கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2011.07.10

Page 1
Sகாத்திருக்கு
 

கதவுக்குள் இளிந்திருக்கும்

Page 2
கொலைகளை மலிவாக்குதல்: ன்ெனியின் இறுதி யுத்தம் மலிவாக விற்பனை செய்தது மனித சவங்க
ளைத் தான். திட்டமிடப்பட்ட வகையில்
இன்று மண்மேடுகளாய்க்கிடக்கு தோய்ந்த நாகரீகங்களாக விளங்கிய சுற்றி நிகழ்த்தப்பட்ட தொல்லியல் ம நிரூபணமாக்கியிருக்கின்றன. தமிழ
மேற்கொள்ளப்பட்ட கொடுரமான கொலை கள் பயப்பீதியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தன. சுதந்திரம், விடுதலை, ஆயுத போராட்டம் என்பவை பற்றி இனி ஒருபோதும் சிந்திக்க வைக்காத வகையில் மரணம் பற்றிய பீதி கண்முன்னால்
ஏற்படுத்தப்பட்டது. அந்தப்பீதியிலி
ருந்து விடுபடாத வகையில் மன வெளிகளை நிறைத்தன மரணத் துயரங்களின் நீள் வரிசை. தொடர் துயரங்கள் போராடும் குணத்தை இல்லாது ஒழித்ததுடன், தமக்கு உயிரையும் உணவையும் தவிர வேறு எதுவுமே தேவையில்லை என்ற விலங்கு மனநிலைக்கு மனிதர்களை கொண்டு சென்றது கோரமான போர். இது இங்கு மட்டுமே ஏற்படுத்தப்பட்டது அல்ல.
பொம்பரிப்பு, ஆனைக்கோட்டை, கந் இலங்கையைத் தாண்டி இந்தியா சமவெளிகள் போன்றவை இதற்கு நிகழ்த்தப்பட்ட மண்மேட்டுக் கிளர் ஆய்வுகள்) இற்றைக்கு பல நூற்றா வாழ்வியலுக்கான எச்சங்கள் மீட்கப் பண்பாட்டு வகையறாக்களுள் மிக நிலவும் எந்த மனித நாகரீகங்களின இவ்வாறு சிறப்புற்றிருந்தவைகள் ஏ முன்வைக்கும் பிரதான காரணி இ மக்கள் தமது வாழ்விடங்களை விட் இடங்களுக்கு சென்றுவிட்டனர் என் ஏற்கத்தக்கதாக இருப்பினும் இதை இருந்ததை அண்மைய ஆய்வு மு அதாவது எழுச்சி பெற்றிருக்கும் நீர் மேற்கொள்ளப்படும் மிகப் பலம ஆக்கிரமிப்புக்கள் இருந்த இடத்ை இதற்கு உதாரணமாக ஆய்வுகளின்
gagasit gugrigenitso studug மரணம் சம்பவித்தவையாகவும் இ முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. நாகரீகங்களை இல்லாமல் ஆக்கு
காரணமாக அமைந்துள்ளன. அந்த என்பதை பெரியதொரு ஆக்கிரமிப்
வன்னி படம் பிடித்து காட்டிக் கொன்
டஎழுச்சிப் பெற்றிருந்த எல்லா நாகரீகங்க ளையும் அழிக்க ஆக்கிரமிப்பாளன் மேற்கொண்ட மிகப் பெரும் தந்திரம்.
ன்னியில்அதுவேபலித்திருக்கின் இன்று யாரும் வெளிப்படையாக விடுதலை
பயம் எல்லாவற்றையும் மூடிப்போய்விட்டது.
பாழ்நிலமாக்குதல்:
பண்டைய காலத்திலும் சரி, இக்காலத்திலும் சரி உண்ணத நிலையோடு விளங்கும் சமுதாயங்களின் முதுகெலும்பாக விவசாய நிலங்கள் மற்றும் மந்தை மேய்ப்பு வெளிகள் விளங்கி இருக்கின்றன. அவற்றை விட்டு பூர்வீக குடிகளை அடித்து விரட்டுதல் அந்த நிலத்துடனான உறவினைத் துண்டிப்பதோடு அவர்களின் வாழ்வு மீதான முழு நம்பிக்கையையும் அழித்தொழிக்க முடியும். இதுவும் தற்போது வன்னியில் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு விடயம் தான். தொகை தொகையாக அறிவிக்கப்பட்டு மக்கள் தமது பழைய வாழ்விடங்களுக்கு மீளக் குடியமர்த்தப்பட்டு விட்டனர் என்ற செய்தி அடிக்கடி சொல்லப்பட்டாலும், அங்கு பெரும்பாலான நிலப்பகுதிகள் இன்னமும் இராணுவத்தினர் கைகளிளேலே முடக்கப் பட்டிருக்கின்றன. பெரும் தோட்டப்பகுதிகள், காடுகள், நாடு கடந்தோர் காணிகள், விடுதலைப் புலிகள் மக்களிடம் ஒப்பந்த அடிப்படையில் வாங்கி வைத்திருந்த நிலங்கள், சில வீதிகள், பொது மக்களின் பிரமாண்டமான கட்டடத் தொகுதிகள் எனப்பல நில புலம் சார் பரப்புக்கள் இவற்றுள் பிரதானமானவை. அண்மையில் மீளக்குடியேற்றம் செய்யப்பட்ட வன்னியின் வள்ளிபுனம், தேவிபுரம் பகுதிகளில் விடுதலைப் புலிகள் இறுதி நேரத்தில் பதுங்கு குழி அமைத்துத் தங்கியிருந்த தென்னந் தோட்டங்கள் பயன்தரும் மரங்கள் நிறைந்த காணிகள் என்பன பொது மக்களிடமிருந்து பறிக்கப்பட்டு 'எச்சரிக்கை, இது இராணுவத்தின் சொத்து உட்பிர வேசிக்கத் தடை என விளம்பரப் பலகைகள் தொங்கவிடப்பட்டுள்ளன.
புதுக்குடியிருப்பின் வட்டார கணக்கினாலான பகுதிகள் இராணுவ குடியிருப்பு பகுதிகளாக மாற்றப்பட்டு முட்கம்பிகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றன. இதை விட சனங்கள் புகமுடியாதபடி வயல்வெளிகள் காவ லரண்களாலும் கண்ணி வெடிகளாலும் நிரப்பப்பெற்றிருக்கின்றன. இந்நடவடிக் கைகள் மக்களை நிலத்தோடு இணைந்த வாழ்வுப் புலங்களை அடியோடு பிடுங்கி எறிந்திருக்கின்றன. பாரம்பரிய தொழிற்துறைகள் வேறு திசைகளை நோக்கிப் பயணிக்கத் தொடங்கி இருப்பதால் வாழ்வுப் பழக்கவழக்கங்களும் மாறிச் செல்வதை அவதானிக்கக் கூடியதாய் உள்ளது. இதன் தொனிப்புக்கள் ஆங்காங்கே
வெளிப்படுத்தப்பட்ட வண்ணமும் உள்ளன.
 
 

பெயர்களைச் சிதைத்தல்:
தொன்று தொட்டு அழைக் கப்பட்டு வந்த கிராமங்களின் பெயர்கள், தெருக்களின் பெயர்கள், கிராமங்களின் நிர்வாகக் கட்டமைப்பில் இருக்கும் தனித்
துவ அம்சங்கள் போன்றவற்றைச
சிதைத்து அல்லது அழித்து புதிய வகையிலான பெயர்களை அறிமுகப் படுத்துதல் ஆக்கிரமிப்பின் முதற்பணி. நாளடைவில் மக்களை அதற்குப் பழக்கப்படுத்தி தமது பழமையை மறக்கச் செய்வதன் ஊடாக தனித்துவத் தன்மைகளை இழக்கச் செய்ய முடியும். இதனைத் திட்டமிட்டு வெகு விரைவாக வன்னி எங்கும் நடைமுறைப்படுத்தி
இடங்கள் ஒரு காலத்தில் செழிப்புத் வை. இதனை அந்த மேடுகளைச் ற்றும் மானுடவியல் ஆய்வுகள் பாரம்பரிய பிரதேசங்களான தரோடைமண்மேடுகளும் ல் சிந்துவெளி மற்றும் கங்கை
கச் சிறந்த உதாரணங்கள். இங்கு களின்போது (தொல்லியல் ண்டுகளுக்கு முற்பட்ட மனித ட்டன. அவைகள் கலாசார ம் சிறப்புப் பெற்றவை இன்று லும் கட்டியெழுப்ப முடியாதவை ன் அழிந்தன? எல்லோரும் ற்கை வளங்கள் அருகியமையால்
இடம்பெயர்ந்து Galgo ○ வருவதை நேரடியாகவே அவதானிக்கக் ஆகும் இது 829 கூடியதாக உள்ளது. பல கிராமங்களின் sal- (Uങ്ങ பெயர்கள் முகவரி தெரியாதபடி
உருக்குலைக்கப்பட்டிருக்கின்றன. தூய தமிழ் இடப் பெயரான முல்லைத்தீவு, மூலதீவ்' என பெயர் மாற்றம் செய்யப் பட்ட விளம்பரப் பலகைகளோடு பேருந்து கள் பயணிப்பதை வன்னித் தெருக்களில் காணலாம். இதுபோல் பல வீதிகள் யாராலும் வாசிக்க முடியாமல் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. இவ்வாறு தொடர்ச்சியாக மாற்றம் பெற்று வரும் 'பழைய பண்பாடு இன்னும் சில காலங்களில் முற்றாக மறக்கச் செய்யப் பட்டு அவை வரலாற்று ஏடுகளில் இருந்து கூட நீக்கப்பட்டுவிடலாம்.
கலாசாரத்தைக் கரைத்தல்:
கந்தரோட்ை, சிந்துவெளிப் பகுதிகளில் நிலவிய மதம் சார் கலாசார நடவடிக்கைகளை மூடியது ஆரிய வழி வந்த பண்பாடுகள் என்பதை ஆய்வுகள் நிரூபித்துவிட்டன. அதற்கு முன்னர் அங்கு நிலவிய திராவிட விழுமியங்கள் ஆரியத்தால் முற்றாக கலப்புக்குள்ளாக்கப்பட்டன. திராவிடத்தை மூடி ஆரியம் முனைப்பு பெற்ற போதும் திராவிட தன்மைகள் ஆங்காங்கே அச்சுமாறாமல் அப்படியே இருப்பதை இன்றும் அவதானிக்கலாம். ஆரியம் வழிவந்த பெளத்தம் தன் மத தத்துவ அடையாளங்களுக்குள் திராவிட விழுமியங்களை விழுங்கிக் கொண்டு எழுச்சிப் பெற்றதாலேயே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. 撥 இது பல நூற்றாண்டுகளுக்கு முன் திட்டமிடப்படாத வகையில் மேற் கொள்ளப்பட்டதால் இதனை கால மாற்றங்களுக்குள் அடிபட்டுப் போகும் ஓர் இயங்கியல் நடவடிக்கையாக ஆய்வாளர்கள் நோக்குகின்றனர். இதனையே மிகவும் நேர்த்தியாகத் திட்டமிட்டு, ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் மேற்கொண்டு வருகிறது பெரும்பான்மை அரசு. இது வரைக்கும் வைரவரும் வீரபத்திரரும் காளியும் வீற்றிருந்த விருட்சங்களுக்குக் கீழ் எல்லாம் இப்போது யோக முனியும் கும்மட்ட வடிவிலான விகாரைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. தமிழர் பாரம்பரிய இடங்களான கனகராயன்குளம், கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, நெடுங் கேணி எனப் பல இடங்களில் இந்தப் புத்தர் புதிது புதிதாக முளைத்துக் கொண்டே இருக்கிறார். இதனைப் பெரும்பான்மை இனப் பொதுமக்கள் மேற்கொள்வதைக் காண்பதரிது. மாறாக இராணுவத்தினரும் பிக்குகளுமே இந் நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அப்பிரதேச தமிழ் மக்கள் இதனை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் அவர்களுக்கு எதிர்ப்பைக் காட்ட வழியில்லை. அடங்கிப் போவதைத் தவிர எந்தத் தெரிவுகளும் அவர்களின் முன் இல்லாதி ருப்பதால் மெளனிகளாய் இருக்கின்றனர் வன்னி மக்கள்.
தமிழ்ப்புத்திஜீவிகள் என்று தம்மை அடையாளப் படுத்திக்கொள்வோரிடம் இதுபற்றி முறையிட்டால் அது கலாசார பன்மைத்துவமாம். இலங்கையின் பெரும்பான்மைப் பண்பாட்டுக்குள் சிறுபான்மைப் பண்பாடுகள் அமிழ்ந்து போவதை எப்படி கலாசார பன்மைத்துவம் என்று பார்க்க முடியும்? அது நம்மை மூடக் காத்திருக்கும் மண்மேடுகளே.
சுடர் ஒளி 10, ஜூலை. -16, ஜூலை 2011

Page 3
அ2ய போகும் தாருகன் வேற்றுக் கிரகங்களும் சிறு விண் கற்களும் பூமி மீது மோதி அழிந்துவிடும் என்ற செய்தி அறிவியல் உலகில் அடிக்கடி பேசப்பட்டு வரும் ஒரு விடயமாகும். இத்தகைய ஒரு தாக்குதல் இற்றைக்கு 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்ததாலேயே டைனசோர் போன்ற பிரமாண்ட மான விலங்கினங்கள் அழிந்தன என அறிவியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற ஓர் அழிவு இனி ஏற்பட்டால் அது எந்த நாடுகளை முதலில் தாக்கும்
என்ற நாடுகளின் பெயர் பட்டியலை சவுத்ஹெம்டன் ܣܼܿ ܓ݂ܠ அறிவியல் நிபுணர்கள் வெளியிட்டு
இருக்கின்றனர். அதில் பிரிட்டன், சீனா, அமெரிக்கா,
இந்தோனேசியா, இந்தியா, நைஜீரியா, பிரேசில்
போன்ற நாடுகள் முதலிடத்தைப் பிடித்திருக்கின்
றன. பூமியை நோக்கி மிக விரைவாக நகர்ந்து கொண்டிருக்கும் விண் கற்கள் முதலில் மோதவிருக்கும் இந்நாடுகளில் யாருமே வாழ
முடியாதபடி மிக மோசமான அழிவுகள்
ஏற்படக் காத்திருக்கின்றன என்கின்ற
னர் ஆய்வாளர்கள். நல்ல காலம் நாம் தப்பினோம்.
 

ஆவதாக முதல் பெண் நமக்கெல்லாம் தாய்லாந்து என்றவுடனேயே முதலில் நினைவுக்கு வருவது அழகான பெண்களின் முகங்களும், பிரமாண்டமான பெளத்த விகாரைகளும், அங்கீகரிக்கப்பட்டி ருக்கும் விபச்சாரத் தொழிலும்தான். ஆனால் இந்த எண்ணங் களையெல்லாம் சிதைத்துக்கொண்டு அந்நாட்டின் முதற் பெண் பிரதமராக இங்லுக் வழினவத்ரா அதிக பெரும்பான்மை வாக்குகளுடன் ஆட்சியமைத்து இருக்கிறார். தனிப்பெரும் பான்மை இருந்தும் ஐந்து துணைக்கட்சிகளுடன் கூட்டணி அரசு அமைத்திருக்கும் இவர் இனியாவது இராணுவப்புரட்சி களின் மூலம் தாய்லாந்து ஆட்சியைக் கவிழ்க்கும் படலத்தை முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்கிறார். ஏனெனில் இதுவரைக் கும் 17 முறை ஜனநாயக ஆட்சியும் 18 முறை ராணுவ சதிப்புரட்சி மூலமான ஆட்சியும் மாறி மாறி நிகழ்வதே அந்நாட்டின் அரசியல் பாக்காக இருந்தி ருக்கிறது. 2006 ஆம் ஆண்டில் கூட இவரின் சகோதரனான தக்வழின் வினவத்ரா இரானுவ ஆட்சிக் கவிழ்ப்பின் மூலமாகவே இரண்டு வருடம் சிறையில் அடைக் ப்பட்டமை அனைவருக்கும் நினைவிருக்கலாம். அது இனியும் நிகழாது என்பதற்கு உத்தரவாதம் அழித்திருக்கின்ற படை உயர் அதிகாரிகள் ஜனநாயகம் தோற்கும்
போதெல்லாம் தாம் அந்த இடத்தை நிரப்புவதற்குத் தயாராகவே இருப்பதாக புதிய
ரதமருக்கு மிரட்டல் விடுத்திருக்கின்றனர்.
ஜப்பானியர்களின் தனித் துவ தொழிநுட்பக் கலையான ரோபோ உருவாக்கத்தில் புதிய வடிவமொன்றை உருவாக்கியி ருக்கின்றனர். 49 வயதான செய்ஜி உச்சிதா 28 வருடங்க ளுக்கு முன்னர் காரில் பயணித் துக் கொண்டிருக்கும் போது நார்மண்டேயில் உள்ள பாறைத் தொடர் ஒன்றின் மீது மோதி தனது கழுத்துக்குக் கீழான பகுதி களில் உடற் செயழிழப்புக்கு ஆளாகினார். அன்றிலிருந்து எப்படியாவது தன் உடல் பழைய நிலைக்கு திரும்பி விட வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்த இவரைக் ஜப்பானிய
தொழி நுட்பவியலாளர்கள் மீள எழுப்பியிருக்கின்றனர். இவரின் கழுத்துக்குக் கீழான பகுதிக்கு ரோபோ தொழிநுட்
பத்தைப் பயண்படுத்தி மீன்டும் நடக்கச் செய்திருக்கின்ற
னர். இப்போது இவரால் 70 கிலோ எடையுள்ள
பொருட்களைச் சுமந்துகொண்டு ஓட முடியும்.
Ενδεξί இந்தியப் வனின் * 蠶 山pé56T படையினர் ناgواقلیت ఆస్రి ஆண்டு தமிழக للا(u6odh60 *、蓟 ಈಗ್ಗ॰ அவர் ஓர்
திெத்தெழுந்தி అస్త్ర 砷° :ே ଦ୍ବିତ Ts முன்வைத்திருச் 鹦鹉 aেupeা6তাub ಹಾಗàಅನ್ನು ன். இது அயல்
வியில் கம்பி குத்தியே சிறுவன் இறந்தாஜ
படையினர் கொலைக Tullors இருக்கலாமே" Ot su町é
தாபிகள்
。

Page 4
பந்தாடப்பட்டிருக்கிறது. நிலத்தை மிக அழுத்
தமாக அவனது கால்கள் தொட்டபடி இலேசாக மடிந்திருக்க கழுத்தில் சுருக்கிடப்பட்ட நிலையில்
பட்டிருக்கிறது.கண்டுபிடிக்கப் சொல்வது கூடத் தவறான பதம்தா கும் எச்சரிக்கை விடுப்பது போன்று பகிரங்கமாக உ
தொங்கவிட
தான் மரணம் சம்பவித்
உடமிட்டகொலைதான் இது
அதுவும் மிகக் கொடூரமான முறையில் G;
கான அடையாளங்கள் சடலத்தில் ஏற்படாவண்
இல்லாள் அகத்திருக்க இல்லாததொன்றில்லை, மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்றெல்லாம் ஒவ்வொரு ஆண்மகனையும் வந்தடை யும் மனைவி பற்றிப் பேசப் படுவது இயல்பு. -
துணைவி, இல்லாள், இல்லத்தரசி, மனையாள் எனப் பலபெயர் சொல்லி அழைத்து ஆராதிக்கப்படும் - இந்தக் குடும்பத் தலைவி யின் பெருமையையும் சிறு மையையும் பற்றிப் பலதும் பத்தும் கூறக் கேட்டிருப்பீர்கள்.
அன்னை தந்தையரால் ஆண்மகன் ஒருவனுக் மணமுடித்து வைக்கப்படும் மங்கையரும், ஒர் ஆண்மகன் மேல் காதல் மனங்கொண்டு கருத் தொருமித்துக் கணவனாய்த் தம் காதலனைக் காணும் மங்கையரும் இன்புற்று வாழும் குடும்பமாக எல்லா நலனும் பெற்று வாழ் தலைவர மாகக் காண்பதுவும் நம் சமூக வழக்காகும்.
இங்கே அன்னை தந்தையர் தெரிந்து செய்து வைத்த அகத்தாள் பற்றிப் பெருமை கொள்ளும் கவிஞர் ஒருவரின் வரிகள் இவை அன்னை தந்தை பார்த்தெடுத்த அமுதம் பெண்மைக் காயகுணம் அத்தனைக்கும் இமயம்
வழியைக் கையாள்கிற
அப்படியானால் இந்: செய்திருப்பார்கள் என்ற
என்னைவந்து சேர்ந்தநல் ஏற்றமுறும் மங்கையின் புன்முறுவல் பூக்குமெழில் பொற்கொழுயின் மேனிசெ மென்மைமொழி மேவுமி மெல்லியலின் பல்வரிசை என்னை வந்து சேர்ந்த என இறுமாப்படைகின் கின்றோம். தன் மனைவி அவர் சொல்லி மகிழும் பெண்மைக்குரிய எல் இமயம் போல உயர்ந்தி உள்ளம் மகிழ்கின்றார். மேனி அழகும் சிரிப்ப ழகும் சொல்லிப் பரவ மனைவியின் மீது கொ பாடாக அது ஒலிக்கிறது பட்டுடலில் கட்டிவரும் ஆ பாதமதைத் தொட்டணை பொட்டணியும் நெற்றி பி பூங்குழலை மேவிவரும் அன்புடைமை பூணுமுயர் ஐக்கியத்தைப்பேனுமெபூ பண்புடைமைப்பாங்கில6 பாவையிவள் போலொரு அவள்மீதில் கொண்ட
 
 

Í Össtjóslys
டிருந்தபோது இவர் புலிகள் டு சேர்ந் } ts arវិទ្យា
жатп மாப்பம் பிடித்து
தில் எத்தனை வீதம் பொய்,
என்று தெரியவில்லை. கொழும்பில் இருந்த போது குறித்த இளைஞர் முஸ்லீம் சமூகத்தைச்சேர்ந்த பெண்ணொருவரைக் காதலித்துள்ளார். எனினும் இந்தக் காதலை அறிந்து கொண்ட இளைஞனின் தந்தை உடனடியாக அவ
ரைத் திரும்பவும் யாழ்ப்பாணத்துக்கே வரவை வேறொரு பெண்ணுக்கும் இளைஞனுக்கும் பதி
யுள்ளார். அதற்குப் பின்
| டுச்சென்ற இளைஞன், இரவு நெடுே
{!
காமல் மூச்சுத்திணறல் ஏற் அவள் உயிர் பிரியும் கிட் பிலான கொலையே புத்
ষ্টুষ্ঠু
தக் கொலையை யார்தான்
கேள்வி அடுத்ததாக எழும்
ல் தெட்டத்தெளிவாகத்
IGOII
ல இதயம் - வண்மை
உதயம் வதனம்-அந்தப் ம்மைப்புனிதம் தழ் பவளம் - அந்த தரளம் நல்ல இதயம் அவள்தான், ) கணவரை இதிலே காணு குறித்துப் பெருமையுடன் பொழுதிலே அவளிடம் லாக் குணவியல்புகளும் நத்தல் கண்டு மனைவியின் ழகும், பல்ல மடைகிறார். "ண்ட காதலின் வெளிப்
aDL (9alair
க்கும் சாடை றை மேடை - அவள்
TG)
அரிவை - உண்மை ல் தெரிவை 1ள் பெருமை - இந்தப் வர் அருமை - அன்பும் விருப்பும் அவள்
மைதிலி தேவராஜா
சோர்ந்துபோன மனதுடன் வந்திருக்கிறான் என்
னைக் கொன்று
முக்கு அழைத்துச் சென்று டினார்கள் என்று தன் மனக் கலக்கத்துக்கான காரணத்தை தந்தை
யிடம் சொல்லியிருக்கிறான்.அதன் பின் 3 நாள்
களின் பின் இரவு நேரமாக எங்கோபுறப்பட்டவன் அடுத்தநாள் காலையில் பிணமாகத்தான் மீட்
என்று சொல்வார்கள் இப்போது யூலை பிறக்கை
qub fu
படியேதான் பிறந்திருக்கிறது.இந்தக் கொலையோடு
ல்லாமே அடங்கிவிட்டால் பரவாயில்லை. தன்
அணியும் ஆடையின் மீது பிறைநுதலில் மின்னும் பொட்டின் மீதும் கூந்தலைத் தொட்டுப் பரவும் வாசனை மீதும் அவள் பார்க்கும் இடங்களிலும் அழகையும் அவரது உள்ளத்தில் காதலையும் கலந்து தெளிக்கிறது. குடும்பத்தில் ஏற்பட்டு வளரும் அன்பையும் ஐக்கியத்தையும் கண்டு ஆனந் திக்கிறார். அதனால் தன்மனைவி நற்குணமும் பண் பும் செறிந்த வேறெவருக்கும் கிடைக்கவொண் ணாத அருமையான அரிவை என்கிறார் அவர். ஆழயசைபூங்கொடியின் சாயல் அவள் அப்பழுக்கில்லாதவுளங்கோயில் கோடியின்பம் கொள்ளத்தகும் கோதை - நான் கொஞ்சியன்பு மஞ்சிலெழும்போதை
ஆடி அசைந்துவரும் பொழுதினில் பூங்கொடி யாகவும், அழுக்காறில்லாத சிந்தனையால் கோயி லாகவும், மனைவியைக் காணுகிறார். அவளோடு மஞ்சத்தில் கொஞ்சியன்பு செய்த போது அவள் தந்த இன்பமோ கோடி எனக் குதூகலித்துப் பாடு கிறார் கவிஞர் அரியாலை யூர்வே ஐயாத்துரைஅவர்கள். அமரரான கவிஞரின் பாடல்கள் இனிமையும் எளிமையும் நிரம்பியவை. ஒசை நயம் பொலிந்தும் கருத்துச் செறிவு மிகுந்தும் வாசிப்போர் மனத்தை ஈர்க்கும் சிறப்புக்கள் நிறையப் பெற்றவை. நடி கராக, கவிஞராக, பாடகராக, மாத்திரமல்ல மக்கள் விரும்பும் இனிய மனிதராக மிளிர்ந்தவர் கவிஞர். தொல்பொருள் ஆராய்ச்சி நிலையத்தில் பணி யாற்றியவர். வெள்ளைக் கமலம், கவிஞர் ஐயாத் துரை கவிதைகள் என்பன அவரின் கவிதைகளைத்
தாங்கி வெளிவந்தநூல்களாகும். தேசிய, சர்வதேசிய
போட்டிகளில் பங்குகொண்டு பரிசுகளை வென்றவர். அவரது கவிதைகள் அழியா வரம் பெற்றவையாகும்.
சுடர் ஒளி 10, ஜூலை. -16, ஜூலை 2011

Page 5
வணிகச் சி
பூணீ லங்கா இ
வாடிக்கையாளர்
இப்போது கிழமையி இருபத்தி நான்கு சே6ை
கட்டணமின்றிய அ
மீள் வடிவமைக்கப்பட்ட புதிய தொழில்நுட்பத்து
சேவையை வழங்கும் எமது வாடிக்கையாளர் அழைப்பினை ஏற்படுத்துவதற்கான வச
உங்களது பணத்தையும் காலத்தையும் மீதப்படுத பிரச்சினைகளுக்கும் தெளிவான தீர்வில்
O2 15 | UíI
கட்டணமின்றிய அழைப்பு வ ஏதாவதொரு நிலையான துெ குறியீட்டு இலக்கத்
சுடர் ஒளி 10, ஜூலை 16, ஜூலை 2011
 

pı"III |ui I jJ,
ன்ஷ9வரன்ஸ் சேவை நிலையம்
ன் ஏழு நாட்களிளும்
மணி நேர 24/7
IUL60T ழைப்பிலக்க வசதி
|டன் கிழமையின் 7 நாட்களிளும் 24 மணி நேர சேவை நிலையம் இப்போது கட்டணமின்றிய தியினை உங்களுக்கு வழங்குகின்றது.
ந்திக்காண்டு உங்களது சகலவிதமான காப்புறுதிப் னைப் பெற்றுத் தருவதற்கு நாம் தயார்.
சதியினைப் பெற்றுக்கொள்வதற்கு மேலுள்ள ாலபேசியினூடாக உங்கள் வலையமைப்பின் ந்துடன் 357357 க்கு அழையுங்கள்.
অনুজ্ঞািন্ত পৃষ্ঠা
LISTIĊI 3T QiropOJJEĠrajv
தந்தையும் தாயும் போன்று

Page 6
வணிகச்
II
சுசூக்கி மாருதி வாகன 10 மில்லியனை
இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட
நூறு இலட்சமாவது சுசூக்கி மாருதி வாகனம் தொழிற்சாை (மாருதி சுசூக்கி) இந்தியா லிமிட்டட் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. இல. 243899 என்ற அடிச்ச நிறுவனத்தின் குர்கோன் தொழிற்சாலையில் இருந்து வெளியேறியபோதே இந்த வரலாற்றுச் சாதை களை உற்பத்தி செய்த ஒருசில நிறுவனங்களின் மதிப்பார்ந்த பட்டியலில் சுசூக்கி மாருதி இடம்பி சுசூக்கி மாருதியைச் சாரும். இச் சாதனை பற்றி மாருதி சுசூக்கி இந்தியா லிமிட்டட்டின் முகாமை யில், வாடிக்கையாளர்களினதும் சம்பந்தப்பட்ட ஏனைய தரப்பினரதும் முக்கிய பங்களிப்பைப் பற்றி முதல் ஊழியர்கள், வியாபாரப் பங்காளிகள், வாடிக்கையாளர்கள் முதலிய சகல தரப்பினருக்கும்
மாருதி சுசூக்கி இந்தியா லிமிட்டட், இந்திய அரசாங்கத்திற்கும் ஜப்பானின் சுசூக்கி மோட்டோர் கே அப்போது அது "மாருதி உடியொக்" என்று அழைக்கப்பட்டது. 23 ஆண்டுகால செயற்பாடுகளின் பின் எரிபொருள் சிக்கனமான சிறிய வாகனங்களுக்கான கிராக்கி பன்மடங்கு அதிகரித்ததன் விளைவாக, தொழிற்சாலைகளின் திறனாற்றல் விரிவாக்கம், வினைத்திறன் மட்டத்தின் உயர்ச்சி, ஆராய்ச்சி மற் குறுகிய காலத்திற்குள் துரித வளர்ச்சியைப் பெற்றது.இலங்கையிலும் சுசூக்கி மாருதி வாகனங்கள் *விற்பனை செய்யப்படும் புத்தம்புதிய கார்கள் என்ற முதன்மை நிலையை அடுத்தடுத்து எட்டு வரு உருவாக்கப்பட்ட A-Star, சுவைண, WagonR போன்ற உலகளாவிய உபாய மொடல்கள் சகல ளில் அறிமுகப்படுத்தப்பட்ட நவீன மாற்றங்களினால் உலகெங்கும் சுசூக்கி மாருதி வர்த்தகப் பெய
K - தொடர் பெற்றோல் எஞ்ஜின்கள் பொருத்தப்பட்ட புதிய மொடல்கள் இலங்கையில் அறிமுகம் உதவியுள்ளது. சிக்கனமான இச் சிறிய வாகனங்கள் புதிய தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டி கான 16 வாகன மொடல்களை இந்தியாவில் வழங்குகின்றது. இந்தியாவின் பயண வாகனங்கள் ச களுள் ஆ800, உலகில் ஆகக் கூடுதல்ாக விற்பனையாகும் Alto, Ato மு10இ எஸ்ரிலோ, வெகன்
உள்ளடங்கும்.
அடுத்த ஆண்டில் உற்பத்தி இலக்குகள் மேலும் அதிகரிக்குமெனவும் மொத்த வருடாந்த உற்பத்தி
சிறப்பாக நடந்து மு றுவனத்தின் வருடாந்
றிச்சர்ட் பீரிஸ் நிறுவனத்தின் தேசிய உற்பத்தி மற்றும் விநியோகப் பிரிவுகளுக்கான வருடாந்த ஒன்றுகூடலும், விருதுகள் வழங்கும் நிகழ்வும் அண்மையில் கொழும்பு காலிமுகத்திடல் ஹோட்டலில் வெகு விமர்சையாக இடம் Guib D5.'" Reaching New Heights' 6T69) is தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வின் விசேட அதிதிகளாக றிச்சர்ட் பீரிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்களும், தேசிய உற்பத்திப்பிரிவின் முகாமைத்துவப் பணிப்பாளர் சுனில் லியனகே மற்றும் விநியோகப்பிரிவின் பணிப்பாளர் சாந்த குலரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.
“Knight’s Night" என அழைக்கப்படும் றிச்சர்ட் பீரிஸ் நிறுவனத்தின் தேசிய உற்பத்தி மற்றும் விநியோகப்பிரிவுகளின் இவ் ஆண்டின் வருடாந்த விருது வழங்கும் நிகழ்வில் விநியோக அதிகாரிகள் 100 இற்கும் அதிகமானோருக்கும், விநியோகப்பிரிவில் கடந்த ஆண்டில் சிறப்பாகக் கடமையாற்றிய அதிகாரிகளுக்கும் கேடயங் களும், பணப்பரிசுகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா வாய்ப்புகளும் வழங்கப்பட்டன.
சிறப்பான விநியோகம் மற்றும் சிறப்பான செயற்பாடு எனும் இரு பிரிவுகளில் இவ் ஆண்டின் விருது வழங்கல் நிகழ்வு இடம்பெற்றது. சிறப்பான விநியோகப் பிரிவில் தங்கவிருதை வவுனியா விநாயகர் டிரேட் சென்டர் (வீட்டுப்பாவனைப் பொருட்கள் மற்றும் ஹாட்வெயார் பொருட்கள்), மினுவான்கொட திலான் டிஸ்ரிபியூட்டர்ஸ் (ஹாட்வெயார்), அஹாங்கம காந்தி டிஸ்ரிபியூட்டர்ஸ் (வீட்டுப் பாவனைப் பொருட்கள்), கடுநேரிய ஏ.எஸ்.எல். டிஸ்ரிபியூட்டர்ஸ் (பீவிசி பிரிவு) போன்ற நிறுவனங்கள் வென்றிருந்தன. அதேபோன்று சிறப்பான செயற்பாட்டுப் பிரிவில் தங்கவிருதை மாத்தளைப் பிராந்தியத்தின் வீட்டுப்பாவனைப் பொருட்கள் மற்றும் ஹாட்வெயார் பொருட்களுக் கான நிலங்க வீரபன, மினுவாங்கொட பிராந்தியத்தின் ஹாட்வெயார் பொருட்களுக்கான
புபுது வசந்த, கடு
நிலந்த தயாநாத், அ ஹ ங் க ம பிராந்தியத்தின் வீட்டுப்பாவனைப் பொருட்களுக்கான
நேரிய பிராந்தியத் தின் பிவிசி பிரிவுக் கான சமீர பெரேரே ஆ கி யே T ர் பெற்றமை குறிப் பிடத்தக்கது.
јь п t:— q. 6ії வடக்கு, கிழக்குப் பகுதிகள் உள்ள டங்கலாக கடந்த ஆண்டு உற்பத்தி மற்றும் விநி யோகப் பிரிவு களில் முழு அர்ப்ப அனைத்து தரப்பினரு தல்களை இந்த நிகழ் இந் நிகழ்வில் றிச் தலைவர் கலாநிதி. ே தெரிவிக்கையில், " உள்நாட்டு நிறுவனம ஆண்டில் 27.2 பில்லிய பெற்றுக்கொண்டுள்ளத சிறப்பாக செயல தெரிவாகியுள்ளோம். வருமானத்தில் பெரும் விநியோகப் பிரிவு குழுமியிருக்கும் எமது அர்ப்பணிப்பான 6 உற்பத்தியாளர்களின் வருமானம் 50 சதவீத என்றார்.
இந் நிகழ்வில் றிச் தேசிய உற்பத்திப்பிரி
iiiiiiiiiiiiiiiiiiiii
 

சிறப்புப் பக்கம் ாங்களின் எண்ணிக்கை த தாணடியுளளது
லயிலிருந்து சந்தைக்கு அனுப்பப்பட்டுள்ளதை இந்தியாவின் மிகப் பெரிய கார் உற்பத்தி நிறுவனமான
டத்தைக் கொண்ட மெட்டலிக் பிறீஸ் புளு வெகன் ஆர் ஏஓ ைவாகனம் 2011 மார்ச் 15ஆம் திகதி
ன படைக்கப்பட்டது. இந்தச் சாதனையின் மூலம், உலகில் பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட வாகனங்
டித்துள்ளது. இந்தியாவில் ஆகக் கூடுதலாக விற்பனை செய்யப்படும் வாகனங்கள் என்ற பெருமையும்
ப் பன்னிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. ஸ்ஸோ நாக்கனி கருத்து வெளியிடுகை
விசேடமாகக் குறிப்பிட்டார். நிறுவனத்திற்கு உறுதியான அடித்தளத்தை இட்ட ஸ்தாபகப் பங்காளிகள் அவர் நன்றி தெரிவித்தார்.
ாப்பரேசனுக்கும் இடையிலான ஒரு கூட்டு முயற்சியாக 1983ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. ா, இந்த நிறுவனம் 5 மில்லியன் வாகனங்கள் என்ற இலக்கைத் தாண்டியது. சமீப காலத்தில்
அடுத்த 5 மில்லியன் வாகனங்களுக்கு 6 வருடங்களுக்குச் சற்று அதிகமான காலமே எடுத்தது. லும் அபிவிருத்தி நடவடிக்கைகளின் முன்னேற்றம் என்பவற்றின் உதவியினால் நிறுவனம் இக் அமோக வரவேற்பைப் பெற்று விற்பனையில் முன்னணி வகிக்கின்றது. இலங்கையில் ஆகக் கூடுதலாக உங்களாக சுசூக்கி மாருதி வகித்து வருகின்றது.புதிய வடிவமைப்புக் கோட்பாடுகளின் அடிப்படையில்
சந்தைகளிலும் வாடிக்கையாளர்களின் அபிமானத்தைச் சம்பாதித்தன. கடந்த சில வருடங்க நக்குப் புதிய உந்துசக்தி கிடைத்துள்ளது.
செய்யப்பட்டமை கசூக்கி மாருதி வாகன வரிசையின் தொழில்நுட்பச் சிறப்பை மேலும் வலுப்படுத்த பருப்பதால் வாடிக்கையாளர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன. சுசூக்கி மாருதி தற்போது பயணிகளுக் ந்தையில் அது 45 சதவீதத்தை வகிக்கிறது. கம்பனியினால் இப்போது வழங்கப்படும் வாகன வகை
ஆர், ரிட்ஸ், யு ஸ்டார், ஸ்வில்ட், ஆஏ ஒம்னி மற்றும் Eeco, SUV ஜிப்ஸி என்பன
1.2 மில்லியனாக இருக்குமெனவும் மாருதி சுசூக்கி இந்தியா லிமிட்டட் எதிர்பார்க்கிறது
டிந்த றிச்சர்ட் பீரிஸ்
* **
፵ልህI
ணிப்புடன் செயலாற்றிய க்கும் தமக்கான பாராட்டு வில் பெற்றுக் கொண்டனர். ஈர்ட் பீரிஸ் நிறுவனத்தின் சன யத்தெஹிகே கருத்து இந் நாட்டின் முன்னணி ான ஆர்பிக்கோ கடந்த |ன் ரூபாவை வருமானமாக ன் மூலம் இந் நாட்டிலுள்ள ாற்றும் நிறுவனமாக
நிறுவனத்தில் இந்த பங்கை உற்பத்தி மற்றும்
வகித்திருந்தது.இங்கு நிறுவனத்தின் அனைத்து விநியோகஸ்தர் மற்றும் பங்களிப்பின் மூலம் எமது தால் அதிகரித்துள்ளது" -
சர்ட் பீரிஸ் நிறுவனத்தின் வின் முகாமைத்துவப் பணிப்
*争、 e T
****
Co”grammons సాs =
e = - *
s லடி
ડ્રેો.
ZA
பாளர் சுனில் லியனகே கருத்துத் தெரிவிக்கை யில், “எமது பிரதான தயாரிப்புகளாக நீர்த்தாங்கி கள், நீர்ப்பம்புகள், ரெஜிபோம்கள், இறப்பர் தயாரிப்புகள் மற்றும் வீட்டுப் பாவனைப் பொருட்களை குறிப்பிட முடியும். இவை அனைத்தும் சர்வதேச தரங்களுக்கமைவாக தயாரித்து எமது வாடிக்கையாளருக்கு வழங்கி அவர்களின் நம்பிக்கையை வென்றுள்ளமை எமக்கு பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. உற்பத்திப் பிரிவை போன்று விநியோகப்பிரிவும் எமக்கு பெரும் பலம் சேர்த்துள்ளது'- என்றார்.
விநியோகப் பிரிவின் பணிப்பாளர் சாந்த குலரத்ன உரையாற்றுகையில், "உயர் உற்பத்தி மற்றும் சேவை தரங்களுக்கமைவாக தயாரிக்கப் படும் எமது உற்பத்திகளுக்கு ISO 9001 மற்றும் SLS தரச் சான்றிதழ்கள் கிடைத்துள்ளமை விசேட அம்சங்களாகும். அத்துடன் எமது நிறுவ் னத்தின் இதர முக்கிய சிரேஸ்ட முகாமையாளர் களான துமிந்த பெரேரா மற்றும் அதுல விக்ரமதி லக ஆகியோரின் அர்ப்பணிப்பான செயற்பா டும் நீவனத்தின் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது" -என்றார்.
சுடர்ஒளி|10, ஜூலை 16, ஜூலை 2011

Page 7
நிாது மீது யமனுக்குச் சரியான கோபம் போன முறை அவர் இலங்கைக்குச் சென்றபோது வாங்கி வந்த பெற்றோலை தன்னுடைய புது பல்ஸருக்கு நிரப்பிவிட்டு ஒரு உயிரைப் பறிக்கச் சென்ற போது இடை நடுவிலேயே பல்ஸருக்கு வருத்தம் வந்து விட்டது. கசநோயாளி இருமுவது போல விக்கல் எடுத்து விநோதமான சத்தத்துடன் பாதி வழியிலேயே நின்றுவிட்டது. எவ்வளவோ முயன் றும் யமனால் பல்ஸரை இயக்கமுடியாமல் போய் விட்டது. வேறு வழியின்றி வயிறு குலுங்கக் குலுங்க ஒட்டமும் நடையுமாகச் சென்றதால் தான், அவர் பறிக்கவேண்டிய உயிரைச் சரியான நேரத் துக்குள் கவர முடிந்தது. இல்லாவிட்டால் எல்லாக் கணக்குகளும் பிழைத்திருக்கும். குறித்த உயிரைச் சரியான நேரத்துக்குள் கவர்ந்திராவிட்டால் சிவ னின் கேள்விகளுக்கு யமன் முகம் கொடுக்க வேண் டியிருந்திருக்கும். சிலவேளைகளில் அவர் அமைக் கும் விசாரணைக்குழுவுக்கு முன்னாலும் யமன் தலை குனிந்தபடி தன்னிலை விளக்கம் கொடுத் திருப்பார் நல்லவேளையாக கால்களின் உதவி யால் தன்னுடைய வேலையைக் கச்சிதமாக முடித்து விட்டார். என்றாலும் பிழையான பெற்றோலை வாங்கி வந்த நாது மீது யமனுக்குக் கடுப்பு.
யமனின் கடுப்பை அறியாதவராகப் புதிய சினி மாப் பாடல் ஒன்றை முணுமுணுத்தபடி நாது அங்கு வந்து சேர்ந்தார். “நாது! ஏன் இந்த எளிய வேலை செய்தனி?” எள்ளும் கொள்ளும் வெடிக்க யமனி டமிருந்து வார்த்தைகள் பறந்தன.
நாதுவுக்கு ஒன்றும் விளங்கவில்லை. "யமதர்மரே! அப்பிடி நான் ஒண்டும் செய்ய இல்லையே”
"போனமுறை எந்த செற்றில பெற்றோல் வாங் கிக் கொண்டு வந்தனிர்? பல்ஸரையும் நாசமாக்கிப் போட்டுது.” கோபத்துக்கான காரணத்தை யமன் சொன்னார்.
" கடவுளே! இலங்கைக்கு கப்பலிலை இருந்து
క్లేశ్వ"
பேட்டிக்கு
நே
இறக்கின கையோடவ அதில கலப்படம் செய் கூறிக்கொண்டு தன்னும் இணையங்களை மேய சட்டென அவர்கள் கிய செய்தி ஒன்றின் அந்தச் செய்தியை யம இலங்கைக்கு இறக் றோலில் கலப்படம். செயலிழப்பு' என்று அ "அப்ப உம்மில பி மெக்கானிக்கிட்ட கு வேணும். அது சரி இ6 றியும் நியூஸ் கொண்டு பற்றி வாயைத் திறக் கொக்கியைப் போட்ட " நானும் ட்ரை பல கண்ணில அம்பிடுறார்
" உமக்கு அவரைச் என்னட்டைக் கேளும் எண்டால் ஆள் விழுந்த கிற இடத்துக்கு ஓடி வ வழி சொல்லிக்கொ இது எனக்கு இவ்வ போயிற்றே என்று எ கையசைத்துக்கொண்ே நாது.
அரசின் உயர்மட்ட போன்களுக்கு அழை கே.பியை பேட்டி எடு வித்தார். அடுத்த ஐந் இருந்த இடத்துக்கு ம தார் கே.பி.
அவர்தூர வருகையிே மூக்கைத்துளைத்தது. ை ருந்த சிகரட்டை அை
களம் இற
நாடு முழுவதும் 63 உள் ளூராட்சிச் சபைகளுக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி தேர்தல் நடக்கப் போகிறது. இந்தத் தேர்தலில் வடக்
கில் 19 சபைக்கான தேர்தல் சர்வதேச
மட்டத்திலேயே முக்கியத்துவம் பெறுகின்றது.
கெட்டுப் போயுள்ள தனது நற்பெயரை நிமிர்த்துவதற்காக வளம் முழுவதையும் கொட்டி எப்படியா வது அந்தச் சபைகளைக் கைப்பற்றி தமிழ் மக்கள் தம் பக்கம் நிற்கிறார்கள்
என்று காட்ட முனைப்புடன் களம்
இறங்கியுள்ளது அரசதரப்பு.
தெற்கில் நடைபெறும் உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் ஆர்வம் காட்டாத அரச தரப்பு, பெரும் பட்டாளம் அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என 50க்கு மேற்பட்டவர்கள் தமது
பரிவாரங்களுடன் வந்துள்ளனர்.
அரச வளங்கள் யாவும் தேர்தலுக்குத் தாராளமாகப் பயன்படுத்தப்படப் போகின்றன. பயன்படுத்தப்பட ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.
கணனிகள், அன்பளிப்பு, வேலை வாய்ப்பு வாழ்வாதார உதவிகள் என பல்வேறு கவர்ச்சிகரமான பொதிகளை வீசிப் பிரசாரத்தை முடுக்கி
விட்டுள்ளது அரசாங்கம்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷாவின் பணிப்பின் பேரில், ஏற்பாட்டின் பேரில் அமைச்சர்கள் தேர்தல் பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர் எனச் செய்திகள்
வெளிவந்துள்ளன.
கட்சியின் அலுவலகத் திறப்பு, வேட்பாளர் அறிமுகம் ஆகியவற்றுடன்
அரசு தனது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளது. இந்த நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் பேராசியர் ஜி. எல். பீரிஸ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, சிரேஷ்ட அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, மைத்திரிபால சிறிசேன, டலஸ் அழகப் பெரும, திஸ்ள கரலியற்ற, ஜகத் புஷ்பகுமார, மஹிந்தானந்த அழுத்கமகே உட்பட
சுடர் ஒளி 10, ஜூலை. -16, ஜூலை 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ா பிரமன் ாங்கிக் கொண்டு வந்தனான். ய சான்ஸே இல்லை."என்று டயலப்டொப்பைத் திறந்து த் தொடங்கினார். னகள் இணையத்தில் தொங் மீது நிலை குத்தி நின்றன. னுக்குக் காட்டினார். குமதி செய்யப்பட்ட பெற் பெருமளவான வாகனங்கள் ந்தச் செய்தி தொடர்ந்தது. ழையில்ல. ஆராவது நல்ல டுத்து பல்ஸரைத் திருத்த பங்கையில எல்லாரைப் பற் வாlர். ஆனா கே.பி யைப் கிறீர் இல்லையே” என்று ITU ULDG07. ண்ணிப் பாத்திட்டன். ஆள் இல்லை." சந்திக்கிற வழி தெரியாட்டி ஒரு இன்ரவியூ கேட்டீர் 5டிச்சுக்கொண்டு நீர் இருக் ருவார்." டுத்தார் யமன். ளவு நாளும் புலப்படாமல் "ண்ணியவாறு யமனுக்குக் ட இலங்கைக்குப் பறந்தார்
அதிகாரிகள் சிலரின் செல் ப்பை ஏற்படுத்தி, தான் க்ெக விரும்புவதாகத் தெரி தாவது நிமிடத்தில் நாது ாயாவி போல வந்து சேர்ந்
லேயே கொலோன் வாசனை கையில் புகைந்துக் கொண்டி ணத்துவிட்டு பேட்டிக்குத்
]ங்கும் அரச பட்ட
தயாரானார் கே.பி.
“இது தேவலோகத்தில நேரடியா ஒளிபரப்பா குமோ?’ எடுத்த எடுப்பிலேயே கே.பியின் கேள்வி இதுதான். ஆம் என்ற தோரணையோடு நாது தலையாட்ட, பொக்கற்றுக்குள் இருந்த பெயார்
லவ்லியை எடுத்து அவசரமாக அவசரமாகப் பூசிக்கொண்டார். விலையுயர்ந்த செல்போனைத் தற்காலிகமாக உறக்க நிலைக்குக் கொண்டு சென் றார். விளக்குகள் பளிச்சிட்டன. வீடியோ கமரா இயங்கத்தொடங்கியது. நாது தொண்டையைச் செருமிக்கொண்டார். நாதுவின் கேள்விக் கணை களுக்கு கே.பி சொன்ன பதில்கள் உடனுக்குடன் தேவலோகத்தில் காட்சிகளாக விரியத்தொடங் கின.
(நாது கண்ட பேட்டி வடிவம் அடுத்த வாரம்)
ா யாழவன்
ஆளும்கட்சி அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்
களம் இறக்கப்பட்டுள்ளனர்.
வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்ட பொருளாதார
அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜ பக்ஷ முக்கிய செய்தி ஒன்றை
வெளிப்படுத்தியுள்ளார்.
"சர்வதேச சமூகத்துக்கு நாங்கள் ஒன்றைத் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும். தமிழ் மக்கள் அரசுடன் இணைந்திருக்கின்றார்கள் என்பது தான் அது. இதற்காக உள்ளுராட்சித் தேர்தலில் கடுமையாக உழைக்க வேண்டும்”
என்று அவர் கூறியுள்ளார்.
“யாழ்.மாநாகரசபையைக் கைப்பற்றியது போன்று யாழ்ப்பாணம், கிளி நொச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள 19 உள்ளூராட்சிச் சபைகளையும் கைப்பற்றுவோம்” என்றும் உறுதிபடக் கூறியுள்ளார் அமைச்சர் பஸில்,
போர்குற்றச் சாட்டுகளால் சர்வதேசத்தின் நெருக்கடிகளை எதிர்கொண் டுள்ள இலங்கை, தமிழர் தம்பக்கம்நிற்கிறார்கள் என்று காட்டத்தான் வேண் டும். சர்வதேசத்திடம் இருந்து தப்பிப்பிழைப்பதற்கு தேர்தல் வெற்றி அர சுக்குத் தேவைதான். அதனால் தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மை கிட்டுமா என்பதே இன்று எழும் கேள்வியாகும்.
இன்றும் நீடிக்கும் இனப்பிரச்சினைக்கான அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து அதற்குத் தீர்வுகாண இதய சுத்தியுடன் தெற்குத் தலைமைகள் முன்வருமானால் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியும். அவ்வாறு செய்யாமல் சில சலுகைகள் என்ற பெயரில் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தமிழர் தம் பக்கம் என சர்வதேசத்துக்கு
காட்ட முடியாது.
சலுகைகளை வழங்கியோ, வேலை வாய்ப்பு வழங்கியோ, சிறு சிறு உதவிகளை வழங்கியோ தமிழ் மக்களைத் தம்பக்கம் இழுக்க முயலாமல் அவர்களின் மனங்களை வெல்லக்கூடிய வகையில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு ஒன்று முன் வைக்கப்படுமானால் நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு கிட்டும். இல்லாவிட்டால் பிரச்சினை நாட்டைத் தொடர்ந்து நலிவடையச் செய்து கொண்டு தான் இருக்கப் போகிறது.
சர்வதேசத்தைச் சமாளிக்க தேர்தலைப் பயன்படுத்த வேண்டிய தேவை யிருக்குமானால், தேசியப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காணப் பங்களிக்க வேண்டும். இதுதான் யதார்த்த நிலையாகும்.*

Page 8
ஏறக்குறைய கடந்த ஆறு தசா இந்நாட்டில் புரையோடிப்போயிருக்கும்
தீர்வொன்றைக் காண இயலாத துர்ப்பாக்கிய நிலையே தொடர்கின்றது.
காலத்துக்குக் காலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பெரும்பான்மையினத் தரப்புக்கள், தமது அதிகாரத்தைத் தொடர்ந்தும் நிலை நிறுத்
மையின மக்கள் தமக்கு வழங்கிய ஆதரவைத் தக்க வைத்துக்கொள்வதையே தமது முக்கிய அரசியல் முனைப்பாகக் கொண்டிருந்தனர். இதனால் நாட் டின் சுபீட்சத்தையோ, முன்னேற்றத்தையோ கருத் தில் கொண்டு அவர்கள் செயற்படவிழையவில்லை.
இத்தகைய நிராகரிப்பே தமிழ் மக்கள் தமது அடிப் படை உரிமைகளுக்காக சாத்வீக வழியில் போராட வழிவகுத்தது. தமிழ் மக்கள் தமது அரசியல் தலை மைத்துவங்களின் வழிகாட்டலில் மேற்கொண்ட அஹிம்சைப் போராட்டங்கள் யாவும் ஆட்சியில் இருந்த அதிகாரத்தரப்புக்களால் கொடூரமான விதத்தில் அடக்கி ஒடுக்கப்பட்டன. 3.
அஹிம்சைப் போராட்டங்கள் பலன ளிக்காமையால் விரக்தியுற்ற தமிழர்களின் இளைய தலைமுறை வேறு வழியின்றி ஆயுதப் போராட் டத்தை கையில் எடுத்தது. ஏறக்குறைய இரண்ட ரைத் தசாப்த காலமாகத் தொடர்ந்த இந்த ஆயுதப்
பிரச்சினைக்கு நீண்டு நிலைக்கத்தக்க நியாயமான
திக்கொள்ளும் முனைப்பில், நாட்டின் பெரும்பான் పళ్ల
முறையில்
10, ஜூலை - 16 85. ஜெயந்த மல்லி
கொழும்பு-74. டெல் பக்ஸ் 0715 E-mail: editori:
எப்போ
போராட்டம் இலங்கை ளாதாரம் பின்னடைவை உருவாக்கியது. நீடித்த ணக்கான உயிர்கள் பலி துக்கள் உடமைகள் அ யாத படுகுழிக்குள் நா தள்ளப்பட்டது.
2001 செப்ரெம்பர் இரட்டைக் கோபுரத் தக ஒழுங்கே மாறிப் போ6
எதிரான போர் என்ற ெ
போராட்டங்கள் பல சாயம் பூசப்பட்டது. அ உலகப் பொலீஸ்காரனா கவோ மறைமுகமாகவே அணுகுமுறையைத் தமக் டுத்திய இலங்கை ஆட் உரிமைப் போராட்ட சாயத்தை பூசுவதில் ெ நாடுகளின் துணையோ போராட்டத்தையும் அட போரின் இறுதிக் கட்ட பல்லாயிரக்
பற்றி எரியும்
ஊ ஆதங்கன்
நாடே பெற்றோல் விவகாரம் ஒன்றால் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இலங்கைக்கு இறக்கு மதி செய்யப்பட்ட பெற்றோல் தரமற்றதாக இருந் ததே இந்தப் பிரச்சினைக்கு மூல காரணம். பெற் றோல் வந்து இறங்கிய உடனேயே அவை கொலன் னாவை, கபுகஸ்கந்த போன்ற எண்ணெய் குதங்க ளில் களஞ்சியப்படுத்தப்பட்டு பின்னர் தேவைக் கேற்ப விநியோகிக்கப்படும்.
நாடளாவிய ரீதியில் பெற்றோலில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை வகைதொகையின்றி அதிகரித்ததால் அவற்றுக்கான தேவையும் உயர்ந்தே காணப்பட்டது. ஏறக்குறைய நான்கு வருடங்க ளுக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட பெற்றோ லின் அளவைப் போன்று இரண்டு மடங்கு பெற்றோல் தற்போது இறக்குமதி செய்யப்படு வதாகக் கூறப்படுகின்றது. இதனால் இம்முறை கப்பலில் இருந்து வந்திறங்கிய உடனேயே பெற் றோல் பரவலாக விநியோகத்துக்கு கொண்டு செல் லப்பட்டு விட்டது. அதன் பிறகு தான் பிரச்சி னையே ஆரம்பித்தது.
கொழும்பிலும் அதனை அண்டிய நகரங்களி லும் வாகனங்கள் இடைநடுவிலேயே பழுதடை
பெற்
後 கிலும் ப்பு நிலையங்களில் பெ செய்வதற்கு வாடிக்கைய கலப்படம் செய்த பெற்ே வதற்கு யார் தான் முன் ஏராளமான பெற்றோல் ஈ காக்கைகள் மட்டுமே னங்கள் எட்டிப் பார்க்கவும் கம்பஹா மாவட்டத்தில் நிலையங்களைத் தற்காலி டார்கள். அந்தளவுக்கு அ விட்டது. தமது நிலை செய்த தரமற்ற பெற்றே பெற்றோலியக் கூட்டுத் கள் கோரிக்கையை முன் இதுவரை அது நிறைவே வில்லை. கொழும்பு நகா பெற்றோல் நிலையங்க பெற்றோலை மீளப் ெ புதிதாக இறக்குமதி ெ பதிலீடாக வழங்கப்பட்டு வழமையாகவே வடப நிலையங்களில் தரமான லியக் கூட்டுத்தாபனம்
 
 
 
 
 
 
 

, agaboo, 2011
மராச்சி மாவத்தை, 536йmirary 6 11,5738065
f7944 ఖ5
al(asudaroli.com
O
து தீர்வு?
யை அமைதியற்ற, பொரு வ எதிர்கொண்ட நாடாக போரினால் பல்லாயிரக்க கொள்ளப்பட்டன. சொத் ழிக்கப்பட்டன. மீளமுடி ாட்டின் பொருளாதாரம்
11ம் திகதி அமெரிக்க கர்ப்புக்குப் பின்னர் உலக னது. பயங்கரவாதத்துக்கு காள்கை மூலம் உரிமைப் வற்றுக்கு பயங்கரவாதச் புந்தப் போராட்டங்களை ன அமெரிக்கா நேரடியா ா நசுக்கியது. இத்தகைய க்குச் சாதகமாகப் பயன்ப சியாளர்கள். தமிழர்களின் த்துக்கும் பயங்கரவாதச் வற்றி கண்டனர். உலக டு தமிழர்களின் ஆயுதப் டக்கினர். எனினும் இந்தப் த்தில் மனிதாபிமானமற்ற கணக்கான அப்பாவித்
தமிழ்ப் பொது
குற்றச் சாட்டு ஐ.நா நிபுணர்குழுவால் முன்வைக் கப்பட்டது. எனினும் அதனை அரசு நிராகரித் தது; நிராகரித்து வருகிறது.
சனல் -4 தொலைக்காட்சி வெளியிட்ட போர்க்குற்றக் காணொளி அப்பாவி மக்களை இலங்கைப் படையினர் படுகொலை செய்ததை அம்பலமாக்கியது. இந்த வீடியோக் காட்சிகள் சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு பெரும் இக்கட்டு நிலையைத் தோற்றுவித்துள்ளன. அத் தோடு இலங்கையில் நிலவும் இனப்பிரச்சி னைக்குத் தீர்வு காணுமாறு உலக நாடுகளின் அழுத்தத்தையும் இவை அதிகரிக்கச் செய்துள் ளன. ஏற்கனவே யுத்தம் முடிந்த கையோடு இனப் பிரச்சினை தீர்க்கப்படும் என்ற வாக்குறுதியை அரசு மறந்து போய்விட்டிருந்தது. எனினும் எதை யும் செய்யக் கூடிய அதிகாரமும் வலிமையும் ஆளும் தரப்புக்கும் ஜனாதிபதிக்கும் இருப்பதாக ஆட்சியாளர்கள் மார் தட்டுகின்றனர். அப்படியி ருந்தும் இனப்பிரச்சினைக்கு உருப்படியான தீர் வினை ஏன் அரசால் முன் வைக்க முடியவில்லை என்று உலக நாடுகள் கேட்கத் தொடங்கிவிட்டன.
இந்தக் கேள்விக்குப் பதிலாக நெருக்கடியில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக நாடாளு மன்றத் தெரிவுக்குழு என்ற புதிய அஸ்திரத்தை அரசு கையில் எடுத்துள்ளது. உண்மையில் இது இனப்பிரச்சினைக்கான தீர்வை இன்னும் இழுத்த டிக்கும் ஒரு யுக்திதானா என்ற சந்தேகம் தான் தமிழ் மக்கள் மத்தியிலும் சர்வதேசத்தின் மத் தியிலும் எழுந்துள்ளது. அதுவே இப்போதைய களநிலை.
றோல்
Gyöéla)O
திடீரென அதிகரித்தது. )ா “மெக்கானிக் கடைகளி பழுதடைந்த வாகனங்கள் த வேலைக்காக வரிசை தவம் கிடக்கத் தொடங் சொல்லி வைத்தாற் ல் எல்லா வாகனங்களுக் ஒரே மாதிரியான வியாதி தால் வாகனத் திருத்து ள் கொஞ்சம் சிந்திக்கத் டங்கினார்கள். திருத்த
லைக்கு வந்த வாகனங்கள்
ாம் தரமற்ற பெற்றோ ப் பயன்படுத்தியதாலேயே நடைந்துள்ளன என்பதை ர்கள் கண்டுபிடித்தார்கள். ன் பிறகு பிரச்சினை பூதா ாகக் கிளம்பியது. நாடெங் ம் உள்ள பெற்றோல் நிர ற்றோலைக் கொள்வனவு ாளர்கள் தயங்கினார்கள். றோலை தெரிந்தே வாங்கு ன்வருவார்கள்? இதனால் விற்பனை நிலையங்களில் ) பறந்து திரிந்தன. வாக ம் மறந்தன. தென்பகுதியில் 0 நாலைந்து பெற்றோல் கமாக இழுத்து மூடி விட் வற்றின் விற்பனை படுத்து பங்களுக்கு கொள்வனவு )ாலை மீளப் பெறுமாறு தாபனத்திடம் வர்த்தகர்
வைத்துள்ளனர். எனினும்
பற்றப்பட்டதாகத் தெரிய ரில் ஒரு சில முக்கியமான ளில் மாத்திரம் தரமற்ற பற்று அதற்குப் பதிலாக சய்யப்பட்ட பெற்றோல் ள்ெளது.
குதியில் உள்ள பெற்றோல் பெற்றோலை, பெற்றோ விநியோகித்தாலும் கூட
அதில் கலப்படம் செய்யாவிட்டால் எங்கள் வர்த்த கர்களுக்கு நித்திரையே வராது. அவர்களுக்கு கலப்படப் பெற்றோலைக் கொடுத்திருந்தால் நிலைமை என்னவாகியிருக்கும்? நல்லவேளையாக தலைநகரிலும் அதனை அண்டிய ஒருசில மாவட் டங்களிலும் மட்டுமே தரக்குறைவான பெற் றோல் விநியோகிக்கப்பட்டதால் நாம் தப்பித்துக் கொள்ள முடிந்துள்ளது.
ஒரு நாட்டின் மிக முக்கியமான எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய பெற்றோலை இறக்குமதி செய்வதில் எரிபொருள் அமைச்சு காட் டிய அக்கறையீனம்ே இந்தப் பிரச்சினைக்கெல் லாம் மூலகாரணம். ஒவ்வொரு முறையும் இறக்கு மதி செய்யப்படும் பெற்றோலின் மாதிரி பரிசீலிக் கப்பட்ட பின்னரே கொள்வனவு செய்யப்படும். மாதிரிக்கு அனுப்பப்பட்ட பெற்றோலும் கப்ப லில் வந்திறங்கும் பெற்றோலும் ஒரே தன்மையா னது தான் என்பதை அமைச்சின் அதிகாரிகள் உறுதிப்படுத்திக் கொள்வதும் வழமையான செயற் பாடுகள். ஆனால் இத்தகைய நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஏனோதானோ போக்கை கடைப் பிடித் ததனால் பெற்றோலை அனுப்பியவர்கள் தம் திருவிளையாடலைக் காட்டிவிட்டார்கள். அதற் குப் பலியானவர்கள் அப்பாவிப் பொதுமக்கள் தான். ஆயிரக்கணக்கான வாகனங்கள் தரமற்ற பெற்றோலால் "இப்பவோ அப்பவோ” என்று உயிரைவிடும் நிலையில் இருக்கையில் இத்த கைய நிலைக்குப் பொறுப்பேற்று பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை நாடெங்கும் வலுப்பெற்று வருகிறது. அவர் அக்கறையோடு செயற்பட்டிருந்தால் நாடுமுழுவதும் இத்தகை நெருக்கடி நிலையைத் தவிர்த்திருக்க முடியும் என்பதே எதிர்கட்சிகளினதும் மக்களினதும் வாதமாகும். அமைச்சருக்கு ரோஷம் வராவிட் டாலும் அமைச்சின் செயலாளர் டைடஸ் ஜயவர்த்தன தன் தவறுக்குப் பொறுப்பேற்று பத வியைத் துறந்துவிட்டார். ஆனால் எல்லாவற்றுக் கும் மூல காரணமான அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, தன்னுடைய தவறால் நாடே பற்றி எரி கையில் இன்னமும் பதவியில் ஒட்டியபடி பிடில் வாசித்துக் கொண்டேயிருக்கிறார். *
తా:L @ah|10, జోaDGD.-16, జోaDGD. 2011

Page 9
வாக்களிக்கக்கர்
த்ெதனையோ "சில்லெடுப்புக்களுக்குப் பிறகு ஒரு மாதிரி வடமாகாண உள்ளூராட்சி சபை களுக்கான தேர்தல் நடைபெறப்போகிறது. வேட்பு மனுத் தாக்கலின் போது அரசதரப்பு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் ஏதேதோ காரணங்களைக் காட்டி அந்தப் பிரதேசங்களுக்கான தேர்தலை அரசு ஒத்திப்போட்டிருந்தது. பின்னர் ஏதோ ஒரு விதத்தில் வழக்காடி வென்ற பின்னர் மீண்டும் தேர் தல் திகதி குறிக்கப்பட்டது.
இப்போது மீண்டும் அரசதரப்பின் கடைக்கண் பார்வை தேர்தல் புண்ணியத்தால் வடக்கின் பக் கம் திரும்பியிருக்கிறது. ஒவ்வொரு பிரதேச சபைக் கும் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், அரச எம். பிக்கள் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. எப்படியாவது தமிழர் பிரதேசங்களின் உள்ளூராட்சி நிர்வாகத்தைத் தன் கையில் கொண்டுவர அரச தரப்புபடாதபாடு படுகிறது. அதற்காகவே இத்தகைய அமைச்சர் குழு நியமனத்தை அரசு ஒப்பேற்றியுள்ளது. இதற்கு முன்னரும் நாடாளுமன்றத் தேர்தல் நெருங் கிய சமயத்தில் ஒவ்வொரு பிரதேச செயலகத்துக்கும் இப்போது நியமிக்கப்பட்டதைப் போன்ற அமைச் சர் குழாம் ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால் அது வெறும் பேச்சளவில் மாத்திரமே உயிர்வாழ்ந்த திட்டமாக இருந்தது. பழைய குருடி மீண்டும் பஸிலின் வடிவில் கதவைத் திறந்துள்ளாள். முன்னர் கொண்டு வரப்பட்ட அமைச்சர் குழு திட்டம் போலவே இம் முறையும் அமையலாம்.
ஆனாலும் தமிழ் தே மும் பின்பற்றுகிறார்கள் கிறார்கள் என்பதை நிரூ சபைத் தேர்தல்களை தமி கள் பயன்படுத்தவேண்டு சின் திட்டப்படி அதன் ராட்சி சபை நிர்வாகங்க வதேச ரீதியில் பேரினவா பாடுகளை நியாயப்படுத் இலங்கையில் வாழுகின் அரசின் பக்கமே இருக்கி புலம்பெயரிகளும், ஒரு களும் தான் இங்குள்ள கெடுக்கும் காரியங்களில் மீது சேற்றை வாரி இறை தட்டிக்கொள்வதற்கு உ தல்களில் பெறும் வெற்ற மாகத் தேவை. அதற்காக அத்தனை வலுவையும் அது முனைகிறது.
என்னதான் அரசு தை மக்கள் எமக்குத் தான் மனநிலை தமிழ்த் தேசி இன்றைக்கும் ஒட்டியிரு கள் மக்களிடம் இறங்கி மேட்டுக்குடி அரசியலை மையில் இது தவறான பே
பரக்குட்டிக்கு
உன் ஆசைத் தாத்தா எழுதிக்கொள்ளுவது,
நீ எப்படி இருக்கிறாய். அம்மா, அப்பா சகோ ரங்களுடன் நலமாய் இருப்பாய் என நம்பு
8
உரிய வயது வாறதுக்கிடையில் கலிய னம் கட்டி வைக்கிறது யளுக்குக் கொடூரமான தண்டனை குடுக்கிறது. துன்புறுத்துறது இதுகளெல் லாம் அந்தச் சின்னஞ்சிறுசுகளைத் துஷ்பிரயோகப்படுத்துறது தான்.
நீ ஒரு விசயத்தை விளங்கிக்கொள்ள வேணும் குழந்தைப் பருவமெண்ணு றது தான் மோனை ஒரு எதிர்காலச் சமூகம் ஆரோக்கியமாய் வளருறதுச்
அத்தியாவசியமானது அ கட எதிர்காலச் சமூகம்
இருக்குது. 414 பிள் V கள் சிறுவர் தொழிலாளிகள் இந்தச் கிடைக்கக்கூடிய உரிமையளும் அந்தக்
சிதைக்கமெண்ட ベ
னக் குழந்தைகளுக்கு இயல்பாகக் குழந்தைப் பருவமும் அதுகளுக்கு கிடைக்கேல்லையெண்டு நினைக்கேக்குள்ளை அதிர்ச்சியாய்த் தான் இருக்கு,
சுடர் ஒளி 10, ஜூலை. -16, ஜூலை 2011
 
 
 

றுக்ெ
5சியத்தை மக்கள் இன்ன அல்லது ஏற்றுக்கொள் பிப்பதற்கு உள்ளூராட்சி ழர்களின் நலன்சார் கட்சி ம்ெ. இல்லாவிட்டால் அர ண் கரங்களுக்குள் உள்ளூ 1ள் சிக்குமானால் அது சர் தத்தின் கடந்த கால செயற் துவதாக அமைந்துவிடும். ற தமிழர்கள் எல்லோரும் ன்றார்கள் என்றும், ஆனால் சில புலி ஆதரவு சக்தி
மக்களின் அமைதியைக் ஸ் இறங்கி இலங்கை அரசு றக்கிறார்கள் எனவும் மார் உள்ளூராட்சி சபைத் தேர் றிகள் இலங்கைக்கு அவசர 5 தன் அரச இயந்திரத்தின் முழுவீச்சில் பயன்படுத்த
லகீழாக நின்றாலும் தமிழ் வாக்களிப்பார்கள் என்ற பம் சார்ந்த கட்சிகளிடம் க்கின்றது. அதனால் அவர் ச் செல்வதற்குப் பதிலாக யே தொடர்கிறார்கள். உண் பாக்கு. மக்களிடம் நெருங்
டுங்கள் (OILuér
கிச்சென்றால் தான் அவர்களிடம் தமிழ்த்தேசியத் தின் இக்கட்டான நிலை பற்றி எடுத்துரைத்து அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் மக்களின் வாக்கு களைப் பெற முடியும். தேசியம் பற்றிய தெளிவை ஏற்படுத்துவதற்கு முன்னர் எப்படி வாக்களிக்க வேண்டுமென்ற கற்பித்தலையும் மக்களிடத்தில் மேற் கொள்ள வேண்டும். ஏனெனில் வாக்களிக்கும் வீதம் மிகக்குறைவாகவுள்ள வடபகுதியில் அளிக்கப்பட்ட வாக்குகளில் ஏராளமானவை செல்லுபடியற்ற வாக்கு களாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
வாக்களிக்காமல் வீட்டுக்குள் முடங்கியிருப்பவர் களையும் சொக்களிப்பு நிலையத்துக்குச் செல்லத் தூண்டுவதோடு, சரியானபடி வாக்களிட பதற்கான அறிவுறுத்தல்களையும் மக்களுக்கு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள் முன் வரவேண்டும். நாம் வாக்களிக்காவிட்டால் என்ன நடந்துவிடப்போகிறது என்று விட்டேத்தித் தன மாக இருப்பவர்களுக்கு தமிழகத்தில் மக்கள் 80 வீதம் அளவுக்கு வாக்களித்ததால் தான் ஆட்சி மாற் றத்தையே ஏற்படுத்த முடிந்தது என்ற அண்மைய சாதனையே உதாரணமாகக் காட்ட வேண்டும். இனி யாவது சோம்பல் முறித்துக் கொண்டு முழுவீச்சில் தமிழ்த்தேசியக் கட்சிகள் மக்களிடம் இறங்கிச் செல்ல வேண்டும்; வாக்களிப்பு விதம் பற்றி விளக்க வேண்டும். அப்போது தான் பேரினவாதத்தின் முகத் தில் கரியைப் பூசிதமிழ் இனத்தின் அடையாளத்தைத் தக்கவைக்க முடியும். *
தின்படி 54 பொம்பிளைப் பிள்ளை டிருக்கினம் இவையளைவிட மன
இதுகளெல்லாத்துக்கும் ஆரப்பா பொறுப்பு? ஆளாளுக்கு கதைவிட்டுக்
ருப்படியா ஒரு காரியமும் செய்ய மாட்டாங்கள்
எங்கட சமூகம், நாடு, சீரானதாய், பிரச்சினை இல்லாததாய் வரவேணு
டால் இந்தப் பிரச்சினைகளையெல்லோ ரை மனம் கொதிச்சுப் போய் கிடக்கு.
ஸ், பொறுப்பிலை இருக்கிற ஆக்கள்
முதலிலைத் தீர்க்க வேணும்?
பிள்ளையன் கொலசிப் பாஸ் பண்ணுமோ எண்டு கவலைப்பட்டு அது களைச் சித்திரவதை பண்ணுற தாய் தகப்பன் முதலிலை எல்லாத்தையும் திரும்பி நிதானமாகப் பாக்கிற யதார்த்த உலகத்துக்கு உண்மையான உலகத்
துக்கு வரவேணும்.
மோனை. ஏதோ மேடையிலை ஏறி நிண்டு ஆவேசத்திலை பேசுற மாதிரி
&arg
జla
எழுதுகிற கடிதத்தில கொஞ்சம் காட்டமாய்த் தா
எழுதிப்
X
*ಿಜ್ನ ill p urវិn nj அதோடை நிண்டிடாமல் உன்ரை நண்பர்களோடையும்
இதைப்பற்றி கலந்து பேசி,
அலசி ஆராய்ந்து பாருங்கோ உங்களுக்கும் சமூகப்பொறுப்பு ஒண்டு இருக்குதெண்டு யோசியுங்கோ. எல்லாத்துக்கும் அடுத்த வாரம் மீண்டும்
கடிதம் எழுதுறன்.
என்றும் பாசமுள்ள Κ eb Di ri க.சின்னத்தம்பி

Page 10
முன்னால் பற்றை நகர்ந்து கொண்டிருக்கிறது. உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. நெஞ்சு திக் திக் என அடித்துக்கொள்ள அதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கையில், பற்றைக்குள் இருப்பது "வேற்றுக்கிரகவாசிகளாக இருக்கும்” என்று சுதா சொன்னதும் நிகிதாவுக்கு 'திக்’ என்றது. நா வரண்டு போய் கண்கள் இருட்டிக்கொண்டு வருவது போல் இருந்தது.
ஆனால் ஆழம் அறியாமல் காலை விட்டாயிற்று. இனி எப்படித் தப்புவது என்று தான் யோசிக்க வேண்டும் என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டு, "சும்மா பயமுறுத்தாதே சுதா. நாம் இன்னமும் மலையில் ஏறக்கூட இல்லை" என்றாள் நிகிதா.
"இல்லை நிகி. எம்முடைய வருகை எப்படியோ மாயாசுக்குத் (வேற்றுக்கிரகவாசிகளைக் குறிப் பிட்டு அழைப்பது) தெரிந்துவிட்டது. அதனால் நாம் மலையில் ஏற ஆரம்பிக்கும் முன்னரே இடை வழியில் எம்மை மடக்க அவர்கள் திட்டமிட்டி ருக்கலாம்."
அவன் சொல்லிக்கொண்டு போக நிகிதாவிற்கு பயத்தால் வியர்க்கத் தொடங்கியது.
"ஏய். என்ன மூச்சையே காணோம்?"
pjLDLD - O2
“மூச்சு நின்று விடுமோ என்று பயமாயிருக்கு” "நாமிருக்கப் பயமேன்?"அந்த நேரத்திலும் பகிடி விட்டான் சுதா நிகிதாவுக்கு எரிச்சலாக வந்தது.
"உண்மையைச் சொல்லு சுதா உனக்குப் பயமே வரவில்லையா?"திரும்பி நிகிதாவைப் பார்த்தவன்,
"பயம் . வரவில்லையோவா? இங்கே என் கையைத் தொட்டுப் பார் நிகி. எப்படி ரோமங்கள் விறைச்சுப் போய் நிக்குதென்று. என்ன செய்வது? நானும் பயப்பட வேண்டாமெண்டு தான் நினைக் கிறேன். ஆனால் முடியவில்லையே. நீ அருகில் இருந்தால் பயம் வராது."
“டேய் நீ." "பொறு, பொறு நான் ஒரு காரியம் செய்யப் போகிறேன்." இப்படிக் கூறிய சுதா படுத்த வாக் கிலேயே, அசையும் அந்தப் பற்றையை நோக்கி மெதுவாக நகர்ந்தான்.
'ஏய்.” நகரும் சுதாவை இடைமறித்த நிகி, "அவதான மாய்ப் போ, ஏதாவது காட்டு மிருகமாக இருக்கப் போகிறது." என்றாள். ー3- 、「リ
"இல்லை நிகி. நிச்சயமாக இது காட்டுவிலங் கில்லை. இது மாயாஸ்தான். இன்றைக்கு இரண்டில் ஒரு முடிவைப் பார்த்துவிட்டுத் தான்"
அவன் சொல்லி முடிக்கு முன்பாக எதிரே இருந்த
A
பற்றை வேகமாக அசை ஒர் உருவத்தின் கால் தெ "ஹேய் அங்கே பார் னித்து விட்டு சுதாவிற்கு மாக மெலிதாகக் கீச்சிட் சுதாவும் அதை அவத
கணமும் தாமதிக்க செயற்பட்டு தனது பிஸ்ர
"டுமீ. ல்ல்ல்." என குண்டைத் துப்ப, குறித தாக்கியதும் மறு கணம்' அவலக்குரல் காடே அதி அடங்கியது.
★
நசாதி என்ற கிரகம் " தில் இருந்தது. அங்கு அக்கிரக வாசிகள் கடவு அழைத்தனர். கடவுள் மனிதர்கள் போன்று ே என்பதே அத்தலைவரின் அக்கிரகவாசிகள் ஒவ்ெ பெயர்கள் இருந்தன.
நசாதி கிரகத்தில் ஒர் (
நடைபெற்றுக் கொண்டி மையப்படுத்தியே நடை கின்றது. அவ் உரையாட என்பதை நாமும் தான் முன்னர், அவ்வுரையா அக்கிரகவாசிகளின் ெ தால் அதை அப்படியே வதோடு பக்கத்தில் தமி பெயர்ப்பையும் தருகின் கூறிக் கொள்ளுகின்றேன் செதில் நசகுவே க சொன்னதெல்லாம் ஞாட
கலி கடாயுசே ஆம் குயவி? கிலா கதிய கிளம்பவேண்டியது தாே கிறுவாகிலாசுகா - இ சதுயா சகவி? சதுயா நுகச தணட குருச் வினுள்ளே இருக்கிறாள். காவி நெக்க நாம் - ச கலி கடாயுகே வியச கடவுளே போய் வருகின் நவுதானே நசதாவித்தி நோய கவாசி - சகல ஆ
 
 

ந்து, அதன் நடுவில் நின்ற ரிய ஆரம்பித்தது. i?" நிகிதா இதை அவதா மட்டுமே கேட்கும் வித டாள். ானிக்கத் தவறவில்லை. ஒரு TLD Gü) படுவேகமாகச்
ன்ற ஒசையுடன் பிஸ்ரல் வறாத குண்டு இலக்கைத் F.ஈ.ஈ." என்ற தொரு ரும்படியாக எழுந்து பின்
★ ★ அன்ரோமேடா அண்டத் ஆட்சி புரிந்த தலைவரை ள் எனப் பெயர் சொல்லி என்ற அத்தலைவருக்கு பெயரும் உண்டு. "நெக்" பெயர். இதே போன்றே வாருவருக்கும் ஒவ்வொரு
முக்கியமான உரையாடல்
ருந்தது. அதுவும் பூமியை டபெற்றுக் கொண்டிருக் -ல் என்ன? ஏன்? எதற்கு? கவனிப்போம். (அதற்கு டல் "நசாதிவே" என்ற மாழியில் அமைந்திருந்த அம்மொழியிலேயே தரு ழ்மொழியிலான மொழி றேன் என்பதையும் இங்கு . இது எப்படி?) லாய? - செதில், நான்
GESL DIT?
கடவுளே. ாவே? அப்புறமென்ன? ன? தோ கிளம்பிவிட்டோம். Tங்கே? கன் - அவன் கணட
நேரம் வந்துவிட்டது.
நவுசா நோயகவா - ஆம் றோம். விடை தாருங்கள். யசாசித்தயசியாக வியசு சீர்வாதங்களும் உண்டா
கட்டும். வெற்றியுடன் போய் வாருங்கள்.
சியா லாகூ - வெற்றி வந்தடையட்டும். திடீரென கடவுள் "நெக்" பேசிய மொழி தமிழுற்கு மாற்றமடைந்தது. (அப்பாடா தலைவலி தீர்ந்தது)
'செதில், சதுயா இருவரும்ஒன்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். நான் இப்பொழுது பேசும் மொழி புரிகிறதுதானே?
“ஆம் கடவுளே. இது பூமி வாசிகளுடைய மொழிகளுள் ஒன்றான தமிழ்மொழிதானே?" இருவரும் தலையை மேலும் கீழும் அசைத்து ஆமோதித்து விட்டு மேலே கூறுங்கள் என்றனர்.
நல்லது கணட நம்முடைய கிரகத்திலிருந்து (நசாதி) புறப்பட்டவுடன் நமது மொழியை மறந்துவிட்டு பூமிவாசிகளுடைய ஏதேனும் ஒரு மொழியையே பேசுங்கள். நீங்கள் போகுமிடம் தமிழ் பிரதேசமென்பதால் தமிழ்மொழியையே பேசுவது சாலச்சிறந்ததென நினைக்கின்றேன். மறந்துபோய்க்கூட எமது மொழியான நசாதி லேயை உச்சரிக்காதீர்கள்.
“ஆகட்டும் தலைவரே" என்ற இருவரும் தலை வணங்கினார்கள்.
அவர்கள் இருவரின் தலைகளுக்கு மேல் தனது கைகளை, ஆசீர்வதிக்கும் விதத்தில் வைத்த "நெக் கடவுள் "வெற்றியுடன் திரும்புங்கள்’ என்று கூற, செதிலும், சதுயாவும் வெற்றி வந்தடையட்டும் எனக் கோசமிட்டுக் கணடவை நோக்கி நகர்ந்தனர்.
இருவரும் கணட என்ற அந்த விண்கலத்தில் ஏறி வசதியாக அமர்ந்து கொண்டார்கள். செதில் கனடவை ஸ்ராட் செய்தான். சிறு அதிர்வைக்கூட எழுப்பாமல் கணட நசாதி கிரகத்தை விட்டு விர். என மேலே உயர்ந்து பூமியை நோக்கி பறக்கத் தொடங்கியது. சில வினாடிகளிலேயே நசாதியின் ஈர்ப்பு விசை எல்லையைக் கடந்தது கணட
கணட பறந்து கொண்டிருக்க சதுயா கேட்டாள். 'செதில் கடவுள் நெக்கின் திட்டம் ஜெயிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனாலும்."
சதுயா முடிக்கவில்லை. இடையில் புகுந்தான் செதில்,
"சதுயா நீ அழகாகத் தமிழ் பேசுகிறாய்?" "பின்னே நமது "வெல்வியா வில் (பூமியின் கொம்பியூட்டர் போல) உள்ள பதிவுகளில் இருந்து தானே கதைக்கிறேன். பிழை விடுவேனா என்ன?” "சரி. சரி ஏதோ கூற வந்தாய். மேலே கூறு” சதுயாதன் தலையில் காதருகில் உள்ள பட்டின் போன்ற ஒன்றைத் தொட்டு அமுக்கிவிட்டு பேசத் தொடங்கினாள். (அந்த பட்டின் ஞாபக சக்தியை உண்டாக்குவதாகும்)
“-2, ... பூமி வாசிகள் கெட்டிக்காரர்களென நமது கிரக உளவின் மூலம் அறிந்திருக்கிறேன். அவர்கள் தொழில்நுட்பத்தால் எங்களருகில் நெருங்காது போனாலும் குறிப்பிட்டளவு வளர்ந் திருக்கிறார்கள். இந்நிலையில் நமது கணட பூமிய ருகில் நெருங்கும் போது அவர்கள் ராடர் மூலமாகவோ அல்லது தமது விஞ்ஞானக் கண்டுபிடிப்பின் ஏதாவ தொரு கருவி மூலமாகவோ கண்டு பிடித்து விடு வார்களோ..?"
"ஹா. ஹா. ஹா.” சிரித்தான் செதில். சிரித்து விட்டுக் கூறினான்.
(ஆபத்து வரும்)
சுடர் ஒளி 10, ஜூலை. -16, ஜூலை 2011

Page 11
5Gila Dil
அரசியலிலும் சரி போரிலும் சரி எதிரிகளைத் தனிமைப்படுத்தித் தாக்கியழிப்பது ஒரு தலைசிறந்த தந்திரமாகக் கொள்ளப்படுகிறது. அதே வேளையில் தான் தனிமைப்பட்டு விடாமலிருக்கப் பொது எதிரிக் கெதிராக ஐக்கியப்படுத்தக்கூடிய சகல சக்திகளையும் ஐக்கியப்படுத்துவதும் இத்தந்திரோபாயத்துக்குள் அடங்கும். உலக வரலாற்றில் வெற்றி பெற்ற நாடுகளோ விடுதலை அமைப்புக்களோ இந்தந்தத்தி ரோபாயத்தைக் கையாண்டே நமது இலக்கினை எட்டியதை நாம் அவதானிக்க முடியும்.
எனினும் சில நேர்மையானக தெளிவான, தியாக சிந்தை நிறைந்த அமைப்புக்கள் கூட தமது சக்தியில் கொண்ட அதீத நம்பிக்கை காரணமாகவும், ஏனைய
ஐக்கியப்படுத்தக்கூடிய சக்திகளிடம் காணப்படும்
குறைபாடுகள் தொடர்பான சகிப்பின்மை காரணமா கவும், எதிரிகளின் வித்தழிக்கும் உத்திகளைச் சரியாகக் கணக்கிடத் தவறுவதாலும் தங்களைத் தாங்களே தனிமைப் படுத்தும் நிலை எழுகிறது. இந்நிலை நண்பர்களை எதிரிகளின் பக்கம்தள்ளிவிட பிரதான அமைப்பு படுதோல்வியையோ, அழி வையோ சந்திக்க நேர்ந்துவிடுகிறது.
எனவே எப்போதுமே அடக்குமுறையாளர்கள் 2. '
தம்மால் அடக்கப்படும் சக்திகளை ஒருவருடன் கல்விெயிட்டுள்ள
ஒருவர் ஐக்கியப்படவிடாமல் செய்வதில் மிக
அவதானமாகவும் அக்கறையுடனும் செயற்படு வர். சில சலுகைகளையும், சிறுசிறு மாற்று விரோத
நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அதிகா
ரங்களையும் வழங்கி சிலரைத் தமது பக்கம் வைத்
துக் கொள்கின்றனர்.
இலங்கை அரசியலில் தமிழ் மக்களின் அடிப் படை உரிமைகளைத் தொடர்ந்து பறிப்பதற்கும், இனப்பிரச்சினையை என்றும் தீர்க்கப்படாத ஒரு சிக்கலாக நீடிக்கச் இத்தகைய தந்திரோபாயமே மேற்கொள்ளப்படுகிறது. தமிழ் மக்கள் மத்தியிலிருந்து சில சலுகைகளுக்காக விலைபோன அமைப்புக்கள், தாமும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனக்கூறிக்கொண்டு இனப் பிரச்சினை விவகாரத்தில் முக்கிய விடயங்களில், தலையிட்டு முட்டுக்கட்டை போடுவதிலும் திசை திருப்புவதிலும் அக்கறையுடன் செயற்பட்டு வரு கின்றன. இவ்வகையில் இவை கூடிய சக்திகள் என்ற வட்டத்திற்கு வெளியே சென்று அடக்குமுறையாளர்களின் நிலைப் பாட்டை எடுத்து விட்டன. அது மட்டுமன்றி தமிழ் அமைப்புக்கள் என்ற பெயருடனேயே இனப்பிரச்சினைத் தீர்வுக்கு முட்டுக்கட்டை போடும் அளவுக்கு நிலை தாழ்ந்து விட்டன.
நாடாளுமன்றத் தெரிவுக்குழு யோசனை
முன்வைப்பு அண்மையில் இந்திய வெளியுறவுச் செயலர், இந்தியப் பாதுகாப்பு செயலர், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்ட போது தமிழ் தேசியக் கூட்டமைப் புடன் ஆக்கபூர்வமான பேச்சுக்களை நடத்தினர். அதில் தமிழ் மக்களைத் திருப்திபடுத்தும் வகையிலான அதிகாரப் பரவலாக்கம் தொடர்பாகப் பேசப்பட்டது. இந்தியத் தரப்பும் அது தொடர்பாக முயற்சிகளை மேற்கொள்வதாக வாக்குறுதியளித்தது.
அதே வேளையில் இந்திய தரப்புடன் தொலை பேசியில் தொடர்பு கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டு அதன் மூலமே இனப்பிரச்சினைக் குத் தீர்வு எட்டப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்தியத் தரப்பு ஏற்றுக்கொண்டதோ இல் லையோஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதை இறுகப் பற்றிக்கொண்டார். ஆனால் மஹிந்த ராஜபக்ஷ வின் கட்டளைத் தலையாகவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் தமிழ் மக்களின் பேரில் இந்தியத் தூதுக் குழுவிடம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவே இனப் பிரச்சினை தொடர்பான இறுதி முடிவை எடுக் கும் எனவும் அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டு
செய்வதற்கும்
ஐக்கியப்படக்
LIL-9II படுத்த
சந்திரசே
இங்கு அமைச்சர் ட
பெரும் சாதனை என்னெ தமிழ் - தேசியக் கூட சுற்றுப்பேச்சுக்களும் இனி சுக்களும் அர்த்தமற்றவை தமிழ் மக்களின் பிரச்சிை மன்றத் தெரிவுக்குழுவில் பான்மை சிங்களத்தரப்பே இனப்பிரச்சினை விவகார செய்வதற்கானவாசல்மூட
G டுகள்
ளம் விடியோ என்பன ெ இனப்பிரச்சினைதீரக்கப் சர்வதேச அழுத்தம் எழு பாக இந்தியா வெளிப்படி பாதகமாகவோன்ந்த ஒரு
போதிலும் அது இனப்பிர தீர்வு எட்டப்பட வேண்டு
பல்வேறுவிதங்களிலும் ெ
டியான ஒரு நிலைமையி சவால்விடும் பாணியில்க போதிலும், அது இனப்பி பாக பல நெருக்கடிகளுக் டியுள்ளது. எனவே இந்நெ திசைதிருப்பவும் அமைச் தமிழரின் பெயரால் நாடகத்துடன் பயன்படுத் அதன் அடிப்படையில் க்கு நாடாளுமன்ற தெ வேண்டும் என அமைச் கோரிக்கை வைக்க அதை படுத்தும் பணியில் அரசா இந்நிலைமையானது ( எதிரான விளைவுகளைே சந்தேகம் எதுவுமில்லை. நியாயபூர்வமான உரிமை விசுவாசமாகக் குரல் கொடு தேசியக் கூட்டமைப்பே ெ விடுதலைக்கூட்டணி, பு தேசியக்கூட்டமைப்புடன் வருகின்றன.
அதன் அடிப்படையி மைப்புக்கும் அரசாங்கத்தி இடம்பெற்று வருகின்றன மக்களின் நியாயபூர்வமா பாக அரசாங்கம் பதிலளி உண்டு. அப்பதிலானது இந்தியாவினதும் கவனத் வழமையான ஏமாற்று ே கள் மிகக்குறைவாகவே அ எனவே இப்பேச்சுக்க னற்றதாக்க அரசாங்கம் யப்பட எதுவுமேயில்6ை செய்யாமல் மிக லாவக தேவானந்தா மூலமாக மே தமிழ்த் தேசியக் கூட்ட பேச்சுக்களின் முடிவுகள் வுக்குழுவின் அங்கீகாரக்கு கொண்டு வரப்படும் எ
 
 
 
 
 

டக்ளஸ் தேவானந்தாவின் வனில் இது வனுர அரசும் டமைப்பும் * நடத்திய த்தொடரப்டிோகும் பேச் யாகச் செய்யப்பட்டன. னக்காக தீர்வை நாடாளு அங்கம் வசிக்கும் பெரும்
முடிவுசெய்யும் இலங்கை
த்தில் இந்தியாதலையீடு டப்பட்டுவிட்டது. bdibanogså avlundralfähigið Lës. நிபுணர்குழுவின்அறிக்கை இலங்கையின் கொலைக்க வளிவந்தமையை அடுத்து படவேண்டும் என்ற ஒரு
ந்துள்ளது. இவை தொடர்.
டையாக சாதகமாகவோ, கருத்தையும் தெரிவிக்காத ச்சினைக்குநியாயமானஒரு டும் என்ற தனது போக்கை வளியிட்டு வருகிறது. இப்ப ல் இலங்கை என்ன தான் ருத்துக்களை வெளியிட்ட ரச்சினைத் தீர்வு தொடர் கு முகம் கொடுக்க வேண் ருக்கடியிலிருந்து தப்பவும், சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ்க் கட்சி என்ற தப்பட்டுள்ளார். ல் இனப்பிரச்சினைத் தீர்வு ரிவுக்குழு அமைக்கப்பட சர் டக்ளஸ் தேவானந்தா உடனடியாக நடைமுறைப் ங்கம் இறங்கி விட்டது. இனப்பிரச்சினைத்தீர்வுக்கு ய ஏற்படுத்தும் என்பதில் இன்று தமிழ் மக்களின் களை வென்றெடுப்பதற்கு நிக்கும் அமைப்பாக தமிழ்த் விளங்கி வருகின்றது. தமிழர் ளொட் என்பனவும் தமிழ் ன் இணைந்து செயற்பட்டு
ல் தமிழ் தேசியக் கூட்ட ற்குமிடையே பேச்சுக் கள் 1. இப்பேச்சுக்களில் தமிழ் ன கோரிக்கைகள் தொடர் க்க வேண்டிய ஒரு கடமை சர்வதேச நாடுகளினதும் திற்கு உட்படும். எனவே வலைகளுக்கான சாத்தியங் மையும். ளைக் குழப்ப அல்லது பய முயற்சி செய்வதில் ஆச்சரி U. அதை அரசுதானாகச் மாக அமைச்சர் டக்ளஸ் ற்கொண்டுள்ளது. மைப்புடன் இடம்பெறும் கூட நாடாளுமன்றத் தெரி ப் பின்பே நடைமுறைக்குக் னவும் அரசு தெரிவித்து
ஒருசிறு சலுகைகளும் கூட வழங்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் அமைச்சர் விமல் வீரவன்க ஜாதிக ஹெல உறுமயம் போன்ற தரப்பினர் அங்கம் வகிப்பார்கள். ஐக்கியதேசியக் கட்சி ஜேவிபி என்பன இப்போதே நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்கு பற்றப் பேர்வ்தில்லை எனத் தெரி வித்து விட்டன. இந்நிலையில் அரசாங்க நாடாளு மன்றக் குழுவில் அங்கம் வகிக்கும் கட்சிகளே, நாடாளும்ன்றத் தெரிவுக்குழு என்ற உருவத்தில்
ட்சியளிக்கப்போகின்றன.
அங்கு நிச்சயமாக ஒரு போலியான, தமிழ்
மக்களுக்கு எவ்வித பயனுமற்ற தீர்வு முன் வைக்கப்படும். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு அதில் பங்குகொண்டால் அப்போலித்தீர்வை நிராகரித்து வெளியேற வேண்டி வரும் சர்வதேச நாடுகளோ, இந்தியாவோ இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஏதாவது கேள்வி. எழுப்பினால் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவைச் கட்டிக்காட்டி விட்டு அரசாங்க மும்ஜனாதிபதியும்தப்பிக்கொள்வர்.
இப்படி நடக்கும் இப்படி நடக்க வேண்டும் என்ப தற்காகவே அரசும் அமைச்சர் டக்ளஸ் தேவானந் தாவும் இணைந்து ஒரு நாடாளுமன்றத் தெரிவுக்குழு நாடகத்தை அரங்கேற்றுகின்றனர்.
இப்படியான நாசகர முயற்சிகள் மேற்கொள்ளப் படுவது இதுதான் முதற்தடவையல்ல.
ஏற்கனவே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு அரசு டன் பேச்சுக்களைத் தொடங்க முயற்சிகள் மேற் கொண்ட வேளையில் தமிழ்க்கட்சிகளின் அரங்கம் என ஒரு அமைப்பு தொடங்கப்பட்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைத் தனிமைப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுதி காரணமாக அது வெற்றி யளிக்கவில்லை.
இன்று இனப்பிரச்சினைத்தீர்வு விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தரப்பாகவும் அரசு இன்னொரு தரப்பாகவும் ஒரு பலமான நிலையி லேயே பேச்சுக்கள் தொடர்கின்றன. ஆனால் நாடா ளுழன்ற தெரிவுக்குழு அமைக்கப்படும் போது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பலதரப்புகளில் ஒரு தரப்பாக பல்வீனப்படுத்தப்பட்டு விடும். அதே வேளையில் ஏனைய தரப்புக்கள் அனைத்தும் அரசாங்கக் கட்சிகள் என்ற முறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனிமைப்படும் நிலையே ஏற்படும்.
ஆனால் தமிழ் மக்களின் ஒற்றுமையைக் குலைக்க நினைப்பவர்கள் தங்களைத் தாங்களே தமிழ் மக்களிடமிருந்து தனிமைப்படுத்திக் கொள் கிறார்கள் என்பது தான் யதார்த்தம்.
இன்று இனப்பிரச்சினைத் தீர்வுக்கான சர்வ தேச தேசிய, சூழ்நிலைகள் சாதகமாக உள்ளன என்பதையும் இதைச் சரியான முறையில் பயன்ப டுத்த வேண்டும் என்பதையும் தமிழ் தேசியக் கூட் டமைப்பு கவனத்தில் கொள்ளவேண்டும்.
தேர்தலை அடிப்படியாகக் கொண்ட போதிலும், ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி போன்ற கட்சிக ளுக்குள் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக சாதக மான நிலைமைகள் தோன்றி வருகின்றன. அவற்றை நாம் தந்திரோபாய ரீதியில் கையாண்டு இனப்பிரச்சி னைத் தீர்வுக்கு எதிராகச் சதி வேலைகளில் ஈடுபட்டி ருப் போரைத் தனிமைப் படுத்த வேண்டும். - அதுவே இன்றைய சூழலைச் சரியாகப் பயன்படுத்தும் ஒரே மார்க்கமாகும்.* -

Page 12
விம்பிள்டன்
டென்னிஸ் உலகில் விளையா கும் விம்பிள்டன் கிண்ணத்தை வெ6 பிரதான கனவாக இருக்கும். அரங் ளர்கள், அதிகூடிய பரிசுத் தொகை என் மிகப் பழமையான டென்னிஸ் தொட இருப்பதே இந்தக் கனவுக்குக் up60LD60)uub LDU60Lub. 9600600155 விளையாடுவதற்காகநாலைந்துமாதங் வீரர்கள் தயாராகத் தொடங்கி விடு ஆண்டுவரை தொடர்ச்சியாக 6 தட கிண்ணத்தை சுவிஸ்லாந்து வீரர் வசம் வைத்திருந்தார். இதனால் விம் காணலாகவே ஏனைய வீரர்களுக்கு பெண்கள் பிரிவில் அப்படி இல்ை கள் மற்றும் புதிய வீராங்கனைகள் என்
மும் கிண்ணம் கைமாறிக் கொண்டே இருந்தது.
இம்முறை விம்பிள்டன் திருவிழா அதிக எதிர்பார்ப்புகளோடு ஆரம்பித்தது. ஆண்கள் பிரிவில் ரோஜர் பெடரர், ரபேல் நடால், அன்டி முர்ரே, நோவாக் டேஜோவிக் ஆகிய 4 பேரில் ஒருவரே கிண்ணத்தை வெல்லக் கூடும் என ஆரூடம் கூறப்பட்டது. இவர்களில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வீரர் சுவிஸ்லாந்தைச் சேர்ந்த ரோஜர் பெடரர் தான். அவர் இம்முறை கிண்ணத்தை வென்றால் 7 முறை விம்பிள்டனை வென்ற முதலாவது வீரர் என்ற சாதனையைப் படைத்திருக்க முடியும். ஆனால் நோவாக் டேஜோவிக் அவரது கனவைத் தகர்த்தெறிந்து முதல் முதலாக விம்பிள்டன் கிண்ணத்தைக் கையிலேந்தினார். இறுதிப் போட்டியில் தன்னை எதிர்த்து நின்ற களிமண்தரை ராஜாவான நடாலை மண் கவ்வ வைத்தார்.விம்பிள்டன் கிண்ணத் தோடு தன்னுடைய தாயகமான செர்பியாவில் அவர் 感 --- காலடி எடுத்து வைத்தபோது பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டு வந்து வரவேற்பளித்தனர்.
ஆண்கள் பிரிவில் பலித்த ஆரூடம், பெண்கள் பிரிவில் பாய்த்துப் போனது. யாருமே எதிர்பாராத வகைப ரஷ்ய வீராங்கனை கவர்ச்சிப் புயல் மரியா ஷரபோவாவை வீழ்த்தி ஜெயித்தார் க்விடோவா. அவர் பெற்ற முதலாவது சம்பியன் கிண்ணம் இது தான். தர வரிசையில் இந்த வெற்றி மூலம் க்விடோவா ஏற்றம் கண்டார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் அசைக்க முடியாத ஜோடியாகத் திகழும் ப்ொப் பிரையன்மைக் பிரையன் இரட்டையர்கள் இம்முறையும் x 漳鸾签
ஆதிக்கம் செலுத்தினார்கள். இவர்கள் கலந்து கொண்ட எல்லாப் போட்டிகளி வெகு சுலபமாக மண்டியிட வைத்து கடைசியாக கிண்ணத்தையும் கைப்பற்றி
பெண்கள் இரட்டையர் பிரிவில் புது முகங்களான கிபேட்டா பெஸ்கே, கதரினா அபாரமாக விளையாடி அரங்கை அதிர வைத்தார்கள். இந்தியாவின் நம்பிக்கை ந மிர்சா ஜோடியை அரையிறுதியில் வீழ்த்திய இவர்கள் இறுதிப் போட்டியில் வெகு ச னார்கள். கலப்பு இரட்டையர் பிரிவில் ஜார்ஜின் மெல்சர் - இவேட்டா பெனிசோவா பட்டத்தை தட்டிக் கொண்டது.
விம்பிள்டன் கிண்ணப் போட்டிகள் ஆரம்பித்து இந்த வருடத்தோடு 125 வருடங்க நூற்றாண்டைக் கடந்தும் இன்னமும் பல்லாயிரக் கணக்கான ரசிகர்களின் ஏகோ பெற்ற போட்டிகளாக விம்பிள்டன் கிண்ணப் போட்டிகள் உயிர் வாழ்வது ஆச்சரி ஏராளமான திருப்பங்களோடு 125 ஆவது விம்பிள்டன் திருவிழா முடிந்து விட்டது. வீரர்கள் இப்போதே தயாராகத் தொடங்கிவிட்டார்கள்.
மாணவப் பத்திரிகை
விரும்புகிறீர்கள
நீங்கள் துடிதுடிப்புள்ள சமூக நோக் நீங்களும் சுடர் ஒளியின் மாண குழுவில் இணைந்து கொள்ளுங்கள் * பிரச்சினைகள் தொடர்பாக 200 சொ ஆக்கம் ஒன்றை எழுதி உங்கள் சுயவிப
பேசி இலக்கத்தையும் குறிப்பிட்டு யுங்கள். வயதெல்லை 16 தொடக் கம் 2 கடித உறையில் இடது பக்க மூை மாணவப் பத்திரிகையாளர் எனத் த வைக்கவேண்டும். (கிழக்கு மாகாண களுக்கு முன்னுரிமை உண்டு).
விண்ணப்பங்களை அனுப்பே சுடர்ஒளி யாழ்.அலு 356 355īva fu i Sígf6, u
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டும் ஒவ்வொரு வீரருக் ல்ல வேண்டும் என்பதே கு நிறைந்த பார்வையா ண்பவற்றுடன் உலகின் ர் என்ற பெருமையும் காரணம். பிரிட்டனின் விம்பிள்டன் தொடரில் - A NA களுக்கு முன்பிருந்தே சி லி : ::: Ժlöö60/60 ԺIհIööIII வைகள் விம்பிள்டன் உளக்க மருந்துப் பிரச்சினை, நிர்வாகச் சீர்கேடு, ஊழல் ரோஜர் பெடரர் தன் மோசடி, அரசியல் தலையீடுகள், நிதிப்பற்றாக்குறை வீரர்களி பிள்டன் &ୟ୍ଯ வெறும் டையே ஒற்றுமையீனம் என்பவற்றால் தள்ளாடிக்கொண்டி இருந்தது. ஆனால் ருக்கும் இலங்கைக் கிரிக்கெட் அணியின் இத்தகைய 6). வீனஸ் சகோதரி நிலைக்குக் காரணம் என்ன என்பதை இங்கிலாந்தில் മ്പ്ര ബേഗ്ര ഖഗ്ര- போட்டுடைந்திருக்கிறார் குமார் சங்ககார இலங்கை அணியின் விக்கட் காப்பாளரும் அணியின் முன்னாள் தலைவருமான குமார்சங்ககாரஇங்கிலாந்தின் கிரிக்கெட் சபையால் லோட்ஸ் மைதானத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட எம்.சி.சி. கொலின் கெளட்ரிஞாபகார்த்த நினைவுரையை அண்மையில் ஆற்றினார்.
இதன்போதே அவர் இலங்கை கிரிக்கெட்டில் நிலவும் பொட்டுக்கேடுகளைப் புட்டுப்புட்டு வைத்துள்ளார். தேவையற்ற அரசியல் தலையீடுகளும் அதிகாரத்துஷ்பிர யோகமுமே இலங்கை கிரிக்கெட் அணியில் பிளவுக்குச் சாபக்கேடாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். கடந்த பல வருடங்களாக அணியினால் உயர்ந்த இடத்தில் வைத்து போற்றப்படும் ஐக்கியம் வெளிப்படைத் தன்மை, அர்ப்பணிப்பு,ஒழுக்கம் என்பவற்றை வீரர்கள் மாத்திரமின்றி அணியின் நிர்வாகமும் கடைப்பிடிக்க வேண்டும். இத்தகைய பண்புகள் இலங்கை கிரிக்கெட்டில் 1996 இற்கு முன்னர் நிறையவே இருந்தன. ஆனால் 96 இல் உலகக் கிண்ணத்தை இலங்கை வென்றபின்னர் இலங்கை கிரிக்கெட்டில் பெருமளவு பணமும் அதிகார மும் உட்புகுந்து கொண்டன. அது அரசியல் தலையீடு வரை நீண்டுள்ளது. இதனால் அணி சரியான பாதையில் பயணிக்க முடியாது தடுமாறுகின்றது. வெற்றிக்கான இலக்குகளை அடைவதில் அரசியல் தலையீடுகள் குறுக்கிடுகின்றன. இவற்றை இல்லாமல் செய்தால் மாத்தி ரமே இலங்கை அணியைப் பழைய நிலைக்கு உயர்த்த முடியும் என சங்ககார இந்த நினைவுப்பேருரையின் போது ஒரு பிடி பிடித்துள்ளார்.
ஏற்கனவே ஐ.பி.எல் விவகாரத்தை அரசியலாக்கி மூக்குடைபட்டுள்ள இலங்கை கிரிக்கெட் சபை, அணித் தேர்வு விவகாரத்திலும் அரசியலை உட்புகுத்த முனைகிறது. இதனாலேயே 2011 உலக கிண்ண இறுதிப்போட்டியில் அணியில் எதிர்பாராத மாற்றங்கள் நிகழ்ந்தன. அதன் பின்னரும் கிரிக்கெட் நிர்வாகிகள் தம்முடைய மோசடிகள் மூலம் கிரிக்கெட் சபையை 8 கோடி ரூபாவிற்கு கடனாளி யாகும் நிலையை ஏற்படுத்தியுள்ளனர். அத்துடன் அரசியல் தலையீடுகளால் கிரிக்கெட் சபை நிர்வாகமும் திடீரெனக் ஸ்ரிபோட்னிக் ஜோடி கலைக்கப்பட்டது. இந்நிலையிலேயே கிரிக்கெட் சபை உசத்திரமான சானியா யில் நிலவும் முரண்பாடுகளைத் துணிச்சலோடு சங்ககார சுலபமாக வெற்றியீட்டி வெளிக்கொண்டு வந்துள்ளார். ஆனால் இது அரசியல்
இணை விம்பிள்டன் வாதிகளுக்கு பிடிக்கவில்லை. சங்ககாராவின் உரை குறித்து
விசாரணை செய்ய விளையாட்டுத்துறை அமைச்சர் ள் பூர்த்தியாகியுள்ளன. மகிந்தானந்த அளுக்கமகே உத்தரவு பிறப்பித்துள்ளார். பித்த வரவேற்பைப் ஏனெனில் அவர் அமைச்சரான பின்னர் தான் கிரிக் யமான விடயம் தான். கெட்டில் அதிகளவில் அரசியல் தலையீடு நிகழ்ந்துள்ளது. அடுத்த போட்டிக்காக அரசியல்வாதிகளை விமர்சித்த சங்ககாரவை அணியிலி
ருந்து ஒரம் கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் படுவதாகக் கூறப்படுகிறது.
குர்ஒளிவாகர்களுக்கு
சுடர் ஒளி வாரமலருக்கு தமது ஆக்கங்களை அனுப்பிவைக்க விரும்பும் வாசகர்கள் கீழ்க் காணும் முகவரிகளுக்கு அனுப்பிவைக்கலாம். சுடர்ஒளியாழ். அலுவலகம், 36), கஸ்தூரியார்வீதி, யாழ்ப்பாணம்,
சுடர்ஒளி வாரமலர் 85,ஜயந்தமல்லிமாராச்சிமாவத்தை கொழும்பு-14, தகுதியான ஆக்கங்கள் சுடர் ஒளி வாரமலரில் பிரசுரிக்கப்படும்.
iலும் எதிராளிகளை
Qasrtodor Lirrjes sit.
all I
GESITGöOTILGAIRT? ப் பத்திரிகையாளர் உங்கள் பிரதேச ற்களுக்கு உட்பட்ட
சுடர் ஒளி 10, ஜூலை. -16, ஜூலை 2011

Page 13
இணையதளத்தை சீனா வாங்க முயற்சி
பேஸ்புக் இணையத்தளத்துக்குத் தடை விதித்துள்ள சீன அரசு, அந்த இணையத்தளத்தை விலைக்கு வாங்க முயற்சித்து வருவதாகத் தெரிகிறது 缀
சீன அரசின் முதலீட்டு அமைப்பான சீனா சாவ்ரீன்வெல்த் பண்ட் பேஸ்புக் இணையத்தளத்தின் முன்னாள் ஊழியர்களிடமிருந்து அந்த நிறுவனத்தின்
பங்குகளை வாங்க முயற்சித்து வருகிறது.
யர்களிடமிருந் இ
ங்குகளை Lu, Gu
Σ နွာ%ဒါးဓား၊
sudar Oli
Elm JI IDEusbig egGyIrrüurrsúli, தபால் செலவை மட்டும் செலுத்தி வாராந்தம் இலவசமாகப் பெற்றுக்கொள்ளவும். பிறந்தநாள் வாழ்த்துக்கள், மரன அறிவித்தல்கள் மற்றும் அனைத்து விளம்பரங்களும் 4N- ܠ ܐ
Sudaroli, Post fach 60, 4302 August, Switzer land, Tel: OO4-1 618 13 1S S2
Mail: info(a)tamilkadai.ch
&
& Clas, நிற سيدي
ஹோட்டல் துறையில் பட்டப் படிப்பு
தொழில் மற்றும் துறைசார் நிபுனத்துவப்
படிப்புக்கள் GA நிறுவனம் கட்டணத்தை
ബ#DIങ്ങ്, ഉ uf(ി. ஹோட்டில் முகாமைத்துவம் சமையல் மற்றும் சர்வர்
வேலைகளுக்கான தொழில் 6. រឺ វិស្ណ வேலையிடத்தில் விடுமுறை பெற்றுத் தரப்படும்.
தேடியாக இணையத்தில் அல்லது தொலைபேசி மூலம் பதிவு Strafi 3.
wrogresso-lethranch
stro formation || Eichistrasse 20 || 6353 Weggis - 770ל 392 0/41) 41+ Fox || 7733 392 41{0, 41
h asiroch w.
சுடர் ஒளி 10,ஜூலை - 16, ஜூலை 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- 10 Sகாணாமல் போனநாயைத் தேடும் தம்பதியினர்
பிரான்ஸில் குடியுரிமை பெற்ற தம்பதிகள் காணாமல் போன தமது வளர்ப்பு நாயைத் தேடி வருகின்றனர்.
இந்தியா புதுச்சேரி பகுதி யைச் சேர்ந்த இவர்கள் பிரான்ஸ் நாட்டில் தனியார் கம்பனி ஒன்றில் பணியாற்றி வருகின்ற நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் புதுச்சேரியிலுள்ள தமது வீட்டிற்கு நாயையும் அழைத்துச் சென்றிருந்தனர். இந் நிலையிலேயே நாய் காணா மல் போயுள்ளது.
சென்னை மத்திய வன விலங்கு மையத்தில் நாயை கொண்டு வருவதற்கான அனுமதியை பெற்ற பின்னரே இந்தியாவிற்கு அழைத்தச் சென்றிருந்தனர். இவ்வாறு பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு வந்த நாய் திடீரென காணமல் போயுள்ளது. இது தொடர்பாக தம்பதிகள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
எனினும் பொலிஸார் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் மேற் கொள்ளாத நிலையில் தம்பதிகள் நாயை கண்டுபிடித்து தருவோருக்கு சன்மானம் வழங்கப்படும் என, நாயின் படம் பதித்த பிரசுரங்களை அச்சிட்டு, வீடு வீடாக விநியோகித்து வருகின்றனர்.
இளவரசர்ஹரியின் காதல் விவகாரம்
இளவரசர் ஹரி மாடல் அழகி யான ப்ளாரன்ஸ் புருடனெல் புரூஸ்
சொல்லப்படுகிறது.
இந்த புருடனெல் புரூஸ் பார்முலா ஒன் மோட்டார் ரேஸின் ஒட்டுநரான ஜென்சன் பட்டன் என்பவரின் முன் னாள் காதலி என The Sun தெரி வித்துள்ளது.
இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவர் மூலம் சந்தித்துக் கொண்ட தனால் ஒருவரை ஒருவருக்குத் தெரியும், இளவரசர் ஹரி அவரது நீண்ட காலக் காதலியான செல்சி டேவியின் குழப்பகரக் காதலையடுத்து ஹரி மற்றும் புருடனெல் புருஸின் விவகாரம் தற்போது பேசப்படும் விடயமாகியுள்ளது. இந்த ஜோடி மேற்கு லண்டனிலுள்ள நொட்டிங்ஹில்லில் அமைந்துள்ள ப்ளாரன்ன்ஸ் புருடனெல் புருசின் 2.5 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான வீட்டில் சந்தித்துக் கொள்கின்றனர்.
இந்நிலையில் ஹரியினுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி கருத்துக்களைத் தெரிவிக்க ஜேம்ஸ் அரண்மனை வட்டாரங்கள் மறுப்புத் தெரிவித்துள்ளன. ܢܚ
26 வயதான இளவரசர் ஹரி, அவரது மூத்த சகோதரர் இளவரசர் வில்லியம் இளவரசி கெத்தரின் ஆகியோரின் திருமணத்தின் போது மாப்பிள்ளைத் தோழனாக நின்றார். ஹெலிஹொப்டர் விமானியாகப் பணியாற்றும் தனக்கு காதலிக்க நேரமில்லை என அண்மையில் தெரிவித்திருந்தார்.
கெத்தரின் மிடில்டனின் சகோதரியான பிப்பாமிடில்டனுடன் இளவரசர் ஹரிக்கும் காதல் ஏற்பட்டிருப்பதாக வெளிவந்த வதந்திகள் பற்றி கேட்டபோதுதான் தற்போது எவரையும் விரும்பவில்லை, 100 வீதம் தனிநபர் என தெரிவித்திருந்தார்.
உலகின் முதலாவது பல மொழி தமிழ் அகராதி, தமிழ், ஆங்கிலம், டொச், பிரெஞ்ச், இத்தாலி, நெதர்லாந்த், டெனிஸ், சுவீடிஸ், சிங்களம் ஆகிய பத்து மொழிகளைக் கொண்ட அகராதி. உங்கள் கையடக்கத் தொலைபேசியில் பதித்துக்கொள்ளலாம். மொழி படிப்பவர்கள், பாடசாலை மாணவர்கள், ஐரோப்பிய சுற்றுப் பயணம்
செய்பவர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டிய ஒரு மென்பொருள். தொடர்புகளுக்கு மூர்த்தி மாஸ்ரர்,
இலங்கைத் தொடர்புகளுக்கு 077 266 36 25,
fel. 004161813 1552
www.tamikadaich
; Fifty
மேழி அகராதி وفي عمقه
Nachowörlose j9olfs

Page 14
பென்சில்பி வரையும் ே
இந்த மினி ஒவி கழகத்தின் கணணி அறக்கட்டளை நிதி சேர்ந்த ஓவியர் பே பார்க்கும் உருவத் கண் போன்ற
இணைக்கப்பட்டுள் வரைய வேண்டும் அதற்கான சிப்கன பகுதியில் இணை பல்வேறு நுணுக் சுளிவுகள் ஆகியவ
செய்துள்ளார்.
2 6ī6Tg. gs Antoni Gaudi 6ī6rp வடிவமைப்பாளரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டித்து அழகுஒவியம் ாபோ.
ரோபோவை லண்டன் பல்கலைக் த்துறை உதவியுடன் லிவர்ஹ்யூம் யுதவி மூலமாக இங்கிலாந்தைச் டரிக் டிரெசட் உருவாக்கியுள்ளார். தைப் பதிவு செய்து கொள்வதற்காக கமரா ஒன்று ரோபோவுடன் ளது. ஒரு உருவத்தை இப்படித்தான் என்பதைப் புரோக்கிராமாகச் செய்து ள ரோபோவின் கட்டுப்பாட்டுப் த்துள்ளார். ஒவியம் தொடர்பான 5ங்கள், விதிமுறைகள், நெளிவு, 1ற்றையும் புரோக்கிராமில் பதிவு
கடலில் பாய்ந்து தற்கொலை
செய்து கொள்ளும் எலிகள்..!! ஆர்டிக் பகுதி நாடுகளில், குறிப்பாக நோர்வே நாட்டில் காணப்படும் லேம்மிங்க்ஸ்’ எனப்படும் எலிகளின் இனப்பெருக்கம் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை மிக அதிகமாகப் பெருகிவிடும். உடனடியாக அக்கூட்டத்தில் உள்ள சற்று வயதான எலிகள் சேர்ந்து ஒரு முடிவு எடுக்கும். அதாவது கூட்டமாகத் தற்கொலை செய்து கொள்வதென. அதற்கான நாட்கள் நெருங்கியவுடன் அவையனைத்தும் ஒரு இடத்தில் கூடும். பின்னர் அவை கடல் இருக்கும் திசையை நோக்கிப் பயணத்தை ஆரம்பிக்கும். அவை செல்லும் வழியில் வரும் தடங்கல்களைப் பற்றி கவலைப்படாமல் பல நூறு மைல்கள் கூட அவை செல்லும். இறுதியாக அவை கடற்கரையில் வந்துசேர்ந்ததும் கடலில் குதித்து தற்கொலை செய்துகொள்ளும். இவை இனப்பெருக்கத்தின் காரணமாக அதிகமாக பெருகி விட்டதால் புதிய இடத்தைத் தேடிச் செல்வதாகக் கூறுகிறார்கள். S. ,
திருடிய விநோத மனிதன் எத்தனையோ விதமான திருட்டுச் சம்பவங்களை நீங்கள் படித்திருப்பீர்கள். கையில் இந்த திருட்டு சம்பவம் முற்றிலும் விநோதமான திருட்டு சம்பவம் செய்தியைப் படிக்கும் அத்தனை பேரும் நிச்சயம் உணர்வீர்கள். குறித்த பர் தான் பயணம் செய்த 447 விமானப் பயணங்களின் போது1760 கரண்டி ருட்டுத்தனமாக எடுத்துச் சென்று தனது வீட்டில் சேகரித்து வைத்துள்ளார். அவர் கருத்துத் தெரிவிக்கையில், “ இந்தப் பழக்கம் என்னுடைய 13வது
வயதில் ஆரம்பித்தது. ஒரு முறை எனது விடுமுறையைக் கழிப்பதற்காக டன் ஸ்பெயின் நாட்டுக்கு விமானத்தில் புறப்பட்ட போது முதல் முதலாக டியை எடுத்து வந்தேன். பின்னர் விடுமுறையைக் கழித்து விட்டு மீண்டும் யில் ஒரு கரண்டியை எடுத்தேன். அதனை எனது சமையலறையில் பயன் த்தும் போது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இதனால் தொடர்ந்து இவ்வாறு 1760 கரண்டிகளைச் சேகரித்துள்ளேன் என்றார். மேலும் இந்தக் rண்டிகளைக் காணும்போதெல்லாம் எனக்கு சுற்றுலா சென்ற பசுமையான நினைவுகள் ஞாபகம் வரும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
.ي، مث.8پ x:xxتِ
சுடர் ஒளி 1O,egoa.Deu - 16, egoGOGO2O11

Page 15
உன்னைப் பற் பிழையாகவே விமர்சிப்பவன் இன்னுமொரு என்னைப் பற் பிழையாகவே பேசுவான்
உன்னைப் பற்
கடற்கரையில் முகம் தெரியாத இரவில்
என்னிடம் என
கதை பேசிச் சிரித்திருந்த எம்மை சொல்கின்றே
*,● அவனே நண்பர்களாகவே னக்கு (ம்) எண்ணி நோக்கிய 678 கு (பு
உன்போன்ற நாகரீகப் பார்வை o நல்ல நண்பன் எததனை கணகளுககு வாய்த்திருக்கும். UT600Tigu D கல்முனை.
பெ. கமல்ராஜா திருகோணமலை.
Gizባ% ጴላጓs)...
என்னை நீ காதலிக்கவில்லை என்று தெரிந்துகொண்டும் உன்னை நான் நேசிக்கிறேன் ஏன் தெரியுமா..? என் கவிதைகளை நேசிக்கும் வாசகி நீ என்பதனால்,
- பா.பொன்நிலவன், மீசாலை.
சமூகத்தால். முத்திரை குத்தப்பட்ட முதிர் கன்னிகள் பட்டியலில்
முகங்கள். பெண்ணியல் வாதிகளின்
பேனாக்கள் மட்டும் - பி.ஏ.றெனோல்ட், கண்ணிர் சிந்த யாழ் பல்கலைக்கழகம், 员4. நடைமுறை வாழ்வு
நகல்களாய் நகர்கிறது சுதந்திர வானில் வீட்டு யன்னல்கள் சிறகடிக்கச் செ சிறைக்கூடக் கம்பிகளாய் எம் சிறகுகளை அறைக்குள் சிறையில் அை அடைக்கப்பட்டுக் கிடக்கிறது
சந்தோஷ கடல்
பெண்ணியம் ந்தச் சொல்கி மொ. பிள்ளைகளின் மனங்கள் நீந்தச் ಆTa
ரத்த ஆற்றுக்கு هـ س--- - - * பணங்களை நாட மூழ்கச் செய்து யாழ்ப்பாணத்துக் கட்டட မ္ပိ 兹 வளர்ச்சியோடிணைந்ஆ சுதந்திரக் காற் வளர்கிறg5. சுவாசிக்கச் செ முதிர் கன்னிகளின் பட்டியலும். கந்தகப் புகைக்
சுடர் ஒளி 10, ஜூலை. -16, ஜூலை 2011
 
 
 
 
 
 
 

|வரிடம் அழகான அவன்
றியும் சிவந்த மேனியை ஒயில் f - அசிங்கப்படுத்தியிருக்க உந்துருளி
திருத்தும் கடையில் உழைப்பாளியாய் அவன்
றி நன்றாக மேற்சட்டை இல்லாத வன் ஒட்டுப் போட்ட காற்சட்டையுடன் afT பத்து அல்லது பன்னிரெண்டு
வயதிருக்கும். சத்தியமாய்ச் சொல்கிறேன் ஒரு அவனிடம் கேட்டுப்
பாருங்கள் பொன். நவநீதன் அவன் உறவுகளைப்
போர் தின்றிருக்கும்.
- கடலூரான்,
ພຸ້ນ (ປີບໍ່ வருமா..?
சின்னஞ்சிறு வயதினிலே சிறுவர்கள் நாம் ஒன்றாய் நெஞ்சத்தில் நஞ்சின்றி கல்வி பயின்ற காலமது.
நட்புக்காய் எதையும் செய்தோம் ஆசானுக்களித்ததோ கெளரவமும நன்மதிப்பும் உளம் மகிழ்ந்து வந்த பள்ளிக்காலங்கள் தாம் மீண்டும் ஒரு முறை வாராத நாள்களவை.
மீட்டிப்பார்க்க வல்ல மெல்லிய ஸ்வரங்கள் பாடைகட்டிப் போனாலும் நீங்காத அதன் நினைவு கற்றகல்வி - கொண்ட நட்பு - பெற்றபெருமையென அனைத்துமே நெஞ்சமதில் பசுமரத்தாணியாய்.
நெஞ்சு வலிக்கிறது கண்ணில் நீர் நிறைகிறது மீண்டும் கிட்டிடுமா அந்தப் பள்ளிப் பருவ வாழ்வு.
事 -தீபா பத்மநாதன் யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி
ጠ ̇2 ா ஒன்று/ صبرالرهZ
மலர்கிறது என்கிறீர்கள் அழகான எம்மண்ணை சுடுகாடாய் மாற்றிவிட்டு
} எம்மை ால்கிறீர்கள்
உத்து விட்டு,
வில் எம்மை

Page 16
SS
12
ஆறு மாதங்கள் மட்டுமே உயிர் வாழச் சாத்தியம் உள்ள ஓர் இளைஞனின் கதை தான் 180 நாட்கள்.
அமெரிக்கா வாழ் டாக்டரான சித்தார்த்துக்கு புற்றுநோய் ஆறு மாதங்கள் மட்டுமே உயிரோடு இருப்பார் என்ற நிலை தான் இறந்துவிட்டதாக மனைவி பிரியா ஆனந்தை நம்பவைத்துவிட்டு, சென்னை வந்து விடுகிறார் சித்தார்த். உண்மை அறியாத நித்யா மேனன், சென்னையில் சித்தார்த் தைக் காதலிக்கிறார். ஒரு விபத்தில் சிக்கும் நித்யாவைச் சிகிச்சைக்காக அமெரிக்கா கொண்டு செல்கிறார் சித்தார்த் அங்கே ப்ரியா ஆனந்தைச் சந்தித்தாரா? நித்யாவின் காதலை ஏற்றுக்கொண் டாரா? என்பது தான் கதை முக்கோணக் காதல் கதையை அழகியலோடும் அளவுக்கு அதிகமான நிதானத்தோடும் சொல்லி இருக்கிறார் இயக்குநர் ஜெயேந்திரா, எதற்கெடுத்தாலும் இரண்டு விரல்கள் நீட்டி ஒன்றைத் தொடச் சொல்வது விதவிதமான வேலைகள் பார்ப்பது என்று சித்தார்த் குறித்த சித்தரிப்புக் காட்சிகள் ஆரம்பத்தில் நிமிர்ந்து அமர வைக்கின்றன. போகப் போக, படம் ஒரே இடத்தில் சுற்ற ஆரம்பித்து விடுகிறது. சித்தார்த் - இளம் காதலன், மரண நாள் தெரிந்த நோயாளி என இரண்டையும் மிக அழகாகச் செய்திருக்கிறார். மீண்டும் அமெரிக்கா சென்று தன் மனைவியைச்
TTMM TTS ssMmLLLLLL LL LL BTT lT MM Ts Y LLLLLLLLS டத்தில் சித்தார்த்தின் நடிப்பு அபாரம் மரணத்தை இே 67 எதிர்நோக்கும் கணவனை எப்படித் தேற்றுவது என்று புரியாமல் புழுங்கித் தவிக்கும் ஒரு விஜய் திரைப்பட மனைவியின் பரிதவிப்பில் அத்தனை நெகிழ்வைக் 51985 T85 UT61690TP BLL MeMT TTLL AA sTTYS LLTLLMLlLlmlM TMLLTLLLLLLLLS விக்ரத்துக்கும், சி ராக நித்யா மேனன் தியேட்டரில் சித்தார்த்தோடு சூப்பர் ஸ்டார் ரஜி தனியாகப் படம் பார்க்க வர, சித்தார்த்தோ கூட்டத் விருதுகள் வழங்க தோடு வர, அவஸ்தையில் நெளியும்போது நினை படத்தில் நடித்தத G6usos orb figur, seu stafsset subsiguo அவருக்குக் கிை மெளலி, கீதா, பேப்பர் போடும் சிறுவர்களின் தேர்வுக் குழு என் பாத்திரங்கள் மனதில் நிற்கின்றன. ஒரு டாக்டருக்கு நியமிக்காமல் முற் மரணம் குறித்து மற்றவர்களைவிட அதிகம் தெளிவு sirsger suräs இருக்குமே சித்தார்த்துக்கு மட்டும் இல்லாமல் தேர்ந்தெடுத்த 6), போனது எப்படி? அழகான, இளமையான காதல் @ಣಾ 51STLಳು கதை ஆல்ை, அவ்வப்போது அலுப்பாகவும் குறிப்பிடத்தக்கது
இருப்பதுதான் பிரச்சினை
நடிகை நயன்தாரா, நடிக பிரபுதேவாவை விரைவில் இருப்பதால் சினிமாவுக் போடுவதாக ஏற்கனவே கடைசியாக தெலுங்கில் வந்த முரீ ராமராஜ்யம் பட படப்பிடிப்பை முடித்து, க உலகிலிருந்து விடைபெற ரமலத்திடமிருந்து பிரபுதே விவாகரத்துக் கிடைக்க ! பெற்ற கையோடு, நயன்த திருமணம் செய்ய இருக் திருமணத்திற்குப் பிறகு முழுக்கு போட வேண்டும் நயன்தாராவுக்கு நிபந்தை பிரபுதேவா. நயனும் இதற் தெரிவித்தார். முநீராமராஜ் வேடத்தில் நயன் நடித்தா இருந்த சினிமாவை விட்டு போகிறோமே என்ற ՑԱՄ சத்தம்போட்டு அழுதார். அனைவருக்கும் விருந்து Lo6ზ&&: சினிமாவிலிருந்து நயன்தாரா.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் கால்பதிக்கிறார் விமலா ராமன்
நடிகை விமலா ராமன், பொய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். இவர் தமிழ் தவிர மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில் முதன்முறையாக ஹிந்திப் படம் ஒன்றில் நடிக்க அவருக்கு வாய்ப்புக் கிடைத்தி ருக்கிறது. விமலா ராமன் ஹிந்தியில் நடிக்கப் போவது உண்மைதான். இயக்குநர் ஹாட் அலி அக்பர் இயக்கும் படத்தில், கோவிந்தாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். விமலா ராமன் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக விரைவில் மும்பை செல்ல இருக்கிறார் தெலுங்கு சினிமாவில் 328. pessor TLDgöT 6TüLLq.
அசத்தினரோ, அதபோல் ஹறிந்தி சினிமாவிலும் நிச்சயம் அவர் அசத்துவார் strict 66LoGort JITLD66661 உதவியாளர்.
3rsitsrimsőt Eti
படி இருக்கு
פו ופעי6ופe . விருதுகளில் சிறந்த படத்துக்காக நடிக்கவுள்ள D耶š வில்லனுக்கான LIL-556) 2_6 விகாந்த்துக்கும் கமல்ஹாச ப்பட்டன. எந்திரன் sinou ற்காக இந்த விருது நடிக்கப்ே
-5g៩៧៩ng. ଉs! Mpu st6oogsuqub ште. bறிலும்
ளித்து ருதுகள் 瓯
வாரிசு நடிகையை வேண் sistestresör G3-t696ND 666ÂD60) ஹிரோயின் பட்டியலி இருக்கிறார் என்றும் ! செய்தியும் கூறப்பு கரும் இயக்குநருமான திருமணம் செய்ய த முழுக்குப் அறிவித்திருந்தார். சீதையாக நடித்து த்தின் கடைசிநாள் ண்ணீருடன் Begion bpr. வாவுக்கு விரைவில் உள்ளது. விவாகரத்து ாராவை 2வது கிறார் பிரபுதேவா.
சினிமாவிற்கு غطاقمين" ഞെബ്രു இ) 6. போட்டார் %\\Wطن లైతో ಆಚ್ರರಿ &\\تقس பம் படத்தில், சீதை ர். இவ்வளவு நாள் الاسالوقعین ப்ெ பிரிந்து اکنایه ம் தாங்காமல், భయ அதன்பிறகு
அளித்து கண்ணீர்
விடைபெற்றார்
:-
சுடர் ஒளி 10, ஜூலை-16, ஜூலை 2011

Page 17
  

Page 18
T4
டசாலைக்கு வெளிக்கிட்டபின் நண்
பன் குமணனின் வருகையை எதிர்பார்த்து விறாந் தைப் படிக்கட்டில் அமர்ந்திருந்தான் அதிசயன். அவனுக்கு அதிசயன் என்று பெயர் வைத்த பெற்றோர்கள் அவனுடனில்லாதது அவனுக்கு எப்போதும் ஆச்சரியம் அளித்ததில்லை. அவனது நண்பர்கள் சிலரும் அவனைப் போலவே இருந்தார்கள். யுத்த நேரத்தில் தாய் இறந்துபோன அந்தக்கணங்கள் இன்னும் கசங்கலற்ற காட்சி களாய் அவனது கண்ணிரில் நனைந்திருக்கின்றன. அந்தக்கணங்களின் ஞாபகத்தை ஏதாவது பெட்டிக்குள் அடைத்து வைத்துவிட முடியுமோ என பல நேரங்களில் அவன் அந்தரப்பட்டதுண்டு. "அதிக்குட்டி.என்ர குஞ்சுக்குட்டி" அம்மாவின் ஆசை குழைந்த வார்த்தைகள் அவனை எப்போ தும் சுற்றிக்கொண்டேயிருக்கின்றன. அந்த வார்த் தைகளுக்குள் அம்மாவின் இரத்தம் தோய்ந்த முகமும் கூடவே ஒட்டியிருக்கிறது. பல இரவுகள் அவனது கண்ணிரில் நனைந்து போயின. அவனது அலறல்களில் வெந்து போயின.
அதிசயன் வானத்தையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான். பறவைகள் கூட்டம் கூட்டமா கப் பறந்து கொண்டிருந்தன. "எந்தப் பயத்தையும் இந்த வானம் உந்தப் பறவைகளுக்கு குடுக்கிற தில்லையே” சில நேரம் பயப்படுத்தும் . கட வுளே அப்படியொண்டும் பயப்படுத்தக் கூடாது. ச்சா. என்ன மாதிரி குடும்பம் குடும்பமாப் பறந்து திரியுதுகள்."
அவனது மனது பறவைகளின் பின்னே ஏக்கத்துடன் அலையத் தொடங்கியது.
"அப்பாவாவது என்னோட இருந்திருக்கலாம்" என்கிற எண்ணம் அவனுக்குள் அதிகரிக்கத் தொடங்கியிருந்தது.
"இப்ப விட்டுடுவாங்கள்." "இன்னுங் கொஞ்சநாளில." என்கிற வார்த்தைகள் அவனது துடிப்பை அதிகரிக்கச் செய்கிறது. அவனது அப்பா உயிரு டன் இருக்கிறார் என்கிற நம்பிக்கை அவனுக்குள் ஆழமாக இறங்கி ஒரு வித ஆசுவாசத்தைத் தந்து கொண்டிருந்தது.
அவசரமாக வீட்டுக்குள் நுழையும் எண்ணம் வந்தாலும் அவனால் அப்படி ஒடிச்செல்ல முடி
ந.மயூரநேபன்
ULung/.
அவனது ஒ கீழாக எடுத்தி ஒன்று பொருத பொருத்திய ஏற்படுவதை தது.
"நடக்கேக் என்று எண்ணி வாக நுழைந்தா களில் அவனுக் வந்து விடும்.
அம்மாவின் படத்துக்கு அவன் இருப்பது கண்டு 6 முகத்தில் வெளிப்பட கையின் புகைப்படத் கண்களில் கண்ணிர் வந்தது.
"அம்மாவும் போட்டினம்."
அழுகை பொத்துக்கெ அதில் அப்படியே அழத்தொடங்கினான்.
உள்ளிருந்து அவனது அவனை அணைத்தாள்.
"அதிக்குட்டி அழாை எங்கட ஐயாவெல்லே அம்மம்மாவுக்கும் கண்க தேற்றிக்கொண்டிருந்தால்
"இஞ்ச வா குட்டி காட்டுறன்” என்றபடி வீட்டின் பின்புறமுள்ள துச் சென்றாள்.
அவன் நட்டிருந்த வ ணைப் பிளந்து கொண் ஒன்று வெளிக்கிடத் தொ
அதைக்கண்டவுடன் போனது.
"ஆ. இது என்ர குட் என்று அதிலேயே குந் பின் எழுந்து கிணற்ற மரத்தடிக்கு மெதுவாக போடவில்லை. அம்மப் கும்படி கைகாட்டி வி
தங்
 
 
 

அம்மாவின் படத்தைப் பார்த்தான். படத் துக்கு அவன் வைத்த பூ விழாமல் இருப்பது கண்டு ஒரு நிருப்தியான பாவம் முகத்தில் வெளிப்படிடது. அருகிலிருந்த நங்கையின் புகைப்படத்தைப் பார்த்தான்.
ரு காலை முழங்காலுக்கு ருந்தார்கள். பொய்க்கால் ந்தப்பட்டிருந்தது.
ப இடத்தில் சற்று வலி அவனால் உணர முடிந்
குள்ள தான் நோகுது' யடி வீட்டுக்குள் மெது ன். இப்படியான தருணங் கு அம்மாவின் நினைவு
படத்தைப் பார்த்தான். ண் வைத்த பூ விழாமல் ஒரு திருப்தியான பாவம் ட்டது. அருகிலிருந்த தங் தைப் பார்த்தான்.
கேட்டுக்கேள்வியின்றி
கச்சியும் துணையாய்
காண்டு வந்தது.
அமர்ந்து சத்தம்போட்டு
அம்மம்மா ஒடி வந்து
தயணை. 2. ராசா அழாதையப்பு" ளில் நீர் வழிய அவனைத்
yT,
உனக்கொரு விசயம் அதிசயனை அம்மம்மா தோட்டத்திற்கு அழைத்
ாழையின் அடியில், மண் டு பச்சைக்கூராய் குட்டி டங்கியிருந்தது.
அவனுக்கு மனம் விரிந்து
டி. என்ர குட்டி.." திக்கொண்டான். டியில் நிற்கும் தென்னை
ப் போனான். சத்தம்
மாவை அங்கேயே நிற் ட்டு மெதுவாக எட்டிப்
பார்த்தான். கட்டையான தென்னை மரத்தின்
வட்டுக்குக் கீழாக இருந்த பொந்துள் இரண்டு
கிளிகள் தென்பட்டன.
ஒன்று கத்திக்கொண்டிருக்க மற்றது அதனது
வாய்க்குள் எதனையோ கொடுத்துக் கொண் டிருந்தது.
"கத்துறது குஞ்சு . அது தான் பொந்துக்குள்ள
இருக்குது, இவர் வெளியில நிக்கிறவர் அதின்ர
தாயாய் இருக்கவேணும். சாப்பாடு தீத்துறார் போல கிடக்கு. தேப்பனாகவும் இருக்கும். எனத் தனக்குள் சொல்லிக் கொண்டான்.
இனம்புரியாத ஒரு பரவசம் அவனுக்குள் பர வியது. அதிசயனின் முகம் சிறு சிரிப்பால் விகசித் திருந்தது. மெதுவாக விறாந்தையில் மீண்டும் வந்த மர்ந்தான். அம்மம்மா கொண்டு வந்து தந்த தேநீரை மெதுமெதுவாய்ச் சுவைத்தபடி வீதியைப் பார்த் துக்கொண்டிருந்தான்.
வீதியைப் பார்ப்பதில் அவனுக்கு அலாதி விருப் பம். அவன் இருந்த இடத்திலிருந்து வீதி, வேலி மறைப்புக்களை மீறித்தெரியும். பாடசாலைக்குப் போகும் மாணவர்களும், வேலைக்குப் போகின்ற வர்களும், வேறு காரியங்களுக்குப் போகின்றவர்க ளும் இரண்டு திசைகளுக்கும் சென்று கொண்டி ருப்பார்கள்.
சைக்கிள்கள் குறுக்கும் மறுக்குமாக ஒடிக் கொண்டிருக்கும். அதே போல் மோட்டார் சைக் கிள்களும், வாகனங்களும் புகையைக் கக்கியபடி இப்பொழுதும் ஒடிக்கொண்டிருக்கின்றன.
அவனது வயதையொத்த பிள்ளைகள் பாட சாலைக்கு தனியாக நடந்து போய்க்கொண்டிருந்தார் கள். சிலரைத் தாய்மார் கூட்டிச் செல்கின்றனர்.
வீதி ஒடிக்கொண்டேயிருப்பதைப் போன்ற எண்ணம் அவனுக்குள் ஏற்படுவதுண்டு.
அதைப் பார்ப்பதில் நேரம் போவதே அவனுக் குத் தெரியாது.
அவனுக்கு எதிரே நீண்ட வீதி எப்போதும் பரபரப்பால் ஒய்வற்று அசைந்து கொண்டி ருக்கிறது. விரிந்த வானத்தில் பறவைகள் பயமற் றுப் பறந்து கொண்டிருக்கின்றன.
அவன் அமர்ந்தபடியே பார்த்துக் கொண்டு இருக் கிறான். தூரத்தில் குமணன் சைக்கிளில் வருவது தெரிந்தது. பெருமூச்சொன்று அவனுக்குள்ளிருந்து கிளம்ப மெதுவாகத்தூணைப் பிடித்தபடி எழுந்தான்.
வெருட்டாத வானத்தின் கீழ் நண்பனின் சைக் கிளில் அதிசயன் பாடசாலைக்குப் கொண்டிருக்கிறான்.
போய்க்
சேர், என் மனைவியைக் காணவில்லை.”
"நீங்கள் இங்கு புகார் பண்ண முழயாது. இது போஸ்ட்ஒபீஸ்,
பொலீஸ் ஸ்ரேசன் இல்லை”
*சொறி சேர். சந்தோஷத்தில என்ன செய்யிறதெண்டு தெரியாமல் இடம் மாறிவந்திட்டன்.?
తాL @at|10, జోaDao, -18, జోaDaు. 2011

Page 19
தாதிக்கு வழிகாட்டுங்கள்
ஒரு நாயும் ஒரு நரியும் நண்பர்களாக இருந்தன. ஒருநாள் அவைகள் ஒரு குளக்கரையில் முயல் ஒன்று அமர்ந்திருப்பதைக் கண்டன. நரி நாயிடம், "நண்பரே! உம்மால் அந்த முயலைப் பிடிக்க முடியுமா? என்றது,
நாய் உடனே முயலைத் துரத்தியது. மு உயிர்தப்ப மிகவேகமாக ஓடிவிட்டது. நாய் திரும்ப நரியிடம் வந்தது. நளிநாயைக் கேலி செய்தது.
பின்புநாய் தன் நண்பனிடம் தனது தோல்
விக்கு விளக்கம் கூறியது. "யார் தன் உயிரைக் காக்க ஓடுகிறாரோ, "நான் முயலைக் கொல்வதற்காக அதன் மிகமிகவேகமாக ஓடமுடியும், பின்னால் ஓடினேன் முயலோதன் தயவு செய்து இந்த உண்மையைப் புரிந் உயிரைத் காக்க ஓடியது" கொள்ளுங்கள்" என்றதுநாய்.
ஆபத்து வருத்போதுதான் ஒருவரால் வேகமாகச் செயற்படமு
சுடர் ஒளி 10,ஜூலை - 16, ஜூலை 2011
 
 

நிலவில் காலடி வைத்தவர்க்கு நிலவின் அழகு தெரியாது 9. உலவும் மேகப் பேரழகு
65(V2) ?.ugh பறந்தால் புரியாது
W [buzi:Shaör 6au6éSheiryouro é),ffbmpo QeAo6Vorrib
நெருங்கி இருக்கையில் தெரியாது
ble Neðr (&beroa u Lju j6N6Ord&b6Norrb ເຈົrflub auapgu(y Lifiurgy
ఇటీrజియp తిaరుLugpugjaరాయ్udb இருக்கும் ஆர்வம் மலையளவு அதனை அடைந்து முடிந்ததுமே அதிலே ஆர்வம் கடுகளவு
தொடர்ந்து முயற்சி எடுப்பவர்க்கு எதிலும் இல்லை ஒரு சலிப்பு தொடங்கிய வேலை முடிந்ததுமே வரக்ககூடாது உனக்கலுப்பு.
- 8 rrrréfirftu if Gurflu rrforröreðr.
(இ.
ஒரு காட்டில் பல குரங்குகள் கூட :மாய் வசித்து வந்தன. குளிர் காலத்தில் குளிர் மிகவும் ܠ குகளால் அக்குளிரைத் தாங்க முடியவில்லை.
"கொஞ்சம் நெருப்புக் கிடைத்தால் சருகுகளைப் போட்டுத் தீமூட்டிக் குளிர் காயலாம்" என்று கிழக் குரங்கு ஒன்று கூறிற்று.
'நெருப்புக்கு எங்கே போவது?" என்று குரங்குகள் யோசித்துக்கொண்டிருந்தன. அப்போது ஒரு மின்மினிப்பூச்சி
'பளிச் பளிச் சென்று மின்னியவாறு பறந்து சென்று கொண் டிருந்தது.
பிறகு குரங்குகள் நெருப்பு கொழுந்துவிட்டு எரியப்போகிறது என எதிர்பார்த்துச் சூழ்ந்து அமர்ந்துகொண்டன. ஆனால், தீ எரி யவே இல்லை. பிறகு குரங்குகள், வாயினால் குப்பையை ஊதி,
நெருப்பை எளிய விடும் முயற்சியில் ஈடுபட்டன. மரத்தில் அமர்ந்து குரங்குகளின் கோமாளிக்கூத்தைக் கவனித்துக்கொண்டிருந்த ஒரு பறவை “கல கல' வென சிரித் தவாறு மரத்தைவிட்டு இறங்கிக் கீழே வந்து அமர்ந்தது.
பிறகு அப்பறவை குரங்குகளை நோக்கி, "நண்பர்களே! மின் மினிப்பூச்சியை நெருப்பு என்று எண்ணிக்கொண்டு தீ மூட்ட வீண் முயற்சி எடுக்கிறீர்கள்! என்ன தான் வாயால் ஊதின ாலும் மின்மினிப்பூச்சியிடமிருந்துநெருப்பு வரவே வராது. வீண் வேலையை விடுங்கள்!” என்று புத்திமதி கூறிற்று.
'உனக்கு ஒன்றும் தெரியாது, வாயை மூடிக்கொண்டு உன் வேலையைப்பார்!’ என்று கூறிவிட்டுக் குரங்குகள், மறுபடியும்
அவரால் குப்பையை ஊதித் தீமூட்:முயற்சி செய்தன.
பறவை, குரங்குகளின் மு:ாள்தனத்தை எண்ணித் திரும்பத் திரும்பப் புத்திமதி கூறிக்ச்ெ டிருந்தது. அதனால் கோப
முற்ற குரங்குள் எல்லாம் ஒன்று சேர்ந்து பறவை மீது பாய்ந்து - - அதனைத் தரையில் அடித்துக் கொன்றுவிட்டன. 2LLD. - তোdo.ordol-gorrওraঠা,

Page 20
4S.
திருமண வாழ்க் ஆனந்தம் கிடைக்க கங்களை நீங்கள் கன சியம். ஆண்டுகள் ப மையின் பாதிப்பு உ மல் அது பார்த்துக் ே திய உறவில் பாதுக செய்து கொள்ள உ தங்கள் வாழ்க்கையி க்கைத் துணைவரை உணர்வை அவர் மனதில் விதைப்பதுமே ஒருவரின் தாம்பத்திய வாழ் அதிகரிக்கச் செய்யும் வாழ்க்கைத் துணைவர் மீதான அன்பு என்றும் ( திருமண வாழ்க் கையில் ஒருசில தீர்மானங்களை நீங்கள் கடைப்பிடி
மலரும் நினைவுகள் அவரும் நீங்களும் சந்தோஷமாக இருந்த தருணங்களை ஒய்வு அசைபோடுங்கள். அவர் உங்களுக்குச் செய்த நல்ல விஷயங்களை மழையில் நனைந்தது, சினிமா தியேட்டரில் இருட்டில் ஒரே ஐ சுவைத்தது, இறப்பர் பல்லியை தூக்கிப் போட்டு விளையாட்டாக என வாழ்வின் ஆனந்தமான நிமிடங்களை மனதில் மீட்டுப் பாருங் மனைவி உறவை மேலும் நெருக்கமாக்கும் வலுவான ஒரு பாலம். ம6 வேறுபாடு, அல்லது சச்சரவினால் எற்பட்ட கசப்பான சூழ்நிலையைக் நினைவுகள் சகஜமாக்கிவிடும்.
திருமண வாழ்க்கை இயந்திரமயமாவது எப்படி? திருமணமான சில ஆண்டுகளில் வீடு, குழந்தை, வேலை என டெ கேற்ற பணத் தேவையும் அதிகரிக்கிறது. கூடுதல் வருமானத்திற்காக வேண்டிய சூழ்நிலையும் உருவாகிறது. குழந்தைகளின் எதிர்காலம், ெ போன்ற பொருளாதார நெருக்கடிகளை உண்டாக்குகிறது. ஆஹ கணவன் மனைவி செலவிட வேண்டிய நேரத்தை விஷயங்கே கொள்கின்றன. தாம்பத்திய உறவு கூட படிப்படியாக குறைந்து குழந்தைகளின் கல்வி, பெண்களின் கணிசமான நேரத்தை ஆக்கிரமி சிற்றாண்டி , சாப்பாடு செய்வது முதல் குழந்தைகளைப் பள்ளிக்குத்த புவது என பெண்களின் வேலைப்பளு அதிகரிக்கின்றது. இதனால் க் பெண்கள் ரொமான்ஸ் விடயத்தில் ஆர்வம் காட்டாது விடுகிறார்கள் எனவே தினசரி வாழ்க்கையில் இருந்து சற்று வித்தியாசமாக ெ நேரம் ஒதுக்குவது அவசியமானது. திருமணத்தின் பின்பு பரஸ்பரம் , செய்யும் முயற்சிகளில் இருவரும் உளப்பூர்வமாக ஈடுபடுவதன் மூ மகிழ்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்
அடுள்பாதி ஆடைபாதி என்பார்கள். இன்றைய உலகில் உடையை வைத்தே மனிதர்களை எடை போடுகிறார்கள். ஒரு அலுவலகத்துக்குச் சென்றாலும் நமது காரியத்தை முடித்துக்கொள்வதற்கு உடை மிகமுக்கிய பங்களிப்பு செய்கிறது. நாம் எந்த இடத்திற்கு செல்கிறோம். யாரைப் பார்க்கச் செல்கிறோம். போகும் இடத்தில் எமது இமேஜ் என்ன போன்ற விடயங்களை இந்த உடைகளை தீர்மானிக்கின்றன.
ஆடைகளை அணிவதற்கு முதல் உங்களின் வயது, திறன் மற்றும் எங்கே செல்கிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
鬱 உறுதத
முழுமையாகவும் களுடைய மகிழ்ச்சிக்கு இருக்கும் ஏதாவது உ படுத்தி உடனே மறந்து இப்போதே மறந்து விடு ஆம் மகிழ்ச்சி அளி நீங்கள் உதவியாக இ எது உங்களுக்கு ம களிலும் நடவடிக்கைக ழியுங்கள். உறத்தலை புண்ணில் வேல் பாய்ச் தலை அலட்சியப்படுத்
சிறு சிறு உறுத்த குறைக்கக் காரணமாக உணர்ச்சி சம்பந்தப்பட் காரணமாகின்றன. உ காத வண்ணம் உங்க களை உடனுக்குடன் உடனே மறந்து விடுங் சிப் பூக்கள் மலரட்டும்.
நீங்கள் போவது சிறிய நிகழ்ச்சிக்கா அல்லது பெரியநிகழ்ச்சிக்கா?
நீங்கள் போகும் நிகழ்ச்சியில் எப்படிப்பட்ட மனிதர்களைச்சந்திப்பீர்கள்?
எந்த வயதைச் சேர்ந்தவர்களைச் சந்திக்கப் போகிறீர்கள்?
அரசியல் அல்லது பக்தி அல்லது சமூக நிகழ்ச் சிக்கு போகிறீர்களா?
நீங்கள் போகும் நிகழ்ச்சியில் புகைப்படம் எடுப் Urijeb6|TIT?
நீங்கள் செல்லும் இடத்தில் உங்கள் இமேஜ் எப் படிப்பட்டது என்பவற்றை முதலில் கவனத்தில் 685T6T6II (86).j600TGSD.
மலிவான விலையில் உடைகளை வாங்குவ தற்குப் பதிலாக நல்ல தரமான உடைகளை வாங் குங்கள்.
உடைகளின் அளவு உங்களுக்கு தகுந்தவாறு உள்ளதாக இருக்கவேண்டும்.
உங்கள் எடை வயது, போகும் நிகழ்ச்சி மற்றும் பதவி ஆகியவற்றுக்கு ஏற்ப உடைகளை தேர்வு செய்ய வேண்டும். உங்கள் நிதிவசதிக்கு ஏற்றவாறு உடைகளை வாங்குங்கள்.
பிறகென்ன, உங்கள் உடையே உங்களை யார் என்று காட்டி விடுமே?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5(QLÍDLIL
கையில் பரிபூரண
சில பழக்க வழக் டைப்பிடிப்பது அவ ல கடந்தாலும் முது ங்களுக்குத் தெரியா கொள்ளும். தாம்பத் ாப்பு உறவை உறுதி ற்சாகம் அவசியம். ன் ஆதாரமாக வாழ் கருதுவதும், அந்த
Ο C 3:32:33", 22 k é856) Elio 6LGÖTGROTT86)
ளமையாக இருக்க O O ”ே { அழிவதும் பெண்ணாலே உயர்பதவியில் இருக்கும் பெண்கள் தங்களு ன் பணிபுரியும் சக பெண் ஊயர்களுக்கு சலுகை கள் தருவதற்கு விரும்புவதில்லை என்று ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதற்குக் காரணம் தனக்குப் போட்டியாக அந்தப் பெண் வந்து விடுவாரோ என்ற எச்சரிக்கை உணர்வுதான் என்கிறது அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வு ஒன்று. அமெரிக்காவில் உள்ள னிவர்சிட்டி ஆப் சின்சினாட்டியில் உளவியல் துறையில் பணிபுரியும் டேவிட் மவுமி தலைமை
ல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மிகப்பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் பெண் உயரதிகாரிகள், தமக்குக் கீழ் பணியாற்றும் ஊழியர் களிடம் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பது குறித்து அமெரிக்காவில் பணிபுரியும் 2000 ஊழியர் களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. அதன்படி வெளி யிடப்பட்ட ஆய்வு முடிவின் விபரம். மிகப்பெரிய றுவனங்களில் உயரதிகாரிகளான பணிபுரிபவர் களில் ஆண்களை விட பெண்களே அந்த நிறுவனத் தின் வளர்ச்சியில் அதிக அக்கறையும் ஆர்வமும் எடுத்துக் கொள்கின்றனர். சிறந்த மேலாளர்களை உருவாக்குவதில் ஆண் உயரதிகாரிகளை விட பெண் உயரதிகாரிகளே அதிக கவனம் செலுத்து கின்றனர்.
தனக்குக் கீழ் பணிபுரியும் ஊழியர்களின் திற மையை அங்கீகரித்து ஊக்குவிப்பதில் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். அவர்கள் ஆண் ஊழியர் களுக்கு அனைத்துச் சலுகைகளையும் வழங்குகின் னர். ஆனால், பெண் அதிகாரிகள் மற்றப் பெண் ஊழி யர்களை முன்னுக்குக் கொண்டு வருவதில் தயக்கம் காட்டுகின்றனர்.
ஆணுக்கே முன்னுரிமை அளிக்கின்றனர். தனக் குப் போட்டியாக பெண் ஊழியர்கள் வந்துவிடுவார் களோ என்ற எச்சரிக்கை உணர்வே இதற்குக் காரணம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதே சமயம் பெண் ஊழியர்களை ஊக்குவித்து அவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் ஆண் அதிகாரிகள் முன்னிலை வகிக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு அமெரிக்காவில் பணிபுரியும் பெண் ஊழியர்களிடம் எடுக்கப்பட்ட முடிவுதான்.
தலை உதறித் தள்ளுங்கள்
விரைவாகவும் மறக்க கூடிய சுபாவம் உடையவராக இருந்தால் உங் தம் உங்களைச் சார்ந்தவர்களின் மகிழ்ச்சிக்கும் அது பேருதவியாக உறுத்தல் உங்களை தொல்லைப்படுத்துகிறபோது அதை அலட்சியப் து விடுங்கள். எப்படியும் நீங்கள் மறக்கத்தான் போகின்றீர்கள். அதனால் ங்ெகள். அது சரி அவற்றை எவ்வாறு மறப்பது என்று யோசிக்கிறீர்களா? க்காத விடயங்களை மறக்கத் தூண்டும் இயல்புடையது மனம். அதற்கு ருந்தால் போதும். மனஉறுத்துதலை கொடுகின்றதோ அதற்குச் சம்பந்தமில்லாத எண்ணங் ளிலும் உங்கள் நேரத்தைச் செலவ 88888
மேலும் அதிகமாக்காதீர்கள். வெந்த சாதீர்கள். உணர்ச்சி பூர்வமாக உறுத்
ததுங்கள். a
ல்களே வாழ்க்கையில் மகிழ்ச்சியை கின்றன. இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் தோன்ற உறுத்தல்களே
நேரத்தில் மனதில் நினைவு கூறுங்கள். ஸ்கீறிமை ஒன்றாய் கப் பயமுறுத்தியது. கள். அது கணவன்னச்சங்கடம், கருத்து க் கூட இந்த மலரும்
ாறுப்புகளும் அதற் ஒவர் டைம் செய்ய சாந்த வீடு, சாகனம் ா குடும்பத்துக்காக ளே ஆக்கிரமித்துக் விடுகிறது. மேலும் க்கிறது. காலையில் யார் செய்து அனுப் களைத்துப் போகும்
பாழுதைப் போக்க அன்பை அதிகரிக்க
றுத்தல் என்கின்ற சிறிய கொசு கடி
ள் தோல் தடிப்பாகட்டும். உறுத்தல் மறந்து விடுங்கள். காலதாமயின்றி
கள். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்
சுடர் ஒளி 10, ஜூலை. - 16, ஜூலை, 2011

Page 21
5DůyČLGOJ 20 DLIšlo 6016DT6 இயங்கச் செய்யும் நுண்கருவி
கம்ப்யூட்டரை 20 மடங்கு வேகமாக இயங்கச் செய்யும் நுண் கருவியை (சிப்செட்) பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்
1ளனர். கம்ப்யூட்டர்களின் வேகத்தைப் பன்மடங்கு அதிகரிப்பது
குறித்து, பிரிட்டனைச் சேர்ந்த கிளாஸ்கோ பல்கலைக்கழக ” விஞ்ஞானிகளும், அமெரிக்காவிலுள்ள மாசாசூசெட் பல்கலைக்கழக விஞ்ஞ ஆய்வு மேற்கொண்டனர். இதில், தற்போதுள்ள நுண்கருவிகளை விட, 20 மட கம்ப்யூட்டரை இயங்க செய்யும் வல்லமை படைத்த புதிய நுண்கருவியைக்
இதுகுறித்து ஆய்வுக்கு தலைமை வகித்த கிளாஸ்கோ பல்கலைக்கழக பேர
கூறியதாவது தற்போதுள்ள கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் பிராசசரில்
இரண்டு, நான்கு அல்லது 16 வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் திறன் .
புதிய நுண்கருவி 1,000 செயல்பாடுகளை தனித்தனியே செய்யும் 6666OLD 1 கருவி பொருத்தப்பிட்ட பிராசசர் ஆய்வக சோதனையில், ஒரு வினாடியில் ஐ
தகவல்களை பரிமாறும் திறனை வெளிப்படுத்தியது. சாதாரண நுண்கருவிகள்
விட, இந்த புதிய நுண்கருவி பொருத்தப்பட்ட பிராசசர் கம்ப்யூட்டரை 20 மட
இயங்க செய்தது.
இந்த நுண்கருவி சந்தைப்படுத்தப்பட்டால், கம்ப்யூட்டர் பயன்படுத்தும்போது
கள் தவிர்க்கப்படும். மேலும், சாதாரண நுண்கருவிகளை விட இந்த நுண்க
ரத்தை நுகர்வதால், சுற்றுச்சூழலுக்கும் மிக உகந்ததாக அமையும். அடுத் இந்த நுண்கருவி சந்தைப்படுத்தப்படும். இவ்வாறு வான்டர்பஷ்டே கூறின
LL LL LSLS LLLLL LL L SS LL L LL LLL LL LLLLL LLLLLLLLS SLLLLSS LLSLLLLLLLS LLL LLL
“என் மாமியார் மிகவும்
நல்லவங்க ...” “9ůILIIọu IIT? எங்க இருக்காங்க? “என் கல்யாணத்துக்கு dup6örGBL I GBL IIruïIěF சேர்ந்திட்டாங்கள்.”
“எந்த மாப்பிள்ளையைப் பார்த்ததாலும் எங்க காதலுக்கு அப்பாவுக்குப் பிழக்க மாட்டேங்குது” இரண்டு
வீட்ழலையும் எதிர்ப்புத்
அம்மாவுக்குப் பிழக்கவில்லை”
ப்ேபான் நிறுவ கர் சார்ஜர் மக்கள் பைப் பெற்றுள்ளது. சேர்ந்த நிறுவனம் 1 ட்ரிகல் எலக்ட்ரானி பொருட்களை இது லேட்டஸ்ட் கண்டு محمد
ఫ్ఘన్స్టళ్ల
குக்பாட் சார்ஜர் பெயர்தான் மலைக்க வைக்கிறது. ஆனால் இது டீ, வெந்நீர் டே பாத்திரம்தான். கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அடுப்பைப் பற்றவைக்க வேண்டும்.
தண்ணிர் கொதித்ததும் வெளிவரும் நீராவி, பிரத்தியேக அறைக்குள் செல்கிறது. டர்பைன் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மின்உற்பத்தி தொடங்கிய அதனுடன் இணைக்கப்பட்டுள்ள யுஎஸ்பி போர்ட்டை செல்போனில் சொருகினால் செல்போன் மட்டுமின்றி ஜிபிஎஸ் கருவிகள், எம்பி3 பிளேயரையும் இதன் மூல உணவையும் சூடாக்கிக் கொள்ள முடியும். இதன் விலை ரூ.13 ஆயிரம்
தற்போது ஜப்பானில் பல வீடுகளில் இந்த வகை சார்ஜரை பார்க்க முடிகிறது. இது தலைமை அதிகாரிகசுஹிரோ புஜிபா கூறியதாவது 'கடந்த மார்ச் 11 ம் தேதி ஜப்பா:ை தான் இந்த கண்டுபிடிப்புக்குத் தூண்டுகோலாக இருந்தது. சுனாமி ஏற்பட்ட நேர இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டு விட்டது.
తా:L @ah |10, జాaDGD. -16, జోaDGD. 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நானிகளும் இணைந்து டங்கு அதிக வேகத்தில் கண்டுபிடித்துள்ளனர். ாசிரியர் வான்டர்பல்டே உள்ள நுண்கருவிகள் படைத்தவை. ஆனால், படைத்தது. இந்த நுண் ஐந்து ஜிகாபைட் (ஜி.பி.) ள் அடங்கிய பிராசசரை ங்கு அதிக வேகத்தில்
து ஏற்படும் காலதாமதங் ருவி, குறைந்த மின்சா நத சில ஆண்டுகளில்
TTT
LLLLLL LSL LSL LSLSLSL LSLSLL LLSLSL LSLSLSL LSLSL LSL LSLSL
3துக்குக் காய்கறி ான் சந்தைக்குப் தப்பாய்ப் போச்சுது."
குப் போன நடிகை ல்லாரும் றார்கள்."
ல* இ&
மனித மூளைக்குக் கட்டுப்பட்டு இயங்கும் கார்
ஜேர்மனியைச் சேர்ந்த அடானமஸ் லேப் என்ற நிறுவனம் மனித மூளையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. இக்கருவி மூலம்
மனித மூளையின் விருப்பபடி வாகனங்களை இயக்க
லாம். வாகன ஒட்டி சென்சார் கேப் ஒன்றை அணிந்து கொள்வதன்மூலம் மூளையின் எலக்ட்ரோமேக்னடிக் மின் காந்த அலைகளை வைத்து தங்கள் மூளையின் செயல் பாட்டை கம்ப்யூட்டர் அறிந்து கொள்ள முடியும்.
மூளையின் வலது இடது வழி முறைகளை, மூளை யின் கட்டுப்பாட்டோடு இணைந்து கணணியின் மென் பொருள் செயல்படும். இது தவிர வேகப்படுத்தல், வேகத்தைக் குறைத்தல், போன்றவற்றை அடையாளம் கண்டுகொள்ளவும் பயிற்சி கொடுக்கவும் ஆராய்ச்சி யாளர்கள் வழிகளை கண்டுபிடித்துள்ளனர்.
வாகன ஒட்டிகள் இந்த சென்சார் கேப்பை தலை யில் பொருத்தியவுடன் அது வாகனத்திற்கு உத்தர விடத் தொடங்கும். அந்த வாகனமும் 360 கோணத்தில் தன்னைச் சுற்றியுள்ளவற்றை அறியும் விதமாக வீடியோ காமிராக்கள், ராடர்கள், லேசர் சென்சார்களைக் கொண் டிருக்கும். ஒரு புற மற்றும் இரு புற சந்திப்பு வரும் இடத்தில் கார் தன்னைத் தானே செலுத்திக் கொள் ளும். பின்னர் வடது, இடது பக்கம் வாகன ஒட்டியின் உத்தரவுப்படி திரும்பும்.
"உன் மருமகள் இந்த வயதிலை உன்னை டான்ஸ் கற்றுக்கொள்ளச் சொல்கிறாளே. 岛 கீழே விழுந்து கால் கை முறிந்துவிட்டால் என்ன செய்கிறது?"
"நான் அவளை என் தலை மேலை தூக்கி வைத்து ஆடவில்ல்ை என்ற கோபம் தான் அவளுக்கு.
“இரண்டு வீடென்றால். உனக்குப் பெண் பார்த்தி ருக்கும் வீட்டிலும் உன் காதலிக்கு மாப்பிள்ளை
(షే
ய சார்ஜர்
னம் கண்டுபிடித்துள்ள குக் மத்தியில் பெரும் வரவேற் ஜப்பானின் ஒசாகா நகரைச் ட.இ.எஸ் நியூஎனர்ஜி எலக் க்ஸ் மற்று|ம் வீட்டு உபயோக தயாரித்து வருகிறது. இதன் பிடிப்பு தெர்மோ எலக்ட்ரிக் ாடுவது. போன்ற சாதாரண
அதில் இருக்கும் சிறிய ரக
தும் சிறிய லைட் எரிகிறது. சார்ஜ் ஏறத் தொடங்குகிறது. ம் சார்ஜ் செய்ய முடியும்.
பற்றி டிஇஎஸ் நிறுவனத்தின் எஉலுக்கிய பூகம்பம் சுனாமி த்தில் பல பகுதிகளில் மின்
யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் உதவிக்கு அழைக்க முடியாமல் மக்கள் பெரிதும் அவதிப்பட்டார் கள். எந்த சூழ்நிலையிலும் செல்போனை சார்ஜ் செய்ய வேண்டும் என்ற நிலையை உண்டாக்கவே இதைக் கண்டு பிடித்துள்ளோம். ஜப்பான் மக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது'. இவ்வாறு கசுஹிரோ கூறினார்.

Page 22
இப்பொழுது நாட்டின் பல பாகங்களிலும் கடும் வரட்சி காணப்படுகின்றது. எப்போதும் ஈர லிப்பும், செந்தளிப்புமாகக் காணப்படும் மலை யகத்திலும் இவ்வரட்சி பெரும் பாதிப்பை ஏற் படுத்தியுள்ளது. தேயிலைச்செடிகள் வாடி வருகின் றன. குடிதண்ணிருக்கும் பெரும் சவால்களை எதிர் நோக்கவேண்டியநிலை ஏற்பட்டிருக்கின்றது.
இப்டிவான ஒருவரங்கியைத் தோட்ட நிர் வாகங்கள் தமக்குச் சாதகனாகம் பயன்படுத்திக் கொள்கின்றன. இந்த வரட்சியைப் பயன்படுத்தி தோட்டத் தொழிலாளர்களுக்கான வேலை நாட் களைக் குறைத்துவருகின்றன.
இதனால் தமது தினசரி வாழ்வாதாரமாக்த் தோட்டத்தொழிலை மட்டுமே நம்பி இருக்கும் இத்தொழிலாளர்களின் மாதாந்த வருமான்ம் பெரு மளவில் குறைவடைகின்றது.
அன்றாடம் அதிகரித்துவரும் விலைவாசி உயர்வு, குறிப்பாக கோதுமை மrசீனி போன்ற அத்தியா வசிய உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு தோட்டத்தொழிலாளர்களுக்கும் பெரும்பாதிப்பை உண்டாக்கிஉள்ளது. மூன்று வேளை உணவு என்ற நிலைமாறி ஒரு வேளை உணவுக்குக்கூட ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. -
வழமையாக வெள்ளத்தால் விவசாயம் பாதிக் கப்படும் போதும் வரட்சியினால் நெற்பயிர்கள் அழி யும் போதும் அந்த விவசாயக்குடும்பங்களுக்கு அரசாங் கம் வரட்சி நிவாரணங்களை வழங்கி வருகின்றது.
ஆனால் நாட்டின் தேசிய வருமானத்தை ஈட்
டித்தரும் தேயிலை, இறப்பர் தோட்டத்தொழிலா ளர்கள் வரட்சியினால் பாதிக்கப்படும் போது அரசாங்
கம் அவர்களைக் கண்டு விடுவது தான் வேடிக்கை கடந்த காலத்தில் மன
66
மாற்றுக்கட்சிகளு
அமரர் செளமியமூர்த்தி ெ
பகத் தொழிலாளர்களுக் திற்குப் பிள்ளையார் சுழி அப்போது அவர் தன
தோட்டமுதலாளிமார் ஒப்பந்தம் செய்து சாதல்
தொண்டமான் செய்து ெ தில் தொழிலாளர்களுக்க
விடயங்கள் உள்ளடக்கப்
அதன்படி தொழிலா6 வாகங்கள் மாதாந்தம் 25 வேண்டும் அல்லது அந்தற வழங்க வேண்டும் என் பட்டிருந்தது. அதாவது . லாளர்களுக்கு வேலை வ
டாயப்படுத்தப்பட்டிருந்த
ஆனால் காலப்போக் கடிக்கப்பட்டுவிட்டது. படி இரண்டு வருடங்களு வீதம் வாழ்க்கைச் செல உயர்வு குறித்து மூச்சு விட கேட்டு வேலைநிறுத்தம் ெ எடுக்கும் அதிகாரம் கம்ப கப்பட்டுள்ளது.
இதோடு மட்டும் நின் நிர்வாகம் வழங்கும் வே
நுவரெலிய
புன்னகைக்குமா?
இலங்கை என்றவுடனேயே வெளிநாட்டவர் கள் அநேகருக்கு சட்டென நினைவுக்கு வருவது நுவரெலியாவும் அதன் குளிர்மையும்தான். வறண்ட நாடு என்ற அவப்பெயரை இலங்கைக்கு கிடைக்க விடாமல் செய்ததில் நுவரெலியாவுக்கு அதிக பங் குண்டு. வளைவு நெளிவுகளோடு நீண்ட பசிய போர்வையைப் போர்த்தியபடி புன்னகைக்கும் மலைகளின் எழிலும், எந்தக் காலநிலையிலும் குளிரை மட்டுமே பரிசாகத் தருகின்ற சீதோஷ்ண மும் வெளி நாட்டவர்களின் கனவுப்பூமியாக நுவ ரெலியாவை மாற்றியிருக்கின்றன.
இந்தியாவில் மலைகளின் அரசி என ஊட்டி வர்ணிக்கப்படுவது போன்று, இலங்கயில் மலை களின் இளவரசியாக என்றும் மாறாத இளமை யுடன் இருப்பது நுவரெலியாதான்.
எனினும் நுரெலியாவின் அழகுக்கு திருஷ்டி கழிப்பது போன்று ஒரு சில கறைகளும் இந்த மண்ணிலே இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் முக்கியமானது, எல்லோர் கண்களையும் உறுத்து வது நுவரெலியாவில் முளைத்துவரும் பிச்சைக்காரர் களின் சடுதியான அதிகரிப்புத்தான்.இவர்களின் மையப்பகுதிநுவரெலியா பஸ் நிலையம்தான். அங் கிருந்து காலையில் பிரிந்து செல்லும் இவர்கள், நக
ருக்கு அண்மையான சூழலில் போவோர் வரு
ா எஸ்.நிதர்வழிகா
வோரிடம் கையேந்தி யா கின்றனர்.
"ஐயா பிச்சை போடு 'அம்மா! பசிக்குது! ஏ என்பன போன்ற வr சரித்தவாறு, நுவரெலியா சுற்றுலாப்பயணிகளை ந னர். இது பயணிகளுக்கு துடன் நுவரெலியாவின் அவர்கள் காண வழியேற் வந்த பணத்தில் சிறுதெ களுக்கு பகிர்ந்தளித்துவி பார்க்க மனமில்லாதவர் நுவரெலியாவை விட்டு ரர்களும் இருக்கத்தான்
3 வயது தொடக்கம் வேறுபாடின்றி பிச்சை எ நேரத்தொழிலாகக் கெ சொல்லமுடியாது. அவ உரிய முறையில் கிடை இத்தகைய பிச்சை எடு தள்ளப்படப்போகின்றா கழுவுவதற்குத்தானே அ
கெஞ்சிக் கூத்தாடி யா
 

72,744
ද්‍රි. W్య భుట్టి
క్స్టి
*్ళళ్ల
*** ****
s
* ఫిళ్ల S
xxx
ST
* շՀՀ
ம் காணாமலும் இருந்து sயும் வேதனை யுமாகும். லையகத்தின் ஏக தலைவர் ம்கூட ஏற்றுக்கொண்ட தொண்டமான்தான், மலை க்கான கூட்டு ஒப்பந்தத் போட்டார். சி ஒரு மனிதனாக நின்று சம்மேளத்துடன் கூட்டு னை படைத்தார். அன்று காண்ட கூட்டு ஒப்பந்தத் ான பல நன்மை பயக்கும் பட்டிருந்தன. ார்களுக்குத் தோட்ட நிர் நாட்கள் வேல்ை வழங்க
றும் உடன்பாடு காணப் மாதம் 25 நாட்கள் தொழி ழங்க வேண்டும் எனக் கட் தும் குறிப்பிடத்தக்கது. கில் இந்த விடயம் மழுங் இன்றைய ஒப்பந்தத்தின்
நக்கு இடையில் எத்தனை
}வு கூடினாலும் சம்பள முடியாது. சம்பள உயர்வு ரவரால்டி"
1ணிகளுக்குத் தாரை வார்க்
றுவிடவில்லை. தோட்ட லை நாட்களில் 75 வீதம்
TT
(அறிவுத்தேன்)
சிக்கத் தொடங்கு
g' தாவது தாங்க” "ர்த்தைகளை உச் வைக் காண வரும்
ச்சரிக்கத் தொடங்குகின்ற ரச் சினமூட்டுகிறது. அத் இன்னொரு முகத்தையும் படுகின்றது. தாம் கொண்டு ாகையைப் பிச்சைக்காரர் ட்டு, தொடர்ந்தும் சுற்றிப் களாக இடைநடுவிலேயே வெளியேறிய சுற்றுலாக்கா செய்கிறார்கள்.
60 வயது வரை, வயது டுத்தலை மாத்திரமே முழு ாண்டவர்களையும் குறை ர்களுக்கான வாழ்வாதரம் ந்திருந்தால் அவர்கள் ஏன் த்து வாழும் நிலைக்குத் ர்கள்? தமது வயிற்றைக் வர்களும் எல்லோரையும் சித்து வருகின்றனர். பல
ா இரா.புத்திரசிகாமணி
வேலைக்கு வந்திருந்தால் மட்டுமே அதிகரிக்கப் பட்ட சம்பளம் வழங்கப்படும். இல்லாவிட்டால் 380 ரூபா அடிப்படை சம்பளத்தைக் கொடுத்தல் போதும் என்றும் ஒப்பந்தத்தில் இணக்கம் காணப் பட்டுள்ளது. தோட்ட நிர்வாகங்கள் ஒப்பந்தத்தில் தமக்கு சாதகமானவற்றை எழுத்துக்கு எழுத்து அப்ப
டியே கடைப்பிடிக்கின்றன.முன்பு ஒரு முறை சம்
பள உயர்வு கோரிக்கையைழுங்வைத்து தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்செய்த போது ஆறுமுகம் தொண்டமான் ரஜாசெனிவிரத்ன இரா மையா ஆகிய மூவரையும் நீதிமன்றத்திற்கு இழுத்து வேடிக்கைகாட்டிவிட்டனர்கம்பனிமுதலாளிமார். தோட்டக்கம்பனிகள் இப்படிஎல்லாம் தம்மை நீதிமன்றத்தில் நிறுத்தியதை இந்தத் தலைவர்கள் இப்போது மறந்து விட்டனர். 25 நாட்கள் வேலை வழங்க வேண்டும் அல்லது அதற்கானசம்பளம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்திப் பெற்றுக் கொடுக்க
றால், தமது கூட்டணிகளை முதலாளிமார்கோபித் துக் கொள்வார்கள் என்று மெளனம் காக்கின்றனரr என்பதும் புரியாத புதிராகத்தான் இருக்கின்றது.
ஒரு பக்கம் தோட்ட முதலாளிமார், மறுபக்கம் தொழிற்சங்க முதலாளிமார் என தொழிலாளர்கள் நசுக்கப்படும்போது அரசாங்கம் இந்த தொழிலாளர் களைக் கை விட்டு விட்டது. . எனவேமலையக தொழிலாளர்களின்சந்தாப்பணத் தில் சுகம் காணும் தொழிற்சங்கத் தலைவர்கள் தோட் டத் தொழிலாளர்களுக்கும் வரட்சி நிவாரணம் பெற்றுக் கொடுக்க வேண்டும். *
தாய்மார் கைக்குழந்தைகளையும் இடுப்பில் ஏந்திக் கொண்டு பிச்சை எடுத்துவருவதையும் இங்கு குறிப் பிட்டேயாக வேண்டும்.
நகரின் மேன்மையை சுற்றுலாப் பயணிகளின் மனதில் கீழிறக்காமல் செய்வதற்கு பிச்சைக்காரர் களின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண் டியது அவசியம். அதற்காக இங்குள்ள எல்லாப் பிச் சைக்காரர்களையும் வாகனங்களில் அள்ளிச்சென்று வேறெங்காவது விட்டுவிட்டு வருவதுதான் சரி யான தீர்வென்று சொல்லவரவில்லை. மாறாக பிச்சை எடுத்து வருபவர்களுக்கும் அடிப்படையான வாழ்வா தார வசதிகளான உணவு, உடை, உறையுள் என்ப வற்றை அரசும் அக்கறை கொண்டவர்களும் தொண்டு நிறுவனங்களும் ஏற்படுத்திக் கொடுக்குமானால் நிச் சயமாகப் பிச்சைக்காரர் என்ற அடையாளமே இல் லாமல் போய்விடும். இதனால் அழகு ததும்பும் நுவரெலியாவின் புன்னகை அர்த்தபூர்வமானதாக மிளிரும். 鬱。 ༡༡ སྨན་པར་ -: ه : گه
சுடர் ஒளி110,ைே.ை-16, ஜூலை 2011

Page 23
10.07.2011, 16.07.2011
அச்சுனி, பரணி, கார்த்திகை 1 ஆம் பாதம் கொடுத்துச் சிவந்த கைகளை உடைய நீங்கள், மனிதநேயம் அதிக முள்ளவர்கள். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்கள் அணு குமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். உள் மனசில் உறங்கிக் கிடந்த சோகம் நீங் கும். பிள்ளைகள் உதவிகரமாக இருப்பார்கள். எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் தொலைநோக்குச் சிந்தனையால் சாதிக்கும் வாரமிது.
கார்த்திகை 2,3,4 ஆம் பதங்கள், ரோகினி, மிருகசீரிடம் 1,2 ஆம் பாதங்கள்
நாலா விஷயங்களையும் கூட்டிக் கழித்து யோசிக்கும் நீங்கள், நல்ல பிெ வர்களின் அருகில் நிற்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட் டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். தாயாரின் உடல் நலம் சீராகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும், உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் கருத்து மோதல்கள் வரும். சக ஊழியர்களின் அன்பைப் பெறுவீர்கள். கடினமாக உழைத்து முன்னேறும் வாரமிது. மிருகசீரிடம் 3,4 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3
- ஆம் பாதங்கள் யாருக்காகவும் குறிக்கோளை மாற்றிக் கொள்ளாத நீங்கள், எல் லோரும் : வேண்டுமென நினைப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். கெளரவப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். அலைச்சல், செலவுகள் வந்து போகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்றும் வாரமிது.
புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம் படைப்புத்திறன் அதிகம் கொண்ட நீங்கள், பகையாளிக்கும் உதவும் பரந்த மனசுக்கர்ரர்கள் கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உடல்நலம் சீராகும். மகளுக்கு நல்ல இடத் தில் வரன் அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்தை விட லாபம் அதிகரிக்கும். உத்தி யோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டாம். அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். திடீர்த் திருப்பங்கள் நிறைந்த வாரமிது.
மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம்
உறங்காச் சூரியன் போல் ஒயாமல் சிந்திக்கும் நீங்கள், அன்பால்
ற் : இஆக்கிரமிப்பவர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் நல்லது நடக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். பெற்றோரின் விருப் பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வியாபா ரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அதிரடி வளர்ச்சி காணும் வாரமிது.
உத்திரம் 2,3,4 ஆம் பாதங்கள், அத்தம், சித்திரை 1.2 ஆம் பாதங்கள்
கடந்து வந்த பாதையை ஒரு போதும் மறவாத நீங்கள், மன உறுதியும், ஆ விடாமுயற்சியும் கொண்டவர்கள். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தந்தையின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்களை ஈர்க்க புது வழி கண்டுபிடிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளை எதிர்த்துப் பேச வேண்டாம். சக ஊழியர்கள்
ஒத்துழைப்பார்கள். தன் பலம், பலவீனத்தை உணரும் வாரமிது.
சித்திரை 3, 4 ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 ஆம் பாதங்கள்
போராட்ட சிந்தனை கொண்ட நீங்கள் உரிமைக்குரல் எழுப்புவதில்
வல்லவர்கள். பணவரவு உண்டு. மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும் . கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். பிள்ளை
கள் உங்கள் மனங்கோணாமல் நடந்து கொள்வார். தந்தையின் உடல்நலத்தில் கவனம்
தேவை. வீண் விவாதம் வந்துப் போகும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில
சூட்சுமங்களை சொல்லித் தருவார். போராடி இலக்கை எட்டும் வாரமிது.
விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை
வாத விவாதத்தை விரும்பாத நீங்கள், எதையும் கலைக் கண்ணோடு பார்ப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உறவினர்கள் மத்தியில் அந் தஸ்து உயரும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். சகோதர
வகையில் நன்மை உண்டு. கெட்ட நண்பர்களை ஒதுக்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஒதுக்கப்பட்டாலும் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். அதையும் தாண்டி முன்னேறுவீர்கள். தன் பலவீனத்தைத் திருத்திக் கொள்ள வேண்டிய வாரமிது.
மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்றிருக்கும் நீங்கள், மற்றவர்கள் மதிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பணவரவுக்கு குறைவிருக்காது. குடும்பத்தினருடன் கலந்தா லோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். உறவினர்கள், நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர் கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மனோ பலத்தால் நினைத்ததை முடிக்கும் வாரமிது.
1,2 உத்தராடம் 2,3,4 ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் %م
ஆம பாதங்கள தொலை நோக்குப் பார்வை கொண்ட நீங்கள், அண்டி வந்தவர்களை *ஆதரிக்கத் தவறமாட்டீர்கள். தடைபட்ட காரியங்கள் முடிவுக்கு வரும். இங்கிதமாகப் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். கடனாகக் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். குடும்பத்தில் ஒரளவு நிம்மதி உண்டு. சொந்த பந்தங்களின் அன்புத் தொல்லைகள் நீங்கும். உத்தியோகத்தில் உங்கள் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். தன்னடக்கத்தால் தடைகளைத் தாண்டும் வாரமிது.
அவிட்டம் 3,4 ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3 ஆம்
பாதங்கள் எதிலும் மாற்றத்தை விரும்பும் நீங்கள், ஆதாரமில்லாமல் எதையும் நம்ப மொட்டீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். சிலர் வீடு
மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். வீட்டில் கூடுதலாக ஒரு அறைக் கட்டுவீர்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.உத்தியோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறும் வாரமிது.
కళ్ల பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு வாழும் நீங்கள், சாதிக்கப் பிறந்தவர்கள். தாய்வழிச் சொத்துகள் கைக்கு வரும் பணவரவு திருப்தி ஜஜ் தரும். குடும்பத்தில்உங்கள் கைலுங்கும் பிள்ளைகளால் மதிப்புக் கூடும். தூரத்துச் சொந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள்.தள்ளிப் போய்கொண்டிருந்த திருமணம் இனி கூடி வரும். பெற்றோரின் ஆலோசனைக்கு செவிசாய்ப்பீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். எதிர்பாராத திடீர் நன்மைகள் சூழும் வாரமிது.
சுடர் ஒளி 10, ஜூலை. -16, ஜூலை 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு ஏதேதோ வழிகளை எல்லாம் பின்பற்றுவார்கள், ஆனாலும் முன்னேறியதில்லை. இந்த வழிகளை கையாளுங்கள். வெற்றி உங்கள் பக்கம்.
1. இணக்கமான உறவு: உங்களிடம் பேசும் நண்பர்கள், வாடிக்கையாளர்களை பேசவிட்டு அவர்க |ளின் மனநிலையை நன்றாக புரிந்து கொண்டு அவர்களுக்குத் தகுந்தவாறு
ஒருவர் பேசும் பேச்சுக்களில் இருந்தே அவர் எப்படிப்பட்ட்வர் எந்த வழியில் பேசினால் அவரை ஈர்க்க முடியும் என்பது குறித்து தெரிந்து கொள்ளும் திறமையை வளர்க்க வேண்டும் அவர்களின் கருத்தை அறிந்து அதற்கு தகுந்தபடி பேசப்படும் நடவடிக்கை மூலம் உங்கள் வியாபார வெற்றி பெருகும்.
2. குழப்பங்களை நீக்கும் தெளிவு: நம் மனதை எப்பொழுதும் தெளிவாக வைத்திருக்க வேண்டும். எந்தக் காரியத்தையும் நம்மால் செய்ய முடியும் என்கிற மனோதிடம் வேண்டும். ஒரு வேலையைரசித்துச் செய்யும் போது மனச்சோர்வு நீங்கி புத்துணர்ச்சிபெறு வீர்கள் எப்பொழுது நமக்குள் நாமே சிந்திக்க ஆரம் பிக்கின்றோமோ அப் போது மனதில் உள்ள குழப்பங்கள் மாறி முழுமையான சக்தியுடன் di L9-L1. |பல வழிகள் உருவாகும்
3. ஒருநிலைப்படுத்துதல்: எப்பொழுது ஒருவர் தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி, மனதை ஒரு நிலைப்படுத்தி செயலில் ஈடுபடுகின்றாரோ அப்பொழுது அவரால் எளிதில் வெற்றி பெற முடியும் குழப்பமான நேரங்களில் எல்லாம் மனதை ஒருநிலைப் படுத்தி சிந்திப்பதன் மூலம் குழப்பங்கள் நீங்கி புதிய வழி பிறக்கும்.
4. ஒருங்கிணைத்து முடிவெடுத்தல்: தங்கள் வேலையை செய்யும்போது குழப்பங்கள் ஏற்படும் சமயங்களில் தங்கள் நண்பர்களிடம் இருந்தோ அல்லது ஏற்கனவே இந்த வேலையை செய்து முடித்துள்ள அனுபவசாலிகளிடம் இருந்தோ உதவிகளை பெற வேண்டி இருக்கும். இந்த நேரத்தில் அந்த வேலையில் உள்ள அனைத்து செயல் |களையும் ஒருமுகப்படுத்தி சிந்தனை செய்துமுடிவெடுக்கும்போது நல்ல தீர்வு
கிடைக்கிறது.
5. சிறந்த மொழி வெளிப்பாடு: பேசும்போது சில வார்த்தைகள் எதிர்மறையான கருத்துக்களை உருவாக்கி விடும். குறிப்பாக, ஆனால் என்ற வார்த்தையானது எதிர்மறையான ஒரு விளைவை ஏற்படுத்தும் வார்த்தையாகும். எடுத்துக்காட்டாக நீங்கள் உங்கள் நண்பரிடம் பேசும்போது நான் உங்கள் நலனை விரும்புகிறேன். ஆனால்." என்று கூறுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த வார்த்தையில் இருந்தே அவரது உடல்நலனில் நீங்கள் அக்கறையில்லாமல் இருப்பது போல் ஆகிவிடுகிறது. எனவே அந்த மாதிரியான பேச்சுக் களை தவிர்க்க வேண்டும். மேலும் எதற்கெடுத்தாலும் இல்லை, தெரியாது என்று சொல் லுவதை தவிர்த்து ஆம், தெரியும் என்று பேசுங்கள். வெற்றி பெறலாம்.
ஒவ்வொருவ
அரசன் ஒருவன் பெரும் படையுடன் பக் கத்து நாட்டின் மீது போருக்குப் போகும் வழியில் உடலில் ஆடை இல்லாமல் துறவி ஒருவர் இருப்பதைக் கண்டு இரக்கப்பட்டுத் தன் போர்வையைக் கழற்றிக் கொடுத்தான். துறவி அதனை ஏற்க மறுத்து, "யாராவது ஏழைக்கு இந்தப் போர்வையைத் கொடுங்கள்” என்றார்.
"ஐயா! உங்களை விட ஏழையை நான் எங்கே கண்டு பிடிக்க முடியும்?" என்று கேட் டான் அரசன்.
“அரசே! நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?
} என்று கேட்டார் துறவி.
; "பக்கத்து நாட்டை வென்று என் நாட்டுட6
சேர்த்துக்கொள்ளப் படையெடுத்துச் செல்
றேன்" என்றான் அரசன்.
حی : مهم$
அதைக் கேட்டுச் சிரித்த துறவி "ஒரு நாட்டிற்கே அரசனாக இருந்தும்
நிறைவு அடையவில்லை. உன் உயிரையும் ஆயிரக்கணக்கான வீரர்களின் உயிரையும் பணயம் வைத்துப் பக்கத்து நாட்டை உன் நாட்டுடன் சேர்க்க முயற்சி செய்கிறாய். உண்மையில் என்னைவிடப் பெரிய ஏழை நீ தான். இந்தப் போர்வையை நீயே வைத்துக்கொள்!" என்றார். ', '
தன் தவறை உணர்ந்த அரசன் அந்தத் துறவியை வணங்கி விட்டு படையெடுப்பைக் கைவிட்டு நாடு திரும்பினான்.4

Page 24
எப்படி இவ்வளவும் குவிந்தது?
இற்றைக்கு 1200 வருடங்களுக்கு முன்னர் தமிழ கத்தோடு கேரளத்தை இணைத்து ஆட்சி செய்த மூன்றாவது வேந்தர்களாகிய சேரர்கள் இவ்வால யத்தை முதலில் அமைத்திருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். அவர்களது ராஜஸ்தானம் காலப் போக்கில் வீழ்ச்சியுறவே மாறி மாறி எழுச்சிப்பெற்ற அரசுகளிடம் சிக்கியது கேரளம். கி.பி 1400 களுக்கு பின்னர் எழுச்சிப்பெற்ற விஜய நகரப் பேரரசு கிளை வம்சத்தவர்களாகியதிருவிதாங்கூர் மன்னர் பரம்பரையி னரிடம் சிக்கியதோடு மிக உச்சமான வளர்ச்சியை திருவனந்தபுரம் ஆழ்வார் கோவில் பெற்றுக்கொண்டது. இவர்களே இக்கோயிலை பிரமாண்டப்படுத்தினர். தாம் கைப்பற்றிய காயம்குளம், செம்பகச் சேரி, கோட்டையம், கொச்சி ஆகிய இடங்களில் இருந்து பறிக்கப்பட்ட நகைகளை கோவிலில் குவித்தனர். அதன்பின் ஏற்பட்ட மொகாலய, பிரஞ்சக்காரர் படை யெடுப்புக்களில் இருந்து தமது சொந்தச் சொத்துக் களைக் காக்க திருவனந்தபுரத்துபாதாள அறைகளைப் பயன்படுத்தினர் திருவிதாங்கூர் மன்னர்கள். இக் கோயில் 1666 இல் தீப்பிடித்து அழிந்துபோகவே, 1729இல் அப்போதைய திருவிதாங்கூர் மன்னராக இருந்த மாத்தாண்ட வர்மா தனது முழுச்சொத்தையும் கோவிலுக்குக் கொடுத்தார்.தனது தங்க வளையத்தையும் சுவாமியின் பாதத்தில் வைத்தார். அதன் பின்னர் மன்னர் பரம்பரையினர் பத்மநாபதாசர் என அழைக் கப்பட்டனர். தொடர்ந்து வந்த காலத்தில் இந்த மன்னர் பரம்பரையினர் செல்வாக்கிழக்கத் தொடங்க தங்கமும் கோயில் உடமையாகியது. முழுச் சொத்தும் தமது உடையது எனத் தெரிந்திருந்தும் அவற்றில் ஒரு துளியைக் கூட இன்று வாழும் பத்மநாப தாசர் மன்னர் பரம்பரையினர் கையகப் படுத்தவில்லை. திருடிச்செல்லவில்லை. மாறாக 160 வருடங்களாக திறக்கப்படாமல் இருக்கும் பாதாள அறைகளைப் பாதுகாத்து வந்திருக்கின்றனர். இந்தியாவில் இப்படியானவர்களும் வாழ்கின்றனர் என்பது அதிசயமானதே!
இப்படித்தான்குவிந்தது அந்தக் காலத்தில் மன்னர்கள் படையெடுப்பது கொள்ளையடிப்பதற்காகத்தான். கொள்ளையடித் தவற்றை அரண்மனையில் வைத்துப் பாதுகாப் பது சாதகமாக இல்லாததால் ஆலயத்தில் பதுக்கி னர். அவை அனைத்தும் படையெடுத்துச் சென்ற வேளை எதிரி மன்னர்களிடமும் மக்களிடமும் கொள்ளையடித்ததும், வரியாக பெற்றதும் தான். இலங்கை அரசுக்கு முள்ளிவாய்க்காலில் கிடைத் தது போல. அவையொன்றும் மன்னர்கள் வியர்வை சிந்தி உழைத்துக் கொடுத்த தானம் அல்ல.
இதற்கு இன்ெ 65ocused assoor ug: சந்தர்ப்பம் உள்ளது. இயல்பாகவே ஆழ்வாரை வழிபடுபவர்கள் திரைகடலோடித் திரவியம் தேடுப வர்கள். தாம் தேடியவற்றை ஆழ்வாருக்கு
கறுப்புப்பண விவகார இந்த விவகாரத்தை பிரமா காவிக்காரர்கள்தான். அத அதிரடியான உண்ணாவி தோற்றுப்போன இந்நடவடி எதிர்ப்பலை அரசியலை ெ மாநிலங்களிலுமுள்ள ஒவ் இந்தியாவில் சாமியார்களும் ஆபத்திலிருந்து மத்திய, ம சிந்தித்தனர். சிக்கின சாமி அவர்கள் தானே கோடீஸ்
அந்தச் சாமியார்களின் சாமியார் போராட்டமாவது
அடுத்து அகப்பட்டவர் அருள் பாலித்துக் கொண் கோடிக்கணக்கான தங்கம் {9}LibLDnsbop (Upsibll:- Li6007 மீதான தேடுதல் வேட்டை இவ்வளவு பணம்? அவர்
ல்கிளம்பி
ஐ.பி.ஸ் அதி காரி சுந்தர்ர தேசிய வாதியாக முன்நிறுத் அரசே ஏற்கவேண்டும், உ
மூடப்பட்டுக் கிடந்த 6 பாத கட்டைகளினால் திறக்கப் ப தாண்டும் நகைகள் மீட்கட்
திருவனந்தபுரத்தில் இ பணமா? எப்படி உழைத்தன
இந்த எண்ணம் இந்து களுக்கு எதிரானதாகவே யாக்குவது பற்றிய பல பே படாமல் பேணிக்காத்த தி வேண்டும் என்கின்றனர். ( தெரிவித்திருக்கிறது. பயணி களுக்குப் பங்கிட்டு வழங்க றாண்டுகள் பல மாநிலத்த பாதுகாத்து பொது மக்கள் ப தான் நடப்பினும் மெளன நீ பாதுகாப்பும் திருவனந்தபுர
நேர்த்தியாகச் செலுத்துவ இதனை இன்றும் வைஷ் சமூகத்தை அவதானிக்க திருவனந்தபுரத்தில் சேமி எனவே இது பொதுமக்க நியாயமானதும் கூட ஆ கின்ற நடவடிக்கைகளை விற்பனை செய்து சம்பாதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர்மம்
ம் இந்திய அரசியலையும் அரசியல் தலைமைகளையும் சரித்து வருகின்றன. ண்டப்படுத்தி பொது மக்கள் மற்றும் ஊடக வெளிகளுக்கு கொண்டு சென்றவர்கள் இந்துக் தாவது இந்துத்துவ சக்திகள். கடந்த மாதம் கறுப்பு பண ஊழலுக்கு எதிராக ரதத்தை முன்னிறுத்திய ராம்தேவ் இதனுடைய முதல் இந்துத்துவ அதிதி. அவரின் டிக்கைக்கு பின்னால் இந்துத்துவ அரசியலிலிருப்பினும் ஊழலுக்கெதிரானதொரு பொதுமக்கள் மத்தியில் உருவாக்க முடிந்தது. ராம் தேவின் போராட்டத்தையே 29 வொரு சாமியார்களும் முன்னெடுப்பார்களானால் இந்திய அரசு என்ன செய்வது? ம் அவர்களுக்கு பின்னால் குவியும் பக்த கோடிகளும் வகைதொகையற்றதே. இந்த ாநில அரசுகள் தப்பிக்க முடியுமா? என்ன செய்யலாம் என்று தீவிரமாகச் யார்களினதும், கடவுள்களினதும் கறுப்பு பணம். இந்தியாவில் முற்றும் துறந்த Slugges6TT. 羲 #ఖళ
கறுப்பு பண தேடலில் முதன் முதலாகவே ராம்தேவின் பின் முடிச்சு அவிழ்ந்தது. கத்தரிக்காயாவது என்று தன் பணத்தைக் காப்பாற்றி ஓடிச் சேர்ந்துவிட்டார்.
நம் புட்டபத்திக் காரர். மறைந்த பின்னும் தன் நிழல் படத்திரு நீறு கொட்டுதலினால் டிருக்கும் சாயிபாபா. அவர் மரணிக்க முதல் வாழ்ந்த சொந்த அறையில் இருந்த
மற்றும் காசுகள் வெளிச்சத்துக்கு வந்தன. அதற்கிடையில் திருட்டுத்தனமாக வாகனங்களும் வீதிகளில் மடக்கப்பட்டன. தொடர்ந்தன சாமியார்களின் பணம் - சிலர் ஓடி மறைந்தனர். பலர் அரசிடம் சரணடைந்தனர்.சாமியார்களுக்கு ஏன் கள்தான் ஏதுமற்றவர்களாச்சே. 夔 துகேரளதிருவனந்தபுரத்திலிருந்து இன்னொரு சிங்கம். இது கொஞ்சம் வித்தியாசமானது. ாஜன். இவர் பிராமணிய சாதி யைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி தன்னை திக் கொள்பவர். கேரள உயர் நீதிமன்றத்தில், பத்மநாப சுவாமிக் கோவில் நிர்வாகத்தை
ள்ளே இருக்கும் நகைகளை கணக்கெடுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். றயினரிடமும் சிக்கினார் திருவனந்தபுரத்து ஆழ்வார். நூற்றாண்டு காலமாக நாள அறைகளில் ஐந்து அறைகள் பயப்பீதியின் மத்தியில் துணிந்த 8 உடன. இதுவரை திறக்கப்பட்ட அறைகளில் மட்டும் 1.5 லட்சம் கோடியைத்
Lu 066 msnesor : வ்வளவா? திருப்பதியை மிஞ்சிவிடுமே சாமியார்களிடமும் கடவுளிடமும் இவ்வளவு ார்? மக்கள் வாய் பிளந்தனர் த்துவ சக்திகளின் அரச ஊழலுக்கெதிரான எதிர்ப்பலையை இந்துத்துவவாதி மாற்றம் செய்யப்போகிறது. இந்நிலையில் பத்மநாபரின் பொக்கிஷங்கள் அரசுடமை ச்சுக்கள் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வளவு காலமும் எள்ளளவும் சூறையாடப் ருவிதாங்கூர் மன்னர் பரம்பரையினர் அது கோவிலிலே வைத்து பாதுகாக்கப்பட கேரள அரசும் இதனைத் அரசுடமையாக்கி கோவிலிலேயே பாதுகாக்கலாம் எனத் ல்லாமல் கிடக்கும் இப்பெறுமதிகளை இந்தியாவை நிறைத்திருக்கும் ஏழை எளியவர் லாம் என்ற கோஷமும் வலுத்துவருகிறது இந்தப் பொக்கிஷங்களோடு பல நூற் வரும் தொடர்புகளை பேணியுள்ளதால் அதனைத் தொன்ம ஆவணங்களாக ார்வைக்கு வைக்கவேண்டும் என்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள். வெளியில் என்ன லையில் தொகை மதிப்பீடும் பொலிஸ் மற்றும் கொமாண்டோக்களின் இறுக்கமான த்தை ஆக்கிரமித்திருக்கிறது. இவ்வளவு காலமும் பாதுகாக்கபட்டது இனிமிஞ்சுமா?
து இவர்களது சமய நம்பிக்கைகளில் ஒன்று. ணவ சமயத்தைப் பின்பற்றும் கடல் சார்ந்த முடியும். அவர்களால் பல நூற்றாண்டுகளாகத் கப்பட்ட சொத்தாகவும் இது இருக்கலாம். 5ளுடையது. அவர்களைச் சென்று சேர்வதே ால் கேரள அரசும் ஊடகங்களும் மேற்கொள் பார்த்தால் அதனை சுற்றுலா விருந்தினருக்கு நிக்கப் போவதுபோல் தெரிகிறது.
ပျံ့နှ့ံးခေါ်r, စခွံ့ဆော် sssr 35 36orm
தங்கதேங்காய்கள்எனநீள்கிறது Cassutu-pries ug:#6.
சுடர் ஒளி 10, ஜூலை. -16, ஜூலை 2011

Page 25
மூக்குக் குத்தல் பர நோய்க்குத் தீர்வாகு
கேள்வி:மூக்குக்குத்துதல், காது குத்துதல் என்ப வற்றால்பரம்பரைநோய்கள் உட்பட சில நோய்கள் ஏற்படாது என்கி றார்களே. இது குறித்து விளக்கம் தர முடியுமா?
பதில்: மூக்கு குத்துதல், காது குத்துதல் என்பன எமது கலாச்சார பண்பாடுகளோடு இணைந்தவை. அவை முற்காலத் தில் ஏதாவது ஒரு நல்லவலுவானகார ணத்தை வைத்தே தோற்று விக்கப்பட்டிருக்கும். எமக்கு இருக்கும் பெரிய குறைபாடு எமக்குத் தெரிந்தவற்றை மற்ற வர்களுடன் பகிர்ந்து கொள்ளாமையே, இதன் காரணமாக இக் கலாச்சார பண்பாட்டு நிகழ்வுக ளுக்கான காரணங்களும் காலப்போக்கில் மறக் கப்பட்டிருக்கலாம்.
ஆனால் எனது அறிவுக்கு எட்டிய வரை காது குத்துதல், மூக்கு குத்துதலுக்கும் அலோபதி மருத் துவத்திற்கும் எவ்வித தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. இப்போதெல்லாம் தொப்புள் மற்றும் பல இடங்களிலும் குத்தி தொங்கட்டான் போடத் தொடங்கி விட்டார்களே. அவற்றுக்கு என்ன காரணம் என நினைக் கிறீர்கள்?
கே. வயது 24. பெண். எனக்கு அடிக்கடி வாய்க்குள் கொப்புளங்கள் ஏற்பட்டு அவை வெடித்ததும் புண்ணாக மாறி, அந்த வேளைக ளில் தாங்க முடியாத வலி வேதனையாக இருக் கிறது. பின்னர் ஒரு வாரத்தில் புண்கள் ஆறிவிடு கின்றன. இதற்குக் காரணமென்ன? இதிலிருந்து விடுபட நான் என்ன செய்ய வேண்டும்?
ப:வாய்ப்புண்கள் பற்றி விரிவாக சில வாரங்க ளுக்கு முன்பு இப்பகுதியில் தெரிவித்து இருந்தேன். உங்களது பிரச்சினையில் முக்கிய இரு விடயங்கள் சம்பந்தப்பட்டுள்ளன. முதலாவது உங் களது வாய்ச் சுத்தமும் பராமரிப்பும். அடுத்த விட யம் சில சத்துக்களின் குறைபாடு. வாயில் புண் ஏற்படுவதைAphthus UICCr என அழைப்போம். Oral Hygiene இதற்கு முக்கியமானது. வாயை நன்கு கழுவி சுத்தமாகப் பேணுங்கள். மேலும் உயிர்ச் சத்து B, உயிர்ச்சத்து ,ேஇரும்புச் சத்துக்கள் நிறைந்த உணவுகளை தீட்கொள்ளுங்கள்.
அடிக்கடி Antibiotics பாவிக்கும் பழக்கம் உள்ளவராயின் வைத்தியரின் ஆலோசனை இல்லாமல் இனிமேல் Antibiotics பாவிக் காதீர்கள்.
குடலில் உள்ள Floray வை உருவாக்கும் பக்ரீ றியாக்களும் நீங்கள் உள்ளெடுக்கும் Atibiotics இனால் அழிந்து போகலாம். எனவே AntibioticS பாவிக்கும் ஒவ்வொரு தடவையும் வைத்தியரின் ஆலோசனை யுடனேயே உட்கொள்ளுங்கள்.
பலருக்கு இந்தப் பி யான முறையில் அணுகி மாக்கி விடக் கூடிய பிர
கே:பெண், வயதுA0. அரிப்பு ஏற்படுகிறது. இ படைகிறேன். எழுந்து சளியை வெளியேற்ற வே டையின் பின்புறத்தில் ஏற்படுகிறது. இதற்கு நான்
ப:எமது சுவாசப்டை மற்றும் வேண்டத்தகாத ே மல் தடுப்பதற்கும் மீறி தற்கும், வடிகட்டுவதற்கு உண்டு. எமது நாசித்துவ மென்சவ்வினால் மூடப் ருந்து உருவாக்கப்படும் டன் ஒட்டி உள்ளே போ றது. எனவே தான் நாம்து மூக்கில் அதிகளவு சளி ஒவ்வாமைகளின் போது
உடல் பிழையாக விளங்கு டாகிறது. இவ்வாறு உண் இருக்கும் போது நாமே சீ அதுவே சிறிய அளவில் திரை செய்யும் வேலை டையை அடைக்கிறது. இ என அழைப்போம். இத ளுக்கு இரவில்தொண்ை வெளியேற்ற வேண்டியு யுள்ளது.
எனவே ஒரு காது,
ணரை அணுகி உங்களுக்
- L.
இலவச மருத்துவ ஆலோசனை “சுடர் ஒளி" மூலம் வழங்குகிறார் டாக்டர் பொன்னையா. நீங்கள் கேள்விகளை & வேண்ழய முகவரிகள்.
defibutiluEF LDd54ijpijpblu (55,56UITBF 1.) சுடர்ஒளி, யாழ்.அலுவலகம்,
36,கஸ்தூரியார் வீதி, យណាញ់បំណាយរឿ. 1.) சுடர்ஒளி,
85,ஜயந்த மல்லிமாராச்சி மாவ
கொழும்பு 14.
பDார்புப் புற்றுநோய்க்கான ஒரு அற்புத மருந்து உலகில் எல்லாவிதமான புற்று நோய்க் கட்டிகளையும் எதிர்த்துப்போராடக்கூடிய ஒரு ஆயுதமாக அமையும் என்று
பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நியுகாஸில் பல்கலைக்கழக விஞ்ஞானிகளே இந்தக் கண்டுபிடிப்புத் தகவலை
கடந்தவாரம் வெளியிட்டுள்ளனர். மார்புப் புற்றுநோய்க்கு எதிராக பாவிக்கப்படும் சில
மாத்திரைகளை இப்போது வேறு புற்றுநோய்களுக்காகவும் பயன்படுத்த முடியும்
என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாத்திரைகளைப் பாவிப்பதால் ஏற்படும் குமட்டல், களைப்பு போன்ற பக்க விளைவுகளும் பெருமளவுக்கு குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
PARP inhibitors வகையைச் சார்ந்த மருந்துகளே இப்போது மார்புப் புற்றுநே தப்படுகின்றன. இந்த மருந்தைஏனையவகை புற்றுநோய்க்கட்டிகளைக் குணப்படுத்தவும்
புற்றுநோய்க்கட்டிகளை முற்றாக அழித்துஅவைதாமாகவே சீரடைய இந்த மருந்துகள் உடம்பின் ஆரோக்கியமான ஏனையகலங்கள் பாதிப்படையாமல் செயற்படுகின்றன.
புற்றுநோய்க்கான ஏனைய சிகிச்சைகளான கெமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்ை
ஆரோக்கியமான கலங்கள் பாதிக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
சுடர் ஒளி 10, ஜூலை. -16, ஜூலை 2011
 
 
 

ibLIGDI 5Dпт?
ரச்சனை இருந்தாலும் சரி னால் மிக இலகுவில் குண ச்சினை இது. அடிக்கடி தொண்டையில் ரவில் தான் அதிகம் பாதிப் தொண்டையில் உள்ள ண்டி ஏற்படுகிறது. தொண் தான் இத்தகைய உணர்வு ா என்ன செய்ய வேண்டும்? பயில் தூசிகள், கிருமிகள் பொருட்கள்நுழைந்து விடா நுழைபவற்றைப் பிடிப்ப கும் பல பொறி முறைகள் பாரமும் கால்வாயும் சளிய பட்டி ருக்கின்றன. இதிலி சளி உள்ளே வரும் தூசியு க விடாமல் தடுத்து விடுகி ாசியை சுவாசிக்கும் போது உருவாகிறது. மேலும் சில ம் (Alergy) நிலமையை
வதனால் மூக்கில் சளி உண் ாடாகும் சளி பெருமளவில் றி வெளியேற்றி விடுவோம். இருந்தால் அல்லது நித் ாகளில் வழிந்து தொண் g560607 PostNasal Driping ன் காரணமாக தான் உங்க டையின் பின்புறச் சளியை ள்ள பிரச்சினை தோன்றி
மூக்கு, தொண்டை நிபு கு ஏன் சளி தோன்றுகின்றது ட என்பதைச் சரியாக ஆராயு ங் கள் . ஆபத்து இல்லை எனில் சளி வரு வதைநிறுத்தநிறைய மருந்துகள் உண்டு. அவரின் ஆலோச னைப்படி அவற் றில் ஏதாவது ஒன் றைப்பாவித்து இப் பிரச்சனை யி ல் இருந்து விடுபட
லாம்.
து கண்டுபிடிப்பு
ாய் சிகிச்சையில் பயன்படுத் LusoruG556,ortib. உதவுகின்றன. மேலும் இவை
சை என்பன மூலம் உடலின்
எடையோ, உடற்பருமனோ ஏற்படவில்லை. குை
7& Genior
சாப்பிடுங்க!
R அதிக அளவில் சேரு - வது தடுக்கப்படும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
சொக்லெட் சாப்பிட்டால் உடல் பருமன் அதிகரித் கும் என நம்பப்பட்டு வருகிறது. ஆனால் இந்த நம் பிக்கை தவறானது என்று லூசியானா பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.
சொக்லெட் உள்ளிட்ட இனிப்புகளை சிறுவர்
இளைஞர்களும் தொடர்ந்து சாப்பிடுவதால் ற்படும் பாதிப்புகள் குறித்து லூசியானா பல்கலைக் 0க மருத்துவ விஞ்ஞானிகள் கடந்த 1999ம் ஆண் முதல் 2004ம் ஆண்டு வரையில் 2 வயது முதல் 1
யது வரையிலான 11 ஆயிரம் சிறுவர், சிறுமியர் toji ம் இளைஞர் இளம்பெண்களிடம் ஆய்வு செய்தனர். ! இந்த ஆய்வு முடிவுகள் உணவு மற்றும் ஊட்ட சத்து ஆய்வு என்ற பத்திரிகையில் வெளியிடப்பட் டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: குழந்தைகள், ੭। ள்ளைகள் சொக்லெட் உள்ளிட்ட இனிப்புகள் சாட் பிடுவதால் பிற்காலத்தில் அவர்களது உடலுக்கு ༧༧བ་
மயே ஏற்படுகிறது.
தொடர்ந்து சொக்லெட்சாப்பிடும் பிள்ளைகள் ಎnಸಿ ததும் அவர்களது உடலில் அதிகப்படியான கொழுப்பு சேராமல் தடுக்கப்படுவதுடன் அதிக எடை, မ္လို႔; மன் உள்ளிட்டவை ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
ஆய்வில் பங்கெடுத்த 26 சதவீத பிள்ளைகள் அதி
சொக்லெட்கள் சாப்பிடுபவர்கள். அவர்களுக்கு உடல்
வாக சொக்லெட் சாப்பிட்ட பிள்ளைகளுக்கு இந்தப் பிரச்னைகள் ஏற்பட்டன.
لـ -------------------------------4
glgpair இனி
QUyg).
இனி மனிதர்களுக்கு தடிமன் வராது என்றால் எப்படி இருக்கும் ? பலர் சந்தோஷத்தில் மிதப்பார்கள் அல்லவர்? ஆம் தற்ப்ோது விஞ்ஞானிகள் தடிமன் காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் எப்படிச் செயல்படு கிறது என்ற ரகசியத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைரஸ் மனித உடலில் உட்புகுந்து, குறிப்பட்ட செல் களைத் தாக்கி உள் நுளைந்து இனப்பெருக்கத்தில் ஈடுபட்டுப் பெருகி, உடலைத் தாக்குகிறது. இது குறித்த மேலதிகத் தகவல்களைத் தற்போது சேகரித் துள்ள விஞ்ஞானிகள், இதனை அழிக்கவும், அது உட லில் புகுந்தாலும் மேலும் இனப்பெருக்கம் செய்யா மல் தடுப்பதற்கான நோய் எதிப்பு மருந்து ஒன்றைக் கண்டுபடிக்கும் முனைப்பில் ஈடுபட்டுள்ளனர் என்பதே நல்லசெய்தியாகும். ஒரு வருடத்திற்கு தடிமன் காய்ச்சல் காரணமாக பல மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவ தோடு, பில்லியன் கணக்கில் அதற்கான மருந்துகளும் விற்கப்படுகின்றன. அதனால் மருந்துக் கம்பெனிகள் பெரும் பணத்தைச் சம்பாதிப்பதால் , தடிமன் காய்ச் சலை உருவாக்கும் வைரசைக் கட்டுப்படுத்தும் நோய் எதிர்ப்புச் சக்தி மருந்தை அவர்கள் கண்டுபிடிக்க பெரி தாக ஆர்வம் காட்ட விரும்பவில்லை எனத் தெரிவிக் கப்படுகிறது.
தற்போது ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தால் நிச் சயம் மனித குலத்திற்கு நல்ல ஒரு செய்தி வரவிருக்கிறது என்பதில் ஐயமில்லை. இதுபோலவே டயபட்டீஸ் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோய்க்கும் கூட மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியை வேண்டுமென்றே இந்த மருந்துக் கம்பெனிகள் இழுத்தடிப்பதாகச் சொல்லப் படுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள விஞ்ஞான வளர்ச் சியில், இன்சுலினைச் சுரக்கும் பன்கிரியாஸ் கணை யத்தை திரும்பவும் செயல்பட வைப்பதன் மூலம், நீரிழிவு நோயை முற்றாகக் குணப்படுத்த முடியும். இருப்பினும், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள பல மில்லியன் மக்கள் உட்கொள்ளும் மருந்துகளால் இந்த மருந்துக் கம்பெனிகள் பல மில்லியன் பணம் சம்பா திப்பதே இதற்கும் காரணம் எனக் கூறப்படுகிறது.

Page 26
20
" ஜென்மத்திலும் இவர்கள் கூழ ஒரு இணக்கப்பாட்டுக்கு வரமாட்டார்கள். இவர்களை
வைத்துக்கொண்டே மிக இலகுவாக இனப் பிரச்சி னையை இழுத்தழக்க முடியும் என்பது அரசின் ஊகம். அதற்கான வியூகமாகவே நாடாளுமன்றத் தெரிவுக்குழு என்ற ஒன்று அரசினால்
அறிமுகப்படுத்தப்படு கின்றது.”.
m
விேடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று நரியும் நண்டும், கீரியும் பாம்பும், கிளியும் பருந்தும், நெருப்பும் தண்ணிரும் கூடிக் கும்மாளம் அடித்தால் எப்படி இருக்கும். இயற்கையில் ஒவ்வாத இவை பற்றி நாம் பேசுவது மயானத் தில் முடிந்து போகும் இறுதிக்கிரியைக்காக மரண வீட்டில் கூடித் தீர்மானம் எடுப்பது போலத்தான் இருக்கும்.
எத்தனையோ தடவைகள் பேசியும், இன்னமும் ஒடும் புளியம்பழமும் போல ஒட்டியும் ஒட்டாம லுமிருக்கும் தமிழர் அரசியலை நன்கு கற்றறிந் துள்ள மஹிந்த அரசு அதைச் சாதகமாகப் பயன் படுத்தி புதிய பிரச்சினையைத் தோற்று வித்திருக் கின்றது. ஜென்மத்திலும் இவர்கள் கூடி ஒரு இணக் கப்பாட்டுக்கு வரமாட்டார்கள். இவர்களை வைத் துக் கொண்டே மிக இலகுவாக இனப் பிரச்சி னையை இழுத்தடிக்க முடியும் என்பது அரசின் ஊகம். அதற்கான வியூகமாகவே நாடாளுமன்றத் தெரிவுக்குழு என்ற ஒன்று அறிமுகப்படுத்தப்படு கின்றது.
தெரிவுக்குழு விவகாரம் தொடர்பாக ஆதரவும் எதிர்ப்புக்களும் வலுத்திருக்கின்றன. இதில் அரசுக்கு சார்பானவர்கள், எதிரானவர்கள் என்று இரு அணிகள் இப்போது கயிறிழுத்தல் போட்டி யில் பங்கெடுத்திருக்கின்றன. குழு அமைக்க என்ன போட்டியோ, ?
அந்த வகையில் புத்திஜீவிகள் தரப் பென அடையாளப்படுத்தப்படும் பல்கலைக்கழக விரிவு ரையாளரொருவர் இனப்பிரச்சினைக்கு நாடாளு மன்றத் தெரிவுக் குழு ஒன்றின் மூலம் தீர்வு காண் பதே பொருத்தமானதெனத் தமது வாதத்தை முன் வைத்துள்ளார்.
'தமிழ்தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களது ஏகப்பிரதிநிதித்துவம் கொண்ட அரசியல் கட்சி அல்ல. அவ்வாறு குறிப்பிடுவது தமிழ் மக்கள் மத்தியில் உள்ள, தமிழ் மக்களது ஆதரவு பெற்ற, அவர்களால் தெரிவு செய்யப்பட்ட ஏனைய கட்சி களை,அவர்களது ஜனநாயக உரிமைகளைப் புற மொதுக்கும் செயலாகும்" என்று கொழும்பு பல் கலைக்கழகத்தின் அரசறிவியல் விஞ்ஞானத்துறை யின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் கடந்த 2ஆம் திகதி அரச தொலைக்காட்சிச் சேவை நிகழ் ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தி ருந்தார்.
"தெரிவுக்குழு மூலம் தான் இந்த நாட்டில் ஏற் பட்டிருக்கும் தீராத நோயைக் குணப்படுத்த முடி யும்" என்று இவர் பல காரணங்களை அப்போது சுட்டிக் காட்டினார்.
'அரசியல் பிரச்சினை என்பது தமிழ் மக்களு டைய தனிப்பட்ட பிரச்சினை என்று பார்க்க முடியாது. இது தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழர் மற்றும் சிங்கள மக்களுக்கிடையில் நடை பெறும் பிரச்சினையாகவே பார்க்கப்பட வேண்டும். எனவே இந்த நாட்டில் வாழும் சகல இன மக்களையும் பிரதி நிநித்துவப்படுத்துகின்ற அர சியல் கட்சிகளைக் கொண்டதான ஒரு நாடாளு மன்றத் தெரிவுக்குழு மூலம் தான் சிறப்பான தீர்வைக் கொண்டுவரமுடியும்"
"இந்த நாட்டினுடைய சிறுபான்மை மக்களு க்குப் பொதுப் பிரச்சினை ஒன்று இருக்கிறது. அந் தப் பொதுப் பிரச்சினையை தீர்ப்பதற்கு சகல தமிழ் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். இவை நாம் கடந்த காலங்களில் விட்ட தவறுகள், 30 ஆண்டு கால அகிம்சைப் போராட்டமும், 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டமும் முஸ்லிம், மலையகப்
است. பிரதிநிதித்துவங்களைக் அவர்கள், அதாவது வட வர்கள் இந்த பிரச்சினைன பார்த்தார்களே தவிர பெ களின் பிரச்சினை, சிறு சினை என்று பார்க்கவில் ம்சை போராட்டம் தே என்று கூறவேண்டும். பான்மையாகத் தமிழ் இ களையுமே உள்ளடக்கியி “இதன்மூலம் இது த டம், தமிழ் மக்களுடைய படையில் தான் முன்னெ தவிர, தமிழ் பேசும் மக் பார்க்கப்படவில்லை. திஷ்டம். ஆனால் இப்பே கங்கள் ஒன்றிணைவது டெ என்றவாறு அவரது கருத் அகிம்சைப் போராட் வர்கள் அப்போது இை மைக்கு அவர்கள் அரசு ட இணைந்திருந்தமையே க தது. அவர்கள் அகிம்சைப் பதாக அப்போது உணர தானோ என்னவோ தமி நின்று அகிம்சைப் போரா டனர். இதனைச் சாதகம லிம் தலைவர்கள் தம்ை புறமொதுக்கியதாகக் க செயலில் ஈடுபட்டனர். தமிழ்தரப்பினர் இப்ே டுகின்றனர்.
அதுபோலவே ஆயுத ஆரம்பத்தில் முஸ்லிம் தர டத்தை திசை திருப்பச் ச சாட்டை முன்வைத்து வி களைத் தமது கட்டுப்பா விரட்டினர் என்று பதிவுச
இவை இரண்டு சந்தர் இனத்தவருக்கு பலத்த தியிருந்தாலும் கூட, அப் ருமே தமது தரப்பு நியாய செய்தனர் என்பதுதான் பான்மை மக்களுக்கு அ ஒரு தடைக்கல்லாகியது.
நாடாளுமன்ற தெரிவு நாட்டின் நெடுங்காலப் முடியும் என்ற அடிப்பை வுரையாளர் தனது கருத் யிருக்கிறார்.
அவர் இன்னுமொரு த தினார். அது ஜே.வி.பி, ஐ
 

த பிரச்சினையும் தரிவுக் குழுவும்
செந்தில்குமார்
கொண்டிருக்கவில்லை. க்கு, கிழக்கு தமிழ்த் தலை ய தமது பிரச்சினை என்று ாதுவான தமிழ் பேசும் மக் |பான்மையினரின் பிரச் லை. இதனால்தான் அகி ல்வியில் முடிவடைந்தது ஆயுத சூழலும் பெரும் }ளைஞர்களையும், யுவதி ருந்தது" மிழர்களுடைய போராட் போராட்டம் என்ற அடிப் டுத்துச் செல்லப் பட்டதே களது பிரச்சினை என்று அது அப்போதைய துர பாது தமிழ், முஸ்லிம் சமூ பரிய பிரச்சினை இல்லை." துக்கள் நீண்டன. டடத்தில் முஸ்லிம் தலை ணத்துக் கொள்ளப்படா -னும் எதிர் கட்சியுடனும் காரணமாக அமைந்திருந் போராட்டத்தை ஆதரிப் "ப்படவில்லை. இதனால் ழ்த் தலைவர்கள் தாமாக ாட்டத்தைக் கைக் கொண் ாகப் பயன்படுத்திய முஸ் மத் தமிழ்த் தலைவர்கள் ருதினர், எதிர்மறையான இதற்கான பதிவுகளையே பாதும் சுட்டிக் காட்
ப்போராட்ட காலத்தின் 'ப் பினர் ஆயுதப்போராட் தி செய்தனர் என்ற குற்றச் விடுதலைப் புலிகள் அவர் ட்டுப் பிரதேசத்திலிருந்து 5ள் சொல்கின்றன. ப்பங்களுமே சிறுபான்மை பின்னடைவை ஏற்படுத் போது இவர்கள் எல்லோ ங்களை வைத்து அரசியல் உண்மை. இதுவும் சிறு வர்களது முயற்சிகளுக்கு
|க்குழு மூலம் தான் இந்த
பிரச்சினையைத் தீர்க்க டயிலேயே அரசியல் விரி துக்களை வெளிப்படுத்தி
கவலையும் வெளிப்படுத் 2.தே.க போன்ற கட்சிகள்
அரசின் தெரிவுக்குழுவுக்கு தாம் ஆதரவு வழங்கப் போவதில்லை என்று தெரிவித் திருப்பதானது, சுய நல அரசியல் மிகுந்ததாகும். குறிப்பாக இலங்கை யில் மீண்டும் நெருக்கடியான சூழலை உருவாக்கி அதன்மூலம் அந்தக் கட்சிகள் அரசியல் இலாபம் தேடும் முயற்சியாகும். இதில் சில கட்சிகள் இப்போ தும் இனவாதம் பேசுகின்றன. அது தவறானதாகும். “இவ்வாறான போக்கை கொண்டுள்ள கட்சிகள் கட்டாயமாக தமிழ் மக்கள் படும் இன்னல்களை நேரில் சென்று பார்க்கவேண்டும். வெறுமனே ஏ 9 வீதியால் சென்றுவந்தால் போதாது. அவர்கள் வன்னியில் வாழும் மக்களைச் சந்திக்க வேண்டும். அப்படிச் செய்வார்களானால் அவர்கள் தெரிவுக் குழு அமைப்பதற்கு பின்நிற்க மாட்டார்கள். ஆதரவு வழங்க முன்வருவார்கள் என்றும் அந்த அரசியல் கலாநிதி கூறியிருக்கின்றார்.
இலங்கையில் வாழும் எல்லாச் சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுகின்ற அரசியல் கட்சிகளது பங்களிப்புடன் இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். தெரிவுக்குழு மூலம் எடுக்கப்படும் தீர் மானங்களை எல்லா மக்களும் ஏற்பார்களா என்று பரிசோதிக்கப்பட வேண்டும் அதன் பின்னரே எல்லா மக்களுக்கும் ஏற்புடையதான தீர்வை முன்வைக்க வேண்டும் என்ற வகையில் அவரது கருத்து அமைந் திருந்தது.
முதற் கோணல் முற்றும் கோணல் என்ற நிலை யில் எல்லா கட்சிகளையும் உள்ளடக்கிய தெரிவுக் குழு, எல்லா மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு என்ற இவை இரண்டுமே சிக்கலானதாகவே அமை கின்றன.
ஏற்கனவே தமிழ் கட்சிகளது ஒருங்கிணைவு பற்றிப் பல தடவைகள் பேசப் பட்டும், முயற்சிகள் வகுக்கப்பட்டும் எதுவித பயனும் எட்டப்பட வில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் நாடாளுமன்றத் தெரி வுக்குழு அமைப்பது என்பது தமிழ்க் கட்சிகளுக் கிடையிலும், சிங்கள கட்சிகளுக்கிடையிலும் முரண்பாடுகளையே ஏற்படுத்தும். அது பயனற்ற தாகி விடும். எனவே தெரிவுக்குழு அமைப்பது என்ற யோசனை காலத்தைக் கடத்தும் செயல் மட்டு மன்றி அது கட்சிகளுக்கிடையில் மேலும் மனக்கசப் புக்களை ஏற்படுத்தும் என்று அரசியல் கட்சிகள் சிலவும், புத்திஜீவிகளும் கருதுகின்றனர்.
ஏற்கனவே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்ட தற்கென பல தரப்பட்ட குழுக்கள், நியமிக்கப் பட் டும் அவை நீண்ட காலமாகக் கூடி ஆராய்ந்து கடை சியில் அக் குழுக்கள் சமர்ப்பித்த அறிக்கைகள் கிடப்பில் போடப்பட்டமை தான் வரலாறு. அந்த வகையில் தற்போது அரசு நியமிக்க உத்தேசித்துள்ள நாடாளுமன்றத் தேர்வுக்குழுவால் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான நியாயமான, பொருத்தமான தீர்வு யோசனையொன்றை முன்வைக்க இயலுமா என்ற கேள்வி எம்முன் பூதாகாரமாக எழுந்து நிற்கிறது.*
சுடர் ஒளி 10, ஜூலை. -16, ஜூலை 2011

Page 27
கேள்வி: ஒரு பெண்ணின் உள்ளத் தில் குடியேற வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் பித்தரே?
பதில்: முதலில் அது காலியாக இரு க்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் ஏற்கனவே அங்கு எவராவது குடியேறியிருந்தால் உமது பாடு திண்டாட்டமாய்ப் போய்விடும்.
எஸ்.சந்தியா,நாவற்குழி, கேள்வி: ஒரு மனிதனுக்கு வாழ்க் கையில் எப்போது நிம்மதி கிட்டும் பித்தரே?
பதில்: எதிர் பார்ப்புக்கள் எல்லாம் நிறைவேறும்போது.
35.5ft|DITTULEJOJUTT, வட்டுக்கோட்டை, கேள்வி:பித்தரே உங் கள் புகைப்படத்தை
பிரசுரித்தால் என்ன?
த.ஜனா, கூமாங்குளம்.
அவாங்குவதற்கு ஏற்றது பித்தளை
ஏற்படும் போதெல்லாம் எனது மனைவி கையில் கிடைக்கும் பித்தளைப் பாத்தி ரத்தை என் மீது வீசுகிறாளே?
பதில் இது பிளாஸ்ரிக் யுகம். பாத்தி ரங்கள் அத்தனையையும் பிளாஸ்ரிக் பாத்திரங்களாய் மாற்றிக்கொண்டால் ஒரு அளவுக்குக் காயம் ஏற்படாது தப்பித்துக் கொள்ளலாம்.
க.ஜெயரூபன், அல்லைப்பிட்டி, கேள்வி: ஒருவர் நல்லவரா கெட்ட வரா என்பதை எவ்வாறு அடையாளம் காண்பது? * .
பதில் மிகச்சிரமமான காரியம்தான். இருந்தாலும் நம்பி நடநம்பி நடவாதே என்ற முதுமொழியைக் கவனத்தில் கொண்டால் ஏமாறாமல் தவறலாம்.
இ.சசி,நல்லூர், கேள்வி: மனைவியிடம் அடி உதை வாங்க நேர்வதாக அடிக்கடி புலம்பு கிறீரே மனைவி அடிக்கும் வரை நீர் பராக்குப்பார்த்துக்கொண்டாஇருப்பீர்?
பதில்: இவளா வது எனக்கு அடிப் பதாவது என்ற இறு மாப்பில் நான் இரு க்க, அவளோ சத்தம் சாவடி இல்லாமல் அலுவலில் முந்திக் கொள்கிறாளே?
ந.சாமந்தி, கண்டி, கேள்வி: எ னது காதலி என்னை மற
ந்து விட்டு வேறொருவனைத் திரு
கேள்வி:வீட்டில் என்மீது கோபம் மணம் செய்து கொண்டு வெளிநாட்
6ha, IsibJPowshi Ish - GITIS) obt: 4177
1. 2 4
10
மேலிருந்து கீழ் O1.இலக்கியத்தில் வருவது. 5 O2.பிரித்தல்.
O3.தென்னை மட்டையிலிரு O4.இளைஞருக்குப் போடும் O5.856T66), G. O8.சேரி/குடிசைத்தொகுதி.
12
13
15 16
18 19
20
அனுப்புபவர் பெயர்.
விலாசம்: -
1O.G3560060T. 12.தருமம்/மேன்மை நெறி. 13.விலங்குகளின் காற்பாதத் 14.பிடித்ததைவிடாத பிராணி 15.வீதிகள் கூடும் இடம். 16. பக்குவம்/நடனத்தில் அை 17. பன்மைத்தன்மையைக் 19. தாய் ஊட்டுவது.
14
17
இடமிருந்து வலம்
O1 eleopsiegb. O4. அரை நிர்வாணப் பக்கி
- - - கிண்டல் செய்யப்பட்டவர்.
O6. SebL'856T 3in L'ILLb
No. 477
GhafTribafanoshish CITIf
O7. பலதையும் ஒன்றுசேர்ப் 09.தந்திரப் பண்பு/வஞ்சத்த 1. கசப்புச் சுவையை இப்படிய 12.ஊரும்/மட்டையையும் கு
சொற்சிலம்பம் 477 போட்டிக்கான விடைகளை எழுதி அனுப்பி வைக்கவேண்டிய இறுதித் தினம் 2011 ஆண்டு ஜூலை 24 ஆம் திகதி ஆகும். விடை கள் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் ஜூலை 31 ஆம் திகதிய சுடர்ஒளியில் பிரசுரமாகும். தபா லட்டையில் ஒட்டப்பட்டு அனுப்பப்படும் விண்ணப் பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
முதலாவது பரிசாக ருபா250 உம், இரண்டாவது பரிசாக ருபா 150 உம், மூன்றாவது பரிசாக ருபா 100 உம் வழங்கப்படும். பலர் விடைகளைச் சரியாக எழுதியிருப்பின் அதிஷ்டக்குலுக்கல் மூலம் பரி சுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அனுப்பவேண்டிய முகவரி: சுடர்ஒளி யாழ். அலுவகம், 361, கஸ்துரியார் விதி, யாழ்ப்பாணம்.
13.இடுக்கிபோன்ற கருவி. 15.வேதனம். 17. தூங்கு/துயில் கொள். 18. அசைச்சொல்/தமதையும் 19. ஆற்றுக்கு அல்லது பள்ளத் 20.மீண்டும் வருதல்.
போட்டி இல. 474இ
ரி.செல்வத் Sao. 11-5/1, ( வெள்ளவத்தை
ஜாக்
சுடர் ஒளி 10, ஜூலை,-16, ஜூலை 2011
 
 
 
 

21
li UšJDI? (loIGlorfö unööJDI?
டுக்கும் போய் விட் டாளே.
பதில்அணை கடந்த வெள்ளம் அழு தாலும் திரும்பாது பழையதை மறந்து விட்டு புதி யதைத் தேடப் பாரும்
ச.தேன்மொழி, மட்டக்களப்பு. கேள்வி:காதலிக்கும் இளைஞர்கள் கல்யா ணம் என்று வரும் போது சீதனம் கேட் கிறார்களே?
பதில் ஆரியக் கூத்தாடினாலும் காரி யத்தில் கண்ணாய் இருப்பவர்கள் அவர்
ᏪᎯ5ᎶᎢ.
ம.மாதவி, இரத்தினபுரி, கேள்வி:பிடிவாதம் பிடிக்கும் பெண் கள் குறித்து என்ன சொல்கிறீர்கள்.
பதில் பிடிவாதம் எப்போதும் பெருநா சம். அதிலும் பெண்களின் பிடிவாதம் குடிநாசம்.
ப.சோபிகா, இலுப்பையழ. கேள்வி: திருமணம் செய்யும் பெண்ணுக்குச் சமையல் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்தானா பித்தரே? பதில் சமையலைக் கணவனும் செய் வான். கணவனை மையல் செய்யக் கற்றுக்கொண்டிருந்தால்அதுவே போதும்
க.நந்தலாலா, வவுனியா, கேள்வி:ஒரு சிலர் மீசை நரைத்த பின்னும் காதலிக்கிறார்களே?
பதில்: ஆசை நரைக்க வில்லை என்று நினைக்கிறேன்.
ஊரில் இருக்க வெளிநாட்டு மாப் பிளையைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று எனது மகள் அடம்பிடிக்கிறாளே?
பதில் இரவல் சீலையை நம்பி இடுப் புக் கந்தையை இழந்த கதைதான் இந்த வெளிநாட்டு மாப்பிள்ளை மோகம் என்பதை உமது மகளுக்குப் புரிய வையும்.
கதயாபரன்,
கொக்கட்டிச்சோலை.
கேள்வி: பித்தரே உமது பதில்களி லிருந்து பெண்களுக்கு நீங்கள் பயப்படு வதாக எண்ணத் தோன்றுகிறதே?
பதில்: பெண்களுக்கு அல்ல; பெண் ணுக்கு மட்டும். மிஸிஸ் பித்தனுக்கு
மட்டும் தான் பயப்படுவேன்.
சொற்சிலம்பம் போட்டி இல.474
விடைகள்
தந்து பிரித்தெடுப்பது.
: ಜ್ಷಣ மேலிருந்து கீழ்
01.பிரமாதம் 02.தகர்த்தல் 03.மதி 04.பாலம் 05.திரிபுரா 07.அரம் 09.தரி 10.வரகு 12.திரவியம் 14.ஆதி 16.அன்பு 17.திடம் 18.சுப
இபமிருந்து வலம் தில் இருப்பது. 01.பிரதமர் 04.பாதி 06.கதி 07:அலரி 08.மாதர் 10.வரம்பு . 11.தரித்திரம் 13.தரகு 15.கல்வி 16.அதிதி 18.சுரி 19.யமன்
20. LIVLIGOTỈb 21. quib DLULT6TUD. குறிக்கும் சொல்.
பாராட்டுப் பெறுவோர்
(1) க.கருரியகுமாரன்,
136. ஜெயந்திநகர்,கிளிநொச்சி. (2) திருமதி.எஸ்.ரெஜினோல்ட்,
262, பதுளை வீதி பண்டாரவளை. (3) ஞா.இம்மனுவல்,
ரிே என ஆங்கிலேயரால்
g5.
soT60DLD. 85/ 4மவுன் காரமல வீதி குருநகர்
ம் சொல்வர். யாழபபாணம
றிக்கும். (4) பா.இராஜேஸ்வரி,
இல.18/5, குடியிருப்பு, வவுனியா
(5) எம்.சி. யேசுதாஸன்,
இல155/7, ஜெம்பெட்டா வீதி, கொழும்பு-13.
குறிக்கும். (6) திருமதி.ம.வரதராஜன், -
துக்குமேலாகக் கட்டுவது. இல.25/3, மாரியம்மன் கோயில்வீதி, கல்லடி மட்டக்களப்பு.
- (7) சுப்பிரமணியம் சுகன்யா,
ШjЈ பெற்றோர் கெருடாவில் வடக்கு சாவகச்சேரி.
(8) திருமதி. சத்தியலெட்சுமி,
பரமநையினார் கோயிலடி, ஆரையம்பதி-01. (9) கே.எப்.சுபானி,
இல.14. புளியடி குறுக்கு வீதி, ஏறாவூர்-06 (10) முறிநீ.வரோதயன்,
சிறுப்பிட்டி வடக்கு, நீர்வேலி.
துரை, I.avdir.GBRompgdirdho dA3,
கொழும்பு-06.
க்ஷிசஞ்சோ,
றோகினிறோம்,கொழும்பு-06.

Page 28
எலுமிச்சைத் திருவிழா
cm○-リIDIDelpmenGöcmu@リDg Ge、DIDGcmerQLócmu」○○2-6cm அன்டமாக மட்டும் நோக்காது அதனைக் கொண்டு பல்வேறு விதமான கலை படைப்புகளையும் ஆக்க முடியும் என்பதை இந்த எலுமிச்சைத் திருவிழாக்கள் நிரூபித்து வருகின்றன. இந்த வருடம் பிரான்ஸில் நடைபெற்ற இத்தகைய விழாவில் தாஜ்மஹாலாகவும் இராட்சத விலங்காகவும் உருமாறியிருக்கும் எலுமிச்சம் பழங் களையே இங்கு காண்கிறீர்கள்
உங்கள் அனைத்து நீ
பதிவு செய்யப்பட்ட மர் மக்ஸிமோ ட்ரக்களுக் டிமோ பட்டா வாகனங் மக்ஸிமோ ட்ரக் மற்று j5lG0)Gv)uJTI6OT 6O)6)Jt"JLq LDI
364, பிரதா
 
 

அதிசயங்களின் விளைநிலம் ଶ୍ରେଡ୍‌gଠି *',
பப்புவாநியூகினிபூகம்பங்களுக்கு மட்டுமல்லாமல் அதிசயங்களுக்கும் பேர்போன இடம்தான். பப்புவா நியூகினி காடுகளில் அலையும் ஆய்வாளர்களை ஒருபோதும் அந்தக் காடுகள் ஏமாற்றியதில்லை. படத்தில் இருப்பது கடிரியா குடுயு என்று பெயரிடப்பட்ட ஒரு மலர். ஆனால் பார்க்கத்தான் இது பரமசாது. இதனருகே ஏதாவது பூச்சிகளோ, சிறிய விலங்குகளோ சென்றுவிட்டால் அவற்றின் கதை அவ்வளவுதான். ஒரே மூச்சில் அந்த உயிரினங்களை உள்ளிழுத்துசாறாக்கிய பின்னர்தான் மீண்டும் இந்த மலர் விரியும். இப்படிப்பட்ட கொலைகாரப் பூக்கள் பப்புவா நியூகினி காடுகளில் தாராளமாக இருக்கின்றன.
அதிக பஜes
பொதுவாகவே பாலூட்டிகள் ட்டி என்று பாலூட்டுவதே வழமை. ஆனால் அதனையும் மீறி முட்டை ட்டுப்பாலூட்டும் விலங்குகளும் ருக்கத்தான் செய்கின்றன. எற்றிப்பஸ், முள் எறும்புதின்னி பான்றவை இத்தகைய முட்டை ட்டுப் பாலூட்டும் தன்மை காண்டவை. படத்தில் பார்ப்பதும் வ்வாறு முட்டையிட்டுப் பாலூட் க்கூடிய வல்லமை கொண்டது T6öT. sansio STSUTU GLLII காண்ட இந்தப் பாலூட்டிகள் அண்மையில் பப்புவா நியூகினி ாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இரவு நேரங்களிலேயே இரை தேடக்கிளம்பும் கசாஸ் ாலூட்டிகளில் ஒன்றுதற்செயலாக காலம் தவறி ஒரு பகல் வேளையில் தன் இருப்பிடத்தை பிட்டு வெளியே வந்தபோது ஆய்வாளர்களின் கமராவுக்குள் சிக்கிவிட்டது.
jiġi EDIS DITTI
தித்தேவைகளுக்கான தீர்வுகள் எம்மிடம் உள்ளன. றும் பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கான குத்தகை வசதிகள். 5ான கவர்ச்சிகரமான குத்தகை வசதிகள். களுக்கு விசேட நிதி வழிமுறைகள்.
டிமோ பட்டா வாகனங்களுக்கான இலவச காப்புறுதி சேவை. றும் சேமிப்புக் கணக்குகளுக்கான அதி கூடிய வட்டி வீதம்,
ட்ரல் பினான்ஸ் பிஎல்சி எ வீதி, யாழ்ப்பாணம். தொ.பே. 0212221608,021222 1942
சுடர் ஒளி 10, ஜூலை 16, ஜூலை 2011

Page 29
இப்போது சார்ள்ஸின் நிலையோ பயங்கர மாக இருந்தது. விமானம் முன்னே பறக்கும் போது பின்தள்ளிய காற்று சார்ள்ஸை மிக வேகமாக உந்தித் தள்ளியதால் விமானத்துக்குப் பக்கவாட்டிலேயே அவன் இழுபட்டுக் கொண்டிருந்தான். காற்றின்
அழுத்தம் மிக அதிகமாக இருந்ததனால் பர
சூட்டின் இணைப்பு நாடாக்கள் அவன் உட லையும் தொடைகளையும் மிக வேகமாக அழுத்
தின. இணைப்பு வார்கள் அவன் உடலையே கீறி
உள்ள போவது போல் உடலெல்லாம் ரணமாக வலித்தது. அதிலும் ஒரு சிறு அதிர்ஷ்டம்.
அந்தக் காற்றுவேகத்திலும் விமானத்திலிருந்து
இணைப்புத் துண்டிக்கப்படவில்லை. பரசூட்டும்
விரியாமல் காற்றின் வேகத்தில் இணைப்பும் கழன்றால் சார்ள்ஸ் தரையில் எந்த மூலையில் உருத்தெரியாமல் நொறுங்கி விழுகிறானோ தெரி யாது. மெதுவாக அவன் நம்பிக்கை இழக்கத்
முன்னைய நிலையை வி அமைந்து விடும். ஏெ விமானத்தையும் இழுத்து
தொடங்கினான். இனித் தனக்கு உயிர் தப்பிக்க வாய்ப்பே இல்லை என நினைத்தான். , ,
வாசல் கதவருகே நின்றிருந்த பயிற்சியா ருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவரை
நேருக்கு நேராகப் பார்க்கக்கூடிய கோணத்தில் தான் சார்ள்ஸ் காற்றில் பறந்து கொண்டிருந்தான். ஜான் தனது வலது கை கட்டை விரலை உயர்த்தி எப்படி இருக்கிறாய்? என்ற பாணியில் சைகையால் கேட்கவே அந்த நிலையிலும் , சார்ள்ஸ் தன் கட்டை
விரலை உயர்த்தி ஒகே’ என்று சொன்னான். அதே நேரம் அவன் செய்ய விழைந்த காரியம் ஜானைப்
பதற வைத்தது. - - - 2
பரசூட்டின் விரியச் செய்யும் கருவி வேலை செய்யாமல் விமானத்தோடு இணைக்கப்பட்டிருக்கும் இணைப்பு விடுபட்டால் அவசர ஸ்விட்ச் ஒன்று பரசூட் மார்போடு இணைக்கப்பட்டிருக்கும் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும். அழுத்தினால் பரசூட் விரிந்து கொள்ளும். ஆனால் அப்போது எந்தவிதமான இணைப்பும் விமா னத்தோடு இருக்கக்கூடாது. ஆகவே இப்போது அந்த விசையை அழுத்தக்கூடாது. ஏனெனில் விமானத்தோடு இணைப்பு துண்டிக்கப்பட வில்லை. அது தொழில்நுட்ப அடிப்படையில்
அதை
ஜான் தனது வலது கட்டை விரலை உ எப்படி இருக்கிற 6rgörgo y Isroofluílico usrio Gastas G6 (9. நிலையிலும். சார் தன் கட்டைவிரை உயர்த்தி ஒகேனி Gharraöreorradör. &9 நேரம் அவன் செ விழைந்த காளிய ஐானைப் பதற ை
தான் விடுபட வேண்டுே
அல்லது வேறு ஏதும் பெ இணைப்பைத் துண்டி முயற்சித்தால் பரசூட்டுச்
தற்செயலாக விமான டிக்கப்படாமல் அவசர 6 விரிகிறது என்று வைத்
விமானி நிலை தடுமா விபத்துக்குள்ளாகும்.
இப்போது சார்ள்ஸ்
தப்போவதாகச் சைகை
கையையும் உயர்த்தினா6 “வேண்டாம், வேண் யாதே' என்று ஜான், ல குரலாலும் சார்ள்ஸின் ே னித்தார்.
'அப்பாடா' சார்ள்ஸ் கையையும் எடுத்துவிட்ட காப்பாற்றுவது என்று 8 பக்கக் கதவை மூடிவிட் ஜான் நடந்தார். வெகுே காற்றழுத்தத்தின் தாக் பாதிப்பை உண்டு படுத்து விமானியின் கபினை டானியலுக்குச் சுருக்கம னார். இது வரை நடந் விமானி ஜானைப் பார்
|ll தோல் நோய்களைக் (
Garra Rufa Obtusa 6768TL ILIGLb என்றழைக்கப்படுகிறது. இந்த மீன்கள் த்து நோய்களுக்கும் சிறந்த மருத் சிகிச்சைமுறை ஸ்பா எனப்படும் சிகி சிகிச்சைமுறை 43 டிகிரி சூடான த முறை, ஒரு முறைக்கு 4 மணி நேரப் மீன்கள் உள்ள தொட்டியில் இருச் |இந்தச் சிகிச்சையைத்தொடர்ந்து மேற்கொள்வதன்மூலம் தோல் நோய்கள் குணப மீன்கள் தோலில் உள்ள இறந்த செல்களை உண்டு நோய்களை குணமாக்குகின்
O O
முத்தை உண்ணும் ஒே உலகில் அன்னப்பறவை பற்றி அறியாதவர்களே வுக்கு பழங்கால புராணக்கதைகள் தொடக்கம் சிறு எல்லாவற்றிலும் அன்னப்பறவை பற்றிக் குறிப்பிடப்பட சிறந்த மனிதர்களாக வரவேண்டுமெனில் அன்னப்பற
எனச் சொல்வார்கள். ܗ
அதற்கு காரணம் அன்னமானது பாலையும் தண் போது அது இரண்டையும் வெவ்வேறாகப் பிரிந்துமா போலநாம் சமுதாயத்தில் தீயவற்றை ஒதுக்கிவிட்டுநல் ன சொல்வதுண்டு. சரி அது சிறுவர்கள் முதல் பெரியோர் வரை தெரிந்த விடயம். ஆனால் உய
என தனிச்சிறப்பு உண்டு. ஆம், நவரத்தினங்களில் ஒன்றானமுத்தை உண்ணும் ஒரே உயிரினம்
சுடர் ஒளி 10, ஜூலை. -16, ஜூலை 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Trai`?
608 reais ந்த reroល
6)
ன்று தே
íraLI
வத்தது.
மயல்லாது, கையினாலோ ாருட்களைக் கொண்டோ
க்க முடியாது. அப்படி
$குப்பாதிப்பு ஏற்படும்.
துக்கொள்வோம். அது
ட மிகவும் ஆபத்தானதாக
னனில் விரிந்த பரசூட்
நுக் கொண்டு போவதால் -- - - - - - - - - - -
விமானம் பக்கவாட்டிலும் இழுபட்டுக்கொண்டிருந்தான்.
ஆகவே அந்த முயற்சி கைவிடப்பட்டது.
றி அதனால் விமானம்
அவசர விசையை அழுத் கச் செய்து விட்டுத் தன்
οτι Γτι ο ! அப்படிச் செய் சைகை மூலமும் , பலத்த செய்கையைத் தடுக்க எத்த
ஸ் புரிந்து கொண்டான். டான். சார்ள்ஸை எப்படிக்
சிந்தித்தபடி விமானத்தின்
டு பைலட்டின் கபினுக்கு நரம் கதவு திறந்திருந்தால் கம் விமானப் பறப்பில் 51Lib. .
த் திறந்த ஜான் விமானி ாக விஷயத்தைச் சொன் தது எதுவுமே தெரியாத த்து 'ஏதோ நடந்திருக்க
வேண்டுமென்று ஊகித்தேன். ஏனெனில் விமா னத்தை ஏதோ ஒரு சக்தி கீழ்நோக்கி இழுப்பது
போல் தெரிந்தது. அத்தோடு உயரம் காட்டும்
கருவியில் உயரத்தையும் அவதானித்தேன்’ என்று சொன்னார். f ۔
இருவரும் சில கணங்கள் உரையாடினார்கள். தற்போதைக்குள்ள ஒரே வழி சார்ள்ஸின் பரசூட்
இணைப்பை விமானத்திலிருந்து துண்டித்து விடு
வது. உடனடியாக அவன் அவசர சுவிட்சை இயக்கி பரசூட்டை விரியச் செய்வது, விமானத்துக்குள் இருந்து இதைச்செய்வதோ வெளியே எட்டி இணைப்பைத் துண்டிப்பதோ முடியாத காரியம். சார்ள்ஸோடு விமானத்தைத் தரையிறக்கவும்
த்தின் இணைப்புத் துண் முடியாது. அப்படி இறக்கினால் அவன் தரையில் விசையை அழுத்தி பரசூட்
மோதி நொறுங்கிவிடுவான். முதலில் விமானத்தைப்
பக்க வாட்டில் திருப்பியும் சரித்தும் செலுத்திப்
பார்த்த டானியல் அப்படியாவது இணைப்பு விடுபடு
கின்றதா என்று பார்த்தார். அது அப்படியே
இருந்தது. இதனால் சார்ள்ஸ்தான் மேலும் கீழும்
மீட்பு முயற்சி வெற்றிகரமாக முடியும் மட்டும் விமானம் பறந்துகொண்டே இருக்க வேண்டும். தரையிறங்க முடியாது "இன்னும் எவ்வளவு நேரம் பறப்பதற்கான எரிபொருள் விமானத்தில் இருக் கிறது?’ என்று விமானியைக் கேட்டார் ஜான்.
"குறைந்த பட்சம் இரு மணி நேரம் பறக்கலாம்” அப்படியானால் ஒரு மணி 45 நிமிடங்களுக்குள் மீட்பு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட வேண் டும். அல்லது பரசூட்டின் இணைப்புத் துண்டிக் கப்பட்டு அவசர ஸ்விட்ச் மூலம் பரசூட்டை விரியப் பண்ணவேண்டும்.
அதே நேரம் கீழே தரையில் நடந்து வந்து கொண்டிருந்த பரசூட் கிளப் அங்கத்தவர்களில் ஒருவனான பியரி ஜோமின், ஒரு வித்தியாசமான, காற்றில்துணி படபடப்பது போன்ற சத்தம் வானில் கேட்கவே அண்ணாந்து பார்த்தான். “மை கோட் என்ன நடக்கிறது மேலே?"
அவனது கால்கள் வேகமெடுத்தன. (தொடரும்)
நணப்படுத்தும்மீன்
மீன் தான், மருத்துவர் மீன்
ா தோலில் ஏற்படும் அனை துவராக உள்ளன. இந்த ச்சை முறையாகும். ஸ்பா' ண்ணில் நாள் ஒன்றுக்கு 21
b என்ற விகிதத்தில் இந்த
$க வேண்டும் 21 நாட்கள் மாகின்றன. இந்த மருத்துவ
எறன.
ரே உயிரினம்
ா இல்லை எனலாம். அந்தள வர்களின் நீதிக்கதைகள் என முருக்கிறது. ஸ்ரீதுவாக நாம்
வைபோல வாழ பழகவேண்டும்
ணிரையும் கலந்து வைக்கின்ற லை மட்டும் பருகுமாம். அதைப் bலவற்றையே செய்யவேண்டும் பிரினங்களிலே அன்னத்துக்கு
அன்னம் மட்டும் தானாம்.
"என் மனைவி மாதிரி யாராலும் ரி.வி. பார்க்க
முடியாது!"
"9 Ullus" ஆமாம். பவர் கL ஆனாலும் * டோர்ச் அடிச்சு
இருப்பாள் அவள்."
"உன் மாமியாருக்குப் பேய் பிடிச்சிருக்காமே? "சான்ஸே இல்லை.
ஒரு பேயை எப்படி
இன்னொரு
GUi
பிடிக்கும்?."

Page 30
UI
நாட்டிய கலா முரீமதி வாசுகி மானவியரான சகோதரிகளின் எதிர்வரும் 16 LDIT60)6O 6 LD6C
ட்டி புதிய கதிே
பெறுகின்றது.
புதுடில்லியை நாட்டிய தாரவி
யநாதன் இந்த
ஒரு வாகனமோ அல்லது வாகனத் தொகுதியோ ராகக் கலந்து சி
குறுகிய காலமோ அல்லது நீண்ட காலமோ rfeOD.56ODu 66). (3ULʻjLuj6muo GéfAG: வாக இயக்குந ஸ்தாபனத்தின் 結 குமார் நடேசன்
魯日 NB 210ág, QujULL. HNB Atlás) zufall கம்பவாரிதி 4
நிலையங்களில் பெறலாம் யாகவும் இந்நி வாகன விற்பனையாளர்களுடன் பங்காளித்துவம் por Lab6ShuJ6OTE
எதற்கான திட்டமும் எம்மிடம் உண்டு
மிகக் குறைந்த வாடகை
பலதரப்பட்ட சேவைகளின் ஓர் க மேலதிக நன்மைகளும் நிதிச் சேவைகளும் இரத்தினகலா
。 aE56ITrT6OT &f6)Ja5rTL. மேலதிக விபரங்களுக்கு அருகிலுள்ள HNB கிளையுடன் 963a), 266 0330-1 poil T5 முறையே ଜୋ186| கனக் கலை அபிஸ் பாடசாலை, ெ பாடசாலை ஆகி
32PFL3605
• 32" LCD aby upg HD n. 50000;1 Lusissä
Qasravimtarihi
ரேவதியோ 20W ஒலித்திறன் 2 HDMI/USB/
PC input
গুটিg.gg0 EgIITib glüLLjöGi
HTS2500
ol 300W RMS 16a ĝ9;p&#
CD/VCD/DVD USB Play-back - FM (3) gaur
গুচ.17990 Elssofisöflædalshaugu geflym_flómes
ܚܛܬܐ
Qr 72
a
AG Azio2 AZ32 গুচ.6990 গঢ়-3 * CD, CD-R & CD-RW 1990 USB/MP3/WMA-CD, FW/AM/SW Gigigabunt * Qasasi GAlak গুচ-ছয়, CD & CD-RW Gas Glas
FM/MW 3 yışCBun FM/MW Gygourt பில்ட்-இன்ப்லட் மைக்
GENUTUL GLADEILUNGING அங்கீகாரம் பெற்ற Augustusliigigangsi விற்பனையாளர்கள்
7379593, Arakan nama-078408.
- 0737803 JVC-MAERO7683420 ರಾ.ಹೆಗ್ಡೆ
:
S(\,|\ |
ALENA
Kempioenschaten
Orrs Esths - ws, mit Asses
Ortigter ette...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ய அரங்கேற்றம்
Dந்திர் இயக்குநர் கலாசூரி ஜெகதீஸ்வரன் அவர்களின் r áf6JasmTL6 - A6JÜLGNrfluunt பரதநாட்டிய அரங்கேற்றம் -07-2011 சனிக்கிழமை ரிக்கு கொழும்பு பம்பலப்பி ரசன் மண்டபத்தில் நடை
சேர்ந்த புகழ்பெற்ற பரத க ருரீமதி ரமா வைத்தி நிகழ்வில் பிரதம விருந்தின றப்பிப்பார் வீரகேசரி பத்தி ரியிடும் எக்ஸ்பிரஸ் நியூஸ் லான்) லிமிட்டெட்டின் நிர் நம், இலங்கைப் பத்திரிகை தலைவருமான திரு.எஸ். கெளரவ அதிதியாகவும், பன் கழகத்தைச் சேர்ந்த $.ஜெயராஜ் சிறப்பு அதிதி கழ்வில் பங்குபற்றுவர். ார் ந.வித்தியாதரன் - தம்பதியரின் புதல்வியர் மி, சிவப்பிரியா ஆகியோர் ாழும்பு விச்சளி சர்வதேச காழும்பு பீவர் சர்வதேச பவற்றின் மாணவியராவர்.
42PFL3605 32PFL5605
32". LED tang * 42" LCD flapy HD
plug HD a 100 Hz e 50000:1 LuoTLSä. 50000:1
31 LuluGRITLÉRä. Gasterilitar) கொண்டாஸ் ரேஷியோ CysGurt
4OW Surround Sound
* 20W geSğšggpsi
2 HDM/USB/ 3 HDMI/USB/PC input
40% மின் சேமிப்பு
PC input -
မြမျိုးဇုံ ganana গুচ.109,990 22 உள்ே 5,109,990 ce. =
htS3540. hTS353O
• 1000W u6ót þpsi 8 600W RMS 86öy gpsä HDMI 1080p HDMI 1080p.
டொல்பி டிஜிடல் மற்றும் Pro Logic Il surrounding DVD, VCD, CD & USB
Pro Logic Il surrounding DVD, VCD, CD, FM & USB
டொல்பி டிஜிடல் மற்றும்
90 @.32990
La sfing útleTully LGBry Lastig (Barwy
DVP3550K BDP2700
4140 590 · Play CD, VCD, DVD, DivX அகன்றத்திரையில் ப்ளுரே டிஸ்க் விசேட விலை
MP3, WMA, JPEG Hi-Speed USB 2.0
“ “ ෙ5990
asserfassadem upp HD 1080p usò
காண்பதற்கு ஏற்றது ரூ.16990 DivXG) Ultra for DivX(R)
விலை ரூ. 18990
A-7 / Electronics (Pvt) Ltd.
' ILINGIGÕGIALGNETI Lou O |LINEájil
Möbel
BransulanaJurassi
Ferrari HEN WILL
Infogamoeboel-ferrari, ch moebel-ferrarich
öffnungszeiten Montag-Freitag 9,00-20,00 Samstag 9,00-18,00
O. O/ 蠶。 Tung