கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இருக்கிறம் 2011.07.11

Page 1

பமிழ் பேசும் மக்களின் தேசிய சஞ்சிகை
ඉරුක්කිරම් ... ஒரு பொலிNாப்புமில்Nை

Page 2
தொடர்புகளுக்கு.
statutube 6.gsm.08Luis a OI 3508356 6gnaseb O25859O
ബ weeklyirukkiram Ggmail.com Gessessitual newsirukkiram Gogmail.com
aloisonesia/ irukirom Ggmail.com
sembungen O227O
s www.irukkirom.tk
Suo passi OS, 6Lmfiel eða SoleMub, бlaѣпоtbц-O7.
Sua
Ossee
முல்லைத்தீவுப் பிரே
முல்லைத்தீவுமாவட்டத்தின் அளம்பில் பிரதேசத்தில் திருட்டு சம்பவங்கள் அதிக ரித்து வருகின்றன.
அண்மையில், இப்பிரதேசத்தில் ஒருவ ரின் வீட்டினுள் நள்ளிரவில் புகுந்த திருடர் கள் அங்கிருந்தவர்களுக்கு கண்களில் மிள காய்த்தூளைத் தூவிவிட்டு ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான பணம், நகைகளை
யாழ். அரச அதிபர் மிரட்டல் வடமராட்சி கிழக்கு பகுதியில் மீள் குடியேற்றம் விரைவாகச் செய்யப்படா விட்டால் காணிகள் அனைத்தும் அர சிற்கு சொந்தமாக்கப்படுமென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
மேலதிகமான வீடுகளுக்கு பல நிறுவனங்களுடைய ஒத்துழைப்புகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.
மன்னார் மதவாச்சி வீதியிலுள்ள நரிக்காடு பிரதேசத்தில் சிங்களக் குடி யேற்றம் அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மடுச் சந்தியில் யுத்தத்திற்கு முன்னர் பதினைந்து வரையிலான குடும்பங்கள் இருந்தன. ஆனால் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீதியின் இரு மருங்கிலும் கொட்டில்கள், கடைகள் அமைத்திருக்கிறார்கள்.
இந்தக் குடும்பங்கள் இருக்கும் பிர தேசத்திற்கு ஒரு தனியான சிங்கள கிராம அலுவலர் பிரிவு ஒன்றையும் ஏற்படுத்து வதற்கான முயற்சிகள் நிர்வாக ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதேவேளை இந்த வீதியின் வடக்குப் புறத்தில் புகையிரத வீதிக்கு அப்பால் இம் மக்களுக்கான நூற்றுக்கும் மேற்பட்ட நிரந்தர கல்வீடுகள் துரிதகதியில் கட்டப்பட்
INSTITING II filli jölli
டுக் கொண்டிருப்பதாகவும் முன்பு காடாக இருந்த இப்பகுதியைதுப்பரவு செய்து வீட் டுத்திட்டம் உருவாக்கப்பட்டு வருவதா கவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
颚üf Imlji HBJAli,
அண்மையில் அச்சுவேலிப்பகுதியில் துக்கிலிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட ரவீந்திரன் கிருஸ்ணகுமாரி என்பவரின் மரணம்தற்போதுகொலையெனச்சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.
சடலப்பரிசோதனையின்போதுகழுத்தி லும்காதின்பின்புறப்பகுதியிலும்காயங்கள் காணப்பட்டன.அதனால்இவர்தற்கொலை செய்யும் சூழ்நிலை காணப்படவில்லை எனவும் தனது உறவினருடன் தொலை
(IIIf6öI GöIGIsi GIGöIGOflua) 3- L விரோத செயற்பாடுகள் அதிகரிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்திற்கு பின்னர் சட்டவிரோதமான செயற்பாடுகள் அதிகரித்துக் காணப்படுவதாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பிரதிக் காவற்துறைமா அதிபர் நீல் தலுவத்த தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் சமூகப் பிரச்சினைகள் அதிகரித்து காணப்படுவ தாகவும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் குடும்பப்பிரச்சினைகள்,காணித்தகராறுகள் எனப் பல பிரச்சினைகள் காணப்படு
வதுடன் நாளுக்குநாள் கிளிநொச்சி
மாவட்டத்தில் காவல் நிலையங்களில் பொதுமக்கள் அடிக்கடி பிரச்சினைகளுடன் வந்து முறைப்பாடு செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இம்மக்களின் பிரச்சினைகளை இனங் கண்டு தீர்ப்பதற்கு முயற்சிகள் எடுக்கப் பட்டு வருவதாகவும், பெருமளவான இளைஞர்கள் வேலைவாய்ப்பற்று இருப்ப தால் பொருளாதாரத்தில் அவர்கள் பின் தங்கியிருக்கின்றனர். இதனால் சமூகப் பிரச்சினைகள்அதிகரிப்பதற்குவாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வவுனியா அரசாங்க அதிபர் நடிகையா?
வவுனியா அரசாங்க அதிபர் பி.எம். எஸ்.சார்ள்ஸ் அவர்கள் வந்திருந்தால் அவரும் எங்களுடன் சேர்ந்து ஓர் நடிகை யைப்போல் அழகாக நடனம் ஆடியிருப் பார் என அண்மையில் வவுனியாவில் புனர்வாழ்வளிக்கப்பட்டமுன்னாள்போரா ளிகளை விடுவிக்கும் நிகழ்வில் அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.
முன்னாள் போராளிகளை விடுவிக்கும் நிகழ்வையொட்டிஅமைச்சினால் பல்வேறு
பட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. அதில் இசைவிருந்தும் ஒன்றா கும்.அதன்போது அங்கிருந்த அனைவரும் மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடி மகிழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்த நாள் அது தான். அதேபோல்தான் இந்த இளைஞர்
புவதிகளும் இவர்கள் தமது ஊர்களுக்
குச் செல்லவே விருப்பமில்லாது இருக்கின் றார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இக்
ச்ெ சம்பவங்கள்
கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இதே போன்று மறுநாள், அதேகிராமத்தில் வேறு ஒருவரின்விட்டில்புகுந்ததிருடர்கள்குறித்த வீட்டு உரிமையாளரைக் கட்டி வைத்து விட்டு தமது கையில் அகப்பட்ட பொருட் களைச்சுருட்டிக்கொண்டுதப்பிஓடியதாகத் தெரியவருகின்றது.
இக்கிராமத்தில் அதிகளவான இராணு வக் காப்பரண்களும், காவல்துறையினரின் வீதிச்சோதனைச் சாவடிகளும் இருக்கின் றமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இவ் வாறான சம்பவங்கள் அளம்பில் பிரதே சத்தில் இடம்பெற்று வருவதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
வர இதழ் 11 July 2011
யாழ்.சிறைகளில் அதிக சிறுவர் கைதிகள் வருகை
யாழ்.சிறைகளில் உள்ள கைதிகளில் 98 வீதமானோர் இளைஞர்களாக உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் அதிகமானவர்கள் 27 வயதிற்குட்பட்ட வர்களாக இருப்பதுடன் இவர்கள் களவு ஆபாசப்படங்களை வைத்திருந்தமை, பாலியல்வல்லுறவுக்குற்றச்சாட்டுபோன்ற குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.
களவு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட 14 வயதிற்குக் குறைந்த 15 சிறுவர்களும் யாழ்.சிறைச்சாலைக்குக் கொண்டுவரப்பட்டு பின்னர் சிறுவர் இல்லங்களில் அனுமதிக்கப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கனகராயன்குளத்தில் வீதிகளுக்கு புதிதாக முளைக்கும் சிங்களப் பெயர்கள்
கனகராயன்குளத்தில் ஏ-9 பாதையை அண்டிய பிரதேசத்தில் மூன்று வீதிகளுக்கு சிங்களப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன இது அப்பகுதி மக்களை கடும் விசனத்துக் குள்ளாக்கி இருப்பதாகத் தெரியவரு கின்றது.
யுத்தத்தால் வீடுகளை இழந்த மக்க ளுக்கு சிறிய வீடுகளை படையினர் கட்டிக்
LILIL GILIGIÕIGNIFI காவல்துறை தெரிவிப்பு பேசியில் இயல்பாக உரையாடிக்கொண் டிருந்தவர் திடீரெனத் தற்கொலை செய்யும் மனநிலையில் அவர் இருக்க வில்லையெனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இக்கொலையில் மர்மங்களை அறிவ தற்காக மேலதிக விசாரணைகளை அச்சு
வேலி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கொடுத்து விட்டு அந்த பகுதியில் உள்ள வீதிகளுக்கு சிங்களத்தில் பெயர்களை மாற்றியுள்ளனர். குறித்த வீதிகளுக்கு தமிழ் மக்களின் மொழி, மற்றும் கலாசாரப் பண் பாடுகளுக்கு ஏற்பவே பெயர்கள் காலம் காலமாக வழங்கப்பட்டு வந்துள்ளன.
கசால பெரேரா வீதி, அநுரபெரேரா வீதி, மதகுரு யத்திரவன விமலதேரர் வீதி என மூன்று வீதிகளுக்கு பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன. இந்த பெயர்களில் முதலி ரண்டு பெயர்களும் தமிழ் மக்களுக்கு எதிரான போரில் ஈடுபட்ட படையினரது பெயர்கள் எனவும் மூன்றாவது பெயர் பெளத்த மதகுரு ஒருவரது பெயர் எனவும் கூறப்படுகிறது.
தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் குறித்த பகுதிகளில் தமிழ்ப் பெயர்களை அழித்து சிங்களப் பெயர்களை மாற்றியிருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று தெரிவித்த மக்கள் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த பெயர்களை மீண்டும் சூட்டவேண்டு மெனவும் தெரிவித்தார்கள்
தடுப்பின்தடயங்களுடன்
விடுதலை மூச்சைச் அவசிக்க
கரத்திருக்கிறோம் ஆவுைகளுடன்."

Page 3
ன்னிப் பெருநிலத்தில் பூர்வீகமும் அழகும் பொருந்திய பிரதேசங்க ளில் கனகராயன்குளம் தனித்து வமானது.கனகராயன்குளத்தின்வரலாற்றில் ஆழமான கால்களை பதித்திருக்கும் கணக ராயன் ஆறு ஒரு வரலாற்று ஜீவநதியாக பரவிவருகிறது. விவசாயத்தையே நம்பி வாழ்ந்த அந்த மக்கள் யுத்த சூழ்நிலையால் தங்கள் நிலத்தை இழந்துவிட்டாலும். தற்போது சற்று உயிர்ப்பைப் பெற்று வருவது மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. இருந்தும் புத்தர் சிலை பற்றிய பதற்றமும் வீதிகளுக்கு சிங்களப் பெயர்களை மாற்றி வருவதும் பெருக்கப்பட்ட இராணுவமுகாம்களும் அச்சத்தை உருவாக்குகின்றன.
கனகராயன்குளம் வன்னிப் பெருநிலத் தில் வவுனியா மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களை உள்ளடக்கிய பிரதேசம்,
மக்களிடம் கடுமையான உழைப்பு இருக் கின்றது. இழந்தவைகளை மீட்கும் வலிமை இருக்கிறது. சுதன் என்பவர், முப்பாட்டன் பரம்பரைகளைக் கடந்து தாம் கனகராயன் குளத்தில் வாழ்ந்துவருவதாக பெருமையுடன் குறிப்பிட்டார்
தங்கள் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் யுத்தத்தில் முழுவதையும் இழந்து விட்டார் கள் என்று சுதன் குறிப்பிட்டார். தான் பலச ரக்குக்கடை உழவு இயந்திரம், மோட்டார் சைக்கிள் போன்ற சொத்துக்களை இழந்திருப் பதாகக் குறிப்பிட்டார். இப்பொழுது கடனடிப் படையில் இயந்திரங்களை வாங்கி வயல் விதைத்து மீளெழுவதற்கு உழைத்துக் கொண்டிருக்கிறார்.
போரால் உயிரிழப்புக்களைச் சந்தித்து மீள முடியாத நிலையிலும் பலர் இருக்கிறார் கள். இரத்தினசிங்கம் கனகமணி போரில்
வவுனியா நகரத்திலிருந்து சுமார் முப்பது கிலோமீற்றர் தொலைவிலிருக்கிற இந்தக் கிராமத்தினை ஊடறுத்தே யாழ் - கண்டி நெடுஞ்சாலையான ஏ-9 பாதை செல்கிறது. காலம் காலமாக ஈழத் தமிழர்கள் வாழ்ந்த மைக்கான புராதன வரலாற்று அடையாளங் களை சுமந்திருக்கும் இந்த நிலப்பகுதி ஈழத்தமிழர்களின் பூர்வீக நிலம் என்ற பெருமையைக் கொண்டிருக்கிறது. கனகரா யன்குளம், கனகராயன் ஆறுமுதலியபுராதன அழகுடன் வலிமை பொருந்திய காடுகளும் பரவியிருந்து கனகராயன்குளம் பற்றிய கதைகளை மிக செழுமையாக்குகின்றன.
பல ஆண்டுகளாக யுத்தத்திற்கும் ஆக்கிர மிப்புக்கும் இந்த நிலப்பகுதி முகம் கொடுத்தி ருக்கிறது. அவற்றை உணர்வுபூர்வமாக நினைவுகூருகிறார் தன் சொந்தநிலத்துக்குத் திரும்பிய தங்கையா. யுத்த காலத்தில் அங்கு சென்றிருந்தபோது பாடசாலையை அண்டிய பகுதிகளில் ஷெல்கள் வந்து விழுவதாக மாணவர்கள் அச்சத்துடன் குறிப்பிட்டார்கள். யுத்த நெருக்கடிகளின் மத்தியிலும் அன்று பாடசாலையை நடத்திக் கொண்டிருந்த அதிபர் சண்முகம் நித்தியானந்தத்தை போருக்குப் பிறகு மீண்டும் அதே பள்ளியில் வைத்து சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
4 தமிழ்மாறன் >
யுத்தத்தால் அனைத்துப் பிள்ளைகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லிய கனகரா யன்குளம் பாடசாலை அதிபர் சண்முகம் நித்தியானந்தம், 87 பிள்ளைகள் மட்டும் தாயை அல்லது தந்தையை இழந்திருப்ப தாக குறிப்பிட்டார். ஒன்பது பிள்ளைகள் தாய் தந்தை இருவரையும் இழந்திருக்கி
ர்கள் என்ற அதிர்ச்சி 為 யும் சொன்னார். போரால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு படிக்க வேண்டும் என்ற விருப்பமும் தமது எதிர்காலம் பற்றிய அக்கறையும் ஏற்பட்டிருப்பதை காணக் கூடியவாறு உள்ளது. போரால் உறவுகளை இழந்து பாதித்த மாணவர்களுக்கும் பிற வகையில்பாதிக்கப்பட்டவர்களுக்கும்வலயக் கல்வி அலுவலகம் உளவியல் ஆலோசனை களை வழங்கி வருகின்றது என்று எம்மிடம் குறிப்பிட்டார். போருக்கு முன்பாக 650 மாணவர்கள் கல்வி கற்ற இப்பாடசாலையில் தற்போது 550 மாணவர்கள் கற்கின்றனர்.
விவசாய மற்றும் பொருளாதார பலம் மிகுந்தவர்களான கனகராயன் குளத்து
தனது கனவரையும் இரண்டு ஆண் பிள்ளை
களையும் இழந்திருக்கிறார். தற்பொழுது எஞ்சியவர்களாக கனகமணியும் இரண்டு பெண் பிள்ளைகளும் இருக்கிறார்கள். இவர் களது குடும்பம் யுத்தத்தால் நெடுந் துயரத்தை அடைந்திருப்பதுடன் அடுத்தகட்டத்திற்குநகர முடியாமல் தேக்கத்தில் முடங்கியிருக்கிறது.
கனகராயன்குளத்தின் ஒரு கிராமசேவகர் பிரிவான விஞ்ஞானகுளம் பகுதியில் 200க்கு மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியேறி வசித்து வருகிறார்கள். இவர்களில் 55 பேருக்கு
தொண்டு நிறுவனம் ஒன்றினால் தற்காலிக வீடுகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன. ஏனைய மக்கள் தம்மால் முடிந்த வகையில் தற்காலிக வீடுகளை அமைத்துக்கொண்டு வாழ்கிறார்கள்.
கனகராயன்குளம் நீரை நிறைத்திருக் கிறது. குளத்தின் கீழ்ப்பகுதியாக வாய்க் ல்கள் வழியாக தண்ணீர் வயல்களுக்குச் செல்லுகின்றன. வயல்களும் மருத மரங்க ளும் அழகின் வெளியை நீட்டுகின்றன. மறுபுறத்தில் கனகராயன் ஆறு காடுகளை ஊடறுத்துச்செல்கிறது.இந்த அழகும் புராதன மும் அதனோடு இணைந்த சனங்களும் ஒரு ஆபத்தால் சுற்றி வளைக்கப்பட்டிருக் கிறார்கள். இராணுவ மயத்தின் உச்சம் கனகராயன் குளத்தையும் இயல்பிலிருந்து துரத்துகிறது என்பதுதான் அதிர்ச்சியைத் தருகிறது. இந்த விடயங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவையாக மிகவும் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றன என்பது தெரிகிறது. "சுடலையையே இவர்கள்கொள்ளையடித் திட்டார்கள் என்று மிகவும் ஆத்திரத்தோடு
 
 
 
 
 
 

கிளம்பிய வார்த்தைகளைவிட வேறு எது
கவனத்தை ஈர்த்திருக்கும்? கனகராயன் குளத்தில் ஏ-9 பாதையில் உள்ள மக்களின் சுடலை இப்பொழுது இராணுவ முகாமாக்கப் பட்டுள்ளது. அங்கு படையினரின் 561வது படைப்பிரிவின் பிரமாண்டமான இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருக்கிறது. தவிரவும் வீதி எங்கும் இராணுவத்தினரின் மினி முகாம்களிலிருந்தும் காவலரண்களிலி
ருந்தும் எந்நேரமும் கண்காணிப்புக்கள் விடுக்கப்படுகின்றன.
பிரதான தெருவில் மிக உயரமாக மண் மேடு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அங்கு புத்தவிகாரைவடிவமைப்பைக்கொண்டகம்பி ஒன்றும் பொருத்தப்பட்டிருக்கிறது. இராணுவ முகாங்களை அமைத்து இரானுவமயமாக் குவதுடன்புத்தர்சிலையைஅமைத்துபெளத்த மயமாக்கப்போகிறார்கள்? இதை எப்படிநாம்
囊
அனுமதிப்பது என்று மக்கள் எதிர்க்கிறார்கள்.
குறித்த இடத்தை இராணுவம் காவல் காக் கிறது.
இவைகளுடன் சிங்கள மயமாக்குகின்ற வேலையும் இதே இடத்தில் பக்கத்திலேயே நடைபெற்றுவருகிறது. இராணுவத்தினர். போரில் வீடுகளை இழந்த மக்களுக்கு சிறிய சீமெந்து வீடுகளை கட்டிக்கொடுத்துவிட்டு அந்த மக்கள் காலம்காலமாக வாழ்ந்த இடத்தின் வீதிகளுக்கு சிங்களப் பெயர்களை சூட்டியிருக்கிறார்கள். கசாலரபெரேரா வீதி, அனுரபெரேரா வீதி, மதகுரு யத்திரிவன விமல தேரர் என்று அங்குள்ள மூன்று வீதிகள் சிங்கள வீதியாக்கப்பட்டுள்ளன. தமிழ்மக்கள் வாழும் நிலத்தில் அவர்களின் பண்பாடு, மொழி, வரலாறு என்பவற்றை பிரதிபலிக்கும் பெயர்கள் அழிக்கப்பட்டு இராணுவத்தினரது பெயரும் பெளத்த பிக்குவின் பெயரும் சூட் டப்பட்டுள்ளது. இதைவிடக் கொடுமை என்ன இருக்கமுடியும்? சிங்களப்பெயர்களைசூட்டுவ தற்காகவே வீடுகளை கட்டிக் கொடுத்திருக் கிறார்கள் என அம்மக்கள் புலம்புகிறார்கள்.
கனகராயன்குளத்தின் அழகும் வரலாறும் அதன் கதைகளும் இன்று இப்படியொரு ஆபத்திலேயே உள்ளன. இராணுவ முகாம் களும் புத்தர்சிலைகளும் வீதியின் பெயர் களை சிங்களத்தில் மாற்றியமையும் கனகரா யன்குளத்தின் வரலாற்றின் மீதும் அதன் அடையாளத்தின்மீதும் அதன் அழகின்மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அதுவே அந்தநிலத்தின் உயிரிகளாக வாழும் மக்கள் மீதும் அவர்களின் மனங்கள் மீதும் தாக்கி எதிரொலிக்கின்றன. பல ஆண்டுகளாக யுத்தத்திற்கு முகம் கொடுத்தகனகராயன்குள நிலப்பகுதி இன்று மீண்டெழுவதற்கான மார்க்கங்களை அமைத்துப் போராடுகிறது. இந்நிலையில் அதன் உழைப்பையும் உணர் வையும் சூழும் இந்த ஆபத்துக்கள் இன்று மக்களை பயமுறுத்துவதுடன் எதிர்காலம் பற்றிய பெரு அச்சங்களையும் கிளப்புகின்றன.
உ09உhaளே. "இருக்கிறம்"
அனுப்பவேண்டிய முகவரி,
The Editor *RUKKERAM’
#03, Torington Avenue, Colombo - 0
TL SLLLLT S LLLTTGCLS TLMLCLTLCLT ஆலோசனைகளையும் எதிர்பார்க்கின்றோம். வேறெதிலும் பிரசுரமாகாத உங்களுடைய சொந்தப் படைப்புக்களை எங்களுக்கு எழுதி அனுப்பலாம்.
E-mail : irukiram(a)gmail.com
Skype : irukkiram Tel : 0113150836 Fax : 0 1 258590
Website: www.irukkiram.tk

Page 4
11.07.2011 காத்திருப்பு01 இருக்கை 15
466 Jiu Jiuli.) BIsysi
வணக்கம் என் உறவுகளே! இழப்புக்களும் அவற்றால் ஏற்படும் வலிகளும் என்றுமே ஈடுசெய்ய முடியாதவை. உறவுகளை இழந்து உடைமைகளை இழந்து உணர்வுகளற்று இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமக்கான ஒரு தீர்வோ நிம்மதியாக வாழக்கூடிய ஒரு நிலையோ இயலாத நிலையில் தமிழியலின் கடலாக தமிழே தன் மூச்சாகி வாழ்ந்த பேராசிரியர் கா.சிவத்தம்பி ஐயாவின் மறைவு எங்கள் மனங்களை ஊடறுத்து முள்ளாய்க் குத்துகிறது.
யுத்தமும் அதன் கோரங்களும் எம்மத்தியிலிருந்த எத்தனையோ கல்வியியலாளர்களையும் அறிஞர் பெருமக்க ளையும் ஏன் ஊடகவியலாளர்களையும்கூட தின்று தீர்த் திருக்கிறது. மிஞ்சியிருக்கின்ற ஆற்றலுள்ளவர்களையும் தமிழியற்துறையை அடுத்த படிநிலைக்காய் தயார்படுத்தி புதிய சமுதாயத்தை உருவாக்கும் பேராற்றல் படைத்தவர் களையும் இயற்கைவேறு இன்று அழைத்துக்கொள்கிறது.
உலகின் எந்தப்பகுதியில், தமிழ் என்ற பெயர் உச்சரிக்கப்படுகின்றதோ அப்போதெல்லாம் பேராசிரியர் சிவத்தம்பியின் பெயரும் நிச்சயமாகப் பிரஸ்தாபிக்கப்படும். அது ஒரு இலக்கிய விடயம் பேசப்படுகின்ற இடமாக இருக்கலாம், அல்லது அரசியல் நிலவரம் பற்றி அலசப்ப டுகின்ற இடமாக இருக்கலாம், அல்லது நாடகம் அல்லது ஏனைய கலைவடிவங்கள் சார்ந்த சந்திப்பாக இருக்கலாம் அல்லது தமிழர் பண்பாடு தொடர்பாக கலந்துரையாடப் படுகின்ற கூட்டமாக இருக்கலாம். ஆனால் எந்த விடயம் பற்றி பேசப்படுகின்ற இடமாக இருந்தாலும் அங்கு பேராசிரி யர் சிவத்தம்பி ஐயா பற்றிய அறிதல் இல்லாதவர்களை நாம் காணமுடியாது.
அந்தளவிற்கு பல்துறை சார்ந்த வித்தகராக பிரகாசித்த பேராசிரியரை நாம் திடீரென இழந்து விட்டாலும் அவரின் நினைவுகள் எம்மை விட்டு அகலுவதாக இல்லை. மரணத்தினால் ஏற்பட்ட மறைவின் பின்னரும் அவர் ஒரு அறிவியல் சார்ந்த பண்பாட்டு ஜோதியாக இன்னும் ஜொலித்துக்கொண்டிருக்கின்றார். இஸ்லாமிய அறிஞர் களுடனும், இஸ்லாமிய இலக்கியவாதிகளுடனும் மிக நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்த பேராசிரியர், தமிழ் இஸ்லாமிய நல்லுறவுக்கு இலக்கிய பாலமாகத் திகழ்ந்தார். இன்று இனவாதச் சாயம் எங்கள் வாழிடங்களில் நச்சுக் காற்றாகிவிஷமாய் வீசத்தொடங்கியிருக்கிறது.வாழ்நிலமும் வருமானமும் எங்களிடமிருந்து பறிபோகின்ற நிலையில் தமிழ்த்தேசியமோ சுயநல அரசியல்வாதிகளின் கைகளிலும் அகப்பட்டு இன்று பரிசுத்தத்தையே கெட்டு நிற்கின்றது. தமிழ்த் தேசியத்துக்கான கருத்துக்களை படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை மிகவும் மதிநுட்பமாக விதைத்த சிவத்தம்பி ஐயா பல ஆளுமைகளைத் தமிழ் மண்ணுக்கு ஈன்றளித்த மாபெரும் பெருந்தகை, பல்துறை ஆற்றலின் விருட்சமாய் உருவெடுத்த மாமனிதன், தந்தையாக, நற்குருவாக, நண்பராக, ஆய்வாளராக, விமர்சகராக, கலைஞராக பல கோணங்களிலும் தன்னை வேறு எவருடனும் ஒப்புவமை கண்டுகொள்ளாத வகையில் அடையாளப்படுத்திய ஒரு ஆத்மா. அவர் அறிவும் புகழும் உலகறியும். அவர் தூவிச் சென்றவைகள் என்றுமே வீண்போகாது.
தமிழின் பெயரால் அவர் முன்வைத்திருக்கின்ற ஆலோச னைகளையும் கருத்துக்களையும் நாம் முன்கொண்டு செல்ல வேண்டும். கையெழுத்துப்பிரதியாகவிருக்கும் அவரது ஆக்கங்களை அச்சேற்றவேண்டும். இது தமிழர்களாய்ப் பிறந்த தமிழுக்காய் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் இளைய சமுதாயத்துக்காக அவர் விட்டுச் சென்றிருக்கின்ற பணி. அவரின் பெயரால் நாம் செய்யவேண்டியது இவையே. இலங்கைக்குள்ளும், கடல் கடந்த தேசங்களிலும் ஒரு பேரறிஞராக மதிக்கப்பட்ட பேராசானின் மறைவு ஏற்படுத் தியிருக்கும் இடைவெளி இப்போதைக்கு நிரப்பக் கூடியதொன்றல்ல என்றாலும் இனிவருங்காலங்களில் அந்த இடைவெளியை நிரப்பவேண்டிய தேவையும் கடப்பாடும் எமது இளம் சமுதாயத்திடமே உண்டென்பதை எவருமே மறந்து விடலாகாது.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த மாமனிதனுடைய பேராற்றலும் கனவுகளும் தெய்வத்தால் என்றும் வாழ்விக்கப்படும் என்ற வரிகளுடன் அடுத்த இதழில்சந்திக்
கும்வரை.
22.శ్రీ
- - - - - - - - - -
. ஆசிரியர்,
ன்று இருக்கிற ஐந்தாவது வ நான்கு வருடங்களாக நடாத்துவது என்பது சு ஜுலை மாதம் 15ஆம் முறை வெளிவரும்
இருக்கிறம், இன்று 6 டிருக்கும் நிலையில் ஐ வைக்கின்றது.
இருக்கின்ற எல்ே மகுடவாசகத்துடனும் " யோகர் சுவாமிகளின் தொடங்கிய இருக்கிற நடைபோடத்தொடங்கி ஏற்பட்ட தடைகள், ே பயணம் நீண்ட வரலா பன்மை வாசிப்பிற் பரிமாணங்களுடன் ச ளாக்கி பல்வேறு வடிவ வரும் இருக்கிறம்" சஞ்சிகையாக தலை னும் இந்த நிலையை அளப்பரியதே. பொரு குளறுபடிகள் என பல
இதழாக இருக்கிறம் பr
* பூபால
மூத்த பத்திரிகைய கள், கல்வியியலாளர் போன்ற பல்துறைசார் கிறமின் இந்த வளர்ச்சி
இனத்திற்காகவும் காகவும் பேசக்கூடிய த காணவே முடியாத இ6 களை உரத்து பேச வெளிப்படுத்தக்கூடிய8 அடையாளப்படுத்திநிற் சொல்லக்கூடிய ஒரு இ பலவித விமர்சனங்களு காய்க்கின்ற மரம்தால் சொல்லெறிகளுக்கு மு சேவை இன்னுமின்னு செல்வதையே பார்க்க
இன்று வெளிவரு னவை விரச உணர்ை பொழுதுபோக்கு என்ற பனவாய் வெளிவருகி குன்றுமணிபோல த6 இலட்சிய வேட்கையுட துடிப்பாய் வெளிவந்: ஏனோ வியாபார கவலைக்குரிய விடய இளசுகளைக் கவர எத் ஆபாசம், இண்டர்நெட் ஃபிரசுரித்து தரகாக்கில
 
 
 

வர இரு 11 July 2011
"தமிழர் விரோத சிசயந்பாடுகளை நிறுத்தாவிடின்
மக்கனை அணிதிரட்டி நடவடிக்கை”
சம்பந்தர் எம். எச்சரிக்கை
றம்'நான்குவயதைப்பூர்த்திசெய்து பதில் காலடி எடுத்து வைக்கிறது. ஒரு சஞ்சிகையை இலங்கையில் நாலப்பெருவழியில் கடினமானதே. திகதி 2007 ஆம் ஆண்டு மரதமிரு சஞ்சிகையாக ஆரம்பிக்கப்பட்ட வார இதழாக வெளிவந்துகொண் ந்தாவது ஆண்டில் காலடி எடுத்து
லாருக்காகவும் இருக்கிறம்' என்ற ஒரு பொல்லாப்புமில்லை யென்ற ஞானவாக்கியத்துடனும் தவழத் ம் இன்று ஐந்து வயதில் எழுந்து யிருக்கின்றது.கடந்தகாலங்களில் சாதனைகள் என இருக்கிறமின் ற்றைக்கொண்டது. குரிய பலநிலை மற்றும் பல்சுவைப் மூகப் பிரச்சினைகளைப் பொரு பங்களில் தன்னை வெளிப் படுத்தி இன்று தமிழ்பேசும்மக்களின் தேசிய நிமிர்ந்து நிற்கிறது. இருப்பி அடைய அது கொருத்த விலை ளாதார சிக்கல்கள், விநியோகக் தடைகளைக்கடந்து இன்று வார ரிணமித்து நிற்கிறது.
பிள்ளை ரூபன் >
ாளர்கள், அநுபவமிக்க எழுத்தாளர் கள், சமூக சிந்தனையாளர்கள் ந்தவர்களின் பங்களிப்பும் இருக் க்கு ஒரு காரணமெனலாம்.
விடுதலைக்காகவும் உரிமைக் மிழ் ஊடகங்களை இலங்கையில் ாறைய காலத்தில் எமது உரிமை க்கூடிய எமது பிரச்சினைகளை ருளேடகமாக இருக்கிறம்தன்னை }கிறது. மாற்றுக்கருத்தை வலுவாக தழாக இருக்கிறம் இப்பதால்தான் நக்கும் முகங்கொடுத்து வருகிறது. கல்லெறிபடும் என்பதைப்போல pகங்கொடுத்தாலும் இருக்கிறமின் றும் பிரம்மாண்டமாய் விரிந்து முடிகிறது. கின்ற பத்திரிகைகளில் அதிகமா வ இளம் நெஞ்சங்களில் விதைத்து பெயரில் ஆபாசங்களை விதைப் lன்றன. இவற்றுக்கும் மத்தியில் ரித்துவமாக தனது நடைமூலம் னும் சமூக மாற்றங்களுக்காகவும் து கொண்டிருக்கும் இருக்கிறம்" நிலையில் பின்தங்கி நிற்பது மாகவே இருக்கிறது. இன்றைய தனையோ பத்திரிகைகள் சினிமா, தகவல்கள் என கொப்பியடித்து
ஆhஇத்தாலத்தில்களத்தில் நின்று
ஆண்டில் கால்பதிக்கும் இருக்கிறம்
செய்திகளை உணர்வுள்ள குரல்களாய் பதிவுசெய்து துணிச்சலுடன் வெளியுலகுக்கு கொண்டுவரும் இருக் கிறம் செய்தியாளர்களின் பணி அளப்பரியது.
இவற்றையெல்லாம்விட மறைந்துபோகாத எம் பேச் சுத் தமிழை ஞாபகமூட்டி மக்களின் கருத்துக்களை அவர் களின் பேச்சுமொழி நடையிலே தரும் இருக்கிறமின் பிரயோகம் பிரமிக்கவைக்கிறது. இருக்கிறம் காலத்தின் பொக்கிஷம். அதையுணர்ந்து சமூகத்தை அடையாளப் படுத்தும் இருக்கிறமுடன் பயணிக்கவேண்டியது வாசகர் களாகிய எங்களது ஒவ்வொருவரின் கடைமை ஆகும். அது காலத்தின் தேவையும்கூட
நீங்கள் செய்யவேண்டியது உங்களுக்குத் தெரிந்த பத்துப் பேருக்கு இருக்கிறம்" பற்றிச் சொல்லுங்கள். அதன்மீதான உங்களது பங்களிப்பு என்ன என்பது பற்றிச் சொல்லுங்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தமது நண்பர் கள் பத்துப்பேருக்குச் சொல்லட்டும். இந்த சமூகவலை பன்மடங்காய் விரியவேண்டும். எமக்காக நாம் கை கோர்ப்போம். இருப்பவர்களுக்காய் இருக்கும் இருக்கி றமுடன் தொடர்ந்து பயணிப்போம். ஐந்தாவது ஆண்டில் காலடி பதித்திருக்கும் இருக்கிறம் மக்கள் மனங்களில் நின்று நிலைத்திட வாழ்த்துகின்றேன்.
தெரனுலுபூேசி: +9413150838 தொலைநகல்:ஒ4:258599
firsts: irukiramggmail.com

Page 5
வர இதழ் 11 July 2011
பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் efe pasĝiĝegoro5äsasmraseaquio led
த்தத்தால் வறிய அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளூர் வெளியூர்
அரசு சர்ரா நிறுவனங்களாலும் அரச திணைக் களங்களினாலும் செயற்படுத்தப்படுவதை நாம் பார்த்தி ருக்கிறோம். இவையெல்லாம் அனேகமாக பெண்களை வலுவூட்டுவதையே முக்கியமான அம்சமாகக் கொண்டி ருக்கின்றன என்பதும் எங்களுக்குத் Garful. இதற்கான முக்கிய காரணம் பெண்களின் வலுவூட்டலா னது நிதி தருவதற்கான நிதிக்கொடை நிறுவனங்களின் முன்நிபந்தனையாகின்றது. பெண்களின் தலைமைத் துவப் பண்புகளைப் பலப்படுத்துதல், அவர்கள் மீதான வன்முறையைத்தடுப்பதற்கானவனுவினைக்கொடுத்தல், அவர்களுக்கு வெவ்வேறு திறமைகளில் பயிற்சி கொடுத் தல் போன்ற நடவடிக்கைகள் உள்ளடக்கப்பட்டால்தான் திட்டங்களுக் நிதிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாகின்றன. அதனால் எங்கள் சமூக நிறுவனங்களும் அவற்றைச் செய்யத் தலைப்படுகின்றன.
வெற்றியோ தோல்வியோ, இவற்றைப் பொது மக்கள் பார்க்கும் கோணங்கள் பலவிதமாக இருப்பதைக் காணலாம். வெள்ளைக்காரர்களின் பணிப்பின்பேரில் இதுசெய்யப்படுகின்றது என்பது ஒன்று. இதிலும் உண்மை இல்லாமலில்லை. எந்த நல்ல விஷயமென்றாலும் இதற் குக் காசு கொடுப்போம் என்று அவர்கள் சொல்லாவிட்டால் எங்களவர்களும் அதனைச் செய்ய மாட்டார்கள்தானே.
பெண்கள் விமோசனம் என்னும் கருதுகோளே அவர்களின் மேற்குலகுக்குரிய பண்பாட்டிலிருந்து வந்த எங்கள் கலாசாரத்திற்கு ஒவ்வாத விடயம்
என்பது அடுத்தது. இதற்குப் பதில் சொல்லப் போனால், பெண்ணுரிமைவாதம் மேற்குலகிலிருந்து தோன்றிய விடயமல்ல. வேதாகமங்களைப் பெண்களும் கற்கலாம் என்று எதிர்ப்புக் குரல் எழுப்பிய ரிஷி பத்தினி மைத்ரேயி யும் கணவனுடன் போவதைவிடநான் உயிரைமாய்த்துக் கொள்ளுவேன் என்று பூமாதேவியிடம் சரணடைந்த சீதாதேவியும்பேரரசர்கள் கூடியிருந்தசபையில் நீதிக்காகப் போராடிய திரெளபதியும் பெண்ணுரிமைவாதிகள்தாம். காலங்காலமாகப் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுவது தெரிந்திருந்தும் அதன் விளக்கங்கள்தான் எமக்குப் புரியவில்லை. இது கடவுளால் படைக்கப்பட்டது. ஒன்றுமே செய்ய முடியாதது என்றே திரும்பத் திரும்ப எங்களுக்குச் சொல்லப்பட்டது. அப்படித்தானே கூலி வர்க்கத்தினரைப் பற்றியும் சொன்னார்கள்.
அப்போது வந்தார்கள் கார்ல் மார்க்ஸும் எங்கெல் ஸும். மனிதர்கள் தாங்கள் உயிர் வாழ்வதற்குத் தேவை யான உற்பத்தியினைச் செய்வதைப் பற்றியும் தாம் தொடர்ந்து நிலைப்பதற்கான மறு உற்பத்தியைச் செய்வ
UN آسیایی
இடு
முன்னே Wonne
கைத்தொழிற்புரட்சிக்குள்ளா முதலாளித்துவ சமுதாயத்ை தான் சர்வதேச ரீதியாகக் கெ பணிசெய்யக்கூடிய நிதி மற்று மக்களுக்குக் கிடைக்க ஏதுவ பார்த்துவிட்டுத்தான் பெண் வெள்ளைக்காரன் முதன் மு என்று தவறாக விளங்கிக் ெ Lumiĝ5m6b 6g5mggberá esnäs கண்டுபிடித்த எங்கள் பண்பு என்று சொல்ல வேண்டுமல்ல பெண்களின் ஒடுக்குமு ஞானத்தை அறிந்து கொண் மாற்றங்கள் உலகில் தோன் Glucio assbeói göojá6lenete ளிக்க முடியும் என்று ஏற்றுச் FüDGéuso60ähabnsof FuD: FübL என்று அங்கீகரித்தார்கள். இ கணியாகவே இருந்த விடய சோர்ந்துவிடாமல் சர்வதேச பெண்கள் இயக்கங்களின் ப பெண்கள் படிக்கவேண்டும் அவர்கள் வாக்களிக்க விட தற்காகவும் சிறைப்படுத்தப்பு Lil Lititeseit, Gerp. Lin5răia
வாக்களிப்பதையும் steiiue. நினைக்கின்றோம்.
கடந்த அறுபது ஆண்டுகள்
களை முன்னேற்றுவதற்கான சகல நாடுகளுக்குள்ளும் நாடுகள் ஸ்தாபனம் மிக ஆற்றியிருக்கின்றது. முத உரிமைகள் சாசனத்தைக் ெ ob esõTsooldunas Garu Giuszotassifier sorfezoldassi e கண்டது.அதனால்,பெண்களு செயற்படுத்துவதற்காக UNIF பெண்களின் முன்னேற்றத் Sirfielsosorub (Division for en) பெண்களின் முன்னேற் பயிற்சிகளையும் மேற்கொ6 அமைப்பையும் இவையெல் களின் பிரச்சினை தொடர் கூறும் OSAG அலுவலகம் ஒ ஐ.நா.வின் இத்தகைய வி நெருங்கிய முறைகளில் உல
தைப் பற்றியும் விஞ்ஞானபூர் ● ந்து இயங்கி வந்தி கொடுத்தார்கள். மாறியது எங்கள் உலகம். உற்பத்தி, இவற்றின் பயனாக மறு உற்பத்தி என்கின்ற இந்த இரு துறைகளிலும் அபிவிருத்திக்கான கோடானு ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருந்த தொழிலாளர்களும் தப்பட்டது மட்டுமன்றி, அவர் பெண்களும் தங்கள் விே த்துக் இயக்கங்கள் ஒவ்ெ spentraspb கட்டியது இதற்குப் பிற்பாடுதான். இந்த நவீன சிந்தனைப் உறுதிப்படுத்தும் பெண்களின் போக்குகளெல்லாம் மேற்கு நாடுகளிலிருந்துதான் தற்கான குழு ஒன்றினது (
எங்களை வந்தடைந்தன. அவைதான் விரைவாக
of Women) GlauburGib
 
 
 
 
 
 

Os
ஒற்றப் படிநிலைக்கு n தரும் வாய்ப்புக்கள்
ப் போய் வந்து ஒரு புதிய த நிலைநாட்டின. அங்கு
மாற்றங் ம் ஆளணி வளங்கள் பொது ாகின. இவற்றையெல்லாம் விடுதலையென்றால் ஏதோ தலில் கண்டுபிடித்த விடயம் காள்ளுகின்றோம். அப்படிப் களும் வெள்ளைக்காரன் ாட்டுக்கு ஒவ்வாத விடயம் behur ? றையைப் பற்றிய விஞ் ட பின்பு, எத்தனை நல்ல Óluűlgákésöpsor egfuldn'? ப்பட்டது. பெண்கள் வாக்க கொண்டார்கள். அவளுக்கு ளம் வழங்கப்படவேண்டும் தெல்லாம் முன்னர் எட்டாக்
வருடாவருடம் ஒவ்வொரு நாட்டினதும் திட்டங்களையும் சட்டங்களையும் ஆராய்ந்து அது ஏற்றுக்கொள்ளும் ஐ.நா. Du Guci முன்னேற்றியதா எனக் கண்காணிக்கும். இலங்கை அரசாங்கம் உட்பட சகல அங்கத்துவ நாடுகளும் இதற்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும். எவ்வளவுதூரம் இந்த செயற்பாடு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றது பார்த்தீர்களா?
கடந்த வருடங்களின் அனுபவங்களினூடு, இன்னும் தனது செயற்பாடுகளை அர்த்தபூர்வமாக செயற்படுத்து வதற்கு ஐ.நா. ஸ்தாபனம் இன்னுமொரு அடியை எடுத்து வைத்துள்ளது. பெண்களுக்காக இயங்கும் தனது சகல பிரிவுகளையும் ஒன்றிணைத்து UN Women என்னும் ஒரு பாரிய அங்கத்தினைத் தோற்றுவித்திருக்கின்றது. CSW குழுவினைப் போன்ற சர்வதேச நடவடிக்கைகளை ஊக்குவித்தலும் அவை உலக அளவில் பொதுவான தரங்களையும் வரையறைகளையும் உருவாக்குதலில் உதவுவதும் இதன் முதல் நோக்கமாகும். அடுத்த நோக்கம் அங்கத்துவ நாடுகள் இத்தரத்தைப் பேனுவ தற்கான ܓܝ
2 த்திறன் அறி யும் ஆற்றல் யும் அவற் மட்டங்களில் போராடிய நறின் நிர்வாகங்களுக்குக் கொடுத் தலாகும். மூன்றா ணிையினால்தான் ஏற்பட்டன. வதாக, ஐ.நா. ஸ்தாபனமே தான் பெண்களின்
என்று சொன்னதற்காகவும் வேண்டுமென்று சொன்ன பட்டு சித்திரவதை செய்யப் ள் பெண்கள் படிப்பதையும் es சர்வசாதாரணமாக
ாக, பெண்களின் நிலைமை
முன்னேற்றம் தொடர்பாகக் கொடுக்கும் உறுதிமொழி களை அது பின்பற்றுகின்றதா என்பதைக் கண்காணித் தலாகும். அதாவது நாடுகளைச் செய்ய வைப்பதற் கான அழுத்தங்களை ஆதரிப்பது, அவை செயற்படுத்து வதற்கான உதவிகளைக் கொடுப்பது, ஐ.நா.வையும் முடுக்கி ஒழுங்காக வேலை செய்யவைப்பது என்றும் சொல்லலாம். 2010ஆம் ஆண்டு ஜுலை மாதம் UN
சட்டங்களும் திட்டங்களும் புகுத்தப்படுவதற்கு ஐக்கிய
முக்கியமான பணிகளை லில் அடிப்படை மனித காண்டு வந்தது. இந்த சாச bபடுத்தப்படவேண்டுமெனில் ழங்கப்படவேண்டும் என்று க்கானவிசேடதிட்டங்களைச் M என்கின்ற அமைப்பையும் துக்காக செயற்படும்" ஒரு the Advancement of Wom மத்துக்கான ஆய்வுகளையும் ாளும் INSTRAW என்னும் லாம் போதாதென்று பெண் ான விசேட ஆலோசனை அறினையும் உருவாக்கியது. ந்தியாசமான பிரிவுகளுடன் st Gueraser secoudouaisassir
கின்றன. உலகெங்கும் பெண்களின் கோடித்திட்டங்கள் செயற்படுத்
களின் முன்னேற்றத் திற்காக திட்டமிட்டுச் செயற்படுவதை ா அந்தஸ்தை நிர்ணயிப்ப Committee on the Status ஆரம்பித்தது. இக்குழுவானது
Women ஸ்தாபக்கப்பட்டது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.
இந்த வருடம் உலகெங்கிலும் உள்ள பெண்கள் s96ØDLIDÜLJäsas6rfleisöt és Gesortereso6oTÜLung UN Women g56ØTg5 முதல் ஐந்தாண்டுத் திட்டத்தினை உருவாக்கியிருக்கின் றது. இத்திட்டத்தின் கீழ் ஆறு விடயங்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. பெண்கள் சமூக அரசியல் தலைமைத்துவத்தினை இன்னும் விரிவாக்குவது. பெண்கள் மீதான வன்முறைகளை ஒழிப்பது சமாதானம் பாதுகாப்பு தொடர்பாக பெண்களின் தேவைகளை நிறைவேற்றும் செயற்பாடுகளைப் பலப்படுத்துவது. அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தினை உறுதி செய்வது நாடுகளின் வரவு செலவுத் திட்டங்களில் பெண்களின் அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகளில் சமத்துவம் காணச் செய்வது. கடைசியாக, ஐ.நா. ஸ்தாபனம் தனது ஒவ்வொரு அமர்வுகளிலும் குழுச் செயற்பாடுகளிலும் பெண்கள் குறித்த அங்கீகரிக்கப்பட்ட ഖഞgLഞD5ഞ61 5608) அங்கத்துவ நாடுகள் பேணுவதற்கான தீர்மானங்களை மேற்கொள்ளுவதை உறுதி செய்வது என்பவையாகும்.
இச்செயற்பாடுகள் அடுத்த ஐந்து வருடங்களுக்கு எங்கள் நாட்டிலும் அறிமுகப்படுத்தப்படப் போகின்றன. எங்கள் நாட்டுப் பெண்கள் அமைப்பும் UN Women தரும் வாய்ப்புக்களை சாதுரியமாகப் பயன்படுத்தி எமது பெண்களை அடுத்த முன்னேற்றப்படிநிலையில் கொண்டு ഖിL3ഖബb

Page 6
நாடு நடப்பு
காவாலிகளாய் திரியும் இளசுகள்
போன கிழமை எங்கட அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச யாழ்ப்பாணம் வந்தவரல்லோ எனக்கும் ஞாயிற்றுக்கிழமைதான் அலுவல் ஒண்டும் இல்ல பசிலரக் கண்டும் கனநாள். ஒருக்கா போய் எங்கட விடுப்புப்பாக்கப்போற சனத்தோடநிண்டு பாப்பம் எண்டு வெளிக்கிட்டனானுங்கோ. தேர்தல் வாறதாலயோ என்னவோ ஆமிக்காறத் தம்பியவை பெரிசா செக் பண்ணேல்ல, அமைச்சர்ஐயாவபாக்கவோ எண்டுட்டுபோகவிட்டுட்டாங்கள் வேம்படியில அமைச்சர் புள்ளயஞக்கு கொம்பியூட்டர் கொடுத் தவராம். அங்க போன இடத்தில கல்விக்குப் பொறுப்பான அதிகாரிகள் இரண்டுபேர் ஏதோ தங்களுக்குள்ள குசுகுசுத்துக் கொண்டிருந்தவயுங்கோ என்னெண்டு மெதுவா காதக்குடுத்துக் கேட்டாஏதோபனராமுங்கோஎனக்குபனர் எண்டாஎன்னெண்டு விழங்கேல்லயுங்கோ பிறகு வீட்டவந்து என்ரபேரனை கேட்டன். அவன் கட்டித்தொங்கவிடுறதுதான் பனர் எண்டு கணக்க விளக்கம் கொடுத்தவனுங்கோ சத்தியமா அது என்னெண்டு எனக்குப் புரியேல்லயுங்கோ
உங்களுக்கு அங்க நடந்ததச் சொல்லுறன் உங்களுக் கெண்டாலும் புரியுதோ பாப்பம், ஒராள் கேட்டதுங்கோ அந்த பனர எங்க வச்சனி எண்டு. மற்றாள் சொல்லுது அத பத்திரமா சுருட்டி வச்சிருக்கிறன் எண்டு. அதுக்கு முதல் ஆள் சொன்னா ருங்கோ உனக்குவிசரோ? ஆற்றயன்கண்ணில பட்டா செத்தாய். அதபேசாம எங்கயன் கிளிச்சுப் போடுறதுதானை எண்டு அதுக்கு மற்றாள் சொல்லுதுங்கோ, அதுதான் புதுசு செஞ்சிட்டமெல்லே ஏன் அதப்பற்றிக் கதைக்கிற ஆருக்கும் கேட்டிடப்போகுது எண்டு. எனக்குக் கேட்டத அவயள் கவனிக்கேல்ல. நல்லா கச்சேரி நடந்ததுங்கோ. அது ஏதோ மேடையில கட்டுற பனராம். அதில எங்கட அமைச்சற்ற படத்தப்போடாம பசில் ஜயான்ர படத்தையும் ஜனாதிபதி ஜயான்ர படத்தையும் மட்டும் போட்ட வங்களாம். உவங்கள் எப்பவும் உப்புடித்தான் கொழும்புக்காரன் ஆரனக்கண்டாஎங்க சரமறந்திடுவாங்கள். உன் மறதியோ அல்லாட்டி மறதிமாரி நடிக்கிறாங்களோ தெரியாது. எண்டு ஆரோ பேசித்தானாம் எங்கட அமைச்சரும் நிக்கிறமாதிரி பனர் வச்சவங்களாம்.
சரி எண்டு கூட்டத்த முடிச்சிட்டு பலாலிறோட்டாலசைக்கிள மிதிச்சுக்கொண்டு வந்தனானுங்கோ, ஆரியகுளம் சந்திக்குப் பக்கத்தில ஒரு ஒட்டோவுக்குள்ள இருந்த இரண்டு மூண்டு காவாலியள் அந்த றோட்டால போன ஒரு மனுசன நக்கல் விட்டு கெட்டகெட்ட வார்த்தைகளால கதைச்சானுங்கோ அந்தாளப் பாத்தா வருத்தக்காற ஆள் மாதிரித்தானுங்கோ கிடந்தது. அவங் கள் திரும்பத் திரும்ப நக்கல்விட அந்தாள் றோட்டுக்கரையில கிடந்த கல்லுகள எடுத்து ஆட்டோப்பக்கம் வீசத் தொடங்கீட்டுத் துங்கோ உடன அந்த காவாலில ஒருத்தன் ஆட்டோக்குள்ள இருந்து குதிச்சு வந்து என்னடா கிழட்டு நாயே எண்டு சொல்லி அந்தாளின்ர சேட்டப்பிடிச்சு இழுத்துட்டானுங்கோ, எனக்கு நெஞ்சு பதறிப்போச்சு.
அத்தன நடக்கேக்கயும் பக்கத்தில நிண்ட ரண்டு ஆமிப்பெடியள் தங்களுக்குள்ள ஏதோ கதைச்சுச் சிரிச்சுக் கொண்டு நிண்டவனுங்களுங்கோ, அவங்களுக்கு என்ன அவங்கட ஆக்களோ எண்டு பேசாம இருந்துட்டாங்கள். எனக்கும் வயதுபோட்டுது உடம்பில தெம்பில்லநானும் மெல்ல நழுவிட்டனுங்கோ அந்தக்காலத்தில எண்டா இதுகளுக்கு ஒரு வழி பாத்திருப்பம் என்ன செய்யுறது யாழ்ப்பான பொடியங்கள் இப்புடி காவாலியளாப்போனாங்கள். இதுகளத் தட்டிக் கேக்குறத்துக்கு ஆரண இருக்கீனம், எங்கண்ட தலைவிதிய நினைச்சு நாங்கள் அழுதிட்டு இருக்கவேண்டியதுதான். ரவுடியள்போல இரவு பகலா சந்திக்குச் சந்தி நிக்குதுகள் பள்ளிக்கூடம் விடுற நேரம் றோட்டில நிண்டுட்டு பொம்பிளப் பிள்ளயஞக்குப் பின்னால கலைக்குதுகளுங்கோ. இதுகள என்ன செய்யிறதெண்டே தெரியேல்ல. யுத்தத்தில நாங்கள் எல்லாத் தையும் இழந்து நிக்கிறம், நாங்கள் எங்கட ஒழுக்கங்களையும் பண்பாடுகளையுமாவது காப்பாத்தவேணும் எண்டு தாங்களா நினைச்சு இதுகள் திருந்தினாச் சரியுங்கோ இல்லாட்டி உதுகளத் திருத்த கடவுளே வரப்போறார்.
அப்ப நான் போட்டு வாறனுங்கோ. எல்லாம் நல்லதா நடக் கோணுமுங்கோ,
- வண்டில்கார வைரவி அப்பு
リ
பெ.
ளர்கள் நாள் ரீதியாக வ ஒன்றுதான். தெரியாமல் அநீதிகளோ தமக்கு இை Garsoa56) Gartereorgio என்பது ஒரு all selfia மாகநிறுத்தி ஒரு வகைய 396δOT6Φι பிரதேசத்தில் GarfuqLDIt? 6furtas L60 (பெயர் மா கொழுந்துப அத்தோட்டத் பற்றாக்குை 66FLIJULUL'LULL நடந்தது.
FLDL6 ഖണിuിb ! Leoofu Instift சென்றிருந்த 600TLDrtas as நிமித்தம் 1 அப்போது ബ திடீரென ஒரு யுற்று சத்தட
வெற்றிப் வேகம்ெ βι μπΘ5ιδι. புயலாய்
தோல்விச் தோள்கள் துன்பச்சு துடிக்கும்
பாதையா
தலைநிமி egla Dog Dewey. |560Lé60). தன் நம்பி
Gossass மழைக்க Gerrassas மாற்றுக்
 
 
 

ருந்தோட்டப்புறங்களில் தொழிலா ாந்தம் மேலதிகாரிகளால் தொழில் தைக்கப்படுவது பலரும் அறிந்த அதிலும் பலரின் கண்களுக்குத் மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் gmemb. தொழிலாளர்களும் ழக்கப்படும் அநீதிகளை வெளியில் லை. காரணம் அப்படி வெளியில் நியாயம் கிடைக்கப் போவதில்லை புறம் இருக்கட்டும். எல்லாவற்றையும் ങ്ങണ ബഞ്ഞൺuിങിന്ദ്രജ്ര ജൂpങ്കTമിക്ക விடுவார்கள். அல்லது வேறு ஏதாவது பில் பழிவாங்கிவிடுவார்கள். மயில் நுவரெலியா அம்பகமுவ ஒரு பெண்ணுக்கு என்ன நடந்தது அத்தோட்டப்புறமொன்றில் தொழிலா Eபுரிபவள் 20 வயதான அமிர்தா ற்றப்பட்டுள்ளது) 4 வருடங்களாக றிக்கும்வேலைசெய்துவந்த அமிர்தா தொழிற்சாலையில் தொழிலாளர் ற ஏற்படவே அதற்கு இடமாற்றம் ாள். அப்போதுதான் அந்த சம்பவம்
தினம் பகல் 2.30 மணியிருக்கும். இலேசான மழை, தொழிற்சாலைப் கள் பலர் பகல் உணவுக்காக வீடு னர். அமிர்தா அதிக வேலை கார ங்கேயே சாப்பிட்டுவிட்டு வேலை பிறிதொரு அறைக்குச் சென்றாள். அவ்வறையில் ஒருவரும் இருக்க அமைதி நிலவிய அவ்வறையில் ரு முனகல் சத்தம் கேட்டது. அதிர்ச்சி ம் வந்த திசையை நோட்டம் விட்ட
வர இதழ் 11th July 2011
அமிர்தா விக்கித்து நின்றாள். அங்கே அதிகாரி யொருவரும் சகதொழிலாளிபெண்ணொருவரும் சல்லாபத்தில். அவர்களும் அமிர்தாவைக்கண்டு slot.
அக்கணமே அவ்விடத்தை விட்டுச் சென்ற அமிர்தாவிடயத்தையாரிடமும் சொல்லவில்லை, ஆனாலும் அவளுக்கு தொழில்ரீதியான தொல் லைகள் வர ஆரம்பித்தன. அதுவரை மெளனித் திருந்த அமிர்தா விரைந்து சென்று மேலதி காரியிடம் எல்லாவற்றையும் கூறினாள். அதற்கு அந்த பெரிசு இப்படியான விடயங்களையெல் லாம் கண்டாலும் காணாதது போல சென்றுவிட வேண்டும். அதை விட்டுவிட்டு என்னிடம் நீ முறையிடுகிறாயா?" என்று தனது வழமையான கடும்போக்குத் தொனியுடன் அவளைத் திட்டியது மட்டுமல்லாமல் மீண்டும் தேயிலைத் தோட்டத்திற்கே அனுப்பிவிட்டார். அவளும் வேறு வழியின்றி அவர்களை எதிர்க்கத் துணிவின்றி சென்றுவிட்டாள்.
சரியான ஒரு மேலதிகாரி என்றால் குற்றம் இழைத்தவர்களை அல்லவா பணிநீக்கம் செய்திருக்க வேண்டும்? ஆக, அந்த அதிகாரியும் இவ்வாறான செயல்களுக்கு துணைபோகின்றார் என்றுதான் அர்த்தம். இவ்வாறான ஈனச் செயல் கள் இன்று தோட்டப்புறங்களில் தாராளமாக நடக்கின்றன. ஆனால் தட்டிக்கேட்க யாரும் இல்லை. அத்தனை குற்றச் செயல்களுக்கும் மேலதிகாரிகளே காவலாளிகளாக இருக்கும் போது அப்பாவித் தொழிலாளர்களால் என்ன செய்யமுடியும்? ஆகவே தொழிலாளர்கள்தான் ஒன்றுதிரண்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டவேண்டும்.
Ο Ο. O O Ο
பாதை முளைக்குதே காண்டு எழுந்திடு பாதை தூரம்தான் யுேம் எழுந்திடு.
சருகுதனை தூரமாக்கு பில் நம்பிக்கையை பாரமாக்கு மைகளை தூளாக்கு திறமைதனை
க்கு.
ர்ந்துகின்றிட அணிந்திடு ளதாண்டிட க்கைதனை உண்டிடு.
கலைந்தாலும் த்தினால் திண்டலாம் ள் சூழ்ந்தாலும் கருத்தினால் வெல்லலாம்.
நமக்காக விடினரும்
வாழ்வின் வேள்விதனை வயலிலும் முகாந்திரமிடு உழைக்கும் எண்ணங்கள் உக்கிரம் பெறட்டும் வெட்டாந்தரையிலும் வெள்ளி நிலவு வெளிப்படும்.
வெட்டிச்சாய்த்தவை வாழைகள்தான் சட்டென எரிக்கும் தீயினையும் உறிஞ்சிடு விழ்ந்து போனது விதைகள்தான் முட்டிமோதி எழுந்திடு புயலுமுனக்கு பணிந்தே போகட்டும்
5593:05 57gr0607.JSOLU உறிஞ்சிக்கொண்டோடுக்கட் எதிர்காலத்தை மட்டுவை நாளைய விடியல் நமக்காக விடியட்டும்.

Page 7
H
வர இதழ் 11th July 2011
வியங்களும் சிற்பங் : பெரும்பாலும் கருப் பொருட்களை மையப்
படுத்தியே வரையப்படுகின்றன. எல்லோருக்கும் இந்தக் கலை எளிதில் கைவரப்பெறாது. அதற்கென சில நுட்பங்கள் திறன்கள் அவசியமாகின்றன. இன்றைய எமது கலைகள் அனேகமாக கடந்த கால யுத்தத்தின் பாதிப்புக் களையும் சமுதாயத்தில் நிகழும் வன்முறைகளையும் பிரதிபலிப்ப னவாகவே இருக்கின்றன.
அண்மையில் கொழும்பில் திறந்து வைக்கப்பட்ட 'அனுஷ்கா ஹெம்பில் கலரியில் ஒரு ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. சிற்பம் மற்றும் ஓவியக் கலைஞர்களான பந்துமணம்பேரி மற்றும் பிரதீப் சந்திரசிறி ஆகியோரின் ஒழுங்குபடுத்தலின் கீழ் இடம்பெற்ற இக்கண்காட்சியில் பலர் ஆவலுடன் கலந்துகொண்டனர். இதுவரை
எத்தனையோ கண்காட்சிகளை
நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால், இது ஒருவகையான புதுமையை இயல்பாக எமக்குக் காட்டியது. கடந்த காலங்களில் இலங்கையில் இடம்பெற்ற கசப்பான நிகழ்வுகளை சித்திரங்களினூடாகவும் சிற்பங்களினூடாகவும் இக்கலைஞர்கள் வெளிப்படுத்தியிருந்தார்கள்
பாவனையற்ற பொருட்களின் மூலம் சிற்பங்களை உருவாக்கியுள்ளமை காண்போரைக் கவரவைத்தது. துப்பாக்கிச் சன்னங்களால் துளைக்கப் பட்ட உடம்பு எப்ப்டி இருக்கும் என்பதை தத்ரூபமாக சிற்பமாக்கியிருந்தார்கள்
L ஒரு நெருடல் எழுத்தான் செய்தது.
சில சிற்பங்களை நான் பயத்துடன்
தொட்டுப்பார்த்தபோது சிரித்தபடியே என்னருகில் வந்தார் சித்திரம் மற்றும் சிற்பக்கலைஞரான பந்துமணம்பேரி அவரிடம் நான் ஆவலுடன் அந்த சிற்பங்கள் பற்றிக் கேட்டபோது
இந்த சரீரம் முழுமையாக இறுகிக் காணப்படுகின்றது. பல்வேறு காரணத்
Besarreko urritu அழுத்தம் ஏற்பட்டு துளைக்கப்பட்ட
தான் இந்த சித்திரங்கள் ஊடாக
முரண்ாடுகள்
நீ கடலில் முத்தெடுக்க ஆசைப்படுகிறாய் - ஆனால் மூச்சடக்க அச்சப்படுகிறாய்! வெற்றிக் கம்பத்தை தொடகினைக்கிறாய் - ஆனால் தோல்விகளைத் தாண்ட மறுக்கிறாய்!
ரிம்ஸா முஹம்மத்
துடைக்கமறுக்கிறாய்!. ܬܐ
உயரப்பறக்க கனவு காண்கிறாய் - ஆனால் இருந்த இடத்திலேயே இருந்து கொள்கிறாய்! வெளிச்சத்தைத் தேட நினைக்கிறாய் - எனினும் இருளைக் கண்டு அச்சப்படுகிறாய்!
பூப்பாதைகள் வேண்டும் என்கிறாய் இருந்தும் கற்களை முற்களை கடக்க மறுக்கிறாய்! இஷ்டம்போல் வாழ ஆசைகொள்கிறாய் - ஆனால் கஷ்டப்பட்டு உழைக்க மறுத்து விடுகிறாய்!
அதிகாரம் பண்ண ஆசைப்படுகிறாய் - ஆனால் கட்டளைக்கு அடிபணிய மறுக்கிறாய்! சிம்மாசனத்துக்காய் பாடுபடுகிறாய் - ஆனால் வறியோர் துயரை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2 - படும்
வரைவதற்கு நாங்கள் முயற்சி
எடுத்தோம். இவை அனைத்
தையும் துளைகள்
போட்டு எரித்துதான் சிற்பங்களாக செய்து ள்ளோம் என்றவர் இவற்றை செய்வதற்கு তালা একটি60pupLume", சிரமப்பட்டதாக எம்மிடம் தெரிவித்தார்.
பந்துமணம் பேரியின் துளைக்கப் பட்ட சரீரங்கள் எனும் вор бипотетивовпал
(BEL 22 solul ബ சரிரத்தின் பல்வேறு கட்ட ബം ഖgബ கின்ற யதார்த்தத்தை வெளிப்படுத்துகின்ற பாரிய வடுக்களைக் கொண்ட இந்த உடல்களின் மூலம் சமூகத்தில் நிலவும் சமூக, அரசியல் வன்முறைகளை பிரதிபலிக்கச்செய்ய இந்த ஓவியர்கள் முயற்சித்துள்ளனர் என்பது இந்த சித்திரங்களைப் பார்க்கும்போது sileitrillafásolas réir an cuplgafa ón Dg.
நம்பட் என்று இச்சித்திரங்களுக்கு பெயரிட்டமைக்கான காரணத்தைக் கேட்டபோது:
த. சிந்துஜா
இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் சித்திரங்கள் வரைந்தேன். சிற்பக்கலை செய்தேன். யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் நாம் வாழ்கின்றோம். இப்போதும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் நாம் பயணிக்கின்றோம். இதை எவ்வாறு கலைகளினூடாக புரிந்துகொள்வது என்று யோசித்தபோதுதான் இந்தச் சொல் எனக்கு உதவியது. உண்மையில் நாங்கள் எல்லோரும் நம்பட் ஆகித்தான் இருக்கின்றோம். பல்வேறு பிரச்சினை களால் பாதிப்புறும் எமது மனம் சல்லடையாகின்றது. உண்மையில் நாங்கள் உணர்வில்லாதவர்களாகத்தான் இருக்கின்றோம். இந்தக் கருத்தோடு நாம் வேலை செய்தபோதுதான் இந்தச் சொல்லை நாம் பயன்படுத்தினோம் என்கிறார் கலைஞர்ந்து மன்ம்ப்ேரி"
எனது சரிரத்தை பயன்படுத்தி அத்தோடு
■■
O
நான் அனுபவித்த சம்பவங்களை இச் சித்திரங்கள் ஞாபகப்படுத்துகின்றன. தற்போது அரசியல் மற்றும் குழுதியான பிரச்சினைகள் காணப்படுகின்றன. இவற்றைவிட சமூக ரீதியில் நாள்தோறும் மனித வாழ்க்கையில் இடம்பெறுகின்ற வன்முறைகளைத்தான் இதனூடாக வெளிப்படுத்துகின்றோம் என்று கூறினார் கலைஞர் பிரதீப் சந்திரசிறி
ஓவியர் பிரதீப் சந்திரசிறி சிவப்பு கறுப்பு மற்றும் வெள்ளை நிறங்களை பயன்படுத்துவதன் ஊடாக வரலாற்றில் மறக்க முடியாத கசப்பான விடயங்கள் மனித சரிரத்திற்குள் நுழைந்து இரத்த நரம்புகளுடன் கலக்கச் செய்யவே இந்த படைப்பின் மூலம் முயற்சிக்கின்றார். ஆங்காங்கே சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் வரையப்பட்ட சிற்பம், சித்தி ரங்களை காணக்கூடியதாக இருந்தது இதுபற்றி பிரதீப் சந்திரசிறி கூறுகையில்,
2007 இல் யுத்தம் உக்கிரமான சந்தர்ப்பத்தில் ஆரம்பித்தேன்.
வரலாற்றைத் = سے
திரும்பிப் பார்க்கும்பொழுது இரத்தம் சிந்தியதை எனது தனிப்பட்ட அனுபவங்களின் ஊடாக நான் ஓவியங்களாக வெளிப் படுத்தியுள்ளேன். இந்த எல்லா சித்திரங் களையும் பாருங்கள். அரசியல் நிலை Sgtututes eteli elauluupputuoso
பந்துமணம்பேரி பிரதீப் சந்திரசிறி
மெளனமாகி இருப்பது போன்ற சித்திரங் கள்தான் இதில் அதிகமாக இருக்கின்றன என்று யதார்த்தத்தைக் கூறினார்.
பந்துமணம்பேரி மற்றும் பிரதீப் சந்திர சிறி 1990களில் கலைத்துறைக்குள் பிரவேசித்ததோடு கலைத்துறையில் தமக்கென தனித்துவமான இடத்தை உருவாக்கிக்கொண்டுள்ளார்கள். இவர் கள் இருவரினதும் இளமைக்காலம் இலங்கையின் அரசியல் வன்முறை மற்றும் யுத்த சூழலுக்குள்ளேயே கழிந் துள்ளது. அவற்றின் வெளிப்பாடுகள்தான் இந்தப் படைப்புகள்
அத்தோடு இன்றைய சமூகத்தினுள் ளும் இந்த விடயங்கள் தொடர்பான கருத் தாடலினை ஏற்படுத்தவே இவர்கள் முயற் சிக்கின்றனர். இன்றைய சூழ்நிலையில் இவ்வாறு ஏதோ ஒரு கலைகளினூடாகத் தான் நாம் எம் பிரச்சினைகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தவேண்டி யிருக்கின்றது. அவற்றின் மூலமாவது விமோசனம் கிடைக்குமா என்று பார்ப்போம்.

Page 8
ரசியல்வாதிகளால் சாதாரண அரச
ஊழியர்கள் முதல் உயரதிகாரிகளும்
தாக்கப்படுவது இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் சர்வசாதாரணமான ஒரு
செயல் என்றாலும் அது அவர்களது நீண்டகாலச் சொத்தாகவே எண்ணத்தோன்றியுள்ளது. இவ்வாறு மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடைத் தரகர்களாக காணப்படுகின்ற அதிகாரிகளை அரசியல்வாதிகள்
தாக்குவது ஒன்றும் புதினமான விடயமாகத் தெரியவில்லை. இவ்வாறு அரசியல்வாதி களால் பழிவாங்கப்படுகின்ற அதிகாரிகள் வெறுமனே சம்பளத்திற்கு மாத்திரம் வேலை செய்கின்ற ஒரு நிலையினை இது ஏற்படுத்துவதாக அவதானிகள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். உண்மையில் இவ்வாறான தாக்குதல்களை அதிகாரிகளின் அசமந்தத்தனத்தை உயர்த்துவதற்கான எத்தனங்களாகவும் பார்க்கலாம்.
அண்மையில் கிண்ணியா கல்வி வலயத் தில் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய அதிகாரியை அங்குள்ள பிரதேசதவிசாளர் தாக்கியமை மிகவும் பாரதூரமான ஒரு செயலாகவே அங்குள்ள கல்வியியலாளர்கள் மட்டுமன்றி உயர் பதவிகளில் இருப்பவர் களும் பார்க்கின்றனர்.
கல்வியானது ஒழுக்கத்தையும் உயர்
விழுமியங்களையும் நாட்டின் நற்பிரஜைகளையும்
உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டது.
அப்பிராந்தியத்தின் அனைத்து கல்வி நடவடிக்கை
களுக்கும் கால்கோளாய் அமைகின்ற கல்விப் பணிப்பாளர் ஒருவரைத் தாக்குகின்ற ஈனமற்ற செயலானது நாட்டின் கல்விமேல் விழுந்த அடியாகவே பார்க்கப்படுகிறது.
அதிகாரிகளின் செயற்பாடானது நியாயமற்ற
தன்மை இருந்தால் அதற்கு தாக்குதல்களோ,
அடிதடிகளோ தீர்வாக அமையாது. அவ்வாறானவர்
உன்மைக்கு
ா
இடு
அவ்வாறானவர்கள் மீது ஒழு
எடுப்பதற்கான வழிவகைகள்
வாதி, மக்களின் தலைவன், உண்டு என்கிற கோதாவில் இன்னொரு அதிகாரிக்கு ம செய்வதற்கு துணிவு வராது நிலைப்பாடாகும்.
அதேவேளை, அரச நிர்வ சாதாரண அரச ஊழியர்கள், நாட்டின் எவ்விடத்திலும் சே கடப்பாடுடையவர்கள் என்ப செய்வோர் அல்லது இவ்வா sfiGálóözpooLouitílu élőörsi ஏற்படுத்திவிடலாம்.
கடந்த மாதம் 29ஆம் திக நடைபெற்ற அதிகாரி மீதான அப்பிரதேசத்தில் வெளிப் பிர வந்து சேவையாற்றுவதற்கு நிலைமைக்கே இட்டுச் செ6 சேவையாற்றுகின்ற பிறிதெ அதிகாரியொருவர் தெரிவித்
OlgátuÔNG LIUGIITIñi 000
அரசின் நிர்வாகச் சிக்கலை தோற்றுவிக்கப் போகின்றது. மக்களுக்கு தங்குதடையின் வேண்டியே தேர்தலில் மக்க ஆட்சிபீடம் ஏறுகின்றார்கள். தஞ்சம் எனத் தேர்தல் காலங் கத்துகிறார்கள். தேர்தல் முடி கிடைத்துவிட்டால் அவர்கள் மறந்து விடுகிறார்கள். இதுத இதனை மக்கள்தான் தீர்மான
ஒவ்வொரு முறையும் இவ்வ
இவர்களை அணு தப்பை மற்றவரு என்னதான் வழி மதிக்கின்ற எம் நாடுகளில் அரசி தன்மையற்ற நி3 பித்தலாட்டங்களு அமைகிறது என்
அரசியல் மட் ஊழல் தலைவி sööGOLDulcia தலைவர் இலஞ் (5sipää-I laoöt
பெறுமதியான பரிசுகளை அள்ளிச் செல்லுங்கள் துே பதவியை
இராஜினாமா செ
|Gig9ਈ॥ வருகின்ற கேவிச்சித்திரம் பற்றிய உங்களது மட்டத்தில் அதி: கருத்துக்களை அத தொன தமிழ் இணையத்த வரும் இலஞ்ச உ | laਸੰi। தெரிவு செய்யப்படும் அதிஷ்டசாலிகளுக்கு வறு இந்தியாவில் கன
தங்களது கருத்துக்களைப் பதிவுசெய்வதற்கு.
ராஜா போன்றோ கோடி ரூபாய்கை விட்டுள்ளார்கள் குற்றஞ்சாட்டப்பு
age Para-Esas
 
 
 
 

க்காற்று நடவடிக்கைகள் tooldridissilesi டு, தான் ஒரு அரசியல் எனக்கு சர்வ வல்லமை இறங்கினால் அங்கே
களுக்கான சேவைகளை
என்பதே பலரின்
ாகிகள் தொடக்கம் அதிகாரிகள் வரை வையாற்ற வேண்டிய தனை அரசியல் று தாக்குவோர் மறந்து oоoпојавбобици,
தி கிண்னியாவில்
தாக்குதல் காரணமாக தேசத்தைச் சேர்ந்தவர்கள் துணிவற்ற ஒரு ன்றுள்ளதாக அங்கு ாரு பிரதேசத்தைச் சேர்ந்த
ђпп.
வர இதழ்
11 July 2011
வாடுகின்றார்கள். கடந்த காலங்களில் தமிழ்நாட்டு இந்நாள் முதல்வர் ஜெயலிதாவின் ஊழல் உலகையே ஒரு குலுக்குக் குலுக்கியும் அம்மக்கள் மீண்டும் அவரையே முதல்வராக்கியுள்ளனர்.
இவை எதனைக் காட்டுகின்றன? அரசியல் செய்வோருக்கு பக்கபலமாக பலர் இருக்கின்றனர். அவர்களின் மனோ வலி பணம் கொடுத் வாங்கி தனது அரசியல் இலாபத்திற்கு பயன்படுத்து கின்ற ஒருபோக்குகிண்ணியாவில் மட்டுமல்ல
உலகின் அனைத்துப் பகுதிகளிலும் தேர்தல்
ITSECCIÓ கப்படும் காரிகள்
காலம் வந்தால் பார்க்கி றோம். அப்போது இதனை எழுதும் pan an யலாளர்கள் தாக்கப்படுவதும் கொல்லப் படுவதும் நமது நாட்டில் சகஜமான நிலை.
எனவே, இவ்வாறான அடாவடித் தனங்களும் கையாலாகாத நிலையும் தொடர்வதற்கு மக்கள் இடமளிக்கக்கூடாது. கல்விச் சமுதாயம் மட்டுமல்ல நாட்டில் அரச சேவையாளர்கள் அரசியல்வாதிகள் யாராயினும் மக்களுக்குரிய சேவைகளை செய்வதற்கு முன்னிற்க வேண்டுமே ஒழிய, அவர்கள் ஊடாக தாங்கள் வயிறு வளர்க் கின்ற நிலைமைக்கு அரசியல்வாதிகள் செல்வதுதான் இவ்வாறான தாக்குதல் சம்பவங்களுக்கு அடிப்படையான
- aےf Y== ag
cije +4=T
து மக்களையும் பும் அல்லவா
அரசியல்வாதிகள் றிசேவையாற்ற ளின் ஆதரவுடன்
மக்களின் காலடியே களில் வாய்கிழிய ந்து ஆட்சி தன் கைக்குக் II Liběšias GODSET JIŽäsas (36) ான் உண்மை நிலவரம். விக்கவேண்டும். ாறுதான் மக்கள் ாப்புகிறார்கள். அதே ம் செய்கின்றனர். இதற்கு ? ஜனநாயக மரபை நாட்டைப் போன்ற யல்வாதிகள்மீது கடினத் லைதான் இப்படிப்பட்ட ருக்கு காரணமாக று அடித்துக் கூறலாம். டத்தில் இலஞ்ச பித்தாடுகின்றது. லி நகர சபைத் ச ஊழல் பேரில்
ய்துள் Jó) கரித்து
ഞു 50 Dg. ரிமொழி, IT LIGAO beat gub 66
ட்டுசின்றழில்
இருக்கின்ற அமைச்சர் ஒருவர் மரத்துடன் கட்டிவைத்து சமுர்த்தி அதிகாரியை தாக்கிய விடயம் அம்பலமானது யாவரும் அறிந்த விடயம்.
அதிகாரிகள் சேவைக்கு தடையாக அமைவார்களாக இருந்தால், அவர்களை மக்கள் முன்கொண்டுவந்து தட்டிக்கேட்கும் உரிமை பெற்றவர்கள் அரசியல்வாதிகள். தனது இனபந்துக் கள், பண பலம் உள்ளவர்கள், தகுதியற்றவர்களை நியமனம் செய்தல் போன்ற செயற்பாடுகளுக்கு உறுதுணையாக அரசியல் செய்வோர் இருக்கக்கூடாது. நாங்களும் எதிர்பார்க்கின்ற
ஒழுக்கமிக்க தேசத்தைக்
கட்டியெழுப்பலாம். இதேபோல் அரச அதிகாரிகளும் இலஞ்சம்
ஊழல், தகுதியில்லாதவர்
களுக்கு அனுசரணை
வழங்குவது போன்ற
செயற்பாடுகளிலிருந்து
Erió el Girol punos
Groogolj upora. சுத்தியோடு செய்ய வேண்டும். நள்ளிரவில் ஒரு இளம் பெண் நிறைய தங்கநகை அணிந்துகொண்டு வீதி வழியாக எப்போது செல்கின்றாளோ அன்றுதான் உண்மையான R சுதந்திரம்' என்று காந்தி
கூறினார். இந்தச் சுதந்திரத்தை பெற நாம் ஒவ்வொருவரும் சேவையாளர்களாக மாறுகின்ற போது அது நிச்சயமாக நடைபெறும்

Page 9
  

Page 10
*ᎶeᎭi இன்னும் பெரியசேர்வரல்ல.
வகுப்பறைகள திறக்க திறப்புமில்ல. நான் என்ன செய்ய சேர் என்று படபடக்க கூறினான் மாணவன் உசைன். யாக்கூப் ஆசிரியர் இந்தப் பாடசாலைக்கு வந்து ஒரு சில நாட்கள்தான். என்றாலும் நேரத்தோடு பாடசாலைக்கு வந்துவிடுவார். அவர் வரும்போது பாடசாலையின் காரியாலயம் மற்றும் வகுப்பறைகள் எல்லாம் திறக்காமலே இருக்கும். மாணவர்களைப் பிடித்து அவர் வெளிச்சுத்தங்களைச் செய்வித்துக் கொண்டிருக்கின்ற போதுதான் பாடசாலையின் அதிபரும் வந்து சேர்வார். * அன்றும் அப்படித்தான் நடந்தது
ஒஇதனைத் தக்க சாதகமாக பயன்படுத்திக்
கொண்ட யாக்கூப் ஆசிரியர் சேர் நான் நேரத்தோடதானே பாடசாலைக்கு "வாறன், அதனால் வகுப்பறையின்
திறப்புக் கோர்வைய என்னிட்ம் தந்தால் நாளையிலருந்து நான் நேரத்தோட வந்து வகுப்பறைகளை சுத்தம் செய்வதற்கு * முடியுமாக இருக்கும்" என்றார் அதிபரிடம்.
இதனைக் கேட்டுக் கொண்டே நடந்துசென்ற அதிபர் "பாப்பம்' என்று மட்டும் கூறி
தலையை அசைத்துவிட்டு காரியாலயம் து நோக்கி நடக்கலானார்.
பாடசாலையில் அன்று ஆசிரியர்களுக்கான மாதாந்தக் கூட்டத். *திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்
கொண்டிருந்தன. உரிய நேரத்திற்கு ஆசிரியர்கள் வருகைதந்ததையடுத்து சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. அத்தீர்மானத்திற்கு அமைவாக் ” பாடசாலையின் வெளித்திறப்புக்கோர்வை தான் எதிர்பார்த்தபடியாக்கூப் ஆசிரியரின் கையில் கிடைத்தது. இந்த சந்தோஷத்தில் * மெய்மறந்துபோனார் யாக்கூப், தான் வந்து
இருவாரத்திற்கிடையில் நிருவாகத்தில் பெரிய பங்கு ஒன்று கிடைத்துவிட்டது. அதுமட்டுமல்ல பாடசாலையின் பொருள் கொள்வனவும் தனது மேற்பார்வையின் கீழ் கிடைத்த இரட்டிப்புச் சந்தோஷம். நான் இஞ்ச வந்து இரண்டு கிழமைகூட ஆகல்ல. அதற்கிடையில என்னை உயர்த்திவிட்டிருக்கின்றார் அதிபர். நாம அவரையும் நல்லாக் கவனிக்கவேணும்' "என்று தனக்குள்ளே நினைத்தவராக
ஆசிரியர்களுக்கான ஒய்வறையை நோக்கி நடைபோட்டார் ஆசிரியர் யாக்கூப். 囊 எனக்கு ஆசிரியர் நியமனம் கிடைத்து ஜ்ேந்து வருடங்களாகின்றன. இரண்டு
பாடசாலைகளில படிப்பிச்சனான். ஆனால் :இந்தப் பாடசாலையில இருக்கிற அதிபர்
தொடக்கம் ஆசிரியர்கள் வரையில நம்மள நல்லாவே நம்பிட்டார்கள். நாம எப்படியாவது ஆதிபரையும் நல்லா நம்பவைத்து இவரையும் கடைசியில கழுத்தறுத்துவிட்டா சரி. இது நமக்கென்ன புதுசா? நம்முடைய :வ்ாப்பாவும் இதனைத்தானே அப்போது
:செய்தார். எது எப்படியோ நாம எதிர்பார்த்தது :கிடைச்சிட்டுது' என்று தனக்குள் இருந்த
இமனக்கோட்டையை அவிழ்த்துவிட்டபோது சத்தம் கேட்டு நினைவு திரும்பியவராக உற்றுப்பார்த்தார். அங்கே அதிபர் நின்று கொண்டிருந்தார். சேர்தரம் ஒன்பதில ஆசிரியர் வரல. நீங்க கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்க" என்றார் அதிபர். சரி சேர் பார்க்கிறேன்" என்று அந்த வகுப்புக்குச் செல்ல ஆயத்தமானார் யாக்கூப்.
வழமைபோல அன்றும் பாடசாலையிலி ருந்து அதிபர் சிறிது நேரத்தில் வெளியேறி விட்டார். பாடசாலை பொறுப்புக்கள் யாக்கூப் பிடமே இருந்தன. கல்வி அலுவலகத்திலி ருந்து வந்த உயரதிகாரிகள் பாடசாலையின் கற்றல் நடவடிக்கைகள் பற்றிய விடயங் களை வகுப்பு ரீதியாக பார்க்கச் செல்ல ஆயத்தமானார்கள். அப்போது சேர்
எங்கட அதிபர் வராட்டியும் பாடங்கள் ஒழுங்காக நடக்கும். இப்ப இருக்கிற ஆசிரியர்கள் எல்லோரும் நல்லவர்கள்
繼
リ
४४
என்று தனக்குத்தானே பிரதியதிபர் என்கிற பட்டத்தைச் சூட்டிக் கொண்ட யாக்கூப் கூறினார். பாவம், வந்தவர்களும் சரியென தலையை ஆட்டிவிட்டு வெளியேறியபோது உள்ளே நுழைந்தார் அதிபர் குத்தூஸ்.
வாங்க. வாங்க. சேர் ஒரு வேலையாய் வெளியே போனனான். இப்பதான் போனன்' என்றபடி தலையைக் குவிந்து தன் முழுக்கை மேல்சட்டையை தலைக்குமேல் உயர்த்தியவராக காரியாலயத்தினுள் நுழைந்தார் அதிபர்.
உள்ளே நுழைந்த அதிகாரிகள் 'குத்தூஸ் சேர், உங்கட பாடசாலையில இருக்கிற ஆசிரியர்கள் அடிக்கடி வெளியே செல்வதாகவும். நீங்கள் பாடசாலைக்கு வந்து ஒப்பமிட்டுவிட்டு கோழிப் பண்ணை யில வேலை செய்வதாகவும் தகவல் கிடைச்சிருக்கு. அதுமட்டுமல்ல விரைவில் உங்கட பாடசாலைக்கு மாகாண மட்டத்தில இருந்து ஒரு குழுவினர் வரலாம். அப்போது உங்கட பாடசாலை சம்பந்தமான விடயங் களைப்பற்றி விளக்கம் கோரலாம். அனைத் துக்கும் விடைகூற வேண்டிய பொறுப்பு உங்களைச் சார்ந்தது. பாடசாலையில அதிபர் இல்லாமல் இருப்பது கற்றல் நடவடிக் கைகளுக்கு நல்லதல்ல. அத்தோட கடந்த பலவருடங்களாக பாடசாலை அபிவிருத்தி
சங்கத்தைக் கூட்டாது இழுத்தடிக்கொண்டு
D இன்னும் புதிய சபை நியமிக்கயில்ல. விரைவில் அதற்கானன
என்று கூறியபோது
தலைமேலே நெருப்புச் சட்டியை வைத்தது
போன்று இருந்தது அதிபருக்கு,
அடுத்தநாள் காலைக்கூட்டம் நடை பெற்றது. மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப் பட்ட இடங்களில் வரிசையாக நின்று கொண்டனர். வழமையாக ஒலிவாங்கிக்கு முன்னால் பேசும் ஆசிரியர் அன்று வரவில்லை. அதைப் பயன்படுத்திக்கொண்ட யாக்கூப் ஆசிரியர் தானே சென்று ஒலிவாங்கிக்கு முன்னால் பேச ஆரம்பித்தார். அன்று அதிபரும் வராமல் இருந்தமை அவருக்கு நல்ல வாய்ப்பாகப் போய்விட்டது. மாணவர்களே நீங்கள் பாடசாலைக்கு நேரத்தோடு வரவேண்டும். அதிபர் வருவார் போவார். இதைப்பற்றியெல்லாம் நீங்கள் கவனம் கொள்ளத் தேவையில்லை. அதிபர்
என்னிடம் பொறுப்புக்களைத் தந்துள்ளார். உங்களுக்கு என்ன பிரச்சினை என்றாலும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு உதவி செய்யவே காத்திருக்கிறேன் என்றவாறு தன் உரையை முடித்துக் கொண்டார்.
மாணவர்கள் வகுப்பறை நோக்கிச் சென்றவுடன் ஆசிரியர்களும் காரியாலயத்திற்குள் சென்றனர். சிரேஷ்ட ஆசிரியரான மக்கம் சேர் யாக்கூப்பிடம் நீங்க ஏன் அப்படி பேசினிங்க? பிரதியதிபர் ஒராள் நமது பாடசாலையில இருக்கக்கொள
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏன் ஒங்களிட்ட பாடசாலைப் பொறுப்பத் தந்துட்டுப் போறார். இதற்கெல்லாம் காரணம் நீங்கதான் தம்பி, துள்ளுற மாடு பொதி சுமக்கும் என்பாங்க. நீங்க கணக்க துள்ளாதீங்க. நீங்க தொழிலுக்கும் புதிசு, பாடசாலைக்கும் புதிசு வந்தா நாலு பாடமாவது படிப்பிங்க, இந்த சின்ன வயசில என்னம்பி பதவிக்கு இவ்வளவு ஆசைப்படுநீங்க" என்று கேட்டதுதான் தாமதம் உங்களுக்கு பொறாமை. உங்களவிட என்னிலதான்நம்பிக்கை அதிகம். பிரதியதிபர் இருந்தாலும் நிருவாகத்தை என்னிடந்தான் தந்துள்ளார். இதுக்கெல்லாம் காரணம் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று தனக்குள்ளே இருந்த அதிகார வெறியில் ஏதேதோ பேசி னார் யாக்கூப்.
பாடசாலை கலைகின்ற நேரம் அதிபர் பாடசாலைக்குள் வந்தார் நீங்க இல்ல்ாத சந்தர்ப்பத்தில ஆசிரியர்கள் சேர்ந்துகிட்டு ஒங்களையும், உங்கட நிருவாகத்தையும் விமர்சிச்சார்கள். நான் உடுவனா? அவர்கள் கதைச்சத்துக்கு மேலால கதைச்ச னான் என்று அனைத்தையும் அதிபரிடம் அள்ளிவைத்தார் ஆசிரியர் யாக்கூப். அப்படியா காரியாலயத்திலிருந்து மேலதிகமான ஆசிரியர்களை
ԻՍԱՐԳԻ ՏՂԱՆԵ உகிாேவ்ம ரயும், புதிசா வந்த பிரதிய
திபரையும்
A அனுப்பி
ருவம்' என்
றார் ଛିତ මාත්‍රිuff,
அப்பாடசாலைக்கு தரம்பெற்ற பிரதியதிபர் ஒருவர் நியமனம் பெற்று ஏற்கனவே வந்திருந்தார். வந்தவருக்கு எவ்வித பொறுப்பும் வழங்காது இழுத்தடித்துக் கொண்டார்கள் அதிபரும் யாக்கூப்பும். இது சம்பந்தமாக ஆசிரியர்களுக்கோ, மாணவர்களுக்கோ எதுவும் கூறாது பாடசாலையின் பொறுப்புக்கள் அனைத்தும் யாக்கூப்பின் கைகளுக்கு மாறின. இது ஆசிரியர்களிடமும் சிறு சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இதைப்பற்றி வாய்திறந்தால் அவர்களுக்குக் கிடைப்பது இடமாற்றம். இவ்வாறு யாக்கூப் ஆசிரியருக்கு எதிராக இருந்து செயற்பட்டவர்கள் அனைவரும் வேறுபாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றனர்.
தேர்தல் காலம் என்பதால், தான் சார்ந்த கட்சிக்காக ஒடியாடி வேலைகளை செய்து வந்தார் அதிபர். நாள் முழுவதும் பாடசாலையிலேயே பொழுதைக் கழித்து தனது இடத்தையும் உறுதிப்படுத்திய யாக்கூப்புக்கு இப்போது அதிபராகும் எண்ணம் வந்துவிட்டது. தன்பக்கம் உள்ள ஆசிரியர்களை கைக்குள் போட்டுக் கொண்டார். நாம இருக்கிற எஸ்.டி.எஸ் காராக்கள்ட ஊடுகளுக்குச் சென்று அதிபரப்பத்தி கதைப்பம். அவர் ஒழுங்காக பள்ளிக்கூடத்திற்கு வாறத்தில்ல. எல்லாத் தையும் நீங்கதான் செய்யிறியள் எண்டு
சேர்த்து_
நமக்கு விசுவாசமான ஆக்கள்ட்ட போய்ச் சொன்னா நம்புவான்கள். இருக்கிற எஸ். டிஸ். காரணுகளுக்கு ஒன்றுமே தெரியாது. நாம சென்னா அத அப்படியே நம்பி செயற்படுகிற ஆக்கள்தான் அவங்கள் என்று கதை விட்டுக்கொண்டார் உடையார் சேர்.
இரவோட இரவாக ஊருக்குள் இருக்கின்ற சில பெரியவர்களிடமும், பாடசாலை அபிவிருத்தி அமைப்பினரிடமும் பாடசாலையின் நிலையைப் பற்றி யாக்கூப் ஆசிரியரின் தலைமையில் அதிபருக்கு எதிராக பேசப்பட்டது. இது எப்படியோ அதிபருக்கு விடிவதற்குள் எட்டிவிட்டது. உடனடியாக அடுத்தநாள் விசேட காலைக் கூட்டத்திற்கு மாணவர் கள் அழைக்கப்பட்டனர். அதிபர் ஒலிவாங்கியைக் கையில் எடுத்து பேச ஆரம் பித்தார். நான் சில நாட்களாக பாடசா லைக்கு ஒழுங்காக வாறத்தில்லை என்பது உண்மைதான். நான் யாக்கூப் ஆசிரியரை நம்பி பாடசாலைப் பொறுப்புக்களை ஒப்படைத்தது மிகவும் பிழையாப்போச்சு.
இன்றிலிருந்து யாக்கூப் ஆசிரியர்
இவ
என்று கூறியதுதான் தாமதம்யாக்கூப் ஆசிரியருக்கும் அதிபருக்குமிடிையில்னை
சொற்போர் ஆரம்பமாகி இறுதியில் மாபெரும் களேபரத்தில் முடிவுற்றது. ஒழுங்காக வேலை செய்த ஆசிரியர் குழாமும் புதினம் பார்ப்பவர்களாக மாறினர். தனிப்பட்ட பதவி ஆசைக்காக பாடசாலையை பாழாக்கிய யாக்கூப் ஆசிரியருக்கு இடமாற்றக் கடிதம் கிடைக்க இருந்தவேளை அரசியல் செல்வாக்கு காரணமாக அது அதிபருக்கே கிடைத்தது.
மறுநாள் தனது இடமாற்றக் கடிதத்தை கையில் எடுத்த அதிபர் குத்தூஸ், புதிய அதிபராக நியமிக்கப்பட்ட ஆதத்திடம் வந்து தனக்குத் தேவையான தகவல்கள் அனைத்தையும் பெற்றுக் கொண்டபோது உங்களையும் இந்தப்பாடசாலையில இருந்து நான் வெளியே அனுப்புவதற்கு காரணமாக இருந்தவர் இந்த யாக்கூப் ஆசிரியர்தான். வாசித்துக்காட்டி படிப்பிக்கின்ற இவர்களைப் போன்றவர்களும் எப்படியோ கல்வியுலகினுள் நுழைந்துவிட்டார்கள். படிப்பிக்கவும் தெரியாது. சும்மாக இருந்து கொண்டு சம்பளம் எடுக்கும், மற்றவனுக்குகுழி தோண்டும், கபடநாடகம் ஆடும் இவர்களுக்கு சரியான பாடம் படிப்பிக்க வேண்டும். நான் விட்ட தவறுகளை நீங்கள் விடக்கூடாது. நீங்கள் புதியவர். நானும் சில தவறுகள் செய்துவிட்டன். இனிமேல் இப்படியான புல்லுருவிகளை சமுதாயத்தின் முன் காட்டிக் கொடுத்து திருத்த வேண்டும். அல்லது திருத்துவதற்குரிய சட்டபூர்வ நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் பழியும்பாலமும் நம்முடைய பரம்பரைக்கும் வந்திரும் என்று கூறி இத்தனை காலம் தான் சேவை செய்த பாடசாலையையும் அங்குள்ள ஆசிரியர்களையும் ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு கண்ணீருடன் விடைபெற்றார்
ஒவ்வொரு மனிதனும் அந்தந்த தொழிலுக்கு வந்துவிட்டால் அதற்கேற்ற பாத்திரமாக மாறவேண்டிய கடப்பாடு அவசியம். தாயைப் போல பிள்ளை நூலைப்போல சேலை என்பார்கள். தந்தை செயல் பிள்ளையிடம் வரும். படித்தவர் என்றால் பக்குவம் வளரவேண்டும். இல்லையேல் படித்தவனுக்கும் படிக்காதவனுக்கு என்ன வித்தியாசம்? சில வேளைகளில் சில மனிதர்களின் புத்திகள் பதவி ஆசைகளால் மழுங்கடிக்கப்படுகின்ற உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும் ம
(யாவும் கற்பனை)

Page 11
+-
11th
蠶* இடு:
கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் விடுதலைசெய்யுமாறும் காணாமல் போனவர்களை கண்டுபிடித்துத் தரு அண்மையில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் ஆர்ப்பு நடைபெற்றமை உங்களுக்குத்தெரிந்திருக்கும்."நாம் இலங்கையர் அமைப்பின அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான இயக்கத்தின் ஏற்பாட்டிலும் இந்நிகழ்வில் வடக்கு கிழக்கு பிரதேசங்களிலிருந்து வந்திருந்த உறவுகள் தம கூறி அழுதனர். அவர்களின் குரல்பதிவுகளை இங்கு எழுத்துக்களாகத் தருகின்
* தொகுப்பு: கமாலா
பரமேஸ்வரி, கோபாலபுரம், திருகோணமலை 2008ஆம் ஆண்டு என்ட மகனைத் திருகோணமலை யில வச்சுப் பிடிச்சிப் போனவங்க இன்னும் எங்க இருக்கா ரெண்டு தெரியாது. எனக்கு ரெண்டு பேரப்பிள்ளைகள் இருக்குதுகள் நாங்க எல்லாரும் அஞ்சு பேர் என்ட அவருக்கும் கால் முறிஞ்சு ஏலாம இருக்கார் அவர் தான் உழைச்சுத் தந்த ஆம்பிளப் பிள்ளை. இப்ப கூலி வேலைதான் செய்து வாறன் மகன்ட் பேரு சந்திரமோகன், 29 வயதில் காணாமல் போனவர் இப்ப மகனுக்கு 31வயசாகுது.
24
இதுவரையில் தெரியாது. அண்ணாடபெயர் நாகரட்னம் அவர் கல்விக் கந்தோர்ல அரசாங்க உத்தியோகத்தில இருந்தவர் அண்ணா பிடிபடக்குள்ள 50 வயது எங்கட சகோதரம் எங்க இருக்கெண்டு கண்ணில காட்டினாலே போதும் எங்களுக்கு இதுவரைக்கும் எங்கெண்டு தெரியல்ல
Gastressorss, SgGstarisanso:
எங்கட அண்ணன் 2008ஆம் ஆண்டு 2ஆம் மாசம் ஆம் திகதி கடத்தப்பட்டவர் எங்க இருக்கிறாரெண்டு
காவலரண் ஒண்டில வச்சு வெள்ளை வேன்ல கடத்திக்கொண்டு போயிட்டரங்க என்டம்களைத் தேடித்தரும்படிஇந்த நாட்டின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு | 670 தடவை கடிதம் எழுதியும் அதற்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை
வயசில காணாமல் போன அவருக்கு மூண்டு பிள்ளைகள் இருக்கு இப்ப
அண்ணாமலை முருகேசன், லவ்லேன், திருகோணமலை 01:102008 என்ட மகனை திருகோணமலையில இருக்குற GlumcŚllah)
அவர்ட மனைவியும் பிள்ளைகளும் பிச்சையெடுத்து வாழ்ந்து கொண்டி ருக்கிறாங்க
என்ட மகன் எங்க இருக்கிறா ரெண்டு கண்டுபிடிச்சுத் தரும்வரைக் கும் இன்னும் வெளிநாடுகளுக்கும் கடிதம் எழுதி இருக்கிறன் அவரை கடத்திப் போகேக்க காப்பாத்துங்க எண்டு சொல்லிக் கதறும்போது ஆங்கள் சொல்லி சரிவராது. பொலிஸ் ஸ்டேஷனில போய்ச் சொல்லுங்க எண்டு சொன்னவங்க
டாரு அவர் இருக்கிறாரா இல்லையா எண்டு எங்களுக்குத் தெரி யாது காணாமல் போனவங்கட பேர் சிறையில இருக்கி றாக்கள்டபேர்இப்பபேப்பரிலபோட்டிருக்காம்,சிலநேரம் என்ட பிள்ளையும் அதில இருக்கலாம்தானே அந்த நம்பிக்கையோட தேடி வந்திருக்கம். திருகோண மலையில இருந்து வந்திருக்கம் மகன்ட பேர் சச்சி தானந்தம் காண்டீபன் பிடிபடக்குள்ள அவருக்கு 26 வயது எங்கட பிள்ளை கிடைப்பாரு என்ட நம்பிக்கை யில வந்திருக்கம்
காண்டீபனின் தாய், திருகோணமலை: என்ட மூத்த மகன் 2004ஆம் ஆண்டு காணாமல் போயிட்
என்டரெண்டு மகன்மாரையும் ஒரேநாள்லதான் வீட்டுக்கு வந்து கூட்டிப் போனவங்க 2008ஆம் ஆண்டு சுதந்திர
தினத்தில வீட்டுக்கு வந்து கருணா குழு விசாரித்துப்
போட்டு விடுவம் எண்டு பின்னேரம் அவங் கட ஒபிஸ்க்கு வரச்சொல்லிப்போட்டுக் கொண்டு போனவங்கதான் என்ட ரெண்டு மகன்களையும் என்ன செஞ்சாங்க எண்டே தெரியாது. அவங்கள எங்களுக்குக் காட் டுங்க.
லலிதா, திருகோணமலை ராமகிருஷ்ணன் பிரதாபன், ராமகிருஷ்ணன் ஜெகருபன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O" هاونg
கைதிகளை மாறும் கோரி பாட்டமொன்று ஏற்பாட்டிலும் நடாத்தப்பட்ட து கதைகளைக் றோம்.
கோணேஸ்வரி, திருக்கடலூர், திருகோணமலை : 2008ஆம் ஆண்டு 5 ஆம் மாதம் 15ஆம் திகதி என்ட மகன் முருகையா நவநீதனை வீட்டுக்கு வந்து வாகனத்தில ஏத்திப் போனவங்க ஐ.சி.ஆர்.சி, மனித உரிமை ஆணைக் குழு, நாலாம் மாடி எண்டு எல்லா இடமும் தேடித் தகவல் குடுத்திருக்கம். இதுவரைக்கும் எந்தவொரு மறுமொழியும் இல்லை. என்னைத்தான் சி.ஐ.டி விசாரித்தவங்க எந்த சிறைச்சாலையில இருக்கா ரெண்டு எங்களுக்குத்தெரியாது.என்டஅஞ்சுபிள்ளை யளில 2 பேர் மோசம் போயித்தாங்க அதில மூணு பேர்தான் மிச்சம் 2 பேர் கலியாணம் கட்டிப்போன பிறகு இவர்தான் என்னைப் பார்த்தவர் 21 வயசில பிடிச்சுட்டுப் போனவங்க இப்ப 25 வயசாகுது என்ட பிள்ளைக்கு அவர் கடைசி மகன். இதுவரை எந்தத் தகவலும் இல்லை
ಙ್ திருகோணமலை
மகன் கிருபாகரன் ருகோணமலை ஜின்னாநகர் சமூர்த்தி பாங் கில வேலை செய்யும்போது : வந்து சி.ஐ.டி எண்டு ஐடண்டியக்காட்டிவிசாரிக்க எண்டு கூட்டிப்போன வங்களாம். என்ட மகனோட வேலை பார்த்தவங்க வந்து சொன் னாங்க நான் எல்லாஇடமும் தேடியும் கிடைக்கல்ல. மகன் காணா மல்போகக்குள்ள 31வயது அவர்தான்எங்களப்பார்த்துவந்த SATT, TOT கணவருக்கு கால் ஏலாது. இப்ப எனக்கும் ஒரு கை ஏலாது எங்களுக்கு உதவிக்கெண்டு யாருமே இல்ல
மங்கையற்கரசி, திருகோணமலை
2008.06.20 அன்று எங்கட வீட்டில வச்சு பகல் 1.30க்கு என்ட
கணவர் பிரகாஸ்குமாரை நேவி ஐடண்டியக் காட்டி விசாரிச்சுப் போட்டு விடுறம் எண்டு கூட்டிப் போனாங்க நாங்கதேடாத இடமே இல்ல என்ட கணவர் கடற்தொழில்தான் செய்து வந்தவர். அவர் இல்லாம நாங்க சரியான கஸ்டப்படுறம் பிள்ளையளெல்லாம் படிப்பிக்கிறத்துக்கு நான் சரியான கஸ்டப்படுறன். அவர்
இருந்தால் உழைத்துதருவார். தயவுசெய்து எங்கஇருந்தாலும்
என்ட புருகனை கண்ணில காட்டுங்க எந்த சிறையில
இருக்காரெண்டாவது சொல்லுங்க எனக்கு 4 பிள்ளைகள் இருக்கிறாங்க அவங்களை படிப்பிக்கிறத்துக்கு நான் படாதபாடு படுறன். இப்ப இருக்கிற செலவுக்கு யாரிட்டப் போய்க் கேட்கிறது என்ன செய்யிறதெண்டே தெரியாது. எங்க இருந்தாலும் என்டபுருசன தேடித்தருமாறு கெஞ்சிக் கேட்கிறன்
s
காந்திச் செல்வன், விசுவமடு:
மகள் கீர்த்திகாவ இயக்கம் 2009ஆம் ஆண்டு 3ஆம் மாதம் 5ஆம் திகதி பிடிச்சவங்க பிறகு முள்ளிவாய்க்கால்ல நிண்டு வரக்குள்ள ஓமந்தையில வச்சு இராணுவம் மறிச்சு விசாரணைக்கெண்டு கூட்டிப் போனவங்க இதுவரைக்கும் எங்க இருக்காவெண்டே தெரியாது என்ட மகளைத் தேடி எல்லாஇடமும் அலைஞ்சு போட்டுத்தான் இங்கவந்திருக்கன் எப்படியாவது என்ட மகள் எங்க இருக்கிறா எண்டு கண்டுபிடிச்சுத் தாங்க சிறையில வச்சு இருந்தாலும் கண்ணில காட்டுங்க.
சத்தியநாதன் இந்திராகாந்தி, விசுவமடு, கிளிநொச்சி
2007ஆம் ஆண்டு என்ட மகன இயக்கம் பிடிச்சது. பிறகு இப்ப நடந்த சண்டையில மகனையெல்லாம் இராணுவம் பிடிச்சதாம் எண்டு கேள்விப்பட்டம், நாங்க எல்லாரும் வேறவேற இடத்தில இருந்தபடியால் மகனை எங்களால கண்டுபிடிக்க ஏலாம போய்ட்டுது. கடைசியா ஆனந்தகுமாரசுவாமி முகாமில் இராணுவம் மகனைக் கூட்டிக்கொண்டு வந்தவங்களாம் எண்டு எங்கட சொந்தக் காராக்கள் சொன்னவங்க அதுக்குப் பிறகு எண்டமகன் எங்க இருக்கிறானெண்டே தெரியாது. எங்க ஞக்கு எப்படியாவது Lpsanatä. காட்டுங்க 上

Page 12
ப்பானிய தீவுக் கூட்டங்களுள் ஒன்றான ரியூக்யுத் தீவுக்குரிய சண்டை முறைகளும் கென்போ என்னும் சண்டை முறையும் சேர்ந்து உருவான ஒரு கலைதான் கராத்தே தாக்குதல் கலையாகக் கருதப்படும் இக்கலை அடிப்பு டையில் ஒரு தற்காப்புக் கலையாக கருதப்படுகின்றது. இக்கலையை பொறுத்தளவில் எம்மவர்கள் இதில் ஆர்வம் செலுத்துவது குறைவாக இருந்தாலும் அண்மையில் எம் நாட்டுக்கு இந்தக் கராத்தே மூலம் பெருமை தேடித் தந்திருக்கின்றார் ஒரு தமிழ் இளைஞன். அவர் வேறு யாருமல்லர், குறைந்த வயதிலேயே கராத்தேயில் 5 ஆவது கறுப்புப் பட்டியை எடுத்தவர் என்ற பெருமையை நிலைநாட்டியிருக்கும் அன்டோ தினேஷ்
ܠܢ
கராத்தே என்றாலே எம் நினைவுக்கு வருவது அவர்கள் முரட்டுத்தனமாக, பயங்கரமாக, பார்ப்பதற்கு ஜாம்பவானைப்போல் இருப்பார்கள்என்பதுதான்.ஆனால் அன்டோ தினேஷைப் பார்க்கும்போது எனக்கு அப்படித் தோன்றவில்லை. அமைதியான சுபாவம் கொண்ட இவர் 13 வயதிலிருந்தே கராத்தே பழக ஆரம்பித்தவர்.
அண்மையில் மலேசியாவி யில் பங்குபற்றி கராத்தே எடுத்து இலங்கைக்கு பெரு யாழ்ப்பாணத்தைப் பிற யாழ். புனித பத்திரிசியார் குடும்பத்தில் கடைக்குட்டியா கராத்தே கற்பதில் ஆர்வத் பெற்றோர் அதற்கு சம்ம பொருளாதாரத் தடைகளும் ரீதியாக ஏதேனும் பாதிப்புக இதனால் பெறோருக்குத் ெ செய்து அந்தப் பணத்தைச் இன்று பல விருதுகளுக் திருக்கிறார். அண்மையில் திற்காக இவரை எமது அ Gantub.
சிரித்த முகத்துடன் வ கராத்தே மீதான ஆர்வம் ஏ (Eα. (Εί εξη.
'சின்ன வயசில ஆா படங்கள் மற்றும் தமிழ் திை வரும் அக்ஷன்களபார்க்கும் கராத்தேபழகனும் எண்டு என்ட அப்பாவும் ஒரு சா செய்தவர். அவர்டவருமான குடும்பம் போய்க்கொண்டு படிக்கிறதுக்கு உரிய வரு முயற்சி செய்து ஒருவாறு ய மோகன் என்றொரு கராத் தான் ஆரம்ப காலங்களில் கொண்டிருந்த ஒருவர். அ அப்போ ஒவ்வொரு :ே தேர்வுகளில் எனக்கு நல்ல வயதில யாழ் மாவட்டத்தில பங்குபற்றி 2ஆம் இடம்.ெ தது. அதுக்குப் பிறகுதான் கராத்தே பழகிக்கொண்டு வீட்டயும் விரும்பினாங்க பணம் இருக்கல என்றவ கராத்தேயைத்தான்தான் அ
கூறுகிறார்.
- sui
இன்னும் அதிகமாக தேடிச் யுத்த சூழ்நிலை காரணமா 66b6oso. Ghenuerfluipmenutilråles sണിഞ്ഞ Lup Liteഞ്ഞpsണി இருக்கயில்ல. கராத்தேயில் நான் கராத்தேயை கற்பிச் அளவில ரியூட்டரி ஒண்டு கொண்டு போனன். இந் இருக்கக் கூடாது. தேசிய ரீ கராத்தே பற்றிய பாட வித கூடிய வசதி யாழ்ப்பான ஆம் ஆண்டு தொழில்ரீதிய வாய்ப்புக் கிடைச்சது எனச் கராத்தேயின் தந்தை 6 பொனிறொபர்ட் இடம் சே அவரது கையால் நான்க தரமுயர்த்தப்பட்டேன்' எ6 மட்டுமன்றி இலங்கைகராத் வராகவும் இன்று இருக்கி பெறுவதென்பது இலகுவ தகுதிகள் அவசியமாகின்
蚤一*霹*
*、
 
 
 

血丞壹GDúGöGLT5Ga、
arted 11 July 2011
லத்துடன் மனோ ருேப்பதும் மிக முக்கியம்
ல் இடம்பெற்றகராத்தேபோட்டி பில் ஐந்தாவது கறுப்புப்பட்டி மை தேடித் தந்திருக்கிறார்.
ரப்பிடமாகக் கொண்ட இவர் கல்லூரியில் கல்வி கற்றார். னதினேஷ் சிறுவயது முதலே துடன் இருந்தார். ஆனால், Básessileiososou umlb. am U600Th b கராத்தே கற்பதால் உடல் ள் வந்துவிடும் என்ற பயமும் தரியாமல் வெளிவேலைகள் கொண்டு கராத்தே பயின்று கு சொந்தக்காரராக வளர்ந்
எமது விருந்தினர் பக்கத்
லுவலகத்தில் சந்தித்
தமர்ந்தவரிடம் ற்பட்டது பற்றிக்
ங்கில திரைப் ரப்படங்களில் போதுஎனக்கு ஆர்வம் வந்தது. pngഞ്ഞു ഖങ്ങാണു ாத்திலதான் எங்கட இருந்தது. இதெல்லாம் மானம் இருக்கல. பிறகு ாழ்ப்பாணம் கோவில் வீதியில் தே மாஸ்டர் இருந்தார். அவர் கராத்தே பிரபலமாக பழக்கிக் வரிடம் சேர்ந்து படித்தேன். தர்வுகள் நடக்கும். அந்தத் பெறுபேறுகள் கிடைக்கும், 14 நடந்த கராத்தே போட்டிகளில் பற்று சில்வர் மெடல் கிடைத் வீட்டுக்கே தெரியும் நான் இருக்கின்றேன் என்று. பிறகு ஆனால் அதுக்கு உதவக்கூடிய f unLiഞബ്', u'ഞuബി. திகமாக விரும்பிக் கற்றதாகக்
ஷ்னி,
கற்க ஆர்வமாக இருந்தேன். க வெளிமாவட்ட தொடர்புகள் ளில் நடக்குற போட்டிநிகழ்ச்சி ல பங்குபற்றக் கூடிய வாய்ப்பு b கறுப்புப் பட்டி எடுத்தவுடன் க ஆரம்பிச்சன் ஒரு சிறிய
எடுத்து நானாகவே செய்து த குறுகிய வட்டத்துக்குள்ள BuShaouqub ayrit6)JGBg5ay=fg5BuShsDuqub ானங்களை கற்றுக்கொள்ளக் ாத்தில இருக்கேல்ல. 2001 ாக கொழும்புக்கு வரக்கூடிய கு. அப்போது இலங்கையில் ான்றழைக்கப்படும் சிஹான் ர்ந்தேன். 2005ஆம் ஆண்டு ாவது கறுப்புப் பட்டி வாங்கி *றவர் கராத்தே ஆசிரியர் தேசம்மேளனத்தின் அங்கத்த ன்றார். அதில் அங்கத்துவம் ான காரியமல்ல. நிறைய றன. அதில் அங்கத்துவம்
பெற்றமையால் தனக்கு நிறைய நாடுகளுக்கு செல்லக் கூடிய வாய்ப்புகள் கிடைத்ததோடு நிறைய பயிற்சி பாச றைகளில் பங்குபற்றக்கூடிய வாய்ப்பும் கிடைத்ததாக கூறுகிறார்.
ராத்தேகற்பதில் உள்ள நுட்பங்கள் அதன் DÓli Gas LGBT
'கராத்தே என்றதும் எல்லோரும் நினைப்பாங்க ஒராள குத்துறது அடிக்கிறது எண்டு. ஆனால் கராத்தேயின் உண்மையான தத்துவம் அது இல்ல. தன்னைப் பாது காத்துக் கொள்வதுதான் முதலாவது இன்னொருவரைத் தாக்குவது இரண்டாம் பட்சம்தான். கராத்தே பயில்வதால் உடல் உறுதியடையும். உடற்பயிற்சி மிகவும் முக்கியம். தன்னம்பிக்கை வரும். ஞாபக சக்தி அதிகரிக்கும். நோய்களிலிருந்து விடுபடலாம். தொடர்ந்து பயிற்சி செய்துகொண்டு போகும்போது தேவையற்ற சில தீய பழக்கவழக்கங்களுக்கு உள்ளாக மாட்டோம். புகைத்தல், மதுபானம் அருந்து தல் இந்தமாதிரி விசயங்கள செய்ய யோசிப்பம், ஏனென்டால் உடம்புல பலம் குறைஞ்சு போயிடும். நிதானமில்லாம போயிடும் என்று செய்யமாட்டம்" என்று Εήlετά θεσΤπή.
தற்காப்புக் கலையின் முக்கியத்துவம் பற்றிக் கூறுங்களேன்.
கராத்தேயை மூன்றுபிரதானபிரிவுகளாக பிரிக்கலாம். முதலாவது அதன் அடிப்படையான நிலைகள், அதாவது கிஹோன் என்று சொல்வார்கள். அடிப்படையான தடுத்தல், தாக்குதல் முறைகள், இரண்டா வது காட்டாஸ் எனப்படும் முறை. அதாவது கற்பனையில எதிராளிகள தாக்குற தடுக்குற முறைகளதான் காட்டாஸ் eterGunb. மூன்றாவது குமித்தே statutaset. சண்டை செய்து பழகு வது. தற்காப்பு கலை எண்டுறது முகத்தில எல் லாம் இறுக்கி தாக்குதல் செய்யஏலாது.தொடுகை முறைகளில் அதாவது அந்த இடத்தைக் காட்டி பழகிக்கொள்றதுமாத்திரம் தான். இப்ப தற்காப் Lä, ass6OD6ADLL u 2 பி ர தா ன
Επε οι ρεση
¬ ܢ .
巫、乒

Page 13
வர இதழ் 11 July 2011
9 if 6 m வகு த் துட் LITIElas. 9601 எண்டா சிறுவர் களும் பெண்களும் இந்த தற்காப்புக் 356006 NOLLI பழகுறாங்க. soGËLunTitesiño கராட்டி என்று ஒரு மெதட் இரண்டாவது Lρπήέ. correjimo. --upmাfেlavonা60 মেঠো பது முழுவதுமே தற்காப்பு
566 பற்றியது தான். தற்காப்பு
என்று போகும் போது கொஞ்சம் கடினமான பயிற்சிகள் எல்லாம் இருக்கும். 18வயதுக்குமேல்வந்தபிறகு அந்த தற்காப்பு கலைகளை செய்துகொள் ளலாம். ஸ்போர்ட்ஸ் கராட்டி என்பதற்கு சர்வதேசரீதியில எழுத்துப் பரீட்சைகூட இருக்கு அதற்கான புத்தகங்கள் எல்லாம் இருக்கு எல்லாவற்றையும் சரியாக அறிந்து படிக்கனும் என்று தெளிவுபடுத்தினார்.
கராத்தேயின் தந்தை என்றழைக்கப்படுபவர் டாக்டர் ஜி.ஜி.பினாகோஸ். இவர் ஒரு கல்விமான், ஜப்பான் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக இருந்தவர். அதனால் கராத்தே முதலில் கல்விசார் மட்டங்களில் தான் பரவியது.
இப்போது எப்படிப்பட்டவர்கள் இதில் ஆர்வம் காட்டு கின்றனர் என்று கேட்டேன்.
ஆரம்ப காலத்தில போய் நிண்டால் உடனே பேர குடுத்து பதிஞ்சி கராத்தே பழகலாம். இப்ப அப்படி இல்ல. CL (Drygorsustasepolu Self Bio Data Libs effigy கொள்ளணும். அவர்களுடைய வயது என்ன அல்லது சமீப காலங்களில் ஏதாவது வருத்தங்கள் வந்திருக்கா, சத்திர சிகிச்சைகள் செய்திருக்காங்களா, இருதய சம்பந் தமான வருத்தங்கள் ஏதாவது வந்திருக்கா, அப்பா அம்மாக்கு அந்த வருத்தங்கள் வந்திருக்கா என்று பார்த்து அதுக்கேற்றமாதிரி பயிற்சிகள வழங்கணும். பொழுது போக்கிற்காக கராத்தே பழகுறவங்களும் இருக்காங்க, தங்கட உடம்ப பாதுகாத்துக் கொள்ளவும் பழகுறாங்க, கராத்தேயில் ஒரு குறிப்பிட்டளவு உயரணும், கறுப்புப் பட்டி எடுக்கணும் எண்டு பழகுறவங்களும் இருக்காங்க, 40.50 வயதானவர்களும் வந்து பழகுறாங்க" என்றார்.
கராத்தேயைத் தொடர்ந்து கற்கவேண்டும். தொடர்ந்து
இடு
பயிற்சியை மேற்கொள்ளும் கேற்றாற்போல இயைபா பலத்துடன் மனோரீதியான ரீதியான பலம் இல்லாவிட்ட கூறவேண்டும்.
பில் கராத்தே முக்கியத்துவம் பெற்றிருக்கின் "இலங்கையின் கராத்தே என்றுதான் சொல்வேன். யு இருந்ததைவிட இப்ப கர கத்தான் இருக்கு இப் அம்சங்கள் கூடிப்பே கொழும்பு வரலாப்
விளக்குகளை
GeusdorGüb. இல்லை.
கிடக்குது யுத்தம் ஜப்பா யாழ் 6ीéकrा। suitri கராத்தே பயில நல்ல சூழ எண்ணிக்கைதான் கு காரணம் யாழ்ப்பா எண்டு அவசியமி ബ8 6ിഖണിu
றனர். ஆனா 8ഖഞ്ഞ6b ഞ இருந்தாலு கொண்டு
fങ്ങണു
பழகக்கூட நினைக்கின்றார்கள். பெண் 22 Lubu uppg"GBắ556östessoiduduunta உடல் கட்டமைப்பு மாறுபடு பெண்கள் போய் யாரை திருமணம் முடித்து கணவன் போறவ எதுக்கு இதக் க விடுறாங்க ஆனால், இதற்கு இல்ல. உடற்கட்டமைப்பில தகுதிவாய்ந்த ஆசிரியர்களி
படங்கள் :
வேண்டும். அது ரொம்ப தெரிந்த ஆசிரியர்தான் அதி பெண்களுக்கு ஓடு உடைக் அவங்க எங்கபோய் ஓடு உ6 தங்களைப் பாதுகாத்துக் ெ வழங்கணும். ஆபத்தான சூ பிடிக்க தேவையில்ல. அது ஓடக்கூடியளவு தெரிந்திரு பயிற்சிகள சொல்லிக் கொடு
蠶
இல் faceb
| Vanuniya Jeyamthana uly 1 at 4:25pm Unlike LS S S S S qSqqS
இருக்கிநம்பே
hit . . 

Page 14
(10 இடு
சில தேவைகளுக்காக நாங்கள் ஒன்றுக்கு எக்ஷன் டூலை கிளிக்செய்த மேற்பட்ட் பாஸ்போட் மற்றும் ஸ்ட்ாம்ப் ஞக்கு ஒரு விண்டோ ஒப்பின் ஆ சைஸ் புகைப்படங்களை எடுக்க வேண்டும். புகைப்படத்தில் முகம் நடுவில் ஒரே நேரத்தில் நான்கு பாஸ்போர்ட் தேவையான இடத்திற்கு நகர் மற்றும் ஒன்பது ஸ்டாம்ப்சைஸ் படங்களை டுத்திக் கொள்ளுங்கள். எடுப்பதற்கான வழிதான் இது.
http://www.4shared.com/File/BFBhaj Bk an APP-9Stamp in 6x4.html?
மேலுள்ள முகவரியில் சென்று 3 கே.பி. அளவுள்ள இந்த எக்ஷன் டூலை பதிவிறக் கிக் கொள்ளுங்கள். பின் போட்டோ ஷொப் பிணைத் திறந்து வழக்கப்படி அதனை போட்டோ ஷொப்பினுள் கொண்டுவந்து விடுங்கள்.
இப்போது தேவையான புகைப்படத் தினை தெரிவுசெய்து ஒப்பின் செய்து கொள் ளுங்கள் கீழே உள்ள படத்தினை பாருங்
Enter keyggs as Grissit. களில் உங்களுக்கு புகைப்படம் உள்ள படத்தைப் பாருங்கள் போட்டோ ஸ்டூடியோவை நே தேவையில்லை. நீங்களும் பய பாருங்கள
O INGGIL GLIITILGLII GNG Millfill, Illiúil |(OBILiD DI
இத்தளத்திற்குச் சென்று > Movies, Silly Songs, New Animals, TV & Cartoons G. நிகழ்ச்சிகளையும் பார்க்கல பிரிவிலும் பலதரப்பட்ட வி பார்வைக்குக் கிடைக்கின்ற குழந்தைகள் அதிகம வீடியோக்களை வரிசைப்ப யாக கொடுத்திருப்பதால் இத்தளம் மிகவும் பயனு கிறது. எந்தவிதமான பயன்
தேவையில்லை.
நாம் பார்க்கும் வீடியே டர் பேஸ்புக் போன்ற ச பகிர்ந்து ெ
கார்ட்டூன், ரி.வி. நிகழ்ச்சிகளை இது
விரும்பும்
ஒரே தளத்தில் பார்க்கமுடியும்
குழந்தைகளுக்கென்று பிரத்தியேகமாக ஒரு o தளத்தை உருவாக்கி அதில் குழந்தைகள் விரும்பும் அத்தனை நிகழ்ச்சிகளையும் f
வீடியோவில் கொடுப்பதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையத்தள முகவரி http:// Video.kidz.com
ஆண் குரலை பெண் குரலாகவும் பெண் குரலை ஆண் கையடகக தொலைபேசிகளில் ஏற்கனவே ಅ॰ ಛಿ": င္ကို "မြို့ဖွါးကြီး” ......့် ஆனால் ಙ್ படித்திருக்க வேண்டும். இவை ஒ
6Ꭳ6Ꭷ LᏝ01Ꭲ - தரவிறக்கிக் ဓါး၊ ဤနှီး ற்ற வேண்டுமா? இந்த மென்பொருளை இலவ தரவிறக்க முகவரி : http://www.screamingbee.com/product/MorphVOXJunior aspx பின் உங்கள் கணனியில் நிறுவிக் கொள்ளுங்கள். மென்பொருளை இ யாருடைய குரலில் கேட்க வேண்டுமோ அதைத் தேர்ந்தெடுத்து நாம் பேச் போதும். உதாரணமாக ஒரு ஆண் பேசும் போது பெண் குரலை தேர்ந்தெடுத்து பேச ஆரம்பித்தால் அது பெண் பேசுவது போல் இருக்கும். Man iny Foks என்ற மூன்று விதமான தெரிவுகள் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும்.
இதில் Tny Foks என்பது கார்ட்டூன் பேசுவது போல் இருக்கும். இதுே வேடிக்கை விநோதங்களை விரும்புபவர்கள் முயற்சித்துப்புருங்கள்
ܝT71ܘ
E?” ...
 
 
 
 
 
 
 
 
 

台
சில நொடி ரெடிமேலே இனியும்
ாக்கி ஓடத் பன்படுத்திப்
NDITÜLÓó) | Dö0)
Funniest Videos Music, Amazing பான்ற அத்தனை
ாம். ஒவ்வொரு டியோக்கள் நம் ΕΟΤ.
ாக விரும்பும் டுத்தி தனித்தனி குழந்தைகளுக்கு ள்ளதாக இருக் ாளர் கணக்கும்
ாக்களை டுவிட் முக தளங்களில் காள்ளும் வசதி கிறது. புதுமை குழந்தைகளுக்கு இது பயனுள்ள தாக இருக்கும்.
alung 11 July 2011
. S S S S S S S S S S S S S S S с М. он и ..... ..... . b ....
он от ... - - - 1 ܘܐܢ ܨܒܝܢ ܕܬܐܬܐ ܓ ....
... ... -------
- ... .... o o da
- L S L S S S S S S S L L L S S --- SL M S SSMSSSMSSSSSSS S S S S S S S S ܘܐܡܬܝ ܕܝܢ ܕܦܘܗ ܝܗ ¬
கணனியில் சேமித்துள்ள கோப்புகளைத் தேடுவதாயின்நாம் Search சென்றுதான் தேவையானதைத் தேடவேண்டும். அது தேடித்தரும்வரை நாம் காத்திருக்காமல் இந்த சொப்ட்வெயாரைப் பயன்படுத்தி எமக்குத் தேவையானவற்றை நொடியில் தேடலாம். இந்த சொப்ட்வெயாரின் அளவு வெறும் 300 கே.பி. தான். முதலில் சொப்ட்வெயாரை DOWNLOAD செய்து இன்ஸ்டோல் செய்து கொள்ளுங்கள்
g5 g6ápäsas passaurfi: http://www.4shared.com/file/dpoKvit IIIB/Every thing-121371.html?
அதன் பின்னர், கீழ்கண்ட விண்டோ ஒப்பின் ஆகும். தேவைப்படும் பைலின் பெயரை இதில் தட்டச்சு செய்ய நொடியில் அது சம்பந்தமான விடயங்கள் நமக்கு அனைத்து டிரைவிலிருந்தும் கிடைக்கும்.
அரிய தாவரங்களை அறிவதற்கான குளம்
-
- S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S
SLS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LS S S S S S S
ܒ ܬܐ ܒ ܬܐ ܒ ܒܝܬܐ "b
எமக்கு சில தாவரங்களின் பெயர்கள் தெரிந்திருந்தும் அவை எப்படி இருக்கும் என தெரியாமல் இருக்கலாம். இப்படி நமக்குத் தெரியாத தாவரங்கள், அவற்றின் குணநலன்கள் பற்றி அனைத்தையும் பட்டியலிட்டுக்
காட்ட ஒரு தளம் உள்ளது.
960cooruggst gpsafl; http://www. the plantist.org
இத்தளத்திற்குச் சென்று நாம் வலது பக்கம் இருக்கும் Search என்ற கட்டத்திற்குள் எந்த தாவரத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமோ அதன் பெயரைக் கொடுத்து Search என்ற பொத்தானை சொடுக்கினால் போதும்.
deat அடுத்து வரும் திரையில் நாம் தேடிய
தாவரத்தைப் பற்றிய முழுவிபரமும்
- F - நமக்குக் கிடைக்கும்.
Vots இந்தத் தாவரத்திற்கு வேறு என்ன
பெயர்கள் எல்லாம் இருக்கிறது, எந்த நாட்டில் இந்தத்தாவரம் அதிகமாக காணப் படுகிறது. இதன் அறிவியல் பெயர்கள் மற்றும் இந்தத் தாவரத்தினால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என அனைத்து தகவல்களையும் கொடுக்கின்றது. பல இலட்சம் தாவரங்களின் தகவல்கள் இத் தளத்தில் உள்ளன. இதுதாவரவியல் மாண வர்களுக்கு பனளிக்கும் 30 தளமாகும் ܕ ܐ ܕ ܕ ܕ ܐ

Page 15
ର கலையுடன் சம்பந்தப்பட்ட மாமனாரை சிறையிலிருந்து விடுவிப் பதற்காக அவரது மருமகன் முயற்சித்தார். இதையறிந்த எதிர்த்தரப்புவாதிகள் அந்த மருமகனையும் அவரது தம்பியையும் கொலைசெய்துவிட்டனர்.
அண்மையில் இடம்பெற்ற இவ் இரட்டைக் கொலை களுத்துறை பிரதே சத்தையே உலுக்கியது.
நிஹால் மற்றும் அநுர இருவரும்
சகோதரர்கள்.
அநுர, நிஹாலின் இளைய சகோதரனாவார். நிஹாலின் மனைவி பிரியங்கா. இவர்களுக்கு துலிகா என்றொரு மகளும் உள்ளாள். அநுரவின் மனைவியின் பெயர் குணசீலி. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ;........s، سیدہ جب انتہہ-- ****
நிஹால் ஓரளவு வசதியானவர் என்பதால் - - பொறுப்புகளையும் அவரே ஏற்று நடாத்தினார். அண்மையில் ரட்டியல பிரதேசத்தில் நடைபெற்ற ஒரு திருமண வைபவத்தில் அண்ணன் தம்பி இருவரும் கலந்து கொண்டனர். அங்கு நடந்த விருந்தோம்பலில் மதுவும்
பறிமாறப்பட்டது.
-F%ూ, " • -
G*
எங்கும் பரவியது.
தகவல் புளத்சிங்கள பொலிஸிற்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து உப-பொலிஸ் அதிகாரி கொடிதுவக்குவின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அத்தோடு களுத்துறை பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரி லலித் பதிநாயக்கா, பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவையும் இதற்காக சேர்த்துக் கொண்டார்.
அமைதியாக விசாரணைகளை
ஆரம்பித்த பொலிஸார் திருமணம்
நடைபெற்ற வீட்டுக்குச் சென்று மணமகனிடம் அங்கு வந்தவர்களின் பெயர் விபரங்களைக்
リエ அவர்கள் வாழ்ந்த பிரதேசத்திற்கு சென்று விசாரித்தபோது گستاسیس۔ ஒரு தகவல் கிடைத்தது.
மாமா ஒருவர் தொடர்பாக நீதிமன் றில் நடக்கும் ஒரு வழக்கு பற்றிய தகவலாகும். அந்த மாமாவின் வழக்கிற்கான
பழிவாங்கிய பழைய
அண்ணன் தம்பி
இருவருக்குமே போதை எல்லை மீற ஒருவர் தோள் மேல் இன்னொருவர் கைபோட்டுக்கொண்டு தங்கள் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.
சுதுஹொரகான கந்த என்னும் இடத்தைத் தாண்டும் போது அவர்க தலையில் விழுந்த பலத்த அடி அவ்விடத்திலேயே இருவரது உயிரையும் பறித்தது.
நடுநிசி ஆகியும் தன் கணவர் வீடு திரும்பாததால் கலவரமடைந்த அநுரவின் மனைவி
றப்பர் தோட்டத்தின் ஊடாக இருவரையும்
தேடி வந்தாள். சிறிது தூரத்தில் இறந்து கிடக்கும் அண்ணன் தம்பியின் சடலங்களை கண்டு கதறியழ விடயம்
செலவுகளை கொலையுண்ட நிஹாலே செய்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவ்வழக்கின் எதிர்த்தரப்பு வாதிகளை பொலிஸார் தேடத் தொடங்கினர். அத்தேடுதலில்-கைது செய்யப்பட்ட
க ைநபரிடம் நடத்திய
விசாரணையில் அந்நபரின் பெரியப்பா ஏற்கெனவே கொலை செய்யப்பட்டிருந்தார். அதற்கு நிஹாலின் மாமனாரே காரணம். அக்கொலை தொடர்பாக சிறையில் இருக்கும் மாமனாரை விடுவிப்பதற்காக நிஹால் முயற்சித்துக் கொண்டிருந்தமையே இவ் இரட்டைக் கொலைக்குக் காரணம் என்பது தெரியவந்தது.
இக்கொலை தொடர்பாக களுத்துறை
烹
D.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிராந்திய பொலிஸ் அதிகாரி குறிப்பிடும்போது திருமண வீட்டிற்கு வந்த அனைவரும் நன்கு உண்டு, குடித்து மகிழ்ந் துள்ளனர். அதில் நிஹாலும் அநுரவும் அடக்கம். இரட்டைக் கொலை தொடர்பான சந்தேக நபரும் அவர்களுடன் மது அருந் தியுள்ளார். தன் பெரியப்பாவை கொலை செய்தவனின் உறவி னனே நிஹால் என்ற ரீதியில் நிஹாலின் மீது அவனது அடிமனதில் பகை மூண் டது. நிஹால் தனது மாமனாரைக் கரிப்பாற்ற செலவழிப்பது பற்றி அறிந்த அம்மனிதன் அதுபற்றி அருகிலிருந்த தனது நண்பருக்கும் தெரிவித்தார். அந்நபர் இராணுவத்தில் தப்பிவந்து கடந்த காலத்தில் பொது மன்னிப்பின் பேரில் விடுதலையானவர்.
ܓܰܥܶ- ܘܐ-ܝ̈ܒܬܵܐ
இருவரும் குறிப்பிட்டளவு போதையிலேயே இருந்தனர்.
இருவரும் சேர்ந்து கொலைக்கான திட்டத்தைத் தீட்டினர். அன்றைய தினமே இருவரையும் தீர்த்துக்கட்ட வேண்டும் என்று, கித்துள் மரக்கட்டை ஒன்றையும் கோடரி ஒன்றையும் ஆயத்தப்படுத்தினர்.
குடிபோதையில் இருந்த அண்ணன் தம்பி இருவரும் அங்கிருந்து செல்லுமுன்னே கொலை சந்தேக நபர்கள் வெளியேறி இருண்ட மறைவான பிரதேசம் ஒன்றில் மறைந்திருந்தனர். அண்ணன் தம்பி இருவரும்
சுது ஹொரகான கந்த பிரதேசத்தைத் தாண்டும்போது அவர்களது பின்னால் பதுங்கிச் சென்று கோடரியால் தாக்கியுள்ளனர். இருவரும் கீழே விழுந்ததும் மரக் கட்டையால் தொடர்ந்து தாக்கி கொலை செய்திருக்கின்றனர். கொலையாளிகளில்
ஒருவர் மீண்டும் திருமண வீட்டுக்குச் சென்றுள்ளார். மற்றையவர் தோட்டக் காவல்காரர் என்பதால் தொழிலுக்கு சென்றுள்ளார். அவர்களது இலக்கு நிஹால் மட்டுமே. இருப்பினும் மற்றையவர் தங்களைக் காட்டிக் கொடுக்க நேரிடும் என்று இருவரையும் கொலை செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டவர்களின் இறுதிக் கிரியைகளைக்கூட கொலையா ளிகளே முன்னின்று நடாத்தியுள்ளனர். சந்தேக நபர்களிடம் நடத்திய விசாரணை களைத் தொடர்ந்து கொலைக்குப் பயன் படுத்தப்பட்ட கோடரி கித்துள் மரக் கட்டை உட்பட வாள் மற்றும் பெற்றோல் குண்டுகள் இரண்டும் கண்டெடுக்கப்
பட்டன" என்று குறிப்பிட்டார். சந்தேக நபர்கள் ܕܥܶܣ
இருவரும் நீதிமன்றத் தில் ஆஜர் செய்யப்
களுத்துறை பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரி லலித் பதிநாயக் காவின் மேற்பார்வையில் களுத்துறை பிராந்திய குற்ற விசாரணைப்பிரிவு நிலையப்பொறுப்பதிகாரி சமன் பத்ம லாலின் தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு சார்ஜன்களான வீரசேன (55202) தயாசேன (260/9), ஜயந்த (16668), குணவர்தன (492), மற்றும் கான்ஸ்டபிள்களான முணசிங்க (50888), பிரசாத்(54592), விதான (65062), புஷ்பகுமார (83274) ஆகியோருடன் மகளிர் சிவில் காவலர் மகேஷி (3059)யும் இந்த விசாரணைகளில் பங்கெடுத்துள்ளார்.
பழிக்குப் பழி என்பது இன்று கொலை வரை சென்றுவிட்டது. இங்கு இரட்டைக் கொலை சந்தேகநபர்களின் பெரியப்பாவை கொலைசெய்தவர் சிறையில் இருக்கின்றார். ஆனால் அக்கொலையுடன் சம்பந்தமே இல்லாத இருவரை கொலையாளியின் உறவினர் என்பதற்காக கொலைசெய்துள்ளனர்.
சட்டம் ஏற்கனவே கொலையாளியை சிறை வைத்துவிட்டது. அவருக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்று சட்டம் தீர்மானிக்கும். ஒரு சாதாரண மனிதன் பழிதீர்ப்பதற்காக சட்டத்தை கையில் எடுத்தால் இந்த நாட்டில் சட்டமும் ஒழுங்கும் எதற்காக? இங்கு இந்த இரு நபர்களும் செய்தது மன்னிக்க முடியாத குற்றமாகும். அதற்குரிய
தண்டனையை அவர்கள் அனுபவித்தே
ஆகவேண்டும்.
அதுமட்டுமன்றி இன்று நாட்டில் நடக்கும் பல்வேறு கொலை, கொள்ளைச் சம்பவங்களில் இராணுவத்திலிருந்து தப்பி வந்தவர்களும் பாதாள உலக கோஷ்டியினரும்தான் சம்பந்தப்படுகின்றனர். எனவே, இவ்வாறான நபர்கள்மீது அரசும் ஒரு கண்வைப்பது அவசியமானது.

Page 16
உங்களில் சிலர் விழித்திருக்கிறீர்கள். சிலர் தூக்கத்தில் நடக்கிறீர்கள். அப்படியிருந்தும் நீங்கள் எல்லோரும் உங்கள் நிஜங்களை உருவாக்குகிறீர்கள் உருவாக்குவதேயன்றி ஏதோ தன்பாட்டில் அது நடக்க நீங்கள் கண்டு பிடிப்பதல்ல என்பதை ஞாபகம் வைத்திருங்கள்
நாங்கள் எல்லோரும் சினிமா பார்ப்பதில் வல்ல வர்கள். தியேட்டரோடிவியோ படம் என்றால் அங்கேயே உட்கார்ந்து விடுவோம். ஏன் நாம் திரைப்படங்களினால் ஈர்க்கப்படுகின்றோம்? அவை ஒரு மூன்று மணித்தி யாலங்களுக்கு இன்னும் சில மனிதர்களின் வாழ்க்கை யுடன் ஒன்றிக்க வைக்கின்றன. திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்களின் சுக துக்க்த்தில்'ஸ்ம்மையும் பங்கு கொள்ள வைக்கின்றன. அவர்கள் அழுதால் எங்கள் கண்கள் பனிக்கின்றன. அவர்கள் சிரித்தால் நாங்களும் சந்தோசமடைகின்றோம். அவர்களின் அனுபவங்களுக்கூடாக எங்களுக்கும் ஏதோவொரு விளக்கம் கிடைத்ததுப்ேiல உணர்கின்றோம்.
இதனை என்டர்டெய்ன்மன்ட் அல்லது பொழுது போக்கு என்பார்கள். என்டர்டெயின்ட் என்பது சந்தோச மாக இருத்தல் என்று பொருள்படும். அப்படியானால்
தத்துவ விச
துயரமான கதை அல்6 படங்களை நாம் ஏன் வி சமீபத்தில் வந்த மைனா பட இருந்திருக்காவிட்டால் விெ என்பது சந்தேகம். அது காசு:கொடுத்து பயங்கரமாக பார்க்கின்றோம் அல்லவா விறுவிறுத்து நடுங்குவத பேய்ப்படங்கள், திரில்லர் பட படங்கள், தேவதாஸ் பே படங்கள் என மக்கள் தினு பார்க்கலாம். எனவே என்டர் களிப்பூட்டுவதாகத்தான் இ எமது உணர்வு நிலைக்கு தான் எங்களெங்கள் என்டர்
இதேபோலத்தான் எங் எங்கள் ஒவ்வொருவருடை
கம் இறக்கும் படங்களைப்பற்றித் காக கொடுத்துப் பார்க்கப் ersitarenguirsigas றோம் என்பதை முழுவதர வாழ்க்கையைத் தெரிவு பிறந்திருக்கின்றோம் நாங்க யாசம் என்னவென்றால் எங் வசன கர்த்தா, இயக்குன எல்லாமேநாங்கள்தான்.நா நம்மை உருவாக்குகின்றே
காதலில் தோற்றுப்ே
தொகுதிகளின் வரவு காணலாம். மானம் க இலக்கியத்துறையில் அதிகமாய் போவதாக குறிப்பிடு அணிசேர்த்துதமிழ்ச்சுவை, பந்தாடிப்பார்க்கின்ற செழுமையுடன் இலக்கிய மிக அருமையாக உ தாகத்துக்கு அமிர்தமாகின்றது. மனதைச் சப்பிய அந்த வகையில் இடி விழுந்த வம்மி என்ற கவிதைத் அழுக்கடைந்திருந்த தொகுதியின் வருகை சிறப்பாக அமைகின்றது. அபாரின் கன்னிப் விடயத்தை இயம்பி படைப்பாக வெளிவந்திருக்கும் இக் கவிதைத் தொகுதியில் 48 தூக்கம் வராத த( கவிதைகள் அடங்கியுள்ளன. பெரும்பாலான கவிதைகள் உருவக, எல்லோருக்கும் எழு உருவகித்தல்களை வெளிப்படுத்துவனவாக காணப்படுகின்றன. அனுபவங்களை 6ை
"இடக்கரடக்கல் அற்ற பச்சையான பிரதேச வழக்குகளினதும், பேசிய இரவு'
கிராமத்தவர்களின் உருவக உருவகிப்பு பேச்சுமுறையினதும்
வெளிப்போந்தலாக 1989களின் பிற்பகுதியில் கல்முனைப்
பிரதேசத்தில் உருவான கவிதைச் சூழலைச் சுவீகரித்து 1990களின்
பிற்பகுதியில் எழுதத் தொடங்கியவர்தான் அபார். அவரின்
கவிதைகள் தனக்குரிய முறையில் தாளிதமாகி, சுதாகரித்து புதிய பரிமாணங்களைத் தொட்டது. அதன் விம்பங்களை இடி விழுந்த
வம்மியில் காணலாம்.
இனம், மதம், மொழி என்ற வகையில் பிரிந்துபோகும் மனிதன் இயற்கையில் ஒன்றிணைந்துகொள்கிறான். இயற்கையை பாடுபொருளாகக் கொண்டவற்றில் எவிருமே கட்டுண்டுப்போகின்றார்கள். இந்தவகையில் அபாரின் இயற்கை ரசிப்புக்கு உட்பட்ட கவிதைகளாக என்னுடன் இரவைக் கழித்த நிலவு, ஆத்திரம் தீர்த்த அலை, இடி விழுந்த வம்மி, சுடப்பட்ட சூரியன், மலட்டு வானம், காகக் கூடு, வானமே வா, சூரியன் காற்று, வயிறு வற்றிய கிணறு, கடல் மாடு, நிலவுப் பெண்டாட்டி ஆகிய கவிதைகளைக் குறிப்பிடலாம்.
"என்னுள் நானில்லை என்ற கவிதையூடாக
பறவைகளைப் ப கேட்டிருக்கிறோம். ட படித்துமிருக்கிறோம் 34) என்ற கவிதையி பெருக்கிய முற்றத்தி பெண் காகம் அடை அண்டை வீட்டுக்கா தென்னந்தும்புகளை காகம் அவற்ை கூறும் கவிஞ காகத்தின் எ பார்த்தால் ஆ
'வாசல் மண்ணு இருக்கி இவ்வா கவிதைகளி பல படைப் துணைபுரிய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வர இதழ் 11 July 2011
துை முடிவுகள் இருக்கும் நம்பிப் பார்க்க வேண்டும்? டம் அதன் சோகமான முடிவு பற்றிகரமாக ஓடியிருக்குமா மட்டுமா? வில்லங்கத்துக்கு ன பேய் படங்களையும் நாம் ? அவ்வளவு பயத்தினால் ற்கு எங்களுக்கு ஆசை. உங்கள், காதல் நகைச்சுவைப் ான்ற சோகமே உருவான சு தினுசாக விரும்புவதைப் டெயின்மன்ட் என்பது ஏதோ ருக்க வேண்டும் என்பதல்ல. த் தேவையான அனுபவம் டெயின்மன்ட் ஆகும்.
களுடைய வாழ்க்கையும். டய வாழ்க்கையும் ஒன்றில் ாக இருக்கின்றது, அல்லது . அல்லது பிறந்தது தொடக்
*தேனைகதிருக்கின்றது
கொண்டுஎவ்வாறுநாங்கள் பாகின்றோமோ, அவ்வாறே
சைநாம் வாழப்போகின்
கனேறிந்துகொண்டே அந்த
செய்துகொண்டு வாழப் கள். இதில் ஒரேயொரு வித்தி வகளது வாழ்க்கையின் கதை ர், நடிகர், ஒளிப்பதிவாளர் ம்அனுபவிப்பதற்காகநாமே ாம். திரைப்படம் பார்க்கும்
கால பரிமாணத்துக்கூடாக, நாம் உருவாக்கிய எங்கள்
போது எவ்வளவு நிஜமாகத் தெரிகிறது, ஆனால் அது அத்தனையும் வெறும்நிழற்படங்கள்தானே. கதாநாயகன் சாவது போல் வந்து நாங்கள் அந்தரப்பட்டாலும் அது உண்மையாக நடக்கவில்லை என்பது எங்களுக்குத் தெரியும். அதே போன்றுதான் எங்கள் வாழ்க்கையிலும் நடக்கும் எல்லாமே பார்ப்பதற்கு ரியலாகத்தான் இருக்கின்றது, ஆனால் உண்மையில் அவையெல்லாம் வெறும் ரீல் என்னும் மாயை மட்டுமே.
ஒரு திரைப்படத்தின் படச்சுருளை அப்படியே விரித்து நாம் ஒவ்வொரு பிரேம் பிரேமாகவும் பார்த்து தெரிந்து கொள்ளலாம் அல்லவா? அப்படிப் பார்த்தால் நடக்கின் றது நடக்கப் போவது எல்லாமே உடனேயே தெரிந்து விடும். ஆனால் நாம் அதனை புரொஜெக்டரில் போட்டு ஒருகால அலகினுக்கூடாக ஒட்டித்தான் பார்க்கின்றோம். இனி என்ன நடக்கப் போகின்றது என்பது தெரியாமல் இருக்கவேண்டும். அப்படி இருந்தால்தான்நாம் அதனை முழுமையாக அனுபவிக்கலாம். எங்கள் வாழ்க்கை யிலும் காலம் என்பது சினிமா புரொஜெக்டர் மாதிரி. ஒரு
படத்தில் நாமே நடித்துக்கொண்டு செல்கின்றோம். இதனால்தான் காலம் என்பது ஒரு மாயை என்பார்கள். புரொஜெக்டரை நிறுத்துவதுபோல காலம் என்னும் நிஜமற்ற மாயையும் நிறுத்தலாம். ஆனால் நாம் அதை அனுமதிக்க மாட்டோம். வாழ்க்கை தருகின்ற டென்சன், அதன் எதிர்பாராத தன்மை, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதை எப்படிக் கையாளுவது என்று நாங்கள்_தெரிவு செய்து அதன்படி நடக்கும் சுதந்திரம், இதெல்லாமே.
இது உண்மையென்றால், நடுவழியில் பிடிக்கவில் லையென்றால் படத்தை மாற்றலாமல்லவா? ஆம், அதுதான்னங்களுடைய வாழ்க்கையின் அற்புதமாகும். கதையை உடனேயே மாற்றி வேறு மாதிரிக் கொண்டு போய்விடலாம். எப்படி மாற்ற விரும்புகிறோமோ அப்படி மாற்றுவதற்கான சக்தி நம் கையில் இருப்பதனால்தான் அந்த நோக்கமே நம்முள் உருவாகின்றது என்பதை மறக்காதீர்கள்.
ரிஷி பத்தினி
நீண்ட
தூர GOOT)
பாதையோ நீண்டு போக நெஞ்சைக் கனக்கும் சுமைகளோடு
பான ஒருத்தியின் வெறுமைத் தன்மையைக் ாத்த ஆடைகளை காற்று கழற்றிக்கொண்டு வதிலிருந்து எல்லா வஸ்துக்களும் தன்னை ன என்ற நிலையை இயற்கையோடு ஒப்பிட்டு வமித்திருக்கின்றார். மாடு (பக்கம் 17) என்ற கவிதையில் மனம், தூய்மையாகிவிட்டது போன்றதொரு நிற்கிறார்.
நணங்களில் பலவித கற்பனைகள் வதுண்டு. அந்தமாதிரியான சில பத்து எழுதப்பட்டிருக்கும் கவிதைதான்
ார்த்திருக்கிறோம். அதன் கீச்சுக்குரலைக் பறவைகள் பற்றிய பல கவிதைகளை
எனினும் அபார் தனது காகக் கூடு (பக்கம் ல் காகத்தைப்பற்றி பாடியிருக்கிறார். தினமும் ல் சுள்ளியும் முள்ளும் பரவிக்கிடக்கிறது. காத்துக்கொண்டிருக்கின்றது. ரியின் கோழிகளின் இறகுகளையும், பும் கூடுகட்டுவதற்காகக் கொண்டுசென்ற 2ற தனது வீட்டு முற்றத்தில் போட்டிருப்பதாக ர் தனது கற்பனையின் உச்சகட்டமாக ச்சத்தை எப்படி எழுதியிருக்கிறார் என்பதைப் ஆச்சரியமாக இருக்கிறது.
முழுக்க எச்சங்கள் க்கு மருதாணி போட்டாற்போல
மது
இயற்கையோடிணைந்த வாழ்வியலை ல் தத்ரூபமாகத் தந்திருக்கும் அபார் இன்னும் ;க்களைத் தந்து ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு வேண்டும்.
- ரிம்ஸா முஹம்மத்
வாழ்க்கை எனும் நோய்க்கு பரிகாரம் தேடி பயணிக்கிறேன் நீண்ட தூரம்
வீதியின் இரு மருங்கிலும் காலம் கழித்து வீசியெறிந்த சுவடுகளின் கோலங்களும் நிழலுக்காய் ஏங்கும் மரங்களும் படம் வரைந்து நிற்க.
இன்பக்கிளர்ச்சி பொங்க பழம் தின்று மகிழ்ந்த கிளிகளும் மனம் தொங்க ஆதங்கத்துடன் நடக்கும் அணில்களும் சொல்லுமோ அவற்றின் கவலைகளை..?
பொலிவிழந்து கிடக்கும் விதிகளும் கணவனை இழந்து நிற்கும் விதவைகளும் பாசப் பிணைப்பை இழந்து பரிதவிக்கும் காட்சியிங்கு பாய்விரித்துக் கிடக்க பரிகாரம் தேடிப் பயணிக்கிறேன் ? நீண்டதூரம்.
பயணம் முடியவில்லை முற்றுப்பெறும் முன் காத்திருக்க இயலவில்லை. போராட்ட வாழ்க்கைதனில்.
- ம.புவிலக்ஷி

Page 17
11" July 2011
LIg. நகரை அண்டி அமைந் துள்ள மானிப்பாய் வீதியில் ஐந்து சந்திப் பகுதி வழியாகச் சென்றால் யாழ்ப் பாணம் முஸ்லிம் குடியிருப்புப் பகுதி எம்மை வரவேற்கும். இருபத்தியி ரண்டு வருடங்களின் பின் மீளக்குடி யேற்றப்பட்ட முஸ்லிம் மக்களுடன் பாழடைந்த மற்றும் புதிதாக நிர்மாணிக் கப்பட்ட வீடுகள், அழகு மிளிரும் பள்ளிவாசல்கள், சேகரித்துக் குவிக்கப் பட்டிருக்கும் இரும்புகள், வலிகளைத் தாண்டியும் வைரமாய் ஒளிரும் யாழ்.
ஒஸ்மானியாக் கல்லூரி என்பவை இக்குடியிருப்புப் பகுதியை சூழ அமைந்திருக்கின்றன.
சொந்த வீட்டை புனரமைப்பதற்கு வருமானம் போதாமல் இருப்பதாகவும் உழைக்கும் வருமானம் ஒரு நாள் உணவிற்கே போதாமல் இருப்பதாகவும் அலுத்துக்கொண்டார் அக்குடியிருப் பைச் சேர்ந்த ஒரு குடும்பப் பெண்மணி. எங்களுக்கு சின்ன வயசிலிருந்து தான் சொந்த இடம் முஸ்லிம்கள் வளியேற்றப்பட்ட காலத்துல நாங்க ளும் யாழ்ப்பாணத்த உட்டுப் போயி புத்தளத்துல இருந்தம் 22 வருஷங் கழிச்சி மிக்க சந்தோஷத்தில இங்க
HöGC 5490CBDULLÜDLÜDLINN IẾEJÉIGITUDENTE, LECIDO CULTUULILILITE
UDGDIGIÓ
வேறு இடங்களில் குறிப்பாக புத்தளம் போன்ற பகுதிகளில் குடியேறினர். 2002இல் ஏற்பட்ட சமாதானச் சூழலைத் தொடர்ந்து முப்பத்தைந்து குடும்பங்கள் மீளக்குடியேற்றப்பட்டனர். அவர்கள் தற்போது ஓரளவு தமது வாழ்க்கைத் தரத்தை நிலைநாட்டியுள்ள போதிலும் தற்போது மீளக்குடியேற்றப்பட்டவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வரு
முஸ்லிம் மக்கள் வெளியேற்றப் பட்டதைத் தொடர்ந்து இங்கிருந்த பள்ளிவாசல்கள் அனைத்தும் மூடப் பட்டன. தற்போது இடம்பெற்று வரும் துரித மீள்குடியேற்றத்தைத் தொடர்ந்து பள்ளிகள் அனைத்தும் தொழுகைக்
| // . மா.சபை உறுப்பினர் கல்லூரி அதிபர்
அஸ்வர்றுமி M.S.A.M. (punpä
வந்தம். ஆனா இங்க நி மோசமாயிருக்கி, ஒரு நேரச் சாப்பாடு areos Ai, asseño nomissilMlčiÁS. ÉGleiGood
களிற்கு ரியூஷண் வசதி இல்லை. நிறையப் பேர் தற்காலிக இருப்பிடங் களிலதான்இரிக்கிறாங்க அவங்களால
தொடர்ந்து இங்க வாழமுடியாத நிலை ஏற்பட்டிருக்கி, எங்களுக்கு அரச நிவாரண உதவிகள் கொஞ்சக்காலம் கிடைச்சிச்சி. இப்ப அதயும் நிறுத்திட் டாங்க.எந்தஉதவியும் எங்களுக்கில்ல. எங்களோட மீளக்குடியேறி வந்தவங்க ಘ್ವಿ இருக்க ஏலாதின்னு வுட்டுட்டுப் பாறாங்க என்று வேதனையுடன் கூறினார் அப்பெண்மணி.
இனப்பிரச்சினையால் யாழ் நகரை விட்டு வெளியேறிய முஸ்லிம் மக்கள்
காக திறக்கப்பட்டதுடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பள்ளிகள் மீள புனரமைக் கப்பட்டு வருவதையும் காணக்கூடி யதாகஉள்ளது.இவைதவிரபுதிதாகவும் பள்ளிகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின் றன. அவற்றில் சில, விடுதி வசதிகள் Qla5II6öoIL 6OI6)JITas அமைந்திருப்பது வெளியூரிலிருந்து தொழில் மற்றும் கல்வி நிமித்தம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் முஸ்லிம்களுக்கு பெரும் உதவியாக இருக்குமென்பதில் ஐயமில்லை. அண்மையில் மஸ்ஜித் அபூபக்கர்சவுதிஅரேபியாவின்அஹமது வகைபியின் தனிப்பட்ட நிதி ஒதுக்கீட் டில் புதிதாகஒருபள்ளியைநிர்மாணிக்க அடிக்கல் நாட்டு வைபவம் இடம்பெற் றமை குறிப்பிடத்தக்கது.
இப்பகுதி மக்கள் மாத்திரமல்லர், யாழ். பொம்மை வெளிப்பகுதியில் வாழும் முஸ்லிம்களும் தொழில் ரீதியாக பல்வேறு பிரச்சினை களுக்கு முகம் கொடுத்து வரு கின்றனர். இரும்பு ஏற்றுமதி யையே இவர்கள் பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனர். இரும்பு ஏற்றுமதி, இராணுவப் பாதுகாப்பிற்கு அச்றுத்தலானது என தற்போது ஏற்றுமதிக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது இந் நிலையால் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட் டுள்ளனர்.
எமக்குத் தொழில் இரும்பு ஏற்றுமதி செய்வது. ஆனால், ့်သုံ’့်ဖုံး P:UU-la
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருக்கு அதால வருமானம் இல்லை. இருந்தும் சாப்பாட்டுக்கடை வைத்தி ருக்கிருக்கிறன். இதிலும் வருமானம்
இதை தற்காலி - கிேன்ன்ே என்றுதன்நிலையைக் கூறினார் இரும்பு ஏற்றுமதி வியாபாரி ஒருவர்.
இத்தனையும் கடந்து கல்வி என்ற விடயத்தில் இப்பகுதி மக்கள் தலை நிமிர்ந்து நிற்கின்றனர். 2002இல் மீளத்திறக்கப்பட்ட ஒஸ்மானியாக் கல் லூரி கா.பொ.த சாதாரண தரம், புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் அகில இலங்கை முஸ்லிம் நிகழ்ச்சி போன்றவற்றில் அழியாத தடத்தை பதித்துள்ளது. இதுபற்றி அக்கல்லூரி அதிபர் கூறுகையில் வளப்பற்றாக் nഞ[D இருக்கின்றது. இருந்தும் எமக்கான பல உதவிகளை வலய, கோட்ட scosial LIGGÁLDGOSGOIasóin செய்துள்ளன. Ago6) எமக்கு பெரும் உதவியாக உள்ளன என்றார்.
கடந்த வருடம் இடம் பெற்றசாதாரணதரப்பரீட்சை யில் ஷப்னா என்ற மாணவி 4A சித்திகளைப்பெற்று கல் லூரிக்கு பெருமை சேர்த்து தந்தார் என்று அக்கல்லூரி மாணவன் அப்துல்லாஹ் பெருமையுடன் கூறினான்.
மீளக்குடியமத்தப்பட்ட மக்களுக்குபோதிய வசதிகள்
jooooo.. 56fluir obg சல்வந்தர்கள் சிலரால் சில உதவிகள் செய்யப்பட்டுள்ள போதிலும் அது அனைத்து மக்களையும் திருப்திப்
படுத்துவதாக அமையவில்லை. கல்வி ரீதியாக ஓரளவு சீரான நிலை காணப் பட்டாலும் வாழ்வாதார ரீதியாக பாரிய சிக்கன் எதிர்நோக்கி வருகின் றனர். முஸ்லிம்கள் கச்சேரி, மின்சார சபை போன்றவற்றில் பணியாற்ற வில்லை. அனைத்துத் துறைகளிலும் பிரகாசிப்பதில்லை. எனவே அனைத்து துறைகளிலும் பிரகாசிக்க முஸ்லிம்க ளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என் கிறார் மாநகரசபை உறுப்பினர் அஸ்வர் றுமி.
நடந்துமுடிந்தயுத்தம்பாகுபாடின்றி அனைவரையும் வாட்டி வதைத்துள் ளது. குறிப்பாக இப்பிரதேச மக்களுக்கு நிவாரணப் பணிகள் கிடைப்பது மிகவும் குறைவு சிறிது காலம் வழங்கப்
பட்டு வந்த நிவாரண உதவிகளும் இடைநடுவில் நிறுத்தப்பட்டமையா னது இம்மக்களை மனரீதியில் பாதித் துள்ளது என்பது அவர்களின் பேச்சி லிருந்து தெரிந்தது. இரும்பு ஏற்றும தியை தடைசெய்த அரசு அவற்றுக்கு மாற்றீடாக அவர்களுக்கு ஒரு தொழில் முயற்சிக்கு வழிகாட்ட வேண்டு pesooloon. solúULa Glērijumpeão se esites தொழிலையும் பிடுங்கிக் கொண்டால் இம்மக்கள் வாழ வழியென்ன?
அத்தோடு வெறும் வணக்கஸ் தலங்களுக்கு மட்டும் உலக நாடுகள் நிதியை வாரியிறைப்பது நல்லதல்ல. பாதிப்புக்கு உள்ளான பள்ளிகளை புனரமைத்துவிட்டு அம்மக்கள் தற்கு வழிசெய்து கொடுக்கலாமே, அவர்களுக்கென்று ஒரு தொழில் முயற்சியை ஏற்படுத்திக் கொடுக்க லாமே. சம்பந்தப்பட்டவர்களே இது உங்களின் கவனத்திற்கு

Page 18
O இடு
தொகுப்பு: த
TIDIGT 6ովք DODOG
பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை முன்னாள் துணைவேந்தர் யாழ்பல்கலைக்கழகம்
பேராசிரியர் சிவத்தம்பி மிகச்சிறந்த கல்வியாளன். மூன்று மொழிகளிலும் சிறந்தபுலமையும் அதனால் பிற மொழிகளிலிருந்து குறிப்பாக ஆங்கில மொழி யிலிருந்து பல இலக்கிய விடயங்களை தமிழ் மொழிக்கு கொண்டுவந்த பெருமை இவருக்குரியது. அவரிடம் கல்வி கற்றவர்கள் வாழ்நாள் முழு வதிலும் அவருடன் அறிவைப் பகிர்வதற் காக தொடர்ந்தும் அவருடன் தொடர்பிலி ருப்பார்கள். அவர் சிறந்த ஆசிரியர் ஆய்வாளர் பேராசிரியர் திறனாய்வாளர் என்ற பல சிறப்பு பண்புகளைப் பெற்ற ஒரு சிறந்ததமிழ் அறிஞர் சர்வதேச அரங்கில் நன்கு அறியப்பட்டவர். தமிழ்த் தூதுவன் என்று இவரை அழைக்கலாம். இன்னும் சில காலம் வாழ்ந்திருக்கலாம் என்ற உணர்வு எங்கள் மத்தியில் இருக்கிறது
GugurAftur sunt Gguuny mram அவர் தனித்து தமிழ்த் துறையோடுமட்டும்கட்டுப் பட்டு நிற்கவில்லை. பல் துறை நிபுனத்துவம் காரண மாக இவருடைய திறனாய் வுகள் வித்தியாசமான போக் குடையதாக இருந்தது. முக்கியமாக மார்க்ஸியத் திறனாய்வுகளை தமிழில் கொண்டு வருவதில் முன் னின்று உழைத்தவர். இதுவரை ஒற்றைப் போக்குடையதாக இருந்த தமிழ்த் திறனாய் வகளுக்கு ஒரு புதிய புலக்காட்சியை உருவாக் கியவர் தனது ஆய்வின்மூலம் யாழ் சமூகத்தை மார்க்லியக் கண்னோட்டத்தில் ஆராய்ந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி தமிழரின் தமிழிலக்கிய வரலாற்றை நவீன வரலாற்றின் கண்னோட் டத்தில் ஆராய்ந்தவர் நாடகவியல் தமிழில் வளர்வதற்கு இவரது பங்களிப்பு முக்கியமா னதாகும் நாடகமும் அரங்கியலும் எனும் பாடத் திட்டத்தைக் கொண்டு வருவதில் முன்னின்று உழைத்தவர் தேசியம் மண்வாசனை போன்ற கருத்துக்களை இலக்கியத்தினூடாக முன்வைத் தவா
yr Ali
குழந்தை ம. சண்முகலிங்கம்
தமிழ் Goundfulne
இருந்த போதும் அரசியல் பொருளாதார நாடக இலக்கி யத்தில் ஈடுபாடும் பரந்த அறி வும் கொண்டவர் எங்களு டைய நாடகங்களுக்கு அவரு டைய பங்களிப்பு ஆக்கபூர் வமாக இருந்தது. ஏனெனில் ஒரு விடயத்தைப் பற்றி அது அரசியலாக இருக்கட்டும் பொருளாதார, சமயம், தமிழாக இருக்கட்டும் அவருக்கு ஈடாக ஒருவரும் இருக்கவில்லை. அவர் எங்களுக்குத் தந்துவிட்டுச் சென்ற, இங்கு அவர் விதைத்துவிட்டுச் சென்றமை வாழ்ந்து கொண்டும் வளர்ந்துகொண்டும் இருக்கும்.கடந்த மே மாதம் அவரது 79 ஆவது வயதில் அவரைச் சந்தித்தவரிடம் தான் செய்ய வேண்டியவற்றைச் செய்தேனோ எனக்கேட்டார் தான் நிறையச் செய்து விட்டேன் எனக் கூறுபவர்கள் மத்தியில் தான் செய்ய வேண்டியவற்றைச் செய்தேனோ எனக் கூறுவதற்கு ஒரு மனம் வேண்டும். இவரது இறுதி நாட்களில் இந்தக் கேள்வி முக்கியமானது
ஆரம்பமாகிறது மகன சிரியனாக நண்பனா பரிமாணங்களுடாக ே செய்தது. புலமைத்
ஆசான் அவர் அவர் இ வெறுமையான உலகா
DCentrering u riġlużi பேராசிரியர் சிவ வரலாற்றில் முக்கியம அவருடைய தமிழ் வித்தலும் பலருக்கு நான் அவரின் ஆய்வு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

خاونg}
. இரவிவர்மன்
T-5655 bill
மெளனகுரு ல்கலைக்கழகம்
ஒரு ஆய்வறிவாளன்.தன் றையில் ஆழமான புலமை பிறதுறைகளில் சிறந்த ட்சயம் உடையவராகவும் நப்பார் என்னும் இந்தக் bறிற்கு வரைவிலக்கணமா திகழ்ந்தவர் மதிப்புக்குரிய ராசிரியர் சிவத்தம்பி அவர் பேராசிரியருடனானஉறவு து18ஆவது வயதிலிருந்து Tes, LDT60GT 6, 166TTSS, IE, LL6OTT 5 என்று அவ்வுறவு பல நற்றை வரை பிரயாணம் திமிரில்லாத மகத்தான ல்லாத உலகு எனக்கு ஒரு கவே காட்சி தருகிறது
னி சண்முகதாஸ் கலைக்கழகம் த்தம்பியினுடைய மறைவு ானதாக அமைந்துவிட்டது சேவையும் தமிழ் பயிற்று முன்னோடியாக இருந்தது. மாணவியாக மூன்றாண்டு
S S S S
எளிலும் எப்போது
வரஇதழ்
11th July 2011
பேராசிரியர் சண்முகலிங்கன்
எங்கள் புலமைமரபுக்கு பெருமை சேர்த்த பேரறி ஞர். உலகப்புகழ் பெற்ற LsosopLouTSTITres strussi யாழ்ப்பான Luso assos). கழகத்திற்கும்தேசத்திற்கும் அவர் ஆற்றிய தமிழ்ப் பணி ஈடிணையில்லாதது. தமிழியலின் அனைத்துப் பரிமானங்களையும் சமூக, அறிவியல் வெளிச்சத்தில்
ডাটােচ6া
எமதாக்கியவர். பல்கலைக்கழகத்தில் நுண்கலைத் துறை வேர் விடவும் நாடகமும் அரங்கியலும் ஒரு கலைத்திட்ட பகுதியாக இடம்பெறவும்
இவராற்றிய பங்களிப்பு மிகப்பெரியது. தமிழியல் ஆய்வுக்கு மிகப்பெரிய மகானாக விளங்கிய பேராசிரியர் அவர்கள் நம் எல்லோ ருக்கும் ஒரு ஆதர்ஷ புருசராக இருந்தார். இத்தகைய ஒரு பெரும் விருட்சத்தின் மறைவு ஈடு செய்ய முடியாதது
ΑςωΟ ερε σε δει η
Gors, 55fessoasumisri 20 ஆம் நூற்றாண்டின் தமிழிலக்கிய வரலாற்றில் மிகுந்த ஈடுபாட்டுடன்
பணிபுரிந்த இவர் ஆய்வுகளை நிகழ்த்தி தமிழ்கூறும் நல்லுலகில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளார். சிவத்தம்பி அவர்கள் பல்துறைப் பணிகளில் ஈடுபட்டவர். இவரது கலைத்துறைப் பங்களிப்புக்கள் ஆக்கங்கள் என்பன இலக்கியத்துறையில் பதிவு செய்யப் பட்டுள்ளன. பல்துறைகளிலும் ஆர்வம்கொண்டி ருந்த பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் தமிழ்ச்சமூகத்தின் மானிடவியல் அரசியல் வரலாறு கவின்கலை எனத் தழுவியிருந்தவர் மார்க்னலிய சிந்தனைப் போக்குடன் செயற்பட் டவர் நாம் பேராசிரியர் கைலாசபதியுடன் பணியாற்றிய காலத்தில் கூத்து ஆய்வில் சிவத்தம்பி ஆசிரியருடன் இணைந்து பணியாற்றினேன். பல்வேறுவழிகளிலே எனக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்திருக்கின்றார்
Guymérfui Asus Shrisguign யாழ்பல்கலைக்கழகம்
பேராசிரியரிடம் நாம் நான்கு வருடங்கள் படித் தோம். தமிழ் ஆய்வை தமிழியல் ஆய்வாகமாற்றிய ஓர் சிந்தனையாளன். இவ ரின் கருத்துநிலை இலக்கி யத்தைப் பார்க்கும் பார்வை எமக்குப் பிரமிப்பை ஏற்ப டுத்தியது. பல்பரிமான தமிழியல் ஆளுமையுள் ளவராகத் திகழ்ந்தவர். சங்க இலக்கியம் முதல் சமகால இலக்கியம் வரை இவரது ஆய்வுப் பரப்புக்கள் அடங்குகின்றன. தொல்காப்பியம் முதல் பின்நவீனத்துவம் வரை அவர் தொடாத துறைகளே இல்லையெனலாம். பல்வேறுபட்ட கண்டனங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் மத்தி
யில் தமிழில் தடம் பதித்தவர் பேராசிரியர்
கள் இருந்திருக்கிறேன். அவரை இழந்து விட்டோம் என்று சொன்னால் அவர் எங்களுக்குத் தந்திருக் கின்ற கற்கை நெறிகள் இந்த ஆய்வுகள், தமிழ்ப் பணிகள் எல்லாவற்றையும் நாம் இழந்து விட்டோம் என்றுதான் பொருள்படும் அந்தவகையிலே பேரா சிரியர் சிவத்தம்பி என்றும் எங்களோடு வாழ்ந்து
பற்றிய
கொண்டிருக்கிறார்.அவர் எங்களுடைய மனங்க
ம் இருந்து கொண்டிருப்பார்
--
ܬܐ

Page 19
வர இதழ் 11th July 2011
இடு
இந்திய நாடாளுமன்றத்தில் இப்போது எதிர்க் கட்சித் தலைவராக இருப்பவர் பாரதிய ஜனதாக் கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவரான திருமதி சுஸ்மா சுவராஜ்.இவர் இலங்கைக்கு வந்து போரின் பின்னர் மக்கள் நிலையை நேரில் அறிந்து கொள்ள விருப்பம் தெரிவித்ததாக பத்திரிகைச் செய்திகள் தெரிவித்தன. தமிழ்நாடு சட்டசபை உறுப்பினர்கள் சிலரும் போரின் பின் தமிழ் மக்களின் நிலையை நேரில் தெரிந்து கொள்ள விரும்புவதாகவும் செய்திகள் தெரிவித்தன.
லங்கை அரசு அனுமதி இ யளித்தால்தான் இவர்
வரலாம். வந்தாலும் இவர்கள் விரும்பியபடி எங்கும் சென்று எல்லோரையும் சந்திக்க (plգպտո?
கலைஞர் கருணாநிதி தமிழ்
நாட்டில் ஆட்சியிலிருந்தபோது டி.ஆர். பாலு தலைமையில் கருணாநிதியின் மகள் கனிமொழியும் அங்கம் வகித்த ஒரு குழுவும் கொழும்புக்கு வந்து சில இடங்க ளுக்கும் சில முகாம்களுக்கும் அதிகாரிகள் கூட்டிச் சென்ற இடங்களுக்குச் சென்று பார்த்தனர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அளித்த தேநீர் விருந்திலும் கலந்து கொண்டனர். முகாம்களில் உள்ள மக்கள் நன்றாக உள்ளனர் என்று சொல்லிச் சென்றனர்.
சில வருடங்களுக்கு முன்னர் அதாவது 1972ஆம் ஆண்டுக் காலம் என்று நினைவு கொழும்பு பண்டார நாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத் தில் சர்வதேச பாராளுமன்றக் குழு மாநாடு நடைபெற்றது. ஆசிய ஆபிரிக்க நாடுகளின் பாராளுமன் றங்களில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகள் உட்பட சர்வதேச பாராளுமன்றங்களின் பிரதிநிதிகள்
படிப்புக்கும் உனக்கும் 'ெ ബ ബട് 5புரிஞ்சிக்கிட்டு படுத்துறான்
நிறைந்த அதி
காலம் கடத்
இதில் கலந்து கொண்டனர். இன்று பெரும் நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டு நேட்டோ படைகளின் குண்டு வீச்சில் தனது மகன் மகளைப் பலி கொடுத்தாலும் எதிர்த்து நின்று ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக போராடிக் கொண்டிருக்கும் லிபிய அதிபர் கேணல் மும்மர் கடாபியும் மாநாட்டில் கலந்து கொண்டார். அன்று இந்த மாநாட்டில் கேணல் கடாபிதான் காட்சிக்குரியவராகத் திகழ்ந்தார், கலந்து கொண்ட
பிரதிநிதிகள் பலரும் கடாபியுடன் சந்தித்து கலந்துரையாடினர். மாநாட்டில் பிரதிநிதிகளுக்கு உபசாரம் செய்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த அழகிய இளம் பெண்கள் உட்பட ஊழியர்கள் பலரும் முட்டிமோதி கடாபியைப் பார்த்துச் சென்றனர்.
இந்தியாவிலிருந்து எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அடல் Glst வாஜ்பாய் தலைமையில் ஒரு குழு வந்து கலந்து கொண்டது. மாநாடு இலங்கைப் பிரதமர் திருமதி சிறிமா பண்டாரநாயக்கா தலைமையில்
நடைபெற்றது.
இம்மாநாட்டில் இலங்கையின்
|------------ ! ! - დე-ენი 5: 5- 5ܢ எதிர்க்கட்சித் தலைவராக இருந்த
エー=7
■エーオー○ മാ ി.ടി.
ஜே.ஆர். ஜெயவர்த்தனா பேசு கையில் திருமதி.இந்திராகாந்தி இந்தியாவின் பிரதமராக இருப்பதால் இலங்கைக்குப் பிரச்சினையில்லை.
ஆனால், இதே நிலை நீடிக்குமென்று
SqqS S q S S S S SMSM TS T STSS STS TMqSq iq i Siq S qS Sq S S S iii iSiSBS iu ii S ii iiiSi SiSS iSiSiDSMMMMMSiSiiS
 
 
 
 
 
 
 
 
 
 

காரம் குவிந்து
கிடந்தாலும்
துவதற்கு ஒரு தெரிவுக்குழு
நம்பமுடியாது என்று தெரிவித்தார்.
மாநாடு முடிவடையும் சமயத்தில் பிரதிநிதிகள் தாங்கள் விரும்பும் இடங்களுக்கும் இலங்கை அரசு அவர்களுக்கு காண்பிக்கவிருக்கும் இடங்களுக்கும் பிரதிநிதிகளை அழைத்துச் செல்வது எந்த நாட்டிலும் சர்வதேச மாநாடுகள் நடைபெறும் போது பின்பற்றப்படும் வழக்கம், இந்திய எதிர்க்கட்சித் தலைவர்
வாஜ்பாயின் தலைமையிலான குழுவை யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்று விரும்பிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எம்.பிக்கள் குழு, இதற்கு வாஜ்பாயிடம் சம்மதமும் பெற்றிருந்தனர். இந்தியக் குழுவில் இடம்பெற்றிருந்த தமிழ்நாடு
*IL-L-3*60DLI PLI FLUTTES TULJas MT கணபதி, யாழ்ப்பாணம் செல்லும் குழுவில் இடம்பெறவில்லை. மற்றையோர் பலாலிக்கு விமானத்தில் பயணமானார்கள் இவர்களுடன் வி.என். நவரெத்தினம், தர்மலிங்கம் ஆகிய தமிழரசுக்கட்சிப் பிரதிநிதிகளும் அதே விமானத்தில் பலாலி போய் இறங்கினர். பலாலி விமானநிலையத்தில் இறங்கியதும் தமிழரசுக் கட்சியினர் வாஜ்பாய் குழுவினரை வரவேற்கக் காத்திருந்தனர். கூடவே சென்ற நவரெத்தினமும் தர்மலிங்கமும் இந்தியக் குழுவினருக்கு ஒரு தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் அதில் வந்து சிறிதுநேரம் கலந்து கொண்டு
செல்லுமாறும் வாஜ்பாயை அழைத்தனர்.
இந்தக் குழுவின் பயணத்துக்குப் பொறுப்பான அரச மரியாதைக் குழுவினர் அதாவது "Protocol) என்றழைக்கப்படுபவர்கள், அவர்கள் தங்கள் பாதுகாப்பிலிருந்து வேறு எங்கேயும் யாருடனும் செல்ல முடியாது என்று தடுத்து விட்டனர். சிறிது நேரம் நவரெத்தினமும் தர்மலிங்கமும் அவர்களுக்கு விளக்கிக் கூறியும் வாஜ்பாய் குழு தமிழரசுக் கட்சியினரின் தேநீர் விருந்துக்கு செல்ல முடியாது போய்விட்டது.
|-ոջա - ոց գնալ 237 リエー○ー。
C77; ஒஸ்ல கடات முங்கா தாங்க
முடியாதுஎன்டு சொல்லுங்க.
நாடு திரும்பிய பின் நான் தனிப்பட்ட முறையில் யாழ்ப்பாணத்துக்கு வந்து 2 AJ56806TTULLD LID8986956006 TULLD சந்திப்பேன் என்று வாஜ்பாய் சொல்லிவிட்டு புரட்டக் கோலுடன் போனார். வாஜ்பாய் யாழ்ப்பாணம் என்ற பெயரையாவது நினைவில் வைத்திருக்கிறாரா என்பது சந்தேகம், 1972 ஆம் ஆண்டிலேயே இந்த நிலையென்றால் இப்பொழுது. சுஸ்மாவும் எம்.எல்.ஏ.க்களும் வந்து என்ன செய்யப்போகிறார்கள்?
கேட்டதென்னவோ நாடுதான் கிடைத்ததென்னவோ விட்டுக்கொரு விதவையும் றோட்டுக்கொரு விசரனும்
al ●या
Sւյրցուeւb,
ܐܡܐܚܒܝܒܝ ܒܝܬܨܘܨܒܕܒܝܚܝܐ ܒ ܗܝܕܝ

Page 20
ஒ. அவன் இங்கு வந்தவுடன் நான் சென்று அவனுக்கு கிக் கொடுத்து பேசஆரம்பிக்கிறேன். நீங்கள் உங்கள் திட்டப்படியே வேலையை ஆரம்பியுங்கள்/அவள் பேசி முடித்ததும்
வாசலில் கார் வந்து கின்றது. எமகாதகன் இறங்கி உள்ளே வந்தார் மார்த்தாண்டனின் மேசைக்கு இரண்டு மேசைகள் தள்ளி இருந்த மேசையில்
அவர் அமர்ந்து கொண்டார் Օտյանի Լւմ: அவர் அருகில் பறந்து சென்று மெனுகார்ட்டை நீட்டினான்.
என்ன கோபால் இன்று ஏதாவது விஷேசம் உண்டா? என்று கேட்டபடியே
அதைக் கையில் வாங்கிக் கொண்டார் எமகதகன்
ஆமாம் சேர் மெனு கார்ட்டைப் பாருங்கள் அதில் அந்த விஷேசம் அடங்கியிருக்கிறது"
அவர் விழிகள் மெனுகார்ட்டில் ფექტურეnეmuრეტუn. மறுகணம் அவர் இதழில் புன்னகை வெடித்து வந்தது.
அவர் நன்றியுடன் வெயிட்டர் Comunavaoато штizbori
எனக்கு ஐஸ் போட்டு விஸ்கி கொண்டு வா" என்றார். கோபால் பறந்தான். அவன் மறைந்ததும் எமகாதகனின் விழிகள் ஹோட்டலைச் சுற்றி ஊர்வலம் வந்தன.
அப்போது, ஜெயா மெல்ல ஊர்ந்து வந்து எமகாதகனுக்கு எதிரில் அமர்ந்து C), თეთrტურუra mejo
சார் என்றாள். எமகாதகனின் விழிகள் திரும்பின
என்ன வேண்டும் அவர் அமைதியாகக் கேட்டார்
ங்ேகள் எனக்கு ஓர் உதவி செய்யவேண்டும் அவள் கொஞ்சம் Gluonnassò Gassfasoratosir
உதவியா? எமகாதகனின் புருவங்கள் வில்லாக வளைந்தன
ஆமாம் சார் அதோ அங்கே அமர்ந்திருக்கிறான் அல்லவா அந்த முரடன் நான் தெரியாத்தனமாக அவனிடம் வந்து மாட்டிக் கொண்டேன் அவன் என்னை இந்த ஹொட்டலில் இருக்கும் பத்தாம் நம்பர் அறைக்கு அழைக்கிறான் என் பெண்மையை ருசி பார்க்கத் துடிக் கிறான்' அவள் குரல்
ஒறடுறவிe9/
உடைந்திருந்தது.
எமகாதகன் மெல்லத்திரும்பி சற்றுத் தொலைவில் இருந்த மார்த்தாண்டனைப் பார்த்தார்
அப்போது ஹொட்டலினுள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நான்கு வாலிபர்களும் ஒரு பெண்ணும் ஹோட்டலினுள் நுழைந்தார்கள்
அவர்களின் கையில் இயந்திரத் துப்பாக்கிகள் இயங்குவதற்குத் தயாராக இருந்தன.
யாரும் அசையாதீர்கள் அப்படியே அமர்ந்திருங்கள்' சொல்லியபடியே
ஹோட்டலினுள் ஓடி வந்த லைலா எமகாதகனின் அருகில் வந்து நின்றாள்
கையில் இருந்த புகைப்படத்தை எடுத்து பார்த்துக் கொண்டாள்.
அவள் இதழ்களில் புன்னகை புகுந்து விளையாடியது.
அவள் கையில் இருந்த இயந்திரத் துப்பாக்கிமேலே உயர்ந்தது.
கையில் எடுத்த விஸ்கி கிளாசை
உறிஞ்சியபடியே விழிகளை உயர்த்தி எதிரில் கிற்கும் அந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டு. அவர் மேனி நடுங்கவில்லை.
கிளாசைப் பிடித்திருந்த கை டைப் அடிக்க ნინესტნუიტეს,
ஆனால், அவருக்கு எதிரில் அமர்ந்திருந்த ஜெயாவின் உடம்போ
கழுத்தை அறுத்துத்
தரையில் போட்ட
கோழியைப் போல் துடித்துக் கொண்டிருந்தது.
,இப்போது ܕ ܢ
- GİDÖNE
90lóill!!!!!Dáil
பாலைவனத்து அமைதி கிலவியது.
யார் நீங்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்? காலியான கிளாசைக் கீழே வைத்தபடியே அமைதியாகக் கேட்டார் எமகாதகன்
"நாங்கள் யார் என்று உங்களுக்கு ரிச்சயமாகத் தெரியாதா? இயந்திரத் துப்பாக்கியை ஆட்டியபடியே கேட்டாள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வர இதழ் 11th July 2011
st
முக்கு சாஸ்திரம் பார்க்கும் கலையை நான் இன்னும் படிக்கவில்லையே தோள்களை குலுக்கியபடியே சொன்னார் எமகாதகன்
மூக்கு சாஸ்திரம் பார்க்கத் தெரியாது. ஆனால் மோப்பம் பிடிக்கத் தெரியும் இல்லையா எமகாதகரே கேட்டபடியே அருகில் இருந்த நாற்காலியின் மீது இடது காலைத் தாக்கி வைத்துக் கொண்டாள் லைலா
அவள் காலைத்துக்கி மேலே வைத்ததும்,
அவள் அணிந்திருந்த மினிகவுண் கொஞ்சம் மேலே உயர்ந்தது
எலுமிச்சம் பழகிறத்தில் இருந்த அவளது தொடை பழிச்சென்று தெரிந்தது.
தனக்கு நேராக இருந்த அந்த தொடையைப் பார்த்ததும்
மார்த்தாண்டனுக்கு கொஞ்சம் கிக் அடித்தது.
அவன்ாக்கை வெளியே போட்டு இதழ்களை ஈரமாக்கிக் கொண்டு,
அந்தத் தொடைகளையே பார்த்துக் கொண்டிருந்தான்
"ஓ எனது பெயரையும் தெரிந்து கொண்டுதான் வந்திருக்கிறாய் உண்மையில் கொட்டிக்காரிதான்"
* மாத்திரமல்ல. உங்கள் ஜாதகமும் இப்போது எனது கையில் இருக்கிறது. உங்கள் ஜாதகப்படி இப்போது உங்களுக்கு சனதிசை நடந்து கொண்டிருக்கிறது நீங்கள் உயிருடன் இருக்கப் போவது இன்னும் ஒரு சில வினாடிகள்தான் மரண தேவதை உங்களை இருகரம்
ட்டி அழைக்கிறாள். நீங்கள் வணங்கும் கடவுளை இறுதியாக ஒருமுறை வேண்டிக் கொள்ளுங்கள்
அதற்கு முன் நீங்கள் யார் என்று நான் தெரிந்து கொள்ளலாமா? என்று கேட்டபடியே தனது இடது கையை கோட் பொக்கெட்டுக்குள் விட்டார் எமகாதகன்
தவில்லை.
EDITADTGES, அவர் விரும்பிப் புகைக்கும் மேல் நாட்டு சுருட்டொன்று இருந்தது.
எமகாதகனுக்கு எதிரில் அமர்ந்திருந்த ஜெயா அவரை வியப்புடன் பார்த்தாள்
இயந்திரத்துப்பாக்கிக்கு எதிரில் இருந்த போதிலும்,
அவர் எவ்வித பரபரப்பும் இன்றி அமைதியாக இருப்பதைப் பார்த்து
அவள் ஆச்சரியப்பட்டாள்
அவள் பார்வை மெல்ல மார்த்தாண்டனின்
பக்கம் திரும்பியது.
gyo/сії விழிகள்
அவருக்கு ஏதோ சாடை காட்டின.
தாண்டன்
றுக்கு விரித்தார்கள் வலை | 900lő Nij Guéla IÖi GloO
கையை வெளியே எடுங்கள் எமகாதகரே. உங்கள்துப்பாக்கியால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது
லைலாவின் குரல் இப்போது கடுமையாக இருந்தது.
எமகாதகன் சிரித்தபடியே கையை வெளியே எடுத்தார்.
அவர் கையில்
ஒரு ரிவால்வர் வந்து
சுற்றியிருந்தவர்களை சுட்டு வீழ்த்
மெல்ல எழுந்துகின்றான்.
அம்மாதாயே நீங்கள் அவனைக் கொலை செய்து என் வயிற்றில் அடித்து விடாதீர்கள் இவனைக் கொலை செய்வதாக வாக்குக் கொடுத்து முற்பணமும் வாங்கி விட்டேன்' பரபரப்புடன் சொல்லிய படியே
மெல்ல வளர்ந்து முன்னால் வந்தான் Lordó57órlst
(மர்மம் தொடரும்.)
ܥܹܣܛܢ

Page 21
釁
مسه 1979-1975
காலப்பகுதியில் கம்போடிய ஆட்சியில் அதிஉயர் பதவிகளிலிருந்த நால்வரால் 1.8 மில்லியன் கம்போடியர்கள் கொல்லப் பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் பசியினாலும் நோயினாலும் செத்து மடிந்தனர். புரட்சியாளர்களால் பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
நான்கே வருடங்களுக்குள் இவ்வளவு பெரிய தொகையில் மக்கள் கொன்றொழிக்கப்பட்டமையானது கம்போடிய தலைநகரில் இரண்டாம் உலகப்போரின் பின்னர் இழைக்கப்பட்ட மிகப்பயங்கரமான குற்றமாகும். இறந்த வர்களின் உறவினர்களும் காயங்க ளுடன் தப்பிப்பிழைத்த சிறு தொகை மக்களும் தங்களுக்கான நீதியை வேண்டி நிற்கின்றனர். இன்று நமது நாட்டில் யுத்தத்தால் உறவுகளை இழந்து நிற்கும் பல்லாயிரக்கணக்கான மக்களும் இதைத்தான் வேண்டி நிற்கின்றனர்.
பொம்பென்னில் ஆரம்பமாகவுள்ள இவ்விசாரணைகளுக்கு கொலையுடன் தொடர்புடைய மூத்த புரட்சித் தலைவர்கள் நால்வரும்
வரவழைக்கப்பட்டுள்ளனர். கெமருஜ் இயக்கத்தின் இரண்டாம் கட்டளைத்தளபதி நுயொன் சீ(Nuon Chea), முன்னாள் வெளிநாட்டமைச்சர் இயன் சாரி (lengsary), முன்னாள் சமூக சேவைகள் அமைச்சர் இயன் திருத்தி (Ieng Thrithi), pašroci ves sop6jaut áuy sorbuci (Khieu Samphan) goé6les திரான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவித்திருக்கின்றனர். இவர்களுக் கெதிராக இனப்படுகொலை, போர்க் குற்றங்கள், மனிதத்துக்கெதிரான குற்றங்கள் என பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் தற்போது கெமரூஜ் ஆட்சியின் விசாரணைகள் முன்னெடுக்கப்படு கின்றன. 1.8 மில்லியன் கம்போடியர்கள் இறப்பதற்கு காரணமாக இருந்த இந்த நான்கு பேர் மீதான விசாரணைகள், மாவோ இயக்கத்தை ஆதரித்ததன் மூலம் அவர்களை ஆட்சியிலிருத்திய ஐக்கிய அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் பங்கு பற்றிய பல நெருக்கடிக்குள்ளாகக்கூடிய உண்மைகளும் வெளிவரக்கூடுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வருடத்தில் முதலாவது வழக்கு விசாரணைக்கு வந்தபோது
Gamb6ft" | 4 (Comrade Duch) 67ów ழைக்கப்பட்ட கியுவெக் இயு (Guek Eau) என்பவருக்கு 19 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. S-2A தடுப்பு முகாமை இவர் பரிபாலித்தபோது 14000 பேர்வரை வதைக்கப்பட்டு கொலை செய்யப்படுவதற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்தப்புதிய விசாரணைக்காக (வழக்கு 002) விசாரணைக்குழுவை அமைப்பதற்கே பெரும் சிரமப்பட வேண்டியிருந்தது. பல குழப்பங்களுக்கு மத்தியில் 10 வருடங்களாக 150 மில்லியன் டொலர் செலவழிக்கப்பட்ட நிலையிலேயே மீண்டும் நடைபெற வுள்ளது. விசாரணை செய்யும் நீதிபதிகள் கூட கம்போடிய அதிகாரிகளால் அழுத்தங் களுக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரிகி றது. ஏனைய வழக்குகளான 003யும் 004 வும் விசாரிக்கப்படவுள்ளதால் நீதிபதிகள் இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.
கம்போடியப் பிரதமர் ஹூன் 6scår (Hun Sen) 676öruová 6søesg இயக்கத்திலிருந்து அகன்றவர். அவர் இவ்விசாரணைகளுக்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமன்றி 1998இல் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் நுணன்கு கிarஅம்பன் ஆகிய இருவரையும் விருந்துக்கழைத்து
"கம்போடியர்கள் ஒரு குழியைத் தோண்டி பழையவற்றைப் புதைத்து விடவேண்டும்' என்று கோரியிருக்கின்றார்.
இது தொடர்பாக மனித உரிமைக் assavci (BoGuarya (Human Rights Watch) use" selchau (Brad Adams) கூறும்போது 'பிரதமர் ஹூன் சென் தனது தொடர்ந்த அச்சுறுத்தல்களினால் இவ்விசாரணைகளைத் தடம் பெயரச்செய்ய முயன்று வருகிறார். இந்த விசாரணைகள் அரசியல் ஸ்தீரமின்மைக்கும் உள்நாட்டுக் கலகத்திற்கும் வழிவகுக்குமென்று அவர் வாதாடினாலும் இன்றுவரை எவ்வித பிரச்சினைகளும் எழவில்லை" என்கிறார்.
சரோஜினி கணேந்திரன்
கம்போடிய ஆட்சியாளர்களின் நிலைப்பாட்டைப் பார்க்கும்போது ஏனைய குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்கு வரமாட்டார்கள் போல் தமக்குத் தெரிவதாகக் கூறுகிறார். விசாரணைக்குழுவின் மதியுரைஞரான Gelge state Guti (David Chandler)
002 வழக்கானது, விசாரணைக்குவரும் முக்கியமான கடைசி வழக்காகக்கூட இருக்கலாம். கம்போடியாவை ஆண்ட
yang
புரட்சிக்குழுவின் மிக நெருக்கமான பல
 
 
 
 
 
 
 
 
 
 
 

துப்புகளை நாம் அறிவதற்கான கடைசிச் சந்தர்ப்பமாகக்கூட இது அமையலாம்.
ஏனைய பழைய புள்ளிகளான பொல் Guarci (Pol Pot), G ar 6Naoore* (Ta Mok), & Glasmát Garci (Son Sen), San Gon udë (Sao Phim), & Gas uaja (Ke Pauk), (Sanuarifică 66nuc" (Vorn Vet) 67 GăruGaudíeschr இறந்துவிட்டார்கள்" என்கிறார் இவர் இவ் விசாரணைக் குழுவிற்கு நிதியளிக்கும் உலகின் பல வல்லரசு களுக்கு இவ் விசாரைைணயால் பல சிக்கலான பிரச்சினைகள் உருவாகக்கூடும். கறுப்புடையணிந்த கெமரூஜ் புரட்சியாளர்கள் பொம்பென் நகரை முற்றுகையிட்ட 1975 ஜனவரி முதல் வியட்நாமின் ஆக்கிரமிப்புப்படைகள் நகரையும் நாட்டின் பல பகுதிகளையும் கைப்பற்றிய 1979 வரையான காலப்பகுதியில் நடந்தவை அனைத்தும் விசாரணைக்குட் படுத்தப்படும். இந்தக்கால கட்டத் தில் நடந்த நிகழ்வுகளை சரித்திர ரீதியாக வகைப்படுத்தலையே தான் எதிர்பார்ப்பதாக இவ்வழக்கிற்கெதிராக வாதாடும் ஒரு வழக்கறிஞர் கூறுகிறார்.
இதன் விளைவாக கெமரூஜ், வியட் இஇைத்திற்கெதிராக.
søEJřijdorf GjerGeñGYDY 372Gg27K களுக்கு குண்டு வீசிய சம்பவங்களும்
பரந்துபட்ட மக்களுக்கு பயங்கரமான எதிர் விளைவுகளை ஏற்படுத்தியதாக சரித்திர ஆய்வாளர்கள் கூறுவது கூட ஒரு பிரச்சினையாக எழுப்பப்படலாம். புரட்சியாளர்களை சீனா ஆதரித்த விடயம், கெமரூஜ் தோற்கடிக்கப்பட்டதன் பின்னரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கம்போடியா இடம் பெறுவதை நிறுத்தியமைக்கு ஐக்கிய அமெரிக்காவும்
கம்போழயாவி
பிரிட்டனும் ஒத்துழைத்தமை, கம்பளம் Guodigy SaóG (Carpet Bombing) வீசிய அமெரிக்காவின் வகிபங்கு இங்கு கேள்விக்குட்படுத்தப்படலாம்.
இயன் காரியை பிரதிநிதித்துவப்படுத்தும் மைக்கல் 4ochaunaju (Micheal Karansvas) என்ற வழக்கறிஞரின் கூற்றுப்படி பல வகையான சாட்சியங்களும் துப்புகளும் சந்தர்ப்பம் சார்ந்தவையாயும் சரித்திர ரீதியானவையாயும் م^؟ இருக்கும். இக்காலத்தில் வெளியாகிய இலக்கியங்களைப் பார்க்கும் போது சந்தர்ப்பம்சார் மேலோட்டங்கள் அதிகம்
(il 0ltilī00öö0lilöfil'
வெளிப்படும். ஆனாலும் இக்கதையைத்
ಅಜ್ಜಿ:? முடியாது. இதற்காக
நருக்கடிகானபல உணமைகளை விளக்க வேண்டியேற்படும்.
விசாரணைக்குழுவின் கூற்றுப்படி சாட்சியங்கள் செப்டெம்பர் மாதமளவில் சமர்ப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. செயன்முறை இரண்டு வருடங்கள் வரைகூட நீடிக்க வாய்ப்பிருக்கிறது. மூன்றரை தசாப்தங்களுக்கு முன்னர் கொலைக் களங்களிலிருந்து தப்பியோருக்கும் உயிரைப் பறிகொடுத்தவர்களின் உறவினர்களுக்கும் நீதிக்கான காத்திருப்பு தாமதமானதும் வேதனையானதும் தான்.
வழக்கு 002இல் எஞ்சியுள்ள மிக மூத்த தலைவர்களினது பங்கு மிக முக்கிய மானதாகும், இந்த வழக்கு எவ்விதமான உரையாடல்களுமற்ற தமது இருண்ட கால அனுபவங்களை புரிந்து கொள்ளக் கூடியளவுக்காவது வெளிச்சத்தைத் தருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமன்றி ஐக்கிய அமெரிக்கா, சீனா மற்றும் ஏனைய பிராந்திய சர்வதேச
குத்திரதாரிகள் கூண்டில் நிற்கா விட்டாலும் உண்மையை வெளியே கொண்டுவரும். இக்கொடூரங்கள் கால் நூற்றாண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்திருந்தாலும் கம்போடியாவின் ஒட்டு மொத்த மனோபாவத்திலும் ஆழமாகப்பதிந்திருக்கிறது. இந்த விசாரணை காலங்கடந்து நடைபெற்று, குற்றவாளிகளைக் கூண்டிலேற்றி பாதிப்புக்குள்ளான சகலருக்கும் தாமதமாக விடை தேடும் விடயமாக இருந்தாலும் நீதி கிடைக்கும் என்ற உணர்வையாவது தரும் என்றால் அது மிகையாகாது 9

Page 22
డ్రొద్దో
3ugue bläbéDo
சமுதாயத்தின் மறுக்கர்
போதைக்கும்பல் தலைகுெறிக்க இடம்
அண்மையில் நாயன்மார்கட்டுப் பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள வீதியில் கத்திகள் வாள்கள், பொல்லுகளுடன் நின்று ஒரு போதைக் கும்பல் அட்டகாசம் புரிந்து கொண்டிருந்தனர். தகவலறிந்து அவ்விடத்திற்கு வந்த காவல்துறையைக் கண்டதும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஒட்டம் பிடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தினமும் இந்தக் கும்பல் அவ்வீதியில் கின்றவாறு அவ்வீதியால் செல்வோருக்கு பல அசெளகரியங்களை ஏற்படுத்துவதாகவும் மதுபோதையில், ஆலயத்திற்குவரும் பெண்களிடம் தகாத வார்த்தைகளால் பேசி சேட்டையில் ஈடுபடுவதாகவும் தெரிகிறது. காவல்துறையைக் கண்டதும் ஒட்டம் பிடித்தபோது அவர்கள் விட்டுச்சென்ற மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டு தற்போதுகாவல்கிலையத்தில் இருக்கிறது.
(சொல்றவன் சொன்னாத்தான் கேட்கும்.)
சிறைக்குள் நடப்பது என்ன?
வெலிக்கடை, மகசின் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி Litrii விடச் செல்லும் உ வினர்கள் சிறைக்கா மற்றும் உயர் அதிகளிக்ளினால் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின் றனர். கைதிகளின் பெண் சகோதரர்கள் அல்லது மனைவிமார் பார்வையிட செல்லும்போது இரவுவேளைகளில் அதிகாரிகளினால் கூறப்படுகின்ற வேறுசில இடங்களில் குறிப்பிட்ட சில நாட்கள் தம்முடன் தங்க வேண்டும்" என்றும் அதன் பின்னர் தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவினர்களை பார்வையிடலாம் என்றும் கூறப்படுகின்றது. தமிழ்ப் பெண் அரசியல் கைதிகளை நீதிமன்றத்துக்கு அழைத்துச்செல்லும் போது பெண் இராணுவச் சிப்பாய்கள் பகிரங்க இடத்தில் வைத்து அவர்களைச் சோதனையிடுகின்றனர். கைதிகள் பகிரங்கமான இடத் தில் வைத்துச் சோதனையிடுவதால் உளவியல் ரீதியில் பாதிக்கப்படுகின்றனர். அண்மையில் இந்து மதகுருவான ரகுபதி சர்மா இவ்வாறு சோதனைக்குட்படுத்தி அவமானப்படுத்தப்பட்டமை யாவரும் அறிந்ததே. (சோதனையில் வேதனை)
கொழும்புப் பல்கலைக்கழகத்தமிழ்ச்சங்கம் வருடந்தோறும் வன்னியில்போரால் பாதிக்கப்பட்டக.பொ.த. உயர்தரமாணவர் *、 * களுக்கான கல்விக் கருத்தரங்கை நடாத்தி வருகின்றனர். அதற்கு இம்முறை பண உதவி செய்வதாக கடந்த வருடம்
66(Eරිෆිනී வாக்குறுதியளித்திருந்தாராம். நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி ரீரங்கா, ஆனால், இம்முறை மாணவர்கள் திகிதியுதவி கேட்கப்
క్ష్ போனபோது அவர் "க்ரேட் எஸ்கேப்பாம். 'போன்எடுத்தால் அவர் ශ්‍රීව්‍රත්‍යුෂුණී தொடர்புகொள்ளும் எல்(கி)லையில் இல்லை" என்று வருகிற
தாம். ஆனால், அவர் காட்டில்தான் இருப்பதாகவும் இன்னொரு தெரியுoா? தகவல்தெரிவிக்கின்றது.
(வாக்குக் கொடுப்பது எமக்கு ஒன்றும் புதிது இல்லை)
கள்ள மனத்தின் கோடியில்
சூரியன் எப்.எம். இல் காலையில் ஒலிபரப்பாகும் சூரிய ராகங்கள் நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகும் "அஷ்ரப் இன் கள்ள மனத்தின் கோடியில்’ நிகழ்ச்சி ஒரு வித்தியாசமான இரசனைப் போக்குக் கொண்டது.
ஒருபேட்டிஎன்றால் அறிமுகத்திலேயே அறுத்துவிடுவார்கள். ஆனால், எந்தவித அலட்டலும் இல்லாமல் கொஞ்ச நேரத்தில் வித்தியாசமான கேள்விக் கணைகளுடன் தமிழ் சினிமாவில் தடம் பதித்தவர்களைப் பேட்டிகாண்பது பாராட்டுக்குரியது.
リx"、 ஜீ அத்துடன் பேட்டியின் இடைநடுவில் శ్లో వ్లో ஒலிபரப்பப்படும் பாடல் தெரிவுகளும் ஜ் பிரமாதம். சில வேளைகளில் தொகுப்பா எரின் கேள்விக் கணைகளுக்கு பதில ளிக்க முடியாமல் நட்சத்திரங்கள் திக்கு முக்காடிப் போகின்றனர்.
அண்மையில் இடம்பெற்ற பாடகர் கார்த்திகேயனின் பேட்டியின்போது, பாட கரை 2 நிமிடம் தூய தமிழில் பேசுமாறு கூறியபோது, அது தனக்கு விசப்பரீட்சை என்றும் அதில் அவர் தோற்றும் போனார். வித்தியாசமான பாணியில் நேயர்களுக்கு அலுப்புத் தட்டாமல் நட்சத்திரங்களின் உள்ளக் கிடக்கைகளை வெளிக்கொண ரும் அஷ்ரப்பிற்கு வாழ்த்துக்கள்.
- முஹம்மட் றிஸ்கான், கல்முனை
året 25 D. Bot
sobre astelefe மீதான காத்தி கருத்துச் சுதந்த
W . . . .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ബ 11 July 2011
அண்மைக்காலமாக வவுனியாப் பிரதேசத்தில் பரவ லாகக் குழந்தைகளை பஸ்தரிப்பிடங்களில் கைவிட்டுச் செல்வது வழமையாகிப் போய்விட்டது. தொப்புள்கொடி கூட ஒழுங்காக அறுக்கப்படாத நிலையிலேயே குழந்தை கள் கைவிடப்பட்டுக் கிடக்கின்றன. கடந்த வாரம் மூன்றுமுறிப்பு பகுதியில் இறந்த கிலையில் அழகான ஆண் குழந்தையொன்று கண்டெடுக்கப்பட்டிருந்தது. இவற்றிற்கு உரிய கடவடிக்கைகள் எடுக்கத் தவறும் நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் அதிகரித்துச் செல்வதுடன் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும்.
(அவசரத்தால் வந்த வினை)
2.கடினம் வேண்டாம் ஃ: அன்பளிப்பு வேண்டும்
* Geffy பதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அண்மையில் கல்வி வலயத்தினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் இவ்வாறான கட்டணங்கள் எதுவும் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தொடர்ந்தும் பாடசாலைகளில் இப்பணம் வாங்கும் கடவடிக்கைகள் தொடர்கின்றமையை அவதா னிக்கலாம். இதற்கான காரணத்தைக் கேட்டால் அரசாங்கம் பாடசாலைகளுக்கு ஒதுக்கும் நிதி போதுமானதாக இல்லை. எனவேதான்காம் இப்படி அன்பளிப்பாகப்" பணத்தைப் பெறுகின்றோம் என பாடசாலை கிர்வாகம் சாட்டுச் சொல்கிறதாம்.
(கொள்ளையடிக்க இப்படியும் ஒருவழி)
வீடா? இவற்றிலையா?
உள்ளூராட்சி சபைத்தேர்தலிற்கான ஏற்பாடுகள் வன்னியில் தடல்புடலாக கடக்கின்றன. அண்மையில் கிளிநொச்சிப் பகுதியில் பிரசாரத்துக்குச் சென்ற கூட்டமைப்பின் ஆதரவாளர்களை மறித்த இராணுவத்தினர் துண்டுப்பிரசுரம் ஒன்றை வாங்கிப்பார்த்துவிட்டு 'வீட்டுக்காகவா பிரசாரம் என்று கேட்டுள்ளனர். பின்னர் மிரட்டும் குரலில் இங்கு ஆளும்கட்சியைத்தவிர வேறு எவருக்காகவும் பிரசாரம் செய்யமுடியாது எனக்கூறி ஆதரவாளர்களில் ஒருவரைத்தாக்கி, இங்கு எவரும் பிரசாரத்துக்கு வரக்கூடாது என்று அவர் விரட்டியடித்துள்ளனர். வட்டக்கச்சிப் பகுதியில் நடைபெற்ற கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தை பல்வேறு கடவடிக்கைகள் மூலம் சிலர் குழப்ப முற்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.)
விபவித்தில்: இதில்இந்தி: స్ట్రోవ్లో
:ஜ்ற்ேகு: ஆற்ெகிற்றி்ற்:
---- 6-yoob Ololo) எல்லா வானொலிகளிலும் நள்ளிர 4ጎጆ வில் அறிவிப்பாளர்களின் அலட்டல் கேட்பதற்கே வெறுப்பாக இருக்கிறது. ன் தாழ்தலைநிமிர்வோம்? ఫ్లో கண் விழித்து வேலை செய் --- ாருக்கு பாடலை மட்டும் கொடுக் எட்வேர்ட் ரூாற்புத்தினை காமல் அவர்களிடம் சேட்டைவிட்டுக் கொண்டிருப்பது கடுப்பேற்றுகிறது. என்ற இப்பகுதிக்கு இலத்திரனியல் ச்ேசு அந்த நிகழ்ச்சி தொலைபேசி அழைப்பை நீங்கள் கேட் பார்த்த மற்றும் சிெத்தவற்றின் எடுப்பவர்களுக்கு மட்டும்தானா? ಡಾ ವಣಾ ನ್ಯಾಕ್ ಅಡ್ಹಣಾ போதாக்குறைக்குஅதில்கவிதை,பாட் ரத்திற்கு மதிப்பளிப்போம் | டுகளும் அரங்கேறுகின்றன. இரவி யக்கம். இருக்கிறம்" லாவது நிம்மதியாக பாடலை மட்டும்
ஒலிபரப்பமாட்டீர்களா..?
LGE SIGNAGDub õlab pòl o 7. - *ẩò: irukiram Qgmail.com லஹரிய்யா முஹம்மது, புத்தளம்.
اسسسسسسسسسسسسسسسسس
3 3 1 .8 . : o

Page 23
ang A 14ወ July 2011
சாதி ஆதிபதி அலுவலகத்தில் இலஞ்சம்:
சென்றவார இருக்கிறம் சஞ்சி cosuse Gausflurrect escotsoldus பதிவு காத்திரமான ஒரு படைப்பு உண்மையில் அதற்கு உங்களுக்கு நன்றிகள். தமிழ் என்ற ஒரே காரணத் திற்காக எம்மவர்களை சுரண்டும் இவ்வாறான இலஞ்சப் பிசாசுகளை சும்மா விடவே கூடாது. 'ஊழலும் சீர்கேடும் மலிந்துள்ள இலங்கை பொலிஸ் துறைக்குப் பலியாவது அப்பாவித் தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்களும்தான் என சுட்டிக் காட்டப்பட்டு எழுதப்பட்ட கட்டுரை இருக்கிறத்தை உச்சாணிக் கொம்பில் வைத்து கொண்டாட வைக்கின்றது. surpass856t.
கடந்த இதழில் இரண்டு நேரடி ரிப்போ வந்தன. எனினும் 'வன்னியிலிருந்து வந்தவர் மனிதர்களாக நடத்துகிறார்கள் கட்டுரை துயரத்தைத் தருவதாக இருந்தது. "ஆ குறைத்து ஆதரவற்றவர்களுக்கு உதவலாே சிந்திக்க வைத்தது. தொடர்ந்தும் இவ்வாறா கூறும் கட்டுரைகளை பிரசுரிக்க வேண்டும் என சஞ்சிகை சார்ந்தவர்களிடம் கேட்டுக்கொள்கின்
Greলতা 17lgan
பாத்திமா ஹவிக்கா மாவடிப்பள்
இருக்கிறம் த இருப்பை நிலைநாட் விட்டது. என்றுதா கூறவேண்டும். 6T6 உங்கள் சஞ்சிகையை முறையாகப் பெற்றுக் கொள்ள முடியவில்லை? ஆரம்பத்தில் விநியோக ரீதியில்
தாங்கள் எதிர்நோக்கி வந்த சிக்கல்
கள் பற்றியும் நாம் அறிவோம்.
ஆனால் நாடளாவியரீதியில் விநியோ கத்தைத்திறம்படச்செய்யும் வீரகேசரியி வசம் விற்பனை, விநியோகம் சென்று இந்த நிலை தொடர்வது எம்மை அற்பு அதிருப்தி கொள்ள வைக்கிறது. சம்பந்த பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா
* LULLGOT.
காண்டிபன், யசோதா மாவத்தை தெகிவளை
-L வருடங்களுக்கு முன்னர் வடக்கில் ©: இறுதிக்கட்ட யுத்தத்தின் முன்நகர்வுகளை மக்களுக்கு அரச தொலைக்காட்சிகளினூடாகக் காண்பித்தனர். இதற் கென யுத்தகளத்தில் நேரடியாக அரச தொலைக் காட்சிகளிலிருந்து பிரத்தியேகமானதொரு குழு கள மிறக்கப்பட்டது. அவ்வப்போது யுத்த களத்தில் உள்ள இராணுவ வீரர்களை உற்சாகப்படுத்தவென விசேடமாக பாடல்களும் உருவாக்கப்பட்டு ஒளி, ஒலிபரப்பப் இவையே பல அரச ஆதரவு இணையத் தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன.
இந்த இறுதிக்கட்ட யுத்தக் காட்சிகளை அரச இணையத்தளங்களில் பார்வையிட்டுவிட்டு அவற் றைத் தரவிறக்கம் (டவுண்லோட்) செய்து தனது கையடக்க சேமிப்பானில் (பென்ட்ரைவில்) வீட்டுக்கு எடுத்துச்சென்ற வங்கி ஊழியர் ஒருவர் இராணுவத் தினரால் வழியில் வைத்து கைதுசெய்யப்பட்டு இரு வருடங்களுக்கு மேலாக கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
வெள்ளவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட யோகராசா சுதர்ஷன் (வயது 28) என்ற தமிழ் அரசியல்
கைதியே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள்ார்."
2009 ஜூலை மாதம் 04ஆம் திகதி அன்று இவர் கைதுசெய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொ.சிவநேசன் மட்டக்களப்பு
யோகராசா சுதர்ஷன் வங்கிக் கிளையொன்றில் ே காலையில் வேலைக்குச் ெ மாலை நெட் கபேக்கு செ4
அங்கு செல்லும் அவ யத்தளங்களில் இறுதிக் பார்வையிடுவதுவழக்கம். அந்த வீடியோக்காட்சிகை Godsuu läses, Garfußlaulumt6dfisio C வீட்டில் போட்டு பார்ப்ப டார். அவ்வாறு ஒருநாள் வீடியோக் காட்சிகளை தர வீடு திரும்பும் வழியில் கைதுசெய்தனர்.
அவர்எவ்வளவோ எடு செவிசாய்க்கவில்லை. அ படுத்தினர். கடந்த ஜன6 சுதர்ஷன் நீதிமன்றில் அ
வருடத்துக்கு சிறையில் உத்தரவிட்டது.
எதிர்பார்ப்புகளுடன் ெ Esi Gö சிறைவாசம் துர்ப்பாக்கிய நிலையில் இளைஞனின் குடும்பத்தி எதிர்பார்த்துக்கொண்டிருக் மன உளைச்சலுடன் க
தெரிவிக்கப்படுகின்றது.
தடை அல்லது பதிவிறக் பொறிக்கப்பட்டிருந்தால்,
 
 
 
 
 
 
 
 
 
 

கடந்த திங்கட்கிழமை இருக்கிறம் சஞ்சிகையில் பிரசுர மான நேர்காணல் மூலம் பல விடயங்களை அறியக்கூடியதாக இருந்தது. தலைமைத்துவப் பயிற்சியின்மூலம் நாம் பெறுவ தென்ன? ஏன் இவை இராணுவ முகாம்களுக்குள் நடக்க வேண்டும்? போன்ற தரமான கேள்விகளுடன் வெளிவர் திருந்தது. இவ்வாறான பலருக்கு பயனுள்ள
亡
pe="":"ం", (వాut படுத்தும் நேர்காணல்கள் தொடர்ந்து
களை வேறு @ வெளிவர வேண்டும்.
ரமாகியிருந்த
ஆடம்பரத்தைக் *_> இந்துஜா, கலட்டி, அச்சுவேலி.
மே கட்டுரை
ன அறிவுரை
ா இருக்கிறம்" @@莒国p°°
C&psit. வெளிவரும் ஐரி பக்கம் எனக்கு
மிகவும் பயனளிக்கின்றது. இலகுவாக புரிந்து கொள்ளக்கூடிய படிமுறைகளுடன் தருகின்றீர்கள் *。 வாரம் தாங்கள் தந்திருந்த சோர்ட் கட் கீகளுக்கு ஒவ்வொருமுறையும் மாறுபட்ட வித்தியாசமான ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ ಙ್ தருகின்றீர்கள். வேறு ஒரு பத்திரிகையில் வெளிவந்த ஐா தகவ கள் பார்த்து அதன்படி செய்து பார்த்தேன் பலன் 蠶 蠶
பின்பற்றும் இலகு வழி என்போன்ற வாசகர்களுககு 56.
பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை
கன், விவேகானந்தாகில், கொட்டாஞ்சேனை.
இருக்கிறம் சிறிய புத்தக வடிவில் வரும்போதே அதன் வாசகனாகி விட்டேன் நான் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளரும் உங்களைப் பாராட்ட வார்த்தை இல்லை. ஒரேயொரு குறை தற்போது வார இதழாக வெளிவரும் உங்கள் சஞ்சிகையை செவ்வாய், புதன் கிழமைகளில்தான் பெறக்கூடியதாக உள்ளது. அதிகதூரம் ஆவலுடன் சென்று ൈ গোল্লাg திரும்பி வருவதால் மீண்டும் செல்ல முடிவதில்லை அதுமட்டுமின்றி கடைக்கராகளும இருக்கிறத்தை எங்கோ ஒரு மூலையில் ஒளித்து வைத்துவிட்டு இல்லை என்கிறார்கள்.
நானோ எத்தனையோ முறை கண்டு கேட்டுள்ளேன். ஏன் இந்த நிலை.?
சந்திரன் வட்டக்கச்சி, கிளிநொச்சி
e.
-
வெள்ளவத்தையிலுள்ள சேவையாற்றும் ஓர் ஊழியர் சென்று வேலை முடிந்ததும் ல்வது வழக்கம். ர் இரண்டு அரச இணை EL" ag Lom smáflass6oo6T காலம்செல்லச்செல்ல அவர் ாதரவிறக்கம் செய்து தனது போட்டுக்கொண்டு சென்று தை வழக்கமாகக் கொண் நெட் கபேக்குச் சென்று விறக்கம் செய்துகொண்டு அவரை இராணுவத்தினர்
த்துக் கூறியும் இராணுவம் வரை நீதிமன்றில் ஆஜர் வரி மாதம் 17ஆம் திகதி ஆஜரானார். 9ഖഞ ഭൂത്ര
த்தில் சமர் காட்சிகளை யிட்ட வங்கி ஊழியர் ருடங்களாக சிறையில்
பதிவிறக்கம் செய்யப்பட்டால் அவர்களை தண்டிக்க முடியும். அதைவிடுத்து, இதுபோன்ற காரணங்களால் வெளியே வந்த சுதர்ஷன் குறிப்பிட்ட ஒரு சிலரை இவ்வாறு தடுப்புக் காவலில் அனுபவிக்கவேண்டிய வைத்திருப்பது மக்களிடத்தில் அச்சத்தையும் இன்று இந்த அப்பாவி நம்பிக்கையினத்தையும் ஏற்படுத்துகின்றது. னர் இவரது விடுதலையை losset பார்வையிடக்கூடாத அலலது தரவிறக்கக் கின்றனர். அவர் தற்போது கூடாத வீடியோக் காட்சிகளை ஏன் அரச இணையத் ாணப்படுகின்றார் எனவும் தளங்களில் போடவேண்டும்?
மக்கள் பார்ப்பதற்கு குறித்த இளைஞரைக் கைதுசெய்தவர்கள் குறிப் கத் தடை என்ற வாசகம் பிட்ட இணையத்தளங்க ளையும் தடை செய்திருக்
அதை யும் தாண்டி கலாமல்லவா?
வைக்குமாறு நீதிமன்றம்
---- S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S

Page 24
ராமசாமி LDG&aĝiĝ8g6äiT “Norvegion Peoples Aid எனும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனத்தில் சாரதியாக பணியாற்றி வந்தார். இந்நிறுவனத் தினூடாக வடக்கிலுள்ள சில பிரதேசங் களில் கண்ணி வெடி அகற்றும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இத்திட்டத்தினூடாக குடா நாட்டு மக்களுக்கு அவர்களுடைய வாழிடப் பிரதேசங்களில் பாதுகாப்பாக நடமாடக்கூடிய ஒரு சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதே மேற்குறிப்பிட்ட நிறுவனத் தின் நோக்காக இருந்தது. தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சின்கீழ் தேசிய கண்ணிவெடி அகற்றும் செயற்குழுவின் பூரண அனுமதியுடன் முன்னெடுக்கப்பட்ட இவ்வேலைத்திட்டம் 2002ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையில் நடைமுறைத்திட்டங்களில் ஒன்றாக இருந்து வந்தது.
2008 ஜனவரி 03ஆம் திகதி மகேந்திரன் வழமை போலவே சேவை நிமித்தம் தன்னுடைய நிறுவனத்திற்கு சமூகமளித்திருந்தார். அன்றைய தினம் களஞ்சியசாலை பொறுப்பதிகாரியுடன் இணைந்து சில பொருட்களை லொறியில் ஏற்றிச் செல்வதே அவருடைய வேலையாக
@CD5532.g. uDGBass56 gesör Lu6oofurfijig தலைமையகம் அமையப் பெற்றுள்ள அநுராதபுர பிரதேசத்திலுள்ள களஞ்சியசாலையிலிருந்து வவுனியா பிரதேசத்திற்கு குறித்த பொருட்களைக் கொண்டு செல்வதற்காக சகலவித ஆயத்தங்களும் மேற்கொள்ளப்
Gat.
ഇ. ബി
கண்ணி வெடிகளை அகற்றும்போது அணியக்கூடிய 89 அணிகலன்கள் பெட்டிகளில் அடைக்கப்பட்டு லொறியில் ஏற்றப்பட்டிருந்தன. ஆட்பாதுகாப்புக் கருவியை அணியப் பயன்படுத்தும் உடல் ஆபரணம் என்பதாக ഖബELA) ബഖനങ്ങLണ് உள்நாட்டு நிறுவனமொன்றில் தயாரிக்கப்பட்டிருந்தன. துப்பாக்கி ரவைகளிலிருந்து உடலைப் பாதுகாக் கக்கூடிய துப்பாக்கிச் சூடுபடாத ஆடை வர்க்கமாக அவை இருக்கவில்லை. மாறாக குண்டுகள், கண்ணி வெடிகளை அப்புறப்படுத்தும் போது மனிதப் பாதுகாப்புக்காக அணியக்கூடிய ஆடைகளாகவே (hபmanitarian demining fabic) இருந்தன.
இருண்ம்ை ஆவர்வதேலோன்விட்டால் கொழும்புரோன்ஸ்வில்
ബി'La. לניל"י6 .
களஞ்சியப் பொறுப்பாளரையும் gjpgå glænssor Garasofturelågå செல்வதற்கு லொறியை ஒட்டிச் சென்ற மகேந்திரன் அநுராதபுரப் பிரதேசத் தையும் தாண்டி மதவாச்சியை நெருங்கிக் கொண்டிருந்தார். மதவாச்சி நகரில் அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் சோதனைச் சாவடியை அண்மித்ததும் பொலிஸாரால் அவ்விடத்தில் லொறி நிறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து லொறியைச்
சோதனைக்குட்படுத்திய பொலிஸ் அதிகாரிகளுக்கு அங்கு அடுக்கப்பட்டிருந்த பெட்டிகள் தென்பட்டன. அவற்றைத் திறந்து பார்க்கவேண்டும் எனக் கூறியதும் பொலிஸாருக்கு அப்பெட்டிகள் திறந்து காண்பிக்கப்பட்டன. பெட்டிக்குள்
அடுக்கப்பட்டிருந்த உடற்பாதுகாப்புக் கவசங்களைக் கண்ணுற்ற பொலிஸ் அதிகாரிகள் மகேந்திரனையும் களஞ்சியப் பொறுப்பாளரையும் உடனடியாகக் கைது செய்தார்கள் லொறியில் ஏற்றப்பட்டிருந்த பொருட்களும் பொலிஸ் தடுப்பில் Ε.ΟΟΣΙΕ σε 11 ΙΙ . ΕΟΤ.
இலங்கையில் செயற்பட்டுக் கொண்டிருந்த அரச சார்பற்ற நிறுவனங் களுக்கு எதிரான கருத்தியல்கள் மேற்படி சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் வலுப்பெற்றிருந்தன. இத்தகையதொரு நிலையில் அந்நிறுவனங்களுக்கெதிராக கருத்துச் சொன்னவர்களுக்கு இந்நிகழ்வு ஒரு ருசிகரமான செய்தியாக அமைந்து
இச்சம்பவம் துயர்பில் சிங்கப்
 
 
 
 

பத்திரிகைகள் பலவற்றிலும் தலைப்புச் செய்திகள் எவ்வாறு தீட்டப்பட்டிருந்தன தெரியுமா? துப்பாக்கிச் சூடுபடாத கவச ஆடைகளை வன்னிக்கு ஏற்றிச் சென்ற அரசசார்பற்ற நிறுவனமொன்றிற்குச் சொந்தமான லொறி பொலிஸாரால் பிடிபட்டது என்று. இச்செய்தியை பெரும்பாலான ஊடகங்கள் திரிபுபடுத்தி இலங்கையில் செயற்பட்டுக் கொண்டிருந்த அரச சார்பற்ற சர்வ தேசத் தொண்டர் நிறுவனங்களை
வர இதழ் 11 July 2011
வேண்டியிருந்தனர். 2007 அவசரகால சட்டவிதியில் பிணை வழங்குவதற்கு எதிராக எவ்வித மறுப்புக் கருத்துக்களும் குறிப்பிடப்படவில்லை என்பதால் மகேந்திரனுக்கு பிணை வழங்க வேண்டும் என தொடர்ந்தும் சட்டத் தரணிகளால் வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனாலும் உயர்நீதிமன்றம் அவர்களுடைய கோரிக்கையை தட்டிக் கழித்தது. பிணை வழங்கல் கோரிக்கையை நிராகரித்து வந்தது
ப்பட்ட மகேந்திரனுக்கு ஏன்
DEWIDI folipid i III Lolitbibli DEDD?
விமர்சித்தும் செய்திகள் வெளியிட்டிருந்தன.
அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த மகேந்திரனும் களஞ்சியப் பொறுப்பாளரும் நீதி மன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அவ சரகாலச் சட்டவிதிகளின் பிரகாரம் நீதவானுக்குப்
ിഞ്ഞു ഖgn= முடியாததால் இவர்கள் சிறைக்குள் தள்ளப்பட்டனர்.
2008 ஜூன் 10ஆம் திகதி நீதிபதியால் மகேந்திரனுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் முன்னிலையில்
De
ノ
ANGINTARAFITATGIMIGRAM
ETIMATGEGTUIGTIGT
குற்றப்பத்திரிகை சுமத்தப்பட்டது. அக்குற்றப்பத்திரிகைத் தகவலின்படி மகேந்திரன் துவக்குச் சூடு படாத கவச ஆடைகளை ஏற்றிச் சென்ற காரணத்தினால் 2007, 5ஆம் இலக்க அவசரகாலச் சட்டஒழுங்குகளின் படி குற்றமிழைத்துள்ளார் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேற்படி வழக்கு உயர்நீதிமன்றத்தில்
வைத்து விசாரிக்கப்பட்டு வந்தவேளை மகேந்திரன் தரப்பில் ஆஜரான சட்டத் தரணிகள், குற்றவியல் சட்டஒழுங்கு விதிகளின் 403ஆவது பந்தியின்படி, பிணை வழங்குவதற்கு உயர் நீதிமன்றத்திற்குள்ள அதிகாரத்தினைப் பயன்படுத்தி மகேந்திரனுக்கு பிணை வழங்குமாறு உயர்நீதிமன்றத்திடம்
மகேந்திரன் தரப்பில் பிணை பெற்றுக் கொள்ளும் கோரிக்கையொன்று மேன் முறையீட்டு நீதிமன்றத்திலும் முன்வைக்கப்பட்டது. ரஞ்ஜித்
சில்வா, ஏடபிள்யூஸலாம் ஆகிய நீதிபதிகளின் முன்னிலையில் இவ்வழக்கு விசாரனைக்கு எடுக்கப் பட்டது. 2010 பெப்ரவரி 24ஆம் திகதிக்கு மேன் முறையீட்டு நீதி மன்றத்தால் வழங்குவதாகக் கூறிய தீர்ப்பினை ஜூன் 01ஆம் திகதியே வழங்கியிருந்தனர்.
அத்தீர்ப்பில், 2005 அவசரகால சட்டவிதிகளின் பிரகாரம் நீதியரசரின் விருப்பமில்லாமல் சந்தேக நபருக்கு பிணை வழங்க முடியாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அத்தோடு இச்சட்ட விதி 2007 அவசரகாலச் சட்ட விதிகளுடனும் ஒத்துப் போகின்றது. அதனால் மகேந்திரனுக்கு Socotsugrus upgures assino தெரிவிக்கப்பட்டிருந்தது.
கைது செய்யப்பட்டு மூன்று வருடங்களும் கடந்துள்ள நிலையில் இன்னும் மகேந்திரன் சிறைச் சாலையில் இருந்து வருகிறார். தான் செய்யாத ஒரு குற்றத்திற்காக தண்டனையை அனுபவித்துவரும் மகேந்திரனைப் போன்ற எத்தனையோ தமிழர்கள் சிறைக் கூடங்களுக்குள் பல வருடங்களாக இருந்து வருகின்றனர்.
நாட்டில் போர்ச்சூழல் ஓய்ந்த நிலை யிலும் அவசரகாலச் சட்டத்தினை மேலும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை என்பதை ஆளும் தரப்பினர் அறிகிறார்கள் இல்லை. அவசர காலச் சட்டத்தினை உடன் தளர்த்தி சிறைப்படுத்தப்பட்டிருக்கும் தமிழ் கைதிகளை விடுவிக்குமாறு எவ்வளவோ போராட்டங்கள் நடக்கின் றன. கோரிக்கைகள் முன்வைக்கப் படுகின்றன. இவற்றுக்கெல்லாம் எப்போது பதில் கிடைக்கும்.?
_______ع ܝܝ ܝܝܨ ̄ ܨ܌ܨܝ ܒ ܨ ܒܨܠ ܐܨ
ஆலத்தில் 2011ஆம்ஆண்டு ஜூலமாதம் நம் திகதி திங்கட்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது.
* *. *.