கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2011.07.24

Page 1
eĉ "GopGAJ 24 - pg'aro DIGAJ 30, 200LT July 24 - Ju
 


Page 2
2 50 Gitarif Diola Dionnai) 26 0lup 20 LJUDJÖF ÚGDGD
Y
ബ് 1948
Desir G -
- 13 ரசிகர்
R ഥ്ങു மாத்தி ܠ ܸ ܠ܁ ܓ .. . . 2771) .
KANYANYIKA SYNSN 77°F
5 Isis
linia IIgii aligii ei.
GETUIG
III
TE SIGNITI GLUGGE,
உங்கள் அனைத்து நி
ଗଣt - - மக்ஸிமோ ட்ரக்களுக் டிமோ பட்டா வாகனங்
மக்ஸிமோ ட்ரக் மற்று
நிலையான வைப்புமர்
.R GldF65 ܕ ܒܝ ܬܐ 364, பிரதா
 
 
 

பஞ்சென்ற ஹொலிவூட் நடிகை மர்லின் மன்றோவின் 26 அடி ான சிலையொன்று அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் அண்மையில் வைக்கப்பட்டுள்ளது. துருப்பிடிக்காத இரும்பு மற்றும் அலுமினியத்
இந்த சிலை 15422 கிலோகிராம் எடையுடையது. சேவார்ட் ஸன் எனும் சிற்பக் கலைஞர் இச்சிலையை உருவாக்கியுள்ளார்.
ஆம்ஆண்டு வெளியான த செவன் இயர் இட்ச் என்னும் திரைப் ல் வரும் மர்லின் மன்றோவின் வெகு பிரபல்யம் பெற்ற காட்சி றை சித்தரிக்கும் விதத்தில் இச்சிலை வடிமைக்கப்பட்டுள்ளது. 6 ஆம் ஆண்டில் கலிபோர்னியா மாநிலத்தின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வர் மர்லின் மன்றே. 6 ஆம் ஆண்டில் தனது 20 ஆவது வயதில் சினிமா உலகில் சிக்கும் வாய்ப்பு மர்லின் மன்றோவுக்குக் கிட்டியது. அழகும் சியும் கைகொடுக்க சினிமா உலகில் பணமும் புகழும் வந்து குவிந்தன. ஆம் ஆண்டில் கலிபோர்னியாவின் அழகுராணி விருதும் மர்லின் ாவுக்குக் கிட்டியது. 1950 ஆம் ஆண்டுமுதல் 1960 ஆம் ஆண்டுவரை உலகில் கொடிகட்டிப் பறந்த மர்லின் மன்றோ உலகின் பல கோடி களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் 1962 ஆம் ஆண்டு ஒகஸ்ட் தில் ஒருநாள் அதிகாலை லொஸ் ஏஞ்சல்ஸிலுள்ள தனது விட்டில் ன் மன்றோ மர்மமான முறையில் இறந்து கிடந்தார் அதிகளவு தூக்க ரைகளை அருந்தித் தற்கொலை செய்து கொண்டதாகக் பட்டபோதிலும் மர்லின் மன்றோவின் மரணத்துக்கான உண்மையான ாம் குறித்து நீண்டகாலமாகவே சர்ச்சைகள் நிலவி வந்தன.
og ELEDE
Ii li Ii Benit
த்தேவைகளுக்கான தீர்வுகள் எம்மிடம் உள்ளன. ம் பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கான குத்தகை வசதிகள், ான கவர்ச்சிகரமான குத்தகை வசதிகள். ளுக்கு விசேட நிதி வழிமுறைகள், டிமோ பட்டா வாகனங்களுக்கான இலவச காப்புறுதி சேவை. ம் சேமிப்புக் கணக்குகளுக்கான அதிகூடிய வட்டி வீதம்.
ட்ரல் பினான்ஸ் பிஎல்சி வீதி, யாழ்ப்பாணம், தொ.பே. 0212221608,021222 1942
சுடர் ஒளி 24, ஜூலை. -30 ஜூலை 2011

Page 3
Шhl) filijђlfillfill
தெருவோர பிச்சைக்காரர்
வேறுபட்டவர்.
பல பேர் இணைந்தே ஓர் இ
ஆனால் இங்கு ஒரு தனிமனித
வாசித்து ஒரு முழுமையான இ ஐந்துக்கும் மேற்பட்ட வாத்திய றார். அதிலும் பாடிக் கொண்ே
லொறி, டிபர், ட்ரக் வாகனங்களுக்கு
ဂျွိုဤ][5]
குறைக்கப்பட்டுள்ளது
பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்படாத லொறி, டிபர், ட்ரக் கனரக வாகனங்களை மிக இலகுவான முறையில் குறைந்த வட்டியில் லிசிங் அடிப்படையில் பெற்றுக் கொள்ள சென்ட்ரல் பினான்ஸ் நிறுவனத்திற்கு வாருங்கள்.
CF
செண்ட்ரல் பினான்ஸ் பிஎல்சி
ati data A+ (ka
o LGöI GABITLLESSIVäg5 0112315215
0ქნIIცplbu (01I) 2300555 3.63|ე. (08]]), 2:22/1000 ტ{NAტ ტეტჩვyტlton GESTEUN
asis Lai 6o arfl || 24, segoaDaD. -30, segoaDGAD. 2011
 
 

GLITCföCÜÜD TjGf. IDEM GÖGÜT
|ள் தமது வருமானத்திற்காக
னர். ஆனால் இவர் முற்றிலும்
சைக் கலவையைத் தயாரிப்பார்கள். ன் பல தாளவாத்தியங்களை മ9െu ഖuprigdഭൗit, giorit ங்களை ஒரே நேரத்தில் வாசிக்கின்
வாசிக்கின்றார் என்பது சிறப்பம்சம்.
பினான்ஸ் கிளை அலுவலகத்திற்கு sing Gamb walks. WActa

Page 4
சொங்கியின் வரிக்கு
ன் கிழக்கு சீனாவில் அமைந்துள்ள எக்ஸியாமெ ருகக் காட்சிசாலையில் உள்ள வரிக்குதி அரியவகை சொங்கி குட்டியை ஈன்றுள்ளது. இ ஒரு கழுதையாகும். சொங்கி எனப்படுவது வரிக்கு வேறு மிருகத்திற்கும் பிறக்கும் கலப்பினமாகு தற்போது பிறந்துள்ள சொங்கியின் உயரம் 3 அடி அதன் எடை 30 கிலோ கிராமாகும்.
பெற்றோல் குடித்து வா
O
வினோத மனிதன்!
வாகனங்கள், இயந்திரங்கள் இயங்குவதற்கு பெற்றோல் தேவை. அ
ஒரு மனிதனின் இயக்கத்துக்கும் பெற்றோல் தேவைப்படுகின்றது. இம் Chen Jejun. வயது 71. கல் அறுத்தல், நெசவு செய்தல் போன்ற
செய்பவர். தனிமையில் வாழ்கின்றார். இவர் மிகவும் விசித்திரமான பழக் * ருக்கின்றார். இவர் உடல் வலியை போக்குகின்றமைக்காக கடந்த 4 பெற்றோல் குடித்து வருகின்றார். மாதாந்தம் 3.5 லீற்றர் வரை குடிக்கில்
ஆண்டில் இருந்து இப்பழக்கத்தை மேற்கொண்டு வருகின்றார். ஒரு { இருமலுடன் கடுமையான வலி ஏற்பட்டு இருக்கின்றது. குணப்படுத்தவில்லை. இவருக்கு காச நோய் ஏற்பட்டு இருக்கின்றது எ குடிக்கின்ற பட்சத்தில் குணமாகி விடும் என்றும் ஊர்ப் பெரியவர்கள் இருக்கின்றனர்.
29 வயதில் தாத்தாவான
இங்கிலாந்தில்
வெடிம்டேவிஸ் (28
'' ಇನ್ನು பழகினாள். அத நாட்களுக்கு முன் மிக குறைந்த வ. இவரும் தனது ம நெருங்கி பழகி. அப்போது டேவி குழந்தையா? அ எனது மகள் கர் பின்னர் யோசித் செய்திருபபதை தியாவின் தாய் விட்டாள். இது எடுத்துரைத்தேன்
கம்பியூட்டர் விளையாட்டில்தான் அதிக திருப்தி கிடைப்பதாக பெண்களில் பலர் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆண்கள் 22.3 சதவிகிதம் * நேரத்தையும், பெண்கள் 23.2 சதவிகிதம் * நேரத்தையும் விளையாட்டில் செலவிடுகின்றனர். துணையுடன் படுக்கை அறையை பகிர்ந்து கொள்வதை விடுத்து, படுக்கை அறையிலேயே
இ விடிய விடிய கம்ப்யூட்டர் விளையாட்டில் மூழ்கும் * பெண்களின் சதவிகிதமும் அதிகமாக உள்ளன. * இவர்கள் நண்பர்கள், கணவர்கள் உறவினர் களிடம் இருந்து தனிமைப்பட்டு வருகின்றனர்.
. இதுபற்றி, மனித உறவுகள் நிபுணர் டக்ளஸ் வீஸ் தெரிவித்துள்ள கருத்தில், கம்பியூட்டர் விளையாட்
گئى
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குாய்
திரை
>ன் ஹாயிங் ரை ஒன்று தன் தந்தை நதிரைக்கும் ம். அங்கு - সুকুতু என்பதுடன்
உடம்பில் செயற்கை பாருத்திச் சாதனை
ளைகளுக்குள் மனித செல்களை கொண்டு உருவாக்கப்பட்ட கல்லீரல் ந்தி புதிய மருந்துகளின் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முறையில் கள் குறித்த தரம் உடனடியாகவும் துல்லியமாகவும் தெரியவரும் என்கின்றனர் ச்சியாளர்கள். இந்த முறையால், நோய்களுக்கு தீர்வுகாண விரைவில் மருந்து 5க ஏதுவாகும் என்பதும் மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் நம்பிக்கை.
லிஸ் சென் தலைமையில் அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மருத்துவ லக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் சாதனை இது. புதிய மருந்து னைக்காக ஹெபடோசைடஸ் என்ற மனித செல்கள் மற்றும் எலிகளின் ல் காணப்படும் செல்களைக் கொண்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட ல், எலிக்கு பொருத்தப்பட்டுள்ளது. இவற்றின் செயல்பாடுகள் மனித லைப் போன்று இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் புதிய மருந்து ாதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மரபணுக்கள் குறித்த மருத்துவ களுக்கும் இது பேருதவியாக இருக்கும்.
ழும்
ஆனால் சீனாவில் மனிதனின் பெயர் ற தொழில்களை கத்தை கொண்டி 12 வருடங்களாக ன்றார். 1969 ஆம் முறை இவருக்கு எந்த மருந்தும் ன்றும் பெற்றோல் ர் சிலர் சொல்லி
o f o 6
லாந்து ளைஞன். வேல்ஸ் பகுதியில் உள்ள பிரிட்ஜென்ட் என்ற இடத்தைச் சேர்ந்தவர் 3). இவரது மகள் தியா (14. இவன் தன்னுடன் படிக்கும் 15 வயது சிறுவனுடன் தன் விளைவாக கர்ப்பமும் அடைந்தாள், இதை தொடர்ந்து கடந்த சில ன்பு ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தாள். அதன் மூலம் இங்கிலாந்தில் யதில் தாத்தாலான இளைஞர் என்ற பெருமையை டேவிஸ் பெற்றுள்ளார். களை போல 14 வயதில் செல்லி என்ற சக மாணவியுடன் காதல் வயப்பட்டார். பதன் விளைவாக கர்ப்பிணி ஆன செல்லி தியாவை பெற்றெடுத்தாள். விசுக்கு 15 வயது. தியாவே ஒரு குழந்தை தற்போது அவளுக்கு ஒரு தை நினைக்கும்போது எனக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது ப்பம் அடைந்திருப்பதை அறிந்ததும் முதலில் நான் அதிர்ச்சி அடைந்தேன். தபோது தான் அவளது இதே வயதில் நான் செய்த தவறைத் தான் அவளும் உணர்ந்து என்னை சமாதானப்படுத்தி கொண்டேன் என்றார் தியாவின் தந்தை, செல்லி கூறும்போது, நான் செய்த அதே தவறை தியாவும் திரும்ப செய்து, போன்ற செயலில் ஈடுபடக்கூடாது என நான் அவளுக்கு பலமுறை ன் இருந்தும் நடந்து விட்டது என்றார்.
மோகத்தில் பெண்கள்
臀 * டில் மூழ்கிப் போகும் நபர்கள் : , தால்களது வாழ்க்கைத்துணை, நண்பர் கள் உறவுகள் போன்றவற்றை * இழக்க நேரிடும். அவர்கள், ! தனிமையில் தள்ளப்பட்டு, ஒருவிதமனநோய்க்கு ஆள கும் ஆபத்தும் உள்ளது என்று எச்சரித்துள்ளார்.
محنت،%
...:
ఈL @al |24, బ్రౌaుణు, -30 జోaaు. 2011

Page 5
ான ஒர் காதல்பாட்சா டையில் கருவான காத ഞ്ഞു தீம்க்கிடையில் அறிமுகப் படுத்திக் கொண்ட்வர்கள். அந்த வயதில் எல்லோராலும் அது அரு வருக்கத் தக்க ஒரு உணர்வாகப் பார்க்கப்பட்டாலும், அவர்கள் துணிந்து சுமந்து கொண்டனர். பிரதேச வாதமும் சாதிப் பிரச்சி னையும் காதல் பிரிப்புக்கான சுவ ராய் எழுந்தபோதிலும், அச்சு வரின் மேல் நடைபயின்றது அந்த பயம் அறியா இளங்காதல் அழகா னவர்கள். பார்க்கும் எல்லோரை யும் அன்பாலும், அழகாலும் ஆச்சரியப்பட வைப்பவர்கள். யுத்தம் பலவற்றையும் பறித்துக் கொண்டு இருந்த வேளையில் காதலனின் இடுப்புக்குக் கீழான பகுதியையும் கிழித்து இயங்க முடி யாமல் செய்து விட்டது. அவன் , சக்கர நாற்காலிக் குரியவனானான். அந்தக் காதலுக்குக் கிடைத்த "' முதல் சீதனமாக உயர் கல்விக்கான் வாய்ப்பு இருவருக்குமே கிடைத் தது. உயர் கல்விப் பீடம் பல வண் ணமாங்களாலான மாயத் தோட்ட
காதல். வரைவிலக்கணங்களுக்குள் மாக இருந்தபோதிலும் அவள் நேரங்களில் அது சடம், சில நேரங்க அவனைக் கைவிடவில்லை. விரி முடிவற்ற ஒளி. இதன் தோற்றம் தான்
வுரை மண்டபங்களுக்குள்ளும்' நூலக வெளிகளுக்குள்ளும் அவ்ன் அவனைச் சக்கர நாற்காலியில்
பிடிக்கவில்லை. சமய நம்பிக்கைகள் மனிதன் உள்ளிட்ட உணர்வுள்ள அ வைச் ள்ளிச் செல்லும் பொ ஓர் agus காதல். இதனால் தான் க : : (Աք தவிர தத்துவம் తి-గారు என்பவற் சிந்திக்க வைக்கும். அவர்களின் காணமுடியாமல் இருக்கிறது. ஏதாவது *அந்த நொந்து விழும் பயணங்க உணர்வுடன் சங்கமித்த மின்னல் வெ ளைப் பார்க்கும் போது அவர்களு தக்க வைத்துக் கொள்வதிலும் அதில் க்குப் பின்னால் உண்மை க்காதல் உயிரிகளின் விருப்பு வெறுப்புகள் வி பயணித்துக் கொண்டிருப்பதைப் ஏற்படும் தாராளங்கள் தான் காரணம பல தடவை பார்த்திருக்கிறேன். - காதலிப்பவர்கள் இந்தப் பாய்தலில் த ஆனாலும் இந்த உண்மைக் காதல் பலியாகின்றனர் அல்லது காதலைப் வாழவில்லை. செத்துப் போயிற்று. யுத்த வடுவும், தொடர்ச்சியாக மனிதர்கள் கண்டுபிடித்த ஓர் இவ்வழகிய காதல் மீது விழுந்த அது சில சந்தர்ப்பங்களில் காமத்துக் சமூகத்தின் ஊனமும், இருவருக்கி விடுகிறது. நம்மைத் திகில்கொள்ள டையில் உருவாகி வந்த வாழ்வு உயிரோடு எரித்தல்களுக்கும், கொை மீதான விரக்தியும் மூன்றடி ஆழம் ஊற்றுத்தான் பிரதான காரணம். இந் கொண்ட வயற் குளுத்துக்குள் சுவாசம் கொண்ட மனிதர்களாக மாற் தமமைபு புதைத்துக்கொள்ளும் நியாயபூர்வமானவையாக, விமர்சனத்ே ஜனத் துணிவை வழங்கியது. ஒரு மாறிவிடுகின்றன. இந்த நியாயபூர்வம
i. g ண் క్ష్ ணம்? சில உண்மைக் கதைகள் இ ঙ্গ " *"జడ\ ' من
இது என் அறைகளுக்குள் வாழும் காதல் வாழ்வின் பாதிப் பகுதியை சந்தோஷங்க ளுக்குள்ளும் மீதிப் பகுதியை துயரங்களுக்குள்ளும் செலவிடுவதற்காக காதலைத் துணிந்து கைப்பற்றிக் கொண்ட ஒரு நண்பனின் கதை. இந்தத் தலைவன் கொஞ்சம் உணர்வு பூர்வமானவன். வீட்டில் நாய்க்கும் அம்மாவுக்கும் இடையில் செலுத்தப் படும் அன்பின் வித்தியாசம் உணராதவன். இதனால்தான் இந்த நூற்றாண்டிலும் ஒரு காதலோடு மட்டும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறான் அவன். கடக்க வேண்டிய கண்டங்கள் எல்லாம் கடந்து ஒர் உயர்நிலை கல்விப் பொழுதுகளில் முதல் நாள் அவளைக் கண்டவுடனேயே தன்னைப் பரிகொடுத்ததாக பெரும்பா லான இரவுகளில் என்னிடம் புலம்பி இருக்கிறான். அவளது பிறந்த தினத்தில் தன் காதலை வெளிப்படுத்தியதோடு இருவருக்கும் இடையில் உண்டான மோதல் தான் நான்கு வருடமாக இன்றைக்கும் நீடிக்கிறது. இருவருக்கும் இடையில் காதல் இருக்கிறதா? இல்லையா? என்பது சந்தேகத்துக்குரிய விடயம். ஆனால் மோதல் கள் தாராளம். சில சந்தர்ப்பங்களில் சண்டைகளின் சத்தம் என்னை அறையை விட்டே ஓடச் செய்யும். இந்தக் காதலில் உள்ள சில சுவாரஷ்யங்களை சொல் லியே ஆகவேண்டும். காதலிக்கத் தொடங்கிய காலத்தில் இந்தத் தலைவன் வாடகை அறையிலிருக்கும் தன் தலைவிக்கு வாரம் ஒரு கவிதை எழுதித் தபாலிலி டுவான். அந்தக் கவிதைகளில் முள்ளிவாய்க்கால், பிணங்கள், ஊனப்பட்ட சனங் கள், பிச்சைக்காரர்கள். இயேசுநாதர் போன்ற விடயங்கள் கட்டாயம் இருப்பூதைத் திருட்டுத்தனழந்தப் படித்திருக்கிறேன்.அவன் ஒவ்வொரு திங்களும் கவிதிைன்ருதி மேசை மீது வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றதும் நூன் செய்தும்முதல்காரியம் அதனைத்திருப்படிப்பது தான்சில்வேளைகளில்ஆன்த் துடிக்கும்போது எனக்கேதிான்ன்ந்து பேரைக் காத்லிக்கவேண்டும்ப்ேல் இருக்குத்தொடர்ச்இ
ስ፪ ይህፑö இநடத்திய நண்பனுக்குவிரத்தில்ஒருநாள்ஐந்துநிழி டம் மட்டும் குத் தலைவி ஆத்தரவளித்த சந்தோசத்தைழுதுT வாங்கி நண்பர்ச் கொடுத்துக் கொண்டாடினான்.ஒவ்வொருஞர்
ங்க நானும் இன்னிெர்ரு நண்பனும் என்ன கதைக்கிறார்கள் என்பதை கேட்டுவி ாம். அதில் ஒன்றும் இருப்பதில்லை என்னஐப்பிட் இருக்கிறீங்க? படிக்கவில்லையா? இவை மூன்றும் தான் திருபிேத் சுழலும் கேள்விகள்.
- ●
சுடர் ஒளி 24, ஜூலை. -30, ஜூலை 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒர் மிகப் பெரும் பர்டசாலை இருந்தது. கிட்டத் தட்ட ஒரு கல்விப் பீடத்துக்குச் சமமானது. அங்கேதான் கர்தலும் ஒருதலையாகப் பிரசவித்
அவன்அள்ளுக்கு சிரேஷ்ட ஸ்துக்குரியவனாக இருந்த 翻 நிலும், காதலுக்குத் தான் கண் இல்லையே! அவனிடம் முதன் முதலாய் காதல் முளைவிட்டது. காதலைச் சுமந்தவன் அவளுಸ್ಥಟಿ பின்னால் அலையத் தெர்ட்ங் னான். அந்த அலைதல் உயிரைத் தொலைத்தலுக்கான பயணமாக இருக்கப் போவதை உணராத நண்பர்கள், ஒவ்வொரு இரவிலும் அவனது காதற் கதைகளுக்காக அவனோடு குழுமி இருப்பர் தன் நோக்கமெல்லாம் மறந்து படிப் பதும் தேடுவதும் அவளைப்பற் றியதேதான் என்பதை அவன் தன் கடமையாகக் கொண்டிருந்தான்.
னால் அவளோ நீண்ட காலமாக வற்றைக் கண்டு கொள்ள வில் லை. தொட்டர்ச்சியான ஏமாற்றங் களைப் பரிசளித்துக் கொண்டிரு 'ந்தாள் ஏமாற்றுப் பரிசில்களால் : சிக்கிக்கொள்ளாத ஏதோ ஒன்று. சில தன்னை நிரப்பிக் கொண்டவனாக ல் வாழ்வுக்கு புது வெளிச்சம் தரும் 醬 காலத்தில் மாறிப் : எங்கிருந்து என்பதை யாரும் கண்டு போனான்,அவன். ஆயினும்
நண்பூர்களுடனான சந்தோசங்க 95 TUD 6J6lJT60)6TT GULL?-55 TILL 60Tnī£9TUD இனிந்துன்பதுயரங்களையு னைத்து ஜந்துக்களிடமும் சுரக்கின்ற மரணத்தை ஏந்தப் போகும்: தலால் கசக்கிப்பிழிந்த கவிதையைத் கடைசிநாள் இரவு வன்
மல் பங்கிட்டுக் கொண்ட் வண்ா றால் அதற்கு விளக்கம் இருந்தான். . து இரண்டுக்கிடையில் ஏற்படும் ஓர் . . அன்று சனிக்கிழமை. எப் ட்டு. அத்தோடு அந்த உணர்வைத் இது சுறுசுறுப்பாக, கூச்சல்க'; Q6Yinól (ALmlSygasylub GYSETÉley sor. ளோடு இயங்கிக்கொண்டிருக்கும் வெற்றிபெறுவதிலும் அன்பில் கலந்த அந்தப் பாடசாலை விடுமுற்ை)ே டுக் கொடுப்புக்கள் போன்றவற்றில் - ئ2۔ٹی۔۔۔ثiنہ ہی مشضحت محنت ع எடுத்திருந்தது. இவர்கள் அத்தி: இடத்தைச் சந்திப்பதற்கான عن البلاطا2608600 "50 (لائف வறிழைக்கும் போது தாம் இடமாகத் தெரிவு செய்திருந்தனர்.
லியாக்குகின்றனர். காலை, శ్లోకి
தம் கதைகளைப் பகிர்ந்துகொண்டி அரிய உணர்வாக காதல் இருப்பினும் ருக்கையில் உயிரைப் பொசுக்கும்
கான தொடக்கமாக தொடங்கப்பட்டு நிஞ்சுப் போத்தலைக் கையில் வக்கும் அசிட் வீச்சுகளுக்கும். வ்ேத்தபடியே பேசிக் கொண்டிருந் களுக்கும் இந்தத் தவறான காதல் தர்ன். ஏதோ ஒரு கதை முற்றியது.
முரணைக்கக்கிவிட்டது. அது
i. ஆவ்ஜ்ஜகயிலிருந்த நச்சுத் திராவக
:ழ்வதுழாக ருசிக்க ஒர
பத்தை அளித்தது.சூாதலிக்கு
க் கொலைகள் நம்மை ஜீரணிப்பற்ற தினாலும், சில காதற் சாவுகள் தாடு ஏற்றுக்கொள்ளக் கூடியனவாக
ன காதற் சாவுகளுக்கு எதுகார கே பகிரப்படுகின்றன.
ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் ஒட்டுக் கேட்பதையே நிறுத்திவிட்டோம். அதற்குப் பின்னர் உலகத்திலேயே அதிக நேரம் கைத்தொலைபேசியில் கதைக்கும், S.M.S அனுப்பும் மனிதர்களாக அவர்கள் மாறியிருந்தனர். பரீட்சைக்காலங்களை க் கூட மறந்து கைத்தொலைபேசியோடு வாழ்ந்த நாட்களைப் பார்த்திருக்கிறேன்.
எவ்வளவுதான் நெருக்கமான உறவு அவர்களுக்கிடையில் இருந்தபோதி
லும், ஒரு முறை கூடத் தன்னை நேரில் சந்தித்து கதைக்க அவள் தயாராக இல்லை, அதற்கு காரணம் கூட அவளிடம் இல்லை, என்பதை என்னிடம் கூறி வருத்தப்படு வான். சில வேளைகளில் கற்பனையையே உடைத்துக் கடந்துவிடும் அவனது கற்பனைகள் என்னை ஆத்திரம்கொள்ளச் செய்யும் சிறு சந்தோசங்களுக்காகக் கூட கவலை பூசும் பொழுதுகளிலிருந்து விடுதலையளிக்காத அவளைப் பற்றிய இவனின் காதல் எனக்கு வியப்பாகவே இருக்கும். எத்தனையோ இரவுகள் அவ ளோடு சண்டை பி த்தூக்கத்தைக் கிழித்துக் கொண்டு தலையணைகளை நனைத்திருப்பான். ம் எனக்குத் தெரிந்தும் நான் தலையிட்டதில்லை. ஆனா லும் இரண்டு தடவைகள் அவனைத் தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றி இருக்கிறேன். இந்த இறுக்கத்தினூடே பயணிக்கும் அவர்களது காதல் சாலை
ஜர்ந்தும் ஆணுறும் தமது பொழுதுகளைச் சண்டைகளுக்குள் அமிழ்த்திச் றன்ர்:விர்விடுதலுக்கான சமிக்ஞைகள் காட்டிய பின்னும் ஒர் காதல்
క
குதலுக்குள் வாழ்வு காதலுக்கு அண்மையில் வாழத் தில் ஒன்றியாயபூர்வமானத்த்ல்த்ற்கொலைகளும் நியாயபூர்வூற்ற இளும் நிக்ழ்கின்றன் என்ப்தைக்கற்றுக்கொள்ளும்சந்த்ஜ்கள் இழ்த்தன. எப்போதும் நமது அழுக்கு தமக்கு தெரியாமல் பீக்கத்திலிருப்பவர்க்கே அதிகம்" இதரியுமாம் நான்க்ண்ட் காதல் விடயத்திலும் அதுதான் நீந்திருக்கிறது. காதல் விாழ்வதற்களின் ஒரிசுதந்திர வெளி அதில் எவரும் பய்னிந்திஓகிேள் கிடைக்கின்
திசையும் துடுப்பை வலிக்கக்கொண்டிருக்கும் சக்தியுமே
நிகரமான காதல் பயணத்திற்கு வேர்ாய் அமைகின்றன. *
.காதலிப்பவர்களுக்கு மட்டும் ." حصہ تنظ
* ܓ݂

Page 6
ங்ெகள் கிராமம் பதினைந்து வட்டாரங்களைக் கொண்டது. எங்கள் ஊரிலுள்ள கிராமசபைக்கெனத் தெரிவு செய்யப்படும் அங்கத்தவர்கள் தமக்கென ஒரு தலைவரைத் தெரிவு செய்து கொள்வார்கள். அவரது
தலைமையிலே கிராமசபையின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
அன்றைய நாட்களில் நடைபெறும் கிராமசபைத் தேர்தலில் எந்த அரசியல் கட்சிகளும் பெரிதாக ஈடுபடுவதில்லை. அந்தக் கிராமத்தில் வாழும் ஒரு சில படித்தவர்களும் செல்வாக்கு மிக்கவர்களுமே ஒவ் வொரு வட்டாரத்திலும் கிராமசபைத் தேர்தலில் வேட்பாளர்களாக நிற்பர்.
பெரும்பாலும் ஒரு வட்டாரத்தில் ஐந்து ஆறு வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிடுவதில்லை. தேர்தல் தினத்தன்று பெரிதாக எந்தவித அசம்பா விதங்களும் இடம்பெறுவதில்லை
கனகரண்ணர் எங்களூர்க் கிராமசபைத் தேர்தலில் தன்னை ஒரு வட்டாரத்தில் வேட்பாளராக நின்று வாக்குக் கேட்ட அந்த நாட்கள் எனக்கு நல்ல ஞாபகத்தில் இருக்கிறது.
தேர்தலில் வேட்பாளராக நிற்பதற்கான எந்தத் தகுதியும் அவருக்கு இருந்ததில்லை. கனகரண்ணர் அதிகம் படித்தவரல்லர் அரசியலிலும் அவருக்கு ஆர்வமிருந்ததில்லை சாதாரண ஒரு rtrays உலவித்திரிவார். மக்களோடுஅந்நியோன்னியமாகப் பழகுவார். எப்போது சந்தித்தாலும் மதுபோதை யிலேயே காணப்படுவார். அது அவரது வழக்கம்
இந்தக் குடிப்பழக்கம் மதிப்பைக் குழப்பிக் கொண்டிருந்தது. மூக்குமுட்டக் குடித்தாலும் தானும் தன்படுமாகப் பிதற்றிக் கொண்டு திரிவார். ஊரஈரோடு சண்
நிர்வாகச்
அவரது நெடுந்தீவுமகேஷ்
எல்லோருக்கும் நன்கு வேட்பாளராக நிறுத்தப்பு லேயே மனைவியுடனும் தையடையாத இரண்டு பி வந்தார்.
அரசியல் தந்திரத்திற்கு வைத்து வற்புறுத்தியே ே இருந்தனர். நிறுத்தியவர் ே வட்டாரத்தில் ஒவ்வொரு ( அங்கத்தவராகித்தலைவருக் காணும் சங்கரர்தான். - த்தில் போட்டியிட் முறையும் தலைவராகும் கிடைக்கப்போகும் வாக்கு குறைப்பதற்காகவே இப் நிறுத்தப்பட்டிருந்தார்.
கணபதிப்பிள்ளை தோ தலைவர் பதவி கிடைக்கும் சங்கரரின்தந்திரம் இந்தத் கனகரண்ணரால் அதிலிரு லவில்லை. அத்துடன் க சபையில் அங்கத்தவராகும்
ஆயினும் அவர் தேர்தலு கேட்டுச்சென்றதில்லை. ெ போது வழியிலே சந்திக்கும் கடை வாக்கை எனக்குப் ே தோடு நிறுத்திக் கொள்வார் மக்களோடு தாம் அந் வதால் அவ்வட்டாரமக்கள் மாட்டார்கள் என்பது அவ தேர்தல் அமைதியான வாக்குச்சீட்டுகள் எண்ணட் வட்டாரத்தில் வழமை டே வெற்றி பெற்றார். கனகரன ஒே
ĠRT போ அறிவிக்கப்பட்டவேளைய கனகரண்ணருக்குக் கோ
оизто தொட்டு இன்றுவரை எமது உரிபைக் காய் உயிர் கொடுத்தோ பட்டியல் நீண்டு செல் லுகிறது. இன்னமும் ஓயாமல் நமது இலட்சியத்தின் வெற்றிக்காகக் குரல் கொடுத்து வருகின்ற இன உணர்வு குன்றாத மக்களின் கூட்டமும் பெருகியே உயர்கிறது. இந்நிலையில் எம்மிடையே உட் பகையை வளர்த்துப் பூசல்களை உண்டுபண்ணி இன ஒற்றுமையைக் குலைத்தாளும் கூட்டத்தி னரும் இல்லாமற் போய்விடவில்லை. அத்தகைய புல்லர்களை இல்லாமற் செய்துவிட வேண்டும்
செல்திசை எது? இனி நாம் செய்வது யாது?
TTTTTTLTTLLLLLLL LHHL TT TLTLT LCLLCLLTTTMTC புல்லென எண்ணி வெறும் பூசல்கள் சூழ்கிறவர் போயொழிவார்நமது உட்போர்கள் ஒழிந்துவிழன்
இத்தகைய உட்பூசலை உண்டாக்குவோர் ஒழிந் தால் எமது உரிமைகளைப் பெறுதல் மிகவும் இலகு என்பதைக் கவிஞர் இங்கே வேகும் மனத்தோடு உரைக்கிறார். செல்லும் திசையையும் செய்யப்
போகும் என்கின்ற கவிஞரின் உறுதி வரிகள் அவை
ஒருவர் உரைப்பதனை உளறல் எனப்பிற பேர் ஒழிய மறுப்பதிலும் பகிழநகைப்பதிலும் அரியபகற்பொழுதும் அகல் இரவுப்பொழுதும் அழிவு தணிற்படநாம் அலைவது நற்செயலோ?
தலைமை பிடிப்பதிலும் தமை உய்ய வைப்பதிலும் சமயம் இதிற் புகுதல் தமிழை அறுப்பதுவோ
தொலைகவெறுப்புரைகள் தொழில்கள் மிகப்பெருக
ஒருவர் கூறுவதைக் ே றில் குறைகண்டு கே துரைப்பதிலும் காலத்தை எமக்கேற்படும் காலதா வுகளே அதிகம் அத்து சூழ்ச்சி செய்வதையும் மையே உப்விக்கும் ெ பங்களைத் தேடி அை வெறுப்புரைகளை
அழகு தமிழுக்கு அரியை Бmps» по знаю,5-13,35 жж.) -әнші азлъ5iá оріїшэрц-uisi :
அநீதியை அழித்திட அரியணையில் ஏறிடவு தையும் ஒன்று கூட்டி
முனை ஒருமித்து எதிரி மு முறைமையில் இக்கேை இனிய தமிழுக்கு உரிய இ இலை எனும் அப்பெரிய
 
 
 

Dara
இதனால் பலவகையாலும்
அறிமுகமானவர். அவர் ட்ட அந்த வட்டாரத்தி வாக்குரிமைக்குரிய வய ள்ளைகளுடனும் வசித்து
ாகனகரண்ணரைச்சிக்குற தர்தலில் அவரை நிறுத்தி வறு யாருமல்லர். அடுத்த pறையும் தேர்தலில் நின்று
கனகரண்ணருடைய டு வெற்றிபெற்றுஒவ்வொரு கணபதிப்பிள்ளைக்குக் களின் எண்ணிக்கையைக் பொழுது கனகரண்ணர்
ல்வி அடைந்தால் தனக்கே வாய்ப்பேற்படும் என்பது தந்திரத்துக்குள் சிக்குண்ட து உடனேயே விலக இய கைரண்ணருக்கோ கிராம ஆசையும் ஊட்டப்பட்டி
க்காக மக்களிடம் வாக்குக் வெறியிலே தள்ளடி வரும் ஒவ்வொருவரிடமும் உங் பாடுங்கோ" என்ற கேட்ப
நியோன்னியமாகப் பழகு தமக்குவாக்களிக்கத்தவற து எண்ணம்
முறையில் இடம்பெற்றது. பட்டன. கனகரண்ணரின் ால் கணபதிப்பிள்ளையே ண்ணருக்குக் கிடைத்ததோ ரயொரு வாக்குத்தான். கரண்ணர் குழம்பிப் ானார். தேர்தல் முடிவுகள் து போதையிலேயே நின்ற பம் பொத்துக் கொண்டு
DITT GITöö
வந்தது. வாயிலே வந்த வார்த்தைகளால் தனது வட் டார வாக்காளர்களை அரச்சனை செய்தார். அவரை வேட்பாளராக நிற்க வைத்துப் பிரேரித்து அனுமதித் தவர்கள் கூடத் தனக்கு வாக்களிக்கவில்லையே என்ற ஆத்திரத்தோடு வீட்டுக்கு வந்தார் கனகரண்ணர்
வீட்டில் மனைவியைக் கண்டதும் உள்ளத்தில் கிளர்ந்த கோபம் துள்ளிக் கூத்திட்டது. அவரது மனைவி கூடத் தமக்கு வாக்களிக்கவில்லை என்ற எண்ணமே மேலெழுந்தது. பிள்ளைகள் போட்ட கூச்சலையும் மதிக்காமல் தனது மனைவியை அடித்துப் புரட்டினார். அவளோ நான்தான் உனக்குப் போட் டனான் நீதான் வெறியில வேற யாருக்கோ போட் டிட்டாய்" என்று கத்தினாள்.
ஆனால் அவரது மனைவியால் போடப்பட்ட ஒரேயொருவாக்குத்தான் அவருக்குக்கிடைத்த வாக்கு என்ற உண்மை அவருக்குத் தாமதமாகவே தெரிய வந்தது. ஆதனக்கு வழங்கப்பட்ட வாக்குச் சீட்டில் புள்ளடியிடும்போது வழமைபோல் அவர் மது போதையிலிருந்தார். உரியவிதத்தில் வாக்களிக்காத தால் அவரதுவாக்குச்சீட்டு செல்லுபடியற்றதானதை பின்னர் ஒரு பொழுது தெரிந்துகொண்டார். அது அவரது மண்த்தை உறுத்தியது. அந்தத் தேரதல் தோல்வியின் பின்னர் அவர் மது அருந்துவதை மாத்திரமல்ல. தேர்தலில் போட்டியிடுவதையும் நிறுத்திக்கொண்டார்.
அன்றைய கிராம்சபைத் தேர்தல்களைப் போலல் லது இன்றைய உள்ளூராட்சித்தேர்தல்கள் என்னவோ களியாட்டங்களைப் போலத் தோன்றின. இலங் கையின்திசைகள் அனைத்திருந்தும் திரண்டுவந்தோர் கூட்டத்தாலும் குழப்பங்களாலும் ஒரு வகை அச்ச உணர்வு யாழ் மாவட்ட வாக்காளர் மத்தியில் நில வியதாகத் தோன்றியது.
மாலை மரியாதையுடன் மக்களைச் சந்தித்த வேட்பாளர்களின் வாக்குறுதிகளால் சுயநன்மை கருதி மயங்கி நின்ற வாக்காளர்கள் சிலரையும் பார்த்தோம். இலவசங்களுக்குத் தமது சுதந்திரத்தை ஈடுவைத்த வாக்காளர்கள் தம்மை இழந்து நின்றதையும் பார்த் தோம்.
எமதுமக்களை அடிமை வாழ்விலிருந்து விடுவித்து எமக்கான உரிமைகளை வென்றெடுக்க முயலும்
தரப்புக்கு வாக்களித்ததிருப்தி எனக்கிருந்தது.*
சுயநலம் அற்றொழிக விழிகள் திறப்படைக
ட்டு மற்றையோர் அவற்
போக்காதீர். அதனால் தத்திலும் பார்க்க அழி ன் தலைவரர்வதற்காகச் யநல நோக்கோடு தம் பல்களுக்கான சந்தர்ப் தயும் விட்டு விடுங்கள் த்து எமது மக்களின் ப் பெருக்குங்கள் சிறந்த ளைத் திறவுங்கள் என்கி
f5 shaff3bj53ÈLaRouth
அளித்திடவும்
IIänn Mal i முனையில் திரள்க
அழகு தமிழனங்கள் எமது திறன் அனைத் ரே திசைநோக்கி எமது ாள்ள ஒன்றினைவோம் மக்கே வலிமை உண்டு
ஒலிக்கிறார்.
i DiputBaîìgi அறநெறியிற் பெருக
io si ibsopLui pao) můuzlu
எல்லோரும் ஒன்று பட்டு ஒரு திசை நின்று போராடினால் எதிரி: பயப்படுவான். எது நீதியின் குரலை உலகம் ஏற்றுக் கொள்ளும் தமி ழுக்கு உரியஇடம் கிடைப் பதிலே தடைகள் எதுவும் ஏற்படாது. அத்தகைய ஒரு உயர்நிலையை அடை ஒரு முனையில் திரள்க ஒன்று படுக என்கிறார் கவிஞர் இ.முருகையன்
சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகக் கொண்டவர் நீர்வேலியில் வாழ்ந்து வந்த கலா நிதியான இ.முருகையன் அவர்கள் புகழ்பூத்த வி ஞராகத் திகழ்ந்தார் நாடகாசிரியராகவும் சிறந்த திறனாய்வாளராகவும் பிரகாசித்தவர். இலங்கை அரசினால் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் அதி உயர் விருதான சாகித்திய இரத்தினம் எனும் விருதை 2007ஆம் ஆண்டு பெற்றுக் கொண்டார்
1950 முதல் கவிதைகளுடன் மேடை நாடகங் களையும் காவியங்களையும் ஆக்கியுள்ளார் 1964 1965 காலப்பகுதியில் வெளிவந்த நோக்கு என்ற காலாண்டுச் சஞ்சிகையின் இணையாசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
1935ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி பிறந்தவர் 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் திகதி அமரானார். அவரது இலக்கிய ஆக்கங்கள் என்றும் அமரத்துவமானவை
ekonogeS 856 JT83T
sig Lữ safl 24, egoeroso. - 3o, egoaDaD. 2oti

Page 7
"வடக்கில் புலிகளின் நிர்வாக மும் இல்லை. இராணுவத்தினரின் நிர்வாகமும் இல்லை. சிவில் நிர் வாகமே நடக்கிறது" - இது அரசாங் கத்தின் அறிவிப்பு.
'வடக்கில் சிவில் நிர்வாகம் பெய ருக்குத்தான். இராணுவம்தான் முழு நிர்வாகத்தை நடத்துகிறது. இராணுவ மயமாக்கல் எல்லாவிடயங்களிலும் தாராளமாக அரங்கேறுகிறது".
- இது தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் கருத்து.
போர் முடிவடைந்து இரண்டு வருடங்கள் கழிந்த பின்னர் கூட விவில் நிர்வாகம் முழுமையாக வடக்கில் ஏற்படவில்லை. இராணுவத்தின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரமே நிர்வா கம் நடக்கின்றது. எந்தவொரு வைபவ மாக இருந்தாலும் அந்தப் பிரதேச தளபதியை அதற்கு அழைக்க வேண் டும் என்பதே படைத்தலைமையின் நிபந்தனை.
படையினருக்குத் தெரியாமல் அவர்களது அனுமதியின்றி, பிரசன் னம் இன்றி எந்த நிகழ்வுகளும் நடை பெறமுடியாது.
சிவில் நிர்வாகத்தில் சட்டம் ஒழுங் கைப் பேண வேண்டிய பொலிசாரின் பொறுப்பை இராணுவத்தினர் தமது கைகளில் எடுத்துள்ளனர். பொலிசா ரின் அனுமதி பெற்றே நிகழ்வுகள் ஏற் பாடு செய்யப்பட்டாலும், படைத் தரப்புக்குத் தெரியப்படுத்தப்படா விட்டால் அந்த நிகழ்வில் சிக்கல் ஏற்படுவது வழமை யாகி வருகிறது.
புலிகளின் நிர்வாகம் இல்லை என அரசு கூறுகிறது. புலிகளின் நிர்வாகம் இல்லாவிட்டால் படைக் காவலரண் அமைப்பதும், ரோந்து செல்வதும் ஏன் என்று தமிழர் தரப்புக் கேட் கிறது.
நாட்டின் சகல பகுதிகளிலும் அரச அதிபர் தலைமையில் சிவில் நிர்வா கம் நடைபெறுகின்றது. அந்த நிர்வா கத்தில் படையினரோ, பொலிசாரோ, தலையிடுவதில்லை. அந்தப் பிரதேசத்
அதிபரின் தலைமையிலேயே இருக் கும். சட்டம், ஒழுங்குப் பிரச்சினை ஏதும் வந்தால் அரச அதிபர் பொலி சாரின் சேவையைப் பெறுவார். நிலைமை மோசமாக இருக்கும் பட் சத்தில் கலவரம் அடக்குதல் போன் றவற்றுக்குப் படையினரை அரச அதிபர் அழைப்பார்
ஆனால் வடக்கு கிழக்கில் கடந்த 30 வருடங்களாக இடம் பெற்ற போர் காரணமாக இராணுவத்தினரிடம் கைமாறிய சிவில் நிர்வாகம், போர் முடிந்த பின்னரும் அதே நிலையில் தொடர்கிறது.
இரு வருடங்களாகத் தொடரும்
10 Ġebbib b'LI
மாகத் தேங்கி நிற்கும் அரசு - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடையிலான 10 ஆம் கட்டப் பேச்சு தேர்தல் முடிந்த கையோடு அடுத்தமாதம் 4ஆம் திகதி நடக்கப்போகிறது.
தேர்தலில் ஏட்டிக்குப் போட்டி யாகப் பிரசாரங்களில் ஈடுபட்ட அரசு தரப்புக்கும் தமிழ்த்தேசியக்கூட் மப் புத் தரப்புக்கும் இடையிலான 10 ஆம் கட்டப்பேச்சு எந்தத் திசை நோக்கிச் செல்லப்போகிறது என்பதையே சக லரும் எதிர்பார்த்துக் கொண்டிருக் கிறார்கள்.
இரு தரப்பினரும் எதிரும் புதிரு மான கருத்துக்களை அள்ளி வீசி தமது தரப்பு நியாயங்களை வெளிப்படுத் தியதால் உருவாகியுள்ள ஒரு முரண் பாடான நிலையில் 10 ஆம் கட்டப்
உள்ளூராட்சித் தேர்தல் காரண
பேச்சு இடம்பெறப்
போகிறது.
தமிழ் மக்களின் உண்மை நிலையை சர்வதேசத்துக்குக் காட்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு முனைந்துள்ளது. ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை, சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆகியவற்றினால் இலங் கைக்கு ஏற்பட்டுள்ள கெட்ட பெய ரைச் சீர்படுத்தி,தமிழர் தம் பக்கம் நிற்கிறார்கள் என்று காட்ட அரசு முனைந்துள்ளது.
இதற்காக அமைச்சர்கள்பிரதிஅமைச் சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப்பெரும்பட்டாளம்ஒன்றைக்களம் இறக்கியுள்ளது அரசு. வேட்டிகள், சேலைகள் உள்பாவாடைகள், சாரங் கள், நீர் இறைக்கும் இயந்திரங்கள், கொடுப்பனவுகள் என மக்களுக்கு அள்ளிக்கொடுக்கிறது அரசுத் தரப்பு. நிகழ்வுகளை ஏற்பாடுசெய்து அவற் றில் வைத்து அன்பளிப்புப் பொதி
சுடர் ஒளி 124, ஜூலை. -30, ஜூலை 2011
 
 

-- 5 முன்னரான
*محمخت
ர்வாகம் எப்போ?
படையினரின் சிவில் நிர்வாகம் உள்ளூராட்சித் தேர்தலுடன் உச்சம் பெற்றுள்ளது. வடக்கு- கிழக்கில் குறிப்பாக தமிழ் மாவட்டங்களில் அரச அதிபர்கள் பொம்மைகளாகவே நிர்வாகம் செய்கிறார்கள். அவர்க ளுக்கு மேல் நிர்வாகத்துக்கு ஜனாதி பதியும் அமைச்சர்களும் இருந்த போதும், வடக்கு- கிழக்கு நிலைமை வேறு. அரச அதிபர்கள் எது செய்ய வேண்டுமானாலும், அந்தப் பிரதேச இராணுவத்தளபதியின் கட்டளைப் படியே சேவையாற்ற வேண்டியுள்ளது.
சிவில் நிர்வாகத்தில் எப்போது படையினரின் கைவிலக்கப்படுகிறதோ
அப்போதுதான் உண்மையான சிவில்
நிர்வாகம், அதாவது1983ஆம்ஆண்டுக்கு முன்னர் இருந்த நிலை ஏற்படும்.
சிவில் நிர்வாகத்தில் பங்காளி களாக மக்களும் இணைந்து கொள்ள முடியும். இராணுவ மயமாக்கப் பட்ட சிவில் நிர்வாகம் என்ற தமிழர் தரப்பு குற்றச்சாட்டுக்கும் முற்றுப் புள்ளி வைக்கமுடியும்.
1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் பொதுமக்கள் எவ்வாறு அச்சமின்றி, பயம் பீதியின்றி சுதந்திரமாகத் தமது கருத்துக்களை வெளிப்படுத்தி சிவில் நிர்வாகத்தில் பங்களித்தார்களோ அந்த நிலை மீண்டும் வரவேண்டும் என்பதே சகலரின் எதிர்பார்ப்பாகும். போர்முடிந்து 2 வருடங்கள் கழிந்த போதும், புலிகளின் நிர்வாகமோ, இராணுவத்தின்நிர்வாகமோ இல்லை. சிவில் நிர்வாகம் தான் நடக்கிறது என்று அரசு கூறவேண்டிய நிலை ஏற்பட்டிருக்க மாட்டாது.
இன்னமும் சிவில் நிர்வாகம் ஏற் படாத காரணத்தால்தான், சிவில் நிர்வாகம்தான் நடக்கிறது என்று அரசு அடித்துக் கூற வேண்டியுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலுடன் முற்றுமுழுதாகச் சிவில் நிர்வாகம் மக் கள் கைகளுக்கு வருமானால் அபி விருத்திப் பணியாக இருந்தால் என்ன, எந்த செயற்பாடாக இருந்தால் என்ன மக்கள் அச்சமின்றி, பீதியின்றி அவற் றில் பங்கேற்க வாய்ப்புக் கிட்டும்.
இந்த நிலை எப்போது ஏற்படும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்
ப் பேச்சு
களை வழங்குவதற்குப் புறம்பாக, வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென் றும் உதவிப் பொருள்களை வழங்கி னார்கள்.
அரசவளங்கள் இந்த அன்பளிப்புப் பொதியாக மக்களைச் சென்றடையும் நிலையில் தேர்தலைத் தமக்குச்சாதக மாக்க அரசு செயற்பட்டது. இரு தரப்பினரும் தமது இலக்கை நோக்கி தேர்தல் பிரசாரங்களில் ஒருவருக்கு ஒருவர் எதிராக கோஷங்களை எழுப் பிய பின்னர் அடுத்த வாரம் ஒகஸ்ட் 8 ஆம் திகதி 10 ஆம் கட்டப் பேச்சில் ஈடுபடப்போகிறார்கள்.
ஜனவரி மாதம் முதல் இடம்பெற்று வரும் பேச்சுக்களில் கூட்டமைப்பினர் தமது யோசனைகளை முன்வைத்தனர். அந்த யோசனைகள் தொடர்பாக எழுத்து மூலப்பதிலை 7ஆம் கட்டப் பேச்சின் போது சமர்பிக்க அரசதரப்பு இணங்கியது.
ஆனால் அதற்கு பின்னர் இடம்
பெற்ற இரு கட்டப் பேச்சுக்களிலும் எழுத்து மூலப்பதிலை வழங்காது, கால அவகாசத்தை அரசு கோரியது. அடுத்த கட்ட 10 ஆம் கட்டப் பேச் சில் அரசு எழுத்து மூலமான பதிலைக் கூட்டமைப்புக்கு வழங்குமா? அல் லது தொடர்ந்து காலத்தை இழுத்தடிக் குமா? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
தேர்தலில் கிடைக்கும் தீர்ப்பை மதித்து அரசதரப்பு கூட்டமைப்புடன் பேச்சுக்களைத் தொடர்ந்து நடத்தித் தீர்வு ஒன்றை நோக்கிச்செல்லுமாயின் உள்நாட்டில் மட்டுமல்ல சர்வதேசத்தி லும் அரசுதனது மதிப்பைப் பேணலாம் அதைவிடுத்து தான் வைத்ததுதான் சட்டம் எனச்செயற்பட முனைந்தால் நாட்டின் மதிப்பு குறையுமே தவிர வேறு எதுவும் நடக்கப்போவதில்லை. இதுதான் யதார்த்த நிலை.*
لکھے

Page 8
எத்ததுைரத்திலும் ஒரு:திரிப்பு என்பது 二 போல இன்பங்களுக்குஸ்ட்டுமே உழன்று EFTER வரும் விக்கு மத்திளின்முகங்களில்க்டந்த இல்
* 24 ஜூலை-30
வாரங்களாகப் புன்முறுவல் அவ்வப்போது 85.ஜெயந்தல்
வந்து வோகிறது: ஐ ශ්‍රිණි. జ్ఞ ఏప్వో
தங்கள் வீடு தேடிவரும் அரசியல்வாதிகளின் * etts
கூழைக்கும் ளயும் குளையல் பேச்சுக் ஆ. "o
களையும் பார்க்கும்?பாதும் கேட்கும்போது **** * x \உ மட்டுமே அவர்கள் முகங்கள் புன்னதுை பூக் முடிவு தெரி கிேன்றன் குறிபீப்ாக அவர்கள் எட் நின்றும்இகைச்வரிப்பு ன் C தொட்டுப் பார்க்கமுடியாத பளபளக்கும் பஜிரோக் இ சாதாரண உள்ளூரா கவில் வரும் வ்ெஸ்ளையும் சொள்ளையும்ான -శ్రీ కేన్ష్యా శ్లో 幾 தொந்தி பெருத்த மனிதர்கள் அவர்களைக் குனிந்து *மந்ேதிஃஃ வணங்கும் போது அவர்களால் தங்கள் புன் கொடுப்பதாக இருந்தர சிரிப்புக்களைக் கட்டுப்படுத்த முடிவதில்லை, மத்த蠶 அதனால்தான் டிேக்கடி தேர்தல் வந்தால் கொடுக்கும்போதுபொ
நன்றாய் இருக்கும்" என்று அவர்கள் முஆவி ட்டுத்தான் ெ °′′" te த்
முணுக்கிறார்கள். ஆ * ஊடகங்கள் கூறின.
வடக்கில் இம்முறை நடந்த உள்ளூராட்சித் ஆனால் இங்கோ தேர்தல்விழ்த்கத்துக்கு மாறானது. இதற்கு முன் சூக்கு கீைழ்ட்டுக்கள்ை னர் தந்த இபாதுத் ர்தல்கூட இவ்வளவுக்கு அர்ச உதவி, அர்த்மா களைகட்டி இருக்கும் என்று எண்ண வைக்கும் ப்பிக்கக்இன்மை
அளவுக்கு இந்தத் தேர்தலில் அரச தரப்பும் களும் கூபேட்வேயி எதிர்த்திரப்பும் யற்பட்டுக் கொண்டன. பிரசாரபூமேடிையி: - - - : *ன்று
தேர்தல் ந்த வடக்கு மாவட்டங்களான இது; யாழ்ப்ர்ணம்,கிளிநீெர்ச்சி, முல்லைத்தீவுன் ேைபருக்கு 3 TTyiyyyAyyyiyyy kyyyiL ekek lkek kekueZ வரலாற்றிఇన్హా லை. தேர்தல் தில்லுமுல் எல்லாம் வாக்குகளு லுகள் அமைச்சர் டையெடுப்பு, இலவசங் தமிழன் மீதான வெற்றி களின் அணிவகுப்பு, தேர்தல்சட்ட மீறல்க்ளின் இ ஆ "శాEல் தோற்றமக்களுக்கு
எதிராக வெடித்த இந்த தமிழர், சிங்களவர் ஆகி டையே நிலவிய வெ
[፴! வெளிப்பாடாகத் தானா வன்செயல்கள் என்று மட் தமிழ் மக்களுக்கு எதிர முறைகளும், வெறியாட் பெளத்த சிங்களப் பே ஆட்சியாளர்களால் இன கமாகத் திட்டமிட்டு ஏவ யாளப்படுத்தப்பட்டிருக் திருநெல்வேலிசம்பவம் 1983 ஜூலை கலவ அதற்கு முந்திய ஜூன் ! திருகோணமலை போன் களிலும், மலையகத் த லும் தமிழர்களுக்கு எதி ஆரம்பித்துவிட்டன. ட8 வெட்டிச் சாய்க்கப்பட் வீடுகள், வாசல்கள், கன b ki துச் சாம்பராக்கப்பட்ட 1983 ஜூலை 23ஆ திகதி, திருநெல்வேலி தமிழ் இ ர்கள் சி சந்திக்கு சமீபமாக தபால்பெட்டிச் சந்தியடி கப்பட்டனர். யாழ், தி யில் உறுமியபடி வந்தது இலங்கை இராணுவத் 23இல் புலிகளின் தாக்கு தின் வாகனமொன்று. வரப்போகின்ற ஆபத்தை கொல்லப்பட்டசம்பவத் அறியாதவர்களாக உயிர்குடிக்கும் ஆயுதங்களோடு லும் கந்தர்மடத்திலும் எக்காளச்சிரிப்புடன் வந்து கொண்டிருந்தனர் படை யது சிங்கள இராணுவ யினர். தபால் பெட்டி சந்தியை வாகனம் நெருங் அங்கு சீ பினரால் ஈ கிய சமயத்தில் டமார்! செய்யப்பட்டனர். அத6 பேரோசை காற்றில் கலந்தது.தொடர்ந்து துப் ம் ம்பெற்றி G
- - தும் இடம்பெற்றிராத பாக்கிகளும் முழங்கின. அந்த இடத்திலேயே 13 இலங்கைத் தீவு எங்கும் இராணுவத்தினர் பலியாகியிருந்தனர். இலங்கை தது. இரத்தப் பிரளயட யின் வரலாற்றில் மிகப்பெரும் உயிரிழப்பை இரா இகட்பாரின்றி இனெ ணுவம் அப்போதுதான் சந்தித்திருந்தது.திடீரென கொழும்பிலும் ஏனைய விழுந்த பேரிடியால் நிலைகுலைந்து Guro சிங் களிலும் அலை அலை களப்பேரினவாதிகள் தம் ஆத்திரத்தை, இழப்பை ழரின் குருதி ஆறாய்ப் ( மனித உயிர்களால் ஈடுசெய்ய முனைந்தனர். 1983 சொத்துகளும், ஜூலையில் இலங்கைத்தீவெங்கும் இனவாதத்தீ களும் தீயில் கருகின. ஒரு நாளிலேயே மூண்டெரியத் தொடங்கியது. உயிரோடு எரிக்கப்பட் இது இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்களுக்கு மான பல்லாயிரக் கண எதிரான முதலாவது இனக் கலவரமல்ல. இதற்கு கள் மண்டபங்கள் : முன்னரும் இத்தீவில் 1956, 1958 1974.1977,1979 வர்த்தக மையங்கள் எ 1981 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாகப் பல டி எரித்து கரிமே( கலவரங்கள் தமிழர்களுக்கு எதிராகத் தாண்டவம் இனக் கலவரத்தில் பேர்
 
 
 
 
 
 

ராச்சி ::
utsän asof f'57’s soos
944#5 స్ట్రో జ్ఞ sudárolicomio ***
நீத ான் Šე.
க்கிய தேர்தலாக வடக்
ட்சித் தேர்தல் மாறிவிட்.
fளர்களுக்கும் பண்ம் b கட்சியினர் இரகசிய சிலிஇடங்கவில் பணும் மின்சாரத்தை நிறுத்தி
ர்கள் ஒன்று தமிழக
ட்டப்புகலிலேயே மக்க ம் ஒவசங்களையும் aரியம் என்ற பெயரில்
蠶 அரசியல்வாதி
ன்ேல. ஜனாதிசதியின் ந்து அடுத்த நாள் காசு நானே
ன்கள் கொடுக்கப்பட்ே
:ேதெற்ல்ே என்ற போதை, வடக் நிவாரணமும்பணமும்
இதன் கொள்ள்ை ப்டிக்க கைக் அகாளஞ மந்திரமாக மாறி * - இரு க்கிறது. si శ్లో ܢ
?് ക്ല * இதைத் தடுக்கவோ தபிடிக் கேட்கவோ திராணியற்ற எதிர்க்கட்சிகளே தெற்கிலும் வூக்கிலும் இருக்கின்றன் என்பதே இன்றைய சோகம்.தெற்கி ழுக்கிய எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியால் செய்வதற்கு ஒன் றும் இல்லை. விக்கிலோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்வதற்கு எதுவுமே இல்லை.
శ్లోక్స్టి கட்சிகளும்ஆட தேர்தலின் போது மக்களின் வீடு தேடி வந்துவிடுகின்றன ஒன்பதுதிறன் மக்களின் ஒரே ஆறுதல், " * இந்தித் தேர்தலில் அரசுக்கு வெற்றி அவசி யம். எத்தனை ஆயிரம் தமிழர்களைக் கொன்றா லும் அவ்ர்கள்அேரசுடன்தான் இருக்கிறார்கள் என்று-உலகுக்குக் காட்டி வேண்டிய அவசியம் எழுந்திருப்பதுதான் அதற்குக்தீரணம். தமிழ்த் தேசியக் கூட்டன்டிப்புக்கோ எஞ்சியிருக்கும் தமிழ்த் தேசியத்தையும் தமிழர்களின் விடுதலை வேட்கையைக் வெளிப்பீடுத்துவதற்கான கடைசிப்பிடிமானமாக் இந்து தேர்தல் மாறிப்பு சேய் இருக்கிறது
ஆனால், கை சுதந்திரம்பெற்றது முதலே வழக்குத்தமி நீர்கள் தேசிய அரசியல்வாதிக
தனதுஇ லஅறிக்கையில்கூறிஉள்ளது.அப் படி இருக்கையில் முடிவுக்காக கீாத்திருக்கத் தான் வேண்டுறு என்ன? ', ". .
ளைத்தான் வந்திருக்கிறார்கள் என்று தேர்தலைக் கண்காணிக்கும் 'கபே" அன்மப்பே
வ்வப்போது தமிழர்களுக்கு 25 இனக் கலவரங்களை ய இரு இனத்தவருக்கும் ம் இனப்பகை உணர்வின் கவே கிளர்ந்து வெடித்த டும் கருதிவிட முடியாது. ான மிகக் கொடுர வன் உங்களும் பெரும்பாலும் ரினவாதப் போக்குடைய அழிப்பு இலக்கின் அங் பட்டவையாகவே அடை கின்றன.
ஒரு நொண்ழச்சாக்கே ாம் வெடிக்க முன்னரே, மாதத்திலேயே வவுனியா, ற தமிழர் தாயகப் பகுதி மிழர்களின் வாழிடங்களி ரான வெறியாட்டங்கள் ன் கணக்கான தமிழர்கள் டனர். நூற்றுக் கணக்கில் டகள், ஆலயங்கள் எரித் ா. யாழ்ப்பாணத்தில் பல டயினரால் கொன்றொழிக் ருநெல்வேலியில் ஜூலை லில் 13 இராணுவத்தினர் தயடுத்துதிருநெல்வேலியி }னவெறிச்சன்னதம் ஆடி அறுபது பொதுமக்கள் பிரக்கமின்றிப் படுகொலை பின்னர், முன்னெப்போ காடூர இன வன்முறையாக லவரம்விஸ்வரூபம் எடுத் ாக வெடித்தது. தட்டிக் பறியாட்டம் தலைநகர் கென்னிலங் ப் பிரதேசங் ாகச் சீறிப் பரவியது. தமி பருக்கெடுத்தோட அவர் உடைமைகளும், உடலங் ல தமிழ்க் குடும்பங்கள் -ன. தமிழருக்குச் சொந்த கான வீடுகள், கட்டடங் பொருள் நிலையங்கள், ாபன சூறையாடப்பட்டு கள் ஆக்கப்பட்டன.இந்த ாவாத ஆட்சியாளர்களின
8. o ா தமிழ்ச்சித்தன் தும், அரசியல் பிரமுகர்களினதும், அரச அதிகாரி களினதும் கறைபட்ட கரங்கள் நேரடியாகச் சம்பந் தப்பட்டிருந்தமையைச் சரித்திரம் பகர்கின்றது. தமி ழர்களின் இன அடையாளத்தைக் குறிவைத்து தமி ழர்களின் உயிர்கள், உடைமைகள், பொருளாதார வாழ்வு ஆகியவற்றை அழிப்பதோடு சிங்களக் காடைத் தனம் அடங்கி விடவில்லை. தமிழரின் இருள் படிந்த வரலாற்றுக்காலத்தின் அருவருக்கத்தக்க மிகப்பெரும் கொடுரம் இதே காலத்தில் வெலிக்கடைச் சிறைச் சாலையிலும் அரங்கேறியது. சிங்களக் கைதிகளும் சிங்களச்சிறைக்காவலர்களும்கூட்டுச் சேர்ந்து சிறைக் கூண்டுகளை உடைத்து நிராயுதபாணிகளான 35 தமிழ் அரசியல் கைதிகளைக் கண்ட் துண்டமாக வெட்டி, குரூரமாக அவர்களது உடலங்களைக் குத்திக் கிழித் துச்சிதைத்துச்சரித்து அட்டூழியம் புரிந்து தமது மிரு கத்தனத்தை வெளிப்படுத்திக் கொண்டனர்.
கறுப்புணிலைவிடுதலைப்போராட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனை
தமிழினத்துக்கு இவ்வளவு மோசமான கெடு தியை ஏற்படுத்திய கறுப்பு ஜூலை கலவரம் பேர ழிவிலும் ஒரு நன்மை என்பது போல தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் புதிய திருப்பு முனையை ஏற்படுத்தி, கெளரவமான வாழ்வுரிமை குறித்து அவர்களுக்கு நம்பிக்கை ஒளிக்கீற்றையும் பெற்றுத் தரவும் தவறவில்லை.தமிழர்களுக்குப் பேர ழிவைத் தருகிறோம் என்ற முனைப்போடு பெளத்த சிங்களம் கறுப்பு ஜூலையில் விதைத்த வினையின் விளைவை இன்றும் அது அறுத்துக் கொண்டிருக் கின்றது. இனக் கலவரம் என்ற பெயரில் தமிழர் களுக்கு எதிராக் சிங்களம் புரிந்த பல் பரிமாண ஒடுக்கு முறையின் ஒட்டுமொத்தப் பாதிப்பு பார தூரமான பல விளைவுகளை ஏற்படுத்தியது. இலங் கைத் தீவில் இன முரண்பாட்டை அது மேலும் கூர்மையடைய வைத்தது. இரு தேசியங்களின் மையமான இலங்கைத் தீவில் தமிழர் தேசம், சிங்கள தேசம் ஆகிய இரு தேசங்கள் மத்தியில் நல் லிணக்கமும், சமரச சகவாழ்வும் ஏற்படுவதை இது அசாத்தியமாக்கியது. தமிழ் மக்களிடையே விடு தலை நோக்கிய தீவிரப் போக்கையும், போராட்ட உணர்வையும் அது வலுப்படுத்தியது. தமிழர்களின் உரிமைக்காகப் போராடும் ஆயுதம் தரித்த எதிர்ப்பு இயக்கம் முழு அளவில் தோற்றம் கொள்வதற்கான ஒரு புறநிலையை இது உருவாக்கியது.
(19 ஆம் பக்கம் பார்க்க.)
s, Lử ẹafi l>4, sa°anao.-30 soạoso. eon

Page 9
ப்பரேஷன்
தேவலோகத்தில் டென்ஷன் எல்லா இடங் களிலும் குடிகொண்டிருந்தது. நாதுவை மீட்பதற் கான சாத்தியப்பாடுகள் குறித்து எல்லாத் தரப்பு களுடனும் யமனும், தேவேந்திரனும் சட்டலைற் போனில் இடைவிடாது தொடர்புகளை ஏற்படுத் திக் கொண்டே இருந்தார்கள்.ஆனாலும் முன்னேற் றம் ஏற்பட்டதாகத்தெரியவில்லை. தேவலோகத்துத் தொலைக்காட்சிகள் எல்லாம் 24 மணிநேரமும் நாதுவின் நிலை பற்றி தமது ஊகங்களை வெளி யிட்டபடியே இருந்தன. போதாக்குறைக்கு யாழ்ப் பாணம், கிளிநொச்சிப் பகுதிகளில் நடைபெறும் தேர்தல் கூத்துக்களை பொழுதுபோக்காகக் காட் டியபடியுமிருந்தன. பேட்டி எடுக்கப்போன இடத் தில் அடைபட்டிருந்தாலும் தன்னுடைய செல்போன் திருவிளையாடல்களைக் கைவிட நாது தயாரா யில்லை. கண்ணில் தென்படுவோரிடம் கெஞ்சிக் கூத்தாடி, தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்கு தன்னு டைய செல்போனைக் கொடுத்து அனுப்பிஅங்கு நடைபெறும் நிகழ்வுகளை வீடியோக்களாக்கி உட னுக்குடன் தேவலோகத்துக்கு அனுப்பிக் கொண்டி ருந்தார். இடைக்கிடையே தன்னுடைய மந்திர சக்தி வேலை செய்கிறதா? என்று நாது "செக்' பண் ணிக் கொண்டார். எல்லாமந்திரங்களும் வேலை செய் தன. ஆனால் பூமியிலிருந்து தேவலோகத்துக்குப் பயணம் செய்யக்கூடிய மந்திரம் மட்டும் வேலை செய்யாமால் அடம்பிடித்துக் கொண்டிருந்தது. இன் னமும் நாய்கள் நாது இருந்த இடத்தைவிட்டு அசைவதாகத் தெரியவில்லை. அவை ஏதோ செய் வினை செய்துதான் நாதுவின் பயண மந்திரத்தை முடக்கி இருக்கவேண்டும்.
நாதுவைப் பற்றிக் கவலை கொண்டிருந்த தேவ லோக வாசிகளுக்கு நாது இரகசியமாக அனுப்பிக் கொண்டிருந்த எலெக்ஷன் திருவிழாக் காட்சிகள் கொஞ்சம் மனப்பாரத்தைக் குறைக்க உதவி செய் தன. இதுவரையும் ஏறெடுத்தும் பார்க்காத பகுதி களுக்கெல்லாம் பெரியவர்களின் பாதங்கள் பட லாயின. அடிக்கடி ஹெலிகள் இந்தப்பகுதிகளை வட்டமிட்டுக் களைத்தன. வாட்டர்பம்ப் டிரக்ரர் வலைகள் என வாழ்வாதாரத்துக்குத் தேவையான பொருள்கள் நல்லூர் மணிக்கடைகள் போல பரப் பப்பட்டு, பார்ப்போரின் வாய்களில் எச்சில் ஊற
க்கப்பட் - - டவர்கள் நாள்முழுக்க க
வெகுபக்குவமாக அடுக்க துக்கு எடுத்துச் செல்ல! அந்தப்பொருள்கள் வடப கொண்டிருந்தன. உண்ை யாருக்குக் கிடைக்கப்போ வல்ல நாதுவால் கூட யூ வேளைகளில் சனங்கள் த8 பெளஸர் கேட்க, இராணு களைக் கொடுத்த கதையா பம்ப் எல்லாவற்றையும் . தாலும் ஆச்சரியப்படமுடி ஆசியாவின் ஆச்சரியமல் நாதுவின் நிலையைப் யோசனை. நாது மாட்டுப் அநியாயமாகத் தன்னுடை பாகாமல் போய்விட்டதே பழக்கதோஷம் அவரது வ பற்றவைத்தது. சட்டென திரும்பினார்.
"உந்த நாயன் இப்போ கள். வேணுமெண்டால் 3 மீட்க ஒரு ஹெலி ஏற்பா வருக்கும் இப்பிடி ஒரு ஏற் கே.பியின் யோசனை சும் கக் காய்ச்சலைக் கொண்டு யோசனை வன்னியில் 6 நாதுவுக்கு ஞாபகமூட்டிய
ஒபாமாவோட யமன் வேளைகளில சீல் படை 6 கத்துக்கு அனுப்பவும் சா அதுக்கு ஒப்பரேஷன் ந வைப்பாங்கள், எதோ கவலைப்படாதையுங்கோ' மீண்டும் சொல்லவேண் அமெரிக்கன் நேவி வந்திற யில எல்லாத்தையும் ந இந்தக் கதைகளை நம்பிக் ஒன்றும் தெரியாதவரல்ல இங்கிருந்து மீள்வதற் சாட்சிக்காரன் காலில் விழு டைக்காரன் காலில் வி வெடுத்துக்கொண்டநாது,
* rیہ 2N. *I 聲 بھمبر
O விசேட பொழுதுபோக்குக பெழுதுபோக்குகள் േ அவை இவறு െ. இது சற். தி:மான பொழுதுபோக்கு விகை வெவ்வேறுஇனந்iங்களை சேர்ப்பதுதா
என்பவரின் விசித்திரமான பொழுதுபோக்கு இவரி: 200 க்கும் .ே
நாய்களஇன2இருஇன் இந்தச்சாத்னைகின்ன
த்தகத்திலும் இட்ம்
ağöğ6üğün: 365u
இவைக்கு தினமும் உன்
வேண்டிய தேவையில்ை அப்படியானால் எட்ட உழிர்வாழ்கின்றன என் ண்கின்றிஇ
இவையனைத்தும்:
பெர்ம்மைகள்:
சுடர் ஒளி 124, ஜூலை.-30, ஜூலை 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

7
நரோனிமா?
துக்காக அழைக்கப்பட் ாத்திருக்க வைக்கப்பட்ட ன்னர்அந்தப்பொருள்களை bபிரதாயமாக வழங்கிப் பின் ர் மீளவும் கொடுத்தவர் ாாலேயே எடுத்துக் கொள் ப்பட்டது" எங்களுக்கு நீங் ர் வோட் பண்ணினால் ட்டும்தான் இதை உங் ரிட்டை நிரந்தரமாகத் தரு
துகள் ஒண்டும் கிடையாது” ன்று சொல்லப்பட்ட பின் ர், கொடுக்கப்பட்ட அன் ரிப்புகள் பெட்டிகளில் ப்பட்டு அடுத்த கூட்டத் ப்பட்டன. இப்படியே குதியெங்கும் பவனி வந்து மயில் அந்தப்பொருள்கள் கின்றன என்பதை எல்லாம் கிக்க முடியவில்லை சில ண்ணீர்த்தாகத்தை தீர்க்க வத்துக்கு அந்த பெளஸர் ாக, இந்த வலை, வாட்டர் படையினருக்கே கொடுத்
ତUରunt?',
பார்த்து கே.பிக்கு ஒரே பட்டது மாத்திரமல்லாது டய பேட்டியும் ஒளிபரப் என்ற கவலை அவருக்கு. ாயில் ஒரு சிகரெட்டைப் கேபி நாதுவின் பக்கம்
தைக்கு அடங்கமாட்டுது உங்களை இஞ்சையிருந்து டு செய்யட்டோ? தலை பாட்டில இறங்கினனான்" மாயிருந்த நாதுவுக்கு ஏக் வந்தது. கே.பியின் ஹெலி ஏற்படுத்திய அழிவுகளை
gil. கதைச்சிருக்கிறாராம். சில வந்து உங்களை தேவலோ ன்ஸ் இருக்கு. அநேகமா ரோனிமா எண்டு பேர் ஒரு அற்புதம் நடக்கும்,
பழைய வார்த்தைகளை ாடிய நிலை கே.பிக்கு, ங்கிற கதைதானே கடைசி ாசமாக்கினது? இனியும் கொண்டிருப்பதற்கு நாது வே?.
கான ஒரேயொரு வழி ழவதைக் காட்டிலும் சண் ழுவதுதான் என முடி ஒரு வெள்ளைக்கொடியை
ா பிரமன்
ஏந்தியவாறு தானிருந்த அறையைவிட்டு வெளியே வந்தார்.
நாய்கள் நல்ல பிராணிகள். யுத்த தர்மத்தை அவை சீராகக் கடைப்பிடித்தன. இல்லாவிட்டால் வெள்ளைக் கொடியோடு வந்த நாது கட்டி வைக்கப்பட்டு உயி ரோடு தீவைக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம். மனிதர்களை விடவும் நாய்களிடம் மனிதாபிமா னம் நிறைய இருப்பதை நாது உணர்ந்து கொண் டார். பேச்சுவார்த்தை ஆரம்பமானது, "என்னை ஏன் இப்பிடி தேவலோகம் போகவிடாமல் மறிச்சு வைச்சிருக்கிறீங்கள்?" இது நாது.
"அதுதான் முதலே சொல்லிபோட்டமே. இவங் கள் மணிசர் தங்கட எலெக்ஷன் விளையாட்டுக்கு எங்களைப் ப்லியாக்குறாங்கள். தங்களுக்குப் பிடிக் காத ஆக்களை வெருட்டுறதுக்கு எங்கட இனத் தைச் சேர்ந்தவையை தலையை வெட்டி, முண் டத்தைக் கொழுவி செய்யக்கூடாத வேலையெல் லாம் செய்யிறாங்கள். இதை நிப்பாட்ட நீங்கள் நடவடிக்கை எடுக்க வேணும் ஆகக் குறைஞ்சது உந்த எலெக்ஷன் முடியிற வரைக்கும் நாய்களின் உயிரை பறிக்கமாட்டேன் எண்டு யமன் எழுத்து மூலமா எங்களுக்கு உத்தரவாதம் தரவேணும்" நாய்கள் ஒரே குரலில் கூறின. தன்னுடைய செல் போனுக்கு உயிர் கொடுத்த நாது யமனுடன் அவசரமாகத் தொடர்பினை ஏற்படுத்தினார். நாய் களின் கோரிக்கையை அவர் யமனின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். முதலில் நாய்களின் கோரிக் கைக்கு இணங்க மறுத்த யமன், பின்னர் நாதுவின் நிலையைக் கருத்திற் கொண்டு 23 ஆம் திகதி வரை நாய்களின் உயிரைப் பறிக்கமாட்டேன் எனக் கையெழுத்திட்டு, பக்ஸில் அனுப்பி வைத்தார். நாய்களுக்கு நல்ல சந்தோஷம் கொஞ்ச நாளைக் காவது நிம்மதியாக இருக்கலாம் என அவை
யபடி வேலை செய்யத்தொடங்கியது. மறுகணமே நாது தேவலோகத்துக்குப் பறந்தார்.
“எலெக்ஷன் முடிஞ்சவுடன கட்டாயம் நீங்கள் இஞ்ச வந்து என்னைப் பேட்டியெடுக்கவேணும்" என கே.பி கெஞ்சலோடு விடைகொடுத்தார்.
அன்று மாலை தொலைக்காட்சியைப் பார்த்த நாதுவுக்குதலை சுற்றியது.
யாழ்ப்பாணத்தில் மீண்டும் நாய்களின் சடலங் கள். அந்த நேரத்தில் யமனிடமிருந்து நாதுவுக்கு தொலைபேசி அழைப்பு.
"நாது! நியூஸ் பாத்தனியா?" "பாத்திட்டுதான்இருக்கிறன். நீங்கள்கூட சொன்ன சொல்லை மீறிட்டிங்களே? ஏன் நாய்களின் உயி ரைப் பறித்தீர்கள்?”
நாது ஆதங்கத்தோடு கேட்டார். "சத்தியமா நாது எனக்கொண்டும் தெரியாது. உவங்கள் என்னை மாதிரி போலி யமன் ஒண்டை உருவாக்கி நாய்களின்ர உயிரை எடுக்கிறாங்கள். உதைப்பற்றி எல்லாருக்கும் நாங்கள் விளங்கப்படுத்த வேணும்" யமன் சொல்லச்சொல்ல நாதுவுக்கு கிறு தியே வந்துவிட்டது. கட்டாயம் அடுத்தமுறை நாய் கள் தன்னைச் சும்மாவிடாது என்பது நாதுவுக்கு
புரிந்துபோனது.

Page 10
அதிகாலை ஐந்தரை மணிக்கு அந்தப் பத்திரிகை நிறுவனத்தில் சுதாசுறுசுறுப்பாக இயங்கிக் கொண் டிருந்தான். நான்கைந்து தடவைகளுக்கு மேல் ஒன் றன்மேல் ஒன்றாக வந்த தொலைபேசிஅழைப்பே அவனை அவ்விதம் சுறுசுறுப்பாக்கியிருந்தது. அது வும் அவனாகச் சுறுசுறுப்படையவில்லை. அந்தப் புகழ் பூத்த பத்திரிகை நிறுவனத்தின் பணிப்பாளர் அவனை இவ்வாறு உசுப்பி விட்டிருந்தார். என்ன தான் செய்தி அது? அந்தச் செய்தி சுதாவுக்குக் கிடைத்தது இப்படித்தான்.
முதல் நாள் ஏதாவதொரு பெறுமதியான செய் தியைத் திரட்டுவதற்காக அலையோ அலையென்று அலைந்து கணடசியில் திருநெல்வேலியில் பட்டப் பகலில் நடந்ததாலிக்கொடியறுப்புச் சம்பவத்தைக் கட்டம் கட்டிப்போடும் விதத்தில் அழகாக விப ரித்து எழுதிக் கொடுத்துவிட்டு வந்தான். மாலை ஆறு மணிக்கு வீட்டிற்கு வந்தபோது அவனது ஆசைத் தங்கை அழகிய பதினாறு வயதான சுபா நான்கு நாட்களுக்கு முன்னர் எழுதித் தருமாறு கேட்டிருந்த கவிதையை இதுவரை எழுதித் தர வில்லையென்று அவனிடம் சண்டைக்கு வந்தாள். "எடி நீ படிப்பது நானா ஒப்படை எழுதுவது?" அவன் பேசியதனால் அவள் தனது அழகிய சிவப்பான கன்னத்தில் மேலும் சிவப்பை ஏற்றியபடி எங்கே,எப்படி சிணுங்கலை ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதேதன்னுடைய ஹீரோ ஹொண்டாவை ஸ்ரான்ஃப்ன்னன்ட்டு வந்து சுபாவின் கன்னத்தை வெடுக்கெனக்கிள்ளி மேலும் சிவப்பேற்றிவிட்டு வீட்டுக்குள் ஒடினான் சுதா. மான்போல் ஒரு கணம் அவன் பின்னால் துள்ளி ஓடிய சுபாவும் "பாருங்கம்மா, அண் ணாவை" என வீட்டுக்குள் ஏதோ வேலையாக இருந்த அம்மாவையும் உதவிக்கு அழைத்தாள். அம்மாவும் போதாததற்குமாய் எடேய் என்னடா சுதா வந்ததும் வராததும் அவளோட சண் டைக்குப் போகிறாய்?" என்று ஒரு பாட்டம் சத்தம் வைக்க, அப்படியே கிணற்றடிக் குப்போய் கை, '' முகம் கழுவிவிட்டு வந்த சுதா இரவு இந்திய ரீவி நியூஸில் தொடங்கி 9.45 பீ.பி.சி.ரேடியோ தமிழ் நியூஸ் வரை கேட்டுவிட்டு தங்கை சுபாவுக் காக 'பொய்யா மொழிப்புலவர் கவிதையொன் றையும் எழுதி வைத்துவிட்டு படுக்கைக்குச் செல் லும்போது நேரம் இரவு பதினொன்றரை மணி. எப்போதுதான் நித்திரையானனோ அவனுக்கே தெரியாது.
இவனோடு வேலை செய்யும் இவனைப் போன்ற திறமை வாய்ந்த ரிப்போட்டரான நிகிதா என்ற அந்த அழகான நங்கையுடன் கனவில் ஒடிப்பிடித்து விளையாடி, அவளைப் பிடித்து அருகில் இருத்தி இது கண். இது மூக்கு. இது உதடு. இது கழுத்து. இது." என ஒவ்வொன்றாக அந்த்போது அம்மா அவனை அவசரமாகத் தட்டிஎழுப்பினாள்.
"டேய் சுதா எழும்படா. உனக்கு அவசரமான ஹோல்" ஆழ்ந்த நித்திரை, கலைந்து திடுக்கிட்டு எழும்பியவன்தூக்கக்கலக்கத்தில் 'என்னடி நிகிதா?"
அம்மாவைக் க மணி என்று கேட்டு ம
"டேய் அது யாரடா? ஏ அது வந்து. நிலவம்ம அது கனவு, நீங்க போங் மான ஹோல் எண்டிங் "இம், இந்தா பிடி நீயே தொலைபேசியை நீட்ட உதட்டோரத்தில் சிரித்த போ." என்று முணுமுணு மாவையே பார்த்துக் ெ போனில் அழைத்து நித்தி கிருதி மீது ஆத்திரப்பட்ட விடியற்காலை ஐந்துமண படியே செல்போனைகா ஐ ஆம் சுதா ஹியர் என்ற "டேய் சுதா, நான் உன் வன மனேஜிங் டிரெக் கிறேன்டா"
"எம்.டி.யா? ஆ. சே என்று ஒரு கணம் தடுமா மானான். எம்.டி.யின் கு நியிருந்தது. "நீ இப்ப என் டியாக வெளிக்கிட்டு வலகத்திற்கு வாறாய், என
"உடனேயே வந்தாக றான் சுதா,
'urt in... உட்னடியாக "அப்படி என்னசேரி வேண்டாம். விசயத்தைச் "அந்த சன்பென்சை உ படுகிறாய். உடனடியாக 6 செல்போன் தொடர்புதுை செல்போனைவெறித்துப்ப
"அப்படி என்னதான் இத்தனை அவசரம்? இர6 கள் கேட்டண்ான் தானே ஹொட் நியூஸ் எதுவுமி தனது தோளைக் குலுக்
önü UNöi
 
 
 

ன்றவன், 963F TD JT635 செல்போனுடன் நிற்கும் ண்டு இப்போ எத்தனை ழுப்பினான். தோ பெயர்ச்ொன்னாய்?" ா. நிலவோடு சண்டை. கம்மா. யாரது? அவசர க? "எனச் சமாளித்தான் கதைச்சுக்கொள்" கைத் டினாள் அவனது தாய். படி "நல்ல பிள்ளைதான் ணுத்தபடி செல்லும் அம் காண்டிருந்த சுதா, செல் நிரையைக் குழப்பிய பிர வன், நேரம் பார்த்தான். ரி. கண்களைக் கசக்கிய தருகில் வைத்து ஹலோ, ான். ானுடைய பத்திரிகை நிறு டர் சதாசிவம் கதைக்
ர் சொல்லுங்கோ, சேர்" றியவன் உடனே பவ்விய ரலில் பரபரப்புத் தொற் ன்ன செய்யிற்ாய், உடன இங்க பத்திரிகை அலு ன்ன?”
வேண்டுமோ சேர்’ என்
க் கிளம்பி வா."
விசயம்? சன்பென்ஸ் சொல்லுங்கசேர்?" டைக்கத்தான் நீதேவைப் வா. மிகுதி நேரில்" அங்கு ண்டிக்கப்படஇங்கு இவன் ார்த்தபடியேயோசித்தான். நியூஸ்? எம்டிக்கு என்ன புமுழுக்க நானும் செய்தி ா? அப்படி விசேடமான ல்லையே?" ஒருகணம் கிக் கொண்டான், "சரி
'போய்த் தான் பார்ப்போமே முணுமுணுத்தபடி
புறப்படத் தயாரானான் சுதா,
சரியாகப் பத்தே நிமிடத்தில் சுதா பத்திரிகை அலுவலகத்தின் வாசலை அண்மித்தான். வாசல் கேற்றை நெருங்கி வழமையைப் போல தன் ஹீரோ ஹொண்டாவை ஒரு முறுக்கு முறுக்கிவிட்டு கோன் அடித்துத் தன் வருகையைத் தெரிவிக்கவும், வெளிவாசல் பாதுகாப்பு ஊழியர் அடையாளத்தை உறுதிப்படுத்திய பின், கேற்றை அகலத்திறந்தவிட, பைக்கைக் கொண்டு போய் பார்க்கில் செருகினான். பைக்கில் இருந்துதுள்ளிக் குதித்து பூட்டிச்சாவியை உருவி எடுத்தபோது கவனித்தான். சற்றுத் தள்ளி எம்.டியின் கார் நின்று கொண்டிருந்தது.
"அடஇந்த ஆள் எப்பவாறார்..? எப்ப போறார்.? எப்ப நித்திரையால எழும்புறார். ? எப்ப நித்தி ரைக்குப் போறார்.?ஒருஇழவும்விளங்காமல்இருக்கு. என்ன மனிசண்டா இவர். ' தனக்குள்ளேயே முணுமுணுத்தபடி எம்.டியின் ரூமை நெருங்கவும் இவனுக்குச் சற்றுத்தூரத்திற்கு முன்னால செய்திப் பொறுப்பாசிரியர் சுந்தரமூர்த்தியும் எம்.டியின் ரூம் கதவை நெருங்கவும் சரியாகயிருந்தது.
இவனைப் பார்த்ததும் அவர் அப்படியே நின்று திரும்பிச் சொன்னார்" கதா உன்னைத்தான் எம்.டி பார்த்துக் கொண்டிருக்கிறார். தாமதிக்காமல் உள்ளே நட" ஏதோ முக்கியமானதொரு சம்பவம் எங்கோ நடந்திருக்கிறது என்பது மட்டும் சுதாவுக்கு விளங்கியது. "என்ன விடயம் என்று தெரியுமா சேர்?" "நானும் இப்பதான் வாறன். ஏதோ அவசர நியூஸ் என்று மட்டும் தெரியுது. ஆனால் என்ன நியூஸ் என்று தெரியவில்லை. நான் நினைக்கிறேன். துப் பறியும் வேலையெதுவோ இருக்கு"
சுதாவும் அப்படித்தான் நினைத்திருந்தான். எனி னும் உள்ளே நுழைந்தால்தான் எதுவும் தெரியும்.
உள்ளே நுழைந்த இருவரும் யோசனையுடன் இருக்கும் எம்.டியைப் பார்த்து குட் மோர்னிங் கூறி அதை மீண்டும் வாங்கிக் கொள்ள, எம்.டியின் வாயிலிருந்து மீண்டும் உதிர்ந்த "ப்ளிஸ் ரேக் யுவர் சீற்." அமர்ந்து கொண்டார்கள். வார்த்தைக்குப் புன்சிரிப்பை உதிர்த்துவிட்டு சில வினாடிகள் வரை தனது முக்கால்வாசி மொட்டைத் தலையைத் தடவியபடியே யோசித்துக் கொண் டிருக்கும் எம்டியின் முகத்தையே வைத்த கண் வாங் காமல் பார்த்துக் கொண்டிருந்த சுதா தனக்குள்ளேயே முணுமுணுத்தான். ஆெபத்து தொடரும்
Golfo IIÓ OIDONGDDöbius purŘcsói
حجر... ھمیر 4
su_ử Qaä | 94, soạneo -30 =°anao. seon

Page 11
Q05 இனத்தின் வரலாறு அதன் தொன்மை யையும், பெருமையையும், வாழ்வியல் அம்சங்க ளையும் வெளிப்படுத்தும் ஆவணமாக விளங்கி வருகிறது. அதன் காரணமாகவே தொல்பொருட் காட்சிச்சாலைகளும், நினைவுச் சின்னங்களும் காலம் காலமாகப் பேணிப்பாதுகாக்கப்பட்டு வரு கின்றன. அந்த இனமோ அல்லது அந்தத் தேசமோ சந்தித்த வெற்றிகள், தோல்விகள், சாதனைகள், கலை இலக்கியப் படைப்புகள் என்பனவற்றை மீண்டும் மீண்டும் நினைவூட்டுவது வரலாறேயாகும்.
இதன் காரணமாகவே எல்லாவித ஆக்கிரமிப்பா ளர்களும், தாம் இன்னொரு தேசத்தைக் கைப்பற் றியதும் முதல் வேலையாக அந்தத் தேசத்தின் வரலாற்றுச் சின்னங்களை அழிந்து விடுவதைப் பிரதான இலக்காகக் கொள்கின்றனர்.
தோற்கடித்த இனத்தின் தனித்துவத்தைச்
சிதைக்கும் வழமை மிகவும் தொன்மை வாய்ந்த நாகரீகங்களுள் ஒன் றாகக் கருதப்படும் மொசப்பத்தேமிய நாகரீகத்தை மூலமாகக் கொண்ட ஈராக்நாடு அமெரிக்கப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட போது, பல நூற் றாண்டுகள் தொன்மை வாய்ந்த பக்தாத்திலுள்ள அருங்காட்சியகம் அழிக்கப்பட்டது. இவ்வாறே தலிபான்கள் ஆட்சியிலிருந்த காலத்தில் பெரும் மலைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட அற்பு தமான கலைப்படைப்பான புத்தர் சிலைகள் அழிக் al II-li-L-50.
சோவியத் யூனியன் பொதுவுடமைப் பாதையி லிருந்து விலகி, முதலாளித்துவப் பாதைக்கு நகர்த் தப்பட்டபோது குருச்சேவ் செய்த முதல் வேலை பல ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வந்த யோசேப் ஸ்டாலினது உடலை அகற்றியெடுத்துப் புதைத் ததுதான். ஸ்டாலின் உலகப் போரில் ஜேர்மனியின் ஆக்கிரமிப்புக்கு உட்படாமல் சோவியற் யூனிய னைக் காத்தவர். இவ்வாறே சோவியத் யூனியன் புரட்சிக்குத் தலைமை தாங்கி வெற்றியீட்டிய மாமேறை லெனினின் பூதவுடல் கொப்பர்சேவ் ஆட்சிக்கு வந்ததும் அகற்றப்பட்டது. அவ்வாறே லெனின் சிலைகளும் அகற்றப்பட்டன.
அதாவது ஒரு இனமோ, நாடோ ஆக்கிர மிக்கப்படும்போது, அதன் வரலாற்று ஆவணங்க ளையும் நினைவுச் சின்னங்களையும் அழிப்பதன் மூலம் ஆக்கிரமிப்பாளர்கள் அந்த இனத்தின் தனித் துவத்தைச் சிதைத்து விட எத்தனிக்கின்றனர்.
இன்று தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம்
மக்களின் இத்தகை படுகின்ற படைகளு தனங்களை மாகவும் புறம் அரசி கும் தமிழ் நடவடிகள் இனத்துக் கின்றன.
சங்கி
GlőhIé
அவ்வ யப்பா யா ராக இருந் நல்லூர் மு பாண அர சங்கிலி ( சிலை நிறு மன்னன் ட வாறு உயர்த்திய கை காட்சியளித்தான். இது வீரத்தையும்,வாட்போர் படுத்தும் வகையில் அை
இன்று நாற்புறமும் ண்டு காலமாக நின்றிருந் கிறது. இங்கு புதிதாக னரின் சிலை அமைக்கப் கரத்தில் வீசத் தயாராக சிலையில் பக்கவாட்ட அதாவது எதிரியை ே ந்துடித்தவாள் இனிச் சிர போகிறதாம்.
இப்போது மாநக ஈ.பி.டி.பி யின் சார்பில் பெற்ற திருமதி, யோசே ஆட்சியில்தான் போத் வைத்த சங்கிலி மன்னன் பணிந்த வாளுடன் இன் சிங்கை ஆரியச் சங்க கடைசி மன்னன்தான்சா கிலியனிடம் தமது வர்த் ஒரு இல்லம் அமைக்க அ பண்ணைக்காட்டுக்குள் தைக் கேள்விப்பட்டபே களை விரட்டியடித்தவன் வரம் கோவில் போத்து போது படையெடுத்துச் யடித்துவிட்டு அவர்க களைச் சிரச்சேதம் செய் போத்துக்கேயர் த மார்க்கங்களாலும் வந்தி போது தனித்துப்போரிட் வாங்கி, பின் படைகை வழியாகப் படையெடு திணறடித்தவன். இறு சகோதரன் பரநிருப் சிங்க் காரணமாக அம் மாவீர6 தியாகம், தேசப்பற்று வழிகாட்டிகளாக விளங் யான ஒரு ஆதர்சபுருஷன ஒவ்வொரு தமிழனின் பாணமாகும். அவனின் போவது ஒவ்வொரு தமி குணிவாகும்.
 
 

9
சங்கிலியன்
த்திரைச் சந்தியை ற்றுகையிடும் துரோகம்
கப்பட்ட நிலையில், தமிழ்
மீதும் பல முனைகளில் ய அவலங்கள் திணிக்கப் ன. ஒருபுறம் அரசும், அரச ம் இத்தகைய அடாவடித் ா நேரடியாகவும் மறைமுக மேற்கொள்கின்றன. மறு சின் அடிவருடிகளாக விளங் க் குழுக்களும் இப்படியான கைகளில் ஈடுபட்டு சொந்த
குத் துரோகம் செய்து வரு
வி மன்னனின் வீரத்தைக் சைப்படுத்தும் உத்தி
கையில் அல்பிறட் துரை ழ்ப்பாண மாநகர முதல்வ தகளிலத்தில், யாழ்ப்பாணம் மத்திரைச் சந்தியில் யாழ்ப் ாசின் கடைசி மன்னனான செகராசசேகரனுக்கு ஒரு வப்பட்டது. இதில் சங்கிலி குதிரையில் அமர்ந்த களில் ஓங்கிய வாளுடன் தமிழர்களின் பாரம்பரிய வல்லமையையும் வெளிப் மந்திருந்தது. அடைக்கப்பட்டு ஆண்டா ந்த இச்சிலை உடைக்கப்படு இன்னுமொரு சங்கிலி மன் படப் போகிறதாம் ஓங்கிய ஏந்தப்பட்ட வாள் புதிய ாக இருக்கப்போகிறதாம். நாக்கி சிரமறுக்கப் பாய் ாம் தாழ்த்தி நிலம் நோக்கப்
ர முதல்வராயிருக்கும், ஸ் போட்டியிட்டு வெற்றி கஸ்வரி பற்குணராசாவின் துக்கேயரைக் கதிகலங்க * சிலை சிதறுகிறது. தாள் னொரு சிலை உருவாகிறது. ரவர்த்திகள் பரம்பரையின் ங்கிலி செகராசசேகரன். சங் தகப் பொருட்களை வைக்க
தனுமதி பெற்ற பறங்கியர்,
ஒரு கோட்டை அமைப்ப பாது படை நடத்தி அவர் r; மன்னாரில் திருக்கேதீஸ் க்கேயரால் இடிக்கப்பட்ட சென்று அவர்களை விரட்டி ளூக்குத் துணைபோனவர் து வந்தவன் அவன். 1ரை, கடல் என இரு றங்கி நல்லூரைத் தாக்கிய டவாறே புத்தூர் வரை பின் ள ஒன்று திரட்டி பூநகரி த்து போத்துக்கேயரைத் தியில் காவலூர் வன்னி, 5ன் ஆகியோரின்துரோகம் ன் தோற்கடிக்கப்பட்டான். என்பன எமது இனத்தின் கி வருகின்றன. அப்படி ரின் சிலை இடிக்கப்படுவது நெஞ்சிலும் எய்யப்படும் ா ஓங்கிய வாள் தாழ்ந்த ழனுக்கும் பெரும் தலைக்
சந்திரசேகரஅசாத்
தமிழர்களே துணை போகும் அவலம்
இதை யார் செய்கிறார்கள்? ஈ.பி.டி.பியின் தலைமையில் இயங்கும் யாழ்.மாந கரசபையின் தீர்மானத்துக்கு அமைவாகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகச் செய் திகள் தெரிவிக்கின்றன.
தமிழர்களாகப் பிறந்து, தமிழ் மண்ணில் இருந்து கொண்டு இப்படியான ஒரு படுகேவலமானதுரோ கத்தைச் செய்வது என்பது தமிழ் மக்களால் ஜீரணிக் கப்பட முடியாத விஷயம் அதிலும் ஈ.பி.டி.பியினர் கூட மாநகரசபைக்குத் தமிழ்மக்களாலேயே தெரிவு செய்யப்பட்டனர் என்பதும் முக்கியமானது.
எமது இனத்தின் விடுதலைக்காக முப்பதாயிரத் துக்கு மேற்பட்ட போராளிகள் தங்கள் உயிர்களை அர்ப்பணித்தனர். அவர்களின் நினைவிடங்களான மாவீரர் துயிலும் இல்லங்கள் அரச படைகளால் அழிக்கப்பட்டன. பெற்றோர் பேரில் உயிரிழந்த தங் கள் பிள்ளைகளுக்கு விளங்கேற்றி, மலர்சாத்தி அஞ் சலிக்கும் அந்த அடிப்படை உரிமை கூட மறுக்கப் பட்டது. அக்கொடுமையைக் கொண்டு நடத்திய அரசுடனும், அரசபடைகளுடனும் கைகோர்த்து வலம் வருபவர்கள் ஈ.பி.டி.பியினர்.
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட நாற்பதினா யிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களை நினைவு கூர்ந்து அஞ்சலித் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது அதை எதிர்த்துக் குழப்பியடித்தவர்கள் மாநகர முதல்வரும், அவரது ஈ.பி.டி.பி. உறுப்பினர்களு மேயாகும்.
இன்று சங்கிலியன் சிலையை உடைந்து ஓங்கிய வாளைக் கீழே தாழ்த்திச் சிலை வடித்து அம் மன்ன னின் மேன்மையைக் கேவலப்படுத்தும் நடவடிக் கையில் இறங்கியவர்களும் இவர்கள்தான். இன்றைய அரசு தமிழர்களையும் தமிழ் அடையாளங்களையும் அழித்து எமது தனித்துவத்தைச் சிதைத்து எம்மை உதிரிகளாக்கி, கையேந்தும் ஒரு இனமாக மாற்றும் நடவடிக்கைகளில் திட்டமிட்டு ஈடுபட்டு வருகிறது. இங்கு ஈ.பி.டி.பியினர்தாமாகவே முன்வந்து தமிழி னத்தின் வரலாற்றையே மறைக்கும் இக் காரியங்க ளைத் தலைமேற்கொண்டு செய்து வருகின்றனர்.
அதாவது எவ்வித மனச்சாட்சியின் உறுத்தல்கூட இன்றி, எமது இனத்தின் சிதைவுக்கு இவர்கள் முன்னின்று செயற்பட்டு வருகின்றன்ர். இவர்கள் மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள் ஈ.பி.டி.பி யையும், வெற்றிலைக்குள் வீணையையும் கரைத்து விட்டவர்கள் என்பது உண்மைதான். ஆனால்,அவர், கள் பிறப்பால் தமிழர்கள் என்பதை மறந்து விடுவது எவ்வளவு கேவலமானது?
நாம் இருந்தாலும்,இறந்தாலும், எரிந்து சாம் பலாகப் போனாலும் தமிழர்கள்தான். எமது வர லாறும் தனித்துவமும் அழிக்கப்பட முடியாதவை. அப்படி அழிக்க முயலும் சக்திகளை இனம் கண்டு புற மொதுக்கி, நாம் சரியான திசையில் செல்வதே நாம் வீரமன்னன் சங்கிலியனுக்குச் செலுத்தும் அஞ்சலியாகும். *

Page 12
உதைக் கிண்ணத்தை GGNGÖDj. BÜUNői
முன்னிலை பெற்றது. இதையடுத்து துடிப்புடின் விராங்கன்னகள்வூதில் கோல் அடிக்கஒன்றுக்கு
ற்பட்டது.இருஅணிகளும் கடுமையாகிப் Guru Go கமாககோல் அடிக்கமுடியவில்லை; கூடுதல் நேரழ் வழங்கப் பட்டதில் அமெரிக்கர் அபாரமாக்கோல் போட்டு281 ஒனமுன்னிலை பெற்றாலும், அடுத்த சில நிமிடங்களிலேயே ஜப்பான் பதில் க்ோல் அடிக்க 282 என மீண்டும் சமநிலை ஏற்ப்பு:து வெற்றி யாருக்குனன்பதை தீர்மானிக்கன்ொல்டி ஷூட்அவுட் கட்ைப்பிடிக்கிப்பட்
தில் ஜப்பான்அணி 3க்கு என்ற்கோல் கணக்கில் அபாரமாகவென்று கேளிப்பையிைகைப்பற்றியது:ஜப்பான்கோல் கீப்பர்அயுமி கைஹ்ேர்ரி அற்புதமாக 2 ஷாட்களைதடுத்துஅகத்தினார்.
எத்தனை நாள் ஆனாலும் முடிவு தெரிந்தே ஆகவேண்டும்
கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக நடக்க () உள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் பைனலை,
ஒன்று என்சிம்நிை
காலவரையற்ற ஆட்டமாக நடத்துவது குறித்து சர்வதேச - கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஆலோசித்து வருகிறது. : Q-6ు தரவரிசையில் முதல் 4. இடங்களில் ೩-೫ - ள் மோதும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி 2013ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. லண்டன் லார்ட்ஸ் மைதா னத்தில் நடக்க உள்ள இறுதிப் போட்டியை டைம்லெஸ் டெஸ்ட் ஆக நடத்துவது பற்றி ஆலோசித்து வருவதாக ஐசிசி தலைமை செயலதி காரி ஹாரூன் லார்கட் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள விதிமுறை களின் படி, டெஸ்ட் போட்டிகளில் மோதும் இரு அணிகளும் தலா 2 இன்னிங்ஸ்களில் விளையாட வேண்டும். எனினும், நிர்ணயிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் வெற்றி, தோல்வி தெரியாவிட்டால், அந்த போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்படும். ஆனால், டெஸ்ட் சாம்பியன் வழிப்பின் இறுதிப் போட்டி டிராவில் முடிவதை தவிர்க்கும் வகையில், 5 நாள் கால வரையறையைத் தளர்த்த ஐசிசி முடிவு செய்துள்ளது.
இதன்படி, எவ்வளவு நாள்
ஆனாலும் முடிவு தெரியும் வரை மாணவப் பத்திரிை போட்டி நீடிக்கும். இதனால், ஒரு
அணி முதல் இன்னிங்சில் டிக்ளேர் விரும்புகிறீர்க செய்யாமல் ஆல் அவுட் ஆகும் நீங்கள் துடிதுடிப்புள்ள சமூக நே
வரை தொடர்ந்து விளையாடி 1000 நீங்களும் சுடர் ஒளியின் மா ரன்னுக்கு அதிகமாகக் குவிக்கவும் குழுவில் இணைந்து கொள்ளுங் வாய்ப்பு உள்ளது. மற்றைய அணி பிரச்சினைகள் தொடர்பாக COO 700 ரன் எடுக்க வேண்டும் என்றாலும், ஆக்க ஒன்றை எழுதி உலை கடைசி நாள் கிடையாது என்பதால் பேசி இலக்கத்தையும் குறிப்பிட்டு பொறுமையாக 7வது நாள் வரை
கூட விளையாடி வெற்றி இலக்கை எட்டலாம். மொத்தத்தில் முடிவு
தெரியும் வரை ஆடிக்கொண்டே களுக்கு முன்னுரிமை உண்டு) இருக்கலாம் என்பதுதான் விசேஷம்.
யுங்கள் வயதெல்லை 16 தொடக் க கடித உறையில் இடது பக்க மூ
விண்ணப்பங்களை அனுப்ப
ཡོད། 氟 i 93 un so
地 56 1 posiu LIKA I N I SYVOJ غل گھ
‘‘ & &6ئے“۔
 
 
 
 
 
 
 
 
 
 
 

நடுவரை மிரட்டிய டோணி
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு சாதகமாக தீர்ப்பளித்து, இந்திய அணியினரிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட ஆஸ்திரேலிய நடுவர் டெரைல் ஹார்ப்பர் தற்போது இந்திய அணியின் கேப்டன் டோணி தன்னை மிரட்டிய தாகவும், அச்சுறுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் பேசியுள் எார். சமீபத்தில் இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே நடந்த டெஸ்ட் தொடரின்போது முதல் டெஸ்ட் போட்டியில் நடுவராக இருந் தவர் ஹார்ப்பர். ஆஸ்திரேலியரான இவர் தப்புத் தப்பாக தீர்ப்பளித்தார். இந்திய அணிக்கு எதிராக இவர் தீர்ப்புகளை அளித்தார். இதனால் கோப மடைந்த கேப்டன் டோணியும், இந்திய அணியின் வீரர்கள் சிலரும் நடுவரின் தவறான தீர்ப்புகளை நாகரீகமான வார்த்தைகளில் விமர்சித்திருந்தனர்.
இதைப் பொறுக்க முடியாத ஹார்ப்பர், 3வது டெஸ்ட் போட்டியில் தான் பங்கேற்கப் போவதில்லை என்று கூறி சர்வதேச அளவில் போட்டிகளில் நடுவர் பணியாற்றுவதிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்துஆஸ்திரேலியா போய் விட்டார். ஹார்ப்பருக்கு இப்படியாகி விட்டதே என்று புழுங்கிய ஆஸ்திரேலியமிடியாக்களும்,முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களும் பேர்ணியை யும், இந்திய அணியினரையும், இந்திய கிரிக்கெட் வாரியத்தையும் வசை பாடி தங்களைக் குவழிப்படுத்திக் கொண்டனர். இதைப் பார்த்த ஐசிசியும், தன் பங்குக்கு இந்திய அணியினரின் செயலை கண்டித்தது. இது துரதிர்ஷ்ட வசமானது என்றுகூறியது. ஆனால் ஹார்ப்பர் செய்தது தவறு என்று பட்டவர்த் தனமாக இவர்கள் யாரும் சொல்ல முன்வரவில்லை. ஏன் ஹார்ப்பரே கூட தான் செய்தது தவறு என்று ஒப்புக் கொள்ளவில்லை. இந்த நிலையில் போணி தன்னை அச்சுறுத்தும் வார்த்தைகளில் மிரட்டியதாக பேசியுள்ளார் ஹார்ப் பர். இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், முதல் டெஸ்ட் போட்டியின் போது டோணி என்னைப் பார்த்து பொருத்தமில்லாத வார்த்தை களைப் பயன்புத்தினார்.
பந்து வீச்சாளர் பிரவீன் குமார் தொடர்ந்து பிட்ச்சி லேயே ஓடி வந்து பந்து வீசியதால் அவரைப் பந்து வீசுவதிலிருந்து நிறுத்துமாறு நான் டோணியிடம் கூறினேன். இதையடுத்து என்னை நோக்கி வந்த டோணி, ஏற்கனவே உங்களால் எங்களுக்கு நிறையப் பிரச்சினைகள் வந்துள்ளன என்று கோபத்துடன் கூறினார். அவரது பேச்சு அச்சுறுத்துவதாக, மிரட்டுவதாக இருந்தது. பின்னர் போட்டியின் முடிவில், சில சரியான முடிவுகள் எடுக்கப்
குரிய வார்த்தை. இதை அவர் திரும்பப் பெற்றிருக்க வேண்டும். டிஆர்எஸ் அந்தப் போட்டியில் பயன்படுத்தப்பட்டிருந்தால் எனது முடிவுகளில் ஒன்று மட்டுமே திரும்பப் பெறப்பட்டிருக்கும். நான் அந்தப் போட்டியில் 9 தவறுகளைச் செய்ததாக ஒரு பத்திரிகையில் எழுதியுள்ளனர். ஆனால் அதுகுறித்துப் பேச வேண்டியது ஐசிசிதான். ஆனால் அது அமைதியாக உள்ளது. மற்றவர் கள் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. பிரவீன் குமாருக்கு அது முதல் டெஸ்ட், எனவே அவரிடம் இத்தனை கடுமையாக நான் நடந்து கொண்டிருக்கக் கூடாது என்கிறார்கள். விளையாட்டை அவர்கள் முதலில் மதிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. டெஸ்ட் போட்டி என்பது பயிற்சி ஆட்டம் அல்ல. அது மிகவும் சீரியஸாக விளையாடப்பட வேண்டியது. முதல் போட்டியில் விளையாடுகிறார் என்பதற்காக சலுகையெல் லாம் காட்டிக் கொண்டிருக்க முடியாது என்றார் ஹார்ப்பர்.
sligailé25.365go
திரி சுடர்ஒளி வாரமலருக்கு தமது ஆக்கங்களை "" அனுப்பிவைக்க விரும்பும் வாசகர்கள் கீழ்க் ாற்களுக்கு உட்பட்ட காணும் முகவரிகளுக்கு அனுப்பிவைக்கலாம்.
பரங்களுடன் தொலை P
எமக்கு அனுப்பிவை சுடர்ஒளியாழ், அலுவலகம்,
'? * 36,கஸ்தூரியார்வீதி,யாழ்ப்பாணம், சுடர்ஒளி வாரமலர் تکان لڑ65 ہووے (6) اتنا نان626 ன விண்ணப்பதாரி 85,ஜயந்தமல்லிமாராச்சிமாவத்தை
கொழும்பு-14, தகுதியான ஆக்கங்கள் சுடர் ஒளி
av Jost,
வாரமலரில் பிரசுரிக்கப்படும்.
Ay 'ık sınır.
sơn ữ Qafi loe4, →ameo.-so sơoanao. seon

Page 13
* স্থ, ৩৮
உடம்பில் இரும்புச்
வளரும் விசித்தி
இந்தோனேசியாவின் Sangatta, East Kutai பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய பள்ளி ஆசிரியையான NOOR SYAID AH Grsiruaurfsir உடம்பில் தான் அதிசயமான முறை u96u 10 , 20 Cm நீளமான இரும்புக் கம்பிகள் கடந்த 18 ஆண்டுகளாக வளர் ந்துள்ளது. நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் வளர்
ar Oli வார மலரை ஐரோப்பாவில் தபால் செலவை மட்டும் செலுத்தி வாராந்தம் இலவசமாகப் பெற்றுக்கொள்ளவும். பிறந்தநாள் வாழ்த்துக்கள், மரண அறிவித்தல்கள் மற்றும் அனைத்து விளம்பரங்களும் 4N- 2ܐܠ
Sudaroli, Post fach 60, 4302 August,Switzer land, Tel: OO41 61813 1552
Mail: info(a)tamilkadai.ch
Hotel & Gastro كحسين
سيت عمحh .
ஹோட்டல் துறையில் மேல்ப் படிப்பு இலவசம்
புறகிறஸ்சோ - இலவசம் - தொழில் மற்றும் துறைசார் நிபுனத்துவம் ஹோட்டல் முகாமைத்துவம் சமையல் மற்றும் சர்வர்
வேலைகளுக்கான தொழில் பயிற்சிகள் படிப்புக் காலங்களுக்கு வேலையிடத்தில் விடுமுறை பெற்றுத் தரப்படும்
நேடியாக இணையத்தில் அல்லது தொலைபேசி மூலம் பதிவு Garsi a:
www.progresso-lehrgang, ch
Hotel & Gastro formation EChistesse 20 | 6353Weggio
* エ ax|401 92 progresse antelligastro an was progresslehrgang ch
சுடர்ஒளி 124ஆசிண்ல-30,ஜூலை 2011
 
 
 
 
 
 

க்கம்பிகள்
பெண்
பிகள் கடந்த 1991ல்தான்முதன்முதலில் இவரால் அவதானிக் கப்பட்டது குறிப் பிடத்தக்கதாகும் ஒருசமயம் இவர்உடம் பிலிருந்து கம்பி வீழ்வதை கண்டுள் ளார். அதிலிருந்து ஒரு மாதம் கழித்து மீண்டும் அக்கம்பிகள் வளர்ந்துள்ளது. வளர்ந்த கம்பிகள் விழாமல் தொடர்ந்து வளர்வதை அவதானித்துள்ளார்.
இது சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையின் போது உடம்புக்கு வெளியே வளரும் அதே போன்ற கம்பிகள் உடம்பினுள்ளும் வளர்வது அவதானிக்கப்பட்டுள்ளது. இவ்வரிய நிகழ்வு பற்றி இந்தோனேசிய சுகாதார அமைச்சும், வைத்திய நிபுணர்களும் ஆய்வுகளை மேற்கொண்டுள் grgetti.
இது பற்றி இவரது சகோதரி கூறுகையில், அவரது உடம்பில் வளர்ந்த கம்பிகளை வெட்டி அகற்றுவதற்கு அவர் முயற்சித்த போது, அது உடம்பின் வேறொரு பாகத்தில் மீண்டும் வளர்வதை அவதானித்க் முடிந்ததாக குறிப்பிட் டுள்ளார். நான்கு பேர் அடங்கிய ஷ்ைத்திய நிபுணர் குழுவொன்று இவரது உடம்பைப் படம் பிடித்து பார்த்த போது அவரது அடிவயிற்றுப்பகுதியில் 40 க்கும் அதிகமான கம்பிகள் காணப்பட்டுள்ளதுஇவை பறவைகள் மற்றும் பூச்சிகள் வடிவிலும் காணப்படுகின்றன.
தயாரிக்கத் geDLGu Geral
ஒவ்வொரு காலநிலைக்கும் ஏற்ற பொருள்கள் சந்தைக்கு வந்து வணிகத் தையும் நுகர்வோரையும் குஷிப்படுத்திவிடும். ஐரோப்பியச் சந்தைகளுக்கு ஜூலை மாத வெப்பத்தைத் தனிப்பதற்காக புதிதாய் அறிமுகமாகியிருக்கிறது புதியவகை கிரைன்டர். வழமையாக நமது வீடுகளில் இருக்கும் கிரைன்டர்
22 ༈་ཆེ་
களைக் கொண்டு சராசரி யாக குடும்ப அங்கத்தவர் களுக்கு மாத்திரமே பழக் கரைசல்க்ளைத் தயாரித்துக் கொள்ள முடியும், அதுவும் மின்சுரம் இல்லாதவேளை களில் எனில் அதற்குச் சாத் தியமில்லை.
தொலைதூரம் சென்றாலும் எடுத்துச் செல்லக் கூடியது. பழக்கரைசலுக்குரிய பொருள்களை மட்டும் அதனுள் இட்டு பட்டனைத்
தட்டினால் போதும், மின்கலச் சக்தியால் சுயமாக இயங்கி உடனடி யாகத் தாகம் தீர்க்கிறது இந்த இயந்திரம்.
உலகின் முதலாவது பல மொழி தமிழ் அகராதி, தமிழ்,ஆங்கிலம், டொச், பிரெஞ்ச், இத்தாலி, நெதர்லாந்த், டெனிஸ், கவிடிஸ், சிங்களம் ஆகிய பத்து மொழிகளைக் கொண்ட அகராதி. உங்கள் கையடக்கத்தொலைபேசியில் பதித்துக்கொள்ளலாம். மொழி படிப்பவர்கள், பாடசாலை மாணவர்கள், ஐரோப்பிய கற்றுப்பயணம்
செய்பவர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டிய ஒரு மென்பொருள். தொடர்புகளுக்கு மூர்த்தி மாஸ்ரர்,
இாைங்கைத் தொடர்புகளுக்கு 077 266 36 25,
rel. 0041 61 813 1552
உங்கள் $7tar
, 177arsay II. கைபேசியில்
కా
வேழி அகராதி وفيموفيلا achowörtost pல கமிசன்
De.

Page 14
நேபாளத்தில் பிறந்த கு கால்களுடன் நான்கு எ Ա9 6nju.
stats குழந்தைக்கு
லதிகமாக ஒரு * ாணப்படுகிறது us
ஜப்பானிய விஞ்ஞானிகள் பூமிக்கு நிலவிலிருந்து மின்சாரத்தை கொண்டுவர முடியுமா? என்ற ஆய்வுகள் நடத்தி வருகின்றனர். ஜப்பானின் புகழ்பெற்ற கட்டுமான நிறுவனம் ஒன்று இது தொடர்பான திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது. சூரியனிலிருந்து நிலவுக்கு கிடைக்கும் வெளிச்சத்திலிருந்து 13 ஆயிரம் டெரா வோர்ட் மின்சாரத்தை தயாரித்து பூமிக்கு அனுப்ப முடியும் என்பது தான் அந்த திட்டம். இதன் மூலம் பூமியின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய முடியுமாம். இதற்காக ரோபோக்களை பயண்படுத்தவும் முடியுமாம்.
லண்டனில் உள்ள ஹோட்டல் ஒன்றில்
விசித்திரமான தலையணை ஒன்றை அறிமுகப் படுத்தியுள்ளார்கள். இது அறையில் கேட்கும் குறட்டை ஒலியை அப்படியே உள்வாங்கிக் கொள்ளுமாம். எனவே இங்கு படுத்து உறங்கினால் குறட்டை ஒலி பலமாக இருந்தாலும் அதனால் பாதிப்பு அதிகம் இருக்காதாம்.
 
 
 
 
 
 
 
 

d777/667772
கவும் விசித்திரமான
"فلقططيك معهم معين.
ந்தைக்கு 臀
سال2 éong தாகிறது. இந்தக் கு? Es - ல்கள் மற்று ടെ
இதனைக் கடவ" ୧୫୯୭
இேருந்தால்
அண்மையில் தாய்லாந்து நாட்டில் ஒரு சிறிய கிராமத் தில்ப்சுவொன்று ஒன்று வேற்றுகிரக வாசிகளான எலி கன் போன்ற தோற்றமுடைய கன்று ஒன்றை ஈன்றுள் இத் ளது. இதன் சரீரம் எலிகன் போலவும் தலை மாட்டைப் போலவும் மிக விசித்திரமான முறையில் அமைந் துள்ள்து. இதைப் பார்ப்பதற்கு அக்கிராமத்தின் மக்கள் பெரும்ளவில் திரண்டு வருகிறார்கள். ۔Yعی mini
bs
(ύυπe08 σπφώτ · აივ
ண்டில் அமெரிக்காவில் உள்ளியூயோர் நகரில் நடைபெற்ற அகில ப்பாட்டுர்ன் போட்டியில் 16 பேர் கலந்து கொண்டனர். இதில் ண்பவர்ருந்தப்பட்டத்தை வென்றார். அவர் 10 நிமிடங்களில் கலந்த62ரெட்டிகளைச் சாப்பிட்டுச் சாதனை படைத்தார். தை இவர் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாகப் பெற்று வருகிறார்.
dílů spadl 24.sgoapad - 3o, agoapadeo11

Page 15
சுடர் ஒளி 24, ஜூலை.-30, ஜூலை 2011
கூரையோ ஒட்டை கரைந்த சிவர் தகரத்தால் ஓர் கதவு தாழ்ப்பாளில்லை.
படுக்கப் பாயில்லை. பாவிக்கப் பொருளில்லை மாறி உடுக்க மாற்றுடுப்பில்லை ஆக்கிப் போட அரிசியுமில்லை. அடுப்பில் படுக்குது பூனை.
A.
வறுமையின் பிடியில்
வாடும் எனக்கு
பொருத்தமற்று இட்டனர் பெயர்
பெருமைக்குரிய என் பெற்றோர்
கோடீஸ்வரியென்று.
- சாந்தா குகதாசன்.
O O
விரக்தியின் விளிம்பினில்
தன்மானம், தமிழ், தமிழன், சுய உரிமை, சுய ஆட்சி, சுதந்திரம், கவிதை எழுதவெனத்த தலைப்புகள் இவை எந்தத் தலைப்பிலும் எழுத எதுவுமில்லை
இவை பற்றி எழுதி எந்தப் பயனுமில்லை.
- க. யோகேஸ்வரன்,
ரைடுத்தீஷ்
கண்ணிர் விருட்சங்
சமூகத்தால். முத்திரை குத்தப்பட்ட முதிர் கன்னிகள் பட்டியலில் நித்தம் இணைகின்றன - பலபுது முகங்கள். பெண்ணியல்வாதிகளின் பேனாக்கள் மட்டும் கண்ணீர்சிந்த நடைமுறை வாழ்வு நகல்களாய் நகர்கிறது. வீட்டு யன்னல்கள் சிறைக் கூடக் கம்பிகளாய் அறைக்குள் அடைக்கப்பட்டுக் கிடக்கிறது பெண்ணியம் மா. பிள்ளைகளின் மனங்கள் பணத்தை நாட யாழ்ப்பாணத்துக் கட்டட வளர்ச்சிபேட்டிணைந்து
வளர்கிறது. முதிர்கன்னிகளின் பட்டியலும்.
 ைபி.ஏ.றெனோல்டி யாழ். பல்கலைக்கழகம்
 
 
 
 
 
 

சந்தோஷக்கடலில் எம்மை நீந்தத்தித்ால்கிறீர்கள் ۔۔۔۔۔۔۔۔
ர்த்த ஆற்றுக்குள்ளம்ன்ம் முழ்கச்செய்துவிட்டு
*சுதந்திரிக்காற்ற்ைஎம்:ை சுவாசிக்கச் சொல்கிறீர்கள் கந்தகப் புகைக்குள் எம்மை
ஆக்சுத் திஜ விட்டுTட்டு
வளமான நாடு ஒன்று
மலர்கிறது என்கிறீர்கள் 懿 அழகரன்எம் மண்ணை " சுடுகர்ட்ாய் மாற்றிவிட்டு
புகையெனும் கொடிய நஞ்சைப் புரிந்தும்நீக்ாலைமால்ை: வகைதொகை தெரியா வண்ணம் e வாழ்விலே சுகம்ாய்க்கொண்ட்ாய்: தொகைப்பெருநாட்கள் வாழும் சூட்சுமம் தெரியா நின்று பகையெனும் புகையைத் தொட்டே பாரிலே கேடு கெட்டாய்!
உனைவிடு!உன்றன் அன்பின் உயிர்க்குயிரான சேய்கள், மனைவியை விடவா இந்த -து.திலக், மாகொடும் புகையை நீயும் துணையெனக்கொண்டாய்? சீச்சி
தொல்லுலகத்தில் உன்னை B56ՈI அனைவரும் வெறுக்கும் வண்ணம் *
அந்தவோர் புகையைத் தொட்டாய்?
யாழ்ப்புரணம்.
,༦.
கற்றவன்! இந்த மண்ணே கெளரவம் வழங்கும் பேறு பெற்றவன் இருந்தும் சும்மா பித்தனாய் தலைகீழ் ஆகிப் பற்றினாய் உனிையே கொல்லும் பாவியாம் புகையை!என்றும் குற்றமே புரியும் அந்தக்
影
- பா.பொன்றிலவன் மீசாலை, . *
நினைக்கவில்லை உன் நினைவே நீண்டு கொள்ளும்
சுவாசம் என்று.

Page 16
விட்டுச் சாய்க்கும் வேங்கை ஊர்ப் பெரியவர் ராஜ்கிரணின் ஒரே மகன் தனுஷ், ராஜ்கிர ணிைன் உதவியால் எம்.எல்.ஏ. ஆகும் பிரகாஷ்ராஜ், பிறகு அவருக்கு எதிராகவே செயல்படத் தொடங்குகிறார். ஒரு கட்டத்தில் ராஜ்கிரணால் அவமானப்படுத்தப்பட அவரைப் பழி வாங்குவதற்காக, தனுவைக்
கொல்லத் திட்டமிடுகிறார். காரைக்குடி லொ
கேஷன், அரிவாள், டாடா சுமோ வெள்ளை வேட்டி மனிதர்க்ள், சவால், சவடர்ல், சத்தம் ரத்தம் என எக்கச்சக்க மாகக் கசக்கிப் பிழிந்த கரும்புச் சக்கை மீது தண்ணீர் தெளித்து மீண்டும் பிழிந்து இருக்கிறார் இயக்குநர் ஹரி மந்திரியை முந்திரி ஆக்கும் கதாநாயகன் பாத்திரத்தில் தனுஷ்
அரிவாளும் கையுமாகவே அலைகிறார்.
படத்தில் நடிக்கப் பெரிய வாய்ப்பு இல்லை.
ஆனால், அதற்காக அவர் அலட்டிக்
கொள்ளவும் இல்லை. படத்தில் சுவை வேண்டும் என்பதற்காகவே, உப்புச்சப்புக்
காரணம் சொல்லி தமன்னாவைத் திடீர்
வில்லி ஆக்குவதும், உன் அப்பாவை நான் கொல்லலைனு ஊருக்கே தெரியும். நீ நம்ப
மாட்டியா? என்று ராஜ்கிரண் அவரிடம் சொன்னதும், தமன்னா உடனே திருந்திவிடு வதுமாக படம் ஓடுகிறது. படத்தில் கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் காட்சிகள் தனுஷ் - தமன்னாவின் காதல் அத்தியாயங்கள் சிறு
வயது ஞாபகங்களை வைத்துக்கொண்டு நீங்க ராதிகாதானே? என்று தனுஷ்
விசாரிப்பதும், தமன்னா மலையாளத்தில் பேசித் தப்பிப்பதுமாக, ரசிக்கவைக்கி றார்கள். எப்போதும் ஹரி படங்களில் அரிவாளோடு சேர்ந்து ஒரு ஊர்ப் பெரியவ ரும் இருப்பார் வில்லன் பிரகாஷ்ராஜ் கொஞ்சம் ஆறுதல். கொஞ்சம் எரிச்சல் மந்திரியாக திமிர் தெனாவட்டு காட்டும் போதும், அந்த டிரைவருக்கு ஏன்டா முகம் வேர்த்திருக்கு என்று ராஜ்கிரணின் ஆளைக் கண்களை உருட்டிக் கண்டு பிடிக்கும் போதும் ரசிக்கவைக்கிறார். புலியைக் காட்டிலும் மிக பலவீனமானதாக
வேங்கை காட்டப்பட்டிருக்கிறது.
 

சிறுநீரக பிரச்சினைக்காக சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த், சிங்கப்பூரில் இருந்து பூரன
ரஜினியை புகழ்ந்து தள்ளியுள்ளார் என் வாழ்வி முக்கிய தூண்டுகோலாக ரஜினிகாந்த் இருக்கி குறிப்பிட்டிருக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் மேலும் சூப்பர் ஸ்டார் விரைவில் முழு உடல்தகுதி
oം இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாக ரகுமான்
காத்திருக்கிே
படப்பிடிப்பில் கலந்து கொள்ள
குறிப்பிட்டுள்ளார். ரஜினியின் வருகைக்காக வேரம்
றன் என்று குறிப்பிட்டுள்ளார்.
فلاخناتالاساله 2 نهنگهای
リ திறது. இதி 。 * مقالاحقے
குரேவி நடிக்கிற
இளம் பெண் ருச்சியின் டயர் Aa\\69 குறிப்புக் கிடைத்திருக்கிற شاپeيقs ရူ၍ရွီဒီ தற்போது அநீத் அதில் அவர் தனக்கும் ಶಿಶಿ"..."... ವ್ಹೇ...
3 ஜூலை 14ம் திகதி ஹைதராபாத்தில் 665T LILU OLAH 853 இா எலில் தொடங்கியது. இருப்பதுடன் நிலாவுடன்
●__6†Tsm நமதி: வெளியிட திட்டமிட்டு கணவருக்கு தொடர்
வெளியாகியுள்ளன. அகித் இருப்பதாகவும் நி த்ெத கிரீடம் படத்தை இயக்கியதில் இருந்து - "-" ம்ே அத்தி நட்பு தொடர்ந்து கொண்" இழிவுபடுத்துவர் என் قومیت இருந்தோம் முன்னதாக ஆதித்தி: , குறிப்பிருக்கிறார்.இ படத்தை இயக்குவது யார் ' கேள்வி : ് ബ இயக்குனர் விஜய் தான் என்ற செய்தியும் ܢܘܘ காத்தா பணியை தீவிர படுத் னது ஆனால் அந்ததின் 50 வது படமான மரு * இருக்கையில் அவர் தா வை வெங்கட் பிரபு இயக்கினார். മ്പേ', ಅಜ್ಜಿ ориосов о тебе бlвовать நடித்து வரும் * ఇల్లి లోకో" இயக்கு நிலைப்பாட்டைத் வதாக செய்திகள் வந்திருக்கின்றன தெரிவித்திருக்கிறார் ஆன
குறித்த 500 BOD PRI UTTA OD 51 su குப்பே பார்க்காதீர்கள் ിഖണ്ഡി.Liji ബ
வெளிவரவில்லை
-就*
а. ші әail 24, ағарар-зо, ағарарагон

Page 17
ம் ரஹற்மான்
다. T டார். இந்நிலை li qeg Li
T. Gassosomu தனது டுவிற்றரில் ன் வாழ்வில்
இருக்கிறார் என ஆர்.ரகுமான்
உடல்தகுதி assins
Estas
காலை செய்யப்ப
சியின் டயரி திருக்கிறது
அடிக்க நகைச்சுவை நடிகர் மயில்சாமி 呜 1956685 பின் மகன் அன்பு பார்த்தோம்
பழகினோம் என்ற புதிய படத்
Էուեւ தில் கதாநாயகனாக அறிமுகமா
„ციცკაზე დაწე.
guSluG கிறார் இயக்குனர் | secu: + இயக்கும் இப்படத்தில் Τππ ΕΕ εσπό நடிக்க வாய்ப்பு கிடைத்ததை வ தேடும் பெருமை பொங்க நண்பர்களிடம் படுத்தி கூறி வருகிறார் மயில்சாமி െ ബ இந்த படத்தில் கதாநாயகனாக
ல்ெ தனது エ amuLucmLリリ |-ԱնհՆԵnts oորյoտանքն, օց: Երի ՓԵՄ PԱՄ ՅԵ"ByIP அன்புவை பார்த்துவிட்டு தம்பி அழகாயிரு Julio sig நல்ல படமா தேர்ந்தெடுத்து நடிக்க வைங்க Klasszorosin els
sist சான்னார் ஏ.ஆர்.முருகதாஸ், வெற்றிமா Ο போன்ற முன்னணி இயக்குனர்களும் வா
கொடுப்பதாக சொல்லியிருக்காக அந்த நேரத்தில்தான் ராசு மதுரவன் என் ம エ 5cmáa "auécmeomGI
a a TJJS B BrBO Ա5եՑԻ LLE sts, gson (soծի աւ:
○。LLL 。 @ @ கல். இப்போது திடீரென மீண்டும் ெ pi. 22 eli Säästs Le Gousi விக்ரமின் தெய்வத்திருமகன் ஹாரி LANGT QGueslutt AGSUSUKUCINGO GNIJE sommesls GessleMuS GEN ENGLASGOSUL LIBANG
2O சுடர் ஒளி 24, ஜூலை-30, ஜூலை 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

కొGPGలోLuగా?
சேரியை சேர்ந்த கல்கி கி நா மிலேகி துபா படத்தில் ஹிருத்திக் ரன், கேத்ரினா கைப் யோருடன் நடித்துள் மும்பையில் நடிப்பு சி பெற்றபோது ஹிந்தி ாய்ப்பு கிடைத்தது.
படத்தில் நடிக்கும் கேத்ரினா கைபுக்கும் கும் சண்டை என மும்பை எங்கள் செய்தி வெளியிட்டன ல் துளியும் உண்மை லை. அடுத்த வாரம் வெளியாகிறது. | ეც (ევკევარმცეტი ეფე - நிர்பார்த்து காத்தி ருப்பதாக கல்கி
கூறினார். 1 ܓܠ
நடிகை டாப்ஸி நடிக்கும் படம் வந்தான் வென்றான். இவர் தமிழில் வேறு படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளாமல் இப்படத்திற்காக காத்திருக்கிறாராம். டாப்ஸிடம் கேட்டால் அச்ச்ச் என்று தும்மலோடு பேச ஆரம்பிக்கிறார். அவ்வளவு குளித்துவிட்டாராம். வந்தான் வென்றானுக்காக ஏகப்பட்ட குளியல் காட்சிகள் இருப்பதே ரசிகர்களை உஷ்ணத்தோடு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகதானாம். படம் த்ரில்லர் என்கிறார் டாப்ஸி, கோவாவில் 250 அடி உயர சுவற்றில் ஏற சொல்லி ஆடச் சொன்னாராம் இயக்குநர் அப்படியே ஆடிப் போயிட்டேன் தெரியுமா என்கிறார் டாப்ஸி.
○ エ @comycmgo GGリ தின் இரண்டாம் பாகம் ல் வெளியாகும் என்கிறார் வளியிட்டுத் திகதியில் மற் வருகிறதாம் 5 ஆம் தேதி
நக்கடியை சமாளிக் காஞ்ச
докладонлает

Page 18
শিক্ষ*****--
இருபத்தாறு வருடங்களின்ஃபின் அந்தச் சத்
திப்பு இட்ம்பெற்றது. விபுல் என அழைக்கப்பட்ட
விபுலானந்தன் வீட்டிலேயே அவர்கள் சந்தித்தார் கள்.
அவர்கள் அவனோடு பாடசாலையில் ஒன்றா
கப் படித்தவர்கள். காலச்சக்கரம் சுழன்றதில் இப் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு:திசையில் அரு கில் இருந்தவர்கள் சிலரைக் கூட இனம்காணமுடி யவில்லை. காலம் அவர்களில் மாற்றத்தை ஏற்ப டுத்தியிருந்தது.
இருப்பதாறு வருடங்கள் என்பது ஒரு மனித னின் ஆயுட்காலத்தில் மிகக் கணிசமான காலம். கதிரேசனுக்கு அந்தச் சந்திப்பு பிடித்திருந்தது.
எத்தனை மகிழ்வான நாட்களவை. அவற்றை வாழ்வின் அந்திம காலம் வரை மறக்க முடியாது. கல்லூரி முடி ந்து அரசடி வீதி வழியாக கதிரே சன், டேவிட், மல்லிகா, ஸ்ரெலா, விபுல் என நண்பர்கள் நடந்து வருவார்கள்.
கந்தர்மடம் சந்தியில் வந்து தான் பஸ் ஏற வேண்டும். இப் போது போன்று கல்லூரி வாசல் களுக்கு பஸ்கள் வராது. கந்தர் மடம் சந்தியில் பஸ் கிடைக்காத போது கதிரேசன் திருநெல்வே லியில் உள்ள தனது வீடு வரை நடந்து போயிருக்கிறான். கந்தர் மடம் சந்தியில் கிளி மாமாவின் வாடகைக் கார் தரிப்பிடம் இருந் தது. சைக்கிளில் பலாலி வீதி வழி யாகச் செல்பவர்கள் இலவச மாக சைக்கிள் சக்கரங்களுக்கு காற்று அடிக்க முடியும். அதற் கான வசதியும் அந்தக் கார் தரிப் பிடத்தில் இருந்தது. கந்தர்மடம் சந்தியில் அரசடி வீதியின் மறுபக் கம் ஒரு தேநீர்கடை எப்போ தும் அங்கே வாளிகளில் சுத்த மான குடிநீர் இருக்கும். வாளி கள் மூடப்பட்டு அதன் மேல் மூக்குப் பேணிகள் கவிழ்க்கப் பட்டுக் காணப்படும்.
இவர்கள் கந்தர்மடம் சந்தியை அடைந்ததும் நடந்த களைப்புத் தீர வாளியில் உள்ள தண்ணி ரைப் பேணிகளில் அள்ளிக்குடிப்பார்கள்.
பஸ் கிடைக்காவிட்டால் சில வேளைகளில் உழவு இயந்திரங்கள், மாட்டு வண்டிகளிலும் அவர்கள் ஏறி வீடுகளுக்குப் போயிருக்கின்றனர். விபுலுக்கு உழவு இயந்திரத்தில் ஏறுவதென்றால் பயம், ஸ்ரெலா மிகவும் துணிச்சல்காரி. உழவு இயந்திரத்தில் எல்லோருக்கும் முன்னதாகஅவள் பாய்ந்து ஏறிவிடுவாள். அவள் விபுலைக் கேலி பண்ணுவாள்.
அரசடி வீதியின் ஒரத்தில் இருந்த பெரிய மரம் ஒன்றிலே இராச குளவிகள் கூடு கட்டியிருந்தன. பாடசாவை விட்டு வரும் போது ஒருநாள் கதிரேசன். அந்தக் கூட்டுக்கு கல்லெறிந்து விட் டான். குளவிகள் பெருமளவில் பறந்து வந்தன. இவர்கள் ஒடி ஒளிந்து கொண்டார்கள், வீதியால் வருவோரும் போவோரும் குளவிகளுக்கு அஞ்சி விலகி ஓடினார்கள். ஆனால் ஒருவர் மட்டும் அந்த விதியால் எந்தவித பிரக்ஞையும் அற்று வருவதை இவர்கள் கண்டார்கள். அவர் மிகவும் ஆறுதலாக சைக்கிளை மிதித்தபடி வந்தார்.
*நல்லா மாட்டுப் படப் போறார்" என ஸ்ரெலா கூறினாள்.
"குளவி குத்தினால் எப்படியிருக்கும். என கதி ரேசன் கேட்டான். ஸ்ரலா சிரித்துக் கொண்டே இப்படி இருக்கும் என்று சொல்லி அவனின் கையில் இறுக்கி கிள்ளினாள். கதிரேசனுக்கு கண் ணிர் வந்து விடும் போல் இருந்தது. அந்தளவுக்கு வலித்தது. ஆனால் மெளனமாக அந்த வலியைத் தாங்கிக்கொண்டான். டேவிட் அவனை ஆச்சரி யத்தோடு பார்த்தான். s
எல்லோரும் நடக்கவிருக்கும் அவலத்தை வேடிக்கை பார்த்தனர். குளவிகள் சைக்கிளில் வந்தவரை விரட்டத் தொடங்கின.அவரும் அவற் றிடம் இருந்து தப்புவதற்காக ச்ைக்கிளை வேக மாக மிதித்தார்.அப்படியும் இரண்டு குளவிகள் அவரைக் கொட்டிவிட்டன. " ' '.
"ஐயோ பாவம்" என விபுல் கூறினான். இவர் கள் அவனைப் பயந்தாங்கொள்ளி எனக் கேலி பண்ணினர். அதற்கு மேல் அவர்கள் அங்கே நிற்க
... *
வில்லை. கல்லெறிந்ததுக தால் அன்று என்ன நடந்தி த்து அதற்குப் பின் வர் நடுங்கியிருக்கிறான்.
நண்பர்களுக்கு முன்ன டவே அவன் குளவிக் கூட வேறு விதத்தில் வீரத்தை
யவில்லை.
தெரி மல்லிகா ஒரு ஆண் மகனாக அங் அவன் விரும்பினான். 6 யும் விட தான் வீரன் ரேசனுக்கு இருந்த ஒரேவு லெறிவது தான். அதன நடந்து கொண்டான்.
எங்கே தன்னையும் மல்லிகாவும் ஸ்ரெலால் களோ என எண்ணியதா வீரத்தை வெளிப்படுத்தில் ஆனால் அவன் எதிர். களிடம் இருந்து வரவே குளவிக் கூட்டுக்கு க பெரிய விடயமாக எடுக் ஸ்ரெலா அந்தப் பணிை பாள் என்பது கதிரேசனு: இருபத்தாறு வருடங்க அந்தச் சம்பவத்தை நன் தாள். அவள் அதைக் கூ விட்டுச் சிரித்தனர்.
ஸ்ரெலா இப்போது தாள். முன்னர் கறுப்பா சற்று நிறந்திருந்தாள். ே அடுக்கு மாடி வீட்டின் தண்ணி அவளின் மேனி டது. கண்ணாடியின் 8 பங்கள்.
தோலிலே சுருக்கங்க அணுகிவிட்டதன் அை மட்டும் கருநாகம் பே
ம்ையின் மகிமையாக இ
எண்ணிக் கொண்டான். டேவிட் அவன் எண்
 
 
 
 

திரேசன் தான் என தெரிந்
திருக்கும் என்பதை நினை த நாட்களிலும் அவன்
ால் தன் வீரத்தைக் காட் ட்டுக்குக் கல்லெறிந்தான். க் காட்ட கதிரேசனுக்குத்
கீகரிக்க வேண்டும் என விபுலையும் டேவிட்டை என வெளிக்காட்ட கதி ழி குளவிக் கூட்டுக்கு கல் ாற்றான் அவன் அப்படி
பயந்தாங்கொள்ளி என ம் சொல்லி விடுவார் ல் தான் கதிரேசன் தன் ாரன், ார்த்த அளவுக்கு நண்பர் பற்புக் கிடைக்கவில்லை. ஸ்லெறிந்ததை அவர்கள் கவில்லை. அவனை விட யச் சிறப்பாக செய்திருப் குேம் தெரியும், ளுக்கு பின்னரும் ஸ்ரெலா கு நினைவில் வைத்திருந் வியபோது இவர்கள் வாய்
கண்ணாடி அணிந்திருந் 5 இருந்தவள் இப்போது வள்ளவத்தையில் உள்ள சொந்தக்காரி, குளோரின் பின் நிறத்தை மாற்றிவிட் ழே முகத்தில் கருவளை
i. முதுமை ஸ்ரெலாவை டயாளங்கள். தலைமயிர் ால் காணப்பட்டது.பூச்சு நக்கலாம் எனக் கதிரேசன்
ஈனத்தைக் கலைத்தான், "நீ
செல்வனைக் கண்டனிழோ?ஆ.
கதிரேசன் இல்லை என்பதற்குஅடையாளமாக தலையை ஆட்டினான்.
செல்வன் பிராமணப் பொடியன் ஒருநாள் டேவிட்டும் நண்பர்களும் சேர்ந்து செல்வனின் சாப்பாட்டுப் பாசலுக்குள் மீன் துண்டுகளை கலந்து விட்டனர். இதை அறியாத செல்வன் அந்தச் சாப் பாட்டை சாப்பிட்ட போது மீன் துண்டு கடிபட அவன் சின்னத்தம்பி மாஸ்டரிடம் சொல்லிப் போட்டான். பிறகென்ன மாஸ்டரின் பிரம்பு டேவிட்டின் முதுகைப் பதம் பார்த்தது. சின்னத் தம்பி மாஸ்டரிடம் அடிவாங்கியதையிட்டு நான் கவலைப்படவில்லை என டேவிட் கூறினான்.
"கதிரேசன், அண்டைக்கு அது எனக்கு விளை யாட்டா தெரிஞ் ஆது. ஆனால் அதை எண்ணிப் பிறகு நான் கவலைப்ப ட்டிருக்கிறன்' என்றான்.
"அது sects காலம்' இவன் கூறினான்.
உண்மைதான். இப்போ நான் அப்போதைய டேவிட் இல்லை. காலம் எல்லாத் தையும் மாத்திப் போட்டுது," என்று கூறிய டேவிட் "நான் செல்வனைக்
டைக்கு அவன்ர சாப்பாட்டுக்குள் மீனைப் போட்டத ற்காக மன்னிப்பு கேட்பன்' எனச்
நண்பர் க ள் அவனை பெருமி தத்துடன் பார்த் தினர். "இருபத்தாறு வருடங்களுக்குப்பிறகு இப்படிச் சந்திப்போம் என எங்களில் யாரும் எதிர்பார்க் கவில்லையல்லவா"மல்லிகாசொன்னாள்.
"பேஸ்புக் எங்களை இணைச்சிருக்கு" ஸ்ரெலா கூறினாள். "என்னடா விபுல் பேசாமல் இருக்கி றாய் என மல்லிகா இயல்பாய் கேட்டாள்.
'இல்லையே நீங்கள் கதைக்கிறதைக் கேட்டுக் கொண்டிருக்கிறன்" என விபுல் கூறினான்.
விபுலின் வீடு கோண்டாவிலில் இருந்தது. அங்கேதான் அவர்கள் சந்தித்தார்கள். விபுலின் மனைவி பலகாரமும் தேநீரும் கொடுத்து உபசரி த்தாள். இரண்டு பிள்ளைகள். நாற்பத்தைந்து வயதாகியும் விபுலுக்கு இன்னும் பொருத்தமான வேலையொன்றும் கிடைக்கவில்லை. பயந்தாங் கொள்ளி என விபுலை அன்று பகிடி பண்ணிய மல்லிகா அவனுக்கு உடனடியாக நல்லதொரு வேலை எடுத்துத்தரத் தன்னால் முடியும் என்றாள். அது எல்லோருக்கும் மகிழ்வைத் தந்தது. மல்லிகாவின் கணவன் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர். அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை. அவளும் கொழும்பில் தான் வசிக்கிறாள். ஆனால் ஸ்ரெலர் வுக்கு இது தெரியாது.
"இவளைக் கண்டாலும் எனக்கு அடையாளம் பிடிச்சிருக்க முடியாது" என அவன் எண்ணினான். நா - ஸ்டர் விலங்கியல் ப்பிக்கும் போது கூறியது அவனுக்கு நினைவுக்கு வந்தது. இஞ்ச படிக்கிற பொடியளை பத்து வருசத்துக்குப் பிற கும் என்னால அடையாளம் காணமுடியும் ஆனால் பொம்பிளைப் பிள்ளையளை அடையாளம் காண ಟ್ವಿಞ್ಞತ್ಥ್ மாஸ்டர் இப்படிக் கூறிய பேது கதிரேசன் மறுவரிசையில் அமர்ந்திருந்த ஸ்ரெலாவைப் ஒரக்கண்ணால் பார்த்தான். அவள் இவனைப் பார்த்துப் புன்னகைத்தாள். அந்தப் புன் னகை அவனுக்கு மிகக் குளிச்சியாக இருந்தது. ο οή KB 岛上 மனது மட்டும் காலத்தோடு ஒடத் திராணியற்று அங்கேயே நின்று விட்டது. அன்று குளவிக் கூட் டுக்கு கல்லெறிந்தபோது ஸ்ரெலா இவனின் கையில் கிள்ளினாள். அந்த இடத்தை இப்போது கதிரேசன் தடவிப் பார்த்தான். இருபத்தாறு வருடங்களுக்குப் பின்பும் அது அவனுக்கு இதமாக இருந்தது.*
சுடர் ஒளி 124, ஜூலை.-30, ஜூலை 2011

Page 19
德 இளமையில் பெருi களுக்கு பெரும் Elsősófiaisīñiñifra
திலும் கவனிக்க வேண்டியது டீன்-ஏஜ் பெண்களுக்கு ஏ பூப்பெய்துவதில் சிலகு படலாம். உடல் உறுப்பு வள வரை பொறுத்திருந்து பார்க் உடன் மருத்துவரை அணுகுவ சிலருக்குமுகத்தில் பருக்கள் சாதாரண ஒருநிகழ்வே. ஆனா கள் தெளிவாகத் தங்கள் குழந் அறிவுறுத்துவது அவசியம்.
ணம் இந்த காரணிகளைத் தவிர்த்து கட்டுப்பா GLS 2īrs Sesassorb
இளமையில் முக்கியபிரச்சினையாக அமைவது முகபருக்கள்முகத்தில்உள்ள எண்ணைச்சுரபிகள்
கம்செயற்படுவதாலும் ஆன்ரோஜன் எனப்டு ಘ್ವಿ தூண்டுத்லே இதற்குக் கார்:
இளமைக்கால்த்தில் இது ஆதிக சுரக்கும். த்தாளிக்குகுளிர்ச்சித்தன்ம்ைஇருப்தர் அடுத்து. இளம் பெண்களு தடுக்கும்தன்னுமதக்காளிக்கு உண்டு தொற்று வராமல் இருப்பதற்குச் தக்களயைதிேகமாகச்சேர்த்துத்
வேண் நேரமா 66 (6. நெருக்கத்தையும் !
இந்த வயதுக்கே உரிய ப இதனால், இரத்த சோகை ஏற் வைத்துக்கொண்டிால், படிப்பி
வர்கள் சாதரனசோப்புகளைஒருநாளைக்கு ஆல்லது5முறையன்படுத்திழுதத்தைக் கழுவி என்னுரை:சைஇல்லாமல்லுைத்துக்த்ொள்ளவேண்டு
இளேைவில் மற்றொரு பிரச்சின்ை தேறல் ஐ:ல்ஏற்டும்எல்லவெண்புள்ளிகளுக்கும் பல காரனங்கள் உள்ளன. அதேபோல் தேறல் வந்தால் உடன்ே பிருத்துவூரைசதந்தித்துச் சோதன்ைசெய்து சிகிச்தைமேற்கெர்ள்வது நல்லது
உட்லிள்ைடை கூடினாலோ அல்லது கானுக்குத்தகுந்த TyArTLAL MS esL GMLG TesTTYLLLCCT B BT L அந்ைதாலே பித்த வெடிப்புற்படும் மேலும் உடலில் இந்:ேசத்து குறைந்தலும்பித்த வெடி ஏற்படும்
இண்களுக்கு மாதவிலக்குதானத்தில் மன அழுத்தம் காரணமாக வாழ்ப்புண் ஏற்டும் உணவில் கீரைகள் பழங்கள் கார்த்றிகளை அதிகமாக சேர்த்துத் தொன்
ாஜ்வாய்ப்புண் ஏற்பவேதை தவிர்க்கலர்:தொடர்ந்து
வாய்ப்புண் இருந்தால் மருத்துவரிடம் தெல்லவும் -
ஐகாண்டவரா நீங்கள் அக்னி வெயில் உா E lర్ర్రా نیلاتی تھی {း,6,းjင့......!!!
:தியளிக்க இதழ்கில யோசனைகள்
(E சித் தின்மும் காலையில்'முகத்தில் தேtத்துவர்:கத் s அதிகமாக எண்ணுெய் வழிவதை தவிர்க்கலாம், வெள்ளரிச்சாற்றுடன், பஞ்:
கலந்து தடவினாலும், எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக காணப்படும் தக்காளிப் பழச்சாற்றை முகத்தில் தடவி காய்ந்த பின், கழுவினால் எண்ஜிஜ் வழிவது கட்டுப்படும். பால் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவுடன்: துருவலைக் கலந்துமுகத்தில் தடவினால், அதிகமாக எண்ணெய் வழிவது குறை எண்ணெய்ப் பசைச் சருமத்தினர். அடிக்கடி முகம் கழுவ வேண்டும். முகத் அலம்ப சோப்பிற்குப்பதில் கடலைமாவைப் பயன்படுத்தலாம். இதனால், எண்ணெ வழிவது குறைவதோடு, முகமும் பளபளப்பாகக் காட்சியளிக்கும்.
எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் மோரை முகத்தில் தடவிசிறிது ரே கழித்துக் கழுவினால், எண்ணெய் வழிவது குறையும்.
எனுமிச்சைச்சாறு முட்டையின் வெள்ளைக்கரு, திராட்சைச்சாறு ஆகியவற்ை சம அளவு எடுத்துக் கொண்டு அவற்றைநன்றாகக்கலக்கி, முகத்தில் பூச வேண் சிறிது நேரம் கழித்து முகத்தைத் தண்ணிரால் கழுவ வேண்டும்.
பப்பாளிக்கூழ், வேப்பிலைப்பொடி ஆகியவற்றைநன்றாகப்பசைபோல்குழை முகத்தில் பூசிசிறிது நேரம் கழித்துவெதுவெதுப்பான தண்ணில் கழுவ வேண் இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்தால், முகத்தில் வழியும் அதிகப்படிய
எண்ணெய்த் தன்மை குறையும். இ முகத்தில் காணப்படும் ரோமங்கள்நீங்க:
குப்பைமேனி இலை, வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றைச் அளவு எடுத்து அரைத்து தேவையற்ற ரோமங்கள் உள்ள இடங்க தேய்க்க வேண்டும். அதே போல், வேப்பங்கொழுந்தை அரைத் பூசலாம். இவ்வாறு செய்து வந்தால் நாளடைவில் தேவைய ரோமங்கள் அகன்றுவிடும். பச்சைப்பயற்றைநன்றாக அரை
ன்று:இத்ரீட்ர்ந்துசெய்துவந்தால்சிலருக்குமுகத்திற்கான படும்தேவையற்றர்ேமங்கள் உதிர்ந்துவிடும் தினசரிழன் துேகுளத்துவருவதனும் முதிரேமங்கள்
LS S S S S S S S
si Li ga | 24arapao-3o, agpapao 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாதுவாக 13-19 வயதுவரையிலான பருவத்தை ஏஜ் என்கிறோம். இந்த மன்-ஏஜ் பருவம் என்பது வில் முக்கியமான காலகட்டம். ந்ேதக் காலகட்டத்தில், பெண்கள் உடல்ரீதியாகவும்,
மன ரீதியாகவும் பல்வேறு மாறுதல் களைச் சந்திக்கின்றனர். அதனால்,
பிள்ளைகளை குழந்தைப்பருவத்தில் எவ்வளவு அக்கறையோடு களோ அதேபோல், இந்தப் eleifu Lib. ற்படும் பிரச்சினைகள் என்ன? ழந்தைகளுக்கு கால தாமதம் ஏற் ார்ச்சி சரியாக இருந்தால் 18 வயது கலாம். அப்படி இல்லையெனில் து நல்லது. 魏 ா ஏற்படும். இது எண்ணெய் பசையுள்ள தோல், ஹோர்மோன்மாறுபாடுகளால் ஏற்படக்கூடிய ல், இந்த வயதுப் பெண்கள் இதை ஒருநோய் போல கருதுவர் எனவே, இதுகுறித்து, பெற்றோர் தைகளுக்கு விளக்க வேண்டும். எக்காரணம் கொண்டும். பருக்களை கிள்ளாமல் இருக்க
க்கு, தன் சுத்தம் பற்றித் தாய்மார்கள் எடுத்துக் கூற வேண்டியது மிக மிக அவசியம். நோய் சுகாதாரம் மிக முக்கியம். அவர்கள் பயன்படுத்தும் உள்ளாடைகள் குறித்தும் கவனமுடன்
இருக்க அறிவுறுத்த வேண்டும்.
தாய்மார்கள் தங்கள் பெண்குழந்தைகளுக்கு, அவர்களது உடல் வளர்ச்சி பற்றி நிச்சயமாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும். உடல் உறுப்பு வளர்ச்சி மாற்றத்தால், அவர்கள் உணர்வுப்பூர்வமாக பலவிதமான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே, இந்தப் பருவத்தில் எல்லோருக்கும் இப்படித் தான் உடல் வளர்ச்சி இருக்கும். இதுகுறித்து கவலைப்பட வேண்டாம் என்பதைப் பெற்றோர்கள் எடுத்துக் கூறுவது மிகவும் அவசியம். அத்தோடு, வெளியிடங்களில் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது பற்றியும் கூற டும். வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தங்களின் டீன்-ஏஜ் பெண்களுடன் தினமும் சிறிது வது செலவழிக்க வேண்டும். அவர்களது உடல்நலம், சந்தேகங்கள், படிப்பு பற்றி மனம் பேச வேண்டும். இது அவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன் தாயுடனான பாசத்தையும் மேம்படுத்தும், ல்வேறு பிரச்சினைகளால், டீன் -ஏஜ் குழந்தைகள், பொதுவாக அதிகம் சாப்பிட மாட்டார்கள். பட வாய்ப்புண்டு. இவற்றைச் சரிப்படுத்துவதுடன் ஹீமோகுளோபின் அளவை 10க்கு மேல் ல் முன்னேற்றம், வேலையில் சுறுசுறுப்பு ஆரோக்கியம் ஆகியவை மேம்படும்.
பிரச்சினைகள் இல்லாத மனிதனே கிடையாது வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் பிரச்சினைகள் கூட ஒரு அனுபவம் தான். ஒவவொருவருக் கும் ஒவ்வொருவிதமான பிரச்சினைகள் இருக்கும். அதுபோலவே, ஒவவொரு பிரச்சினைக்கும் ஒவ்வொரு விதமான தீர்வு இருக் கும். எனவே. பிரச்சினைகளைக் கண்டு பயந்துவிடாமல் அவற்றைத் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். அதற்கான
சில வழிமுறைகள் இதே உங்களுக்காக
நமக்கு ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினைக்கு வேறுயாரும் காரணமில்லை. அதை நாம்தான் வரவழைத்துக் கொண் டோம். எனவே, இந்த பிரச்சினையைத் தீர்க்க நம்பால் மட்டும் தான் முடியும் என்று நம்பிக்கையுடனும் மன வலிமையுடனும் அவற்றை எதிர்கொள்ளுங்கள் எந்தப் பிரச்சினையையும் பெரிதுபடுத்திப் பார்க்கும் பூதக்கண்ணாடி மனநிலையைக் கைவிடுங்கள். எதையும் எளிமைப்படுத்திப் பார்க்கப் பழகுங்கள்.
உங்களுக்கு நேர்ந்த பிரச்சினையை விட இந்த உலகில் எவ்வளவோ பிரச்சினைகள் எப்படியெல்லாமே தீர்க்கப்படுகின்றன. எனவே, அவற்றை யெல்லாம் விட நமது பிரச்சினை ஒன்றும் பெரிதில்லை என்று எண்ணுங்கள் அப்போதுதான் பிரச்சினைக்கு உரிய தீர்வைத் தெளிவாகப் யோசிக்க முடியும்
எல்லா பிரச்சினைக்கும் எண்ணால் தீர்வு காணமுடியும் என்று அசட்டுத் தைரியத்துடன் செயற்படாதீர்கள். அதேபோல், தேவையில்லாமல் பிறரது பிரச்சினைகளையும் உங்கள் சுமையாக ஏற்றுக் கொள்ளாதீர்கள். தேவைப் படும் போது அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனையைப் பெறுங்கள்
ஒவ்வொரு நாளும் பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடுகிறது எனவே முடிந்தவரை அன்றைய பிரச்சினையை அன்றே தீர்க்க முயலுங்கள் இல்லாவிடில் நேற்றைய பிரச்சினை. நாளைய பிரச்சினை என அனைத்தும் சோந்து உங்களை வலுவிழக்கச் செயயும்
ஒரு நாளில் குறிப்பிட்ட பிரச்சினைக்குக் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கித் திட்டமிட்டு நிறைவேற்றுங்கள். அதை அந்தந்த நேரத்தில் முடித்துவிட முயற்சியுங்கள்
ஒரு நேரத்தில் ஒரு பிரச்சினையை மட்டும் சமாளியுங்கள். எல்லாப் பிரச்சினைக்கும் ஒரே தீர்வு காண முடியாது என்பதில் கவனமாகவும் உறுதியாகவும் இருங்கள்.
ஒவவொரு பிரச்சினைக்கும். ஒவவொரு விதமான அணுகுமுறை மாற்றங்களைக் கண்டுபிடியுங்கள் அதற்கேற்ப தீர்வுகளைக் கானுங்கள் எதை எளிதாக முழக்க முடியுமோ அதற்கு முன்னுரிமை கொடுத்து நிறைவு செய் -៥៩.
இந்த அணுகுமுறைகளை நடைமுறைப்படுத்த ஆயத்தமாகிவிட்டீர்களா? தைரியமாக மனரீதியாகப் பிரச்சினைகளைக் கையாள தயாராகிவிட்ர்ேகளா? இப்படிப் பிரச்சினைகளைக் கண்டு நீங்க பயப்படவில்லை என்றால், இனிமேல் எந்தப் பிரச்சினையும் உங்களைத் தடுமாற வைக்காது அவை உங்களைக் கண்டு ஓடிவிடும் முயன்று பாருங்கள் வெற்றி பெறுவீர்கள் வாழ்க்கை வாழ்வதற்கே

Page 20
O O O O கையடக்கத் தொலைபேசிக் கதிர்வீச்
O O O O
பாதுகாத்துக்கொள்ள எட்டு வழிகள் செல்லிடத் தொலைபேசிகளின் கதிர்வீச்சில் ஆரோக்கியம் பாதிக்கப்படுகின்றது என உ னால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்ை பட்டுள்ளது.
எவ்வாறெனினும் இக்கதிர்வீச்சின் தாக்க வதற்குப் பல வழிகள் உண்டு. அவற்றைச் ஆபத்திலிருந்து தப்பிவிடலாம்.
அமெரிக்காவில் பிரபல அரசசார்ப பணிக் குழு, அல்லது ஈ.டபிள்யூ.எஸ். எலு பேசிப் பாவனையாளர்கள் செல்லிடத் தொ வெளிவெளியிடப்படும் கதிர்வீச்சு மற்றும் மி
களை முன்வைத்துள்ளது. அவற்றைப் பில் செய்யுங்கள். 1) கதிர்வீச்சுக் குறைவாக காணப்படும் தெ
பயன்படுத்துங்கள். 2) ஹெட் செட் அல்லது ஸ்பீக்கரை உபே 3) சமிக்ஞை குறைந்த இடங்களில் தொை
தவிர்க்கவும். 4) கதிர்வீச்சுக் கவசங்களைத் தவிர்க்கவும். 5) சிறுவர்கள் தொலைபேசி பாவிப்பதை ம 6) அதிகமாகக் கேளுங்கள், குறைவாகக் க 7) தொலைபேசியை உடலுக்கு அப்பால் எ 8) வாய் மூல உரையாடலைவிட குறுஞ்செ
செய்யுங்கள்.
அன்பு என்ற பண்பு எல்லோருக்கும் பிடித்த, யாவரையும் கவரக்கூடிய ஒன்று ஆகும்.அன்பாக பேசி பழகும் ஒருவருடன் யாருமே வெகு விரைவில் ஐக்கியம் ஆகிவிட முடியும். அன்பு என்ற இந்த வார்த்தைக்கு பாசம், நேசம், காதல், கருணை என்றுபல்வேறுபரிணாமங்கள் உள்ளன.
உலகில் காணப்படும் அன்பை பொதுவாக மூன்றுவகைகளாகபிரிக்கலாம். மிருக அன்பு மிருகம் என்பது பகுத்தறிவு இல்லாத உயிரினமாக இருக்கின்ற போதிலும், அவைகளிடத்தினும் அன்புஉண்டு. அதினும் சில மிருகங்கள் மனிதனைவிடஒருபடி அதிகமான அன்பும்நன்றியும் உள்ளதாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
என்னதான் மிருகங்களிடம் அன்பு காணப்பட்டாலும், அந்த அன்பு பொதுவாக சுயநலம் சார்ந்த அன்பாகவே இருக்கும். தனக்கும்தன்குட்டிகளுக்கும்போகத்தான் மற்ற எதுவுமே என்ற நிலையில் வாழும். தன்னை வாழ வைப்பது யார், யாரிடம் தஞ்சமாக உள்ளோம், தனக்கு உணவு கொடுப்பது யார் என்ற எந்த ஒரு உணர்வும் இல்லாமல் அது சுகமாய் தங்கி இருக்கும் இடத்தில் அந்நியர் யாரும் வந்துவிட்டால் உடனே ஒரு சத்தமிட்டு தன் எதிர்ப்பை வெளிப்படுத்துவதோடு கடும் கோபத்துடன் எதிராளி மீது மோதும்தன்மையுடையது
இது போன்ற அன்பு இன்று அனேக மக்களிடமும் காணப்படுவதுதான் மிகவும் வேதனையான விடயம். தலைவிரித்தாடும் சுயநலம், எல்லாவற்றிலுமே ஏதாவது ஆதாயத்தை எதிர்பார்த்து செய்யும் நிலைமை, யார் நஷ்டம் அடைகிறார். அதனால் என்ன பாதிப்பு என்றெல்லாம் கொஞ்சமும் யோசனை செய்யாமல் தானும் தன் குடும்பமும்நன்றாக இருந்தால் போதும், யார் எப்படிப்போனால்நமக்கென்ன என்ற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

T 96TT666 OTT6ño 2 lesi) லக சுகாதார அமைப்பி
~
షిiవనః | § ඝණ්r
Z
த்தை குறைத்துக்கொள் -7-7-7
கடைப்பிடித்தால் இவ்
கணினி 2:யோகிக்கிறவர்களுக்கு
கண்கள் ண்டு கண்ணிர்ேஇல்லாமற்கேலiம். ற்ற நிறுவனமான சூழல் அடிக்க்டி தல்ைலி கண்க்ள் இழுக்கின்றமாதிரி லும் அமைப்பு தொலை உணர்வு,கண்கள் துடித்தல்:ன்ரிச்சல்ஜ்பார்வை லைபேசிகளிலிருந்து ம்ங்கின மாதிரிஉணர்வு என்பன் கணினி வின்
ன்காந்தக் கதிர்களின் சின்ட்ரோழின் அறிகுறிகளாக இருக்கலாம். சதா சர்வ் நபின்வரும் ஆலோசனை இலுமும் கணினிழ்ேகதியாக இருப்பவர்கள்,200
எபற்ற முயற்சி &2)விதியூைப்பின்பற்றியே ஆக வேண்டும். அதாவது 20-நிமிட்ங்களுக்கு:ஒருமுறை 20 நொடிகளுக்கு, 20 ாலைபேசிகளைப் அடி துரத்தில் உள்ள்காட்சியை பார்க்க வேண்டும்
உள்ளுங்கைகளைச் சூடு பறக்கத் தேய்த்து மூடிய இன்க்ள்மேல் வைத்துண்டுக்கலாம்:கண்கள் அதிகம் வரண்டு போனால்இகண் மருத்துவரிட்ம் செல்லல்:வேண்டும் வரEசியின் "அஸ்வைப் பொறுத்து:தேவைப்பட்டிால், கண்களுக்கான
பாகியுங்கள். லபேசி உரையாடலைத்
ட்டுப்படுத்தவும்.
தையுங்கள். இதுயற்கிைக்இனி இருந்துகழ்ை வைத்திருங்கள். ரிந்துரைப்பர்கள்:eர்ர்கள் கண்னி வேலையில் ய்திகளை தெரிவு சேர்ல்தற்கு முன்இேக்ண் பரிசோதனையை மேற்
கொண்டு, ஆலோசனை பெறுவது பிதுகாப்பானது என்றும்:அறிவுறுத்தப்படுகிறது. கிட்ஸ்ர்ேவையும் இல்லாமல் தூரப் பார்ன்வயும் இல்லாடில், "நீங்கசூடிச்சா கணினிக்கு நடுத்திரப் பார்வை தேவை. க்ண்ண்டி 50ಕ್ಗ್ರಲ தேவைப்படும் போது துறப்பார்வைக்கும்,திட்டப் மறந்திடுறிங்களே? பார்வைக்குமான கண்ணாடி கணினிக்குச் சரிவராது அதுக்குத் கணினி.விேலைக்கான பிரத்தியேக்கிண்ண்ரடிகள்
திறனே நான் இருக்கின்றன. விசேட கோட்டிங்குட்ன்: நடுத்தரப்
பார்வைக்கான அதைக் கேட்டு வாங்கவேண்டியது
கணினிக்கும் உங்களுக்குமான இடைவெளி
கோணித்தில்:ட்காவது சரியாக இருக்கும். Eணிக்கு இன்டி ரெஃப்ளெகரன் ழொனிடர் டுேற்தும்கண்கள்ப் பாதுகாக்கும். துெவா 40ஷ்யதில்இருக்கிறவர்களுக்கு வெள்ளெழுத்தோடு ர்ேந்து:இந்தக்னினிவிஷன் சின்ட்ரோம்பிரச்னைம் TSTLTYS 0CS T S M aL STLLLLL ஒதுக்காமல் கணினி விவன் சின்ட்ரோமுக்கும் சோதன்ைசெய்து தேவையான சிகிச்சைத்ஞை
ബgൺ ഖേങ്ങേഖ(
நோக்கோடுஇன்று மனிதர்கள் செயற்படுகின்றனர். இவைஎல்லாம்மிருகஅன்பை விடகேவலமான அன்பு மனிதனிடம் புகுந்துவிட்டதால் வந்த அலங்கோலங்கள்.
மனித அன்பு: மனித அன்பு என்பது மாறும் அன்பாகும். இன்று நீ இல்லாமல் வாழவே முடியாது என்று சொல்லும் அதே வாய், நாளை நீ இருந்தால் என்னால் வாழவே முடியாது என்றுமாறிப்பேசும். இன்று உன்னைபோல்நல்லவன் இல்லை என்று சொல்லும் வாய், நாளை உன்னைப் போல ஒரு கெட்டவனை நான் பார்த்ததே இல்லை என்று சொல்லும். மனித அன்பு நம்பகத்தன்மை அற்றது ஆகும்.
மேலும் இந்த அன்பு பச்சோந்தி போல அவ்வப்பொழுதுநிறம் மாறும்தன்மை கொண்டது. ஏழை, பணக்காரன். பெண், ஆண், தொழிலாளி, முதலாளி, என்பதின் அடிப்படையிலும் வயது மட்டும் இருக்கும் சூழ்நிலை பதவிக்கு தகுந்தாற்போலவும் நிறம் மாறும் தன்மையுள்ளது.
ஆளைப் பார்த்தால் ஒரு அன்பு ஆளை பார்க்காவிட்டால் ஒரு அன்பு,தனியாக இருக்கும் போது ஒரு அன்பு, கூட்டமாக இருக்கும் போது ஒரு அன்பு, பணம் இருந்தால் ஒரு அன்பு, பணம் இல்லாவிட்டால் ஒரு அன்பு, அப்பப்பா எத்தனை விதமான மனித அன்புகள். உலக மனிதர்களின் பச்சோந்தி தனமான அன்பு எப்பொழுது எப்படி மாறும் என்பதை விளக்கிசொல்ல முடியவே முடியாது.
தெய்வீக அன்பு தெய்வீக அன்பு என்பது தன்னைப் பற்றி என்றுமே கவலைப்படாது, பிறர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னையே கொடுக்க கூடத் தயங்காது. ஒருவன் எவ்வளவுதான் துரோகம் செய்திருந்தாலும் அவன்மீதிலும் அன்புவைக்கும் நிலையான அன்பே தெய்வீக அன்பு
- να και
சுடர் ஒளி 124;ஐசிலை-30, ஜூலை201

Page 21
জন্মুক্তফ্লািস্তত্ব
மறுக்கப்பட்டு வ
தோட்டத்தொழிலி சுகாதார சேவை
சிர்காதார அமைச்சும் சுற்றாடல் பாதுகாப்பு அமைச்சும் நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட மலை யகம் குறித்த கணிப்பீடுகளின் அடிப்படையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.
*குறைப்பிரசவம் *வலது குறைந்த குழந்தைகள் பிறப்பு *போசாக்கின்மை *தாய்சேய் இறப்பு விகித அதிகரிப்பு *டெங்கு மலேரியா போன்ற தொற்று நோய்ப் பரவல்
*தொற்று நோய்களின் தாக்கம் என்பனவற்றில் மலையகம் முதல் இடத்தைப் பிடித்துள்ளதாம் இதனால் அரசாங்கம் இம்முறை தேசிய போசாக்கு வாரத்தை நுவரெலியா மாவட் டத்திலேயே கொண்டாடியது. இது தொடர்பான தடபுடலான விழாக்களையும் எடுத்தது. ஆடம் பரமான விழாக்களாலும் கொண்டாட்டங்களி னாலும் குறிப்பிட்ட பிரச்சினைகள் எல்லாவற் றிற்கும் பரிகாரம் காணப்பட்டு விட்டதா? இல் லவே இல்லை.
இதற்கெல்லாம் அடிப்படைக்காரணமே மலைய கத்தில் அடிப்படைச் சுகாதார வசதிகள் இல்லா மையே. நலிவடைந்த நிலையில் உள்ளமையே.
மலையகத்தில் உள்ள தேயிலை, இறப்பர் தோட் டங்கள் முன்னர் வெள்ளைக்கார கம்பெனிகள், பின்னர் அரச பெருந்தோட்டயாக்கம், அரச பெருந் தோட்டக் கூட்டுத்தாபனம், காணி அபிவிருத்தி சபை என்பனவற்றால் நிர்வகிக்கப்பட்டபோது தோட்டத்தொழிலாளர் சகலருக்கும் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வந்தன.
குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களின் குடி யிருப்பு வட்டங்களைத் துப்பரவு செய்வதற்கு நிரந்தரமாக துப்பரவுத் தொழிலாளர்கள் (வாசல் கூட்டிகள்) நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் தினசரி தோட்டங்களிலுள்ள வீட்டு முற்றங்கள்,
m
நுவர்ெலியர் ாவ:த்தின் அபிவிருத்தி யடைந்துவரும்இரு நகரத்ான் புகல்ல்வ்ைநகர் கழ்ளைக்கும் நுவரெலியாவுக்கும் இடையில் இருக்கும் புதுல்லாவைந்கரைழ்ைபமாகிக்கொண்டு 41இதிாட்டங்கள் இருக்கின்றின் இடைக்கின்ட்
சிங்களக் లక్ష్ தச்சிங் களக்திரர்கங்கள் கர காலமாக
தேர் இத்தான்கள் க்விகரிக்கட்டு தேர்டிங் களுக்கு மத்தில் உருவாக்கப்பட்ட்வை
இவூற்றுள்(புரட்டிெப்) தமிழில் பு:சி தேர்ம்ே என அழைக்கப்படுவது புகல்ன்ர்ண்விதக
ரில் இருந்து 2 கிலேற்ற்றர்துரத்திற்கு ஆழ்யூல் அழ்ைந்துள்ளது. ஆனால் இத்தோட்டத்திற்கும் புதில்லால்ை நகருக்கும் இஒ:யில் முறையான போக்குஹ்ர்த்துவே :இல்லை: கிர்ண்ம் இத்தோட்டத்திற்கு லும் பாதை எந்தவித மான புனது S இழிகவும் சிதைந்தநிலுை யில் கானுப்படுகின்றது. குன்றும் குழியுமாக இருத் கும் இப்iஇதழில் வாகனங்கள்கெல்லமுடிய்ாது முன்பு:சிலவருடங்களுக்கு முன்ன்ர் இலங்கை போக்குவிர்த்துச்சபைடுரு பஸ்ஸைஇrதிையில் வயில் இபடுத்திற்து. ஆனால் அதுவும் இப்
பாதுஇல்இல்:
குறிப்பிட்:ேசிலநேரங்த்ளில் இல்தனியார்மினி பஸ்வூண்டிகுள் ് ாதையில் தேவையில்துடுபடு போக்குவர்த்துக்கு இன்த நம்பித்தின்
லயக் கான்கன் என்பனவு துப்பரவு செய்து வந்தன கண்காணிக்க ஒரு கங்க கப்பட்டிருந்தார். லயம் 6 எல்லா இடங்களும் து பட்டுள்ளதா என்பதை இவரது கடமை.
இதோடு நின்று வி வொரு தோட்டத்திலும் திய அதிகாரிகள் நியம தனர். அந்தத் தோட்ட தொழிலாளர்களின் குடி குச் சென்று நோயாளர் தைகள் எனப் பலரையும் தேவையான மருந்துகை ஆனால் இந்த நிர்வா லாத் தோட்டங்களும் 2 டம் ஒப்படைக்கப்பட்ட எல்லாம் முற்றாக நிறுத்த தோட்டலயன்களும் சீர் பல குடியிருப்புகளில் உடைந்து சிதைந்து போய் கான்களில் குப்பை கூளங் போல் காணப்படுகின் ளர்கள் தமது வீட்டு முற்ற துப்பரவாக வைத்துள்ள னவர்கள் அதைப் பற்றிச் இதனால் தோட்டத் யிருப்புகளைச் சுற்றிப் உருவாகியுள்ளன. அங்ே றும் கொடிய தொற்று ே புகளும் விஷக்கிருமிகளு இதனால் தான் பெரு லாளர்கள் மத்தியில் இ பிடித்த அத்தனை குை
Tällain
சிரமங்களை எதிர்நோக்கு பஷ்த்ரக்ள் 22:கிலோ
20ரூபாவ்ை ஆறவிடுகி இதனால் உயர்கல்வி தொழிலாளர்களின்பிள் நிறுத்திஉள்ள்னர்
அதேவேளை இப் சால்களுக்கு புகல்லர்ணு ஐதூர இங்களில் 2 கின்றனர்.இந்த ஆசிரி ருக்கும் புரட்டாசிதோப் கர்ன் ஸ்ர்ேக்குவரத்து நேரத்திற்குப்பிரழ்ச்ான் இரும்பாலும் இலைஜ் ஆசிரியர்கள் பாடசtை னர்:இதனால் இங்குள்ள பெரிதும்பூதிக்கிப்பட்டு
இந்தப் புரட்டrசித் களின் கிர்ழங்க்ள் இதே இல்லையே நோயார்க்கு களும் ஒத்திய் கிகிச்சை விந்து அங்கிருந்துவவுகப்பி அரசாங்கி ஆஸ்பத்திரிக்ே இரவு நேரங்களில்இ அல்ல்துதி:விபத்துக் கலுைஆஸ்த்திரிக்கும்
ஆ' இருக்கின்றனர். ஒருமுச்சக்கரலண்டியைக் நகருக்குத்தொழிலுக்காக வருபவர்களும் பாட இயலாது தலை மாணவர்களும் ே குவரத்தில் பல்வேறு அப்படியே அபூர்வ
sLử Qada 24, samoo. -3o, areosao. 2o11
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ற்றைக் கூட்டித் ர். இவர்களைக் rணியும் நியமிக் யமாகச் சென்று பரவு செய்யப் அவதானிப்பதே
டவில்லை. ஒவ் தோட்ட வைத் க்கப்பட்டிருந் - அதிகாரியும் யிருப்புக்களுக் 5ள், வயோதிபர்கள், குழந் சோதித்து அவர்களுக்குத் ாக் கொடுப்பார். 5 முறை மாற்றப்பட்டு எல் 2 தோட்டக் கம்பெனிகளி பின்னர், இந்த சலுகைகள் ப்பட்டு விட்டன. இதனால் கெட ஆரம்பித்துவிட்டன. ன் முன்புறமுள்ள கான்கள் க்காணப்படுகின்றன. அந்த கள் நிறைந்து சாக்கடைகள் றன. ஒரு சில தொழிலா }ங்களையும் கான்களையும் போதிலும் பெரும்பாலா சிந்திப்பதில்லை.
தொழிலாளர்களின் குடி பெரிய சாக்கடைகள் க டெங்கு, மலேரியா மற் நாய்களைப் பரப்பும் நுளம் ம் உற்பத்தியாகின்றன. நந்தோட்டத்துறை தொழி ந்த ஆய்வாளர்கள் கண்டு றபாடுகளும் காணப்படு
ரதேசத்தில்: mtlவிகழ்ட்ஹை: ருந்திேஆதிரியர்கள் வ ர்களும் புசல்லாவை நக் பத்திற்கும் இட்ையில் ஒழுக் இல்லாததால்குறிப்பிட்ட
இக்கு வரமுடிவதில்லை. புதுமணிக்குப்பின்னரே
குளுக்குவந்துசேர்கி
$ம், தீர்ப்பிணித்தால் ■ பெற:இாவை நகருக்கு
செல்லவேண்டியுள்ளது. த்தர்ப்பின்னித்தாய்gர்ரை 1. Ljajд கெர்ன்டு செல் 籃
*@@ முச்சக்கரவண்டி
இாரன்மாக ബ நடுவிலேயே エaii
இடியிர் இ ” ့် ရွှံ့နိုု :தோட்டத்தில்கி: தட் ஆயிரம்
யா:விக்கிளர்கள் இருக்கின்றனர் தேர்தல்
மட்டும் இங்கு வரும் வேட்பாளர்கள் எல்ல்ேiரி
கின்றன. எனவேஇதற்குஒரேஒருமாற்றுவழிதோட்ட நிர்வாகங்கள் தோட்டத்தொழிலாளர்களின் பொதுச் சுகாதாரத்தில் அக்கறை கொள்ள வேண்டும்
முன்னர் போன்று தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளையும் சுற்றுவட்டாரங்களையும் துப்பரவு செய்வதற்கான துப்பரவு தொழிலாளர் களை நியமிக்கவேண்டும் லயன்.அறைகளைச்சுற்றி உள்ள கான்களைத் திருத்தி அமைத்துக் கொடுக்க வேண்டும். அவை முறையாகப் பராமரிக்கப்படு கின்றனவா என்பதைக் கண்காணிக்க வேண்டும்
இதை மட்டுமன்றி தோட்டத் தொழிலாளர்க ளுக்குத் தேவையான குடிநீர் வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.
மயிலே மயிலே இறகு போடு என்றால் கிடைக் காது. அதனைப் பெற வேண்டிய வழியில் பெற தொழில்சங்கங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் மறுக்கப்பட்ட ககாதார சேவைகளும் சலுகைக ளும் மீண்டும் முன்னெடுக்கப்பட வேண்டும்
இவ்வாறான அடிப்படை அத்தியாவசிய சுகா தார சேவைகளைப் பெற்றுக்கொடுத்தால்மலையகத் தொழிலாளர்கள் மத்தியில் காணப்படும் சுகாதாரக் குறைபாடுகள் அனைத்தும் நீங்கி விடும். இதற்கு ஆவன செய்ய வேண்டியது தொழிற் சங்கங்களின் கடமை அல்லவா? *
முப்புகளும் ஏற்பட்டுள்ளன.
இல் இப்பாதையை அபிவிருத்தி செய்து திருப்பு வினப்பங்களைக்கொடுத்துள்ளுேம் ஒல்லோருமே அஜ்னே செய்து கொடுக்இறாம் என்றுக்த்தரவாதம் அளித்துவிட்டுச்செல்லுர்க்ள் அவ்வூாவு தான் மேற்கென்டு எதுவும்ே நன் பெறுவதில்ல்ை திரும்பவும்.அவர்களை அடுத்த தேர்தல் வரும்வரை அப்பகுதியில் காணமுடிந்து
இற்றைஎல்லாம்விடநாங்கள் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கங்களின் தலைவர்கள் அமைச்சர்கள் கவும் நாளுமன்ற ஆற்பினர்களாகவும் இருக் கின்றனர் *ت". இ.
இவர்களும் தமது வரவு செலவுத்திட்டப் பன்முகிப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து பனம் ஒதுக்கி உள்ளோம் உடனே பாதை புனரமைப்பு வேன்ஸ்கள் ஆரம்பிக்கப்படும் என்கின்றன்ர் எல்லாமே பேச்சளவில் மட்டும்தான் எப்பொழுது இப்பாதை திருத்தப்படும் என்று ஏங்குகின்றார்கள் இந்தத் தோட்டதொழிலாளர்கள்
இவர்களுடைய கோக்கைகளை நிறைவே வைப்பான இந்த யெல்வாதி

Page 22
O O O சர்ச்சைப் புயலின் புதுப் புரட் GLTom மதுபான விளம்பரத்தில் நடித்தமை குறித்து சர்ச்சைக்குள் சிக்க ள்ளார். இதுதொடர்பாக விஜய் மல்லையாவின் நிறுவனத்துக்கு ஹர்பஜ
சார்பில் சட்டத்தரணி அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது.
s டோனி, ஹர்பஜன் இருவரும் தனித் தனியாக வெவ்வே மதுபான விளம்ப களில் நடித்துள்ள னர். இதில் பிரப தொழிலதிபர், பெரி
யாவின், மதுபான விளம்பரத்தில் டோ
விளம்பரம் ஹர்பஜ அவரது குடும்பம் மற்றும் சீக்கிய சமூகத்தை கிண்டல் செய்வது போல அமைந்துள்ளது இதையடுத்து ஹர்பஜன் சிங் சார்பில் அவரது தாயார் அவ்தார் சிங், விஜ மல்லையாவின் நிறுவனத்துக்கு சட்டத்தரணி அறிவித்தல் அனுப்பியுள்ள இதில், மதுபான விளம்பரத்தினால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு இந்திய கிரிக்கெட் அணியின் ஒற்றுமை குலையும். தவிர, எங்களது சமூகத்தைய கிண்டல் செய்கிறது. இதனால் இந்த விளம்பரம் குறித்து ஹர்பஜன் சிங் குடும்பத்தினரிடம், அனைத்து பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட் நிறுவனங்கள், உடனடியாக மன்னிப்பு கேட்கவேண்டும். இந்த விளம் பரத்தை மூன்று நாட்களில் திரும்பபெற வேண்டும். தவிர, அறிவித்தல் அனுப்புவதற்கு செலவான ஒரு லட்ச ரூபாயையும், இழப்பீடாக தரவே6 டும்,” எனக் கூறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக்ே திட்சிகள் வசிக்கும்:குதிகளுக்கு:செல்லக் கூடாது என்று நிதிப்ானந்தாவுக்கு கிர்நீட்க ஐர்ேட் ஆத்தர் விட்டுள்ளது. சாமியார் நித்யானந்தா ந்டுக்கை அறையில் நடிகை நிஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் வெளி பூர்கிபரபரப்பைஏற்படுத்தின:இதையடுத்து:அவ:பல் வழக்கில் திைதான்ார் சில மாதங்களாக வெளியில்தல்ை
தி:சமீபத்தில் திடீரென் சென்னையில் ரஞ்சிதரவுன்
படி அளித்தர்:தானும் ரஞ்சிதிாவும் உள்ளவீடியோ ஸ்(பொய்யன்ன்ஸ் என்று ஜீன்ேடு:சொன்ன்ர். இதை :
சிஐடி ப்ோலிசாரும், ஆர்கல்திட்ட்த்தரன்னி மீறுத்து:இது உறுதிச்ெய்யப்பட்டுவிட்டது; நீதிமன்றத்தில் தரத்த டுள்ளது என்றனர்.மேலும்:தமிழகம் உட்பட சில கெல்விதன் மூலம் காட்சிகள்ை கலைக்க முயற்சிக்கிற ஸ்ணவே அவர் தமிழ்நாட்டுக்குச்செல்லுத் தடை விதிக்கவேண்
என வேண்டுகோஸ் விடுத்திருந்த்னர்
விகுதலை
நாயகனி "శ్మి தென் அ
སྐུ་ அதிபர் 6 தென் ஆ
நெல்சன் விமரிசை குழந்தை பாட்டுப்பு 67 நிமிடா நெல்சன் uostorGils கொண்ட அதிபர் ஒ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லொந்தின் மிகப் பிரபலமான ஆங்கி 'புத்திரிகை தொலைபேசி ஒட்டுக் டிான்ஹோரே என்பவர் திடீர்என்றுஇறந் இப்பத்திரிகைதொலை ஒட்டுக் கேட்பு விவகார்த்தில் சிக்கியது: ங்களை மின்னஞ்சல் ஹேக் செய்து பெற்றனர்.இதற்காக காவல்துறையினருக்குலசேக் கில் லஞ்சமும் கொடுத்தனர்:இந்த விவகாரத்தைல்ான்ஹோரே என்பவர் வெளிச்சத்திற்கு கொண்டுவிந்தார். இதையடுத்துபெரும் பிரச்சனையில் து அந்த பத்திரிகை. இதனால்ட்பத்திரிகை மூ:து. இந்நிலையில் க்பத்திரிகையின் ரகசியங்களை வெளியிட்ட ஷான்இங்கிலாந்தில் உள்ள் து வீட்டில் திடீர் என்று இறந்து கிந்துள்ளார். இந்த்ரீனத்தில் தழர்மும் இல்லை என்று பொலீச்ர்தெரிவித்துள்ள்ன்ர்.
அமெரிக்கா,சீனா இ:ைேேரக்ல்
பில்; சீனாவை சமாதானப்படுத்தும்வி வெளியிட்டுள்ள அறிக்கையில், ված னைந்தகுதி என்றும்,திபெத்சுதந்திர ஒரு போதும் ஆதரிக்கவில்ல்ைஎன்றும்
மதத்தலைவர். இந்தக்கன்ே
ன்ன் ஆமெரிக்க அதிபரின் ச
A. ரின் பிறந்த நாள் ஆபிரிக்க விடுதலைக்காகபோராடி வெற்றிபெற்ற, அந்நாட்டின் முன்னாள் நெல்சன் மண்டேலா, தன் 93வது பிறந்த நாளைக் கொண்டாடினார். பூபிரிக்க விடுதலைக்காக 67 ஆண்டுகள் தன்னை அர்ப்பணித்தவர் மண்டேலா. இவரது 93வது பிறந்த நாள், அந்நாடு முழுவதும் மிகவும் *யாகக் கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில், கள் காலையில் வகுப்புகளுக்குச் செல்லுமுன், மண்டேலாவை வாழ்த்திப் ாடினர். நாட்டிற்காக இவர் 67ஆண்டுகள் அர்ப்பணித்ததை முன்னிட்டு, ங்கள் நாட்டுக்காக ஒவ்வொருவரும் சேவை செய்ய வேண்டும் என்று, மண்டேலா அறக்கொடை நிலையம் கேட்டுக் கொண்டது. ஆனால், ா தன் சொந்தக் கிராமமான கிழக்கு ஈஸ்டர்ன் கேப்பில் பிறந்த நாள் ாடினார். இவருக்கு ஐ.நா., பொதுச் செயலர் பான் கீ மூன், அமெரிக்க பாமா உட்பட உலகத் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
சுடர் ஒளி 124, ஜூலை.-30 ஜூலை 2011

Page 23
24-07-2011.30-07-20
TSN
அச்சுனி, பரணி, கார்த்திகை 1 ஆம் பாதம் சிறுவயதிலேயே பலவித அனுபவங்களால் பக்குவப்பட்ட நீங்கள் பேகைவரையும் நேசிப்பவர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும் பிரபலங்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டம் விரியும் வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். புது வேலைக் கிடைக்கும். உத்தியோகத்தில் செல்வாக்குக் கூடும். மூளைப் பலத்தால் முன்னேறும் வாரமிது.
கார்த்திகை 2,3,4 ஆம் பதங்கள், ரோதினி, மிருகசீரிடம் 1,2 ஆம் பாதங்கள் தன் கையே தனக்கு உதவி என்று வாழும் நீங்கள், நெஞ்சுறுதியுடன் பிரச்சனைகளைச் சந்திப்பவர்கள் குடும்பத்தாரின் ஒத்துழைப்பு - ஒரளவு பணம் வரும் பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். மனைவிவழியில்
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் சங்கடங்கள் வரும் பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும் உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்று கொள்வீர்கள். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறும் வாரமிது. -
மிருகசீரிடம் 3,4 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3
ஆம் பாதங்கள்
நகைச்சுவையாகவும் நாகுக்காகவும் பேசும் நீங்கள், நாலும் தெரிந்தவர்கள் மனஇறுக்கம் நீங்கும். குடும்பத்தில் அமைதி பிறக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். வருங்காலம் குறித்து முடிவுகள் எடுப்பீர்கள் வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். பழைய பாக்கிகளை போரா வசூலிப்பீர்கள். கடந்த கால அனுபவங்களால் தெளிவுப் பெறும் வாரமிது.
புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம்
币
லாபமோ, நஷ்டமோ தோழமைக்காக கடைசி வரை தோள் 2கொடுப்பவர்கள் நீங்கள் தான். குடும்பத்தில் கலகலப்பான சூழல் "உருவாகும், பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும், பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும் நண்பர்கள் உதவுவார்கள். கைமாற்றாக கேட்டிருந்த பணமும் கிடைக்கும். சொத்துப் பிரச்னைகள் தீரும் உத்தியோகத்தில் சக ஊழியர்களால் தீமை ஏற்படும். இங்கிதமான பேச்சால் வெற்றி பெறும் வாரமிது.
மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம் இடம் பொருள் ஏவல் அறிந்து எதையும் செய்யும் நீங்கள், யாருக்காகவும் * கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். தன்னம்பிக்கையால் சாதிப்பீர்கள். வேலை கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக் கும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள், உத்தியோகத்தில் செல்வாக்குக் கூடும். எதையும் சாதித்துக் காட்டும் வாரமிது.
உத்திரம் 2,3,4 ஆம் பாதங்கள், அத்தம், சித்திரை 1.2 ஆம் பாதங்கள்
கலைகளில் ஆர்வம் உள்ள நீங்கள், எதிலும் புதுமையையே விரும்புவீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும் குடும்பத்தில் நிம்மதி உண்டு. பிள்ளைகளிடம் குவிந்துக் கிடக்கும் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் உதவுவார்கள். தடைப்பட்ட உயர்கல்வியைத் தொடர்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும் புது முதலீடுகள் செய்வது பற்றி யோசிப்பீர்கள். பழைய பிரச்சனைகளிலிருந்து விடுபடும் வாரமிது.
சித்திரை 3, 4 ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 ஆம் பாதங்கள்
சமூக நலனில் அதிக அக்கறை கொண்ட நீங்கள் அவ்வப்போது அநியாயத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள். எதிர்பார்த்த பணம் வரும் குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும் பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயற்படுவார்கள். உறவினர்கள் உதவுவார்கள். நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். அநாவசியப் பேச்சைத் தவிர்ப்பது நல்லது. சக ஊழியர்களுடன் இருந்த பனிப்போர் நீங்கும் தன்னம்பிக்கையால் சாதிக்கும் வாரமிது.
விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை மனிதநேயம் அதிகமுடைய நீங்கள் மன்னிக்கும் குணமுள்ளவர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும், சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப் பார்கள். சகோதரரின் மனசு மாறும் அரசு காரியங்கள் இழுபறியாகும் பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். பிரபலங்களின் உதவியால் வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள் வேலையாட்களிடம் கொஞ்சம் கண்டிப்பாக இருங்கள். வெளிச்சத்திற்கு வரும் வாரமிது
மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம் எல்லாம் தெரிந்திருந்தாலும் அடக்கமாக இருக்கும் நீங்கள், சண்டை சச்சரவு என வந்துவிட்டால் பதுங்கமாட்டீர்கள். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். இளைய சகோதரருடன் இருந்த மனவருத்தம் நீங்கும், எதிரிகளால் ஆதாயம் உண்டு. தாய்வழிச் சொத்துகள் கைக்கு வரும் திருமணத் தடை நீங்கும். வியாபாரத்தில் கூடுதலாக முதலீடு செய்வீர்கள். வெற்றிகள் தொடரும் வாரமிது.
உத்தராடம் 2,3,4 ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2
ஆம் பாதங்கள் தாராளமாகத் தர்மம் செய்யும் நீங்கள், பழைய கலைப் பொருட்களைப் பாதுகாப்பவர்கள். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்கள் பெற்றோரின் ஆலோசனைக்குச் செவிசாயுங்கள். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். உத்தியோகத்தில் முக்கிய கோப்புகளைக் கையாளும் போது அலட்சியம் வேண்டாம், விட்டுக் கொடுக்க வேண்டிய வாரமிது.
அவிட்டம் 3,4 ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3 ஆம்
பாதங்கள 3த்) யதார்த்தமாகப் பேசும் நீங்கள், அவ்வப்போது கற்பனையில் மூழ்குவதுண்டு. மறைமுக எதிரிகளை கண்டறிந்து ஒதுக்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். பரபரப்புடன் காணப்படுவீர்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். வேலையாட்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் சின்னச் சின்ன இடர்ப்பாடுகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும் சிக்கனம் தேவைப்படும் வாரமிது.
* பூரட்டாதி 4ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
முடிவுகளைப் பற்றிக் கவலைப்படாத நீங்கள், நியாயத்திற்காக மோதிப்
வகையில் நன்மை உண்டு. உங்கள் ரசனைக்கேற்ப புது வீடு வாங்குவீர்கள். மனைவிவழியில் செலவுகள், அலைச்சல் வந்து நீங்கும் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வேலையாட்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். தடுமாற்றம் தயக்கம் நீங்கிதைரியம் கூடும் வாரமிது,
சுடர் ஒளி 124, ஜூலை,-30, ஜூலை. 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எப்போதும் சந்தேகப்பிாதீர்கள்
சந்தேகம் என்பது எப்படி ஒரு குடும்பத்தையே அழித்து விடுகிறதோ, அது போலவே ஆண்டவரை வணங்குவதிலும் சந்தேகம் ஏற்படுமாயின் அதுவும் வாழ்க்கையையே கெடுத்து விடும்.சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற
கடலின் அலைக்கு ஒப்பானவன்.
அப்படிப்பட்ட மனுஷன், தான் கர்த்தரிடம் எதையாகிலும் பெற லாமென்று நினையாதிருப்பா னாக என்று கூறுகிறது பைபிள்.
நம்பிக்கையுடன் எதைச் சொன்னாலும், செய்தாலும் அது நிஜமாகும் என்று இயேசு கூறுகிறார்.
அதற்கு உதாரணமாக, ஒரு வன் மிகுந்த நம்பிக்கையுடன் * மலையைப் பார்த்து நீ பெயர்ந்து போய் சமுத்திரத்திலே தள்ளுண்டு போ என்று கூறுவானாயின், அவன் சொன்னபடியே ஆகும் என்றும் சொல்கிறார்.
எனவே சந்தேகத்தைப் போக்குங்கள். அழிவைத் தடுத்து நிறுத்தங்கள்.
து திருமணத்திற்கு முன் ஆண்கள் பொறுப் தர பில்லாமல் வீணாகச் செலவு செய்து திரி வார்கள். திருமணத்துக்குப் பின், தறிகெட்டு அலையும் கணவனை மனைவி திருத்தி விடுகிறாள்.
அவள் கணவனின் வரவுக்கேற்ற வகை யில் செலவுகளைக் குறைத்து வீட்டில் செல்வம் சேர்க்க முயற்சி செய்கிறாள். இதற்காகத் தனது மதிநுட்பத்தைப் (புத்திசாலித்தனம்) பயன்படுத்துகிறாள். அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்படுகிறது. திருவையும், மதியையும் இணைத்தே திருமணமான பெண்களுக்கு திருமதி என்ற பட்டம் தரப்பட்டது. திரு என்றால் லட்சுமி, மதி என்றால் அறிவு
என்னைப் புகழ்ந்து υπριυψσοου தற்போது சாப்பாட்டுக்கே ஒழிலில்லாமல் இருக்கிறாராமே..?
உன் ன், பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்கா என்று சுமோவாசைான்னார்கள்
னா..?
இழை ஒருவன் தன் வறுமையைப் போக்கும்படி தினமும் இறைவனிடம்மன்றாடிவேண்டினான்.
ஒருநாள் இறைவன் கோயிலுக்கு அருகே உள்ள அரசமரத்தின் கீழ் பெரும்புதையல் இருப்பதாகவும், அதில் பாதியை எடுத்துக் கொள்ளும் படியும் அசரீரியாக அவனிடம் சொன்னார்.
மகிழ்ந்த அவன் அப்படியே அரசமரத்தினடியில் தோண்டினான். அங்கிருந்தபெரும்புதையலைக்கண்டதும் கடவுளின் கட்டளையை மறந்து முழுவதையும் எடுத்துக்கொண்டு ஓடினான்.
வழியில் திருடர்கள் சிலர் அவனை மிரட்டிப் புதையலைப் பறித்துக் கொண்டுபோயினர்.
அவன் மீண்டும் கடவுளிடம் வந்து அழுதான்.
"இப்படி நடக்கும் என்பது தெரிந்து தான் பாதியை எடுத்துப் போகும்படி சொன்னேன். அப்படிச்செய்திருந்தால் மீதிப்பாதி புதையலாவது இப்போது உனக்குக் கிடைத்திருக்கும். உன் பேராசையால் நீயே தேடிக் கொண்ட
இந்தக் கஷ்டத்திற்கு நான் எதுவும் செய்யமுடியாத"அசரீரியாய் சொல்லி மறைந்தார்ஆண்டவன்.

Page 24
18
மன்மோகன் அடை
தி.மு.கவுக்கு புதிய
எஸ்.சுரேந்திரஜித்
இந்திய மத்திய அமைச்சரவை சென்ற வாரம் விரிவாக் கப்பட்டது. இதில் காங்கிரசில் தமிழகத்தை சேர்ந்த ஒரு வருக்கு புதிதாக மத்திய அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது. காங்கிரசின் செய்தித் தொடர்பாளராக இருந்த திருமதி ஜெயந்தி நடராஜன் புதிய சுற்றுச்சூழல் வனத்துறை அமைச் சராக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 1950 களில் ராஜாஜியை அடுத்து முதல மைச்சராக இருந்த காங்கிரஸ் தலைவர் பக் தவத்சலத்தின் பேர்த்தியான ஜெயந்தி நடராஜன் சிறந்த பேச்சாளர். தி.மு.க. வுடன் நெருங்கிய தொடர்புள்ளவர்.
இதேவேளை தி.மு.க.வுக்கு இழந்த 2 அமைச் சர் பதவி களில் ஒன்று கூட ஒதுக்கப்படவில்லை. ராசாவும் தயாநிதி மாறனும் ராஜினாமா செய்த இடத்துக்கு தி.மு.க விரும்பும் இதுவரை பிரேரிக்கும்படி பிரதமர் கோரி இருந்தும் தி.மு.க அதை விரும்பவில்லை. ஊழல் குற்றம் மேல் குற்றமாகச் சாட்டப்பட்டு தி.மு.க திணறி வரும் வேளையில் அமைச்சர் பதவி ஒரு கேடா என மக்கள் திட்டித் தீர்ப்பர் என்பதை தி.மு.க உணர்ந்துள்ளது. இல்லாவிட்டால் தி.மு.க சார்பில் மத்திய இணை அமைச்சர்களாக இருக்கும் நெப்போலியன், ஜெகத்ரட்சகன், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ஆகிய வர்களில் இருவருக்கு மத்திய அமைச்சரவையில் இடந்தர பிரதமர் தயாராகவே இருந்துள்ளார்.
கலாநிதி மாறன்தப்பியோட்டம் சண்.ழவி சாம்ராஜ்யம் சரியுமா?
இது இவ்வாறிருக்க, பல்வேறு ஊழல் மோசடி வழக் குகளில் சிக்கி இருக்கும் தயாநிதி மாறனின் அண்ணனும், சண்டிவி குழுமத்தின் உரிமையாளருமான கலாநிதி மாறன் கடந்த வாரம் சூரிச் நகருக்கு தப்பியோடி விட்டதாகக் கூறப்படுகிறது. சி.பி.ஐ விசாரணையில் இருக்கும் தயாநிதி மாறன் போலவே சகோதர் கலாநிதி மாறன் மீதும் பல ஊழல் மோசடிக் குற்றங்கள் சுமத்தப்பட்டு பொலிசாரால் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். இருந்தபோதிலும் அவர் விசாரணைக்கு சமூகமளியாமல் தப்பியோடி உள் ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா அரசு பலவிதத்திலும் கலைஞர் குடும்பத்தை மேலும் சிக்கல்களில் சிக்க வைக்க, அவர்களது மோசடியான கொடுக்கல் வாங்கல்களை துருவி துருவி ஆராய்ந்து வருகிறது. கலாநிதி மாறன், அழகிரிக்கும் விரோதி என்பதால் அழகிரி தரப்பு படு குஷியில் உள்ளது.
ஸ்டாலினுக்கு தி.மு.க தலைமையைத் தர வேண்டும்; தோல்விகளால் துவண்டுள்ள தி.மு.க வுக்கு புத்துயிரூட்ட இளைய தலைவர் வரவேண்டும் என ஸ்டாலின் ஆதரவாளர்கள் குரலெழுப்பத் தொடங்கி உள்ளனர். இவ் வேளை கலாநிதிமாறன் இல்லாதது அழகிரிக்குச் சிறந்த வாய்ப்பே. இல்லா விடில் ஸ்டாலின் தலைமைக்கு ஆதரவாக சண் டி.வி முழு மூச்சாக இறங்கி இருக்கும். இப்போதோ சண் டி.வி முதலில் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளவேண்டிய சிக்கல் நிலையிலுள்ளது.
இதுதவிர ஸ்டாலின் தரப்புக்கு ஆதரவாக இருந்திருக்கக்கூடிய ராசா, தயாநிதி மாறன் ஆகிய இருவரும் மத்திய அமைச்சர் பதவிகளை இராஜினமா செய்ய வேண்டி ஏற்பட்டுவிட்டது. மத்தியில் உள்ள ஒரே ஒரு தி.மு.க அமைச் சர் அழகிரி மட்டுமே. அவர் மீது இதுவரை ஊழல் குற்றச்சாட்டு எதுவும்
ஆங்கிலத்தில் றெக்கோட் என்றால் பல அர்த்தங்கள் உள்ளன.
நாங்கள் அந்தக் காலத்தில் றெக்கோட்டைப் பாட்டுப் பெட்டியில் போட் டுத்தான் - அதனைக்கிறாமபோன் என்றும் சொல்வார்கள்- பாட்டுக் கேட்பது வழக்கம். புதுப்புதுறைக்கோட் வந்தவுடன் விழுந்தடித்து ஒவ்வொரு சவுண்ட் சேவிஸ்காரரும் வாங்குவார்கள். திரும்பத் திரும்பப் போட்டால் அந்தத் தட் டின்- றெக்கோட்டின்- பள்ளங்கள் காரணமாக ஒரே வரையிலேயே groove கிராமபோன் ஊசி, சுற்றிச்
ta' stampóBabm rocord
ஒரே கதையைத் திரும்பத் திரும்பச் சொல்லுபவர்களைக் கீறுப்பட்ட றெக்கோட் என்று நாங்கள் சொல்லுவது உண்டு. கீறல் றெக் கோட்டைப் பலரும் தூக்கி எறிந்து விடுவது வழமை. १ 8* ।
றெக்கோட் என்றால் பதிவு என்றும் அர்த்தப்படும். இனப்பிரச்சிளைத் தீர்விற்கு பேச்சு வார்த்தைகள் நடைபெற்று அவை குழம்பிய பதிவுகள் நிறையவே உள்ளன.
றெக்கோட் என்றால் சாதனை என்று ஒரு அர்த்தமும் உண்டு.
 
 

Dச்சரவை மாற்றம் பதவி ஏதுமில்லை
மேற்கொள்ளப்பட வில்லையாயினும் ஆங்கிலம் தெரியாததால் அவர் அமைச்சராக திறம்படச் செயற்பட முடியவில்லை. மொத்தத்தில் இவரையும் தொலைத் துக் கட்டிவிட்டுத் திறமையான அதே நேரம் ஊழலற்ற அமைச்சர்களை நியமிக்குமாறு பிரதமர் தி.மு.கவிடம் கேட்டுக் கொண் டதாகவும் கூறப்படுகிறது.
ஸ்டாலின் தரப்பில் மத்திய அமைச்சர்களும் இல்லை. மாநில அமைச்சர்களும் இல்லை என்றாகி விட்டது. ஆனாலும் அத்தரப்பினரின் அட்டகாசம் கொஞ்சமும் குறைந்த பாடா யில்லை. தேர்தல் தோல்விக்கு கலைஞர் குடும்ப ஆதிக்கமே காரணமெனக் கூறப்பட்டாலும், மறைந்திருக்கும் முக்கிய காரணி மாவட்டச் செயலர்களான தி.மு.க தலைவர்களின் ரவுடித்தனமே ஆகும். சேலம் மாவட்டச் செயலரான வீர பாண்டி ஆறுமுகமும், திருச்சி மாவட்டச் செயலரான நேருவும் இதற்கு சிறந்த எடுத்துக் காட்டு.
கலைஞரின் புதிய வியூகம்
தோல்வியால் உஷாரடைந்த கலைஞர் இத்தகைய மாவட் டச் செயலர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவெடுத்து விட்டார். இவர்கள் கட்சியின் மீது கொண்டுள்ள கட்டுப் பாட்டைத் தளர்த்த மாவட்டச் செயலரின் அதிகாரங்களைப் பிரித்து லோக் சபா தொகுதி, சட்டசபைத் தொகுதிப் பொறுப் பாளர்களை நியமித்து அவர்களிடம் பொறுப்புக்களைப் பிரித்து வழங்க கலைஞரின் ஆலோசகர்கள் வலியுறுத் தியுள்ளனர்.
இவ்வாறு செய்யமுயன்றால் பலவந்தமாக ஸ்டாலி னைக் கொண்டு கட்சித்தலைமையைக் கைப்பற்றுவது எனமாவட்டச் செயலர்கள் முடிவெடுத்துள்ளனராம் கனிமொழியும் தயாநிதி மாறனும் சிறையில் இருப்பதால் அவர்களால் எந்த இடையூறும் செய்ய முடியாது.
அழகிரியை எப்படியாவது ஏதாவது ஊழலில் உள்ளே தள் ளிவிட்டு விட்டால், கலைஞர் அந்தக் கவலைகளில் ஸ்டாலினிடம் தலைமைப்பதவியைத் தருவது பற்றி எதிர்ப்புக் காட்ட மாட்டார் என ஸ்டாலின் முகாம் கருதுகிறது. இதில் முன்னணி வகிப்பவர் முன்னாள் பொதுப்பணித்துறை அமைச் சர் துரை முருகன். ஸ்டாலின் பச்சைக் கொடி காட்டினால் போதும் கலைஞரைத்தூக்கி வீசஇவர்கள் தயார். ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சித்தலைவர்ராம ராவை வயதானவேளை இவ்வாறு நெட்டித்தள்ளிவிட்டு ஒட்டுமொத்தக் கட்சியையும் தன்வசப்படுத்திய சந்திரபாபு நாயுடு பாணியில் ஸ்டாலின் செயற்படும் வேளை நெருங்குகிறது என்று கருதப்படுகிறது.
நாவலரையும் நாஞ்சில் மனோகரனையும் உச்சிக் கொண்டு அண்ணாவின் கட்சியைக் கைப்பற்றிய கலைஞர் எந்த வாரிசுகளுக்காக பெரும் மோசடியெல் லாம் செய்தாரோ அதே வாரிசுகள் இன்று அவரைக் கலங்கடித்து வருகின்றனர்.
"செய்த பாவம் தீருதடா சிவகுருநாதா” என்பது இதைத்தான் போலும், அவ்வாறு ஸ்டாலின், பலவந்தமாகக் கட்சியின் தலைமையைக் கைப் பற்றினால் அந்த அதிர்ச்சியில் கலைஞர் உயிர் நீர்ப்பார் எனவும் அச்சம் தெரிவிக்கப்படுகிறது. மருமகன் சந்திரபாபு நாயுடுவினால் முதுகில் குத்தப் பட்ட முதியவர் ராமராவ் இவ்வாறு அதிர்ச்சியில் மாரடைப்பு வந்து உயிர் நீத்தது நினைவு கூரத்தக்கது.*
கடந்த அறுபது வருடங்களாக ஒரு பிரச்சினையை இழுத்தடிப்பத தென்றால் அது சாதாரண விடயமல்ல. அது ஒரு சாதனை. அந்தவகையில் இது போன்ற பிரச்சினைகள் உள்ள நாடுகள், , ) , ¬ܓܕܗ பிரச்சினைத் தீர்ந்து ஓங்கி எழுகையில்,aí எமது நாட்டில் அப்பிரச்சினை தீர்க்கப்படாது 与 இழுத்தடிக்கப் படுவதில் ஒரு சாதனை
'றெக்கோட் என்றே சொல்ல வேண்டும். A அண்மைய தேர்த
லுடன் மீண்டும் ஒரு கீறுப்பட்ட றெக்கோட் 《 தட்டிப் போடப்படுகிறது. அதுதான். பேச்சு வார்த்தை மூலம் அதிகாரப் பகிர்வு, பகிர்வு. பகிர்வு.
ஏற்கனவே பல றெக்கோட் பதிவுகளிலிருக்க, கீறுப்பட்ட றெக்கோட்டை- தட்டினை போட்டுப் பாட்டுக் கேட்பதில் நாம் ஒரு- றெக்கோட்டை சாத னையை எட்டி நிற்கிறோம்.
صعی۔...
சுடர் ஒளி 124, ஜூலை.-30, ஜூலை 2011

Page 25
தேமல் ஒரு தெ சுத்தம் பேணல்
கேள்வி: எனக்கு வயது 25. கடந்த ஒரு வருடகாலமாக உடம்பில் தேமல் எற்பட்டுள்ளது. குறிப்பாக ஓரிரு பகுதிகளில் இருந்த தேமல் இப்போது உடம் பின் ஏனைய பகுதிகளுக்கும் பரவி வருகிறது. இதனை எவ் வாறு போக்க இயலும்?
பதில்:தேமல் என்று நீங்கள் குறிப்பிடுவதிலிருந்த உங்களு க்கு Fungus தொற்று ஏற் பட்டிருப்பதாகக் கருதுகிறேன். இது வெளிறிய நிறத்தில் இருப்பதால் சிலர் இதனை அழகு தேமல் என அழைப்பர். ஆனாலும் இதுவும் ஒரு நோய்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
Fungus தொற்றாக இருப்பதால், தோலின் மேற்பகுதியில் இருந்தாலும் நீண்ட நாட்களாக மருந்து எடுக்க வேண்டி வரும். மேலும் நோய் குணமானது போல் தெரிந்தாலும் வைத்தியர் சொல்லும் வரை பொறுமையாக சிகிச்சை பெறுவது மிக முக்கியம். சிகிச்சை முடிந்த பின்பும் தேமல் தோன்றும் அறிகுறி மீண்டும் தெரிந்தால் உடனேயே மீண்டும் வைத்தியரின் ஆலோசனையுடன் சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். இதுபோய் மீண்டும் வருவதாக (Relapse) அல்லது முதலில் எங்கிருந்து தொற்றியதோ அவ்வாறே மீண்டும் தொற்றுவதாக (Reinfection) இருக்கலாம்.
infection
ஏனெனில் இது மிக இலகுவாகத் தொற்றக்கூடும்.
பொதுவாக தனிநபர் சுகாதாரத்தைச் சரியாகப் பேண வேண்டும். உங்கள்
ஆடைகளை, குறிப்பாக உள்ளாடைகளை மற்றவர் களோடு பகிர்ந்து கொள்ளாதீர்கள். மேலும் உங்கள்
இலவச மருத்துவ ஆலோசன
துவாய் போன்றவற்றையும் மற்றவர்களோடு பகிர்ந்து|சுடர்ஒளி மூலம் வழங்குகிறார் டாக்
கொள்ளாமலிருப்பது நல்லது. இது மற்றவர்களி
பான்னையா. நீங்கள் கேள்விகளை
டமிருந்து உங்களுக்கும், உங்களிடமிருந்து ஏனைவேண்ழய முகவரிகள்.
யவர்களுக்கும் நோய் பரவுவதைத் தடுக்கும். எனவே தேமல் அறிகுறி காணப்பட்டால் உடனடியாகவே தோல் வைத்திய நிபுணரை அணுகி தகுந்த ஆலோசனை பெறுங்கள்.
கேள்வி: எனக்க வயது 40. எனது இருகால்களி லும் முழங்காலுக்குக் கீழ்நரம்புகள் ஒன்றிணைந்து பிணைந்து புடைத்துக் காணப்படுகின்றன. சில சமயங்களில் கொதிப்பது போன்ற உணர்வும் ஏற்
*fisustr. Iniția etmar
1.) சுடர்ஒளி, யாழ்.அலுவலகம்,
36.கஸ்தூரியார் வீதி, Langþúireamwdh.
ll-) a Ligor,
85,ஐமந்த மல்லிமரச்சி ம 6lesight 14
saí sistribs <irí
( 6 ஆம் பக்கத் தொடர்ச்சி)
சுருங்கக் கூறுவதானால் அரச் ஒடுக்குமுறையின் உச்சக் கட்ட வடிவமாக உருப்பெற்ற ஆடிக்கலவரம், பிரிந்து சென்று தனியரசு அமைக்கும் தமிழரின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை பிறப்பெடுக்க வைத்து உருக்கொடுக்கக் காலாயிற்று.இந்த இனக் கலவரத்தைக் கட்டவிழ்த்து விட்டதன் மூலம், சிங் கள இனவாத சக்திகள் தமிழ்த் தேசிய மறுமலர்ச் சியை உருப்பெற வைத்ததுடன் தனியரசுப் போராட் டம் வீறு கொண்டு எழுவதற்கான அக, புறச் சூழலையும் ஏற்படுத்திக் கொடுத்தன.
ß“Luf“L Sao Seguisg5 அரசுத்தலைமையின்பூரண ஆதரவு
அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த னவின்நெறிப்படுத்தலில் அமைச்சராகவிருந்தகாமினி திசாநாயக்கவின் வழிநடத்தலிலுமே படுகொலை கள் அரங்கேற்றப்பட்டன.கொழும்பிலுள்ள தமிழர் களின் பொருளாதாரத்தை அடியோடு அழிக்கவேண்டு மென்ற வெறியில் நடத்தப்பட்ட இந்த இனக்கல வரம் என்கின்ற இனஅழிப்பில் 300 மில்லியன் அமெ ரிக்க டொலர்கள் (அப்போதைய பெறுமதி) பெறு மதியான தமிழர் சொத்துகள் அழிக்கப்பட்டதுடன், 2,500 இற்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப் பட்டனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயப்படுத் தப்பட்டனர். உயிர் தப்பியோர் கப்பல்களில் ஏற் றப்பட்டு தமிழர் பகுதிகளான, வடக்கு கிழக்கிற்கு அகதிகளாக விரட்டியடிக்கப்பட்டனர்.1983 ஜூலை 23 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த இனப்படுகொலை 4 நாட்கள் தொடர்ந்து நீடித்தது. தமிழர்கள் வீதி, வீதியாக விரப்பட்டு வெட்டியும் கட்டும் உயிருடன் எரித்தும் படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள் நூற்றுக்கணக்கில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப் பட்டனர். பலர் குடும்பம் குடும்பமாக வீடுகளு டன் சேர்த்து கொளுத்தப்பட்டனர். கோடிக்கணக் கான சொத்துக்கள் சூறையாடப்பட்டன. தமிழ ரின் வர்த்தக நிலையங்கள் தெரிந்தெடுக்கப்பட்டு
đi Lữ sexfi le4, s°aoso, -so, soaven. eơn
நீர்மூலமாக்கப்பட்டன.
4 நாட்களாக கொ களின் இரத்த ஆறு ஓடிய நாடுகள் வரை கேட்டே திபதியாகவிருந்த ஜே. மிகவும் அமைதியாக சி தின் கொலை வேட்டை தார். பாதுகாப்பு படைக டளையின் படி கொலை யர்களுக்கு பாதுகாப்பு ெ இனப்படுகொலைகள் நாட்களுக்கு பின்னரே வர்தன இனக்கலவரம் களுக்கு தொலைக்காட்சி தொலைக்காட்சி உல மீதான படுகொலைகள் ே தமோ, கவலையோ, வில்லை. மாறாகஇனப்ப தியே அவரது கருத்துகள்
1956 ஆம் ஆண்டு சிங்கள மக்கள் கொண்ட மாகவே இனக்கலவரம் றான மனக்கசப்புகள் இரு வன்முறையில் ஈடுபடுவது
அத்துடன் சிங்கள துவதற்காக தான் புதிய 4 குவதாக ஜே.ஆர். கூறினா திப்படுத்துவதற்காகவும் வேட்கையை பூர்த்தி ச்ெ புதிய சட்டத்தை அமுல டத்தின் படி நாட்டுப் பி இந்தப் பாராளுமன்றத்தி யாது. அது மட்டுமன்றி ந எந்தவொரு கட்சியும் த மேல் நாட்டைப் பிரிப்
 
 
 
 
 
 
 
 
 

ாற்று நோய்
அவசியமாகும்
படுகிறது. இது வெரிக்கோஸ் வியாதி என ஒரு சிலர் பயமுறுத்துகின்றனர். நான் எத்தகைய வைத்திய சிகிச்சையை நாடவேண்டும்?
பதில்: ஆம் இதனைVaricos Vein என அழைப்போம். எமது உடலில் நாடி (Artery) நாளம் (Vein) என இருவகை குருதிக்குழாய்கள் இருப்பதை அறிவீர்கள். இவற்றில் நாடி குழாய்கள் மூலமாக இதயத்திலிருந்து இழையங்களுக்கு அதாவது உடலில் பகுதிகளுக்கு குருதி விநியோகிக்கப்படுகிறது. இதயம் சுருங்கும் போது இது நிகழ்கிறது. எனவே இக்குழாய்களுக்குள் அமுக்கம் அதிகமாக இருக்குமென்பதால்நாடி யின் சுவர்களும் தடிப்பானவை. மீள் தன்மை(Elasticity) மிக்கவை. ஆனால் நாளங்களோ உடலின் பாகங்களிலிருந்து இதயத்திற்குக் குருதியை எடுத்து வருகின்
றன. இதயம் தளர்வடையும் போது இது நடை பெறுகிறது. நாளத்தில் சுவர்கள் ஒப் பீட்டளவில் மெல்லியவை. மேலும் குருதி திரும்பப்பாய்ந்து விடாமலிருக்க தடைகள் அல்லது வால்புகள் அமைந்துள்ளன.
சில வேளைகளில் இந்த தடைகள், ! அல்லது வால்புகள் வலுவிழந்து விடுகின் றன. குறிப்பாக கால்களில் உள்ள நாளங் களில் இவ்வாறு ஏற்படுகிறது. எனவே குருதி சீராக முன்னோக்கிச் செல்லாமல் (Back flow) braTriassified (3.5mias (Pooling)ஆரம்பிக்கிறது. இதனால் நாள ங்கள் புடைக்க (Uaricosity) ஆரம்
பிக்கின்றன. இந்தநிலையை Vari
cos Vein GTGOT SIGLDupääßGpmb.
நீண்டநேரம் நிற்பது கடினமாகஇருக்கும். மேலும் கால்உளைவு அல்லது நோவு மிக அதிகமாக இருக்கும். ஆரம்பத்திலேயே கவனித்து Grape Bandage பாவிப்பதால் அல்லது Stockingsஅணிவதனால் நோயின்வேகத்தை ஓரளவு தணிக்க முடியும். இந்த நாளங்களில் காயம் ஏதும் ஏற்பட்டால் குருதி மிக அதிகளவில் வெளியேறும். அது மட்டுமில்லாமல் நாளங்களினுள்ளே குருதி தேங்குவதால் சிலவேளைகளில் குருதி உறையக்கூடிய அபாயமும் Decords. &geoco Deep Vein Thrombosis Gray elong Gumb. 8s. Lisles ஆபத்தான நிலையாகும்.
VaricOS Wein ற்கு இப்போது பல விதமான சிகிச்சை முறைகள் நடை முறையில் உள்ளன. எனவே ஒரு சத்திர சிகிச்சை நிபுணரை அணுகி உரிய ஆலோசனை பெறுங்கள்.
Bease டர் ஜோன் ா அனுப்ப
Norinna vein
Y
Waricose vein
துகள்
ழும்பு வீதிகளில் தமிழர் து. அவலக்குரல்கள் உலக போதும் அப்போது ஜனா ஆர்.ஜெயவர்தன மட்டும் ங்கள காடையர் கூட்டத் யை ரசித்துக் கொண்டிருந் ளோ தமக்கிடப்பட்ட கட் ந்தாண்டவம் புரிந்த காடை பழங்கிக் கொண்டிருந்தன. ர் நடந்து கோரமான ஐந்து ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெய தொடர்பாக நாட்டு மக் Pயில் விளக்கமளித்தார். ரையில் கூட தமிழ் மக்கள் தொடர்பில் ஜே.ஆர் வருத் அனுதாபமோ தெரிவிக்க டுகொலையை நியாயப்படுத்
அமைந்திருந்தன. முதல் தமிழ் மக்கள் மீது நம்பிக்கையின்மை காரண வெடித்ததாகவும் இவ்வா க்கும் போது சிங்களவர்கள் து எளிதான செயல் என்றும் லயை நியாயப்படுத்தினார். மக்களை அமைதிப்படுத் சட்டமொன்றை அமுலாக் ார். சிங்கள மக்களை அமை அவர்களுடைய இயல்பான சய்வதற்காகவும் நான் ஒரு ாக்குகிறேன். இப்புதிய சட் ரிவினை கோரும் எவரும் ல் அங்கத்தவர்களாக முடி ாட்டுப் பிரிவினை கோரும் டை செய்யப்படும். இனி
பது தொடர்பாக எவரும்
சட்ட ரீதியாக செயற்படமுடியாது. என்றார்ஜே.ஆர். யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதற்கு பழி தீர்க்கவே கொழும்பில் 2,500 இற்கும் மேற்பட்ட தமிழர்களை ஈவிரக்க மின்றி கொன்று குவித்த ஜே.ஆர். தனது புதிய சட்டத்தின் மூலம் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கும் சாவுமனி அடித்தார்.
ஜே.ஆரின் அப்போதைய ச்ெல்லப்பிள்ளையான காமினி திசாநாயக்க தனது இனவெறியை பின்வரு மாறு வெளிப்படுத்தினார்.
உங்களை தாக்கியது யார்? சிங்களவர்கள். உங் களை காப்பாற்றியது யார்? சிங்களவர்கள். ஆமாம், எங்களால்தான் உங்களை தாக்கவும் முடியும், காப் பாற்றவும் முடியும் உங்களை காப்பாற்ற இந்திய இராணுவம் இங்கே வருமாக இருந்தால் அதற்கு 14 மணித்தியாலங்கள் தேவை. ஆனால், 14 நிமி டங்களுக்குள் இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு தமிழனின் இரத்தத்தையும் இந்த நாட்டிற்காக அர்ப்பணிப்போம் என்று முழங்கியிருந்தார்.
இந்த கறுப்பு ஜூலையே தமிழர்களுக்கு சர்வ
தென்பதை ஜே.ஆரோ, காமினி திசாநாயக்கவோ அறிந்திருக்கவில்லை. 1983ஆகஸ்ட் 4ஆம்திகதியன்று நியூயோர்க்வாஷிங்டன் போஸ்ட்" பத்திரிகைதனது ஆசிரிய தலையங்கத்தில் பின்வருமாறு எழுதியது. தமிழர்கள் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ்வது கடினமென்றால் ஏன் பிரிந்து வாழமுடியாது? தமிழ் மக்களுக்கு தனி ஆட்சி கொடுத்தால் என்ன?ஐ.நா. வில் உள்ள பலநாடுகள் போல் தமிழ் மக்களும் தாங் கள் ஒரு தனித்துவமானதேசம்என்பதற்குரியசரியான சான்று களை வைத்துள்ளார்கள்.
இந்த ஒருங்கிணைந்த இலங்கைத் தீவில் சிங்கள வர் மட்டுமே அதிகாரங்களை வைத்திருக்கின்றார் கள். இந்த அதிகாரங்களை கொண்டுள்ள சிங்களவர் களுக்கு தமிழர்கள் இந்த ஒருங்கிணைந்த இலங் கைத் தீவில் வாழ முடியாத அளவில் நடத்தப் பட் டிருக்கிறார்கள் என்ற அறிவாவது உள்ளதா? என கேள் ந்தது.ஆனால் அந்தஅறிவு இன்று வரை சிங்களவர்களுக்கு வரவில்லை என்பதையே நடந்து வரும் நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன.*

Page 26
விரிய, "அடேயட் யார் போட்ட முட்டை?" என்று - لونها
"யாருக்குத் ெ யும் அநாதையா கிடந்தது.எடுத்துவ தேன். பயன்படுத் கொள். யோசிக்க
ሰ கட்டிலே சிங்க ராஜாவுக்குப் பிறந்த - எனறது ந நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. யார் பிறந்தநாள் வந்தது. எல்லாப் பற
பெரிய முட்டை கொண்டுவருகின்றனரோ வைகளும் கோழியையே பொறாமை அவர்களுக்கு வெகுமானம்' என்று பறை பார்த்தனகோழியைவிட முட்டைெ அறிவிக்கப்பட்டிருந்தது. யிருக்கிறதே! எப்படிப் போட்டிருக்கும்
- என்று யோசித்தன. அதனால் குருவி, காக்காய், கழுகு என்று முட்டையிடும் பறவைகளெல்லாம் ஏகமாய் மயிலும், குயிலும், கருடனும் எப்ட தின்று கொழுத்திருந் தன. கோழிக்கு, தானே பரிசைத்தட்டிச் செல்ல வேண்டு மென்று ஆசை என்ன 闇 செய்வது என்று
யோசித்தபடி நடந்தது.
ப்படித் தெரியுமா?
காட்டு அதிகாரி . கள் தங்கும் மாளிகையில் மராமத்துவேலை
டந்து கொண்டிருந்தது. வெள்ளையடித்துக் யெல்லாமோகேட்டும் கோழி வாயே காண்டிருந்தனர். அவர்கள் வாளியில் கால் வில்லை. 'தளுக்காய் அலங்காரம் வுே ந்துக்கொண்டிருந்தது. சாப்பாட்டு பண்ணிக்கொண்டிருக்கிறது. அதற்குத் ள முடிந்து மறுபடி வெள்ளையடிக்க பரிசு' என்று எல்லாம் பெருமூச்செறி விந்த கந்தன்பந்தைத் தூக்கி வீசி எறிந் சிங்கராஜா ஒவ்வொறு (மட்டையா
:: ஊறிய வெள்ளைப்பந் : : కిడి
உருட்டிக்கெ
ன்பார்வையில் பட்டதுநரிஅதை வெள்ளை வெள்ே முட்ட்ைஅவரை ாண்டு போய் கோழியிடம் கவர்ந்தது. rడవ அதை
கையிலெடுத்தார்.
"மந்திரியாரே! எத்தனை பெரியது இதற்கே பரிசு கொடுத்து விடலாமா? அருகிலிருந்த கரடியின் பக்கம் திரும் அஜாக்கிரதையால் கைநழுவிய L விழுந்த வேகத்தில் காய்ந்த சுண்ணா செதில் செதிலாக உதிர்ந்தது. ஒன்று சி தின் கண்ணுக்குள்ளும் புகுந்தது. அல் தான், சிங்கத்தின் கோபத்துக்கு அளே இல்லை.
'இது மனிதர்கள் விளையாடும் ப என்னை ஏமாற்ற உனக்கு எத்தனைது சல். இதற்காக உன்னை நாடு கடத்துக் நாட்டிலுள்ளோர் பொருளைக் கொன் வந்து ஏமாற்றிய நயவஞ்சகனே! மா?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேவையான பொருட்கள்:
மெல்லிய நீண்ட கம்பி ஒன்று.(பழைய மின்
வயரிலிருந்து எடுக்கலாம்) கெட்டியான கார்ட்
போர்டு, கலர்பேப்பர். கறுப்பு கிராப்ட் பேப்பர்
வட்டமாக கட் செய்தது. கத்திரிகோல் மற்றும்
UDF,
செய்முறை
1) கார்ட்போர்டு துண்டை படம் 1ன் படி இரண்டு
Lub-1
வடிவங்களில் வெட்டி எடுத்துக் கொள்ளவும். இதன் இரண்டு பக்கமும் கலர் பேப்பரை ஒட்டவும், வட்ட வடிவ கறுப்பு கிராப்ட்பேப்பரை நடுவில் ஒட்டவும்.
2) மெல்லிய கம்பியை படம் 2ன்படி வெவ்வேறாக வளைத்துக்
போர்டு துண்டுகள் சரியாக பொருந்தும்படி
"ப்ரேம் செய்யவும்,
3) நாற்காலியை வடிவமைத்து
மெல்லிய கம்பியைக் கொண்டு கட்டவும், 4) சதுர வடிவ கார்ட் போர்டு
துண்டைநாற்காலியின் இருக்கையாக
வைக்கவும். மற்றொரு துண்டு கார்ட்போர்டை நாற்காலியின் சாய்வுப் பகுதியில் பொருத்தவும், இப்போதுமடங்கும் பொம்மைநாற்காலிதயார்
திறக்க
தான்
தன.
ய்ப் பார்
s
is
என்று
9larñ.
ந்து, ளுக்குநீவிருந்தாவாய் இனி உனக்குக்காட்
Öl- டில் இடமில்லை" என்று ஆணையிட்டது.
அன்றைக்கு ஓடிவந்த கோழிதான், மணி
GԱ 6. தர்களின் விதவிதமான விருப்ப உணவாக
மாறிவிட்டது. காட்டுக்கே போகமுடிய
- வில்லை
ணிச் சுயபுத்தியோடுசெயல்படுவதேநன்மை
றேன். தரும் farrgili Gujanarik also Ogle
rC வழியில் புகழ் தேடுவதுஆபத்தையும், அவ
ரிடர்க மானத்தையும் தரும்
சுடர் ஒளி 124, ஜூலை.-30 ஜூலை 2011

Page 27
  

Page 28
22
மறைந்
செயின்ற் ஜீன் வியன்னி நகருக்குப் பேரழிவு ஏற்படப் போவதற்கு அறிகுறியாக நாய்கள் வழ மைக்கு மாறாகத் தொடர்ந்து குரைத்துக் கொண் டேயிருந்தன.
திருமதி.ஜாக்குலினின் பொம்மை போன்ற பொம்ரேனியன் இடைவிடாமல் குரைத்து ஊளை யிட்டது. 'மார்ஷல்' என்றழைக்கப்படும் அவளது பதினொரு வயதான அந்தச் செல்லநாய் முன்னர் ஒருபோதும் அவ்விதமாககுரைத்துப்பார்த்ததேயில்லை வழமைக்கு மாறாக அது பயந்து நடுங்கியது. "ஏ! கத்தாதே" என்று அவள் பலமுறை சொல்லிப் பார்த் தாள். பயனேதுமில்லை, மார்ஷல் குரைப் பதை நிறுத்தவில்லை. அவளுக்கு வந்த கோபத்தில் அச் சின்னஞ் சிறு நாயை ஓங்கி அடித்து உள்ளே விரட்டினாள்.
கல்லூரி அதிபர் ஜான்சனின் வீட்டு நாயும் குரைக்கத் தொடங்கிற்று. அது சுற்றிச் சுற்றி வந்து பல இடங்களில் முகர்ந்து பார்த்தது. எதையோ அது தேடுவது போலக் காணப்பட்டது. மொன் றியலுக்கும் சிக்காகோவுக்கும் இடையில் நடக் கும் உதைபந்தாட்டப் போட்டியைப் பார்க்க விரும் பிய ஜான்சன் தொலைக் காட்சியை இயக்கினார். ஆனால் நாயின் குரைப்பு தொலைக்காட்சியில் வந்த போட்டியின் நேர்முகவர்
அந்த நகரத்து மக்களில் எவராலும் நாய்கள் எதற் காக அவ்விதம் குரைக்கின் றன என்பதைப் புரிந்து கொள்ளமுடியவில்லை. கியூபெக்கிற்கு வடக்கே 215 கிலோமீட்டர் தூரத் தில் செயின்ற் ஜீன்வியன்னி நகரம் இருந்தது 1350 குடும் பங்கள் வசிப்பதற்கு ஏற்ற வறு திட்டமிட்டு அமைக் கப்பட்ட நகரம் அது. அதற்கு முன்னர் அது பயிர் நிலமாய் கிடந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் வீடுகள் எழும்பின. அங்கு வசிப் பவர்களில் பெரும்பாலா னவர்கள், அருகாமையி லுள்ள அலுமினிய, காகி தத் தொழிற்சாலைகளில் நிர்வாகப் பிரிவிலோ இயந் திர தொழில்நுட்பப் பணி
து முதல்
கொண்டதில்லை. அரு
லிருந்து நிலச்சளி 6 சமதரையாக இருந்த இட சரிந்து கியூபெக்கின் ஒரு யான அந்த இடம் மணல் ( இருந்தது. இப்போதும் ( மீற்றர் ஆழத்திற்குத் தே 3TT3U LOGragg, Igrals னால் அடிக்கடி மண்சரிவு கிறது மணல்குவியல் மீது த தேங்கத் தொடங்கியதும் 8 மீது பாரம் அழுத்த அது 3 சென்று கொண்டிருந்தது.
பல நிகழ்ச்சிகள் நடந்தன. ஒரு எச்சரிக்கை விடுவன வும் காணப் பட்டன. இ தெருக்களில் வெடிப்பு டது. வண்டிப் பாதைகள் மூன்று சென்ரிமீற்றர்கள் வன் தன்வீட்டு அடித்தள அடையாளமிட்டிருந் த
யாளராகவோ, தொழிலா ளராகவோ பணிபுரிந்து வந்தனர். அவர்களு டைய இல்லங்கள் நவநாகரீகமாக அலங்கரிக்கப் பட்டுச் சுத்தமாக இருந்தன. அவர்களின் மனைவி மார்கள் தங்களது ஒய்வு நேரத்தை வீட்டையும் நக ரத்தையும் அபிவிருத்தி செய்வதில் செலவிட்ட னர். பல மாடி வீடுகளுடன் புதிய நகரமாக உரு வாகி யுள்ள அதே இடத்தில் ஐந்நூறு ஆண்டு களுக்கு முன்னர் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டி ருந்தது என்று அங்கு வசிப்பவர்கள் ஒருவருக்கும் தெரியாது ஒரு சிலர் அது பற்றித் கேள்விப்பட்டி ருந்தாலும் அது பற்றி அவர்கள் அலட்டிக்
கெடுத்துக் கட்டத்தைச் அரித்துச் சென்றது. வீடு ( திற்கு நிலத்துள் அமிழ்ந்த கள் அவன் இட்ட அடை டிக் கேலி செய்தனர். அத் வ்விட்டிர் bilகம்பம் காற்று வேகமாக படியோ சாய்ந்துவிட்டது
1972 ஆம் ஆண்டு பகுதியில் அந்த நகரத்தில் ளின் அடியிலிருந்து யா
விஞ்ஞான் தொழிநு:வளர்ச்சியானதுஅனை த்தித் துறைகளிலும் பல நவீன மாற்றங்களுக்கு வித் YMMsMTTS0LeLeL tTTM MTlLLTTTTTMMMLLLLLLL ாேற்றங்களைஏற்படுத்திeள்ளதுகுறியாகபூண்டை
கலுத்தில்ஆன் பார்ட் வேறு:இத்திகள்
6T6. శ్ ஒற்றர்கள்:tpல் 薊 ്ഖ மற்றும் மிருகிங்கள் மூலும், ார்த்திற்ந்ே முறைகள் ஆத்த்லத்தில் பின்பற்றுப்பு:இதன் பின்னTசய்திஆாவூர்க்கு
ஆர்ம்பிக்கிப்பட்டது.
நுணுக்கமான முறைக
கருவிகளை தயூரித்துள் Sterfgrassaolüüsitibas é9e6) goraš BS
iமற்றும் பூச்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

G $ரம்
32-ergops se tiblJjejb
ஐெகன்
காமையிலுள்ள மலையி
ல்லை.
போன்ற ஒசைகளைக் கேட்டனர். மக்கள் தங்கள் வீட்டு அடிப்பகுதியைச் சுற்றிப்
பார்த்தனர். ஜன்னல்கள் கூடத்
2. பல மாடி வீடுகளுடன் தடதட வென்ற ஒசை எழுப் பகுத புதிய நகரமாக உரு பின. எதையும் கண்டுபிடிக்க ப்ெபது வாகியுள்ள அதே முடியவில்லை. - -
ண் மறுநாள், பிளாக்பிரவுன் என் тsзяц. இடத்தில் ஐந்நூறு பவர் கிழக்கிலுள்ள அவரது L ஆண்டுகளுக்கு முன் விவசாயப் பண்ணைக்குப் போக ஏறபடு விரும்பினார். குறிப்பிட்ட சில னர் பெரிய நிலச்சரிவு 3.ஒ. тная ஏற்பட்டிருந்தது டியிருந்தன.
g என்பது அங்கு வசிப் அவரது நிலத்தில் பன்னி ரெண்டு மீற்றர் உயரமுடைய /ெ பவரகள ஒருவருக குன்று ஒன்று இருந்தது. அங்கி Gunigu கும் தெரியாது ருந்து செயின்ற் ஜீன் வியன்னி ரண்டு நகரத்தைப் பார்க்க முடியாத ஏற்பட் வாறு அந்தக குறுை மறைத
இரண்டில் நிலம் பதின் உள்ளே இறங்கியது. ஒரு த்தில் தெரிந்த பகுதியில் ான். ஊற்று நீர் பெருக்
துக் கொண்டிருந்தது. பிரவுன் தனது பண்ணைக் குக் காரில் சென்ற போது குன்றின் பின்பக்க நிலம் மறைந்து விட்டது. அந்த இடத்தில், 150 மீற்றர் நீளமும் 60 மீற்றர் அகலமும் 25 மீற்றர் ஆழமுமான
பெரிய பள்ளம்தான்
காட்சியளித்தது. இத னைக் கேள்வியுற்று அந்த இடத்தை வேடி க்கை பார்க்கவென நகரத்திலிருந்து ஏராள மானோர் வந்திருந் தனர்.
ஒரு வாரத்திற் குப் பிறகு திருமதி மயூரி தாது அண்டை வீட்டுக்காரியன வலன் ரினாவைப் பார்க்கச் சென்றாள். எமது நக ரத்தைச் சுற்றி என்ன நடக்கிறது? அடிக் கடி பெரும் சலசல ப்பு ஒலி கேட்கிறது. என் கணவர் அதைப் பிரமை எனக் கேலி செய்கிறார்" என்று குறைபட்டுக் கொண் டாள் மயூரி.
சித்திரை மாதம் மழைவிடாமல் பெய்
சுற்றியிருந்த மண்ணை ருடது சென்ரிமீற்றர் ஆழத் து. பக்கத்து வீட்டுக்காரர் யாளத்தைச் சுட்டிக் காட் r டு நி କାଁଭାଁ
ந்க ெ பேசிக் வீசாத நிலையிலும் எப்
சித்திரை மாதத்தின் பிற் வசித்த பலர் தங்கள் வீடுக ரோ பலமாகத் தாக்குவது
கையான மாற்றம் என்றே சிலர் கருதினர். மழைத் தண்ணிர் முழுவதும் வடிந்து ஒடுவதில்லை. மழைத் தண்ணீரைதரை உறிஞ்சி மெள்ள மெள்ளக் களிமண் ணைக் கரைக்கும் என்பதை எவரும் உணரவில்லை.
வைகாசி மாதம் 4 ஆம் திகதி பெய்த மழையில் களி மண் கரைந்து நீருடன் அடி பட்டுச் சென்று கொண்டிருந் தது. இரவு 10.45க்கு பவுல் என்ற பெண்மணி, ஆறு வீடுகளுக்கு அப்பால் வசிக்கும் தனது நெருங்கிய சிநேகிதியான அலெனுடன் தொலைபேசியில் கதைத்தாள். (nதாடரும்)
m
“உங்கள் கணவருக்கு அமைதியும் ஒய்வும் தேவை. இதிலே தூக்க மாத்திரைகள் இருக்கின்றன.”
“அவருக்கு நான் எப்போதெல்லாம் மாத்திரைகள் கொடுக்க வேண்டும்.”
தந்தத் தூக்க மாத்திரைகள் உங்களுக்காக...!"
சுடர் ஒளி 24, ஜூலை. 30, ஜூலை 2011

Page 29
TVS Vego - Lue EODYEALANCE தொழில்நுட்பத்துடன் கூடிய 100 ஸ்கூ சொகுசான வசதியான பயணத்திற்காக சிறந்த தொழி
உங்கள் வசதிக்கென 15 இற்கும் மேற்பட்ட விசேட அம்சங்கள்
95upas 666 b. 142,768-4 Wat. துரித அழைப்பு: OTOT8
(Î. TVS லங்கா (தனியார்) நிறுவனம், 757, சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்ை Uபிரதான காட்சியறை தொபே 014 805246 நகர காட்சியறை தொபே 014 1946 கிருளப்பனை காட்சி
சுடர் ஒளி 24, ஜூலை. -30, ஜூலை 2011
 

23
TVS alar
Balance மத்தியில் அமைந்த 12" Linful சேவை மேற்கொள்ளத்
புவியிர்ப்பு மையம் சக்கரங்கள் தேவையற்ற பற்றரி
Balance
த கொழும்பு 14 தொபே: 0114 605200 பெக்ஸ்: 0 14 614909 றை தொபே 014 954375 ஜா-எல காட்சியறை தொபே 01497989 மற்றும் நாடுமுழுவதும் விநியோகஸ்தர்கள்

Page 30
அமெரி
கார் விண்ணில் இன்னும் 5 ஆண்டு பறக்கும் காரை அ இருக்கைகள் மட்டு கிலோ மீற்றர் வேக நிரப்பும் டாங்கி அ விரியும். அதே நே களாக வடிவம் பெறு கோடி செலவில் தய போதும், புதுவகை வதைக் காணமுடிய வரத்து பாதுகாப்பு நி
20W ஒலித்திறன் - 2 hDMUSB
PC input
Tibullijõgi
hts2soo
300wrmsa a
CdCDowd USB Play-back FMou
േ 22
ரூ000 GESTEMÓGRAFEÓGADå Sinugu graafpsTILITÄESSÄ
Që): UDS
- CD, CD-R&CD-RW --- · FWAMASW gout .ෆ4650 - as old ܠ ܒܘ ܩܥܘ *
FM/Mwaggour - FM/MW Gygaar * Louil-6-üux moi,
aul LTELISIS அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்கள்
A-20773179593, 9Lats); sotsOTS-OT768408, iyo: BitTGO-078763508 JVC-HAERO77663420
DABOLO
KollElli
---
--- S S S LSLSLS S S S S S S S L S SLS LS LSSS S -
இப்பத்திரிகை கொழும்பு. 06 வெள்ளவத்தை பெரக்கும்பா பிளேஸ், 15 ஆம் இலக்கத்தில் உள்
 

காவில் 5.2கோமதிப்பில் யாராகும் பறக்கும் கார்.
பறக்க முடியுமா? என்ற கேள்வி பலரது மனதில் எழும். ஏன் முடியாது. களில் அது சாத்தியமாகும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். புதுவிதமான மெரிக்காவைச் சேர்ந்த கார்ல் டயட்ரிச் என்பவர் தயாரித்துள்ளார். இது 2 மே கொண்டது. மிகவும் எடைகுறைந்த விமானம் போன்றது. மணிக்கு 185 த்தில் செல்லும், 800 கிலோ மீற்றர் தூரம் செல்ல தேவையான எரிபொருள் மைக்கப்பட்டுள்ளது. விண்ணில் பறக்கும்போது அவற்றின் இறக்கைகள் த்தில் ரோட்டில் இறங்கி கார் ஆக மாறும்போது அவை மடங்கி சக்கரங் றும் இந்த நிகழ்வு 15 fiးါး நடைபெறும் இந்த கார் சுமார் ரூ.112 பாரிக்கப்படுகிறது. இதை ஒட்ட 20 மணி நேரம் மட்டும் பயிற்சி பெற்றால் பான இக்கார்கள் இன்னும் 5 ஆண்டுகளில் அமெரிக்க வீதிகளில் ஒடு பும் அதற்கான அனுமதியை அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்கு
ர்வாகம் அளித்துள்ளது.
கொண்டாஸ் ரேஷியோ
OWSurroundSound 3HDMA/USB/PC input * 40% islav Garunu
"eu:Ogggo esse
htS3540. HTS3630
• 1000Wu eta 49 apa 600W RMS San Spain HDMI1080p. HDMI1080p. டொல்பி டிஜிடல் மற்றும் டொல்பி டிஜிடல் மற்றும் Pro Logic II surrounding * Pro Logic II surrounding DVD, VCD, CD& USB · DVD, VCD, Go,
FM & USB
LasgüETLui LjEBEU Leshige úBenutý SS DVP3550K 700 auia vuኳC4140
· - Play CD, VCD, DVD, DivX அகன்றத்திரையில் ப்ளுரே டிஸ்க் விசேட விலை MP3,WMA, JPEG காட்சிகளை முழு HD 1080p யில் ○■■00 Hi-Speed USB 2.0 চৈ :Ž ಕ್ಲ @ கரோக்கி · DWXGE Ultra O DWX
গু6690 விலை ரூ 18990
A-Z Z Electronics (Pvt) Ltd.
Sundadeilumáglu Parama pamamunkáss
HIN WILL
Te, 044931 2040 infotemoebel-ferrarich noebe-ferrarch öffnungszeitsn. Montag-Freitag 90-2000
Samstag
900-1800
om. Domyomeutas a GBowdl. 00.00% Rierung
லாண்ட்மார்க் என்டர் பிறைசஸ் ஸ்தாபனத்தினால் 2011 ஜூலை 24ஆம் திகதி வெளியிடப்பட்டது