கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2011.07.03

Page 1
終
லாசாரப் 4
No5ецбабgg
 

1.6 -28 2.5DO
- ES: /
2.
DARIO GRIIIIIIIIIIIIIIIIIIILIDIGRO

Page 2
*. '
கட்டத் தொடர்கள்
2 a 。 - ફ્ટ కె. භෞතුං 3. " ":" " 籌。
மக்கள் எப்படி உள்ளனர்? விவசாயம், மீன்பிடி, வேட்டை சில இடங்களில் மட்டும் வணிக மக்களின் பாரம்பரியத் தொழில். ஆனால், யுத்தம் அவற்றை யெல்லா இருக்கின்றதொழில் வளமும் யாரும் கவனியாததால் அருகி வருகிறது.
இப்போது சனங்களுக்கு வீடு கட்டுகின்றமைகான, வேறு நிவாரணங்க தொழில் பெரும்பாலும் கிழமை நாட்களில் காலை 9 மணிக்கு ஏத பின்னர் 11 மணிக்கு வேறொரு நிறுவனமும் மதிய உணவு இடைவேளையை இன்னொன்றும் என கூட்டங்களோடு அலைகின்றனர் மக்கள். எல்லா வ இருந்த வீடுகளையும், போர் தின்று மிஞ்சிய தளபாடங்களையும் வீட்டுக்காக கூட்டங்களோடு பொழுது கழிக்க விட்டிருக்கிறார்கள்.
கூட்டங்கள் என்றால் சும்மா இல்லை. அங்கும் உயர்ந்தவர்களின் குர யவர்களெல்லாம் பார்வையாளர்களாய் இருந்துவிட்டு கிடைப்பை சாந்தியடைய வேண்டும்.இப்போது நீதி நியாயம் பேசி யாரும் கொதித்
உனக்குப் பாதி எனக்குப் பாதி
இப்போது வன்னியில் சூடுபிடித்திருக்கும் விடயங்களில் மணல் எல்லோருக்கும் வீட்டுத் திட்டம் முழுமையாகக் கிடைக்குமோ இல்லை வீட்டு முற்றங்களில் பறித்திருப்பது அவசியம் எனக் கட்டளையிட்டிரு பாவம் சனங்கள், என்ன செய்வர். இரவு பகலாக மணலுக்கு அலைகின்றனர் அதற்கான அனுமதியை தான் தருகிறேன் என்கிறது இராணுவம்,
இன்னமும் திருந்தாத நாய்கள்
வேட்டையாடலுக்கும், நாய்களுக்குமிடையிலான உறவு மிகப்பலமா அத் தொழிலின் அடையாளத்தை, அதற்கான தொழிற் தகுதிகளை இழந்து விட்டிருந்தாலும், அந்த நோக்கோடு இப்போதும் வன்னி கொண்டேயிருக்கின்றன. இறுதிப் போரில் பல நாய்கள் அநாதைகளா அவைகளுக்கு பைத்தியம் பிடித்து இறந்து போயினவாம். எஞ்சிய ஆயினவென்றே தெரியவில்லை. நலன்புரி நிலையங்களுக்குப் போகு களைக்கொண்டு போகவில்லை. ஆனால் திரும்பி வந்து பார்த்தபோ வில்லை. மனித சாவுகளையே கணக்கில் எடுக்காத இந்த நிலத்தில், கவனிப்பர்? புதிய நாய்களை வாங்கி வளர்க்க தொடங்கினர். அன களுக்கேயுரிய தனித்துவ குணாதிசயங்களுடன் வளர்ந்தன. வேட்ை கப்பட்டவைகளாக மாறின. ஆரம்பிக்கிறது வில்லங்கம். மனிதர்கலெல்ல போன பின்பும், பணியாமல் இருப்பது தாம் மட்டுமே என்பதை ந1 ணுவத்தினர் மீது தீடீர் தாக்குதல்களை நடத்திக் காட்டி விடுகின்றன. தலை அவர்கள் நடத்தாமல் இல்லை. உடனடியாகத் தாக்கியழித்து நாய்களும் பின்வாங்கியபாடில்லை. தொடர்ந்தும்தம் எதிர்ப்பைக் காட்டி
 
 
 

JbGäbüULG|GiGTGT
நமக்கெல்லாம் காடுகள் வயல்கள் பரந்த நில புலன்கள் என்றவுடனேயே ாைவுக்குவருவது வன்னி எப்போதும் இயற்கை வளத்தின் ஊற்றாக இருக்கும் நிலம் வளங்களுக்குப் பஞ்சமே காட்டியதில்லை அப்பெருநிலம்.அதனால் தான் யாரை அன்போடுவரவேற்கவும் எதிர்க்கவும், எப்போதும் தயாராக இருந்திருக்கிறது. இது பல நூற்றாண்டுத்தொன்மைக்கிராமங்களையும், குடிகளையும் கொண்ட ஒர் fத்துவ பிராந்தியம். இதற்கான வரலாறு உறுதிபட எழுதப்படாவிட்டாலும் இதன் ாசாரமும் பண்பாடும், சடங்கு சார் வணக்க முறைகளும் அதனைப் பிரதிபலித்து பன இன்று நேரில் அவற்றைக் காணமுடியாவிட்டாலும், மறைமுகமாக தொன்று ாட்டு வந்த மரபின் தொடர்ச்சி நீள்வதை அவதானிக்கலாம். ஆனால இன்று னைத்தும் மாற்றங்களுக்குள் அடித்துச்செல்லப்பட்டுவிட்டன. 1990களுக்கு பின்னரான இலங்கை அரசியல், தமிழர் விடுதலைப் போராட்டத்தை னைப்புப்படுத்திய வேளையில் ஆயுதப்போராட்ட எழுச்சிக்கு காடுகள் இன்றியமை தனவாப்போயின. யாழ்ப்பான வெளி போராட்டத்தின் நிலைத்திருப்புக்கு சாதக றதாய் அமையவே வன்னி தன் தார்மீகக் கடமையை ஏற்றுக்கொண்டது. எறிலிருந்தே தமிழர் போர்ப்பொறிமுறையிலும், உலக கொரில்லா போர்ப்பொறி றையிலும் பல புது வியூகங்கள் அறிமுகப்படுபத்தப்பட்டன. 1995இல் ஆரம்பித்த யசிக்குறு வன்னியைப் புதியதொரு முகத்தோடு உலகிற்கு அறிமுகப்படுத்தியது. ாடர்ந்து நிகழ்ந்த போர்கள் அதற்கு மேலும் பிரபல்யத்தையளித்தன. ஆபிரிக்க சங்களைப்போல், வன்னிதன்னையும் உலகின் உன்னிப்பான பார்வைக்குள் சிக்க வத்துக் கொண்டது. எந்தத் தேசத்திலும் கண்டுபிடிக்கப்படாத அரிய வளங்கள் எனிக்காடுகளுக்குள்ஒளிந்திருப்பதைஅப்போதுதான் உலகம் கண்டுபிடித்திருந்தது. 2000ஆம் ஆண்டோடு அதற்கான வலைவிரிப்பு பல பாகங்களிலிருந்தும் வீசப் டன.வலையில் சிக்கிக்கொண்ட போதிலும் அதிலிருந்து தப்பிப்பதற்காக பலவாறு ராடியது வன்னி.அதற்காகதன் பல்லாயிரம் புதல்வர்களையும் பலிகொடுத்தது; பல நிகள் தீவிர போட்டியில் குதித்திருந்தமையால் இயலவில்லை, தோற்றுப்போனது. ாட்டிகள் 2009 ஆம் ஆண்டோடு முடிவுக்கு வந்ததாக ஏகமனதாக அறிவிக்கப்பட்
பங்கு பிரிப்பின் முதற்கட்டப்பணிகள் நிறைவுசெய்யப்பட்டு மிகவேகமாக சுரண்டிக் ாண்டிருக்கிறார்கள். பாதைகள் புதிதாய் திறக்கப்படுகின்றன. அகலிக்கப்படுகின்றன. த்தப்படுகின்றன. எல்லா இடங்களும் புழுதிக்குள்மண்டிக்கிடக்கின்றன.
எப்படி?
நான்கு லோட் ஏற்றினால் அதில் இரண்டு ':ബ,"8 • லோட் எமக்குத் தர வேண்டும். மக்களும் உடன் ம் ஊனப்படுத்திவிட்டது. பட்டுவிட்டனர், காசு அரசாங்கத்தினுடையது தானே என்ற நம்பிக்கையில், ஆனால் பாவம் வருக்கான கூட்டங்கள்தான் உழவூர்தி உரிமையாளர்கள் ஒரு லோட் மன 5ாவதொரு நிறுவனமும் லுக்கு 2000 ரூபா. நாளொன்றுக்கு நான்கு தடவை த்தொடர்ந்து 3 மணிக்கு கள் மட்டுமே பறிக்கலாம். அப்படியாயின், சதி வாய்ப்புக்களோடும் இரண்டு தடவைகளில் ஏற்றுவதைத் தான் அவர்
கழற்றி எடுத்துவிட்டு : விற்க முடியும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய வருமானத்தில் அரைப்பங்கு கைக் ல்தான் எடுபடும். மற்றை குக் கிடைக்காமலே போகிறது. மனதால் கொதித் தப் பெற்றுக்கொண்டு துப் போய்த் தொழில் செய்கின்றனர் தொழி தெழ முடியாது. லாளர்கள். இது அவர்களுக்கிடையிலான போட்டிகளைச்சண்டைகள்வரைக்கும் கொண்டு போய் விடுகிறது. யார் அதிக இடங்களைப் பிடித்து அதிகம் உழைப்பது என்னும் அவா இந்நிலைக்குக் கொண்டுவந்து விடுகிறது.
ம். இவை தான் வன்னி
விவகாரமும் ஒன்று. Uயோ, மணல் அவரவர் க்கின்றனர் அதிகாரிகள்.
ஏற்றுவதற்கு அனுமதி? 688DIT
ானதும் நீண்டதுமாகும். நாய்கள் எப்போதோ யில் வளர்க்கப்பட்டுக் க்கப்பட்டன. அதனால் பலைந்தவையும் என்ன நம்போது யாரும் நாய் து எந்த நாயும் இருக்க அதையெல்லாம் யார் வைகளும் வன்னி நாய் டைக்கும் பயிற்சியளிக் Uாம் அடங்கிப் பணிந்து ாய்கள் அடிக்கடி இரா இதற்குப் பதில் தாக்கு விடுகிறார்கள். ஆனால் யே வருகின்றன.
சுடர் ஒளி 03, ஜூலை. -09, ஜூலை 2011

Page 3
வணிகச் சிறப்பு
"தீவா வட்டத்துக்கு கா6
பல பெறுமதியான
தீவா டிடஜன்ட் பவுடர் நடத்திவரும் "தீவா வட்டத்துக்கு காணி" போட்டித்தொடரின் முதலாவது பரிசிழுப்பு கடந்த ஜூன் மாதம் 16 ஆம் திகதி நடைபெற்றது. ஹேமாஸ் மெனுஃபக்சரிங் பிரைவட் லிமிட்டெட்டின் முன்னணி சலவை தூளான தீவா தமது வாடிக்கையாளர்களுக்காக இந்த போட்டி நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. தீவா சிறிய பைக்கற்கள் எனில் அவற்றில் காணப்படும் 3 வட்டங்களையும், பெரிய பைக்கற் எனில் 1 வட்டத்தையும் வெட்டி அனுப்பி வைப் பதன் மூலம் இந்த போட்டியில் பங்குபெறுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியின்போது வழங்கப்பட்ட பரிசுகள், அவற்றின் பெறுமதி மற்றும் சிறப்பம்சம் போன்ற காரணங்களால் வாடிக்கையாளர்களை அதிகம் கவர்வனவாக அமைந்திருந்தன. சிக்கனமான இல் லத்தரசிகளின் தெரிவான தீவா, இந்த போட்டியின் பரிசுகளை தனது வாடிக்கையாளர்களின் தேவையறிந்து அறிமுகம் செய்திருந்தது.
இந்த போட்டித்தொடரின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசிழுப்புகள் முறையே ஜூலை 15 மற்றும் ஆகஸ்ட் 15 ஆகிய திகதிகளில்
தீவா குறியீ முகாமைத்துவப் அதிர்ஷ்டசாலின வெற்றியாளர்கள் தெரிவுசெய் வ6 வெற்றியாளர் ெ சரவணபகவான் குணவர்த்தன ெ
இடம் பெறவுள்ளன. ஒவ்
வொரு பரிசிழுப்பின்போதும், நாகரீகம் பற்றி LDL (
கொழும் பிலிருந்து 25 கி. மீற்றர் சுற்றுவட்டாரத்தினுள் அமைந்த 1 Ο (Lé பரப் பளவான ஒரு காணித் துண்டு, 3 தையல் இயந்திரங் கள், 3 குளிர் சாதனப்
பெட்டிகள், 3 ஸ்கூட்டர்கள், 3 சலவை இயந்திரங்கள் மற்றும் 5,000 ரூபா பெறுமதியான 15
பனப் பரிசுகள் வழங்கப் படவுள்ளன.
தீவா வர்த்தக
குறியீட்டு முகாமையாளரான நிஸ் ரின் அலி கருத்து  ெத ரி வி க்  ைக யி ல் , 'வாடிக்கையாளரின் நலன் எமக்கு பிரதானமானதாகும். குறுகிய காலப்பகுதியில் எமது தயாரிப்புகள் சந்தையில் பிரபல்யமடைந்துள்ளன. அத்தோடு எமது தயாரிப் புகளை பயன்படுத்துவோர் தொடர்ந்து எமது தயாரிப்பு களையே கொள்வனவு செய்கின்றனர். எனவே, அவர்களை கெளரவிக்கும் வகையில் நாம் இந்த பரிசி ழுப்பை ஏற்பாடு செய்திருந் தோம்' என்றார்.
கடந்த 16 ஆம் திகதி இடம் பெற்ற முதலாம் பரிசிழுப்பில் பெருமளவான விண்ணப் பங்கள் வந்து குவிந்திருந்தன. மேலும் இரு மாதங்களுக்கு நடைபெற வுள்ள இந்த பரிசிழுப்புகளுக்கு மேலும் அதிகமான விண்ணப் பங்கள் கிடைக்கப்பெறும் என ஹேமாஸ் - தீவா எதிர் பார்க்கிறது.
தொடுவதன் மூலம் இவ்வைந்து புள்ளிகளையும் அடையாளம் காணமுடியும். எனவே, பார்வையற்ற வர்களும் இத்தாளினை பயன்படுத்த முடியும்.
ഖlറ്റൂബ്, அச்சிட இதனை
$l_ବାର1956 இது ே
இந்நீர்வரி அடையாளத் ாருங்கள். தாளிலுள்ள அதே
படம் தான் இது. 1000 கீழ் எழுதப்பட்டுள்ளமையினை காணமுடிகிறதா? வெளிச்சத்த பார்க்கும் பொழுது நீங்கள் தெளிவாகக் காணமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரி பரிசிழுப்பின் மூலம்
பரிசுகள் அன்பளிப்பு
-«
சீட்டு முகாமையாளர் நிஸ் ரின் அலி, ஹேமாஸ் மெனுஃபக்சரின்
பணிப்பாளரான இமால் பொன்சேகாவிடம் காணியை வெற்றிகொள்ளும் ய தெரிவுசெய்யுமாறு அழைப்பதையும், ஸ்கூடிபெப் சைக்கிள்களுக்கான ளை வீட்டுப் பாவனைப் பொருட்களுக்கான பணிப்பாளர் பிமால் சில்வா தையும், சலவை இயந்திரங்கள் மற்றும் தையல் இயந்திரங்களின் தரிவை விற்பனை பணிப்பாளர் அனில் குமார மீகாகே மற்றும் ரமேஷ் மேற்கொள்வதையும், ஏனைய அனைத்து வெற்றியாளர்களையும், உபேந்திர தரிவுசெய்வதையும் படத்தில் காணலாம்.
டுமல்ல.
வெழுத்துக்களும் களும் உயர்த்தப்பட்ட லைக் கொண்டுள்ளன. உங்கள் நுனி விரலால் 5T e p6MDb SÐ 600TU (UDLQU ||b, பான்று பல இடங்கள்
பார்க்கும் பொழுது நீர்வரி அடையாளத்தினைப் போன்று ஒவ்வொரு மூலையிலும் மூலைவிட்டச் சட்டங்களை நீங்கள் காணமுடியுமெனினும் இது சற்று கருமையாகக் காணப்படும்.
இக் கோடுகளைத் தொட்டுப் பாருங்கள். நீங்கள் அவற்றை நன்றாக
பாதுகாப்பு நூலுடன் சேர்ந்து எழுத்துக்கள் காணப்படுகின்றன. இது CBSL Dimb (b. 1000 என வாசிக்கப்படுகிறது. இதனைச் சரித்துப் பார்க்கும் பொழுது நிறம் சிவப்பிலிருந்து பச்சைக்கு
மறுபக்கத்தில்
தினைப் நேர்மாறாகவுள்ள 1000 பறவையின் உடன் கச்சிதமாகப் ழ் நோக்கி பொருந்துகிறது.
D_1585ଗ୩Tଗୋଠ
நில் பிடித்துப் uJub
இதனை எமகத நாண Ձեւվib. பற்றியும் தெரியும் !
இத் தெரிவிப்பது இலங்கை மத்திய कायां

Page 4
டியாரா கேக் வகைகளை வி நி யே கி க் கு ம் நிகவரெட்டிய பகுதியைச்
சேர்ந்த L46 m) u (5LD TIJ கொடித்துவக்கும் மஞ்சி பிஸ் கட் தயாரிப் புகளை
விநியோகிக்கும் ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த லக்சாந்த குருகுலசூரியவும் முறையே ரண்டாம் மற்றும் மூன்றாம இடத்துக்கான விருதுகளை வென்றுறிருந்தனர். இந்த விருதுகளுக்காக சிபிஎல் குழுமத்தின் சமார் 500க்கும் அதிகமான விநியோகஸ் தர்கள் தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கனிஷ்ட விற்பனை நட்சத் திர விருதை மாத்தளைப் பகுதிக்கான மஞ்சி பிஸ்கட் வகைகளை விநியோகிக்கும் சம்பத் தயாரத்ன வென்றிருந் தார். அத்துடன் அனைத்துப் பிரிவுகளிலும் தமது திறமை 956) 6T வெளிக் காட்டிய விநியோகஸ்தர்களும் இந் நிகழ்வில் கெளரவிக்கபட்டி ருந்தனர். சுமார் 20 வருட காலமாக சிபிஎல் தயாரிப்பு களை விநியோகிஸ்து வந்த மினுவாங் கொட பகுதியைச் சேர்ந்த கே. ஆர். எஸ். டிரேடர்ஸ் அதிபதி ரோலண்ட் பெர் ணா ண் டோ வுக் கு சிபிஎல் குழுமத்தின் தலைமை அதிகாரி மினேக விக்ரம சிங்க தங்க விருதை வழங்கி கெளரவித்திருந்தார். விருதுகள் வழங்கும் நகழ்வைத் தொடர்ந்து நடப்பு ஆண்டுக்கான புதிய தயாரிப் புகள் மற்றும் இலக்குகள் குறித்தா விளக்கங்கள் வழங்டகப்பட்டன. அத்துடன் கடந்த ஆண்டில் சிபிஎல் கு மு ம த் ன ல் வெல்லப் பட்ட வெவ்வேறு வெற்றிக் கேடயங்கள் உயர் நிர் வா க த் தி ன ரி ட ம் உத்தி யோக பூர் வ மாக கையளிக்கப்பட்டது.
இந்த சிஎபில் குழுமத்தின் தலைமை அதிகாரி மினேக விக்கிரமசிங்க கருத்து தெரி விக்கையில் "எமது வாடிக் கையாளர்களின் நலன் கருதி நாம் தற்போது மருத்துவ ரீதியில் உகந்த பிஸ் கட் 6) J 6Ծ) Ց5 85 6Ծ) 6TT தயாரித்து வருகின்றோம். அந்த வகை யில் அண்மையில் கொத்த லாஹிம் புடு பிஸ்கட் வகை யையும், கரபிஞ்ஞா கிராக்கர் மற்றும் கிராக்கர் போன்றன பிஸ்கட் வகைகளையும் நாம் தயாரித்திருந்தோம்’ என்றார்.
மரத்தையே அறிந்தவ
இந்தப் புள்ளிகள் தடவிப் பார்ப்பதன்
பார்வையற்றவர்க இத்தாளினை அடை கண்டு கொள்ளமு
மறுபக்கத்தில்
நேர்மாறாகவுள்ள 5000 உடன் கச்சிதமாக
பொருந்துகிறது.
இந்த 5000 இனைப் போன்று உங்கள் விரல் நுனியின் ஸ்பரிசம் மூலம் பல இடங்களிலும் உயர்த்தப்பட்டுள்ள அச்சிடல்களை நீங்கள் உணரமுடியும்.
அறிவுடையார் எல்லா அறியாதார்க்கு இழப்ே
இதை உங்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறப்புப் பக்கம்
நம் நாட்டின் முன்னணி உணவுப் பண்டங்கள் தயாரிப்பு நிறுவனமான சிபிஎல் குழுமத்தின் வருடாந்த விநியோகஸ்தர் ஒன்று கூடல் நிகழ்வும் , சிறப்பாக தமது திறமைகளை வெளிக்காட்டிய வர்களைக் கெளரவிக்கும் நிகழ்வும் அண்மையில் பத்தரமுல்ல வோட்டர்ஜ் எட்ஜபு ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது. இந் நிகழ்வின் பிரதம அதிதியாக சிபிஎல் குழுமத்தின் தலைமை அதிகாரி மினேக விக்ரமசிங்க கலந்து கொண்டிருந்தார்.
இந்த நிகழ்வின் பிரதான குறிக்கோள் 2010/11 வருடகாலப் பகுதியில் நிறுவனத்தின் ஒவ்வொரு பிரிவுகளையும் சேர்ந்த சிறப்பாக செயலாற்றிய விநியோக உத்தியோகஸ்தர்களை கெளரவிப்பதற்காக அமைந்திருந்தது. சிபிஎல் தயாரிப்புக்களான ஹிட்ஸ்பரி சொக்லட் மற்றும் டியாரா கேக், மஞ்சி பிஸ்கட் வகைகள் சமபோச மற்றும் லங்கா சோய் போன்ற 3 பிரிவுகளிலிருந்து அதி சிறப்பாக செய்யப்பட்ட நபருக்கு சிபிஎபில் ஸ்டார் எனப்படும் fller S6o நிறுவனத்தின் அதியுயர் விருது வழங்கப்படுகிறது. இம்முறை இந்த அதியுயர் விருதை சமபோச மற்றும் சிறிலங்கா சோய் தயாரிப்புக்களை விநியோகிக்கும் அம்பலாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த நயன பிரபோத வென்றிருந்தார். றிஸ்பரி சொக்லட் மற்றும்
னுக்கு அதன் இலையைக் காட்டுவதா.
இங்கே நீர்வரி அடையாளம் இருக்கிறது. இத்தாளின் மீது காணப்படும் அதே பறவையின் படம் தான் இதுவும். நீங்கள் கீழ் நோக்கி எழுதப்பட்டிருக்கும் 5000இனை இங்கே காணமுடியும் தெளிவாகப் பார்ப்பதற்கு வெளிச்சத்தில் பிடித்துப் பார்க்கவும்.
பாதுகாப்பு நூலினை பார்க்க முடிகிறதா? இதில் CBSL என்ற எழுத்துக்கள் ரூ.5000 சேர்த்து எழுதப்பட்டிருக்கிறது. தாளினை சரித்துப் பார்க்கும் பொழுது இது சிவப்பிலிருந்து பச்சைக்கு
வெளிச்சத்தில் பிடித்துப்பார்க்கும் பொழுது நீர்வரி அடையாளத்தினைப் போன்று ஒவ்வொரு
இக்கோடுகளில்
உயர்த்தப்பட்ட ഉ59ിLഞഖ
உணரமுடிகிறது.
குத் தெரிவிப்பது இலங்கை மத்திய வங்கி

Page 5
ൈ ര7 2rの2/
"brigagliulia
Gr ragio
இருபிரிக்கநாடான கொங்கோவில் கிளிக் செய்யப்பட்ட காட்சி இது ஒரு இளை ஞன் தன்னுடைய வளர்ப்புப் பிராணியான ஆட்டினை முதுகில் உப்பு மூடை சுமப்பது போன்றுதன் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சவாரிசெய்கிறான். கெடுத்துவைத்த ஆடு
SP code.Gao Gu அதிகமானோரால் வாசிக்கப்பட்ட நூல் என்ற பெருமையும் அதிகளவில்
அச்சடிக்கப்பட்ட புத்தகம் என்ற
சாதனையையும் தனதாக்கிக்கொண்டிருப்ப பைபிள்தான் கிறிஸ்தவர்களின் புனித நூலாக கருதப்படும் பைபிள் உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட படைப்பாகவும் விளங்குகிறது 16 ஆம் நூற்றாண்டுக்குப்பின்னர்- அச்சடிக்கும் முை அறிமுகமான பின்னர் - இதுவரைக்கு ஆங்கில மொழியில் மாத்திரம் 3.9பில்லியன் பைபில் நூல்கள் அச்சிடப்பட்டுவிற்பனையாகியுள்ளன
BBmລະ
П-ә со4 Ք-ԱմուDոeorgiւտ : லேயே,
வாகுக்கு அதன் கொ
&ՈւՄ:&հաneo და ა. ჯ. Լեւնի)சியும் 205an6001Lნტmaტუ- நீச்சல்
orób படத்தில் கமல் பத்துவேடங்களில் நடித்திருப்பார் பார்க்கின்ற Š/6lLDiffdნ5ELJ Guaეუr நிஜவாழ்வில் நிறைய
ஒரேநேரத்தில் தோன்றுகிறார் ஜெனிபர்லோபஸ் TITUUDI গজানেন্টা- இவர் ஒரு ஆடை வடிவமைப்பாளர் இசை
时 HPGT. தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் திரைப்படச் தயா பபாளர, பொப் இசைப் பாடகி நடனக் கலைஞர் நடிகை 姬 ങേഖ போன்ற பல பணிகளை ஒரே நேரத்தில் செய்து வருகிறார் இந்தச் சகலகலாவல்லி அமெரிக்காவில் அதிகம் அறியப்பட ருகிறார்
பெண்களில் ஜெனிபர்லோபஸ் முதலிடம் வகிக்கிறார்
3, essaoa, og geado. O
on to
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பொம்மையுலகின் ராணியாக வலம் வருவது பார்பி பொம்மைதான் உல கிலேயே அதிகளவில் விற்பனையாகும் பொம்மை என்ற சாதனைக்கும் சொந்தக் காளிதான் பார்பி 1959 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் திகதி பார்பி பிறந்தாள் ருத் கேண்டர் எனும் பொம்மை உற்பத்தியாளரே இதனை வடிவமைத்தார் தன்னு டைய மகளான பார்பராவின் பெயரைச் சுருக்கிபொம்மைக்கு பார்பிஎனப்பெயரிட்டார். மயக்கமான கண்கள் நீளமான முடி உயரமான உடலமைப்பு என்பனவெல்லாம் பார்பியை சிறுவர்களுக்குப்பிடித்தபொம்மையாக உருவெடுக்கச் செய்தது. இப்போது * பார்பி வெவ்வேறு வடிவங்களில் ஒவ்வொரு நாட்டுக் கலாசாரத்தையும் உள்வாங்கி b அந்தந்தநாடுகளில் விற்பனையில் கொடிகட்டிப்பறக்கிறாள்.
யத்தளத்துக்கும் பெரும் வரவேற்
H యి
LDIDööLDLIITÜ LD5000Töbli
இரண்டாம் உலக்போரில் களம் இறங்கிய காஞ்சநஞ்மல்ல. கடற்பரப்பில் எதிரி கலங்கடிக்க வைப்பதில் மரைன் கடற்பன்ட ஆற்றிய உன்னதடு தி চেলচেরাষ্ট্রে கெளரவிக்கும் வகையில் இர் XA . 55 (58606).J80)LL; நகரில் அ -- ."........خیبر_ நத நினைவுச்சின்னம் அமெரிக்காவின் நியூயோர்க்
அமைககப்பட்டுள்ளது. உலகில் உன் மிகப் பிரபலமான போர்ச் சின்னங்களில் மரைன் . 7 LUFTDJEF கடற்படையினரின் இந்த வெற்றிச்

Page 6
என்கின்றார் கவிஞர். அதுவே பொதுவுடைமைத் தத்துவத்தின் அடையாளம். அதனைச் சிந்திக்க வேண்டுவது மாத்திரமல்ல, சேர்ந்துழைத்து வெற்றி காணவேண்டும் என்பதே அவரது வேண வாவாகும். ஒற்றுமையாக மனிதர் ஒருமித்து வெற்றிகள் கண்டிந்த மேதினி மேம்பட வெற்றிலைத் தத்துவத்தை வழியாய்ப் பற்றிடல் வேண்டுமடா கற்றிடப் பாடமொன்று தாம்பூலக் கதையில் இருக்குதடா
ஒற்றுமையை வலியுறுத்தி, ஒன்றிணைவதால் சிவக்கும் தாம்புலமாகி மக்கள் சமத்துவத்தின் மேன் மையை உணர வேண்டும் என்கிறார். அவ்வாறு ஒன்றும் போதுதான் சகோதரத்துவமும் சமத்துவ மும் தோன்றும் விதத்தில் புரட்சிச் சோசலிசம் மல ரும் என்கிறார் கவிஞர் சில்லையூர் செல்வராசன்.
இக்கவிதை ஒருநாட்டுப் புறத்தானின் வெற் றிலைத் தத்துவம் எனத் தலைப்பிடப்பட்டுச் சோசலிசத்தின் நிறத்தை எமக்குக் காட்டுகிறது. இரத்தச் சிவப்பாகி இன்னலுக்குட்பட்டுள்ள சமத்து வத்தைத் தாம்பூலத்தின் மகிமைக்குள் நிறங்காட் டுகிறார் அவர்
சில்லாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1933ஆம் வருடம் ஜனவரி மாதம் 25ஆம் திகதி பிறந்தவர். ஆகிய புனைபெயர்களில் ஆக்கங்களை எழுதி வந்த
டுக்கூத்து, திரைப்படம், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் எழுத்தாளராகவும் நடிகராகவும் திகழ்ந்தவர். 1995.10.14ஆம் திகதி அன்று அமரரானார் இவரது கவிதைகள் பல இன்னி சைப் பாடல்களாக இன்றும் ஒலிக்கின்றன.
மைதிலி தேவராஜா
தான்தோன்றிக் கவிராயர், மெளனா
5ந்தையரின் சாவீட்டு பும்போது கூட வந்த மார் தகவல் ஆறு மாதங்களுக்கு செல்லப்பரின் நினைவை முறை கிளறி விட்ட தென் கந்தையர் ஒரு சாதாரண மானம். இருந்தாலும் மனு வாழ்க்கை வாழ்ந்து மு மனதுக்குப் பட்டது.
கந்தையருக்குநாலும் பெ? லாச்சியும் அவருமாய் பிள்ை பித்து, தகுதிக்கு ஏற்றவாறு பெண்களுக்கும் கல்யாணL பேத்திகளையும் கண்டவர்க தொழில் செய்பவர்களல்ல இ களைச் சோடை போகா மாமன், மாமியை அன்பா கள். பெண்பிள்ளைகள் அன்பாய் ஆதரித்துப் பேன ளுக்கு தாத்தா, பாட்டி மீது கந்தையரும் செல்லாச்சி நொடியின்றி பிள்ளைகளின் வாழ்ந்து வந்த கந்தையர் ெ நெஞ்சுவலியால் செத்துப் ே பிள்ளைகளுக்குச் சிரமம் திடுதிப்பென்று போய்ச்ே நல்லது தான் என்று என் ம சாவீட்டுக்குப் போயிரு வலிமையை, இழப்பின் வலி முடிந்தது. தன் குடும்பத்து வராய் வாழ்ந்த கந்தையரின் வொருவரினதும் மனதும் வயதிலும் செல்லாச்சிக்கிழ
அடித்துக்கொண்டு ஒலமிட
பேரிழப்பாய் எண்ணி அ பேரப்பிள்ளைகள் அவரின் கந்தையரின் இறுதி ஊர்வ6 பாசப்பினைப்பின் வலி அந்தச் சாவீட்டில் நேரில் க என்ன பயன்? வாழ்க்கையி செல்லப்பரும் எனது உ பணம், பண்டம் என்று வக் ஆண் மக்கள். அவரது ம6ை மறைந்துவிட, தனியனாய் தெடுத்தவர். முதலில் மூத் கள் என பிள்ளைகள் நானு ளுக்கு முன் லண்டனுக்கு குட்டியென்று வெளிநாட்டி அமைத்துக்கொண்ட போ வரை அவர்களில் எவரும்
வயதான காலத்தில் பரைப் பார்த்து மேய்த்துப், கர்' ஊரில் விட்டேந்திய
SS S S SSS SSSSLS SSS SSS SSS * தினமும் அடிக்க கள் சிரியுங்கள், நோய் வி குறையும் பதற்றம் வராது *அமிர்தமே ஆனா கால் வயிறு தண்ணிர், ச இருக்கும்படி சாப்பிட்ட கியம் பெருகும்.
* கவலையை மறக்க தியானம் சிறந்த பணச் ெ தவிர மற்றவை நீண்ட ப * படுக்கையில் அதி: யைப் பயன்படுத்தினா தொல்லை வரும். மேலும் போன்றவை ஏற்படலாம் வைத்துப் படுப்பதே சிற * உணவில் தினமு
 
 
 

4 * a 4. . . . . .
ெ ாழ்க்ை க
ଭ୍ର@5
க்குப் போய் விட்டுத் திரும் க்கண்டன் சொன்ன அந்தத் முன்னால் இறந்து போன என் மனதில் மீண்டும் ஒரு னமோ உண்மை தான்.
ன விவசாயி. மட்டான வரு ஷன் என்னமோ நிறைவான டித்துள்ளார் என்று என்
ண்பிள்ளைகள் மனைவி செல் ளகளை ஒரளவு படிக்க வைப் காலா காலத்திலை நாலு ம் செய்து வைத்து, பேரன், ள். மருமக்கள் ஏதோ பெரிய ருந்தாலும் தத்தமது குடும்பங் மல் கட்டிக் காப்பவர்கள். ய் அனுசரித்து வாழ்ந்தவர் நால்வருமே பெற்றோரை ரியவர்கள். பேரப்பிள்ளைக மாறாத பற்றும் பாசமும், 'யும் பழுத்த பழங்கள். நோய் அன்பான அரவணைப்பில் சன்ற வாரம் திடீரென வந்த பானார்.கடைசிக்காலத்தில் கொடுக்காமல் கந்தையர் சேர்ந்ததும் ஒரு வகையில் னதுக்குப் பட்டது. ந்தேன். பாசப் பிணைப்பின் ைெய அங்கு என்னால் உணர துக்கும் ஊராருக்கும் நல்ல T மறைவால் ஊரவர்கள் ஒவ் கவலைப்பட்டது. தள்ளாத ழவி வாயிலும் வயிற்றிலும் - மகள்மார் நாலு பேருமே அழுது குழற, மருமக்கள், ா இழப்பால் தவித்து நிற்க uLb நடந்தது. மையை, இழப்பின் வலியை ண்டேன். யார் தான் வருந்தி ன் நியதி அது தானே? ஊர்க்காரர்தான். நிலம், நீச்சு, தியாய் வாழ்ந்தவர். நான்கு னவி விசாலம் இடைநடுவில் நின்று பிள்ளைகளை வளர்த் தவன், தொடர்ந்து மற்றவர் லுபேருமே பத்து வருடங்க ப் போனவர்கள். குடும்பம் டல் வசதியாய் வாழ்க்கையை திலும் ஒரு தரமாவது இது ஊருக்கு வந்ததில்லை. தனித்துப்போன செல்லப் பராமரிக்க ஒரு "கெயர்ரேக் ாக சுற்றித்திரிந்த தனிக்கட்
॥্যােঞ্চা
புதிர் தான்
டையான மார்க்கண்டனிடம் தமது தகப்பனாரைப்
பராமரிக்கும் பொறுப்பை ஒப்படைத்து, ஆள் மாறி
ஆள் அடிக்கடி செலவுக்குப் பணமும் சுளை சுளையாக அனுப்பி வைத்தனர் பிள்ளைகள் நால்வரும். மார்க் கண்டன் வாழ்வில் அதிஷ்ட மழை.
வயதான காலத்தில் உங்களில் ஒருவராவது கொப்பாவை லண்டனுக்குக் கூட்டிப் போய் வைத்துப் பார்த்தாலென்ன? என்று ஊரவர்கள் யாராவது கடிதம் எழுதினால், அப்பாவுக்கு லண்டன் வாழ்க்கை சரிப் பட்டு வராது என்று தட்டிக்கழித்து விடுவார்கள் பிள் ளைகள்.
மார்க்கண்டனின் பராமரிப்பே செல்லப்பருக்கு
வாழ்க்கை என்றாகி விட்டது. ஏதோ நேரத்துக்கு மார்க்
கண்டன் கொடுத்தை உண்டு, குளிப்பு, முழுக்கு உபசா ரங்களோடு வாழ்க்கையை ஒட்டினாலும் பிள்ளைகள் மீதான பற்றின் வலி, பிள்ளைகளைக் காணும் ஏக்கம் செல்லப்பரின் இதயத்தில் நிரந்தரமாகவே குடிகொண் டிருந்தது. ஒரு தடவையாவது குடும்பத்துடன் வந்து தன்னைப் பார்த்துச் செல்லுமாறு செல்லப்பர் எத்த னையோ தடவைகள் எழுதிக்கேட்டும் பிள்ளைகளில் எவரும் ஊர்ப்பக்கம் வந்ததேயில்லை.
ஆறு மாதத்துக்கு முன் இப்படித்தான் செல்லப்பரும் ஒரு நாள் திடுதிப்பென்று மண்டையைப் போட்டு விட்டார். மார்க்கண்டன் செல்லப்பரின் பிள்ளைகளுக் குத் தகவல் அனுப்பியும், உடனடியாகத் தம்மால் வர முடியாதெனவும், இறுதிக்கிரியைகளைச் சிறப்பாகச் செய்து முடிக்குமாறும் தெரிவித்துச் செலவுக்கென பணமும் உடனடியாக மார்க்கண்டனுக்கு அனுப்பி வைத்தனர் செல்லப்பரின் பிள்ளைகள். பிறகென்ன? செல்லப்பரின் செத்த வீட்டை ஊரே மூக்கில் விரலை வைக்கும் அளவுக்கு ஆஹா ஒஹோ என்று நடத்தி முடித் தான் மார்க்கண்டன். செல்லப்பரின் கொள்ளிக்கடனை நிறைவேற்றும் வாய்ப்பும் மார்க்கண்டனுக்கு வாய்த் தது. எல்லா வகையிலும் மார்க்கண்டன் அதிஷ்டசாலியே. செல்லப்பரின் கடைசி மகன் சென்றவாரம் மர்க்கண் டனுக்குக் கடிதம் எழுதியிருந்தானாம், உரிமைக்காரர் இல்லாத காணி பூமிகளை அரசாங்கம் சுவீகரிக்கத் தீர்மானித்திருப்பதாக ஒரு கதை கேள்விப்பட்டார் களாம் தானும் தமையன்மாரும் தாங்கள் அடுத்தவாரம் லண் டனிலை இருந்து வந்து செல்லப்பரின் சொத்துப் பத்துக்களை விற்றுக் காசாக்கித் தமக்குள் பகிர்ந்தெடுத் துக் கொள்ளத்தீர்மானித்திருப்பதாக எழுதியிருக்கிறானாம். மார்க்கண்டன் சொன்ன இந்தச் செய்தியைக் கேட்டு எனக்கு ஒரு கணம் அழுவதா சிரிப்பதா என்று தோன் றவில்லை.
மனித வாழ்க்கை என்பது விசித்திரமானது தான். செல்வமோ வறுமையோ, வாழ்க்கை எவ்விதம் அமைந் தாலும், அது அவரவர் தலைவிதியே. பிறந்து வளர்ந்து, குடும்பமாகி வாழ்ந்து, தத்தம் எச்சங்களின், உறவுகளின் பாசப் பிணைப்பில் கட்டுண்டு, மகிழ்ச்சியோ துன் பமோ, எதுவென்றாலும் கூடி அனுபவித்து வாழ முடிந் தால் அது நிறைவான வாழ்வாய் அமைவதாகக் கொள்ள லாம். அந்த வகையில் கந்தையருக்கு வாய்த்த வாழ்க்கை அர்த்தம் நிறைந்ததா? செல்லப்பருக்கு வாய்த்த வாழ்க்கை அர்த்தம் நிறைந்ததா?
மொத்தத்தில் மனித வாழ்க்கையே விடை காண இயலாத ஒர் புதிர் தான்.
LL LL L LAL L L LL L
டி வாய்விட்டுப் பாடுங்
ட்டுப் போகும். மனப்பாரம்
il.
லும் அரைவயிறு உணவு; ால் வயிறு வெறுமையாக ால் நோய் வராது. ஆரோக்
li பிரார்த்தனை அல்லது சலவில்லாத மருந்து. இவை பனைத் தரா.
5 உயரமான தலையணை
ல் நீண்ட காலச் சளித்
ம் தலைச்சுற்றல், பிடரி வலி . சம தரையில் தலையணை தது.
ம் ஏதாவது காய்கறி
DELE DOE GIGIGI :
அரைப்பங்கு கீரை கால் பங்கு, சோறு கால்பங்கு என்று சாப்பிட்டால் நோய் என்ற பேச்சுக்கே இடமில்லை.
*ஆணோ, பெண்ணோ. தூங்கும் போது வாயால் மூச்சுவிடக் கூடாது. அப்படிச் செய்தால், தொண்டை
நோய்கள் வரலாம். குறட்டையும் பிறரைத் தூங்க
விடாது. இது அவர்களுக்கே தெரிய வாய்ப்பு இல்லை
ஆகவே பக்கத்தில் படுத்திருப்போர் அவர்களைச் சற்று உலுப்பி ஒரு மிக்கமாகப் படுக்க வைத்தால் போதும். குறட்டைவிடும் நிலை மாறிவிடும்.
சுடர் ஒளி |03, ప్రోaDaు. -O9, బ్రౌaDaు. 2011

Page 7
இ னப்பிரச்சினைக்குத் தீர்வு காண்
பதற்காக இலங்கை அரசுக்கும் - தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சு ஏழாம் கட்டமாகத் தொடர்கிறது.
இந்தப்பேச்சு மூலம் தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கை இரு தரப்புக்கும் இல்லாத நிலையில் 8ஆம் கட்டத்தை நோக்கி பேச்சு நகர்கின்றது.
கடந்த ஜனவரி மாதம் ஆரம்பமான அரசுகூட்டமைப்புப் பேச்சு ஆறு மாதங்களைக் கடந்தும் எந்தவித இணக்கமோ, முடிவோஇன்றித் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
“பேச்சு ஆரம்ப நிலையிலேயே இன்றும் நிற் கிறது. நாம் சமர்ப்பித்த யோசனைகளுக்கு எந்தவித பதிலும் அரசுத்தரப்பிடம் இருந்து இன்னமும் வரவில்லை. காலத்தை இழுத்தடிக்கும் போக் கையே அரசுதரப்பில் பார்க்கிறோம்” என்று கூறும் கூட்டமைப்புத் தலைவர்கள் -
பேச்சு மூலம் தீர்வு என்பது நடக்கக்கூடிய விடயமாகத் தெரியவில்லை என்று அலுத்துப் போயுள்ளனர்.
எம்முடன் பேசவேண்டும் என்பதற்காக மட்டும் அரசு எம்முடன் பேசுகிறது என்று கூட்டமைப் பினர் கூறுகின்றனர்.
“மாகாணசபைக்கு அதிகாரப் பகிர்வை வழங்கு மாறு 9 முக்கிய யோசனைகளை நாம் முன் வைத்தோம். அந்த யோசனைகள் குறித்து அரச தரப்புக் குழு எம்முடன் கலந்தாலோசனை செய் கிறது. ஆனால் ஆக்கபூர்வமான நிரந்தரமான பதிலைத்தர முன் வருவதாக இல்லை. உயர் மட்டத்துடன் பேசி பதில் தருகிறோம் என்று அரச தரப்புக் குழுவினர் சாக்குப்போக்குக் கூறுவது வழமையாகிவிட்டது" என்று கூட்டமைப்புத் தலைவர்கள் கூறுகின்றனர்.
எம்முடன் பேச்சு நடத்திக்கொண்டு நாடாளு மன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சி களுடன் பேச்சு நடத்த தெரிவுக்குழு ஒன்றை அமைக்கப்போவதாக அரசு கூறுகின்றது.
அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் குழு, நிபுணர்குழு என இந்த ஆட்சியாளர் பல்வேறு குழுக்களைக் காலத்துக்காலம் அமைத்தும் இனப் பிரச்சினைக்கு இன்று வரை தீர்வு எதுவும் காணப் படவில்லை.
"இந்த நிலையில் மீண்டும் நாடாளுமன்றக் குழுவை அமைப்பதால் பயன் ஏதும் கிட்டப் போவதில்லை. அந்தக் குழுவில் நாங்கள் அங்கம் வகிக்கப்போவதுமில்லை. பொதுவில் அந்தக் குழுவை கணக்கில் எடுக்கப் போவதும் இல்லை” என்று கூட்டமைப்புத் தலை வர்கள் கூறுகின்ற னர்.
பேச்சு, தீர்வு என்பன தொடர்பாக அரசின் போக்கில் அலுத்துப் போயுள்ள கூட்டமைப்பினர் அடுத்த கட்டம் என்ன என்பது குறித்து ஆராய்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இந்நிலையில் அரசு த ஒன்று கசிந்துள்ளது.
தமிழ்த்தேசியக் கூட்ட வரும் பேச்சுக்கள் மூலப் ஒரு தீர்வு எட்டப்படு இல்லை என்று அரசு ெ
துெ.
இதன் காரணமாக மா மாகாண சபைக்கு இற தேர்தல் நடத்தி தமிழ் ப ரத்தை வழங் கப்போவதி
ஆட்சிை
கவிழ்க்க இரகசிய நகர்வு வாழ்க்கைச் செலவு 2 அரசுக்கு எதிராக சதி மு முன்னாள் ஜனாதிபதி சர் சிறிலங்கா சுதந்திரக் அரசுக்கு நல்ல காலம் இ ஜோதிடர்கள் எதிர்வு கூற இதன் காரணமாக
சுடர் ஒளி 103, ஜூலை.-09, ஜூலை 2011
 
 
 
 
 
 
 

ரப்பிலிருந்து புதுக்கதை
மைப்புடன் நாம் நடத்தி b தமிழர் பிரச்சினைக்கு ம்ெ என்ற நம்பிக்கை சய்தியைக் கசியவிட்டுள்
ாற்று ஏற்பாடாக வடக்கு ந்த வருட இறுதிக்குள் Dக்களிடம் ஆட்சியதிகா
நாக அரசு உயர்மட்டம்
ா யாழவன்
கூறியுள்ளது.
இந்திய அரசு, 13 ஆவது அரசமைப்புத் திருத் தத்தின் பிரகாரம், இந்திய அமைதிப்படையின் பிரசன்னத்தில் வடக்கு மாகாண சபைக்கு தேர்தல் ஒன்றை நடத்தியது.
அந்தத் தேர்தல் மூலம் ஆட்சியைப் பிடித்த ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் அ. வரத ராஜப் பெருமாள் போதிய அதிகாரங்கள் வழங் கப்படவில்லை என்ற காரணத்தால் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு இந்தியா சென்றார்.
போதிய அதிகாரங்களை வழங்க ஆட்சியாளர் கள் மறுத்து வரும் நிலை இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கும் போது, எப்படி தமிழ் மக்களி டம் ஆட்சியதிகாரத்தை வழங்கு வதாகக் கூற முடியும் என்று கேள்வி எழுப்பப்படுகிறது.
இதற்கிடையில், தான் அமைக்கப்போகும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு, இனப்பிரச் சினைக்கு என்ன தீர்வை முன் வைக்கிறதோ, அதுவே இறுதியானதும் அறுதியுமான தீர்வாக இருக்கும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப் பில் கூறியுள்ளார்.
சகல அரசியல் கட்சிகளுடனும் பேச்சு நடத்தித் தீர்வு ஒன்றைக் காண்பது இலகுவான விடயமாக இல்லை என்பதால் தீர்வு என்பது உடனடிச் சாத்தியம் அற்றதாகவே நோக்கப்படுகிறது.
மொத்தத்தில் நோக்கும் போது அரசு கூட் டமைப்புப் பேச்சும் முறியப்போகின்றது. தமிழ் மக்களுக்கு தீர்வு என்பதும் இழுத்தடிக்கப்படப் போகின்றது.
இந்த ஆட்சியிலும் சரி எந்த ஆட்சி வந்தாலும் சரி தமிழ் மக்களுக்கான தீர்வு விடயம் இழுபட்டுக் கொண்டு தான் இருக்கப் போகிறது. இது தான் யதார்த்த நிலை.*

Page 8
; : ঐ পাড়া কুড় )
நாட்டின் இனப்பிரச்சினைக்குச் சகலரும் ஏற்கத்
தக்க தீர்வொன்றைக் காண்பதற்கான பேச்சுவார்த்தை
யில் தொடரப்போகிறது எனக் கருத வேண்டியுள்ளது.
சியாக அதற்கான வழிவகைளைக் கண்டறிவதற்காக கடந்த 2006ஆம் ஆண்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜ
அரசில் முக்கிய அமைச்சர் பொறுப்பை வகிக் கும் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் தலைமையிலான அக்குழு 128 நாள்கள் கூடிக் கலைந்து, கடைசியில் 11 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை ஜனாதிபதி யிடம் சமர்ப்பித்தது. பெரும் ஆரவாரத்துடன் ஆரம்பித்த அக்குழுவின் பணி பெரும் இழுபறிகளின் மத்தியில் முன்னெடுக்கப்பட்டு கடைசியில் பெயருக்கு ஏனோ தானோவெனச் சமர்ப்பித்த அதன் அறிக்கை கிடப்
பில் போடப்பட்டு விட்டது.
2011 செப்ரெம்பர் 11ஆம் திகதி அமெரிக்காவின் முக் கிய அரச மையங்கள் மீது இஸ்லாமிய தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் எதிரொலியாக அமெரிக்காவினால் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் உலகளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்டது.
அதனை வாய்ப்பாகப் பயன்படுத்திய இலங்கை அரசு, மேற் டுகளின் ஆசீர்வாதத் isco - நாடான இந்தியாவின் அனுசரணையுடனும் பயங்கர வாதத்தை நாட்டில் இல்லாதொழிக்கும் திட்டத் துடன் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முன் னெடுத்து அதில் வெற்றியும் கண்டது.
போர்முடிவுக்கு வந்த வேளையில் நாட்டின் இனப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வொன்று எட்டப்படும் என சர்வதேசத்துக்கு வாக்குறுதியளித்த இலங்கை அரசு அதற்கான இதய சுத்தியுடனான முயற்சிகள் எதனை யும் விரைந்து இதுவரை மேற்கொள்ளவில்லை. வெறும் கண்துடைப்புக்குத் தீர்வு முயற்சிகளை முன்னெடுப்ப
கடந்த பல தசாப்த காலமாகத் தொடரும் நாட்டின் இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றைக்கானும்முயற்
o3, egaboo - o 85.ஜெயந்த மல்ல கொழும்பு6 فيلمt. teliab of E-mail: editori காலத்தை இழு மற்றொரு தாக சர்வதேசத்தின் காது தொடர்ந்து முன்னெடுத்து
இதன் ஒர் அங்கமாக துப் பேச்சுவார்த்தை மேற் டமைப்புக்கு அரசு அழை தகைய பேச்சுக்களினூட எட்ட இயலும் என்ற நம்பி ஏனைய தரப்புகள் மத்தி கடந்த அறுபது ஆண்டு பிரச்சினைத்தீர்வு தொடர்பா அதிகாரத்தில் இருந்த அ டன் மேற்கொள்ளப்பட்ட உரிய, சாதகமான பயனெத அத்தகைய முன் அனுப இப்போதைய தமிழ்த் தேசி சுக்களின்முடிவுகளும் அை தமிழ் மக்கள் நம்பினர். ே நம்பிக்கையினத்தை மெய் படுத்தும் வகையில் எட்டுச் இப்பேச்சுவார்தைகளால் பய என அரசே தெரிவிக்கும் விடுதலைப் புலிகளுக் போரின்போது போர்க்குற் அவை குறித்து விசாரணை
66DiGO5GDWI6
இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதிகள் அனைவரதும் பதவிகள் எப்போதுமே ஜூலை மாத மொன்றிலேயே ஆட்டம் காண ஆரம்பித்திருந்தது. 1982 ஆம் ஆண்டில் தாம் அறிமுகம் செய்து வைத்த நிறைவேற்று ஜனாதிபதிப் பதவி மூலம் ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாக வும் மாற்ற இயலாத ஒன்றைத் தவிர வேறு எது வொன்றையும் நிறைவேற்றிக் கொள்ள இயலும் என வீராப்புப் பேசியவர்முன்னாள்ஜனாதிபதிகாலஞ் சென்ற ஜே.ஆர்.ஜெயவர்த்தனா. ஆனால் அவரது பதவிக்கு 1983 ஆம் ஆண்டின் கறுப்பு ஜூலை கலவ ரங்களை அடுத்தே சவால் உருவானது. அந்த வேளை யில் உருவான சிக்கல் தொடர்ந்து நீடித்து 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி இந்தியப் பிரதமிருடன் அவர் மேற்கொண்டி இந்திய இலங்கை ஒப்டிந்தம் அவூரது வீழ்ச்சிக்குக் கால்கோள் இட்டிது. இதேபோன்றுதான், இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று ஜனாதிபதியான ரணசிங்க பிரேம தாசவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குற்றவியல் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டமை 1991 ஆகஸ்ட் மாதத்திலானபோதிலும், அதற்கான திட்டம் அவ் வாண்டு ஜூலை மாதத்திலேயே தீட்டப்பட்டது.
1999 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தல் மூலம் ஜனாதிபதியாகப் பதவியேற்றதுடன், 2000 ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தல் மூலம் ஆறு ஆண்டுகளுக்கு ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற நாட் டின் நான்காவது நிறைவேற்று ஜனாதிபதி சந்திரிக் காவின் அரசிலிருந்து ரவூப் ஹக்கீம் உட்பட முஸ்லீம் காங்கிரஸ் கட்சிஉறுப்பினர்கள் வெளியேறியதையடுத்து அரசின் ஸ்திரநிலை நலிவுற நேர்ந்ததும் 2001 ஆம் ஆண்டின் ஜூலை மாதத்திலேயே.
அவ்வாறானால், நாட்டின் ஐந்தாவது நிறை வேற்று ஜனாதிபதியான மஹிந்த ராஜக்ஷவுக்கும் ஜூலை மாதம் சவால் மிக்கதொன்றாக அமையக் கூடுமா? பார்க்கப் போனால், ஜனாதிபதி மஹிந் தாவுக்கு இந்த ஜூலை மாதம் சவால் மிக்கதொன்றா கவே அமையக் கூடுமெனத் தோன்றுகிறது.
ஏனெனில் ஐ.நா. சபையின் நிபுணர்குழு அறிக்கை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு போர்க் குற்றம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்குத்தண் டனை வழங்கப்பட வேண்டும் என அரசின் மீது சர்வ தேச அழுத்தங்கள் மென்மேலும் அதிகரிக்கக் கூடும். அதனைக் கணக்கில் எடுக்காது ஜனாதிபதி மஹிந்த ரஷ்ய மற்றும் சீனா மீது நம்பிக்கை வைத்தாலும், சீனாவும் ரஷ்யாவும் இலங்கையை விடத் தமக்குப் பல வகையிலும் பெறுமதி மிக்கதான லிபியா
மற்றும் ஈரான் விடயத்தில் விட்டமை போன்று, இ தருணத்தில் கைவிட்டு வி புக்கு உள்ளாகப் போவது குடிமக்களே. ஏனெனில், தைய நிலைப்பாட்டை டால் மேற்குலக நாடுகள் ரத் தடையை விதிக்க, டே யாவினதோ அல்லது சீனா மில்லை. மேற்குலக நாடு தனித்தனியாக இலங்கைமீ விதிக்க இயலும், மேற்கு இவ்விதம் பகைத்துக் கெ நர்ட்டு மக்கள் பட்டினிய நிலையே ஏற்படும்.
இதற்கு முன்னோடிய மீது பொருளாதாரத் தடை திய அரசைத் தமிழ்நாடு ஆம் ஆண்டின் ஜூலை கைக்கு இந்திய இராணுவ தமிழ் மக்களைக் காப்பாற் சுக்கு தமிழ்நாட்டு மாநில தது. அந்தவேளையில் த முதலமைச்சராக இருந்த எட சியலுக்கு அறிமுகப்படுத் தமிழக முதல்வர் ஜெயல இந்திய மத்திய அரச ! மஹிந்தவைச் சந்தித்தபோ தமிழர் பிரச்சனைத் தீர் தமிழ் நாட்டு அரசின் அழு எதிர் நோக்குவதாகத் ( போன்று தான், அன்று ர யிலான இந்திய மத்திய வேளைய ஜனாதிபதி ஜே அரசையும் தமிழ் மக்களை வகையில் இலங்கைத் தமி தீர்வொன்றைக் காணுமாறு போன்று அண்மையில் இ சந்தித்துத் தமிழர் பிரச்சி வற்புறுத்தியதும், ராஜிவ் சோனியா காந்தியின் தை கிரஸ் அரசின் உயரதிகாரிக
அதாவது அன்றைய காந்தியும் தமிழக முதல் ஆருக்குக் கற்றுக் கொடுத்த ஆரின் அரசியல் வாரிசா
 
 
 

ஜூலை 2011 மராச்சி மாவத்தை, *ngs offs738005 S#7985 losudaroli.com
ந்தடிப்பதற்கான
எத்தனம் ளில் பூச்சுற்றும் போக்கையே
வந்தது. இனப்பிரச்சினைத் தீர்வு குறித் கொள்ள தமிழ்த் தேசியக் கூட் ப்பு விடுத்தவேளையில் அத் க நியாயமான தீர்வொன்றை க்கை தமிழ்மக்கள் உள்ளிட்ட பிலும் நிலவவில்லை. கள் காலமாக நாட்டின் இனப் கஅந்தந்த வேளைகளில் ஆட்சி சுகளால் தமிழர் தரப்புகளு பேச்சுக்களோ, ஒப்பந்தங்களோ னையும் ஏற்படுத்தியதில்லை. வங்களின் அடிப்படையில் யக்கூட்டமைப்புடனான பேச் மயும் என்றே பெரும்பாலான பச்சுக்கள் குறித்த அவர்களது ப்பிக்கும் விதத்தில், உறுதிப் சுற்றுப் பேச்சுக்களின்முடிவில் னேதும் கிட்டப்போவதில்லை நிலை ஏற்பட்டுள்ளது. கு எதிரான இறுதிக் கட்டப் pங்கள் இடம்பெற்றதாகவும், எ மேற்கொள்ளப்படவேண்
டும் எனவும் சர்வதேச ரீதியில் அரசுக்கு எதிராக உரு வான அழுத்தங்களைத் திசைதிருப்பும் நோக்கிலேயே தமிழர் தரப்புகளுடன் பேசி பிரச்சினைக்குத் தீர்வு காண அரசு முயற்சிக்கிறது என்பது இப்போது தெட்டத் தெளிவாகத் தெரிகிறது.
தற்போது நாடாளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமித்து அதனூடாக தீர்வொன்றைக் காணப்போவ தாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். அதற்கு ஒரு படி மேற்சென்று தாம் நியமிக்கவுள்ள நாடாளுமுன்றத் தெரிவுக் குழு இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக மேற்கொள்ளும் எந்தவொரு தீர்மானமாயினும் அதனைத் தாம் நடைமுறைப்படுத்போவதாகவும் ஜனா திபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வெளியானகையுட னேயே அதுகுறித்து விமர்சனங்கள் நாட்டின் அரசியல் கட்சிகள் தரப்பிலிருந்து வெளிக் கிளம்பியுள்ளன. நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி. ஆகிய கட்சி கள் குறிப்பிட்டநாடாளுமன்றத் தெரிவுக்குழுவில்அங்கம் வகிக்கப்போவதில்லை என்பதை அக் கட்சிகள் திட்ட வட்டமாகத் தெரிவித்துள்ளன. அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம்கங்கிரஸ்கட்சிஇதுதொடர்பாகக் கூடிப் பேசியே முடிவு மேற்கொள்ள இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இவற்றின் அடிப்படையில் நோக்கும்போது இனப்பிரச் சினைத் தீர்வு தொடர்பான ஜனாதிபதியின் தற்போதைய முடிவு கூட சாதகமான எந்த மாற்றத்தையும் ஏற் படுத்தப் போவதில்லை எனக் கருதுவதில் தவறேதும் கிடையாது. அது வெறுமனே காலத்தை மேலும் இழுத்தடிப்பதற்கான அரசின் ஒரு யுக்தி,
மொத்தத்தில் இவற்றைக் கூட்டிக் கழித்து நோக்கும் போது, இந்நாட்டின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விரைவில் எட்டப்பட வாய்ப்புண்டு என நம்ப இயலா துள்ளது. மொத்தத்தில் இந்நாட்டின் தமிழ்மக்களுக்கான நியாயமான உரிமைகள் கிட்டும் என்பதற்கான நம்பிக்கை யின் ஒரு சிறிய ஒளிக் கீற்றுத்தானும் தென்படவில்லை.
(5605(5) sa)6)
அந்நாடுகளைக் கைகழுவி லங்கையையும் பொறுத்த பிட்டால் அதனால் பாதிப் இலங்கையின் சாதாரண
இலங்கை தனது தற்போ
மாற்றிக் கொள்ளாவிட் இலங்கை மீது பொருளாதா மற்குலக நாடுகளுக்கு ரஷ் வினதோ ஒப்புதல் அவசிய கள் ஒவ்வொன்றினாலும் து பொருளாதாரத்தடையை லக நாடுகளை இலங்கை ாண்டால் கடைசியில் இந் ால் உயிரிழக்க வேண்டிய
ாக தற்போது இலங்கை விதிக்குமாறு இந்திய மத் அரசு கோரியுள்ளது. 1987 லவரத்தையடுத்து இலங் த்தை அனுப்பி வைத்துத் மாறு இந்திய மத்திய அர அரசு அழுத்தம் கொடுத் மிழ் நாடு மாநில அரசின் ஜி. ராமச்சந்திரனால் அர தப்பட்டவரே இன்றைய பிதா, மிக அண்மையில்
யரதிகாரிகள் ஜனாதிபதி
பதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கற்றுத்தரப்போகிறாரா? அது குறித்து எதையும் உறுதியாகக் கூற இயலா விட்டாலும், வெளிப்படையாக எதுவும் தெரியா விட்டாலும் அன்று ஜே.ஆர் எதிர்கொண்ட அர சியல் சிக்கல் நிலையையே இன்று மஹிந்த ராஜ பக்ஷ எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப் படுமானால் அதனால் பெரும் சிரமத்துக்கு முகம் கொடுக்க நேர்வது நாட்டின் சாதாரண பொது மக் கள் தரப்பேயாகும். அதனைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி நாட்டுப் பற்றாளர் தரப்புக்கள் நாட்டு மக்களை இன்றைய அரசுக்கு எதிராகத்தூண்டி விட உற் சாகம்காட்டிச்செயற்படப்பின்நிற்கப்போவதில்லை. இன்று இந் நாட்டின் உழைக்கும்வர்க்கத்தினர் அமைதியிழந்து காணப்படுகின்றனர். அண்மையில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்த்க வல்யத்தில் தொழி லாளர் ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் மேற் கொண்டதுப்பாக்கிப்பிரயோகத்தில் ஊழியரொருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொழிலாளர் மத்தியில் நீறு பூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கிறது. அது எப்போது மீண்டும் தலைதூக்கி பிரச்சனை யைப் பூதாகாரமாக்கும் என்பதை எவரும் அறியார். நாட்டின் புத்திஜீவிகள் எனக் கருதப்படும் பல் கலைக்கழக பேராசிரியர்கள் தரப்பு, தமது நியாயான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி வீதியில் இறக் கிப் போராடப் போவதாக வெளிப்படுத்தியுள்ளனர்.
அதேவேளை நியாயமான கோரிக்கைகளை முன் வைத்து அவற்றை நிறைவேற்றித் தருமாறு
வு விடயத்தில் ப UT8BT கோரும் மாணவர் தரப்புகளின் போராட்
து இலங் கைத்
த்தத்தைத் தாம் தரிவித்திருந்தனர். அதே ஜீவ் காந்தியின் தலைமை
அரசின் அதிகாரிகள் அவ் ஆரைச் சந்தித்து தமிழக ம் திருப்திப்படுத்தத் தக்க ர் பிரச்சினைக்கு அரசியல் வற்புறுத்தியிருந்தனர். அதே லங்கை ஜனாதிபதியைச் னக்குத் தீர்வு காணுமாறு காந்தியின் மனைவியான மையிலான இந்திய காங்
T. ]ந்தியப் பிரதமர் ராஜீவ் பர் எம்.ஜி. ஆரும் ஜே. பாடத்தை இன்று எம்.ஜி. ஜெயலலிதாவும் ஜனாதி
டங்களை அரசு அடக்க அடக்க, அது
மீண்டும் மீண்டும் புத்துயிர் பெறுகிறது. மலை யைப் போன்று துரித வளர்ச்சி காண்கிறது. தொழி லாளர், புத்திஜீவிகள் மற்றும் மாணவர்கள் ஆகிய மூன்று தரப்பினரும் நாட்டில் அரச விரோத போக்கை வெளிப்படுத்த சந்தர்ப்பங்கள் துணை புரிகின்றன.
அதனைத்தூண்டி வளர்ப்பதற்கான அந்த மூன்று அடுப்புக்கள் மத்தியில், அரசு தீயைப் பற்றவைப் பதன் மூலம் நாடே கொழுந்து விட்டெரிய நேரக் கூடும்.
அந்த வகையில் நாட்டின் முன்னைய நிறைவேற்று ஜனாதிபதிகளுக்கு ஜூலை மாதம் எவ்வாறு சவால் கள் மிக்கதாக அமைந்ததோ, அதேபோன்று இந்த ஜூலை மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வுக் குப் பல பக்கங்களிலிருந்தும் சவால்களை எதிர்நோக் கும் மாதமாக அமைவதாகக் கொள்ள இயலும்.*
சுடர் ஒளி 103, ஜூலை.-09, ஜூலை 2011

Page 9
தேவையில்லாத பிரச்சனைகளுக் குள் மாட்டுப்படும் அனுபவம் நாது வுக்கு அடிக்கடி நேர்ந்துவிடுகிறது. வருத் தம் மாற முதலே - ஹோர்லிக்ஸ் குடித்த உஷாரில் - இலங்கையில் இறங்கி விட்டார். எதற்கும் தான் வந்த செய் தியை தேவலோகத்தில் யாருக்காவது சொல்லிவைத்தால் நல்லது என்று நாது வுக்குத் தோன்றியது. சித்திர குப்த ருக்கு "எஸ். எம். எஸ்” செய்துவிட்டு செல்போனை அமைதியாக்கினார்.
நாலைந்துமுறை இலங்கைக்கு அவர் வந்துவிட்டுச் சென்றாலும், ஒரு முறை கூட யாழ்ப்பாணப் பக்கம் எட் டிப் பார்க்கவில்லை. எனவே இந்த முறை யாழ்ப்பாணத்து நிலவரங்கள் எப்படியிருக்கிறதென்று ஒரு நோட்ட மிட நாது முடிவெடுத்தார். சாதாரண யாழ்ப்பாணத்துவாசி போலத்தன்னை உருமாற்றிக்கொண்டவர் நேராக 'ரவுணுக்குள் நுழைந்தார்.
யாழ்ப்பாணம் சனங்களின் நட மாட்டத்தால்இயந்திரகதியோடுஇயங்கு வதை நாதுவால் காணமுடிந்தது. ஆனால் ரோட்டில் போய் வருகின்ற எல்லோ ரும் எப்போதுமே ஒரு பக்கம் தலை யைச்சாய்த்தவாறே செல்வதைக் காண நாதுவுக்குப் புதினமாக இருந்தது.
"சாரைப்பாம்பு - அதுவும் கொம் பறி மூக்கன்-கொத்தினால் கழுத்து ஒரு பக்கமாக இழுத்துப்போடும்" என்ற நம் பிக்கை யாழ்ப்பாணத்தில் நிலவுவது நாதுவுக்குத் தெரியும். ஒருவேளை இவர்கள் அனைவருக்கும் கொம்பறி
செத்து
மூக்கன்கள் தான் கொத்தி விட்டனவோ என்று அவரது மூளை யோசிக்கத் தொடங் கியது. ஆனால் கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்த பின் னர்தான் அவ்வாறு தலை யைச் சாய்த்துக்கொண்டு செல்பவர்கள் செல்போனில் யாரையோ கதையாலேயே சாய்ப்பது நாதுவுக் குப் புரிந்தது. வெகுவிரைவில் நிரந்தர மாகவே அவர்கள் எல்லோருக்கும் ஒரு பக்கம் கழுத்தைச் சாய்த்து அந்தப் பக் கக் காதைப் பெரிதாகப் படைக்குமாறு பிரமணிடம் சொல்லவேண்டும் என நாது எண்ணிக்கொண்டார். அப்ப டிப் பிறப்பிலேயே வந்துவிட்டால் செல்போன் கதைப்பது லேசான விடயமாகிவிடும்.
வீதியில் நாது நடந்துபோக முடி யாத அளவுக்கு ஒரே சன நெரிசல், "விதிகளையெல்லாம் மீறுவதே தமது விதி' என்ற இலக்கணத்தை வகுத்துக் கொண்டு, வாகனங்களைத் தாறுமா றாகச் செலுத்திக்கொண்டிருந்தார்கள் சாரதிகள். தப்பித்தவறி அப்படிச் சீறிப்பறக்கும் வாகனங்களுக்கெதிரே யாரேனும் சரியான விதியைப் பின் பற்றி செல்பவர்கள் குறுக்கிட்டால், அவர்களைப் பார்த்து முறைத்துவிட்டு “ரூல்ஸ் தெரியாதோ? வந்திட்டான் ஒட” என்று வார்த்தைகளைக் கொப் பளித்துவிட்டுத் தான் செல்வார்கள். காப்பெற் விதிகள் போடப்பட்ட இடங் களில் வீதியின் முக்கால் பங்கை ஆக்கிரமித்தபடி ஒய்வெடுத்துக்கொண் டிருந்தனலொறிகள் இரவான பின்னர் தான் அவை பயணப்படும் அதுவரைக் கும் இலவசமாக காப்பெற் வீதிகளை அடைத்தபடி உறங்கவேண்டியது தான். துரிதமான பயணத்துக்கு வழி
T 0II
uта;3ற்கு rfini க்குட்டி அறிவது, ந்தக் கிழடு
氨
இ
வினையெல்லாம் சொல்லிச் ச்ெ இப்படி நீ திட்டுறது எனக்
லகத்திலை நடக்கிறதெல்லாம் பிரச்சினையளாய்த் தானே இருக்குது. இளங்குருத்துக்கள் எல்லாம் வாடிக் கருகுகிற மணந்தான் என்னை அவசர அவசரமாய் இந்தக் கடிதத்தை எழுத வைக்குதடா ஏதோ சின்னதுகளுக்கு கொஞ்சமெண்டாலும்
கற்பனைலோகம் கலைஞ்சா சரிதான்.
ஒரு தாயின்ர பயமென்ன தெரியுமோ..? பத்தாம் வகுப்பு படிக்கிற தன்ர மோள் இர
இணைப்புகள் இனை றதோட நிக்காமல் இ சாகத்தையுமெல்லோ யாத ஆக்களோட நட் மில்லை சிற்றின்பத் தக படக்கூடியதாய் இருக்கு இப்ப எல்லாஇடத்தி வலை, இளசுகளுக்காக அதுக்குள்ள சின்ன Spinrufsamnrub. Luuvaugš6 களுக்கு உது தானேை கேக்கிறன்? சோடி சோ படம் பாக்குதுகள் வீட் படிக்குதெண்டு வாயைக் வழிக்குதுகள் மேனை உ கியமா வச்சிருக்கிறது இருக்கு நல்ல இணைய
விரவா கொம்பியூட்டரிலை தலையை நுழைச்சுக் கொண்டு முழிச்சிருக்குதாம் தான் கிட்டப்போக ஏதோ பாத்ததை மறைக்கிற அவசரம் தெரியுதாம். இந்தப் பொம்பிளப் பிள்ளையின்ர எதிர்காலத்தை நினைக்க அந்தத்தாய் பயந்து போய்க்கிடக்கு,
எனக்கு இந்தப்பெடி பெட்டையளைப் பாக் கேக்குள்ள விசராய்க் கிடக்குதடா நாங்கள் அந்த நாளில வெளியுலகத்தில, அதுவும் உண்மையான உலகத்தில நல்லாக் கண்களையும் மூளையையும் திறந்து கொண்டு தான் ஒடியாடித்திரிஞ்சனங்கள்.
毅 இதுகளெண்டாக்டவுளே ఖ இண்டைக்கு எங்கட பிள்ளையளின்ர பாலியல் உணர்வுகளை மிகைப்படுத்தி பாலியல் காட்சி ஆக்களை அடிமைப் களைவிதைக்கிற மாதிரி இணையத்தளங்கள் தோற் சீனாவில 17.1வித இல றங்காட்டுதடா. இப்ப வந்திருக்கிற புரோட்பான்ட் ளாம். அதே மாதிரி பி
எல்லாருக்கும் மறை ஆசை என்ன செய்யிற பூனைகளுக்கு உலகமே உந்தப் பூனையள் ப GLA-LGarទាំងលnbg துத் திரியிறாங்கள் போனில காவியும் திரி இப்ப எங்கடை இ. சீடிக்கள், டிவிடிக்கள் 6 தெண்டு கேள்வி.
என்ன பெடியா உன் புகைக்கிறது குடிச்
சுடர் ஒளி |03, అకోaDGD. -O9, ఇలోaDGD. 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

7
ரப்பிழைத்தநாது
சமைக்கவே சில இடங்களில் காப்பெற் வீதிகள் போடப்பட்டிருந்தன. ஆனால் அதைத் தங்கள் தரிப்பிடமாகவே அனேக வாகனங்கள் பயன்படுத்துவ தால் குறித்த வீதியின் ஒரமாகவுள்ள பகுதியில் மாத்திரமே பயணிக்க முடிகிறது. தட்டுத்தடுமாறி அந்தப் பாதையால் வெளியேறியநாதுரவுணை விட்டு வேறு பக்கமாக நடையைக் கட்டினார்.
வீடுகள் பலவும் அமைதியாக இருந் தன. ஊர்ப் புதினங்களை அறிவதற் காக ஒரு வீட்டுக்கதவைத் தட்டினார் நாது. அவ்வளவுதான். உள்ளே கதவு இன்னொரு முறை பூட்டப்பட்டது.
மீண்டும் நாது தட்டினார். 'வீட்டுக்காரர் வீட்டுக்காரர்' என்று குரல் கொடுக்கவும் செய்தார். யாருமே திறக்கவில்லை. இப்போதெல் லாம் கொலை, கொள்ளை என்பன யாழ்ப்பாணத்தில் மலிந்துவிட்டதால் தெரியாதவர்களைக் கண்டால் கத வைத் திறந்து கதைப்பதற்குக்கூட யாழ்ப்பாணத்தவர்கள் பயப்படுகிறார் கள் என்ற முடிவை எடுக்க நாது தள்ளப் பட்டார். நீண்ட நேரம் நடந்ததால் அவ ரது கால்கள் ஒய்வு தரும்படி கெஞ்சின. எவரும் கதவைத் திறந்து உட்கார அனுமதிக்கப்போவதில்லை என்பதை உணர்ந்துகொண்டநாது சற்றுத்தொலை வில் ஆளரவமற்றுக் கிடந்த வீடொன் றைக் கண்டுபிடித்தார். அப்பாடா' என்று கூறிக்கொண்டு வீட்டின் முன் திண்ணையில் சாய்ந்து கொண்டார்.
நாதுவின் கெட்டகாலம் வேலை செய்யத் தொடங்கியது. ஏழெட்டுச் சீருடைக்காரர்கள் நாது படுத்திருந்த வீட்டின் கேற்றருகே நின்று "வீட்டில யார்இருக்கிறது? எல்லாரும் வெளியில வாங்க” என்று கொச்சைத் தமிழில்
குரல் கொடுத்தார்கள். நாது திடுக்கிட் டுப்போனார். அவர் நித்திரையிலிருந்து எழும்புவதற்கிடையில் கேற்றில் நின்ற வர்கள் உள்ளே வந்துவிட்டார்கள். வந்தவர்கள் நாதுவை வீட்டுடன் சேர்ந்து நிற்க வைத்துப் படம் எடுத் தார்கள். நாதுவின் பெயர் விபரங்களை யும் பதிந்து கொண்டார்கள். நாதுவுக்கு ஒன்றும் புரியவில்லை. கேட்ட கேள்வி
"பயப்படாதீங்க. நாங்கள் வெறும் பதிவு மட்டும் செய்கிறோம். அவ்வளவு தான்." என்று நாதுவுக்குச் சொல்லிக் கொண்ட சீருடையினர் வீட்டின் உட் பக்கங்கள் எல்லாவற்றையும் தமது கம ராவுக்குள் பதிவாக்கிக் கொண்டனர். இப்படியானபதிவுகளைநிறுத்தச்சொல்லி நீதிமன்றம் கட்டளைபோட்டபின்னும் அதை மதிக்காது தம்போக்கில் செயற் படுகின்றவர்கள் தன்னையும் ஏதாவது செய்யப்போகிறார்களோ என்று நாது வுக்கு அடிவயிற்றைக்கலக்கத் தொடங் கியது. சனல் -4 காட்சிகள் தேவையில் லாமல் அவரின் மனத்திரையில் ஒடி யது. "எம்பெருமானே! இந்தக் கண்டத் திலிருந்து என்னைக் காப்பாத்தினால், உனக்குநூறு நாளைக்குச் செல்போன் மாலை செய்து போடுவன்’ என்று நேர்த்திவைத்தார் நேர்த்திவைத்ததாலோ என்னவோநாதுவிடம் அடையாள அட் டையைக் கேட்காமல் வந்தவர்கள் சென்றுவிட்டார்கள். அதைக்கேட் டிருந்தால் கட்டாயம் தம்மோடு தன் னைக் கூட்டிக்கொண்டு போயிருப் பார்கள் என்று நாது எண்ணிக்கொண்ட மறு நொடியே தேவலோகத்துக்கு வந்துவிட்டார். பயத்தில் நாதுவுக்கு ஏக் கக் காய்ச்சல், இன்னும் பயத்தால் நடுங்
கிக்கொண்டே இருக்கிறார் அவர்.
భ
స్ట ଽ 骰
ஈயத்தை வேகப்படுத்து
கூட்டியிருக்கு முகந்இதரி
பும், உரையாடலும் மட்டு
历、 லையும் நெற்கபே எண்ட விரிச்சு கிடக்கு
கூடு கடா அடைச்சிருக் த விழுங்குகிற உணர்ச்சி பயா வடிகால் இல்லைக்
வல்களும் சுலபமா அகப் சொல்லுதடா. எங்களுக்கெண்டு ஒரு
இருக்குதெடாபெடியா.
t?
அதிகஅளவிலை ஆபாசப்படங்களைப்gாக்குற
தலைஅவையிஞக்கு மனஅழுத்தம் வந்துவேனி செய்யிறஇடங்களிலையும் தாம்பத்திய உறவின்ல யும் பிரச்சினையள் வருகுதெண்டு ஆய்வுகள்
அதுக்கேத்த மாதிரித்தான் வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிச்சுவந்தனாங்கள் இப்பவும் அப்படித்தான். இப்பிடியான ஆபத்தான தொழில்நுட்பப் பாவ னையாலை எங்கடை வாழ்க்கை முறை குழம்பிப் போகும் மனங்கள் கெட்டுப்போய் செய்யாததை
டியா இதுகளுக்கை போய்ப் டில தாய் தகப்பன் பிள்ளை கட்டிவயித்தைக்கட்டி செல ங்கடசிந்தனைகளை ஆரோக் க்கு எத்தின புத்தகங்கள் த்தளங்கள் கூட இருக்குது. வானதை மறைவில செய்ய து, தன்ர கண்ணை மூடினா
இருண்டு போகுதாம் ாதிரியே சின்னச் சின்னப்
ஈசியப் படங்களைப் பார்த்
அதோட தங்கடை கான்
த்தில இந்த ஆபாசப் Luz - ல்லாம் தாராளமாய் விக்கு
மையோ? கிறது மாதிரி,
சுகள் இதுக்கு அடிமைய
|ட்டனிலை ஆம்பிளையஸ்
இதுவும் படுத்துற ஒண்டு தான்.
யெல்லாம் செய்யிறவெறி ஒங்கி நிக்கும். இண் டைக்குப் பேப்பரில 'மாமன்காரர் வயசுக்கு வராத மருமகளைப் பாலியல் ரீதியிலை துன்பப்படுத் தினாரெண்டு. இருந்தது.
இப்படி எத்தினை அதிர்ச்சியான விசயங்களைக் கேள்விப்படுறம்
இப்படியான பழக்க வழக்கத்துக்கு எங்கடை இளசுகள் அடிமையாகக் கூடாது மேனை. அது
கிடைக்கக்கூடிய எல்லா வசதியையும் எங்கட
கல்விவளர்ச்சிக்கு எதிர்கால ஆரோக்கியத்துக்குத்
தான் பயன்படுத்த வேணும்
கழாஅற்ப சுகங்கள் மட்டும் எங்கட வாழ்க்கை
யாய் அமையக்கூடாதெடாவனின்ன விளங்குதோ..?
நான் இந்தக்கடிதத்திலைச்சொன்னதுதளை மன
தான் என்ரை ஆசை எதிர்பார்ப்பு எல்லாம்
க.சின்னத்தம்பி.

Page 10
அறிவிடில் தொடர்கதை. வ
அந்த அறையை மெளனம் போர்த்தி இருந் தாலும் சிறிய பதற்றம் மெல்லிய அதிர்வுகளை அங்கு ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
அறையின் நடுவே எந்தப் பிடிமானமும் இல் லாது இளஊதா ஒளிக் கற்றைகளால் நிரப்பப் பட்டுக்கிடந்த திரையையே பார்த்தபடி செதில் மற்றும் சதுயா அமர்ந்திருந்தனர். திரையின் குறுக்கே பளிச்சிட்டு மறைந்த பச்சை ஒளிக்கீற்றின் விரிவில் "நெக்" கடவுள் தோன்ற செதிலும் சது யாவும் பரபரப்பாகி அவருக்குத் தலை வணங்கி னார்கள்.
அவர்களது வணக்கத்தைத் தனது புன்னகையால் ஏற்ற "நெக்" பேசத் தொடங்கினார்.
"என்இனிய பிரஜைகளே,நலமாக இருக்கிறீர்களா?" "தங்கள் ஆசீர்வாதத்தால் நலமாயுள்ளோம்" மிக்க மரியாதையுடன் சொன்ன அவர்கள். "ஆனால்."என்று இழுக்க, "நெக்" கடவுள் இடைமறித்தார்.
"பொறுங்கள். சற்றுமுன்னர் நடந்த ஏவுகணைத் தாக்குதலைப் பற்றித்தானே கூறப்போகிறீர்கள்?"
"ஆம்.ம்..ம்."ஆமோதித்தார்கள் அவ்விருவரும் "அது ஒரு வால் வெள்ளியில்லை என்று கண்டு பிடித்திருப்பீர்களே?"
இதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட இருவரும் ஒருவர் முகத்தை மற்றவர் கேள்விக் குறியோடு பார்த்து விட்டுக் கேட்டனர்.
"கடவுளே. அப்படியானால் தங்களுக்கும்." ெேதரியும் நண்பர்களே. நான் செய்த விள்ை
யாடு எனக்கே தெரியாமல் பிோய்விடுமா?:
"அப்படியென்றால்..? அவர்கள் அதிர்ச்சி யுடன் நிமிர்ந்தார்கள்.
“தாங்கள் என்ன சொல்லவருகிறீர்களென நாங் கள் அறிந்து கொள்ளலாமா?" இது சதுயா.
"இம் . ம் . நிச்சயமாக அதைக் கூறத் தானே இப்போது உங்களுடன் தொடர்பு கொண்டேன்."
சம்பவத்தின் மர்மத்தைப் பொறுக்கமாட்டாத
, , ,";:::& ހޮ : " :،
* :
olG வெள்ளியே இல்லையா? 'ஹ்.. ம். ' மெல்லி அவளை நோக்கி வீசிவிட் “இல்லையம்மா. அது கணடவிற்கு நான் வைத்த ஒன்றும் புரியாமல் ( குறித்து விளக்குவீர்களா?
ஒரு கணம் மெளனம் "புரியும்படியாகக் கூறு றார்.
"கணடவால் வால் ெ இனங் காண முடியும், ஒ பட்ட வேகத்தைக் கொண் கிலோ மீற்றர் தூரத்தை ஒ ஒளி வேகம் ஆகும்). வா தும் தனது திசையை மாற் தபடி தப்பித்துக் கொ6 திறமை வாய்ந்தது.
ஆனால், வால் வெள்ளி போன்ற ஒத்த அமைப்பை டவே எதிர்பாராத சமயத் சோதனை செய்து பார்த்தே சாலி இறுதி நேரத்தில் சுதா யைப் பிரயோகித்துஅதனை கனடவை எனது பாராட் ஆயினும் நாங்கள்தான் முயற்சிக்காமல் அப்படி இருந்து விட்டோம். இதற் மன்னித்துக்கொள்ள வே பினர் இருவரும்.
★ யாரோ மறைந்திருப்ப பற்றையைக் குறி வைத் கையில் முளைத்திருந்த பி
வாரம் மட்டுமே அவை கெடாமல் இருக்கும்.
மத்தி யில் வித்தியாசமான தோற்றம் கொண்ட
விநோதமான தக்காளி
பொதுவாகவே பழங்கள் மென்மையானவை. ஒரு சில நாள்களுக்குள்ளேயே அழுகிப் போய்விடக்கூடியவை. ஏழைகளின் அப்பிள் என்று சொல்லப்படுகின்ற தக்காளிப் , பழங்கள் இன்னும் மென்மை யானவை. தொட்டவுடனேயே நெகிழும் தன்மை கொண்டவை. அவற்றைக் குளிர்சாதனப் ப்ெட்டியில் வைத்துப் பராமரித்தால் கூட ஆகக்கூடியது ஒரு
ஆனால் ஒரு மாதகாலமாக ஒரு தக்காளிப்பழம் பழுதடையாமல் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? வவுனியாவில் சந்தை ஒன்றில் எல்லாத் தக்காளிகளுக்கும்
தக்காளிப்பழம் ஒன்று எல்லோரையும் கவுந்துது ஒரு தக்காளிப்பழத்தின் மே ப்ேலே சிறிய இன்னொரு தக்காளிப்பழம் ஒட்டியிருந்தது. இதனைகஜெயந்த எனினும் வினோத வடிவுடைய அந்தத்தக்காளியைச் சமையலுக்குப் பயன்படு கொடுக்கவில்லை. வீட்டின் முன் அறையில் அதனைக்காட்சிக்காக வைத்தார் ஏறக்குறைய ஒரு மாதம் ஆகியும் இன்னமும் வாடாமல், பழுதுபடாமல் அப்ப தக்காளியைப் பார்ப்பதற்கென்று இப்போது அவரது வீட்டில் ஏராளமானோர்
 
 
 
 
 
 
 

※、 స్లోట్ట్మజ్ఞశ్లోక్ " వౌ ം . : "" : ""
శాశ్య -
漫
பூமி என்றகோள்பால்வழி(Milky Way) அண்டத்தில் ஞாயிற்றுத்தொ a System) என்ற சூரியமண்டலத்தில் அமைந்துள்ளது என்பதைநாம் அறிவோம். அண்டமானது (Galaxy) பலகோடி நட்சத்திரங்களைக் கொண்ட பெரியதொரு அமைப்பாகும். பிரபஞ்சமென்றால் பல @p அண்டங்களை உள்ளடக்கியமாபெரும் 96 DLDÜL 6T6ör g5 6.Ng5rfuq DIT...? &8ণ্ঠ
ஆக, பால்வழி மட்டுமே பிரபஞ்சத்தில் அமைந்திருக்கின்ற ஒரேயோர் அண்டமென்று சொன்னால் அது மிகப்பெரியதவறு எனக்கொள்ளமுடியுமல்லவா?
நமது பால்வழி (Milky Way)யைப் போல கோடான கோடி அண்டங்கள் பிரபஞ்சத்தில் வியாபித்திருக்கும்நிலையில் பால்வழிக்கு அருகில் சில அண்டங்கள் பூமியின் விஞ்ஞானிகளால் இனங்காணப்பட்டுள்ளன. ©eោះ பூமியிலிருந்து மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள அன்ட்ரோ மேடா என்னும் அண்டம் இராசிமண்டலங்களானபன்னிரெண்டுஅண்டங்கள்என33அண்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
பால் வழி அண்டத்தின் ଉd. சிறு அளவு இரகசியங்களே பூமியின் விஞ்ஞானிகளால் உணரப்பட்டுள்ளன.என்பதேஉண்மை, அவற்றின் அடிப்படையில் த்தனையோ அதிசயங்களை அவர்கள்எமக்குத்தருகின்றார்களென்றால், UITGÖGuy" இரகசியங்கள் அத்தனையையும் அவர்களால் அறியமுடியுமானால், அதற்கப்பாலும் பூமி விஞ்ஞானிகள் சென்றால் அப்பப்பா.எத்தகைய அதிசயங்களை, சங்கதிகளை TTTLmmLmmLmTmkTTTTTmTmlmmS lTTlTTTT i LmmLmmBL LmmLlaatmLmmlmStSaLm00S emmmLmLmMDL meTmLm அண்டங்களில் பால்வழி அண்டம் போன்று எத்தனை அண்டங்களில் ஜீவராசிகள் பசிக்கின்றனவோ..சரி. இனிநாம் கதைக்குச்செல்வோமா?
ாாக சதுயா கேட்டாள். "கடவுளே. கணட சொல் தைப் போன்று அது வால் 9
ய புன்சிரிப்பொன்றை டு நெக் சொன்னார். வால் வெள்ளியே அல்ல. 5 பரீட்சையே அது” முழித்த இருவரும் "இது " என்று கேட்டார்கள். சாதித்த நெக், |கிறேன், கேளுங்கள்” என்
வள்ளிகளை இலகுவாக ளி வேகத்திற்கு அப்பாற் ாட கணட (மூன்று லட்சம் ரு விநாடியில் கடப்பதே ல் வெள்ளிகளைக் கண்ட ]றி ஆபத்தெதுவும் நேரா ாளும
யைப் க் கண த்தில் சடுதியாக அனுப்பி தன். எனினும் கணட புத்தி கரித்து ஐதரசன் ஏவுகணை அழித்தேவிட்டது. இதற்காக டத் தான் வேண்டும்"
கடவுளே எதுவுமே செய்ய யே கற்களைப்போன்று காக எங்களைத் தாங்கள் ண்டும்”. மனம் வெதும்
★ ★
தைப் போன்று அசைந்த த சுதாவையும், அவன் ஸ்ரலையும் மாறி மாறிப்
பகுதி-01
y "v,
': '
பார்த்தாள் நிகிதா. , ,
முன்னால் விரிந்திருந்த ஆபத்தை விடவும் அவ ளுக்கு சுதாவின் கையிலிருந்த பிஸ்ரல் ஆச்சரியத் தைக் கொடுத்தது.
நிகிதாவின் ஆச்சரியம் சுதாவிற்குப் புரிந்து போக மெல்லக் கிசுகிசுத்தான்.
"இங்க பார் நிகி. இப்படியான ஆபத்துக்கள் வரு மென்று முன்னரே எதிர்பார்த்ததுதான். இதற்குச் சரி யான ஆயுதம்பிஸ்ரல்தான். ஆனால் இதுஎப்படிஎன்னி டம் வந்ததென்று மட்டும் கேட்காதே அதற்காக இதை விளையாட்டுத்துவக்கு என்றும் நினைத்துவிடாதே. இதை இயக்குவதற்கான பயிற்சியும் அடியேனிடம் இருக்கிறது. சரி அது இருக்கட்டும் நீமனசைப் போட் டுக் குழப்பாமல் எதிரேதெரியும் ஆபத்தைச் சமாளிக்க முயற்சி செய்"
அவன் ஆபத்தென்று சொன்னதும் யாவற்றையும் மறந்தவளாக தனது ஜீன்ஸ் பொக்கற்றிலிருந்து உருவி எடுத்த கத்தியை இறுகப் பற்றியபடி பற்றை ஒன்றுக் குள் கவரெடுத்துப் பதுங்கினாள் நிகிதா.
தங்கள் எதிரே அசையும் பற்றையை இருவரும்உன்னிப்பாகஅவதானித்தார்கள். பற்றை தொடர்ந்தும் அசைந்த வாறு இருந்ததே தவிர எதுவுமே அவர்கள் கண்களில் தென்படவில்லை.
சுதாதங்களுக்கும் அப்பற்றைக்கும் இடையிலுள்ள தூரத்தைக்கணித்து எப்படியும்நூறடியாவது இருக்கும் என்று மனசுக்குள் நினைத்தவனாக மிக மெதுவாகச் சொன்னான். inæ ofte
“ஒளிந்திருப்பது மட்டும்ஸ்வெளியே வந்தால் ஒரேயொரு குண்டில்ேயே விழுத்துகிறேன் பார்”
"ம். ம். ”என்றாள் அவ்வீ. “நிச்சயமாக இது நாம் சந்தேகப்படும் உருவம் தான்." என்றாள் சுதா,
"அப்படியென்றால்.” தன் குரலைத்தணித்துக் கேட்டாள் நிகிதா.
“வேற்றுக் கிரக வாசிகளாக இருக்கக் கூடும்”
(தொடரும்)
ஸ்முனை யில் வெட்டிவைத்தது
UITGAU GÒ GOGOGODNI
க நீங்கள்
திருமணமானவரா?
 ைஇல்வாழ்வில் தோல்வி
அடைகின்றீர்களா?
8 திருமணம் செய்யப் பயப்படுகிறீர்களா?
உடல் அல்லது பாலுறுப்பு சம்பந்தப் பட்ட வியாதிகளால்
5uals as Drt? அதை வாழ்க்கையில் பிரச்சனையாக்கிக் கொள்ள வேண்டாம். தேசிய ஒளஸ்தங்களால் தயாரிக்கப்பட்டது வைத்திய முறையில் கையாளவும், பாவனைக்கு இலகுவானதும், பக்கவிளைவுகள் அற்றதுமான நிவாரணம். உடல் வளர்ச்சியடையும்.
அபேவர்தன
96T65T6 unts இல.965, மருதானை விதி,
i என்பவர்வாங்கி வந்தா த்த அவ்ரது மனம் இடம் என்ன அதிசயம் அந்தத்தக்காளி டியே இருக்கிறது. அந்த அதிசயத் கூடுகின்றனர்.
புஞ்சி பொரளை கொழும்பு-08 ரீ சங்கமித்த பாலிகா ஜித்தியாலயத்திற்கு அரு
தொ.பே: 2583468, 4257023 காலை 9.00 மணி முதல் பி.ப. 1.30 மணிவரை, மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணிவரை, ஞாயிறு காலை 9.00 மணி முதல் 1.00 மணிவரை, (போயா தினங்களில் முற்றாக மூடப்பட்டிருக்கும்)
சுடர் ஒளி 03, ஜூலை.-09, ஜூலை 2011

Page 11
போர்
ஓர் இனத்தின் தனித்துவமான அடையாளங் களாக வெளிப்படுபனவற்றில் மொழியும் கலா சாரமும் முக்கியமானவையாகும். எனவே தான் ஒரு இனத்தை அழிக்க முயலும் சக்திகள், அந்த இனத் திற்குரிய மொழியையும் கலாசாரத்தையும் சீர ழிப்பதை இலக்காக வைத்துச் செயற்படுகின்றன.
இது இனங்களின் அழிவுகள் தொடர்பான ஆய்வு களை மேற்கொண்ட சர்வதேச அறிவியலாளர்கள் வெளியிட்ட கருத்தாகும்.
இன்று இலங்கையில் தமிழினத்துக்கு எதிரான ஆயுதப்போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு விட்டது. இதன் மூலம் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் கர்ணகடுரமாக நசுக்கப்பட்டது மட்டுமின்றி, இலகுவில் ஈடு செய்து விட முடியாத பேரிழப்புக்களுக்கும் அவர்கள் உட்படுத்தப்பட்டு விட்டனர். இன்று தமிழ் மக்களின் மீது நேரடி யாகவும், மறைமுகமாகவும் பல விதமான அடக்கு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே வேளையில் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள சில அரசாங்கத்தின் பங்காளிகள் இந்தஅடக்குமுறை களை நியாயப்படுத்துவதையும், பூசி மெழுகுவதை யும் தங்கள் தலையாய கடமையாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றனர். தமிழ் மக்கள் தலை குனிந்து அடிமைத்தனத்தை ஏற்றுக்கொண்டு ஆட் சியாளர்கள் தருவதைக் கைகட்டி வாய் புதைத்து வாங்கி விசுவாசமான அடிமைகளாக வாழ்வதே தமிழ் மக்களுக்கு விமோசனம் தரும் ஒரே மார்க்கம் என்ற கருத்தையும் பரப்புவதில் அவர்கள் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றனர்.
தமிழ் இனத்துக்கு எதிரான திட்டமிட்ட சதி ஆனால் ஆயுதப்ே ட்டம்முடிவுக்குக்கொண்டு வரப்பட்ட பின்பு, எம்மீது ஒரு கலாசாரப் போர் தொடக்கப்பட்டிருப்பதை மறைப்பதுடன் அல்லாது, அதுஎமக்குநன்மைபயப்பதாகப் பொய்களை அவிழ்ந்து விட்டு அப்போருக்குத் துணை போகிறார்கள்.
அண்மையில் ஐக்கியநாடுகள் சபை வெளி யிட்ட ஒரு அறிக்கையில் வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களில் 50 வீதம் பேர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள் என்ற தகவலை ஒரு ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளது.
வறுமை நிலை கூட எமது இனத்துக்கெதிரான கலாசாரப் போருக்குப் பயன்படுத்தப்படுகிறது என் பதும் அதற்கு எங்கள் மத்தியில் உள்ள சிலரும்துணை போகிறார்கள் என்பதும் தான் இங்கு கவனிக்கப் பட வேண்டிய உண்மையாகும்.
3.
அண்மையில் கொழு யில் வீடொன்றின் ஒரு அ கப்பட்டு பலவந்தமாகப்ப தப்பட்ட பெண்கள் மீட் களில் அதிகமானோர்முல் சேர்ந்தவர்கள். இவர்களில் கர்ப்பவதியான ஒரு பெ6 யோர் அடங்குவர். இப்டெ நோய்க்கு உட்பட்டிருப்பு கள் தெரியவந்ததாகவும் , இவர்களில் ஒரு இளம் நிரந்தரகருத்தடை சிகிச்சை மருந்துவரிடம் கொண்டுே பட்டதாகவும், அவர் தட் டிச் சென்று பொலிசில் ( பாடு செய்த காரணத்தா இக்கொடுமை வெளியே வந்ததாகவும் அறியமுடிகி இவர்கள்கொழும்பிலுப் நாடுகளிலும் வேலை ெ தருவதாக ஏமாற்றப்பட்டு யிலிருந்து அழைத்து வர பலவந்தமாகப் பாலியல் லில் ஈடுபடுத்தப்பட்டதா ரணைகளிலிருந்து தெரிய ளது. இவைகள் வெறும் கைச் செய்திகள் மட்டு இலங்கையின் தேசிய சிறு ளிர் பாதுகாப்பு அதிகார பாமா திசநாயக்கா வெளி பெண்களை ஏமாற்று சில மாதங்களுக்கு மு இளம்பெண்களை ஆ6 வேலை பெற்றுத் தருவ லங்கைக்கு அழைத்துச் நாடாளுமன்ற உறுப்பி தலையிட்டு அம் முயற்சி உடனடியாக அங்கு வந்த மன்ற உறுப்பினரை மி உறுதியாக நின்ற காரண நடவடிக்கை தடுக்கப்பட் அந்நாட்களில் இப்ப அடுத்தடுத்து மேற்கொள் கிளிநொச்சி யில் உள்ள விழிப்பாக இருந்த காரண
8x பட்டன.
இப்படிப் ெ வலுக்கட்டாயப ஈடுபடுத்தப்படு தனிச் சம்பவங்க யாது. இவை எ பெருமையை நச் திட்டத்தின் தனி குடும்பம், பாலி எமது தொன்ை களை மலினப் 'வைரஸ் பரப்ப என்ற மட்டத்தி எம்மைத்தாழ்ந்து இப்பெரும் ! வம் தான் வடப வுள்ள சுற்றுலா
சுடர் ஒளி 103, ஜூலை.-09, ஜூலை 2011
 
 

:* ஐ லை :
ம்பு தெமட்டக்கொடை 1றையில் அடைத்து வைக் லியல் தொழிலில் ஈடுபடுத்
கப்பட்டுள்ளனர். இவர்
டசந்திரசேகரஆசிர்த்"
*
&& r
மையங்களுமாகும்.
நல்லூர்ஆலயச் சுற்றாடலில் ஒரு சுற்றுலாவிடுதி
அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது
லைத்தீவு மாவட்டத்தைச் பல மக்கள் அமைப்புக்கள் அதை எதிர்த்தன. இரு குழந்தைகளின் தாய், அப்போது யாழ்ப்பாண நகர முதல்வர் அவ்விடுதி ண், இளம் பெண்கள் ஆகி அமைப்பதை எதிர்ப்பவர்கள் நாட்டின் அபிவிருத் 1ண்களில் இருவர் பாலியல் திக்கு எதிரானவர்கள் எனக் கண்டனம் செய்தார். பதாக மருந்துவ அறிக்கை ஒரு சுற்றுலா விடுதி எமது மண்ணின் அபிவிருத் அறிய முடிகிறது. தியில் என்ன பங்கு வகிக்க முடியும் என்பதை எம் பெண் மால் புரிந்துகொள்ள முடிய Fக் காக வில்லை. ஒரு சுற்றுலா விடுதி
பியோ விவசாய விளைபொருட் முறைப் களையோ உற்பத்தி செய்வ rலேயே தில்லை என்பதை சகலரும் தெரிய நன்கே அறிவர்.
கிறது. ஆனால்ஹோட்டல்பணியா (ിഖങh + ' ఖ ளர்கள், கூட்டித்துடைப்பவர் பற்றுத் ாடுபவர்கள் னவே கள், பூமரங்களைப் பராமரிப் வன்னி பவர்கள் என சில சிறிய வேலை ப்பட்டு எமது 560 FI வேர்கள் வாய்ப்புக்கள் உருவாகக்கூடும். தொழி அழிக்கப்படுவதற்கு எதிராக ஆனால் இங்கே இந்தத்
ாக விசா வந்துள் பத்திரி மல்ல. வர் மக சபையின் தலைவி அனோ ரியிட்ட தகவல்கள். லும் தரகர்தரப்புக்கள் ன்பு கிளிநொச்சியில் சிலர் டைத்தொழிற்சாலையில் தாகச் சொல்லி தென்னி செல்ல முற்பட்ட போது, னர் சிவஞானம் சிறீதரன் யைத் தடுத்து நிறுத்தினார். இராணுவத்தினர் நாடாளு ாட்டினர். ஆனால் அவர் ாத்தால் அந்தக் கடத்தல்
•/L35۔ டியான முயற்சிகள் அங்கு ப்பட்ட ப்ோதிலும், அவை இளைஞர்களும் மக்களும் த்தினால் தடுத்து நிறுத்தப்
பண்கள் கடத்தப் படுவது, ாகப் பாலியல் தொழிலில் து என்பனவற்றைத் தனித் ளாகப் பார்த்துவிட முடி மது இனத்தின் கலாசாரப் க்கும் ஒரு நீண்ட வேலைத் த்தனி அலகுகளாகும். இது 1ல், ஒழுக்கம் என வழிவந்த D வாய்ந்த கலாசார மரபு படுத்திச் சிதைக்கும் ஒரு Uாகும். ஒரு தேசிய இனம் மிருந்து ஒரு உதிரி இனமாக போக வைக்கும் சதியாகும். மையின் இன்னொரு வடி குதி எங்கும் அமைக்கப்பட விடுதிகளும், களியாட்ட
விழிப்பாக இருக்க
56.
தொழில் வாய்ப்பு ஆலவட் டத்தின் பின்னால், ஒரு பெரும் ஆபத்தும் அடங்கியிருக்கிறது. அது தான் பாலியல் தொழி லும் அதற்கான தரகர்களும். இதுவாஎமது மண்ணின் அபிவிருத்தி?
இந்த ஆடைத்தொழிற்சாலை வேலை வாய்ப் புகள், சுற்றுலா விடுதிகள், களியாட்டு மையங்கள் எமது தொன்மை வாய்ந்த கலாசாரத்தை சீரழித்து எமது இன அடையாளத்தை அழிக்கும் ஒரு பெரும் சதி நடவடிக்கையின் பகுதிகள். இது மிக வேக மாகப்பரவக் கூடிய ஒரு சமூக நோய்.
எனவே இவற்றிலிருந்து எம்மையும் எமது இனத் தையும் தற்காத்துக்கொள்ள நாம் ஒவ்வொருவரும் போராடவேண்டும் தென்னிலங்கையில்பாலியல்தொழி லில்முப்பதினாயிரம் சிறுவர்சிறுமியர்ஈடுபடுத்தப்பட் டுள்ளனர்என்ற அதிர்ச்சித்தகவலும் வெளிவந்துள்ளது.
பேரினவாதப்போக்கில்செயற்பாடுகள் ஆனால் சிங்கள இனத்தின் மகிமையையும் மேன் மையையும் பற்றி வாய் கிழியக் கத்தும்பெளத்த அமைப்புகளே ஜாதிக ஹெலஉறுமயவோ, பெளத்த சாசன அமைச்சோ இத்தகைய சமுகச் சீரழிவு களைக் கண்டு கொள்வதில்லை.
ஆனால் தமிழ் மக்களுக்கு எந்த ஒரு சிறு உரிமையும் வழங்கப்படுவதை எதிர்ப்பதே சிங்கள இனத்தை மேன்மைப் படுத்தும் என்ற சிந்தனைப் போக்கைச் சிங்கள மக்கள் மத்தியில் வளர்ப்பதி லேயே இவர்கள் கண்ணுங்கருத்துமாக இருக்கின்றனர். தமது இனத்தின் பெருமை சீரழிக்கப்படுவதைச் சிங்கள மக்கள் புரிந்து கொள்வதில்லை.
ஆனால் தமிழ் மக்களின் நிலை அதுவல்ல! நாம் இன்று சகலவிதமான ஒடுக்கு முறைகளா லும் இறுக்கப்பட்டிருப்பவர்கள் எனினும் நாம் நாமாக நிமிர்ந்து நிற்கப் போராடுபவர்கள். எனவே எமது கலாசார வேர்கள் அழிக்கப்படுவதற்கு எதிராக விழிப்பாக இருக்க வேண்டியவர்கள்.
எமது தனித்துவங்களை அழிக்க முனையும் எவரும் எமது இனத்தின் எதிரிகளே என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.*

Page 12
10 - விம்பிள்டனில் வில்லியம்ஸ் சகோதரர்கள் வீழ்ச்சி
விம்பிள்டன் பகிரங்க ரெனிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் முன்னிலை வீராங்கனைகளான செரீனா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ், கரோலின் வொஸ்னியாக்கி ஆகியோர் அதிர்ச்சித் தோல்விகளைத் தழுவி வெளியேறினர்.
நடப்புச் சம்பியனான அமெரிக்காவின் செரீனாவில்லியம்ஸை, பிரான்ஸ் வீராங் கணையான மேரியன் பார்டோலி 6-3, 6-7 விகிதத்தில் தோற்கடித்தார். கடந்த 11 மாதங்களில் செரீனா பங்குபற்றிய முக்கிய சுற்றுப்போட்டி இதுவென்பது குறிப் பிடத்தக்கது.
அவரின் சகோதரியும், 5 தடவைகள் விம்பிள்டன் ஒற்றையர் சம்பியன் பட்டம் வென்றவருமான வீனஸ் விலியம்ஸை, பல்கேரிய வீராங்கனை ஸ்வெட்னா பிரியோங்கோவா 6-2, 6-3 விகிதத்தில் தோற்கடித்தார்.
அதேவேளை தற்போதைய உலகின் முதல்நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வொஸ்னியாக்கியை, ஸ்லோவாக்கிய வீராங்கனை டொமினிக்கா கிபுல்கோவா 1-6, 7-6,7-5 விகிதத்தில் தோற்கடித்து வெளி யேற்றினார். செரீனா, வீனஸ் ஆகியோரின் தோல்விகளால் இந்தச் சகோதரிகளில் எவரேனும் ஒருவர் விம்பிள்டன் ஒற்றையர் சம்பியனாக முடியாத நிலை 2006 ஆம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக ஏற்பட்டுள்ளது.
2000 ஆம் ஆண்டு வீனஸ் வில்லியம் முதல் தடவையாக விம்பிள்டன் சம்பியனானார்.
அப்போதிருந்து கடந்த 11 வருடங்களில் 9 தடவைகள் வீனஸோ அல்லது செரீனாவோ,தான் விம்பிள். டன் மகளிர் ஒற்றையர் சம்பியன் பட் இ டம் வென்றனர். 2004 ஆம் ஆண்டு மரியா ஷரபோவா வும் 2006 ஆம் வி
மெளரஸ் மோ வும் சம்பியனா கினர்.
2000 ஆம் ஆண்டிலிருந்து செரீனா, வீனஸ் ஆகியோரில் ஒருவர் இறுதிப் போட்டியில் விளையாடாத இரண்டாவது சந்தர்ப் பம் இதுவாகும். இதற்கு முன் 2006 ஆம் ஆண்டு அமேலி மெளரெஸ் மோவும், பெல்ஜிய வீராங்கனை ஜஸ்டின் ஹெனினும் இறு திப் போட்டியில் மோதினர்.
III)III II jeħja), III Il J II
விரும்புகிறீர்களா? நீங்கள் துடிதுடிப்புள்ள சமூக நோக்குக் கொண்டவரா?
நீங்களும் சுடர் ஒளியின் மாணவப் பத்திரிகையாளர் அனுப்பிவை குழுவில் இணைந்து கொள்ளுங்கள். உங்கள் பிரதேச பிரச்சினைகள் தொடர்பாக 200 சொற்களுக்கு உட்பட்ட காணும் W}&ଈ ஆக்க 隱ஒன்றை எழுதி உங்கள் சுயவிபரங்களுடன் தொலை 8liń9 பேசி இலக்கத்தையும் குறிப்பிட்டு எமக்கு அனுப்பிவை ངས་ ༤ யுங்கள் வயதெல்லை 醬 so 26 မြို့ဦး ಸ್ತ್ರ್ಯ: , ri 36, கதுை கடிதஉறையில் இடதுபக்க மூலையில் சுடர் ஒளி மாணவப் பத்திரிகையாளர் எனத் தலைப்பிட்டு அனுப்பி வைக்கவேண்டும். (கிழக்கு மாகாண விண்ணப்பதாரி 88,ஜயந்த களுக்கு முன்னுரிமை உண்டு).
விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி: தகுதியாக
சுடர் ஒளி யாழ்.அலுவலகம், 561, ... விதி, யாழ்ப்பாம்ை. in IJI
Bedfordshire
Top 10 University for international Students Queen's Award for Enterprise IHonorary Doctorategiven to Actor Shah Rukh Khan Award: International Student F
SPOT ADMISSIONS FORSEPTEMB
Postgraduate ||Unde MBA, Business & Management, Marketing, Computing, Information Syste Biotech, Public Health Psychc
11th July Date:12th July 201 Time: 11.00am to 6.00pm Time: 11.00am to 2.
Mສ Studyin
Wenue: Galle Face Hotel Wenue: Galle Face } Lotus'B' Room Lotus'B' Room Contact: Mr, Loho Contact: Campus Contact No. 0777.917929,0773498660, 0112577768 Contact No. 07222 - Please Bring your Academic Docuro
SS SSAASAASq - <-- "2""عم" ----- تہہ جمہ "ح ۔۔۔ حی۔ --۔ تع_f
ہبہ۔ بر ...............................***جہ ܠܹܵ
مینجمن ۔۔۔ 08, &۔
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முடிவை மாற்றியது ஐ.சி.சி
நடத்தும் 2015 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் ހޮހަލްވަރީ கிண்ணப் போட்டிகளில் 14 அணிகள் பங் Ga .شرکته கேற்கும் என்று ஐ.சி.சி. அறிவித்துள்ளது. ༄《___ c5یحDش
2015 ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டி களில் இடம்பெறும் என்று அறிவிக்கப் =4 (ހަ. பட்டிருந்தது. இதற்கு வீரர்கள் தரப்பிலிருந்தும் 系/ | CRICKET
சிறிய அணிகளின் சபைகளிடமிருந்தும் கடும் ཏེ་ WORLD
முன்னதாக முதல் தர 10 அணிகள் மட்டுமே GYÐ
N2
எதிர்ப்புகள் கிளம்பின. Ի D
இதனையடுத்து இந்த ஆண்டுக் கூட்டத்தில் CUi
AAN அது முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப் ZUT5) பட்டிருந்தது. ஹொங்ஹொங்கில் நடைபெற்ற கூட்டத்தில் ஐ.சி.சி. தலைவர் ஷரத்பவார் 2015 உலகக் கிண்ண கிரிக்கெட்டிற்கான தகுதிச் சுற் றுப்போட்டிகள் பற்றி விவாதிக்கவேண்டும் என்று செயற்குழுவுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அதனடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வண்ணமயமாய் தொடங்கிய
மகளிர்கொண்டாட்டம்
பெண்கள் உலகக் கிண்ண கால்பந்து தொடரை நடப்பு சம்பியன் ஜேர்மனி அணி அமர்க்களமாகத் தொடக்கியது.
முதல் போட்டியில் அது கனடாவை சுலபமாக வீழ்த்தியது. ஜேர்மனியில் பெண்களுக் கான 6 ஆவது உலகக் கிண் ணத்தொடர்நடக்கின்றது.இதில் உலகின் 16 முன்னணி அணி கள் பங்கேற்கின்றன. ஜூலை 17 ஆம் திகதி இறுதிப்போட்டி நடக்க உள்ளது.
வண்ணமயமான தொடக்க விழாவுடன் போட்டிகள் தொடங் கின. ‘ஏ’ பிரிவில் நடந்த முதல் போட்டியில் ஜேர்மனி, கனடா அணிகள் மோதின. இதில் ஜேர்மனி அணி அபார *签 மாக ஆடியது. ஆட்டத்தின் 10 ஆவது நிமிடத்தில் கெர்ஸ்டின் முதல் கோல் அடித்தார். முதல் பாதி முடியும் தருணத்தில் செலியோ இரண்டாவது கோல் அடிக்க, ஜேர்மனி 2-0 என்று வலுவான முன்னிலை பெற்றது.
கனடா சார்பில் 82ஆவது நிமிடத்தில் சின்கிளேர் ஒரு கோல் அடித்து ஆறுதல்
தந்தார். இறுதியில் ஜேர்மனி அணி 6358EC05E5x
2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. கடந்த 2003, 2007 இல் கிண்ணம் வென்ற ஜேர்மனி, தற்போது ஹட்றிக்
(ரமலருக்கு தமது ஆக்கங்களை பட்டம் வெல்ல காத்திருக்கின்றது. க்க விரும்பும் வாசகர்கள் கீழ்க் இந்த நிலையில் முதல் போட்டியில் ரூக் 夔 அசத்தல் வெற்றி பெற்றதை, உள்ளூர் rifle, 5 அனுப்பிவைக்கலாம். ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டா வியாழ், அலுவலகம், டினர். மற்றொரு போட்டியில் பிரான்ஸ் ரியார்வீதி,யாழ்ப்பாணம். ஆ:° என்ற*ால்
35600T86856) றது."
atLiñas Saintiguosoñ விநியோகஸ்தர்கள் தேவை
ஒல்லிமாராச்சிமாவத்தை, எமது முன்னணி விநியோத நிறுவனத்திற்கு கொழும்பு-14 擎 கீழ்வரும் பிரதேசங்களிற்கு விநியோகஸ்தர்கள்
(Distributors) தேவ்ை, யாழ்ப்பாணம்"
வடம்ாராட்சி, கிளிநிெரச்சிவவுனியா, மன்னார்.
தொடர்புகளுக்கு - 0718733943
(வார நாட்க்ளில்/கிரீலை'8 மணி முதல் 5 மணி வரை)
Great Location: 30 minutes from LOndon e "Scholarships Available
Www.beds.ac.uk
ஆக்கங்கள் சுடர் ஒளி லரில் பிரசுரிக்கப்படும்.
International Trade 2011 2Cruitment Team of the Year 2009
R 20 FEBRUARY 102 INTAKE
'graduate Courses: ns, Finance & Accounting, Law, MediaArt & Design, Education, Nursing, Ogy, Pharmacology, Tourism.
|Representative Mr Jagat P
ate: y
pm Time; 2.30pm to 5:00pm
tel Wenue. Galle Face Hotel
Lotus'B'ROOM
'ect UK Contact: Flex institute
622,0722223522 Contact No. 077776346
sfor SpotAdmission to the Venue امر به لسسسس نكسسسسساتشسسسسسسسسسسسس
சுடர்ஒளிTosஅ0ை9,விணை
ܢܝ ܕ ܘ ܝ ܐ ܀

Page 13
épüUTO öóbof GlőfoI GLITaÕTÜGI8ööLITLÜIG
6Taisti” gjaJG 355 Luft LFITGa (Bond International School) கொழும்பு கிருலப்பனை, சித்தார்த்த வீதி, இல:62 ஆம் இலக்கத்தில் இயங்கி வரும் ஒர் ஆங்கிலப் பாடசாலை ஆகும். குறுகிய காலத்திலேயே தனது பெயரை நிலை நாட்டி மிகவும் சிறந்த முறையில் இயங்கி வரும் இந்தப் பாடசாலையை வழி நடத்தி உரிய முறையில் பேணி அதன் முன்னேற்றத்திற்காக தம்மை அர்ப்பணித்துச் செயற்பட்டு வருபவர் பாடசாலையின் இயக்குனர் திரு.ஆனந்தன் றொபின்சன். இப்பாடசாலை
Oli
வார மலரை ஐரோப்பாவில் தபால் செலவை மட்டும் செலுத்திவாராந்தம் இலவசமாகப் பெற்றுக்கொள்ளவும். பிறந்தநாள் வாழ்த்துக்கள், மரண அறிவித்தல்கள் மற்றும் அனைத்து விளம்பரங்களும்
4N- 2ܠ ܐ
Sudaroli, Post fach 60, 4302 AugustSwitzerland, Tel: 0041 61813 1552
Hotel aSirg»
te iਏ س
tégéstikostite
سمص
ஹோட்டல் துறையில் பட்டப் படிப்பு
தொழில் மற்றும் துறைசார் நிபுனத்துவப் படிப்புக்கள். GAV நிறுவனம் கட்டணத்தை வழங்குவதால் உங்களுக்கு முற்றிலும் இலவசமான உயர்கல்வி
த்துவம், சமையல் மற்றும் சர்வர்
ழில் பயிற்சிகள் படிப்புக் காலங்களுக்கு
L}}j Bj BD
நேடியாக இணையத்தில் அல்லது தொலைபேசி மூலம் பதிவு Ggji si.
www.progresso-lehrgang, ch
Hotel & Gastro formation || Eichstrasse 20 || 6353 Weggis
| Telefon 4 (04 392 77 33 || Fax 4 1 04 - 7莓
LrLLL LLLLLLLLe BmmLLLmLL SS LLLLLSLL LaLCM LLL L00SS LLa L 0 LL LLL
சுடர்ஒளி 03ஜுலை-09, ஜூலை 2011
 
 

10 S
ஈட்டித்தரும்பிகாமும்பு
கடந்த ஐந்து வருடங்களாக மிகவும் சிறந்த முறையில் இயங்கி வருகின்றது.
British council-ggi gyrigidirfidis illu'll Cambridge & Edexcel பாடவிதானங்கள் இங்கு சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. Montessori, தரம் 1-9 வரையிலான வகுப்புக்கள், சாதாரணதரம் (O/L) மற்றும் உயர்தர (AL) வகுப்புக்களும் இங்கு நடாத்தப்பட்டு வருகின்றன. இங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் சர்வகலாசாலையில் படித்துப் பட்டம் பெற்றுத் தேறியவர்கள். இவர்கள் கல்வி தொடர்பான விடயங்களையும், விழுமியங்களையும் மாணவர்களுக்கு இலகுவானதும் திறமையானது மான முறையில் போதித்து வருகின்றனர். இவர்களிடம் படித்துத் தேறிய மாணவர்கள் இன்று உலகிலுள்ள உயரிய சர்வகலாசாலைகளில் மேற்படிப்பை மேற்கொண்டு வருகின்றார்கள். எந்த ஒரு மாணவனின் முன்னேற்றத்திற்கும் தனிப்பட்ட கரிசனை எடுக்கும் இப்பாடசாலை, மூன்று மாடிகளைக் கொண்ட ஒரு கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இங்குள்ள பெளதீக வசதிகள் எந்த ஒரு மாணவனையும் கவர்ந்திருக்கும். இங்கு பயிலும் சிறார்கள் தமது இளமைப் பராயத்தில் ஆங்கிலத்தைச் சரளமாகப் பேசும் திறமைமைப் பெற்றுக்கொள்கிறார்கள். அவர்களுக்கு எந்த ஒரு பாட விதானத்தையும் ஆங்கிலத்தில் படிப்பதற்கு அவர்களின் ஆங்கிலப் பயிற்சி மிகவும் உறுதுணையாகவுள்ளது. எமது பாடசாலை தமிழ் மாணாக்களை உள்வாங்கி அவர்களை நற்பிரஜைகளாக மாற்றுவதோடு மட்டுமன்றி, அவர்களின் கல்வித்திறனையும் ஊக்குவித்து அவர்களை வாழ்க்கையில் உயர்கல்விக்கு இட்டுச் செல்வதற்கு வழி சமைத்துக் கொடுக்கிறது. இன்று உரிய கல்வி வசதி இன்றி சிரமப்படும் தமிழ் மாணவர்களின் கல்விக் கண்களைத் திறப்பதற்கு ஒர் திறவுகோலாக இப் பாடசாலைஅமைந்துள்ளது. பிள்ளைகளை உரிய முறையில் வழி நடத்துவதற்கு யாருமில்லை என்ற ஏக்கமும், பீதியும் கொண்டுள்ள பெற்றோரின் ஏக்கத்தைத் தீர்த்து அவர்களது கனவை நனவாக்கி வருகின்றது இப்பாடசாலை.
இன்று ஆங்கிலக் கல்வி எந்த ஒரு மாணாக்களின் கல்வி வளர்ச்சிக்கும் ஒர் ஊன்று கோலாக அமைந்துள்ளது. இதனை எமது வளர்ந்து வரும் தமிழ்ச் சமுதாயத்திற்கு அளித்து அவர்களும் வெளிநாடு சென்று மேற்படிப்பை மேற்கொள்வதற்கு இவ் உள்வாங்கல்கள் ஒரு படிக் கல்லாக அமைகின்றன. இங்கு கல்வி பயிலும் மாணவர்கள் பரீட்சைகளில் நற்பெறுபேறுகளைத் தொடர்ந்தும் ஈட்டி வருகின்றனர். கல்வி கற்றவர்களே சமுதாயத்தில் போற்றி மதிக்கப்படுகின்றார்கள். இங்கு படித்துத்தேறி வெளியேறும் மாணவர்கள் கல்வியில் மிளிர் வதோடு மட்டுமல்லாமல் நற்குணாதிசயங்களிலும் நற்பண்புகளிலும் தலைசிறந்து விளங்குகிறார்கள்.
Bond International School மாணவர்களுக்கு தரமான நூலக வசதி, விஞ்ஞான ஆய்வுகூட வசதி, கணினிபயில் முறைவசதி, சிற்றுண்டிச்சாலை வசதி மற்றும் கூடைப்பந்தாட்டம் (Basketbol), நீச்சல் பயிற்சி (Swimming), மேசைப்பந்து (Table tennis), சதுரங்க விளையாட்டு (chess) போன்ற வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து வருகிறது. கொழும்பு நகரில் பிரபல்யமாகத் திகழும் ஒர்நிகரற்ற பாடசாலையான எமது (Bond International School க்கு தங்களது பிள்ளைகளை அனுப்புவதன் மூலம் கல்விப் பயிரின் அனுகூலங்களையும் அதன்பலாபலன்களையும் தமது பிள் ளைகள் ஈட்டிக்கொள்ள பெற்றோர்கள் வழிவகுத்துக் கொடுக்க இயலும்,
உலகின் முதலாவது பல மொழி தமிழ் அகராதி, தமிழ், ஆங்கிலம், டொச், பிரெஞ்ச், இத்தாலி, நெதர்லாந்த், டெனிஸ், சுவீடிஸ், சிங்களம் ஆகிய பத்து மொழிகளைக் கொண்ட அகராதி. உங்கள் கையடக்கத் தொலைபேசியில் பதித்துக்கொள்ளலாம். மொழி படிப்பவர்கள், பாடசாலை மாணவர்கள், ஐரோப்பிய சுற்றுப் பயணம்
செய்பவர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டிய ஒரு மென்பொருள். கு
தொடர்புகளுக்கு மூர்த்தி மாஸ்ரர்,
இலங்கைத் தொடர்புகளுக்கு 077 266 36 25
el 0.041 61813 1552
www.tamikadaich
உங்கள்
கைபேசியில்

Page 14
காட்டும்
இவை ச இவ்வாற விடுவது தாய்லாந் நேர்த்திக் நேர்த்திக சந்தோசப்
நாய்க்குப்
நாளுக்கு நாள் எம்மை நம்பம்றுக்க வைக்கும் பல்வேறு விசித்த கள் உலகில் எங்கோ ஓர் மூலையில் நடந்துகொண்டுதான் இருக்கி இந்த வரிசையில் சீனாவில் உள்ள பண்ணை ஒன்றில் ஆடு ஒலி நாய்க்குட்டி ஒன்றை பிரசவித்து உள்ளது.
மிருக வைத்திய நிபுணர்கள் கண்களை நம்ப மறுக்கின்ற பண்ணை உரிமையாளரோ அதிசயிக்கின்றார். குட்டியின் வாய், மூ கண்கள், வால் போன்ற உறுப்புக்கள் நாய் ஒன்றுக்கு உரியன நாய்க்குட்டி ஒன்றைப் போலவே இக்குட்டியின் விளையாட்டுக் குறும்புகள் உள்ளன. ஆனால் ஆடுகளின் உரோமத்தை இக்கு கொண்டு உள்ளது. தாம் கடந்த 20 வருடங்களாக ஆடுகளை வளர் வருகின்றார் என்றும், முதல் தடவையாக இவ் அதிசயம் நேர்ந்து உள் என்றும் பண்ணை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
i
O
3
இதுவரை நீங்கள் எத்தனையோ சலூன்களில் முடி திருத்தியிருந்திருப்பீர்கள். ஆனால் இதைப்போல வித்தியாசமாக, விநோதமாக ஒரு முறையை நீங்கள் கண்டிரு மாட்டீர்கள். கத்திரிக்கோல். அல்லது முடிதிருத்தும் பிரத்தியேகமான உபகரணங்கள் மூலம் தான் முடிதிருத்துவது வழக்கம். இதைவிட அருவாக்கத்தியாலும் முடி திருத்திய சீனர்கள் பற்றிய செய்தியை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இவற்றையெல்லாம் விட விநோதமாகத் தீச்சுவாலையால் முடி திருத்துகின்றார்கள் இவர்கள். இப்படி முடி திருத்தம் செய்வதால் ஆரோக்கியமாக முடி வளரும் என் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த விநோதமெல்லாம் நடப்ப துருக்கி நாட்டில் தான்.
e6
స్యం •** அவலமான ~~ - செல்கின்ற இது வரைய ஊர்வனவற் பாம்ை Guj
.
 
 
 
 
 
 
 

ப்ேபடியும்
நேர்த்திக்கடனா..?
நம்பிக்கை உள்ளவர்கள் தங்களது இறைபக்தியை வெளிக் முகமாக பல்வேறு செயற்பாடுகளைச் செய்வது வழக்கம். டங்குகள் மற்றும் நேர்த்திக்கடன்கள் என அழைக்கப்படும். ன நேர்த்திக்கடன்கள் சில நேரம் கொடூரமாக அமைந்து
உண்டு. இவ்வாறான ஒரு கொடுமைதான் இதுவும். து நாட்டில் இடம்பெற்ற இத்தகைய கொடுமைகள் கடனுக்காகச் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இவ்வாறான ளைச் செய்வதால் கடவுள் உண்மையில்
படுகின்றாரா?
தலையால் ட்ெடிப்பிறந்த இரு சகோதரர்கள்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் தென் ஜேர்ஸி பகுதியில் ஸ்டீபன் மற்றும் டைலர் டெல்ப் ஆகிய இருவரும் தலையால் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள். இருவரும் 19 வருடங்களாக ஒன்றாகவே வாழ்ந்து வருகின்றனர். ஆனால் மிக அரிதாகவே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துள்ளனர். அதுவும் கண்ணாடி வழியாகத்தான். தலையால் ஒட்டியிருக்கும் இவர்களின் முகங்கள் எதிரெதிர்ப் பக்கங்களாக அமைந்துள்ளன. எனவே ஒருவரை மற்றவர் கண்ணாடியின் உதவியின்றிப் பார்க்கவே முடியாது. உலகில் இத்தகைய இரட்டையர்கள் பிறந்து இவ்வளவு காலம் உயிர் வாழ்வதென்பது மிகவும் அபூர்வமான ஒரு வி
ரைÜUMbaDU pங்கும் நாகம்
மே தன் இனத்தை அடித்து உண்ணும்
சுடர் ஒளி 103,ஐைேல - 09, ஜூலை2011

Page 15
*、 。多
மீண்டும்
திரும்பும் திசையெங்கும் மீண்டும் அவர்கள் முகங்களின் அழைப்பிதழ் மீண்டும் ஒரு முறை அரிதாரம் பூசத் தயாராகி விட்ட வேஷதாரிகள் எங்கள் வாசல் வந்து ஆடப்போகும் திருக்கூட்டத்தில் வரம் தருவோம் வசதிகள்தரு வோமென வாக்குறுதி மழைபொழியும் வந்து விட்டால் நிலம் காயும் மீண்டும் ஒரு முறை ஏமாறத் தயாராகியபடி நாம்,
O உன்னை Ed DT
நான் பார்த்ததில்லை ஆனாலும் நிலைக்கண்ணாடியில் பார்க்கின்றேன்
என்
ஜாடை என்று சிலர் சொல்வதைக் கேட்டு
8.
கனவுகள் கலைக்கப்பட்டு அழுது புலம்பு
றது நிம்மதி அத்தியாயங்கள். x
வேதங்கள் மனிதாபிமானம் மரித்த பிரபஞ்சத்தில் கலக்கமாய் ஆகிறது.
தடுமாறும்
தரணியில் தராதரம் ஏழைகளை ஏறிமிதித்து முதலாளித்துவம் பேசுகிறது. சிந்தனைகள்,
கிழித்து எறியப்பட்டு அடக்குமுறைச்
சுடர் ஒளி 103,ஜூலை.-09, ஜூலை 2011
முகங்க ಹಾಗಿಕೆ: அழைப்பி
- புலோலியூர் வேல்நந்தன்.
என்
மழை பெய்து ஒரு தூவான என் வீட்டுக் ஒரு மேகம் 6 மெதுவாய் மூ என் கை பிடி விளையாட
வற்புறுத்தி எ
கொல்லைப் என்னை நிற் எட்டி அந்த
ஒட்டிக்கிடர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கருவறையில் நீ
காலால் உதைக்கையில்
கண்ணீரின் மை தொட்டெழுதி கடிதத்தை
உடனே நீ பதிலனு l
மறுமடலை என்
உனக்கெழுதுவேன்:
பொ.கோகுலன் மீசாலை
ஆராதனைக்குரியவள் பெண்
நசிக்கத் தெரிந்தவர்களுக்கு
வானவள்
நசிக்க மறந்தவர்களுக்கு
நருப்பானவள் பாறுமைக்கு இருப்பிடமானவள் பாகப் பொருளாக
னைப்போருக்கு யலானவள் ாய்மைக்குப் பொருளானவள் அழகுக்கு அழகுசேர்ப்பவள்
மடுவது போல் த்திழுத்து
வாடா என்று
ஆராயும் குணம் பை பூக்கத்திற்குக் காரணமானவள் - மனித பூழிவுக்கும் காலனானவள் ஆண்மைக்குள் பெண்மையாய் - இந்த புகிலத்தையே ஆட்டிப்படைக்கும் பண்ணே நீ என்றும் -எம் ஆராதனைக்குரியவள்.
குறிஞ்சிக்கவி (குப்பிளான்)
ஒரு குட்டி மான் போல்
ஒரு சின்னச் சூரியன் போல்
த மழைநீர் உதறி

Page 16
மைனா பட வெற்றிக்கு பின்னர் இயக்குநர் பிரபுசாலமன் புதிய படம் ஒன்றை எடுத்து வருகிறார். இந்தப் படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இதில் நடிகர்திலகம் ಇಂಕ್ಜೆ · ბX. O கணேசனின் குடும்பத்திலிருந்து அடுத்த வாரிசு ԵIհl நடிகராக இளைய திலகம் பிரபுவின் மகன் விக்ரம் அறிமுகமாகிறார். இப்படத்தில் நாயகியாக தமிழில் மலையாள நடிகை லட்சுமி மேனன் நடிக்கிறார் மூலம் அறிமுக பிரபு விக்ரம், லட்சுமி மேனன் ஆகியோரின் இவருக்கு சகுன்பு பெய்ர்கள் சினிமாவுக்காக மாற்றப்ப்டவுள்ளன. இருக்கிறார். இவ ஏனெனில் இதே பெயர்களில் பிரபலமானவர்கள் வருகிறார். தென்னிந்திய சினிமாவில் இருக்கிறார்கள். இப்படம் 9 ഓ് ഞ யானைகள் பற்றிய கதையைப் பின்னணியாகக் டாப்ஸியுடன் கொண்டது. எனவே யானைகளோடு பழகுவது பற்றி ? விழாவில் யானைப் பாகர்களிடம் பயிற்சி பெறு சகுன. இதனை سين வதற்காக பிரபு விக்ரம் கேரளா தொடர்ந்து ச
(ο) τούτηΙοίΤοΥΤΙΤΗ, நடிக்கப் போகிற Այ16IT6ITITU: 6ܙܵ Օ) 6:16:Ուլյrrց,6ծr, ar;
ஒரு போதும் ܣܛܘ̈ܙܐ
வர மாட்டார்
உறுதியாகக் கூறி للألكينكى
அண்மையில் நடந்த ஒரு விழாவுக்குத் தன் மரபுப்படி எப்போது அவிழ்ந்து விழுமோ என்ற நிலையில் மேலாடையும், அவரது உள்ளழகை வெளிச்சம் போட்டுக் காட்டக் கூடிய குட்டைப் பாவாடையும் அணிந்து வந்திருந்தார் ஸ்ரேயா. புகைப்படக் காரர்கள், தம் கமெரா வால் சுட்டுத் தள்ளினர் ஸ்ரேயாவை. எனினும் அவர்கள் எடுத்த L JJL Li Jg5Gozo GT G) u Jgib GDITL b தன் கண்ணுக்கு முன்னாலேயே அழிக்கச் செய்து விட்டுத்தான் விழாவை விட்டே வெளியேறினார் அம்மணி.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சகீர்கானின் காதல் கoலின் நாயகி
கமலின் அடுத்த படம் விஸ்வரூபம், செல்வராகவன் இயக்குவதாக இருந்த படத்தை இப்போது கமலே இயக்கவுள்ளார். இப்படத்தில் கமலுடன் ஜோடி சேர்வதற்குப் பலத்த போடி நிலவுகின்றது. படத்தில் இரு நாயகிகள் வருகின்றனர். இதில் முதலாவது T TTTtLLL T TT TeCCCCa LLeO s sT Ta LLL HC CLCL நடிகரான சத்ருக்கன் சின்காவின் மகள் சோனாகழி சின்ஹா தேர்வாகியுள்ளார். அடுத்தநாயகியாக பலரும் ஸ்ரேயாவை சிபார்சு செய்தபோது அவருக்கு நடனம் ஆடவராது என்று கமல்நிராகரித்துவிட்டார். இப்போது அந்த இடத்துக்கு நடனம் தெரிந்த இஷா சர்வானியை
ஆடுகளம் படத்தின் மாகியவர் டாப்சி, பன்னு என்ற தங்கை
ர் மொடலிங் செய்து
ம யி ல் அக் கா ஹைதராபாத்தில் கலந்து கொண்டா அடுத்து டாப்ஸியைத் குனும் சினிமாவில் ார் என்று செய்திகள் னினும் தன் தங்கை சினிமா வுக்கு σταδή t T \ , ού) யுள்ளார்.
தwதிதலw பிரச்சினை 6avanov
6).JP 60D LDUIT 35 35 35 T நாயகரிடம் அடிவாங்கி அ முது வடி யு ம் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்புக்கு அடித் திருக் கிற து ܐ ܢܬܓܠ அதிர்ஷ்டம். இப்போது இ ஒரு படத்தில் அவர்தான் கதாநாயகன். கஞ்சா கருப்பு வறிரோ வாக நடிக்கும் படம் மன்னர் வளைகுடா, கஞ்சா கருப்பு இதில் மீனவராக வருகிறார். கடலும் கடல் சார்ந்த களமும் என்பதால் ராமேஸ்வரத்தில் பெரும்பாலான காட்சிகளைப் படமாக்கியி ருக்கிறார்கள். இயக்குனர் தனசேகரனிடம் மீனவர் பிரச்சனையை ஆழமாக சொல்ல வேண்டும் என்ற முனைப்பு இருக்கிறது. கைச்சுவை நடிகர்களுக்கிருக்கும் ஒரே பிரச்சினை கதா நாயகிகள்தான். எனினும் இந்தப் படத்தில் நாயகிகள் மூன்று பேருமே புதுமுகங்கள் என்பதால் கஞ்சா கருப்புக்கு அப்படியொரு பிரச்சனை எழவேயில்லை. இதனால் கலகலப்பாகப்படப்பிடிப்பு
ந்து வருகிறது.
ரைப் படம் பா பெரிதும் மாறுபட்
விஷால் ஒருவர்தான். ஆன இந்தப் பிரச்சினை மோதிக்கொள்கிற குணமும் கொண் தோற்றத்திலும் மாறுகண் கொ கலையார்வம் மி
இவர்கள் GLITG) 361 angry இந்நிலையில் இை விற்கும் தொழிலி பிடித்துக் கொடுக் கொடுத்த ஜமீ (up niq G 6) u GB) ji 3 u வாணமாக்கி ஒ ஆர்.கே. இதனை அவதாரம் எடுத் செய்கிறார்கள்
ஆர்யாை விஷாலின் நடிப்
| (ՄԱՔ6նցյւն ւքոմ),
அசாத்தியமான அநாயாசமாகச் ெ
வெளுத்துக் கட்( குமார் மிகச் சி ஆர்.கேயும் சில மனதில் நிற்கிறார கதைக்களத்தைத் கதாபாத்திரங் சொல்லியிருக்கிற யுவன் சக் ஆர்தர் வில்சனின் சேர்க்கின்றன. எ களிலிருந்து இப்ப விடயம். ஆனா இரட்டை அர்த் முகத்தைச் சுழிக்க இறுதிக் காட்சி இந்தப் படமும் ெ ଓଜsort...) ଗଣ୍ଡfini, விரட்டப் பட்டு στοότζβι 1 Ιτή (3 3 சென்றுள்ளார்கள் முழுவதும் மாறு சாதனையோடு ( மொழி நடிப்பை முடிந்த பின்னும்
6}DIកា DIII",
கற்றது தமிழ்,
கதையம்சம் கொண்ட பட மிக்க நாயகி என்ற ெ இப்போது அவர் கை ഉിബിന്ദ്രuLഴ്ചളുf 6ിഖ
ஏ. ஆர்.முருகதி
9. g5 6ffouu PT6T ñ ar J 6 GOOI எப்போதும் செய்யும் பெண்ணாகவும், a56ão LEFT GOOFDPEGOJ 66öö GOOI கணனி நிறுவனத்தில் ே வெட்டோத்தி சுந்தரம் படத் அஞ்சலி நழத்து வருகிற இல்லாத வேடங்களை அ 5 அல்லது 6 வயது குழர் வேடம் என்றால்கூட அ என்ற முழவில் அஞ்சலி உ
படத்தில் த
கடர் ஒளி 08, ஜூலை-09, ஜூலை 2011

Page 17
விமர்சனம்
களத்தக ஆறு சேது நந்தா பிதா
ம க ன் ந 1 ன் ΘΥΤ ο
க டவு ள் எ ன G
6/ rf) გული ჟr up rr, ჟ; لیسی||||||||||||||||
க  ைத ய ம் ச ம் :ே
 ெக ர ன் ட டுர
வெற்றிப் படங்க 9, U.
ளைத்தந்த இயக் GJIT
குனர் பாலாவின் GJ 6
புதிய படைப் பே Qu
அவ ன் இ வ ன் ਉ
.ஆர்யா - விஷால் Lჩვ معتصے
6.115.Lb GLITL
- Eisle ವ್ಹೀಲ್ಸ್ 燃 G
|5ւգ
நடித்துள்ள இத்தி ம் பாலாவின் மற்றைய படங்களிலிருந்து ாறுபட்டது. ஷால் - ஆர்யா இருவருக்கும் தந்தை ஆனால் தாய்மார் மட்டும் வேறு வேறு. : T அடிக்கடி இவர்கள் ငြှိုများ”နှီ அமமாவாகும் ாள்கிறார்கள் முரட்டுத்தனமும் நகைச்சுவைக் 826N6. LIT JITILI. கொண்ட பாத்திரம் ஆர்யாவுக்கு விஷால் லும் நடிப்பிலும் மாறுப்பட்டிருக்கிறார். கொண்ட பெண்மைத் தன்மை மிக்க ம் மிகுந்த இளைஞராக வருகிறார். பர்கள் இருவரையும் தன் பிள்ளைகள் வளர்க்கிறார் ஜமீன்தார் ஜி.எம்.குமார் ல் இறைச்சிக்காகக் கால்நடைகளைக் கடத்தி நாழிலில் ஈடுபடும் ஆர்கேயை பொலிசிடம் கொடுக்கிறார் ஜமீன்தார். தன்னைக் காட்டிக் ஜமீன்தாரைப் பழிவாங்க ஆர்.கே க்கிறான். ஒரு நாள் ஜமீன்தாரை ாக்கி ஓட ஓட விரட்டிக் கொலை செய்கிறான் தனை அறிந்த விஷாலும், ஆர்யாவும் ஆத்திர எடுத்து வில்லன் ஆர்கேயை சம்ஹாரம் 历G醇。 ர்யாவை விடவும் அதிக இடங்களில் நடிப்பு பளிச்சிட்டு இருக்கிறது. படம் மாறுகண் இளைஞராக வருவது என்பது மான விடயம்தான். அதனை விஷால் ாகச் செய்து இருக்கிறார். ஆர்யாவும் சோடை லை. தன் பங்குக்கு நகைச்சுவைகளால் கட்டுகிறார். ஜமீன்தாராக வரும் ஜிஎம் கச் சிறப்பான பாத்திரத் தேர்வு வில்லன் சில காட்சி களில் மட்டுமே வந்தாலும் ற்கிறார். மிருக வதை என்ற வித்தியாசமான த்தைத் தேர்ந் தெடுத்து வித்தியாசமான திரங்கள் மூலம் நகைச்சுவையோடு ருக்கிறார் பாலா பன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும், ல்சனின் ஒளிப்பதிவும் படத்துக்குப் பலம் ன. என்றாலும் வழமையான பாலா படங் இப்படம் விலகியிருப்பது சற்று ஆறுதலான ஆனால் படத்தில் அடிக்கடி வருகின்ற அர்த்தம் தொனிக்கும் ஆபாச வசனங்கள் சுழிக்க வைக்கின்றன. பாலா வின் படங்களில் ாட்சி கோரமாக இருக்கும் என்ற நியதியை மும் கொண்டுள்ளது. நிர்வாணமாக்கப்பட்டு gတ္တီ]] FT? ஜமீன்தார், நாயகர்களால் 69 தது ෆිෆි 6)1 பட்டு அவர்கள் கையால் மடியும் வில்லன் ர் கோரமான பதிவையே விட்டுச் ார்கள். உலகிலேயே முதல் முறையாக படம்
Po: : : :ರಾನ್ಸಿವ್ಲಿ॰ಣಿ: ம் வெளிப்படுத்திய விஷாலே படம் ಇಂಗ್ಹ। இயக்கத்தில் அஜீத் ந * რეგუჩქზე (2).jpf}&მეეfrეj வெற்றி பெற்ற படம் பில்லா ԶւնաւരIഉILD Nഞ് ՖՈ:ծԵկDITU, It g, Drt 37 6). Gu
Tចារណាថា ឬចំថា o" DITL“ GELGŐT.
விலகிகொள்ள, அவரு
டோல்டி டைரக்ஷ தமிழ், அங்காழத் தெரு போன்ற | 3.J{D0/616IIITU. ாண்ட படங்களில் நழத்து நழப்பாற்றல் O ன்ற பெயரைப் பெற்றவர் அஞ்சலி. 2 ώήβωνθ* 27 ர் கைகளில் ஏகப்பட்ட படங்கள். லும் வெவ்வேறான பாத்திரங்கள். V-9A2. ['୩', முருகதாஸ் தயாரிப்பில் அவரது 鬣 : (ର சரவணன் இயக்கும் எங்கேயும் 2, T - L GF
ക്സൺ മരിu mഖയ്ക്കേ ഖേതബ് தயாரிப்பில் கடந்த 2 :: "?65 E. шLффвb திகதி வெளிவந்துள்ள படம் பிள்ளையர் தெரு பெண்ணாகவும், மகாராஜா படத்தில் வீடு ஜித்தன் ரமேஷ் ஹிரோ படத்தின் இய த்தில் வேலை செய்பவராகவும், தம்பி $(gld ରା) கிஷோர் கூறியதாவது: ரமேஷின் தரம் படத்தில் கல்லூரி மாணவியாகவும் அகிலாவின் 3574 சஞ்சிதா, விடுமுறைக்காக வருகிறார். நழப்புக்கு முக்கியத்துவம் வருகிறார். Մ*ւքԹԻ ՅԴ/**ց " காதலிக்கிறார். களை அவர் ஏற்பதில்லை. அதேபோல் ' பெற்றோர் சுஹாசினியை Լte"ւք (ՄԿ-2 *Կ பே பது குழந்தைக்கு அம்மாவாக நழக்கும் ரமேஷ், பெற்றோர் பேச்சை மீற (ՄԿ-Սուք9 ***** கூட அந்தப் படத்தில் நழப்பதில்லை 613:Աg]]&ns" கதை 12 ೧೮-೩೫@ಶಿಶ್ನ Մ67 திருப்பு ஞ்சலி உறுதியாக இருக்கிறாராம். 15тейт. படித்தபோது |5-55 2-389 32Մ3”Լույhuւք 6* வைத்து இந்தக் கதையை உருவாக்கினேன். என்றா
உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் கர்ப்பம் தரித்துள்ள விடயம் உறுதியாகி உள்ளது. நான் விரைவில் தாத்தா ஆகப் போகிறேன் என்று ஐஸ்வர்யா ராயின் கணவரான அபிஷேக் பச் சனின் தந்தையும் நடிகருமான அமிதாப்பச்சன் மகிழ்ச்சியுடன் டுவிட்டரில் எழுதியுள்ளார். அபிஷேக் பச்சனுக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும், கடந்த 00GG0 0 SssS BBBBBL LLL ee T SYT TC ML M TTY தது. திருமணமாகி நான்கு வருடங்கள் வரையும் இடைவிடாது சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யா ராய் இப்போதுதான் கர்ப்பமாகி உள்ளார்.
மங்காத்தா படத்தை தொடர்ந்து பில்லா-2 படத்தில் 20வயது இன நடிக்கவுள்ளார். இதற்காகத் தனது எை
- la 2-aara | ansa. Saarmam - O9. SeoaDGARD 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

13
ாபடத்தில் நடிக்க ஆசை
இயக்குநர் செல்வராக ால் நடிகையாக காதல் ா எண் டேன் படத் தி ல் முகப்படுத்தப்பட்டவர் ானியா அகர்வால், பின்னர் ல்வராகவனையே காதலித்து b பிடித்தார். எனினும் திருமண ழ்வு கசந்ததால் செல்வராக ரிடமிருந்து விவாகரத்துப் ற்றார். அதன் பின் வானம் படத் மூலம் தமிழ் சினிமாவில் எடும் நுழைந்தார். பாலா ான்றோரின் யக்கத்தில் க்க மிகவும் ஆவலோடு காத்தி கிறேன் என்கிறார் சோனியா j១IT)
இறக்குமதி நிஷா !
பொம்மலாட்டம், பழனி, மோதி விளையாடு, நான் மகான் அல்ல படங்களில் நாயகியாக நடித்தவர் காஜல் அகர்வால். இவரது தங்கை நிஷா அகர்வால், நிஷா இப்போது தெலுங்கில் நடித்து வருகிறார். தெலுங் கில் கொடிகட்டிப் பறக்கும் நிஷா தமிழுக்கும் இறக்குமதியாக இருக்கிறார். பசங்க புகழ் விமல் ஜோடியாக அவர் தமிழில் அறி மு க ம 1 கி ற ர ர் - இ ன் னு ம் பெயரிடப்படாத இந்தப் படத்தை, பிரேம் நி ஸா ர் என்ற புதிய இயக் குநர் நெறியாள்கை செய்கிறார். இந்த படம் தனக்குத் தமிழ் சினிமாவில் நிரந்தர இடத்தைப் பெற்றுத் தரும் என்கிறார் நிஷா. | Α Y L L S L LS நான் அதிர்ஷ்டக்காரி அசின் சினிமாவில் எனக்கு கிடைத்திருக்கிற வாய்ப்புகளும் െ
mrežir eg6 iregušasmfi srebruecognozu smruG6áseiðirpesor Gressor ngazonas er áfesör sa 5 uq isir smr mr fir .. ஹிந்தியில் அமீர்கானுடன் அறிமுகமானேன். அடுத்து சல்மான்கானுடன் நடித் caseiðir. Sasů a umri er åseguiu ez5Lorri, sagregoak sorreko Leolub məşğsas 9 esir Qesireğir. 6355 . வாய்ப்புகள் திறமைக்கானது. 3Deoo, opsasib 35 தாலும் சினி மாவில் இன் னொன்றும் தேவைப் uG8Ds, ecos அதிர்ஷ்டம் என்று கூறியுள்ளார்
effer
து 20
தாம் நடிக்கும் ளஞனாக அஜித் டயைக் குறைக்கும் 2007ஆம் ஆண்டு டப்பில் மாபெரும் த்தின் இரண்டாம் 1 - 2 படத்தை
இயக்குவதாக திடீரென அவர் குப் பதிலாக சக்ரி ன் பொறுப்பை
/l)
Fளத்ரி 4 ஆம் Go @ க்குநர் 5IIഞ5 ஊருக்கு
ஆனால் ரமேஷி கின்றனர் திகைக்கும் முடிவு எடுக்கிறார் எஸ்.வி கல்லூரியில் றை அடிப்படையாக
អ៊Gជាអr.

Page 18
னிய மாலைப் பொழுது, கதிரவன் தன் கதிர்களை மடக்கியவாறு கடலன்னையின் மடியில் மெதுவாகச் சாய்ந்து கொண்டிருந்தான். கும்குமமும் மஞ்சளும் சேர்த்து பூசி யது போல் மேல் வானம் அரிதாரம் பூசியிருந்தது. காற் றோடு கலந்து வந்த மெல்லியதென்றல் அர்ச்சனாவின் முகத்தில் சில்லென்று பட்டது. அசதியாய் இருந்த உட லுக்கு அத்தென்றல் புதிய புத்துணர்ச்சியைத் தந்தது. அர்ச்சனா என்ன நினைத்தாளோ தெரியவில்லை. பரந்து விரிந்திரிந்த அந்த நீலக்கடலையே உற்றுப்பார்த்துக் கொண் டிருந்தாள். ஒவ்வொரு முறையும் கரையை நாடும் அலை, கள் கரையை அடைய முடியாமல் மீண்டும் நடுக்க டலுக்கு ஆர்ப்பரித்துக் கொண்டு செல்வதும் பின் நடுக்க டலில் உருத்தெரியாமல் அழிந்து போவதுமாயிருந்தன. மெல்லச் சிரித்துக் கொண்டாள். ம்..ம். அவளைப் பொறுத்தவரை அவளது வாழ்க்கையும் கரையத்தேடும் அலைகளைப் போலவே தான். அவளது மனமும் ஆர்ப்பளிக் கும் அலைகளைப் போலவே தான். ஆர்ப்பரித்து என்ன பிரி யோசனம்? எது நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும்.
கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன் அவளது வாழ்க்கையும் தெளிவான ஒரு நீலக்கடல்தான். எந்தக் குழப்பங்களும் இல்லாமல் மனதில் மகிழ்ச்சி மட்டும் தவழ அவள் வண்ணச்சிட்டாகப் பறந்து திரிந்த அந்த நாட்கள். அதுவெல்லாம் ஒரு பொற்காலம்,
திடீரென ஒலித்தது அன்னை மாதாவின் தேவாலய மணியோசை நிமிர்ந்து பார்த்தாள். பத்து வருடங்களில் இடம் பெற்ற மாற்றங்கள் அன்னை வேளாங்கன்னியின் ஆலயத்திலும் தெரிந்தது. எனினும் அடிக்கடி நிகழும்
போரின் சுவடுகள், அனர்த்தங்களின் விளைவுகள், !
இவற்றை யெல்லாம் பார்த்துப் பார்த்து சலித்துப் போன சோகம் அன்னை வேளாங்கன்னியின் முகத்திலும் தெரிந்தது. இரண்டு கண்ணீர்த்துளிகள் அர்ச்சனாவின் கைகளில் சூடாக விழுந்தன.
கட்டவிழ்ந்த குதிரையாய் அவள் மனம் பத்து வரு டங்கள் பின்நோக்கிச் சென்றது. அவளது மனத்திரையில் பழைய நினைவுகள் தொடராக ஒடத் தொடங்கின.
ஏய் நந்து நில்லடா. நில்லடா.
என்ன வாழ்க்கை
6.
QJ
பதாவgயூர் ஷாலின்
செய்யப்பட, அந்தச் செய்தி யடியாக நோயில் படுத்துவ தம்பியும் செய்வதறியாது தி என்று வரும் போது அவரது முன் வரவில்லை. இரங்கல் முனையே தன் மூச்சாக வ பேனா வடிவில் கல்லறை க மறந்துவிட்டது. இதுதான்
எந்த எதிர்பார்ப்புகளே இல்லாமல் அர்ச்சனாவின்கு கொண்டிருந்த வேளையி என்னும் வடிவில் மீண்டும் விளையாடி அர்ச்சனாவுக்கு; தம்பியின் உயிரையும் பறித் விரக்தியின் விளிம்புக்கே செ6 வீடு, வாசல் உறவுகள், எ6 தன் நோயாளியான தாயுடன் பொழுதை எந்த எதிர் பார்ப்ட
பிடித்தவளாய்
ஏன்டா என் கொப்பியை எடுத்துக் இது பாதர்? போர், எவ்வளவு தான் சிந்தி " ... መላ ክ? SSSSSSSLLLL S SSS விடை தேட முடியா கிறுக்கி வைத்திருக்கிறாய்? அனர்த்தங்கள், , MA i fyrru'r r
''go Gust ஐயோ அக்கா 3. o க்கள் வாழககையை அரச ஐ དཀུ་པལ་པ་ ԱLIIկ போதுதான் சுனாப அடிக்காதே. இனிமேல் இப்படிச் இவை
6 ᏪᏏᏣᏡᎠᎧT இழந்து, 9D 99-ی செய்யமாட்டேன் ம்மக்களின்
இப்படி எப்ப பார்த்தாலும் தம் 6TOS 566. களுக்கு ஆலோசை படி எபப பாரததாலுமத வாழ்க்கையில் வதற்காக கிறிஸ்தவ பியுடன் செல்லச் சண்டைகள். - - -
தான் மீண்டும் வரவழைககபபடடன் • ۔ ۔ ۔ ۔ ۔ایس۔ --سٹس ہے ، ،
எனனமமா அரசசனா, நான ہ۔ ــــــے ۔ s - எல்லா வேலைகளையம் கனியா மீண்டும் படிந்திருந்த சோகப் ԱվLD 5 வரவேண்டுமா? கண்களை உறுத்திய
கவே செய்கிறேன்: கொஞ்சம்
இந்த வீட்டைக் கூட்டிப் பெருக்கினால் என்ன? போங்கம்மா என்ர பிரண்ட்ஸ் வருவின நிறைய வேலையிருக்கு” ーリ 。
செல்லமான சிணுங்கல் இப்படி எப்போதுமே அவர்க ளின் வீடு கலகலப்பாகத் தானிருக்கும். அவர்களின் அந்த அழகிய நாற்சார் வீடு. அர்ச்சனா அதில் நின்று மழையை இரசித்த நாட்கள். அம்மாவின் மடியில் இத்திருந்து கொண்டே நட்சத்திரங்களை எண்ணிப்பார்த்த எண் ணற்ற நாட்கள். பக்கத்து வயலில் நண்பிகளுடன் பட் டம் விட்ட இனிமையான நாட்கள், தம்பியுடன் சேர்ந்து கண்ணாம்பூச்சி விளையாடிய மறக்க முடியாத பொழுதுகள், இவ்வாறு அர்ச்சனாவும் ஒரு பட்டாம் பூச்சியாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்தாள். அப்பா, அம்மா, அர்ச்சனா, தம்பிஎன்ற அழகான குடும்பம். அங்கு JITF அலைகளுக்கும் நேச அலைகளுக்கும் குறைவே யில்லை. அவர்கள் ம்பத்தைப் பார்த்துப் பொறாமைப் படாதவர்களே அவ் ஊரில் இல்லை எனலாம்.
ம். ம். காலச்சக்கரம் சுழன்று கொண்டிருந்தது. மரணப்பிடியில் இருந்து கூடத்தப்பித்துவிடலாம். ஆனால், காலப்பிடியில் இருந்து யாரும் சுலபமாகத் தப்பிவிட முடியாது. விதி அர்ச்சனாவின் குடும்பத்திலும் விளையாடத் தொடங்கியது.
இராமச்சந்திரன், அர்ச்சனாவின் அன்புத்தந்தை நேர் மையும் கண்ணியமும் நிறைந்த பத்திரிகை நிருபர். பிர பல பத்திரிகை நிறுவனமொன்றில் தொழில் புரிந்து கொண் டிருந்தார். திரைக்குப் பின்னால் நடக்கும் அந்தரங் கங்கள், அரசியல் விவகாரங்கள் எல்லாவற்றையும் சரியான முறையில் பொதுமக்களை அடையச் செய்வ தால் அவருக்கு எப்போதுமே,எதிரிகள் அதிகம்.
“என்னங்க இதெல்லாம் எமக்கு தேவையா? இவ்வளவு அபாயமானதுறையில் நீங்கள் வேலை செய்ய வேண்டுமா?" இப்படிப் புலம்பும் மனைவிக்கு இராமச்சந்திரன் சொல்லுவது இதுதான்.
"ராஜம் பிரச்சினைகளும் எதிர்பார்ப்புக்களும் இல் லாத வாழ்க்கையில் சுவாரசியமே இருக்காது. ஒரு நாடு" முன்னேற வேண்டுமானால் பேனா முனை கூராக இருக்க வேண்டும். என் நாட்டுக்கு என்னால் இயூன் விரும்புகிறேன்."
இறுதியாக அவரது இலட் ய்மே அவரை ம தின் வாயிலுக்கு அழைத்துச் சென்றது. யாரோ இனத் தெரியாத நபர்களால் இராமக்திரன் சுட்டுக் கொலை
参见
தைச் செய்ய
ஜ்
"என்னம்மா இழ வாழ்க்கையோ நினைத்து சனம்? புதிய வாழ்க்கைக்கு திக்கொள்ள வேணும்"
'இல்லை பாதர் என்6 அப்பா இறந்தபோதே பா டது. என் தம்பியை இழந்: போய் விட்டது. இப்போ ந நோயால்வாடிக்கொண்டிருச் தான்.
என்னவாழ்க்கை இது ப இழப்புக்கள் இவை எம்மச் மீண்டும் மீண்டும் வரவேண் ஆர்க்சனா நீகடைசியாக முறையோசித்துப்பார். நா கூடாதம்மா. பிறருக்காகவும் இயன்றவரை மற்றவர்களு வேண்டும்.
அர்ச்சுனா நீ படித்தபி லாமா? உன்னால் மேலும் பெற்ற மனநல டாக்ரராக 6 போரையோ, இயற்கை அ எம்மால் தடுக்க முடியாது. யாது. ஆனால் அவற்றால் உ படையும் மக்களுக்கு எம்ம வழங்க முடியும் அல்லவா மன நிலையை நீ மாற் வேண்டும். உன்னைப் படி என் பொறுப்பு. சிந்தித் அர்ச்சனா”. பாதர் ஜோ வார்த்தைகள் அர்ச்சன மனதில் அழமாகப் படி அந்த அருட்தந்தையின் ளில் தெரிந்த ஒளி அவளு நம்பிக்கையை அளித்தது.
"யெஸ் பாதர் நீங்கள் ே லுகிறபடியே நடக்கிறன்"
'வெரிகுட் மை சை6 பாதர் முகத்திலும் மகிழ் தெரிந்தது.
காலச்சக்கரமும் விரை
சுழன்றது. பத்து வருடங்கள்
 
 
 
 
 
 
 

யைக் கேட்டதும் ராஜம் ஒரே ட அர்ச்சனாவும், அவளது
கைத்து நின்றார்கள் இழப்பு
குடும்பத்துக்கு உதவ யாரும் கூட்டங்கள் நடத்தி, பேனா ாழ்ந்த இராமச்சந்திரனுக்குப் ட்டியதுடன் சமூகம் அவரை வாழ்க்கையின் நியதி. T வாழ்க்கையில் பிடிப்போ டும்பம் வாழ்க்கையை ஒட்டிக் ல் கால அரக்கன் சுனாமி ம் அக்குடும்பத்துள் புகுந்து த்துணையாக இந்த ஒரே ஒரு ந்துச் சென்றுவிட அர்ச்சனா ன்றாள். ல்லாவற்றையும் தொலைத்து ா அந்த "சுனாமி"முகாமில்தன் புகளும் இல்லாமல் திக்பிரமை கழித்துக்கொண்டிருந்தாள். நித்தாலும் சில வினாக்களும் து. இப்படிப் பிடிப் பற்ற ஒரு சனா வாழ்ந்து கொண்டி ருந்த பியால் உறவுகள் உடைமை நிலை பாதிக்கப்பட்ட மக் னயும் விளக்கமும் வழங்கு பாதிரியர்கள் அம்முகாமுக்கு எர். அர்ச்சனாவின் முகத்தில் ம் அருட்தந்தை ஜோசப்பின் து. ந்த உறவுகளையோ, பழைய ஏங்குவதில் என்ன பிரயோ எம்மை நாமே தயார்படுத்
னைப் பொறுத்தவரை என் தி வாழ்க்கை முடிந்து விட் தபோது மீதி நம்பிக்கையும் ான் வாழ்ந்து கொண்டிருப்பது கும் அம்மாவுக்காக மட்டும்
ாதர்? போர், அனர்த்தங்கள், களின் வாழ்க்கையில் தான் я(5)шот? ச் சொன்ன வார்த்தையை மறு ம் எமக்காக மட்டும் வாழக் வாழ வேண்டும். எம்மால் க்கு நாம் உதவி செய்ய
ள்ளை. துவண்டு விட படிக்க முடியும். புகழ் JUGUp ம். நாட்டில் னர்த்தங்களையோ தவிர்க்கவும் முடி டல் உளம் பாதிப் ல் சிறந்த சேவை ? அப்படி உன் றிக்கொள்ள
ாக வைப்பது/
് ---- 真 Fப்பின் f வின் / தன. iண்க s
நக்கு \
சால்
மறைந்தது."இன்று அர்ச்சனா ஜோசப் அனாதை இல்லம், ஜோசப் மருத்துவமனை, ஜோசப் கல்லூரி
ஆகியவற்றின் தலைவி. ஆம் விரக்தியின்
உச்சிக்கே சென்ற தன்னை ஒர் இலட்சிய) வாதியாக்கிய பாதர் ஜோசப்பின் பெயரையே தான் நிர்மாணித்த எல்லா நிறுவனங்களுக்கும் இட்டுள்ளாள். உடல் நிலையால் பாதிக்கப் பட்டோர், போரில் தம் பெற்றோரை இழந்த குழந்தைகள், யாரும் அற்ற முதி
யோர்கள் எல்லோருக்கும் அவள் தான் புகலிடம். அண்மையில் நடந்த போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணஉதவி வழங்குவதற்காகவும், கவுன்சிலிங் செய்வ தற்காகவும் கிட்டத் தட்ட பத்து ஆண்டுகளுக்கு பின் தன் சொந்த a, ஊருக்கு வந்திருக்கிறாள். அவ ©®ó%)\ ளது எண்ணக்குதிரை சுயநினை భx வுக்கு வந்து நின்றது. அவள் யோசித்தாள். காலம் மாறிக்கொண்டே தான் இருக்கிறது. ஆனால் மனிதர் களிடையே வக்கிர குணம் மாறவேயில்லை. பத்து வருடங்களுக்கு முன் நடைபெற்ற போர் வடுக்கள் ஆங்காங்கே தெரிந்தன. நாடெங்கும் வன்முறைகள் நடைபெற்றுக்கொண்டேதான் இருக்கின்றது. இவற்றைப் பார்த்துச் சலித்து பூமாதேவி கொள்ளும் சீற்றத்தால்
இயற்கையும் அப்பாவி மக்களைத் துன்புறுத்திக்
கொண்டு இருக்கிறது.
இவற்றுக்கெல்லாம் முடிவேயில்லை. அவளுக்கு
அன்று ஜோசப் பாதர் சொன்ன அறிவுரைகளைப்போல்
அர்ச்சனாவாலும் பல மக்களுக்குத் தைரியத்தை தர முடியும். அவளைப்போல் அர்ச்சனாக்களை உருவாக்க முடியும். ஆனால் என்ன? மீண்டும் பத்து வருடங்கள் கழிந்தாலும் இதே அமைதியின்மை தான். சூழ்நிலை தான். இப்படிப்பட்ட மனிதர்கள் தான். இதே ஆலோ சனைகள் தான். ஆனால் எதற்கும் முடிவில்லை. ஆம் மனித வாழ்க்கையென்பது கரையைத்தேடும் அலைக ளைப் போலத்தான். அர்ச்சனாவின் சிந்தனை மீண்டும்
விரிந்தது.
அவளது கருத்தை ஆமோதித்தது போல் தேவாலய
மணியும் ஒலித்தது.*
சுடர் ஒளி 103, ஜூலை.-09, ஜூலை 2011

Page 19
தாங்கள் எப்படி எல்லாம் இருந்தால் பெண்களுக்கு பிடிக்கும் என்று ஆண்களும் , தா காட்சி அளித்தால் வாலிப பட்டாளத்தைப் பின்னால் அலைய விடலாம் என்று பெண்களு ஒருவருக்கொருவர் தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் ஈடுபடுவதாக ஒரு ஆராய்ச்சியின் பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.
மனதை மயக்கும் சிவப்பு பொதுவாகவே காதலர்களிடம் சென்று நீங்கள் காதலிப்பதற்கு என்ன காரணம் என் பொய் மேல் பொய் சொல்வார்கள். ஆனால் அப்படி ஒன்றும் இல்லை. காதல் வருவதற்கு காரணம் என்று கூறும் ஆராய்ச்சிகள், ஒரு கட்டத்தில் சிவப்பு நிறத்தால் தான் பெரும்பாலுட மூலம் காதல் வலையில் விழுகிறார்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி ஆராய் பொதுவாகச் சிவப்புநிறத்தில் உடை அணியும் பெண்கள் கவர்ச்சியாகத் தெரிவார்கள் என் காமம் இல்லாத காதல் இல்லை என்பார்கள். அதுவும் இந்த ஆராய்ச்சியின் முடிவுப் உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை ஒரு பெண்ணைப் பார்த்த அடுத்த நிமிடத்திலே களின் கமராக் கண்கள். கண்ணைக் பறிக்கின்ற சிவப்பு நிற உடை அணிபவர்களுக்கு ப விடுகிறது. சிவப்பு என்பது பெண்களைப் பகலிலும், இரவிலும் வசீகரிக்கும் ஒருநிறம் என் வின் ரோசெஸ்டர் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள்.
ஆண்களைக் கவரும் பெண்கள் பெண்களின் அழகுக்கு அழகு சேர்ப்பது கண்கள் தான். இதில் கண்களுக்கு மே குறைந்த ஆண்களுக்கு மட்டுமே பிடிக்குமாம். அதுவும் கிராமப்புறத்து வாலிபர்களுக்குத் பிடிக்கும். ஆனால் நகரத்தில் வசிக்கும் வாலிபர்களுக்கு ஒவ்வொரு அழகு பிடிக்கிறது. ஐ பெரும்பாலான இளைஞர்களை வசீகரிக்கின்றனர். அவர்களின் கண் அழகும், முகம், 8 வாலிபர்களைக் கட்டிவைக்கிறது. இது போன்ற அழகுடன் கண் மேக்கப் செய்தவுடன் மே தால் பெண்களின் அழகுக்கு எப்போதுமேநாங்கள் அடிமைதான் என்று கூறும் அளவுக்கு இை பெண்களின் அழகை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காக இருப்பது உதடுகள். ஆண்கள் டுக்கு எப்போதுமே தனி மவுசுதான். லிப்ஸ்டிக் போட்டுக் கொள்வதால் முகத்திற்கு பளிச்ெ உதட்டினை பளப்பளப்பாகவும், மிருதுவானதாகவும் இது காட்டும். இதனைப்பெரும்பாலான பெண்களின் அடுத்த அழகாக உருவெடுத்துள்ளது நகங்கள். பொதுவாக இன்றைய நீண்டநகங்கள் வளர்த்துவருகிறார்கள். பொதுவாகவேநகம் வளர்க்கும் பெண்களை ஆ6 தான் பெண்களுக்கு அதிர்ச்சித்ரும் விடயம். சளி இனி ஆண்களைப்பற்றிய ஆராய்ச்சியில். ஆ வர்ணத்தில் சிவப்புதூக்கலாகிஇருந்தாலேபோதும் தன்னை அறியாமலே பெண்கள்திரும்பி ரீசேட் சேட் போடும் ஆண்கனுக்கவர்ச்சிகரமானவராகப் பெண்கள் உணர்கிறார்கள் என்பது இதில் எளிமையான, நகைச்சுவை உணர்வு, பேச்சு திறமை கொண்ட ஆண்களை விரும்புகிறார்கள். ஆனால் தமக்குப் பின்னால் ஆண்களைச் சுற்ற வைக்க வேண்டும் எ6 செலவு அதிகமாகும் என்கின்றது ஆராய்ச்சியின் முடிவு.
ーヘーベへへいへいへいへいへいへいへいへいへいへ^
மகாத்மா காந்தியின் முக்குக் கண்
LDகாரா6 காந்தியடிகளி இங்கு காந்தி பொருட்கள் டுள்ளன. இந் திருந்த காந்தி டியைக் கான் வெளியாகியு கடந்த 3 கண்ணாடி கூறப்படுகிற அது தெரிய ஆச்சிரமத்த 85meOOTITLD6io ( Lupupiedug அறிவுறுத்தியுள்ளோம். காந்தியடிகள் பயன்படுத்திய பொருட்கள் பல இங்கு உள்ளன. எங்களிடம் உள்ளது. அதேசமயம், கண்ணாடி குறித்து அந்தப்பட்டியலில் குறிப்பிடாப குழப்பம் ஏற்பட்டு விட்டது. இதுவரை இதுகுறித்து பொலிஸில் புகார் எதுவும் தெரிவிக்க நாக்பூரிலிருந்து 75 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது இந்த வார்தா ஆசிரமம். காந்தியடிகள் வருகைதந்தார். பின்னர் இங்கேயே தங்கினார். இந்த ஆசிரமத்திற்கு ஆ வந்து செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சுடர் ஒளி 03,ஜூலை - 09, ஜூலை 2011
 
 

ம் போட்டி போட்டுக்கொண்டு முடிவு கூறுகின்றது. அதைப்
ாறால், நல்லகுனம், என்று அழகும், உடற் கூறும் தான் b உணர்ச்சிவசப்பட்டு அதன்
1ச்சியாளர்கள் கூறுகையில், !
கின்றனர்.
) சரியாகத்தான் இருக்கிறது. யே படம் எடுக்கிறது வாலிபர் ாலுணர்வுதானாகவே வந்து று தெரிவிக்கிறது அமெரிக்கா
க்கப் போடாத பெண்களை தான் இது போன்ற கண்கள் லைனர் போடும் பெண்கள் சிரிப்பு என ஒட்டுமொத்தமாக லும் அழகு சேர்ந்து கொள்வ }ளஞர்கள்மாறிவிடுகின்றனர்.
ளை விட பெண்களின் உதட்
சன்ற தோற்றம் ஏற்படுகிறது. இளைஞர்கள் ரசிக்கின்றனர்.
காலக்கட்டத்தில் பெண்கள் ண்களுக்கு பிடிக்காது என்பது
ண்கள் அணியும் உடையின் பார்ப்பார்கள். சிவப்புநிறத்தில் ஆய்வில் தெரியவந்துள்ளது.
* தான் பெண்கள் அதிகமாக ண்றால் பெண்களுக்குத் தான்
ܗܠJ,ܟܝܠJܨܢܐܙܠ ܠܰܐܓ݂ܨܢܡܠyJܢܗ OTTLg LOTLIh
pடிர மாநிலம் வார்தாவில் ன் ஆச்சிரமம் உள்ளது. யடிகள் பயன்படுத்திய பல பார்வைக்கு வைக்கப்பட் தநிலையில் அங்கு வைத் படிகளின் மூக்குக் கண்ணா ண்வில்லை என்ற தகவல் ாளது. பூண்டு நவம்பர் மாதமே காணாமல் போனதாகக் . ஆனால் இப்போதுதான் வந்துள்ளது. இதுகுறித்து லைவர் தெரிவிக்கையில் - பான கண்ணாடி குறித்துப் )படுத்தவேண்டாம் என்று அவை குறித்த பட்டியலும் ல் விட்டு விட்டதால் இந்தக் பில்லை. இங்கு 1936 ஆம் ஆண்டு *ண்டுதோறும் 3 லட்சம் பேர்
1கள் எப்படி எல்லாம் அழகாக
.
s
A.
ைெடயைக் குறைத்து ஸ்லிம்மாகியிருக்கிறார் ரம்யா நம்பீசன். ஸ்டூடியோ ஒன்றில் போட்டோ செஷனில் இருந்தவரிடம், என்ன திடீரென்று போட் டோசெஷன்? என்றபோது அதற்கான காரணத்தைச் சொன்னார். சினிமாவுக்கு வரும் முன்பு வாய்ப்புத் தேடுவதற்காக போட்டோசெஷன்நடத்தினேன். பிறகு படத்தின் போட்டோக்கள்தான் வெளிவந்தன. கிரா மத்து பெண் பாத்திரத்தில், குடும்பப்பாங்கான பாத் திரப் படங்களாக அமைந்ததால் அதுபோன்ற போட் டோக்கள்தான் வந்து கொண்டிருந்தன. அத்தோடு கொஞ்சம் வெயிட் போட்டுவிட்டதாக, தோழிகள் சொன்னார்கள். அதனால் கடந்த 3 மாதமாக, பயிற் சிகள் செய்து எடையைக் குறைத்து ஸ்லிம்மாகி யிருக்கிறேன். புது ரம்யா எப்படி இருக்கிறேன் என்று காட்டுவதற்காக இந்த போட்டோசெஷன் எனக் கூறி தனது நேர்காணலைத் தொடர்ந்தார்.
கே:- கவர்ச்சியாக நடிக்க மறுக்கிறீர்களாமே? ப:-நடிப்பில் கவர்ச்சி என்ற ஒரு பகுதியைப் பிரிப் பதில் உடன்பாடில்லை. நடிப்புக்கு என்ன தேவையோ அதைச் செய்வதுதான் நடிப்பு சில பாத்திரங்களை என்னால் செய்யமுடியாது. குறிப்பாக மிகக் குறைந்த உடையில் நடிக்க வேண்டிய பாத்திரத்தை மறுத்து விடுவேன். அதற்காக கவர்ச்சியாக நடிக்க மறுத்து விட்டதாகக் கூறமுடியாது. அப்படி நடிக்க வேண்டிய பாத்திரத்துக்கு நான் பொருத்தமானவள் இல்லை.
கே:- இளைஞன் படத்தில் மீரா ஜாஸ்மினுக்கு போட்டியாக நடித்துள்ளீர்களாமே?
ப-நான் யாருக்குமே போட்டியில்லை. அதுவும் மீரா சீனியர் நடிகை. நேஷனல் அவார்ட் வாங்கி யவர். அவருடன்நடிப்பதே பெருமை என்றுநினைக் கிறபோது போட்டியாக எப்படி நினைப்பேன்? இப் போது மட்டுல்ல, எப்போதும் யாருக்கும் போட்டி யாக இருக்க மாட்டேன்.
கே-மலையாள நடிகைகள் தமிழில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டுகிறார்களே?
ப;-மற்றவர்கள் பற்றி எனக்குத் தெரியாது. நான் அப்படியில்லை. இப்போதும் மலையாளத்தில் நடித் துக் கொண்டுதான் இருக்கிறேன். டிராபிக் என்ற படம் வெளிவர இருக்கிறது. அடுத்து இரு படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறேன். தமிழில் இளைஞனுக் குப் பிறகு குள்ளநரிக் கூட்டம் என்ற படத்தில் விஷ்ணு ஜோடியாகநடிக்கிறேன். இந்தப்படத்தில்கொஞ்சம்நகைச் சுவையாகநடிக்க முயற்சிக்கிறேன்.நடிப்புக்கு மொழி
முக்கியமில்லை. நல்ல பாத்திரம்

Page 20
மகிழ்ச்சி,சர் றைத் தேடித் ே யில் பாதி நாட் இவை எங்கே ! வாங்க முடியு அதிக விலை ளாக இவைதா என்பதில் சந்ே என் வாழ்க் எனச் சிலசமய
iண்டு கள், விரும்பத்தகாத சம்பவங்கள், பணப்பிரச்சனை என்பன மேலும் மேலும் அதிகரித்து விடுகின்றன. நமக்கு நிம்மதி ஏங்கும் சந்தர்ப்பங்கள் எத்தனையோ உள்ளன.
வாழ்க்கையில் எது முக்கியம், எதை எதைச் செய்ய தீர்மானிக்க முடியாமல் திண்டாடுபவர்கள் எம்மிடையே பலர். கும் சக்தி இல்லாத போதே இந்தப் பிரச்சினை ஏற்படுகின்ற சியம் என்ன என்பதைத் தீர்மானிப்பதில் தெளிவு தேவை. அத எமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். எத்தனை தடைக னதைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
எவ்வளவு கஷ்டமானாலும் தேவையற்றதை உடனேயே உ ஆரம்பத்திலேயே தீர்மானிக்கப்பட வேண்டியது. அல்லது மன உ கவலைகளையுமே சந்திக்க நேரிடும்.மற்றவர்களுடன் உங்க போதும் ஒப்பிடாதீர்கள்.
மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் அவர்கள் ஏற்றுக்கெ எல்லாம் அளவுக்கு மீறி சிந்திக்க ஆரம்பிக்காதீர்கள்என்றா னான சந்தர்ப்பங்களை இழக்க நேரிடும். எம்மை ஆளும், எமது கும் சக்தி எம்மிடம் தான் உள்ளது. அதற்கு நல்ல வேலை விளைவுகள் சிறப்பானவையாக இருக்கும்.
அதே போல எமது செயற்பாடுகளும் தீர்மானங்களும் இன்ெ துபவையாக அமைந்து விடக்கூடாது. அந்தக் காலத்தில் பொறுை இப்போது எல்லாம் உட்னடி நடவடிக்கை எடுக்கிறார். நாம் எமக்குத் தீமையை ஏற்படுத்தி விடக்கூடாது. எம்மைச் சூழ உ6 அல்லர். எனவே அவர்களை ஏமாற்ற நினைத்தால் நாம் தான் ளாவோம். நாம் எமது சந்தோஷத்தைத் தொலைத்து விடுவோ மனச்சாட்சிக்கு நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். நீங்க காரியமும் மனச்சாட்சி என்ற நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணைக் டும். உங்கள் மனம் உறுதியாகவும் சிந்தனை தெளிவாயும் இரு சரியாக அமையும். அப்போது நிம்மதியும் சந்தோஷமும் தாமே மனச்சுமைகளை இலகுவாக எடுத்துக்கொண்டு அவற்றை கொள்ளுங்கள். உங்கள் மனதில் சந்தோஷம் தாராளமாகக் கி
இப்படி எத்தனை திருப்பீர்கள்? இந்த படுபவை உண்ை வேலையைப் ப இந்த விளம்பரங்க
பெண்கள் எங்கு சென்றாலும் அவர்களுக்குப் பிரச்சி னைகள் இருக்கத்தான் செய்யும் இதைத் தவிர்ப்பது அவர் களின் சுயமுயற்சியிலேயே தங்கியுள்ளது. அதுவும் விதி களில் தனியாகச் செல்லும்போது பெண்களுக்கு ஏற் படும் தொல்லைகள் அதிகம். குறிப்பாக திருடர்களின் தொல்லை, அதைவிட காமவெறியர்களின் மானபங்கப்ப டுத்தும் முயற்சிகள், மதுஅருந்துபவர்கள்,போதைவஸ்துப் பாவனையாளர்களின் சேட்டைகள் இப்படி எத்தனை.
பகலில் தனிமையாக தனிமையான இடங்களிலும் இர வில்ஆள் எவருமற்ற பகுதிகளில் நடந்து போகும் போது பெண்களுக்குத் தீய சக்திகளால் ஆபத்து வருகின்றன. இப்படியான சூழ்நிலைகளைத் தற்காத்துக் கொள்ள உங்க ளுக்கான சில ஆலோசனைகள்.ஏதோ ஒரு பெரிய சிக் கலில் மாட்டிக்கொண்ட உணர்வை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். உங்களை யாராவது பின்தொடர்வதா கத் தெரிந்தால் தலையை நிமிர்த்தி நேராக வைத்துக் கொண்டு சுறுசுறுப்பாக நடக்கவும். தலைகுனிந்தபடி நடக்கவேண்டாம். எதிரியின் கையில் எந்தவித ஆயு தமும் இல்லை யென்று தெரிந்தால் உங்கள் எதிர்ப்பை வெளிப்படையாகவே காட்டுங்கள். ஆட்கள் நடமாட்ட முள்ள பகுதியென்றால் உதவி உதவி என்று கத்தினால் வம்பு என்று ஓடி விடுவார்கள். பொதுவாகப் பெண்கள் பலவீனமான வர்கள் என்ற கணிப்பு திருடர்கள் வெறி யர்களிடம் உண்டு. நீங்கள் தைரியமாகப் போராட ஆரம்பித்தால் விலகி ஓடிவிடுவார்கள்.இப்படி ஆபத்து நேரத்தில் உங்களை நீங்களே பாதுகாத்துக்கொள்ளுங்கள். இன்று பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என் * பதை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள். a
--
கட்டாய சூழ்நிலை ! கூறும் நபர்களின் எல்லாம் நம்பி விட 6TLuigi LILL 65 பெற்று விட முடியாது நிறுவனங்களும் இ நோக்கமாக இருக் விற்பனை செய்வ பொருட்களை அவ வீட்டில் இருந்தபடிே
*^''ex: * " ريو 80 طن "." "
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தோஷம், நிம்மதி இவற் டியே பலரது வாழ்க்கை ள் கழிந்து விடுகின்றன. ருக்கின்றன? கடையில் என்றால் சந்தையில் போகக்கூடிய பொருட்க ண் இருக்கப் போகின்றன கமில்லை. கையின் அர்த்தம் என்ன? ங்களில் நாம் எண்ணி செய்து முடிக்காத வேலை வ எமது ஆதங்கத்தை ய கிடைக்காதா என்று
வேண்டும் என்பதைத் நம்மைத் தாம் தீர்மானிக் து. எமது தேவை, இலட் ற்கு மனமும் மூளையும் ா வந்தாலும் தேவையா
தறித்தள்ளுங்கள். இது ளைச்சலையும் வீணான ள் வாழ்க்கையை ஒரு
ாள்வார்களா? என்பதை ல் எத்தனையோ பொன் முடிவுகளைத் தீர்மானிக் கொடுங்கள். அப்போது
னாருவரைத் துன்பப்படுத் மயாகச் சோதித்த கடவுள்
செய்யும் காரியங்களே iாளவர்கள் முட்டாள்கள் ா இறுதியில் முட்டாள்க ம். sள் செய்யும் ஒவ்வொரு கு உட்படுத்தப்பட வேண் }க்கும் போது செயல்கள் கூடி வரும்.அதே போல ச் சமாளிக்கக் கற்றுக் டைக்கும்.
U()
தபடியே பணம் சம்பாதிக் பவம் தேவை இல்லை.
ா விளம்பரங்களைப் பார்த் விளம்பரங்களில் கூறப் மைதானா? பொதுவாக
றிய சரியான தகவல்கள்
ரில் வெளி வருவதில்லை. லாத பெண்களைக்கவர்
பரங்களின் நோக்கம். இவ்வாறான விளம்பரங்களை நம்பி ஆயிரக்கண
தை இழக்கின்றனர்.
ரத்தில் உள்ள முகவரியுடன் தொடர்பு கொண்டவுடன் உங்கள் பெயர் முகவரி |செய்கிறீர்கள். அடுத்ததாக உங்களைப் பத்திரங்களில் கையெழுத்திடச் செய்யும் ). இவற்றில் குறிப்பிட்ட ஒரு கால கட்டத்திற்கு அந்தநிறுவனத்திற்காக பணிபுரி போன்ற நிபந்தனைகள் இருக்கலாம். அந்த நிபந்தனைகளை மீறினால் ப ஈடாக கொடுக்க நேரிடும் என்றும் குறிப்பிட்டிருக்கும். ளில் வீட்டில் தொழில் ஆரம்பிக்க தேவையான பொருட்களை வாங்க வேண்டி பங்களுக்கு ஏற்படும். இந்தத் தொழில் என்னை இலட்சாதிபதியாக்கியது என்று கைப்படங்கள் பெயர் முகவரிகளுடன் உங்கள் வீடு தேடி வரும். இவற்ை தீர்கள். இதுவும் விளம்பரத்தின் ஒரு பகுதி தான். ழிலாக இருந்தாலும் ஒரு வருடத்திற்குக் குறைந்த காலப்பகுதியில் இலாப ஒரே மாதத்தில் இலட்சாதிபதியாவது எல்லாம் வெறும் கனவு மட்டும் தான். பெரிய போன்ற விளம்பரங்களைச் செய்கின்றன. உங்களை ஏமாற்றுவது அவர்களின் ாது. ஆனால் சந்தையில் மவுசு இல்லாத பொருட்களை உங்களைக் கொண்
அவர்களின் நோக்கமாக இருக்கலாம். அதனால் உங்களால் விற்க முடியாத கள் மீண்டும் பெற்றுக் கொள்வார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன. உங்களுக்குப் பொருத்தமானதைச் யவேண்டும்.தினமும்நாம் வாழ்க்கையில் பல பாபங்களைக்கற்றுக்கொள்கிறோம். செம்மைப்படுத்துகிறது. சரியான அனுபவத்தைப் பெறுவதற்கு உங்களுக்கு ண்டும் என்றில்லை. எனவே புத்தி சாதுரியமான முடிவுகளை எடுங்கள்
9irDTim, gainLI, botton III
அன்பும், அரவணைப்பும் நிறைந்த வாழ்க்கைதான் நிறைவானது என்று பெரும்பாலான பெண்கள் கருதுகின்றனர். தன் வாழ்க்கைத் துணைவரிடம் இருந்து வெறும் உடல்ரீதியான தொடர்பை மட்டுமே அவர்கள் விரும்புவதில்2ல. நேசம் மிகுந்த வார்த்தைகளைத்தான் பெண்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர்.
பேச்சுதான் பெண்களின் விருப்பத்திற்குரிய செயல். திருமணத்திற்கு முன்பு வரை உறவுகளோடும், நண்பர்களோடும் சந்தோசமாய் பேசிக்கழித்த பொழுதுகள் அடிக்கடி பெண்களின் நினைவுகளில் நிழலாடும். உங்களின் காதலையும், அன்பையும் முதலில் பேச்சின் மூலம் வெளிப்படுத்துங்கள்.
திருமணம் செய்தவர்களின் வாழ்க்கையில் உடலுறவு என்பது பிரிக்க முடியாதது எந்த வித வருத்தமும், வலியும் இன்றி அதனை அனுபவிக்க வேண்டும். இந்த விடயத்தில் பெண்களை ஜெயித்த ஆண்கள் நிரந்தரமாக பெண்களின் இதய சிம்மாசனத்தில் அமரலாம்.
தனது வாழ்க்கைத் துனைவர் தன்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அனைத்து பெண்களுக்குமே ஒரு எதிர்பீர்ப்பு இருக்கும். பல விடயங்களை அவர்கள் மனதுக்குள் கற்பனை செய்து பார்த்திருப்பார்கள்.
பெண்களைப் பொறுத்தவரை மன ரீதியான திருப் தியையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் ஆண்களோ, காரியம் முடிந்தவுடன் மறந்து விடு
வார்கள். ஆனால் பெண்கள் அப்படி இல்லை. அந்த
இனிய No scortressor
நினைவுகளில் dâ6o pesoof நேரங்களாவது மூழ்கிக் கிடப் unfassir. essoC&6n 6 soor 856afi6örr ti peor தைப் புரிந்து செயற்பட்டால் sungpeopaulso வெற்றிதான்.
சுடர் ஒளி 03,ஐைேல-09, ஜூலை2011

Page 21
په
உலகில் நூற்றுக்கணக்கான மொழிகள் பேசப்படுகிறது. இந்தியாவில் மட்டு உள்ளது. கூகுள் இணையமானது சில குறிப்பிட்ட உலக மொழிகளை மொழிபெயர்ப்பு வாக்கி இருந்தது. உதாரணமாக ஆங்கிலத்தில் நாம் எழுதுவதை கூகுள் கருவி உடனடிய மொழி என்று சுமார் 58 உலக மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யவல்லது. அதேே ஆங்கிலத்திற்கு மாற்றவல்லது. ஆனால் தற்போது நீங்கள் தமிழ் யூனிக்கோட்டில் அ ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பது மட்டுமல்லாது, பந்தியாக இருக்கும் வசனங்கள்
அதாவது தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கோ அல்லது ஆங்கிலத்தில் இருந்து சுலபமாக மொழிபெயர்க்கலாம். ஆங்கில இணையம் ஒன்றில் நீங்கள் ஒரு ெ * விளங்கவில்லை என்றால் அச் செய்தியை அப்படியே கொப்பி(copy) பண்ணி ச இட்டால் உடனடியாக அது அதனைத் தமிழுக்கு மாற்றிக் காட்டுகிறது. இருட் இதனை ஒரு பரீட்சார்த்தமாகவே வி தமிழர்கள் இதனைப் பாவிக்க ஆரம்பிக் சொற்களுக்கும், சில தமிழ் சொற்க தங்களை அவர்கள் எழுதுவார்கள். அல இருக்கிறது. திருத்தப்படும் வசனங்களு வில் பெருகி ஒரு நேர்த்தியை அல்லது
திருத்தும் வசனங்களும் சொற்களும்
னும் சில காலத்தில் கூகுள் தமிழ் மொழிெ பெற்ற கருவியாக உருமாற உள்ளது.
كم
g
臻
லாம். உதாரணமாக ஈழத் தமிழர்கள் ளுக்கு அங்கே அர்த்தம் கிடையாது. சு
፲፱ዘW፲ ; இருப்பவர்கள் தாம் வழக்கமாகப் பாவி
---- செய்கின்றனர். எனவே பண்டையதமி கலப்புகள் இல்லாத ஈழத் தமிழர்கள் தமது சொற்களை இட்டு அதற்கான அர்த் சேமிக்கவேண்டும் என அதிர்வு இணையம் வேண்டி நிற்கிறது. உலகில் நூற்று இருந்தாலும் கூகுளானது 63 மொழிகளையே பாவனையில் வைத்துள்ளது.
அதில் தமிழும் அடங்கும் என்பது பெருமைக்குரிய விடயமாகும். எனே போராடவேண்டும். எமது மொழிபோல உலகில் வேறு எந்த இனிமையான மொழி உண்மையாகும் !
s
: (
έ
}
முதல் இடத்தில் பல்ஆண்டுகளாக இயங்கி வரும் நோக்கியாநிறுவனத்தை, மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்க இருப்பதாக முதலில் செய்திகள் வெளிவந்தன. ஆனால் நோக்கியாநிறுவனம் இதனை வன்மையாக மறுத்தது. தற்போது நோக்கியாவும் மைக்ரோசாப்ட் நிறுவனமும், விண்டோஸ் போன்7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வடிவமைப்பதில் முனைப்பாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. விண்டோஸ் போன் 7 சிஸ்டம் வந்த பின்னர், நோக்கியாதன் மந்தநிலையைப் போக்கப் பல முயற்சிகளை எடுக்கவேண்டும் என மொபைல் போன் உலகக் கணிப்புகளை வெளியிடும் வல்லுநர்கள் தெரிவித்தனர். ஏனென்றால், ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்கள் வரவு, நோக்கியா நிறுவனத்திற்கு சவால்களாகவே அமைந்து வருகின்றன. இதிலிருந்து நோக்கியாநிச்சயம் மீண்டு வரும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் சாம்சங் நிறுவனம் நோக்கியா நிறுவனத்தின் பெரும்பான்மைப்பங்குகளை வாங்க முயற்சிப்பதாகவும், வதந்திகள் உலாவருகின்றன. இந்த வதந்திகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், இதற்கெனத்தரப்படும் தொகை 2,000 கோடி டாலராக இருக்கலாம். முன்புமைக்ரோசாப்ட் ஏறத்தாழ 1,900 கோடி டாலர் தர இருப்பதாக வதந்திகள் வந்தன. ஆனால், நோக்கியா இவை அனைத்திலிருந்தும் மீண்டுவரும் என்றே பலரும்
ali sad loa, aFa-oo-oo, aoaoao, soma
 
 
 
 
 

ம் சுமார் 32 மொழிகள் புச் செய்யும் கருவியை உரு ாக பிரெஞ்சு டக் ஸ்பானிய போல பிறமொழிகளையும் அடிக்கும் சொல்லை அது ளையும் அது மாற்றுகிறது. தமிழுக்கோ இனி நாம் சய்தியை வாசிக்கிறீர்கள், கூகுள் மொழிபெயர்ப்பில் ப்பினும் தற்போது கூகுள் ட்டுள்ளது. பல லட்சம் கும்போது, சில ஆங்கிலச் ளுக்கும் சரியான அர்த் தைத் திருத்தும் வசதிகளும்
நம் சொற்களும் நாளடை
தந்தைக்கு மகன்கொடுத்த பரிசு
தந்தையர் தினப் பரிசாக நோயில் பாதிக்கப் பட்ட தந்தைக்குத் தனது சிறுநீரகத்தை மகன் தானமாகத் தந்தார்.
இந்த அற்புதமான தந்தையர்தினப் பரிசு க்ருய்க் ஷன்கிற்குக் கிடைத்து உள்ளது. க்ருய்க் ஷன்கிற்கு 67 வயது ஆகிறது.
அவருக்கு முதல் வக்ை நீரிழிவு நோய் தாக்கம் ஏற்பட்டதால் 3 ஆண்டுகளாக டயாலிஸ் சிகிச்சை மேற்கொண்டு வருகிறர்.
2008ம் ஆண்டில் அவரது ஒரு சிறுநீரகம் செயல் இழந்தது. இதனைத் தொடர்ந்து அது அவரது உடல் நிலையைப் பாதிக்கத் தொடங்கி Ա1351
ஆர்தர் க்ருய்க் ஷன்க்கின் மகன் டானா க்ரு ய்க் ஷன்க் தனது சிறுநீரகங்களில் ஒன்றைத் தந்தைக்கு பரிசாக அளிக்க முன்வந்தார்.
கடந்தவாரம் டானாக்ருய்க்ஷன்க் ஹாலி பாக்ஸ் மருத்துவமனையில் தனது சிறுநீரகத்தை தானம் அளிக்க விண்ணப்பம் பெற்றார். அவரது சிறுநீரகம் தந்தைக்குப் பொருத்தப்படும்.
இதனை எண்ணி டானா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். மகனின் சிறுநீரகத்தை பெறுவதன் மூலம் தந்தை க்ருய்க் ஷன்க் இனி சிகிச்சை பெறத் தேவையில்லை.
மகன் வீட்டுக்கு அருகிலேயே இருந்து வாழ் நாள் முழுவதும் சேவை செய்ய வேண்டும் என தந்தை ஆர்தர் க்ருய்க் ஷன்க் நெகிழ்வுடன் தெரி வித்தார்.
முழுமையைப் பெறும். சேமிக்கப்படுவதால், இன் பெயர்ப்பு பூரணமானநிலை அதற்கு நீங்களும் உதவ பாவிக்கும் பல சொற்க டிடுதலாக தமிழ் நாட்டில் க்கும் சொற்களை இடுகை ழ் மாறாது. பிறமொழிக் ந்தத்தை கூகுள் கருவியில் றுக்கணக்கான மொழிகள்
வே நாம் தமிழுக்காகவும் யுெம் கிடையாது என்பதே
து ஒருத்தன்
ாட்டில் வைச்சு
ானத்தை
2LITaõTel..."
யில்லையே.
“என் மனைவி சிங்கம் மாதிரி.?
ஏன் கம்பீரமாய் இருப்பாங்களா?
“இல்லை. ஓங்கி அழுத்தாள் என்றால்
ஒன்றரைத் தொன் வெயிட்
இருக்கும்."
என் மனைவிக்குப் பதிபக்தி அதிகம். உன் மனைவிக்கு.?”
ார் சந்தோஷமாக உள்ளாரே
வழியாய்ப் போருக்குப் டலாம் என்று கிளம்பும் போது சுளுக்கிக் கொண்டதாம்.?"

Page 22
உழைக்கும் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளையும், தொழில் பாதுகாப்பையும் சேம நலன்களையும் உத்தரவாதப்படுத்திக் கொள்ளவும், உறு தி செய்து கொள்வதற்குமே தொழில் தருனர்களுக் கும், தொழில் புரிபவர்களுக்கும் இடையில் கூட்டு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்படுகின்றன.
இரு தரப்பினருக்கும் இடையில் செய்து கொள்ளப் படும் இந்தக் கூட்டு ஒப்பந்தங்கள் சர்வதேச தொழிலா ளர் ஸ்தாபனம் உட்பட மனித உரிமைகள் ஆனைக்குழு வினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவை.
கூட்டு ஒப்பந்தங்களில் கை ஒப்பம் இட்ட தரப்புக்களில் ஏதாவது ஒரு தரப்பினர் அந்த கூட்டு ஒப் பந்தத்தை மீறினால் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர் ந்து சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியும்.
இப்படியான ஒரு சம்பவம் இங்கும் இடம் பெற்றுள் ளது. இவ்வளவு சக்தி மிக்க பெருமைக்குரிய கூட்டு ஒப்பந்தம் மலையகத் தோட்டத் தொழிலாளர்களை சுரண்டிப் பிழைக்கும் தொழிற் சங்கத் தலைவர்களி னால் நகைப்புக்குரிய ஒன்றாக்கப்பட்டுள்ளது.
அன்றாடம் காட்சிகள் தானே இந்த தொழிலாளர் கள், சம்பள உயர்வு என்ற பெயரில் ஒரு சிறு தொகை யைப் பிச்சைக்காசாக வாங்கிக் கொடுத்து விட்டால் போதும். அவர்களின் வாய்களை அடைத்து விடலாம் என்று மமதை கொண்டு இந்தத் தொழிற்சங்கத் தலை வர்கள் செயல்படுத்துகின்றனர்.
சம்பள உயர்வு என்று ஒரு சிறு தொகையையும் கூடுதலாக கொண்டு வரும். தேயிலை இறப்பர் எடைக் கேற்ப மேலதிகமாக ஒரு தொகையையும் வாங்கிக் கொடுத்து விட்டால் மட்டுமே போதும் என்று கருதுகின்றனர்.
இந்த அப்பாவித் தொழிலாளர்களைத் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள, அமைப் பாளர்கள், பிரதிநிதிகள், மாவட்டத் தலைவர்கள் மற்றும் தோட்டக் கமிட்டித் தலைவர்கள் என ஒரு கூட் டத்தைத் தமது கைகளுக்குள் கட்டி வைத்துள்ளனர். இவர்களுக்கு கோட்டா பணம், அலவன்ஸ் என்றும்,
ஆறு மாதத்திற்கு இவர்களை எல்ல பெரிய தோட்ட சாராயப் போத்தி என்று வழங்கி உ
இப்படியான விருந்து கூட்டத்தினர். தலைவர் ஐந்து சதம் என்றாலும் ! கொடுப் பார். வுேறு எந்த ே என்று பிரசாரம் செய்ய ஆ செயலில் வெறுப்படைந்த இருந்து விலகவோ அல் களில் இணைத்து கொள்ள ளைத் தாக்குகின்றனர். குை கின்றனர்.
ஆனால் இவர்கள் தமது மார், மனைவி, சகோதர தொடர்பாகச் சிந்திப்பதில் * மலையகத்தில் பணி ளர்கள் இரட்டைப் பொறு கஷ்டப்படுகின்றனர்.
*குடும்பப் பொருளாத சமமாக தொழில் செய்து வ கின்றனர்.
* வீட்டில் கணவன், ெ எல்லோருக்கும் உணவு த வேலைகளையும் செய்கின் * பிள்ளைகளைப் பாட கவும் அவர்களுக்கான உண உடைகளை சீராக்கி அனுப் பொறுப்பும் இவர்களுடை * மாடாக தேயிலை இ உடல் சோர்ந்து வந்தாலும் பாவையாகவும் பிள்ளை ெ றப்படுகின்றனர்.
*இவ்வளவு அன்றாட விட்டு சற்று தாமதமாகி ( என்று விரட்டப்படுகின்ற6 இந்தப் பெண் தொழில வைப் பெற்று வயிற்றைக் க வர்கள் இப்பெண்களுக்க விட்டனர். பெண்களுக்கு உத்தர வாதம் வேண்டும் முழக்கம் இட்டீர்களே ஒப்பத்தத்தில் சேர்க்க மறந் பால் ஊட்டும் பெண்தெ
கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமை
சில உண்மைகளை நம்மால் எளிதில் நம்ப முடியாது. கற்பனையாக இருக்குமோ கட்டுக்கதையாக இருக்குமோ என்று வியப்புத் தோன்றும். உலகத்திலேயே உயர்ந்த மலையாக விளங்கும் இமயமலை ஒரு காலத்தில் ஆழ்கடலுக்குள் புதைந்திருந்தது என்பது நம்பக் கடினமாக இருந்தாலும், உண்மை அதுதான். உலகம் தோன்றும்போது அது
 
 
 

சுரண்டப்படும்
தோட்டத்
ாழிலாளர்கள்
அல்லது வருடம் ஒருமுறை 0ாம் அன்போடு அழைத்து உங்களில் விருந்து அல்லது ல்கள், வழிப்பயணக் காசுகள் பசரித்து விடுகின்றனர். நுகளைக் கண்டிராத இந்தக் சொல்லே தெய்வ வாக்கு, நம்ப ஐயா தான் வாங்கிக் காம்பன்களாலும் முடியாது ரம்பிப்பதோடு,தலைவர்கள் தொழிலாளர்கள் கட்சியில் லது வேறு தொழிற்சங்கங் ாவோ, முற்பட்டால் அவர்க ண்டர்களை வைத்து மிரட்டு
நு வீடுகளில் இருக்கும் தாய் rங்கள், தமது பிள்ளைகள்
)ᎧᏡᎶu).
புரியும் பெண் தொழிலா றுப்புக்களுடன் அன்றாடம்
ாரத்தை சுமக்க ஆண்களுக்கு ருமானத்தைப் பெற்றுத் தரு
பற்றோர் பிள்ளைகள் என பாரித்தல் முதல் அனைத்து றனர். டசாலைக்கு அனுப்பி வைக் ாவை தயார் செய்வது முதல் பி வைக்கும் பெரும் பெரும் ligil. ரப்பர் மலைகளில் உழைத்து கணவனுக்கு ஆசை தீர்க்கும் பறும் இயந்திரமாகவும் மாற்
க் கடமைகளையும் செய்து விட்டால் வேலை இல்லை எர். ாளர்களிடம் மாதாந்த சந்தா ழுவும் தொழிற்சங்கத் தலை ாக என்ன செய்து கிழித்து ஆறு மணி நேர வேலைக்கு என்று மேதின மேடையில் அதனை உங்கள் கூட்டு து விட்டீர்களா? ாழிலாளர்கள் பால்கொடுப்ப
தற்காக ஒரு மணி நேர ஓய்வு வாங்கிக் கொடுக்க மனம் வரவில்லையா?
இரட்டைப் பொறுப்புடன்இயங்கும் பெண்தொழிலா ளர்கள் காலையில் கடமைக்கு ஒரு 30 நிமிடம் தாமத மாகச் செல்ல அனுமதி கேட்டு வலியுறுத்தக்கூடாதா? எட்டு மணிநேர வேலை என்று உத்தரவாதம் என் றாலும் இப்பெண் தொழிலாளர்கள் பத்து மணி நேரம் வேலை வாங்கப்படுகின்றனர்.வீட்டுக்குத் திரும்ப மாலை ஆறு மணிக்கும் பிந்தி விடுகின்றது. இது குறித்துக் கேட்க மாட்டீர்களா? இதோடு நின்று விடவில்லை நிர்வாகத்தினர் அட்டகாசம்,
பகல் மதிய இடைவேளையின் போது பறித்த கொழுந்து எடை போதாது என்று கூறி 12 மணிக்குப் பின் வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர். இப்படி வீட்டுக்குத் திரும்பி அனுப்பும் போது அவர்களுக்கு மணிக்காசு என்ற பெயரில் 1/2பேர் போடப்படுகிறது. மாதம் நான்கு ஐந்து நாட்கள் இப்படி விரட்டப்பட்டால் அந்த ஐந்து நாட்கள் வரவு போனசுக்குக் கணிப்பிடப்படுவது இல்லை. 1/2 பேர்களை எல்லாம் கூட்டி இரண்டு நாட்களுக்கு ஒரு நாள் வேலை என்று கணிப்பிடப்படுகின்றது. இத னால் 5 நாள் வேலை செய்து 21/2 நாள் சம்பளம். இதன் படி வரவு போனஸ் சுருண்டப்படுகிறது.
பிரசவ சகாயப்பணம் இலங்கையின் சரித்திரத்தில் முதன் முதலாக பெருந் தோட்டப் பெண்களுக்கே முதன் முதலாக பிரசவ சகா யப்பணம் வழங்கப்பட்டது. இன்று சகல துறையின ருக்கும் வழங்கப்படுகிறது. தோட்டத்தொழிலாளர் களுக்கு 72 நாட்கள் மட்டுமே சம்பளத்துடனான லிவு வழங்கப்படுகிறது. ஆனால் தனியார் மற்றும் அரச துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு மூன்று மாதங் கள் சம்பளத்துடன் கூடியவிடுமுறை. மேலும் மூன்று மாதங்கள் 1/2 சம்பளத்துடன் விடுமுறை தேவைப்படின் மேலும் மூன்று மாதங்கள் சம்பளம் இல்லாத விடுமுறை பெறவும் முடியும். இதனை ஏன் தோட்டப் பெண்களுக் கும் பெற்றுக்கொடுக்க முடியாது.
கையில் வெண்ணையை வைத்துக்கண்டு நெய் தேடி அலைந்தது போல் கூட்டு ஒப்பந்தம் என்ற பெரும் பல மிக்க ஆயுதத்தை உங்கள் கைகளில் வைத்துக் கொண்டு ஊர் ஊராகப் போய் நீங்கள்பிரசவ வேதனைப்படுவதில் என்ன பயன்.
இந்தக் கோரிக்கைகளை எல்லாம் உங்களுடைய கூட்டு ஒப்பத்தத்தில் உட்படுத்தி இருக்க முடியும். ஆனால் நீங்கள் செய்யமாட்டீர்கள். காரணம் கம்பெனிகளின் கைம்பொம்மைகளாகி தொழிலாளர் களின் நலனுக்கான கூட்டு ஒப்பந்தம் அவர்களின் உரிமைக்கு அல்லவா வேட்டு வைத்து விட்டது?*
இப்போது நாம் காணும் தோற்றத்தில் இருக்கவில்லை. கடல்கள் சூழ்ந்து காணப்படும் ஐந்துகண்டங்களும் அப்போதே இருந்தன. ஆனால்ஒருவித்தியாசம், அவை இப்போது இருப்பதைப் போல ஐந்து கண்டங்களாக இல்லை. உலகத்தின் சிறு பகுதி வெறும் நிலத்திட்டாகவும், பெரும்பகுதிநீராகவும் இருந்தது. ஆனால் அந்தநிலத்திட்டுநிலையாக இருக்கவில்லை. எப்போதும் நகர்ந்துகொண்டே இருந்தது. இப்போதும் கூட நகர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இதைக் கண்டங்களின் நகர்வு என்பார்கள். இதற்குக் காரணம், பூமி ஒரே திடப்பொருளாக இல்லாததுதான். நான்கு அடுக்குகளாக பூமி காணப்படுகிறது. இதன் மையப்பகுதி கனமான திடப்பொருளால் ஆனது. அடுத்து திரவ நிலையில் உள்ள புறமையம் இருக்கிறது. அந்தப் புறமையத்தைச் சுற்றி ரப்பர் போன்ற மேன்டில் உள்ளது. இந்த மேன்டில் பகுதி மீள்தன்மை உடையது. கிட்டத்தட்ட பாகு நிலையில் இருக்கிறது. இந்த மேன்டிலின் மீதுதான் நாம் இருக்கும் நிலப்பகுதி மிதந்து கொண்டிருக்கிறது. நம்முடைய நிலப் பகுதி ஒரே துண்டாக இல்லாமல் பல துண்டுகளாக இருப்பதால் அவை மேன்டிலின் மீதுநகர்ந்து கொண்டே இருக்கின்றன. இதனால் ஒரு காலத்தில் நிலமாக இருந்த பகுதி தற்போது கடலாகவும், கடலாக இருந்த பகுதி இப்போது நிலமாகவும் இருக்கின்றன. அதாவது, பூமியின் முகத் தோற்றம் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகிறது. இமயமலைப் பகுதிகளில் பூமியைத் தோண்டி ஆராய்ச்சிகள் நடத்தியபோது அங்கு கடல்வாழ் விலங்குகளின் புதைபடிவங்கள் காணப்பட்டன. அந்தப் புதைபடிவங்களில் காணப்படும் கடல்வாழ் உயிரினங்கள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் கடல்களில் வாழ்ந்தவை. எனவே பல கோடி ஆண்டுகளுக்கு முன் இமயமலைப் பகுதி கடலாக இருந்திருக்கும் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்திருக்கின்றனர். இந்த முடிவை வேறு பல சான்றுகளும் உறுதிப்படுத்துகின்றன.
சுடர் ஒளி 103, ஜூலை.-09, ஜூலை 2011

Page 23
தியாகியைப் போல் வாழ்பவர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மனைவிவழியில் உதவிகள் கிடைக்கும். வீடு, வாகனச் சேர்க்கை உண்டு. சகோதரிக்கு வேலை கிடைக்கும். உறவினர்களின் அன்புத் தொல்லை விலகும். சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறும்வாரமிது.
கார்த்திகை 234 ஆம் பதங்கள், ரோகினி, மிருகசீரிடம் 1,2 ஆம் பாதங்கள் திடமாகவும், தீர்க்கமாகவும் யோசிக்கும் நீங்கள், முன் வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். குடும்பத் தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளுடன் வெளியூர் பயணம் சென்று வருவீர்கள். உற வினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் பெரிய பொறுப் புகளை உங்களை நம்பி ஒப்படைப்பார்கள். உத்தியோகத்தில் மறைமுகத் தொந்த ரவு வந்து நீங்கும். உணர்ச்சிவசப்படாமல் மூளைக்கு வேலை தர வேண்டிய வாரமிது.
மிருகசீரிடம் 3,4 ஆம் பாதங்கள், திருவா திரை, புனர்பூசம் 1, 2,
3 ஆம் பாதங்கள்
சரிநிகர் சமத்துவத்திற்காக போராடும் நீங்கள், ஆண்டவன் படைப்
பில் அடிமை யாருமில்லை என்று நினைப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பிள்ளைகளின் கல்யாணம், உயர்கல்வி முயற்சிகள் கூடி வரும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. தங்க ஆபரணம் வாங்குவீர்கள். உத்தியோ கத்தில் மேலதிகாரியின் தவறுகளை சுட்டிக் காட்டுவீர்கள். திட்டமிடுதல் மூலம் சாதிக்கும் வாரமிது.
புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம் உள்மனது சொல்வதை மட்டும் செய்யும் நீங்கள், தகுதியற்றவர்களை புகழமாட்டீர்கள். கம்பீரமாக பேசுவீர்கள். பல முறை முயன்றும் முடிக்க முடியாத காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகளின்-எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். பாதியிலேயே விட்ட படிப்பைத் தொடருவீர்கள். வெற்றிப் பாதையில் பயணிக்கும் வாரமிது.
தி: மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம்
பொறுமையாக இருக்கும் உங்களை யாராவது சீண்டினால், பொங்கி எழுந்து புரட்சி செய்வீர்கள். சாதுக்கள் உதவுவார்கள். குடும்பத்தில் உங் கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க வேண்டுமென்று நினைத்த நண்பர்களை சந்திப்பீர்கள். புது பொறுப்பும், வாய்ப்புகளும் கதவைத் தட்டும் வாரமிது.
உத்திரம் 2,3,4 ஆம் பாதங்கள், அத்தம், சித்திரை 1,2 ஆம் பாதங்கள் காலம் கனிந்து வரும் வரை கள்த்திருக்கும் குணம் கொண்ட நீங்கள், ேேதீவிரமாக யோசித்து மிதமாக செயல்படுபவர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு அறைக் கட்டுவீர்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு a விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர்கள், நண்பர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். தன்னம்பிக்கையால் தலைநிமிரும் வாரமிது.
சித்திரை 3, 4 ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 ஆம் பாதங்கள் یہ نئے Tز
வெள்ளை உள்ளமும், விடாப்பிடியான செயல்திறனும் கொண்ட ம் * நீங்கள், எப்போதும் கலகலப்பாக இருப்பவர்கள். குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பம் விலகும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். விலகிச் சென்ற பழைய சொந்தங்களெல்லாம் உங்களின் வளர்ச்சியைக் கண்டு வலிய வந்து உறவாடுவார்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். தட்டுத் தடுமாறி கரையேறும் வாரமிது.
SMS SLLLSLSSLS0SLS0S0S விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை
3) சிறுவயதிலேயே பலவித அனுபவங்களால் பக்குவப்பட்ட நீங்கள், பகைவரையும் நேசிப்பவர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் தொடர்பு கிட்டும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பிள்ளைகளின்iபிடிவாதம் தளரும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். நட்பு வட்டம் விரியும்,ஜஉங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பர். வளைந்து நெளிந்து நிே
(தழ் வாரமிது.
மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம் லாபமோ, நஷ்டமோ தோழமைக்காக கடைசி வரை தோள் கொடுப்பவர்கள் நீங்கள் தான். குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். சின்ன இடமாவது வாங்க வேண்டுமென நினைப்பீர்கள். புது வேலை கிடைக்கும். மனைவியின் உடல் நலம் சீராகும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். உங்களுக்கு பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும். அச்சம் விலகி அதிகாரம் பெருகும் வாரமிது.
ż: உத்தராடம் 2,3,4 ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2
ஆம் பாதங்கள் அடுப்பங்கரை முதல் ஐநா சபை வரை அடுத்தடுத்து நடப்பதை அேறிந்து வைத்திருப்பீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். கண வன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். மகளின் கூடா நட்பு விலகும். மக னுக்கு நல்ல வாழ்க்கை துணை அமையும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். தாய்வழி சொத்து சேரும். பெற்றோர் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். புது தோழிகள் அறிமுகமாவார்கள். விடாமுயற்சியால் விட்டதைப் பிடிக்கும்வாரமிது.
2 KM) அவிட்டம் 3,4 ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3 ஆம்
பாதங்கள் இ கலைகளில் ஆர்வம் உள்ள நீங்கள், எதிலும் புதுமையையே விெரும்புவீர்கள். பிள்ளைகள் நல்ல வழிக்கு திரும்புவார்கள். உறவினர் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்தினாலும் மீண்டு வெளியே வருவீர்கள். வீண் பேச்சை தவிர்த்து தொகுதி நலனில் அக்கறை காட்டுங்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமானாலும் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த வாரமிது.
பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி يعية و
கால ஓட்டத்தை உணர்ந்து அதற்கேற்ப் காய்களை நகர்த்தும் வல்லமை கொண்ட நீங்கள் எப்போதும் எளிமைய்ை விரும்புவீர்கள். S அேரைக்குறையாக நின்ற-வேலைகள் முடியும். குடும்ப வருந்தர்ன்த்தை உயர்த்த புது.மு ਨੇ ம்ேற்கொள்வீர்கள். பிள்ளைகள்ால் மகிழ்ச்சி தங்கும்: எதிர்பார்த்த டத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். நண்பர்களை சந்திப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். வி. ஐ. பிகளால் பாராட்டப்படும் வாரமிது
♔
சுடர் ஒளி 103, ஜூலை.-09, ஜூலை 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இல்லற பந்தத்தில் கணவன் மனைவிக்கு இடையேயான உறவு என்பது மிகவும் புனிதமானது. வெவ்வெறு தளங்களில் இருந்து வந்திருக்கும் இருவர் இணைந்து வசிக்கும் போது அவர்களுக்கிடையேயான பரஸ்பரம் புரிதலும் அன்புமே வாழ்க்கை பயணத்தில் இனிமையைக் கூட்டும்.
அபரிமிதமான அன்பும், எதிர்பார்ப்பில்லாத நேசமுமே உறவுச்சங்கிலியின் நெருக்கத்தை அதிகரிக்கும் பரந்து வளர்ந்த இடங்களையும் உறவுகளையும் விட்டு விட்டு கணவனின் விடே உலகம் என்று வரும் பெண்ணிற்கு சரியான பாதுகாப்பினை வழங்க வேண்டியது கணவனின் கடமை.
ல் ரீதியாகவும், மனரீதியாகவும் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்க்கும் கண ாக எதை வேண்டுமானலும் செய்ய மனைவி தயாராகி விடுகிறாள். மனைவியின் நன்மதிப்பு புக்ககத்தில் இடம் பெற கணவன் கடைபிடித்த வேண்டிய வழிமுறைகள்
அதிக நேரம் செலவிடுங்கள்: மனைவி ஏன்பவர் உங்களை மட்டுமே வந்தவர் அவருக்காக அதிக நேரம் செலவிடுவது ஒன்றும் தவறில்லை ளும் மிகவும் முக்கியம் தான். ஆனால் வாழ்க்கையின் அனைத்து சுக ளையும் சரிபாதியாக பகிர்ந்துகொள்ளும் மனைவிக்கு கூடுதல்
பறொன்றும் இல்லை.
ாள்வதில் பெண்களுக்கு எந்த அளவிற்கு மயும் இருக்கிறதோ அதே அளவு ஆண்களுக்கும் உண்டு பொறுப்பான தகப்பனாக நடந்துகொள்ளும் ஆண்களை
ருள்களால் அசத்துங்கள்: ஒவ்வொரு பெண்ணிற்கும் ல்லாத பரிசுப்பொருள் கணவன் மட்டுமே இருந்தாலும் ரு முழம் பூ ಏfräå கொடுத்தாலே அதை நான்கு பேரிடம் சொல்லி
裹 வகையான சத்துகள் உள்ளன.
ஒவ்வொரு பழத்திலும் தன்மைக்கேற்

Page 24
திமிழக முதல்வராகக் கடந்த மாதம் பதவி யேற்றதில் இருந்த ஜெயலலிதாவின் அதிரடி வியூகங்கள் அவரது அரசியல் எதிரிகளின் அடி வயிற்றைக் கலக்குவனவாகவே இருந்து வருகின் றன. தி.மு.க தான் அவரது பிரதான இலக்கு என்றி ருந்த நிலை மாறி காங்கிரசைத் தாக்கத் தொடங்க அவர் தயாராகி வருவது தெளிவாகி உள்ளது. தேர்தல் பிரசாரத்திலும் அதன் பிறகு வெற்றிக் களிப்பிலும் கூட அவர் காங்கிரசை விமர்சிக்கவே இல்லை. ஆனால் கடந்த சில வார நிகழ்வுகள் காங்கிரசுடன் மோத அவர் தயாராவதையே காட் டுகின்றன.
அவரைப் பொறுத்தவரை தி.மு.க வுடன் காங் கிரஸ் உறவைத் துண்டிக்க எடுக்கப்பட்ட சகல முயற்சிகளும் இதுவரை தோல்வியில் தான் முடிந்துள்ளன. இலங்கைத் தமிழர் விவகாரத் திலும் கூட தி.மு.க ஏதும் செய்யவில்லை என்று கூறும் அவர் காங்கிரஸ் என்ன பெரிதாகச் செய் துள்ளது எனக் கருதுகிறார் என்ற கேள்விக்குப் பதில் இல்லை.
மறுபுறம் ஊழல் குற்றங்களை தி. மு. க மீது சுமத்தி அந்தச் சுமை மூலம் காங்கிரசை வெறுப்பேற்ற அவர் முயன்றதும் கை கூடவில்லை. டில்லி வந்து சிறையில் கனிமொழியைச் சந்தித்த கருணாநிதி சோனியாவைச் சந்திக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் இது தி.மு. க.வுடன் காங்கிரஸ் உறவுமுறிந்தது என்பதற்குரிய அடையாளம் அல்ல. .ܝܬܬ ܠܝܬ “... စုံe:"\'
ஊழல் வழக்குகளில் தி.மு.க வை காப்பாற் றாதது, இலங்கைப் பிரச்சினையில் தமிழர் சார்பு நிலையை காங்கிரஸ் அரசு காட்டாதது என்பவற்றால் கோபித்து தி.மு.க மத்திய அரசிலிருந்து விலகினாலும், அது அதன் பின்பும் தி.மு.க.விற்கு ஆபத் தாகவே முடியும். எனவே இப்போ தைக்கு மத்திய ஆட்சியிலாவது பங்கா 1 ளியாக இருப்போம் என்பதே தி.மு.க. வின் நிலை. மேலும் மன்மோகன் அரசு தி.மு.க. வின் கோபத்தால் கவிழ்ந் தாலும் காங்கிரஸ் எதிரியான ஜே.பி | யுடன் கைகோர்த்து மாற்று அரசை || நிறுவ தி.மு.க.வால் முடியாது. காரணம்| ராசா,கனிமொழி, தயாநிதி மாறன் என கலைஞர் குடும்பத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டைச் சுமத்தி உள்ளே தள்ள முன்னின்றவர்கள் பி.ஜே.பி யினரே.
தி.மு.க ஒரு காலத்தில் மத்தியில் பி.ஜே.பி யின் பிரதான பங்காளியாக இருந்து பி.ஜே.பிக்கு எவ்வளவோ உதவியுள்ளது. அதை மறந்து கலைஞர் குடும்பத்தை நேரடியாகப் பாதிக்கும் என்று தெரிந்தும் பி.ஜே.பியினர் தொடர் ந்து தி.மு.க மீது விரலை நீட்டுவது கலைஞர் குடும்பத்தையும் தி.மு.கவையும் ஆத்திரமுற வைத் துள்ளது. என்ன தான் தி.மு.க இப்போது கையறு நிலையில் தவித்தாலும் 5 வருடத்தின் பின் மீண்டும்
கட்சி
முன்னிலை பெறக்கூடும் தி.மு.க வின் கூட்டணி லாம். ஏனெனில் தமிழக நலிந்த ஒரு நிலையிே முடிந்த சட்டசபைத் ே பி.ஜே.பியால் 234 இட வெல்ல முடியவில்லை. பி.ஜே.பி முதன் முதலில் தமிழகச் சட்டசபையினும் அதன் பின் 2001 தே தயவில் 4 இடம் வென்ற களிலும் (2006 -2011) பி.ஜே தொகுதியில் கூட வெல் ண்ட பி.ஜே.பி கட்சிக்கு த. உறுப்பினரோ லோக்சபா தது வெட்கக்கேடான விட அ.தி.மு.க.வுடன் அணி க்கு தமிழகத்தில் எந்த என்பது மீண்டும் மீண்டு தி.மு.க வுடன் இப்பே முரண்படுவதைப் பார்த்த தி.மு.க.வுடன் உறவு ( தீர்மானித்துவிட்டது பே உறுதிப்படுத்துவது போல
ஈன்ற வாரம் பி.ஜே.பியி 磐 ரும் எதிர்கட்சித்தலைவ் ருமான சுஷ்மா ஸ்வராஜ் ெ சென்று சந்தித்துள்ளார்.
பி.ஜே.பியின் சார்பில்
அமைந்த போதிலும் அ வருடம் வரை கூடத் தாக்கு 1998 இல் உண்டான சைக் கலைக்க வாஜ்பாய் கோபமுற்று வாஜ்பூாய்  ܼܢ முடிந்தது. 2004இல்
உண்டான அ.தி.மு.க -
 
 
 
 
 
 
 

அப்போது தமிழகத்தில் பி.ஜே.பிக்கு தேவைப்பட கத்தில் பி.ஜே.பி மிகவும் லயே உள்ளது. நடந்து தர்தலில் தமிழகத்தில் ங்களில் ஒன்றைக் கூட 1996 தேர்தலில்தான் ஒன்றை ஆசனம் வென்று iா நுழைந்தது. ர்தலில் தி.மு.க கூட்டணி து. பின் வந்த 2 தேர்தல் பியால் தமிழகத்தில் ஒரு ல முடியவில்லை. நாடா மிழகத்தில் ஒரு சட்டசபை உறுப்பினரோ இல்லா டயமே. தி.மு.க அல்லது சேரா விட்டால் பி.ஜே.பி வெற்றியும் கிடையாது ம் நிரூபிக்கப்பட்டுள்ளது. பாது பி.ஜே.பி தீவிரமாக ால், இனி ஜென்மத்தில் இல்லையென பி.ஜே.பி ாலத்தெரிகிறது. இதை 0 பி.ஜே.பி தலைவர்கள் சந்தித்து வருகின்றனர். lன் லோக்சபைத் தலை ர் அந்தஸ்தில் உள்ளவ
அடுத்த பிரதமர் எனக் கருதப்படும் சுஷ்மா ஸ்வராஜ் தனது அந் தஸ்தைக் கருதாது தேடி வந்து ஜெயலலிதாவு க்கு மரியாதை செய்
டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மரி யாதை நிமித்தமான சந் திப்பு என சுஷ்மா இதை மூடி மறைத்தா
லும் எதிர்கால பிஜேபி
அ.தி.மு.க கூட்டணி க்கு அஸ்திபாரமாக
னவே 1998 இலும் 2004 இலும் பி.ஜே.பி அ.தி.மு.க கூட்டணி க்கூட்டணி களால் ஒரு ப்பிடிக்க முடியவில்லை. கூட்டணி தி.மு.க அர றுத்ததுடன் ஜெயலலிதா புரசைக் கவிழ்த்ததுடன் வேண்டா வெறுப்பாக பி.ஜே.பி கூட்டணியோ
SK
விசுவருபம்
எஸ்.சுரேந்திரஜித்
காஞ்சி கராச்சாரியாரை ஜெயலலிதா கைது செய்தது அதை பி.ஜே.பி தலைவர்கள் கண்டித்தது ஆகி யவற்றுடன் முடிவுக்கு வந்தது. தமிழக அளவில் தான் எடுத்த காஞ்சிப் பெரியவர் குறித்த முடிவை பி.ஜே.பி விமர்சித்தது பெருங்குற்றம் என ஜெயல லிதா கருதினார். இதனால் அடுத்து வந்த 2006 சட்டசபை தேர்தலில் பி.ஜே.பி விரும்பியும் அத னுடன் அணிசேர ஜெயலலிதா மறுத்து விட்டார்.
அடுத்து வந்த 2009 லோக்சபா தேர்தல் 2011 சட்டசபைத் தேர்தல் இரண்டிலுமே பி.ஜே.பியை சேர்க்க ஜெயலலிதா தொடர்ந்து மறுத்து தமிழகத் தில் வந்தார். அத்வானியுடன் முன்பு நல்லுறவு கொண்ட ஜெயலலிதா, பின்பு அவரையும் தூக்கி எறிந்தது குறிப்பிடத்தக்கது. பி.ஜே.பி தலைவர்க ளில் மோடி ஒருவருடன் மட்டுமே ஜெயலலிதா உறவு பாராட்டி வந்துள்ளார்.
இப்போது சுஷ்மாவும் இந்த வரிசையில் சேர்ந்துள்ளமை முக்கிய விடயமே. காங்கிரஸ்தி.மு.க உறவை உடைக்க ஒரேவழி மன்மோகன் அரசைக் கவிழ்ப்பது தான் என ஜெயலலிதா முடிவு எடுத்திருப்பதாகத் தெரிகிறது. தி.மு.கவை மட்டும் பலி கொண்டு காங்கிரசுக்கு இரக்கம் காட்டும் அவரது உபாயம் கைகூடவில்லை.
எனவே பி.ஜே.பியுடன் இணைந்து தேசிய அளவில் பாரிய கூட்டணி அடிைக்கும் முடிவுக்கு ஜெயலலிதா வந்துள்ளார் ஒன்று ஊகங்கள் அடி படுகின்றன. அவருடின் பலதலைவர்கள் தொடர் பில் இருந்து வருகின்றனர் சந்திரபாபு நாயுடு, தேவகவுடா, முலாயம் சிங் என பலரும் அ.தி.மு. கவின் வெற்றிக்குப் பின் அவரது துதிபாடி வரு வதும் கவனிக்கத்தக்கது. இந்த ஆதரவுகளுடன் பி.ஜே.பி கம்யூனிஸ்ட் ஆகிய இருதரப்பின் ஆதர வையும் கொண்டு பிரதமராகும் தனது கனவை நனவாக்க முயல்கிறார் என்று கூடப் பேசப்படுகிறது. மன்மோகன் அரசிலுள்ள சரத் பவார், மம்தர பானாஜி, முதலானோர் கூட ஜெயலலிதா பிரதமர் பதவியைப் பெற ஆதரவளிக்கக் கூடும். அடுத்த லோக் சபா தேர்தல் 2014 இல் தான் வருகிறது. மன்மோகன் அரசின் பதவிக் காலம் அதுவரை நீடிக்கலாம்.
"ஆனால் 2014 க்கு முன்பு எதுவும் நடக்கலாம்" என ஜெயலலிதா சென்ற வாரம் புதிய குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டுள்ளார். அதாவது 2014 வரை மன்மோகன் அரசைப் பதவியில் நீடிக்க விட வேண்டும் என்பதில்லை என்பதே அதன் அர்த்தம். அவரது இந்தக் கருத்து காங் கிரஸ் வட்டாரத்தில் கிலியை ஏற்படுத்தி உள்ளது.
1998 இல் விஜேபி அரசைக் கவிழ்த்த சூத்திரதாரி ஜெயலலிதாவே என்பதை உலகறியும். அதுபோல இம்முறை மன்மோகன் அரசை சுற்றி வளைத்துத் தாக்கும் வியூகம் ஜெயலலிதாவால் வகுக்கப்படு கிறது என்று கருதப்படுகிறது. குறைந்தது அடுத்த ஆண்டு 2012 இல் நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் காங்கிரசுக்குத் தலைவலி தருவதற்காவது அவரது தயாரிப்புகள் உதவும் என்றும் கருதப்படுகிறது.*

Page 25
குழந்தைப் பருவ நடத்ை மாற்ற மு6ை
கே: அண்மையில் திருமணமான தம்பதியர் நாம், ஒரிரு வருடங்களுக்கு குழந்தை பெறாமல் இருக்க விரும்புகிறோம். இதற்காக Morning after Pil என்ற மாத்திரையைக் காலையில் உபயோகித்து வருகிறோம். இது பாதுகாப்பான முறைதானா என்பதனைத் தெரிவிப்பீர்களா?
ப: நீங்கள் உங்கள் இருவரினதும் வயதைக் குறிப் பிடவில்லை. இருந்த போதிலும் குடும்பத் திட்ட மிடல் பற்றி உங்களுக்கு போதிய தகவல்கள் கிடைக்கவில்லை என நம்புகிறேன். குடும்பத் திட்ட மிடலின் ஒரு அம்சம் கருத்தடை அல்லது குழந்தை உருவாகாமல் தடுத்தல் என்பதாகும். அதன் ஏனைய அம்சங்களை நாம் பிறிதொரு சந்தர்ப்பத்தில் பேசி டுவோம். இங்கு நீங்கள் எதிர்பார்க்கும் கருத்தடை பற்றி பார்ப்போம்.
கருத்தடை முறைகளை ஆண்களுக்கானது மற்றும் பெண்களுக்கானது என இரு வேறுப்படுத் தலாம். அதிலும் நிரந்தர முறை மற்றும் தற்காலிக முறை என மேலும் இருபிரிவாகக் கொள்ளலாம்.
நிரந்தர முறை என்பது ஆண்களுக்காயி
னும் சரி பெண்களுக்காயினும் சரி சத்திர சிகிச்சை மூலம் மேற்கொள்ளப்படும். ஆண்களின் விந்துவை கடத்தும் குழாயான VasdeferenS சத்திரசிகிச்சை யின் மூலம் வெட்டிவிடப்படுகின்றது. இதனைVaSectomy என்போம். பெண்களின் சூலகத்திலிருந்து (Overy) முட்டையைக் கடத்துகின்ற குழாயான Fallopian tube கட்டி வெட்டி விடப்படுகிறது. gg56MDGOT LRT (Ligation and Resection oftube) GTGOT அழைப்பர். இவை நிரந்தர முறைகளாகும். இதன் பின்னர் இவற்றை மீளமைப்பது என்பது மிகவும் கடினம். புதிய தம்பதியினர் என்பதால் இது தங்க ளுக்குப் பொருந்தாது '
இனி தற்காலிக முறைகிளப் பார்ப்போம். ஆண்களுக்கு ஆண் உணிற (Condoms) பாவனையில் உள்ளது. பெண்களைப்பொறுத்தவரை
1.g6fa03-Pill
2. рата и (5igij- Depro provera
3.L00p (கருப்பையின் உள்ளே வைக்கும் சாதனம்)
4.Implant- (Jadale)(603uớìả) GìLIm(539 6ớì_ởi கூடியது)
5.Guajor a 60p (Female Condom)
6.GLDGigi G (Diapheram)
என பல வகைகள் உள்ளன. இப்போதெல்லாம் ஒவ்வொரு குடும்ப நல சிகிச்சை (Family Planning Climics) நிலையங்கள் உண்டு. மேலும் எல்லா அரச மருத்துவமனைகளிலும் வாராந்தம் குடும்பநல சிகி ச்சை நிலையங்கள்
இலவச மருத்துவ ஆலோ செயற்படும். எனவே
சனைகளை "சுடர் ஒளி" மூலம்
வழங்குகிறார் டாக்டர் ஜோன் நீங்கள் நேரில் கலந பொன்னையா. நீங்கள் கேள்வி திவிUUTபி சீ-சிே களை அனுப்ப வேண்டிய முகவரிகள். ஞக்கான சரியான இலவசமருத்துவஅபூலோசனை முறையை நீங்களே
1.) சுடர்ஒளி, யாழ்.அலுவலகம், தேர்தெடுத்துக்
361,கஸ்தூரியார் வீதி, கொள்ளலாம்.
(Iglaltgotto. 1.) சுடர்ஒளி, s மேலும் After 85,ஜயந்த மல்லிமாராச்சி Pil' பற்றி குறிப் மாவத்தை, பிட்டு இருந்தீர்கள். கொழும்பு-14. இது ஒரு அவசர சிகிச்சை மட்டுமே.
இதனை Emergency Pil என்று அழைப்போம். ஏதாவது ஒரிரு முறை பாவிக்கலாமே தவிர தின மும் பாவிப்பது நல்லதல்ல. எனவே உங்கள் வைத் தியரிடமோ அல்லது குடும்ப நல சேவையாளரி டமோ கலந்து ஆலோசித்து முறையான உங்க
ளுக்கு உகந்த உங்களால் ஏற் ஒன்றை நீங்களே தெரிந்ே
கே:தற்போது எட்டு படுக்கும் போது குப்பு மாகக் கொண்டுள்ளான். கம் இருந்து வந்தாலும் கத்திலிருந்து அவனை இதற்கு என்ன செய்யே ஏதாவது நோயொன்றின் பெற்றோர் நாம் கவலை ளது ஆலோசனையை எ; ப:அனேகமான பிள்ை அழைத்து வரும் தாய்மா பிள்ளைகள் படுக்கையில் அன்றேல் பற்களை நற ந குறைபட்டுக் கொள்கிற காரணங்கள் ஏதும் இருக் அங்கலாய்ப்பாக இருக்கி க்குப் பூச்சி (குடற்புழு) அவர்களின் பிரதான க பகல் முழுவதும் ஓடி இரவில் ஆயாசமாக படு: வளவுதான். அவர்களின் நிலையை நித்திரையின் ே அமைத்துக் கொள்கிறது வதுதான் கூடிய செள அவர்கள் அவ்வாறு இருக் கிறேன் என்று அவர்க கெடுக்காதீர்கள்.
இப்படி நடப்பதற்
காரணங்களு ம் இல்ை நிகழ்வு அவ்வளவு தான்.
கொழுப்புச்சத்தை லைமெலியவைக்கு
சுடர் ஒளி 103, ஜூலை.-09, ஜூலை 2011
 
 
 
 
 

தகளை TuIšj
றுக்கொள்ளக்கூடியமுறை தடுத்துக் கொள்ளுங்கள். வயதாகும் எனது மகன் ப்படுப்பதையே வழக்க நிறுவயது முதல் இப்பழக் ற்போது கூட இவ்வழக் மாற்ற இயலாதுள்ளது. பண்டும். இந்த வழக்கம் அறிகுறியா? இது குறித்து படைந்துள்ளோம். தங்க ர்பார்க்கிறோம். ளகளை வைத்தியரிடம் ர் அல்லது பெற்றோர்தம் குப்புறப்படுப்பதாகவோ வென்று கடிப்பதாகவோ ார்கள். இதற்கு மருத்துவ குமா என்பது அவர்களின் றது. குறிப்பாக பிள்ளை இருக்குமா என்பதுதான் பலையாக இருக்கிறது. விளையாடிய பிள்ளைகள் து உறங்குகிறார்கள். } உடல் அனுப்புக்கு உகந்த பாது உடல் தானாக தேடி . இப்படி படுத்துறங்கு கரியமாக இருப்பதால் கிறார்கள். இதனை மாற்று ளின் தூக்கத்தை வீணே
கு
எவ்வித மருத்துவ a
ல. இது ஒரு சாதாரண
குறைக்கும். குண்டு. நம்முட்டை ாரணமாக உடல் குண் வஸ்தைப்பட்டு வருகின் ந்துமாத்திரைகளை உட் ாதியபலன் இல்லை. வர்கள்உடல் இளைக்க பல்வேறுஉபயங்களை
GUTT. நக்கு வரப்பிரசாதமாக மருத்துவ ஆராய்ச்சி
ரிவிக் ஸ்ளது. ட்டை சாப்பிட்டுவந்தால்
ாவுக்குப்பதில் 2 முட்
ண்டும். தொடர்ந்து 12
மெலியும். அழகான ன்று அந்த மருத்துவ
நீண்ட ஆயுள்
தரவல்லது-வைன்
དཀ༼
என முந்தைய ஆய்வுத் தகவல்கள் தெரிவித்தன. அதன் மூலம் மூளையில் நோய்கள் ஏற்படாது. ஞாபக சக்தியில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது.
அளவான உணவைச் சாப்பிட்டால் இதய நோய் கள் வராமல் தடுக்கலாம். புற்று நோய் ஏற்படாது என்று கூறப்பட்டது. தினமும் சாப்பிடும் போது மது
நோயின்றி நீண்ட நாட்கள் வாழ உணவில் கட்டுப்பாடு அவசியம்
அருந்தினால், குறிப்பாக வைன் குடித்தால் நோயி ன்றி நீண்ட நாள் வாழலாம் என தற்போதைய ஆய்வு
தெரிவித்துள்ளது. -
அத்துடன் சிறிதளவு இறைச்சி மற்றும் இறைச்சி சம்பந்தப்பட்ட உணவு வகைகளை உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் அதிக அளவு காய்கறிகள், பழங்கள் மற்றும் கொட்டை வகை உணவுகள், ஆலிவ் எண்ணையையும் சேர்த் துச் சாப்பிட்டால் நோயின்றி வாழலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த ஆய்வை லண்டனில் உள்ள பொது சுகாதார கல்வி நிறுவனம் நடத்தியது. 23 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது.
உடல்
ld Daleb ஆசைரி? Z
ஒல்லியாக இருப்பது அழகு தான். ஆனால் அதற்க்கும் ஒரு அளவு உண்டு. ஒடிந்து விழுகிற மாதிரியான ஒல்லியான தேகத்தை யாருமே விரும்பமாட் டார்கள். குண்டாக ஆசைப்படு பவர்களுக்கு இதோ சில டிப்ஸ்.
தினசரி நீங்கள் சாப்பிடும் உணவில் கலோரி அளவை அதி கரியுங்கள். உதாரணத்திற்கு 500 கலோரிகள் தினம் அதிகம் சேர்த் துக் கொள்ளவும். உணவுக்குப் பிறகான இடைவேளைகளில் நொறுக்குத் தீனிகளை சாப்பிடுங் கள். ஒரே வாரத்தில் மாற்றத்தை உணர்வீர்கள்.
கொழுப்பு நீக்கப்ப டாத பால், எண்ணெய்
.ෆි, ෆි . ' .. : * بہ.................."; போன்றவற்றை அதிகம் சமையலில் பயன்படுத்துங்கள்
சாப்பிடுவதற்கு முன்பாகத் தண்ணீர் குடிப்பதைத் தவிருங்கள். அது உங்களை முழு வயிற்றுக்குச்சாப்பிட விடாமல் செய்து விடும். வயிறு நிரம்பிய உணர் வையும் ஏற்படுத்தி விடும். கலோரி குறைவான உண வுகளை உண்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். எந் தெந்த உணவில் எத்தனை கலோரிகள் உள்ளன என்று கேட்டுத் தெரிந்து வைத்துக் கொண்டு, அதிக கலோரி யுள்ளவற்றைச் சாப்பிடவும். நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டால் இரண்டு மணி நேரம் கழித்து வழமையான உணவை சாப்பிடுங்கள். அப்போது தான் பசி எடுக்கும் படுக்கச் செல்வதற்கு முன்பாக அவற்றை சாப்பிடுவது கட்டாயம் எடையைக் கூட்டும்.
நீங்கள் குறைவாகவே சாப்பிட்டுப் பழகியவரா? அப்படியானால் சாப்பிடும் இடைவெளிகளை மூன்று முறைகள் என்பதை மாற்றி ஆறு முறைகள் என்று பழக்கிக் கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் முழுச் சாப்பாடு சாப்பிடுவதற்குப் பதிலாக, அடிக்கடி குறை வாகச் சாப்பிடலாம்.
உடற்பயிற்சி செய்தால் உள்ள எடையும் போய் விடுமே என்று நினைத்துக் கொண்டு அதைத் தவிர்க் காதீர்கள்.
குண்டானவர்களுக்குத் தான் உடற்பயிற்சி என் றில்லை. ஒல்லியானவர்களும் செய்யலாம். அது அவர் களது உடல் சரியான அமைப்பில் இருக்க உதவும். ஆனால் அளவுக்கதிகமாக, அதாவது உடல் களைப் படைகின்ற வரை உடற்பயிற்சி செய்ய வேண்டாம். இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக வெதுவெதுப் பான பாலில் சிறிது தேன் கலந்து குடிக்கலாம். காலையிலும், மாலையிலும் ஐந்தைந்து பாதாம் பருப்பு முந்திரிப் பருப்பு போரிச்சம் பழம், பிஸ்தா பருப்பு போன்றவற்றை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். பத்து மணி நேரம் தூங்கவும். பகலில் நேரம் கிடைக்கிறபோது தூங்குவது இன்னும் நல்லது

Page 26
2O
வன்னி மக்களு
மருத்துவ
618
பDனதளவில் நொந்துபோயிருக்கும் வன்னி
மக்கள் தமக்கு ஏற்படும் உடல் உபாதைகளுக் குக்கூட மருத்துவமனைகளை நாடிச் சென்று சிகிச்சை பெற முடியாத அளவுக்கு வன்னியின்
சில இடங்களில் மருத்துவ சேவை சீரற்று,
கவனிப்பற்றுக் காணப்படுகின்றது.
வன்னியில் பெரும்பாலான கிராமங்கள் பிர
தான நகரங்களிலிருந்து அதிக தூரத்தில் இருக் கின்றன. கிராமங்களில் வசிக்கும் மக்கள் தமது :
அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு நீண்டதூரப் பயணம் செய்து நகரங்களைச் சென்ற டைய வேண்டும்.
இவர்கள் நகரங்களை அடைவதற்காக கூடிய பணச்செலவு,நேரச்செலவு செய்தாகவேண்டும். சொல்லப்போனால் ஒரு நிமிட காரியத்துக்காக ஒரு நாளைச் செலவிடவேண்டும்.
இது சுகதேகியாக உள்ள ஒருவருக்குச் சாதார
ணமான விடயமாக இருந்தாலும் நோயாளர் ஒரு வர் தனது நோயைக் குணப்படுத்த இந்தச் சிரமங்க ளையெல்லாம் அனுபவிப்பது என்பது சாதார ணமான விடயமாக இருக்காது. அவர் அதற்காக உயிரைக்கூட பணயம் வைக்க வேண்டியுள்ளது. அண்மையில் கிளிநொச்சிக்கு வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வன்னியில் வீதிஅபிவிருத்தி என்ற போர்வையில் 100 வீதிகளை அமைக்க முன் மொழிவுகளை வழங்கினார்.
இந்த முன்மொழிவுகளின் பயனோ என்னவோ அங்கு வீதிகள் திருத்தப்படுகின்றன.ஆனால் அவை மக்களுக்கு எவ்வளவு சாதகமான நிலை மையை ஏற்படுத்துமோ என்னமோ, பாதகமான பல விழைவுகள் கண்ணெதிரே காத்திருப்பது புலனாகிறது.
வீதி அபிவிருத்தி என்ற போர்வையில் சுகாதாரத் துக்கு ஒவ்வாத, சுமுகமான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய கிரவல் மண்களை வீதிகளில் பரப்பி மக்களை மேலும் துன்பப்படுத் தும் நிலை காணப்படுகின்றது.
குறிப்பாக வன்னியில் கிரவல் வீதிகளில் செல்லும் வேகமாக வாகனங்கள் கிளப்பும் புகையால் பாதசாரிகள், சைக்கிள் மற்றும் மோட்டார் சைக் கிள்களில் செல்வோர் மூச்சுத்திணறும் அளவுக்கு, வீதியே தெரியாத அளவுக்கு அசெளகரியங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது.
காசநோய் பரவுவதற்கான அச்சுறுத்தல் அதிக ரித்து இருக்கும் நிலையில் இந்த வீதிகள் துரிதமாக ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் அமைக்கப்ப டுவது எவ்வளவு தூரம் மக்களைப் பாதுகாப்பாக பயணத்தை மேற்கொள்ள பயனுறுதியாக இருக் கும் என்பது பலத்த கேள்வியாக உள்ளது.
நோயாளர்கள் தமது கிராமங்களில் வைத்திய வசதி இன்மையால் தொலை தூரத்துக்கு சென்று தமது நோய்க்கு மருத்துவ வசதியை பெறவேண் டியுள்ளது. இதற்காக இவர்கள் பஸ்களையே நம்பி வாழ்கின்றனர்.
கிரவல் வீதிகளில் பயணிக்கும் பஸ்கள் கிளப் பும் புகை பஸ்ஸ9க்குள் இருக்கும் பயணிகளை, நோயாளிகளை மூச்சுத்திணற வைப்துடன், அவர் கள் அணிந்து வரும் உடைகள் செம்மஞ்சள் நிற மாக மாறியும் விடுகின்றது.
மக்களின் அடிப்படை வாழ்வுக்கு அந்தந்தக் கிரா மங்களிலோ இடங்களிலோ அடிப்படை கட்டுமா னங்கள் ஏற்படுத்தி கொடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
வன்னியில் யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் துரித அபிவிருத்தி என்ற பெயரில் முன்னெடுக் கப்படும் எவையும் மக்களுக்கு சீராக கிடைப்பதாக இல்லை. இவை அரசியல் கட்சிகளதும் சில அரச உத்தியோகத்தர்களதும், ஒப்பந்தக்காரர்களதும்
கைகளில் சிக்கி சிதைக்க கிளிநொச்சி மாவட்ட சபைக்குட்டபட்ட அக் அசாதாரண சூழ்நிலைய யில் சுற்றயல் கிராமங்க மருத்துவத் தேவைகளை உயிர் ஆபத்து வரை சிர றனர்.
வன்னேரிக்குளம் கிர சுகாதாரநிலையம் மரு இல்லாத நிலையில் பல உள்ளது. இதனால் வன் ஆனைவிழுந்தான் , கிர கள் அக்கராயன் மருத்து தனர் ஆனால் அந்த ம( இயங்காத நிலையில் ே கிளிநொச்சி பொது வை வேண்டி உள்ளது. இரவு ஏற்படும் நோய்கள், விஷ - 25 கிலோ மீற்றர் தூர பெற வேண்டியுள்ளது.
இதனால் பாதிவழியிே விடும் துரதிஷ்டவசமா பெறுகின்றன.
யுத்தகாலத்துக்கு மு5 தார நிலையத்துக்கு வை மக்களுக்குச் சுமுகமான கப்பட்டது. எனினும் மீள் மருத்துவர் இன்றி இந்த ருக்கின்றது. மக்கள் இது பட்டவர்களுக்கு எடுத் சாதகமான பதிலேதும் த எனக் குறைப்பட்டுக் செ கடந்த மாதம் 31ஆம் பத்திரி சிற்றுபூழியர் ஒரு மான முறையில் மரணப பாகக் கைதுசெய்யப் பட மற்றும் இரு ஊழியர்கள் படையில் பிணையில் 6 ஆஸ்பத்திரியின் சிற் வைத்த போது மரணமா அப்போது டாக்டர் ம கைதுசெய்யப்பட்டு கிள ஆஜர்செய்யப்பட்டு வி பட்டிருந்தனர்.
 

سے مسلس. آsBIT60تغزل
கப்படுகின்றன.
த்தில் கரைச்சிப் பிரதேச கராயன் மருத்துவமனை ால் இயங்காதுள்ள நிலை ளில் உள்ள மக்கள் தமது ப் பூர்த்திசெய்ய முடியாது
மங்களை எதிர்கொள்கின்
ாமத்தில் உள்ள ஆரம்ப த்துவ உத்தியோகத்தர் மாதங்களாக இயங்காது னேரிக்குளம், சோலை , ாமங்களைச் சேர்ந்த மக் வமனையே நம்பியிருந் ருத்துவமனை இப்போது நாயாளிகள் அனைவரும் பத்தியசாலைக்கு செல்ல வேளைகளில் திடீரென கடி போன்றவற்றுக்கு 20 ம் பயணித்தே சிகிச்சை
லே பலரின் உயிர் பிரிந்து
ன சம்பவங்களும் இடம்
ன்னர் இந்த ஆரம்ப சுகா பத்தியர் நியமிக்கப்பட்டு மருத்துவ சேவை வழங் குடியேற்றத்தின் பின்னர் நிலையம் மூடப்பட்டி தொடர்பாக சம்மந்தப் துக் கூறியும் இதுவரை மக்கு கிடைக்கவில்லை ாள்கின்றனர். திகதி அக்கராயன் ஆஸ் வர் சந்தேகத்துக்கு இட ானார். சம்பவம் தொடர் -ட ஆஸ்பத்திரி டாக்டர் நிபந்தனைகளின் அடிப் பிடுவிக்கப்பட்டனர். றுழியர் ஒருவரை கட்டி ன சம்பவம் தொடர்பாக yறும் இரு ஊழியர்கள் நொச்சி நீதிமன்றத்தில்
ாக்கமறியலில் வைக்கப்
நீதிவான் முன்னிலையில் கடந்த 6அம் திகதி மீண்டும் குறிப்பட்ட மூவரும் ஆஜர் செய்யப் பட்டனர். நீதிவான் அவர்கள் மூவரையும் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான மூவரின் ஆள் பிணையில் செல்ல அனுமதித்தார்.
முறைப்பாட்டாளர்கள், சாட்சிகள் ஆகியோருக் குத் தொந்தரவு கொடுக்கக் கூடாது என்றும், மாதத்தில் கடைசி ஞாயிறன்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இட வேண் டும் என்றும் நீதிவான் அவர்களுக்கு உத்தரவிட்டார். வைத்தியசாலை ஊழியர் ஒருவர் சந்தேகத் துக்கு இடமான முறையில் இறந்த சம்பவத்துக்காக கைதுசெய்யப்பட்ட வைத்தியர் மற்றும் ஊழியர் பிணையில் விடுதலையான நிலையிலும், மாற்று ஏற்பாடுகளைக் கொண்டு அக்கராயன் மருத்துவ மனையை மீள இயக்க சம்பந்தப்பட்டவர்கள் எவரும் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளாத நிலையில் மக்கள் இந்த துரதிஷ்டங்களை, அபாயங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அபிவிருத்தி, அபிவிருத்தி என்ற போர்வையில் எல்லாவற்றையும் இழந்த வன்னிமக்களை ஏமாற்றும் நிலையே இப்போதைய ஆட்சியாளர் களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது என் பதும்,மீள்குடியேற்றம் பூர்த்தி செய்யப்பட்டு பல மாதங்களாகியும் கிராமங்களில் இதுவரை மக்க ளின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வில்லை என்பதும் இப்போது உறுதியாகின்றது.
உள்ளூராட்சிச் சபைக்கான தேர்தல் நடைபெற ஏற்பாடாகியுள்ள நிலையில், மக்களின் அடிப் படைத் தேவைகளை விடுத்து வாக்கு வேட் டையில் இறங்கியுள்ள அரசியல் கட்சிகள் கூட இது விடயத்தில் எந்தவிதமான கரிசனையும் கொள்ளவில்லை.
மக்களுக்கு வேண்டியவற்றை எல்லாம் பெற் றுத் தருவோம் என கங்கணம் கட்டி நிற்கும் அரசியல் கட்சிகள் உயிர்காக்கும் மருத்துவ சேவையைக் கூட மக்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்க முன்வரவில்லை. இந்தப் பொறுப்பற்ற சூழலில் பல்வேறு எதிர் பார்ப்புகளுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டி ருக்கும் மக்களது தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இவர்கள் முன்வரவேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேம்படுமா வன்னியில் உயிர்காக்கும் மருத் துவப் பணி?* -
சுடர் ஒளி 103, ஜூலை.-09, ஜூலை 2011

Page 27
துக் கொண்டே போகிறது. இது பற்றி
த,தினேஸ்,
கொழும்பு-06,
கேள்வி: சனல்-4 தொடர்பாக இரா ணுவம் விசாரணை செய்கிறதாம் உண் 60) 1 DιΙ ΠΡ
பதில்: வீட்டின் கதவுத் திறப்பைத் திருடன் கையில் கொடுத்த கதைதான் ஞாபகத்துக்கு வருகிறது. குற்றவாளியே நீதிபதி ஆசனத்தில் உட்காரும் புதுமை
இங்கு தான் நிகழுகிறது. க.தயாபரன், கொக்கட்டிச்சோலை. 9.
கேள்வி: பெண்களின் தற்கொை
கேள்வி. பித்தா எனக்கு நீண்டநாளாக வீதம் அண்மைக்காலமாக அதிகரித் னககு 1 Ib
ஒரு சந்தேகம். கற்பு என்றால் என்ன?
பதில்: ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டை வலியுறுத்தும் ஐதீகம் தான் கற்பு. இப்போது மலிவாக விலை போகும் பொருளும் இதுதான்.
என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: உண்மையில் பெண்களின் தொல்லை தாங்காமல் ஆண்கள் தான் தற்கொலை செய்து கொள்ளவேண்டும். சுருக்குக் கயிறுகள் இலகுவாக கிடைப் ககாவியா, பதே இந்தத் தற்கொலை அதிகரிப் தெல்லிப்பழை, n :
கேள்வி: பித்தா! அந்நியன் யாழ்ப் در سه سه س، பிற்கு காரணம் என நம்புகிறேன். (எப் Yr . . . .
. ) பாணத்தில் அவதரித்து விட்டாராம். படி எனது கண்டுபிடிப்பு) பெண்கள் சாகமுன்னரும் கூட தாம் அழகாய் இருக்க go 600I 60)LDul IIT? வேண் டும் என்று விரும்புகிறார்கள். பதில் அபபடி அவத ரித்தி ருந்த ால கேள்வி மேல் கேள்வி கேட்டு கொல் ஆனால் தற்கொலை விடயத்தில் • _ 。• ப் போட் அதற்கு வாய்ப்பில்லையே. லும உமமைப L I TE
டுத் தள்ளியிருப்பாரே?.
வதிலக்ஷன், ஆயித்தியமலை. கேள்வி: உமக்குப் பிடித்த கவிதை எது?
பதில்: மூன்றெழுத்தில் அமைந்த அற்புதமான கவிதை தான் எனக்குப் பிடிக்கும் அந்தக் கவிதை
மேலிருந்து கீழ் 01. தேனிசைப்பாதரும் புலவன்
s
/ )
....~
1 2 3 5 O2.இந்தியத்தந்தை. | O3.போதை தருவது.
7. 8 04.ஒரு புலவன்/ வள்ளுவன்ச
O5.8önLL6b (ögól.
9 10 11 06.கடவுளின் முடிவு/திவ்விய
போட்டுப் பார்ப்பதை இப்படி 08.நல்ல. 11.6L600T. 12. LDL6). 19 13. பக்கத்து வீட்டுக்காரன்.
15.சைவமும், தமிழும் வளர ப 21 22 23 நகர் தந்த மாணிக்கம்.
17. (p60fielóT. 25 2O.தோழன்/உடனிருப்பவன்.
21.ஒருவள்ளல்
23.ஒரு தானிய வகை.
12
16 17
இடமிருந்து வலம்
01. பன்னிரண்டு ஆண்டுகளுக்
வரும் இந்துக்களின் புனித 05. மறைவில் தீட்டப்படுவது. 07. ஒரு வகைப் பேரிகை. 08. தள்ளிப்ப்ோ/விலகு. 09. மன்மதன் மனம் கவர்ந்த
சொற்சிலம்பம் போட்டி
10. சீதை புத்திரன். இல, 476 12.திருமணமாகாப் பெண்.
● 畿 | 13.ஒன்றை அளவெடுக்கும் படி சொற்சிலம்பம் 476 போட்டிக்கான விடைகளை ,றிய நேர அளவீடு.
எழுதி அனுப்பி வைக்கவேண்டிய இறுதித் தினம் 6 துணிச்சல் 2011 ஆண்டு ஜூலை 17 ஆம் திகதி ஆகும். விடை 18 அழித்தல். கள், வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் ஜூலை 19. பலவல்ல. 24 ஆம் திகதிய சுடர்ஒளியில் பிரசுரமாகும். தபா 20.மனிதக் கழிவு லட்டையில் ஒட்டப்பட்டு அனுப்பப்படும் விண்ணப் (".
● is 24.கருமேகம். பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். 25.அம்மாவின் மூத்த சகோத
முதலாவது பரிசாக ருபா 250 உம், இரண்டாவது ------ பரிசாக ருபா 150 உம், மூன்றாவது பரிசாக ரூபா 100 போட்டி இல 473 இ
உம் வழங்கப்படும். பலர் விடைகளைச் சரியாக அ.சண்முக எழுதியிருப்பின் அதிஷ்டக்குலுக்கல் மூலம் பரி во152/11 А. ழுதியிரு திஷ்டக்குலு p ழும்பு
சுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அனுப்பவேண்டிய முகவரி: சுடர் ஒளி யாழ். அலுவகம், 361, கஸ்துரியார் விதி, uTjOfHTIGTIPO sin.
எம்.ஏ.அத் 2ஆம்பரி 5ரஹ்மத் மன்னி
குமாரதுங்கம
கதர்ஷினி, 6R).296, GDL
சுடர் ஒளி 103, ஜூலை. - 09, ஜூலை 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

'அம்மா' இதைவிடச் சிறந்த கவிதை
ஷன்?
ம.சோபீஸ்,
ஹற்றன்.
கேள்வி:பித்தரே! உம்மைப் போன்று அழகாக வர என்ன செய்ய வேண் டும்?
பதில்:நாளுக்கு மூன்று தரம் வீட் டின் முன்னால் உள்ள மதிலில் முகத்தை தேய்க்க வேண்டும். மூன்று மாதம் அப்படியே செய்து வந்தால் உலகி லேயே நீங்கள் தான் பேரழகன். எனது அழகின் ரகசியமும் இதுதான்.
எஸ்.நிரோசி,
வெள்ளவத்தை.
கேள்வி: காதலில் எனக்கு அவ்வ ளவு அனுபவம் இல்லை. காதலிக்க என்ன செய்ய வேண்டும்?
பதில் காதலுக்கு அனுபவம் தேவை யில்லை. அனுபவத்தின் பின் ஏற்படு வதற்குப் பெயரும் காதல் அல்ல. காத லிப்பதற்கு முதலில் காதலிக்க வேண் டும்.
க.ழலான்,
வவுனியா,
கேள்வி: எனது நண் பன் சைக்கிள் பின்
கரியலை (பின்
இருக்கை)
கழற்றி விட்டு
ஏன் என்று
வில்லை. உமக்குத் தெரியுமா? உலகத்தில் வேறேதும் உண்டா திலக்
பதில்: பின்னால் ஏற்றுவதை விட வும் முன்னால் ஏற்றுவதே நல்லது என்று தெரிந்த புத்திசாலி போலும்,
த.காயி,
சாய்ந்தமருது.
கேள்வி: மினி பஸ்ஸில் போன அனு பவம் உண்டா? இருந்தால்கூறுங்களேன்?
பதில் கொழும்பில் ஆயிரக்கணக் கான ரூபாய்களைச் செலவிட்டு மசாஜ் செய்து கொள்வதை விட ஐம்பது ரூபாயிலேயே உடம்பு முழுதும் மசாஜ் செய்துகொள்ளும் பாக்கியம் மினிபஸ் பயணங்களின் போது மட்டுமே கிடைக் கும். எப்போதாவது உடம்பு உளைந்தால் நீங்களும் மினிபஸ்ஸில் செல்லலாமே.
பி.சோமசேகரம்,
மன்னார்.
கேள்வி. பித்தரே போதையில் வீட் டுக்கு வந்து பிரச்சனைப்பட்டு மனை விக்கு அடித்த சந்தர்ப்பம் உண்டா?
பதில்: என்ன தான் தலை தூக்க இயலாத போதையாய் இருந்தாலும் வீட் டுப் படலையைத் திறக்கும் போது போதை தானாகவே இறங்கிவிடும் பிற
லே விளங்க கேன் பிரச்சனை வருகிறது. ஹி..ஹி.
T. சொற்சிலம்பம் போட்டி இல.473
விடைகள்
கோதரன். மேலிருந்து கீழ்
சித்தம்- என்று சீட்டுப் 8 (ഇഖ്,
01.அசம்பாவிதம் 02.வரி 03.காதகன் 04,சல்லி 05.அகம்பாவம் 06.வால் 08,பணம் 10.யாசனை 12.கண்ணி 14,திரை 16.நல்லவை
19.தகடு 20.நான்கு 22.நாடு இடமிருந்து வலம் 01.அவகாசம் 05.அவா 07.சரிதல் 08.பகல் 09.கலியாணம்
ணிையாற்றியவர், நல்லை
1.பாகன் 13.சம்பாதி 15.விண் 16.Bனை 17.வரை 18.தணிதல் 20.நாம் 21.கலவன் 23.குருவை 24.குண்டு
பாராட்டுப் பெறுவோர்
(1) இந்துமதி வழவேல்,
$கு ஒருமுறை மாசியில் £60Tib.
செங்கலடி.
தமிழ் மாகா வித்தியாலயம், ஏறாவூர்-04
(2) தர்மகுலசிங்கம் லக்சாந்தி,
புனர்வாழ்வு நிலையம், பூந்தோட்டம், வவுனியா,
அழகி.
(3) சிவகாமி பரமலிங்கம்,
பண்ணாகம் தெற்கு, சுழிபுரம்.
உத்தரவிடல்.
(4) எம்.எம்.அஷ்ரப்,
இல,489 ஆஸ்பத்திரி வீதி, சாய்ந்தமருது- 07 (5) செல்வி.ஏ.மேரி நிரோஜினி,
இல11. சிவானந்தா வீதி, கொழும்பு-13 (6) சுப்பிரமணியம் சுகன்யா,
கெருடாவில் வடக்கு, சாவகச்சேரி. (7) சு.மனோகர ரஞ்சிதன், f. இல.87. பெரியகட்டு வீதி, ஜெயபுரம் தெற்கு,
ல் பரிசு பெற்றோர்
தாஸ், ல், இல,141/1, ாவத்தை, மாத்தறை.
க் வீதி, திருகோணமலை,
பல்லவராயன் கட்டு. (8) வே.சத்தியமூர்த்தி,
உடையாமணல், வல்வெட்டித்துறை. (9) எஸ்.எப்.நவீஹா,
இல.115. அன்னல் வீதி, மாஞ்சோலைச்
சேனை, கிண்ணியா-03 (10) கு.ரஜீவ்,
இல.64/22, கொட்டாஞ்சேனை வீதி, கொழும்பு-13.

Page 28
காலையில் என்றும் மலர் கதிரவன் ஒளியில் மலர்ந்தி மாலையில் பின்னர் வாடி( மற்ற நாளில் உதிர்ந்திடுவா
காலையில் நறுமணம் வீச் கண்ணுக்குக் குளிர்ச்சி தந் மஞ்சள், பச்சை, சிவப்புநிற மனதை மயக்கச் செய்தி
இந்து மகளிர் கல்லூரி
u
நரி இரை இருக்கும் இடத்தைக் கண்டு - ܐ -- - ܝ ---- ܢܝ ܢܝ - ஒரு காட்டில் சிங்கமும் நரியும் வந்து சொல்லவேண்டியது. அந்த இை வாழநது வநதன வேட்டையாடிக் கொண்டு வருவது சிங் காட்டில் மற்ற மிருகங்களை
வேலை. வேட்டையாடிக் கொண்டு வ இரையை இருவரும் சமமாகப் பகிர்ந்: கொண்டு உண்ண வேண்டியது. இது அப்பொழுது சிங்கமும் நரியும் ஒரு ஒப்பந்தம் ஒப்பந்தம் இவ்வாறு சிறிது காலம் வே செய்து கொண்டன.
நடந்து வநதது.
வேட்டையாடி அதன் இறைச்சியை உண்டு வாழ்ந்து வந்தன.
ஆனால் சிங்கம் அதிகமான பங்கை எடுத்துக் மறுநாள் ஓர் ஆட்டு மந்தையில் இருந்
கொள்வதாக நரிநினைக்க ஆரம்பித்தது. குட்டி ஒன்றின் மீது நரி பாய்ந்தது. ஆட் எனவே ஒப்பந்தத்தைநரி முறித்துக் களும், காவல் புரியும் நாய்களும் சிங் கொண்டது. "இனி நானாகவே வேட்டை கண்டு பயந்து ஓடியதுபோல ஓடவில்6 யாடிக் கொள்வேன்' என்றுநரி சிங்கத்திடம் நரியின் மீது பாய்ந்து ஒடஒட விரட்டிந சொல்லிவிட்டுப்பிரிந்து சென்றது. அடித்துக் கொன்று விட்டார்கள்.
நம்முடைய பலத்தைப் பற்றி அளவுக்கு மீறி நினைக்கக்கூடா
 
 
 
 
 
 
 
 
 
 
 

O
:-)
நதிடுவாய் (B6) Til B6)Ιπί
|ԱԱ
வெளியே வருவதற்கு வழி தெரியாமல் தபிக்கும் எலிப்பிள்ளைக்கு டுவாய் . . . . . . ETEL GIL EGITLCIBIĤIEfisi تحت 6if16 تقleنrr
JITLiu
இரு படங்களிலும்
எட்டு வித்தியாசங்கள் உள்ளன

Page 29
மேலைநாடுகளில் விதம் விதமான ஆபத்தான ஆனால் சுவாரஷ்யமான விளையாட்டுக்களில் இளைஞர்கள் ஈடுபடுவதுண்டு. இதற்கு அந்த நாடுகளின் சட்டங்கள் இடம் கொடுக்கும் என்பது மட்டுமல்ல பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை அவ்வாறான விளையாட்டுக்களில் ஈடுபட ஊக்குவிப்பார்கள். இப்படியான ஒரு பொழுது போக்கு விளையாட்டுத்தான் விமானத்திலிருந்து பரசூட் மூலம் கீழே குதிப்பதாகும்.
ஒரு பயிற்சியாளருடன் மேலெழும்பும் ஒரு சிறிய ரக விமானத்தில் ஏழெட்டு இளைஞர்கள் பரசூட்களுடன் தயாராக இருப்பார்கள். ஒரு குறிப் பிட்ட உயரம் வந்ததும் பயிற்சியாளரின் நெறிப்ப டுத்தல்களின் கீழ் ஒவ்வொருவராக வானத்தி லிருந்து குதிப்பார்கள். இதற்காக மிகப் பெரிய தொகை யொன்றை விமானத்தைப் பயன்படுத்துவதற்கான கூலியாகவும், பயிற்சியாளருக்காகவும் கொடுக்க அவர்கள் தயாராக இருப்பர்.
அது 1980 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் இருபத்தியெட்டாம் நாள். நேரம் பிற்பகல் இரண்டு மணி. ஏழு இளைஞர்களுடனும், விமானி, மற்றும் பயிற்சியாளருடனும் அந்தச் சிறிய ரக விமானம் ஒரு சிறிய வட்டம் அடித்த பின்னர் "விர் என்று வானில் எழும்பியது. 2000 அடி உயரத்திலிருந்து பர சூட் மூலம் குதிப்பதற்கான மூன்று மணி நேரம் பயிற்சிக்காகவும் கடைசியில் விமானத்திலிருந்து கீழே குதிப்பதற்கான கட்டணமுமாக ஆளுக்கு 90 டொலர்கள் வீதம் இளைஞர்கள் செலுத்தியிருந்தனர். பயிற்சியாளர் ஜான் பீட்டர் விமானப் பறப்பில் அனுபவம் வாய்ந்த ஒருவர். வருடத் தொடக்கத் திலிருந்து ஏறத்தாழ 1500 பேருக்குப் பயிற்சியளித்து நடு வானிலிருந்து குதிக்க வைப்பித்த அனுபவம் அவருக்குண்டு. அன்று காலையில் கூட சுமார் பத்து இளைஞர்கள் பரசூட் மூலம் குதித்துப் புளகாங்கிதம் அடைந்திருந்தனர்.
'ஒ' அது ஒரு வித்தியாசமான அனுபவம். கீழே
குதிக்கும் போது ஏற்படும் ஒரு வித உணர்வு காற்று டன் உராயும் போது உள்ள சுகம் எல்லாமே தனி தான்' என்கிறார் அவர்களில் ஒருத்தர்.
பயிற்சியாளர் ஜான் பீட்டர் இவ்விதம் விபரிப்பார். "பனிக்கட்டிச் சறுக்குதலை விட இது
மனிதர்கள் மட்டுமன்றி வில ங்குகளாலும் நட னமாட முடியும்
ఈ
நம்ப முடியுமா? 2- ஆனால்இப்படத் தில் கொரில்லாவின் நடனத்தினைப் பார்த் தால் அதை நம்பித்தான் ஆக வேண்டும். இந் நட னம் தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இக்கொரில்லா இனத்தின் பெயர் சூலா,
இது ஆரம்பத்தில் நியூயோர்க்கில் உள்ள புரொங்க்ஸ் மிருகக்காட்சிச் சாலையிலிருந்து கனடாவின் கல்காரியிற்கு கொண்டுவரப் பட்டது. குறித்த கொரில்லா இனமானது அழிவின் விளிம்பில் உள்ள விலங்கினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
மூன்று செக்கனில் விரிந்த கையோடு இ பும் துண்டிக்கப்படி வேண்டும். ஆனால் பரிதாபம்! பரகடி வி இல்லை. இணைப் விடுபடவும் இல்லை 9iഖഞരtub ഖrങ്ങ് இழுத்துக்கொண்டு பறந்து கொண்டிருந்
எளிது. நீங்கள் செய்யவே என்று நான் கூறும் போது யில் குதிப்பது தான். தரை விறைப்பாக்காமல் மடங் போல் விழ வேண்டும் ஒன்றுமே வராது" ஏற்கனே வன் மட்டும் விழும்பே மடங்கிப்படுக்காமல் ே ஊன்றியதால் அவனது எலும்பு முறிவு ஏற்பட்டி( குதிப்பதற்குத் தயாரா ஒரு பக்கமாகப் போட உட்காந்திருந்தார்கள். இ பார்த்தபடி தரையில் கு ஒருவன் சார்ள்ஸ். அவ6 உற்பத்தி செய்யும் ஒரு நீ னாக இருந்தான். விமான குதிப்பதற்கான பணத்ை ரிகள் அவனது இருபத தமது பரிசாக அவனுக்கு
விமானம் உயர எழு மெளனமாக இருந்தார்க டும் பயிற்சியாளர் ஜா கும்போது பாசூட் விரிந் தரையில் விழுந்தால் கெ தருவீர்களா?" என்று கே ஜான் இந்த ஜோக்கை அ அதனால் ஒரு மெல்லிய அவர் முகத்தில் தெரிந்தது விமானத்தின் உயரப் அடியைத் தொட்டது. 8
“asioursos
& 3 ۔۔۔۔ P. XYZ756BeTSua5LD
Uuបំual முழயும்."
"அந்தப் பெண்ணுக்கு 5 உண்மையா, பொய்யா? "லவ் லெட்டர் கொடுத்தது அதிலே எழுதியிருக்கிறெ
சுடர் ஒளி 103, ஜூலை.-09, ஜூலை 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

23
டுவானில்
Lu T80 8ഞ്ഞ്', டிருக்க
அந்தோ lffuLu6oqib 니
S\O • வீதியில் விமானம்
6தது.
(8LIG
1ண்டியது எல்லாம் “குதி" நான் விளக்கிக்கூறிய முறை யில் விழும்போது உடலை பகி அப்படியே படுப்பது அப்படிச் செய்தால் வே இந்த வருடம் ஒரே ஒரு து உடலை இலேசாக்கி நராகத் தரையில் காலை வலது காலில் ஒரு சிறு நந்தது. க இருந்த எழுவரில் ஐவர் டப்பட்டிருந்த வாங்கில் இருவர் மட்டும் கதவைப் ந்தியிருந்தார்கள். அதில் ன் இரும்பு அலுமாரிகள் றுவனத்தில் பயிற்சியாள த்திலிருந்து பரசூட் மூலம் த அவனது இரு சகோத ாவது பிறந்தநாளுக்கான
வழங்கியிருந்தார்கள். ம்பியபோது எல்லோரும் ள். இரண்டொருவர் மட் னிடம் "நாங்கள் குதிக் து கொள்ளாமல் நாங்கள் ாடுத்த காசைத் திருப்பித் ட்டார்கள். பயிற்சியாளர் டிக்கடி கேட்டிருக்கிறார். புன்முறுவல் மட்டுமே
5/. - ) காட்டும் கருவி 2000 ஜான் மெதுவாகப் போய்
GO)856 L
விமானத்தின் பக்கக்கதவைத் திறந்தார். ‘சர்’ என்று குளிர்காற்று உள்ளே பீறிட்டு விமானத்தை நிறைந் தது. முதலாவது இளைஞன் குதிக்கத் தயாரானான். அவனுடைய பாரசூட்டை விரிக்கும் கருவி விமானத்திலிருந்த ஒரு இரும்புச் சட்டத்தில் இணைக்கப்பட்டிருந்தது. அவன் குதித்தவுடன் பரசூட்டை விரிக்கும் கருவி இயங்கி அதை விரியச்செய்யும் பின்னர் பரசூட்டுடனான இணைப் பைத் துண்டித்துக்கொள்ளும். ஆனால் குதித்தவர் விமானத்தில் மோதாமல் இருப்பதற்கான அவர் சற்றுக்கீழே பாதுகாப்பான வான்வெளிக்கு வந்த பின்னரே பரசூட் விரிந்து கொள்ளும் வகையில் அதன் தொழில்நுட்பம் அமைந்திருந்தது.
முதலாவது இளைஞன் பரசூட்டை இணைத்துக் கொண்டு வாசலில் காத்திருந்தான். எல்லாம் சரியாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பயிற்சியாளர் ஜான் மெல்ல அவன் முதுகில் தட்டி 'குதி என்றவுடன் அவன் பயிற்சியாளர் கற்றுக் கொடுத்திருந்த முறைப்படி விமானத்துக்கு வெளியே குதித்தான்.
மூன்று வினாடிகளுக்குப் பிறகு அவனது பரசூட் விரிந்து கொண்டதோடு உள்ளிணைப்பிலிருந்தும் விடுபட்டது. காற்றில் மிதந்து செல்லும் பஞ்சுக் காற்றை போல் அவன் மெதுவாகப் பூமியை நோக் கித் தாழ்ந்து போவதை எல்லோரும் கண்டார்கள். அடுத்தது சார்ள்ஸின் முறை. எல்லாமே ஒரு முறை சரி பார்க்கப்பட்டது. அதன் பின்னர் தான் சார்ள்ஸ் குதித்தான். ஆனனல் ஏன் அப்படி நடந்தது என்று இது வரை யாராலுமே புரிந்து கொள்ளமுடிய வில்லை. மூன்று செக்கனில் பரகுட் விரிந்த கையோடு இணைப்பும்துண்டிக்கப்பட்டிருக்க வேண் டும். ஆனால் அந்தோ பரிதாபம் பரசூட் விரியவும் இல்லை. இணைப்பு விடுபடவும் இல்லை. அவ னையும் வான வீதியில் இழுத்துக்கொண்டு விமா னம் பறந்து கொண்டிருந்தது. இணைப்புத் தானாக விடுபடவேண்டும். இல்லையேல் விபரீதம்
பறந்து கொண்டிருந்த விமானத்துக்குள்ளே மீண்டும் சார்ள்ஸை இழுத்தெடுக்கமுடியாது. அந்த முயற்சியில் இறங்கினால் மீட்பாளர்களும் தவறி விழுந்து மரணத்தைத் தழுவநேரிடும். (தொடரும்)
த்துக்கு அப்புறம் நானும் என் Garig filsárgy E5 GUTTCGLT தில்லை.”
* என்பக்கத்திலையே நிற்கவே Myrrt. 6 růLVypů (UTCf3 LITT STIGSăhah
லவ் லெட்டர் கொடுத்தது
உண்மை. ஆனால், 56oeorrib 6umii oriril”
- சுண்டெலி விழுங்கி - "
இங்கிலாந்தின் உட்டா நகரைச் சேர்ந்தவர் ஆன்டி ரே ஹாரிஸ், இளைஞரான இவருக்கு சிறிய உயிரினங்களை பிடித்து அவற்றைக் கொடுர மான முறையில் மென்று சாப்பிடுவது மிகவும் பிடித்தமானது. சமீபத்தில் ஒரு சுண்டெலி இவரது கையில் சிக்கியது.பிறந்து ஒரு சில மணி நேரங் களே ஆன அந்தச் சுண்டெலிக்கு முடிகூட இல்லை. அந்தச் சுண்டெலியை ஹாரிஸ் தனது வாயில் போட்டு மென்று விழுங்கினார். பின்னர் ஒரு கோப்பை தண்ணிரைக் குடித்து ஏப்பம் விட்டார். இந்த காட்சியை ஹாரிஸ் தனது வீடியோ காமிரா

Page 30
JE JE I வசதி இரட்
@n、 43 மீ)
ܬܐ .
மெழுகாலான சிற்பங்கள்
ந்ே
aj
தேதி டு
1 ܘܚ.
o. 9000 botu 10 12000 botu o, 18000 botu 09 24.000 botu 99.900 இலிருந்து
Católiad" GANGrădiny Tatian
ഡങ്ക ബ 9000 botu eta 12000 botu | 10, 18000 botu o 24.000 botu
தன்னியங்கியாக ஜெட்கூல் தொழிநுட்பத்தில் செயற்படக்கூடியது
/ ரூ9ே0இலிருந்து
தெரிவுசெய்யப்பட்ட கடனட்டையாளர்களுக்குவ
. .-CPCDE
SON|DERWE
1ν κοινή ται γ
"च् 190: artisip ፭mé¶?ù6ል?®
|2ုက္ကံချွံပြု zhm Salhlafon. Es8Qm Und Wohm
இப்பத்திரிகை Ganggih 0 வெள்ளவத்தை பெரக்கும்பாபிளேஸ், 15 ஆம் இலக்கத்தில் உள்
LELEL LLSLSLS LLL LLLLLLLE Auenwaaroeibarbarolabbatiba
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

、 வுள்ள உலகின் மிகப்பெரும் ifigiú பெரிய து ளைக் கொண்ட பூங்காவில் இரட்டிலப்பாடு)இ டினப் பதையொன்றை 후() யிருக்கிறார்கள் 12 பாகை றர் வீழ்ச்சியைக் கொண்ட
guit'll GTLDITGT (Roller 4 ح سے l AZN
طلالها
ாக அமையவுள்ளது. 五 இராட்டினமானது ரக்கா (ஆதிக்கம்) என்னும் பெய அமைக்கப்பட்டிருக்கிறது. இராட்டினத்தில் பயணிப் மணிக்கு 150 கிலோ மீற்றர் ந்தில் பயணிப்பர். இது ச் சரிவில் விழும்போது மே இல்லாத அனுவத்தை கணம் சந்திப்பர் இம் , வரும் ஜூலை1ஆம் திகதி இராட்டினம் செயற்ப படவுள்ளது.
IiuDIGIGI யத்துடன் உங்களுக்குகொண்டுவரும்
ப்ளாஸ்மா பில்டருடன் கூடிய LG லோ வொட் இன்வேட்டர்
வளிச்சீராக்கியானது நோய்கிருமிகளை அழித்து
late ஆரோக்கியமான வளியை உங்களுக்கு தருவதோடு _ شلتنهيه
60 சதவீதம் வரை மின்னை சேமிக்கக்கூடியது. T= Manusia
மூலம் வளிச்சீராக்கியின் கொம்ப்ரசரின் தொழிற்பாட்டைக் வெகு குறைவாக
னால் கொம்ப்ரசர் குறைந்த வேகத்தில் தொழிற்படுகின்றது. இதன் மூலம் எர்த்தன்மையை ஒரே சீராக வைத்துக்கொள்ளச் செய்கின்றது
ம் 60 சதவீதம் வரை மின்சாரத்தை சேமிக்க உதவுகின்றது
an airtan Li Gudiyirahalai *2
o. 9000 botu 0 12000 botu o, 18000 botu eta 24000 botu ரூ990இலிருந்து
aŭ aŭdio GanGidlöfäfoJNTöäal
a. 8, 9000 botu 10 12000 botu O 18000 botu o 24.000 botu
நியோ ப்ளாஸ்மா பில்டர் தன்னியங்கியாக
யற்படக்கூடியது 93.900 இலிருந்து
麴
Ipulanipulis Garggigih upangpassi
sıl us-ı ம 35 النجومي asser
:Ն: Ցե
Möbel Ferrari
HINWIL
Tel, 0.44. 931 2040 informoebel-ferrari, ch moebel-ferrarich
öffnungezonitan Montag-Freitag 9,00-20,00 Samstag 9,00-18,00
T Birget m. Bomvamus a GIBmwBD 0.0% FRÅNierung
ாண்ட்மார்க் என்டர் பிறைசஸ் ஸ்தாபனத்தினால் 2011 ஜூலை 08ஆம் திகதி வெளியிடப்பட்டது