கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இருக்கிறம் 2011.07.25

Page 1
TDETEGib ETIi
இழந்து நிற்கும் Singgiging si
 

an மக்களின் தேசிய ғасындарды

Page 2
бранішh“ 56 gynt.08ué i O || 35,0836 தொருகல் : OI 258690 ബi weekliyirukkiromG)gmail.com ബi new sirukkiram Gigmail.com ейшолеесяпѣнъe/608eопааралает irukirom Ggmoil.com esembles
O32270
cািট08utos\//.test
Os32278
இனையத்தளம் www.irukkiromik отушпоо арзыбайт. O3, 6 LITAT León Seslektub бlaыпцobц-O7.
நீதியான ܘܩܪ ܗܘ ] முறையில் தேர்தல் நடந் தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வெற்றி பெறும் வடக்குகிழக்கில் கூட்டமைப்பின் சக்தியை அசைக்க முடியாது
* புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன
* 18 ஜூலை 2011 (தேர்தலை முன்னிட்டு ஊடகங் களுக்கு வெளியிட்ட அறிக்கையில்)
இடு
இப்படிச் இ8
அமைச்சர் டக்ளஸ் தேவா ந்ைத ஒரு மனிதனல்ல. அவர் வடமாகாணமக்களின் கடவுள் அவரைப் போன்ற ஒரு சிறந்த தலைவரை இனி
மேல் காணமுடியாது
* பிரபா கனேசன் எம்பி * 19 ஜூலை 2011 (கோப்பாயில் இடம்பெற்ற ஈபிடிபி யின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்)
முஸ்லிம்களின் | - பங்களிப்பு இல்லாமல்
தமிழர் இந்த நாட்டில் "- உலகினதும் முஸ்லிம் நாடுகளினதும் நண்பனாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இருக்கிறார். எனினும் அதனை சீர்குலைத்து அவருக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்க எதிர்க்கட்சியினர் சதித்திட்டம் தீட்டுகின்றனர். எவ்வாறிருப்பினும் இலங்கையிலுள்ள அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து ஜனாதிபதியை அதிலிருந்து காப்பாற்றுவார்கள்
* ஏஎச்எம் அஸ்வர் எம்பி
19 ஜூலை 2011 | (பாராளுமன்றத்தில் கடன் இணக்கக்
கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளை அங்கீகரிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில்)
நாட்டில் இடம்பெற்று வரும் ஊழல் மோசடிகள் குறித்து மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் இராணுவத் தலைமையகத்தின் stafsaan விற்பனை செய்து ஆயிரம் கோடி ரூபா தரகுப் பணத்தை பெற்றுக் கொண்டது யார்? வெலிக்கடை சிறைச்சாலை விற்பனை செய்யப்படவுள்ளது. மீன்
* முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா * 20 ஜூலை 2011 (ஊடகவியலாளர் சந்திப்பில்)
SS
வன்னியில் எமது இளை ஞர்களின் புவதிகளின் ஆடைகளைக் களைந்து கண்களையும் கைகளை பும் கட்டிச் சுட்டுக்கொன்ற வர்களே இன்றுதேர்தலுக்காக வந்து எம்மக்களுக்கு இலவச வேட்டியும் சேலையும் கொடுக்கிறார்கள் வடபகுதிக்கு அனைத்து அமைச்சர்களும் படையெடுத்து வந்து அபிவிருத்தி என்ற | மாயையை ஏற்படுத்தி மக்களை ஏமாற்று கிறார்கள் இங்கு பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு ஆதரவு கொடுப்பதாகச் சொல்கி றார்கள் ஆடைகள் கொடுக்கிறார்கள் எமது மக்களை நிர்வாணமாக்கி சித்திர வதை செய்து சுட்டுக்கொன்றவர்கள் இன்று உங்களுக்கு வாழ்வளிக்கிறோம் என்று கூறுகிறார்கள் இதனை நீங்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்
* மாவை சேனாதிராசா எம்பி
17 ஜூலை 2011 (கிளிநொச்சியில் முதலாவது த.தே.கூ பிரசாரக் கூட்டத்தில்)
சந்தை விற்பனை செய்யப் படவுள்ளது. ரயில்வே திணைக்களத்தின் காணி கள் விற்பனை செய்யப்ப டவுள்ளன. இவ்வாறு அர சாங்க சொத்துக்களை
விற்பனை செய்வதன்
மூலம் மேலும் 4000
கோடி ரூபாதாகுப்பணம்பெற்றுக்கொள் ளப்படவுள்ளது. இந்த தரகுப் பணம் யாருக்குச் சென்று சேரும் என்பதனை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்
بار |
தலைமை களையும் ܠ .
ஆயுதப் போராட்ட தலைமைகளையும்
தமிழினத்திற்குத் தந்த
யாழ்ப்பாண புனித LDcfiả) Arisatt பேரினவாதிகளுக்கு இடம்கொடுக்க கூடாது. முள்ளிவாய்க்காலில்கொல்லப் பட்ட எமது உறவுகளின் ஆத்மா சாந்தி யடைய வேண்டுமாக இருந்தால் கொலையாளிகள் யாழ்ப்பாணத்தில் தோற்கடிக்கப்பட வேண்டும். தமிழ் மக்களை கொலைசெய்த சிங்கள பேரினவாதிகளுக்கு தமிழ் மண்ணில் என்ன வேலை. இவர்களையும் இவர்க ளுக்கு இடம்கொடுத்தவர்களையும் யாழ்ப்பான புனித மண்ணிலிருந்து விரட்டுவதற்கு தேர்தலை தமிழ் மக்கள் பயன்படுத்த வேண்டும்
* பாஅரியநேந்திரன் எம்பி * 18 ஜூலை 2011
(யாழ்ப்பாணம் கன்னாகம் சந்தியில் நடைபெற்றததே கூட கூட்டத்தில்)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இதில்
வர இதழ் 25" July 2011
ால்லுகனம் பாருங்கோ
தென்னிலங்கைப் பேரினவாதக் கட்சி களான ஐக்கிய தேசியக் . கட்சியும் ஐக்கிய மக்கள்
கூட்டமைப்பு என்ற பெயரில் வந்துள்ள
ரீலங்கா சுதந்திரக்
கட்சியும் இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே தமிழ் இன ஒழிப்பில்
orafia | Eς που οι ο தரவு ஜனாதிபதி மஹிந்தவின் சேவகர்களே யுத்தம் முடிந்த பின்னரும் வடபகுதி மக்கள் தேசிய சுதந்திரத் தையும் ஜனநாயகத்தையும் இழந்துள் | ளனர். அதிகாரத்தைப் பகிர்ந்தளித்து தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசு தயாரில்லை. வட பகுதியில் இராணுவ ஆட்சியே இடம்பெறுகிறது. சகல விடயங்களிலும் இராணுவத் தலை பீடுகள் அதிகரித்துள்ளன. இதே நிலைமைதான் தென்னிலங்கையிலும்
யுத்தத்தால் பாதிக்கப் பட்டு அனைத்தையும் இழந்த வடக்கு மக்க
ளுக்கு இன்று தேவைப்
படுவது 325 மில்லியன் ரூபா செலவில் நவீன விளையாட்டரங்கு அல்ல, அடிப்படைத்
தேவைகளான வீடு
* எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க
20 ஜூலை 2011
(தமிழ் ஊடகவியலாளர் சந்திப்பில்)
தீவிரமாகச் செயற்பட்டார்கள் இந்த நிலையில் தமிழர்களின் தன்மானத்தை அடகுவைத்து தாயகத்தைக் காட்டிக் கொடுத்த டக்ளலை ஆதரிக்கலாமா?
சரவணபவன் எம்பி 19 ஜூலை 2011 (சாவகச்சேரியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்)
படிப்படியாக வருகிறது வடக்கு மக்கள் திறந்த வெளிச்சிறைச்சாலையில் வாழ்வதனைப் போன்று இராணுவ அடக்குமுறை யில் அகப்பட்டுள்ளனர்
* ஐக்கிய சோசலிசக் கட்சியின் செயலாளர் நாயகம் சிறிதுங்க ஜயசூரிய * 18 ஜூலை 2011 (யாழ் நகரில் பஸ்தியன் ஹோட்டலில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்)
மற்றும் வாழ்வாதாரமே வடக்கில் புத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடித்தேவை என்னவென்பதை அரசு உணரவில்லை. யாழ் குடாநாட்டில் உயர்பாதுகாப்பு வலயங்கள் இன்னும் அகற்றப்படவில்லை. அங்கு வாழ்ந்த மக்கள் இன்றுவரை மீள்குடி யமர்த்தப்படவில்லை. வெறுமனே யாழ்.குடாநாட்டில் மூடப்பட்ட
விதிகளைத் திறப்பதால் எதுவித பயனும் இல்லை. உயர் பாதுகாப்பு வலயத்தைக் குறைத்து அங்கு வாழ்ந்த மக்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும்
அரசாங்கத்தின் ஆதரவுடன் வடக் கில் வன்முறைச் சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றன. எனினும், வடக்கு
* ஐதேக திஸ்ஸ அத்தநாயக்க * 20 ஜூலை 2011
(ஊடகவியலாளர் சந்திப்பில்)
வன்முறைச் சம்பவங்களுக்கும் அரசாங்
கத்திற்கும்.எவ்விததொடர்பும் கிடையாது என அரசாங்கம் பிரச்சாரம் செய்து வருகிறது. அரசாங்கத்தினால் ஆதரவு வழங்கும்தரப்பினர்இந்தத் தாக்குதல்களுடன் தொடர் புபட்டிருக்கின்றனர்

Page 3
ந்தக் கடையின் வாசலில் (9 தொங்கிக் கொண்டிருந்த மாவிலாறு கபே என எழுதப் பட்டிருந்த பெயர்ப்பலகை என் கண்களை ஈர்த்தது. அந்த உணவகம் மிகவும் சுத்தமாக இருந்ததுடன் உணவும் ஒரளவு தரமாக இருந்தது. ஆனால், உண்மையில் அந்தப் பிரதேசத்தைப் பற்றி எழுதுவதற்கு எந்த விடயமும் அங்கு இருக்கவில்லை. எப்படியா யினும்மாவில்ாறுகபேயில் உணவுஉண்டது ஏதோ ஒரு உணர்வினை ஏற்படுத்தியது. அதற்கானகாரணங்கள்உணவைத்தவிர்ந்த வேறு சிலதாக இருந்தன.
ஒரு நடுத்தர வயதுத் தம்பதிகளால் அந்த உணவகம் நிர்வகிக்கப்பட்டு வந்தது. பெண் மணி சமையல் வேலைகளைக் கவனிக்க, அவரதுகணவர்சுத்தப்படுத்துதல்.பரிமாறுதல், உணவுத் தேவைகளை ஏற்றுக் கொள்ளுதல் போன்ற மற்றைய சகல வேலைகளையும் கவனித்து வருகிறார்.
மாவிலாறு சமீபத்தில்தான் உள்ளதா? யாரோ கேட்டார்கள். மரங்கள் அடர்ந்த ஒரு மேட்டின் மீதுள்ள ஒரு வீட்டினைச் சுட்டிக் காண்பித்தபடி அதோ அதற்கு அப்பால்தான் உள்ளது என்று ஏதோ சிறிய நடைத் தூரத்தில் உள்ளது என்கிற கருத்தில் உணவகஉரிமையாளர் பதிலளித்தார். அது அவ்வளவு கிட்டிய தூரத்தில் இல்லை என அங்கு போய்வந்த ஒருவர் எங்களிடம் தெரி வித்தார்.உணவக9டரிமையாளர்முகத்தைச் சுருக்கியபடி தனது வியாபார வேலைகளைக் கவனிக்கப் போய்விட்டார்.
மாவிலாறு உணவகத்தில் உணவு உண்டது ஒரு அதீத கற்பனையான நிகழ்வி னைப் போலத் தோன்றியது. இப்போது நாங்கள்பெர்ரித்தமீன்துண்டுடன்சிவப்பரிசிச் சோற்றை சுவைத்து மகிழும் இதே இடத் தில்தான் ஐந்து வருடங்களுக்கு முன்பு எறிக னைகள் மூலம் வாத்து வேட்டை நடந்து கொண்டிருந்தது.
ஆயுதப் படையினரை சுமந்து செல்லும் கவச வாகனங்களும் மற்றும் இயந்திரங்க ளும் வீதியின் அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கடந்து செல்லும் வாகனங்களை இராணுவ வீரர்கள் பதற்றத் துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். எந்தவித புகைப்படங்களையும்எடுக்கவேண்டாமென்று அதிகாரிகள் எங்களை எச்சரித்தனர். இரவில் ஒருவர்தங்கவேண்டுமாயின் அதற்குச்சரியான ஆளான சோமபுர விகாரையின் த
நூற்றுக்கணக்கான மக்கள் எதிர்த்திசையில் ஓடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் கால் நடையாகவும் பெரிய திறந்த பார ஊர்திக ளிலும் மூச்சக்கர வண்டிகளிலும் மிதிவண்டி களிலுமாக இடம்பெயர்ந்து ஓடிக் கொண்டிருந் தார்கள்.
எறிகணைப் பரிமாற்றங்கள் கிராமவாசி களை மாவிலாறை விட்டு வேகமாக ஒட வைத்தது. தமிழர்கள் அல்லது அவர்களில் பெரும்பாலானவர்கள் புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதிகளின் ஆழமான உட்பகுதியை நோக்கி நகர்ந்தவேளையில், சிங்கள்வரும் முஸ்லிம்களும் அரசின் முழுக் கட்டுப்பாட்டி லிருந்த பகுதிகளை நோக்கி நகர்ந்தார்கள்.
சோமபுரவிதிகந்தளாய்நகரத்தைநோக்கி முன்னேறும் சந்திப் பகுதியை நான் அடைந்த வேளை முதற்காட்சியாக எனக்குத் தென்பட்டது, ஒரு முச்சக்கர வண்டி அதன் வானொலி அலைவரிசை ஈர்ப்புக் கம்பியில்
BIT on
வெள்ளைக்கெர்டியொன்றைபறக்கவிட்டபடி நின்றிருப்பதையும் ஒரு காவல்துறை அதி காரிஅதிலிருந்தவர்களதுஅடையாளஆட்டை யைப் பரிசோதிப்பதையுமே. அன்றையதினம் அந்த வீதியில் நின்றிருந்தவர்கள் எல்லாம் களைத்துச் சோர்ந்தவர்களாகக் காணப்பட் பார்கள்.சுட்டெரித்து.அனல்பறக்கும்வெயிலை மறைப்பதற்காக பெண்கள் கதர் துணிகளால்
பிக்குவிடம் செல்வதுதான் சிறந்தது.
கடந்தகால நிகழ்வாக, 2006 ஜூலைஒகஸ்ட் மாதங்களில்தான் புலிகள் மாவிலா றின் வான் கதவுகளை மூடி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் கைகளைத் தூண்டி விட்டி ருந்தார்கள். மாவிலாறுக்குச் செல்ல வேண்டு மாயின்,தம்புள்ள-திருகோணமலைபிரதான பாதையில் கந்தளாயிலிருந்து திரும்பிச் செல்ல வேண்டும்.
2006ஆம் ஆண்டு நான் இந்த விதியில்
தங்கள்த மூடியிருந்தார்கள்.
சோமபுர மற்றும் மாவிலாறு பகுதிகளை நோக்கி ஓடிக்கொண்டிருந்த வாகனங்கள் ஊடகவியலாளர்கள். மருத்துவசேவை, இராணுவத்தினர் மற்றும் இரண்டொருகிராம வாசிகளுடையது. அவர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இருக்கவில்லை. அவர்கள் மாவிலாறை விட்டுவெளியேறியதும் யுத்தமும் வான் கதவுகளுக்கு தெற்குப் பக்கமாக நகரத் தொடங்கியது.
நாங்கள் மாவிலாறை நெருங்கியதும்
பியன்னக்வகக் கவி.வி.கி.மஸ்.
 
 
 

- . . முழுதாக வெறிச்சோழப் போயிருந்தது. ஆனால், சோமபுரிவில் கிர்ாமவாசிகள் முழு வதுமாகத் தங்கள் வீடுகளையும் வயல் களையும் விட்டு வெளியேறியிருக்காததை
நல்ல விதமாக இருந்தன. கந்தளாயிலிருந்து சோமபுரவை ஏன் மூதூரைக்கூடி 90 நிமிடங்களில் அடைந்து விடலாம்.
யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங் களுக்குமேலாகிவிவிட்டது. விதிகள் இன்னும் பரிதாபமாகத்தான் காட்சியளிக்கின்றன. அண்மையில் பெய்த பாரிய மழையும் ஒரு காரணம்.மழைஓய்ந்து இரண்டுவாரங்களின் பின்புகூட மூன்றடி ஆழத்துக்கு நீர் தேங்கிய பெரிய குட்டைகள் வீதிகளில் காணப்பட்டன. மாவிலாற்றின் வடகிழக்குப் பக்கமாகச் சென்று கடலில் கலக்கும் மகாவலி கங்கை இந்தப் பிரதேசம் எங்கும் பெருக்கெடுத்து ஒடியது. ஏரியின் நடுவே கைவிடப்பட்ட இராணுவ கண்காணிப்பு நிலையங்கள் காட்சி தந்தன. இந்த மாதிரியான பிரதேசங் களில் நாங்கள் பரவலாகக் காணக்கூடியது இவைகளைத்தான். ஆனால், சில பகுதிகள் முற்றாக துண்டிக்கப்பட்டிருந்தன.
வெருகலில், மட்டக்களப்பு-மூதூர் வீதி யில் ஒரு புதிய பாலம் நிர்மானிக்கப்பட்டு வந்தது. போக்குவரத்தை சுலபமாக்கு வதற்காக பொறியியலாளர்கள் பழைய பாலத்தையும் திருத்தியமைத்திருந்தார்கள். ஆனால், மழையானது இரண்டு பாலங்க ளையுமே அடித்துச் சென்றுவிட்டது. மக்கள் இப்போது பழைய சிறு வள்ளங்கள் மூலம் ஆற்றைக் கடக்கிறார்கள். வெருகலில் வாழ்பவர்களின் வாழ்க்கை மிகவும் அசாதா ரனமான நிலையில் உள்ளது. பயங்கர யுத்தத்தினால் பிடிக்கப்பட்ட அவர்களது வாழ்க்கை திரும்பவும் வெடித்துச் சிதறி
யுள்ளது. யுத்தநிறுத்த காலத்தில் மேற்கொள் ளப்பட்ட மீள்கட்டமைப்புக்களும் அதைவிட
லங்காபட்டுன பிரதேசம் இந்த நாட்டின் மிக அழகான இயற்கை அமைப்பையும் மிகக் குறைந்தளவு பயணிகள் வருகையையும் கொண்டவை. மாவிலாறு கபே இந்த வீதிக்கு பொருத்தமற்றதாக, இந்த வீதியால் பயணம் செய்யும் ஒருசிலரைநம்பிவியாபாரம் நடத்த முயற்சி செய்து வருகிறது. மதவாச்சிக்கும் வவுனியாவுக்கும் இடையே வீதியருகே இந்த மாவிலாறு கபேக்கு சமமான உணவகங்கள் டசின் கணக்கில் இருக்கின்றன.
மாவிலாறு கபேயின் உரிமையாளர் எங்களிடம் வீதியில் அதிகளவிலான போக்கு வரத்துக்கள் இருப்பதில்லை என்றும் எப்போ தாவது பேரூந்துகளில் வரும் யாத்திரிகர்கள் அல்லது ஆர்வமுள்ள உள்ளூர் பயணிகள் என்பவர்களையே தான் எதிர்பார்த்திருப் பதாகவும் சொன்னார். வெளிநாட்டவர்களை அவர் காண்பது அளிதிலும் அரிது. யாராவது இங்கு இறங்கி நின்று பிரசித்தி பெற்ற அந்த வான் கதவை பார்ப்பதற்கு போவார்களா என அவரிடம் நான் கேட்டேன். அவர் சொன்னார் சிலர் அதைப் பார்க்க வேண்டும் என்று சொல் வார்கள். ஆனால் மிகச் சிலரே அதைச் செய்வார்கள் என்று.
நல்லது, அந்தப்பெயரைத்தாங்கிநிற்கும் அந்த உணவகத்தைத்தவிர வேறு எவருக் கும் மாவிலாறை விற்பனைக்குப் பயன்படுத் தும் எண்ணம் உதயமாகவில்லை போலும். பிரதான வீதியிலிருந்து வான் கதவை குறியிட்டுக் காட்டும் அம்புக்குறியிட்ட ஒரு வழிகாட்டிப் பலகைகூட அந்த இடத்தில் இல்லை. எங்களுக்கு முன்பே தெரிந்ததாக இருந்திருக்காவிட்டால், நாங்களும் வேகமாக வாகனத்தை ஒட்டிச் சென்று கல்லாறை அடைந்திருப்போம். அது இப்போது முற்றாக மாற்றம்பெற்று பகமையாகக் காட்சிதருகிறது. வல்வெட்டித்துறையில் உள்ள புலிகளின் தலைவரின் வீடு. கடந்த வருடம் மார்ச் மாதத் தில் அதைக் கையாள்வது கடினமானபோது
மோசமாக ஆழிப்பேரலையின்பின்மேற்கொள் ளப்பட்ட கட்டுமானங்களும் பாதிக்கப்பட்டிருக் கின்றன.
இங்குள்ளோர்களின்வருமானத்தேவைக் காகமூன்றுமுக்கியவனங்களாகஇருப்பவை, விவசாயம்,கால்நடைவளர்ப்புமற்றும்மீன்பிடி என்பனவே. அவற்றில் இரண்டு வெள்ளத் தினால்மிகமோசமாகஅழிவடைந்துவிட்டன. வயல்கள் அறுவடைக்குத் தயாராகும் போது, வயல்களுக்குள் நுழைந்து அவற்றை நாசம் செய்யாதிருப்பதற்காக கால்நடைகளைவழக் கமாக வேறு பகுதிகளுக்கு நகர்த்தி விடுவது வழக்கம். மழை வந்த போது வெருகலின் பெரும்பான்மையான கால்நடைகளும் கரை யோரப் பகுதிகளில் நின்று கதறிக் கொண்டிருந்தன, அவைகளில் பெரும்பாலா னவைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டுவிட்டன
ஒன்றின்பின் ஒன்றான துயரங்களால் .பமசிப்படைந்துள்ளபஹவிஹட.இவதிேல்:
அது தரைமட்டமாக்கப்பட்டது. ஆனாலும் சுற்றுலாப்பயணிகள் அதன் சுவர்களில் கிறுக்கல்களை எழுதுவதை நிறுத்தி விட வில்லை. அவர்கள் அதன் சுவர்க்கற்களின் சிறுதுண்டையோ அல்லது அதன் தோட்டத் திலிருந்து ஒரு பிடி மண்ணையோ எடுத்துச் செல்லத் தொடங்கிவிட்டார்கள்
ஆனால், அவரது தாயார் சுகவீனமுற்ற போது அவரைப் பார்ப்பதற்காக தென்பகுதியி லிருந்து சுற்றுலாப்பயணிகள் வைத்தியசா லைக்குப்படையெடுத்ததுடன் மற்றும் புலிகள் முன்பு பயன்படுத்திய நிலத்துக்கு கீழுள்ள இயங்கும் வசதிகளையும் ஒரு நோட்டமிட்டு வரத் தொடங்கினார்கள்.
ஆனால், மாவிலாறு சுற்றுலாப்பயணி களுக்கு உகந்ததல்ல. அது மிகவும் நாசுக் கான தன்மை கொண்டவர்களுடையது. போர் எங்களிடமிருந்து எதை எடுத்துச் சென் றது என்பதற்கான ஒரு வாழும் உதாரணம் இந்த மாவிலாறு.
அங்கு சென்று ஒரு கோப்பை தேனீர் அருந்திவிட்டுஅந்தக்கனவானிடம்மாவிலாறு எங்கேயிருக்கிறது எனக் கேட்டறிந்து, அதை நோக்கி நடக்க வேண்டும். அது சாதாரண மான ஒரு நடைதான். நீங்கள் நடக்கும் அதேவேளை உங்களுக்குள்ளேயே சிந்திக்க வேண்டியது ஏன் இந்த யுத்தத்தால் எதனை யுமே சாதிக்க முடியாமற் போனது என்பதை அது எடுத்துச் சென்றிருப்பது ஒரு தலை முறையினரின் நம்பிக்கைகளை என்பதை நீங்கள் உணர்வீர்கள்.
- அமன்ந்த பெரேரா தமிழில்: எஸ். குமார்

Page 4
25.O7.2O11 காத்திருப்பு01 இருக்கை 17
மோசடிப்பேர்வழிகள் |
கடந்த சில வாரங்களாக செம்புழுதிபறந்த வன்னி நிலத்தில் மெல்ல மெல்ல தேர்தல் சூடு தணியத் தொடங்கியிருக்கிறது. பரபரப்பு அடங்கி நீண்ட வெறுமை கலந்த அமைதி வன்னியில் சூழத்தொடங்கியிருக்கிறது. மீண்டும் துயரங்கள், வலிகள், வேதனைகள் என வன்னிச் சனங்களின் வாழ்வு வழமைபோல பயணிக்கத் தொடங்கியிருக்கிறது. தேர்தல் கால தற்காலிக சந்தோச ங்களும் மிகச் சிறியளவாக கிடைத்த உதவிகளும் எம் உறவுகளுக்கு திருப்தியளித்திருக்காதுதான் என்றாலும் வலுக்கட்டாயம் என்பது வலுவானது என்பதை அண்மைய தேர்தல் நமக்கு நன்குணர்த்தியிருக்கிறது. எனினும் மறுபுறத்தில் கொள்கையும் தேசியப்பற்றுமுள்ள எம்சனங்களின் உண்மையான உணர்வுகள் என்றுமே சாகாதவை என்பதையும் இத்தேர்தல் உணர்த்தி நிற்கிறது. இலஞ்ச ஊழலும் மேசடிகளுமிக்க இத்தேசத் தில் எம் சனங்களுக்கான தீர்வோ அவர்களுக்கான வசதி வாய்ப்புக்களோ பெறுவதென்பது கல்லில் நார் உரிப்பது போன்றதே.
ஆளும்கட்சியினரால்தேர்தலுக்காகநடத்தப்பட்டபரப்பு ரைக் கூட்டமொன்றில் விதவைகளுக்கு சுயதொழில் உத விகள் வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட, இதனை நம்பி ஏமாந்த வறுமைப்பட்ட விதவைகளும் பிள்ளைகளும் அரசாங்கத்தினர் ஏற்பாடு செய்த வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்டு கிளிநொச்சி பொது மைதானத்தில் இறக்கி விடப்பட்டிருக்கிறார்கள். அங்கு தாம் தேர்தல் பிரசாரத்தில் பங்குகொள்ளவே அழைக்கப் பட்டிருந்தமை அப்பொழுதுதான்தெரியவந்துள்ளது.நிகழ்ச்சியின்முடிவில் விதவைகள் ஒவ்வொருவருக்கும் ஒரு கிலோ அரிசியும் நூறு கிராம் தேயிலையும் வழங்கி அனுப்பியிருக்கிறார்கள். நாளாந்தம் கூலிவேலை செய்தே குடும்பச் சுமைகளை சுமந்துவரும் இவர்களுடைய அன்றைய நாள் உழைப்பு வீணாகிப் போனதால் மனம் வெறுத்து கண்ணிமல்க இவர்கள் தமது இருப்பிடம் திரும்பியிருக்கின்றனர்.
இதேபோல் கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தில் பைகளில் பொதிசெய்யப்பட்ட உரவகைகள் விவசாயி களுக்கு வழங்கப்பட்டு அவை ஊடகங்களில் புகைப்படங் களுடன் செய்திகளாக வெளிவந்திருந்தன. ஆனால் உரம் என பொதிசெய்து கொடுக்கப்பட்டது வெறும் மாட் டுச்சாணம் என ஏமாற்றப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி தொண்டமான் நகளிலும் நீரிறைக்கும் பம்பி வழங்குவதாக அறிவித்து விட்டு பிளாஸ்டிக் கலனில் தயாரிக்கப்பட்ட மருந்து தெளிக்கும் கருவியை வழங்கி ஏமாற்றியிருப்பதாகவும் செய்திகள் வெளிவருகின்றன.
யாழ்.கோப்பாயில் ஆளும் கட்சியினரால் நடைபெற்ற பரப்புரை நிகழ்ச்சிக்கு கலந்துகொள்ளும் மக்களுக்கு 2,000 ரூபாய் வீதம் வழங்குவதாக அழைத்து வெறும் தண்ணி போத்தல்களுடன் அனுப்பியிருந்ததாகவும் செய்தியொன்று தெரிவித்தது.
வன்னியில் மட்டுமல்ல சில சிங்கள கிராமங்களில் கூட அபிவிருத்தியென்றும் மக்களுக்கான உதவிகள் என்றும் வழங்கப்படுகின்ற பொருட்களில் பெருமளவிலான ஊழலும் நிதி மோசடிகளும் இடம்பெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு தனது நாட்டு மக்களுக்கி டையில் பாரபட்சத்தைக் காட்டுகின்ற அதிகாரிகள் எந்தத் திட்டமாயிருந்தாலும் அந்தத்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மோசடி செய்வதையே குறிக்கோளாகக் கொண்டு செயற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணமி ருக்கின்றன.
உள்ளுராட்சிச்சபைத் தேர்தல் நிறைவடைந்துள்ள இச்சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக அரசு விட்டுக்கொடுப்பைக் கடைப்பிடித்து அவர்களுக்கு அரசியல் தீர்வொன்று வழங்குவதன் மூலம் அதன் மீது பழி சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றங் கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளின் போது பல அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். ஊழல் மோசடியற்ற புதிய சமுதாயத்தை உருவாக்க அரசு முன்வருவதன் மூலம் பல்வேறு சிக்கல் களிலிருந்து விடுபட இது துணை நிற்கும். அடுத்த இதழில் உங்களுடன் பயணிக்கக் காத்திருக்கும்.
ଅନ୍ତଃ ୬ଅ ।
&áfui
t
மெல்ல எ Glub Dg உன்றந்துதான் போ
றுவனும் அடங்குவான் காப்பற்றிக் கொள்வே இழந்துதவிக்கிறான். கன நாள் சரிய மயக்கம், களைப்பு. 6 அண்டைக்கும் சரியா எண்டு தொடர்ந்தபடி GTakru Sudbudsroqub Ad எங்கட அம்மம்மாவு செய்ய பங்களுக்கு 6ெ க்கச்சியில குண்டுவீச் தங்கை, தம்பி, மற்று edun SaGunti uri எறிகணை ஒன்று வி ஓய்ந்தபின் ஒடிச்சென் உடல் உறுப்புகளும் இருக்கவில்லை. அ வடிந்திருந்தது. மூவறு தங்கைகள் கதறியழத்
அனைவரது புதைக்க முடியவில்ை அம்மாவின் உடை இருந்து அப்பா அழுத வெளியே வந்து, ஒரு புதைத்தோம் என மிக வன்கலங்கினான்.
நாங்கள் முகாமி இராணுவத்தினர்தங்6 புங்கள் என்று பலமுை டார். அவள் குழந்தை வார் எனப் பரிதாபத்து பெற்றோர்கள் இ போனவர்கள்தான். தி நடையினங்களாய்த்த முகாமிலேயே நோய்வு விசாரிக்க வந்தால் கவலையோடு இருந் ஓர் தேவாலயம் இருந் தேவாலயத்துக்குச் ெ உதவுவார் என்று த அவர்களை அனுப்பி இருவரும் எப்படிே
போய்ச்சேர்ந்து தற்ே
 
 
 
 

வர இது 25 July 2011
உள்ளூராட்சித் தேர்தல்-2011
யுத்தத்திலிருந்து மீண்டுவந்த றுவனின் உள்ளக் குமுறல்
ந்த யுத்தத்தின் வலிகள் மெல்ல b மனங்களை விட்டுச் சென்றாலும்
தின் ஓரங்களில் வருக்களாக பிருக்கின்றன. அதிலும் தம் உறவு ஞ்சுகளின் நிலை இன்று பரிதாபத் றது.
ண் போது எல்லாவற்றையும் விட் ம்காப்பாற்றிக்கொள்ளபலர்ஓடினர். யதானவா.சண்முகநாதன் என்ற சி ா, குடும்பத்தாரோடு உயிரையாவது ாம் என்று ஓடியவன் இன்று தாயை
ான சாப்பாடு இல்லாததால பசி, ாண்டு நாங்க சரியா கஸ்ரப்பட்டம். ன எறிகனை.விமானக்குண்டுவீச்சு
இருந்ததால் பயமாக இருந்தது. ானம்மாவும் நடக்க ஏலாம இருந்த க்கு காலைக்கடன் முடிக்க உதவி வளியே போனவை. சித்தப்பா வட்ட சில இறந்துபோனார். நானும், என் ம் சின்னம்மாவின் மகன், மகள். கருக்குள்ளயே இருந்தம். அப்போது ழ்ந்து வெடித்தது. எறிகணைவீச்சு று பார்த்தால், எங்கும் சதைகளும், சின்னம்மாவுக்குப் பாதித் தலை ம்மம்மாவின் காதில் இரத்தம் மே இறந்து விட்டார்கள், என் தம்பி தொடங்கிவிட்டார்கள். உடல்களையும் உடனடியாகப் ல. எறிகணை வீச்சுத்தொடர்ந்தது. ல அனைத்தபடி பங்கருக்குள் ார். 4 மணிநேரத்துக்குப் பின்னர், இடத்தில் மூவரது உடல்களையும் * நீண்ட பெருமூச்சுடன் அந்தச் சிறு
ல் இருக்கும்போதும் அங்குவரும் கையை விசாரிக்கவேண்டும்.அனுப் ஏறமுயற்சி செய்தும் அப்பாவிடமாட் அவளை விடுங்கள் என்று கெஞ்சு துடன் கூறுகிறான் இச்சிறுவன்.
ல்லாத பிள்ளைகள் போனவர்கள் ரும்பி வந்த பிள்ளைகள் பலரும் ான் வந்தனர். சிலர் பின்னர் ாய்ப்பட்டு இறந்தனர். திரும்பவும் என்ன செய்வது என்று இப்பா நார், எமது முகாமிற்கு அருகில் தது. எப்படியாவது தப்பித்து அந்த சன்றால் அங்குள்ள பாதிரியார் ங்கைகளுக்குச் சொல்லி அப்பா னார். அப்படியே என் தங்கைகள் பா தப்பித்து பாதிரியாரிடம் பாது பாதுகாப்பாய் மன்னாளில்
இருப்பதாய் உறவினர்கள் சொன்னார்கள். நான் ஐந்தாம் வகுப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று புலமைப் பரிசிலும்பெற்றேன்.கடந்தஇரண்டுஆண்டுகளாககல்வியே இல்லை. எதிர்காலம் என்னவென்று தெரியவில்லை. அம்மாவும் சின்னம்மாவும் இல்லாதபடியால் நான்தானே எண்ட தம்பிதங்கைகளைப் பார்க்கவேண்டும் என சிறிய வயதில் பொறுப்புடன் கதைத்தான்.
முகாமிலிருந்தபோது புலம்பெயர் தேசமொன்றிலி ருக்கும் இச்சிறுவனின் உறவினர்கள் இவர்களைவிடுவிப் பதற்காக ஒரு குழுவிடம் பெருமளவான பணத்தைக் கொடுத்து ஏமாந்திருக்கின்றார்கள். உறவுகளை இழந்து உயிரை மட்டும் கைகளில் பிழத்துக் கொண்டு மிச்சமிருக்கும் நம்பிக்கையுடன் வாழ எத்தனிக்கும் இவர்களையும் சுரண்டிப் பிழைக்கும் இக்குழுக்களை என்ன வார்த்தை கொண்டு அழைப்பது?
- அதிகன்

Page 5
வர இதழ் 25 July 2011
LA
6ძto
(
خلاu(كوروى في 22 றே பாதுகாப்பு
டக்குத் தேர்தல்கள், சனல்4 காணொளிக்கான அரசாங்கத்தின் எதிர்வினைகள் என்று இவ் வளவு பரபரப்பான செய்திகளுக்கிடையேயும் ஒரு சிறிய, ஆனால் எம்மை சிந்திக்க வைக்கும் முக்கியமான செய்தி விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மகளிர் அரசியல்துறை பொறுப்பாளராக இயங்கிவந்த தமிழினி, நீதிமன்ற அனுமதி இல்லாமல் தடுத்து வைத்திருக்கப்படும் பயங்கரவாதத் தடுப்புச் சிறையி லிருந்துவிசாரணைக்குஅழைத்துச்செல்லப்பட்டார்என்பது தான் அந்தச் செய்தி அவருடைய சட்டத்தரணி இது குறித்து ஒரு ஆட்சேபனை மனுவைச் சமர்ப்பித்திருந்தார்.
சிவகாமி சுப்பிரமணியம் என்னும் இயற்பெயர் கொண்ட தமிழினி ஆரம்பத்தில் இராணுவப் பயிற்சி பெற்று புலிகளின் பூநகரித் தாக்குதலில் பங்குபற்றி பின்பு படிப்படியாக உயர்ந்து அவர்களின் அரசியல் துறையின் தலைவர்களில் ஒருவராக இருந்தவர். இவர் நாம் அறியும்வரை விடுதலைப்புலிகளின் அரசியல் துறையின் மகளிர் துறைத் தலைவராக இருந்தவர். அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கத்துடன் மிக நெருக்கமாகப் பணி புரிந் தவர் 1991ஆம் ஆண்டு தொடக்கம் 2000ஆம் ஆண்டு வரை விடுதலைப் பறவைகள் என்னும் புலிகளின் மகளிர் பத்திரிகையை நடத்தி வந்தவர். 2003ம் ஆண்டு புலிகளின் முக்கியஸ்தர்கள் எல்லோரும் ஐரோப்பாவுக்கு அனுப்பப்பட்ட வேளையில் அந்த முக்கியஸ்தர்களில் ஒருவராக நோர்வே சுவிட்ஸர்லாந்து போன்ற இடங்க ளுக்குச் சென்று பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர் 2004ம் ஆண்டு, புலிகளுக்கும் அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் பங்குகொள்ளவென பால்நிலை தொடர்பான உபகுழுவினை நோர்வே நாட்டின் உதவி யுடன் ஸ்தாபித்தபோது விடுதலைப் புலிகளின் தரப்பில் இதனைத்தலைமை தாங்கி நடத்தியவர். இந்த விபரங்களே போதும் அவர் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர் களில் ஒருவராக இருந்திருக்கிறார் என்பதைப் பறைசாற்று வதற்கு
எமது கேள்வி இதுதான் கருணா, கே.பி. ஏன் தயா மாஸ்டர்கூட சுதந்திரமாகத் திரிய விடப்பட்டது மட்டு மல்ல பெரிய பதவிகளும் வசதியான வாழ்க்கையும் கொடுத்து கெளரவிக்கப்பட்டிருக்கும் வேளையில் தமிழினி மட்டும் இன்னும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவி னரால் சிறையில் அடைத்து வைக்கப்படுவது ஏன்? என்ன தவறு செய்ததற்காக, மேலதிகமாக என்ன தகவல் பெறுவதற்காக அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்? சிறை யில் இன்னும் வாடும் ஒரு முக்கியமான புலிகள் ஆண் தலைவரின் பெயரைக் கூறுங்களேன். அவர்களில் மரணம் எய்தியவர்கள் தவிர மற்றெல்லோரும் சொகுசாக இருப்பது போலத்தான் தென்படுகின்றது.
யானை இருந்தாலும் பொன் இறந்தாலும் பொன் என்பார்கள் யானை என்பதற்குப் பதிலாக முன்னாள் ஆண் போராளிகள் என்று கூறினாலும் அது சரிதான். அவர்கள் தலைவர்களாக இருக்கும்பொழுதும் மவுசுதான் அந்தப் பதவியிலிருந்து இறங்கிய பின்பும் மவுசுதான். பதவியில் இருந்தபோது பேச்சாளர்களாகவும் சொகுசு வாகனங்களில் திரிந்த செல்வாக்கு மிகுந்த தலைவர் களாகவும் இருந்தவர்கள் எல்லாம் கவிழ்ந்த நிலையில்
இன்றும் அப்படியே இ இதற்குப் பல காரணங்கை பெண்கள் எதிர்த்தரப்பினரு தயங்கியிருக்கலாம் என்பது மிக முக்கியமாக எதிர்த்தரட் இவர்கள் இருப்பதே காரண எங்கள் பக்கம் சாய்ந்து காட்டிப்பீற்றிக்கொள்ளவும் பேச்சாளராகப் பயன்படுத் தேவை. இது இரண்டும் த6ை அவர்கள் பறை தட்டக்கூடிய அரசியல்வாதிகளான பே கப்படவும் இல்லை.
இது இங்கு மட்டுமல்ல கிளர்ச்சிப் போராட்டங்களு அவற்றில் ஈடுபட்ட பெண் இதுதான். இது கிட்டத்தட்ட வைத்துக் கொள்ளுங்களே6 எப்படித்தான்ஸ்டன்ட்வேை அந்தஸ்துக்கு வர முடியாது: ஆனால் அந்தஸ்தினை டாமல் இருந்தாலும், யுத்தத் எானவர்கள் போராளிகள முடிவடைந்த பின்னரும் வாழ்பவர்கள் என்கின்ற புனர்வாழ்வினைப் பற்றி வேண்டியிருக்கின்றது. இ பெண்கள் அமைப்புக்கள் அ யுத்தப் பிரதேசங்களில் முன்வைத்து 2000ஆம் ஆன புச்சபை பிரேரணை 1325 யுத்தத்தையும் வன்முறை மி தல், பாதுகாத்தல், சமாதா
பங்கெடுத்தல், புனர்வாழ்வு
நான்கு தூண்களில் நிற்கும்
புத்தம் மூளாமல் த கட்டியெழுப்புவதற்காகப் மற்றும் சமூகத் தலைமைகளி கின்றது என்பது எங்களுக் LDLLAlsatGoogjeomb தலைவர்களே இருப்பதை சமூகங்களில் தோன்றும் மு முறையில் கையாளப்படுவத காரணம் என்று கூறினாலு பிரயோகங்களிலும் ஈகோ கென்றே அதற்காக வீண் திலும் ஆண்கள் கைதேர்ந் களில் பெண்கள் இருந்திருந் போயிருக்க முடியும் இ ஒரு நாட்டின் சட்டவாக்க மன்றம் மற்றும் உள்ளுர ரவை, சமூக மட்டத்தில் இ மக்களை நெறிப்படுத்தும் வற்றிலெல்லாம் பெண்கள்
 
 
 
 
 
 
 

O5)
ஆழலுக்கு அவசியமான ச்சபை பிரேரணை-192த
ருக்கிறார்கள் பார்த்தீர்களா? ளக் காட்டலாம். போராளிப் க்குக் கூஜா தூக்குவதற்குத் ஒன்று. ஆனால் இவற்றைவிட பினருக்கு பயனற்றவர்களாக மாகும் ஒரு பெரிய தலைவர் விட்டார் என்று உலகுக்குக் எதிர்த்தரப்பிற்கு ஆதரவான தவும் ஆண் தலைவர்கள் விகளால் ஆகாது அல்லவா? அந்தஸ்தும் இல்லை, பெரிய சோளர்களாக வளர்த்தெடுக்
உள்நாட்டு யுத்தங்களும் ம் நிகழ்ந்த சகல நாடுகளிலும் போராளிகளினது நிலைமை இந்திய சினிமா போன்று என்று ன். எப்படித்தான் நடித்தாலும் லகள் செய்தாலும் ஹீரோவின் நானே. ப் பற்றி நாம் கவலைப்ப தினால் மிகுந்த பாதிப்புக்குள் ாக இருந்தவர்கள், யுத்தம் பாதுகாப்பின்றிய வாழ்க்கை அடிப்படையில் பெண்களின் நிறையவே கவலைப்பட ந்தக் காரணத்தை வைத்து யராமல் உழைத்ததன் பயனாக பெண்களின் பாதுகாப்பினை ண்டு ஐநா சபையின் பாதுகாப் முன்வைக்கப்பட்டது. இது க்க முரண்பாடுகளையும் தடுத் னத்தை கட்டியெழுப்புவதில் அளிக்கப்படுதல் என இந்த
பிரேரணையாகும். டுப்பதும் சமாதானத்தினைக்
பணி புரிவதும், அரசியல் னால்தான் செயற்படுத்தப்படு தத் தெரியும். ஆயினும் இந்த பெரும்பாலும் ஆண் நாம் அவதானிக்கலாம். எமது ரண்பாடுகள் ஒரு குறிப்பிட்ட ற்குஇந்த ஆண்தலைவர்களே ம் மிகையாகாது அதிகாரப் வைத் திருப்திப்படுத்துவதற் நடவடிக்கைகளில் ஈடுபடுவ வர்களல்லவா? இதே பதவி நால், விடயம் வேறுவிதமாகப் தனால், அரசியல் கட்சிகள், அமைப்புக்களான நாடாளு ட்சி மன்றங்கள் அமைச்ச பங்கும் சமாதானக் குழுக்கள், சமய நிறுவனங்கள் போன்ற சம அளவில் பிரதிநிதித்து
1325
வப்படுத்தப்பட வேண்டும் என பிரேரணை கோருகின்றது. அதற்காக அரசாங்கங்களும் அரசு சாரா நிறுவனங்களும் பெண்களை சமாதான முறைவழிகளில்
ஈடுபடுத்துவதற்கு பிரத்தியேகமான திட்டங்களைச் செயற்படுத்த வேண்டும் எனவும் பரிந்துரைக்கின்றது. அதே போலத்தான் பெண்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக ஐநா அமைதி காக்கும் படைகளிலும் உள்நாட்டுப் படைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் உட்படுத்தப்படல் வேண்டும் என்று சொல்லப்படுகின்றது. பெண்களின் பாதுகாப்புக்கு அனேக மாக அச்சுறுத்தல் ஏற்படுவது ஆணாதிக்க இராணுவத்தி னாலல்லவா? குறிப்பாக முன்னாள் பெண் போராளி களினது பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக அவர் களைக் குறித்த அரசினது ஒவ்வொரு நடவடிக்கையும் வெளிப்படையாகத் தெரியும் வண்ணம் இருக்கவேண்டும் என்று கோரப்பட்டிருக்கின்றது. இவர்களுக்கு விசேடமான ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் என்பதும் இவர்களில் தங்கி வாழும் பிள்ளைகளின் தேவைகளும் கவனிக்கப்பட வேண்டும் எனவும் இது கூறுகின்றது.
எப்பொழுதுமே முன்னாள் பெண் போராளிகளினது நிலைமை இக்கட்டானதே. புனர்வாழ்வுத் திட்டங்களில் ஆண் போராளிகளை நாட்டின் சட்டபூர்வமான படைகளில் இணைத்துக்கொள்வதற்கு சமூகம் காட்டும் ஆர்வம் பெண் போராளிகளை இணைத்துக்கொள்வதில் காட்டுவதில்லை. விடுதலைப் போராட்டம் நிகழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில், போர் செய்யும் கைகளுக்கான தேவைகள் ஏற்படும்போதுபெண்களை அணிதிரட்டுவார்கள்.ஆனால் போர்ஒய்ந்தபின்அவர்களைவீட்டுக்கும்சமையலறைக்கும் திருப்பி அனுப்புவதுதான் நியமமாக நடக்கின்றது. பல போராளிகள் அரிய பல திறமைகளைக் கொண்டிருந்தும் தங்கள் தங்கள் வீடுகளில் தனிமையாக்கப்பட்டு இருக்கும் சோகங்களைத்தான் நாம் காண்கிறோம். அமைதி காக்கும் படைகளிலும் இராணுவத்திலும் பெண்கள் சரி சமமாகப் பங்குகொள்ளும் உரிமை இருக்கின்றது என்ற பிரேரணை யின் தீர்மானமானது இவர்களுக்கான வருங்கால நம்பிக்கையாகின்றது.
1325 பிரேரணைஉலகநாடுகளினால் இதுவரைபெரிய அளவில் செயற்படுத்தப்படாவிட்டாலும் அதனால் சிறிய காத்திரமான நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும் ஐரோப்பியப் பாராளுமன்றம் சமாதான நடவடிக்கைகளில் பெண்கள் குறைந்தது 40 வீதமாவது ஈடுபடுத்தப்படவேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது. நேபாளத்தில், லிலி தபா என்னும் பெண் விதவைகள் மற்றும் காணாமல்போனோரின் மனைவிமார் என்கின்ற அடிப்படையில் சமாதானப்பேச்சு வார்த்தை மேசையில் ஒரு பிரதிநிதித்துவம் இவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று வாதாடிவென்றிருக்கிறார். எங்களது நாட்டிலும் உள்ள தமிழினிக்களுக்கு ஏதோ வொரு விடிவு காலம் பிறக்க வேண்டுமெனில், நாம் பாதுகாப்புச் சபை பிரேரணை 1325 ஐ அறிந்து கொள்வது மட்டுமன்றி, அதனை எப்படி எங்களது அரசியல் சூழலில் செயற்படுத்தலாம் என்பதற்கான மூலோபாயங்களையும் வகுத்துக் கொள்ளுதல் அவசியமாகும்.

Page 6
நாடு நடப்பு
முருங்கை மரத்தில் ஏறும் வேதாளங்கள்
போனகிழமை யாழ்ப்பாணத்தில தேர்தல் திருவிழா உச்சக்கட்டச் சூடு பறந்ததுங்கோ வியாழக்கிழமை இறுதிப் பிரச்சாரம், சனிக்கிழமை தேர்தல் எண்டு ஒரே கொண்டாட்டம் தானுங்கோ. எங்கடசம்பந்தர், மனோத்தம்பி, பசில், நாமல் எண்டு ஒரே பிரச்சாரம்தானுங்கோ.ஆனா எங்கடஅதிகாரிகள் தான் பாவமுங்கோ, அவங்கட இடுப்பு எலும்பு முறியாக்குறையா அரசியல்வாதிகள் அவங்கள படாதபாடு படுத்திட்டாங்களுங்கோ.
அங்க அது கட்டுறம், இங்க இது கட்டுறம், அதத்துறக்கிறம், இத உடைக்கிறம் எண்டு எங்கட அதிகாரிமார வாட்டி வதச்சுப் போட்டானுங் களுங்கோ, துறப்புவிழா, ஆரம்பவிழா எண்டு அதுகள் பாவம் இரவு பகலா படாதபாடு பட்டுதுகள் இல்லாட்டி பதவி போயிடும். என்ன செய்யிறது. ஆனாப்பாருங்கோ இந்தமுற தேர்தல்ல விதிகளே இல்லயுங்கோ, தேர்தல் விதி விதிக்கிற அலுவலக வாசல்லயே தேர்தல் சுவரொட்டி கிடந்ததுங்கோ தேர்தல் வந்தா இடமாற்றம்கூட நடக்கக் கூடாதாம் எண்டு விதி சொல்லுதுங்கோ. ஆனா நியமனங்களே சில ஆக்களுக்கு கிடைச்ச தாமுங்கோ,
எண்டாலும் பாருங்கோ யாழ்ப்பான தேர்தல், தமிழக தேர்தல இந்தமுற மிஞ்சிடுச்சுங்கோ சைக்கிள் ஓட்டப்போட்டி வேட்டி சேல குடுக்கிறது, தையல்மிசின், மம்பெட்டி கடகம் எண்டு கணக்காக் குடுத்தவையாம். சில இடங்களில செக்குகளும் குடுத்ததா சனம் கதச்ச துங்கோ. ஆனா தமிழ்க் கூட்டமைப்புக் காரற்ர கட்டவுட் ஒண்டையும் றோட்டு வழியக் காணேல்லயுங்கோ அது ஒருவேளை தேர்தல் விதி எண்டு அகற்றியிருப்பாங்கள் எண்டு நினைக்கிறன். ஆனா எங்கட ஜனாதிபதி ஐயான்ர படங்கள் றோட்டுறோட்டா கட்டிக் கிடந்ததுங்கோ. அவருக்குப் பக்கத்தில எங்கட வேட்பாளர்மாரும் வேற.
ஆனாப்பாருங்கோ என்னத்த துறந்தாலும், என்னத்த ஆரம்பிச்சாலும், வேதாளம் முருங்கையில ஏறுறத ஆராலயுங்கோ தடுக்க முடியும். நான் எங்கட கரண்டத் தானுங்கோ சொல்லுறன் என்னத்தப் பூசி என்னத்தால மொழுகினாலும் உள்ளது உள்ளது தானுங்கோ. இத நான் தேர்தலுக்கு முன்னாடி சொல்லியிருந்தா வைரவியரும் தேர்தல் பிரச்சாரம் செய்யுறாரெண்டு தொண்ட கிழியக் கத்தியிருப்பாங்கள். அதுதானுங்கோ இப்ப கதைக்கிறன் எங்கண்ட கரண்டு திரும்பவும் தன்ர வேலயக் காட்டத் தொடங்கிடுச்சுங்கோ. ஒவ்வொரு சனிக்கிழமையும் காத்தால தொடங்கி பின்னேரம்வரை யாழ்ப்பாணத்தில அவசர திருத்த வேலை எண்டு கரண்ட நிப்பாட்டுவாங்களுங்கோ. ஆனாத் திருத்தினாப் பிறகு நம்பலாமுங்கோ அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை இரவில கரண்டு நிக்குமெண்டு. இது வழமையாப் போச்சுதுங்கோ, ஆனாலும் இப்ப வலு மோசமுங்கோ. முந்தியெண்டா சொல்லிப்போட்டு நிக்கிற கரண்டு இப்ப இரவு பகலெண்டு பாராம சொல்லாம நிக்குதுங்கோ.
யாழ்ப்பாணத்துக்கு பிரச்சாரத்துக்கு கிழமைக் கணக்கில வந்த அமைச்சர்மார் தங்கின பங்களாக்களில கரண்டு நிக்கேல்ல எண்டும் கதையுங்கோ. அவையள் கொழும்பில ஏசீக்க இருந்தவ யாழ்ப்பாணப் புழுதிக்க எப்புடியுங்கோ கரண்டு இல்லாம.? இந்த விசயத்தில எங்கட மின்சாரம் குடுக்கிற சபைக்காரர் கெட்டிக்காரருங்கோ. அவயள் பிரிச்சுப்பிரிச்சு குடுப்பினம் பாருங்கோ
யாழ்ப்பாணம் வாற வெளிநாட்டுக்காரர் கே.கே.எஸ் றோட்டுப் பக்கமே தலைகாட்டாம, பலாலி றோட்டாலயும் பருத்தித்துற றோட்டாலயும் மட்டும் கூட்டிக்கொண்டு வந்து நல்லூரும், நாகவிகாரையும், பொது நூலகமும்தான் யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம் எவ்வளவு நல்லா இருக்கு. காபெற்றோட்டுவேற எண்டு காட்டுற அதிகாரிகள் சிலபேர் இருக்கேக்க யாழ்ப்பாணத்தில என்ன இருக்கு என்ன இல்ல, யாழ்ப்பாணச் சனம் என் னத்த விரும்புது என்னத்த விரும்பேல்ல எண்டு ஒருத்தருக்கும் ஒண்டும் தெரியாதுங்கோ. எங்கட சனமும் எல்லாத்திலயும் சலிச்சுப்போய் கடசியா வோட்டுப் போடுறதையும் கைய விட்டுடுத்துகளுங்கோ நடக்குறது எல்லாம் நடக்கட்டும் எண்டு சனம் உப்புடி இருந்தா நடக்கக் கூடாதது எல்லாம் நடக்குமுங்கோ, அதுதானுங்கோ போனகிழமை ஒரு பொடியன் ஒரு பொம்பிளப் பிள்ளய நடுறோட்டில வெட்டி தன்னயும் கொழுத்தி அந்தப் பிள்ளயயும் கொழுத்திப்போட்டானுங்கோ.
அந்தப் புள்ளய வெட்டினவன் பெற்றோல் ஊத்தி நெருப்புப் பத்த வைக்கிற வரைக்கும் ஒரு சனமும் கிட்டப்போகேல்லயாமுங்கோ சனத் தக் கேட்டா அவன் கத்தி வச்சிருந்தவன் எண்டு சாக்குச் சொல்லிட்டு நழுவுதுகளுங்கோ, ஒண்டு மட்டும் சொல்லுறனுங்கோ. உப்புடியே என்ன நடந்தாலும் எங்களுக்கு என்ன, நாங்கள் எங்கட வேலயப் பாத்திட்டுப்போவம் எண்டு இருந்தாநாளைக்கு உங்கட எங்கட வீடுகளில நடக்கப்போற அநியாயங்கள தட்டிக்கேக்க ஒருத்தரும் வரமாட்டாங்கள்
இதுக்கு மேலயும் நாங்கள் மெளனிக்கிறதில அர்த்தமில்ல. ஆராவது பெரியாக்கள் தலமையில யாழப்பாணக் கலாசாரத்தக் காப்பாத்த செயலில இறங்கோணும் பாருங்கோ. நான் போட்டுவாறன் வாறகிழம சந்திப்பம்,
- ഖബ ഞഖ്ടി ബ
ر
 
 

alig eg. 25" July 2011
G ருந்தோட்டப்புறங்களில் Bastortat வீடுகளின் கூரைகள் ரத்தாலேயே வேயப்பட்டிருக்கின்றன. வும் பழமைவாய்ந்த இத்தகரங்கள் ஸ்ப்போக்கில் உக்கி மழை காலத்தில் ாணிர்வரஆரம்பிக்கும். பின்னர் அம்மக்கள் ாட்டத் தலைவர்களிடம் கூறுவர் தோட்டத் லவர் அதனைத் தோட்ட அதிகாரிக்குக் வார். அவர் ஒரு நாள் வந்து பார்த்து ப்பெடுத்துக்கொண்டு போவார். பின் ஒரு ப்ெபிட்டளவு தகரங்கள் வழங்கப்படும். பவாறு கூரைத் தகரங்கள் வழங்கும்போது ழ நின்று வெயிலும் வந்துவிடும் காலம்
பமாக இதுதான் நடைபெறுகின்றது. வும் குறிப்பிட்ட சில பிரதேசங்களில்தான் னால் சில பிரதேசங்களில் மக்கள்
னதான் முறையிட்டாலும் அது யார் நிலும் விழுவதில்லை. அம்மக்கள் இறப்பர் ளையும், துண்டுத் தகரங் սւրհ ரைகளில் செருகிக்கொண்டுகாலத்தை ஒட்ட ண்டியதுதான்.
இதற்கு லொனக் தோட்டம் ஒன்றும் விலக்கல்ல. இது ஹட்டன் வட்டவளைப் தியைச் சேர்ந்த ஒரு பின்தங்கிய பிரதேச கும். இங்குள்ள சுமார் 40க்கும் மேற் ட லயன் வீடுகளுக்கு இன்னமும் ரத்தகரங்கள் மாற்றிக் கொடுக்கப்பட லை. இதனால் அவ்வீடுகளில் வசிப்போர் ழக் காலங்களில் பல்வேறு அசெளகரி களை எதிர்நோக்குகின்றனர். மேற்படி ானக் தோட்டத்தை உள்ளடக்கி லொனக், ாட்சி, சென்னொபன்ஸ் ஆகிய மூன்று ட்டப்பிரிவுகள் உள்ளன. இம்மூன்று வுகளிலும் மொத்தமாக 350க்கும் அதிக ன குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ர்கள் அனைவரும் இன்னும் வெள்ளை காலத்தில் அமைக்கப்பட்ட பத்தடியுடைய
ബ மூன்று அறைகளைக் கொண்டலயத் தொகுதி வீடுகளிலேயே வசித்து வருகின்றனர். இதில் பல லயத்தொகுதிகள் இருபக்க வீட்டுத் தொகுதிகளுடையனவாகவும் உள்ளன. மலை யகத்தில் தோட்ட மறுசீரமைப்புத் திட்டத் தினூடாக நடைமுறைப்படுத்தப்பட்ட மாடி வீட்டுத் திட்டம் போன்றன இத்தோட்டப் பிரிவுகளில் செயற்படுத்தப் படவில்லை. இங்கு வசிக்கும் 40க்கும் மேற்பட்ட குடும்பத் தினர்சுமார்20வருடங்களுக்குமுன்புபொருத் தப்பட்ட பழைய கூரைத் தகரங்களை யுடைய வீடுகளிலேயே வசித்து வருகின் றனர். பொதுவாக தோட்டப்புறங்களிலுள்ள
எம். சந்திரசேகரன்
பழுதடைந்த லயன் வீடுகளை ட்ரஸ்ட் நிறுவனமே பொறுப்பேற்று திருத்தல் வேலை களை மேற்கொண்டு வருகின்றது. மேற்படி தோட்டப்பிரிவுகளில் அண்மைக்காலங்களில் பல வீடுகளுக்கு கூரைத்தகரங்கள் மாற்றிக் கொடுக்கப்பட்டபோதும் பல வீடுகளுக்கு இன்னமும் கூரைத்தகரங்கள் மாற்றப்படா மலுள்ளதன் மர்மம் ஒருவருக்கும் விளங்காத கதையாகவே உள்ளது.
அதிகாரிகளுக்கும் யார் தலையில் கை வைப்பது என்ற வித்தியாசமே தெரிவதில்லை. போயும்போயும் அன்றாடம்கவிடப்படும்மக்க ளின் வயிற்றிலா அடிப்பது? இவர்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் சேவைகளிலும், தாங்கள் இலாபம் தேடுப வர்களாக இருப்பதுதான் வேதனை என்று தான் திருந்துவார்களோ தெரியவில்லை
- η Υ , , எதுக்காக சேர் இவ்வளவு
வேகமாக படிக்கட்டு வழியா கீழே இறங்குறிங்க?
ബ
கும்பிட்டான் ஏன் ெ பக்கத்துல ஒரு பொன் ബ ബ ആീ-ബ
இந்நேரம் அது விழுந்திருக்குமே சேர்

Page 7
25" July 2011
அரச கரணிகளில் வாழும் ÕIDULDÖÖÖDöÜ) நீர்வு கிடைக்குமா?
னது கணவருக்கு கண்ணு 6தது. Entránsit Lólossub
கஸ்ரத்தில்தான் வாழ்கின் றோம். ஒரு நேரம் சாப்பிடக்கூட வசதி இல்லை இது நவகம்புர கிராமத்தில் வசிக்கும் ஒரு இளம் தாயின் வேதனைக்குரல்.
அம்பாறை மாவட்டத்தில் புத்தங் கல வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகிலுள்ள அடிப்படை வசதிகளற்ற கிராமமே நவகம்புர கிராமம் இங்கு வாழும் 25 குடும்பங்களும் எந்தவித அடிப்படை வசதிகளு மற்று வாழ்கின்றன. குறைந்த வருமானத்தைப் பெறும் இம்மக்கள்
தங்குவதற்கு நிரந்தர வீடுகள் அற்று ஆட்டுப்பட்டிகள் போல கிழிந்து பார்க்கும்போதே அவர்கள் தொங்கும் குடிசையில் மிருகங்களைப் வறுமையின் விளிம்பில் தவிப்பது போல காலத்தை ஒட்டுகின்றனர். புரிந்தது. இவர்களுக்கு காணி உரிமையும் வெறும் தகரத் துண்டுகளும் இல்லாத காரணத்தால் தங்களால் கிழிந்து தொங்கும் இறப்பர் சீற்களும் முடிந்த சிறு குடிசைகளைத்தானும் കെnഞ്ഞn ിഇ കെm'pങ്ങൺക്രങ്ങഥഴ്ച அமைத்துக்கொள்ள முடியாமல் வாழ்ந்து வருகிறார் அப்பிரதேசத்தைச் இருக்கின்றனர். சேர்ந்த டி.நாணயக்கார அவரது நாம் அங்கு சென்றபோது கொட்டில் காற்றுக்கு ஈடுகொடுக்க அம்மக்களின் உடைகள், அந்த முடியாமல் அங்கும் இங்கும் அசைந்து கொட்டில்களின் நிலைமைகளைப் கொண்டிருந்தது.
தவறுக்கும் மறதிக்கும் மத்தியில் படைக்கப்பட்ட ஒரு சமூகப் பிராணியாய் சர்வலோகம் ஆளவந்தான் இறைவனை அடுத்து.
உலகத்தை உருட்டிப்புரட்டி புதிய விஞ்ஞானத்தால்-அஞ்ஞானத்தை இருளகற்றுவதால்-உலகம் புத்துயிர் பெறுகிறது-அவனின் ஆறறிவின் விந்தை கண்டு.
உயர்திணையில் உயர்ந்தும் கிற்கிறான் சிரிக்கத் தெரிந்த அறிவு படைத்த சிந்திக்கத் தெரிந்த மனிதன் சிறப்புள்ள ஒரு விலங்காய் ஆறறிவோடு ஆள்கிறான் உலகை
ஊனம்கொண்ட உடலென்றாலும் ஊனமில்லா மனதோடு உழைக்க கற்றுகொண்டான் துன்பத்திலும் சிரிக்கத் தெரிந்த மனிதன்
இலட்சியங்களை வெட்டிக்கொண்டு சாதனைகள் படைக்கும் மூட சாஸ்திரங்கள் உடைக்கும் உயர்ந்த மனித இருளும்கூட உனக்கென விலகும் புத்தியோடு உயர்ந்ததுக்காய்.
- பாத்திமா முயறக் பேகம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இங்குள்ள
பெற்றுக்கொடுத்து வீடு வாசல்களைக் கட்டிக்
றேன் என்றார்.
இம்மக்கள் தமக்குத் தேவையான சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பல்வேறு பிரச்சி னைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். நீரைப் பெற்றுக் கொள்வதற்கான பொதுக் கிணறு இங்கு இல்லை. தற்காலிக கிணறுகளை அமைத்து
நீரை பெற்றுக் கொள்கின்ற இம்மக்கள்
வரட்சி காலங்களில் பாரிய சவால்
அப்பாவி பிள்ளைகளுக் காக, அப்பாவி மக்களுக் asma, asmTGOMOf Orf6ODLDGODULJÜ
கொடுக்குமாறு ஜனாதிபதி யிடம் கேட்டுக்கொள்கின்
விட்டுத் தோட்டத்தின் மூலம் இம்மக்கள் பெற்றுக்கொள்கின்றனர். இம்மக்களில் அனேகமானோருக்கு நிரந்தரத் தொழில் இல்லை. பல சிரமங்களுக்கு மத்தியில் இவர்கள் செய்யும் சிறு வீட்டுத்தோட்டத்தையும் காட்டு யானைகள் வந்து நாசம் செய்கின்றமை இம்மக்களை மனதளவில் அதிகம் பாதித்துள்ளது.
தோட்டத்தில் உள்ள மரக்கறி களையும் சாப்பிட்டு வீடுகளையும் உடைத்து விட்டு காட்டு யானைகள் போகுது. நாங்கள் சிரமங்களுக்கு மத்தியில்தான் வாழ்கின்றோம். எங்களுக்கு இந்தக் காணிகளை சொந்தமாக வழங்கி நீர், மின்சார வசதி களைப் பெற்றுக் கொடுத்து காட்டு
unങ്ങ് ിgäിജ്ഞ
நிலத்திருமாள் சி.ஜி.கருணாவதி
ஜி.ஜி.சந்திரலதா
களுக்கு தீர்வு வழங்க வேண்டும் என்று கூறிய அப்பிரதேசத் தைச் சேர்ந்த ரி.ஜி.கருணாவதி மேலும் பேசமுடி யாமல் அழுதார்.
"எங்களுக்கு இருக்க இடமொன்று @ഞ്ഞു. ഞg
களுக்கு முகம் கொடுக்கின்றனர். இவ்வாறு அமைக்கப்பட்டதற்காலிக கிணறுகளும் எந்தப் பாதுகாப்பும் இன்றி புற்களும் தூசுகளும் பூச்சி களும் விழுந்து பார்ப்பதற்கு பழுப்பு
நிறத்தில் காணப்பட்டது. இதனைத்தான்
அம்மக்கள் அருந்துகின்றனர். இது சுகாதார ரீதியில் அம்மக்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் விடயமாகும்.
இவ்வாறு அமைக்கப்பட்ட தற்காலிக கிணறுகளிலிருந்து சிறிது சிறிதாக நீரை அள்ளிச் சென்று சேமித்துக்கொண்டிருந்த ஜி.நிலந்திகுமாரி என்பவர் 15 அடி ஆழமுள்ள ஒரு கிணறை தோண்டி வீட்டுத் தோட்டம் செய்கின்றேன். ஓகஸ்ட் மாதம் வரும்போது குடிக்க மட்டும்தான் நீர் கிடைக்கும். அநேகமானவர்கள் இந்த கிணற்றில் இருந்துதான் நீரை பெற்றுக் கொள்வார்கள். எங்களுக்கு தண்ணி வசதி, மின்சார வசதி இல்லை. அரசாங்க காணியில் நாங்கள் இருப்பதால் அரசாங்கத்தினால் எங்களுக்கு எந்த சலுகையும் கிடைப்பதில்லை என்று வேதனையுடன் கூறினார்.
நிலவுகின்ற குறைந்த வசதிகளுக்கு மத்தியிலும் தமது அன்றாட உணவிற்கு
தேவையான காய்கறிகளை இந்த
கணவருக்கு கண்ணு தெரியாது. நாங்கள் மிகவும் கஸ்ரத்தில்தான் வாழ்கின்றோம். ஒரு நேரம் சாப்பிடக்கூட வசதி இல்லை. இருக்க ஒரு இடம் அமைத்து கொடுக்க வேண்டும், நாங்கள் வாழ வழி செய்ய வேண்டும் என்று கையில் குழந்தையுடன் கண்ணிர் வடித்தார் ஜி.ஜி.சந்திரலதா
இக்கிராமவாசிகள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் பலமுறை முறையிடப்பட்டும் இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்க வில்லை. இம் மக்கள் கேட்பது தமக்கென சொந்த வீடொன்றை அமைத்துக்கொள்வதற்கான ஒரு சிறு நிலத்தையும் வாழ்வதற்கான குறைந்த மட்ட அடிப்படை வசதி uNSDsotuub udnog(Bud. Spærrius காணியில் வாழ்கின்றார்கள் என்பதற்காக அவர்களை அப்படியே கைவிட்டு விடுவதா?
இம்மக்களின் அழுகுரல்களுக்கு செவிசாய்க்க வேண்டியது மனிதாபிமானமுள்ள அனைத்து தலைமைகளினதும் கட்டாயக் њLвошушпа, ib.

Page 8
தனித்துவததுடன் மிளிரும இருக்கிறம எம நெஞசிங்களில எபபோதோ தடமபதிததுவிடடது. தமிழ Custo “”ူနိါး உங்களதுணிசசல்மிகு எழுததுப போராடடம மெயசிலிாகக வ்ைககின்றது. அடுத்த வரவுககாக உங்களுடன நானும் காததிருககினறேன.
. 15 Like Spopl=
Summaiyya Beguin இந்: தனககென ஒரு பாணியில தனித்துநடை கின்றது. விததியாசமான வசன நடை சுயமான ஆக்கங்கள் நோத்தியான பக்க வடிவமைபடி என எலலாமே வித்தியாசம. வாழததுககள
londay at 6:25pm. Like
Shanmuganathan Parthiban vaazithukal
today at 5:01am like
| Arafath Aiknaankavathuaandikaaladi eduththuvaiththirukum
irukkiramitku ennejantha vaalththugal.
July 15 at 9:56am - Unlike a 2 people
Aby Washe b எனறும தனககென ஒரு
Jesintha Poovatihasan vaalthukkalirukkiraminpani thOdalraddum..............
July 15 at 9:53am - Unlike a 3 people
Sayiram Param
இருககிறம்" தனது இருப்பினை வெளிப்படுததும் ஈடுஇணையறற
ളിഞ്ഞക.
η π : .
. Thadsajo bestwishesto IRUKKIRAMandirukkiramstafs
by 15 at 10:59am. Unlike a 3 people
Saf Ammif Saif (((((e "-". JIA »" (((((e.- (((((e- ) - b.) (((((e.-
Men Neallum IRUKKIRAN Uyara Wish Panran,
Unlike 1 person
C. Fawias Dum best wishes 4 IRUKKIRAM magazine
nke o il person
: Luginos, solgono ungen wish u all the bes
ܥܘܢ11 . S S S S S S S S S S S S S S ܐܝ
Vimoth Sanga pilla aol the best my irukkiram group going up
Le
L L L L CC M M LLLLLLS
1 11 : Le 31 person
Rony Albert இருககிறம எனனும மெனமேலும வழர ബ953&&ൺ....
the people
RS ஐந்தாவதானடில காலடிபதிககும இருக்கிறம
சஞசிகை தமிழாகளின் இருபடிககளையும பிரசசனைகளையும துன்னிவுடன எதிரொலிககிற வாழததுக்களசிறபபர்ன சமூக வெளிபாடாக புதிய விடயங்களை தாங்கிவரும இருககிறம இன்னும பல
வழிதனையடைய மன்படிாவமான ഖT998,3661.
Un people
Princiya Dic ജൂഥg ഥക8ണിഞ്ഞ മദ്രuute on&ിനൃഥ് தொடாந்தும் இருகக வாழததுக்கள.
 
 

வர இதற் 25 July 2011
ஆறாம் அறிவை சந்தேகித்தலாய் கனலாய் கனன்று கொள்ளும்
நனவாக கனவுகளிடையேயும் அனலாய் எரித்துகொள்ளும் சில ஏக்கங்கள் நெஞ்சை மனித வாழ்வினுள்ளே ஆங்காங்கே எச்சங்களாய் படிந்து கொள்கின்ற வலிகளும், ஏமாற்றங்களும் நொறுங்குண்ட மனதினிடையேயும்
மனிதம் இவ்வளவு இழப்புக்களினுள்ளேயும்
தயங்கிடும் மனித மனம் சாவினை வலிந்து வரவழைக்க எழுந்து கொள்கின்றது தன்னைத் தானே கொலைசெய்ய துணிந்து விடுகின்றது ஆறாம் அறிவின் இருப்பையே சந்தேகித்தலாய அநாவசிய முடிவை
அர்த்தங்களின் நெருக்குதல்களிலிருந்து மீளமுடியாது அந்தரித்துக் கொள்கிறது
எதையுமே சகஜமாக ஏற்றுக்கொள்ள
நாடிச்செல்கின்றது எதற்காக கண்ணாடித்துண்டமாக மனதை பாவனை செய்கிறீர்கள்? அதனால்தான் மனம் துகள்களாகிப்போகின்றன. வலிமைமிக்க பாறாங்கற்களாக நினைத்து கொள்ளுங்கள் வேண்டாத முடிவுகள் வேதனையாகிப்போகும். ஜீரணிக்க முடியாத சம்பவிப்புகளுக்கெல்லாம் தற்கொலைகள் தான் முடிவாகிப்போயின் நாளுக்கு நாள் பிணக்குவியல்கள்தான் நாடு வீதிகள் தோறும் இங்கு அண்ட வெளிதனில் அதிசயமிக்க பிறப்பாய் ஜனனித்த மனிதம் ஒரு நொடிப்பொழுதில் வாழ்வை அளித்தல் அறிவியலின் வனாந்தரம் கடந்த முறைதானோ?
- வெற்றிவேல் துஷ்யந்தன்
கயடக்கத் தொலைபேசி வந்த பின்னர் வயகத்தில் பிரச்சினைகள் ஏராளந்தான் லிபரும் வாலைகளும் காதல் சரசம் லநேரம் தெரியாமல் பேசுகின்றார். தையிலும் சந்தியிலும் கையடக்கம் ந்தையான மணியோசைகலகலக்கும் தைகளை ஒட்டுகின்ற மேய்ப்பனுந்தான் தைதனைப் பறிகொடுத்துப் ரிக்கின்றான்
ட்டைகளைத் தூக்கிப் பணம் சம்பாதிக்கும் ட்டாமை கையிலுந்தான் கையடக்கம் சணிந்த கொங்கை மாதர் கையிலுந்தான் யடக்கம் கலகலக்கும் குதூகலம்தான் சை ஏந்தும் யாசகனின் கையிலும்தான் சிதமாய்க் கையடக்கம் உள்ளடக்கம் - ன்னாசிப் பழமேந்திக் கூவி விற்கும் ன்னாசித் தம்பியோடும் கையடக்கம்
ாட்டாரை ஓட்டுகின்ற சாரதியுந்தான் டாட்டம் ஆடுகின்ற சின்னவனுந்தான் யடக்கம் இல்லாமல் இருந்ததில்லை - கலப்பும் குதூகலமும் இழந்ததில்லை லூரி பாடசாலை ஓடுகின்ற லோரின் கையிலும்தான் கையடக்கம் - னாடு மரக்கறிகள் இளநீர் விற்கும் னாவின் கையிலுந்தான் கையடக்கம்
காமலீலைக் களியாட்டம் காட்சியெல்லாம் கையடக்கத் தொலைபேசிக்குள்ளே உண்டு சோமநாதன் நேசதுரை நாசரும்தான் சாமக்கோழி கூவும்வரை இலயித்திருப்பார் காமலீலைக் காட்சிகளில் புதைந்திருப்பார் - காமலீலைக் காட்சிகளைக் காணும் நோக்கில் நண்பர்களின் பட்டாளம் வந்துசேரும் புன்மைகளின் ஆட்சி அங்கே அரங்கிலேறும்
அறநெறிகள் வலுவிழந்து இதயந்தன்னில் மறநெறிகள் உச்சநிலை கொள்ளும் அங்கே இறையச்சம் இல்லாத இதயந்தன்னில் இறையருளின் பிரகாசம் வீசுமாமோ? கத்தியினால் காய்கறிகள் நறுக்கலாமே! கத்தியினால் மானிடனை நறுக்கலாமோ? கையடக்கத் தொலைபேசி வந்த நோக்கம் வையகத்தில் விகாரங்கள் வளர்ப்பதாமோ?
விஞ்ஞானம் கொடை தந்த கையடக்கம் நஞ்சு நிறைக் காட்சிகளைக் கொண்டுவந்து பிஞ்சு மனப்பாங்கினரை பாழ்படுத்தும் வஞ்சினத்தால் ஆவதென்ன பாவம்தானே நெஞ்செரிக்கும் நிகழ்வுகளைச் சமாதிகட்டி நெஞ்சினிக்கும் செய்திகளைக் கையடக்கம் கொண்டுவந்து மேதினியில் மேன்மையோங்கும் தொண்டுகளைச் செய்வதனால் நன்மையாமே
-- Gn

Page 9
வர இரு 25 July 2011
வருட இடப்பெயர்வின் 3O தமது சொந்த இடத்திற்கு பீமன்கல்
கிராம மக்கள் சென்றுள்ள போதிலும் ஏதேனும் அசம்பாவிதம் நடக்குமோ என்ற அச்சத்துடன் இக்கிராம மக்கள் வாழ்க்கையை நகர்த்துகின்றனர். வன்னியின் ஏனைய பிரதேசங்க ளைப் போன்றே இம்மக்கள் மத்தியி லும் தமது கிராமங்களைப் பழைய நிலைக்குக் கொண்டு வரவேண்டு மென்ற கடின உழைப்பு இவர்கள் மத்தியில் இருப்பதை உணர முடிகிறது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 உறுப்பினர்களின் முயற்சியால் இந்தக் கிராமம் உருவானதாக இந்தக் கிராமத்தின் வரலாற்றை விவரிக்கத் தொடங்கினார் 66 வயதான சுப்பிரமணியம் என்பவர். அவருடன் நாம் தொடர்ந்து உரையாடியதிலிருந்து ! பீமன்கல் கிராமத்தின் வரலாறு பற்றி நன்கு தெரிந்துள்ளவர் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
பூர்வீக தமிழர் குழயிருப்ப இழந்து நிற்கும் பொருள
"ஆரம்பத்தில 3 குடும்பந்தான் கொண்டு வந்தார் அப்பெரியவர்.
இஞ்சை இருந்தது. பிறகு 12 குடும்பங்களாக மாறி கடைசியில 38 குடும்பங்களாக இருந்தது. 1977ஆம் ஆண்டுக் கலவரத்தோட வளாவையிலிருந்து 5 குடும்பம் வந்து சேர்ந்திச்சுதுகள் என77 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்ட விதத்தையும் எம் கண்முன்னே
பீமன் குளம் கிராமத்தின் ஒரு பகுதி இயற்கையாகவே மலைக்குன்றினால் அரணாக அமைந்திருக்கின்றது. இந்தக் குன்றின் காரணமாகவே இந்தக்கிராமத்திற்கு பீமன்கல் என்று பெயர் வந்ததாக முத்துலிங்கம் என்பவர் தெரிவித்தார். இந்தச் சிறிய கிராமத்தைச் சுற்றி சின்னக் குளம், துவரங்குளம், பெரிய
O
 
 
 

ான பீமன்கல் ாதார வளம்
குளம், பீமன் குளம் என்ற குளங்கள் அமைந்துள்ளன.
1977இல் இடம்பெற்ற கலவரத் தினால் இந்தக் கிராமத்து மக்களும் உடுத்த உடையுடன் மாமடுவ பிரதே சத்தில் வசித்து வந்த சிங்கள இனத்தவர்களால் வெளியேற்றப் பட்டனர். முன்பு மாமடு கிராமத்தில் வாழ்ந்து வந்த தமிழர்களின் காணிகளில் வேலை செய்வதற்காக வந்த சிங்கள இனத்தவர்கள் பின்னர் ஜே.ஆர். அரசாங்கத்தால் அப்பகுதிகளில் குடியேற்றப்பட்டனர்.
இவர்களே இப்பகுதியில் வாழ்ந்த தமிழர்களை கலவரத்தின் மூலம் விரட்டியடித்தனர்.
1977இல் இடம்பெ யர்ந்த பீமன்கல் மக்களில் சிலர் மீண்டும் ஓரிரு மாதத்தின் பின்னர் இந்தக் கிராமத்திற்கு வந்து பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு விட்டு மீண்டும் வெளி யேறிவிட்டனர். 1977 கலவரம் இம்மக்களை மனதளவில் மிகவும் பாதித்துள்ளதை அவர்க எளின் பேச்சிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது. தமிழ் மக்களால் கைவிடப்பட்ட காணிகளில் இன்றுவரை மாமடு மற்றும் அதனை
அண்மித்த பகுதிகளில் வாழ்கின்ற
சிங்களமக்களே பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தக் கிராமத்தைச் சுற்றிப்பார்த்த பொழுது ஓர் அடர்ந்த பெரிய காட்டைக் கடந்து செல்லும்போது
இந்த இடத்திலதான் பாடசாலையும் நிறைய வீடுகளும் இருந்திச்சு என அக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது நாம் அதிர்ச்சியுற்றோம். பெரும்பாலான காணிகள் பயிரிடப் படாமையால் காடு படர்ந்து, எங்கு பார்த்தாலும் பற்றைகளாகக் காணப் படுகின்றது.
தற்பொழுது 25 குடும்பத்தினர் வரை மீள்குடியேறியுள்ளனர். விரைவில் ஏனையவர்களும் வந்து விடுவார்களென சுப்பிரமணியம் நம்பிக்கையுடன் இருக்கிறார். அரசின் மீள்குடியேற்ற நிவாரண உதவிகள் இங்குள்ள மக்களுக்கு முழுமையாகக் கிடைக்கப்பெறவில்லை எனவும் ரூபா 5,000 பணமும் 16 தகரங்களும் 8 சீமெந்து மூட்டை களும் 1 தறப்பாளும் மாத்திரமே கொடுக்கப்பட்டுள்ளன. கெயார் (Care) எனும் தொண்டு நிறுவனம் இக்கிராமத்திற்கான அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்கின்றபோதும் அதன் செயற்பாடுகள் மந்த
கதியிலேயே இடம்பெறுவதாக கூறப்படுகின்றது. இந்தக் கிராமத்தை அண்டி கள்ளிக்குளம், கருங்காலிக்குளம், புளியங்குளம் என்னும் கிராமங்கள் உள்ளன. தற்பொழுது மகாறம்பைக்குளம் கிராம உத்தியோகத்தரிடம் இந்தக் கிராமமும் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டுள்ளதால் தங்களது நிவாரணங்கள் தாமதமாகக் கிடைக்கின்றன என்றும் இக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இன்று இம்மக்களின் காணிகளைத் துப்பரவாக்கி கொடுப்பதுடன் அவர்களுக்கான குடிநீர் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் உதவி செய்யவேண்டும். இந்தக் கிராமத்தில் மொத்தம் 12 கிணறுகளும், பொதுக்கிணறு 2உம் குழாய்க்கிணறு ஒன்றும் உள்ளது. இவற்றையும் துப்பரவு செய்து மீண்டும் மக்களின் பாவனைக்கு வழங்கப்பட வேண்டும். இன்று தேர்தலுக்காய் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் குதிக்கும் சுயநல அரசியல்வாதிகளுக்கு இம்மக்களின் அவலங்கள் தெரியவா போகிறது. பீமன்கல் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவேண்டும். அவர்களும் ஏனைய இனத்தவ ரைப்போல வாழவேண்டும். இதுவே இம்மக்களின் கோரிக்கை.

Page 10
6. மோ எங்களைக்
홍 காப்பாற்றுங்கோ எங்களைக் காப்பாற்றுங்கோ எங்களைக் காப்பாற்றுங்கோ'
என்ற ஒலம் காதைப் பிளக்க, சடா ரென்று எழுந்து அமர்ந்தேன். எனது
உடல் வதும் வியர்வையால் தோய்ந்து போயிருந்தது. நெஞ்சம் படபடக்க கை, கால்கள் உதறிக் கொண்டிருந்தன. கண்டது கனவுதான் என்பதை ஜீரணிக்க கணநேரம் எடுத்தது. இரண்டு மூன்று முறை ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வெளியில் விட்டேன். தலைமாட்டில் இருந்த தண்ணீர்ப் போத்தலை எடுத்து, மடமட வென்று தண்ணீரைக் குடித்தேன். மனம் கொஞ்சம் அமைதியானது. மீண்டும் படுக்கையில் சாய்ந்து கொண்டேன். அதிக்குட்டியின் மழலைச் சிரிப்பும், குறும்புப் பார்வையுமாக அவனின் ஞாபக அலைகள் என்முன்னால் வந்து போய்க்கொண்டேயிருந்தது.
அதி, தாயின் கருவறையிலிருந்து வெளியுலகை எட்டிப் பார்க்கும் போதே வெடியோசைகளின் அமோக வரவேற்பு அவனுக்குக் கிடைத்தது. பத்து மாதங்களேயான அவன் எனது தங்கையின் ஒரேயொரு செல்ல மகன். திருமணமாகி ஆறு ஆண்டுகளுக்குப் பின்னராக தவமாய்த் தவமிருந்து பெற்றெடுத்த உத்தம புத்திரன்,
அவன் பூமியைப் பார்த்ததிலிருந்து வெடியோசைகளையே கேட்டுக் கேட்டுப் பழகிப் போனதாலோ என்னவோ போர் விமானங்களின் இரைச்சல்கள் தொலைவில் கேட்கும் போது அதனை அறிந்து தானாகவே நிலத்தில் விழுந்து படுத்துவிடுவான். அதிக்குட்டியின் இந்தச் செயல்தான் எங்களையும் உசாரக்கும். முதலில் அதிக்குட்டியையே தூக்கிக் கொண்டு பதுங்கு குழிக்குள் பாய்வோம்.
இப்படியெல்லாம் பொத்திப் பொத்தி பாதுகாத்துக் கொண்டு வந்த எங்கள் குஞ்சைக் காவு கொண்ட அந்தக் கொடிய நாளை எப்படி மறப்பது போர் அரக்கன் உக்கிரம் கொண்டு ஆடிக்கொண்டிருந்த அந்த இறுதி நாட்கள். பசி, பட்டினி, உயிரச்சம் என்று நிரந்தரமற்று உயிர்வாழ்ந்து கொண்டிருந்தோம். கடல் கடந்து யாழ்ப்பாணம் போகவும் முடியாது. தரை தாண்டி இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் போக முடியாது. துணிந்து போனவர்களில் உயிர் தப்பி மீண்டவர்களுமுண்டு, உயிர் போய் மாண்டவர்களுமுண்டு.
அன்று முழு நாளுமே அரைப்பட்டினி, கிடைத்த ஒரு கண்டு அரிசியையும் கஞ்சி காய்ச்சி (கஞ்சியென்றால் வெறும் அரிசியும், உப்பும், தண்ணீரும் தான்) ஒன்பது வயிறுகளையும் ஓர்ளவு நனைத்தாயிற்று. நண்பர் ஒருவர் அரிசி தருவதாகச் சொல்லியிருந்தார். ஆனால் வெளியிலோ தலைகாட்ட முடியாது. வெளியில் போனவர்கள் உயிருடன் திரும்புவார்கள் என்று நம்பவும் முடியாது. அந்தளவுக்கு குண்டு மழை பொழிந்த வண்ணமேயிருந்தது. இது பாழாய்ப் போன இந்த வயிற்றுக்குத் தெரிந்தால்தானே. அது தானும் இருப்பதாக அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொண்டேயிருந்தது.
வேறு வழியில்லை. பதுங்கு குழிக்குள்ளேயே இருந்தால் பட்டினியாலே சாகவேண்டியதுதான். அம்மாவும் எமது கடைக்குட்டியும் தெருத்தெருவாக இருந்த பதுங்குகுழிக்குள் காப்பெடுத்துக் காப்பெடுத்து நண்பனின்
கூடாரத்திற்குச் சென்று அரிசி வாங்கி வந்தார்கள்.
அழுக்குப்படாத, நீளமாக, அழகாக வளர்க்கப்பட்ட கைவிரல் நகங்களில் நகச்சாயமும், தலையில் எந்நேரமும் தொப்பியுமாகத் திரியும் "குஞ்சு" என்று எங்களால் செல்லமாக அழைக்கப்படும் எமது கடைக்குட்டி, இதுவரையில் வீட்டில் ஒரு துரும்பைக்கூட அசைத்திருக்க மாட்டாள். இன்று அவளின் மெல்லிய இடையில் பதினைந்து கிலோ வரையான அரிசிப் பொதியினைப் பார்த்து எமது கண்கள் கலங்கியது.
அரிசி வந்ததும் நான் மளமள வெனச் சமையலைத் தொடங்கினேன். காலையில் சின்னவன் கடலுக்குப் போய்க் கொண்டு வந்த மீனையும் ಕ್ಲಿಲ್ಲ: பொரித்து வைத்திருந்
. கஞ்சியுடன் சாப்பிட்டது போக மிகுதி போதுமானதாக இருந்தது. சோறு மட்டும் சமைத்தால் சரி. அன்று என்று பார்த்து எனது பகுதியை அண்மித்தே எறிகணைகளும் அதிகமாக விழுந்து கொண்டிருந்தன. அந்த அரையிருட்டில் திருவிழாக் காலம் போன்று எந்தத் திசையில் பார்த்தாலும் வானவேடிக் கை போல குண்டுசி சிதறல்களின் தீப்பிளம்புகன், எல்லோரையும்
பதுங்குகுழிக்குள் அனுப்பிவிட்டு கூவி வரும் ஷெல்லுக்கு பதுங்குகுழிக்குள் பாய்வதும் திரும்பி ஓடிவந்து சமைப்பது மாகவும் சோற்றைச் சமைத்து, எல்லோ ருக்கும் பதுங்குகுழிக்குள்ளேயே சாப்பாடு பரிமாறினேன். இரண்டு நாட்கள் அரைப்பட்டினியில்
ல் எல்லோரும் வயிறு நிறையச் சாப்பிட்டோம். எல்லோரும் கைகழுவ சட்டியொன்றில் தண்ணி கொடுத்து, சாப்பாட்டுப் பாத்திரங்களை அப்புறப்படுத்தினேன். எறிகணைகளோ இன்னும் அதிகமாகவே எம்மைச்சுற்றி விழத்தொடங்கின. அதிக்குட்டியை தாயார் தன் மடிக்குள்ளேயே வைத்துக் கொண்டிருக்க, அவரைச் சுற்றி எல்லோரும் அமர்ந்திருந்தோம்.
நேரமோ நடு இரவை அண்மித்துக் கொண்டிருந்தது. அதிக்குட்டி உட்பட யாருமே உறங்கவில்லை. உறங்குவதற்கு இடமுமில்லை. உறக்கம் வரவுமில்லை. எமது கூடாரத் திற்கு முன்னால் விழுந்து வெடித்த எறிகணையின் வெடிப்பொலியைத் தொடர்ந்து எழுந்த அவல ஒலங்கள் காதுகளைப் பிளந்தன. வெளியில் எழும்பிப் போய்ப்பார்த்த சின்னவன் ஓடிவந்தான்.
"எல்லோரும் கெதியா வெளியால
 
 
 
 
 

ڈارلیم
வாங்க. ரஜித்தாக்காகளின்ரபங்கருக்கு மேல ஷெல் விழுந்து குடும்பமே சரி. சனமெல்லாம் ஓடுதுகள் நாங்களும் போய் தூரவா எங்கேயும் இருப்பம்." என்று கத்தினான். எல்லோரும் ஒவ்வொருவராக வெளியில் வந்து உடுத்தியிருந்த உடுப்போடேயே ஒட, குஞ்சு மட்டும் மிகுதியாக இருந்த அரிசிப் பையை மட்டும் தூக்கிக் கொண்டு ஓடினாள்.
விழுந்து எழும்பி ஓடி ஆட்கள் இல்லாத ஒரு பதுங்குகுழிக்குள் பதுங்கிக் கொண்டோம். அங்கேயும் குண்டுகள் விழுந்து கொண்டேதான் இருந்தன. அதிக்குட்டியிடம் இருந்து மூச்சுப் பேச்சில்லை. அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தான். முதுகில் அறைந்து அழவைத்தான் பெரியவன். இஷ்ட தெய்வங்களையெல்லாம் துணைக்கழைத்தவாறே பதுங்குகுழிக்குள் பதுங்கியிருந் தோம். ஆனால், அந்த நேரத்தில் உலக நாடுகள் போன்றே எந்தத் தெய்வங்களும் எமக்குக் கைகொடுக்க முன்வரவில்லை.
அதிகாலை 4.00 மணி அதிக்குட்டி மலங்கழித்துவிட்டான். வெடிச் சத்தங்களும் கொஞ்சம் குறைந்து போயிருந்தன. அம்மாவுடன் சென்று
வெளியில் வைத்து பிள்ளையைக் கழுவிக் கொண்டு வந்தான் தங்கை, அவர்களிடம் பெரியவன் தண்ணீர் கேட்க, மகனை விடம் கொடுத்துவிட்டு, திரும்பி தண்ணீருக்காக இருவரும் வெளியில் சென்றனர்.
தாயின் கைமாறியதும் அதிக்குட்டி வீறிட்டு அழத் தொடங்கினான். எந்தச் சமதானமும்
கிப் டு iela
அழுது கொண்டேயிருந்தான். திடீரென தீப்பிழம்போடு எழுந்த வெடியோசையால் செவிப்பறைகள் அதிர்ந்தன. மண்மூட்டைகளும் மரங்களும் எம்மை மூடிக்கொண்டன. கந்தக நெடியும் புகை மண்டலமும் எம்மை மூச்சுத் திணற வைத்தன.
மயான அமைதி. அந்த அமைதிக்குள் சின்னதான முனகல் சத்தங்கள் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தன. அதிக்குட்டியின் அழுகையும் அடங்கிப் போனது.
பக்கத்துப் பதுங்குகுழிக்குள் இருந்த சின்னவன் வெளியில் வந்து
ഖൂി 25 July 20
பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்து போனான். ஒருவாறு மரங்களையும் மண்மூடைகளையும் விலக்கிக் கொண்டு வெளியில் வந்த பெரியவன் கத்தினான்.
"சின்னவன் அதிக்குட்டி சரியெடா அதிக்குட்டி சரியெடா அழுதுகொண்டிருந்த பிள்ளையிட சத்தம் இல்லையெடா ஐயோ அதிக் குட்டி’
வெளியில் காயமடைந்து கிடந்த அதியனின் அம்மாவை யாரும் கவனிக்கவில்லை. எல்லோரினதும் எண்ணமும் அதிக்குட்டி இல்லையா என்பதையே ஜீரணிக்க முடியாமல் தடைப்பட்டுப் போயிருந்தது. மனமளவென்று மூடைகளையும் மரங்களையும் கிணறி எறிந்து பார்த்தால் எப்படிச் சொல்வது.
அதியனின் அப்பாவின் தலையில் இருந்து பாதி உடல் வரையும் மண்ணுக்குள் புதைந்து கிடக்க எமது அக்காவின் ஆசைமகன் பிறின்சியம்மாவின் தலைவேறாகவும் உடல் வேறாகவும். எங்களின் ஆசைத் தங்கச்சி, அந்த அழகுத் தங்கச்சி, அந்த அழகுமுகம் சிதைந்து அந்த நிலையிலும் அதிக்குட்டியைத் தன்னோடு சேர்த்து இறுக அனைத்துப் பிடித்தபடி தனது குஞ்சன்ரியின் மார்பில் நிரந்தரமாகவே உறங்கிக் கிடந்த அதிக்குட்டி இவர்களுடன் இன்னும் ஆறுபேர், கண் இமைக்கும் நேரத்தில் பத்து உயிர்கள் பரிதாபமாகப் பதுங்குகுழிக்குள் பறிக்கப்பட்டன.
அவர்களை அள்ளியெடுத்து அழவோ, ஆறுதலாகப் புதைக்கவோ யாருக்குமே முடியவில்லை. எஞ்சியவர்களையும் காயப்பட்டவர்களையுமாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற வேகம். மூவரையும் அருகருகே கிடத் திவிட்டு, பிறின்சியம்மாவின் மேல் அதிக்குட்டியையும் கிடத்திவிட்டு, உடுத்தியிருந்த சாறத்தைக் கழற்றி அவர்களை மூடினான் சின்னவன். காயப்பட்ட தங்கையைத் தூக்கிக் கொண்டு முன்னரே டெனோ மருத்துவமனைக்கு ஓடிவிட்டான். ஏனைய காயக்காரர்கனையும் முடியுமானவரை தூக்கிக் கொண்டு நாங்களும் ஓடினோம் விடிந்ததும் வந்து இவர்களை அடக்கம் செய்யலாம் என்ற எண்ணத்தோடு. ஆனால், திரும்பி அந்த இடத்திற்குச் செல்லவே எம்மால் முடியவில்லை. ஒடியோடி மணிக்கொரு இடமாக பதுங்குகுழி வெட்டி, சாவையே வாழ்வாகக் கொண்டே வாழ்ந்த போதும் தலை நிமிர்ந்தே வாழ்ந்தோம்.
அன்புக்குரியவர்களை அநாதைப் விட்டுவந்த ஆதங்கமும் شرےسسحصہ ۵ வலியும் இன்றும் மனதில் சுமையாக ரணமாக மாறாத வடுவாகவே இருக்கிறது. இது வலிசுமந்த மனது. நடந்தவற்றை வேண்டுமானால் காலப்போக்கில் மன்னிக்கலாம். ஆனால் மறக்க முடியாது. இந்த வலிகளைச் சுமந்தவர்களால் மட்டுமே இதனை மறக்க முடியாது என்பதனையும் உணரமுடியும். இனிமேல் யாருக்குமே இந்த நிலைமை வரவேண்டாம். இனியும் ஒரு போர் எமக்கு வேண்டாம். நாங்கன் வாழவேண்டும். மண்ணாசை களைந்து மணிதம் நிறைய வேண்டும். மனங்களை வெல்ல மனிதநேயம் வேண்டும்.

Page 11
வர இதழ் 25" July 2011
யுர்வேதம் என்பது வாழ்க்கை விஞ்ஞானம் எனக் குறிப்பி டப்படுகிறது மிகவும் பழமை வரய்ந்த இந்த இயற்கையான குணப்ப டுத்தும் முறையானது எமது நாடுகளில் ஏறக்குறைய கிமு 4000 ஆண்டு காலத்தி லிருந்து பயன்பாட்டில் இருந்து வந்தி ருக்கின்றது. சித்தர்களும் ஞானிகளும் முனிவர்களும்தான் ஆயுர்வேதத்தை உருவாக்கியதாக புராதன நூல்களில் குறிப் பிடப்பட்டுள்ளது.
அண்மையில் கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ஆயுர்வேதக் கண்காட்சிக்கு நாம் சென்றிருந்தோம். இங்கு காட்சிப்படுத் தப்பட்ட ஆயுர்வேத நிலையங்களைப் பார்த்துஎமது நாட்டில் எத்தனைவகையான ஆயுர்வேத சிகிச்சைநிலையங்கள் உள்ளன என்று பிரமித்தேன். இலங்கையிலுள்ள அனைத்து மாகாணங்களிலுமுள்ள சுதேச மருத்துவத் திணைக்களங்களும் தனியார் வைத்தியசாலைகளும் தங்களது ஆயுர் வேத மருந்து உற்பத்திப் பொருட்களையும் அதற்குரிய வழிகாட்டல்களையும் பார்வை யாளர்களுக்கு காண்பித்து அவை சம்பந் தமான விளக்கத்தையும் வழங்கிக்கொண்டி
usettle
சிகிச்சை முறை
ܓ · ܫܒܬܐ
ருந்தனர். மக்கள் மிகவும் ஆர்வத்துடன் மும்முரமாக ஆயுர்வேத பொருட்கொள்வ னவில் ஈடுபட்டிருந்தனர்.
நாட்டில் நிலவும் அமைதிச் சூழ்நிலை யால் வடக்குகிழக்கைச்சேர்ந்த ஆயுர்வேத வைத்தியர்களும் ஊழியர்களும் அவர்க ளது தயாரிப்புக்களை விற்பதற்காகவும் விஸ்தரிப்பதற்காகவும் வந்திருந்தனர். வட மாகாணத்திலிருந்து இந்தக் கண்காட்சியின் இணைப்பாளராக இருந்த கிளிநொச்சி மாவட்ட ஆயுர்வேத ஒருங்கிணைப்பாளர் டொக்டர்சிவராஜா பார்வையாளர்களுக்கு தமது உற்பத்திப் பொருட்களைப் பற்றி விளக்கமளித்துக் கொண்டிருந்தார். நாமும் சென்று கேட்டுக்கொண்டே அவரிடம் பேச்சுக் கொடுத்தோம்.
யுத்தம் முடிந்துவிட்டது எங்களுக்கு வந்து போக இப்ப சந்தோஷமாக இருக்கு இங்கு நாங்கள் ஆயுர்வேத மருந்துகள் உற்பத்திப் பொருட்கள் அனைத்தையும் காட்சிப்படுத்தியுள்ளோம். அதேபோன்று எங்களுடைய உற்பத்தி மையத்தை அதாவது அச்சுவேலியிலுள்ள மருந்து உற்பத்தி நிலையம் அதனுடைய கட்ட மைப்பையும் நாம் இங்கு வெளிப்ப டுத்தியிருக்கிறோம். அதே போன்று வடமாகாணத்திலே இருக்கின்ற அனைத்து மூலிகைத் தோட்டங்களையும் வடிவமைத் துக் காட்டியுள்ளோம். வடமாகாணத்திலே நடைபெற்றிருக்கின்ற நிகழ்வுகள் எங்களு டையமுன்னேற்றமானநடவடிக் கைகள் அனைத்தையும் இங்கே வெளிக்காட்டியிருக்கிறம்'என்று சந்தோஷத்துடன் கூறினார்.
ஆங்கில மருத்துவத்துடன் ஒப்பிடும்போது சித்த மருத்து வம், ஆயுர்வேத மருத்துவம், யுனானி மருத்துவம் போன்ற தேசிய வைத்திய முறைகளி லேயே அதிகமான மக்கள் நாட்டம் கொள்கின்றனர் தொடர்ச்சியாக ஆங்கில மருந்துகளைப் பாவிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகளி லிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வ தற்காகவும் இந்த இயற்கை மருந்துகளின் வினைத்திறனை அடையாளப்படுத்தி யிருக்கின்ற காரணத்தாலும் அவற்றின் மூலம் தீராத பல நோய்களையும் தீர்க்கக் கூடிய வழிவகைகளைக் கண்டிருக்கிறார் கள், ஆயுர்வேத முறைப்படியோ அல்லது சுதேச முறைப்படியோ சிகிச்சை செய்கின்ற போது நிரந்தரமான தீர்வை மக்கள் அனுப விக்கின்றனர். முக்கியமாக பக்கவிளை
Dr. smo
 
 
 
 
 
 
 
 
 

خاو
வுகள் அற்று காணப்படுவதால் ஆயுர்வேத மருத்துவத்தை நாடும் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்தே செல்கின்றது
வடமாகாணசுதேசமருத்துவத்திணைக் களத்தினுடைய தற்போதைய பணிப்பா ளரான டொக்டர் சியாமா துரைரெட்ணம் சித்த மருத்துவத்துறையை வளர்ப்பதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரு வதாகக் கூறினார். அத்தோடு மருந்து உற்பத்தி நிலையம் ஒன்றை அமைப்பது டன் ஹேபல் கார்டின் எனும் மூலிகைத் தோட்டங்கள் பல்வேறு பிரதேசத்திலும் உற்பத்தியாக்கப்பட்டுக் கொண்டிருக்கின் றது என்றும் டொக்டர் சிவராஜா கூறினார். முல்லைத்தீவு மாவட்ட சுதேச மருத் துவ ஒருங்கிணைப்பு உத்தியோகஸ்தராக கடமையாற்றும் டொக்டர் காண்டீபன், இங்கு பலதரப்பட்டவர்களுக்கான மருந் துப் பொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்திருக்கின்றோம். குழந்தை களுக்கு மட்டுமன்றி பெரியவர்களுக்கும் கிரந்தி எண்ணெய், மற்றது பிஸ்கட்
ஜஸ்ட் நவ் என்கிற சத்துணவு கோப்பி, போன்ற மருத்துவம் சார்ந்த விற்பனைப் பொருட்களை அறிமுகப்படுத்தியிருக்கி றோம். பொன்னாங்காணித் தைலம் தலை வலிக்குரிய தைலம், காயங்கள் ஏற்படு
அந்தக்
கின்றபோது காயங்களுக்கு
நிகழ்வின் பதிவு
செய்கிறது. வாதம், பித்தம், ஆஸ்துமா சலரோகம் தலைமுடி உதிர்தல், இளநரை போன்ற நோய்களுக்கான ஆயர்வேத மருந்துப் பொருட்கள் எங்களிடம் விற்ப னைக்கு உண்டு இங்கு நிறைய பேர் அவர்களுக்குத் தேவையானதைக் கேட்டு வாங்கிச் செல்கின்றனர் என்று திருகோண மலையில் இருந்து வந்த சுதேச மருந்து உற்பத்தி நிலையத்தில் வேலைசெய்யும் இஸ்ஸதீன் கூறினார்.
ஆயுர்வேதம் மனித உடலின் நிலைகள் பற்றிய அறிவாகும் மூலிகை மருத்துவம், உணவு முறை (பத்திய உணவு) உடலை பிடித்துவிடுதல், சத்திரசிகிச்சை, உளவியல் ஆன்மீகம் ஆகியன ஆயுர்வேதப் பிரிவின் முக்கிய பகுதிகளாகும். ஆயுர்வேத முறையில் நோய் தீர்க்கும் திட்டமானது இரு படிநிலைகளில் செயற்படுகின்றது. முதற்படியில் சாதாரணமானவர்கள் தாமா கவே நோய்த்தடுப்பு முறைகளைக் கைக் கொள்ளல், இரண்டாவது இயற்கைஅல்லது மூலிகை வைத்தியர்கள் தமது சிகிச்சைக் கூடத்தில் நோயாளர்களைப் பராமரித்தல்
LO ஆயுர்வேதத்தில், எல்லா நோய்களுக்
சிகிச்சை செய்வதற்கான ஒயில்மன்ட் போன்ற மருந்துகளை நாங்கள் இங்கே விற்பன்ைக்கு வைத்திருக்கின்றோம். சல ரோகம் நோயைக் கட்டுப்படுத்துவதற்காக கசியா கோப்பி என்கின்ற ஒரு கோப்பிப் பைக்கற்றை இங்கு அறிமுகப்படுத்தியிருக் கின்றோம். அது இங்கு அதிகம் விற்பனை யாகின என்று எமக்கு அவற்றைச் சுட்டிக் காட்டினார். இவர் முல்லைத்தீவில், நடமா
Dr. Aagrgr
டும் ஆயுர்வேத மருத்துவ சேவையை நடாத்தி வருவதாகவும் அண்மையில் மூலிகைத் தோட்டங்களை முள்ளியவளை யிலும் மல்லாவியிலும் ஆரம்பித்திருப்ப தாகவும் தெரிவித்தார்.
ஆயுர்வேத மருத்துவம், வெறும் நோயின் அறிகுறிகளை மட்டும் தற்காலிக மாகக் குணப்படுத்தாமல், நோயின் அடிப் படைக் காரணத்தைக் களைந்து வியாதி யையும் குணப்படுத்துகிறது. நோயாளி களைத் தலையிலிருந்து கால் வரை அங்கம் அங்கமாகப் பிரித்துப் பார்க்காமல், உடல் முழுவதையும் ஒன்றாகக் கருதி சிகிச்சை
கும் சிகிச்சை உண்டு. ஆகவே, சிகிச்சை என்பது தோஷங்களை மீண்டும் சம நிலைக்குக் கொண்டு வருவதேயாகும்
தோஷங்கள் சமநிலையில் இருக்கின்ற னவா அல்லது எந்த தோஷம் சீற்றமடைந்தி ருக்கிறது என்பதை நாடியின் மூலமாகவும் நோயின் அறிகுறிகள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். ஆயுர்வேதத்தில், உணவுப் பொருட்களின் குணங்கள், விஞ் ஞான ரீதியாக விளக்கப்பட்டுள்ளன.
நீண்ட ஆரோக்கியத்தையும் இயற்கை யோடிணைந்தவாழ்வையும்இந்தஇயற்கை மருத்துவமுறையான ஆயுர்வேதம் பெற்றுத்தருவதால் மிகநீண்ட காலமாக இம்முறை அழிவடையாமல் இருந்து வருகின்றது. எனினும் இன்றைய அவசர அறிவியல் யுகத்தில் ஆயுர்வேதம் சற்றுப் பின்னடைவைச் சந்தித்திருப்பது என்ன வோ உண்மைதான். ஏனெனில் ஆங்கில மருத்துவங்கள் உடனடியான பலனைத் தருவதால்நாம்அவற்றின்பக்கவிளைவுகள் பற்றி அறியாது அவற்றை நாடுகின்றோம்.
இன்று ஆங்கில மருத்துவம் கூறும் மருத்துவ முறைகள் அனைத்துமே இந்த ஆயுர்வேத இயற்கை முறைகளிலிருந்து தோன்றியவையாகும் செலவு குறைந்த இவ்வைத்திய முறை பாதுகாப்பானது என்பதால் நாம் இந்த வைத்தியமுறை யைப் பின்பற்றுவதில் எந்த பாதிப்பும் ஏற் படப் போவதில்லை என்றும் கூறலாம்.

Page 12
  

Page 13
வர இதழ் 25" July 2011
"இலங்குை வரல
9 5 இல் சிங்களவர்களால் முதன்
முதலில் இனரீதியான வன்முறை முஸ்லிம்களுக்
கெதிராவே மேற்கொள்ளப்பட்டது. 1915 இல் பெளத்த மத ஊர்வலம் ஒன்றை நடத்தும் போது கம்பளையிலுள்ள குறிப்பிட்ட முஸ்லிம் பள்ளிவாச லைக் கடக்கும் சந்தர்ப்பத்தில் 100 யார் தூரத்துக்கு எந்தவித ஆரவாரமும் இன்றிச்செல்லவேண்டுமென்ற உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பளிக்காது ஊர்வ லத்தில் ஈடுபட்ட பெளத்த சிங்களவர் நடந்து கொண்டனர். இதனால், முஸ்லிம்களுக்கும் சிங்களவர் களுக்குமிடையே மோதல்கள் வெடித்தன.
ஏற்கனவே முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக் கும் இடையில் சமூக, பொருளாதார ரீதியாகக் கானப் பட்ட போட்டியானது இந்தக் கலவரத்திற்கு மற்றொரு காரணமாகவும் கூறப்படுகின்றது. இந்த வன்செயலி னால், கம்பளையிலுள்ள முஸ்லிம்களின் கடைகள், சொத்துக்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கொள்ளை யடிக்கப்பட்டன.
இந்த வன்செயல் கொழும்பு குருநாகல் போன்ற இடங்களுக்கும் பரவிக்கொண்டது. 1915இல் இடம் பெற்ற முஸ்லிம்-சிங்கள வன்முறையானது இலங் கைக்குள் இடம்பெற்றபோதும் அவற்றினை அடக்கி யவர்கள் அந்நியரான ஆங்கில ஆட்சியாளர்களே.
தனிச் சிங்களச் சட்டமும் தமிழர்களுக்கு எதிரான முதல் இனக்கலவரமும் 1956
இலங்கை சுதந்திரமடைந்த பின்பு சிறுபான்மை யினர் புறக்கணிக்கப்பட்ட முதல் வரலாற்றுச் சம்பவம் 1956 இல் கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச் சட்ட மாகும். அப்போதைய பிரதமர் எஸ்.டபிள்யூஆர்டி பண்டாரநாயக்க சிங்களம் மட்டும் சட்டத் தைக் கொண்டுவந்து கறைபடிந்த இலங்கை வரலாற்றை உருவாக்கினார். இதன் மூலம் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து 1956 ஜூன் 05 ஆம் திகதி காலிமுகத்திடலில் உண்ணாவிரதம் இருந்த தமிழ ரசுக் கட்சியின் உறுப்பினர்கள் சிங்களமொழி மட்டும் சட்டத்திற்கு ஆதரவான குண்டர்களினால் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டனர். தமிழர்கள் பலர் கொல்லப்பட்டனர். தமிழர்களுடைய சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன.
சுதந்திர இலங்கையில் சிறுபான்மை இனத்தவரான தமிழருக்கு எதிராக சிங்களவர் மேற்கொண்ட முதல் இனக்கலவரம் இதுவாகும். இதன் பின்பு இரண்டு இனங்களும் இரு துருவங்களாக பிளவடையும் நிலைக்கு இது வழிவகுத்தது.
1958 இன
1957 ஜூலை 26ஆம் தலைவர் எஸ்.ஜே செல்ல தைய பிரதமர் எஸ்.டபிள் வுக்கும் இடையில் ஒப்பந்த இது பண்டா செல்வா ஒ Lull-gi.
ஒப்பந்தம் செய்யப்பட் பின்பு அது நிறைவேற்ற தேங்கிக் கிடந்தது. இது ஒ சிங்கள பூநீ சட்டம் கொ தமிழரசுக் கட்சியினர் கடுை டங்களை நடத்தியிருந்தன விமல விஜயவர்த்தன தன் ஒப்பந்தத்தைக் கிழித்தெறி இல்லத்தை முற்றுகையி னைத் தொடர்ந்து இந்த வீசப்பட்டது.
இதனால், நாடு முழு இனக்கலவரத்தை சிங்கள sous 1958 GBun 26,27, 28 auga தொடர்ந்து ஆயிரக்கணக்
முகாமுக்குள் புகுந்துகொள்
தமிழாராய்ச்சி மா
1974 ஜனவரி 10 ஆம் நடந்த நான்காவது தமிழா காவல்துறையினர் எந்த நடத்திய தாக்குதலில் 9த பட்டனர். இது சிறிமாவோ யார் பிரதமராக இருந்த கா
1977@ör@
ஐ.தே. கட்சியினர் ஆ மாதமாகும் முன்னர் தமிழ வன்முறை கட்டவிழ்த்து வி தில் இடம்பெற்ற களிய Lill ar airde) idir eolaite eil இடையில் ஏற்பட்ட மோத a Gi, Glenssi Lil sti
இதனைத்தொடர்ந்துஇ கொல்லப்பட்டதை அடுத் அனுராதபுர புகையிரதநி
கள் தாக்கப்பட்டு உயிர்க துக்கள் தீயிட்டு எரிக்கப்ப இக்கலவர 958ஐ வி
 
 
 
 
 
 
 
 

திகதி தமிழரசுக்கட்சியின் பநாயகம் மற்றும் அப்போ யூஆர்.டி பண்டாரநாயக்க ம் ஒன்று செய்யப்பட்டது. ப்பந்தம் என அழைக்கப்
டு 5 மாதங்கள் கடந்த ப்படவில்லை. ஒப்பந்தம் ருபுறமிருக்க 1957 நவம்பர் ண்டுவரப்பட்டது. இதற்கு மயான எதிர்ப்புப் போராட் ர். 1958 ஏப்ரல் 9ஆம் திகதி லைமையிலான குழுவினர் யும்படி கோரிப் பிரதமரின் படுக் கொண்டனர். இத ஒப்பந்தம் கிழித்துத் தூக்கி
வதும் தமிழருக்கெதிரான வர் ஏற்படுத்தினர். இக்கல ரநீடித்திருந்தது.இதனைத் ான தமிழர்கள் அகதிகள் ள நேர்ந்தது.
ாடும் தாக்குதலும்
திகதி யாழ்ப்பாணத்தில் ாய்ச்சி மாநாட்டில் புகுந்த வித காரணமும் இன்றி Бурнави Сlasтвово оlauut) பண்டாரநாயக்கா அம்மை
லத்தில் இடம்பெற்றது.
பசிப் பொறுப்பேற்று ஒரு ருக்கு எதிரான மற்றொரு டப்பட்டது. யாழ்ப்பாணத் ாட்ட நிகழ்வின் போது க்கும் பொலிஸாருக்கும் Se epsipi LDTsatsuissi
ரண்டு பொலிஸார் சுட்டுக் து 1971 ஆகஸ்ட் 17இல் லயத்தில் வைத்து தமிழர் பறிக்கப்பட்டன. சொத்
சற்று விவாக நடத்தப்
பட்டு மலையகத்திற்கும் பரவியது. இலங்கை வாழ் தமிழர்கள் கடும் இன்னல்களுக்கு முகம் கொடுத்த தோடு பெருமளவானோர் இடம்பெயர்ந்தனர்.
1981 ஒகஸ்ட்-செப்டெம்பர் இனக்கலவரம்
1981 ஒகஸ்ட் செப்டெம்பர் மாதங்களில் ஐ.தே.க ஆட்சி காலத்தில் இரண்ட்ாவது இன வன்முறை கட்ட விழ்த்து விடப்பட்டது. தமிழினத்தின் பொக்கிசமான 96 ஆயிரம் புத்தகங்களுடன் கூடிய யாழ்ப்பான நூலகம் எரிக்கப்பட்டது.
ஐ.தே. கட்சியின் சார்பில் யாழ்ப்பாணத்தில் மாவட்ட அபிவிருத்திசபைத்தேர்தலில் போட்டியிட்ட தியாகராசாசுட்டுக்கொல்லப்பட்டதையடுத்துதேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் இருவர் வேறொரு சம்பவத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் காரியாலயம் உடைக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது. 1981 ஜூலை 28ஆம் திகதி ஆனைக்கோட்டை காவல் நிலையம் தமிழ்ப் போராளிகளால் தாக்கியழிக்கப் பட்டது.
1983 ஜூலை இனக்கலவரம்
(கறுப்பு ஜுலை) 1983 ஜூலை 23 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் ரோந்துசென்ற படையி னரின் வாகனத்தின்மீது நடத்தப்பட்டதாக்குதலில் 13 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மிகப்பாரியதொரு இனக்கலவரம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டது.
இந்த இனக் கலவரத்தின் போது வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 52 தமிழர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர் சிறைச்சாலையில் குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை உட்பட்டவர்களும் இருந்தனர். ஆயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகள் முகாம்களில் தஞ்சமடைந்தனர். கோடிக்கணக்கான பெறுமதியான பொருட்சேதம் ஏற்பட்டது.தமிழர்களால் என்றென்றும் மறக்கமுடியாத துயரச் சம்பவமாக 1983 ஜூலைக் கலவரத்தைக் குறிப்பிட முடியும்.
1983க்கு பிற்பட்ட காலத்தில் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டஇனரீதியான தாக்குதல் சம்பவங்களும் வரலாற்றில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் இன ஒடுக்கு முறைகளை பதித்துக்
செல்கின்றது.
நன்றி  ை

Page 14
(и)
இடு
Converter
Onlinevideo Converter என்று பலதளங்கள் இருந்தாலும் சில தளங்கள் குறிப்பிட்ட வீடியோ கோப்புகளை மட்டும்தான் மாற்றிக்கொடுக்கின்றன. இனி அனைத்து வகையான வீடியோ கோப்புகளையும் எளிதாக அதுவும் சில நிமிடங்களில் மாற்றலாம். இதற்கு எந்த மென்பொருளின் உதவியும் தேவையில்லை.
இணையத்தள முகவரி: http://www.ipconvertence
இத்தளத்திற்குச் சென்று படத்தில் காட்டியபடி Media URL இருக்கும் கட்டத் திற்குள் நாம் மாற்ற விரும்பும் வீடியோ முகவரியை கொடுக்கலாம். அல்லது Upload File என்பதை சொடுக்கி நம்மிடம் இருக்கும் கோப்புகளை தேர்ந்தெடுத்து Continue
என்ற
பொத்தானை சொடுக்கி அதன்பின் படத்தில் காட்டியபடி நமக்கு எந்த
போர்மெட்டில் வேண்டுமோ அதைத் தேர்ந்தெடுத்து சொடுக்கி தரவிறக்கலாம்.
Download என்ற பொத்தானை சொடுக்கி நேரடியாக வீடியோவைதரவிறக்கலாம்.
வீடியோ போர்மெட்டை ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்ற விரும்பும் மற்றும்
யூடியூப் வீடியோவைத் தரவிறக்க நினைக்கும் அனைவருக்கும் இது பயனுள்ளது.
இரண்டு கோப்புகளை ஒரே நேரத்தில் fiIffiff p_j] ][j]
இரண்டு கோப்புகளில் என்னவித்தியாசம் இருக்கிறது என்று அலுவகத்தில் நம்மை சரி பார்க்கக் கூறினால் நாம் பார்க்கும்போது இரண்டும் ஒரே மாதிரிதான் இருக்கும். ஆனாலும் எமக்கு தெரியாமல் சில வித்தியாசங்கள் இருக்கவே செய்யும். இது போன்ற வித்தியாசங்களை கண்டுபிடிப்பதற்காக பெருமளவு நேரத்தையும் காசு செலவுசெய்து எந்த மென்பொருளையும் வாங்க வேண்டாம். ஒன்லைன் மூலம் நமக்கு உதவுகிறது இத்தளம்
கட்டத்திற்குள் சரியாக இருக்கும் கோப்பையும் வலது பக்கம் இருக்கும் கோப்பின் எழுத்தையும் கொடுக்கலாம். அல்லது Choose Fle என்பதை சொடுக்கி நம்மிடம் இருக்கும் Office கோப்புகளையும் தெரிவு செய்யலாம்.
சொடுக்கி இரண்டிலும் இருக்கும் மாற்றத்தை நொடியில் தெரிந்து கொள்ளலாம், ஒவ் வொரு பிழையும் எளிதாக தெரிந்து கொள்ளும் வண்ணம் வேறு (DP வண்ணத்தால் (Highlight) ஆகியி ருக்கும். நீங்களும் பயன்படுத்திப்
=ы. உ.
ܒܒܝܬܐ ܝܬܐ ܒ1.
இணையதள முகவரி http://dichecker.com இத்தளத்திற்குச் சென்று நாம் படத்தில் காட்டியபடி இடதுபக்கம் இருக்கும்
இரண்டையும் தேர்ந்தெடுத்தபின் Find Difference என்ற பொத்தானை
பாருங்கள்
Video chatting soleuLu l'uso செட் செய்யும் சேவையை ஒரு இணையத்தளங்கள் இருக்கும் தளம் எந்த விளம்பரமும் இல்லாமல் நிலையில், பல வீடியோ செட்டிங் அறிமுகப்படுத்தியுள்ளது. செய்யும் இணையத்தளங்கள் வெளிநாட்டில் அல்லது தூரத்தில் தேவையில்லா விளம்பரங்களை உள்ள நம் சொந்தங்களுடன் இனி கொடுத்து வெறுப்படையச் முகம் பார்த்து பேசுவோம். செய்துவிடுகின்றன. இணையத்தள முகவரி http://
வீடியோ செட்டிங்கில் முதல் jotte.com
முறையாக முகம் மட்டும் பார்த்து இத்தளத்திற்குச் சென்று
 
 
 

இதில் வர இதழ்
25" July 2011
புத்திசாலிக் குழந்தைகளை உருவாக்கும் இணையத்தளம்
MeeGen US
குழந்தைகளின் அடிப்படைஅறிவை நாம் சரியாக பயன் படுத்தும்படி அமைத்து விட்டால் கண்டிப்பாக அந்த குழந்தை ஒரு புத்திசாலியாக வரும் என்பதில் எவருக்கும் சந்தேகம் இருக்க
முடியாது. புத்தகங்களை படிப்பது ஒரு கலைதான் என்றாலும் அறிவுள்ள புத்தகங்களை ஒடியோவுடன் கேட்பது சில தளங்களில் மட்டுமே நமக்கு இலவச மாகக் கிடைக்கும். அந்த வகையில் அறிவுள்ள புத்தகங்களை ஒன்லைன் மூலம் காட்டியும் படித்துச் சொல்லவும் ஒரு தளம் உதவுகிறது. கதைகளும் கவிதைகளும் ஒடியோவுடன் இருப்பது குழந்தைகளுக்கு விருப்பத்தை உண்டுபண்ணும்.
LTssBMB TTT L L TMMM SS LLLS
இத்தளத்தில் நம் குழந் தைகளின் அறிவப்பசிக்கு ப்ேபs சரியான விருந்தளிக்கும் Goasulso LGo Golgia. Una அறிவை வளர்க்கும் இலவச புத்தகங்கள் (Free books) கிடைக்கிறது. இதில் எந்த புத்தகத்தை படிக்க வேண் டுமோ அந்தப் புத்தகத்தை சொடுக்கினால் போதும் அடுத்துவரும் திரையில் நாம் தேர்ந்தெடுத்த புத்தகத்தில் ஒவ்வொரு பக்கமாக படத்து டனும் ஒடியோவுடனும் சொல்கின்றனர். காதால் கேட்டுக்கொண்டேபடிப்பதால் ஆங்கில வார்த்தைகளை எப்படி உச்சரிக்கவேண்டும் என்றும் குழந்தைகள் எளிதாக புரிந்து கொள்ளலாம். எளிமையான ஆங்கில வார்த்தைகளை அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் அனைத்து பத்தகங்களும் உள்ளன. தினமும் ஒரு புத்தகம் என்று நம் குழந்தைகள் படித்தால்கூட மூன்று மாதத்தில் அவர்கள் கண்டிப்பாக கெட்டிக்காரர்களாகிவிடுவர் குழந்தைகளுக்கு மட்டுமன்றி ஆங்கில உச்சரிப்பை கற்பவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.
CHATFACE-TO-FACE WITHOUT THE JUNK
Otle
easin onto
how toott c) | → LS S LS S LSLSLS LS S L S LSLSLSLSLS L LSLSLSL SS 1 1 : 1 1 ܦ1 11 ܒܨܝܐ
SS O LLqTSLSS LSLS S LSL SSqM LSMSMSTS MS
En nonnotammin ensemn die winninn niini t APYGARA 1 ܘܐܢ ܐܢܬ ܠܐ 41 ܘܙܒܘܪܐ
Free Video Conferencing
நமக்கென்று ஒரு பயனாளர் பெயர் போதும், சில நொடிகளில் நாமும்
கொடுத்து உள் நுழையலாம். அவரும் முகம் பார்த்து பேசலாம். அடுத்து வரும் திரையில் வெப் முகத்தை மட்டும் சரியாக கமரா மூலம் நம் வீடியோவை Detect செய்து காட்டுவதெல்லாம் எடுத்து சரியாக 30 நொடிகளுக்குள் சாத்தியம் இல்லை என்று நம் முகத்தை மட்டும் காட்டுகிறது. சொல்பவர்கள்கூட ஒரு
நாம் யாருடன் வீடியோ செட் முயற்சியாக செய்து பார்ப்பதால் செய்ய வேண்டுமோ அவர்களின் சற்றே புதுமையாகத்தான்
பயனாளர் முகவரியை கொடுத்தால் இருக்கும்.

Page 15
வர இது 25 July 2011
வ்வுலகிற்கு எம்மைத் தந்த தாயானவளை எம் கண்முன்னே குத்திக் கொலை செய்தால் எமக்குத் தாங்கும்ா? ஆனால் ஏழு வயதே நிரம்பிய நியோமி சந்தமாலி அந்தக் கொடுமையான காட்சியைப் பார்த்த துர்ப்பாக்கியசாலியாகிவிட்டாள்.
கல்கமுவ பிரதேசத்தில் உள்ள மஹா அம்பேகம என்ற கிராமத்தைச் சேர்ந்த சிறுமிதான் சந்தமாலி. இவரது தாயார் சந்திரகாந்தி மெனிக்கேவுக்கு முப்பத்தொன்பது வயது. தந்தைநிஹால்இராணுவமுகாம்ஒன்றில்பணியாற்றியவர். குடும்பத்தின் ஒரே குழந்தையான சந்தமாலி தாய் தந்தையின் அன்பும் அரவணைப்பும் நிறைவாகப்பெற்று மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தாள். எனினும் இந்த மகிழ்ச்சி அவர்களின் வீட்டில் குறித்த காலத்திற்கு மேல் இருக்கவில்லை. ஏனெனில் சந்தமாலியின், தாய்க்கும் தந்தைக்குமிடையில் ஏற்பட்ட மனக்கசப்பினால் அவளது தந்தை அவர்களை விட்டுப்பிரிந்து சென்று <- e6ìử t_Tĩ.
தந்தை வேறிடத்தில் வாழ்ந்து வந்தாலும் விடுமுறையின்போது, தன் மகள் சந்தமாலியை வந்து பார்க்கத் தவறவில்லை. அப்போ
சந்திரகாந்தி மெனிக்கே
தும் சந்திரகாந்தியின் வீட்டுக்கு வராமல் பக்கத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு வரக்கூறியே பார்த்துச் செல்வார்.
இது இவ்வாறிருக்க கருணாரத்ன என்பவர் சந்திரகாந்தியுடன் வாழத் தொடங்கினார். அவருக்கும் வேறு ஒரு குடும்பம் இருந்தது. 50 வயதான கருணாரத்ன பரம்பரையாக வரும் சொத்துக் களுக்கு உரித்துடையவர். மஹா அம்பேகமவிற்கு அருகில் இருக் கும் ஊர் ஒன்றில் இருக்கும் அவர் அந்தஊர் மக்களால் மதிக்கப்படும் அந்தஸ்துள்ள ஒரு குடும்பத்தின் உறுப்பினராவார். எனினும் அவர் இவை அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டே சந்திரகாந்தியுடன் புதுவாழ்க்கை ஒன்றை ஆரம்பித் தார். சந்திரகாந்தியின் இந்த முடி விற்கு அவரது குடும்பத்திலி ருந்தும் பாரிய எதிர்ப்பு வெளிப் பட்டது. சந்திரகாந்தியின் தாய் டிங் கிரி அம்மா மற்றும் அவளது ஒரே சகோதரியும் இந்த முறையற்ற தொடர்பிற்கு எதிர்ப்புத் தெரிவித் தனர். எனினும் சந்திரகாந்தி எத னையும் பொருட்படுத்தாது அவ ரது சொந்த விருப்பின் பேரில் கருணாரத்னவுடன் இணைந்து வாழ்ந்தார். சந்தமாலி அவரை மாமா என்றே அழைத்தாள்.
苓、。
தன்மகளின் பிடிவாதம்த
என்று டிங்கிரி அம்மா கூறுகி * இந்த மனிதனால் தனது ம நன்மையுமில்லை எனப் புரி
பலமுறை கூறியுமிருக்கிறார் எனினும் பின்னர் அந்த விதியை மாற்றியிருந்தது.
இல்லாமல் வாழமுடியாது காந்தி தன்னிச்சையாகவே டுத்தியிருந்தார். இவர்கள ஊருக்கு வெட்டவெளிச்சம யின் கணவருக்கும் தெரிந் தொடர்பாக சந்திரகாந்தியி விதமான நடவடிக்கைகளை
ஏனெனில் நிஹாலிற்கு தன்னிச்சையாத முடிவெ
தெரியும், அவர் சந்திரகார் அவன் மீதுள்ள் அன்பின்
தாய் என்றதாலும் மன்னித் விருப்பம் கொண்டிருந்தார் தனதுதாயிடம் விட்டுவிட்டு மதவாச்சி போன்ற இ உல்லாசமாகத் தங்கியிருந் மீதுள்ள பாசத்தின் காரண திரும்பி வந்துவிடுவாள்.
ஆரம்பத்தில் மிகவு கருணாரத்னவும் சந்திரக வந்தனர். எனினும் நாட்கள் சிண்டைகளும் பிரச்சினைக குள் அன்றாட நிகழ்வாகிப் போதையில் வரும் கருணா யுடன் வாக்குவாதப்படு6 மன்றி அவளை கைகளாலு! அடித்துத் துன்புறுத்தத் தொ இதனால், தனது மகளுடன் வர்களின் வீட்டிலும் சென் காந்திக்கு ஏற்பட்டது. சில ச காவல்துறைவரை சென்றிரு இந்தத் தொடர்பு குறித் வருந்தினாள்.அவளுக்குஅ என என்னிடம் கூறியிருந்த அவள் கஷ்டப்பட்டதால்
K SEGONői isítő
பேஜ் ஸ்கிர்த்:ென்டுமில் SSTTyLSS STTkT SYLTTLLLLL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான்இந்த நிலைக்குக்காரணம் றார். வீட்டிற்கு வந்துபோகும் களான சந்திரகாந்திக்கு எந்த ந்தது. இது பற்றி தன் மகளிடம்
த் தொடர்பே சந்திரகாந்தியின் சந்திரகாந்திக்கு கருணாரத்ன
தே இருந்தது. எனினும் இது ன் கணவரான நிஹால் எந்த யும் எடுக்கவில்லை.
சந்திரகாந்தியின் பிடிவாதமும், டுக்கும் தன்மை பற்றியும்
தியைப் பிரிந்து சென்றாலும் காரணமாவும் தனது மகளின்
100'üÜ00
து அவளுடன் சேர்ந்து வாழ 1. தனது மகளை சந்திரகாந்தி கருணாரத்னவுடன்ஹலாவத. ட்ங்களிலுள்ள் விடுதிகளில் தாள். எனினும் தன் மகளின் ாமாக சில தினங்களிலேயே
b அன்னியோன்யமாகவே ாந்தியும் வாழ்ந்து
ர் செல்லச் செல்ல 1ளும் அவர்களுக் போனது. தினமும்
ரத்ன சந்திரகாந்தி அ
பதோடு மட்டு ம், கால்களாலும் டங்கியிருந்தார். ன் தாயின் வீட்டிலும் அயல ாறு தங்கும் நிலைமை சந்திர ந்தர்ப்பங்களில் சண்டை முற்றி
து பிற்காலத்தில் மகள் மிகவும் பந்தமனிதனால் மிகவும்கல்டிடம் ாள். தினமும் அடி, உதை என
நாங்கள் காவல்துறையிடம்
முறைப்பாடு செய்திருந்தோம்.இதனால் அவனை விட்டுப்
f
தேவைகளுக்கு ஏற்பட்டது எனச்
தயாராகினாள். முன்னர் - வுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே
OMSTIGUONNA
அவர்களை காவல் நிலையத்திற்கு வருமாறு கல்கமுவ காவல்துறையால் தகவல் தரப்பட்டிருந்தது. அன்று காலை பஸ்நிலையத்தில்காத்திருந்தபோதுசந்தமாலி,கருணாரத்ன வருவதைக் கண்டு தனது தாய்க்கு தெரிவித்தாள்.
கருணாரத்ன இவர்களுக்குச் சற்றுத் தொலைவில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி பின்பக்கத்திலிருந்து ஏதோ ஒன்றை எடுத்தார். உடனே சந்திரகாந்திக்கு ஏதோ ஒரு ஆபத்து வரப்போகின்றது என்பது புரிந்தது. உடனே தனது மகளுடன் அருகிலுள்ள கடை ஒன்றிற்குப் பின்னால் ஓடினாள். எனினும் அந்தக் கொடூரன் அதற்குள் தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் சுட்டுவிட்டான். சந்திரகாந்திக்கு தோள்பட்டையிலேயே சூடு விழுந்தது. எனினும் தனது காயத்தையும் பொருட்படுத்தாது தனது மகளை இழுத்துக்கொண்டு பிரதான வீதிக்கு ஓடிச்சென்று மொரகொலவிலிருந்து கலகமுவ செல்லும் பஸ்ஸில் ஏற முற்பட்டாள். முதலில் தனது மகளை ஏற்றிவிட்டு பின், தான் ஏற எத்தனிக்கையில் கருணாரத்ன ஓடிவந்து சந்திரகாந்தியை கொலை வெறியுடன் இழுத்து விழுத்தி னான். இதை பிஞ்சு மகளான சந்தமாலி பார்த்துக்கொண்டி ருந்தாள்.
'அம்மாவை மாமா இழுத்துக் கொண்டுபோய் அந்த மணல் குவியல் மீது வைத்து கத்தியால் குத்தினார் என்று அந்த பிஞ்சுக் குழந்தை கலங்கியபடி கூறியது. வெறித்த னமாக குத்தியபின் வாயில் எதையோ ஊற்றிக்கொண்டு அருகிலிருந்த காட்டினுள் ஒடிச்சென்றுள்ளான் என 119 பிரிவைச் சேர்ந்த காவல்துறையினர் தெரிவித்தனர். பின்னர் காட்டில் வைத்தே கருணாரத்ன ፶” கைது செய்யப்பட்டான்.
இதயம், மார்பு மற்றும் இடுப்புப் பகுதி களில் பாரிய கத்திக் குத்துக் காயங்களுக் குள்ளான சந்திரகாந்தி காவல்துறையினர் சம்பவ இடத் திற்கு வருவதற்கு முன்னரே இறந்திருந்தார். ஆழமான கத் திக்குத்துக் காயங்களால் மரணம் சம்பவித்ததாக குருநாகல் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி எஸ்.எம்.எம்.கே. சேனநாயக்கா தெரிவித்திருந்தார்.
கல்கமுவ காவல் நிலைய தலைமையக காவல்துறை ஆய்வாளர் ஜயசாந்த சில்வா மற்றும் குற்றப்பிரிவுப் பொறுப்பாளர் திசாநாயக்க ஆகியோரின் தலைமையில் சார்ஜன்களான ரத்னாயக்க, விஜே
ரத்ன மற்றும் காவல்துறை கொன்ஸ்ட பிள்களான ஏக்கநாயக்க, ஹேரத், தம்மிக, இந்திக ஆகியோர் இந்தக் கொலை சம்பந்தமாக விசாரணை களை நடாத்தி வருகின்றனர்.
தன் குழந்தையின் கண்முன்னே தாய் பரிதாபமாக குத்திக் கொலை செய்யப்பட்டிருக்கிறாள்.சந்திரகாந்தி யின் பிடிவாதமே இங்கு அவரை மரணம்வரை கொண்டு சென்று விட்டிருக்கின்றது. குடும்பம் என்று வருகின்றபோது சில விடயங்களை நாங்கள் விட்டுக்கொடுத்துதான் போகவேண்டும். நல்ல கணவன் அமைந்தும் இங்கு பிடிவாதத்தால் அவரை விட்டுப் பிரிந்து அநியா யமாக ஒரு கொடுரனின் கையில் தெரிந்தே மாட்டுப்பட்டு இன்று கல்லறையில் வாழ்கின்றாள். எதுவும் அறியாத அந்தக்குழந்தையின்நிலை என்ன? SLSLSLSLS

Page 16
உனது உண்மையான குடும்பத்தினை இனைக் கும் உறவு இரத்தத் தொடர்புகள் அல்ல, மாறாக பரஸ்பர வாழ்வில் நம்பிக்கையையும் ஆனந்தத் தையும்
வளர்ப்பதை அடிப்படையாகக் கொண்ட தொடர்புக ளாகும். இதனால்தான், ஒரே கூரையின்கீழ் ஒரு குடும் பம் வாழ்வது இந்த உலகில் மிக அரிதாகக் காணும் விடயமாகிறது
'நல்லதொருகுடும்பம்பல்கலைக்கழகம்'என்பார்கள். நாம் எம்மைப் பற்றிக் கற்றுக்கொள்ள உதவுவதில் மிக முக்கிய பங்காற்றுவது எமது குடும்பமாகும். எங்களது குடும்பம் என்று சாதாரணமாக நாம் குறிப்பிடுவது அம்மா, அப்பா, தம்பி அக்கா என்று எங்களது இரத்த உறவுகளையல்லவா? ஆன்ால் இரத்த உறவுகள்தாம் எங்களது உண்மையான குடும்பமென்றால் நாங்கள் யாரென்பதைக் கற்றுக்கொள்ள அவர்கள் எந்நேரமும்
உறுதுணையாக இருக்க வேண்டுமே.
ஒருநாள்ஒருபார்க்கில்எனதுநண்பரைச்சந்தித்தேன். அவர் தனது ஐந்து வயது மகனுடன் வந்திருந்தார். நாங்கள் குசலம் விசாரித்துக்கொண்டிருக்கவும் பையன் சறுக்கல் விளையாட்டு விளையாடிக்கொண்டிருந்தான். எத்தனையோ தடவைகள் ஏணியில் ஏறி வழுக்கிக் கீழே வந்து திரும்பவும் ஏணியில் ஏறி, இவ்வாறு அவன் விளையாடிக் கொண்டிருந்தபொழுது அவனுடைய அப்பானன்னுடன்பேச்சைமுடித்துக்கொண்டு"வாறு டனே வீட்டுக்கு என்றார். பையனோ ஏணியின் உச்சியில் நின்று கொண்டிருந்தான். அப்பா சொன்னதுபோல உடனே வரவேண்டுமே, ஆனால் மேலிருந்து எப்படிக் குதிப்பது என அவனுடைய பிஞ்சு உள்ளம் குழம்பியது. தகப்பன் சிரித்துக் கொண்டே தன்னுடைய கைகளை விரித்தார். "பயப்படாமக் குதி. நான் பிடிச்சுக் கொள்றன்." என்றார். பையனும் ஆறுதலடைந்து குதித்தான். அவ்வளவுதான், தொபுக்கடீரென்று மல்லாந்து நிலத்தில் விழுந்தான் சற்று முன்னர்தான் கைகளை நீட்டிக் கொண்டிருந்த அவனுடைய அப்பா தள்ளி நின்று கை asipas ண்டு பார்த்துக் ண்டிருந்தார்.
"நான் சொன்னவுடன நம்பிக் குதிச்சாய் என்ன. உலகத்தில் யாரையும் நம்பக் கூடாது. அத நீ உணர்றத்
வெளியீடு নীতিতে
:புதி:ாதை Qgram 393 அன்புவழிபுரம் திரு GrassGut 026.326789, of 5956789
san Alesso * 425 Out:
தத்துவ விச
துக்குத்தான் நான் இப்படிச் ெ சொன்னார். பையனுடைய அதிர்ச்சியினை நான் என்று இணையாக என்னுடைய மு யைத்தான் சொல்லலாம்.
இனி அந்தப் பையனு இருக்கும் என்று நீங்கள் நி நம்பாமல் அவன் இருக்கும்ே அவன் நடக்க முடியுமா? யாருடனும் எந்த உறவையு -
வேண்டும்' இதில் இதுதவிர காதலின் உண்மையான இளைஞர் அர்த்தம், வேலையில்லாமல் பெற் அல்ல. அ றோரில் தங்கி வாழும் இளைஞருக்கு அனைவ manus படிப்பினை என்பவற்றையும் வேண்டிய இளைஞர் கூறியுள்ளார். காட்டுதல் சமுதாயத்துக்குத் தேவையான இன்றைய நவீன யுகமானது வேண்டுப் பல்வேறு கருத்துக்களை தொழில்நுட்பப் புரட்சியில் கொடி கெட்டப உள்வாங்கி 32 கவிதைகளாகப் கட்டிப் பறக்கிறது. உலக விடயங்கள் பற்றியும் படைத்துள்ளார் நூலாசிரியர் விரல் நுனியில் இருக்கும் அமைந்தி ஞானராசா. இவர் அதிபரும்கூட காலமிது. இணையம் என்றும், வாசி இவரது அத்தனை கவிதைகளும் கைத்தொலைப்பேசி என்றும் பற்றியும், ஆக்கபூர்வமான சிந்தனையைத் நாளுக்கு நாள் தொழில்நுட்பத்தின் ஏற்படும் தூண்டுவதுடன் தன்னம்பிக்கையைத் வேகம் கூடிக்கொண்டே இதிலுள்ள தூண்டுவதாகவும் அமைகின்றன. போகிறது. தொழிற்சாலைகளிலும் காட்டுகின் கற்ற கல்வியைக் கொண்டு மக்களின் வேலைகளை விட அற்று பிற பயனடைந்தால் மாத்திரமே அந்தக் இயந்திரங்களின் பாவனை வாழல், ம கல்வி பெருமைக்குரியதாகிறது. தான் பல்கிப்பெருகிக்கொண்டு கேடுகள், இதுபோல அந்தக் கல்வியானது வருகின்றது. வளர்முக நாடு இருக்க ே பிறருக்கு உதவாவிட்டால் அது களில் ரோபோ மூலம் சமைய பண்புகளி பிரயோசனமற்றதாகி விடும் என்ற லறை வேலைகளைக்கூட தாங்குதல் கருத்தை, பூர்த்தியாகச்செய்கின்ற விடங்கை பாடுபட்டுப் பட்டம்பெற்று வழிமுறைகளைக் கையாண்டி கவிதைகள் பலருக்கு உதவி செய்து ருக்கின்றார்கள். இதைப்பற்றி தகவல் கூறப்பட்( கூடுவிட்டுப்போகும் முன்னே தொழில்நுட்பம்" என்ற கவிதையில் இந்தட் கூடிநாம் வாழ்ந்திடுவோம். மிக் அழகாக கூறப்பட்டுள்ளது. பயனுள்ள ஏடுதுக்கிப் பயின்றவைகள் பொறுப்புணர்ச்சி என்ற அனைவ ஏட்டுச் சுரைக்காய் ஆகிடாமல் கவிதையில் வரும் அடிகள், மட்டம் ஒரு அழகி ஒடுகின்ற நீரைப் போல தட்டிப் பேசுவோரைப்பற்றியும் கூறலாம், ஒழுங்கில் செயலமைய கூறப்பட்டுள்ளது.
* 2:1, 2%
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வர இது 25 July 2011
சய்தனான் என்றுகூலாகச்
முகத்தில் தோன்றியிருந்த ம் மறக்க மாட்டேன். அதற்கு கத்தில் தோன்றிய அதிர்ச்சி
டைய வாழ்க்கை எப்படி னைக்கிறீர்கள்? எவரையும் பாது பிறர்நம்பும் வகையில் இந்தப் போக்கில் அவன் ம் பேண முடியாதே, கிட்டத்
வரும் அறிவுரைகள் fகளுக்கு மட்டுமானது 9வ் அறிவுரைகள் ரும் கடைப்பிடித்து ஒழுக பவையாகும். அன்பு , பகையற்று வாழ ம், கோள் சொல்லுதல், ழக்கம் போன்றவை அவ்வறிவுரைகள் ருக்கின்றன.
பின் மகோன்னதம் எழுத்துப்பயிற்சியால் நன்மைகள் பற்றியும்
கவிதைகள் எடுத்துக் ாறன. பகட்டுப்பெருமைகள் ரை மதித்து துவினால் ஏற்படும் எல்லோரிடத்திலும் வண்டிய கட்டாயப்
ல் ஒன்றான தலைமை இன்னும் இதர 1ளப் பற்றியும் ஏனைய னில் அழகிய முறையில் டுள்ளன.
புத்தகம் மிகவும் தாகும். மொத்தத்தில் ருக்கும் அறிவுரை கூறும் கிய தொகுப்பு என்று
- srö.oru. fisvørir
தட்ட அவன் தகப்பனைப்போல, வாழ்வின் ஆனந்தத் தையும்நம்பிக்கையையும்சிதைப்பதற்கென்றும்குடும்ப உறுப்பினர்கள் தோன்றுவார்கள். பரஸ்பர நம்பிக்கை யைமட்டுமின்றி,தனது வாழ்க்கையையேதானேசிருஷ் டிக்கும் தன்னம்பிக்கையைக் கூட அழித்து விடுவார்கள்.
இப்படித்தான் ஒருமுறை என்னுடைய நண்பர் ஒருவரின் தகப்பனரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டேன். இறந்தவர் பல சங்கங்களில் நிர்வாகக் குழுக்களில் இருந்து பிரபலமானவர். மரண வீட்டில் கொள்ள முடியாத கூட்டம். கிரியைகளின் முடிவில் சமூ கம் தந்து உதவியவர்களுக்கெல்லாம் நன்றி சொல்லிச் சிறிதாக ஒருஉரையாற்றவேண்டும்.எனதுநண்பியின் கணவரைத்தான் உரையாற்றுவதற்கு தெரிவு செய்தார் கள். அந்தக் கணம் தொடங்கி ஆரம்பித்தது எனது நண்பியின் டென்சன். "இங்க அங்க போய் நிண்டு கொண்டு பிறகு பிழையாகப் பேசக்கூடாது. இவர் வடிவாச் செய்வாரோ தெரியேல்லை. இங்க, அங் காலை நிண்டு வடிவா பிரக்டீஸ் பண்ணிக்கொண்டு வாங்களன், என்ன செய்யிறீங்க.." என்று இப்படி ஒரே தொணதொண. உன்னாலே ஒண்டும் இயலாது என்று அடிக்கொருதடவைசொல்லிபாவம் அந்தக்கணவனின் தன்னம்பிக்கை, சுயகெளரவம், மகிழ்ச்சி எல்லாவற்றை யும் கொள்ளை அடித்தாள். அவன் என்ன செய்வான்? அவள் எதிர்பார்த்தது போலவே பிழை விட்டுத் தடக்கி ஒரு மாதிரியாகத் தனது சிற்றுரையை முடித்தான்.
எம்மைச் சுற்றி நாம் எத்தனை தற்கொலைகள் பார்க்கின்றோம். வெளியிலிருந்து பார்க்கும்போது அர்த்தமில்லாதசாவுகளாகத் தெரியும்.ஆனால் உள்ளுக் குப்போய் அருகில் இருந்து அந்தக் குடும்பம் வாழும் முறை கண்டால்தான் எப்படி நாளும் பொழுதுமாக ஒரு அழகிய உயிரின் இருப்பே அதற்கு அருகிலுள்ள வர்களினால் சூறையாடப்படுகின்றது என்பது புரியும். ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைப்பதைவிட ஒரேயடி யாகச் சாவதற்கு அவர்கள் துணிகிறார்கள். என்ன செய்வது? குடும்பம் என்று நாம் நினைப்பதெல்லாம் குடும்பமல்ல.
ரிஷி பத்தினி
65o Ri தேடும் இத்தமிஇவளை ஆனந்து பூவுக்கு தற்றே:இkம்தெடுங்க்
இந்தின்ழ்ற்ன்ன்ரும் ஒவேஸ்ஜிஜ்ரம்
இத்தின்ழ்த்தி:

Page 17
வறு இதழ் 25" July 2011
エ
ழந்தமிழர் வரலாற்றுக் குறிப்புகளில் தமிழ் விருதையும் பெற்றுள்ளார்.
இயல், இசை நாடகம் ஆகிய இன்றைய சமுதாயத்தி கலைகளில் சிறப்பிடம் பெற்று விளங்கினர் கலையானது ஏனையோர் என்பதற்கான பல ஆதாரங்களை கலைகளில் இன்றும் எந்த நிலைமையில் உள்ள நாம் காண்கிறோம். பல்வேறு காலங்களாகப் போற்றி கேட்டேன். பேணி மெருகூட்டி வளர்க்கப்பட்டு வந்த தெய்வீகத் யாழ்ப்பாணத்தைப் ெ திருக்கலையான நாட்டியக் கலையானது, பிற்காலத்தில் வரையில் நடனக்கலை பல மாற்றங்களுக்குட்பட்டு வந்தாலும் அதன் போக்கில் வளர்ச்சி அடைந்த நி தனித்துவம் பேணப்பட்டு வருவது சிறப்பானதே. உள்ளதென்றே சொல்ல விே எத்தனையோ பாரம்பரியக்கலைகள் இன்று அருகிக் சமூகத்தில் இக்கலைக்கு ஒ கொண்டு வந்தாலும் அக்கலைகளை அழியவிடாமல் இருக்கின்றது. யாழ்ப்பான தூக்கி நிறுத்தும் கலாவித்தகர்கள் ஆங்காங்கே இருக்கத் தால் பாதிக்கப்பட்டிருந்தா தான் செய்கின்றார்கள். அவ்வகையில் தான் கற்ற களைப் ung:.5ഖിബ நடனக் கலையை பிறருக்குக் கற்றுக் கொடுத்துக் நினைத்து நாம் கொண்டிருக்கும் ஒரு நடனக் கலைஞர்தான் திருமதி. தவபாளினி நாகேந்திரன், யாழ்ப் - Na suítasefieży 6 urremb a56b6îulurádas Ti".60DL சொந்த இடமாகக் கொண்ட இவர் தனது ஆரம்பக் கல்வியை கல்வியங்காடு காசிப்பிள்ளை மகாவித்தியாலயத்திலும் தரம் ஆறு முதல் உயர்தரம்வரைகல்வியங்காடுசெங்குந்தா இந்துக் கல்லூரியிலும் கற்றுள்ளார். அத்து டன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பீட பட்டதாரியுமாவார்.
நடனம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஒப்பனையுடனான முக அமைப்புத்தான். ஆனால், இப்பிரதேசம் யுத்தத் இயல்பான நடத்தை மென்மையான தோற்றம், நடனத் பாதிக்கப்பட்ட ஒரு கஷ்டப் திற்கேற்ற உடல்வாகு போன்றவற்றைக்கொண்ட இருந்தாலும் இங்குள்ள ம இவரை அண்மையில் சந்தித்தேன். தனது அனைத்து ஆர்வம் என்னை வியக்க 6
வேலைகளையும் விட்டுவிட்டு உடனடியாக பேச சம்மதிப் நான் நாற்பது மான பார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. L> கற்பிக்கின்றேன். லையின் அ
பாடசாலைக் காலத்தில் எல்லா நடன நிகழ்வு unresafety களையும் விரும்பி இரசித்துப் பார்ப்பேன். அதுவே esto LO எனக்குநடனத்தின் மேல் ஈர்ப்பு அனைத்து நடன வரக்காரணமாகியது. எனது ளிலும்பங்குபெறச்
SL unlsissosouilei ஆசிரியை என்ற
நான் மகிழ்வும் பெ றேன்.நிறையநட
பத்து வயதில் இருந்து நான் முறைப்படி நடனம் கற்கின்றேன். உயர்தரத் திலும் நடனத்தை ஒரு பாடமாக எடுத்தேன். எனது குடும்பம் പ്രഖtéഖങ്ങ கலைக்குடும்பம் இல்லை. நான் மட்டும் குறிக்கோள் என் தான் நடனத்துறைக்கு வந்தேன். எனது மாணவர்களுக் குடும்பத்தினர் எனக்கு இத்துறையில் றதை அறிந்ே பிரகாசிப்பதற்கான பூரண ஒத்து -
soopúscou sougprāSu55556orfitt stessTAD வர் இச்சந்தர்ப்பத்தில் தனது நடன குருவாகிய திருமதி அகல்யாவை
நன்றியுடன் நினைவுகூர்ந்தார். star இவர் வடஇலங்கைசங்கீத பூரை சபை நடாத்தும் நடனப் பரீட் கற்க ரையில் சித்தியடைந்து மனதிற் கலாவித்தகர் விருதையும் ulb. 8d
பெற்றுள்ளார். யாழ்ப்பான Leo sezo6 ரீதியாக வழங்கப்பட்ட சுசந்த GuõpäGaste மெண்டிஸின் சிறந்தநடனக்கலைஞர் அந்தஸ்தும் கி.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Bobbio ŠbēīOLIOTo தவபாளின் நாகேந்திரன் i
வுமே இல்லை. ஆரம்ப காலத்தில் வட இலங்கை சங்கீத to let சபை நடாத்தும் நடனப் பரீட்சையில் ஆறு தரங்களிலும்
மத்தியில் சித்தியடைந்திருந்தால் ஆசிரிய நியமனம் கிடைக்கும்.
ஆனால், இன்று அவ்வாறில்லை. நடனத்துறையில் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும் அல்லது கல்வியியற் கல்லூரியில் நடனத்துறையில் விஷேட பயிற்சி நெறி யினை முடித்திருக்க வேண்டும். அல்லது நடனத்து றையில் டிப்ளோமா தரக்கற்கை நெறியினைப் பூர்த்தி
து எனக்
urgolia
ogouléo
ബb. செய்திருத்தல் வேண்டும். மாணவர்கள் இவற்றைக் ரு மதிப்பு கவனத்திற் கொண்டு தன்னம்பிக்கையுடன் கற்க "ub ujës55 வேண்டும்.
லும் கலை நடனக்கலையானது இடை
அதனை விடாமற் கற்கவோ கற்பிக் Gu56Dudùul 19 கவோ வேண்டும். இடை 535m.6 Drso வெளி ஏற்பட்டால் மறப்பதற் பற்றோர் பூரண கான வாய்ப்புக்கள் அதிகம் Du வழங்க பட்டதாரிகளுக்கு உடனடியாக ஆசிரிய நியமனம்
என்று கேட்டுக் வழங்காவிடினும் இவ்வாறான நிலை ஏற்பட
வாய்ப்புண்டு. இது கவலைக்குரிய ஒரு விடயமாகும்
stesão pontiñi. கலைகளை வளர்ப்பது எமது கடமை என்று ܠܢ > நாம் உணர்ந்து செயற்பட வேண்டும். எம் ݂ ݂ இனத்தின் சோகக் கதைகளையும் நாட்டியத்தின் மூலம் வெளிக்கொண்டு வரவேண்டும். தமிழ் பற்றிய கடமையும் தமிழினம் பற்றிய கடப்பா டும் ஒவ்வொருதமிழனுக்கும்.உண்டு என்பதை மறக்கக் கூடாது. எமக் ற கென்று இருக்கும் கலை என்ற சொத் தையாவது தன்னலம் கருதி விலை பேசாமல், காப்பாற்றிக்கொள்வோம்
தால் முற்றாக töp(Зѣашрпѣ Teorejtasarfër வைக்கின்றது. னவர்களுக்கு Sturtlist திபர், ஆசிரி ஒத்துழைப்பு tester ாப் போட்டிக செய்வதோடு முதல் நடன ഖങ്ങങ്കuിഇb ருமையும் அடைகின் ങ്ങ55ങ്ങബ്രുf5ഞ്ഞുണ ாடும் என்பதே என் ாறவர் வீட்டிலும் சில கு நடனத்தைக் கற்பிக்கின் தன். சில பிள்ளைகள் அதற்
காத்திருந்தனர்.
நீங் இக்கலையை விளையாட்டாக ""H0إ(UT G. |- ணாமல் விருப்பத்துடனும்
ஈடுபாட்டுடனும் கவனமாகக் வேண்டும். நடனம் என்பது கு அமைதி தரும் ஒரு விட BÄGIS கலையைக் கற்பதன் மூலம் ஞர்களின் தொடர்புகளைப்
1ள முடிவதோடு சமூக
bடக்கும். தீமை என்று எது தட்சா, ஜோ, MRTC)

Page 18
இ64
@一
ார்ச்சி குன்றிய ஒரு தந்தை 5 வயது மகளை வளர்க்க Gupta u DI GIGug 3 கதைக்கரு தந்தை-மகள் பாசத்தைப் பிழிந்து தந்திருக்கிறார்கள் தெய்வத் திருமகள் மூலமாக எழுத்து இயக்கம்விஜய், தயாரிப்பு-எம்.சிந்த Супой ஸ்க்ரூவாலா, பாடல்கள்-நா. முத்துக் குமார், இசை-ஜீவி. பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு-நீரவ்ஷா, எடிட்டிங் அண்
cal
I am Sam Gisigo ridlot. It is தின் தழுவல் என்று சொல்லப்பட்டாலும், கோடிக் கணக்கில் பணத்தைக் கொட்டி வக்கிரங்களை விதைக் கின்ற தமிழ் சினிமாவில் நீண்டநாட்களுக்குப் பிறகு இவ்வாறான ஆரோக்கிய சினிமாவின் வரவு தமிழ் ரசிகர்களுக்கு திருப்திய வித்திருக்கிறது. இப்படத்துக்கு சென் சார்குழு கூட வாழ்த்துத் தெரிவித்திருக் கின்றது.
இப்படத்தில் விக்ரம், அனுஷ்கா, அமல பால், சந்தானம், நாசர் (புது முகம்) பேபி சாரா ஆகியோருடன் பல நட்சத்திரங்களும் நடித்திருக்கிறார்கள்
6 வயது மனநிலையுடன் மனம் குன்றிய நிலையில் இருக்கும் அப்பா வான கிருஷ்ணா விக்ரம்) தனது வயது மகளான நிலா (பேபி சரா) மீது அதிகளவான அன்பு வைத்திருக்கிறார் கிருஷ்னா மனநிலை குன்றியவர் என்பதால் நிலாவை அவரிடமிருந்து பலவந்தமாகப் பிரிக்கிறார் நிலாவின் தாத்தா வக்கீலாக வரும் அனுஷ்கா Gono sólitono Globorno d சேர்க்கப் போடுகிறார். இருவரும் சேர்ந்தார்களா என்பதுதான் கின்ைமாக்ஸ்
இப்படத்தில்அந்நியனைவிடதன்னை வருத்தி நடித்திருக்கிறார் விக்ரம் நடிப்புக்காக தன்னை வருத்திக்கொள் வதில் விக்ரமுக்கு நிகர் விக்ரமேதான். விக்ரம் வளர்ந்த குழந்தையாகவும் பேபி சார வளராத குழந்தையாகவும் இருப்பது படத்துக்கு பிளஸ்.
எதுவுமே தெரியாமல்,தனது மகளைத் தேடி அலையும் பச்சைக் குழந்தை போன்ற மண்முடைய கிருஷ்ணா, வழக்கறிஞரான
Э 9001 0 1 0 1 00
கா) அறிமுக மாகும் காட்சி
ÉGoo Blaüu Go8 றால் இதுதான் என்று நிரூபித்திருக் கிறார். நீ யாரென்று விசாரிக்கும்போது ரொம் பவும் சிரமப்பட்டு பெயர், ஊரைச் சொல்லி நிலா. நிலா. எனக்கு வேனும் Greisg ந்த குரலில் : ഞ6, 616 |p' E ഞെ களும் மழலை பேசுகிறது. சிறுவர் கள் போலவே உடையணிந்து அதைக் கையால் இழுத்துஇழுத்து விடுவதும் UbilitatD.
S e Sei lusassiveis கதையைக் கேட்ட பின்னர், நிலாவை அவருடன் சேர்க்க படாதாடுபடுகிறார் அனுராதா படத்தில் இழையோடும் சோகத்தை தணிக்கவென அனுஷ்கா வுடன் இருக்கும் வக்கில் சந்தானம்
 
 
 
 
 
 
 
 
 

ਹੈ।
வர இதழ் 25 July 2011
உறவின் உணர்ச்சிமிக்க
Jibbesian MILDsexKJI I iii.'Il Ġir Besluit ħomorosawi இல்லாமல் வயிறு குலுங்கச் சிபிக்க வைக்கிறார்.
நிலாவின் பாடசாலை அதிகாரியாக வரும் அமலாயால் அது தனது அக்காவின் குழந்தை என்று தெரிந்து காட்டுகின்ற அன்பு எம்மை அசர வைக்கிறது.
விக்ரமுக்கு இணையாக மகள் வேடத் தில் கலக்கியிருக்கிறார் குட்டி சாரா பார்க்கும் எல்லோரும் தனது சொந்த மகனாக வைத்திருக்க ஆசைப்படும் அளவுக்கு அழகும், நடிப்பும், கட்டித் தனமும் இருக்கிறது. அப்பாவிடம் அம்மா எங்கப்பா. என்று கேட்க சாமிக்கிட்ட என்று சொல்கிறார். அப்போது ஏன் சமிக்கு அம்மா இல்லையா..? என்று கேட்கும்போது நம் கண்களில் கண்ணி ததும்புகிறது. soIDLIIroqLas5 osonasooasi. QuDing5luSldi, GEuarab போது Επίδοτο sourin Cao Cu மெய்மறந்து அவர்களுடன் ஒன்றிப்போகி றோம்.
விக்ரமின் குரலில் வரும் கதை GlandoüGup:3Doloko போறன் பாடல் சிறுவர்களுக்கு நல்ல தொரு தீனி அதில் கிரபிக்ஸையும் கலந்து அசத்தியிருக்கிறார்கள் விழிக odldo 905 билоalofila..." um do analdo ரிங்காரமாகவும் கண்ணுக்கு விருந்த
கவும் இருக்கின்றது. வ்விடத்தில் நீரவ்ஷாவின் ஒளிப்பு good பேசுகிறது. வரிகளை எழுதிய
நா.முத்துக்குமாரையும், இசை வழங்கிய ஜி.வி. பிரகாஷ் குமாரையும் பாராட்டியே ஆகவேண்டும் வித்தி
|unregionais es la
ஒபோடவேண்டும்.
உணர்ச்சி பூர்வ inited to Sri salão lixoto െ ബ e (Laboord Ae றது. நீதிமன்றக் காட்சிகள் வெகு யதார்த்தமாக சித்த listů (cirarevor cm sluma o。 நாசரின் இறுதியான முடிவுக்காகதிைiuiப்பு களுடன் காத்திருக்க, அதைப் பற்றியெல்லாம் аъбуј60ootпл побо, он0шп oth Dascythoodoocund bau ubi Gari
ளும் காட்சி உணர்வுள்ளதாக
றது. நடிப்பின் யதார்த்தத்தால் அதிகமான
LLGT C T LLLL S rM T G S LL
பெருமை தெய்வத்திருமக u rig.
முஹம்மட் பிறவ்ஸ்
குறைகள் என்று பெரிதாக எதுவும் ல்லை என்றாலும், கதையோட்டத்தில் ம் போதாது. முதற்பாதியில் நாட கத்தின் வேகம் தொக்கி நிற்கின்றது.
கண்டு வீட்டைவிட்டு வந்து திருமணம் செய்தார் என்பது புரியாத புதிராகவே
Sieg Done os custohl. அப்பா, பேரப் பிள்ளையை மட்டும் ஏன் வலுக்கட்டாயமாக அப்பாவிடமிருந்து பிரித்தெடுக்கவேண்டும்பிஇந்தஇடத்தில் கொஞ்சமாக சறுக்குகிறது யதார்த்தம் மின்னலின்போது பயத்தால் அனுஷ்
singasonal So Gojosos, est l'illadiálom விக்ரம் இந்த இடத்தில் ஏன் பாடல் கட்டிப்பிடித்தால் உடனே பாடல்தானா?
தமிழ் சினிமா இன்னும் திருந்தவில்லை.
இரத்த உறவுகளின் பாசம் எந்தளவு - Gotoubunog sausog, Alisasaligas காட்டியிருக்கிறது தெய்வத்திருமகள் நம்நாட்டிலும் உறவுகளைத்தொலைத்த SAN GaerwriaensesAleks uywas 55&sessivessos
ாராட்டத்தின் ஒரு துளியையாவது இப்படம் வெளிப்படுத்தியிருக்கும் என்ப தில் ஐயமில்லை.
ஆக மொத்தத்தில், தெய்வத்திருமகள்

Page 19
வர இதழ்
25" July 20
பல்
Gligulumrasastub என்பது இன்று அனைவருக்கும் தொல்லைப் பிரயாணமாகிவிட்டது
பொதுவாகபஸ்ஸில்பிரயாணம்செய்யும் பெண்களின் பாடு எப்பொழுதுமே பெரும் திண்டாட்டம்தான். அதுவும் மினிவான்களில் பயணம் செய்வதென் றால் சொல்லவே தேவையில்லை.
அன்று சனிக்கிழமை மறுநாள் எனது அண்ணாவின் திருமணமாகையால் சனிக்கிழமையே நான் செல்ல ஆயத்த மானேன். மாலை 5 மணியிருக்கும்.
சாவகச்சேரியில்வைத்து ஒரு தனியார் மினிவானில் நானும் அக்காவும் ஏறினோம். தப்பித் தவறி அந்த மினிவானுக்குள் ஒரு ஈ எதேச் சையாகமாட்டிக்கொண்டால் அவ்வளவு தான் உயிர் போய்விடும். அவ்வளவு நெருக்கம்
சாதாரணமான சனக்கூட்டம் இருந் தாலே பெண்கள்பாடு திண்டாட்டம்தான். அதிலும் நெரிசல் என்றால் கேட்கவா வேண்டும். விசயம் என்னவென்றால் 3 இளககள் அந்த மினிவானுக்குள் ஏறி இறங்கும் அத்தனை பெண்களையும் பார்த்து நக்கல் அடித்துக்கொண்டிருந் தார்கள். ஏதோ அவர்களது தாத்தா வீட்டு வான் போல, நாக்கைப் பிடுங்கிக் கொண்டு நாலு வார்த்தை கேட்கவேண் டும் என்று வார்த்தைகள் தொண்டை வரை வந்தன. வானுக்குள் உள்ள பெரிசு களும் சரி நடத்துநரும் சரி. தாம் உண்டு தம்வேலையுண்டுஎன்றுஇருக்கும்போது என்னால் என்ன செய்யமுடியும் என் அக்காவேறு என்கையை சுரண்டிவாயை வைத்துக்கொண்டு இருடி என்றாள்.
காலத்தில் யாழ்ப்பான பஸ்க ளிலோ, மினிவான்களிலோ ஏறினால் என்னதான் சன நெருக்கம் என்றாலும் ஆண்களும் பெண்களும் ஒருவரையொ ருவர் தவறுதலாக உரசுப்பட்டால்கூட தீட்டாக அருவருப்பார்கள் ஆனால், நீண்ட நாட்களின்பின் அங்கு சென்று இந்த நிலைமையை பார்க்கும்போது மனம் வேதனையடைந்தது ஒருவாறு யாழ்ப்பான பஸ் தரிப்பிடத்தில் இறங்கி அச்சுவேலி செல்வதற்காக அடுத்த பஸ்ஸிற்குக் காத்திருந்தோம். அங்கும் ஒருதனியார் வான் வரவே ஏறி இருக்கை கிடைக்கவே அமர்ந்துகொண்டோம். ஒரு வயதுபோன அம்மா தங்கச்சி நிக்க ஏலாம இருக்கு எனக்கும் கொஞ்சம் இடம்தா என்று கேட்கநானும் கொடுத்து விட்டு எழுந்து நின்றேன்.
பின் கைக்குழந்தையுடன் ஒரு தாய் ஏற நடத்துநர் யாரையாவது சீற் கொடுக்கும்படி கத்தினார். வேண்டா வெறுப்பாகஒருஇளம்பெண்முறைத்துக் கொண்டு இருக்கையை விட்டு எழுந்து நின்றாள். நடத்துநரோ காசு
வாங்குவதற்கு சனத்தைப் படுத்திய பாடு இருக் கின்றதே ஆடு மாடு விரட்டு வதைப் போல சனத் தை கூச்சலிட்டு விரட் டிக் கொண்டிருந்தார். அதற்கு கொழும்பில் உள்ள நடத்துநர்கள் பரவா யில்லை என்று எனக்குத் தோன்றியது.
தனியார் மினிவான்காரர்கள் இன் னொரு அநியாயம் செய்கிறார்கள்.வானி னுள் இரண்டு அல்லது நான்கு சீற்களை கழற்றி எடுத்து விடுகிறார்கள். அப்படி கழற்றப்பட்ட சீற் இடைவெளிகளில் குறைந்தது பத்துப் பேரையாவது எப்ப டியும் அடைத்து ஏற்றிவிடுவார்கள் எப் படி பிஸ்னஸ் டெக்னிக்
எங்கே சனங்கள் பொங்கியெழுந்து விடுவார்களோ என்பதற்காக புதிய திரையிசைப் பாடல்களையும் காமரசம்
கொட்டும் பாடல் களையும் உச்சஸ்தாயியில் போட்டு விடுவார்கள் பிறகென்ன இளசு களுக்கு வலு கொண்டாட்டம்தான்.
இடையில் ஒரு வயது முதிர்ந்த தாய் மினிவானை நிறுத்துவதற்கு சைகை காட்டினார். கையில் ஒரு சிறிய கட்டு வைத்திருந்தார். மினிவானும் நிறுத்தப் பட்டது. அது என்ன என்று நடத்துனர் கேட்டார். அந்த அம்மா கருவாடு என்று கூறிக்கொண்டே கட்டை உள்ளே வைத்தார். கருவாடா? நாறும் இறங்கு இறங்கு என்று அந்த அம்மாவை தள்ளி விட்டு கருவாட்டுக் கட்டையும் தூக்கி கீழே வீசினார் எனக்கு அந்த நடத்துநரை
பளார் பளார்11 என்று நாலு அறை அறையவேண்டும் போல் கிடந்தது. இப்படியா நடந்துகொள்வது சுயநல மான நடத்துநரின் செயற்பாடுகளை நினைத்து வெட்கித் தலைகுனிந்தேன்
வானின் பின்பக்க டிக்கியில் கரு வாட்டை ஏற்றியிருக்கலாம் தானே அல்லது மேலேயுள்ள கரியரில் அதைக் கட்டலாம்தானே. பாவம் அந்த வயதான கிழவி அடுத்த பஸ்ஸிற்காக எவ்வளவு நேரம் காத்திருந்தாரோ தெரியவில்லை.
ஒருவாறு ஆவரங்கால் வந்தடைந்த
 
 
 
 

Glarati
எனக்குரிய காசைக் கொடுத்துவிட்டு இறங்க எத்தனித்தபோது என்னிடம் சீற் கேட்டு அமர்ந்த அந்த அம்மாவும் இறங் குவதற்கு ஆயத்தமாகி நடத்துநரிடம் தம்பிமிச்சக்காசைத்தாஎன்றுபணிவோடு கேட்டார். அதற்கு அந்த நடத்துநர் இவ் வளவு நேரமும் சீற்றிலதானே இருந்தனி அதுக்குத்தான் மிச்சக் காசு. என்று சிறி தும் மனிதாபிமானமற்று கூறினார் அந்த அம்மாவும் பாவம் பேசாமல் இறங்கி விட்டார். எங்கேயாவது இருக்கைக்கும் சேர்த்து காசு வாங்கிய சங்கதி உண்டா?
இறங்கிய அவரிடம் நான் என்னம்மா நீங்கள் காசுவாங்காமலேபேசாமல்வந்து
விட்டீர்களே என்றேன். என்ன பிள்ளை செய்வது எல்லோரும் இப்படித்தான். கொஞ்சம் பேசினால்கூட சண்டைக்கு வருவாங்கள்.அதுதான்பேசாமல்வாரன் இப்படிக் கொள்ளை அடிச்சு என்ன செய்யப் போறாங்களோ தெரியயேல என்று வேதனையுடன் சென்றுவிட்டார்.
எமது சனத்துக்கு நாங்களே இப்படி s&Քgլուb அநியாயம் செய்தால் மற்றவர்கள்? உண்மையில் யாழ்ப்பா ணம்நல்லாத்தான்மாறிப்போய்க்கிடக்கு பஸ்ஸில் கருவாட்டைக் கொண்டு சென்றால் நாறுமாம். இங்கு கரு
தற்பொழுது யாழ் மாவட்டத்தில் 620க்கும் அதிகமான மினிவான்கள் பதிவு செய்யப்பட்டு ஒடுகின்றன. நாளாந்தம் 500 மிணிவான்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன.
au FT LI GOD LI G9, L மோசமாகவல்லவா மனித மனங்கள் நாறிப்போய்க் கிடக்கின்றன? யாழ்ப்பா ணம் எப்பொழுது திருந்தும்?
த.சிந்துஜா
இம்முறைகேடுகள்தொடர்பாகயாழ். LDITaul L LSaslajITGT säIsä Glau ja)mGTi மயில்வாகனம் நில்சன் அவர்களிடம் கேட்டபோது ஓடுவதற்கு சரியான பஸ் இருக்கு ஆனால் நேரமில்லை. அரசபஸ் கள் நிறைய ஓடுவதனால் எல்லா மினி வான்களையும்ஒடவிடமுடியலசனங்கள் அள்ளி அடைவது சில டைமில மட்டும் தான். அதுவும் பின்னேரங்களில4 மணி
5 மணி அப்படித்தான் அந்த நிலமை. நிறையபஸ் வந்திருக்கு சீற்றுகள் கழட்டு வது பற்றி முறைப்பாடுகள் கிடைத்தன. எல்லாச்சீற்றையும்பூட்டித்தான்ஓடவேண் டும் என்று நாங்கள் மினிவான் நடத்து நர்களுக்கு அறிவித்திருக்கின்றோம்.
நடுவில் உள்ள பேபி சீற் மட்டும் கழட்டலாம். மற்றவை ஒன்றும் கழட்டக் கூடாது என்று அறிவித்திருக்கின்றோம் மிச்சக்காககளை பயணிகளிடம் கொடுக் கச்சொல்லிஎல்லாநடத்துநர்சாரதிகளிட மும் சொல்லியிருக்கிறம், அப்படி குடுக் காட்டிஅதுக்குபிராயாணிகள்ளங்களிடம் அறிவித்தால் நாங்கள் அதுக்குத் தகுந்த நடவடிக்கை எடுப்பம். இவர்கள் தங்களு டைய பெயரையும் போட்டு வான் இலக் கத்தையும் தந்தால் நாங்கள் அதற்குரிய முறைப்பாட்டைச் செய்வோம்' என்றார்.

Page 20
விரைந்து பறந்து கொண்டிருந்த அந்த டட்சன் காரின் பின் பக்கத்தில்
Louio JLa Lorisra'la' Gupiebao assorasalongangsmodis Lamassarstör
அவனுக்குப் பக்கத்தில் லைலா அமர்ந்து கொண்டிருந்தாள்
அவளது வாயில் ஒரு சிகரெட் புகைந்து கொண்டிருந்தது.
காருக்குள் இருந்த அந்த கண்ணாடியைப் பார்த்தபடியே அவள் சிந்தித்துக் கொண்டிருந்தாள் முன் ஆசனத்தில் ஆத்தினும் ஹாசிமும் அமர்ந்திருந்தார்கள் நாவஸ்தின் விரைவாக காரை ஒட்டிக்கொண்டிருந்தான்
காருக்குள் நடுக்கடல் அமைதி நிலவியது. வசதியாக அமர்ந்து கொண்ட மார்த்தாண்டன் சுற்றிலும் ஒருமுறை
ভgeOআঠেঙতকৈ মেছক্ৰেষ্ঠতাGাটী
Ոn IլնիԾՈրՐԱՄՅր
பார்த்துக் கொண்டான்
லைலா மெல்லத்திரும்பி அவனைப் பார்த்தாள்.
"என்னை எங்கே அழைத்துப் போகிறீர்கள் எங்கே அந்தக் குட்டி? எலுமிச்சைப் பழத்தைப் போல் விங்கிப் போயிருந்த பிடரியைத் தடவியபடியே
судист баг в тот
அந்தக்குட்டியை இனி போர்க்க முடியாது. எமகாதகனுக்கு வைத்த குறி தவறி விட்டது. அதனால் எமகாதகன் போய்ச் சேர வேண்டிய இடத்திற்கு அந்தக் குட்டி போய் விட்டாள்" சொல்லியபடியே
பக்கத்தில் இருந்த சிகரெட் பக்கெட்டை எடுத்து மார்த்தாண்டனுக்கு ட்ேடினாள் லைலா
சிகரெட் ஒன்றை எடுத்து பற்ற வைத்துக் கொண்டான் மார்த்தாண்டன்
பிறகு
அவன் கேட்டான் என்னை எங்கே அழைத்துப் போகின்றிர்கள் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?
இன்னும் சில வினாடிகளில் அதை புரிந்து கொள்வாய் அதற்கு முன்பு நான் கேட்கும் சில கேள்விகளுக்கு
பதில் சொல்ல வேண்டும்"
இநடுற9ெ உளவறியும்
இதழ்களுக்கிடையில் சிகரெட்டை வைத்தபடியே பேசினாள் லைலா
ங்ேகள் கேட்கும் கேள்விகளுக்கு நான் பதில் சொல்லாவிட்டால் என்ன செய்வீர்களாம்? கேட்டுவிட்டு
அவள்முகத்திற்கு நேராக சிகரெட் புகையை வதினான்மார்த்தாண்டன்
நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமே தவிர எண்ணிடம்
கேள்வி கேட்கக்கூடாது. அதைான் விரும்புவதில்லை."
சபாஷ் நானும் அப்படித்தான்
ബ്
அடுத்தவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லுவதை விரும்புவதில்லை" சொல்லிவிட்டு லைலாவை ஒரு மாதிரியாகப் பார்த்துச் சிரித்தான் மார்த்தாண்டன்
மார்த்தாண்டன் இப்படிச் சொன்னதும் படாரென்று திரும்பிய ஆப்தீனும் ஹாசிமும் அவனை முறைத்துப் பார்த்தார்கள்
"என்ன தம்பி பேச்சு ஒரு மாதிரியாக இருக்கிறதே" என்று கிண்டலாகக் கேட்டான் ஹாசிம்
பேச்சு மட்டுமல்ல. ஆளே ஒரு மாதிரித்தான்' என்று அதே கிண்டல் Lumo flu57a) ga5760 Ghararonfrotmail மார்த்தாண்டன்
அவன் சொன்னதைக் கேட்டதும் ஆப்தீனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
மடியில் கிடந்த இயந்திரத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துப்பாக்கியை எடுத்து அவனுக்கு நேராக நீட்டிப் பிடித்தான்
ஆப்தீன் விரைவு கொள்ளாதே கொஞ்சம் அமைதியாக இரு Gausit Alagaya gansa sarsusura இருக்கின்றான் அதனால் நாம்
இவனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்"
இயந்திரத்துப்பாக்கியைத் தட்டிவிட்டபடியே சொன்னாள் லைலா
இல்லை லைலா, இவன் அளவுக்கதிகமாகப் பேசுகிறான். இவன் வாயை முடிவிட வேண்டும்"
ഈ o
வர இதற் 25 July 2011
நம்பிக்கை இல்லாதவன் நான் அதேபோல் எவருக்கும் அடிமையாகி வேலை செய்யவும் விரும்புவதில்லை"
சரி, எதற்கும் எங்கள் தலைவியை ஒருமுறை பார்த்துவிட்டுப் போகலாமே என்றாள் லைலா
அடடா உங்களுக்கு ஒரு தலைவிகட இருக்கிறாளா? அப்படியானால் அவளைக் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்?"
தலைவியைப் பார்க்க வேண்டுமானால் ஒரு நிபந்தனை
அடித்தொண்டையால் கர்ஜித்தான் ஆப்தீன்
அவன் சொன்னதைக் கேளாதவள் போல் மாத்தாண்டனின் பக்கம் திரும்பிய லைலா, 'மார்த்தாண்டா உன்னை எங்கள் இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளப் போகிறோம். உன் விருப்பம் எப்படியோ?" என்று கேட்டு விட்டு
முடிந்த சிகரெட் துண்டின் பில்டரை வெளியே வீசிவிட்டு வேறு ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்துக் Ο) απαίσι ηρή.
எது உங்கள் இயக்கம்! கறுப்பு செப்டெம்பர் இயக்கம்" g. 526ra Gaributasim professator
руководилотака Сан и тат மார்த்தாண்டன்
அதில் யுேம் சேர விரும்புகிறாயா?" இந்த இயக்கத்தில் எல்லாம்
soÉgcole:GE றால் உயிரை விடவேண்டும்
என்ன நிபந்தனை இந்த இடத்தில் இருந்து எங்கள் தலைவி அறைக்குள் போகும் வரை
உனது கண்களை திேறக்கக் கூடாது அதாவது உனது கண்களைான் கட்டி விடுவேன்
லைலா சொன்னதைக் கேட்டுவிட்டு மார்த்தாண்டன் அமைதியாக இருந்தான்
என்ன சம்மதம்தானோ? லைலா மீண்டும் பேசினாள்
ஆகட்டும்" என்றான் மார்த்தாண்டன் அடுத்து, தனது தலையில் கட்டியிருந்த கறுப்புப் பட்டியை எடுத்து
மார்த்தாண்டனின் கண்களைக் கட்டி ο θ , ηττή ορολογία.
விரைந்து பறந்து கொண்டிருந்த காரின் வேகம் குறைந்தது.
கார் கின்றது.

Page 21
வர இர 25 July 2011
கா அல் கதாணி தனது Baby
blue humvec cajueisorësoi சாரதி ஆசனத்தில் அமர்ந்து கொண்டு தான் வழக்கமாகச் செய்யும் விதமாகவே தனது தலையை மறைக்கும் அங்கியையும் தனது முகத்திரையையும் பின் பக்கக் கண்ணாடியில் சரிபார்த்துக் கொண்டு ஒரு சுலோகத்தை உச்சரித்துக் கொள்கிறார். சிலவேளை சிறைக்குச் செல்லவும் நேரிடலாம் என்றுணர்ந்த கதாணி தான் முண்ணாயத்தமாகக் கொண்டுவந்த அடிப்படைப் பொருட்க வான பல்துலக்கி, வாசனைத்திரவியம், மாற்றுடை, தொ க்கான ஒரு கம்பளம் என்பன சரியாக னவா என்று தனது கைப்பையை மீண்டு மொருமுறை தொட்டுப்பார்க்கிறார்.
2011 ஜூன் 17 ஆம் திகதி அல் கதானி சவுதி அரேபியாவின் ஒரு போக்குவரத்து தண்டப்பண ரசீதை வாங்கிய முதல் பெண் மணியாக சரித்திரம் படைக்க அவருக்கு மேற்குறித்த பைநிச்சயமாகத் தேவைப் படும். பெண்க்ளின் காரோட்டும் உரிமையை மறுக்கும் அரபு இராச்சி யத்தின் ஆணையை மீறுவதன் மூலம் அவள் அதனை தனது கெளரவத்திற்கு கிடைத்த நினைவுப் பரிசாக நினைக் கிறார். இதனால் மேலும் பல பெண்கள் அதனைச் செய்ய முன்வருவார்கள்
என்று எதிர்பார்க்கிறார். ஒருவர் தியாகம் செய்தாலன்றி
உரிமைகளைப் பெற
சவூதியில்
(bTÍ PgIIOSJT
யில் இது அவர்களின் சுதந்திரத்திற்கான நெடுநாள்கனவு.இதைப்பற்றிஅமெரிக்க செனட்டர்ஹிலாரிகிளின்டன் "அவர்கள் வீரத்துடன் தமது உரிமைகளைதேடிநிற் கிறார்கள்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சவூதி அரேபியா, கார்களுக்கே உமித் தான நாட்ாக விளங்குகின்றது. ரியாத் நகரம்லொஸ்ஏஞ்சல்ஸைவிடப்பெரிதாக இருந்தும்பொதுப்போக்குவரத்துவசதிகள் இல்லாதது. அதனால் பெண்கள் தமது
அல்லது மிகக்கூடிய செலவில் வெளி நாட்டுச் சாரதிகளையோ வைத்துதான் தமது வேலைகளைச் செய்ய வேண்டும்.
1960களில் ஏற்பட்ட சீர்திருத்தங் களில் பெண்கல்வி அறிமுகப்படுத்தப்
பட்டதால் இன்று பல்கலைக்கழகத்தில்
58 வீதமானோர் பெண்களாக றார்கள். ஆனால் தொழில்ரீதியில் கல்வி மற்றும் மருத்துவத்துறைகளில்
முடியாது" என்று அல் கதானி தன் கன்னிப்பயணத்தின் பின்னர்கூறுகிறார். இருந்தாலும் சிறை செல்வது மட்டும் நிச்சயம் என்று அவருக்குத் தெரியும்.
அல்-கதானி மட்டுமன்றி டசின் கணக்காக பல பெண்கள் வீதியில் இறங்கினர்கள். நடந்தல்ல, தமது கார் சாரதி ஆசனங்களில். அவர்கள் தமது சாரதிகளைவிட்டுவிட்டுகடைகளுக்கும் மருத்துவரிடமும் தமது பிள்ளைகளைப் பாடசாலையிலிருந்து கூட்டிவரவும் போகின்றார்கள். அத்தகைய நன்றி பாராட்டாத வேலைகளை ஏனைய நாடு களிலுள்ள பெண்கள் செய்தாலும் சவூதி
பெண்கள் 15 வீதமே இருக்கின்றனர். பல
மத்தியதரக் குடும்பங்களில் வேலைக்
குச் செல்லும் பெண்கள் குறைந்தளவு வேதனத்தையே பெறுகின்றனர். இதற் குக் காரணம் பெண்களை வேலைக்கு அமர்த்துவதை குறைத்துக் கொள்ளக் கூடியதாயிருப்பதாகும்.
நாதியா முகர்ஜி என்ற கட்டிடக் கலை நிபுணர் தனக்கு பெண்களை வேலைக்கமர்த்துவதால்25வீதம்மேலதிக செலவு ஏற்படுவதாக (சாரதி+வாகனம்) தெரிவிக்கிறார். பல நிறுவனங்களில் இதனால் பெண்களை வேலைக்கமர்த்த முடியாமல் இருப்பதாகவும், தான் இதை எப்படியம் செய்யவேண்கிம் என்ற
 
 
 

முனைப்பில் கூடிய செலவைத் தாங்கு வதாகவும் கூறுகிறார்.
2005ஆம் ஆண்டு அப்துல்லா அரசர் ABC தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் பெண்களும் காரோட்டும் காலம் வரும்" என்று சொன்னாலும் உலகத்தில்பெண்கள்காரோட்டமுடியாத
ஒரே நாடாக இன்னும் சவூதி அரேபி யாவே இருந்து வருகிறது. “குர்ஆனில் பெண்களுக்கு காரோட்டத் தடைசெய்வ தற்கு ஒன்றுமில்லை. இது உண்மை யிலேயே எங்களது பெண்களைப் பாதுகாக்கவே செய்யப்படுகிறது" என் கிறார் முற்போக்குச் சிந்தனையுள்ள
க் அப்துல்லா அல் அவாடி.
தாயான அல்-சரீப் என்பவர் கோபர் நகரத்தில் காரோட்டுவதை YouTube இல் வெளியிட்டிருந்ததால், 9 நாட்கள் சிறையிலடைக்கப்பட்டார். இனிமேல்
GolLlafur (56ir
ால் குற்றமா?
உரிமைக்கான
காரோட்டும் போராட்டத்தில் ஈடுபடப்போவதில்லை என்ற வாக்குறுதியை அவரிடம் பெற்றுக்
தான்
கொண்டே காவல்துறையினர் விடு தலை செய்தனர்.
இவரது வழக்கறிஞர் அனுமதிச் சீட்டின்றிகார்ஓட்டியதற்காகதண்டனை பெற்றார் என்று பகிரங்கமாக வெளிப்
ஆனாலும் இரண்டு பெண்கள் இதுவரை காவல்துறையால் விசாரிக்கப்பட்டு விடு தலை பெற்றுள் ர். ஒரு இன் Y. மதகுரு சரீபுக்கு கசையடி கொடுக்க வேண்டுமென்றுகூட காவல்துறையிடம் வேண்டுகோள் விடுத்தார்.
'வஜிடா அல் ஹூவைடா என்ற
பென் áloud - - சேர்ந்த ఫ్లో శ్రీపడి Ub எடுத்தவர்) பெரும்பாலும் இப்பெண் மணி இதனைப்பற்றி யாரிடமும் பேசக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் விடுதலை செய்யப்பட்டிருக்கலாம். இருந்தும் சவூதிப் பெண்களின் காரோட் டும் உரிமையை சஆதி மக்களுக்கு உணர்த்த முற்பட்ட அவரது முயற்சி பாராட்டுக்குரியது" என்றார்.
சரீப்பின் வாக்குமூலத்தில் "நான் மதத்திற்காக மற்றவர்களது கருத்து களைக் கேட்டு எனது மூச்சை அடக்கிக் கொண்டேன். அல்லாஹ் அவர்களைச் சரியாக வழிநடத்தி எனக்கு நீதியைப் பெற்றுத் தருவான். நான் தவறான வழியில் நடந்திருந்தால் என்னை மட்டும் குறை கூறுங்கள். எனது நம்பிக்
வைப்பது அவர்களது
கையையும்வர்க்கத்தையும் ஏனது ஒழுக் கத்தையும் குறைகூறாதீர்கள் என்றார்.
படுகிறது. ஆனால், தனது படத்தை வீடியோவில் போட்டதற்காக சரீப்பை சிறையிலடைத்தமை அமெரிக்க இராஜ தந்திரத்தின் தோல்வியைக் காட்டுவ தாகக் கூறப்படுகிறது.
சவூதி அரேபியாவின் ரியாத்திலேயே உலகின் மிகப்பெரிய பெண்களுக்க்ான சிறை இருப்பதாக 'வஜிடா அல்ஹ9வைடா என்ற பெண்ணிய இயக்கத் தைச் சேர்ந்தவர் கூறுகிறார். தான் காரோட்டும் காணொளியை 2008இல் போட்டதாகக் கூறும் அவர் பல f பெண்கள் தமது வீடுகளிலேயே கைதி கனாக இருப்பதைக் காட்டி ஆன திக்கம் வேலையிலும் போக்குவரத்திலும் இருப்பதாகக்கூறி சவால் விடுகிறார்.
அப்துல்லா 2009ஆம் ஆண்டு முதலா வது பெண் பிரதமரை நியமனம் செய்து பெரும் அமளியுடன்ஆண்,பெண்கலந்த விஞ்ஞானப் பல்கலைக்கழகமொண்றை
தும் வைத்தார். இவ்வைபவத்தில் முகத் திரை அணியாத யுவதிகளும் உரையா டியதோடு மேடையில் ஆண், பெண் மாணவர்கள் உணர்வுபூர்வமாக கவிதை களை வாசித்தனர்.
ஆனால், உடனடியாகவே எதிர்ப்புக் கிளம்பியது. சாட் நசார் அல்-சிஷ்த்ரி (மூத்த புத்தி ஜீவிகளின் சவுதி மத தொலைக்காட்சியில் தோல் அரசரைக் குற்றம் சாட்டினார். ஆண், பெண்கள் ஒருமித்துக் கலந்துகொள் வதையும் பரிணாம வளர்ச்சி பற்றி கூடாத தகவல்களைப் போதிப்பதாகவும் சாடியிருக்கிறார். அப்துல்லா அரசர் அவரை பதவிநீக்கம் செய்தார்.
இன்னுமோர் மதவாதியான ஷேக் சல்மான் அல்-துவாயிஷ் பெண்களை அப்படி பகிரங்கமாக கொண்டு வந்து கல்வி புகட்டி வேலைகளுக்குச் செல்ல படைப்புக்கே எதிரானது என்றும் இதனால் அவர்கள் தமது அடிப்படைக் கடமைகளான வீட்டைப் பராமரித்தல், குழந்தைப் பராமரிப்பு போன்றவற்றைக் கைவிட்டு தம்மை அழகுபடுத்தவும் வேறு தேவையற்ற நடவடிக்கைகளில் தமது நேரத்தைச் செலவிடவும் முனைவார்கள் என்றும் கூறியுள்ளார்.
SSSqSAS SSSSSS
w:
இன்று காலம் மாறிவிட்டது. பெண் கள் தடம் பதிக்காத துறைகளே இல்லை - b. னால் இல் ఫ్లో தேவைக்கும் ஆண்களை பண்கள் எதிர்பார்ப்பது கிடையாது. தாங்களே சுயமாக சிந்தித்து செயற்படக் கூடிய வல்லமை பெற்றுவிட்டனர். எனினும் சில இடங்களில் மதத்தின் பெயரிலும் வர்க்கரீதியிலும் எதிர்ப்பாலி னின் அடக்குமுறையாலும் பெண்களது உரிமைகள் பறிக்கப்பட்டுக்கொண்டு தான் வருகின்றது. பெண்கள் ஹெலி கொப்டரையே ஒட்டிவிட்டனர். அப்படி இருக்கையில் கார் ஓட்டுவது குற்றமென
கார் ஓட்டுவது சகஜமா ட்டது. எவ்வ ளவோ தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை கள் ம்போது பெண்கள் கார் ஓட்டு வதைக்கொண்டு நீதிமன்ற அளவில்
விவாதிப்பது சிறுபிள்ளைத்தனமானது.

Page 22
சமுதாzத்தின்மறு/க்கர்
இப்படியும் நடக்கிறது
வெலிக்கடைச் சிறைச்சாலையில் உள்ள தமிழ் கைதி ರಾಹಕಿಹi | ವಿಮ್ಸಿ: Gਲm0égibt
@68. "జన్ల
வேண்டியுள்ளதாக அங்குள்ள கைதிகள் கூறுகின்றனர்.
கிளிநொச்சிப் பாடசாலைகளுக்கு கையடக்கத் தொலைபேசிகளுடன் வரும் மாணவர்களால் கடுப்பாகிப் போயிருக்கிறார் அங்குள்ள ஒரு பிரபல பாடசாலை அதிபர். இதற்கென விசேடமாகக் கூட்டம் வைத்து மாணவர்களை எச்சரித்துள்ளதோடு இவர்களைச் சோதனையிட ஒரு குழு வையும் அமைத்திருக்கிறார். என்னதான் தொழில்நுட்ப வளர்ச்சி என்றாலும் அந்த கையடக்கத் தொலைபேசி களில் ஆபாசப் படங்களும் சினிமாப் பாடல்களும்தான் வைத்திருப்பதாக ஒரு மாணவன் தன் நண்பனிடம் பெரு மையாகக் கூறியிருக்கிறாராம்.
ر
க்காக்கும் காவல்துறை
தருமபுரம் பகுதியில் ஒருவர் தனது மாடுகளை மேய்ப்பதற்காக நியமித்தவரே மாடுகளை 'ஆட்டயப் ப்ோட்டுவிட்டார். இதனால் கொதிப்படைந்து இராணுவத் திடம் ைேறடேவருக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி, அவரது மாட்டைத் திருடியவர் காவல்துறையுடன் பாதுகாப்பாக வந்து இருக்கிறார். பிரச்சினை கொஞ்சம் முற்றிப்போக மாட்டுக்காரர்கள் ஒதுங்கி நிற்க கடைசியில் வாக்குவாதப்பட்டது காவல்துறையும் இராணுவமும்தான். இறுதியில் இராணுவம் கூறியதாம் நாங்கதான் நாட்டைப் பிடித்தோம். அதனால் நாங்கதான் விசாரிக்க வேண்டுமெனக் கூற காவல்துறை பின்வாங்கிச் சென்றுவிட்டதாம். இதுபற்றி அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் காவல்துறையிடம் விசாரித்தபோது இப்ப இராணுவம்தான் நிர்வாகத்தைப் பார்த்துக் கொள்கிறது எனப் பெருமூச்சு விட்டாராம்.
யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் கலாசார மாற்றம் திரையரங்கு களைக்கூட விட்டுவைக்கவில்லை. வழமையாகத் திரையரங்கு களில் பல்கணி எனப்படும் பின்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் 'பொக்ஸ்" எனப்படும் கூட்டில் பல திருவிளையாடல்கள் தினமும் அரங்கேறுகின்றதாம். ஜோடியாக வந்து படம் பார்த்து 'முடித்துவிட்டு' செல்கின்றார்கள். பாவம், திரையரங்க உரிமையாளர்களும் நல்ல வசூல் தானே என கண்டும் காணாமலும் இருக்கின்றார்கள். சில நாட்களில் இதற்கான பதிவுகள் முன்கூட்டியே நடக்கிறதாம். சிலவேளைகளில் படம் முடிந்தும் 'பொக்ஸ்’ திறக்க வெகுநேரமாகிறதாம்.
Ga)
இந்திய சன் தெ மிகவும் விரும்பிப் ப 10 MOVHİES, iyesir Q34 தாலும் மீண்டும் ஒ தொலைக்காட்சி சக் வழக்கம். ஆனால், ஞாயிறு தினத்தில் u நிகழ்ச்சியை சக்தி ெ ஒளிபரப்பி வந்தார் ஞாயிறு காலை 09 ஒளிபரப்பி வருகின் மாலை வேளையில் ரும் பார்க்கக் கூடியத
-கதிரே
இந்நேரத்திற்கு ஒன்றி:ற்திற்: 'துர்தி:னு:ஆந்தில் இஞ்சிகைகளில் தாந்துவருகின்ற்இ சற்றுத்தல்தான்
இப்ரiந்தம்ஜிற்லவர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

*
Ogogoo,
தனிழிைஜ்ரிழ்ந்துவந்த இ வயதுடைய வயோதிபர் ஒருவர் தனக்கு:ருமேனம்கள் தேவை. அதுவும் இளையவராக இருக்க ൈ எனவும் தரதரிடம் கேட்ரம் இரண்டு தனில் ல்ருவத்துக்குறிச்சென்றதேரகர் நேராகத் தன்விட்டிற்கு வந்து
தன் மன்ஜியிட்ம்வேலை விடப்மக வெளியூர்போவதாகவும் அதனுரல்ப்திகள் இத்தில்லிட்டுத்செல்வதாகவும் கூறி இந்த இய்ேதிரின் வீட்டிற்கு இழ்ைத்திச்சென்றுள்ளார்ல்யோதிபரிடம் இனத்தைப்பெற்று மனைவியை விற்ற தரகரைபொலிஸார்கை
செய்திருக்கிறார்க்றுைம்
தனது மனைவியை 85 வயது ற்கு விற்றுள்ளார். இச்சம்பவம் திரு வெளி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
வன்னியில் மக்களின் விபரம் சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரை புலனாய்வுப்பிரிவிடம் அப்பகுதி மக்களே காட்டிக் கொடுத்த சம்பவம் தொண்டமான்நகர் பகுதியில் நடந்துள்ளது. புலம்பெயர் உறவுகள் சில உதவிசெய்யும் நோக்குடன் குறித்த ஊடகவியலாளரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான விபரங்களைக் கேட்டுள்ளனர். இது சம்பந்தமாக அவரும் தகவல் சேகரித்துக் கொண்டிருக்கும்போது அப்பகுதியைச்
சேர்ந்த சில 'விசுவாசிகள் இராணுவப்புலனாய்வுப் பிரிவிற்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதனால் அந்த ஊடகவியலாளரை புலனாய்வுப் பிரிவினர் கொஞ்சநேரம் புரட்டி எடுத்ததாகத் தெரியவருகிறது.
பாத்திரம் அறிந்து பிச்சையிற
மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் தென்கிழக்கு பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக் கப்பட்டுள்ளனர். குறித்த விரிவுரையாளர் சிறுவர்களை வீட்டிற்கு அழைத்து தனது கையடக்கத் தொலைபேசி மூலமும், கணனி மூலமும் ஆபாசப் படங்களை காண்பித்ததுடன் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.
ممبر
குறித்த சிறுவர்கள் 14, மற்றும் 8 வயதை உடையவர்கள். நீண்ட நாட்களாகவே
இவரது இந்த 'விரிவுரைகள் Olbryosteor இச்சிறுவர்களுக்கு நடந்துள்
ளமையும் விசாரணைகளில்
ரிவுரையாளர்கள் :ெ
குரும்பம் நடத்துவது எப்படி?
வவுனியா ရွှေကြူးနှံ့စေန္တိ၊ မျိုjitအ#@ခးဤခွဲ၍ அம்ைக்குப்பட்டிருந்த தடுப்பு
முகாமிலுள்ள இராணுவத்தினர் சில்:பெண் இர்வத்தின்ருட்ன் தாம்
உறவுகொண்டதைதங்களது செல்போல்ரில் படம்பிடித்து தடுப்பிலுள்ள தமிழ்
இஞர்களுக்குப் பெருமையாகக் காட்டினார்களாம். இதை நம்மவர்களும்
(வயிலிருந்து வடிய வடிய) விழுந்தடித்துக்கொண்டு பார்த்தார்க்ாம்
அதேநேரம் பாதுகாப்புத்தரப்பினர் உங்கள்ஆன்ைவிமர்களும் இப்படித்தான்
இருக்கவேண்டுெ
அறி SEO GA
1லைக்காட்சிகளில் நான் ார்க்கும் நிகழ்ச்சிதான் TOP நாலைக்காட்சியில் பார்த் ரு தடவை நம் நாட்டு தி ரீவி.யிலும் பார்ப்பது ஆரம்ப காலங்களில் ாலை வேளையில் இந்த நாலைக்காட்சி ஒழுங்காக கள். ஆனால் தற்போது 00 முதல் 09:30 வரை றார்கள். இதை மீண்டும் ஒளிபரப்பினால் எல்லோ ாக இருக்குமே. வலு தனுஷியா, கல்லடி போடை, மட்டக்கணப்பு.
வடக மயக்கம் என்ற இப்பகுதிக்கு இலத்திரனியல் அச்சு
வடகங்களில் நீங்கள் கேட்ட பார்த்த மற்றும் வாசித்தவற்றின்
மீதான கருத்திரமான விமர்சனங்களை எழுதி அனுப்பலாம்
olo upnihailo, '68učitfini"
3. ONI A fifi 6õi Meoxeoesofub, one odpúbl o 7. 66ādi: irukiramagmai .com

Page 23
வர இதழ் இடு
வாசகர் &
இருக்கிறம் சஞ்சிகையில் கடந்த வாரம் 0 தில் வெளியான ஊர் சுற்றி வாசித்தேன். அக் பிரசுரமாகியிருந்த புகைப்படம் எங்கள் இரு புகைப்படம். அத்துடன் நாற்காலிக்காக நடத் டம் என வெளிவந்த அக்கட்டுரையின் முடி இருந்தது எத்தனை அழிவுகள் துன்பங்கள் ஏற்பட்டாலும் நாற்காலிக்காக நடத்தும் ே பெரும்போராட்டம் இதை மிஞ்சிய உரிமைப் ஏது? பின்னிவிட்டீர்கள்
- பு:மணிவண்ணன், கல்லடி ம
இருக்கிறம் சஞ்சிகை
நான் இருக்கிறம்" சஞ்சிகையைத் தொடர்ந்து வெளிவந்து கொன தொடர்ந்து வாசிப்பதற்கான சந்தர்ப்பம் | ருக்கும் றாக்கை பகுதி கிடைப்பதில்லை. எனினும் எனது கை என்னுடைய வாழ்த்துக் களுக்கு கிடைக்கின்றபோது நான் இந்தப் பகுதியில் வெறும தவறாது பார்க்கின்றேன். இருக்கிறமில் நூல்களை அறிமுகம் செய்
வெளிவருகின்ற ஆக்கங்களைப் பார்க்கின்றபோது ஆழமாகவும் ஏனைய ளாமல் நமக்கு விரும்பிய ரு சாதாரண பத்திரிகையில் வெளிவரும் களை பெற்றுக்கொள்வதற்கு விடயங்களை விடவும் வித்தியாசமாக தியாக அந்தநூல்களின் ஆசிரி வெளிவருகின்றதை என்னால் விலை, முகவரி, தொலைே அவதானிக்க முடிகின்றது. இலகுவாகவும் என்பவற்றையும் வெளியிடு
சாதாரண மொழிநடையிலும் நடைமுறை பயன்தருகின்றது.இதற்கு என்
டன் மட்டும் நிறுத்திக்செ
விடயங்களைத் தொட்டுச்செல்வதை டைய நன்றி. உங்களின் இ
அவதானிக்கலாம். சேவை தொடர்ந்தும் தெ - பேராசிரியர் சிமெளனகுரு ഖ്യ59,65ണ്.
கிழக்குப் பல்கலைக்கழகம் -ததுசிதா, வத்த
பிறந்த குழந்தை ஹலோ டொக்டர் செல்போன் இருக்கா?
ஒருவர் பிசினஸ் எனக்கு
J. Sir
ബ:ബ நிறைய அடிவங்கியிருக்
டொக்டர் ஆமா. ஏன்? பிறந்த குழந்தை நான் பத்திரமா வந்து சேர்ந்துட்டேன்னு கடவுளுக்கு SMS அனுப்பனும் அப்புறம் முக்கியமா என்னோட கேர்ள் பிரண்ட சீக்கிரமா அனுப்பச் சொல்லனும்
தஉண்மைக்கு
E. Ufa EFLO
பாதங்கள ΠΟΠΟΕΙΤΙΑ σι எதிர்கால தொலைத் கொண்டிரு
கெடுதல் தொடரும் எனதின் ம பெறுமதியான பரிசுகளை அள்ளிச் செல்லுங்கள் Infor எதிர்பார்ப் இருக்கிறம் சஞ்சிகையின் ஆம் பக்கத்தில் வெளி இன்னும் இ வருகின்ற கேலிச்சித்திரம் பற்றிய உங்களது பதுங்குக் கருத்துக்களை அத தொன தமிழ் இனையத்த குப்புறக்கு ளத்தில் பதிவு செய்யுங்கள் ஒவ்வொரு வாரமும் கொண்டிரு
தெரிவு செய்யப்படும் அதிஷ்டசாலிகளுக்கு பெறு மதியமிக்க பரிசில்கள் காத்திருக்கின்றன. : தங்களது கருத்துக்களைப் பதிவுசெய்வதற்கு. பொழுதுக பல்லின ச WaGadsINanal Stanni arras Gar
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆம்
கடந்த மூன்று வாரங்களாக இருக்கிறம் சஞ்சிகையில் வெளிவந்து கொண்டிருக்கும் Facebook UPDATE பகுதியினை நன்கு அவதானித்தேன். Facebook நண்பர்களின் Profile Picture உடன் பிரசுரமாகியிருப்பதும், அவர்களின் எழுத்து நடையிலும் பிரசுரிப்பது நன்றாக உள்ளது. இன்று அனேகர் முகப்புத்தகத்தில் தானே மூழ்கியிருக்கின்றனர். ஆனால் நிறையை மட்டும் கூறினால் ஒருவனால் முன்னேற முடியாது அதில் உள்ள
ܡܢ
LO
9 ஆம் பக்கத் குறையையும் கூறத்தான் வேண்டும். நீங்கள் Facebook UPDATE கட்டுரையில் பகுதியினை இருக்கிறம் சஞ்சிகைக்கு வரும் வாழ்த்துக்களை புக்கு சிறந்த மட்டும் பிரசுரிக்காமல் உங்கள் Face தும் போராட் book பகுதியில் ஒரு விவாதத்துக்குரிய வு நச் என்று கேள்வியை UPDATE செய்து அதற்கு தமிழனுக்கு வரும் பதில்களையும் பிரசுரிக்கலாமே? போராட்டமே எனினும் உங்களின் இந்த புதிய முயற்
Curtistleb சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
- சி.சசிகலா, கம்பன் படிப்பகம், ட்டக்களப்பு கரவெட்டி
பில் மாற்று வாலுவுடைய யாழ் மாணவ காலத்தின் வக்கி PgT g | னின் ஒலிம்பிக் சாதனை பற்றிய செய்தி ரத்தால் மாண்டுபோன ககு அனேக ஊடகங்களில் வெளியிடப்பட் தினக்கதிர் E டிருந்ததை கவனித்தேன் தமிழ் இணையத் (மட்டக்களப்பு) னே தளங்கள் அவற்றை ஆர்வத்துடன் வெளி பத்திரிகையில் வது யிட்டிருந்தன. ஆனால் கடந்த திங்கட் Gillors ins கிழமை இருக்கிறம் சஞ்சிகையைப் LഞLബ நூல் பார்த்துத்தான் அந்த செய்தியின் முழுமை | sunfasis, S.M.G. வச யான விபரத்தை அறிந்து கொண்டேன். '
குறிப்பாக சிவபூமி பாடசாலையைப் பற்றி * பசி அறிந்துகொள் _6.ഥഞ്ഞഖണfിത്രണ്ണിu шығатында. ള്ള | | 1ഴൺ மாற்றுவலுவுடையோராய் , .
சமூகப் பயனுடைய மனிதர்களாக்கும் இருக்கிறம் இதழுக்கு 蠶 இவ்வாறான பாடசாலைகளுக்கு நம்மால் மேலும் ജ്ഞ நத இயன்ற உதவிகளை செய்ய “ဒို့..ါးကြီး ஊட்டச்சத்தை வழங்கி "H என்ற எண்ணத்தை எனக்குள் உருவாக்கிய வருகிறது. பூரண
இருக்கிறமுக்கு எனது நன்றிகள் திருப்தி அளிக்கிறது. st
- சிநேசன், வேப்பங்குளம் வவுனியா - அ.மு.பாறுக்
மருந்துப் போத்தல ஏன் போடியார் தடவிக் கொடுக்குறிங்க..?
டொக்டர்தான் சொன்னார், தலை வலிச்சா இத தடவனும் எண்டு. அதுதான்.
حي مصر
ாதானத்துக்கான కాస్త్రీయోలి
ல் பாதிக்கப்பட்டு உறவாடப்போப் நட்புறவுக்கான முதாயத்தின் - Οι Ποδο). Τι γιο. Το ρή ஏற்பாடுகள் நாட்டில்
தேடல் குப்பையில் எனத்தொடங்கி
பன்மைத்துவங்களுக்கான ஆனால் ஒன்று மட்டும் க்கிறது கலந்துரையாடல்கள் உறுதியாய்ச் சொல்வேன்
கரைந்து அழுக்கேறிய Το τα θΟρ, கொண்டிருக்கின்றன. அதிகாரங்களை நாட்களதில் உடைத்தெறிந்து நாளைய எது எவ்வாறாயினும் சமுதாயத்தின் எதிர்காலக் நகர்வுக்கான 97ഞണu:5ഞഗ്രഞ്ഞ0 AsΕΟΤΕΝ ΠΕΝΤΩΛΙΤο புக்கள் ஏனோ? சமாதானத்தின் பற்றிப் வேண்டுமெனின் ன்னும் பிடிப்பில் நாம் ஜாதி மறந்து குழிக்குள் உறுதியான இடம்பிடிக்க பேதம் மறந்து நந்திக் இன்றைய சமுதாயம் ബത്ഥ ബ நக்கிறது அதற்கு உரமிட வேண்டும் Οι πτή αναμμής)
உறங்குவோமாயின்
எத்தனை காலங்களில் சமாதானத்தின் co எத்தனையெத்தனை விழிப்புக்கள் ரிச்சயமாய் ள் கரைந்தொழுகி போராட்டம் எழுச்சியில் தொடரும் முகங்களில் முஸ்லிம் தொடங்கி
ΟΛΟΤ . இந்து samurit Suruh
ாடு சந்தோசமாய்

Page 24
கிளிநொச்சியில் சர்வதேச தரத்திலான விளையாட்டரங்கிற்கான நினைவுப் படிக்கல்லை 2007.2011 அன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ திறந்து
வைத்தார்.
11 வருடங்களின் பின்னர் கொடிகாமம் - பருத்தித்துறைக்கு இடையிலான பாதை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் 15.07 2011 அன்று திறந்து வைக்கப்பட்டது.
| -
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சந்தைக்கான அடிக்கல்லை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச 17.07.2011 அன்று நாட்டி வைத்தார்.
யாழ் நாவலர் தமிழ் மகாவித்தியாலயத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ள ஊவாவடக்கு நட்புறவு மண்டபம் 19.07.2011 அன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ஷசிந்திர குமார ராஜபக்ஷ ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.
இச்சஞ்சிகை எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்பிரைவேற்கிலோன் லிமிட்டெட்டால் கொழும்பு-14 கிராண்பாஸ் வீதி
 
 
 
 
 
 

இரe வர இதழ்
25 July 2011
பருத்தித்துறை திகிரிப் பகுதிக்கான நீர் வழங்கல் தண்ணி தாங்கியை அமைப்பதற்கான அடிக்கல்லை 15.07.2011 அன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பசில் ராஜபக்ஷவும் நாட்டி வைத்தனர்.
கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தலைமையில் நிந்தவூர் பிரதேசத்தின் வீதி அபிவிருத்தி, வீதிவிளக்குகள் பொருத்தும் நிகழ்வுகள் ஆரம்பித்துவைக்கப்படுவதை இங்கு காணலாம்.
கிளிநொச்சி தொண்டமான் நகர் திருவையாறு செல்வபுரம் ஆகிய பகுதிக ளில் உள்ள விதவைகளுக்கு 15.07.2011 அன்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தையல் உகரணங்களை வழங்கினார்.
கொட்டகலை ஸ்டொனிக்களிப் கீழ்ப்பிரிவுத் தோட்ட புதுக்குடியிருப்புத் திட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு 1907-2011 அன்று பாராளுமன்ற உறுப்பினர் உதயக்குமார் மின்விநியோகத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கின்றார்.
185ஆம் இலக்கத்தில் 2011ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25ஆம் திகதி திங்கட்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது.