கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விபுலானந்த அடிகளார் நூற்றாண்டு விழா மலர் 1891-1991

Page 1

JUAN styr Iai
20. O7. 1991

Page 2
CANADAN
ANTE
O Canada
Our home and True patriot love in all thy sons With glowing hea we see thee ris The True North
strong and free From far and wide O Canada, We stand on guard
for thee God keep our land glorious and fr O Canada,
we stand on gu O Canada
we stand on gl
தமிழ்த்தாய்
வாழ்க நிரந்தரம் வாழ்க
வாழிய வாழியவே
வானம் #ಜ್ಜೈ ÉE
வண் மொழி வாழியவே
ஏழ் கடல் வைப்பினும் த
இசை கொண்டு வாழிப்
எங்கள் தமிழ் மொழி எ என்றென்றும் வாழியே
சூழ்கலி நீங்கத் தமிழ் ெ
துலங்குக வையகமே
தொல்லை வினை தரு தெ சுடர்க தமிழ் நாடே
வாழ்க தமிழ் மொழி வ வாழ்க தமிழ் மொழியே
வானம் அறிந்ததனைத் வளர் #žಲ್ಲಿ

NATIONAL HEM
native land!
Command.
rtS
se,
*A
'ee!
lard for thee
lard for thee.
வணக்கம்
5 தமிழ்மொழி
ம் அளந்திடும் 2.
தன் மனம் வீசி பவே
ங்கள் தமிழ் மொழி 5)
மாழி ஓங்கத்
ால்லை அகன்று
ாழ்க தமிழ் மொழி l.
|ம் அறிந்து b.

Page 3
இறை வணி
ஈசன் உவக்கும் இன் மலர்கள்.
வெள்ளைநிற மல்லிகையோ, வேறெந்த மாமலரோ, வள்ளலடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ? வெள்ளே நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமர்ை வேண்டுவது.
{زق نہ ہو ?
காப்பவிழ்ந்த தாமரையோ, கழுநீர் மலர்த் தொடையோ மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோ? காப்பவிழ்ந்த மலருமல்ல கழுநீர்த் தொடையுமல்ல
கூப்பியகைக் காந்தளபடி கோமகனுர் வேண்டுவது
பாட்டளிசேர் பொற் கொன்றையோ பாரிலில்லாக் கற்பகமோ வாட்டமுறதவர்க்கு வாய்த்த மலரெதுவோ? பாட்டாளிசேர் கொன்றையல்ல பாரில்லாப் பூவுமல்ல
நாட்டவிழி நெய்தலடி நாயகனுர் வேண்டுவது
 

J66 MMO

Page 4
நிக ழ்ச்
மங்கள விளக்கேற்றல்; பூஜித் சுவாமி பிரமதான
1.
வலுப்பிள்ளை கண்ேஸ்: 2. இறைவணக்கம்: சுகிர்தா நடராஜா, ரனுஷ 3. தமிழ்த்தாய் வணக்கம்: ஜனனி பாலசுப்பிரமணி 4. கனடா தேசீய கீதம்: எலம் பாங் தமிழ் பாடசா 5. கவிதாஞ்சலி: Dr.அருஞ கணேஷாள் 6. வரவேற்றுரை: சுப்பையா தர்மலிங்கம் 7. LigdoT திருமதி. ரேணுகா பாலச்
8.
சுவாமி விபுலானந்த நூற்றண்டு மலர் வெளியீடு "சுவாமி விபுலானந்த பிள்ளைத்தமிழ்" வெளியீடு 9. சிறப்புரை திரு. செல்வராசகோபால் 10. பரிசு பெறுவோர் நிகழ்ச்சிகள் 11. தமிழ் வளர்த்த பெரியார் வரிசையில் சுவாமி விபுலா 12. பிரதம விருந்தினர் உரை முரீமத் சுவாமி பிரமதான
13. சீதா சுயம்வரம்: ஸ்காபரோ தமிழ் பாடசா 14. சிறப்புரை: திருமதி. ரத்ஞ நவரத்தி 15. வில்லுப்பாட்டு:சுவாமி விபுலானந்தர் 16. நடனம் "தில்லாணு"; செல்விசந்திரிகா சுப்பிர இடை
17. ஆங்கிலப் பாட்டு: சுவாமி விபுலானந்தர் 18. புல்லாங்குழல்: மதனுகரன் தயாபரனின் 19. நாட்டிய நாடகம்: முரீமதி வசந்தா டானியg 20. பரிசு வழங்கல்: முீமத் சுவாமி பிரமதான 21. நாடகம்: சிவஞானம் சிவசோதி கு
22. நன்றி உரை
23. மங்களம்
பரிசில்கள், நிதி தங்கப்பதக்கம்: 1. திருச்செல்வம் தம்பதிகள்
அகிலன் திருச்செல்வம் ஞாபகமாக சங்கர் அன் கொம்பனி லங்கா எம்போறியம் முரீசிவா ஜுவலறி வசந்தா நகை மாளிகை யோகாஸ்
பரிசுக் கிண்ணம்:
1. நவரத்தினம், திருமதி. ரத்னு நவரத்தினம்
1383 Hamoworth Square, Oakville, Ont. L6H3E7 பெற்றேர் ஞாபகாத்தமாக
2. K.C.நடராசா
திருமதி. கமலா நடராசா ஞாபகார்த்தமாக கொழும்பு-15
ܢ
 

சி நிரல்
ந்தாஜி ழகராஜ், தலைவர், ரொரன்ரோ வேதாந்த சங்கம் வ்ர்ன்தலைவ்ர்முருகன் கோவில் சபை.
ா சண்முகநாதன், றுக்ஷி ஜெகநாதன் Սւb
லை மாணவர்கள்
சந்திரன், மாணவிகள்
“னந்தர்
ாந்தாஜி மகராஜ்
ாலை பாலர் பிரிவு மாணவர்கள்
னம் திருமதி விஜயலக்ஷ்மி முீனிவாசனின் மாணவர்கள் மணியம்
G6).J2)
ஸ்காபரோ தமிழ் கலாச்சார மன்றம்
மாணவர்கள்
லும் மாணவர்களும் ாந்தாஜி மகராஜ்
(5.
வழங்கியோர் 3. முரீமத் சுவாமி பிரேமாத்மானந்தாஜி மகராஜ்
முீமத் சுவாமி சம்பிரக் ஞானந்தாஜி மகராஜ் ஞாபகார்த்தமாக கணேஸ்வரன் தம்பதிகள் திரு. சு. தர்மலிங்கம் Dr. க.ஆறுமுக தாஸ் திரு.அ. சண்முகநாதன் . திரு.வ.ஞானகாந்தன்
திருமதி. ரேணுகா பாலச்சந்திரன் திரு.வி. ஆனந்தராம் தந்தையார் மா.வில்லவராயர் ஞாபகார்த்தமாக 9. ம.க.ரவி.
நிதி, பொருள்:
. சிவா ரேடிங்
சன் சைன் ஸ்ரோர்ஸ் (Sunshine) யாழ்நகர் றேடேஸ் புஷ்பா வீடியோ
I
i

Page 5
10.
11.
12.
13.
14.
15.
16.
PROC
Lighting the Lamp: Rev. Swami Pr President, Veda Velluppillai Ga President, Tham
Prayer: Sugirth Nadara Rukshi Jeganatl
Thamil Thai Vannakam: Janan
National Anthem of Canada: Elmb
Kavithanchali: Dr. Aruna Gane
Address of Welcome: Suppiah Tharm
Orgar Bhajan: Mrs. Renuka Ba
Book Release: Swami Vipulan
Swami Vipular Special Address: Mr. Selvarajago
Prize Winner's Performance
Parade: Great men of Ta Address by the Chief Guest: Rev. Seetha Suyambaram: Scarborough Ta Special Address: Mrs. Ratna Nav Villupaddu: Swami Vipulanada
Dance: "Thillana" Miss. Chandrik
Interm
English Song: Swami Vipulananda:
Flute: Mathankaran T
Nattya Nadagam
. Prsentation of Prizes: Chief Guest
. Drama
Vote of Thanks
Mangalam

RAM
umathanandaji Maharaj nta Society of Toronto
neshwaran il Murugan Temple Society Canada
jah, Ramusha Shanmuganathan
al.
i Balasubramaniam
ank Tamil School Children
shal
alingan lizing Committee - President
lachandran and Students
anda Centenary Souvenir landa 'Pillai Thamil'
pal
mil
Swami Pramathanandaji Maharaj mil School
/aratnam
Mrs. Vijaluxmy Sirinivasan's Students
a Subramaniam
hission
Tamil Cultural Centre of Scarborough
hayaparan's Students

Page 6
விபுலானந்த
இயற்றியவர் வைத்ய கலாநிதி -
1.
ஆழிசூழ் ஈழமாதா அளித்திட்ட அரும்
அன்னதமிழ் போற்றிநின்ற அடிக "வாழி நீ" என்று கூறி வளர்த்திட்டாள் வையம் போற்ற உயர்த்திட்டாள்த நாழிக்கிணற்று நல்லூற்றைப்போல் ஞ நாடுமேடுமுன் நற்பணியைநாளு ஊழிக்காலம் உள்ளவரை உயிர்களெல் உன்புகழும் இருக்குமைய்யா உன்
கந்தவேளின் நாமங்கொண்டு காரைய கல்லாத கலையனேத்தும் கற்றவரr வந்தநாட்டின் அருமையோடு வளர்த்த வாகைபல சூடிநின்று வள்ளலாக பந்தபாசம் அகன்றிடவே பவரோகம் நீ பல்வேதம் பயின்றுமே பாவலனு இந்து மகா சமுத்திரத்தின் இணையற்ற
இராமகிருஷ்ண மடந்தனிலே இ
பல்கலைக் கழகங்களிற் பணியாற்றி மகி பன்மொழிப் புலவராகிப் பதவிகள் வெல்லாத வித்தையிலையினி சொல்ல! வேற்று நாட்டார் வியர்ந்திடவே அ நல்லாரோடு இணங்கியுமே நல்லார் ெ ஞானச்சுடர் வீசிடவே மோனத்த6 பொல்லாத புலனடக்கிப் போதாந்த நா இல்லாத பெருமையெல்லாம் ஈழ
முத்தமிழை முற்றகமுறையோடு கற்ற மூவரிசைக்கு ஈடாகப் பாவரிசை ட வித்தகக்கலை விஞ்ஞானத்தின் வேரத
விந்தையாயிதைச் செந்தமிழிற்வி எத்திக்கும் புகழ்மணக்க ஏழையில்லங் ஏற்றமிகுபல வித்தியாலயங்கள் எ சித்தமலம் போக்கியுனைச் சிவமாக்கிக்
சிவானந்தரின் சீடராகிச் சிவஞான
முற்காலத்துத் தமிழ்ச்சங்கம் முழுதாய முதலிலங்கை மகளுகை முத்தமிழ்ட அற்புதமொழியினை ஆய்ந்திடவே ஆரிய ஆசிரியபண்டித பரம்பரையை ஆ பற்பல நூல்களை மொழிபெயர்த்தும் ப பகுத்தறிவிற்கே களஞ்சியமாய் ப பெற்றவர் மற்றவர் பெருமையுற பேரா
பெறுதற்கரிய பிறவிதனைப் பெற்று
மீன்பாட்டின் இசைகேட்டுத் தான்பாட மேன்மைகொள் சைவத்தோடு ெ வானிட்டும் புகழ்படைத்த வண்ணத்த வரகவியே! இசைமுனியே வைய தேனுற்றின் கரைதனிலே செந்தமிழ்த்
திகட்டாத அருள்விருந்தைத் தேடி ஊனிற் கலந்து நிற்கும் "உத்தமஞர் ே
உள்ளக் கமல"மென உரைத்தநின்
சங்கம்வைத்து மொழிவளர்த்த சந்ததி சான்றேனுன் நூலரங்கேற்றம் சா வங்கக்கடல் ஒசையில்நின் வண்ணயா வாவிக்குள் மீன்களினது வருத்த எங்கள் குலவிளக்கே ஏற்றமிகுஏழைப எண்ணியவாறு எண்ணியபடி எ உங்கள் கால டியைத் தொடர ஒர்வழியு ஓடிவந்து மீண்டுபிறந் ஒருவழிை
கடல்கடந்த கனடாவாழ் கன்னித்தமிழ் கல்லடி உப்போடையில் கண்துஞ் அடம்பன்கொடி திரண்டாற்போல் நூற் அடிகளார் பெருமைதனை அவனிக் திடமுடனே கிழக்கிலங்கை திரட்டியநற் திக்கெலாம் தேடிச்சென்று தேவை கடம்பவனத்துத் தமிழ்முருகன் கழலடி கவிதாஞ்சலி செய்திங்கே கரங்கூ
4

கவிதாஞ்சலி அருணு கணேசாள் (அங்கவை)
தல்வா ளே விபுலானந்தா! மட்டுநகரன்னை தமிழ்நாட்டு அன்னையுனே! ானச்செல்வம் பெற்றவா நம்போற்றச் செய்தவா! லாம் உலவும்வரை
நாமம் ஒலிக்குமைய்யா!
ம்பதியிற் பிறப்பெடுத்து ய் உயர்ந்து நின்றப்! நாட்டின் பெருமையோடு
வாழ்ந்திருந்தாய்! ங்கிடவே! ய் பேரெடுத்தாய்!
முத்தாகி
கபரத்தின் இன்பங்கண்டாய்!
ழ்ந்திருந்து ா பல பெற்றவரே! ாத மொழியிலேயென பூற்றல்மிகக் கொண்டவரே! சாற் கேட்டுதினமே வம் செய்தவரே! தங்கேட்டு த்துக்கு ஈந்தவரே!
6ሲዘff
டைத்தவா!
னக் கண்டவா பிரிவாக மொழி பெயர்த்தவா! கள் எழுப்பியவா ம்திவில் நிறுவியவா! கொண்டவா
ாம் பெற்றவா!
ாண்ட மதுரையிலே பண்டிதரானுயே! பதிராவிட சபையமைத்து க்குவித்தரும்பணி ஆற்றினுயே! ழந்தமிழ்க் கலைகளேப் பாதுகாத்தும் ாரினிலுலவியே பேரெடுத்தாயே! ற்றலுடைய பெருங்கடலே லுயர்ந்த பிள்ளையானுயே!
த் தமிழ்யாழை மல்லிசையால் மெருகேற்றி மிழ் நூலாக்கிய ம்போற்றும் பெருநிதியே! தேன் ஊற்றுப்பொங்க த்தினம் படைத்திங்கே வண்டுவது
பெருமையென்னே!
பின் தனிப்பெருமை ன்றுபல பகர்ந்ததுவே! ழிசை கேட்கின்றது மின்னுந் தொடருகின்றது! ங்காளரே மையாண்ட தமிழரசே! ம் அங்கிலேயே பக் காட்டுவீரே!
பேசும்மக்கள் சும் கண்மணிக் றண்டு விழாவெடுத்து கு எடுத்துரைக்க
திரவியத்தை க்கேற்பப் பகிர்ந்தளித்து யைத் தொழுதேற்றி
ப்பி வணங்குவமே!

Page 7
戀
幾經
மு இராம SRI RAM
 

கிருஷ்ணர் AKRISHNA

Page 8


Page 9
விநாயகர்
சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பல இசை பாடப் பொன்னரை ஞானும் பூத்துகி லாடையும் வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழைவயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வராயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதங் கடந்த துரிய மெய்ஞ்ஞான அற்புதம் நின்ற கற்பகக் களிறே முப்பழம் நுகரு மூஷிக வாகன இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித் தாயா யெனக்குத் தானெழுந் தருளி மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத் திருந்திய முதல்ஐந் தொழுத்துந் தெளிவாய் பொருந்தவே வந்தென உளந்தணிற் புகுந்து குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திரமிது பொருளென வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக் கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில் தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் கருவிக ளொடுங்குங் கருத்தினை அறிவித்து இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து தலமொரு நான்குந் தந்தெனக் கருளி மலமொரு மூன்றின் மயக்க மறுத்தே ஒன்பது வாயில் ஒருமந்திரத்தால் ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி ஆரு தாரத் தங்குச நிலையும் பேரு நிறுத்திப் பேச்சுரை யறுத்தே இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்

அகவல்
கடையிற் சுழுமுனை கபாலங் காட்டி மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பின் நாவி லுணர்த்திக் குண்டலி யதனிற் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக் காலா லெழுப்புங் கருத்தறி வித்தே அமுத நிலையும் ஆதித்த னியக்கமும் குமுத சகாயன் குணத்தையுங் கூறி இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும் உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டி சண்முக தூலமுஞ் சதுர்முக சூட்சமும் எண்முக மாக இனிதெனக் கருளிப் புரியட்ட காயம் புலப்பட எனக்குத் தெரிஎட்டு நிலையுந் தெரிசனப் படுத்திக் கருத்தினிற் கபால வாயில் காட்டி இருத்திமுத்தி இனிதெனக் கருளி என்னை யறிவித் தெனக்கருள் செய்து முன்னை வினையின் முதலைக் களைந்து வாக்குமனமு மில்லா மனுேலயந் தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து இருள்வெளி யிரண்டுங் கொன்றிடு மென்ன அருள் தரும் ஆனந்தத் தழுத்தியென் செவியில் எல்லை யில்லா ஆனந்தம் அளித்து அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச் சத்தத்தினுள்ளே சதாசிவம் காட்டிச் சித்தத்தி னுள்ளே சிவலிங்கங் காட்டி அணுவிற் கணுவா யப்பாலுக் கப்பாலாய் கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி வேடமு நீறும் விளங்க நிறுத்திக் கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி அஞ்சக் கரத்தின் னரும்பெருள் தன்னை நெஞ்சக் கரத்தின் நிலையறி வித்துத் தத்துவ நிலையைத் தந்தென்னை யாண்ட வித்தக விநாயக விரைகழல் சரனே.
விநாயகர் அகவல் முற்றிற்று.

Page 10
MES
I am glad to know that th residing in Toronto, Canada is of Swami Vipulananda in July Souvenir will also be brought Swami's thoughtful works in
I wish the celebration and
all success.
ിജ്ഞ
(SWAMI
Ramakrishna
 

R A M A K R SH N A M A TH P. O. B ELUR MATH, DST. HOWRAH!
WEST BENGAL 711 202
19 June 1991
SAGE
e Sri Lankan Tamil Community going to celebrate the Centenary y this year. In this connection a out, containing articles about the amil language.
the publication of the Souvenir
BHUTHESHANANDA)
President Math & Ramakrishna Mission

Page 11
சுவாமி வி
முற்சங்க காலத்தில் முடிமன்னர் காவலும்போய் ஆதரிப்பார் இல்லாமல் சீரழிந்து கெட்டுச்சிதைந்து நிரைமாறிப், பூஞ்சு பிடித்துப் பிடியாகி, முன்பின் முரணி முழுதும் புழு உழுது, கம்பை நடு முறிந்து, கட்டுவிட்டுச் சிதறி, செல் துளைதத துளையின்றி மெய்ப்புள்ளி விரைவாதலினுல் முலைக்கு மூலை முடங்கி, மடங்கி கிடந்த அரிய நூல்களை தகர்த்தெடுத்து தமிழை வளர்க்க தன்னுயிர் ஈன்ற பெருவள்ளல் முத்தமிழ் வித்தகர் முற்காலப் பெருவள்ளல் நாவில் நற்புலவர் வியத்தகு வித்தகர் விபுலானந்தர் 1892 ஆணித்திங்களிலே மட்டுநகர் மண்ணிலே வந்துதித்திட்டார் தங்கத் தமிழை தமிழன் தான் வளர்க் வேண்டும் என்ற பெருமையுடன் மண வாழ்க்கை வேண்டாம் மனைவி வாழ்வு வேண்டாம் என இல்லற வாழ்வை இளமையிலேயே துறந்திட்ட இப் பெருவள்ளல் மடநிலைதான் வேண்டுமென அடம்பிடித்து, துச்சமென வாழ்வை துல்லியமாக துறந்து, துறவு வாழ்வு பெரிதென துணிவுடனே ஏற்றர் மயில்வாகனன் எனும் மங்காத் தமிழனிவன். குன்றத சைவத்தையும், தங்க தமிழையும் தம் குலக்கொடிபோல் காத்தார் இக் கருணைவள்ளல் மங்காத் தமிழை நீங்காத இவ் வையகத்தில் நிலை நிறுத்த வேண்டுமென மறத்தமிழனுக மாண்புடனே வாழப்புறப்பட்டான், மாவீரன் மயில்வாகனன். நல்லாசிரியணுய், அதிபராய் பேராசிரியணுய், நற்கடமை களாற்றியே, நன்மக்கள் நலனுக்காக, கல்விக்கூடங்கள் அமைப்பதிலும் கருமமே கண்ணுக இருந்திட்டார். பல பாடசாலைகளை பண்புடனே, பாரிலே

புலானந்தர்
அமைத்து, பார் போற்றும் உத்தமனுக திகழ்ந்திட்டார் இப் பெருமான். யாழ்நூலையே தம் வாழ்வின் குறிக்கோளாகக் கருதி பன்னெடுங்காலம் பலநூல்களை ஆராய்ந்து, அவற்றின் உண்மைகளை வெளிக் கொணர்ந்து வெள்ளத்தால் அழியாத வேங்கையால் கொல்லாத கொல்லத்தான் முடியாத கோடானு கோடி மக்களின் கோட்டை விட்ட பொறுமையின் பொக்கிசமான முத்தமிழ் வித்தகர் செப்புவித்த "யாழ்நூல்" 1947 யூன் 5 இலே மக்களின் இருளகற்றி ஒளிமயமாக வீறுநடைபோட்டு அரங்கேற்றப்பட்டது,
அடிகளார் ஆற்றிய
அரும் பெரும் பயன்
ஆகும்.
பிறப்புரிமையியல் தந்தை மென்டலில் பிறப்புரிமையியற் தத்துவத்திற்கு வித்திட்ட பெருவள்ளல் லார், தமிழைத் தஞ்சமென பருகாது ஆங்கிலத்தையும் சேர்த்து கூழ்போல் ஆக்கி குடித்த விபுலானந்தர், நாட்டிய தாரகைகளுக்கு அருவிருந்தான நாட்டிய நாடங்களை,திஞ்சுவை தமிழிலே மெருகூட்டி, முத்தமிழ் வித்தகர் என்ற ஒப்பற்ற அரிய நாமத்துடன் மதங்க சூளாமணி என்ற நூல் களிலே, தமிழ் மக்கள் மரபுகளிலே நாடகங்களேற்றி தீந்தமிழை திரட்டியே தீந்திட்டார் தித்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகள் எளிமையான நடையிலே இனிமையான இசையிலே தங்க தமிழை தரணியே செப்புவித்த முத்தமிழ்வித்தகர் முன்னின்று உழைத்த பெருவள்ளல் இத்தனையும் செய்துவிட்ட் பக்குவமாய் யூலே 19இல் பாரினிலே படுத்திட்டார். தமிழர் பொங்கிசம் கர்மவீரர் இன்று மண்ணைவிட்டு விண்ணநாடி ஆண்டுகள் பல ஒடிஞலும் அன்னுரில் தமிழ்மட்டும் ஓடவில்லை. "ஒடையிலே உன்சாம்பல் ஒடிஞலும் உன் தமிழோ சலசலத்து ஓடுதடா எம்தமிழர் நெஞ்சங்களில்

Page 12
தமிழ் முருகன் கோவின்
திமிழ் முருகன் கோவிற் சபை கனடா திருக்கார்த்திகை நன்னுளில் அங்குரார்ப்பன
உலகில் தமிழன் எங்கு வாழ்ந்தாலும் த பாதுகாக்கத் தவறியதேயில்லை. இந்நியதி தமிழ் முருகன் கோயிற் சபை.
அன்று தொட்டு இன்று வரை ஒன்ரா பகுதிகளிலெல்லாம் முருக வழிபாடும் சு வருகின்றன. வைகாசி விசாக நாளன்று தமிழர்களின் மறுமலர்ச்சிக்குமாக மகாயாக
தமிழர்களின் ஆதித்தாயகமான குமரி வழிபாடு இருந்து வருகின்றது. கடைச் சங்க என முருகனை திருமுருகாற்றுப் படையிற் புகழ்பாடும் திருமுருக கிருபானந்தவாரிய குறிப்பிடுகிறர்.
"ஓம்" எனும் நாதப் பிரம்மம் அ+உ+ம் : குறிக்கும். முருகன் முருகு என மருவிற்று. மு(
"தமிழ்" மூவெழுத்துக்களாலாயது "முருகு மெல்லினம், இடையினம் உண்டு. "முருகு" 'கு' வல்லினம். தமிழுக்கு அழகு, இனிை எனபதற்கும் அழகு, இனிமை என்பது பொரு
தமிழுக்கு பன்னிரு உயிர்களும் பதிெ பன்னிரு கரங்களும் பதினெண் விழிகளும்
தமிழர்கள் முருகனை "தமிழ் முருகன்" "தமிழ்
சுவாமி விபுலானந்த அடிகளார் 'மத எல்2 தமிழ் மொழிக்காற்றிய தொண்டின் காரண கொண்டாடுவதில் பெருமைப் படுகிறேம்.
எதிர்வரும் காலங்களில் தமிழ் வளர்த்த தமிழர் வாழ்வின் ஏற்றத்தாழ்விலும் பங்கேற்.
"தமிழ் வளர்க்கும் பெரியோர் புகழ் என்று
தமிழ் முருகன் கோ அறங்கா

ல் சபையினரிடமிருந்து
என்னும் உன்னத அமைப்பு 1989ம் ஆண்டு ாம் செய்யப்பட்டது.
னது மொழியையும், மதங்களையும் பேணிப் களின் அடிப்படையில் உருவாகியதுதான்
ாறியோவில் தமிழர்கள் செறிந்து வாழும் டட்டுப் பிரார்த்தனைகளும் நடாத்தப்பட்டு று உலக மக்களின் அமைதிக்கும் ஈழத் மொன்று நடாத்தப்பட்டது.
க் கண்டம் தொட்டு இன்று வரை முருக த் தமிழ்ப் புலவர் நக்கீரர் "உலகம் உவப்ப"
பாடினர். அதனுற்றன் இன்று முருகன் பார் முருகனை "தமிழ்க் கடவுள்" என்று
என்பவைகளாலானது. நடு "உ" காத்தலைக் ருகன் காத்தற் கடவுள்
ந" என்பதும் அப்படியே. தமிழில் வல்லினம், என்பதில் "மு" மெல்லினம் 'ரு' இடையினம் D என்பது. பொருள். அதே போல் முருகு
எா.
னண் மெய்களும் உண்டு. முருகனுக்கும் உண்டு (நெற்றிக கண் உட்பட) இதனுற்றன்
கடவுள்" என அழைக்கின்றனர்.
லகளுக்கு அப்பாற்பட்டவராக இருந்தாலும் மாக அடிகளாரின் நூற்றண்டு விழாவினைக்
அறிஞர்களுக்கு விழா எடுப்பது மட்டுமல்ல, றுக் கொள்வோம் என அறியத் தருகிறேம்.
வம் நிலைத்து நிற்கும்"
விற் சபை - கனடா வற் குழு

Page 13
ழ முருகன
தமி
ặ%%%%
 
 

கோவில் சபை

Page 14
Late Revered Vivesw
President B
1966
 

"aranandaji Maharaj elur Math
985
2

Page 15
Kali Temple,
 
 

Dakshineswar

Page 16
Rev. Ranganathanandaji Mahara One of the Vice-Presidents of Ramakrishna Math, Calcutta
MES
My dear Saraswati,
I am glad to know from your le community of Sri Lanka, residi celebration of Swami Vipulananda the Tamil Murugan Temple Societ on the occasion.
I knew Swami Vipulanada as a gr had a varied career, including Mission's journal Prabuddha Bhare English. I convey my good wishe Centenary function.
Ramakrishna Math Hyderabad 500029, India.
21 May 1991

SAGE
etter of 16th April that the Tamil ng in Canada, is organizing the 's Centenary on 13th July 1991 and y proposes to bring out a souvenir
eat scholar and a good monk. He
as Editor of the Ramakrishna ta. He was a master of Tamil and es to you all for the success of the
Yours in the Lord,
(Swami Ranganathananda)

Page 17
Minister of Multiculturalism
and Citizenship 签 CA
Dear Friends, Chers amis,
I am pleased to extend to the Ta residing in Canada my very best congratulations as you celebrate Vipulananda .
Swami Vipulananda made a tremend preservation and enhancement of heritage of Tamils. He also rem and philosophy of the Ramakrishn Today these same values - based wisdom of Ramakrishna - are bei numbers of people throughout the organizations such as the Thamil Canada. You are to be commended and for your earnest desire to s humankind.
Cet esprit d'harmonie qui se dég Ramakrishna rejoint dans une lar multiculturelle. Le multicultur sur le multiculturalisme – Canadie entre tous les membres de notre
d'une nation qui soit véritablem à notre image, suppose la partic et de Canadiennes qui forment ce
Les Canadiens d'origine tamoule cette tâche que nous avons entre célébrez me semble un moment bie engagement commun.
Cordialement,
/کلاہ بگیر
Gerry Weiner
Ottawa, Can

Ministre du Multiculturalisme et de la Citoyenneté
mill Community of Sri Lanka wishes and warmest
the Birth Centenary of Swami
ous contribution to the the linguistic and cultural ained true to the noble ideals a Mission founded by Vivekananda. on the enlightened teachings and ng shared with ever greater world through the work of Murugan Temple Society of indeed for your breadth of vision ee the unity and harmony of all
age des enseignements de ge mesure notre idéal de société alisme, tel qu'énoncé dans la Loi n, vise justement l'harmonie société. Aussi, l'édification ent multiculturelle, co est-à-dire !ipation des millions de Canadiens | payS.
sont de précieux partenaires dans
prise, et l'anniversaire que vous n choisi pour réaffirmer notre
ada K1A OM5

Page 18
AU Asato ma sadgamaya, T Mrityor ma an
Brih.
SWAMI MUKHYANANDAJI
Acharya, Monastic Probationers' Training Centre (Retired) BELUR MATH, WEST BENGAL
I am very hap) birth centenary of S by the Tamil Comm and other places a commemorate the occasion. Swami V establishing the Ramakrishna Movemen the Ramakrishna Mission centres and S the poor boys and girls primarily. Hi literature, music and in spreading broa immense.
I am glad I too had the occasion to Institutions established by Swami Vipu into intimate contact with the devoted but meet that Swami Vipulanandaji's bil grateful homage to this great soul in services to the Tamil Community in pa general.
I am happy to send my hearty bless the celebrations and the publication of a
 

M amaso ma jyotirgamaya; uritam gamaya
Up.
RAMKRISHNAMATH & MISSION H.Q. BELUR MATH (HOWRAH)
(Via CALCUTTA) INDIA - 711-202
16th May 1991 Akshaya - Tritya
MESSAGE
py to learn that the celebration of the wami Vipulanandaji is being organized unity of Sri Lanka residing in Canada nd a souvenir is being published to ipulanandaji did pioneering work in t in Sri Lanka long ago and established everal educational institutions to serve is contribution to Tamil language and .d religious ideas among the people is
work for some time in Sri Lanka, in the tlanadaji, during 1975-76 and to come amil Community, besides others. It is th centenary is being celebrated to pay
a fitting manner for his many-sided rticular and the people of Sri Lanka in
ings and best wishes for the success of n elegant fitting souvenir.
j7.(%)#:ޖީ.....؟،

Page 19
:
I am glad to know that a souv Canada by some devotees of Sri and message of Sri Ramakrish Vivekanada far and wide.
I earnestly pray for the success
წteა)
 

RI SARADA MATH AKSHINESWAR, CALCUTTA (N-700 076 HONES:58-2566
58-3411
18.5.91
enir is going to be brought out in Lanka, thus spreading the names na, Sri Sarada Devi and Swami
of the project
༦ o)ར། ༩༢ དོ་(སྟེ་རྗེ༩»ܘܓܐܽܩ B (vol.
(Pravrajika Mokshaprana) President

Page 20
Holy Mother S1
 
 

i
Sarada Dev
i

Page 21
VTVEKANANDA V
5423 SOUTH HYDE PARK BOULEVARD O
I am happy to know that the T Canada is organising a celebrat Vipulanandaji, the first to join Lanka. Swami Vipulanandaji c teachings of Sri Ramakrishn Vivekananda. I wish the orga endeavor. May all participate in earnest prayer.
1s
 
 

EDANTA SOCIETY
CHICAGO, ILLINOIS 60615 O 363-0027
June 12, 1991
amil Murugan Temple Society of ion for the centenary of Swami the Ramakrishna Order from Sri ontibuted a lot to spread of the a, Holy Mother, and Swami hizers all success in their noble this celebration be blessed is my
حلالہء ربحساس کے / محسن کر
Swami Bhasyanandaji

Page 22
Wedanta
I am glad to know that Tamil Murugan Temple Society is going to celebrate the Birth Centenary of Swami Vipulanandaji Maharaj on July 20, 1991 with due solemnity and joy.
Swamiji lived only fifty-five years from 1892 to 1947 and within such a short span of life he has left behind wonderful record of humanitariun and social service both in India and in Sri Lanka.
He joined the world wide Ramakrishna Mission better known in the West as Vedanta Society in 1922 in Madras. Swamiji had his final vow of sannyasa in 1925 from Srimat Swami Shivanandaji Maharaj, one of the foremost direct disciples of Sri Ramakrishna and the second President of The Ramakrishna Mission.
He was the editor of an English monthly magazine Vedanta Kesari, published from Madras and Prabuddha Bharata, published from Advaita Ashram, Mayavati, The Himalayas. He was also the editor of the Ramakrishna Vijayam in Tamil.
Swamiji's contribution to the field of education and culture is unique. The educational work undertaken by the Mission in India, in Sri Lanka, and in Singapore along the man making, character-promoting and nation - building lives dedicated by Swami Vivekanada, is of vital significance and value to the whole world.
650 Meadows
 
 

Society of Toronto lvd., Mississauga Ontario L4Z3K4 Tel.: (416) 566-5775
Registrution No. 0356774-47-3 June 13, 1991
Swami Vipulanandaji was the Founder Principal of the High School in Batticaloa in the Eastern Province. He was in charge of the management of all the schools under the Ramakrishna Mission in Sri Lanka.
Swamiji was the first professor in Tamil Language in Annamalai University in Madras. He was also the first professor in Tamil in Sri Lanka. His contribution to the Tamil Language is tremendous.
Swami Vipulanadaji was loved and respected by young and old, men and women who came in contact with him.
Many young men and women got inspiration from him to develop their characters and to serve The nation with great credit.
May the life and message of Swami Vipulanandaji be a source of inspiration, even now, to the followers of the Ramakrishna and Vivekananda in general, and the Tamil speaking people in particular.
On The occasion of the Centenary Celebration, I evoke the blessings of Swami Vivekanada to spreat the light of knowledge and dispel the darkness of ignorance among the participants, in the work including the students and staff, devotees and friends.
క&amA chanto /a/ad
Swami Pramathananda

Page 23
Felici
It is a source of great satisfacti Society - Canada has come forward the most illustrious sons of Sri Lar Maharaj, whose life, teachings al uniquely blessed. His many schola YALNOOLVILAKAM Shall continu Shivananda Vidyalayam, a premie founded under the aegis of the Rar perpetuate his life long love of th realise the Goal of life.
I quote his words: "I have a me without fear. Truth is my God, the to teach - The goal is to manifest external and internal nature. Do this knowledge, by one or more, or all of
We remember Swami Vipulanan love as Sri Lanka's saving gift to the
Ratna Ma Navaratnam
1383 Harsworth square Oakville, Ontario. Canada.
23.VI.91

:ation
on that the Tamil Murugan Temple to celebrate the Centenary of one of ka - Revered Swami Vipulamandaji ld dynamic service had been so urly works especially the priceless 2 to inspire generations to come and Educational Institution which he makrishna Mission, Sri Lanka, shall e Jnana-Bhakti-Karma pathway to
'ssage to the world, which I deliver
Jniverse my Country I have a truth the Divine within, by controlling either by work or worship, yoga or
these, and be FREE."
daji Maharaj with grateful petals of world.

Page 24
புதுவருட (14-04
அன்புடையீர்!
ம்மஸ்காரம். மீண்டும் ஒருமுறை உங்களுக்கு மகிழ்ச்சி எங்களுக்கு கிடைத்துள்ளதைப் பற்றி அகமகிழ்கிே இப்புத்தாண்டு உங்கள் வாழ்வில் எல்லா வகையான
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் இல்லங்களில் 6 உங்கள் அன்பார்ந்த குடும்பத்தினருக்கும் என்றென் நன்னுளில் பிரார்த்தித்துக் கொள்வதுடன், தங்கள் இ தெரிவித்துக் கொள்ளுகிறர்கள்.
கடந்த வருடம் தாங்கள் எமக்களித்த பெரும் பண உத மிகுந்த நன்றிப் பெருக்குடன் நினைவு கூருவது கொள்ளுகிறேம்.
பகவானின் அருளால் அநாதைக் குழந்தைகளுக்கா6 எடுத்து வைக்கின்றேம். அநாதைகள், ஆதரவற்ற6 புகலிடம் பெற்றுள்ளார்கள். அவர்களது வாழ்க்:ை எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பதிலும், எல்ல நடாத்துவதற்கான கல்வியை வழங்குவதிலும் எம்மா6
எங்கள் தாழ்மையான இப்பணியை மேலும் சிறL சிந்தையின் இதயக்கதவு என்றும் எமக்குத் திறந்திருட்
மலரும் இப்புத்தாண்டு எங்கள் அருமைத் தாய்நாட்டு பல்லின மக்களுக்கிடையில் நல்லெண்ணமும் வழங்கு
சர்வதேச ஆன்மீக சமரசத்தைப் போதித்த பகவான் மு சேர்ந்தவர்களுக்கும் மலரும் புத்தாண்டிலும், தொடரு தேக சுகத்தையும் செழுமையையும் வர்ஷிப்பதாக!.
இங்ங்ணம் இறைவன் பணியில்
്ച് ஆரிவேைத.
சுவாமி ஜீவனுனந்தா

முராமகிருஷ்ண மிஷன் (இலங்கைக் கிளை) இராமகிருஷ்ணபுரம், மட்டக்களப்பு
10-04-1991
தொலைபேசி: 065.2752
வாழ்த்து -1991)
கரமான புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறும் பாக்கியம் றம். பிரசோற்பத்தி என்னும் நாமத்துடன் மலரும் ஆசிகளையும் அள்ளிச் சொரிவதாக!
வதியும் குழந்தைகள் இச்சந்தர்ப்பத்தில் உங்களுக்கும், றும் இறைவன் அருள்பாலிப்பாராக என இப்புனித இதயபூர்வமான நல்வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியுடன்
நவிகளையும், அன்பு கலந்த உற்சாக வார்த்தைகளையும் டன் எங்கள் ஆழ்ந்த அன்பையும் தெரிவித்துக்
 ைஎமது சேவையில் நாம் 65-வது வருடத்திற் காலடி வர்கள், கைவிடப்பட்டவர்கள் எமது இல்லங்களில் கத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், வளமான ாவற்றுக்கும் மேலாக நேர்மையான வாழ்க்கையை Uான பங்களிப்பைச் செய்து வருகின்றேம்.
புடன் தொடர்ந்து செய்வதற்குத் தங்கள் தாராள பதற்கு இறைவன் அருள் புரிவாராக.
க்கு மிகமிகத் தேவையான சமாதானமும், சுபீட்சமும், வதாக!
ராமகிருஷ்ண தேவரின் அருள் தங்களுக்கும், தங்களை ம் ஆண்டுகளிலும் மனநிறைவையும், மகிழ்வையும்,

Page 25
New Year 14th APF
Dear Friend,
Once again it is our privilege and joy to w. this New year - the Hindu PRASOTPATE every kind in your personal life.
THE RAMAKRISHNA MISSION HOMES avail of this opportunity to send you anc heartiest greetings and sincere good wishes
Our thanks to you are immense and gratit help and kind words of encouragement y Lord, we are now embarking on our 65th y and the deserted children, under our care, of life and, above all, education to lead goodness that the door of your heart will
humble service to the children.
May the New Year bring our beloved Moth and goodwill among all her people.
May Bhagavan Sri Ramakrishna Deva, synthesis, bless you and yours with the contentment in the coming New Year and
Yours in the Lord,
П. بهره برقی حر
Swami Jivanananda
 
 

RAMAKRISHNAMISSION (SRI LANKA BRANCH) RAMAKRISHINAPURAM, BATTICALOA,
SRI LANKA.
10-4-1991
Phone: 065-2752
Greetings IL, 1991.
ish you A VERY HAPPY NEW YEAR. May HY YEAR - bring in its wake blessings of
(ORPHANAGES), BATTICALOA, gladly il the members of your dear family, their
for the coming New Year.
ude, immeasurable, for the great financial ou gave us last year. By the grace of the ear of service to the orphans, the destitutes to whom we provide with the necessaries good life. We have confidence in your remain always open to us to continue our
erland, the much needed peace, prosperity
the Preacher of the gospel of universal best of health, happiness, prosperity and rears after that.

Page 26
மாணவர் இல்லம்
நாங்கள் பராமரித்துவரும் இல்லங்கள்:
குழந்தைகளின் எண்ணிக்கை
(1) பூரீராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம்,
இராமகிருஷ்ணபுரம், மட்டக்களப்பு. O7
(2) பூரீராமகிருஷ்ண மிஷன் பூரீ சாரதா மகளிர் இல்லம்,
இராமகிருஷ்ணபுரம், மட்டக்களப்பு, - a 6.
(3) பூரீராமகிருஷ்ண மிஷன் மகளிர் இல்லம், −
காரைதீவு, கி. மா. P PA 14
மொத்தம் 84
எமது தேவைகள்:
(1) மேற்படி இல்லங்களைப் பராமரிப்பதற்கு நிதி உதவி.
(2) கீழ்வகுப்பு மாணவர்களுக்கு ஒரு படிப்பறை கட்டுவதற் கும், தொண்டர்களுக்கு ஒரு வதிவிடம் அமைப்பதற்கும் நிதி உதவி.
(3) காரைதீவில் இருக்கும் பூரீராமகிருஷ்ண மிஷன் மகளிர் இல்லம் பாவனைக்கு உதவாத நிலையில் சிதைந்துப்போய் உள்ளதால் அதற்குப் பதிலாக ஒரு புதிய கட்டிடம் அமைப் பதற்கு நிதி உதவி.
எங்கள் தாழ்மையான வேண்டுகோள்:
உங்கள் உறவினர், நண்பர்கள், தாராளச் சிந்தையுடைய அன்பர்கள் ஆகியோரிடம் நாங்கள் ஆற்றும் பணியை எடுத்துரைத்து அவர்களையும் இப்பணியில் பங்குகொள்ளு மாறு செய்யுங்கள்.
 

THESE ARE THE HOMES (or PHANAGES) WE MANAGE
No. of inmates i. Ramakrishna Mission Boys' Home,
Ramakrishnapuram, Batticaloa. pe 107
ii. Ramakrishna Mission Sarada Girls'
Home, Batticaloa. 63
iii. Ramakrishna Mission Girls' Home,
Karajtivu, E. P. A 14
Total 184
amm
It costs us today Rs. 450/- per month to maintain a child.
OUR NEEDS:
We require your benevolent assistance for the following:-
ir The maintenance of our Homes (Orphanages)
The construction of a Junior Study Hall and Rest Rooms for the voluntary workers.
Thc construction of a new building for the Karaitivu Girls' Home (Orphanage) to replace the present dilapidated building,
OUR REQUEST TO YOU
Please be good enough to introduce our work to your dear relations, friends and generous-minded persons.

Page 27
JUST FOR. YOU CAN WITH BASIC FOR A
AT
RAMAK MISS
ORPHA BATTIC SRI-L
THROUGH A SPONS CARRIED OUT BY FOUNDATION FOR REHABILITATIC
(A REGISTERED CHARITABLE (
FOR FURTHER INFORM
SANJEEVI: 497–4502 • VIJE:
L

41C ADAY PROVIDE NECESSITIES CHILD
THE
RISHINA SON
NAGES ALOA ANKA
SORSHIP PROGRAM
THE CANADIAN
RTAMIL REFUGEE
DN (CAFTARR)
DRGANIZATION IN CANADA)
ATION PLEASE CALL
477-6076 • JEEVA:496-2717

Page 28
Ramakrishna Ord
Ramakrishna temple, Belur
====ả
 

Math Howrah, West Bengal er's Headquarters.
5

Page 29
Sri Sarada Devi Ten
Swami Vivekan
Ramakrishna Orde
 
 

landa Temple r's Headquarters

Page 30
BELUR
The Belur Math is the Headquarters of the Ramakrishna Math and Mission, situated on the bank of the Ganges (Hoogly river) in Howrah District, West Bengal. From here, the monks go all over the world carrying the message of their Lord and Master, Bhagavan Sri Ramakrishna. The Monastic Order bearing the name of the Lord was founded by Him and was organized by His annointed leader,Naren, later Swami Vivekananda. If you study the various Religious orders in the world you will find that each has a district message to deliver; some consider union with the Supreme Godhead as highest goal; some consider the elimination of pain and misery as the supreme goal; some deem it an ideal life in which all sin is wiped away and life is all good. But Swami Vivekananda preached freedom. Freedom from all types of bondage was his message. "Arise, Awake, O Mighty One, and be Free' was his message; Be free, be free - he roared" from every platform he adorned; be Free, he councelled his friends through his letters and epistles; be Free he thundered to his disciples. Be free - this is the core of his message and followers try to spread this message all over the world through gentle love and sweet ministrations. "For the happiness of the many, for the supreme good of the many" as Bhagavan Buddha said more than 2500 years ago, the Swamis owing allegiance to the Belur Math go forth to different parts of the world with the glad tidings of hope and joy, of peace and felicity. Of course, each spreads the message according to his own understanding and capability. That is why the watchword is: "Be and Make". The Emphasis is on a life of purity and wisdom, based on the lofty spiritual ideals of the realisations of the saints and sages. Sri Ramakrishna's life represents the loftiest ideal of spirituality;

MATH
His followers are to mould their lives after the ideal of the Great Master and the Belur Math provides all opportunities towards the development of such a life.
In Belur Math the main attraction is the main Temple dedicated to the Lord; most of the financial assistance to buy the land and errect the Temple came from some very devoted western disciples. Swami Vivekananda had established the Belur Math and invoked the presence of Sri Ramakrishna in the Math by interning the Holy relics of the Master there. Then, there is a temple dedicated to Swami Brahmananda the spiritual son of the Master and the first President of the Monastic Order and the Belur Math; then a Shrine dedicated to the Holy Mother, the Divine consort of Sri Ramakrishna, facing the Ganges; and lastly a shrine dedicated to Swami Vivekananda. The shrines have been erected on the spot where their material bodies were confined to flames. Though founded only a century ago, the Belur Math has grown tremendously with more than a hundred full-fledged centres all over the world and with hundreds of sub-centres dotting the various parts of the country and foreign lands. Now more than 1000 monks owe allegiance to the Order. The Math has its own Arogya Bhavan and hospitals where sick monks were attended to; a cluster of buildings to accommodate the sadhus and office-quarters etc.
Belur Math is main the Monastery. Monastery is a place where monks live in the presence of the Lord. There is a Training Centre attached to the Math where Brahmacharins are trained before they are given Sannyas.

Page 31
The Mission has its own hospitals, dispensaries high schools, industrial and agricultural schools, libraries and publishing houses. Several colleges are run under its auspices. It has been consistantly active in relieving the victims of earthquakes, floods, famines and epidemics.
To carry on the work of the first American Vedanta Society (branch of the Ramakrishna Math and Misssion, India) which had been founded by Swami Vivekananda in New York, another direct disciple Sri Ramakrishna arrived from India. From that time onward, the Ramakrishna Order has met an increasing demand for more teachers. Each one of them has come to this country upon invitation of some group of Americans, who wished to learn more about the Vedanta philosophy. Although the Vedanta Societies of America are under the spiritual guidance of the Ramakrishna Order of India, whose headquarters is at Belur, Calcutta, each centre is an independent self-supporting unit. Nearly all of them have their own boards of Trustees, made up of American citizens.
 

Public lectures and classes, and interviews for private instruction form the general activities of the Vedanta Societies. The times and series of lectures and classes vary in each centre, but most centres have a public lecture on Sundays.
Those who wish to practice meditation are invited to take individual instructions from the Swami-in-charge. The classes are held for the study of the religious literatures of India, including the Upanishads, the Bhagavad-Gita, the writings of Shankara, and Patanjali's yoga aphorisms.
In some of these centres, there are resident students living under the supervision of the Swami, who trains them in the practice of meditation, worship and service; several centres have monastries and convents attached to them. All the Swamis-in-charge of the centres are ordained monks of the Ramakrishna Order.
The Motto of the Ramakrishna Order is:
Atmano MokSartham Jaga-hitaya ca - for one's own salvation and the service of Humanity.

Page 32
Ramalkrishna Ma
"The wavy waters in the pi
karma,
The Lotus of Bhakthi and
The Rising Sun of Jhana The Encircling serpent is in
awakened kundeline sakti
The Swan in the picture ste
the Paramathmar
Therefore, the idea of the p
The Union of Karma Jana,
The Vision of the Paramat
Swami Viv
3.
 
 

th and Mission
cture are symbolic of
dicative of Yoga and
while
unds for
icture is that by Bhakti and Yoga
man is obtained
ekananda

Page 33
V E D A N T A teaches that
that the aim of human life is to re work, unflinching devotion to Go discrimination between the real a truth is one and accepts all religic means of realizing the truth.
Religion is a way of life rather th places great importance on actu ourselves. Through spiritual practi the divine reality and then manife
Vedanta teaches four paths that ap personality:
INTELLECT-Through study, deep nature, we try to discover what we
HEART-Through love and surren united with Him.
MIND-Through concentration anc our mind under control and disco mind.
WILL-Through unselfish work, w inclued all beings.
Acoording to our nature, we will go beyond the selfish ego and exp

man's real nature is divine, and alize that divinity through selfless d, control of the inner forces, and und the unreal. It recognizes that ns, properly understood, as valid
an a set of dogmas, and Vedanta 1ally experiencing the truth for ce we try to establish contact with st that divinity in all our actions.
peal to the different aspects of our
thought and analysis of our own really are.
der to God, we attempt to become
i meditation, we attempt to bring ver the truth which is beyond the
'e attempt to expand the heart to
use one or more of these paths to rience the highest spiritual truth.

Page 34
Sarada math for Nu
 

uns Temple & Shrine

Page 35
SRI SARA
AND THE RA
SARADA
SWAMI VIVEKANANDA, the great patriot saint of India, had an unerring vision of the rejuvenation of his Motherland. With a firm conviction, he said, " The national ideals of India are renunciation and service. Intensify her in those channels, and the rest will take care of itself". With this end in view, he founded the Ramakrishna Math and Mission organizations to train a band of sannyasins to attain self-realization, to serve the world in all possible ways and to preach Vedanta. These organizations have been carrying on various activities for many years in the fields of culture, education etc. in India and abroad, ministering to the needs of the public, irrespective of caste, creed or nationality.
While founding the above organizations, Swami Vivekananda had an idea of starting similar organizations for women, for he knew that there was no chance for the welfare of the world unless the condition of women was improved, as it was not possible for a bird to fly on only one wing. In one of his letters, he said "Hence it is that my first endeavour is to start a Math for women". He also wrote, "With the Holy Mother as the centre of inspiration a Math is to be established on the eastern bank of Ganga. As Brahmacharins and Sadhus will be trained in this Math (Belur Math) so in the other

DAMATH
MAKRISHNA
MISSION
math also, Brahmacharinis and Sadhvis will be trained".
Though the Swami was very particular in getting a Women's Math started as quickly as possible where a band of educated Sannyasinis could be trained to serve humanity, his idea, however, could not take shape at the time because of the lack of education among women and the prevailing social conditions.
Fifty years after his passing away, a number of educated women, inspired with his ideals of renunciation and service, came to dedicate their lives for their own spiritual growthas well as for the uplift of their sisters. In 1954, in the year of Holy Mother's Birth Centenary, the authorities of the Belur Math thought that it was high time to give a concrete shape to the ideas of Swami Vivekananda. Accordingly, a piece of land about 6 acres with some buildings on it was procured on the eastern bank of the Ganga, a little north of the Dakshineswar kali Temple.
On the 2nd December, in the same year, Swami Shankarananda, the seventh President of the Ramakrishna Math and Mission, performed the opening ceremony of the Women's Math in the presence of a large number of senior monks and Trustees of the Ramakrishna Order. Swami

Page 36
Vishuddhananda, who was then the Vice-President, Swami Madhavananda, the General Secretay, Swami Vireswarananda, one of the Assistant Secretaries, besides the Brahmacharinis (nuns) and a large number of devotees assembled from near and far.
The opening of Sri Sarada Math, as contemplated by Swami Vivekananda, added a new and very significant chapter to the socio-religious history of India.
After the Math was run by the Brahmacharinis for some years successfully, under the guidance of the Trustees of the Belhur Math, it was decided to hand it over to them so that the work for women could be carried on independently by them.
On the 1st of January, 1959, on the birthday of the Holy Mother, eight senior members of the Sarada Math were invested with sannyasa by Swami shankarananda, who was then the President of Ramakrishna Temple and Mission. This was a preliminary step to the formation of an independent Women's Organization. In August 1959, Sri Sarada Math was given independent status and the sannyasinis became its Trustees by virtue of a Deed of Trust executed by the President of the Ramakrishna Math.

In May 1960, the Trustees of Sri Sarada Math, according to the advice of the authorities of the Belur Math, fouded the Ramakrishna Sarada Mission Association which was registered under Act XXI of 1860 with the object of carring on educational, cultural, charitable and similar activities among people and children, looking upon them as veritable manifestations of the Divine. Thus, Sri Sarada Math and the Ramakrishna Sarada Mission, though legally separate, are basically one with the Ramakrishna Math and the Ramakrishna Mission, being their counterparts.
SRI SARADA MATH AND
THE RAMAKRISHNA
SARADA MISSION
Sri Sarada Math and the Sri Ramkrishna Mission with their branches, are distinct institutions, but they are colely
related as the Governing Body of the Mission is made up of the Trustees of the Math; the main workers of the Mission are Sannyasinis of Sri Sarada Math and both have their Headquaters at Sri Sarada Math, Dakshineswar. Sri Sarada Math and the Ramakrishna Sarada Mission, both take up charitable and philanthropic activities.

Page 37
சுவாமி விே
SWAMI VIV
 

வகானநதா
EKNANDA

Page 38
CHICAGO
RESPONSET
At the World's Parl
Chicago, 11th
Sisters and Brothers of America,
It fills my heart with joy u the warm and cordial welcom thank in the name of ancient thank you in the name of the you in the name of millions anc classes and sects.
My thanks, also, to some , who, referring to the delegates that these men from far off nat of bearing to different lands the belong to a religion which has and universal acceptance. We toleration, but we accept all re belong to a nation which has s refugees of all religious and all
Note: Swami Vivekananda land first came to the West - America

ADDRESS
OWELCOME
iament of Religions, September 1893
inspeakable to rise in response to e which you have given us. I order of monks in the world; I mother of religions; and I thank i millions of Hindu people of all
of the speakers on this platform from the Orient, have told you ions may well claim the honour idea of toleration. I am proud to taught the world both tolerance believe not only on universal ligions as true. I am proud to heltered the persecuted and the nations of the earth.
ed in Vacouver Canada when he

Page 39
1st YEAR REM
Revered Swami Prem Head of the Ramakrishna 1954,
The Swami was born on 13.04.1903 Ramakrishna Order at Kuala Lumpur in 1925 1929. He had sanyas in 1929 from his gl dierect disciple of Sri Ramakrishna. He se Advaita Ashrama, Mayavati and calcutta. Kanchi, Kankhal Hardwar, Rangoon and Working Committee of the Ramakrishna N Colombo in 1954 to take charge of Mission Br
He retired from active service in 1987 devotees and friends all over the Island and a
May his soul rest in peace at the feet of h
Revered Swami Sam Head of the Ramakris 1987
The Swami was born in 15-06-1919 in student came in contact with Ramakrishl
opportunity of seeing His Holiness Srim President of the Ramakrishna Math & Missic
He joined the Order as a novitiate at the He was ordained as a monk of the Ramakrisl
He has worked as an Assistant Secretar years. Swami was appointed as Head of the where he was transfered to Ponnampet, Coor
Swamiji became the Vice President of th June 1987 and served wholeheartedly till his
Om Shanti, Shanti, Shanti
 

MEMBRANCE
natmanandaji Maharaj
Mission Sri Lanka Branch - 1987
at Annaipanthy, Jaffna. He joined the 5 and then he went to Belur Math, Calcutta in uru, Srimath Swami Shivanandaji Maharaj, a rved the Ramakrishna Mission as Manager, He was the head of the Mission Centres at Ootacamund. He was the member of the vission at Headquarters before he came to anch in Sri Lanka.
due to health reasons. He had numerous lso in India.
is master, Sri Ramakrishna.
prajnanandaji Maharaj
hna Mission Sri Lanka -1990
a village in Mysore State. The Swami as a na Ashrama, Bangalore. He had the rare ath Swami Vijnanandaji Maharaj the sixth
D.
Ramakrishna Math, Mylalore in the year 1940. hna Orderby his Guru in 1949.
y at Shilpamandira (Polytechnic) for over 20 Ramakrishna Mission Ashrama, Almora, from g (Mysore State).
e Ramakrishna Mission - Sri Lanka Branch in last - 19.05.1990.

Page 40
முராம கிருஷ்ணபரம ஹம்சர், ! சுவாமி விவே கானந்தர் ஆகியோரது டே ஆடிய பாதம் வீதியிலுள் (கல்விப்பகுதி, யாழ் பல் பேராசிரியர் ப.சந்திரசேகரம் அ இராமகிருஷ்ண பாரம்பரியத்தில் ஊறிய உரையை அச்சிட் மறைந்த பேராசிரியர் ப.சந்திரசேகரம் அவர்கள்
Uரிலரும், புகழ் படைத்த பரமஹம்ஸன் பாரதத் தாய் செய்த தவப்பயணுய் வந்தோன் நீர் ஒழியப் பால் உண்ணும் நெறியில் ஆய்ந்து நிலையான உண்மைகளை நெஞ்சிற் கொண்டோன் மாமதி விவேகானந்தற்குக் கோதிலா மெய்ஞான குருவாய் நின்றேன் சீரிய நம் ராமகிருஷ்ண தேவன் பாதம் சென்னி மிசை கொண்டு நிதம் சேவிப்போம்
'உலகின் விமோசனத்திற்காக நான் மீண்டும் பிறக்க இருக்கின்றேன் என மகாவிஷ்ணு பள்ளிகொண்டிருக்கும் கயை என்னும் இடத்தில் ராமகிருஷ்ண தேவரின் தந்தை யார் சட்டோபாத்தியாயர் அவர்களுக்கு இறைவன் வாக்கு அளித்தபடி குருதேவர் 1836ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி பிறந்தார். தனது ஆறவது வயதிலேயே இறை அனுபவம் பெற்ற அவர், 1886ஆம் ஆண்டு மகா சமாதி அடையுமட்டும் இறைவனுேடே ஒன்றித்து வாழ்ந்தார்.
அருளும், அன்பும், அறிவும், ஞானமும் ஒன்றித்து உலகில் மக்கள் சமுதாயம் உய்யும் நெறியினைக் காட்டி அருளியவர் ராமகிருஷ்ணதேவர். பாரத நாட்டின் ஐந்து ஆயிரம் ஆண்டுகளுக்குமேற்பட்ட ஆன்மீக வாழ்வினதும், எழுபது கோடி மக்களின் தத்துவ, சமய, பண்பாட்டுக் கலாசார மரபினதும் முழு நிறைவே முராமகிருஷ்ண பரமஹம்சர் என்பது பிரெஞ்சு நாட்டு தத்துவம், அழகியற் கலைப் பேராசிரியர் ரொமெயின் ரோலந்து அவர்களின் கருத்தாகும். இவர் ராமகிருஷ்ணர், விவேகானந்தர், காந்தி அடிகள் ஆகிய நூல்களின் ஆசிரியர். இவரது இல்லமே இன்று பிரான்ஸ் நாட்டின் இராமகிருஷ்ண வேதாந்த நிலையமாகும்.
3

தூய அன்னை சாரதா தேவியார், ாதனைகளைப் பரப்பி வரும் திருநெல்வேலி ர்ள இராமகிருஷ்ணலயம் கலைக்கழகம், இலங்கை) வர்களை உரை நிகழ்த்த அழைத்தது. மணிவிழாக் கண்ட இந்த அறிஞரின் டு வெளியிட்டது. ஞாபகமாக இங்கு அவ்வுரையை பிரசுரிக்கிறேம்.
இவரே குருதேவரின் நூறம் ஆண்டு ஜெயந்தி விழாவிற்கு கல்கத்தா நகரில் தலைமை வகித்தவர்.
ஆத்மீக வளமும் கல்வி வளமும் நிறைந்த வங்க நாட்டிலே, கல்கத்தா நகரத்திற்கு நான்கு மைல் தொ லைவில் தட்சணேஸ்வரம் எனும் புண்ணியம்பதி, கங்கை நதி திரத்தில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியிருக்கும் அன்னை பராசக்தி , பவதாரிணி, பவானி எனும் பெயர் பெற்று விளங்குகின்றள். இராசமணி அம்மையார் எனும் கொடை வள்ளல் நிறுவிய இத் திருக்கோயிலில் பிற்கால இராமகிருஷ்ண தேவரின் குடும்பத்தினர் பலவகைப் பணிகளும் புரிந்தார்கள்.
தேவி பவதாரிணி, பிறவியில் நின்றும் காப்பாற்றுபவள், பவானி என்னும் பெயரும் கொண்டவள் அன்னை. உலகினை ஆக்கி இயக்க வைக்கும் பராசக்தியாக, அறத்து முதலாக, கருணை மழையாக, பெரும் வலிமையாக, சஞ்சலம் தீர்க்கும் அன்னையாக, உள்ளத்து ஒளிரும் சுடராக குருதேவருக்கு காட்சி அளித்தாள். இதற்கெல்லாம் மேலாக சக்தி, வீரம், செயற்பாடு ஆகியவற்றின் அடிமுதலாக, உலக ஆசிரியையாக, மனித குலத்தின் காவலனுக, அறிவு, அனுபவம் ஆகியவற்றில் எழுந்த ஞானத்தின் சின்னமாக, ஒளியாக, நித்தியமான கல்வியின் சிகரமாகக் காட்சி அளித்தாள்.
தூய அன்னை சாரதாதேவி கலைமகளின் அவதாரம் எனக்கொண்டவர் ராமகிருஷ்ணர். அருளும் அன்பும் ஒளியும் சேர்ந்து உருவான தேவர் தமது வாழ்நாள் முழுவதையும் அன்னையின் சொரூபமாகிய தெய்வமாதின் அடிபணிந்து கழித்தார். அந்த அன் னையே அவரது உயிர் உள்ள தெய்வமாக திகழ்ந்தாள்.

Page 41
அவளே, பல வடிவங்கள் கொண்ட ஆண்டவணுக ஆயிரம் திருமுகங்களிற்கும் இடையே ஜொலித்தாள். அவளே அவர் அடைந்தவேளை, அவளிடம் மற்ற எல்லா முகங்களும் ஒன்று சேர இருப்பதைக் கண்டு அறிந்தார். அன்னையோடு கூடி உலகம் அனைத்தையும் அவர் தழுவிக் கொண்டார். இந்தப் பரமானந்த தெய்வீக முழுமையில் தம் வாழ்நாளைக் கழித்தார்.
தட்சணேஸ்வர கோயில் அமைக்கப்பட்டிருக்கும் நிலையிலேயே மிக உயர்ந்த சமய சமரசம் எடுத்துக் காட்டப்படுகின்றது. இயற்கை அன்னை, பரம்பொருள், அன்பு எனும் முப்பொருள்களும் கோரதேவி, வேணுகானலோவன், தன் மய நிலையில் உள்ள பிரம்மம் ஆகியன இங்கு உறைவது, இந்து சமயத்தின் உயர் நிலையை எடுத்து விளம்புகின்றது. ராமகிருஷ்ண தத்துவத்தின் தொடக்கம் இதுவேயாகும்.
"நான் எல்லா ச் சமயங்களையும் பின்பற்றியுள்ளேன். இந்து சமயம், இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகியன அனைத்திலும் ஆழ்ந்துள்ளேன். பல்வேறு GF LD (11 வழிமுறைகளுடன் சென்றிருக்கின்றேன். எல்லாமே வெவ்வேறு வழிகளில் ஒரே கடவுளை அடையும் நோக்கத்துடன் உழைக்கின்றன என்பதனைக் கண்டுகொண்டேன். எல்லாச் சமயங்களையும் , பல்வேறு வழிகளையும் ஒரு தடவையாவது கண்டு அறிய வேண்டும். ஆணுல், நான் நோக்கும் திசை எல்லாம் சமயத்தின் பேரால் இந்துக்கள், முஸ்லிம்கள், பிரம்மசமாஜிகள், வைஸ்ணவர்கள் போன்றேரும் மற்றவர்கள் அ னைவரும் சண்டையிட்டுக் கொள்வதைக்
காண்கின்றேன்."
கிருஷ்ணன் என்று நாம் அழைப்பவர்தான் இவர். அவர்தான் ஆதிசக்தி, அவரே இயேசு, அவரே அல்லா, அவரே ஆயிரம் திருநாமம் கொண்ட இராமன். பல்வேறு பெயர்களில் இயங்குவது ஒரு பரம்பொருளே. எல்லோரும் நாடுவது அந்தத் தத்துவத்தைத்தான். பருவநிலை, குணநிலைகள், பெயர்கள் ஆகியவற்றில்தான் வேறுபாடு உண்டு. ஒவ்வொரு மனிதனும் தன் சொந்த வழியில் செல்லட்டும், அவன் மனமார சிரத்தையுடன் கடவுளை அறிய விரும்பினுல் அவனுக்கு சாந்தி கிடைக்கும் எனக் கூறுவார் பரமஹம்சர்.
தமது வாழ்வின் இறுதிவரை அவர் கிறிஸ்துநாதரை கடவுளின் அவதாரம் எனக்

கொண்டார். ஆணுல், அவரே ஒரு அவதார புருடர் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. கிருஷ்ணரும், புத்தபகவானும் அவதார புருட என்பது அவர் கருத்து. புத்தரது தெய்வத் தன்மையை ஏற்றுக் கொண்ட அவர், சமண சமயத்தை நிலைநாட்டிய தீர்த்தங்கரர் இடத்தும், சீக்கிய சமயத்தை சார்ந்த பத்துக் குருக்கள் இடத்தும் பெரு மதிப்பைக் காட்டி வந்தார். இன்று பாரதம் வேண்டி நிற்பது இதுவேயாகும். ராமகிருஷ்ண தேவர் வாழ்ந்த தட்சணேஸ்வரத்தில், அவர் வாழ்ந்த தெய்வீக அறையில் இன்றும் அவர் வழிபட்ட மகாவீரது சிலையும், கிறிஸ்து பெருமானின் படம் ஒன்றினையும் காண்கிறேம். இந்த அறையினுள் சென்றல் பக்தி நிரம்பி வழியும். ராமகிருஷ்ண சங்கம், ராமகிருஷ்ணர் இறைவனின் அவதாரங்களுள் ஒன்று எனக் கொள்கிறது.
"செயற்கரியன செய்வர் தீர்க்கதரிசிகள், அவதார புருடர்கள் இறை மனிதர்கள் இப் பெரியோர்களின் உண்மைப் பெறுமதி உலகத்தாரால் உடனடியாக உண. ரப்படுவது அருமை. பெரும்பாலும் அவர்கள் இவ்வுலக வாழ்வை நீத்த பின்னரேஅவர்களது அருமையும், பெருமையும் இவ்வுலகில் போற்றப்படுகின்றன. கால, வர்த்தக, தேசமானங்களைக் கடந்து நின்ற குருதேவர், அவர் வாழும்பொழுதே அவதாரபுருடர் எனக் கொள்ளப்பட்டார். அவர் அதனை மறுத்தாலும் உலகம் அதனை ஏற்றுக் கொண்டது. பல அறிஞர்கள், பண்டிதர்கள், பல இன மக்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், ஆங்கிலேயர்கள் சிரம் தாழ்த்தினுர்கள். சமய, கல்வி, பண்பாட்டுக் கலாசார மறுமலர்ச்சிக் கழகங்கள் ராமகிருஷ்ண தத்துவமே மம்மர் அறுக்கும் மருந்து என ஏற்றுக்கொண்டன.
ராமகிருஷ்ணரது ஆன்மீக மரபை தனதாக்கிக் கொண்டு அவரது சிந்தனையின் வித்தினை உலகெங்கும் ஊன்றிய மகத்தான சீடரே சுவாமி விவேகானந்தர். இக்காலத்தில் சுவாமி விவேகானந்தருக்கு ஒரு தெய்வீக நிகழ்ச்சி நடந்தது. அவரது ஆங்கில இலக்கியப் பேராசிரியர், உவில்லியம் கேஸ்ரிங், உவில்லியம் வேட்ஸ்வேர்த் எனும் ஆங்கிலப் புலவர் இயற்றிய கவிதையையிட்டு விமர்சித்துக் கொண்டிருந்தார். அக்கவிதையில் ஆத்மீக இன்பம் எனும் சொற்தொடர் அடிக்கடி வந்தது. பேராசிரியர் பல விளக்கங்கள் கொடுத்தார். விவேகானந்தரான நரேந்திரன் இன்னும் விளக்கம் கேட்டார். பேராசிரியர் பரிவோடு, உணர்ச்சி வசப்பட்டு, அன்போடு,

Page 42
தட்சணேஸ்வரக் கோயிலில் ஒரு சாது வாழ்ந்து வருகின்றர் அவரை ஒரு தடவை கண்டால் இச் சொற்ருெடர் மிகவும் தெளிவாக விளங்கும் என விடை அளித்தார்.
விரிவுரை முடிந்ததும், நான்கு மைல்கள் ஓடி நரேந்திரன் தட்சணேஸ்வரம் அடைந்தார். குருதேவரை தியான நிலையிற் கண்டார். நரேந்திரன் குருதேவரால் அக்கணமே ஆட்கொள்ளப்பட்டார். குருதேவரும் நாராயணு, மனித வர்க்கத்தின் துயரைத் துடைக்க மறுபிறப்பு எடுத்தவன் நீ என அவனே அணைத்தார்.
இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து சமய வரலாற்றில், உலக வரலாற்றில் சிறந்த நிகழ்ச்சியாகும். பழமையும், புதுமையும் இணக்கம் கண்டன. ஆத்மீக நோக்கும், உலோகாய நோக்கும் இணைந்தன. பாரத நாட்டின் மனச்சாட்சியே விவேகானந்தராகும். தூய அன்னை சாரதாதேவியின் ஆசியோடு விவேகானந்தர் ஆத்மீக யாத்திரையை ஆரம்பித்தார்.
1893ம் ஆண்டு செப்டெம்பர் 11ம் நாள் உலக சமய ஒற்றுமைக் கழகத்தில், குருநாதரின் தத்துவமே ஒலித்தது. கருத்தற்ற வாதங்கள் நிறைந்த சொற்பொழிவுகளுக்கு இடையே அந்த ஒளி அங்கு வந்த மக்கள் திரளுக்கு ஒர் ஆன்ம அனுபவத்தை உண்டு பண்ணியது. உலக நாடுகளில், பராயத்தில், வயதில் குறைந்த ஐக்கிய அமெரிக்காவை உலகத்தில் மிகப்பெரிய துறவிச் சமூகத்தின் பெயரால் வைதீக சந்தியாசிகளின் பெயரால் அவர் வாழ்த்திஞர்.
இந்து சமயம் எல்லாச் சமயங்களுக்கும் அன்னை; அது ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுங்கள் எனப் போதிப்பது; மனிதன் தெய்வ அம்சம் பொருந்தியவன்; அவன் இடையருத வளர்ச்சி கண்டு ஏற்றம் காண்பதற்கான தகுதி உடையவன்; அத்தகைய சமயத்தை உலகுக்கு வழங்குதல் வேண்டும். இதனை இந்து சமயம் அளிக்கிறது.
இந்துக்கள் கணட பிரம்மம், பெளத்தர்கள் கண்ட புத்தர், யூதர்கள் கண்ட ஜெகோவா, கிறிஸ்தவர்கள் கண்ட யேசு பகவான், சோரஸ்தர்கள் கண்ட அகூரா மஸ்தார், இஸ்லாமியர்கள் கண்ட அல்லா எல்லோரும் மக்களுக்கு சக்தி தரும் தீர்க்கதரிசிகள். தூய்மை, ஞானம், கருணை உலகில்

எந்தவொரு திருச்சபைக்கும் ஏகபோகமான உரிமை அன்று. ஒவ்வொரு சமயக் கொடிடியிலும், உதவிக் கொள்ளுங்கள், சண்டை இடாதீர்கள், உருவாக்குங்கள் அழித்துக் கொள்ளாதீர்கள், கேண்மையும், சாந்தியும் நிலவட்டும், தகராறுகள் தேவையில்லை எனும் கருத்துக்களை முன் வைத்தார். ராமகிருஷ்ணரின் மகத்துவ தத்துவம் விவேகானந்த பெருமான் மூலம், எல்லா மக்களையும் கருத்திற்கொண்டு பேசியதால் எல்லோரையும் விஞ்சி எல்லோரது சிந்தனையையும் அது ஊக்குவித்தது.
விவேகானந்தர் ஐக்கிய இராச்சியத்தில் 1895ஆம், 1896ஆம் ஆண்டுகளில் மூன்று தடவை தங்கி இருந்தார். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக தத்துவப் பேராசிரியர், இவர் மகாசமாதி அடைந்து ஐந்து வருடங்களுக்குள் தேசிய நோக்கு எனும் சஞ்சிகையில் குருதேவரையிட்டு ஆழ்ந்த ஒரு கட்டுரை எழுதிஞர்கள். நான்கண்ட உண்மையான மகாத்மா எனும் ஒரு சிறந்த ராமகிருஷ்ண தேவரைப் பற்றிய நூலை எழுதிய பெருமையும் இவருக்குண்டு. பேராசிரியர் குருதேவரை கீழ்த்திசையில் தோனறி சுடர்விட்டு எரியும் நட்சத்திரம் என வர்ணித்தார்.
களைப்புறும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு, ஆன்மாக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் மக்களாக நாம் வாழ வேண்டும். நமது சொந்த நன்மையை சுயநல உணர்வுடன் நாடுதல் கூடாது. நாம் எல்லாவற்றிலும் ஈடுபாடு உள்ளவர்களாக வாழவேண்டும். தியானத்திலும் சரி, செயல் ஆற்றுவதிலும் சரி மிக உயர்ந்த ஞானம், மனித வர்க்கத்தின் மிக உயர்ந்த சேவையாகப் பரிமளிக்க வேண்டும். பணிவுடன் எத் துன்பத்தையும் பொருட்படுத்தாமல், தைரியமாக மனத்தை சேவைக்காக அர்ப்பணிக்க வேண்டும். இத்தத்துவ கருவில் எழுந்ததே இராமகிருஷ்ண சங்கம்.
ராமகிருஷ்ண சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கத்தை நிறுவுதல் மனித குலத்தின் நன்மைக்காக, உயர்வுக்காக ராமகிருஷ்ணதேவர், உபதேசித்து தனது வாழ்க்கையில் அனுஷ்டித்து வந்த உண்மைகளைப் பரப்புதல், மக்களின் மன, மெய், மொழி வளர்ச்சியில் ராமகிருஷ்ண நெறியினை அனுஷ்டிக்கத் துணைபுரிதல், அத்தோடு வெவ்வேறு சமயங்களைப் பின்பற்றுவோரிடையே தோழமையை ஏற்படுத்த தத்துவ அடிப்படையிலும், நிறுவன அடிப்படையிலும் முயற்சித்தல், ஞானத்தையும், விஞ்ஞானங்களையும்

Page 43
போதிப்பதற்கு தகுதி உள்ள மக்களை பயிற்சி அளித்து ஆயத்தம் செய்தல். கலைகளையும், தொழில்களையும் ஊக்கு வித்து வளர்த்தல், பிற நாட்டுக் கேத்திரங்களுக்கும் , பாரத நாட்டுக் கேத்திரங்களுக்குமிடையே நெருங்கிய உறவு முறையை அமைத்துக் கொடுத்து பரஸ்பரம் அனுதாபத்துடன் உதவிக் கொள்ளும் உணர்வைத் தோற்றுவித்தல் இச்சங்கத்தின் நோக்கங்களாகும்.
விவேகானந்தர் நிறுவிய நிறுவனம் சமுதாய நலனுக்காக, கல்வி வளர்ச்சிக்காக, மனிதாபிமானத்துடன், மனித வர்க்கம் அனைத்துமே உணரக்கூடிய வகையில் தருமப்பிரசாரம் செய்யும் தன்மை உள்ளது. இந்நிறுவனம் தெய்வ நம்பிக்கை, பகுத்தறிவு வாதத்திற்கு எதிர் இடையானது அல்ல என எடுத்துக்காட்டுவது ஆன்மீகத் துறையிலும் அறிவியல் துறையிலும், பொருளாதாரத் துறையிலும், இந்நிறுவனம் ஒற்றுமை கண்டு செயற்படுவது.
1897ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் 15ஆம் நாள் தமது ஆங்கிலச் சீடர்களோடு கொழும்பு வந்து சுவாமிகள் சேர்ந்தார்கள். வீரமுரசு விவேகானந்தரை, கொழும்புத் துறைமுகத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டம் இடி முழக்கம் செய்து அவருக்கு வரவேற்பு அளித்தது. இவ்விழாவிற்கு பின்னணியில் நின்ற அறிஞர் அரசியல் மேதை இராமநாதன் அருளுசலம் அவர்களுக்கு முன்னுேடியான இலங்கைத் தமிழர் பொன்னம்பலம் குமாரசுவாமி அவர்கள் என்பதையும்
நாம் நினைவுகூர வேண்டும்.
நமது நாட்டில் ராமகிருஷ்ண விவேகானந்த வேதாந்தம் ஒரளவு பரவியுள்ளது, பரவுகின்றது. சமய ஒற்றுமைக்கழக மகா நாட்டுக்குப் பின்னர் இலங்கை வழியே விவேகானந்தர் தாயகம் திரும்பினுர்கள். அதன் பின்னர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர்கள் சுவாமி சிவானந்தர், ராமகிருஷ்ணுனந்தர் போன்ற துறவிகள் வந்தார்கள். தென் பாரதத்தில் வேதாந்தப் பயிர் வளர்த்த சுவாமி சர்வானந்தர் இலங்கையில் ஆற்றிய தொண்டு அளவிடற்பாலது. சுவாமி சிவானந்தரே விபுலானந்த அடிகளுக்கு துறவித் திட்சை கொடுத்தார்கள். சுவாமி சர்வானந்தரே அடிகளாரை ராமகிருஷ்ண தத் துவ அடிப்படையில் ஆட்கொண்டார்கள்.
துறவிகளின் வருகையால் பல விவேகானந்த மன்றங்கள் கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பபு,

திருகோணமலை, மாத்தளை, அனுராதபுரம் ஆகிய இடங்களில் நிறுவப்பட்டன. இவை ஆத்மீக முறைசாராக் கல்வி நிலையங்களாக விளங்கின. இந்நாடு அளித்த முதல் ராமகிருஷ்ண சங்கத் துறவி விபுலானந்த அடிகள். கிழக்கிலங்கையில் 30 தலைசிறந்த கல்லூரிகளும், வட இலங்கையில் 2 கல்லூரிகளும், ஊவா மாகாணத்தில் 1 கல்லூரியும் நிறுவப்பட்டன.
கொழும்பு விழாவிற்குப் பின்னர் கண்டி, மாத்தளை, அனுராதபுரம் வழியாக சுவாமிகள் யாழ்ப்பாணம் வந்தார்கள். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஜனவரி மாதம் 25ஆம் நாள் அவரது சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது. இரண்டு மைல் தூரம் 15,000 மக்கள் வரிசையில் நின்று வரவேற்றர்கள் என்றும் கூட்டத்தில் 4,000 பேர் பங்கு பற்றினுர்கள் என்றும் குறிப்பேடுகள் கூறுகின்றன. யாழ்ப்பாணத்தில் அவர் நிகழ்த்திய உரைகளுள் இதுவே சிறந்த உரை என்றும் கொள்ளப்பட்டது.
இந்நாட்டு மக்கள் தூய்மை, தானம், சாந்தம் ஆகிய சீரிய குணங்களில் உயர்ந்த நிலை அடைந்துள்ளார்கள். இந்ந நாடு ஆத்மீக சிந்த னையிலும், தெய்வீகத் தன்மையிலும் சிறந்து விளங்குகின்றது. தத்துவ அமிர்தத்தை வெள்ளப் பெருக்காகக் கொடுத்து வருகின்றது. வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு முதலிய எல்லாத் திசைகளிலும் உலகமெல்லாம் பரவி வரும் தத்துவ உண்மைகள் பாரத நாட்டில் தோன்றின என கூறி அதே வேளையில் நெடுங்காலமாக நாம் பொருமையில் மூழ்கிக் கிடக்கின்றேம், இவனுக்கு ஏன் அதிக மரியாதை கிடைக்கிறது, பொருமையை மனத்தில் இருந்து அகற்றினுல் மகத்தான செயல்களை ஆற்றக்கூடிய சக்தி உண்டாகும், எனும் கருத்துக்கள் இங்கு கூறப்பட்டன. கடவுள் ஆராதனை நடக்கும் இடங்களில் கூட நாம் மற்றவர்களுக்கு முன் நிற்க விரும்புகின்றேம். இதை விட கேவலமான அடிமை உணர்ச்சி வேறு என்ன இருக்க முடியும் என்பதும் அவர் கருத்து.
இலங்கைத் திருநாட்டில் இருந்து சுவாமி இராமேஸ்வரம், மதுரை, சென்னை வழியாக கல்கத்தா சென்றர்கள். இராமேஸ்வரத்திற்கும் ராமகிருஷ்ண சங்கத்துக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு. இராமேஸ்வர திருக்கோயிலில் enri 6 u IT L5) அக்கிராமத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி ஆங்கிலத்திலும், தமிழிலும் பொறிக்கப்பட்டடுள்ளது. ராமகிருஷ்ண தேவரின் தந்தை யார்

Page 44
இராமேஸ்வரத்துக்கு யாத்திரை செய்தவர். அன் னையுமாய், கன்னியுமாய் விளங்கிய தூய அன்னை சாரதா இங்கு வந்து பர்வவர்த்தினி அம்மைக்கும், இராமநாத சுவாமிக்கும் பூசை செய்த பாக்கியம் பெற்றவர்.
இந்நாட்டு மறுமலர்ச்சியில் ஒரு புது மெருகையும் உத்வேகத்தையும், உணர்வையும் ராமகிருஷ்ண தத்துவம் அளித்துள்ளது. இத் தத்துவம் இந்நாட்டில் கண்ட் மறுமலர்ச்சி ஆத்மீக, சன்மார்க்க, உடன்பாட்டு மறுமலர்ச்சியாகும். வைத்தீஸ்வர வித்தியாலயமே இந் நாட்டில் முதல் ஆரம்பிக்கப்பட்ட ராமகிருஷ்ண கலைக்கூடமாகும். சைவசமயம், இஸ்லாம் ஆகிய சமயங்கள் இங்கு கற்பிக்கப்பட்டன. கிழக்கிலங்கையின் கலங்கரை விளக்காம் சிவாநந்த வித்தியாலயம், திருகோணமலை இந்துக் கல்லூரி என்பன இந்து சமயம், பெளத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய சமயங்களைப் கற்பித்தன. ராமகிருஷ்ண துறவிகளைப் பொறுத்த வரையில் கிழக்கு இலங்கையில் இருந்து நான்கு துறவிகளும், வட இலங்கையிலிருந்து மூன்று துறவிகளும் அறம் வளர்த்தார்கள். வளர்க்கின்றர்கள். இன்று சிவாநந்த வித்தியாலயத்தில் கற்ற ஒருவர் துறவிப்பட்டம் பெருகின்றர்.
பாரதத்தில் 36 பல்கலைக் கழகக் கல்லூரிகள், பல மருத்துவமனைகள், நூற்றுக்கணக்கான கல்லூரிகள், பொதுப்பணி மன்றங்கள் இயங்குகின்றன. காந்தி அடிகள் கண்ட வார்தா கல்வித் திட்டம் சங்கங் கல்லூரிகளிலேயே செம்மையாக் காணப்படுகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களுக்கென இமயமலைச் சாரலில் சங்கம் ஒர் பல்கலைக் கழகம் நடாத்துகின்றது. மொறிசியஸ் குடியரசு, பிஜி குடியரசு ஆகியவற்றில் கல்வித் தொண்டும், சமூகத் தொண்டும் இச் சங்கம் ஆற்றுகின்றது. ஐக்கிய அமெரிக்காவில் ஏறக்குறைய 40 ஆத்மீக பண்பாட்டுச் சங்கங்கள் இயங்குகின்றன. ஐக்கிய இராச்சியம், சுவிற்சலாந்து, அவுஸ்திரேலியா, பிரான்ஸ் நாடு, சிங்கப்பழர், ஆர்ஜென்டினு ஆகிய நாடுகளில் கல்விக் கூடங்கள், கலாசார நிறுவனங்கள்
66.
ஒரு நாடு, ஒரு மரபு, ஒரு பண்பாடு ஆகியவற்றிலே தன்னைக் கட்டுப்படுத்தும் மனிதன்,

தன் வளர்ச்சியை மட்டுப்படுத்துகிறன் என்பது அறிஞர்களின் வாக்கு. இத்தகைய நோக்குடைய மனிதன் கல்வித் துறையிற் செல்வாக்கையும், பாதிப்பையும் விளைவிக்கும் பொழுது சமுதாயத்தின் வளர்ச்சியும், நாட்டின் வளர்ச்சியும் தவறன வழியிற் சென்று உலக அமைதியையும், முன்னேற்றத்தையும் சீர்குலைத்து விடும். உலகில் எழும் போர்கள் மக்களின் உள்ளங்களில் தொடங்கப்படுத்தினுல் அவர்களின் உள்ளங்களிலேயே அமைதியின் அரண்கள் கட்டப்படுதல் வேண்டும். அமைதி வழுவாது நி லைநாட்டப்பட வேண்டுமாயின் அது மன்பதையின், தார்மீக, அறிவுத் திண்மைப்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும். அமைதி வழுவாது நி லைநாட்டப்பட வேண்டுமாயின் அது மன்பதையின், தார்மீக, அறிவுத் திண்மைப்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும் எனும் விழுமிய தத்துவத்தன் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் கழகம் அமைக்கப்பட்டது.
கல்வி, விஞ்ஞானம், பண்பாடு எனும் முத்துறைகளில் தன் நோக்கங்களுக்கு இயைந்த பணி ஆற்ற ஐக்கிய நாடுகள் கழகம், ஐக்கிய நாடுகள் கல்வி, விஞ்ஞான பண்பாட்டுக் கழகம் எனும் நிறுவனத்தை 1945ஆம் ஆண்டில் தொடங்கியது. இது கல்வியல், விஞ்ஞானப் பண்பாட்டு அமைப்பாக உருவெடுத்தது. எல்லோருக்கும் கல்வி, முதியோர் கல்வியின் மூலம் அமைதி காணல், கலாசார வளர்ச்சி, அறிவியல் மக்கள் பொதுச் சொத்தாக விளங்குதல், தாய்மொழிக் கல்வி, இலவசக் கல்வி, கட்டாய கல்வி, சமூக சமத்துவம், இன மொழி வேறுபாடின்மை ஆகிய அம்சங்கள் இக்கழகத்தின் சாசனத்தில் இடம்பெற்றுள்ளன.
இச்சாசனத்தை ஆக்கும் பொறுப்பு பிரெஞ்சு நாட்டுப் போராசிரியர் ஒலிவேரு அவர்களிடம் ஒப். படைக்கப்பட்டது. பேராசிரியர் அவர்கள் அக்காலத்தில் பரிஸ் நகரத்தில் செயற்பட்ட ராமகிருஷ்ண வேதாந்த நிலையத்துறவி சுவாமி சித்தேஸ்வரானந்தா அவர்களே இச் சாசனத்துக்கு கரு அளித்தார்கள் என்று கூறி இவை அனைத்தும் ராமகிருஷ்ண வேதாந்த கருத்துக்கள் எனக் கூறியுள்ளார்.
உலகப் பொதுமை எனும் தத்துவம் இக்கழகத்தின் மூலம் விளக்கம் பெறுகின்றது. ஐக்கிய

Page 45
நாடுகள் கல்வி விஞ்ஞான பண்பாட்டுக் கழகம், உலகநெறி பேணும் இயக்கமாகும். இவ் இயக்கத்திற்கு அருகதையாகவும், உறுதுணையாகவும் பல உலக ஆத்மீக மனிதத்துவ பண்பாட்டு இயக்கங்கள் செயற்படுகின்றன. இவற்றுள் விசேசமாகக் குறிப்பிடத்தக்கது 'ஒன்றே உலகம்' எனும் தத்துவத்தை சமய சமரசம் மூலம் போற்றுகின்ற ராமகிருஷ்ண சங்கமாகும். ஏறக்குறைய 25 நாடுகளில் முன்னுாறு சங்கங்களோடு இயங்குகின்ற இச் சங்கம் ஐக்கிய நாடுகள் கழகத்தோடு இணைந்து செயலாற்றுகின்றது. பாரத நாட்டில் கல்கத்தா நகரில் நிறுவப்பட்டு ஆத்மீக, உயர்கல்வி, கலாசாரத் தொண்டு ஆற்றும் ராமகிருஷ்ண பண்பாட்டுக் கழகம், ஐக்கிய நாடுகள் விஞ்ஞான கல்விப் பண்பாட்டுக் கழகத்தின் இணைக் கழகம் என்று சொல்லப்படுகின்றது.
மனிதன் இயல்பிலேயே மற்றையோருக்கும் பொதுவானவன். ஆணுல் இப் பொதுத் தன்மையை வெளிக்கொணர மக்களைக் கற்பித்தல் வேண்டும். எல்லோருக்கும் பொதுவான மனிதன், தனது தனித் தன்மையை உதறித் தள்ளிவிட வேண்டியதில்லை. இத் தனித்துவம் சமுதாயத்திற்கு பயன்பட வேண்டும். மனிதன் பொதுவானவன் என்பதன் கருத்து, அவன் அனைவருக்கும் உரிய தனிமனிதன் ஆகும் எனப் பொருள்படும். எல்லோருக்கும் பொதுவாக விளங்கும் தன்மையை ஏற்கனவே அடங்கிய மனிதன், மென்மேலும் அத்தன்மையை அடைந்து கொள்ளுமாறு அவனுக்கு கல்வி ஊட்டப்பட வேண்டும். மனிதனின் அறிவு, உடல், சமூகப் பொதுமை ஆகிய வெளிப்பாடுகளைக் காண விழையும் வேதாந்த மரபு, மனிதன் தனது சொந்த இயல்பை உணர்ந்து கொள்ளுமாறு கோருகின்றது.
மனித வாழ்க்கையானது தன்னில் நிறை பேருக உள்ள தனது சொந்த ஆன்மீக இயல்பு பற்றி அறிவதாகிய அறிவில் நிறைவைக் காண்கின்றது. அறியாமை தனி ஆளை தனி ஆளிடமிருந்தும் குழுக்களை குழுக்களிடம் இருந்தும் நாடுகளை நாடுகளிடமிருந்தும் பிரித்து வைப்பதாகும். இப் பிரிவு, பிளவு உண்மையானது அல்ல. இது மேல் மட்டத்தில் மாத்திரமே உள்ளது. இம்மேல்மட்டத்தை ஊடறுத்து உள்ளே செல்வோமாயின் மனித குலத்தில் உள்ள அடிப்படை ஒற்றுமையைக் காண்போம். இந்த ஆழத்தைக் கடந்து செல்வோமாயின் எல்லாம் அந்த

ஒன்றின் வேறுபாடுகளே என்பதைக் காண்போம். எனவே நமக்குத் தேவையானது மனிதன் தன் னைப்பற்றிய உண்மைகளை மீட்டுக் கொள்ளுதல் வேண்டும் என்பதாகும்.
இராமகிருஷ்ணரின் எண்ணக்கருவானது, மனிதன் தான் சுயமாக எவ்வாறு உள்ளான், தனது தூயநிலை யாது என்பதை உணரச் செய்கின்றது. ஆன்மீக உணர்வின் அடிப்படையில், தன் உணர்வு பெற்று அதுவே மிகச் சிறந்த வாழ்க்கை எனக் கொள்ளப்படும் பொழுது வாழ்க்கையின் சகல நன்மைகளும் அதை நோக்கிச் செல்ல வழிகாட்டுகின்றன.
"ஏடு கண்டறியேன். ஏட்டில் எழுத்தும் கற்ற அறியேன் பாடிப் பாடியுனைப் - போற்றிப் பணிவ தெப்படியோ"
என இறைவியை வேண்டி நின்ற தீர்க்கதரிசி, மனிதன் ஆயுள் முழுவதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். கற்க மறுப்பவன் வாழ மறுக்கிருன் எனக் கூறுவது நமது சிந்தனைகளைக் கிளற வேண்டும். சம காலம் வேண்டி நிற்கும் தத்துவம் ராமகிருஷ்ண தத்துவமாகும்.

Page 46
விபுலானந்த சுவாமியி (ஈழத்துப்பூராடனுர் - ச
விபுலானந்த சுவாமி என்று யாவராலும் அழைக்கப்பட்ட அடிகளாரின் மாணுக்கஞன புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளைப் பண்டிதர் நான் வாழ்ந்த இடத்திற்கு அருகாமையில் 300 யார் தூரத்தில் வாழ்ந்தவர். அவர் எனது ஆசிரியர். அவர் அடிகளார் நோய்வாய்ப் பட்டிருந்தபோது மீட்சிப்பத்து என்ருெரு பதிகத்தைப் பாடிஞர். அந்த பாக்களில் அடிகளாரின் சாதனைகள், போதனைகள் என்பன தெளிவாக்கப் பட்டிருக்கின்றன. நவரெத்தினச் சுருக்கமான அப்பாடல்கள் குரு சீட உறவுக்கு ஒரு இலக்கியம். அடிகளாரின் நூற்றண்டு விழாவைக் கொண்டாடும் நாம் அந்த மீட்சிப்பத்தை நினைவு கூர்ந்து அவர் காட்டிய தமிழ்நெறி வழியிலே எங்கள் காலடிகளை எடுத்து வைப்பதால் மேலும் அவரது பணியின் விளைவு அதிகரிக்கும்.
அடிகளாரை ஒரு துறவி, தமிழ்ப்பணி செய்தவர், இசை, நாடகத் தமிழுக்குப் புத்துயிர் தந்தவர் என்றுதான் பலர் அறிவார்கள். அவர் ஒரு தேசியவாதி, காந்தியத்தில் அதிக ஈடுபாடுள்ளவர் என்பதை அவரின் வாழ்விற் பலநிகழ்வுகள் எடுத்துச் சொல்கின்றன. அவற்றுள் மிக முக்கியமானவற்றுள் அண்ணுமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின்போது தேசியக் கொடி புறக்கணிக்கப்பட்டதால் தனது இல்லத்தில் அதனை பட்டொளி வீசப் பறக்கவிட்டார். காந்தியடிகள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தபோது பல இளைஞர் களைத் திரட்டி மகத்தான வரவேற்புத்தந்தார். பாரதியாரின் தேசியப் பாடல்களில் ஈடுபாடுற்று முதன்முதலில் பாரதியாருக்கு ஓர் மன்று தமிழகத்தில் அமைத்தார். இவையெலாம் அக்காலத்தில் ஆட்சி செய்த ஆங்கிலேயருக்குப் பிடிக்காத காரியங்கள் மாத்திரமல்ல தடைசெய்யப்பட்ட காரியங்களுமாகும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கும்போது அடிகளாரின் தேசியப் பற்று, சுதந்திரதாகம் எத்தகையது என்பது புலணுகும்.
அகம் புறம் என்னும் இருதினை வகுப்பும் இயல் இசை நாடகத் தமிழ் எனும் மூவகை மொழி பகுப்புங் கொண்டு உலகில் எம்மொழியிலும் இல்லாத தனிச் சிறப்புடன் திகழ்வது தமிழ்மொழி. இத்தமிழ் மொழி புலவர்களாற் காலத்துக்குக் காலம் ஆராய்ந்து தக்கதெனக் காணப்படாதவை நீக்கப்பட்டு, தகுதியானவை எனத் தோன்றியவை ஏற்கப்பட்டு வளர்ந்த ஒரு செம்மொழி. வடக்கிருந்து வந்து புகுந்து சற்றுக் காலம் தமிழகத்திலே தலையெடுத்த பவுத்தம் சமணம் ஆதிய உலக ஆசைகளை முற்றக வெறுத்தொதுக்கும் சமயங்களின் அதிகாரத்தால்

ன் முத்தமிழ் வித்தகம் .தா.செல்வராசகோபால்)
முத்திக்குத் தடையாக இருக்கும் என்று அவர்கள் கருதிய இசையுங் கூத்தும் நாளடைவில் அழியத் தொடங்கின. அதற்கான இலக்கண இலக்கியங்கள் அழித்தொழிக்கப்பட்டன.
இதனுல் பழைய பல நாடக இலக்கண இலக்கியங்களும் இசை நூல்களும் மறைந்து போயின. பெருநாரை, பெருங்குருகு, மாபூத புராணம், வியாழ மாலை என்னும் அரிய தமிழிசை நூல்கள் இருந்தஇடமே இல்லாது மறைந்தன.இது நடந்து பல நூற்றண்டுகளுக்குப் பின்னரும், அத்தகைய ஒரு அழிவுக்கு ஏதுவான அதிகாரப் பிடிப்பு இல்லாது போன போதிலும், இழந்துபோன இசை நாடக இலக்கண இலக்கியச் செல்வங்களை மீண்டும் படைக்க எவருமே முன்வரவில்லை இது இக்கால கட்டத்தில் வெளிவந்த இசை நாடக நூல்களின் தொகையைக் கொண்டு அறியலாம். மதங்க சூழாமணி எனும் அடிகளாரின் நூல் வெளியீட்டுக்கு முன்னர் தமிழ் நாடக இலக்கண வகையில் எந்த நூலுமே இருந்ததில்லை. இதன்பின்னரே பரிதிமாற் கலைஞரின் நாடகவியல் வெளிவந்தது. அதுபோலவே இசைத் தமிழ் நூல் எதுவுமே இருந்ததில்லை. அக்குறையையும் அடிகளாரின் யாழ் நூல் தீர்த்து வைத்தது.
இவ்வாறு இசை நாடகத் தமிழ் இலக்கண தூல்களில்லாக் குறையை அகற்றுவதற்காக ஒரு முத்தமிழ்ச் செல்வனை தமிழ் அன்னை தந்தாள். அந்தத் தமிழ் மகன் விபுலானந்த அடிகள் எனும் பெயருடன் உலகப்பற்றற்ற துறவியாக வாழ்ந்தாலும் முத்தமிழ்ப் பற்றுற்று பயன்பட வாழ்வாங்கு வாழ்ந்தார்.
அடிகளார் ஒருசில நூற்கள்தான் படைத்தாலும் பல கட்டுரைகளைப் பத்திரிகை மூலமும், சொற்பொழிவுகள் மூலமும் காலத்துக்குக் காலம் படைத்தே வந்துள்ளார். இலைமறை கனிகளாக இருந்த இவற்றை அருட் செல்வநாயகம் என்பவர் திரட்டி பல தொகுதிகளாக வெளியிட்ட போதுதான் அவற்றின் கனதி தமிழுலகின் கண்களிற் பட்டது அவர் தொகுத்த கட்டுரைகள் கவிதைகள் போக இன்னும் பல கட்டுரைகள் தொகுக்கப்பட வேண்டியவைகளாக இருக்கின்றன. இன்று வெளிவரும் ஆய்வு நூல்களோடு ஒப்பிடும்போது இக்கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஒரு முழுமையான நூலுக்குச் சமமானவை என்பது புலணுகும்.
இக்கட்டுரைகளை நாங்கள் உற்று அவதானித்தால் அடிகளாரின் மனவியல் பை ஓரளவு

Page 47
அறிந்துகொள்ளலாம். அவரின் மனதில் தமிழ்மொழி பற்றிய பற்று இருந்தது. மறைந்து போன இசை நாடகத் தமிழை பண்டை நூல்களில் ஆராய்ந்தும் மற்ற மொழிகளுடன் ஒப்பிட்டும் உயிருட்ட வேண்டும் என்ற பேரவா இருந்தது. இதைவிட உலகில் உள்ள மொழிகளுடன் ஏற்றத் தாழ்வின்றி சமமாகத் தலை நிமிரும் தகுதி தமிழுக்குண்டு என்பதை நிருபிக்கும் ஆவேசம் இருந்தது. இதற்கான கருத்துகள் செயற் திட்டங்கள், என்பனவற்றைத்தான் ال 962یJتق[ கட்டுரைகளிலே காணலாம்.
சொல்வதோடு அடிகளார் நின்றுவிடவில்லை அவற்றைச் செயற்படுத்தவும் சாதனையிற் காணவும் முயன்றர். தமிழில் இல்லாத இசை நாட இலக்கணக் குறைகளை வடமொழி ஆங்கிலமொழி முதலிய நாடக நூல்களை ஆராய்ந்து பண்டைத் தமிழ் இயல்புகளை உணர்ந்து மதங்க சூழாமணி எனும் நாடகத் தமிழ் நூலை உருவாக்கி மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றினுர். (இம்மதங்க சூழாமணியை ஆராய்ந்து அதன் முதற்பகுதியின் அனுசரணையோடு 800 வெண்பாக்களால் கூத்தர் வெண்பா என்ற நூலை நான் வெளியிட்டேன். பிற்பகுதியைக் கூத்தர் விருத்தம் என்ற நூலாக வெளியிட்டேன். இவ்வாறு இந்த நூல் மீள்பதிப்பாயிற்று என்பது இங்கு சிந்தையிற் கொள்ளத்தக்கது.)
அடிகளார் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள காரைதீவிற் பிறந்தார். ஆங்கிலக் கல்வியைக் கற்றலும் அவரது பிறந்த மண்ணிற் பேணப்பட்டு வந்த தமிழ் ஏடுகள் அவரிற் தமிழ்ப் பற்றை உண்டாக்கிற்று. ஆங்கிலங் கற்றவர்கள் தமிழ் மொழியை அலட்சியஞ் செய்த காலத்திற் பிறந்த அடிகளார் ஆங்கிலத்தையும் தமிழையும் இரு விழிகளாகவே மதித்துத் தனது கல்வியில் மேம்பட்டார். விஞ்ஞானத் துறையில் மேம்பட்ட இவர் மெஞ்ஞானத் துறையிலும் சிறந்து விளங்கினுர், அதே வேளை தமிழ்த் துறையிலும் வல்லவரானுர், அண்ணுமலைப் பல்கலைக் கழகத்திலும் இலங்கை - பேராதனைப் பல்கலைக் கழகத்திலும் தமிழ்த்துறையை நிறுவி தமிழ்ப்பீடத்தின் தலைவராகத் தமிழ்ப்பணி
செய்தார்.
அடிகளாரையிட்டு நாம் நினைவுகூரும்போது ஒரு முக்கியமான அம்சம் தெளிவாகும். அதாவது ஒரு மனிதனிக்கு உணவு, உடை, உறையுள் எவ்வளவு அத்தியா வசிய தேவைகளோ அதுபோலக் கல்வியும் மிகவும் அத்தியாவசியமான தொன்று என்பதாகும். (வைகாசி என அழைக்கப்படும் வை.கா.சிவப்பிரகாசம் அவர்களால் எழுதப்பட்டு மட்டக்களப்பு விபுலானநத்ர் இசை நடனக் கல்லூரித் திறப்பு வைபவ நினைவாக என்னுல் பதிப்பிக்கபபட்ட விபுலானந்தரின் கல்விச் சிந்தனைகள் எனும் நூலில் இக்கருத்தின் விளக்கத்தை விரிவாகக் காணலாம்.) அதுவும் அக்கல்வியின்

5
நோக்கம் கசடக் கற்றபின் அதற்குத்தக நிற்க வேண்டும் இறைவனின் நற்ருள் தொழ வெண்டும். என்ணுேற்றன் இவன்தந்தை எனவும் அவையில் முந்தியிருக்கச் செய்வது எனவும் வாழ அக்கல்வி வழிகாட்ட வேண்டும் என்று கண்டறிந்தார். அதனை நடைமுறைப்படுத்த தனது பெரும்பாலான நேரத்தை கல்விச் சீர்திருத்தத்திலும் கல்வியகங்களை ஆரம்பப்பிப்திலும் அநாதைகள் கல்வியறிவைப் பெறும் இல்லங்களை ஆக்குவதிலும் மதக் காழ்ப்பற்ற கல்வியை எங்கும் பரப்புவதிலும் செலவிட்டார். இத்துறையில் அவர் அமோக வெற்றியுங் கண்டார். ( இதனை எனது விபுலானந்தர் பிள்ளைத் தமிழ் என்று நூலில் விரிவாகக் கூறியுள்ளேன்.)
அடிகளாரின் வாழ்க்கை வரலாற்றை அவரது பணிகளை வைத்து வரையறுத்தால் எல்லாத் திசையும் ஒளிவிடும் கதிரவனைப்போல இல்லற வாழ்க் கையைவிட மற்றெல்லாவித வாழ்க்கையிலும் பரந்திருப்பதைக் காணலாம். தனது துறவற வாழ்க்கை மற்றவர்களுக்கு வழிகாட்டியாக மாத்திரமல்ல பயன்தரக்கூடியதாகவும் அமைய வேண்டுமென்ற உந்துதல் அவரின் தூய வாழ்விற் பரந்திருந்தது. தனது உற்றவர்கள் கூட மற்றவர்களுக்குச் சமமாகவே அவரால் மதிக்கபபட்டனர். இதனை அவரது மருகனும் என்னுடன் மாணுக்கருமான அமரர் பூ, சுந்தரம்பிள்ளை அடிக்கடி கூறுவதுண்டு.
கிழக்கிலங்கையில் அவதரித்து இமயம் வரை புகழ் பெற்ற அவர் தனது சமரச மதப்பணியால் மற்றவர்கள் எம்மதத்தவராய் இருப்பினும் அம்மதத்திலே பற்றுக் கொள்ளும் ஆசையை மூட்டிப் பக்தி அனலை வளர்த்தார். ஆங்கிலத்தில் நடாத்திய பிரபுத்த பாரதம் தமிழில் நடாத்திய முரீராமகிருஷ்ண விஜயம் எனும் சஞ்சிகைகளுக்கு ஆசிரியராக இருந்து அவற்றின் மூலம் தமிழரின் தத்துவ ஞானத்தை ஏனைய மதத்தவர்களுக்கு வெளிப்படுத்தினுர்.
1892ம் ஆண்டில் அவதரித்த மயில்வாகஞர் தமது மனுநேயப் பணியை விபுலானந்தராகச் சிறப்புறச் செய்து 1947ம் அமரராஞர். அவர் வாழ்ந்த காலமோ சிறியது. ஆணுற் சாதித்த காரியங்கள் அளவிடற்கரியன. அவற்றுள்ளும் இன்றும் மற்றவர்களின் சாதனையால் மேற்கொள்ளப்படாத காரியங்கள் அநேகம். நான் பிறந்த மண்ணில் அவதரித்த அடிகளாரை நான் நேரிற் கானும் பாக்கியம் பெற்றிருக்கா விட்டாலும் அவரது மரண ஊர்வலத்திற் பங்குபற்றி பூதவுடலைச் சமாதியில் வைக்கப் படும்போதுதான் அவர் திருவுருவத்தைக் கண்டேன். ஒரு சில நிமிடங்கள் கண்டபோதும். அவரது சாந்தம் திகழும் முத்தமிழ் முறுவல் பூத்த வதனம் இன்றும் என்கண்களில் நிறைந்துகொண்டே
இருக்கின்றது.

Page 48
Companion -
Singer
Singer
Singer
Companion -
Singer
Companion -
SWAMI VII
OPEN
The full moon sheds her gentle Deep into the silent night; A Helmsman stills his vessel's As peace lulls the Batticaloa Bay
Music notes! from unseen "Ny All aligned in tuneful strings;
Melody flows from mystique ke And stirs the sailor's depths of
Into the crystal deep he peers
To see the silent beings he hear Flowing notes feel fluid's depth A rapture holds the seer's breat
He brings to light a lost science The subtlest notes of Harp's nu God's will in man to well enact Inspired life; for, THOU ART
Beautiful Song
Beautiful story too! Swami Vip The famous Tamil epic Silappat last Tamil Sangam period. Rare (Gg56óT 25L6p BITG) sank beneatl
For two thousand years no schc several intricate nuances of mus and their performing power we
Inspired by the mysterious 'sing Vipulananda unravelled the me nuances of notes with mathem:
He also reconstructed the harps on them. Clearly and comprehe book, "Yarlz Nool'.
Singing fish! ?? Fantasy!
When deep truths manifest, it i
I am not an unbeliever. But, ho
Fish emit sound vibrations; the human reception.
That's to say - Swami Vipulana Is it not strange that - what was That was later found in the sea

PULANANDA
NG SONG
light
Sway 7.
mphs
ys peace.
anCe;
IHAT."
ulananda's life belong to our times. hikaram by sage poet Ilanko Adikal, belongs to the
treatises were lost when Southern Tamil Territory n the sea.
lar could explain the section in the epic wherein sical scales were described. Various forms of Harps re sung with poetic beauty and clarity.
ging fish' off the eastern coast of Sri Lanka, Swami aning explaining the subtle rhythmic scales and utical precision.
of varied forms and showed how to play the scales insively he gives the results of his research in his
s unbelievable. They seem fantasies.
W. . . . . . . . . Call......... fish......... sing.........
frequencies of their wave lengths are too high for
da was a super genius! long lost in the sea

Page 49
Singer
Companion -
Singer
Companion -
Singer
Companion -
Singer
7
Companion -
Singer
You are right only those who are spiritual genius can reveal them.
It feels good to listen to truely rei
Yes. They open up your heart to
(feels inspired and sings) The ocean deep and mighteous, Can never sink the righteous.
(in a sing-a-song way) Oh no no no! That's crazy......
I mean the ocean of samsara - life
(A flash of memory and understa
Ah! did not the sea part itself to kept afloat Saint Thirunavukkara into the sea!
(sings)
Listen! Hearing truth requires Silent yearning; the heart aspires. A pure and simple life apart Comes from love of God at heart
Love and hate is love in waste Holy love does keep you chaste.
Oh......yeah ..... Does that sound
I'll sing the song of Swami Vipul accomplish.
(sings)
Do listen. Listen to the wise. Wisdom is God's precious prize For those who love and kindly se And from the truth will never Sv
Could you define wisdom please
It is that power of thought that is heart. Pure intelligence is helple
(sings)
Human life's a treasure Devotion is its measure Services to humanity Without any disparity Brings joyous peace The soul's release.

perfect are capable of such wonderful deeds. Only a
markable storie
ruth - pure love.
so ee Can't you see?
's rounds of birth and death.
inding lights up his face. He corrects himself.)
let Moses and his people through?............ and the sea su who was bound to a stone pillar and lowered
true .....? But how do you break through?
ananda. You shall see just just one pure life can
VeIVE
motivated by pure love. A union of head and ss without love.

Page 50
Companion -
Singer
10
11
Companion -
Singer
12
13
14
Companion -
Singer
15
16
Companion -
Singer
17
Do you mean everyone who ser
That is so. God is all. Everythi for by Him. His infinite love ur this truth in the life of Swami V
(sings)
So.....ham......So....ham......thus The ocean waves......encore......el Keeping time with life's rhythm Flowing unseen deep within.
The bountries of the sensory wo In grandeur are forever unfurle Its' God's own Gracious Master Chanting, thank Him! - throug
A little boy loving and bright Gave his parents great delight Nature nurtured in His heart; Love of creation Greatest Art
Oh and then 2
Sirinathamby gave his care
A learned father's banner to bea Renown books were means to g Sublime thoughts as cure for pa
Through obedience knowledge Mylvaganan the student strived To earn the best of Tamil learni The son indeed had great year
In the time that quickly passed,
Treasured learning he amassed. He advanced with amazing zeal And won the Madura Pundit St
Wow! I wish every student col
'Kannammai was one good na Mother and deity were the sam Tender care that love delights
In religious fervour and temple
That ideal home was rare to find That finely tuned his heart and Serving well his life to mould
In wisdom's light to dispel gloc
Can one life be blessed with all
That's how a soul evolves towa He had done such good deeds it that all blessings began to flow heart.

res selflessly gets God realization?
ng is made through His Supreme Will and provided
folds in selfless service. Today we shall remember ipulananda, a great Tamil son of Sri Lanka.
echo
COe.
rld
i;
Game
His Name
ain
thrived
ng ning.
eal!
ld do that
ΥηΕ.
rites
mind
.
good fortune?
rd perfection
his lives Into his
48

Page 51
Companion -
Singer
17
19
Companion -
Singer
20
21
(Brightening with understandi Is that why Sri Devi is depicted
That is so. It is the pure strong absent what good can the best
(Continues to sing) Untiring will aspires to scale
Heights of learning - heroic tal He avanced with amazing zeal And won the Madura Pandit Se
Over the rocks of yogic path
He neatly climed in Almora Ma Sri Ramakrishna's order found To guide mankind to maya bou
Sanctified with ochre robe -
Symbol of religion - people's ho The joy of life to share with all, "Vipulananda' rushed to the ca.
(looking up wistfully)
I wish I could be a yogi. But, wh
Pure love comes from renunciat merciful care from his heart int in their own lives.
A yogi is just a channel for God
(sings)
A scholar and saint with uniqu Anna's Tamil Chair he refined; Inspired fellows followed out
To serve the poor that huddled
High on chair for Tamil Thoug A rustic bard to honour he sou Of purest heart, he saw the bold Indian goals in modern world.
Stirring songs from Bharathy's
Proudly scorned by learned me music flowed from concert fete And rouse the lay to heaven's g
All his students did thus imbib Sri Ramakrishna's spirit alive.
His countrymen now justly clai This beloved son whom all acc
Undergrads were magnetised; Specialised fields were spiritual Welling in wisdom did excel Loving him dearly served him

ng) l as residing in the heart of Vishnu?
will of the individual self. If the individual will is environment do?
2.
al.
ath
nd
ре;
ly do you call him peoples hope?
ion and devotion. It is compassion. It flows as o the heart of those who come to him seeking peace
's Grace.
e mind.
about.
ht ght
pen
ate !
imed laimed.
ised
well.

Page 52
Companion -
Singer
Companion -
Singer
25
27
Comp.
Singer
28
29
What an ideal teacher ! What fol that kind of educational system c
Certainly ! Swamiji's students se dedicateldly that it was a golden wise and good they helped to sal rule.
Ha ! Knowledge is true freedom. needs it now
Tagore the Indian Poet and Swa. country in his Gitanjali. Visions a knowledge is the true life That c Nature in each life will gentlyu gift we have been graced with by Evolving in knowledge is not an visions to be realized within our The all knowing God is timeless.
(sings) With yoga made strong and tall, One good job was far too small. He dived into the source of soun Where their symbols lose their b
Sea nymph's notes beneath the B Music's flow in heavenly way ! Music's labour - moods to bear Charming men to make them fai
Mystified what beings could caus Sublime notes that made hearts "Vipulanandam' unravelled righ Music keys lost out of sight.
How was he able to discover the
Well, Swamiji was not only a lite with English qualification. The n rhythm and so tuneful and swee Nymphs' a gesture of respect for with ideas befitting only them. H sand his calculations as he resear applying to it the scales he heal decimal fractions of the rhythms.
(continues to sing)
The subtlest notes he thus reclai "Dravada Music!' the world accla His pure intellect thus excelled
Serving God - his spirit revelled.
Orphans young and outcastes poo Merciful care to all ensure
Maths and schools he built to tea Life's great wisdom out of reach.

tunate students. A Gurukulam in the university If ould be established, earth would be heaven
ved their homes, society and country so period in the history of Sri Lankan Tamils. Fearless, vage their rich heritage during and after the British
When will the whole world enjoy that heaven? It
miji's contemporary envisioned that freedom for his are a far cry from true life experience. Living in anot happen like a bolt from the blue. God through hfold that wisdom to all. Let us be thankful for the Sri Ramakrishna Paramahamsa and his desciples. overnight happenning. We mortals want our lifetime. That zeal is good...........
ds ounds.
ау -
r !
OUSE
lost keys
rary scholar. He was a great mathematician too music from the unseen beings was so perfect in t that Swamiji named the unknown cause 'Sea purity of the tune - for which he composed a song se later sat on the beach for days, writing on the ched into the scales mentioned in the Tamil epic "d from the Sea Nymphs. He won bringing out the
ned; imed.
ch

Page 53
31
32
33
34
35
36
God's Holy Order claims as God The meek or rich to all applaud That life's a gift for all the same Serving in His Name's - true far
Willed is all as wondrous sport; Life in each becomes a note. When tuned to LOVE in harmo: In His Great Grand Symphony
Holy lives bring help to raise Humble seekers' hearts to praise God's pure love that comes unsc When life's best gifts are brough
Giving up homeland's warming All creeds love's brood in Truth As Mother Grace whose weaving Is Gentle Peace pervading storm:
Each singular, all aligned; To teach HIS FIND, as Names as The Master sparked off stars to li Lonely paths in distant night.
Purest Love is the Holiest Sight
Mute witness in mount or mite. Profound Being ! Beyond all Na. Thank Him ! Chanting Holy Na
Loving thus His living role Entered life's External Soul "Vipulananda!" Eelam Born Inspired us as the light of dawn
Om Shanti ! Om Shanti ! Om Shanti !

e.
ny
ought t to nought,
Wing, to sing, g forms
S.
signed,
ght
eS
eS.

Page 54
இராமகிருஷ்
მfა6ბ)JTL—
ரொரன்ரோ வேதாந்த சங்கம்
சங்கமாக 1969ம் ஆண்டு
அங்குராப்பணம் செய்யப்பட்டு 8
சங்கத் தலைவரின் உதவியோ
ஒக்டோபரில் இந்தியா இராமகிரு
கனடாக் கிளையாக ஏற்கப்பட்டு
பிரமதானந்தாஜி மகராஜ் தலைவர
அவரது தலைமையில் சிறப்ப
வருகிறது. அங்கத்தவராகச் சேர வி
சேவை விபரம் வேறொரு பக்கத்தி
சரஸ்வதி தேவி கணேஸ்வரன்
செயலாளர்
696-55001
வேதாந்த சங்கம்
566-5775

2ண சங்கம்
g d23JJ
என அழைக்கப்படுகிறது. இது ஒரு
சுவாமி ரங்கானந்தாவினுல்
Fகாகோ விவேகானந்த வேதாந்த
டு பணிபுரிந்து வந்தது. 1988
ருஷ்ண சங்க தலைமைப் பீடத்தால்
1989 மார்ச் மாதம் முரீமத் சுவாமி
ாக கடமையேற்றர்.
ாக சங்கம் பணிகளைத் தொடர்ந்து
விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.
ல் தரப்பட்டுள்ளது.
----

Page 55
விபுலானந்த ஆக்கியவர்: வல்ை
அன்பு, அறிவு, ஆனந்தம் என்னும் மூன்றின் வடிவமே விபுலானந்தர். அமர உலகில் அழியாப் புகழுடன் விளங்கும் பெருந்தகை. செயற்கரிய யாவும் செய்த செம்மல் அவர் தம் வாழ்வே மானிடர் தம் வாழ்விற்கு ஒரு வரைவிலக்கணம். மனித நேயம் அவரது ஜீவநாதம். அவர்தம் உடல் ஒரு இனிய யாழ். அதில் கோயில் கொண்டிருந்த ஆன்மா அதன் நரம்புகளின் கோவை. மதம், மொழி, கலை, கலாச்சாரம் என அதில் எண்ணற்ற நரம்புகள். அவற்றை மீட்டிய கலைஞன் அந்தக் கைலாசநாதன், அந்த யாழிசை தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஓயாது, ஒளியாது இன்னும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
ஐம்பெரும் காவியங்களுள் தலையாயது சிலப்பதிகாரம். அது அச்சேறிய ஆண்டில் அவதரித்தது ஒரு ஆசிய ஜோதி. அதுவும் மீன்பாடும் மட்டுநகர் சார்ந்த காரைதீவினிலே, கண்ணம்மையாரின் மணி வயிற்றிலே தேடிவந்துதித்தது. ஈழநாடு செய்த தவப்பயணுல் "மயில்வாகனன்" என்ற பெயருடன் வளர்ந்தது. அவனியில் ஒரு அரிய சாதனை ஆற்றலே இத்தகைய அவதார புருஷர்கள் தோன்றுவது வழக்கம். சிலம்புச் செல்வி கண்ணகியைக் குலதெய்வமாக வழிபட்ட கண்ணம் மைக்கு அச்சிலம்புட்ச் செல்வத்தைப் போற்றிக் காக்கவே அந்தத் தவப்புதல்வன் உதித்தான். இளமைப் பருவம் தொட்டே அக்காப்பியத்தில் ஆர்வம் காட்டிய அச்செல்வன் அந்தச் சிறுவயதிலேயே அரிய கவிதைகளைப் பாடும் திறன் பெற்றன். கற்பின் கனலாம் கண்ணகி கல்வி, கலைச் செல்வங்ளை அள்ளி
அள்ளி வழங்கினுள்.
வாலிபப் பருவம் எய்தும் முன்னமே மயில்வாகஞர் வையகம் போற்றும் சாதனைகளை இயற்ற ஆரம்பித்துவிட்டார். பன்மொழிப்புலவர் ஆனதோடு பல பட்டங்களைத் தம் அயரா முயற்சியால் தேடிக் கொண்டார். விஞ்ஞானம், கணிதம், பொறியியல் ஆகிய அனைத்தையும் கரை கண்டார். ஆயினும் மொழி, மதம், மக்கள், சேவை ஆகிய மூன்றுமே அவர் இதயத்தை ஈர்த்தன.

ரின் யாழிசை வ கமலா பெரியதம்பி
பேராசிரியராகவிருந்த வேளையில் சிலப்பதிகாரத்து அரங்கேற்றுக் காதையில் யாழாசிரியனின் அமைதி கூறும் வரிகள் விபுலானந்தரின் உள்ளக் கமலத்திலே யாழ் பற்றிய ஆராய்ச்சி செய்ய விழைய வித்திட்டன. அதுவே வளர்ந்து அவரது வாழ்வின் உன்னத லட்சிய விருட்சமாகியது. கல்விச் சேவையே உயிர்மூச்சாகவிருந்தும் யாழ் ஆராய்ச்சி அந்தப் புனிதரைக் காந்தமெனக் கவர்ந்தது.
யாழ்களில் தான் எத்தனை வகை! நாரத முனிவரின் 'மகதி" என்னும் யாழ். வாணியின் கை வீணை. மாதவி மீட்டிய சகோடயாழ், பேரியாழ், மகர யாழ், முளரி யாழ் எனப் பலவகை யாழ்கள் பழந்தமிழிசையில் கூறப்பட்டுள்ளன. அத்தூய தமிழிசை குறித்து சிலப்பதிகாரம், சிந்தாமணி போன்ற காப்பியங்கள் பல குறிப்புகள் கூறுகின்றன. வழக்கொழிந்த அத்தமிழிசையை அடியோடு அற்றுப்போய் விடாது காத்தவர்கள் தேவாரம் பாடிய ஒது வார்கள். யாழினுல் பெயர் பெற்ற யாழ்ப்பாணத்தில், யாழ் குறித்த ஆய்வு செய்ய விழைந்த சுவாமி விபுலானந்தர் தம் அயராச் சேவைகளால் அழியாப்புகழ் நாட்டிஞர். தமிழ் நாடெங்கும் அன்னுரது புகழ் பரவியது. தேனூறும் விபுலானந்தரின் செந்தமிழ் உரைகளுக்கு மக்கள் யாவரும் நாவூறி நின்றனர். அவர் இயற்றிய க லைச்சொல் போல சுவாமிஜி ஒரு நடமாடும் 'செழுங்கலை நிலையமென விளங்கினுர். 1944ம் ஆண்டில் நெருப்புக் காய்ச்சல் அவரது உயிரைக் கவர முயன்றது. தமிழ் உலகம் செய்த தவத்தால் அவர் உயிர் பிழைத்தது ஒரு அற்புதமே. தன் காலம் நெருங்கி விட்டதை உணர்ந்ததும், விபுலானந்தர் தம் ஆராய்ச்சிகளின் விளைவான "யாழ் நூலை காலம் தாழ்த்தாது வரையலாணுர். தமிழிசைக் கலைக்கே அந்நூல் ஒரு வரலிக்கணமாகியது. வழக்கொழிந்து போன தூய தமிழிசை நூலிற்கு இலக்கணம் வகுத்தார் சுவாமிஜி, 103 தமிழ்ப் பண்களுக்கு உருவம் அமைத்தார். இன்று அவற்றுள் 32 பண்களே ஒதுவார்கள் வாயிலாக வாழ்கின்றன. இசைக்கலையின் தனிச்சிறப்பு 'சுருதிபேதம்' எனப்படும் யாப்பில் அமைந்துள்ளது.

Page 56
ராகங்களின் உருவை நிர்ணயிப்பவை அவற்றின் ஆரோகண அவரோகணங்கள், அவற்றில் வரும் ஒவ்வொரு ஸ்வரத்தையும் முதலாகக் கொண்டு மறு ஸ்தாயியில் அதே ஸ்வரத்தை முடிவாகத் தொட்டால் இன்னுெரு ராகம் உருவாகும். அந்த ராகங்களை யாழ்போல் நரம்புக் கருவிகளில் மீட்கும் போது அலகுகள் ஒவ்வொன்றிற்கும் குறிப்பிட்ட தொகை அதிர்வுகள் தோன்றும். திறமை வாய்ந்த யாழ் வித்துவான்கள் ஒரு மெட்டிலேயே ஏழு ஸ்வரங்களையும் மீட்ட வல்லவர்கள். அவர்கள் விரல்கள் செய்யும் ஜாலத்தில் தான் எத்தனை நுணுக்கங்கள்! ஒவ்வொரு வகையான மீட்டுக்கும் நரம்பின் அதிர்வுகள் மாறுபடும. அவற்றிற்கிசைந்த நாதம் எழும்.
இவ்வதிர்வுகளை இம்மி பிசகாமல் கணக்கிட்டுக் கூற அபாரமான இசை ஞானத்துடன் அரிய கணித ஞானமும் வேண்டும். தேவ கானம் பாடும் அ னைவருக்குமே இவையெல்லாம் தெரிந்திருக்க நியாயமில்லை. இசையில் உயர்ந்த பட்டங்கள் பெறுவோர்கள் மட்டுமே இவ்வகை இசையிலக்கணங்களை ஓரளவிற்கேனும் அறிய வல்லவர். கலைவாணியின் பூரண கடாட்சம் பெற்ற ஒருவருக்குத்தான் இசைத்துறையின் மிக நுண்மை செறிந்த இவ்விலக்கண வகுப்புகள் புலப்படும். இத்தனை சிக்கல் வாய்ந்த ஒரு துறையில், தம் அயரா. முயற்சியால் பல்லாண்டுகள் ஆராய்ந்து, ஆயிரம்
 

தந்தியுள்ள யாழை மீட்டும் தத்துவத்தை தெட்டத் தெளிவாக விளக்கிய பின்பே பிறவிப்பயனை எய்தினுற்போலக் களிப்படைந்தார் சுவாமி விபுலானந்தர்.
அதன் விளைவாக "யாழ்நூல்' உருவானது. பாயிர இயல் முதல் ஒழிபியல் வரை ஏழு இயல்களைக் கொண்டது அந்நூல். திருக்கொள்ளம்பூதூர் அழகிய நாச்சியார் முன்னினைப் பரவலோடு ஆரம்பித்த அந்நூலை, 1947ம் ஆண்டு ஆனி 5ம், 6ம் திகதிகளில், ஆயிரமாயிரம் தமிழ் இதயங்கள் போற்றிப் பரவ, அதே திருக்கொள்ளம் பூதூரில் அரங்கேற்றினர். விபுலானந்தரைப் போல் திருக்கைலாய யாத்திரை செய்ய வல்லவரால்தான் இத்தகைய ஒரு சாதனையை ஆற்ற முடியும் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இன்று யாழை மீட்டி, யாழ் பற்றி ஆய்வ் எழுதிய பொற்கைகள் பொன்னுலகுக்கு ஏகி விட்டன. ஆணுல் மண்ணுலகு உள்ளவரை சுவாமி விபுலானந்தரின் மாண்பு மிகு புகழ் மறையாது இம் முதல் நூற்றண்டு விழா தொட்டு பல நூற்றண்டு விழாக்கள் தொடரும். காலம் காலமாகத் தமிழ் ஈழத்தின் புகழை விபுலானந்தரின் யாழிசை மீட்டிக் கொண்டே இருக்கும்.
வாழ்க கவாமி விபுலானந்தரின் நாமம் வளர்க அன்னுரின் யாழ் நாலின் புகழ்!

Page 57
இராமகிருஷ் வளர்ச்சியில் ஆற்றிய
திருமதி. பாலம் லசஷ்மண மறைந்த திரு.கி.லக்ஷமண ஐயர் கொழும்பு எழுதிய கட்டுரைத் தொடரில் சுவாமி விபுல்
கட்டுரையை அவரின் ஞா
கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தனது பொன் விழாவை மிகக் கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வாரத்திலே -
அகில இலங்கையிலும் இராம கிருஷ்ண இயக்கத்துக்கு அடி கோலியவரும் அதன் ஆரம்ப ஜீவநாடியாகத் திகழ்ந்தவருமான, சுவாமி விபுலானந்தர் ஆற்றிய அரும் பணிகளுட் சிலவற்றை யாவது நினைவு கூர்வது இன்றியமையாததாகும்.
இலங்கை அன்னை இராமகிருஷ்ண மிஷனுக்கு அளித்த தலைசிறந்த தவப் புதல்வர் சுவாமி விபுலானந்தர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
சென்ற வாரக் கட்டுரையிலே, கொழும்பு ஆ ச் சிரமத்  ைத த் தொடங்கு வதி ற் சம்பந்தப்பட்டவர்களுள் சுவாமி சிவானந்தாவும் சுவாமி சர்வானந்தாவும் முக்கியமானவர்கள் எனக் குறிப்பிட்டிருந்தோம்.
அந்த இருவருமே சுவாமி விபுலானந்தரது துறவு விஷயத்திலும் முக்கியமானவர்கள் என்பது வியப்பாயிருக்கலாம். ஆயினும் அவர்கள் வகித்த நி
லைகள் மாறியுள்ளன.
கொழும்பு ஆச்சிரமம் உருவாவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தியவர் சுவாமி சிவானந்தர். அதனைத் தொடக்கி வைத்தவர் சுவாமி சர்வானந்தர்.
ஆணுல் சுவாமி விபுலானந்தர் துறவு சம்பந்தப்பட்ட மட்டில் அதற்குரிய சூழலை ஏற்படுத்தியவர் சுவாமி சர்வானந்தர். துறவை வழங்கியவர் சுவாமி

2ண மிஷன்
விபுலானந்தர் பணிகள்
னின் நல்லெண்ணத்தால்
முரீ ராமகிருஷ்ண மிஷன் பொன் விழாவிற்கு
ானந்த அடிகளார் ஆற்றிய பணிகள் பற்றிய பகமாக இங்கு தருகிறேம்.
5
சிவானந்தர். இவர் முீ ராமகிருஷ்ணருடைய நேர் சீடர்களுள் ஒருவர் என்பதைச் சென்ற வாரக் கட்டுரையிலே குறிப்பிட்டிருந்தோம்.
தொடக்கத்திலே சுவாமி விபுலானந்தருடைய உள்ளத்தைக் கவர்ந்தவர் சுவாமி சர்வானந்தர். இவர் சென்னை இராமகிருஷ்ண மிஷன் தலைவராயிருந்தவர். 1915 தொடக்கம் அடிக்கடி யாழ்ப்பாணத்துக்கு வந்து முீ ராமகிருஷ்ணரின் உபதேசங்கள் பற்றி உபந்நியாசங்கள் செய்தவர். இவருடைய தோற்றத்திலும் பேச்சிலும் அபூர்வமான சக்தி ஒன்றிருந்தது.
அக்காலத்தில் யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரியில் விஞ்ஞான ஆசிரியராகவும், பின் மானிப்பாய் இந்துக் கல்லூரி அதிபராகவும் கடமையாற்றிய பண்டிதர் மயில்வாகனத்துக்குச் சுவாமி சர்வானந்தரோடு ஏற்பட்ட தொடர்பே அவர் தம் பதவிகளைத் துறந்து சென்னைக்குச் சென்று 1922இல் சென்னை இராமகிருஷ்ண மிஷனில் சேரவும், 1924இல் சுவாமி சிவானந்தரிடம் சன்னியாசம் பெற்றுச் சுவாமி விபுலானந்தர் என்ற திருநாமம் பூனவும் காரணமாயிருந்தது.
சுவாமி விபுலானந்தருடைய சிறப்புகளுட் சிலவற்றை மூன்று என்ற இலக்கத்தோடு தொடர்பு படுத்திக் கூறலாமெனத் தோன்றுகின்றது.
அவர் பாண்டித்தியமும் பட்டமும் பெற்றது மூன்று துறையில். தமிழிலே அவர் மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதர்; விஞ்ஞானத்திலே லண்டன் B.Sc. பட்டதாரி, தொழில்நுட்பத்திலே டிப்ளோமா பட்டதாரி.

Page 58
தமிழிலே, இயல், இசை நாடகம் ஆகிய மூன்று துறைகளிலும் வித்தகர். இந்த மூன்று துறைகளிலும் சுவாமி அவர்கள் ஆற்றியுள்ள ஈடிணையற்ற, அற்புதமான சாதனைகளை விவரிப்பதற்கு இக்கட்டுரை இடமின்று.
கல்வி உலகிலே அவர் வகித்த பதவிகளும் மூன்று; ஆசிரியர் பதவி, அதிபர் பதவி, பேராசிரியர் பதவி ஆகியனவே அந்த மூன்றும்.
ஆசிரியராயிருந்து யாழ்ப்பாணம் சென்ற் பற்றிக்ஸில்; அதிபராயிருந்தது மானிப்பாய் இந்துக் கல்லூரி, திருகோணமலை இந்துக் கல்லூரி, மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயம் ஆகியனவற்றிலாகும். பேராசிரியராயிருந்தது சிதம்பரம் அண்ணுமலைப் பல்கலைக் கழகத்திலும் இலங்கைப் பல்கலைக் கழகத்திலும்,
இப் பதவிகளை இவர் வகித்ததன் விளைவாக ஏற்பட்ட அரும்பெரும் நன்மைகளுள் எதையும் இங்கு குறிப்பிட நாம் முற்படவில்லை.
இப்பதவிகளை, இவர் வகித்த மாகாணங்களின் தொகையும் மூன்றக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆசிரியராக வடக்கு மாகாணத்திலும், அதிபராக கிழக்கு மாகாணத்திலும், பேராசிரியராக மேற்கு மாகாணத்திலும் பணி புரிந்துள்ளார்.
மேலே சுவாமி விபுலானந்தருடைய பல துறைச் சிறப்புகளைச் சற்று தொட்டுக் காட்டினுேமெனினும் மிஷனை அடிப்படையாகக் கொண்டு அவர் ஆற்றிய பணிகள் சிலவற்றை மிகச் சுருக்கமாகவாவது குறிப்பிடுவதே இக் கட்டுரையின் நோக்கம்.
மிஷனுடைய பொன் விழா நிகழும் இச் சந்தர்ப்பத்துக்குப் பொருத்தமானது இதுவே.
மிஷணுேடு நெருங்கிய பணிகளுள் மூன்றை இங்கு குறிப்பிடுவோம்.
இலங்கையில் இராம கிருஷ்ண மிஷன் இன்று ஆற்றி வரும் அரும்பணிகளுள் ஒன்ற் கல்லடி உப்போடையில் நடத்தப்படும் மாணவர் இல்லமாகும். (குரு குலம்). 1976இல் பொன் விழாவைக் கொண்டாடிய இம் மாணவர் இல்லம் ஆரம்பத்தில் படிப்படியாக வளர்ந்து சென்ற சில ஆண்டுகளில் சுவாமி ஜீவானுனந்தாஜி அவர்களின் அயராத முயற்சியினுல் துரிதமான வளர்ச்சியை அடைந்து

இன்று பெரிய விருட்சமாகிக் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது.
இந்த அருநிலையத்துக்கு வித்திட்ட பெருமை சுவாமி விபுலானந்தருக்கே உரியது என்பதும் இது விபுலானந்தரின் சிந்தனையில் உருவானதென்பதும் பலருக்கு தெரியாமலிருக்கலாம்.
இதனை அவர் 1926ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்த பெருமக்கள் சிலருடைய ஆதரவோடு யாழ்ப்பாணம் வண்ணுர் பண்ணையிலிருந்த வெள்ளிக்கிழமை மடத்தில் 4ண மாணவரோடு ஆரம்பித்தார்.
இதனை ஆரம்பிப்பதற்கு 2 மாதங்களுக்கு முன் பொது மக்களிடம் இதற்கு ஆதரவு வேண்டிச் சுவாமி அவர்கள் 19.4.26 இல் வெளியிட்ட பகிரங்க
விஞ்ஞாபனம் வரலாற்று முக்கியத்துவமுடையது.
1929இல் இந்த மாணவர் இல்லம் 6 மாணவர்களோடு கல்லடி உப்போடைக்கு அங்கு அப்போது ஆரம்பிக்கப்பட்டிருந்த சிவானந்த வித்தியாலயத்துக்கு ஆதரவாக மாற்றப்பட்டது.
சுவாமி விவேகானந்தரது உபதேசங்களை அடியொற்றிச் சுவாமி விபுலானந்தர் ஆரம்பித்த சமூகப் பணிகளுள் முதன்மையானது இதுவாகும். இதனை மேலே நாம் குறிப்பிட்ட பணிகளுள் மூன்றினுள்
முதலாதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
இரண்டாவது, சுவாமி விபுலானந்தர் இராமகிருஷ்ண மிஷன் மூலம் வட மாகாணத்திலும் அதிலும் சிறப்பாகக் கிழக்கு மாகாணத்திலும் புரிந்த கல்விப் பணி.
இப் பணியினை இரண்டாகப் பிரிக்கலாம்.
ஏற்கனவே நடைபெற்று வந்த இந்து வித்தியாலங்களை இராமகிருஷ்ண மிஷன் சார்பிலே பொறுப்பேற்று விருத்தி செய்தது ஒன்று. புதிதாக இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயங்களை ஆரம்பித்து விரைவாக விருத்தி செய்தது மற்றது.
யாழ்ப்பாணம் வண்ணுர் u 6oot åOOT வைத்தியேஸ்வர வித்தியாசாலை, திருகோணமலை
இந்துக் கல்லூரி ஆகியவற்றைப் பொறுப்பேற்றது முதலாவது பிரிவுக்கு உதாரணம்.
கல்லடி உப்போடை சிவானந்த வித்தியாலயத்தை

Page 59
ஆரம்பித்தது இரண்டாவது பிரிவுக்கு உதாரணம்.
1925 இல் கல்லடி உப்போடை சிவானந்த வித்தியாலயத்துக்கு அத்திவாரக் கல் நாட்டியவரும் பின்னர் 1929 இல் வித்தியாலயக் கட்டிடத்தை திறந்து வைத்தவரும் சுவாமி விபுலானந்தரேயாவர்.
கிழக்கு மாகாணக் கல்வி வரலாற்றிலே 1925 ஆம் ஆண்டு மிக முக்கியமானது. இந்த ஆண்டிலும் இதற்கு அடுத்த ஆண்டுகளிலும் சுவாமி அவர்கள் த ஃலமையிலே கல்வி விருத்தி பற்றி ஆராயும் பொருட்டுக் கூடிய கூட்டங்களும், முடிவு செய்த தீர்மானங்களும், மேற்கொண்ட நடவடிக்கைகளும், அவற்றல் விளைந்த நிலையான நன்மைகளும் எண்ணிலடங்கா. இவை அனைத்தையும் இங்கு விவரிப்பது இலகுவன்று. இவை அனைத்துக்கும் ஜீவநாடியாகவும் நடுநாயகமாகவும் விளங்கியவர் சுவாமி விபுலானந்தர் அவர்களே.
1939இல் அல்மோராவில் "பிரபுத்தபாரத" (ஆங்கிலம்), சென்னையில் "வேதாந்த கேசரி" (ஆங்கிலம்), "இராமகிருஷ்ண விஜயம்" (தமிழ்) என்னும் சஞ்சிகைகளின் ஆசிரியராகச் சுவாமி விபுலானந்தர் செய்தனவற்றை மூன்றவது பணியாகக்
கொள்ளலாம்.
 

இப்பணி உலகளாவியதும், செயற்கரிய இப் பணியின் மூலம் சுவாமி விபுலானந்தர் இந்துமத தத்துவங்களையும் *ராமகிருஷ்னருடைய போத னைகளையும் சுவாமி விவேகானந்தருடைய இலட்சியங்களையும் இந்தியாவிலும் இலங்கையிலும் மட்டுமன்றி உலகின் பல பாகங்களிலும் பரப்பிய பெருமைக்குரியவரானர்.
மேலே குறிப்பிட்ட மூன்று பணிகளை விட நான்காவதாகவும் ஒன்றைக் குறிப்பிடலாம்.
மேலே குறிப்பிட்டவை வெளிப்படையானவை; வர்ணிக்கக் கூடியவை. இனி நாம் குறிப்பிடுவது வெளிப்படையானதன்று ஆழமானது; எளிதில் வர்ணிக்கக் கூடியதுமன்று.
சுவாமி அவர்கள் தமது தவப் பொலிவாலும், தம் நடையாலும், உடையாலும், சொல்லாலும், செயலாலும், உருவாக்கிய சூழலாலும் ஈழத்திலும், இந்தியாவிலும் தம்மைச் சார்ந்தாரிடத்திலும் ஏற்படுத்திய ஆன்மீக விருத்தியையும் பரோபகாரம் போன்ற உயர்ந்த இலட்சியங்களையுமே இங்கு குறிப்பிடுகின்றேம். இவை அளவிட முடியாதவை.
சுவாமி விபுலானந்தருடைய திருநாமம் உலகு ஸ் ள வரை நிலைத் து நின்று வருங்காலத்தினருக்கும் வழிகாட்டும் கலங்கரை விளக்காய் இலங்குமென்பதில் ஐயமில்லை.

Page 60
RAMAKRISHINA MISSIC C
RAMAKRISHINA M. BELUR
CALC
INI
The Swami-in Charge: Rev. Pri
DAILYM at the VEDAN 6.00 - 7.00 A.M. and
HYMNS, Readings a FRIDAY a SUNDAY :
All are cordially
SUNDAY SERVICES are held at 3.00 P.M Community Memorial Hall (Concourse 5110 Yonge Street, North York) and LIB THEATRE 205, University of Toro
Scriptur
(with a shor ON SATURDA at the VEDAF
RAM NAMBHAJA ANNUAL RETRE
FUND-RAISING E. VISITS by Swamis fi SUMMER RECESS Jun
INTERVIEWS: Swami Pramathanandaji
give interviews to those who war APPOINTMENTS should be made with
by tele
For further infor
Mrs. Saraswati Devi Ganaeshwaran at 69
èr

N - CANADA BRANCH
F
ATHI AND MISSION
MATH
UTTA
DIA
amathanandaji Maharaj
EDIATION NTA CENTRE 6.00 P.M. - 7.00 P.M.
ind Meditation every t 8.00 P.M. at 7:00 P.M.
invited to attend
1. in the GOLD ROOM of the North York lvel of the North York Central Library,
RARY SCIENCES BUILDING, LECTURE
nto, 140 St. George Street, Toronto.
e Classes
t meditation) YS at: 7.30 P.M. WTA CENTRE
N on Ekadashi Days AT in JUNE/JULY VENT in September 'om India and U.S.A. 2 30 - 8 September 1991
, Minister and Teacher will be happy to ut to know more about VEDANTA him in adavance after lectures or class or phone.
nation, Please call 5-5501 or The Vedanta Society at 566-5775

Page 61
நினைவினிலே.
1947ம் ஆண்டு ஜுலை மாதம் 19ந் திகதி பகல் 1 மணி கொக்குவில் இந்துக் கல்லூரியில் 8ம் வகுப்பில் U.S.C) தமிழ் பாடம் நடந்து கொண்டிருக்கிறது. பல்க லைக் கழக தமிழ்ப் பேராசிரியர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் தலையாய மாணவர் செ.வேலாயுதபிள்ளை தமிழ் விசேட B.A. பரீட்சை எழுதிவிட்டு கொக்குவில் இந்துக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றி வருகிறர்.
அவர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது ஒர் அவசர செய்தி, துக்க செய்தி அவருக்குக் கிடைக்கிறது. திகைப்படைகிறர்.
சற்று திகைப்பாற்றிய பின் மாணவர்களுக்கு விபரம் கூறிஞர்.
தமிழ்ப்பேராசிரியர் இாரமகிருஷ்ண சங்க சுவாமி விபுலானந்த அடிகளார் மகா சமாதியடைந்து விட்டார் என்பதை மாணவர்கள் அறிந்தோம்.
அன்றுதான் சுவாமி விபுலானந்த அடிகளார் அடியேனுக்கு அறிமுகமானுர்,
அவரை உடலோடு மீண்டும் எம் ஊனக் கண்ணுல் பார்க்க முடியாதே!
ஆணுல் அவர் விட்டுச் சென்ற ஞாபகச் சின்னங்களை ஒவ்வொரு இடத்திலும் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
1973இல் இராமகிருஷ்ண ஜயந்தியில் பங்குபற்றச் சென்றபோதும், பின்பும் அடிகளாரின் பிறந்த இல்லம், வாழ்ந்த சிவபுரி, அவர் ஆரம்பித்து பிள்ளையைப் போல் வளர்த்த சிவானந்த வித்தியாலயம் அவரது சமாதி, விபுலானந்த மணிமண்டபம் எல்லாவற்றையும் பார்க்கும் பாக்கியம் பெற்றேன்.
அவர் பிறந்த இல்லம் தற்போது பெண்கள் இல்லமாக மாறிவிட்டது. அவரது சமாதியில் ஈசன் உவக்கும் இன் மலர்கள் பதிக்கப்பட்டிருந்தது இன்னும என் கண்முன் காட்டிசியளிக்கிறது.
திருக்கோளுமலை சென்றபோது அவர் விட்டுச் சென்ற ஞாபகச்சின்னமாம் இந்துக் கல்லூரியில் தங்கும் பேறுகிடைத்தது.

1976ல் கொக்குவில் இராமகிருஷ்ண மிஷனுல் 1960ம் ஆண்டிற்கு முன் நடாத்தப்பட்டு பின் அரசாங்கம் எடுத்த இராமகிருஷ்ண சாரதா மகளிர் கல்லூரி அதிபராகக் கடமை யேற்ற போது சுவாமி விபுலானந்த அடிகளார் அந்த பாடசாலை சூழலை விரும்பி அங்கு தங்கும் விபரம் அறிந்தேன். இந்தியாவிலிருந்து சுவாமிமார்கள் இலங்கை வரும்போது இப்பாடசா லையைச் சென்று பார்வையிடுவார்கள். அப்போது ஒவ்வொருவரும் ஞாபகச் சின்னமாக மரம் நாட்டுவர். அவை யாவும் அவ்விடத்தைச் சோலையாக்கி ஓர் ஆச்சிரமம் சூழலை உண்டாக்கியிருக்கிறது. எனவே சுவாமி வசதி கூடிய வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் தங்காது கொக்குவிலில் இப்பாடசாலையில் தமக்கென அமைத்த அற்ைபயில் (குடில்) தங்குவார்.
அப்பாடசாலையில் அவருக்கு விழா எடுத்தோம். தியாகி இராஜகோபால் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். இவற்றை எல்லாம் அனுபவித்த காரணத்தாலோ என்னவோ, இந்நாட்டிற்கு வந்த பின் சென்ற ஆண்டு விழா எடுக்க எண்ணம் எழுந்தது. அந்நேரம் இலங்கை இராமகிருஷ்ண மிஷன் நீண்டநாள் தலைவராக இருந்த முமத் சுவாமி பிரேமாத்மானந்தர்ஜி மகராஜ், அவரைத் தொடர்ந்து அவருக்குப் பின் தலைவராக இருந்த முறிமத் சுவாமி சம்பிரஞ்ஞானத்தாஜி மகராஜ் மகா சமாதி யடைந்ததையிட்டு பிற்போடப்பட்டு இன்று நூற்றண்டு விழாவாகப் பரிணமிக்கிறது.
குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் மிக அக்கறை கொண்டு தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட சுவாமி விபுலானந்த அடிகளாரின் ஞாபகமாக இயல், இசை, நாடகப் போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டு இராமகிருஷ்ண சங்க கனடாக் கிளைத் தலைவர் பரிசல்கள் வழங்குவதில் பெருமையடைகிறேம்.
கனடா வாழ் இலங்கைத் தமிழ் மக்கள் தமது நன்றிக் கடனைச் செய்வதில் பெருமை கொள்கின்றனர். குழந்தைகள் சுவாமியைப் பற்றி அறிகின்றனர்.
அவர் பணி தொடரட்டும்
சரஸ்வதி தேவி கணேஸ்வரன்
(தாவடி) முன்னுள் அதிபர்) முீ ராமகிருஷ்ண சாரதா மகளிர் கல்லூரி அதிபர்
முரீ இராமகிருஷ்ண சேவாச்சிரமம் - இலங்கை மாணிக்க இடைக்காடார், தெட்சணுமூர்த்தி அவர்கள் தலைமையில் கொக்குவிலில் பணி புரிந்து வருகிறது.

Page 62
நன்றி
"எந்நன்றி கொன்றர் உய்வில்லை செய்நன்றி ெ
உளங்கனிந்த நன்றிகள் உரித்
சிமக்கு நல்லாசிகள் வழங்கிய சுவாமி சருக்கும், ஏனைய பெரியோர்களுக்கும் களுக்கும், விழாவிற்கு மண்டபம் தந்து Bathurst Heights Sec. School fi5iis III Sas தந்து சிறப்பித்த சுவாமிஜிகளுக்கும் ம சுவாமி விபுலானந்த பிள்ளைத் தமிழ் ஈழத்துப் பூராடனுர் செல்வராசகோபால் கலைஞர்கள், சிறுவர் சிறுமியர், பெற்றோ தமிழ் கூட்டுறவு ஸ்தாபனம். போட்டிகை கள். மலருக்கு முழு உதவியும் செய்த Dr. வரைந்து உதவிய திருமதி. யோகா இரத்
தங்கப் பதக்கம், பரிசுகளுக்கு நிதி உத6 சிற்றுண்டி தயாரித்த அன்பர்கள், தேநீர் : தார், மலர் சிறப்பாக அமைய உதவி அ அழைப்பை ஏற்று விழாவிற்கு வருகை த பொதுவாக உதவி செய்த, உற்சாகமூட்டிய
எல்லோருக்கும் இறை தமிழ் முருகன்
வேலுப்பிள்ளை கணேஸ்வரன்
தலைவர்
 

நவிலல்
க்கும் உய்வுண்டாம் கான்ற மகர்க்கு" . குறள்
ந்தாகுக!
கள் அவர்களுக்கும் கலாச்சார அமைச் கவிதை, கட்டுரைகள் எழுதிய பெரியார் g565u North York Board of Education, ளுக்கும் பிரதம விருந்தினராக வருகை ற்றும் சிறப்புரை வழங்கியவர்களுக்கும், புத்தகம் அன்பளிப்புச் செய்த பெரியார் அவர்கள். கலை நிகழ்ச்சிகளைத் தந்துதவிய ர். போட்டி நடாத்த மண்டபம் தந்துதவிய ாத் திறம்பட நடாத்தித் தந்த மத்தியஸ்தர் அருணு கணேஷாள். அட்டைப் படத்தை தினராசா.
வியோர், மலருக்கு விளம்பரம் தந்தோர், விருந்தளித்த சீகான் (Ceycan) ஸ்தாபனத் அச்சிட்ட றிப்ளக்ஸ் அச்சகத்தார், எங்கள் தந்து எம்மை மகிழ்வித்த அனைவருக்கும், கனடா தமிழ் அன்பர்கள் அனைவருக்கும்,
யருள் வேண்டி நிற்கும்
கோவில் சபை,
க.ஆறுமுகதாஸ்
செயலாளர்

Page 63
தரமான அச்சு
றிப்ளக்ஸ்
REFLEXE
1108 Bay St., Toron Tel:(416) 975-0196

வேலைகளுக்கு
அச்சகம்
PRINTING
Eo, Ontario M5S 2W9 Fax: (416) 975-0759

Page 64
"வெள்ளை நிறப்பூவுமல்ல வேறெந்த மலரு
உள்ளக் கமலமடி உத்தமஞர் வேண்டுவது
Gwird ||
உங்களு விழாக்களு ULDIT26 560)
பூமாலை கட்டத்
மலர்கள் முதலியன விலையில்
கோவில் பூ தேவையான பூ சந்தனம், குங் ஊதுபத்தி மு
கிடை
தொலைே
(416) 7
முரீ கணேசா கோவிலு
 
 

மல்ல
சுவாமி விபுலானந்தர்.
ஒருடைய திருமண
நக்குத் தேவையான
)
85,
த2லங்கை
த2லப்பாகை
பங்தல் அலங்காரம்
ணப் பூசைக்குரிய
ாருட்கள்
யவற்றிற்கு
»60)L60)U 960olegitaci
த் தேவையான ா, கயிறு ா மொத்த கிடைக்கும்
பூசைக்குத் மாலை, கற்பூரம்,
குமம், விபூதி,
தலியனனவும் க்கும்
பசி இலக்கம்
77O-5382
க்கு அருகில் இருக்கின்றது

Page 65
கொழும்பு பூட்
உங்கள் வீட்டுக்குத் தேவையான பொருட்களை ஏற்றி இறக்கவும் - கொண்டு வந்து விடவும் கொழும்பு կ,(f)ւ ஸ்தாபனத்தின் வான் (MOVING) ஐ நாடவும்
இலங்கை, இந்திய தானிய வகைகளுக்கும் உடன் இறைச்சி
மற்றும் கடலுணவு, மரக்கறி வகைகளையும் ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ளகாடவேண்டிய ஒரே ஸ்தாபனம்
கொழும்பு பூரிட்
வீடியோ பிரிவு
எம்மிடம் தமிழ் - இந்தி - புதிய பழைய வீடியோ பிரதிகள்
வாடகைககும புதிய-பழைய திரைப்படப் பாடல்களின் ஒலிப்பதிவு காபாக்கள் C.D. லேசர் இசைத்தட்டுக்கள் விற்பனைக்கு உண்டு
$40க்கு மேல் கொள்வனவு செய்தால் இலவச விகியோகம் உண்டு
COLOMBO FOOD
2823 EGLINTONAVE. EAST, SCARBOROUGH
TEL/FAX: 265-1265
LANKA FSH MARKET
சிங்க இருல், கணவாய், கண்டு பலவகை உடன் மீன்கள் மற்றும் கடலுணவுப் பொருட்களை நியாயமான விலையில் பெற்றுக் கொள்ள இன்றே காடுங்கள் லங்கா பிஷ்மார்க்கட்
(AT KENNEDY/ELLESMERE) (OPPOSITE TO HIGHLAND FARM)
888 ELLESMERE ROAD, UNIT 7 SCARBOROUGH, ONT. M1 P2W6
(416) 299-0894

கோலாகல திறப்பு விழா
குமரன்ஸ் KUMARANS
1278 BLOOR ST. W.
TORONTO, ONT. M9M 2S7 (LANDSDOWNE SUBWAY gp5 substan.Louisi)
உங்கள் தேவைகளிற்கு எங்க2ள தொடர்பு கொள்ள
T.P. (416) 533-3203 / 533-1064 TEL/FAX: 533-1110
மிகப் பெரிய தேயி2ல இறக்குமதியாளர்களான
Ceycan Trades
ஸ்தாபனத்தாரால் இறக்குமதி செய்யப்பட்ட தரமான குணமான
STASSEN LICRUID GOLD TEA சுவைத்துப் பாருங்கள் மேலதிக தொடர்புகளுக்கு Tel: 416-609-2001 Fax: 416-764-3295
29 Passmore Ave. #4, Scarborough, M1V3H5

Page 66
சிங்கப்பூர் ரவல்
கொழும்பு, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா ம கட்டணத்தில் விமானச்சீட்டுகளை
SNGAPORE TRA
TEL: (416) FAX: (416) 1245 ELLESMERE RI
இறக்குமதி செய்யப்பட்ட இலங்கை இந்திய உ
தமிழக மாத வார சஞ்சிகைகள்
இலங்கையின் தமிழ், ஆங்கில பத்திரி
பழைய புதிய பாடல்களின் ஒலிப்பதி பழைய புதிய தமிழ் வீடியோ ட
மரக்கறி வகைகள், பால்,
அனைத்தையும் ஒ
ஜெயா அணி
588 பார்லிமென்ட் வீதி, (ெ தொலைபேசி (416) 920.9226 Fa X: 91
ஜெயா அன் பிரதர்ஸ் வழங்கும் தமிழ்த் தி குளிரூட்டப்பட்ட ராஜா திே வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் பார்த்து ப
is a a
 

ஸ்ஸ் லிமிட்டெட்
ற்றும் ஐரோப்பிய காடுகளிற்கு மிகக் குறைந்த ாப் பெறக்கூடிய ஒரே ஸ்தாபனம்
AV LES LIMITED.
285-9322 285-97.94 D. SCARBOROUGH
ணவு வகைகள்
கைகள்
ISTLIT is 56iT, C.D.856it டங்கள்
பழவகைகள்
ருங்கு சேர பெற ன் பிாகர்ள்
வலஸ்லி சந்தி) ரொறன்ரோ
, / 960-9632 / 920-0998 20-1089
திரைப்படங்களை ஜெராட் வீதி கிழக்கிலுள்ள யட்டரில் இந்தியா தியேட்டர்) கிழலாம். விபரங்களுக்கு 462-0651 / 920.9226
on
54

Page 67
தமிழ் மக்களிற்
குடும்ப வைத்தியர் (FA டாக்டர் சிவகாமி ஜீவ
தங்களுடைய சேவையை புதியதோர் ப வழங்கிவருகிருர் மக்களிற்கு சேவை செய் Dr.சிவகாமி ஜீவானந்தம் அவர்களிடம் மு உங்களது சேவையை ஏழு கா
திங்கள் முதல் வெள்ளி வன gGof (65Tuig Lofgh HOLIDAY
ROWNTREE GATE 2687 KPLING AVE. UNIT
Tel: (416)
AUDIO 'N' BUSIN
DOIVe E
Presi
O typewriters a coloulotors O telephone onswering O compt
307 Lesmill Rood, Don Mills, Ontorio M3B 2V
 

கோர் நற்செய்தி
MILY PHYSICAN) ானந்தம் அவர்கள்
ருத்துவமனையில் மிகவும் மகிழ்ச்சியுடன் வதே தங்களின் மனநிறைவாக கருதுகிருர். sit eigshtu Giosur LDi) (Appointment) .களும் பெற்று கொள்ள முடியும்.
dJ æm2su 1000 - uom2su 800
EITs6it assr2s) 10:00 - LosT2) 2.00
MEDICAL CLINC #11 (2 K.m. South of Steels)
746-7355
ESS SYSTEMS LTD.
haisin ent
o dictating & transcribing ter OCCeSSOrieS O foX mOChines
Tel: (416) 449-4141 Fox: (416) 449-1351

Page 68
Tel: 754-12M4 (Bus.) 467-0041 (Res)
5633 Finch Ave. E., Unit #3 Scarborough, Ontario
m
女
சிவழுநீ
சத்யோஜாத சிவாச்சாரிய இந்துமத பீடாதிபதி. இல சிவழுநீ தியாகராஜா இந்துமதகுரு, சோதிடர், ! தொலைபேசி எண்; (41(
இந்து மத கிரியைகள் அனைத்தும் கட தேவையான மணவறை மண்டபம், மாலைகள்
செய்யப்படும் திருமணப் பொருத்தம் பார்க் மேலதிக விபரங்களு
 
 

மணவிழாக்கள் - பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மற்றும் வியாபார குடும்ப சம்பந்தமான விழாக்கள் யாவற்றிற்கும் சுவையான கற்சுவை
உணவு வகைககள் செய்து கொடுக்கப்படும்.
சனி, ஞாயிறு அன்று விசேடமான முரீலங்கா உணவுகள் பரிமாறப்படும்.
女女女女女女女女女女
நிலையம்
ார், "திருமுருககுருமணி" ங்கை கல்லை.ஆதீனம், யாழ் க குருக்ககெணேஷ்சுவாமி திருமண பதிவதிகாரி -கனடா)
5) 291-5042
ாத்தி வைப்பதுடன் இக்துத் திருமணத்துக்கு
மூதலான எல்லா ஒழுங்குகளும் எம்மால் கிறைவு கவும் விவாஹப் பதிவு செய்து கொள்வதற்கும் க்கும் தொடர்பு கொள்க
&& &rArr'Arx
悲

Page 69
s
தரமான நகைகளைக் குறைந்த விலையில் செய்து கொள்ள காடவேண்டிய ஸ்தாபனம்
சக்தி ஜூவலறி
நம்பிக்கை, நாணயம், உத்தரவாதம் இவைகளே எமது மூலதனம் தாயகத்தின் தங்க வைர நகைகளை தரமிக்க கைவண்ணத்தில் கனடாவில் உங்கள் கண்முன் நிறுத்தும் ஸ்தாபனம்
சக்தி ஜூவலறி
Finest Quality 22K Gold & Diamond Jewellery Expert Custom Jewellery & Repairs
SAKTHIJEWELLERY
880 DUNDAS ST. E. #B55, MISSISSAUGA, ONT. L4X 4G6
(416) 949-1868
(ஆனந்தா ஸ்ரோர்ஸ் இன் உள்ளே
கப்றிக்கோன் சோதிட நிலையம்
தமிழீழத்தில் சோதிடக் களஞ்சியம் என்ற பெயரில் எமது தந்தையார் திரு. செல்லப்பா மார்க்கண்டு அவர்களாலும் அவர்தம் மறைவுக்குப் பின்னர் எம்மாலும் கடத்தப்பெற்று வந்த இந்த கிறுவனம் கனடா வாழ் மக்களுக்குச் சேவை செய்ய கப்றிக்கோன் சோதிட நிலையம் என்ற பெயரில் தமது சேவைகளை கல்கி வருகின்றது.
எமது சேவைகள்: ஜாதகம் கணித்தல், திருமணப் பொருத்தம் நிச்சயித்தல், எதிர்காலப் பலாபலன்கள் பார்த்தல், சுபமுகூர்த்தம் அமைத்தல், நட்சத்திர கிரக எண்சோதிட முறையில் பெயர் அமைத்தல்
மேலதிகத் தொடர்புகளுக்கு
எழுவையூர் மார்க்கண்டு - பரமலிங்கம் சோதிடர் 1455 Williams Port Dr., #308 Mississauga, Ont. L4X 2T5
TEL: 416-602-1445

BramboS Signs & Advertisers
Lowest Prices - Quick & Quality Work
(416) 291-5428
86 Melford Dr., Unit 8 Scarborough, Ont. M1B2X7
உடன் மீன், கண்டு, கணவாய், இருல், உடன் கோழி, ஆடு இறைச்சி பழவகைகள மரக்க்கறி வகைகளுக்கும் ஒடியோ வீடியோக்களுக்கும் உங்கள் இடமாற்றத் (Moving) தேவைகளுக்கும்
நாட வேண்டிய இடம்
S.S. SUPERMARKET
1472 Queen St. West (Queen & Landsdowne) Toronto, Ontario M6K 1M4
(416) 536-9281

Page 70
0 சுடு சுடு அப்பம், தோசை எங்களது காலை 9 வட அமெரிக்காவில் மிகப்பெரிய இலங்கை 9 சகலவிதமான உணவுவகைகளிற்கும்
உங்களது திருமண வைபவங்களிற்கு தேை குத்துவிளக்கு போன்றவற்றை எங்களிடம் 6 9 விமானச் சீட்டுகளிற்கு சுந்தரியைத் தொடர்
சிவாஸ் ரேடி
SVASTRA
3852 FINCH AVE. E. KENNE
TEL: 32
 
 

SPECIAL உணவு விற்பனை நிலையம்
வையான மணவறை தலைப்பாகை,
பாடகைக்குப் பெற்றுக்கொள்ள முடியும். பு கொள்ளுங்கள்
ங் கம்பனி
D][NG CO. LTD.
:DY/FINCH, SCARBOROUGH
-2739

Page 71
ஹலோ ஹலோ உங்களைத்தான்!
என்ன கா2லஞ்சு இடம் போய் சாமான் அ2லயத் தேவையில்லை. நான் சொல்லுற இட
எல்லாச் சாமானையும் ஒரேயடியாய் ஒரு
GRECEN
DEPARTMEN #7 & 8 - 5633 FINCH,
குரோஸரிஸ்
மாளிகைச் சாமான் அல்லது குரோஸரீஸே உங்கடை மு தேவை? கிறீன்லாண்ட்ஸ் இலங்கை இந்திய கனடிய உணவுப் பொ எல்லாம் இருக்கு. அதோட பச்சைப் பசேலென்று மரக்கறிகள் பழவகைகள் மற்றெல்லாப் பொருட்களைக்கூட கியாயமான விலைக்கு கிறீன்லாண்ட்ஸில் வாங்கலாம்.
பொழுதுபோக்கு
உணவு உடைக்குப் பிறகு என்ன பொழுது போக்குத்தானே CREENLANDS 2ல Video செக்ஷனிலை பார்த்து ரசிக்க அ பழைய புதிய வீடியோக்களை வாடகைக்கு எடுக்கலாம்.
கேட்டு மகிழ Audio காடாக்கள் C.D. லேசர் இசைத் தட்டுக்க% கியாயமான விலைக்கு வாங்கலாம்.
வாசிக்க ஏதும் இல்லை எண்டு கேக்கறிங்களோ கொஞ்சம் பெ
கொள்ளுங்கோ. கெதியிலை ஒரு பெரிய நூலகம் ஒன் CREEN இயங்கப் போகுது. 2000க்கு மேற்பட்ட காவல்கள் அப்ப கிடைக்
மாமிசப் பிரிவு
அசைவ உணவு கிடைக்குமென்ரு கேக்கீறீங்கள்? ஓம் ஓம் மச்சம் மாமிசம் எல்லாம் GREENLANDS ல் கிடைக்
Siou Fresh gasongsa susinasassit (Mutton, Chicken Beef, Po
அதோடை Fresh மீன் வகைகள் கணவாய், கண்டு இருல் எல்ல விலையோ சரியான மலிவு
சரி இவ்வளவும் சொல்லி போட்டன் அதுக்குப் பிறகு நெடுக அங்கேதான் போவிங் மணி தொடக்கம் இரவு 10:00 ப
Green Te: 6O9-3333
 
 

என்ன ஷொப்பிங் போக ஆயத்தமே! வாங்க வேணுமோ? சீச்சீ அப்படியெல்லாம் த்துக்கு போனுல் உங்களுக்குத் தேவையான கூரைக்கு கீழே வாங்கலாம் அந்த இடம்
LANDS
TAL STORES AVE. E. AT TAPSCOTT
தல்
ருட்கள்
நமையான
ாறுத்துக்
LANDS கும்.
لهسسسسسسس
கும்.
rk) sp_söoT09. ாம் இருக்கு
சளி உணவு விஷயம் முடிஞ்சுது இனி என்ன a CCur உங்களுக்குத் தேவையானது CREENLANDS ல் கிடைக்கும். சிங்கப்பூர், இந்தியா, தாய்லாந்து, இலங்கை, எண்டு எல்லா இடத்தில் இருந்தும் கவாாகரீக பாணியில் ஆடைகள், வண்ணச் சீலைகள், கல்யாணப் பட்டுப்புடவைகள், வேட்டிகள் கொண்டு வந்து விற்பனை செய்யினம். அதோடை நல்ல எவர்சில்வர், பித்தளையில் பாத்திரங்கள் அலங்காரப் பொருட்களும் கிடைக்கும்.
ஒருக்காப் போய்ப் பாருங்கோவன். கள். இப்பொழுது ஏழு நாட்களும் காலை 9.00 மணி வரை திறக்கப்பட்டுள்ளது.
lands
FaX: 609-3911

Page 72
"ஜீவ சேவையே சிவே
முநீ சிவா
SRI SIVA 721 BLOOR ST. W., SUITE
(416) 5

சவை" சுவாமி விவேகானந்தர்
ജൂഖണ്ഡ്വി
[EWELLERY
2C, TORONTO, ONTARIO
31-4867
REFLEX PRINTING, 1108BAYST, TORONTO D975-0196