கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மீள்பார்வை 2011.07.01

Page 1
எழுத்தாளர்களும் அஷ்ஷெய்க் இணையப்பாவனையும் எம்.எம். நயீமுத்தீன் (ந
நவீன தேவைகளுக் இஸ்லாமிய ஆளுை உருவாக்குவதே இன்றைய தேவைய
©bUñJED5
15 ରା{
இதழ் - 225 % 01 ஜூலை 2011 % வெள்ளிக்கிழமை ஷஃபான்
கோடீஸ்வரர்களின் எ அதிகரிக்கும் நாடுகளி
மில்லியனர்களின் (கோ எண்ணிக்கை வேகமாக அதி ஆசிய நாடுகளில் இலங்கை தில் உள்ளது.
ஹொங்கொங், வியட்னா முதலிடத்தில் உள்ளன. அந்நா வருடாந்த அதிகரிப்பு காணப் ரிக்க வங்கியின் செல்வ வள பிரிவான 'மெரில் லின்ச் றில் தெரிவித்துள்ளது.
ஹொங்கொங், வியட்னாழு இந்தோனேஷியா, சிங்கப்பூர் யன உள்ளன. இவற்றுக்கு அ
இலங்கை உள்ளது. (பக்.19)
வறுமைக் கோட்டின் கீழ் வடக்கு மக் அரைவாசிப் பேர்; ஐ.நா. அறிக்ை
வடக்கிலுள்ள தமிழ் மக்களில் அரைவாசிக்கும் அதிகமானே கோட்டுக்குக் கீழேயே வாழ்கிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. சபையின் விரைவான மீட்சியுட மனிதாபிமான அறிக்கையிலேயே ஐ.நா. இதனைத் தெரிவித்துள்ளது.
இன்னும் மீளக் குடியமர்த்தப்படாது இருக்கும் மக்களில் 46 வீதமானோரு கோட்டுக்குக் கீழேயே உள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது. மே மாதம் 31 ஆ கிடைத்த தகவல்களின் அடிப்படையில், யாழ்ப்பாணம் மற்றும் வன்னியில் மீள மக்களில் 50 சதவீதத்தினர் வறுமைக் கோட்டுக்குக் கீழேயே வாழ்கிறார்கள்.
நடேசனின் மின்னஞ்சல் உடைக்கப்பட்டது
விடுதலைப் புலிகளின் அரசியற் துறைப் பொறுப்பாளர் பா. நடே சனின் மின்னஞ்சலில் ஊடறுப்பு நடத்தப்பட்டு அது உடைக்கப்பட் டுள்ளதாக சிங்கள நாளேடொன்று தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் கட்டமைப்புக்களில் ஒன்றாக அன்று செயற்பட்ட அனைத்து செயலகத்தில் ஊடகங்களுக்கான இணைப்பாளராக விளங்கிய நந்து என்று அழைக் படுகின்ற நந்தகோபன் என்ற நபர் ஊடாகவே இந்த மின்னஞ்சல் உடைப்பை அரசா புலனாய்வுத் துறை மேற்கொண்டுள்ளதாக அந்த சிங்கள நாளேட்டின் செய்தியில் தெரின் கப்பட்டுள்ளது. (பக்.02)
KSA A 7 လိမ္ပိஇ g
டிஜி ༦ e་དཀོen) arantesad Lo
Importers and Manufacture Tel: 0773435700, 0112431356 Fax: 0112321361 Dealers Islandwide
 
 
 
 
 
 

O5 GLDITEDIT35635II:
.11 تیزی
݂ ݂ ݂
—
| 9յնոար தைப்பதற்கான
ജിങ്ങ് மொத்தமாகவும் சில்லறையாகவும்
முஸ்லிம்களின் g னித்துவக் UJIBU ప్రత இடத்தில் பெற்றுக் கொள்ள நாடுங் ருடங்களையுமதானழ. リ
1958 அன் தேரேசாங் 1. T 1432 - 6606) 30.00 தி
ண்ணிக்கை வேகமாக ர் பட்டியலில் இலங்கை
ாடீஸ்வரர்களின்)
கரித்து வரும் 10 ஆ *
6 ஆவது இடத் AUBIG
ம் ஆகியன இதில் டுகளில் 33 சதவீத படுவதாக அமெ முகாமைத்துவப் அறிக்கையொன்
மக்கு அடுத்ததாக ர், இந்தியா ஆகி டுத்த இடத்தில்
களில் Knowledge Box ஊடக நிறுவனத்தின் அங்குரார்ப்பண வைபவம் சென்ற
19-06-2011 ஞாயிறன்று கொள்ளுப்பிட்டி சுற்றுலாத்துறை அதிகார
DGS சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களில் ஒருவரான அஷ்ஷெய் ஏ.ஸி. அகார் முஹம்மத் ார் வறுமைக் (நளிமி) இதனை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பதைப் பின் அறிக்கை படத்தில் காணலாம். வைபவத்தில் கலந்துகொண்ட நிறுவனப் -ன் இணைந்த பணிப்பாளர்களுள் ஒருவரான யூஸுப் முப்தி, முஸ்லிம் மீடியா
போரத்தின் தலைவர் என்.எம். அமீன், ஜாமிஆ நளீமிய்யா பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி, ஜம்இய்யதுல் உலமா பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் முபாரக் மதனி புரவலர் ஹாஷிம் உமர், - ஊடக நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்கர் கான் க குடியமாநத ஆகியோரை இடமிருந்து வலமாகக் காணலாம் கலந்துகொண்டோரில்
ஒரு பகுதியினரும் காணப்படுகின்றனர்.
ம் வறுமைக் ம் திகதி வரை
麟* აჯიას” უწot;
%
:
6ᏓᏪᏪᏠ5 Keşfesgis Gri Lanha
35 LI
SSSS SSSSSSS S S S S S S S S
ე?) ქ.: No. 37, Prince Street Colombo కొర్రె
LS0000000000S00S000000S000000000000000S0S0SS 0S0 SS S 00000000 S0000000Y00LLS
FAZ BRASS
IMPORTED FEBRAND BRASS Door FTTNCS
லுணவு

Page 2
1 ܝ ܚ . 01 ஜூலை 2011 - வெள்ளிக்கிழமை
மீள்பார்வையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட குறுஞ்செய்தி மூலமாக வாசகளின் கருத்தைப் பெறும் முயற்சிக்கு நீங்கள் அளித்துவரும் ஆதரவுக்கு ஜஸாகுமுல்லாஹ் எனினும், வெறுமனே மீள்பார்வையை வாழ்த்துவதோடு மட்டும் நின்றுவிடாது வெளிவரும் செய்தி கள், ஆக்கங்கள் தொடர்பான உங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவிக்கு மாறு கேட்டுக் கொள்கின்றோம். (ஆர்)
முஸ்லிம்கள் மஹிந்த அமைச்சர் ஹக்கீம் அமை
மஹிந்த முஸ்லிம்களுக்கு து என்கிறார். ஹக்கீமுக்கு நல்லதா? முஸ்லிம்களுக்கு நல்லதா? முஸ்லிம்களின் நல்லது கெட்டதை அமைச்சு தீர்மானிப்பது நல்லதா? இன்னும் எத்தனை காலத்திற்கு
ன், மூதூர். தஃவாப் பார்வை தொடர்ந்தும் வருவதையிட்டு மகிழ்வடை ற்கு ஜஸ்ாகுமுல்லாஹ்
கவலம் தொடரப் போகிறதோ? -உஸ்
பாக இருந்தது. தேடல் பகுதியில் இடம்பெற் என்று இஸ்லாமிய அறி %:%88%%88%X&&X&&X&&X%%جُھ குறித்தும் கவனிக்கவும். -
மீள்பார்வை இதழ் 224, 12ம் பக்கத்தில் யார் இவர்கள் எனும் ஆக்கம் விமர்சிக்கத்தக்கது. தற்போது ட க்கழகம் அனாச்சாரக்
கல்வியியல் கல்லூரிகள் மற்றும் தமிழ், முஸ்லிம் சிங்களப் பாட சாலைகளிலும் மாற்றம் ஏற்பட முயற்சி செய்யக்கூடியவர்கள் யாரும்
இல்லையா? -எம்.வை.எ 6ဂနိfil, . லாந்தோட்ை
இலங்கையில் முஸ்லிம்களின் குடியிருப்பு, கலாசாரம், கல்வி மற்றும் ஏனைய துறைகளுக்காக உழைத்த முஸ்லிம் தலைவர்களுக் கென மீள்பார்வையில் ஒரு பக்கத்தை ஒதுக்கி அ ன் வாழ்க்கை வரலாறுகள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும். -எம்.என். அன்வர் ஸதாத், வாழைச்சேனை-05.
ார்வையில் மீண்டும் பத்வா பகுதி பிரசுரிக்கப்படுமா?
-அபூபக்கர் நளிம், இறக்காமம், தேசப்பற்றும் நம்மை அடையாளப்படுத்தலும் (கருத்து torribgå கருத்துப் பகுதி) ஆரோக்கியமான விவாதங்களா எனவே, தயவு செய்து பக்கங்களை வீணடிக்க வேண்டாம்
-அன்பஸ், கெலிஒய.
மீள்பார்வையின் பல வாசகர்களின் வேண்டுகோளான கேள்விபதில் பக்கத்தை இன்னும் காணவில்லையே? கடந்த இதழில் 6ம் பக்கத்தில் பொலிஸ் நிலையங்களது. எனும் தலைப்பிலான செய்தி
ண் பொலிஸாரின் புகைப்படத்தை போடாமல் இருந்தி ருக்கலாமே. -பதிலா, கம்பளை,
மையவில்லை.
Guodort
கடந்த மீள்ப 'பெண்களுக்கா சிகிச்சை நிலை டுரை என் மன எனது நீண்டக றலை வெளிப்பு தர்ப்பமாகவும் ஆ
இலங்கை சேவையில் பல
ளைக் காணக்கூ கின்றன. ஆனாலு பரவியிருக்கின்ற சல், மலேரியா, ! என்பவற்றையும் களையும் குழந்ை யும் பார்க்கின்ற ஒழிப்பதற்கான களை மேற்கொ மாகும். இது ே உதவி ஒத்தாசைய ளப்பட வேண்டி
கையடக்கத் கான ஆகக் குெ த்தை மேலும் கு மானித்துள்ளத தொடர்பு ஒழுங்க குழு பணிப்ப அனுரஷ பெல்பி டுள்ளார்.
அதன்படி கையடக்கத் தெ தொலைத் தொ மைப்பு ஆணை
விதிக்கப்படும்
தமிழ் மொழி முலம்
Learn with a highly qualified & Experienced Lecturer in a 100%. Practical environment
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிறந்த வருமானத்தை ஈட்டித்தரும் தொழில்வாய்ப்பொன்றை பெற்றுக் கொள்வதற்கேற்றவாறான
100% செயல்முறைகளுடன் கூடிய பாடநெறி
FOR VORE INFORMATION 3 REGISTRAVEN - CONTACT O716 606 755
E
Course Fee: 17,500/=
Golden College t(fം Sace);
குறுகிய காலத்தில்
HAREDWARE ENC ஆவதற்கு ஓர் அரிய வி
Duration: 06 Days
Course Fee: 7,000/- (உணவு தங்குமிட வசதி
Diploma in
Aદree_l,
அதிக வருமானத்தை ஈட்பு
(C(O) DEN (CO)
23, Sudu humpola Raod, Kandy. Te
S g Duration: 03 Months یکیجABO (Weekdays/Weekends) 9ocos Duration
Course
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5ளுக்கான தனித்துவ சிகிச்சை நிலையம்
ார்வை இதழிலே ான தனித்துவ யம் என்ற கட் தைக் கவர்ந்தது. ால மனக்குமு ாடுத்துகின்ற சந் புது அமைந்தது.
யில் சுகாதார முன்னேற்றங்க டியதாக இருக் Iம் அண்மையில் டெங்குக் காய்ச் மஞ்சல் காய்ச்சல் பயங்கர நோய் த மரணங்களை போது அதனை நடவடிக்கை ாள்வது அவசிய பொதுமக்களின் டன் மேற்கொள் யிருக்கிறது.
தொலைபேசிக் றைந்த கட்டண றைப்பதற்கு தீர் ாக தொலைத் மைப்பு ஆணைக் ாளர் நாயகம் Iட்ட குறிப்பிட்
தற்போதுள்ள ாலைபேசிக்காக ாடர்பு ஒழுங்க ாக்குழுவினால் குறைந்தபட்ச
இந்நிலையிலே எமது முஸ் லிம் சமூகத்தின் பங்களிப்பு என்னவென்பதை சற்று சிந்தித் துப் பார்க்க வேண்டும். விஷேட மாக முஸ்லிம் பெண்களின் பங்களிப்பு இதில் மிக அதிக மாகக் காணப்பட வேண்டும். உதாரணமாக டெங்குச் காய்ச் சலை எடுத்தால் டெங்கு நுளம் பின் பரவலை தடுப்பது பற்றிய முழு அறிவையும் வீட்டுத் தலை வியான ஒரு பெண் பெற்றிருக்க வேண்டும். நாங்கள் அதனை ஒழிப்பதற்கு வீட்டை மற்றும் வீட்டு வளவை சுத்தமாக வைத்தி ருக்க வேண்டும்.
அவ்வாறே இஸ்லாமிய
அமைப்புக்கள், மாதர் சங்கங்கள்,
பாடசாலை அபவிருத்தி சங்கங் கள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒவ்
கட்டணமானது 2 ரூபாவை எதிர்வரும் மாதம் முதல் நிமிடம் ஒன்றுக்கு ஒரு ரூபா 50 சதம் (1.50) வரை குறைக்க நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நிரந்தர தொலைபேசி இணைப்புக்களுக்கு சமாந்திர மாக கையடக்க தொலைபேசி இணைப்புக்களிலும் பாரிய வளர் ச்சியொன்றைக் காணக்கூடியதாக உள்ளது எனவும் நாட்டில் தற் போது தொலைபேசி பாவனை யானது 20 மில்லியனுக்கும் 17 மில்லியனுக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையில் காணப்படுவது டன் அதில் அதிகமானவை கைய டக்கத் தொலைபேசி பாவனை என பணிப்பாளர் நாய கம் அனுரஷ பெல் பிட்ட மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ல்முறைகளுடன் கூடிய குறுகியகால பாடநெறிகள்
வொரு ஊரிலும் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத் துடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் என் பவற்றை நடாத்த வேண்டும்.
இவ்வாறு செயற்படும்போது தூய்மையான நிய்யத்துடன் அல் லாஹ்வுக்காக வேண்டும். இஸ்லாமிய ஷரீஆ
செயற்படல்
சட்டங்களை பேணிய பெண்க ) ளாக இப்பணியில் ஈடுபடுவது மிக அவசியம். நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமை என்ற இறைவாக்கிற்கேற்ப இதுவும் ஓர் உயர்ந்த தஃவாவாகும்.
உம்மு முனீப், கொழும்பு-12.
நடேசனின். (01ம் பக்கத் தொடர்)
விடுதலைப் புலிகளின் அரசி யல் துறையினர் மேற்கொண்டி ருந்த இராஜதந்திர தொடர்புகள் மற்றும் பிற தொடர்பாடல்கள் தொடர்புடையவர்கள் என அனைத்து தகவல்களையும் அரச புலனாய்வுத்துறை இதனூ டாக திரட்டியுள்ளது.
குறிப்பாக புலிகளோடு
தொடர்புடைய இராஜதந்திரி களை மட்டுமல்ல, அரசியல் துறையோடு தொடர்புடைய புலம்பெயர் விடுதலைப் புலி
வரும் பத்திரிகைத் தொடரானது பா. நாடேசன் அவர்களுடைய மின்னஞ்சல் பரிமாற்றங்களை அடிப்படையாக கொண்டே எழுதப்பட்டு வருவதாக அந்த சிங்கள நாளேடு குறிப்பிட்டுள் ளது. - 犯
ாய்பை பெற்றுத்தரும் அல்லது சுயமாக தொழிலொன்றை
ee: 12,000/=
Hardware & Soilware Solution
EPARING
Hardware, Software ன்பவற்றுக்கு வெவ்வேறான
விரிவுரையாளர்கள்
: 12 Days (Full/Part Time)
தரும் தொழில்சார் பாடநெறி
భx
GA
2OO7IO8) 2OO9)
Duration Full Time: 30 DaysPart Time: 3 to 4 Months
Fees 14.500/=
Adjustable Time Table
Free: Saudi, Qatar, Dubai Drawings and CD
Special Training for
House Planning & Drafting علعه می )
individual & Night Classes available ఇప్తి لادن தூர பிரதேச மாணவர்களுக்கு தங்குமிட வசதி உண்டு
O777 912 5977
霍08s2205544
O718 (O32 9677

Page 3
சமகால் உலகும் அத6 அமைப்பும் மிகப் பாரதூரமான பிரச்சினைகளை எதிர்நோக்கு கின்றது என்ற உண்மையும், அது ஒரு மாற்றத்தை வேண்டி நிற்கின்றது என்பதும் இன்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப் படும் ஒரு யதார்த்தமாகும்.
20ம் நூற்றாண்டின் முன்னணி வரலாற்று அறிஞர் கள், சமூக சிந்தனையாளர்கள் எனக் கருதப்படும் ஒஸ்வெல்ட் 6Guriai -96. Jug, The Decline and the West Gigith grassyth ஆர்னல்ட் டொய்ன்பீ அவரது A Study of History 6T6ip DIT65gylb ஸொகராகின் அவரது The Crisis of our age 67g)|lb DIT@Solb மேற்கின் சடவாத, லோகாயத நாகரிகமானது "அது எத்தனை அரசியல் பலத்தையும் பொருளாதார வளங்களையும் பெற்றிருந்தபோதிலும்பிரச்சினைகள் நிறைந்ததொரு சோதனைமிக்க காலகட்டத்தில் உள்ளது என்ற உண்மையை மிகத் தத்ரூபமாக விளக்கியுள்ளனர்.
இந்த வரலாற்று, சமூகவியல் ஆய்வாளர்கள் முன்னறிவிப்புச் செய்த காலகட்டத்தை விட 21ம் நூற்றாண்டின் இந்த ஆரம்பப் பகுதியில் இந்நிலை மிகவும் தீவிரமடைந்துள்ளது.
போர்கள், இனமோதல்கள், இயற்கை அழிவுகள், சுற்றாடல்
மாசடைதல், குடும்பக் கட்டுக்
கோப்பின் சீர்குலைவு, பெருகி வரும் தற்கொலைகள், அதிகரித்து வரும் போதைப் பாவனை, பாலியல் வன்முறை கள் எனப் பல பிரச்சினைகள் மனித இனத்தின் அமைதியும் நிம்மதியும் நிறைந்த எதிர்காலத்தை கேள்விக்குறிக்கு ஆளாக்கியுள்ளது.
இந்நிலையில் சமூக மாற்றம், மாற்றீடு பற்றி அதிகம் பேசப்படுகின்றது. சமூக மாற்றத்திற்கான சித்தாந்தங்கள், கோட்பாடுகள் வகுக்கப்படு கின்றன. சமூக மாற்றம், அதற்கான வழிமுறைகள், அது தொடர்பான சமூக நியதிகள் அனைத்தும் மேற்கத்திய நோக்கிலேயே விளக்கப்படு கின்றன. சமூக மாற்றத்தை இஸ்லாம் எந்த வகையில் நோக்குகின்றது. இது எந்த வகையில் மேற்கத்திய சடவாத நோக்கிலிருந்து வித்தியாசப்படு கின்றது என்பது பற்றிய சில முக்கிய அடிப்படைகளை விளக்குவதே இக்கட்டுரையின்
நோக்கமாகும்.
சமூக மாற்றம் பற்றிய மேற்கத்திய நோக்கு முற்றிலும் சடவாத கண்ணோட்டத்திலும் லோகாயத அணுகுமுறையிலும் அமைந்தது. வாழ்வின் ஒழுக்க, ஆன்மீக பரிமாணங்களை அது புறக்கணிக்கின்றது. சமூகத்தில் புற ரீதியான சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலமும் சமூக நிறுவனங்களை புனர்நிர்மாணம் செய்வதன் மூலமும் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதே மேற்கத்திய அணுகுமுறை யாகும.
புவி பிரகடனப்படுத்திய Liggjas 9,60LD L (New World order) பிரான்ஸிஸ் LG5ITurtLDIT6576ir The End of History and the last man (1992) ஸமுவேல் ஹன்டிங்டெனின்
அதிதி பக்கம்
இஸ்லாமு
சமூக மா
The Clash of Civilization (1996) போன்ற நூல்கள் அனைத்தும் நவீன மேற்குலகம் கனவு காணும் சமூக மாற்றத்தின் முக்கிய பரிமாணங்களை விளக்குகின்றது. மனிதனை மையமாகக் கொள்ளாத சமூகக் கட்டுக்கோப்பை, மாற்றத்தின் மையமாகக் கொண்ட சந்தைப் பொருளாதாரத்தில் மனிதனை வெறுமனே நுகர்வுப் பிராணியாகக் கருதுகின்ற அணுகுமுறையை இது கொண்டுள்ளது.
7
இஸ்லாத்தின் சமூக மாற்றம் பற்றிய கோட்பாடு இதற்கு முற்றிலும் முரணானது. அது உலகில் அல்லாஹ்வின் பரதிநிதியான மனிதனை உடல், உள்ளம், ஆத்மா ஆகிய
மூன்றையும் உள்ளடக்கிய முழுமை நோக்கில் அணுகி, அவனை மையமாக வைத்து குடும்பம், சமூகம், சர்வதேசிய அமைப்பு என்ற படிமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்த விழைகின்றது. சமூகத்தின் கட்டுக்கோப்பு, நிறுவனங்களில் மாற்றம் ஏற்படுத்துவதன் மூலம் யதார்த்தமான, உறுதியான, நிலையான சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்பது இஸ்லாத்தின் கருத்தாகும்.
சமூக மாற்றத்திற்கு மனித னைப் பற்றிய முழுமைத்துவப் பார்வை அடிப்படையாகும். இந்த முழுமைத்துவப் பார்வையின் அடிப்படையில் உருவான தனிமனிதர்களே மக்காவில் உருவாகிய சமூக மாற்றத்திற்கும், மதீனாவில் தோன்றிய ஆரம்ப கால இஸ்லாமிய சமூகம், ஆட்சியின் தோற்றத்திற்கும் காரணமாக விளங்கினார்கள்.
சமூக மாற்ற மேற்கத்திய அணு மனிதர்களின் உ அம்சங்களில் ம கொண்டுவருவ புறக்கணித்து பு மாற்றம் கொண் வருவதிலேயே செலுத்துகின்றது உண்மையில் அ மனிதர்களது உ ஆளுமையிலும் சமூக, பொருள ஏற்படும் பூரண
স্থা
என்பது இஸ்லா நிலைப்பாடாகு மாற்றம் பற்றிய அணுகுமுறைய அனைத்து அம்ச உள்ளடக்குகின்
1. சமூக மா ஏற்கனவே பூரண நிர்ணயிக்கப்பட் சக்திகளின் விை மாற்றமென்பது பட்டு மேற்கொ வேண்டும். இந் நோக்கத்தையும் யும் உடையதாக வேண்டும். அத இலட்சியத்தை நகர்வாக அது அ வேண்டும். இது பற்றிய இஸ்லா அடிப்படை வி! முக்கியமான ஒ
2. மாற்றத்ை சாதனங்களில் ப பங்கை வகிக்கி பூமியில் அல்ல பரதிநிதி என்ற ஏனைய சக்திகள் மக்கள் என்ற ச1 அடுத்த தரத்திே இப்பரபஞ்சத்தி
 
 
 
 
 
 

Dib
கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி பணிப்பாளர், ஜாமிஆ நளீமிய்யா
ற்றமும்
ம் பற்றிய
அணுகுமுறை ள்ளார்ந்த ாற்றம் தை முற்றிலும் றவுலகில் ாடு கூடிய கவனம் 1. ஆனால் வசியப்படுவது, ள்ளார்ந்த
அவர்களது ாதார சூழலிலும்
மாற்றமாகும்
த்தின்
ம. சமூக
இஸ்லாமிய ானது பின்வரும் சங்களையும்
D51.
ற்றம் என்பது
ÕTLDT35 ட வரலாற்றுச் ளவன்று. திட்டமிடப் ள்ளப்படல் த மாற்றம் ஒரு குறிக்கோளை இருத்தல் ாவது ஓர் இறுதி நோக்கிய மைதல்
சமூக மாற்றம் த்தின் திகளில் ன்றாகும்,
த ஏற்படுத்தும் க்கள் முக்கிய ன்றார்கள். ஹ்வின் வகையில்,
அனைத்தும் தனத்திற்கு லயே உள்ளன. ல் நிலவும்
சமூக மாற்றத்திற்கு மனிதனைப் பற்றிய
முழுமைத்துவப் பார்வை அடிப்படையாகும்.
இந்த முழுமைத்துவப் பார்வையின் அடிப்படையில்
உருவான தனிமனிதர்களே மக்காவில் உருவாகிய சமூக மாற்றத்திற்கும், மதீனாவில் தோன்றிய ஆரம்ப கால இஸ்லாமிய சமூகம், ஆட்சியின் தோற்றத்திற்கும்
85ITU600TLDIT86 விளங்கினார்கள்.
தெய்வீக விதிக்கு ஏற்ப, இறை சித்தத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுக்கோப்பிற்கு உட்பட்டு அவர்களது விதியைத் தீர்மானிப்பதற்கு மக்களே பொறுப்புடையோர் ஆவர்.
3. மாற்றம் சூழலில் மட்டுமன்றி மக்களின் உள்ளங்களிலும் அவர்களது மனோபாவம், தூண்டுதல், அர்ப்பணம் ஆகியவற்றிலும் நிகழ்தல் வேண்டும். அவர்களது நோக்கங்கள், குறிக்கோள்களை அடைவதற்காக அவர்கள் மேற்கொள்ளும் உறுதியிலும் செயற்பாட்டிலும் இம்மாற்றம் பரதிபலிக்க வேண்டும்.
4. வாழ்க்கை என்பது பரஸ்பர தொடர்புகளை உள்ளடக்கிய ஒரு வலைப்பின்னலாகும். சமூகத்தில் ஏதாவதொரு மாற்றம் நிகழும்போது இந்த பரஸ்பர தொடர்புகளில் சில பாதிப்புக்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். எனவே மாற்றமென்பது சம பலத்தைப் பேணி படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். இஸ்லாத்தின் இந்த
T20) இன்ற
இ. ల్లా
அதற்கே உரிய அணுகு முறையே புரட்சிகரமான மாற்றத்தை, படிமுறையான வழிமுறையைப் பின்பற்றி ஏற்படுத்தும் தன்மை படைத்தது. நபி (ஸல்) அவர்கள் சிலைகளை உடைப்பதற்கு 13 வருட காலம் காத்திருந்தார்கள். இஸ்லாமிய அழைப்பு ஆரம்பித்து பல ஆண்டுகள் வரை சிலைகள் கஃபதுல்லா வில் காணப்பட்டன. ஆனால் மக்கள் உள்ளங்களில் இறை விசுவாசத்தைப் படிப்படியாக வேரூன்றச் செய்து, இணை வைப்பாளர்களை பல - போர்களில் சந்தித்து, இறுதியில் மக்காவின் வெற்றியின்போதே நபி (ஸல்) அவர்கள் கஃபாவிலிருந்த சிலைகளை தங்கள் கைகளாலேயே உடைக்கின்றார்கள். மதீனாவில் 3 முக்கிய படித்தரங்களில் மது அருந்துவதைத் தடை செய்ததை யும் இது தொடர்பாகக் குறிப்படலாம்.
இஸ்லாம்; சமூக மாற்றத்தை நோக்காகக் கொண்ட ஒரு மார்க்கமாகும். சமூகம் பற்றிய ஒரு தெளிவான கோட்பாட்டை இஸ்லாம் சமர்ப்பிக்கின்றது. வரலாற்றில் மாற்றத்தை விளைவிப்பதற்கான வழிமுறைகளையும் அது வரையறுத்துள்ளது. இஸ்லாமிய நோக்கில் சமூக மாற்றமானது தனிமனிதன், சமூகம், உலகம் என்ற மூன்று படித்தரங்களில் அது செயல்படுகின்றது. தனிமனிதர்களின் விசுவாசம் உறுதியடைந்து, சமூகத்தில் அவர்களது பங்கு குறித்து தெளிவான பார்வையைப் பெறாதவரை நாடப்படும் சமூக மாற்றத்தைக் கொண்டுவர முடியாது. அதன் பின்னர் ஆரம்பத்தில் சமூக மட்டத்திலும், அதனைத் தாண்டி முழு உலகத்தையும் பிணைத்த வகையிலும் இந்த மாற்றம் நிகழ்கின்றது.
ஒரு தனிமனிதன் தொடர்பான பிரச்சினை எவ்வாறு அனைத்து உலகையும் அல்லது இனத்தையும் உள்ளடக்கிய வகையில் நோக்கப்படல் வேண்டும் என்பதை அல்குர்ஆன் குறிப்படுகின்றது.
அல்குர்ஆன் ஸ9றா அல் மாஇதாவின் 32ம் வசனத்தில் 'எவர் மற்றோர் ஆத்மாவின் கொலைக்குப் பிரதியாகவோ அல்லது பூமியில் குழப்பத்தை தடை செய்வதற்காகவோ தவிர, அநியாயமாக மற்றொருவரைக் கொலை செய்கின்றாரோ அவர் மனிதர்கள் யாவரையும் கொலை செய்தவர் போலாவார். எவர் அதனை (ஒர் ஆத்மாவை) வாழ வைக்கின்றாரோ அவர் மனிதர்கள் யாவரையும் வாழ வைத்தவர் போலாவார்."
இங்கு இஸ்லாம் எவ்வாறு தனிமனிதன் தொடர்பான பிரச்சினையை மனித இனம் அனைத்துடனும் தொடர்பான தாக நோக்குகின்றது என்பதனையும், எவ்வாறு ஒரு நிகழ்வானது இஸ்லாமிய நோக்கில் பெறுமானங்களுடன் தொடர்பான பல பாதைகளைத் திறந்து விடுகின்றது என்பதை யும் நாம் தெளிவாகக் கண்டு கொள்ள முடிகின்றது.

Page 4
5000 ரூபாய்
ம் சமம் என்பதே
வழி உபாயங்களே இன்று மேலோங்கி
செல்வி எம்.ஐ தமிழ்த்துை மேற்கொண்ட தரப்படுகின் எழுத்தாளர்கள் ரீதியிலான வழி
இணையத்தள தேச அளவில் ெ வளர்ச்சி கண்டு வி லும்கூட, எமது அதன் வேகம் நிலையிலேயே அ இலங்கையில் இ
பற்றிய அறிவு அ
மக்கள் மத்தியி காணப்படுவதும் சேவைகளை வழ தொடர்பு நிறுவ6
ணங்கள் அதிகரித
வதும் இதற்கு ஒ இருக்கலாம்.
உதாரணமாக டுகளில் இறுதிச் பூரீலங்கா டெலி இணையத்தள வழங்கப்பட்ட டவுண்லோட் - கேற்ப கட்டணா பட்டமையினால் களுக்குப் பெரு பணத்தினை செg நிலை ஏற்பட்டது
கடந்த சில முன்பாக புரோட்
யத்தள இணை பூரீலங்கா டெலி
தது. ஆரம்பத்தில்
களை மாத்திரம் 6
ருந்த இவ்வி6ை போது அகில இ வியாபிக்கப்பட்( புரோட்பேண்ட் சேவைக் கட்டை கட்டணத்தைக் ே னால் தரவிறக்க
கவலை கொள்ள
லை. இதன் க தற்போது படிப்பு யத்தள பாவை எண்ணிக்கை இ6 கரித்து வருவ.ை முடிகின்றது.
இன்னும் சில இத்தொகை பல அதிகரிக்கலாம் 6 முடியும். அதேே யில் போட்டிய பூரீலங்கா ெ
எஸ்.எல்.ரி. சிட்
டெல், மற்றும் ச
பெல், டயலெ எயாடெல், ஹ சீ.டி.எம்.எ.ஏ. ே தொலைத்தொட
ளும் இச்சேவை
போட்டுக் கொண் வதை அவதானி மத்திய கால
அறிவியல் எழு
படியாக ஏற்பட்ட
வளர்ச்சியினால்
i 95/lub (PrintingT
றியது. அதற்கு : ஈடுகொடுத்தது, கவே இன்றைய
 

ாழுத்தாளர்களும் )GNJILILI LITOG)dЈТИЦLD
செல்வி எம்.ஐ.எப் நபீலா
}.எப் நபீலா சப்ரகமுவ பல்கலைக்கழக றை இறுதியாண்டு மாணவி. அவர் - ஆய்வின் ஒரு பகுதி கட்டுரையாகத் றது. இப்பகுதி 'இலங்கையில் தமிழ் T மற்றும் ஆய்வாளர்கள் இன்னும் மரபு களிலேயே நாட்டம்’ என்ற தலைப்பில்
எழுதப்பட்டது.
ா பாவனை சர்வ
வெகு தீவிரமாக
வருகின்ற போதி
இலங்கையில்
மந்தகரமான அமைந்துள்ளது. இணையத்தளம் ல்லது விளக்கம் ல் குறைவாக
இணையத்தள ங்கும் தொலைத் னங்களின் கட்ட ந்துக் காணப்படு
ஒரு காரணமாக
20ம் நூற்றாண் க் கட்டங்களில் ெெகாம்மினால் இணைப்புகள் போதிலும்கூட,
தரவிறக்கத்திற் வ்கள் அறவிடப் பாவனையாளர் ந்தொகையான லுத்த வேண்டிய
5.
ஆண்டுகளுக்கு பேண்ட் இணை "ப்பு வசதியை கொம் ஆரம்பித் பிரதான நகரங் மையப்படுத்தியி ணப்பானது தற் லங்கை ரீதியில் டு வருகின்றது.
இணையத்தள னம் நிலையான கொண்டிருப்பதி 5 பரப்பளவில் ாத் தேவையில் ாரணத்தினால் படியாக இணை னயாளர்களின் லங்கையில் அதி த அவதானிக்க
ஸ் ஆண்டுகளில் மடங்குகளாக என எதிர்பார்க்க நரம், இலங்கை ாக செயல்படும் டலிகொம் மின் டிலிங்க், மொபி ன்டெல், லங்கா ாக், எடிசலாட், ட்ச், டயலொக் பான்ற தனியார்
ர்பு நிறுவனங்க
யினை போட்டி ண்டு வழங்கி வரு க்கின்றோம்.
த்தில் உருவான ச்சியுடன் படிப் - தொழில்நுட்ப அச்சுத் தொழில் echnology) G5TGör தமிழ்மொழியும் அதன் விளைவா தமிழ் உயர்ந்த
நிலையில் உள்ளது. தொடர்தேர்ச் சியான தொழில்நுட்ப வளர்ச்சி யில் 20ம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதியில் ஏற்பட்ட பாரிய முன்னேற்றம் இன்றைய கணனி யுகம் (Age of Computer) egy,65Lb. இந்த யுகத்தையும் தமிழ் மொழி மிகவும் நுட்பமான முறையில் எதிர்கொண்டு வருகிறது.
இன்று தட்டச்சு செய்தல், கணக்குகள் பதிதல், விபரங்களை சேகரித்தல் போன்ற சிறிய தேவை கள் முதல், விண்வெளியில் செயற் படுகிற ஏவுகணைகளை மாத்திர மல்லாமல் விண்வெளி ஆய்வு
கூடங்களைக் கூட பூமியிலிருந்து
கட்டுப்படுத்தி, செயற்படுத்தக் கூடிய உயர்மட்டப் பணிகள் வரை இயக்கும் கருவியாக கணனி மாறி விட்டது.
இன்றைய கணனி யுகத்தில் தனி மனிதராக இருக்கட்டும் அல் லது பன்னாட்டுத் தொழில் நிறுவ னமாக இருக்கட்டும் கணனி யின்றி அன்றாடச் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. தேவை யான தகவல்களைத் தரவுகளாகச் GgLÊgg56061556) (Database Deve lopment), தேவைப்படும்போது
பாவனையா
தகவல்களைத் தேடியெடுத்தல்
(Information Extaction and Retrieval), மின்னஞ்சல் அனுப்புதல் (e-mail) வினாடிகளில் உலகெங்கும் g)60600TLugig,6Tib (Internet and Web) மூலம் தொடர்பு கொள்ளுதல், இணையத்தளம் மூலம் தொழில் மற்றும் வணிகத் தொடர்புகளை மேற்கொள்ளுதல் (E-commerce) என்று கணனியின் பயன்பாடு களை அடுக்கிக் கொண்டே செல் லலாம். இன்றைய காலகட்டத் தில் செய்திப் பரிமாற்றத்திலும் இணையம் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றது.
இலங்கையில் பெரும்பாலான பிறமொழி தேசிய அச்சு ஊடகங் கள் இணையங்களை பயன்படுத் துவதைப் போல தமிழ்மொழி மூல தேசிய பத்திரிகைகளும், இணையத்தில் தமிழ் தளங்களி னுாடாக செய்திகளை உடனுக் குடன் தரவேற்றம் செய்கின்றன. உதாரணமாக இலங்கையின் முன் னணித் தேசிய தமிழ் பத்திரிகை 5 6 Tf T6ð தினக்குரல், வீரகேசரி, தினகரன், சுடர் ஒளி போன்ற தேசிய நாளிதழ்களும், வாராந்த இதழ்களும் தத்தமது இணையத் தளங்களினூடாக செய்திகளை தர வேற்றம் செய்து வருகின்றன.
(பக்.19)
ళ్ల 121,500 19.630,230 2007 428,000 19,796,874 2008 77,700 21,128,773 ఖ2009 1,163,500 21,324,791 2010 1, 776,200 21,513,990
அட்டவணை 01
உலக சனத்தொகை 2000 வீதம் - வலயங்கள் tфағ.31 நிகழ்காலம்
1,013,779,050 454,400 110,931,700 10.9%
3,834,792,852 ill4,304,000 825,094,396 2I.5% 813,319,511 105,096,093 47506944s 584%
212,336,924 3,284,800 63,240,946 29.8%
344,124,450 108,096,800 266,224,500 77.4%
592,556,972 18,068,919. 2O4,689,836 34.5% 34,700,201 . 7,620,480 21,263,990 | 61.3%
6,845,609,960 360,985,492 1,966514,816 28.7%
அட்டவணை: 02
* இங்கு சனத்தொகை எனும் போது 2010 ஆம் ஆண்டின் உத்தேச
சனத்தொகையாகும்.
° டிச31, 2000 வரை இணையத்தளப் பாவனையாளர்கள்.
* நிகழ்காலம் எனும் போது செப்டம்பர் 2010 வரை கணிப்பிடப்பட்டுள்ளது.

Page 5
* இலங்கை உயர் தொழில் நுட்பக் கல்வி நிறுவனத்தில் பிரதிப் பணிப்பாளராக கடமை யாற்றியவர் என்ற வகையில் சமூகத்தின் கல்வி மேம்பாட்டிற்கு என்ன ஆலோசனைகளைச் சொல்ல விரும்புகிறீர்கள்?
பொதுவாகப் பார்க்கும்போது அடிப்படையான மார்க்கக் கல்வி கிடைக்காது போகின்றபோது மாணவர்கள் கல்வியை விட்டும் இயல்பாகவே தூரமாவதை அவ தானிக்க முடிகிறது. இன்று சூழல் மாறியிருக்கிறது. இஸ்லாத் தோடு மாணவர்களைத் தொடர்பு படுத்துகின்ற போது கல்வியிலும் அவர்களது ஈடுபாட்டை அதிகரிக் கலாம் எனக் கருதுகிறேன்.
ஒப்பீட்டு ரீதியில் உயர்கல்வி யில் முஸ்லிம்களின் ஈடுபாடு குறைவு என்று தான் சொல்ல வேண்டும். இதற்குப் பல கார ணங்கள் இருக்கலாம். க.பொ.த (சா/த) பரீட்சைக்குப் பின் உயர் தரத்தை ஆரம்பிக்கும் மாணவர் களைப் பார்க்கின்றபோது ஒரு அவதானத்தைச் சொல்லலாம் என நினைக்கிறேன்.
இலங்கையைப் பொறுத்த 6) u GODU 250,000 G3 Luri A/L பரீட்சை யில் சித்தியடைகிறார்கள். அதில் கிட்டத்தட்ட 22,000 பேருக்குத் தான் பல்கலைக்கழக அனுமதி கிடைக்கிறது. அப்படியாயின் ஏனையவர்களின் நிலை என்ன? இதில் முஸ்லிம்களது பல்கலைக் கழக பிரவேச வீதம் வருடத்திற்கு வருடம் வித்தியாசப்பட்டாலும் பொதுவாக 4 வீதமாகவே காணப் படுகின்றது.
எனவே, பல்கலைக்கழகம் கிடைக்காதவர்கள் என்ன செய் வது என்பதில் சமூகத்தில் தெளி வில்லாத ஒரு நிலைதான் இன் னும் காணப்படுகிறது. எனவே, மாணவர்களுக்கு அது தொடர் பில் வழிகாட்டல்கள் வழங்கப் பட வேண்டும். நான் முன்பு பணியாற்றிய உயர்கல்வி நிறுவ னத்தில் A/L சித்தியடைந்த, பல் கலைக்கழகம் கிடைக்காத மாண வர்களுக்கு பொறியியல், கணக்கி யல், முகாமைத்துவம், தகவல் தொழில்நுட்பம், போன்ற துறைகளில் உயர்தேசிய டிப்ளோமா கற்கைநெறிகள் இல வசமாக வழங்கப்படுகின்றன. இதனை எமது சமூகம் கண்டு கொள்வதில்லை. அது தொடர் பாகவும் மாணவர்கள் வழிகாட் டப்பட வேண்டும்.
விவசாயம்
மற்றது, இன்று நிறைய முஸ் லிம் இளைஞர்கள் வெளிநாடு செல்கிறார்கள். ஆனால் திறன்கள் அற்ற தொழிலாளர்களாகத்தான் அவர்கள் செல்கிறார்கள். இலங் கையில் தொழிநுட்பக் கல்வியை வழங்கக் கூடிய நிறைய நிறு வனங்கள் காணப்படுகின்றன. அங்கு பல துறைசார்ந்த கற்கை நெறிகளும் காணப்படுகின்றன. இவற்றில் ஏதாவதொன்றைக் கற்றுவிட்டு வெளிநாடு செல்வார் களாயின் அவர்கள் அதிக வருமா னத்தைப் பெற இடமிருக்கிறது.
嗣
அஷ்ஷெய்க் எம்.எ
மேலதிக செயலாளர் -
எனவே,
இது தொடர்பான ஆலோசனைகளும் சமூகத்திற்கு வழங்கப்பட வேண்டும்.
இன்று, சர்வதேசப் பாடசா லைகளிலும் தனியார் கல்வி நிறு வனங்களிலும் அதிகமான முஸ் லிம் மாணவ மாணவிகள் கற்கி
றார்கள். இது முஸ்லிம் சமூகத்
தில் பணம் இருக்கிறது என்பத னைக் காட்டுவதாக நாம் நினைக் கக் கூடாது. v
மாறாக, இலவசமாகப் படிக் கக்கூடிய நிறுவனங்களை நாம் தெரிவு செய்வதில்லை என்பத னைத்தான் காட்டுகிறது. எனவே, உரிய முறையில் மாணவர்களுக் கும் பெற்றோர்களுக்கும் வழிகாட்
டல்கள் வழங்கப்பட வேண்டும்.
மற்றது கல்வி எனும்போது சமூகத்தில் ஆய்வு ஆராய்ச்சி களைச் செய்யக்கூடிய ஆளுமை கள் உருவாக்கப்பட வேண்டும். அடுத்த சமூகத்தோடு ஒப்பிடும் போது இது எமது சமூகத்தில் மிகக் குறைவாகும். சமூக நோக் குக் கொண்ட கலாநிதிகள் எமது சமூகத்தில் எண்ணிக்கை அடிப் படையிலும் தர அடிப்படையி
லும் அதிகம் உ தேவை இன்று
* பாதிஹ் கல்:
தின் முகாமைத் தலைவராக நீங் இருக்கின்றீர்கள் நிறுவனங்கள் ! நிலையில் ஏன் நிறுவனம் உரு
மார்க்கக் க
கக் கல்வியையு
கக்கூடிய நிறுவ தான் எமது நா கின்றன. எனே நிறுவனங்கள் இ கப்பட வேண்டி கொண்டுதான்
அண்மையி உயர் கல்விக் ெ றங்கள் நடந்திரு மாற்றங்களுக்ே பற்ற பல்கலைச் வாக்குவதற்கால போது திறக் எனவே, அப்பட களை முஸ்லி பெற்றுக் கொள் முக்கியமான 8
 
 

"g- "জাজ
" ".."
$கேற்ற இஸ்லாமி
உருவாக்குவதே தவையாகும்
. நயீமுத்தீன் (நளிமி)
மீள்குடியேற்ற அமைச்சு
காணி ஆணையாள பணியாற்றினார்.
மாணிப் பட்டத்தை
ல் இலங்கை உயர்
段 யில் ஆரம்பிக்கப்
துவக் குழுத் தலை குறிப்பிடத்தக்கது.
滚签
லை வாசகர்களோடு
ருவாக வேண்டிய நிலவுகின்றது.
வி நிறுவனத் துவக் குழுத்
956T 1. பல கல்வி இருக்கின்ற பாதிஹ்
வாக்கப்பட்டது?
ல்வியையும் உல ம் சேர்த்து வழங் னங்கள் அரிதாகத் ட்டில் காணப்படு வ, இதுபோன்ற }ன்னும் உருவாக் பதேவை இருந்து இருக்கிறது. b இலங்கையின் ாள்கையில் மாற் jக்கின்றன. அந்த கற்ப அரச சார் கழகங்களை உரு வாயில்கள் இப் ப்ேபட்டுள்ளன. யான நிறுவனங் ம் சமூகத்திற்கு வதற்கு இது ஒரு
நதாபபம. அநத
சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியே பாதிஹ் கல்வி நிறுவனம் உரு வாக்கப்பட்டது. எதிர்காலத்தில் இது முஸ்லிம் ஆளுமைகளை உருவாக்கக்கூடிய ஒரு அரச சார் பற்ற பல்கலைக்கழகமாக மாற வேண்டும் என்பதே எமது நோக்க
மாகும். இந்த அடிப்படையில்
அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு இதனை நாம் ஆரம்பித் திருக்கிறோம்.
* பாதிஹ் நிறுவனத்தின் கல்விக் கொள்கை குறித்துச் சொல்லுங்கள்?
கல்வியை வழங்குவதில் ஏற் பட்டுள்ள நவீன மாற்றங்கள், புதிய உத்திகள், தொழிநுட்பங் கள் என்பவற்றைப் பயன்படுத்து வதன் மூலம் மாணவர்களின் இய லளவை அதிகரிக்க முடியும். உதாரணமாக ஐந்து வருடங்கள் ஒரு மொழியைப் படிப்பதனை இந்தத் தொழிநுட்பங்களைப் பயன்படுத்துவதனால் இரண்டு வருடங்களில் படித்து முடிக்க லாம். சீனா அல்லது ரஷ்யாவிற் குச் செல்லும் மாணவனொருவன் ஒரு வருடத்தில் அந்த நாட்டு மொழியைப் படித்து பொறியிய லிலே, மருத்துவத்திலே பட்டம் பெறுகிறான். s
எனவே, பாதிஹ் நிறுவனமும் மாணவர்களின் முதல் இரண்டு வருடங்களில் அறபு, ஆங்கிலம், சிங்களம் போன்ற மொழிகளை அவர்களுக்குக் கற்பிக்கத் தீர்மா னித்துள்ளது. மொத்தமான கல்வி
வருடம் 5 ஆண்டுகளாகும். மாண
வர்கள் A/L பரீட்சைக்குத் தயாரா கின்ற அதேநேரம் பல் கலைக் கழகப் பட்டப் படிப்பொன்றுக் கும் தயாராகுவார்கள்.
இஸ்லாமிய ஷரீஆவையும் ஏனைய கல்விகளையும் நவீன முறையில் நன்கு கற்று தேர்ச்சி பெற்ற ஆளுமைகளை உருவாக்கு வதை அடிப்படையாகக் கொண்டே எமது கல்விக் கொள்கை அமைந் துள்ளது. நவீன கற்பித்தல் வழி
முறைகளினூடாக இதனை 5 வருடங்களில் அல்லாஹ்வின் உதவியால் சாதிக்கலாம் என நாங்கள் நம்புகின்றோம்.
* வட மாகாண முஸ்லிம்களது
மீள்குடியேற்றத்தின் தற்போ தைய நிலை குறித்துச் சொல்ல
(Մ)ւգսկւԸII ?
பலவந்தமாக வெளியேற்றப் பட்ட முஸ்லிம்கள் இலங்கை யின் நாலா புறங்களிலும் சிதறி வாழ்கிறார்கள். குறிப்பாக புத்த ளம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வாழ்கிறார்கள். வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கான காரியாலய மொன்று புத்தளத்தில் அமைக்கப் பட்டிருந்தது இங்கு குறிப்பிடத் தக்கது. இடம்பெயர்ந்த முஸ்லிம் கள் தொடர்பான சகல விடயங் களும் அந்தக் காரியாலயத்தினூ டாகவே நடைபெற்று வந்தன.
மீள்குடியேற்றம் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கை யாதெ
னில் இடம்பெயர்ந்த எல்லா மக்களும் அவர்களது ஆரம்ப வாழ்விடங்களுக்கு மீண்டும் வர வேண்டும் என்பதாகும்.
இந்தக் கொள்கை எல்லா இனத்தவருக்கும் நன்மையளிக் கக்கூடிய ஒன்றாகும். அந்தவகை யில் புத்தளத்தில் வாழக்கூடிய முஸ்லிம்களும் தங்களது பதிவு களை தங்கள் சொந்தப் பிரதேசங் களில் பதிவு செய்யுமாறு அறிவு றுத்தப்பட்டுள்ளனர், அந்தவகை யில் அமைச்சரவையின் தீர்மானத் திற்கு ஏற்ப புத்தளத்தில் இருந்த அந்தக் காரியாலயமும் மூடப் பட்டுள்ளது.
புத்தளத்தில் உள்ள முஸ்லிம் களில் 95 வீதமானவர்கள் தமது சொந்தப் பிரதேசங்களில் தமது பதிவுகளை செய்துள்ளார்கள். ஆனால் அவர்கள் சரியான முறை யில் அங்கு போய்க் குடியேற வில்லை. தமது சொந்தப் பிரதே சங்களுக்குச் சென்று குடியேறுப வர்களுக்கே அரசாங்கம் வசதி களைச் செய்து கொடுக்கும் என் பதை இங்கு நினைவுபடுத்த வேண்டும்.
இறுதிப் போரின்போது இடம் பெயர்ந்தவர்கள், அதற்கு முன்னர் இடம்பெயர்ந்தவர்கள் இரண்டு பிரிவுகள் காணப்படு கின்றன. 2008ம் ஆண்டு ஏப்ர லுக்கு முன்னர் இடம்பெயர்ந்த வர்களுக்கு எந்த வசதிகளும் செய்து கொடுக்கப்படுவதில்லை என்ற ஒரு கருத்து நிலவியது.
இக்கருத்து ஜனாதிபதி மட் டம் வரை போய் இருக்கிறது. அந்தக் கருத்துக்கள் ஜனாதிபதி யால் வடக்கிலிருந்து இடம்பெய ர்ந்தவர்களுக்கான செயலனி யுடன் ஆலோசிக்கப்பட்டு 2008 ற்கு முன்னர் இடம்பெயர்ந்தவர் களது நிலைமையை ஆராய்ந்து முன்மொழிவுகளை வழங்க ஒரு கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்ற அமைச்சின் செய லாளர் தலைமையில் இந்தக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.
(6 T6ზT
(பக்.19)

Page 6
சிறுவர்களை வேலைக்கமர்த்துபவர்க
எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்க
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்
சிறுவர்களை வேலைக்கமர்த் துவது மற்றும் அவர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் விஷேட செயல மர்வொன்று அண்மையில் கொழும்பு தேசிய சிறுவர் பாது காப்பு அதிகார சபை கேட்போர்
கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதி யாக சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் அல் ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல் லாஹ் அவர்கள் கலந்துகொண்டு
உரையாற்றும் போதே மேற்கண்ட வாறு குறிப்பிட்டார். தொடர்ந் தும் பிரதியமைச்சர் உரையாற்று கையில்,
இலங்கையில் பல்வேறுபட்ட பிரதேசங்களிலும் குறிப்பாக வடக்கு கிழக்கிலும் மலையகத்தி லும் தொடர்ச்சியாக சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படுவதாகவும், அதன் மூலம் அவர்களுக்கு வழங் கப்படுகின்ற கல்வி உட்பட பல் வேறுபட்ட உரிமைகள் மறுக்கப் படுவதாகவும் முறைப்பாடுகள்
கிடைத்துக் கொ றன. இவ்வாறா6 னால் எமது சி எதிர்காலம் அழி
எனவே, எம
எதிர்கால சந்ததி களை பாதுகா:
அன்போடு ஆத
டைய உரிமைச வேண்டிய பொ னது மாத்திரம லுள்ள ஒவ்வொ யாகும்.
ஆகவே இது கள் எல்லோரு வோடு செயற்! இந்நாட்டிலுள்ள வர்களையும் தா ளைகளாக நிலை எங்கு வேலைக் லும் அது தொ யாக சம்பந்தப் ளங்களுக்கு அல் தொலைபேசி நீங்கள் தகவல் பதன் மூலம் களை தடுத்து என்றும் தெரிவி
இஸ்லாம் குறித்து எந்த முஸ்லி எனக்கு சொல்லித் தரவில்6ை
-பேராசிரியர் அப்துல்லாஹ் (பெரியார் தாசன்)
'இறை மறுப்பாளர்கள் உண் மையில் இறைவனை மறுக்க வில்லை. இறைவனை அறியா மைதான் நாஸ்திகமாகும். மாற்ற மாக இறைவனை நிராகரிக்க யாருக்கும் முடியாது' என்றார் பேராசிரியர் அப்துல்லாஹ்
தெமடகொட மஸ்ஜித் தவ்ஹீத் தஃவா குழுவினர் ஏற்பாடு செய்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்வு கட்ந்த 27.06.2011 அன்று மரு தானை எல்பின்ஸ்டன் மண்டபத் தில் நடைபெற்றது. இந்நிகழ் வில் கலந்துகொண்டு உரையாற் றும்போதே பேராசிரியர் அப்துல் லாஹ் மேற்கண்டவாறு குறிப் பிட்டார்.
தமிழகத்தின் சிறந்த மனநல நிபுணரான பேராசிரியர் அப்துல் லாஹ், இஸ்லாத்தை ஏற்க முன் னர் பெரியார்தாஸன் என்ற பெய ரில் அறியப்பட்டவர். இரண்டா ண்டுகளுக்கு முன்பு இஸ்லாத் தைத் தழுவியவர். தனது நாட் டிலும் வெளிநாடுகளிலும் இஸ்
லாம் குறித்து உண்மையை மக் கள் மத்தியில் பகிரங்கப்படுத்தி வருகிறார்.
நாஸ்திகத்திலிருந்து ஆஸ்தி கத்திற்கு எனும் தலைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அவர் மேலும் கூறியதாவது: இன்று உலகம் இணைவைப்பில் சிக்கிக் கொண்டிருக்கிறது. அவர்கள் இன் னும் இறைவனை அறியாதிருக்கி றார்கள். இழிவான, கேவலமான விடயங்களைப் பேசும் நாவுகள் ஏன் இறைவனைப் பற்றிப் பேசா திருக்கின்றன. இஸ்லாத்தை அறிந்தவர்கள், அறியாதவர்க ளுக்கு ஏன் எத்திவைக்கவில்லை என்றும் கேள்வியெழுப்பினார்.
16 வயது வரை முஸ்லிம் களின் வீட்டில் புரியாணி உண்டி ருக்கிறேன். அவர்களின் அன்பை யும் பரிமாறியிருக்கிறேன். அவர்
கள் அல்குர்ஆனைக் கண்ணில்
கூட காட்டியதில்லை. விஞ்ஞானி அப்துல் கலாம், கவிஞர் அப்துர் ரஹ்மான், அப்துஸ் ஸ்மத் போன்
றோரோடு மிக பழகியிருக்கிறே மானோடு கஸ குறித்து இரவிரவ கிறேன். ஆன யாரும் இஸ்லா லித் தரவேயில் ஆனைப் படிக்கு கொள்ளவேயி: வருத்தப்பட்டுக்
அத்தோடு த முதலமைச்சர் மு உயிரோடிருந்து
ரோடிருந்தால் இ
கருணாநிதிக்கு எத்தி வைத்து அ தின்பால் அை வும் தெரிவித்தா
சீனன்கோட்டை பட்டதாரிகள் அமைப்பு அங்குரார்
பேருவலை சீனன்கோட்டைப் பிரதேச பட்டதாரிகளை உள்ளடக் கியதாக "சீனன்கோட்டைப் பட்டதாரிகள் அமைப்பின் (China Fort Graduates Association) அங்குரார்ப்பண நிகழ்வு, பெப்ரவரி 27 ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணியளவில் சீனன்கோட்டை நளீம் ஹாஜியார் மகளிர் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உள்நாட்டு, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் இளமாணி, முது மாணி மற்றும் கலாநிதிப் பட்டங்களைப் பெற்ற 60க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்து சிறப்பித்தனர். அஷ்ஷெய்ஹ் இஸ்பஹான் ஹாதி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நடப்பு வருடத்திற்கான உத்தியோகத்தர் தெரிவும் இடம்பெற்றது.
போசகர்கள் : அஷ்ஷெய்க் கைருல் பஷர்(நளிமி) M.A., சட்டத்தரணி ரிப்லான் (LLB), தலைவர்: கலாநிதி ரிஸ்மி காஸிம் PhD (Chemistry), உபதலைர்கள்: திருமதி இப்பத் ஜமீல், அஷ்ஷெய்க் முர்சித் தாஹா (நளிமி), இணைச் செயலாளர்கள்: இஹ்ஸான் ஹம்ஸா, திருமதி மிஸ்பாஅன்ஸார், பொருளாளர். அஷ்ஷெய்ஹ பெளஸர் ஹல்ஸைன் (நளிமி), உதவிப் பொருளாளர்: திருமதி நஸ்லிஹா அரூஸ், ஒருங்கி
ணைப்பாளர்கள் இஸ்பஹான் g திருமதி நுஸ்ரத்
செயற்குழு அஷ் ஷெய்க் ர (நளிமி), அல்: காஸிம், அஷ் மன்ஸர்ை (நளிப முப்தி முர்ஸி ( இத்பான் மஷ9 ஸப்வான் ஆரிப் முபஷ்ஷிரா ஹ மெளஸOபா இம் நஜ்வா ஹம்ஸ் லியா, திருமதி ர
 
 
 

O O IILIGID
ண்டே இருக்கின் ன செயற்பாடுகளி றுவர்களுடைய க்கப்படுகின்றது.
நு நாட்டினுடைய யினரான சிறுவர் த்து அவர்களை ரித்து அவர்களு ளை பாதுகாக்க றுப்பு அமைச்சி ல்ல இந்நாட்டி ருவரதும் கடமை
தொர்பாக நாங் .
ம் விழிப்புணர் பட வேண்டும். ஒவ்வொரு சிறு வ்களுடைய பிள் ாத்து, சிறுவர்கள் கமர்த்தப்பட்டா டர்பாக உடனடி பட்ட திணைக்க லது 1929 எனும்
இலக்கத்திற்கு களை தெரிவிப் இச்செயற்பாடு நிறுத்த முடியும் த்தார்.
மும் ND "
நெருக்கமாகப் ன். அப்துர் ரஹ் ல் கவிதைகள் ாகப் பேசியிருக் ால், இவர்கள் ம் பற்றிச் சொல் ஸ்லை. அல்குர் ம் படி கேட்டுக் ல்லை என்றும் கொண்டார்.
மிழக முன்னாள் 2.க. கருணாநிதி தானும் உயி ன்ஷாஅல்லாஹ்
இஸ்லாத்தை வரை இஸ்லாத் ழக்கவுள்ளதாக
T.
GD
T: அஷ்ஷெய்க் றாதி (நளிமி), நிஸாம்.
உறுப்பினர்கள் ஸிர் ஸாலிஹ் ஹாஜ் மிஸ்வர் ஷெய்க் மக்கி ), அஷ்ஷெய்க்
நளீமி), ஜனாப்
ர், அஷ்ஷெய்க் 'நளீமி), திருமதி ாஷிமி, திருமதி தியாஸ், செல்வி ா, திருமதி சம் ம்லா இர்பான்.
ஹனீபா
இதன்போது எடுக்கப்பட்ட சந்தைக்காட்சி
டத்தில் காணலாம்
தகவலும் ப்டமும் ரம்ஸின் நிஸாம்)
படத்தில் முஸ்லிம் மஜ்லிஸ் தலை களை கையளிப்பதையும். 签

Page 7
மனிதனின் பொருளாதார நட வடிக்கைகள் பற்றிய ஆய்வே பொருளாதாரம் என வரைவிலக் கணப்படுத்தப்படுகின்றது. தன்
இஸ்லாமி
நலன்களை மட்டுமே கருத்திற்
கொண்டு உச்ச பயனை அடைய விரும்புகின்ற ஒரு தனிமனித னின் பகுத்தறிவுடனான செயற் பாடுகள் பற்றிய ஆய்வு பொருளி யல் என அறிமுகம் செய்யப்படு கின்றது. (இந்த வரைவிலக்கணங் கள் ஒரு வகை வரட்சித் தன்மை கொண்டதாகவும் பொருளியலை தரம் குறைப்பதாகவும் உள்ளன. ஏனெனில் அது மனிதனை பகுத்தறிவு நிறைந்த பொருளியல் மனிதனாகக் காட்டுகின்றது.)
எந்தவொரு மனிதனும் தன்னி டமுள்ள வளங்களைக் கொண்டு உயர்ந்த திருப்தியடையவே விரும்புகின்றான். சுயநலனை (Self interest) o lui555 96, qu 3i மானங்களை மட்டுமே தெரிவு செய்து கொள்பவன் பொருளியல் மனிதனாவான். நடைமுறை உல கில் ஒவ்வொரு மனிதனும் தெரிந்தோ தெரியாமலோ பொரு ளியல் ரீதியான தீர்மானங்களை மேற்கொள்கின்றான். எனவே ஒவ்வொரு மனிதனும் பொருளா g5 Tg7 Ld6sfg56ồT (Economic Man) ஆவான். இது பொருளியலை விளக்கத் தொடங்கும் பொழுதே முன்வைக்கப்படும் கருத்தாகும்.
யதார்த்தத்தில் பொருளியல் கூறுவதுபோன்று பகுத்தறிவாள னாகவோ முழுமையுற்றவனா கவோ மனிதனை நாம் காண முடியாது. அதற்கும் அப்பால் மனித சிந்தனை வீச்செல்லை விரிவானது.
பொருளியலானது தன்னை சமநிலைப்படுத்துவதற்காகவும் விஞ்ஞானபூர்வமானது எனக் காட்டிக் கொள்வதற்காகவும் தன் னிடம் இருக்க வேண்டிய ஒழுக்க வியலையும் தார்மீகங்களையும் வெகு தொலைவிற்கு அப்புறப் படுத்தியுள்ளது. உள்ளவற்றை உள்ளவாறே சொல்லுதல் பொரு ளியல் பரிபாசையில் சாத்தியப் படாத ஒன்றாகவே உள்ளது.
இன்னொரு வகையில் கூறு வதாயின் பொருளியலானது
சமூக விஞ்ஞானத்தின் ஒரு கூறு. அது மனிதனின் உண்மை நிலை
ш 6 சிந்த
உயர்தர பொருளியல் பாடம்
இஸ்லாத்தில் ஒருவர் முழு அளவில் சொத்துக்களை உழைப்பதற்கும் சேமித்து
வைப்பதற்கும் உரிமை
கொண்டுள்ளார். இது
அல்லாஹ்வினால் தனி மனிதருக்கு வழங்கப்படும் உரிமையாகும்.
அத்தகைய சொத் துக்களை பாதுகாக்கும்
வழிமுறைகளையும் இஸ்லாம் முன்வைத்துள்ளது.
யுடனான நடவடிக்கைகளை ஆராய்கின்றது. அதாவது, மனித நடத்தைகளில் தொடர்புற்றதே சமூக விஞ்ஞானம். மக்களின் உற்பத்தி, விநியோகம், நுகர்வு போன்ற நடவடிக்கைக்கு கவனம் செலுத்துவதே பொருளாதாரம்.
இதன்படி இங்கு ஒழுக்கம் தவிர்க்க முடியாததாகின்றது. ஆனால் தற்போது ஒழுக்கம் பொருளியலுடன் பொருந்தாத ஒன்று எனக் கூறுகின்றனர். இது சடப்பொருட்களின் வெற்றியால் பெறப்பட்ட முடிவாகும். இந்த முடிவு நாம் பார்த்த பகுத்தறிவு வாத நடத்தைகளின் வரைவிலக்க ணத்திற்குப் பொருந்தாததாக இருப்பதைக் காணலாம்.
பொருளியல் வரைவிலக்க ணப்படுத்தும் பகுத்தறிவுவாத பொருளாதார மனிதனிலிருந்து வித்தியாசப் பட்டவனாக இஸ்லா மியக் கண்ணோட்டத்தில் மனி தன் விளங்குகின்றான். அவனது நம்பிக்கையும் இஸ்லாமிய மூலா தாரங்களான குர்ஆனும் ஸுன்னா
வும் அவனுக்கு போதிக்கின்றன. செயற்படுகின்ற வாழ்வின் ஒரு இஸ்லாமிய பெ பாடும் அமைந்து
அல்லாஹ் வ முறைகள், பிர பிரதிநிதியாக 8 நடத்தைகள், ச னான நடத்தை முறைகளும் வ பெற்றதாக இஸ் உள்ளது. இந்த பகுதியை பொ னும் வாழ்கின் வின் படி பொரு கம் பிரிக்க முட முடியாத ஒரு ச விடுகின்றது.
இஸ்ல பொருளா அடிப்
1. தனிநபர் (
ஒவ்வொரு தூய்மைத் தன்ன மையும் சிறந்த களோடு வலியு கின்றன. தனிய ஒரு மனிதனின்
 
 
 
 

மாயின் அனேக குடும்பவியல் பிரச்சி
பொருளாதார னை
கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு
ஒழுக்கத்தைப் அதன்படி அவன் ான். இஸ்லாமிய பகுதியாகவே ாருளியல் கோட் துள்ளது.
டனான நடை பஞ்சத்தின் ஒரு சமூகத்துடனான க மனிதர்களுட கள் என வரை ழிகாட்டல்களும்
Uலாமிய வாழ்வு
வாழ்வின் ஒரு ருளியல் மனித றான். இவ்வாழ் ருளியலில் ஒழுக் டியாத, தவிர்க்க கூறாக அமைந்து
மாமிய
தாரத்தின்
6)-
சொத்துடமை:
தனிநபரினதும் மையும் சொத்துரி த வழிகாட்டல் 1றுத்தப்பட்டிருக் ார் சொத்துரிமை ஒழுக்க, ஆன்மீக
வளர்ச்சிக்கான ஆரம்பத் தேவை யாகக் கொள்ளப்படுகின்றது. தனிநபர் சுதந்திரத்திற்கும் சமூக நலனுக்கும் இடையில் இஸ்லாம் ஒரு நடுநிலையைப் பேணுகின்
றது. இதற்காக இஸ்லாம் சமவுட
மைத் தத்துவம் கூறுவதுபோல் அரச உடமையை வலியுறுத்த வில்லை. அதேபோன்று, இஸ் லாத்தை மீறுகின்ற பாவனை களையும் உரிமைகளையும் தடுத் தும் இருக்கின்றன. ஊழல், வீண் விரயம், மோசடி, பதுக்கல் போன்ற வற்றை இதற்கு உதாரண மாகக் கூறலாம்.
'பெற்றோரோ நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற சொத்தில் ஆண்களுக்கு பாகம் உண்டு. அவ்வாறே பெற்றோரோ உறவினரோ விட்டுச் சென்ற சொத்தில் பெண்களுக்கும் பாகம் உண்டு. இது அல்லாஹ்வினால் வகுக்கப்பட்ட பங்காகும்.”
"இன்னும் அவர்கள் செலவு செய்தால் வீண் விரயம் செய்ய மாட்டார்கள். உலோபித்தனமாக குறைக்கவும் மாட்டார்கள். இர ண்டுக்கும் மத்தியில் சமநிலை யாக இருப்பார்கள்.
'அநாதைகளை அவர்கள் திருமண வயது அடையும் வரை
தீர்வுகாண்பதோடு விதவைகளின் எண்ணிக்கை யயும்
அவர்களது முன்னேற்றம் கருதி சோதித்துக் கொண்டிருங்கள். அவர்கள் மணப் பருவத்தை அடைந்ததும் தமது நிருவகிக்கும் ஆற்றல் பெற்றுள்ளதாக நீங்கள் கருதினால் அவர்களது சொத்தை அவர்களிடம் ஒப்படைத்து விடுங்
கள். அவர்கள் பெரியவர்களாகி
விடுவார்கள் என எண்ணி அவர்
களது சொத்தை அவசர அவசர மாகவும் வீண்விரயமாகவும் дFтші பிடாதீர்கள்.
இன்னும் அவ்வநாதைகளைப் பொறுப்பேற்றவர் செல்வந்தராக இருந்தால் அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதை தவிர்த்துக் கொள்ளவும். ஆனால் அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளவும். மேலும் அவர்களுடைய பொருட் களை அவர்களிடம் ஒப்படைக் கும்போது அவர்களது சாட்சி களை ஏற்படுத்திக் கொள்ளுங் கள். கணக்கெடுப்பதில் அல்லா ஹ்வே போதுமானவன்.
இஸ்லாத்தின் கண்ணோட்டத் தில் சொத்துரிமை என்பது அடிப் படையில் அல்லாஹ்வுக்குரியது. வானங்களிலும் பூமியிலும் உள்ள சொத்துக்கள் அனைத்தும் அல் லாஹ்வுக்குரியவை என்ற அல்குர் ஆன் வசனம் இதனைத் தெளி வாக்குகின்றது. இஸ்லாத்தில் ஒருவர் முழு அளவில் சொத்துக் களை உழைப்பதற்கும் சேமித்து வைப்பதற்கும் உரிமை கொண் டுள்ளார். இது அல்லாஹ்வினால் தனி மனிதருக்கு வழங்கப்படும் உரிமையாகும். அத்தகைய சொத் துக்களை பாதுகாக்கும் வழி முறைகளையும் இஸ்லாம் முன் வைத்துள்ளது. யார் தனது சொத் தைப் பாதுகாக்கும் வழியில் மரணிக்கின்றாரோ அவர் ஷஹீ தானவர் என்ற ஹதீஸ் இதனை தெளிவாக்குகின்றது.
மனிதன் சம்பாதிப்பதே அவ னுக்குக் கிடைக்கும் என்ற அல் குர்ஆன் வசனம் சம்பாதிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்து கின்றது. அதேபேன்று அடுத்தவர் கள் சொத்துக்களைத் திருடினால் அல்லது கொள்ளையடித்தால் அதற்குரிய கடும் தண்டனையை யும் இஸ்லாம் அறிமுகம் செய் துள்ளது.

Page 8
ஈமான் என்பது ஒரு ஆழமான கருத்தைக் கொண்டுள்ளது. ஈமான் என்பதன் மூலம் நாம் இஸ்லாத் திலுள்ள ஈமானையே கருதுகி றோம். அதன் மூலமே இம்மை யிலும் மறுமையிலும் வெற்றியுள் ளது. அதற்கே அல்லாஹ் வெற்றி,
கண்ணியம், உதவி என்பவற்றை
வழங்குகிறான்.
'முஃமின்களுக்கு உதவி செய் வது எமது கடமையாகும்' (அர்ரூம் : 47)
'அல்லாஹ்வுக்கும் றஸ9லுக் கும் முஃமின்களுக்குமே கண்ணி யம் இருக்கிறது.’ (அல் முனா பிக்ஷன்: 08)
'இது ஏனெனில், அல்லாஹ் ஈமான் கொண்டவர்களுக்கு பாது காவலனாக இருக்கிறான். அன்றி யும் காஃபிர்களுக்குப் பாதுகாவ லர் எவரும் இல்லை என்பத னால்தான்.” (47:11)
இந்த ஈமான் தான் வானங்க ளினதும் பூமியினதும் இரட்சக னோடு எம்மைப்பிணைத்து விடு கிறது. நாம் ஈமானோடு வாழ்ப வர்களாக இருக்க வேண்டும். அம்மனிதர்களை உருவாக்க பாடு படவேண்டும். இல்லையேல் ஷைத்தானோடு வாழும் மனிதர் களின் தொகைதான் அதிகரித்தி ருக்கும். முஃமின்கள் இருப்பார் கள். ஆனால், ஈமான் இருக்காது. அல்லாஹ்வை நம்புவதே ஈமா னின் அடிப்படை. அதிலிருந்தே ஏனைய நம்பிக்கைகள் பிறக்கின்
றன.
எனது பெற்றோர் முஃமின் களாக இருக்கின்றனர். எனவே நானும் முஃமினாக இருக்கிறேன் என எமது சமூகம் ஈமானைக்
கேள்வி: எமது தந்தை அவர் மரணிப்பதற்கு a சொத்தை எங்களுக்கு மத்தியில் பகிர்ந்தளித்தார். ஆன
வழங்க வேண்டிய பங்கை விட அதிகமாக வழங்கிவிட் ஆண்பிள்ளைகள் வயதில் சிறியவர்களாக இருந்தனர். செய்பவர்களாக இருக்கவில்லை. பெண்பிள்ளைகளை அவர்கள் திருமணம் முடித்து ஒரு ஸ்தீர நிலையில் அவ்வாறே ஆண்பிள்ளைகளில் ஒருவர் எந்த வேலையு அளவு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளார். எமது தந்தை
பற்றிய ஷரீஆவின் நிலைப்பாடு யாது?
GILDT(860TITOG ஷரீஆவை
கொச்சைப்படுத்துகிறது. இந்த ஈமான் மரணித்துப்போன ஈமா னாகும். நாம் எதிர்பார்க்கும்
ஈமான் உயிரோட்டமாக இருக்க
வேண்டும். அது ஒரு சமூகத் தையே உருவாக்க வேண்டும். வெறும் வெற்று வார்த்தையாக
இருக்கக்கூடாது. அது பலமான
ஈமானாக இருக்க வேண்டும். அதனைத்தான் சில சகோதரர்கள் களத்திலே செய்து கொண்டிருப்ப தனை அவதானிக்க முடியும்.
ஷரீஆவைக்கற்ற திறமைசாலி கள் தமது துறையை விட்டும் ஒதுங்கி விடக் கூடாது. ஷரீஆ வைக் கற்றவர்களிலே ஈமானியப் பலமும் அதிகரித்து இருக்க
கேள்வி: நான் முஸ்லிமல்லாதவர்கள் வேலை செய்கின்ற ஒரு கம்பனியில் வேலை செய்கின்றேன். அவர்கள் விருந்துக்கு
அழைத்தால், முகமன் கூறினால் நான் எவ்வாறு
து கொள்ளவேண்டும்?
எம்மோடு போராடாத, எமது எதிரிகளுக்கு வி செய்யாத முஸ்லிமல்லாதவர்களுடன் பழகுவதிலே எவ்வித பிரச்சினையும் இல்லை.
கிறான்: 羲
'மார்க்க (விஷயத்தில் உங்களிடம் போரிடா ம், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்க ளுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்
இதனையே அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடு
孪
வேண்டும். இல் கல்வியில் பிரயே மல் போய்விடுட களில் ஷரீஆ தி மட்டம் தட்டும் கத்தில் காணப்ப
ஒரு சகோதரர் ஆவில் மட்டும் பெற்றவர்களை அவசியமில்லை யராக இருப்பவ ஷரீஆவைக் கற்ற துறை வல்லுனரா இவ்வாறு ஷரீஆ தேர்ச்சி பெற்றவ தட்டும் நிலையு
ளது.
ஷேய்க் அப்துல் ஹய் யூஸு
சில வரையறைகளை இட்டுள்ளது. மல்லாதோர் மீது அகீதா ரீதியான அ யிட்டும் தடுக்கின்றன. ஆனால், ளோடு ஒன்றாக உட்கார்ந்து சாப் அவர்களின் வாழ்த்துக்களுக்கு பதில் அவர்களுக்கு பரிசளிப்பதையோ, நல்லமுறையில் நடப்பதையோ, அ மாக நடப்பதையோ தடுக்கமாட்டா ஷரீஆ அனுமதித்த எல்லைக்குள் வர்களோடு எமது உறவை விை முடியும்.
களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் லக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதி செய் ப்ர்களை நேசிக்கிறான். (அல்மும்தஹினா:08) நபி(ஸல்) அவர்கள் முஷ்ரிக்கான பெண் ணிடம் தண்ணீர் பெற்று வுழு செய்துள்ளார்கள். ரு யூத பெண் கெ டுத்த உணவை சாப்பிட்டுள் ளார்கள். ஒரு கொத்து பார்லி விதைகளுக்காக னது கேடயத்தை ஒரு யூதனிடம் அடகுவைத்த லையிலேயே மரணத்தைத் தழுவினார்கள். ாலும் இவ்வாறான உறவுகளுக்கு ஷரீஆ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முன்னர் வாரிசுச்
ால்,ஆண்களுக்கு டார். ஏனெனில்,
அவர்கள் வேலை பொறுத்தவரை இருக்கின்றனர்.
b 65uju (pljun.
யின் செயற்பாடு
இது உண்மையில் வாரிசுச்சொத்துப்பங்கீடல்ல. மாறாக, தர் மரணிக்க முன் பிள்ளைகளுக்கு வழங்கிய பரசாகும். உங்களின்
தந்தை செய்தது சரியானதே.
(குறிப்பு:ஒருவர் மரணித்த பின்னர் சொத்துப்ப வதனையே மீராஸ்- சொத்துப்பங்கீடு என ஷரீஆ
வாழ்வோம் மதிப்போம்
லையேல் கற்ற
பாசனம் இல்லா ம். சில வேளை றமைசாலிகளை நிலையும் சமூ டுகின்றது.
ரின் கூற்று: 'ஷரீ சிறப்புத் தேர்ச்சி உருவாக்குவது தானே. வைத்தி பர் இஸ்லாமிய 0ால் அவர் இரு ாக மாறுவாரே!’ பூவில் சிறப்புத் Iர்களை மட்டந்
ம் சமூகத்திலுள்
Fatwa '
அவை முஸ்லி
ன்பு வைப்பதை
அவை அவர்க பிடுவதையோ, கூறுவதையோ,
அவர்களுடன்
வர்களுடன் நீத து. இவ்வாறான
முஸ்லிமல்லாத
பத்துக்கொள்ள
இப்னு மஸாஹிரா
ஷரீஆவின் அங்கீகாரமின்றி எமது எந்த அமல்களும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. எனவே, நாம் ஷரீஆவைக்கற்க வேண்டும், அதற்காக வாழ்பவர்களை மதிக்க வேண்டும்.
ஈமான் என்பது நாவினால்
மாத்திரம் மொழிந்தால் போது மானது தானே என சிலர் வாதாட முடியும். ஆனால், அல்லாஹ" தஆலாவின் அழைப்பைப் பாருங் கள்: ر
"இன்னும் மனிதர்களில் நாங் கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி (த் தீர்ப்பு) நாள் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்கிறோம்" என்று கூறுவோறும் இருக்கின்ற னர். ஆனால் (உண்மையில்) அவர் கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர். (இவ்வாறு கூறி) அவர் கள் அல்லாஹ்வையும், ஈமான் கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள். ஆனால், அவர்கள் (உண்மையில்) தம் மைத் தாமே ஏமாற்றிக்கொள்கி றார்களே தவிர வேறில்லை, எனி னும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை." (அல்பகரா: 08,09)
எனவே, நாவினால் மாத்திரம் ஈமான் கொண்டுவிட்டோம் எனக்
கூறுவது மாத்திரம் போதாது. ஈமான் என்பது உள்ளத்தில் ஆழ மாகப்பதிந்து, அதனை செயல் உறுதிப்படுத்த வேண்டும். இத னைத்தான் பின்வரும் அல்குர்ஆ னிய அழைப்பு உறுதிப்படுத்து
கிறது:
'உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப் பட்டால், அவர்களுடைய இருத யங்கள் பயந்து நடுங்கிவிடும். அவனுடைய வசனங்கள் அவர் களுக்கு ஒதிக்காண்பிக்கப்பட் டால் அவர்களுடைய ஈமான் அதி கரிக்கும். இன்னும் தன் இறை வன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள். அவர் கள் தொழுகையை நிலை நிறுத்து வார்கள். அவர்களுக்கு நாம் அளி த்த (செல்வத்)திலிருந்து நன்கு செலவு செய்வார்கள். இத்தகைய வர்கள் தான் உண்மையான முஃ மின்கள்’ (அல் அன்பால்: 02-04)
எனவே, ஒரு மனிதன் ஈமான் கொண்டு விட்டு கஞ்சனாக இரு க்க முடியாது. அவன் அல்லாஹ் வின் பாதையில் தியாகம் செய்யத் தயங்கக்கூடாது. எனவேதான் தபூக் யுத்தவேளை, மிகவும் கஷ்டமான நேரம், அந்நேரத்தி லும் கூட ஸஹாபாக்கள் அல்லாஹ் வின் பாதையில் செலவழிப்ப தில் போட்டி போட்டுக் கொண்ட னர். உமர் (றழி) தனது சொத்தில் அரைவாசியைக் கொண்டு வந் தார். அபூபக்ர் (றழி) தனது முழு சொத்தையுமே அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்தார்கள். இதுவே ஈமானோடு வாழ்ந் தோரின் நிலைப்பாடு.
ஷேய்க் முஹம்மத் ஸாலிஹ் உஸைமீன்
கேள்வி இமாம் ஆரம்ப தக்பீரில் அல்லாஹு அக்பர் எனக் கூறும்போது மஃமூன்களும் சத்தமாக அல்லாஹு அக்பர் எனக் கூறுகின்றனர். ஆனால், மஃமூன்கள் மற்றைய தக்பீர்களின்போது அல்லாஹு அக்பர் என சப்தமாகக் கூறுவதில்லை, மஃமூமாக தொழுபவர் ஆரம்பத் தக்பீரை சப்தமிட்டுக் கூறுவது பற்றிய சட்டநிலைப்பாடு யாது?
இமாம் அனைத்து தக்பீர்களையும் பின்னுள்ள ம்ஃமூன்
களுக்கு விளங்கும் விதமாக சப்தமிட்டுக் கூற வேண்டும். மஃமூ.
மைப் பொறுத்தவரையில் அவர் தனது சப்தத்தை உயர்த்தாமல் இருக்க வேண்டும். அது ஆரம்பத்தக்பீரோ அல்லது ஏனைய
தக்பீர்களாக இருந்தாலும் சரியே.
மஃமூம் தனக்கு கேட்கக் கூடிய அளவு மாத்திரம் ប្រះរិះរិះ
சொல்லிக் கொள்ளலாம். ஆனால், மஃமூம்கள் தக்பீரை சப்
33.33333333333 等 மூமகள த 莎
வது மார்க்கத்தில் இல்லாத, தடுக்கப்பட்ட விடய پيليږيت மாகும். இதனையே நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு வலி
யுறுத்திக் கூறினார்கள்
unர் இம்மார்க்கத்தி கிறாரோ அது நிராகரிக்க
லாத ஒன்றை புதிதாக உருவாக்கு வேண்டியதாகும். (ஹதீஸ்)

Page 9
சிரியா வெளித் எச்சரிக்கின்றது
கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சிரியா கையாண்டு வரும் அடக்கு முறைக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்புச் சபை உடனடியாகச் செயற்பட வேண்டும் என்று பிரான்ஸ் வெளியிட்டுள்ள கருத்தை சிரிய அரசாங் 斜 கம் கண்டித்துள்ளது. சிரிய வெளிவிவகார அமைச்சர் வலீத் முஅல் லிம் டமஸ்கஸில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில், "எமக் குள் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றபோதும் நாம் ஒரு பொது உடன்பாட்டை எட்டுவோம். ஆனால், எம்மீது வெளித் தலையீடுகள் திணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்" என்று தெரிவித்தார்.
முன்னாள் சிரியாவின் காலனி நாடான பிரான்ஸ், பாதுகாப்புச் சபையில் சிரியாவுக்கு எதிராக தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது. இதனிடையே சிரியாவில் ஜனநாயக சீர்திருத்தங்கள் வேண்டும் என்று கோரியுள்ள அங்காராவையும் வலீத் முஅல்லிம் மறை முகமாகக் கண்டித்துள்ளார். சிரியா தொடர்பான நிலைப் பாட்டை அங்காரா மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று முஅல்லிம் கூறியுள்ளார்.
अreाaीवीकृछ gearrbridge
படைவெளியேற்றம்
ஆப்கானிலிருந்து 33,000 அமெரிக்கப் படைகளை எதிர்வரும் கோடைகாலத்திற்கு முன்பாக நாடு திரும்புமாறு ஒபாமா வேண்டி யுள்ளார். ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு எதிரான அமெ ரிக்கப் போர் முடிவுக்கு வந்து விட்டதை ஒபாமாவின் இம்முடிவு காட்டுவதாக இராணுவத் துறை ஆய்வாளர்கள் கருத்து வெளியிட் டுள்ளனர். அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் இது ஒரு திருப்பம் என்று கருதப்படுகின்றது.
இரத்தம் தோய்ந்த, பீதி நிறைந்த வரலாற்றினால் காயப்பட்டிருந்த ஒரு நாட்டை முழுமையாகக் கட்டியெழுப்புவதற்கான ஒரு வாய்ப்பு இதன் மூலம் ஏற்பட்டுள்ளது. இன்று யுத்தம் முடிவடைகின்றது என்பதை நாம் சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம் என ஒபாமா தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் நீண்ட நாட்கள் இருந்தபோதும் ஒளிமயமான
எதிர்காலம் அங்கு உதயமாகும். இந்த நீண்ட யுத்தங்கள் பொறுப்பு மிக்க முடிவொன்றுக்கு வந்து விட்டது என்று அவர் சொன்னார்.
(6)
صم
செல்வ
ஹிஸ்புல்லா
ஹஸன் நஸ்ருல்
யின் மூலம் தை துள்ளதாகத் தெரி புப் புரட்சிகள் குறைத்துள்ளதே கொண்டுள்ள ஹ வாக்கையும் பா
சிரியாவில் அ காப்பதற்கு முன் பஹ்ரைனில் உள் மளித்து வருகில் வாக்கு பிராந்திய கொள்ளப்பட்ட பின் ஒன்று முர வருவதாகவும் அ
இந்திய
ଗଣା
தாலிபான் மற் அமைப்புகளை ( பாகிஸ்தானுக்கா றுத்தல் என்று பாகிஸ்தானியர்க் 6T68Tfi. BU Resea
தான் அங்கிருந்து நகர்ந்து விட்டதாக அவர் குறிப்பிட்டார்.
சவூதி அறேபியாவில் பெண்கள் வாகனம் செலுத்துவது தடுக்கப்பட்டுள்ள போதும் பெண்கள் கடந்த மாதம் வாகனத்தை ஒட்டிச் சென்றுள்ள சம்பவம் பெரும் ஏற்படுத்தியுள்ளது. சவூதி அறேபியாவில் பெண்களுக்கு எதிராக நிலவும் சட்டத்தை ஆ தாம் இவ்வாறு நடந்துகொண்டதாக இப்பெண்கள் இருவரும் தெரிவித்துள்ளனர்.
அவர்களுள் ஒருவரர்ன இமான் அல் நப்ஜான் எனும் பெண், தனது தாயாருக்குச் காரை ஒட்டிச் சென்றதாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். பெண்கள் வாகனம் ஒட்ட என்று இடப்பட்டுள்ள பெயர்ப் பலகைக்கு தான் அஞ்சவில்லை என்று நப்ஜான் கூறி
ஸாரா அல் காலிதி எனும் மற்றொரு பெண், வாகனத்தை ஒட்டிச் சென்றபோது பே பொலிஸ் பிரிவினரால் நிறுத்தப்பட்டுள்ளார். தான் உடனடியாக வீடு செல்ல வேண்டு
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன், ஜேர்மன் அதிபர் அஞ் ஆகியோர் சவூதியில் பெண்கள் வாகனம் ஒட்டுவதற்கு ஆதரவளிப்பதாகக் கூறியுள்ளனர் பெண்கள் வாகனம் ஒட்ட முடியாது என்ற உத்தியோகபூர்வமான சட்டம் நாட்டில் அமு எனவும், மார்க்கத்தின் பெயரால் இக்கருத்து அங்கு நிலவி வருவதாகவும் தெரிவிக்க
 
 
 
 
 
 

த் தலையீட்டை
சிரிய வெளிவிவகார அமைச்சர்
றிஸ்புல்லாஹ்வின் ாக்கு குறைந்துள்ளது
ஹ் இயக்கத்தின் தலைவர்
ஸ்லாஹ், அறபுப்
ாது செல்வாக்கை இழந் ரிவிக்கப்படுகின்றது. அற ஈரானின் செல்வாக்கைக் ாடு, லெபனானில் நிலை றிஸ்புல்லாக்களின் செல் ரியளவு குறைத்துள்ளது.
ஸதின் ஆட்சியைப் பாது வந்துள்ள நஸ்ருல்லாஹ்,
புரட்சி
நாட்டுப் புரட்சிக்கு ஊக்க *றார். எவ்வாறாயினும், ஹிஸ்புல்லாஹ்வின் செல் பத்தில் குறைந்து வருவதாக மத்திய கிழக்கில் மேற் ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றுக்குப் ணான கொள்கையை அவ்வியக்கம் கடைப்பிடித்து அவ்வாய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ாவே பாகிஸ்தானுக்கான
O O O O பரும் அச்சுறுத்தல்
ற்றும் அல் காயிதா விட இந்தியாவே ான பெரும் அச்சு பெரும்பாலான கள் தெரிவித்துள் rch Centre Gudi)
, இரு சவூதிப் וL (60וLJ JLJ JL ட்சேபிக்கவே
சொந்தமான ட வேண்டாம்
னார்.
ாக்குவரத்துப் ம் என்று கூறி
சலா மார்கல்
. இதேநேரம், லில் இல்லை ப்படுகின்றது.
கொண்ட ஆய்வில் இக்கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின் லேடனை சமீபகாலமாக யாரும் விரும்பவில்லை. எனி னும், அவரது மரணத்தை பாகிஸ் தானியர்கள் சோகத்துடன் எதிர்
கொண்டனர். 14 சதவீதமான
பாகிஸ்தானியர்களே உஸாமா வின் மரணத்தை வரவேற்றதாக வும் அந்த ஆய்வில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. Y
இந்தியா, அல்காயிதா, தாலி பான் மூன்றிலும் பாகிஸ்தானுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தல் யார் எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு 57 சதவீதமான பாகிஸ்தானியர் கள் இந்தியாவே எனப் பதிலளித் துள்ளனர். இதேவேளை, இந்தி யாவுடனான உறவை மேம்படு த்த வேண்டுமென பத்தில் ஏழு பேர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக இந்தியாவுடனான வர்த்தகத்தை மேம்படுத்துவது பாகிஸ்தானுக்கு உகந்தது என்று தெரிவித்துள்ளனர்.
மார்ச் நடுப்பகுதியிலிருந்து சிரியாவில் மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் நடந்து வருகின் றன. ஆனால், இதுவரை எந்த வொரு ஐரோப்பியத் தலைவரும்
இவ்விவகாரம் குறித்து கலந்துரை
யாட சிரியாவுக்கு சமூகமளிக்க வில்லை என்றும், சிரியா மீதான பொருளாதாரத் தடை அதன் மீதான யுத்தத்திற்கு சமனானது என்றும் முஅல்லிம் குறிப்பிட் டார்.
இதுவரை சிரிய இராணுவத் தின் அடக்குமுறையால் 1500 பொதுமக்கள் கொல்லப்பட் டுள்ளதோடு 10,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துருக்கிய ஜனாதிபதி அப்துல்லாஹ் குல், 'அஸத் அரசியல் சீர்திருத்தம் குறி த்து தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஒஸாமாவின் மனைவி
ஒஸாமாவின் விதவை மனைவி பாகிஸ்தானிலிருந்து யெமன் திரும்பவுள்ளார். யெமன் வெளி விவகார அமைச்சுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ள தாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான ராஜதந்திர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யெமன் அதிகாரிகள் தெரிவித் தனர்.
பாகிஸ்தானிலிருந்து இவர்கள் வெளியேற்றப்படுவதற்கு முன் பாக தமது சொந்த நாடான யெம னுக்குத் திரும்புவதாக அவரது உறவினர் அமல் அப்துல் பத் தாஹ் குறிப்பிட்டார். மே 2ம் திகதி ஒஸாமா பின் லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க
ஜனாதிபதி அறிவித்தார்.
முபாரக் புற்றுநோயால் பாதிப்பு
முன்னாள் எகிப்திய ஜனாதி பதி ஹஸ்னி முபாரக் வயிற்றுப் புற்றுநோயினால் பாதிக்கப்பட் டுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
தற்போது ஷரம் ஷேய்கில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வரும் முபாரக் மீது விசாரணைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன.
82 வயதான முபாரக்கின் உடல் நிலை மோசமடைந்து வரு வதாகக் கூறப்படுகின்றது.

Page 10
திரிப்போலியில் கடந்த வாரம் நேட்டோ படைகள் மேற்கொண்ட தாக்குதலில் இரண்டு குழந்தை கள் உட்பட பலர் உயிரிழந்துள்ள சம்பவம் பாரிய விமர்சனங்களை எழுப்பியுள்ளது. நேட்டோவின் கண்மூடித்தனமான இராணுவ நடவடிக்கை சட்டவிரோதமானது என்று கண்டிக்கப்படுகின்ற போதும் லிபியா மீது மேற்கு நாடுகளின் இத்தகைய தாக்குதல் கள் தொடர்வது அந்நாட்டின் எதிர்காலத்தை சூனியமாக்கி விடும் என்று அச்சம் தெரிவிக்கப் படுகின்றது.
நேட்டோவின் காட்டுமிராண்
டித்தனமான இராணுவ நடவ டிக்கை நிறுத்தப்படுவதோடு, லிபியப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் தீர்வுகாணப்பட வேண் டும் என மீண்டும் வலியுறுத்தப் பட்டுள்ளது. இதற்கிடையில் திரிப்போலியும் பெங்காஷியும் தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கும் நிலையில், அரசாங்க உயர் அதிகாரி ஒருவ ருடன் செஸ் விளையாடும் காட் சியை கடாபியின் தொலைக் காட்சியொன்று ஒளிபரப்பியது.
அரசாங்கத்தின் பேச்சாளர்
மூஸா இப்றாஹீம், நேட்டோ படையினர் சிவிலியன்களை
படுகொலை செய்வது ஊடகங்
களிடம் அறிக்கை விட்டு வரும் அதேவேளை, கடாபி எவ்வித உணர்ச்சியுமற்று தனது இராணு வத் தனத்தை வெளிப்படுத்தி வருவதை லிபியர்கள் கண்டித் துள்ளனர்.
நேட்டோ யாரைக் குறிவைக் கின்றது என்பது தெளிவற்ற தாகவே உள்ளது. இதன் காரண மாகவே பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளான
gegee 2. Geira-Cup au
லிபியா: நேட்
கேர்னல் கடாபி
&LIT
நெருக்கழயை
நிறுத்துமாறு
சீனாவும் ரஷ்யாவும் லிபியா மீதான நேட்டோ நடவடிக்கைக்கு ஆதரவாக வாக்களிப்பதிலிருந்து விலகிக் கொண்டன. லிபியாவின் வான் எல்லையை ஆக்கிரமித் துள்ள நேட்டோ, அதன் தரமான எண்ணெய் வளத்தின் மீது குறி வைத்துள்ளதாக அரசியல் ஆய் வாளர்கள் கருதுகின்றனர்.
நேட்டோவின் இலக்குகளற்ற தாக்குதல்களுக்கும் பொதுமக்கள் உயிரிழப்புக்கும் இறுதிப் பொறுப் புக் கூறவேண்டிய கடாபி, அரண் மனையில் அமர்ந்தவாறு செஸ் விளையாடிக்கொண்டிருப்பது நாடே பற்றி எரிந்தபோது பிடில் வாசித்த ஐரோப்பிய மன்னரின் கதையையே நினைவுக்குக் கொண்டு வருகிறது.
கடாபியின் இத்தோடு நின் கிழக்கு லிபியா பெங்காஷியின் கிணறுகளை அ பிரிட்டனும் ை நிலையில், இற லேயே இறப்பே அஞ்ச மாட்ே அவர்கள் பிடிக்க வெகுளித்தனம டல்களை விட்( கின்றார். ர
ரேகன் ஒருமு போன்று, கடாட ஆபிரிக்காவின கவே இருந்து வ நிரூபிக்கின்றா அற்ற நேட்டோ
பின் அலிக்கு 35 ஆண் கால சிறைத்தண்டை
தூனிசியாவின் முன்னாள் ஜனாதிபதி பின் அலி தனக்கெதி ரான சகல குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். அறபுப் புரட்சி யில் முதன் முதலாக பதவி கவிழ்க்கப்பட்ட பின் அலி, தற் போது சவூதி அறேபியாவில் தஞ்சம் கோரியுள்ள நிலையில், பின் அலிக்கு எதிரான விசார ணைகள் தூனிசியாவில் தொடங் கப்பட்டுள்ளன. 1981ம் ஆண்டி லிருந்து ஜனாதிபதியாக இருந்து வந்த பின் அலி பல்லாயிரக்கணக் கானோரை படுகொலை செய்த கொலையாளி என்பதோடு, நாட் டின் சொத்துக்களை சூறையாடிய பெரும் திருடர் எனவும் அறியப் பட்டவர்.
பின் அலிக்குச் சார்பாக வாதா டும் பெய்ரூத்தைச் சேர்ந்த சட்டத் தரணி அக்ரம் அஸ9ரி, பின் அலி மீதான குற்றச்சாட்டுகள் ஆதார மற்றவை என்று கூறியிருப்பது மிகுந்த நகைப்புக்கிடமானது. பின் அலி மிகப் பெரும் பணத் தொகையோடு நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார். ஜனவரி 14ல் சவூதிஅறேபியாவுக்கு தப்பித்துச் சென்ற பின் அலி மீது தூனிசி யாவின் குற்றவியல் நீதிமன்றம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிது. அவர் மீது 93 வழக்கு கள் பதிவாகியுள்ளன. தற்போது
சில குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் பட்டு 35 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள், ஆயுதங் கள், பெருமளவு பணம் என்பன பின் அலியின் வாசஸ்தலத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக இடைக் கால அரசாங்கம் கூறுகின்றது. முதற்கட்ட விசாரணையை அடு த்தே பின் அலிக்கு பிரஸ்தாபத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு குற்றச்சாட்டுகள் தொட ர்பான விசாரணைகள் எதிர் காலத்தில் தொடரப்படவுள்ளன.
"விசாரணைகள் இப்போதே தொடங்கப்பட்டுள்ளன. இதன் பின்னரே பல உண்மைகள் வெளி வரும்' என்று பின் அலிக்கு எதிராக ஆஜராகியுள்ள சட்டத்
தரணிகள் கூறு கொலை, சித்தி பொருள் சான்று சென்றமை என அலியின் மீதான களில் உள்ளடங்
93 வழக்குக: கள் இராணுவ விசாரிக்கப்படவு விக்கப்படுகின்ற லிருந்து ஜனவரி பெற்ற மக்கள் எ 300 பொதுமக்கள் காரணமாக இரு உள்நாட்டு அை ஹாஜும் விசா தாக இராணுவ நி வர் மர்வான் பே வித்துள்ளார்.
தற்போது பி ரது மனைவி ை யும் சமூகமளிக்க sentee) விசாரிக்க றனர். சவூதியிலு வெளிநாட்டிலு களை பல ஐரே முடக்கி வைத்து முன்னாள் ஆட் போர் கொய்பாவி பிடித்து விட்டதா வழக்குத் தாக்க தொடர்ந்தே பின் வந்தமை குறிப்பு
 
 
 
 

தாக்குதல்கள் மனிதா
கூர்மைப்படுத்துகின்றது!
வெகுளித்தனம் றுவிடவில்லை. வின் குறிப்பாக எண்ணெய் அமெரிக்காவும் கப்பற்றியுள்ள ந்தால் லிபியாவி ன். எதிரிகளுக்கு டன். என்னை முடியாது என்று ான வாய்ச்சவா டுக்கொண்டிருக்
絮
மறை சொன்னது பி ஒட்டுமொத்த தும் முட்டாளா ருவதை மீளவும் ர். இலக்குகள் ாவின் தாக்குதல்
கின்றனர். படு ரவதை, தொல் களைக் கடத்திச் ன்பனவும் பின் ன குற்றச்சாட்டு குகின்றன.
ளில் 33 வழக்கு நீதிமன்றத்தில் 1ள்ளதாகத் தெரி து. டிசம்பர் 17 14 வரை நடை ழுச்சியின்போது கொல்லப்படக் ருந்த முன்னாள் மச்சர் ரபீக் பல் ரிக்கப்படவுள்ள நீதித்துறை தலை ார்கொய்ரா தெரி
ன் அலியும் அவ லலா தாபல்ஸி ா நிலையில் (Ab
ப்பட்டு வருகின்
ள்ள இருவரதும் 1ள்ள சொத்துக் ாப்பிய நாடுகள் ள்ளன. 1980களில் சியாளர் ஹபீப் புக்கு பைத்தியம் ாக நீதிமன்றத்தில் 5ல் செய்ததைத் ா அலி பதவிக்கு பிடத்தக்கது.
இத்தாலி வலியுறுத்துகின்றது
லிபியாவை சிதைத்து வருகின் றது. அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். பல நகரங் களில் நெருக்கடியான வாழ்வை மக்கள் எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலையில் பொதுத் தேர்தலை நடத்துவதாகவும் அதில் வெற்றி பெற்றால் தான் அதிகாரத்தில் இருப்பதாகவும் தோல்வியுற்றால் அதிகாரத்திலிருந்து விலகுவதாக வும் கடாபி கூறியிருப்பது அதி காரத்தை மிக இலகுவாக இழப்ப தற்கு கடாபி தயாரில்லை என்ப தையே காட்டுகின்றது.
தந்தை சார்பாக மகன் ஸைபுல்
இஸ்லாம் இவ்வறிவித்தலை
கடந்த வாரம் விடுத்திருந்தார். கிளர்ச்சியாளர்களோ கடாபியின் இவ்வறிவித்தலைக் கேட்பதே நேரத்தை வீணடிக்கும் செயல் என்று நிராகரித்துள்ளனர். இதே வேளை, தனது சொந்த மக்க ளுக்கு எதிரான யுத்தத்தை கடாபி இன்னும் நிறுத்தவில்லை. யூத, சியோனிஸ மனப்பான்மை யோடு கிளர்ச்சியாளர்கள் தரப் பில் காயப்பட்டவர்களுக்கு மேற் கொள்ளப்படும் மருத்துவ உதவி களைக் கூட கடாபியின் படை தடுத்து வருகின்றது. கிளர்ச்சியா ளர்களுக்கு ஆதரவான நகரங்க ளுக்கு மனிதாபிமான உதவிகள் செல்வதற்கும் இடைஞ்சல்களை ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஐந்து மாதங்களாக நடை பெற்று வரும் சிவில் யுத்தத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மக்க
ளைக் காப்பாற்றுவதாகக் கூறிக்"
கொண்டு களமிறங்கிய நேட்டோ,
மனதாபிமான நெருக்கடியை
மேலும் கூர்மைப்படுத்தியுள்ளது. லிபிய தேசிய கவுன்ஸிலை இது வரை 16 நாடுகள் அங்கீகரித் துள்ளன. ஆனால், தேசிய 9F6) மேற்கு நாடுகளுக்குச் சார்பானது. ஒரு புறம் நேட்டோ படையின் தாக்குதல். இன்னொரு புறம் கடாபியின் விசுவாசப் படையின் தாக்குதல் என்று இரண்டுக்கும் இடையில் சிக்கியுள்ள மக்கள், பெரும் நெருக்கடியை எதிர் கொண்டுள்ளனர்.
கெய்ரோவில் ஆபிரிக்க ஒன் றியம், அறப் லீக், ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா. சபை ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், லிபிய மக்க ளின் நியாயமான அபிலாசை
களுக்கு பதிலளிக்கும் அரசியல்
தீர்வொன்றை தீவிரப்படுத்துமாறு கோரியுள்ளன. ஐரோப்பிய ஒன் றிய வெளிவிவகார தலைவர் கதரின் ஏஸ்டன், அறப் லீக் தலை வர் அம்ர் மூஸா, ஆபிரிக்க ஒன்றி யத் தலைவர் ஜீன் பிங், ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் ஆகி யோர் இதில் ஒப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சமீபத்திய நேட்டோ தாக்குதலைக் கண்டித் துள்ள இத்தாலி, நேட்டோ படை களின் தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளது. இத்தாலியின் வெளிவிவகார அமைச்சர் பிரான் கோ ப்ராட்டினி நேட்டோ படை யின் தாக்குதல் மனிதாபிமான உதவிகளுக்குத் தடையாக இருப் பதாகவும் சிவிலியன்களின் இயல்பு வாழ்வைப் பாதித்துள்ள தாகவும் தெரிவித்துள்ளார்.
யெமனில் அமெரிக்கத் தலையீட்டை ஸாலிஹ் திட்டமிட்டு ஊக்குவிக்கின்றார்
தாக்குதலில் காயமடைந்த யெமன் ஜனாதிபதி அ -- லாஹ் ஸாலிஹின் உடல்நிலை தேறியுள்ளபோதும் அவர் யெம
ணுக்குத் திரும்புவது நிச்சமற்றது சவூதி அறேபியாவில் சிகிச்சை
து
என்று தெரிவிக்கப்படுகின்றது.
பெற்று வந்த ஸாலிஹ்,
திரும்ப முடியாது என்று ஏற்கனவே யெமனில் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்திருந்தனர். ჯჯა
இதற்கிடையில் பஹ்ரைன் மன்னர் அம்மார் ஸாலிஹைதனது 囊 நாட்டுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ள தாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி நா சூழ ನಿಷು உப ஜனாதிபதி மீதான மக்களின் அழுத்தம் அதிகரி

Page 11
றவூப் ஸெய்ன்
வடஆபிரிக்காவின் நான்கு முஸ்லிம் நாடுகளில் ஒன்றான மொரோக்கோ 1956ல் பிரான்ஸிட மிருந்து சுதந்திரம் பெற்றது. கடந்த அரை நூற்றாண்டு கால மாக மன்னராட்சியில் நீடிக்கும் இந்நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெற்று அமைச்சரவை ஒன்று செயல்படுகின்ற போதும் அரசியல் அதிகாரம் முழுவதும் மன்னரின் கைவசமே உள்ளது.
அரசியலமைப்புக்கு உட்
பட்ட மன்னராட்சியில் (Constitu
tional Monarchy) LITUIT (615 LD6ip மும் நீதித்துறையும் மிகவும் பல வீனமாகவே உள்ளன. அரசியல மைப்பில் மன்னருக்கே அனை த்து அதிகாரங்களும் வழங்கப்பட் டுள்ளன. பிரதமரைத் தெரிவுசெய் யும் அதிகாரமும் அமைச்சரவை யின் அங்கத்தவரைத் தெரிவுசெய் யும் அதிகாரமும் மன்னருக்கே உள்ளது.
16 நிருவாக பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டுள்ள மொரோக்கோ வில் ஒவ்வொரு நிருவாகப் பிராந் தியமும் தனித்தனி கவர்னர் களால் நிர்வகிக்கப்படுகின்றது. பாராளுமன்றத்தைக் கலைப்ப தும், தேர்தல்களை நடாத்துவதும் மன்னரின் முடிவைப் பொறுத்தே அமையும். பாதுகாப்புத் துறைத் தலைவராகவும் அரசியல் அதி காரத்தின் தலைவராகவும் விளங் கும் மன்னர், அமீருல் முஃமினீன் என்றே அழைக்கப்படுகிறார்.
1996ல் மேற்கொள்ளப்பட்ட அரசியல் சீர்திருத்தத்தின்படி இரு அவை கொண்ட பாராளுமன்ற முறை அறிமுகமானது. அவை கீழ்சபை, பிரதிநிதிகள் சபை என அழைக்கப்படுகின்றன. கீழ்சபை நேரடியான தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுகின்றது. மேல்சபை மறைமுகமாக பல் வேறு பிராந்திய, உள்ளூர் சபை
8
நாடடின தலைவா:
710850 சதுர கிலோமீற்றர்
ரபாத் (சனத்தொகை 1.6 மில்
Sørsudi: அப்பாஸ் அல் பாஸி எல்லைகள் மொரிடானி, அல்ஜீ ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டு
3.8 மில்லியன் (2007)
மொரோக்கோ அமீருல் முஃமினீன் மன்னர் ஆறாம் முஹம்மத்
களின் மூலம் தெரிவுசெய்யப்படு கின்றது. பாராளுமன்றத்தின் அதி காரம் மட்டுப்படுத்தப்பட்டது.
மொரோக்கோவின் கீழ்க் கட்டுமான வசதிகள் பெருமளவு அபிவிருத்தியடைந்துள்ளன. பாதைகள், ரயில் போக்குவரத்து, தொடர்பாடல், குடிநீர், மின்சாரம் என்பன பாரியளவு வளர்ச்சி கண்டுள்ளன. பொருளாதாரத்தை தாராளமயமாக்கும் நடவடிக்கை களில் அரசாங்கம் ஈடுபட்டுள் ளது. 2007 செப்டம்பரில் நடை பெற்ற தேர்தலே மொரோக்கோ வில் இறுதியாக நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலாகும். அது நீதியானதும் சுதந்திரமான தும் என சர்வதேச கண்காணிப் பாளர்கள் கருத்து வெளியிட்டி ருந்தனர்.
ஆயினும், மொரோக்கோவின் அரசியல் வரலாற்றிலேயே ஆகக் குறைந்த வாக்காளர்கள் பங்கு கொண்ட தேர்தலாக அது கருதப் படுகின்றது. பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களில் 37%த்தினரே வாக்கெடுப்பில் கலந்து கொண்ட னர். இஸ்திக்லால் கட்சியின் தலைவர் அப்பாஸ் அல் பாஸி தேர்தலை அடுத்து மன்னரால் பிரதமராக நியமிக்கப்பட்டார். 33 கட்சிகளும், குழுக்களும் இத்தேர்தலில் கள மிறங்கியிருந்தன.
13 சுயேட்சைக்
325 பாராளுமன்ற உறுப்பினர் களைக் கொண்ட மொரோக் கோவில் 95 தொகுதிகள் உள்ளன. இத்தேர்தலில் நீதிக்கும். அபிவி ருத்திக்குமான இஸ்லாமியக் கட்சி போட்டியிட்டது. ஸஅத்
அத்தீன் உஸ்ம யிலான இக்கட் வாக்குகளைப் ெ களைப் பெற்ற அக்கட்சி 50339 பெற்றது.
2005ம் ஆண் வின் அரச திை கொண்ட கரு டொன்றில், டெ பிரதான இஸ்லா நீதிக்கும் அபில் கட்சியே 2007ல் தேர்தலில் 47 களைப் பெறும் யிருந்தது.
உண்மையி தோர் கருத்துக் அமெரிக்க இர களம் ஏன் மேற் பது பற்றி பல்ே அப்போதே எ இதனால் கட்சி பதற்கான முை வொஷிங்டன்
தது.
மன்னர் ஆறு இஸ்லாமிய கட்சி ந்தே அடுத்த அ கப்படும் என குறிப்பிடத்தக்கது தலில் அதிக ஆச6 இஸ்திக்லால் கட் அப்பாஸ் பாஸி மராக நியமிக்க
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாக்கோ: தயாராகும் சமூகம்
ானி தலைமை சி 10.9 வீதமான பற்று 46 ஆசனங் து. மொத்தமாக 6 வாக்குகளைப்
டில் அமெரிக்கா பணக்களம் மேற் த்துக் கணிப்பீ மாரோக்கோவின் மியக் கட்சியான விருத்திக்குமான நடைபெறவுள்ள %மான வாக்கு என எதிர்வு கூறி
ல் இவ்வாறான
கணிப்பீட்டை ஜாங்க திணைக் கொண்டது என் வறு சந்தேகங்கள் ழுப்பப்பட்டது. யைத் தோற்கடிப் னப்புகளையே எதிர்பார்த்திருந்
ாம் முஹம்மத் சிகளுடன் இணை சாங்கம் அமைக் கூறியிருந்தமை 1. எனினும், தேர் ாங்களைப் பெற்ற .சியின் தலைவர் மன்னரால் பிரத பட்டார்.
மெரோக்கோவில் இயங்கி வரும் பல்வேறு இஸ்லாமிய கட்சிகளிடையே மிகப் பெரும் செல்வாக்குள்ள கட்சியாக மட்டு மன்றி, ஒட்டுமொத்த வடஆபிரிக் காவிலேயே வேகமாக வளர்ந்து வரும் இஸ்லாமியக் கட்சியாக வும் மொரோக்கோவின் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியே விளங்குகின்றது. ஸலபிய்யதுல் ஜிஹாதிய்யா எனும் மற்றொரு இஸ்லாமியக் கட்சியும் களத்தில் செயற்பட்டு வருகின்றபோதும், அக்கட்சி, தான் ஒரு இஸ்லாமியக் கட்சி அல்ல எனவும் சோசலிஸ கட்சிகள் போன்று தானும் ஒரு கட்சி எனவும் பிரச்சாரம் செய்து வருகின்றது.
இஸ்திக்லால் கட்சிக்கு அடுத் ததாக அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சியாக நீதிக்கும் அபி விருத் திக்குமான கட்சி விளங்குகிறது.
ug:
வடஆபிரிக்காவின் ஏனைய நாடுகளான அல்ஜீரியா, தூனி சியா, லிபியா என்பவற்றோடு ஒப்பிடுகையில் மெரோக்கோ வில் இஸ்லாமியவாதிகளின் வளர்ச்சி அதிகமாகும். ஏனைய நாடுகளைப் போன்று இஸ்லா மியவாதிகள் மீதான அழுத்தம் ஒப்பீட்டு ரீதியில் இங்கு குறை வாகும். பிரான்ஸின் ஆதிக்கம் மதச்சார்ப்பற்ற சோசலிஸ் கட்சி களின் செல்வாக்கு, மேற்குமய மாதல் ஆகிய பாரிய சவால்களு க்கு மத்தியிலேயே இஸ்லாமிய வாதிகளின் அரசியல் போராட் டம் தொடர்கின்றது.
மொரோக்கோவின் இடதுசாரி சோசலிஸக் கட்சிகளே இஸ்லா மியவாதிகளுக்கு சவாலாக உள் ளன. இஸ்லாமிய அரசியல் கட்சி கள் பாராளுமன்றத்தில் செல்வாக் குப் பெறுவதை தடுக்கும் நோக் கில் பல்வேறு சூழ்ச்சித் திட்டங் களை இடதுசாரிக் கட்சிகள் மேற் கொண்டிருந்தன. எனினும், அவை வெற்றியளிக்கவில்லை. மொரோக்கோவில் மிகக் குறை ந்த சிறுபான்மையாக வாழும் யூத சமூகத்திலிருந்து கடந்த அரை நூற்றாண்டு கால அரசியல் வர லாற்றில் முதன் முறையாக ஒரு பெண் பாராளுமன்றம் தெரிவாகி யுள்ளார்.
நாட்டின் மொத்த சனத் தொகையில் 1%மாக வாழும் யூதர் களைப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் சோசலிஸக் கட்சியில் களமிறங்கிய அவர் பாராளுமன் றம் தெரிவாகியுள்ளார். 2007 தேர் தலைப் பொறுத்தமட்டில் அதற்கு முந்தைய ஆண்டுகளோடு ஒப் பிடும்போது இஸ்லாமியவாதி கள் பெற்ற வெற்றி பாரியதாகவே கருதப்படுகின்றது.
இன்று அறபுலகின் பல பிராந்தியங்களிலும் நடைபெற்று வரும் அரசாங்கத்திற்கு எதிரான புரட்சிகள் மொரோக்கோவிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள் ளன. மன்னருக்குள்ள அதிகாரத் தைக் குறைத்து ஜனநாயக ரீதி யான சீர்திருத்தங்களைக் கொண்டு வருமாறு கோரும் வீதி ஆர்ப்பாட் டங்கள் மொரோக்கோவிலும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எகிப்து: செப்டம்பரிலேயே தேர்தலை நடாத்தத் தீர்மானம்
எதிர்வரும் செப்டம்பரிலேயே தேர்தலை நடாத்துவதற்கு
எகிப்தின் ஆளும் இராணுவ சபை நடவடிக்கைகளை மேற் கொண்டு வருவதாக ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர் தலை பிற்போடுமாறு எகிப்தின் மதச்சார்பற்ற சில அரசியல் கட்சி கள் இடைக்கால இராணுவ அரசாங்கத்தை அழுத்தி வருகின்றன.
ஏற்கனவே, தேர்தல் பிற்போடப்படும் என்று உப ஜனாதிபதி யஹ்யா அல் ஜமால் செய்மதி தொலைக்காட்சி சேவை ஒன்றிடம் தெரிவித்திருந்த கருத்தை இடைக்கால இராணுவ சபை மறுத்துள்ளது.
மார்ச்சில் நடைபெற்ற அபிப்பிராய வாக்கெடுப்பில் 77%மான எகிப்தியர்கள் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க வேண் டும் என்று கேட்டிருந்தனர். அரசியலமைப்பை உருவாக்குவதற்கு முன்பாக பாராளுமன்றத் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.
எதிர்வரும் தேர்தலுக்கு நீதிக்கும் சுதந்திரத்திற்குமான கட்சி முழு அளவில் தயாராகி வருகின்ற நிலையில், மதச்சார்பற்ற கட்சிகள் தேர்தலை பிற்போடுமாறு வேண்டி வந்தன. நீதிக்கும் சுதந்திரத்திற்குமான கட்சி சகோதரத்துவ அமைப்பின் உத்தியோக பூர்வமான கட்சியாகும். இவர்கள் இத்தேர்தலில் வெற்றிபெற் றால் அரசியலமைப்பை வரைவதில் செல்வாக்குப் பெற்றுவிடு வார்கள் என்ற அச்சத்தினாலேயே மதச்சார்பற்றி கட்சிகள் தேர்தலை பிற்போடுமாறு வேண்டின.

Page 12
• உங்கள் கையில் தவழும் நாணயங்களின் பெறுமதியை அறிந்து வைத்துள் ளார்களா?
9 அவை அனைத்தையும் ஒரே தினத்தில் செலவு செய்து விடுவ தற்கும் சேமிப்பதற்கும் இடை யில் வித்தியாசத்தை அறிந்து வைத்துள்ளார்களா?
9 வீண்விரயம், உலோபித்தனம் இன்றி செலவு செய்வதில் சம நிலையைப் பேணுகிறார்களா?
9 அறிஞர் காலித் ஷன்தூத் என் பவர் தனது 'முஸ்லிம் குழந்தை களைப் பயிற்றுவிப்பதிலே வீட் டின் பங்களிப்பு’ எனும் நூலில் இப்படிக் குறிப்பிடுகின்றார். பெற்றோர்கள், உறவினர்கள், குழந்தைகளுக்கு பணம் கொடுப் பதை பழக்கப்படுத்திக் கொண் டுள்ளனர். கோபப்படும் போதெ ல்லாம் திருப்திப்படுத்தவும் உற வினர்களிடமிருந்து நன்கொடை கள் என்ற வகையிலும் பெற்றுக் கொள்கின்றனர்.
e இவ்வாறாக வழங்கப்படும் பெரும்பாலான நாணயங்களின் மூலம் குழந்தைகள் ஐஸ்பழங் கள், இனிப்புப் பண்டங்கள் அல் லது நடமாடும் வியாபாரிகளிடம் உணவுப் பண்டங்கள் போன்ற வற்றை வாங்குகின்றனர். இவை தொடர்ந்தேர்ச்சியான சில நோய் களுக்குக் காரணமாக அமைவ தோடு, பண்பாட்டு, உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கும் கார ணமாக அமைந்து விடுகின்றன. இதனால்
0 குழந்தைகள் நாணயங்களை
எவ்விதக் கஷ்டமும் சிரமமு.
மின்றி இலகுவாகப் பெற்றுக் கொள்வதை வழக்கப்படுத்திக்
கொள்கின்ற இந்தப் பழக்கமா
னது தவறான ஒரு விடயமாகும். மனித உள்ளம் இலகுவாகப் பெறும் விடயங்களை அவசரமா கவே களைந்து விடுகிறது. கஷ்டப் பட்டுப் பெரும் விடயங்களைத் தான் கவனமாக வைத்திருக்கிறது.
9 குழந்தைகள் பணத்தை வீண்
விரயம் செய்வதையும், வீணாக செலவு செய்து விடுவதையும் பழக்கப்படுத்திக் கொள்கின்ற அதேவேளை சேமிப்பைப் பழக் கப்படுத்திக் கொள்ளவில்லை. மாறாக தனக்குக் கிடைக்கும்
ଽନ୍ଧୁ
அனைத்து செல்வத்தையும் செல வழிக்கின்றனர்.
9 குழந்தைகள் வீண்விரயத்தை
வழக்கப்படுத்திக் கொண்ட போது ஏதோவொரு காரணத்தால் பணம் கிடைக்காவிட்டால் திருட ஆரம்பித்து விடுகின்றனர்.
எனவே, இவற்றிற்குத் தீர்வு பெற்றோர் குழந்தைகளுடன் நடந்து கொள்ளும் விதத்தில்தான் உள்ளது.
பெற்றோர்களே, எந்தக் காரண முமின்றி உங்கள் குழந்தைகளு க்கு பணம் கொடுக்க வேண்டாம். மாறாக, அவர்களுக்கு பணம் கொடுக்க விரும்பும் போதெல் லாம் அதற்கான காரணத்தைத் தேடி அறிந்து கொள்ளுங்கள்.
1. மகனே! நீங்கள் சுத்தமாக நேர்த்தியாக இருக்கிறீர்கள். இதோ உங்களுக்கு ஒரு பரிசு பெற்றுக் கொள்ளுங்கள்.
2. மகனே! நீங்கள் நேர காலத்துடன் காலையில் எழுந்து தினமும் சுபஹ் தொழுகையை நிறைவேற்றுகிறீர்கள். இதோ அதற்காக உங்களுக்கு ஒரு பரிசு என்று கூறலாம்.
கார
பாடசாலை பித்ததன் பின்பு ணங்களைக் கூற
கல்வியில் 8 வதற்காக, அல் பகுதியை மன? தொழுகையில் இருப்பதற்காக ரிடம் தனது இ ருக்கு ஏதாவது கும்படி வுேண் எல்லாவற்றிற் உள்ள இலக்கு சிறிய வயது மு சிரமத்தின் பின் சம்பாதிக்கலா வைத்து பணத்தி உணர்த்துவதாகு
ஒருமுறை தந்தையிடம் , மகன் ஒரு துெ வாங்கித்தரும்ட தந்தையோ தன் பணமில்லை 6 டார். பின்பு தா
தொகையை திை
வும் அதனை
சேமித்து துவ
வாங்குவோம் எ னையையும் ம அப்படியே செய்
திக்ர் என்றால் இறைநினைவு, இறைவனைத் துதித்தல், தியா னித்தல், இறைவனிடம் வேண்டு தல் என்று பொருள்படும். திக்ர் இரு முறைகளில் அமையும்.
1. நாவால் மொழிதல்
2. மனதால் நினைத்தல்
இது இஸ்லாத்தின் வணக்க வழிபாடுகளில் ஒன்றாகும். எனவே, நாம் இதனை அல்லாஹ் வும் அவனது தூதரும் கற்றுத் தந்த முறைப்படியே அமைத்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் அல்குர்ஆனிலே கூறுகின்றான் "நபியே நீர் உம் மனத்திற்குள் மிகப் பணிவோடும் பயத்தோ டும் (மெதுவாக) சொல்லில் உரத்த சத்தமின்றியும் காலையி லும் மாலையிலும் உமது இரட்ச கனை நினைவுகூர்வீராக. அவனை மறந்திருப்போரில் ஒருவராக ஆகிவிடாதீர்." (7:205)
'ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமாக திக்ர்
செய்யுங்கள். இன்னும் காலை
66s, on
 
 
 
 
 
 
 

}ந்தைகளும் ங்களும்
ற்றோர்களே! எந்தக் ணமுமின்றி உங்கள் ந்தைகளுக்கு பணம் ாடுக்க வேண்டாம்.
ாக, அவர்களுக்கு
ாம் கொடுக்க
இந்த நடவடிக்கை குழந்தையிடம் பணம் கஷ்டத்திற்கும் சிரமத் திற்கும் மத்தியில்தான் பெறப்படுகின்றது என்ற எண்ணத்தை விதைத்து விடுகின்றது. இதனால்
鲁,像 பணத்தின் பெறுமதியை
AD o மபும அந்த குழந்தை அறிந்து தெல்லாம் கொள்கின்றது. ற்கான பெற்றோர்களே ! ணத்தைத் தேடி குழந்தையை சேமிப்புக்
ந்து கொள்ளுங்கள்.
செல்ல ஆரம் அதிகமான கார லாம்.
சிறந்து விளங்கு குர்ஆனில் ஒரு னமிட்டதற்காக, பேணுதலாக அதுபோல் அவ ளைய சகோதர கற்றுக் கொடுக் டலாம். இவை கும் பின்னால் என்னவெனில் முதலே கஷ்டம் *புதான் பணம் ம் என்று புரிய ன் பெறுமதியை ம்.
ஒரு செல்வந்த அவரின் சிறிய பிச்சக்கரவண்டி
படி கேட்டான்.
னிடம் போதிய என்று கூறிவிட் ான் சிறியதொரு னமும் தருவதாக
உண்டியலில் பிச்சக்கரவண்டி ான்று ஒரு யோச கனுக்குக் கூறி தார்.
குப் பழக்கப்படுத்துங் கள். அதற்காக உண்டி யல்களைக் கொடுத்து தான் பெறும் பணத்தில் ஒரு பகுதியையேனும் அதில் சேமிக் கப் பழக்குங்கள். சிறிய தொகை யாயினும் அவர்கள் பெறுவதை எல்லாம் முழுமையாக செல வழிக்காது கண்காணித்து வாருங் கள். ஏனெனில், இவ்வாறு முழு மையாக செலவழிக்கும் இந்தப் பழக்கம் மோசமானதாகும். பின்பு அவரின் சேமிப்புப் பழக்கத்தி னால் விளையாட்டுப் பொருட்க ளையோ அல்லது அவர்களுக்குத் தேவையான பொருட்களையோ வாங்கிக் கொடுக்கலாம்.
பெற்றோர்களே! உங்கள் குழ ந்தை சாதாரண தரத்தில் பாடசா லையில் பயிலும் வயதில் அவர் களுக்குத் தேவையான உபகர ணங்களையும் ஆடைகளையும் வாங்குவதற்குப் போதுமான பணத்தை அவர்களிடமே கொடுங் கள். அதுபற்றி கண்காணிக்கக் கூடியவராகவும் இருந்து கொள் ளுங்கள்.
நிச்சயமாக இதனால் உங்கள் குழந்தையிடம் பொறுப்புணர்ந்து வளரும். நாட்ட சக்தி விரிவடை யும். தீர்மானிக்கும் ஆற்றல் பெரு கும். குறிப்பாக இது வாழ்வில் முன்னேற்றத்திற்கு உறுதுணை யாக இருக்கும்.
பெற்றோர்களே குழந்தை ஆரம்ப தரத்தில், சாதா ரண தரத்தில், உயர்தரத்தில் எந்த வயதை உடையவராக இருப்பி னும் அவரிடம் ஒரு குறிப்பை வேண்டுங்கள். அதாவது தனது வரவு செலவுகளை திகதிகள் குறிக்கப்பட்டு பதிவு செய்த ஒரு குறிப்பை வேண்டுங்கள். இதனை மாதாந்தமோ அல்லது வாராந் தமோ அல்லது ஒரு குறித்த முறையிலோ பெற்று அதனைப் பரிசீலனைக்கு உட்படுத்துங்கள். அதிலே வீண்விரயங்களைக் கண்
டால் அதற்காக உபதேசம் செய்து செலவுகளைக் குறைக்கலாம். அதுபோல உலோபித்தனத்தைக் காணும்போது அதற்காகவும் உப தேசம் வழங்கி செலவழிக்க வேண்டிய விடயங்கள் எவை என்பது பற்றி நெறிப்படுத்தலாம்.
பெற்றோர்களே! இறுதியாக வும் முக்கியமாகவும் ஒரு விட யத்தை உங்களிடம் வேண்டுகி றேன். உங்கள் குழந்தைகளை சிறுவயதிலிருந்தே அல்லாஹ் வின் பாதையில் செலவு செய்யப் பழக்குங்கள். ஏழைகளுக்கு ஸத காக்கள் கொடுக்கத் தூண்டுங்கள். அதேபோல் உலோபித்தனத்தை விட்டும் அவர்களது உள்ளத்தை துடைத்து விடுங்கள்.
நிச்சயமாக இந்த விடயம் முன்மாதிரியினூடாகத்தான் வளர முடியும். இந்த விடயத்தில் உங்க ளைப் பார்த்தே உங்கள் குழந்தை கள் நடந்து கொள்வார்கள். எனவே, இதில் முன்மாதிரியாக இருந்து கொள்ளுங்கள். அது போலவே அல்குர்ஆன் இது தொடர்பாகக் கூறும் விடயங் களை அவர்களுக்கு விளங்கப் படுத்துங்கள்.
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தை செலவு செய் பவர்களுக்கு உவமையாவது 'ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு விதை போன்றது. அல்லா ஹ"த ஆலா தான் நாடியவர் களுக்கு இதை மேலும் இரட்டிப் பாக்குகிறான். இன்னும் அல்லா ஹ"த ஆலா விசாலமானவன். யாவற்றையும் நன்கறிந்தவன்.' (ஸ9ரத்துல் பகரா : 261)
) ஞாபகம்
யிலும் மாலையிலும் அவனை துதி செய்யுங் கள்.” (33:41-42)
'அல்லாஹ்வை நினைவு கூர்வதன் மூலம் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன.”
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; "அல்லாஹ்வை திக்ர் செய்பவனுக்கும் திக்ர் செய்யாதவனுக்குமான உவமையானது, உயி ருள்ளவனுக்கும் மரணித்தவருக்கும் ஒப்பான தாகும்." (புகாரி)
டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் அதிகமாக அல்லாஹ் வை நினைவுகூர்பவராக இருந்தார்கள். ஒரு நாளைக்கு நூறு தடவைகள் இஸ்திஃபார் (பாவ மன்னிப்பு) செய்யக்கூடியவர்களாக காணப்பட்
எமது நாவு எப்பொழுதும் அல்லாஹ்வை நினைவுகூர்வதிலேயே ஈரமானதாக இருக்க வேண்டும். அன்றாட செயற்பாடுகளின் போதும் அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூர்பவர் களாக நாம் மாற வேண்டும். இதன்மூலம் எமது உள்ளங்கள் அமைதியடைவதுடன் எமது செயற் பாடுகளும் இலகுவாய் அமையும்.
அது மாத்திரமன்றி திக்ர் செய் வதன் மூலம் நாம் மேலும் பல
பயன்களை அடைந்து கொள்ள
முடியும். வாழ்வில் வெற்றி கிடைக்கும், உளத்தூய்மை ஏற் படும், உள்ளம் மென்மையாகும், ஈமான் அதிகரிக்கம், பாவ மன் னிப்பு கிடைக்கும், ஷைத்தானி
டமிருந்து பாவமன்னிப்பு கிடை
க்கும், அல்லாஹ்வின் அருளும் அன்பும் அதிகரிக்கும், மறுமை யில் வெற்றி கிடைக்கும் இது போல பல்வேறு நன்மைகளை யும் பயன்களையும் திக்ர் மூலம் அடைந்து கொள்ளலாம்.
எனவே, நாம் ஒவ்வொரு வரும் அல்லாஹ்வை அதிகமாக நினைவுபடுத்துவதன் மூலம் இப் பயன்களை அடைவதோடு அல் லாஹ் விரும்பக்கூடிய நல்லடி யானாக வாழ்ந்து இம்மையிலும் மறுமையிலும் அவனது நேசத் தையும் பெற்றுக் கொள்ளலாம்.
ரமீஸா அபுல்பெளஸ் கஹட்டோவிட்ட,

Page 13
ތަ؟: 4." " " 8
ஸியெம்மெம் ஸாபைர்
தஃவா பாதையில் பயணிப் போர் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டிய பாரதூரமான விடயமொன்று குறித்து இவ் விதழில் எமது கவனத்தை செலுத்துவோம்.
பொதுவாக பாவங்களுக்கும் இஸ்லாமிய அழைப்பாளர்களான தா ஈக்களுக்கு மிடையிலான இடைவெளி மிகவும் விசாலமா னதாகவே காணப்படல் வேண் டும். அந்த விசாலமான இடை வெளி எப்பொழுதும் பேணப் பட்டே வரல் வேண்டும். அது குறித்து தாஈக்கள் எப்பொழுதும் கவனமெடுத்தல் முக்கியம்.
தாஈக்களின் தலைவரான நபி (ஸல்) அவர்கள் முதல் இவ்வுல கிற்கு வந்த அனைத்து சீர்திருத்த வாதிகளும் இதனை கவனத் தோடு பேணியுள்ளனர்.
ரய்யாஹசல் கைஸி (றஹ்) அவர்கள் குறிப்பிடும் பின்வரும் கூற்றை அவதானியுங்கள்.
நான் சுமார் நாற்பது பாவங் களை இழைத்திருக்கிறேன். அந்த ஒவ்வொரு பாவத்திற்காகவும் ஒரிலட்சம் தடவைகள் அல்லாஹ" தஆலாவிடம் பாவ மன்னிப்புக் கோரியுள்ளேன். இக்கூற்று பாவ ங்கள் குறித்து நாம் எவ்வளவு பாரதூரமாக சிந்திக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறதல்லவா?
கடந்த காலத்தில் இழைத்து விட்ட பாவங்களை நினைத்து வருந்துவதும் அவை பற்றி சிந்திப் பதும் ஆழ்ந்து உறங்கிக் கொண்டி ருக்கும் எமது ஆன்மாவை அசை
த்து உலுக்கி எழுப்பி விடுகிறது.
எமது திடசங்கற்பத்தை வலுவ டையச் செய்கிறது. இழந்து போன எத்தனையோ நல்ல விடயங்களை அடைந்து கொள்ள வழிசமைக்கிறது.
பாவத்திற்கு மேல் பாவங் களை இழைத்து விட்டு அவை பற்றி கிஞ்சிற்றும் பச்சாதாபப் படாது இருப்பது மிகப் பெரும் ஆபத்தாகும். அப்போது, குறித்த அப்பாவங்களுக்கு உள்ளம் பழ கிப் போய்விடுகிறது. தொடர்ந் தும் பாவங்களையும் அனாசாரங் களையும் இழைக்கும் செயற் பாட்டிற்கு மனம் இயைபாக்கம் அடைந்து விடுகிறது. எமது எல்லை மீறிய பொடுபோக்கின் காரணமாக அவற்றை நாம் கண்டுகொள்வதுமில்லை. கணக் கிலெடுத்துக் கொள்வதுமில்லை.
பாவங்கள் எமக்கு சுமையாகத் தோன்றாமைக்கும் அவை பழ கிப் போன ஒன்றாகத் தோன்று வதற்கும் பிரதான காரணம் தீமை கள் பழகிப் போகின்றமையா கும். அன்றாடம் இடம்பெறும் தீமைகள் அல்லது சிறிய பாவங் கள் பெருகிப் போவதும் அவை அற்பச் செயலாக மாறிப்போய் வழக்காறாக மாறிவிடுவதும் மனிதனது உள்ளம் படிப்படியாக அதற்குப் பழகிப் போய் விடுவ தற்கு காரணமாகிறது.
இறுதியில் எந்த பாவத்தை இழைத்தாலும் அது ஒரு பொருட் டாகத் தோன்றுவதில்லை. பாவத் தின் நோவு மனதில் ஏற்படுவ தில்லை. மனசாட்சி குறுகுறுப்ப தில்லை. தான் இழைத்துவிட்ட பாவங்கள் குறித்த குற்ற உணர் வும் குறுகுறுப்பும் அற்றுப் போவதற்கான இன்னொரு
பாவங்க
ক্ষুল্লচন্দ্রকুঞ্জেল্সব্ল -
பாடங்கள
முக்கிய காரணம் பாவத்தை உணர்ந்து கொள்ளும் புலன் உணர்வு மண்டலம் செயலற்றுப் போவதாகும்.
சிலவேளை இவ்விடயம் தான் அபுல் ஹஸன் ஸய்யாத் (றஹ்) போன்ற நம் முன்னோர் களை கடுமையாக அச்சங்கொள் ளச் செய்திருந்தன போலும். அவர் சொல்வதைக் கேளுங்கள்:
என் கண்களுக்கு முன்னால் நிகழ்ந்து கொண்டிருக்கும் அதிக மான தீமைகளையும் பித்அத் களையும் நான் பொருட்படுத்த வில்லை. நான் பயப்படுவதெல் லாம் உள்ளம் அவற்றுக்குப் பழ கிப் போய்விடுமோ. அவற் றோடு அன்னியோன்யமாகி விடுமோ என்றுதான். ஏனெனில் உள்ளங்கள் எவற்றோடு அடிக்கடி
அவன் தனது யாவற்றையும் னிக்கும் மகா கி வல்ல அல்லாஹ் பப்பட்டு கண்ணி மன்னிப்புக் கே திஃபார்களை இறைவனின்ப வாக மீண்டு விடு கள் எத்தனை கழ கள் எவ்வளவுதா லும் தான் இ பாவத்தின் கசட் வும் அவனது உ டும் இலகுவில் அது நினைவுக்கு லாம் அவன் தெ இஸ்திஃபாரை கொள்வான்.
எமது முன்ே
தொடர்பு வைத்திருக்கின்றன . தாம் இசிைத்து
வோ அவற்றோடு ஒன்றித்து விடு கின்றன. பழகி விடுகின்றன. அன்னியோன்யமாகி விடுகின் றன. அவை அவ்வாறு மாறி விட் டால் மிக விரைவில் இறந்து போய் விடுகின்றன.
எனவே, உண்மையான முஃ மின், அதிலும் குறிப்பாக ஒரு தாஈ தனது ஒவ்வொரு பாவத்தின் போதும் அது பற்றி பல தடவை சிந்திப்பான். அது ஏன் நடந்தது? இனிமேல் நடக்காமல் எவ்வாறு தன்னைப் பாதுகாத்துக் கொள் வது ? அப்பாவத்தினால் வரப் போகின்ற விளைவுகள் என்ன என்றெல்லாம் பலவாறாக சிந்திப் பான்; கைசேதப்படுவான்; தன் னைத் தானே நிந்தித்துக் கொள் வான். அப்பாவம் எத்தனை முறை தனது வாழ்வில் நடந்துள் ளன என்பதையும் அவன் துள்ளி யமாக அறிந்து வைத்திருப்பான்.
நிச்சயமாக ஒரு முஃமின் தனது பாவங்களை, தன் மீது 1க்கணமும் விழுந்து விடக்
றுக்காக நாற்ப அவற்றை நிை அழுதிருக்கிறார் வையில் அவை யாக தோன்றிடி
பார்வையில்
பாவங்களாய் ே அவர்கள் நெறி லற்ற உள்ளங்க ருந்தமையே அத காரணம். அவை விழிப்போடிரு ஒரு போதும் அ6 களுக்கு பொடுே வில்லை. உலக போன்ற காரணி உள்ளங்களிலுள் களை செயலற்று வில்லை.
நாற்பது வரு னர் நிகழ்ந்த சிறு ஞாபகப்படுத்தி
 
 
 
 
 
 
 
 

பாவத்திற்காக, நன்கறிந்த, மன் ருபையாளனான றவிடம் பச்சாதா aர் சிந்தி பாவ ாருவான்; இஸ் அதிகரிப்பான்; ால் மிக விரை வான். பொழுது பிந்தாலும், இரவு ான் நீண்ட போதி இழைத்துவிட்ட புணர்வும் வடு உள்ளத்தை விட் நீங்கி விடாது. வரும் போதெல் ளபா செய்வான்.
அதிகரித்துக்
னார்களுள் சிலர் விட்ட சிறு தவ
து வருடங்கள்
னத்து வருந்தி
கள். எமது பார்
அற்பமானவை னும் அவர்களது அவை பெரும் தாற்றமளித்தன.
பிறழாத சிக்க ளைக் கொண்டி ற்கு அடிப்படைக் எப்பொழுதும் ந்தன. எனவே, வர்களது உள்ளங் பாக்கு ஊடுறுவ த்தை நேசித்தல் கள் அவர்களது ா புலன்உணர்வு
ப் போகச் செய்ய
டங்களுக்கு முன்
பாவத்தைக் கூட அதற்காக வருந்
登
தினர் என்றால் அவர்களது வாழ் வில் பாவங்கள் எவ்வளவு குறை வாக நடந்துள்ளன என்பதை எமக்கு நன்கு ஊகித்துக் கொள்ள
முடியும். அவர்கள் அவற்றை
எண்ணி கணக்கிட்டே வைத்தி ருந்தனர் என்பதும் இங்கு நாம் கவனத்திற் கொள்ளத்தக்கது.
ஆனால், அவை எமது பார்
வையிலோ மிக அற்பமானவை யாகவே தோன்றுகின்றன. அவ ற்றை நாம் சிறு பாவங்களாகக் கருதுகிறோம். அவர்களது உள் ளங்கள் எப்பொழுதும் விழிப் போடிருந்ததன் விளைவாக சிறு
பாவங்களைக் கூட பெரும்
பாவங்களாகக் கருதின. நல்லவர் களின் நன்மைகள் (அல்லாஹ் வுக்கு மிகவும்) நெருக்கமானவர் களின் தீமைகள் என சொல்லப் படுவது போலவே அவர்களது நிலை காணப்பட்டது. அதனை யே அல்குர்ஆனின் பின்வரும் வசனமும் தெளிவுபடுத்துகிறது. "நீங்கள் அவற்றை (லேசாக) அற் பமாகக் கருதுகிறீர்கள். ஆனால் அவை அல்லாஹ"விடத்தில் மிக வும் பாரதூரமானவை' (ஸ9ற துன் நூர் 15) இவ்வசனம் குறித் தும் நாம் சிந்திப்போம்.
எமது முன்னோர்களான ஸல புகள் பாவத்தை பார்த்த விதம் வேறு. நாம் பாவத்தை பார்க்கும்
விதம் வேறு. பிலால் இப்னு
ஸஃத் என்ற தாபிஈசொல்கிறார்:
பாவத்தின் சிறுமையையோ அற்பத் தனத்தையோ நீ நோக் காதே! மாறாக யாருக்கு நீ மாறு செய்தாய் என்பதை நோக்கு !
பாவம் எவ்வளவு சிறியதாயினும்
அது அல்லாஹ"த ஆலாவுக்கு செய்கின்ற மாறு என்பதையே
நாம் இங்கு ஆழ்ந்து புரிந்து
கொள்ளல் வேண்டும்.
இமாம் இப்னுல் கையிம் (றஹ்) அவர்கள் சொல்கிறார்கள்: ஓர் அடியான் தொடர்ந்து பாவம் செய்யும்போது அது அவனுக்கு அற்பமாகத் தோன்றும். உள்ளத் திற்கு சிறிதாகத் தோன்றும். இந் நிலை அவனது அழிவின் அடை யாளமாகும். நிச்சயமாக அடியா னின் கண்களுக்கு பாவங்கள் அற்பமாகத் தோன்றத் தோன்ற அல்லாஹ்வின் பார்வையில்
அவை பாரதூரமானவையாக
மாறுகின்றன.
as
s نمیتة .
அதா அஸ்ஸுலைமி (றஹ்) அவர்கள் ஒரு நாள் மிகக் கடு மையாக அழுது கொண்டிருந்தார். ஏன் இப்படி அழுகிறீர்கள். ? ஏதாவது பாரதூரமான ஒன்று உங்களுக்கு நடந்து விட்டதா? அல்லது யாரையாவது கொலை செய்து வீட்டீர்களா? எனக் கேட் டார் ஒரு மனிதர். அதற்கவர், நான் நாற்பது வருடங்களுக்கு முன்னர் எனது பக்கத்து வீட்டுக் காரருக்குச் சொந்தமான ஒரு புறாவை வேட்டையாடி விட் டேன். பிறகு அதன் பெறுமதிக்கு நான் ஸதகா கொடுத்து விட் டேன். அது அந்த உரிமையாள னுக்குத் தெரியாது. அக்கொடிய செயலை நினைத்துத்தான் அழுகி றேன் என்றார்.
இதோ அபூ ஸ"லைமான் அத்தாராணி (ற ஹ்) அவர்கள் சொல்வதைக் கேளுங்கள். எனக்கு நோய் வந்தால் எந்தப் பாவம் அந்த நோய்க்குக் காரணி என்பதை நான் நன்கறிவேன். என்கிறார். பாவத்தின் விளை வாக, அதன் பாரதூரத்தை நினை த்து நோயுறுமளவிற்கு அவர்க ளது நிலை காணப்பட்டது என் றால் எமது நிலை குறித்து நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும்.
அல்லாஹ்வே. 1 நாம் எத் தனை, எத்தனை பாவங்களை இழைத்து விட்டிருக்கிறோம்.! எண்ணிலடங்காப் பாவங்களை இழைத்துவிட்டு அவற்றை மறந்து விட்டிருக்கிறோம். அது எமது ஈமானிய பலவீனத்தின் வெளிப்பாடே அன்றி வேறெ
ஒரு முஃமினைப் பொறுத்த வரையில் அவன் பாவத்தை
இப்படித்தான் பார்க்க வேண்டும்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (றழி) அவர்கள் சொல்வதைக் கேளுங்கள். நிச்சயமாக ஒரு முஃமின் தனது பாவங்களை, தன் மீது எக்கணமும் விழுந்து விடக் காத்திருக்கும் ஒரு மலையைப் போன்றே நோக்குவான். ஆனால் ஒரு பாவியோ தன் மூக்கின் மீது
அமர்ந்து விட்டுப் பறந்து விடும்
அற்ப ஈயைப் போன்று தனது பாவங்களை நோக்குவான்.
அஹ்மத் இப்னு இஸ்மாஈல்
(றஹ்) கூறுகிறார்: சிறு பாவங் களையிட்டு எச்சரிக்கையாக
இருங்கள். ஏனெனில் தூய்மை
யான ஆடையில் விழும் சிறிய கரும்புள்ளிகளும் அதனை அழுக் காக்கி விடுகின்றன.
தஃவாப் பாதையில் பயணிக் கும் சகோதரனே! உன்னையிட்டு நீ எச்சரிக்கையாய் இரு. உனது" ஆன்மாவை நீ பாதுகாத்துக் கொள். ஏனெனில் சிறு பாவங் கள் கூட உனது ஆன்மாவைக் கொன்று விட முடியும். பாவங் கள் சிறியவை தானே என அலட் சியமாய் இருந்து விடாதே! பொருட்படுத்தாமல் விட்டு விடாதே! எப்பொழுதும் மிகுந்த அவதானத்துடனிரு சிறு பாவங் களாயினும் அவைபெரும் மலை களாய் உனக்குத் தோன்றட்டும். இப்னுல் ஜெளஸி (றஹ்) அவர் கள் குறிப்பிடுவது போன்று, பாவம் மிகச் சிறியது என்பதற்காக அதனை அற்பமாகக் கருதாதே! ஏனெனில் கொழுத்த ஒட்டகத் தைக் கூட கழுத்தை நெறித்து கொன்று விடும் ஆற்றல் கொண்ட பலமான கயிறு சிறு சிறு தும்பி லிருந்து தானே உருவாகிறது. 1.
சிந்தித்து செயற்படுவோமா..?

Page 14
Olgessee. ஜென்னுகிழமை
இஸ்லாமிய வெளியீட்டுத் துறை இஸ்லாமிய செயற்பாட் டின் குறிக்கோள்களை சாத்தியப் படுத்தும் வினைத்திறன் மிக்க பங்கை நிறைவேற்ற வேண்டும். இஸ்லாத்தை சரியான முறையில் முன்வைத்தல், வழிபிறழ்வுகள் குறித்து எச்சரித்தல் மூலமாக அல் குர்ஆன், அஸ் ஸுன்னாவின் நிழ லில் பல சமூக நோய்களுக்கு நிவாரணம் காண வேண்டும்.
வெறுமனே உழைப்பதற்காக மட்டும் அல்லாமல் தஃவாவை இலக்காகக் கொண்டு செயற் படும் இஸ்லாமிய வெளியீட்டக மாக அது இருக்க வேண்டும். ஆனால் கவலைக்குரிய விடயம் என்னவெனில் வெளியீட்டு நிறு வனங்கள் இளைஞர்களையும் மனிதர்களையும் இஸ்லாமிய நூல்களின்பால் கவர்ந்து, அவற் றின் விலையைக் கூட்டி விடுகின் றனர். பிரயோசனமற்ற நூல்களை வழங்குகின்றன.
இஸ்லாமிய வெளியீட்டகம் எதை வெளியிடுகிறது, யாருக்காக வெளியிடுகிறது என்ற வகையில் எழுத்தாளனின் திருப்தியையும் யாருக்காக எழுதுகிறோமோ அந்த வாசகர்களின் திருப்தியை யும் கவனித்த பிறகே அதனைப் வெளியிட வேண்டும். தற்போது இஸ்லாமியப் போர்வை போர்த் திய நூல்கள் பல காணப்படுகின் றன. அவை இஸ்லாத்திற்கு முர ணான விடயங்களை உள்ளடக்கி இஸ்லாத்திற்கு எதிராக சூழ்ச்சி கள் செய்கின்றன. இதுகுறித்து நாம் அவதானமாக இருக்க வேண்டும்.
முன்மாதிரியான முஸ்லிம் எழுத்தாளன்
இவர்தஃவா களத்திலே பொரு த்தமான, பரயோசனமான விட
யத்தை சிறந்த முறையில் தெரிவு
செய்யக்கூடியவராக இருக்க வேண்டும். தேவையான தாக்க த்தை நிகழ்த்தக் கூடியவாறும் உள்ளத்திற்கும் அறிவிற்கும் கருத் துகள் சென்றடையக் கூடியவாறும்
3.
ஊடகத் துறையி:
põrDgosfuUS
வெளியீe
முஸ்தபா மஷ்ஹ9ர் தமிழில்: றுஸ்லி ஈஸா லெப்பை
தெளிவான முறையில் விடயங் களை முன்வைக்க வேண்டும்.
முஸ்லிம் எழுத்தாளன் தனது கருத்துகளில் இஸ்லாம் பற்றி சரியான விளக்கத்தைக் கடைப் பிடிக்க வேண்டும். அவரது 6T(Լք த்து வழிகேடுகளையும், தவறு களையும் விட்டு தூரமாகி இருக்க வேண்டும். இவரது தவறான விளக்கத்தினால் தாக்கமடைந்த வாசகர்கள் சுமக்க இருக்கின்ற பாவங்களை இவர் கணிப்பிட்டுக் கொள்ள வேண்டும்.
எழுத்துத் துறையிலோ ஊட கத் துறையிலோ ஒவ்வொரு இஸ் லாமிய எழுத்தாளனும் திறமை யை வளர்ந்து சமூகத்திற்கு பிர யோசனம் அளிக்க வேண்டும். ஊடகத்துறையிலே எந்தப் பகுதி யையும் விட்டு வைக்காத அள வுக்கு கற்று அதனை இஸ்லாமிய மயப்படுத்த வேண்டும்.
இஸ்லாமிய கதாசிரியர் சில முக்கிய விவகாரங்களுக்கு தன்
கதை சொல்லு மூலம் தீர்வு சொ கதை சொல்லும் சியும் தாக்கமும் என்ற அடிப்பன இளைஞர், மு: பெண் என பல தனது தீர்வைச் டும்.
இவ்வாறு த யான இஸ்லா தனது கவிதை மூ மிய விவகாரங் சொல்ல வேண் கூட இளைஞர், ( பல மட்டங்களை கின்றன. மனித கவிதை வரிகளு இடமும் தாக்க( என்பதில் எவ் மில்லை.
இஸ்லாமிய
இஸ்லாமிய விநியோகத்துை
தவறிழைக்கத் து
தொடர்ச்சியாக பொய்யுரைக் கும் ஒரு பெண்ணை FMRI (Fun ctional Magnetic Resonance Imaging) தொழில்நுட்பம் மூலம் ஸ்கேனிங் இயந்திரத்தில் இட்டு கட்டங்கட்டமாக ஆய்வு செய்து பெறப்பட்ட புகைப்படங்களே இவை. இதில் சிவப்பு நிறத்தில் காணப்படுவது நாஸியாப் பகுதி யாகும். அடுத்து இரண்டாவது படத்தில் நாஸியாவே மஞ்சல் நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.
முதல் படம் உண்மை உரைக் கும் தறுவாயில் ஸ்கேனர் மூலம் எடுக்கப்பட்ட படம். அதனைத் தொடர்ந்து உள்ள ஏனைய படங் கள் அப்பெண் படிப்படியாகப் பொய்யுரைக்க ஆரம்பித்துள்ள மையைக் காட்டுகின்றது. ஆரம் பித்தில் மிகத் தெளிவாகக் காட்சி தரும் நாஸியா படிப்படியாக பிரகாசம் குறைந்து இறுதியில் கருமை நிறமடைந்து காணமால் போயிருப்பதைக் காணலாம். பொய்யிலே மூழ்கிப் போனவர் களது நாஸியா வும் இவ்வாறு தான் கருமை படிந்து காட்சி யளிக்கும்.
ية ناص ية كاذب ة خاطئة
فعا بالناص
وب به به او
Functional MRI of the brain
இங்கு நபி (ஸல்) அவர்கள் மொழிந்த ஒரு ஹதீஸை ஞாப கிப்பது பொருத்தமாகும்.
"அடியான் பாவமானதொரு
விடயத்தைச் செய்துவிட்டால்
அவனது உள்ளத்திலே கருமை நிறப் புள்ளியொன்று படிகின் றது. அவன் அப்பாவத்தை விட்டு பாவமன்னிப்புத் தேடினால் அவனது உள்ளம் தூய்மையடை கின்றது. மீண்டும் அவன் பாவத் தின்பால் மூழ்கிப் போனால் அவனது உள்ளம் முழுதும் துருப் பிடித்து கருமையடைந்துவிடு கின்றது." (திர்மிதி, அஹ்மத்) இதனைத் தொடர்ந்து நபி (ஸல்)
Functional MR showing the area prefronta
அவர்கள் பின்வ ஓதிக் காட்டினா
அல்லாஹ் "அவர்கள் தேடி அவர்களது இத துருவாகப் படி (83:4)
உள்ளம் என் என்பது இதுவை நிலையில் அது த இருக்கவேண்டு தற்போது முன் றது. அந்தவகை இந்த ஹதீஸ் நா6 பதாகவும் இரு என்பது சகல பா
 
 

ல் ஒரு முன்மாதிரி
Or 66io6DSTuÖQuU டுத்துறை
மும் பாணியின் ால்ல வேண்டும்.
பாணிக்கு கவர்ச்
ம் இருக்கின்றது டயில் சிறுவர், தியவர், ஆண்,
மட்டங்களுக்கு சொல்ல வேண்
ான் முன்மாதிரி மிய கவிஞரும் pலமாக இஸ்லா வ்களுக்கு தீர்வு டும். பாடல்கள் குழந்தைகள் என ா கவர்ந்து கொள்
உள்ளங்களிலே நக்கு தனியான
மும் இருக்கிறது வித சந்தேகமு.
புத்தகசாலை
புத்தகசாலைகள்,
ற பரவலடைய
புத்தகங்களை சிறந்த முறையில் காட்சிப்படுத்த வேண்டும். கொள் வனவாளர்களுக்கு அவற்றைக் கொள்வனவு செய்ய இலகுவாக இருக்கவும் புத்தகங்கள் மூலம் பிரயோசனம் அடையவும் அவற் றின் விலையை அளவுக்கதிகமாக உயர்த்தாமல் இருக்க வேண்டும்.
புத்தகங்கள், சஞ்சிகைகள், பத் திரிகைகளில் பிரய்ோசனமான வற்றைத் தெரிந்து விநியோகம் செய்ய வேண்டும். முரண்பாடு களை உண்டுபண்ணும் புத்தகங் கள் எவ்வளவு தான் பாரிய இலா பத்தைத் தந்தாலும் அவற்றைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
இஸ்லாமிய புத்தகசாலை பிர யோசனமான புதிய விடயங்க ளைப் பெற்று அவற்றைக் காட்சிப் படுத்தி விற்பனை செய்ய வேண் டும். இப்புத்தகசாலை வெளியீட் டுத் துறையுடன் சிறந்த தொடர்பு களைப் பேண வேண்டும். மேலும் பணக் கொடுக்கல் வாங் கல்களை சிறப்பாகப் பேண வேண்டும்.
இஸ்லாமிய ஊடகத்துறை யில் செயற்படும் அனைவரும் தூய எண்ணத்தைக் கொண்டிருப் பது அவசியமாகும். அவர்களின் நோக்கங்கள், உலகியல் நோக்கங் களை விட்டும் தூய்மையாக இருக்க வேண்டும். ஆனால் சில ஊடகங்கள், ஊடகவியலாளர் கள், பிரபல்யமடைய வேண்டும் அல்லது தலைமைத்துவத்தை எதிர்பார்த்தல் அல்லது ஆட்சி அதிகாரம் உடையோரிடம் எதை யாவது பெற்றுக் கொள்ளுதல்
அல்லது அதிகார வர்க்கத்திடம்
தொழிலையோ புகழையோ செல் வத்தையோ பெற்றுக் கொள்ளல்
జూ. -్క శోఆ போன்ற விடயங்களின்பால் தூண்டுவதை நாம் காண முடி պւb.
முடிவுரை
ஊடகத்துறையில் ஓர் முன் மாதிரி என்ற இத்தொடரின் மூல மாக பல்துறைகளில் இஸ்லாமிய முன்மாதிரிக்கான மைல்கற்களை தெளிவுபடுத்த முயன்றோம். இவை உண்மையில் வழிகாட்டு தல்களும் அவதானங்களுமாகும்.
நாம் சொல்லி முடித்த அல் லது சொல்லாது விட்ட துறைசார் சகோதரர்கள் தமது துறையில் இஸ்லாமிய செயற்பாடு வேண்டி நிற்கும் அனைத்தையும் உள்ள டக்கி ஆய்வு செய்வது அவசிய மாகும். அவர்கள் அவ்வாய்வு களில் தமது செயற்பாட்டை பூரணமாக நிறைவேற்ற அவசிய மான இஸ்லாமியப் பண்புகளை யும் உள்ளடக்க வேண்டும்.
இவ்வாறான ஆய்வுகள் சிறப் புச் தேர்ச்சி பெற்ற தமது நண்பர் களுக்கு மத்தியிலும் பரிமாறப் பட, வேண்டும்.அவர்கள் வைத் தியர்களாகவோ அல்லது பொறி யியலாளர்களாகவோ அல்லது சட்டவியலாளர்களாகவோ அல் லது ஊடகவியலாளர்களாகவோ வியாபாரிகளாகவோ மாணவர் களாகவோ ஆசிரியர்களாகவோ யாராக இருந்தாலும் இந்த வரை யறைக்குள் அடங்குவர்.
இத்துறைகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் அளவுக்கே இஸ்லாமிய ஆட்சியும், கட்டி யெழுப்பப்படுகின்ற இஸ்லாமிய அடிப்படைகளும் முஸ்லிம் சமூ கத்திற்கு சாத்தியமாகும். தஃவா பாதையில் முன்மாதிரியாக இருப் பதானது இஸ்லாமிய சாம்ராஜ் யத்தின் உறுதியான அடித்தள த்தை உருவாக்குவதில் சாதக மான தாக்கத்தை விளைவிக்கும்.
உதவியும் வெற்றியும் அல் லாஹ்வின் மூலமே.
முற்றும்
ாண்டும் நாஸியா
کلالئن لم
of the brain of tying in the
cotx
பரும் வசனத்தை ர்கள்.
கூறுகின்றான்: டிக்கொண்டவை நயங்களின் மீது டந்துவிட்டன.
"L1g5I எங்குள்ளது ரை அறியப்படாத தலைப் பகுதியில் ம் என்ற கருத்து
வைக்கப்படுகின்
நயில் பார்த்தால் ஸியாவைக் குறிப்
க்கலாம். பொய்
வங்களுக்குமான
நுழைவாயில் என்பதால் பொய் கூறுவபன் பல்வேறு பாவங்க ளையும் செய்து அவனது உள் ளம் விரைவில் கருமையடைந்து விடுகின்றது.
பொய்யுரைப்பவர்களை இனங் காண்பதற்காக விஞ்ஞானிகளால் ஒரு சிறு இயந்திரம் கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. அவ்வியந்திரத் தைத் தலையில் பொறுத்திக் கொண்டு ஒருவர் உண்மை பேசி னாலோ பொய்யுரைத்தாலோ சிறு ஒலியுடன் கூடிய சிறு மின்குமிழை ஒளிரச் செய்து காட்டிக்கொடுக் கின்றது. இது நாஸியாவுடன் தொடர்புபடுத்தித் தயாரிக்கப்பட் டுள்ள ஒரு இயந்திரமாகும். பொய் சொல்வதில் வல்லவர் களையும் பச்சை பச்சையாகப்
பொய்யுரைப்பவர்களையும் இவ்
வியந்திரத்தால் இனங்காண முடி யாது. காரணம் அவர்களது நாஸியா கருமை படிந்து போயி ருப்பதாகக் கூட இருக்கலாம்.
நாஸியா பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டுவிட்டு பேராசிரி யர் கீத்மூர் அவர்கள் பின்வரு மாறு குறிப்பிட்டுள்ளார். "நாம்
தற்போது அறிந்துகொண்டுள்ள இந்த முன்நெற்றியின் இயக்கங் கள் பற்றி வரலாற்றில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. மறுத் துவ நூல்களில்கூட காணப்பட வில்லை. நபி (ஸல்) அவர்களின் காலம் முதல் அதன் பிற்பட்ட காலங்களில் கூட சிறு குறிப்புக் களோ விளக்கங்களோ கூட இருந்ததில்லை. ஆனால் அல்குர் ஆன் இதுபற்றி அன்றே குறிப்
பிட்டுள்ளது. இதனால்தான் அல்
குர்ஆன் அல்லாஹ்வின் வார்த் தைகள் என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனது தூதர் என்பதும் உறுதியாகின்றது' என்றார்.
நாஸியாவானது மனிதர் களுக்கு மாத்திரமன்றி அனைத்து l உயிரினங்களிடமும் காணப்படு கின்றது என்பதை பின்வரும் அல்குர்ஆனிய வசனம் கூறுகின் றது. "எந்தவொரு ஜீவராசியாயி னும் அவற்றின் முன்நெற்றியை (நாஸியாவை) அவன் (அல் லாஹ்) பிடித்துக் கொண்டே இருக்கின்றான்." (11:56)
எல்லலமுல்ல ஆலிப் அலி

Page 15
ஊட்டச்சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று. இதில் விட்டமின் பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச்சத்து, பொசுபரஸ் சத்து ஆகியவை உள்ளன.
ரத்த சோகை, மலச்சிக்கல், ஜீரண கோளாறு, சிறுநீரகக் கோளாறு
களைப் போக்கும் சக்தி திராட்சைக்கு உண்டு. உறக்கம் இல்லாமல்
அவதிப்படுபவர்களுக்கும் மாமருந்தாகிறது திராட்சை பழம்.
திராட்சையை உண்பதால் உடல் வறட்சி, பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை பெறும். இதயம், கல்லீரல், மூளை, நரம்புகள் வலுப்பெறும்.
ஜீரணக் கோளாறு இருப்பவர்கள் திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும்.
பசி இல்லாதவர்கள் அடிக்கடி திராட்சையை சாப்பிட வேண்டும். அது பசியைத் தூண்டி விடும். குடல் கோளாறுகளைக் குணப் படுத்தும். உடல் அசதிக்கும், பயணத்தின் போது ஏற்படும் உஷ்ணத் திற்கும் திராட்சைப் பழம் ஏற்றது.
குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றலாம்?
குழந்தைகள் என்றாலே விரல் சூப்புவது என்பது இயல்புதான். நாம் என்னதான் கையை எடுத்துவிட்டாலும் குழந்தைகள் மீண் டும் மீண்டும் கையை வாய்க்குதான் கொண்டு செல்வார்கள். குழந்தை விரல் சூப்புவதற்கு முக்கிய காரணம், தனக்கு முழுமை யான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று உணர்வதாகும் என உளவியல் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.
மூன்று வயது வரை இந்த பழக்கத்தை பொருட்படுத்த வேண் டியதில்லை. தாயின் கருவறையில் இருக்கும் போதே இந்தப் பழக்கம் ஏற்பட்டு விடுகிறது. இதனால் கவலை அடைய வேண் டிய அவசியமில்லை. குறிப்பிட்ட வயதில் இந்தப் பழக்கம் மாறி விடும். நான்கு வயது வரை இந்தப் பழக்கம் நீடித்தால் குழந்தை நல சிறப்பு மருத்துவரிடம் காட்டி சிகிச்சை பெறுவது நல்லது
பெற்றோரிடம் தேவையான அன்பு, பராமரிப்பு, பாதுகாப்பு ஆகியவை கிடைக்காதபோது விரல் சூப்பும் பழக்கம் அதிகமாக இருக்கும். ஐந்து, ஆறு வயதில் இந்த பழக்கம் இருந்தாலும் மன நெருக்கடி மற்றும் அதிக கோபம் வரும். கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கி வீசுவார்கள். இவர்களிடம் அதிகமாக அன்பு செலுத்தி அரவணைத்தால் மட்டுமே விரல் சூப்பும் பழக்கம் மாறும். நான்கு வயது முதல் 14 வயது வரை விரல் சூப்பும் குழந்தைகளுக்கு உடலில் பல மாற்றங்கள் நிகழும்.
பழக்கத்தை எப்படி மாற்றுவது?
விரல் சூப்பும் குழந்தையிடம் அந்த பழக்கத்தை மாற்றுவதற் காக பெரிய பிரச்சினைகளை செய்ய வேண்டாம். வயது வந்த குழந்தைகளை, விரல் சூப்பும் பழக்கத்தை விட்டுவிடுமாறு கட்டாயப்படுத்துவதோ அல்லது அவர்களை அடிப்பதோ உடலில் சூடு போடுவதோ கூடவே கூடாது.
4 வயதுக்கு மேல் அவர்களிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி அவர்களை திருத்தலாம் அல்லது நிறைய அன்பு செலுத்தி அவர் ளாகவே அந்த பழக்கத்தை நிறுத்த முயற்சிக்கலாம். குழந்தை | களுக்கு விரல்களுக்கு வேலை கொடுக்கும் விதமாக அவர்களை
விளையாட வைக்கலாம்.
எதையாவது எழுதச் சொல்லலாம் அல்லது ஓவியம் வரைய வைக்கலாம். இப்படி கை விரல்களுக்கு வேலை கொடுத்தால் விரல் சூப்பும் பழக்கத்தை தன்னாலேயே கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விடுவார்கள் குழந்தைகள். அதேபோல், தூங்கும்போது அவர்கள் கையில் பொம்மையை கொடுத்தால், அந்த பொம் மையை பிடித்துக் கொள்வதில் கவனம் செலுத்தும்போது விரல் சூப்புவதை மறப்பார்கள்.
வயி
வயிற்றுப்பு நோய் மக்களிை
படும் ஒன்று. ம
கள், செய்யும்
பழக்கவழக்க ே உணர்ச்சி நிலை ருக்கும் சூலை (
வயர்கள் 6 லும், தானாக பினை ஏற்படுத் தான் புளுடூத் நுட்பமானது இ Area Network வீடுகளில் கண டர்கள் மற்றும் என்பவற்றை ஒன்று இணை
அன்றாடத் தே வகையான
வூருகின்றோம்.
கேபிள்கள் ரே சிக்னல்கள், இ. ரெட் கதிர்கள் பல வகை இணைப்பு ஏற் தப்படுகிறது.
ஆனால், பு களை இணை வழி கொண்டு ந்த மின் சக்தி ஒரே நேரத்தி ် ဈေz###@မ္ဘ#ႏွင့္အ:# : (6
ÚJaj.
பிரச்சினை இருக்க முடி கும் ஒவ்வொ இருக்கும். இ தான் ஒருவ இருக்கிறது. னைகளுக்கு தீர்வு காண எ விஞ்ஞானம் கிறது.
இங்கிலா செட்ஸ் பல் தொடர்பாக அ முடிவு எடுப் செய்து அவர் வைத்தனர். சொல்லும்படி
இதில் ந6 கணடனா. து உருவாகும் ட எடுக்க முடிந் இனி 2d அதுபற்றி மு
 
 
 
 
 
 
 
 
 

o
றறுபபண
ண் (Ulcer) என்று சொல்லப்படும் DLG ULI மிகவும் பரவலாக காணப் க்களின் தரம், பலவகை வேறுபாடு தொழில், வசிக்கும் சூழ்நிலை வறுபாடுகள், ஆண், பெண் பகுப்பு கள் போன்றவற்றால் பல தரப்பின நோய் (வயிற்றுப்புண்) வரும்.
வயிற்றுப்புண்ணின் (அல்சர்) வகைகள்
1. வாயிலிருந்து இரைப்பைக்கு செல்லுகிற வழியில் உணவுக் குழாயில் தோன்றுவது. -
2. இரைப்ன்ப கீழ்ப்பகுதி மேற்பகுதி என இரண்டாகப் பிரித்து வழங்கப்படுகிறது. இரைப்பைக்குச் செல்லும் உணவை செரிந்து, செரிந்த பகுதியையும் முன் சிறுகுடலுக்கு அனுப்பும் தொழிலில் ஈடுபட்டிருப்பது இரைப்பையின் கீழ்ப்பகுதிதான். இது கீழ்வயிறு என்று குறிக்கப்படும். கீழ்வயிற்றில் தோன்றும் புண் காஸ்டிரிக் அல்சர்
ខ្លែងឃិនលnto
வும் இணைப் எனப்படும். திக் கொள்வது 3 இரைப்பை ஏதேனும் ஒரு காரணத்தில் சேதமடைவதுண்டு. அது இந்த தொழில் சேதமடைந்தால் இரைப்பையின் மேற்பகுதியில் புண் தோன்று இன்று Personal வதுண்டு. ஆங்கிலத்தில் இது ஸ்டமக் அல்சர் எனப்படும் உணவுப்
பாதையில் தோன்றும். மூன்றாவது (அல்சர்) புண் இது. கீழ் வயிற்றுப் புண் வேறு. மேல் வயிற்றுப்புண் வேறு. இரண்டும் வேறு வேறு காரணங்களால் தோன்றுகிறது.
4. சிறு குடல் மிக நீளமானது. வளைந்து வளைந்து இருப்பதனால் அது மிகச்சிறிய இடத்தில் அடங்கி இருக்கின்றது. சிறுகுடலின் முன்பகுதி வயிற்றை அடுத்து இருக்கிறது. இது வடிவில் ஆங்கில எழுத்து யூ (U) போன்றது. இந்த முன்பகுதி ஆங்கிலத்தில் டுயோடனம் எனப்படும். இங்கு ஏற்படும் புண்ணைத்தான் முன் சிறுகுடல் புண் என்கிறோம்.
கொண்டு செல்லலாம்.
. 事 gig, Personal Area Networkgob (PAN or ளுடூத் சாதனங் --------
பதில் தனி Piconet) இரண்டிற்கு இடையே ஏற்படும் இந்த நெட்வொர்க் ' (புளுடூத் அதே அறையில் மற்ற ' நெட்வொர்க்கால் பாதிக்கப் ೩ಿ:
செய்யப்பட்ட நிலையில் இந்த இரண்டு சாதனங்களுக்கிடைே
தாடர்பு, எந்த
தகவல் பரிமாற்றம் ஏற்படுகிறது. இது ஒலி, போட்டோ வீடியோ, பைல் என எதுவாகவும் இருக்கலாம்.
ன இல்லாத மனிதர்களே யாது. ஒவ்வொருவருக் ாரு விதமான பிரச்சினை தற்கு தீர்வு காண்பதில் ரது வெற்றி அடங்கி அந்த வகையில் பிரச்சி 5 புத்திசாலித்தனமாக ான்ன செய்யலாம் என்று ஆலோசனை வழங்கு
ந்தில் உள்ள மாசாசூ கலைக்கழகத்தில் இது ஆய்வுகள் நடைபெற்றன. அப்போது ஆழ்ந்த தூக்கத்துக்கும், புத்திசாலித்தனமாக பதற்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு செய்தனர். 54 இளைஞர்களை தேர்வு களில் ஒரு பிரிவை நன்றாகதூங்க வைத்து பின்னர் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண மற்றொரு பிரிவினரை தூங்க விடாமல் விழித்திருந்து பிரச்சினைக்கு தீர்வு
டி செய்தனர்.
ன்றாக தூங்கிய அணியினர் சிறப்பான முறையில் பிரச்சினைகளுக்கு தீர்வு தூக்கத்தில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள், மூளையின் செயல்பாடுகளில் மாற்றங்கள் காரணமாக ஒருவர் நன்றாக தூங்கிய பின்னர் சிறப்பான முடிவுகளை தது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
ங்களுக்கு எந்த பிரச்சினை வந்தாலும், நன்றாக தூங்கி ஒய்வு எடுத்த பின்னர் டிவு எடுங்கள்.
幕

Page 16
Magangesneg t
15 GOODOD5) Gldpb 9C öQI5b
சிலருக்கு இயல்பாகவே தனித் தன் மைகள் அமைந்திருக்கும். இன்னும் சிலருக்கோ பல திறமைகள், தனித் தன்மைகள் அவர்களுக்குத் தெரியாம லேயே மறைந்திருக்கும். இப்படிப் பட்ட நிலையில், தேவையான பண்பு களை வளர்த்துக் கொள்ளும் வகையில் (Where Have All The Leaders Gone?) என்ற புத்தகத்தை, பிரபல மேலாண்மை நிபுணர்களான லீ அய கோக்கா மற்றும் ,
தேரின் விட்னி ஆகியோர் வெளியிட் டுள்ளனர்.
இவர்கள் தலைமைத்துவத் திற்கு 9 (C) தேவை என்கிறார்கள். அதாவது, ஆர்வம் (Curiosity), படைப் புத் திறன்/புதுமை ச் சிந்தனை (Creativity), தகவல் Gg5 TL fiy (Communication), ஒழுக்கம் (Character), தைரியம் (Courage), d pig (Conviction), ஈர்ப்பு/கவர்ச்சிகரமான ஆளுமை
Stuzents
உற்சா அர்ப்
(Charisma), திறமை / தகுதி (Competence), tug, Tigg, gypsy (CommonSense) 6IGig)! JaffluggiGT68Tii.
எவரெஸ்டை அடைவது கஷ்டமல்ல
இரண்டு கால்களையும் இழந்த நியூசிலாந்து மலையேறும் வீரர் ஒருவர் செயற்கை கால்கள் உதவியுடன் உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறி புதிய சாதனை படைத்துள்ளார். உலகிலேயே மிக உயரமான சிகரம் எவரெஸ்ட் இமயமலையில் எவரெஸ்ட் சிகரம் , கடல் மட்டத்தில் இருந்து 8 ஆயிரத்து 850 மீட்டர் (29 ஆயிரத்து 35 அடி) உயரமுடையது.
நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவர் மார்க் இங்லிஸ். வயது 47 1982ம் ஆண்டு நியூசிலாந்தில் உள்ள கூக் என்ற சிகரம் மீது மார்க் இங்லிசும், அவரது நண்பரும் ஏறிக் கொண்டிருந்தனர். அப்போது தட்பவெப்பநிலை மாறி மார்க் இங்லிஸ் இருந்த பகுதி பனியால் உறைந்து விட்டது. இங்லிசும், அவரது நண்பரும் 14 நாட்கள் அந்த மலையில் இருந்த ஒரு குகையில் அடைந்து இருந்தனர். பின்னர் இருவரும் மீட்கப்பட்டாலும், அந்த விபத்தில் இங்லீசின் இரண்டு கால்களும் முழங்காலுக்கு கீழே துண்டாகி விட்டன.
மலையேறும் வீரர் ஒருவருக்கு கால்கள் தான் முக்கியமானது. அதையே இழந்தாலும் இங்லிஸ் மனம் தளரவில்லை. செயற்கை கால்களை பொருத்தி மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டார். தனது வாழ்நாள் சாதனையாக உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் மீது ஏறி அதன் உச்சியை அடைய வேண்டும் என்று இங்லிஸ் திட்டமிட்டார். இதன்படி அந்த சாதனை முயற்சியை இங்லிஸ் மேற்கொண்டார்.
எவரெஸ்ட் மீது ஏறிக் கொண்டு இருந்தபோது 6 ஆயிரத்து 400 மீட்டர் உயரத்தில் இங்லீசுக்கு ஒரு சோதனை ஏற்பட்டது. அவர் அணிந்து இருந்த இரண்டு செயற்கை கால்களில் ஒன்று சேதமடைந்தது. இருப்பினும், கைவசம் தயாராக கொண்டு சென்று இருந்த மாற்று செயற்கை காலை பொருத்தி கொண்டு இங்லிஸ் தொடர்ந்து சிகரம் மீது ஏறினார். இங்லிஸ் புதிய சாதனையை புரிந்து விட்டார். இரண்டு செயற்கை கால்களின் உதவியுடன் எவரெஸ்ட் சிகரத்தை ஒருவர் அடைந்தது இதுவே முதல் முறை.
தகவல் தொழ வனங்கள் இயங் நாம் அன்றாடம் ஆனால், எந்தக் பெயர்களைப் ெ
1.அடோப் (A இந்த நிறுவனத் வரான ஜான் வா யாவில் லாஸ் ஆ றார். இவரின் வீ நதி ஓடுகிறது.
AV
னத்தை நிறுவிய
கம்ப்யூட்டர்ஸ் எ
ஜாப்ஸ் மற்ற செய்திடும் பண் நண்பர்களுடன் த அவரின் நண்பர் கம்ப்யூட்டர்ஸ் எ வும் வேடிக்கைக் களால் வேறு எ அப்பிள் கம்பியூ லும் நிலைத்துவி
 
 
 
 
 

கற்பதற்கு?ர் இணையத்தளம்
இன்று எல்லோரும் ஆங்கிலத்தை கற்பதற்க்கு முயற்ச்சித்துக் கொண்டிருக்கிறார் கள். அதிலும் குறிப்பாக மாணவர்கள் இதற்காக அரும்பாடுபட்டுக் கொண்டிருக் கிறார்கள். எனினும் ஆங்கிலம் கற்பது இலகுவானதாக அமைந்துவிடுவதில்லை. பெரும்பாலான மாணவர்கள் ஏமாற்றப்படுவதை கண்டுகொண்டிருக்கிறோம்.
இன்று ஒரு ஆசிரியரிடம் சென்று கற்பதை விட சுயமாக கற்பதற்கான பல வழி முறைகள் காணப்படுகின்றன. புத்தகங்கள், சஞ்சிகைகள், பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி என அவை விரிந்து செல்கின்றன.
அந்த வகையில் இணையத்தில் தமிழ் மொழி மூலமாகவே ஆங்கிலத்தை கற்றுக்கொள்வதற்கான பல தளங்கள் காணப்படுகின்றன. அத்தகைய ஒரு தளம்தான் http://aangilam.blogspot.com/ என்பதாகும். ஆங்கில இலக்கணத்தின் அனைத்து பகுதிகள், ஆங்கிலப் பேச்சு பயிற்சி, பாவனைகள் என அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய ஒரு தளமாக இது காணப்படுகின்றது. மாணவர்கள் பயன் பெறுவார்
கள் என்று நம்புகின்றோம்.
கம், சாதனைக் கனவு, புத்தாக்கம்,
னங்களும்
கள் தோன்றிய
ib
மில் நுட்பம் மற்றும் கம்பியூட்டர் துறையில் பல நிறு
கி வருகின்றன. ஒரு சில நிறுவனங்களின் பெயர்கள் சொல்லும் நிறுவனப் பெயர்களாக மாறி உள்ளன. கணமேனும் இந்த நிறுவனங்கள் எப்படி அந்தப்
பற்றன என்று யோசித்துப் பார்த்திருப்போமா!
\dobe): இது ஒரு நதியின் பெயர். (8) தைத் தொடங்கியவர்களில் ஒரு
iநாக் அமெரிக்காவின் கலிபோர்னி A
பூல்டாஸ் என்ற பகுதியில் வசிக்கி
Adobe :ளளஇந 2. அப்பிள் (Apple): prið 6969
ட்டிற்குப் பின்புறம் இந்த அடோப்
அப்பிள் நிறுவனத்தின் முதல் இலச்சினை மீட்டர் ஐரோப்பா 6) IT335lb 6Taira T G.5iful DIT Bite into an Apple ga. కళ్లప్త என்பதுதான். இதுதான் இந்நிறுவனத்தின் ஸ்லோகன் ஆக இருந்தது. ஆனால் இந்நிறுவ னத்தின் மிகப் புகழ் பெற்ற ஸ்லோகன் Think Different' 6Tait G5. எனவே இரண்டையும் கலந்து, வித்தியாசமான முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக, அப்பிள் நிறுவ
ஸ்டீவ் ஜாப்ஸ் அவரின் நிறுவனத்தை அப்பிள்
ான வைத்திருக்க வேண்டும்.
கோசியுஸ்கோ உயரம் 2276
நண்பர்களுடன் சேர்ந்து அப்பிள்களை உற்பத்தி
ணையில் முதலில் வேலை பார்த்து வந்தாராம். அவர் :22
தீவில் உள்ளது. இந்த
மலையின் மொத்த உயரம்
※
3ன் புதிய கம்ப்யூட்டர் கம்பனிக்குச் சரியான பெயரை கள் தரவில்லை என்றால் கம்பெனிக்கு அப்பிள் ன்று பெயர் வைத்து விடுவேன் என்று செல்லமாக காகவும் மிரட்டி உள்ளார். ஆனால், அவரின் நண்பர் ந்த மிக நல்ல பெயரையும் கொடுக்காத நிலையில் ட்டர்ஸ் என்பதே பெயரானது. அதுவே சரித்திரத்தி ட்டது என்பது நாம் அறிந்த வரலாறு.
நாடுகள் ன் துரித பொருளாதார பிவிருத்திக்கு தேவையான சூழலை ஏற்படுத்தல்
狮 *
டுத்தல்.
நாடு க அபிவிருத்திக்கு தேவை ற்பாடுக

Page 17
மேற்குலகில் வஹியின் தாக்"
கம் அதிகரித்துவருவது பற்றி அவ தானித்தோம். அது தொடர்பாக மேலும் சில விளக்கங்களைத் தெரிந்து கொள்வோம்.
மேற்கத்திய உலகம் இஸ்லாம் எழுச்சி பெறுவதை மிக நீண்ட காலமாகவே தடுத்து வருகின்றது. இதற்குப் பல வரலாற்றுக் கார ணங்கள் உள்ளன. ஆதலால் இஸ்
லாத்தைப் பற்றிய இல்லாததும்
பொல்லாததுமான பல கருத்துக்
ளை மக்கள் மத்தியில் பிரச்சாரம்
செய்து வருகின்றது. சிந்தனா ரீதியாகவும் போராட்டங்கள் மூல மாகவும் இதனைக் கச்சிதமாக நடைமுறைப்படுத்துகின்றது.
இதற்காக கீழைத்தேய ஆய் வாளர்கள் என்ற சிந்தனைப் படையணியை உருவாக்கியது. புலமைப் பரிசில்கள் வழங்கி அல்-அஸ்ஹர் உட்பட பல பல் கலைக்கழகங்களுக்கு அவர்களை அனுப்பி வைத்தது. அவர்கள் அல் குர்ஆன், ஸுன்னா, ஸிறா, இஸ் லாமிய வரலாறு போன்றவற்றை ஆய்வுக்குட்படுத்தினர். அவற் றின் மீது சந்தேகத்தை ஏற்படுத் தும் வகையில் நூல்களை எழுதி னர். அவைதாம் மேற்குலகப் புத் தகக் கட்ைகளில் விற்பனைக்கு விடப்பட்டன; நூலகங்களிலே வாசிப்பதற்காக வைக்கப்பட்டி ருந்தன. இதனால் மேற்குலகம் இஸ்லாத்தைத் தவறாகவே புரிந்து கொண்டது.
"மேற்குலகில் வாழும் மக்க ளுக்கு இஸ்லாத்தைப் பற்றி தப் பும் தவறுமான கருத்துக்கள் எடுத்துக் கூறப்பட்டு வந்துள்ளன. நூற்றுக்கணக்கான ஆண்டுகள் திட்டமிட்டு இந்தத் துஷ்பிரயேர் கம் நடந்துவந்திருக்கிறது. மேலை நாட்டு மக்களிடம் முஹம்மதிய மார்க்கம் என்றுதான் இஸ்லாம்
அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது.
யாரோ ஒரு தனிநபர், அவராகவே ஏற்படுத்திக் கொண்ட மார்க்கம் என்றே மக்கள் நம்பும்படியாக பிரச்சாரம் செய்யப்பட்டு வந்துள் ளது' என்று மொரிஸ் புகைல் என்ற பிரென்ஞ் மருத்துவர் இத னைச் சுட்டிக் காட்டுகின்றார்.
ஆனால் பிற்காலத்தில் முஹம் மத் பிக்கோல், கலாநிதி எம். ஹமீதுல்லாஹ் போன்ற பலர் இஸ்லாம் பற்றிய தெளிவான விளக்கங்களையும், அல்குர்ஆன் மொழிபெயர்ப்புகளையும், ஸிறா வையும் அவர்கள் முன்வைத்த னர். அப்பொழுதுதான் நடுநிலை யில் நின்று சிந்தித்தவர்கள் கீழைத் தேய ஆய்வாளர்களின் திரிபுபடுத் தப்பட்ட கருத்துக்களையும் மேற் கின் பொய் பிரச்சாரத்தையும் இனங்கண்டனர். இருண்ட உல
கிற்குக் கிடைத்த ஒளியாகக்
கண்டனர். எனவே, தூய இஸ் லாத்தை விளங்க வேண்டும் என ஆசைப்பட்டனர்.
மேற்கத்திய ெ ரீதியானதும் ஆ மான நூல்களை பார்கள். வாசிட் பழக்கமாக இரு ஆனையும் ஸிறா போது அவர்களு புலப்பட்டது.
"நான் அல்கு மனதுடன் வாசி னேன். நவீன அல்குர்ஆனும் 6 பொருந்திச் செ6 தைக் கண்டறிவே பின் நோக்கீம ஆனால், மொழி படித்தபோது ஏற் கள் அதன் மூ6 அறபியில் படித்
டியே மறைந்துவி
"இஸ்லாத்தி அல்குர்ஆன் இன் உண்மைகளை உ தாக உள்ளது. -
அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் மட்டுமன்றி வல்லரசா
கக் கருதப்படுகின்ற அமெரிக்கா
உள்ளிட்ட அபிவிருத்தியடைந்த |BITG).56ir (Developed Countries) go, தமது பொருளாதாரத்தைத் தக்க வைத்துக்கொள்வதில் திண்டா
டும் நிலை பரவலாகக் காணப்
படுகின்றது.
முறையற்ற அபிவிருத்தி நட வடிக்கைகள், அதிகரித்த வரு மான ஏற்றத்தாழ்வு, வறுமை நிலை, வேலையில்லாப் பிரச் சினை, அரச தரப்பிலான ஊழல் மலிந்த நிலை, அரசின் ஆடம் பரச் செலவீனங்கள் என்பன ஒரு பொருளாதாரத்தின் பின்னடை வுக்கான பிரதான காரணிகளா கும். இந்நிலைகளிலிருந்து விடு பட்டு பொருளாதாரத்தை நிலை த்து நிற்கும் அபிவிருத்தி நோக்கி வழிநடாத்த 14ஆம் நூற்றாண்டின் இஸ்லாமிய அறிஞர் இப்னு கல் தூனின் பொருளாதாரம் குறித்த ந்தனைகள் மிகப் பொருத்த னதாகவும் சமகால சூழலுக்கு அவசியமானதாகவும் காணப்படு கின்றன.
ஒரு பொருளாதாரத்தின் அரச செலவீனங்களில் இராணுவச் (6)sG) 6360Tril 3,6it (Expenditure for Mercenary army) flasdi (560p6. It கவே இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்துகின்றார். பொரு 6TTSTJ L6)6056ou (Economic Sur
அறிஞர் இப்னு
பொருளாதாரத்தை நிலைத்து நிற்கும் அபிவிருத்தி நோக்கி வழிநடாத்த 14ஆம் நூற்றாண்டின் இஸ்லாமிய அறிஞர் இப்னு கல்தூனின் பொருளாதாரம் குறித்த சிந்தனைகள் மிகப் பொருத்தமானதாகவும் சமகால சூழலுக்கு அவசியமானதாகவும் காணப்படுகின்றன.
plus) அடைய விரும்புகின்ற ஒரு நாடு அல்லது ஒரு பொருளாதா ரம், வளங்களில் பெரும்பகுதியை கல்வி முன்னேற்றத்திற்கும் (Edu cational Development) மனிதவளங் களை மேம்படுத்துவதற்காவுமே (Human resourse Development) ஒதுக்கீடு செய்தல் வேண்டும் எனக் குறிப்பிடுகின்றார்.
இன்று நாடுகள் தமது ஆயுத
பலத்தையும் இராணுவ பலத்தை யும் அதிகரித்துக் கொள்வதி லேயே அதிக ஆர்வம் காட்டுவது மட்டுமன்றி அரச செலவீனத்தில்
பொருளாதார
பெரும்பகுதியை கீடு செய்துவருகி சனத்தொகையி தொகையினர் வி டின் கீழ் வாழ்கில் வளர்ந்து வருகி அதிகரித்த ஆயு செலவீனங் கலை வருவது ஆச்சரி ளவிலான இராணு டில் காணப்படு வர்த்தக ரீதியான உற்பத்தி மற்றுட் மிகை என்பவற்று கவே அமையு
கருதுகின்றார்.
 
 
 
 
 

ாக்கம் -II
பாசகர்கள் தர்க்க ய்வு ரீதியானது விரும்பிப் படிப்
பு அவர்களின்
}க்கும். அல்குர்
வையும் படித்த
ருக்கு உண்மை
ர்ஆனை திறந்த க்கத் தொடங்கி விஞ்ஞானமும் எவ்வளவு தூரம் ல்கின்றன என்ப தே எனது வாசிப் ாக இருந்தது. பெயர்ப்பு மூலம் பட்ட சந்தேகங் ல மொழியான தபோது அப்ப பிட்டன."
ன் வேதநூலான றைய விஞ்ஞான உறுதிப்படுத்துவ அவை, இக்கால
ஆய்வு முடிவுகளுக்கு முரண்பட்ட தாக இருக்கவில்லை. காலத்தால் அழியாத சில அடிப்படை உண் மைகளையே நான் விஞ்ஞான உண்மைகளெனக் கூறுகிறேன்.
அவை எல்லோராலும் எப்போ தும் ஏற்றுக் கொள்ளப்பட்டவை' என்று டொக்டர் மொரிஸ் புகைல் இதனை வெளிப்படுத்துகிறார்.
சடவாத சிந்தனையில் மூழ்கி யிருந்தவர்கள் - அதன் மூலம் விரக்தி அடைந்தவர்கள் - போலி ஞானிகளால் ஏமாற்றப்பட்டவர் கள் - இஸ்லாத்தின் யதார்த்தத்தை விளங்க முற்பட்டபோது தமது ஆன்மீக வறுமையைப் போக்கும் சக்தி இஸ்லாத்திற்கு உண்டு என் பதை உணர்ந்து கொண்டார்கள்.
அவர்கள் படித்த மேற்குலக வரலாறு, தமது வேதக் கருத்திற்கு மாறான கருத்துக்களை முன் வைத்தவர்களைத் தண்டித்தும் விஞ்ஞானிகளை சித்திரவதை செய்தும், கொலை செய்தும் வந்தி ருப்பதை அவர்கள் படித்திருந்தார் கள். ஆனால் அல்குர்ஆனைப் படித்தபோது அது விஞ்ஞானத் துடன் ஒட்டிச் செல்வதை உணர் ந்து கொண்டார்கள். இஸ்லாத் தின் பால் இணைந்து கொண்டார் கள்.
கற்க வேண்டும் என்ற அவர் களின் ஆர்வமும், ஆய்வு செய்
யும் அவர்களின் திறனும் மதங் களை ஒப்பீடு செய்யும் முயற்சி யில் அவர்களை ஈடுபடுத்தின.
அவை இஸ்லாத்தின்இன்மையை அவர்களுக்கு எடுத்துக் காட்டின. சகோதரி மர்யம் ஜெமீலா அவர் கள் இஸ்லாத்தை ஏற்ற வரலாறு இதனைத் தெளிவாகச் சொல்லிக் காட்டுகின்றது. இத்தகையவர் களால் எழுதப்பட்ட நூல்கள் மேற்கில் வாழ்ந்த - இஸ்லாத்தை பிழையாக விளங்கிக் கொண்ட மக்களை நேர்வழிப்படச் செய் தன. அவர்களின் தேடல் மனமாற் றத்தை ஏற்படுத்தின.
டொரன்டோ பல்கலைக்கழக கருவியல் துறை பேராசிரியரான டொக்டர் கீத் மூர் அல்குர்ஆனின் கருவியல் தொடர்பான கருத்துக் களை ஆய்வு செய்தார். இறுதி யில் அல்குர்ஆனில் இடம்பெற் றுள்ள தகவல்கள் யாவும் அல் லாஹ்விடம் இருந்துதான் வந்தி ருக்க முடியும் என்று தனக்குத் தெளிவாகத் தெரிவதாகவும், கரு வியல் பற்றிய அறிவுபூர்வமான
தகவல்களில் பெரும்பாலானவை
பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட, அவற்றை
பதினான்கு நூற்றாண்டுகளுக்கு
முன்பே அல்குர்ஆன் முன்வைத் துள்ளது என்றும், இந்த ஆராய்ச் சியே முஹம்மத் நபி (ஸல்) அவர் கள் அல்லாஹ்வின் தூதர் என்ப தைத் தனக்கு நிரூபித்துவிட்டதாக வும் குறிப்பட்டார்.
இதன் கருத்து, வஹி விஞ் ஞான அறிவுள்ளவர்களுக்குத் தான் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதல்ல. மாறாக இஸ்லாத் தின் தூது (வஹி) எந்த சமூகத்தின் முன் எத்தி வைக்கப்படுகின்றதோ அந்த சமூகத்தின் மொழியில் - பாணியில் முன்வைக்கப்பட
வேண்டும் என்ற அல்குர்ஆனின்
கருத்து (14:4) மேற்கில் பின்பற் றப்பட்டதால் அங்கு வஹி அறிவு போற்றப்பட்டும் ஏற்கப்பட்டும் வருவதைக் காண்கிறோம்.
று கல்தூனின்
சிந்தனைகள்
அதற்காக ஒதுக் கின்றன. மொத்த ல் கணிசமான
வறுமைக் கோட் ன்ற அதேவேளை ன்ற நாடுகளும் த, இராணுவச் ள மேற்கொண்டு ULDITGolgi. பாரிய ணுவம் ஒரு நாட் வெது, நாட்டின் ா விரிவாக்கம், ம் பொருளாதார றுக்கு இடையூறா ம் என அவர்
அறிஞர் இப்னு கல்தூனின் பொருளியல் தொடர்பான இத்த கைய முற்போக்கான கருத்துகள், பொருளாதார அபிவிருத்தியை அடைந்து கொள்ளும் பொருட்டு இன்று அபிவிருத்தியடைந்த பல நாடுகளால் பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அவரின் மற்றுமொரு சிந் தனை, வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் உற்பத்தி நடவடிக்கைக
ளில் அரசின் பங்குபற்றலும்
தலையீடும் முற்றாக நீங்கியிருப் பதாகும். அரசினால் வர்த்தக நட வடிக்கைகளை மிகச்சரியாக புரிந்துகொள்ளவும் (lfD L.q- uLu fTg5I . மட்டுமன்றி வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களிடம் காணப் படுகின்ற உற்சாகத்தையும் ஆர் வத்தையும் அரச தரப்பில் காண வும் முடியாது என்பதாகும்.
வர்த்தக மற்றும் உற்பத்தி முயற்சிகளில் அரசின் தலையீடு காணப்படு மாயின் பொருளாதார மிகை நிலை மட்டுமன்றி நாடே பின்ன டையும் என எதிர்வு கூறினார்.
அறிஞர் இப்னு கல்தூனின் பொருளியல் சிந்தனைகள் தற்
போது படிப்படியாக வளர்ந்து
வரும் நாடுகளாலும் உள்வாங்கப்
நடவடிக்கைகள்
பட்டு வருகின்றன. இத்தகைய நாடுகள் தனியார் மயமாக்கலை ஆரம்பித்திருக்கின்றன.
அபிவிருத்தி அடைந்த நாடு கள் தமது இராணுவ மைய முத லீடுகளையும் செலவீனங்களை யும் குறைத்து வருவதுடன் கல்வி மற்றும் தொழிநுட்பத் துறைக ளில் தமது முதலீடுகளையும் செலவுகளையும் அதிகரித்து வரு கின்றன. இதன் மூலம் தனியார் தொழில் முயற்சிகள் அதிகரிப்பத னால் பொருளாதார நடவடிக்கை கள் மேலும் விரிடைகின்றன. அத்துடன் சர்வதேச சந்தையில் அதிக வாய்ப்புகள் அடையப்படு கின்றன.
மேலும் கைத்தொழில் நாடு கள் வர்த்தக நடவடிக்கைகளை
யும் உற்பத்தி முயற்சிகளையும் மேலும் அதிகரிப்பதற்காக சலுகை
அடிப்படையிலான வரிக் கொள்
605560) 6T (Concessionary Taxation Policies) பின்பற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது. முறையற்ற வரிவிதிப்பு முறைகள் அல்லது அதிகரித்த வரிவிதிப்பு நீண்ட கால பொருளாதார கட்டமைப் பில் பொருளாதாரத்தை முடக்கி விடும். அதிகரித்த வரிச்சுமை வர்த்தகர்களையும் உற்பத்தியாளர் களையும் சோர்வடையச் செய்வ துடன் உற்பத்திச் செலவு அதிக ரிப்பதனால் வாடிக்கையாளர் களை தூரமாக்கும். இதனால் வர்த்தகம் அல்லது உற்பத்தி பாதிப்படையும்.

Page 18
&
உலகத்தை உய்வித்த உயர்நபியை உத்தமரை உதயத்து ஆதவனை ஓயாமல் எண்ணுகின்றேன் சுவனத்துப் பதிக்குவழிசொன்னவரைப்பூவுலகின்
மக்கத்துப் பாலையிலே மலர்ந்த பூமான் நபியை ဗျွိ திக்கெட்டும் ஒளிதந்த தீபத்தை எண்ணுகின்றேன் திக்கற்று வாழ்ந்தவர்க்குத் திசைகாட்டி விட்டவரை மக்கட்குள் மாணிக்கம் எனமதித்து எண்ணுகின்றேன்
அல்லலே தீர்க்கின்ற அல்லாஹ்வின் தூதுவரை வள்ளலை வரலாற்று நாயகரை எண்ணுகின்றேன் தொல்லுலகுட்பூத்த தோன்றலரின் திருப்பெயரைச் சொல்லலே இன்பமெனச் சொல்லுதற்கு எண்ணுகின்றேன்.
பூமிக்குப் பெருங்கொடையாய்ப் புவனளித்த பெரும்பொருளை நானெனக்குச் சொந்தமென நாடோறும் எண்ணுகின்றேன் வீணர்க்கு வழியுரைக்க மேதினியிற் பிறந்த நபி நாதர்க்கு உரியவாழ்வை நாடற்கு எண்ணுகின்றேன்.
நாடோறும் மெய்ஞானப் பாலூட்டி வைத்தவரை நயனங்கள் கண்டதுபோல் நான்மகிழ்ந்து எண்ணுகின்றேன் பூகோளப் பூந்தோப்பிற் புட்பித்த நபிமலரை மாமருந்துபோல்நினைந்து நானருந்த எண்ணுகின்றேன்.
மாநபியைப் பெரும்புரட்சி மன்னவரை; பாழடைந்து போம்புவியைச் சிறப்பித்த பொன்மனத்தை எண்ணுகின்றேன் யாநபியை வரலாற்று யாத்திரையை மேற்கொண்ட பூநபியை அவர்புகன்ற பொன்மொழியை எண்ணுகின்றேன்.
மண்கெட்டு மதிகெட்ட மக்களினால் நீங்களன்று
புண்பட்டவேளையின் பொறுமைதனை எண்ணுகின்றேன்
பண்பபட்ட போக்காலும் பலர்நயக்குஞ் செயலாலும் விண்முட்ட புகழ்கண்ட விந்தையை யான் எண்ணுகின்றேன்.
களை ஈன்றெடுத்த மேதினியில் உங்களைப்போல் யினை நான் காண்ாமல்; வியந்து எண்ணுகின்றேன் தையினை வாழ்வாக்கி வாழ்ந்திட்டமன்பதைக்கு நீதியினைத் தந்துசென்ற நெஞ்சுதனை எண்ணுகின்றேன்.
அக்கிரமக்காரர்கள் அண்ணலே! உங்களுக்கு உக்கிரமாய்ப் புரிந்திட்ட ஊறுகளை எண்ணுகின்றேன் விக்கிரக விரும்பிகளை வியனுலகு போற்றுகின்ற மக்களாக ஆக்கிவைத்த மாண்புதனை எண்ணுகின்றேன்.
கண்மூடித் துயிலுகின்ற கருணை நபிறவ்ழாஷரீப் முன்னாடி வந்துங்கள் முகங்கான எண்ணுகின்றேன். மண்மூடிக் கண்துயிலும் மாநபியே! ஒளிகாட்டும் கண்ணாடித் திருவதனங் காண்பதெங்ங்ண் கவலுகின்றேன்.
கலாபூஷணம் கிண்ணியா ஏ.எம்.எம். அலி
தொலை தூரத்தில் தெலைந்துவிட்ட உறவுகளின் நினைவுகள் நித்தமும் விழிகளைக் காயப்படுத்திக் கொண்டேயிருக்கிறது.
புண்பட்டுக் கதறும் உள்ளத்தின் வேதனைகள் இரவுகளில் விடியுமட்டும் விழிநீர் பொழிகிறது.
சொந்தங்கள் சுகங்களை இழந்து தவிக்கும் நெஞ்சத்தின் வலிகள் நீண்ட நெடிய பிரிவை நினைந்து நினைந்து தேம்புகிறது.
கண்துடைக்கச் சென்ற புறங்கைகள் விழிநீர் வெள்ளத்தில் அமிழ்ந்து போகிறது.
எனது கே
கூடு தகர்த்து சுத பறவைகளின் இரு உனது வக்கிரம் உ பொழுதுகளில் நிச
لرز960J لرز9ی தேசிய கீதத்தை ெ அதன் அழுகையும் உனது நிஜங்களே அதன கனவுகளுே அவைகளில் கழுத் நெரித்ததாய் அடிகுறிப்பெழுதிய சாமர்த்தியத்தை போற்றுகிறேன். எனது நண்பா நான் உன்னிடம் கேட்க வேண்டியி அவைகள் எப்போ,
உனது தலையில்
மலங் கழித்தனவா
வலி மிகைத்து ஆக் மெல்லிய படர்தலி தோற்றன கனவுகள் மெய்கள் கடந்து பொய்கள் அதன் ஆ அகலங்களையும் உணர்வுகள் படுங்ச் ஜடம் மறைத்த உ சயனம் கற்பித்த இ சூனியத்தை ஜெயி: சுயம் வன்மைக6ை பழகிக்கொண்டது. குரல் நெரித்து ஜன தற்கொலை செய்த தலைகள் வெறுத்த
கிரிடங்கள் கால்கள்
பாவம் - நான் தனி நின்கிறேன் ‘வாக்கு நிராகரித்த
என்றாலும் மீட்டுவதற்கு நினைவுகளாவது எஞ்சியி
நம்பிக்கையுடன் தொடர்கி
 
 
 
 
 
 
 
 
 

-
முஹம்மதி மஜீஸ் மீராவோடை - 04 ள்விகள்
திரமிக்க ப்பு நீக்கிய
னதான ழ்ந்தாயிற்று.
காச்சைப்படுத்திய
டு முரண்பட்ட D காரணமென்று
துக்களை
உனது
நக்கிறது,
b$76).J85s
0ேதல்
ரோஷமாய் ன் இடர்பாட்டில்
.
ழங்களையும்
பிர்த்தது!
ருள்கள்
தன!
ா கெளரவிக்க
J960)LOLJ J6
வர் பட்டியலில்.
நக்கிறதே, )து பயணம்
மீராவோடை
பெருமானார் (ஸல்) அவர்களின் சில விடுக் கொடுப்புகளும்
நாயியின் சிறுவர்கள் கால
LosT6of LIT
ஒடி ஒடி உழைக்கும் உன் கரங்களுக்குள்
சீனப் பெருஞ் சுவரைப் போல் உன் கற்பனைகள் நீண்டு செல்கின்றன.
பாடுபடுகிறாய்!
உனக்குயது
விளைவுகளும்
ஸ்ஹாராப் பாலைவனமாய் வரண்டு கிடந்த -உன் வக்கிர மனதுக்கு சுனாமியின் சங்கமம்
வரப்பிரசாதமாகிவிட்டது
வீதிகளுக்கும்
வீடுகளுக்கும் பென்டேச் போட்டே வருமானத்தை அதி(ப)கரித்துக் கொள்கிறாய்!
பாசத்தை அடகு வைத்தாவது பாரினில் பப்ளிசிட்டியாவதற்காய்
့် မွို

Page 19
எழுத்தாளர்களும். (13ம் பக்கத் தொடர்)
இங்கு செய்திகளை கள எழுத்துருவில் மாத்திரமல்ல பத்திரிகைகளை முழுமையாக (ஈ-பேப்பர்) மின் பத்திரிகை மூலமாகவும் வாசிக்கக் கூடிய தாக இருக்கும். அச்சு ஊடகங் களை விட இணைய ஊடகங் கள் ஒலி, ஒளி அமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதினா லும் அவை வேகமாக மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்து வருகின்றன.
இணையங்களில் செய்திகள் மாத்திரமல்ல, இலக்கியக் கட்டுரை கள், ஆய்வுக் கட்டுரைகள், அரசியல் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள் போன்ற இலக்கியப் படைப்புகளையும் பிரசுரித்து வருகின்றன. இதற்கென தனி வலையமைப்புக்களும் உள்ளன. திரட்டிகளின் உதவி கொண்டு தேடல்கள் மூலம் எமக்குத் தேவையானவற்றை அடைந்துகொள்ள முடியும்.
மேலும், குறித்த ஆக்கங்களை எத்தனை ஆண்டுகள் சென்றாலும் கூட, வாசித்தறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். நவீன தொழில் நுட்ப மாற்றத்துடன் இணையங்களும் பல புதிய பரிமாணங்களை பெற்று வருகின்றன. இணையத்தளத்தின் மூலம் மின்னணுக் கல்வி (E-learning) மின்னணுக் கருத்தரங்கம் (E-conference) ஆகியவை கூட இன்று நடைமுறையில் உள்ளன.
பல்லூடகக் கருவியாகவும் (Multimedia) கணனி இன்று பரிணமித் துள்ளது. எனவே எழுத்து, பேச்சு, படம் என்று பலவகைப்பட்ட ஊட கங்கள் வழியே ஒருவர் உலகெங்கும் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு பிரமாண்டமான வளர்ச்சி இன்று ஏற்பட்டுள்ளது.
பூரீலங்கா டெலிகொம்மினது பதிவுகளுக்கமைய உலக வங்கியால் வெளியிடப்பட்ட அறிக்கையில் 2010 முதல் ஒன்பது மாதங்களில் இலங்கையில் இணையத்தள பாவனையாளர்கள் 1,776,200 என அறிய முடிகின்றது. இது மொத்த சனத்தொகையின் 8.3% ஆகும். 2000ஆம் ஆண்டு முதல் இலங்கையின் இணையத்தளப் பாவனை குறித்த அறிக்கை அட்டவணை: 01ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி அறிக்கையின் பிரகாரம் 2007ம் ஆண்டின் பிறகு இணை யத்தள பாவனை வேகமாக அதிகரித்துள்ளமைக்கான பிரதான கார ணியாக புரோட் பேண்ட் இணையத்தள இணைப்பு அறிமுகமானதை குறிப்பிடலாம். 2015 ஆம் ஆண்டு ஆகும்போது இணையத்தளப் பாவனை 30%மாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உலகளாவிய ரீதியில் இன்று இணையத்தளப் பாவனையாளர்கள் தொகை கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள இணையங்களின் துணையினையே நாடியுள்ளனர். ஐரோப்பிய மற்றும் ஆபிரிக்க நாடுகளில் குறிப்பாக வளர்ச்சியடைந்த நாடுகளில் இணையப் பாவனை செய்திப் பரிவர்த்தனை இலக்கிய பரிமாற்றம் என்பவற்றை விட கல்வித் துறை அபிவிருத்திற்கும் விசாலமான பங்களிப்பினை வழங்கி வருகின்றது. உலகளாவிய இணையத்தள பாவனை பற்றிய கணிப்பீட்டுப் புள்ளி விபரம் அட்டவணை: 02ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகில் டிசம்பர் 1990 கணக்குப்படி ஒரே ஒரு இணையதளம் தான் இருந்தது. அதன் முகவரி info.cern.ch அதன் சொந்தக்காரர் wwwவை அதாவது htmlஐ கண்டு பிடித்த Tim Berners-Lee ஆவார். 2010 செப்டம்பர் மாத கணக்குப்படி இணைய உருண்டையின் மொத்தப் பாவனை யாளர்களின் எண்ணிக்கை 1966,514,816 ஆகும். இணையதளங்கள் உருவாக பல காரணங்கள் கூறப்பட்டாலும் கூட ஒரு முக்கிய காரண மாய் அமைவது கூகிளின் அட்சென்ஸ் (Google Adsense) என்றால் மிகையாகாது. ஆனாலும் அன்றைக்கு Tim Berners-Lee; முதன்முதலாய் நெய்த அந்த வலைப்பக்கத்தை இன்றைக்கும் பத்திரமாய் வைத்தி ருக்கின்றார்கள். அதன் முகவரி வருமாறு: http://www.w3.org/history/ 1992.1103-hypertext/hypertext/www/theproject.html
உலக அளவில் 28.7 வீதமாக இணையத்தளப் பாவனை அதிகரித் துள்ள அதே நேரத்தில் இலங்கையில் 8.3 வீதமாகவே இணையப் பாவனையே காணப்படுகிறது. இந்நிலையில் தமிழ் மொழி மூலம் இணையப் பாவனையாளர்களின் எண்ணிக்கை இதனை விட வெகுவாகக் குறைந்திருக்கலாம். செப்டம்பர் 2010இல் இலங்கையின் வட பகுதிக்கு பூரீலங்கா டெலிகொம்மினால் புரோட் பேண்ட் இணைய இணைப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இப்பகுதிகளிலும் இணையப்பாவனை அதிகரிக்கப்படலாம் எனக் கருத இடமுண்டு.
மீள்பார்வை தனிப் பிரதி ரூபா 30.00
— etību un 450.00 ரூபா 900.00
ஆறு மாத சந்தா ஒரு வருட சந்தா
தனிப் பிரதி
- ett5 unir 75.00 ஒரு வருடம் ரூபா 2000.00
Giubd
உலக மக்கள் என்பது ஆண்டுே 11ம் திகதி உலக மக்கள் தொகை ணர்வை மக்களு செல்லும் ஒரு ( கிய நாடுகள் வளி னால் கொண்டா றது. பொருளாத ஈடுகொடுத்தல்; நிதியீடு செய்வது ந்த தெரிவு என் டின் தொனிப் ெ சனத்தொகை நிதி கடனப்படுத்தியு
2009ஆம் ஆன திகதியின் மதிப்பு இப்பட்டியலில் இடத்தில் உள்ள
இலங்கை சமூ கள் பலவற்றில் ட கைக்கொண்ட ர
கின்றது. இங் இயற்கை அதிக ஆகவும், பிறப்பு
க்கு 17.9 வீதம வீதம் 1000 பேரு வும் காணப்படு!
இலங்கையி குடித்தொகை க காரம் 18,797,257 2007ம் ஆண்டில் 2 யாகவும் இருந்: தற்பொழுது 2008
நவீன தே
மீள்குடியே குணரத்ன வீர( மைச்சர் விநாயக ரன் மற்றும் முன் யேற்ற அமைச்ச தீன் போன்றவர்க தில் கூடிய கரிசன படுகிறார்கள். இ வொரு மாவட் தகவல்களைப் ( றது. இந்தப் ப6 பூரணமடைந்துள் முல்லைத்தீவில் பிக்கப்பட்டுள்ள
அடுத்து கிளிெ பாணம் பகுதிகள் பட இருக்கின்றது மீள்குடியேற்றம் பிரச்சினைகள், 6 பிரச்சினைகள்,
னைகள் என ஐந்
காசுக் கட்டளை அனுப்ப விரும்புபவர்கள், காசுக்கட்டளை பெறுவோர். Meclparva
gygonu'nu juongpu G366ốorGSGAGpmb. pasaurî: MMC, 2A, Hill Castle Place, Bandaranay
 
 
 
 

Fசியடையும் இலங்கையின் சனத்தொகை வளர்ச்சி வீதமும் கரு வளமும்
தொகை தினம் தோறும் ஜூலை 5ளாவிய ரீதியில் குறித்த விழிப்பு ஞக்கு எடுத்துச் முயற்சியாக ஐக் ார்ச்சித் திட்டத்தி டப்பட்டு வருகி ார நெருக்கடிக்கு பெண்களுக்காக து ஏன் மிகச் சிற பது இவ் வாண் பாருளென ஐ.நா. யம் (UNFPA) பிர ள்ளது.
ண்டு ஜூலை 05ம் பீட்டின் பிரகாரம் இலங்கை 56வது
l۰
முகக் குறிகாட்டி மாறுபட்ட போக் நாடாக விளங்கு கு வருடாந்த ரிப்பு வீதம் 1.1 வீதம் 1000 பேரு ாகவும், இறப்பு }க்கு 6.6 வீதமாக கின்றது.
ன் 2001மீஆண்டு கடிகாரத்தின் பிர தொகையாகவும், 20,010, OOO (65,1603, த குடித்தொகை 9ம் ஆண்டு மதிப்
பின் படி 21,128,772 தொகையாக உயர்வடைந்துள்ளது. இங்கு ஆண் களின் சராசரி ஆயுட்காலம் 71 வயதாகவும், பெண்களின் சராசரி ஆயுட்காலம் 78 வயதாகவும் காணப்படுகின்றது.
இலங்கையின் சராசரிக் குடித்தொகை வீதத்தினை நோக்கும்போது, 1995 முதல் 2000 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 1.37 வீதமாக இருந்த வளர்ச்சி வீதம் அண்மைய தரவுகளின் படி 1.1 வீதமாகக் குறைவடைந்துள்ளது. இது 2050 ஆண்டில் 0.45 வீதமாக மேலும் குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையின் கருவள வீதமானது 1965ம் ஆண்டில் 5.19 வீதமாக வும், 1975 ஆண்டில் 3.6 வீதமாகவும், 1995 முதல் 2000ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் 1.96 வீதமாகவும் காணப்படுகின்றது. இவ்வாறு குறைவடையும் போக்கானது, பெண்கள் கல்வியில் ஈடு பாடு, திருமண வயதில் ஏற்பட்ட மாற்றம், குடும்பக் கட்டுப்பாடுகள் பற்றிய விழிப்புணர்வு, பெண்களின் தொழில் அந்தஸ்து அதிகரிப்பு போன்ற காரணங்களாக அமைந்ததெனலாம்.
பீ.எம். புன்னியாமீன் - (உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு தேசம்நெற்றில் எழுதிய கட்டுரையிலிருந்து.)
வைகளுக்கேற்ற. (5ம் பக்கத் தொடர்)
ற்ற அமைச்சர் கோன், பிரதிய கமூர்த்தி முரளித ன்னாள் மீள்குடி ர்ரிஷாட் பதியுத் 5ள் இந்த விடயத் னையோடு செயற் இந்தக் குழு ஒவ் டமாகச் சென்று பெற்று வருகின் னி மன்னாரிலே ர்ளது. வவுனியா, தற்போது ஆரம்
351
நாச்சி, யாழ்ப் ரில் ஆரம்பிக்கப் இடப்பெயர்வு, , வாழ்வாதாரப் வதிவிட காணிப் ஏனைய பிரச்சி ந்து முக்கிய விட
ய கிழக்கு நாடுகள், மலேசியா
பிரதி வருடம்
Publishers எனவும், தபால் நிலையம்: Grandpass எனவும் குறிப்பிட்டு ake Mawatha, Colombo 12. &:3
ரூபா 9000 ரூபா 2500.00
முகாமைத்துவம், நிர்வாகம் என்பவற்றோடு தொடர்புடைய
யங்களில் தகவல்களைத் திரட்டி ೧೯೫ என்ற வகையில் இந்த
● நாட்டிலே சகல துறைகளிலும்
அவர்களுக்குரிய தேவைகளை O
ஆற்றல் பெற்ற இஸ்லாமிய ஆளு
யும் முன்மொழிவுகளையும் இந்
தக்குழு அரசாங்கத்திற்கு வழங்கும். மைகளை உருவாக்குவதுதான்
எமது முதன்மைத் தேவையாக இருக்கின்றது என நான் நினைக் கிறேன். ஏனெனில் மனித வளம் என்பது இன்றைய உலகில் ஒரு முக்கிய சக்தியாக இருக்கின்றது.
* உங்களது பார்வையில் சமூகத்தில் முதன்மைப்படுத் தப்பட வேண்டிய விடயமாக எதனைக் கருதுகிறீர்கள்?
=ந்த வருடம் முதற் தடவையாக ஐரோப்பாவைவிட ஆசியா வில் அதிக எண்ணிக்கையான மில்லியனர்கள் இருந்ததாக மேற் படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய பசுபிக் பிராந்தி யத்தில் கடந்த வருடம் ஒரு மில்லியன் டொலர்களுக்கு மேல் சொத்துக்களைக் கொண்ட (அவர்களின் வீடுகள் நீங்கலாக) மக்களின் எண்ணிக்கை 33 மில்லியனாக இருந்தது. இது முந்தைய வருடத்தை விட 10 சதவீதம் அதிகமாகும்.
இதன்படி 3.1 மில்லியன், மில்லியனர்களைக் கொண்ட ஐரோப் பாவை ஆசியா முந்தியுள்ளது. வட அமெரிக்கா இதில் முதலிடம் வகிக்கிறது. அங்கு செல்வந்தகர்களின் எண்ணிக்கை 8.6 சத வீதத் தால் அதிகரித்து 3.4 மில்லியனாக உயர்ந்துள்ளது. விரைவில் வட அமெரிக்காவை ஆசியா முந்திவிடும் என மெரில் லின்ச் நிறுவனத் தின் நிர்வாகப் பணிப்பாளர்களில் ஒருவரனான வில்சன் ஸோ கூறியுள்ளார். இதேவேளை உலகிலுள்ள ஒருகோடியே 10.9 மில்லி யன் மில்லியனர்களில் அரைவாசிப் பேர் அமெரிக்கா, ஜப்பான், ஜேர்மனி ஆகிய 3 நாடுகளில் வசிக்கின்றனர்.
ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், தென்கொரியா தனிப் பிரதி - ரூபா 120.00 ஒரு வருடம் ரூபா 3000.00
MMC

Page 20
Registered as a newspaper in Sri Lanka GPO-ODI101/NEWS/2011 - SSN 2012-5038
பல்கலைக்கழகங்களில் ஆங்கில மொழிமூலக் கல்வியை
அறிமுகப்படுத்த நடவடிக்கை | ஜூை
25g Gust
பல்கலைக்கழகங்களில் ஆங் கில மொழி மூலக் கல்வியை அறிமுகப்படுத்துவதற்கு நட WW வடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு முதல் முடியுமான சகல பாடநெறிகளும் ஆங்கில மொழி மூலம் போதிக்கப்பட
உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். Me ஆங்கில மொழியை அறிமுகப்படுத்துவதில் வடக்கு கிழக்கில் சிக்கல் நிலவிய போதிலும், தெற்கில் niñamom அவ்வாறான பிரச்சினைகள் கிடையாது என அவர் O சுட்டிக் காட்டியுள்ளார். செய்திய
பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறும் சகல மாணவர்களும் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் திட்டம் வகுக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கு ஆங்கில மொழி மூலக் கல்வி மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
மின்னேரியாவில் தலைமைத்துவப் பயிற்சி பெற்றுக் கொள்ளும் மாணவ மாணவியரை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் காலங்களில் பல்கலைக்கழகங்களை
விட்டு வெளியேறும் மாணவர்கள் ஆங்கிலக் கல்வி தமையால் அவரைத்த யையும் பூர்த்தி செய்தவர்களாகத் திகழ வேண்டும் இந்த நிலையில் என்பதே தமது நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார். தகவலை வெளியிட்டி
(R)
BRGHITT
HOME APPLIANCES
9¬ܒܨܒ
BRIGHT LANKATRADING COMPANY
Sales Outlet 59, 2ND CRoss stREET
COLOMBO-11
HOT LINE: 011 4932 932 Importers & Distributors: Ever Bright Holdings (Pvt) Ltd
Published by Meelparvai Media Centre, 2A, Hill Castle Place, Bandarana
 
 
 
 
 
 
 

ബ
56TLITT66 SMsge66 இலவசமாக பெற்றுக்கொள்ள.
Follow got Golgin MEELPARVA என Type செய்து 40404 என்ற இலக்கத்துக்கு அனுப்புங்கள்
Follow MEELPARVA on
ல 6ஆம் திகதி டுகுல். [[Curris-Gen தி சுக்ரி அவர்களின் கபூர்வ இணையத்தளம்
W.drShukri.net
MMO elparvai Media Centre
னா நபீக்கிற்கு தண்டனை என்ற பில் உண்மையில்லை: சவூதி அரசாங்கம்
சவூதியில் பணியாற்றிய மூதூரைச் சேர்ந்த பணிப் பெண்ணான ரிஸானா நபிக் கிற்கு தண்டனை வழங்கப்படவுள்ளதாக வெளியான செய்தியை சவூதி அரசாங்கத் தரப்பு மறுத்துள்ளது. இதனை இலங்கையின் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
2005ம் ஆண்டில் குழந்தை ஒன்றுக்கு உணவு வழங்கிய வேளையில் அந்தக் குழந்தை இறந்து விட்டது. இதனையடுத்து ரிஸானா நபிக் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது.
இந்நிலையில் அவரை மன்னித்து விடுதலை செய்யுமாறு பல்வேறு தரப்புகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன.
குறித்த சம்பவம் இடம்பெற்ற வேளையில் ரிஸானா நபிக்கிற்கு 17 வயதாக இருந் ண்டிக்கக்கூடாது என்றும் சவூதி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. சில இணையத்தளங்கள் ரிசானா நபீக், சிரச்சேதம் செய்யப்படும் ஆபத்து உள்ளதாக ருந்தன. எனினும், இந்த செய்தியை சவூதி அரசாங்கத் தரப்பு மறுத்துள்ளது.
O . a No:14, Schofield Place, Kollupitiya, VinSYS Networks Colomb0-03, Sri Lanka, SL L T 00r LL L S E G G S L LL LSL www.winsys networks.net
Tel: 011-2589567l8,011-4340666,0TTT 259927"းမ်ိဳးမ်ိဳးမျိုးနှီ:ိန္ဓိန္ဓိ "YOU DONT MAVE TO BE GREATTOSTART"
"BUT WOU HAVE TO START TO BE GREATY
* Lowest Feelm Sri Lanka Modern Labs With AC Environment
S LLLLL L L L L SLLL LLLLLMLLLLLL LL LLLLL L LLLLL SES LLLLL L LLLLL LLLLLL LL c LLLLLLLL
Printed Tutorials & Cd's Individual Attention To Everyone in The Class Unlimited Practical Hours * The Only Institute Have FOUR CISCO Labs in Colombo * Be Certified internationally MoreThan 160 CISCO Routers & Switches For Your Practical Course Completion Certificate * Cisco Qualified Lecturers With Intensive Industrial Experience
* Individual Routers For All Students Can Do Practical At Three Locations (Colombo/Puttalam Kandy/Negambo)
Cisco Certifications
ROUTE - 642-902
CCNA 640-802 | CCNA I CCNP switc. -8
TSHOOT - 642-832 Diploma. In Hardware Special Diploma In Li
Engineering With Networking. Network Administration. IUX leads to RHCE
Microsoft Certifications
MCP XP & Server | MCTS server Administrator | MCIT ಇಂಞ! SSSS SSSSLSLSS SSS0SSSLSLSS SS SS GET YOUR TRAINING TO ALLY FREE
,No: 33, Masjid Road * )8( איש חשיQ)
Puttalam. No 524 ICT Professionals " Te:- 032-2267477 ܐܠ ܐܠ ܐܠ܂
o Peradeniya Road его е рге -
тер ot7-2399-12o. & E-vinNoR
Diploma in office Applications (2010) Din урма», «улу to tAe (αβανε 0.81-2203785/6 Diploma in Multimedia Authoring oT77-047708 C
in Wled Designing & D
Diploma in Desktop publishing win NETWORKS NEW LOCATION
special Diploma in Networking computer Accounting
Advanced diploma in computer Studies Car
Diploma in Hardware Engineering with Networking Sevana E-vini Park Diploma in Linux Networks Administration & Security Hospital No 524 Microsoft Certifications MCP (XP & Server) 1 MCTS (Server Administrator) Peradeniya Kandy MCITP (Enterprise|Server). Administrator) Cisco Certifications
CCNA (640-802) conA security (640-553) 08.122037856 O777-807630
CCNP
aka Mawatha, Colombo 12. Printed at A.J. Prints, Station Road, Dehiwala.