கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2011.07.17

Page 1
LLSSS SS SS SSS0SSSS0SSS SS 0S SS LS S
公 REGISTEREDASINEVSEAPER
LT
THE SUDAROLI,
 
 
 
 
 
 
 
 

∞ § -5 s. | = s. : ~]

Page 2
புழுதித்தெரு. யுத்தம் மிச்சமாய் விட் சில எச்சங்களுக்கு பத்தியில் நான் ஒரு பேருந்திலிருந்து இறக்கி விடப்பட்டிருக்கிறேன். அந்த இடம் என்னோடு பழக்கப்பட்டிருந்ததுதான். ஆனால் இப்போது அதைப்பார்க்க அருவருப்பாக இருக்கிறது. கொலைகள், காயப்பட்ட உ1 லங்களின் ஊனங்கள் இந்தத் தெருவ1ல் தன் பயணித்தனவாம். நான் நினைக்கவே இல்லை, அப்படியெல்லாம் க்குமென்று.
இந்த இடத்தில் நின்றிருந்த பெரிய விருட்சத்தை அடியோடு புரட்டி யிருந்தார்கள். இங்கிருந்து தான் எனது நகருக்கு வரும் பெரும்பாலான வர்கள் பஸ் ஏறுவார்கள், இந்த மரத்திற்கு கீழ் அடைக்கப்பட்டிருந்த ஒரு சிறுதுண்டுக் காணிக்குள் தான்மாவீரர் மண்டபம்இருந்தது. இத்தனை முறை அந்த மண்டபத்துக்குள் பாடசாலை உ ைபோடு மரணித்தவர் களுக்காய் மெளனித்து வணக்கம் செலுத்தியிருப்பேன்.உறவுக்காரர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என இத்தனையே பேருக் காக கண்கலங்கிய இடமும் இதுதான். இன்று எங்கே போனது அந்த இ ம்? முற்றவெளியில் பரப்பியிருந்த வெண்மணலைக்கூட யாரோ திருடிப் போயிருக்கிறார்கள்.
இந்த மண்டபத்தின் வேலியோரமாகச் செல்லும் மணற் தெருவின் இ ையில் எனது பாடசாலை எழுந்திருந்தது. கற்றியடைக்கப்பட்ட * பர்ந்த மதிலும் பெரிய வாயில் க வையும் வைத்து நாம் அதனை புதுக்குடி யிருப்பு ெ ல் ஜெயில் எனச் செல்லப்பெயர் வைத்திருந் தோம். ஆனாலும் அது 610க்குச் சொர்க்க புரியாகவே இருந்தது. இன்று பதிலும் அந்தப் பெரிய வாயில் கடவையும் குண்டுதுளைத்த காயங்களோடு விரித்துக் கொண்டிருக்கின்றன. 11 சாலை விடும் நேரத்தில் இந்தக் க வையில் உண்டாகும் நெரிசலால் பலர் விழுந்தெழும்பியதை யும், பழைய கோபங்களை வைத்து சைக்கிளால் இடித்துத் தாக்குதல் ந த்தியதையும், கேக்கார மாணவத் தலைவர்கள் அவர்களைப் பிடித் துப்போய் அதிபரிடம் ஒப்படைத்தையும் பார்த்து பல நாட்கள் விரித் திருக்கிறேன். இப்போது அந்தக் கடவையால் கட்டாக்காலி மாடுகளே நெரிபட்டுக் கடக்கின்றன. உள்நுழைந்தவுடன் எக்காலத்திலும் பச்சை யாகவே தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் பிரம்மாண்ட புளியமரம்தன்தலை கை கால், எல்லாவற்றையும் செல்களிடம் பறி கெடுத்துவிட்டு மெட்டையாக நிற்கிறது. பாவம், அது யாருக்கு என்ன தீங்கு செய்ததோ? இவ்விடத்திலேயே பாடசாலைக்குப் பித்தி வருவேர் எல்லாம் மாணவத் தலைவர்களால் தங்க 3வக்கப்படுவர். காலைப் பிரார்த்தனை முடிந்தவுடன் அ1ை:தியாக நடந்துவரும் அதிபர் விபத்தகு தண்ட 3ை1யை வழங்குவர். ந1 ப்பட்டிருக்கும் பரங் களுக்குத் தண்ணிர் உளற்றுவதும், அதற்கான பாது க1ப்பு ஒழுங்குகளை வழங்குவதுமே பிந்திவந்தவர் கருக்கு வழங்கப்படும் 14. ແ 1Guj களைப்போல, பிந்தி வருபவர்களுக்கு பிரம்பெடுத் துச் சத்துவதெல்லாம் அவரின் வடிக்கையல்ல. இந்த நிலை, அந்த ஒரு மரத்துக்கு மட்டுமல்ல, 61துை 11ட ச1லையின் தனி அழகாக எல்லோர் நினைவிலும் வந்து போகும் ஆலமரங்களுக்கும் தான். ஒர் ஆலம் விழுது முனையை, இடைவேளை நேரத்தில் ஒடித்திரிந்து விளையாடும் பிள்ளைகள் உடைப் பதை அதிபர் கண் 11ல், டசாலை வளாகத்தில் எங்காவது புதிதாய் ஒரு மரம் நட்டு வளரும் வரை தண்ணீர் ஊற்ற வேண்டும். அப்போது எமக்கெல் லம் அது கடுப்பகத்தான் இருக்கும். எமக்குப் புத்தி உறைக்கத் தொடங்கியதும், அந்த மனுசன் எவ்வ ܀ பெரிய நல்ல காரியத்தைச் செய்திருக்கிறார் என்பது புரிந்தது. ஆனாலும் 61ன்ன செய்ய, இப்போது எல்லாமே குற்றுயிரும் குறையுயிருமாகவே என்னை வரவேற்றன. அதற்கு அடுத்துப் புதிதாக நிர்மாணிக்கப்பட்
அது முழுவதையுமே விழுப்புண்மூடியிருந்தது. அங் அது இருந்ததற்கான தடையங்கள் மட்டுமே கொட்டிக்
களுக்கும் செலுத்தும் வட்ட் அதனைக் காக்கின்ற மாமரம் இருந்த நினைவுகூட இப்போது இல்லை. இந்த இடத்தில் தான் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தை வர்ணம்: திரிகைகளில் பிரசுரித்த நிரஞ்சனின் நின்ைெ பல கைவிடப்பட்டிருக்கின்றன. எமது பாடசாலையின் எந்த வகையிலான நிகழ்வுகளிற்கும்முன்னிற்கும் அவன் குறிப்பிட்டநிகழ்வுகளுக்காக திட்ட மிடும் களமாக இதனையே பயன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படுத்தி வந்தான். ஒரு முறை எமது நகர் கோலாகலமாக ஏற்பாடு செய் திருந்த தொழிலாளர் தின ஊர்தியை அவன் இவ்விடத்திலிருந்துதான் மிக நேர்த்தியாக அலங்காரப்படுத்தியிருந்தான். அவன் இப்போது உயிரோடு இல்லை. பிடித்துக்கொண்டு போய் குறுகிய நாட்களுக்குள் 'சீல்" செய்யப்பட்ட பெட்டிக்குள் சவமாக வந்தனாம் ஞ்சன்.
மாமரத்தோடு ஒட்டியிருந்த கூரையற்றமண்கட்டடம் முழுவதும் நிறையக் கறையான் புற்றுக்கள் இருந்தபோதிலும், அது ந1ன் ஒரு முறை அதிபரிடம் வாங்கிய உச்சமான திட்டலை இன்னமும் நினைவில் வைத் திருக்கிறது. அந்த இடத்தைக் கடக்கும் போதெல்லாம் அந்தப் பயம் நீண்ட நாட்கள் இருந்தது. அதற்குப் பின்னால் இருந்த பாடசாலை நூலகம் தலையை இழந்திருந்தது. அதற்குள் அழகாக அடுக்கப்பட்டிருந்த புத்தகங்கள் எவையும் இன்றில்லை. இங்கே தான் நான் முதல் முதலாகக் களவெடுத்தேன். அப்போது 'சுடுதல்' என்று தான் அழைப்போம். நான் முதல் சுட்டது இன்று மறைந்துவிட்ட பேராசிரியர் கா.சிவத்தம்பி எழுதிய 'ஈழத்து இலக்கியத்த ம்' என்ற புத்தகம். அதனைத்தொடர்ந்து அவரின் மொழிக் கையாளுகையும், கண்டுபிடிப்பும் என்னைக் கவர்ந்து விட்டதால் அடுத்த புத்தகத்தையும் திருடப்போனேன் ஆனால் வய்க்கவில்லை. ஏனெனில் அவர் எழுதிய 'பண்டைய தமிழ் சமூகத்தில் நாடகம் கொஞ்சம் மொத்தமானது. அதைக் களவெடுத்தால் கட்டாயம் 10ாட்டுப்படுவேன் 61ன்ற பயம் அங்கேயிருந்து அதை வாசித்து முடிக்கத் தூண்டியது. இடைவேளை, பாடவேளை தவிர்ந்த ஏனைய நேரங்களி லெல்லாம் ஒயாமல் வாசித்து ஒரு மதத்தில் அந்தப் புத்தகத்தை வசித்து முடித்தேன். அதில் ஒன்றுமே விளங்கவில்லை. ஆனாலும் எனக்கு அதனால் ஒரு பயன் இருந்தது. வாசிப்புப் பழக்கம் வேர்விட்ட இடம் அதுதான். அதன்பின்னர் பெரும்பாலான நேரங்களில், பாட வேளைகளில் கூட எனக்கு நூலகம் தான் தஞ்சம். இப்போது நான் இருந்து வாசித்த இடத்தைப் பார்க்கிறேன். அதில் வெறும் நிலத்தைத் தவிர எதுவுமே இல்லை 31ணக்கு முன் தெரியும் கட்டடச் சுவர்களில் சிங்கள எழுத்துக்கள் கரியால் பொறிக்கப்பட்டிருக்கின்றன. எனது நூலகத்தில் அதை மட்டுமே இன்று வாசிக்கக்கூடியதாக இருக்கிறது.
உயர்தர மாணவர்களின் பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த கட்டட தொகுதிகளும் நிர்மூலமாகத்தான் இருக்கும். இதில் எனக்கு மறக்கமுடியாத சுவாரஸ்யம் எங்கே! ஒளிந்திருக்கிறது. சம வயது ைய ஆணைப் பெண்ணே, பெண்ணை ஆணே! இடைக்கா1ல் அவர் தம் பிடரியைத் தொடர்ந்து அவதா னித்தல் இருவருக்கிடையில் ஒர் Hர்ப்பை ஏற்படுத்தும் என்பது அப்போது எமக்குத் தெரிந்திருந்தஉளவியல் தை நான் பட்சிக்கப்போய் வில்லங்கத்தில் Iட்டிய சந்தர்ப்பங்களும் உண்டு. அந்த மண்டபம் எப்போதும் ஒரே இரைச்சலால் நிரப்பப்பெற்றிருக்கும். அது னாலேயே 61ங்களுக்குத் தமிழ் படிப்பித்த மிகவும் இறுக்கமான குணலட்சுமி ரீச்சரும்,(செல் அடியில் இறந்துவிட்டார்) கடைசி வரைக்கும் தனது படத் தைக் கற்பிக்க ஒர் இடத்தைப் பெற்றுக் கொள்ள முடி и нта, இளங்கோ வாத்தியாரும் அந்த ஆலமரங்களை நம்பியிருந்தனர். அவர்களின் படம் என்ற11ல் கதிரைகளோடு மரங்களின் கீழ் சென்றுவிட வேண்டும். அதிலிருந்து எம்மவர் பலர் படிப்பதே இல்லை. நமது கண் கள் எப்போதும் எம்மைச் சுற்றியிருக்கும் வகுப்பறைகளையே நோக்கும். அதற்காகப் பல தடவைகள் தண்டிக்கப்பட்டும் இருக்கிறோம். ஆனாலும் திருந்தினோமா?
பெரும்பாலானவர்களின் வயிற்றை நாள் முழுதும் நிரப் பியிருக்கும் விற்றுண்டிச்சாலையின் அடுப்பின் அழிபாடுகள் மட்டும் இப்போது இருக்கலாம். காசு கொடுக்காமலேயே பல நாட்கள் நாம் அதில் சாப்பிட்டிருப்போம். பாவப்பட்ட அந்த மயாளர் நீண்ட நாட்கள் எமது கையில் சிக்கிய அடிமை ! ! வே வாழ்ந்திருக்கிறார். இப்போது இருக்கிறாரோ தெரிய வில்லை. முக்கிய உறுப்பினர்கவே.பாலகுமாரனின் மகன் இந்தச் சிற்றுண்டிச் சாலைக்குள் மாலைப்பொழுது ஒன்றில் கூரையைப் பிரித்து இறங்கி ரோல் திருடி பிடிபட்ட கதை அந்நாட்களில் மிக பிரபல்யமாகம்மவர் மத்தியில் பேசப்பட்டது. : எழுழ்ப்டா, இப்பத்தைய பெடி பள் எல்லாம் இப்படித் ான் பஸ்சில் ஏறினவுடனேயே நித்திரையாகி விடுவியள். ஜய சிற் எண்டும் பார்க்கமாட்டியள். நீர் இருக்
வற்றாப்பளைக் கோவிலுக்கு இந்த வருடம் போய்க் கொண்டு இருக் கும் போது மனதில் மோதிய நினைவுகள் இவை. *
சுடர் ஒளி 17, ஜூலை -23 ஜூலை 2011

Page 3
சுடர் ஒளி 17, ஜூலை. -23, ஜூலை 2011
 

I 20109)JÖIGi
தி.எம். தில்ஷான் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர்
"ஆயுள் காப்பீடு என்பது முழு எதிர்காலத்திற்குமான முதலீடாகும் நிறுவனத்தின் மூலதன ஸ்திரதன்மை காரணமாகவே நான் ரீலங்கா இன்ஷாவரன்ஸினை தெரிவு செய்தேன். இதனை சர்வதேச தரக் கட்டுப்பாடுகளும் உறுதி செய்துள்ளன"
ΑΑ ο α

Page 4
Tெங்கள் ஊர்த் துறைமுகத்தில் நிற்கும் வத்தைகள் வேலாயுதத்தாருக்கும் சங்கிலி விதனையருக்கும் நெருப் புப் பெட்டி என அன்புடன் அழைக்கப்படும் வெள்ளை யருக்கும் சொந்தமானவைதாம். அவை துறைமுகத்
தில் 6ரு ஏற்றிக்கொண்டு நிற்கின்றன. நாம் துறைமுகத் திற்குப் போனால், துறைமுகத்தை அண்டிய நிலப் பகுதி முழுவதும் எருக் குவியல்கள். அவை ஏற்றுமதிக் காகக் கத்துக் கிடக்கும் அழகு ஒர் அற்புதமான காட்சி தான். அவற்றை வத்தைகளில் ஏற்றுவதற்காக ஆண்க ளும் பெண்களுமான தொழிலாளர்கள் பலர் கடகங்க ளில் எருப்பளைகளை நிரப்பித்தலையில் சுமந்து சென்று துறையில் நிற்கும் வத்தைகளின் உள்ளே பரவிக் கொட்டு வர்கள். அவை இயற்கைப் Liga 206truit trois, யாழ்ப்பான வயல்களில் பயன்படுத்தப்பட்டன. அதிக விலை கெடுத்து அவற்றை யாழ்ப்பாண வயற் சொந்தக்காரர்கள் அங்கி ருந்து வங்கித் தமது வயல்களில் பரவிப் பண்படுத் துவார்கள். அவை எமது பொருளாதாரம்.
வத்தைகள் என்று பொதுவாகச் சொல்லப்படும் இந்தப் படகுகள் காற்றின் மூலமாகவே கடலில் பய ணிைக்கின்றன. அதற்கேற்ற வகையில் பாய்மரங்களும் படகில் அமைக்கப்பட்டிருந்தன. காற்று வீசுத் திசைக் கேற்ப அவற்றைச் செலுத்திக் கரை சேர்க்கும் திறமை  ைத்தேர் பலர் அன்று இருந்தார்கள். காற்று வீசும் திசையை ஆய்ந்து அதற்கேற்பப் படகைச் செலுத்திக் கரை சேர்வார்கள்.
எங்கள் கிராமத்தின் பொருட்செல்வமாகக் கருதப் பட்ட மாட்டெருவும், ஆட்டெருவும் இன்று கவனிப்
பஞ்சாட்சரத்தின் நிழல்
பாரற்று, பயன்பெறும் வை றன. இதனால் அதனுடன் ளான எருப்பெறுக்குதல் டிகளில் ஏற்றித் துறைமுக தல், அவற்றை வத்தைக வத்தைகள் சென்றடையும் யாழ்ப்பாணம் அலுப்பா இறக்குதல் என்பவற்றுடன் சென்றடைதல் வரையான இல்லையென்றாகி விட்ட இன்று வயல் நிலங்கள் சாயன உரங்களிலும் மேலா கள் கவனிப்பாரற்றுக் கிட மனம் நோகிறது. இத்தகை ழைக்கும் தொழிலாளர்க சொல்லி அவதியுறுவதையு யேறுகின்றமையையும் கா இதே போன்று குடிசை நேர உழைப்பாகவும் கொடி வந்த பனம் பொருள் உற்ப ரித்தல் ஒடியல் போடுதல் கடகம் இழைத்தல் ஆதி யாவுமே அருகிப் போய்க் கின்றோம். இன்றைய கல்வி விட்டு விலகியே பயணிக் கற்றல் என்பது தொழி எம்மை ஏதோ ஒரு மா
போஜ்
மைதிலி தேவராஜா
சொல்லொன்று செயலொன்றாய் எம்மைச் சூழ்ந்திருப்போர், தமது சொல்லாலும் செய லாலும் அனைத்திலும் முரண்பட்டு நிற்கும் நிலை யில், போற்றுதலும் தூற்றுதலும் திசை கடந்தும் சீரற்றொலிக்கும் சூழலில் நாம் வாழ்கின்றோ
எமது வாழ்க்கையின் உண்மையை, நீதியைப் பேசு
தலும், நிலைநிறுத்துதலும் நிழல் போன்று தோன் றுகின்றதெனக் கூறுகிறார் கவிஞர். ---- நாறிச்சிதம்பிய பொய்கையில் பூவினை நாமகள் பொன்மகள் செல்வம் என்பார்-மிழச் சேறில் சிறந்தொளிர்சேயிழைப்பூவினைச்: சேரும் வெறுஞ்சும்ைஎன்றிடுவார். a ஏட்டில் விளங்கிடும் நல்லவர் தம்மையோ ஏத்திப் புகழ்ந்துவனங்குகிறார்-பசி வாட்டவும் தீதெண்ணாநல்லவர் தம்மையோ மதித்து நடக்கத் தயங்குகிறார் நாமகளென்றும், பொன்மகள் என்றும், போற்றிப் புகழப்படுகின்ற பெண்மை இங்கே துன்பத்தில் வீழ்ந்து துடிக்கின்றாள் அவளைச் சுமையென ஏசு கின்றார்கள். பெருமைபேசி அச்சில் எழுதப்படு வோர் நல்லவர் தூயவர் என்று போற்றிப்புக ழப்படுகின்றனர். எங்கும் எம்முடனேஇேணைந்து நல்லது செய்து வாழும் வல்லவர்கள் மதிக்கப்ப டுவதில்லையே என்ற நிலையை நிழலாகக் காணு கின்றார் கவிஞ தொண்டர்புக ருமேடையில்பேசிடில் சொக்கி மிகமிகத்தேவையென்பார்-அதைக் கொண்டுபிறர்நலம்பேனிடுவோர்மணம் குத்துஞ்செயல்பல செய்திடுவார் தெய்வக் கதைகளைதேர்வடிவங்களைச்
த்துள்ளிடுவார்-புவி
தொண்டின் பெருமை
அதன் மூலம் புகழ் ாகவே தம்மை அர். ாரை மதிக்காது, ளை ஏளனம் செய்பவரு வாழாது தெய்வீகம் பற்ற இந்தப் போற்றும் நிழ வதைக் கவிஞர் சுவைபட உண்மைப்பொருளினைவி ஒட்டியெழும் நிழல் போற் கண்ணைத்திறந்திவர்யா கண்டு தகும்நெறிகொள்ள நிழலைப் போற்றும் நில பதைச் சாடும் கவிஞர்க் கள் புகழ் பெற்ற மரபுக்க "எழிலி” எனும் சிறந்தக லில் அச்சில் வெளியிட் மேற்பட்ட நூல்களை:இ யு ள் ள |ா ர் . தற்போது வெளி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கையற்று வீணாகிப் போகின் * தொடர்புற்ற தொழில்க சேகரித்தல் அவற்றை வண் த்திற்குக் கொண்டு செல்லு ளில் ஏற்றுதல், அவ்வாறே அன்றைய பிரசித்திபெற்ற ந்தித்துறையிலும் அவற்றை * அவை வயல்நிலங்களைச் வேலைகள் யாவுமே இன்று
ΘδΤ. பில் பாவனையிலுள்ள இர ன பயன்மிகு இயற்கை உரங் ப்பதைக் காணும் தோறும் கய தொழில்களில் ஈடுபட்டு ள் வேலையில்லையென்று ம் கிராமத்தை விட்டு வெளி ணுகின்றோம் க் கைத்தொழிலாகவும் ஒய்வு ண்டு பலரும் மேற்கொண்டு த்திகளான பனாட்டுத் தயா என்பனவும் பாய், பெட்டி, பாம் பயன்மிகு செயல்கள் கொண்டிருப்பதைக் காணு
கிறதோ? நில்சார் கல்வியை விடுத்து, யைக்குள் இட்டுச் செல்வ
ງ. 369ao
யைப் பேசிப் பேசியே ழ்பெறுவோர், தொண் ப்பணித்துச் செயல்புரியும் அவர்களின் நற்செய்கை தம், தெய்வத்தின் வழியில் தியே பேசிக் களிப்பவரும் }ல்களாய்ப்பூஜிக்கப்படு
Fவே.பஞ்சாட்சரம் அவர் விஞர். . ܂ ܬ ܢ ܐ விதைக் காவியத்தைமுேத டவர் இதுவரை 42க்கு
ய உலகுக்கு வழங்கி
Mosegade öTÜ6UTÖ
தாகவே தோன்றுகிறது. இன்று நடைமுறையில் உள்ள இவ்வாறான கல்வி முறை ஒரு கிராமத்தின் பரம்பரிய வளர்ச்சியைத் தடை செய்து திசை திருப்பி நாகரிகப் பொய்மைக்குள் விரிவடைவதாகத் தோன்றுகிறது.
கணனியின் வருகையை வரவேற்கும் அதே வேளை யில், எமது உற்பத்திகளையும் அவற்றால் உயர்ந்தி ருந்த பொருளாதாரத்தையும் அலட்சியம் செய்துவி இயலாது. எம்மைச் சூழ்ந்திருக்கும் செல்வப் பெருக் கத்தின் போலி வடிவம் நகரங்கள் தோறும் வெளிநாட் டுப் பொருட்களின் சந்தைகளாகவும், இறக்குமதி செய் யப்பட்ட வாகனங்களின் ஊர்வலங்களாகவும் காட்சி தருகின்றன. இவை யாவுமே புலம் பெயர்ந்த எம்மவ ரின் உழைப்புக்கள் என்பதை மறைவாகவே செல்லிக் குதுகலிக்கின்றன.
கிராமங்கள் நகரங்களாக மாறுவதாக எண்ண இயல வில்லை. நகரங்கள் நரகங்களாகிப் போக முந்துகின்ற னவோ என ஐயுறத் தோன்றுகிறது. புவியை மாற்றும் புதிய வரவுகளால் விளையும் விசித்திரமான நோய் களும், விரைவான அழிவுகளும் நம்மை அச்சுறுத்து வதாகவே தோன்றுகிறது.
இயற்கையின் புனிதத்தைப் பாதுகாக்கத் தவறு வதும், எம்மவர் தமது பாரம்பரியத்தைப் பேணத் துணியாமையும் இங்கு மேலும் அழிவுகளுக்கு வித்திடு வதாகவே அமையும். பிரித்தானியர் விட்டுச் சென்ற கல்விக் கொள்கைகளால், அவர்களால் பயிற்றப்பட்ட வெண்ணாடைத் தொழில்களைத் தேடும் நிலை நீங் கப்போவதில்லை. எமது செல்வமான இயற்கை வளங் கள் விருத்தியறுவதிலிருந்தும், பாதுகாக்கப்படுவதிலி ருந்தும் விலகிச் செயற்படும் நிலையினால் தெர ரூம் துயரம் நீடிக்கப் போகிறது.
தொழில் இல்லையே என்று அங்கலாய்க்கும் படித் தவர்களிடம் இப்பொழுது இருப்பதெல்லம் பட் டங்கள் மாத்திரமே. அவற்றை அவர்கள் க. த.விக் கட்டுக்களாகக் கையிலேந்தித் தொழில் தேடி எங்கெங் கெல்லாமோ அலைகிறார்கள், எமது வளங்கள் கவ னிப்பாரற்றுக் காய்ந்து அழிந்து போகின்றன. குடிசைக் கைத்தொழில்கள் எல்லாமே மாய்ந்து மங்கி மறைந்து மடிந்து போகின்றன மடிப்புக் கலையாத ஆடைக ளோடு உலவும் தொழில் பெற அலைகிறோம் நாம், மனம் அழுகிறது.
எமது வளங்களுக்கும் தொழிலுக்கும் சிறப்பான இடம் வழங்கும் வகையில் எமது கல்விக் கலைத் திட்டங்கள் உருவாகாமல் போயினவே?
அவற்றுக்கான காரணங்கள் கண்டறியப்படுதலும், சிறப்பான தொழில் வழிகாட்டல்களும், குடிசைக் கைத்தொழில் விருத்திக்கான உந்துதலும் எங்கள் கல் விப் பெருஞ் செல்வங்களாக மிளிர எமது உழைப்பை முன்னெடுப்போம். எமது கிராமங்களை ஒளிரச் செய் வோம்.
'உங்க கூந்தல் ரொம் நீளமா அடர்த்தியாய் இருக்கே எப்படி?” "அதுவா காலையில்
ஷாம்பு, பின்நேரம் சோப்பு
போடுவேன்.' 'அப்போ
ராத்திரிக்கு"
"9thon... 9thon..." "(FGOLOUGij &ldig)sch முடியவில்லை. போய் விடுப் பிறகு வாl."
"J{Îlth[[]II! ởghtmởởi முடிச்சதும், எனக்கு ஒரு மிஸ் கோல் கொடுங்க."
சுடர் ஒளி 117, ஜூலை. - 23, ஜூலை 2011

Page 5
இலங்கை மீது வீழ்ந்த போர்க் குற்றச்சாட்டு, இனப்பிரச்சினைத்தீர்வு போன்ற விடயங்களில் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அமெரிக்க விஜயத்தை முடித்த பின் 'பல்டி அடித்துள்ளாரா என்ற கேள்வி எழும்பியுள்ளது.
அமெரிக்க விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய அவர் போர்க் குற்றம் போன்ற விடயங்களில் ஏற்பட் டுள்ள சர்வதேச அழுத்தங்களில் இருந்து நாட்டை விடுவிப்பதற்கும், இனப்பிரச்சினைக்குத் தீர்வு ஒன்றைக் காணும் விடயத்திலும் அரசுக்கு ஆத ரவு வழங்கப் போவதாக அதிரடி அறிவிப்பை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலின் படியோ அல்லது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்நிகழ்ச்சிநிரலின்படியோ ரணில்செயற்படமுனைந்துள்ளார்என்ற கேள்வியும் இதன்மூலம் எழுந்துள்ளது. எதிர்க்கட்சித்தலைவர்என்ற கோதா வில்எதிர்அரசியல்நடத்திவந்தரணில், திடீரென இணக்கஅரசியலுக்குவந்துள்
எதிர்க்கட்சித்தலைவர் சியல் நடத்தி வந்த ரணி யலுக்கு வந்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்ப
|(līll?
ளமைஅரசியல்வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மெல்ல மெல்ல இலங் கையில் கால் ஊன்றும் நோக்கில் அங்கு சென்ற ரணிலுக்கு "மூளைச் சலவை" செய்துள்ளதா என்ற கேள் வியும் எழுகின்றது.
ரணில் தமது அமெரிக்க விஜயத் தின் போது அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகளுடன் பேசியுள்ளார். இறுதி யாக ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீமூனைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
லாளர் நாயகம் பான் கீ மூனுடன் பேசும் தகைமை இருந்தபோதும், எதிர்க்கட்சித் தலைவரான ரணில், பான் கீமூனைச் சந்தித்து நாட்டு விவ காரங்கள் குறித்துப் பேச்சு நடத்தி யுள்ளார்.
நாட்டின் விவகாரம் குறித்து பேச்சு நடத்த ஜனாதிபதி மஹிந்த தனது தூதராக ரணிலை அனுப்பினரா என்ற கேள்வியும் இங்கு எழுகின்றன. மேற்கு
ா யாழவன்
யாழ்தேர்தல்மாவட்டத்தில்இடம் பெறவுள்ள 'மினித்தேர்தல்' அதாவது 19உள்ளுராட்சிச் சபைகளுக்கான தேர் தல் பிரசாரம் அடாவடி, அச்சுறுத்தல் ஆகியவற்றுக்கு மத்தியில் ஆரம்பமாகி யுள்ளது.
இன்னமும் ஒரு வாரத்தில், எதிர் வரும் 23 ஆம் திகதி நடக்கப்போகும் தேர்தலில் எப்படியாவது வென்றுவிட வேண்டும், தமிழர் தம்பக்கம் நிற் கிறார்கள் என்று சர்வதேசத்துக்கு காட்ட வேண்டும் என்ற இலக்குடன் களம் இறங்கியுள்ளது அரச பட்டாளம்.
தெற்கில் நடக்கும் தேர்தல்களில் தான் சூடுகுத்து வெட்டுதாக்குதல் எனத் தினமும் தேர்தல் வன் செயல்கள்பற்றி அறிக்கை வெளியாவது வழமை. ஆனால் இம்முறை தெற் கில் நடந்து முடிந்த நடக் கும் உள்ளூராட்சித் தேர் தல் குறித்து தேர்தல் கண் காணிப்பாளர்கள் பெரிதாக அறிக்கைகளை வெளி யிடவில்லை.
ஆனால் யாழ்ப்பாணத்தில் நடக்கும் தேர்தல் வன்செயல்கள் குறித்து நீதியானதும் நியாயமானது மான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) என்னும் தேர்தலைக் கண்காணிப்புக்குழுவின் தலை வர் கீர்த்தி தென்னக்கோன் அபாயச்சங்கு ஊதி யுள்ளார்.
வடக்கில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர் தல் பிரசார நடவடிக்கைகளைப் பல்வேறு வகை யிலும் முடக்குவதற்கு அரச தரப்பு முயன்று வரு கிறது. இந்த நடவடிக்கைகளுக்கு இராணுவத் தினரை மறைமுகமாக ஈடுபடுத்தியும் வருகின்றது என்று அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப் பாளர் கீர்த்தி தென்னக்கோன் எச்சரிக்கை விடுத் துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு:ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக்கட்சி, ஐக்கிய
சோசலிசக்கட்சி, மக்கள் எனப் பல அரசியல் கட்! களும் தேர்தலில் களம் இ அந்தக் கட்சிகள், சுயே 1169 வேட்பாளர்கள் கடி பட்டுள்ளனர்.
ஆனால் தமிழ்த்தேசிய பாளர்களுக்கே அச்சுறுத் றன. வலிகாமத்தில் நாய கூட்டமைப்புவேட்பாளரி உனக்கும் இதுதான் கதி கப்பட்டுள்ளது.
தென்மராட்சியில் கூ ஆதரவாளர் ஒருவர் வீட் யம் வைத்து எச்சரிக்ை இதைவிட தமிழ்த் தேசி னாள் நாடாளுமன்ற உறு லிங்கத்தின் அலுவலகம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்
aa_ử sẹsm | 17, soaven, -sea, soaman, sơn
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

9
என்ற கோதாவில் எதிர்அர ம், திடீரென இணக்க அரசி
அரசியல் வட்டாரங்களில் டுத்தியுள்ளது.
நாடுகளுக்கு எதிராகக் குரல் கொடுத் துக் கொண்டிருந்த மஹிந்த தென்னா சிய நாடுகளைத் தம் பக்கம் வைத் திருந்தார். இப்போது தென்னாசிய நாடுகளும் இலங்கையைக் கைவிடும் சூழல் உருவாகியுள்ளது. ரஷ்யாவும், சீனாவும் ஏதோ இலங்கை பக்கம் நிற்பதாகக் காட்டிக்கொள்கின்றன. ஆனால் தமது பூரண ஆதரவை அந்த நாடுகள் வெளிப்படுத்தவில்லை. சர்வ தேசம் முழுவதும் இலங்கைக்கு எதி ராக நிற்கும்போது, இலங்கைக்கு ஆதர வாக நிற்பதன் மூலம் தாம் தனி மைப்படுத்தப்படும் நிலை தோன்றுமா என இரு நாடுகளும் அஞ்சுகின்றன.
இந்தியா, மதில் மேல் பூனை போல இலங்கைக்கு ஆதரவுப் போக்கையோ, எதிர்ப்புக்போக்கையோகாட்டிக்கொள் ளாமல் வெளியில் நிற்கிறது. இந்தியா தனது நிலைப்பாட்டை இன்னமும் பகிரங்கமாக வெளியிடவில்லை. இதன் அர்த்தம் இந்தியா இலங்கை பக்கம் நிற்கமாட்டாது என்பதுதான். இந்தப்
கையின் பக்கம் இழுக்க ரணிலைத் தனது தூதராக ஜனாதிபதி அனுப்பி யிருந்தாரா என்று எழுந்த கேள்விக்கு ரணில் நாடு திருப்பியவுடன் அவர் வெளியிட்ட கருத்து மூலம் பதில் கிட்டியுள்ளது.
அரசுத் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவரும் சேர்ந்து இலங்கை மீது பெரிய அளவில் எழுந்துள்ள குற்றச் சாட்டுக்களை எதிர்கொள்ள முன் வந் துள்ளமையும் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண இருவரும் இணைந்து செயற்பட முன் வந்துள்ளமையும் வர வேற்கத்தக்கவிடயம் தான்.
உண்மையில் மனப்பூர்வமாக பிர தான கட்சிகளின் இரு தலைவர் களும் இணைந்து செயற்படப் போகி றார்களா? அல்லது ஒருத்தரை ஒருத் தர் செக்மேட் செய்யப்போகிறார்களா? அதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.*
கிளிநொச்சியில் பிரசார நடவடிக் கையில் ஈடுபடும் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு படையினர் நேர டியாகவே அச்சுறுத்தல் விடுக்கின் றனர் என்று வேட்பாளர்கள் கூறு கின்றனர்.
இதற்கு மேலாகக் கூட்டமைப்பு வேட்பாளர் சார்பில் ஒட்டப்படும் சுவரொட்டிகள் மீது ஒயில் ஊற் றுவது, அவற்றை கிழித்தெறி வது, துண்டுப்பிரசுரம் விநியோகம் செய் வதைத் தடுப்பது போன்றவைத் தினமும் பரவலாக இடம்பெற்று வருகின்றன.
மொத்தத்தில் கூட்டமைப்பின் வேட்பாளர்களை இலக்கு வைத்தே ஒரு குழுவினர் அச் சுறுத்தல் நடவடிக் கையில் ஈடுபடு கின்றனர். எப்படி
விடுதலை முன்னணி சிகளும் சுயேச்சைக் குழுக் றங்கியுள்ளன.
ச்சைக் குழுக்கள் சார்பில் ாத்தில் பிரசாரத்தில் ஈடு
க் கூட்டமைப்பின் வேட் தல்கள் விடுக்கப்படுகின் ன் தலையை வெட்டிக் ன்விட்டுக்குமுன்போட்டு,
என எச்சரிக்கை விடுக்
ட்டமைப்பின் அதி தீவிர டு முன்பாக மலர்வளை க விடுக்கப்பட்டுள்ளது. பக்கூட்டமைப்பின் முன்
மீது கழிவு ஒயில், விசி டுள்ளது.
யாவது கூட்டமைப்பின் வெற்றியைத் தடுத்து, தாமே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சர்வ தேசத்துக்குக் காட்ட அரச தரப்பினர் துடியாய்த் துடிக்கிறார்கள். தேர்தல் நெருங்கநெருங்ககூட்டமைப் புக்கு எதிரான அச்சுறுத்தல், தாக்குதல்கள் அதிக ரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை,
அடாவடித்தனம் புரிந்து தில்லு முல்லுகள் செய்து, கள்ளவோட்டுப்போட்டு, அச்சறுத்தல்களை விடுத்து எப்படியாவது கூட்டமைப்பை வீழ்த்தக் கங்கணம் கட்டி நிற்பவர்களுக்கு பாடம் புகட்ட தமிழ் மக்கள் வெளியே வந்து வாக்களிக்க வேண் டும் என்று தமிழர் தரப்புக்களில் இருந்து கோரிக் கைகள் வெளிவந்த வண்ணமேயிருக்கின்றன.
யாழ்.மாநகர சபைத் தேர்தலில் விட்ட தவறை மீண்டும் ஒரு தடவை செய்யாது. ம் வெளியே வந்து வாக்களித்து இன வேண்டும் மாற்றானுக்கு மண்டியிடம் போக் கைக் கைவிடவேண்டும் என்பதே சகலரதும் எதிர்பார்ப்பாகும்.*

Page 6
மறக்கமுடியாத, மாதம் மாறிவிட்
1983 ஜ
வர்ணிக்கப்படும் 1983 ஜூலைக் கலவரங்கள். தான் இந்த நாட்டின் இரு இனங்களும் தனித் தனியாகப் பிரிந்தே ஆகவேண் ( ) என்ற சூழலை ஏற்படுத்தின.
அதன் தொடர்ச்சி சுமார் 3 தசாட்தகால ஆயுத வன் முறையாக மாறியது. பல நூறாயிரம் கோடி ரூபா சொத்துகள் அழிந்தன. அதைவிட விலை மதிப் பிட முடியாத உயிர்கள் லட்சக்கணக்கில் பறித்தெடுக்கப்பட்டன. முள்ளி வாய்க்காலில் முடி வுக்கு வந்த போரில் மட்டும் 40,000க்கும் அதிக மான அப்பாவித் தமிழர்கள் கொ ட்டார்கள் என்று ஐ.நா. நிபுணர்கள் குழு -ெ ` துள்ளது. க்கும் நாசங்க நம் வடுக் 2کے களுக்கும் பெரும் விதையாக இருந்தது கறுப்பு ஜூலை, உங்கள் பகுதி வடக்கு - கிழக்குத்தான் நீங்கள் அங்கேயே போய் இருங்கள் அதுதான் பாதுகாப்பானது என்று அரசாங்கமே கூறி தமிழ் மக்களை கப்பலில் ஏற்றி அனுப்பிய கொடூரம் அப்போதுதான் நிகழ்ந்தது.
வடக்கு- கிழக்கு பகுதிகள்தான் தமது பூரவீகத் தாயகம், என்வே அதனைத் தளியுரிமையாக்கிக் கொள்வதைத் தவிர வேறு வழ பில்லை என்ற
تأسس تشتت تستستنشستس.
சிந்தித்து
நர்மதா
ஜூலை 23 ஆம் திகதி ந ைபெறவுள்ளது உள் ளூராட்சி சபைகளுக்கான தேர்தலா அல்லது நாடா ளுமன்றத்துக்கான தேர்தல7 ன்று புரிந்துகொள்ள முடியாத ஒரு மாயையும் பிரuப்பும் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்: விருந்தினர் விடுதி களில் பல சிரேஷ்ட அ ைமச்சர்களும், நாடாளு மன்ற உறுப்பினர்களும் நிரந்தரமாகக் கூடாரம் அடித்துள்ளனர்.
ஒவ்வொரு அமைச்சர்களினதும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், செயலாளர்கள் ஊடகக்குழு வினர் என பெருந்தொகையானோரும், அவர்களை ஏற்றி வந்த அரச வாகனங்களும் யாழ். வீதிகளை நிரப்பிக் கொண்டுள்ளன.
அத்தோடு நின்றுவிட்டதா? இல்லையே. அமைச் சர்களின் செயலாளர்கள், இணைப்பதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பணியாளர்கள் என மற்றும் ஒரு கூட்டமும் வந்துள்ளது. இவர்க ளெல்லாம் பெரும் தொகையாகச் செலவு செய்வது பொது மக்களின் வரிப்பணம் அல்லவா?
இவர்கள் எல்லோரும் இன்று இவ்வளவு ஆர்வத் துடன் வந்து அடிக்கல் நாட்டுவதும், திறப்பு விழா வைப்பதும். நன்கொடைகளாக வாரி வழங்குவதும் வடக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் மீது கொண்ட அக்க றையினால் அல்ல.
யுத்தம் முடிந்து இரண்டு வருடங்கள் கடந்து விட்டன. யுத்தம் முடிந்தவுடன், பயங்கரவாதம் ஒழிக் கப்பட்டவுடன் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு காணப்படும் என நமது ஜனாதிபதி இந்தியாவிடம் உறுதியளித்ததோடு சர்வதேசத்துக்கும் அறிவித்தி ருந்தார்.இப்பொழுது இரண்டு வருடங்களும் கடந்து விட்டன. என்ன தீர்வு கண்டார்கள்?. கண்டது எது வுமே இல்லை.
அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வரு கின்றோம் என்கின்றனர். கட்டடங்களை எழுப்பு கின்றோம் என்கின்றனர். பாதைகளைத் திறக்கின் றோம் என்கிறனர்.
இந்த நிலையில் பாதைகளை அமைப்பதால், மூடி வைத்த பாதைகளை அவர்களே திறப்பதால், இடிந்த ஆஸ்பத்திரிகளைக் கட்டிக் கொடுப்பதால் மட்டும் நாம் இழந்தவை எல்லாவற்றையும் மீளப் பெற்று விட்டதாக கருத முடியுமா?
இவை எல்லாம் அபிவிருத்திகள் என்று கூற முடியாது. அழிக்கப்பட்டவற்றை மீளக்கட்டியெழுப் பும் ஒரு புனரமைப்புப் பணிதான்.
இவையெல்லாம் ஒரு நாட்டின் தலைவன், ஒரு
= تقنققه مه ساله மிழர்களாக ހަމަ;ރދު... ." " & வவேr:ே"எரும் E* 前德
இக்கட்டுக்குள் தமிழர்க அந்த ஜூலைச்சம்பவ
அதுவரை-மெல்லக் இனப் பிரச்சினை என்ற கலன் கலனாக பெற்ே கறுப்பு ஜூலையிலேே அரசியல்வாதிகளும், ே வல்லரசுகளும் பல வ அணையாமல் பார்த்துச்
ஒரு கட்டத்தில் அந்தத் துவிடும் என்ற அச்சம் மாகக்கூடி அதனை அை
இப்போது நடந்த ெ விட்டு எதிர்காலம் நோக்கி தமிழ் மக்கள் மீது கொ களையும் திணித்தவர்க
அந்தப் போதனையுட சோதனை தர வந்திருக்கி போர் கனரக ஆயுதங்கள் ப்டவில்லை. வாக்குக கிகள், கத்திகள், ஆட்லற கள். இவற்றில் யார் அதி
(G)) TE
அரசாங்கம் தனது நாட் கொடுக்க வேண்டிய கட் காக இருக்கலாம், தெற்கா தனது இந்தக் கடமையில் மறுக்கப்பட்ட மனித 2 மனித சுதந்திரத்துக்காக சாத்வீகமாகவும் முப்பது டனும் போராட்டங்கள் நட கண்ட பலன் எதுவும் இ டத்தை வெற்றியுடன் மு றால் தமிழ் மக்களின் பிர கப்பட்டு விட்டதாகக் கரு இந்த இடைப்பட்டகால வுகளை இழந்துள்ளோம். பெண்கள் விதவைகள் தனை லட்சம் குழந்தைக தைகளாக்கப்பட்டுள்ளன காணாமல் போயுள்ளனர். ருடன் இருக்கின்றனரா இ னும் அறியமுடியவில்6ை கப்பட்டகன்னிப் பெண்க இவற்றை எல்லாம் தெரிந்துகொண்டது. மு மக்கள் சிந்திய கண்ணி மிக்க உயிர்களும் தான் இ போர்க்குற்ற அறிக்கை இனப்படுகொலைகள் எ பரப்பாகவும் வெளிப்பட் தென்னிலங்கை அர மானால் இவற்றை மறுக்க கலாம். ஆனால் இவற்றை பிள்ளைகளாக இருக்கும் எந்த ஒரு மானமுள்ள தமி வானா?
இலங்கைத் தமிழர்கள் கமே கண்ணிர் வடிக்கும்ே என்று கூறிக்கொள்பவர் வொரு தமிழ்ப் பெ படவில்லை. எந்தவொ வன்முறைக்கு உள்ளாக் கூறுவதை நீங்கள் ஏ இல்லை நம்புவீர்களா?
இன்று உறுதியான ஆ காணவேண்டிய கட்ட
ளது.போர் குற்ற அறிக்கி
7ང་
 
 
 
 
 
 
 
 

ஜூலை, 2011
Ö ሃ†5798Oö5 ;S /7944 - ぶ
alG}sudarolicom
ம் கசூழலும்
ளைத் தள்ளி விட்டதும் ங்களேதான்.
கன்ன்றுகொண்டிருந்த கொள்ளிக் கட்டையில் றால் ஊற்றப்பட்டதும் யதான். அதன் பின்னர் பேரரசுகளும், பிராந்திய ருடங்களாக அந்தத் தீ
கொண்டன. ந்தீதம்மையும் சுட்டெரித் வந்தபோது எல்லோரு ணைத்து விட்டார்கள். காடுமைகளை மறந்து கிநடை பயிலலாம் என்று டுமைகளையும் துயரங் ள் போதிக்கிறார்கள். ன் மீண்டும் ஒரு தடவை றது ஜூலை. இப்போது
ளைக் கொண்டு நடத்தப் ள்தான் இங்கு துப்பாக்"
நிகள், கிபிர்கள், டோராக் கமானவற்றைக் கொண்டி
ருக்கிறார்களேர் அவர்களேவென்றவர்கள்,
ஆம்! கறுப்பு:ஜூலையை வெள்ளைய்ர்க்கப் போகிறோம் என்ற்கோஷத்துடன்தான் வடக்கு - கிழக்கில் உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்ப டுகிறது. ஆனால் பிரரை வெள்ளையாக்க என்பது தான் இங்கு கேள்வி.
இங்கே இரண்டு தரப்புக்களுக்கு இடையில் மட்டும்தான் போர். ஒரு தரப்பினர் ஒடுக்கப்ப டுவோர்; மற்றைய தரப்பினர் ஒடுக்குவோர் ஒடுக்குவோர் வெற்றி பெற்றால், "பாருங்கள் நாங்கள் ஒடுக்குவதை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். எங்களுக்கு கீழே அடிபணிந்து இருப்பதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள் என்று இந்த உலகத்துக்கு உரத்துச் சொல்வார்கள் மாறாக ஒடுக்கப்படுவோர் வெற்றி பெற்றால் அது "ஒடுக்குமுறையை நாம் ஆதரிக்கவில்லை எவ்வளவு ஒடுக்கினாலும் எமது விருப்பங்களை எதிர்பார்ப்புக்களை விட்டுக்கொடுத்துவிட மாட்டோம் என்பதை நிமிர்ந்து நின்று உலகுக்குப் பறைசாற்றுவதாக அமையும்.
நாம் யார் பக்கத்தில் இருக்கப் போகிறோம் என் பதைத் தீர்மானிக்க வேண்டிய ஜூலைப் போர்க் களத்தில் ஒவ்வொரு தமிழர்களும் இருக்கிறார்கள் கடந்த காலம் இல்லாமல் நிகழ்காலமும் எதிர்கா லமும் இல்லை. கடந்த காலத்தைக் கருத்தில் எடுக் காத எதிர்காலம் நிச்சயம் வெற்றிபெறப் போவது மில்லை.
சிந்திப்பதும் செயற்படுத்துவதும் இன்று தமிழ னின் வரலாற்றுக் கடமை. இந்தப் போர்க்களத்தில் தலைவர்கள் எவரும் இல்லை. ஒவ்வொருவரும் அவரே தலைவர். அவரே போராளி. போராடப் போகி றோமா இல்லையா என்பது மட்டுமே கேள்வி.
க்களியுங்கள்
-டு மக்களுக்கு செய்து டாயக் கடமை. அது வடக் ாக இருக்கலாம், ஒரு அரசு இருந்து தவறமுடியாது. உரிமைகளுக்காகவும், தனி வும் முப்பது வருடங்கள் வருடங்கள் ஆயுதங்களு த்தப்பட்டுள்ளன. ஆனால் ல்லை. ஆயுதப் போராட் றியடித்து விட்டோம் என் ச்சினைகள் எல்லாம் தீர்க் நத முடியாது. த்தில் எத்தன்ை லட்சம் உற எத்தனை ஆயிரம் இளம் ஆக்கப்பட்டுள்ளனர். எத் ள் தாய் தந்தையற்ற அநா ார். எத்தனை ஆயிரம் பேர் சரணடைந்தவர்கள் உயி இல்லையா என்பதை இன் ல. காமுகர்களால் கற்பழிக் ள் எத்தனை ஆயிரம்பேர். நாம் சொல்லியா உலகம் pள்ளிவாய்க்காலில் நம் ரும் இரத்தமும் பெறுமதி ன்று ஐ.நா.நிபுணர்களின் யாகவும் இலங்கையின் ன சனல் - 4 வீடியோ ஒளி டுள்ளன. சியல்வாதிகள் வேண்டு கலாம். எதிர்ப்புத் தெரிவிக் எல்லாம் எடுப்பார் கைப் நம்மவர்களே மறுப்பதை ழனாவதும் ஏற்றுக்கொள்
ரின் அவலம் கண்டு உல போது தமிழ்த் தலைவர்கள் கள் இலங்கையில் எந்த ாது மகனும் கொல்லப் ரு பெண்ணும் பாலியல் கப்படவில்லை. என்று
ற்றுக்கொள்கிறீர்களா?
அரசியல் தீர்வு ஒன்றைக் ாய நிலை ஏற்பட்டுள் கைக்கும் சனல் - 4 விவ
ரங்களுக்கும் சர்வதேசத்துக்குப் பதில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இங்கு தான் தமிழ் மக்களைப் பகடைக்காய்களாக உருட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நம் கைகளைக் கொண்டே நமது கண்களை குத் துவதுபோல், நமது வாக்குகளைக் கொண்டே நமக்கு அழிவை ஏற்படுத்த முனைகின்றனர். அதாவது என்ன விலை கொடுத்தாவது நமது வாக்குகளைச் சூறை யாடி தமிழ் மக்களும் அரசாங்கத்தின் பக்கமே இருக் கின்றனர். இங்கு எதுவுமே நடைபெறவில்லை. எல் லாம் தவறான பிரசாரம் என்று காட்ட அரசு முனை கின்றது.
சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களினால் இன்று நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்று ஏற்படக்கூடிய அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைப்பதுபோல் நாமே நமது தலையில் மண்ணை வாரிப் போட் டுக்கொள்ளக்கூடாது.
நீங்கள் வாக்களிக்காமல் ஒதுங்கியிருப்பதாலோ, அற்ப சொற்ப சலுகைக்காக மனச்சாட்சிக்கு விரோ தமாக வாக்களிப்பதினாலோ உங்களை துரோகிகள், தன்மானமற்றவர்கள் என்று எதிர்காலம் பழிக்கும் நிலையை ஏற்படுத்தி விடக்கூடாது. நீங்கள் இழந்தவைகளை பெறமுடியுமா? போர்க் குற்ற அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்ட விடயங்கள் தவறில்லை என்று கூறு கின்றீர்களா? அதில் உலகைக் கண்ணிரில் ஆழ்த்திய சனல் - 4 வீடியோ ஒளிபரப்பு பொய்யானது என்கி றிர்களா? உங்களுடைய மனச்சாட்சியை தொட்டுப் பார்த்து நீங்களே தீர்மானியுங்கள் யாருக்கு வாக்க ளிப்பது என்று.
தேர்தல் நடைபெறும் தினத்தைகவனியுங்கள். தென் பகுதியில் பல ஆயிரம் தமிழ் மக்கள் இனவெறியர் களினால் படுகொலை செய்யப்பட்ட, சிறைச்சா லைக்குள் தமிழர்கள் கொல்லப்பட்ட தமிழர்களின் பலகோடிப் பெறுமதியான உடைமைகள் சூறையா டப்பட்டமை 1983 ஆம் ஆண்டின் இதே ஜூலை 23 ஆம் திகதி தான். அதுதான் கறுப்பு ஜூலை.
அதே ஜூலை 23 ஆம் திகதி தான் தேர்தல் திகதி தீர்மானிக்கப்பட்டது. தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் பொறுப்பு உங்களிடமே ஒப்படைக் கப்பட்டுள்ளது. மீண்டும் இப்படி ஒரு அவலம் ஏற்படவேண்டுமா என்று பொருத்தமானவர்களுக்கு உங்கள் பெறுமதிமிக்க வாக்குகளைச் செலுத் துங்கள்.
உங்களால் மீளப்
சுடர் ஒளி 17, ஜூலை. - 23, ஜூலை 2011

Page 7
தது. தேவலோக மகளிர்நாதுக்கு எஸ்.எம்.எஸ் மற் றும் "மிஸ் கோல் கொடுத்து அலுத்துப்போய் இருந் தனர். நாதுவின் போன் ஒவ்' கே.பியின் பேட்டி எடுக்க இலங்கை போனவர் இன்னும் திரும்பி வரவேயில்லை. எல்லா உயிர்களையும் எடுக்கும் யமனும், அதற்குக் கட்டளை இடும் சிவனும் மூலை யில் உட் கார்ந்து முழுசிக் கொண்டிருந்தனர். நாது எங்கே'நாலா பக்கங்களில் இருந்து குவியும் கோசங் களால் சிவன் உலகத்தை விட்டு ஒடிவிடலாமா என்று பேசித்துக் கொண்டிருக்கிறார்.
ப10ன் 61ங்கிருந்தாவது நபதுவைப் பற்றிய ஒர் துணுக்குச் செய்தி கிடைக்கும் என்ற நம்பிக்கை
தேவலோகம் பதைபதைத்துக் கெண்ண்டிருந் O
யில் தொடர்ந்தும் மின்னஞ்சல்களை அவதானித் துக் கொண்டே இருந்தார். விக்கியது ஒரு நியூ மெசேச் நாதுவின் மின்னஞ்சல் முகவரியில் இருந்து.
"என்னை எப்படியாவது காப்பத்துங்கோ. நான் மீள முடியாத சுற்றிவளைப்பொன்றுக்குள் மாட்டி யுள்ளேன்' சிவன் உடனடியாகத் தனது புலனாய் ப்ெ படையான பறக்கும் தட்டு வாசிகளை கள மிறக்கினார். இலங்கை நோக்கி விரைந்தனர் மீட் 4 11 1 t JᏍᏡ1 . .
கண்ணுக்குப் புலப்படாத வேற்றுக் கிரக வாசி கள் அங்கே கண்ட காட்சி திகிலடைய வைத்தது. நிறைய நாய்களுக்கு மத்தியில் நது சிறை வைக் கப்பட்டிருக்கிறார். முழி பிதுங்கிய நிலையில் நாது டிருக்கின்றன. அவற்றை 1.யப் பீதியில் உறைந்து கிடக்கிறார். பாவம் நாது. பதிவு செய்து ரோபோ மன நாய்கள் சோடத் தண்ணியைக் கூடக் காட்ட புதிதாய் அறிமுகப்படுத் தி வில்லை போல வாடி வதங்கிப் போய் நிற்கிறார் நாய் புரோக்கிறமில்தேவலோக ( கள் ஒவ்வொன்றும் தமது பல்வேறு செயல்களின் 'அடிக்கடி இலங்கை ெ
ஊடாகத் தமது சினையையும் தீர்க்க வேணு எதிர்ப்பை வெளிக் பெளவ்,' காட்டிக் கொண் 'வடக்கில தேர்தல் என
எங்கட்சமூகத்தின்ரை ம ாய்க் ཙམ་ கெட்டுப் போய்க் கிடக்கடா மோன் கர வேணுமெண்ட ஆசை நல்லாய்ப் பெருகி போச்சுது. நாகரீகமான வாழ்க்கையும் கற்பனை மோகமும் தாற சின்னச் சின்னச் சுகங்கள் எல்லாற்ரை கண்களையும் மறைச்சுப் போட்டுது. இப்ப, நேர்மை, சுயமரியாதை உண்மை எண்ட ஒண்டையும் எங்கடை சனத் திட்டை எள்ளளவுக்கும் காண முடியர்மல்கிடக்குது.
உதெல்லாம் ஏன் சொல்லுறனெண்டு விளங்குதோ? இளம் வயசு போனதுகளும் சரி தங்களின்ரைஅடி மனசுக்கு வில்லனையெல்லோ பதுக்கி வச்சிருக்கினம். .
என்ன பெடி முழிக்கிறாய்? - ی
ஒரு யுத்தத்தில் முதலிலை பாதிக்கப்படுறது ெ : பாதிக்கப்படுறதும் பெண்தான் எண்டு பழமொழியொண்டு இருக்குது: மாதிரி ஒரு சமூகத்தினரை கழிசறைத் தனங்களாலை எப்போதும் ப்
கப்படுகிறது.பொம்பிளையன் தான்.
ானவருஷத்திலை யாழ்ப்பாணத்தில் லுறவு:நடந்திருக்கிறதாய்ப் பதிவுகள்
டிருக்கிறம் இந்த மாதத்தின்ரை ஆ பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் எப்படி இருக்குதெண்டு பாத்துக் கொள்ளண்.
இஞ்சை பா இலங்கையி
ஒடுக்குகின்ற
கிரிசாந்தி (Մ) -- - - அனுபவங்களால் நொந்து சிதைஞ்சுபோயிருக்கிறம், மோனை இது எங்க நாட்டில மட்டுமல்ல, எல்லா நாடுகளிலையும் நடக்கிறதுதான். போர்க்
சுடர் ஒளி 17, ஜூலை. -23, ஜூலை 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வளைப்புக்குள் நாது ரேமன்
லஸ்தர்களோடு தொடர்புபட்டவர்கள் மண்ை யைப் போட் 1ம் எமது தலையில்தான் போடு கிறார்கள் ஊ: .ஊஊ.
அண்மையில் 5ங்கட சாதியைச் சேர்ந்த ஒரு வர் கடத்தப்பட்டு தலை துண்டிக்கப்பட்ட நிலை யில் தேர்தலில் நிற்கும் வேட்பாளர் ஒருவரின் வீட்டு வாசலில் தொங்க விடப்பட்டார்.
இதுக்கெல்லாம் நாது தீர்வு தராட்டி நாங்கள் நதுவை கடித்துக் குதறப் போகிறோம்.'
என்ன செய்யலாம். அவசரக் கலந்துரையாடலை ஆரம்பித்தார் சிவன் நாய்களின் கோரிக்கையை ஏற் கத்தான் வேண்டும் நான் இனி வடக்கில் எநத நாயை யும் பலி எடுக்கமாட்டேன்’ யமன் தனது உறுதியை அத்தி வாரமாய் இறக்கினான். நாதுவை எப்பிடி மீட் கிறது. தேவலோகத்தில் பலர் மண்டையை உடைத் துக் கொண்டார்கள். இலங்கைக்குத்தான் யார்போ1ை லும் திரும்பி வரமுடியாதே. யாரைக் கேட்கலாம்?" இதுக்கு அவன்தான் சரியான ஆள். 40 நிமி சத்தில ஆள மீட்டிடுவான். உடனடி யாக ஒ101 பிருக்கும்மொழி பெயர்ப்பு வுக்கு )زمرہ:قرون و போட்டார் බ්‍ර மொழிக்கு மாற்றினார். அப்ப கே.பியின் பேட்டி!" பரும் நாது எங்கட பிரச் வளியில வரட்டும் பார்ப்பம்"
எல்லாம் உடனடி யாகப் ரிதன் கூகுள் இணையம்
னும் பெளவ். பெளவ்.
iண்டாலும், யாரும் பிரப
காலத்தில ஒரு சமூகத்தை அவமானப்படுத்திறத்துக்காகபர்லியல் வல்லு * றவைப் பயன்படுத்துகிறார்கள். ஹிட்லரின்ரை நாஸிப்படையில் இருந்து
பொஸ்னிய- சேர்பியப் பஐைவரை இதைச் செய்திருக்கிறார்கள்.
1990இல் ஐயாயிரத்துக் படைகளாலை பாலியல் வ
டிேருக்கினம் இதெல்லாம் படைபலத் தின்ரை மேலாதிக்கத்த்ன b. : எங்கட ஆம்பிளையருக்கு என்ன வந்தது, ஆரைப் பழிவாங்குகிறார்கள் தன்ர எட்டு வயது மகளை பாலிய்ல் வல்லுறவு செய்திருக்கிறான் அவளைப் பெத்த தந்தை 12 வயது மகளை குடிபோதையிலை வல்லுறவுக்குட்
படுத்தியிருக்கி இன்னொரு தந்தை, இவர்களையெல்லாம் என்
இழ்வுக்கு போய் வந்த எ5 இளம்பெ டியள் பாலியல் வல்லுற்ஷ்இசய்திருக்கிறார்கள். ால்லாம் என்ன செய்யிறது மேனன்? ழ்க்கை முறையிலை அல்லது எங்
ஆதிற அந்தரந்தான்.
ப்ொம்பிளையளைப் பாலியல் வச் தோடபா
ாரிட்டையும் பெருகிப் போய்க்கிட்க்குது.
xx வேணுமெண்ட்ருஇப்படி:ான ۔۔۔۔ ார்வையை மாத்த வேணும். பொழுதுபோக்குகளையும் ஆரோக்கிய சூழலுக்குள்ள கொண்டுவாந்துக்கு இேருக்கிற எல்லா அமைப்பு
ಕ್ಲೆம், தனியார்க்களும் சேர்ந்து ஐசெயற்பட்டாத்தான் அது சாத்தியப்படு ". . . . .
மேனை நேரம் கிடைச்சா கெதியாஅ

Page 8
கேள்வி மேல் கேள்வியாகக்
“என்னடா. கேட்கும் சதுயா இன்று ஒன்றையுமே கேட்காமல் இருக்கிறாளேயென்று யோசித்தேன். அட! யோசித்த மறுவிநாடியே கேள்வி உதித்து விட்டது. சரி, என்ன கேட்டாய்? பூமி மனிதர்கள் எமது கணடவைக் கண்டு பிடித்து விடுவார்களோ என்று
'இம். ம். ம்" சதுயா மேலும் கீழுமாகத் தலையாட்டினாள். y
"கேள் சதுயா. எங்கள் இந்த விண்கலம் எந்தச் சிக்கலையும் தவிர்க்கும் என் பது உனக்கே தெரியும். இது ஆகாயத்தில் பறக்கும். வீதியில் ஒடும். தேவை ஏற்படின் கட லில் கூட பிரயாணிக்கும். பூமி யிலிருந்து ஏதாவது தாக்குதல் நடக்கக்கூடுமாயின் அதைக் சு. முறியடிக்கும் சக்தி இதற் குண்டு. எனினும் வந்து போகும் சுவடே தெரியக் கூடாதென் பதுதான் கடவுள் "நெக்'கின் ஆணை. இதற்காகவே பூமி ராடர்களிலோ அவர்களின் சக்தி வாய்ந்த தொலை நோக் கியிலோ தெரியா வண்ணம் வடிவமைத்ததுதான் இந்தக் கனடவிமானம் இப்போது புரிந் ததா..?"
"ஆனால். இந்த உண் மையை மறைக்க முடியவில் லைத் தானே?"
'எந்த உண்மையை?” - இ . "எமது கணட இயங்கிக் கொண்டிருக்கும்போது அதில் உண்டாகும் பெரும் வெளிச்சத்தை பூமி மனிதர்கள் தமது வெற்றுக்கண்களால் சில விநாடி கள் வரை பார்க்க முடிகிறதே?"
அது உண்மை தான் சதுயா. கணட இயங்கிக் கொண்டிருக்கும் போது அதனது சக்தி நம்மை அறியாமலேயே வெளியேயும் கசிந்து விடுகிறது. இது மனிதர்களது ராடரில் தெரியாதபோதும், அவர்கள் தமது வெற்றுக்கண்களால் சில விநாடிகள்
வரை பார்த்துவிடுகிறார் பார்த்து விடுவார்கள் எ பூமியிலுள்ள காடுகளிலே கான மறைவிடங்களிலே தரையிறக்க வேண்டியே "எப்பொழுதாவது நம் கள் அடையாளம் கண்டி "இல்லவே இல்லை : கலங்கள்கூட பூமியில் னையோ தடவைகள் த
மர்புறம் - OS
அப்படித்தரையிறங்கிய
எமது கலங்களை சில திருக்கிறார்கள். ஏதோபி தான் நினைத்தார்களே தானென்றும் இது யாரு படுத்துவதற்கு போதிய குக் கிடைக்கவில்லை."
"ஆனாலும் செதில், ந மனிதர்கள் போல நசாதி
திருமணம் செய்து ை @iffUII 6uLubjj
பிரித்தானியாவில் அறிமுகம் ஆகியுள்ளது மணம் செய்து வைக்கின்ற இயந்திரம்.
காதல் ஜோடிகள் இதன் வாய்க்குள் ஒரு டெ
பவுண்ஸ் போட்டால் போதுமானது. இயங் உங்களுடன் உரையாடும். உங்களுக்கு அறிவுறு அதன் அறிவுறுத்தல்களின்படி நீங்கள் நடந்து கிறிஸ்தவ பாதிரியார் போல உங்கள் திருமணத் ஒரு ஜோடி பிளாஸ்ரிக் மோதிரத்தை உங்களு! மணத்தின் நிறைவில் உங்களுக்குத் திருமணப் வழங்கும்.
இத்திருமணம் ஒரு புதுமையான அனுபல ஞர்கள், யுவதிகள் மத்தியில் இயந்திரம் அதீத வரவேற்பும் பெறும் என்பதில் ஐயம் இல்லை. இந்த இயந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளது.
=கிய
 
 
 

கள். அப்படி அவர்கள் ன்பதால் தான் நாங்கள் Uா அல்லது மலைப்பாங் ா நம்முடைய கலத்தைத் ற்படுகிறது."
முடைய கலத்தை அவர் ருக்கிறார்களா செதில்?" சதுயா. நமது முன்னைய உளவறிவதற்காக எத்த ரையிறங்கியிருக்கின்றன.
விநாடிகள்தான் பார்த் காசமான பொருளென்று தவிர, இது இன்னது டையதென்றும் உறுதிப் ஆதாரங்கள் அவர்களுக்
மது நசாசிகள் (பூமியில் யில் நசாசிகள்) பூமியின்
வக்கும் ID
காதலர்களுக்கு திரு
ாலர் அல்லது அல்லது க ஆரம்பித்து விடும். த்தல்கள் கொடுக்கும். கொள்ள வேண்டும். தை நடத்தி வைக்கும். க்குக் கொடுக்கும். திரு பதிவு சான்றிதழ்களும்
பம் என்பதால் இளை
பிரபலமும், அமோக :onceptshe 50/61/60th
மறைவிடங்களில் இருக்கும்பொழுது இவர்களின் அருகில் வரும் மனிதர்கள் கூட அடையாளம் கண்டு கொள்ள முடிவதில்லையே."
"என்ன சதுயா? தெரியாதது போல் கேட்கிறாய்? இதற்குத்தானே "லைற் அவுட்டர்' என்னும் பவர் ஃபுள்ளான கருவி நம்மிடம் இருக்கிறது. இக் கருவியால் நம்மைச் சுற்றிலும் ஸ்பிறே பண்ணும் போது (தெளிக்கும் போது) ஒளிரல்லாக் கதிர்களை நம்மைச் சுற்றிலும் பரவுவதால் நம்மில் ஒளி தங்காமல் ஊடுருவிப் பாய்கிறது. இதனால் நாம் அருகில் இருந்தால் கூட மனிதர் களால் கண்டு பிடிக்க முடிவ தில்லை. இதற்காகவே நம்முடைய உடைகளில் சிறு சிறுதுவாரங்கள் வைத்து அதன் மூலம் வெளியேற வசதியாக ஒளிரல்லாக் கதிர்களை' உள்ளே நிரப்பி உருவமைத்திருக் கிறார்கள். எமது கணட வில் கூட சிறு சிறுதுவாரங்கள் இருப்பதும் இதற்காகத்தானே?"
"அது எனக்குத் தெரிந்தது தான். நாங்கள் மறைவதற்காக ஒளிரல்லாக் கதிர்களை உபயோ கித்த பிறகு “ஸோலர் ஒஃவ் லைற் அவுட்டர்" என்ற நமது கண்ணில் அணியும் மூக்குக் கண்ணாடியால் பார்த்தால் மறைந்து போயுள்ள ஒருவரையோ அல்லது நமது வான்கலத்தையோ இனம் கண்டு கொள்கிறோம். இதே போல பூமி மனிதர்கள் "ஸோலர் ஒஃவ் லைற் அவுட்டரை' கண்டுபிடித்திருந் தால் நமது நிலை என்ன?”
"அவர்கள் கண்டு பிடித்திருந்தால் எமது கதி அதோ கதிதான். ஆனால் அவர்கள் தான் கண்டு பிடிக்கவில் லையே. சதுயா, உனக்கு ஒன்று புரிய வேண்டும். பூமி மனிதர்கள் விஞ்ஞான வளர்ச்சியில் இப்பொழுது தான் தவழும் குழந்தைகள், ஆனால் நாங்களோ கிழவன்கள்."
"இல்லைசெதில் எனக்கு இதில்உடன்பாடில்லை." "ஏன்?" "பூமி மனிதர்கள் விஞ்ஞான வளர்ச்சியில் தவழும் குழந்தைகள் என்று சொல்வதென்னவோ சரிதான். ஆனால் நாங்கள் அதில் கிழவன்கள் என்று சொல்வதில்தான் உடன்பாடில்லை."
"அது தான் ஏனென்று கேட்கிறேன்." 'செதில் நீ ஒரு விஷயத்தை மறந்துவிட்டாய். அதாவது நமது நசாதி கிரகத் தலைவரான "நெக் கடவுளை விட பெரிய கடவுளான எல்லாம் வல்லவன்’ வாழும் கிரகம், அதி நவீன, அதி உச்ச இனிமேல் எந்த விஞ்ஞானமுமே கண்டு பிடிக்க முடியாத விஞ்ஞான வளர்ச்சி. இல்லையில்லை. விஞ்ஞான வளர்ச்சியென்று சொல்வது சரியல்ல. அதை விஞ்ஞான முதிர்ச்சியென்று சொல்வதே சரி. அந்த விஞ்ஞான முதிர்ச்சியில் தான் இருக்கிறது. அவரின் அசைவிலேதானே எல்லாமே நடக்கிறது.
"அதை நான் மறக்கவில்லை சதுயா, எம்முடைய நசாதி' யின் விஞ்ஞான வளர்ச்சியோடு பூமி மனிதர் களின் வளர்ச்சியை ஒப்பிட்டுத் தான் அவ்வாறு கூறினேன்.”
"அது சளி சதுயா, நீ அந்த எல்லாம் வல்லவனின் கிரகத்திற்குப் போயிருக்கிறாயா?"
"ஆம்" என்று தலையாட்டினாள் சதுயா.
(ஆபத்து வரும்)
சுடர் ஒளி 17, ஜூலை.-23 ஜூலை 2011

Page 9
நிாழவ எந்த ஒரு மனிதனும் சுதந்தி ரத்தைத் தன் உயிரிலும் மேலாக நேசிக்கிறான். அதன் காரணமாகவே கோடானகோடி மனிதர்கள் சுதந்திரத் திற்காகத் தங்கள் உயிர்களை அர்ப்பணித் திருக்கின் றனர். அவ்வளவு தூரம், சுதந்திரமானது புனிதமா னதாகவும், மேன்மையா னதாகவும், மனித உணர் வுகளில் ஒன்றிப் போய் விட் டதாகவும் கருதப்படுகிறது.
மனிதர்கள் பல்வேறு
வகைப்படுத்தப் பட்ட போதிலும், அத்தனை அலகுகளும் ஏதோ ஒரு விதத்தில் அடங்குபவர்கள், அடக்கப்படுப வர்கள் என்ற இருபெரும் பிரி வுகளுக்குள்ளே அடக்கப்பட்டு விடுகின்றன. அவ்வகையில் ஒடுக்கப்படுபவர்களுக்கும், ஒடுக்குபவர்களுக்குமி டையேயான முரண் பாடுகளே போராட் டங்க ளாக உருவெ டுக்கின்றன. அப் போரா ட்டங்களே வளர்ச்சியடைந்து முனைப்படையும் போது போர்களாக
போர்களே வரலா ற்றை உருவாக்கும் உந்து சக்தியாக விளங் குகின்றன.
சுதந்திரத்துக்கான போராட்டங்களே
வரலாறுகள் ஆகின்றன உலகம் முழுவதும் ஒடுக்கு முறைக் கெதிரான, சுதந்திரத்திற்கான போராட்டங்களே வரலாறுகள் ஆகின்றன. எனவே தான் சுதந்திரத்துக்கான போராட்டம் வலிமை மிக்கதாகவும், எத்தகைய பலம் மிக்க சக்திகளாலும் அழிக்கப்பட முடியாத தாகவும் நிலைந்து நிற்கிறது. இந்த உலகப் பொதுப் போக்கிலிருந்து ஈழத்தமிழினம் கூட விலகி இருந்து விட முடியாது. அவ்வகையில் ஈழத்தமிழ் மக் களின் சுதந்திரத்திற்கான போராட்டமும், கோரிக் கைகளாகவும், கோஷங்களாகவும் ஆரம்பமாகி, வளர்ச்சி பெற்று ஆயுதப் போராட்டம் என்ற உச்ச வடிவத்தை எட்டி நின்றது.
இப்போராட்டமும் வளர்ச்சி, நோக்கம், முற் பாய்ச்சல், பின்னடைவு என்ற பலவித சாதக பாத கங்களைச் சந்தித்து முன் சென்றது. வீரஞ்செறிந்த அர்ப்பணிப்புகளாலும்,விட்டுக்கொடுக்காத இல ட்சிய உறுதிப்பாட்டுடனும் முன் சென்ற இப் போராட்டம் சில தந்திரோபாயத் தவறுகள் கார ணமாகவும், நயவஞ்சகந்தனமான துரோகங்கள் காரணமாகவும், 2009 மே மாதம் 19ம் திகதி மிகப்பாரிய பின்னடைவைச் சந்தித்தது. இப்போ ராட்டத்தைத் தலைமை தாங்கி முன்னெடுத்த விடு தலைப்புலிகள் அமைப்பு முற்றாகவே சிதைத்து அழிக்கப்பட்டதுடன், தமிழ் மக்கள் ஈடுசெய்ய முடியாத உயிரிழப்புகள், சொத்திழப்புகள் உட் படப் பேரழிவைச் சந்திக்க நேர்ந்தது. தமிழ்மக் களின் சுதந்திரப்போராட்டம் பயங்கரவாத முத் திரை குத்தப்பட்டுத் தோற்கடிக்கப்பட்டது.
இப்புனிதப் போராட்டத்தைத் தோற்கடித்த நாய கர்களாகத் தங்களைக் காட்டிப் பெருமிதம் கொள் கின்றனர் மகிந்த ராஜபக்ச அதிகார பீடத்தினர். அவர்களின் நிழலில் நின்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி
வகையினராக
తా:L @el|17, జోaaD.-23,జోతాణలి. 2011
முரளிதரன் ஆகியோரு ட்டு அடிக்கடி பெரு றனர்.
தமிழ் மக்களின்
நிலை
தமிழ் ஒடுக்குமுறைகளுக்கு உட் பட்டு வருவதுடன், ஒரு இ மேலாதிக்கத்துக்கு உட் பட்டுள்ளனர். இராணுவ குடியிருப்புக்கள் என்ற பேரில் சிங்களக்குடியேற்
ஆனால்
றங்கள், எங்கும் பெளத்த விகாரைகள், வறுமை எவ ரும் எந்தநேரமும் கைது செ யப்பட்டலாம், அல்லது க அச்சம் எனப் பலவித இ அடிமைப்படுத்தப்படுகின் அதாவது நாளுக்கு நா யிருக்கும் ஒரு சில உரிமை லும்கதந்திரமற் ரிதர்கள நிலைக்குத் தள்ளப்பட்டு யதார்த்தமாக விளங்கி வரு இப்படியான ஒரு நிலை தாம் பூண்டோடு ஒழித்து நாட்டு மக்கள் அனைவ சுவாசிப்பதாகவும் ஜனாதி வருகிறார். அதேபோன்று டக்ளஸ் தேவானந்தா தமி பிடியிலிருந்து மீட்கப்பட்டு கதந்திரக் காற்றைச் சுவாசி இவர்களின் கூற்றுக்க சுதந்திரம் என்றால் என்ன நிற்கிறது. ஒரு ஊர்வலம் த வெளிப்படுத்த உரிமை ம ஐ.நா. நிபுணர்குழு அறிக் வீடியோ படக்காட்சிக்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் சில நாட்கள் அடுத்த( கொலைகள், கொள்ளை பெற்றபோதிலும் இன்றுவ அந்த இனம் புரியாத நப கப்படவில்லை. அப்படி ஒ டாலும், அவர்கள் மேல் எடுக்கப்பட்டன என்பது மர்மமாகவே விளங்கி வரு கொல்லப்பட்டவர்கள் பின்னணியில் இருந்த கார் தெளிவாக இந்த இனம் ட
பதில்லை. திறந்தால் அவ வர்களின் அம்புகள் பாய்த்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் தமது பங்களிப்பையி
மைப்பட்டுக் கொள்கின்
ாணாமற் போகலாம் என்ற ன்னல்களால் தமிழ்மக்கள் றனர். ள் தமிழ் மக்களின் எஞ்சி களும் பறிக்கப்பட்டு முற்றி ாக ஒரு மோசமான அடிமை வருகின்றனர் என்பதே கின்றது. பயில் பயங்கரவாதத்தைத் விட்டதாகவும் இப்போது ரும் சுதந்திரக் காற்றைச் பதி மகிந்த ராஜபக்ஷ கூறி வடக்கிலும் அமை ச்சர் ழ் மக்கள் பயங்கர வாதப் விட்டதாகவும் இப்போ ப்பதாகவும் கூறி வருகிறார். ளை உற்று நோக்கினால் என்ற சந்தேகமே எழுந்து டத்தித்தங்கள் குறைகளை றுக்கப்படும் எமது மக்கள் கைக்கு எதிராகவும், சனல் 4 எதிராகவும் பேரணி நடத்த
டுத்து யாழ்.குடா நாட்டில் கள்,ஆட்கடத்தல் இடம் ரை அவற்றை மேற்கொண்ட ர்கள் எவரும் கண்டுபிடிக் ரிருவர் கண்டு பிடிக்கப்பட் என்ன நடவடிக் கைகள் இன்று வரை வெளிவராத கின்றது.
கொல்லப்பட்டமைக்குப் ானங்கள் என்பனவே மிகத் ரியாதவர்களை அடையா து பற்றி எவருமே வாய் திறப் ர்கள் மீதும் இனம்புரியாத து விடும் அபாயம் உண்டு.
இதுதான் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த்ர்வால் கூறப்படும் சுதந்திரக் காற்றை தமிழ் மக்கள் சுவாசிக்
கும் நிலைமை *
தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு
இப்போது யாழ்ப்பான, கிளிநொச்சி மர்ல்ட்டங் களில் உள்ளூராட்சிசபைத்தேர்களுக்கான பிரச்சரம் இடம்பெற்று வரும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு தேர்தல் பிரச்சாரம் செய் யும் உரிமை கர்ணகடூரமான முறையில் தடை செய்யப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின்
மின்றி பிரசாரத் தில் ஈடுபட முடி யாமலும் நேரடியா கவும் மறைமுகமா கவும் தடுக்கப்படுகின் றனர். ஆனால் ஈ.பி.டி.பி யினரோ அமைச்சரின் வள ங்கள் அரசாங்க வளங்கள் என்ப னவற்றைப் பயன்படுத்தி பிரச்சார வேலை களில் ஈடுபட்டு வருகின்றனர். இதிலிருந்து சுதந்திரக் காற்றை அனுபவிப்பது தமிழ் மக்களா அல்லது தமிழ் மக்களுக்கு விரோத மான சக்திகளா என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆரம்பத்தில் அளவெட்டியில் நமது வேட்பாளர்களைச் சந்தித்து கலந்துரையாடலைநடத்தியபோது அதற்குள் இராணு வம் புகுந்து தாக்குதல்களை நடத்தி அந்த நிகழ்வைக்
அடுத்து வல்வெட்டித்துறையிலும் மானிப்பாயிலும் சிவாஜி லிங்கம் ஐங்கரன் போன்ற த.தே கூட்டமைப்பு வேட்பாளர்களின் வீடுகள்தாக்கப்பட்டன. கிளிநொச்சி யில் பல பகுதிகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் தமது பரப்புரைகளை மேற்கொள்ள
தேர்தல்பிரச்சாரக் கூட்டத்திற்கு செல்லவிடாதுமக்கள் தடுக்கப்பட்டனர். இன்னொரு வேட்பாளின் வீட்டு வாசலில் கொல்லப்பட்ட ஒரு நாயின் உடல் போடப் பட்டதுடன் தலைகேற்றில் கொழுவப்பட்டது.
தேர்தலில் போட்டியிடுவதும் பிரச்சாரம் செய்வ தும் மக்கள்தாம் விரும்பியவர்களுக்கு வாக்களிப்பதும் மறுக்க முடியாத ஜனநாயக உரிமை அந்த ஜனநாயக உரிமை கூட வட பகுதியில் தமிழ் மக்களுக்கு மறுக் கப்படுகிறது.
இப்படித்தான் இங்கு தமிழ் மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கின்றனர். இது தான் இப்போது இன்றைய அரசும் அதன் படைகளும் அரசாங்கத்து டன்இணைந்துள்ளதமிழ் அரசியல் கட்சிகளும் தமிழ் மக்களுக்குச்சுவாசிக்க வழங்கியுள்ள சுதந்திரக் காற்று. இன்று தமிழ் மக்கள் இத்தகைய ஒடுக்குமுறைகளை மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள் என சர்வதேச நாடுகளை நம்ப வைக்க அரச தரப்பினர் இந்த உள்ளூராட்சி சபைத்தேர்தல்களை இலக்காகக் கொண்டு செயற்படுகின்றனர். அவர்கள் ஒரு உள்ளூ ராட்சி சபையில் மட்டும் வெற்றி பெற்றாலும் கூட அதை வைத்து இத்தகைய பிரச்சாரங்களை மேற்கொ ள்வர் என்பது உண்மை.
உண்மையில் இன்று தமிழ் மக்களுக்கு விரோத மாண அரசின் நடவடிக்கைகளைப் பூசி மெழுகி நியா யப்படுத்தும் அடிவருடிகளே சுதந்திரத்தின் சுவாசக் காற்றை அனுபவிக்கின்றனர் என்பது உண்மை தான்.
ல்தமிழ்மக்களுக்குக்கிடைப்பதெல்லாம்ஒடுச் முறை என்ற கொடிய விஷக்காற்று மட்டும்தான்.4
T

Page 10
29 seates
3:22: M臀
ბზგბჭ:
Ꭿ? A Wis
News of the வேந்திருக்கிறது. இப்: ஜனநாங்கம் பற்றி
பேசுகின்ற நான் இத்தனிப்ாவின் நீதித்து மூடுவிழா. :தீப்பளித்திருக்கிறது: காலமாக பிரித்
செய்திகளைத் தொடர்ச்சியா iஇதன் செய்தி பற்றி திகில் எல்லோரையும்,
செய்தி மூலங்த்ெ தேடும் பணியைத் தீவிரப்டுத்தினர்
பரதிகாரிகளை 3.கொடுத்து வாங்கிம்,
இடும் செய்திதிரட்டி
பொலிலூர்.உ தொலைபேசி aegu TL-6ö856° விதம் தெரியதிரவே பிரித்தானிய உயர் நீதிமன்றம் பத்திரிகையை நிறுத்துவதற்கான தீர்மானத்தை வழங் க்கிறது. அதற்கை \ sir, கடந்தவாரம் வெளியான Thank you & Good Bye 676679)
பிரதான தலைப்புச் செய்தியுடன் தனக்கா? மூடுவிழாவை நடத்தியிருக்கிறது திரிகை இந்தத் தகவல் திருட்டைத் தானே இதில்க்ஸ், ஜூலியன் அசஞ்சேயும் செய்தார்.
தட்ைடுசய்யவில்லை?
ຂຶ لانتاناما* || 鷲配* قامت بالشؤون
క్ష్
இத்திருக்கிறது
ఫ్రమ్రట్ట్ suit
gesêŠTT:
குதிகளுக்கு انتشاريع
இத்தின்ஜி ஆ'
కొja இராந்
ģ ஒட்சி
இத்தேஜ்
வீராங்க்னைகளைத் ெ
குவியும் ரசிகர்கஜேஅதிகிம், இர்
புக், கறுப்புக் கட்டழகியான்செரினா ಙ್ ఎనిషిక f தனது நிர்வாணப் இதஐனத் பார் స్టో ::
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் 50இருங்களுக்குதிதனது லைய்ைத்தக்க வைக்கும்
சக்தி சேமிப்பை தன்னகத்தே கொண்டுள்ளது என்ற ஆய்வுத் ததவல்கள் வெளிவந்த வண்
چین :م வல்லரசு நாட்டுக்கான்மிக் முக்கியதுஜிம்களில் ஒன்றாகிவிட்ட வேற்றிக்கிரக ஆதிக்கம் இன்னமும் அமெரிக்காவின்கைகளிலேய்ே இருக்கிறது:தமது
முதில் விண்வெளிப்பயணத்தைத்தீெட்க்கிய அேெரிக்க வாசிக்ள்தி さ。
is இப்ப ண்ம்
தொன்ர் 1963 களில் ஆம்ஸ்றோங் தலைமை நிலவில்டுேெரிக்கக் கொடி நாட்டுவதோடு இன்று வரை தேடவைகள் நிலவு நோக்கி வின் ஆராக்கி நிலையமான நாசா மேற்ெ அமெரிக்ககோல்கள் அங்கு:றுச் al ୋ; புறந்து கொண்டிருப்பதாக
ஒல் தாக்கங்களாலுஅழிந்து போய் முறையும்:நிலவுக்கு பேர்
ஆவனக் காப்பகங்களில் வைத்துப்பிாது
ருந்துகளவாடி வந்தருெட்களை:
கப்பற்றுவதுண்ட் சிரமம்
தமிழ்த் திரையுலகம் தலைகீழான ஒரு
ஆட்டத்தைத் தொடங்கியிருக் ஆச்சரியமானதொன் க்கிறது எனபது
%; - Se. Yr o - க செயற்பட ಇಂ லக்ஷ்மிராய் --కాప్టె ವಿ. ஆணிவேர் U-36s இயக்கிய ே - கந்திரன் இதனை இயக்கவுள்ளார். ஜான்
ஸ்பெக்ரம் ஊழல் சூடுபிடித்தி *கும் இத்தருணத்தில் இத் திரைப்படமும் வெளியாகினால் தி.மு.க வின் நிலை என்னவா
குமோ தெரியாது.
சுடர் ஒளி 17, ஜூலை.-23 ஜூலை 2011

Page 11
samry LDSusonJI ESITTür unrsáiù தபால் செலவை மட்டும் செலுத்தி வாராந்தம்
இலவசமாகப் பெற்றுக்கொள்ளவும். musika பிறந்தநாள் வாழ்த்துக்கள், மரண அறிவித்தல்கள் 旨 மற்றும் அனைத்து விளம்பரங்களும்
4N- ബ് ഷ
Sudaroli, Post fach 60, 4302 August,Switzer land, Tel: OO41 618 13 1552
سے نے علاقوامی
# صسیص
ஹோட்டல் துறையில் மேல்ப் படிப்பு இலவசம்
பறகிறஸ்சோ - இலவசம் - தொழில் மற்றும் துறைசார் நிபுனத்துவம்
ஹோட்டல் முகாமைத்துவம், சமையல் மற்றும் சர்வர்
வேலைகளுக்கான தொழில் பயிற்சிகள், படிப்புக் கலங்களுக்கு
வேலையிடத்தில் விடுமுறை பெற்றுத் தரப்படும்
நேடியாக இணையத்தில் அல்லது தொலைபேசி மூலம் பதிவு
S3ijati.
www.progresso-lehrgang.ch
| Hotel 8 Gastro formation || Eichstrassa 20 i 6353 Weggis
AA MA000000 0000 H 0 0 S SS SS S SS S0S0 e0 S 00L LLLLC LL LLLLLeJeJeM mLmLCL Y LLLLLLLLS 0 LLLLL a L00 S LLLLLLMt 00 SLS
சுடர் ஒளி 17,ஐைேல - 23, ஜூலை 2011
 
 

- OS கார்போல.
இலத்திரனியல் மின் பொறிமுறைகளுடன் இயங்கக்கூடிய கார் பற்றிய செய்திகளைத் தான் இதுவரை 'விப்பட்டிருப்பீர்கள். ஆனால் முதல் முதலில் பிரான்ஸ் நாட்டவர் 2 ,திரனியல் மின் உதவியுடன் இயங்கக்கூடியதுவிச்சக்கர வண்டி1ை1க் கண்டுபிடித்துள்ளனர்.
காருக்கு இருப்பது போலவே கியர் மற்றும் ஏனைய வசதிகளும் இதில் அமைக்கப்பட்டுள்ளன. எவ்விதமான சீர்கேடுள்ள தெருக்களி லும் மிக வேகமாகவும், சாதாரணமாகவும் ஒட்டிச் செல்லக்கூடிய இதில் பல்வேறு வசதிகள் உள்ளன. வேகக் கட்டு பாட்டுச் சாதனம் பொருத்தப் பட்டுள்ளதால் போக்குவரத்துப் பொலிலாரிடம் சிக்கி திக்குமுக்கபட வேண்டிய தேவை ஏற்படது. அத்தோடு இது வரைக்கும் இதற்கு வாகன அனுமதிப்பத்திரத்தை பிரான்ஸியப் போக்குவரத்துப் பொலிஸார் கோரா மல் இருப்பதால் பலரும் இதனை வாங்கிப் பாவிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். வாகன நெரிசல் மிக்க வீதிகளில் மிக இலகுவாகப் பயணிக்க முடியும் என்பதும் இதற்கு ஒரு காரணம். மேலும் கூகுல் தளத்தின் உதவியோடு இதில் பொருத்தப்பட்டுள்ள சிறு கண வியைக் கொண்டு வீதி வரைபடத்தையும், இடங்களின் பெயர்களையும் மிக இலகுவாகக் கண்டுபிடித்துக்கொள்ள முடியும் பார்ப்பதற்கும் ஒடிச் செல்வதற்கும் அழகானதான இருப்பினும், விலை கொஞ்சம் அதிகமாக இருப்பதால் பிரான்ஸியர்கள் கொஞ்சம் தயக்கம் காட்டி வருகின்றனர்.
பறக்கும் டைனோசர்
புவியின் உருவாக்கத்தோடு உலகில் தோன்றிவிட்ட மூத்த உயிரி னங்களில் டைனோசர் எனும் அரிய, பிரமாண்டமான விலங்கு பற்றிய செய்திகள் மட்டுமே நமக்குத் தெரியும். சில திரைப்படங்கள் அத னைக் காட்சிப்படுத்தினாலும் அது பற்றிய தகவல்கள் அவ்வப்போது வெளிவந்தவண்ணமே உள்ளன.
படத்தில் காண்டது இற் றைக்கு 220 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட டைனோசர் மற்றும் ஒட் டகச் சிவிங்கியின் படங் களாகும். குறிப்பிட்ட ஆண்டுக்கு முன்னர் அமெ ரிக்காவின் வட மாநிலங் களில் வாழ்ந்தமைக்கான தொல்லுயிரியல் சான்று கள் கிடைத்திருக்கின்றன. அவை இதுவரை கிடைக் கப்பெற்றவையில் இருந்து சற்று வித்தியாசமானவை. பறவைகளை ஒத்த வாய் அலகுகளும் சிறகுகளும் அமை யப்பெற்றவை. அக்காலத்தில்
தரையில் வாழும் டைனோசர்களுடன் பறவை இனங்களை ஒத்த டைனோ சர்களும் வாழ்ந்திருக்கின்றன என்பதை விஞ்ஞானிகள் கணித்திருக்கின்றனர்.
உலகின் முதலாவது பல மொழி தமிழ் அகராதி, தமிழ்,ஆங்கிலம், பொச், பிரெஞ்ச், இத்தாலி, நெதர்லாந்த், டெனிஸ், கவிடிஸ், சிங்களம் ஆகிய பத்து மொழிகளைக் கொண்ட அகராதி. உங்கள் கையடக்கத் தொலைபேசியில் பதித்துக்கொள்ளலாம். மொழி படிப்பவர்கள், பாடசாலை மாணவர்கள், ஐரோப்பிய சுற்றுப் பயணம்
செய்பவர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டிய ஒரு மென்பொருள். தொடர்புகளுக்கு மூர்த்தி மாஸ்ரர்,
இலங்கைத் தொடர்புகளுக்கு 077 266 36 25,
res. 004161813 1552
www.tamikadaich 9) 6T of ofჭეz
கைபேசியில்
டுழே அகராதி റ്റു வீடுகளுக்கு Nache Wörlosch j9olfs

Page 12
மனதுக்கும், மூ 6 மணி வரை அலு உழைப்பு என்ப:ே இல்லாமல், பல்வே
R لا؟ Sبھ தினமும் உடற்ப 《 R றும் சர்க்கரை நோன் அழகான மனிதர்கள் அழகான விலங்குகள் என்று யேறும் வைரஸ் கிரு
சியின் முக்கியத்துவ
ബീബ് பார்த்திருக்கிறோம். ஆனால் நாம் கும் இந்தப் பூனை உலகின் மிக மோசமான உருவம் உள்ள பூனை என்ற அங்கேரத்தைப் பெற்றுள்ளது.அசிங்க மானநாய்க்குட்டி ஒன்று விருது பெற்ற செய்தியினை
பும் அண்மையில் நீங்கள் படித்திருப்பிர்கள்.
வயது போகப்ே குறைந்து போய் வி மல் தவிர்க்க முடிய பலப்படுகிறது. தை ளையும் லேசாகத் து சட்டென கால் இட
மேலும், அலு தெரியாமல், உட என்றில்லை. நடை உடற்பயிற்சி செய்து
மூட்டுவலி பிர ஒரே காலில் கொள் தசைநார்கள் வலிை
உடம்பில் தேை தொப்பையைக் கு போதும். இதனால்
புற்று நோய் திச மன இறுக்கத்தைக் தெம்பையும், புத்து
தினமும் வீட்டி கிள் ஒட்டுவது, வீ உடற் பயிற்சி செ பயிற்சிகளை செய்
காய்ச்சல், உடல் ஈடுபடவே கூடாது
DO
இது நன்னீரில் வ என்னவெனில், ! மட்டுமல்லாது த சுவாசப்பையும் இ இது வாழும் சது நீர்நிலையில் நீர் வற்றிவிட்டால் ம தோண்டிக்கொன் சென்றுவிடும். இ மண்ணுக்குள் நா காலம் உயிர்வாழ அப்போது தன் நுரையீரல்களைச் சுவாசிக்கும். தற் ஆபிரிக்கா, அவு தென்அமெரிக்க பிரதேசங்களில் வசிக்கின்றது.
ஒவ்வொரு மனிதனுக்கு ஒப்படி விதவிதமான திறமைகள் இருக்கிறதோ அதற்கு எதிர்மாறாகப் பலர் பல விதவிதமான குறைபாடுகளாலும் பாதிகப்பட்டுத்தான் இருக்கின்றனர். இந்த நபர் பெயர் ein என்பதாகும். இவருடைய தோற்றம் சற்று வித்தியாசமாகக் காணப்படுகிறது காரனம் இவருக்குச் சாதரண மனிதர்களைப் போ மூக்கு இல்லாது காட்டமிருகத்தின் முக்கினைப் போன்று பருத்து விங்கிக் கானப்படுகிறது இந்நோய் ஆங்கிலத்தில் Ricarcinoma என அழைக்கப்படுகிறது. 40 வயது நிரம்பிய இந்த நபருக்கு இலவசமாகச் சத்திரச்ெசை செய்வதற்கு வைத்தியர்கள் தீர்மானித்துள்ளனர். இவருக்குச் சத்திரசிச்ெசை வெற்றியளித்து, சாதாரண மனிதர்களுடைய முக்கினை போல வருவதற்கு நாமும் பிரார்த்திப்போம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இ
ளைக்கும்தான் இன்று அதீத வேலை. காலை பத்து மண்ணியில் தொடங்கி மாலை 3 வலகக் கதிரையில் ஆணி அடித்தாற்போல் உட்காருவதன் விளைவு, உடல் 5 நம்மிடம் இல்லாமல் போய்விட்டது. இதனால் போதிய உடற்பயிற்சி பறு உடல் உபாதைகளுக்கும் நாம் உள்ளாகித் தவிக்கவேண்டிய நிலை. பிற்சி செய்வதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இரத்த அழுத்தம் மற் யைக் கட்டுப்படுத்தும், மற்றவர்களிடமிருந்து இருமல், சளி, தும்மலால் வெளி மிகள் நம்மை அணுகவிடாமல் தடுக்கும். உற்சாகத்துக்கு வழிவகுக்கும் உடற் பயிற் த்தையும், அதன் தேவைகளையும் இங்கே விளக்குகிறார் உடற் பயிற்சி ஆசிரியர். பாக நமது எலும்பில் தேய்மானம் ஏற்படும். இதனால், எலும்பில் வலிமை டுகிறது. தொடர்ந்து உடற்பயிற்சியின் மூலம்தான் எலும்பு தேய்மானம் அடையா |ம். உடற்பயிற்சி செய்வதால், எலும்பு மூட்டு மற்றும் தசை நார்கள் நன்றாகப் சகளில் சுருங்கி விரியும் தன்மை அதிகரிக்கிறது. இதனால் எந்த ஒரு பொரு தூக்கிக் கையாள முடியும், கரடு முரடான பாதையில் நடந்து செல்லும் போது, -றினாலும் தசைப் பிடிப்பு போன்ற பிரச்சினைகள் பெரும்பாலும் இருக்காது. வலகத்தில் அதிக நேரம் தொடர்ந்து பணிபுரிந்தாலும் சோர்வு என்பதே லின் செயல் திறன் மேம்படும். உடல் உறுப்பு குறைந்தால்தான் ஊனம் , உடை பாவனையில் மாறுதல் ஏற்படுவதும் ஒருவித ஊனம்தான். தொடர்ந்து து வருவதன் மூலம் உடல் ஊனமும் தடுக்கப்படும். ச்சினையால் சிலர் அவதிப்படும்போது, ஒட்டு மொத்த உடலின் எடையும் ண்டு வந்து சாய்ந்தபடி, விந்தி விந்தி நடப்பார்கள். உடற்பயிற்சி செய்வதால், ம அடைந்து இது போன்ற பாதிப்பு வராமல் தடுத்துவிடலாம். 厦 வயில்லாத கொழுப்பு வயிற்று பகுதியில் தேங்கி, தொப்பை விழுந்து விடும்.
றைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், உடற்பயிற்சியில் ஈடுபட்டாலே
, வயிறும் குறைந்து அழகிய கம்பீர தோற்றத்தைப் பெறமுடியும்.
க்களையும் உடற்பயிற்சி கட்டுப்படுத்துகிறது. மேலும், மன அழுத்தம் மற்றும்
குறைத்து, எந்த வேலையையும் எளிதாகச் செய்யக்கூடிய அளவுக்கு, உடலில் |ணர்வையும் எப்போதும் தக்க வைக்கும். லேயே உட்கார்ந்து எழுவது, நடப்பது, படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது, சைக் ட்டுத் தோட்ட வேலை, போன்ற வேலைகளே நமக்கு நல்ல உடற் பயிற்சிதான். ப்யும் நேரத்தைப் படிப்படியாக அதிகரிக்க வேண்டும். ஆரம்பத்தில் எளிய து பழகிக் கொள்ளவேண்டும். பிறகு கடினமானப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
சிக்கும் ஊனுண்ணும் வகையைச் சார்ந்த மீன் ஆகும். இதன் சிறப்பம்சம் இது நீரில் சாதாரண மீன்கள் சுவாசிப்பதனைப் போன்று சுவாசிப்பதுடன் ரையிலும் சுவாசிக்கும் இயல்பைக் கொண்டுள்ளது, இதற்கென
தற்குண்டு. புநில
ண்ணைத் டு உள்ளே ந்த மீனால் ாகு ஆண்டு முடியும்,
கொண்டு பாது ஸ்திரேலியா, ஆகிய ட்டுமே
சுடர் ஒ
17,goeD6D - 23, egoa.D6D2011

Page 13
தொலையாத சோகம்
மெளனத்தை விதைத்து விட்டு சுமைகளின் நிரம்பல்க மரணங்கள் முடிந்து போயின அழிந்து போன அந்த மண்டியிட்ட என் மனம் அநாதரவான ஒவ்வொ மறுபடி மறுபடி அழுகின்றது ஆற்றாத துயரத்தோடு அவஸ்தையான ஞாபகங்களால்! கண்ணிர் வடிக்கிறது
என் உயிர் பிரியும் வை
ஆறுதல் எதுவுமின்றி அடைபட்டுப் போன 6 ஆயிரம் எண்ணங்களு அவமானமாய் என் மீே சென்ற வழி திரும்ப இ என் பணத்தில்.
- வை.ரஜனிகாந்தன்.
என்
இதமான பேச்சதனால் அவள் ஈர்க்கப்பட்ட பொழுது சொற்களின் வலிமையைப் புரிந்து கொண்டேன்..!
என் இதயவறையில் அவளுக்குக் குடியுரிமை கொடுப்பதற்காய் துருப்புச் சீட்டாக சீதனத்தைக் கேட்ட போது.!
வேதனையை மட்டும் - எனக்கு ஆயுள் தண்டனையாக்கிவிட்டு இ. தொலைந்து
தொலைதுாரம் சென்று விட்டாள்...!
அன்று முதல் சொற்கணையால் ஏற்பட்ட வலியை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்..!
: பாடம் ஏ6
சுபீட்ச மில்லாத
புனர்வாழ்வும் சாதனை சிந்தையில் நிதந்தர மில்லாத படைப்பதில்லை! உன் சிரிப்பு திர்வுப் பேச்சும் விடியலில்லாத கனவினில் நிட்சயமற்ற உதயங்களும் உன் நினை
Z, வெட்டிப்பேச்சு
உறுதி மொழியும் சதம் விசாரணைகளும் சிரிப்பினில் அடி முடி காணாத தேனமுதம் கதை போலவே ஒரு வார்த் அன்றும் இன்றும் நாம் உன் கண்க
என்றும் கண்ட
அனுபவ மூலப் உன் வரவு படிப்பினைகள்! வார்த்தைச் - பிக் ിണ്ഡങ് ஒரு வாரத கவிகளுயிலன் அதைச் ெ
சேனையூர் -06
சுடர் ஒளி 17, ஜூலை. -23, ஜூலை 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

7று582ʻlu/IE
6TiTur
Seoufuu un Enrigsrau ரு நிமிடமும் நோக்கி பயணம் செய.
- இப்போதும் V எந்த இடையூறுகள்
நேர்ந்தாலும் அதைத் தாண்டிச்செல் ர தொடருமது கஷ்ட துன்பம் வரும்போது
கடவுளுக்கு நன்று கூறு. (Guji ான் :rgrung. ம் வெற்றி உன்னைத் தேடி வரும்
s தே நீள்கிறது .ஜித கோர்ாவில்,
6t
விடியலைத் தேடி
மரணத்தின் வாயிலிருந்து விடுபட்டு விட்டேன்.
விரும்பியே வேதனைகளை வாங்கிக் கொண்டேன். திறந்தேயிருக்கிறது எனது புத்தகம் வாசிக்க ஆளில்லாமல். நிலவிருந்தும் எனது வானம் இருள் கொள்கிறது. மொட்டொன்று மலராகும் வேளை எனது வேர் அறுபடுகிறது. வழி தெரியாமல் ஒளி தேடியே கறுத்த கம்பிகளை வெறிக்கப் பார்த்தபடி காத்திருக்கிறேன். கிழக்குப் பார்த்து நெடுநாளாகிவிட்ட முல்லைத்தீபன், என் கண்ணிலிருந்து விழும் ബെ கண்ணிர்த் துளியும் 949. at-tá. காய மறுக்கிறதே. பசுமை கழிந்துவிட்ட எனது பாலையில் பரலேறி துளிர்ப்பதெப்போ ? விடியல் என்பதற்கு விடையேயில்லையா..?
2 உன் முகம் பதிந்திருக்கும் ...: பினில் என் இதயமே சிறகடிக்கும் - 23 கவிதைகள் தினம் முளைக்கும் { ாவுகள் இதயத்தை வதைத்தெடுக்கும்_
b என்னை நீ சிறையெடுத்தாய் .
பேச்சினால் என்னை நீயிழுத்தாய் 叉 தையால் என்தூக்கம் நீ களைந்தாய் ফ্রেত
1ளால் என் மனதை ஏன் பறித்தாய்....இ
க்காய் என் விழி தவம் இருக்கு காய் என் செவி காத்திருக் தைதான் என்னுயிரை வாழன் ால்லிவிடு என் மனம் பூத்தி
囊

Page 14
Gifuunas
வுக்கும் | Joუful |
リ-Lu| கள் எழுதி இதுவரை ந
സെഞ6). போது சை 61 ԱՔՅԱՑՆ: ο επετη
 

)6 ஜீவா 150کو صلى الله عليه وسلموgقل ""لاههاپيوى كنجوي Nuu gble 1169 آکاتلندی
நான் தெலுங்குக்குப் போகிறே šā Επετη πιο σες (Ε πείας δει π. দুই ভাল্টা","; τος της οι πεπί τη IEEE Sής : oso 5: Tissou umela 55 طالمالا 60كلم. 萨u円 :க்கு குறித்து அவர் கூறுகை திறேன் Sao TsNIITypässssssou LonTTD ந்தி \enہ:کاسا آ68 لگانا அசல் படத்துக்கு பின்ன চাওতা ইিঞ্জ @gآنکھولنا бuтаасъѣётб 95599 நடிக்கத் தயாராக உள்ே كاسالي : 16াঠ 弗 `●,→ा at massis baš றார்.
ஹிந்தியில் ரன்பிர் கபூருடன் நடிக்கி பவ் பாசு இயக்கும் இந்தப் படத்தில் வுடன் இன்னொரு கதாநாயகியாகத் சோப்ராவும் நடிக்கிறார். இரண்டுபேர் ல் எனக்குதான் முக்கியத்துவம் வேண்டும் என்று இரு நடிகை னித்தனியாக இயக்கு யுெறுத்தியதா
arso ாவுக்கும் T Garrugin
தாநாயகனுக் நடுவில் (ΟΠυπ5 L1 ές εοι t காரன் ஜித்தன் p65D65 or 1 ܒܢܝ
ѣтаъец5 гвац агы som, Ssuunas necessen ான் சந்திக்கவே அப்படியிருக்கும்
எடை என்று து அபத்தமாக து என்றிருக் goutson.
காதலிக்கத் ெ ஏங்கும் அந்த gEഞഖg sig ரும் உற்றாரு LID=60) ETT GEBuLu as ஒற்றைக் கால நாயகியின் க ഥേ, ട്യൂബ്ര டிக்க துடிக்கு வியாதி ஒன்று நாயகனும், ந இணைந்தன வியாதியால் மீதிக்கதை ஜித்தன் ரமே சென்டி மென் இருக்கிறார்.
நாயகி ச சுஹாசினியும் றனர். பரோட் நகைச்சுவை சிரிக்கவும், ப றார்கள். அப் (மாஜி நாயகி சிவா, சிட்டுபா பிரகாசித்திரு அவர் உ கேட்கும் விை வரைக்கும் ே Glasgoginuo G3Lush தழை, கிளை
S656Tuurt
LO EE COYooΤ ΘΤΕΡΤ இரண்டாம் ர ք enchււ ւլ கிஷோர் எதி slogaussts புதியவர் சக்தி இயக்குநரின் Lugai LEOLOTE േ8 ( Lീട് ബി. 66 エー●● 。 கொண்டு வர
TOGET LIGTIG I || 19 エuLu-** ー
C o AT OCG At Osons to CIL
TAISEST AUSTATISTI, GANGGO
| C | C - Eura -
L0S M M L S S J S S S S S S S S S S
ബി ബി. -- エ 。 リー。
சுழர் ஒளி 17 ஜூலை-23 ஜூலை 2011

Page 15
கொதித் 呜呜 பின்பற் Բջմալ பதிப்பு GALUTO
1று போனவர் பாவனா இப்போது ழிலும் வாய்ப்பில்லை. தற்போது
வருகிறார். தமிழில் நடிக்க தனக்கு லையே என்கிறார் பாவனா, இது தவையில்லாத சில கிசுகிசுக்கள் எனது டன. தமிழில் நான் கடைசியாக நடித்த
് Liങ്കൺ ഫ്രഞഥuഖിബ്ലെ, ഠെ
சம்பளத்தை பெரிதாக கருதாமல் ஆனால் ஒருபோதும் கவர்ச்சி
ܐ ܐ . Glī īstiprī
நடிகர் நகுல் கதாநாயகனாக நடிக்கும் வல்லினம் திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள் செங்கல்பட்டு ரயில் நிலையத் தில் நடந்து வந்தது. அவ்வேளையில் படப்பிடிப்பைப் பார்ப்பதற்காகச் சட்டக்கல் லூரி மாணவர்கள் உள்நுழைந்து நகுலனிடம் ஆட்டோகிராப் கேட்டனர். படப்பிடிப்பு முடியும்வரை காத்திருக்கும்படி கூறியுள்ளனர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கெட்ட வார்த்தைக ளால் நகுல் மாணவர்களைத் திட்டும் வரை போனது ஆத்திரமடைந்த மாணவர்கள் அங்கேயே மறியல் போராட்டம் நடத்தவே பொலிஸார் நகுலையும், படக்குழுவையும் கைது செய்தனர்.
புற்றுநோய் எனும் வாழ்வே ான் இதுவும் கிராமத்துக் ஷ், தங்கையுடன் விடு 6ն(Ելծ 96ւյ5 (BEոփ50յա குகிறார். பாசத்துக்காக கையின் தோழியும், றார். ஆனால் பெற்றோ மஷக்ைகு அவரது அத்தை வக்க வேண்டும் என்று ற்கின்றனர். நாயகன் - கு அத்தை மகள் மட்டு ல் கதாநாயகனை சாக பர் புரியாத புற்று நோய் டையாகப் பார்க்கிறது. ம் தடை பல கடந்து நாயகன் மோசமான அந்த |T্যT..? Gাটো Lag; তা6র্তা பரிய இடைவெளிக்குப் பின் பட்டம், பாட்டம், ஆக்ஷன், ா அனைத்திலும் அசத்தி
הוthהאbuy
வும், இரண்டாம் நாயகி டி போட்டி நடித்திருக்கின் ரியும், அவரது நண்பர்களும் பெயரில் சில இடங்களில் ாங்களில் கடிக்கவும் செய்கி யப்பிரகாஷ், அம்மா துளசி 8, 8LITസെബ8', nഞ്ഞെ ர்களுடன் பிரகாஷ் ராஜம்ை T க்கு என்ன வேனும் என டம் அவர் எனக்கு கடைசி 5. என கதாநாயகியின்
சி, காதலிக்காக இலை, குளால் கதாநாயகன் செய்யும் காட்சி, அத்தை ட்டி வச்சிடாத தாயி. என வேண்டி நிற்கும் காட்சி, களில் இயக்குநர் திருமலை பைத் தூண்டிவிடுகிறார்.
வத்தின் ஒளிப்பதிவு இசை இரண்டும் துக்கும், இயக்கத்திற்கும் ந்து பிள்ளையார்தெரு த முதல் இடத்திற்கு ன்றிருக்கின்றன.
சுடர் ஒளி 17,ஜ8லை-23 ஜூலை 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தர்மத்திலும் அடங்காத விதியை றி வருகிறது ஒரு பத்திரிகை எப்படி on? @"\u@ীচ08uীচটা 08:5টাচnsয়া
o, og slog ststusuftstroi பாசிரியர் இவரது பிரதான தொழில்
பார்ப்பது உபதொழில்தான் பிலிம்
5Եց Եմար: ԵՊԱՆ» աւցաoծԻ წყიზმGბიტს ფსიყვარე ცარიძეს, სიურმ.
g @、 თეირანიტეს. 砷、圆函 威6、鸥
அதனால்தான் தனக்கு úsqu、māL醛 იმნosონამწყum 676 წუთე წნცეფს 41 றார் அவர், விஜய் டிவி பிலிம் வேர் விருதுகளா? அல்லது மகேந்திரன் - தங்கதுரை விருதுகளா? என்றே தெரிய வில்லை என்று நேரடியாக பட்டாசைக் கொளுத்தி முகத்தில் போட்டிருக்கிறார் Քւbւ,
ܘ அவர் என் நன்Uர். மதராசபட்டினம் படத்தின் மூலம் േ
Teoté5 Qufu suffiècoup oppour 6שו&Uעפיפ விஜய். அதன் பிறகு நல்ல வ ഖുടെ இதற்கிடையில் ஹிந்தியில் கெளவுக GELDIGTGGT இயக்கும் ഞ്ഞ് ക്ലബ് ഖണ്ഡ്ര படத்தில் நடிக்கிறேன். விஜய்தான் என்' தெளிவுதம் மேனனிடம் 臀 singståg, GELDŠERU GAUs "G கெளவுதம் @uu呜 ԲԵնթոն Գ56"ԲP" LE esipitsi uslssili լglլգԵ(5մ):
விண்ணைத் தாண்டி வருவாயா படததை 15 முறை பார்த்தேன் ഉല്ക്ക ΕΤΟ ΟΙ gesong, JUGA ൈ9, குத் தெரியும் இப்படத்தில் முதலி: ք գնաԵրե ԲՓ55* Բջմպտոն 5150) PUTorio" அது எனக்குத் தெரியாது. இதன் 驚。 Lւլկլճագնա தொடங்கிவிட்டது. كالابل 16815 صندوق
urgub @°臀 தி வருகிறது. நான் நடித்த பி படத்தில் என்னுடன் கதாந' அவர்தான் எங்களுக்கு 952 േ8" நன்றாக அமைந்தன. இருவரும் நலல ü ബ്ബ്" sis516)TÜ GTÜlı
நடிப்புக்கு ஆடும்தான்
°UG呜
ā叫é@š呜函懿
(BELGOL GALJUDSAGED6ör GT GöICO ! ! !ატtacთtz, ნაწნაr Eიpóuნotommit.
! Euწყ&lნს ატყჭ%E Eubluomb
3slugitsoETö osoitolku. LJL, 6).Jmuluuué6m Q6ანთია
sisip Glsusñurso Gasiugas ou LDDž55, 565 von ஒரு விளக்கம் அளித்துள் Emmff. Jeყჭმნა, მ56x/mრბც, ésmon、m鸥 山リ あ@リ spugmb வாங்குகிறேன். மற்றத் தொழில்களைப் போல்தான் ; ിങ്ങി.orളെ ബ
நிர்ணயம் செய்யப்படுகிறது. ல் வெற்றி தோல்விக்கு ஏற்றாற் 9 ՓաոճÙ Եiհանուb լքոնյան)ւb.
|ფ\ფე 61'mõცხ(b ეწlaრცuyub ფარluy]
தான் தெலுங்கில் நல்ல சம்
பளம் கிடைக்கிறது.
தமிழில் வாய்ப்புகள்
ფსნანთრა 66%"Lusგ.
2 53369)LDETETT GÖT, EGOTst6v) (m山山L
வாய்ப்புகள் நிறைய
6、 | 56NLIGELEST ET68iT0 segió
யிருக்கிறார் லீலா

Page 16
14.
நீ.செ.செல்வதாசன்.
சுந்தரேசர் எதிர்பாராத ஒன்றுதான் அது! பொன்ணொளி கிராம அபிவிருத்திச் சங்கம் தனது வெள்ளி விழாவை யொட்டி நடாத்திய சிறுகதைப் போட்டியில் அவரது சிறுகதைக்கு முதலிடம்
பாபு, லிங்கம் மற்றும் கொஞ்சம் பொடியள், பொழுதுபோகாமல் கையெழுத்துச்சஞ்சிகை யொன்று வெளியிட தீர்மானித்தனர். ஒருவரும் விடயதானம் செய்யாமலிருக்கவே, கந்தரேசன் மாஸ்ரரை நாடினர். அவர் பல சஞ்சிகைகளுக்கு கதை, கவிதை எழுதி அனுப்பியிருந்தும் ஒன்றேனும் பிரசுரமானதில்லை. அந்த வெப்பியாரத்தைத் தீர்த்துக் கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்த அவர் தீர்மானித்தார்.
சிறுகதை எழுதத் தொடங்கினார். ஒருமாதிரியாய்ப் பூர்த்தியாக்கியும் விட்டார். பூமகள் சனசமூக நிலைய சார்பில் அவர்கள் வெளியிட்ட பூம்பொழில் கையெ ழுத்துப் பத்திரிகையில் இவரின் கதை பிரசுரமானது.
சுந்தரேசருக்கு தலைகால் பிடிபடாத புழுகம். ஒரு பத்து தரம் வாசித்திருப்பார் இதுவரை தன்கையெழுத்தே
தலை எழுத்தாகக் கொண்டு வாசித்தவருக்கு முத்தான
எழுத்தில் அவரின் கதையை வாசித்தபோது. அத்தோடு வைகுந்தனின் படமும் வேறு சிறுகதை வலு எழுப்பம் இதோ! இலக்கிய உலகிற்கு ஒரு புதிய சிருஸ் டிகர்த்தt!! தன்னைப்பற்றி தானே நினைத்துக் கொண் டார்.
அயலிலுள்ள கிராம முன்னேற்றச் சங்கம், தமது வெள்ளி விழாவையொட்டி இலக்கியப் போட்டி நடத்துகிறார்கள். சிறுகதைப் போட்டியில் பூமகள் சனசமூக நிலையத்தின் சார்பில் நீங்கள் கட்டாயம் பங்கு பற்றவேண்டும் எனப் பாபு வந்து கேட்டான். இவரு க்கு உள்ளூர ஒரே பெருமிதம்.
பெரிய பெரிய எழுத்தாளரெல்லாம் பங்கு பற்று வினம் தம்பி எமக்கெங்கை பரிசு கிடைக்கப் போகுது என அடக்குத்துக்காக, ஆனால் உண்மையும் அதுதான் கூறிவைத்தார் மாஸ்ரர்.
இந்தப் போட்டிகளில் சனசமூக நிலையம் மூலம் தான் பங்குபற்றலாம் எழுத்தாளர்மார் எங்கை இதில அங்கம் வகிக்கினம்? அதாலை உங்களுக்கு கட்டாயம் பரிசு கிடைக்கும். நீங்களும் பங்குபற்றத்தான் வேண் டும் என அன்புக் கட்டளையிட்டனர்.
கடவுளே! இதில பேர்போன நல்ல எழுத்தாளர் ஒருவரும் பங்குபற்றக் கூடாது என மனதுக்குள் பிரார்த்தித்தவாறு அவர்களின் அன்புத் தொல்லைக்கு அடிபணிந்து, கதை எழுதத் தொடங்கினார்.
மாஸ்ரரின் கையெழுத்து இலேசில் புரியாது. அவருடைய கதைப்பிரதியைப் பார்த்தபோது ஏன்ராஇந்த மனுசனை கதை கேட்டோம்? என விழி பிதுங்கினர். பாபு அன்கோ, அதிலும் மூன்று பிரதிகள் போட்டிக்கு அனுப்ப வேண்டும். யாரையோ பிடித்து விளங்கினஅளவிலைஅதில் மூன்று பிரதிகள் எழுதுவித்தனர். போட்டிக்கு அனுப்பியும் வைத் தனர்.
அந்தச் சங்கத்தின் வெள்ளி விழாவைக் கெளரவித்து, தமது சனசமூக நிலையம் போட்டிகளில் பங்கு பற்றியிருந்தது என்ற திருப் திக்காகவே, மாஸ்ரரைக் கரைச்சல் படுத்தி ஒருமாதிரி கதை எழுது வித்து, அனுப்பியும் வைத்தனர். மற்றப்படி அதை இதை எதிர் பாரத்தலல.
மாஸ்ரருக்கு எல்லாம் பிடித்திருந்தது. இவ்வளவு செலவு செய்து, இவ்வளவு கஷ்டப்பட்டுழைத்து, ஒரு குறையை ஏன் விடுவான்?. . பின்னுக்குத்தான் ஒரு சமாதான நீதவான் (ஜேபி) படிடம் , அது இது ஒன்றுமில்லை. முன்னுக்கெண்டாலும், ஒரு படிடம் இருந்தால்.
சிறுகதைப் போட்டியில் சமூக நிலையத்தின் பெய இதற்கொரு பாராட்டு விழ கயிறுகொடுத்தார் மாஸ்ரர் பாபு அன்கோ வுக்கும் யாகப்பட்டது. மாஸ்ரர்ந6 மறுக்காமற் செய்கின்ற கட்டாயம் சிறப்பாகச் செ வோடு முழு மூச்சாக ஈடு யத்தின் பெயரும் உயரும், வரும், எங்கடை சனம் ம கொஞ்சம் உதவுங்கள். சு விடவா போறார். மனக் கடி கண்ணாயினர் பாபு அன்ே “ቀ ஏற்பாடுகள் களை கட் விழாக் கோலம் பூணத்த பார்த்ததும் மாஸ்ரருக்கு இ
குத்து விளக்கேற்றல், இன்னின்னார். பொன்னா
(tosti
னா வர் நோ ஏற்.
ஆனாலும் மாஸ்ரரின் நல்ல காலம், பண்பட்ட எழுத்தாளர் எவ ரும் பங்கு பற்றவில்லை. இவரு
அருமையான யோசனை. தனது யோசனையைத் தானே u Ty Taliqë, 66 raio LITij.
டைய கதையை விட்டால் வேறு கதைகள் இல்லையென்ற அளவில், சிறுகதைப் போட்டி முடிவு அறிவிக்கப்பட்ட போது, ஒரு மரம் விறகாகிறது என்ற அவரது சிறுகதை முதலாவது பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
வெள்ளிவிழாவையொட்டிமலர் வெளியிடப்படப் போவதில்லை என்ற செய்தி, மாஸ்ரருக்கு ஒரளவு மன நிம்மதியைக் கொடுத்தது.
பாபு அன்கோவைப் பிடித்து, என்ன தம்பிமாரே!
தன. பாராட்டியவாறு, தம்பி ஒரு குறை விடுவா வழங்கினாற்றான் இது ஒரு விளங்கிச்சோ?. நிலை என்று எடுத்துரைத்து ஆட்களுக்கும் அது சரியா பட்டம் என்றதும் 6 லாமென பாபு, வாசன், சி
 
 

பங்குபற்றி , உங்கடை சன ரைக் காப்பாற்றியிருக்கிறன். ா வைத்தால் என்ன ? எனக்
இது ஒரு நல்ல யோசனை ஸ்லவர் என்ன கேட்டாலும் மனுசன். பாராட்டு விழா ய்ய வேண்டுமென்ற உணர் பட்டனர். தங்கடை நிலை என்ன, கொஞ்சம் செலவு ாஸ்ரரின் அலுவல் என்றால் டிக் குறைஞ்சால் மாஸ்ரர் னக்குப் போட்டுக் கருமமே கா.
டத் தொடங்கியது. ஊரே பாரானது. ஏற்பாடுகளைப் ருப்புக் கொள்ளவில்லை.
மாலை அணிவிப்பவர்கள் டைபோர்த்துபவர் இன்னார் பொற்கிளி வழங்குதல் ஸ்ரரின் பணம் தான்) இன் r , பாராட்டுரை வழங்குப கள் இன்னின்னார் என ட்டீஸ் அடிக்கும் அளவில் ாடு வளர்ந்திருந்தது. மாஸ்ரருக்கு எல்லாம் பிடித் ந்தது. இவ்வளவு செலவு ப்து, இவ்வளவு கஷ்டப் டுழைத்து, ஒரு குறையை விடுவான்?. பின்னுக் நான் ஒரு சமாதான நீதவான் பி) பட்டம் , அது இது றுமில்லை. முன்னுக் கெண் லும், ஒரு பட்டம் இருந் 1. அருமையான யோசனை. து யோசனையைத் தானே மாரே! எல்லாம் சரி, ஏன் ன்?. ஒரு பட்டமும் பூரண விழாவாக விளங்கும் பத்திற்கும் ஒரு பெருமை. வழிகாட்டினார். பாபு கத்தான் பட்டது. ான்ன பட்டம் கொடுக்க றி, லிங்கம் ஒவ்வொருவரும்
ஒவ்வொரு திசையைப் பார்த்து, யோசிக்கத் தொடங்கினர். என்ன பட்டம் என்பதன்ையும் மாஸ்ரரையே தேர்ந்தெடுக்கச் சொல்வதென தமது நிர்வாக மட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானித்தனர்.
மாஸ்ரரிடம் சென்ற போது அவரும், கொக்குப் பட்டமா?. பருந்தா..? எட்டு மூலையா எனத் தமது மூளையைப் போட்டுக் குழப்பி, கசக்கிப் பிழிந்து கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். வழமையான முடிவுதான், சிறுகதை அரசு , சிறுகதை அரசு சுந்த ரேசு எனப்பட்டம் வழங்கலாமெனஐடியா கொடுத் தார். பொடியளுக்கும் அது திருப்தியாக இருந்தது.
பட்டம் சூட்டுபவர் யார் என அடுத்த பிரச்சினை எழுந்தது. அவரைச் சொன்னார்கள். இவரைச் சொன்னார்கள். மாஸ்ரருக்குத் திருப்தியில்லை.
- இனி மேலில்லையென்ற ஒரு பிரபலமான
எழுத்தாளர்வந்து கெளரவித்தாற்றான்தனக்கும்தன் சிறுகதைக்கும் பெருமையென நினைத்தார்.
கடைசியில் உள்ளூரிலேயே சிறுகதையுலகின் முன்னோடி, மூத்த எழுத்தாளன், முடி சூடா மன்னன் ஜசிகாந்த்தான் தனக்குச் சிறுகதையரசு எனப் பட்டமளிக்கத் தகுதியானவரென மாஸ்ரர் முடிவுக்கு வந்தார். இது போன்ற பிறரை உயர்த்துகின்ற விழாக்களுக்கு ஜசிகாந்த் எளிதில் வருவதில்லை. ஆனாலும் பொடியள் எப்படியும் வளைத்துப் போட்டுவிடுவார்கள் என்று மாஸ்ரர்
அந்த ஏரியாவே இதற்குமுன் கண்டிராத அலங்களிப்பு: சனசமூக நிலையத்தின் முன் சிகரம் மின்னொளிமேடை பிரமாதம். பட்டமளிப்பு விழாவைத் தொடர்ந்து மயானகாண்டம் நாடகம் வேறு.சனம் எக்கச் சக்கம்,
ஜசிகாந்த் கடைசி நேரத்தில் டிமிக்கி கொடுத்து விடுவாரோ என்று அமைப்பாளர்களுக்கு உள் ளூரப் பயம் வேறு. ஆனால் மனிசன் சொன்ன நேரத்திற்கே வந்து சேர்ந்திட்டார். சுந்தரேசன் மாஸ்ரர் இலக்கியத்திற்கு ஆற்றும் சேவை எவ் வளவு என்பதனை எடைபோட இது ஒன்ே போதும்
மாலைகள்! மரியாதை பொன்னாடைகள்!!! முகமெல்லாம் பல்லாக, கமெரா பளிச்சினுள் அப்படியே தோய்ந்து போனார் மாஸ்ரர்.
அடுத்த கட்டம் பட்டமளித்து உரை நிகழ்த்தல் கம்பீர்மாக எழுந்தார் ஜசிகாந்த். சால்வையைச் சரிப்பண்ணினார். தனது வழமையான பாணி யிலேயே, சுந்தரேசருக்கு முதற் பரிசு கொடுத்ததன் மூலம் வெள்ளிவிழாக் காணும் பொன்னொளி கிராம அபிவிருத்திச் சங்கம் தன்னைத் தானே கெளரவித்துக் கொண்டுள்ளது , என்றவாறாக பேசுவார் என மாஸ்ரருக்குத் தெரியும்,
தலைவர் அவர்களே, தாய்க் குலமே, இலக்கிய உலகமே, என முழங்கத் தொடங்கினார் ஜசிகாந்த். தானில்லாக் காலத்தில் தனது பேர்ப்பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள், கொள்ளுப் பேரர்கள் தனது புகழை அறிய வேண்டும் என்ற நோக்கோடு ரேப் றைக்கோடரை ஒன் செய்தார் சுந்தரேசர்.
'மலர் மலர்ந்தால் வண்டுக்கு ஆனந்தம். மலர் என்றால் எங்கள் மாஸ்ரருக்கு உயிர் என்று கூறி விட்டு மாஸ்ரரைப் பார்த்தார் ஜசிகாந்த். மாஸ்ரர் தனது மனைவி திருமதி மலர் சுந்தரேசனைப் பார்த்தார். தன் பெயரும் அடிபடுவதைக் கேட்டு மலர்சூடியிருந்த அவ ளது உச்சம் தலை குளிர்ந்தது. இந்த விழாவிற்கு மாஸ் ரரின் காசு மட்டும் மூவாயிரம் ரூபா வரையில் செல வழிந்தபோது கறுத்த முகம் இப்பொழுதுதான் ஒரளவு ஒளிர்ந்தது. செலவழித்த பணத்திற்கு உச்சப் பயன்பாடு கிடைத்தது போன்ற ஒரு உணர்வு திருமதி சுந்தரே சனுக்கு
ஜசிகாந்த் தொடர்ந்தார் "மல்லிகை மலர் மண முடையது. பெண்கள் தலையில் சூடிக் கொண்டால் ஆண்கள் உள்ளம் மலரும், பூசைக்கும் வரும் மலர் மல்லிகை. றோசா பூக்களில் ராஜா. முதன்மை ஸ்தா னத்தில் வைத்துப் போற்றப்படுவது. செவ்வரத்தை, அரளி, அலரி, பூசைக்கு உதவும், தாமரை மலர் கலை மகள், பூமகள் பாதம்பட்ட மலர்கள். ஆனாலும் இவை ஒன்றும் மலர்களிலே அரசு என்று அழைக்கப்படு வதில்லை"
"பூசைக்குப் பயன்படுத்தப்படாத பூவாகிக் காயாகிக் கனியாகாத ஒரு பூவே பூக்களில் அரசாக அழைக் கப்படுகின்றது. அதுதான் பூவரசு, அந்த பூவரசு எத்துணை புகழோடு பெருமையாகப் பேசப்படுகிறதோ அது போன்றே எங்கள் சிறுகதை எழுத்தாளர் சுந்தரேசனாருக்கு "சிறுகதையரசு" என்று பட்டம் சூட்டுவது , மகுடம் சூட்டுவது சாலவும் பொருத்தமே" தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார் ஜசிகாந்த், சுந்தரேசருக்கு அவரின் பேச்சு புரிந்தது போலவுமிருந்தது, புரியாதது போலவுமிருந்தது. மக் களின் கரகோஷம் இன்னும் உரத்துக் கேட்கிறது.*
சுடர் ஒளி 17, ஜூலை. - 23, ஜூலை 2011

Page 17
செய்தால் சாதகலுகருேக்கும் என்பது:கு
மேற்கொண்டுள்இஅந்த ལོ་བར་ཚ་རྒྱུའི་
ருந்துவிடுப்டுவது:
Lu6u:
வார விடுமுறை முடிந்து வேலைநாட்கள் தொடங்கும் திங்கி
திரும்பியிருப்போம்.எனவே அன்றைய ဒါ့ဇုံp,ဧfu@ံ၊ Juj முடிக்கவேண்டிய் அல்லது செய்ய நினைக்கும் கரீ9ங்களு
பத்தில் அழகு.இளமை சுறுசுறுப்புமூன்றும்கெர்ன் தீரத்துத்தேவதையாக வலம்வந்து, இளசுகளின்ழ்
இயர் சுகா இயக்கும் படித்துறை படத்தில் நடித்
ண்டிருக்கிறார். அவருடனான ஓர் நேர்காணல். 5:- முதல் பட வாய்ப்பு எப்போது கிடைத்தது?
ஆஜ் பு:- சென்னை - எத்திராஜ் கல்லூரியில்வி
கம்யூனிகேஷ்ன்த்திக்கொண்டிருந்தேன். அப்போது நடந்தீழேகிப்ப்ே "ಸ್ಧಿ?ன். மிஸ் போட்டோஜெனிக் பட்டம் எனக்குக் மூஜ்ாகக் கிடைத்த வாய்ப்புதாஞ்சித்து '6Tasio GB". امیر
கே:த்துறை பட அனுபவ்குேறித்து கூறுங்கள்?
:இந்த்ப்பத்தில் அமைதியானகிரிம்த்துப் பெண்ணாகநடிக்கிறேன். இயல்: நடிப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை இந்தப் படத்தின் மூலமாகத்தான் தெரிந்து கொண்டேன். சித்து ப்ளஸ் டு படத்தில் நடித்திருந்தானும், இந்தப் படத்தில் முழுக்கி முழுக் திருநெல்வேலி மொழி பேசி, நடிப்பது கஷ்டமாகவும், புது அனுபவமாகவும் இருந்தது. தொடர்ந்து திருநெல்வேலி மக்களோடு பழகியதால் சென்னையை மறந்துவிட்டேன்.
கே-இந்தப் படத்தில் உங்கள் நாயகன் யார்?
பு:- இனிது இனிது படத்தில் நடித்த அபிராம் எனக்குநாயகனாக நடித்திருக்கிற்ார் இந்தப் படத்தில்தான் முழுக்க முழுக்க அவர் நாயகனாக அறிமுகமாகிறீர் திருநெல்வேலியில் கல்லூரிப்படிப்பை முடித்து வேலைக்குப்போக இருக்கும்பை அவர், மேற்கொண்டு நான் எதுவும் சொன்னால் கதை வ்ெளியே தெரிந்துவிடும் இத்தோடுவிட்டுவிடுகிறேன்.
கே-விஷவல் கம்யூனிகேஷன் படிப்பு நடிப்புக்கு உதவுகிறதா?
ப:- வாழ்க்கையில் ஏதாவது கிரியேட்டிவாக செய்ய வேண்டும்என்ற நோக்கத்தில்தான் விஸ்காம் படித்தேன். விளம்பரப் படங்களை எடுக்கவேண்டும்
ஒன்பதுதான் என்னுடைய விருப்பமாக இருந்தது. ஆன்ஸ்:அதற்குள்
ப: சிஜிழாவை வெளியிலிருந்து பார்த்தபோது ஈஸியாகத் நடித்த வந்தபிற்குதான் ஒரு படத்துக்குப்பின்னால் எவ்வளவு பேருடைய இருக்கின்றதுன்று தெரிந்து கொண்டேன். சித்து ப்ளஸ் டு படத்தில் நடித்துமுத்து முதன் முறையாக தியேட்டரில் என்னைப் பார்த்தபோது பிரமிப்பாகவும் சிந்தோஷமர்த்வும் இருந்தது. அதுநான்தானாஎன்று எனக்கே ஆச்சரியமாக இருந்த்து அபோதுதான்சினிழாஒரு மாயாஜாலம் என்று புரிந்துகொண்டேன்.
கே:ல்கப்படங்கள் எல்லாம் பார்க்கும் பழக்கமுண்டா?
விஸ்காம் படிப்பதால் உலகப் படங்கள் நிறைய ன்நிப்புப்போக ஓய்வு நேரங்களில் எனக்கு பிடித்த ர்களின்பு ப்பார்ப்பேன். பெரும்பாலும் எனக்கு ూజx இயக்குநர்ப்ெலினிதான்.
கே:- (£စ္ဆ®န္ဒီဖို့முடியாத பாராட்டு எது?
ப- பாக்யராஜ் சேர் மிகப் பெரிய இயக்குநர். அவருடைய படத்தில் அறிமுகமானதை என்னுடைய அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். சித்து ப்ளஸ் டு படப்பிடிப்பு முடிந்ததும் பாக்யராஜ் சேர் என்னை அழைத்து, முதல் படத்தில் நடித்த மாதிரித் தெரியவில்லை. மிகவும் நல்ல படியாக நடித்திருக்கிறாய், என்று பாராட்டினார். அதைத்தான் எனக்குக் கிடைத்த பாராட்டுக்களிலேயே பெரிய பாராட்டாகவும், மறக்க முடியாத பாராட்டாகவும்நினைக்கிறேன். ്
கே-சித்துப்ளஸ்டு படத்திற்குபிறகுநடிப்பில் இடைவெளி ஏன்?
ப:- நிறையப் பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் எதிலும் என்னுடைய பாத்திரப் படைப்பு சரியாக அமையவில்லை; அதனால் நிறையப் படங்களைத் தவிர்த்தேன். இ வாழ்க்கையில் மட்டுமல்ல. சினிமாவிலும் ஆரம்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் பாதையும், பயணமும் சரியாக இருந்தால் தானே வெற்றிக் கனியைப் பறிக்க முடியும். அதனால்தான் இந்த இடைவெளி என்று நினைக்கிறேன் என்றார்.*
சுடர் ஒளி 17ஜூலை - 23, ஜூலை 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சம்பதற்.இற ໕.bf. உயர்வுகுறித்து
ார்விடுமுறை என்
றின் உறுதியும் அதிகழ்
மந்ாழ்வூர்விடுமுன் றந்துவிட வாய்ப்புள்ளது
:ன்கிறீர்கள் ர்ே
جمعیت
ip6Rogofil GOD „წმჭ
ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரின் புறநகர் பகுதியில் வசித்தவர் நடாலி உட் என்ற பெண்மணி 80 வயதைத் தாண்டிய இந்தப் பெண் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது உறவினர் அருகில் உள்ள ஊரில் வசித்து வருகிறார். அவர் எப்போதாவது வந்து நடாலி உட்டை பார்த்துச் செல்வார். கடந்த சில வருடங்களாக உறவினர் அவரைப் பார்த்க வரவில்லை. இந்த நிலையில் கடந்த 2003 ஆம் ஆண்டில் இருந்து, இவருக்கான ஓய்வூதியத் தொகை கோரப்படாததால் சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கே திரும்பிச் சென் றுள்ளது. மின் கட்டணம் கட்டாததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டது. இதனால் அந்த வீடு இருளில் மூழ்கிக் கிடந்தது. நடாலி உட் வீட்டை விட்டு வெளியேறி வேறு எங்கோ சென்றுவிட்டார் என்று, பக்கத்து வீட்டுக்காரர்கள் கருதினர்.
நடாலி உட்டின் உறவினர் 8 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த மாதம் ஆறாம் திகதி அங்கு வந்தார். அப்போது நடாலியின் படுக்கை அறையில் எலும்புக் கூடுகள் மட்டுமே கிடந்தன. இதையடுத்து, அவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்து எலும்பு கூடு களையும், மண்டை ஒட்டை யும் சேகரித்து, ஆய்வு கூடத் துக்கு அனுப்பினர். இதில் இறந்தவர் நடாலிதான் என் றும் இறந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதும் தெரிய வந்தது. இத்தனை ஆண்டு களாக பக்கத்துவீட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியா மல் அண்டை வீட்டார் இருந் துள்ளனர். தமிழர்கள் என் றால் இப்படி இருந்திருக்க மாட்டார்களே ! தங்கள் வீட்டைவிட பக்கத்து விட்டில் என்ன நடக்கிறது என்பதைத்தான் அதிகம் கவனிப்பது அவர்களுடனேயே பிறந்த குணம். அதுவும் ஒருவகையில் நல்லது போலத்தான் தோன்றுகிறதல்லவா?*

Page 18
Gమిర్వాత శిఖTతత్రాన్రాడేలిపో** விடம் காணப்படும் இறக்கைகள் போன்ற மிக நுண்ணிய ெ தசிய செதில் அமைப் உண்டு. சமுத்திரத்தின் Cup(a) ன்ே அல்லது ஓடுடை இவரின் வரவிற்கு காந்திருந்தபடி தங்களின் பெரும்பான் மையான வாழ்க்கைக் காலத்தை இவை கழிக்கும்.
á بھگ ایکھیے
3 மெய்தானா நைனா?
வதைச் சுறாக்கள் மாங்க் (துறவி) போல் தோற்றம் அளிக்கும்.
ஆமாம். தேவதைச் சுறாக்கள்
மாங்க் மீன்கள் என அழைக்கப்படுகின்றன. Gதி
காரணம், இவைகளின்
தைச் சுறா
தலையின் அமைப்பு తgణి 今濠
தையும் தலையையும் نگ\يره
மூடிய துறவியின் அங்கி ...T., a
9ಣಾ ந்திருக்
கும்.
பன்னி சுறா என்றால் என்ன?
போர்ட் ஜாக்சன் சுறாதான் "பன்னி சுறா" என்றும்புல்டாக் சுர் என்றும் அழைக்கப்படுகிறது.
ழ்ைந்த தல்ை, குவிந்த மூக்கும் அதனுடன் கடல் விலங்குகள் மற் றும் மீன்களை மோப்பம் பிடிக்க
துளைகளும் உண்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A.
ܵ
படத்தை உற்றுக் கவனியுங்கள். அதிலிருந்து சில கேள்விகள் கேட்கப் படும் அவற்றுக்குச் சரியாகப் பதிலளித்தால் நீங்கள் புத்திசாலிகள்தான்.
1. எத்தனை
உள்ளனர்?
2. படத்தில் சம்பவம் நடக்கும் நேரம் என்ன?
3. படத்தில் ஒரு நிஜ விலங்கு உள்ளது. அது என்ன?
4. சுவரில் எத்தனை
படங்கள் மாட்டப் பட்டுள்ளன ?
}st
ஒருநாள், திமிர்பிடித்ததில்லை வில்லை. ஆனால், நீங்கள் அனைவரும்
பவன் மலைப் பாதையின் வழியாக ஒன்று சேர்ந்து இந்தப் பாறையைத் தள்ளி ணம் செய்து கொண்டிருந்தான். னால் இது நகர்ந்து வழி விடுமே. இதை
கே ஓரிடத்தில் பெரிய பாறை ஒன்று ஏன் நீங்கள் செய்யக் கூடாது?’ என்றான் ஐந்து வழி முழுவதையும் அடைத்திருந் உடனே அவர்கள் அனைவரும் ஒன்று பாறையைக் கடந்து செல்ல வழி ஏதும் சேர்ந்தனர். முயற்சி செய்து அந்தப் பாறை
GESOGRO. யைத் தள்ளினர். என்ன வியப்பு அந்தப் அந்தப் பாறையை நகர்த்தி வழி உண் பாறை நகர்ந்து மலைச் சரிவில் உருண்டது. க முயன்றான் அவன். எவ்வளவு வழி கிடைத்த மகிழ்ச்சியில் குட்டிப்
ன்றும் அவனால் அந்தப் பாறையைச் பையனைத் தலையில் தூக்கி வைத்துக் து கூட அசைக்க முடியவில்லை. கவ கொண்டாடினர் யோடு அமர்ந்தான் அவன். இரவு வந்தால் கொடிய விலங்குகள் ாவுமே. உண்பதற்கு உணவோ தங்குவ நஇடமோ இங்கு ـــــــ۔۔۔۔۔ லையே. இங்கேயே த்து இறப்பதுதான் தலைவிதியோ று நினைத்தபடி நதான. அவனைப் போலவே அந்தப் பாறையை *சக்க முயற்சி செய்து ற்றுப் போய் அங்கே ர்ந்திருந்தனர். லும், அந்த வழியாக த சிலர் பாறையை சக்க முயன்று (35 (Tsuomes ர்ந்தனர். ஆனால், வர் கூட ஒன்று ந்து அந்தப்
DDGuj
சக்க எண்ணவே லை. அப்போது கு பெரியவர் ஒருவ ன் வந்த குட்டிப் Lucit, ''LomLDITuon CIJ, கள் ஒருவருக்கும் தப் பாறையை சக்கக் கூட முடிய
ஒன்று பட்டு முயன்றால் எந்தக் காரி யத்தையும் சாதித்து விடலாம்.
சுடர் ஒளி 17,ஜூலை-23, ஜூலை201

Page 19
GöITUM ölTop1666) 9
லாபிளாடா கோபா அமெரிக்கா காற்பந்துப் போட்டித் தொடரின் காலிறுதிக்கு உருகுவே, முன்னேறியுள்ளன.
அர்ஜென்ரீனாவில், ஆண்களுக் கான கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் நடை பெற்று வருகிறது. இதில் பிரேசில், பராகுவே உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின் றன. இறுதியாக நடந்துமுடிந்த சி-பிரிவு லீக் போட்டி யில் உருகுவே, ! மெக்சிகோ அணிகள் மோதின.
இதில் வழமைபோலவே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய உரு குவே அணிக்கு. ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் அல்வரோ 7 பெரைரா ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். இதற்கு மெக்சிகோ வீரர்களால் பதிலடி கொடுக்க
முடியவில்லை. ஆட்டநே அணி 10 என்ற கோல்கன
இதன்மூலம் மூன்று வெற்றி, இரண்டு சமநிை பெற்ற உருகுவே 3 முன்னேறியுள்ளது. காலிறு அர்ஜென்டினாவைச் சந்திக் சிலி அணி இப் போ னேற்றம் காட்டிவருவது கார் ரசிகர்களை மைதானt வைத்துள்ளது. இறுதியா பிரிவுக்கான மற்றொரு லீக் அணிகள் மோதின. இதில் நிமிடத்தில் சில்அணியின் கோல் ஒன்றைப் போட்டார் LO என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் மூன்று லீக் போட்டியில் இரண்டு வெற்றி, ஒரு சமநிலை உட்பட ஏழு புள்ளிகள் பெற்ற சிலி அணி, சி - பிரிவில் முதலிடம் பிடித்து, காலிறுதிக்குத் தகுதிபெற்றது.
சாதனைகள் பற்றி சிந்திக்காத சச்சின்
இந்தியக் கிரிக்கெட் உலகிலும் உலகக் கிரிக்கெட் வரலாற்றிலும் அசைக்க முடியாத சக்தியாகத்தன்னை நிலைநிறுத்தியிருக்கிறார் சச்சின். அவர் அண்மையில் ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில்தான் நூறாவது சதம் அடிப்பது பற்றி இப்போது சிந்திக்கவில்லை என்று கூறியுள்ளார்.
16 வயதில் கிளிக்கெட் விளையாட்டில் பிரவேசித்த சச்சின் இற்றைவரைக்கும் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறார். இதுவரைக்கும் நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்போட்டிகளில் விளையாடி 99 சதங்களை குவித்துள்ளார்.
விரைவில் நடைபெற உள்ள இந்தியாஇங்கிலாந்துநாடுகளுக்கு இடையிலான முதல் டெஸ்டில் அவர் தனது 100 ஆவது சதத்தைப் பூர்த்திசெய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லார்ட்சில் நடைபெறும் இந்தப் போட்டி கிரிக்கெட் வரலாற்றின் 2000 ஆவது போட்டி
என்பது மற்றொரு சிறப்பம்சம் ஆகும். இந்நிலையில் இங்கிலாந்தில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் சச்சின், 100ஆவது சதத்தை அடிப்பது பற்றித்தாம் யோசிக்க வில்லை என்றும் இங்கிலாந்து தொடரில் சிறப்பாக ஆடு வதிலேயே கவனம் செலுத்து வதாகவும் கூறியிருக்கிறார்.
சச்சின்எப்போதுமேதனது தனிப்பட்ட சாதனைகளைப் பெரிதாகக் கருதுவதில்லை \என்பது கிரிக்கெட் ஆர்வலர்
ày கள் பலரது கருத்து.
சுடர் ஒளி 17,ைேல.23,ஜூலை 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

15
si ) III IJJJ) billllllll
AA | ۶ | Ilf I bjj bli ? நீங்கள் துடிதுடிப்புள்ள சமூக நோக்குக் கொண்டவரா? நீங்களும் சுடர் ஒளியின் மாணவப் பத்திரிகையாளர் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் உங்கள் பிரதேச பிரச்சினைகள் தொடர்பாக 20 சொற்களுக்கு உட்பட்ட ஆக்கம் ஒன்றை எழுதி உங்கள் சுயவிபரங்களுடன் தொலை பேசி இலக்கத்தையும் குறிப்பிட்டு எமக்கு அனுப்பிவை யுங்கள் வயதெல்லை 16 தொடக்கம் 26 வரை அனுப்பும் கடித உறையில் இடது பக்க மூலை யில் சுடர் ஒளி மாணவப் பத்திரிகையாளர் எனத் தலைப்பிட்டு அனுப்பி வைக்கவேண்டும். (கிழக்கு மாகாண விண்ணப்பதாரி களுக்கு முன்னுரிமை உண்டு)
விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி: சுடர்ஒளி யாழ்.அலுவலகம் 00LL TTTT TTLTTLLLL TTTTLSLLLTLLLLLTTLLLLLTLTT
്ളിബ്രM:
சுடர்ஒளி வாரமலருக்கு தமது ஆக்கங்களை அனுப்பிவைக்க விரும்பும் வாசகர்கள் கீழ்க் காணும் முகவரிகளுக்கு அனுப்பிவைக்கலாம்.
சுடர்ஒளியாழ், அலுவலகம்,
முடிவில் உருகுவே ாக்கில் வெற்றிபெற்றது. லீக் போட்டிகளில் ஒரு D உட்பட 5 புள்ளிகள் 1ணி, காலிறுதிக்கு
நியில் உருகுவே அணி, 0 F கவுள்ளது. 36), கஸ்தூரியார்வீதியாழ்ப்பாணம், -டித் தொடரில் முன் சுடர்ஒளி வாரமலர் பந்தாட்டவிளையாட்டு
85,ஜயந்தமல்லிமாராச்சிமாவத்தை கொழும்பு-14,
தகுதியான ஆக்கங்கள் சுடர் ஒளி வாரமலரில் பிரசுரிக்கப்படும்.
ம் நோக்கி ஈர்க்க க நடைபெற்ற சி - போட்டியில் சிலி, பெரு ) ஆட்டத்தின் கடைசி ஆன்ட்ரி கொரில்லோ, இதனால் சிலி அணி
வாழி நாளில கரி டைக குமி ஒரு சநீ தர் ப் பம்
மருத்துவ படிப்பை கிழக்கு ஐரோப்பாவில் கற்கவும்
பெலா
jണ്ഡ க.பொ.(சத) பூத்திசெய்த
Vitebskதேசிய மருத்துவ பல்கலைக்கழகம் (WSMU) மற்றும் (உத) SS MT TT LLLT TTTT TTS LLLLT00000LLMLMOLkL STLTTTL TLT LLLLT பரீட்சையின் பெறு
முறையில் செலுத் தி)
· ඝ:ඝ” பேறுகளை எதிர்பார்த்து * காலம் 6 வருடம் நிற்கும் மாவணவர்களுக்கும் * SMட்CெUKUSA மற்றும் W0மூலம் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ பல்கலைக்கழகம் விண்ணப்பிக்க முடியும். * கற்கும் மொழி : ஆங்கிலம்
1 °eாநாடுகளாவhurélévia)வில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு ஒரு வருடம் முரந்ததும் மற்றும் செய்துக்கொள்ள முடியும் * யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாணவ மாணவிகளுக்கான விசேட கட்டன சலுகை * தற்போது 230 க்கும் மேற்பட்ட இலங்கை மாவை மாணவிகள் கற்று வருகின்றவி. * நேர்முக் பரீட்சை, வங்கி மிகுதி, உறுதி கடிதங்கள் தேவையில்லை, விசா 100% உத்தரவாதம், * மாணவர்களுக்கு பெறுபேறு வருவதற்கு முன்பே விண்ணப்பிக்க முடியும்,
இன்றே விண்ணப்பித்து 20 தீனத்திற்குள் பயணிக்கவும்,
பெலாரஸ் குடியரசின் 1stRanked மருத்துவ பல்கலைக்கழகம் கோடைக்கால விடுமுறையில் ஐரோப்ப நாடுகளுக்கு (England,eேrman:Srder)போன்ற நாடுகளுக்கு மெல்லும் வசதிகள் கடன் வசதிகள் ஒழுங்கு செய்துத்தரப்படும்
தம் சில மாணவர்களின்
* cert A Saleessa r sists.
TTA
r
NEPAL
South Asiშ MBBS-41/2 years full course fee: 39000USD 80S (Bachelor of Dental Surgeon). 4 years Full course fee;22000USD Date of Commencement-August
ஹலே உலகிலும், இலங்கையில்  ைதிெ கற்பிக்கப்படும்" sè 5 augt am பெற்ற
முற்று முழுவதும் ஆங்கிலத்திலே
rற்றb * புகழ்பெற்ற கள் அட்ஸ்.கழுக்கு 0% வட்டியில்ல கடன்" awanadà General Medical Council (UK), a tra easura sa s.a. sudas agpu *
&WሱቀQ.. பாடநெறிக்கான கட்டம்ை தவனை முறையில் செலுத்தி
substa asoae. Senestei sasa ule”
ACADEMY ബra
Overseas Student Placement
Department 111-1/2, Maya Avenue, Kirulapona, Colombo-06.Tel: 0773017883,2586418
www.pa the academy of a

Page 20
களுக்குத் difuunas 6JTf6JUP*
யரங்களையே தொடரச - ர்ேகள் தமிழ்இனத்துக்கு பெரும்பான விழ்த்து விடப்படும்மாதங்களாக இருந்துவந்துள 33ஜுலைக்கலவரமும் 2OO9 GuD இனப்
னவை. இப்போதும் கூட கொலைகளின் d
இலங்கைமண்தமிழர் வந்திருக்கிறது.மே.வின் அரசினால் வன்முறைகட்ட
ஆண்டுகொலைத்திணிக்கவருவ ஒர்நினைவுப்பகிர்வுகளாகப்مسيينية
சத்தியரூப
மாணவர்களும் தாக்கினர் சத்தியரூபன் சகோதரர்கள். தம்பி ஆ
பொன்னையாசிவகாந்தன்- மல்லாகம் தெரு கடை ஒன்றில் விே - அண்ணன் நொறிஸ் றோ எங்கள் வீட்டைத் தாக்கியவர்கள் ஒரு மகா புறோக்கராக கடமைய வித்தியாலய மாணவர்கள் என்று தெரியவந்தது. என் வரம் தொடங்கியதும் குடும்பத்தில்4 பேர் எந்தப் பொருளையும் எடுக்காமல் சிவசுப்பிரமணிய சுவாமி கடற்கரைப் பக்கமாக ஓடினோம். மாலை 6 மிற்கு போகும் வழியில் மணிவரை தெரிந்த ஒருவர் எங்களை ஒழித்து மற்றும் உடமைகளை க வைத்திருந்தார். தமிழர்களை வீடு வீடாகத் தேடித் காடையர் பறித்துக் கொ தாக்கப்போகின்றனர் என்று சிலர் சத்தமிட்டனர். எணன் சத்தியசீலன் இதுெ அத்தருணத்தில் சில சிங்களநண்பர்கள் என்னை அகதி ဖွဲ:#;. á/၈ခုံးနှီး J.
குடுமபம கவலையில 2ے۔ سےے مثلہ ش3ع ہے۔ یہ کہ ہر TY .سس۔ ۔ ۷ முகாமில் சேர்த்தனர். எங்களது சொத்து ஒரு ஒன சிறு காணித்துண்டும்தால் என் தங்கையைக் கற்பழித்து.
ரவிவர்மா - மிருசுவில், யாழ்ப்பாணம்.
1981 இல் இருந்து எனது குடும்பத்தோடு குண்டசாலையில் வசித்து வந்தேன். வன்செயல் நடந்த யூலை 27ஆம் திகதி இரவு 2 மணிக்கு வேலை செய்யும் இடத்திலிருந்து வீடு திரும்பினேன். என்கிராமத்தில் 25பேர் வரை கொண்டஒருகூட்டத்தை பார்த் தேன். அவர்கள், "எங்கள் போர் வீரர் களையாழ்ப்பாணத்தில்கொலைசெய்த தமிழர்களை கொல்லுங்கள்" என்று சத்தமிட்டார்கள். நான் எனது வீட்டை அடைந்த போது எனது வீடு தும் எரிந்து தணலாகக் காட்சியளித்தது. என் அம்மாவினதும் தம்பியினதும், கருகிய உடலங்களைக் கண்டேன். தங்கையைத் தேடினேன். 15 யார் தொலைவில்கோப்பிச்செடிகளுக்குஅருகில் தங்கையின் சடலத்தைக் கண்டேன். அவளின் அரை நிர்வான உடல் அவள் சட்டைகிழிந்திருந்தது. சேலையைக் காண வில்லை. அவளது உடலிலும் முகத்திலும் கீறல்கள், அவள் இறக்குமுன் போராடியி ருந்தாள் என்பதைக் காட்டியது. அவள் கற் பழிக்கப்பட்டாள் என்பதைப் பெண் உறுப்பிலிருந்து பெருகியிருந்த இரத்தம் காட்டிற்று. ஒரு பென்டன் சங்கிலி அவ்விடத்தில் கிடந்து குற்றவாளியைக் காட்டித் தந்தது. எனது அயல் வீட்டவன், ஒரு சிங்களவன் அணிந்திருந்த சங்கிலி அது. அவன் காடையன். அவன் பெயர் புஞ்சி
பண்டா சிறில்,
குப்பை லொறியில் ஒரு கால்
கடந்த யூலை 25 ஆம் திகதி தொழில் புரியச் செல்லும் வழியில் நண்பர் பகுதியில் தமிழ் கடைகளுக்கு ஏற்பட்ட துர்ப்பாக்கிய நிலையைத் தெரிவித் ஸ்டோர்ஸ் முன்னால் கடற்படை இராணுவ வீரர்கள் சூழ்ந்து நிற்க யாழ் நகரி ஒன்று பெற்றோல் ஊற்றி தீவைக்கப்பட்டது. பஸ் நிலையத்தில் 4 வயோதி *வெட்டப்பட்டு அரை உயிருடன்தீவைக்கப்பட்டனர். ஒர் அழகான இளைஞ இவைத்து அடித்துக் கொல்லப்பட்டான். காடையர்களால் தாக்கப்பட்ட அவன் பொலிஸ் அதிகாரி வந்து இவன் புலி என்று சொல்லி ஒரு லொறியிலிருந்து 4 மேல் போட்டு பெற்றோல் ஊற்றி எரித்த கொடுமை, எரியாமல் கிடந்த அவன கோலையில் குப்பை லொறியில் எடுத்துப் போனமை என்பதை மறக்க முடியாது
lll
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நா. சங்கரம்பிள்ளை - மொரட்டுவ, சம்பவத்தினத்தன்று காலை நான் வேலை செய்யும் கடைக்கு 3 சிங்களக் காடையர்கள் வந்தனர். அவ் வேளையில் நிலைமையை உணர்ந்து கடையை «Բւமுயற்சித்தேன். அவர்கள் வைத்திருந்த பெரிய பொல்லுக ளால் தாக்கினர் காதுகளிலும் தலையிலும் இரத்தம் வடிய அடுத்தக் கடைக்கு ஒடினேன். அவர்கள் கடையில் இருந்த பணத்தை எடுத்துக்சென்று விட்டனர். நான் பொலிஸுக்குச் சென்று நடந்த வற்றைச் சொன்னேன். அவர்கள் என்னை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே கடமை வில் இருந்தவ்ைத்தியர் என்னைத் திரும்பிப் பாராமல் போய் விட்டார். அங்கிருந்ததாதியர்களின் உதவியுடன் 5 நாட்கள் சிகிச்சை பெற்றேன். காயங்கள் மாறிவந்தன. 29 ஆம் திகதி 3 மணியளவில் நான் நித்திரையாயிருக்கும் போது 20 காடையர்கள் வரை வந்தனர். அதில் ஒருவனுக்கு 18 வயது
ன் - வேலணை.
சத்தியசீலன் இருக்கும். அவன் என் வயிற்றில் கத்தியால் குத்தினான். '-டு'-த் கத்தியோடு மதில் ஏறிப்பாய்ந்து தப்பும்போது பொலிஸார்
லை செய்தார். ட் கடைகளில் ாற்றினார். கல ஜிந்துப்பிட்டி
என் இடுப்பில் இருந்த கத்தியை இழுத்து எடுத்து விட்டனர். கலுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன். அங்கும் சிங்கள நோயாளர்களும் காடையர்களும் கோயில் முகா தமிழர்களைப் பயங்கரமாக தாக்கிக்கொண்டிருந்தனர். என் அதனால் கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட் த்தி முனையில் டேன். இந்நாட்களில் அங்கு வேலைசெய்யும் சிப்பந்திகள் ண்டனர். அண் என்னைப் பார்த்து இப்போ உங்களுக்கு தந்திருப்பது 1ரை வீடுதிரும் போதும் மிகுதி யாழ்ப்பாணம் வந்து தருவோம் என்று காறி 5ம்பி வாழ்ந்த உமிழ்ந்தனர். மூழ்கியுள்ளது. லக் குடிசையும் π. கூரை மேலிருந்து.
லச்சுமனன் - கொழும்பு. 25ஆம் திகதி காலை 9 மணிய்ளவில் பெரிய கூட்டம் ஒன்று கூச்சலிட்டப்படி வந்துகொண்டி ருந்தது. நான் கடையை பூட்டிவிட்டு கியூ வீதியில் சென்று ஒரு வீட்டில் இருந்தேன். 10 மணியிருக்கும் கடை எரிவதாக சொன்னார்கள். மாலை 6 மணியளவில் கடையின் கூரை மேல் சில ஆட்கள் இருப்பதாக சொன்னார்கள். நான் சிவசுப்பிரமணி சுவாமி கோயிலுக்கு போய் இருந்துவிட்டு வரும் வழியில் என் கைக்கடிகாரம் பணம் எல்லாவற்றையும் பலர் கூடிப் பறித்துக் கொண்டனர். இரவு 11 மணியளவில் எனது வீடு உடைக்கப்பட்டத. எனது வீட்டுப் பொருட்கள் எல்லாம் திருடப்பட்டது. ஒரு மணி நேரமாக இதைப் பார்த்துக் கொண்டு வீட்டின் கூரையின் மேல் இருந்தேன். என் வீட்டிற்கு காடையர்கள் வரும்முன் மின் வெளிச்சத்தை அனைத்திருந்தோம். ஆனால் அவர்கள் மெழுகுவர்த்தி கொழுத்தி வீட்டைக் கண்டுப்பிடித்தார்கள். 27ஆம் திகதி கடையைப் போய்ப் பார்த்தேன். முன் கதவு பூட்டிய படி இருந்தது. கூரை எரிந்து இருந்தது. கடைக்குள் ஒரு பொருட்களையும் காணவில்லை.
எ. சிவநாதன் - மாத்தளை. தெல்வெல பகுதியில் 2 தமிழ்க் குடும்பங்கள் இருந்தன. அவர்கள் வன்செயலைக் கண்டு பயந்து வெளியேறிய பின்னர் வீடுகளைத் தீயிட்டுக் கொழுத்தினார்கள். கொள்ளையடித்தார்கள். மாத்தளை நகரைக் கலக்கிய காடையர் முத்து மாரியம்மன் கோபுரக் கலசத்தில் ஏறி பெளத்த கொடியை நாட்டினர். கோயில் அலுவலகம், O திருமண மண்டபம், ஐயரின் வீடு எல்லாம் தம்பி எரிந்துகொண்டிருந்தபோது கோயிலுக்குள்ளே யிருந்து 5 பிக்குகள் வெலியேறுவதைக் கண்டேன். 28ஆம் திகதி ஒரு சிங்கள இளைஞன் சுட்டுக் லச்சந்திரன் - காரைநகர் கொல்லப்பட்டான். தமிழர்கள் சுட்டதாகச் செய்தி பரவியது. 3 லொறியில் காடையர்கள் வந்தனர். திர்ப்பட்டு மருதானைப் அட்டகாசம் புரிந்தனர். மகாவெலவில் எனது 5ார். மெயின் வீதி லீலா தம்பியின் வீடு எரிக்கப்பட்டது. இன்னொரு ல் இருந்து வந்த வாகனம் தம்பியை வெட்டி வயலில் போட்டார்கள். உடனே த் தமிழர்கள் கோரமாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல விடாமல் ா எங்கள் வீட்டு வாசலில் தடுத்தார்கள். இவருடைய வீடு கடையெல்லாம் குற்றுயிராக கிடக்க ஒரு எரித்து விட்டு அம்மாவின் நகைகளைப் பறித் .யர்களை எடுத்து அவன் தார்கள். அது கழர மறுத்தது. மூக்கை அறுத்து து கால ஒன்றை மறுநாள் எடுத்தார்கள். அம்மா கத்திய போது பிஸ்கட்டும்
- - பார்லியும் கொடுத்துவிட்டு போனார்கள்.
சுடர் ஒளி 117,ஐைேல.235°லை 201

Page 21
17.07.2011, 23.07.2011 ------->
Ex அணு" 흐 - این تنگاتنگی அச்சுனி, பரணி, கார்த்திகை 1 ஆம் பாதம் யதார்த்தவதிகளே! பூன் 1ஆகமாக இருப்பதால் நிர்வாகத் திறன் கடும். புதியவர்கள் அறிமுக 1:ெள். திடீர் பணவரவு உண்டு. குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகளால் 11:திப்புக் கூடும். சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். பயணங்கள் இருப்திகரமாக அமையும் உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். விட்டுக் கொடுக்கும் 1611 1ான்மையால் வெற்றி பெறும் வாரமிது.
கார்த்திகை 2,3,4 ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1.2 ஆம் பாதங்கள் சொன்ன சொல் தவறாதவர்களே! புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் புகு முயற்சிகளில் வெற்றி கிட்டும் புதுச் சொத்து வாங்குவீர்கள். கேட்ட இ! த்தில் பணம் கி ைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல 11ற்றம் உண்டாகும். பழைய நண்பர்கள், உறவினர்களைச் சந்திப்பீர்கள். தி: 13ங்கள் வந்து செல்லும் கணிசமாக லாபம் 2 பரும் சக உளNயர்கள் உதவுவர்கள். கிப்புத் தன்மையல் நிம்மதி பெறும் வரமிது.
மிருகசீரிடம் 3,4 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3
ஆம் பாதங்கள்
மன்னிக்கும் குணம் கொண்ப வர்களே! சமூகத்தில் பெரிய அந்தஸ்தில்
இருப்பவர்களின் நட்புக் கி ைக்கும். கணவன்-மனைவியுடன் நெருக்கம்
உண்டாகும். எதிர்பார்த்த 11ர்ை வரும். பிள்ளைகள் தங்கள் தவறை உணருவர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும் அயல்நாட்டிலிருக்கும் நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உங்களின் கலைத்திறன் வளரும். வி. ஐ. பிகளால் ஆதாயா ையும் வரமிது.
புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம் சீர்திருத்தவாதிகளே! உங்கள் ரவிக்குள்ளேயே புதன் நிற்பதால் உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிள்ளைகள் கேட் தை வங்கித் தருவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும் மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும் உறவினர்கள், நண்பர்களால் அனுகூலம் உண்டு. சிலரின் ஆசை வர்த்தைகளை நம்பிஏமாறாதீர்கள். உத்தியோகத்தில் திட நம்பிக்கையால் வெல்லும் வரமிது.
Sq SqSqSMSMMSqqqq - - 1
மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம்
எளிமையை விரும் 1 வர்களே! பேச்சில் கம்பீரம் பிறக்கும். நாடாளுபவர்களின் நட்பு கிட்டும். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. தயாரின்
i
உடல்நலம் சீராகும் சகோதர வகையில் பயனரை வீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பேச்சில் காரம் வேண் 1ம், வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும்.
உங்களின் திறமைகள் வெளிப்படும் புகழ், கெளரவம் உயரும் வாரமிது.
உத்திரம் 2,3,4 ஆம் பாதங்கள், அத்தம், சித்திரை 1.2 ஆம் பாதங்கள் கூடிவாழும் குமுை ைபவர்களே! பணவரவு திருப்தி தரும், ! குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிரபலங்கள் உதவுவார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் கூ! பூட் விலகும். நண்பர்கள் தேடி வந்து பேசுவர்கள். பெற்றோரின் பாசமழையில் நைைவீர்கள், வியாபாரத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள், உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையி :ேண் 11ம் திடீர் திருப்பங்கள் நிறைந்த வரமிது.
சித்திரை 3, 4 ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 ஆம் பாதங்கள்
மனவலிமை மிக்கவர்களே! 4. கை கேட்ட இடத்தில் பணம் கிடைக் கும். குடும்பத்தரின் ஆதரவுப் பெருகும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சில முக்கிய pH அள் எடுப்பீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வெளிநாட்டிலிருக்கும் உறவினர்களால் உதவிகள் உண்டு. ஆன்மிக நாட் 1ம் அதிகரிக் கும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் தீவிரம் கட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதி காரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார். விவேகமான முடிவுகளெடுக்கும் வாரமிது, !
n-- — -- -- ܙ - ܝܢܝ -- --
விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை
கலகலப்பானவர்களே! பழைய பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில்
நிம்மதி கிட்டும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். நினைத்திருந்தவரை சந்தித்து மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வரும் திட்டபமிட்ட காரியங்கள் த ைப்பட்டு முடியும் வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். தலைமைக்கு உதவுவீர்கள். வளைந்துக் கொடுக்க வேண்டிய வரமிது.
மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம் மனசாட்சியை மதிப்பவர்களே! கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் நீண் நாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். சகோதரிக்கு இருந்த பிரச்சனை நீங்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும், வீட்டில் கூடுதலாக ஒரு அறைக் கட்டுவீர்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும், தேங்கிக் கிடந்த வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். நீண்ட நாள் ஆசை நிறைவேறும் வாரமிது. ܚܝܝܝ ܝܝܝܝ ܝܝ -
உத்தராடம் 2,3,4 ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1.2 ம் பாதங்கள்
செய்நன்றி மறவாதவர்களே எதிர்பார்த்த இடத்தில் கடன் கிடைக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். பால்ய நண்பர்கள் தேடி வந்து உதவுவார்கள். மனம் விட்டு கேளிர்கள். தாயாரு ன் கருத்து மோதல்கள் வந்து செல் லும் பெற்றோர் உங்களின் உர்ைவுகளைப் புரிந்து கொள்வார்கள், வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் உயரதிகரி சில சமயங்களில் அன்பாக ந ந்து
கொள்வார். வீண் வதந்திகள் வரக்கூடும். ஒருசில வெற்றிகளைச் சந்திக்கும் வாரமிது, !
அவிட்டம் 3.4 ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3 ஆம்
பாதங்கள் சிந்தனைச் சிற்பிகளே! புதிய யோசனைகள் பிறக்கும். பணப்பற்றக் குறையைச் சாமர்த்தியமாக 11:1ளிப்பீர்கள். குடும்பத்தில் நிலவி வந்த கடிச்சல், குழப்பங்கள் விலகும். வீட் ைவிரிவுப் படுத்தி கட்டுவீர்கள். நண்பர்கள11ல் பணஇழப்பு, ஏமாற்றம் வந்து செல்லும் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். உத்தியோகத்தில் உங்களை சிலர் விமர்சித்துப் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். அதையும் தாண்டி முன்னேறுவீர்கள். தொடர் முயற்சியால் சாதிக்கும் வாரமிது.
பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
கற்பனைவாதிகளே! கணப்புழக்கம் அதிகரிக்கும். திருமணப் பேச்சு வார்த்தை கைக்கூடும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும், உறவினர்களால் அனுகூலம் உண்டு. நண்பர்களின் ஆதரவுக் கிட்டும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் தீவிரம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். உடல்நலம் சீராகும் உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும் வெற்றிப் பாதையில் பயணிக்கும் வரமிது.
சுடர் ஒளி 17, ஜூலை. - 23, ஜூலை. 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாலைநேரக் கொடுக்கல் வாங்கல் ஏன் கூடாது
அந்திவேளை, சந்தி வேளையில் முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடாது என முன்னோர் கள் கூறியுள்ளனர். இதில் அந்திவேளை என்பது உச்சி வெயில் காலம்;
சந்திவேளை என்பது பகலும், இரவும் சந்திக்கும் மாலை. காலை நேரம். பொதுவாக இரவும். பகலும் இணையக்கூடிய காலத்தில் உடலியல் கூற்றுப்படி பிராண வாயு வெளிப்படுத்தும் விதம், உள்வாங்கும் விதத்தில் இருக்கும் என்பதால் மனம் நிலையாக இருக்காது. எனவே அந்த நேரத்தில் முக்கிய முடிவுகளை மேற்கொண்டால் இழப்புகள் ஏற்படும் என்ற காரணத்தை மனதில் கொண்டே முன்னோர்கள் சில விதிமுறைகளை வகுத்தனர். குறிப்பாக, மின்சாரம் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் மண்ணெண்ணை விளக்குகளின் உதவியுடன் முன்னோர்கள் செயற்பட்டனர். எனவே இரவு நேரத்தில் பணம் கொடுக்கல், வாங்கல் வைத்துக்கொள்வதில் பல சிக்கல்கள் ஏற்பட்டன.
எவ்வளவு கொடுத்தோம் என்பதிலும் உறுதியற்றநிலை இருந்திருக்கலாம். தற்போதுமின்சார வசதி உலகம் முழுவதும் இருந்தாலும், மாலை 5.45 முதல் 6.30 மணி வரையிலான கால கட்டத்தில் முக்கியமான முடிவுகளை எடுப்பது, பனம் கொடுப்பது, வாங்குவது உள்ளிட்டவற்றை தவிர்ப்பது நல்ல பலனளிக்கும். இங்கே பணம் கொடுப்பது என்று குறிப்பிட்டது 50, 100 ரூபா கடனாக வழங்குவதை அல்ல. மாறாக பல ஆயிரங்களை முதலீடு செய் வதையும், கடனாக வழங்குவதையும், முன்பணமாக வழங்குவதையும், ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதையும் தவிர்க்க வேண்டும் என்பதே அதன் அர்த்தம். ஒருசிலர் அந்தக் குறிப்பிட்ட நேரத்தைதவறவிட்டால் மீண்டும் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் எனக் கூறலாம். அதுபோன்ற சமயத்தில் இனிப்பு அல்லது வாழைப்பழம் சாப்பிட்டு விட்டு ஒப்பந்தத்தில் கையெ ழுத்திடுவது அல்லது கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொள்ளலாம்.
சி.ஐ. விழுந்த குளம்
வன்னி நாட்டில் வரலாற்று முக்கியத்துவமுள்ள பல இடங்களின் பெயர்கள் அழிந்து இப்போது அவ்விடங்களுக்குப் புதுப்பெயர்கள் தோன்றியிருக்கின்றன. 'கற்சிலை மடு என்று ஒரு இடம். இங்கே ஒரு நடுகல் இருந்தது. இப்போது எதுவுமே அங்கு இல்லை. அதில் பண்டாரவன்னியனை வென்ற இடம் என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. ஆனால் அதே இடத்தில் மிகப் பழைய கட் டங்களின் அழிபாடுகள் காணப்படுகின்றன. இந்துக் கோயில் இருந்த அடை 1 யாளம் இருக்கிறது. கற்சிலை மடு என்ற பெயர் தோன்றுவதற்கு முன் அந்த
இடத்துக்கு வேறு ஏதோ ஒரு பெயர் இருந்திருக்க வேண்டும்.
வன்னியில் புதுப்புதுப் பெயர்கள் உண்டாவது சகஜம். உதாரணமாக சீ.ஐ.
விழுந்த குளம் என்று ஒன்று இருக்கிறது. சி.ஐ. (Cl) என்பது கோப்பிரட்டிவ் இன்ஸ்பெக்டர் (Co-operative Inspector) என்பதன் சுருக்கம். ஒருமுறை ஒரு சி.ஐ. சங்கக்கடைப் பரிசோதனைக்குப் போய்விட்டுத் திரும்பும் போது நல்ல வெறி. அந்தக் குளத்தில் தவறி விழுந்து விட்டார். அந்தக் குளத்துக்கு 'சீ.ஐ விழுந்த குளம்' என்று பெயர் வைத்து விட்டார்கள்.
பிரச்சினை சுமை
படகு ஒன்றில் தன் மாணவர்களோடு சென்று கொண்டிருந்தார் ஒர் ஆசிரியர்.
மாணவர்களில் ஒருவன் மிகுந்த மனவாட்டத்தோடு | இருப்பது அவன் முகத்தில் பிரதிபலித்தது.
அழைத்து காரணம் கேட்டார் ஆசிரியர். குடும்பச் சூழலால் மனம் பாதிக்கப்படுவதாகச் சொன்னான் அவன்.
படகில் ஏற்றப்ட்டிருந்த சுமைகளை அவனுக்குக் காட்டினார் ஆசிரியர்.
"இந்தப் படகில் ஏற்றப்பட்டுள்ள சுமைகள் அடுத்த கரைக்குச் சென்றதும் இறக்கப்படும். அங்கு புதிதாக சுமைகள் ஏற்றப்படும். 爵 அதேசமயம் இந்த சுமைகளில் ஏதாவது ஒன்றால் படகில்
ஓட்டை விழுந்தால் அது படகையே பாதிக்கும்.
பிரச்சினைகளும் அப்படித்தான். வாழ்வில் சுமையாக வந்தாலும் பின்னர் இறக்கி வைப்பது போல் தீர்வு கிட்டும். இதை உணர்ந்தால் அவற்றால் மனம் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளமுடியும்'
புரிந்து கொண்ட மாணவன் மனச்சுமை இறக்கிவிட்டு மகிழ்ச்சிக்கு மாறினான்.

Page 22
ഥ8ഥG| dി ബന്ദ്രതLu பூச்சாண்ழக்கும் பயந்த பிரத மரல்ல. தி.மு.க, பிரதமர் மீது கோபம் சாதிப்பது சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போன்றது என்கின்றனர் காங்கிரஸ் காரர்கள்
அடுத்தடுத்து தி.மு.க. வின் அமைச்சர்கள் ராஜினாமா சிறை வைப்பு என தி.மு.க நொந்து போயுள்ள இன்றையநிலையில், மத்திய அரசு பதவி யிழக்காது இருக்க தி.மு.க.வின் 17 எம்.பிக் களும் அவசியமே என்றுள்ள சூழலில், தி.மு.க.வுக்கு கவச மாக இருக்க காங்கிரஸ் தவறிவிட்டது என தி.மு.க. வினர் குமுறி வருகின்றனர். டில்லிக்குக் கடந்த மதத்தில் இரு தடவைகள் சென்று மீண்ட கருணா நிதி சோனியாவைச் சந்திக்கவே இல்லை. அவர் கோபமாக உள்ளார் என்பதை உணர்ந்த சோனி யகாந்தி தூதராக அமைச்சர் பிரணாப் முகர்ஜி யைக் கடந்த வாரம் சென்னைக்கு அனுப்பியிருந் தார். மன்மோகன் அரசின் உத்தியோகப் பற்றற்ற பிரதமர் எனக் கருதப்படும் முகர்ஜிதான், மம்தா பானர்ஜி, கலைஞர் கருணாநிதி ஆகிய முக்கிய கூட் டணிக் கட்சித் தலைவர்களின் விடயத்தைக் கையாள் பவர். மத்தியிலுள்ள காங்கிரஸ் அரசுக்கு முட்டுக் கொடுக்கும் பிரதான இரு கட்சிகள், மம்தா மற்றும் கலைஞரின் கட்சிகளே ஆகும் மம்தாவுக்கு 19எம்பிக் களும், தி.மு.க.வுக்கு 17எம்.பிக்களும் உள்ளனர். தி.மு.கவுடன் உறவு முறுகும் போதெல்லாம் முகர் ஜியை அனுப்பி சோனியா காந்தி கலைஞரைச் சமா தானம் செய்து விடுவார்.
மத்திய அரசு மீதான தி.மு.க.வின்
அதிருப்தி ராசா, கனிமொழி,தயாநிதி மாறன் விவகாரம் என வரிசையாக தி.மு.க சோதனைக்குள்ளாகி வருகிறது. இதன்போது மத்திய அரசு கை கொடுக்க வில்லை என்ற ஆதங்கம் தி.மு.க.வினரிடம் உள்ளது கண்கூடு, சிபிஐக்கு கடிவாளம் போட்டு தி.மு.கவை மீட்க இயலாது சோனியா காந்தியும் தத்தளித்துக் கொண்டிருக்கிறார். தி.மு.க கோபம் எல்லை கடந் தால் மன்மோகன் அரசு கவிழும் என்ற அச்சமும் காங்கிரசிடம் இல்லாமலில்லை. இதன் எதிரொ லியாகவே பிரணாப் முகர்ஜி கடந்த வாரம் சென்னை வந்திருந்தார்.
இப்போது வர வர நீதித்துறை இறுக்கமாக சி.பி.ஐ.யை கண்காணித்து வருவதால், காங்கிர சினால் செய்யக் கூடியது எதுவுமில்லை என்ற விட யத்தை முகர்ஜி விளக்கியதாகத் தெரிகிறது. காங்கி ரசின் மூத்த தலைவர் சுரேஷ் கல்மாடி கூட ஊழல் வழக்கில் சிறையிடப்பட்ட போதும், காங்கிரஸ் அவ்விடயத்தில் தலையிட முடியவில்லை என்ப தையும் காங்கிரசார் சுட்டிக் காட்டுகின்றனர்.
சுரேஷ் கல்மாடி ஒரு அமைச்சரல்ல. எனினும் அவர் ஒரு லோக்சபா எம்.பி ஆவார். ஆக ராசா,
எஸ்.சுரேந்திரஜித்
O இந்திய
விரிசல்க
கனிமொழி, மாறன், கன அரசுக்கு ஆதரவான 4 611 சென்றுள்ளனர். இரு அை நிதி மறனும்) ஊழல் பி நேர்ந்துள்ளது. இந்தப் ே னும் எத்தனை நாளைக்கு தாக்குப் பிடிக்கமுடியும் 6 எழுப்பியுள்ளன. ஊழல் கு கப்போகும் அடுத்த மத் வும் அவை கிண்டலடித் யும் தயாராகவே உள்ள அமைச்சராக இருந்து தற் அமைச்சராக இருக்கின்ற கக்கூடும் என எதிர்க்கட்சி வேறு கூறியுள்ளனர். கே. எண்ணெய் அகழ்வு குத் ஊழல் செய்ததாகக் குற்றக் தி.மு.க.வை ஒ: தமிழகக் காா இவ்வாறு மன்மோக நிலையில் இந்த விடயத்ை வைக் காக்க குறுக்குவழி தடுமாறும் நிலைக்குச் ே பட்டுள்ளார். விரைவில் : தல்கள் நடக்க உள்ளன. உ இல்லை. தனித்தே போட் க்க தமிழகத்திலுள்ள கா புகின்றனர். தி.மு.க - அ தவிர்த்து தனித்தவில் வ களின் நிலைப்பாடு. தி.மு வாங்கி வருவதால் உள்ள அக்கறை செலுத்தும் மனநி காங்கிரஸ் கட்சியினரோ களில் ஏற்கனவே இறங்கி மேலும் கடந்த மாத மரைச் சந்தித்த ஜெயல மாகப் பேசி உள்ளாராம் முடியாது தோற்றுவிட்ட மாவது தி.மு.க - காங்கி விடலாம் என்பது ஜெய ஊழல் மேல் ஊழல் செ பிரதமர், தி.மு.க. மீது ளார். இந்த எரியும் நெரு றும் விதமாக ஜெயலலி வினர் மாநில அளவில் லிட்டுக் கொடுத்ததாகக்
- - ས། மழைத்திளிகள் என்றாலே ஒருவித பரசல்ம் மனதில் எழுவது:இயல்பு. இய்ற்கை அன்னையின் அந்த சவரில் (shower)"குளிக்க் விரும்பாத ஜென் மங்களே இருக்க முடியாது எனலாம். i్య"
அந்த மழைத்துளிகள், வளிமண்டலத்தில் உள்ள ராவி வெப்ப நிலைக் குறைவால். தூசித்துணிக் : படிந்து முகிலாக அந்த முகில்கள் மேலும் குளிர்ச்சியடையும் போது நீர்த்துளிகளாகி நிறை |- விளைவாக பூமியை நோக்கி விழுகி
ன்றன. .
அவ்வாறு விழும் நீர்த்துளிகள்கோளமாக வெவ் கூர்ந்து
வேறு அளவுகளில் இருப்பதைக் அவதானித்தால் மட்டுமே காணல்ாம்.
மழைத்துளிக்குள் இ
வளிமண்டலத்தில் மழைத்துளிகளின் பூமி எதிர்ப்பதால் மழைத்துளி கைகளுக்குமிடையே உ
 
 
 

ப அரசியலில் ளூம் சமாளிப்புக்களும்
மாடி என காங்கிரஸ் 2. பிக்கள் இதுவரை சிறை மச்சர்கள் (ராசாவும் தயா ன்னணியில் பதவி விலக பாக்கில் போனால், இன் த் தான் மன்மோகன் அரக ான எதிர்கட்சிகள் கேள்வி குற்றச்சாட்டில் பதவி வில நிய அமைச்சர் யார் என துள்ளன. அதற்கு விடை து. முன்பு பெற்றோலிய போது கம்பனி விவகார முரளி தியோராவாக இருக் ரித் தலைவர்கள் ஆருடம் தாவரி நதிப் படுகையில் தகை விடயத்தில் இவர் சாட்டுகள் எழுந்துள்ளன. துக்க நினைக்கும் ங்கிரஸ் தரப்பு ன் அரசு தடுமாறி வரும் மதக் கவனிப்பதா? தி.மு.க பில் இறங்குவதா? எனத் சோனியா காந்தி தள்ளப் தமிழக உள்ளாட்சித் தேர் ஊழல் தி.மு.கவுடன் கூட்டு ட்டி என்ற நிலையை எடு பகிரஸ் கட்சியினர் விரும் .தி.மு.க இரண் டையும் சிப்போம் என்பது இவர் p.க.வோ அடிமேல் அடி ாாட்சித் தேர்தல் குறித்து லையில் அக்கட்சி இல்லை
தேர்தல் குறித்த முயற்சி வி. டனர். ம் டில்லி சென்று பிரத லிதா அவருடன் உருக்க சோனியாவிடம் நெருங்க நிலையில், பிரதமர் மூல ஸ் நல்லுறவைத் தகர்த்து லிதாவின் புதிய வியூகம். த கட்சி என்ற வகையில் பெரும் கொதிப்பில் உள் ப்பு மீது எண்ணெய் ஊற் தா பிரதமரிடம் தி.மு.க சய்த ஊழலைப் பட்டிய
வின் முந்திய அரசு செய்த இந்த ஊழல்களால் தற் போது தமிழகத்தை ஆளும் தனக்கு நிதி நெருக்கடி உள்ளதாக அவர் கூறி இருக்கக்கூடும் எனக் கருதப் படுகிறது. மன்மோகன் சிங்கைப் பொறுத்தவரை முன்பு ஜெயலலிதாவைச் சந்திப்பது பொருத்த மானதாக இருந்திராது.
ஆனால், இப்போது அவர் ஒரு மாநிலத்தை ஆளும் முதலமைச்சர். அதாவது அரசியல் சாசனப் பதவி வகிப்பவர். எனவே அவர் நிதி ஒதுக்கீடு முதல் உத்தியோகபூர்வ விடயங்க ளுக்காக பிரதமரைச் சந்திப்பது ஏற்கப்பட்ட சம்பிரதாயமே. ஆனால் இதில் அசாதாரணமான சில நிகழ்வுகள் இடம் பெற்றதுதான் தி.மு.க.வுக்கு நெருடலாக உள்ளது. உதாரணமாக பிரதமர் இல்லம் சென்ற ஜெயலலி தாவை, பிரதமர் வாசல்வரை வந்து வரவேற் றுள்ளார். சாதாரணமாக நாட்டின் பிரதமர் இவ் வாறு செய்வதில்லை.
பிரதமருக்கு எதிராகச் செயற்பட
விழையும் தி.மு.க தரப்பு
இந்த ஆத்திரத்தில் பிரதமரைக் குறி வைத்துச் சில நடவடிக்கைகளில் தி.மு.க இறங்கியுள்ளது. இதன்படி சமீபத்தில் மனித உரிமை ஆர்வலர் அன்னா ஹசரேயின் உண்ணாவிரதப் போராட்டம் மூலம் உருப்பெற்று வரும் லோக்பால் மஜோதாவில் பிரத மரையும் உள்ளடக்க வேண்டுமென தி.மு.க வலியு றுத்தி வருகிறது. அதாவது ஊழல் விசாரணை செய்யும் நாடாளுமன்ற அங்கீகாரம் பெற்ற சுயா தீன ஆணைக்குழுவாக இயங்கவுள்ள 'லோக் பால்" (மக்கள் மன்றம்) ஆணைக்குழுவின் வரம்புக் குள் பிரதமர் வந்தால் அவரை விசாரணைக்கு வரும்படி உத்தரவிடமுடியும்.
பிரதமரை இவ்வாறு கட்டிப்போடுவதை காங்கிரஸ் விரும்பாது, ஆனால் மன்மோகன்சிங் இந்தப் பூச்சாண்டிக்கு எல்லாம் பயந்த பிரதமரல்ல. ஊழலில் திளைந்த தி.மு.க, பிரதமர் மீது கோபம் சாதிப்பது சந்திரனைப் பார்த்து நாய்குரைப்பது போன்றது என்கின்றனர் காங்கிரசார். அப்பழுக் கற்ற நேர்மைக்குச் சொந்தக்காரரான பிரதமர் 78 வயதைக் கடந்து விட்டவர். லோக் பால் விசா துணையென்ன. ஐ.நா விசாரணை என்ன எல்லா வற்றுக்கும் அவர் தயார்தான். ஆனால் மற்றக் காங்கிரஸ் தலைவர்களின் நிலை அதுவல்ல. நாளையே பிரணாப்முகர்ஜி அல்லது ராகுல்காந்தி பிரதமரானால் அவர்கள் இந்தச் சிக்கலுக்குள் மட்டிக்கொள்வார்களே என்பதுதான் காங்கிர ஸின் கவலை +
உள்ள காற்றின் கூறுகள் நோக்கிய இயக்கத்தை sளுக்கும் காற்றுத் துணிக் ாய்வு உருவாகி ஒன்றின்
பயணத்தை-மற்றையது:இடையூறு-செய்ய முற்படு *வதால் அந்தட்ராய்வ்ைக் குறைக்கும் நோக்கோடு மழைத்துளிகள் தாத்தியமான சிறிய மேற்பரப்பை உருவாக்கும்வண்கயில் கோள அமைப்பைப் பெறுவ தாகவும் இதற்கு நீரின் மேற்பரப்பு இழுவிசை (Surfa cc tension) உதவுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந் தனர்.
அப்படியானால் ஏன் மழைத்துளிகள் ஒரு சீராக இன்றி வெவ்வேறு அளவுகளில் இருக்கின்றன என்று கேட் டால் அதற்கு மழைத்துளிகள் விழும் போது ஒன்றை ஒன்று முட்டி"மோதி சேர்வதும் பிரிவதும் நிகழ்வதால் அவற்றின்பருமன் மாறுபடுகின்றன என்று கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.4
சுடர் ஒளி 17, ஜூலை. - 23, ஜூலை 2011

Page 23
வியர்வை வெளியே கழிவகற்றல் செயற்
கேள்வி:வயது 24 ஆண், என்னுடைய உடல் அதிகளவில் வியர்க்கிறது. இதனால் உடம்பி
லிருந்து ஒரு துர்நாற்றம் வீசுவதாக ஏனையோர்
குறைப்பட்டுக் கொள்கின்றனர். இத னால் மற்றவர்கள் அருகில் செல்லச் சங்க ப்படுகிறேன். இதிலிருந்து விடுப தங்களது ஆலோசனை என்ன?
பதில்: வியர்வை என்பது எமது நாளாந்த தொழிற்பாடு களில் கழிவகற்றலுடனும் வெப்பச் சீராக்கலுடனும் தொடர்பு பட் து. மேலும் சில நோய்களுக்கும் வியர் வைக்கும் தொடர்புள்ளது. குறிப் பாக தைரொயிட் அதிகமாகவுள்ள 56NGU (I lyper thyroidsm) insipun காசநோய்க்கு இரவில் வியர்த்தல் என்பவற்றை உதாரணமாகக்கொள்ளலாம்.
வியர்வை சிறப்பான மணத்தைக் கொண்டது. பெது வந்தவர்களுடைய வியர்வை அவர்களது பால் ஓமோன்கள் காரணமாக குறிப்பான மணத்தை வெளிப்படுத்தும். இது இனக்கவர்ச்சியின் ஒர் காரணமாகவும் ஆனால் இதனைத்துர்நாற்றம் எனக் கொள்ளமுடி யது.
சில வகை மருந்துகளை உட்கொள்ளும்போது குறிப்பாக (Sulpha ) சேர்வையுள்ள மருந்துகளை உட்கொள்ளும்போது (Sulphc) நெடி வீசக்கூடும். மேலும் வியர்வை படும் ஆ ையின் பகுதிகள் மஞ்சள் நிறமாகவே அன்
உ லில்
கொள்ளப்படும்.
றேல் கபில நிறமாகவே மறக்கூடும் சுடர்ஒளி மூலம் வழங்குகிறார் டாக்டர் ஜோன் கழிவகற்றலு னும்|பொன்னையா. நீங்கள் கேள்விகளை அனுப்ப
வியர்வை தொடர்புடையது எனக் குறிப்பிட் டேன். எனவே வியர்வையோடு கழி வுப்பொருட்களும் வெளியேறுகின்
றன என்பது வெளிப்ப ை மேலும் 36 தூ Tñi 6.fg69.
- - - உ லில் அனுசேப தக்கத்திற்கு உள் ாழயாண
- - - - fI.) ont_ñig96af. ளாக உடைக்கப்படும் பொருட்களின் - - - -
86,ஜயந்த மல்லிமாராச்சி மாவத்தை,
கூறுகளும் காணப்படலாம். எந்தக் கழிவும் தேங்கும்போதுதுர்நாற்றத்தை தரவல்லன. மேலும் தூசி போன்ற மாசுப் பொருட்கள் வியர்வையுடன் கலந்து உட லில் தாங்கும் போதுதுர்நாற்றத்தைத் தருகின்றன.
எனவே எமது உடலைக் கழுவிச் சுத்தமாக வைத் திருப்பதன் மூலம் வியர்வை தேங்காமலும் அதனூடாக துர்நாற்றத்தையும் தடுக்கலாம். கிரமமாக உடலைக் கழுவுங்கள். ஒருமுறை
இலவச மருத்துவ ஆலோசனைகளை
வேண்றய முகவரிகள்.
இவவச மருத்துவ ஆலோசனை 1.) சுடர்ஒளி, யாழ்.அலுவலகம்,
கொழும்பு-14.
அணிந்த உள்ளாடைகள் மறுபடி அணியாதீர் துர்நாற்றம் நீக்கி (1)cod
LJ113)(625) றில் உ
I 33F 11வியு
பரிகார Baba பெண்.
வாராக
அலுவ வேளை
வலது வலி ஏ ளில் நாள் முழு வதும் ( இதற்கான மருத்துவ வி பதில்: 61மது முதுெ
கள1ல் ஆக்கப்பட்ட
உணவு இருப்பர். எனவே நிரல என்புகளின் இ ையே p 6537G) (Intervertibral குறிப்பாக சிறிய விபத்து
உண்டவர்கள்
தொந்தரவைத் தரும்.
உங்களுடைய குறிப் இத்தகைய பிரச்சினை ( எனவே தயவு செய்து ஒ நிபுணரை அணுகி உங்க ஆலோசனை பெறுங்கள்
வந்துள்ளது.
Disj Msaösofil sig fössighb
9 GÖTG
*மனிதர்களின் உணர்ச்சிகளை நாய்கள் இை அதற்கேற்ப நிந்ேதுகொள்வதாக நியூசிலாந்தில் நட
* மகிழ்ச்சியான மற்றும் கோபமான மனிதர் வேறுபாடுகளையும், சிரிக்கின்ற மற்றும் அழுகின்ற எழும் வேறுபாடுகளையும்நாய்களால் அடையாளம்
* தெற்கு தீவில் உள்ள ஒடாகோ பல்கலைக்கழ
நாய்களை ஆய்வுக்கு உட்படுத்தியது. ஆய்வின் போது குழந்தைகளின் சிரிப்பு, அ உணர்வுகளைப் பதிவு செய்தும், மனிதர்களின் பல்வேறுபட்ட உணர்வுகளைப் பிர
நாய்களிடம் காட்சிப்படுத்தினர் ஆய்வாளர்கள்.
*அந்தக் காட்சியில் இருந்த உணர்வுகளை நாய்கள் புரிந்து கொண்டு உண
Gಷ್ರ பெட்ரப்மென் என்ற அவுஸ்திரேலிய பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
*மனிதர்களின் உணர்வுகளை உடனடியாகப் புரிந்துகொள்வதில்நாய்கள் மிகச்சிற ருந்து வெளிவரும் டெய்லி டைம்ஸ்நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
*மனித உணர்ச்சிகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப நாய்கள் அவற்றின் உ
தியதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
| +நாய்கள் நன்றியுள்ளவை, விசுவாசம் மிக்கவை. அதனால் தான் உலகம் முழு
வளர்க்கப்படுகின்றன. வீட்டு எஜமானர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நிறைவேற்றுவதில் கெட்டித்தனமாக உள்ளன. இதுநாய்களிடம் இயல்பிலேயே அபை
சுடர் ஒளி 17, ஜூலை. - 23 ஜூலை 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OGD
IITSL
எதனையும் தோய்க்காமல் கள். இப்போது நல்ல arant) 63 pdiggit (Spray) னக்கு வந்துள்ளன. அவற் ங்களுக்கு உகந்த பிடித்த நறுமண முள்ளவற்றை ங்கள். இந்தப் பிரச்சனை ருந்து உங்களுக்கு பூரண ம் கிடைக்கும்.
iாவி:எனது வயது 30, கணனித் தட்டெழுத்தா தொழில் பார்க்கிறேன்.
லகத்தில் வேலை செய்யும் களில் முதுகுப் பகுதியின் பக்கத்தில் கடுமையான ற்படுகிறது. சில வேளைக முதுகுப் பகுதி வலிக்கிறது. ளக்கம் தருவீர்களா? கெலும்பானது பல என்பு ஒரு சட்டம் ஆகும். மீன் இதனை அவதானித்து ாக அடுக்கப்பட்டிருக்கும் மென்மையான தட்டுகள் Disc) சில வேளைகளில் களுடன் அல்லது காயங்க ளுடன் இவற்றிற்கு பாதி ப்பு வந்து விடுகிறது. முக் கியமாக இவற்றுள் சில வெளித்தள்ளப்பட்டு விடு Saipant. (Prolapse Of Intervertibral Disc) srø3 Gan) நிரலாக இருக்க வேண் டிய என்புகள் அண்மை யாக வந்து அல்லது ஒன் றோடு ஒன்று உராய ஆரம்பிக்கின்றன. மிகச் சிறப்பாக நிற்கும் அல்லது தொடர்ந்து இருக்கும் போது இந்த உபாதை
புகளிலிருந்து உங்களுக்கு இருப்பதாக உணர்கிறேன். ரு எலும்பு சத்திர சிகிச்சை ள் உடலைப் பரிசோதித்து
--
ஆற்றல் நாங்களுக்கு
ம் கண்டறிந்து கொண்டு ந்தப்பட்ட ஆய்வில் தெரிய
ளுக்கு இட்ையே உள்ள மனிதர்களுக்கு இடையே கண்டுகொள்ளமுடியுமாம். கம் 90 டியூனிடின் வகை
முகை, கொஞ்சல் போன்ற திபலிக்கும் படங்களையும்
ர்ச்சிகளை சரியாக வெளிப்
ந்தவைஎன்று ஒபாகோவில்
-ல்மொழியை வெளிப்படுத்
வதும்செல்லப்பிராணியாக அதற்கேற்ப காரியங்களை
ந்துள்ள சிறப்பம்சமாகும்.
மட்டுமே விரும்பும் பெண்கள்
இப்போதைய இளைஞர்களை ஏமாற்றுவது அவ்வளவு சுலபம் அல்ல. இருப்பினும் இன்னும் இளைஞர்களுள் சிலர் ஏமாறுபவர்களாய் இருக்கத்தான் செய்கிறார்கள்
சில விடயங்களை தர்க்கர்தியாக சிந்தித்துப் பார்க்காமல் இன்னொருவர் சொல்கிறார் என்பதற்காக செய்கின்றர்கள். அந்த வகையில் ஏமார்ந்த சில இளைஞர்கள் மகிழ்ச்சியான சந்தர்ப்பங்களில் பியர் அருந்தினால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்று முட்டாள்தனமாக நம்பி இருக்கின்றார்கள்
ஆனால் பியர் அருந்துபவர்களின் முகங்களை உற்று நோக்கிப் பார்த்தால் பியர் அருந்துவது எவ்வளவு அசெளகரியமான விடயம் என்பதை புரிந்து கொள்ளலாம்
கசப்பு நாற்றம் குமட்டல் போன்றவற்றுடன் சில வேளைகளில் வாந்தி எடுக்கவும் இவர்களுக்கு நேரிடுகின்றது. இவ்வளவு அசெளகரியங்களையும் தாங்கிக் கொண்டு தொடர் தேர்ச்சியாக பியர் அருந்தினால் முகம் வீங்கி தொந்தி விழுந்து எந்நேரமும் எரிச்சலுடனும் அனைத்து மகி ழ்ச்சியான சந்தர்ப்பங்களிலும் பியர் அருந்தா விட்டால் அங்கு மகிழ்ச்சியாக இருக்க முடியாத ஒரு நிலையையும் இவர்கள் ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.
பாவம் சில இளைஞர்கள் அருந்தும் போதும் அசெளகரியமாக இருக்கும் அருந்தியதன் பின் பாதிப்புக்கள் ஏற்படுத்தக் கூடியதுமான பியருக்கு அடிமையாகித் தங்களின் அறியாமையால் தங் களே ஏமாறுகிறார்கள்
இதை அறிந்த பெண்கள் இந்த விடயத்துக்கே ஏமாறும் இந்த ஆண்கள் எல்லாம் வாழ்க்கையில் கூட எல்லா விடயங்களுக்கும் ஏமாறுபவர்கள் தான் என்ற உண்மையை புரிந்து கொண்டு ஏமாறாத ஆண்களை விரும்புவதிலேயே திடமாக 2. Sigrðri.
தங்கநகைகள் அணியும் போது 1. தங்க நகைகளை அணியும் போது ஓரிடத் தில் அமர்ந்து அணியவும், கம்மல், மூக்குத்தி போன்றவை அணியும் போது பேசிக் கொண்டே அவசரமாக அணிய வேண்டாம். அப்படி அணிட வர்கள் அது பத்து முறை தொலைந்து போய் விழுந்து விழுந்து பதற்றத்துடன் தேட வேண்டி 6AI(U5ԱD.
3. முக்கியமாக பிரேஸ்லேட் அணிபவர்கள் கல்யாணவீடுகளில் தவறவிடுவதை நேரில் பார்த்தும் இருக்கிறோம், அதை கண்டு பிடித்து கொடுத்தும் இருக்கிறோம். ஆகையால் பிரேஸ்லேட் அணியும் போது சின்ன கோல்ட் கலர் சேஃப்டி பின்னை கொக்கி வளையத்தில் மாட்டி கொண்டால் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம்.
4. அடுத்து கழுத்தில் நிறைய செயின் போடுபவர்கள் கூடவே மெல்லிய செயினும் போட்டு இருப்பார்கள், அதுவும் தொலைந்து போக வாய்ப்பு உண்டு. அதற்கும் சேஃப்டி பின் தான் பாதுகாப்பு எல்லா செயின் வளையங் களிலும் சேர்த்தாற் போல் சின்ன கோல்ட் சேஃப்டி பின்னை குத்தி கொள்ளவும்
5.கல்யாணப் பெண்களுக்கு சின்ன குழந்தைக ளுக்கு நெற்றி சுட்டி வைக் ம்போதுஅதுதலை யில் ஒரு இடத்தில் நிற்காது அதற்கும் சேப்ரி பின்தான் பாது காப்பு நேர்வகிடு ஆரம் பிக்கும் இடத்தில் முடியோடு சேர்த்து ரிங் கில் சேப்ரி பின்னால் குத்தி விடுங்கள், நெற்றிச் சுட்டி பாதுகாப்பாக இருக் கும்.

Page 24
இலங்கை அரசாங்கத்தின் மதிப்பீட் முன்பழ வடக்கு கிழக்கில் மாத்திரம் 90
ஆயிரம் தமிழ்ப்பெண்கள் கணவர்
மாரை இழந்துள்ளனர்.இதன் காரண மாக அவர்கள், ஆண்கள் மேற்கொள் ஒளும் கழனமான பணிகளை மேற் கொண்டு தமது குழந்தைகளைக் காப் பாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட் டுள்ளனர்.
உலகெங்கும் உள்ள பெண்கள் முன்னெப் போதும் இருந்ததை விடவும் அதிக சுதந்திரத்தை அனுபவித்து வருவதாகத் தெரிவிக்கும் ஐக்கிய நாடு கள் சபையின் பெண்களுக்கான அமைப்பு, தெற்காசி யாவில் இதன் நிலைமை மறுபட்டுக் காணப்படுவ தாகக் கவலை கொண்டுள்ளது. குறிப்பாக இலங்கை இந்தியா,பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகளில் இந்த மோசமான நிலையைக் காணக்கூடியதாக உள் ளது என்று அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள் எது.போர்,வீட்டு வன்முறை, தொழிலிடப்பிரச்சினை மற்றும் சட்ட விதிமுறைகளே இவர்களை வெகுவாகப் பாதிப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்
டுள்ளது.
சமத்துவத்தையும், நீதியையும் நிலை நாட்டும் பொருட்டு இயற்றப்பட்ட சட்டங்கள் எப்போதும்
நடைமுறைப்படுத்தப்படாமல் ஏட்டுச் கரைக்காயாக இருப்பதாகவும் மகளிருக்கான ஐ.நா அமைப்பான ஐ.நா மன்ற பெண்கள் அமைப்பு தனது முதல் அறிக் கையில் சுட்டிக் காட்டியுள்ளது.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே வித்தி யாசம் நிலவுவதாகவும், உலகில் வேலை பார்க்கும் பெண்களில் பாதிப் பேர் தொழிலாளர் நலச்சட்டங் களால் பாதுகாக்கப்படாத நிலையற்ற வேலைகளில் சிக்குண்டுள்ளதாகவும் அந்த அமைப்புக் கூறுகிறது.
பெண்கள், சட்டத்தின் உதவியை நாடவும், குழந்தை நலம் பேணுவதற்கான வசதிகளை அதிக ரிக்கவும், அதிக அளவு பணம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
தெற்காசிய நாடுகளான இலங்கை இந்தியா, நேபா ளம்பங்களாதேஷ், போன்ற நாடுகளில் பெண்கள் நீதித் துறை மற்றும் காவல்துறை போன்ற நீதி பரிபாலன அமைப்புகளை அணுகித் தங்களுக்குரிய நீதியைப் பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்று ஐ.நா மன்ற பெண்கள் என்ற அமைப்பு அளித்தி ருக்கும் அறிக்கை மேலும் சுட்டிக் காட்டுகிறது.
கடந்த ஆண்டில் இந்தியாவில் மட்டும் 35 சதவீத மான பெண்கள் தமது குடும்ப உறுப்பினர்களுடன் வீட்டில் தங்கியுள்ளனர். இவர்கள் தங்கிவாழும் நிலை யிலேயே உள்ளனர் என்று அவ் அறிக்கை குறிப்பிடு கின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் சட்ட அமுலாக்க மற்றும் நீதித்துறை அமைப்பின் கருத்துப் படி, தற்போது, தெற்காசியாவில், பெண் நீதிபதிகள் வெறும் 9 சதவிகிதம், வழக்கறிஞர்கள் 4 சதவீதம் மற்றும் பொலிஸ் வெறும் 3 சதவீதம் என்ற அடிப்ப டையிலேயே உருவாகுகின்றனர்.
வல்லுநர்கள் போன்ற பதவிகளில் பெண்களின் எண் ணிக்கை அதிகரித்து சிறந்த தென் ஆசிய பெண்கள் உருவாக வேண்டியுள்ளது. வறிய படிப்பறிவற்ற பெண் களை பாதுகாக்க உள்ள சட்டங்கள் மற்றும் திட்டங் களை அவர்கள் தெரிந்து கொள்ளாமல் இருப்பதும் கவலைதருவதாக ஐ.நா பெண்கள் அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது
தெற்காசியாவில் இன்னும் மோசமாக நீதித்துறை மற்றும் காவல்துறையில் பெண்கள் பிரதிநிதித்துவம் போதிய அளவு இல்லாமல் இருப்பது அவர்கள் தமக்குரிய நீதியைப் பெறுவதில் தடங்கலாக இருப்ப தாகவும் இந்த அமைப்பு கூறியிருக்கிறது.
ஐ.நா சபையின் அறிக்கை கூறும் பெண்களது நிலைமை தொடர்பில், அதிலும் இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழ் பெண்கள் தொடர்பில் பல்வேறு பிரச் சினைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதில் சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் நெருக்கடி, யுத்தம், வேலை தளப் பிரச்சினை, வெளிநாடுசென்று நெருக்கடிகளை எதிர்நோக்கல்,மலையகப் பெண்களது பிரச்சினை என்று பேசப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
இலங்கையில் பெண்கள் சனத் தொகையில் கணி சனமான தொகையினர் வெளிநாட்டு வேலை வாய்ப் பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 3 வருட காலத்தில் வெளி நாட்டில் தொழில் புரியும் பெண்களில் 345 பேர் பல்வேறு காரணங்களினால் இறந்துள்ளதாக கடந்த மாதம் நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
56) 966)
வெளிநாட்டில் வேலை புப் பெற்றுச் சென்றன இவர்களில் 2008இல் 111 2009இல் 125 பேரும் 2010, பேரும் உயிரிழந்துள்ளனர். வருடங்களில் தற்கொலை கொண்டவர்கள் 26 கொலை செய்யப்பட்டவ பேரும், வீதி விபத்தில் இ பேரும் இதில் அடங்குவ தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வாழ் டெ வெளிநாடுகளில் எதிர்நே சிரமங்கள் தவிர வெளி ளுக்கு தரகர்கள் மூலமும் தி வீசா மூலமும் செல்லும் ெ உள்நாட்டிலும் வெளிநாட துன்புறுத்தப்படுகின்றனர்.
இறுதி யுத்தம் என்ற பெண்களை வெகுவாகப் ருக்கிறது. யுத்தம் காரண ஆம் ஆண்டு முதல் 2009 வரை வடக்கு கிழக்கு ம ஆயிரம் பெண்கள் பாதிக்க புள்ளிவிவரம் குறிப்பிடுகின் வளவுக்கு உண்மையானது ணளவாகவேனும் கணக்கிட யினருக்காக இதுவரையில் தித் திட்டங்கள் எவையும் என்ற குற்றச்சாட்டுக்களும் பாதிக்கப்பட்ட தமிழ்ப் கானோரின், கணவன்மா இன்றி பாதுகாப்புத் தரப்பி டுள்ளனர். யுத்தத்தால் பாதி ஆயிரம் பேர் 18 வயதுக்கு டவர்கள். அத்துடன் 20 ஆ மூன்று பிள்ளைகள் வீதம் லாமல் பிள்ளைகளை வள
இடங்களில் வசிப்பதனாலு யான பாதிப்புகளை எதிர் ே இவ்வாறான சூழ்நிலைய
 
 

வாய்ப் ர்களில் பேரும், ឆ្នាំ 109 இந்த 3 செய்து பேரும் iser 7 ந்த 36 எனத்
ண்கள் ாக்கும் நாடுக ருமண பண்கள் டடிலும்
ஒன்று Lurrĝsgšgs? Drra 2008 ஆம் ஆண்டு ாகாணங்களில் சுமார் 42 ப்பட்டுள்ளனர் என்று ஒரு 1றது. ஆனால் இதுகூட எவ் என்பது சந்தேகமே. அண்
பொருத்தமான அபிவிருத் முன்வைக்கப்படவில்லை எழவே செய்துள்ளன. பெண்களில் ஆயிரக் கணக் எவ்வித குற்றச்சாட்டும் னரால் தடுத்து வைக்கப்பட் க்கப்பட்ட பெண்களில் 36 ம் 25 வயதுக்கும் உட்பட் பூயிரம் பெண்களுக்குதலா உள்ளனர். கணவன் இல் ர்ப்பதிலும், பாதுகாப்பற்ற ம் இந்த பெண்கள் மனரீதி நாக்கி வருகின்றனர். பில் தமிழ் விதவைகள் மத்தி
யில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன எனத் தெரியவந்துள்ளது. அதேவேளை பெற்றோரை இழந்த சுமார் 27ஆயிரம் பிள்ளைகள் இருப்பதாகவும் அவர்களின்நலனுக்காகஇதுவரைஎவ்விதமான வேலைத் திட்டங்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அரசதரப்பு மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற நிரந்தர தீர்ப்பாயத்தின் நான்கு பேச்சாளர் களில் ஒருவரும், மனித உரிமை மீறல் தொடர்பிலான பெங்களூர் பல்கலைக்கழக கலாநிதியுமான போல் நீயூமன், இலங்கையில் வடக்கு,கிழக்கு பிர தேசங் களில் இறுதி பத்தக்காலத்தில் அரச படையினர் பெண்கள்மீது திட்டமிட்ட நடவடிக்கைகளை கட்ட விழ்த்துவிட்டிருந்தனர் என்று குற்றம் சுமத்தியிருந் தார். இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்று தேவை என்பதை வலியுறுத்தும் வகையில் அவரது கருத் துக்கள் அமைந்திருந்தன.
பொஸ்னியாவைப் போன்று இலங்கையிலும் பெண் கள் போரின் போது பிரதான இலக்குகளாக துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். எனி னும் உலக நாடுகள், இலங்கையின் வடக்கு கிழக்கில் பெண்கள் மீது படையினரால் மேற்கொள்ளப்பட்ட துஸ்பிரயோகங்களைப் பெரிதாக எடுத்துக் கொள் ளவில்லை என்று குறிப்பிடும் நியூமன், ஐக்கிய நாடுகள் சடையின் நிபுணர் குழு தமது அறிக்கையில் இலங் கைப் படையினர் இறுதி யுத்தத்தின் போது பொது மக்களைக் குறிப்பாக பெண்களைக் காப்பாற்றத் தவறி விட்டனர் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
வடக்கு கிழக்கில் இடம்பெற்ற போர் காரணமாக சுமார் 80 வீதமான பெண்களும் சிறுவர்களும் பாதிக்கப்பட்டனர்.
பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி ஒளிப ரப்பிய போர்க்குற்றக் காட்சிகளின் போது பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.இலங்கை அரசாங்கத்தின் மதிப்பீட்டின்படி வடக்கு கிழக்கில் மாத்திரம் 90 ஆயிரம் தமிழ்ப்பெண்கள் கணவர்மாரை இழந்துள்ளனர்.இதன் காரணமாக அவர்கள் ஆண்கள் மேற்கொள்ளும் கடினமான பணிகளை மேற்கொண்டு தமது குழந்தைகளை காப்பாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். எனவும் அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தெற்காசியப் பெண்கள் தொடர்பில் முன்வைக் கப்படும் பிரச்சினைகள் தொடர்ச்சியான குற்றச்சாட் டுக்களகவே இருக்கின்றன.அவர்களுக்கான உரிமை கள் மறுக்கப்படுகின்றன.வாழ்வியல் நெருக்கடிகள் திட்டமிட்டுத்திணிக்கப்படுகின்றன. பல்வேறுபட்ட பெண்கள் அமைப்புக்கள்பெண்ணுரிமைக்காக தொடர்ச் சியாகக் குரல் கொடுத்துவரும் நிலையிலும், பெண் அடக்குமுறை தொடர்வதும் அது அபிவிருத்தியைப் பாதிப்பதும் தவிர்க்கமுடியாத ஒன்றாகவே உள்ளது.*
சுடர் ஒளி 17, ஜூலை-23, ஈலை. 2011

Page 25
கேள்வி: பித்தரே, நீர் கண். கன வுகள் எப்போதாவது பலித்ததுண்ப?
பதில் எப்போதும் பலித்து விடுகின் றன. பெரும்பாலும் மனைவியிடம் ஏச்சு வாங்குவது அடிவாங்குவது போன்ற பயங்கரக் கனவுகளே எனக்கு வருவ துண்டு. மறுநாள் காலை ஏதோ வகை யில் அது நிஜமாகி விடுவதுதான் பரிதாபம்,
எஸ்.சந்தியா,நாவற்குழி.
கேள்வி. பித்தரே, இப்போதெல் லாம் எனக்கு என் காதலியின் முகத் தைத் தவிர வேறு எதுவும் நினைவில் நிற்க மாட்டேன் என்கிறதே. இதற்கு என்ன செய்யலாம்?
பதில் அதுதான் பருவக்கோளாறு. இதற்கு மாற்றுவழி உடனே திரும
ணம் செய்து கொள்வது தான். கொஞ்
சக் காலம் போனால் மனைவியின் முகத்தைத் தவிர மற்றதெல்லாம் நினை வில் நிற்கும். இது என்னுடைய அணு
ł f3) i II i . 1).
தநாராயணா,
வட்டுக்கோட்டை
கேள்வி காதலிக்கும் காலத்தில் காத்திருப்பதென்பது மனதுக்குச் சுகம் தருமா? வேதனை தருமா?
பித்தனின் கன
பதில் அந்த வேளையில் காத்திருப் பது ஒரு சுகமான சுமை.
ப.கலையரசன், வவுனியா. கேள்வி:கணவன் மனைவியைச் சந் தேகிப்பதும் மனைவி கணவனைச் சந் தேகிப்பதும் எதுவரை தொடரும்?
பதில்: கணவனின் சந்தேகம் கட்டில் வரையே. மனைவியின் சந்தேகமோ காலமெல்லாம் தொடரும் ஒன்று.
வே.இளவரசி, கிளிநொச்சி. கேள்வி:உம்மைக் கொண்டு உமது மனைவி சமையல் செய்விப்பதாகவும் துணிமணி தோய்ப்பிப்பதாகவும் எப் போதும் மனைவி மீது குறை சொல்கி ஹீரே. சமைக்கவும் துணி துவைக்கவும் உரிய இயந்திர சாதனங்களை வாங்கிக் கொடுத்தீரானால் பிரச்சினை தீர்ந்து
விடுமே?
பதில் அவ ற்றைப் பயன் படுத்தகரண்டோ, காஸோ, மண் ணெண்ணையோ தேவைப்படுமே? அதை யார் வாங்கு
வது?
இ.பிரதீபன், பருத்தித்துறை, கேள்வி. பித்தரே குழந்தை என்ற சொல் ஆண் பாலில் அடங்குமா? பெண் பாலில் அடங்குமா?
பதில் என்ன குழந்தைத்தனமான கேள்வி இது? (தவளும்) குழந்தை
01. ஐந்தாம் திதி. 02.சைவநாயன்மார்கள் பா O3.C3astuui.
04.இயல்பு/(ஒருவரின்) குை
11 12
O5.5G6OLDuun60Ig. 08.தரம்,ஆண்டு என்ற பதங் 10.மருத்துவர். 12.உடுப்பு/பாலைக் காய்ச்ச 13.ஓர் அரிசிவகை,
O
17
14.பத்துப் பாடல்களைக் கொ6 15.சேர்த்துக் கட்டியதால் வரு
19
16. சோற்றுடன் சேர்த்து உண் 17. ஒரு தானியம்.
;" | |
19. பெண் பசுக்கன்று.
38)ύμμευή 0uιμής...τα απαιτιατισταται σταται
விலாசம்:
இடமிருந்துவலம்
01. யாசகம் பெறுபவன். 04. நலம். 06. வான் வெளியில் கீதமிை 07. நாவிதனின் பணிகளுள்
இல, 478
GaribaPaoshin CSITT.
O9.856ösuumsoorLib. 11. அதிகமாகும். 12.இனக்கச்சொல்.
சொற்சிலம்பம் 478 போட்டிக்கான விடைகளை எழுதி அனுப்பி வைக்கவேண்டிய இறுதித் தினம் 2011 ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி ஆகும். விடை கள், வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் ஒகஸ்ட் 07 ஆம் திகதிய சுடர்ஒளியில் பிரசுரமாகும், தபா லட்டையில் ஒட்டப்பட்டு அனுப்பப்படும் விண்ணப் பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
முதலாவது பரிசாக ருபா 250 உம், இரண்டாவது பரிசாக ருபா 150 உம், மூன்றாவது பரிசாக ருபா 100 உம் வழங்கப்படும். பலர் விடைகளைச் சரியாக எழுதியிருப்பின் அதிஷ்டக்குலுக்கல் மூலம் பரி சுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அனுப்பவேண்டிய முகவரி: சுடர் ஒளி யாழ். அலுவகம், 361, கஸ்துரியார் விதி, uairipifir.IIIIs iarsaith.
13.கூந்தல்.
14.இடம்/நகரம் 15.உயர்ந்தது. 17. பதிவுசெய்ய, 18. நாடாளுமன்றத்தலைவர் 20. இதை இதனால்தான் அ 21.சிறிய/குள்ள.
போட்டி இல. 475இ
ஜெ.எஸ்.ஏ. 81.2/1, spa புறுட்ஹில், ஹ ஏ.எஸ்.சிற்ற
ஜாக் Sag. 48/72,
ocupadhaaf. Soga
சுடர் ஒளி 17, ஜூலை-23 ஜூலை 2011
 
 
 
 
 
 
 
 
 

= ০ --- ** კა · · · ·! • , ! ! --> → ?్యస్ " శ్లోనే జ్ఞాత స్ట్మన్లో
வுகள் எப்போதும் பலிக்கும்.
எப்போதுமே தாய்ப்பாலில் தான் லித் திரிவானானால் யாராலும் அவ
அடங்கும். எப்படி? ஹறி. ஹி. னுடைய வழக்கத்தை மாற்ற முடி
வே.ஐயந்தன், யாது. LDL"Likasentúl. கேள்விஅடிக்கடி అతడి குடித்து விட்டு னார். வந்து அண்டைஅய கேள்வி:பித்த ரே லாரைச் சண்டைக்கு (2{நான் உம்மைச் சந் s ? :م ம் போதெ இழுத்து ரகளைபண் திக்க வரும்
ணுகிறான் எனது நண்பன். இது ஏன் t?みあGr? */。そ会、三ごイリ燃 - - பதில்: இப்படி -- *XN ஆபழகுவது எனககுச யான பழக்கமுள்ள சந்தேகத்தை ஏற்படுத் எனது நண்பனொருவனை ஏனடா துகிறது ஒருவேளை உம்மைக் காய இப்படிச் செய்கிறாய் என்று கேட் வெட்டி விடுகிற திட்டமாக இருக் டேன். இவ்வளவு பணத்தைச் செலவு குமோ? செய்து குடித்து விட்டு வந்து வெறு பதில்: G೫. கே. இந்த வயதிலை மனே போர்த்து மூடிக்கொண்டு ஆப்படியெல்லாம் செய்தால் ೫೮ படுத்துத் தூங்குவதில் என்ன ஹிக் சிரிக்கும் என்பது எனது மனைவிக்குத்
இருக்கிறது என்கிறான். தெரியும் மூப்புக் காரணமாய் ೯೫೫)ಳು த.நடராசா, ஒழுங்காக வீட்டுவேலைகளைச் செய்ய
கேள்வி.எனது நண்பன் என்னை வீடு கூட்ட எனக்கு உதவிக்கு ஒரு அடிக்கடி லுசன் லூசன்" என்று ஆளைத் தேடித்தர விரும்புகிறாள் என் விமர்சிக்கிறானே? இதனை எப்படி புதுதான் உண்மை நிறுத்தச் செய்யலாம். C os
பதில் ஒரு நாளைக்கு திடீ ܣܛܦܵܐܬܐ ரென்று அவனது கையைப் , རྡོ་ཞི་ 「 > பிடித்து இறுக்கமாக ஒரு கடி. * *一 கடித்து விடும். அதற்கப்புற மும் லூசன் என்னுடைய கையைக் கடித்து விட்டான்' என்று உமது நண்பன் சொல்
சொற்சிலம்பம் போட்டி இல.475
விடைகள் 2ugs,
மேலிருந்து கீழ் SOTTLibsrub, 01.விவாதம் 02.வரம் 03.சாம்பிராணி 04.மார் 05.தக்கது 06.விகுதி 08.ஈர் 10.மாசி 13.மரித்தல் 14.அண்டல் 15.அடி பகளில் அழைக்கப்படுவது. 16.கொல்லாமை 17.திகதி 18.நம் 20.கலை மிதப்பது. இடமிருந்து வலம்
01.விவசாயி 04.மாதவி 07.வாரம் 08.1ஈர்க்கு 09:தம்பிமார் öTL-gl. 1.கதி 12.ராசி 18.மது 14.அணி 15.அரி 17.தின் 18.நடித்தல் வது. 19.கடகம் 21.தில்லை 22.கல்லாமை. OTLug.
(1) ச.சொர்ணமலர்,
இல,17-பி. மன்னார் வீதி, வவுனியா, (2) பாலசரஸ்வதி தாங்கவேலு,
இல.U3/3, அன்டர்சன் தொடர்மாடி, சக்கும் பறவை. கொழும்பு -05. 66örg. (3) தனஞ்ஷிகா நடேசபவானந்தம்,
இல.29/22, மத்திய வீதி உவர்மலை, திருகோணமலை (4) F.9ndiagraf,
புதுக்குளம், கனகராயன் குளம் தெற்கு, (5) ஆர்.குழந்தைவேலு,
இல42, முகமதியாநகர் மட்கோ, திருகோணமலை. . (6) சுந்தரமூர்த்தி ஜெயக்குமார், றுக்கவேண்டுமாம். மட்டுவில் நாடு கிழக்கு, கறுக்காய்ப்பள்ளி, பூநகரி,
கிளிநொச்சி. SS (7) எம்.வி.அஹமட் வாபிர், à LIĵaj, பெற்றோர் இல41. முஹம்மட் லேன், கல்பொக்க, வெலிகம,
(8) ச.மெளலீசன், அந்தோனிப்பிள்ளை, இல 86. உப்பளம் வீதி, பெரியகடை, dreamLido,
மன்னார். (9) திருமதி.காங்கேஸ்வரி,
இல.205 A/1A. அலன் அவனியு, கரகம்பிட்டியதெகிவளை. (10) எம்.ரீ.காலித்தீன்,
இல,14.பிரதான வீதி, பாலமுனை- 05.
டன்.
ம்பலம்,
இராவைரோதயம் சதுக்கம்,
TOTOSIOSA,

Page 26
অ6ভাus CALL ফ্ৰণ্ড, ussions
الامثلتهانتراليا .
INDIA
ED MOBILE
2.
2
3- 18
3- 3/-
O- 4
O- 14
4- 14
DAAR > 3 3/-
அனைத்து நாடுகளுக்குமான கட்டண விபரங்களுக்கு 0 ஐ அழையுங்கள்
SS . . Q6orTL85JLDT601 IDD Per Minute ué(3359360/6
#678 டயல் செய்து நுழைந்திடுங்கள்
Dog en af de i Ob
பறவைகளுக்கு உட்பட்ட
www.dialogicided
UK
CANTADA
VITATAWYSIA
A.
AUSTRATA
SAUDARABIA
|UA
 
 
 
 
 
 

2ost@忒 வேற்றுக் கிரகவாசிகளைச்
சந்திக்கலாம்!
"மனிதர்கள் 2031ஆம் ஆண்டில் வேற்றுக் கிரகவாசிகளை சந்திக்க முடியும் என ரஷ்யன் அகாடமிச் ஆப் சயின்ஸ் எப்ளையிட் - - அஸ்ட்ரோனோமி இன்ஸ்டியூட் இயக்குநர் பின்கில்ஸ்டீன் என்ற ரஷ்ய விஞ்ஞானி கூறியுள்ளார். வேற்றுக்கிரகவாசிகள் சம்பந்தமான ஆய்வினை மேற்கொள்ளும் சர்வதேசமன்றத்தில்உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். உயிர்களின் தோற்றமானது அணுக்கள் உருவாகுவதைப்போல தவிர்க்க முடியாதது. வேற்றுக்கிரகங்களிலும் உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றைநாம் 20
வருடங்களுக்குள் கண்டுபிடிப்போம் என அவர் நம்பிக்கை 66 afu St G6 retrift. p-äpഞ്ഞLഓg, தில் நாம் அறிந்த ഖങ്ങാങ്കuിന്റെ ആീu னைச் சுற்றிவரும் கோள்களில் 10 வீதமா னவை பூமியை ஒத்தவை. இவற்றில் நீரைக் கண்டுபிடிக்கமுடிந்தால் ஏன் உயிர்களைக் கண்டு பிடிக்கமுடியாதென கேள்வியும் எழுப்பியுள்ளார். வேற்றுக்கிரகவாசிகளும் உருவத்தில் மனிதர்களை ஒத்தவர்களாகக் காணப்படலாம் எனவும், வேறுவகையான தோல் நிறத்தினை உடையவர்களாக இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
9 GD66 Ölöli Guill IIIODÓ Öblötből)
சீனாவில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிகநீளமான பாலம் பாதுகாப்பற்றநிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் குயிங்டவ் மற்றும் ஹரிவாங்டவ தீபகற்பத்தை இணைப்பதற்காக கடலில் கட்டப்பட்ட இப்பாலம் 425 கிமீட்டர் நீளமுடையது. பாலத்தின் இணைப்புப் பகுதிகளில் விரிசல் இருப்பதாக சீனப்பத்திரிகைகளில் செய்தி Galafiul IITSuleiteng.
கடந்த மாதம் 30 ஆம் திகதி இப்பாலம் திறக்கப்பட்டதில் இருந்துதினமும் 18 ஆயிரம் வாகனங்கள் பாலத்தில் சென்றுவருகின்றன. 10 ஆயிரத்து530கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இப்பாலம் நிலநடுக்கம் உட்பட பேரழிவுகளைத் தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இதனைக்கட்டநான்கரை ஆண்டுகள் சென்றன.
தலைநகல் தமிழ்பேசும் மக்களுக்காக தனியா
(ബiൺ എണ്ണ ബിട്ടിട്ട5 ബ கிருப்பயிைல் அமைந்துள்ளது. பல பாடசாலையிலிருந்து உயர்தரவகுப்புகள் (Mones Grade - OLAL வரையிலான அனைத்து வகுப்புகளும் மிகவும் சிறந்த முறையில் நடைபெற்று வருகின்றன. தற்போது புதிய மாணவர்களை உள்வாங்கும் நோக்கத்துடன் முதலில் வரும் 25 மாணவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படுவதுடன் 50 மாணவர்களுக்கு முதலாம் தவனைக் கட்டணத்தில் 25% கழிவும் வழங்கப்படும் இங்கு நன்கு பயிற்றப்பட்ட ஆசிரியர்களால் முன்கல்வியும் பட்டதாரி ஆசிரியர்களினால் உயர்கல்வியும் மேலும் விளையாட்டுப்போட்டி சுற்றுவ என்பனவும் சிறந்த முறையில்
தாமதம் இன்றி அனுமதிக்கு முந்துங்கள் அனுமதி கிடைக்கும்
ா926 இருந்து August3 ஆம் திகதிவரைமட்டுமே
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி BOND INTERNATIONAL SCHOOL No.62 Sidhana Road, Kirapane Colombo-05
252.247
சுடர் ஒளி 17, ஜூலை 23 ஜூலை 2011

Page 27
விமானத்தில் இருந்து பரசுருட் மூலம் குதிக்க முயன்றவேளை தொழில் நுட்பக் கோளாறு காரணமாக பெரும் உயிராபத்தில் சிக்கிக் bIL “aĦtigiosius' என்பவன் மீட்புக்குழுவினரின் துணிகர முயற்சியால் காப்பாற்றப்பட்ட சம்ப வத்தின் கடைசிப் பகுதி இது.
.கால்கள் வேகமெடுத்தன ܨ691ܘ
அங்கே ஒரு மூலையில் இருந்த ரேடியே கட்டுப்பாட்டு அறையை நொடிப்பொழுதில் அ ைந்த அவன் விமானியே டு அவசரத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு ந |ப்பதை அறிந்து கொண்டான்.
அதே நேரம் பயிற்சியாளர்
ஜானின் மூளையில் இன்னொரு திட்டம் உதித்தது. ஒரு ஹெலிஃப்டர் சாதுரியமாக வந்து வி:ானத்துக்கு மேலே சமாந்தரமாக அதே வேகத்தில் பறந்து கொண்டிருக்கையில் ஒரு மீட்புப்பணியாளர் நூலேனி மூலம் ஹெலி கப்டரில் இருந்து இறங்கி இணைப்பைக் கூறு 11ன கத்தியால் துண்டித்து விட்டு அவசர சுவிட் சை அழுத்தச் செய்யவேண்டும்.
ஆனால் தற்செயலாக பயத்தினாலோ அல்லது வெகுநேரம் வானில் இழுபட் டதாலோ சார்ள்ஸ் உணர்விழக்கக்கூடும். அப்படி நடந்தால் நூலேணி மூலம் சார்ள் ஸை ஹெலி கப்டருக்குள் துக்கியெடுக்க வேண்டும். அப்ப 1; 11ன பல் மீட்புப்பணியாளர் ருலேணியில் தொங்கிக் கொண்டே (ஹெலி கப்டர் பறந்து கொண்டிருக்கும் போதே) எல்லா இணைப்புக ளையும் துண்டித்துக் கொண்டே சார்ள்ஸையும் அனைத்துப்பிடித்து நூலேனியு ள் இணைக்கப் பட்டிருக்கும் தெட் டி லில் அவனைக் கிடத்த வேண்டும் மிகப்பெரிய அபாயகரமான, துணிச்சலான இந்தச் செயலை யார் செய்வர்கள்?
ஜானின் வேண்டுகோளின்படி கணநேரத்தில் சூரிச் நகரிலுள்ள 'மீட்புப்பணி 47,47,47' என பெயரிடப் பட் மீட்புப் ரிைக்காக சகல சாதனங்களுடனும் திறமை வாய்ந்த பைலட் அன்ட்ரூவுடன் பறக்க ஆயத்தமானது. அதே நேரம் அடேல்' எனப்படும் மிகவும் அனுபவம் வாய்ந்த ஒரு ஹெலிகப் மீட்புப் பணியாளருக்குத் தகவல் பறந்தது. மலை ஏறும் போது விக்கிக்கொள் வர்களை ஹெலிகப்பரிலிருந்து இயக்கப்படும்ருலேணி மூலம் கப்பாற்றுவதில் அவர் பல சாதனைகள் நிகழ்த்தியி குக்கிறார். ஹெலிகப் பிலிருந்து தொங்கும் நூலேணி யைச் சரியான இலக்கை நோக்கி நகர்த்தித் தொங்கும் பணியாளரை இயக்குவது சாமானியமான கரியமல்ல, சரியாக பி.ப 2.29க்கு ஹெலிகப்டர் பறக்க ஆயத் தrாக இருந்தது. ஆனால் நூலேணியில் இறங்குவது பார்? ஜெமினிக்கு இந்தச் செய்தி பறந்தது.
'நான் செய்கிறேன்!” ஜெமினி கத்திக்கொண்டே வேகமாகப் போய் தனது ஹெல்மெட் மற்றும் பரசூட் டையும் ரேசரைப் போல் கூர்மையுடைய ஒரு உறுதி பா ைகத்தியையும் எடுத்துக்கொண்டு ஹெலிகப்டரை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
சரி 1, 2, 40க்கு 61ல்லாரையும் ஏற்றிக்கொண்டு ஹெலிகப்டர் விமானத்தை நோக்கிப் பறக்கத் தொடங் கியது. மாலை 2.54க்கு ஹெலிகப் விமானம் பறந்து கொண்டிருக்கும் இடத்தை அ ைத்து விட்டது.
அந்த நேரத்தில் அந்தக் குட்டி விமானம் கிட் டத்தட்ட ஒரு மணிநேரம் தொடர்ச்சியாகப் பறந்து கொண்டிருந்தது. 1800 அடி உயரத்திலும் 17 மைல் வேகத்திலும் பறந்து கொண்டிருந்தது. இதுதான் அந்த விமானம் பறக்கக்கூடிய ஆகக் குறைந்த வேகமாகும்.
ஹெலிகப்டரும் பறந்து கொண்டிருந்தது. சார்ள்ஸை இழுத்துக்கொண்டு விமானமும் வட்டமிட்டுக் கொண் டிருந்தது. கீழே தரையில் தீயணைப்பு வண்டி, அம்பு லன்ஸ், பொலிஸ் உத்தியோகத்தர்கள், அவசரகால வைத்தியர்கள் எனப்பலர் காத்துக்கொண்டிருந்தர்கள். ஒரு கூட்டமும் வேடிக்கை பார்க்கக் கூடியிருந்தது.
அங்க நேரம் அதீதமான குளிர் காரணமாக சார்ள் வின் கால்களிரண்டும் விறைத்து உ638ர்விழந்த மரக்கட்
டைகள் போலிருந்தன. அய கித் தலையை மட்டும் திரு திடீரென்று வானை நே தது. விரைவில் 61ல்லாம் ச வந்தது. ஹெலிகப்டர் பறந்து திட்டம் திட்டப்பட்டிருக் சார்ள்ஸ் ஊகித்துக் கொண் விட்டு ஜான் உள்நோக்கி மையில் சார்ள்ஸின் மன உறு உறுதி குறைந்த ஒருவனாயி சுவிட்சை இயக்கி பயங்கர நோக்கியிருப்பான்.
ஜொமினி அடோல்ப் ரும் ஏற்கெனவே திட்டத்தை குள் சொல்லிப் பார்த்துச் னத்துக்கு மேலால் ஹெலி க்கும் போது சரியான சந்தர் அடோல்ப் இறக்குவர். நூ தொடக்கூடாது. அதே நேர சற்றும் அணுகாமல் நடுவான வேண்டும். அவரும் நூ பிணைக்கப்பட்டிருப்பார். ப' 1ால் சார்ள்ளையும் தெ தற்கான ஒரு ஊஞ்சல் பே இருந்தது. சார்ள்ஸை அடை யைப் பார்த்து இணைப்பைத் மூலம் பரசூட்  ைவிரியச் இணைப்புகளையும் அறு ஏற்றுவதா? என்று தீர்மானி சார்ள்ஸின் இதயத்தில் ெ துவது போன்று பெரிய வலி பாளர்களின் கவனத்தை விழக்காமல் இருக்கிறோடெ ஹெலியின் விமானியை ே இரத்த ஒட்டம் ஏற்படுவதற யும் உதறிக்கொள்ளத் தொ திறந்த ஹெலியின் கதவ ரேடியோக் கருவியுடன் வி ஏற்படுத்திக்கொண்டான்.
சுடர் ஒளி 17, ஜூலை. - 23, ஜூலை 2011
 
 
 

டக்கடி விமானத்தை நோக் ப்பிக் கொண்டிருந்தான். ாக்கி ஜானின் கை உயர்ந் ரிவரும் என்ற சைகையும் கொண்டிருப்பதையும் 61ல்ை கும் என்பதையும் ஒரளவு ாடான். கதவைப் பூட்டி நகர்ந்துவிட் !ர். உண் தி 1. Int u f I d ' டுக்குரிய Usi. Dc337 ருந்தால் பயத்தில் அவசர பின்விளைவுகளை கதிர்
ஹெலியின் விமானி , மூவ மீண்டும் மீண்டும் மனதுக் கொண்டார்கள். விமா பறந்து கொண்} கு ப்பத்தில் நுலேேையை லேணி விமானத்தைத் ம் ஜெமினி விமானத்தைச் ரிலேயே சார்ள்ஸை அணுக லேணியோடு சேர்த்துப் அதேநேரம் தேவையேற் ஹலியை நோக்கித்துக்குவ 1ான்ற பிணைப்பும் அதில் ந்தபிறகுதான் அவன் நிலை துண்டித்து அவசர சுவிட்ச் செய்வதா? அல்லது எல்லா த்து அவனை ஹெலியில் க்கவேண்டும். இதே நேரம் பரியபாரம் ஒன்று அழுத் யெடுத்தது. ஆனாலும் மீட் க் கவர்ந்து, தான் உணர் 3ன்பதை அறிவிப்பதற்காக 5ாக்கிக் கையாட் டிவிட்டு காகக் கால்கள் இரண்டை
ருகே அடோல்ப் அமர்ந்து மானியோடு தொடர்பை ஏனெனில் விமானியால்
I (öuÚ
கீழே நடப்பவற்றைப் பார்க்க முடியாது. அவனை
நெறிப் படுத்த ரேடியோத் தொடர்புதான் ஒரே வழி.
விமானி சற்றே திசைமாறிப் பறந்தாலும் முழுக்காரி யமுமே கெட்டுவிடும். இரண்டுமே பறந்து கொண்டிருந்தன. ஜொமினி அடோல்பின் கட் ளைக்காகக் காத்திருந்தார். சரியாக ஹெலி யின் உயரம் சார்ள் ஸிலிருந்து 50 அடி இருக் கையில் "ஒகே!" என்ற குரல் கேட்கவே ஜெமினி நூலேணியில் சரசரவென லாகவத்தோடு இறங் கினார். இப்போது காற்றின் வேகம் ஜொமினியை விமானத்தை நோக்கிக் தள்ளத்தொடங்கியது.
ஹெலியின் ராட்சத விசிறியும் விமானத்தின் வாலில் இருந்த விசிறியும் காற்றை மிக வேக மாகச் சுழற்றியதால் ஜொமினி நிலை தடும1 றினார். இப்போது இரண்டு வான் பறவைகளும் ஒன்று போல் பறக்கவேண்டும்.
ஒரு பறவை சற்றுத்திசை மாறின பலே! அல்லது உயரத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டாலோ காரியம் கெட்டு விடும். அடோல்பின் அனுபவம் இரு விமானிகளையும் ஜொமினியின் அசைவைப் பார்த்துக்கொண்ே
டான்.
வழி நடத்தியது.
இரு விமானிகளையும் ரேடியோத் தொ ர்பு மூலம் வழிநடத்தினார்.
மெது மெதுவாக ஹெலி கீழ்நோக்கி 3);p:ѣ13, ஜெமினியின் கால்கள் சார்ள்ஸின் தோள்களைத் தொட்டன. புளகாங்கிதமடைந்த ஜான் நிமிர்ந்து நன்றியுடன் ஜொமினியைப் பார்த்தான். தான் என்ன செய்யப்போகிறோம் சார்ள்ஸ் அதற்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதைச் சைகை யாலேயே மீண்டும் மீண்டும் ஜொமினி சொல் லியதை சார்ள்ஸ் நன்றாகவே புரிந்து கொண்
இன்னும் சற்று நூலேணியைக் கீழே இறக் குமாறு அடோல்புக்குச் சைகை காட்டவே கீழே
இறங்கிய ஏணி சரியாக சார்ள்ஸின் பக்க வாட்டுக்கு
வந்துவிட்டது. காற்றின் வேகம் சமாளிக்க முடியாமல்
இருந்தாலும் கத்தியால் ஒவ்வொரு இைை ப்பாகத்
துண்டிக்கத் தொடங்கினார். எல்லாமாக இருபத்து
ஆறு இணைப்புக் கயிறுகள்,
இணைப்புத் துண்டிக்கப்பட்ட பின்னர் மூன்று செக்கன் கழித்துத்தான் அவசர சுவிட்சை இயக்க வேண்டும். சார்ள்ஸ் இருக்கும் நிலையில் கணக்குத்
தவறக்கூடும்.
ஆகவே எல்லாமாக இருந்த 26 இணைப்புக்களில் 25ஐ வெட்டிவிட்டு சரியாக மூன்றாவது செக்கனில் 26வது இணைப்பைத் துண்டித்த கையோடு சுவிட்சை அழுத்தும் படி சார்ள்ஸ்க்குச் சைகை காட் வே இதற்
காகவே காத்திருந்த சார்ள்ஸ் சுவிட்சை அழுத்தினான்.
26வது இணைப்புத் துண்டிக்கப்பட்டதும் சுவிட்ச்
இயங்கியதும் ஒரே கணத்தில் நடந்தன.
பெரியதொரு மலர் விரிவதைப் போல் பரசூட் விரிந்து கொண்டது. "எல்லாம் ஒகே'
சந்தோஷமாக பஞ்சைப்போல் காற்றில் மிதந்து கீழ் நோக்கிப் போகத்
என்று
ஜான்
கத்தினார்.
தொடங்கினான் சார்ள்ஸ் இனி விமானத்தைத் தரை
யிறக்க வேண்டும். விமானத்தளத்தை நோக்கித் தரை
யிறங்கத் தெ11 ங் கினார். சரியாகப் பதினைந்தே நிமிடம் பறப்பதற்கான எரிபொருளு ன் பாதுகாப் பாகத் தரையிறங்கியது விமானம்.
விமானத் தளத்திலிருந்து மூன்று மைல் தொலைவி லிருந்த ஒரு உருளைக்கிழங்குத் தோட்டத்தில் பாதுகாப் பாக இறங்கினான் சார்ள்ஸ் அவனைப் பின் தொடர்ந்து வந்த ஹெலி தரையிறங்கி அவனையும் ஏற்றிக் கொண்டு விமானத்தை அடைந்தது. விமானத்திலிருந்து குதித்
ததலிருந்து சரியாக 90 நிமிடம் கழிந்திருந்தது.
ஆஸ்பத்திரியில் ஒரு சிறிய செக்கப் செய்து கொண்
டபின் சார்ள்ஸ் வீட்டுக்கு டெலிபோன் பண்ணினான்.
தந்தை பேசினார் 'ரேடியோவில் ஒரு செய்தி கேட் டேன். மிகவும் துணிச்சலான ஒரு மீட்புப்பணி, ஒரு ரசூட் காரனைக் காப்பற்ற எடுக்கப் பட்டதாமோ?
அதைப்பற்றி ஏதும் தெரியுமா? என்று கேட் 1ார்.
சிரித்துக்கொண்ே
விரிவாகப் பேசுகிறேன்." 4
பதிலளித்தான் மகன். 'டபடி, இதைப்பற்றி நான் வீட்டுக்கு வந்து உங்களிடம்

Page 28
fjöl slysu སྒོ་ཐོན་
*=
குறைந்த
ILIG
எங்கும் எந்த வாகனத்திற்கும் பெறக்கூடிய அதிசிறந்த லீசிங்
S வசதியான குத்தகை பக்கேற்கள்
விரைவான பலனையும் அங்கேரிப்பும்
க்கு மேறபட்ட HND வாடிககையாளர்
(ANB பனை
நிலையங்களில் பெறலாம் வாகன விற்பனையாளர்களுடன் பங்காளித்துவம் என்ற ஹோட்டல்
பலதரப்பட்ட சேவைகளின் ஓர் அங்கம் மேலதிக நன்மைகளும் நிதிச் சேவைகளும் அழகான மிகப் ெ அமைந்துள்ளது. மேலதிக விபரங்களுக்கு அருகிலுள்ள IN கினையுடன் அல்லது 260 ஊடாக நீளமுள்ள இந்த வாகனக் குத்தகைப் பிரிவுடன் தொடர்புகொள்ளவும் Gasosuld
மிகவும் கவர்ந்து
- 9000 botu 1 12000 botu eta 18000 botu - 24000 botu 99.900 இலிருந்து
ஆர்ட் கூல் வளிச்சீராக்கி
- 9000btu 1200Obtu
en. 18000 botu - 24000 botu
懿 ÜGTITerüLINT
தள்ளியங்கியாக செயற்படக்கூடியது
இலிருந்து 03,000قg
Glgda GaiuduLL GLILANLILINGriyagniig si
A2:07379593 அபான்ஸ் கண்ணாகம்-0ா8408 ம் Lumba signior- 0773783.503 - JVC-HAER: O778183420 D [...] LOGO Hermau 79
DABOLO
o to-lane
------ int
that
Schlažeinz Bee9in und Wohn:
SL0YLTTTT LL S LL LLLLLLLLYYLLLL LLLL YLLLLL LLMLLLLLSLSLLL
 
 
 
 
 
 
 
 
 
 
 

: A ON
அமினோ அமிலங்கள் அடங்கிய புரதச்சத்து வில்லைகள்
பொடிடோன்
எல்லா விளையாட்டு வீரர்களுக்கும், நோயிலிருந்து நிவாரணம் பெறுபவர்களுக்கும், கடினஉழைப்பாளிகளுக்கும் சோர்வையும்,களைப்பையும்
போக்கி உடல் தைரியத்தையும்,பலத்தையும் புத்துணர்வையும் மேலதிக சக்தியையும் திடகாத்திரத்தையும் சுறுசுறுப்பையும் தரவல்லது
Mس. 15 வயதிற்கு மேற்பட்ட ஆண்,பெண் இருபாலாருக்கும் நாள் ஒன்றுக்கு ஒரு வில்லைவிதம் காலையும் இரவும் சப்பட்டிற்கு முன்னர் எடுக்கவும் G யாழ்ப்பாணத்தில் மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக்கொள்ள
WESCOPHARMACY 284 HOSPITALROAD, up Cargills Food City பரிய மீன் தொட்டி Super Market Loggiò Pharmacy sifa கிடைக்கும் Museu 25 மீற்றர் 93. இறக்குமதியாளர்களும் விநியோஸ்தர்களும் மீன் தொட்டி KSP international Pharmacy விருந்தினர்களை No-L41st Foloor, Central Bus Stand, Colombo வருகிறது. Tel:2449766
IITäailuIONTENT Gung EDGu யத்துடன் உங்களுக்குகொண்டுவரும்
ப்ளாஸ்மா பில்டருடன் கூடிய LG லோ வொட் இன்வேட்டர்
வளிச்சீராக்கியானது நோய்கிருமிகளை அழித்து
also
ஆரோக்கியமான வளியை உங்களுக்கு தருவதோடு வே
50 சதவீதம் வரை மின்னை சேமிக்கக்கூடியது. TE
மூலம் வளிச்சீராக்கியின் கொம்ப்ரசரின் தொழிற்பாட்டைக் வெகு குறைவாக இதனால் கொம்ப்ரசர் குறைந்த வேகத்தில் தொழிற்படுகின்றது. இதன் மூலம்
ர்த்தன்மையை ஒரே சீராக வைத்துக்கொள்ளச் செய்கின்றது 60 சதவீதம் வரை மின்சாரத்தை சேமிக்க உதவுகின்றது
lein EastéeuLLh Euerfläéunäélässt
S S S S
o. 9000 botu e, 12000 botu o 18.000 botu o 24.000 botu ரூ990இலிருந்து
வளிச்சீராக்கிகளை வாங்கும் உங்களுக்கு
Lidlert LIni] Gjafleng Lg2 gering
. GajGlfi
Liguligulisi Elegigigpengési
--
HULKAISG dysgu TITTET
RK/AUF
Möbel eta
HINWIL
Te, 044 931, 20 40 infoamoebel-ferrari.ch moebel-ferrari.ch
öffnungszeiten Montag-Freitag 9,00-20.00 Samstag 9,00-18.00
Direct 뜨 Bonvonoi a CEOut. 0.0% Jø"[[{{{{L} ()udụ dụặHL{{{#& 2011, 2,9°C aus. Al Qala-ANGLUULL