கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இருக்கிறம் 2011.07.04

Page 1
ஏன் 国 க்கவேண்டும்? g - பேராசிரியர் வெறடிடிகே 8
 
 


Page 2
இந்திரியர் பீடம்
65.08Luč s OI 3508356
6 gynt. Deiseb i Oill 258 590 கட்டுரை/இறக்கங்கள் weeklyirukkiramGigmail.com தெய்திகள்Ä/LILIliaseita newsirukkiramGgmail.com Gokasagsanlabas A6GBASAQHIERDIGTER irukiromGQgmoail.corn
Giff*BARExf6fG
Os32278 இந்தனம் www.irukkiron...tk
O3, 6 LITTÅLeiðir Sealedfyb
oIII esas227 so
6&igibl-O7.
அண்மையில் யாழ். மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் இடம்பெற்ற யாழ் மாநகர சபையின் கூட்டத்தொடரில், எதிர்க்கட்சித் தலைவர் யாழ்.மாநகர சபை உறுப்பினர் ஒருவர் மீது தண்ணீர் போத்தலை எறிந்து தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற் கொண்டுள்ளார்.
இருவருக்குமிடையில் வார்த்தைப் பிரயோகங்கள் முற்றி கைகலப்பில் ஆரம் பிக்கவே இன்னுமொரு உறுப்பினர் அவர் களைத் தடுத்து நிறுத்தியுள்ளார்.
மேற்படி அடாவடித்தனத்துக்கு கடும் நடவடிக்கை எடுக்குமாறு உறுப்பினர் ஒருவர் மேயரிடம் வேண்டுகோள் விடுத்தி ந்தாலும் மேயர் தன்னால் எதுவும் செய்ய
யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து மருந்தகங்களும் யாழ். பிராந்திய சுகாதார சேவைத் திணைக்களத்தில் கட்டாயமாகப் பதிவு செய்யப்படவேண்டுமென யாழ். பிராந்திய சுகாதார சேவைத் திணைக் களப் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி ஆகேதீஸ் பணித்துள்ளார்.
மருந்தகங்களில் மருந்தாளர்களாக பணிபுரிபவர்கள் தகைமையுடையவர் 35 GITT 35 இருக்கவேண்டும் என்றும் மருத்துவர்களால் கொடுக்கப்படும்
Iլի լոլիկյորին Ցյենոյի յոյ
இடு
தென்னிலங்கையில் இருக்கும் ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரிவதற்கு வன்னியிலிருக்கும் இளைஞர் யுவதி களைப் பணிபுரிய வருமாறு இராணுவத்
கிண்ணிய வலயக் கல்விப் பணிப்பாளர் மீது தாக்குதல்
கிண்ணியா வலயக் கல்விப்பணிப் பாளர் யூ.எல்.எம்.ஹாசிம் குறிஞ்சாங் கேணி பிரதேசசபைத் தவிசாளரினால் தாக்கப்பட்டு திருகோணமலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி சிலருக்கு பதவிகளைப் பெற்றுக்கொடுத் தார் என்றே இவர் தாக்கப்பட்டதாகவும் தாக்கியவர்கள் தலைமறைவாகி உள்ளதா கவும் தெரிகிறது. எனினும் இவ்வாறான பதவிகளில் இருப்பவர்கள் தங்களுக்குள் தாக்கிக்கொள்வதுதான்தோன்றித்தனமான செயற்பாடுகளாகும் என மக்கள் விசனம்
தெரிவிக்கின்றனர்.
முடியாது எனத் தெரிவித்திருந்தார். எனி னும் குறித்த உறுப்பினர் யாழ். காவல் துறையினரிடம் தொலைபேசியினூடாக முறைப்பாடு செய்துள்ளார் இந்தச் சண்டையினால் சபை சிறிதுநேரம் திணறிப் போயிருந்ததை அவதானிக்க முடிந்ததாகத்
தெரிவிக் கப்படுகிறது.
யாழ்நகரில் அபிவிருத்திச் செயற்பாடு களுக்கான பணிகள் எத்தனையோ
இருக்க இவ்வாறு அடாவடித்தனங்களை அரங்கேற்றிக் கொண்டிருப்பது நாகரி கமற்ற செயலாகும்.
அண்மைக்காலங்களில் யாழ். மாநகர சபையின் செயற்பாடுகள் குறித்து மக்கள் அதிருப்தி வெளியிட்டு வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
On
மருந்துச் சீட்டிற்கே மருந்து வழங்கப் பட வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார். மாறாக சில மருந் தகங்களில் காலாவதியான மருந்துகள் ஏமாற்றி விற்கப்படுகின்கிறன. இதுதவிர குறிப்பிட்ட சிலமருந்து வகைகள் முறை யாக குளிரூட்டிகளில் வைத்துப் பாதுகாக் கப்பட வேண்டும். இவ்வாறு செய்யத் தவறும் மருந்தகங்களின் உரிமையாளர் களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப் படும் எனவும் தெரிவித்தார்.
நவீன உபகரணங்களுக்காக தவம் கிடக்கும் யாழ். வளிமண்டலத்திணைக்களம்
ஒரு வருடத்திற்கு மேலாக யாழ். வளிமண்டலத் திணைக்களத்திற்கான நவீன உபகரணத்தொகுதிகள் கொண்டு வரப்படாமல் கொழும்பில் தேங்கியுள் ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்திணைக்களத்திற்கான புதிய கட்டடம் அமைப்பதற்கான நடவடிக்கை கள் இம்மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள தாகவும் இதற்கான நிதியுதவி கிடைத் துள்ளதாகவும் யாழ். வளிமண்டல
வியல் திணைக்கள அதிகாரி வி.புஸ்ப நாதன் தெரிவித்தார்.
இதுவரைகாலமும் குறிப்பிட்ட சில பழைய உபகரணங்களை வைத்தே காலநிலை மாற்றங்கள் கணிப்பிடப்பட்டு வந்தது. எனினும் தற்போது கிடைத்துள்ள நவீன உபகரணங்கள் மூலம் இனிவரும் காலங்களில் மிகத் துல்லியமாகக் கணிப்பிட முடியுமென அவர் மேலும் தெரிவித்தார்.
ܝ ܢܝ .
 
 
 
 
 
 
 

هارونه
தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
அண்மையில் கிளிநொச்சி, தொண்ட மான் நகரில் நடைபெற்ற அபிவிருத்திக் கூட்டத்திலேயே இவ்வாறு இராணுவத் தினர் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் இவ்வாறு தென்னிலங் கைக்குக் கூட்டிவரப்பட்ட சில யுவதிகள் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர். அதில் சிலர் தப்பிவந்து காவல்துறையினரிடம் சரணடைந்திருந்த மையும் குறிப்பிடத்தக்கது. இதனால் தமது பிள்ளைகளைத் தென்னிலங்கைக்கு அனுப்புவதற்கு பெற்ற்ோர்கள் தயங்கி வருவதாகவும் தெரிகிறது.
வர இதற் O4 July 2011
of Ignati Cygni Isist கலப்படப் பெற்றோல்
அட்டாளைச்சேனை எரிபொருள் நிரப்புநிலையங்களில் கலப்படப்பெற் றோல் விற்கப்படுவதாக அப்பகுதி வாசிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பெற்றோலில் நீர் போன்ற தொருகறுப்புத்திரவம் கலந்து காணப்ப டுவதால்அதைப்பயன்படுத்திவாகனங் களை இயக்க முடியாதுள்ளதாகவும் வாகனச் சாரதிகள் விசனம் தெரிவிக் கின்றனர்.
இது குறித்து உடனடியாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டுமென இப்பிரதேச மக்கள் Gifಹೀರಾತು விடுக்கின்றனர்.
90 நாட்களில் வவுனியா நகரசபை புத்துயிர்பெறும் நகரசபை உபதலைவர் எம்.எம்.ரதன் தெரிவிப்பு
வவுனியா நகரசபையின் செயற்பாடு களை மேலும் சிறப்பாக முன்னெடுப்பதற்கு 90நாள்வேலைத்திட்டத்தினைசெயற்படுத்த இருப்பதாக வவுனியா நகரசபையின் உபதலைவர் எம்.எம்.ரதன் தெரிவித்தார்.
நீண்டகாலமாக நகரசபை நிர்வாகத்தில் ஏற்பட்டிருந்த பிணக்குகள் தீர்க்கப்பட்டு
தற்போது ஒழுங்காக நகரசபையின் செயற் பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இனியும் போட்டி மனப்பான்மையுடன் இவ்வாறான தேவை யற்ற பிரச்சினைகளைத் தவிர்த்து ஒற்றுமை யுடன் செயற்பட வேண்டுமென வவுனியா மக்கள் தெரிவிக்கின்றனர்.
வவுனியா மாவட்டத்தில் பொதுசுகாதார பரிசோதகர்களுக்குப் பற்றாக்குறை
வவுனியா மாவட்ட சுகாதார பணி மனையின் கீழ் 17 பொதுசுகாதார பரிசோ தகர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில் 4 பேர் மட்டுமே பணியாற்றி வருவதாக வவுனியா மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி ப. சத்திய லிங்கம் தெரிவித்தார்.
அண்மையில் வவுனியா மாவட்ட சுகா தார பிரச்சினைகள் தொடர்பில் மக்களின்
முறைப்பாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் 9000 மக்களுக்கு 1 பொது சுகாதார பரிசோதகர் என்ற அடிப்படையில் நியமிக்கப்படவேண்டும். அவ்வாறு நியமிக்கப்பட வேண்டுமாயின் வவுனியா மாவட்ட சுகாதார பகுதிக்கு 17 பொது சுகாதார பரிசோதகர்கள் நியமிக்கப்பட வேண்டியுள்ளது எனத் தெரிவித்தார்.
'ஒத்தனை முறை விழுந்தாலும்
எழுந்துகொண்டே இருப்பேரம் எங்கள் மனவுறுதியை ஜூன்றுகோலாக்கி

Page 3
யாழ்ப்பாணக் கடலுக்கு அண்மையாக
நகரி, இருக்கும் சிறிய கிராமம். இரணைதீவு, பல்ல வராயன்கட்டு, பூநகரி முதலான உள்ளூராட்சிப்
பிரிவுகள் பூநகரி உதவி அரச அதிபர் பிரிவில் அடங்குகின்றன. போருக்குப் பின்னர் வன்னிப் பெருநிலம் எதிர்கொள்ளும் சகல விதமான சவால்களையும் பூநகரி எதிர்கொண்டாலும் தமிழர்களின் புராதன ஆதாரங்கள் அதிகம் கொண்ட பூநகரி பேராபத்திற்கு உள்ளாகும் சூழல் உருவாகி வருவதாக இக்கிராம மக்கள் அஞ்சுகிறார்கள்.
2006இல் வடக்கில் சண்டை தொடங்கியபொழுது பூநகளி மக்கள் இடம்பெயர்ந்து முறிப்பிலும் ஜெயபுரத்தி லும் முழங்காவிலிலும் வன்னேரியிலும் காடுகளிலும் கரம் பைகளிலும் பதுங்கியிருந்தார்கள். யுனிசெப் வழங்கிய தறப்பால்தான் வீடு, பள்ளிக் கூடம், அலுவலகம் என்று எல்லாம். அன்று தொடக்கம் அலைந்து திரிந்து இன்று மீண்டும் சில மக்கள் வந்து குடியேறியிருக்கிறார்கள். தமிழர் தாயகத்திலும் அது தவிர்ந்த ᎶᏛᎧᏡᎧᏈiui ] பகுதிகளிலும்
செல்லும் ஏ-9 வீதியி லிருந்து சுமார் 26 கிலோமீற்றர் தூரத் தில் உள்ள பூநக អ៊ិ பிரதேசம் ( இப் பொழுது மக்களின் அன் றாட நடவடிக்கை களைப் பாதிக் கும் பின்தங்கிய பிரதே &Loff& Lofrgf விட்டது.
பூநகரி யின் இன்றைய நிலவரத்தைக் கண்டறிந்துவர அண்மையில் சென்றிருந்தேன். பரந்தன் சந்தியி லிருந்து பூநகரிக்குச் செல்லும் வழியில் நெடுநேரமாக பேரூந்துக்குக்
காத்திருந்தேன். ஒரு மணிநேரத்திற்கு மேலாகியும் எந்தப் பேரூந்துகளையும் NY காணவில்லை. அங்குவந்த அரச அலுவ லகத்திற்குச் செல்லும் ஹன்டர் ஒன்றில்
சில சனங்களுடன் இராணுவமும் வந்து கொண்டிருந்தது. அன்று பூநகரிக்குச் செல்லு வதற்கு அதைவிட வேறு வழிதெரியவில்லை.
வயல்களும் ஆறுகளும் நிறைந்த பரந்தன், குஞ்சுப் பரந்தன் முதலிய இடங்களைத் தாண்டியபொழுது உவர்க்காடுகளும் வெட்டை வெளிகளும்தான் வந்தன. உயரமான இடங்களில் படையினர் முகாம்களை அமைத்து தரித்திருந்தார்கள். பரந்தனுக்கும் பூநகரிக்கும் இடையில் மண்தடுப்பு அரண் ஒன்று இருக்கிறது. இந்தப் பகுதியிலும் உயரமான இடங்களில் இராணுவம் சிறிய முகாம் அமைத்திருக்கிறது. அந்த வெட்டை வெளிகளில் ஷெல்களின் பெட்டிகளும் துப்பாக்கி ரவைகளின் பெட்டி களும் கிடந்தன. -
பூநகரிக்குச் செல்லும் அந்தப் பாதையோ நீண்ட காலமாக திருத்தப்படாமல் யுத்தத்தினால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறது. கற்களும் கிடங்குகளும் கிரவல் புழுதியுமாகவே அந்த வீதி இருக்கிறது. பூநகரியிலிருந்து செல்லும், பூநகரிக்கு வரும் எல்லா வீதிகளும் இப்படித்தானிருக்கின்றன.
பூநகரியில் உள்ள மக்கள் பூநகரி மொட்டைக் கருப்பன் குத்தரிசி சாப்பிட்டிருக்கிறீர்களா என்று என்னைக் கேட்டார்கள். நான் மட்டுமல்ல வன்னியில் அதை யாரும் அறியாமல் இருந்திருக்க மாட்டார்கள். வன்னி மாத்திர மல்ல உலகமே அந்த அரிசியைச் சுவைத்திருக்கிறது. மண்ணைவிட்டு புலம்பெயர்ந்த உறவுகள்கூட அந்த
பெருமைப்பட்டார்கள்.
主空* 零* s. . . . < _寧
ஏறிச் செல்லும்பொழுது அந்தக் ஹன்டரில்
அங்குள்ள கிராம சங்கத் யுத்தத்தில் அழிந்த பல வி கருப்பன் அரிசிக்கான விதை யாழ்ப்பாணத்தின் சில பகுதி நெல் விதைக்கப்பட்டிருந்தாலு நெல்லில் இருந்து எடுக்கப்ப( அது இருக்காது' என்கிறார். விவசாயிகளிடம் இந்த இழ தேன்.
இங்கு குளம் இல்லை. கடல், இடையிடையே கடல்நீ வானத்தையே பார்த்துக் கொன 'மழை வந்தால்தான் எங்களுக் மட்டுமல்ல நாங்களும் வானத்தை பார்த் O. படிதான் இருப் 2. Ne
Cé Lu FT uíb ʼ
வேளாண்மையு இப்பொழுது வெட் வயல்களில் இலேசாக த6 ஆடு, மாடுகள்தான் மேய்ந்து ( அங்குள்ள மக்களின் அன்ற கள் இலகுவானதல்ல என்பதை நான் பரந்தன் சந்தியில் கால பேரூந்தைப் பார்த்துக் கொண் நின்றவர்களில் பலர் மாலைதா நிரப்ப முடியாதளவு ஆட்சி பேரூந்துகள் ஏற்றிக்கொண்டு விட்டுத் திரும்பும் பொழுது பலர் வியர்வை ஒழுக காத்து பெண்களும் 96).ju Jourié இவர்களுக்குள் அடக்கம், சந்திதான் பூநகரியின் மையம் நகரம் பெரு அபாயத்திற்கு பூநகரியில் நான் சந்தித்த மக்க கொண்டிருந்தார்கள்.
4 நவராஜ் பா
'atuta. Gr6rpfrá) 6Ti வைப்போல மனதில் ஏதோ பூநகரி மக்கள் மனம் நெகிழ்ந் நாங்கள் திரும்பும்பொழுது வ பிரதேச சபை அலுவலகம், பே போன்றவற்றைக் காணவில் அடியுடன் அழித்து அத்திவார ருக்கிறார்கள். இன்று வெட்டை கிடக்கிறது.
பூநகரிநகரத்தில் நெடுநேர மயில்வாகனம் என்ற முதியவ இந்தபூமியில் வாழ்ந்து வருகிே வாய்க்கால் யுத்தத்தில் ஷெ விட்டது. ஒடியாடித் திரிந்த ந இந்த நகரமும் ஒருமாதிரியே விழுந்து கிடக்கிறோம்' என்று கூறியது எனது நெஞ்சை உடைத்தது.
சிறியவியாபாரம்ஒன்றைத் தொடங்கி இருக்கும் இளம் பெண்ணொருவர் வாடிய டியில் உள்ளதனது காணியை எடுத்து இராணுவம் முகாம் அமைத்து இருப்பதாக குறிப் பிட்டார். பதினைந்து நாட்
களில் விடுகிறோம் என்று
நாட்களாகி விட்டன. யாருக்
கும்கடிதம் எழுதவேண்டாம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தலைவர் ஒருவர் இறுதி டயங்களுடன் மொட்டைக் நெல்லும் அழிந்துவிட்டது. களில் அந்த அரிசிக்குரிய ம் பூநகரிநிலத்தில் விளைந்த டும் விதைநெல்லைப்போல பூநகரியில் உள்ள பல ப்பின் வலியை பாத்திருந்
ஒரு பக்கம் முழுவதும் ர் ஏரி. மழை வரும் என்று ண்டிருக்கின்றது பூநகரி பூமி. க்கு வாழ்க்கை. இந்தப் பூமி
எ ன் று
டொமினிக்ஏன்றவிவசாயி சிட்டார். பூநகரியில் விலங்கு ம் முக்கியமான தொழில். டைவெளியாக இருக்கும் லை காட்டிய புற்களையும் கொண்டிருக்கின்றன. றாட வாழ்க்கையில் பயணங் பலஇடங்களில் பார்த்தேன். லை ஒன்பது மணியளவில் டிருந்த பொழுது என்னுடன் ன் பூநகரிக்கு வந்தார்கள். களை அங்குவரும் ஒரு சில செல்லுகின்றன. பூநகரியை வழியில் பேரூந்திற்காக து நின்றார்கள். கர்ப்பிணிப் 66 இழந்தவர்களும் அவர்கள் நின்ற வாடியடி ). இப்பொழுது அந்த சிறு உள்ளாகியிருக்கிறது என்று ள் எல்லோருமே சொல்லிக்
ார்த்தீபன் >
ங்களுக்கு ஒரு ஆன்மா உறைந்திருக்கும்' என்று து பேசுகிறார்கள். ஆனால், ாடியடியில் இருந்த சந்தை, ரூந்து நிலையம், நீதிமன்றம் ல்லை. எல்லாவற்றையும் ங்களையும் பிடுங்கி எறிந்தி வெளியாய் மைதானமாகிக்
மாகபேரூந்திற்குகாத்திருந்த ர் நான் பல வருடங்களாக றேன். எனது ஒருகால் முள்ளி ல் விழுந்தபொழுது சிதறி ானும் கலகலப்பாக இருந்த
சுருக்கின்றார்கள்
நாங்கள் விடுவோம் என்று கூறிவிட்டு முகாமை பலப் படுத்திக்கொண்டே போகிறார்கள்.
எங்களை மீள்குடியமர வைப்பதாகச் சொல்லி தடுப்பு முகாமிலிருந்து கொண்டு வந்தார்கள். பூநகரி மகா வித்தி யாலயத்தில் நீண்ட நாட்கள் வைத்திருந்தார்கள். பின்னர் எங்களைப்போல காணியில் இராணுவம் தங்கியிருப் பவர்களை இப்படி வீதியோரமாக வீடமைத்து இருக்க விட்டிருக்கிறார்கள். அதோ பாருங்கள்! பனைமரங்கள் நிறைந்த குடில்தான் எனது காணி. நான் இன்னும் அகதி தான். மீள்குடியேறவில்லை' என்று அவர் நெஞ்சை உருக்கும் விதமாக குறிப்பிட்டார்.
பூநகரியில் குளம் இல்லை என்பதால் மழை நீரைத் தேக்கும் முகமாக குளம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று மக்கள் நீண்ட காலமாக
கேட்டுக் கொண்டி
கொக்குடையான் என்ற இடத்தில் குளம் அமைப்பதாகநீண்டகாலமாகதிட்டமிடப்பட்டிருந்த பொழுதும் இப்பொழுதும் அது நிறைவேறவில்லை. நீண்ட காலமாக தண்ணீர் பிரச்சினையை சந்திக்கும் பூநகரி மக்கள் நீண்ட தூரங்களில் இருந்து வாளிகளிலும் குடங்களிலும் தண்ணீர் அள்ளிச் சென்று கொண்டிருந்தார்கள்.
‘எங்களுக்கு அரை நிரந்தர வீடுகளை அமைத்துத் தருவதாக வாக்களித்து அழைத்து வந்த பொழுதும் இப்பொழுது அதை அமைத்துத் தரும் எண்ணம் அரசாங் கத்திற்கு இல்லை போலிருக்கிறது. எங்கள் பழமையான
வீடுகள் உடைந்தும் அத்திவாரங்களோடும் கூரைகளை இழந்தும் இருப்பதை பாருங்கள் என்று டொமினிக் என்ற விவசாயி குறிப்பிட்டார்.
எனவே பூநகரியின் வாழ்வையும் அதன் தொல்லியல் ஆதாரங்களையும் பேணி தமிழர்களது இருப்பைப் பாது காக்க வேண்டிய கடமை நம் அனைவரிடத்திலும் இருக் கிறது. அதுமட்டுமல்ல அங்குள்ள வீடுகள் யாவும் பழங்கா லத்தவை. இந்தப் பழமையும் யுத்தமும் சேர்ந்து அவர்களது வீடுகளை ஆட்டம் காண வைத்திருக்கின்றது. எனவே, இம்மக்களின் வாழ்வாதார தேவைகளை பூர்த்திசெய்ய வேண்டிய கடமை சம்பந்தப்பட்டவர்களையே சாரும் e
ΦυΩραδαΘGη. "இருக்கிறம்"
The Editor
RUKKERAM
Colombo 07
பற்றிய உங்கள் காத்திரமான விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கின்றோம். வேறெதிலும் பிரசுரமாகாத உங்களுடைய சொந்தப் படைப்புக்களை எங்களுக்கு எழுதி அனுப்பலாம். அனுப்பவேண்டிய முகவரி,
# 03, Torington Avenue,
E-mail : irukiram(agmail.com
Skype : irukkiram
Te : Oil 3 150836
• Fảx : 011 2585190
Website: www.irukkiram.tk

Page 4
O4.07.2011 காத்திருப்பு01 இருக்கை 14
TAS KALBA
வணக்கம் என் உறவுகளே! நியாயமான அரசியல் தீர்வு நியாயமற்றுவிடுமோ என கனத்த மனதுகளின் வலிகளுடன் இன்றைய நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. தொடரும் துன்பங்களும் அராஜக அரசியலும் பிரம்மாண்டமாய் எங்கள் நிலத்தை ஆக்கிரமித்து நிற்க திட்டமிட்டு பலவீனமாக்கப்பட்டு வருகிறது எமக்கான அடையாளம்.
அடக்குமுறையின் பல விம்பங்களால் பரந்துநிற்கும் எம்சனங்களின்நம்பிக்கை, எமக்கானஜனநாயகபலத்தை அடையாளப்படுத்தி வருகிறது. எதையுமே எப்போதும் எளிதில் மறந்துவிட முடியாதுதான். நடந்தவைகளும் இலகுவில் மறக்கக்கூடியவை இல்லையே.
திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களின் வருகை யால் எங்களின் வளங்கள் கொஞ்சம் கொஞ்சமாய்க் கொள்ளையடிக்கப்படுகின்றன. புதிய வாழ்க்கைக்காக செத்துப்பிழைத்து மீண்டவர்கள் அன்றே செத்திருக் கலாமென்று இன்று கலங்குகின்றனர்.
வளம் கொழிக்கும் எமது விவசாய நிலங்கள் இன்று கைப்பற்றப்பட்டு பெரும்பான்மை இனத்தினருக்கு வழங்கும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. நாம் எமது மண்ணில் உரித்துடையவர்களல்லர் என்ற ரீதியில் சிங்கள மயமாக்கலை அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழும் பண்பாடும் தனித்துவமாய்த் திகழ்ந்த வன்னிநில வீதிகளின் பெயர்கள் சிங்களப் பெயர்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பெருநிலத்தின் ஒவ்வொரு சந்திகளும் வரலாற்றின் வீரக்கதைகளைச் சொல்லி நிற்பவை. இன்றோ வீழ்த்தப்பட்ட விதைகளின் தடயங்களின் மேலாக கண்மூடித் தியானிக்கும் சித்தார்த்தரின் சிலைகள் விதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அதிகாரப் பரவலாக்கலோ இன்று இறப்பராய் இழு பட்டுக் கொண்டிருக்கிறது. எமது மக்களுக்கான தீர்வு குறித்து எந்தவொரு நிலைப்பாட்டுக்கும் வரமுடியாத அரசு அமைதியாய் இருக்கிறது. தற்போது இனப்பிரச்சி னைக்கானதீர்வுகாணும்பொறுப்பும்பாராளுமன்றத்தீர்வுக் குழுவிடம் வழங்கப்பட்டிருக்கிறது. இது சம்பந்தமான அனைத்து முடிவுகளையும் இப்பாராளுமன்றத் தீர்வுக் குழுவே எடுக்கும். இப்படியே காலங்களும் நேரங்களும் விரயமாகிக்கொண்டே போகின்றன. அதிகாரப் பரவ லாக்கல் விடயத்தில் அலட்சியமாக நடப்பவர்கள் நிச்சயமாக நிலையான தீர்வுக்காய் நேர்மையாக நடப் பார்கள் என்பது சந்தேகமே.
யுத்தம் முடிந்து இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனால், எம் உறவுகளின் மனதில் இன்னும் மகிழ்ச்சி இல்லை. அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அமைச்சர் கள் அடிக்கடி வன்னி வருகிறார்கள். ஆனால், மக்க ளுக்கு என்ன தேவை என்பதை அவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை. இவர்களால் எப்படி உரிய அரசியல் தீர்வை வழங்கி தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்திசெய்ய முடியும்?
கடந்த மூன்று தசாப்த காலத்துக்கும் மேலாக எம்மவர்கள் அனுபவித்து வரும் துன்பங்களுக்கு, பொறுப்புள்ள அரசாங்கம் உடனடித்தீர்வு காண முன்வர வேண்டும். தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளினதும், அனைத்து அரசியல் கைதிகளினதும் விபரங்களை வெளியிட்டு அவர்களின் விடுதலையை காலதாமதமின்றி உறுதிப்படுத்த வேண்டும்.
மீண்டும் நாம் வாழ வேண்டும், ஆள வேண்டும். எம் மண்ணில் நாம் மாள வேண்டும், எமது ஜனநாயக பலத்தால் நமது இலக்கை அடைவதற்கு தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து முழுமூச்சாய்ப் பாடுபட முன்வரவேண்டும். ஒன்றுபட்ட சக்தி மூலம் இந்நாட்டில் தலைநிமிர்ந்து வாழ்வதற்கான முறையில் எங்களுக்கான அதிகாரப் பரவலாக்கல் இருக்க வேண் டும். இதுதான் இன்று எங்கள் மூச்சாக இருக்கிறது.
பெருநிலத்தில் புதையுண்டு கிடக்கும் மூச்சுவிட மறந்துபோன நம் உறவுகளின் கனவுகள் மெய்ப்பட வேண்டுமென்று பெருமூச்சுடன் காத்திருக்கும்.
eAlui
".2007இல் மூ
ஆமி என்ட மகன அன்றிலிருந்து நாடு ஜனாதிபதியிலயிருந்து லெட்டர் எழுதினன், தெரியல. தகப்ப6ை இயக்கம் கொண்டு ே அவன கஷ்டப்பட்டு கொண்டு போயிட்டி விடுதல புண்ணச்சொ
“.இவாக்கு ரெண் போகேக்க இந்தப் அவாக்கு தகப்பனே சொல்றது கடவுள ந துன்பம் வேணுமா? வேணும். என்ட பி கட்டாயம் தற்கொலை
இக்குரல்கள் ை வைக்கப்பட்டுள்ள விடுதலை செய்யுமா கொழும்பில் கடந்த நடத்தப்பட்ட ஆர்ப்ட இலங்கையர் அமை கைதிகளை விடுதை ஏற்பாட்டிலும் நடை கலந்துகொண்ட த உறவினர்கள் சிறை உறவுக6ை அழுதவண்ணம் மன்
இந்த ஆர்ப்பாட்ட இலங்கையர் அை உறுப்பினர் உதுல் பி இரண்டு வருடங்கள் அரசாங்கம் தமிழ், மக்களின் ஒற்றுே ஊடகவியலாளர்கள், எவருக்கும் சுதந்திரம காணப்படுகிறது. இந் ஜனநாயகம் இல்ை தமிழ் அரசியல் ை உரிமைக்காக புறக்ே முன்பாக இன்று கூடி சுதந்திரம், நல்லாட் மக்களும் வீதிக்கு இற
தமது உறவினர் தொடர்பில் மனிதஉரி செஞ்சிலுவைச் சங் முறைப்பாடு செய்து உறவினர்கள் குறித் கிடைக்கவில்லையெ த்ொண்டவர்கள் கூ பறிகொடுத்த தந்தை
 
 
 
 
 

பிள்ளை இல்லையெண்டா நான் ம் தற்கொலை பண்ணியே ஆவன்
ண்டு மோட்ட பைக்ல வந்த னை கொண்டு போனவங்க. பூராவும் ட்ரை பண்ணினன். துஜனாதிபதிமனைவிவரைக்கும் என்ட பிள்ளயப்பத்தி ஒண்டும் ன தொண்ணுறாம் ஆண்டு பானவ. நான் தகப்பன் இல்லாம வளத்தனான். பிள்ளய இவங்க னம். தயவு பண்ணி சீக்கிரம் ால்லுங்க." ாடு பிள்ளயன். தகப்பன கொண்டு பிள்ளைக்கு ரெண்டு வயசு, தெரியாது. நான் யாரிட்ட போய் ம்பி இருந்த எனக்கு இன்னும் எனக்கு எப்படியும் என்ட புள்ள ள்ளை இல்லையெண்டா நான்
பண்ணியே ஆவன்." கைது செய்யப்பட்டு தடுத்து தமிழ் அரசியல் கைதிகளை று அரசாங்கத்தை வலியுறுத்தி சில தினங்களுக்கு முன்னர் ாட்டத்தில் ஒலித்தவை. நாம் }ப்பின் ஏற்பாட்டிலும் அரசியல் ல செய்வதற்கான இயக்கத்தின் பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மிழ் அரசியல் கைதிகளின் யில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலை செய்யுமாறு றாடி கோரிக்கை விடுத்தனர். த்தில் கருத்துத் தெரிவித்த நாம் மப்பின் நிறைவேற்றுக் குழு ரேமரட்ண யுத்தம் முடிவடைந்து கடந்துள்ளன. இந்த நிலையிலும் சிங்கள மற்றும் முஸ்லிம் மைக்கு இடமளிக்காதுள்ளது. ஆசிரியர்கள், மாணவர்கள் ாக கதைக்க முடியாத நிலைமை த நாட்டில் சுதந்திரம் இல்லை. ல. உரிமை மீறப்படுகின்றது. கதிகளின் பெற்றோர்கள் தமது நாட்டை ரயில்வேநிலையத்திற்கு புள்ளனர். உரிமை, ஜனநாயகம், சி ஆகியவற்றுக்காக மூவின }ங்குவார்கள் என்றார். as6it as recorruDio (Surrugite T60LD மைகள்ஆணைக்குழு, சர்வதேச கம், பொலிஸாரென பலரிடம் |ள்ளோம். இருப்பினும் தமது து தமக்கு சரியான பதில்கள் ன ஆர்ப்பாட்டத்தில் றினார்கள். த்ன்து மகனைப் யொருவர் "எனது மகன் காணா
. , 鬱
மல்போய் ஐந்து வருடங்களாகின்றன. தனது மகனை கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 670 கடிதங்கள் அனுப்பியுள்ளேன். வெளிநாட்டுத் தலைவர்களுக்கு 150க்கும் மேற்பட்ட கடிதங்கள் அனுப்பியுள்ளேன். ஆனால் எவற்றுக்கும் பதில் கிடைக்கவில்லை" என்று மனம் வெதும்பினார்.
சுட்டெரிக்கும் வெயிலில் இந்த உறவுகள் கண்ணிர் மல்க காணாமல் போன தம் உறவினர்களின் படங்களை ஏந்திக்கொண்டு நின்றனர். மனித மனம் படைத்த எவர் மனதையும் வெகுவாகப் பாதிக்கும் காட்சி அது. இதில் குறிப்பிடத்தக்க விடயம், சிலர் தம் உறவுகள் உயிருடன் இருக்கின்றனரா இல்லையா என்றும் தெரியாதுள்ளனர். அதற்கான பதிலையாவது கூறுங்கள் என்று மன்றாடி கேட்கின்றனர். இவர்களின் அழுகுரல்களுக்கு எப்பொழுது பலன் கிடைக்கும்?
ॐ
35 Olssonigsins
இ
எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) sólóles...nuncio estatal casos.
3.e.nfl.creaucfiឬ ខាតក្តb O7. தொலைபேசி 94 3150336 தொலைநகல் : +94 258580 Lósörresorsarso : irukiram@gmail.com Sesosworuutb : www.irukkiram.tk Ο မ္ဘိ e, öldürü * அருளானந்தம் கஞ்ஜீத் நிர்வாக ஆசிரியர் : காந்தி கச்சிதானந்தம் eOeBOeLT eLeLTmtlLlmLTTLS ekLOmOOLL LLTTLTLLLeLMLLLLL
தவநாதன் இரவிவர்மன் : Siuognen sjssen
கந்தலிங்கம் மனாை அருமைத்துறை கைரன்
m) asma: * சஞ்ஜீத் usosinn ið * யாத்ரா
தமிழியன் பக்க வடிவம்ை முஹம்ம பிறல்ஸ்
O

Page 5
  

Page 6
படிப்பது தேவாரம் இடிப்பது சிவன்கோவில்
என்னத்தச் சொல்லுறது. நாட்டில என்னென்னமோ எல்லாம் நடக்குதுங்கோ, மழை கொட்டுதுங்கோ, வடமராட்சியில சூறாவளி வீசிச்சுதுங்கோ. பெற்றோல் விலை ஏறிச்சுங்கோ, யாழ்ப்பாணத்தில மண்ணெண்ணைக்கு தட்டுப்பாடுங்கோ. கரண்டு அடிக்கடி நிக்குதுங்கோ. ஆனாப் பாருங்கோ இதுக்குள்ள தேர்தல் திருவிழாவும் நடக்குதுங்கோ, இந்தமுற தேர்தல்ல நிக்கிற கனபேர் முன்னாள் புலியளும் புலி ஆதரவாளர்மாருமாம் தானுங்கோ. அவயள் எப்படி தேர்தல்ல போட்டியிடுவீனம்? எண்டுதானே கேக்குறீங்கள். அவயள தேர்தல்ல இறக்கினதே வெத்திலக்காறர் தானாமுங்கோ தடுப்பில இருந்து வந்தவயும் நிக்கீனமாம். நிக்காட்டி சிக்கல் வரும் எண்டதால நிக்கிறம் எண்டு அவயள் சொல்லினமுங்கோ,
அவயளின்ர சார்பில் நிக்கிறத்துக்கே ஆக்கள் தட்டுப்பாடாம். அதுதானாம் பாருங்கோ இந்தமுற தடுப்பால வந்தவய புடிச்ச வயாம். தடுப்பில இருந்துட்டு வந்து இந்தமுற தேர்தலில நிக்கிற ஒரு பொடியன சந்திச்சனானுங்கோ "எங்களுக்கு இதவிட்டா வேற வழியில்ல, நாங்கள் வாழ விரும்புறம் எண்டு பொடியன் சொல்லிச்சுங்கோ. நானும் மோள்காறியோட வன்னியில் மாட்டுப்பட்டு ஆனந்தக்குமாரசுவாமியில் ஒரு ஆறு மாதம் இருந்திட்டுத்தானுங்கோ வந்தனான். நல்லகாலம் வயது போன தால என்ன விட்டுட்டாங்கள். அதால நான் தப்பிச்சனுங்கோ,
அதவிடுங்கோ அதுதான் அரசியல் அரசியல்ல என்னவும் நடக்குமுங்கோ, ஆனா எங்கட யாழ்ப்பாண அரசாங்கத்தின்ர பிறிஞ்சுப்பல்தான் எங்கட பொம்பளப் புள்ளயளப் பத்தி கனக்க கதைக்கிறாவுங்கோ, அவாவும் ஒரு பொண்ணப் பெத்தவா எண்டுறத மறந்திட்டா பாருங்கோ, எங்கட புள்ளையஸ் தப்புப் பண்ணினமெண்டு அடிக்கடி அறிக்கை விடுறாவுங்கோ, ஆனா அப்படி ஏதும் நடந்திருந்தாக் கூட அதுக்கு அவா ஏதும் நடவடிக்கை எடுத்தமாதிரி நான் கேள்விப்படலயுங்கோ அவா ஏதும் நடவடி க்கை எடுத்தமாதிரி பேப்பர்களிலயும் காணேலயுங்கோ. ஆனா கத்துற கத்தப்பாத்தா ஏதோ குடிமுழுகிப் போனமாதிரித்தானுங்கோ கிடக்குது. அதுக்கு பொறுப்பான பதவியில இருக்கிற அவா போல ஆக்கள் தானுங்கோ நடவடிக்க எடுத்து எங்கட பிள்ளையள நல்வழிப்படுத்தவேணுமுங்கோ. தப்பு நடக்குது தப்பு நடக்குது எண்டுகொண்டிருந்தா உண்மையா தப்பு நடக்காட்டிக்கும் தப்பு நடந்துடுமுங்கோ
கடசியா அவ விட்ட அறிக்கையில தப்புப் பண்ணினவை சட்டத்தாலதப்பீனமெண்டும் அவயள் மனச்சாட்சிக்கு தப்பேலாது எண்டும் சபதம் எல்லாம் செய்தவா எண்டு செய்தி படிச்ச னானுங்கோ. தப்புப் பண்ணுறவ எப்புடியுங்கோ சட்டத்தால தப்புறது.எனக்கும் ஒண்டுமேவிளங்கேலயுங்கோ.சட்டத்தஏமாத்தி தப்பிக்கலாம் எண்டு பொறுப்பில இருக்கிற இவயள் சொன்னா எல்லாரும் தப்புப்பண்ணத் துணிஞ்சிடுவாங்களுங்கோ, அம்மா எப்ப பாத்தாலும் யாழ்ப்பாணத்தில கலாசாரம் கெட்டுப்போச்சு, பண்பாடு கெட்டுப்போச்சு எண்டுதானுங்கோ கதைக்கிறவ. அவர் அண்டைக்குநடந்தகூட்டத்திலஇன்னொண்டும்சொன்னவாவாம். தான் வன்னியில வேல செய்யேக்க உப்படிதப்புக்கள் நடக்கேல்ல எண்டு. அப்ப பாருங்கோவன் தப்பு நடக்குறத்துக்கு பின்னாலயம் ஏதேனும் காரணம் இருக்கத்தானுங்கோ செய்யுது. தப்பு நடக்குது எண்டு சொல்லுறதவிட தப்புக்கள் நடக்க வைக்கிறத்துக்கும் யாழ்ப்பாணம் கெட்டுப் போகோணும் எண்டுறத்துக்கும் சில எத்தனிப்புகள் நடக்குது எண்டு சொல்லலாம் பாருங்கோ.
எங்கட பள்ளிக்கூடங்களும் புள்ளையளக் கொஞ்சம் கண்டிக்க வேணுமுங்கோ. அப்பத்தான் புள்ளையன் கொஞ்சம் திருந்துமுங்கோ. இந்தக்காலத்தில வாத்திமாரும் பொடியளும் சேந்து சிகரட் பத்துற நிலம வந்துடுத்துங்கோ. வாத்திமாருக்கும் புள்ளயளப் புறக்கணிச்சா தங்கட ரியூசன் கொட்டில்களுக்கு படிக்கவராதுகள் எண்டு பயமுங்கோ. தங்கட வருமானத்துக்காக புள்ளையஞக்கும் ஒவரா செல்லம் குடுக்கீனமுங்கோ. அவயளால எத்தின தாய், தேப்பன் கஸ்ரப்படுகுது பாருங்கோ.
நாங்கள் படிச்ச காலத்தில வாத்திமார் எண்டா எங்களுக்கு நடுங்குமுங்கோ ஏதும் தப்புப் பண்ணினா அவர்ற வாங்குக்குக் கீழ எங்கட தலைய ஒட்டிப்போட்டு பின்னுக்கு பிரம்பால மனுசன் அடிக்கும் பாருங்கோஅதோடபொடியள்திருந்திடுவாங்களுங்கோ. இப்பத்தான் ஏதோ சோசலிசமாம். கண்டறியாத சோசலிசம். இவங்கள நம்பி புள்ளையள அனுப்பேக்க இவங்கள் சரியா நடந்தா ஏனுங்கோ தாய் தேப்பன் கண்ணி வடிக்கப்போகுதுகள்.
கனக்கா கதச்சிட்டன்போல.
- வண்டில்கார வைரவி அப்பு
ار
வர்க்கத்தின் ജൂഞ്ഞുഖf56 இரண்டறக் தொழிலாள G60оLCЗшш 6ഞLഖങ് பலர் இந்த மக்களுக்கா முன்னெடுக் தலைமைத் ஏமாற்றி த வருகின்றன தொடர்பாக ഒഖങിLL; 6Luriassi
தோட்ட ஊதியத்தில் as L600Trias சந்தர்ப்பங் எதற்காக அ மரணச் செ அறவிடுவர் தொகையா மரணம் நி 6 LurTDurTe அமைக்கப் என்று சொ
6Lut பணத்திலும் தொகைை பாருங்க6ே எடுத்துவரு தலைவர்க
-
β5ΠμΙΙΤα ö563&LLDI
On mežL எதுக்கு
Gisinumg
அழகா6 சிஸ்டர் கூப்பிட
 
 
 
 

வர இதழ் O4 July 2011
ாட்டத் தொழிலாளர்கள்ன்
ருந்தோட்டப்புற தொழிலாளர் சமூகச்சூழலில் தோட்டப்புற கமிட்டி fesör Luras6rfü L LJ6AD asmT6NOLDITEs கலக்கப்பட்டதாகவே உள்ளது. இது ர்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் ான நேரடித் தொடர்பில் யை ஏற்படுத்துவதாக இருப்பினும் தலைமைத்துவத்தைப் பயன்படுத்தி ன சேவையினை ஒரளவேனும் கின்றனர். ஆனால், சிலர் இந்தத் துவத்தைப் பயன்படுத்தி மக்களை ங்களது தேவைகளைப் பூர்த்திசெய்து blD ഒഖങിഖgg, ഉ-ത്സു. @g முன்னர் பல ஊடகங்களில் ந்தப்பட்டாலும் பெரும்பாலான
ഒഖങിഖന്ദ്രഖട്ടിടങ്ങാണു. த் தொழிலாளர்களின் மாதாந்த LIGO Gargoeserfeit Guusiaserfso ள் அறவிடப்படுவதுண்டு. பல களில் அவர்களுக்கே தெரியாது றவிடப்படுகின்றதென்று. அவற்றுள் வுைக்கு என்று ஒரு தொகையை . இவ்வாறு அறவிடப்படும் னது அவர்களது வீட்டில் ஒரு 5ழுமிடத்து வழங்கப்படும். இதற்குப் 5 கமிட்டிக் குழுவொன்றும் பட்டிருக்கும். இதை "மரணபன்டு' ல்வதுண்டு.
என்னவென்றால் இந்தப் கூட அந்தக் கமிட்டி ஒரு ப அடித்துவிடுகின்றது என்றால் ான். அதுமட்டுமல்ல, சவப்பெட்டியை வதற்கும் இம்மக்கள் தோட்டத் ரின் உதவியையே நாடுகின்றனர்.
P f: ரொம்ப இருக்கு
ரி; இவ்வளவு Tநர்ஸ்ை எண்டு த்தான்
তেওঁঠটে56ািঠ ভ্যািতcom ?
ஆனால், இந்தத் தலைவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? அதிலும் ஒரு தொகைக்கு ஆட்டையைப் போட்டுவிடுகின்றனர்.
இவர்கள் நகரத்தில் இயங்கும் ஒரு மலர்ச்சாலையை குத்தகைக்கு எடுத்துக்கொள்வர். அதாவது ஒரு சவப் பெட்டியின் விலை 10,000 ரூபாவாக இருந்தால் இவர்கள் பேரம்பேசி 8,000 ரூபாவுக்கு எடுத்துவிடுவர். ஆனால், 10,000 ரூபாவுக்கு கணக்குக் காட்டிவிடுவர். குறித்த தோட்டப்பகுதிகளில் நிகழும் மரணங்களுக்கு அந்த மலர்ச்சாலையிலேயே சவப்பெட்டி எடுப்பதால் கடை உரிமையாளரும் தன் வியாபாரத்தினை கருத்திற்கொண்டு இச்செயலுக்கு உடந்தையாகிவிடுகின்றார். பிறகென்ன அந்த தலைவர்களின் வீட்டில் அன்றைய தினம் விருந்துதான். பார்த்தீர்களா தோட்டப்புறங்களில் நடக்கும் அநியாயத்தை.
* எம்.சந்திரசேகரன் -
ஒரு மரண வீட்டிலும்கூட இவ்வாறானவர்கள் இப்படி நடந்துகொள்வது மனித இனத்துக்கே கேவலமானது. அதிலும் தோட்டத் தொழிலாளர்கள் படும்பாடு பெரும்பாடு. அப்படிப்பட்டவர்களது பணத்தில் அதுவும் மரண செலவுக்கான பணத்தில் இப்படி ஆளுக்காள் பங்குபோட்டுக்கொண்டால் அம்மக்களின் நிலையென்ன?
மக்கள் தங்கள் பிரச்சினைகளை முதலில் தோட்டத் தலைவர்களின் கவனத்துக் குத்தான் கொண்டுசெல்வர். தலைவர்களே இப்படியென்றால் அம்மக்கள் யாரிடம் முறையிடுவார்கள். திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது.
மேற்று எனக்கும் என்ட பொண்டாட்டிக்கும் பயங்கரச் சண்டை
ܐ ܩ
○ கோபத்துல மிதி. மிதியெண்டு மிதிச்சிட்டு s வந்திட்டன்
பொண்டாட்டிய இல்ல, சைக்கிளைத்தான்

Page 7
H
ܓܡ .
வறு இதழ் 04* July 2011
இங்களை வேற்று மனிதர்களாகவே
பார்க்கிறார்கள். எங்களுடன் அண்டிப் பழகுவதற்கு பின்னடிக்கிறார்கள், வன்னியில் இருந்ததைத்தவிர நாங்கள் என்ன பாவம் செய்தோம்? எங்களை ஏன் இப்படி நடத்து கிறார்கள்?
எங்கள்மனச்சாட்சிகளை உறுத்தும் அந்த அம்மாவின் கேள்விகளுக்கு எவரால் பதில ளிக்கமுடியும்? மெளனித்தவனாய் அந்த அம்மாவின் ஆதங்கங்களைப் பதிவாக் கிக்கொண்டு அவ்விடம் விட்டு நகர்ந்து GSU"Gu GöIT.
கடந்தவாரம் கோப்பாய் கிருஷ்ணர் கோவில் நலன்புரி முகாமிலுள்ள மக்களின் நிலைமைகள், அவர்களின் மீள்குடியேற்றம் பற்றிய தகவல்களை அறிய இங்கு சென்றேன். அங்குள்ள மக்களுடன் உரையாடியபோது வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர் களும் வசிப்பதாக அறிந்துகொண்டேன். அவர் களது வீட்டைத் தேடிச் சென்றபோதுதான் ஒர் அம்மா தன் வேதனைகளை என்னிடம் கொட்டித் தீர்த்தார்.
கோப்பாய் கிருஷ்ணர் கோயில் நலன்புரி முகாம், இருபாலை வீதியிலிருந்து மேற்கே கோப்பாய் கிருஸ்ணர் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது.ஜே-267உரும்பிராய்தெற்கு கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட அந்த
சொந்த இடத்தில் மீள்குடியேறும் கனவில்
காத்திருக்கும் EGGE வயதானவரைச் சந்தித்தேன். தம்பி என்ற கட்டை என்ர ஊரிலதான் வேகோணும் எத்தின காலத்துக் குத்தான் அகதி வாழ்க்க வாழுறது. உயர் பாதுகாப்பு வலயமே இல்லை எண்டு சொல்லுறாங்கள். ஆனாப் பாருங்கோ இன்னும் எங்கட இடத்துக்கு விடேல்ல. எங்கட இடங்களில் என்ன வலயத்துக்குள்ள சேர்க்கிறதெண்டு தெரியேல்ல என்றார்.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்தி ருந்தவர்களும் அங்கு தங்கியிருப்பதாய் அறிந்து அவர்களின் வீடுகளைத் தேடிச் சென்றேன். ஒரு வீட்டில் இரு குடும்பங்கள் என்ற வீதத்தில் வன்னியிலிருந்து வந்த குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களும் வலிகாமம் வடக்கு பிரதேசத்தை நிரந்தர
முகாயில் 90 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 600 பேர் வசிக்கின்றார்கள். ಇಂದ್ಲಿ "ಹಾಗೇಯ್ಲ್ (2 குடும்பங்கள் வன்னியிலிருந்து வந்த தெற்கில இ ரும் வர்கள். இவர்கள் வலிகாமம் வடக்கின் தொண்ணுறி வறுத்தலைவிளான்.குரும்பசிட்டிமைலிட்டி இடம் பெயர்ந்து தெற்கு வசாவிளான்.பலாலி,கடுவன்ஆகிய இருக்கிறம். பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள்
எங்கட இட
1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெயர்ந்து இங்கு வசித்து வருவதாக முடி யே கூறும் இவர்கள் தாங்கள் வசிக்கும் காணிகள் தனியார்களுக்குச் சொந்த வதிவிடங்களாகக் மானவை எனவும் தற்போது வசிக்கும் கொண்டவர்கள்தான். காணிகளின் உரிமையாளர்கள் வந்து வன்னி யுத்தத்தின் தம்மை எழும்புமாறு தொந்தரவு செய்வ இறுதி நாட்கள் வரை தாகவும் உங்கள் இடங்களில் மீள் இங்கிருந்தவர்கள் குடியேற்றம் நிகழ்ந்துவிட்டது. நீங்கள் இவர்கள். பின் வவு இனி இங்கு இருக்க முடியாது. உங்கள் Gofutur pasarubassificio இடங்களுக்குச் சென்றுவிடுங்கள் என இருந்து விருவிக்கப் தொந்தரவு செய்வதாகவும் கூறுகிறார்கள். LjÚLL நிலையில்
இது தொடர்பாக அங்கு வசிக்கும் இங்குள்ள தங்கள் மகேஸ்வரி என்ற ஒரு தாய் குறிப்பிரும் உறவினர்களோடு போது; வறுத்தலைவிளானில் மீள்குடி சேர்ந்து வசித்து யேற்றம் நிகழ்ந்துவிட்டதாக பத்திரிகை வருகிறார்கள் களில் செய்தி வந்ததாகக் கூறி நாங்கள் தங்கள் இடப் வசிக்கும் காணிக்காரர் எங்களை எழும்பு GuUfosi šie orš மாறு கரைச்சல்படுத்துகிறார். வறுத்தலை களைச் சொல்லும் விளானில் மீள்குடியேற்றம் செய்வதாக காந்தராணி என்ற அறிவித்தார்கள். ஆனால், அது நடக்க GJUSTGOT SðiðDff வில்லை. எங்கள் பிரதேசம் படையினரின் நாங்கள் மைலிட்டி பண்ட்டுக்குள் (அரணுக்குள்) இருக்கிறது. தெற்கில இருந்த தற்போது அங்கு மீள்குடியேற்றுவதற்கான னாங்கள். தொண் சாத்தியமே இல்லை. இவர்கள் தங்கள் னுாறில இருந்து இடம் அரசியலுக்காக சும்மா அறிவித்துவிட்ட பெயர்ந்து கொண்டே
தால் நாங்கள் பெரும்பாடுபடுகிறோம். இங்கு ஒருவரது காணிக்குள் மாத்திரம் 12 குடும்பங்கள் இருக்கிறோம் எம்மை இங்கிருந்து எழும்புமாறு 2008ஆம் ஆண்டு வழக்கும் தொடுத்தார்கள். பின்னர் நாம் மீள்குடியேறும்வரை இங்கு இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டோம் என்று தெரிவித்தார்.
இவர்கள் 20 வருடங்களாக ஒலைக் குடிசைகளில்தான் வாழ்கிறார்கள். சிலர் அரை நிரந்தர வீடுகள் அமைத்துள்ளார்கள் இங்கு நிரந்தர மின்சார வசதி இல்லை. இங்குள்ள குழந்தைகள் தரையிலும் திண்ணைகளிலும் இருந்துகொண்டு அரிக் கன் லாம்புகளின் ஒளியில்தான் தங்கள் எதிர்காலத்தைத் தேடிக்கொண்டிருக்கி றார்கள் இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலா னோர் கூலி வேலை செய்தே பிழைப்பு நடத்து கிறார்கள் பெண்கள் கூலி வேலைக்குப் போய் சீவியம் நடத்தும் குடும்பங்களும் இங்குள்ளன.
இருக்கிறம், இன்னும் எங்கட இடப்பெயர்வு
மனைவி
முடியேல்ல. நாங்கள் கோப்பாயில இருந் திட்டு பிறகு யுத்தம்
நடக்கேக்கவன்னிக்குப் போய் உடையார் கட்டில இருந்தனாங்கள் கடைசியா வட்டுவாய்க்கால் போய்த்தான் வந்தனாங்கள்.
இஞ்ச உள்ள சனங்கள் எங்களோட அவ்வளவு பழகுறதில்ல. வன்னிக்காறர் வந்த பிறகுதான் இஞ்சசீர்கேடுநடக்குதாம்.நாங்கள் இருக்கிறதால அவயஞக்கு கரைச்சலாம். எங்கட பிள்ளையளோட சேர்ந்து அவயளின்ர பிள்ளையன் கெட்டுப்போகுதாம், நாங்கள் ஒண்டும் எங்கட பிள்ளையள சீர்கெட்டு வழக்கேல்ல. வன்னியால வந்த ஆக்கள் Grco86յffffiւ60)ւպtb யாழ்ப்பாணத்தில இருக்கிற ஆக்கள் இப்படித்தானுங்கோ நடக்கீனம் எங்களிட்ட அப்படி என்னத்தக்
 
 
 
 

Ü NÜNÜ
கண்டவ. இந்தக் கொடுமையை எந்த நாட்டிலும் கேள்விப்படவில்லை என தனது ஆதங்கத்தைக் கொட்டித்தீர்த்தார்.
இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் ஒரே வீட்டில் வசிப்பதாகக் கூறும் ஒரு அம்மா தாங்கள் இருக்கும் வீட்டை எட்டிப்பார்க் குமாறு கூறுகிறார். பேரும் அங்கு எப்படித் தான் வாழ்கிறார்களோ என்று தெரிய வில்லை. தாங்கள் வன்னியிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் என்று தமக்கு ஒரு ஆறு மாதம் நிவாரணம் தந்ததாகவும் பின்னர் அதை நிறுத்திவிட்டதாகவும் கூறுகிறார்.
தனது மகன்தடுப்புமுகாமில் இருப்பதாகக் கூறும் ஒரு தாய் வறுமை காரணமாக கடந்த ஆறு மாதமாக
மகனைச் சென்று UTitá56éal (plgi
மைலிட்டி தனாங்கள். ல இருந்து
கொண்டே இன்னும் ப்பெயர்வு ல்ல'
வில்லை என்று கண்கலங்கினார் நாங்கள் ஆறு பேர் இருக்கிறம். அவருக்கு ஏலாது. நான் கூலி வேலைக்குப் போறனான் என்ற மூத்த மகன தடுப்பில வச்சிருக்கிறாங்கள். விடுறதாத் தெரியேல்ல. வன்னியில இருக் கேக்க அவன்ர உழைப்பிலதான் நம்பியிருந் தனங்கள். இப்ப நான் கூலி வேலைக்குப் போறன் பள்ளிக்கூடம் போற பிள்ளையள படிப்பிக்கோனும்தான். அதுகளின்ர எதிர்
ÉDÍJ
வன்னி சென்றபோது பாதை பூட்டியதால் அங்கு சிக்குண்டதாகக் கூறும் வெள்ளையன் என்ற ஐயா ஒருவர் நாங்கள் குரும்பசிட்டி யில இருந்து இடம்பெயர்ந்தனாங்கள். இங்க கோப்பாயில இருந்திட்டு 2006 இல் சொந்தக்
காரர் வீட்டபோவமெண்டு வன்னிக்குப் போன னாங்கள். நாங்கள் போய் ஒரு கிழமையில பாதய பூட்டிப்போட்டாங்கள், நாங்கள் இடம் பெயர்ந்த ஆக்கள்தான். இங்க இருந்தா என்ன? அங்க வந்து முகாமில இருந்தா என்ன எண்டு யோசிச்சுப்போட்டு அங்கயே நிண்டுட்டம். கடைசியா யுத்தம் முடியேக்க வட் ருவாகல் மட்டும் போய்த்தான் வந்தனாங்கள்
நேரடி ரிப்போர்டe
கலியுகன்
நாங்கள் வயதான ஆக்கள் எண்டு எங்கள ஒண்டும் விசாரிக்கேல்ல. ஒரு ஆறு மாதம் செட்டிபுரம் முகாமில வச்சிருந்துட்டு விட்டுட்டாங்கள். இஞ்சதிரும்பிவந்துநாங்கள் முதல்ல இருந்த வீட்டிலயே இருக்கிறம், 20 வருசமா இடம்பெயர்ந்து இங்கால இருந் திட்டம் குடிசை வீடு எண்டாலும் சொந்த இடத்தில இருக்குமாப்போல வராதுதான். எங்களுக்கும் GJLJé T(85g. கொஞ்சம் கொஞ்சமா விட்டுக்கொண்டு வாறாங்களாம். எங்களையும் எங்கடசொந்த இடத்திலவிட்டா நல்லது தானே என்றார் ஏக்கம் கலந்த UTfrG0pGAJLLUGöF.
பலாலி படைத்தளம் மற்றும் விமான நிலையம் அமைந்துள்ள இடங்களுக்கு அருகாமையில் இம்மக்கள் இருப்பதால்
காலமாவது நல்லா இருக்கோனும்தான். கையில காசு இல்லாததால ஆறு மாதமா என்ர பிள்ளையக்கூட பாக்கப்போகேல்ல.
நாங்கள் இரவல்வீட்டிலதான்இருக்கிறம். வன்னியால வந்தவைக்கு வீடுகள் கட்டித் தறேல்ல. ஒரு ஆறு மாத நிவாரணம்தான். அதோட ஒண்டையும் காணேல்ல. நாங்கள் மைலிட்டி தெற்கு கட்டுவனில இருந்தனாங் கள் எங்கட சொந்த இடத்துக்கு விட்டாக்கூட அங்கபோய் கொட்டிலக் குடிசய போட்டு தோட்டம் செய்தாவது பிழைப்பு நடத்துவம். இங்க கூலி வேலயத்தவிர வேற என்னத்தச் செய்யமுடியும் என்றார்.
2006ஆம் ஆண்டு உறவினரைப் பார்க்க
அங்குமீள்குடியமர்விற்குசாத்தியமே இல்லை என இம்மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். தாங்கள் அகதிகளாக இங்கேயே சாக வேண் டியதுதான் என அம்மக்கள் விரக்தியுடன் கதைக்கும்போது என் மனம் கனத்தது.
இடப்பெயர்வின் வலிகள் மோசமானவை என்பது அதை அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும் இடப்பெயர்வின் வலிகளும் துயரங் களும் இந்தத்தலைமுறையோடு தொலைந்து போய்விடவேண்டும். அகதிகள் என்ற எச்சங் களை நாம் அடுத்த தலைமுறைக்கும் விட்டுச்செல்வோமானால் அது UTrfu. விளைவுகளை ஏற்படுத்திவிரும் என்பதுதான் உண்மை

Page 8
கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையின் 128ஆவது ஸ்தாபகர் தினத்தை முன்னிட்டு அண்மையில் பல் வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் அப்பாடசாலையின் ஸ்தாபகர்கள் நினைவு கூறப்பட்டதோடு வரலாற்று நினைவுக்கட்டிடம் திறப்பு, மர
நடுகை, கலைநிகழ்ச்சிகள், பரிசளிப்பு மற்றும் அதிதிகள் கெளரவிப்பு போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றன.
கல்முனை உவெஸ்லி கல்லூ 128ஆவது ஸ்த
as
பகர் தின நிகழ்வு
இடு
அதிபர் வி.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரின்ஸ் காஸி நாதர் பிரதம அதிதியாகவும் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி பி. சுவர்ணராஜா விஷேட அதிதியாகவும் கலந்து கொண் E_{3}IIT,
அத்துடன் பாடசாலையின் நலன் விரும்பிகள் மற்றும் ஏனைய பாடசாலை அதிபர்களும் கலந்து கொண்டனர்.
கல்முனை ஸாஹிரா கல்லூரியில்
GigaODSI ball GiT LITUTI G alifg
கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் கடந்த பலவருடங்களாக ஆசிரியர்களாக பணியாற்றி மாணவர் களின் கல்வி வளர்ச்சியில் பெரும் பங்காற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் ஆசிரி யர்களுக்கான பிரியாவிடை வைபவ மொன்று கல்லூரியின் எம்.எஸ். காரியப்பர் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
34 வருடங்கள் விஞ்ஞானப் பாட ஆசிரியராக கடமையாற்றிய எஸ்.சுலைமா
லெவ்வை மற்றும் 25 வருடங்களுக்கு
மேலாக சமூகக்கல்வி மற்றும் வரலாறு பாடங்களை கற்பித்த எம்.எம். ஜமால்தீன் ஆகியோருக்கே இப்பிரியாவிடை வைப வம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
கல்லூரி அதிபர் அல்ஹாஜ் எம்.எம். இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற
கருத்துக்களை அத தொன தமிழ் இனையத்த ளத்தில் பதிவு செய்யுங்கள். ஒவ்வொரு வாரமும் தெரிவு செய்யப்படும் அதிஷ்டசாலிகளுக்கு பெறு மதிபறிக்க பரிசில்கள் காத்திருக்கின்றன.
தங்களது கருத்துக்களைப் பதிவுசெய்வதற்கு.
WAWAVAVEENSENSISTELINEAR
பிரியாவிடை வைபவத்தில் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் গুঞ্জb6d9ণাঢ়া ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டதுடன் பிரியாவிடை பெற்றுச் செல்லும் இரு ஆசிரியர்களும் பொன்னாடை போர்த் தியும் கெளரவிக்கப்பட்டனர்.
மஹியங்கனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அயற்கிராமங்களில் காட்டு யானைகளின் தொல்லையால் பிரதேசவாசிகள் இரவு வேளைகளில் இடம்பெயர்ந்து வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.
இரவு வேளை யில் அயலிலுள்ள காடுகளிலிருந்து sin Libsa. LLOTs வரும் காட்டு யானைகள் கடு குடாவ, தம்பராவ, இபஹலோவேகம மற்றும் 20ஆம் கட்டை போன்ற இடங்களில் பயிர் களை நாசம் செய் வதுடன் குடியிருப் புகளுக்கும் சேதத் தைஉண்டுபண்ணு கின்றன. யானை களின் தொல்லை uণী60াঞ্জ) இரவு முழுவதும் தீப் பந்தங்களுடன் விழித் திருக்க
KValmiini
 
 
 
 
 
 
 
 
 
 

ஆம்
இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத் தில் மாத்திரம் செய்கை பண்ணப்படும் வெள்ளரிப் பழச்செய்கை இம்முறை அமோக விளைச்சலைத் தந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக் கள உதவிப் பணிப்பாளர் இரா.ஹரிகரன் தெரிவித்தார்.
இம்முறை சுமார் 25 ஏக்கர் நிலப் பரப்பில் செய்கை பண்ணப்பட்டுள்ள
வெள்ளரிப் பழச்செய்கையின் அறுவடைக்
O
சுகாதாரப் போசாக்கு மாதத்தினை முன்னிட்டு சாய்ந்தமருது சுகாதார வைத் திய அதிகாரி பிரிவுக்குற்பட்ட பகுதியில் அண்மையில் சுகாதார கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது.
வேண்டிய நிலை இக்கிராம மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாக அம்மக்கள் விசனம் தெளி விக்கின்றனர்.
ԹԵՄԱԶԾց: 9յն: Որց հին)ht:65
வறு இதழ் O4 July 2011
DI OG GOGOT
காலம் ஆரம்பித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் புதுக்குடி யிருப்பு. கிரான்குளம், குருக்கள்மடம், ஆரையம்பதி ஆகிய இடங்களில் அதிக மான விவசாயிகள் வெள்ளரிப் பழச்செய் கையில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது நிலவும் வரட்சியான கால நிலை காரணமாக வெள்ளரிப்பழத்திற்கு மிகவும் கிராக்கி ஏற்பட்டுள்ளதும் குறிப் பிடத்தக்கது.
சுகாதார பதில் மேற்பார்வையாளர் முஸ்தபா எம். பைஸல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் சஹிலா இஸ்ஸதீன் பிரதம அதிதியாகவும் சிரேஷ்ட குடும்பநல உத்தியோகத்தர் பேகம் பீபி மற்றும் தாதிமார்களும் கலந்து
கொண்டனர்.
வைத்திய அதிகாரி கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்களுக் கிடையில் காணப்படும் சுகாதாரம்
பற்றிப் பேசினார். அதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு போசாக்கு நிறைந்த இலைக்கஞ்சியும் தயாரித்து வழங்கப் பட்டது.
வெற்றியீட்டிய கிழக்கு மாகாண
மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட் டியில் கிழக்கு மாகாண அணியைப் பிரதி நிதித்துவப்படுத்திய கல்முனை சனி மெளன்ட்விளையாட்டுக்கழகம் இரண்டா வது இடத்தைப் பெற்றது. இவர்கள் கல்மு னைக்குத் திரும்பியபோது அங்கு மகத் தான வரவேற்பு வழங்கப்பட்டது.
மாகாணங்களுக்கிடையிலானகிரிக்கெட் சுற்றுப்போட்டி கொழும்பு-7 டொரிங்டன் மைதானத்தில் நடைபெற்றபோது இறுதிப்
போட்டியில் கலந்துகொண்ட தென்மா காண அணி 15 ஓவர்களில் 8 விக்கெட் டுக்களை இழந்து 107 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிழக்கு
மாகாண அணி (சனிமெளன்ட்) 15 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 75ஓட்டங்களை மாத்திரமே பெற்று போட்டியில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

Page 9
2ns சுற்றி. இம்ரத்தைக் குறைந்து துேவம்
நIடிய அரங்கேற்றமென்றாலும் இசை அரங்கேற்றமென்றாலும் இவற்றைப் பயில்வதற்கும் பயிற்சி முடிந்த பின் அதை அரங்கேற்றுவதற்கும் எவ்வளவு முயற்சி எத்தனைசெலவு. வசதிநிறைந்தகுடும்பத்தில் தான்நாட்டியப்பயிற்சியோஇசைப்பயிற்சியோ அரங்கேற்றமோ நிறைவேற்ற முடியும் என்பது பொதுவான அபிப்பிராயம்,
அன்றாட்ம் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் குடும்பங்களில் பிறந்த பிள்ளைகள் கல்வி கற்பதற்கேபெரும்பாடு.இந்தநிலையில்இந்தப் பிள்ளைகள் கல்வி கற்பதுடன் இருக்கும் வசதி களுடன் கலைகளிலும் தங்கள் திறமையை வளர்த்துக்கொள்வதென்பது இலேசானகாரிய மல்ல.இந்த இக்கட்டானசூழ்நிலையிலும் சில பிள்ளைகள் பெற்றோர்உற்றாரின் உதவியும் ஆதரவுமில்லாமல் இவற்றைப் பெற்று வாழ் வது ஆச்சரியம் மட்டுமல்ல அதிசயமுந்தான்.
நான் அறிந்தவரையில் மட்டக்களப்பு நகரில் கல்லடி உப்போடையில் பல வருடங் களுக்கு முன் சுவாமி விபுலானந்தர், சிவா நந்தர் குருகுலம் ஆரம்பித்து கல்வி கற்க வசதியற்ற, தந்தை உற்றார் உறவினரின் உதவியில்லாத சிறுவர்களை முதலில் யாழ்ப்பாணத்திலிருந்தே அழைத்து வந்து கல்வியும் நல்லொழுக்கமும் கலைகளும் கற்பதற்கு வழிகாட்டினார். இன்றும் இந்தக் குருகுலத்துடன் ரீ இராமகிருஷ்ண மடம் சிவானந்தாக்கல்லூரியும்கிறப்புடன்திகழ்ந்து கொண்டிருக்கிறது. அக்காலத்தில் கல்வி கற்கவும் குடும்பத்தில் மூன்று வேளையும் வயிறாற சாப்பிடவும் வசதியற்ற குடும்பங்கள் மிகச்சில. அதுவும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருந்தன.
இன்று பயங்கரவாதத்திற்கெதிரான மனிதாபிமானப் போருக்கு முன்பே தாக்குதல் களிலும் குண்டுவெடிப்புகளிலும் சூறாவளி, சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களி னாலும் இப்போது மனிதாபிமானப் போரினா லும் குடும்பத் தலைவர்களையும் ஆதரவான வர்களையும் இழந்த சிறுவர் சிறுமிகளையும் ஏன் ஆதரவற்ற முதியோர்களையும் பேணிப் பாதுகாக்கும் இல்லங்கள் இன்று மட்டக் களப்பில் மட்டுமல்ல இலங்கையில் பல இடங்களிலும் முளைத்திருக்கின்றன. இவற்
த்தஞ்சி ரூபா:ெ
மூல
· மறுகாவும் வருவன்
றில் முதியோர் இல்லங்கள் பல வெளிநாடு களில் குடியேறியுள்ள பிள்ளைகள் தம் பெற்
றோரை இவ்வில்லங்களில் விட்டுச் சுகம்
விசாரித்துக்கொள்வதற்கு வசதியாக இருக் கின்றன. இந்த இல்லங்கள் பலவும் பணம் வசூலிப்பவையாகவே இருக்கின்றன. மனிதா பிமானப்போரின்யின்பெற்றோரையும் உற்றா ரையும் இழந்த சிறுவர் சிறுமியரைப் பேணிப் பராமரிக்கும் இல்லங்கள் வடக்கிலும் கிழக்கி லும் கொழும்பிலும்கூட அரும்பணியாற்றி வருகின்றன.
மட்டக்களப்பில் பருவான்கரையில் கல்மு னைக்குச் செல்லும் பாதையில் இருக்கும் களுவாஞ்சிக்குடியிலிருந்து பட்டிருப்புப் பாலம் வழியாகச் சென்றால் பழுகாமம் என் றொருகிராமம்இருக்கின்றது.இதைஇப்போது கிராமம் என்று சொல்ல விரும்புவார்களோ தெரியவில்லை. இது அபிவிருத்தி அடைந்து வரும் கிராமம். இங்கு விபுலானந்தர் சிறுவர் இல்லம் என்று ஒரு சிறுவர் இல்லம் இருக் கிறது.இந்த இல்லத்தில் இப்பொழுதுமுப்பத்தி யொரு சிறுவர்கள் வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள். இவர்களுக்கு இந்த இல்லம் தான் ஆதரவு. கடந்த வருடம் இந்த இல்லத் துக்குப் போகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்
 
 
 
 
 

தது. எனது இளைய மகள் அப்போது என்னை இங்கு கூட்டிச் சென்றாள். சிறிது நேரம் அந்த இல்லத்தில் நின்று அங்கிருந்த சிறுவர் களுடன் உரையாடித் திரும்பினோம்.
லண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் இந்த இல்லத்துக்கு ஆதரவாக இருப்பதாக இல்லவாசலில்உள்ள பெயர்ப்பலகைஎடுத்துச் சொல்கிறது. விபுலானந்த அடிகள் ஆதர வற்ற குழந்தைகளை ஆதரித்து கல்வியறிவு பெறவழிசெய்து அவர்கள் இன்று உலகில் பல நாடுகளிலுமிருந்து விபுலானந்தர் பெயரைச் சொல்லுவதுமட்டுமல்லஇன்றுமட்டக்களப்பில் பெயர் சொல்லும் கல்விக்கூடங்களும் கலைக் கூடங்களும் எத்தனையோ
பழுகாமம் விபுலானந்தர் இல்லத்துக்குச் செல்லும் வாய்ப்பு மட்டுமல்ல, அந்தச் சிறுவர் களுடன் சேர்ந்து இருந்து மதிய உணவு உண்ணவும் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்த இல்லத்திற்கு கடந்த ஏப்ரல் மாதம் எனது மூத்த மகன் என்னைக் கூட்டிச் சென்றிருந்தார்.
உணவு உண்டு முடிந்ததும் எல்லோரும் அங்கிருக்கும் சிறிய மண்டபத்தில் சுற்றிவர சிறுவர்களுடன் வட்டமாக அமர்ந்து அளவளா வவும் அவர்களைப்பற்றி அறிந்துகொள்ளவும்
வாய்ப்புக் கிடைத்ததை நினைக்கும் போதும்
மகிழ்ச்சியளிக்கிறது. சிறுவர் கள் சிலர் பாடினார்கள். இந்தச் சமயத்தில் அங்கிருந்த ஒரு சிறு வன் இல்ல மேலாளரிடம் சொல்லிக் கொண்டு ஓடிப்போய் தபேலா எடுத்து வந்தான். வேறு சில சிறுவர்கள் பாடியபோது தபேலா வாத்தியக்காரன் கை தேர்ந்த ஒரு வித்துவானைப் போல தபேலா வாசித்த போது ஆச்சரியமாகத்தானிருந்தது! எனக்கு இசையைப் பற்றிய அறிவு இல்லாததும் ஆச்சரியத் துக்கு காரணமாக இருக்கலாம். விபுலானந்தர் சிறுவர் இல் லத்தில் இப்போது-வாழ்ந்து fTBĝj கொண்டிருக்கும்" முப்பத்தியொரு சிறுவர்களில் இருபத்தியெட்டுச் சிறுவர்கள் பழுகாமத்திலுள்ள 6_flu பள்ளிக்கூடமான அதாவது உயர்தரம் வரை வகுப்புக்க ளுள்ள கண்டுமணி மகாவித்தி யாலயத்தில் கல்வி கற்று வரு கின்றனர். ஐந்து ஆண்டுக்கு
குறைவான வகுப் புக்களில் படிக்கும் மிகுதி மூன்று மாணவர்களும் பழுகாமம்
விபுலானந்தர் வித்தியாலயத்தில் படித்து வருகின்றனர்.
பழுகாமம் விபுலானந்தர் சிறுவர்
இல்லத்திலுள்ள பிள்ளைகளுக்கு மீட்டல் வகுப்புக்களும் நடைபெறுகின்றன. கணனி களும் உதவி வாங்கிக்கொடுத்திருப்பதுடன் கணனி படிக்கவும் பிள்ளைகளுக்கு தன்னம் பிக்கை வளர்க்கவும் இலக்கியத்தில் ஆர்வம் ஏற்படவும் கதை சொல்லியும் பயிற்சியளிக் கப்படுகிறது
ஜெர்மனியிலுள்ள புலம் பெயர்ந்தோர் சிலர் நண்பர்களாக தங்கள் உழைப்பில் நண்பர்களுக்கிடையில் பரிமாறிச் சேர்த்துக் கொள்கிறார்கள். இப்படிச் சேரும் பணத்தை ஆண்டுக்கொரு தடவை பழுகாமம் விபுலா னந்தர் சிறுவர் இல்லத்துக்கும் உதவி யாக உதவுகின்றார்கள். உதவி என்பது ஓர் அமைப்பல்ல, இவர்களும் இலங்கையிலுள் ளவர்கள் சிலரும் பல்வேறு வகைகளில் உதவுகிறார்கள்.
மனிதாபிமான போருக்கு முன்னரும்
பின்னரும் ஆதரவற்றவர்களாகவும் அநாதை
களாகவும் சிறுவர் முதல் பெரியோர் வரை பல்லாயிரம் பேர் அவலநிலையிலுள்ளனர். குடும்பத்தில் தலைவனையும் தலைமக னையும் இழந்து எஞ்சியுள்ள பிள்ளைகளைக்
காப்பாற்ற வழிதெரியாமல் உழைத்துப் பிழைக்க உதவி செய்யுங்கள் என்று கேட்கும் குடும்பத் தலைவிகளையும் அங்கம் இழந் தாலும் கடை வைத்துப்பிழைக்கலாம் யாரும் உதவிசெய்வார்களாஎன்று கேட்கும்.அப்பாவி இளைஞர்களும் இவை போன்ற இன்னும் பல கோரிக்கைகளை முன்வைத்து பரோபகாரி களை எதிர்பார்த்து நிற்கின்றனர்.
இதே சமயம் ஆதரவற்றவர்களுக்கு கை கொடுக்க முன்வந்து தொடங்கப்பட்ட இல்லங் கள் சில வெளிநாட்டிலிருந்து நாட்டைப் பார்க்கவும் வீட்டைப் பார்க்கவும் வரும் புலம் பெயர்ந்தவர்களிடம் நிதி திரட்டுவதற்கும் இல்லச் சிறார்களைக் காட்சிப்படுத்துவதும் இடம்பெறத்தான் செய்கிறது.
நமது கலைகள் வளரவேண்டும். நாட்டிய அரங்கேற்றங்கள் இடம்பெறத்தான் வேண்டும். நமது கோயில்கள் புனரமைக்கப்பட்டு கும்பா பிஷேகம் செய்யப்பட வேண்டும். புனிதத் தன்மை பேணப்படவேண்டும். ஆனால் இவை களில் ஆடம்பரச் செலவுகள், இன்று போரில் பாதிக்கப்பட்டு அவல நிலையிலிருக்கும் மக்கள் மலர்ச்சி பெறுவதற்குப் பயன்பட்டால் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண லாம் என்பதை நாடும் காணலாமே!

Page 10
மானம் புறப்பட்டு மூன்றுமணி நேரம் கடந்து விட்டது.
மதுராவின் கணவன் வாகீசன், பிள்ளைகள் சுஜீத், ரேணு எல்லோரும் உற்சாகத்தின் வசப்பட்டிருந்தனர்.
நள்ளிரவு 12:40க்கு விமானம் புறப்பட்டதால் சிறிது நேரத்திலேயே எல்லோரும் துரங்கிவிட்டார்கள். ஆனால் மதுராவால் துரங்க முடியவில்லை. நாளை அவள் கொழும்பிற்குப் போனால் நாளை மறுதினம் யாழ்ப்பாணத்தில் நிற்கப் போகின்றாள்.
அப்பா, அம்மா, கடைசித் தங்கை ரேவதி, ரேவதியின் கணவன் மருத வாணன், அவர்களது குட்டி மகன்
அனைவரையும் அவள் சந்திக்கப் போகின்றாள். போரின் தீ நாக்குகள் நீண்டு கொண்டு இருந்ததால் ரேவதியின் திருமணத்திற்கு அவளால் வரமுடியவில்லை.
இப்பொழுது தனியொரு ரேவதி, குடும்பப் பெண் ரேவதியாக காட்சி யளிக்கப் போகின்றாள்.
மதுராவின் அக்கா, மற்றும் தம்பிகள் இருவரும் கனடா வாசிகள். மதுரா மட்டும் லண்டனில் அடைக்கலம்.
அம்மா, அப்பா, தங்கை எனப் பிரியாது உடனிருந்த உறவுகளைப் பிரிந்து, அவர்களுடன் தொலை பேசியில் பேசக்கூட இயலாது தவித்து வந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. அவ்வாறே கடிதங்களும், எழுதினால்கூடச் சென்று சேராத, வந்து கிட்டாத நிலையில், ‘என்ன ஆனார்களோ?’ என்று எப்படியெல்லாம் பரிதவித்திருப்பாள்.
இப்பொழுது அவர்களை எல்லாம் காணப் போகிறாள். நேரிலே சென்று காணப்போகிறாள். அவர்களுக்கும் பேரானந்தம் தரும் சந்திப்புத்தான் இது. அதிக வருடங்களுக்குப் பின் பேரனையும் பேத்தியையும் கண்டு மகிழப் போகின்றார்கள்.
ஒரு தரம் சுஜீத்தும் ரேணுவும் தூங்கிக்கொண்டிருந்த பக்கம் அவளது
கண்கள் திரும்பின. இருவருமே இலங்கையில்தான்பிறந்தார்கள். ஆனால் இப்பொழுது அதுவே புதிதாகி விட்டது. லண்டனுக்குச் சென்ற பொழுது சுஜீத்திற்கு வயது இரண்டு. ரேணு ஐந்து மாதக் குழந்தை.
இப்பொழுது இருவருமே வளர்ந்த
சூழலுக்குள் மூழ்கி விட்டார்கள்.
குழந்தைகளாய் வீட்டிற்குள் இருந்த வரை தமிழ்க் கலாசாரத்தை அவர்க ளுக்கு ஊட்ட முயன்றது உண்மைதான். ஆனால் அவர்கள் பாடசாலைக்குச் சென்ற பின் நிலைமை மாறிவிட்டது.
கையில் எதுவும் இல்லாது பிற தேசம் போனவர்கள் அவர்கள். எனவே வாகீச னும் மதுராவும் வெளியே சென்று
உழைத்தால்தான் குடும்பத் தைக் கொண்டு நடத்தலாம் என்ற நிலை. எனவே, பாடசாலை தவிர்ந்த மற்றைய நேரங்களில்க்வட அந்நியர்க்ளின் பராமரிப்பில் இருந்ததுதான் சுஜீத்தினதும் ரேணுவினதும் மாற்றத்திற்குக் காரணம்.
இப்பொழுது அவர்களைப் பார்த்து என்ன நினைக்கப் போகின்றார்கள்.
சுஜீத்தின் விடயம் பிரச்சனையா காது. தமிழ் பேசும் ஆண்கள் உடை யைப் பொறுத்தவரை மேல் நாட்டிலேயே பிறந்து வளர்ந்தவர்கள் போலத்தான் நடந்து கொள்வார்கள். ஆனால் ரேணு? எந்த நேரமும் ஜின்சையும் சேட்டையும்தான்
அணிகிறாள். இலங்கைக்கு வரும் போதாவது அரைப் பாவாடை அணியுமாறு மதுரா கூறியும் அதற்கு அவள் மறுத்து விட்டாள்.
இலங்கையில் இருந்தபோது
மதுராவுக்கு எட்டு வயது. மதுராவின் அம்மம்மாவும் இவர்களுடன் இருந்தாள். ராஜேஸ் பெரியம்மாவும் அவரது மகள் திலகாக்காவும் ஜேர்மனி யில் இருந்து வந்த நாட்களை அவள் மனக்கணனி பதிவிறக்கம் செய்கின்றது.
திலகாக்கா மதுராவைவிட எட்டு வயதுதான் மூத்தவள். அவள் சட்டை யுடன் வந்திறங்கினாள். சட்டை முழங்காலைத் தொடுவதற்கு முயன்று
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முயன்று தோற்றுக் கொண்டு என அவள் நினைத்துக் கொண்டாள்.
இருந்தது. உதடு சாயத்தால் சிவந்தி அவள் நினைப்பை செல்வி மச்சாள் ருந்தது. தலைமுடி கழுத்துவரை வீட்டைச் சுற்றியிருந்த மற்றைய கத்தரிக்கப்பட்டு சுருட்டி விடப்பட் வெளிநாட்டு உறவுகளின் எண்ணிக்கை
டிருந்தது. அந்தத் தோற்றம் மதுராவின் உறுதிப்படுத்தியது. மனதை நன்று ஈர்த்திருந்தது. தானொரு
பட்டிக்காடோ என்ற தாழ்வுணர்ச்சியும் அவளைக் கெளவிக்கொண்டது. று ஆனால் அம்மம்மாவின் முகமோ ஓடி
இருண்டுவிட்டது.
“பொம்பிளைப் பிள்ளையை மச்சாள் வீட்டில் உறவினர் பலர் இப்படி வளர்த்திருக்காயே. இது கூடியிருந்தமையும் அனைவரையும் என்ன கோலம்? நேரடியாக ராஜேஸ் ஒரே இடத்தில் பார்க்கக் கிடைத்த பெரியம்மாவிடம் அம்மம்மா கேட்டு தையும் நினைத்து மனம் உணர்ச்சி விட்டாள். வசப்பட்டது.
சுஜீத்தும் ரேணுவும் அவர்களின் யோகேஸ்வரி சிவப்பிரகாசம் வே h அளவளாவிக் குதூகலித்தார்கள்.
நீண்ட நாள் பிரிவு, பேத்தி என்ற அப்பொழுதுதான் மதுரா அவதா பாசம் இத்தனையும் மோதித் தள்ளி னித்தாள். அந்தப் பிள்ளைகளின் விடும் உணர்ச்சிக்குமுறலொன்றை உடைகளும் மேலைத்தேய மயமாகவே அந்தக் கணத்தில் திலகாக்காவின் காணப்பட்டன. தோற்றம் அம்மம்மாவுக்கு ஏற்படுத்தி இதுவரை உள்ளே இழுத்து நெருக் விட்டிருந்தது. கிக் கொண்டிருந்த இறுக்கம் மெல்லத்
அவர்கள் மீண்டும் ஜேர்மனிக்குச் தளர்ந்து கொண்டிருந்தது போலிருந்தது. செல்லும் வரையிலும் திலகாக்காவின் அதுவே மற்றவர்களுடன் மகிழ்ச்சியாகப் நடை உடையைச் சுட்டிக் கண்டித்துக் பேசிப் பழக வழி சமைத்தது. கொண்டே இருந்தாள் நன்கு களைப்பாறி குளித்து சாப்பிட்ட
அம்மம்மா. பின்பு பின்னேரம் போல் யாழ்ப்பாணப்
இப்போது பயணம் ஆரம்பித்தது. மீண்டும் தன்னை
அம்மா யறியாமல் அந்த அம்மாப் பயம் அவ
ரேணுவை ளுக்குள் எழுந்து கொண்டது.
இந்தக் இரவைத் தாண்டி அதிகாலையில்
கோலத்தில் மோட்டார் வாகனச் சத்தத்தைக் கேட்ட
பார்த்தாள்! பொழுது அனைவரும் வீட்டு வாசலுக்கு
வந்து விட்டிருந்தார்கள். மதுராவின் கை களைப் பற்றிக்கொண்டு கண்கலங்கிய அப்பா அடுத்து சுஜீத்தையும் ரேணு வையும் அணைத்துக்கொண்டார். அப்பாவின் கைகள் விலக அவ்வாறே அம்மாவும்.
"ரேணுக்குட்டி’ என அம்மா அவளைத் தழுவியதை மெய்மறந்து பார்த்துக் கொண்டு நின்ற மதுராவிற்கு தங்கை ரேவதி பின்னால் வந்து தன்னைக் கட்டியணைத்ததுகூட கவனத்திற்குள் புகவில்லை.
அம்மாவின்முகத்தையே மதுரா பார்த்துக் கொண்டு நின்றாள். அம்மா வின் முகத்தில் எந்த மாறுதலும் இல்லா
தது மதுராவின் மனதுக்குள் பெரும் அம்மம்மா இருந்த இடத்தில் ஆறுதல். இருந்து அம்மா அந்தக் காட்சியை ‘என்னக்கா அம்மாவையே பார்த்துக் அரங்கேற்றப் போகின்றார். கொண்டு நிக்கிறியள்'
அம்மா ரேணுவுக்கு ரேவதியின் கேள்வி மதுராவை அம்மம்மாதானே? தங்கையின் பக்கம் திருப்பியது.
பிளேன் பறந்து கொண்டு ரேவதிக்குப் பக்கத்தில் ரேணுகாவின் இருந்தது. மதுராவின் மனத்தில் வயதையொத்த இரண்டு பெண் எழுந்த பயம் அவள் கண் இமைகளை பிள்ளைகள். மூடவிடாது அகலமாக விரித்து "இந்த இரண்டு பேரும் ஆர்?" வைத்துக் கொண்டு இருந்தது. இவை மாவிட்டபுரம். இடம்
'அம்மாவைப் பார்க்க வேண்டும்’ பெயர்ந்து முன் வீட்டிலை இருக்கினம். என்ற ஆசையை, அம்மா ரேணுவைக் அவையின்ர ஊருக்கு இன்னும் காணும் கணம் வந்து பயமுறுத் திரும்பிப் போக விடேல்லை. இவை திக்கொண்டு இருந்தது. இரண்டு பேருக்கும் அம்மா எண்டால்
எயார்லங்காவில் பணிபுரியும் போதும். ஒட்டிக் கொண்டு திரிவினம்’ ஒரு தமிழ்ப் பெண் சிங்களவர் மதுராவின் கேள்விக்கு ரேவதி சேலையணியும் பாணியில் நீரா விளக்கம் கொடுத்தாள். காரத்தை வழங்கிக் கொண்டுவர "இனி அம்மம்மா எங்களைக் மனதினுள் ஒரு உறுத்தல் தடம் கவனிக்கமாட்டா அவான்ரை பேத்தி பதித்தது. வந்திட்டா ஒருத்தி சிரித்துக் கொண்டே
கட்டுநாயக்கா விமான நிலையத்தில் அம்மாவைச் சீண்டினாள். இறங்கி காரிலே பயணிக்கும்பொழுது ‘என்ரை பேரப்பிள்ளையளைப் இலங்கையின் மாற்றங்களை பார்த்தியளே! என்ன ஸ்ரையிலாய் அவதானிக்கக் கூடியதாயிருந்தது.ட ஸ்மாட்டாய் இருக்கினம். நீங்களும் வீதி மருங்குகளை வேடிக்கை மீது ே இருக்க பழகுங்கோ. பார்த்துக்கொண்டு அவள் பயணித்துக் யைப் போலை உடுத்து. கொண்டிருந்தாள். அவையளைப் போலை பேசி
வெளிநாட்டிலிருந்து அதிகமானோர் மதுரா சட்டென்று திரும்பி வந்திருக்கிறார்கள் போலும். நாட்டில் அம்மாவைப் பார்த்தாள்.
போர் ஓய்ந்தது காரணமாக இருக்கலாம் (யாவும் கற்பனை)

Page 11
卡
விர இதழ் O4 July 2011
காவலி திட்டத்தின் கீழ் நடை முறையாகின்ற புதிய ஒரு D திட்டமே ரம்புக்கன் ஓயாத் திட்டம். இது 10வது மகாவலி வலயமாக அறிமுகப்படுத்தப்படுகின்றது. மகாலுயா பிரதேச செயலகத்திற்கு சொந்தமான முந்தெனியாற்றின் ஓர் கிளையான ரம்புக்கன் ஓயாவை பொல்லபெத்த பிரதே சத்தில் மறித்து அணைக்கட்டு ஒன்றை அமைக்கும் திட்டம் 2007 இல் வடிகால மைப்புத் திணைக்களத்தினால் ஆரம்பிக் கப்பட்டது.
பின்னர் ரம்புக்கன் ஓயாத் திட்டத்தின் முக்கியத்துவம் உணரப்பட்டதன் காரண மாக மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினால் இதன் கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அண்மைக்காலத்தில் மாற்றமடைந்து வரும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு விதங்களில் பயிர்ச்செய்கை நிலங்கள் அழிவடைந்து செல்கின்றமை விவசாயிகளைப் பெரிதும் பாதிப்படையச் செய்துள்ளது.
இந்நிலையில் நீரைப்பெற்று விவசா யத்தை மேற்கொள்வதற்கு இந்த றம்புக் கன் ஓயாத்திட்டம் ஒரு வரப்பிரசாதமே. இந்த திட்டத்தின் மூலம் 130 சதுர கிலோ மீற்றர் பரப்பிலுள்ள சுமார் 4000 ஏக்கள் விவசாய நிலங்களுக்கு நீரை வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நீர்த்தேக்கத்தின் மூலம் 56 மில்லியன் கனமீற்றர் நீரை சேமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவரு கிறது. றம்புக்கன் ஓயா அணைக்கட் டுக்காக 1250 மீற்றர் நீளமுடைய குழாயி னால் நீர்த்திட்டம் மேற்கொள்ளப்படு கின்றது. நீரைக் கொண்டுசெல்கின்ற பிரதான சுரங்கம் 56 கிலோ மீற்றர் நீள முடையதாகும். அவற்றின் மூலம் நீரை சேமித்து வைப்ப தற்கான திட்டத்தை அதிகாரிகளும் பொறியியலாளர்களும் முன்னெடுத்து வருகின்றனர்.
இத்திட்டத்தின் முன்னெடுப்பானது விவசாயிகளுக்கு நன்மையளிக்கும் என்பது உண்மைதான். ஆனால் இத னால் இப்பிரதேச மக்கள் பாரிய பிரச்சி
இடு:
ஏ.எம். சுதுபண்டா தெரிவித்தார்.
எங்கட வீடுகள் எல்லாம் உடைக் கப்படுகிறது. வீட்டை விட்டு எமது நிலங்களை விட்டு வெளியேறச்சொல்கி றார்கள், நாங்கள் இருக்கின்ற இடத்திலே எங்களுக்கு நிலங்கள் வேணும். அதைத் தான் நாங்கள் கூற விரும்புகின்றோம் என்ற சுதுபண்டா இத்திட்டத்தினால் தமக்கு வளமான பொருளாதாரமொன்று எதிர்காலத்திலிருப்பதையும் di Lq5 காட்டத் தவறவில்லை.
னைகளுக்குமுகங்கொடுத்து வருகின்ற
உண்மையை நாம் அண்மையில் இவ் விடத்திற்குச் சென்றபொழுதுதான் அறியக்கூடியதாகவிருந்தது. இவ் ஓயாவைஆண்டியபிரதேசங்களில்வாழும் மக்களது வீடுகள் முற்றாக உடைக் கப்பட்டு வேலைத்திட்டங்கள் மிக விரைவாகச் செய்யப்படுவதை நேரில் கண்டு அதிர்ச்சியடைந்தோம். இத்திட் டத்தை மேற்கொள்வதன் மூலம் தமக்கு பாரிய நட்டம் ஏற்படுகின்ற அதேவேளை எங்கள் பயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன எனவும் பொல்ல பொத்தவில் வசிக்கும்
றம்புக்கன் ஓயாத் திட்டத்தைப் பயன்படுத்தி தமது வாழ்க்கையில் சிறந்த மாற்றங்களை உண்டு பண்ண இப் பிரதேச மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். இத்திட்டம் முன்னெடுக் கப்படுகின்ற இப்பிரதேசம், புராதன காலத்திலும் நீர்த்தேக்கப் பிரதேசமாக ಇನ್ಮಿ தொல்பொருள் ஆய்வுகள் தரிவிக்கின்றன. நீர்த்தேக்கத்திற்கு மிகவும் பொருத்தமான பூமியாக அடை யாளம் காணப்பட்டுள்ள றம்புக்கன் ஓயாத் திட்டத்தின் ஊடாக விவசாயத் துறையின் வளர்ச்சியைப் போலவே
 
 
 
 
 
 
 
 

மகா ஓயா மற்றும் பதியத்தலாவ பிரதேச செயலக பிரிவிற்குள் வாழ்கின்ற 4000
குடும்பங்களுக்கு குடிநீர் பெற்றுக் கொடுப்பதும் இதன் இலக்காகும்.
இப்பிரதேச மக்களின் அன்றாட வாழ்விற்கு அத்தியாவசியமான நீரைப் பெற்றுக் கொள்வதற்கு மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
இப்போது நாங்கள் ஒரு பருவம்தான் விவசாயம் பண்ணுகின்றோம். அதாவது காலத்திற்குதான் நாங்கள் வேலை சய்கின்றோம். எதிர்காலத்தில் றம்புக் கன் ஓயாத் திட்டத்தின் ஊடாக இரு போகத்திலும் வேலை செய்யமுடியும் என்று எதிர்பார்க்கின்றோம்" என்று நில் லம்பவில் வசிக்கும் விவசாயியான
விமலசேன ஒரு எதிர்பார்ப்புடன் கூறினார்.
அஹம்மட் உசாமா )
தேசிந்துஜா >
றம்புக்கன் ஓயாத்திட்டத்தைப் பயன் படுத்தி தமது வாழ்க்கையில் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்த இப்பிரதேச மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். பல ஆய்வுநிறுவனர்களால் பார்வையிடப் பட்டு பல பாரிய இயந்திரங்களைக் கொண்டு வேலைத்திட்டங்கள் முன்னெ டுப்பதனைப் பார்க்கும் போது மிகவும் பிரமிப்பாக உள்ளது. பாரிய கற்களை அகழ்ந்து மிகவும் சிரமப்பட்டு இவ்
இத்திட்டம் தொடர்பாக நீர் வடிகால மைப்பு மற்றும் கமத்தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் உரை யாடியபோது இந்தப் பிரதேசத்தில்
சற்றுமுன் கிடைத்த செய்தி.
நிலவில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்
விஞ்ஞானிகள்  ை
உறுதிப்படுத்தியுள்ளனர். இது இரு தசாப்தங்களுக்கு முன்னர் இறந்த வருடையது இதைக் கேட்ட உலகமே அதிர்ச்சியில் மூழ்கி விட்டது.
இறுதி முடிவுகளின்படி, 'நிலாவில் வடை சுட்டுக் கொண்டிருந்த பாட்டி" என்று டீ.என்.ஏ.
பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
ஐயோ, வட போச்சே."
“5TgFr?
கப்பட்டுள்ளது. இதை
(859 flůC8LITřLo
தொழில் இல்லாத ஒரு சிறிய நிலங்க ளுக்குக்கூட நாங்கள் SL" LITub ஏக்கர் வயல் காணி வழங்கு வாம். இதனைத் தாமதப்படுத்துவதற்கு போராட்டங்கள் நடத்தினால் இது கிடைக்காமல் போய்விடும் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும். இங்குள்ள 2,500 குடும்பங்களுக்கு வயல்காணி கொடுப்போம். அதனுடாக స్టో பிரதேசத்திற்குக் கிடைக்கின்ற பாருளாதார நன்மைகள் அதிகமாகும். தேசிய பொருளாதாரத்திற்கு கிடைக் கின்ற நன்மை பாரியதாகும். இதற்காக 2.5 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 6)JOI5Լ- 2.2 பில்லியன் செலவ ழித்துள்ளோம் என தெரிவித்திருக்கிறார். ஆரம்ப காலத்திலிருந்து பாரிய வேலைத்திட்டங்களுக்குள் உள்ளடக்கப் பட்டுவரும் றம்புக்கன் ஓயாத்திட்டம் அபிவிருத்திப் பாதையில் தற்பொழுது மிக விரைவாக செயற்பட்டு வருகின்ற போதிலும் இப்பிரதேச மக்களுக்கு அந்தந்தப் பிரதேசங்களிலேயே இவர் களின் வீடுகளை அமைத்துக் கொடுக்க அரசாங்கம் முன்வரவேண்டும். பாரிய முதலீடுகளுடன் நடைமுறைப் படுத்து கின்ற இவ்வாறான திட்டங்கள் தேசிய பொருளாதார இலக்குகளை நிவர்த்தி செய்வதைப் போலவே இத்திட்டங்களது வெற்றிக்காக ஒத்துழைக்கின்ற இப்பிர தேசங்களைச் சேர்ந்த மக்கள் அடையப் போகும் பயன்கள் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டும்.
இறந்துபோனது

Page 12
S S S S S S S S S S S S S S S S S HqTSASASS · · ·
ன்று நாட்டில் நிலவும் பாரிய
பிரச்சினைகளுள் பல்கலைக்
கழகங்களில் நிலவும் பிரச் சினைகளும் அடங்கும். அரசியல் பிரச்சி னைகளுக்கு நிகராக இந்த பிரச்சி னைகள் நோக்கப்படுகின்றன. இதற்கு கடந்த காலங்களில் நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஏற்பட்டு வரும் மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்களின் பல்வேறு பிரச்சி னைகளை நாம் குறிப்பிடலாம். பொதுவாக கல்விசார் மட்டங்
களில் ஒரு பிரச்சினை எழும்போது அது பல் வேறு (6) களில் ஆராயப் படுவது வழமை. அது மட்டு
LD 6) 60
அண்மைய காலங்களில் பல்கலைக்கழக மாணவர் களுக்கு கட்டாய தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றமை நாம் அறிந்ததே. இது பல சர்ச்சைகளை யும் எழுப்பத் தவறவில்லை. இவ்வாறான பல பிரச்சி
னைகள் தொடர்பாக உரையாடுவதற்கு கொழும் புப் பல்கலைக்கழக சமூகவியல் விரிவுரையாளர் பேராசி ரியர் ஹெட்டிகே அவர்களைஅண்மையில் சந்தித்தோம்.
அவர் விரிவுரைக்கு செல்லவேண்டிய நேரம் நெருங்கியதால் எமக்கு சிறிது அவகாசமே இருந்தது.
S
பயங்கரவாதப் பிரச்சினைக்கு நிகராக நோக்கப்படு கின்றதே இதுபற்றி உங்களுடைய கருத்து?
"இந்தப் பிரச்சினையை ஆழமாகப் பார்க்கும்போது முதலில் நாம் விடை தேடவேண்டிய பல கேள்விகள் இருக்கின்றன. பிரதானமான சேவைகளான மருத்து வம், எந்திரவியல், நிர்வாகம், கணனி, திட்டமிடல் போன்ற பல துறைகளுக்கும் உத்தியோகத்தர்கள்
எங்கிருந்து 6i5épris கள்? இவர்களின் நிபு ணத்துவம் எங்கிருந்து
பெற ப் ப டு கிற து ?
3
இன்று பல்கலைக்கழகங்களில் நிலவும் பிரச்சினைகள்
இடு
இத்தொழில்களுக் அளிப்பது யார்
பல்கலைக் கபூ
றார்கள்? தனியார் துன் FF_L_Geog6ক্টো06 நடத்துவோரி இருந்தால்மட்
L16866ు மாற்றங்கள் பெற்றால் மட் சேவையாற்ற மு பதில:
BOEDEDIGING
SJÖ OGOON OG TITUDIO DE
(356T66
என்பதில் மாற்றுக் கருத்து விருப்பு வெறுப்புகளும் 4 திறமையான வல்லமை நிலையங்களாகவே பல் கின்றன. ஆனால், நீங்கள் பல்கலைக்கழகங்களில் நி னைகள் உள்ளன. இங் வாங்கப்பட்டுள்ளது. எமது தைய நிலைமைக்கு இது நாம் மறுக்காமல் கவன கலைக்கழகங்களுக்கு
கொடுப்பதன் மூலம் சேவையாற்ற முடியும் எ என்று தன் காத்திரமான க
இன்று பல்கலைக்கழக 85,000த்துடன் தற்சமய வழங்கியும் அவர்கள் மே வட்டாரங்களில் பேசப்படு விரிவுரையார்கள் வெளி காணக்கூடியதாக இருக்கி
"உங்களுக்குத் தெரி எவ்வளவு மூளைசாலிக பெயர்ந்து போய்க்கொண் குக் காரணம் உலகம் பூே வெளிநாடுகளின் சம்பள குடும்பங்களை விட்டு இட் களுக்குக் கிடைக்கும் அதிக unretiressit, (Sugrafflufras6 பட்டங்களை பிரசித்தி ெ பெற்றுவந்தவர்கள்.அச்சர் நிலைமைகள் பற்றி அறி ருந்தும் அவர்களில் அதிக செல்லவிரும்புவதில்லை. கிறார்கள். இங்கு சம்பள அறிவைத் தேடிச் செல்ப அவர்கள் சுதந்திரமாக இ பெருக்கவேண்டும் என்று சூழ்நிலை இங்கு இல்லா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

هارولي
குத் தேவையான கல்வியை ? ஏன் பல அமைச்சர்கள் கூட கங்களிலிருந்துதானே வருகி ওসg6" துறைகளிலிருந்தும் றைகளிலிருந்தும் வருமானம் மானால் அதனைக் கொண்டு ன் கல்விமட்டம் உயர்ந்து டுமே சாத்தியப்படும். கழகங்களில் தேவையான உயர்ந்த தரத்தில் இடம் டுமே மக்களுக்குத் தகுந்த pடியும் என்று சற்று சூடாகவே எரித்தார்.
இன்று பல்கலைக்கழக நிர் வாக முறைகளில் பல்வேறு பிரச்சினைகள் நிலவுகின்
றனவே.
நா ட் டு க் குத்  ேத  ைவ ய | ன நிபுணர் க  ைள உருவாக்குவன ப ல் க  ைல க் கழகங்கள்
ৰ ।
Li fT ggj tib அவர்கள் வெளி நா டு களுக்குச் செல்வதாகக் குறிப்பிடுகின்றார்.
அவ்வாறென்றால் விரிவுரையாளர்கள் பேராசிரியர்களுக்குத் தேவையான வசதிகள் இங்கு இல்லையென் கிறிர்களா?
நிச்சயமாக, இப்போது இணையத்தளத் தில்கூட நமக்குத் தேவையான தரவுகளைப்பெற முடியாதுள்ளது. முக்கியமாக ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது எமது துறைசார் ஆராய்ச்சிகளுக்குத் தேவையான வசதிகள் இங்கு கிடையாது. சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில்கூட ஆராய்ச்சிகளுக்காக பல்வேறு வழிகளில் முதலீடுகள் மேற்கொள்ளப் படுகின்றன. இன்று நாம் எமது நாட்டிலிருந்து எத்தகைய பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்புகி றோம்? 1977களில் தயாரித்த ஆடைகளும் பிரித்தானி யரால் தொடங்கப்பட்ட தேயிலையும்தான் என்று எமது நாட்டின் நிலையைக் கூறினார்.
பெறுவதன் குளுக்குள் நடக்கவேண்டும்
பழுப்புகிறார் பேராசிரியர் வெறடிடிகே
கள் இல்லை. இதில் தனிப்பட்ட இல்லை. நவீன சமூகங்களில் யுள்ளவர்களை உருவாக்கும் bகலைக்கழகங்கள் விளங்கு கூறுவது போன்று இங்குள்ள ர்வாகமுறைகளில் பல பிரச்சி கு அரசியல் அதிகளவில்உள் பல்கலைக்கழகங்களின் தற்போ துவும் ஒரு காரணமென்பதை ாத்திற்கொள்ளவேண்டும். பல் எத்தகைய பங்களிப்பினை நாட்டு மக்களுக்கு எப்படிச் ன்று நாம் சிந்திக்கவேண்டும்" ருத்தை முன்வைத்தார்.
ஷ்னி > )
விரிவுரையாளர்களுக்கு ரூபா ம் 30 விதமான அதிகரிப்பை லதிகமாக கேட்பதாக அமைச்சு கின்றது. அதுமட்டுமல்ல பல நாடுகளுக்குச் செல்வதையும் ன்றது. இதுபற்றிக்கேட்டேன். யும் எமது நாட்டிலிருந்து ள் வெளிநாடுகளுக்கு புலம் டு இருக்கிறார்களென்று. இதற் காளமயப்படுத்தப்பட்டுள்ளதும் ஏற்றங்களுமாகும். தமது படிச் செல்லக் காரணம் அவர் ரித்த சம்பளம்தான். விரிவுரை ாபலரும் கலாநிதி முதுமாணிப் பற்ற பல்கலைக்கழகங்களில் தர்ப்பங்களில் அவரவர்நாட்டு ந்துகொள்கிறார்கள். அப்படியி மானோர் வெளிநாடுகளுக்குச் மிகச்சிலரே போக முயற்சிக் ம் மட்டுமே பிரச்சினையல்ல. வர்கள்தான் பேராசிரியர்கள். ருந்துதான் தமது அறிவைப் கூறியவர் அப்படியான ஒரு
த காரணத்தால் தான் பெரும்
உண்மைதான். இன்று சீனாகூட நினைக்க முடியாதளவுக்கு ஆராய்ச்சிகளில் முதலிடு செய்கிறது. நாம்தான் முன்னேற்றத்தில் வீழ்ச்சியையே நோக்கிச் செல்கின்றோம். புதுமைகளை படைப்பதில் எம்நாடு பின் நிற்கின்றது என்றே கூறவேண்டும். ஏன்? இன்று பல்கலைக்கழகங்களில்கூட பல விரிவுரையாளர்களும் பேராசிரியர்களும் ஐந்து பத்து வருடங்கள் பழமையான விரிவுரைகளையே நேரடியாக மாணவர்களுக்குப் போதிப்பதாக கூறப்படுகின்றது. அங்கு எத்தகைய ஆராய்ச்சிகளும் நடைபெறுவதில்லையென்றும் கூறப் படுகின்றது. இதுபற்றி அவரது கருத்தைக் கேட்டேன்.
இத்தகைய வாதங்களைத் தேடிப்பார்க்க வேண்டும். நான் சகலவற்றிற்கும் வெள்ளை பூச விரும்பவில்லை. ஆராய்ச்சி நிலையங்கள் மூலம் பல்கலைக்கழகங் களுக்கு ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காக வளங்கள் வழங்கப்படுகின்றன. அவற்றிற்காக கடும் போட்டியும் நிலவவேண்டும். இத்தகையதொரு நிலைமை இங்கு இல்லை. சுயாதீனமாக இயங்க முடியாததோடு வெளித் தலையீடுகள் பெருமளவில் இடம்பெறுகின்றன. எந்த விடயத்திற்கும் நல்லது கெட்டது என்ற இரண்டு பக்கங்கள் உண்டு. படித்தவர்கள் அப்படி இரண்டு பக்கங்கள் இருப்பதை அறிவார்கள். ஆதலால் இந்த நிலையிலும் பல்கலைக்கழகங்களை நாம் கவனிக்காது விட்டுவிட்டால்நிபுணர்களை உருவாக்கும் எமது முயற்சி தோற்றுவிடும் என்றவர் அக்கூற்றை ஏற்க மறுத்தார்.
பல்கலைக்கழக மட்டத்தில் இன்று அதிகமாக
காணப்படும் பிரச்சினைகள் என்ன?
மந்திரி அரசே! பக்கத்து நாட்டு மன்னர் எம்முடன் போர் தொடுக்கப்போவதாக எமக்கு SMS அனுப்பியிருக்கார்
gigassär: "MESSAGE SENDING FAILED GTsing * 305übu ş05 SMS அனுப்பிவிடு. அவன் தான் SMS அனுப்பவில்லை என்று குழம்பிவிடுவான்.

Page 13
வர இதழ்
சம்பளம் மட்டுமே தனியான பிரச்சினையல்ல. 1970இன் பின்னர் உலகம் முழுவதிலும் இளைஞர்
ܕ ܪ ܨ .
ܘ ܛ ܛ . . . . . . ..
S S S S S S S S
இடு:
நடவடிக்கையினதும்நோக்கப் இதனை நாம் நடத்துகிறே கற்பித்தல் நடவடிக்கைகள் 6 தொடர்ந்தும் நடந்துகொண்டுத
நீங்கள் இப்போது கூறிய ளுக்கு எடுத்துக் கூறுவத நடவடிக்கைகளையும் எடுக்க
ஓரளவிற்கு ஊடகங்க மக்கள் அறிந்திருக்கிறார்கள் எல்லோரும் சமநிலையிலிரு யான செய்திகளைத் தருகிறார் தெரியவில்லை. ஒரு சிறந்த உருவானால் அதனால் பய மக்கள், கண்ராக்டர்கள் ம கட்டுவதில்லை. அதற்கு ஆ
பொறியியலாளர்களும்
ருந்துதான் வரவே போராட்டத்தை விரி
இங்கு
களிடையே பலவிதமானமுரண்பாடுகள்எழுந்தன. கிடைக்கும் ஒரு இலங்கையிலும் இளைஞர் கலகங்கள் பல படுத்துவது சரியல்ல ஏற்பட்டன. பல்கலைக்கழக விரிவுரையாளர் பல்கலைக்கழகத்தில் களுக்கும் பேராசிரியர்களுக்கும் 80களில் ஒரு தொழிற்றுறைசார் சம்பள உயர்வு கொடுக்கப்பட்டபோது பல்கலைக் ஆராயவேண்டும் 6 கழக நடவடிக்கைகளில் ஒரு மறுமலர்ச்சி வைத்தார். ஏற்பட்டது. ஆனால் இன்று மீண்டும் பழைய இன்
நிலைமைகள்ஏற்பட்டுள்ளன.முக்கியமாக
இளம் தலைமுறை விரிவுரையாளர் களுக்கு இது ஒரு பெரும் சிக்கலான காலமாக இருக்கிறது. அவர்களுக்கு வீடு, வாகன வசதியில்லை. தமது பிள்ளைகளின் கல்வி சம்பந்தமான பல பிரச்சினைகளுக்கு முகங் கொடுப்பதற்கு அவர்களது சம்பளம் போதாமலிருக்கிறது. இந்த நிலை மைகளிலிருந்து இவர்களை மேம் படுத்தவேண்டியதேவைஎமக்கிருக் கிறது. இதன் மூலம்தான் எமது பல்கலைக்கழகங்களிலிருந்து வெளி
வரும் பட்டதாரிகளின் திறமைகளை நாம் முன்னேற்ற முடியும். அத்தோடு சம்பளத் தைவிட ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்"
இதற்கு என்ன செய்வதாக உத்தேசம்?
நாம் செய்யக்கூடியது தொழிற்சங்க
நடவடிக்கைகளை மேலும் முன்னெ
டுத்துச் செல்வதற்கு முயற்சி செய்வது தான். இதன் மூலம் ஒரு நெருக்கடியை ஏற்படுத்துவதுதான் எந்த தொழிற்சங்க
BFLDIT5ITGDIததுககான
e
பாதங்களால் பாதிக்கப்பட்டு நாளைய சமுதாயத்தின் எதிர் காலத் தேடல் தொலைந்து கொண்டிருக்கிறது.
கெடுதல் எண்ணியே தொடரும் நாட்களதில் எனதின் நாளைய நாட்களின் நகர்வுக்கான எதிர்பார்ப்புக்கள் ஏனோ இன்னும் இன்னும் பதுங்குக் குழிக்குள் குப்புறக் குந்திக் கொண்டிருக்கிறது.
வித்தியாசமான விடியற்காலை பொழுதுகள் கரைந்தொழுகி பல்லின சமூகங்களில் சகாக்களோடு சந்தோஷமாய் உறவாடப் போய்
2a Lillsomru L 1603TL Liżb குப்பையில் எனத் தொடங்கி பன்மைத்துவங்களுக்கான கலந்துரையாடல்கள் கரைந்து கொண்டிருக்கின்றன.
SS
எது எவ்வாறாயினும் நாளைய தலைமுறை சமாதானத்தின் பற்றிப் பிடிப்பில் உறுதியான இடம்பிடிக்க இன்றைய சமுதாயம் அதற்கு உரமிட வேண்டும்.
எத்தனை காலங்களில் எத்தனையெத்தனை போராட்டம் முஸ்லிம் தொடங்கி இந்து வரை எவ்வளவு நட்புறவுக்கான ஏற்பாடுகள் நாட்டில்.
ஆனால் ஒன்று மட்டும் உறுதியாய்ச் சொல்வேன் அழுக்கேறிய அதிகாரங்களை உடைத்தெறிந்து நாளைய சமுதாயத்தின் எதிர்காலக் கனவு நனவாக வேண்டுமெனின் நாம் ஜாதி மறந்து பேதம் மறந்து ஒற்றுமை எனும் போர்வையில் உறங்குவோமாயின், சமாதானத்தின் விழிப்புக்கள் நிச்சயமாய் எழுச்சியில் தொடரும்.
"ضي
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

b.அகிம்சையானமுறையில் prrib, LDrreooreofrasterběšestresor
துவித தடங்கலுமின்றி ான் வருகின்றன பவற்றை மக்க ற்கு எவ்வித ീബi? ள் மூலம் . ஆனால் ந்து தேவை tகளா என்று
மருத்துவன் பன் பெறுவது ாத்திரம் கட்டடம் ஆரம்ப தேவையான
பல்கலைக்கழகங்களிலி ண்டும். ஆனால், எமது வுரையாளர்களுக்கு மட்டும் வரப்பிரசாதமாக மட்டுப் அதனால் ஏற்படும் பலனை படித்து வெளியேறும் பிரச்சினையாகக் கருதி என்ற வேண்டுகோளை முன்
go dessDossipas omreann ரூக்கு கட்டாய தலைமைத் ப் பயிற்சி இராணுவ முகாம் நடைபெறுகின்றது. தை நீங்கள் எந்தளவு தூரம் யென்று நினைக்கின்றீர்கள் ன்று கேட்டேன்.
எந்தப் பயிற்சியிலும் ல்லதும் இருக்கும் கெட்டதும் ருக்கும். ஆனால், இந்த லைமைத்துவப் பயிற்சியின் லம் நாம் பெறுவதென்ன? இவை இராணுவ முகா *குள் நடக்கவேண்டும்? இதனைப் பல்கலைக் கத்தினுள் செய்யமுடியாது? நாரணமாக பல்கலைக்கழக 660 ஆரம்பிப்பதற்கு ன்பாக மாணவர்களுக்குத் வையான நடவடிக்கைகள் றியஅறிவினைஇப்போதும் ாடுக்கிறோம். மனோதத்து b, சுகாதாரம், தொடர்பாடல், லமைத்துவம் என்ற பலவும்
திகை
இஜாஸ்
察イ
பற்றி அறிவுட்டுவது வழக்கம். ஆனால் அவர்கள் தற்சமயம் மேற்கொள்ளும் பயிற்சியினை ஏன் பல்கலைக்கழகத்தினுள் செய்ய முடியாது என்ற கேள்வி எம்முள் எழுகின்றது" என்றவர் இதற்குத் தேவையான வளங்களைக் கொடுத்து அதற்கான வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தால் இவர்களாலும் இதனைச் செய்யலாம் என்று கூறினார்.
பல்கலைக்கழகத்தவனை ஆரம்பிப்பதற்கு முன்பாக மாணவர்களுக்குத் தேவையான நடவடிக்கைகளுக்காக மனோ
தத்துவம், சுகாதாரம், தொடர் பாடல், தலைமைத்துவம் என்று Ο பலவாறான அறிவினை
ஊட்டுவது வழக்கம்.
இன்று இளைஞர் அமைப்புக்கள், சிவில் சமூக
அமைப்புக்கள் பலவும் இருக்கும்போது ஏன் இப்பயிற்சி நெறியினை இராணுவத்தைக்கொண்டுசெய்யவேண்டும் என்பது பலரது கேள்வி.
இப்படியான பயிற்சிகள் பல நாடுகளில் இருக்கின்றன. ஆனால் இப்படியான தேசிய இராணுவப் பயிற்சிக் கான தேவையிருக்கின்றதா என்று தெரியவில்லை. மாணவர்களை நன்னடத்தையுள்ளவர்களாக உருவாக்கு வதற்கு 80களில் உலகில் ஏற்பட்ட பலவிதமான இயக் கங்கள் பற்றி அறிந்திருத்தல் அவசியமாகிறது. கலாசார Grabiru Suissilesgir (Counter Culture Movement) பலவற்றில் இளைஞர்கள் மாறுபட்ட விதத்தில் சிந்திக்க ஆரம்பித்ததைக் காண்கிறோம்.
சுற்றாடல், கருத்துகள் இக்காலங்களில்
பெண்ணியம் பற்றியெல்லாம்
666
சூழல், மாறுபட்ட வந்தன. இதனால் கலவரங்களும் உருவாகி பல பிரச்சி னைகள் ஏற்பட்டன. இலங்கையிலும் 1970களில் நடந்த
விடயங்கள் பற்றி பல ஆணைக்குழு அறிக்கை களுமுண்டு. எனவே நடத்தை என்று பார்க்கும்போது இதனோடிணைந்த வேறுபல விடயங்கள் பற்றியும் மறந்துவிடாது ஆலோசிக்க வேண்டியவர்களாக இருக்கி றோம்.
1980களில் பல்கலைக்கழகங்களிலிருந்து இளைஞர் களின் உதவியுடன் பகிடிவதையை நிறுத்திக்கொள்ள முடிந்தது. எனவே நடத்தை மாற்றத்திற்கு பலவிதமான நடைமுறைகள் உள்ளன. இப்படியான குறுகியகால நடவடிக்கைகளால் இளைஞர்களின் நடத்தையை மாற்றமுடியாது. இதன்மூலம் அவர்களது திறமைகளை முன்னேற்றவோ அல்லது எதிர் மனப்பாங்குகளை அழுத்தம் கொடுப்பதனால் அழித்துவிடவோ முடியாது.
எதற்கும் காலம் பதில் சொல்லும் ே

Page 14
Online இல் புகைப்படத்தை வெட்டி அளவுகளை மாற்றலாம்
எமது புகைப்படத்தின் தேவையற்ற பகுதிகளை வெட்டி நீக்கிவிட குறைந்தபட்சம் Paint ஆவது தெரிந்திருக்க வேண்டும். இனி எந்த மென்பொருளும் இல்லாமல் உங்கள் புகைப்படத்தை வெட்டி எடுக்கலாம்.
இணையத்தள முகவரி : http://image splitternet
6556Tibbibga G86örgl Choose file என்ற பொத்தானை சொடுக்கி நாம் மாற்ற விரும்பும் புகைப்படத்தை தேர்ந்தெடுத்து Upload என்ற பொத்தானை சொடுக்க வேண்டும். அடுத்து வரும் திரையில் நமக்கு இது Convert, Split, Crop 6T6örp ep6örg 6LDg தெரியவரும்.
இதிலிருந்து மாற்ற விரும்பும் Width LDjibgDJub Height 685 TGBš5 Convert image என்பதை சொடுக்கினால் போதும். உடன டியாக நாம் கொடுத்த அளவுகளில் படம் மாற்றப்பட்டு தரவிறக்கம் ஆகிவிடும். Crop என்பதை சொடுக்கி நாம் தரவேற்றிய படத்தில் எந்த பகுதி வேண்டுமோ அதை எளிதாக தேர்ந்தெடுத்து Crop image என் பதை சொடுக்கி மாற்றலாம்.
bílsins:LIEin lögur
விண்டோஸ் மீடியா பிளேயரை நம்மில் பலரும் ஓடியோ மற்றும் வீடியோ பணிகளுக்கு பயன்படுத்துகிறோம். இந்ததொகுப்பில் பல பயன்பாடுகளுக்கு
சோர்ட் கட் கீ தொகுப்புகள் உள்ளன. நேரத்தை மிச்சப்படுத்தி இசையை ரசிக்க இந்த சோர்ட் கட் கீகளைப் பயன்படுத்தலாம்
AT+1 : 50 : 50 சதவிகித Zoom பக்கத்தைக் கொண்டுவர ALT+2 : Zoom 100 8.568.5Lorrées
ALT+3 Zoom 200 சதவீதமாக்க AT+ Enter வீடியோக் காட்சியை முழுத்திரையில் காண AT+F மீடியா பிளேயர் பைல் மெனு செல்ல AT+T Tools மெனு செல்ல
AT+P : Play மெனு செல்ல
AT+F4 : மீடியா பிளேயரை மூடிவிட CTRL+1 மீடியா பிளேயரை முழுமையான தோற்றத்தில் கொண்டு வர CTRL+2 மீடியா பிளேயரை ஸ்கின் மோடில் கொண்டு வர CTRL+B இதற்கு முன் இயங்கியதை மீண்டும் பிளே செய்திட CTRL+F வரிசையில் அடுத்த பைலை இயக்க CTRL+E சீடி டிரைவில் இருந்து சீடி/டீ.வி.டி.யை வெளியே தள்ள CTRL+P இயங்கிக் கொண்டிருக்கும் பைலை தற்காலிகமாக நிறுத்த/இயக்க CTRL+ இயங்கியதை மீண்டும் இயக்க CTRL+SHIFT +B : ஒரு பைலை ரீவைண்ட் செய்திட CTRL+SHIFT+F ஒரு பைலை பாஸ்ட் Forward செய்திட CTRL+SHIFT+S வழக்கத்திற்கு மாறாக மெதுவாக ஓடியோ/வீடியோ இயக்க CTRL+SHIFT+G : வழக்கத்திற்கு மாறாக வேகமாக ஓடியோ/வீடியோ இயக்க
M விளக்கம் ടു. இணை
தோல் சம்பந்தமா பிரச்சினைகளுக் படங்களுடன் நீர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வர இதழ் O4 July 2011
SLLLSS S
வானத்து வேகத்தில் உங்கள்
S S S S S S S S S  ܼ ܼ ܼ ܼ ܼ
கைவண்ணத்தைக் காருங்கள்
வானத்தில் பார்க்கும் அழகான
மேகம் ஒவ்வொருவருக்கும் ஒவ் வொருவிதமான வடிவத்தை காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த் தும். வானத்து மேகங்களில் நாம் விரும்பும் வடிவங்களையும் வரை யலாம் என்றால் நம்புவீர்களா? கீழே உள்ள தளத்திற்குச் செல்லுங் கள்.
இணையத்தள முகவரி shttp:// www.kowdz.com
6556T6be8 Gargargo Get Started என்ற பொத்தானை சொடுக்கி ஆரம்பிக்கலாம். அடுத்துவரும் திரையில் இருந்து Pick a Cloud என்பதை சொடுக்கி மேகத்தைத் தேர்ந்தெடுக்கலாம். அடுத்தடுத்து இருக்கும் வண்ணம் மற்றும் பிரஷ் போன்றவற்றையும் தேர்ந்தெடுத்து மேகத்தில் நம் கைவண்ணத்தைக் காட்டவேண்டியதுதான்.
எளிதாக எந்த மென்பொருள் துணையும் இல்லாமல் ஒன்லைன் மூலம் மேகத்தில் வடிவத்தை செதுக்கலாம். எல்லாம் வரைந்து pgä55 îlesör SH6ODg5 JPG LILLDTE5 நம் கணனியில் சேமித்து வைக் as GOTib.
*
ܨܒ݂ܝܼܘܼ%ܸ)
CTRL+SHIFTடிN சரியான வேகத்தில் ஓடியோ/வீடியோ இயக்க
F8 மீடியா பிளேயரின் ஒலியை அப்படியே நிறுத்த/Mute F9 மீடியா பிளேயரின் ஒலியைக் குறைத்திட
FO மீடியா பிளேயரின் ஒலியை அதிகரிக்க Enter/Space bar ஒரு பைலை இயக்க
உடலின் தோலில் ஏற்படும் பல பிரச்சினைகள் பற்றி சரியாகத் ல் பெருமளவு பணத்தை வீண் செய்து ருக்கிறோம், இனி நம் உடலின் Skin) ஏற்படும் அனைத்துவிதமான எகளையும் படத்துடன் தெளிவான கொடுக்க ஒரு தளம் உள்ளது. Drugs 67 (passif : http://www.
skinsight.com/skin Condition Finder.htm
ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவரின் உடல் தோலில் ஏற்படும் பலவிதமான வித்தியாசமான பிரச்சி னைகள் அனைத்தையும் இத்தளத்தில் இருந்து விளக்கமாக தெரிந்து GSTõr6ÜITLõ.
LJIL-ğé7söb 55/Tuʼty2. ALILIyp. Step 1- Age and Gender என்பதில் குழந்தையா அல்லது பெரியவர்களா என்பதை தேர்ந்தெடுக்க GolgoirGib. syGég Select Body Location என்பதில் உடலின் எந்த பாகம் பாதிக்கப்பட்டு இருக்கிறதோ அதைச் சொடுக்கி படத்தில் காட்டியபடி Go என்ற பொத்தானை அழுத்த Gator(Bub.
அடுத்துவரும் திரையில் நாம் தேர்ந்தெடுத்த உடல் பாகத்தின் தோலில் ஏற்படும் பிரச்சினைகள் படங்களுடன் தெளிவாக நமக்கு காட்டப்படும். ஒவ்வொன்றையும் சொடுக்கி அந்தப் பிரச்சி னைகளை மேலும் அறிந்து கொள்ளலாம்.
தோலில் பிரச்சினை உள்ளவர்கள் முதலில் தோலில் நோய் வராமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ள அனைவருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.

Page 15
ʻRITன்வெலிமடையில் இருக்கிறேன். நாள்ை காலையிலேயே வெலிமடைக்கு வா என்று அமரதாச ஷிராணிக்கு தொலைபேசி மூலம் கூறினார். அடுத்தநாள் வெலிமடைக்கு செல்வதற்காக ஷிராணி தயாரானாள்.
ஷிராணியின் தாய்க்கு தன் மகளை தனியே அனுப்புவதில் சிறிதும் விருப்ப மில்லை."வழமையாகநான்செல்லும்பயணம் தானே அம்மா பயப்பட வேண்டாம். மூன்று நாட்களில் வந்துவிடுவேன் என்று அம்மாவை சமாதானப்படுத்தியஷிராணிவெலிமடைக்குப் புறப்படத் தயாரானாள்.
டெனிம் காற்சட்டையும் அதற்கு ஏற்றாற் போல்ரீ-சேர்ட்டும்அணிந்துகொண்டஷிராணி தங்குவதற்கு தேவையான சில ஆடைக ளையும் எடுத்துக்கொண்டு தாயின் பாதங் களை வணங்கிவிட்டுச் சென்றாள்.
தன் கணவனிடம் தானே போகின்றாள் என்று மனதுக்குள் ஆறுதல் கூறிக்கொண் டாலும் தனியே போகின்றாளே என பெற்ற மனம் கலங்கியது. மகளது உருவம் மறையும்வரை தாய் தயாவதி பார்த்துக் கொண்டு நின்றாள். அன்று சென்ற ஷிராணி பிணமாக வீடு திரும்புவாள் என்று அந்தத் தாய் கனவிலும் நினைத் து திருக்கமாட்டாள்.
57 வயது நிரம்பிய கருணா வதிகே தயாவதிக்கு மூன்று குழந்தைகள். அவருடைய கண 冢 வன் இறந்து சில மாதங்கள் ை தான் சென்றிருந்தன. மூன்று \ பிள்ளைகளும் திருமண மாகி குழந்தைகளும் இருந்தன. அவர்களில் ஒருவரே ஷிராணி அன்பின் காரணத்தி னாலேயே அனைவரும் அவளை தோணி என செல்லமாக அழைத்தனர்.
தாங்கள் ஏழையாக இருந்தாலும் ஒரு அழகிய மகள் இருக்கின்றாள் என்று தயாவதி சந்தோஷப்படுவாள் படிப்பில் கெட்டிக்காரி யான மகள் ஷிராணி தரம் ஒன்பது வரை மட்டுமே படித்தாள். காரணம் காதல் என்ற வலையில் விழுந்து இளமையிலேயே பயாகல பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவ னுடன் ஒடிச்சென்றுவிட்டாள். புதிய வாழ்க் கையை ஆரம்பித்த ஷிராணி ஒரு குழந்தை யையும் பெற்றெடுத்தாள். இந்நிலையில் பொலிஸாருடன் ஏற்பட்ட ஒரு பிரச்சினையில் அவளது கணவன் உயிரிழந்தான். இதனால் விரக்தியடைந்த ஷிராணி தன் குழந்தையை கணவனின் தாயிடமே கொடுத்துவிட்டு தன் தாய்வீட்டுக்கு வந்துவிட்டார்.
21 வயதிலேயே விதவையானதன் மகளது நிலைகண்டு கலங்கிய அவளது தாய் தன்னால் முடிந்தளவு தன் மகளை சந்தோஷ மாக வைத்துக்கொண்டார். பழைய நினைவு களை ஒரளவு மறந்த நிலையில் ஷிராணி இருந்தபோதுதான் அது நடந்தது.
(சிலோன் சின்னத்தம்பி >
கொலையி 866DTGliff
வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க வியாபார நிறுவனமொன்றுக்குச் சென்ற ஷிராணி அழுத்கமை பிரதேசத்தில் அமரதாச என்ற நபரைச் சந்தித்தாள். அமர தாச அந்த வியாபார நிறுவனத்தின் முகாமை யாளர். அன்று அவர்களுக்குள் ஏற்பட்ட அறிமுகம் காதலாக மலர்ந்தது.
அப்போது ஷிராணிக்கு 25 வயது. 44 வயதுடைய அமரதாச திருமணமாகி ஒரு குழந்தையின் தந்தை எனத் தெரிந்தும் ஷிராணி அவரையே மறுமணம் செய்து கொண்டாள்.தாய்தயாவதிக்குஇந்தத்தகவல் கிடைத்து மகளை திட்டினார். தன்னோடு வந்துவிடும்படி கூறினார். இதனை அறிந்த
அமரதாச தனது மனைவி ஒரு புற்று
நோயாளி என்றும் அவளது இயலாமையால் மூன்று குழந்தைகளையும் பார்த்துக் கொள்வதற்காக தன்னுடன் வருமாறும் கூறி ஷிராணி யை அழைத்தார்.
எனினும் తిiajpg மனைவிக்கு அப்படி ஒரு நோய் இருக்கவில்லை. ஷிராணி வெறுத்தாலும் இமரதாச விட்டாற்போல்
இல்லை. ஷிராணிக்கும் அதனை விட்டுவிட்டு வேறு வாழ்க்கை பற்றி சிந்திக்க முடியா திருந்தது.
ஒரு தடலை ஷிராணியை தன்னுடன் வந்து வாழுமாறு லிமரதாக கம்பஹாவுக்கு வற்புறுத்தி அழைத்துச் சென்றிருக்கிறார். அவளோடு கூடவே பெற்றோரும் சென்றிருக் கின்றனர். ஷிராணியும் அமரதாசவும் சந்தோசமாக இருந்ததைவிட சண்டையிட்டுக் கொண்டதே அதிகம். இதனை பார்த்துக் கொண்டு இருக்கமுடியாத அவளது பெற்றோர் 8 மாதங்களில் தங்கள் வீட்டுக்குச் சென்று Gölü'l-Görür.
தோணிக்குதேவையான அனைத்தையும் அமரதாச செய்து கொடுத்தார். அமரதாச வசதியானவர். சொந்தமாக சொத்து, காணி, கார், மற்றும் பார் வைத்திருந்தார். வெலிமட சொந்த ஊராக இருந்தாலும் கடவத்தையில் குடும்பத்தோடு வசித்தார். அந்தக் குடும்பம் போலவே தோணியைப் பார்த்துக் கொண்டார். எந்தக் குறையும் வைக்கவில்லை. எங்களோடும் மிகவும் பாசமாக இருந்தார். தோணிமீது அளவுகடந்த
இருக்கத்தானே வேணுமெண்டு ங்ேகள் முணுமுணுக்குறது எனக்கு விளங்குது பாருங்கோ என்ன செய்யிறது மோன காலம் கெட்டுப்போயிருக்குது என்ன
மோன கம்பி எங்க சின்னப் பெட்டையள அந்தா அவசரத்துக்கு ஒரு இடமும் அனுப்ப லய எல்லே கிடக்குது உங்க கனகாம்பிகைக் குளத்தில கடந்தது தெரியுக்தானே பாருங்கோ மரவள்ளிக்கிழங்கு வாங்கப்போன அந்தப் பிஞ்சை
6 穿 ܵ
அரைகுறையாத்தான் விளங்கிக்க பாருங்கோ எண் ை
குடிக்கப்போன ஒரு சின்னப் பெட்டையைப் பிடிக்கத் தன்ர விடாயைத் தணிக்க போட்டான் பாருங்கோ உவங்களையெல்லாம் பிடிக்க சில் பண்ணி விடோனும் மோன ஒரு பெட் ைஓயாமல் போனில இரைஞ்சு கொண்டிருந்திக்கடாப்பா எனக்கு எல்லா ன்றாவிலெண்டு பிறகுதான் விளங்கிக்கடாப்பா போனில செட்டப் கடக்குது மோன மணித்தியாலத்துக்கு றேட் பே யெல்லே விசயம் கடக்குது பாருங்கோ கொஞ்ச நேரத்தில ஒரு பல்லர் பைக் வந்து பிக்க பண்ணிக் கொண்டு போட்டுதடாப்பா அந்தப் பெட்டை கிக்கேக்க பொழுது போேை தெரிய இல்லை பாருங்கோ உது எங்கட பெட்டையில்ல மோன, ஏனெண்டால் சிங்க தறோலாயெல்லே கதைக்குது பாருக்கோ காலம் கலிகாலமடா மோ ைவே. சிவா
gaa garum capt&?
&ᎧᎧᎲ al
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரியம்வைத்திருந்தார்.தோணிமீது அமரதாச எந்தளவு அன்பு வைத்திருந்தாரோ அதே அளவுசந்தேகமும்அவள்மீதுஇருந்தது.அந்தச் சந்தேகம் ஏற்பட்டதற்கு காரணம் தோணி அமரதாசவை விட 19 வயது இளமையாக இருந்ததுதான் தோணி தனியாக பயணம் ஒன்று சென்றால்கூடஅமரதாசவுக்குசந்தேகம் ஏற்படும். அன்று அவர்களுக்கிடையில் சண்டை ஏற்படும். எவ்வளவுதான் அமரதாச ஏசினாலும் அடித்தாலும் அவள்மீது இனம் புரியாத அன்பு வைத்திருந்தான். அமரதாச விற்கு அதிகமாக கோபம் வரும் பயாகல கோமரன்கந்த பகுதியில் அமரதாச ஒரு வீடு வாங்கித்தந்தார். அமரதாச அந்த வீட்டில் இரண்டுஇரவுகள் தங்குவார். கடவதலீட்டிலும் இருப்பார். சில நேரங்களில் தனது சொந்த ஊரான வெலிமடைக்குச் சென்று ஹோட் டலில் தங்கிவிட்டு வருவார். அதற்கமையவே அமரதாச வெலிமடையில் இருந்து அழைத் ததன் பெயரிலேயே தோணி போனாள் என்று கூறிய ஷிாணியின் தாய் கதறி அழுதார்.
வெலிமடையில் இருவரும் சந்தித்து வழமைபோல ஹோட்டலில் தங்கியுள்ளனர். அமரதாசவின் சந்தேகத்தால் அவர்மீது ஷிராணி சற்று கோபத்துடன்தான் இருந்துள் ளாள். வெலிமடையில் தங்கிய அவர்கள் ஷிராணியின் விருப்பத்திற்கமைய நுவரெலி ---------- யாவுக்கு சென்றனர். அங்கு ஷிராணிக்குத் தேவை LJfS அனைத்தையும் அமரதாச வாங்கிக் கொடுத் துள்ளார். தன் தந்தை யின் மரண சாந்தி சடங்குக் காக தன் வீட்டுத் தேவைக்கு கத்தி ஒன்று வேண்டும் என்று ஷிராணி கேட்டுள்ளாள். காரணத்தை விளங்கிக் கொண்ட அமரதாச கத்தி யையும் வாங்கிக் கொடுத்து விட்டு அவளுக்குத் தெரியா மல் இரண்டு விஷக் குப்பிகளையும் வாங்கிக் QåffGört_mủ.
கடந்த மே 25ஆம் திகதி இரவு எவ்வாறு கழிந்தது என்பது அவர்கள் இருவ ருக்கும் மாத்திரமே தெரியும். காலையிலேயே அமரதாச ஹோட்டலில் இருந்து வெளி யேறினார். வெளியேறும்
போது அறைக்கு பொறுப்பாக இருந்த ஊழியரிடம் அறையில் மனைவி இருப்ப ' தாகவும் அவருக்கு தேநீர் கொடுக்கும் படியும் தான் பணம் எடுப்பதற்காக செல்வதாகவும் கூறிவிட்டுச் சென்றார். அப்போது அமர தாசவில் எந்த வொரு மாற்றமும் ஏற்பட வில்லை.
காலை ஏழு மணி தாண்டியும் ஷிராணி எழுந்திருக்கவில்லை. அமரதாச கூறியதற் கிணங்க அவர்களை அழைத்துச் செல்ல முச்சக்கர வண்டிச் சாரதியும் வந்திருந்தார். அறைக்குப் பொறுப்பாக இருந்த இளைஞன் சென்று கதவைத் தட்டினான். எனினும் உள்ளிலிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை. அதனைத் தொடர்ந்தே ஹோட்டல் முகாமையாளர் பொலிஸாரின் உதவியை நாடினார்.
நுவரெலிய பொலிஸ் அதிகாரிகள் சில ரும் ஹோட்டல் ஊழியர்கள் சிலரது சேர்ந்து அற்ைக்கதவைத் திறந்தனர். அப்போது கட்டிலில் தூங்கிய நிலையில் ஒரு யுவதி கழுத்து வெட்டப்பட்டு கொலைசெய்யப் பட்டிருந்தாள். அத்துடன் வெறும் விஷக் குப்பிகள் இரண்டும் அறைக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டன. விஷத்தை அருந்தி விட்டே அமரதாச அறையைவிட்டு வெளியேறி ឃុrefi.
* நாகாமத்தான் >
அப்போதே பொலிஸார் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு தகவல் அனுப்பி னர். அதன் விளைவான நானுஒயா வைத்தி யசாலை ஒன்றில் விஷம் அருந்திய மனிதர் ஒருவர் சிகிச்சை பெறுவதாக பொலிஸா ருக்குத் தகவல் கிட்டியது. முச்சக்கரவண்டி ஒட்டுநரின் உதவியுடன் அது ஷிராணியுடன் ஹோட்டலில் தங்கிய அமரதாச என்பது புலனாகியது. அவ்வேளையில் அமரதாச கதைக்கமுடியாத நிலையில் இருந்ததாக நுவரெலிய பொலிஸ் பொறுப்பதிகாரி கீர்த்தி ரணவீர மற்றும் குற்றப்புலனாய்வுப் பொறுப்ப திகாரிஆர்.எம்.குணரத்னவூகியோர்தெரிவித் தனர். அம்மனிதன் மீண்டு வரும் நிலையி லேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்படும்.
தன் கணவனின் புதைக்குழிக்கு பக்கத் திலேயே தன் மகளும் உறங்குகிறாளே என்று அந்தத் தாய் பதறுகிறாள். எவ்வாறு இருந் தாலும் இந்த மரணம் பல யுவதிகளுக்கும் பெற்றோர்களுக்கும் பெரிய படிப்பினையே. குடும்ப வாழ்க்கைக்கு அன்பு மட்டும்தான் சிறந்த அத்திவாரம். சந்தேகம் அந்த குடும்பத்தையே இல்லாதொழித்துவிடும் கொடிய பிசாசாகும்.
பெண்கள் தமது வாழ்க்கைத் துணையை தெரிவு செய்யும்போது வெறும் வசதியையும் பணத்தையும் மாத்திரம் வைத்து தீர்மானிக் காது ஒருமுறைக்கு பலமுறை தன் வாழ்க்கைத்துணையைப் பற்றி தேடிப்பார்த்து தமது வயதுக்குப் பொருத்தமானவர்களையே தெரிவு செய்யவேண்டும். திருமணம் என்பது ஒருநாள் விளையாட்டு அல்ல, அது ஆயிரங் காலத்துப் பயிர் என்பதை ஒவ்வொரு பெற் றோரும் யுவதிகளும் புரிந்து கொள்ள வேண்டும்

Page 16
அல்லல்படுவது எனக்கு மகிழ்ச்சி தருவதற்கு உகந்த விடயமல்ல. என்னை அடைவதற்கு அல்லல் படவேண்டும் என்று யாராவது கூறினால் அவருக்கு என்னைத் தெரியவில்லை என்றுதான் முடிவு கொள்ள
வேண்டும்
தத்துவ விக
போன்ற சிற்றின்பங்களை
கடவுளை அடைவதற்கு வழி எவை என்று சகல மதங்களும்தான் கூறுகின்றன. ஆனால் அவையெல் லாம் அனேகமாக மனிதர்கள் தமது உடலை வருத்தி துன்பப்பட்டால்தான் கடவுளை அடையலாம் என்று வரைக்கும் மனிதர்களெல் தான் கூறுகின்றன. இதன்படி எவராவது குடித்துக் "தீய" வழியில்தான் ே கும்மாளமடித்துக் களித்தால் அவர் கடவுளை அடைய என்றல்லவா சொல்லப்படு: முடியாதென்றும், அதற்கு மாறாக நல்ல உணவைக் சொல்லுகின்ற போதனை கைவிட்டு, முள் படுக்கையில் படுத்து உலகின் சகல பற்றுவதில்லை யென்றுதா இன்பங்களையும் துறப்பதனால் கடவுளை அடையலாம் கேட்கின்றோம். ஒன்றைய என்றும் நம்புகின்றோம். சந்தோஷம் அனுபவிப்பது யில்லை. நாம் எமக்கு வே6 தீயதென்றும் துன்பத்தில் இருப்பதுதான் பக்தியென்றும் கொண்டு போவதே போது அதுதான் நல்லதென்றும் பல மதங்கள் கூறுகின்றன. உலகநடப்புக்கள்அப்படி அதனால், ஆடல், பாடல், இசை, ஓவியம், சிற்பம் பார்க்கும் பார்வைதான் என எங்களது மனதுக்கு இனிமை தருகின்ற சகல என்பதை வரையறுக்கின்ற விடயங்களையும் தடை செய்கின்ற மதங்களும் உண்டு. நாம் கருதும்போதுதான் &
மனிதர்கள் கடவுளின் பிம்பத்தில் உருவாகியவர்கள் றன.துன்பமாகக்கருதாவிடி ஆதலால் ஆனந்தமயமானவர்கள். நாம் ஆனந்தமே எதனையும் நாம் எம உருவானவர்கள் என்பதை ஆனந்தம் அல்லாதது போதுதான் அதற்கு
என்ன என்பதை அறிந்தால்தானே உணர முடியும்? எனவே அல்லல்படுவதும் துன்பப்படுவதும் நாம் எமது ஆனந்த மயமான இயல்பை உணர்வதற்கான அவசியமான அனுபவங்கள்தாம்.
ஆனால் இன்பங்களைத் துறந்து துன்பம் அனுபவிப்பதல்ல எமது ஆனந்த நிலையை அறியும் வழி. எதனை நாங்கள் துறக்க நினைக்கிறோமோ, எதனை விட்டோட நாம் நினைக்கிறோ
வளரும். பாருங்கள், காலங்காலமாக எமது சமயத் தத்துவங்களெல்லாம் மது, மாது
மோ அது எங்களைத் துரத்தியடிக்கும். எதனைத் தடுக்க முயற்சி செய்கி றோமோ அதுதான் பூதாகரமாக
Ꮚ எங்களுக்குத் தே6ை
மாய உலகத் யிருக்கின் ഖത്രtill L தந்தைய தந்தார். 8
(Surt
குக ளப் பே
என்றுசெ GoeOTur53
இ
ൈെ
ஈழத்தின் பெண் கவிஞர்கள் 6airfaces useo கலைப்பட்டதாரி
------------- ஸித்தீக் பரீத்
அவர்களும் இணைந்துகொள்கிறார். தனது கவிதைத் தொகுதியாக இதயத்தின் ஓசைகள் என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டிருக்கும் இவர், விடியலின் விழுதுகள் (சிறுகதைத் தொகுதி), முதிசம் (பொன்மொழித் தொகுப்பு) ஆகிய நூல்களின் eួfifiយភ្ញាomeលរារាំ.
குறிப்பாக ஒரு தரப்பினரை மட்டும் கவராமல், சிறியோர்களுக்கான கவிதைகளையும் சேர்த்து அவர்களையும் கவர்ந்துள்ளார். சமாதானம், தாயின் பெருமை, ஒற்றுமை, அறிவுரைகள், உழைப்பின் மகிமை, போர் போன்றவை பாடுபொருள்களாக விரவிக் காணப்படுகின்றன.
தாயின் பெருமையை "அம்மா வேண்டும்" என்ற கவிதையில் உருக்கமாக வடித்துள்ளார். ஏமாற்றங்களும், களவு, பொய், புரட்டுக்களும் நிறைந்த உலகத்தில் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின் றோம். எதிரி யாரென்று தெரியாமல் அல்லாடிக்கொண்டிருக்கின் றோம். உற்ற தோழர்களை
சந்தேகப்படுமளவுக்கு சிலரின் துரோகமாய் அமைந்துவிடும் து பரவலாக சந்தித்துக்கொண்டிரு தொரு நிலைமையினை நம்பி (பக்கம் 18) என்ற கவிதையினு அறிவுரையும் கூறுகிறார்.
மழையில்லை என்று வாய் மரம் வளர்ப்பதை மாத்திரம் ஏே றோம். இதனை "மரங்களை ந காப்போம்" (பக்கம் 24) என்ற நிற்கின்றது.
முதுகில் கூடை சுமந்ததால் முள்ளந்தண்டு வலிக்குதோ முதுமை காணும் வரையிலு முழவே இன்றி உழைப்பதே என்ற கவி வரிகளில் தோட் தொழிலாளர்களின் பாவப்பட்ட
எடுத்துறைக்கின்றார். S866 durpmresoT DI தொடும் கவிதைகள் உணர்வுபூர்வமாக முன்வைத்திருக்கிற பிரச்சனைகள், அ பற்றியும் பல கவின் வெளியிடக்கூடிய காணப்படுகின்றார் பரீத். அவரது இலக் எமது நல்வாழ்த்து - fienot
 
 
 
 
 
 
 
 

த் துறக்கச் சொல்லியும் இது லோரும் அவை சொல்லும் பாய்க்கொண்டிருக்கிறார்கள் கின்றது. யாருமே மதங்கள் களை முழுமையாகப் பின் னே பலரும் அரற்றுவதைக் பும் தடைசெய்யத் தேவை ண்டிய தெரிவுகளைச் செய்து Dréorging, b.
யே இருக்கநாம் அவற்றைப் Sisto6) gjsörl ILDrt Sér ILDrt ன. எதையும் துன்பம் என்று 9606), gj6ëtu i Drrë prgj86ër 1ல் அவைதுன்பமாக மாட்டா. து கவனத்தில் கொள்ளும் உயிரூட்டுகின்றோம். இந்த தை நாமல்லவா உருவாக்கி றோம்? க.பொ.த. உயர்தர டிக்கும் காலங்களில் எனது ார் கணித பாடம் சொல்லித் கணக்குகள் செய்து கொண்டு கும்போது தெரியாத கணக் ள் வந்தால் "அப்பா புரொப்
b' என்று 685 restiorGB rவேன். அவர் உடனே ராப்ளம் அல்ல "இன்டரஸ்
ணக்கு என்று எப்பொழுதும் வேண்டும்" என்று என்னைத் ார். ஏனெனில் பிரச்சினை ான்னவுடனேயே அது பிரச்சி வ மாறுகின்றது. எதையும் வயான அனுபவம் என்று
ഖ ബ 4 July 2011
ஏற்றுக் கொண்டால் அதுவாகவே மாறிவிடுகின்றது. இதனைத்தான் சரணாகதி அடைவது என்பர். எது வந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு அதன் அனுபவங் களிடம் சரணாகதி அடைவது என்பதுதான் இதற்குப் பொருளாகும். நாம் சரணாகதி அடையும்போது, அந்த அனுபவம் தரக்கூடிய வேதனைகளை அனுபவிக்காமல் விடும்போது, அந்த அனுபவமே மங்கி மழுங்கி அகன்று விடுகிறது.
இப்படி யோசித்துப் பாருங்கள். எமக்கு வரக்கூடிய அனுபவங்களுக்காகத்தானே எமது வாழ்க்கையின் சந்தர்ப்பங்களை உருவாக்கியிருக்கின்றோம். அவற்றை ஈடுபடவும் அனுபவிக்கவும் நாம் ஆரம்பித்தோமானால் எமக்கு அவை இன்னும் தேவையாக இருக்கின்றது என்பதுதான் அர்த்தமாகும். ஏன் இப்படி எனக்கு நடக்க வேண்டும்? 'கடவுளே என்னை இதிலிருந்துகாப்பாற்று” என்று கதறி அதைப் பற்றியே கவலை கொண்டிருந்தால் அத்துன்பம் பெரிதாகும். அந்த அனுபவத்தினை ஏற்றுக்கொண்டு அதனைத் துன்பமாகப் பார்த்து அல்லல்படாமல் இருந்தோமானால், அத்துன்பத்துக் குரிய சந்தர்ப்பங்களும் பயனற்று போய்விடுகின்றன
66io606irr?
இன்பமே எமது வழியும் வாழ்க்கையுமாகும். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் துன்பத்தை நாம் தெரிவு செய்யக்கூடியதாக இருந்தும் அதனை அனுபவிக் கக்கூடியதாக இருந்தும், அதனை முற்றிலும் உணர்ந்து இன்பத்தினை நாம் தெரிவு செய்யும்போதுதான் எமது ஆனந்த நிலையினை பூரணமாக விளங்கிக் கொள்ள ஆரம்பிக்கின்றோம். கணக்கு புரொப்ளம் என்பது 6hgflub.
ஆனால் அதை என்னுடைய மூளையை சுறுசுறுப் பாக்கவும் வாழ்க்கையை சுவாரசியமாக்கவும் வந்த இன்டரஸ்டிங் கணக்கு என்று நான் கருதினால்? சிறு சிறு விடயங்களில் இந்தக் கொள்கையை பிரயோ கித்துப் பாருங்கள். அதில் பழக்கம் எற்படுத்தி, பின்பு பெரிய விடயங்களில் நீங்கள் இதனைப் பிரயோகிக் கக்கூடியதாக வரும். அப்போது நீங்கள் உண்மை யிலேயே தெய்வத்தன்மை பொருந்திய குருவாகி (Mas ter) síGeiñasci.
< ரிஷி பத்தினி
భభయభ
漆 கொடூர வலி ಅಭಿಜ್ಜ பிறந்ததிலிருக்கே ம்ே ణణభణిత தொடங்கிவிட்டாய
நடவடிக்கைகள் கம்பசிபோக்குவது போல வாருங்கள ரதிஷ்டங்களைப் பிரிவு நல்லதொரு எதிர்காலம்
ம்ே இத்தகைய உன் உயிர்குடிக்கிறது. இ" நட, நம்பி நடவாதே" காத்திருக்கு. ITLT85 &ng | జూలై
டுைமையால் భr() தொடங்கியது 1
கிழியப் பேசும் நாம் னா மறந்து போகி ாட்டுவோம் மாநிலம் கவிதை உணர்த்தி
னதைத் ளை கவிஞர்
மிகவும் அற்புதமாக றார். பல்வேறு றிவுரைகள் தைத் தொகுதிகளை வல்லமை மிக்கவராக
ஸ்க்கியா ஸித்தீக் ந்கியப்பணி சிறக்க $&ଉଁ!! !!!
முஹம்மத்
amma வது கை grarysಿಳಿಸಿ!
குடும்பத்ை 91 181fig

Page 17
O4 July 2011
6T. வருத்தம் ஏதும் வந்தா வவுனியாவுக்குத் தான் போக வேணும். வவுனியாக்கு போறண்டால் 15 மைல் தூரம் போகணும். அதால இஞ்ச சின்ன ஆக்கள, வருத்தக்காறாக்கள வைச்சுக் கொண்டு இருக்கப் பயம், பகல்ல வந்திட்டு போயிடுவினம் என வவுனியா இளமருதங்குளத்தைச் சேர்ந்த சோமாலை அழகக்கோன் தன் ஊரின் நிலைமையை எடுத்துரைத்தார்.
தற்போது நாட்டில் நிலவும் சுமூகமான சூழ்நிலையைத் தொடர்ந்து இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு மீளக்குடியேறி வருகின்றனர். அவ்வாறு மீளக்குடியேறி வரும் மக்களுள் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த இள மருதங்குள கிராம மக்களும் அடங்குவர். வவுனியா நகரிலிருந்து சுமார் 30 கிலோ மீற்றருக்கப்பாலுள்ள கிராமமே இளமருதங்குளம். இக்கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் சுமார் 25 வருடங்களுக்கு முன்னரே இடம்பெயர்ந்து வவுனியா நகரில் வாழ்ந்து வந்துள்ளனர்.
5. LonT6)
தமது சொந்தஇடங்களையும் உடைமை களையும் இழந்து, சொந்த நாட்டிற் குள்ளேயே அகதிகளாக்கப்பட்டு, நீண்ட காலமாக புதிய வாழ்க்கை முறைக்குப் பழக்கப்பட்டுப் போய்விட்டனர் இம்மக் கள். இந்நிலையில் தம் சொந்த இடங்க ளுக்குச் சென்று மீண்டும் இயல்பு வாழ்க் கைக்கு திரும்புவதென்பது இவர்களுக்கு இலகுவில் முடியாத காரியமாக இருக் கின்றது.
ஒவ்வொரு நாளும் காலையில் வவுனியாவிலிருந்து புறப்பட்டு தனது சொந்த இடமான இளமருதங்குளத்திற்குச்
சென்று மீண்டும் வவுனியாவுக்குத் திரும்பி வருகிறார் யேசுதாசன் புனிதசீலி. விவசாயத்தை தன் ஜீவனோபாயத்
தொழிலாகக் கொண்டுள்ள இவரை நாம் சந்தித்தபோது யுத்தம் இவரது குடும்பத்தவரை மூலைக்கொருவராய் ஆக்கிவிட்டதை 6TLöLÉSILLb கூறி வருந்தினார்.
முன்பு என் கணவர் பட்டறையெல் லாம் வைத்து தச்சு வேலையள் செய்தவர். அங்கால செல் அடிக்கத்தொடங்கீட்டு. அப்படியே வெளிக்கிட்டு தெரியாத இடங்களுக்கெல்லாம் போய் முள்ளி வாய்க்கால் எல்லாம் தாண்டி வட்டு வாய்க்காலால வந்து இறுதியா ஆனந்த குமாரசுவாமி முகாமுக்கு வந்தம். தாறதை சாப்பிட்டுக் கொண்டு இருந்தம், மற்றபடி கஸ்டம், சாப்பிடு றதுக்கு ஒண்டும் இல்ல, எண்டவர் இப்ப வன்னிலஇருக்கார் ஊர் எண்டபடியால் அவருக்கு ஏதாவது வேலை கிடைக்கும். நான் இஞ்ச இருக்கன் பிள்ளயல் வவுனியாவில இருக்கினம். மூண்டு இடமா பிரிஞ்சுதான் இருக்கிறம். இடம் பெயர்ந்து இன்னும் ஒண்டு சேரல்ல. அவருக்கு வேலையில்லாம நாலு பேரும் வந்து இங்க இருக்கிறதெண்டு சொன்னால் கஸ்டம் தானே. நான் இந்த தோட்டம் செய்து சாப்பிடத்தானே காணும் என்றவரின் கண்களில் உறவு களை பிரிந்து தனித்து வாழும் கவலை
தெரிந்தது.
யுத்தத்தின் முன்னரங்காக இருந்த இளமருதங்குளத்தில் மக்கள் இன்று மீளக்குடியேறி வருகின்றனர். ஆனால், இவர்களுக்காக தற்காலிக வீடும்
விவசாயத்திற்கான ஒருசில உதவிகளும் மட்டுமே அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் வழங்கப் பட்டிருக் கின்றது. ஏனைய அடிப்படை கட்டு
திருமதி சார்ள்ஸ்
மான வசதிகள் இதுவரை மேற் கொள்ளப்படாததன் STJ600 மாக அக்கிராமத்திற்கு அனேக மான குடும்பங்கள் முழுமையாக
திரும்பி தமது இயல்பு வாழ்க்கையினை வாழ முடியா துள்ளது.
"gråogonibQLufflu Géradaru gir. ஓ.எல், ஏ.எல் எடுக்கிற பிள்ளை கள். இங்க வகுப்புகள் இல்ல. அங்க ஒருவருமில்லையெண்டு விட்டுத்துவரஏலாதநிலை, வாழ ஏலாத நிலை. பிள்ளையன்ற படிப்புகள் வேலைகள் முக்கியம். உணவு முத்திரை அதுகள நிப்பாட்டினதும் சீவிக் கிறது கஸ்டம்தான். இப்ப அரிசி, மா எல்லாம் விலை தானே. இதைக் கொண்டுதான் நாங்களும் எடுத்துட்டு அங்க பிள்ளைகளுக்கும் கொண்டு குடுத்துட்டு வாறம். இப்ப அதை நிப்பாட்டியாச்சு. அதால தான் பிரச்சனை' என்றார்
பிரிவுகளினூடாக வழங்கப் பட்டு வந்த உலக உணவுத் திட்டத்தின் உலர் உணவுக் கொடுப்பனவும்
காலாவதியாகியுள்ள நிலையில் அக்
அதே கிராமத்தைச் சேர்ந்த
வியாகுலநாயகி,
மீளக்குடியேறியுள்ள இம்
மக்களுக்கு கிராமசேவகர்
குடும்பங்களின் கொடுப்பனவும் நிறுத்தப்பட்டுள்ளது ଗtଶୈted அறிவிப்பும் இம்மக்களை
மேலும் நெருக்கடிக்குள்
@Y
தள்ளியுள்ளது.
அண்மையில்
இடம்பெயர்ந்த ஒரு சில குடும்பங்கள் நிரந் தரமாகத் தங்கினாலும் ஏராளமான குடும்பங்கள் இக்கிராமத்திற்கு வர இன்றும் பின்னிற்கின்றனர். எனினும் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க முடியாமைக்கான காரணம் மக்களே என்பது அக்கிராமத்திற்குப் பொறுப்பான கிராம சேவகரது குற்றச்சாட்டாகும்.
இந்தக் கிராமத்தைப் பொறுத்த வரையில முக்கிய பிரச்சனை என்னண்டு சொன்னால் வவுனியா நகர்ப் புறத்திலே
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருக்கிறவர்கள் வந்து மீளக்குடியேற வேணும். இது எங்களின்ட காணி நாங்க
நல்லா இருக்கோனும் எண்ட எண்ணம் அவர்களுக்கு எள் ளளவும் வரயில்ல. அவர்க ளுக்கு என்ன விருப்பம் எண்டு சொன்னால் அவர்கள் ரவுன் வாழ்க்கை வாழ்ந்திட்டார்கள். மற்றது வந்து அவர்களுக்கு நாங்கள் ஒண்டைச் செய்வதா னால் அவர்களுக்கான அடிப் படை வசதிகள் இங்க செய்து கொடுக்கப்படவேண்டும்.மக்கள் வந்தால்தான் அடிப்படை வசதி களையும் செய்து கொடுக்கலாம் என்றார் இளமருதங்குளம்-ஜி பிரிவுக்கு பொறுப்பான கிராம சேவகர் கந்தர் மார்க்கண்டு.
இக்கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான குடும்பங்கள் இரண்டுதசாப்தகாலம் இடம்பெயர்ந்து புதிய வாழ் බ6] uj 6)
میان
لاوتکې
தாம் தம்முடைய
முறைக்குள் நுழைந்துவிட்டனர்.
போனாலும் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை சிறப்பானதாக அமைய வேண்டும் என்பதே அவர்களுடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இது தொடர்பாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி எம்.எஸ். சாள்ஸிடம் கேட்டபோது:
இளமருதங்குளம், சேமமடு, பால மோட்டைப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஏறக்குறைய 25 வருடங்களுக்குப் பிறகு
எப்படிப்
عليهم
இப்போதுதான் அப்பிரதேசங்களுக்குச் செல்கின்றனர். எனவே நான் நினைக்கின் றேன் பெரும்பாலானவர்கள் வேறு வாழ் விடங்களில் இருப்பதால் அவர்களுடைய அந்த திரும்பிச் சொல்லுகின்ற நடவடிக் æäæäT கொஞ்சம் (p(960LDunes நடைபெறவில்லை என்று. அகதி முகாம்களில் அல்ல. குடும்பத்தின் ஒரு பகுதிதான் இப்போது திரும்பி சென்றிருக்கின்றார்கள். இது இ ர ண் டு மூன்று வருடங்களுக்கு Q as till u
வேண்டிய வேலை. ୯୭
அப்போதுதான் முழுமையாக
కో
ܘܐ݂ܲ
நகரிலிருந்து Lomri 30 é6AGSGAOIT மீற்றருக்கு அப்பாலுள்ள கிராமமே இள மருதங்
மீளக் குடியமர்த்தலாம்
யுத்த அனர்த்தத்தால் இடப்பெயர்ந்த இம்மக்களது இன்றைய பிரச்சனைகள் ஓரிரவில் முடிவுக்குவரும் என்பது யதார்த்தமற்றது. எனினும் இம்மக்களின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை தரும் நடவடிக்கைகள்முன்னெடுக்கப்படும்வரை மக்களின் வாழ்க்கை சிதைவடையக்கூடிய நிலைமைதான் இருக்கும். 25 வருடங்கள் என்பது குறுகிய காலமல்ல. அம்மக்கள் இத்தனை வருடங்களுக்குப் பின் தம் பிரதேசத்திற்குச் சென்று மீளக்குடியேற வேண்டுமாயின் அதற்கான அடிப்படை வசதிகள் கட்டாயம் செய்து கொடுக்கப் படவேண்டும்.
அதற்கான நிலைப்பாடு காணாமல் இருக்குமிடத்து மக்கள் ஏற்கனவே தாம் செய்த தொழிலை விட்டு இங்கு வந்து குடியேறவேண்டும் என்று சொல்வதில் எவ்வித நியாயமுமில்லை. இப்போது பகுதியாக மீளக்குடியேறிய இம்மக்கள் தாங்கள் வாழ்வதற்கு உகந்த சூழல் ஒன்று ஏற்படுமிடத்து தங்கள் சொந்த இடங்களுக்கு மீண்டும் திரும்புவார்கள் என்பது திண்ணம்

Page 18
தெலுங்குத் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருக்கும் சிரஞ்சீவியின் மகனான ராம் சரண் தேஜின் அறிமுகப் படம்தான் 'மஹதீரா. தமிழில் "மாவீரன் என்றும் மலையாளத்தில் தீரா என்றும் இப்படம் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.
பூர்வ ஜென்மத்தில் நிறைவேறாத காதல் 400 வருடங்களின் பின்னர் மறு ஜென்மம் எடுத்து நிறைவேறுகின்றது. இதுவே மஹதீராவின் கதைக்கரு.
ராஜவம்சத்தில் பிறந்த மித்ராவுக்கும் (காஜல் அகர்வால்) அந்நாட்டின் படைத் தளபதியான பார்த்திபனுக்கும் (ராம்சரண்) இடையே காதல் ஏற்பட இந்த காத லுக்கு வில்லனாக வருகிறார் காஜல் அகர்வாலின் மாமனான ரணவிரு (தேவ்கில்). இவரது வில்லத்தனத்தால் சிதைந்துபோன காதல் ஜோடி 400 ஆண்டுகள் கழித்து மறுபிறவி எடுக்கின்றது. இந்த ஜென்மத்தி லாவது இவர்கள் ஒன்று சேர்வார்களா என்றால், இங்கேயும் வில்லனாக மறுபிறவி எடுக்கும் தேவ்கில் இவர்களது காதலுக்கு முட்டுக் கட்டையாக இருக்கிறான். இந்த சிக்கலைத் தீர்த்து எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்பதுதான் கிளைமாக்ஸ்.
இப்போது ரசிகர்கள் வாயைப் பிளந்துகொண்டு பிரமாண்டத்தையே ரசிப்பதை நன்றாகப் புரிந்துகொண்டு தீனி போட்டிருக்கிறார் இயக்குநர் ராஜமெளலி, கி.பி. 1600இல் மாவீரனாக இருந்த பார்த்திபனுக்கும்
கலக்குகிறார். உயரம் தாண்டும்
- - - பந்தயத்தில் தாண்ட 4OO வருடங்களின் வேண்டிய 30 அடி உயரத்தை 35 ஹர்ஷாவுக்கும் முடிச்சுப்போட்டு அடியாக உயர்த்தும்போது மோட்டார் கதையை நகர்த்தியிருக்கிறார் சைக்கிளை கீழே விட்டுவிட்டு இயக்குநர். தாவி உயரத்தை தாண்டிவிட்டு
கதாநாயகன் மீண்டும் மோட்டார் சைக்கி
தாவிப் பிடித்துக்
TLS sensas 事 事 கொள்ளும் காட்சி எம்மை
தேஜ் (ஹர்ஷா) அறியாமலேயே கைதட்ட சீறிப்பாயும் வைக்கிறது. மோட்டார் பந்தயக்காரியாக வரும் T ep6)LD முமைத்கானுடன் சேர்ந்து
போடும் குத்தாட்டத்தில் முகத்தில் குத்தாட்டத்தி
கமராவும் கிரபிக்ஸும் சேர்ந்து
விளையாடியிருக்கிறது. பாடலுக்கான இடங்கள் சூப்பர் எது மாதிரியும் இல்லாமல் புதுமாதிரியான
sILëluaninësoi i SL LITutë பாராட்டத்தான் வேண்டும். ராம்சரணின் ஆட்டமும்
அசத்தல்.
ஆட்டோவில் செல்லுகையில் காஜலின் கையைத் தொடும்போது ஷொக் அடித்து பூர்வ ஜென்மம் நினைவுக்கு வருகிறது. பின்னர் அவளைக் காதலிப்பதாக காஜலிடமே உதவி கேட்கும்போது ராம்சரணை அலைய வைக்கும் காட்சியும் கதாநாயகனின் நளினமும் ரசிக்கக்கூடிய வண்ணம் இருக்கின்றன.
மரகதமணியின் பின்னணி இசை பல இடங்களில் ரசிகர்களை கட்டிப்போடுகிறது. தீரா. தீரா பாடலின் ஹம்மிங் மெய்மறக்க வைக்கிறது. இப்பாடலில் கமெராவின் உச்சப் பயனைக் காட்டியிருக்கிறார்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இப்படத்தில் பாடல் வரிகளை எழுதிய வாலியும் ஜெயராமும் பாடலுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்.
இப்படத்தில் காஜல் அகர்வாலை உச்ச அழ கோடு காட்டியிருக்கிறார்கள். அவருடைய இளவரசி பாத்திரம் படத்துக்கு உயிரூட்டுகிறது. கலை இயக்குநர் எஸ்.ரவீந்தரின் கைவண் னத்தில் பிரமாண்டமான செட்கள் போடப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. ஒளிப்பதிவாளர் செந்தில் குமாருக்கும் எடிட்டிங் செய்த வெங்கடேஸ் வராக்கும் ஒரு ஒ. போடலாம்!
முஹம்மட் பிறவ்ஸ்
கால பைரவனின் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள இடம் ஹொலிவூட் உலகையே நம் கண்முன்னாடி கொண்டு வருகின்றது. பார்ப்பவர்களுக்கே அச்சம் வருமளவுக்கு அந்தரத்தில் அந்த இடம் இருப்பது அதிரசனை. அவ்விடத்தில் 100 பேரைக் கொன்று குவிக்கும் வீரத்தின்மூலம் தான் ஒரு மாவீரன் என்பதை நியாயப்படுத்தியிருக்கிறார் கதாநாயகன். காஜலை வில்லன் கடத்திச் செல்லும்போது உயரமான கூரையிலிருந்து ஹெலியைத் தாவிப்பிடிப்பது மெய்சிலிர்க்கும் காட்சி.
படத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியளவு சில இடங்களில் சறுக்கியிருக் கிறது கையைத் தொடும் போது கதாநாயகனுக்கு
было орто
வறு இதழ் O4 July 2011
மட்டும் ஏன் ஷொக் அடிக்க வேண்டும்? கதாநாயகிக்கு ஏன் முன் ஜென்மம் நினைவுக்கு வரவில்லை? இந்தக் கேள்விகளுக்கான விடையைக் கொடுக்கவில்லை.
காதலனே தனது அப்பாவைக் கொன்றதாக நம்பும் காஜலுக்கு இறுதிவரைக்கும் யார் உண்மையான கொலையாளி என்பதை கதாநாயகன் நிரூபிக்கவே இல்லை. அப்படியானால் கொலைகாரனுடன் அவள் எப்படி ஐக்கியமானாள்.?
புராதனக் கதையில் எதிரிகளின் முஸ்லிம் படைத்தலைவரான சேர்க் கான் பார்த்திபன் செத்து கீழே விழும் பொழுது, நீ காதலில் ஜெயிக்க மீண் டும் பிறப்பாயடா. என்று உரக்கக் கூறுகிறார். முஸ்லிம்கள் மறுபிறப்பை நம்புவதில்லையென்று இந்தக் கதாசிரியருக்குத் தெரியாதா. என்ன?
ஆகமொத்தத்தில் மறுபிறப்பு உண்டென்றும் சில ஆசைகள் அதிலேயே நிறைவேறுகின்றன என்றும் சொல்லியிருக்கிறார் இயக்குநர். புராதனக் கதைக்கும் நவீன கதைக்கும் மறுபிறப்பு என்றொரு முடிச்சுப்போட்டு அதை நவீனத்துவத்துடன் பல புதுமைகளைப் புகுத்தியிருக்கிறார் மஹதீராவில்.
தெலுங்கு, மலையாளத் திரைப்படங்கள் மூடநம்பிக்கை, சாஸ்திரம் போன்றில்தான் அதிகமாகத் தொக்கி நின்கின்றன. விஞ்ஞானத்துக்கே சவால்விடும் இக்கால கட்டத்தில் புராதனக் கதைகளையே திரைப்படமாக்கி எதனைச் சாதிக்க நினைக்கின்றது இத்திரையுலகம்? இதைவிடுத்து சமூகத்தின் மாற்றுக் கருத்துக்களையும்
கவனத்திற் கொள்வது
sistml. 'ഠമD50
மூதாதையர்களின் நம்பிக்கைகளை அடியொற்றிப் பின்பற்றும் மக்களுக்கு இது நல்லதொரு திரைப்படம். இவ்வுலகில் உங்களுக்கு விடிவு கிட்டாவிட்டால் மறுபிறவியிலாவது கிட்டும் என்றும் இப்படத்தைப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொள்ளலாம்
t

Page 19
இ மது சொந்த அலுவல்கள் நிமித்தம் அரச அல்லது அரசசார்பற்ற நிறுவனங்களுக்குச் சென்றால் சம்திங் அடிக்காமல் எந்த வேலையுமே நடக்காது என்ற நிலை இன்று இருக்கின்றது.
அண்மையில் சாரதி அனுமதிப் பத்திரத்தினைப் பெறுவதற்காக பிலியந்தல வேரஹெரவில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்குச் சென்றி ருந்தேன்.இரண்டுவருடங்களாகநான்இங்கிலாந்தில்வசித்து வந்ததால் என்னுடைய சாரதி அனுமதிப் பத்திரத்தைத் தொலைத்துவிட்டேன். அதன் இலக்கம் என்னிடம்
இருந்ததால் இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில்தான் அங்கு சென்றேன்.
அலுவலக வாசலில் நின்ற
என்னை மறித்தார். அவரிடம் லைசன்ஸ் எடுப்பது சம்பந்தமாக அலுவலகரைப் பார்க்க வேண்டும் என்று எனக்குத் தெரிந்த அரைகுறை சிங்களத்தில் கூறிய வேளையில் அதைப் பொருட்படுத்தாது 'நீ முதலில் எங்கிருந்து வருகின்றாய்? என்று சிங்களத்தில் கேட்டார். ஓரளவு சிங்களம் தெரிந்ததால் எனது பாஸ்போர்ட்டைக் கொடுத்தேன். அதை வாங்கிப் பார்த்த அந்தக் காவலாளி நீ யாப்பணவா" எனக் கேட்டார். நான் 'ஓம் சாவகச்சேரி எனப் பதிலளித்தேன். அதற்குப் பிறகு சிறிதுநேரம் யோசித்த அவர் இப்போது டோக்கன் முடிந்து விட்டது. அதனால் 4500 ரூபாதா, நாளை காலை வந்து எடுக்கலாம் எனக் கூறினார். இந்த இடத்திலிருந்துதான் ஆரம்பித்தது இலஞ்சத்தின் பயணம் எனக்கு அவர் கூறியது பெரிதாக விளங்காததால் அருகில் நின்ற சிங்களம் பேசக்கூடிய தமிழர் ஒருவரைக் கூட்டிக் கொண்டு வந்து மொழி பெயர்த்தபோது அவர் நானும் 4500 ரூபாதான் கட்டின னான், நீங்களும் கட்டுங்க. நாளைக்குக் கிடைக்கும்' எனச் சாதாரணமாகக் கூறிவிட்டுச் சென்றார்.
அந்தக் காவலாளியுடன் சண்டை பிடித்துவிட்டு நான் மேலதிகாரியைப் பார்க்கவேண்டும் என ஆங்கிலத்தில் கூறிவிட்டுஅலுவலகத்திற்குஉள்ளேசெல்லமுயன்றபோது இன்னுமொரு காவலாளி அதே முறையில் என்னிடம் பணம் கேட்டார். நான் தரமாட்டேன் என அடம்பிடிக்க அவர் என்னை இன்னுமொருகாவலாளியிடம் போகும்படி கூறிவிட்டு அருகிலிருந்த காவலர் கூட்டுக்குள்ளிருந்த நிலையத்தொலைபேசியில் அவருடன் நான் சண்டை பிடித்த அனைத்து விடயங்களையும் கூறிவிட்டார்.
ஒருவர் இலஞ்சம் கொடுப்பதற்கு தயார் நிலையில் O LISTGITT LIGGETS
குச் சிங்களம் கதைக்கத் ெ விளங்கிக் கொள்ளமுடியும். காவலாளியிடம் சென்றபோது உடனே என்னை மேலதிக நான் வாக்குவாதப்பட்டேன். திற்குப் பின்னர் நான் விடாப் வெறுப்பாக அனுமதி தந்தார்.
மேலதிகாரியிடம் சென்ற விடயம் பற்றிக் குறிப்பிட்ட 2200 ரூபா கட்டணத்துடன் தான் விரைவாக எடுத்துத்
நானும் அவருக்கு ந: வெளியே வரும்போது என்னைக் கோபத்துட காலையில் நான் சாரத் எவரிடமும் அனுமதி fillb Gagar(D67. 9 ரூபா பணத்தைப் பெ பத்திரத்தை செய்து தர் 10 மணிக்குள்ளே முடி றான மிகச் சாதாரண அரசாங்கத் திணைக்க இலஞ்சத்தைக் கட்டு ஒழிப்பு ஆணைக்குழு எடுக்கவேண்டும்.
அதுவும் குறிப்பா படுத்தியதோடு, யா வுடன்தான் இலஞ் அங்கு நின்று பார்த்த எவ்வளவு பணம் இலஞ்ச மிகச் சாதாரணமாகவும் சு இச்செயற்பாடுகளை ஓர் சிலர் செய்து வருவதாக பின் அலுவலகத்திற்குள் இருக்கும்
GBT GUGLIGA
 
 
 
 
 
 

(19)
)
აჯაჯXX&
ডেT দেয়া ঐ நரியாதுவிட்டாலும் ஓரளவு இதன் பிறகு மூன்றாவது அவரும் இதே கதைதான். ரியைச் சந்திக்க விடும்படி சிறிது நேரப் போராட்டத் விடியாக நின்றதால் வேண்டா
நான் எனது 'ങേ'
-போது அவர் என்னிடம் அடுத்த நாள் வரும்படியும் தருவதாகவும் கூறினார்.
E-అం అంవ----- 2012 ہے صبر
ള്ള **
ARMENT OF MOLOR TRAFFIC-WERAHERA
கொள்வதற்கென
வெளியே சில தரகர்களும் இருக்கின்றனர். இங்கு வரும் ன்றி தெரிவித்துக் கொண்டு எம்மவர் சிலர் தமது வேலை உடனே முடியவேண்டும் ஒவ்வொரு காவலாளியும் என்பதற்காக இத்தரகர்கள் கேட்கும் பணத்தை மறுபேச்சி ன் பார்த்தனர். அடுத்த நாள் ல்லாமல் கொடுத்துவிட்டு மறுநாள் வேலையையும் அலுவலகத்திற்குச் சென்று முடித்துக்கொண்டு ஊர்போய்ச் சேர்ந்து விடுகின்றனர். கேட்காது நேராக அலுவல இதனால் ஏனையவர்களும் பாதிக்கப்படுகின்றனர். சில வரும் உடனடியாக 2200 வேளைகளில் எம்மவர்கள் சிலர் விபரம் தெரியாமல் ற்றுவிட்டு சாரதி அனுமதிப் பெருந்தொகைப் பணத்தைக் கொடுத்துவிட்டு ஏமாந்த தார். எல்லா அலுவல்களும் சம்பவங்களும் இருக்கத்தான் செய்கின்றன. இத்தகைய வடைந்து விட்டன. இவ்வா செயற்பாடுகளால் ஒருவகையில் இலஞ்சத்தை ஊக்கு வேலைகளுக்கு அதுவும் விப்பவர்களாகவும் நாம் மாறிக் கொண்டிருக்கின்றோம். ளங்களில் தலைவிரித்தாடும் இது ஒரு வகையிலிருக்க முறையாகப் பயிற்சி பெறாமல் ப்ெபடுத்த இலஞ்ச ஊழல் பணம் கொடுத்து சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதால் உடனடி நடவடிக்கைகளை வீதி விபத்துக்கள் அதிகரிப்பதற்கும் நாமே காரணமாக
இருக்கிறோம். க தமிழ் என்று அடையாளப் ழ்ப்பாணம் 6T6টাg]] தெரிந்த தமிழரசு சம் வாங்க முற்பட்டார்கள். ால்தான் புரியும் ஒருநாளில் எமக்குக் கிடைத்த இம்முறைப்பாட்டை உறுதிப்படுத்த
மாகப் புரள்கிறது என்று எமது புலனாய்வுச் செய்தியாளரைக் களத்தில் இறக்கி நந்திரமாகவும் நடைபெறும் னோம் என்ன கொடுமை, அந்த நபரிடம் கேட்ட தொழிலாகவே அங்குள்ள தொகையிலும் பார்க்க எமது செய்தியாளரிடம் 1000 ரூபா ானர் அறிந்தேன். இதைவிட அதிகமாகக் கேட்டுள்ளார். இது தொடர்பான சகல ஆதாரங்
அதிகாரிகளைத் தொடர்பு களும் எம்மிடம் உள்ளன.
இது தொடர்பாக நாம் இலஞ்ச ஊழல் முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மி ஜயவிக்ரமசிங்கவை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது;
ஒரு அரசாங்கத்திணைக்களத்தில் இவ்வாறுநடைபெறு வது குற்றமானது. இது தொடர்பாக எங்களுக்கு உரிய ஆதாரங்களுடன் முறைப்பாடு கிடைக்குமிடத்து நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அத்தோடு பாதிக்கப்பட்டவர்கள் எம்மிடம் முறையிடுமிடத்து நாங்கள் அது தொடர்பாக ஆராயத் தயாராக உள்ளோம். பொதுமக்கள் 24 மணித்தி யாலங்களும் தங்கள் முறைப்பாடுகளை பதிவுசெய்யலாம் என்று கூறினார்.
எனவே, இவ்வாறான சம்பவங்கள் எங்கு நடை பெற்றாலும் உடனடியாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக் குழுவுக்கு தெரியப்படுத்தவேண்டியது பொதுமக்களின் கடைமையாகும். 24 జయ జయణ 1954, O112584872 கிழமை நடகளில் 011 2586841, 011 2586851 தொலைநகல் 011 2595045
Sono eso i ciabocoeurekak தடல் முகல பணிப்பாளர் நாயகம் இல 36 மலலசேகர மாவத்தை
regibl-O7.
s

Page 20
ஆமாம், அவர்களின் திறமையை அறிந்த பிறகுதான் நானும் அந்த இயக்கத்தில் சேர்ந்து இப்போது இலங்கைக் கிளையின் பிரதிநிதியாக இருக்கிறேன். சரி, உங்கள் பெயர்கள் அடங்கிய பட்டியல் என்னிடம் இருக்கிறது. அந்தப் பெயர்களை இப்போது வாசிக்கிறேன். நீங்கள் ஒவ்வொருவராக எழுந்து மில்லுங்கள். நான் உங்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும்"
ஆகட்டும்!” என்று மெதுவாகச் சொன்னாள் லைலா
அந்தப் பெண், பெயர்களை வாசிக்கத் தொடங்கினாள்.
லைலா காலித்! தாயகம் வாழ்க, தாய் காட்டுத் துரோகிகள் ஒழிக" என்று சொல்லியபடியே
எழுந்து நின்ற லைலா காலித் கறுப்பு செப்டம்பர் இயக்கத்தின் முறைப்படி வணக்கம் செலுத்தினாள். பைரூஸ்கான், ஆப்தீன், ஹாசிம், நவாஸ்தீன்:
அந்தந்த பெயருக்குரிய இளைஞர்கள் எல்லோரும் எழுந்து நின்றார்கள். வணக்கம் செலுத்தினார்கள். 'சரி உட்காருங்கள்!" என்றாள் தலைவி.
"நான் சொன்ன இடத்தில் தானே அந்த அணு ஆயுதங்களை மறைத்து வைத்தீர்கள்?"
ஆமாம் எங்களைத் தவிர வேறு எவர் சென்றாலும் அவற்றைக் கண்டு பிடிக்க முடியாது. அப்படியான ஓர் இடத் தில்தான் மறைத்து வைத்திருக்கிறோம். நாங்கள் கேட்ட பணத்தை இன்னும் இரண்டு தினங்களில் அரசாங்கம் கொடுத்து விடுமென்று நாம் எதிர்பார்க்கலாம்! நம்பிக்கையுடன் சென்னாள் லைலா
அதுதான் நடக்காது'திடீரென்று அவர்கள் தலையில் ஒரு கருங்கல்லைத் தூக்கிப் போட்டாள்தலைவி.
"ஏன் நடக்காது? ஆப்தீன் பரபரப்புடன் கேட்டான்.
'நமக்கெதிராகப் போராடுவதற்கு இந்த அரசாங்கம் துணிந்து விட்டது!"
*வல்லரசு நாடுகளையே ஆட்டி வரும் எங்களை எதிர்ப்பதற்கு இந்தக் குட்டித்தீவில் உள்ளவர்கள் துணிந்து விட்டார்களா? ஹா.ஹா'
பயங்கரமாகச் சிரித்தான் ஹாசிம். ஆமாம். அதற்காக இரண்டு பேர்களையும் நியமித்து விட்டார்கள்!" 'கழுகுகளை எதிர்க்கத் துணிந்த அந்தக் கோழிக் குஞ்சுகள் யாரோ?" அலட்சியமாகக் கேட்டான் நவாஸ்,
"மரகதத் தீவின் இரகசிய ஒற்றர் படைத் தலைவன் எமகாதகனும் அவனது தலையாய ஒற்றன் நெடுமாறனும் தான் நம்மை எதிர்ப்பதற்கு பீல்டில் இறங்கியுள்ளார்கள். சி.ஐ.எ. இயக்கம் இங்கு வந்து பலமுறை இவர்கள் இருவரிடமும் தோல்வி கண்டு ஓடியுள்ளது. எமகாதகன்
* :e'"సెRive_: 534 43
மோப்பம் பிடிப்பதில் காய்களை விடக் கெட்டிக்காரன். நீங்கள் இங்கு வந்த உடனேயே அவனுக்கு செய்தி எட்டி விட்டது. அவன் உடனே நெடுமாறனை அழைத்து நம்மை அழிப்பதற்கு ஆணையிட்டுவிட்டான். நெடுமாறனை கவனிப்பதற்கு சர்மிளா என்ற ஓர் இளம் பெண்ணை நான் நியமித்திருந்தேன். ஆனால் அவளுக்கு விளக்கெண்ணெய் கொடுத்துவிட்டு அவன் எங்கோ மறைந்து விட்டான். இந்த இருவரும் உயிருடன் இருக்கும் வரையில் நமது திட்டங்கள் நிச்சயமாக நிறைவேறாது!"
"அப்படியானால் முதலில் அவர்கள் இருவரின் கதையை முடித்துவிடுவோம்! சொல்லிவிட்டு மெதுவாகச் சிரித்தாள் லைலா
50ನ್ನು (ii ಇಂಗ್ಲ
T
"அதுதான் நல்லது. ஆனால் இந்த நெடுமாறனை மடக்குவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல, இவன் எல்லா வித்தைகளையும் கற்று வைத்திருக்கிறான். நம்மைப் போலவே நாளை என்பதில் நம்பிக்கை இல்லாதவன். தாய் நாட்டின் நலத்தில் தான் அவனுக்கு அக்கறை, எதற்கும் கொஞ்சம் விழிப்புடன் நடந்து கொள்ளுங்கள்."
சரி, நாங்கள் எங்கள் திறமையைக் காட்டுவதற்காக நாளை ஒரு விளையாட்டைக் காட்டப் போகிறோம். அதற்கு உங்கள் அனுமதி தேவை!" என்று சொல்லியபடியே எழுந்து
;"(ve?\ ذہن؟ یا چورنگلہ بھtر چاقو گمراد فرانسے چھپی۔
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

韃 .ܒ̣ܐ
நின்றாள் லைலா
ஆகட்டும்! நெடுமாறனின் படத்தையும் எமகாதகனின் படத்தையும் காலையில் அனுப்பி வைக்கிறேன்! தலைவி எழுந்து நின்றாள்.
அறை இருளில் மூழ்கியது. ஓர் ஹோட்டல். மிகமிகப் பெரிய ஹோட்டல் அந்த ஹோட்டலின் பெயரைச் சொல்லி உங்கள் ஆசைகளைக் கிளறிவிட்டு,
வேடிக்கை பார்க்க நான் விரும்பவில்லை. காரணம், அந்த ஹோட்டலுக்கு கீங்களோ நானோ போக முடியாது.
662 நீங்கள் எடுக்கும் சம்பளம், அந்த ஹோட்டலில் ஒருநாள்
தங்குவதற்குக் கூட போதாது.
என்ன வயிற்றைப் பற்றி எரிகிறதா? பணத்தை வைத்துக் கொண்டிருப் பவர்களுக்குத்தான் அந்த ஹோட்டல் லாயக்கு.
பிரமாண்டமான அந்த ஹோட்டலினுள் ஒரு மூலையில் இருந்த ஆசனத்தில்,
அவன் அமர்ந்திருந்தான். அவன் அமர்ந்திருந்த அந்த இடத்தில் இருந்து பார்த்தால்,
ஹோட்டலினுள் உள்ள எல்லாப் பகுதிகளும் நன்றாகத் தெரியும்.
அவனைப் பார்த்தால், ஒரு கேடியைப் போல் தெரிந்தது. அவன் முகத்தில் ஒரு வெட்டுக்காயம் இருந்தது.
மூக்கின் மேல் ஒரு மச்சம் இருந்தது. அவன் பெல் அடித்து அதே கிறந்தில் சட்டையும் போட்டிருந்தான்.
இடுப்பில் ஒரு பெரிய பட்டி, கழற்றி எடுத்தால், அதைக் கையில் வைத்துக் கொண்டு,
வர இதழ் O4 July 2011
ീഠഠ൬ CളILi
藝
குறைந்தது பத்து பேர்களுக்காவது 62 1600&s Glayergö6806), Tib.
அவன் வலது கையில் வெள்ளை இரும்பினால் செய்யப்பட்ட ஒரு காப்பு போட்டிருந்தான்.
அவன் முகத்தில் பெரிய மீசை வளர்ந்திருந்தது.
நீங்கள் சிலம்புச் செல்வர். ம.பொ.சி.யைப் பார்த்திருக்கிறீர்களா?
Osage
། ། ། ། As
AAAS A AA AAAA S e e u S Sr S AeTT TM titqS
அதே மாதிரி ஒரு மீசைதான் அவனுக்கும் இருந்தது.
அவன் முன்னால் இருந்த மேசையில் ஐஸ் போட்ட விஸ்கி கிளாஸ் ஒன்றிருந்தது.
அவன் பெயர் மார்த்தாண்டன் கிளாசைக் கையில் எடுத்த மார்த்தாண்டன் விஸ்கியை உறிஞ்சிக் குடித்தான்.
அவன் விழிகள் ஹோட்டல் வாயிலில் பதிந்திருந்தன.
ஹோட்டலினுள் அவ்வளவு கூட்டம் இல்லை. நேரம், காலத்தை விழுங்கிக் கொண்டிருந்தது.
திடீரென்று, வாசலில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. பால்கோவாவைப் போல் பக்குவமான அழகுள்ள ஒரு பாவை, உள்ளே நுழைந்து, மூச்சு பிடித்து நடந்து வந்தாள். ஆள்பாதி ஆடைபாதி என்ற பொன்மொழி,
இந்த பெண்மகளைப் பார்த்த பிறகு தான் ஏற்பட்டதா?
விழிகள் படைத்தோருக்கு விருந்து படைத்துக் கொண்டிருந்தது அவளது பருவ அழகு.
விசாலமான பின் பக்கத்தை ஆட்டி ஆட்டி நடந்து வந்த அவள்,
மார்த்தாண்டனின் எதிரில் வந்து அமர்ந்து கொண்டாள்.
"என்ன ஜெயா, அவன் வரும் நேரத்தை தெரிந்து கொண்டாயா?" அவள் விழிகளைக் கூர்ந்து பார்த்தபடியே கேட்டான் மார்த்தாண்டன்.
"ஆமாம் மார்த்தாண்டன் இன்னும் பதினைந்து நிமிடங்களில் அதாவது, சரியாக இரவு எட்டு மணிக்கு எமகாதகன் இங்கே வருவான்' அவள் மெல்ல முணுமுணுத்தாள்.
சபாஷ் ஜெயா இன்னும் பதினைந்து நிமிடங்களில் மரகதத்தீவின் இரகசிய ஒற்றர் படைத் தலைவன் எமகாதகன் ஒழிந்தான்." மகிழ்ச்சி மார்த்தாண்டனின் முகத்தில் பொங்கி வழிந்தது.
(மர்மம் தொடரும்.)
- A
|-
uiMuqS S TqTt t AA SS LSL S SLAiqS S q iiS B B iL AA MMM iiA

Page 21
நாசமாய்ப்போ சீரழிந்துபோன
எ29' சீர்கேடும் நிறைந்துள்ள 2இெலங்கை பொலிஸ் துறைக்குப் பலியாவது அப்பாவித் தமிழர்கள் மட்டு மல்லர், அப்பாவிச் சிங்களவர்களும்தான் என்பதை இந்தச் சம்பவம் நிரூபிக்கிறது. அவர்கள் நகர்க் காவலர்களாக அல்லாமல் நரகக்காவலர்களாகத்தான் இப்போது தெரிகிறார்கள். நீங்களே வாசித்துப் பாருங் கள் என்ன நடந்தது என்பதை.
நிஹால் டி சில்வாவுக்கு 28 வயது. புத்தளம் ஆனமடுவவின் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த இவர் மணமானவர். இவரது வாழ்க்கை விழிபிதுங்குகிற நிலை மைக்குப் போய்விட்டது. இவ்வருடம் ஜனவரி இரண்டாம் திகதி நிஹால் நெல் வயலில் மருந்தடித்துக் கொண்டிருந்திருக் கிறார். அப்போது அவரது கைத்தொலை பேசிக்கு ஓர் அழைப்பு வந்தது. அழைப்பை எடுத்தவர் தன்னை ஆனமடுவ பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த கார்ஜன்ட் ரஞ்ஜித் என அறிமுகப்படுத்திக்கொண்டார். அவர் நிஹாலை உடனடியாகவே ஆனமடுவ பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு உத்தர விட்டார். நிலுறால் தான் நெல்வயலில் பூச்சி நாசினி தெளித்துக் கொண்டிருப்பதாகவும் அது முடிந்ததும் உடனடியாகவே பொலிஸ் நிலையத்திற்கு வருவதாகவும் தெரிவித்தார்.
தான் கூறியதைப் போலவே வேலை முடிய மாலை 5.30 மணியளவில் பொலிஸ் நிலையத்திற்குப் போனார். பொலிஸ் நிலைய வாசலில் நுழைந்தவுடன் தன்னை ரஞ்ஜித் என்ற பொலிஸ் அதிகாரி வரச் சொன்னதாகச் சொல்லி இருக்கிறார். அங்கிருந்த அதிகாரியோ ரஞ்ஜித் சிறிது நேரத்தில் வந்துவிடுவாரென்றும்காத்திருக் குமாறும் கூறினார். சிறிது நேரத்தில் அங்கு வந்த சார்ஜன்ட் ரஞ்ஜித், உதவிப் பொலிஸ் அதிகாரி சரத் வரும்வரை காத்தி ருக்குமாறு நிஹாலிடம் தெரிவித்தார்.
ஏழரை மணியளவில் உதவிப் பொலிஸ் அதிகாரியான சரத் வந்தார். வந்தவர் பொலிஸ் நிலையத்திற்குப் பின்புறமாக உள்ள இருட்டறைக்கு நிஹாலை அழைத் துச் சென்றார். அங்கு கதிரை ஒன்றைக் காட்டி அமருமாறு உத்தரவிட்டார். பின்னர் தனது தொலைபேசியில் இன்னொரு பொலிஸ் அதிகாரியையும் அங்கு அழைத் தார். சிறிது நேரத்தில் ஏக்கநாயக்கா என்ற அதிகாரியும் அங்கு வந்து சேர்ந்தார்.
பின்னர் சரத், நிலுறாலை அவர் அணிந்திருந்த சேர்ட்டைக் கழற்றுமாறு உத்தரவிட்டார். அதன் பின்னர்கதிரைமேல் ஏறிநிற்கச் சொன்னார் சரத். அதன் பின்னர் நிஹாலுடைய இரண்டு கைகளையும் அங்கிருந்ததுணிஒன்றினால் பின்புறமாகக் கட்டினார்.
அப்போது நிஹாலுக்கு என்ன நடை பெறுகின்றதென்றே புரியவில்லை. நிஹாலின் கைகளைக்கட்டி இருந்த கயிற்றை கூரையில் உள்ள கம்பி ஒன்றி னுரடாகத் தொடுத்து இறுக்கத் தொடங் கினர். அந்த நேரத்தில் சார்ஜன்ட் ரஞ்ஜித்தும் அங்கு வந்ததை நிஹால் கண்டார். பின்னர் ரஞ்ஜித்தும் ஏக்கநாயக் காவும் கூரையின் கம்பி ஊடாகச் செலுத்தப்பட்டிருந்த கயிற்றை இழுக்கத் தொடங்கினர். நிஹால் ஏறி நின்ற கதிரையை உதைத்துத் தள்ளினார் சாத் , நிஹால் இப்போது அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தார். அதன் பின்னர் சரத்
தொடர்ச்சியாக நிஹாலைத் தாக்கத் தொடங்கினார். இது தொடர்ச்சியாக இருபது நிமிடங்களுக்கு மேலாக நடந்தது. அவ்வாறு தாக்கும் போது நிஹால் 85,000 ரூபாவைத் திருடி விட்டதாகவும் அதனை அவர் ஒப்புக் கொள்ள வேண்டும் எனவும் கூறித்தாக்கினார்.
ஆனால் நிஹாலோ, தான் அவ்வாறான எந்தவொரு சம்பவத்தோடும் சம்பந்தப் படவில்லை என்று கூறியுள்ளார். அத்தோடு தன்னைத் தாக்க வேண்டாமென்றும் அந்த அதிகாரிகளிடம் அவர் கெஞ்சியிருக்கிறார். அதனைக் காதிலும் போட்டுக்கொள்ளாத அந்த அதிகாரிகள் கொட்டான் பொல்லி னால் தாக்கத் தொடங்கினர்.
அப்போது அங்கு வந்த அதிகாரி ஒருவர் தொடர்ச்சியாக குதிக்காலில் தாக்க வேண்டாம் என்றும், அது கண்டி அடையாளத்தை ஏற்படுத்தி விடும் என்றும் கூறினார். நான்கு பொலிஸ் அதிகாரிகளும்
ஊழலும் சீர்கேடும்
盎A வபாலிஸ்துறை
8
தொடர்ச்சியாக 40 நிமிடங்கள் நிஹாலை வதைத்தனர். அதன் பின்னர் அருகிலுள்ள ஒரு அறைக்குச் சென்ற சரத் ஒரு குறிப்புப் புத்தகத்தோடு வந்தார். வந்தவர் நிஹால் 85 ஆயிம் ரூபாயை எடுத்ததாக ஒப்புக் கொள்ளுமாறு கூறினார். அவ்வாறு ஒப்புக் கொண்டால்வீட்டிற்குப்போகலாம்என்றும் அவர் நிஹாலுக்குக் கூறினார். ஆனால் நிஹாலோ தான் அவ்வாறு பணத்தை எடுக்கவில்லை என்று சத்தியம் செய்தார். பொலிஸ் அதிகாரியான ஏக்கநாயக்கா, உதவிப் பொலிஸ் அதிகாரியான சரத் மற்றும் ரஞ்ஜித் ஆகியோர் நிஹாலை ஜிப்பில் ஏற்றிக் கொண்டு நிஹால் வசித்த வீட்டுக்குச் சென்றனர். நிஹால், லால் என்பவரின் வீட்டிலேயே வசித்து வந்தார். அங்கு சென்ற பொலிஸார் சிறிது நேரத்தில் லாலையும் அழைத்துக்கொண்டு வந்த 67.
நிஹாலுக்கு என்ன நடந்திருக்கிறது என்று பார்த்தாயா? அது உனக்கும் நடக்க முதல் நீயாகவே பணத்தை எடுத்ததை ஒப்புக்கொள்" என்று லாலை மிரட்டி னார் ஏக்கநாயக்க, ஆனால் லாலோ தான் அவ்வாறு பணம் எதனையும் எடுக்க வில்லை'என்று தெரிவித்தார். பின்னர் லாலையும் ஏற்றிக் கொண்டு பொலிஸ்
 
 
 
 
 

ன தார்மீகமும்
நிலையத்தை நோக்கி ஜிப் புறப்பட்டது. வழியில் ஆனமடுவ நகரில் ஜிப்பை நிறுத் திய பொலிஸார் அங்குள்ள மதுபானக் கடையில் இரண்டு போத்தல் சாராயம் வாங்கி வருவதை நிஹால் கண்டார். பொலிஸ் நிலையத்திற்குப் போனதும் நிஹாலை கூண்டுக்கு அருகில் உள்ள வாங் கில் அமருமாறு பொலிஸார் கூறினார்.
அதன் பின்னர் லாலை பொலிஸ் நிலையத்திற்குப் பின்புறமாக பொலிஸார் அழைத்துச் செல்வதை நிஹால் கண்டார். சிறிது நேரத்தில் லால் தன்னை அடிக்க வேண்டாம் என்று கத்துவது நிறைாலுக்குக் கேட்டது. தயவு செய்து என்னை அடிக்காதீர்கள். நான் அந்தப் பணத்தை எடுக்கவில்லை' என்று அவர் கத்தினார். அரை மணித்தியாலத்திற்கும் மேலாக அவர் கத்துவது கேட்டுக் கொண்டே இருந்தது.
நிஹாலுக்கு நடந்ததைப் போல அதே பாணியில் லாலையும் தாக்கியிருக்கின்றனர். பின் இருவரையும் கூண்டுக்குள் போட்டு பூட்டினர். பல மணித்தியாலங்களுக்குப் பின்னர் அங்கு வந்த சரத் நாளை இருவருக்கும் பிணை வழங்கப்படும் எனத் தெரிவித்தார். அன்றிலிருந்து மறுநாள் காலை வரை அவர்களுக்கு குடிக்கவோ உண்ணவோ எதுவும் தரப்படவில்லை.
அடுத்தநாள்காலை நிவுறாலின்மனைவி கீதா சமண்மாலி பாணும் பாலும் கொண்டு
வந்திருந்தார். மாலைஇரண்டுமணியளவில் நிஹாலும் லாலும் தனிப்பட்ட வாகனம் ஒன்றில் ஆனமடுவ வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வைத்திய
அதிகாரியைச் சந்திப்பதற்கு முதல் அங்குள்ள வைத்தியர் ஒருவரைச் சந்தித்து இரகசியமாக ஏதோ பேசிக் கொண்டனர். பின்னர் நிஹாலை வைத்தியரிடம் அழைத்துச் சென்றனர். தான் சித்திரவதை செய்யப்பட்டதாக வைத்தியரிடம் நிலுறால் கூறிய போதும் வைத்தியர் அது பற்றி எதுவும் காதில் போட்டுக் கொள்ளாமல் எவ்வித பரிசோதனைகளையும் மேற்கொள் ளாமல் திருப்பி அனுப்பினார்.
பின்னர் நிஹால் லால் இருவரும்
ஆனமடுவ நீதிமன்றத்துக்கு அழைத்துச்
செல்லப்பட்டு நீதிபதியின் முன்னால் நிறுத்தப்பட்டனர். நிறரல் கைதிகள் நிற்கும் கூண்டுக்குச் செல்லுமாறு உத்தர விடப்பட்டார். அக்கூண்டுக்குள் ஏற்கெ னவே வேறொருவர் நிற்பதை அங்கு நிஹால் கண்டார். அவர் தான் அந்த 85,000 ரூபாய்களையும் எடுத்ததாகவும் அதனை திருப்பிக் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் நீதிபதியிடம் கூறினார். நீதிபதியின் முன்னாலேயே பணம் உரிமை CረJጣ67ገWFረ-ó ஒப்படைக்கப்பட்டது.
நீதித்துறையும்
Gungson/Gort சித்திரவதையால் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை எதனையும் குறிப்பிடாமல் நிஹாலையும் லாலையும் விளக்க மறியலில் வைக்க நீதி பதியிடம் அனுமதி கேட்டனர். 06.01.2011 வரை விளக்கமறியலில் வைக்க நீதி பதியும் அனுமதி கொடுத்தார். பின்னர் இருவரும் நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டனர். 06.01.2011 அன்று சிறைச்சாலை வாகனத்தில் அவர்கள் மீண்டும் நீதிமன்றிற்கு அழைத்துச் செல்லப் பட்டனர். மாலை ஐந்து மணியளவில் அந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது பொலிஸார் தாம் வழக்குப் பதிவுப் புத்தகத்தை எடுத்துவரத் தவறி விட்டதாகவும் வழக்கை இன்னொரு திக திக்கு மாற்றுமாறும் கேட்டுக் கொண்டனர். எனினும் நீதிபதி வழக்கை மறுநாள் ஏழாம் திகதிக்கு மாற்றினார். இப்போது நிவுறாலும் லாலும் சிலாபம் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
-O என்.குருபரன் D
நிறாலின் உடலில் சித்திரவதைக் காயங்கள் காணப்பட்டதால் தனது விடுதலையைத் தாமதப்படுத்தவே பொலி ஸார் வழக்குப் புத்தகத்தை விட்டு விட்டு வந்ததாக நீதிபதியிடம் தெரிவித்திருந்தனர் என நிஹால் கூறுகிறார். 07.01.2011 நிறைாலும் லாலும் மூவாயிரம் ரூபாய்
பிணையில் விடப்பட்டனர். வழக்கு இம்மாதம் ஐந்தாம் திகதிக்கு ஒத்தி வைக்கப் பட்டிருக்கிறது.
நிஹாலுக்கு ஏற்பட்டுள்ள நிலையை அவதானித்தஉறவினர்கள்பொலிஸாருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர். எனினும் தனக்கு நேர்ந்த நிலைமையினால் நிஹால் அச்சத்துக்குள்ளாகி இருக்கிறார்.
செய்யாத குற்றத்திற்காக இரண்டு அப்பாவிகள் கொடுரமாக வதைக்கப் பட்டுள்ளனர். குற்றத்தை ஏற்கச் சொல்லி பலவந்தப்படுத்தப்பட்டுள்ளார்கள். இப்போது பொலிஸார் பொய்க்குற்றச் சாட்டைப் புனைந்திருக்கிறார்கள்.
அப்பாவியான நிஹால் போன்றவர் களுக்கு நடந்த சம்பவங்களுக்கு அரசாங் கமே பதில் கூற வேண்டும். சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் அது சரியாக அமுல்படுத்தப்படுகின்றதா என்று கண்காணிக்க தவறுகின்றனர். அல்லது கண்டும் காணாமல் இருக்கின்றனரா என்று தெரியவில்லை. என்னதான் தாங்கள் சட்ட ஒழுங்கைக் கடைப்பிடிக்கின்றோம் வன்முறைகளையும்கண்டிக்கிறோம்என்று ஒருபக்கம் கூறிக்கொண்டு வந்தாலும் மறுபுறம் இவ்வாறான நடவடிக்கைகளை இனக்குவிப்பதாகவே இச்செயற்பாடு நடை பெற்றுள்ளது.
இன்று நாடு முழுவதும் இவ்வாறு அப்பாவிகள் தடுத்துவைக்கப்பட்டு சித்திர வதைக்குள்ளாக்கப்படுவது நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. வெளியில் தெரிய வருபவை இவ்வாறான ஒரு சிலவே. பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர் களுக்கே இந்த நிலைமை என்றால் தமிழ் மக்களின் நிலைமையை சொல்லவே தேவையில்லை. இலங்கையில் சட்ட ஆட்சிசீர்குலைந்து வருவதற்கு இந்த நிலை மைகள் நல்ல உதாரணங்கள் 9

Page 22
ருந்ததற்காக காவல்துறையினர்
()இப்படியும் நடக்கிறது
சமுதாயத்தின் மறுக்கர்
சாவகச்சேரியில் உள்ள ஒரு கோயிலுக்குள் ஐயர் ஒருவர் கசிப்பு வைத்தி
கைதுசெய்திருக்கின்றார்கள். கோயில் கருவறைக்குள்ளேயே பதுக்கிவைத்திருக்கின்றார். மககள தமது மன நிம்மதி வேண்டி கோயிலுக்கு வந்தால் இங்கு புனிதமான கோயிலுக் குள்ளேயே வைத்திருந்ததையிட்டு அப்பகுதி மக்கள் அதிருப்தி வெளியிட்டி ருக்கின்றார்கள். பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து காவல்துறையினர் ஐயாவைக் கைது செய்திருக்கின்றார்கள். A.
(ஒருவேளை அது தீர்த்தமாக இருக்குமோ..?)
அதுவும்
சொந்தங்களுக்கு முன்னுரிமை
பரந்தன் பிரதேசத்தில் கிராம அலுவ லகங்களில் பணியாற்றுபவர்களின் குடும் பங்களுக்கும் அவர்களது உறவினர்கள், தெரிந்தவர்களது குடும்பங்களுக்கும் முன் னுரிமை அடிப்படையிலும் இரகசியமான மூறையிலும் உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.
பரந்தன் பகுதியில் மக்களுக்கு வழங்க வென வந்த நீர் இறைக்கும் இயந்தி ரங்கள், முள்ளுக்கம்பி, மானிய அடிப்படை யிலான விவசாய உதவிகள் போன்றன மக்களுக்கு வழங்கப்பட்ட வேளையிலும் இத்தகைய பாரபட்சங்கள் காட்டப்பட்ட தாகத் தெரியவருகின்றது. மக்கள் சென்று கேட்டால், அது ஏற்கனவே பதிந்து முடிந்து விட்டது. நீங்கள் பதிவு செய்யும்போது எங்கு போனிர்கள்? என கேள்விமேல் கேள்வி கேட்கிறார்களாம்.
மேற்படி உதவிகள் உண்மையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படாது
அதிகாரிகளுக்குத் தெரிந்த வசதியானவர் களுக்குத்தான் வழங்கப்பட்டு வருவதா கவும் கிராமத் தலைவர்கள் என்று செயற் படுபவர்கள் கூட இப்படியான நடவடிக்கை களுக்கு ஆதரவளித்துத் தமக்கும் தமக்கு பழக்கமானவர்களுக்கும் உதவிகள்கிடைத் தால் போதும் என்ற நிலையில் செயற்படு வதாகவும் மக்கள் கவலை தெரிவிக் கின்றனர்.
இதேபோல் கொக்கிளாய்ப் பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்களுக்கு வழங்கப் படும் உதவிகளிலும் பாரபட்சம் காட்டப்பு டுகின்றதாம். அனேகமானவர்கள் தமது உறவினர், நண்பர்களின் வீடுகளில் சற்று வசதியாகத் தங்கியிருந்து தற்போது மீள் குடியேறியுள்ளவர்களாவர்.
எந்தவித அடிப்படை வசதிகளுமற்று குடியேறிய மக்களுக்குக் கிடைக்கவேண்
டிய பல உதவிகள் இதனால் கிடைக்காமல்
போகிறதாம்.
(வாழ்க மக்கள் சேவகம்)
எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட்டாரால் பிரதி ஞாயிறு வெளியிடப்படுகின்ற
குறிப்பாக 26.06.2011
புகைப்படம்
இருக்கும். வெளிவந்த
இற்கு எனது நன்றிகள்.
- த. ரேணுகா, கொழும்பு-06,
ல்கள் قابتی url|
24.06.2011 அன்று வெள்ளி
அரச வானொலி ஒன்றில்
முதல் பாடலும் என்னை
வானொலிகளும் காலை லே
(சிலோன்)
தோறும் aFě5f60da35g5rresör ADVENTURE. சிறு வரி விளம்பரங்களைத் தாங்கி வரும் சஞ்சிகை பலருக்கு பயனளிக்கின்றது. எப்போதுமே ADVENTURE இல் முதல் பக்கத்தில் வெளிவரும் புகைப்படங்கள் மிகவும் சிறப்பாக
அன்று குறிப்பிடத்தக்கது. எனது அனேக தேவைகளை இந்த சஞ்சிகை மூலம் பூர்த்தி செய்ததற்கு அமைய ADVENTURE
இன்று ஒருவர் இரண்டுக் (Facebook) பயன்பாடுகளை அது போன்று அவர்கள் வேை சம்பந்தப்பட்ட முகப்புத்தகத்தை இவ்வாறுஇவர்கள்பயன்படு முகப்புத்தகம் அந்த நிறுவனத் ஊழியர்களுக்கும் பொதுவாகே அதில் சிலர் அந்த முகவரி கின்றனர். அதனால் அந்த முகவரியைப் பயன்படுத்தும் ஏ னைகளில் சிக்குகின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் அவதான
- பெயர்கு
அறிவிப்
வசந்தம் கும் அலைே 66o6o Duile கிடைத்தது.அ នាប្រាក់gb ∈
(செல்லச்) ச றார்கள். இது இருக்கிறதோ கேட்கும் எங் வானொலியி
লঙ্ক গুণ - * '''• *
ജ {
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிளிநொச்சிக் கச்சேரியில் பொறுப்பாக இருந்த உதவி அதிகாரி ஒருவர் மாற்றம் பெற்றுச் செல்லும்போது சில ஆவணங் களை அடுத்தவர்களிடம் பொறுப்பளித்துச் சென்றுள்ளார்.
அவற்றுள் இன்று வன்னியில் அத்திய வசியமான பல காணி, சொத்து சம்பந் தமான ஆவணங்கள் இருந்ததாம். அவை பற்றி மக்கள் தமது தேவைகளுக்காகச்
ebonaco to 666.6Tougyon
சென்று கேட்டபோது குறித்த ஊழியர்கள் மக்களிடம் தரக்குறைவாக நடந்துகொண்ட தாகத் தெரிகிறது.
அரச ஊழியர்கள் என்ற திமிரில் இவ்வாறு நடந்து கொள்கின்றார்களாம். மக்களது வரிப்பணத்தில்தான் எல்லாரும் சம்பளம் பெறுகின்றார்கள் என்பது அனை வருக்கும் தெரிந்த விடயம்.
(மக்கள் சேவை மகேசன் சேவையாம்)
குற்றவாளிகளைப் பிடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் காவல்துறை மேலும் 50மோப்பநாய்களை வெளிநாடுகளில் இருந்து வாங்குவதற்குப் பாதுகாப்பு அமைச்சு அனுமதி யளித்துள்ளதாம்.
காவல்துறைக்குத் தேவைப்படும் காய்களுக்குப் பற்றாக்குறை கிலவுவதனால் காவல்துறை விகியோகப் பிரிவு, உத்தியோகபூர்வமாக 50 நாய்களை விலைக்கு வாங்குவதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டுள் ளதாக காவல்துறையின் மோப்ப காய்கள் பிரிவுக்குப் பொறுப்பான பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்ச கர் மஹிந்த ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்பொழுது காவல்துறை வசம் 150 உத்தியோகபூர்வ மோப்ப காய்கள் இருக்கின்றனவாம்.
நாய்க்கு இடுகு Ο போகும்
(இங்க இருக்கிற நாய்களுக்கெல்லாம்
மோப்ப சக்தி இல்லையோ )
கிளிநொச்சி ஊரியான் பிரதேசத்திற்குசெய்திசேகரிக் கச் சென்ற ஒரு பத்திரிகை
பத்திரிகையாளருக்கே
*OLIGO equum"? யாளர் பொல்லால் தாக்கப் பட்ட சம்பவம் இடம்பெற்
றுள்ளது. அங்கு கமக்காரர் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் நிரந்தரக் காணியில்லாத இரண்டு குடும்பங்களின் பங்கீட்டு அட்டைகளைப் பயன்படுத்தி விதைநெல் மற்றும் உர வகைகளை மோச டியாகப் பெற்றுக்கொண்டதை ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்ததாலேயே அவர் தாக்குதலுக்கு உள்ளாகியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோசடி பற்றி மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இவ்வாறான மோசடிச் சம்பவங்களால் உரிய முறையில் பகிர்ந்து வழங்குவதில் பல சிக்கல்கள்
ஏற்படுமென்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.
(ஊடக சுதந்திரம்)
கு மேற்பட்ட முகப்புத்தகப் வைத்துக் கொள்கின்றனர். ல பார்க்கும் ஒரு கிறுவனம் யும் பயன்படுத்துகின்றனர். த்தும்கிறுவனம்சம்பந்தப்பட்ட தில் வேலை செய்யும் எல்லா வ காணப்படும் ரியை தவறாக பயன்படுத்து நிறுவனத்தின் முகப்புத்தக னைய ஊழியர்களும் பிரச்சி இவ்வாறான விடயங்களில்
f R 9 ந்துடன் செயற்பட வேண்டும். விடியலுக்கு filoquaîù றிப்பிட விரும்பாத வாசகி, ! காலை வேளையை அர்த்தமுள்ளதாக்கும் வெற்றி எப்.எம். இன் விடியல் உண்மையிலேயே தரமான தாரு நிகழ்ச்சி. நமக்குத் தெரியாத பல விடயங்களைக் கற்றுக்கொடுக்கும் ஆசானாகவும் இருக்கின்றது. தவறுகளை ஏற்றுக்கொள்ளும் தொகுப்பாளருக்கும் வாழததுககள. அரைத்தமாவையே அரைப்பதை விட்டுவிட்டு இதுபோன்ற
UNIGITï856ï ÖåäöTGDL
எப்.எம். இல் ஒலிபரப்பா
சி அட்டகாசம் நிகழ்சியை ஆரோக்கியமான நிகழ்ச்சிகளே எமக்குத் தேவை. b கேட்கும் ஒரு சநதாபபம - எம். முபாறக், சாய்ந்தமருது-08, ந்நிகழ்ச்சியைத்தொகுத்து
ஆண், பெண் அறிவிப்பா ருவருமே தங்களுக்குள் ண்டை பிடித்துக் கொள்கி து அவர்களுக்கு நன்றாக என்னமோ? ஆனால், களுக்கு கடுப்பேற்றுகிறது. ல் இப்படி கதைக்கலாமா? எஸ்.மதன்ராஜ், கல்லடி
2ளடக மயக்கம் என்ற இப்பகுதிக்கு இலத்திரனியல், அச்சு ஊடகங்களில் நீங்கள் கேட்ட பார்த்தமற்றும் வாசித்தவற்றின் மீதான காத்திரமான விமர்சனங்களை எழுதி அனுப்பலாம். கருத்துச் சுதந்திரத்திற்கு மதிப்பளிப்போம்.
*NPOATE DEĞ55*, *Gõdbátsfolíð" 3, இடரிங்டன் அவுனியூ கொழும்பு 07 föorÖoráb: irukiram(G)gmail.com
༽

Page 23
  

Page 24
_ ப்பான் அரசின் நிதியுத 1) வியால் இலங்கைக்கு கிடைக் கப்பெற்ற பாரியதொரு சொத்தாகக் கருதப்படும் ருரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை இன்று சிலரது பொக்கற் நிரப்பும் நரகக்குழியாக மாறியுள்ளது. பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோப் குழுவின் அறிக்கையின்படி இலங்கையிலுள்ள மோசடிமிக்க நிறுவ னங்களுள் ஒன்பதாவது இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளுமளவிற்கு இங்கு மோசடிகளும் சுரண்டல்களும் விஸ்தாரம் பெற்றுள்ளன.
அரசாங்கம் வசமுள்ள வைத்திய சாலைகளுள் சொகுசுமிக்க வைத்திய சாலையாகவுள்ள ஜயவர்தனபுர வைத்தியசாலை இயற்கை எழில் நிரம்பிய சூழல் கட்டமைப்பைக் கொண்டது. இதனால் இது நோயாளர் களுக்கு மிகவும் உன்னத இருப்பிட மாகவே இருந்து வருகிறது. இவ்வணைத்து வசதி வாய்ப்புகளாலும் நிரம்பப்பெற்ற வைத்தியசாலையை அங்குள்ள நிர்வாகப் பிரதிநிதிகள் தங்களது இல்லமாக பயன்படுத்தி வருகின்றனர். ஜயவர்தனபுர வைத்தியசாலை அங்குள்ள பிரதானிகளாலும் வைத்தியர்களாலும் காலா காலமாக கொள்ளைப்புரமாகப் பயன்படுத்தி வருவதனை எவ்வளவோ எடுத்துக்
கூறியும் அதற்
கெதிராக எந்த நடவடிக்கையும் இன்றளவும்
மேற்கொண்ட பாடில்லை.
அதற்கான காரணம் அங்கு நியமிக்கப் பட்டுள்ள பெரும்பாலான நிர்வாகிகள் அரசியல் பதவியாளர்களாக தொடர்ந்தும் போசிக்கப்பட்டு வருவதாகும்.
ஜயவர்தனபுர வைத்தியசாலையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ள ஒரு நிர்வாக பிரதானியினது கடந்த ஒகஸ்ட் மாதச் சம்பளம் ரூ. 90,860, நீண்டகால கொடுப்பனவு ரூ. 43,200, விசேட
(33606iasebalsas Taserb. 14,OOOD-lib வழங்கப்படுகின்றது. வைத்தியசாலை வளாகத்துக்குள்ளேயே இருப்பிடங்கள் வழங்கப்பட்டுள்ள இவர்களுக்கு எரி பொருள் நிரப்புச் செலவாக ரூ. 14,100 வழங்கப்படுகின்றது. ஆக மொத்தத்தில் வைத்தியசாலை நிர்வாக பிரதானிக்கு ஒரு மாதத்தில் மாத்திரம் 166,160 ரூபாய் வழங்கப்படுகின்றது. அவரது பிரத்தியேக செயலாளருக்கும் மாதாந்தக் கொடுப்பன வாக ரூ. 52,454 உம் வாகனச் செலவாக ரூ. 42,500 என மொத்தமாக ரூ. 94,954 வழங்கப்படுகின்றது. இவ்வாறு இவர் களுக்கான மாதாந்த கொடுப்பனவுகளை
அரசாங்கம் அள்ளியிறைத்து வருகின்றது. வைத்தியசாலையை நிர்வகித்து வருகின்ற பிரதானிகளும் நிர்வாகிகளும் வைத்தியசாலையை வைத்து சூறையாடி பிழைப்பு நடாத்திக் கொண்டிருக்கும்போது அங்கு பணியாற்றி வரும் விசேட வைத்தியர்களும் நிபுணர் களும்கூட வைத்தியசாலையை தத்தமது தனியார் ஆஸ்பத்திரிகளாக உருவாக்கிக் 6heচnাণ্ডািস্তা 086াণ্ডালেতো,
ஜயவர்தனபுர வைத்தியசாலைக்குச் செல்கின்ற நோயாளிகள் அங்குள்ள மருத்துவ மாபியாவிற்குள் அகப்பட்டுக் கொள்வதாக விசனம் தெரிவிக்கின்றனர். ஒரு நோயாளிக்கு சத்திரசிகிச்சை
இச்சஞ்சிகை எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர் ിഞ്ഞുഖേ!, (சிலோன்) லிமிட்டெட்டாரால் கொழும்பு-14 கிராண்பாஸ் வி
 
 
 
 

ITU GDIlä
செய்யவேண்டிய தேவை ஏற்பட்டால் அதற்காக வைத்தியசாலை யின் கால அட்டவணையில் பதியப்பட் டுள்ள தினம் வரை காத்துக்கொண்டிருக்க வேண்டும். இதனால் குறித்த நோயாளி கள் இறந்துவிடவும் சந்தர்ப்பமுண்டு. பணம் கொண்டு வந்தால் வைத்திய சாலையில் கட்டணம் அறவிடப்படுகின்ற வாட்டில் (Ward) வைத்து சத்திரசிகிச்சை செய்யமுடியும் என தமக்கு ஆலோசனை வழங்கப்படுவதாக அம்மக்கள் கூறுகின்றனர். நோயாளிகளைப் பற்றி தெரிந்து வைத்திருப்பவர் வைத்தியர் என்பதால் அவர் கூறும்
ஆலோசனைகளை தட்டிக் கழிக்காமல் நோயாளர்களின் உறவினர்கள் தமது சொத்துக்களை ஈடு வைத்து சிகிச்சைக் குத் தேவையான பணத்தைக்கொண்டு வந்துவிடுகின்றனர்.
ஹெட்டி ரம்ஸி ,
ஆக ஒரு நோயாளி சத்திரசிகிச்சைக் காக செலுத்துகின்ற தொகையில் குறைந் தளவு தொகையே வைத்தியசாலைக்குச் செலுத்தப்படுவதோடு அதிகளவான பணத்தொகை வைத்தியரது பொக்கற்றிலேயே விழுகிறது.
OT oglj 04" July 2011
IIETEI)
ஜயவர்தனபுர வைத்தியசாலையை நடாத்துவதற்கு அரசாங்கம் வருடாந்தம் நிதி மூலத்திலிருந்து 700 மில்லியன்களை ஒதுக்கி வருகின்றது. இதில் 600 மில்லியன்கள் பணியாளர்களுக்கான ஊதியத்தொகைக்கே செல்கின்றது. மீதமுள்ள 100 மில்லியன்கள் பொருட் கள் கொள்வனவு செய்வதற்காக பயன் படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. வருடாந்தம் 550-600 மில்லியன் களுக்கு இடைப்பட்ட தொகையினை வைத்தியசாலை வருமானமாகப் பெற்று வருகின்றது. அதன்படி வைத்திய சாலைக்கு வருடாந்தம் மொத்தமாக 1300 மில்லியன் ரூபாக்கள் கிடைக்
கின்றன.
வைத்தியசாலைக்கு sasi 2
சத்திரசிகிச்சைக்கு அதில் வைத்திய
ബ 0909 ܝܬܝܬlܬܘ00ܦܢ ஊதியத் தொகை செலுத்திய தொகை
66,300 8,500 60,400 8,500 47,900 2,000 94,500 8,500 138,500 8,500 170,450 7,500 112,300 7,500 100,500 7,500 91,000 7.500 88,500 7,500
எவ்வளவு பணத்தொகை வருமான மாக கிடைத்தாலும் வைத்தியசாலை நஷ்டத்திலேயே ஒடிக்கொண்டுள்ளது. இது எதனால் என்று இப்போது எல்லோருக்கும் விளங்கியிருக்கும். வைத்தியசாலை நிர்வாகத்தில் இணைத் துக் கொள்ளப்படுகின்ற அரசியல் பொம்மைகளினது செயற்பாடுகளே அதற்கான காரணம் என்பது புலனாகிறது.
தலை சம்பந்தமான சத்திர சிகிச்சை களை மேற்கொள்ள 500 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணமொன்று கொள்வனவு செய்யப்பட்டிருந்தாலும்
(23ஆம் பக்கம் பார்க்க.)
தி, 185ஆம் இலக்கத்தில் 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 04ஆம் திகதி திங்கட்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது.
SMSMS SMSSMqrS SrS S S SYM SSS SSS SY YYSS S SMSMS S S S S S S S Y