கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இருக்கிறம் 2011.06.27

Page 1
  

Page 2
தொடர்புகளுக்கு.
SbaMhuid Lab 65.08uă : OII 315OB36 6gn.bado - OII 25B519O
albeog/easeraeus weeklyirukkiramCogmail.com
Getaerulers newsirukkiram Gogmail.com estioecorder/66eoneecareer irukiromG)gmail.com elebulife | oli 53227ăo
eSCBurebisse | OII 53227B.
Ο ανεσΟΤιμόρΘπίδε WWW, irukkiron.k
25 Lurreko paseauf O3, 6LmskiLeð Salaðlyd. 6.argibL-07.
பாலியல் வர்த்தகத்தில் வடகிழக்கு சிறுமிகள்
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கைச் சேர்ந்த சிறுமிகள் மற்றும் யுவதிகளை பாலியல் தொழிலில் ஈடு படுத்தும் வர்த்தக நடவடிக்கையொன்று அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு தெமட்டகொட மருதானை வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் நடத்தப்பட்ட தேடுதலின்போது வடக்கு கிழக்கைச் சேர்ந்த சிறுமிகள் மற்றும் யுவதிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப் பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தொழில் வாய்ப்பு தருவதாக அழைத்து சென்று இரகசிய அறையொன்றில் குறித்த பெண்களை அடைத்து வைத்து இவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
16 வயதுடைய சிறுமி ஒருவருக்கு நிரந்தரக் குடும்பக் கட்டுப்பாட்டு சிகிச்சை அளிப்பதற்காக அழைத்துச் சென்றபோது குறித்த சிறுமி தப்பிச் சென்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து ஏனைய பெண்களும் மீட்கப் LGB6T6T60Tir.
வடமராட்சிப் பகுதியில் அண்மையில்
வீசிய கடுங்காற்றுக்குத் தாக்குப்பிடிக்க
முடியாமல் மந்திகைச் சந்தியிலிருந்து பருத்தித்துறை வரை செல்லும் வீதியில் இருந்த அனைத்துத் தொலைத்தொடர்புக் கம்பங்களும் முறிந்து விழுந்துள்ளன.
முரீலங்கா ரெலிக்கொம் நிறுவனத் திற்குச் சொந்தமான மேற்படி கம்பங்கள் முறையாகத் தயாரிக்கப்படாததால் இவற் றுக்குப் பயன்படுத்தப்படும் கம்பிகள் மேற்படிக் கம்பங்களைத் தாங்கக்கூடிய சக்தியைக் கொண்டவையாக இருக்க வில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.
இக்குறித்த சம்பவத்தின் பின்னர் நிறுவனத்தினால் ஆய்வுகள் மேற்கொள் ளப்பட்டு அவை மீள எடுத்துச் செல்லப் பட்டதாகக் கூறப்படுகின்றது.
மக்கள் இவ்வீதியால் செல்லும்போது இவ்வாறன சம்பவங்கள் இடம்பெற்றால்
இடுகி
வவுனியா நகரசபை சுகாதாரப் பிரிவு ஊழியர்களுக்கு வழங்கப்படவேண்டிய கடந்த மாதச்சம்பளம் வழங்குவதில் இழு பறிநிலை தொடர்வதாகத் தெரியவரு கின்றது.
இதுவரைகாலமும் இவர்களுக்கான கொடுப்பனவுக்காக 603D856uUTüLUL6GBLib உள்ளூராட்சி உதவி ஆணையாளர் இம்முறை கையொப்பமிட மறுத்துள்ள தாலேயே இந்நிலைமை தோன்றியுள்ள தாகத் தெரிகின்றது. இதனால் நூற்றி ஐம்பதிற்கும் மேற்பட்ட தற்காலிக
சாரதி கொலை
நீடிக்கும் மர்மம்
6600T60)LDuShéo 61660furt
5.LDITTä. குளம் அம்மன் கோயில் பகுதியில் ஆட்டோ சாரதி ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதுஆட்டோசாரதிகளைக்குறிவைத்து மேற்கொள்ளப்பட்டமூன்றாவது கொலைச் சம்பவமாகும். தொடர்ந்து இவ்வாறு கொலைசெய்யப்படுவதன் காரணம் தெரி யாததால் ஏனைய ஆட்டோச் சாரதிகள் அனைவரும் பயத்தில் உறைந்துபோயுள் ளதாக சாரதி ஒருவர் எமக்குத் தெரி வித்தார்.
55ùLILf GLE
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கலப்படப் பெற்றோல் விற்கப்படுதாகத் தெரியவருகின்றது.
அண்மையில் காலி - உடுகம பிரதே சத்தில் நீர் கலக்கப்பட்ட பெற்றோல் விநியோகிக்கப்பட்டதாக பிரதேச மக்கள் முறையிட்டிருந்தனர். இதேபோலவே முன்னர் கினிகத்தேனை பகுதியிலும்
இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டிருந்த மையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இதுதொடர்பில் எண்ணெய் வள நீதி ஒழுங்கமைப்பிடம் கேட்டபோது இவ்வா றான பல முறைப்பாடுகள் தமக்குக் கிடைத்
குறித்த
I II î. I. II
துள்ளதாகவும் பெற்றோல்
கம்பங்கள் முறிந்து வீழ்ந்தன
உயிருக்கு ஆபத்தானதென்றும் இதனை விரைவில் மறுசீரமைக்க வேண்டும் என
வும் மக்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.
யாழில் நடிகர் விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டம்
நடிகர் விஜயின் 38ஆவது பிறந்த நாளை அவரது யாழ்ப்பாண ரசிகர்கள் வெகுவிமர்சையாகக் கொண்டாடியுள்ளனர்.
வடமராட்சிப் பகுதியில் விஜயின் படங் கள் மின்கம்பத்தில் தொங்கவிடப்பட்டு அவை பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந் தன. இதுதவிர சில இடங்களில் தேங்கா யும் உடைக்கப்பட்டிருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது. இவருக்கெனஅதிகள
வான ரசிகர்கள் அங்கும் இருக்கின்றனர்.
 
 
 
 

BISMANGSUHTIMITIUM OI IIi
ஊழியர்கள் இங்கு கடமை புரிகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஊழியர்கள் காவல் துறையிடம் முறையிட்டபோதும் இது சம்பந்தமாக குறித்த அதிகாரிகளுடன் பேசித்தீர்த்துக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கியதாகத் தெரிகிறது. நீண்ட காலமாக வவுனியா நகர சபைக்கான தலைவர் பதவியில் சிக்கல் நிலைமை காணப்படுவதால் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வர இதழ் 27th June 2011
தூதுவருக்குப்பிடித்த புத்தர் சிலை
அண்மையில் வடக்குப் பிரதேசங் களுக்கு விஜயம் செய்திருந்த பிரித்தா னிய தூதுவர் ஜோன் ரன்கின் அப்பகுதி மக்களின் நிலைமைகளைப் பார்வையிட் டதுடன், அப்பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் புத்தர்சிலைகளைப் பற்றியும் கேட்ட றிந்துள்ளர்.
தூதுவரின் இவ்விஜயத்தின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்து அரசாங்கத்திற்கும் கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடர் பாகக் கலந்துரையாடியதாகவும் தெரிவிக் கப்படுகிறது.
அக்கரைப்பற்று வைத்தியர்களால் தவறாக நடாத்தப்படும் கர்ப்பிணிகள்
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசா லைக்கு வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அங்கு கடமைபுரியும் வைத்தியர்களால் பல அசெளகரியங்கள் ஏற்படுவதாக அப் பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவிக்கின் peof.
பல்வேறுபட்ட வைத்தியத் தேவைக ளுக்காக இங்குவரும் கர்ப்பிணிப் பெண் களை தகாத வார்த்தைகளால் பேசி, தமக்குள் அவர்களின் அங்கங்களை வர்ணித்தும் இருக்கின்றார்கள். இதை அங் குள்ள சமயம் சார்ந்த அமைப்பொன்றும்
றால் விற்பனை
விநியோக நிலையங்களில் இருந்து பெற்றோல் மாதிரிகள் எடுக்கப்பட்டு,
சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மீள்வதற்கோ இந்
சுட்டிக்காட்டி துண்டுப்பிரசுரங்களை வெளி யிட்டிருக்கிறது.
மக்களின் உயிர்காக்கும் புனிதமான வைத்தியத்துறையிலிருந்து 678চT6ক্টো06 இவ்வாறான அருவருக்கத்தக்க நடவடிக் கைகளில் வைத்தியர்கள் ஈடுபடுவது அப்பிரதேச மக்களை மட்டுமல்லாமல் நாட்டின் அனைத்துப்பிரதேசமக்களையும் விசனத்துக்குள்ளாக்கும் செயலாகும்.
முறையற்ற அதிபர் நியமனம் அட்டாளைச்சேனைக் கல்விக் கோட் டத்தில் தரமுள்ள அதிபர்கள் இருந்தும் அதிபர் தரமற்ற ஆசிரியர்களை பொறுப் Luftfarfurse Trias நியமித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்தும் இவ்வாறான நியமனங் கள் இடம்பெற்று வருவதாகவும் இதற்கு அரசியல், பணபலம் இருக்கக்கூடுமென அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆத்தீமை புரிந்தனை
வெல்லத்தகுந்தவனே?-இல்லை மாள்வதற்கே இன்று மரள்வதற்கே" என்று மன்னன் உரைத்திடவே.
- பரதிதாசன்
SLL00S0S0SrS S SMSSSSMSSSS

Page 3
யங்கரவாதப் புலிகளைப்
பூண்டோடு அழித்துவிட்டோம்
என்றும் இன்று நாட்டு மக்கள் சுதந்திரமாக ஜனநாயக உரிமைகளுடன் நடமாடும் நிலை ஏற்பட்டிருக்கிறதென்றும் அரசாங்கமும் அமைச்சர்களும் ஆளும் கட்சியினர் மட்டுமல்ல பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் கட்சி பேதமின்றித் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் புலிகள் பற்றியோ
பிரபாகரன் பற்றியோ பத்திரிகைகளிலும் ஊடகங்களில் ஏன் மக்கள் பிரதிநிதிகள் சபையிலும் கூட இப்பெயர்கள் உச்சரிக்கப்படாத நாட்கள்
குறைவென்றே சொல்லலாம். சில தினங்களுக்கு முன் ஒரு சந்தர்ப்பத்தில் அமைச்சர் அஸ்வர் பிரபாகரன் மனைவி, பிள்ளைகளையும் ஜனாதிபதி பாதுகாத்து வருகின்றாரென்று பிரதிநிதிகள் சபையில் சொல்லிவிட்டார்.
மறுநாள், தான் இப்படிக் கூறவில்லையென்றும் தாம் கூறியவை திரிவுபடுத்தப்பட்டதாக ஊடகங்களின் மீது பழியைப் போட எத்தணிக்கையில் ஜக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட எம்.பியான பி.தயாசிறி ஜயசேகரா தம்மிடம் அமைச்சர் பேசியதற்கு ஆதாரம் இருப்பதாக இறுவட்டைக் காண்பிக்கவும் தாம் தவறுதலாகச்
சொல்லி தாம் சொன்னவற்றை அமைச்சர் அஸ்வர் திரும்பிப் பெற்றுக்கொள்வதாகச் சொன்னார்.
விடுதலைப் புலிகள் பற்றியும் தலைவர் பிரபாகரன் பற்றியும் ஒருநாளாவது ஊடகங்களில் ஏதாவது செய்தியோ கட்டுரையோ வராத
நாள் இல்லையென்றே சொல்லலாம். முன்னர் நடந்த சம்பவங்கள் கூட இப்போது வெளிவந்து இப்படியும் நடந்திருக்கின்றதா? சந்தர்ப்பத்தை தவற விட்டுவிட்டார்களே என்று சொல்ல வைக்கும் தகவல்களும் சில ஊடகங்களில் வெளிவருகின்றன.
"டெய்லிமிரர்’ என்று கொழும்பில் வெளிவரும் ஆங்கிலத் தினசரியின் கடந்த புதன்கிழமை இதழில் உப்புல் ஜோசப் பெர்னாண்டோ எழுதிய பத்தியில் நோர்வே தலைநகரான ( ஒஸ்லோவிலிருந்து அன்ரன் பால சிங்கம் வன்னியிலிருந்த தலைவர்
பிரபாகரனுடன் இரவு முழுக்க தொலைபேசியில் கதைத்து சமஷ்டி அமைப்பை ஏற்றுக்கொள்ள எடுத்த முயற்சி பற்றி எழுதியிருந்தார். இது அந்த நேரம் ஊடகங்களில் வெளிவந்ததாக தெரியவில்லை. இது 2003ஆம் ஆண்டு நடந்த சம்பவம்.
நோர்வே தலை நகர் ஒஸ்லோவில் சமாதான பேச்சுவார்த்தைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவார்த்த ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் ஈடுபட்டிருந்தபோது வன்னியிலிருந்த பிரபாகரனை இனப்பிரச்சினைக்கு தீர்வாக சமஷ்டி அமைப்புக்குச் சம்மதிக்கச் செய்வதற்கு ஓர் நாள் இரவு முழுவதும் தொலைபேசியில் செலவிட்டது பற்றி உப்புல் ஜோசப் பெர்னாண்டோ பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
"எங்களுடைய வெற்றிகரமான போரின் உச்சத்தில் நாங்கள் வந்து நிற்கிறோம். இந்த நிலையில் நாங்கள் கோரும் ஈழத்தைப் பெறுவதற்கு சர்வதேச சமூகம் தயாராக இல்லை. ஆன்ால், சமஷ்டி அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு சர்வதேச சமூகம் தயாராக இருக்கிறது. இதை ஒரு முதற்படியாக நாங்களும் சர்வதேச சமூகத்துடன் சேர்ந்து ஏற்றுக்கொள்வம். இதை நாங்கள் தவறவிட்டால் சர்வதேச சமூகம் எங்கள் மீது குற்றம் கண்டு எங்களுக்கெதிராக திரும்பிவிடும். சமஷ்டி அமைப்புக்கு நாங்கள் சம்மதிக்காமல் தொடர்ந்து போரிட்டால் சர்வதேச சமூகம் பூரீலங்கா அரசின் பக்கம் சாய்ந்து ஆதரிக்கும் எங்களுக்கு மாறாக செயற்படும் என்று அன்டன் பாலசிங்கம் பிரபாகரனிடம் தெரிவித்து அவரைச் சம்மதிக்க வைக்க முனைந்தார்.
 
 
 
 

ஓர் இரவு முழுக்க பாலசிங்கம் தொலைபேசியில் பிரபாகரனுடன் இம்முயற்சியில் பேசினார். சம்மதித்துக் கொண்டு வாருங்கள் மற்றதைப் பிறகு பார்த்துக் கொள்வோம். என்பதுதான் பிரபாகரன் பாலசிங்கத்துக்குச் சொன்ன பதில் என்று எழுதும் உப்புல் ஜோசப் பெர்னாண்டோ இன்றைய ஒரு சம்பவத்தை பின்வருமாறு சொல்கிறார்.
борца. 5 ble (D6ODI
ஒஸ்லோவில் அன்று சமாதானப் பேச்சுவார்த்தை மேசையில் பாலசிங்கத் துடன் ஒன்றாக இருந்த இன்றைய இலங்கை வெளிவிவகார அமைச்சாராக இருக்கும் ஜி.எல்.பீரிஸ் சமீபத்தில் இந்தியாவுக்குச் சென்று இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான 13ஆவது திருத்தச்சட்ட விதிகள் சம்பந்தமான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு முன் பாலசிங்கம் போலவே புதுடில்லியிலிருந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் தொடர்பு கொண்டு பேசியிருப்பார். பிரபாகரனைப் போலவே மகிந்தவும் சம்மதித்து வாரும் மற்றதைப் பிறகு
பார்ப்போம்" என்று
சொல்லிருக்கக்கூடும்.
2002ஆம் ஆண்டில் பிரபாகரன்
இருந்ததை விட இன்று மகிந்த பலமான நிலையில் இருக்கிறார். 2002ஆம் ஆண்டில் போர் நிறுத்த உடன்படிக்கையில் பிரபாகரன் கையொப்பமிட்ட சமயத்தில் யாழ்ப்பாணம் தவிர வடக்கு கிழக்கு முழுமையும் அவரின் கட்டுப்பாட்டில் இருந்தது. யாழ்ப்பாணத்தைக்
< எஸ். எம்.ஜி >
கைப்பற்றுவதற்கு அதன் வாசற் படியில் பிரபாகரன் நின்ற சமயத்தில் அமெரிக்காவும் இந்தியாவும் கொடுத்த அழுத்தம் காரணமாக யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற முடியாமல் போய்விட்டது. உண்மையில் இலங்கை இராணுவம் முற்றுகைக்குட்பட்டிருந்தது. இக்காலத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சராக இருந்த லக்ஸ்மன் கதிர்காமர் செய்தியாளர் மாநாடு ஒன்றைக் கூட்டிப்பேசு கையில், 'பிரபாகரன் நீங்கள் வென்று
விட்டீர்கள். ஆனால் இந்த வெற்றியை போரை நிறுத்தி தீர்வு காண்பதற்கு பயன்படுத்துங்கள்' என்று கேட்டிருந்தார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து ஒஸ்லோவில் தொடர்ந்த பேச்சு வார்த்தைகளில் சமஷ்டி அமைப்பு பற்றி பாலசிங்கம் பேசுகையில், இதுக்காகவா இந்த சமஷ்டிக்காகவா நாங்கள் இவ்வளவு இழப்புக்களைச் சந்தித்து போராடினோம் என்று பிரபாகரன் கருதினாராம் பொட்டு அம்மானும் சூசையும் சமஷ்டி அமைப்புக்குச் சம்மதித்து போராட்டத்தைக் கைவிட்டால் மக்களை ஏமாற்றியவர்களாவோம் என்றும்
மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டவர்களாகி விடுவோம் என்று தமிழ் ஈழத்திற்காக அடம் பிடித்தனர் என்றும் அந்நிய சக்திகளின் கையாளாக பால சிங்கம் மாறிவிட்டார் என்றும் பொட்டு அம்மானும் சூசையும் பிரபாகரனுக்குச் சொல்லி பாலசிங்கத்திற்கும் பிரபாகரனுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்திவிட்டதாகவும் உப்புல் ஜோசப் பெர்னாண்டோ எழுதுகிறார். அன்றே சமஷ்டி அமைப்பை ஏற்றிருந்தால் இன்று வடக்கு கிழக்கில் பிரபாகரன் ஆட்சி இருந்திருக்கும் பொட்டு அம்மானும் சூசையும் கூட இருந்திருப்பார்கள்' என்று அவர் தனது பத்தியில் எழுதியிருந்தார்.
13ஆவது திருத்தம் பற்றி இந்தியாவும் சர்வதேசமும் அழுத்தம் கொடுக்கும் போது ஜனாதிபதி மகிந்தவும் சந்தேகப்படுவதற்கும் பொட்டு அம்மான் சூசை போன்றோர் பிரபாகரனின் உள்ளத்தில் நஞ்சூட்டியது போல் ஜனாதிபதிக்கும் உள்ளத்தில் கசப்பை ஏற்படுத்தலாமென்றும் ஆனால், அழிவுக்கு வழிகாட்டிய பொட்டு அம்மான் சூசை போன்ற நண்பர்களிடமிருந்து பாதுகாப்பது மகிந்தவின் பொறுப்பு என்று உப்புல் எச்சரிக்கையுடன் முடிக்கிறார்.
ഉറജിമ്നേ..! "இருக்கிறம்"
அனுப்பவேண்டிய முகவரி,
The Editor *RUKKIRAM
# 03, Torington Avenue, Colombo - 07
பற்றிய உங்கள் காத்திரமான விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கின்றோம். வேறெதிலும் பிரசுரமாகாத உங்களுடைய சொந்தப் படைப்புக்களை எங்களுக்கு எழுதி அனுப்பலாம்.
- Tel : 0113150836
Fax
E-mail Skype
: irukiram(a)gmail.com : irukkiram
: 0112585.190 Website: www.irukkiram.tk
ரா

Page 4
27.06.2011 காத்திருப்பு01 இருக்கை 13
------ܚܝ
| fGIDIINI DI BILLIAM
வணக்கம் என் உறவுகளே!
கனவுகள் நிரம்பிய வாழ்வின் கருகிய சருகுகள் செந் நிலத்தில் உக்கிக் கொண்டிருக்கின்றன. மரணபூமியில் எப்போதோசாகடிக்கப்பட்டஜனநாயகத்துக்காய்இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். மனித உரிமை சுதந்தி ரமோ இன்று காணாமல் போனோர் பட்டியலில்
முதலாவதாக இருக்கிறது. நீதிதேவதையையும் அவர்கள்,
விட்டு வைக்கவில்லை. மனித மிருகங்களால் அவள் வேட்டையாடப்பட்ட காட்சிகள் சிலகாலங்களில் காணொ ளிகளூடாக வெளிவந்தாலும் ஐயப்பட ஏதுமில்லை.
இன்று வன்னி நிலமெங்கும் சப்பாத்துக் கால்களின் அடையாளங்கள் ஆழமாய்ப் பதிந்துபோய் கிடக்கின்றன. அழிவுச் சகதிக்குள் மிதிக்கப்படும் அவற்றின் அடை யாளங்கள் எங்கள் மனங்களில் தினம்தினம் மாறாத வலியை ஏற்படுத்திக்கொண்டு இருக்கின்றது.
நாம் இலங்கையர் என்ற அமைப்பு கடந்தவாரம் கிளிநொச்சியில் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்திற்கு படையினர் இடையூறு விளைவித்தமை விடுவிக்கப்பட்ட பிரதேசங்களின் இன்றுள்ள உண்மைநிலையைத் தெட்டத்தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கிறது. பெரு நிலத்தில் இன்று சிவில்நிர்வாகம் சீரழிக்கப்பட்டு, இரும்புக் கரங்கள் தமது பேயாட்டத்தை அரங்கேற்றிக் கொண்டி ருப்பதை தென்னிலங்கையிலிருந்து சென்ற அமைப் பினர் மட்டுமல்ல உலகமும் நன்றாகவே புரிந்து கொண்டி ருக்கும்.
ஆர்ப்பாட்டங்களும் அரசியல் நடவடிக்கைகளும் ஜனநாயகத்துக்கான வழிகளை நோக்கிப் பயணிப்பவை. அரசின் நிர்வாகத்தில் உள்ள கிளிநொச்சி மட்டுமல்ல நாட்டில் எந்தவொரு பகுதியில் உள்ளவர்களுக்கும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் உரிமை உண்டு என்பதை உரியவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
கடந்தசில வாரங்களுக்கு முன்னரும் யாழ்ப்பாணம் அளவெட்டியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடத்திய பிரசாரக்கூட்டத்தில் இனந்தெரியாதவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் நடத்திய தாக்குதல் சட்டத்தையே குழிதோண்டிப் புதைத்திருக்கின்றது. இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை இனங்காண் முடியுமென்று பாதுகாப்பு செயலாளர் கூறியிருந்தாலும் ஏன் இன்னும் அவர்களைக் கைதுசெய்ய முடியவில்லையென்ற கேள்வி எங்கள் மனதில் எழுவது இயல்பானதுதான். இருப்பினும் இச்சம்பவத்தை பலகோணங்களில் விசாரிக்க விசாரணைக் குழுக்களை நியமித்திருக்கின்றார்களாம்.
உரிமைப்போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்து இன்றுவரை எத்தனையோ விசாரணைக்குழுக்களை நாம் கண்டுவிட்டோம். காலத்துக்குக் காலம் ஆட்சியி லிருப்பவர்கள் ஜனநாயகத்தை சாகடித்துவிட்டு பிராயச் சித்தமாக விசாரணைக்குழுக்களை அமைத்து அன்றே அதனை தல்ைமுழுகிவிடுவார்கள். ஆனால், இவ்விசார ணைக்குழுக்கள் தொடர்ந்து இயங்குகின்றனவா அல்லது அவற்றுக்கு என்ன நடந்தது என்பது கடைசிவரைக்கும் எவருக்குமே தெரியப்போவதில்லை. அதனால் ஏதேனும் பயன் இருப்பதாகவும் தெரியவில்லை. இதுவும் அப்படித்தான் காணாமல்போனவர்களைப் போல இச்சம்ப வங்களும் விசாரணைக்குழுக்களும் இன்னும் சில காலங்களில் காணாமல் போய்விடலாம்.
அடாவடித்தனங்களையும் அடக்குமுறைகளையும் எமது மக்கள் பார்த்து சலிப்படைந்து விட்டார்கள். இரும்புக் கரங்களுக்குள் சிக்குண்டு வாழ்ந்து சீரழிந்து இன்று அவர்கள் நிம்மதியுடன் சுதந்திரமாக வாழவிரும்புகிறார்கள். இந்நிலையில் கிளிநொச்சி மட்டுமல்ல, வடபகுதியில் வாழும் உறவுகளின் உரிமைகளை தாமதமின்றி உறுதிப் படுத்துவது அரசின் கைகளிலேயே தங்கியிருக்கிறது. இன்னமும்மக்களுடைய காதுகளில் பூச்சுற்றும் வேலையை விட்டுவிட்டு அவர்களுடைய கருத்துக்களுக்கும் கோரிக் கைகளுக்கும் செவிசாய்த்து, சாகடிக்கப்பட்ட ஜனநா யகத்தை உயிர்ப்பிக்க அரசு முன்வரவேண்டும்.
எப்பவோ செத்துப்போன ஜனநாயகத்துக்காக இன்ன மும்போராட்டங்களையும்ஆர்ப்பாட்டங்களையும் நடத்திக்
கொண்டிருக்கும் உங்களுடன். సొ_
" 4 ܨܳ ܲܢ .. .. ܀ ܀ ܀ ܀ ܀ ܨ݇ ܕܝ ܨ ܕ iMS SSAASS SiSSZSSi SeSee S Z SZSZS LSSiSii జ్ఞ ** **
壽。劇 ༈ ༦༢༣ ܐܝ ܐܸܬ݂, ܐܵܙ܂ ܨܳܬ݂ܶܐ ܚܼܲܚܼܲ ܡ, ܇ ܀.. ܝܬ݂. :டிக்கடிக்
னித உரிமைக பெற்றியும் அதி இந்த மிலேனிய யுகத் பற்றி சிந்திக்க வேண் வேதனைக்குரிய ஒரு முன்னேறிவிட்டாலும் வதைப்படுத்தும் காட் இன்னும் முடிவு கட்ட வளரவளர மனிதன்ை நாளுக்குநாள் நவீன போவதாக கூறப்படும் முடியாதோ, ஏற்றுத் மனித குலத்தின் ஒரு
சித்திரவதைக்கு ஆ ஆதரவு நாள் (Interna Torture Victims) 67Gir சபையினால் ஏற்றுக் ஒவ்வொரு ஆண்டும் அனுஷ்டிக்கப்படுகின் இதற்கான தீர்மா6 பைக் கூட்டத்தில் எடு எடுக்கப்பட்ட சிறப்பு சித்திரவதைக்கு ஆள ஆதரவு நாள் பிரகடன் மனித சமூகத்தின் பாதுகாக்கப்பட வேண் உலகில் விடுதலை, நி வாய்ப்புண்டு என்பன சபையின் இத்தீர்மான இன்று உலகளாவிய சபையின் மேற்படி தீ வகையிலும் மனிதாப் ஐக்கிய நாடுகள் சை சித்திரவதைக்கு ஆள அளிக்கின்ற வகையி நிலையங்கள் செயற் சித்திரவதை என்ட் நோவினையும் வேத நபர்மீது பிரயோகிப்பு கொள்ளப்படுகின்றது சித்திரவதைக்கு எதிர சபையின் உடன்படிக் வரைவிலக்கணப்படு சித்திரவதைக்குள் கைதிகளின் நிலை மி ஏனெனில் இவர்கள் துன்புறுத்தப்பட்டார்: துன்புறுத்தப்பட்டார்: பிறருடன் கருத்துப் பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கு Tangian GİOCBG GöIJO IBIÓ
5ள் பற்றியும் ஊடக சுதந்திரம் கமாகக் கதைக்கப்பட்டு வரும் தில் இதுபோன்ற ஒரு தினம் டியிருப்பது உண்மையிலேயே விடயமே. மனிதன் எவ்வளவு 'மனிதனை மனிதன் ட்டுமிராண்டித்தனத்துக்கு ப்படவில்லை. மாறாக நாகரிகம்
வதைப்படுத்தும் உத்திகளும் த்துவமடைந்து கொண்டு வது ஏற்றுக்கொள்ள முடியுமோ தான் ஆகவேண்டியுள்ளமை துர்ப்பாக்கிய நிலையாகும். பூளானோருக்கான சர்வதேச tional Day in Support of பது ஐக்கிய நாடுகள் பொது கொள்ளப்பட்ட ஒரு நாளாகும். ஜூன் 26ஆம் திகதி இத்தினம் pது. னம் ஐக்கிய நாடுகள் பொதுச்ச க்கப்பட்டது. 1987ஆம் ஆண்டில் * தீர்மானத்தின்படி ானோருக்கான சர்வதேச ாப்படுத்தப்பட்டது. அடிப்படை உரிமைகள் ண்டும் என்றும் அதன் மூலம் தி, மற்றும் அமைதி ஏற்பட த ஐக்கிய நாடுகள் ாம் வலியுறுத்தி நிற்கின்றது. ரீதியில் ஐக்கிய நாடுகள் ர்மானத்திற்கு ஆதரவு நல்கும்
மான அடிப்படை நோக்கிலும் பயின் அனுசரணையுடன் னோருக்கு சிகிச்சை ல் 200க்கும் மேற்பட்ட படுகின்றன. து உடலால், உளத்தால் னையும் திட்டமிட்டு ஒரு து' என்று பொருள் . சித்திரவதை தொடர்பாக ான ஐக்கிய நாடுகள் கையிலும் மேற்படி வாக்கியமே த்தப்பட்டுள்ளது. ளாகி உயிர்வாழும் அரசியல் கப் பரிதாபகரமானதே. நாம் எதற்காகத் 5ள், எவ்வாறெல்லாம் sள் என்பவற்றைக்கூட ரிமாறிக்கொள்ள முடியாத
டுவிடுகின்றார்கள்.
இந்த அரசியல்,சமூக,.
ள புரட்சிகரமானதாக
கருதினார்களோ அவற்றைப் புரிந்து கொள்ளும் திறனுள்ள மனிதர்களை சந்திக்கும் சந்தர்ப்பம் அற்றவர்களாகவும் மாறிவிடுகின்றார்கள்.
பொதுவாக கடுமையான சித்திரவதைகளுக்கு உட்பட்டவர்களுக்கு தொடர்ச்சியான தலையிடி, ஞாபகமறதி உறக்கமின்மை என்பன பொது நோய்களாக அமைந்துவிடுகின்றன. எனவே, சித்திரவதைக்குள்ளானோர் சமூகத்தில் அதிகமாக சிந்திக்கப்படக்கூடியவர்களாக இருக்கின்றார்கள், இவர்களுக்காக ஒரு தினத்தை மாத்திரம் உருவாக்கி இவர்கள் பற்றி சிந்திப்பதைவிட தினந்தோறும் பராமரிக்கக் கூடிய ஒரு குழுவினர் என்பதை நாம் உணர்ந்து கொள்ளல் வேண்டும். விசேடமாக மானசீகமான முறையில் இவர்களின் உளத்தாக்கங்கள் கலைய விளைய வேண்டியது சமூகத்தின் பாரிய பொறுப்பாகும்.
- புன்னியாமீன்
இகுதி)
Οι
எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சினேன்) லிமிட்டெட்டாரால் வெளியிடப்படுகிறது. 3. பெரிங்டன் ಶಿà, Glängibi, Q7,
தொலைபேசி :9413150336 --- தொலைநகல் : +941258590 Lósörsorgesb: irukiram@gmail.com Seasofujib : www.irukkiram.tk
ஆசிரியர் அருளானந்தம் சத்தித் நிர்வாக ஆசிரியர் : சாந்தி சச்சிதானந்தம் செய்தி ஆசிரியர்கள் : களவர்ஷ்னி கனகரட்னம்
நிருபர்குழு

Page 5
வறு இதழ் 27th June 2011
ாவுக்கும் இந்தியாவுக்கும் -ದ್ದೀರಾ... քl&gքib ஆசியப் பிராந்திய வல்லரசுப் போட்டியைக் கொண்டு இலங்கையின் அரசியல் இயக்கப் பட்டுக்கொண்டிருக்கும் காலமிது. இதே காலத்தில், சீனாவும் இந்தியாவும் ஒற்றுமை யாக இணைந்து ஒரு பிராந்திய கூட்டுறவு அமைப்பில் இயங்க முடியுமா? இக்கூட்டுறவு அமைப்பு ஆசியப் பிராந்தியத்தில் அமெரிக்க வல்லரசின் செல்வாக்கினை மட்டுப்படுத்தும் கடனை நிறைவேற்றுமா? என்கின்ற இப்படியான கேள்விகளுக்கெல்லாம் பதிலாக உருவெடுத்திருக்கின்றது ஷங்காய் கூட்டு றவுக்கான் அல்லது ஒத்துழைப்புக்கான
SIGOLD UsTestb. Shanghai Cooperation Organization) சீனா, காஸாக்கிஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, டாஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளை
அங்கத்துவமாகக் கொண்ட இது சமீபத்தில் தனது பத்தாவது ஆண்டு நிறைவைக் காஸாக்கிஸ்தான் நாட்டின் அஸ்தானா நகரில் கொண்டாடியது.
SCO ஆரம்பிக்கப்பட்டதே நம்மில் பலருக்குத் தெரியாது, ஆனால், இதோ பத்தாண்டு நிறைவைக் கொண்டாடிவிட்டது. GUfu Liburias Gir ஒன்றுமில்லாமல் ஆரம்பிக்கப்பட்டதுதான் இதன் பலம் என்று கூறலாம். மேற்குலகில் எவ்வாறு நேட்டோ அதன் முக்கிய பாதுகாப்பு அமைப்பாக இருக்கின்றதோ, அதே போன்றே மத்திய ஆசியப் பிராந்தியத்தில் பாதுகாப்பிற்கான தொரு கூட்டுறவாகவே எஸ்.சி.ஒ. உருவாக் கப்பட்டது. மெல்லமெல்ல தனது அங்கத்துவ நாடுகளுக்கிடையேயான பலமட்ட இராஜ தந்திர ஆலோசனைக் கலந்துரையாடல் உறவுகளைப் பலப்படுத்திக் கொண்டு இதுவரைகாலமும் வளர்ந்திருக்கின்றது. டாஷ்கென்டில் ஒரு பயங்கரவாதத் தடுப்பு மையமும் இதனால் நிறுவப்பட்டது. அது இதுவரைக்கும் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை முறியடிக்கும் புலனாய்வுத் தகவல்களைச் சேகரித்துத் தந்திருக்கின்றது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
தனது முதிர்ச்சியின் இன்னுமொரு குறி காட்டியாக அது ஒரு ஆசிய ஐரோப்பியப் பிராந்தியச் சக்தியாக உருவாகிக் கொண்டி ருப்பதைக் 6íTLLGOITUĎ. ஆஸ்தானா மாநாட்டிற்கு வருகை தருவதற்கு முன்பாக சீன ஜனாதிபதி ஹூஜின்டாவோ உக்ரையின் நாட்டிற்கும் பயணம் செய்தார். பேலாரஸ் நாடும் GSGOrig06Lib இவ்வமைப்பின் உரையாடல் பங்காளிகளாக (Dialogue Partners) அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். மத்திய ஆசியாவின் பாதுகாப்பு, தென்னா சியாவின் பாதுகாப்புடனும் இரண்டறக் கலந்தது என்னும் நோக்கில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் இதில் இணைத்துக் கொள்வதற்கான முதற்கட்டப் பேச்சுவார்த்தை கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. புதிய
அங்கத்தவர்களை இணைப்பதற்கான விதிகளும் இம்மாநாட்டில் தீர்மானிக்கப் பட்டுள்ளன. இந்தியாவும் பாகிஸ்தானும் தமக்குள்ளே ஏற்பட்டிருக்கின்ற முறுகு நிலையை முதலில் தீர்த்துக்கொண்டே எஸ்.சி.ஒ அமைப்புக்குள் நுழையலாம்
என்பது போன்ற நிபந்தனையும் விதிக்கப் பட்டிருப்பதாகக் கேள்வி.
ஆசியாவில் மேற்கு நாடுகளின் செல்வாக்
கினை குறிப்பாக அவற்றின் இராணுவ நிலைகளை மட்டுப்படுத்தும் பாரிய பாத்திரத் தினை எஸ்.சி.ஒ அமைப்பு வகிக்கவுள்ளது. ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் அமெரிக்காசெயற்படுத்தியதனதுநலன்களை அடிப்படையாகக் கொண்ட இராணுவ நடவ டிக்கைகள் இங்கிருக்கும் ஏனைய நாடுகளின்
அடி மனதில் ஒருவிதக் கிலியை உண்டு
பண்ணியது உண்மையே. அதே போன்றே சமீபத்தில் பாகிஸ்தானின் மண்ணிலே நுழைந்து பின்லாடனைப் போட்ட விதமும் இந்தப் பிராந்தியத்தில் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. பாகிஸ்தானின் ஆட் சேபனைகளுக்குப் பதிலாக நாம் திரும்பவும் இதே மாதிரிச் செய்வோம் என்று வேறு அமெரிக்கா சவால் விட்டதா, அதுவும் மற்ற நாடுகளை சிறிது சிந்திக்க வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்தப் பின்ன ணியில்தான் எஸ்.சி.ஒ.வின் வருகையும்
asians
Samma Gommunismamaha Shule
msaimad
assure
mintanung
e
ബ
uബ
அதன் வளர்ச்சியும் இந்நாடுகளினால் வரவேற் கப்படத் தொடங்கியிருக்கின்றது. சார்க் அமைப்பினைத் தனது குறுகிய மேலாதிக்க நலன்களுக்காகப் பலியிட்ட இந்தியாகூட எஸ்சிஓவின் செல்வாக்கின் வளர்ச்சி பற்றிய நல்ல எதிர்பார்ப்புக்களை வெளியிட்டிருக் கின்றதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
எஸ்.சி.ஒ.வின் அங்கத்துவ நாடுகள் தத்தமது இராணுவப்படைகளையும் காவல்
துறையினரையும் ஒருவரோடொருவர் இணைத்து கூட்டு நடவடிக்கைகளை மேற் கொள்ளும் பயிற்சி அப்பியாசங்களும்
இப்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவற் றின் இராணுவத் தளபதிகள் ஏப்ரல் மாதம் ஷங்காய் நகரில் ஒன்றுகூடி இதைப் பற்றி
 
 
 

2CA0ab (OUM) இது?
ஆராய்ந்தனர். இந்த அடிப்படையில் எதிர் காலத்தில், இந்திய, பாகிஸ்தானிய இராணுவ அதிகாரிகளும் எஸ்.சி.ஒ.வின் குடையின்கீழ் அமர்ந்து அளவளாவக்கூடும் என்கின்ற கற்பனையே ஆச்சரியம் தருவதாக இருக் கின்றது. 60 வருடங்களுக்குமேலாக வளர்ந்த பகைமை அல்லவா? தாம் நேட்டோவைப் போன்ற வெறும் இராணுவக் கூட்டுறவல்ல என்றும் எஸ்.சி.ஒ.கூறுகின்றது.
மத்திய ஆசியாவினதும் தென்னாசியா வினதும் பாதுகாப்பில் நேட்டோவையும் அமெ ரிக்காவையும் செல்லாக்காசாக்குவதே இதன் நோக்கமாகும்.பாதுகாப்பிற்கானகூட்டுறவுடன் பொருளாதாரக் கூட்டுறவுகளையும் வர்த்தக உறவுகளையும்கூட எஸ்.சி.ஒ. விஸ்தரித்துக் கொண்டு வருகின்றது. கடந்த பத்தாண்டு களில் எஸ்.சி.ஓ. அங்கத்துவ நாடுகளுடன் சீனா மேற்கொண்ட வர்த்தக நடவடிக்கைகள் 12 பில்லியன் டொலர்களிலிருந்து 90
anzation bon (SCO) sa regionali
--—l
பில்லியன் டொலர்களாக உயர்ந்தது. 2020இல் இந்தப் பிராந்தியத்தையே சுதந்திர வர்த்தகப் பிராந்தியமாக்கும் நோக்கமும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. மத்திய ஆசிய நாடுகளை சர்வதேச சந்தைகளுடன் இணைக் கும் பாரிய ரயில் பாதைத் திட்டங்களும் குழாய் வலையமைப்புத் திட்டங்களும் இப்போது உருப்பெறுகின்றன.
இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து கொண்டால் உலக சனத்தொகையின் அரைவாசிக்கு மேற்பட்ட மக்களைப் பிரதி நிதித்துவப்படுத்தும் அமைப்பாக இது வளர்ந்துவிடும். இந்தப் பின்னணியில் அதன் அதிகாரத்தினையும் செல்வாக்கினையும் கற்பனை பண்ணிப்பாருங்கள். அதனாலோ
என்னவோ அமெரிக்காவின் இராணுவத் தளங்களுக்குஎதிரானபலமான ஆட்சேபனை களும் எஸ்.சி.ஒ.விடமிருந்து எழுந்துள்ளன. குறிப்பாக, ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் அமெரிக்கா ஸ்தாபிக்கவிருக்கும் ஏவுகணை அரண்களை விமர்சித்திருக்கின்றன. மத்திய கிழக்கு நாடுகளில் உருவாகியுள்ள மக்கள் புரட்சிகள் தமது நாடுகளிலும் எழக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்பதை உணர்ந்த இவை சர்வதேச சமூகம் சர்வதேச சட்டங்களை மதித்து உள்நாட்டு விடயங் களில் தலையிடக்கூடாது என்று ஆணித்தர மாகத் தெரிவித்திருக்கின்றன. தமது நாடு களில் இவ்வாறான புரட்சிகள் ஏற்படு மிடத்து அமெரிக்கா அவற்றைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தமுற்படக்கூடும் என்று சந்தேகங்களைத் தெரிவித்திருக்கின்றன. ஆப்கானிஸ்தான் நடுநிலையாக இருக்க வேண்டும் என்றும் அங்குஅமெரிக்காவினதோ நேட்டோவினதோ இராணுவத் தளங்கள் போடப்படக்கூடாதென்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட்கார்ஸாய்யும் அஸ்தானா மாநாட்டுக்கு கலந்துரையாடல்களுக்கென அழைக்கப் பட்டிருந்தார்.
ஆசியாவை மையம் கொண்டு அதைச் சுற்றியுள்ள நாடுகளில் பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் சர்வதேச உறவுகளில் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது அமெரிக்காவை அதன் உலக வல்லரசு என்னும் ஸ்தானத்தி லிருந்து இறக்கிவிடும் என்பதில் ஐயமில்லை. எஸ்.சி.ஒ.அமைப்பு அதற்கானதோர் அடையா ளமாகும். இதனை அறிந்துகொண்டால் இப்பொழுது ஏன் அமெரிக்காவும் ஏனைய மேற்கு நாடுகளும் இலங்கை குறித்த தமது நிலைப்பாட்டினைத் தீவிரப்படுத்தியிருக் கின்றன என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
முன்பெல்லாம் தமிழர்களின் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருந்த காலத்திலெல்லாம், இலங்கை மேற்கு நாடுகளுக்கு ஏதேனும் உபாய நலன்கள் இல்லாத நாடாகையால் இதில் ஏன் அவை தலையிட வேண்டும் என்கின்ற ரீதியில் நாம் சர்வதேச அரசியலை விவாதித்திருந்தோம். எங்களிட மென்ன எண்ணெய் வளமா இருக்கின்றது என்றிருந்தோம். ஆனால், இப்போது அந்த உபாய நலன்கள் என்ன என்பது புரிந்து விட்டது. ருநீலங்கா அரசாங்கத்தின் பார்வை ரஷ்யாவினதும் சீனாவினதும் பக்கம் திரும்பத் திரும்ப, ஈழத் தமிழருக்கான மேற்கு நாடு களின் ஆதரவு இவ்வாறு அதிகரிப்பதை நாம் காணுவோம்.
இந்த வருடத்துக்குள் யுத்த விசாரணை களை இலங்கை அரசாங்கம் முருக்கி விடவேண்டும் இல்லாவிட்டால் தெரியும் சேதி என்று சென்ற வாரம் பிரித்தானிய அரசாங்கம் எச்சரிக்கை விட்டிருந்ததை வாசகர்கள் அறிந்திருக்கலாம். இது முழுக்க முழுக்க ஆச்சரியம்தரும் ஒரு திருப்பமாகும். வழக்க மான இராஜதந்திர அறிக்கைகளின் நழுவல் போக்குகள்ஒன்றும்இதில்காணப்படவில்லை. முன்னெப்போதும் இல்லாத வகையில் மகிந்த ராஜபக்ஷ அரசினை வீழ்த்துவதே குறியாகிவிட்டது. ஒருவகையில் பார்த்தால் அவர் தமிழ் மக்களின் அழிவிற்கு வழியமைத் தவராகவும் இன்னொருவகையில் பார்த்தால் அவர் தமிழ் மக்களின் விமோசனத்துக்கு வழி சமைப்பவராகவும் இருக்கும் விந்தையைக் கவனித்தீர்களா? இதுதாண்டா உலகம்

Page 6
நாடு நடப்பு
காலம் கெட்டுக் கிடக்குப் பாருங்கோ, எந்தப் பேப்பரப் பாத்தாலும் களவு, கொலை, கலாச்சாரச் சீரழிவு, சடலம் மீட்பு எண்டுதான் செய்தியாக்கிடக்கு இதுதான் நடக்குது எண்டு பாத்தா கோயில்களில கடவுளின் பெயரச்சொல்லி கொள்ளையஞம் நடக்குது பாருங்கோ. கோயில் விக்கிரகங்களைக் கொள்ளையடிச்சு விக்கிற வேலை ஒரு பக்கத்தால நடக்க கும்பாபிஷேகம், குடமுழுக்கு எண்டு சனத்திட்ட காசு காசா வாங்கி கோடிக்கணக்கில சிலவழிச்சு கோபுரம் கட்டுறதும் மண்டபங்கள் கட்டுறதும் எண்டு நடக்குதுங்கோ. அந்தக் காசுகள கஸ்ரப்பட்ட பிள்ளையளின்ர கல்விக்குச் சிலவழிச்சா கடவுள் என்ன கோவிக்கவோ போறார்.
இதுகளச் சொல்ல எனக்குப் பயமாத்தான் கிடக்குங்கோ. சாகப்போற வயதில குருக்கள் மாரும், கோயில்களின்ர அறங்காவல்காறரும் எனக்கு சாவம் போட்டுடுவாங்களோ எண்டுதானுங்கோ பயம் என்னண்டாலும் இதுகள சொல்லாம விடேலாது பாருங்கோ, உப்புடித்தானுங்கோ கிட்டடியில நெற்றில ஒரு செய்தி படிச்சதா என்ர பேரன் சொன்னவன். கோண்டாவில் மேற்கில நெட்டிலிப்பா பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகத்துக்கு கோயில்காரர் புத்தகம் அடிச்சவையாம். அதில முந்தி எங்கட நீதி பதியா இருந்த விகடகவி ஜயா ஐயர்மாரப்பற்றி ஏதோ எழுதிப்போட்டாராம். அவர் கோயில் கும்பாபிஷேகம் எண்டும் பாக்காம அந்த கோயில் குருக்கள் மைக்கப் பிடிச்சு வாந்து எடுத்துட்டாராம். புத்தகம் அடிச்சவனில இருந்து அந்த புத்தகத்தை வாங்கினவங்கள் எல்லோரையும் குருக் கள் திட்டித்தள்ளினவராம். இப்ப எல்லாக் கோயில்லயும் மண்டபம் கட்டுறதும் திருவிழாக் கொண்டாடுறதும் தான் பசனாகிப் போச்சுதுங்கோ. பாவமுங்கோ கடவுளும் எத் தினை நாளைக்கு இடிஞ்ச கட்டிடத்துக்குள்ள இருக்குறது? அவருக்கும் பெயின்ற் அடிச்சுப்பார்க்க எங்கட சனத்துக்கும் விருப்பந்தானே?
அதவிடுங்கோ போனகிழமை நடந்த சங்கதி ஒண்டு. என்ர பேரன் எப்பவும் என்னோட கதைக்கேக்க வில்லண்டமாத்தான் கதைக்கிறவன். உப்புடித்தான் போன ஞாயிற்றுக் கிழமை, தாத்தா கவுணாவத்தையில ரத்த ஆறு ஓடுதாம். நீங்கள் விடுப்புப் பாக்கப் போகேல்லயோ எண்டு சொல்லிட்டு ஓடிட்டான். வழமைபோல எனக்கு ஒண்டும் புரியேல்ல. சைக்கிள எடுத்து மிதிச்சுக்கொண்டு வேர்க்க விறுவிறுக்க அங்க போய்ப்பாத்தனுங்கோ என்ர பேரன் சொன்னது சரிதானுங்கோ. கவுணாவத்தையே ரத்தக்காடாக் கிடந்ததுங்கோ. கவுணாவத்த எங்க கிடக்கெண்டு நீங்கள் கேக்குறதும் அங்க என்ன நடந்தது எண்டு யோசிக்கிறதும் எனக்குப் புரியுதுங்கோ,
கவுணாவத்த மாவிட்டபுரத்துக்கு அங்கால உயர்பாதுகாப்பு வலயத்துக்குள்ள கிடக்கு அங்க வருசாவருசம் வேள்வி நடக்கிறது. யுத்தத்தால கொஞ்சக் காலமா இல்லாமப் போயிருந்தது. இப்ப ஆமி அங்க
விட்டவனாம். அதுதான் எங்கட ஆக்கள் திருவிழாக் கொண்டாடினவயாம். சொன்னா நம்ப மாட்டியள் அங்க ஆயிரத்து அம்பது கிடாய் வெட்டினவங்களாம்.
பத்தாக்குறைக்கு கோழியளும் வெட்டினவங்களாம். அந்தக் காலத்தில இதெல்லாம் நடந்தது அத ஏற்றுக்கொள்ளலாம் பாருங்கோ. இப்பவும் கோவில்களில வேள்வி எண்ட பெயரில எங்கட ஆக்கள் அடிக்கிற திருக்கூத்துகளத்தான் தடுக்கேலாமக் கிடக்குப் பாருங்கோ. எங்கட காலத்தில யாழ்ப்பாணத்தில கிடா வெட்டி வேள்வி செய்யாத கோயிலும் இல்ல. ஊரும் இல்ல.
காலம் மாற. மாற. அதுகளக் கைவிட்டுட்டம். ஆனா இப்பவும் சில இடங்களில வேள்வி எண்டு மிருகவதை நடக்குதுங்கோ. வாயில்லா அந்த ஜீவன்களதுடிக்கத்துடிக்க வெட்டி கடவுளுக்கு காணிக்கை குடுக்கச்சொல்லி கடவுள் கேட்டவரே, ஒரு வெட்டில தல உருண்டது, அசல் வெட்டு எண்டு வீரம் பேசுறது ஒண்டும் திறமில்லயுங்கோ ஏன் நாங்கள் ஆயிரக்கணக்கில் முள்ளிவாய்க்காலில குடுத்த நரபலி காணாதோ முப்பது வருசமா நாங்கள் குடுக்காத நரபலியளே? இப்பவும் ஆதிவாசிகள் போல கிடா வெட் டுறதும் வேள்வி நடத்துறதும் நல்லதில்லயுங்கோ. காலம் மாறேக்க நாங்களும் மாறோணுமுங்கோ, அதுதானுங்கோ பண்பாட்டு வளர்ச்சி.
- வண்டில்கார வைரவி அப்பு
امیر
O)5OLLES
gJOODUII தங்கியிரு இடங்களில் சிற்சி களும் நடைபெற்று இவை வெளிச்சத் முறையிலான அந் சார்ந்தோரிலான ெ பலருக்குத் தெரிய நுவரெலியா ம பிரதேசத்திற்குட்பட தில் மிகவும் பழை ஒன்று அமைந்திரு Olgirlfba IIGOOOLUIT. முன்பிருந்த தேயி மூடப்பட்டதன் பின் அப்போதைய கிரா 96.OLD&EFJITs இரு தொண்டமானால் அப்போது இப்பகுதி பணியாற்றினர்.
காலப்போக்கில் வீழ்ச்சியுற்றதன் க இருந்து விலக நே சாலை தனியார் நி கையளிக்கப்பட்டது நிலையான வருவ முடியாமல் போனது கைமாறியது. இவ் மதிக்கான வருவா வெறும் ஆறு தொ பணியாற்றக்கூடிய சாலையின் நிலை
ஏற்றுமதிக்கான வதால் இதில் பணி மீற்றர் அடிப்படை படுவதால் இவர்கள் அல்லது 200 ரூபா6 முடிவதில்லை என
தற்போது இந்ெ டவல், சாரம், தீரை UGOGOJITA DITOOT UITGDJOO
 
 
 
 

மக்களின் பிரதான தொழிற் னது தேயிலையிலேயே நந்தாலும் ஆங்காங்கு பல று சுயதொழில் உற்பத்தி றுக் கொண்டே இருக்கின்றன. துக்கு வராதபடியால் சிறந்த த உற்பத்தித்திறனும் அதைச் தாழில்சார் திறமைகளும் ாமலேயே போய்விடுகிறது. ாவட்டத்தின் அம்பகமுவ ட்ட பிளக் வோட்டர் தோட்டத் ம வாய்ந்த நெசவுச்சாலை நக்கின்றது. இந்த நெசவுத் னது இத்தோட்டத்தில் லைத் தொழிற்சாலை SI, 1979.11.03966 D மிய தொழிற்துறை அபிவிருத்தி ந்த அமரர் செளமிய மூர்த்தி திறந்து வைக்கப்பட்டது.
யைச் சேர்ந்த பல இளைஞர்கள்
இதன் ஏற்றுமதி வருவாய் ாரணமாக பலர் இத்தொழிலில் ரிட்டதுடன் இத்தொழிற் றுவனம் ஒன்றிற்கு து. அதன் பின்னரும் இதில் ாயைப் பெற்றுக்கொள்ள நால் இது முதலாளித்துவத்திற்கு SDJITOJ ULQUULQUITG5 GJODgD ய் வீழ்ச்சியடைந்து இப்போது ழிலாளர்கள் மாத்திரமே
நிலையில் இந்நெசவுச் மை காணப்படுகிறது.
வருவாய் குறைந்து காணப்படு யாற்றும் தொழிலாளர்களுக்கு யிலேயே வேதனம் வழங்கப் ா நாளொன்றுக்கு 150 ரூபா வுக்கு மேல் சம்பாதிக்க எ தெரிவிக்கின்றார்கள். நசவுச் சாலையில் பெட்சீட், ரச்சீலை போன்ற இன்னும் bனப் பொருட்கள் சர்வதேச
வறு இதழ் 27th June 2011
தரத்தில் உற்பத்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்க தாகும். மிகவும் திறமையான தொழிலாளர்களைக் கொண்டுள்ள அதே வேளை பல வீழ்ச்சி நிலைகளைச் சந்தித்திருக்கும் இந்த நெசவுத் தொழிற்சாலையானது அரச நிறுவனம் பொறுப் பேற்றாலோ அல்லது அரசாங்கம் இதன் வளர்ச் சிக்கு மானிய அடிப்படையில் ஏதாவது உதவிகள் செய்தாலோ இப்பிரதேசத்தில் இந்த நெசவுச் சாலையையும் இதன் உற்பத்தியையும் பன்மடங்கு பெருக்கி அதன் மூலம் இப்பகுதியில் இதனையும் ஒரு சிறந்த தொழிலாக மாற்ற முடியும். அதனு டாக இதில் தற்போது பணியாற்றும் தொழிலாளர் களைக் கொண்டு இப்பகுதி இளைஞர்களுக்கு நெசவுத் தொழிலுக்கான பயிற்சியளித்து இதில் பலருக்கு தொழில்வாய்ப்பும் வழங்கமுடியும்.
எம்.சந்திரசேகரன்.
ன் அடிப்படையில் உற்று நோக்கினால் இத் தொழிற்சாலையின் வளர்ச்சி மூலம் குறிப் பிட்ட அளவு அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொள்ள முடியும். இது போல் பல்வேறு சிறுகைத் தொழில் நிலையங்கள் பலரின் பார்வைக்குப் புலப்படாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றுக்கெல்லாம் உதாரணமாக இந்த நெசவுத் தொழிற்சாலையின் நிலைமை இங்கு முன் வைக்கப்பட்டிருக்கிறது. எனவே இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருத்தில் கொண்டு இதன் வளர்ச்சிக்கு உதவவேண்டும்
அமைந்து Edafia நெடுங்கோடை
நீ எனது பயிர்களை அடித்துச் சென்றபோது நீ எனது குடிசையை இழுத்துச் சென்றபோது Z நீ எனது படகுகளை и797
உடைத்துச் சென்றபோது நீ எனது சாலைகளை அரித்துச் சென்றபோது بھگت நீ எனது கனவுகளை
| oż
ன்னும் எனது வாழ -
மொத்தமாய் பறித்துச் சென்றபோது பெருக்கெடுத்த துயரைவிட 拿
இகல்லன் உலை போன்றது ܝ ܡܐ
இன்றான நெடுங்கோடை "ܕ
- ஜமீல்
S S S

Page 7
--
வர இதழ் 27h June 2011
ழ், நகரிலிருந்து வட கிழக்கே பலாலி வீதிக்கும் இருபாலை வீதிக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள இரு கிராமங்கள்தான் செல்வபுரம், யோகபுரம் இன்றைய உலகின் கல்வி வளர்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது எவ்வளவோ தொலைவில் பின்தங்கி நிற்கின்ற கிராமங்களின் வரிசையில் GleF GJGJLUGUDüb GuinessLUGupti விதிவிலக்கானவையல்ல இவ்வூர் களுக்கு கணனிப்பயன்பாடு அறிமுகமாவதற்கு இன்னும் பல வருடங்கள் இவர்கள் காத்திருக்க வேண்டும் என்று கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் அங்கு அடிப்படைக் கல்வியே அந்தரமான நிலையில்தான் ஊசலாடுகிறது.
Čungប្រb, Gööub கிராமங்கள் எனக்குப் பரீட்சயமான கிராமங்கள்தான் கல்வியில் பின்தங்கிய நிலையில் காணப் படும் அக்கிராமங்களின் மீதான எனது பார்வை எப்போதும் இருந்துகொண்டுதாணிருக்கிறது. அந்தவகையில் அண்மையில் பாடசாலை நாள் ஒன்றில் அக்கிராமங் களுக்குச் சென்றிருந்தேன். நான் அங்கு சென்றது பாடசாலை நாளாக } வேளையிலும் வீடுகளிலும்
திகளிலும் பல சிறுவர் சிறுமியரைக் காணக் கூடியதாய் இருந்தது.
வறுமை, வசதிக்குறைவு காணப்பட்டாலும் அரசால் இலவசமாக வழங்கப்படுகின்ற கல்வியைக் கற்கக்கூடவா இவர்களுக்கு இவ்வளவு தயக்கம் என அவர்கள் மீது கோபம்கூட எனக்கு வந்தது. இவர்களின் கிராம அமைவிடம் சிறுவர்கள் பாடசா லைக்குச் செல்வதற்கு சற்று சிரமத்தை ஏற்படுத்துகிறதோ என்றும் எண்ணத்தோன்றியது. இவர்களது கிராமத்திலோ அருகிலோ
ILİഞ്ഞു. தரம் 5 வரை ജുബ്ബ ജൂൺ என்பதுதான் வேதனைக்குரிய விடயம். உரும்பிராய் சந்திக்கு அப்பால்
ருக்கும் சந்திரோதயா வித்தியாலயம், காண்டாவில் டிப்போவிலிருந்து தொலைவில் இருக்கும் பரஞ்சோதி வித்தியாலயம் என்பனதான் பக்கத்தில் go one ಇಂದ್ಲಿ இவை ஒரு கிலோமீற்றருக்கு அப்பால் இருக்கின்றன. நடைப் பயணமாகத்தான் மாணவர்கள் சென்று வருகின்றனர்
அங்கு நான் சென்றபோது ஒரு மாணவன் வீட்டு வேலி அடைப் பதற்காய் தென்னம் கிடுகுகள் வாங்கி சைக்கிளில் கட்டிச் சென்று கொண்டிருந்தான். அவனை மறித்து ஏன் பாடசாலை போகவில்லைத் தம்பி எனக் கேட்டேன். சட்டென்று லீவு என்றான். அவனது முகத்தில் LJILg#6969 QF60606ff6öGoGo 61601 கேட்கிறாரே என்ற எந்தவிமான அச்ச உணர்வும் காணப்படவில்லை.
பாடசாலையில் லீவு விட்டதா அல்லது நீலீவு எடுத்துக் கொண்டாயா? எனக் கேட்க, தான் தான் லீவு எடுத்ததாகவும் காலையில் அலுப்பாக இருந்ததால் பாடசாலை போகவில்லை என்றும் பதிலளித்துவிட்டு ஓடிவிட்டான்
Göö SõõOITõGDõGD நகர்ந்து அவனது வீட்டைச் சென்றடைந்தேன். உங்கள் மகன்
Π σποοου (σούρουσίilooooooπΙπτο. ஏன் செல்லவில்லை, நீங்கள் அனுப்பியிருக்கலாமே என்றபோது அவர்கள் சிரித்துவிட்டு அவன்
աnլք: also வீழ்ச்சியடைய
թ.ւննiւգ55/165, தம்பி. சொல்வ கேக்கிறதில்ல OTOOT TΠέδΠTOOΟΠΟΠΟΕ பதிலளித்ததைக் கண்டு எனக்கு மனவேதனை.
வெளியே வந்து எட்டிப்பார்த்தால் பக்கத்து வீட்டில் சிறுவன் ஒருவன் கூரைமேல் ஏறி புறாப் பிடித்துக் கொண்டிருந்தான். அந்த வீட்டுக்குச் சென்றேன்.
அந்த வீட்டு அம்மா அங்க பாருங்க வீட்டுக்கூரையில புறாப்பிடிக்குதுகள்
66 போகேல்ல, ஒண்டுக்கு 14 வயசு மற்றதுக்கு 16 சொல்வழி கேட்குதுகளில்ல. எங்களால அடிச்சுத் திருத்தேலாது. பள்ளிக்கூடக்காறர் வந்து ஏத் திக்கொண்டு போனால்தான் சரி என்று அலுத்துக்கொண்டார்.
இவ்வளவு தூரம் போயும் என்னத்த தம்பியவ படிப்பிக்கிறாங்கள்
FCluńu UGT636LiOSofilolo படிப்பிக்கிற மாதிரி படிப்பிக்கிறேல தானே?
என்ர இரண்டு பிள்ளைகள் 8ஆம் 9ஆம் வகுப்புகளில படிக்கீனம். ஆனா தமிழில ஒரு போம் நிரப்ப மாட்டுது கள் என்னத்த படிப்பிக்கிறாங்களோ தெரியாது என்றார் அடுத்த வீட்டு 9übLDII.
ஊருக்கு ஒன்று என்ற வீதத்தில் இருப்பதே இரண்டு முன்பள்ளிகள்தான் அங்குவந்து கற்பதற்குக்கூட பாலர் வயதுப் பிள்ளைகள் பின்னடிப்பதுதான் வேதனையான விடயம்.
இக்கிராமங்களிலுள்ள மாணவர் தொகையில் 20 சதவீதத்திற்கு மேற்பட்டோர் பாடசாலையிலிருந்து இடைவிலகியவர்களாகவும் பாடசா லைக்கு ஒழுங்காகச் செல்லாதவர் களுமாகத்தான் காணப்படுகின்றனர். க.பொ.த சாதாரண தரத்திற்கு மேல் படித்தவர்கள் ஒருசிலர்தான் க.பொ.த சாதாரணதரப் பரீட்சை எடுத்துவிட்டு ஒருதரத்தோடு வீட்டில் நின்று
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விடுகின்றவர்களும் அதிகம்
ஏன் இக் கிராமத் தில் இந்தநிலை என்று ஒரு தாயிடம் கேட்க,
கஸ்ரம் தம்பியவ.
6666 இதுகளின்ர படிப் பிற்கு தொடர்ந்து செலவழிக்கேலாது. ஏதோ அறிவுக்கு எட்டினத படிச்சிட்டு வேல செய்யுதுகள் என்று அந்தத் தாய் கூறிக்கொண்டு இருக்கும்போது இன்னொரு தாய்
இங்க பிள்ளைகளைக் கண்டிக்கேலாது. தப்பெண்டு அடிச்சா வீட்டவிட்டு வெளிக்கிடுதுகள் கொஞ்சநாள் போக ஒரு சோடியோட வந்து நிக்குது கள். இதை எல்லாம் ஆர் வந்து சரிப்படுத்தப்போறாங்களோ தெரியாது என்று புலம்பிக் கொண்டிருந்தார்.
எஸ்.ஏ.யசீக் >
பெரிய பாடசாலைகளில்தான் நன்றாகக் கற்பிப்பார்கள் என்ற மாயை நம்மவர்கள் மத்தியில் புரையோ டிப்போய்விட்டது என்கிற நிலையிலும், கிராமியப் பாடசாலைகளில் ஆசிரியர்கள் தவறிழைக்கிறார்களோ என்ற எண்ணமும் எழ வாய்ப்புள்ளது. கிராமியப் umanooboasorfolo oarblomilůLásadit குறைவாகக் காணப்படுவதும் பெற் றோர்கள் தமது பிள்ளைகள் பெரிய பள்ளிக்கூடத்தில்தான் படிக்க வேண்டும் எனக்கூறி நகர்ப்புறம் நோக்கி பிள்ளைகளை நகர்த்துவதும் கிராமியப் பாடசாலைகளில் ஏழை மாணவர்களின் கல்வித்தரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்கிறது.
அண்மையில் யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலையில் தரம் ஒன்றிற்கு ஆட்சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. யாழ்.குடாநாட்டிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் பிள்ளைகளை அங்கு சேர்ப்பதற்காய் விண்ணப்பித்திருப்பதாக தகவல்கள்
O
அதிர்ச்சி தந்தாலும் இதனால் கிராமிய பாடசாலைகள் மீதான நம்பிக்கைகள் அற்றுப்போய்விடுகின்றதுர்ப்பாக்கிய நிலை உருவாகத்தான் செய்யும். பிரபல பாடசாலைகளில் படித்தால்தான் பிள்ளைகள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைவார்கள் என்ற மாயை பெற்றோர்களின் மனங்களில் விதைக்கப்பட்டு விட்டது. அது அழிந்து போய்விடக்கூடிய மாயை gooՇԾ. Թյու5}ան սյու ՅոGooԾ&ooonպլի வறுமையான மாணவர்களின் எதிர்காலத்
தையும் விழுங்கிவிடப் போகின்ற
கொடிய நோயாகத்தான் அது உருவெ
டுக்கப் போகிறது என்பது திண்ணம்
இங்கு ஆசிரியர்களின் அலட் சியப் போக்கும் பெற்றோர்களின்
கவனக்குறைவும் முக்கிய காரணிகளாகவுள்ளன. கிராமப்புறப் பாடசாலைகளில் பணியாற்றுவது என்பது கெளரவக்குறைவு எனக் கருதும் நிலையும் ஆசிரியர்கள் மத்தியில் காணப்படுகின்றது. யாழ்நகரில் பிரபல கல்லூரிகளில் பழைய மாணவர் சங்கம் அபிவிருத்திச் சங்கம் என பணத்தில் புரள்கின்றன. குளிரூட்டிய கணனி அறைகள், வைக்க இடமின்றி வகை தொகையான கணனிகள் போன்றவற்றை அமைச்சர்கள் யாழ்ப்பாணம் வரும் போது இங்குதான் கொட்டிக் கொடுக்கிறார்கள் கிராமியப் பாடசாலைகளில் அதிபரின் அறைக்குள் மட்டும் யாரேனும் ஒரு புண்ணியவான் அன்பளிப்புச் செய்திருந்தால் ஒரு கணனி இருக்கும். அதை இயக்கக்கூட ஆள் இருப்பதில்லை. அக்கணனியை எட்டிப்பார்க்கவும் தொட்டுப் பார்க்கவும் துடிக்கும் சின்னஞ்சிறுசுகள் பாவம். செல்வபுரம், யோகபுரம் கிராமங்களும் அப்படித்தான்.
ඒioබLuතතුප්o ஈப்போர்.
இங்குள்ள பிள்ளைகளை கண்டிக்கவோ தண்டிக்கவோ ஏற்ற சூழல் இங்கு இல்லை என்பதுதான் உண்மையானது. இளவயது திருமண அதிகரிப்பும் இவற்றிற்கு முக்கிய காரணம் பதினைந்து பதினாறு வயதில் திருமணம், குடும்பச் சண்டை சச்சரவுகள், இதனால் மறுமண அதிகரிப்பு என இக்கிராமச்சூழல் சிக்கல் நிறைந்ததாகக் காணப்படுவது இளம்பிள்ளைகளின் கல்வியைப் பாழாக்கிவிட்டது என்றே கூற வேண்டும்.
இவற்றைச் சீர்செய்து எட்ட
முடியாத தூரத்திலிருந்து கல்விக்காக
ஏங்கும் இக்கிராமத்து இளைய சமுதாயத்தை வளப்படுத்தவேண்டியது கல்வியியலாளர்களதும் சமூக ஆர்வலர்களதும் கடமையாகும். மாற்றமடைந்துவரும் கல்விக் கொள்கைகளின் ஊடாக இதுபோன்ற கிராமங்களை உள்வாங்கி இவர் களையும் வெற்றிப்பயணத்தில் நடை போட வைக்க சம்பந்தப்பட்ட தரப்புக்கள் முன்வரவேண்டும் யாழ்ப்பாணத்தில் பல நிறுவனங்கள் சிறுவர் கல்வி வளர்ச்சி பற்றி கதைத்துக்கொண்டு எல்லாவற்றையும் ஏற்கனவே வசதி களுடன் ဗျွိ Glüslu இடங்களிலேதான் செய்கிறார்கள் ஆனால் யோகபுரம், செல்வபுரம் போன்ற பல பிரதேசங்கள் இன்னும் பின்தங்கிய
நிலையிலேயே இருக்கின்றன.
இனியாவது இக்கிராமங்களும் அவர்களின் கண்களில் படுமா?

Page 8
00 இடுகி
ளமான விவசாயத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தன. அதிக O) சிறந்த மழைவீழ்ச்சி விளைச்சலை எதிர்பார்த்திருந்த
அவசியமானது. அந்த மக்களின் எதிர்பார்ப்பு அடைமழையில் மழைவீழ்ச்சியே அதிகமாக காணப் கரைந்து போய்விட்டது. நெற்பயிர்கள் பட்டால் அழிவுதான் மிஞ்சும், மட்டுமல்லாது வயல் நிலங்களும் நீர்ப்
அம்பாறை மாவட்டத்தில் அண்மை பாசன வடிகான்களும் வெள்ள நீரினால்
யில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. சுமார்
காரணமாக பெருமளவு வயல் நிலங் கள் மற்றும் பயிர் நிலங்கள் முற்றாக அழிவடைந்துள்ளமை அனைவரும் அறிந்த விடயமே. நெற் செய்கையா ளர்கள், மேட்டுநிலப் பயிர்ச்செய்கை யாளர்கள், மரக்கறி செய்கையாளர்கள், கால்நடை வளர்ப்பாளர்கள், மீன் பிடித்துறையினர் மற்றும் பண்ணை யாளர்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளமை அம்பாறை மாவட்டத்திற்கே பெரும் பாதிப்பாகும்.
வழமையாக வருடாவருடம் பெய்துவரும் மழையை விட இந்தவருடம் 128 மில்லி மீற்றர் அளவு மழைபெய்து கிழக்கு மாகாணத்தையே
ஆட்டம்கான வைத்தது. அம்பாறை குளங்கள் முற்றாக மாவட்டத்தில் இம்முறை பெரும் சேதமடைந்தன. போகத்தின்போது கூடுதலான விவசாய சரியான முறையில் நிலங்கள் நெற்பயிர்ச்செய்கைக்கு இவை புனரமைக்
SÖULIGOLDGu Ameriaansena இதற்குக் காரணம் Li nasabababago hi han ါါ
9HLDUDIOODID VolGFOOTAD ug:ðnasiu: Nuo al போது சிதைவ Заарасаламай ñanqannesoo டைந்த குளங்களில்
aueebou sa monomi நிமல் சிறிபால சில புனரமைக் algia'el, "ആർepb Ma Kat: 4966aur கப்பட்டு காணப்
ido el Lib Buenos ussà. பட்டமை மகிழ்ச் ataёт вы і ашёйaaaaaaaa | 8шпѣ ಘ್ವಿ at bëhethuhët DhLinkså அருகாமையில் பல விவசாயக் குடி alat Seo TNL used ருப்புகள் காணப்பட்டன. குளக்கட்டுக்
கள் எல்லாம் உடைந்து போனதால்
iiiiiiiiii IJii சிறுபோக காலப்பகுதியில் வயல்
O3. வேலைகள் செய்வதற்கு நீர் இல்லாமல் GALIITTIINLIGT aloft போகும் என்று தாங்கள் பயந்ததாக Elտոլյլնկ-07- சிதைவடைந்த குளத்தின் அருகே
வசித்துவரும் யு.எச்.சுனிலாவதி
கேள்வி: எனது பக்கத்து வீட்டுப் பெண் பிள்ளையும் நானும் பல வருடங்களாக காதலித்துவருகின்றோம். கடிதப் பரிமாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த வருடம் எமது காதல் எல்லோருக்கும் தெரியவந்தது.இருவரது பெற்றோர் களும் சண்டைபிடித்துக் கொண்டனர். பட்டப்பகலில் வீதியோரத்தில்வந்துகொண்டிருந்ததனது மகளின்கழுத்துச் சங்கிலியை நான் அறுத்துக் கொண்டு ஓடிவிட்டேன் என முறைப்பாடு கொடுத்தார் எனது காதலியின் தாயார் எனது காதலி எந்தவித முறைப்பாடும் கொடுக்கவில்லை. - 6086. 6086Tao
நான் ஒரு போதும் கழுத்துச் சங்கிலியை அறுக்கவே ட இல்லை. காதலியின் பிறந்த நாளுக்கு தங்கச்சங்கிலியை பொலிஸில் முறைப்பாடு கெ ஒருவருக்கும் தெரியாமல் பரிசாகக் கொடுத்தேன். பிறந்த நாளுக்கு தங்கச் சங்கி பொலிஸார் என்னைக் கைதுசெய்தனர். ஒரு மாதம் விளக்க கழுத்துச் சங்கிலியை அறுப்ப மறியலில் இருந்து இப்போதுதான் வெளியில் வந்துள் என்றாலும் எல்லோரும்பயமு ளேன். காதலி தன் தாயார் செலுத்திய வீண் பழிக்கு என்ன செய்யவேண்டுமென்று மன்னிப்புக்கோரிகடிதம் எழுதியுள்ளார்.தாயார்பொய்யாக பதில் நீங்கள் இந்த வழக்
 
 
 
 
 
 
 

வர இதழ் دارنg
27th June 2011
குறிப்பிட்டார். வேலையில் ஈடுபட்டுள்ள அம்பாறை
நாட்டின் அரிசித் தேவையில் 20 சேனாநாயக்கபுர பகுதியில் வசித்துவரும் வீதத்தை கிழக்கு மாகாணத்தின் பீ.ஆர். சுமித்குமாரசிறி இன்று
அம்பாறை மாவட்டம் பூர்த்தி செய்கின் இப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் றது. எனினும் கடந்த :ே மகிழ்ச்சியாக உள்ளனர். இந்தப் போகத் 40 வீத அறுவடை இவ்வெள்ளத்தினால் தில் வயல்வேலைகளில் ஈடுபட முடியும் அழிந்து போனது. மேலும் குளங்கள் என்ற நம்பிக்கை உள்ளது. வெள்ளத் அழிவடைந்துள்ளதன் காரணமாக சிறுபோகத்தை ஆரம்பிக்க முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.
இது தொடர்பாக நீர்ப்பாசன மற்றும் நீர்வடிகாலமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்படும்போது
60,000 ஹெக்டேயர் விவசாய நிலங்களுக்கு அவசியமான நீரை வழங்கும் 116 குளங்களை
உடனடியாக புனர்நிர்மாணிக்க (86)JGio Lau Fongyáše šňůUTer60 சுனிலாவதி சுமித்குமாரசிறி
வடிகாலமைப்பு திணைக்களம் முகம் கொடுத்தது. அம்பாறை தினால் அம்பாறை மாவட்டத்தில் மாவட்டம் முழுவதும் நிறைய குளங்கள் உடைந்துள்ளன. குளங்களும் வாவிகளும் ஆனாலும் தற்போது முன்வந்து இந்தக்
உடைந்துள்ளன. இதில் குளங்களை புனர் நிர்மானிக்கும்
116 குளங்கள் கட்டாயமாக பணியில் ஈடுபட்டு வருகின்றமை புனர்நிர்மாணிக்கப்பட மகிழ்ச்சியாக இருக்கின்றது எனத் வேண்டியுள்ளது. ஆகவே பிரச்சி தெரிவித்தார். னைகள் எதுவும் ஏற்படாது. இத்திட்டமானது, நாட்டின் எதிர்கால
இந்த சிறுபோகத்திற்கு எவ்வித அரிசித் தேவையை
பிரச்சினைகளும் இல்லாமல்
நீரைப் பெற்றுக் Gastóirot (ՄԼզ պtb* என்றார்.
இந்த அபிவிருத்தித் திட்டத்திற்கு 200 flooSuGööGoon செலவிடவேண்டி ஏற்பட்டது. அத் தோடு ஏப்ரல் மாதத் திற்குள் அத்திட் டத்தை நிறை வேற்ற வேண்டிய 5L' LIULib தடையின்றிப் பெறுவதற்கு வழிவ அரசுக்குக் காணப்பட்டது. எனினும் குக்கும் என இம் மக்கள் நம்புகின்றனர். அதிகமான பாதிப்புகள் காரணமாக அந்த நம்பிக்கை எதிர்காலத்தில் நீடித்து குறித்த காலப்பகுதிக்குள் அத் நிலைத்திருக்க வேண்டும் என்பதே திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் எல்லோரதும் எதிர்பார்ப்பாகும். எனவே போனது. எனினும் கடந்த மாதம் எஞ்சிய குளங்களும் புனரமைக்கப்பட்டு சிறுபோகத்திற்கான நீர் வழங்கல் அம்மக்கள் பெரும்போக விவசாயத்தை ஆரம்பிக்கப்பட்டது. தடையின்றி மேற்கொள்வதற்கு
இக்குளங்கள் புனரமைப்பு வழிசெய்து கொடுக்க வேண்டும்.
சாத்தியக் கூறுகள் பல உண்டு. நீங்கள் பிணையில் வந்துள் ளிர்கள். பிணையில் வருவதற்கு சட்டத்தரணியை நியமித்தி ருப்பீர்கள். அவரிடம் சகலதையும் கூறினால் உங்களைக் காப்பாற்றுவார் என்ன செய்ய வேண்டுமென உங்களுக்கு ஆலோசனை வழங்குவார். உங்களுக்கு அவர்மீது நம் பிக்கை இல்லாவிட்டால் வேறு ஒரு தகுதி வாய்ந்த சட்டத் தரணியை உங்கள் நிமித்தம் வழக்காட நியமிக்கவும்.
உங்களது காதலியின் தாயார் பொலிஸிற்குக் கொடுத்த முறைப்பாட்டின்அத்தாட்சிப்படுத்திய பிரதி ஒன்றை எடுக்க வேண்டும். உங்களது காதலி எழுதிய கடிதங்கள் குறிப்பாக ாடுத்துள்ளார் என்றும் தனது அவரது மன்னிப்புக்கடிதம் யாவற்றையும் உங்களது சட்டத் லி பரிசாகத் தந்தவர் எனது தரணியிடம் கொடுத்து நடந்த உண்மைகளைக் கூறுங்கள். ாரா என்றும் எழுதியுள்ளார். முக்கியமாக உங்கள் காதலியின் மன்னிப்புக் கடிதம் றுத்தியிருக்கின்றார்கள்.நான் வழக்கில் உங்களை குற்றவாளி அல்ல எனத் தீர்ப்பளிக்க ஆலோசனை கூறுவீர்களா? உதவி செய்யும். உடனடியாக தகுதி வாய்ந்த சட்டத் கிலிருந்து விடுவிக்கக்கூடிய தரணியை நாடவும்.

Page 9
ளவெட்டியில் தமிழ்த் தேசி
யக் கூட்டமைப்பின் ஆறு நாடாளுமன்ற உறுப்பி னர்கள் கலந்து கொண்ட உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்துள் புகுந்த படையினர் சிலர் கூடியிருந்த மக்கள்மீது தாக்குதல் நடத்தினர். நாடாளுமன்றப் பிரதிநிதிகள் மீதும் தாக்குதல் நடத்த முயன்றபோது அவர்களின் பாதுகாவலர்கள் தடுத்து பிரதிநிதிகளைக் காப்பாற்றியிருக்கின்றனர். தாக்குதலுக்குள்ளானபொதுமக்கள் மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை யளிக்கப்பட்டனர். - iš
'மங்கைக்கு சூதகம் (மாதவி டாய்) வந்தால் கங்கையில் நீரா டலாம். ஆனால் கங்கைக்கே சூதகம் வந்தால் எங்கே போவது இப்படி இந்தியாவில் 11 நேதாஜிக்கு தமிழ் நாட்டில் வலது கரமாக விளங்கிய உமுத்துராம லிங்கத்தேவர்உதாரணம்சொல்லு வதுண்டு. பாதுகாக்கும் பணியி லுள்ள பாதுகாப்புப் படையினரே தாக்குதல் நடத்தினால்.
யாழ்ப்பாணத்தில் மக்களைப் பாதுகாப்பதற்காகவே படையினர் சந்திக்குச் சந்தி நிற்கின்றனர். மூலைக்கு மூலை திரிகின்றனர். இந்த நிலையில் உள்ளூராட்சித் தேர்தலில்தங்கள்கட்சியின்சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப் படுத்துவதற்காக அளவெட்டி யில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குள், மனிதாபிமானப் போர்புரிந்த இலங்கை ஆயுதப்படையைச் சேர்ந்த சிலர் ஆயுத தாரிகளாகப் புகுந்து தாக்குதல் நடத்தி யிருக்கின்றனர்.
மக்களைப் பாதுகாப்பதற்காக நிற்கும் படையைச் சேர்ந்த சிலரே கூட்டத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதை மூடி மறைக்க முடியாமல் போய்விட்டது. ஏற்கனவே மனிதாபிமானப் போர் பற்றி ஜ.நா. செயலாளர் நாயகம் நியமித்த நிபு
ணர் குழுவின் அறிக்கை சர்ச்சையைக்
கிளறியிருக்கும் போது சனல்-4 காணொ ளிக்காட்சிகள் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கையில் கூட்டத்துக்குள் புகுந்து படையினர் தாக்குதல் என்று புதிய பிரச்சினை வேறா?
இச்சம்பவத்துக்கு யாழ்ப்பாணக் கட்ட ளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துரு சிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின ருக்கு வருத்தம் தெரிவித்திருப்பதுடன்
இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் குடாநாட்டில் நடைபெற மாட்டாதென்றும் உறுதியளித்திருக்கின்றார்.
பொறுப்பதிகாரிகள் இப்படி உறுதிய ளிப்பது வழமையான செயலே. இச்சம்ப வத்துக்கு இராணுவத்தினரே பொறுப்பு என்று அதிகாரிகள் எவரும் ஏற்றுக்கொள்ள வில்லை, சில தீயசக்திகள் இதில் சம்பந்தப் பட்டிருக்கலாம் என்றும் கட்டளைத்தளபதி சொல்லியிருப்பதும் கவனத்துக்குரியது. பொலிஸார் இரு குழுக்களாக இச்சம்பவம்
பற்றி வேறு விசாரணை செய்கின்றனர்.
ஆனால் ஆயிரக்கணக்கான, இலட்சத் துக்குமேற்பட்டதமிழ்மக்கள்"பயங்கரவாத ஒழிப்பில் மேற்கொள்ளப்பட்ட மனிதா பிமான நடவடிக்கை காரணமாகக் கொல் லப்பட்டு இன்னும் பிணவாடை மாறாத
D
 
 
 

நிலையில் கூட்டத்துக்குள் படையினர் ஆயுததாரிகளாகப் புகுந்து தாக்குதல் நடத்தியிருப்பதுதான் தமிழ் மக்களின் எதிர்காலம் தமது தாய்நாட்டில் எப்படி இருக்கப்போகிறது என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.
இராணுவத்திற்குள் தமிழ் மக்களுக்கு எதிரான கடும்போக்கான இரகசியக் குழு வொன்று இயங்கி வருவதாகவும் இதுவே அளவெட்டியில் தமிழ்தேசியக்கூட்டமைப் பின் கூட்டத்துக்குள் புகுந்து நடத்திய தாக்குதலுக்குப் பின்னணியிலி
மென்றும் இவர் கள் தான் பிரபா கரனின்தாயாரின் இறுதிக் கிரியை கள் நடந்த மயா னத்தில் நாய் களைச் சுட்டுப் போட்டிருந்தனர் என்றும் அமைச் சர் வாசுதேவ நாணயக் கார தெரிவிக்கிறார். ஜனநாயக இடது | சாரி முன்னணி யின்தலைவரும் தேசிய மொழி கள் மற்றும் இன நல்லுறவு அமைச்சருமான வாசு தேவ தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் ஒரு சில குழுக்கள் ஜனாதிபதி ராஜபக்ஷ வின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கின்றன என்றும் சொல்லியிருக் கிறார்.
இராணுவத்திற்குள் தமிழ் மக்களுக்கு எதிரான குழு ஒன்று இருக்கிறதென்று ஓர் அமைச்சரே தெரிவிக்கிறாரென்றால் இந்தக் குழுவைக் கண்டறிந்து அந்தக் குழுவை வெளியேற்றவேண்டும். அல்லது அதற்குச் சரியான தண்டனை கொடுத்து இதுபோன்ற குழுக்கள் மீண்டும் தோன்றாமல் தடுக்க வேண்டும். இல்லையேல் வேறு குழுக்கள் தோன்றலாம்.
அளவெட்டிச் சம்பவம் போல் இனியொரு சம்பவம் நடைபெறாது என்று கட்ட ளைத் தளபதி வாக்குறுதி கொடுத்துவிட்டதால் இனி எதுவும் நடைபெறாது என்று நம்புவதற்குகடந்தகால சம்ப வங்கள் இடந்தரவில்லையே. 1956ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐந்தாம் திகதி சிங்களம் மட்டும் மசோதாவுக்கு ஜனநா யக முறையில் எதிர்ப்புத் தெரிவித்து பாராளுமன்றக் கட்டிடத்தின் படிகளில் அன் றைய கூட்டம் முடியும்வரை மெளனமாகப் பட்டினி இருப் பதற்கு உரிய முறையில் அரசாங்கத்துக்கு அறிவித் துவிட்டு காலி முகத்திடலில் பாராளுமன்றத்தை நோக்கி செல்வநாயகம் தலைமையில் சென்ற சகஉறுப்பினர்களும் தொண்டர்களும் காவற்று றையினர்
魏、印
எஸ்.எம்.கோபாலரத்தினம் (கோபு) >
கண்மூடி வாய்
பொத்தி நிற்க,
பட்டனர். இதன் தொடர்ச்சியாக அன்று பிற்பகலே கல்லோயா இங்கினியாகலயில் குடியேறியிருந்த சிறுதொகையினரான தமிழர்கள் பெரும்பான்மையாக குடியேறி : யிருந்த சிங்களவர்களால் சொத்துக்கள் சூறையாடப்பட்டு அடித்து விரட்டப்பட்டனர். தமிழ்பேசும் மக்களின் தாயகம் எனக் கருதப்படும் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் ஒரு பகுதியான கிழக்கு மாகாணத்தில் சுதந்திர இலங்கையின் முதல் பிரதமரான டி.எஸ். சேனநாயக்கா விவசாய விருத்திக் காக என்று கூறி ஏற்படுத்தியதுதான் கல்லோயா இங்கினியாகல குடியேற்றத் திட்டம். இங்கிருந்து பெருமளவில் குடி யேற்றப்பட்ட சிங்களவர்களால் விரட்டப் பட்ட தமிழர்கள் திரும்பிச் செல்லவில்லை. மீண்டும் அங்கு தமிழர்கள் தாக்கப்பட மாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதமிருக்க வில்லை.
1977ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் சென். பட்ரிக்ஸ் கல்லூரி களியாட்ட விழாவின்போது மைதானத்திற்குள் புகுந்த காவல்துறையைச்சேர்ந்த சிலர் தொடங்கிய தாக்குதல் நாடு முழுவதும் தமிழர்களுக்கு எதிரான இனக்கலகமாகப் பரவியது. தமிழர்கள் அழிவையே மீண்டும் சந்தித் தனர். இக்கலகம் பற்றி பாராபட்சமற்ற விசாரணை தேவையென பலதடவைகள் விடுத்த வேண்டுகோளின் பின் நியமிக்கப் பட்ட சன் சோனி ஆணைக்குழுவின் அறிக்கை இன்றுவரை வெளியாகவில்லை. இந்த இனக்கலகங்களில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மாண்டவர்கள் போக மீண்ட வர்கள் தமது தாயகமான வடக்கு கிழக்குப் பகுதிகளில் தஞ்சமடைந்தனர். இலங்
கையில் எந்தப் பிரதேசமும் எவருக்கும்.
தாயகம் என்றில்லை, அப்படி உரிமை கோரவும் முடியாது. எல்லோரும் எல்லாப் பகுதிகளிலும் வசிக்கலாம் என்பதுதான் மகிந்த அரசின் கொள்கை. செயற்படுத்தப்படும். அமைச்சர் ராஜபக்ஷ இதை முன்னரே தெளிவு படுத்திவிட்டார். தமிழரின் எதிர்காலம்?
கிழக்கு மாகாணத்தில்
படுத்தப்பட்டிருக்கிறது.
அளவெட்டிச் சம்பவம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடிய சிறிய சம்பவம் அல்ல. கடந்த கால சம்பவங்களிலிருந்து பார்த்தால் எதிர்காலத்துக்கான ஓர் அடை யாளமாகவே தோன்றுகிறது.
இலங்கையில் இனக்குழுக்களுக் கிடையில் நல்லுறவும் நல்லெண்ணமும்
ருந்தால் முதல் உடனடியாகவே மலேசியாவைப் பின்பற்றி ஆணைக்குழு நியமித்து அதன் ஆலோச னைகளைச் செயல்படுத்தியிருக்கலாம். சிறு பான்மை இனங்களே இல்லாத ஒரு நாடு என்பதே நோக்கமாக இருந்தால் எப்படி நிரந்தர அமைதியும் சமாதானமும் ஏற்பட முடியும்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக் கையின் சிபார்சுகள் நிரந்தர அமைதிக்கும் ஒற்றுமைக்கும் வழிகாட்டும் என்று எதிர் பார்ப்போம்!
. . . .

Page 10
Dசெல்போனின் அலறல்.
ஓடிவந்து பார்க்கிறாள் ஸ்வாதி. தனது செல்போனில் புது நம்பரிலிருந்து அழைப்பு வர, அவளுக்கு அதை எடுத்துக் கதைக்கவும் பயமாக இருந்தது.
அழைப்பு நின்று விட்டது. மீண்டும் அதே நம்பரிலிருந்து. “ஹலோ. ஸ்வாதி சிவசேகரம்? ஒரு ஆண் குரல்.
இனம் புரியாத ஒரு பயம் சூழ்ந்தது அவளை. மெளனம் அவளை சூழ்ந்து கொண்டாலும் மீண்டும் அதே குரல் "ஸ்வாதி சிவசேகரம்? நீங்களா? என்றதும்
‘ஓ. நீங்க.." என்றாள் சிறிது பயம் கலந்த தொனியில்.
"நான் பூசா முகாமில இருந்து சி.ஐ.டி கதைக்கிறன். உங்கட தங்கச்சி பூசா முகாமிலதானே இருக்கிறாங்க என்று கேட்டதும் ஏற்கனவே பயந்து போயிருந்த ஸ்வாதிக்கு மேலும் உடல் வியர்க்கத் தொடங்கியது.
'ஒ. ஏன் கேட்கிறீங்க?' என்று சந்தேகத்துடன் திருப்பிக் கேட்டாள்.
று க
“உங்கட தங்கச்சி பிறக்னென்ட்டா இருக்காங்க, இப்பு 6 மாதம். சரியான வீக்கா இருக்காங்க. நீங்க அவங்களுக்கு தேவையான சாமான கொண்டு வந்து கொடுங்க’ என்று அந்த சி.ஐ.டி கூறிவிட்டு தொடர்பைத் துண்டித்தார்.
தூங்கி எழுந்த ஸ்வாதியின் தூக்கம் எப்படிக் கலைந்து போனது என்று தெரியாமல் சாமியறைக்குள் சென்று அழத் தொடங்கினாள்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் சரணடைந்த விடுதலைப் போராளி களில் ஸ்வாதியின் தங்கையும் ஒருவர். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்த காலத்திலிருந்து
தங்கை பற்றிய எவ்வித தொடர்பும் இல்லாத போதிலும், அவள் உயிரோடு இருப்பாள் என்ற நம்பிக்கையில் வாழ்ந்த ஸ்வாதியின் குடும்பத்திற்கு அவளுடைய தங்கை சரணடைந்து பூசா முகாமில் இருப்பதாக ஐ.சி.ஆர்.சி. யினர் வந்து தெரிவித்ததும் சந்தோசமாக இருந்தது. இருந்தும் அவள் தடுத்து வைக்கப்பட்டுள்ளாள் என்றறிந்ததும் அவர்களது கவலை இருமடங்காகியது. மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஸ்வாதியின் வீட்டில் அவள் மட்டும்தான் உயர்தரம்வரை படித்திருக் கிறாள். வேலை தேடிக்கொண்டிருக்கும் அவளுக்கு துணையாக இருந்த ஒரு தம்பியும் திருமணம் முடித்து விட்டான். கூலி வேலை செய்துவரும் அப்பாவுடன் வாழ்ந்துவரும் ஸ்வாதியின் குடும்பத் திற்கு இந்தச் செய்தி பேரிடியாகும்.
ஐ.சி.ஆர்.சி.யினர் வந்து கூறியவுடன் தங்கையைப் பார்ப்பதற்கு கிராம சேவகரிடமிருந்து கடிதம் வாங்கிக் கொண்டு அவளும் அவளுடைய தந்தையும் முன்பின் போய் பழக்கமில்லாத இடத்திற்குப் போய் தங்கையைப் பார்த்து விட்டு திரும்பி ஒரு மாதம்கூட ஆகவில்லை. அப்படியிருந்தும் தன் தங்கை கர்ப்பிணியாக இருக்கிறாள் என்ற செய்தி கேட்டதும் இது எப்படி சாத்தியமாகும்?
பல கேள்விகள் அவளைக் கத்திபோல் குத்தத் தொடங்கின. நான் போய்ப் பார்த்தபோது சொல்லியிருக்கலாம்தானே. அவள் பல வருடங்களின் பின் சந்தித்ததில் மறந்து போய்விட்டாளா? இல்லை அவளுக்கு தெரியாமல் இது நடந்திருக்குமா? சீ. அப்படி இருக்காது. என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டு தனக்கு வந்த தொலைபேசி அழைப்பை தனது வீட்டாருக்கும் தெரிவித்தாள் ஸ்வாதி.
இதனைக் கேட்ட பெற்றோர் ஜீரணிக்க முடியாமல் தொண்டையில் சிக்கிக்கொண்ட முள்ளைப் போல துடித்தனர். ஸ்வாதியால் அதனைத் தாங்க முடியவில்லை. மற்றவர்களுக் கும் சொல்ல முடியாமல் தவித்தாள்.
penggung
 
 

ஒரு கிழமையின் பின்னர் எப்படியோ கடனை வாங்கி தனது தங்கையைப் பார்ப்பதற்கு தன் அப்பாவுடன் காலிக்குப் போக புறப்படுகிறாள் அவள். மனதில் அத்தனை பாரங்களையும் சுமந்துகொண்டு சிங்களமும் தெரியாமல் அவளும் அவளது தந்தையும் கொழும்பை வந்தடைந்தனர். பயம் குடிகொள்ள காலி பஸ்ஸில் ஏறி பூசா செல்கின்றனர். தங்கையைப் பார்க்கவேண்டும். இது எப்படி நடந்தது? யாரும் அவளை ஏதும் செய்தார்களா என்று நாக்கைப் பிடுங்க நாலு வார்த்தை கேட்க வேண்டும் என்று மனதிற்குள் நினைத்து விட்டுச் சென்றவளுக்கு தங்கை மீது பாசம் இல்லாமலில்லை. காரணம் சரணடைந்த விடுதலைப் புலிகள் உறுப்பினரை அதுவும் பெண் போராளிகளை படையினர் மோசமான முறையில் நடத்தியதாகவும் அந்த சந்தர்ப்பங்களில் நிறைய பெண்பிள்ளைகள் தங்களுக்கு ஒன்றும் செய்ய முடியாமல் அவர்கள் சொல்வதைக் கேட்டு நடந்ததாகவும் கதைகள் பரவியதையும் அவள் அறியாமல் இல்லை. அந்தப் பயம் தான் அவளை மேலும் ஆட்டிப்படைக்க காரணமாக இருந்தது.
பூசா முகாமிற்கு சென்றடைந்த அவர்கள் இருவரும் நீண்ட நேரமாக வீதியோரமாக காத்திருந்த பின்னர் உறவினர்களைப் பார்வையிடும் புத்தகத்தில் பதிந்தார்கள். இருவரும் உணவுப் பொருட்கள் ஒன்றும் கொண்டு போகாத காரணத்தால் தங்கைக்குரிய உடைகளை மட்டும் சோதனை செய்தனர். பின் இவர்கள் இருவரும் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். ஆடைகளையப்பட்டு அங்கங்கள் தெரிய சோதனை இடுவது இங்குதான். இது அங்கு போய் வந்தவர்கள் மட்டுமே அறிந்திருக்கக்கூடிய உண்மை. சோதனை முடிவுற்றதும் அங்கிருக்கும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் தங்கையின் பெயரைச் சொல்லி அழைத்ததும் ஸ்வாதியும் அவளுடைய அப்பாவும் தடுப்புக் காவலில் உள்ளவர்களைப்
பார்க்கும் அறைக்குள் சென்றனர்.
தங்கையை இன்னும் அழைத்து வரவில்லை என்பது தெரிய வந்தது.
ஸ்வாதியும் அப்பாவும் காத்து நிற்க, பெண் பொலிஸ் அதிகாரி தங்கையைக் கூட்டி வந்தார். அதனைக் கண்ட ஸ்வா திக்கு தன்னை அறியாமலேயே அழுகை வந்துவிட்டது.
அதனைக் கண்டவுடன் அவளுடைய தந்தையும் அழுதுவிட்டார். தனக்கு இப்போது 6 மாதம் என்று தன் தங்கை சொன்னதும்.
4 ம. புவிலக்ஷி >
"ஏன் உனக்குத் தெரியாதா? ஏன் எங்களிட்ட முதல்ல சொல்லல்ல? என்று, கோபமிருந்தாலும் அழுது கொண்டிருந்த தங்கையிடம் கேட்டாள்.
'அக்கா நான் அங்க கடைசி நேரத்தில கலியாணம் கட்டியிருந்த னான். சண்டை நடக்கேக்க இவர் செல் விழுந்து செத்திட்டார். எனக்கும் தலையில பீஸ் இருக்கு. நான் சுய நினைவில்லாம இருந்தப்ப என்னை காப்பாத்தி திருகோணமலையில வச்சிருந்தவங்க, பிறகு சரணடைஞ்ச னான். அப்ப எனக்குத் தெரியாது. நான் காய்ச்சலா இருக்கனெண்டு டொக்டர் செக் பண்ணக்குள்ள தான் சொன்னவங்க, பிறக்னென்டா இருக்கனெண்டு' என்று சொல்லியவளால் தொடர்ந்து பேசமுடிய வில்லை. அவளது கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.
அந்த சிறிது நேரத்துக்குள் அவர்கள் பேசிவிட்டு தங்கைக்கு கொண்டு சென்ற பணத்தையும் உடையையும் கொடுத்து விட்டு திரும்பும் போது, 'இப்போது என்னம்மா செய்யிற நாங்க?’ என்று தந்தை கேட்ட கேள்விக்கு தன் அழுகையை அடக்கிக்கொண்டு,
"அப்பா நமக்குத்தான் சின்னப் பிள்ளையல் இல்லையே. இனி வளர்ப்பம்" என்றாள் ஸ்வாதி, தன் தங்கையின் எதிர்கால வாழ்வு பற்றிய கவலைகளோடு.
(யாவும் கற்பனை.)

Page 11
十
வார இதழ் 27th June 2011
லங்கை முழுவதும் @5.§းဖြုါ၏။ உற்பத்திப்
பொருட்களைக் கருத்திற்
கொண்டு தொழிற்சாலைகளை முன்னேற்றினால் நாட்டின் வேலை யற்ற பிரச்சினைக்கு முற்றுப் புள்ளியாக அமையும் என்கிறார் பியசேன கொடிகார,
மாத்தறை மாவட்டத்தில் கம்புறுப் பிட்டிய ரஞ்சாகொட பிரதேசத்தின் ஒரு பகுதியில் வாழையின் பாகங் களைக் கொண்டு சுயதொழில் முயற்சியில் ஈடுபட்டு வருபவர்தான்
.f Y==== L. fھیے === 9
கத்தொழிலுக்காக கொடிகாரவால்
தயாரிக்கப்பட்ட இயந்திரம்
இவர் வாழையின் முழுத்தண்டுப் பகுதியையும் கொண்டு சூழலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத வண்ணம் பல்வேறு கைப்பணிப் பொருட்களை செய்து வருகின்றார். அக் கைப்பணிப் பொருட்களைப் பார்த்த எனக்கு இவை வாழையினால்தான் செய்யப்பட்டனவா என ஆச்சரியமாக இருந்தது. அந்தளவு நேர்த்தியாகவும் அழகாகவும் அவை செய்யப்பட்டிருந்தன. அனைவரும் கழிவாக நினைக்கும் வாழையின் பகுதிகளைக் கொண்டு கைப்பணிப் பொருட்களை செய்து வரும் இந்த முன்னுதாரணமிக்க மனிதனை அண்மையில் மாத்தறையில் சந்தித்தோம்.
நாம் அங்கு சென்றவேளை அவரோடு இணைந்து இன்னொரு வரும் வாழைத் தண்டுகளை தோளில் சுமந்து வந்து அதனை இரண்டாகப் பிளந்து பட்டை பட்டையாகப் பிரித்து சீர்படுத்திக்கொண்டிருந்தார். பின் தன் மனைவியின் துணையுடன் பிரித் தெடுத்த மடல்களை உலர்த்துவதற்காக அதற்கான இயந்திரம் ஒன்றிற்குள் நுழைத்துக் கொண்டிருந்தார். அந்த வேலை முடிய எம்மிடம் வந்து கதைத்தார். அவரிடம் தயாரிப்பு முறை
பற்றி ஆர்வத்துடன் கேட்டோம்.
வாழை மரத்தைக் கொண்டுவந்து நாங்கள் சுத்தம் செய்யவேண்டும். பின் இரண்டு அல்லது இரண்டரை அங்குலத்திற்கு வாழை மடலை வெட்டுவோம். பின்னர் மெசினில் போட்டு உலர்த்த வேண்டும். அப்படி உலர்த்திய நார்களை இரண்டு வாரம்
ரில் ஊறவைக்க வேண்டும். இரண்டு
வாரத்தில் அதனை மீண்டும் மெசி னில் போட்டு உலர்த்தி சுத்தம்செய்து காயவைத்து எடுப்போம். நல்ல
Billbilligiogci90
நன்கு உலர்த்தப்பட்ட தண்டொன்றை
உரித்து காட்டியபடியே கூறினார். பொலித்தீன் பாவனையால் சூழல் மாசடைகின்றது என்று கடந்த காலங்களில் அரசாங்கம் அதன் பாவனையைத் தடுக்க நடவடிக்கை எடுத்தது. னைக் கருத்தில் காண்டே சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் முகமாக அதற்கு மாற்றீடாக வாழை மடல்களைப் பயன்படுத்திப் பல பொருட்களைத் தயாரிப்பதற்கு பியசேன கொடிகார முயற்சி செய்துள்ளார். அதன் விளைவாக ရွိေပြီး சுயதொழில் ஒன்றைப்
பற்றுள்ளார் என்பது மகிழ்ச்சிக் குரிய விடயமாகும்.
கண்ணைக்கவரும் வர்ணங் களில் அழகான உருவங்களை அவர் தன் மனைவி பிள்ளைகளின் துணையுடன் செய்தமையை ஒரு கணம் எமது கண்கள் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தன.
ஆரம்பத்தில் கைகளால்தான் னைச்செய்தேன். பின்னர் பாருட்களை அதிகரிக்க மெசின் ஒன்று தேவைப்பட்டது. நாடு முழுவதும்
போய் மெசின் தேடினேன். எங்கும் கிடைக்கவில்லை. அதனால் நானே மெசின் தயாரிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதுதான் இந்த மெசின் என்று தன் பக்கத்தில் இருந்த அந்த இயந்திரத்தைக் காட்டி பெருமைப்
 
 
 
 
 
 
 
 
 

பட்டார். இந்த மெசினால் மூன்று வேலைகளைச் செய்ய முடியும். ಘ್ವಿ சீற்களை இந்த மெசினால்தான் சய்தேன். நார்களையும் இந்த மெசி னால்தான் தயார்படுத்துவேன். அத்தோடு நீர் சம்பந்தமான வேலைகளையும் செய்துகொள்வேன்’ என்று அவர் கூறும்போது எமக்கே ஆச்சரியமாக இருந்தது. நாம் ஒரு பொருள் கிடைக்க வில்லையென்றால் அந்த முயற்சி யையே கைவிட்டுவிடுவோம். இவரோ அந்த இயந்திரத்தைக்கூட தனி மனித னாக தயார்ப்படுத்தியிருக்கின்றார்.
தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்று வருகின்ற இந்த வேளையில், பாரிய வியாபாரம் குறித்துச் சிந்திக்கின்ற இந்த யுகத்தில் தேசிய தொழில்நுட்பத்தையும் மூலப்பொருட்களையும் பயன்படுத்தி மேற்கொள்கின்ற சுயதொழில்கள் தேசிய பொருளாதாரத்திற்கு வளமான அடித்தளத்தைப் பெற்றுக்கொடுக்க வழிவகுக்கின்றன. ஆகவே அதற்குத்
O
செருப்பு மற்றும் அழகான கைப்பை களையும் சித்திரங்களையும் விற்ப னைக்காக அடுக்கிக்கொண்டிருந்தார்.
ன்று பியசேன கொடிகார பல பெறுமதிமிக்க பொருட்களை சந்தைப்படுத்துகின்றார். பல்வேறு
நேரடிரிப்போர்டீ
உற்பத்திகளையும் அதன் தரத்தினையும் அதிகரிக்கச் செய்வதன் மூலம் பல வாடிக்கையாளர்களை அதிகரிக்கச் செய்வதே கொடிகாரவின் இலக்காகும். போதிய தொழில்நுட்ப வசதி இன்மையே இவரது தொழில் முழுமையடையாது இருப்பதற்கு காரணமாக இருக்கின்றது.
உலகம் இன்று எங்கோ சென்றுவிட்டது. அண்மையில் மனித மலத்தில்கூட உணவைத் தயாரித்து அசத்திவிட்டனர் ஜப்பானிய விஞ்
தேவையான உதவி கள் வழங்கப்பட வேண்டும். மேலும் சிறிய அளவில் மேற்கொள்கின்ற இந்தத் தொழிலை Unflយ ១GIOffico கொண்டுசெல்வதற்கு ஏனையோரின் உதவியையும் இவர் கோருகின்றார்.
தற்போது எனக்கு கம்புறுப்பிட்டிய விதாதா நிறுவனத்தில் சந்திரா மிஸ் பேட்டன்ட் அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள உதவி செய்துள்ளார். பின்னர் எனக்கு விவசாய அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்தன இந்தியாவிற்குச் சென்று தொழில் நுட்பத்தைப் பெற்றுக்கொள்ள உதவி
வழங்க இருக்கின்றார். அத்தோடு அண்மையில் தொழில்துறை அபிவிருத்தித் திணைக்களம் இந்தியாவில் விசேட நிபுணர்கள் மூலம் பயிற்சிகளைப் பெற்றுக்கொடுத்தார்கள் என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட அவர்
வாழை நாரைப் பிரித்தெடுக்கும் கொடிகார குடும்பம்
ஞானிகள். அந்த அளவுக்கு நாம் செல்லத் தேவையில்லை. அந்தளவு தொழில்நுட்பமும் எம்மிடமில்லை. ஆனால் இவரைப் போன்று, மிகவும் எளிமையாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு ஏதாவது செய்வதற்கு முயற்சிக்கலாமே. இவை சுற்றாடலைப் பாதிக்காத அதே நேரம் நிறைந்த வருமானத்தைப் பெறக்கூடியதாகவும் அமையலாம். குறிப்பாக அவ்வாறான பொருட்கள் உல்லாசப் பிரயாணிகளை அதிகம் 56).jJásdo Lq U606).
* த. சிந்துஜா >
ன்று இவர் சிறிய அளவில் இத்தொழிலை முன்னெடுத்தாலும் பல்வேறு வியாபார நிறுவனங்களையும் உற்பத்திச்சாலைகளையும் தொடர்பு கொண்டு சந்தை வாய்ப்பை விரிவு படுத்துவதற்கான அடித்தளத்தை பியசேன மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். கிராம மட்டத் தில் இருந்து நாட்டின் அபிவிருத்திக்கு
—
தம்மால் முடிந்தவற்றை வழங்கத் துடிப்பவர்களை இனங்கண்டு அவர்களை உற்சாகப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். தனிப் பட்ட இத்தொழிலை மேற்கொள்வதற்கு பல்வேறு உபகரணங்கள் இல்லாது திண்டாடும் பியசேன போன்றவர் களுக்கு அரசாங்கம் தகுந்த உபகரணங் களை வழங்கி ஊக்குவிக்க வேண்டும். இதனூடாக இலங்கையின் அபிவிருத்தி இலக்கை நோக்கிய பயணம் மிகவும் துரிதமடையும் என்பதில் சந்தேகமில்லை.

Page 12
னதையும் மனிதனையும் அமைதிப்படுத்தும் |LD့် နွာ நடனக்கலையும் ஒன்று. மொழி களுக்கெல்லாம் அப்பாற்பட்டது நடனக்கலை என்று சொல்வார்கள். பரதநாட்டியத்தின் உயிரும், வேர்களும் தமிழரின் கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் ஆழப் பதிந்தவை. தில்லைக்கூத்தாடும் நடராஜனின் அற்புத நடனத்தில் ஏற்பட்ட பற்றுதல் காரணமாக ஒன்பது வயதிலிருந்தே நடனக்கலையை கற்க ஆரம்பித்தவர்தான் நிஷாந்தி ஜெகநாதன், கொழும்பு முகத்துவாரம் இந்துக் கல்லூரியில் கல்விகற்ற இவர் இந்தியாவிலுள்ள கலாஷேத்ரா நடனப் பள்ளியில் ஐந்து வருடங்கள் முறையாக நடனத்தைப் பயின்றிருக்கிறார். தனது நடனக் கல்வியை நிறைவு செய்து அண்மையில் இலங்கை திரும்பிய நிஷாந்தியை விருந்தினர் பக்கத்திற்காகச் சந்தித்தோம்.
நடனம் இவரோடு இரண்டறக் கலந்துவிட்டது என்பதை அவரது கண்களும் கைகளுமே சுட்டிக்காட்டின. தற்போது மோதர விஷ்ணு ஆலயத்தில் நடன வகுப்புகளை நடாத்தி வருகின்ற நிஷாந்தியுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே அவரது கைகளும் கண்களும் ஆயிரம் அபிநயங்களை கற்பித்துக் கொண்டிருந்தன. நிறைய விடயங்களைத் தேடிக் கற்க வேண்டும், நிறைய சாதிக்க வேண்டும்
என்பன அவரது இலட்சியங்களாக இருந்தன.
துவத்தாண்டவரு 600606017 Littlessor.
என்ற 5-UTTg Gorm // இகதான் ரகசியத்தைப்
பார்த்தேன்.
நடனத்தின் மீதான
ஆர்வம், அவரது குருநாதர் பற்றிக் கேட்டபோது.
'சிறுவயது முதலே நடனத்தின்மீது ஆர்வம் இருந்தது. படிக்கிறத்துக்கு முதல் காரணமாக இருந்தவர் என்னுடைய தாத்தா. அவர்தான் எனக்குநிறைய உதவிசெய்திருக்காரு. அதுக்கு அப்புறமா அம்மா. நான் முதலில் தனமணி ராஜேந்திரம் ஆசிரியரிடம் நடனம் கற்றேன். பிறகு 1999 இல் சூரியகலா ஜீவானந்தனிடம் சேர்ந்தேன். அவங்க எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்காங்க. 2000இல் என்னுடைய அரங்கேற்றம் நடந்திச்சு. அதுக்கப்புறம் இந்தியாவிலுள்ள கலாஷேத்ரா நடனப்பள்ளியில் இணைந்தேன்' என்றவரிடம்,
கலாஷேத்ராவில் தான்பெற்ற அனுபவங்களைப் பற்றிக் கேட்டோம்.
நிறைய இருக்கு. எங்கட பொறுப்பாசிரியர் லீலா சம்சன் இன்டவியூல என்ன செலக் பண்ணி செக்கண்ட் ப்ரமோசன் கிடைச்சது வரை மொத்தமா ஐந்து வருட வாழ்க்கை அங்க இருந்திருக்கு. பொதுவாக இசை நடனத் துறையில இருக்கிறவங்க தான் எனக்கு நண்பர்களாக இருக்குறாங்க. நடிகை அமலா போன்ற தென்னிந்தியக் கலைஞர்களுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. ஒருதடவை அவர் எமக்குப் பரீட்சகராக வந்திருந்தார். அதோட கலாஷேத்திராவின் இயக்குநர் லீலா சம்சனை எனக்கு ரொம்ப பிடிக்கும்" என்று கூறியவர், தான் நடனம் பயின்று முடிந்ததும் அவரிடமிருந்து பெற்ற முத்தத்தை மறக்க முடியாது என்று கூறி சிரித்தார்.
இந்து மதத்திலே ஆலயம் என்றால் சிதம்பரம்என்பார்கள்.நடனத்திற்கும் சிதம்பரத்திற்கும் இடையிலுள்ள தொடர்பு பற்றிக் கூறுங்கள்
ஆடும் கலையை தேவன் தந்தது. அந்த தேவனின் ஆடலில் தான் ஜீவன் பிறந்தது என்று சொல்லுவார்கள். சிதம்பரத்திலே அந்த ஆனந்தத் தாண்டவம் போன்றநிறையத்தாண்டவங்கள் இருக்கு என்றவர் சிதம்பர ரகசியத் தைத்தான் கண்டதாக கூறிய
இடு
போது, எம்மால் நம்பமுடியவி மேலிட,
என்ன பார்த்தீர்கள் என்று "ஊத்துவத் தாண்டவம் பார்த்தன். ஆனந்த தாண்ட பெரிய சிற்பம் இருக்குது. ரகசியத்தைப் பார்த்தேன். ஒ பக்கத்தில் கறுப்பு நிறத்தில் கற்பூர ஆரத்தி காண்பிக்கும்ே மாலையைப் பார்த்தன்.
ரகசியம் இருக்கலாம் என் லிர்க்க கூறினார்.
இந்தியாவைப் பொறுத்
யிலே நிறைய ஆண்கள் தைப் பயில்கிறார்கள் இல யைப் பொறுத்தவரையில் மணி ஐயர் போன்ற ஒரு சி இருக்கின்றனர். இது பற்றி எ நினைக்கிறீர்கள்?
இந்தியாவில அதப்பற் அறிவு நிறைய இருக்கு எ நான் நினைக்கிறன். ஆ இருக்கு. பெற்றோர்களு ஆதரவு இருக்கு. இல்லாதவங் அதெல்லாம் விட்டுட்டு வார இலங்கையில் வந்து பெற் ளுடைய ஆதரவு இல்லாத
முழு பிர் SOL 600
பார்க்கக் கூடியதாக இருக்கு. குரிய விசயம் எண்டு நினை யில வரணும். திறமை இரு அதகத்துக்கனுமெண்டுநான் இங்கு நடந்த யுத்தமும் இத கலாம் என்று கூறியவர் த நெறியில் மூன்று இந்திய ஆ தான் நடனம் பயின்றதாக கு
குறிப்பாக சங்கீதம், நடன வரையில் சிறுவயதிலிருந்ே கருத்தும் இருக்கின்றது. அது
< சீனு -
என்னைப் பொறு தைக்கு மன வளர்ச்சு முக்கியமான விடய | छा@ा काीिumळ @ வயசில கொண்டு ஆர்வம் வராது. அவங்களுக்குப் GartereoTT66s, L, d. 66 frate TT6) Gafufu சரியா புரிஞ்சு பண்ற கற்பிப்பதற்கு இலகு பொழுதுபோக்கிற் பயில முடியாது எதிர்கால பவர்களுக்கு விரும்புகிறீ 6T6T6 இருக்கிற தெறிஞ்ச 5T60TCUP இருந்த நினை கூறும்ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

هارونg
வில்லை. ஆர்வம்
GEas G&L Intrib.
ஆடுற சிலையைப் வம் என்ற நடராஜரோட அங்குதான் சிதம்பர ஒரு நடராசர் சிலைக்குப்
ஏதோ இருந்தது. அதில போது நான் பெரிய வில்வ அதவிட வேற று மெய்சி
MIIaniiiiiLIL
வர இதழ் 27th June 2011
வருடங்கள் எவ்வளவு பொறுமை யுடன் நடனத்தைப் பயின்று இருக்கின்றார் எனப் புரிந்தது. இலங்கையைப் பொறுத்தவரை யில் நடன அரங்கேற்றத்துடன் தமது நடனக்கலை முடிவடைந் தது என எண்ணுகின்றனர். இது தவறு. உண்மையில் நடன வகுப் பில் முதல் என்ன கற்கின் றோமோ அதுவே முதல் அரங்கேற்றமாகும்.
|ñ [[]] [[]]
டான்ஸ் எண்டா பெண்ணுக் ாக்கிறாங்க அதவிட்டு வெளி க்குறவங்க வெளியில வந்து ாநினைக்கிறன். ஒருவேளை ற்கு ஒரு காரணமாக இருக் னது இறுதியாண்டு கற்கை பூண் நடன ஆசிரியர்களிடம், றிப்பிட்டார். ாம் என்பவற்றைப் பொறுத்த த கற்கவேண்டும் என்ற ஒரு பற்றி அவரிடம் கேட்டோம்.
வர்மன் > )
த்தவரைக்கும் ஒரு குழந் R, உடல் வளர்ச்சி ரெண்டும் ம், ஆறு அல்லது ஏழு வயது ருக்கும். அதற்குக் குறைந்த } சேர்த்தால் அவங்களுக்கு ஆசிரியர் சொல்ற விசயம் புரியாது. வன், ரூ, திரி அந்த ஸ்பீடுக்கு ஏற்ற மாதிரி (ՄԼՋԱյո5l. ՑԵԱ), 6J(tք 6մա5/ வயது. மற்றது ஆசிரியருக்கு வாக இருக்கும். வெறும் காக மட்டுமே நடனத்தைப்
என்று விளக்கினார். தில் நடனம் பயில விரும்பு நீங்கள் என்ன சொல்ல Τα ΕΤ2. ா துறை எண்டாலும் ஆர்வம் வங்க தடைகளைத் தகர்த் வெளியில வரனும், அது க்கியம்.கண்டிப்பாநம்பிக்கை ால் மேல வரலாம் எண்டு $கிறன் எனத் தெளிவுடன் பாது அவர் கடந்த ஐந்து
அரங்கேற்றத்திலிருந்து தான் ஆரம்பமாக வேண்டும்
பரதநாட்டியத்தை முறையாகப் பயிலும்பொழுது ஏதாவது வரையறைகளுக்குட்பட்டு வாழவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இதற்கென விசேடமாக உணவுப் பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண் டுமா என நாம் கேட்டபோது.
கண்டிப்பா இருக்கு. அது ஒவ்வொருத்தருடைய உடம்பு, மனசு சம்பந்தப்பட்ட விசயம் எண்டு நான் நினைக்கிறன்,சிலநேரங்களில் பரதநாட்டியத்தைநான்கு, ஐந்து வருடங்களில் பழகிவிட்டு இடையில் விட்டுவிட்டால் உடல் பருமனாகும் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று சிரித்தவாறே கூறிய நிஷாந்தி இந்திய தரத்தில் இல்லாவிட்டாலும்

Page 13
வர இதழ் 27th June 2011
இலங்கையில் ஒரு நடனப்பள்ளியை ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆர்வமிருப்பதாக குறிப்பிட்டார்.
கடந்த வருடம் சீனாவிற்கு நடன நிகழ்விற்காகச் சென்றதைத் தன்னால் மறக்கவே முடியாதெனக் கூறும்போது எம்மையும் சிறு ஆர்வம் பற்றிக்கொள்ள அந்த விடயத்தைத் தெரிந்துகொள்ளத் தயாரானோம். "எங்கட குழுவில நான் மட்டும்தான் இலங்கைப் பிரஜை. எல்லா விமான நிலையத்திலயும் சிறிலங்கா எண்டு நிறைய விசாரணைகள்தான். அதோட இன்னொரு சம்பவம் என்னண்டால் ஹொங்கொங்கில
என்னைப் பத்து மணித்தியாலம் விசா இல்லயெண்டு நிப்பாட்டி வைச்சாங்க" என்று கூறி வேதனைப்பட்டார். தமிழுருக்கு இலங்கையில் மட்டுமல்ல பிரச்சினை. உலகம் முழுவதிலும்தான் என்று நன்றாகவே புரிந்தது.
இலங்கையில் நடனத்துறையைப் பொறுத்தவரையில் சில பிரபலமான ஆசிரியர்களுக்கு மட்டுமே ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுப்பதாகவும் ஏனைய ஆசிரியர்
களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்றும் குற்றச்
சாட்டு இருக்கின்றதே.
நாங்க முழு அர்ப்பணிப்புடன் ஈடுபட்டால் எந்தத்தடை களைத் தாண்டியும் முன்னுக்கு வரலாம். கடுமையான
***
இடு
உழைப்பினால் நாமும் பிரப8 ஊடகங்கள் எம்மைத்திரும்பி நடனத்துறைக்குள் நுழைந்தி அனுபவம் தேவை என்றவர் நர் சிறிமதி ருக்மணி அம்ம எண்டு எனக்கு ரொம்ப ஆ இல்லை என்று கூறி கண்கல
ஒரு நடனக்கலைஞர் எத்த களைநடாத்தியிருக்கின்றார்ள திறமைகள் மதிப்பிடப்படுவது பாரம்பரியமாகும். நடனத்தை ஒரு குழந்தையாக வெளியுல பார்க்கும் நிஷாந்திக்கு நடன சாதிக்கவேண்டும் என்ற த நிறைந்திருக்கிறது. அதுமட்( இசையையும் விரும்பிக்கே இருக்கும் தன்னுடைய படுத்தினார் இசையும் நடன தானே.
படங்கள் :
சமூகத்தில நடக்கிற வி நாட்டியத்தில செய்து காட்ட இருந்தாலும் நடனத்தின் மூ சண்டையாக இருக்கட்டும் சி இருக்கட்டும் ஒரு நடன அசை முத்திரைகளை வைத்து படிக்க விரும்புறன் என்று ச எங்களை வியப்பிற்குள்ளாக் மேலும் இருந்தால் வி என்பதால் நாம் எஸ்கேப்
பரதநாட்டியக் கலையான திறமைகளைப் போற்றவு தூண்டுகோலாய் அமைகிறது திறமைகளை ஆற்றல்களை பழக்குகிறது. ஒவ்வொரு கலை ஒரு தனித்துவம் காணப்படு சுத்தமாக அதாவது அழுத்தர் கவனஞ் செலுத்தி அதில் பா6 காணப்படுவார். இன்னொரு விளங்குவார். மற்றொருவர் கு அமைக்கும்திறமைஉள்ளவர நாட்டியநாடகங்களை வெகுே
(၂၄၉ဝီr@ာTITe”T பெண் புலி
முதன்மைச் சாலையென முன்பொரு காலத்தில் அழைக்கப்பட்ட கிளிநொச்சியின் ஏ - 9 நெடுஞ்சாலையூடாக சைக்கிள் சீட்டில் ஏறி உட்கார்ந்து சுகந்தமில்லாக் காற்றினைச் சுவாசித்தபடியும் வீதியோரம்- கைகளில் சுடுகலன்கள் தாங்கி நின்ற சட்டித் தொப்பிகளின் மர்மங்கள் நிறைந்த மன்மதப் பார்வைக்கு வேண்டா வெறுப்போடு சிறு புன்முறுவல் கொடுத்தும் 155ம் கட்டை நோக்கி என் பயணம் தொடர்ந்தது
கிளிநொச்சிநகரம் நெருங்க என் சைக்கிளிற்கும், Gাক্টোঞ্জ)জেতা CLUTC) ஏழரை தொற்றிக் கொண்டது.
புசுக் என்று சத்தம் கேட்க விசுக்" என்று நிலையெடுத்து வீதியோரம் நின்ற ஆயி
●Geo亡し_fá
துப்பாக்கிதனைச் சுடத் தயார்படுத்தி நிற்கையிலே GTGST Gogëdsdit Luft காத்துப் போன காட்சிதனைக் கண்டு வெட்கித்துப் போனான். இன்னும் அவனுக்குள் அது பற்றிய இராக் கனவுப் பயம் நீங்கவில்லை எனும் உண்மை
அவன் செய்கைகளில் தெரிந்தது.
சைக்கிள் ஒட்டும் கடை பூட்டியிருந்த காரணத்தால் போரின் வருக்களால் வேர்கள் தொலைத்து ஊரில் எஞ்சியுள்ள தலையில்லா கட்டடங்களை தரிசித்தபடி நடந்து கொண்டிருந்தேன்
போகும் வழியில் என் பேச்சுக்குத் துணைபோல ஒருத்தி அகப்பட்டாள் Sejern Sough, STSO (DGISDT நம்ப மறுத்தது.
முன்னோர் நாள்
இருப்பில் பட்டி கட் தாம்- இவர்கள்
என்னும் இறுமாப் கம்பீரநடை நடந் கட்டளைகள் வழ SIGuGITs Gajgir Gre மனம் நம்ப மறுத்
அவள் கையில் ஒ மூக்குச் சளி சிந்தி மேற்சட்டை முழுது நனைத்த படி
வீணி போல அத6 சட்டையிலிருந்து வழிந்து கொண்டி
இறுதிப் போரின் இருண்ட கணங்க தப்புவதற்காய் சா ഞു ഖgഖ8D கலியாணம் ஆன 8 iflotDակciton Sջ மணந்து கொண் கண்ணிர்கொப்ப சொன்னாள்
 
 
 
 
 

oமாக வந்தால் ஒருவேளை ப் பார்க்கும். நான் இப்பதான் ருப்பதால் எனக்கு இன்னும் 'கலாஷேத்ராவோட நிறுவு ா அவர்களை பாக்கனும் சை. ஆனால் அவர் இப்ப ΠΑιέθεOTΠή.
னை மேடைகளில் நிகழ்ச்சி ன்பதைப்பொறுத்தேஇவரது நடனத்துறையில் இருக்கும்
முறையாகப் பயின்று கத்தை எட்டிப் ாத்துறையில்
T60TLDLS356O)5 நிமல்லாமல் எந்த ட்கும் நிஷாந்தி இசையில் ஆர்வத்தை அடையாளப் மும் இரண்டறக் கலந்தவை
இரவிவர்மன் > )
சயங்களைக் கூட நாங்க லாம். எந்த சந்தர்ப்பமாக 6Db. Ghaft ju6OTib. ருங்கார ரசமாக வை அடவுகள்,
தமது சாமர்த்தியத்தை வெளிக்காட்டுவர். வேறு சிலர், மரபு வழி வந்த பரத நாட்டியத்தைப் பயிற்றுவிப்பதிலும், கிராமிய நடனங்களை வடிவமைப்பதிலும் ஆற்றல்
S. 60)Luguirase IITs விளங்குவர். இவ்வாறு ஒவ்வொரு நடன ஆசிரியரிடத்திலும் ஒரு தனித்துவம் காணப்படுகிறது. மற்றைய ஆசிரியர்களிடமும் கலைஞர்களிடமும்
as TL6OTib' காணப்படுகின்ற திறமைகளைக் கண்டு கூறியது தான் ற்பாளருல்ப்பிடுவிதலுகுறைந்தநீராற் கியது. இதற்கு யக்கலை வழி வகுக்கிறது. தவிர ல்லங்கம்தான் LD60fg ஆளுமைப் Luscot Laserfeo ஒன்றெனக் கருதப்படும் சொல் வன்
ாது மற்றவரின் மையை விருத்திசெய்வதற்கும் பரத ம் இரசிக்கவும் நாட்டியம் உதவுகிறது என்பதில் ஐயமில்லை. மற்றவர்களிடமுள்ள இன்று எம்மவர் மத்தியில் பாரம்பரிய
இனங்கண்டு மதித்து வாழப் Dஞனிடமும், ஆசிரியரிடமும் கிறது. ஒருவர் நடனத்தை ந திருத்தமாகக் கற்பிப்பதில் ண்டித்தியம் உடையவராகக் வர் ஆக்கத் திறனுள்ளவராக தழுநடனங்களைச் சிறப்பாக ாக இருப்பார்.இன்னும் சிலர் நேர்த்தியாகவடிவமைப்பதில்
கலைகள் மீதான ஆர்வம் குறைந்து கொண்டுதான் வருகின்றது. எமக்கே உரித்தான கலைகள் இன்று வேற்று இனத்தவர் வசமாகின்றன. அத்தோடு சில குடும்ப கட்டுப்பாடுகள் நடனத்துக்கு தடையாக அமைகின்றன. அதுமட்டுமன்றி அதிகரித்து வரும் நாகரீக மோகம் கூட எமது பாரம்பரியத்தின் மீதான ஆர்வத்தைக் குறைக் கின்றது. எமது கலைகளின் சிறப்பையுணர்ந்து அதனைக் கட்டிக்காக்க வேண்டிய தேவை இன்று அவசியமா கின்றது.
ਠੰ ਸ਼sara BisCO)
ஊர் விழுங்கும் பேய்களிடம் போராளிகளும் 2 உள்ளதெல்லாம் போய்விட்ட வாழ்க்கையின் விடியலுக்காய்
பின்னர் சரணடையும் தத்தளிப்பதாக கவலையுற்றாள். Gшгтф GG)JGOGITu976) 65COOTG)JGöT 6Goor 85 முன்னே சுடப்பட்டதாக நிமிர்ந்து நடக்கையில்
|L கவலையுற்றாள், நிரை நிரையாக O அள்ளி அனுப்பியோர் எல்லாம்தது, தடுப்பு முகாம் தாண்டி தலைகுனிந்து போனதும்
தானோர் நிறைமாத(க்) தமை மறந்து விட்டனர் என ரு குழந்தை கர்ப்பிணி எனும் ஆதங்கப்பட்டாள்.
உண்மையினை உணராதோர் தும் உதாசீனம் செய்ததாய் எங்கிருந்தாவது ஒரு கை
வருந்தினாள் எம்மையெல்லாம் அணைத்து
ஏற்றம் பெறச்செய்யாதா மீண்டும் ஊர் வந்து என ஏக்கம் தொனிக்க ருந்தது. குடி புகுந்ததில் GubUSGOTGT.
பெருமிதம் காண்பதாய் உணர்ச்சிச் செருக்குடன் என்னால் என்ன செய்ய முடியும்? ளிலிருந்து பதிலளித்தாள், நானும் என் கதையை உரைத்து ட்சிகளோ, ஆனாலும், ஆறுதலைச் சொல்லி விட்டு
ஏதுமற்ற இன்றோ தனக்குத் மெதுவாய் விலகி நடந்தேன்ாலும் தொழிலில்லை, காரணம் ബ6060് பிள்ளைக்கு உடையில்லை தமிழன் நான். தாய் தான் வாழ வழியில்லை நானும் ஓர் சுயநலவாதி தானே flag தன்னைப் போல்
பல முன்னாள்

Page 14
உங்கள் புகைப்பத்திற்கு
Onlinema
*還臺轟善圖
புகைப்படங்களுக்கு அழகான Image Effects செய்யவேண்டும் என்றால் Photoshop போன்ற மென்பொருள்கள்தெரிந்துவைத்திருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எந்த மென்பொருள் துணையும் இல்லாமல் எளிதாக நாம் Online இல் இருந்தபடியே நம் புகைப்படங்களுக்கு Elects கொடுக்கலாம் நமக்கு உதவிசெய்ய ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி http://imageoid.com
இத்தளத்திற்குச் சென்று Browse என்ற
பொத்தானை சொடுக்கி நாம் மாற்ற விரும்பும்
புகைப்படத்தை தேர்ந்தெடுத்து Upload என்ற பொத்தானை சொடுக்கவும் அடுத்து வரும் திரையில் நமக்கு பலவிதமான எபெக்ட்ஸ் கொடுக்கப்பட்ட மாதிரி புகைப்படம் கிடைக்கும். இதில் நமக்கு எந்த மாதிரி எபெக்ட்ஸ் வேண்டுமோ அதைத் தேர்ந்தெடுத்து சொடுக்கினால் போதும்
உடனடியாக நம் புகைப்படம் நாம்
தேர்ந்தெடுத்த Elects இற்கு தகுந்தாற்போல்
மாற்றப்பட்டுவிடும் Right Click செய்து Save m
ܡܼܢܗ ܡ1C 1 ܦܸܗܡܸ3 1 ܕܩܘܕܠܹܐ ܐܸܠܹܗ ܝܼܗܘܼ3݂ܵ .
ΟΕ. Ο Εστου Πιο.
) .
1(OP
இணையத்தில் பல தரவிறக்க மென்பொருள்கள் இலவசமாக கிடைக்கின்றன. தற்போது மைக்ரோ Glas Titulą sist Download Manager 6T6&styp மென்பொருள் அறிமுகமாகியுள்ளது. ஏற்கெனவே இது அறிமுகமாகியிருந் தாலும் பிரபலமாகாத காரணத்தினால் தற்போது சில வசதிகளுடன் மீண்டும் அறிமுகமாகியுள்ளது. இந்த மென்பொருளைப் பயன்படுத்தி கோப்புகளை எளிமையாகவும் விரைவாகவும் அதிக அமைப்புகளை மேற்கொள்ளாமலும் தரவிறக்கலாம். மேலும் தரவிறக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் (plub. (Pause downloading). Spes தேவைப்படுகின்றபோது மறு
ം - Microsoft Download Manager
- - - - - -
S SS S SMS S SCC CSS S SCS MS MS SS
ബ
ge EffectS BIJGÁDööbib Upp
அதிக நேரம் காத்திருக்க யாருக்குத்தான் பிடிக்கும்? பொதுவாக இணையத்தில் ஏதாவது தரவிறக்கம் செய்ய வேண்டுமாயின், அது பெரிய கோப்பாக இருந்தால் அதிக நேரம் எடுக்கும். தரவிறக்கத்திற்கு அநேகமானோர் பயர்பொக்ஸ் உலவியைத்தான் பயன்படுத்துவார்கள் பயர்பொக்ஸி தரவிறக்கத்தைதற்காலிகமாக நிறுத்தியும் வைக்க முடியாது. தரவிறக்கம் முடியும் வரை நாமும் கணனியை அணைக்காமல் வைத்திருக்க வேண்டும்.
SqS S S SMS S S S S S S S S S S S S
ബ
ബ cut...ള്ള ബ
இவ்வாறான சந்தர்ப்பங்களில் தரவிறக்கம் முடிந்ததும் விண்டோஸ் தானாகவே அனைத்துவிடப்பட்டால்
எவ்வளவு சுலபமாக இருக்கும் ? இதற்காக உருவாக்கப்பட்ட ஒரு Lutfouré6) is "afstroit Auto Shut
| down NG. gigs silausisirapsidib
மைக்ரோசொப்டின் இலவச தரவிறக்கும் மென்பொருள்
தொடக்கம் (Resume) செய்யக் கூடிய வசதியும் இருக்கிறது.
இதில் எளிமையாக
தரவிறக்கத்தை மேற்கொள்ள New Download 6T6trugosé கொடுத்து கோப்புகளின் இணைய முகவரியை கொப்பி செய்து இட்டால் போதுமானது. பல கோப்புகளை ஒரே நேரத்தில்
DOSAANLOAD
506 SD35th Gaiulio Batch Down loading வசதியும் தரப்பட்டுள்ளது. எங்கே சேமிக்கப்பட வேண்டும்
என்பதை Settings இல் ஒரு தடவை அமைத்துவிட்டால் போதுமானது.
இந்த மென்பொருள் விண்டோஸ் இயங்குதளம் அனைத்து பதிப்புகளிலும் செயல்படும்.
தரவிறக்கச்சுட்டி http:// WWW, microsoft.com/download/
en/details.aspx?id=26214
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆே own na ந்ததும் கணனியை அணைக்கும் நீட்சி
ܘܡܨܝܕܬܐ܂ sܥܝܼܢ.ܝܛ.
தரவிநிருேந்தவுட்னி
பயர்பொக்சில் தரவிறக்கும் செயல் முடிந்தவுடன் கணனியை தானாகவே அனைத்து விடமுடியும். இதனால் நாமும் கணனியோடு சேர்ந்து காத்திருக்கத் தேவையில்லை. இந்த நீட்சியை நிறுவிய பின்னர் Firefox Addons Garaig AutoShut down Option g6) a lifessir இயங்குதளத்தைத் தெரிவு செய்து விட்டால் போதும்.
அடுத்து ஏதாவது ஒரு கோப்பை இணையத்திலிருந்து
தரவிறக்கம் செய்யும்போது அதன் டவுன்லோட் மனேஜர் (Firefox Download Manager) விண்டோவின் அடியில் கணனியை அணைப்பதற்கான (Shut down) Lil'Loir spoilo புதியதாக வந்திருக்கும். இதனை ஒருமுறை கிளிக் செய்தால் இது சிவப்பு நிறத்தில்
--
-ை 312
வர இதழ் 27th June 2011
எல்லா கோப்புகளும் தரவிறக்கி முடிந்தவுடன் இந்த நீட்சி கண்டறிந்து கணனியை அனைத்து விடும்.
தரவிறக்கம் முடிந்தவுடன் கணனியை அணைக்கப்போவதற்கு முன் ஒரு அறிவிப்பு வரும். நீங்கள் கணனியை தொடர்ந்து பயன்படுத்த வேண்டுமெனில் அதனை Cance செய்தால் போதும். கணனி அணைக்கப்படுவது நிறுத்தப்படும். பெரிய அளவிலான கோப்புகளை இரவு நேரத்தில் தரவிறக்க இந்த நீட்சி
கணனியை அணைக்க வேண்டுமென்றால் ஒரு முறை கிளிக் செய்தால் போதும். கணனியை அணைக்க வேண்டாம் என்றால்
தரவிறக்கச்சிட்டிips/add05 mozilla.org/en-US/firefox/addon/autoshutdown-ng/?src=ap
மீண்டும் அந்த பட்டனையே LLLLLL LLLLSMLSSSMLSBS S LDMLL SLDSSSDLSSL LSL LSLSLS LMLSSLSLSSLSLS LSSS S
கிளிக் செய்ய வேண்டும். பின்னர் நீந்தள் உங்கள் G6)/606060Llő Gle-ÜLIGOITLb.
1. ܘܗܘܼܡܢܵܐ ]
S S S S S S S S S S S S S S S S S S S S S S S
Online spoodpilo Invoice 9000
LL SSSSSLSSSSS SSSGGGGLSS S S S S S SL
----_AGE COVET--
*毽=
ஒரு நிறுவனத்தில் இருந்து பொருட் கள் வாங்கியதற்கான பற்றுச்சீட்டு கடிதம் மூலமும் ஈ-மெயில் மூலமும் அனுப்பி வந்த நிலை மாறி தற்போது ஒன்லைன் மூலம் உடனுக்குடன் சில நொடிகளில் பற்றுச்சீட்டு (Invoice) அனுப்ப நமக்கு ஒரு தளம் உதவுகிறது.
இணையத்தள முகவரி: www.trade Shift.com
இத்தளத்திற்குச்சென்று படத்தில் காட்டியபடி உங்கள் ஈ-மெயில் முகவரி, நிறுவனத்தின் பெயர் மற்றும் எந்த நாடு என்பதைக் கொடுத்து Signup என்ற பொத்தானை சொடுக்கி உள்நுழைய வேண்டும். அடுத்து நமக்கு வரும் ஈ-மெயிலை சொடுக்கி நம் கணக்கை உறுதிப்படுத்த வேண்டும். அவ்வளவு தான். இனி நாம் எந்த வெளிநாட்டு நிறுவனத்திற்கு இன்வொய்ஸ் அனுப்ப வேண்டுமோ அந்த நிறுவனத்தின் பெயரை தட்டச்சு செய்யவேண்டும்.
ஏற்கனவேTrade Shift இல் இணைந்
திருக்கும் நிறுவனத்தின் பெயர் என்பன நாம் தட்டச்சு செய்ய தொடங்கியதுமே வர ஆரம்பிக்கும். இல்லையென்றாலும் நாம் இன்வொய்ஸில் உள்ள திகதி மற்றும் பொருட்கள் எல்லாத்தகவல்களும் கொடுத்து Sent என்ற பொத்தானை சொடுக்கினால் அனுப்பியதற்கான ரசீதும் உங்களுக்கு ஒரு Copyஉம் செய்து ஈ-மெயில் மூலம் அனுப்பப்பட்டுவிடும்.
சில நேரங்களில் நிறுவனங்களுக்கு இன்வொய்ஸ் எப்படி அனுப்புவது என்று தெரியாமல் இருக்கும் அனைவருக்கும் இந்தத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.
வெளிநாடுகளில் இருக்கும் பல இலட்சம் நிறுவனங்கள் இத்தளத்தில் இணைந்துள்ளன. இனியும் உங்கள் இன்வொய்ஸ் கிடைக்கவில்லை என்று கூற முடியாது. நம்முடைய நேரமும் மிச்சப்படும்.
கூடவே பல வருடங்களாக நாம் செய்த இன்வொய்ஸ்களையும் தெரிந்து 65T6T6T6OTLD.

Page 15
நுராதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரஸின் கஸ்ரெ மெதகம குடா வத்து என்ற பகுதியில் வசித்த பிரிய தர்ஷினி மற்றும் அவரது மாமன் எகிரிஹாமினிகே ரன்பண்டா ஆகிய இருவரும் கடந்த மே மாதம் 20 ஆம் திகதி கொடூரமான முறையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இருபது வயது நிரம்பிய பிரியதர்ஷினி கொலை செய்யப்படும்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். தன் குழந்தை இந்த உலகை தரிசிக்கும் அந்நாளில் அவரும் அக்குழந்தையும் கொடிய மிருகத்தின் கத்திக்கு இரையாகி இவ்வுலகை விட்டு விடைபெற்றுச் சென்றனர்.
கொலைச் சம்பவத்தில் Á t தந்தை, மகன் என இருவர் சம்பந்தப்பட்டிருந்தனர். ஊர்வாசிகளின் தீவிர முயற்சியால் தந்தை பொலிஸாரால் கைது செய்யப் பட்டார். 20 வயது நிரம்பிய சந்தேக நபரான மகன் பொலிஸாரின் விழிகளில் மண்ணைத் தூவி விட்டு தப்பியோடியுள்ளார்.
ஒரு சிறு தகராறே இக்கொலைக்கு மூல காரணமாக அமைந்துள்ளது. மாடு ஒன்றைத் திருடியதால் இரு தரப்பினருக்கும் சண்டை மூண்டதாக ஊர்வாசிகள் தெரிவிக்கின்றனர். கடந்த 20ஆம் திகதி மாவத்த கம பிரதேசத்திற்கு வைத்திய பரிசோதனைக்குச் சென்ற பிரிய தர்ஷினிக்கும் இக்கொலையுடன் சம்பந்தப்பட்டவருடைய மனைவிக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் முடியைப் பிடித்துக்கொண்டு சண்டையிட்டதாகவும் ஒருவருடைய மார்பகத்தை மற்றவர் கடித்துக் குதறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இறுதியில் சந்தேகநபர், பிரியதர்ஷிணி கீழே விழும்வரை கத்தியால் தாக்கி இருக்கின்றார்.
நிறைமாத கர்ப்பிணியான மருமகளைத் தாக்குவதைக் கண்ட பிரியதர்ஷினியின் மாமனார் அந்த இடத் திற்கு விரைந்து கையிலிருந்ததும்புத் தடியால் சந்தேக நபரைத் தாக்கியுள்ளார். இதனால் கோபமுற்ற சந்தேக நபர் மாமனாரைக் கொல்வதற்காக கிட்டத் தட்ட இரண்டு கிலோமீற்றர்கள் பின்தொடர்ந்த போதிலும் அவரது முயற்சி வெற்றியளிக்கவில்லை. பின்னர் பிரியதர்ஷினியின் வீட்டுக்குச் சென்ற
জোড়
சந்தேக நபர் அவளது அடுத்த மாமாவான ரன்பண்டாவைக் கண்டார். சந்தேக நபர் கொண்டிருந்த கோபத்தின் விளைவாக அவர் மீது பிரயோகித்த தாக்குதலால் ரண்பண்டா அவ்விடத்திலேயே செத்து வீழ்ந்தார். அப்போது அங்கே ஒன்று திரண்ட ஊர்வாசிகள் சந்தேக நபரின் தந்தையைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். அத்தருணத்தில் மகன் ஊரைவிட்டு தப்பியோடி இருந்தார். அந்நிகழ்வால் ஆத்திரமடைந்த ஊர்வாசி கள் பிரியதர்ஷினி, இவ்வுலகையே பார்க்காத அந்த சிசு, அவரது மாமா ஆகியோரின் இறுதிக் கடமைகளை
முடித்துவிட்டு பிரேதங்களை
அமைந்துள்ள
மைதானத்திற்குக் குண் கொண்டு வந்து
வெளிக்காட்டினர்.
பொலிஸார் இது தொடர்பில் விசேட பொலிஸ் குழு
அதன் தலைவராக பொலிஸ் பரிசோதகர் குமாரசேன
சந்தேக நபரின் உறவினர்கள் யாரும் இப்பிரதேசத்தில்
கிராமத்தின் சந்தியில்
தமது எதிர்ப்பை
ஒன்றை நியமித்தனர்.
நியமிக்கப்பட்டார்.
இருக்கவில்லை.
4 கித்சிறிவனசிங்க > 4 நாகாமத்தான் P
பொலநறுவைப் பிரதே சத்தில் யாரேனும் உறவினர்களின் வீட்டில் சந்தேக நபர் இருக்கின்றாரா எனத் தேடிப்பார்த்த போதிலும் சந்தேக நபர் அங்கு சென்றிருக்கவில்லை எனப் பொலிஸ் பரிசோதகர் குறிப்பிட்டார். சந்தேக நபரின் பிறப்பிடமான பொலநறுவை ஐயனித்த பலகமுவ ළම பிரதேசத்திலுள்ள அவரது வீட்டை
ாேதபுரத்தில்
சோதனையிட்ட போதும் சந்தேக நபர் அகப்படவில்லை. பின்னர் பொலிஸார்
அவரது மனைவியின் ஊரான
தியப்பெதும பகமுன பிரதேசத்திற்குச்
சென்று தேடியபோதும் சந்தேக நபரைக்
கண்டு பிடிக்க முடியவில்லை. சந்தேக நபருக்கு இரண்டு
 
 
 
 
 
 

குழந்தைகள் இருந்தன. தொடர்ந்த தேடுதலின் போது சந்தேக நபரின் மூத்த மகன் அநுராதபுரத்திலுள்ள அவரது தாயின் வீட்டில் இருப்பது தெரிய வந்தது. சந்தேக நபரின் மனைவி இன்னொரு குழந்தையுடன் மறைந்திருந்தார்.
சந்தேகநபரின் தாயிடமிருந்த குழந்தையிடம் வினவியபோது அப்பாவும் அம்மாவும் சந்தித்துக் கொண்டதாக கூறியது. இதன்மூலம் சந்தேக நபர் அநுராதபுரத்தில்தான் எங்கோ இருக்கின்றார் என்பது புலப்பட்டது. சந்தேக நபரின் மாடு களைப் பராமரிக்கும் ஒரு நண்பன் வஹல்கட பிரதேசத்தில் இருக்கின்றார். அங்கேதான் சந்தேக நபர் இருக்க வேண்டுமென்று ஊகித்துக் கொண்ட பொலிஸார் சந்தேக நபரைத் தேடி கோழிபந்தேவ பிரதேசத்திற்குச் சென்றனர். அதனைத் தொடர்ந்து சந்தேக நபர் அந்த வீட்டில் ஒளிந்திருப்பதை ஊர்வாசிகள் அறிந்து கொண்டனர். பொலிஸார்
அந்த வீட்டை அடையும்போது சந்தேக நபர் வீட்டிலிருந்து தப்பியோடி விட்டார். அந்த வீட்டு உரிமையாளரிடம் பொலிஸார் விசாரணை செய்தனர். அதனைத் தொடர்ந்து பொலிஸார் ஹொரவப்பொத்தானையில் உள்ள மருதங்கடவெல வீடு ஒன்றுக்குச் சென்றனர். அங்கேயும் சந்தேக நபர் ஒருவரின் நண்பர் ஒருவர் இருந்தார்.
பொலிஸார் அங்கு O சென்றவேளை அவ்
D b6Oلصالا வீட்டிலுள்ளவர்கள்
கண்டிக்குச் சென்று விட்டதாக அப்போது அங்கிருந்த இருவர் தெரிவித்தனர். பொலிஸாரின் கையிலிருந்த சந்தேகநபரின் புகைப்படம் கொலையாளியை காட்டிக் கொடுத்துவிட்டது. சந்தேக நபிர் பொலிஸாரின் முன்னால் நிற்பது தெரியவர பொலிஸார் தம் பாணியில்
இரண்டு போடு போட்டனர்.
தன் மனைவியை 6LuneSerotrfLib மாட்டிவிடாது தப்பித்துச் செல்ல வைக்க சந்தேக நபர் முயன்றார். சந்தேக நபரின்மீது விழுந்த இரண்டு அடிகள் பக்கத்திலிருந்த
மனைவியை அதிர்ச்சிக் குள்ளாக்க அவர்தான் மனைவி என்பதும் தெரிந்துவிட்டது. பொலிஸுக்கு கொண்டுவரப்பட்ட சந்தேக நபர் மீண்டும் விசாரணைக்குட் படுத்தப்பட்டார்.
மாமனாரைக் கொலைசெய்த சந்தேகநபர் கோழிபந்தாவ குளத்துப்
பக்கமுள்ள காட்டில் பாய்ந்து அன்றைய இரவு முழுவதும் காட்டிலேயே இருந்துள்ளார். பள்ளியில் பாங்கு சொல்லும் போது காட்டில் இருந்து வெளியே வந்து முஸ்லிம் வீடு ஒன்றுக்குச் சென்றிருக்கிறார். அந்த வீட்டு உரிமையாளர் ஆழ்ந்த உறக்கத் தில் இருந்துள்ளார். தனது கணவர் விழிக்கும் வரை காத்திருக்குமாறு வீட்டு உரிமையாளரின் மனைவி கூறிவிட்டு
தேநீரும் தயாரித்துக்
auற்ற கோரச் ծծԼloծ
கொடுத்துள்ளார். பின் அந்த வீட்டு உரிமையாளரிடம் தனக்கு நடந்ததைக் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து உரிமையாளரின் மனைவி அவரது வீட்டிலேயே தங்குவதற்கு வசதிகள் செய்து கொடுத்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் மருதங்கடவெலவுக்குச் செல்லும்போது சந்தேக நபரை அங்கிருந்து கூட்டிச் செல்ல இன்னுமொரு நண்பர் வந்துள்ளார். பொலிஸார் சில வினாடிகள் தாமதித்திருந்தால் கூட சந்தேக நபர் தப்பித்திருப்பார்.
சந்தேக நபரைக் காப்பாற்றி தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்ததற்காக அந்த வீட்டு உரிமையாளரையும் பொலிஸார் கைது செய்தனர். அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தின் முன் நிறுத்தியதைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
வீண் குரோதத்தாலும் வைராக்கியத்தாலும் மூன்று உயிர்கள் அநியாயமாய் பறிக்கப்பட்டுவிட்டன. மாடு இல்லாவிட்டால் வாங்கலாம். மனிதன் இல்லாவிட்டால் வாங்க முடியுமா? மனித உள்ளங்கள் இப்படியும் நடந்துகொள்ளுமா என எண்ணத் தோன்றுகின்றது. அதுவும் ஒரு நிறைமாத கர்ப்பிணியை கொஞ்சமும் ஈவு இரக்கமற்று கொலைசெய்த பாவியை அவன் வாழ்நாள் முழுவதும் நினைத்து வருந்துமளவுக்கு தண்டிக்க வேண்டும்.

Page 16
நீவாழ்க்கையை இரசித்து அனுபவிப்பதனால்தான் உலகில் மீண்டும் மீண்டும் பிறக்கிறாய்.இங்கு பிறப்பது உனது தெரிவேயன்றி வேறில்லை. வாழ்க்கை தரும் வேதனைகள், அது தரும் ஆச்சரியங்கள், திடீர் திருப்பங்கள், எதிர்காலம் என்ன மர்மங்களை வைத்திருக்கின்றது என்பது தெரியாமல் வாழக்கூடிய அபூர்வ அனுபவங்கள் எல்லாமே உனக்கு சுவாரசி யமான தேவைகளாக இருக்கின்றன. அதுதான் நீ இங்கு இருப்பதற்கான காரணமாகும்."
இப்போதெல்லாம் நாங்கள் எங்கு திரும்பினாலும் சனல் 4 காணொளியைப் பற்றிய செய்திகள்தான்.
இன்னொரு மனிதனுக்கு எதிராக இத்தனை கொடூரங்களைப் புரிய முடியுமா என்று எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய பல காட்சிகள் இதில் இடம்பெற்றன. எத்தனை துன்பம், எத்தனை அவலம். இந்த வாழ்க்கையே வேண்டாம் என்று விரக்தியின் எல்லைக்கே போக வைக்கும் காட்சிகள். ஆனால் இவையெல்லாவற்றுக்கும் காரணகர்த்தாக்கள் நாம்
ກທີ່ຜົາຫມ ວິທີ
தத்துவ வ8
யில் தான் மனிதகுலம் 6 வந்திருக்கின்றது. எத்த கொலைகளை சட்டபூர்வப அனுமதிக்கும் நாங்கள் உயிர்க்கொலைகள் பற்ற அது மட்டுமில்லாமல் யுத் ஒப்பந்தம் செயற்படுத்தப்ட கின்றோம். இந்த ஒப்ப தெளிவாகவும் விபரித்த யுத்தம் புரிவது, அதாவது எப்படி என்பதாகும் என்று
பார்த்தால் சிரிப்புத் தான் வி எமது நாட்டில் மரண பட்டிருக்கின்றது. ஒ செயல்களைத்
இருக்கலாம் எ (SpriLDIT? 6TLDs நிலைநாட்டு கொல்லலா றோம், அ இறைை கொல்ல
தலைய சரிதா
தான் என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்.
சென்ற நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் டுவல் என்கின்ற மரபு இருந்து வந்தது. இரு ஆண்களுக்கிடையே ஏதாவது விடயம் பிற்றி வாக்குவாதம் ஏற்பட்டால், அல்லது ஒரு பெண் குறித்து போட்டி ஏற்பட்டால் அவர்கள் ஒரு டுவலுக்கு ஏற்பாடு செய்வார்கள். இருவரும் ஆளுக்கு ஒரு துப்பாக்கியுடன் அருகருகே நின்று பத்து அடிகள் தள்ளி நடந்து உடனே திரும்பிச் சுடவேண்டும். யார் மற்றவரைச் சுட்டுக் கொல்கின்றாரோ அவர் வெற்றி கொண்டவராகக் கருதப்
பட்டார். ஏதாவதொரு கருத்து வேறுபாடு ിഖ് இருந்தாலும், அந்த வேறுபாட்டை தாக் ஏற்படுத்தியவனை இல்லாமலே ஒழிப் தாக்கு பதன் மூலம் கருத்து வேறுபாட்டை ளும்ே முடிவுக்குக் கொண்டுவரும் அடிப்படை அள்ளி
மன்னார் மண் யுத்தத்தின் கோரத்தையும் அது ணுக்கு பெருமை தையும் சொல்வதாக காணப்ப சேர்க்கும் விதமாக மிந்த.? என்ற கவிதையில் க வெளிவந்திருக்கிறது பதிவுகளை இவ்வாறு முன்வை மன்னூரானின் "ஒரு "வேர்விட்ட தலைமுறைகள் oഞു.... யுகத்தின் சோகம்’ போரிட்டு மாண்டதனால் ஆங்கில ஆசிரியராக இவர் பணி புரிந்தாலும் சீரற்றும் செழிப்பற்றும் தமிழ்மீது கொண்ட பற்றால் தனது கன்னி நூலை மிக சிதறுண்ட குடும்பங்கள் அழகிய முறையில் வெளிக்கொணர்ந்திருக்கிறார். 82 ஊர்விட்டு ஊர்சென்று பக்கங்களில் வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் 45 உறவிழந்து உருக்குலைந்: கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. பேர்கெட்டுப் போகின்ற
இன்று இலக்கிய உலகை புதுக்கவிதைகளே ஆட்சி பேரிழப்பு ஏன் எமக்கு?
செய்கின்றன. இந்தப் புதுக்கவிதைப் பாணியைப்
இயற்கையை வர்ணித்து
பின்பற்றியே மன்னூரான் தனது பெரும்பாலான கவிதைகளை எழுதியுள்ளார்.
தனது உள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி அடிக்கடி அதுபற்றிச் சிந்திக்க வைக்கின்ற சமகால நிகழ்வுகளை பாடுபொருளாக்கி வெவ்வேறு கோணங்களில் அவற்றை வெளிப்படுத்துவனவாய் இவரது கவிதைகள்
இல்லை எனலாம். அந்த வை மொழிநடையில் ‘பூக்கள் என் லோடு சேர்ந்து தெம்மாங்கு பா( பூக்களை வர்ணிக்கின்றார். வ வாங்கி வாசனையோடு நிற் என்று பூக்களைப் பற்றி கூ
அமைந்துள்ளன. ஆர்வம்கொண்டு வாசிக் கும் எந்தவொரு வாசகனையும் திருப்தி கொள்ளச்செய்யும் வகையில் பொருத்த மான தலைப்புக்களுடனும் பொருட்செறி வுடனும் புனையப் பட்டிருக்கும் கவிதை களை உள்ளடக்கிய இத்தொகுப்பில் புதுக்கவிதைகள் அதிகமானாலும் மரபு வடிவங்களும்இழையோடியிருப்பது இரு வகைப் படைப்புக்களிலும் இவர் கொண் டுள்ள ஆற்றலை வெளிப்படுத்துகிறது.
இவரது பெரும்பாலான கவிதைகள் எமது தாய் தேசத்தை உலுக்கிய கொடூர
மனதை ஈர்க்கின்ற சமூக கருத்துக் கள், காதல், போர்க் 6.Lu Bubu T6öT6ODLDu கருப்பொருளாகக் இது இவரது கன்னி யமாக எதிர்காலங் துறையில் இன்னு வெற்றிபெற நிை கின்றன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இதழ்
June 2011
ான்றும் இயங்கிக் கொண்டு நனையோ விதங்களில் Dாகவும் பாரம்பரியமாகவும் சில இடங்களில்தான் றிக் கூக்குரலிடுகின்றோம். தமிடுவது பற்றிய ஜெனீவா டவேண்டுமெனவும் கோரு ந்தத்தினை சுருக்கமாகவும் ால், மனிதாபிமானரீதியில் கொலைகளைச் செய்வது, ம் விளக்கலாம். யோசித்துப் பரும்.
தண்டனை செயற்படுத்தப் ரு உயிர்க் கொலை குற்றச் திருத்தும் நடவடிக்கையாக ன்பதை நாம் ஆமோதிக்கின் து அரசுகள் சட்டம் ஒழுங்கை வதற்கு மனிதர்களைக் ாம் என்று அனுமதித்திருக்கின் து சரியா? ஒரு தேசம் தனது மயைப் பாதுகாப்பதற்காகக் வேண்டும் என்பதற்குத் பாட்டுகின்றோம், அதுவும் னா? விடுதலைப் புலிகள் றிகரமாக இராணுவத் குதல்களையும் தற்கொலைத் ததல்களையும் மேற்கொள் போது அதிகளவில் நிதிகளை வாரிய தமிழர்கள், அதன்
அரசியல் போக்குகளை ஊக்குவிப்பதற்காக என்றைக் கும் நிதிகள் வழங்கியதில்லையே? அது ஏன்?
எங்கள் மதங்கள் உயிர்க்கொலைகளை எவ்வளவு போதிக்கின்றன. சைவகுரவர் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பெளத்தர்களையும் சமணர்களையும் ‘வாதில் வென்று கழுவில் ஏற்றியதை சமயப் பாடங்கள் புகழ்ந்துதானே சொல்லுகின்றன. அவரைக் கொலைகாரர் எனவில்லையே. ஜிஹாத்தும் மரண தண்டனையும் இஸ்லாத்தின் அங்கங்களாக இருக் கின்றன. சூனியக்காரர்கள் என்று கூறி தனது முழு ஆதிக்கத்தையும் ஏற்றுக்கொள்ளாத எத்தனை ஆயிரம் பேர்களை கத்தோலிக்க மதகுருவானவர்கள் உயிரோடு எரித்தனர் தெரியுமா? இப்படி நடந்துகொண்ட காரணத்துக்காக எங்களில் யாராவது எந்த மதத்தை யாவது நிராகரித்திருக்கின்றோமா?
ஒரு அரசியல் காரணத்துக்காக கொல்லலாம் என்று அரசுகள் கூறுகின்றன. தத்தமது குறிப்பிட்ட "உண்மை களை நிலைநாட்டுவதற்கு கொலை செய்யலாம் என்று எங்கள் மதங்கள் எல்லாமே சொல்லுகின்றன. சமூகத் தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடத்தைக்குப் புறம்பான ஏதும் நடத்தையை கொண்டிருந்தால் அதனைத் தவிர்ப்பதற்கு கொலை செய்யலாம் என்று சமூகங்கள் கூறுகின்றன. இக்கருத்துக்களின் ஒரு வடிவமே நாம் பார்த்த வன்னிப் போராகும்.
கொலையை ஒரு தீர்வாக நாம் ஏற்றுக்கொள்ளும் பொழுது நாம் யாரென்று எம்மை நாம் வரையறுக்கின் றோம். இந்நிலையை நாம் இரசித்து அனுபவிக்கும் வரையில் தொடர்ந்து இந்தத் தெரிவினைத்தான் நாம் மேற்கொள்ளப்போகின்றோம். இது வேண்டாம், இந்த மனப்பாங்கு எமது உண்மை அம்சத்தை வரையறுக்க வில்லை என்று நாம் உணர்ந்த அந்தக் கணமே இந்த வேதனைகள் முடிவுக்கு வரும். அதுவரை உலகில் ருவாண்டாக்களும் சோமாலியாக்களும் ஈழங்களும்
தொடர்ந்து கொண்டே இருக்கும்.
ரிஷி பத்தினி >
து விளைவித்த சோகத் டுகிறது. "என்று தணியு விஞர் தனது ஆழ்மனப் பக்கிறார்.
访
எழுதாத கவிஞர்கள் கயில் இவரும் அவரது ற கவிதையில் "தென்ற டும் தேவதைகள்’ என்று ானவில்லிடம் வர்ணம் கும் வசந்த குமாரிகள் றும் இரசனைப்பாங்கு El. கள், ஆன்மீக விடயங் *சூழல் போன்றவற்றை 60T கவிதைகளின் கையாண்டுள்ளார். E முயற்சியாகும். நிச்ச களில் இவர் கவிதைத் றுமின்னும் கால்பதித்து றய வாய்ப்புகள் இருக்
- ரிம்ஸா முஹம்மத்

Page 17
வறு இதழ் 27th June 2011
மாதானம் நிலவும் இக்கால F: நாட்டு மக்கள்
அனைவரும் சந்தோசமாக
வாழ்க்கை நடத்துவதற்கான ஒரு தோற்றப்பாட்டை அரசாங்கம் ஏற்படுத்தி வருவது சந்தோசம்தான். இதனால் முழுநாட்டு மக்களும் தன்னிறைவை அடைந்துள்ளனரா என்பதுதான் இங்கு தொக்கி நிற்கும் கேள்வி.
யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் பாதுகாப்புத் தரப்பினரிடம் சரணடைந்த போராளிகள் அண்மைக் காலங்களில் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இது ஒரு புறமிருக்க விடுதலை செய்யப்பட்டு வரும் முன்னாள் போராளிகள் என்று கூறப்படும் இளைஞர் யுவதிகள் வறுமை காரணமாக தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டும் வருகின்றனர். புனர்வாழ்வு முகாம்களில் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு விடுதலை செய்யப்படும் இவர்கள் ஏன் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர் என்பது யாருக்கும் புரியாத புதிராக இருக்கின்றது.
அண்மையில் நாம் வவுனியாவிலுள்ள பெண்கள் புனர்வாழ்வு முகாமிற்குச் சென்றிருந்த வேளை பல யுவதிகளைச் சந்திக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. கோர யுத்தம் அவர்கள் வாழ்வில் எந்தளவு தாண்டவமாடிச் சென்றுள்ளது என்பதை அவர்களின் வெறுமையான முகம் காட்டிக்கொடுத்தது. ஒரு முகத்திலும் நான் affeous as T600T66060D6).
அங்கு முத்துலிங்கம் கெளசல்யா என்ற யுவதி சோகமே உருவான நிலையில் நின்றுகொண்டிருந்தார். அருகே சென்று ஊன்றிக் கவனித்த பிறகுதான் அவருக்கு ஒரு கால் இல்லை என்பது எமக்குத் தெரிந்தது.
"எனக்கு ஒரு காலில்ல. எங்கட வீட்டில சரியான கஸ்டம். இயக்கத்தில இருந்து
முத்துலிங்கம் Glsstregðun
இடு
III i
வந்து சரணடைந்தனான். விடுதலையாகி வீட்ட போனாலும் எங்களுக்கு உதவி செய்யிறத்துக்கு ஆக்களுமில்ல" என்று அவர் பேசமுடியாமல் அழுதபோது எமது நெஞ்சம் பதறியது. இவ்வாறானவர்களை பராமரிப்பது கடினம் என்று அவர்களின் உறவுகள்கூட ஒதுக்கிவைக்கும் நிலை இங்கு காணப்படுகின்றது. அதிலும்
இவர்கள் முன்னாள் போராளிக ளென்பதால் தமக்கு ஏதும் ஆபத்துகள் வந்துவிடும் என அஞ்சி அவர்களைப் பராமரிக்க உறவினர்கூட தயங்கும் நிலை காணப்படுகின்றது.
அதே புனர்வாழ்வு முகாமில் இருக்கும் மற்றுமொரு யுவதியை சந்தித்த போது எனக்கு இப்படி நடக்குமெண்டு கனவுலகூட எதிர்பார்க்கல. எனக்கு அம்மா இல்ல. அப்பா மட்டும்தான். ஆனா அப்பாவும் குடிப்பழக்கம் இருக்குறதால வீட்ட வாறயில்ல. அண்ணாவும் சண்டையில இறந்திட்டார். என்னோட தம்பிதான் இருக்கிறார். அவருக்கு 15 வயசு, ஸ்கூல் போறார். அக்காதான் வந்து எங்களப் பாக்கிறா. நான் பூசாவில பத்து மாதமும், பம்பைமடுவில் 9 மாதமும் இருந்தன். விடுதலையாகி இங்க
 
 
 
 
 
 
 

வந்து நாலு மாதம் ஆகுது. எனக்கு வாழுறதுக்கு எந்த வழியுமில்ல' என்று கூறிய இவருக்கு இரு கைகளும் இல்லை. தனது அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள மற்றவர்களில் தங்கியிருக்க வேண்டிய ஒரு நிலைமை இவருக்குக் காணப்படுகின்றது. தமது எதிர்காலம் குறித்த பல வினாக்களுடன் எந்தவித உதவிகளுமற்று இவரைப்போல பலரை அங்கு காணக்கூடியதாக இருந்தது.
இவர்களைப்போலவே மிகவும் சிறிய வயதிலே விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, இன்று ஒரு கையினை இழந்து நிற்கிறார் ஜோசம் அருள்லிங்கம். அவரை அணுகியபோது எம்மிடம் கதைக்கவே சிரமப்பட்டார். கண்களில் கண்ணிர் முட்டிக்கொண்டு நின்றது. "நான் 15 வயசில இயக்கத்துல இணைந்து கொண்டனான். எனக்கு இயக்கம் எண்டா என்னெண்டு தெரியாது. எல்லாரும் போகினம் எண்ட ஆசையில பள்ளிக்கூடத்தில இருந்து அப்பிடியே போனன். இப்போ கைய இழந்து இருக்கிறன்.
எனக்கு ஏழு சகோதரங்கள் இருக்கிறாங்க. அவங்க எல்லாரும் திருமணம் செய்திருக்கினம். அம்மாவுக்கு ஆறு மணிக்குப் பிறகு கண் தெரியாது. அவவுக்கும் ஒரு உதவியும் இல்ல. அப்பாக்கு 63 வயது. அப்பாவுக்கு எந்த வேலையுமே செய்ய முடியாது. நான் அவயஞக்கு உதவி செய்ற நிலைமையில இல்ல. அவயஞம் எனக்கு உதவி செய்ய முடியாது. சகோதரங்களும் தொடர்ச்சியாக என்ன பார்ப்பாங்க எண்டு சொல்ல முடியாது என்று வேதனையுடன் கூறினார்.
இவை மட்டுமல்ல நடந்து முடிந்த யுத்தம் எத்தனையோ பேரை மனநோயாளிகளாக்கிவிட்டது. என்னதான் புனர்வாழ்வளிக்கப்பட்டு
Gle
அவர்களுக்கு சிகிச்சையளித்தாலும் அவர்கள் மனதில் பசுமரத்தாணி போல பதிந்துள்ள அந்த யுத்த வடுக்கள் இன்றளவில் மாறுமா என்று சற்று சிந்திக்க வேண்டியுள்ளது. மனநோயாளிகளாக்கப்பட்ட சில முன்னாள் போராளிகள் தமக்கு என்ன நடக்கின்றது என்றுகூட தெரியாமல் அலைந்து திரிந்து கயவர்களின் கைப்பிடிக்குள் சிக்குகின்றனர் என்ற செய்தியும் எம்மை எட்டாமல் இல்லை.
யுத்தக் குற்றச்சாட்டுக்களை
முன்நிறுத்தி போராட்டங்களை நடாத்தி
இயக்கத்துல இணைந்து
V
N
நான் 15 வயசில
கொண்டனான். எனக்கு இயக்கம் எண்டா என்னெண்டு தெரியாது. எல்லாடும் போகினம் எண்ட ஆசையில, பள்ளிக்கூடத்தில இடுந்து அப்பிடியே போனன். இப்போ கைய
இழந்து இடுக்கிறன்'
வரும் புலம்பெயர் வாழ் ஈழத் தமிழர்கள் விசேட தேவையுடையவர்களின் வாழ்க்கைக்கு எத்தகைய நடவடிக் கைகளில் ஈடுபடப் போகின்றனர்? அநாதரவாக நிற்கும் இவர்களின் வாழ்க்கைக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அரசினது கடமையாகும். அபிவிருத்திக்கென்று கோடிக்கணக் கான பணத்தைக் கொட்டியிறைக்கும் அரசாங்கம் வாழவே வழியின்றி தவிக்கும் இவ்வாறானவர்களின் வாழ்வுக்கு ஏதாவது செய்து கொடுக்கலாமே. குறிப்பாக விசேட தேவையுடைய இவர்களுக்கான விசேட செயற்திட்டங்களை எதிர்காலத்தில் துரிதப்படுத்துவதன் மூலம் இவர்களும் உரிய இலக்கை அடையலாமல்லவா?
ஆசிரியர் மாணவர்களே நானும் உங்களில் ஒருவன் என்னை வேறுபடுத்திப் பார்க்க வேண்டாம்.
மாணவன் சரிடா மச்சி கீழே உட்காரு

Page 18
SOM ETMES
ம்மாதத்தின் மூன்றாவது
சனிக்கிழமையொன்றில்
வெள்ளவத்தையில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கிய பேரவையினரால் படக்காட்சியொன்றும் அதனைத் தொடர்ந்து சிறு கலந்துரை யாடலொன்றும் நடாத்தப்பட்டது.
போர்க்குற்றங்கள் குறித்தும் இனப்
படுகொலை பற்றியும் தற்போது பேசப்பட்டு வருகின்ற நிலையில் சர்வதேச சமூகத்தின் போலி வாக்குறுதி களையும் அதைப்பற்றிய தன்னம் பிக்கையையும் மனித உரிமைகள் பற்றிய அதன் அக்கறையையும் குறித்து பலவிதமான கருத்தாடல்கள்
өрбіге баспасыласс асос De ITG IT LIGGÖTT LIGGESTIGDIGO
எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலை யில் கலை இலக்கியப் பேரவையினரால் STGTS is jul L. Sometimes in April (முன்னொரு ஏப்ரலில் சிலநாட்கள்) என்ற திரைப்படம். ஆபிரிக்க நாடான ருவாண்டாவில் ஹூடு இன தேசிய வாதிகளால் டுட்சிஸ் இனத்தவர் ஈவிரக்கமற்ற முறையில் கோரமாக இனப்படுகொலை செய்யப்பட்டதைச் சித்தரிப்பதாய் அமைந்திருக்கின்றது.
17 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஏப்ரல் மாதத்தில் ஆபிரிக்காக் கண்டத்தின் ஒரு மூலையில் 8 இலட்சம் பேர் ஐக்கிய நாடுகளின் அமைதிப்படைகளின் முன்னிலையில் மிகக் கொடூரமான முறையில் டுட்சி என்ற இனக்குழுவைச் சார்ந்தவர்கள் கொல்லப்பட்டார்கள்.
உலகம் நாம் நினைப்பது போலவோ நாம் நம்பயிருப்பது போலவோ
இல்லையென்பதை அந்த ஏப்ரல் நினைவுகள் சொல்கின்றன.
படத்தின் கதாசிரியரும் இயக்குந ருமான ராஉல்பெக் இக்கொடூர நிகழ்வு களை மையமாக வைத்து பேரச்சத்திற் கும் மனிதாபிமானத்திற்கும் வடிவம்
கொடுத்திருக்கிறார். இழைக்கப்பட்ட
அநீதிகளைச் சுட்டிக்காட்டவும் தவறு களை வலியுறுத்தவும் இவர் பயப்பட வில்லை. இப் படத்தின் கதை ஹoடு அரச படையின் முன்னாள் போர்வீரரும் அப்பயங்கர நிகழ்வுகளின்போது
தனது டுட்சிஸ் இன மனைவியையும்
பிள்ளைகளையும் பறிகொடுத்தவருமான அகஸ்டினைச் சுற்றி வருகிறது.
இவரது பெண்தோழி கருவுற்றிருக் கிறாள். முன்னாளில் இனப்படுகொலை யின்போது அகஸ்டினின் மனைவியை யும் பிள்ளைகளையும் காப்பாற்ற மறுத்த இவரது சகோதரர் ஒனோரே என்பவர் இக்கோர நிகழ்வுகளின்போது இழைத்த குற்றச்செயல்களுக்காக வழக்குத்தொடரப்பட்ட நிலையி லுள்ளார். ஒனோரே தனது பலமான ஹoடு அரசியற் கருத்துக்களை வானொலிமூலம் பரப்படுட்சிஸ் இனத்தவரை வேரோடழிக்கும் மிகக்கொடிய செயலைப் புரியும்படி ஹ9டு இனத்தவரைத் தூண்டியவராவார். காவலில் இருக்கும் ஒனோரே தன்னை வந்து பார்க்கும்படி அழைக்க அகஸ்டின் அவ் அழைப்பினை வேண்டாவெறுப் பாக ஏற்றுக்கொள்கிறார்.
இந்நாட்களுக்கும் இனப்படுகொலை நிகழ்ந்த நாட்களுக்குமிடையே ஊசலாடுகின்ற நிலையிலேயே கதை ஆரம்பிக்கிறது. 1994 ஏப்ரலில் ஹஸ்டு ஜனாதிபதி பயணம்செய்த விமானம் சுட்டுவீழ்த்தப்படுகிறது. இதற்கு டுட்சிஸ் இன கிளர்ச்சியாளர்களே காரணம் என நம்பப்பட்டது. வானொலிகளின் பேச்சு களும் மக்களைத் தூண்டிவிடுவதாக
அமைந்தன. இது ஹூடு தீவிர வாதிகளினால் டுட்சிஸ் இனத்தவர் வெட்டிக் கொலை செய்யப்படும் நிலையைத் தோற்றுவித்தது.
இக்குழப்பமான நிலையில் தனது குடும்பத்தவரின் உயிர்களைப் பாதுகாக் கும் அகஸ்டினின் போராட்டத்தை இப்படம் சித்தரிக்கிறது. வானொலிப் பேச்சுக்களினூடாக இனப்படுகொலை களைத் தூண்டியவரான தனது சகோதரனை நம்பி தனது குடும்பத்த வரை தப்பவைக்கும்படி ஒப்படைக் கிறார். ஆனால், பயணம் செய்யும் வழியில் அகஸ்டினின் குடும்பத்தவரில் அனேகர் கொல்லப்படுகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 

ரு ஏப்ரலில் சிலநாடிகள்
அதிலிருந்து தப்பிப்பிழைத்த அகஸ்டி னின் மனைவி தேவாலயம் ஒன்றில் அடைக்கலம் புகுந்தார். அவ்வேளை அங்குவந்த ஹoடு இனத்தவர், அங்கி ருந்த டுட்சிஸ் பெண்கள் யாவரையும் வாயால்சொல்ல முடியாதளவுக்கு துன்புறுத்தி வன்புணர்வுக்குட்படுத்தி வெட்டிக் கொலைசெய்தனர். அகஸ்டி னின் மகள் படிக்கும் பாடசாலையும் ஹoடு இனத்தவரின் முற்றுகைக்கு ஆளாகியுள்ளதைக் கேள்விப்பட்ட அகஸ்டின் அவளைக் காப்பாற்றும் முயற்சியில் தோல்வியுற்றார்.
பின்னாளில் இயல்பு வாழ்க்கைக் காக போராடும் அகஸ்டின் தனது சகோதரன் செய்த தவறுக்காக அவனை மன்னிக்கமுடியாத குழப்பநிலையிலுள்ளதுடன் படம் முடிவடைகிறது. இன்றைய தமிழர் போராட்டத்தில் நாம் சந்தித்த, சந்தித்துக் கொண்டிருக்கும் அத்தனை சமாச்சாரங் களும் இப்படத்தைப் பார்க்கும்போது நினைவில் நிழலாடுகின்றன. எங்க ளுக்கும் இதுதானே நடந்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகின்றது.
டுட்சிஸ், ஹூடு என்ற இவ்விரண்டு இனத்தவருக்கிடையில் ஏற்பட்டிருந்த வரலாற்று ரீதியிலான அதிகாரப்போட்டி ருவாண்டாவின் சரித்திரத்தில் முக்கிய
இடத்தைப் பெற்றது. ஆகவே, 1994 ஆம் ஆண்டின் நிகழ்வு இப்பாரிய இனப்படுகொலைக்கு காரணமானதுடன் ருவாண்டாவின் தெருக்களில் ஏறத்தாழ பத்து இலட்சத்திற்கும் அதிகமான டுட்சிஸ் இனத்தவர் கோரமான முறையில் வெட்டிக் கொலைசெய்யப்பட்டனர்.
அதேவேளை அமெரிக்காவும் மற்றைய மேலாதிக்க நாடுகளும் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தன. முன்னொரு ஏப்ரலில் சிலநாட்கள் என்ற இத்திரைக் காவியம் கொடிய, புத்திசாதுரியமான, அத்துடன் உணர்ச்சி யுடன் எழுதி இயக்கப்பட்டுள்ள திரைப்படமாகும். உலக வரலாற்றில்
ஒரு உண்மையான பயங்கரமான
நிகழ்வின் வரலாற்றுப்பதிவு என்பதுடன்
மனித அவலத்தின் ஆழமான கதையு டன் இணைந்துள்ளது. தொடர்ந்து இப்படத்தின் கோரக் காட்சிகளை பார்க்கமுடியாதெனினும் சிறந்த கதையமைப்பும் அபாரமான நடிப்பும் எம்மைப் பார்க்கவைக்கிறது. படத்தைப்
பார்க்கும்போது இரண்டு வருடத்துக்கு
முன்னர் ஒரு மே மாதத்தில் அரங்கேறிய
முள்ளிவாய்க்காலின் நினைவலைகள் கண்ணுக்குள் வந்து போகின்றன.
விக்ரமாதித்தன்
இப்படத்தின் இயக்குநர் முக்கியமான வரலாறு ஒன்றினையும் போர் முனைப்பிலுள்ள இரு இனத்தவரின் கடந்தகால கதையி னையும் இணைப்பதற்கு பெருமுயற்சி எடுத்திருப்பதுடன் பிரதான கதாபாத் திரத்தின் போராட்டத்தினைத் திறமை யுடன் கையாண்டிருக்கிறார். வல்லரசு களைக் குற்றவாளிகளாக சுட்டிக்காட் டுவதற்கு இவர் தயங்கவில்லை. உலக அரசியலின் வகிபாகத்தையும் அத்துடன் இடையீடு செய்வதற்கு ஐ.நா.வுக்கும் வல்லரசுகளுக்கும் எப்போது தேவையேற் படும் என்பதனைப் புரிந்துகொள் வதற்கும் இப்படம் உதவுகிறது. ஒளியமைப்பு சிறப்பாகவும் உயிரோட்டமாகவும் உள்ளது. ருவாண்டாவின் நிலவமைப்பு கமரா கோணங்களில் அழகொளிவீசி மயங்கவைக்கிறது. படம் முழுவதும் உண்மைச் சம்பவங்கள் எங்கு நடைபெற்றனவோ அங்கங்கு படமாக்கப்பட்டிருக்கின்றன. சில இரவுநேரக் காட்சிகள் துல்லியமாக இல்லாதிருப்பினும் முற்றுமுழுதாகப் பார்க்கக் கூடியவாறு இருக்கின்றன. பின்னணி இசையமைப்பு யதார்த்தத்தை கொண்டுவந்து அந்த சூழலுக்கே கொண்டு செல்கிறது. டொல்பி டிஜிட்டல் 5.1 இன் மூலமான ஒலியமைப்பு தெளிவாக உள்ளது.
ருவாண்டாவில் கொல்லப்படும் மக்கள் பற்றியோ அல்லது இழைக்கப்படும் மனித உரிமைகள் பற்றியோ சர்வதேச சமூகம் அக்கறைப்படருவண்டா முக்கியமான நாடல்ல. எனவே, அங்கே அரங்கேறுபவை பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை. இது எல்லோருக்கும் பொருந்தும். ஏகாதிபத்தியம் அனைத்தையும் பயங்கரவாதமாய்ப் பார்க்கிறது. இதுதான் உண்மை.
எது எப்படியோ இலங்கையில் போர்க்குற்ற விசாரணைக்கான அழுத்தங்கள் அதிகரித்துக்கொண்டு செல்லும் இந்நேரத்தில் மூடிமறைக்கப் பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலை களின் சாட்சியங்களை உலகம் தேடத்தொடங்கியிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இத்திரைப்படத்தை காண்பித்த தேசிய கலை இலக்கிய பேரவையினருக்கு நன்றிகள்.
GALI S ܬܐ .
sin April ܘ ܕ81e݂ܓܨ
வறு இதழ் 27 June 2011

Page 19
வறு இதழ் 27th June 2011
エリ
O 呜@呜D山町@@
ருகோணமலையிலிருந்து ஏறத்தாழ நான்கு கிலோமீற்றர் தூரத்தில் பாலையூற்று கிராமம் காணப்படுகின்றது. இதன் பிரதான வீதியோடு இணைந்து ஒரு ரயில்வே பாதையும் இருக்கின்றது. ஆனால் இதற்கு இதுவரை ஒரு பாதுகாப்புக் கடவை அமைக்கப்படாமல் பல்வேறு அனர்த்தங்கள் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றன. இந்தப் பிரதேச மக்களும் சரி பாடசாலை பிள்ளை களும் சரி எல்லாத் தேவைகளுக்கும் இவர்கள் ரயில்வே பாதையைக் கடந்துதான் செல்லவேண்டி இருக்கின்றது. அண்மைக்காலங்களாக இக்கடவை யைக் கடந்து செல்லும் பலர் ரயிலில் மோதுண்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வருவதாக உண்மையின் பதிவுக்கு தகவல் கிடைத்தது.
ஏறக்குறைய 3000க்கும் அதிகமான குடும்பங்கள் வாழும் பாலையூற்றுக் கிராமத்தின் பங்குத் தந்தையுடன் தொடர்புகொண்டு கருத்துக்களைக் கேட்டோம். இந்த ரயில் பாதையில் பல அனர்த் தங்கள் தொடர்ந்து நடந்த வண்ணமாகத்தான் இருக்குது. கடந்த வருடம் மே மாதம் ஒரு ஆட்டோ அடிபட்டு தெய்வாதீனமாக உயிர் காக்கப்பட்டது. ஆனா, போனமாதம் ஒரு பொண்ணு பிள்ளைகளோட கோயிலுக்கு வரும்பொழுது அடிபட்டுத்தாங்க. இப்ப மூண்டு கிழமையா சித்த சுவாதீனமில்லாம கண்டி ஐஸ் வோட்ல இருக்கிறாங்க. இப்படி பல அனர்த்தங் கள் இந்த ரயில் பாதையில நடந்து கொண்டிருக்குது. இனிமேலும் நடக்காம இருக்கோணும் எண்டு
சொன்னால் சம்பந்தப்பட்டவங்களை எங்களுக்கு பாதுகாப்பு கடவை ஒண்டு செய்து தந்து இந்த உயிர்களை பாதுகாக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறம்"
பிரதேசவாசியான ஜெயா நாங்க ரயில் கடவையைக் கடந்துதான் எல்லா இடத்திற்கும் போக வேண்டி கிடக்குது. கோயிலுக்கு மற்றது ரியூசன் வகுப்புகளுக்கு எங்கட பிள்ளைகளை அனுப்பினால் வீடு வந்து சேரும் வரைக்கும் சரியான கவலையோடையும் யோசனையோடையும்தான் இருக்க வேண்டியிருக்குது. பல பிள்ளைகள் சேர்ந்து போகேக்க விளையாடிக்கொண்டு போவாங்க அவங்க ரயில் வர்றதை அனேகமான நேரங்களில் கவனிக்க மாட்டாங்க காற்று அதிகமாக வீசேக்க ரயிலில ஹோன் அடித்தாலும் அவங்களுக்கு கேட்கிறயில்ல. இப்படி பல சந்தர்ப்பங்கள்ல பல விபத்துக்கள் நடக்கப் பாத்திருக்கு. அந்த ரயில் பாதைக்கு கிட்ட ஆட்டோ ஸ்டான்ட்
ஒண்டு இருக்குது. ஆட்டோ ஸ்டான்ட் சாரதிகள் நிண்டு பல பேரை
சிலவேளைகளில் அதில
காப்பாற்றியிருக்கிறாங்க எண்டு தெரியாதநிலையி செய்து சம்பந்தப்பட்டவ ஒரு ரயில்வே கடவையெ இந்த மக்களைக் காப்ப உருக்கமாக வேண்டினார்.
போன மாதம் மு குழந்தையும் அடிபட்டு பண்ணியிருக்காங்க பெ ருக்கு ஆட்டோக்கள் அ கிராமசங்கத்தினூடாகநா மக்களிட்ட கையொப்ப அதிகாரியிடம் கொடுத் சம்பந்தமாக தாங்கள் எந்
என்று கூறினார்கள். மூ இந்த இடத்தில கடவை
அதை உடைச்சி அப்ட போய்விட்டார்கள். என்
எங்களுக்குத் தெரியுதுமி
கவும் இல்லை. காவல பதாகை மட்டும் போடப் சிறியவர்கள் போக்குவர சம்பந்தப்பட்ட அதிகாரிக தந்து எங்கட மக்கள கொள்கிறேன் என்கிறார், urushsh).
lunt LeFT66) dist6. நாங்க வந்து ஒவ் ஸ்கூலுக்குப் போகக்குள் போகக்குள்ள இந்த ரயில்
 
 
 
 
 
 
 
 

இதை யாரிட்டச் சொல்ற லநாங்க இருக்கிறம், தயவு ங்க எங்களுக்கு இதுக்கு ாண்டை அமைச்சுத் தந்து ாற்ற உதவுங்கள் என்று
தல் ஒரு சகோதரியும்
ஆஸ்பத்திரில அட்மிட் ாருட் சேதங்கள் ஏற்பட்டி அடிபட்டிருக்கு அடுத்தது ங்க ஆயிரத்துக்குமேற்பட்ட ங்கள் எடுத்து ரயில்வே தபோது அவர்கள் இது
த முடிவும் எடுக்க ஏலாது
ண்டு வருசத்துக்கு முதல் இருந்தது. அதுக்குப் பிறகு டியே எடுத்துக்கொண்டு T6 காரணம் எண்டு ல்லை. காரணம் அறிவிக் |ளி இல்லை என்ற ஒரு பட்டிருக்கு பெரியவர்கள், த்துச் செய்யிற இடத்தை ள் கடவையைப் போட்டுத் காப்பாற்றுமாறு கேட்டுக் அவ்வூரைச் சேர்ந்த
தாண்டித்தான் போகவேண்டிக் கிடக்கு நாங்க சிலவேளை எங்கட நண்பர்களோட வரக்குள்ள இந்த ஹோர்ன் சத்தமும் எங்களுக்கு கேட்கிறல்ல. மற்ற்து இந்த ரயில்வே கடவைக்குப் பக்கத்திலேயே சில்ரன் பாக் ஒண்டு இருக்குது. அதுக்குவாற
பிள்ளைகளெல்லாம் இதைக் கடந்து தான் வரவேண்டியிருக்கு சிலவேளைகளில் பிள்ளைகள் அடிபடக்கூடப் பார்த்திருக்கு அதில நிண்ட ஆக்கள் தான் காப்பாத்தி இருக்கிறாங்க. எங்களுக்கொரு பாதுகாப்புக் கடவையை நீங்க போட்டுத்தர வேண்டுமெண்டு கேட்கிறன் என்றார்.
தகவலும் படங்களும் ராஜா )
இது தொடர்பாக கொழும்பு ரயில்வே பொது முகாமையாளர் விஜய சமரசிங்கவை நாம் தொலைபேசியில் தொடர்புகொண்டோம். இதில் என்ன வேதனையென்றால் அவருக்கு அப்படி ஒரு
இடம் இருப்பதே தெரியவில்லை. சிலவேளை
அது கிராமம் என்றபடியால் இவர்களது கண்ணுக்கு படாமல் போயிருக்கலாம். பிறகுநாங்கள் ஒவ்வொரு எழுத்தாக அவருக்குக்கூறி இடத்தை புரியவைத்தோம்.
நான் இது தொடர்பாக அநுராதபுரம் பிரதேச
செயலாளரை தொடர்பு கொண்டு கேட்கின்றேன்.
எதிர்வரும் காலங்களில் நாம் நாடளாவிய ரீதியில் 50 ரயில்வே கடவைகளை அமைப்பதற்கான திட்டத்தை செயற்படுத்தவுள்ளோம். அதற்குள் இந்தப் பிரதேசமும் உள்வாங்கப்படும். அத்தோடு அக்கிராம மக்கள் தங்களது இத்தேவை குறித்த
முறைப்பாட்டை அவர்களது கையெழுத்துக்களுடன் அனுப்பி வைத்தால் நாங்கள் அது தொடர்பான
நடவடிக்கையை எடுப்போம்" என்று கூறினார்.
இந்த ரயில் ஐந்து பாடசாலைகள் காணப்படுகின்றன. அவ்வாறி ருக்கும்போது இதனை ஒரு கண்ணுக்கு புலப்படாத கிராமமாக கருதமுடியாது. பாதுகாப்பான ரயில்வே கடவை இல்லாத நிலையில் இந்த ஐந்து பாடசாலை பிள்ளைகளின் உயிருக்கும் உத்தரவாதமில்லாமல் இருக்கின்றது. இந்நிலையில் இப்பிரதேசத்தின் இந்நிலை குறித்து சம்பந்தப்பட்டவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதையின் சுற்றுவட்டாரத்தில்
ரயில்வே பாதுகாப்பு கடவை தொடர்பான மக்களின்
முறைப்பாடுகளுக்கு தொடர்புகொள்ள வேண்டிய முகவரி.
Wijaya Samarasingha,
Director Planning,
Sri Lanka Railway Head Quarters,
Colombo - 10.
னான டென்வர்
வாரு நாளும்
ா, கோயிலுக்குப்
வே கடவையைத்
Gamrarsitas G6Ir பிரச்சினைகளை நீங்களும் இப்பகுதிக்கு எழுதி அனுப்பலாம். நுகர்வோரின்உரிமைகளைபாதுகாப்பதற்கானவிழிப்புணர்வை தூண்டுவதற்கு இருக்கிறம் பாதிக்கப்பட்டோரின் அனுபவங் களை வேண்டுகிறது.
சமூகத்தில் ஏற்படும்
இருக்கிறம், 03. வடாரிங்டன் அவனியூ கொழும்பு 7
Seian pra

Page 20
ஆமாம், பாலஸ்தீன நாட்டின் விடுதலைக்காக போராடி வரும் இந்த இயக்கத்தின் கிளைகள் பல நாடுகளிலும் இருக்கின்றன. இஸ்ரேலியர்களுக்கு எதிராகப் போராடுவதுதான் இவர்களின் தலையாய பணி. இந்த இயக்கத்தின் உண்மையான பெயர் எய்லூன் அல் அஸ்வாட் ஆனால், "ப்ளக் செப்டெம்பர் என்ற பெயரில்தான் இந்த இயக்கம் உலகெங்கும் பரவியிருக்கிறது. இரத்தத் தடாகத் தில் பிறந்த இயக்கம் என்றுதான் இதைச் சொல்ல வேண்டும். ஒரு செப்டெம்பர் மாதத்தில் ஜோர்தானில் இருந்த ஹிச்செயின் மன்னர் தனது நாட்டில் இருந்த பாலஸ்தீன கெரில்லாக்களை, ஒழித்துக் கட்டும்படி ஆணையிட்டார். இதன் பலனாக இந்த இரு படை களுக்கிடையே பெரும் மோதல் ஏற்பட்டது"
'ஜோர்தான் நகரம் போர்க்களமாக மாறி இரத்த ஆறு ஓடியது. இந்த சமயத்தில்தான் கறுப்பு செப்டெம்பர் இயக்கம் பிறந்தது. இவர்களின் முதலாவது பலி ஜோர்தான் பிரதமர் வஸ்பிடெல் தான். கெய்ரோவில் இருந்த ஒரு பெரிய ஹோட்டல் படிகளில் ஏறும்போது, தூண்களுக்கு பின்னால் மறைந்திருந்த நான்கு கெரில்லாக்கள் பிரதமரைச் சுட்டுக் கொன்றார்கள்!"
"ஆமாம் நெடுமாறன். அவ்வளவு பயங்கரம் நிறைந்த அந்த கெரில்லாக்கள்தான் இப்போது இங்கே வந்து நமது அரசுக்கு சவால் விட்டிருக்கிறார்கள்"
எங்கள் அரசுக்கா! நாங்கள் ஒன்றும் அவர்களுக்கு விரோதிகள் அல்லவே! நெடுமாறனின் புருவங்கள் வளைந்தன.
'உண்மைதான். ஆனால் இந்த இயக்கத்திற்கு இப்போது கொஞ்சம் பணப்பஞ்சம் வந்திருக்கிறது. இதனால்தான் எங்கள் அரசிடம் ஐந்து கோடி ரூபாய்களை வெளிநாட்டு கரன்சியில் தரும்படி கேட்டிருக்கிறது! சிந்தித்தபடியே சொன்னார்
Դիլ Ա
எமகாதகன்.
"கொடுக்க மறுத்தால். ?" இலங்கையின் தலைநகரமாகிய கொழும்பை தரைமட்டமாக்கி விடுவார்களாம். சற்று நேரத்திற்கு முன்புதான் இந்தத் தகவலை பாதுகாப்பு பிரதியமைச்சர் என்னிடம் தெரிவித்தார். இந்த விபரீதத்தை உடனே தடுத்து நிறுத்த வேண்டுமென்பது பிரதமரின்
உத்தரவு. அதனால்தான் உங்களை உடனே வரச் சொன்னேன்!
"சரி. நான் இப்போது என்ன செய்ய GoussolásrGDub P**
"விமானத்தைக் கடத்தி வந்தவர்கள், ஒரு பெண் உட்பட மொத்தம் ஐந்து பேர் தலைவியாக கறுப்பு செப்டெம்பர் இயக்கத்தின் இலங்கை பிரதிநிதியாக இங்கே இருக்கும் ஒரு பெண் சேர்ந்திருப்பதாக தெரிகிறது. இவள் யார் எங்கிருக்கிறாள்
ஜனரஞ்சக Gugister
விமாறிவாணன்
என்பதெல்லாம் மர்மமாகவே இருக்கிறது. இவர்கள் எல்லோரையும் கண்டுபிடித்து அவர்கள் கடத்தி வந்த நவீன ஆயுதங்களுடன் சேர்த்து அவர்களையும் அழித்துவிட வேண்டும். இதுதான் நீங்கள் இப்போது செய்ய வேண்டிய வேலை!" சரி, இந்த கேசில் நமது இரகசிய மொழி என்ன?" என்று கேட்டபடியே நெடுமாறன் எழுந்து நின்றான்.
 
 
 
 
 
 
 
 
 
 

திறம்
"நான் பாடும் பாடல் நலமாக வேண்டும், என்ற பதத்தை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்த கேசை முடித்து விட வேண்டும். இந்த பாலஸ்தீன கெரில்லாக்கள் மிகவும் பயங்கரமானவர்கள். அதனால் கொஞ்சம் விழிப்புடன் நடந்து கொள்ளுங்கள்"
ஆகட்டும்!" என்று சொல்லியபடியே நெடுமாறன் நடந்தார்.
அவர் பின்னால், ஆபத்தும் அன்ன நடை நடந்து சென்றது.
அந்த அறை இருளில் மூழ்கியிருந்தது.
அறையின் மத்தியில் ஒரு புது மாதிரியான நாற்காலி இருந்தது.
அதற்கு எதிரில், ஒரு மேசை போடப்பட்டிருந்தது. மேசைக்கு அப்பால், வரிசையாக ஐந்து நாற்காலிகள் காத்துக் கொண்டிருந்தன.
திடீரென்று, அறையின் மூலையில் இருந்த விளக்கொன்று எரிந்தது.
அந்த விளக்கொளி, வரிசையாக இருந்த ஐந்து
நாற்காலிகளில் மட்டும் படும்படியாக இருந்தது.
இப்போது, அந்த அறையினுள் இருந்த அழைப்புமணி அலறியது.
கதவு திறந்து கொண்டது. முதலில் உள்ளே நுழைந்தவள், லைலாதான். அவளுக்குப் பின்னால், பைரூஸ் என்ற இளைஞன் வந்தான். அவனைத் தொடர்ந்து, இன்னும் மூன்று வாலிபர்கள் அறையினுள் வந்து,
அந்த நாற்காலிகளின் பக்கத்தில் நின்று கொண்டார்கள்.
"உட்காருங்கள் உங்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்!"
அந்த அறையினுள் நிலவிய அமைதியை அழித்துக்கொண்டு ஒரு பெண்ணின் குரல் பயங்கரமாக ஒலித்தது.
அதைத் தொடர்ந்து எதிரில் இருந்த அந்த புதுமாதிரி யான நாற்காலியின் ஒரு பகுதிக்கு,
சிகப்பு நிற ஒளிபாய்ந்தது. அந்த
வர இதழ் 27th June 2011
DiCம் நிறைந்த தொடர்
நாற்காலியில்,
ஒரு பெண் அமர்ந்திருந்தாள். அங்கே படர்ந்த அந்த சிவப்பு விளக்கின் ஒளி,
அவளின் இடுப்பிற்கு கீழ் உள்ள பகுதிக்கு மட்டும்தான் பட்டுக் கொண்டிருந்தது. அவள் மடியில், ஒரு வெள்ளை முயல் குட்டி ஒன்று ஹாயாக அமர்ந்திருந்தது.
அந்தப் பெண்ணின் மென்மையான விரல்கள் முயல் குட்டியின் மிருதுவான மேனியைத் தடவிக் கொண்டிருந்தன.
எலிசபெத் மகாராணி அணிவது GLIT6),
உச்சி முதல் உள்ளங்கால் வரையில் மறைக்கக்கூடிய ஒரு கவுனை அவள் அணிந்து கொண்டிருந்தாள்.
அவள் முகம், இருளில் மறைந்திருந்தது. அவள் அணிந்திருந்த கவுனும், அந்த இருளைப் போலவே கறுப்பாக இருந்தது.
உள்ளே வந்தவர்கள், காலியாகக் கிடந்த நாற்காலிகளில் அமர்ந்து கொண்டார்கள்
கோரியத்தை கச்சிதமாக முடித்திருப்பீர்கள் என்று நான்
நினைக்கிறேன். நான் நினைப்பது
சரிதானே?"
"நூற்றுக்கு இருநூறு வீதம் சரியே. கறுப்பு செப்டெம்பர் இயக்கத்தினர் இதுவரையில் எடுத்த காரியங்களில் எதிலுமே தோல்வியை தோளில் போட்டுக் கொண்டதில்லை. வெற்றி மாலையைத்தான் கழுத்தில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த திட்டத்திலும் நாங்கள் வெற்றி
பெறுவது உறுதிதான்" சொல்லியபடியே, ஒரு கறுப்புப் LIL -tip.60DLLU
எடுத்துத் தலையைச சுற்றிக் கட்டிக்
கொண்டாள்
60)6)6))Π.
(தொடரும்.)

Page 21
USuš துன்புறுத்தலுக்கு இரையாகி அந்த நச்சு வட்டத்திலிருந்து மீளமுடியாமல் சமூகத்தால் மீண்டும் தண்டிக்கப்பட்டுத் தனிமையில் தவிக்கும் கையறு நிலையில் உலகப் பெண் குழந்தைகள்.
சமயங்களும் சம்பிரதாயங்களும் இன்று ஓரளவு குறைந்துவிட்டாலும் சமயத்தை விற்று சதையை விலை பேசும் சூத்திரதாரிகள் இருக்கத்தான் செய்கின்றனர். வேலியே பயிரை மேய்வதுபோல குடும்ப அங்கத்தவர்களாலேயே பெண்கள் துஷ்பிரயோகத்துக்குள்ளாகும் சந்தர்ப்பங்கள் இன்று காணப்படுகின்றன. பாதுகாப்பு என்பது பெண்களுக்கு இம்மியளவும் இல்லையென்றே கூறவேண்டும். காலம் கால மாக பெண்கள் போகப்பொருளாகவே பார்க்கப்படுகின்றனர். அவர்கள் மீதான பாலியல் அடக்குமுறைகள் உலகளாவிய ரீதியில் நடந்த வண்ணம்தான் இருக்கின்றன.
பல்லாயிரக்கணக்கான சிறுமிகள் சிக்கித் தவிக்கும்
பாலியல் வன்முறை என்கின்ற இந்தச் சிலந்தி வலையில்
நாள்தோறும் சிக்கும் சிறுமிகளின் நரக வாழ்வுக்கு எப்போது விடிவுவரும் என்று தெரியாது. பல தசாப்தங்களாகத் தொடரும் யுத்தங்கள், அதனோடு இணைந்த ஆயுததாரிகள், அந்த கழுகுக்கூட்டங்களின் உணர்ச்சி வேகங்களுக்கு இரையாகும் அப்பாவிச்சிறுமிகள். நினைக்கும்போதே எமக்கு புல்லரிக்கின்றது.
சமூகத்திற்காக தொண்டு செய்யும் சங்கம் (Association
of Voluntary Action - AVAS) பங்களாதேஷில் யுனிசெப்பின்
(UNICEF) உதவியுடன் ஒரு விட்டுச்செல்லும் (Drop in Center) நிலையமொன்றை நடாத்தி வருகின்றது. இங்கு எச்.ஐ.வி. தொற்றிலிருந்தும் ஏனைய சுகாதாரப் பிரச்சினைகளி லிருந்தும் ஆற்றுப்படுத்தலுக்காக பல சேவைகள் நடாத் தப்படுகின்றன. அண்மையில் இவ்வமைப்பைச் சேர்ந்த ஒரு தொண்டரால் ஒரு ஹோட்ட அறையொன்றில் கண்டு பிடிக்கப்பட்ட சிறுமியொருவரைக்கண்டு யுனிசெப் அமைப்பின் கதரின் சீமர் (Kathryn Seymour) உரையாடினார். இதோ அந்த கண்ணிர்க் கதை. -
எனக்கு ஆறு அல்லது ஏழு வயது இருக்கும்போது தந்தையார் இறந்துவிட்டார். அதனால் எங்களைக் காப்பாற்று வதற்காக எமது தாயார் எப்போதும் உழைக்க வேண்டிய கட்டாயத்திலிருந்தார். எனது தாயார் வேலைக்குச் செல்லும் போது நான் எனது பதினொரு மாதமேயான தங்கையைப் பார்த்துக் கொள்ளவேண்டியேற்பட்டது. எனக்கிளையவளுக்கு வயது எட்டு
நாங்கள் நால்வரும் பரிசல் (Barisa) என்ற இடத்தில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தோம். அங்கு வாடகை மிகவும்
அமைதியாய் இருக்கும் துறவி பிரபஞ்சத்தின்வே *
அதிகம். என்னுடைய தாயார ணாக அதிகம் உழைக்க முடி உணவிற்கோ அல்லது வாடை அவரால் உழைக்கமுடியாது எமது கஷ்டங்களிலிருந்து வி
பங்களாே
உழைக்கவேண்டும் என்று அதனால் வெளியில் சென்று ே சிறிது காலத்திற்கு எனக்கு தது. எனது எசமானர் எனக்கு கொடுத்ததோடு அடிக்கவும் த்ெ யிலிருந்து நீங்கினேன். இரண் பாலியல்தொழிலாளியாகமாறி யேறும்போது நான் ஆண்களை எனது தாய்க்குத் தெரியாது. போவதாகக் கூறிவிட்டுச் செல்ே கொடுக்கும்போது வழியில் கல் கிடைத்ததாகப் பொய் கூறுவே எல்லோரிடமும் சொல்வதுண் எப்படி ஆரம்பித்தது என்று கேட் நான் பாலியல் தொழிலி இருந்தவர் எனது அயலவர் சொந்தக்காரராக இல்லாத பே மிகவும் அந்நியோன்யமாக பழ என்றழைப்பதுண்டு. ஒரு நாே நான் சந்திக்கவேண்டிய ந இருப்பதாகக் கூறினார். நான் அங்கு இருந்த ஒருவரைக்கா அழைக்கச்சொன்னார்.
நாம் எல்லோரும் ஹோட்
அதுதான்,எனது முதல் தடை வலித்தது. அன்றிலிருந்து,ஒரு
தடவைகள் நான் அந்த மாமா
 
 
 
 

ால் ஒரு வீட்டுப்பணிப் பெண் பவில்லை. சில சமயங்களில் கக்கோ போதுமான அளவுக்கு
போய்விரும். அண்மையில் டுபட நானும் சிறிதளவாவது
தஷ் சிறுமி எண்ணத் தொடங்கினேன். வலை தேடத்தொடங்கினேன்.
பணிப்பெண் வேலை கிடைத் ஒருவேளை உணவு மட்டும் ாடங்கியதால் நான் வேலை ாடு மாதங்களுக்குமுன் நான் விட்டேன்.வீட்டிலிருந்துவெளி ச் சந்திக்கப்போகிறேன் என்று ஒரு சினேகிதியைச் சந்திக்கப் வன். மாலையில் நான் பணம் லுடைக்கும் வேலையொன்று ன். இந்தக் கதையையே நான் என்று கூறியவளிடம் இது டார் கதரீன்.
ஸ் ஈடுபடுவதற்குக் காரணமாக ஒருவரே. அவர் எங்களுக்கு ாதிலும் எனது குடும்பத்துடன் é6uLug5 Tgio (bsTGÖT SIGIJGOog UDATUDT T அவர் என்னை அழைத்து பரொருவர் தனது வீட்டில் அவரது வீட்டுக்கு சென்றபோது டி அவரையும் மாமா என்றே
டல் ஒன்றுக்குச் சென்றோம். வ. அன்று மிகவும் அதிகமாக
அவர் என்னைத் தனது வீட்டில் ஒருவரும் இல்லாதபோது அழைத்துச்சென்றார். நான் வேறு ஹோட்டல்களுக்கும் மனைவிமார் இல்லாத போது வீடுகளுக்கும் செல்வதுண்டு.
வழக்கமாக மிகவும் வயதில் கூடிய ஆண்கள் என்னிடம் வருவார்கள். அவர்கள் நாற்பது வயதளவில் இருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். ஒருவர் வரும்போது எனது அயலவர் என்னை அழைப்பார். அவர் வேறு பெண்களையும் அழைப்பார் என்று எனக்குத் தெரியாது. ஆனால், இருக்கலாம்
என்று நினைக்கிறேன்.
இதனை நிறுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் எனது தாயாருக்கு பணம் தேவைப்படுவதால் எப்படி நிறுத்துவது என்று புரியவில்லை. இதனைத் தொடர எனக்கு விருப்பமில்லை. ஏனென்றால் என்னால் படிக்க முடியாமல் போய்விடும் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் எனது குடும்பத்துக்கு உணவளிக்க நான் உதவ வேண்டியவளாக இருக்கிறேன்" என்று அச்சிறுமி கூறினாள்.
( < சரோஜினி கனேந்திரன் > )
இந்தக்கதையில் வரும் சிறுமி ஷேத்ராவைப் போலவே எத்தனையோ சிறுமிகள் சிறுவர் தொழிலாளர்களாகவும் பாலியல் தொழிலாளர்களாகவும் புகுத்தப்பட்டு அல்லது கடத் திச்செல்லப்பட்டுபாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
யுனிசெப்பின் ஆய்வொன்றின்படி ஒவ்வொரு வருடமும்
1000 தொடக்கம்
கடத்தப்படுகிறார்கள்
ஆசியா, கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து 13
வயதுக்குட்பட்ட சிறுமிகள் (Mail Order Brides) தபாலில்
1500 சிறுவர்கள் தத்தெடுப்பதற்காக
வரும் மணப்பெண்ணாக கடத்தப்படுகிறார்கள். அதிகமான
சந்தர்ப்பங்களில் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அதிகள வில் வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். கிழக்கு மத்திய ஆபிரிக்க நாடுகளிலிருந்து பாரியளவில் சிறுவர்கள் கடத்தப்பட்டு வீட்டு வேலைக்கும் கடைகளிலும் பண்ணை களிலும் பாலியல்-வேலைகளுக்கும் அமர்த்தப்படுகிறார்கள். இவர்களில் 90 வீதமானவர்கள் சிறுமிகளே.
டோகோ, மாலி, புர்கினா பாசோ, கானா (Togo, Mali, Burkina Paso, Ghana)விலிருந்து நைஜீரியா, ஐவரி கோஸ்ட், as Desgir, assTUGT (Nigeria, Ivory Coast, Camaroon and Gabin) ஆகிய நாடுகளுக்குக் கடத்தப்படுகிறார்கள். சில சிறுமிகள் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் கடத்தப்படுகிறார்கள்.
ஷேத்திராவின் கதை
பங்களாதேஷில் வர்த்தகரீதியில் பாலியல் நடவடிக்கை களில் ஈடுபடும் சிறுமிகள்தமது 13வது வயதிலேயே ஈடுபடுவதாக யுனிசெப் ஆய்வொன்று காட்டுகிறது. பல சமூகங்களில் பாலியல் என்பது ஒரு தனிப்பட்ட நடத்தையாக அடையாளம் காணப்படுவதால் சமூகங்கள் எதிர்வினையாகவும் பாலியல் துஷ்பிரயோகங்களின்போது இடையீடு செய்யவும் தயக்கம் காட்டுகிறார்கள்.இவ்வகையானமனப்பாங்குகள்சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்வதற்கு துணை போவதாக அமைகின்றன.
எச்.ஐ.வி. எய்ட்ஸ் என்பன ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வதன்மூலம் சுகமாக்கிக் கொள்ளலாம் என்ற மூட எண்ணங்கள், இணையத்தளம் போன்ற நவீன அம்சங் களின் ஊடாக வரும் பாலியல் வன்முறையைத் தூண்டும் அம்சங்கள், சிறுவர்களை மையப்படுத்திவரும் சுற்றாடல் துறை போன்றவையும் சிறுவர்களை எளிதில் பாதிப்புக்கு உள்ளாக்கக்கூடிய நிலைமைகளுக்கு இட்டுச்செல்கின்றன. இவற்றிலிருந்து தப்ப வேண்டுமாயின் அவர்களுக்கு பெற்றோர் சிறந்த பாதுகாப்பை வழங்கி தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.
இங்கு இச்சிறுமி வறுமையால் வேலைக்குச் செல்ல, அங்கும் அவளுக்கு சரியாக உணவு கிடைக்காமல் கொடுமை களுக்கு ஆளாகின்றாள். இவ்வாறான சந்தர்ப்பங்கள் அவர் களை தானாகவே இவ்வாறான தொழில் முறைகளில் இணை வதற்கு வாய்ப்பாக அமைகின்றது. அதுமட்டுமல்ல தாங்கொ ணாத வறுமையும் அவர்களை தவறான பாதைக்கு இட்டுச் செல்கின்றது. இவை எல்லாவற்றுக்கும் ஒட்டுமொத்தமாக
கிழமைக்கு இரண்டுமூன்று. முடிவுகட்டவேண்டுமாயின்அதுஅரசுகளின்சிலமுற்போக்கான
புடன் செல்வதுண்டு. ஒரு நாள்
திட்டங்களால் மட்டுமே முடியும்.

Page 22
மன்னார் பகுதியில் அண்மையில் இரவுநேரத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டிருந்தது. அந்தநேரம் பார்த்து சைக் கிளில் "லைட்" இல்லாமல் பயணித்த அத்தனை சைக்கிள் ஒட்டுநர்களைப் பிடித்து, நிறுத்தி வைத்தார்களாம் காவல்
துறையினர். எதுவித முன்னறிவித்தலும் முறையாக மக்களுக்கு வழங்காது இக்கடவடிக்கையில் ஈடுபட்டது மக்க ளிடையே குழப்பத்தையும் விசனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
(அதிரடி நடவடிக்கை)
யாழ். - கொழும்பு வழிக்கான அனுமதிவழங்கலில் யாழ்ப்பான பஸ் உரிமையாளர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். யாழில் பஸ் வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கே கொழும்பு -யாழ். வழித்தட உரிமை வழங்கப்படுவதில் இழுத்தடிப்புச் செய்யப்படுவதாக பஸ் உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார். ܝ
இதில் வேடிக்கை என்னவென்றால் உரிமை வழங்கப்பட்ட குறித்த பெரும்பான்மையினத்தவர் இன்னும் பஸ்ஸை கொள்வ னவு செய்யவே இல்லையாம்.
குறிப்பாக
(வாழ்க ஜனநாயகம்)
மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சன்னார் கிராமத்திலிருந்து இடம் பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழ்ந்துவந்த 147 குடும்பங்கள் மீண்டும் சன்னார் கிராமத்தில் உள்ள அரச காணிகளில் மீள்குடியேற்றம் செய்யப்பட்
டுள்ளனர். −
காடுகளாக காணப்பட்ட குறித்த காணிகளை மக்கள் தாங்களாகவே
துப்பரவுசெய்து வருகின்றனர். இப்பகுதி யில் முஸ்ஸிம் மக்கள் குடியேறுவதற்கு அனுமதி கேட்கப்பட்டபோதும் சன்னார் கிராமமக்கள்எதிர்ப்புதெரிவித்துவருகின்
றனர். எனினும் மாந்தை மேற்கு பிரதேச
செயலாளர் மற்றும் சன்னார் கிராம சேவகர்ஆகியோர்தம்மைவெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அம்
- மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தேநேரம் இக்கிராமத்தில் எந்த அளுேம் எவ்வித அபிவிருத்திப் பணிகளையும்மேற்கொள்ளக்கூடாதென பிரதேச செயலாளரின் அனுமதியுடன் குறித்த பிரதேசத்தின் கிராம அலுவலகர் நோட்டீஸ் ஒட்டியுள்ளதாகவும் அம் மக்கள் தெரிவிக்கின்றனர்.
(மக்கள் புரட்சி வெடிக்கட்டும்.)
ஒன்றில் தொலைபேசியில்
திண்டாட்டம் தானே?
dlišty. வேண்டாமே!
சூரியன் எப்.எம்.இல் காலையில் ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சி
அழைத்து கலாட்டா செய்கின்றார்கள். சிலவேளைகளில் இது நகைச்சு வையாக இருந்தாலும் பல சந்தர்ப்பங்களில் பலரின் மனதைப் புண்படுத்துவதாகவும் அமைந்து விடுகிறது. இந்நிகழ்ச்சியை ஒரு குறிப்பிட்ட விடயத்துடன் நடாத்தினால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். காலையிலேயே ஒருவரை இவ்வாறு ‘மூட் அவுட் ஆக்கினால் அன்று முழுவதும் அவர்பாடு
- தே.மேனுஜா, வவுனியா,
மற்றவர்களைக்
சக்தி தொன் "மகாலட்சாதிபதி இருப்பினும் எ1 நிகழ்ச்சியை
தென்னிந்திய
کی خ٦
ல்லாத அ
* எமது நாட்டி
திருகோணமலையில் புல்மோட்டைபகுதியில் அண்மைக்காலமாக தான் இந்த ஒளி, ஒலிபரப்பாகும் தொலைக்காட்சி, வானொலிகளின் ஒளி, ஒலித் தெளிவுகள் சீரின்மையால் மக்கள் பல அசெளகரியங்களை இது புரிய எதிர்நோக்குகின்றனர். குறிப்பாக பிறை எப்.எம்., முஸ்லிம் சேவை போன்ற வானொலிகளை செவிமடுக்கவே முடியாத நிலை காணப்ப , டுகின்றது. தற்போது அமைக்கப்பட்டுள்ள கொக்காவில் கோபுரத்தின்
மூலமாவது எங்களது பிரதேசத்திற்குத் துல்லியமான தேவை அலைவரிசைகளை வழங்குவதன் மூலம் சிறப்பான எம்தய சேவையை வழங்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்கு മ് | ܓܠ படுத்தும் ஆணைக்குழுவுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும்
பொதுமக்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன்.
நிகழ்ச்சிை
புரள்கிறது
களை ந
6)ւD6ն
6ெ - பிர்தெளஸ், புல்மோட்டை,
ESOSíle
 
 
 
 
 
 
 
 
 
 

பராமரிக்கப்படாமல்
கொடுமை அவரின் உறவுகள
வன்னியில் நடந்து முடிந்த இறுதிக் கட்டயுத்தத்தின்போது இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக வடமாகாணத்தி லுள்ள அனைத்து சிவன் கோயில்களி
இணுவில் மஞ்சத்தடி முருகன் கே பிரசித்தி பெற்ற தவில் வித்துவான த கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. 驚
ஆற்றிப்பின்னர் வேறு இட இடத்திலிருந்து அ ಕ್ಲಿಕ್ಹತ್ತಿ: நிலையில் இ இலங்கைக்கு தனியிடத்தைப் பெற்றுத் தந்த ஒரு சிலை இன்று கலைந்துபோய்க் கிட
செய்வதற்கான எந்தவித நடவடிக்ை
ாயிலில் அமைக்கப்பட்டுள்ள உலகப் தட்சணாமூர்த்தியின் சிலை இன்று ற்கு முன்னர் சிலையை இருந்த தில்வைத்தாலும் அதுமுறையாகப ருக்கிறது. கலையுலகில் மாபெரும் கலைஞனின்
ப்பது வேதனைக்குரியதுதான். அதைவிடக்
அங்கிருந்தும் அவரது
ககளிலும் ஈடுபடவில்லை.
(நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட
சிலையை சீர்
புழுதியில் எறிவதுண்டோ?)
அர்ச்சனைகள் என்பன இடம்பெறவுள்ள தாகவும் இதற்கென விசேடமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செய
லும் விசேடபூசைவழிபாடுகள்நடத்தும்
லாளர் இ.இளங்கோவன்
படி வடமாகாண ஆளுநர் மேஜர் அறிவித்தி ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி கூறியிருக் கின்றார்.
அடுத்த மாதம் 30ஆம் திகதி விசேட பூசை வழிபாடுகள் மற்றும் மோட்சா
ருக்கின்றார். இந்து மாமன்றமும் இட் பூசையை நடாத்துமாறு ஜனாதிபதி யிடம் கோரிக்கை விடுத்திருந்ததாம்.
(காலம் கடந்த ஞானம்)
அண்மையில் இறக்காமம் மக்கள் வங்கியில் சுமார் 350,000க்கும் மேற்பட்ட தொகைக்கு பதினான்கு தடவைகளில் நகையை அடகுவைத்து பணம் பெற்று ருக்கின்றார் ஒருவர். அவர் சிறிது காலத்திற்குப் பின்னர் அடகு நகைகளை பெற்றுக் கொள்வதற்காக வங்கிக்குச் சென்று ஒருசில நகைகளுக்கு மாத்திரம் பணத்தைக் கட்டிவிட்டு ஏனைய அடகுத் துண்டுகளில் வங்கியாளரின் றப்பர் முத்திரை, ஒப்பம் போன்றவற்றை போலியாக வைத்து அடகுப் பகுதிக்குச் சென்று அடகுவைத்த ஏனைய நகைகளையும் பெற்றுச் சென்றுவிட்டார்.
இதைத் தாமதமாகக் கண்டுபிடித்த காவல்துறையினர் முறையாக விசாரித் ததில் விசயம் முழுவதும் வெளிவந்தது. குறித்த நபரின் மனைவி மற்றும் மைத்து னருடன் சேர்ந்து இச்செயலில் ஈடுபட்டிருந்தமைதான் இங்கு விஷேசம்.
(நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்)
கூட்டுக் குறம்பம்
লািঞ্ছ லைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி” வரவேற்கத்தக்கதுதான். மதுநாட்டைப்பொறுத்தளவில் எந்த எடுத்துக் கொண்டாலும் அதில் ாவின் தாக்கம் இருக்கிறது. இது ற்கே உரிய சாபக்கேடு. அதேபோல் மகாலட்சாதிபதி நிகழ்ச்சியும். இந்த
ミー
நண்பனிடம் சொல்லுங்கள்
வெற்றியில் இரவு 8 மணிக்கு ஒலிபரப் பாகும் நண்பனிடம் சொல்லுங்கள் நிகழ்ச்சி யப் பார்க்கும் அனைவருக்கும் வரவேற்கத்தக்கதொரு நிகழ்ச்சி. சொல்ல பும். தங்கிலீஸ் தாராளமாய் தடம் முடியாத தனது மனககுமுறலகளை காறற il. லையில் ஒப்புவித்து அதற்கான_ஒத்தடத்தை தேடிக்கொள்ள முயற்சிப்பது ஆரோக்கியமான
தொரு செயல். இன்னும் வளர வாழ்த்துக்கள்.
- டிலோ, மன்னார்
ாமையில் இவ்வாறான நிகழ்ச்சி நடாத்துவதற்கு இந்திய சாயல்தான் பயா? இவர்களிடம் அகப்பட்டு
லிழ் படும்பாடு இருக்கிறதே. ஊடக மயக்கம் என்ற இப்பகுதிக்கு 66oĝiĝg6ofilu ĉio.
லத் தமிழ் இனிச் சாகும். ஊடகங்களில் நீங்கள் கேட்ட பார்த்தமற்றும் வாசித்தவற்றின் - கநிலாதாஸ், மீதான காத்திரமான விமர்சனங்களை எழுதி அனுப்பலாம். வளளவததை. கருத்துச் சுதந்திரத்திற்கு மதிப்பளிப்போம்
2 or Lib Du55b. 6565pb. S00SLL LLLL L LLTLTT TsTT LLL LLTTL LLeCCTTTTTT 0L
GoG556: irukiramGgmail.com

Page 23
வர இதழ் 27th June 2011
கடந்தவாரம் இருக்கிறம் சஞ்சிகையின் ஊடகவியல் கருத்தரங்கு என புகைப்படத்துடன் கூடிய செய்தியினை பிரசுரித்திருந்தீர்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் தாங்கள் கூறித்தான் அறியவேண்டியிருக்கிறது இருக்கிறம் சஞ்சிகை 75ஆவது வெளியீடு வரை வந்துவிட்டது என்று. இது வருத்தத்தையே தருகிறது. காரணம் புத்தக வடிவிலிருந்து பத்திரிகை வடிவுக்கு மாறியதிலிருந்து தாங்கள் ஆரம்பத்திலிருந்துதான் பிரசுரிக்கின்றீர்கள். N அப்படிப் பார்த்தால் தற்போது நம் இருக்கிறம் சஞ் சிகை பதின்மூன்றைத்தான் எட்டியுள்ளது. எனினும் சஞ்சிகைஎப்போதும்போல்சிறப்பாகவே உள்ளது.
என்றும் எனது வாழ்த்துக்கள்.
- ந. அபிநயா, திருகோணமலை
اير -
இருக்கிறம் சஞ்சிகையில் வெளிவரு
கின்ற அனைத்துப் பகுதிகளிலுமே பயனுள்ள நிறைய உண்மை விடயங்களை அறியக்கூடியதாக உள்ளது. எனினும் தற்போது தாங்கள் புதிதாக ஆரம்பித்துள்ள பகுதி மற்றைய எல்லாப் பகுதிகளையும் மிஞ்சிவிட்டது. வன்னி யுத்தத்தின் போது நடந்த கொடுமை, முள்ளிவாய்க்காலிலே
கறுப்பு ெ
விறுப்பாகப் .ே மொழிவாணன் கொண்டு சென் தற்கால நி6ை
டுகிறது. வளர்
தங்கள் பிரசுரமாகிய ராபவிமோ ഉ_്ക് 676 சிறப்பாகவு மீட்டியது விளக்கி, எ மிகவும் அg அதற்கு ஏர் பிரசுரித்து -- AA
நடந்த உண்மைச் சம்பவங்கள், சிறைச்சாலையில் நடப்பவை LILL605)LD. என்பவற்றைத்தொகுத்து வெளிவரும் உறவின்கதை கண்ணி ်း"ါဌ်၊ வர வைக்கின்றது. தொடர்ந்தும் இந்தப் பகுதியில் வெளிவரும் ெ ಸ್ಧಿ: தகவல்களை அறிய ஆவலாக உள்ளேன். இருக்கிறமின் ஆனால் துணிச்சல் நம் நாட்டிற்கு சற்று வித்தியாசமாகத்தான் உள்ளது. LISOSOT LDTI
- கோ. விஜிதா, அல்வாய், பருத்தித்துறை. இல்லை.
(23ஆம் பக்கம் பார்க்க.)
கிணற்றுக்கு.
அடையாள அட்டை இலக்கங்கள்
மற்றும் தொலைபேசி இலக்கங்கள் என்ப
வற்றைப் பதிவு செய்தும் கொண்டனர்.
அன்றைய தினம் எமக்கு வீணாகப்போனது.
ஆயுதம் தரித்த நிலையில் இராணு வத்தினர் நிலைகொண்டிருந்ததால் எமக்கு உரைகளில் கவனம் செலுத்த முடியவில்லை. எமது கருத்துக்களைச் சுதந்திரமாக வெளியிட முடியவில்லை.
தற்பொழுது பொதுமக்களும்கூட எமது கூட்டத்தொடர்களை கைவிட்டு விடுவார்கள். அத்தோடு மண்டப உரிமையாளர்களும் எமக்கு இனி மண்டபத்தை வழங்க முன் வரமாட்டார்கள். இந்நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவருகின்ற ஒரு சாதாரண நிகழ்வொன்றாகும். இதுபோன்றே இரண்டு நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் சென். சார்ள்ஸ் கல்லூரியில் இடம்பெற்ற உத்தியோக பூர்வ உற்சவமொன்றிலும்கூட இராணுவத்தினர் அங்கு சென்று தடங்கல் ஏற்படுத்தியிருந்தனர். யாழ்ப்பாணத்தில் தமிழர்களாக உள்ள எம்மை இவர்கள் சந்தேகக் கண்கொண்டே பார்க்கின்றனர்.
அரசாங்கம் யுத்தத்தில் வெற்றி பெற்றதன் பின்னர் சமாதானத்தைக் கிடப்பில் போட்டு விட்டுள்ளது. அரசாங்கம் முன்னாள் விடுதலைப் புலிகளின் தலைவர்களோடு கூட்டுச் சேர்ந்து தோளில் கைபோட்டு குசலம் விசாரித்துக்கொண்டு, அவர்களுள் சிலரை உளவாளிகளாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றது. இப்படியிருக்க கெளரவமான பிரஜைகளாக வாழ்ந்து
வரும் தமிழ் மக்களை புலி முத்திரை குத்து வது எந்தவிதத்தில் நியாயம் என்பதனைத் தெளிவுபடுத்த வேண்டும்' என்று அத்தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
யுத்தத்தின் பின்னர் வடபிரதேசம் இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டதாகவும் அங்கு சிவில் நிர்வாகம் சீர்பெற்று ஜன நாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளதாகவும் ஒரு சில ஊடகங்களும் அரசியல் வாதிகளும் வாய்கிழியக் கூவினாலும் நாளாந்தம் அங்கு இடம்பெற்று வருகின்ற நிகழ்வுகள் எம் உள்ளங்களில் முள் தைப்பதாய் உள்ளன. தமிழ்நெட் இணையத்தளத்தில், அங்கு இடம் பெற்றிருந்த இரு வேறுபட்ட நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டிருந்தன. யாழ். பல்கலைக் கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரி யராக இருந்து தற்போது ஓய்வுபெற்ற நிலையில் தமிழர் கூட்டமைப்புக்கு தனது ஆதரவை வழங்கி வருகின்ற பேராசிரியர் எஸ். கே. சிற்றம்பலத்தின் வீட்டுக்கிணற்றில், கொல்லப்பட்ட நாயொன்றின் உடலைச் சுற்றிய பொதியொன்று போடப்பட்டிருந்தது.
பேராசிரியர் சிற்றம்பலம் 4ஆவது ஈழப்போராட்டத்தினை மகாபாரதத்தில் குருசேஷ்திர யுத்தத்தோடு ஒப்பிட்டுக் கூறும் கூற்றொன்றை தமிழ்ப் பத்திரிகை யொன்றுக்கு வழங்கினார் என்ற காரணத்தினால்தான் இது நடந்தது என்று காரணமும் அதே இணையத்தில் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. இரண்டாவது நிகழ்வாக மனிதவள அபிவிருத்தி மத்திய நிலையத்தின் முன்னாள் தலைவரும் தற்பொழுது தீவகப்பகுதியில் மதப்போதகராகவும் இருந்துவருகின்ற டி.ஜி. ஜெயக்குமாரனுக்கு அவரது பள்ளியில் வைத்து காடையர்கள் குழுவினரைக்
 
 
 
 
 
 
 
 
 
 
 

சப்டெம்பர் அழகி தொடர் மிகவும் விறு பாகிறது. தவறாமல் படித்துவருகின்றேன். தனக்கேயுரிய பாணியில் கதையைக் கிறார். அத்துடன் ஆசிரியர்தலையங்கம் ஸ்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்
வி. ரத்துக்க
பேட்
த உன் பணி
- க. அமுதன், தெஹிவளை.
இருக்கிறம் சஞ்சி பிருந்த ஆசிரியர் தை டு? என நீங்கள் ஒர) கட்டுரைகெை7 ம் இருந்தது. இதில்கமட்டுமல்லாது, தற40, திர்காலத்துக்காகவும காத
ற்றால் இபாலவே கடந் அசத்திவிட்டீர்கள்.
விரகாசம் பிரபாகினி யாழ்ப்பாணம்
_
2O.O6.2O11. அன்று இருக்கிறம் சஞ்சிகையில் Gheerfumet 'go score) Lou's T பதிவு வியக்கவைத்தது. காரணம் சுற்றுச்சூழல் தினத்
தில் பனைமரங்கள்வெட்டப் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டது ஒரு புறத்தில் மரநடுகையை ஊக்கு காண்டு மறுபுறத்தில் பனைமரங்கள் படுகின்றன. என்ன செய்வது? தமிழர்களின் அடையாளங்களில் ங்களும் ஒன்று என்பது மறுப்பதற்கு
ர்ணகுலசிங்கம், வெள்ளவத்தை
கையில் கடந்த வாரம் கம் வாசித்தேன். i எழுதிய அக்கட்டுரை விட வித்தியாசமாகவும ந்த காலநினைவுகளை G). நிலைப்பாட்டை4
திருக்கின்றோம் என
•,,G,* Decrofig, GÖT. மட்டுமல்லாது 2Ꮿ5/ᏈᏯ5 ಲೈಫ಼್oார்ட்டுனையும்
வாரம் தங்கள் சஞ்சிகையில் வெளி LT601 Leos:sfie:IU506007 வாசித்தேன். துனிச்சல்மிகு regulong Sunsongs படுகொலை பத்து வருடங்கள 国四エcm cm Qasiaリ அக்கட்டுரை நம்நாட்டில் யுத்த சூழலின்போது கொல்லப்பட்ட எல்லா ஊடகவியலாளர்களையும் ஞாபகப் படுத்துவதாக அமைந்தது.ஒருபானை சேற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல நிமலராஜனின் கொலை போன்றே ஏனைய ஊடகவியலாளர் களுக்கும் நிகழ்ந்திருக்கும் என்
எண்ணத் தோன்றுகின்றது.
கோ. கமலநாயகி,
sua sfu
கொண்டு சாணிக்கரைசல் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த வெளிநாட்டுக் குழு வொன்றிற்கு யாழ் நிலவரங்கள் தொடர்பில் உண்மைத் தகவல்களை வழங்கியமைக்காகவே இவருக்கு இத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டம் இராணுவக் கட்டுப்பாட்டிற்கு வந்ததன் பின்னர் 300க்கும் அதிகமான இளைஞர் யுவதிகள் கடத்தப்பட்டும் காணாமல் போயுமுள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ப. செல்வராசா கடந்த அவசரகால சட்ட விவாதத்தின் போது தெரிவித்திருந்தார். தவிரவும் வடக்கு புகையிரதப் பாதையின் வவுனியாவிலிருந்து ஓமந்தை வரையிலான பகுதி மற்றும் ஓமந்தை புகையிரதநிலையம் என்பன கடந்த வருடம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டன. ஆனாலும் புகையிரத நிலையத்தின் புதிய பெயர்ப்பலகையின்படி தற்பொழுது அப்புகையிரத நிலையம் தமிழ் ஓமந்தை' இல்லாமல் சிங்கள ஓமந்தையாக மாற்றப்பட்டுள்ளது. இது தவிர 'லக்பிம நியூஸ் பத்திரிகையின் எழுத்தாளரான ரங்க ரஜசூரிய ஒரு கட்டுரையில், கிளிநொச்சியிலுள்ள வீதியொன்றுக்கு மகிந்த ஜயசூரிய வீதியெனப் பெயரிடப்பட்டிருப்பதாகவும், கனகராயன் குளத்தில் புதிதாக ஒரு பெளத்ததூபி நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் படிப்படியாக தமிழர் பிரதேசங்கள் சிங்களமயமாக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
போர் முடிவுற்றதும் ஜனாதிபதியவர்கள் இனி நாட்டில்
சிறுபான்மை பெரும்பான்மை என்ற வேறுபாடு கிடையாது. அனைவரும் ஒரே தேசத்தவர்கள்தான் எனக்கூறிய கருத்துக்கு முற்றிலும் மாற்றமான நிகழ்வுகளே நாட்டில் அரங்கேறிவருகின்றன. ஒரு இனத்தை அடக்கி ஒடுக்கி அவர்களின் முதுகின் மேல் ஏறி சர்வாதிகாரம் நடாத்த விளையும் போக்கு உடன் நிறுத்தப்பட வேண்டும். இனவாதத்தைக் கிளரும் நடவடிக்கைகளும் தமிழர்களைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் போக்கும் மாற்றப்பட வேண்டும். அனைத்து இனத்தவர்களும் இலங்கை நாட்டுப் பிரஜைகள் என்ற வகையில் அனைவருக்கும் நாட்டின் மீது உரிமையும் பற்றும் இருக்கின்றது. அதனை ஒரு இனம் மாத்திரம் சுவீகரித்துக்கொள்ள ஒரு போதும் இடமளிக்க முடியாது.
நன்றி. ராவய
'பேனாவின் குரல் சஞ்சிகை புதிய நிர்வாகக்குழு தெரிவு
அண்மையில் கிண்ணியா மத்திய கல்லூரியில்மாதமொருமுறைவெளிவரும் பேனாவின் குரல்" சஞ்சிகைக்கு புதிய ஆசிரியர்குழு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
பிரதம ஆசிரியராக என்.எப்.இஜாஸ், துணை ஆசிரியர்களாக ஏ.கே.எம்.ரிபாத், ஏ. முபீத், எம். எஸ்.நவீத் ஆகிய மாணவர் கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
ஏ. எம். ஹிதாயத் துள்ளாஹ் , எம்.எஸ்.எம். ரியாஸ், ஏ.சஹறிருள்ளா, எம்.ஐ.சபீக் ஆகியோரும் பொறுப்பாசி ரியர்களாக செயற்படுவார்கள்.

Page 24
20
இடு
இராணுவ அணிவகுப்பில் கலந்துகொள்ள வட
பிரதேசத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 26 ஆண், பெண் பொலிஸ் அதிகாரிகளும் கொழும்புக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு அணிவகுப்பிற்கான முன்னாயத்தப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. ஆனால், அன்றைய தினம் இடம்பெற்ற அணிவகுப்பில் இவர்களை கலந்து கொள்ளச் செய்யவில்லை.
மாறாக அவர்கள் மீண்டும் அவர்களது கடமை நிலையங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர் O
ரு இனங்களுக்கிடையில் பிரச்சினைகள் துளிர்விட்டு விருட்சமாகி அது மக்கள்
படுகொலைச் சமராக பரிணமித்து இறுதி யில் பாரிய அழிவுகளை உண்டாக்கிய யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இன்று இரண்டு வருடங்களும் உருண் டோடி விட்டன. இன்று சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு மத்தியில் இனப்பிரச்சி னைக்கான தீர்வுகளைத் தேடும் படலத் தின் ஆரம்பத்திற்கே மீண்டும் இலங்கை சென்றுள்ளதாக அவதானிகள் தெரிவிக் கின்றனர். அதற்குக் காரணமும் இல்லாமலில்லை.
இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வை வழங்குவதில் அரசு கஞ்சத்தனம் காட்டி வருவதுடன் சர்வதேசத்தை சாந்தப்படுத்தும் கண்துடைப்புச் செயற் பாடுகளையும் தீர்வுத்திட்டம் என்ற பெயரில் வழி மொழிந்துகொண்டும் யுத்த வெற்றியின் ஆண்டாண்டுக் கொண்டாட்டங்களை அரங்கேற்றிக் கொண்டும் பெளத்தர்கள் வாழாத வடக்கு,
கிழக்கிலுள்ள சிறு R பான்மையின
மக்களின் பிரதேசங் களில் பெளத்த விகாரைகள், சிலை களை நிறுவிக்
கொண்டும்
அப்பிரதேசங்களைக் கட்டிக்காக்க, எந்தவொரு நாட்டிலுமில்லாதவாறு இராணுவத் துருப்புக்களை குவித்துக் கொண்டும் போரினால் நொந்து நொடிந்து புழுவாகிப்போன மக்களை மென்மேலும் அழுத்தங்களுக்கு உட்படுத்திக்கொண்டும் ஏகாதிபத்திய ஆட்சியை வழிநடாத்திக் கொண்டும் வருகிறது. அரசாங்கம் சிறு பான்மை இனத்தவர்கள்மீது இழைத்து வரும் துவேஷத்தைக் கிளறும் செயற் பாடுகள் இன்றளவும் ஓய்ந்தபாடில்லை.
யுத்த வெற்றியின் இரண்டாண்டுக் கொண்டாட்டத்தை அண்மையில் அரசாங்கம் 8000 பேரளவிலான இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் கலந்து கொள்ளலோடும் அதிகளவிலான யுத்தத் தளபாடங்களின் காட்சிகளோடும் காலி முகத்திடலில் அரங்கேற்றியிருந்தது. இராணுவ அணிவகுப்பில் கலந்துகொள்வதற்காக வட பிரதேசத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 26 ஆண், பெண் பொலிஸ் அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டு
கிணற்றுக்கு ÖGDÖBLITTGOTU
அணிவகுப்பிற்கான முன்னாயத்தப் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வந்த நிலையில் இறுதிக் கட்டத்தில் அதாவது கொண்டாட்ட தினமன்று இடம்பெற்ற அணிவகுப்பில் இவர்களைக் கலந்து கொள்ளச் செய்யவில்லை. மாறாக அவர்கள் மீண்டும் அவர்களது கடமை நிலையங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக பி.பி.சி.யின் சன்தேஷியவுக்கு கடந்த மாதம் 30ஆம் திகதி சாள்ஸ் ஹெவிலண்ட்
அனுப்பியிருந்த செய்திக் குறிப்பில்
தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்ட ஒரு தமிழ்ப்பொலிஸ் அதிகாரி பி.பி.சி.யின் செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவிக்கும்போது தாம் திருப்பியனுப்பப்பட்டமை வேதனை மிக்கதாகவும் வெட்கப்படக்கூடியதாகவும் இருந்ததாகவும் தான் தமிழன் என்ற ஒரே காரணத்தினாலேயே இவ்வாறு நேர்ந்திருக்கலாம் என்றும் தன்னுடைய உள்ளக் குமுறலையும் ஆதங்கத்தினையும் வெளிப்படுத்தியிருந்தார். அத்தோடு பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாகவே இவர்கள் கடமையிலிருந்த இடங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வு இவ்வாறு இடம்பெற்றிருக்க, யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் நூலகம் கூட்டமைப்பின் ஆலோசனைக்குழு உறுப்பினரும் இலங்கையின் தலைசிறந்த புத்திஜீவி களுள் ஒருவராகவும் கருதப்படுகின்ற
இச்சஞ்சிகை எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர் பிரைவேற்கிலோன்) லிமிட்டெட்டாரால் கொழும்பு-14 கிராண்பாஸ் வீதி
 
 

த் தப்பி தீயிலே பாய்ந்த il G6ÕIGODALI LIITÜÜLITIGUIÓ
பேராசிரியர் எஸ். ரத்னஜீவன் ஹ9ல் கடந்த மே மாதம் 29ஆம் திகதி பத்திரிகைத் தகவலொன்றை விடுத்திருந்தார். அதில் அவர் பின்வருமாறு கூறியிருந்தார்.
2005ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை நூலகம் வேலைத்திட்டம் மிகவும் பொறுப்பு வாய்ந்த கெளரவமான தமிழ் புத்திஜீவிகளால் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. பதிவு செய்யப்பட்ட மத விவகார அமைப்பொன்றாகத் தொழிற்படும் இவ்வமைப்பின் முக்கிய வேலைத்திட்டமாக இருப்பது உலகம் முழுவதும் அரிதாகக் கிடைக்கக்கூடிய புத்தகங்கள் மற்றும் எழுத்துப் பிரதிகளை ஒன்று திரட்டி அவற்றை டிஜிட்டல் பிரதிகளுக்கு மாற்றியமைத்து எல்லா ஆய்வாளர்களுக்கும் சுதந்திரமான முறையில் அவற்றை ஆய்வுக்குட் படுத்தி தகவல் பெற்றுக் கொள்வதற்கு வழிசமைத்துக் கொடுப்பதாகும். கடந்த வருடம் மாத்திரம் 3000 இற்கும் அதிகமான படைப்புக்கள் எமது e-நூலகத்தில் களஞ்சியப்படுத்தப் பட்டன. நாங்கள் மாதத்திற்கு ஒருமுறை இறுதி ஞாயிற்றுக் கிழமைகளில் ஒன்றுகூடி வருகின்றோம். இன்றைய தினம் (மே-29) எமது கூட்டத்தின் முக்கிய கருப்பொருளாக இருந்தது புராதன கலாசார உரிமைகளை வீடியோ புகைப் படங்களினூடாக பேணிப்பாதுகாப்பதனைப் பற்றிய கலந்துரையாடலாகும். நாம் எமது கூட்டத்தினை ஆரம்பிக்கும் போதே இராணுவம் அங்கு வந்தது.கேர்ணல் ஜயவர்தன என்ற பெயரால் தன்னை அறிமுகப்படுத் திக்கொண்ட அதிகாரி ஒருவர் எவ்வித அனுமதி யும் பெறாமல் இங்கித மின்றி மண்டபத்திற்குள் நுழைந்து உரத்த குரலில் இக்கூட்டத்திற்கு யார் பொறுப்பு? என வினாவினார். கூட்டத்
ரத்னஜீவன்ஹூல்
வர இதழ் 27th June 2011
Iffiយ
திற்கு தலைமை வகித்துக்கொண்டிருந்த பேராசிரியர் தன்னை அறிமுகப்படுத்திய பின்னர் கேர்னல் ஜயவர்தன அங்கிருந்த அனைவ ருக்கும் கேட்கும் விதமாக உரத்த தொனியில் எல்.ரி.ரி.ஈ ஞாபகார்த்தக் கொண்டாட்டங்கள் இங்கே கொண்டாட முடியாது. இது பாதுகாப்பு அமைச்சின் உத்தரவு கூறியது விளங்கியதா? என்று
கத்தினார்
இறுதியில் எமக்குக் கூட்டத்தை தொடர்ந்தும் நடாத்திச் செல்ல அனுமதி கிடைத்தது. எனினும் அவ் வுத்தரவு, சிவில் உடை அணிந்திருந்த தமிழ்ப் பேசத் தெரியாத இராணுவ அதிகாரி ஒருவரை எம்முடன் வைத்துக் கொண்டும் கூட்டத்தில் நாம் பரிந்துரை செய்து முன்வைக் கும் தீர்மானங்களின் பிரதி யொன்றினை அவ்வதிகாரி யிடம் ஒப்படைக்கவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்ப டையிலேயும் வழங்கப்பட்டிருந்தது. இராணுவச் சிப்பாய்கள் மண்டபம்
< ஹெட்டி ரம்ஸி >
முழுவதும் நிலைகொண்டு கூட்டம் முடிவுறும் வரையிலும் பார்த்துக் கொண்டிருந்தனர். கூட்டம் முடிந்து செல்லும் போது எங்களுடைய பெயர்கள், (23ஆம் பக்கம் பார்க்க.)
NIKOLAHAN
NATON
185ஆம் இலக்கத்தில் 2011ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் திகதி திங்கட்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது.