxxxx> Ꮌ3ᎣxᎼ ᏦᎩᏱxᎼᏱᏱ
and pride r cons another part;
le vocation imitation.'
nt the child is very fond of imitating s education. Any one observing the little iifferent parts, his natural activity and or to recognise these activities and direct it this stage the child has an eager desire “What is this good for?' are questions ng. Thinking it troublesome to answer s oftentimes check the spontaneous actig and directing them should be entrusted e the little ones under the control of hese characteristics of childhood, It is n is of the greatest importance
'e our earliest years and soft with ease that she hears and sees ; yrinth holds fast the clue er false or true.”
ining the child should come under their
ur Infant Department was started in the hich formerly contained a whole school pose. No pains were spared in making arrangennent of the school pictures was ren are much interested in many things
common place. It is common to see on some gilded cloud or flower." The active games and exercise. It is well eby helps to promote the health and
children. A large almirah which the eum ” is provided. Besides the children’s
which help to make teaching real and reat improvement upon the tall benches n . the model of those in use at the

Page 258
IN PRAISE OF T)
We give here a translation of
Ti ru-Nozhi' of the Vaishnava sa int Tirum April Number of the Prabuddha Bhara, and the Heaven lly Wayfarer.” For the
Indian languages, we may mention that pronouncel long as in 'father' and th the trisyllabic word “Narayana' it may are pronounced with equal stress. - E.
t. Languor and pain crept
Life in its train brought I sought the company of Hoping to find in them At last, in Wisdom's far There in the speechless in bliss, my search did The sacred name, the na
2. Moved by soft memories, spoke to women; tread Many a day spent in v The burning flames of pe Turned then to the Lo That fertile city, where : With its own mate abide The saving word; my tor The sacred name, the na
3. Days passed, the Store o
My heart dwelt on the Like the dream of dumb The gloom of sad though Our Master, Kama’s sire, In the hearts of His serv The path to lasting bliss, The sacred name, the nam

HE DIVINE NAME
Cando ,, Section l, of the “ “ Periyaingai-Azhvar, whose life was given in the a under the caption, “The Highwayman nformation of readers unacquainted with
the first two vowels “Narayana' are : last vowel is often elided, thus giving also be noted that all the three syllables
..).
p'er my weary heart; countless aching ills;
fair young maids, the bliss missed; le, my goal reached; 2cstasy of Soul, and; for behed me of Narayana.
endearingly ing folly's path, 'ain pursuits; ssion scorched my heart; rod of Kudarathai,
he soft-feathered swan, s; at last found gue now uttereth ne of Narayana.
evil deeds increased; ender forms of women; mutes, un spoken passed ts; then turned to Him,
He that resides ants; then l Saw
now declare e of Narayana.

Page 259
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா ம
4. Victory in the battlefield
And yearned for wealth The lance-like eyes of W That drifted on, until He is the discus bearer, ln the white boar’s mag Lift the earth from the Beneficent is. His name, The sacred name, the na
5. A robber, chief, v beset b) roamed the narrow pat Yet, became a saint b Now with a melting hea And body drenched in t Far in the depths of the Hours of the day, I lou | The sacred name, the na
A My lord, my father, my
My noble sovereign, my My leader, who with fla The frightened hordes of In Tanjai's jewelled shrin Fragrant with flowers, H.
found salvation's path, The sacred name, the na
7. O-poets versed in word
Why sing ye loudly the You call them the wishOf needy bards; you nei Nor attributes; come hit I shall confide a secret 1 Worship in Kudanthai, si Through Him attain salva The sacred name, the na

லர் ཉག་
Sought,
that often fails to please; omen held my thoughts,
reached my Lord; Who of yore, nificent form, did waters of the deep;
declare me of Narayana,
f evil deeds, :hways of man’s life; y grace divine; rt and faltering tongue, ear-drops evermore, : night and in a dly shall acclaim me of Narayana.
sole kith and kin,
life's chief concern, ming fiery darts,
demons scorched to death, e amidst high groves, e resides; - in Him
utter now me of Narayana,
s and their import,
praise of mere men 2 yielding tree and prop ther know their birth
ner unto me, o you, friends, ng His praise, and tion, uttering me of Narayana.

Page 260
224
Not versed in learning's
Objects that pleased the saw in these; in wrett The wide earth planning Now refrain from all
think of Him, Who g As my guide on the pa The sacred name, the na
Noble birth, riches, both
it casts aside the is o'
And gives them heavenly Eterna life and bissful
Urged by love more tha Triumph it grants and n That which gives all the The sar "ed name, the na
Kaliyan who lives in the Where buzzing bees abo Has stringed this garlanc Make this your own anc Tide ebbs and woes assa Free from woes may w
Behoid my friends, the
The sacred name, the na
By Courtes
^சன். ஜோசப் கத்தோ
 

in praise of the divine name
lore, my mind did seek senses five; naught good hedness i roamed
to destroy good lives; such sinful deeds; i ves salvation's bliss, th, firmly grasp ame of Narayana.
these boons it grants; f votaries
perfection, with grace divine; in that fond mothers bear. any other boons; se i declare, it is
me of Narayana.
e ferti e land, und in misty groves,
of melodious words, call on God, when life's aill; thôse too who are el praise the loving Lord; poison to all sins, me of Narayana.
Swami Vipulananthar y. Prabuddha Bharata: July 1940.
க்க அச்சகம், மட 1.க்களப்பு,

Page 261


Page 262


Page 263


Page 264

܂ ܢܠ ܢܝ ܢ