கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மீள்பார்வை 2011.07.15

Page 1
  

Page 2
39)'9 sity, is O 1 ) fou i நீங்கள் ஆதரவுக்கு ஜஸாகுமுல்லாஹ் எனினும் வெறுமனே மீள்பார்வையை வாழ்த்துவதோடு மட்டும் நின்றுவிடாது வெளிவரும் செய்தி
கள், ஆக்கங்கள் தொடர்பான உங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவிக்கு மாறு கேட்டுக் கொள்கின்றோம். (ஆர்)
ள்பார்வ்ைை ஆரம்பம் முதல் தவறாது வாசிக்கிறேன்.
ଈ}
Gibsolini blhls stofi
குழந்தைகள் முதல் ஆண்-பெண் ஆடைகள்
விற்பனைத் துறைக்கு விற்பனையாளர்கள் தேவை.
• சம்பளம் 13,500/- முதல் 27,000/- வரை (திறமைக்கு ஏற்ப)
* இலவசம்: உணவு (ஸஹர், இப்தார் உட்பட அனைத்தும்) + தங்குமிடம்
* விற்பனைத் துறையில் குறைந்தது இரண்டு வருட அனுபவம் உள்ளவர்கள் மாத்திரம் தொடர்பு கொள்ளவும்.
COICE FAR
Mobile. O71 6868588
el: O81 4950O74
Akurana Central Province
'யார் இவர்க நான் எழுதியதன் மாணவர்கள் எ6 வெளியான பல்க ஆக்கத்தின் பா காரணங்களையு!
பல்கலைக்க என்பதை மறுப்பு பலர் வெளியாகி கழகங்களுக்கு ( வழக்கங்களுட6 வந்ததன் பின்ன உள்ளனர். ஆன வானவர்களாக உ
பல்கலைக்கழ கொடுப்பு, சகிப் வளர்கின்றன. எ நின்றுவிடாது வேண்டிய தேை
GLD
(
சோழியன் ஆடாது' என்பார் குறிப்பிடும் வி பீ.பீ.சி ஒலிபரப் பிரச்சாரங்களில் ணத்தில் இஸ்லா வாதம் வளர்ச்சிய விக்கப்படுவத்ன் என்ன என்பது தாகும்.
சில காலங்க இப்படியான ஒரு பப்பட்டமை ந கிழக்கு மாகாண கத்தின் மத்தியில் சில ஒழுக்க மீறல் இரு இளைஞர்க
நாட்டின் அட டங்கள் ஒருபே தொழிலை பர் பொருளாதார அமைச்சர் பசி தெரிவித்துள்ள
பாசிக்குடா லாத் திட்டங்க கப்பட்டு வருவ துறைக்குப் பா; என சிலர் தவ களை செய்து வ ச்சர் சுட்டிக்காட
வாழைச்சே துறைமுகம் அ யப்படும் எனக் சர், பாசிக்குட ஊடாக அனே க்கு வேலை வ க்க முடியும் என
 
 
 
 
 

கருத்துக் களத்தில் எழுதப்படுவன் வாசகர்களின் கருத்துக்களே. மீள்பார்வையின் உத்தியோகபூர்வ கருத்தாக அவை இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை (ஆர்)
யார் இவர்கள்?
ள் என்ற ஆக்கத்தினை மீள்பார்வை இதழ் 224இல் ா நோக்கம்; பெரும்பாலானவர்கள் பல்கலைக்கழக ன்றாலே மீள்பார்வை இதழ் 222ல் (2011 மே 20) கலைக்கழகக் கல்வியும் முஸ்லிம் பெண்களும் என்ற ார்வையிலேயே நோக்குகின்றனர். அதற்கான ம் உணராமலேயே இருக்கின்றனர்.
ழக மாணவர்களில் சிலர் இவ்வாறு உள்ளனர் பதற்கில்லை. இருந்தபோதிலும் நல்ல மாணவர்கள் வருவதும் மறுக்க முடியாத உண்மை. பல்கலைக் வந்து பெரும்பாலான மாணவர்கள் நல்ல பழக்க ன் வெளியாகின்றனர். பல்கலைக்கழகங்களுக்கு ாரே அபாயா அணிகின்ற பெண் மாணவிகளும் ால் இவற்றைக் கண்டு கொள்வோர் மிகவும் குறை உள்ளமை கவலைக்குரியது.
pகங்களுக்கு வந்த பின்னர் மாணவர்களிடம் விட்டுக் புத்தன்மை, ஒற்றுமை, உதவி மனப்பான்மை என்பன னவே, குறைகூறிக் கொண்டிருப்பதுடன் மாத்திரம் அதை மாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட
20-05-2011 (இதழ் 222) மீள்பார் வையில் வெளியான 'பல்கலைக் கழகக் கல்வியும் முஸ்லிம் பெண் களும் போன்ற ஆக்கங்கள் மூலம் சமூகம் பல்கலைக்கழக மாணவர் களை பண்பாடுகளில் குறை வானவர்கள் என்ற கண்ணோட் டத்தினூடே பார்க்கச் செய்கிறது. குறிப்பாக பெண்களையே இக் குற்றப் பார்வை அதிகம் தாக்குகி றது. எனவே, பண்பாட்டு சீரழி வுக்கான காரணங்களை இனங் கண்டு அதற்கான மாற்றீடுகளை முன்னிறுத்தும் முயற்சிகளில் அனைவரும் ஈடுபட வேண்டி யது அவசியமாகும்.
ஏ.ஆர். ஸுல்பா, தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
வ இருக்கிறது.
ற்கத்தேய ஊடகப் பயங்கரவாதத்தின் குறியில் இலங்கை வாழ் முஸ்லிம்கள்
குடுமி சும்மா கள். இங்கு நான் டயம் லண்டன் பின் அண்மைய
கிழக்கு மாகா மிய அடிப்படை டைவதாக தெரி உண்மை நிலை பற்றி ஆராய்வ
ளுக்கு முன்பும் பிரச்சாரம் பரப் ாம் அறிந்ததே. முஸ்லிம் சமூ நடக்க்கக் கூடிய 'கள் தொடர்பில் :ள் மீது உரிமை
SLÖÖGITIG füu8)óboo)
பிவிருத்தித் திட் ாதும் மீன்பிடித் ாதிக்காது என
அபிவிருத்தி சில் ராஜபக்ஷ Tii.
பகுதியில் சுற்று ள் முன்னெடுக் தால் மீன்பிடித் திப்பு ஏற்படும் றான பரப்புரை
ருவதாக அமை ட்டியுள்ளார்.
னை மீன்பிடித் பிவிருத்தி செய் கூறிய அமைச் ா திட்டத்தின் கமானவர்களு பாய்ப்பை அளி
குறிப்பிட்டார்.
மீறல்கள் என்ற அடிப்படையில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட் டுள்ளது.
இவ்வாறான ஒழுக்கமீறல்கள் மற்றும் சட்டத்தைக் கையிலெடுத் தல் என்பன இலங்கை மூவின மக்களுக்கு மத்தியிலும், பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றாலும் முஸ்லிம் சமூகத்தைக் குறி வைத்துத் தாக்கும் இத்தகு நடவடிக்கைகள் குறித்து நாம் மிகுந்த அவதானத் தோடு செயற்படுவது அவசியமானது.
முஸ்லிம் சமூகம் தொடர்பான கலாச்சார புரிதல்களும் தவறான எண்ணக்கருக்களும் மக்கள் மத்தியில் முன்வைக்கப்படுகின்றன. கடந்த 23, 24ம் திகதிகளில் பீ.பீ.சி.யில் ஒலிபரப்பப்பட்ட அடிப் படையற்ற குற்றச்சாட்டு துயரமான பல எதிர்விளைவுகளை ஏற் படுத்தலாம்.
ஒழுக்கம், கட்டுக்கோப்பு எனும் வகையில் ஒரு சிறந்த சமூகத்தைக் கட்டியெழுப்பவே இஸ்லாம் முனைகிறது. இந்தவகையில் இலங்கை போன்ற சிறுபான்மை நாடுகளில் மஸ்ஜிதுகளை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் சமூகத்தை ஒரு கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப் பது காலாகாலமாக நடந்துவரும் ஒரு செயற்பாடாகும்.
பள்ளிக் கட்டுப்பாடு எனக் கூறப்படும் இவ்விடயம் அரசுக்கும் பொலிஸாருக்கும் சட்டம், ஒழுங்கு விடயத்தில் பல வகையிலும் உதவி வருவது குறித்து இதுவொரு மத அடிப்படைவாத விடயமாக பீ.பீ.சி.யினால் குற்றம் சாட்டப்படுவது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். (அடிப்படைவாதம் என்று இவர்கள் வரைவிலக்கணப்படுத்தும் விடயம் சரியா தவறா என்பது வேறு விடயம்)
எம் கலாச்சார மரபுகளோடு ஒன்றிப்போயுள்ள, நேற்றுவரை கணக் கில் எடுக்கப்படாத பேரீச்சம் பழ விவகாரம் கூட இந்த பீ.பீ.சி.யின் மருண்ட பார்வையில் அடிப்படைவாதத்திற்கு ஆதாரமாய் போய் விட்டதுதான் ஆச்சரியமாய் உள்ளது.
ஆனாலும், இலங்கையில் இஸ்ரேலியர் போல் அநியாயம் புரிந்து அப்பாவிகள் மீது இரத்தப் பசியோடு அடாவடித்தனம் புரிந்த பயங்கரவாதிகளுக்கு பசுத்தோல் போர்த்தி, சர்வதேசத்தில் வளம் வர இந்த பி.பி.சி. எத்தனையெத்தனை முழுப் பூசணிக்காய்களை சோற்றிலே மறைத்துள்ளது.
முஸ்லிம்களின் இயல்பான உணர்வுகளைக் கூட ஆக்கிரமிப்புச் செய்து அடாவடித்தனம் புரிவது மட்டும் இவர்களுக்கு எப்போதும் அடிப்படை மனித உரிமை மீறலாகத் தெரியாதது ஆச்சரியம்தான்.
இதே பீ.பீ.சி. எத்தனை பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்திருக் கிறது என்பதையும் அவர்களுக்கு புகழாரம் சூடும் பணியை செய்து வந்துள்ளது என்பதையும் நாம் மறக்க முடியாது. இது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அச்சாணியாய் சுழலும் பிரித்தானிய விசுவாசத் தின் ஒரு வெளிப்பாடா? அல்லது பேரினவாத விஷப் பாம்புகளுக்கு வீரியம் கொடுக்கும் ஒரு விட்டமினா? என்றெல்லாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது. எது எப்படியோ எல்லாம் வல்ல இறைவன் எம்மோடு இருக்கிறான்.
எம்.யூ. அப்துர் ரஹீம், மல்வானை,

Page 3
சிற்ஜ் ம்ன்றினர்
பேராசிரியர் கார்த்திகேசு சிவத் தம்பியின் நூல்களும் எழுத்து களும்தான் முதலில் பரிச்சயமா யின. பின்னர்தான் அவருடன் நெருங்கிப் பேசிப் பழகும் வாய்ப் புக் கிட்டியது. பல்கலைக்கழக இறுதியாண்டின்போது அவரிடம் சிறிது காலம் மாணவராக இருந்து பயிலும் வாய்ப்பும் கிடைத்தது.
கைலாசபதியும் சிவத்தம்பி யும் இரட்டையர்களாக ஆய்வுல கில் ஆட்சி செலுத்திய கால மொன்று இருந்தது. கைலாசபதி இளம் வயதிலேயே இறப்பை எதிர்கொண்டார். இதனால் சிவத் தம்பியின் மீது புதிய பொறுப்பு கள் வந்திறங்கின.
எட்டு தசாப்தங்கள் உயிர் வாழ்ந்த சிவத்தம்பியின் வாழ்வும் வகிபாகமும் பரந்துபட்டவை. இலங்கையின் எல்லையைத் தாண்டி, தமிழ் கூறு நல்லுலகெங் கும் சிவத்தம்பிக்கு மதிப்பும் மரி யாதையும் இருந்து வருகிறது.
பேராசிரியர் சிவத்தம்பிக்கு இருந்த ஆங்கில அறிவும் தமிழ் அறிவும் எப்படி அவரது பன்முக
சிவத்தம்பி:ந கலந்த
ஆளுமையின் வளர்ச்சிக்குப் பங் காற்றியதோ, அதே அளவுக்கு அவருக்கிருந்த சிங்கள மொழிப் பரிச்சயமும் அவரது தொடர் பாடல் வீச்சை மேலும் செழு மைப்படுத்தியது.
குறிப்பாக, இலங்கையின் பல்லின பல்கலாச்சார சூழலின்
நுட்பமான பக்க கொள்வதற்கு சி வாய்ப்பாய் அை
எப்போதும் னைப் போக்கி மரபிலும், அலா ஆழ்ந்த கருத்து அவருக்கிருந்த இலக்கணம், சமூ யல், பொருளா அனைத்தையு. னோட்டத்திலே கியும் எழுதியும்
அவரோடு ெ அந்திம காலத்தி வாதத்தின் மீது மும் ஈடுபாடு புரிந்துகொள்ள தலைப் புலிகளி பாகரனுக்கு அ6 தூரத்து உறவின் தார். சிவத்தம் பிந்திய தருணத்
பேராசிரியர் கா. சிவத்தம்பி மிகச்
சிறந்த ஒரு கல்வியியலாளர்; சமூக ஆர்வலர். மொழித் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்ற இவர் சமூக, அரசியல்
சிங்களவர்கள் దీనిపిపిపీడిత, முஸ்லிம்கள
சேவை அளப்பரியது. அவரின் இழப்பு கல்விச் சமூகத்திற்கு ஈடுசெய்ய முடியாத ஒன்று. அவர் மே 2002இல் மீள்பார்வை
இதழுக்கு வழங்கியூநேர்தானலு இன்றும் காலப் பொருத்தமுடையதாய்
இருக்கிறது. அதனை வாசகர்களோடு
கிர்ந்து கொள்கிறோம்.
}:: 's.؟
* வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 11 வருடங்கள் முடியும் தறுவாயில் உள்ளது. இதன் துயரங்கள் பற்றிய உங்களது மனப்பதிவு?
இது துயரம் நிறைந்ததொரு நிகழ்வு. நடந்திருக்கவே கூடாத ஒன்று. யுத்த நிறுத்தம் புலிகளுக் கும் அரசாங்கத்திற்குமிடையே கைச்சாத்தாகி இயல்பு வாழ்வு மீண்டு வரும் இப்புதிய நம் பிக்கை தரும் சூழலில் முஸ்லிம் கள் யாழ் மற்றும் வன்னிப் பகு திக்குச் சென்று மீளக் குடியமர சம்பந்தப்பட்ட அனைவரும் தகு ந்த நடவடிக்கைகளை மேற் கொள்ளல் வேண்டும். புலிகளும் இதற்கு பூரண இணக்கமும் அழைப்பும் விடுத்திருக்கிறார்கள் என்பது எனக்கு மனமகிழ்ச்சி யைத் தருகின்றது. முஸ்லிம்கள் அவசரமாகச் சென்று வடக்கில் குடியேற வேண்டும். சிதைந்து போயுள்ள தமிழ்-முஸ்லிம் உறவு களை மீண்டும் வலுவாக்க வேண்டும்.
* வடக்கு-கிழக்கு முஸ்லிம் களின் அரசியல் எதிர்காலம் மற்றும் தமிழ் - முஸ்லிம் உறவுகள் குறித்து உங்கள் அவதானம் என்ன?
இலங்கையின் பிரதான சிறு பான்மையினராகிய தமிழர்கள் பெரும்பான்மை சிங்களவர்க ளோடு மோதுகை நிலை உறவை மேற்கொண்ட சூழ்நிலையில், இரண்டாவது சிறுபான்மையின ரான முஸ்லிம்களின் உதவி
"அதுவும் அவர்கள் தமிழைப் பேசுவதினால் ஏற்படும் பலம்அரசியல் ரீதியாக சிங்களத் தலை மைக்கு உதவ வேண்டியதாக இருந்தது. அதன் பின்னர் வடக்கு -கிழக்கில் தமிழ் இளைஞர் தீவிரவாதம் மேற்கிளம்பியபோது தமிழ்-முஸ்லிம் இளைஞர்களின் உறவுக்கான சாத்தியப்பாடுகள் நிறையக் காணப்பட்டன.
குறைந்தபட்சம் வடக்கிலா வது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை இருந்தது. துர திஷ்டவசமாக தமிழ் இளைஞர் களின் தீவிரவாத அரசியல் வர லாறு அந்த நம்பிக்கைக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கவில்லை. வடக்குக் கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற கேள் விக்கு முன்னால் அவர்கள் மத மற்றும் கலாச்சார ரீதியில் தனித் துவமானதொரு இனக்குழுமம் என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும்.
இந்தக் கருத்தை 1970களிலேயே நான் பல்வேறு இடங்களில் GarrivaSluggis SGpair. The Fact of Ethnicity GT cigo Daily News gaib வெளிவந்த கட்டுரையில் நான்
இதைத் தெளிவ ளேன். அதாவது தமிழ்ப் போரா தலைமைகளிட பெறுகின்றதே முஸ்லிம்களுக்கு கூடாது என்பதே
* இந்த இடத்தி இராமநாதன் சட் முன்னால் 'முஸ் இந்தியாவிலிரு தமிழர்களே' என வாதாடியதோடு முஸ்லிம் கலவ சிங்கள முதலா6 சார்பாகவும் முள் எதிராகவும் செய அவருடைய அ நிலைப்பாடு கு நிலைப்பாடு எ6
சட்டசபையி பேசும் மக்களுக் பிரதிநிதியாக இ என்பதற்காகவும் முஸ்லிம் பிரதிநி விடக்கூடாது எ இராமநாதன் எ அது. அது மிக தொரு நிலைப் எனது அபிப்பிர
 
 
 
 
 
 
 
 

உறவு
கங்களை அறிந்து வத்தம்பிக்கு இது மைந்தது.
இடதுசாரி சிந்த லும் மார்க்ஸிய தியான பிடிப்பும் ச் செல்வாக்கும் து. இலக்கியம், முக வாழ்வு, அரசி தாரம் உள்ளிட்ட ம் அந்தக் கண் யே அவர் அணு வந்தர்ர்.
நருங்கிப் பழகிய ல் தமிழ்த் தேசிய அவருக்கு பிரிய ம் இருந்ததைப் முடிந்தது. விடு பின் தலைவர் பிர வர் ஒருவகையில் னராகவும் இருந் பியின் வாழ்வின் தில் கடவுள் நம்
பிக்கையும் அவருள் மெலிதாய்த் துளிர்விட்டது.
பேராசிரியரோடு எமக்கிருந்த உறவு உடன்பாடுகளும் முரண் பாடுகளும் கலந்த ஒன்றாகவே அமைந்தது. எதையும் சங்கட மின்றி அவரோடு நேருக்கு நேர் பேசமுடிந்தது. இவ்வளவு சுதந்தி ரமாக வேறு அறிவுஜீவிகளோடு வாதிக்க முடியுமா என்பது சந்தேகத்திற்குரியதுதான்.
பெரியவர் சிறியவர் என்ற வேறுபாடுகள் இன்றிய ஒருவகை நட்புணர்வுடன் கலந்த உரை யாடல்கள் அவை. நமது புத்தி ஜீவிகள் என்று பிரகடனப்படுத் திக் கொண்டுள்ள பலருக்கு இல் லாத பண்புகள் கைவரப் பெற்ற வர் அவர்.
பேராசிரியர் சிவத்தம்பியின் தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, அரசியல், வாழ்வியல் தொடர் பான பங்களிப்புகள், பதிவுகள்
3 ஜூலை 2011
աֆուրք జజ్రా
த்திற்கு உட்பட்
எனினும், முஸ்லிம் மக்கள் தொடர்பான அவரது பார்வை களும் பதிவுகளும் மிகவும் குறை வாகவே வெளிக்கொணரப்பட் டுள்ளன. இதற்கு பல்வேறு கார ணங்கள் இருக்கக் கூடும்.
பேராசிரியருக்கு அவருடைய மாணவப் பருவத்திலிருந்து கொழும்பு ஸாஹிராவுடன் நெரு க்கமான, ஈடுபாடுடன் கூடிய தொடர்பு இருந்தது. ஏ.எம்.ஏ. அஸிஸ் தொடக்கம் பின்னர் முஸ் லிம் சமூகத்துள் குறிப்பிடத்தக்க ஆளுமைகளாய் மிளிர்ந்த பல ருடன் அவருக்கு அத்தியந்த உறவு இருந்தது.
அத்தோடு முஸ்லிம் சமூகத் தின் சமூக, அரசியல் பண்பாடு களுடன் அவருக்கு பரிச்சயமும் ஓரளவு நேர் அனுபவமும் இருந் தது. இதன் காரணமாக அவருட னான சந்திப்புகளில், நேரடி உரையாடல்களில் அதன் பொறி கள் அடிக்கடி பட்டுத் தெறிக்கும்.
முஸ்லிம் சமூகம் தொடர் பான பேராசிரியர் சிவத்தம்பியின் (பக்.19)
ரிடமிருந்து நாம் பெறுவதை நக்கு மறுத்துவிடக்கூடாது
ள்பார்வை பேட்டியில் பேராசிரியர் சிவத்தம்பி
பாகவே கூறியுள் து தமிழ் மக்கள், ட்டம் சிங்களத் மிருந்து எதைப் ா அதை நாம் கு மறுத்துவிடக் ந எனது கருத்து.
ல் பொன். டசபைக்கு லிம்கள் ந்து வந்த
T
1915 சிங்களரத்தின்போது ரி வர்க்கத்திற்கு லலிம்களுக்கு பற்பட்டார். ந்த றித்து உங்கள் ன்ன?
ல் முழுத் தமிழ் கும் தானே ஏக ருக்க வேண்டும் அந்த இடத்தில் தி இடம்பெற்று ான்பதற்காகவும் ாடுத்த முடிவே iப் பிழையான பாடு என்பதே ாயம். அதாவது
அன்று இராமநாதனின் அந்த சிங்களச் சார்பு நிலைப்பாடு துரதிஷ்டவசமாக அரசியல் ரீதி யாக முஸ்லிம்களைத் தமிழர்களி லிருந்து பிரித்து வைத்தது.
* தென்னிலங்கை முஸ்லிம் அரசியலின் ஏற்ற இறக்கங்கள் மற்றும் சிங்கள - முஸ்லிம் உறவுகள் ஆகியன பற்றிய உங்கள் மதிப்பீடுகள்?
1977ல் இலங்கைக்குள் வந்த உலகமயமாக்கல் போக்கு சிங்கள இளைஞர்களுக்கும் தொழின்மையினருக்கும் (Professionals) இருந்த மேலாண்மை களை உடைத்து முஸ்லிம்களுக்கு வணிக நிலையான முக்கியத்து வத்தை மீண்டும் வழங்கத் தொட ங்கியது. மாத்திரமல்லாமல் மத் திய கிழக்கு அரசியலின் உலக நிலை முக்கியத்துவமும் சிங்கள மேலாண்மைவாதத்திற்கு பெரும் திருப்தியளிக்கவில்லை. பெருந் தொகைப் பெரும்பான்மைத் தொழிலாளர்கள் மத்திய கிழக்கி லேயே வேலை செய்யவேண்டி ஏற்பட்டது.
சிங்கள
இதனால் சிங்கள - முஸ்லிம் உறவுகளில் பெருத்த விரிசல்கள் ஏற்படலானது. இவ்விரிசல்கள் இற்றைவரை இடைக்கிடையே வந்து போகின்றது. மாவனல்லை யும் மற்றும் அண்மைய பேரு வளைத் தகராறுகளும் நமக்கு இதனைத்தான் சொல்கின்றன. எனவே, தெற்கு முஸ்லிம் அரசி யல் தலைமைகள் சிங்களத்தலை வர்களைத் திருப்திப்படுத்துவ தோடு நின்றுவிடாது இதற்கு நிரந் தரப் பரிகாரம் காண வேண்டும்.
இதுதவிர வடக்குக் கிழக் குக்கு வெளியே தென்னிலங்கை
யில் வாழும் முஸ்லிம்களின்பண் பாட்டு, மதத் தனித்துவங்களைப் பேணிப் பாதுகாக்க முஸ்லிம் காங்கிரஸிடம் உள்ள அரசியல் வேலைத்திட்டங்கள் என்ன என்ற கேள்வியும் எனக்கு முக்கியமா கப் படுகின்றது. முஸ்லிம் காங்கி ரஸிடம் இது தொடர்பில் தெளி வான கொள்கையொன்றும் இல்லை என்பது போலவே தெரி கிறது. மு.கா. தென்னிலங்கை முஸ்லிம்களின் தனித்துவத்தைப் பேணவும் முயற்சிக்க வேண்டும்.
*முஸ்லிம் புத்தஜீவிகளுக்கும் சமூக அரசியல் சார்ந்த நடப்பியல் பிரச்சினைகளுக் குமிடையே இடைவெளி இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா?
முஸ்லிம் கல்விமான்கள், புத்திஜீவிகளைப் பொறுத்தவரை சமூகக் களத்திற்கும் அவர்களுக்கு மிடையில் அகன்ற இடைவெளி இருப்பதாகவே எனக்குத் தென் படுகின்றது. மிகச் சொற்பமான வர்களே சமூகப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க, ஆராய, எழுத, பேச முன்வருகின்றனர். இது எனது அவதானம். முஸ்லிம் புலமைத்துவவாதிகளின் பங்க ளிப்பு இதில் மிகக் குறைவாகும்.
நுஃமான் போன்றவர்கள் அதி கம் பேசுகிறார்களில்லை. அமீர் அலி போன்றவர்கள் இலங்கை யில் இல்லை. இஸ்லாமியத் தொழின்மை வல்லுனர்களின் குரல் கேட்கவே இல்லை. பேசு கின்றவர்கள் கூட இலங்கை முஸ் லிம்களின் ஒட்டுமொத்தமான பொதுப்படையான விடயங்கள் பற்றி தெளிவுபடக் கூறுகின்றார் களா என்பதும் கேள்விக்குறியே.

Page 4
Ο Ο. Ο
வெள்ள முை
Meelparvan Media Centre (MMC) SYSLLLSSY LLLLLLS LL LL LLLL 0S S S SLLLLSS S SS00000000S0
incella valogna con Web WWTeeparvane
శ
ளுக்கே அதிக பாதுகாப்பு
பு:இந்து:இத்தில் தரகு இந்த மசகு எண்ணெயிை இரத்கு இசெய்துூத தக்கட்டுப்பாடுமின்றி சந்தைக்கு
:படுத்த များ? ல்ல்:ன்ழ்நீர்திருத்து இன்பதுபோன்றில்
鬣 இrத்இலிருந்த உயர்அதிக ஒருவர்ே இத்ரீனுபமுகின்றி.இதனுள் இந்திக்கு விடுவிக்க அனு ஆதித்தீழ்ேத்திலுளிவந்தின் இப்பெற்றோலில் லோக ggi :த்ஜகள் மூலம் இதரியூ
'இஇேந்ற்ேiல்iன்படுத்தியதனால் பலரதுவாக்னங்கள்
ழங்குவது:இதriரும் முக்கிட்டுவிதாய் இல்லை இல் இலஜஇேத்தாலுமே
ாறு:ம்ஜ்டு:தம் ili
:பரிசர்ஜிகுதி இதில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிர்க் விரிந்விடிக்கைகளை எடுப்பது அமைச்சினதும்
தினதும் க:இலவா?
நிலைத்தினால் துேகின் பாறுப்பிலிருந்து தீது பின்ஜ்கு:வம்:விகவும் ஆபத்தான்து.எல் േ அதனை தைரியமாக எதிர்கொண்டு :ந:த்துகளை எடுப்பதுதான் விவேகமானது. မြို့မြို့နှီ; இந்தோலிக்கட்டுத்தாபனத்தின் நடவடிக்கைகள்
பளவு அதிருந்திழ்டுபவைய்ாய் உள்ளன.
:ேவிவதr:இத்ாடர்பாக ஏற்கனவே மூக்கை உடைத்த அனுபவம்:ற்றோஜிழ்த் கட்டுத்தாபனத்திற் ள்ளது.
နှီး ஆrதி:ன்றம் அளித்துள்ள 40 பக்கத்
தீர்ப்பில் மில்லி:இழிக்க இல்ரையும் அதற்கு மேலதிக souřišli Standredchártered sig ZylmlTyekeSeemyyyymy y yyT Tm mmyTTykTS
இது:இலு:பெற்றிேயத்தி:டுத்தாபனத்தை கதிகலங்க வைத்தி:குஇேத்தனைக்கும் இதில் சம்பந்தப்பட்ட ஆடுத்தா:த்தின் முன்னாள் தலைவர் அலந்த டிமெலுக்கு இந்:ன்டிக்கைகள் எதுவும் எடுக்கப்ப
క్ష్
இத்rேஇrேதவித்ரகுேறைந்த பெற்றோல் Tதர்த்திலும்இழைத்இஜ்இசயூலTமற்றப்பட்டுள்ளார் இல்iன் நாட்:து:நிதியைத்தையாள்வதிலும் மக்களுக்கு இறந்த சேன் வழங்குவதிலும் பின்பற்றப்பட் ன்ே:இந்தபட்ச அடிப்படைகளையேனும் பேன iàëýíàíà. േ நிறுவனங்கள் மூலம் நாம் தனைத்தின் சாதிக்க முடியும்
:ன் ஒட்டைகளைத் டி அல்லது தார்மீக விருமித்திலுமீறிச் இயற்படும் அதிகார வர்க்கமும் அதற்கு இரத்தின்று உதவிக்கந்தி:டும் அரசியல் சக்திகளும் ல் ஒன்றிணைந்து:இயற்படுகின்ற்னர் பரஸ்பரம் தமது இதந்தீன்கன்பு:ஆழ்துகரையும் திருப்திப்படுத்துவ
இவர்த்
தறைழ்ந்த்
ஜீதழிஇறது:
திகளுக்குத் தீணி போட்டு வளர்க்கும் இந்த இழிச்ெய்ல் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண் ကြီးနှီး နွားနှီးကြီüန္တီါ விவகாரங்களோடு விளையாடும் இவ் இாறான ரன்ச் செயல்களை கண்டும் காணாதவர் ெ 6ဂဲနွားကြီး(၅၄ာ် இரசியல்திகள் மத்தள் மன்றத்தின் முன் நிறுத்தப் பட்வேண்டுமிகுதிகரவர்க்கமும் அரசியல் சக்திகளும் தப்பித் துக்கெல்ல் அனுமதிக்கப்படுவதுதான். இவ்வாறான மோசடிகள் ಇದ್ಲಿ வலுவடைவதற்கும் கரணியாய் அமைகிறது.
ஆகுஜண்னலும் இப்பூர்திகளுக்குநஷ்டிருடு
இத்துக்கொள்வது இழ்ைத்இஜ்ரிய தவறுகளுக்கு
காத்தான்குடி எவ்வாறு நோக்க வாசகர்கள் அறிந் 6TatLespasitas Laki எழுதப்பட்ட Isla Kattankudy Gogoyu மொழிமாற்றம் ெ
காத்தான்குடி பள்ளிவாயல்களு நீதிமன்றத்தினால் அந்த உத்தரவு எ4 மூலம் ஆபாசப்ப சாட்டப்பட்ட இ நிரபராதிகள். அவ செய்யவில்லைெ பொதுமக்களுக்கு இக்குற்றச்சாட்ை மறுத்தமையும் கு
Internet Cafe யுடைய இரு யுவ சேர்ந்த முஸ்லிம் அவ்விருவரும் ஆ அங்கிருந்தவர்கள் அவ்விருவரும் வ செல்லப்பட்டு த
பின்பு அவ்வி நிறுவனத்தின் க செல்லப்பட்டுள் ஒலிபெருக்கி மூ ஆபாசப் படங்கி கண்டுபிடிக்கப்ப அவ்விருவரையும் Gallegratic நிறுவனத்திற்கு : மக்கள் கூட்டயெ நிறுவனத்தை சூ யுவதிகளையும் தி
இறுதியில் ெ தலையிட்டு அவ் வைத்தியசாலை காடையர்களால் சிகிச்சையளிக்கட் யுவதிகளில் ஒரு நாடியுள்ளார். நீதி நிரபராதிகள் என் ஒலிபெருக்கிகள் வேண்டும் என்று நீதியை நிலைநா தந்தையான முஹ நீதிபதிகளுக்கு த
இந்நிகழ்வு கி வளர்ந்துவரும் இ அடிப்படைவாத மட்டுமேயாகும். பெண்கள் இப்ப புர்காவை அணி யுவதிகளும் இவ் நிர்ப்பந்திக்கப்ப இஸ்லாத்திற்கு எதிர்ப்பதற்காக ஒன்றிணைகிறார் அமைய ஆடை பலர் முகம் சுழி கேவலப்படுத்த
இஸ்லாமிய அதிகமாகக் கான அல்-காஇதாவில் தீவிர இஸ்லாமி கடும்போக்கு ெ பிள்ளைகளை பு நிர்ப்பந்திக்கின்ற
குறிப்பிடுகிறார்.
செயற்பாட்டாள «Fa56hunyjb6ay 60)LDAz,
பெண்கள் மு இருந்ததில்லை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Tarpud S26u6vTTLDu
சம்பவம் அந்நிய சமூகங்களால் ப்படுகின்றது என்பதை எமது து கொள்ள வேண்டும் bima News Lighfasu9a) mic Fundamentalism grows in ம் ஆக்கத்தை அப்படியே செய்து தருகிறோம். (ஆ-ர்)
ப்படைவாதம் வளர்கிறது
நகரிலுள்ள முஸ்லிம் க்கு கடந்த வாரம்
ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ன்னவெனில்; இணையத்தளம் டங்கள் பார்த்ததாக குற்றம் ரண்டு இளம் பெண் பிள்ளைகளும் பர்கள் அவ்வாறான குற்றத்தை யன்று பள்ளிவாயல்கள்
அறிவிக்க வேண்டும் என்பதாகும். ட அந்த இரு இளம் யுவதிகளும் றிப்பிடத்தக்கது.
பிலிருந்து வெளியேறிய 17 வயதை திகள் காத்தான்குடி பிரதேசத்தைச் களால் சுற்றி வளைக்கப்பட்டனர், ஆபாசப் படங்கள் பார்த்ததாக ாால் குற்றம் சாட்டப்பட்டது. பின்பு சீடொன்றுக்கு அழைத்துச் ாக்கப்பட்டுள்ளனர்.
ரு யுவதிகளும் ஓர் இஸ்லாமிய ாரியாலயத்திற்கு அழைத்துச் ளனர். அத்தோடு பள்ளிவாயல் லம் இவ்விரண்டு யுவதிகளும் ள் பார்த்தமை ட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மிகுற்றத்தை ஏற்றுத் இதுள்ளத்
அவ்வாறு இஸ்லாமிய அழைத்துச் சென்றுள்ளனர். பெரிய மான்று அந்த இஸ்லாமிய ழ்ந்து கொண்டதோடு அவ்விரு திட்டித் தீர்த்தனர்.
பாலிஸார் இவ்விடயத்தில் விரு யுவதிகளையும் விடுவித்து பில் அனுமதித்துள்ளனர். தாக்கப்பட்ட காயங்களுக்கு அங்கு பட்டுள்ளது. பின்பு அவ்விரு வரின் தந்தை நீதிமன்றத்தை நிமன்றம் அவ்விரு யுவதிகளும் றும் அதனைப் பள்ளிவாயல்
மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்க பம் தீர்ப்பளித்தது. தனது மகளுக்கு ட்டியமை குறித்து ஒரு யுவதியின் றம்மத் யூஸுப் ரஸ்ஸாக் ன்றி கூறினார்.
ழக்கு முஸ்லிம் பகுதிகளில் இஸ்லாமிய த்திற்கான ஓர் எடுத்துக்காட்டு
பெரும்பாலானி முஸ்லிம் குதிகளில் முகத்தை மூடி அணியும் யத் தொடங்கியுள்ளனர். இளம் வாறு ஆடை அணியுமாறு டுகின்றனர். அத்தோடு மாறான செயற்பாடுகளை தாடி வைத்த ஆண்கள் கள். மேற்கத்தேய நாகரிகத்திற்கு அணியும் பெண்களைப் பார்த்து ப்பதோடு அவர்கள் பகிரங்கமாக ப்படுகிறார்கள்.
மத்ரஸாக்கள் இப்பகுதியில் னப்படுவதோடு அவை ரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் யப் போக்கைப் போதிக்கின்றன. காண்ட பெற்றோர் தம் |ர்கா (நிகாப்) அணியுமாறு ரனர் என்று ரியாஸ் ஸாலி இவர் முஸ்லிம் மார்க்கச் ரும் வட அமெரிக்க இஸ்லாமிய பத்தின் தலைவருமாவார்.
கம் மூடும் வழக்கம் எமது நாட்டில் அப்படியொரு வரலாறும்
இங்கில்லை. இவையனைத்தும் வஹ்ஹாபிகளால் இறக்குமதி செய்யப்பட்டவையாகும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். இஸ்லாமிய கடும்போக்குவாதிகள் காத்தான்குடியில் ஷரீஆ சட்டத்தை நிலைநாட்ட முயற்சிக்கின்றனர் என்றும் இது ஷரீஆ சட்டத்திற்கான
இடமல்ல, முஸ்லிம்களுக்கென்
(p ளு RO!
தனியானதொரு சட்டத்திற்கான எந்தத் தேவையும் இந்த நாட்டில் இல்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பின்வருமாறுகுறிப்பிடுகிறார்:2ஆஜ்ஜது:
வருடங்களுக்குமுன்புதீன் இஸ்லாமிய்
அடிப்படைவாதம் காத்தான்குடிக்கு அறிமுகமானது. அதற்கு முன்பு அவர்கள் கண்டி, கல்முனைப்பகுதிகளிலேயே செயற்பட்டு வந்தனர். காத்தான்குடியில் அவர்களுக்கான வாய்ப்பு இருக்கவில்லை. இந்த வyஹாபிகளின் வளர்ச்சிக்கான காரணம் அரசியல்வாதிகளாகும். தங்களது சுயலாப அரசியலுக்காக கடும்போக்கு இஸ்லாத்தை இவர்கள் ஆதரித்தனர்.
வஹ்ஹாபிசமானது நவீன இஸ்லாமிய சிந்தனைகள், சூபித்துவம் போன்றவற்றிற்கு எதிரானதாகும். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு வாழைச்சேனைப் பகுதியில் சூபித்துவ இஸ்லாத்தைப் போதித்துக் கொண்டிருந்த றிஸ்வி மெளலவி கடும்போக்குவாதிகளான ஒரு குழுவினரால் கடத்தப்பட்டார். கடத்தல்காரர்கள் அவரது தாடியை நீக்கிவிட்டு நிர்வாணப் பெண்களோடு அவரை நிற்பதற்கு நிர்ப்பந்தித்து அதனைப் புகைப்படம் எடுத்துள்ளனர். பின்பு அப்புகைப்படங்களை மக்கள் மத்தியில் விநியோகித்துள்ளனர். வஹ்ஹாபிகளின் தொடர்ந்தேர்ச்சியான தொந்தரவுகளால் றிஸ்வி மெளலவி மெளனமாகிவிட்டார். தற்போது அவர் வாழைச்சேனையில் வசிக்கிறார். "ஆரம்பத்தில் நான் சுதந்திரமாணவனாக இருந்தேன். ஆனால் தற்போது என் உயிருக்குப் பயப்படுகிறேன்' என்று லக்பிம நியூஸ் பத்திரிகையுடனான தொலைபேசி உரையாடலில் குறிப்பிட்டார்.
காத்தான்குடியில் இஸ்லாமிய கடும்போக்குவாதிகளுக்கு ஏற்ற சூழ்நிலை காணப்படுகிறது. இந்த வஹ்ஹாபிகள் பல நூற்றாண்டு காலமாக முஸ்லிம்கள் பின்பற்றி வந்தவற்றை இல்லாமல் செய்கிறார்கள். கடும்போக்கான கருத்துக்களைக் கொண்டு முஸ்லிம் இளைஞர்களை கடும்போக்குவாதிகளாக மாற்றுகிறார்கள் என்று மெளலவி றிஸ்வி குறிப்பிட்டதோடு, இந்த வஹ்ஹாபிகள் ஜிஹாதிற்காக தயாராகிறார்கள் என்றும் எச்சரித்தார்.
ஆங்கிலத்தில்: ரங்க ஜயசூரிய மொழிமாற்றம்: ஹேனேகெதர பழில்

Page 5
மெலளவி எஸ்.எல் நவ்பர் அவர்கள் மாவனல்லைதல்கஸ்பிடியைச் சேர்ந்தவர் 1 கபூரிய்யா அறபுக் கல்லூரியில் பட்டம் பெற்று வெளியேறினார். 1989ம் ஆண்டு ஸளைத்பல்கலைக்கழகத்தில் அறபுத்துறையில் விஷேட பட்டம் பெற்றதோடு ஆசிரி அற்புப்பயிற்சி கற்கைநெறியையும் பூர்த்தி செய்தார் 1993ம் ஆண்டு முதல் 1999ம். சவூதி இறேபியாவின் இஸ்லாமிய விவகார:அழ்ைச்சின் தமிழ் பிரிவிற்கும் தஃவு
(ဋ္ဌိကြီးဦးမ္ဟုန္ဟစ္ထိန္းမ္ယက္မ္ယက္န္ဟာ
பெறுப்பாக இருந்து கடமையாற்றினார்
క్లిన్స్తO్యక్స్టి மாதத்திலிருந்து R நிறுவனத்தின் first வரையற்றினர்:2010ம் ஆண்டு முதல் நிதாஉல் ஹைர் நிறுவனத்தி இருந்துவருகிறார். மேலும் அகில்:இலங்கைஜம்இய்யதுல் உலமாவின் உப ெ செயற்பட்டு வருகிறார் மெளலவி நவ்பர் அவர்கள் இஸ்லாமிய தஃவா துை சேவையிலும் மிகுந்திஜீனுபவம் கொண்டவர் அவருடன் மீள்பார்ல்ை:
சகர்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.
சந்திப்பு இன்ஜி
* நீங்கள் தற்பொழுது பணியாற்றுகின்ற நிதாஉல் ஹைர் நிறுவனத்தின் செயற்பாடுகள் பற்றி குறிப்பிட (tpւգակաճn?
நிதாஉல் ஹைர் நிறுவனம் சவூதி அரேபியாவைத் தளமாகக் கொண்டியங்கும் ஒரு நிறுவனமாகும். இது பொதுநல சேவைகளை முன்னிறுத்திச் செய்யக்கூடிய ஒரு அமைப்பாகும். அதேநேரம் கல்விக்கான நடவடிக்கைகளை யும் அது மேற்கொள்கின்றது. எல்லா அமைப்புக்களையும் இணைத்து செயற்படுவதற்கு ஒரு பொது நிறுவனம் வேண்டும் என்ற அடிப்படை யில் நிதாஉல் ஹைர் அமைப்பின் ஒரு
கிளையாக இலங்கையில் s
இந்த நிறுவனம் 2008 ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம் பாரிய பணிகளை நாம்
மேற்கொண்டு வருகிறோம். சுமார் 50ற்கும் மேற்பட்ட மஸ்ஜித்களைக் கட்டி முடித்திருக்கின்றோம். இன்னும் 10 மஸ்ஜித்களைக் கட்டிக்
அறபு மத்ரஸ IITLöFITGOOD85g
தூய்மையோடும் சுயநலமில்லா
மலும் ஈடுபட வேண்டும். இலங்கை முஸ்லிம்களைப்
கொண் க்கிறோம்.
காணடிருக நாம பொறுத்தவரையில் சமூக மற்றொரு
அதேபோன்று 800 ற்கும் சேவையின் தேவை மிக மத்ரஸாக்களிலு மேற்பட்ட தண்ணீர் முக்கியமான ஒன்றாக களிலும் இருக்கி
கிணறுகளை நாம் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம். சுமார் 230 ற்கும் மேற்பட்ட அனாதைச் சிறுவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்கி வருகிறோம். கல்வியைப்
இருக்கின்றது. வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்திற்கு சகல அமைப்புகளும் ஒத்துழைத்து அவர்களை மீண்டும் தலைநிமிர்ந்து வாழ வைப்பது
இவர்களை சமூ பொருளாதார ரீ உயர்வடையச் ெ நாட்டில் இருக்க அமைப்புக்களில் என நான் கருது
பொறுத்தவரையில் அறபு ஒரு முக்கிய கடமையாகும். அதேபோன் மதரஸாககளன தரததை மற்றது, கொழும்பின் சேரிப் விதவைகளின் ( '''” பகுதிகளில் வாழக்கூடிய கவனிக்கப்பட ( களை மேற்கொண்டு வருகி உதவி செய்யக்சு
றோம். உலமாக்களுக்கான 15 இற்கும் மேற்பட்ட கருத்தரங்கு
முஸ்லிம்களின் நிலை மிகவும் கவலைக்கிடமானதாக இருக்கின்றது. கிராமப்
களும் அவர்களு பணத்தை அள்ள
Say έξειΟδηρπιό, ۔ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ۔۔
ளை நடத்தி இருக்கிறோம் புறங்களில் இருக்கும் மக்கள் கொடுக்கின்றன மேலும் மத்ரஸ்ாக்களின் அனுபவிக்கும் வசதி வாய்ப்புக் ஒழுங்குபடுத்தப் நிரந்தர வருமானத்திற்காக களைக் கூட கொழும்பின் வழிகாட்டப்படு
பேக்கரிகளை அமைத்துக்
சேரிப் புறங்களில் வசிக்கும்
என்பதும் கேள்வி
கொடுத்திருக்கிறோம். நிதாஉல் முஸ்லிம்கள் அனுபவிப்ப பொதுப் usoof ஹைர் நிறுவனம் World Cultural தில்லை. எல்லா நிறுவனங்க ஈடுபடக்கூடிய Centre for Development and ளும் கொழும்பில் களுக்கிடையில Training என்ற பிரிவை இருக்கின்றன. ஆனால் இணைப்பு பற்றி கல்விக்காக கொழும்பு முஸ்லிம்கள் சொல்கிறீர்கள்? ஆரம்பித்திருக்கின்றது. அவற்றால் பயன் பெறுகிறார் அழகான ஒரு
களா என்பது கேள்விக்குறிதான். * சமூக சேவையில் அதிக எனவே, இந்த விடயம் குறித்து உண்மையில் சா அனுபவம் கொண்டவர் என்ற ஆழமாகச் சிந்திக்க வேண்டும். நிறுவனங்களும் வகையில் எமது சமூகத்தில் நிறுவனங்களும் பொதுநல சேவைகளுக்கான அதேபோன்று எமது நாட்டிலே செய தேவைப்பாடு எப்படி உலமாக்களின் விடயத்திலும் கொண்டிருக்கின் இருக்கின்றது? நாம் பொதுப் பணி செய்ய ஒன்றுபட்டால் 1
வேண்டிய நிலையில் விசாலமாகவும் சமூக சேவையில் ஈடுபடு இருக்கிறோம். அவர்களில் ஒரு திட்டமிட்டுச் ெ வது எனபது அல்லாஹ் பகுதியினர் அரசாங்கத் ஒவ்வொரு பகுதி மனிதனுக்குக் கொடுத்த ஒரு தொழில்களிலும் ஏனைய ஒவ்வொரு நிறு பாக்கியம் எனக் கருதுகின்றேன். நிறுவனங்களிலும் பொறுப்பெடுத்த அதில் ஈடுபடுகின்றவர்கள் இருக்கின்றனர். பணிகளைப் பூர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

is so
5 - 2011
98ம் ஆண்டு
சவூதி மலிக் |யர்களுக்கான ജൂഞ്ജു ரிவிற்கும்
Estáře
់ឆ្នា
)ாக்களுக்கு மட்டுமல்ல ருக்குக் கொடுத்தாலும்
ஸதகாதான்
வி எஸ்.எல். நவ்பர், பணிப்பாளர்-நிதாஉல் ஹைர்
எமது பாடசாலைகளில் நிறையத்
தேவைகள் இருக்கின்றன.
அரசாங்கம்தான் அவற்றை
Na யெல்லாம் செய்ய வேண்டும்
་་་་་་་་་་
་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་
என்பதை ஒருபுறம் வைக்க வேண்டும். தங்களுடைய காக்களை, வக்புகளை அறபு மத்ரஸாக்களுக்கும் மஸ்ஜித் கொடுத்தால்தான் நன்மை ஒன்று மக்கள் நினைத்துக்
ந்கிறார்கள் அரசாங்கப் களுக்குக் கொடுப்பதும்
ஹக்புதான் என்பதை சமூகத்திற்கு விளங்கப்படுத்த வேண்டும்.
இருக்கலாம். அதனைச் செய்யும் அவர்களை நாங்கள் உற்சாகப்படுத்த வேண்டும். மற்றது, கொள்கையில் சிற்சில கருத்துவேறுபாடுகள் இருந்தா லும் கூட அவற்றை ஆரோக்கிய மான வார்த்தைகளைக் கொண்டுதான் விமர்சிக்க வேண்டுமே தவிர அவர்கள் நரகவாதிகள் என்றோ, இவர்கள் பாவிகள் என்றோ விமர்சிப்பது ஆரோக்கியமானதல்ல.
மற்றது, தஃவாவில் ஈடுபடக்கூடிய எல்லோரும் மற்றமதத்வர்த்ளுக்கு:இஸ்லாம் குறித்துச் சொல்ல் முன்வர வேண்டும். மேலும் பெண்களுக்கான தஃவாவும் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். மற்றது, இயக்கங்
ரிவினர் முடியும். நாங்கள் அத்தகைய கள் மஸ்ஜித்களை மையமாக ம் பள்ளிவாயல் தொரு ஆலோசனைக் வைத்து பணியாற்றும்போது கின்றனர். கூட்டத்தை நடத்தினோம். நிதானமாகவும் நடுநிலை க ரீதியிலும் எனவே வருடத்தில் ஒரு யோடும் தூரநோக்குடனும் தியிலும் தடவையாவது எல்லா பணியாற்ற வேண்டும் என செய்வது இந்த நிறுவனங்களும் தமது நான் நினைக்கிறேன்.
கக்கூடிய வேறுபாடுகளை ஒரு பக்கத்தில் உங்களது பார்வையில் எமது ன் பொறுப்பு வைத்துவிட்டு பொதுப் சமூகத்தில் முதன்மைப்படுத் கிறேன். பணியில் ஒன்றுபட்டுச் செயற் தப்பட வேண்டிய பணியாக
று அனாதைகள்,
பட வேண்டிய ஒரு கால கட்டத்தில் நாம் நிற்கிறோம்.
எதனைக் கருதுகிறீர்கள்?
தேவைகளும் எமது சமூகத்திற்குப் பல வேண்டும். κ6τιDει நாடடைய பொறுத்த தேவைகள் இருந்தாலும் கல்வி kடிய நிறுவனங் வரை பல இஸ்லாமிய அமைப் ரீதியாக சமூகத்தை உயர்த்தி
க்கு தாராளமாக ரிக் ர், ஆனால் அது
புக்கள் இயங்குகின்றன. அவற்றின் பணி எவ்வாறு அமைய வேண்டும் எனக்
வைப்பதுதான் எமது முதன்மைப் பணி என நான் நினைக்கிறேன். எமது
படுகின்றதா, கருதுகிறீர்கள்? பாடசாலைகளில் நிறையத் கின்றதா உண்மையில் இங்கு பல தேவைகள் இருக்கின்றன. விதான். அமைப்புக்களில் தஃவாப் அரசாங்கம்தான் அவற்றை களில் பணியிலே ஈடுபடுகின்றனர். யெல்லாம் செய்ய வேண்டும் நிறுவனங் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் என்பதை ஒருபுறம் வைக்க ான பொது போது ஒரு ஆரோக்கியமான வேண்டும். தங்களுடைய
என்ன சூழலைத்தான் இங்கு நாம் ஸ்தகாக்களை, வக்புகளை அறபு
காண்கிறோம். அத்தோடு மத்ரஸாக்களுக்கும் மஸ்ஜித் த கேள்வி. தஃவாவில் ஈடுபடுகின்றவர்கள் களுக்கும் கொடுத்தால்தான் வதேச ஒவ்வொருவரும் 'சுவர்க்கத்தின் நனமை எனறு மககள
டிக்கட் எனது பொக்கட்டில் நினைத்துக் கொண்டிருக்கிறார் உள்நாட்டு தான் இருக்கிறது" என்ற கள். அரசாங்கப் பாடசாலை
எண்ணத்தைக் கைவிட களுக்குக் கொடுப்பதும் வக்பு வேண்டும். ஒவ்வொருவருக்கும் தான் என்பதை சமூகத்திற்கு றன. இவர்கள் லே இவர்லாஸ் இாகக் விளங்கப்படுத்த வேண்டும். பணிகளை அதி ణ இஹ்லாஸ் இருக்க திதி அழகாகவும் வேண்டும். அதனை அலகுா எனவே, கல்வி ரீதியாக சய்யலாம். ஆன ஸ்"னனா அடிபடை சமூகத்தை உயர்த்திவிட தியையும் யிலேயே செய்ய வேண்டும். முடியுமென்றால் ஏனைய வனம் அடுத்த சகோதரர்கள் எல்லாப் பிரச்சினைகளுக்கும் நாலும் கூட செய்யக்கூடிய பணியை அது தீர்வாக அமைய முடியும்
ணமாகச் செய்ய
எங்களால் செய்ய முடியாமல்
என நான் கருதுகிறேன்.

Page 6
பெற்றோரை இழந்த மாணவர்களுக்கான புலமைப் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு ஜக்கிய இராச்சியத்தின Human Appeat International நிறுவனத்தின் அனுசரணையில் MFCD நிறுவனம் நாடளாவிய ரீதியில் பெற்றோரை இழந்த முஸ்லிம் மாணவ, மாணவிகளுக்காக புலமைப் பரிசில்களை வழங்கி வருகின்றது. இதன் ஒரு கட்டம் கடந்த 02-07-2011 அன்று கல்குடா பிரதேசத்தில் இடம்பெற்றது.
இஸ்ரா கல்வி, கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்ற இந்நிகழ் வில் வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேசங்களில் இருந்து தெரிவுசெய் யப்பட்ட 34 மாணவ, மாணவிகளுக்கான புலமைப் பரிசில்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் இஸ்ராவின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் றியாஸ்(நளிமி) தலைமையுரையாற்றுவதையும் சமூக சேவைப் பகுதி பொறுப்பாளர் எஸ்.எம். றபீக் அவர்கள் புலமைப் பரிசில்கள் வழங்கி வைப்பதனையும் படங்களில் காணலாம். (ஈ.எல்.எம்.இர்ஸாத்)
இஸ்லாமிக் புக் ஹவுஸ் நடாத்திய அறிவுக் களஞ்சிய போட்டியின் இறுதிச் சுற்றும் பரிசளிப்பு விழாவும்
கடந்த ஏழு வருட காலமாக இஸ்லாமிக் புBக் ஹவுஸ் அனுசரணையில் இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் நடத்தப் பட்டு வந்த அறிவுக் களஞ்சிய சுற்றுப் போட்டிகளில் வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்குத் தெரிவான புத்தளம் உளுக்காப்பள்ளம் மு.ம.வி. (நவோதய பாடசாலை) மற்றும் தி/குறிஞ்சாக்கேணி மு.ம.வி. மாணவர் களுக்குகிடையேயான இறுதிச் சுற்றுப் போட்டி கடந்த 12.06.2011 அன்று மருதானை ஸாஹிராக் கல்லூரி கபூர் மண்டபத்தில் நடைபெற்றது.
இஸ்லாமிக் புBக் ஹவுஸின் முகாமைத்துவப் பணிப்பாளரும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவருமான ஸெய்யித் முஹம்மத் ஸாஹிப் ஆலிம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதியும் முஸ்லிம் சேவைப் பிரிவின் கண்காணிப் பாளருமான கபூர் கலந்து கொண்டார்.
இப்போட்டியில் உளுக்காப்பள்ளம் மு.ம.வி. மாணவிகள் வெற்றி யீட்டி அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டனர். போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற பாடசாலை அதிபர்கள் மற்றும் மாணவர்களுக்கு நினைவுப் பரிசில்கள், சான்றிதழ்கள், பணப் பரிசில்கள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன.
கெலிஒயா கலுகமுவு கிராமத்தில் முதற் தடவையாக பல்கலைக்கழகத் திற்கு மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெற்ற மாணவி எம்.என்.எப். ருஷ்தாவுக்கான பாராட்டு விழா எகோ அமைப்பின் ஏற்பாட்டில்
அண்மையில் கலுகமுவ முஸ்லிம் மத்திய கல்லூரியில் நெைபற்றபோது ,
பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பேராதனைப் பல்கலைக்கழக பல் மருத்துவ பீட பேராசிரியர் எம்.ஐ.எம். சித்தீக் ருஷ்தாவுக்கு பரிசு வழங்கு வதை காணலாம். (படமும் தகவலும்; எம்.எம்.எம். ரம்ஸின்)
-நீதியன்
பலஸ்தீனத்தி மேற்கொண்டு விரோதக் குடியே காஸா மக்கள் மீ டுள்ள தடைகை னர்கள் மீது மேற் தாக்குதல்களை நீதிகளையும், ஐ தீர்மானங்களையு படுவதையும் ஆ சட்ட ஆலோசை பல உறுப்பு நாடு கள் வன்மைய கருத்து வெளியி மிக்கப்பட்ட பல களிலிருந்து இ வாங்க வேண்டு அமைப்பின் தை கையின் நீதியபை ஹக்கீம் தெரிவி
ஆசிய, ஆபிரி
சனை அமைப| நாள் அமர்வின் 1 கடந்த 29ம் தி: கிராண்ட் லேக்ை லில் நடைபெற் தீனர்களை வெ சர்வதேச சட்டங் ஆக்கிரமிக்கப்பட ளில் யூதக் குடிே படுத்தப்பட்டு ெ
复。
யாழ். పోత్రా
யாழ்பல்கை 2010-2011 ஆண்டு மாணவர்களாக மாணவர்கள் தெ டுள்ளனர். அந்த6 வருடத்தை விட
956T66 foe கப்பட்டுள்ளதாக பதிவாளர் தெரிவு
இம்முறை ய கழகத்தின் சகல பல்வேறு பிரதே மாணவர்கள் தெ டுள்ளனர். இவர் கள் இம்மாத இ பெறவுள்ளது. 13 மாணவர்களின்
இலங்கையி சிறுபான்மையா என்ற வகையில் வர்களுடன் அ எந்தவகையில் க டும் என்பது பேசப்பட்டு வரு பாக யுத்தத்தி இந்நாட்டில் நன புதிய ஒழுங்குக விடயம் குறித்து வைத்துள்ளது. பெளத்த-முஸ் யாடலொன்று ட டத்தில் அண்பை தகமையில் நடை
இலங்கை மு க்கு, கிழக்கு த பிரதேசங்களில்
தவருடன் கலர்
 
 
 
 
 

இஸ்ரேல்
மைச்சர் ரவூப் ஹக்கீம்
ல் இஸ்ரேல் வரும் சட்ட ற்றங்களையும், து விதிக்கப்பட் ளயும், பலஸ்தீ கொள்ளப்படும் பும், சர்வதேச }.நா மாநாட்டு ம் மீறிச் செயல் சிய, ஆபிரிக்க ன அமைப்பின் களின் பிரதிநிதி ாகக் கண்டித்து ட்டனர். ஆக்கிர ஸ்தீன பிரதேசங் ஸ்ரேல் பின் மென பிரஸ்தாப லவரும், இலங் ச்சருமான ரவூப் த்தார்.
க்க சட்ட ஆலோ பின் மூன்றாம் பிற்பகல் நிகழ்வு கதி கொழும்பு சைட் ஹோட்ட றபோது "பலஸ் ளியேற்றுதலும் களுக்கு எதிராக ட்ட பிரதேசங்க யேற்றங்கள் ஏற் பருவதும்" என்ற
தலைப்பில் இடம்பெற்ற செயல மர்வை முடித்து வைத்து உரை யாற்றும் போதே இவ்வமைப் பின் தலைவர்நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு கூறினார்.
காஸா பிரதேசத்தில் சர்வதேச நீதி, நியாயங்களை மீறி பலஸ் தீனர்கள் மீது இஸ்ரேல் விதித் துள்ள தடை காரணமாக அப் பாவி பலஸ்தீன பொதுமக்கள் உணவுப் பொருட்கள், மருந்து, எரிபொருட்கள் போன்றவை கிடைக்கப்பெறாது பாரிய இன் னல்களுக்கு முகங்கொடுத்துள்ள
莎 வேண்டும்
களிலிருந்து
தாகவும், பலஸ்தீன நீதியமைச்சர் சுட்டிக்காட்டியதைப் போன்று பலஸ்தீனத்தில் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் 45 வீதமா னோர் பாதிக்கப்பட்டிருப்பதாக வும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறினார்.
பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரே லின் நடவடிக்கைகளை வன்மை யாகக் கண்டித்து ஜப்பான், ஈரான், கட்டார், எகிப்து, இந்தோனே ஷியா, மலேஷியா ஆகிய நாடு களின் பிரதிநிதிகளின் குழுக்க ளின் தலைவர்கள் இந்த செயல மர்வின்போது உரையாற்றினர்.
பலஸ்தீனம் சுதந்திரமான தன் னாதிக்கமுடைய நாடாக செயல் படுவதற்கு இடமளிக்கப்பட வேண்டுமெனவும், அதன் தலை நகராக ஜெரூசலம் விளங்க வ்ேண்டுமெனவும், முஸ்லிம் களின் புனிதத் தளங்களில் ஒன் றான மஸ்ஜிதுல் அக்ஸா பாது காக்கப்பட வேண்டுமெனவும், 1967 ஆம் ஆண்டுக்கு முந்திய எல்லைகளுக்கு இஸ்ரேல் பின் வாங்க வேண்டுமெனவும், காஸா மக்களின் மீது விதிக்கப்பட் டுள்ள தடைகள் முற்றாக அகற் றப்பட வேண்டுமெனவும் அவர் கள் தமது உரைகளின்போது தெரிவித்தனர்.
பல்கலைக்கழகத்திற்கு இம்முறை கமுஸ்லிம்மாணவர்கள் தெளிவு
லக்கழகத்திற்கு நிக்கான புதுமுக அதிக முஸ்லிம் ரிவு செய்யப்பட் வகையில் கடந்த இம்முறை அதி வர்கள் உள்ளீர்க் பல்கலைக்கழக பித்தார்.
ாழ். பல்கலைக் பீடங்களுக்கும் சங்களை சேர்ந்த ரிவுசெய்யப்பட் களுக்கான பதிவு றுதியில் இடம் பீடங்களுக்கான தெரிவு பின்வரு
மாறு அமைந்துள்ளது. மருத்து வம்-14, தாதியியல்துறை-02, சித்தமருத்துவத்துறை-13, மருத் துவ ஆய்வுகூட விஞ்ஞானம் -06, மருந்தாளர்துறை-04, சட்டத் துறை-11, முகாமைத்துவம்-06, கலைத்துறை-11, பெளதிக விஞ் ஞானம்-10, கணனிவிஞ்ஞானம் -04, உயிரியல் விஞ்ஞானம்-02, விவசாயம்-02, நுண்கலை-15
எனினும் ஆரம்பத்தில் உள் வாங்கப்பட்டுள்ள மாணவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்குகின்ற நிலையில் தற்போ தைய புதுமுக மாணவர்களின் வரவு பாரிய தாக்கத்தினை கொடுக்கும் என தெரிவிக்கப்படு
கின்றது. ஏனெனில், இப்பல் கலைக்கழகத்தில் அம்மாணவர் களுக்கென முஸ்லிம் சங்கம் ஒன்று இல்லாமையும் சங்கம் ஒன்றை பதிந்து அம்மாணவர்கள் இயங்குவதற்கு யாழ். பல்கலைக் கழக நிர்வாகம் அசமந்தம் காட்டு கின்றமையுமே ஆகும்.
அடுத்த மாதமளவில் நோன்பு ஆரம்பிக்கின்ற நிலையில் மாண வர்கள் தமது தேவையை புர்த்தி செய்வதற்கு கட்டாயம் தங்க ளுக்கென ஒரு சங்கம் ஏற்படுத் தித்தர வேண்டும் என்ற கோரிக் கையை முன்வைக்கின்றனர்.
(பா. சிகான்)
ல் முஸ்லிம்கள் 5 வாழ்கிறார்கள் அந்நிய சமூகத்த வர்களின் உறவு ாணப்பட வேண் 1ற்றி அடிக்கடி நகின்றது. குறிப் ற்குப் பின்னர் டபெற்று வரும் ள் எம்மை இவ் அதிகம் பேச இந்தவகையில் மிம் கலந்துரை த்தஜீவிகள் மட் யில் ஹெம்மாத் பெற்றது.
ஸ்லிம்கள் வட விர்ந்த ஏனைய அந்நிய சமூகத் தே வாழ்கின்ற
னர். எனவே, இப்பிரதேசங்களில் உள்ள முஸ்லிம்கள் பெளத்தர் களுடன் எவ்வாறான உறவைப் பேண வேண்டும் என்பது பற்றி சிந்திக்கவும் செயற்படவும் கடமைப்பட்டுள்ளனர்.
ஹெம்மாதகம பள்ளிவாயல் கள் சம்மேளனம் ஏற்பாடு செய்தி ருந்த நிகழ்வு கப்ருக விகாரையில் நடைபெற்றது. இதில் ஹெம்மாத கம பள்ளிவாயல் சம்மேளன உறுப்பினர்கள், மற்றும் ஹெம் மாதகம பெளத்த விகாரைகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரதேசத்திலுள்ள குறைபாடு களை நிவர்த்தி செய்து அபிவி ருத்திப் பணிகளில் பெளத்தர் களும் முஸ்லிம்களும் இணைந்து செயற்பட வேண்டும் என்று இரு
தரப்பினரும் கருத்துத் தெரிவித்த னர். சந்திப்பின் இறுதியில் இனங் களுக்கிடையிலான உறவை தொடர்ந்தும் பேணுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்ப தற்கான ஒரு நிர்வாகக் குழு தெரிவுசெய்யப்பட்டது.
இதன் தலைவராக ஹதரகோ ரல மகா திசாவே உப பிரதான சங்கநாயக பூரீ ரத்ன ஜோதி ஜினரத்ன நாயக ஹிமியான அவர் களும், செயலாளராக அல்-ஹாஜ் அஸ்ஹர் (அதிபர்) அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள். பள்ளிவாயல் சம்மேளன முக்கி யஸ்தர்களும் ஹெம்மாதகம பிர தேசத்திற்கு உட்பட்ட விகாரை களின் நிர்வாக உறுப்பினர்கள் பலரும் இக்குழுவில் அடங்கு
கின்றனர். நில்வான்ஜாபிர்

Page 7
2. பொருளாதார் செயற்பாடுகளுக்கான ஊக்குவிப்பு
இஸ்லாம் பொருட்களின் தேவை அல்லது பொருளியல் நடவடிக்கைகளின் தேவை, ஓர் ஒழுங்கான தேவை எனக் கணிக் கின்றது. சடப் பெறுமானங்கள், ஒழுக்கப் பெறுமானங்களுக்கான ஓர் துணைக் காரணி எனக்
கருதுகின்றது. இவ்வாறே மனித தனிமனிதனின் னின் இது தொடர்பான விருப் சொக்கரி பத்தையும் செயற்பாட்டையும் சாதது.ாமை
ஊக்குவிக்கின்றது.
ஆனால், இந்த ஊக்குவிப்பு முதலாளிய சோசலிஸ் சித்தாந் தங்களின் ஊக்குவிப்புக்களை விட வித்தியாசமானது; முரணா னது. அச்சித்தாந்தங்கள் சடத்து
esbólicatorri,5)
பொருளாதா
உயர்தர பொருளியல் பாடம்
வப் பொருட்களின் தேவைகளை
5 hL ! 6) ç5I6mjf உச்ச தேவை என்கின்றது. அதே டு டுத்து நிராகரிக்கின்றது. வேளை, அத்தேவைகள் வரை ஒழுங்குகிGடும் களை எவ்வாறு
யறை அற்றவை எனவும் கூறுகின் றது. அவற்றின் காரணமாகவே
இஸ்லாத்தில் உள்ளன. ஸகாத் போன்ற
வேண்டும்; அ வாறு பயன் ெ
பொருளாதாரப் பிரச்சினை எழுவ என்பதெல்லாம் தாகவும் கருதுகின்றது. மனித -ே- வரிகள் குரியவை. இது வாழ்க்கையுடன் தொடர்பான தவிர்ந்த ஏனைய வரும் அல்குர்ஆ பின்வரும் நான்கு பண்புகள் நோக்கத்தக்கலை பொருளாதாரப் பிரச்சினைகள் பொறி ഗ്രഞ്ഞpങ്കങ്ങ6I ഉt மனிதனுக் எழுவதற்கான காரணங்கள் என இஸ்லாமிய eiji ఏ அது பட்டியல் படுத்துகின்றது.
gI LI L - 9- டுத்துகின்றது இதற்கென மில்லை. (53:39 1. மனித தேவைகள் வரையறை σω διυποποοπιb. அவன்தான் அற்றனவாக இருத்தல் இப்பூமியை தொ 2. தேவைகள் முக்கியத்துவத் அதில் உங்களுக் தில் வேறுபடுதல் யல் என மதச் சார்பற்ற சிந்தனை அமைத்தான். 3. தேவைகளைப் பூர்த்தி செய்வ கருதுகின்றது. இஸ்லாம் இக்கரு ** தற்கு கிடைக்கத்தக்கதாக இருக் தீதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் எய கும் வளங்கள் சாதனங்கள் வரை அல்லாஹ்வால் வழங்கப்பட் இவ்வுலகிலும்
யறுக்கப்பட்டிருத்தல்.
டுள்ள வளங்கள் வரையறுக்கப் பட்டவை அல்ல.அதேவேளை,
எமக்கு நன்மை
இதூதனங்கள் பல்வேறு リfgcm (。 :*'ே
3. மனிதன் தேவைகளை பூர்த்தி செய்வார்கள்
வழிகளில் பயன்படுத்த்க் செய்யும் இயல்பிலேயே அவ்ை
கூடியனவாக இருத்தல் வழங்கப்பட்டுள்ளன. "பூமியில் கூட்டு இந்நான்கு பண்புகளும் ஒரு ஊர்ந்து செல்லும் அனைத்து உயி பொறுப் ங்கே இணைந்திருக்கும் போது ரினங்களுக்கும் உணவளிக்கும் இஸ்லாத்தில் மட்டுமே ஒரு பொருளாதாரப் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுக் முறைமை ந( பிரச்சினை எழுகின்றது. எனவே, கொண்டிருக்கிறான்” என்ற குர் முறையாக இரு
இந்நான்கு தூண்கள் மீதும் கட் டப்பட்ட கோபுரமே பொருளி
ஆன் வசனம் வளங்கள் வரை யறுக்கப்பட்டன என்ற கருத்தை
குறியே
என்பதே அதன் காக அது சமூகத்
鄒 முன்புள் ഞഖഴ്ച
వ్లో குடும்:த்தையும் தொற்றுே முடியும் இதேபோன்று புது ஏற்படும் நோய்கள் அதன் குறித்துந்தளவு துர ை Gjörðið Gjög (Update) ai
வைத்திய்த்துறையில் க கங்களில் தற்கும் காலங்களில்
தொற்றுநோய்கள் பரவி வருவதால், முன்பள்ளிமான யும் அவற்றின் நோய்க் குறிக் வர்களின் காதர நில் குறித்து கவனம் செலுத்த கின்றது. ஆனால் பட்டம் வேண்டியுள்ளது. ་་་་་ ་་་་ ་་ ་་ ་་ ་་ ་་་་ ་་ ་་་ ་་་ பின்னர் வைத்தியத்துறை ஆ
நாடளாவிய ரீதியில் இல்
ୋ ୋ}
ஆர்ட்டப்படுகின்றது.
இதனால் முன்பஸ்விகள் : சாலைகளிலும் நாளாந்தம் மானவர்த் இயம் இனத்தில் கொள்ளப்பட்டே பாடசாலைக்கு வங்கள் மூலமே சிலுவை அனுமதியளிக்கப்பட்வேண்டும்:குறிப்பாக முன்புள்ளி
இணவர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனரா இர்களாகவே இeneral Phy
களில் பயிலு:
இணக்கான சாலை மின்வர்கள் பாதிக்க. டுள்ளனர் பாடசாலையிலிருந்து த்ெற்றுநோய்களைக் இரணவர்இரல் வீட்டுச் சூழலின் ஆரோக்கிற்றூதிக்கப்பஇேல்ருல்த்தக்கத்
தொற்றினால் நூற்றுக்
செய்வதற்கான வாய்ப்புகள்
குறிப்பிட்ட ஒரு துறை வைத்தியர்கள் அத்துறைக்கு திய அறிவை கொண்டிருப் :இஸ்:ேன்று வைத்தித் இதற்கான ஆரசாங்கத் திட்ட
பெரும்பர்லும் வைத்தி பகுதிகளில் பணியாற்றி அ
இன்றனர். பெரும்பால்ான
என்பதை நிருவாகம் கவனத்திலு கொள்வதோடு அத்தி றனர். நோய்க் குறியியல் மற் கைய மாணவர்களை தற்காலிகமாக இடைநிறுத்து ஆழமாஜபின்ன்: அறிவு வதன் மூலம் ஏனைய மாணவர்களையும் அவர்களது என்பது ஐயத்திற்குரியது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TITUD
கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு
மனிதனது உழைப்பையும் பங்க
حيحة
ஆயினும் வளங் று பயன்படுத்த திலிருந்து எவ் பற வேண்டும்
மனித தெரிவுக் தொடர்பாக கீழ் ஆன் வசனங்கள்
தான் முயற்சி விர வேறு எதுவு
உங்களுக்காக ாட்டிலாக்கினான்.
காக பாதைகளை நீங்கள் வழியை
(43:10)
மதுஇரட்சகனே!
மறுமையிலும் யானவற்றையே என பிரார்த்தனை
றவும் புண்ர்வும்
ண் பொருளாதார ல்ல வளமான தக்க வேண்டும் விருப்பு. இதற் நீதின் ஒவ்வொரு
#**
鲁
இறுதி பகுதி
ளிப்பையும் வேண்டி நிற்கின்றது. முதலாளி, தொழிலாளி என்ற வகையில் பங்கேற்றலும் இலா பத்தில் இருவரும் பயன் பெற லும் அதேபோல் நஷ்டத்தில் பங் கேற்றலும் சமூக முன்னேற்றத் துக்கு உதவுவதும் இஸ்லாமிய பொருளாதார முறையின் இயங் கியலாகும். இதற்கான ஊக்குவிப் புக்கள் இஸ்லாத்தினால் வழங் கப்படுகின்றன. பணத்தை முத லீடு செய்பவன் தொழிலாளியின் உழைப்பினால் இலாபமடைகின் றான். அதேவேளை, தொழிலாளி யும் பயனடைகின்றான். சில போது நஷ்டப்பட்டால் இருவ
ருமே அதைப் பொறுப்பேற்க
வேண்டும்,
இது ஒரு கூட்டுறவான முறை யாகும். இதை முதாறபா, ஷரீகா எனும் பதங்களால் அழைப்பர். இது தவிரவும் தன்முனைப்பான போட்டித்தன்மையான நடவடிக் கைகளுக்கும் இஸ்லாமிய வரை யறைகள் உள்ளன. எவ்வாறாயி னும் சமூக நலனே இஸ்லாமிய பொருளாதார நடவடிக்கைகளின் பிரதான குறிக்கோளாகும்.
தனிமனிதனின் சொத்துரிமை இஸ்லாத்தில் முழுமையாக அங் கீகரிக்கப்படும்போதும் அள இக்குமிஞ்சிகொத்துக்கள்விரி வதை கட்டுப்படுத்துவதற்க்ர்ன் ஒழுங்குகளும் இஸ்லாத்தில் உள் ளன. ஸகாத் போன்ற கட்டாய வரிகள் தவிர்ந்த ஏனைய பொறி முறைகளை ஒர் இஸ்லாமிய அரசு இதற்கென கையாளலாம். தனிமனித நலன்களும் சமூக நலனும் மோதும்போது சமூக நலனுக்கே முன்னுரிமை அளிக்
இை
5 goose 2011. Gausing
கப்படும் எனும் விதி இதில் முக் கியத்துவம் பெறுகின்றது.
ஏற்கனவே குறிப்பிட்டது போன்று சொத்துக்கள் அடிப் படையில் அல்லாஹ்வுக்குரியன. தனிநபர்கள் அச்சொத்தின் பிரதி நிதிகள் மாத்திரமே என்பதன் மூலம் மூன்று கருத்துகள் பெறப் படுகின்றன.
1. ஒரு தனிமனிதனின் சொத்து தேவையானால் தேசியமயமாக் கப்படலாம்.
2. ஒரு தனிமனிதன் தனது சொத்தை சரியாகப் பயன்படுத் தாதபோது அவனது பயன்படுத் தும் உரிமை பறிக்கப்படலாம். இது இஸ்லாமிய சட்ட வழக்கில் அல்ஹஜ்ர் என்படும். (உதாராண மாக: பைத்தியக்காரர், குழந்தை கள், பிழையான வழியில் சொத் தை அழிப்பவர் என்பவரிடமி ருந்து அரசாங்கம் சொத்தினை பறிமுதல் செய்யலாம்.)
3. தனிமனித சொத்தில் பிறருக் கும் பங்குண்டு. ஸ்காத் எனும் நிலையான பங்கு, அரசு அவசி யம் வேண்டி விதிக்கும் வேறு வரிகள்.
நெகிழ்ச்சித் தன்மை
பொருளாதார நடவடிக்கை யில் கைக்கொள்ளப்படும் பொது வான வழிமுறைகளை இஸ்லா மிய வரையறைகளுடன் அங்கீக ரிப்பது பொதுவான விடயம். இதுபோலவே சில நடவடிக்கை கள் பேசித் தீர்க்கப்பட வேண்டிய னவாக, பரஸ்பரம் கலந்தாலோ சிக்கப் பட வேண்டியனவாக உள்ளன. சில பொருட்களின் வியாபாரம் விளக்கிச் சொல்லப்
வேன்டியனவிக்இருக்கும் இவை எல்லாவற்றுக்கும் இஸ் லாம் அனுமதி அளித்துள்ளது.
முன் சொன்னது போன்று எல்லா விடயமும் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணானதாக இருக்கக் கூடாது என்பதே அடிப்படையான விதி யாகும்.
in LogoO 6 சுகாதாரமும்
இன்று குறிப்பிட்டஒரு துறையிலேயே பல்வேறு புது வைரஸ் தொற்றினால் நிபுனத்துவப் புலங்கள் உருவாகியுள்ளன. தரன் நோய்க் குறிகள் ់ மாக அறுவை சிகிச்சையில் (Surgery) கண் முக்கு இத்தியர்கள்:தமது ஆறிவை வயிற்றும் பகுதி இதயம் என் தனித்த ព្រឹទ្ឋា
ருகின்றனர் என்பது கேள்விக் தோன்றியுள்ளது
நீங்கள் ருந்து பாதுகாக்க
இந்நிலையில் எல்லா நோய்களுக்கும் எல்லா மருத் துவர்களும் மருத்துவம் செய்வர்கள் என்று எதிர்பார்க்க முடியாது. சிலர் நோய்களைச் சரியாக இனங் காண்ாமல் பொருத்தமற்ற மருந்துகளை சிபாரிசு செய்து விபரீத மான விளைவுகள் ஏற்படக் காரண்மாகியுள்ளனர்
பவர்களுக்கு:ல்கலைத்தழ்
இதுவான்றே: *ள் பற்றியும் அறிவூட் பெற்று விெள்பேறிதிற்குப் நிவை மென்மேலும் இருத்தி குறைவாகவே உள்ளன.
இன்று நோய்கள் பற்றிய விழிப்புணர்வு பொதுமக் களிடம் அதிகரித்துள்ளன. மருந்துகள் பற்றிய ஒரளவு பின்னணி அறிவைக் கொண்டுள்ளனர். இந்நிலையில் எத்தனை நோயாளர்களை ந:எமது மருந்தகத்தில் கவனித்தின்றோம் என்ற கணித இயர்வைப் பேணுவ இல்ம்ட்டூழி எமது அக்கறை கருங்கி விடக்சூடாது வைத்தி அறிவையும் அனுபவத்தையும் பெருக்கிச் செல்வதில் போதிய கவனம் வேண்டும்
பில் நிபுனத்துவம் பெறும் வெளியே பந்து பட் வைத் : இதழின்
ருந்தில் துறையிலும் பாரிய ம்ற்றங்கள் நிகழ் ந்துவருகின்றன அலோபதி முறையிலான மருந்து கிளின் புதிய வகைகள் அதன் பக்க விளைவுகள் விலைகள் பற்றிய அறிவு பொதுமக்களிடையே பரவ லாக ஏற்பட்டுவரும் நிலையில் வைத்தியர்கள் மிகுந்த நிபுணத்துவம் பெறவேண்டியுள்ளது.முஸ்லிம் வைத்தி பர்க்ஸ்இதில் தகுந்த அக்கறை எடுப்பார்களா
தன் மூலம் பெறும் அனுப் தியத் தொழிலில் பிரகாசிக் வத்தியர்கள் ப்ெது ருேத்து ian) பணியாற்றி வருகின் றும் மருந்தியூல்துறைகளில் ಗಾಳಿ இருக்கும்

Page 8
| ,
பெண்களுக்க
மாற்றக் கருத்த
Dr. முஸ்தபா தமீம் அக்கரைப்பற்று
மீள்பார்வை வாசகன் என்ற வகையில் கடந்த ஜூன் 17 அன்று வெளியான 'பெண்களுக்கான தனித்துவ சிகிச்சை நிலையம்" என்ற ஆக்கத்தை வரிக்குவரி வாசித்தேன். சகோதரர் இம்தி யாஸ் தாஸிமின் தூரநோக்குள்ள சிந்தனை வரவேற்கத்தக்கது. அவ ரின் அடிப்படைக் கருத்துடன் ஒரு வரையறைக்குள் நானும் உடன்படுகின்றேன்.
ஆனால், அதிலுள்ள நடை முறைத் தடங்கல்களை அறிந்திரா மைக்கு அவர் சார்ந்துள்ள வேறு பட்ட துறையால் மருத்துவத் துறை தொடர்பான பூரண தெளி வின்மை க்ாரணமாக இருக்க லாம். அதை அவரது தப்பாகக் கருதுவதை விட, ஒரு விடயத் தில் கருத்து வெளியிடுமுன் சம் பந்தப்பட்ட துறைசார்ந்தோரு டன் கலந்துரையாடாமையால் ஏற்படும் விளைவென்றே கூற வேண்டும். எனது இவ்வாக்கத்
தின் நோக்கமும் அவ்வாறான
தொரு கருத்துப் பரிமாறலே. (அல்லாஹ்வே எல்லாம் அறிந்த வன்).
"ஒரு பெண் தன் மறைவிட த்தை தன் கணவனுக்கல்லாமல் வேறு யாருக்கும் காண்பிக்க முடி யாது. அது பெண்ணுக்கு di "G மல்ல ஆண்களுக்கும்தான்” என் பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால், இதற்கு அவ்வாக்கத்தின் எண்ணக்கருவே முரணாகின் றதே. அப்படியென்றால் பெண் ஊழியர்களைக் கொண்டு தனி யான சிகிச்சை நிலையங்களை நடாத்த முடியாதே...?
எவ்வாறாயினும் ஆண் வைத் தியர்கள் பெண் நோயாளிகளை மருத்துவ நோக்கத்திற்காகப் பார் வையிடுவதை இஸ்லாம் அனு மதிக்கின்றது. ஆனால் அது ஒரு நிர்ப்பந்த நிலையே தவிர, கட்டா யம் பின்பற்றப்பட வேண்டும் என்பதில்லை. மாற்றுவழி இருக் குமென்றால் அவரது கருத்து அமுல்படுத்தப்படுவதே வரவேற் கத்தக்கது. ஆனால் அதற்கு பின் வரும் நடைமுறைகள் தடங்கலா கின்றன.
'மருத்துவ நியமனத்தின் போது ஒவ்வொரு ஆண்/பெண் வைத்தியரும் தனக்கு மிக விருப் பமான, தன் வாழ்க்கை முறை மைக்கு இலகுவான, தனது மேற் படிப்புக்கு பொருத்தமான அல் லது நியமன வைத்தியசாலை யில் வெற்றிடமாகவுள்ள -பதவி யில் விருப்பமில்லாமல் கூடநியமனம் பெறுவர். இதுதான் நியதி. வைத்தியத் துறையில் மட்டுமல்லாமல் இதர சில அரச நிறுவனங்களிலும் இதே நிலை இடம்பெறுவதை நடைமுறை யில் காணலாம்.
இந்தவகையில், பொதுவாக பெண் வைத்தியர்கள் சத்திர சிகிச்சையுடன் தொடர்புடைய lfajselsatis (Maternity & Surgcal Ward) gélulosurub Glugpyogi குறைவு. விசேட நிபுணத்துவம் பெறுவதிலும் இதே நிலையே
சிகிச்சை
காணப்படுகிறது. மறுதலையாகப் பார்த்தால் இது தவிர்ந்த ஏனைய Sifassoisyli (Medical & Paediatric Ward) fil-q6007 ġiga Quġġsagayyub பெண் வைத்தியர்கள் அதிகமாக இருப்பர். இது ஒவ்வொரு வைத் தியரினதும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புடன் தொடர்புபட்டது. இதுபோன்ற காரணங்களாலேயே சத்திர சிகிச்சைக் கூடங்களிலும் (Operation Theater) Loast Guppy sycops 6figyub (Labour Room) ஆண் வைத்தியர்கள் அதிகளவில் சேவையிலுள்ளனர்.
* கஷ்டப் பிரதேசங்களுக்கு நிய மனம் வழங்கும்போது பெண் வைத்தியர்களை விட ஆண்
வைத்தியர்களே அதிகம் நிய மனம் பெறுகின்றமை.
தாபன விதிக்கோவையின்படி விவாகமாகாத பெண் வைத்தியர் களுக்கு விடுதி வசதியற்ற வைத்தி யசாலைகளில் நியமனம் வழங்க முடியாமை.
* அடிப்படையில் எமது முஸ் லிம் பிரதேச பெண்களின் சனத் தொகைக்கேற்ப பெண் வைத்தி யர்கள் சேவையில் இல்லாமை (பெண்களின் உயர் கல்வி தொடர் பில் எமது சமுகத்தினரின் தூர நோக்கற்ற சிந்தனையே இதற்குக் காரணம்).
* மொழித் தொடர்பாடலில் உள்ள பரிச்சயமின்மை காரண மாக, சகோதர இன பெண் வைத் தியர்கள் இருந்தும் அவர்களை நாடுவதிலுள்ள தயக்கம்.
பெண் வைத்தியர்கள் நீண்ட கால பிரசவ விடுமுறையில் செல் லும்போது, அவ்வெற்றிடத்தை மற்றொரு பெண் வைத்தியரைக் கொண்டோ அல்லது ஏதோ ஒரு வைத்தியரைக் நிரப்ப முடியாத சூழ்நிலை.
தனியார் மருத்துவ நிலையங் களைப் பொறுத்தவரையில் (Private practice & Private hospital) பெண் வைத்தியர்கள் அதிகளவில் நாட்டம் காட்டாமை. இதனால் தனியார் துறையிலும் மேற்படி நடைமுறைச் சாத்தியமின்மை நிகழக் காரணமாகின்றது.
கொண்டோ
• மேலும் சில களுக்கு குறிப்பு தியர் ஒருவரில் îGaoGBuu (Mar என்றிருந்தால் தடுக்க முடியும்
ஒவ்வொரு நோக்கோடு சி கத்தக்கது. ஆன டத்துக்குள் இ நடைமுறைச் புறந்தள்ளி சிந்தி யில் உசிதமாகு
வைத்திய (Medical Ethics) எந்தவொரு டெ
யும் ஆண் ை பார்வையிடுை வேறொரு பெ male Chaperon) யம். இல்லாத அவருக்கே பா நடைமுறை ெ த்து அரச மற்று தியசாலைகளிலு பின்பற்றப்படு: யாமலிருக்க வ
மேலும், இ சாலைகளைப் யில் ECG பெண் லாளர்கள் ஒர6 பெண் நோயாள உதவியைப் ஆனால், பெண் நுட்பவியலாள கவே இருப்ட பெண் ஊழிய யுடன் அது ே கின்றது. இதை நோக்குவதை 6 லிம் பெண்கள் மேற்படி தொ ளர்களாக சேை என்பதை மட் கான காரணத்ை
'''SIGerfiusir ரண நிலையி களைப் பெறும் ஆண்கள் சேவை றனர்? என்ற ச மையாக ஏற்றுச் தது. பொதுவாக தியசாலைகளிலு
 
 

ானதனித்துவ நிலையம்
பெண் நோயாளர் பிட்ட ஆண் வைத் சிகிச்சை முறை agement) 805 l’ig) அதை எவ்வாறு
9
விடயத்திலும் தூர ந்திப்ப்து வரவேற் ாால் குறுகிய வட் ருந்து கொண்டு சாத்தியங்களைப் நிப்பது எந்த வகை ம்.?
நெறிமுறையைப் பொறுத்தமட்டில் பண் நோயாளியை
வத்தியரொருவர் கையில், ண் ஊழியர் (Feஇருப்பது கட்டா
பட்சத்தில் அது தகமானது. இந்த பாதுவாக அனை
உடன்
ம் தனியார் வைத் லும் கட்டாயமாக வதை யாரும் அறி ாய்ப்பில்லை.
லங்கை வைத்திய பொறுத்தவர்ை தொழிநுட்பவிய
ாவு இருப்பதால்
ார்கள் அவர்களின் பெறுகின்றனர். ா X-ray தொழில் ார்கள் குறைவா பதால், ஏனைய பர்களின் உதவி மற்கொள்ளப்படு ன ஒரு குறையாக விட, எமது முஸ் எத்தனை பேர் ழில்நுட்பவியலா வயாற்றுகின்றனர் டிட்டால் இதற் த உணர முடியும்.
மூலமோ சாதா லோ குழந்தை போது அதிகமான வயில் ஈடுபடுகின் ருேத்தானது முழு $கொள்ள முடியா அனைத்து வைத் லும் மகப்பேற்று
அறையினுள் ஆண் வைத்தியர் களைத் தவிர, வேறெந்த ஆண் ஊழியர்களும் அனுமதிக்கப்படு வதில்லை.
ஆனால், அவசர சிகிச்சைப்
பிரிவு (ETU), சத்திர சிகிச்சைக்
a Lib (Operation Theater) Guiraip பிரிவுகளில் விரைந்து செயற்பட வேண்டியுள்ளதாலும், இன்னும் சில தொழிநுட்பத் தேவைகளுக் காகவும் ஆண் ஊழியர்கள் முடியு மான அளவு மட்டுப்படுத்தப் பட்டு சேவையில் ஈடுபடுத்தப் படுகின்றனர். இருந்தபோதிலும், அவ்வூழியர்கள் முறையாக அறி வுறுத்தப்பட்டு நோயாளிகளின்
அந்தரங்கத் தன்மையும் உரிமை களும் உயர்ந்த தரத்தில் பேணப் படுகின்றன.
தனியார் வைத்தியசாலைகளி லும் கூட இதே நிலை இல்லா மல் இல்லை. 'எனது பெண் பிள்ளை சிற்றூழியராக (Minor Staff) வேலை செய்வதா?’ என்ற குறுகிய மனப்பாங்கு எம்மவரிட மிருந்து நீங்குமெனில் இந்நிலை யை இன்னும் மட்டுப்படுத்துவது கடினமல்ல.
மேலும் அவ்வாக்கத்தில் பண் டைய வீட்டுப் பிரசவங்களைப் பற்றியெல்லாம் குறிப்பிட்டு, அதில் ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்றெடுப்பது கட்டாயமாக்கப் பட்டு விட்டது" என்றும் குறிப் பிடப்பட்டுள்ளது. இது இலங் கை சுகாதார சேவையின் தாய்சேய் நலன் தொடர்பான நியதிக் குட்பட்டது.
ஏன், இப்போது கூட வீட்டுப் பிரசவம் இறைவனின் உதவி யால் வெற்றிகரமாக நிகழலாம். (எமது நாட்டில் வீட்டுப் பிரசவம் ஊக்குவிக்கப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது). ஆனால், ஒவ்வொருவரும் தங்கள் மன தைத் தொட்டுச் சொல்லுங்கள்; தங்கள் மனைவிக்கோ அல்லது யாரோ ஒர் உறவினருக்கோ பிர சவ வலி வந்தால் வைத்திய சாலையை நாடுவீர்களா இல்லை மருத்துவிச்சி மூலம் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பீர்களா?
அத்துடன் இன்றும் அதில் மான குழந்தைகளைப் பிரசவிக் கும் முஸ்லிம் பெண்கள் எம்மில் இல்லாமல் இல்லை. மாறாக குழந்தைகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்படுவதற்கு சிசே ரியன் மட்டும்தான் காரணம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம். (இதர பல காரணங்க ளைக் கூற வேண்டியதில்லை).
சிசேரியனுக்கு உட்படாம லேயே தம் பிள்ளைகளை மட் டுப்படுத்திக் கொண்டவர்களிடம் தான் இதனைக் கேட்டுத் தெரிய வேண்டும். ஆனால் சிசேரியன் செய்வது குழந்தைகளின் எண் ணிக்கை மட்டுப்படுத்தப்படுவ தற்கு காரணமாகின்றது என்பதை வைத்தியன் என்ற வகையில் ஏற்றுக்கொள்ளும் அதே வேளை, ஒருபோதும் தகுந்த பின்னணி யில்லாமல் சிசேரியன் செய்யப் படுவதில்லை என்பதையும் சுட் டிக்காட்ட விரும்புகின்றேன்.
முற்பட்ட காலங்களில் இல் லாத பல மருத்துவ வசதிகள் பிர யோகத்திலிருக்கும் சமகாலத் தில், சில விடயங்களுக்கு நாம் ஒவ்வொருவரும் உட்பட்டே ஆக வேண்டும். உதாரணமாக, சாதா ரண பிரசவத்தின் மூலம் தாய் அல்லது சேயின் உயிருக்கு ஆப த்து என்று நவீன மருத்துவ வசதி களைக் கொண்டு வைத்தியர்கள் அனுமானித்தால் (தீர்மானமெடுக் கும் கட்டம்' வைத்தியருக்கு வைத்தியர் வேறுபடும்) விரும் பியோ விரும்பாமலோ சிசேரிய னுக்கு ஆளாக வேண்டிய நிலை மை ஏற்படும். பின்நோக்கிப்
(yp.14.ରy க் கூட் இருக்க லாம்.
சாதாரண பிரசவம்சுகப்பிர்ச் வமாக நிகழ்ந்திருக்கலாம். ஆனால், துரதிஷ்டவசமாக ஏதா வது நடந்துவிட்டால் எல்லோ ரும் பின்நோக்கியே (Retrospective) சிந்திப்பார்கள். கேள்விக்கு மேல் கேள்வி தொடுப்பார்கள். ஏன் தகுந்த வசதியிருந்தும் சந் தர்ப்பத்தைக் கோட்டை விட்டீர் கள்..? என்பார்கள். இவ்வாறான தொரு நிகழ்வு தமது மனை விக்கோ மகளுக்கோ அல்லது சகோதரிக்கோ ஏற்பட்டால் எவ் வாறு முடிவெடுப்பர் என்பது நமது மனச்சாட்சிக்கே தெரியும்.
இதே நிகழ்வுகள் அந்தக் காலத்திலும் நிகழ்ந்திருக்கும். அதை அப்போது பேய் அடித்து குழந்தை இறந்தது அல்லது குழ ந்தை மரித்துப் பிறந்தது என் றெல்லாம் வேறுபட்ட பெயர் கொண்டு அழைத்தார்கள். முற் காலத்தில் பறையடித்து செய்தி சொன்னார்கள் என்பதற்காக, அவசர ஜனாஸா செய்தியனுப்ப தற்காலத்திலும் அதே முறை யைத் தொடர்வதை எந்தப் புத்தி சாலிதான் அங்கீகரிப்பார்?
இன்னும், எமது முஸ்லிம் பெண்கள் அதிகமான குழந்தை கள் பெறுவதை எந்தவொரு வைத்தியரோ/WOGயோ (சகோதர இனத்தவர்கள் கூட) தகுந்த காரணமின்றித் தடுக்கவில்லை. அல்லாஹ் அனுமதித்த ஒன்றை எவ்வாறு தடுக்க முடியும்?
பல்லின கர்ப்பிணிகள் வரும் வைத்தியசாலைகளுக்கு சென்று பார்த்தால் நிலைமை புரியும். அத்துடன் எமது முஸ்லிம் தாய் மார்களுக்கு அங்கு (பக்.19)

Page 9
釜
பாகிஸ்தான்
LL yyyy u yu TT yTyLy yy SLS தில் தீவிரதிகளை இது ୋ; நடித்தீழ்டுவதாகக் նան: Արքին : ज्ञ தானின்இரக் டைத் தாக்குதலால் 10000: அiர்த்ே இருந்து இடம்பெயந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது ်မျိုးပွါ႕ရွိရွိရွိေန႕ႏွစ္ထိ) ஸ்குர்தீன:டும் கடந்த ஜூன விற்ேறுவந்வ ருந்து பிரிந்து தை தென் சூடானின் களுள் ஒருவர் ச லாத்தை ஏற்றுக்
பெருந் திரள யிருந்த தலைற ஒன்றிலேயே இ டின் செய்திப் ப செய்தி வெளியி
ಟ್ವಿಟ್ಜಿ
கைப்பற்றி:Tத்தத் தெரிவித்
"நான் சுவர் அதனாலேயே ட டேன். நான் மீன அங்குள்ள மக்க
விடுப்பேன்" என
ខ្ងៀ பதியின் மகன் ே ல்ெ:தி தி ஹியதோ:
T TykeYTyyyyeTlTZ y L y M ZZTOk புனித இஸ்
ឆ្នា ညှိုးမှိန္တိမ္ပိရွိေ பின்னர் தனது ெ
ஐக்ான ஆதரவாளர்களுக்கு:த்தி SS இiற்றியதிர்வேஸ் முழுர்ேஜித் 8
டைய மும் என்ற நம்பிக்க்ை தனக்குள்ளது என்று குறிப் சிரிய பிட்டுள்ளார். ஜூன் 10இலிருந்து அவர் கியாவில் சிகிச்சை பெற்று
மூ
:3 ՅՈ արհի ܀ ܀ ܀ ܀ ܀ ܀ ܀ ܀ ܀ ܀ ܀
鹽 ன் முன்னாள் இராணு நீன்ட்ப்ெற்று வ 顯,鬍鬚鷲」。 தின் வன்முை
ர்ேக் குந்ஜ்ஜிருந்த்இ ) :°:
ಇಂದ್ಲಿ நிறுத்துவதற்கு மூ
யொன்று செயற்
யுள்ளது. டமஸ்
லில் ஒன்றுகூ!
yyyT sTyyyy TtT e e TTmm ຫຼິ கொண்ட அணி
Z yTM yyl eyl eTyyyyyssyyyT y y மூன்றாவது அணி
பெற்: இருந்தர் சேர்பிய இதிபதி மில்ே:க்கு: கடனப்படுத்தியு
ஹேக்கிலுள்ள :த்து குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பு:8 நெருக்கடியிலிரு
வருகின்றர் திரட்ரேனிகாவில் 80) லிம்களை மிளா: தற்கான மூன்றா படுகொலை செய்தீர்ஜ் அவர் மீது
់
LITT
Y y yy ku T T Ly தீனத்தை பிரகடன் செய்ம் நூல் பில் அதற்கெதிராக அமெரிக்க தனது விட்டோ ஆணை:ைன்படுத்து:
ஜூலை 4ம் தி foxnews.com g. அமெரிக்க ஜன இறந்து விட்டா செய்தி அமெரி பரப்பை ஏற்படு
ஜூலை 4 அ டைந்து 23ஆவ: தனது வெள்ை கொண்டிருந்த ( தொலைக்காட்சி
கேர
எகிப்தின் சினாய் தீபகற்பத்தில் ஏற்ப்பு:குண்டுவெடிப்பினால் ကြွနေ့်ဖြို၇ငါ့) மற்றும் ஜோர்தானுக்கான:இiற்கை எரிவா தடைப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது:சின் வடக்குப் புறமாக ຫຼິ ඉංග්‍රි......’ දීද් வள்ள அல் அரிஷ் நகரத்திற்கு 80 கி.மீ தொலைவிலுள்ள பிர் அல் இத் ஊடாகச் செல்லு:ரிவர்புக் குழாய்களே குண்டு வைத்துத்
Gastern GasTales ஆகப் பெரும் ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

భ
ប្រញ៉ា
ன் கசூடான் ஜனாதிபதியின் ன் இஸ்லாத்தை ஏற்றார்
ல 09ம் திகதி அன்று சூடானிலி ரிநாடாக பிரகடனம் செய்யப்பட்ட ஜனாதிபதி ஸல்வா கீரின் மகன் கடந்த வெள்ளியன்று புனித இஸ் கொண்டார்.
ான மக்கள் ஜும்ஆவுக்காக குழுமி நகர் கார்ட்டுமின் பள்ளிவாயல் ந்நிகழ்வு இடம்பெற்றதாக அந்நாட் த்திரிகையான அல் இன்திபாஹா ட்டுள்ளது.
தென் சூடிான் ஜனாதிபதி ஜனாதிபதியின் மகன்
ஸல்வா கீர் ஜோன் கீர்
ர்க்கத்தில் ஆசை வைக்கிறேன். னித இஸ்லாத்தை ஏற்றுக்கொண் ண்டும் தென் சூடானுக்குச் சென்று ளை இஸ்லாத்தின்பால் அழைப்பு னக் கூறினார் தென் சூடான் ஜனாதி ஜோன் ஸல்வா.
கொண்டுள்ள ஜோன் ஸல்வா, தனது தந்தையான ஸல்வா கீரையும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் படி அழைப்பு விடுப்பதாகவும் கூறினார்.
2011 ஜூவை 09ம் திகதி சூடானிலிருந்து பிரிந்த தென் சூடான், ஐ.நா.வினால் ஏற்றுக்கொள்ளப் பட்ட 193ஆவது சுதந்திர நாடாக மாறியுள்ள அதேவேளை, ஆபிரிக்காவின் 54ஆவது நாடாகவும் மாறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
லாத்தைத் தழுவிக்கொண்டதன் பயரை அப்துல்லாஹ் என மாற்றிக்
நெருக்கடிக்கான ன்றாவது வழி
தெரர்ச்சியாகவார்த்தையும் கலந்து
ரும் அரசாங்கத் ரையாடலுமே என்று
களையும் பொது தெரிவித்துள்ளனர்.
"ச்சிக"ைம் இவ்வணியில் சிரி
முனறாவது அணி யாவின் முன்னணி
படத் தொடங்கி மாநாட்டில் தற்போதைய வன்
ஸ்கஸ் ஹோட்ட டிய நூறு பேர் ரியினர் தம்மை னியினர் என பிர ள்ளதோடு, சிரிய நந்து விடுபடுவ வது வழி பேச்சு
சிந்தனையாளர்கள், ஊடகவிய லாளர்கள் மற்றும் பல்வேறு தொழில் துறைசார்ந்தவர்கள் இடம்பெறுகின்றனர்.
சிரியாவின் எதிர்காலத்திற் கான தேசிய நடவடிக்கை என்ற பெயரில் இவர்கள் நடாத்திய
முறைகள் அனைத்தும் நிறுத்தப் பட வேண்டும் என்று கோரியுள்ள தோடு, நாட்டில் ஜனநாயக மாற் றம் ஏற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். இதற்கான வழிமுறை கலந்துரையாடலே என இவர்கள் தெரிவித்துள்ளனர்.
க் ஒபாமா சுட்டுக் கொல்லப்பட்டார்
திகதி பிரசுரிக்கப்பட்ட }ணையப் பக்கத்தில் ாதிபதி பராக் ஒமாபா ார் என்று வெளிவந்த க்காவில் பெரும் பர
த்தியது.
அமெரிக்கா சுதந்திரம து வருடத்தை ஒபாமா
இறந்து விட்டார் என்ற செய்தி பிரசு ரிக்கப்பட்டிருந்தது.
'அமெரிக்க ஜனாதிபதி பராக்
ஒபாமா சுட்டுக் கொல்லப்பட்டார், இது ஜூலை நான்கின் சோகம், 45 நிமிடங்களுக்கு முன்னாள் ஒபாமா தனது கழுத்திலும் கீழ் தலையிலும் இரு முறை சுடப்பட்டு கொல்லப்பட்
டுள்ளார். துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் இனம் தெரியாதவர்" என அச்செய்தி அமைந்திருந்தது. இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ள மாளிகையில் கொண்டாடிக் வேளையிலேயே பிரபலமான fox சியின் இணையத்தளத்தில் அவர்
rளா கோவிலில் நூறு கிலோ தங்கம்
தென்னிந்தியாவில் பூரீ பத்பநாபா சுவாமிக் கோயி
துக்களை கோயில்
லில் கண்டெடுக்கப்பட்டுள்ள தங்கம் முழு இந்தியா விலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கக் காசுகள் மற்றும் முத்து, மிகவும் அரிதான கழுத்துப் பட்டிகள் கோயிலுக்குள் மறைத்து வைக்கப்பட்டி ருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் முன்னாள் ஆட்சியாளர்கள் தமது சொத்
சுவர்களுக்குள் வைத்து மூடியுள்ள
னர் என்று இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒன்றில் தங்கப் புதையல் கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து, முழு இந்தியாவினதும் சல்வந்த கோயிலாக பூரீ பத்மநாபா சுவாமி கோயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Page 10
gregguovapLDůj
இமாரோக்கோவில் மன்னர் ஆறாம் முஹம்மத் முன் இத்துள்ளுபுதிய அரசியலமைப்புக்கான அபிப்பிா வாக்கெடுப்iஜூலை ஒன்றில் நடைந்ெது ை மக்கள் வாக்கெடுப்பில் கலந்துகொண்ட்தோடு, அவர் களில் 98%மானோர் அரசியல் சீர்திருத்திற்கு சர்பாக வர்க்களித்துள்ளனர். 20 மில்லியன் பேர்வாக்களிக் தகுதி உள்ளவர்களாகக் கருதப்படுகின்றனர்
எவ்வாறாயினும் பெப்ரவரி 20இயக்கம் எனப்படும் அரசியல் சீர்திருத்தத்தை வேண்டி வருகின்ற அமைப்பு மன்னரின் புதிய அரசியலமைப்பு முழுமையான சீர் இருத்தங்களுக்குச் சார்பாக இல்லை என்று கூறியுள்ள் தோடு நாட்டில் முழு அளவிலான் எதிர்ப்பு ஆர்ப்பர் மங்களை நடாத்தப்போவதாகவும் ச்ெசரித்துள்ளது.
இருத்துத்தந்திரத்திற்கு இரண்தடைகள் வறுமை
திருப்தியளிக்கவில்ை
இநரத்தைே நம்வே பில் எமது அபிலால்க் இங்கு அனுமதிக்கப்படவில்
மிாகக் கொண்ட லக்பானி மு
அப்துல் லதீப் மனுன், േ ( அதிகாரங்களைப் பகிர்ந்தள் மைப்பில் முக்கியம் பெற்று பார்க்கும் முழுமையான ம
என்று தெரிவிக்கப்படுகின்ற barstin België, ingtog ஏற்பாடுகளும் இதில்
999ம் ஆண்டிலிருந்து வரும் 6ஆம் முஹம்மத் ரா காப்பு நிறுவனங்களின் தை
'
இக்ப்பாகுபாடு என்பன் ஒழிக்கப்பட்ட உண்ம்ைான
தாய்லாந்து: இன்லக்கி
கூட்டரசாங்கம் உதயம்
தாய்லாந்தில் நடைபெற்ற தேர்தலை அடுத்து முன்னாள் பிரதமர் தக்ஷின் சின்னவத்ரா வின் சகோதரி இன்லக் சின்ன வத்ராஐந்து கட்சிகளை உள்ளடக் கிய கூட்டரசாங்கத்தை பிரகட னம் செய்துள்ளார்.
இதன் மூலம் 60% மான ஆசனங்களை (299) அவரது
கூட்டரசாங்கம் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் நடைபெற்று 30 நாட் களுக்குள் புதிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்று தாய்லாந்தின் அரசியலமைப்புச் சட்டம் கூறுகின்றது. 500 ஆசனங் களைக் கொண்ட பாராளுமன்றத்
தில் இன்லக்இன் கட்சி 265 ஆச
னங்களைக் கை கூட்டரசாங்கத்தி மராக இருப்பார் தாய்லாந்தின் வர பெண் பிரதமராக வார் என்று அந்ந கள் தெரிவித்துள்
ஊழலை ஒழி படைத் தன்ழைை துமே தனது ே அவர் கூறினார் assagip Pai களைப் பெற்ற Ch Pandian, 7.SFGATA Plantchon, Lobpy தைப் பெற்ற"M நான்கு கட்சிகளு இன்லக்கின் P கூட்டரசாங்கத்ை ளது. இன்லக்கி அடுத்து, அபிஷி பதவிவிலகியுள்ள நாயகக் கட்சி அ விக்கு அவரே மு என்பதை ஏற்றுக்
ஜோர்தானில் புதிய தேர்தல் சட்டத்தை அந்நாட்டின் மிகப் பெரும் இஸ்லாமிய எதிர்க்கட்சி யான இஸ்லாமிய செயல் முன் னணி நிராகரித்துள்ளது. எகிப்தி லும் தூனிசியாவிலும் ஆட்சியா
ளர்கள் கவிழ்க்கப்பட்டதை அடுத்து, ஜோர்தானில் புதிய பிரதமரைத் தெரிவுசெய்த மன்னர்
2ம் அப்துல்லாஹ், அமைச்சரவை யில் 5 அமைச்சுப் பொறுப்புக் களை ஏற்குமாறு இஸ்லாமிய செயல் முன்னணியிடம் வேண்டு கோள் விடுத்திருந்தார். எனினும், அம்முயற்சி வெற்றிபெறவில்லை. தற்போது புதிய தேர்தல் சட்ட மொன்றை அறிமுகப்படுத்தியுள் GMTmii.
ஜோர்தானில் னைகளை விவ உருவாக்கப்பட்ட யினால் இப்புதிய தயாரிக்கப்பட்டு மையான ஜன அரசியல் பன்ை இடமளிக்கவில் தப்படுகின்றது.
ஜனநாயகத்தி யும் பங்குகொ வகையில் புதிய அறிமுகப்படு எனறு மனனா நாட்டு மக்களுக் யில் தெரிவித்தி ம், தேர்தல் சட் ணங்கள் ஜோர்த அபிப்பிராய ே ஏற்படுத்தியுள் நாயக சீர்திருத்த படி என்று வர்ன் இஸ்லாமிய எதி போதாமைகள் படுத்தியுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 

| շինքին:th::D
ப்படுத்துவதற்கு லன்னற்பத்தை பிறப்பி
ஹம்மத் தெரிவித்துள்ளார்
ம்மத் முதலிம் ஆகி மப்பை தயாரித்துள்ளனர் ப்பது இப்புதிய oggioso ளது. ஆனால், மக்கள் எதிர்
ற்றம் இதனால் ஏற்படாது
அதிக
மார்ேக்கோவை ஆ டின் அரசியல் சமய பாது வராக இருக்கின்றார். ایران
ir
D
ற்றியது. புதிய
ல் இன்லக் பிரத . இதன் மூலம் லாற்றில் முதற் அவர் விளங்கு ாட்டின் ஊடகங்
.
ப்பதும் வெளிப் யை உருவாக்குவ நாக்கம் என்று
19:ஆசனந்த
art Pattana Pheu ங்களைப் பெற்ற ம் ஒரு ஆசனத் ahachton &uu டன் இணைந்தே neu Thai s6 த உருவாக்கியுள் ன் வெற்றியை ட்ெ விஜேஜிவா ார். அவரதுஜன அடைந்த தோல் Dழுப் பொறுப்பு கொண்டுள்ளார்.
பெற்றுள்ளார்.
வித்துள்ளார்
கும் பாராளுமன்றத்தைக்கலைப்பதற்குமான அதிகாரம்
தெளிவாக வரைப்றுக்கவில்லை என்று தெஹித் வல்
ஸ்லாஹ் கட்சியின் தலைவர் முஹம்
వng டையாளத்தைத்
ம்தாவி
நாம் வாழ்வதா சாவதா என்ற யுத்தத்தில் இறங்கி விட்டோம்
-லிபியக் கிளர்ச்சியாளர்கள்
லிபியாவில் மிசூரதாவின் மேற்கு எல்லைப் புறத்தில் கடும் துப்பாக்கிச் சமர் நடைபெற்று வருகின்றது. கடாபியின் விசுவா சப் படைகளது விமானங்களை சுட்டு வீழ்த்த கிளர்ச்சியாளர்கள் கடும் போராட்டத்தில் இறங்கி யுள்ளனர். திரிப்போலியின் சில
தேசியப் பிரச்சி ாதிப்பதற்கென . தேர்தல் சபுை ப தேர்தல் சட்டம் ள்ளது. அது முழு நாயகத்திற்கோ, மத்துவத்திற்கோ லை என்று கரு
நில் அனைவரை ள்ளச் செய்யும்
தேர்தல் சட்டம் த்தப்படுகிறது
அப்துல்லாஹ் கு ஆற்றிய உரை ருந்தார். எனினு ட்டத்தின் பிரமா ானில் பல்வேறு வேறுபாடுகளை ாது. சிலர் ஜன நத்தில் இது ஒரு ணித்துள்ளதோடு, நிர்க்கட்சி இதன் குறித்து தெளிவு
அரசியல் ஆய்வுகளுக்கான குத்ஸ் நிலையத்தில் நடைபெற்ற மாநாட்டில் இஸ்லாமிய செயல் முன்னணியின் பொதுச் செயலா ளர் ஹம்ஸா மன்ஸ9ர், "பிராந்தி யத்தில் நடைபெறும் மாற்றங் களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் ஒருபோதும் சீர்திருத்தத்தின் செயல்பாங்குகளை மேற்கொள்வ தற்கு முடியாதவர்கள். மாற்றம் அல்லது சீர்திருத்தம் என்பது தேசிய அளவில் அவசியமானது. தற்போது முன்வைக்கப்பட் டுள்ள தேர்தல் சட்டம் மக்களின் அபிலாஷைகளை முழுமையா கப் பிரதிபலிக்கவில்லை. நாட் டின் பல முக்கிய அறிஞர்கள், அரசியல் ஆய்வாளர்கள் இதனை நிராகரித்துள்ளனர்" என்று குறிப் பிட்டார்.
குறிப்பாக ஜோர்தானில் தங்கி யுள்ள பலஸ்தினர்களுக்கு சமத் துவமான அரசியல் அந்தஸ்தை இப்புதிய தேர்தல் சட்டம் வழங்க வில்லை என்பதை ஹம்ஸா மன் ஸ9ர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கி.மீ. தொலைவிலுள்ள பிரதேசங் களை நோக்கி கிளர்ச்சியாளர்கள் முன்னேறி வருவதாகவும் தெரி விக்கப்படுகின்றது.
நாம் வாழ்வதா? சாவதா என் பதைத் திர்மானிக்கும் யுத்தத்தில் இறங்கி விட்டோம். விளைவுகள் குறித்து நாம் கவலைப்படப் போவதில்லை என்று 29 வயது நிரம்பிய ஹாலிம் அபூ லைத் எனும் கிளர்ச்சியாளர் தெரிவித் துள்ளார்.
BM21 ரக ஏவுகணைகள், கத் பூசா ரொக்கெட்களை தற்போது கிளர்ச்சியாளர்களும் பயன்படுத் துகின்றனர். நாம் இப்போது விதிக் கிளர்ச்சியாளர்களல்ல. எதிரிகளை முறியடிக்கக் கூடிய, வலிமை வாய்ந்த படைப் பலத் தைப் பெற்று விட்டோம். ஆயி னும், எமக்கு இன்னும் ஆயுதங் கள் தேவை என்று அபூ லைத் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் பிரிட்டிஷ் விமானநிலைய்ங்கள் கிளர்ச்சியா ளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் விமானங்கள் மூலம் ஆயுதங்களை விநியோகி த்து வருவதாகக் கூறப்படுகின் றது. தொடர்ந்தும் கடாபியின் விசுவாசப் படை கிளர்ச்சியாளர்க ளோடு மோதி வரும் நிலையில், 100 நாட்களைக் கடந்து நேட்டோ படையின் தாக்குதல்களும் தீவிர மடைந்துள்ளன. அதனல் லிபி யாவில் அழிவுகளும் சேதங்களும் அதிகரித்து வருகின்றன.

Page 11
ausgep anaillisuaill Cisalliliúil
gbudiprir sîlenstutü6ü Gurhantossfing இந்தக் குழந்தை நாடு திரும்புகின்றது எனது புகலிட வாழ்க்கை எனும் சாபம் இன்றிரவு முடிந்து விடும் காலியாக இருக்கும் மேசை மடித்து வைக்கப்படும் வேதனையில், பரந்த வெளிகளில் அலைந்து திரிந்தேன்.
அனைவரும் பார்த்தது நான் அலைந்துகொண்டிருந்ததைத்தான் எனக்குச் சொந்தமில்லாததை garkas:Gulu sálů69ä Carábádiripsius நடந்தே வந்தேன்.நடந்தே போகிறேன்.
(ஒர் ஆப்கானியக் கவிதை)
றவூப் ஸெய்ன்
இந்த ஜூலை ஆசியாவுடனான அமெரிக்காவின் சித்திரவதை உறவுகளில் இரண்டு திருப்பங் கள் நிகழ்ந்துள்ளன. ஆப்கானிலி ருந்து அமெரிக்கப் படை வெளி யேற்றம் முதலாவது. பீஜிங்கிற் கான ஹென்றி கீஸிங்கரின் இரக சியப் பணியின் 40 ஆண்டு நிறைவு இரண்டாவது, அதுதான் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வந்தது.
ஆப்கானில் பல தசாப்தங்க ளாக நீடித்த யுத்தம் அல்லது ஆக் கிரமிப்பு முடிவுக்கு வருகின்றது. அது ஆசியாவின் ஸ்திரப்பாட்டில் பெரும் மாறுதல்களை ஏற்படுத் தும் என எதிர்பார்க்கப்பட்டா லும், ஆப்கானின் உள்ளக நிலை மையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது நம்பிக்கை வைக்க முடியாத ஒன்றாகவே தோன்றுகின்றது.
ஆப்கான் எந்தவொரு தரச் சிறப்பையும் கொண்டிராத நாடு. ஆப்கான் என்ற உடனேயே உலக உற்பத்தில் இரண்டாம் இடத்திலி ருக்கும் அதனது கஞ்சா பயிர்ச் செய்கையே நினைவுக்கு வருகின் றது. கலாசாரத்திலும் பொருளா தாரத்திலும் மிகவும் பின்தங்கி யுள்ள ஆப்கான், பழங்குடிவாதத் தில் மூழ்கியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ரஷ்ய நீர்மூழ்கிக் கப்ப லில் மரணத்தை எதிர்கொண்ட மாலுமிகள் குறித்த செய்திகள் செயற்கை கோள் மூலம் இடை விடாமல் ஒளிபரப்பப்பட்டது. புத்தர் சிலை அழிக்கப்பட்ட போது உலக ஊடகங்கள் அது குறித்து ஓயாமல் பேசி வந்தன. பெளத்த நாடுகளில் அதற்கெதி ரான ஆர்ப்பாட்டங்களையும் தூண்டி விட்டன. ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக ஒவ்வொரு 5 நிமிடங்களிலும் ஒரு ஆப்கானி யர் கொல்லப்பட்டதை யாரும்
பேசவில்லை.
ஆப்கான் அகதிகளின் எண் ணிக்கை 63 இலட்சம். அவர்க ளில் ஈரான் எல்லையை நோக்கி உள்நாட்டில் குடிபெயர்ந்தவர் களின் எண்ணிக்கை உள்ளடங்க வில்லை. இதுவரை உயிரிழப்பு மூலம் 10%மான மக்களையும் குடிபெயர்வு மூலம் 30% மான மக்களையும் இழந்துபோன நாடு குறித்து உலக நாடுகள் எதுவும் பேசாமல் இருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றது.
ஆப்கான் மக்கள் தொகை குறித்த மிகத் தெளிவான புள்ளி விபரங்கள் இல்லை. 1992ல் மேற் கொள்ளப்பட்ட கணிப்பீட்டின்
அமெரிக்கப்ப ஆப்கான்தை
படி 2 கோடி மக்கள் அங்கு வாழ் கின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக போர் காரணமாக நேரடியாகவோ
மறைமுகமாகவோ அல்லது வரட்சி, போதிய மருந்து வசதி கள் கிடைக்காதது போன்ற கார ணங்களாலோ 25 இலட்சம் ஆப் கானியர்கள் உயிரிழந்துள்ளனர்.
வேறு வார்த்தையில் சொல்வ தாயின் ஒவ்வொரு ஆண்டும் 125,000 பேர் அல்லது ஒரு நாளை க்கு 340 பேர் அல்லது 1 மணி நேரத்திற்கு 14 பேர் அல்லது ஒவ் வொரு 5 நிமிடங்களுக்கும் ஒரு வர் எனதுமக்கள் கொல்லப்டிங் டுள்ளனர்.
அமெரிக்கப் படை வெளி யேற்றம் எதிர்கால ஆப்கானின் வரலாற்றில் ஒரு பெரும் திருப் பம் என்பதில் ஐயமில்லை. ஆனால், ஆப்கானின் ஆழமான பள்ளத்தாக்குகளில் நிலைகொண் டுள்ள விவசாய சூழலின் விளை பொருளாக ஆதிக்கம் செலுத்தும் கலாசாரப் பழங்குடிவாதம் எதிர் கால ஆப்கானின் எழுச்சி குறித்து சிந்திக்கின்ற எவரினதும் கவன யீர்ப்பைப் பெற வேண்டியுள்
துெ.
ஆப்கான் பெண்களுக்கு முக
மில்லை. இரண்டு கோடி மக்க
ளில் ஒரு கோடி மக்களின் முக த்தை மற்றவர்கள் பார்க்க முடி யாது. தன்னுடைய மக்களில் பாதிப் பகுதியினரை அந்த நாட் டுப் பெண்களால் பார்க்க முடி யாத ஒரே நாடு ஆப்கானிஸ்தான் மட்டுமே.
பொருளாதாரத்தில் கஞ்சா
பயிர்கள் தவிர, உலகத்தை ஈர்க்
கும் எந்த அம்சமும் அங்கு கிடை யாது. விவசாய உற்பத்தி முறை யிலிருந்து பொருளாதார ரீதியாக ஆப்கான் அடுத்த கட்டத்திற்கு வரவில்லை என்பது மட்டுமல்ல, பழமைவாத ஆட்சியை அது ஒரு போதும் தாண்டவில்லை என்ப தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
பழங்காலம் தொட்டு ஆப் கான் பழங்குடி கோத்திரத் தலை வர்களாலேயே ஆளப்பட்டு வந் தது. சுதந்திர ஆப்கானின் (ஈரானி லிருந்து ஆப்கான் தனிநாடாகப் பிரிந்து போனதாகக் கூறப்படு கின்றது) முதற் தலைவராக பஷ் தூன் பழங்குடி இனத்தவரான
அப்துல் அப்தா இயல்பாக தாஜ உஸ்பெக் போன் குடி மக்கள் இவர ஏற்கவில்லை. என பழங்குடிப் பிரிவி களுடைய தலை கொள்வது என ஒ பட்டது. முடிவா எனப்படும் பழ மைப்பை அப்த னார். பின்னிர் வ களால் அம்முை தோடு, ஆப்கான் அந்நிய நாடுகள
ஆப்கான் இ ரீதியில் ஸ்திர பொருளாதார ரீதி
 
 

அ ை20 வெள்ளிக்கிழமை
3தல்விஅறிவினம் அந்நாட் டின் தேசிய அபிவிருத்திக்குப் பெரும் தடையாக உள்ளது. 300 முதல் 1000 மாணவர்கள் வரை படிக்கக் கூடிய 25000 பள்ளிக் கூடங்கள் செயல்படுகின்றன. பட்டினியால் வாடிக்கொண்டிருக் கும் அநாதைகளையே இப்பள் விக்கூடங்கள் பெரிதும் ஈர்க்கின் றன. 5000 பேருக்கு ஒரு வைத்தி யர் என்ற நிலையே உள்ளது. தொடர்ச்சியாக இயங்கக் கூடிய எந்தவொரு பல்கலைக்கழகமும் அந்நாட்டில் இல்லை.
4. பொருளாதார அபிவிருத்தி யின் அடிப்படை நிபந்தனையாக
டைவெளியேற்றம் OVasjaNu IDI
லி இருந்தார். ஜிக், ஹஜாரக், ற மற்றப் பழங் து அதிகாரத்தை னவே ஒவ்வொரு பினரையும் அவர் வர்களே ஆண்டு ஒப்புக்கொள்ளப் கலோயாஜிர்கா ங்குடிக் கூட்ட ாலி உருவாக்கி ந்த*ஆட்சியாளர் ற நீக்கப்பட்ட நீண்டகாலமாக ால் ஆக்கிரமிக்
శ్లో
ன்று அரசியல் மடைவதிலும் யில் முன்னேற்
றமடைவதிலும் பல்வேறு சவால் களை எதிர்கொண்டுள்ளது. அவ ற்றை பின்வருமாறு சுருக்கலாம்.
1. எந்தவொரு தேச அரசும் முன்னேற வேண்டுமாயின்நாட்டு மக்கள் அனைவரிடையேயும் தேசிய உணர்வு அவசியம். பழங் குடிப் பிரிவினை வலுவாக உள்ள ஆப்கானில், 'நாம் ஆப்கானியர் கள் எனும் கூட்டு அடையாளத்திற் குள் ஈர்க்கப்படுவதற்கு ஆப்கா னியர்கள் இன்னும் தயாரில்லை. ஆறு மில்லியன் எண்ணிக்கை கொண்ட பஷ்தூன்களே பிரதான இத்திலுள்ளுணர்ஆடுத்த டி யாக தாஜிக்குகிள்:ள்ளனர். அவர்களின் எண்ணிக்கை நான்கு மில்லியன். பத்து இலட்சம் முதல் இருபது இலட்சம் எண்ணிக்கை கொண்ட ஹஜாரக்குகள், உஸ்பெகுகள் முறையே மூன்றாவது, நான் காவது இடத் தில் இருக்கின்றனர். இமாக், பார்ஸி, பலூச், துருக்மென், க்யூசெல் கோச் போன்ற பழங்குடிப் பிரிவி னரும் உள்ளனர்.
2. பழங்குடிப் பண்புட னேயே இருந்து வருவதற்கு அதன் விவசாயப் பொருளா தாரமே காரணமாகும். ஒவ் வொரு ஆப்கான் பழங் குடிப் பிரிவும் பள்ளத் தாக்கு எனும் புவியியல் பிரிவுகளுக்குள் சிக்கியுள் ளது. மிகப் பெரும் கைத் தொழில் ஆலைகளோ, கம்பனிகளோ ஆப்கானில், கிடையாது.
மரிக்கப் படைவெளியேற்றம் 0 ஆப்கானின் வரலாற்றில் ஒரு திருப்பம் என்பதில் ஐயமில்லை.
ால், ஆப்கானில் ஆழமான ாக்குகளில் நிலைகொண்டுள்ள ப சூழலின் விளைபொருளாக
க்கம் செலுத்தும் கலாசாரப்
டிவாதம் எதிர்கால ஆப்கானின்
றித்து சிந்திக்கின்ற எவரினதும் ப்பைப் பெற வேண்டியுள்ளது.
bgpLDIT?
உள்ள கீழ்க் கட்டுமானங்களும் தொடர்ச்சியான யுத்தங்களால் சிதைந்து போயுள்ளன. கனிமப் பொருட்கள் ஏராளமாக ஆப்கா னில் புதைந்து கிடப்பதாகக் கூறப் படுகின்றது. ஆனால் அந்த மூல வளங்களை வேறு நாடுகளுக்கு எடுத்துச் செல்வதற்கான சாலை கள் வளர்ச்சியடையவில்லை. இன்னொன்று நிச்சயமற்ற எதிர் காலத்தில் இத்துறையில் யார் முதலில் முதலீடு செய்வார்கள் என்பது சவால் நிறைந்தது.
மொத்தத்தில் ஆப்கான் கல்வி யிலும், கலாசாரத்திலும் முன்னே றுவதோடு, தனக்கிென்:ஒரு தேசிய அடையாளத்தை கட்டியெ ழுப்பும் வரை ஆப்கானின் எதிர் காலம் நம்பிக்கையளிக்கக் கூடிய வகையில் மாற்றமுறப் போவ தில்லை. பாரம்பரிய மத்ரஸா கல்வி முறையில் மூழ்கிப் போயு ள்ள ஆப்கானில் பரந்துபட்ட இஸ்லாத்தின் சிந்தனைகளும் போதனைகளும் இன்னும் அந் நியமாகவே உள்ளன.
தமது பழங்குடிப் பண்பாடு கள் போன்று ஒரு பழம்பெரும் இஸ்லாமியத்தையே தாலிபான் பாணியிலான பள்ளிக்கூடங்கள் வழங்குகின்றன. இதனால்தான் அந்நாட்டின் அரைவாசி மக்களை பார்க்க முடியாத நிலைக்கு பெண் கள் ஆளாக்கப்பட்டுள்ளதோடு, பெண்களுக்கான கல்வி முறை யும் ஆப்கானில் மறுக்கப்பட்டுள் ளது. பல தசாப்த யுத்தங்களால் ஆப்கானை சிதைத்த சக்திகள், அந்நாட்டை கைத்தொழில் மய மாக்குவதிலும், கீழ்க் கட்டுமா னங்களை மேம்படுத்துவதிலும் பாரிய பொறுப்பைக் கொண்டுள் ளன. குறைந்தபட்சம் ஆப்கானில் விவசாயப் பொருளாதாரத்தை யேனும் நவீனமயமாக்குவதற்கு மேற்கு நாடுகள் உதவ வேண்டும்.
ஈரான் மதப் பிரச்சாரத்தை முன்னிறுத்தி ஆப்கானில் ஊடுரு வதற்கான வாய்ப்புகள் அநேகம் உள்ளன. ஈரானின் பிராந்திய வலு வான்மை, புவியியல் முக்கியத் தும் என்பன அதற்கு ஏதுவாக உள்ளன. எனவே அறபு-முஸ்லிம் நாடுகள் அமெரிக்கப் படையினர் முற்றாக வெளியேறும் பட்சத்தில் ஆப்கான் குறித்து கவனம் செலுத் துவது இன்றைய உடனடித் தேவையாகும்.

Page 12
Sos 20
ரிஸ்வான் ராஸிக்
அறிவு முக்கியத்துவம் பெற்றி ருக்கும் இன்றைய நவீன உலகில் எல்லா விடயங்களும் நவீன மயப்படுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு விடயத்தையும் நவீன முறைகளைக் கொண்டு உச்ச கட்ட பயனுடையதாக மாற்ற வேண்டும் என்ற கருதுகோள் இன்றைய உலகை ஆக்கிரமித்தி ருக்கின்றது.
இந்த மனோநிலை கல்வியி யற் செயற்பாடுகளையும் பல தசாப்தங்களாக மாற்றியமைத்து, நவீன கற்றல் - கற்பித்தல் உத்தி களை கையாளுவதன் அவசி யத்தை வலியுறுத்தி வருகின்றன. இவ்வாறு நவீன கல்வியியலா ளர்கள் முன்வைக்கும் பல்வேறு கல்விசார் முன்மொழிவுகளை அல்குர்ஆன் பதினான்கு நூற்றா ண்டுகளுக்கு முன்னரே தெளிவு படுத்தியிருக்கின்றது.
ஸ9றதுல் கஹ்பில் மூஸா (அலை) அவர்களுக்கும் அப்துஸ் ஸாலி என வர்ணிக்கப்படும் ஹிழ்ர் (அலை) அவர்களுக்கு மிடையிலான சம்பவம் கற்பவர் களுக்கும் - கற்பிப்பவர்களுக்கும் பல அழகிய முன்மாதிரிகளைச் சொல்லித் தருகின்றது.
இந்த சம்பவத்தின் பின்னணி யையும் அதன் படிப்பினைகளை யும் ஆராய்கின்றபோது அல்குர் ஆன் சொல்லவரும் கற்றல் - கற் பித்தல் தொடர்பான பல வழி காட்டல்களை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.
ஸறோ கஹ்பின் 60ம் வசனம் தொடக்கம் 83ம் வசனம் வரை யுள்ள 23 வசனங்களில் அல்லாஹ் நபி மூஸா (அலை) மற்றும் ஹிழ்ர் (அலை) ஆகியோருக் கிடையிலான சம்பவத்தைக் குறிப்பிடுகின்றான்.
கதைச் சுருக்கம்
மூஸா (அலை) அவர்களு டைய கூட்டத்தினர் இந்த உல கில் மிகச் சிறந்த அறிவாளி யார்? என வினவியபோது நான்தான் மிகச் சிறந்த அறிவாளி என மூஸா (அலை) பதிலளிக்கின்றார். இத னைக் கண்டித்து அவரை விடச் சிறந்த அறிவாளி ஒருவர் இருக் கின்றார். அவரிடம் சென்று சில விடயங்களைக் கற்று வருமாறு அல்லாஹ் நபி மூஸா (அலை) அவர்களை அனுப்புகின்றான்.
ஒரு பிரயாணத் தோழரையும் இணைத்துக் கொண்டு நபி மூஸா (அலை) அவர்கள் ஹிழ்ர் (அலை) அவர்களைத் தேடிச் செல்கின்றார் கள். அவர்கள் இருவரும் குறித்த இடத்தை குறித்த நேரத்தில் அடைவதை விட்டும் ஷைத்தான் சில விடயங்களை மறக்கடிக்கச் செய்கின்றான். என்றாலும், மூஸா (அலை) அவர்களும் அவரின் பிரயாணத் தோழரும் ஹிழ்ர் (அலை) அவர்களை ஒரு ஆச்சரிய மான இடத்தில் சந்திக்கிறார்கள்.
ஹிழ்ர் (அலை) அவர்களை அல்குர்ஆன் இப்படி வர்ணிக்கின் றது. அவ்விருவரும் நம் அடியார் களில் ஒரு அடியாரைக் கண்டார் கள். அவருக்கு நம்மிடமிருந்து அருளை அளித்திருந்தோம். இன் னும் நாம் அவருக்கு நம்மிடமி ருந்து அறிவையும் கற்பித்திருந் தோம் (18 : 65)
வெள்ளிக்கிழமை
முள்ாஅல்ை)அவ்ர் க்குக்கற்பிக்கப்பட்ட நன்மையானவற்றை நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுப்பதற் காக நான் உங்களை பின்தொட ரட்டுமா? என்று கேட்கின்றார்.
கள் உங்க
தான் செய்யும் எந்த விடயம் குறித்தும் மூஸா (அலை) அவர் கள் கேள்வி கேட்கக் கூடாது. எல்லா விடயங்களிலும் பொறு மையாக இருக்க வேண்டும். அவ்வாறு பொறுமை இழக்கும் சந்தர்ப்பத்தில் தன்னை விட்டும் பிரிந்து விட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில்
gasifair all சொல்லவரும் ச மாகும். இனி வரும் படிப்பின றல் - கற்பித்தலு டல்களையும் ே
• மனிதன் ெ கொடுக்கப்பட்ட றான். இந்த சம் (அலை) அவர்க சித்தரிக்கப்படுகி அஸ்ம்களின் றல9லாகவும் ந மூஸா (அலை) அறிவில் சிறந்த
அறிவைத் தே நபி மூஸா (அ
சம்பவத்தின்
ஹிழ்ர் (அலை) அவர்கள் மூஸா (அலை) அவர்களை மாணவராக சேர்த்துக் கொள்கின்றார்.
பின்னர் இருவரும் இணைந்து பிரயாணம் செய்கிறார்கள். பிர யான வழியில் மூன்று சம்பவங் கள் இடம்பெறுகின்றன. இந்த மூன்று நிகழ்வுகளின் போதும் மூஸா (அலை) அவர்கள் பொறு மையாக இருக்கவில்லை. ஹிழ்ர் (அலை) அவர்கள் சம்பவங்களின் உண்மைகளைத் தெளிவுபடுத்து வதற்கு முன் மூஸா (அலை) அவர்கள் அவை பற்றிக் கேள்வி கேட்கிறார்கள்.
ஆனால், ஹிழ்ர் (அலை) அவர் கள் மூன்றாம் சம்பவம் நிகழும் வரை பொறுமையாகவும், மூஸா (அலை) அவர்களை மாணவராக வும் தன்னோடு வைத்துக் கொள் கிறார். மூன்றாவது நிகழ்வுக்குப் பின்னர் நடந்த சம்பவங்களின் விளக்ககத்தைக் கூறி மூஸா (அலை) அவர்களைத் திருப்பி அனுப்புகின்றார்.
கின்றார். அதேே அறிவைக் கற்று னாக அல்லாஹ்
தன்னிடம் இ அறிவைக் கொ பெருமையடிக்க
* அறிவு அல்ல கிடைக்கும் பாச் வம். அது எல்லே ப்பதில்லை. அெ அடியார்களில் ஒ டார்கள். அவரு ருந்து அருளை அ இன்னும் நம்மி வையும் கற்பித்தி
அறிவைத் தே மையாக இருக் இந்த சம்பவம் ( வைத் தேடும் ம மையாக இருக்க பதனையே சுட் றது. நீண்ட பிரய பொறுமையாக ( ஆசிரியர் கூறும் பொறுமையாக அ
 
 
 
 
 

ரகிற்துல் கஹ்ப் கதையின் சுருக்க இக்கதையில் னகளையும் கற் க்கான வழிகாட் நாக்குவோம்.
சொற்ப அறிவு வனாக இருக்கி பவத்தில் மூஸா 1ள் மாணவனாக கின்றார். உலுல் ஒருவராகவும், பியாகவும் உள்ள அவர்களை விட ஒருவர் இருக்
அறிவைப் பெற்றுக் கொள்ள அதிகமான தியாகங்கள்செய்ய வேண்டும்.
கல்வியைப் பெற முயற்சிப் போருக்கு ஷைத்தான் எதிரியாக
இருக்கின்றான். அவர்களின் கால
நேரங்களை வீணடிக்கவும் முயற் சிக்கின்றான். இது மூஸா (அலை) அவர்களை குறிப்பிட்ட இட த்தை அடைவதை விட்டும்
ஷைத்தான் காலதாமதப்படுத்திய
திலிருந்து அறிந்து கொள்ளலாம்.
* கற்றலில் இரு வகைகள்
காணப்படுகின்றன.
as: . . .
}్క - •
நழய பயணம்
அலை) அவர்களு
அக்வட்டத்தினர் இந்த உல கில் மிகச் சிறந்த அறிவாளி ஜி என வினவியபோது தான்
தர்ன் மிகச் சிறந்த அறிவாளி
ஏன்மூலம் (அலை) க்கின்றார். இதனைக்
Skörpə அவரிடம் சென்று சில விடயங்களைக் கற்று
ருமாறு அல்லாஹ் நபி மூஸா
நேரம் அவருக்கு லுக் கொடுத்தவ இருக்கின்றான்.
ருக்கும் சொற்ப ாண்டு மனிதன் க் கூடாது.
ாஹ்விடமிருந்து $கியமிக்க செல் ாருக்கும் கிடை ப்விருவரும் நம் ஒருவரைக் கண் க்கு நம்மிடமி 1ளித்திருந்தோம். டமிருந்து அறி ருந்தோம்.
டுவதில் பொறு க வேண்டும். முழுவதும் அறி ாணவன் பொறு வேண்டும் என் டிக் காட்டுகின் ாணத்தின் போது இருத்தல், தனது விடயங்களை அவதானித்தல்.
அலை) அவர்களை *
அனுப்புகின்றான்.
1. ஆசிரியர் கற்றுக் கொடுப்பதை மாணவர்கள் கற்றுக் கொள்வது.
2. மாணவர்கள் சுயமாகக் கற்றுக் கொள்வது. இச்சம்பவத்தின் போது மூஸா (அலை) அவர்கள் இருவகையான முறைகளிலும் கற்றுக் கொள்கின்றார்கள்.
* பிரயாணம் செய்து கற்பது அதிகமான அறிவைப் பெற்றுத் தருவதோடு கற்றுக் கொள்ளும் கல்வியின் பெறுமதியையும் அதிகரிக்கிறது.
ஒரு மாணவன் தனது ஆசிரிய ரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைமையை இச்சம்பவம் தெளிவுபடுத்துகின்றது. மூஸா (அலை) அவரிடம், உங்களுக்கு கற்பிக்கப்பட்ட நன்மையான வற்றை நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுப்பதற்காக நான் உங்களை பின்தொடரட்டுமா? என்று கேட் டார். (18 : 66)
மிகவும் சாந்தமாகவும் அமை தியாகவும் தனது ஆசிரியரிடம்
மாணவரான மூஸா (அலை) அவர்கள் அனுமதி கேட்கிறார் கள். நபியாகவும் றஸ9லாகவும் இருக்கும் மூஸா (அலை) அவர் கள் எவ்வளவு பணிவாக தனது ஆசிரியருடன் நடந்து கொள்கின் றார்கள். அப்படியாக இருந்தால் சாதாரண மாணவர்கள் எவ்வாறு தங்களுடைய ஆசிரியருடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற விடயம் தெளிவுபடுத்தப்படு கிறது.
ஆசிரியர்கள் தங்களது மாண வர்களுடன் நடந்து கொள்ளும் முறைமை பற்றி தெளிவுபடுத்து கிறது - தன்னிடம் மாணவனாக சேர்வதற்கு ஹிழ்ர் (அலை) அவர் கள் சொன்ன நிபந்தனைகளை இரண்டு முறை மூஸா (அலை) அவர்கள் மீறியபோதும் அவரைக் கடிந்து கொள்ளாது, உடனடியாக தண்டனை வழங்காது இரு சந் தர்ப்பங்கள் வழங்குகிறார். அதே நேரம் மூஸா (அலை) மறந்து போன நிபந்தனையை ஞாபகப் படுத்துகிறார்.
தனது மாணவர்களைப் பற் றிய சரியான மதிப்பீடு அவசியம்.
பிரச்சினை மையக் கற்பித்தல் (Problem based learning) - 56,967 கற்பித்தலில் பிரச்சினை மையக் கற்பித்தல் என்ற முறைமை கையாளப்படுகின்றது. மூஸா நபியின் பிரச்சினை அவரால் பொறுமையாக இருக்க முடியா மையாகும். எனவே, அவரைப் பொறுமையுடையவராக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் அவ ருக்கான கற்பித்தல் இடம்பெறு இன்றது. - . . .ع . . "
செயன்முறை சார் கற்பித்தல் - இன்றைய நவீன கற்பித்தல் முறைகளில் செயன்முறை சார் கற்பித்தல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. வகுப்பறைகளைத் தாண்டி பொருத்தமான சூழலி லும் பொருத்தமான செய்ன் முறைகளையும் உதாரணங்களை முன்வைத்து கற்பிக்க வேண்டும் என்ற எண்ணக்கருவை அல்குர் ஆன் அன்றே சொல்லியிருப்ப தைப் பார்க்கின்றோம்.
இவ்வாறு பல்வேறு படிப்பி னைகளை இந்த சம்பவம் உள்ள டக்கியிருக்கின்றது. நவீன கற்றல் - கற்பித்தல் முறைகளில் தவிர்க் கப்பட்டிருக்கும் ஒழுக்கம் சார் அம்சங்களையும் இரு சாராருக் கும் இந்த கதையினூடாக அல் குர்ஆன் சொல்லிக் கொடுக்க முனைவது தனிச் சிறப்பாகும்.
ஏனெனில், ஒழுக்க விழுமி யங்களைப் பேணிக் கற்பதன் விளைவைத்தான் இன்று மேற் குலகம் அனுபவித்து வருகின் றது. எவ்வளவோ நவீன முறை களை அறிமுகப்படுத்தியிருந்தும் அவர்களால் ஒழுங்கான, சீரான சமூகமொன்றை உருவாக்க முடி யாமல் போய் இருப்பதன் பின் னாலுள்ள தாத்பரியம் அவர் களின் வகுப்பறைகளிலும் கல்வி சார் நிலையங்களிலும் ஒழுக்கம் தவிர்க்கப்பட்டிருப்பதாகும்.
ஆனால் அல்குர்ஆன் சிறந்த கற்றல்-கற்பித்தல் முறைமை களையும் அதனோடு இணைந்த ஒழுக்க விழுமியங்களையும் சொல்லிக் காட்டுவதன் மூலம் நவீன கல்விக் கொள்கைகளை விட சிறப்புப் பெறுவதை நாம் இங்கு அவதானிக்க முடியும்,

Page 13
:ே
பிஇன்றனர்
மாதங்கள் பன்னிரண்டாக இருப்பினும் ஷஃபான் மாதம் வெளிப்படும்போது ஒரு முஃமின் ஒரு சுவையை உணர்கிறான். ஏனெனில் அதிலே நிறைய சிறப்பம்சங்கள் இருப்பதே காரணமாகும். அவற்றைப்பின்வருமாறு நோக்கலாம்.
1. ஷஃபான் மாதத்தின் அந்தஸ்து
நபி (ஸல்) அவர்கள் தமது அமல்களைச் செய்வதற்கான விஷேட மாதமாக இதனைக் கருதினார்கள். எனவேதான் ஷஃபான் மாதம் நபி (ஸல்) அவர்களின் மாதம் என அழைக்கப்பட்டது. அனஸ் இப்னு மாலிக் (றஹ)
அறிவிக்கிறார்கள்இந்து ஆகும்
நபி (ஸல்) அவர்கள் (ஷஃப்ான் மாத) நோன்பை விட மாட்டாரா? என நாம் சொல்லுமளவிற்கு விடாது நோன்பு நோற்பவராக இருந்தார்கள். (அஹ்மத்).
2. அமல்களின் சமர்ப்பணம்
இம்மாதம் அமல்கள் அல்லாஹ்விடம் சமர்ப்பிக்கப் படும் மாதமாக இருப்பதால் நபி (ஸல்) அவர்கள் தான் நோன்பாளியாக இருக்க விரும்பினார்கள். இம்மாதம் எமது அமல்களின் அறுவடைக்கான மாதமாகும்.
3. அல்லாஹ்விடம் Gaul's 'Ludis
நபி (ஸல்) அவர்கள் நோன்பாளியாக இல்லாத நிலையில் தனது அமல்களை அல்லாஹ் பார்ப்பதையிட்டு வெட்கப்பட்டார்கள். எமது குறைவுள்ள அமல்களை அல்லாஹ் பார்க்கும்போது நாம் எந்நிலையில் இருக்கிறோம். நாம் வீணாகக் கழித்த பொழுதுகளையிட்டு வெட்கம் எம்மை ஆட்கொள்ளக்கூடாதா?
േ
eee SeeSeS Z llTyyyylZSyylyBy yS ಸ್ತ್ತಿದ್ಲಿ
మ్రిపథ్య
ஆஜ்ஜாஹ் தஜ்ஜாவின் அ:ை ဲ:#'ွှဲ;? :
இறை இல்லங்களில் அதுைi:றப் வேண்டு
eTmmt TTTTT eyy yyyyyTtlMS e e S S Y Z ee
భట్టి yyTmm yyyeeTlyyyLM TMM S eSeSse00kS
3. இதனத்தில் இல்லங்கள்:ன் குறிப்பில்:
ருப்பது:ள்விவர்பூல்களைக் குறிக்கின்றது என்று இப்னு
இப்பல்:றழி:ஜ்த் ஹலனுல்ஸ்ரின்ேறே குறிப்
இற்றும் குந்துபி இந்தக் கருத்தையே ஏற்றமான
ຫຼິ
ឆ្នា
နှီးနှီးကြီးကြီး
4. பாவமன்னிப்பு
பாவமன்னிப்புக்குரிய சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். எமது இலச்சினையாக பின்வரும் அல்குர்ஆன் வசனம் அமைவது பொருத்தமாகும்.
"எங்கள் இறைவனே! எங்களையும் நீ மன்னித்தருள். எங்களுக்கு முன் நம்பிக்கை கொண்ட எங்களுடைய சகோதரர்களையும் மன்னித்தருள். ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய உள்ளங்களில் குரோதங்களை உண்டு பண்ணாதே. எங்கள் இறைவனே நிச்சயமாக நீ மிகக் கிருபையுடையவனும் இரக்கமுடையவனுமாய் இருக்கிறாய்." (அல் ஹஷ்ர்: 10)
5. நபிலான வணக்கங்கள்
இம்மாதத்தில் நபிலான வணக்கங்களை அதிகமாக செய்வது பொருத்தமாகும். மனிதர்கள் பொடுபோக்காக
இருக்கும் மாதமும் இதுவாகும்.
என்ற வட்டத்து နို့ဗ်ာန္တီးfig:###ကြီး
兹
Gవ நாம் ெ பட்டியலில் சேt இருக்க மும்முர வேண்டும்.
6. ரமழானுக் பயிற்சிப்பட்டன
ரமழானில் அ நிறைவேற்றுவத படுத்துகின்ற ம ஷஃபானாகும்.
* பாவங்களை தெளபா செய * இறைவா! எ
ழானை அை யாக எனதுஆ
* ஷஃபானில் , நோன்பு நோ * அல்குர்ஆனே தைப் பேணு இரவு வணக்
&3&63) f) Sol
* அதிகமதிகம செய்தல். * நோன்பு பற்ற
இஸ்லாமிய சமூகமளித்த
அறுத்துக் கொடுப்பது: தட்டி முடிக்கப்பட்ட பின் தொடுப்பதே:தத்தி க்கு நன்றி செலுத்துவதேந்ே:ஆம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அல்லாஹ்வின்ன்ேன்: இது ஆகு:ஜ32) இங்குத்ல்லஹ்ே: களோடும்ேபந்தப்பவற்றையே குறிக்கின்றில்:ன் குள் பள்ளிவயல் உள்ளட்ங்குகின்திலுவித சந்தேகமு:ஐந்து துலுத்து இத்னைத்து:குத்திஜீத்
গুঞ্ছ
esse 20 வெள்ளிக்கிழமை
ენეა —
13
இ. கதிர் | հայերին: :hi::ծին:) இடு மென்றும் அல்லாஹ் கட்டளையிடுகிறான் என்பதி
 ைஅழுக்இலிருந்தும் விண்:ச்சுக்களிலிருந்து
த தர்பியா
பாடுபோக்கான ர்ந்துவிடாமல்
செயற்பட
ga-576 57
ற
அமல்களை ற்கு தயார் தமே
க் களைந்து ப்து கொள்ளல்.
ம்மை ரம டயச் செய்வா ஆச் செய்தல். அதிகமாக ற்றல். ாாடு நெருக்கத் தல்.
கத்தின் ணருதல்.
ாக திக்ர்
ரி வாசித்தல், வகுப்புகளுக்கு
றுவ்லி ஈஸா லெப்பை (தளிமி)
யார் அல்லாஹ0 தஅபூாைவின் திருப்தியை நாடி ஒரு நாள் நோன்பு நோற்குகிறரோ அல்லாஹ் அவரது மூலத்தை நரகத்தை se(Bb-70 age. பயணத்தூரமளவு தூரமாக்கி விடுவான். (புஹாரி, முஸ்லிம்)
... :
குடும்பத்தோடு சேர்ந்து நாமும் ரமழானுக்காக தயாராகுதல்.
* எமக்கான முஹாஸ்பாவை
தயார் செய்தல்.
7. கிப்லா மாற்றம்
(நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம். எனவே, நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம். ஆகவே, நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்வீராக. (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின்
மேலுஇ வசனத்தில் பள்ளிவாயல்களை கண்ணுரியப்படுத்து
லிருந்தும் அழுக்குதலுரிலிருந்தும் தூய்மைப்படுத்து 隠リ ySTkyyTTk M TTr Ltyyeeee y yyyyySuTt t JJYJS emly lyseyY ன்றது. ஏனெனில் அதுதான் இஸ்லாமிய பார்த்
ப்ப்டுத்துகிறாரேஜ் அது:
ရွီးပွါ။
}
ឆ្នា
என் குறிப்பிட்டு.ை
இத் குறித்தின்றது.
போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பித் கொள்ளுங்கள். நிச்சயமாக எவர்கள் வேதம்
கொடுக்கப்பட்டிருக்கின்றார்களே அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த
உண்மை என்பதை நிச்சயமாக
அறிவார்கள். அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை. (2:44)
இதனைக் கேள்விப்படும் போது பனூ ஸுலைம் கோத்திரத்தினர் அலர்த் தொழுகையை நிறைவேற்றிக்கொண்டிருந்தனர். அல்லாஹ்வின் கட்டளை கேள்விப்பட்டதும் அலர்த் தொழுகையின்றுகூஇல் இருக்கும் நிலையிலேயே தாம் முன்னோக்கும்.இப்லரவின் திசைன்ய மாற்றிக்கொண்ட்னர் இது நாம் எந்நிலையிருந்தாலும் அல்லாஹ்வினதும், அவனது தூதரினதும் கட்டளைக்கு அடிபணிய வேண்டும் என்ற உண்மையைச் சொல்ல வருகிறது. நாம் இறைவனின் கட்டளைக்கு பூரணமாக கட்டுப்பட்ட மனிதர்கள் என்பதை என்றும் மனதில் இருத்திக்கொள்ளவேண்டும்.
கிப்லா மாற்றம் எமக்கு மஸ்ஜிதுல் அக்ஸாவையும் ஞாபகப்படுத்துகிறது. யூத வந்தேறு குடிகளின் அடக்கு முறைக்குள் மாட்டிக் கொண்டிருக்கும் எமது முதல் கிப்லாவின் விடிவுக்காக நாம் பிராத்திக்க வேண்டும்.
எனவே, சகோதர சகோதரிகளே எமக்காக வந்திருக்கும் இம்மாதத்தைப் பயன்படுத்துவோம். பிள்ளை களையும் இதற்காக தயார் படுத்துவோம். றமழான் எனும் எமது விருந்தாளியை அமல்கள் எனும் மலர்கள் தூவி வரவேற் போம் இன்ஷா அல்லாஹ்.
(E ரேக்கு:ன்றேrம்:

Page 14
See
ழ்ைவழித்ீழமின்
பெரும்பான்மை சமூகத்தி னால் சிறுபான்மையினரின் உரிமைகள் உண்ணப்பட்டு ஏப்ப மிடப்பட்டுக் கொண்டிருக்கின்ற இலங்கையில், முஸ்லிம் சமூகத் தின் மீதான மறைமுக கருவறுப்பு வேளைகள் பல மட்டங்களிலும் இடம்பெற்று வருவதை எம்மால் அவதானிக்க முடிகிறது.
யுத்தம் வரைக்கும் தமிழ் சமூ கத்தின் மீதிருந்த பெரும்பான்மை யின் பார்வை இன்று நேரடியாக வும் வெளிப்படையாகவும் எம் மீது திரும்பியுள்ளதானது சிந்தி த்து தீர்வை நோக்கி நகர வேண் டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள் ளது. இதுகுறித்து நாம் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய மூன்று விடயங்கள் தொடர்பாக நோக்குவோம்.
1. குறை கூறுவதை நிறுத்துதல்
பெரும்பாலும் நாமும் எமது வளவாளர்களும் நமது சமூகத் தைக் குறைகூறக் கூடிய நிலை சர்வ சாதாரணமாக மாறியுள்ளது. அது மிம்பர் மேடை தொடக்கம் பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சி என்று எல்லா இடங்களிலும் பேசப்படுவதைக் காண்கிறோம்.
அவ்வாறே எமது முஸ்லிம் அரசியல்வாதிகள் சரியில்லை. முஸ்லிம்களின் கல்வி வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது, இளைஞர் கள் சீரழிகிறார்கள், முஸ்லிம் யுவதிகள் மாற்று மதத்தாருடன் திருமணம் செய்கிறார்கள் என் றெல்லாம் நூற்றுக்கணக்கான குறைகளை சந்திக்கு இழுத்து பேசுபொருளாக்கி விடுகிறார் கள். இங்கு விமர்சனங்களை அல்லது குறை கூறுவோரை முழுமையாகத் தட்டிவிடுவது நோக்கமல்ல.
மாற்றமாக, அவர்களது பார் வைகளை விசாலிக்கச் செய்வதே யாகும். ஏனெனில், பெரும்பாலா னோர் குறைகளை எப்போதும்
வ
மாற்ற நோக்கிய
குறைகளாக மட்டும் பார்ப்ப தோடு, நின்று விடுகிறார்கள். உண்மையில் பெரும்பாலான விமர்சகர்கள் சமூக அக்கறையி லேயே அவ்வாறு குறை கூறுகி றார்கள். ஆனால் அவர்களது அக்கறையானது எவ்விதப் பிர யோசனமுமின்றிப் போவதுதான் கவலைக்குரியது.
இன்றைய சூழ்நிலையில் நாம் குறைகளை மட்டும் கூறுவதை நிறுத்தி அவற்றிற்கு தீர்வு காணும் நோக்கில் பார்க்க வேண்டும். ஒரு வைத்தியர் எப்படி ஒரு நோய்க் காவியை அழிக்கும் நோக்கில் நோயாளியைப் பார்ப்பாரோ, அதற்குரர்ைந்தவழ்த்னகத்இற மேற்கொள்வாரோ அதே நோக் கோடுதான் சமூகத்தில் காணப் படும் பிரச்சினைகளை நோக்க வேண்டும். இது நாம் கவனம் செலுத்த வேண்டிய மிக முக்கிய மான ஒரு விடயமாகும்.
2. தூண்டற் காரணிகளைக் கண்டறிதல்
ஒரு வகுப்பில் மாணவர் கல்வியில் ஆர்வமில்லை என்ற
முறைப்பாட்டை எடுத்துக் கொண் மாணவன் கற்கா புறக் காரணிகை வேண்டும். இவனு ரீதியில் ஏதும் ளதா? அல்லது
யான பாதிப்புக் ளதா? வகுப்பு சூ சாதகமாய அடை அல்லது வீட்டுட் என்றெல்லாம் அ குத் தடைகளாய் டற் காரணிகை கொள்ள விேண் தான் அம்மாணவு வாழ்த்ஜதனுமதி ஒளிவெறிச்செய்
இதுபோன்றே ரீதியான பிரச்சிை லாம். கல்வி ரீ னையாக இருக்க பண்பாட்டு பின் இருக்கலாம். எ னும் இவற்றுக் காரணிகளை இன டும். அப்போது சந்ததிகளையாவ
ஊடகவியல். (17ம் பக்கத் தொடர்)
தாக்குதலில் ஒரேநாளில் 3000 யிற்கும் அதிகமானோர் பலியான செய்தி உலகத்தின் பட்டி தொட்டி எங்கும் பரவி இன்றளவும் படித்த வர்களிலிருந்து பாமரர்கள் வரை முஸ்லிம்கள் குறித்த தப்பபிப்பி ராயத்தைக் கொண்டிருப்பதற்கு இந்த ஊடகங்களே காரணமா கும். ஆனால், ஆபிரிக்காவில் தினந் தோறும் கொல்லை நோய் மூலம் 3000 பேர் கொல்லப்படும் தகவல் அதே செய்தி நிறுவனங் களால் வெளியிடப்படுவதில்லை.
முஸ்லிம்கள் ஒவ்வொரு நவீன கண்டுபிடிப்புக்கள் வந்த போதெல்லாம் அதைத் தீய வழி யில் பலர் பயன்படுத்துவதைக் கண்டு அதனை ஏற்றுக் கொள்ளா மல் முற்றிலும் மறுத்து வந்தனர். அதை எவ்வாறு சமுதாய வளர்ச் சிக்கும் மார்க்க வளர்ச்சிக்கும் பயன்படுத்தலாம் என்று தாமத மாக அறிந்து கொண்டதன் பின் orig5 Teir Audio, Video, CD, DVD எனப் பயன்படுத்தத் தொடங்கி யிருக்கிறார்கள்.
முஸ்லிம்கள் கல்வியில் ஆர் வம் காட்டாமை, புதிய கண்டுபிடி ப்புகளை ஏற்க மறுத்தமை, அல் குர்ஆன்-ஹதீஸ்களை தெளிவுபடு
த்த மறுத்தமை, மார்க்கப் பிரச்சா ரங்களுக்கு முக்கியத்துவம் கொடு த்ததில் பாதியையேனும் சமுதாய வளர்ச்சிக்குக் கொடுக்காமை போன்ற காரணங்களை முஸ்லிம் கள் ஊடகத்துறையில் பின்தங்கிப் போனதற்கான காரணிகளாக அடையாளப்படுத்தலாம்.
ஆகவே, ஊடகங்களை எதிர் கொள்ள முஸ்லிம் சமுதாயத்தை கல்வியில் முன்னேற்றமடையச் செய்ய வேண்டும். VideoConference யின் மூலம் onlineஇல் கல்வி கற்கும் நிலை நிலவி வருகின்ற இன்றைய சூழலில் முஸ்லிம் களுக்கென்று இத்தகைய கல்வி நிலையங்கள் எத்தனை இருக்கின் றன. வெறுமனே மத்ரஸாக்களை மட்டும் தெருவுக்குத் தெரு உரு வாக்கி வருகின்ற நிலை முஸ் லிம்களிடம் காணப்படுகின்றது.
இந்த நிலை மாற வேண்டும். கல்வியை மார்க்கக்கல்வி, உலகக் கல்வி என்று பிரிக்காமல் இரண் டும் இணைந்ததாகக் கிடைக்க முயற்சி செய்ய வேண்டும். கல்வி யில் பின்தங்கியதன் காரணமாக ஊடகத்தில் மட்டுமல்லாது அரச வேலைவாய்ப்பு,அரசியல் போன்ற வற்றிலும் நாம் பின்னுக்குத் தள்
ளப்பட்டு விட்ே பணம் படைத்த மற்றும் இஸ்லா கள் அதற்கான யும் வசதிகளை முன்வர வேண் வர்களும் இதற் வேண்டும்.
இணையத்தி களைக் கொண் ஊடகங்களை செய்யலாம். இை உலகத்தின் ஒட் கங்களையும் ஒரு கொண்டுவந்து ( கின்றது. மேலும் எத்தி வைப்பதே முஸ்லிம் சமுதாய யிருக்கும் பிரச்சி தாய வளர்ச்சி, ே நல்ல நோக்கங்க் கைய ஊடகங் படுத்த வேண்டு
இஸ்லாத்தின் குள் இருந்துகொ ஊடகங்களை எ படுத்தலாம் என் பயன்படுத்த முன் ஒரு அல்ஜஸீராவு utangib, Peace TV காட்சியில் ஏற் கத்தை நாம் அறி
 

இக்கமுடியும்
சமூக மாற்றத்தை நோக்கி அமைப்புகளாக இருக்கலாம், தனிநபர்களாக அல்லது சமூக ஆர்வலர்களாக இருக்கலாம். யாராக இருப்பினும் சீர்திருத்த விரும்பும் அப்பிரச்சினைக்கான அல்லது அவ்விடயத்திற்கான
தூண்டற் காரணிகளை இனங்
காண வேண்டும். அக்காரணிகள் பிரதேசத்திற்குப் பிரதேசம் நப ருக்கு நபர் வேறுபட்டுக் காணப் படும். இவற்றை இனங்கண்டு சமூக மாற்றத்தை நோக்கி நக ரும்போதே போதிய விளைச்சல்
த்தை நகர்வில்.
. உதாரணமாக எடால் குறித்த மைக்கான அக, ளக் கண்டறிய றுக்கு உடலியல் தடைகள் உள் உளவியல் ரீதி கள் ஏதும் உள் ழல் கற்றலுக்குச் Duasenaut? ப் பிரச்சினையா வனது கற்றலுக் அமையும் தூண் ா இனங்கண்டு டும் அப்போது பனின் எதிர்கால ல்வியின்மூலம் y'ypüşüylb.
எமது அரசியல் னையாக இருக்க தியான பிரச்சி லாம். கலாச்சார,
ானடைவுகளாக துவாக இருப்பி கான தூண்டற் எங்காண வேண் தான் பின்னைய து எம்மால் பாது
டாம். ஆகவே, த முஸ்லிம்கள் மிய அமைப்புக் வாய்ப்புக்களை யும் ஏற்படுத்த டும். கற்றறிந்த காகப் பாடுபட
ன் பயன்பாடு டு முஸ்லிம்கள்
வலுவடையச் ணையம் என்பது டுமொத்த ஊட குடையின் கீழ் இணைத்து விடு ம் இஸ்லாத்தை ாடு அல்லாமல் பம் எதிர்நோக்கி சினைகள், சமு சேவை போன்ற களுக்கும் இத்த
35 cal Cliff i t. j. ili i бу
b.
r வரையறைக் ண்டு இத்தகைய ாப்படிப் பயன் பதை சிந்தித்து ாவர வேண்டும். ம், அல் அரபிய் 'யும் தொலைக் படுத்திய தாக் வோம்.
களை எம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.
3. மாற்றீடுகளை முன்வைத்தல்
எம்மிடம் மாற்றீடுகள் இல் லாமையே மிகப்பெரும் பலவீன மாகக் காணப்படுகிறது. குறை கள் ஒரளவு எமக்குத் தெரியும். அதற்கானதூண்டற் காரணிகளும் தெரியும். ஆனால் அதற்கான மாற்றீடுகள் இல்லாமையே மிகப் பெரும் குறையாகும். மாற்றீடு களை அல்லது பதிலிகளை முன் வைக்காது எம் சமூகத்தின் தனித் துவும் கரைந்துசெல்வது பற்றி ப்ேசிப்ப்னில்ல்ை ஒரு சமூகம் மீறின்றrசமூகத்தைபின்தொட்ர்
இறது என்றால் அல்லது மாற்றுத் கலாச்சார்த்தின்மீது பற்றுக் கொள்கிறது என்றால் குறித்த அந்த சமூகம் மாற்றீடுகளை முன் வைக்கத் தவறிவிட்டது என்பதே அர்த்தமாகும்.
உண்மையில் இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பதிலிகளை அல்லது மாற்றீடுகளை முன் வைப்பதைக் காணலாம். அது ஸகாத்தாக இருக்கலாம், அல்லது திருமணமாக இருக்கலாம், எது வாக இருப்பினும் அதற்கான மாற்றீடுகளை முன்வைப்பதை நாம் காணலாம். ஆனால் எமது இன்றைய நிலை எமது இருப்பை யும் தனித்துவத்தையும் உரிமை களையும் கேள்விக்குள்ளாக்கி யிருக்கிறது.
மேலே சுருக்கமாக எடுத்து ரைத்த மூன்று விடயங்களிலும் எமது சமூக ஆர்வலர்கள் சமூகப் பற்றுள்ளவர்கள், கவனம் செலு த்த வேண்டியது அவசியமாகும். ஒவ்வொரு துறையினரும் அந்தந் தத் துறைகள் தொடர்பாக இம் மூன்று அம்சங்களையும் கவனத் திற் கொள்ள வேண்டும். அவர் களால் பிரச்சினைகளும் அவற் றுக்கான தூண்டற் காரணிகளும் இனங்காணப்பட்டு அவற்றை நிவர்த்தி செய்யும் மாற்றீடுகள் முன்வைக்கப்பட வேண்டும். இதற்காக ஜம்இய்யத்துல் உலமா வின் தலைமையின் கீழ் ஒன்றி ணைந்து பிரதேச வாரியாக, மாவட்ட ரீதியாக, மாகாண ரீதி யாக, நாடளாவிய அளவில் என்று எமது சமூக மாற்றப் பணி கள்நகர்த்தப்படுவது ஆமூகத்திற்கு நிச்சயம்பியனளிக்கும்:
சிந்தனை வேடை
இப்படியாக );
நான் அதிகமான மனிதர்களது இபத்களை கூர்ந்து அவதானித்திருக்கிறேன் அவை இபதத்துகளாக இல்ல்ை வழமையான செயல்களாகத்தின் இருக்கின்றன அறிவுட்ை
யோரைப் பொறுத்தவரை
அவர்களது வழமையான
செயல்களும் இப்ாதத்கள் தான் பொதுவான ஒருவன் எந்த வொரு இன்ர்வுமின்றி ஸ்ப்ஹானல்லாஹ் என்று சொல் வான் அறிவுடையவன் எதைப் பற்றியும் ஆழ்ந்து சிந்திப் வன்பட்ைப்பினங்களின் அற்புதங்களைப் பற்றி படைப்பாள னின்ஆற்றலைப்பற்றிதொடர்ந்தும் சிந்தித்துக்கொண்டிரு
sa. அதன்போது சிந்தனை அவன இயக்குவிக்கும் பின்னர்
ஸுப்ஹானல்லாஹ் என்று சொல்வான்
፵፮ xmo :: _" 3*xxxxxxxxxx ஒரு மனிதன் ஒரு மாதுளையைப் பற்றி சிந்தித்தால் ஆத்ன் விதைகளது அழகிய வரிசை அது குழப்பிவிடக் கல்ாது" என்பதற்காக அதைச் சுற்றி இருக்கும் தோல் என்பவற்றினை
இவன் பார்க்கிறான்.முட்டைக்குள் இருக்கும் குஞ்சு தாயின் இயிற்றுக்குள் இருக்கும் சிசு இப்படி படைப்புக்கள் குறித்து அவன் சிந்தித்தால் அந்த சிந்தன்ைபடைப்பாளன மகத்துவப்படுத்துவதை நோக்கி அவனை கொண்டு செல்லும்
இப்போது அவன் ஸ்ப்ஹானல்லாஹ் என்றுகூறுவ
தஸ்பீஹ் சிந்தனையின் விளைவு இது சிந்திப்பவர்களது
னைகள் தொடர்ந்தும் இப்ப்டிச் ற்றிக்
கொண்ேேஇருக்கும் அதன் விளைவாக அவர்களது இடாதத்து Boj
கள் தஸ்பீஹ் மூலம் சாத்தியப்படும் அதுபோலதான் செய்த பாவங்களது மோசமான தன்ழ்ைகளைப்
றி
சிந்திப்பார்கள் அந்த சிந்தனை உள்ளத்தின்கலங்கியநிலை ஆன்மாவில் கைதேசப்பட்ட தன்மையை ஏற்படுத்திவிடும் இது அஸ்தவிற்பிருல்லாஹ் என்ற வர்த்தையினை அவர்
களைச் சொல்ல வைக்கும்
ငိုး ကွ္ဆိ ။ இதுதான் தஸ்பீஹ் இஸ்திஃபர்
ബ பற்றியும் சிந்திக்காதவர்கள் இதன்ை வழமையான ஒன்றாகச் சொல்வர் இரு தரப்பாருக்குமிடையில் எவ்வளவு
வித்தியாசம்:

Page 15
700-களின் பிற்பகுதியில், கைப்பிடி இல்லாத ஹேப்ப ஹார்சஸ் என்ற வண்டியை வேடிக்கைக்காகப் பயன்படுத்தினார்கள். காலால் தரையை உந்தித் தள்ளி அதை நகர்த்த வேண்டும். வண்டி ஒட்டுபவ ருக்குக் கஷ்டமாகவும், பார்ப்பவருக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கும். 1817-ல் டிரய்சினா என்ற கைப்பிடி இல்லாத ஹேப்ப ஹார்சஸ் வண்டி உருவானது.
1839-ல், கிராங் மூலம் பின் சக்கரத்துடன் பெடல்கள் இணைக்கப் பட்ட சைக்கிளை கிர்க் பேட்ரிக் மெக்மில்லன் உருவாக்கினார். இவ் வாறு ஆரம்பகட்ட சைக்கிள் பிறந்தது. 1861-ல் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஏர்னெஸ்ட் மிக்காவ்ஸ், இன்னும் சுலபமாகப் பயன்படுத்தப் படுக் கூடிய சைக்கிளாக அதை மேம்படுத்தினார். அதன் பெடல்கள் முன்சக்கரத்தோடு இணைக்கப்ப்ட்டிருந்தன. காலப் போக்கில் முன் சக்கரம் பெரிதாக மாறி, பென்னி பார்த்திங் என்று அழைக்கப்பட்டது.
185-ம் ஆண்டில்தான் இன்றைய சைக்கிள் அறிமுகமானது. ஜோன் ஸ்டேர்லி என்பவர் தயாரித்த ரோவர் சேப்டி சைக்கிள்தான் அது. 1888-ம் ஆண்டில் பிரிட்டன் சாலைகளில் சைக்கிள்கள் அனுமதிக்கப் பட்டன.
ത്തുന/മ ?രൂത്തുl/2
உயரப் பறந்து கொண்டிருந்த அந்த விமானத்திலிருந்து கீழே பார்த்தார் விமானி. துணை விமா னியிடம் ஒரு குளக் கரையைக் காட்டினார். நான் சிறுவனாயி ருந்தபோது அந்தக் குளக்கரையில் அமர்ந்து மீன்பிடித்துக் கொண்டி ருப்பேன். ஆகாயத்தில் விமானங் கள் பறந்தால் அண்ணார்ந்து பார்ப்பேன். என்றேனும் ஒரு நாள், விமானியாக வேண்டும் என்று கனவு காண்பேன் என்றார்.
துள்ளிக் குதித்தார் துணை விமானி, நினைத்ததை முடித்து விட்டீர்கள். இப்போது சந்தோ ஷம்தானே என்றார். இல்லை என்றார் தலைமை விமானி. இப்போது விமானத்தில் இருந்து கீழே பார்க்கும்போதெல்லாம், அந்தக் குளக்கரையில் மீன் பிடித் துக் கொண்டிருக்கக் கூடாதா என்று யோசிக்கிறேன்.
பலருக்கு முன்னாலும் மலை போல் நிற்கிற பிரச்சினை இது தான். குறிப்பட்ட இடமொன்றை சிரமப்பட்டு எட்டுவது. இந்த இடம் எனக்குப் பொருந்தவில் லையென்று தலையை மோதிக் கொள்வது.
சாதிக்க வேண்டும் என்று நினைத்து சாதாரண நிலையைத் தாண்ட முயல்வது வேறு. தாங் கள் எட்டியிருக்கும் உயரங்களை எண்ணியும் பாராமல் சலித்துக் கொள்வது வேறு.
ឆែ្ក ప్రక్స్టి
சாதிக்காமல்
ബ് ( နှီးဈေးကွ္ဆန္တီး]] ကြီး နှီးမ္ဟုန္ဟစ္ထိ
( # နှီးနှိုစ့်ဂျိန္တစ္သိန္ဓိုမ်ိဳး ప్లేవ్లో
சேர்க்ழ்ஜ்
ஓரிடத்தில் பிறகுதான் இ6 நோக்கி நகர்வது கொள்ளாமல் நிச்சயமாய் ப இருப்பார்கள்.
தங்களைத்த கொண்டு அடுத் நிதானமாக நகர் வான வெற்றின றார்கள்.
رمضان
பா அல்லாஹ் ரஜபிலும் டிஃபானிலும்
அடையும் பாக்கியத்தை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

yeeyZy TT m YS YyyyyyT y Y00000000S TOGyyyyyymyyZ S S SLLLL yy செய்திப் பத்திரிகையே உலஇலேயே மிகச்சிறிய செய்திப் பத்திரி இத் துன் புத்தகத்தில் இம்பிடித்துள்ளது
டொட்கொம் என்பதற்குப்பதிலாக எந்த வார்த்தையையும் உப யோகித்து இணையத்தளத்தின் பெயர்களை (Domain) பதிவு செய்ய லாம் என சர்வதேச இணையத்தளப் பெயர்கள், எண்கள் அமைப்பு அறிவித்துள்ளது. சிங்கப்பூரில் நடந்த இந்த அமைப்பின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன்மூலம் இணையத் தில் அடுத்த கட்டமாக பெயர் புரட்சி ஏற்படவுள்ளது.
இன்டர்நெட் உருவாகி 26 ஆண்டுகளில் அமுலாக்கப்படும் மிகப் பெரிய மாற்றம் இதுவாகும். இப்போது உலகின் பெரும்பாலான இணையத்தளங்கள் .com, net,org ஆகிய துணை வார்த்தைகளுடன் தான் முடிகின்றன.
இனிமேல் எந்த வார்த்தையையும் துணைப் பெயராக வைத்துக் கொள்ளலாம். உதாரணத்துக்கு, போர்ட் கார் நிறுவனம் தனது பயஸ்டா கார் குறித்த இணையத்தளத்தின் பெயரை டொட் போர்ட் (ford) என்ற துணைப் பெயருடன் வைத்துக் கொள்ளலாம். இத் திட்டத்தினால் இலாபம் ஏற்படும் என்றாலும், பிரச்சினைகளுக்கும் குறைவிருக்காது.
வின் மகத்தரன்
சிழ்இன் :சூஜ்ளந்த் குத்திக்இத்ர்ள் } ခ်ိန္တိန္တီ இருப்தித்ரன் ாகம் :
போதாதுசமயோசிதமாகச் சிந்திக்கக் கூடிய ஆற்றலை
எல்லோரிடமு:இருக்கிறது. அறிவில்லாத மனிதன் என்று இந்த உலகத்தில் யாரும் இருக்க முடியாது. இறைவன்
வழங்கி இருக்கும் அறிவைத் சூழ்நிலை, சந்தர்ப்பம் அறிந்து 22-->
செயல்படுத்துவது நன்புை:க்கும்.
ஒத்யில் ஒரு விளம்பரம் ෆිෂ්
ಕ್ಲಿಕ್ಸ್ಟೈ ශීග්‍රිෂ්ණ් :ேஇாழ்வைக் * *ஆவர்.
அனுப்புங்கள். ரொபர்ட்டுக்கு காகுக் கட்ன் குவிந்தன. அதற்கு அவர் சொன்னதில் இதுதான்
நிலைகொண்ட ன்னோர் இடம் சாத்தியம். நிலை
தவிப்பவர்கள் 6T தற்றத்தில்தான்
*భ్య
பயிற்சி
வியட்நாம் யுத்தத்தில் சிறைப்பிடிக்கப் பட்டார் மேஜர் ஜேம்ஸ். ஏழாண்டுகள் ாங்களே ரசித்துக் சிறைத் தண்டனை. அந்தச் சின்னஞ்சிறிய த தளம் நோக்கி அறையின் தனிமையில், பைத்தியம் பிடிக்கா பவர்களே நிறை மலிருக்க, தனக்குப் பிரியமான கோல்ஃப் ய அனுபவிக்கி விளையாட்டை மனதுக்குள்ளேயே விளை
யாடிப் பார்த்தார்.
அதிகாலைக் குளிரை, கோல்ஃப் ,மைதானத்தின் புல்வெளியை - مهمة : سمیع حمیہ காலணிகளை ஊடுருவும் பனித் الله ارل தரையை, கோல்ஃப் பந்தை, அதை சரியாக அடிக்கும் வேகத்தை அங் مورد مصر குலம் அங்குலமாக கற்பனை செய் وبلغنا தார். விடுதலையாகி வந்த சில நாட்
மக்கு அருள் floIer). TIL 1949 I GÔD POT களிலேயே கோல்ஃப் போட்டிகளில் . . . வெற்றிகள் குவித்தார். இதனை சாத் EC) is Bibh (DOIOILIR: Tås ப்பயிற்சி.

Page 16
16 15 ജബ് 2011 ബ
உண்ணாமல், உறங்காமல், ஒய்வெடுக்காமல் தொடர்ந்து 11 ஆயிரம் கி.மீ. பறக்கும் காட்விட் (Godwit) என்ற பறவை, உயிரியல் வல்லுனர்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அலாஸ்கா வின் தெற்கு கடற்கரை பகுதியில், 1976ம் ஆண்டு ரொபர்ட் இ கில் என்ற உயிரியல் வல்லுனர், பறவைகள் இடம் பெயரும் விதம் குறித்து ஆய்வு மேற்கொண்டிருந்தார்.
ஆறற
தன்னிடம் இ எளிய முறையில் முயற்சியுடன் ெ நம்பிக்கையுடன்
பள்ளிச் சிறு: கொண்டிருந்தார் பயிற்சி செய்யு விடாமல் முயன் இந்தியா வல்ல இதயத்திலும் எ(
தன் கையெ கலாம் இன்று இ றார். பள்ளிப்பரு விடவில்லை. ஆ யும் கைப்பற்றின
அப்போது, காட்விட் என்ற பறவையினத்தை அவர் கூர்ந்து கவனித்தபோது, அதன் நடவடிக் கைகள் பெரும் வியப்பில் ஆழ்த்தின.
நீண்ட பயணத்தின் மூலம் இடம் பெயர்ந்த அப்பறவை, பய
Students
உற்சாகம்
ணக் களைப்பினால் உற்சாகம் இழக்காமலும், பருத்தும் காணப்பட்டது. எனவே, ரொபர்ட் அந்த பறவையின் இடம் பெயரும் தன்மை குறித்து தொடர்ந்து ஆராயத் துவங்கினார்.இந்தப் பறவைகள் குளிர்காலத்தில், நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு வருகின்றன. இப்பகுதிகளுக்கு வர, கடல் மற்றும் நிலத்தைத் தாண்டி நீண்ட பயணம் மேற்கொள்கின்றன. இந்த பயணக் காலத்தில் அவை உணவு உட்கொள்வதில்லை ஒய்வு எடுப்ப தில்லை. ஆனால், உடல் எடை மட்டும் அதிகரிக்கிறது.
பறவை ஆராய்ச்சியாளர்களின் உதவியுடன், ரொபர்ட், காட்விட் பறவையின் உடலில் செய்மதி டிரான்ஸ் மீட்டர்களை அமைத் தார். அந்த டிரான்ஸ் மீட்டர் ரொபர்ட்டின் கணினிக்கு, பறவை பறக் கும் திசையிலிருந்து சமிக்ஞைகளைக் கொடுத்தபடி இருந்தது. அந்த பறவை பறக்கத் துவங்கியது. அப்பறவை ஒன்பது நாட்களில் 11 ஆயி ரம் கி.மீ. பறந்தது. இந்த பறவைகளின் நீண்ட தூர பயணம் மிகப் பெரிய சாதனையாகும். ۷۰ بز". ... بپاش
ஹதீஸ் கலையும் வரலாறும்
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்
முஹம்மதின் புதல்வனாய் ஹிஜ்ரி 164 இல் பாக்தாதில் உதயமானிர்களே! பாட்டனார் பெயர் ஹன்பல் என்ற பெயரால் அழைக்கப்பட்டீர்களே! இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் எனும் பெயர் பெற்றீர்களே என்ன கொடுமை! நெஞ்சுருதி கொண்டு, எல்லை மீறிய ஆட்சி கண்ட முஃதஸிலாக்களுக்கு எதிராய் நின்றதால் சிறைக்குள் தள்ளப்பட்டீர்களே, 100 கசையடிகளையும் கூடவே பெற்றீர்களே! நான் உயிரோடிருந்து இஸ்லாம் மரணிப்பதைவிட இஸ்லாம் உயிரோடிருந்து நான் மரணிப்பதே மேலானது என்று கொள்கை கொண்டீர்களே! கூபா, பலரா, மக்கா, மதீனா, சிரியா என்று பல இடம் சென்று 100000 ஹதீஸ்களை மனனமிட்டீர்களே! 30000 ஹதீஸ்களை கொண்டு முஸ்னத் அஹ்மத் என்ற நூலை தொகுத்தீர்களே! இமாம் ஷாபியிடம் கற்று இமாம் புஹாரிக்கும் முஸ்லிமிற்கும் ஆசான் ஆனிர்களே!
சத்தியத்திற்காக போராடியவர், விவேகம் உடையவர், அறிவு நுட்பமுடையவர், ஈமானிய உறுதி பூண்டவர், தக்வாவில் மேதை, நற்குணமுள்ளவர், தனது அறிவை, செல்வத்தை முஸ்லிம்களின் நலனிற்காக கொடுத்தவரே ஹிஜ்ரி 241 இல் பக்தாதில் இறையடி சேர்ந்தீர்களே, இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
-எம்.என்.எப். ரஸானா,
நேர வீன
ஏன் நாம் நமது பற்றி அலெக்டுெ சரிவரப் பயன்படு
* நாம் அடைய
மிடம் இல்லை. எ யாமல் இருளில் து * யார் வந்தாலு நேரம் பறிபோய் * ஒத்திப்போடும் * எடுத்த காரியங் வந்து சேருவதில் * ஏதோ புத்தகம் படிக்கிறோம். படி நேரம் போய்விடு வேலை செய் நுழைகிறார்கள். (
போனில் வள6 தெரிவிப்பதற்குத் தேவையற்ற எல்லாவற்றையும்
مناسبتها
హణ
எதுவும் இ.ை வதற்கு இலட் இலட்சியம் :
அதற்கான திற்கும் கிர் நாட்டின் முன் :ே அெ கும் நான் சமூ தற்கு முதன்
 
 
 
 
 

லைஉணர்ந்தவர்
ருக்கும் வல்லமையை உணர்ந்தவர்கள் எல்லோருமே தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் எல்லையில்லாத தாடர்ந்திருக்கிறார்கள். சிரமமான பயிற்சிகளையும் எதிர்கொண்டு அதன் மூலம் வளர்ந்திருக்கிறார்கள்.
வனாய் இருந்தபோது, மோசமான கையெழுத்தைக் அவர். தினமும் மூன்று மணி நேரங்கள் எழுதிப் மாறு அறிவுறுத்தினார் ஆசிரியை. சிரமம்தான். றார். கையெழுத்து சீரானது. அந்தக் கைதான், 2020ல் லரசு என்கிற கனவை ஒவ்வோர் இந்தியனின் ழுதியுள்ளது.
ழுத்தைப் பற்றி கவலைப்பட்டு முயன்றதால்தான் ந்தியர்களின் தலையெழுத்தை மாற்றத் துணிந்திருக்கி வத்தில் கணக்கு சரியாக வரவில்லை. அதற்காக அவர் பூசிரியர்களின் துணையுடன் கணக்குக் கோட்டையை
Tirrr,
, சாதனைக் கனவு, புத்தாக்கம், அர்ப்பணம்
த்தை ஏன் அடிக்கிறோம்
து நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை என்பது மக்கன்சி ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். காலத்தைச் }த்தாமைக்கு அவர் கூறும் காரணங்கள்.
விரும்பும் இலட்சியங்களைப் பற்றிய திட்டங்கள் நம் து முக்கியம் என்ற தெளிவில்லை. எனவே, திசை தெரி துழாவிக் கொண்டிருக்கிறோம்; நேரம் போய்விடுகிறது. ம் பார்க்கலாம் என்ற திறந்த கதவு கொள்கையினால் விடுகின்றது.
மனோ பாவம், சோம்பல்.
களின் விளைவுகள் பற்றிய செய்திகள் நமக்குச் சரியாக லை; காலம் விரயமாகிறது.
பத்திரிகை கிடைத்தது என்று எல்லா குப்பைகளையும் டிப்பதை ஒரு பொழுது போக்காய்க் கொள்கிறோம். கிறது. s து கொண்டிருக்கும் போது அடிக்கடி பிறர் உள்ளே வேலை தடைபடுகிறது. வளவென்று பேசுகிறோம். டெலிபோன் ஒரு செய்தியை தான் இருக்கிறது. விடயங்கள் எல்லாம் எம் மேசைக்கு வருகின்றன.
படித்து தொலைக்கிறோம்.
:கிழ்ச்சித்
தேற்றமளித்த: ஒருஜ்ரத் தன் இளைஞர்
išsišaiškiršiji. ஆர்ஜீத்தின் எப்:ேது.
திேழ்ச்சிர்வே கானப்படுகிறீர்கள்ஜன்ரல் எதைாவது:இந்தோே
முது ஏன்ஜித் எதிர்வரும் விற்றத்
வேண்டும் என்று நீளும் மன்துக்குள்: இசால்வேன் இழிந்த் என்இஜ்ரும் நிமிடங்களை நீரன்: వ్యోగ என்றார்
* எந்தக் கடிதத்தை எங்கு வைத் தோம்? அதை எப்படிஉடனே எடுப் பது? என்பதில் ஒரு வழிமுறை இல்லாமல் திண்டாடுகிறோம்.
போதுமான உதவியாளர்கள் இல்லை, எல்லாம் நாமே செய்ய வேண்டியிருக்கிறது. எங்கள் பொன்னான நேரம் போயிற்று. * பல வேலைகளை இழுத்துப் போட்டுக் கொள்கிறோம். ஒன்றி லும் கவனமில்லாமல் ஒன்றும் சரிவரச் செய்யப்படாமல் போய் விடுகிறது.
• தேவையின்றி அதிகமாகப் பேசு கின்றோம். பேச்சைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
எதையும் மறுத்துப் பேச முடி யாது. எங்களால் எதையும் இல்லை என்றோ தவறு என்றோ கூறமுடியாது. எனவே, எல்லாவற் றிற்கும் இசைந்து கொடுக்கிறோம். எது நன்மை என்று தெரிந்திருந்தும் அதில் கண்டிப்பாக இல்லாதததால் நாங்கள் நினைப்பது நடப்ப தில்லை. காலம் வீணாகிறது.
ಇಜ್ಡ
இலக்கிங்
மனிதனாக பிறந்ததுஇருழ்
அதைபோன்ற பத்தி:
శ్రీడ్లే ## ၂.C.႕းgif;üနွှဲရွှဲ၌
காரணம் சமூகத்தின் முன்னேற்றத் த்தின் முன்னேற்றத்திற்கும் ஒரு னேற்றத்திற்கு ஏன்னரல் மும் தேவை செய்ய:ன்த
carei
ဋီဂျီ இத்ர் ຂຶ yyySSS yySSYrrr aa M ZZST STTSLTeyyTS தமூத இத்ஜில் :டுபடும்போதுதோல்வி ஏற்:னூrக்கு:இந்நிதிடைக்கும் என்ற இ:ைதந்:க்ன்:ன்ூழற்படுவேன்.
மூன்றி
என்துறிேன்வி:விர்ப்பதற்காக எழுத்துத் றையிலே காலடி:ன்டுத்து நூல்களைப் படிப்பேஜ் இாள்வேன் விஞ்ஞான்:தொழில்நுட்:அறிவி
'*' # #င္ငံမ္ဟုဖွံချွံကြီ கருத்து திேன் గ్రీస్గడ్ట్
ఫ్ట్వేవ్లో துளு:ன்தோர்:
ဂြိါကွ္ဆန္ဟံမ္ဟု၊ ప్లేస్ల్లో
ಕ್ಲಿಕ್ನೆಟ್ಲೀ
:த்திற்கு

Page 17
--
மேற்கத்திய உலுஇல் வஹறியின் தாக்க்த்தைஅேறியக்க்ஷய்திக் உள்ளது. எனினும், கிழக்கத்திய உலகில் இதனைத் தெளிவாகக் காண முடியாது உள்ளது. இதற் கான காரணம் யாதெனக் கண்ட றிய வேண்டிய தேவை உள்ளது. இது பற்றி உஸ்தாத் ரஷீத் ஹஜ் ஜூல் அக்பர் அவர்கள் கூறும் கருத்தை நோக்குவோம்.
இது சமூகத்தின் பிழையல்ல. வஹியோடு சமூகத்தைத் தொடர்பு படுத்த வேண்டியவர்கள் செய்த பிழையாகும், அவர்கள் வஹியை வெறும் போதனையாக மாற்றி விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர், வஹியை வாழ்க்கையாக மாற்றுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள், துன்பங்கள், சோத னைகள் அளப்பரியன.
நாம் அத்தனையையும் சுருக்கி வெறுமனே வாய்களிலிருந்து காதுகளை எட்டும் போதனைக ளாக வஹியை மாற்றிவிட்டோம். இன்றைய சமூகத்தில் குறைந்த பட்சம் அந்த வஹியைப் பொரு ளறிந்து விளங்கிக் கற்பதற்குக் கூட ஊக்குவிப்புக்களை வழங் காத ஒரு சூழலைக் காண்கிறோம்.
கற்பவர்களும் வஹியினூடாக அல்லாஹ் அருளிய அடிப்படை களை விட்டுவிட்டு உட்பிரிவுகளி லுள்ள கருத்து வேறுபாடுகளை யும் அவற்றின் மீதான வெறியை யும் வளர்க்கிறார்கள். அல்லது பகல் காலத்திற்குத் தேவையான வஹியை விட்டு விட்டு இரவு காலத்திற்குத் தேவையானதை யும் வாழும் காலத்திற்குத் தேவையானதை விட்டு விட்டு மரணத்திற்குப் பின் தேவையான
angguyub, Gipsys MI
சூழலுக்குத் தேவையானதை விட்டு விட்டு அமைதிமிக்க மஸ் ஜிதிற்குள் அவசியமானதையும், வாழ்க்கை போராட்டத்தையும்
உள்ளத்திலிருந் வெளியாக வேண்
எம்.எச்எம் நாளி
வரலாற்றையும் திசை திருப்பும் வஹியை விட்டு விட்டு கட்டி டங்களையும் மிம்பர்களையும் எழுப்புகின்ற வஹியையும், மணி தனை உருவாக்கும் வஹறியை விட்டு விட்டு அவன் செய்ய வேண்டிய ஒரு அம்லை உருவாக் கும் வஹியையும், மனித சமூ கத்தை வழிநடத்தும் வஹியை விட்டு விட்டு பிற சமூகங்களால் ஏற்படும் துன்ப துயரங்களை அல்லாஹ்விடம் முறையிடும் வஹியையும் நாம் போதித்துக் கொண்டிருக்கிறோம்.
இன்றைய வழிகாட்டிகள் வஹியைப் போதிக்கும் இவ்வ ணுகுமுறை காரணமாக வஹி யின் வளர்ச்சியையும் அது வழங் குகின்ற உத்வேகத்தையும் அது உருவாக்குகின்ற எதிர்கால நம்பிக் கையையும் அது தோற்றுவிக் கின்ற இலட்சிய வேட்கையை யும் குன்றச்செய்து விடுகிறார்கள். இதனால் ஏனைய தேவைகளுக் காக விடுக்கப்படும் அழைப் பிற்கு மக்கள் கொடுக்கும் முக்கி ய்த்துவம், வஹி சார்பாக விடுக் கப்படும் அழைப்பிற்குக் கொடுக்
கப்படுவதில்லை.
曝嗣鲷-藏 கொள்ளும்போது" சகித்துக்
கொள்ள முடியாத போதகர்கள் மக்களை சாடுகிறார்கள். அல் லாஹ்வின் தண்டனை வருமென
எச்சரிக்கிறார்கள் குவதற்கான தீர்க்கதரிசனம் காலம் கெட்டு யஹதிே நஸார களில் முஸ்லிம் தாகவும் கண்ணி
இப்படிக் கூ லாஹ்வின்தூதர் ததும் அனைவறு றுக்கொண்டர்
யும் இஸ்லாத்ை circum staršrgy AG லாம்.
ஊடகங்கள்தான் உலகத்தைக் காட்டும் கண்ணாடியாக விளங்கு கின்றன என்றால் மிகையல்ல, ஏனென்றால் ஒரு செய்தி, அது பெற வேண்டிய முக்கித்துவத்தை யும், அது மக்களை சென்றடைய
வேண்டுமா என்பதையும் முடிவு
செய்வது ஊடகங்கள் தான். உல கத்தில் பரந்திருக்கும் இதழ்கள், தொலைக்காட்சி அலை வரிசை கள், திரைப்படம், காணொளி (Video), இணையம், வானொலி, தனிநபர் பிரச்சாரம் என மக்க ளைச் சென்றடையும் செய்திகள் மற்றும் அதற்குப் பயன்படுத்தப் படும் தகவல் தொலைத் தொடர் புக் கருவிகள் ஆகிய அனைத்தை யும் ஊடகம் என்ற கருத்தாக்கத் தில் சேர்க்கலாம்.
இவ்வாறு பல்வேறு வகைகள் இருந்தபோதிலும் காட்சி ஊட sias Gat (Visual video) Lodi assir மனதில் பெரிதும் பாதிப்பேற் படுத்தக் கூடியனவாக இருக்கின் றன. அதாவது ஒரு செய்தி எழு த்து வடிவில் மக்களை சென்ற டைவதை விட காட்சி ஊடக மான தொலைக்காட்சி அலை வரிசைகள், திரைப்படங்கள், குறுங்படங்கள், ஆவணப் படங் assir (Documentry films) Gunairp வற்றின் மூலமாக விரைவாக சென்றடைகின்றன.
செய்தியாளர் என்பவர் எந்தப் பக்கச் சார்புமில்லாமல் தன்
ஊடகவிய
மதம், பிரதேசம், மொழி, இனம் என எந்தப் பாதிப்புமின்றி செய்தி யைத் தெளிவாக, உள்ளது உள்ள படி மக்களிடம் கொண்டு சேர்ப்ப வர் எனக் கூறப்படுகின்றது.
அல்குர்ஆனும், "நம்பிக்கை யாளர்களே, ஒரு தீயவன் உங்க ளிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் அதை ஏற்றுக் கொள்ள முன்னர் தீர விசாரித்துக் கொள் ளுங்கள். இல்லையெனில் உண் மையை அறியாமல் ஒரு குற்ற மற்ற சமூகத்திற்கு நீங்கள் தீங்கு விளைவித்து விடக் கூடும். பின் னர் உண்மை தெரியவரும்போது நீங்கள் செய்ததை எண்ணி உங் களை நீங்களே நொந்துகொள்ள வேண்டியிருக்கும்" (49:06) என்று கூறுகிறது.
மேலும் அமெரிக்காவிலுள்ள Society of Professional Journalister கூற்றுப்படி ஒரு செய்தி sw's கொண்டதாக இருக்க வேண்டும். (who, What, when, where, why)
இவ்வாறு தான் களும் செய்தி வேண்டும் என படுகின்றது.
ஆனாலும், இ உலகில் ஊடக பரவலாக நடந் பதை அவதானி இன்று உலகள் பயங்கரவாதத் யுத்தம், திவீரவா யுத்தம், அடிப்ப எதிரான யுத்தம் களில் முடுக்கி கும் யுத்தங்கள் ெ ணுவ ரீதியான கள் அல்ல. உல யுத்தங்களும் பெ கங்க ளினூடாக ளப்பட்டு வருகி
ஊடகத்துை கருத்துக்கள் மு டுள்ளன. மலே னாள் பிரதமர் ப மத் கூறிய கருத் அமைகிறது. "யா இருந்ததோ அவ றாண்டின் சக்திய கள். யாரிடம் இருந்ததோ அல நூற்றாண்டின் சக் தார்கள், எவர் இருக்கிறதோ அ நூற்றாண்டின் ச
குவா” எனறாா.
 
 
 
 

கியாமம் நெருங்
sy 60). Lunenlofts
கூறுகிறார்கள். விட்டது என்று ாக்களின் சூழ்ச்சி கள் சிக்கி விட்ட 带 வடிக்கிறார்கள். றும்போது அல் அழைப்பு விடுத் நம் வஹியை ஏற் gag:Kripsisipasif ம்ே அன்ைவ்ரை த தழுவ வைத்த கேள்வி எழுப்ப
పk
து நடக்கவில்லையென்ற
ஏற்றுக்கென்: au řasar ** 5: SGv : Gurrestingsjah விட்டுவிட மாட்டோம் என உறுதியாக நின்றார்கள், வஹியை மறுத்தவர்களோ வஹியின் வரு
யின்றி துன்பப்பட்டார்கள். ஆக,
உடன்பாடானதும் எதிர்மறையா
னதுமான ஒரு பாரிய தாக்கத்தை வஹி அனைவரிடத்திலும் ஏற் படுத்தியது. வஹியை ஏற்றவர் களதும் மறுத்தவர்களதும் பேச்சு வஹியாகவே இருந்தது. வேறு பக்கம் அவர்களது கவனமோ கவலையோ திசை திரும்ப வில்லை.
வஹறியின் கவர்ச்சி, வேரில் பட்ட ஈரம் போல உறிஞ்சப்படு வதாகும்:பின்ன்ர்:அது அவரது நாவு, நடத்தைகள் அனைத்தை யும் வானளாவ உயர்த்துகிறது. அவனது செயல்கள் பல்வேறு சுவை கொண்ட கணிகள் போல
கையால் நிம்மதியின்றி, நித்திரை
untu Gassassängogled இவனது கருத்துதிகளும்வரை களும் இந்தின்க்ளும் கற்றோர் உள்ளத்தை உயிர்ப்பிக்கின்றன. (அல்-ஹஸனாத், ஜூலை 2006)
வஹி அறிவு போதகரின் உள் ளத்திலிருந்து வெளியாக வேண் டும். அவர்கள் பெற்ற அறிவு நன்கு மென்று சுவைத்துத் தின்று உடலோடு இரத்தமாக சங்கமிக்க வேண்டும். அது உள்ளத்தில் பாய்ந்து நாவினாலும், நடத்தை யாலும் வெளிப்பட வேண்டும். ஏற்கனவே சொல்லிவந்த விட யங்கள் வஹி அறிவிற்கு புலனறி வும் பகுத்தறிவும் துணை சேர்க் கின்றன என்பதை எடுத்துக் காட்டின. ஆகவே, வஹி அறிவு ஏனைய இரண்டாலும் மெய்ப் பிக்கப்பட வேண்டும்.
ஒரு சம்பவம் கூறப்படுகின் றது. ஒரு முறை அப்துர் காதிர் ஜீலானி அவர்களின் மகன் பள்ளி வாசலில் தொடராக பயான் செய்து வந்தார். எனினும் அது மக்களில் எதிரொலிப்பதாகத் தெரியவில்லை. இது பற்றித் தந்தையிடம் முறையிட்டார். அடுத்த நாள் தந்தை மக்கள் முன் தோன்றினார். தான் குடிப்பதற் காக தயாராக வைத்திருந்த பாலை பூனை கொட்டி விட்டது என்று ஆரம்பித்தார். மக்கள் அழத் தொடங்கிவிட்டார்கள். பின்னர் தந்தைக்கும் மகனுக்கு மிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. பங்கேற்றவர் களில் அந்த மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை தெளிவு படுத்த விரும்பிய தந்தை, மகனே உள்ளத்தால் பேச வேண் டும், அதுதான் உன்னத்தைத் தைக்குளிேன்றந்இதில்iறியை முன்வைப்பவர்களுக்கு சிறந்த படிப்பினையாக அமையும்.
1ல் யுத்தம்
செய்தியாளர் களும் இருக்க எதிர்பார்க்கப்
ன்றைய சமகால கவியல் யுத்தம் து கொண்டிருப் ரிக்க முடிகிறது. ாாவிய ரீதியில் திற்கு எதிரான தத்திற்கு எதிரான டைவாதத்திற்கு எனும் பெயர் விடப்பட்டிருக் வெறுமனே இரா படையெடுப்புக் ண்மையில் சகல ரும்பாலும் ஊட வே மேற்கொள் ன்றன.
ற குறித்து பல
» CTG) f5 Sfi சியாவின் முன் மஹாதிர் முஹம் து பின்வருமாறு ரிடம் கடற்படை பர்கள் 19ம் நூற் ாக விளங்கினார் விமானப்படை வர்கள்தான் 20ம் நீதியாகத் திகழ்ந் வசம் ஊடகம் வர்கள்தான் 21ம் க்தியாக விளங்
அவ்வாறே சமூகவியல் அறி ஞர் கோவிந்தரநாத் வெளியிட் டுள்ள கருத்து பின்வருமாறு அமை கிறது. "ஊடகத்துறையினரே இன் றைய உலகின் ஜாம்பவான்கள். அவர்கள்தான் இந்த உலகில் கருத் துருவாக்கத்தை தீர்மானிப்பவர்கள்."
அஷ்ஷெய்க் அகார் முஹம் மத் அவர்களுடனான அல்ஹஸ னாத்தின் நேர்காணலில் அவர் பின்வருமாறு தெரிவித்திருக்கி றார். "ஊடகம் என்பது ஒரு பக் கம் அருளாக இருப்பது போல மறுபக்கம் சாபக்கேடாகவும் இருக்கிறது. ஊடகத்தை ஒரு கத்திக்கு உவமிக்கலாம். கத்தியை ஆக்கத்திற்கும் பயன்படுத்தலாம். அழிவிற்கும் பயன்படுத்தலாம்.
ஒரு அறுவைச் சிகிச்சை நிபு ணரிடம் ஒரு கத்தி இருந்தால் அதனைக் கொண்டு அவர் ஒரு உயிரைக் காப்பாற்ற முயற்சிப் பார். அதே கத்தி ஒரு கொலை காரனின் கையில் இருந்தால் அதனைக் கொண்டு அவன் ஒரு உயிரையே பறித்துவிடுவான். இன்று ஊடகத்தை தம்வசம் வைத் திருப்பவர்கள் அறுவைச் சிகி ச்சை பணியைச் செய்கிறார்களா? கொலைகாரர்களின் வேலையைச் செய்கிறார்களா? என்பது சிந்திக் கத்தக்கது."
இன்றைய ஊடகங்களில் எத் தகைய தார்மீக ஒழுக்கமும்
பேணப்படுவதாய் தெரியவில்லை. சமூகசார் எண்ணம், பக்கச் சார்பு, திரிபுகள், மிகைப்படுத்தல், குறை மதிப்பீடு செய்தல், பொய், உறு திப்படுத்தப்படாத செய்திகள், ஊகங்கள், காம உணர்வுகளைத் தூண்டும் வகையிலான தகவல் கள், படங்கள் முதலானவை இன் றைய ஊடகங்களில் மலிந்து கிடக்கின்றன. மேலும் இன்றைய உலகளாவிய ஊடகமானது இஸ் லாத்திற்கு எதிரான, முஸ்லிம் களுக்கெதிரான முனைப்போடு செயற்பட்டு வருகின்றது.
இஸ்லாமோ ஃபோபியா எனும் இஸ்லாம் பற்றிய அச்சம் உலகளாவிய ரீதியில் பல மட்டங் களிலும் விதைக்கப்படுவதற்கு இந்த ஊடகம்தான் உச்சஅளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஏனைய மதங்களில், ஒருவன் தவறு செய்தால் அதை அவனள விலும், முஸ்லிம் ஒருவன் தவறு செய்துவிட்டால் அதனை இஸ் லாத்தோடு இணைத்தும் செய்தி களை வெளியிடுவது முஸ்லிம் களுக்கெதிரான ஊடகங்களுக்கு கைவந்த கலையாகக் காணப் படுகிறது.
முஸ்லிம்கள் என்றால் வன் முறைகளைத் தூண்டுபவர்கள், தீவிரவாதிகள் என்று மற்றவர்கள் கூறும் மனோநிலைக்கு ஊடகங் கள் மக்களை மாற்றியிருக்கின் றன. எடுத்துக்காட்டாக செப்டம் பர் 11 இரட்டைக் கோபுரத் தாக் குதலைக் குறிப்பிடலாம். இத் Cudi.i.4)

Page 18
15 ജൂൺ 2011 ബ്
அந்திப் பொழுது அமைதிய்ாய் நகர்ந்து கொண்டிருந்தது. அந்த அமைதிக்கு ஏற்ற மெல்லிய இசையில் களனி கங்கை அழகாய் ஒடிக் கொண்டிருந்தது. அங்கே ஆற்றின் மத்தியிலிருந்து குன்றின் நடுவில் ஓர் உருவம் தன் உடலை முழுமையாக மறைத்துக் கொண்டு ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிப் போய் இருந்தது.
'ஹுதா இந்த உடுப்புக்கள கழுவிட் டேன். வாளியில போட்டு வைங்கோ. இன்னம் கொஞ்சம்தான் இருக்கி, அவச ரமா கழுவிக் கொண்டு போவோம்" ஹுதாவின் தாய் அன்பாகக் கூறினாள்.
கட்டளைக்காகக் காத்திருந்த அந்த உருவம் எவ்வித சலிப்புமில்லாமல் நகர்ந்து கொண்டது. தாய் மீது பாசம் கொண்ட மகளல்லவா அவள், கட்டளையை அன்பாக நிறைவேற்றிய வள் மீண்டும் அதே இடத்தில் வந்து அமர்ந்து கொண்டாள்.
ஹ"தா அவள் தாய்க்கு ஒரே பிள்ளை. தந்தையை இழந்ததால் தாய் அன்பை மாத்திரமே அறிந்தவள். என்றாலும் ஹுதா தன் தந்தையின் உயிரோட்டமான சிந்தனைகளை நிறையவே உள்வாங்கி யிருந்தாள். அவளின் வறுமை நிலை கூட பல நல்ல சிந்தனைகளையும் தீர்க்க தரிசனமான முடிவுகளையும் அவளிலே ஏற்படுத்தியிருந்தது. பல்கலைக்கழகத் தில் விஞ்ஞானப் பிரிவிலே படித்துக் கொண்டிருக்கும் அவள், நபி (ஸ்ல்) அவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றி ஒழுகுவதில் நிறையவே கரிசனை காட்டுபவள். இஸ்லாத்தைப் பற்றி அதிகம் அறிந்து நடப்பதில் அவளுக்குத் தனி இன்பம். அறியா வயதில் ஆற்றிலிறங்கி மீன் குஞ்சுகள் போல அழகாய் நீந்தியவள் இன்றெல்லாம் இறங்கிக் குளிப்பதையே விட்டு
விட்:ாள். ජූ.3
ஆற்றின் சலசலப்பு அவள் மனதுக்கு ரம்மியமாய் இருந்தது. சுற்றி வர நீண்டு வளர்ந்திருந்த அழகிய மரங்களும் பச்சைப் பசேல் எனக் காட்சியளித்துக் கொண்டிருந்தது. கரையிலே மீன்கள் நீந்தி விளையாடின. இவையெல்லாம் அல்லாஹ்வின் அருட்கொடையை அவளுக்கு நினைவூட்டின.
மாரி காலத்தில் நிறைய மீன்பிடி வருமானத்தையும் கோடையில் மணல்,
அனிஷா அஷ்ரப்
பூகொடை
மாணிக்க அகழ்வின் வருமானத்தையும் பெறத்தக்க இடமாக அல்லாஹ் இவ்வாற்றை ஆக்கியிருப்பதனை மனதால் மெச்சிக் கொண்டாள். கூடவே அவள் நாவு அல்ஹம்து லில்லாஹ்வை மொழிந்து கொண்டது.
ஆழமான சிந்தனையின் அமைதி யைக் குழப்பும் வகையில் காற்றிலே பறந்து விந்த சிறிய கைநூலொன்று அவள் கைகளில் தட்டுப்பட்டது. காண் போரைக் கவரும் வகையில் அழகிய நிறமும் சிலுவையுடன் கூடிய அட்டைப் படமுமாய் சிறிய அளவில் அமைக்கப் பட்டிருந்தது அப்புத்தகம். கையிலெடுத் தவள் அதனைக் ஆர்ந்து வாசித்தாள்,
"உங்களை நீங்கள் அறிவீர்கள்
பக்கம் ஒவ்வொன்றாகப் புரட்டிப் படித்தவள் சட்டெனப் புரிந்து கொண்டாள் அது கிறிஸ்தவப் பிரச்சாரகர்களின் சதிவேலை என்று. வாசிக்கத் தூண்டும் அழகிய வசனங்கள். அத்தனையும் உண்மையா என சந்தேகிக்கும் வகையில் எழுதப்பட்டிருந்தது. கைநூலின் கடைசிப் பக்கத்தில் எங்கள் மார்க்கத்தில் நுழைய விரும்பும்
s
வருத்தம் கிணற்றடிப்புழுக்களின் கனவு பற்றியு ஈசல்களின் வாழ்க்கைச்சுருக்கம் பற்றியும் அறியாததது போல், LT65. தான் இன்று கல்யாண் விgேற்கு கறியாகஃபோவது பற்றியுe i தொந்திருக்க நியாயமில்லை பசிக்காக தீணி மேய்கின்றே
காத்திருத்தல் தாயகத்தில்காஹன்றி G&DCOTEJTO tigassfirðir
áuീ
அக்கறுைற்ற
காடுகளை அழித்தப கோடைகளை சபித்த ඊගLipගgසීඝllí ආfl ථිණී60ආ|pගෆ් ඛණ් ෆිෂ්ඨි (8pliගීතඝඝOIE ஒருபோதும் இருந்தது மரங்கள் வளிப்பது பு ආග්රාILණී 6)ගර්‍ |p"0
நடுநிசி வெளரவி
யாத்திரிகர்கள் இ6ை எனது மிகத் தூய்மை நிழல் சொட்டின் மீது
ආගfආ|6)”(Bයී ක්‍රේගu. 6.arplb added 6aré ஈரமற்ற நடுநிசி வெளி ஒருபோதும் இDைர்ந்து தங்களது மனம் முழு தேங்கிக் கிடக்கும் து எங்கேனும் ஒதுக்குப் பகிரங்கமாய் கக்கிச் 6
 
 
 
 

உங்களுக்கு என்று குறிப்பிட்டு தொலைபேசி இலக்கமும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஹ"தாவின் மனம் உண்மையாகவே அழுதது. ஆத்திரம் மேலிட்டது. உண்மையைப் பொய்யாக்கி இஸ்லாத்தை விரோதமாக்கிய வசனங் களை தைரியமாக எழுதியிருக்கிறார் களே என்று நினைக்கையில் அவள் உள்ளம் விம்மியது.
"ஹாதா கையில் என்ன புத்தகம்?" ழகளிடம் கேட்டபடி வாளியைத் தூக்கிக் கொண்டு வந்தாள் தாய்.
*இதுதிறிஸ்த்வந்த்த்த்தம் ஒன்று கீழ்ே கிட்ந்ததும்மா."
"அந்தப் பக்கமாக நிறைய விழுந்தீக்கிதே. அவைகளா" என்று தாய் இனவியபோதுதான் ஹுதா சுற்று முற்றும் அவதானித்தாள். அங்கே நிறைய கைநூல்கள் அங்காங்கே சிதறிக் கிடந்தன. அதிகமான மக்கள் இங்கு ஓய்வு நேரத்தைக் கழிக்க வருவதைப் புரிந்து கொண்டுதான் இவ்வாறு இந்நூல்க்ளை விட்டுச் சென்றிருக்க வேண்டும் என்று அவளுக்கு
赤 നിരൂര്
O7O72O11
இப்பொழுது நன்றாகப் புரிந்துவிட்டது. சென்ற கிழமையும் கூட சில கிறிஸ்தவப் பிரச்சாரகர்கள் வீடு வீடாகச் சென்று நூல்களை விநியோகித்தது அவள் நினைவுக்கு வந்தது.
தாயிடம் சென்றவள், "பாருங்கோ உம்மா, இதில முழுக்க முழுக்க மர்யம் (அலை) அவர்களை மேரியாக்கிய, ஈஸா (அலை) அவர்களை இயேசுவாக்கிய கிறிஸ்தவர்களால் உருவாக்கப்பட்ட கொள்கையை மறைமுகமாக நுழைத்திருக்கிறார்கள். இதன்மூலம் மக்களையும் அவங்கட பிரச்சார வழியில் அழைக்கிறாங்க. ஆனால் நாங்க தான் சத்திய மார்கத்தில் இருந்துகொண்டு சத்தியத்த வெளியில சொல்றத்துக்கு தயங்கிக் கொண்டிருக்கி றோம். தானாகவே போய் அழைப் பதை விட்டாலும் அவர்களாகவே வந்து கேட்கிற நேரம் கூட எங்களால் பதில் சொல்ல முடியாத நிலைமைக்கு ஆளாகி இருப்பதுதான் எனக்கு பெரிய கவலையாய் இருக்கு உம்மா."
ஹாதாவின் மனம் பல விடயங்களை நினைவுபடுத்தியது. சென்ற டியூசன் வகுப்பிலும்கூட "நீங்களெல்லாம் உங்கட பெற்றோருக்காவது வணக்கம் செலுத்தி கெளரவிக்க மாட்டீங்களா?" என்று மாலினி கேட்ட வேளையில் சிங்கள மொழியில் அவ்வளவாகப் பரீச்சய மில்லாதபடியால் சொல்ல முடியாமல் தவித்ததை எண்ணி வருந்தினாள். தனக்குள் பலவீனம் இருப்பதை உணர்ந்து கவலைப்பட்டாள்.
"நீங்க சொல்றது உண்மைதான் மகள். பிரச்சார வழியில நாங்க பொடுபோக்காக இருப்பதுதான் பெரிய தவறு. நாங்க எங்கள நிறைய வளர்த்துக் கொள்ஜனும்,எங்கட ஆளுமைகள விருத்திசெய்துகொள்ளணும்:விக்ட் வாப்பாவும் கூட இஸ்லாமிய பிரச்சாரம் செய்வதில முழுமூச்சாய் ஈடுபட்டிருந் தார். தங்கட மகளையும்கூட அவ்வாறே வளர்த்து ஆளாக்க வேண்டும் என்பது தான் அவரிட விருப்பம்" என்று தாய் கூறியபோதுதான் அவளுக்குள் இவ்வளவு நாளாய் அமைதியாய் இருந்த இஸ்லாமிய இரத்தம் ஆர்வமாய் ஒடத் தொடங்கியது.
தனக்கும் அல்லாஹ் எழுத்தாற்றலைத் தந்திருக்கிறான். அதைப் பயன்படுத்தியே தன்னால் தஃவாவில் நுழைந்து கொள்ள முடியும் எனச் சிந்தித்தாள். கிறிஸ்தவப் பிரச்சாரத்தின் நுணுக்கங்களை அறிந்து கொண்டு அவர்களுக்கெதிராக அவற்றை திசைதிருப்ப முயல வேண்டும் என சிந்தித்தாள். அவர்களால் பொய்யை சுவைபடக் கூற முடியும் எனின், தங்களால் உண்மையை ஏன் அதைவிட சுவையாகக் கூற முடியாது என எண்ணினாள். இதற்காக அவள் தன்னை
வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை
உணர்ந்தாள். நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கும் அழைப்புப் பாதையில் பயணித்து வெற்றி காண உறுதி எடுத்தாள்.
அதற்குள் தாயார், "மகள் நேரமாகுது, நீங்க இந்த வாளிய எடுங்கோ. நான் இதை எடுத்து கொண்டு வாரென். மகள் நீங்களும் உங்கட அறிவைக்கொண்டு சமூகத்திற்கு பயனுள்ளவாறு வாழ வேண்டும் என்பதுதான் எங்கட ஆசை” என்றாள் தாய்.
மெதுவாக நடக்க ஆரம்பித்தபோது பொழுது சாய்ந்து கொண்டிருந்தது. பகல் கழிந்து இரவு உலகத்தைப் போர்த்திக் கொள்ளத் தொடங்கி இருந்தது. உலகில் இருள் சூழ அவளுக் குள் ஒளி குடிகொள்கிறது. நாளைய நாட்களை இஸ்லாத்தின் உயர்விற்காய் வாழ வேண்டும் என்ற உறுதியோடு ஆற்றிலிருந்து நடக்கிறாள் ஹுதா,

Page 19
இலங்கை மின்சார சபைக்கு இவ்வருடம் 16 மில்லியன் நட்
-எதிர்வுகூர்கிறார் சம்பிக்க ரணவக்க
இந்த வருடத்திற்குள் இலங் கை மின்சார சபைக்கு 16 மில் லியன் ரூபாவிற்கும் அதிகமான நட்டத்தை எதிர்பார்க்க முடியு மென மின் வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க
ரணவக்க தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக
கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப் பில் உரையாற்றிய அமைச்சர், மின்வெட்டு அமுல்படுத்தப்படா விட்டாலும் அவசர நேரங்களில் மின் துண்டிக்கப்பட்டதாக தெரி வித்த அவர், நீண்ட நேர மின் துண்டிப்பு இல்லாததால் அது குறித்து மக்களுக்கு அறிக்க
இடம்பெற்ற மின்வெட்டு காரண மாக இந்த நட்டம் மேலும் அதி கரிக்கக் கூடுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வில்லை என குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தற்போது மின் தடை ஏற்படுத்தப்படுவதில்லை
எனவும் அவ்வா ஏற்படுத்தப்படுவ: ஏற்பட்டால் அது ( பதாகவும் அவர்
மரம் முறிந்து 6 குகளின் செயற்ப பாக்கிகள் பிரச்சி வைகளால் ஒரு ந தடவைகள் மின் வேண்டி ஏற்பட்ட சுட்டிக்காட்டியுள்
மாலை 6.30 ெ 9.30 வரையான மூ யாலங்கள் அதிக விடப்படுவதாகவ மின்சாரத்தை மி மாகப் பயன் அமைச்சர் பாட் ரணவக்க பொ: கேட்டுக் கொண்
இந்த நிலையி சித்திரம் வரைந்து தினாலும் எதிர்ச தடை ஏற்படுத்தப் அமைச்சர் உறுதி
சிவத்தம்பி. (03ம் பக்கத் தொடர்)
கருத்துக்களை முழுமையாக ஏற்க முடியாவிட்டாலும், அவற்றுள் பல கருத்தூன்றிக் கவனிக்கத் தக்க ஆழமான பார்வைகளாக அமைந்திருப்பதை அடிக்கடி உணர முடிந்தது.
இனப் பிளவுகள் ஆழமடைந்திருக்கும் இன்றைய சூழலில் பேராசிரியர் சிவத்தம்பியுடன் இருந்த உறவுகள் முற்றுப்பெற்றி ருப்பது ஒருவகையில் இழப்புதான்.
கமகாலத்தின் பலருக்கும் இல்லாத அறிவாளுமை, அதன் காலப் பொருத்தமான நடைமுறைப் பிரயோகம், தள்ளாத வயதிலும் நோயின் கொடும் பிடியிலும் சலிக்காத உழைப்பு. என்று அவரிடம் கற்பதற்கு எவ்வளவோ இருக்கின்றன.
ஊடக பலமே. (01ம் பக்கத் தொடர்)
கடந்த ஞாயிற்றுக்கிழமை வாமி நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 'நவீன ஊடகங்ளுடாக தஃவா’ எனும் தொனிப் பொருளில் இடம்பெற்ற இச்செயலமர்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், மலேஷிய முன்னாள் பிரதமர் டொக்டர் மஹாதீர் முஹம்மதின் ஒரு கருத்தையும் இங்கு நான் நினைவுகூர விரும்புகின்றேன். அவர் குறிப்பிடுகிறார்; "யாரிடம் கப்பல் படை இருந்ததோ அவர்கள் 19ம் நூற்றாண்டின் சக்தியாகத் திகழ்ந்தார்கள். எவரிடம் விமானப்படை இருந்ததோ அவர்கள் 20ம் நூற்றாண்டின் சக்தியாக விளங்கினார்கள். யாரிடம் ஊடாகப் பலம் இருக்கிறதோ அவர்கள்தான் 21ம் நூற்றாண்டின் சக்தியாகத் திகழ் கிறார்கள்’ எனக் குறிப்பிட்டார்.
இன்று முஸ்லிம்களுக்கெதிரான உளவியல் யுத்தம் மேற்குலகி னால் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதனை மேற்கொள்ள ஊடகமே ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. எனினும், முஸ்லிம்கள் இது குறித்து இன்னும் உணராதவர்களாகவே உள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.
மேலும், சமகால இஸ்லாமிய அறிஞர் ஷெய்க் யூஸுப் அல் கர்ளாவி அவர்களது கருத்தொன்றையும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். அவர் 'ஊடகங்களைப் பயன்படுத்துவதே இன்றைய உலகின் ஜிஹாத்' என்கிறார். எனினும், இன்று எமது முஸ்லிம் சமூகம் புகைப்படம் பிடிப்பது ஹலாலா, ஹராமா என்ற விவாதத்தில் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறது எனக் குறிப்பிட்டார்.
பெண்க
வழங்கப்படும் ஏராளம். ஆனா சிலர் அதனை :
செய்வதுதான்கள்
இறுதியாக ணம் செய்தவர்கள் ஆண் வைத்தியர் கொள்ள வேண்டு பிட்டுக் கூறியுள்ள பிள்ளைத்தனம் உணர்கின்றேன். டைய இன்னும் லுள்ளனர் என்ப கில்லை.
ஆனால், அே முடைய பெண் விடயத்தில் சாதா கும் படித்தால் கருத்தில் பிடிவா கள். இது எந்த வ மாகும்? பங்கள் மல் மாற்றுவழி
வாசகர்கள் உள்ளதால் டெ நடைமுறைப் பிர பகிர்ந்து கொண் விட்டால் இன் உள்ளன. சகோதர
துறை காரணமா யங்களை முழு திரா விட்டாலு மாற்று வழிகெை வைக்கக்கூடிய & மும் ஏனைய வ இருக்கலாம். எ நிலை  ைம க ை முன்நிறுத்தி இய முறைச் சாத்தியட
46
 
 
 
 
 
 

று மின் தடை தற்கான தேவை குறித்து அறிவிப்
கூறியுள்ளார்.
விழுதல், விலங் ாடு, மின்பிரப் னை உள்ளிட்ட ாளைக்கு அதிக துண்டிக்கப்பட டதாக அமைச்சர் 6tti.
தாடக்கம் இரவு முன்று மணித்தி நம் மின் செல பும் அதன்போது
படுத்துமாறும் .டலி சம்பிக்க து மக்களிடம் டுள்ளார்.
ல், எவர் கேலிச்
படமாட்டாதென யளித்துள்ளார்.
5 groase 2011 - Gandhafi kabupambus
அபிவிருத்தியை நோக்கிச் செல்லும் திகழி
முஸ்லிம் மஹா வித்தியாலயம்
T
புத்தளம் மாவட்டத்தில் கல்பிட்டிப் பிரதேசத்தில் அமைந்துள்ள திகழி முஸ்லிம் மஹா வித்தியாலயம் கல்வி அபிவிருத்தியில் துரித முன்னேற்றத்தைக் கண்டு வருகின்ற ஒரு பாடசாலையாகும். ஏறத்தாழ - 1000 மாணவர்களுக்கு 45 ஆசிரியர்களைக் கொண்டு இப்பாடசாலை கெவும் சிக்கன அதிபர், ஆசிரியர்கள், புரடசாலை அபிவிருத்திச் சங்கம் போன்ற
முத்தரப்பினரதும் பூரண ஒத்துழைப்பில் சிறப்பாக இயங்கி வருகின்றது.
பாடசாலையின் அபிவிருத்திப் பாதையில் முக்கிய நிகழ்வாக இப்பாடசாலை 1000 பாடசாலைகள் என்ற கட்டமைப்பிற்குள் தெரிவு செய்யப்பட்டிருப்பது முக்கிய விடயமாகும். முதல்கட்ட வேலைத் திட்டமாக மூன்று மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா தாக்குதல் நடத் இம்மாதம் பாடசாலையில் இடம்பெற்றது. இவ்வைபவத்திற்கு பிரதம காலத்தில் மின் அதிதியாக புத்தளம் நகரபிதா கே.ஏ. பாயிஸ் கலந்து கொண்டார். இந் நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் என்.டீ.எம். தாஹிர், மாகாணக் கல்விப் பணிப்பாளர், வலய, கோட்டக் கல்விப் பணிப்பாளர்களும் விஷேட அதிதிகளாகக் கலந்து கொண்டனர். (எம்.எச்.எம். நாஸிர் - ஆசிரியர்)
ஊருக்கான. (08ம் பக்கத் தொடர்)
சலுகைகளும் ல் குறிப்பிட்ட துஷ்பிரயோகம் வலுைக்குரியது.
"புதிதாக திரும ள் முடிந்தளவில் களைத் தவிர்ந்து ம்” என்று குறிப் ாதில் ஏதோ சிறு ஒழிந்திருப்பதை
இதே கருத்து ம் பலர் எம்மி தை மறுப்பதற்
த சிலர்தான் தம் பிள்ளைகளின் ரண தரம் வரைக் போதுமென்ற தமாக இருப்பார் கையில் நியாய ரிப்பேதுமில்லா பிறக்குமா?
பல தரங்களில் ாதுவான சில ச்சினைகளையே டேன். இல்லா னும் ஏராளம் ரின் வேறுபட்ட 5 மேற்படி விட மையாக அறிந் ம், இதற்குரிய ா சிந்தித்து முன் ஆற்றல் அவரிட ாசகர்களிடமும் னவே மேற்படி ள  ெயல்லாம்
|லுமான, நடை Dான மாற்றுவழி
களைப் பரிமாற முடியுமானால் அது மிகவும் உசிதமானது.
உதாரணமாக,
எமது முஸ்லிம் பெண்களின் உயர்கல்வி விடயத்தில் பெற்றோர் தூரநோக்குடன் அதிக அக்கறை செலுத்தல் (தமது பெண் பிள்ளை களை வைத்தியர்களாகவும் தாதி களாகவும் இன்னும் கனிஷ்ட ஊழியர்களாகவும் செயற்பட ஊக்குவித்தல்)
• பெண் நோயாளிகள் தமது தேவைக்கேற்ப சேவையிலுள்ள பெண் வைத்தியர்களை நாடக் கூடிய மனோநிலையை உரு வாக்கல்.
சகோதர இன பெண் வைத்தி யர்களின் சேவையை நாடுவதா யின், அதற்கேற்ப தமது பெண் பன்மொழிப் பேச்சுக்கு பழக்கப்படுத்தல்.
பிள்ளைகளை
• பெண் வைத்தியர்கள் சகல வைத்தியப் பிரிவுகளிலும் பரந்து சேவையாற்றுவதிலும் மேற்படிப் பிலுமுள்ள தடைகளை இனங் கண்டு நிவர்த்தி செய்வதுடன், அவர்களின் குடும்பத்தாரும் அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கல. * முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள எல்லாத் தர வைத்தியசாலைகளி லும் பெண் வைத்தியர்கள் தங்கி சேவையாற்றும் சூழலையும் வசதியையும் உருவாக்கல்.
* முடியுமானால் இதே கருத் தில் அதிக அக்கறையுள்ள சகோ
e
தரர்கள்/அமைப்புகள் ஒன்றிணை ந்து ஆக்கபூர்வமான செயன் முறையில் ஈடுபடுவதுடன், அதி லுள்ள சவால்களையும் எதிர் கொண்டு அதனை மாற்று வழி கள் மூலம் நிவர்த்திக்க முயற்சி செய்தல் போன்றவற்றைக் கூற
GOTTLAD.
ஆனால் அனைவரது ஒட்டு மொத்த பங்களிப்பும் இதற்கு இன்றியமையாததுடன், சமுகத்தி லுள்ள ஒவ்வொரு தனிநபரும் தமது பெண் உறவினர்களை வைத் தியத்துறையின் ஏதாவதொரு நிலைக்கு உட்படுத்த வேண்டும். அதனை விடுத்து பெண்களுக் கான தனித்துவ சிகிச்சை நிலை யங்களை எதிர்பார்ப்பது பெரும் சுயநலமென்பதுடன் இந்நன் நோக்கத்தை ஒரு பகற் கனவா கவே மாற்றிவிடும்.
உதாரணமாக எமது நாட்டில் எத்தனையோ பெண் ஆசிரியர்கள் இருந்தும் முஸ்லிம் மகளிர் பாட சாலைகளில் அதிபர் தொடக்கம் அனைத்து ஊழியர்களும் பெண் களாக இருக்கவேண்டுமென்று நினைத்தால், அது ஒரு வகையில் வரவேற்கத்தக்கது. ஆனால் சாத்தி யமாகுமா?
முயற்சியும் பங்களிப்பும் நல் லெண்ணமும் இருக்கும் வரை முடியாதது எதுவுமில்லை. மருத் துவத்துறை மட்டுமல்ல, எல்லாத் துறைகளிலும் இது அமுலாக லாம். எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கு அருள்பாலிப்பானாக.

Page 20
ஹெஜிங் தீர்ப்புக்கு எதிராக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேன்முறையீடு
ஹெஜிங் உடன்படிக்கை தொடர்பாக லண்டன் வர்த்தக நீதிமன்றம் வழங்கி தீர்ப்புக்கெதிராக மேன் முறையீடு செய்யவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதற்கான அனுமதியை லண்டன் வர்த்தக நீதி மன்றம் வழங்கியுள்ளதாகவும், சட்டமா அதிபர் திணைக்களமே இம்மேன்முறையீட்டு நடவடிக்கையை கையாள்வதாகவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத் தாபனம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, வர்த்தக நீதிமன்ற மொன்றின் உத்தரவு மேன்முறையீடொன்றால் ரத்துச் செய்யப்படுதற்கு வாய்ப்பில்லை; அப்படி இரத்துச் செய்யப்படுவதற்கு மிகப் பலமான சட்ட நிலைப்பாடு இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
Googlia Lairulgiana, usiasting Standard Chartered வங்கிக்கு வழங்கப்பட வேண்டிய பணம் செலுத்தப் படாததால் அவ்வங்கிக்கு 162 மில்லியன் அமெரிக்க டொலர்களும் (சுமார் 17 கோடி ரூபா) அதற்கான வட்டியும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வழங்க வேண்டும் என லண்டன் வர்த்தக மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.
BRIGHT
HOME APPLIANCES
கலாநிதி எம்.ஏ.எட யத்தள அங்குரார்ப்பன கிழமை யன்று கொழு கேட்போர் கூடத்தில் மற்றும் அதன் இலத்தி media ஆகியவற்றின் ஏ
இந்நிகழ்வில் ஏற்பு அவர்கள் அல்லாஹ் சி களை, இயலுமைகை அல்லாஹ்வால் வழ ளாகும். அதன் மூலம் ளிப்புக்களை நல்குல எனக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறி களில் எனது பேச்சுக் ஆவணப்படுத்தாமை கருதுகிறேன். இன்று முயற்சி அந்தக் குறை நம்புகிறேன்.
மேலும், இந்த இ எனது மாணவர்களும் எடுத்த முயற்சியையி தாம் கல்வி கற்ற கலா தந்த ஆசிரியர்களுக்கு இதனைக் கருதுகிறேன்
வாமி நிறுவனத்தின் எச்.எல்.எம். ஹாரிஸ் பெற்ற இந்நிகழ்வில் உ தரணி சலீம் மர்ஸ்அப் இணையத் தளத்தை பித்து வைத்தார். மே பிரதிப் பணிப்பாளர் முஹம்மத் (நளிமி சிற இங்கு நளீமிய்யா பழை அஷ்ஷெய்க் அப்துர் ஆசிரியர் சிராஜ் மவு நிகழ்த்தினர்.
கலாநிதி சுக்ரி அ6 WWW drshukri.net 3) si L
N ■「-ーリ 、
BRIGHT LANKATRADING COMPANY
ار
COLOMBO-11 HOT LINE: 011 4932 932
Sales Outlet 59, 2ND CRoss STREET
Importers & Distributors: Ever Bright Holdings (Pvt) Ltd
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எம்.ஏ.எம்.சுக்ரியின் உத்தியோகபூர்வ
Dugali origTitula)
ம். சுக்ரி அவர்களின் இணை ண வைபவம் 06.07.2011 புதன் ழம்பு அஞ்சல் தலைமையகக் மீள்பார்வை ஊடக மையம் ரனியல் ஊடகப் பிரிவான Eற்பாட்டில் நடைபெற்றது. ரை நிகழ்த்திய கலாநிதி சுக்ரி ல மனிதர்களுக்கு சில ஆற்றல் ள வழங்குகிறான். இவ்வாறு ங்கப்படுவது அவனது அரு அவர்கள் சமூகத்திற்கு பங்க வது இன்றியமையாததாகும்
ப்பிடும்போது, கடந்த காலங் களையும் எழுத்துக்களையும், மிகப்பெரும்; குறையென்று மேற்கொள்ளப்படும் இந்த யை நிவர்த்தி செய்யும் என
ணையத்தளத்தை உருவாக்க மீள்பார்வை ஊடக மையமும் ட்டு சந்தோஷமடைகிறேன். பீடத்துக்கும் தமக்குக் கற்றுத் நம் செய்யும் நன்றியாகவே
என்றும் குறிப்பிட்டார். பிரதிப் பணிப்பாளர் கலாநிதி (நளிமி) தலைமையில் நடை டச்ச நீதிமன்ற நீதியரசர் சட்டத் , கலாநிதி சுக்ரி அவர்களது உத்தியோகபூர்வமாக ஆரம் லும், ஜாமிஆ நளீமியாவின் அஷ்-ஷெய்க் ஏ.ஸி அகார் ப்பு சொற்பொழிவாற்றினார். ழய மாணவர் சங்கத் தலைவர் ராஸிக் (நளிமி), மீள்பார்வை ஹதிர் ஆகியோரும் உரை
வர்களின் இணையத்தளத்தை ார்வையிடலாம்.
WinSY's Evors 'ಕ್ಷ್ಣ Tel 014-2589567/8,044340666,0777259927": "VOU DONT A VE TO BE GREAT TO START"
"CUT VOU AVE TOSTARTTO DE GREAT
* Lowest Feelina Sri Lanka * Modernahs With AC Environment
S LLLLL L EEE SS LLLLLL S S 0L S S L L L L L L L L S L 0 S LLL SL
* Prinservatorialski's S LLLL LL LLL LLL LLLL L C L S L CCL
taliated Practical tours S LLLL LLL LLLLL LLLL L L LL LLLLLLLLS Becertified internationally S S 0 L L S S S L LLLL L L L L L course Completion certificate S LL LLL LLLLLLL LLLLLL L L L L L L L LLLLL LL LLL LLLL LL LLL
S LLLLL L LLLLLLL LLLLLL LLLL L LLLLLL SS C L LL LLL LLL L S L L L L LLLLL S LLLLLL L LLLLL L LLL S L L S L L LLLLaL0S
lisco Certifications ROUTE - 642-902
CCNA 640-802 | CCNA Sಳ್ತ | CCNP switc. 642-8 LS S S S TSHOOT-642-832
Diploma. Em Hardware Special Diploma in
Engineering With Networking. Network Administration. Linux leads to RHCE
Microsoft Certifications
MCP K. server MCTS server Administrator i MCTP E LSSSLSS S S0LLLSLSS S SLSLSLSLSLS S SSLLSSLLSGSLGSLLSS GET YOUR TRAINING TOUZAZZZ FERRE
Twin-WIN * nos 33, Masjid Road,
ICTProfessionals Pitan, No. 524
e-o.82-2267-77 ܐܠܐ ܐܠܐ ܠܐ
Peradeniya Road, ot-2399-2 E-win NETWORKS Kandy. diploma in office Applications (2010) бы увинилу бобие (абине os-2237856 diploma in Multimedia Authoring ot-oattos
LCLLLLL LL LLL LLLLCLLLLLLLL LL LLLLLLLLLLL : in desktop Publishing win NE WORKS NEWLOCATION
pecial diploma in networking
computer Accounting
Advanced diploma in computer studies Stiva * diploma inhardware Engineering with networking Seyяла Ελλήή
- inlinux Hospital Microsocertifications SS McP (XP a server) I Mcts (server Administrator) Peradeniya Kandy MCITP (Enterprise|server). Administrator) -- Ceo Cerifeaions
LLLLLL 000S0000SSLLLL LLLLLLLL SL000S000S 081-220.377.856 - 07/TT-3077630
cc.