கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2011.06.26

Page 1
liଗ୩ରା ଓ
öll LMInúLð
Gurtzilin hilabe
got 26-2002, 2011 June 26 July
UESUDANROL
ܧܐ݂
 


Page 2
கொலைகள் ஏற்றுக்கொள்ளப்படாதவைகள். அதனை நியா
தகவல் இல்லை. அவற்றை முற்றாக நிறுத்துவதற்கான சட்டங்க6ே
பாடில்லை. நாளுக்கு நாள் புதிய வடிவில் புதிய காரணங்களோடு அ
மலிவானவை. படைக்கப்பட்டவை யாவும் தன்பசி போக்குவதற்கா
சாவுகள் அல்லது மரணங்கள் இதிலிருந்து வேறுபடுபவை. இரண வித்தியாசமுடையன. சாவுகள் எதிர்பாராமல் நிகழ்பவை. நோயின யல்ல. திட்டமிட்ட வகையில் அடையாளம் காணப்பட்ட நபர்களை என்ற இரு வகையறாக்களுள் அடங்கும் இக்கொலைகள் இல இங்கொன்றுமாக நிகழ்ந்தேறினாலும் படுகொலைகள் கூட்டாக, ெ இருக்கின்றன. இப்போதும், இனியும் பேசுபொருளாய் இருக்கப்போ அரசியல் மற்றும் போரியலில் அத்தியாவசியமாய் தேவைப்பட்டு ஏற்றுக்கொள்ள மனிதர்கள் தயாரில்லை. உலகமெங்கும் நடந்து
- ஏற்படுத்தியிருந்தன. அதில், பல உயிர்கள் நிர்வாணமாகக் கொ6 மிகச்சிறந்த போர்க்காவியமென வர்ணிக்கப்படும் கலிங்கத்துப் ப கிடந்த குறை உயிர்களையும் நிணக்கூழ் காய்ச்சிக் குடிக்கின்றன. ஆனால் அவற்றை அவர்கள் ஏற்கிறார்கள் இல்லை. மாறாக ப 羲 புரியலாம் என்பதைக் கற்பிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். சரணடைந்தோரைக் கொல்வது எப்படி?
கைப்பற்றப்பட்ட பகுதிகளில் இருந்து, தோற்றவர்களை போரின் வஞ்சனைக்குள் தந்
திரமாக அழைக்க வேண்டும். நாம் உங்களைக் கொல்லப் போவதில்லை. யுத்தக் கைதிகளை அல்லது தீவிர வாதிகளை காக்கின்ற சர்வ தேச யுத்த விதிகளுக்கு அமை வாக உங்களைக் காப்பாற்று வோம். எங்களை நம்பி நீங் கள் பதுங்கியிருக்கும் பதுங்கு குழிகளை விட்டு வெளியே வாருங்கள். வெள்ளைக் கொடிகளை ஏந்தி எம்மை நோக்கி அசைத்தவாறு சரணடையுங்கள் என ஏகப் பட்ட நம்பிக்கை வார்த்தை களை அள்ளித் தெளித்துவிட (36).j60OTCBLD. & JeOOT60)Lu வரும்போது யாரையும் சுட்டுவிடக்கூடாது. எல்லாக் கைதிகளும் பாதுகாப்புக்காக 660)LD&85 JULL & JGO)6OOTds கடந்து வந்த பின்பு, அனை யோரமாக அனைவரையும் அமரவைக்கவேண்டும். அவர்கள் அணிந்திருந்த மேலாடைகளைக் கழற்றிக் கைகளைப் பின்புறமாகக் கட்டிவிட வேண்டும். அதன் பிறகுதான் களையெடுப்பு. பதவி நிலைகளின் அடிப் படையிலும், ஆண்கள் பெண்கள் வேறாகவும் பிரித்தல் இந்நிலையில் மிக அவசியம்.
பிணக்குவியலின் மீது குதுகலம்
உலகில் யாருக்கும் கிடைக்காத அனுபவம் இந்த விளையாட் டில் கிடைக்குமாம். யுத்தக்கள வெளிகளில் நிரை நிரையாகக் குவியும் பிணங்களை அகற்றுவதில் எல்லாம் தர்மம் பார்த்துக் கொண்டிருக்க இயலாது. தொழிலாளிகளுக்கு சந்தோசம் வேண் டும். அதனை அவர்கள் எந்தத் தடங்கலும் இன்றி மேற்கொள் வர். அரை குறை உயிரோடு கிடப்போரை மிதித்தல் உதைத்தல், சுடுதல், வாகனங்களுக்குள் தூக்கியெறிதல், கெட்டவார்த்தை களால் திட்டுதல் எனப் பல இன்பக் கேளிக்கைகளில் ஈடுபடல் இப் பணியில் அலுப்பைத் தராது. இன்னும் இன்னும் பிணக்குவியல் களை நாடிப்போகச் செய்யும். தப்பித் தவறி ஆடையுடன் பெண் களின் உடலங்கள் வந்தால் முதலில் செய்ய வேண்டியது ஆடை அகற்றல்தான். தோற்ற எந்த பெண்ணின் சடலமும் ஆடையோடு இருக்கக்கூடாது. கடைசி அரைநிர்வாணமாவது இருப்பதுநல்லது.
காயப்பட்டோர் மோசமானவர்கள். கைப்பற்றப்பட்ட பகுதி களின் பதுங்ககுழிகளை மிகக் கவனமாகச் சல்லடை போட்டுத் தேடவேண்டும். எங்காவது ஒரு குழியிலிருந்து தண்ணிர் கேட்டு குரல்கள் எழும். அவர்கள்தான் போரில் காயப்பட்டவர்கள். மடக்கிபிடித்து விடவேண்டும். அந்தப் பதுங்கு குழியிலே வைத்து
அவருக்கான சிறப்பு
மரத்தடியில் கட்டி சு சாகத் துடிக்கையில் உயிரைக் குடித்து னைப் போட்டு மூ களும் அதை வை நடத்தும். நீங்கள் ! ராகிறீர்கள். இவ்வா னைகள் மிகச் சுவ அனுபவத்தைத் தர ஜீரணிக்க முடியாத பானதாக அமைந்தா கோர முகத்தைக் க புது உத்வேகத்தை லும், இனியும் யாரு இருக்கக் கொலை பகிர்வுகள் உதவும
 
 
 
 
 
 
 
 
 
 
 

გუჯჯჯ! ჯ 7 ܚܝܘܬܐܣܬܐܘܡܝ
யப்படுத்த இதுவரை உலகில் சட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டதாகத் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன. ஆயினும் கொலைகள் குறைந்த திகமாகிக்கொண்டே போகின்றன. இதன் பார்வையில் உயிர்கள் மிகவும் னது என்ற அர்த்தத்தில் அதிகாரம் மிக்க சிலரால் புசிக்கப்பட்டுப்போகிறது. ண்டுமே உயிரின் முடிவுறுதலோடு முற்றுப்பெறினும், பெரிய அளவிலான ால், மூப்பினால், விபத்தினால் நிகழ்பவை. ஆனால் கொலைகள் அப்படி மையப்படுத்தி மேற்கொள்ளப்படுபவை. படுகொலைகள் தற்கொலைகள் ங்கையில் அதிகம் உணரப்பட்டவை. தற்கொலைகள் அங்கொன்றும் 5ாத்துக்கொத்தாக மேற்கொள்ளப்பட்டதற்கான அதிக சான்றுகள் இன்னும்
கின்றன.
விட்ட கொலைகளுக்கு காரணங்களிருப்பினும் அந்தக் காரணங்களை துமுடிந்த பெரும்போர்கள், யுத்தக் குற்றங்களுக்கான சந்தர்ப்பங் களை லையிடப்பட்டன. அல்லது கொலை புரியப்பட்டு நிர்வாணிக்கப் பட்டன. ரணியில் வரும் போர்ப் பேய்கள் பிணங்களையும் அரை உயிரோடு அது போன்ற உண்மைக் காட்சிகள் இப்போது வெளிவந்திருக்கின்றன. ண்டி யிட்டவர்களையும் பெண்களையும் எவ்வாறெல்லாம் கொலை
w7
இல்
Σ h மேற்கொண்டு கொலை
ர அதிலிருந்து தூக்கித் தென்னை ரிய கத்தியினால் கழுத்தில் கீறி அவர் எக்காளமிட்டும் சிரிக்கலாம். பின்னர் விட்டு அவர் இருந்த குழியிலேயே மண் டிவிடலாம். இலையான்களும் புழுக் த்துக் கொஞ்ச நாட்களுக்கு பிழைப்பு *வைகளுக்குப் புண்ணியம் செய்தவ று ஒரு கொலைக்களம் தரும் படிப்பி ரஸ்யமானவை. யாருக்கும் கிடைக்காத வல்லவை. ஆயினும் மனிதர்களால் வை. அதைப் புரிந்தவர்களுக்கு உவப் லும், பார்ப்பவர்களுக்கு செய்தவர்களின் ாட்டும். இச்செயல்கள் படைகளுக்குப் அளிக்கும் எனப் போர்ச்சாத்தான்ஏவினா ம் இவை எல்லாவற்றையும் புரியாமல், க் களப் படிப்பினைகள், அனுபவப் I?
...
உற்சாக பானங்கள்
போர்க்களத்தில் தோற்ற பெண்களே மிக முக்கியம். இவ்வளவு காலமும் போரிட்டுக் களைத்துப்போன படைகளுக்கு முழு உற்சாகம் தரவல்லவர்கள் அவர்களே. படையினன் எவ்வாறெல்லாம் கைது செய்யப்பட்ட பெண்னை உபயோகிக்க விரும்புகிறானோ அவ்வாறெல்லாம் அனுமதிக்க வேண்டும். அதில் கட்டளைகளுக்கோ கஞ்சத்தனங்களுக்கோ இடம் கொடுக்காதீர்கள். ஏனெனில் இப்போது கைதுசெய்யப்பட்ட அனைவரும் அரசின் உடமைப்பொருள். போர்க் கதாநாயகர்கள் தம் ஆசைகள் அடங்கும் வரைக்கும் ஒருவர் மாறி மற்றொருவராகச் சாப்பிட்டுக் களைத்தவுடன் எப்படியும் கொலை செய்யலாம். கண்களைக் கட்டி முட்டுக் காலில் இருத்தி நெற்றியில் சுடலாம். கதாநாயகர்கள் சாப்பிடும்போதே பெரும்பாலான பெண்கள் மரணித்திருப்பர். கொலை செய்ய வேண்டிய தேவை அரிது.
ஆண்களின் நிர்வாணம் அழகு இனி கைது செய்யப்பட்ட ஆண்கள் முழுப்பேரையும் நிர்வாணமாக்க வேண்டும். அப்போது அவர்கள் தனி அழகாய்த் தெரிவர். பதவி நிலையில் உயர்ந்தவர்களுக்குத் தனி யான விசாரணைகள் முக்கியம். அவர்களின் உயிருடனான உடலங்களில் இரசாயன வெடிபொருட்களை இட்டுக் கொழுத்திவிடலாம். அப்போது அந்த மனிதர்கள் சில உண்மை களைக் கக்கக்கூடும். சடலம் வெடித்து எரியும் போது எழும் மரண வாசனை இரும்பு மனிதர் களுக்கு உற்சாகத்தைத் தரும். பதவி உயர்ந் தவர்களைக் கொல்வதில் இன்னொரு முறை யும் உண்டு. கைதுசெய்யப்பட்டவர்களை விசாரித்து விட்டு பெரிய கொட்டன்களால் அடித்துக் கொலை செய்வது. மரணித்த பின்னர் அப்படியே விடக் கூடாது. தலை யைப் பிளந்து மூளையைப் பார்க்க வேண் டும். அதற்குள் ஏதும் மறுபிறப்புத் திட்டமிருக் கலாம். இதனையெல்லாம் செய்யும் வேளை யில் எல்லாம் அதிகமானவர்கள் சூழ நிற்க வேண்டும். ஏனெனில் போர்த்தொழில் புரிபவர்களுக்கு மிகச் சிறந்த களப் பயிற்சி யாக இது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. எஞ்சியிருக்கும் உதிரி உயிர்களை எங்காவது கடற்கரை, குளக்கரை வெளிகளுக்கு இழுத் துச்சென்று ஒவ்வொருவராகப் பிடரியில் சுட்டுக் கொல்லலாம். ஆனால் துடித்துத் துடித்துச் சாவது யாராலும் தரிசிக்க இயலாதது. அவர் களால் மட்டுமே முடியும்.
குறிப்பு இந்த விடயங்கள் குறித்த செய் முறை வழிகாட்டல் காட்சிகளை விளக்கக்
குறிப்புகளுடன் இணையத் தளங்களில் இல வசமாக நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
சுடர் ஒளி 26, ஜூன். -02, ஜூலை 2011

Page 3
கிறிஸ் கெய்ல் கரீபியன் ஐ.பி.எல்லின் அதிரடி நாயகன் தீவுகள் கிரிக்கெட் அணியின் பாட்ட வீரர் அணியின் முன்ன இப்படி அடுக்கிக் கொண்டே திறமைகள் இருந்தும் மே.இ. கெட் சபையுடன் சம்பளப் பி முரண்பட்டுக் கொண்டதால்
அணியில் இருந்து புறக்கண
ஒரு மின்சார பல்ப்பின் ஆயுட் காலம் வெகு குறைவானதே. இரண்டு மூன்று வருடங்கள் அந்த பல்ப் நின்று பிடிப்பதே சாதனையான விடயம்தான். இப்படியிருக்கையில் ஒரு மின்சார | Lebú 110 வருடங்களாகத் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது என்றால் அது உலக சாதனை தானே?
கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள வைத்திய சாலை வளாகம் ஒன்றில் 1901 ஆம் ஆண்டு இந்த பல்ப் பொருத்தப்பட்டது. அன்றில் இருந்து இன்று
கிறார். வரை இடைவிடாது ஒளி கொடுத்து வருகிறது. ජීර් Lib நூற்றாண்டு கடந்தும் உயிர் வாழ்ந்துகொண் D: டிருக்கும் இந்த பல்ப் கின்னஸ் சாதனைப் புத்தகத் SЖарл6йl:606006р.
திலும் தன் பெயரைப் பதித்துள்ளது. '660) (Sung-C3a
6T6örg Leo bumpso
GİTGÖTTLITHIÚIRÍ FITUEDDODI
லேடி காகா அகா ஸ்ரெபனி ஜோவானி ஏஞ்சலினா ஜெர்மனோட்டா (அப்பா இப்பவே (36.6066 கண்ணைக்கட்டுதே) இது அமெரிக்க அழகி ஒரு aF6nunTeŝio D ೧ುಗಿರಿ! GLU, ಅಮ್ರರಣ Ghuugogg Gargoes CUPPU விட்டுள்ளார் பதற்கிடையில் மூச்சு முட்டிவிடுகிறது. ஆனால் aresoumraóleo
அவரைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை யைச் சொன்னால் மயக்கமே வந்துவிடும். பத்து மில்லியனுக்கும் அதிகமானோர் (O, 131, 629 பேர்) இவரைப் பின் தொடர்கிறார்கள். இவ்வளவு O O பேர் எப்படிப் பின் தொடர முடியும் என்று உங்கள் மூளை கண்ட
ஜெயிப்பாரா Ghas go?
படி யோசித்திருக்கும். ட்விட் இது ஒ டர் சமூக இணையத்தளத் சாதனைப் திலேயே இந்த அழகிக்கு சிறிய ரக சு இத்தனை மதிப்பு. 21.5L60T & ʻ L* 69) L* L . rf 6o ணிைத்தனர். LDLG LD 6o som gi மாக நான் உலகில் உள்ள R LDL G6GSLD LIL 6T6poor 660)6OOT AA கூடிய காரி யத் தளங்களி Lju600fig55 லும் eigesLDIT ஜப்பானில் னோரைப்பின்தொடர ஆம் திகதி வைத்திருக்கும் Tg56060T நிகழ்த்தப்ப
யும் லேடி காகாவுக் குக் கிடைத்திருக் கிறது.
பDான்கள் பூட்டப்பட்ட பணிச்சறுக்கு வண்டி யில்தான் கிறிஸ்மஸ் தாத்தா வருவார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். காலம் மாறிவிட்டதால் கிறிஸ்மஸ் தாத்தாவும் தன் வாகனத்தை மாற்றப் போகிறார். அமெரிக்காவிலுள்ள மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனம் ஒன்று இந்த வருடத்தில் சிறப்பம்சமாக கிறிஸ்மஸ் மோட்டார் |சைக்கிளை உற்பத்தி செய்து அறிமுகப்படுத்தி
யுள்ளது. பார்ப்பதற்கு மான்கள் பூட்டப்பட்ட பணிச்சறுக்கு வண்டியை ஞாபகப்படுத்தும்
சைக்கிள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகக் குறைந்த விலையில் இத னைச் சந்தைக்கு விடும் திட்டமும் இருப்பதால் இவ் வருடம் கிறிஸ்
மஸ் தாத்தா அமெரிக்காவில் மோட்டார் சைக்கிளில் பறந்து வரப் போகிறார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Lugo. 2011 மேற்கிந்தியத் ஆரம்பத் துடுப் இமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் இப்போது அனேகரால் ாள் தலைவர். உச்சரிக்கப்படும் சொல் பச்சை விளக்கு என்பதாகத்தான் போகக்கூடிய இருக்கும். கிறீன் லான்ரன் (பச்சை விளக்கு) என்ற பெயரில் தீவுகள் கிரிக் கடந்த வாரம் வெளியான இந்த ஹொலிவுட் திரைப்படம் ரச்சினையால் வசூலில் சக்கையோடு போட்டு வருகிறது.
இவர் அந்த வழமையான சாகச வீரனின் கதைதான் இது விமானப் of distulipopsis பயிற்சியில் ஈடுபடும் நாயகனுக்கு ஒருநாள் எதிர்பாராத விதமாக ஒரு பச்சை மோதிரம் கிடைக்கிறது. அது பல அமானுஷ்ய சக்திகளைக் கொண்ட மோதிரம் அது கிடைத்த பின்னர் நாயகனின் வாழ்க்கையே மாறுகிறது. உலகில் அநீதியை அழித்து அமைதியை நிலைநாட்டும் வீரனாக உயர்கிறான். அவனுக்கு அசாத்தியமான உடல் வலிமையையும் சில அபூர்வ மான சக்திகளையும் பச்சை விளக்கு மோதிரம் வழங்குகிறது.
எனினும் நாயகனின் எதிரிகள் அவனது மோதிரத்தைக் கைப்பற்ற முயற்சிக்கிறார்கள் எல்லாப் படங்களையும் போலவே இதிலும்நாயகனே இறுதியில் வெற்றி பெறுகிறான்.
மார்ட்டின் கெம்பல் இயக்கியுள்ள இத் திரைப்படத்தில்
றியான் ரெனோல்ட்ஸ் ப்ளாகிலிவேலி பீற்றர் சார்ஸ்காட் ஆகியோர் நடித்துள்ளனர். சிறுவர்களைக் குறிவைத்து எடுக்கப்பட்ட இத் திரைப்படத்துக்குப் பெரியவர்களும்
திரண்டு வருவதால் கடந்த வாரம் ஏனைய படங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு வசூலில்
முதலிடம் பிடித்துள்ளது பச்சை விளக்கு
(b. 2 6085 uus OOTLD.
வப்பர் காரில் |ழகிகள் பய
örfölाJ600 குபேர் பணிக்கக் sio 21 G&Luj இச் சாதனை 2O11 (8LD 5
ட்டது.
அறுபதிலும் 6ួចយោយ ចាយ៉ា
அமெரிக்காவை அசரவைத்த அவுஸ்ரே லிய ஆணழகன், ஆர்னல்ட் ஸ்வாஸ்நேகர் (வயது 63), ஏழு முறை ஆணழகன் பட்டம் வென்று
சாதனை படைத்தவர். ஹொலிவூட் சினிமாவில் தன் நடிப்பால் சுப்பர்
ஸ்டாராக உயர்ந்தவர். கலிபோர்
னியா மாநிலத்தில் ஆளுநராக இருந்
தவர். இப்படிப் பல பெருமை
கொண்ட ஆர்னல்ட்தன் வீட்டுப் பணிப்பெண்ணின் 10 வயது மகனுக்குத்தானே தந்தை என்று அறிவித்துள்ளார். இதனால்
ஆர்னல்டின் மனைவி மரியா
ஸ்ரிவர் விவாகரத்துக்கோரவுள்ளார்.

Page 4
4.
பாட்டெழுதப் ШШlba, GшIJI
யாப்பு அணி கற்று, எதுகை மோனை தெரிந்து எழுதும் கவிஞர்கள், கேள்விச் செவியாலும் சிறந்த கவிதைகளை வாசித்த அனுபவத்தாலும் முன்னணி யில் நிற்கும் கவிஞர்கள், இவர்களுடன் பிறவிக் கவிஞர்களாய் பெருகும் ஆர்வத்தோடு எழுதும் கவிஞர்கள் எனப் பலரிங்கே ஆங்காங்கே பிரகாசித்துக் கொண்டிருக்கி றார்கள். அவர்களே கவிஞர்கள் என்றும் பாராட்டப்படு கின்றார்கள்.
ஒசை நயமும் கருத்துச் செறிவும் மிக்க ஒராயிரம் கவிதைகள் எமது தமிழ் இலக்கிய உலகின் மேன் மையை எடுத்துக் காட்டுகின்றன. அந்தக் கவிதைக ளுக்குள் தமது புலமைச் சிறப்பை இனங்காட்டிக் காலங்காலமாக அழியாவரம் பெற்றுள்ளவர்கள் பலரை நாம் நன்கறிவோம் அவர்களைக் கண்டும் அவர்தம் கவிதை களைக் கற்றும் விளைந்த கவிஞர் ஒருவர் இங்கே பாட் டெழுதப் பயந்த நிலையை வெண்பா வரிகளுக்குள் சிறைப்படுத்தியுள்ள சிறப்பைப் பாருங்கள். சிந்தாமணியும் சிலம்பும் செயங்கொண்டான் தந்த பரணித்தமிழ்ப்பாட்டும் - வந்துவந்து வீட்டிருந்து என்னை விரட்டி அடிக்குமெனப் பாட்டெழுதல் விட்டேன் பயந்து
கம்பன் கவியும் கவிகாள மேகத்தின் அம்பொன் கவியுமடைந்தென்னை - செம்புருக்கிப் போட்டுவதைக்குமெனும் புன்மையினை நானிணைந்து பாட்டெழுதல் விட்டேன் பயந்து
காப்பியங்களும் கலிங்கத்துப் பரணியும் பாடியோர் தந்த பாடல்களைக் கற்றறிந்தவர். கம்பன், காளமேகம்
ஆகியோர் வடித்த அழியா இலக்கியங்கள் பற்றி அறிந்
கொண்டேன் என்கிறார்.
வள்ளுவனின் வான்மறைய உள்ளமுருக்கு திருவாசகமு தீட்டுக் கவிஞனெனத்திட்டிட் பாட்டெழுதல் விட்டேன் பயர்
நந்திக் கலம்பகமும் நான்ப சிந்தை உருக்கும் திறனறிய காட்டு விலங்காய் கவியெழு பாட்டெழுதல் விட்டேன் பயர்
பொய்யாமொழி தந் முருக்கும் திருவாசகம் த தறிந்தவர், அவர்போன்று மிடம் உண்டோ? என ஐய நந்திக் கலம்பகம், மணி கவித்துவம் விளங்கிக் கற்ற நாட்களில் கவியறியார் த சொல்லி எழுதும் சுவைய மனம் நொந்து கவிதை எழு சங்கப் புலவர்களும் தன்னே தாங்கத் தமிழ்தந்த பாரதியு சாட்டுக் கவிஞனெனச் சாழ பாட்டெழுதல் விட்டேன் பயந்
சின்னத்தம்பிப் புலவர் சீரார் பென்னம் பெரிய மகாகவியு கேட்டு விரட்டிக் கேலிசெய்வ பாட்டெழுதல் விட்டேன் பயந் சங்
தவர். அவர்களின் திறமைக்கு நிகராகப் பாட்டெழுதும் வகையறியாது பயங்
மைதிலி.தேவராஜா C
"அதிசயம்! ஆனால் உண்மை. பாடசாலையில் ஆணும் பெண்ணுமாக ஒரு பிள்ளை' என்று பெரிய எழுத்தில் தலைப்பிடப்பட்ட செய்தியொன்று அன்றைய வரதர்
பெரிய எழுத்தாள அதுக்காக எங்கட கில வைக்கிறது என்னைப் பார்த்த அஞ்சினேன்.
நீ இப்பிடிச் ெ னுடைய ரீச்சர் க சரிட்ட மன்னிப்ட எனது மனம் பெரி நான் தெரிவித்த என் பதும், அதை தியாக்கிக் கணித
கண்டுபிடித்து விட்டதாக ருந்தேன். எனினும் ரீச்சன னிப்புக் கேள் என்று அதிட எதிரில் நிற்கும் தகுதி என் விட்டது. தயங்கித் தயங்கி
"என்ன மகேஸ், நல்ல கிறாய்? இந்தச் செய்தியை குச் சொல்லித் தந்தது?" எ( டம் அவர் கேட்டபோதுத ஒரு செய்தி கூறும் உண்ண தியைப் பகிரங்கப்படுத்தல்
வெளயிடான புதினம் பத்திரிகையில் எழுந்து நீ வெளிவந்திருந்து அச்செய்தியை வசித்த o O உலுக்கின. எனது பாடசாலை ஆசிரியையான மிஸ் நெடுந்தீவு IDGeb62 ஒரு ஆ சபாபதிப்பிள்ளையின் முகத்தில் விரிந்த வர்களுக்கு
கவலையின் கோடுகளை நான் அவதானித்தேன். இந்தச் செய்தி குறித்த உண்மைத் தன்மை அவரது மனத்தை உறுத்துவதாக நான் உணர்ந்தேன்.
அன்றைய நாட்களில் அப்பாடசாலையின் மாணவனாக நான் கல்வி கற்றுக் கொண்டிருந்தேன். இச் செய்தி பற்றிப் பாடசாலையில் எழுந்த சலசலப்பினால் அதிபர் என் னைத் தனது அலுவலகத்திற்கு அழைத் திருந்தார். அப்போது நான் பயந்து பயந்து அதிபரின் வாசலில் நின்றபோது அடே,நீ பெரிய பேப்பர் றிப் போட்ட ராய் மாறிவிட்டாய் என்ன?’ என்றார் கேலியாக, நானோ அச்சத்தோடும் அடக்கத்தோடும் மெளனமாக நின் றேன்.
"யாரடா இந்தச் செய்தியைப் பேப்பருக்கு அனுப்பினது? என்று சிறிது அதட்டலாகவே கேட்டார். அப்பொழு தும் நான் எதுவும் பேசாதிருந்தேன். ஏனெனில் அந்தச் செய்தியை அனுப்பியவன் நான் என்ற உண்மையைத் தெரிந்து கொண்டே அதிபர் என்னுடன் பேசினார். நீ
ருந்த கணிதபாட வினாத்த பிழையின் காரணமாக எழு 32 பிள்ளைகள் உள்: இரண்டு பங்கினர் ஆண்க அந்த வகுப்பிலிருந்த பெண் இறுதித் தவணைப் பரீட்ை கற்கும் மாணவர்களுக்கு வழ தாளில் இடம்பெற்றிருந்த இது.
முப்பத்திரண்டு பிள்ை தால் ஒரு பங்கினுள் ஆறு பர். கணக்கின்படி மேலுL துண்டாடி அதன் இரண்டு தாற்றான் ஐந்தால் வகுத்தத் கும். எனவே கணக்கில் செ தவறானது என்பது வெ அதனைத் தெரிந்து கொ
 
 
 

-,
៩flu
ம் வள்ளலார செந்தமிழும்
b - மெள்ளவந்து
பழிக்குமெனப்
35
ழக்கும் மேகலையும் ார் - வந்தபடி தும் காரணத்தால்
து
த வள்ளுவரையும், உள்ள ந்த வள்ளலாரையும் படித் நற்கவி எழுதும் ஆற்றல் தம் ற்றுக் கவி எழுதப் பயந்தார். மேகலை போன்றவற்றின் வர், கற்பித்தவர்; இன்றைய ம்மைத் தாமே கவிஞரெனச் ற்ற கவிதைகளைப் பார்த்து pதப் பயந்தேன் என்கிறார்.
ாரில் ஆண்டாளும் b - இங்கிதமாய் அடிப்பரெனப்
து
கவிதந்த
ம் - என்னைவந்து ர் என்றெண்ணிப்
25 கப் புலவர்களும் ஆண்டாளும் பும் போன்ற புகழ்புத்த புல ன்னே நீயுமொரு கவிஞனோ
எனச் சாடு வார்கள் எனப் பயப்படுகிறார். ஈழத்தின் புகழ்பூத்த சின்னத்தம்பிப் புலவர், மகாகவி போன் றோரின் கவிதைகளுடன் என் கவிதையை ஒப்பிட்டுக் கேலி செய்வார்களோ என்றும் அஞ்சுகின்றார். சுந்தரரும் செந்தமிழும் சோமேசர்வெண்பாவும்
முந்தவையிற் கூழமுணுமுணுத்து - இந்தவிதம் நீட்டுக் கவிதை நிகழ்த்து மெனைச் சாடுமெனப் பாட்டெழுதல் விட்டேன் பயந்து
நல்ல புதுக்கவிதைநாளுமெழுதுகின்ற வல்ல வருமேனை விமர்சகரும் - தொல்லைதந்து வாட்ழவதைப்பரெனநானிணைந்து பாட்டெழுதல் விட்டேன் பயந்து
சுந்தரர, சோமேசர் ஆகியோரின் வெண்பாக்களைக் கற்றவரகள் எனது கவிதைகளைக் கேட்டு குறைகண்டு முணுமுணுத்து நீட்டுக் கவிதை எனச் சாடுவார்களோ என்று அஞ்சும் கவிஞர், - நல்ல புதுக்கவிதைகள் எழுதுகின்ற புதியவர்களும் வல்லமைமிக்ககவிதை விமர் சகரும் இருக்கின்ற இக் காலத்தில் அவர்கள் வந்து என்னிடத்தில் கவிதை பற்றி யும் கவிஞர்பற்றியும் கேள்வி கேட்டு தொல்லை செய்து வாட்டி வதைப் பரென எண் ணிப் பயந்து பாட்டெழு தல் விட்டேன் என்கின் "ே றார்.
தற்புகழ்ச்சி கொள்ளது. அவையடக்கத்துடன் வெண் பாவின் வகை தெரிந்து கவிஞரெனத் தன்னை அடை யாளப்படுத்திக் கொண்டுள்ள பேராசிரியர எஸ்.சிவ லிங்கராஜா சிறந்த இலக்கியப் பல்துறைசார் ஆற்றல் மிக்கவர். யாழ் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்து றைத் தலைவரும் பேராசிரியருமான சிவலிங்கராஜா தொடர்ந் தும் இலக்கியத் துறையில் தன்னை ஈடுபடுத்தி சிறந்த ஆக்கங்களை வெளிக்கொணர்வார் என நம்புவோம்.ா
), ஆனால் உண்மை
ானாக வாறது நல்லதுதான். பல்லைக் குத்தி எங்கட மூக் சரியோ?" என்று கூறியவாறு
அதிபரைப் பாரக்க நான்
சய்தி போட்டதுக்காக உன் வலைப்படுகிறார். போய் ரீச் |க் கேள்?' என்றார் அவர். தும் சஞ் சலப்பட்டது.
செய்தியில் உண்மை உண்டு னப் பெரிது படுத்திச் செய் ம் சார்ந்த ஒரு தவறைக்
வும் நான் பெருமைப்பட்டி ரப் போய்ச் சந்தித்து மன் ர் பணித்தபோது ரீச்சருக்கு E டம் இல்லாமலே போய் அவரருகில் சென்றேன்.
செய்திதான் போட்டிருக் ப் போடும்படி யார் உனக் ன்றொரு கேள்வியை என்னி ன் நான் சற்றுத் திகைத்தேன். மக்கும் மேலாக, அச்செய் என்ற விடயம் தொடர்பாக ற்கும் கேள்விகள் என்னை
சிரியை தனது வகுப்பு மாண க் கொடுக்க அச்சிடப்பட்டி ாளில் காணப்பட்ட அச்சுப் ந்த செய்தியே அது.
ா ஒரு வகுப்பில் ஐந்தில்
ள். ஏனையோர் பெண்கள்.
கள் எத்தனை பேர்? வருட யின்போது ஆறாம் தரத்தில் 1ங்கப்பட்ட கணித வினாத் கணக்குகளில் ஒன்று தான்
ாகளையும் ஐந்தால் வகுத் பிள்ளைகள் தெரிவாகியிருப்
ஒரு பிள்ளையை ஐந்தாகத் துண்டங்களையும் இணைத் ன் சரியான விடை கிடைக் ாடுக்கப்பட்ட எண்ணிக்கை ள்ளிடைமலை, ஆயினும்
ண்டதும் தவறைச் சுட்டிக்
காட்டி வேண்டிய நடவடிக்கை மேற்கொள்ள வேண் டிய பொறுப்புடைய தரப்பினரே, தற்செயலாக அத் ஆசிரியையோ சிக்க லுக்குள்ளாக்க, தலைக்குனிவுக்கு உட்படுத்த முனை வது நாகரீகமாகாது.
எது எப்படியோ, குறிப்பிட்ட அந்த வினாத்தாளில் இருந்த எண்ணிக்கைத் தவறு அன்றைய புதினத்திற்கான தலைப்புச் செய்தியாகவும் ஆகிப்போனது. இதனைச் செய்தியாக்கிப் பத்திரிகையில் போடும்படி கேட்டுக் கொண்டவர் வேறுயாருமல்ல, ரீச்சளின் சக ஆசிரியை
தவறைவிட்ட ஆசிரியரையோ,
யான மிஸ் சங்கரன்தான்.
ஆயினும் அது குறிப்பிட்ட வினாத்தாளைத் தயா ரித்த ஆசிரியையின் கவனயீனத்தின் வெளப்பாடெனி னும், அந்த வினாத்தாள் மாணவர்களுக்கு விநியோகிக் கப்படுவதற்கு முன்னரே அதிலிருந்த தவறு திருத்தப் பட்டுவிட்டது. ஆனால் இது திருத்தத்திற்கு முன்னரான வினாத்தாள் என்பதை மிஸ். சங்கரன் ரீச்சர் எனக்குத் தெரியத்தரவே இல்லை.
வினாத்தாள் திருத்தப்பட்டதால் பரீட்சை எழுதிய மாண வர்கள் அதனைத் தவறுகள் எதுவுமின்றி வாசித்துத் தெரிந்து கொண்டு விடை எழுதியும் விட்டார்கள்.
தவறு திருத்தப்படுவதற்கு முன்னராக வினாத் தாளை அங்கிருந்த மிஸ். சங்கரனே என்னிடம் தந் திருந்தார். நான் அதனை மிஸ், சபாபதிப்பிள்ளை ரீச்சரிடம் சொல்ல வில்லை. ஆனால் இந்த உண்மை யைப் பின்னர் ஒரு நாள் ரீச்சர் தெரிந்து கொண்ட போது இது பற்றி என்னிடம் விசாரித்தார். அப் பொழுதும் நான் மிஸ். சங்கரனே அதைத் தந்தார் என்பதைச் சொல்லவே இல்லை.
இந்தச் சிறிய விடயம் ஆசிரியைகளிடையே தோன்றி வளரும் பொறாமையின் காரணமாகப் பெரியதொரு செய்தியாக்கப்பட்டது என்னவோ ஆச்சரியம்தான். இந்த அனுபவம் எனக்குக் கற்றுத்தந்த பாடத்தின் வழியிலேதான் என்னைத் திருத்திக் கொண்டு இன்றைய எனது பணி யைத் தொடருகிறேன்.
இன்று பாடசாலை அதிபர்களும் அதன் ஆசிரிய குழா மும் தமது சிறப்பான பள்ளிச் செயற்பாடுகள் மூலம் ஐக்கி யம் குலைவுறாதிருக்கவும், பொறாமை எனும் தீயகுணம் தோன்றாதிருக்கவும் பணி செய்வதே நன்மை தரத்தக் கது. ஆசிரியர்கள் மாணவர்களின் குற்றம் களைபவர் கள் என்ற வகையில் தமக்குள் ஐக்கியப்பட்டு உழைப் பதன் மூலமே அதனை வென்றெடுக்க இயலும். ஒவ் வொரு பாடசாலைச் சமூகமும் இவை குறித்துச் சிந்தித் துச் செயலாற்றுவதே விரும்பத்தக்கது. க
சுடர் ஒளி 26, ஜூன். -02, ஜூலை 2011

Page 5
யாழ். தேர்தல் மாவட்டத்தில் இடம் பெறப் போகும் 19 உள்ளூராட்சிச் சபைகளுக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரம் வன்முறைச் சம்பவங்களினுடனேயே ஆரம்பமாகியுள்ளது.
கடந்த 16ம் திகதி அளவெட்டியில் இடம்பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்முதலாவது கூட்டம் பெரும் களேபரத்தில் முடிவடைந்துள்ளது.
இந்தக் கூட்டத்தைக் குழப்பியவர்கள் இராணு வத்தினரே என்றும், அவர்களைத் தம்மால் அடை யாளம் காட்டமுடியும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
யாழ். படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கவுடன் தமிழ்த் தேசியக்கூட்ட மைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.ஏ. சுமந்திரன், எஸ். சிறீதரன் ஆகியோர் நடத்திய பேச்சின் போதும், அளவெட்டித் தாக்குதலில் இராணுவத்தினரே சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று அவர்கள் அடித்துக் கூறியுள்ளனர்.  ܼܓ
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முக்கிய செய்தி ஒன்றையும் தளபதி யிடம் தெரிவித்தனர்.
"வந்த படையினர் எங்களைத் தாக்க முற்பட் டன்ர். எமது பாதுகாப்புப்பிரிவினர் பாய்ந்து அதைத் தடுக்காவிட்டால், பெரும் அனர்த்தம் ஏற்பட்டிருக் கும்” என்றும் கூட்டமைப்புநாடாளுமன்ற உறுப்பினர் கள் தளபதி ஹத்துருசிங்கவிடம் கூறியுள்ளனர்.
எதிர்காலத்தில் இத்தகையது போன்ற சம்பவம்
ODS
இடம்பெற அனுமதிக் மைப்பினர் சுதந்திரமாக ஈடுபடலாம் என்றும் மல்லாது எந்தக்கட்சியா தேர்தல் நடவடிக்கையில் பதி ஹத்துருசிங்க உறுதி தளபதி ஹத்துரு சிங் உறுதிமொழி ஜனநாயக பெறும் என்பதை உறுதி ( கூட்டமைப்பினருட திப்பை அடுத்து ஊடக களை தளபதி ஹத்துருசி தார். “அளவெட்டித்தாக்கு யில் உள்ள சில சக்திகளா லது வேறு சக்திகளினாே கொள்ளப்பட்டிருக்கல தொடர்பாக விசாரணை பெறுகின்றன. படையினர் தலில் சம்பந்தப்பட்டிருப் பிடிக்கப்பட்டால், அவர் யில் இருந்து வெளியே வதுடன் அவர்கள் மீது வடிக்கை மேற்கொள்ள என்று தளபதி தெரிவித்த இந்த நிலையில் அள தாக்குதலில் ஈடுபட்டவர்க% பாதுகாப்புச் செயலர் கே செய்துள்ளார்.
கொழும்பு ஊடகம் டியில் "அதிகாரி ஒருவர் யினர் குழு ஒன்று கூட்ட போது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பின பாதுகாப்புப் பிரிவினர் கலந்து கொண்ட சிலருக்கு யில் வாக்குவாதம் ஏற்ப போது, அமைச்சர்கள் பாது ஒருவருக்கே அடி வீழ்ந்த பினரையோ கூட்டத்தில் அவர்கள் தாக்கவில்லை" 'உள்ளூராட்சித் தே
&nteLaDLDL 556ir பிளவுவரவாய்ப்பி
5டந்த நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு - கிழக் கில் கூடுதல் ஆசனங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சி யாக - தமிழ் மக்களின் ஏகப் பிரதி நிதிகளாக - தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இருப் பதை விரும்பாத சக்திகள் கூட்டமைப்புக்குள் கருத்து முரண்பாடு ஏற்பட்டிருப்ப தாகக் கூறி வருகின்றன.
தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் களான சிவசக்தி ஆனந்தன்,
வினோ நோதராதலிங்கம்
ஆகியோர் வன்னி அபிவிருத்திக்காக அரசுடன் இணைவது குறித்துச் சாதகமாகப் பரிசீலிக்கிறார் கள். மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீனித் தம்பி யோகேஸ்வரனுக்கு இந்து கலாசார அமைச் சுப்பொறுப்பை அரசு வழங்கப்போகிறது என்று அரசதரப்புச் சக்தி ஒன்று இணையத்தளம் ஒன்றுக் குச் செய்தியைக் கசியவிட்டது.
இந்தத்தகவலை அன்றே மறுத்த தமிழ்த் தேசியக்
சுடர் ஒளி 26, ஜூன். -02, ஜூலை 2011
கூட்டமைப்பின் மூன்று ந களும், தாங்கள் தொட கூட்டமைப்புடன் இரு சேவையாற்றப் போகிறே இத்தகவலைக் கசிய வி பின்னர் நாட்டின் பாது லாளரும் ஜனாதிபதியின் பாய ராஜபக்ஷ கூட்டன கதை விட்டுள்ளார்.
"அரசுடன் உறவுகளை ( எடுக்கும் முயற்சிகளைக் ச எதிர்ப்பதுடன் நல்லிணக் லாக உழைக்கிறது” என்று இரா. சம்பந்தனின் மு கூட்டமைப்பினர் சிலர் கூட்டம் ஒன்றை அளெ சினையை ஏற்படுத்தி உள் பாய கூறியுள்ளார்.
தமிழ் மக்களின் ஏகப் யக் கூட்டமைப்பினர் என் ளாவிட்டாலும் அதனுட6 ஒன்றைக் காணவேண்டு யைப் புரிந்து கொண்டு கூட்டமைப்பை உடை
எடுத்துள்ளது.
 
 

5
Tá Giugo OSIé
ப்படமாட்டாது. கூட்ட தேர்தல் நடவடிக்கைகளில் டிட்டமைப்பினர் மட்டு இருந்தாலும் சுதந்திரமாக ஈடுபடலாம் என்றும் தள கூறியுள்ளார். க வழங்கியுள்ள இந்த த் தேர்தல் ஒன்று இடம் சய்கிறது. னான சந் பியலாளர் ங்க சந்தித் தல் படை லோ அல் லா மேற் ாம். இது 5ள் இடம் இத்தாக்கு து கண்டு கள் படை ற்றப்படு கடும் நட ாப்படும்” TU. வெட்டித் iஇராணுவத்தினரே எனப் ாத்தபாய ராஜபக்ஷ உறுதி
ஒன்றுக்கு அளித்த பேட் ரின் தலைமையில் படை மண்டபத்துக்குச் சென்ற கூட்டம் இடம் பெற்றது. ர்கள் மற்றும் அவர்களின் உள்ளிட்ட, கூட்டத்தில் ம்படையினருக்கும் இடை ட்டது. வாக்குவாதத்தின் நுகாப்புப் பிரிவைச் சேர்ந்த து. நாடாளுமன்ற உறுப் பங்கேற்றவர்களையோ என்று கூறியுள்ளார்.
ர்தலில் போட்டியிடும்
ா யாழவன்
வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டம் மண்டபம் ஒன்றில் நடந்தது. இது சட்டவிரோத மான கூட்டம் அல்ல. சாதாரணமாக 50 பேர் பங்குபற்றிய கூட்டம். இதற்குப் பொலிஸ் அனுமதி பெற வேண்டிய தேவை இல்லை. மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாங்கள் எமது மக்களுடன் கலந்துரையாடவும் பொலிஸ் அனுமதி தேவையா?” எனக் கூட்டமைப்பினர் கேட்கின்றனர்.
83 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இளைஞர்கள் சிறு சிறு கூட்டங்களை நடத்தியபோது, அங்கு நுழைந்து, இளைஞர்களைக் கைது செய்து சிறை யில் அடைத்தது போன்று, மீண்டும் அரசு இராணு வத்தினரை ஏவி விட்டுள்ளதா எனச் சந்தேகப்பட வேண்டியுள்ளது என்று கூட்டமைப்புத் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
அளவெட்டித் தாக்குதலில் படையினரே சம்பந்தப்பட்டுள்ளனர் எனக் கூட்டமைப்பினர் அடித்துக் கூறியது உண்மைதான் என்பதையே பாதுகாப்புச் செயலரின் கூற்றும் உறுதிசெய்கிறது. இத்தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து நீதிக்கு முன் நிறுத்தும் போது தான் படையினருக்கு நல்ல பெயர் வரும், மக்களும் படை யினர் மீது நம்பிக்கை கொள்ள முடியும்.
இது தான் யதார்த்த நிலை.
ல்லை
ாடாளுமன்ற உறுப்பினர் ர்ந்தும் தமிழ்த்தேசியக் ந்து தமிழ் மக்களுக்குச் ாம் என்று அறிவித்தனர். ட்டு இருவாரங்களுக்குப் ாப்பு:அமைச்சின் செய சகோதரருமான கோத்த மப்புக்குள் பிளவு என்று
மம்படுத்த இராசம்பந்தன் ட்டமைப்பின் ஒரு பகுதி த்தைக் குழப்ப இரவு பக கூறியுள்ளார் கோத்தபாய யற்சிகளைப் பிடிக்காத அனுமதி பெறப்படாத வட்டியில் நடத்தி பிரச் ளனர் - இப்படி கோத்த
ரதிநிதிகள் தமிழ்த்தேசி பதை அரசு ஏற்றுக்கொள் தான் பேச்சு நடத்தி தீர்வு
என்ற யதார்த்த நிலை ள அரசு எப்படியாவது க பகீரதப்பிரயத்தனம்
கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப் பினரான பியசேன வைத் தமது கைக்குள் போட்டமாதிரிஏனைய உறுப்பினர்களுக்கும் அரசு வலை விரித்துள் ளது.
ஏனைய உறுப்பி னர்கள் தமிழ் மக்க ளின் அசையாத நம் இx x பிக்கையுடன் செயற்படுவதால் அரசின் பாச்சா பலிக்காது என்றே கருதப்படுகிறது.
கூட்டமைப்பைப் பிரித்து அவர்கள் தமிழ் மக் களின் ஏகப்பிரதி நிதிகள் அல்லர் என்பதை நிரூ பித்து தான் நினைத்ததைச் சாதிக்க அரசு முனைந் துள்ளது.
கூட்டமைப்பு வலுவிழந்தால் தான் நினைத்ததை தமிழ் மக்கள் மீது கட்டி அடித்து விடலாம் என்ற சிந்தனையில் கூட்டமைப்புக்குள் பிளவு என சர்வ தேசத்துக்குக் காட்ட அரசு முனைந்துள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
கடந்த கால வரலாறு போன்று தமிழர் தரப்பை பிளவு படுத்தி தான் நினைத்ததைச் செய்து வந்த ஆட்சியாளர்கள் போன்று இன்றைய ஆட்சியாளர் களும் செயற்பட முனைகிறார்களா என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கேள்வி எழுப்புகின்ற னர். இந்தக் கேள்விக்கான பதிலை காலம் தான்
தரவேண்டும்.

Page 6
காந்தி திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது. 1982
எனினும் தமிழ் உப தலைப்புக்களுடன் அந்தப் படம் ஒளிபரப்பானது. ఇస్లు
கோட்சேயால் காந்தி சுட்டுக் கொல்லப்படும் காட்சியில் இருந்து பின்நோக்கிச் செல்வதாக திரைப்படம் நகர்கிறது.
திரைப்படத்தின் ஒரு காட்சியில் தென்னா பிரிக்காவின் ஜொகன்னர்ஸ்பேர்க் நகரில் உள்ள இம்பீரியல் தியேட்டரில், அன்றைய நிற ஒடுக்கு முறைக்கு எதிரான கூட்டத்தில் காந்தி உரையாற் றிக் கொண்டிருக்கிறார்.
தென்னாபிரிக்க நிறவெறி அரசு நிறைவேற் றிய சட்டம் ஒன்றைப் பற்றி அவர் இப்படி விளக் குகிறார்.
"ஜெனரல் சுமுட்ஸின் புதிய சட்டம் குறித்து விளங்கிக் கொள்வதற்காக இங்கு கூடியிருக்கி றோம். எல்லா இந்தியர்களும் அவர்களது பெரு விரல் அடையாளங்களை இனி வழங்க வேண் டும்; திருடர்களை, குற்றவாளிகளைப் போன்று. ஆண்கள் பெண்கள் எல்லோரும். கிறிஸ்தவத் திருமணங்களைவிட வேறு எந்தத் திருமணங் களும் செல்லுபடியானவை அல்ல. இந்தச் சட் டத்தின் கீழ் இங்கிருக்கும் மனைவிமார்களும் தாய்மாரும் நடத்தை கெட்டவர்கள். அத்துடன் இங்கிருக்கும் ஒவ்வொருவரும் தப்பிப் பிறந்த வர்கள்.
"இந்தியர்களின் இருப்பிடங்களை - அவற்றை நான் வீடுகள் என்று சொல்ல மாட்டேன் பொலி
Ling) அரசுடமையான சுயாதீன தொலைக் 8ᎩᏨᎩ%Ꭹ காட்சியின் தமிழ் அலைவரிசையான வசந்தம் தொலைக்காட்சியில் கடந்த வார இறுதியில்
ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அது
E-mail: editoria மானிட
போரா
ஸார் கடக்கும் போது, 6 லும் உள்ளே நுழைந்து தனித்திருக்கும் போதும் களைக் கேட்கலாம்'
காந்தி இப்படிச் சொ யாமல் கூட்டத்தில் இரு வார்த்தைகள் பறக்கின்ற "கொஞ்சம் பொறுங் கள். பொலிஸ் அதிகா லில் நின்று குரல்கொ என்றில்லை. திறந்த போன்று விருப்பப்படி பூ காந்தி இப்படிச் செ1 களிடம் இருந்து கடு தொனித்த வார்த்தைக "எவனாவது அப்படி கொன்றுவிடுவேன்', ' தயார்', 'உயிரையும் வி தைகள் தடிக்கின்றன. அ காந்தி சொல்கிறார்.
'உங்களுடைய அத்
drflies:LITs)
66
ல்ெலாற்ரை கன்றும் ஒடுதெண்டு கந்தை
யற்றை பேத்தைக் கன்றும் ஒடிச்சாம்” என்ற கதை யாக இந்தியாவின் ஐ.பி.எல் போட்டிகளைப் பார்த்து இலங்கையும் எஸ்.எல்.பி.எல்(பூரீலங்கன் பிறீமியர் லீக்) என்ற அமைப்பைத் தோற்றுவித்தது. கிரிக் கெட்டை வைத்து எப்படிக் கோடிக்கணக்கில் பணத்தைச் சம்பாதிக்கலாம் என்ற வித்தையை உலக நாடுகளுக்கு ஐ.பி.எல் கற்றுக் கொடுத்திருந்தது. இதைப் பார்த்து தாங்களும் பிராந்திய அணிக ளுக்கு இடையிலான ருவென்ரி-20 போட்டிகளை வைத்துஎட்டுக்க்ோடி ரூபாகடனில் மூழ்கிக்கொண் டிருக்கும் இலங்கை கிரிக்கெட் சபைக்கு" குளுக் கோஸ் ஏற்றி விடலாம் என்ற நப்பாசையோடு இலங்கையில் எஸ்.எல்.பி.எல் அமைப்பு அவசரம் அவசரமாக உருவாக்கப்பட்டது. ஐ.பி. எல்லைப் போலவே இங்கும் வெளிநாட்டு வீரர்களை ஒப்பந் தம் செய்யும் நடவடிக்கையும் துரிதப்படுத்தப்பட் டது. ஐ.பி.எல்லில் கலக்கிய இந்திய வீரர்கள், மற்றும் பாகிஸ்தான், அவுஸ்ரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் வீரர்கள் பெருந்தொகைப் பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அணிப்பிரிப்புகளும் அமோகமாக நடந்தது. போட்டிக்கான நாள் நெருங் கிக் கொண்டிருக்கையில் திடீரென இலங்கைக்கு இந்தியா அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது.
“எமது நாட்டு வீரர்கள் எவரும் இலங்கைப் பிரீமி யர் லீக் போட்டிகளில் விளையாட மாட்டார்கள். அவர்களுக்கு தடையில்லாச் சான்றிதழை நாம் வழங் கப் போவதில்லை.” என்று தடாலடியாக இந்தியக் கிரிக்கெட் சபை அறிவித்தது. இது இலங்கையின் கனவுகள் மீது மண் அள்ளிப் போட்டு விட்டது.
ஆரம்பத்தில் எஸ்.எல்.பி.எல் அமைப்பு இலங்கை கிரிக்கெட் சபையின் ஒரு உப அமைப்பு என்ப தாலேயே இந்திய வீரர்களை விளையாட அனு மதித்ததாகவும், ஆனால் உண்மையில் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட 'சோமர்செற் என்டர் ரைமென்ட் என்ற தனியார் அமைப்பே இப் போட்டிகளை நடத்துவதால் தமது வீரர்கள் இதில் கலந்து கொள்ளமுடியாது என்று தன் செயலுக்கு இந்தியக் கிரிக்கெட் சபை நியாயம் கூறியுள்ளது. ஆனால் உண்மையில் இது ஒர் அரசியல் சார்ந்த நடவடிக்கை என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
உலகக்கிண்ண இறுதி போது அதைக் காண இலங்கை ஜனாதிபதி ப இலங்கை விளையாட்டு தானந்த அளுத்கமகே யாதையை வழங்க இந்திய ஜனாதிபதியைச் சந்தி உரையாடுவதையும் இந் பிரதிநிதிகளும் விரும்பவ சமயத்தில் தான் இலங் குற்றங்கள் தொடர்பான யிருந்தன. இந்தக் கால்ெ ருந்த காட்சிகள் தமிழக ! தளிக்கச் செய்திருந்தது கொடி உறவுகளான களைப் போல ஈனமான பட்டு சுட்டுக் கொல்ல சகிக்க முடியவில்லை. கைக்கு இந்தியா உதவி இனியும் இலங்கைக்கு ( கூடாது என்றும் போ தொடங்கினர். இப்படி யில் மகிந்தவை கனம் ப களோடு வரவேற்றால் அ களைக் கொண்டு வந்துவி ணியது. இதனாலேயே போட்டிகளில் மகிந்த பு
இந்தப் புறக்கணிப்பு இந்தியாவில் நடைபெற் போட்டிகளில் பங்கே அனைவரும் உடனடிய வேண்டும் என இலங்ை விடுத்தது. வீரர்களுக்கு ஏனெனில் இலங்கை கிரி பெற்ற பின்னர் தான் வீரர்கள் பங்குபற்றியி னான தொடருக்குப் ட வேண்டியிருப்பதாலே அழைக்கப்படுகிறார்கள் சாட்டொன்றையும் எடு
லும் வீரர்களின் எதிர்ட்
 
 

ஜூலை 2011 ராச்சி மாவத்தை, βγήκά και σή 75 788όσ5
#794భS Gosudaroli.com
நீதிக்கான If I LN
ப்போது வேண்டுமானா - இந்தியப் பெண்கள் - அடையாள அட்டை
வதைப் பொறுக்க முடி ந்தவர்களிடம் இருந்து
65, கள்! இதையும் கேளுங் ரி, இருப்பிடத்தின் வாச டுக்கத்தான் வேண்டும் வீட்டுக்குள் நுழைவது
ழையலாம்." ன்னதும் கூடியிருந்தவர் மையான வன்முறை
நுழைந்தால் அவனைக் எதையும் எதிர்கொள்ளத் டுவேன்' என்று வார்த் அவற்றைக் கேட்டுவிட்டு
தகைய வீரத்தை நான்
நினைவுபடுத்துகின்றன. ள் வெளிப்படுகின்றன.
மெச்சுகிறேன். ஏனெனில் இவ்வாறான ஒரு நிலையில் நானும் எனது உயிரை விடுவதற்குத் தயாராகவே இருக்கிறேன். ஆனால், நண்பர்
எதுவும் எம்மிடமில்லை"
"அதேவேளை, இந்தச் சட்டத்தை தோற்கடிப் பதற்கு வழி வகைகள் இருக்கின்றன. அவர்கள் எமக்கெதிராக என்னதான் செய்தாலும் நாம் அவர்களைத் தாக்கக்கூடாது; கொல்லக்கூடாது. அதேசமயம் எம்மில் ஒருத்தர்கூட தமது கைவிரல் அடையாளத்தையும் அவர்களுக்குக் கொடுக் கக்கூடாது. ஒரேயொருத்தர் கூடக் கொடுக்கக் கூடாது'
"அவர்கள் எங்களைச் சிறையில் அடைக்கக் கூடும். தண்டம் விதிக்கக்கூடும். எங்கள் சொத் துக்களை முடக்கக்கூடும். ஆனால், நாங்களாக விட்டுக் கொடுக்காத வரை எங்கள் சுயமரியா தையை அவர்களால் ஒருபோதும் பறித்துச் செல்ல முடியாது’
'நான் உங்களிடம் கேட்பதெல்லாம், போரா டுங்கள். என்பதைத்தான்'
1948 முதல் 1994 வரையான காலப்பகுதியில் தென்னாபிரிக்காவில் நிறவெறி அரசின் ஆட்சி யின் போது நிலவிய சூழலை இந்தக் காட்சிகள்
இன்று இந்த நாட்டில் தமிழர்கள் அனுபவிக் கும் துன்பங்களும் துயரங்களும் தென்னாபிரிக்க மக்களின் நிலைமைக்குச் சற்றும் வேறுபட்ட தல்ல. அன்று மனித நீதிக்காகவும் நியாத்துக்காக வும் அந்த மக்களைப் போராடுமாறு அழைக்க காந்தி என்ற மனிதர் இருந்தார்; எம்மத்தியில் அப்படி ஒருவர் இல்லை என்பதைத் தவிர.
புத்தம் செய்தல்
ப்போட்டிகள் நடைபெற்ற இந்தியாவுக்குச் சென்ற கிந்த ராஜபக்ஷ மற்றும் த் துறைஅமைச்சர் மஹிந் ஆகியோருக்கு உரிய மரி ாதவறியிருந்தது. இலங்கை ப்பதையும் அவரோடு நிய அதிகாரிகளும் அரசுப் பில்லை. ஏனெனில் அந்தச் கையில் நடந்த போர்க் காணொளிகள் வெளியாகி னாளிகளில் இடம்பெற்றி
மக்களைப் பெரிதும் கொந் ,
தம்முடைய தொப்புள் ஈழத்தமிழர்கள் விலங்கு முறையில் நிர்வாணமாக்கப் ப்பட்டதை அவர்களால்
இறுதிப் போரில் இலங்
செய்ததைக் கண்டித்தும், இந்தியா சார்பாக நடக்கக் ராட்டங்களை நடத்தத் பான அரசியல் சூழ்நிலை ண்ணி, மாலை மரியாதை
து தேவையில்லாத சிக்கல்
டும் என இந்திய அரசு எண் உலகக் கிண்ண இறுதிப் க்கணிப்புக்கு உள்ளானார்.
குப் பழிதீர்க்கும் முகமாக க் கொண்டிருந்த ஐ.பி.எல் கும் இலங்கை வீரர்கள் ாக நாட்டுக்குத் திரும்ப அரசு அதிரடி அறிவிப்பு எதுவுமே புரியவில்லை.
க்கெட் சபையின் அனுமதி ஐ.பி.எல் போட்டிகளில் நந்தனர். இங்கிலாந்துட பிற்சிகளை மேற்கொள்ள யே வீரர்கள் திரும்ப என இலங்கை நொண்டிச் த்து விட்டிருந்தது. ஆனா புக் காரணமாக உடனடி
ா குறுக்காலபோவான்
யாக அவர்களை வரவழைக்க முடியவில்லை.
இலங்கை அரசின் தான்தோன்றித்தனமான செயற்பாட்டால் விரக்தியுற்ற இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க, தான் டெஸ்ட். போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித் தார். இந்தக் கோபத்தில் இங்கிலாந்துக்கான தொட ரில் அவரை இலங்கை புறக்கணித்தது. இந்தியக் கிரிக்கெட் சபையைப் பழிவாங்குவதற்காக சிறுபிள் ளைத்தனமாக தன்நாட்டு வீரர்களைஐபிஎல் போட் டிகளின் இடைநடுவே அழைக்க முயன்ற இலங்கை மீது இந்தியாவுக்கு ஆத்திரம் அதிகரித்தது. அதுவும் பழி வாங்கத் தருணம்பார்த்திருந்தது.
இப்போது இந்தியாவின் முறை. எஸ்.எல்.பி.எல் போட்டிகளில் தமது வீரர்களைப் பங்கு பற்றவிடா மல் தடுத்து விட்டது. இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த இந்தியாவுக்குச் சென்ற இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகளைச் சந்திக்க இந்தியக் கிரிக்கெட் சபை மறுத்து விட்டது. - * எஸ்.எல்.பி.எல் போட்டிகளின் பின்னணியில் ஐ.பி.எல் அமைப்பின் முன்னாள் தலைவர் லலித் மோடி இருப்பதாகத் தகவல்கள் வெளிவந்தமை.
* தமிழக முதல்வராகப் பதவியேற்றுள்ள
ஜெயலலிதா இலங்கைக்கு எதிரான தீவிரமான
போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கியமை.
*இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், இலங்கை ஜனாதிபதியைச் சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை.
*இலங்கை மீது ஐ.நா கொண்டுள்ள கோபம். * அடுத்தடுத்து வெளியாகும் போர்க்குற்றக் காணொளிகள்.
இத்தகைய காரணிகள் எல்லாம் சேர்ந்தே இந்திய வீரர்களை எஸ்.எல்.பி.எல்லில் விளையாட அனுமதிப் பதில்லை என்ற முடிவை எடுக்க இந்தியாவைதூண்டி யிருக்கலாம். எல்லாப்பக்கமும் அடிமேல் அடிவாங் கிக் கொண்டிருக்கும் இலங்கைக்கு, இந்தியாவும் தன் பங்குக்கு கொடுத்துள்ள அடியே இந்த தடை நடவடிக்கை. இந்தத்தடையை வெற்றிகரமாகத் தாண்டினால் மட்டுமே எஸ்.எல்.பி.எல்லை நடத்தி, இலங்கை கிரிக்கெட் சபையின் கடனை அடைக்க முடியும். இந்த இலக்கை அடையுமா இலங்கை?*
சுடர் ஒளி 26, ஜூன். -02, ஜூலை 2011

Page 7
s
- -క్ట్రా ܡ
"நாதுவுக்கு சுகமில்லையாம்' தேவலோகமெங்கும் தீயாகப் பரவிய வதந்தியால் அவர் வீட்டின் முன்னால் ஏகப்பட்ட கூட்டம் எல்லோர்கைகளி
லும் 'நெஸ்ரமோல்ட்", ஹோர்லிக்ஸ்’
போத்தல்கள் இருப்பதைக் கண்ட நாதுவுக்கு வலு புளுகம், ' நாலைஞ்சு மாதத்துக்கு உதுகளை வைச்சு சமா
ளிக்கலாம்' என்று உள்ளுக்குள் சந்
தோசப்பட்டவாறே "ஐயோ! அம்மா! உடம்பெல்லாம் வலிக்குதே"என்று வேத னைக் குரலெடுத்துப் புலம்பினார்.
"உவன் அடிக்கடி பூலோகத்துக் குப் போட்டு வந்து லேட்டஸ்ட் நியூஸ் எல்லாம் வடிவாய் சொல்லுவான். இப்ப உவன்படுத்தபடுக்கையாஇருக்கிறதால அங்களன்னநடக்கிதெண்டு தெரியேலை” 'கண்ணுறு பட்டிருக்க வேணும்.' “என்ன வருத்தமாம்?' . . "அம்மாள் வருத்தம் எண்டுதான்கதை." "நாதுவின் பிரண்ட் நந்திக்கும்
போன கிழமை அம்மாள் வருத்தம் வந்
தது. நாது தான் இரவிரவா அவனுக்கு பிளேன்ரீ எல்லாம் போட்டுக்குடுத் துப் பாத்தவன். அது தான் இவனுக் கும் தொத்தியிருக்க வேணும்"
வெளியே நின்றவர்கள்தங்கள் ஊகங் களுக்கு கை கால் எல்லாம் வைத்து நடமாட விட்டுக்கொண்டிருந்தார்கள். இனியும் உள்ளுக்குப் படுத்திருந் தால் உவங்கள் எய்ட்ஸ் எண்டும் கதை கட்டிப்போடுவாங்கள். என்ற நினைப்பு வந்தவுடனேயே படுக்கையை விட்டு எழுந்து வெளியேவந்தார்நாரதர்(நாது). வெளியே நின்றவர்களின் எண்ணிக்கை ஐம்பதைத்தாண்டும். இவ்வளவு பேருக் கும்தன்னில் அக் பிருப்பதைஎண்ணி நாதுவுக்குச் சந்தோசம் பிடிபட வில்லை. நாதுவின் கைகளில் நிறைய இடங்களில் உரசல் காயங்கள். ஒரு கன்னம் உப்பிப்போய் இருந்தது. காலில் நாலைந்து பிளாஸ்டர்கள். 'வின் னர் படத்தில் அடி வாங்கிய வடி
/என்னாலைகடிதம் எழு
நாதுவுக்கு ஏன்வரு
வேலுவை நாது ஞாபகப்படுத்தினார்
பாக்க வந்ததுக்கு நன்றி. எனக்குட் பெரிசாஒண்டுமில்லை. லேசா உடம்ட நோமட்டும்தான். ரெண்டுநாள் ரெஸ்ட் எடுத்தால் எல்லாம் சரியாயிடும் அதுக்காக நீங்கள் கொண்டு வந்த ஹோர்லிக்ஸ் ரின்களைத் திருப்பிச் கொண்டு போடாதையுங்கோ. ”
நாது இப்படிச் சொன்ன பிறகும் கூட்டம் அசைவதாக இல்லை. நாது வுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனால் வந்தவர்கள் தன்னிடம் ஏதோ ஒன்றை எதிர்பார்ப்பது மட்டும் புரிந்தது.
"வருத்தம் பாத்திட்டிங்கள் தானே, பிறகேன் நிக்கிறீங்கள்?’ எப்படியாவது கூட்டத்தைக் கலைத்துவிட வேண்டு மென்பதிலேயே அவர் குறியாக இருந் தார். இப்படித்தான் அண்மையில்
பூலோகத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள
ஒரு இடத்தில் ஐம்பது பேர் தங்களுக் குள் கூட்டம் வைத்தபோது அவர்களைப் பச்சை உடுப்புப்போட்டிருந்த நூறு பேர் அடித்து நொருக்கியிருந்தார்கள். தப்பித்தவறி அவர்களுக்கு இங்கும் ஐம்பது பேர் நிற்பது தெரிந்தால் கைகளில் கொட்டன்களையும், சீ டி.எம்.ஏ தொலை பேசிகளையும் தூக்கிக்கொண்டு துவம்சம் செய்ய வந்துவிடுவார்கள்.
"நாது! நல்லாய்த்தானே இருந்தனிர்? என்னண்டு இவ்வளவு காயங்கள்? எங் கையாவது களவுக்குப் போனீரோ?” என்று அக்கறையும் குத்தலும் கலந்து கேட்டார் நசிகேதர்.
"அந்தச் சோகக் கதையை ஏன் கேக் கிறியள்? எனக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்." என்று கவலை யோடு சொல்லிக்கொண்டார் நாது.
“எதெண்டாலும் மற்றவைக்குச் சொன்னால் மனப்பாரம் குறையு மெல்லோ" நசிகேதர் நைசாக நாது வின் வாயைக் கிளற முயன்றார்.
தாய், தகப்பனை சகோதரிங் கிற அன்பை படிப்பை ஊை களைச் சுத்தியிருக்கிற எல்லா
இப்பெல்லாம் காதலிச்சு ஏ பெடியன்களும் தற்கொலை
缀 தோமல் இருக்க முடியு தில்லை. எப்படி இருக்கிறாய்?
சின்னச்சின்ன மனக்கவலையளோட இருக்கிறாய்
எண்டு நினைக்கிறன் வாழ்க்கையிலை பிரச்சினையள்
மனக்கவலையள் இல்லாத மணிசர் ஆரேனும் இருக்
இதைஏன் சொல்லுறனெண்டால்மேனை இப்பஇளம் பெடிபெட்டையள் அவசரப்பட்டுத் தற்கொலை செய்ய வெளிக்கிடுகுதுகள்
இந்த வருசத்திலை யாழ் மாவட்டத்திலை நாப்பத்தாறு தற்கொலையள் அதுவும் முதல் நானுமாசத்திலை நடந் திருக்குது. ஜனவரியிலை எட்டு, பெப்பிரவளியிலை ஒன்பது. மார்ச்சிலை பதினாறு ஏப்பிரலிலை பதின்மூண்டு எண்டு அதிகரிச்சுக்கொண்டு போறதைப் பார்க்க, மனசுக்குள்ளை ஏதோ செய்யுது. அது தான் பொறுக்கமாட்டாமல் உனக்குக் கடிதம் எழுத வெளிக்கிட்டன்.
காதலிலை தோத்துப்போனமெண்டு நஞ்சைக் குடிக்கு துகள், சகோதரங்களோட சண்டை பிடிச்சுப்போட்டு நெருப் பிலகுளிக்குதுகள், பரீட்சையிலைபெயிலாப்போட்டமெண்டு தூக்குப் போட்டு உயிரைமாய்க்குதுகள்.
சின்னச்சின்னப்பிரச்சினையள் எல்லாம் இதுகளின்ரை மனசில பெருசாய் விசுவரூபம் எடுத்திதுே அதிகமாய் முப்பது வயதுக்கு குறைஞ்ச ஆக்கள் தான் தற்கொலை, செய்யிறது கூடவாய் இருக்கெண்டு சொல்லுகினம். -
உணர்ச்சி வசப்பட்டு ஒருகணத்தில எல்லாத்தையும் மறந்து போகுதுகள். தங்கடை தங்கடை வீட்டில இருக்கிற
யும் சின்னப்பொம்பிளைப்பிள் தில பிள்ளையை வாங்கி கொலை செய்யுதுகள்.
அலரிவிதை தூக்கமாத்தி நிறைய சாகிறதுக்கான வாய் பிளைப் பிள்ளையளை வீட் கவனிக்கவேணும் படிக்கிற யெண்டு சுத்துறதையும், க பாக்கிறதையும் தாய்தகப்பன் தாய் தகப்பன் இந்தப் பழு களின்டை வளர்ச்சியை ம கவனிக்க வேணும். தட்டிக்கு டிய இடத்திலை அதைச் செ திலை கண்டிப்புக் காட்ட ே புத்திமதி சொல்ல வேணும் ம வயசுக்காரற்றை மனசைக் விசயங்கள் எங்கட சமூகத்தின் நான் எதுக்கு இதெல்லாப் பால் உனக்கும் ரெண்டு பிள் களின்ரவாழ்க்கையும் எதிர்கால
தாய் தகப்பன் எப்பவும் நல்ல புரிந்துணர்வோட அ விளங்கிக் கொண்டு விட்டுக்ெ அதுகளோடை அன்பாய் ஆத அப்போது தான் அதுகளு
சுடர் ஒளி 26, ஜூன். -02, ஜூலை 2011
 
 
 

தம்.?
ா பிரமன்
"சொன்னால் வெக் கக்கேடு. 27 வருசமா ஏ.எல். எக்ஸாம் எழுதி இந்த வருசம் தான் கம்பஸ் கிடைச்சது. அதுக் காண்டித்தான் அடிக்கடி பூலோகத் துக்குப் போட்டு வாறனான்." நாது தயங்கித் தயங்கிச் சொன்னார்.
"அதுக்கும் காயத்துக்கும் என்ன சம்பந்தம்?" கூட்டத்திலிருந்து பெரி தாக ஒரு குரல் எழுந்தது.
"சம்பந்தம் இருக்கு. இப்ப கம்பஸ் கிடைச்சா கண்டறியாத றெயினிங் ஒண்டு எடுக்க வேணுமாம். அதுவும் ஆமிக்காரர் தான் பழக்குவினம்."
* உதென்ன விண்ணாணம்? எந்த நாட்டில இப்பிடி ஒரு விநோதச் சட் டம்?" பாம்புத் தலையோடு கஷ்டப் பட்டுக்கொண்டிருக்கும்ராகுகேட்டார். “வேறை எங்க? எல்லாம் உந்த இலங் கையில தான். படிக்கிற பெடியளை றெயினிங்குக்கு வா எண்டு கூப்பிட்டு வாட்டி எடுத்துப்போட்டாங்கள். கம்பிக்கு மேலால ஒருத்தன் பாயச் சொல்லுறான். மரத்தில இருந்து குதிக் கச் சொல்லுறான் இன்னொருத்தன். முள்ளுக்கம்பிக்கு கீழால முந்நூறு மீற்றர் தவண்டு போகவேணுமாம். நான் சின்னக் குழந்தையா இருக்கேக்க கூட தவண்டு அறியன். இப்ப இந்த கிழட்டு வயசில தவழச்சொல்லி வெருட்டுறாங்கள். இப்பிடி உடம் பையே நோக்காடாக்கிப் போட்டாங் கள். தலைமைத்துவப் பயிற்சி எண்டு எல்லாரையும் கிழடு கட்டையள் மாதிரி பொல்லுப்பிடிச்சு நடக்க வைச்சது தான் மிச்சம்.”
சொல்லும் போதே நாதுவுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.
"அப்பிடி எண்டால் "எஸ்கேப்
அவையள் மீது இருக்
STSTGODSTOTOU
Յ56)ԱՐ 606) 93FILL TI-556T.
ஆகியிருக்க வேண்டியது தானே?"
மீண்டும் ராகு கேட்டார்.
“வந்திருக்கலாம்தான். ஆனால் வர முடியாதபடியும் ஒரு விசயம் இருக்கு." “ என்ன விசயம்?" இப்பவும் ராகு தான் கேட்டார்.
"அது என்னெண்டால் இரவிலநிறை யப் புறோக்கிராம் நடக்கும். ஆமியில இருக்கிற பெண் பிரசுகள் அந்த நேரத் தில அரைகுறை உடுப்புக்களோடதான் வந்து ஆடுங்கள். அதுக்கு முன்னால எங்கட ரம்பை ஊர்வசியெல்லாம் தோத்துப்போவினம் அதை விட்டுட்டு வர மனம் வருமோ? "இன்னமும் அந்த இன்பக் கனவிலிருந்து விடுபடாத குரலில் நாது கூறினார்.
“உமக்குத் தான் எல்லாத்தையும் செல்போனிலை வீடியோ எடுக்கிற பழக்கம் இருக்கெல்லோ. இதை எடுக் காமல் விட்டனிரோ?” குரலில் ஆர் வம் பொங்கக் கேட்டார் சுக்கிரன்.
“எடுக்காமல் விடுவனோ?” என்று பெருமை பொங்கும் குரலில் கூறிய வாறு தன் செல்போன் திரையில் காட் சிகளை ஒட விட்டார் நாது. அரை குறை உடை மங்கைகளின் ஆட்டங் களை தேவலோக வாசிகள் அதில் பார்த்து ரசிக்கத் தொடங்கினர். பார்த் துக்கொண்டிருந்தவர்களின் கடை வாய்களில் அவர்களை அறியாமல் வீநீர் வழியத் தொடங்கியது. கொஞ்ச நேரத்தில் நாதுவின் வீட்டின் முன் னால் எச்சிலால் ஆன ஒரு வெள்ளம்
பாயத் தொடங்கியிருந்தது.
భ
1. நண்பர்களை எண்டு தங் த்தையும் ஒரு கணம் மறந்து
bாந்துபோனபிள்ளையஞம் செய்யிறாங்களாம். அதிலை ளையஸ் ஏமாற்றுப்பட்டுவயித் ந்த அவமானத்திலை தற்
ரகயிறுஎண்டு அதுகளுக்கு lasterstb. 6 intiusgsgr. Glumb ல இருக்கிறதுகள் சரியாய்க் வயசில காதல் கத்தரிக்கா ண்ட கண்ட படங்களைப் அறிஞ்சிருக்க வேணும். வத்துப் பிள்ளையளை அது றங்களை உன்னிப்பாய்க் த்து உற்சாகப்படுத்தவேண் யவேண்டும். அதே நேரத் ண்டிய இடத்தில கண்டிச்சு Tசுதடுமாறுறவயசில இளம் ழப்ப நிறையப் பிழையான லநிறைஞ்சிருக்குது. உனக்குச் சொல்லுறனென் ளையஸ் இருக்குதுகள். அது pம்நல்லாஅமையவேணும். ள்ளைகளோடை கதைச்சு களின்ர பிரச்சனையளை ாடுப்பு மனப்பான்மையோட வாய்ப் பழக வேணும். ம் மனம்விட்டு தாய் தகப்
பிள்ளையளின்ரைமனசு ஆரோக்கியமானதாய் உறுதி யானதாய்நல்லவிசயங்கள்நிறைஞ்சிருக்கிறதாய்க்கொண்டு வருகிற கடமை அதுகளின்ரைதகப்பனுக்குத்தான் இருக்கு படிக்கிற இடங்களிலையும் அவையின்ரை மாற்றங் களை அவதானிக்சு அக்கறையெடுக்கிறதன்மையைப் பெத் தவர்கள் (S3503 by th6া --------- ர்த்த வேணும். இருக்கிற பிரச்சினையளுக்குத் தற்கொலை ஒரு முடிவல்ல எண்டதை அதுகளுக்கு விளங்கப்படுத்தலாம். அதுக்கான பொறுப்பு வீட்டிலை பெற்றோருக்கும். பள்ளிக் கூடங்களிலை ஆசிரியர்மாருக்கும் இருக்கு.
வாழ வேண்டிய வயதிலை ஒரு பிள்ளை தற்கொலை செய்தால் அந்த வீடு எப்படி இருண்டுபோய் பார்க்கிறதுக்கு TTTT SLLLaaLtlLCTS sTTTTTLMMLekumSLT0TT OMTmMLMmLmmLmmLTOLmLmLmL உணர்வு பூர்வமாய் சிந்தித்துப் பார்க்க வேணும்.
ஒரு குடும்பத் தலைவன் வறுமையெண்டு சொல்லி
மனுசி பிள்ளையளை விட்டுட்டு தற்கொலை செய்யிறது
எவ்வளவு முட்டாள் தனம்? எவ்வளவு கேவலம்? மனுசி பிள்ளையளை மேலும் மோசமாய்ப் பசி பட்டினியிலை தவிக்க விட்டுட்டு தான் உயிரைப் போக்கிக் கொள்ளுறதை ஆராலையும் ஏற்றுக்கொள்ள ஏலாது.
தம்பி, நாலு பேரோடை இந்த விசயங்களைக் கதை. பலபேர் பிரச்சனையிலை இருந்துதப்பிச்சுக்கொள்ளுகிற உபாயமாக இந்தத் தற்கொலையை நினைக்கினம். அதுக்குப்பிறகு அது எப்பிடி அந்தக் குடும்பத்தை, சமூகத் தைப்பாதிக்கும்எண்டதைஇவையள்நினைக்கிறதேயில்லை. பிள்ளையளை நினைக்க நினைக்க மனம் தவிச்சுக்கொண்டே இருக்கிறது.
... « «ΣΣ వ్ల என்றும் பாசமுள்ள 3: அம்மப்பா க.சின்னத்தம்பி.

Page 8
மின்னியபடி பறந்து வந்த கத்தி டானியலின் மார்பில் பாய அலறியபடி அவன் விழுந்தான். எமிலி ஓடிவந்தாள். டானியலைத் தூக்கி நிறுத்திக் கட்டில் மீது படுக்க வைக்க முயன்றாள். அவளால் அசைக்க இயலவில்லை. கத்தி தானாகவே கழன்று விழுந்தது. நல்ல வேளை அது ஆழமாக ஏறவில்லை. கீழே இருந்து உயர எறிந்ததில் அதன் வேகம் கட்டுப் பாட்டுக்குள் வந்திருக்க வேண்டும். ஆனால் குறி தப்பவில்லை. டானியலுக்கு மயக்கம் வந்தது. கரோல் காரினுள் காத்திருந்தாள். பட்டே இருந்தன. மைக் குறுக்கே வளவைக் கடக்க
கண்ணாடிகள் பூட்டப்
முயலவும் அசுர வேகத்தில் காரைக் கிளப்பினாள் கரோல்,
உள்ளே. . . டானியல் மயங்கியதும் எமிலி கலங் கிப் போனாள். கத்தியில் நஞ்சு அல்லது மயக்க மருந்து பூசப்பட்டிருக்கலாம் என நினைத்தாள். அவனது காயத்தைச் சுத்தமாக்கினாள். இரத்தத்தைப் பிழிந்து எடுத்தாள். சுற்றிவரச் சீவி எறிந்தாள். ஒட்டுப் போட்டாள். தையல் போடவேண்டி இருந்தது. அதற் கான நுட்பங்களோ சாதனங்களோ அவளிடம் இல்லை. -ܒܬܐ
கரோல் எங்கே என்ற ஏக்கம் அவளிடம் இருந்தது. அவள் சமாளிப்பாள் என்ற துணிவும் கூடப் பிறந்தது. டானியலின் நாடித்துடிப்பு சீராகவே இருந்தது. அதி கம் இரத்தம் போகவில்லை. வெறும் மயக்கம்தான் என நினைத்துக் கொண்டாள். தொழிலாளர் பகுதியை நோக்கி உச்சக் குரலில் உதவி கேட்டுக் கத்தினாள். அவளது குரலை மீறிக் காரின் எஞ்சின் உறுமி ஓய்ந் தது. ஏதோ நொருங்குவது போல சத்தங்கள் கேட் டன. துப்பாக்கி வேட்டும் கேட்டமாதிரி இருந்தது.
பின்புறம் இருந்து பலரும் வளவுக்குள் பாய்ந்து வருவதை அவதானித்தாள் எமிலி கீழே இறங்கி வந்து கதவோரம் நின்றாள். கதவைத் திறப்பதா? விடுவதா? அதற்கிடையில் டெலிபோன் அழைத்தது.
ஹலோ எமிலி ஹியர் 31 ; கரோலின் விடயமாகச் சட்டத்தரணிகள் சார்பில்
யாரேர் கதைத்தார்கள். நாளை காலை எட்டுமனிக்கு
அழைத்துப்போக வருவதாகவும் சொல்லி இருந்தார் கள். இவளால் எதையும் கூற இயலவில்லை.
ஓ.கே' என்றுவிட்டாள். விடிந்ததும் பார்க்கலாம் என்ற எண்ணம்தான்.
வெளியே. . . கரோல் காரைக் கிளப்பவும் அது புல்லட் போலப் பாய்ந்தது. மைக்கின் கைத்துப்பாக்கி காரை நோக்கித் திரும்பியது. வேட்டுக்களைத் தீர்த்தது.
கார்க் கண்ணாடி உள்ளே கரோலைத் தெளிவாகக்
காட்டவில்லை. துப்பாக்கிச் சூட்டை எதிர்பார்த்தி
ருந்த கரோல் ஸ்டெயரிங்கை விட்டு இயன்றளவு வில கியே இருந்தாள். சன்னங்கள் அவளது வலது தோளைப் பதம் பார்த்தன.
மைக் சுவரோரம் விலகித் தப்ப முயன்றான். கரோல் துரத்தித் திருப்பி இடித்தாள். அவன் சேர்க் கஸ்காரன். பாய்ந்து காரின் மேலாகப் பின்புறம் தாவ நினைத்தான். உடல் எழும்பத் தொடங்கவும் காருக் கும் சுவருக்கும் இடையில் அகப்பட்டான்.
கரோலின் வேகம் அத்தனை தீவிரம். இடுப்புக்குக் பிழியத் துவண்டு பொனட் நொறுங்கல்களின் மேலே சாய்ந்தான். இடுப் புக்கு மேலே உரசல் காயங்கூட ஏற்படவில்லை.
கீழே எல்லாம் சக்கையாய்ப்
அணு அணுவாக வேதன்ை தலைக்கு ஏறிக் கொண்
டிருந்தது. இரத்த வெள்ளத்தில் பாதியுடல் மிதந்தது. மயக்கம் ஏற்படாதது வருத்தத்தை வேதனையைத் தீவிரமாக்கியது. , v. - 3 . 3.
கரோல் காருக்குள் பந்து போல அங்கும் இங்கும் மோதினாள். மண்டையை உடைத்துக் கொண்டாள்.
Silvanesan (Ulusal. COm மு.சிவநேசன்
கை கால்கள் முடங்கிப் ( டாள்.
எமிலி கதவைத் திறந் மைக் துடித்தபடி துவண் இரு கால்களும் ஒரளவுக் கிடந்தன. காரின் கதவுகை கரோல் மயங்கிக் கிடந்தா தும் இருந்தது. கண்ணாடி அவளை வெளியே இழு அவர்கள் வந்துவிட்டார்கள் தொலைபேசியில் ெ ஸையும் அழைத்தாள். இ அம்புலன்ஸ் வந்ததும் டெ உயிருக்குப் போராடுகிறவ கட்டாயம். அவர்கள் ட படுக்க வைத்தனர். அம் கரோல் மயங்கிக் கிடந் அளவில் மைக் கிடந்தான். மைக் ஒருவனே நினைவி ணனை வாங்கியது. தற்கெ போல இருந்தது. மேல் ெ இரண்டு கத்திகள் இருந்தன
"நைஸ் வெரி, நைஸ்." முதலில் அருகே இ மேலே கிடக்கும் டானி யாருமே வாழக் கூடாது. இ
எவரும் தன்னைக் குட்டு தண்டனைகள் மரணத்தை
சாகம்போது வெற்றியும் தோல்வி என்பது வரலாற்ற லோருக்கும் நிச்சயம். டா6 போனால் அவன் வாழ்வி தோல்வி என்ற சொல் & அம்புலன்ஸைத் தொடர ( வந்துவிட்டது. விவரம் ெ னர்கள் யார் யார் என்று அடையாளம் காட்டவில்: மைக் வந்ததை மட்டுட பொலீஸாரின் முகத்தில் ெ "மைக் நிச்சயமாக ஓடய "நோ. நெவர். அவன் உதவாது என்றாள் எமிலி.
அப்படியா? துணிவுட ஒரு பொலீஸ் அதிகாரி.
"வீரம்தான்' என்றாள், 6 என்றாலும் அவன் இல்லை. அம்புலன்ஸிலும் ருவோம்’ என்றாள் எமிலி. அவள் நினைத்தது வீன மைக் எறிந்த முதல் கத் பட்டுத் தெறித்து டானிய தது. சத்தம் கேட்டுத் திரு
கையில் கத்தி. அவன் கண் பார்த்தன. வாய் கரோல்,
திது.
மைக்கின் முகத்தில் வன்மமும் வெடித்தது. <
 
 
 
 

பழயும் கரோலையும் னியலையும் ான்றுவிடுவது என்ற வராக்கியத்துடன் கரோல் வ்கியிருந்த எமிலியின் களாவுக்கு வருகிறான் மக். ஏற்கனவே மைக் நித்து எச்சரிக்கையுடன் ருந்து வந்த கரோலும் னியலும் பங்களாவின் புறம் மறைந்திருக்கும்
நிகின்றனர்.
போயின. மயக்கம் போட்
தாள். வெளயே வந்தாள். டான். அவனது தொங்கும் க்கு முற்றாகவே சிதைந்து 1ளத் திறக்க இயலவில்லை. ள். கார் நெளிந்தும் வளைந் நொருங்கல்களை விலக்கி க்க முயன்றாள். உதவிக்கு
T. பாலிஸையும் அம்புலன் இனிவேறு வழி இல்லை. பாலிஸூக்குக் காத்திராமல் ர்களை அனுப்ப வேண்டிய ானியலை மேல் தளத்தில் புலன்ஸின் கீழ் தளத்தில் தாள். அருகே எட்டாத புறப்பட்டது அம்புலன்ஸ். புடன் இருந்தான். வலி பிரா ாலை செய்து கொள்ளலாம் பாக்கட்டைத் தடவினான்.
ST.
நக்கும் கரோல் அடுத்து பல். மூன்றாவதாக தான்.
}னி தான் உலாவ முடியாது.
ம் நிலைமை வரக்கூடாது. மிஞ்சும் என்பது தெரியும். டன் தான் சாக வேண்டும். Sலே கிடையாது. சாவு எல் ரியலும் கரோலும் முடிந்து லேயே அகராதியிலேயே ைெடயாது. எமிலி காரில் முற்பட்ட வேளை பொலிஸ் சான்னாள். தனது விருந்தி மட்டும் அவள் அவர்களை
ᏡᎶᏓᏬ.
தெளிவாகச் சொன்னாள். வற்றிப் பூரிப்பு. ாட்டானா?
கால்கள் இனி வாழவே
ன் நெஞ்சை நிமிர்த்தினார்
மிலி நக்கலாக." ஆபத்தானவன். மயங்கவே
ஏதும் நடக்கலாம். தொட
ாபோகவில்லை. தி அம்புலன்ஸின் கூரையில்
வின் நெஞ்சில் ஆழத் தைத்
ம்பினான் சாரதி, மைக்கின்
கள் குரூரமாகக் கரோலைப்
G ...'s y கரோல என முணுமுணுத
வேதனையும் தொனித்தது. பும்புலன்ஸ் நின்றதும் அற்
* :e్న చేశా-్కవ . "
ா இறுதிப் பகுதி.
- "%
றென்டன்ற் பின்னே வந்தான்.
அதற்கிடையில் கரோலின் கழுத்தில் கத்தியை வைத்து கீழ்த்தத் தொடங்கினான் மைக் கத்தி அவள் கழுத்தில் இறங்கத் தொடங்கவும் மைக்கின் கை தளரத் தாங்கியது. நினைவுகள் மங்கத் தொடங்கின. என் அழுத்திக் கொள்ள முயன்றான். மயக்கம் முந்
தில் கத்தி பீடிவும் கர்ோல் ஏதோ உணர் ந்தாள். மெல்ல விழிகள் திறந்தன. வேதனை தென் பட்டது. கை கால்களை அசைக்க இயலவில்லை. நடந்தது எதுவும் ஞாபகத்தில் வரவில்லை. முகத்தைத் திருப்பிப் பார்த்தாள். இயலவில்லை. விழிகள் திரும் பின. அருகே சுழலும் தட்டு ஒன்றில் பல முகங்கள் தெரிந்தன. அத்தனையும் மைக்கின் குரூரப் பார் வைகள். மைக், மைக் பற்களை நறுவ முயன்றாள். இயலவில்லை.
சுழலும் முகங்களை நிறுத்தி ஒருமுகப்படுத்தி மைக் இருக்கும் சரியான இடத்தை ஊகிக்க முயன்றாள். இயலவில்லை.இருவருக்கும் இடையில் அற்றென் டன்ற் புகுந்து கொண்டான். கத்தி அவன் கைக்கு மாற
முன் மைக் மயங்கிப் போனான். - பிரபல மருத்துவமனை அது. தியேட்டரில் மிகவும் சுறுசுறுப்புக் காணப்பட்டது. பாதுகாப்பும் தீவிரப் டுத்தப்பட்டது. மைக்கின் இரு கால்களும் அகற்றப் பட்டன. கரோல் சத்திரசிகிச்சையைத் தொடர்ந்து தேறி இருந்தாள். டானியலின் நிலைமை கவலைக் கிடமாக இருந்தது.
விடிந்ததும் பத்திரிகைகள் செய்திகளை அள்ளி வீசி இருந்தன. எமிலியின் பேட்டி வெளியாகி இருந்தது. சட்டத்தரணிகள் ஆலோசனை கூற அவள் பேட்டி கொடுத்து இருந்தாள். அவள் கூறிய விடயங்கள் அமெரிக்காவை மட்டுமல்ல, முழு உலகையும் ஆச் சரியத்தில் ஆழ்த்தின. (i. ES
காரணம் கடல் கடSந்தும் பல கொலைகளைச் செய்தவர்கள் சுழியன்ஸ் மைக்கைப் பார்க்கக் கூட்டம் 。 முண்டியடித்தது. கரோன்ஸ்க் காண்வும் கரை காணாக் கூட்டம். எவரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்ப வில்லை. பத்திரிகையாளர்கள் படங்களைப் பிடித்துத் தள்ளினர். கால்கள் இல்லாத மைக்கின் படங்கள் பல
கோணங்களிலும் அன்றைய மாலைப் பத்திரிகைகளில் இருந்தன. P
கரோலின் படங்களும் கூடவே வெளியாகி இருந் தன். எங்கும் பரபரப்புக் காணப்பட்டது. பூரண சுகம் பெற்றதும் மைக் சக்கர நாற்காலியில் சிறைச்சாலைக் குக் கொண்டு வரப்பட்டான். தனது சகல திருவிளை யாடல்களையும் ஒப்புக் 'கொண்டான். இறுதியில் தான் தோற்றதையும் ஒப்புக்கொண்டான். 。*~
சாகும்வரை சிறையில் வைத்தாலும், மீண்டும் மீண்டும் தூக்கிலிட்டாலும் அவனுக்குத் தண்ட னைகள் போதாது எனப் பத்திரிகைகள் விமர்சித் திருந்தன. கரோல் விரைவாகத் தேறி வந்தாள். எந்த அசாதாரண தன்மையையும் அவளிடம் உறுதிப்படுத்த இயலவில்லை. சொத்துக்களைப் பொறுப்பெடுத்துக் கொண்டாள். -
அணு அணுவாய்க் கொல்லும் வரை மைக் அவள் கையில் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் அவளிடம் இருந்தது. டானியலின் நிலைமை நீண்டகாலம் மோச மாக இருந்தது. மீண்டும் மீண்டும் நெஞ்சிலே தாக்கம் ஏற்பட்டிருந்தது.
காயங்கள் இலகுவில் தேறட்ானியலை அனுமதிக் கவில்லை. அவன் தேறிவரும்வரை கரோல் காத்தி ருப்பாள். மீண்டும் அவனோடு பண்ணைக்குத் திரும்பி விட்டால் அமைதியாக வாழலாம் என்பது அவளின்
ஆசை. (முற்றும்.)
சுடர் ஒளி 126, ஜூன். - 02, ஜூலை 2011

Page 9
T ப்பாணத்தில் கோவில் வருடாந்த உற்சவங்கள் பிரபலமானவை. ஒரு புறம் பத்தர்களின் விரத அனுஷ்
டானங்கள், அங்கப் பிரதட்சணம், அடியழிப்பு, காவடி, கரகம் போன்ற வழிபாடுகள், மறுபுறம் கலை நிகழ்ச் சிகள், சிகரம், சப்பறம், வாணவேடிக்கை என அந்த வட்டாரமே கோவிலை மையமாக்கி செயற்பட ஆரம் பித்து விடும்.
திருவிழாக்களும் கொடியேற்றங்களும் ஆரம்பமாகி கோலாகலங்கள் அதிகரிக்கத் தொடங்கி, சயனச்சாத் துப்படி, வேட்டைத்திருவிழா, தேர் ஏற்றம் என நீண்டு பூங்காவனத்துடன் நிறைவு பெறும். இப்போது யாழ்ப் பாணத்தில் தேர்தல் திருவிழா தொடங்கி விட்டது. கோவில் திருவிழாக்களுக்கென சில பிரந்தியேகமான புனித தனித்துவங்கள் இருப்பது போலவே, தேர்தல் திரு விழாக்களுக்கும் சில அசிங்கமானதனித்துவங்கள் உண்டு. அதாவது அடிதடி, கோஷ்டிச் சண்டை, மேடைகளில் வசைபாடுதல், சில சமயங்களில் கொலைகள், கொலை மிரட்டல்கள், ஆட்கடத்தல்கள், சாராய பணவிநி யோகம், கள்ளவோட்டு எனப் பற்பல ஜனநாயக விரோத காரியங்களைப் பல்வேறு தரப்பினரும் போட்டி போட் டுக்கொண்டு நடத்துவர்.
தேர்தல்கள் தொடர்பான தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பின் ஆரம்பக் கலந்துரையாடல் அளவெட்டி யில் இடம்பெற்ற போது தான், இந்தத் திருவிழா முறை மீறல் இடம்பெற்றது. -
கொடியேற்றம் நடத்த வந்த தமிழ் தேசியக் கூட்ட மைப்பினர் மீது இராணுவச் சீருடை அணிந்தவர்கள் வேட்டைத் திருவிழா நடத்தியிருந்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடன் ஒரு இராணுவ மேஜர் கதைத்துக்கொண்டிருந்தபோது கொட்டன்கள், துப்பாக்கிகளுடன் வந்த இராணுவச் சீருடை தரித்தவர்கள் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல்களை மேற் கொண்டனர். பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சரவணபவன் ஆகியோர் மீது தாக்குதல் நடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி அவர்களின் பாதுகாவலர்களால் தடுக்கப்பட்டது. -
இதில் பெரிதாக ஆச்சரியப்பட எதுவுமேயில்லை. இது ஆட்சியாளர்களாலும் அவர்களின் அடிவருடி அரசியல் குழுக்களாலும் மேற்கொள்ளப்படும் வன் முறைகளின் ஒரு பகுதி தான்.
வன்முறை வழிமுறை ஆரம்பமா? இப்படியான வன்முறைகள் மூலம் மக்களை அச் சுறுத்தி வாக்களிப்பதைத் தடுத்து தாங்கள் தேர்தலில் முறையற்ற விதத்தில் வாக்குகளைப் பாவித்து வெற்றி பெற எடுக்கும் ஒரு கீழ்த்தரமான வழிமுறை வழக்கமான ஒன்று தான். கடந்த பொதுத்தேர்தலில் கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் பல பிரதே சங்களுக்குப் பரப்புரைக்குச் செல்ல அனுமதிக்கப்பட வில்லை. தேர்தல் பணிகளில் ஈடுபட்ட பல ஆதரவா ளர்களுக்குக் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
இதேவேளையில் வடபகுதிக் கட்டளைத்தளபதி
சுடர் ஒளி 126, ஜூன். -02, ஜூலை 2011
இதில் இராணுவத்தினர் அவர்கள் மீது கடும் நடவடி எதிர்காலத்தில் தமிழ் தேசிய பிரச்சார நடவடிக்கைகளு ஏற்படாது எனவும் தெரிவி இப்படியான வாக்குறு: மக்கள் நம்பிக்கை வைத்தி அனுபவங்கள் இல்லை. ச கொலை, அளவெட்டி ஆ என்பன தொடர்பாக சில இன்று வரை உருப்படியான பட்டதாகத் தெரியவில்ை நடந்த படுகொலைகள் தெ கைதுசெய்யப்படவில்லை. புததளம - அனுராதபுரட் மன்ற உறுப்பினர் சிறீதரன் கொலை முயற்சி, நாடா ணபவனுக்கு விடுக்கப்பட் என்பன தொடர்பாக இது யப்படவில்லை.
இப்படியாக தமிழ் மக் பவங்கள் நியாயமான நட நம்பிக்கையினத்தை ஏற்படுத் பாதுகாப்புச் செயலர் கோந்து கருத்துக்கள் மிக முக்கியமா வேண்டியவையாயுள்ளன.
எல்லாமே சின்ன கொழும்பு நுகேகொ கெளரவிக்கும் நிகழ்வொன் யாற்றும் போது யாழ்ட் சம்பவமொன்று பொலிசா அமெரிக்கத் தூதரகத்துக் பட்டதாகவும், முதலில் அது கப்பட்டதாகவும், அவ்வா கிச்சூட்டு சம்பவமும் ஜேர் கப்பட்டதாகவும், கோத்தபா அவரைப் பொறுத்த வ தமிழ் தேசியக் கூட்டமைப் கலந்துரையாடல் மீது தாக்கு சிறிய விடயம். கட்டுநாயக்க திய தொழிலாளர்கள் மேல் ஒருவர் கொல்லப்பட்டு விடயமும் ஒரு சிறிய விட சின்ன விடயங்களைப் பெ தூதரகங்களில் முறையிட்( ருக்கு அபகீர்த்தி ஏற்படுத் அவரது குற்றச்சாட்டு.
இப்படி வெளிநாட்டுத் பாடு செய்யப்பட்டது தெ
 

9
ாழயேற்றத்தில்
வேட்டைத்
சந்திரசேகர ஆசாத்
εδήπιφιαπΕπεστ εθεότεστ விடயங்கள் தொடர்ந்ததும் SLíbCLugosuð- Sgu தொடர்பாக யாரும் குரல்கொடுத் தாலோ அல்லது எங்காவது Upanopsidary Garui
தாலோஅது தேச விரோதக் குற்றம்.
சம்பந்தப்பட்டிருந்தால் க்கை எடுக்கப்படும் எனவும், பக்கூட்டமைப்பின் தேர்தல் நக்கு எவ்வித இடையூறும் த்துள்ளார். திகள் தொடர்பாகத் தமிழ் ருக்குமளவுக்கு கடந்த கால ாவகச்சேரி மாணவன் படு லயப் பூசகர் படுகொலை }ர் கைது செய்யப்பட்டும் ா நடவடிக்கைகள் எடுக்கப் ல. மேலும் அடுத்தடுத்து ாடர்பாக இதுவரை எவரும்
ம் வீதியில் வைத்து நாடாளு மீது மேற்கொள்ளப்பட்ட
ளுமன்ற உறுப்பினர் சரவ.
ட கொலை அச்சுறுத்தல் பரை எவருமே கைது செய்
களின் கடந்த கால அனு வடிக்கைகள் தொடர்பாக தியுள்ள அதே வேளையில், பாய ராஜபக்ஷ தெரிவித்த 5க் கவனத்தில் எடுக்கப்பட
விடயங்கள்தான் டையில் படையினரைக் ல் கலந்து கொண்டு உரை பாணத்தில் நடந்த சிறு நக்கு அறிவிக்கப்படாமல் ந முறைப்பாடு செய்யப் பற்றி அங்கேயே விசாரிக் ற கட்டுநாயக்காதுப்பாக் ன் தூதரகத்துக்கு அறிவிக் ராஜபக்ஷ கூறியுள்ளார். ரையில் அளவெட்டியில் பின் தேர்தல் தொடர்பான 5ல் நடத்தப்பட்டமை ஒரு ாவில் ஆர்ப்பாட்டம் நடத் வன்முறை பிரயோகித்து 240 பேர் காயப்பட்ட ம் மட்டும் தான். அந்தச் துபடுத்தி வெளிநாட்டுத் புனிதமான படை யின ப்படுகிறது என்பது தான்
தூதரகங்களுக்கு முறைப் டர்பான உண்மை பொய்
ருவிழா
ஒரு புறமிருக்க, ஒருவர் இந்த நாட்டில் தனக்கு நீதி கிடைக்காது என உணரும் பட்சத்தில் இன்னொரு சக் தியிடம் முறையிடுவதில் என்ன தவறு இருக்க முடியும்?
இதில் அவர் சொல்லாமல் சொல்லும் செய்தி
ஒன்றுண்டு. அதாவது இப்படியான சின்ன விடயங்கள் தொடர்ந்தும் இடம்பெறும். இது தொடர்பாக யாரும் குரல் கொடுத்தாலோ அல்லது எங்காவது முறைப்பாடு செய்தாலோ அது தேச விரோதக் குற்றம்.
இப்போது சிங்கள மக்கள் மீது மேற்கொள்ளப்படும் கொலை, கொலை முயற்சிகளுக்கு எதிரான நடவடிக் கைகள் கூட அந்நிய சக்திகளின் தூண்டுதல் என்ற வட்டத்துக்குள் தள்ளப்படும் நிலை ஏற்படுத்தப்படப் போகிறது என்பதற்கான ஒரு உதாரணமே கட்டுநாயக்கா தொடர்பான பாதுகாப்பு அமைச்சரின் அண்மைய கருத்து வெளிப்படுத்தலாகும்.
1956 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட தேசிய எழுச்சியின் பின்பு சிங்கள மக்களின் தேசப்பற்று, இனப்பற்று என்பன காத்திரமான வகையில் நிலைத்தி ருக்கின்றன என்பதை எவரும் மறுத்து விட முடியாது. எந்த ஒரு இனத்துக்கும் அது அவசியமானது. அவ்வகை யில் தமிழ் மக்களுக்கும் தேசியம், இனம் தொடர்பான பற்று இருப்பதை எவரும் தவறு எனச் சொல்லிவிட (plg. u usgil.
ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் தாம் மேற் கொள்ளும் இன அடக்குமுறை, தொழிலாளர் மீதான அடக்குமுறை, போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், சாதாரண மக்கள் மீது சுமத்தும் பொருளா தாரச் சுமைகள் என்பவற்றுக்கு எதிராகக் குரல்கள் எழும் போது அவற்றைத் தேச விரோத நடவடிக்கையாகக் காட்ட முனைகின்றனர். அதன் மூலம் சிங்கள மக்களின் தேசப்பற்று என்ற நிழலில் நின்று கொண்டு, சகல விதமான மனித குல விரோத நடவடிக்கைகளையும் அடக்குமுறைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இதே வேளையில் பிரதமர் டி.எம் ஜெயரத்தி னாவோ வறக்காப்பொலையில் தூங்கும் நிலையில் உள்ள ஒரு புத்தர் சிலையைத் திறந்து வைத்துப் பேசுகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூட் டத்தில் அப்படியான தாக்குதல் எதுவுமே நடக்க வில்லை எனவும், இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயலும் சில சக்திகளின் பொய்ப்பிரச்சாரமே அது எனவும் கூறியிருக்கிறார். தூங்கும் புத்தருக்கு கேட்காது என்று நினைத்து இப்படி அப்பட்டமான ஒரு பொய்யை அவிழ்ந்து விட்டிருக்கிறார் போலிருக்கிறது. வடபகுதிக் கட்டளைத் தளபதி, சம்பவம் நடந்ததை ஒப்புக்கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாரா ளுமன்ற உறுப்பினர்களிடம் தனது மனவருத்தத்தைத் தெரிவித்துள்ளார். பாதுகாப்புச் செயலரோ, நடந்தது சிறிய விடயம் என்கிறார். பிரதமரோ, நடக்கவேயில்லை என்று கூறி விட்டார். ஒரே அரசதரப்பிலிருந்து மூன்று விதமான பதில்கள்.
நாளை அங்கு இராணுவத்தினர் பாதுகாப்புக்குச் சென்றதாகவும், கூட்டத்திலிருந்த சிலர் இராணுவத் தினரைத் தாக்கியதாகவும், படையினர் பாதுகாப்புக் காகத் திருப்பித் தாக்கியதாகவும் யாராவது ஒருவர் அறிக்கை விட்டால் கூட அதில் ஆச்சரியப்பட இட மில்லை.
எப்படியிருந்த போதிலும், தேர்தல் திருவிழாவின் கொடியேற்றமே வேட்டைத்திருவிழாவாக ஆக்கப் பட்டு விட்டது. இது தொடரும் என்பதையும் இதற்கு முகம் கொடுத்தே தமிழ் தேசியக்கூட்டமைப்பு தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டி வரும் என்பதையும் எதிர்பார்க்கலாம்.*

Page 10
1.<န့်
O
翻
டென்னிஸ் உலகில் த படைத்தவர் சுவிஸ்லாந் கும் பெடரர், கையில் ெ விடுவார். அதிகளவான பே பட்டமை ரபேல் நடால் பிரவேசம் என்பவற்றால் பட்டது. கூடவே தன்னுை எழுந்தது. முக்கியமான லிடத்திலிருந்து கீழிறங்கி
இந்நிலையில் ஏழாவ விம்பிள்டன் டென்னிஸ் கிண்ணத்தை வென்ற பெ குப் பழிவாங்கி இம்முறை வீரர் என்ற சாதனையைப்
னதைப்போல முதல் சுற்று
நிரூபித்திருக்கிறார். பெடர
அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள கோல்ப் ஒப்பின் சம்பியன் வ போட்டிகளில் பிரபல கோல்ப் வீரர் ரைகர்வூட்ஸ் கலந்து கொள்ள முடிய நிலை ஏற்பட்டுள்ளது. ့် ဒိဋ္ဌိ
கோல்ப் போட்டிகளில் வெல்ல முடியாத வீரராக வலம் வந்தவர்வூட் எனினும் கடந்த சில வருடங்களாக முக்கியமான போட்டிகளில் வூட்ஸ் சாதிக்கத் தவறினார். தொடர்ச்சியான தோல்விகளால்துவண்டு போனார எனினும் தன்னுடைய முதலிடத்தை அவர் இழக்கவில்லை. தன்னுடைய தோல்விகள் குறித்து சுய பரிசோதனை செய்தவூட்ஸ்"என்னிடமுள்ள அளவுக்கு மீறிய பாலியல் தொடர்புகளே இந்த தோல்விகளுக்கு காரண என வெளிப் படையாக அறிவித்தார். இந்த அறிவிப்பால் இவரது மனைவி முதலில் அரண்டு போனாலும் பின்னர் வூட்ஸோடு சமாதானமானார். சில காலம் கோல்ப் உலகிலிருந்து ஒதுங்கிய வூட்ஸ் தன்னுடைய பாலியல் எண்ணங்களைக் கட்டுப்படுத்த சிகிச்சையையும் பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் போட்டிகளில் மீண்டும் பங்கேற்கத் தொடங்கினார். 35 வயதுடைய வூட்ஸ் இம் முறை ஒப்பின் சம்பியன் ஷிப் கிண்ணத்தை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது இடது காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் இப் x போட்டிகளில் அவர் * & கலந்து கொள்வது சந்தேகத்திற்கிடமான தாக மாறியுள்ளது,
குர்ஒளிவாகரீகுளுகுே
சுடர் ஒளி வாரமலருக்கு தமது ஆக்கங்களை
அனுப்பிவைக்க விரும்பும் வாசகர்கள் கீழ்க்
காணும் முகவரிகளுக்கு அனுப்பிவைக்கலாம். சுடர்ஒளி யாழ். அலுவலகம்,
36, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்,
சுடர்ஒளி வாரமலர்
85, ஜயந்தமல்லிமாராச்சிமாவத்தை, கொழும்பு-14. தகுதியான ஆக்கங்கள் சுடர் ஒளி
வாரமலரில் பிரசுரிக்கப்படும்.
NITS) Golfi jjsm SLITSIT JTA, விரும்புகிறீர்களா?
நீங்கள் துடிதுடிப்புள்ள சமூக நோக்குக் கொண்டவரா? நீங்களும் சுடர் ஒளியின் மாணவப் பத்திரிகையாளர் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். உங்கள் பிரதேச பிரச்சினைகள் தொடர்பாக 200 சொற்களுக்கு உட்பட்ட ஆக்கம் ஒன்றை எழுதி உங்கள் சுயவிபரங்களுடன் தொலை பேசி இலக்கத்தையும் குறிப்பிட்டு எமக்கு அனுப்பிவை யுங்கள் வயதெல்லை 16 தொடக்கம் 26 வரை அனுப்பும்
கடிதஉறையில் இடதுபக்க மூலையில் சுடர்ஒளி மாணவப் O எனத் தலைப்பிட்டு அனுப்பி ம் (கிழக்கு மாகாண விண்ணப்பதாரி
ரிமை உண்டு).
பங்களை அனுப்பவேண்டிய முகவரி:
சுடர் ஒளி யாழ்.அலுவலகம், கஸ்துரியார் விதி, யாழ்ப்பாணம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர வரிசையில் நீண்ட காலம் முதலிடத்தில் இருந்தவர் என்ற சாதனையைப் தெச் சேர்ந்த ரோஜர் பெடரர். குழந்தைத் தனமான முகத்துடன் களமிறங் டன்னிஸ் ராக்கெட்டை எடுத்து சுழற்றத் தொடங்கினால் புயலாக மாறி ாட்டிகளில் அடுத்தடுத்து பங்கேற்றமை, தொடர்ச்சியானகாயங்களால் அவதிப் அன்ரி முர்ரே போன்ற திறமையான இளம் வீரர்களின் டென்னிஸ் உலகப் பெடரரின் தொடர்ச்சியான வெற்றிப் பயணத்துக்கு முட்டுக்கட்டை ஏற் டய முதலிடத்தையும் அடிக்கடி பறிகொடுக்க வேண்டியநிலையும் இவருக்கு போட்டிகளில் பெடரர் அதிர்ச்சித் தோல்விகளைத் தழுவியதால் முத
இப்போது மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டு விட்டார்.
து முறையாக கிண்ணத்தை வென்று சாதனை படைக்கும் கனவோடு போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறார்பெடரர். ஆறுமுறை விம்பிள்டன் உரர் சென்ற ஆண்டு கால் இறுதியோடு வெளியேறியிருந்தார். அந்த தோல்விக் கிண்ணத்தை வென்று அதிக தடவைகள் விம்பிள்டன் கிண்ணத்தை வென்ற படைப்பதே தன்னுடைய இலட்சியம் என்று பெடரர்கூறியுள்ளார். சொன் ப்போட்டியில் அபாரமாக விளையாடிதான் இன்னும் புயல்தான் என்பதை
ருக்குவிம்பிள்டன் கிடைக்குமாஎன்பது இன்னும் சிலநாட்களில் தெரியவரும்
உலகக் கால்பந்தாட்ட சங்கத்தின் துணைத்தலைவர் ஜாக் வார்னர். இவர் சங்கத்தின் நடைமுறை விதிகளை மீறி விட்டார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பெரும் நெருக்கடிக்கு ஜாக் வார்னரும், உதைபந்தாட்ட சங்கமும் சிக்கிக்கொள்ள நேர்ந்தது. இந்த சிக்கலிலிருந்து இப்போது உதைபந்தாட்டச் சங்கத்தைக் காப்பாற்றியிருக்கிறார் வார்னர். இதற்கு அவர் கொடுத்த விலை தன்னுடைய துணைத்தலைவர் பதவி. அடுத்த தலைவர் என்ற நிலையிலிருந்த இவர் தன்னுடைய பதவியை ராஜினமாச் செய்து விட்டார். இதன் மூலம் சர்வதேச கால்பந்தாட்டச் சங்க நிர்வாகக் கூட்டத்தில் வார்னர் மீது கொண்டு வரப்படவிருந்த குற்றச்சாட்டுப் பிரேரணை வாபஸ் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
C) நியூசிலாந்துக் கிரிக்கெட் ஒ அணியின் நம்பிக்கை நட்சத்திரமும் அதிரடி ஆட்டக்காரருமான ரோஸ் ரெய்லர் அந்த அணியின் புதிய தலைவராக 3: நியமிக்கப்பட்டுள்ளார். உலகக் கிண்ணப் போட்டிகளில் நியூசிலாந்து அணி கிண்ணம் வெல்லத் தவறியதை அடுத்து அந்த அணியின் தலைவர் பொறுப்பிலிருந்து டானியல் வெற்றோரி விலகியிருந்தார். அவருக்குப் பின்னர் அடுத்த தலைவராக அந்த அணியின் ஆரம்பதுடுப்பாட்ட வீரரும் விக்கெட் காப்பாளருமான பிரண்டன் மக்கலம் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த இடத்திற்கு ரோஸ் ரெய்லர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இக்கட்டான நிலையில் களம் புகுந்து அணியைக் காப்பாற்றுவதோடு எதிரணியினரின் பந்துகளை எல்லைக்கோட்டுக்கு வெளியே அனுப்புவதில் ரெய்லர் கில்லாடி உலகக் கிண்ணப்போட்டியின்போது பாகிஸ்தானுக்கு எதிரான இறுதி ஐந்து ஓவர்களில் 100 ஓட்டங்களுக்கு மேல் குவித்தமை ரெய்லரின் பேயாட்டத்திற்கு ஒரு சிறு உதாரணம். 27 வயதான ரெய்லர் 2006 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார். இது வரை 30 டெஸ்ட் * போட்டிகள், 107 ஒரு நாள் போட்டிகள், 37 ருவென்ரி - 20 போட்டிகளில் விளையாடியுள்ள ரெய்லர் அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச்செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுடர் ஒளி 26, ஜூன். -02, ஜூலை 2011

Page 11
நாட்டிய கலா மந்திர் இயக்குனர் "கலாசூரி’ பூரீமதி வாசுகி ெ மாணவிகளான திரு. திருமதி சண்முகநாதன் அவர்களின் புதல்வி ரதி முத்து அவர்களின் புதல்வி திவ்யா ஆகியோரின் பரதநாட்டிய 02.07.2011 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மருதானை நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக முன் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர். சி. மெளனகுரு கலந்துகொள்வ
as
& Oasis
ஹோட்டல் துறையில் பட்டப் படிப்பு
தொழில் மற்றும் துறைசார் நிபுனத்துவப் படிப்புக்கள். -GA நிறுவனம் கட்டணத்தை வழங்குவதால் உங்களுக்கு முற்றிலும் இலவசமான உயர்கல்வி Comitius LCmHTMmrJraSS S0 0La0LSS mS S mT
வேலைகளுக்கான தொழில் பயிற்சிகள் படிப்புக் காலங்களுக்கு வேலையிடத்தில் விடுமுறை பெற்றுத் தரப்படும்
நேடியாக இணையத்தில் அல்லது தொலைபேசி மூலம் பதிவு Eitt svifið. 缀 瘾犯
wprogresso-lehrgangch
Hotela sasto formation i Eichistrasse 20 || 6853 Weggis 0LmLmmLmS000000000L000 00000SL LLLLS S0000S0000000 000 S S S S S progressoShotelgastroch vprogresso-lehrgangch
STUDY IN LONDON BEDFORDSHIRE, WORCESTER, WALES
Postgraduate 1 Undergraduate Courses MBA (No work experience required), Computer Networks, Compu Systems, Computer Science, Software Engineering. T, Education Studie English Literature, Early Childhood Studies, Special Education Needs, with Oualified Teacher Status (OTS), Project Management, Business Stu & Finance, Architecture, Law, Media, Art & Design, Fashion, Animatic Sciences, Psychology, Biotechnology, Bio Medical Sciences, Pharma Studies Top Up, Civil Engineering, Ouantity Surveying, Constructic Electronic, Mechanical Engineering, Mechatronics, Hospitality, Tourism and ..... Many More Foundation Degree, in Engineering, Computing, Law, Art, Design & Me PhD Students: Application Approval Time, Approx. 4 Weeks Direct Entry to MSc Accounting & Finance/Financial Management for A Students (FastTrack Available)
ELTS Waived off conditions apply University of East London - www.uel.ac.uk
University of Bedfordshire - www.beds.ac.uk University of West London - www.uwl.ac.uk University of Worcester - www.worc.ac.uk University of Wales, Newport - www.newport.ac.uk
LoHosToPs 400 STUDENTS
| Over the last 6 years Mr L. ---------- inselled, guided and placed more than 400 students to U.K. Advanced entry for students with CIA, CMA, ABE, NCC, BCS, HND ACCA and other recognised qualifications G.C.E. All students can apply pending results 3 Students having good Ol's other qualifications related work Experience may be considered for entry 8 Ainissions available for Mature stigers
Meet Mr. LOHOy LOOS (SRDto
Please cai Sri Lanka Representative's Office for Ore details Lucky Plaza Building, 4 / 7, 4" Floor, St. Anthony's Mawatha, Kollupitiya, Colombo 03. Tel: 2577768 / 0777 9
E-mail : lohosgroupéPsitnet.ik ------- www.lohosgroup ல் தொடர்புகளுக்கு : Dr.இந்திரா
FREE ADMISSIONS + FREE VISA GUIDA
తాL @ah || 26,ప్రోణి - 02, జోaDGD 2011
 
 
 
 
 

கதீஸ்வரன் அவர்களின் ஷா மற்றும் திரு. திருமதி லுரங்கேற்றம் எதிர்வரும் புதிய டவர் மண்டபத்தில் னாள் கிழக்கு f) 60 j.
மற்றும் கெளரவ அதிதிகளாக இராம நாதன் இந்து மகளிர் கல்லூரி அதிபர் திரு மதி. கோதை நகுல ராஜா, மற்றும் விவே கானந்தா கல்லூரி
ணம்ஆகியோர் கலந்து
சிறப்பிக்க வுள்ளனர்.
உலகின் முதலாவது பல மொழி தமிழ் அகராதி, தமிழ், ஆங்கிலம், டொச், பிரெஞ்ச், இத்தாலி, நெதர்லாந்த், டெனிஸ், சுவீடிஸ், சிங்களம் ஆகிய பத்து மொழிகளைக் கொண் அகராதி. உங்கள் கையடக்கத் தொலைபேசியில் பதித்துக்கொள்ளலாம். மொழி படிப்பவர்கள், பாடசாலை மாணவர்கள், ஐரோப்பிய சுற்றுப் பயணம்
செய்பவர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டிய ஒரு மென்பொருள்.
தொடர்புகளுக்கு மூர்த்தி மாஸ்ரர்,
Tel. o041 61813 1552
www.tamikadaich
உங்கள்
கைபேசியில் *
詣山下=
4 st 83 is st
ஜென்டுகளுக்கு நல்ல ಹಿರಿತಿ
సభ్యభ
Johou? JAPANIA
Sudaroi
ரமலரைஐரோப்பாவில்
தபால் செலவை மட்டும் செலுத்திவாராந்தம் 8UEFIDTBů SvyšNEATitSTA,
பிறந்தநாள்ளழ்த்துக்கள் ரணசிறித்தல்கள் மற்றும் அனைத்துவிளம்பரங்களும் 4.W. /\ Sudaroli, Postfach60, 4302 August Switzerland, In Tel:0041618131552
ELPLINE 韃 -o-COO(OH
SSESSMENT
ter information s Top UP, TESOL, Primary Studies dies, Accounting n, Music, Social cology, Nursing hn, Electrical &
Sports Science,
ilia
CCA & CIMA
A - LOHO 77 917929,

Page 12
യ്പൂ { ീ
கண்களின் அழகிற்கு கீழ்க் சுவாமிப் படங்களுக்கு வைத்த சாமந்? பால் பொருட்கள், கீரை முட்ை திப்பூ சில வகை ரோஜாக்கள் போன்ற பழங்கள் மற்றும் காய்கள். போ மலர்கள் சமயங்களில் அடுத்த நாளும் டியதும் மிக முக்கியம். உடலுக்கு வாடாமல் பளிச்சென்றிருக்கும் குறிப்பாக, அவசியம். ஏனெனில் கண் த குளிர் காலங்களிலும் மழைக் காலங்களி புடைய ஏராளமான நரம்புகள் லும் இதுபோன்ற சந்தர்ப்பங்களிலும் அவற் நேரம் கிடைக்கும் போதெல்லாம் றைத் தூக்கி எறிய மனம் வராது. அம்: வைஸ் டைரன்களில் மூன்றுமு5 மலர்களை நீர் நிரம்பிய பித்தளைக் கிண் கிட்டத்தில் இருக்கும் பொரு ணத்திலோ, மண் சட்டியிலோ வைத்து உள்ள ஒரு பொருளையும் வாசலை அலங்கரிக்கலாம். கோயில்களில் வைத்துக்கொண்டு, அதை இட6 பூஜை முடிந்தும் கிடைக்கும் பூக்களையும் மட்டும் திருப்பிப் பார்க்க வேண் கூட இப்படி அலங்கரிக்கலாம். சிலருக்குக் கணகளுககுக
- சரண்யா, கல்லியங்காடு. அழகைக் கெடுத்து ബിഭ്രാകൃ
வேப்பங்கொழுந்து சிறிதளவு கருமை படர்ந்து உள்ளதோ அ இருமுறை செய்து வர கருமை பு கரு வளையம் போக: கண்க வெதுப்பான நீரில் கால்களைப் ட
உங்கள்
உணவு வரை எதிலுே புதிதாகத் திருமணமான தம்! சமையலாகட்டும், வாழ்க் அதன்சுவையே அலாதி தான் என்ன செய்தால் பிடிக்குப் XXXX MMMMMM XᏚ8XᏨ8 நீங்கள்? அப்படி என்றால் கூறப்பட்டுள்ள சில வழிமுறைகளைப் பின்பற்றிப் பாருங்கள்.
கற்பனையை வெளிப்படுத்துங்கள் வழக்கமான முறையைப் பின்பற்றுவதை விட, புதி கற்பனைத்திறனுடன் துணையை அணுகினால் உங்களுடைய துணையின் சந்தோஷத்தி ஆச்சரியப்படுத்துங்கள் பணிபுரியும் இடங்களில் புதிய புதிய சிந்தனைகளுக்குத்தான் வ புகுத்த வேண்டாம். சின்ன சின்ன ஆச்சரியங்கள். எதிர்பாராத சந்தோஷங்களை ஏற்படுத்து பயணத்தின் கடைசிக் கட்டம் வரை தித்திப்பைத் தரும்.
சாதிக்க உற்சாகமளியுங்கள் இன்றைய நவீன யுகத்தில் ஆண்களுக்குச் சமமாக பெண்க கள் புரிந்து கொள்ளவேண்டும். மனைவியின் திறமையை மதித்து அவர்களை ஊக்குவித்த
ஆலோசனை கேளுங்கள்: புதிதாக ஒரு முடிவெடுக்கும் போது ஒருவருக்கொருவர் தொழிலைப் பற்றியதாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் வாழ்க்கைத் துணையின் கருத்து கட்டாயப்படுத்த வேண்டாம்: ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கும், அதை அடை6 இலக்குகளை விட்டுவிட வேண்டாம். கனவுகளைக் கலைக்க கட்டாயப்படுத்தக் கூடாது.
அழகில் கவனம் செலுத்துங்கள் அழகு, பெண்கள் மட்டும் சம்பந்தபட்ட விடயம் சொன்னது? e வளியிடங்களுக்குப் போகும் போது உங்கள் மனைவிக்கு இணையாக நீங் உங்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள்.
கெட்டிக்காரத்தனம் முக்கியம்: சமையலறை என்பது மனைவிக்கு மட்டுமே சொந்தம என்று நினைக்க வேண்டாம். நேசத்தில் மட்டுமல்ல, சமையலிலும் கெட்டிக்காரராக ඔෆ' கணவரைத்தான் மனைவிக்கு அதிகம் பிடிக்கும்.
அக்கறை காட்டுங்கள் வாழ்க்கையில் இருவருமே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துவ பழக வேண்டும். துணையிடம் மட்டுமல்ல அவரின் குடும்பத்தினரிடமும் அக்கறை காட்டு: சில நேரங்களில் இது அவசியம். எல்லாவற்றிலும் புதுமையாக இருக்க வேண்டுப் பதில்லை. அவ்வப்போது சில வசனங்களைப் பேசுவதில் தவறில்லை.
உன்னைத் தவிர இந்த உலகத்தில் சிறந்தது எதுவுமே இல்லை என்பது போல ே வானத்தில் பறக்க ஆரம்பித்து விடுவார் உங்கள் மனைவி.
பகிர்ந்து கொள்ளுங்கள். தனிமையான தருணங்களில் வழக்கமான விடயங்களை லாமல் பல விடயங்களைப் பற்றியும் பேசுங்கள்.
 
 
 
 
 
 
 
 
 

முறத்தால் புலியை விரட்டிய மறப் பெண்கள் இப்போதும் இருக்கத்தான்
செய்கிறார்கள். அதிலும்
விலங்குகளை அடக்கும் பெண்கள் தில் ஒரு படைப்பிரிவாகவே இயங்குவது வித்தியாசமான செய்திதான். இந்தியாவில் தமிழகத்தில் பொலிஸ் குதிரைப் படைப் பிரிவில் ண்களுக்கென்றும் தனிப் பிரிவு உண்டு. நான்கு பெண்களை மாத்திரமே கொண்டுள்ள இந்த பிரிவு நாள் முழுதும் நகரங்களைச் சுற்றிவந்து கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுகின்றது. எழிலரசி, திலகவதி, தமிழ்ச்செல்வி ஆகிய நான்கு பெண்களும்தான் தக் குதிரைப் படையில் ஆரோகணிக்கும் வீராங்கனைகள் புழுதியைக் கிளப்பியபடி இவர்கள் விரட்டிப் பிடித்த சமூக விரோதிகளின் ணிக்கையை அளவிடமுடியாது. பெரிய வாகனங்கள் உட்புக முடியாத ாதைகளில் எல்லாம் குதிரைகளின் மீதேறிப் பாய்ந்து சந்தேக நபர்களை தப் பெண் பொலிஸ்காரிகள் லபக் கென்று கைது செய்திருக்கிறார்கள் ய வாகனங்கள் என்றால் அவை நூறு மீற்றருக்கு அப்பால் வரும்போதே அவற்றின் இரைச்சல் குற்றவாளிகளை உஷார் படுத்திவிடும். இதனால் லான சமயங்களில் தேடப்படுபவர்கள் தப்பித்து விடுகிறார்கள். ஆனால் அந்த வித்தை எல்லாம் இந்தக் குதிரைப் பெண்களிடம் வாய்க்காது. ல் குற்றவாளிகளை இவர்களால் நெருங்க முடிவதால் இந்தக் குதிரைப் ண்களைக் கண்டாலே தலை தெறிக்க ஒடுகிறார்கள் சமூகவிரோதிகள்
8b8b8booo i ==ésieskis... - 568585 S&Court கண்ட உணவுகள் முக்கியம். பால் א א* 6 סח" - י டை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறப் திய அளவு தண்ணிர் குடிக்க வேண் த மட்டுமின்றி கண்களுக்கும் பயிற்சி நசைகளோடு, மூளையுடன் தொடர் இணைக்கப்பட்டுள்ளன. கண் களை க்ளக் வைஸ் மற்றும் ஆன் டிக்ளக் றைகள் சுழற்ற வேண்டும். ளைப் பார்த்துவிட்டு, உடனடியாக தொலைவில் பார்க்க வேண்டும்.கட்டை விரலை நடுவில் வலமாகவும், வல இடமாகவும் நகர்த்தி, தலையைத் திருப்பாமல் வெறும் பார்வையை Gம்.தினசரி எட்டு மணி நேரத் தூக்கம் மிகவும் அவசியம். ழ், இரண்டு கன்னப் பகுதியிலும் கருமை படர்ந்து திட்டுத் திட்டாக இருக்கும். இது முக க் கருமையை விரட்டியடிக்க ஒரு டிப்ஸ். பு, ஆரஞ்சு தோல் விழுது, கஸ்தூரி மஞ்சள் சம அளவு எடுத்து கலந்து, எங்கெல்லாம் tங்கெல்லாம் பூசி 5 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் Dறைந்துவிடும். களைச் சுற்றி பாதாம் ஆயில் தேய்த்தால் கரு வளையம் படிப்படியாக மறையும். வெது தினைந்து நிமிடம் வைக்கவும். இவ்வாறு செய்து வந்திால் பாதங்கள் பொலிவு பெறும்.
fj100MWÖ öÓshöl fjöllÓlÓll.
ம சுவையும், அழகுணர்ச்சியும் வேண்டும் என்று நினைப்பது மனிதர்களின் இயல்பு. பதியர்களுக்கு இந்த எதிர்பார்ப்புச் சற்று அதிகமாகவே இருக்குழ், - - - கையாகட்டும் எதிலுமே அழகுணர்ச்சியோடு கொஞ்சம் கற்பனை உணர்வும் கலந்திருந்தால் T. ؟ * زش-سه__ --་་་་་ཆོས་ཅན་ مےہ، ܀ ܝ”
s ; if тоcoorče .d. ) என்று குழம்பித்தவித்து தினசரி புதிது புதிதாக ஏதாவ்து முய்நீதி ఏరౌల్ట్ கொண்டிருப்பவரா
இது உங்களுக்கானது தான். உங்கள் வாழ்க்கைத் துணையைக் கவருவதற்காக
து புதிதாக சில விடயங்களை முயற்சி செய்யுங்கள். ஒவியம் வரையும் கலைஞனுக்குரிய நிற்கு ஈடு இணையேது.
ரவேற்பும் மதிப்பும் உண்டு. அது போல்தான் இல்லறத்திலும், சினிமா சீன்களை உள்ளே பங்கள். ஒருவருக்கொருவர் கொடுத்துக்கொள்ளும் இந்த சந்தோஷங்கள்தான் வாழ்க்கைப்
நம் சாதித்து வருகின்றனர். சமையலறை மட்டுமே அவர்களின் உலகமல்ல என்பதை ஆண் ால் அன்றைக்கே வாழ்க்கைத் துணைவருக்கு அடிமைச் சாசனம் எழுதித்தருவது நிச்சயம். கலந்து ஆலோசனை செய்யுங்கள். அது பணத்தை பற்றியதாக இருக்கலாம். வேலை, க்கு மதிப்புக்கொடுங்கள்.
வதற்கான கனவும் உண்டு. யாருக்காகவும்
என்று யார்
சுடர் ஒளி |26,ஜூன் - 02, ஜூலை2011

Page 13
பேரம் பேசல்கள் சகதிக்கு இலட்சத்தோடு தொடங்கிட அன்பும்
ஒலைக்குடிசைகள் ஜீவகாரு என்னத்தைத்தான் புதைந்து பேசிடும்? 灘
காண்டே தங்க ஆபரணமும் கிரவுஞ் பணமும் தான் பார்த்த இல்லற வாழ்வின் 'குறிஞ்சி இனிமைகளா? ரவிந்திர சீதனம் என்ற இல்லையே கங்கை ਲੰgਲੰਘT6 காதல் க பற்றி எரிகிறது பெருந்த பெற்ற கருவறைகள் ஆ.முல்லைதிவ்யன் சொல்ல பொலிகண்டி. சீ தன
O O O எம்மை அனாதைகள் ஆக்கி தினம் தினம் பசித்திருந்தேன் 添 அவள் வரவுக்காய் வழி மேல் விழி
காத்திருந்தோம் வைத்து
அவள் வரவுக்காய்
அந்த நிலாவைக் கூட ஆனால் ..?
வெறுத்து இருள் மகளை வந்தாள் விடிவெள்ளி நட்பாக்கினோம் அதிகாலை மட்டும்
அவள் வரவுக்காய்! ஆகாயத்தில் கண்சிமிட்டி
எம்மை எல்லாம் ঠু 3. ಅಲ್ಲಲ್ಲಿ உறையும அநாதைகள்
L 9jLD 56.L- ஆக்கி 1.
மெழுகுவர்த்தி
கருணை வேண்டி خیخ
தேவாலயத்தில்
ஏற்றி வைத்த மெழுகுவர்த்தி உருகுகின்றது என் கவலைக்காக அல்ல தனக்கு ஒளி கொடுத்து விட்டு அணைந்து போன
தீக்குச்சிக்காக 1.
து.திலக், யாழ்ப்பாணம்.
கூரையோ ஒட்டை கே ILp 6) 6) f
கரைந்த சிவர்
தகரத்தால் - ஓர் கதவு
தாழ்ப்பாளில்லை
படுக்கப்பாயில்லை
பாவிக்கப் பொருளில்லை
மாறி உடுக்க
மாற்றுடுப்பில்லை
அடுப்பில் படுக்குது பூனை வறுமையின் பிடியில் வாடும் எனக்கு பொருத்தமற்று இட்டனர் பெயர் பெருமைக்குரிய என் பெற்றோர் 'கோடீஸ்வரியென்று ! 墨。
- சாந்தா குகதாசன்.
 
 
 
 
 
 
 

ر ہمہب GOTGMU
mmmmmmm
னற
缸 ஆண்டாண்டாய்
Ta(pib ஒலித்து ஓயும்
ண்யமும் இசையில் தொடர்கிறது.
போனதுவோ
ஆணவக் கூட்டணிகளின்
கரின் அதிகாரத்தைப்
Fப் பறவைகள் புதுப்பித்துக் கொள்ளும்
ாரதியின் ஆசன விளையாட்டு
மலர்கள்?
நாத் தாகூரின் அடிக்கடி ஆடப்படுவதால்
நதிக்கரையிலே'
தைகள் ஆண்டுப் பொருளாதாரம்
னத்தை
வில்லையா? அமர்ந்தவர் வெல்ல
is தோற்றவர் கொல்ல
சமநிலை மாறிக் கதிரைகள் சாய
குரங்கு பங்கிட்ட அப்பமாகிறது
உருவாக்கப்பட்ட
தெருவெங்கும் ஒலித்து ஓயும்
அதிகாரநாற்காலி ( N
அதிகாரப் பரவலாக்கம்
இசையில் தொடர்கிறது இன்னுமொரு தேர்தல் 1
11
ஆண்டியாகிப் போகிறது
நாற்காலிச் சண்டையில்
வறுமையின் குரல் மட்டும்
மன்னார் அமுதன்
ஈன்றவர் இட்டு ஆசைதீர அழைத்தது சரி பிழை பார்த்து பொருத்தம் கண்டது உயர்வு வேண்டித் துடித்து நிற்கையில் உச்சரித்து உச்சரித்து உச்சம் ஏறிட ஒத்திகை பார்த்தது
கல்விக் கூடங்களில் மிகைத்த எதிர்பார்ப்புக்களில் பரீட்சைகள் என்றும் பல்கலைக்கழகங்கள் என்றும் பட்டங்கள் தந்திட அமைப்புக்கள் அரவணைத்து அள்ளி வழங்கி அழகு பார்க்கையில் பண்படா மனிதம் வழங்கிடும் பட்டங்கள் தூக்கி விழுங்கி விடுகிறது பெற்றோர் இட்டவற்றை
எம்.ஐ.எம்.அஷ்ரப், சாய்ந்தமருது 07
வரைந்த கோலத்திற்கு வர்ணம் தேடிட எங்கிருந்தோ வந்து ஒட்டிக் கொண்ட வசைப் பூச்சுக்களாய் அப்பிக் கொள்கின்றது
தூரிகைகள் தீட்டிய
அழகிய போஸ்டரில் சாணி அடித்தது போல்
கல்விச் சாலைகளெல்லாம் எங்கே வழங்கியது இந்தப் பட்டங்களை ஊர் உறவு குடும்பம் கோத்திரமெல்லாம் அடையாளம் காட்டுகிறது சக்தி பெற்ற ஆவணமாய்
சந்ததிக்கு உரித்தானதாய் வந்து சேர்ந்தாலும் சேர்ந்திட்டவர் வைத்திட்டாலும் பட்டப் பெயர்களாய் நிலைத்த அவை தரித்து நிற்கின்றது
சுடலை வரைக்கும் !

Page 14
2
மிச்சம் பிடிக்கு DITLeGLGör
கவர்ச்சி. என்ற ஐந்தெழுத்து வார்த்ை இ வைத்துத் தான் இன்றைய பெரும்பா சினிமாக்கள் காலம் தள்ளிக் கொண்டிருக்கி sTCB GDTTBG BuBGuu BB gtBTLS T Tl
நடிகைகள் எப்படிப்படeடகவர்ச்சிக்கும் நான் தயார் கூறி அறிமுகமாகிறார்கள். இதுபற்றி ஹன்சி G8a5LieLTeb... 'BIT'aċT e56a jriëéuunTa5 BLgāsas Lion என்று சொன்னதில்லை. கவர்ச்சி எ ஓகே கவர்ச்சி என்று வந்தப்பிறகு கஞ்சத்தனம் காட்டுற ஆள் நாணி என்றார்.
பழிவாங்கும் சி
சிம்பு, ஜெய் இணைந்து நடித்து வரும் படம் வேட்டை இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். இந்த பட தலைவனாக நடிக்கிறாராம் சிம்பு, அவருக் ஜெய். நாயகியாக தீபிகா ஷேத் ஒப்ப
கதைப்படி சிம்பு தன்னுடைய உயிர் வாங்க களத்தில் இறங்குவார். இ எப்படி பெரிய வில்லங்கமாக திரைக்கதை. அந்த நண்பன் கதா ஹீரோ அவசியம். அதகுல் தான் இருக்கிறார்கள்.
எனக்கு ஆபாச மெயில் 9ணுப்பியல்
விடக்கூடாது கடுமையாக தண்டிக்க வேண்டு வருடமே எனக்கு இந்த நபர் தொடர்ந்து மெ. வந்தார். என்மேல் உள்ள தீவிர பற்றுக்கார போல் அனுப்புகிறார் என்று கருதி விடுவி ஆனால் ஜனவரி மாதத்தில் இருந்து Sloifi59 Sigiúil ஆரம்பித்தார். ஆபாசே
nGréir S. Lingiorra, 15 Is é ag Dr. அப்படிப்பட்ட எனக்கு ஆபாசமா அனுப்புகிறார்கள். நான் எங்கே போகிே
(BLIrafs, Inflib GLaGGDél GáIG
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எம்.குமரன்சன் ஒப்மகாலெட்சுமி' படத் தில் பொக்சராக நடித்த ஜெயம் ரவி,
56ՕԱ } மீண்டும் ஒரு படத்தில் பொக்சராக AO TIT GOT நடிக்கிறார். எங்கேயும் காதல் படத்தை TD6OT. தொடர்ந்து அமீரின் இயக்கத்தில் ஜெயம் வரும் ரவி நடித்து வரும் படம் ஆதிபகவன். 6ਹੈ। இப்படம் கிடைத்தடகட முடியும் நிலையில் T6ALüb உள்ளது. இதனைத் தொடர்ந்து -(BLaör ஐனநாதன் உதவியாளர் கல்யாண் *றால் இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க ක්‍රිෂ්ණ්ර් இருக்கிறர். இந்தபடத்தில் ஜெயம் ரவிக்கு bapao | 6urtási 3J Teortib. 51óljb EBITLeG
நடிகர்களுக்குதான் உடலை ஏற்றுவதும் இறக்குவதும் சாதாரன விசயமாச்சே,
5 அருண் விஜய், பிராச்சி தேசாய் நடிக்கும் படம் தடையறத் தாக்க பிராச்சி தேசாய் தமிழில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள முதல் படம் இது. அருண் விஜய்யின் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டவர் பெரிய Flbu6TQplb (8uáA 9|L26.JTečTeobaroub.6.Jmrňá6 விடடோர். ஆனால் அவசர அலுவலாக சொந்த ஊர் திரும்பிய பிராச்சி மீண்டும் படத்தில் நடிக்க வர மறுத்து விட்டோர். கார னத்தைத் தேடியபோது அருண் விஜய் பற்றிய உண்மை முகத்தை யாரோ பிராச்சிக்கு சொல்லிவிட்டார்கள். அத னால் பீதியடைந்தவர் படத்தை விட்டே ஓடி
εθι εLπή.
ධූඤ,
hII I LDL :இ.
- மன்னன். இப்படத்தை த்தில் ஒர் ஆயுதகும்பலின்
கு நண்பனாக நடிக்கிறார்
リ
ந்தம் செய்யப்பட்டுள்ளார். நண்பனுக்காக பழிக்குப்பழி ந்தப் பழிக்குப்பழி முயற்சி மாறுகிறது என்பதுதான் ாத்திரத்துக்கு இன்னொரு ஜெய்யை ஒப்பந்தம் செய்து
முன்னர் பிருத்விராஜூடன் காதல் என்ற கிசுகிசுக்குள் சிக்கிய பிரியாமணி தன்னை யாரும் காதலிக்கவில் லையென்று மனம் நொந்து இருக்கின்றார். அது குறித்து அவர் அளித்த பேடிடியில் பிருத்விராஜ் திருமணத்துக்கு பிறகு அந்தக் கிசுகிசு ஓய்ந்தது. அதே வேகத்தில் தெலுங்கு ஹீரோ சுமந்துடன் காதல் என்று கிளப்பி விட்டார்கள். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள், காதலும், கல்யானமும் எனக்காகக் காத்திருக்கிறது. எனக்குகேற்ற காதலனை இன்னும் . கண்டு பிடிக்கவில்லெ, இதுவரைக் கும் என்னை யாரும் காதலிக்கவும் இல்லை அதற்கு நேரமும் இல்லை’ எனத் தெரிவித்துள்ளார்.
ariño ao arf || 26, ego aör- O2, ego apad 2011

Page 15
தமிழகத்தில் ஆட்சி
ügā ságü5na இயக்குனரும் நா ԵaposalվելDmcor &lor Ցta tra pipանiaծ լbւլb: 601251616Élalöngö56 Lň šDITeči (Buenau5d தும் விழாவுக்கு 6
evernes čiотвалт .
5LÓIBITL21965 EL5 LIET
35 lb (8LumTL impeš5 SHLoři
而 6ճ88ւն, Stait thւ3:
விக்கு ஆட்சி மாறியது விஜய்பி ਹੈ86ਹੌ8 ஊம் 患DIT GÖT வழிவகுத்தது,
வில்லங்கத்தில் க
நடிகர் செந்தில் கதாநாயக
வருடங்களுக்கு முன் பூ8 திரைப்படம் ஆதிவாசியும் 6 (85 (83. T as TT 600T resort T. படப்பிடிப்புடன் நின்றுபே கதையை இப்பொழு சொல்லி இருக்
LDIT6065T. 360).56
9 LaCTL9-LuT85 6.
a blog5gerGITT
66hūULeL (9).9).éfl
கதைக்கு யாருட
LITG6J5 6T6OT.
এক গুচ eCOT IT Go t8 சங்கத்தில் பு
தயாராகி வருகி
LOGOOD6XOLJIFT GTTI LILL
gleof pm』 山山e
Logosourier8865 Szerítés, D66
9) estrefit ai u rrje
®ö®ung God d 860)L55, 6 (36)
வைக்கும் முயற்சி
5š6T3 59 ஒப்பந்தமாகி இரு
சுடர் ஒளி 26, ஜூன் - 02, ஜூலை 2011
 
 
 

மாற்றம் ஏற்பட்டதிற்கு
втпахотb атетр | ծնճիքit sլ-հանiaծր ன் தெரிவித்துள்ளார். விழா ஒன்றில் விஜய சிக்கியிருக்கும் டைரக் smas aoLoãGOE 19h355
ਲੁ666 (8a5Lea5 «Sayyigʻib1Shö56OTñi. T6Nuoşuluntes (BuáFAGOTTñt சியை நடத்திவிட்டு சத் திருக்கிறர் என் தம்பி
u 6Liparaqesorů Lumpulsé
-áA LorribDub STibuLG86l f、
1055COা6াঁo
OTTa, big 55 fe)
pg @山mL直山LとL
அற்புதபேசியும்.
b605.86
ான இப்படத்தின்
து கருணாஸிடம் கிறர் இயக்குநர்
Duă (85Le_6_căT நீரோவாக நடிக்கச்
t. விஷயம் கேள்
|ণীéলাঁGীo LITL|• GTaঠা
T 9 falo 635techT ? LonTesoeồT IẾgib தும் இயக்குநர் 5ார் கொடுக்கத்
IIITITibl
Tਹ6ਨੂੰ ਲੁDLLਲੈਉਹੈ। ਪੁ6obgਹ ਨੂੰ ਲੁ6ਲੁLSLD6੦Lਲੈ எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. LL LLu uS CB u T L SYY TTMr lT uTT CeM CCCCL sளில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றதால் െ LLIീ86', 'gഥിഴിന്റെ Gഥ6ാrt url(n aopuů umřští GTLóš (Burreor peopecurrem TGib eƏHerator Tulpeoples buUTerrülul rirfaseflebib işğası பில் இறங்கியிருக்கிறது. ரஞ்சித் இயக்கத்தில் கும் படம் ஒன்றில் அமலா பால் நடிக்க
áßDimriff.
/
apiastorator al 6larasteoao 5
ாதா கதைதான். &ames அதைச் சொல்லியிருக்கும் விதம், தமிழ் சினிமாவுக்கு புதுசு, தாதா சிங்கப்பெருமாளின் (ஜாக்கி ஷெராப்) தளபதி பசுபதி (சம்பத்). எதிர் அணி தாதா கஜேந்திரன் (ராம்போ ராஜ்குமார்). இவர்களின் ராஜ்யத்துக்குள் தானாக வந்து விழுகிறது பல கோடி மதிப்புள்ள போதை மருந்து பொமடலம், தாதாக்கள் சாம்ராஜ்யத்தில் கோழிச் சண்டை நடத்தி காசு சம்பாதிக்க கிராமத்திலிருந்து வந்திருப்பவர்கள் காளையனும் (சோமசுந்தரம்) அவரது 12 வயது மகன் கொடுக்காபுலியும் (மாஸ்டர் வசந்த்). வந்த இடத்தில் இருப்பதை இழந்த இவர்கள். அடுத்து என்ன செய்வது என்று தவிக்கிறபோது அந்தப் போதைப் பொமடலம் இவர்கள் கைக்கு வருகிறது. அதைக் கைப்பற்ற இரு கோஷ்டி தாதாக்கள், மற்றும் சம்பத்மூவரும் நடத்தும் போராபடத்தில் நடக்கும் சதிகள், துரோகங்கள், திரைமறைவு வேலைகள்தான் திரைக்கதை,
வடசென்னை தாதாவாக ஜாக்கி ஷெராப் நடித்திருக்கிறார். அதமடல் உருபடல், மிரட்டல் எதுவுமின்றி எளிய வார்த்தைகளி
லேயே காய் நகர்த்துவதும், கேரக்டருக்காக தன்னையே மாற்றி கொண்டு நிர்வாணமாக நடித்திருப்பது வரையிலான அவரது துணிச்சல் ஆச்சர்யப்பட வைக்கிறது. அவரது இளம் ஆசை நாயகி யாக யாஸ்மின் நடிப்பில் ஜாக்கிக்கே சவால் விட்டிருக்கிறார். ரவி கிருஷ்ணாவைக் காதலித்து ஊரைவிட்டு ஓடத் திட்டமிடும்போது, நான் ஹிந்தி சினிமாவில் நடிக்கிறேன். நீ எனக்கு மானேஜரா இருந்து கொள் என்று ஐடியா கொடுப்பது கிளைமாக்சில் தனது இன்னொருமுகம் காட்டுவது வரையிலான அவரது நடிப்பு பாராட்ட தக்கது.
mLL BTu TSseMHuultTgl LMMB BBLCu ssTTSs gT TMLBLB CCB MMM S காட்சியின் வக்கிரத்தை உணர்த்துவது அபாரம், ஒவ்வொரு காபசி யையும் நிஜக் கேரக்டர்களுக்கு தெரியாமல் அவர்களை படம்பிடித்தது மாதிரியான உணர்வை ஏற்படுத்தியிருக்கிறா ஒளிப்பதிவாளர் பி.எஸ்.வினோத் நம் உள்ளூர் கதையை உலக தரத்தில் சொல்லியிருக்கும் இயக்குனர், கொமர்சியல் படங்களில் போலீஸ் என்ற ஓர் இனம் இருப்பதை வசதியாக மறந்து விடுவதைப் போல இவர்களும் மறந்திருக்கிறார்கள்.

Page 16
14
பிந்தன்சாப்பிட்டு த்துவிட்டு எழும்பும்போது நேரம் சரியாக ஆறுநாற்பத்தைந்து.
சாப்பிட்டு முழத்து விட்டு தனது அறைக்குள் சென்று புத்தகமொன்றைப் பழக்க ஆரம்பித்தவ னின் கவனம் புத்தகத்தில் செல்லவில்லை. மாறாக அவனுடைய மனம் அப்பா எட்டு மணிக்கு வந்து விடுவார் என்பதையே ஞாபகப்படுத்திக் கொண் டிருந்தது. எட்டுமணிவரைக்குமாவதுநிம்மதியாய் இருக்கலாமென்றால் அவனுடையமனம்அவனைச் சும்மாய்விடவில்லை.
வீட்டிற்குப் போகவே பிடிக்கவில்லை அர விந்தனுக்கு. இப்படி ஆகிவிட்டதே! என்று அவன் மனம் பதைபதைத்தது.
அவன் இதை எதிர்பார்க்கவே இல்லை. இனி என்ன செய்வது என்பதும் அவனுக்குப் புரியவில்லை.
பயமென்னும் பூதத்திடம் சிக்கிக்கொண்ட அவனுடைய மனம் அப்பூதத்தின் பிடியிலிருந்து விடுபட முயன்று தோற்றுக் கொண்டிருந்தது.
அப்பா அப்பவே சொன்னார், இனிமேல் அங்கே எல்லாம் போகாதே என்று.இவன் தான் கேட்கவில்லை. அப்பாவின் பேச்சை மீறி வந்த தற்கு நல்ல தண்டனை கிடைத்துவிட்டது. இந்த விஷயம் மட்டும் அப்பாவுக்குத் தெரிந்தால், மேலே நினைக்கவும் அஞ்சியது அவன் மனம். அவனுடன் வந்திருந்த அவனுடைய நண் பர்கள் ஒவ்வொருவராக அங்கிருந்து புறப்பட் டுக் கொண்டிருந்தனர்.
“டேய் அரவிந்தா! ஆனது ஆகிப்போச்சு, அதைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டி ருக்காமல் வீட்டிற்குப் போற வழியைப் பாருடா" என்று தனது நண்பனுக்கு அறிவுரை வழங்கி விட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான் அரவிந்தனுடைய அருமை நண்பன் மகேஷ், என்ன செய்வதென்ற பயத்துடனேயே இரண்டு நிமிட நடையில் அருகிலிருந்த வீட்டிற்கு வந்து சேர்ந்தான் அரவிந்தன்.
நல்ல வேளை, நேரம் இப்போது தான் ஆறரை. அப்பா எப்படியும் வீட்டிற்கு வந்து சேர எட்டு மணியாகிவிடும் என்ற எண்ணம் தந்த தைரியத்தினால் வீட்டிற்குள் நுழைந்த வனை அம்மாவின் குரல் வரவேற்றது.
" வாடா! இப்பத்தான் வர்றியா? சரி சரி, போய்கை,கால் முகம் கழுவிட்டு சாப் பிட வா" என்றழைத்த தாயின் சொல்லு க்கு மறுப்பேதும் சொல்லாமல் கை கால் கழுவிவிட்டுச்சாப்பிடஅமர்ந்தவனை ஆச் சரியமாகப் பார்த்தாள் அவனுடைய தாய். வழமையாகச் சாப்பிட வா என்று அழைத்தாலே எனக்கு அது பிடிக்காது, இது பிடிக்காது என்றெல்லாம் பிடி வாதம் பிடிக்கும் அரவிந்தன் இன்றைக் குத் தான் கொடுத்த சாப்பாட்டை எந்த விதப் பேச்சுமின்றி அமைதியாகச்சாப்பிட்டான் என் றால் அவளுக்கு ஆச்சரியமாயிருக்காதா என்ன!
ஆனால் அரவிந்தனுடைய மனதிலிருந்த பயத்தை மட்டும் அவனுடைய தாய் அறிந்திருந்தால், இப்படி அவனுடைய அமைதியைக் கண்டு ஆச்சரியப்பட்டி ருக்க மாட்டாள்.
அரவிந்தன் சாப்பிட்டு முடித்து விட்டு எழும் பும்போது நேரம் சரியாக ஆறு நாற்பத்தைந்து.
சாப்பிட்டு முடித்து விட்டுத் தனது அறைக்குள்
சென்று புத்தகமொன்றைப் படிக்க ஆரம்பித்
கேட்கப்போகிறார். பிறகு ஓடவில்லை அரவிந்தனு
அப்பா வருவதற்குள் ட என்று ஒரு கணம் யோசித்த ணத்தைக் கைவிட்டான் அவருக்குத் தெரிந்துவிடு டாலும் தன்னுடைய ந அப்பாவுக்குத் தெரிந்து களின் மூலமாகத் தெரிந்: இன்னும் அதிகமாகலாம்
றைக்கு நானே சொல்லிவி மாவது குறையும் என்று ! இப்பொழுது நேரம் ஏ கடிகாரத்தின் "டிக் டிக் இதயத்தின் லப் டப் ஒை வழக்கமாக மெதுவாக றைக்குத் தனக்காக வேக நினைத்தான் அரவிந்தன் நேரம் ஒடிக்கொண்ே நெஞ்சமும் :
தவனின் கவனம் புத்தகத்தில் செல்லவில்லை. ரீ.ஆர் சக்தி கொண்டிருந்
மாறாக அவனுடைய மனம் 'அப்பா எட்டு மணிக்கு வந்து விடுவார்' என்பதையே ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தது. எட்டு மணி வரைக்குமாவது நிம்மதியாய் இருக்கலாமென்றால் அவனுடைய மனம் அவனைச் சும்மாய் விடவில்லை. வலுக்கட்டாயமாகத்தன்மனதைஇழுத்துப்பிடித்துப் புத்தகத்தில் கவனம் செலுத்தியவன் ஒரு வழியாக அந்தப் புத்தகத்தை வாசித்து முடித்து விட்டுதலை நிமிர்ந்தபோது நேரம் ஏழரையாகி விட்டது.
இவ்வளவு நேரமும் புத்தகத்தில் மூழ்கியிருந்த அர விந்தனின் மனம் மறுபடியும் வேதாளமாக மாறி பயமென் னும் முருங்கை மரத்தின் மேல் ஏறிக்கொண்டது.
அப்பா வரப்போகிறார். நடந்த விஷயத்தைக்
6absuppl-O4.
ஆயிற்று ச கடிகாரம் ஒய்வதற்குள் அப்பாவின்
L-gl.
கைகால் முகம் கழு கொண்டு சாப்பிட்டு வி ஷோபா ஒன்றில் அப்பா னின் அம்மா அன்றைக்கு எட்டாவது அதிசயத்ை சொல்ல ஆரம்பித்து விட் "என்னங்க இண்டை நடவடிக்கையைப் பார் யிருக்குங்க”
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

. அதற்கு மேல் சிந்தனை க்கு.
டுத்துத்தூங்கி விடலாமா? வன், உடனேயே அந்த எண் நாளைக்கு எப்படியும் ம். தான் சொல்லாவிட்
ண்பர்களின் மூலமாவது விடும். அப்படி நண்பர் நால் அப்பாவின் கோபம் . அதற்குப் பதிலாக இன்
ட்டால் பிரச்சினை கொஞ்ச நினைத்தான் அரவிந்தன். ாழு நாற்பத்தைந்து. 'ஒசையோடு அரவிந்தனின் சயும் சேர்த்துக் கேட்டது. 5வே ஒடுகின்ற நேரம் இன் மாக ஒடுகின்றதோ என்று
டயிருந்தது. அரவிந்தனின் உச்சவேகத்தில் அடித்துக்
தது.
sflufrg, 8.00 LD6ððf) எட்டுத் தடவை அடித்து பிரவேசம் நிகழ்ந்து விட்
வி விட்டு உடைமாற்றிக் ட்டு முன்னறையிலிருந்த அமர்ந்தவுடன், அரவிந்த த் தங்கள் வீட்டில் நடந்த தப் பற்றி அப்பாவிடம்
டாள்.
க்கு நம்ம அரவிந்தனோட ந்தா எனக்கு ஆச்சரியமா
'நீ ஆச்சரியப்படுகிற அளவுக்கு அவன் என்ன செய்திட்டான்" இ ' இல்லை வழக்கமாய் நான் சாப்
பிடக் கூப்பிட்டால் எனக்கு அது வேண்ே டாம், இது வேண்டாம் என்று பிடி வாதம் பிடிக்கிறவன் இண் டைக்கு நான் என்ன சாப்பிடக் கொடுத்தேனோ அதைச் சாப்பிட்டு விட்டுத் தனது அறைக்குள் * போய் அமைதியாய் இருந்திட்டான். அவன் இண்டைக்கு வெளியில போயிட்டு வந்ததிலிருந்து தான் அவன்இப்பிடிஇருக்கு கிறான். அதற்கு ஏதா வது காரணமிருக்கு
மெண்டு நினைக்கிறன். கொஞ்சம் அவ னைக் கூப்பிட்டு விசாரிச்சுப் பாருங்கோ' என்றாள் அரவிந்தனின் தாய்.
அரவிந்தனுக்குப் பகீரென்றது. அவன் அப்போதிலிருந்து எதிர்பார்த்துக்கொண் டிருந்த அப்பாவுடனான நேரடிச் சந் திப்பு இப்போது நிகழப் போகிறது.
'அரவிந்தா இஞ்சை வா தம்பி" என்று அப்பாவே அழைத்த பிறகு மறுக்க முடி யாமல் அப்பாவின் முன் வந்து நின்றான் அரவிந்தன்.
"ஏனடா! என்ன ஆச்சுது உனக்கு? ஏன் முகமெல்லாம் ஒரு மாதிரியாயி ருக்கு?" என்று கவலையுடன் விசாரித் தார் பெற்றவர்.
-"அதுப்பா . அது வந்துப்பா...' என்று மென்று விழுங்கினான் மகன்.
'தயங்காம, தைரியமாய் சொல் லடா..! என்ன விஷயம்?” ஊக்கப்படுத் தினார் தந்தை
'இல்லைப்பா ! நேற்று நீங்க வாங் கிக் கொடுத்தீங்களே ஒரு கிரிக்கெட் மட்டையும் பந்தும் அது இண்டைக்கு விளையாடக் கொண்டு போன இடத் தில தொலைந்து போச்சுது' என்று இவ்வளவு நேரமாகத் தான் பயந்து கொண்டிருந்த விஷயத்தைச் சொன் னான் மகன்.
" இவ்வளவு தானா? இதுக்காகவா இவ்வளவு நேரமாய்ப் பயந்து கொண் டிருந்தாய்?" என்று கேட்டுச் சிரித்த தந்தை "அரவிந்தா! நீ இண்டைக்கு பக்கத்திலுள்ள மைதானத்திற்கு விளை யாடப்போகும் போது நிச்சயமாய் நான் வாங்கித் தந்த புது பாட் டையும் பந்தையும் கொண்டு போவாய் என்று தெரிந்திருந்தும் உன்னைக் கொண்டு போகக் கூடாது என்று சொன்னதற்கு காரணம், அப்பா சொன்னதையும் மீறிக் கொண்டு வந்து விட்டோமோ என்ற எண்ணத்தில் அதைப் பத்திரமாய் வைத்திருப்பாய் எண்ட எண்ணத்தில தான். விளையாட்டுப் பொருளொண்டு உடை யிறதும் காணாமப் போகிறதும் சகஜம் தான். ஆனால் நீ கொஞ்சம் கவனத்தோடு இருந்திருந்தா இன்னும் பல நாட்களுக்கு அதை வைச்சிருந் திருக்கலாம்.
சின்ன வயதிலை பழகுகிற ஒரு பழக்கம் நீ வளர்ந்து பெரியவனா வளர்ந்த பிறகும் உதவும் என்பதை ஞாபகம் வச்சுக் கொள். போனதை நினைச்சுக் கவலைப்படாதை. நான் புதுசாய் வேறொன்று வாங்கித்தாறன். அதையாவது இனிமேல் கவனமா வைச்சிரு” என்று தந்தை கூறவும் தன் தந்தையைக் கட்டி அனைத்துக் கொண்டு அவர் கூறியபடியே இனிமேல் கவன மாய் இருக்க வேண்டும் என்று மனதிற்குள் நினைத் துக் கொண்டான், அந்தப் பத்து வயது சிறுவன் அரவிந்தன். *
சுடர் வளி உR. ஜூன். -02, ஜூலை 2011

Page 17
- — ബ * : 'f. క్ష్మా త్యాఖ్యల్లో "స్టోడా ** -- - - -ళాశాల క్లాకౌ", "కొత్తస్రోజోన్ - - - - ے سمجھھ;............-- -
. . . - : نهيبي...... این خصبی
ysago ” ܒܼ̈ ܗ̱ܘܼܡܸܘܼܗܸܘܼ. ' ' . و . غنيمتيج***sي.
&lupI Guri
சர்சந்திரன் பெரிய இயக்குநர். அவரு டைய இயக்கத்தில் அழகர்சாமியின் குதிரை படத்தில் நடித்தது வித்தியாக மான அனுபவமாக இருந்தது. நான் பெங் களூரில் வளர்ந்தவள். அதனால் தமிழ கத்திலுள்ள கிராமங்களுக்குச் சென்று நடித்தபோது புது அனுபவம் கிடைத்தது. இந்தப் படத்தைப் பொறுத்த வரை யாருக் குமே அவ்வளவாக மேக் அப் இல்லை. இப்படி அழகான ஒரு கிராமத்துக் கதை யில் நடித்தது மிகவும் சந்தோஷத்தைக் கொடுத்தது என்று கண்கள் படபடக்கப் பேசுகிறார். அழகர் சாமியின் குதிரைஅத்வைதா.
கே:- ஒரு காட்சியில் பிரபாகரை சைக்கிளில் ஏற்றிச் செல்வீர்களே. நிஜத் தில் அப்படிப்பட்ட அனுபவம் உண்டா? 缀 懿( ப:- சைக்கிள், டு வீலர் எல்லாம் ஒடு
న్క్రో # ...
Golcot. நீங்க கேட்கின்ற மாதிரி ஓடிய அனுபவம் இல்லை. ஆனால்அந்தக் காட்சியில் நடிக்கும்போது மிகவும் கஷ்டப்பட்ட்ேன். கிராமப்புறங்களில் பெண்கள், ஆண்கள் ஒடும் சைக்கிளைக் கூட ஒடுவார்கள். அதனால் அந்தக் காட்சிக்குப் பெரிய சைக்கிளைக் கொண்டு வந்து விட்டார்கள். இதில் ஒரு நகைச்சுவை என்னவென்றால், அந்த சைக்கிளில் ஏறி உட்காருவதற்கு எனக்கு உயரம் போதவில்லை. ஒரு வழியா ஸ்டூல் போட்டு ஏறி உட் 上 கார்ந்தாலும் தரையில் கால் ஊன்றுவதற்கு எட்டவில்லை. அது மட்டு 鲨 மல்லாமல் அந்த சைக்கிளின் இடையே கம்பி இருக்கும். நானோ பாவாடை தாவணி போட்டிருந்தேன். இப்படியாக அந்தக் காட்சியில் நடித்து முடிப் பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
கே-தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?
ப-நான் நடித்த முதல் தமிழ்ப்படம் சகாக்கள். ஆனால் அழகர்சாமியின்
குதிரை தான் முதலில் வெளியானது. பெங்களூரில் இருக்கும் முரளி என்ற எனது நண்பர் மூலமாகத்தான் சினிமாவுக்குள் வந்தேன்.
கே-சகாக்கள் படம் குறித்து?
ப- அழகர்சாமியின் குதிரை படத்தில் நான் நடித்த வேடத்திற்கு நேர்
எதிரான வேடம் சகாக்கள் படத்தில். ஆனால் இதில் ஒரு பொருத்தமான விடயம் என்ன வென்றால் இரண்டு படங்களிலும், என்னுடைய பெயர் தேவி. சகாக்கள் படத்தில் மிகவும் துணிச்சலான பெண்ணாக வருவேன். என்னை எதிர்க்கிறவர்களுடன் சண்டை எல்லாம் போடுவேன். இந்தப்படம் விரைவில் வெளியாகும். இதுவும் எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை இருக்கு.
கே- இரண்டு நாயகிகள் கதையில் நடித்தால் தொடர்ந்து அதுபோன்ற வேடங்கள்தானே அமையும்?
ப-அழகர்சாமியின் குதிரை படத்தைப் பொறுத்தவரை நாயகன், நாயகி எல்லாமே அழகர்சாமியும், அந்தக் குதிரையும் இயக்குநரும்தான். அத்துடன் நாங்களும் அந்தக்"கதைக்குத் தேவைப்பட்டோம் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். என்னைப் பொறுத்தவுரை ஒரு படத்தில் இரண்டு, மூன்று ஹீரோயின்கள் இருந்தாலும் அவர்களுக்கு அமையும் பாத்திரம் என்ன என்பதைத்தான் பார்க்க வேண்டும். அந்த வகையில் அழகர்சாமி யின் குதிரை படத்தில் சரண்யா மோகன் நடித்திருந்தாலும் எங்கள் இரண்டு ங் பேருக்கும் தனித்தனியான கதைதான்.
கே-முதன் முதலில் கமராவைப் பார்த்து நடித்தபோது உங்கள் மன
நிலை எப்படி இருந்தது?
கே-மிகவும் பயமாகத்தான் இருந்தது. அப்போது எனக்கு சினிமாவைப் பற்றி எதுவுமே தெரியாது. மொழி தெரியாததால் யார் என்ன சொல்லுகிறார் கள், என்ன பேசுகிறார்கள் என்றுகூடத் தெரியாது. அதனால் மிகவும் பயம் இருந் தது. ஆனால் நான் நடித்த முதல் காட்சியில் எனக்கு வசனங்கள் கிடையாது. இருந்தாலும் கஷ்டப்பட்டு நன்றாக நடித்து இயக்குநரிடம் பாராட்டுப் பெற்றேன்.
。
- ici:
"அந்த விஞ்ஞானி களின் நெத்திகளி 6606)6pmb 6T66T60T
85mru. Erb?” வேறொண்டும் இல்லை. பறக்கும் 51-60LL unfaisas ※ வேணும் GrGOUা06
அதுதான் என் வீட்டுக்குக் õigi
添
26,ஜூன் - 02, ஜூலை 2011
சுடர் ஒளி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ూలై 1 -- 14 S. - - . ఖ్య ఉ= ""
சி காப் ஆசைப்படுகிறேன்
நான் நடித்த காட்சிகளை திரையில் பார்த்தபோது, இது நான் தானா? என்று ஆச்சரியப்பட்டேன்.
கே- அடுத்து நடிக்கும் படங்கள்? ப-தற்சமயம் தமிழில் வேறு எந்தப் படமும் ஒப்பந்தம் ஆகவில்லை. இந்த இரண்டு படங்களில் நடித்து முடித்ததும் எனக்கு பரீட்சை ஆரம்பித்து விட்டது. அதனால் படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அழகர்சாமி யின் குதிரை வெளியான பிறகு யார் இந்தப் பெண்? என்று கேட்க ஆரம் பித்து விட்டார்கள். இப்போது தமிழில் நிறையக் கதைகளைக் கேட்டு வரு கிறேன். ஒரு கன்னடப் படத்திலும் நடித்து வருகிறேன்.
கே- கவர்ச்சி வேடங்களில் நடிப்பீர்களா? ப- பாவாடை, தாவணியில், ஏன் புடவையில் கூட ஒரு பெண் கவர்ச்சி யாகத் தெரிவார். அது டீசன்டான கவர்ச்சி. அதுபோன்று நடிக்க ஆசைப் படுகிறேன்.
கே- உங்களைப் பற்றியும், உங்கள் குடும்பத்தைப் பற்றியும் சொல் லுங்களேன்?
ப:- எனது தாய்மொழி துளு என் நிஜப் பெயர் கீர்த்தி ஷெட்டி. சினி மாவுக்காக அத்வைதா என்று மாற்றி வைத்திருக்கிறேன். எம்.ஏ., முடிச் சிருக்கிறேன். எனது சிறு வயதிலிருந்தே நாங்கள் பெங்களூரில்தான் வசித்து வருகிறோம். பதினாறு வருடங்களாக நடனம் கற்று வருகிறேன்.
தமிழ் சிறுவர் உளவியல் பற்றியும் அவர்களுக்கான கற்றல் கற்பித்தல் முறை கள் பற்றியும் தமிழில் முதல் பேசிய நாவல் ஆயிஷா. இதனைப் படைத்தவர் இந்தியாவின்தமிழகத்தைச்சேர்ந்த இரா.நடராஜன். இவர்அண்மையில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ஆயிஷாபற்றிப்பேசியிருக்கிறார் அதிலிருந்துசிறுதுளி.
0) i 9. јуни аранi ili Iliji ili
என்னிடம் பயின்ற முஸ்லிம் மாண வன் ஒருவன்தான் ஆயிஷாவுக்கான உந்துதலாக இருந்தான். மாணவனைக்
கதையில் மாணவி என்று மட்டும் | மாற்றிக்கொண்டேன். வகுப்பறை என்பதுகுழந்தைகளுக்கு ஒரு வெறுக் கத்தக்க இடமாக இருப்பதைப் பார்த்து இருக்கிறேன். ஒரு கடை யில் ஒரு பொருள் வாங்கும் நுகர் வோருக்கு அந்தப் பொருளில் திருப்தி இல்லையென எனில் நீதி மன்றத்துக்குப் போகலாம். ஆனால், நம் சட்டமும் சமூக மும் கல்விபயிலும் மாணவர் களை நுகர்வோராகப் பார்ப் டது இல்லை. அவர்களுக்கு உகந்த கல்வி இல்லையெனில், அதனை ஆட்சேபிக்கும் "உரிம்ைகூட அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. ஆசிரியர் நினைப் பதுபோல் எல்லாம் மிர்ண்வர்கள் நடந்து கொள்ள வேண்டும். இங்கே கேள்வி கேட்கக்கூடாது. குழந்தைகள் ஆசிரியர்களிடம் வாதாடக் கூடாது. இந்தக் - கொடுமைகள் எல்லாம் நடந்துகொண்டு இருக்கும் இதே சமூகத்தில்தான் திண்டி வனம் அருகே ஒரு கல்லூரி மாணவன் பாம்புக்கடிக்கு மருந்து கண்டு பிடிக்கத் தன் உடலையே பரிசோதனைச் சாலையாக மாற்றிக் கொண்டு மரணத்தைத் தழுவினான். இதை வைத்து ஆயிஷாவை எழுதினேன். 1985 ஆம் ஆண்டே ஆயிஷா எழுதப்பட்டு விட்டது. என்றால் நம்புவீர் களா? அனுப்பிய இடங்களில் எல்லாம் கதை திரும்பி வந்தது. ஆயிஷா சொல்லும் விஷயங்களை ஏற்றுக்கொள்ளும் பக்கு வம் அப்போது நம் சமூகத்தில் இல்லை. குழந்தைகளுக்கு நம் கல்விமுறையில் அளிக்கப்படும் தண்டனைகளில் ஒரு தவறும் இல்லை என்றேதான் நினைத்திருந்தது சமூகம், 10 ஆண்டு கள் விடாமல் முயன்றேன். பின்னர், 1995இல் கணையாழிகுறு நாவல் போட்டியில் இரா.முருகன், சுஜாதா இருவரும் நடு வராக இருந்து ஆயிஷாவைத் தேர்ந்தெடுத்தார்கள்.
66.6060T 6L600T unities
ளக்குநீ என்னைப் பார்க்க
"அம்மா. பிச்சைக்காரன்வந்திருக்கிறான்.
"இன்னும் சமையல் முடியவில்லை நேரமா |கும் எண்டு சொல்லி siಟಿgurf...?:

Page 18
D
| սկ யி
)ெ
இ
G. G. தி
72 of Ea o துடீUஜ99 ஒரு பன்றிக்குப் பிறந்த குட்டி யானை முகத்துடனும் தும்பிக்கையுடனும் பிறந்துள்ளது. இந்த அதிசயப் பன்றிக்குட்டி சீனாவில் பிறந்துள்ளது. இந்தப் பன்றிக்குட்டியைப் பார்க்க இப்போது மக்கள் படையெடுத்து வருகின்றனர். இதன் உடல்வா வழமையான பன்றிகள் போல்தான் உள்ளது. ஆனால் காதுகள் மிகவும் பெரிதாக உள்ளன. தும்பிக்கைதான் பெரிய அதிசயம். மொத்தத்தில் இந்தப் பன்றிக்குட்டி கிட்டத்தட்ட ஒரு யானைக் குட்டி போல் காட்சியளிக்கின்றது.
 

பாம்பு என்றால் டையும் நடுங்கும் னச் சொல்வதுண்டு. னால் பாம்புகளுக் ப் பல ஆலயங்கள் ருந்தாலும் உயிரு ன் பாம்புகளை வத்து வழிபடும் லயம் மலேசியா ல் உள்ளது. இந்த லயத் தில் உள்ள ாம்புகள் அனைத்தும் லேசியாவைச் சுற்றி ள்ள காட்டுப் பகுதி ல் இருந்து பிடித்து ந்து வளர்க்கப்படு ன்றன. இந்தப் பாம்பு பூலயம் மலேசியாவி லயே மிகவும் பிரசித்தி பற்ற ஆலயமாகத் கழ்கின்றது.
ہے؟
తాrL @ah || 26,ప్రోపా - 02, ప్రోaDGD2011

Page 19
多 இலங்கை இளைஞர்களின் கனவு வாகனம் பஜாஜ் டிஸ்கவர்
125 மோட்டார் சைக்கிள் தான். பல்ஸர், கரீஸ்மா 6T6 உருவத்திலும், விலையிலும் பிரமாண்டமானதாகப் பல மோட்டார் சைக்கிள்கள் இலங்கைச் சந்தையில் விற்பனையில் தூள் பறத்திக் கொண்டிருந்த சமயத்தில் அப்பாவியாய் வந்து சேர்ந்தது டிஸ்கவர் 125. குறைந்த விலை, நீடித்த உழைப்பு, குறைவான பெற்றோலில் O கூடிய தூரம் பயணிக்கும் வாய்ப்பு என்னும் வசதிகள் டிஸ்கவரில் இருந்ததால் அதன் விற்பனை விகிதம் திடீரென அதிகரித்தது. ஏராளமான இளைஞர்கள் விலை கூடிய, பெரிய மோட்டார் சைக் கிள்களை வாங்குவதை விடவும் டிஸ்கவர் மீது தமது கண்களை திருப்பினர். இலங்கையில் தேரோடும் தெருவெங்கும் பட்டையைக் கிளப்பியது டிஸ்கவர் 125.எனினும் டிஸ்கவரின் வெற்றியால் மகிழ்ந்த பஜாஜ் நிர்வாகம் அதில் பல மாற்றங்களோடு டிஸ்கவர் 135, டிஸ்கவர் 150, டிஸ்கவர் 100 என பல புதிய வடிவங்களில் உற்பத்தி செய்தது. இதனால் டிஸ்கவர் 125 சந்தைகளில் இருந்து காணாமல் போனது. எனினும் டிஸ்கவர் 125க்கு உள்ள மதிப்பே தனிதான்.
இந்நிலையில் பஜாஜ் தொழிற்சாலையிலிருந்து மீண்டும் மீண்டு வந்திருக்கிறது டிஸ்கவர் 125.
எனினும் தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லாததால், கவனத் தைத் தன் பக்கம் திருப்ப மறுக்கிறது டிஸ்கவர் 125. இஞ்ஜின்தான் இதன் பலம். நகருக்குள் சுற்றி வர சிறந்த அனுபவத்தைக் கொடுக் கிறது டிஸ்கவர். ஆனால், வேகமாகச் செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள், சிறப்பான ஒட்டுதல் இதன் தரத்தைக் குறைத்து விடுகின்றன. ஆனால், 100 சிசி, 150 டிஸ்கவருக்கு இடையில் இருக்கும் இடைவெளியைக் குறைக்க வந்திருக்கும் இந்த டிஸ் கவர் 125 சிசி பைக், நடுத்தரவர்க்க இளைஞர்களைக் கட்டாயம் திருப்திப்படுத்தும்
༼འོ།། జిఖ_ణ%జిజ_A:జ_ణజ
இந்தியாவின் மீசோராம் மாநிலத்தின்
மலைப்பிங்கான பக்வாஸ் என்ற கிராமத்தில் 9. Gù. 滚 உலகிலேயே மிகப் பெரிய குடும்பம் 線
',
வாழ்வதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 艇
குடும்பத்தலைவரின் பெயர் சியானோசனா 8 ن
இவரது 39 மனைவியர் 94 பிள்ளைகள் 33 மி கப்ப்ெ பேரப்பிள்ளைகள் அத்துடன் 14 மருமக்கள்மார் . 66or 18O (3Lu6opâs Ghaibm6ofor : 68öğ5GBLibLulub ---
குடும்பத் தலைவரான இவரையும் சேர்த்து 181 குடும்பம் உறுப்பினர்களை உள்ளடக்கியது. 17 ہے۔...Y?معتمتِيخحتخ Imag
இவர்கள் அனைவரும் 100 அறைகளையுடைய நான்கு மாடி வீட்டிலேயே கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வீட்டு வேலையான கழுவுதல், துப்பரவு செய்தல் மற்றும் உணவு தயாரித்த நிர்வாகம் செய்து வருகின்றார். ۔۔۔۔
வயதில் இளையவரான மனைவி றிஸ்மினியின் வயது 35. பதினெட்டு 6 விருப்பம் கொண்ட சனா கடிதம் மூலம் அவரது விருப்பத்தைக் கேட்டுச் சம் சனாவின் மற்றொரு மனைவியான கந்தரந்தாஸ்கி தங்களது குடும்பம் Lu
3.
வாழ்ந்து வருகின்றது எனக் கூறுகிறார். 藻、毅 இக்குடும்பத்தின் ஒரு மாலை நேர உணவிற்காக 30 கோழிகள், 65 கிே
தேவைப்படுகின்றன. 28: 羲、 錢
சனா இரட்டைக்கட்டில்களைக் கொண்ட தனது படுக்கை அறையிலேயே பயன்படுத்துகிறார்கள். இவரது மனைவிமார் ஒரு சுழற்சி முறையிலேயே அ சனா மலைவாழ் இனத்தின் ஒரு பிரிவைச் சேர்ந்தவர். தற்போது 4000 மனைவிமார்களைத் தேடுவதை தான் இன்னும் நிறுத்திவிடவில்லையென்று செய்வதற்காக நான் புதிதாக திருமணம் செய்வதற்கு அமெரிக்காவுக்குச் செல்
சுடர் ஒளி 126, ஜூன். -02, ஜூலை 2011
 
 
 
 

"ஏன் பொம்பிளை பார்க்கப் போய் திரும்பி வந்திட்டீங்கள்?
“பெண்ணுக்கு என்ன வயது
என்று கேட்டா \ இருபது (வயதும்பத்து
Α , IDπαψίύ
என்று சொல்லு றாங்க."
க வீடில oாரையும் விட்டுட்டு களோட தனியா ஒடி எனக்கு பயமாய்
க்குலை."
ப வரும் போது உன் கையையும் கூட்டிக்
“சுவாமிகளே. ஞா வந்தபின் தான் நீங்கள் துறவியானிங்களமே. எங்கே ஞானம் வந்தது? போதி மரத்தடியிலா?”
*ம் ஹீம்.கல்யான மண்டபத்தில். என் மனைவி
பருகின்றனர். மூத்த மனைவியான சதியாஞ்சி சலிப்படையச் செய்யும் ஆகியவற்றைச் சகல குடும்ப உறுப்பினர்களிடையே பகிர்ந்தளித்து
நடங்களுக்கு முன்பாக வீதியில் சென்ற அவரைப் பார்த்து நம் பெற்று அவரைத் திருமணம் புரிந்துள்ளார். ஸ்பர அன்பு மற்றும் மதிப்பு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு

Page 20
16
ලිමේ........ மீது ஐ.நா கொளுத்திப்போட் டுள்ள புதிய வெடிகுண்டு "பொருளாதாரத் தடை மிரட்டல்" ஐ.நாவின் பேச்சைக்கேட்காமல் தான் தோன்றித்தனமாகத் தான் செய்வதையெல்லாம் நியாயப்படுத்துவதோடு, தனக்குச் சார்பாக சில நாடுகளை வளைத்துப்போட்டு வரும் இலங்கை யின் செயற்பாடுகள் ஐ.நாவின் மூக்கை கோபத்தால் சிவக்க வைத்திருக்கின்றன.
இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது நிகழ்ந்தவை என்ன? என்பது பற்றி நடுநிலையான அறிக்கை ஒன்றினைச் சமர்ப்பிப்பதற்காக ஐ.நா செயலர் பான் கீ மூன் ஒரு விசாரணைக் குழுவை நியமித்தார். தருஸ்மன் என்பவரின் தலைமை யிலான இக்குழு தன்னுடைய விசாரணைகளை முடித்து இறுதி அறிக்கையைச் சமர்ப்பித்து விட் டது. இறுதிப் போரின்போது விடுதலைப்புலிகளும் படையினரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் பொதுமக்கள் மீது போர்க்குற்றங்களைப் புரிந் திருக்கிறார்கள் என்பது தான் இந்த அறிக்கையின் சாராம்சம். இந்த அறிக்கை வெளிவந்தவுடன் எவ ருமே ஆச்சரியத்தால் தம் புருவங்களை உயர்த்த வில்லை. அடஅவ்வளவுதானா?"என்டதுபோலவே பல உலக நாடுகளின் பிரதிபலிப்புக்கள் இருந்தன. ஏனெனில் கஷ்டப்பட்டுதருஸ்மன்குழுகண்டுபிடித்த இந்த உண்மை ஏற்கனவே எல் லோருக்குமே உள் ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிந்த விடயம்தான்.
இலங்கையின் கொதிப்பு
ஆனால்இலங்கை மட்டும் இல்லாததையும்பொல் லாததையும் தருஸ்மன் குழு சொல்லி யிருப்பதாக வானத்துக்கும் பூமிக்கும் துள்ளிக்குதித்தது. புலம்பெயர்நாடுகளில் வாழும் புலி ஆதரவாளரின் பணத்திலேயே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டி ருப்பதாகவும், இது இலங்கையின் கெளரவத்தை உலக அளவில் கீழ் இறக்குவதற்கான திட்டமிட்ட ஒரு முயற்சியே என்றும், இலங்கை தன்னுடைய கண்டனத்தைப் பலமான முறையில் பதிவு செய்தது. இதன் ஒரு வடிவமாக இம்முறை மே தினக் கொண்டாட்டங்களை ஐ.நாவுக்கு எதிர்ப்பு தெரி விக்கும் நிகழ்வாக மாற்றுவதற்கு அரசு முயன்ற போதும், அத்திட்டம் சில காரணிகளால் பிசு பிசுத்துப்போய்விட்டது. ஆனாலும் அரசு அடங்கு வதாக இல்லை. தன் பக்கம் நியாயம் இருப்பதாக வக்காலத்து வாங்குவதற்கு உலகெங்கும் ஒடித் திரிந்தது. தன் பங்காளிகள் எல்லோரினதும் கால் களில் வீழ்ந்து தன்மீது ஐ.நா வீசியிருக்கும் புகார்களைப் பொய் என்று சொல்லுமாறு கெஞ்சிக் கேட்டிருந்தது. ஒரு சில நாடுகள் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்த போதிலும் ஏராளமான நாடுகள் பதில் ஏதும் சொல்லாமல் மெளனமாக இருந்து விட்டன. இந்த மெளனத்தின் அர்த்தம் சம் மதமல்ல, மாறாக இலங்கைக்கு ஆதரவாகத் தம் மால் எதுவும் செய்ய முடியாது என்பதற்காகவே இலங்கையின் பங்காளி நாடுகள் தங்களுடைய
வாய்களுக்கு இறுக்கமான கொண்டன.
தருஸ்மன் அறிக்கை அடங்குவதற்கு முன்பாகே அடுத்த அஸ்திரத்தை இ தது. ஐ.நாவின் மனித உ இலங்கையில் நடைபெற் நிகழ்ந்தேறிய போர் கு "கொலைக்களம்' என்ற ஆ தொலைக்காட்சி திரையிட் களைக்கண்ணிர்க்குளமாக்கு களைக் கண்கொண்டு பா அவை படுகோரமாக இருந வெளியிட்டிருந்த வீடியே ஆவணப்படத்தில் மேலும் இணைக்கப்பட்டிருந்த மானவை குறித்த குற்றங் டிருந்த இராணுவத்தினரி பேசி மூலம் பதிவு செய்ய தில் தாம் செய்த "வீர தீ களுக்கு காண்பிப்பதற்க படையினர் எடுத்த க கைமாறி, போகக்கூடா இப்போது அது அரசுக்ே உலகம்ஏ என்ன தான் ஆதாரங் தான் பிடித்த முயலுக் முடிவிலேயே இலங்கை நின்றது. சனல் -4 வெளி களும் "கிராபிக்ஸ்" மு: பட்டவை, எனவும் இல பின்னணியைக்கொண்ட மாநிலத்தில் திட்டமிட்ட டவை எனவும், இலங்கை கூட பொதுமக்களுக்கு தி வும், அரசு பிரதிநிதிகள் களைத்துப்போயினர். மாய்மாலத்தைக் கண்டு ( தன்னுடைய வார்த் வில்லையென்று கண்டு ( என்ற வேலி தனக்குத் சாட்சிக்கு அழைத்தது. பக்கம் என்றால் தமக்கு பிரச்சினையாகி விடும் ஒணான்கள் இலங்கைே கைவிட்டு விட்டன. தனக் களையும் பார்த்து ஜூலி டஸ் நீயுமா?" என்று கேட் அழுது தீர்த்தது. இந்த க% நிபுணர் குழு அறிக்கை டதைப் போன்று போர் ஒரு பொறிமுறையை உ கம் தெரிவிக்காவிட்ட கொண்டு வர சில இரா ஐநா மேற்கொள்ளப்பே அதிலும் செப்ரம்பர் மா; வின் மனித உரிமைகை இலங்கைமீது பொருள வேண்டும் என்ற பிரேரை வைக்கவுள்ளதாக வெளி
 

öIJ5 560LWÖ
ா ஆதங்கன்
பூட்டுகளைப் போட்டுக்
பின் அமளி துமளரிகள் வே 'சனல் 4'தன்னுடைய லங்கையை நோக்கி எய் ரிமைகள் பேரவையில் ) இறுதிப்போரின்போது ற்றங்களைத் தொகுத்து ஆவணப்படத்தை அந்தத் -டது. பார்த்தோரின் கண் தம்காட்சிகள் பலசம்பவங் ர்க்க முடியாத அளவுக்கு தன. ஏற்கனவே 'சனல் -4 ா பதிவுகளை விட இந்த ம் சில வீடியோ காட்சிகள் ன. இவற்றில் அனேக பகளோடு தொடர்புபட் ன் கையடக்கத்தொலை ப்பட்டவை. போர்க்களத் ரங்களை தமது சகபாடி காக விளையாட்டாகப் ாட்சிகள் எப்படியோ த இடத்திற்குப் போய் க வினையாகிவிட்டது. மாறவில்லை களை முன் வைத்தாலும் கு மூன்று கால் என்ற அரசு விடாப்பிடியாக யிட்ட எல்லாக் காட்சி றையில் வடிவமைக்கப் பகையை ஒத்த புவியியல் இந்தியாவின் கேரளா முறையில் பதிவாக்கப்பட் இராணுவத்தினர் கனவில் ங்கிழைக்கவில்லையென உலகெங்கும் கூவிக்கூவிக் பாருமே இலங்கையின் மாறுவதாக இல்லை. தைகளை உலகம் நம்ப காண்ட இலங்கை அரசு தெரிந்த ஒணான்களைச் ஆனால் இலங்கையின் ம் அது எதிர்காலத்தில் என்று நினைத்த அந்த எதிர்பாராத வகையில் கு நெருங்கிய எல்லாநாடு ஸ் சீசரைப்போல “புரூட் காத குறையாக இலங்கை னணிர்காய்வதற்குள் ஐ.நா ல் சிபார்சு செய்யப்பட் க்குற்றங்களை விசாரிக்க |வாக்க இலங்கை இணக் ால் அதனை வழிக்குக் ஜதந்திர முன்நகர்வுகளை வதாக கதைகள் எழுந்தன. ம் நடைபெறவுள்ள ஐ.நா பேரவை மாநாட்டில் தார தடையை விதிக்க ணயை அமெரிக்கா முன் ான தகவல்கள் இலங்கை
பூச்சாண்டிகளும்
அரசின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.
அமெரிக்காதான், ஐ.நாவின் சூத்திரதாரி. அதன் கைகளிலுள்ள கண்ணுக்குத் தெரியாத கயிறுகளின் அசைவுக்கேற்பவே ஐ.நா ஆடி வருகிறது. ஆப் கானிஸ்தான், ஈராக் என்பன போன்ற நாடுகளி லிருந்து அமெரிக்க எதிர்ப்பு அரசுகளை அழிப் பதற்கு ஐ.நாவும் அமெரிக்காவுக்கு துணையாக நின்றது. அமெரிக்கா சொல்கின்ற எல்லா விடயங் களையும் ஏன் எதற்கென்று ஆராய்ந்து கூடப் பார்க்காமல் அவற்றைச் சிரமேற்கொண்டு செய்து முடிக்கும் விசுவாசமான ஏவலாளியாக ஐ.நா இருந்தது. கிட்டத்தட்ட அமெரிக்கா தான் அலா வுதீன் என்றால், அவனது விளக்கிலிருந்து வெளிப் பட்டு வேலைகளைச் செய்து முடிக்கின்ற பூதமாக ஐ.நா இருந்தது. அதனாலேயே பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வையில் தனக்குப் பிடிக்காத எல்லோரையும் அமெரிக்காவால் நீதியோடு கொலை செய்ய முடிந்தது. இப்போது அதே அமெ ரிக்கா இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற முன்மொழிவைக் கொண்டு வரப்போவதாக வெளி வந்துள்ள தகவல்கள் இலங் கையைக் கலக்கம் அடையச்செய்துள்ளது. ஏனெனில் அமெரிக்காவின் பேச்சுக்கு மறு பேச்சுப் பேசஐ.நா சபையில் ஆள் இல்லை.
வெடிகுண்டா? வெறும்பூச்சாண்டியா? ஆனாலும் ஐ.நா இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்போகிறது என்ற செய்தி உண்மை யில் வெறும் பூச்சாண்டி தான் என்று சொல்வோ ரும் உண்டு. ஏனெனில் இவ்வாறு வெருட்டினால் மட்டுமே பழையபடி இலங்கையை தன் காலடியில் வீழ்த்த அமெரிக்காவால் முடியும். இல்லாவிட் டால் அமெரிக்க எதிர்ப்பு நாடுகளான ஈரான், சீனா போன்றவற்றின் ஆதரவைவைத்துக்கொண்டு இலங்கை பெரும் நடப்புக் காட்டும். அமெரிக்காவை ஐந்து சதத்திற்கும் இலங்கை மதிக்காத நிலை தோன்றி விடும். ஆனால் தன் மீது பொருளாதாரத்தடையை அமெரிக்காகொண்டுவரப்போவதாகச்செய்திவெளிவந்த மறுகணமே வேறுவழியின்றிஇலங்கை அமெரிக்கா விடம் சரணடைந்தாக வேண்டும் ஐ.நா பாதுகாப் புச் சபையில் வீற்றோ அதிகாரம் கொண்ட ரஷ்யாவும் சீனாவும் இந்தவிடயத்தில் இலங்கைக்கு உதவ முடியாதெனச்சூசகமாகச் சொல்லி விட்டன. ஆகவே பரவலாக அடிபடும் பொருளாதாரத்தடை என்ற கதையை உண்மையாகவே அமெரிக்கா எழுத ஆரம்பித்தால் அதை நிறுத்தவே முடியாது. இலங் கையின் தலையெழுத்தும் தலைகீழாக மாறிவிடும். எப்படியேனும் வென்றுவிடவேண்டும் என்றவெறி யில் உலக நாடுகள் எல்லாவற்றிடமும் இலங்கை வகைதொகையின்றிகடன்வாங்கிவிட்டிருந்தது போர் முடிந்தபின்னர் அந்தக் கடன்கள் விஸ்வரூபமெடுத்து இலங்கையின்கழுத்தை நெரிக்கத்தொடங்கியுள்ளன. பெரும் பொருளாதாரப் பிரச்சினையால்தலைதூக்க முடியாதநிலையில்இலங்கை உள்ளது. பொருளாதாரப் பிரச்சினையின்தீவிரத்துக்கு கட்டுநாயக்கசுதந்திரவர்த் தகவலயத்தில் இடம்பெற்ற தனியார் தொழிலாளர் களின் ஆர்ப்பாட்டம் ஒரு சிறு உதாரணம்.
இத்தகைய பொருளாதாரப் பிரச்சினைகள் நில வும் சூழலில் உண்மையாகவே ஐ.நா இலங்கை மீது பொருளாதாரத் தடையை விதிக்குமானால், அது நினைத்துப் பார்க்க முடியாத எதிர் விளைவுகளை ஏற்படுத்தி விடும். சூடானைப்போலவோ, சோமாலி யாவைப்போலவோ ஒரு நேர உணவுக்கே போராட வேண்டிய நிலை தோன்றிவிடலாம். எனவே வேறு வழியின்றினப்படியாவது அமெரிக்காவின் கால்களின் இலங்கைவிழவேண்டியிருக்கும் இதையே பொருளா தாரத்தடை விதிக்கப்படும் எனப் பூச்சாண்டி காட்டி அடைவதற்கு அமெரிக்காவும் ஆசைப்படுகின்றது. பொருளாதாரத்தடை என்ற பூச்சாண்டி உண் மையில் வெடிகுண்டாக வெடிக்குமா? அல்லது வெறும் பந்தாக மாறுமா? என்பது இலங்கை அர சின் கைகளிலேயே உள்ளது. *
சுடர் ஒளி 26, ஜூன். -02, ஜூலை 2011

Page 21
விலங்குகளும் பறவைகளும் ஊர்வனவும் தம் சுற் றத்தாருடனும், தம் இனத்தவருடனும் காடுகளில் வெகுதூரங்கள் வரை மகிழ்ச்சியுடன் மேய்ந்தும், வேட்டையாடியும், அலைந்தும், பறந்தும், ஊர்ந்தும், திரிகின்றன. இவையாவும் தம் இனங்களுடன் கூடிக் குலாவி காடுகளில் தன்னிச்சையாயும், சுதந்திரமாகவும் திரிவதில் தான் எவ்வளவு இன்பம் காண்கின்றன. இவ ற்றை மனிதன் தனது சூழ்ச்சியினாலும், வல்லமையி னாலும், பொறிவைத்தும், இவற்றின் பெற்றோரிடமி ருந்தும், இவற்றின் இனத்திடமிருந்தும் பறித்தெடுக் கின்றான். பகுத்தறிவற்ற இவற்றைச் சிறை பிடித்து தனது விருப்பு வெறுப்பிற்கேற்ப இயக்குவதன் மூலம், இவை தம் சுதந்திரத்தினை இழந்து வாழ்நாள் (UPCupai தும் மிகச்சிறிய கூண்டுகளில் மானிடருக்குப் பயந்து பெரும் அவலங்களை அனுபவிக்கின்றன.
இயற்கைக்கு மாறாக, இவற்றைச் சுதந்திரமாக ஒடித் திரிய முடியாதவாறு மிகச்சிறிய கூண்டுகளில் அடைத்து வைத்து, கடுமையாகத் துன்புறுத்தி சாகஸ விளையாட் டுக்களைச் செய்விப்பதும், கோயில்களில் கூண்டுகளில் அடைத்து வைப்பதும், விக்கிரகங்களைச் சுமக்கச் செய்வதும், ஊர்வலத்தில் கூட்டிச் செல்வ தும் சரியா? அதே போல் கிளிகளையும் குயில்களை
யும், மைனாக்களையும் கூண்டுக் வில் சிறை வைத்துத் துன்புறுத்தி எங்கள் மொழியைப் பேச வைப்பது நீதியா? இதனால் இவ்வுயிர்கள் ல்ேகி ளவு வேதனையையும் eவிரக்தின்ப் 'யும் அனுபவிக்கின்றன.
நாமெல்லோரும் சுதந்திரமாக வாழ் கிறோம். நினைத்த மாத்திரத்திலேயே நினைத்த இடங்களுக்கெல்லாம் சுதந் திரமாகச் செல்கிறோம். அத்துடன்தீ எம்மை ஒத்த மனிதருடன் பழகுகி* றோம் அளவளாவுகிறோம் உறவாடு_ கிறோம் உணர்ச்சிகளைப் பகிர்கின்
(1605Ö
list.d6) gTLDIT
றோம். எங்களையும் ஏன கொள்ள முடியாமல் அடைத்துக் காட்டு வில தால், அல்லது அண்ட ெ வாழும் சக்திமிக்க சில உ கடத்திச் சென்று தங்கள் காட்சிப் பொருளாகவோ கடினமான சாகஸங்கை வைத்தால் எங்களுக்கு 6 சிந்தித்துப் பாருங்கள் எ றைத் தாங்க முடியாது டோம், விரைவில் எங்க பிரமை பிடித்து விடும்.
இங்கு எனக்கு ஒரு
அன்பர் வீட்டிற்கு யாழ் ஆண்டில் சென்றிருந்தே அங்கு டே இயலாது ஓரிரவு அவர் ஒ அவர் நான்
l சொல்லி கென ஒரு
சிறைவைத்
அச்சுனி, பரணி, கார்த்திகை 1 ஆம் பாதம்
தன்னை எதிர்ப்பவர்களுக்கும் நல்லதே செய்பவர்களே! எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். நாடாளுபவர்களின் தொடர்பு கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். புது வீடு, மனை வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். சாதிப்ப வர்களின் பட்டியலில் இடம் பிடிக்கும் வாரமிது.
மகம், பூரம் அழுத்தமான ே பேச்சாலும் அடுத்த பவர்களே! எதிர்பார்த்த பல விக்குள் விட்டுக் கொடுத் திருமணத்தைக் கோலாகலம புது வேலை கிடைக்கும். கும். கலைந்த காதல் இனிக் பிறக்கும். வியாபாரத்தில் பு
கார்த்திகை 234 ஆம் பாதங்கள், ரோகினி, மிருகசீரிடம் 12 ஆம் பாதங்கள் அதி மேதாவியாக இருந்தாலும் அமை :தியாகக் காய்நகர்த்துவர்களே! ஓரளவு பணவரவு உண்டு.குடும்பத்தில் அமைதி நிலவும். பிள் ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண் டாம். உறவினர்கள், நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். பழைய சிக்கல்கள் தீரும். வியாபாரம் சுமாராக இருக் கும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தி யோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம்.
தாகும். வேலையாட்களின் நினைத்ததை நடத்திக் காட்(
உத்திரம்
அத்தம், சித்த உதவும் கரங்
i ta', ); றாக வாங்கியி భ8 முடிப்பீர்கள். ( அதிகரிக்கும். பிள்ளைகளில்
உண்டாகும் அக்கம்-பக்க 6 கும். பெற்றோரின் பாசம6 பாரத்தில் புதிய திட்டங் பெருக்க முற்படுவீர்கள். அ
எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் சென்ற வேலையாட்கள் இனி கையெழுத்தாகும். பணிவால் சாதிக்கும் வாரமிது. வார்கள். நயமாகப் பேசி ெ
மிருகசீரிடம் 3,4 ஆம் பாதங்கள், திருவா சித்திரை 3, திரை, புனர்பூசம் 1, 2, 3 ஆம் பாதங்கள் விசாகம்
பனி மழை, வெயில் பார்க்காமல் உழைப் விழுவதெல்ல பவர்களே! g
பவர்களே! பணப்புழக்கம் அதிகரிக்கும். பெரிய பதவி கள் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோன் யம் பிறக்கும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். உற வினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நட்பால் ஆதாயம் உண்டு. விருந்தினர்களின் வருகை யால் வீடு களைக்கட்டும். சகோதர வகையில் அலைச் சல் இருக்கும். தாயாருடன் கருத்து மோதல்கள் வரும். பல ஆலோசனைகள் தருவீர்கள். புதிய முயற்சிகளில்
ஏமாந்த தொகை கைக்கு வ பங்களை நிறைவேற்றுவீர்க புரிந்துக் கொள்வார்கள். வ டாம் உடன்பிறந்தவர்களால் யின் உடல் நலத்தில் கவனட ளின் உணர்வுகளை புரிந்து கத்தில் உயரதிகாரி உங்கை
உள்ளத்தில் அழுதாலும் உதட்டால் சிரிப்ப வர்களே! கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவா கும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். பிள்ளை கள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். வாக னத்தை ஒப்பீடு செய்வீர்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும், கேட்ட நண்பர்களை ஒதுக்கு வீர்கள். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சினைகள் வந்து நீங்கும். மேலதிகாரி ஆதரிப்பார். தன் பலம், பல வீனத்தை உணரும் வாரமிது.
DIDDO DI SITUADA — தன்கையே தனக்குதவி என்ட ?టిx புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், விசாகம் 4 ஆம் ட ஆயிலியம் கலங்கி வருபவ
பவர்களே! அதிக குைம். கடனாகக் கெ குடும்பத்தாரின் ஆதரவுப் யப் போக்கு மாறும். புது வீட்டை அழகுப்படுத்துவி ஆலோசனை வழங்குவீர்க தொடர்பு கின்டக்கும். ெ கொள்வீர்கள். உத்தியோ விமர்சனங்களும் அதிகரிக்கு க்கை எட்டும் வாரமிது.
சுடர் ஒளி |26,బ్రౌణి. - 02, బ్రౌaDGD. 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ASASASiSiSJSAeMMMe SeM MSSYJeeSieieMMeSeueuSuY0YiBiOihShYeYzhBeYYZ
து போதும் வாழ விடுங்கள்
னய மனித ருடன் தொடர்பு தனிமையாக நிரந்தரமாக குகள் மத்தியில் வைத்திருந் வளியினில் பிற கோள்களில்
பிர்கள் எம்மைக் 82
மத்தியில் ஒரு அல்லது மிகக் ாப் புரியவோ ப்படியிருக்கும்? ங்களால் இவற்
ஏற்கவும்மாட் ளுக்குச் சித்தப்
னைவு வருகின்
ஒரு கிராமத்திலிருந்த ஒர் ப்பாணத்திலிருந்து 2002ம் јт. அப்பொழுதெல்லாம் ானால் ஒரு நாளில் திரும்ப ஆகவே அங்கு அவருடன் நங்க வேண்டியதாயிற்று. ந கோயில் தர்மகர்த்தா. அங்கு போவதற்கு முதல் ார் யாரிடமெல்லாமோ ஊர் முருகன் கோயிலுக் மயில் குஞ்சைப் பிடித்துச் திருந்தார். நான் வீட்டி 1றதும் இதைக் கண்டேன். முருகனின் பெயரில் உயிர்
களை வதைப்பது சரியெனப்படவில்லை. நானோ விருந்தினர். நல்ல வரவேற்பும் விருந்துபசாரமும் நடக்கவே எனது வாயை மூடிக் கொண்டேன். குஞ்சும் அன்று முழுக்க ஒன்றும் குடி யாது, சாப்பிடாது, கத்திக்கொண்டே இருந்தது. அடுத்த நாள் காலையில் நான் எழுந்து பார்த்த பொழுது அது இறந்து கிடந்தது. எனக்கோ அழு கையும் ஆத்திரமும், அச்சிறிய பிரா ணிக்கு நான் உதவவில்லையே என துக்கம். அதைத் தாயிடமிருந்து பறித் இதெடுத்துத் துன்புறுத்திக் கொன்றவர் மேல் ஆத்திரம். ஆனாலும் நான் வாய் திறக்கவில்லை. இதை இப்பொழுது இங்கு எழுது \ கிறேன். வாசித்துவிட்டு இது கடவுளுக்கு ஏற்குமா எனச் சிந்தித்துப் பாருங்கள்.
துள்ளித்திரியும் மான்களையும், கூட்டங்கூட்ட மாய் தன் இனத்துடன் உல்லாசமாய்த் திரியும் யானை களையும், தாவிப்பாயுங்குரங்குகளையும், வேட்டை யாடித்திரியும் புலிகளையும், சுதந்திரமாகப் பாடிக் கொண்டு பறந்து திரியும் பறவைகளையும், புற்றிலி ருந்து வெளியே வந்து இரை தேடும் பாம்புகளையும் பிடித்துத்துன்புத்துதல்முறையோ? இது தகுமோ? நியாயந் தானோ? என நாம் சிந்திக்க வேண்டும். மேலும் இக் கொடிய அநியாயத்தை எதிர்ப்பதோடல்லாமல்,
ஏனைய புத்திஜீவிகளுக்கும் எடுத்துக் கூறி அவர்க ளையும் இதனை நிறுத்துவதற்கு தூண்டுகோலாக எம்முடன் இணையுமாறு வேண்டிக்கொள்கிறேன்.
02.07.2011
, உத்திரம் 1 ஆம் பாதம் கொள்கையாலும், ஆழமான வர்கள் மனதில் இடம்பிடிப் ணம் வரும், கணவன் மனை துப் போவீர்கள். மகளின் ாக நடத்துவீர்கள். மகனுக்குப் தாயாரின் உடல் நலம் சீரா கும். உயர்கல்வியில் ஆர்வம் து ஒப்பந்தங்கள் கையெழுத் ன் தொந்தரவு குறையும். டும் வாரமிது.
| மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம்
ஒளிவு மறைவு இல்லாமல் உள்ளதை உள் 1ளபடி பேசுபவர்களே! திடீர் பணவரவு உண்டு. பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்து கொள் வர். சொத்துச் சேர்க்கையுண்டு. கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போங்கள். விலை உயர்ந்த பொருட்க ளைக் கவனமாகக் கையாளுங்கள். நம்பிக்கைக்குரியவர் களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
உத்தியோகத்தில் மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அனுபவ அறிவால் வெற்றி பெறும் வாரமிது.
2,3,4 ஆம் பாதங்கள்,
ரை 1,2 ஆம் பாதங்கள் கள் உடையவர்களே கைமாற் ருந்த பணத்தைக் கொடுத்து 5டும்பத்தாரின் ஒத்துழைப்பு போக்கில் நல்ல மாற்றம் பீட்டாரின் ஆதரவுப் பெரு ழையில் நனைவீர்கள். வியா கள் வகுத்து லாபத்தைப் வ்வப்போது விடுமுறையில் பொறுப்பாக நடந்து கொள் வற்றி பெறும் வாரமிது.
ஆம் பாதங்கள், சுவாதி, 1,2,3 ஆம் பாதங்கள் ம் எழுவதற்கே என நினைப் னந்தோறும் எதிர்பார்த்து ரும். குடும்பத்தாரின் விருப் 1. பிள்ளைகள் உங்களைப் முக்கில் அலட்சியம் வேண் சங்கடங்கள் வரும் தந்தை தேவை. பெற்றோர் உங்க கொள்வார்கள். உத்தியோ ா முழுமையாக நம்புவார். தை உணரும் வாரமிது.
தம், அனுஷம், கேட்டை களின் கண்ணிரைத்துடைப் ரிகளின் தொடர்பு கிடைக் டுத்த பணம் கைக்கு வரும். பருகும். மகனின் அலட்சி டு கட்டிக் குடிபுகுவீர்கள். கள். பெற்றோருக்கு சில் 1. வியாபாரத்தில் புதுத் ரிவு, சுளிவுகளைக் கற்றுக் த்தில் வேலைச்சுமையும், ம். கடின உழைப்பால் இல
உத்தராடம் 2,3,4 ஆம் பாதங்கள்,திரு வோணம், அவிட்டம் 1,2 ஆம் பாதங்கள்
தன்னலம் கருதாமல் பிறர் நலம் புேணு, பவர்களே! குடும்ப வருமானத்தை உயர்த்தப்
புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பழைய வீட்டை நல்ல விலைக்கு விற்று புது இடம் வாங்குவீர்கள். நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். எதிர்பார்த்த உதவி கள் தக்க சமயத்தில் கிடைக்கும். வாகன வசதி பெருகும். பெற்றோரின் அறிவுரையை ஏற்பது நல்லது. உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். சிந்தனையாற்றல் மேலோங்கும் வாரமிது.
ଽ --- அவிட்டம் 3,4 ஆம் பாதங்கள்,
சதயம், பூரட்டாதி 1,2,3 ஆம் பாதங்கள் அருகிலிருப்பவர்களின் குறை, நிறைகளைச் ಟ್ರಸ್ತೆ - - - நல்வழிப்படுத்துபவர்களே! குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வராமலிருந்த பணம் கைக்கு வரும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் N தருவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. நட்பு வட்டம் விரியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். உடன்பிறந்தவர்களால் அலைச்சல் வரும். வெளி நாட்டிலிருந்து நல்ல செய்திகள் வரும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். விடாமுயற் சியல் வெற்றிபெறும் வாரமிது
பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி காலச்சூழ்நிலைக்குத் தகுந்தாற் போல் தன்னை மாற்றிக் கொள்பவர்களே! பணம் வரும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்புக் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிள்ளைகள் தங்கள் தவறை உணர்வார்கள். விரும்பிய் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களுடன் இருந்த ம்னவ்ருத்தம் நீங்கும். உங்க ளின் கல்வித் தகுதிக் கேற்ப நல்ல வேலைக் கிடைக்கும். அதிரடி லாபம் உண்டு. கனிவான பேச்சால் சாதிக்கும் வாரமிது.

Page 22
- ۔۔۔۔۔۔۔۔۔۔ ۔۔۔۔۔۔ - |- గాజు "ఇజ్వా" -
- - - - ܨ%ܣܛ9 & ܊
ཨོཾ་ -
தமிழகத்து
விழவு?
அண்மையில் தமிழக முதல்வராக ஜெயல லிதா பதவியேற்றமை குறித்து பலரும் முகம் சுளித்தனர். இதற்கு முன் இரண்டு தடவைகள் பதவியில் இருந்த போது அவர் காண்பித்த ஆணவம் சற்றுக் குறைந்தால் கூடப்போதும் என்று நடுநிலை அரசியல் நோக்கர்கள் கடவு ளிடம் பிரார்த்தித்துக் கொண்டனர். ஆனால் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக அவர் திருந் தியதன் அடையாளங்கள் ஒரு மாதத்திலேயே வெளித்தெரியத் தொடங்கி இருப்பது சிறப் பான ஒரு விடயமாகும். 1991-1996, 2001-2006 ஆகிய சென்ற இரு பதவிக்காலங்களிலும் ஜெயலலிதா ஆடிய ஆட்டம் கொஞ்சமல்ல.
1.ஆளுநருடன் மோதுவது 2. மத்திய அரசுடன் தான் தோன்றித்தனமாக மோதுவது.
3. கூட்டணிக் கட்சிகளை மதிக்காமை. 4. ஆடம்பரச் செலவு செய்து அரசு மற்றும் தனது குடும்ப (சசிகலா குடும்ப) விழாக்களை நடத்துவது.
(1991-1996 இல் சசிகலாவின் அக்காள் மகன் சுதாகரனைத் தத்தெடுத்து அவருக்கு ஆடம்பரத் திருமணம் நடத்தியமை இதற்குச் சிறந்த உதா ரணம்).
5. சிறுபான்மையினரை நேரடியாக இலக்கு வைத்து சட்டமியற்றுவது. 2001-2006 இல் இதைச் செய்து படுதோல்வி கண்டார்.
6. தொழிலாளர் உரிமைகளை மதியாமை. (வேலை நிறுத்தம் செய்த லட்சக் கணக்கான அரச ஊழியரை 2001- 2006 ஆட்சிக்காலத்தில் ஒரே நாளில் பதவி நீக்கியமை இதற்குப் பொருத் தமானதொரு உதாரணம்)
முதன்முதலில் அவர் பதவியேற்றபோது (1991) ஜெயலலிதாவுக்கு வயது 43 தான். இன்று 63 வயதை எட்டிய நிலையில் அனுபவமும் சேர்ந்து அவரை அரசியல் நாகரீகம் மிக்கவராகச் செதுக்கியிருக்க கூடும் என்பதான அறிகுறிகள் கடந்த வாரங்களில் அவரது செயற்பாடுகளில் பிரதிப்பலித்தன. 1991 ஆண்டில் முதன்முதலா கப் பதவியேற்றபின் தமிழக ஆளுனர் டாக்டர் சென்னா ரெட்டியுடன் அவர் மோதிய விதம்
அவரது நண்பர்களுக்குக் கூட வெறுப்பு ஏற்றி
யது. அவருடனான கருத்து மோதல் காரணமாக கடைசியில் மாரடைப்பு வந்து சென்னா ரெட்டி மரணமடைந்தே போனார். தற்போதுள்ள ஆளு னர் பர்னாலா, திமுகவுக்கு வேண்டப்பட்டவர். 1990ல் புலி ஆதரவு ஆட்சி என தி.மு.க ஆட் சியைக் கலைக்க பிரதமர் சந்திரசேகர் உத்தர விட்டபோது அன்றும் ஆளுநராக இருந்த பர்னாலா அந்த முடிவுக்கு எதிர்ப்புக் காட்டினார்.
இப்போது ஜெயலலிதா முதல்வரானதை அடுத்து 93 வயதான பர்னாலா ஒய்வு பெறு வதாக அறிவித்துள்ளார். தி.மு.க ஆட்சி இழந் ததும் ஒய்வுக்கான அவரது முடிவுக்கு மற்றொரு காரணம். கடந்த வாரம் டில்லி சென்ற ஜெய லலிதா தனக்கு இணக்கமான ஒருவரை ஆளுந ராக நியமிக்கும்படி பிரதமர் மன்மோகன் சிங் கைக் கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
இவ்வாறு மத்திய அரசுடன் மோதாது இணங்கி நடக்கும் போக்கு ஜெயலலிதா விடம் இப்போது தெளிவாகத் தெரிகிறது. ஆடம்பர விளம்பரங்களை ரசித்து ருசிப்பவரான அவர், இம்முறை கட்சியினருக்கு இட்ட கண்டிப்பான உத்தரவில் தன்னை வரவேற்று வாழ்த்தி பதா தைகள், தோரணங்கள் முதலியன வைக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார். முதிர்ச்சிய டைந்த ஒரு அரசியல்வாதியின் மனநிலைக்கு அவர் வந்துவிட்டார் என்பதை இது காட்டு கிறது. இதுதவிர கட்சிய்ைத் தனது இரும்புப் பிடியில் வைத்திருப்பவர் என ஏற்கனவே பெயர் பெற்ற அவர் இம்முறை அந்தப்பிடியை இன்
66io
குற்றவாளிகளை விடு கோரிக்கை வைக்கும் அ களைத் தனக்கு அறிவி அறிவுறுத்தியுள்ளாராம். சாயத்து, கப்பம் என ட பாணியில் ரவுடித்தனம் மூத்த நிர்வாகிகளை ம விழுப்புரம் மாவட்டங் பிலிருந்து நீக்கும்படி ( உத்தரவு பறந்தது. தம என தர்பார் நடத்தக் ரவுடிகள் இதனால் க இதன் மூலம் ஒரு வி தி.மு.கவானது கலைஞ டில் இருந்த கட்சியல்ல புறம் கலைஞர் புகழ்ட பஞ்சாயத்து நடத்திய யில் நடவாது என்ற ெ ஜெயலலிதா தெளிவாச இன்னொரு விஷய னிக்கவேண்டும். 1991 ( 5 வருடங்கள் ஆண்ட அ.தி.மு.க படுமோசமா களில் மட்டுமே வெற்ற லிதாவே தனது சொந் றார். இரண்டாம் முறை கொண்டாலும் 2006 தோற்றது. ஆனால் < தியல்ல. 63 தொகுதிகள் ஆட்சியை இழந்தது. மு தனது தொகுதியில் ெ ஏற்பட்ட தோல்வியை பட்ட தோல்வி மிகச் தெரிவது, அடுத்த முன் மல் தக்க வைக்கவும் ெ என்பதே. கலைஞருக்கு வில்லை. 2001 இல் ே யிழந்தபோது தி.மு.க சியாக 31 தொகுதிக் ஆனால் 2011 இல்
ழந்தபோது 23 இட வத்து எதிர்க்கட்சித் த
கலைஞர் பெற முடிய
கற்றுக்குட்டி அரசியல்
நேர்ந்துள்ளது. தி.மு. தேய்ந்து கட்டெறும் மு.கவோ படிப்படியா செய்வது என்ற படிப் தேறி வருகிறது என்பே
இது மாத்திரமன்றி அதிக காலம் முதல்வரா மையை ஜெயலலிதா வுள்ளார். 20 வருட பெருமை கருணாநிதி
னும் இறுக்கிப் பொலிஸ் நிலையத்துக்கு வந்து
 
 

சுரேந்திரஜித்
விக்க பொலிசாரிடம் .தி.மு.கவினரின் பெயர் கும்படி பொலிசாருக்கு இதன்படி கட்டப் பஞ் ழைய தி.மு.க வினரின் பண்ணிய அ.தி.மு.கவின் நுரை, சேலம், வேலூர், களில் கட்சிப் பொறுப் பாயஸ் காடனிலிருந்து கட்சி ஆட்சி தானே எனவு கண்ட அ.தி.முக லக்கமடைந்துள்ளனர். ஷயம் தெளிவாகிறது. ரின் பூரண கட்டுப்பாட் கட்சி நிர்வாகிகள் ஒரு ாடி, மறுபுறம் கட்டப் நிலை அ.தி.மு.க ஆட்சி சய்தியை இதன் மூலம்
விடுத்துள்ளார். ாத்தையும் இங்கு கவ இலிருந்து முதல் தடவை பின். 1996 தேர்தலில் கத் தோற்றது. 4தொகுதி ரி. முதல்வரான ஜெயல தத் தொகுதியில் தோற் சற்றுப் பாடம் படித்துக் இல் அ.தி.மு.க. அரசு அந்த முறை 4 தொகு ரில் அ.தி.மு.க வென்றே தல்வர் ஜெயலலிதாவும் வன்றார். ஆக 96 இல் ப விட 2006 இல் ஏற் சிறியதே. இதிலிருந்து றை ஆட்சியை இழக்கா ஜயலலிதாவால் முடியும் ந இந்த வித்தை தெரிய
தாற்ற கலைஞர் ஆட்சி
மதிப்பான எதிர்க்கட் 5ளை தக்க வைத்தது. இன்று தி.மு. க ஆட்சி
உங்களை மட்டும் தக்க
.:0}">
வாதியிடம் பறிகொடுக்க க. வின் கதை கழுதை பாகிப் போக, அ.தி. க அரசியலை எப்படிச் பினையை நன்கு கற்றுத் த உண்மை.
எம்.ஜி.ஆர் ஐ விடவும் க இருந்தவர் என்ற பெரு வெகுவிரைவில் எட்ட ம் முதல்வராக இருந்த க்கு மட்டுமே உண்டு.
6) தேய்ந்து கட்டெறும்பாகிப் போக அ.தி. மு.கவோ படிப்படியாக அரசியலை எப்படிச் செய்வது என்ற படிப்பினையை நன்கு கற்றுத் தேறி வருகிறது என்பதே 9) 600600.
எனினும் எதிர்வரும் 5 ஆண்டுகள் நல்லாட்சி நடத்தினால் நிச்சயமாக 2016 இல் மீண்டும்
ஜெயலலிதாவே வெற்றிபெற்று கலைஞரின்
அந்தச் சாதனையையும் முறியடிப்பார் என்பது நிச்சயம். எம்.ஜி.ஆர் 1977 - 1987 வரையான 10 வருடமே முதல்வராக இருந்தார். 3 தேர்தல் களில் தொடர்ந்து வெற்றிவாகை சூடினார். கருணாநிதியோ, ஜெயலலிதாவோ இந்தச் சாதனையை நெருங்கவும் முடியாது. ஆனால் எம்.ஜி.ஆர் 3 தேர்தல்களில் வென்றது போல தொடர்ச்சியாக இல்லாவிடினும், இடைவிட் டாவது 3தேர்தல்களில் ஜெயலலிதா வென்றுள் ளார். இது ஒரு முக்கிய சாதனையாகும். (இவ்வாறு சாதனை நிகழ்த்த முடிந்தமைக்கான காரணம், அவரது தனிப்பட்ட செல்வாக்கை விடவும் கட்சியிலுள்ள 2ம் 3ம் மட்டத் தலைவர் கள் தி.மு.க தலைவர்கள் போல் ரவுடிகளோ, பாடசாலை செல்லாதவர்களோ அல்லர் என்பது ஆகும். நீதியை விரும்பும், நீதியைப் பின்பற்றும் சாமான்ய மனிதர்களே அ.தி. மு.க வின் எம். எல்.ஏக்களாகவும், மந்திரிகளாகவும் ஆகியுள்ள னர். உதாரணமாக கோயம்புத்தூர் மாவட்டம் அவினாசி தொகுதியில் பெரும் வாக்குவித்தி யாசத்தில் வென்றவர் பெட்டிக்கடை நடத்திய, பூசாரி வேலை பார்த்த சாமானிய அ.தி.மு.க தொண்டர் ஒருவரே. அத்தொகுதியில் பலர் அ.தி.மு.க.வில் போட்டியிட விண்ணப்பித்தும் இந்த ஏழைத் தொண்டரை ஜெயலலிதா வேட் பாளராக தெரிவு செய்தார் என்றால் அவரது அரசியல் முதிர்ச்சி இதன் மூலம் வெளிப்படு கிறது. சசிகலாவின் முடிவுகளைப் புறம்தள்ளி விட்டு ஜெயலலிதா சுயமாக முடிவெடுத்தால் தமிழ் நாட்டுக்கு விடிவுண்டாகும் என பல அரசியல் அனுபவஸ்தர்கள் முன்பு கூறி வந்தனர். சாட்சாத் இதையே ஜெயலலிதா இன்று செய்
யத் தொடங்கியுள்ளார் என்று தெரிகிறது.
கடவுள் புண்ணியத்தில் தமிழகம் பிழைத்து விடும் சாத்தியக்கூறுகளே தெரிகின்றன. பல தொகுதிகளில் ஜெயலலிதா தெரிவு செய்த படித்த, பெண் வேட்பாளர்கள் நீதி, நியாயம்,
als, நேர்மையின் உருவமாக இன்று மக்கள் சேவை செய் லைவர் பதவியைக் கூட யத்தொடங்கியுள்ளனர். கடலூர் மாவட்டம் புவன
எல்.ஏயும் சமூகநலத்துறை அமைச்ச ہے۔ ருமான் செல்வி.ராமஜெயம் இத்தகைய ஒருவர். சாந்தம் தவழும் முகம். அதிர்ந்து பேசாத குரல், சேவையே நோக்கமாக இவர் வலம் வருகிறார்.
தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த வர்கள் பலர் ரவுடித் தொழிலிலும் கொடிகட் டிப் பறந்தவர்கள். எடுத்ததற்கெல்லாம் அடி தடியே அவர்களின் வழியாக இருந்தது. ஆனால் இப்போதுள்ள அ.தி.மு.க.அமைச்சர்கள் பலர்
அதற்கு நேரெதிராக உள்ளனர். நல்லாட்சி
நடப்பதை ஜெயலலிதா தொடர்ந்தும் பேணி னால் அவரை அசைப்பதற்குத்
தி.மு.க. பெரும் சிரமப்பட
வேண்டியிருக்கும். *
சுடர் ஒளி 26, ஜூன். -02, ஜூலை 201

Page 23
ரேயொரு முறை
تحصے-ہۂ
கேள்வி: 10 வயதான எனது மகனுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் கொபுளிப்பான் நோய் வந்தது. தற்பொழுது கொப்புளிப்பான் தடுப்பூசி போடும்படி ஆலோசனை கூறியுள் ளனர். ஒரு முறை கொப்புளிப்பான் நோய் வந்தால் இந்தத் தடுப்பூசி போடவேண்டியது அவசியம்தானா?
பதில்: கொப்புளிப்பான் (chickenpox) நோய் வைரஸ் கிருமிகளால் ஏற்படுகின்றது. பெரிய அம்மை (Small pox) சின்னமுத்து (measles) ஜேர்மன் சின்னமுத்து (Rubcla) கூகைக்கட்டு (Mumps) என்பனவும் வைரசினாலேயே உண் டாகின்றன. இவற்றில் Small pox அல்லது பெரியம்மை முற்காலத்தில் மிக ஆபத்தான நோயாகக் கருதப்பட்டது. அனேக உயிர் களைப் பலிகொண்டது. Vaccine அல்லது நோய்த்தடை மருந்து பற்றி சிந்திக்க வைத்ததே g).55 Small pox GibsTig, stair. Edward Jenner அம்மைப்பால் கட்டும் முறையை அறிமுகப் படுத்தியதில் தொடங்கி தற்போது இந்த நோய் முற்றாக உலகில் இருந்தே ஒழிக்கப்பட்டு விட் டது. ஆய்வு கூடத்தில் அன்றி உலகில் வேறெங்கும் Small pox வைரஸ் இல்லாமல் ஒழிக்கப்பட்டுள்ளது. இவ்வாறே Polio வையும் மிக விரைவிலேயே உலகில் இருந்து ஒழித்து விட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின் றன.
(DLGCD
அடுத்ததாக ( (UDjịg)I (Rubella) (39ạji (Mumps) sin 6035ėj; 35L ( மனிதருக்குப் பெரும் படுத்தக் கூடியவை எ றுக்கான தடுப்பு மரு அதிகளவில் பாவனை எமது சுகாத சின்னமுத்து நோய் சின்னமுத்துவுக்கும் 6 மருந்துகளை விரிவு நோய்தடுப்பு மருந்:ே Sái) (Expanded Progral zation) உள்ளடக்கியு Mumps நோய்த்தை இடம்பெறும்.
ஆனால் தனி u 1 Iš 356f6) Measles, M முக்கூட்டு மருந்து MN (g)El îl l Chicken || உம் உண்டு.
ஆனால் ஒருமு வந்தால் மீண்டும் வருவ நரம்பு கொப்புளிப்ப Zoaster நோய்வந்தாலு gygia III Grp Chicken p( வந்தவர்களுக்கு Herp Zoaster வராது. நோ வராத ஒருவர் தடுப் LD(515605 (Vaccine) g றிக்கொள்வது மிகவு நல்லது. ஆனால் Chick poX 6lj5Tav Vaccine egy ருக்கு அவசியம் இல்லை
கேள்வி: உணவு உட கொண்ட ஒரிரு மணி தியாலத்துக்குப் பின்ன சில சமயங்களில் வயி றுப் பொருமல் - அதை வயிற்று வலி ஏற்படுகிற தப்பி - வழமையான உ உணவு உட்கொள்ளும்
களும் உள்ளன.
நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன என்றார்.
உடல்நலனுக்கு உதவும் செயற்
புற்றுநோயைத் தம்
06)
உலர் பழங்கள் புதி சத்துள்ளதாகத் திகழ்
பழங்கள் புற்றுநோை
நோய்களைத் தவிர்க்க அது மட்டுமல்லா நோய்களைத் தவிர்க்க பழங்களில் நார்ச்சத் அதே போன்று வைட்
முறைப்படியான உணவு வகைகளில் உலர் பழங்களுக்கு உரிய முக்கி டன், அமெரிக்கா போன்ற நாடுகள் பரிந்துரை அளித்துள்ளன. மினோசாட் வாளர் மருத்துவர் டேனியர் காலேசர் இதுபற்றிக் கூறுகையில், 'உலர் பழ
லீட்ஸ் பல்கலைகழக ஆராய்ச்சியாளர் மருத்துவர் காரிவில்லியம்சன் இது "தாவர பாலி பீனால்ட் இதயநோயைத் தவிர்க்க முடியுமா என்ற சிறு சந்தே
உலர் பழங்கள் உட்பட சில பழங்களில் குறிப்பிட்ட வகைபாலி ιδευτπε ------ ட அவதானித்துக் கொண்டு இருக் உள்ள ஹாரோ சோபியோ பல்கலை ழக மருத்துவர் ஆண்ட்ரியனா காலிே
சிலவகை புற்றுநோய்களைத் தவிர்க்க உலர் பழங்கள் உதவுகின்றன என் நார்த் வேல்சின் பான்கோர் பல்கலைகழக ஆய்வாளர்கள் இது பற்றிக் அதிக அளவு சர்க்கரை உள்ளது. கூடுதல் எடை மற்றும் உடல்பருமன் சாறுகளின் பலனில் பெரும் தாக்கம் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.
சுடர் ஒளி 26, ஜூன். -02, ஜூலை 2011
 
 
 
 
 
 
 
 

19
5)öITiiyGifhiliUITGör 6IBITili G)I0bib
Measles) 6F6õTGOT ன் சின்னமுத்து
தாக்கத்தை ஏற் பதால் அவற்
இலவச மருத்துவ ஆலோசனைகளை போன்றனவும் “சுடர் ஒளி" மூலம் வழங்குகிறார் டாக்டர் ஜோன் பொன்னையா. நீங்கள் கேள்விகளை அனுப்ப வேண்ழய முகவரிகள்.
அசெளகரியம் ஏற் படுகிறது, இதற்காக மருத்துவ ரீதியான கார
எவ்வாறு நிவர்த்தி
து களும் மிக இலவச மருத்துவ ஆலோசனை செய்ய இயலும்?
குவந்துள்ளன. 1) சுடர்ஒளி, யாழ்.அலுவலகம், பதில் தங்களுடைய ாரத்துறையும் 86.கஸ்தூரியார் வீதி, பிரச்சனையுடன் தொட கும் ஜேர்மன் யாழ்ப்பாணம். ர்புடைய பதில் அண் திரான தடுப்பு 1.) சுடர்ஒளி, மைய வாரங்களில் படுத்தப்பட்ட 85.ஐயந்தமல்லிமாராச்சிமாவத்தை, ஏற்கனவே விரிவாகத்
ற்றும் திட்டத் me of Immuniள்ளனர். மிக விரைவில் ட மருந்தும் EP1யில்
யார் வைத்திய நிலை sumps, Rubella jij, ITGOT IR கிடைக்கிறது. நீங்கள் OX ற்கு எதிரான Vaccine
மறை கொப்புளிப்பான் பதில்லை. இதை விடவும் ான் எனப்படும் Herpes Ilb Chicken pox allurgil. )X
S
த் தொடர்ந்து இலேசான து. பெரும்பாலும் நேரம் ணவு வேளைக்குப் பிந்தி வேளையிலேயே இவ்வித
கின்றன. இந்த உலர் ப எதிர்க்கவும், இதய வும் உதவுகின்றன.
ல் வளர்சிதை மாற்ற வும் உதவுகிறது. உலர் நிறைந்து உள்ளது. மின்கள், தாதுச்சத்துக்
பத்துவம் அளிக்க பிரிட் ா பல்கலைகழக ஆய் ங்களில் கரையக்கூடிய
குறித்துக் கூறுகையில், sub உள்ளது" என்றார். கள் உள்ளன. அவை றோம் என ஏதென்சில் ாரா கூறினார்.
தும் அவர் தெரிவித்தார். றுகையில்பழச்சாறில் உள்ளவர்களுக்கு பழச்
கொழும்பு-14.
தந்திருந்தேன். பல ருக்கும் பொதுவான பிரச்சனைகளில் இதுவும் ஒன்று.
நாம் உண்ணுகின்ற உணவு வகைகள் வாயில் அரைக்கப்பட்டு களத்தினூடாக இரைப்பையை அடைகின்றன. அங்கு அவை சமிபாடடைய ஆரம்பிக்கின்றன. பின்னர் அவ்வுணவானது முன்சிறுகுடல், சிறுகுடல் ஊடாக பெருங்குடலை அடைகின்றது. இவ்வேளையில் சமிபாடடைந்த உணவானது அகத்துறிஞ்சப்படுகிறது. ஏனைய கழிவுப் பொருட்கள் மலமாக வெளியேறுகின்றன. இச்செயன்முறையில் இரைப்பையில் உணவை சமிபாடடையச் செய்வதற்காக இரைப்பைச் சாறு சுரக்கப்படுகிறது. இரைப்பைச் சாறின் ஒரு கூறாக அமிலமும் சுரக்கப்படுகிறது.
அமிலம் கலங்க ளால் அழிக்கக்கூடி யது, காயத்தை ஏற்ப டுத்தக் கூடியது என் பதை நீங்கள் அறி வீர்கள். இருந்த போதும் எமது இரைப் பை யின் உள்ளே உள்ள சீத (கனிய) மென்சவ்
வுப் போர்வை கார ணமாக அமிலத்தி னால் பொதுவாக எமது இரைப்பையின் உட் பகுதி சேதமடைவதில்லை.
ஆனால் சுரக்கப்படும் அமிலத்தின் அளவு அதிகமாக இருந்தால் அல்லது மென்சவ்வுப் போர்வை சேதமடைந்திருந்தால் இரைப்பையின் உட்பகுதி புண்ணாகிவிடுகிறது. இதனை Peptic Ulcer என அழைப்போம். இதன் ஆரம்பம் ஒரு பக்ரீறியாவின் தாக்கத்தோடு ஆரம்பிக்கிறது. ஆனால் இத்தகைய வயிற்றுப் புண்ணைப் பல காரணிகள் ஊக்குவிக்கின்றன. அதிகரித்த மன அழுத்தம், புகைபிடித்தல், நேரந்தவறி உணவு உட்கொள்ளுதல் , அடிக்கடி விரதமிருத்தல் போன்றவை அவற்றுட் சிலவாகும்.
இதற்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை செய்து கொள்வதே சிறந்தது. மேலும் இப்போது மிகச் சிறந்த பல மருந்துகள் பாவனையில் உள்ளன. எனவே மிகச் சுலபமாக இதனைக் குணமாக்கி விடலாம். ஆனால் மீண்டும் ஏற்படாதிருக்க வாழ்க்கை முறை மாற்றம் தேவைப்படும். உதார ணமாக நீங்கள் புகை பிடிப்பவராயின் புகைத் தலை நிறுத்த வேண்டியிருக்கும். உணவுப் பழக்க வழக்கத்தையும் சீராக மேற்கொள்ள வேண்டி இருக்கும்.
எனவே இது ஒரு பெரிய பிரச்சனையே அல்ல. நீங்கள் சரியாக முயற்சித்தால் அது தானாகவே இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். *
நோயாளி: எனக்கொக் சந்தேகம். நீங்கள் ஒரு கண் வைத்தியரா?
வைத்தியர்: நான் “ஒருகண்” வைத்தியர்

Page 24
பல்கலையும் பாழாய்ப் போ கல்வித் துறை
இலங்கையில் வாழும் எல்லா மக்களுக்கும் கல்வியைப் பெற்றுக்கொள்ள அரசின் கல்வி முறைமை ஏதுவாக இருக்கின்றது. கல்வி அறிவு வீதம், எழுத்தறிவு வீதம் என்பவற்றால் இலங்கை கணிசமான அளவு முன்னிலையில் இருக்கின்றது. இந்த இரண்டு காரணங்களுமே இலங்கை அர சின் மிதவாத சிந்தனைகளை உருவாக்குபவனவா கக் காணப்படுகின்றன. இதன்காரணமாகவே எமது நாட்டின் கல்வி நடவடிக்கைகள் சீர் குலைந்து போகவும் ஏதுவாகின்றன.
சர்வதேச தரத்தில் இலங்கையின் கல்வி முறையை மாற்றுவது என்ற அளவுகடந்த ஆசைகளுடன் உயர்கல்வித்துறையில் பல்வேறு பரிணாம வளர்ச்சியை ஏற்படுத்தப் போவ தாகவும் அரசு அறிவித்திருக்கிறது. நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களைச் சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் இணைத்தும், அவற் றின் கல்வி முறைகளைப் பின்பற்றியும் இந்த இலக்கு எட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கும் அவற் றுக்கான காரணங்களைக் கண்டறியவும் உள் முரண்பாடுகளால் ஏற்படும் கல்விரீதியான பாதிப்புக்களைக் களைய நடவடிக்கை எடுக் கவும் அரசு தயாராக இல்லை. இந்தப் பக்கு வத்தில் சர்வதேச தரம் என்பதை எவ்வாறு எண்ணமுடிகின்றதோ தெரியவில்லை.
கடந்த மே மாதம் 9ஆம் திகதி தொடக்கம் தமக்கான சம்பள உயர்வைக் கோரிப் பல்கலைக் கழக விரவுரையாளர்கள் பணிவிலகல் போராட் டத்தை முன்னெடுத்து, இப்போது பல்கலைக் கழக விரிவுரைகளையும் புறக்கணித்து அரசுக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.
இரண்டு மாதங்களாகத் தொடரும் இந்தப் போராட்டம் காரணமாகப் பல்கலைக்கழகத் தின் அனைத்துச் செயற்பாடுகளும் பாதிக்கப் பட்டுள்ளன. இலங்கையில் உயர்கல்வி தேவை யற்ற ஒன்றாக மாறிவிடும் அளவுக்கு இந்தச் செயற்பாடுகள் அமைந்துள்ளன.
இருதரப்பும் வன்மப்போக்கு விரிவுரையாளர்கள் தமக்குச் சம்பள உயர்வு வழங்கப்படாத பட்சத்தில் தொடர்ந்த போராட் டத்தில் ஈடுபடுவோம் என்று அரசுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டமும் அந்த விதத் திலே அமைந்துள்ளது. தகுதி நிலை அடிப் படையில் சம்பள உயர்வு கோரிநிற்கும் இவர்
கள் அதிகரித்துவரும் இப்போது அரசு தம! பளத்தைக் கொண்டு யாதிருப்பதாகவும் இத் களில் தாம் கடனாளிக ளதாகவும் தெரவிக்கின்ற 2011ஆம் ஆண்டு ஜி8 விடைத்தாள் திருத்தும் விலகிக்கொள்ளப் போ கழக விரிவுரையாளர்கள் ஆனால் முன்னர் இவ பள உயர்வு கோரிப் டே சம்பள உயர்வைத் தாம் பல்கலைக்கழக நிர்வா இராஜினாமா செய்வத களுக்கு முன் அது குறித் வாகத்தின் அனுமதியை பல்கலைக்கழக மானிய தலைவர் தெரிவித்துள் உயர்கல்வி அமைச்சருட போராட்டம் எந்த வித எனவும் இவர்கள்மீது ச கப்பட வேண்டும் என் அத்துடன் பல்கலைக்க குழப்பும் வகையில் சரியாகச் செய்யாத வி பளக் கொடுப்பனவை துணைவேந்தர்களுக்கு அ மாணவர் விரிவுரையாளர்கள் அதனை அரசு கருத்தி நடவடிக்கையும் மேற் மாணவர்கள் பல்வே எதிர்கொள்கின்றனர்.
பல்கலைக்கழகத்தில் றும் பட்டதாரிகளுக் வேலை வழங்கமுடி சாதாரணமான மக்கை காகப்போட்டிபோட ( ஐந்து வருடங்களையு களையும் செலவிட்டு ட தகுதியான வேலை இ தணிகள் உள்ளனர்.
இந்த வேதனை அ பொறுப்பற்ற செயற்பா அடைகின்றது. உரிய பைப் பூர்த்தி செய்யமு
 

வாழ்க்கைச் செலவை $கு வழங்கிவரும் சம் நிவர்த்தி செய்யமுடி நன்காரணமாக வங்கி ளாக மாறவேண்டியுள் ]னர். F.ஈ உயர்தரப் பரீட்சை பணியிலிருந்தும் தாம் ாவதாகவும் பல்கலைக் r அறிவித்துள்ளனர். பர்கள் தமக்கு 4 வீத சம் பாராடியபோது 36 வீத வழங்கியுள்ளதாகவும், ாகப் பதவிகளிலிருந்து ானால், மூன்று மாதங் ந்து பல்கலைக்கழக நிர் ப் பெறவேண்டும் எனப் ங்கள் ஆணைக்குழுவின் ளார். அதுமட்டுமன்றி ) விரிவுரையாளர்களது த்திலும் நியாயமற்றது, ட்ட நடவடிக்கை எடுக் றும் தெரிவித்திருந்தார். ழக செயற்பாடுகளைக் தமது வேலைகளைச் ரிவுரையாளர்களது சம் நிறுத்தி விடுமாறும் றிவுறுத்தப்பட்டுள்ளது. கள் பாதிப்பு ரின் போராட்டமும், U எடுத்து எந்த மாற்று கொள்ளாத நிலையில் று பிரச்சினைகளை
கல்விகற்று வெளியே 5 அரசால் தகுதியான ாதுள்ளது. இவர்கள் ாப்போலவே, வேலைக் வண்டியுள்ளது. நான்கு, ம் பல லட்சம் ரூபாக் ட்டம் பெற்றாலும்கூட லாத நிலையில் பட்ட
ரசின் இது போன்ற கெளால் மேலும் தீவிரம் ாலத்தில் பட்டப் படிப் டியாமை, பருவ காலத்
ா செந்தில்குமார்
தேர்வுகளை உரியகாலத்தில் எழுதமுடியாமை, பட்டப்படிப்புக்கான காலத்தை வீணாகல் , கடத்தல், விரக்தி போன்ற சிரமங்களை மாணவர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
தேவையற்ற செலவுகள் அரசு தேவையை விடுத்து, அளவுக்கு அதிக மான எதிர்பார்ப்புடன், அரசியல்இலாபங்களுக் காகச் சில திட்டங்களைத்தீட்டி அதற்காகப் பல கோடி ரூபாக்களை செலவிட்டு வருகின்றது.
பல்கலைக்கழகப் புகுமுக மாணவர்களுக்குக் கட்டாயத் தலைமைத்துவப் பயிற்சியை இரா ணுவ முகாம்களில் வைத்து இப்போது வழங்கி வருகின்றது. இதற்காக அதிகளவு பணம் செல விடப்படுகின்றது. ஆனால் பல்கலைக்கழக அபிவிருத்தி, மாணவர்களது தேவைகள் போன்ற எந்த வேலைத்திட்டங்களும் உரியமுறையில் நிறைவேற்றப்படுகின்றதாஎன்பது கேள்விக்குறி யாகவே இருக்கின்றது.
பொருள்களின் விலை நாளுக்குநாள் அதிக ரித்து வாழ்கைச் செலவு அதிகரித்துவரும் நிலை யில் மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப் பரிசில்களான மஹாபொல, மாணவர் உதவிப் பணம் என்பன காலம்காலமாக மிகக் குறைந்த தொரு தொகையாகவே வழங்கப்படுகின்றது. இவற்றை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளதாகக் உயர்கல்வி அமைச்சு அறி வித்திருந்த போதும், அது இன்றுவரை நடை முறைக்கு வரவில்லை.
முதலில் இருக்கும் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டு படிப்படியாக வளரவேண்டும் என்ற நிலைமாறி, எடுத்தமாத்திரத்தில் உச்சந் தலையில் ஏறிநின்று உள்ளங்காலைத் தரிசிப்பது ஆபத்திலேயே முடியும் என்பதை அரசு உணர வேண்டும். *
சுடர் ஒளி 26, ஜூன். -02, ஜூலை 2011

Page 25
ஆர்.விஜிதா,
பரந்தன்.
கேள்வி: பித்தரே, உம்முடைய மனைவி கண்ணகியைப்போல் பத்தி னியா? (இதற்குப் பதில் சொல்லா விட் டால் உமது தலை சுக்கு நூறாகச் சிதறி விடும்.)
பதில்: அதில் என்ன சந்தேகம்? என் மனைவி கண்ணகியே தான். மாலை நேரங்களில் தலைவிரிகோலத்தோடும் ஒரு கையில் தோசைக் கல்லோடும் என்னை அடிக்க ஓடி வருகையில் கண் ணுக்குள் வருவது கண்ணகி தான். போதாக்குறைக்கு கண்ணகி மதுரையை
பற்றி எரியச் செய்தது போல ஊர்த்
துழவாரங்களை எல்லோருக்கும் பற்ற வைத்து மற்றவர்களின் குடும்பங்களைப் பற்றி எரிய வைப்பதிலும் கெட்டிக்காரி இப்போது நீங்களே சொல்லுங்கள். என் மனைவி கண்ணகி தானே?
ஆர்.ராஜ்,
LDTGofiúLITuú
கேள்வி: பித்தா, சனல்-4 வெளியிட்ட
இலங்கையின் கொலைக்களம் பார்த்தீர் J5GYTTT?
பதில்: பார்க்கச் சகிக்கவே முடியாத
“என்னுடைய
* ... t.
D60 OG
படம் அது. மனித குலம் நாகரீகமடைய முன்னர் சக மனிதர்களையே வேட்டை யாடி உண்டதாகக் கதைகள் பல கேட் டிருக்கிறேன். அதை நேரில் பார்க்கும் வாய்ப்பை சனல்-4 தந்திருக்கிறது.
எஸ்.அபிஷன், உரும்பிராய் கேள்வி: பூரீலங்கன் பிறிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் தமது நாட்டு வீரர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என இந்தியா கைவிரித்து இருப்பது பற்றி.?
பதில்: ஐ.பி.எல்லுக்குப் போட்டியாக வேறெந்த அமைப்பும் உருவாகக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள்.
ஆனாலும் கீரைக்கடைக்கு எதிர்க்கடை இருக்கத்தானே வேண்டும்.
கே.லக்ஷன்,
கேள்வி: உலகத்திலேயே மிகக் கஷ் டமான காரியம் எது பித்தா?
பதில்: பதிலாக ஒரு கதை சொல் கிறேன்.
ஒரு முறை ஒரு பக்தனுக்கு முன்னால் கடவுள் தோன்றி " உனக்கு என்ன வரம் வேண்டும்?" என்று கேட்டார்.
அதற்கு பக்தன் " இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு நடந்து செல்ல
6J JPGMoss - GITT ØGuo: 475
5
1. 2 3 4.
9 10 11
12 13
14 15 16
17 18
19 20
21 22
அனுப்புபவர் பெயர்.
6θουπσίb:.................................. .
மேலிருந்து கீழ்
O1.தர்க்கம். O2.அருள்கூர்ந்து அளிப்பது. O3.நறுமணம் பெறவும் பயன்ட
திட்டவும் பாவிப்பர். O4.மார்பு/நெஞ்சு. O5.பொருத்தமானது/சரியான 06.பகுபத உறுப்பில் ஒன்று. O8.6L600TG. 10.தமிழ் மாதம் ஒன்று. 13.இறத்தல். 14.சேர்தல்/சேர்த்தல்/ஒருவரை 15.பன்னிரண்டு அங்குலம். 16.கொலை செய்யாமை. 17.தினசரி மாறுவது. 18.நமது/நம்முடைய. 20.இது அறுபத்திநான்கு என்ப
சொற்சிலம்பம் போட்டி
f Sono. 475
சொற்சிலம்பம் 475 போட்டிக்கான விடைகளை எழுதி அனுப்பி வைக்கவேண்டிய இறுதித் தினம் 2011 ஆண்டு ஜூலை 10 ஆம் திகதி ஆகும். விடை கள், வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் ஜூலை 17 ஆம் திகதிய சுடர்ஒளியில் பிரசுரமாகும். தபா லட்டையில் ஒட்டப்பட்டு அனுப்பப்படும் விண்ணப் பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
முதலாவது பரிசாக ருபா 250 உம், இரண்டாவது பரிசாக ருபா 150 உம், மூன்றாவது பரிசாக ருபா 100 உம் வழங்கப்படும். பலர் விடைகளைச் சரியாக எழுதியிருப்பின் அதிஷ்டக்குலுக்கல் மூலம் பரி சுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அனுப்பவேண்டிய முகவரி சுடர் ஒளி யாழ். அலுவகம், 361, கஸ்துரியார் விதி, யாழ்ப்பாணம்.
இடமிருந்து வலம்
O1 வேளாண்மை செய்பவன். O4. சிலப்பதிகாரத்தில் கோவலன் O7. ஏழுநாட்கள். 08. தென்னோலையைக் கீறிப் O9.இளைய சகோதரர்மார். 11. வேகம். 12.சோதிடத்தில் வீடு அல்லது பே 13.போதை தருவது.
14.குழு
15. disflæLb.
17. 6.656ODLD. 18. சினிமாவிலும் நாடகத்திலும் 19. ஒரு ராசி/ஒலையால் வனை 21.சிதம்பரம் 22.அறியாமை/படியாத தன்ை
போட்டி இல. 472இ
ASamo 23/1o, E மட்டக்களப்பு.
 
 
 
 
 

21
ாவி கண்ணகிதான்!”
ஒரு றோட் போட்டுத்தர வேண்டும்" என்றான். 導。*
கடவுள் உதட்டைப் பிதுக்கியவாறு "அது சரியான கஷ்டம், அதைவிட வேறேதாவது கேள்!" என்றார்.
பக்தன் யோசித்து விட்டு "அப் படியானால் நான் சொல்வதையெல்லாம் என் மனைவி கேட்க வேண்டும்” என்று கேட் ι π6ότ.
உடனேயே
சாதாரண றோட்டா? அல் \ து லது காப்பெற் றோட்டா
வேண்டும்” என்று சரண டைந்தார்.
இப்போது நீங்களே
ஊகித்திருப்பீர்கள். உலகி லேயே கஷ்டமான காரி யம், எதுவென்று.
த.சந்தோஷ்,
வவுனியா,
கேள்வி: தகுதிக்கு மீறி ஆசைப்படுவது தவறல்லவா பித்தரே.
பதில்: இந்தக் காலத்தில் தகுதி மட்டு மல்ல, எல்லாவற்றையும் மீறித்தான்
ஆசைப்படுகிறார்கள். எட்டாவிட்டால் ஏணி வைத்தாவது அடைந்து விடத் துடிப்பது இக்காலத்தில் சர்வசாதார øðÖILD.
எஸ். ஜனாகி,
கொழும்பு.
கேள்வி:பித்தரே, சில ஆண்களுக்குத் தான் அதிக அளவில் பார்வைக் கோளாறு ஏற்படுவதாகச் சொல்கிறார்களே.
பதில்:சில ஆண்களுக்குக் குறும்பார் வைக் குறைபாடு அதிகமாயிருப்பதென் னமோ உண்மைதான். இப்படியானவர்
களுக்கு பக்கத்தில் நிற்கும் மனைவி புழங்கலாகத் தெரியும் அதே வேளை தூரத்தில் காணும் ஒரு பெண் பளிச் சென்று தெரிவதாகச் சொல்வார்கள். இந்த ரகத்தைச் சேர்ந்தவிர்களுக்கு நல்ல கடையில் மூக்குக் கண்ணாடி வாங்கிக் கொடுப்பது நல்லது.
ரி. அஜய், மன்னார்.
கேள்வி: பித்தரே, எப்படிப்பட்ட மனி தர்களை நம்பலாம்?
பதில்: எவரையும் நம்பலாம்; ஆனால் அவர் உங்கள் தலையில் மிளகாய் அரைக்க அனுமதிக்காத அளவுக்கு ஜாக்கிரதை தேவை.
வி.பேபி, வவுனியா, கேள்வி: அளவெட்டியில் கூட்டமைப்
பின்கூட்டத்தைகுழப்பியது'இனந்தெரியாத
நபர்கள்தான் என்று அரசு கூறியிருக்கிறதே?
இதைப்பற்றி பித்தரின்கருத்து என்னவோ?
பதில்: இவ்வாறு கூறியது கூட இனந் தெரியாத அரசு தான் என்று நாளைக்கு வேறொரு அறிக்கை வந்தாலும் ஆச்சரி யப்பட முடியாது. இலங்கை ஆசியாவின் ஆச்சரியமல்லவா?
சொற்சிலம்பம் போட்டி இல,472
படுத்துவர்/முட்டாளைத்
விடைகள்
மேலிருந்து கீழ்
01.மகத்துவம். O2.திறை. O3.புவனம் O4.பதி
5. 05.வில்லை 08:சதி09.கரம்பற்று10.அரும் 12,வட
13.நேரும் 15.இயல்பு 16.புடையன் 18.திற19.முன் 20.சக இடமிருந்து வலம் O1.மதிப்புO4.பதவி 06.கறை O7.வசதி. 09.கனதி
ப்பற்றி அள்ளி வைத்தல்.
10.அலை 1.துவரம். 13.நேரு, 14.வடம் 15.இரும்பு
17.பதியம் 19.முற்றல் 20.சய21.நன்று. 22.புளுகன்
பாராட்டுப் பெறுவோர்
(1) திருமதி.வி. மகேஸ்வரி,
விக்னேஸ்வர வாசா', கரவெட்டி மேற்கு,
காதல்நாயகி.
பறுவது
கரவெட்டி, (2) ஏஞ்சல் ஆரபி சொரூபன்,
இல.49, 3/3, கொலிங்வூட் பிளேஸ், கொழும்பு- 06.
ODL.
(3) எஸ். சவிலக்ஷனா, s
இல264பசறைறோட், மூன்றாம் கட்டை, பதுளை. (4) இதிலகவதி,
இல.97F, மகளிர் திட்டம், திருவையாறு,
லரும் செய்வது. நத பெட்டி.
கிளிநொச்சி. (5) எம்.எம்.அஷ்ரப்,
இல.276 A, மார்க்கட் றோட், சாய்ந்தமருது-07
b பரிசு பெற்றோர்
துரை, அமைப்பு விதி nqafluum
சுரேஸ்குமார், ாடசாலை விதி, இயந்திபுரம்,
தராஜன், லம், வந்தாறுமூலை.
(6) திருமதி. சத்தியலட்சுமி உமாபதிசிவம், பரமநயினார் கோயிலடி, ஆரையம்பதி-01. (7) சி.குகராஜா,
இல.125/1B, தாழ்வுபாடு வீதி, எழுத்தூர், மன்னார். (8) திருமதி.சி.ஜெயராணி,
வாசிகசாலை வீதி, கொம்மாதுறை, செங்கலடி. (9) செல்வன்.பி.பானுஜன்,
இல.177, மூர் வீதி, மன்னார். (10) வி.சிவபாதவிருதயர்,
இல.10/3, பான்ஸ் அவனியூ கல்கிசை,

Page 26
ஒரு காட்டில் பூனையும் நரியும் வாழ்ந்து வந்தன. ஒரு நாள் பூனை நரியைச் சந்தித்தது. அவை தங்களுக்குள் பல விஷயங்களைப் பற்றிப்ே ஆரம்பித்தன. கடைசியில் உயிர் இரக்கம் பற்றியும், கொடுமையான கொலைகளைத் தடுப்பது பற்றியும் பேசிக்கொண்டிருந்தன. எல்லா நல்: காரியங்களிலும் கருணையே மிகச் சிறந்தது. உன் அபிப்பிராயம் எப்படி என்று நரி பூனையைக் கேட்டது. 'அதிலென்ன சந்தேகம்? கருணைை விடச் சிறந்த குணம் ஏது? தன்னுயிரைப் போல பிற உயிரையும் நேசிப் பது தான் கடமை' என்று பூனை கூறியது. இவ்வாறு இவைகள் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு ஓநாய் ஒரு ஆட்டுக்குட்டியைக் கெளவிக்கொண்டு போயிற்று. இதைக் கண்ட பூனையும் நரியும் 'அநி யாயம், கொடுமை, இப்படியும் செய்யலாமா? ஒரு நிரபராதியான, ஒரு பாவமும் அறியாத ஆட்டுக்குட்டியைக் கொன்று தின்பதை விட இந்த ஒநாய் மண்ணைத் தின்னட்டுமே எதற்காக ஓ அப்பாவி உயிரைக் கொலை செய்ய வேண்டும்?' என்று பேசிக் கொண்டன. இப்போது நர் தன் பசியை உணந்து சுற்றும் முற்றும் பார்த்தது. அப்போது ஒரு சேவல் ஒய்யாரமாக நடந்து சென்றதை நரி பார்த்தது. நரிக்குப் பசி எடுத்தது. நரியின் வேதாந்தம் பறந்தது. ஒரே பாய்ச்சலில் அந்தச் சேவலைக் கெளவித்தின்ன ஆரம்பித்தது. அதே சமயத்தில் ஒரு எலி போவதைப் பூனை பாத்தது. பூனைக்கும் பசி எடுத்தது. அதுவும் தன் போக்கில் எலியைக் கெளவி விழுங்கியது.
நீதி: பிறருக்கு உபதேசம் செய்பவன், தான் ஒரு போதும் அவ்வாறு நடக்க மாட்டான்.
சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும்.
s
 
 
 
 
 
 
 
 
 
 
 

நன்மை
Өсіпші, пБарар шалғыші» (Вандт அறிவும் வளர்ந்திடும் இன்பம் சேர்க்கும் நல்ல குனமே இறைவன் ஆலயம்
॥ கருணை பெருகிடும் \\ ഒ9iൺ ഖങ്ങ ഉതഥ ക്ഷേg, '\ \ S. சொர்க்கம் வாழ்விடம்
– Фшртшппай.
C futi. ஆசிரியை 'புத்தகம் பழக்கும்போது काकांड्यांच्या 国エリエfcm upáápm's
L CCC S S STT S SJS SYYS
|翻。
நா.புருஷோத்தமன். ரகயேந்திரன், யாழ்.இந்து ஆரம்பப் பாடசாலை. urb.66&GBTாறியாக் ক০০গ্ৰা
:L ഉബ26 ജൂരi-02, ജബ് 201

Page 27
必 கார் விபத்தில் சிக்கி மீளவே முடியாத கோமா நிலைக்குச் செல்லும் டெபி என்ற யுவதியின் உடல் உறப்புக்களை அவை தேவைப்பரும் நோயாளிக்குத் தானமாக வழங்க முன்வருகின்றனர் டெபியின் பெற்றோர். டெபியின் உடல் ஊறுப்புக்கள் மாற்றச் சிகிச்சை மூலம் பல நோயாளர்களுக்குப் பொருத்தி அவர்களைக் தனமாக்கும் கடினமான பணியில் டாக்டர்கள் குழுவொன்று இறங்குகிறது. இனி.
காலை மணி 9.35. பழுதடைந்த ஈரல் வெளியே எடுக்கப்பட்டு விட்டது. பனிக்கட்டிப்பையில் வைக்கப்பட்டிருந்த ஈரல் சரியாக இருக்கிறது என்று நிச்சயிக்கப்பட்டதால் மெதுவாக அது சைலாவின் மார்புக்கூட்டுக்குள் வைக்கப்பட்டது.
காலை மணி 10.00: மிகப் பிரகாசமான வெளிச்சத்தின் கீழே மிகவும் உறுதியான நூலிழை போன்ற இணைப்புகளின் மூலம் டாக்டர்கள் சார்ள்ஸ், தோமஸ் மற்றும் உதவியாளர்கள் என ஒரு குழு புதிய ஈரலை சைலாவின் உடலோடு இணைக்கத் தொடங்கினார்கள். ஒரு பென்சிலின் கூர்மையான முளையைவிட மெல்லியதாக இருந்த இரத்தக் குழாய்களை ஒவ்வொன்றாக மிகவும் லாகவத்தோடு இணைக்கத் தொடங்கினார்கள். அடுத்த ஐந்து மணி நேரம் இதற்குத் தேவைப்படும்.
மாலை மணி 3.00: புதிய ஈரல் பொருத்தப்பட்டு விட் டது. மிகவும் ஆவலோடு புதிய ஈரல் இயங்குகின்றதா எனப் பார்த்துக்கொண்டிருந்தார்கள. ஆம். அது இயங்கத் தொடங்கி விட்டது. அதன் நிறம் இயற்கை நிறத்துக்கு வந்ததோடு இரத்தமும் சுரக்கத் தொடங்கியது. இரு டாக்டர்களின் கண்களும் சந்தித்துக் கொண்டன. விழியோரங் கள் நனைந்தன. எதை நினைத்து? தங்கள் திறமைக்குக் கிடைத்த வெற்றியை நினை த்தா அல்லது ஒரு இளம் யுவதியின் தியாகத்தை நினைத்தா? ஒன்றும் புரியவில்லை. மார்புக்கூட்டைத் தைத்து மூடும் பணியை உதவியாளர்களிடம் விட்டு விட்டு
JSSeSSMSSSMSSSMqS ee SeieSeASMeSeSSMMS eSieSeASM eAS eSeMSSSMSSSMSqeSM eSeS S qeS S Seee SASMMMS SieSee See SeeeeSS eeeSSSSSSMMMMMeSieSeSeSieMS SiMM eSe SeeeS eeSeeeSiMMMM
t
அமெரிக்கா எவ்வளவு மோசமான பொருளா தாரச் சரிவுகளைச் சந்தித்தாலும் அனைத்து விடயங்களிலும் தான் எப்போதும் முதலிடத்தில் இருப்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. அதில் ஒன்று தான் அங்கு பாவிக்கப்படும் கைத் தொலைபேசிகள் பற்றிய ஆய்வு முடிவு. சாதார ணமாக ஒவ்வொரு தனிநபரும் இரண்டு கைத் தொலைபேசிகளைப் பயன்படுத்துகின்றனர். 18 மாதங்கள் LDL (BGSLD பாவித்து விட்டு குப்பைக் கூடைக்குள் போட்டு விடுகின்றனர். பின்னர் புதிய தொன்றைக் கொள்வனவு செய்கிறார்கள். வருட மொன்றுக்கு 250 தொன் எடையுள்ள தொலை பேசிகள் குப்பைக்குள் போகின்றனவாம்.
அப்பா: "என்னடா ஹரிஸ் இரவு முழுவதும் படித்தேன் என்று சொன்னாய். ஆனால் லைற் எரியவேயில்லையே?
ஹரிஸ் படிக்கிற ஆர்வத்திலை லைற் எரிஞ்சுதா இல்லையா எண்டு கவனிக்கவே இல்லை அப்பா!.
அப்பா ???.
சுடர் ஒளி 26, ஜூன். -02, ஜூலை 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

کالس(6 ځا۹eله ؟
சோர்வடைந்த நிலையில் இருவரும் சத்திர சிகிச்சைக் கூடத்தை விட்டு வெளி யேறினார்கள்.
மாலை மணி 5.00: விடுதிகளில் தங்கிச் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த தங்கள் நோயாளிகளை ஒருமுறை சுற்றிப்பார்த்து தேவையான சிகிச்சைமுறைகளை விடுதி வைத்தியர்களிடம் அறிவித்த பின் மீண்டும் இருவரும் சத்திர சிகிச்சைக் கூடத் துக்குத் திரும்பினார்கள். டேவிட் சாட்லர் என்னும் சிறுநீரக நோயாளி, டெபி யின் இடது சிறுநீரகத்தைப் பெறுவதற்குத் தயாராக இருந்தார். அதே நேரம் இன்னொரு சத்திரசிகிச்சைக் கட்டிலில் திருமதி அலஸ், டெபியின் வலது சிறு நீரகத்துக்காகக் காத்திருந்தாள். சிறுநீரக மாற்றுச் சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் ரிச் சர்ட்டும் பாக்டர் லாரன்ஸ் இம் ஏற்கெனவே அங்கு பிரசன்னமாயிருந்தார்கள். அவர் களுடன் டாக்டர்கள் போல் மற்றும் தோமஸ் இணைந்துக் கொண்டார்கள்.
மாலை மணி 6.00: சத்திரசிகிச்சைகள் ஆரம்பமாகிவிட்டன. விடியற்காலை மணி 4.00: இரண்டு சிறுநீரக மாற்றுச் சிகிச்சைகளும் வெற்றிகரமாக முடிந்து விட்டன. 10 மணித்தியாலங்களாக சத்திரகிகிச்சை நிபு ணர்கள் செய்த முயற்சி பலனளித்து விட்டது. நான் அப்படியே விழப் போகிறேன். அப்பா என்னவொரு களைப்பு? டாக்டர் சார்ள்ஸ் சொன்னதை டாக்டர் போல் ஆமோதித்தார். இருவரும் தங்கள் தங்கள் வீடுகளை அடைந்து ஒரு நீண்ட தூக்கத்தில் ஆழ்ந்தார்கள். டெபி இறந்து ஏறத்தாழ 35 மணித்தி யாலங்கள் தொடர்ந்த போராட்டம் ஒரு ஈரல் நோயாளி, இரண்டு சிறுநீரக நோயாளிகள் ஆகியோருக்கு உயிர்ப்பிச்சை அளித்துவிட்டது. அடுத்து ஒரு இருதய நோயாளியும், பான்கிரியாஸ் செயலிழந்த ஒரு நோயாளியும் உயிர் பிழைக்க இருக்கின்றார்கள். அதற்குப் பிறகும் டெபியின் எலும்பு மச்சையாலும் பிட்டியூட்டரி கிளான்ட் மூலம் பெறப்படும் ஹோர்மோனாலும் சில நோயாளிகள் குணம் பெற உள்ளார்கள்.
அடுத்த நாள் டெபியின் பெற்றோர் மகளின் இறுதியாத்திரைக்குத் தயாரானார்கள். அமெரிக்கக் கலாசாரத்தின்படி மரணச்சடங்குகளை நடத்தி வைக்க ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பார். அவர் மெல்ல அணுகி டெபியின் பெற்றோரைக் கேட்டார். "திறந்திருக்கும் சவப்பெட்டியில் அவளைக் கிடத்து வதா அல்லது மூடப்பட்ட சவப்பெட்டியில் வளர்த்தவா?”
டெபியின் பெற்றோர் எங்கோ பார்த்தபடி விரக்தியாக மூடப்பட்ட சவப்பெட்டி, ஆனால் அவளை ஒரு முறை நாங்கள் பார்க்கவேண்டும்' என்று சொன்னார்கள். கண்கள் பனிக்க அவளை இறுதியாகப் பார்த்த அவர்கள்துக்கம் பாதியாகக் குறைந்தது. ஆம். அவளால் எத்தனைபேர் பிழைத்துள்ளார்கள்?
ஒரு 14 வயதுடைய சிறுவன் மூன்று வருடங்களுக்கு முன் ஒரு விபத்தில் பார்வை இழந்திருந்தான். இன்னொரு குழந்தை பிறக்கும் போதே பார்வைக் கோளாறுடன் பிறந்திருந்தது. இருவரும் டெபியால் பார்வை பெற்றார்கள். ஒரு மாதம் சென்ற பிறகு ஒரு நாள் டாக்டர் போல் டெபியின் பெற்றோரைத் தொடர்பு கொண்டார். டெபியின் தியாகத்தினாலும் பெற்றோரின் தன்னல மற்ற அனுமதியாலும் உயிர் பிழைத்தவர்களைப் பற்றி விபரமாகக் கூறினார்.
இனி டெபியின் கண்களால் இருவர் இந்த உலகத்தைப் பார்ப்பார்கள். அவளது சிறுநீரகங்களாலும், ஈரலாலும், இருதயத்தாலும், நால்வர் பல காலம் வாழப்போகிறார்கள். இதைவிட வேறும் பலர் தங்கள் நோய் களிலிருந்து விடுதலை பெறுவார்கள். யாரென்று தெரியாமலே அவர் கள் உள்ளம் டெபியை வாழ்த்திக் கொண்டிருக்கும்.
மற்றவர்களுக்கும் பயன்பட வாழ் என்று பெரியோர் சொல்லியிருக்கிறார்கள். மண்ணோடு மக்கிப்போகும் டெபியின் உடல் எத்தனை பேருக்கு வாழ்வளித்தி ருக்கிறது? இது ஒரு மெளன சரித்திரமாக என்றும் டெபியின் பெற்றோர் மனதில் வாழும். நாமும் டெபியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். * x *
தொண்டன் தலைவரே! நாட்டில் பெரிய அநீதி நடந்து வரு குது. மிருகவதை மிகவும் அதி கரித்து விட்டது. நீங்கள் தான் மிருகங்களுக்காகக் குரல் கொடுக்க வேணும்.
தலைவர் அந்தளவுக்கு எனக்கு மிமிக்கிரி பண்ணத் தெரியாதே?
SeSeSeSeSeSeSeSSeeeS eSeSeeSeeSeSeeSS eeSSMSMMMSeSSMMeS eSeSeSeSeSMeSMSSeeeSS eeeeSSeeeeS eSeSeSeSeMSeSMSSSMeSeSeeSeSeeS
tটkঠাe உலகில் மீனினம் தோன்றி 55 கோடி 65 βρ. 00 க் ஆண்டுகளுக்கு மேலாகின்றது. அதில் எத்தனை வகை உண்டு என்று கேட்டால் யாராலும் சரியான பதில் அளிக்க முடியாது. ஒவ்வொரு ஆண்டும் கலப்பினங்களின் எண் னிக்கைமாறிக்கொண்டேபோகின்றது.
இதுவரை 28 ஆயிரம் வகையிலான மீனி னங்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டன. வருடத்திற்கு சுமார் 300 வகையான மீன் களை ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடித்தி ருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

Page 28
CCLCMBC InternGEORG|
தலைநகரில் தமிழ்பேசும் மக்களுக்காக தனியார் ஆங்கிலப்பாடசாலை ஒன்று இல62, சித்தார்த்த விதி கிருலப்பனையில் அமைந்துள்ளது. பாலர் பாடசாலையிலிருந்து உயர்தரவகுப்புக்கள் (Montessor Grade 1வரையிலான அனைத்து வகுப்புக்களும் மிகவும் சிறந்த முறையில் நடைபெ வருகின்றன. தற்போது புதிய மாணவர்களை உள்வாங்கும் நோக்கத்துடன் 25 மாணவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படுவதுடன் 50 மாணவர்களு தவணைக் கட்டணத்தில் 25% கழிவும் வழங்கப்படும். இங்கு நன்கு பயிற்றப்பட்ட ஆசிரியர்களால் முன்கல்வியும் பட்டதாரி ஆசிரி |உயர்கல்வியும் மேலும் விளையாட்டுப்போட்டி சுற்றுலா என்பனவும் சிறந்த
கையாளப்படுகின்றது.
தாமதம் இன்றி அனுமதிக்கு முந்துங்கள் அனுமதி கிடைக்கும் கால
இது தொபன மேலதி ဒြိုဂျိုးမျိုးပွါး
Sichartha 2 LE Te;2512247
உங்கள் அனைத்து நி பதிவு செய்யப்பட்ட மற்.
மக்ஸிமோ ட்ரக்களுக்க டிமோ பட்டா வாகனங் மக்ஸிமோ ட்ரக் மற்றும் நிலையான வைப்பு மற்
SGODDNDDDDEEIRW|3|
"' Rosy
Kompratt* Polista e grupp* *Excht exaf 8chwarz. Z or C »,8f***** 13- i j'os PAR*881
m srf -at of A Cthfrort2/50. 3 230x1080 2ar 195x10
Zრეგ 必修 Sgthlason, 3sson und John
OG YYY S S S YLLLLLL LLL L S Y LY L t t Y SS S YY Y L Y SLLL @、、。
 
 
 
 
 
 
 
 
 

ONE
9 அமினோ அமிலங்கள் அடங்கிய புரதச்சத்து வில்லைகள்
*
நோயிலிருந்து நிவாரணம் பெறுபவர்களுக்கும், கடினஉழைப்பாளிகளுக்கும் சோர்வையும்,களைப்பையும்
போக்கி உடல் தைரியத்தையும்,பலத்தையும் புத்துணர்வையும் மேலதிக சக்தியையும் திடகாத்திரத்தையும் சுறுசுறுப்பையும் தரவல்லது
15 வயதிற்கு மேற்பட்ட ஆண்பெண் இருபாலாருக்கும் நாள்
முன்னர் எடுக்கவும்.
யாழ்ப்பாணத்தில் மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக்கொள்ள
WESCOPHARMACY 284 HOSPITAL ROAD. Luigi Cargills Food City,
Super Market Lobgb Pharmacy assific) as Lieb
ஏக இறக்குமதியாளர்களும் விநியோஸ்தர்களும்
K.S.P.international Pharmac
G No-L41st Foloor, Central Bus 5. Colombo
Tel: 2449766
I Engle
DUDUİ GELIGILEGGJolli
Ti i ELET
தித்தேவைகளுக்கான தீர்வுகள் எம்மிடம் உள்ளன. றும் பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கான குத்தகை வசதிகள். 5ான கவர்ச்சிகரமான குத்தகை வசதிகள்.
5ளுக்கு விசேட நிதி வழிமுறைகள். ) டிமோ பட்டா வாகனங்களுக்கான இலவச காப்புறுதி சேவை. றும் சேமிப்புக் கணக்குகளுக்கான அதிகூடிய வட்டி வீதம்.
ட்ரல் பினான்ஸ் பிஎல்சி எ வீதி, யாழ்ப்பாணம். தொ.பே. 0212221608,021222 1942
RK/\UF Möbe
eta
HIN WIL
Te. O44931 2O 40 info amoebel-ferrari.ch moebel-ferrari.ch
Öffnungszeiten Montag-Freitag 9.00-20.00 Samstag 9. OO-18,OO
፳፭፻፲፭፻ኽ፪8{ኽ °
8.
R O Direkt
DGia BORVOnuncti 으 Flütnv7ülle O.O /o Finanzierung
隘_j
S S S S S S S S S S S S S S S S S
de 2011 蠱 @susi凶L