கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2011.06.23

Page 1
Registered as a News Paper in Sri Lanka
A MAR AS SRI I ANKAS NA
 

LäSL5 2. DöIII 30.00
葵%ア23 - 22 2の77 ·
、

Page 2
அக்கிரம
தோஷங்கள் எனப்படுவது நாம் பிறக்கும் போது முற்பிறப்பின் சமுதாயத்தில் சில மனிதர்கள் பாவத்தின் தண்டனையாக நம்மோரு கூட வந்து பிறந்து, புவியில் நமது வர் போல் தோற்றமளிப்பார்கள் கணக்கு முடியும்வரை இருந்து உபத்திரவப்படுத்துவது. இன்னொன்று, வாழ்க்கைப் பின்னணியை ஆரா நாம் பிறந்த பின்பு உணர்ச்சி பூர்வமாகச் சிந்தித்து மற்றவர்களுக்கு பல பல அக்கிரமங்களும், துர்நடத்ை உபத்திரவங்கள் விளைவிக்கும் போது, அவர்கள் விரும் பெருமூச்சும், இருக்கும். இப்படிப்பட்டவர்கள் கண்ணிராலும் ஏற்படுவது. மனிதர்களாக. அந்தஸ்தி தோஷங்கள் என்று கண்டறியப்பட்ட பின்பு அதற்குப் பணம் தொண்டு செய்பவர்கள
ரிகாரங்கள் தேட முடியாது பணத்திற்கு அப்பால்' UsTidssT) தே ாது 莎 | மக்காரர்களாக உலாவரும் ே றைவனின் பாதார விந்தங்களைப் பற்றிப் பிடித்தலே தோஷம் இவர்களது நடத்தைகள் பெரும் றைவதற்கும், அதன் தாக்கங்களில் இருந்து விடுபடுவதற்கும் சிறந்த வருவதில்லை. ஆனால் இவர்களை ழிவகையாகும். எப்பொழுதும் இருந்த வண்ணம், இ
இவ்வகையில், தீராத தோஷங்கள் என்று சொல்லப்படுபவைகளில் நியாயத் தீர்ப்பு எழுதப்படுகிறது. பூர்வகர்ம தோஷம், செவ்வாய் தோஷம், நாகதோஷம் என்பனவாகும்.|நாங்கள்கோவில்கள்கட்டினோம்கு இதில் பூர்வகர்ம தோஷமானது மேலே குறிப்பிட்டது போன்று முந்திய தொண்டு செய்தோம். உம்மை உ பிறப்பில் செய்த பாவத்திற்கான கூலியாகும். இந்தக் கூலியை எவரும் கதறும்போது ஆண்டவர் அவர்கள் வாங்க மறுக் - -- ܐ - ܒ - உங்களை அறியவில்லை. அக்கிர றுக்க முடியாது. வாங்கித்தான் ஆக வேண்டும். ஆயினும், - அகன்று போங்கள் (மத்தேயு 7:
5,6Ößass சுமையைக் குறைக்க வேண்டுமானால் இதற்குரிய ஒரே கூறுவார் பரிகாரம் முழுநேர இறைவழிபாடும், இறைத் தொண்டுமேயாகும். மனிதனின் எண்ணங்களை செவ்வாய் தோஷம், நாகதோஷம் என்பது உடல்நிலை மற்றும் அவன் செய்யும் இழிவான :ெ ர்ப்பக்கிரகங்களான இராகு-கேதுவினுடைய குறைபாட்டினால் வெளித்தெரியாத போதும், இறை( எழுவதாகும். இதற்கு நவக்கிரக வழிபாடே நல்ல பரிகாரம் என்று கடைசி நாளில் அவர்கள் கதறும் சொல்லப்படுகிறது. அவர்களுக்குக் கிடைப்பதில்லை.
-
-அனந்தநாராயணன், கைதடி,
அழகுக்கு அழகு
நான் உனது நீண்ட நாள் வாசகி பாப்பா Ú}é
லேடிஸ் பெஷல் எனக்கு மிகவும் பிடித்தமானவை.
லேடிஸ் பெஷலில் வரும் அழகுக் குறிப்புகள்
அழகுக்கு மிகவும் பிரயோசனமாகவுள்ளன. சமையல்
குறிப்புக்களை ஒவ்வொரு வாரமும் பிரசுரிக்கவும்.
சினிமாப்பகுதி வசீகரிக்கும் வண்ணம் உள்ளது.
繼難
க.சிந்து,யாழ்ப்பாணம்.
இதைக்கு விருந்து
விருந்தாசி சிறப்பாக ಹಾಯ್ಕ
அத்தனை அம்சங்களு o afonol ఉు తిథేలి*
அன்லை
羲 ൈb ق عليها العمق تنموي.
is as ನಿಜ್ರಿ ன்பனவற்றை ఆహా
:-- வேண்டும் areolutaje
டிவைசானி கண்டி
தான்றும் கவிதைகை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டுப
essalo அனுப்பவேண்டிய கை
கவிதைப் போ தினமுரசு வாரமலர், த.பெ
இல. 373, பிரதான
பாரச்சுமையே மக்கள் மனதின் கொள்ளை கொண்ட பெற்றத்து ய்விட்டாே முரசுக்கு எனது வணக்கங்கள் தினமும் வரும் பாரமா UTUelseo
ဒွိ ဒွိ -::::::::::::: S-3- }ళః இப்பிள்ளை?
கூண்டுக்குள் ஏது இக்குழந்தையின் வாழ்வு?
66.
பருத்தித் சிறையொரு து
முளையிலே உன் முன்ன்ேற் முடக்கப்பட்டதாயினும் நிறுத்தாதே குழந்தாய் உன் சிந்தனை அலையை. சிறை ஒரு தூசெனச் சிரித் அறிவை விரி, ஆழமாய் யோ புலப்படுழு அப்போது உனக்குப் புதியதொரு விடி ந.கோ Doors
சுதந்திரங்கள் மறுக்கப்பட் கலைகிறது இவ்வுலகில்
உனது சுதந்திரமும் Enll. DiffDUL முடக்கப்பட்டு விட்டதோ?
@ கவலைப்பட்ாதே
உனக்கெனவாய் ஒரு கா உண்டு அதுவரைக்கும் உள்ளே
முரசையும், வாரமொரு முரசைய்ம் நான் படித்து சுவைத்து வருகின்றேன். உண்மையிலேயே சூடு * ಕ್ಲಿ@@!: சுவாரசியமாய் உள்ளது. பல்சுவை
sess தினமுரசு
Eunáig a múGíb
போர்க்குற்ற
itar ganaan-1
ases AG
ჯM S
போக்குவரத்தில் ஈடுபட்டு வருகின்ற வாகனச் சாரதி கள் மிகவும் மனம்குழம்பிய் நிலையிலேயே தங்களுடைய போக்குவரத்துக்களை மேற்கொண்டு வருகின்றனர். 孪-裘- "கொழும்புப் பயணமானது போக்கு பகுதியில் செல்கின்ற வாகன வரத்து நெரிசல் காரணமாக இரவு: தேவையற்ற கேள்விகளைக் நேரப் பயணங்களாக மேற்கொள்வது ஏற்படுக்கிேன்றனர்.
ஈடுபட்டிருக்கின்ற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புத்திசாலி
ஒரு மனிதனது வாழ்க்கையில் எங்காவது, * எதிலாவது ஓர் பாதிப்பு வரும் போதுதான் அவ
iனுக்கு அல்லாவற்வின் எநாபகமே வருகிறது.
உலகில் ஏற்படுகின்ற அல்லது ஏற்படப்
ஆனால், அவர்களின் ய்ந்து செல்லும் போது தகளும் மிகுந்ததாகவே
மக்கள்முன் பெரிய
அகம்தனில் அக்கிர பாதுகாத்துக் கொள்ளமுடியாத மனித ன பாது, மக்களுக்கு " தன்னைப் படைத்த அல்லாவற்வை ே వి ിal Lifമേഖ நினைக்கின்றான். அவனிடம் கேட்கின்றான்.
யா அல்லாவற் இந்த துன்ப துயரத்தில் இருந்து என்னை நீ பாதுகாப்பாயாக என்று.
ஆம். இஸ்லாம் தன்னிகரற்ற ஒரு சிந்தனையின் மூலமே மனிதனை உருவாக்க விரும்புகிறது. மறுமையை அடிப்படையாகக் கொண்டு சிந்திக்கும் மனிதன், ஒவ்வொரு கணப்பொழுதிலும் ஒரு பிரச்சினையை எதிர்கொள்கிறான்.
அவற்றுக்கெல்லாம் அவன் ஈடுகொடுத்து படைத்தவன் என்னைப் பாதுகாப்பான கொள்வான் என்ற மனஉறுதியோரு வாழவேண்டும். அப்போதுதான் அவன் இன்மையிலும், மறு மையிலும் ஈடேற்றம் பெறுவான். இவனே ஈருலக புத்திசாலி.
வர்களுக்கான வேளைவரும் போது அப்பொழுது இவர்கள் "ஆண்டவரே! உதவினோம். ஊருக்குத் ள்ளன்போரு வழிபட்டோம்." என்று )ளப் பார்த்து - "நான் ஒருக்காலும் )ச் செய்கைக்காரரே என்னை விட்டு 25) என்று அவர்களைப் பார்த்துக்
இறைவன் அறிந்திருப்பதானால், யல்கள் பல, வேஷத்தின் முன் பனுக்கு எல்லாமே தெரியவருகிறது. பொதும் கூட கடவுளின் கருணை
ாமுவேல்-புதுக்குடியிருப்பு. எம். கலில், கல்முனை-05.
914.Jهره وa0 6UnCه2666
sinal தெரியாத
O O வினாக்கள்
ஒவனென்ன படைத்தளபதியோ? N பயங்கரவாதத்தின் N அதிபதியோ?
例 彰 தடைச்சட்டத்தின் கீழ் 0ள வார்த்தைகளின் எண்ணிக்கை இருக்கும்? தனிடிக்கப்பட்ட
பதிவு செய்து அனுப்பி வையுங்கள்|ஆ சித் திகதி 07:072011 மனதத தனமைகரும கைதியோ?
மிருக உணர்விற்கும் * ↔ ட்டி இல. 316 o வித்தியாசம் தெரியாத öron 6DðŤbčšő56Ť (pt sħJőfluU : 17. யாழ்ப்பாணம் இவ்வுலகத்தில் நிலையேதோ?
, UUTyp LUIT GOUTLD- ↔袞:尊
வந்து பிறந்ததற்காக காலமே தறித்துக்கொள் IT? வருத்தப்படுகிறதோ
இந்த வளரும் தளிர்? S. 915 கருனையறற t ஜே.காவியா, 5ft 606).
திருகோணமலை,
அம்மணத்தின் வெளிப்பாடு N
அராஜகத்தின் உச்சநிலை தெரிகிறதிங்கே கொடுங்கோண்மை நீட்சியில் பூவென்ன..? பிஞ்சென்ன..? வளரும் தளிர்களை சிறையுள் வதைக்கினும் உறங்காது உண்மை ஒருநாளும் இப்புவியில்
~പ~J பஜமுனண், கொழும்
மடல்கள் மற்றும்
ஆக்கங்கள் உட்பட சகல தொடர்புகளுக்கும் தினமுரசு வாரமலர்
துவிட்டு Šዎ¶
al
இரும்புக் கம்பிச் சிறையினுள் இருக்கும் இச்சிறுவனின் எதிர்காலம் எப்படியாகுமென்பதை வெளியில்
இருப்பவர்கள் விழிதிறந்து பாருங்கள் விடுதலைக்காய் போராடுங்கள்,
த.பெ.இல: 1772, கொழும்பு, த.பெ.இல- 167, யாழபபாணம. தொலைபேசி :-0212221811 தொலை நகல் (Fax): 021222 1811 ஈ-மெயில்: (E-mail):- thinamurasu (alive.com
சாரினால் தேவையற்ற காடுக்கவேண்டி ஏற்படுவதாக நந்திக்கொள்கின்றனர். கான காட்டுப்பகுதியில்
6Limraðfernri Sassassit ங்களை இடைமறித்துத் கேட்டு செளகரியங்களை ட வாகனத்திற்குத் தேவை
TJuDavi
UDIU CU
எனவே, இவ்விடயத்தில் அரசியல் தலைவர்களும், அரச அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் போன்றோர் தலையிட்டு பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற வீணான
அசெளகரியங்களைத் தடுப்பதுடன், பொலிசாருக்கு ஏற்படும் அபகீர்த்தியையும் இல்லாது செய்வதற்குத் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென தினமுரசின் உங்கள் பக்கம்" ஊடாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
கே.ஜோசப், தீவகம்
ஜூன் 23 ட29, 207

Page 3
  

Page 4
அண்புள்ள உங்களுக்கு, வணக்கம். தமிழ் கூட்டமைப்பினர் மீது யாழ். அளவெட்டியில் தேர்தல் பிரச்சார
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள
ட்சி மாற்றமானது லங்கைத் தமிழர் அரசியலிலும் தாக்கங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது
என்பதை அண்மைக் 2 கால நிகழ்வுகள்
வெளிப்படுத்துகின்றன.
நடந்து முடிந்த தமிழக
சட்ட சபைத் தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக ஆசனங் களைப் பெற்று தஃ பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள அ.தி.மு.க முடியுமான எல்லா வகையிலம்
மேடையில் நடத்தப்பட்ட தாக்குதலானது 2திமுக-வை பழிவாங்கு கண்டனத்துக்குரியதாகும். பயங்கரவாதம் 2வதிலேயே குறியாக
தோற்கடிக்கப்பட்ட இந்த நாட்டில் ஏற்படுத்தப் பட்டிருக்கும் ஜனநாயகச் சூழலை பாதுகாப்பதும் அதை ஒவ்வொருவரும் அனுபவிப்பதும் SlsalduðirSú. 冢
ஜனநாயகச் சூழலை சீர்குலைப்ப அதை கேள்விக்குள்ளாக்குவதும் நம நாட்டின் கெளரவத்தை பாதுகாக்க உதவாது. மாறாக குற்றம் சுமத்தவும்.
முரண்பாட்டு அரசியல் என்பதே தம்மீது
தன்னிலங்கை மக்கள் புரிந்து
மை பாராட்டி வாழ முடியாது. கூட்டமைப்பினர் மீதான தாக்குதல் வர்களைப் பொறுத்தவரை 38
மலோட்டமான கண்டனங்களுக்குரியதா
இருந்தாலும் உள்ளுர விருப்புக்குரியதாகவே இருக்கும். ஏன் என்றால் அதை தேர்தல் பிரச்சாரமாக்கி இலாபம் தேடுவது எப்படி என்பதுதான். அவர்களின் நோக்கமாக இருக்கமுடியும்.
ஆகவே குறித்த தாக்குதல் கூட்டமைப்பின்
எதிர்பார்ப்புக்களுக்கு தீனியிடுவதாகவே அமைந்துள்ளது.
பயங்கரவாதத்தை கொண்டாடியவர் களுக்கு மத்தியில் ஜனநாயகச்சூழலை
பத்துவதற்குதமது உயிரைத்
公
公
2
இருக்கிறது. அதற்
6 ż த கிேன்ற தே.மு.தி.க, தரப்பில்
嵩 ந்தும் எதிர்ப்புக்கள், விமர்சனங்கள் கிளம்புவதற்கு வாய்ப்பில்லை. தி.மு.கவை சிக்கலுக்குள் மாட்டி விடுவது தே.மு.தி.க.வுக்கும் மகிழ்ச்சியான விஷயமே. இதனால் அனைத்து திக்குகளிலும்
புதிய
லவராக தீவியேற்றுக் கொண்டுள்ள அ.தி.மு.க பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா
தனது பதவியேற்பைத் தொடர்ந்து ஆற்றிய முதலாவது உரையிலேயே தி.மு.க.விற்கான அபாயச் சங்கை ஊதியிருந்தார். அதாவது குறித்த தேர்தலில் தி.மு.க.விற்கு படுதோல்வியை ஏற்படுத்திய இரண்டு காரணங்களாக நோக்கப்படுகின்ற ஸ்பெக்ட்ரம் ஊழல் ಇಂದ್ಲಿಲ್ಲಿ இலங்கையில் நடைபெற்ற இறுதி
யுத்தத்தின் போது தி.மு.க )
அரசு செயற்பட்ட விதம் அதனைத் தொடர்ந்து தற்போது போர்க் ಟ್ವಿ॰
லழும்பிய நிலையில் .(ᏓᏁ , Ꭶ5 Ꮽ5fᎢL_LᏩ ᎧᏗ
ਜni
கையில் எடுத் ಇ: ಇಂದ್ಲಿ ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் அதேபோன்று இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கூறியிருந்தார்.
அத்தோடு நின்று விடாமல் புதுடில்லி விஜயம் ஒன்றை மேற்கொண்டு பிரதமரைச் சந்தித்து மேற்குறிப்பிட்ட LULUI E585617 9LIE5/65/LLU கோரிக்கைளையும் முன்வைத்திருந்தார். 60T60)6) J55UULL காரிக்கைகளுள் ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரமே முதன்மையானதாகக் காணப்படுகின்றது. இங்கு ஊழலற்ற ஆட்சி ஏற்படுத்தப்பட வேண்டும்
GGÉ
so
Galla ñi e.p...th (Вишња
 

பிடுங்க
b என்பது முக்கிய
獻 நோக்கமாக ன்றது அதற்கு அரசிலிருந்து
ம்ெ. எனவேதான்
விவகாரத்தில் கவின் 09 எம். நம் காங்கிரசுக்கு னை அற்ற பில் ஆதரவு ப்பார்கள் என்று
முதல்வர் Tளா ளை கழற்றிவிடுங் ங்கள் கைகொடுக் ாம் என்ற iபடவே தமிழக ரின் கருத்து
சிறிது விட்டுப் பிடிக்கலாம் என்ற மனநிலையிலேயே
காங்கிரஸ் உயர்பீடம்
இருப்பதாக தெரிகிறது. இப்போதைக் வை றிசேவ் லேயே காங்கிரஸ் வைத்துக் கொள்ள விரும்புகிறது. அதேவேளை ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தாங்கள் செல்வாக்கு செலுத்து வதையும் தவிர்த்து வருகிறது.
குறித்த வழக்கின் போக்கினால் தி.மு.க அதிருப்தியடைந்து தாமாக உறவை முறித்துக் கொண்டால் அச்சந்தர்ப் பத்தில் அ.தி.மு.க.வை அணைத்துக் கொள்ளலாம் என்றே காங்கிரஸ் உயர் பீடம் கணக்குப் போடுவதாகத் தெரிகிறது. எனவே தி.மு.க.வை ಹಿಜ್ಡ ட விரும்பினால் ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தை மத்திய அரசு தீவிரப்படுத்துமே தவிர தி.மு.க.வை தாங்களாக போகச் சொல்லமாட்டார்கள் என்பதே விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது. அதேபோன்று இலங்கை விவகாரத்திலும் போர்க்குற்றங்களுக்கு
அரசை ஞ்சம் சிந்திக்க வைத்துவிட்டது.
பேச்சுவா
gyja Grieg பரன்டுமாற்றங்களும்
நெருடிக்
இருப்பதாகவே
Olubuloli, 2றவை முறித்துக்
6Ò SOĜöbbs அ.தி.மு.கவை த்துக் கொள்ளலாம்
Iñếí5]60 DIII க்குப்
கத் தெரிகிறது. .dpatiboo
albilonoi îD 9Pony póð த்தை மத்திய அரசு டுத்துமே தவிர வை தாங்கனாக tII66DIDIf I Illt:
: சர்வதேச
சாரணை நடாத்தப்பட
வேண்டும் என்று
ஆதிமு.க. கூறி வருகிறது.
இவ்வாறு கூறுவதன்
:
லம் கமிமகச் 赛 :: 'ಫೆ: தமிழர் விவகாரங்களில் அனுதாபம் உள்ளவர் களையும் தி.மு.க. விலிருந்து வீத்தி வரச்
சய்து தி.மு.க.வை மேலும் ஓரங்கட்ட முடியும் என்பது அ.தி.மு.க.வின் திட்டமாக இருக்கலாம்.
அதேவேளை, அ.தி.மு.க வின் இந்நிலைப்பாட்டுக்கு ஏறக்குறைய தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும்
60 Ꭲ60)Ꭷ ! oż? இது
மத்திய அரசை கொஞ்சம்
டுமாறச் செய்துள்ளதா 蠶 :ெ த சில ಮಂಗ್ಳಲ್ಲಿ
ன்னர் புதுடில்லி சென்ற မ္ဘီရလေးနာနှံ வெளிவிவகார அமைச்சருக்கு சில
லோசனைகளை தெரிவித்த மத்திய அரசு, கூட்டறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தது. அதில் சுதந்திரமான முறையில் போர்க்குற்ற விசாரணை
நடாத்தப்பட வண்டும் என்ற கருத்தும் கூறபபடடிருநதது. அதறகு
ரத உபகாரமாக இந்தியா என்ன செய்யு மென்பது கூட்டறிக்கையில் ಶ್ವ?":"ಜ್ಜೈ
ட்டாலும், ஐ.நா.வின் நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கைக்கும், ஐ.நா. வின் அடுத்த கட்ட
டவடிககைகளுககும
இன்ே
லங்கை வருவதற்கு முன்னர் தமிழக முதல்வரைச் சந்தித்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன்
தமிழக முதல்வரின்
போதிலும் இலங்கையில் காணப்பட்ட சூழ்நிலை யானது தமிழகமுதல்வரின் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு சாதகமாக அமைந்திருக்கவில்லை. எனவே குறித்த கருத்துக் கள் வெளியிடுவை தவிர்த்துவிட்டார்
L

Page 5
  

Page 6
பல்வகை மருந்திற்கு எதிர்ப்புத்தன்மை உடைய காசநோய் ஏற்படக்கூடியவர்கள்.
01. மருந்துகளை இடையில் கைவிட்டோர்.
02. சிகிச்சை அளிக்கப்பட்டு குணமளிக்கத் தவறியவர்கள்.
08. நீண்ட நாள் நோயாளிகள் 04. மீளவும் காசநோய் உருவாக்கியவர்கள்.
05. சளியில் கிருமிகள் இரண்டு மாதங்கள் சிகிச்சையின் பின்பும் காணப்படுபவர்கள்.
06. காசநோய் மருந்துகளை ஒழுங்காகப் பாவிக்காதோர்.
07. நுரையீரல், மிகவும் கடுமையாகக் காசநோய்க் கிருமியினால் பாதிக்கப்பட்டோர்
மருந்திற்கு எதிர்ப்புத்தன்மை உடைய காசநோய்க் கிருமிகள் உருவாகுதல்.
இது பின்வரும் நான்கு வகையில் நிகழலாம். o. எழுந்தமானமாக, காசநோய்க் கிருமிகள், விகாரமடைந்ததாயினும் மருந்திற்கு எதிர்ப்புத் தன்மை உடையதாக அமையலாம். ی
Rifambicin இற்கு 10-8 நிகழ்தகவும் 1 Soniczid இற்கு 107 நிகழ்தகவு
o2. இயற்கையான எதிர்ப்பு. குறித்தவகைக் காசநோய்க் கிருமிகள் குறிப்பிட்ட மருந்திற்கு அழிக்கப்பட முடியாத தன்மை உடையதாக அமைதல்
03. கலப்பு எதிர்ப்பு
ஒருவகை மருந்திற்கு எதிர்ப்பு
( Dr. சி. ஜமுனானந்தா )
Nagy éja őt ÉG GéLgg)
6:6
காசநோய்க் கிருமிகள் ஆய்வு கூடத்தில் கண்டறியப்படும் விதம் * காசநோய்க் கிருமிகள் மைக்ஹோபக்ரீரியம் ரியுபகுளோசிஸ்
* சுவாசிக்கும் போது களித்திவலைகள் உள்ளெடுக்கப்படும் போது பரவும்.
* நுணுக்குக்காட்டியில் கிருமிகள் மெல்லிய நீண்ட வளைவானது தனித்தனியே அல்லது கூட்டமாகக் காணப்படும்.
* பக்ரீரியாவில் கலச்சுவர் அதிக அளவில் கொழுப்பைக் கொண்டது. சாதாரண சாயமிடலால் கண்டறிய (ԼՔlգս IIT51,
* காபோல்பியூசன் சாயமூட்டி அமிலத்தாலோ அல்லது அற்ககோலாலோ அகற்றப்பட முடியாது. * நுணுக்குக்காட்டியில் சிவப்பு
/ சளிச்சோதனைக்கான காரணம் ཡོད
01. காசநோயைக் கண்டறிதல், 02. ?: சிகிச்சையின் \ழுன்னேற்றத்தைக் கண்டறிவதற்கு ) எவ்வாறு காசநோயாளரைக் கண்டறிவது? ༄༽
யாவராவது ஒருவர் இரண்டு கிழமைக்கு மேல் இருமல் உடையவராயின், அவரது சளியினைச் \சோதித்து அறியலாம். ...ސ r எப்போது சளியினைச் சோதிக்கலாம்? ーヘ
நோயாளி வந்தவுடன் ஒன்று. மறுநாள் அதிகாலையில ஒன்று பின் அன்று மீண்டும் சளியைக் கொடுக்க |வரும்போது ஒன்றுமாக மொத்தம்
/ சிகிச்சைபெறும் நோயாளிகளில் \ சளிப்பரிசோதனை செய்வது? 2ஆம் மாதம் 5ஆம் மாதம் மாதம் 2 ஆம் மாதம் : சளியில் கிருமிகள் காணப்படின், 3ஆம் மாதம்
முடிவிலும் சளிசோதிக்கப்பட வேண்டும்)
ď6zíliuLovii Gordiflinugb/? 3ஆம் மாதம், 5ஆம் மாதம், 8ஆம் மாதம்
70. நுணுக்குக்காட்டிச் சோதனைக் கடத்தில் பின்வரும் இடங்கள் இருத்தல் அவசியம்.
01. சளிமாதிரிகளைப் பெறும் இடம். 02. சளிப்படலத்தைத் தயாரிப்பதற் கான இடம் O3. க்குக்காட்டியின் கீழ் #? :: இடம். ԼՔ 04. பாவித்த பொருட்களை அழிப்பதற்கு அல்லது கிருமி நீக்கம் செய்வதற்கு
\வைக்கும் பகுதி
O
(ருந்திற்கு எதிர்ப்புத்தன்மையைகாசநோய்
கண்காணிப்பிலான சிகிச்சை
எனும் பக்ரீரியாவினால் ஏற்படுகின்றது. |
அல்லது செந்நிறமாக இருக்கும். )
தேவையான பொருட்களைப்
\ழுன்று தடவைகள். /
/ மீள் சிகிச்சை பெறும் நோயாளிகளில் ل
உருவாகின்ற அதே குடும்பத்தினைச் சேர்ந்த ஏனைய மருந்துகளிற்கும் எதிர்ப்பு உருவாகுதல்
04. பெற்ற எதிர்ப்புத்தன்மை ಅಲ್ಲ மாதத்திறகு மேல் மருந்துகளை ந நோயா பறற நலையல அங்கு மருந்திற்கு o: தன்மை உருவாதல 芬
oக. ஆரம்பநிலை எதிர்ப்பு நோயாளிகள் முன்னர் காசநோய் மருந்துகளை உபயோகிக்காதவிடத்து மருந்திற்கு எதிர்ப்புத் தன்மை உடைய கிருமிகள் தொற்றுதல் அடைதல்,
மருந்திற்கு எதிர்ப்புத் தன்மை உடைய காசநோய்க் கிருமியினை ஆய்வு கூடத்தில் கண்டறிதல். 01. திண்ம வளர்ப்பு ஊடகம்(Solid) 02. திரவ வளர்ப்பு ஊடகம் (Liquid) 03. நுணுக்குக்காட்டி ஊடான நுண் வளர்ச்சி அவதானிப்பு
மருந்திற்கு எதிர்ப்புடைய காசநோயினைத் தடுத்தல் நேரடிக்
இதற்குப் பின்வருவனவற்றினைத் தவிர்த்தல் வேண்டும். -
01. முறையற்ற மருந்துகளின் சேர்மானம்,
02. சரியான அளவில் மருந்து எடுக்காமை.
03. சரியான காலத்திற்கு மருந்து உட்கொள்ளாமை,
04. மருந்துகளின் தரம் குறைவு கொடுக்காம்ை
05. சரியான மருந்துகளை ஒழுங்காக எடுக்காமை
/705 ஆய்வுகூடப் படிவத்தினை \ நிரப்பும் பகுதியும், ஆய்வுகூட பதிவுப் புத்தகம் உள்ளபகுதியும்.
06. நோய்க்கிருமி கண்டறியப்பட்டவை ஒரு பகுதியாகவும், நோய்க்கிருமி அற்றவை இன்னொரு பகுதியாகவும் சேமிக்கும் பகுதி
07 ஏனைய பொருட்களைக் சூளஞ்சியப்படுத்தும் பகுதி لم (02 ஆய்வு கூட உதவியாளரது பங்களிப்பு Y
01.பாதுகாப்பான முை 02. கவனமான முறையில் உபகரணங்களை வைத்திருத்தல்
03.சளியெடுத்தலை மேற்பார்வை செய்தல்.
04சளிப்படலத்தைத் தயாரித்தல், சாயமிடல் பரிசோதித்தல்,
'ನ್ತಿ செய்தலும் அறிவித்தலும், 06.கிருமித் தொற்றுவதை அழித்தல், 07:தரம் பேணல், 08.நுணுக்குக்காட்டிச் சேவை தொடர்ச்சியாகச் செய்வதற்குத்
பெற்றுக்கொள்ளல். ހ!
/ー 03. பாதுகாப்பு முன்னேற்பாடுகள். ༄༽
01 காசநோய் காற்றால் பரவுவது. எனவே, வேலையாட்கள் ஒவ்வொருவரும் தனக்கும், தன்னுடன் வேலை செய்பவர்களுக்கும், தனக்கும், தன்னுடன் வேலை செய்பவர்களுக்கும் ವಿಕ್ಹ இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
02.ஆய்வுகூடத்தினைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வேறு நபர்கள் வருவதைத் தவிர்க்கவும்.
03.சளிப்பட்லம் தயாரிக்கும் போது உடலை மூடி தடுப்பு ஆடையினை
வும் கைகளைச் சவர்க்காரத்தினால் கழுவவும். சளிப்படலம் தயாரித்த பின்பும் ஆய்வுகூடத்தினை விட்டுச்
செல்லும்போதும் பாவித்தவற்றைக் கி ಕ್ಲಿ': காதிக்க வைத்தல், எரித்தல், கிருமி நீக்கியில் இடச்
சய்தல் அவசியம், - 04 சளிப்படலம் தயாரிக்கும் மேசை தனியானதாகவும் நுணுக்குக்காட்டி மூலம் பரிசோதித்துப் பார்க்கும் பகுதி பிறிதானதாகவும் இருத்தல் :ಕೆ?
05. எல்லா வேலை இடமும் கிரமமாகக் தொற்று நீக்கி, பின் உலர்த்தல் வேண்டும் 06. சளி மாதிரியினைக் கவனமாகக் கையாள வேண்டும். ஏனெனில் அதில் இருந்து கிருமி காற்றில் பரவுவதைத் தடுக்கக் குறிப்பாகச் சளியுள்ள போத்தலினைத் திறக்கும்போது காயாத சளிப்படலத்தினை தீச்சுவாலையில் பிடிக்கக் கூடாது ஆய்வு கூடத்தில்
சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது. N. 筠 ! s! s, தொ படம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவற்றில் ஒன்றுதான் குரு-சிஷ்ய UT6LD).
இன்று எந்த மாணவன் ஆசிரியரின் காலைத் தொட்டு வணங்குகிறான்? தன் கால் செருப்பையல்லவா அவர்மீது வீசுகிறான்!
இவன் படித்தால் என்ன, படிக்காவிட்டால் என்ன? நவாபுகள் படையெடுப்பினாலும், ஆங்கிலப் படிப்பினாலும் நமது பாரம்பரிய தர்மம் நசிந்துவிட்டது.
அதைக் காப்பாற்றுவதற்குப் பணம் படைத்தோர் செய்ய வேண்டிய முதற்காரியம், பழைய பாணியில் குருகுலங்களை ஆரம்பிப்பதே.
கடவுள் மனிதனாக
'கடவுளுடைய திருநாமம் பேசப்படும் இடமெல்லாம் புண்ணியத் தலங்களே. இவ்வாறு இருக்க, அவர் திருநாமத்தைக் கூறுகிறவர்
எவ்வளவு புண் வடிவாய் இருக்க வேண்டும்? தெய்வீக உண்மையைப் புலப்படுத்தும் அவரிடம் நாம் எவ்வளவு பக்தியுடன் இருக்க வேணும்? ஆனால் உலகத்தில் ஆன்மீக உண்மையை அளிக்கும் மகான்கள் மிகவும் குறைவானவர்களே அவர்கள் இல்லாமல் உலகம் ஒருமிக்க வாழவும் இயலாது மானிட வாழ்க்கையின் அழகுமிக்க மலர்கள் அவர்கள்:
భః
இவர்களைவிட உ உள்ள ஆசாரியர்கள் 8X3. தோன்றுகிறார்கள் அவர்களே ஈ அவதாரங்கள். அவர்கள் தங்கள் விருப்பத்தாலேயே ஒரு முன் தொடுவதாலேயே ஆன்மீக அறிை பிறரிடம் பாய்ச்சுவார்கள் அவர்கள் கட்டளையினால் மிக இழிந்தவர்களும்
கான் இயலாது வேறு ឆ្នា
இரக் காண முயலும்
அவன் நெடுநாள் முயன்று ஒரு குரங்கு உருவத்தைப் படைத்தானாம். ஆகவே, கடவுளை அவரது பரிபூரண நிலையிலிருத்திப் பார்க்க முயலும் போதெல்லாம் நமக்குத் தோல்வியே உண்டாகிறது நாம் மனிதராய் இருக்குமட்டும், மனித நிலையை விட்டு வேறாக நாம் அவரைக் கருத இயலாது. நாம் நம் மானிட நிலையைத் தாண்டி மேலேறுவோமானால், அவரை அவர் உள்ளபடி நாம் உணரக் கூடும். ஆனால் நாம் மனிதராய் இருக்கும் மட்டும் அவரை மனிதரலில் வைத்து மனிதராகவே பூஜிக்க வேண்டும். நீ எதை வேண்டுமானாலும் பேசலாம். எப்படி வேண்டுமானாலும் முயலலாம். ஆனால் கடவுளை மனிதராக அல்லாமல் வேறு எந்த வகையிலும் உன்னால் நினைக்க முடியாது.
இதைத் தவிர வேறு வழியில்லை.
இறைவனையும் நானிலத்துள்ள பொருள்கள் அனைத்தையும் பற்றி அறிவெளி மிக்க பெருஞ் சொற்பொழிவாற்றலாம். தருக்க நிபுணராய் திகழ்ந்து இறைவனின் மனித அவதாரங்களைப் பற்றிய நிகழ்ச்சிகள் யாவும் பேதமையென்று திருப்தியுற நீர் மெய்ப்பிக்கலாம். ஆனால் செயல்முறைக்கு உதவும் பொது அறிவு நிலைக்குச்
சற்றே செல்வோம். இத்தகைய அறிவுப்
பொலிவின் பின்னுள்ளது প্ল `யாது? சூனியமே! ன்றுமின்மையே! அவ்வளவும் நுரை மட்டுமே! கடவுளின் அவதார
வழிபாட்டை எதிர்த்து ஒருவர் அறிவு நலம் மிக்க சொற்பொழிவை நீர்
அடுத்த முறை கேட்குங்கால், அவரைப் பற்றி இழுத்து, "கடவுளைப் பற்றி நீர் கொண்ட கருத்து யாது? ஸர்வ சக்தித்துவம். 'ஸர்வ வியாகபத்துவம் என்பவற்றிற்கும் இவை போன்ற பிற மொழிகட்கும் அவற்றின்
எழுத்துகளுக்கும் அப்பால் கண்ட
பாருள்கள் எவை? என்று வினவுவீராக. அவற்றால் அவர் அறிந்தது யாதுமில்லை
த
உண்மை அவரது சொந்த ம
இயற்கையால் பாதிக்கப்படாத ஏக்கருத்தையேனும் அவற்றின்
பொருளாக அவருக்கு வரையறுத்துக்
கூற இயலாது. இது பற்றிப் பேசின், ஒரு நூலையும் வாசித்திராதொரு
தன் அமைதியாய் இருப்பான் உலக அமைதியைக் குலைக்காதிரு
ான். ஆனால் இப்பெரிய
சாளரோ மண்ணுயிருக்குத் ந்தரவையும் துயரத்தையும் டைத்தளிப்பார் யாது கூறினாலும்
an

Page 7
ஒரு இனத்தை negua Ban Обор ФролошDШпа68оп. OL6ò fiume BGLIII рби їїilшпеъBомп தைால்லைப்படுத்துவது, கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது, இனவேறுபாட்டைக் 51TIGIOONIGBITyp GörīõGODD பிறப்பை தடுப்பது குழந்தைகளை 65`5Lfb6hLuLu6 6Qouf62ogg., (8B6)Ig) oligosushoulogo Go வேறுபாடு காட்டுவது போன்றவை öpõ6õibetoeb.
gopmebones சர்வதேச தடைச்சட்டம் நிர்ணயித்துள்ளது./இ
இருண்ட கண்டம் எனப் புவியியலா ளரால்ல் சொல்லப்படும் ஆபிரிக்க நிலப்பரப்பில் இடம்பிடித்துள்ளரு வாண்டா தேசத்தில் 1994இல் நிகழ்ந்த, இனப் படுகொலைகளை மனித குலத்தின் மற்றொரு கறுப்பு அத்தியாயம் என்று காறித் துப்புகிறது சரித்திரம் இனம்-மொழி-மதம்-நிலம்ஆதிக்கம்-அதிகாரம் என பாகுபாடுகளை முன்வைத்து ஒரு இனம் மற்றொரு இனத்தை அழித்து ஒழிக்கும் கொடுமை, பகுத்தறிவு கொண்டதாக கூறிக் கொள்ளும் மனித இனத்தின் மிருகத்தன வெளிப்பாடே நூறே நாட்களில் 8 இலட்சம் உயிர்களை சவக்குழிக்கு அனுப்பியது, ருவாண்டா நாட்டில் நிகழ்ந்த இனவெறியாட்டம். 17ஆண்டுகளின் பின்னர், இதற்கு காரணமான அப்போதைய இராணுவத் தளபதி அகஸ்டின் பிசிமுங் உள்ளிட்ட மனித மிருகங்களுக்கு, ஐ.நாவின் அனைத்துலக குற்றவியல் தீர்ப்பாயத்தில் 30 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் அமோக வரவேற்பை பெற்றுள்ள இந்த வரலாற்று முக்கியத்துவ தீர்ப்பை வழங்கிய 3 பேர் அடங்கிய - பதிகள் குழுவுக்கு தலைமை வகித்தவர் இலங்கையின் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக டி சில்வா.
ந்தவேளையில் உலகளவில் பரவிக் கிடக்கும் இனப்படுகொலை என்ற நச்சு சிந்தனையையும், ருவாண்டா கொடுமைகளையும் அதன் பின்னணியையும் பின்னோக்கிப் பார்ப்பது அவசியமானதே.
ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, இனம் சார்ந்த ஒதுக்கல், மதவேற்றுமை அல்லது தேசிய வேற்றுமை போன்ற காரணங்களால் கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது என்பதே இனப் படுகொலை (Genicode) என வரையறுக்கப்பட்டுள்ளது. 1948 இல் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் சபை இனப்படுகொலையை உலக அளவில் தடைசெய்யபட்ட, தண்டணைக்குரிய குற்றச்செயலாக சட்டவிதிகளை அமைத்து அறிவித்தது. இதன்கீழ் ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மேற்கூறிய காரணங்களால், உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லைப்படுத்துவது, கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது, இனவேறுபாட்டைக் காரணங்காட்டி குழந்தை பிறப்பை தடுப்பது, - குழந்தைகளை இடம்பெயரச் செய்வது, வேறு எவ்வகையிலாயினும் இன வேறுபாடு காட்டுவது போன்றவை குற்றச்செயல்களாக, குற்றங்களாக சர்வதேச தடைச்சட்டம் நிர்ணயித்துள்ளது போலந்து நாட்டின் யூதச் சட்ட வல்லுநர் ரபேல் லெம்கின் (Raphael Lemkin)
ஜூன் 23 - 20, 207
ருவாண்டா
என்பவர்தான் இனப்படுகொலை என்னும் கருத்துருவுக்கு முதன் முதலில்
சால் வடிவம் கொடுத்தவராவார். தனது கருத்தாக்கத்துக்கு சட்ட வடிவத்தை அமுல்படுத்த பல வழி களிலும் போராடிய, லெம்கினின் வெற்றிகரமான பிரச்சாரங்கள் 1948 ஆம் ஆண்டில் இனப்படுகொலை அனைத்துலகச் சட்டங்களின் கீழ் குற்றமாக்கப்படுவதற்கு வழிவகுத்தன. தொடர்ச்சியாக இனப்படுகொலை உலக அளவில் மிகப்பெரிய குற்றமாகவும், அதில் ஈடுபவர்களை தண்டிக்க அனைத்துலக குற்றவியல் நீதிமன்றமும் அமைக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய இனப்படுகொலைகளாக 1905 இல் நமீபியா, 1915 இல் - ஆர்மேனியா, 1932இல் -உக்ரைன், 1975இல் கெளத்தமாலா, 1994 இல் - ருவாண்டா, 1995 இல் - போஸ்னியா என நீண்ட பட்டியலை வரலாறு அவமானத்துடன் பதிவு செய்துள்ளது. அந்தக் கறுப்பு பட்டியலில் உள்ள ருவாண்ட இனப்படுகொலை தொடர்பாகத் தான் கடந்த ஜூன் 6 ஆம் நாள் அந்நாட்டு முன்னாள் இராணுவத் தளபதிக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஐ.நா.வின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ருவாண்டா இனப்படுகொலைக்கு என்ன காரணம்.? இதற்கு காரணமானவர்கள் யார்.? இதன் பின்னணியில் செயல்பட்டவர்கள் யார்.? இது தொடர்பாக சர்வதேச சமூகம் கண்களை மூடிக் கொண்டது ஏன்.? காலம் கடந்து தீர்ப்பளிக்க என்ன காரணம்.? ருவாண்டா பிரச்சினைக்கு கிடைத்துள்ள தீர்ப்பின் எதிரொலி என்னவாக இருக்கும்.? இப்படி ஏராளமான கேள்விகள்.?
ஆபிரிக்கா கண்டத்தின் நடுப்பகுதியில் அமைந்துள்ள ருவாண்டா குடியரசின் எல்லைகளில் தான்சான்யா, உகாண்டா, புருண்டி மற்றும் கொங்கோ ஆகிய நாடுகள் உள்ளன. ஐரோப்பாவின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றான பெல்ஜியத்தைப் போல 3இல் ஒரு மடங்கு அளவு மட்டுமே பரப்பளவை கொண்ட ருவாண்டா 1919 முதல் 1962 வரை, பெல்ஜியத்தின் காலனி ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்தது. பெரும்பான்மை இனமாக ஹட்டு இனத்தவர்களும், அதற்கடுத்த சிறுபான்மை இன மக்களாக துட்சி என்ற இனமக்களும் இங்கு வசித்து வந்தனர். விவசாயிகளான ஹட்டு இனத்தவர்கள் அந்த நாட்டின் மண்ணின் மைந்தர்கள் எனவும் துட்சி இனத்தைச் சேர்ந்தவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக ருவாண்டாவில் குடியேறியவர்கள் எனவும் சொல்லப்படுகிறது. இரு தரப்பிலும் இருந்த மாறுபட்ட மொழி, கலை, கலாசாரம் என பல விடயங்கள் அவர்களிடையே சகஜமாகப் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இரு இனத்தவர்களும் கலப்புமணம் கூட முடித்து பரஸ்பர ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர். கால ஓட்டம் அல்லது மாற்றம் துட்சிகளை, நிலங்களின் உரிமையாளர்களாகவும் ஹட்டு இனத்தவர்களை அந்த நிலங்களின் விவசாயக் கூலிகளாளகவும் மாற்றியது. சிறுபான்மை இனச் சமூகத்தினர் பண்ணை உரிமையாளர்களாகவும், பெரும் எண்ணிக்கை கொண்ட ஹட்டு இனத்தவர்கள் அவர்களின் சேவகர்களாகவும் மாறிப்போனார்கள். இந்த இடைவெளியே முதன்முதலில் இருதரப்பையும் பிரிக்க ஆரம்பித்ததாகச் சொல்லப்படுகிறது.
ஹட்டு நாகரிகம் தொடங்கி முன்னூறு வருடங்களுக்குப் பின்னரே, வடக்கே இருந்து மாடுகளை மேய்த்துக் கொண்டு வந்தனர், துட்சிகள் என்ற வந்தேறுகுடிகள் துட்சிகள் இனச்
தின
 
 
 
 
 
 
 
 

O
சமுதாயத்தில் மாடுகள் வைத்திருப்பது என்பது செல்வச் செழிப்பின் அடையாளம் எனவும் ஒருவர் எத்தனை மாடுகள் வைத்திருக்கிறார் என்பதை வைத்துத்தான், அவர் பணக்காரரா இல்லையா என்பது தீர்மானிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கலாச்சாரம் இன்றும் கூட (துட்சி இனக் குடும்பத்தை சேர்ந்த) கென்யாவின் மாசாய் இன மக்கள் மத்தியில் நிலவுகின்றது. தமது மாடுகளுக்கு மேய்ச்சல் நிலம் தேடி ருவாண்டா மண்ணிற்கு வந்த துட்சிகளுக்கும் அங்கே விவசாயம் செய்து வந்த ஹ°ட்டுகளுக்கும் இடையே நிலத்திற்கான போட்டி, ஏற்பட்டு அது பொருளாதார முரண்பாடுகளை (இன முரண்பாடுகள் அல்ல) தோற்றுவித்தது. வேறுபாடான பொருளாதார நலன்கள் இருந்த போதிலும், காலப்போக்கில் துட்சிகள், தம்மை விட நாகரிகத்தில் மேலோங்கியிருந்த ஹட்டுகளின் மொழியையும், மதத்தையும் மட்டுமல்ல கலாச்சாரத்தையும் தமதாக்கிக் கொள்ள அதுவே துட்சி இன மேலாதிக்கத்திற்கு ஆதாரமாக அமைந்தது.
அதிகாரவெறி கொண்டவர்கள் எனப்படும் துட்சிகள் மெள்ள,மெள்ள ருவாண்டாவின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினர். ஹட்டுகள் விவசாயத்தையும் தமது பொருளாதார நலனையுமே பெரியதாக மதித்ததால், அவர்களைத் தமது ஆட்சிக்கு கீழ்ப்படிய வைப்பது, புதிய கோவை-ருந்தன்) ஆட்சியாளருக்கு இலகுவாக அமைந்தது. இதன் பிரதிபலிப்பு ஹ°ட்டுகளை உழைக்கும் வர்க்கமாகவும், துட்சிகளை ஆளும் வர்க்கமாகவும் மாற்றியது. தேச நிர்வாகத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன, அதிகார வர்க்கம் முழுவதும் துட்சிகளைக் கொண்டிருந்தது. தேசப் பாதுகாப்பும் அவர்கள் வசமே இருந்தது. விவசாயம் சார்ந்த உற்பத்தி உறவுகளில் பண்ணையடிமை முறை புகுத்தப்பட்டது துட்சி பண்ணையார்களின் மாடுகளுக்கு மேய்ச்சல் நிலம் தேவைப்பட்டபோது, ஹட்டு விவசாயி களிடம் நிலங்களைப் பெற்றுக்கொண்டு, பண்டமாற்றாக சில மாடுகளைக் கொடுத்தனர். அப்படி கொடுக்கப்படும் மாடுகளுக்கு பிறக்கும் கன்றுக் குட்டிகளை துட்சி உரிமையாளருக்கே கொடுத்துவிட வேண்டுமாம்.
இந்தவேளையில் தான் 1919ஆம் ஆண்டு ருவாண்டாவின் விவசாய, பண்ணை வளங்களை சுறண்ட, ஐரோப்பிய ஆதிக்க நாடுகளில் ஒன்றான பெல்ஜியம், ருவாண்டாவுக்குள் நுழையத் தொடங்கி ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. அங்கு மேட்டுக்குடிகளாய் இருந்த பண்ணை உரிமையாளர்கள்
வர்களின் வலைக்குள் கொண்டுவரப் பட்டனர். அவர்களுக்கு (துட்சி இனத்தவர்கள்) ஆங்கில உயர்தரக் கல்வி, வெளிநாட்டுத் தொடர்புகள் போன்றவை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு அவர்கள் மட்டும்தான் ருவாண்டா நாட்டின் ஆளுநர், மாவட்ட ஆட்சியர்கள், போன்ற அரச உயர் பதவிகளில் அமர முடியும் என்கின்ற நிலை ஏற்படுத்தப்பட்டது. முழுமையாக பெல்ஜியத்தின் காலனி ஆதிக்கத்துக்குள் ருவாண்டா கொண்டு வரப்பட்ட போது துட்சி இனத்தவர்கள் அரசப்பிரதிநிதி களாகவும், ஹட்டு இனமக்கள் சாதாரண குடிமக்களாகவும் நடத்தப்பட்டனர். ஆதிக்க சகதிகளின் இந்தப் பாகுபாடுதான் இரு இனத்தவர்களையும் வெகு தொலைவுக்கு பிரித்தது.
தனது முப்பது வருட காலனிய ஆட்சிக்காலத்தில் ஐரோப்பிய மயப்பட்ட கல்வியையும், நிர்வாகத்தையும் அறிமுகப்படுத்தியபோதுதான்
иш.svї JDUU
இனவாதக் கருத்துக்கள் துட்சி, ஹட்டு இன மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டதாக் கருதப்படுகிறது. இனரீதியான பாகுபாடும் ஆதிக்க சக்திகளின் அதிகாரப்போக்கும் ஹட்டு இனத்தவர்களிடையே கொந்தளிப்பை உருவாக்கியது. இரண்டாம்தரக் குடிமக்களாய் நடத்தப்பட்ட ஹ°ட்டு மக்கள் குழுக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தின. அவர்களின் எதிர்ப்பும், உரிமைப்போர்களும் ஐரோப்பிய நாடுகளின் துணையுடன் ஒடுக்கப்பட, இதனை எதிர்ப்பதற்கு ஹட்டு இனமக்களின் கைகளில் ஆயுதங்கள் முளைக்கத் தொடங்கின. 1956 இல் அங்கே நிகழ்ந்த புரட்சிப் போராட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாய் உருவாகிய பல்வேறு போராட்டங்களின் பின்னர் 1959 இல் தம்மிடமிருந்து பறிக்கப்பட்ட அதிகாரத்தையும், தம்முடைய விளைநிலங்களையும் துட்சி இனத்தவர்களிடமிருந்து ஹட்டுகள் கைப்பற்றத் தொடங்கினர். இதனால் துட்சி இனத்தின் பெரும்பாலானவர்கள் அண்டை நாடுகளுக்கு ஓடி அங்கிருந்து கொண்டு ஹட்டு இனமக்களை அடக்கி ஒடுக்குவதற்காக பல்வேறு அமைப்புகளைக் கட்டமைத்தனர். இதில் முக்கியமானது ஆர்.பி.எப் (RPF) எனும் ருவாண்டா தேசபக்திமான்கள் படை என்ற அமைப்பாகும். அந்த அமைப்பில் இருந்தவர்களுக்கு ஆயுதப்பயிற்சியும் அளிக்கப்பட்டது.
1962இல் பெல்ஜியத்தின் காலனித்து வத்திலிருந்து விடுதலை பெற்ற ருவாண்டா, ஹட்டு இன மக்களின் குடியரசு நாடாக மாறியது. அந்த வேளையில், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 14 வீதமான துட்சிகள், பல்கலைக்கழகங்களில் மூன்றில் இரண்டு பங்கு மாணவர்களாக இருந்தனர். சுதந்திரத்திற்குப் பின்னர் நடந்த பொதுத் தேர்தலில், பெரும்
பான்மை ஹட்டு மக்களின் வாக்குகளால்
வெற்றி பெற்ற அரசாங்கம் கல்வித்
தரப்படுத்தலைக் கொண்டு வந்து, இனப் பிரச்சினைக்கு மேலும் தூபமிட்டது. மெல்ல மெல்ல நாட்டின் முழு அதிகாரமும் துட்சிகளின் கைகளில் இருந்து பறிக்கப்பட்டது.
பேரினவாத அரசாங்கம், ஹட்டு களுக்கு அதிக சலுகைகள் வழங்கி, துட்சிகளை ஒரம்கட்ட துட்சியினத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள், இனப்பிரச்சினையைத் தீர்க்குமாறு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதும், ஹட்டு இனவாத சக்திகளின் எதிர்ப்பின் காரணமாக ஒப்பந்தங்கள் முறிவதும் நடந்தேறின. ஒவ்வொரு தடவையும் துட்சிகள் அகிம்சை வழியில் எதிர்ப்புக் காட்டிய போதெல்லாம், இனக்கலவரங்கள் தூண்டிவிடப்பட்டன. பெருமளவு துட்சி மக்கள் அகதிகளாக அயல்நாடுகளில் புகலிடம் கோரினர். ஆயுத போராட்டத்தின் மூலமே தமது உரிமைகளைப் பெற முடியும் என எண்ணிய துட்சி இளைஞர்கள், RPF தலைமையில் கொரில்லாத் தாக்குதல்களை நடத்தினர். ருவாண்டா வின் தேசிய இராணுவம் பெரும்பான்மை ஹ°ட்டு இனத்தவரின் ஆதிக்கத்தில் இருந்ததால், இந்தத் தாக்குதல்களை எதிர்க்க இராணுவம் நேரடியாக களம் இறக்கப்பட்டு துட்சி இன மக்கள் நேரடியாகவே ஹட்டு அரச படைகளால் வேட்டையாடிக் கொல்லப்பட்டனர்.
1994இல் பதவியில் இருந்த ருவாண்டா அதிபர் ஹபியாரிமனா வெளிநாட்டு வற்புறுத்தல்கள் காரணமாக, அமைதிப் பேச்சுவார்த்தைக்கும், அதிகாரப் பரவலாக்கத்திற்கும் சம்மதம் தெரிவித்தார். ஒரு ஹட்டு இன மிதவாதியாக சித்தரிக்கப்பட்டிருந்த அதிபர் ஹபியாரி மனா, 1994ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் திகதி, தான்சானியாவில் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு நாடு திரும்பிக் கொண்டிருந்த போது அவர் பயணம் செய்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த ஏவுகணைத் தாக்குதலை நடாத்தியது யார் என்ற மர்மம் இன்று வரை விலகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிபர் ஹபியாரிமனாவின் மரணத்திற்குப் பின்னர் ருவாண்டா நாட்டில் இனவெறி உருத்திர தாண்டவம் ஆடியது.
( தொடர்ச்சி அடுத்த வாரம்.)
O7

Page 8
`ം. * జ్య శs
19 பயணிகளடன் தரையிறங்கும் நேரத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளது தென்கொரிய பயணிகள்
மானம் இதில் முக்கிய விஷயம் என்னவென்றால்,
ரையிலிருந்து விமானத்ை #? ಙ್ಗ நாட்டு இராணுவமல்ல, தென் கொரிய இராணுவம்தான்!
பயணிகளை ஏற்றிவரும் தமது நாட்டு விமானம் என்று தெரியாமல், எதிரி விமானம் எனறு தவறுதலாகச சுட்டுவிட்டோம் என்று கூறுகிறது, தென்கொரிய இராணுவம்
குறிப்பிட்ட விமானம் தென் கொரியாவின் ஏஷியானா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் விமானம். சீனாவிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு, தென்கொரியாவின் தலைநகர் சோலிலுள்ள இன்சோன் விமான
நிலையத்துக்கு வந்து
dia pg
sk s i t 4 gi t. I k. 1 igr
கொண்டிருந்தது. வழமையாக இந்த நேரத்தில், இந்த ரூட்டில் வரும் விமானம்தான் அது. வித்தியாசமாக ஏதுமில்லை.
விமானம் தரையிறங்கும் நேரம் நெருங்கிய நிலையில், இன்சோன்
மான நிலைய ஏர் ட்ராபிக் கன்ட்ரோல் டவரிடம் தரையிறங்க அனுமதி கோரியிருக்கிறது. அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து விமானத்தின் உயரம் குறைக்கப்பட்டது. இன்சோன் விமான நிலைய ரன்வேயை நோக்கிய பைனல் அப்ரோச் நிலைக்கு வந்தது விமானம்.
அந்த நேரத்தில்தான், மானத்தை நோக் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு
எப்படித்தான் பரக்கப் பரக்கப் பாடுபட்டாலும் அல்லது ஆடம்பரக் காரில் வந்திறங்கினாலும் சரி அடுத்த ஒரு சில மணிநேரத்திற்குள் வயிறு பசிக்கத் துவங்கும்போது எதையாவது சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். சாப்பாடு என்றால் கடிப்பதும் குடிப்பதும் உள்ளடங்கும். இதற்கு நாம் கல்லைலோ மண்ணையோ உலோகப்பொருட்களையோ எரிபொருட் களையோ உட்கொள்ள முடியாது.
எதைச்சாப்பிடுவது? விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறிகள், பழவகைகள், கிழங்குகள், தானியங்கள், பாலுணவு, மீன், இறைச்சி, கடலுணவுகள் என்பன வற்றைத்தான் நமது உணவுக்காகப் பயன்படுத்துகிறோம்.
ஆனால் மாறிவரும் தற்கால உலகப்போக்கில் இந்த உணவுகளும், உணவுகளை உற்பத்தி செய்யும் விவசாய நிலங்களும், நாம் வாழும் சூழலும் ஒட்டு மொத்தத்தில் மாசுபடுத் தப்பட்டு நஞ்சூட்டப்பட்டிருக்கின்றன என்பதை நம்மில் பெரும்பாலானோர் அறிந்திருப் பதில்லை. குறிப்பாக ?? இத்தகைய ஆபத்துக் களைப் பற்றி அறிந்திராதது கவலைக்குரிய விடயம்.
ஒட்டுமொத்தமாக நோக்குகையில் நாம் ஒரு நச்சுச் சூழலுக்குள் அகப்பட்டிருக்கின்றோம் என்பதுதான் உண்மை. இது ஒன்றும் தெரியாமல் நடந்த விடயங்களல்ல ஒரு கண்கட்டு வித்தைபோல விவசாயிகளையும் வறிய நாடுகளையும் ஏமாற்றிய சமாசசாரமதான
இப்பொழுது நாம் உண்ணும் எந்தவொரு உணவுப் பொருட்களை எடுத்துக்கொண்டாலும் அவை செயற்கைச் சுவையூட்டிகளும் இரசாயனங்களும் கலக்காததாக இல்லை.
இப்பொழுது நாம் சந்தையில் : மரக்கறிகள் எல்லாம் பூச்சி நாசினிகளும் கிருமிநாசினிகளும் செயற்கை உரமும் கலந்து உற்பத்தியாக் கப்பட்டவைதான். கண்ணுக்கு அழகாய்த்தோன்றும் இந்த மரக்கறிகள்
(O3
நமது உடலில் சிறுகச்சிறுக நஞ்சு சேர்ப்பவை என்பதை ல் / கொள்ளவேண்டும்.
அதேபோன்று எவ்வாறேனும் இறைச்சி உணவுகளிலும் விஷப்பதார்த் தங்கள் கலந்தேதான் இருக்கின்றன. வளர்ப்புக் கோழிகளுக்குப் போடப்படும் உணவிலும், அவற்றுக்கு ஏற்படும் நோய்களுக்காகப் பயன்படுத்தப்படும்
எத்தனையோ வகையான மனித ஆரோக்கியத்திற்குக் கேடுவிளைவிக்கக் கூடிய பொருட்கள் கலந்திருக்கின்றன. இவை
உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கும். வை தவிர பழ வகைகளை எடுத்துக்கொண்டால் எந்தப் பழமும் இயற்கையில் கனிந்ததாக இன்று சந்தையில் வாங்க முடியவில்லை. மனிதப் பிணத்தைப் பாதுகாப்பதற்குப்
பயன்படுத்தும் இரசாயனப் களைப் பல்வேறு வழிகளில் பயன்படுத்தி நம்மை கண்குளிரச் செய்து ஏமாற்றுகிறார்கள்.
சற்று #? பார்த்தால் நமது நாட்டில் விளையும் எந்தக் கனியையும் மாதக்கணக்கில் பத்திரப்படுத்தி வைக்க முடியுமா? இதற்கான பதிலை படித்தவரும் பாமரரும் இல்லை என்றுதான் சொல்லுவார்கள் அதேவேளை, எதுவுமே அறியாதவர்களாய் மாதக்கணக்கில் கப்பலில் ஏற்றப்பட்டு நமது நாட்டுக்கு அனுப்பப்படும் அப்பிள் பழத்தையும் இன்னும் சிலவற்றையும் இஷடப்பட்டு வாங்கி வந்து குழந்தைகளுக்கும் கொடுத்து குடும்பத்தோடு உண்ணுகிறோம்.
உண்மையில் எதையெதையோ எல்லாம் கலந்து எமது கண்களை ஏமாற்றிய பழங்களை உண்பதன் மூலம்
பாருட்
 
 
 
 
 
 
 

நடைபெறத் தொடங்கியது. கொரியத் தலைநகர் சோலின் புறநகர் பகுதியில் அமைந்துள்ளது இன்சோன் விமான நிலையம். அதைவிட இந்த இடத்துக்கு மற்றொரு முக்கியத்துவமும் உண்டு. அது என்னவென்றால், இந்தவிமான
fl:းရှို့
韃 鬍鬚翡機 皺皺
நிலையம் அமைந்துள்ள இடத்திலிருந்து வெறும் 25 கி.மீ. தொலைவில்தான் இருக்கிறது, தென் கொரிய - வட கொரிய எல்லை.
இந்த எல்லைப் பகுதி, எப்போதும் இராணுவப் பதட்டத்துக்கு உட்பட்ட பகுதி இரு பக்கமும் இரு நாட்டு இராணுவத்தினரும் தமது ஆயுதங்களுடன் எப்போதும் தயாராக இருக்கும் இடம்.
தரையிறங்கும் நிலையிலிருந்த ஏஷியானா ஏர்லைன்ஸ் விமானம் சீனாவிலிருந்து வருவதால், அது வரும் திசையிலிருந்து, வட கொரிய விமானமாக a7 660 ஊகிக்கக்கூடிய சாத்தியம்
உள்ள தான். ஆனால், தரையிலிருந்து குறிப்பிட்ட விமானத்தின் லோகோவைப் பார்க்க முடியும்.
அப்படியிருந்தும், தென் கொரிய இராணுவம் ஏன் விமானத்தை நோக்கி
துப்பாக்கிச் சூட்டை
நடாத்தியது? அதற்கு உத்தரவு கொடுத்தது யார்?
இந்தக் கேள்விகளுக்குப் பதில் காண, இன்டேர்னல் விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக
அறிவித்துள்ளது தென்
கொரிய இராணுவம் நல்ல வேளையாக துப்பாக்கி ரேன்ஜிலிருந்து விலகிய தொலைவிலேயே ஏஷியானா ஏர்லைன்ஸ் விமானம் இருந்ததால், விமானம் சுட்டு வீழ்த்தப்படவில்லை.
என்னதான் தவறுதலாக நடைபெற்ற சம்பவமாக இருந்தாலும், ஆபத்தான நடவடிககைதான, இல்லையா?
சிறுகச் சிறுக நமது உடலில் நஞ்சை ஊட்டிக்கொள்கிறோம்.
இதேபோன்றுதான் தானியங்கள், கிழங்கு வகைகள், பாலுணவு என்பவற்றிலும் இரசாயனங்களும் செயற்கைச் சுவையூட்டிகளும் தாராளமாகக் கலந்திருக்கின்றன. த ஃே Lib இன்னும்
ல அவசர உணவுகளிலும் அஜினோமோட்டோ கலக்காமல் இல்லை. ஆனால் இவற்றையெல்லாம் நாம் கண்டுகொள்வதில்லை. கண்மூடித்தனமாக வாங்கி கண்டபடி உண்கிறோம்.
ஏழை நாடுகளையும் ஏமாற்றி அவர்களது இரசாயனங்களையும், இயந்திராதிகளையும், உரங்களையும் தந்து எமக்கும் இயற்கைக்கும்
டையில் இருந்த உறவை அறுத்து விட்டார்கள்.
அதில் ஏமாற்றப்பட்ட நாம் இப்பொழுது இயற்கையோடு இருந்த உறவு துண்டாடப் பட்டதால் உண்டான பாதக விளைவுகளை அனுபவிக்கின் றோம். அதேவேளை அவர்கள் கொழுத்த லாபமீட்டிக்கொண்டு ஆரோக்கியமாக வாழ்கின்றார்கள் தொடர்ச்சியான இரசாயனப்
not TUD) ONI TIPOGODOĞ5ÜÍD:
அதேவேளை இவற்றிலிருந்து நாம் மெல்ல மெல்ல பழைய இயற்கை முறைக்கு மாறாத வரை எமது ஆரோக்கியத்தையும் இயற்கையையும் நாசம் செய்துவிடுவோம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
நமது பாரம்பரிய விவசாய முறைகளை வல்லாதிக்க சக்திகளும் காலனித்துவ மேற்குலக சக்திகளும் நமது விவசாயிகளின் மனங்களை மூளைச்சலவை செய்து பாழ்படுத்தி விட்டார்கள். அதன் பலனாக இன்று
(ஏ.எச்.ஏ. ஹலிஸைன்) நாமும் நமது இளஞ்சந்ததிகளும் நோயாளிகளாக்கப் பட்டிருக்கின்றோம். ຂຶ சேர்த்து இயற்கையின் சமநிலைத்தன்மையும் நாசம் செய்யப் பட்டிருக்கிறது என்கின்ற கவலை தரும் விடயத்தையும் நாம் காதில் வாங்கிக் கொள்ளவேண்டும்.
அதிக விளைச்சல், அதிக இலாபம், கூடிய நன்மை என்றுதான் இந்த ஆக்கிரமிப்பாளர்களும் அவர் தம் கொழுத்த கம்பனிகளும் நமது
பாரம்பரிய விவசாயிகளையும்
плшрsaої
UDUÜ
பாவனை மூலம் நமது மண்வளம் இயற்கைக்கு முரணாக ஆக்கப்பட்டு பல்லினத்தன்மைக்கும் இயற்கைச் சமநிலைக்கும் காரணிகளாக இருக்கக் கூடிய நன்மை தரும் நுண்ணங்கிகள் அழிக்கப்பட்டிருக்கின்றன.
நிலத்தடி நீரும் சூழலும் மாசுபடுத்தப்பட்டிருக்கின்றது. அதன் விளைவாக நமது ஆரோக்கிய சூழலுக்குக் கேடு நேர்ந்திருக்கிறது.
இதற்காக நிலைகொள் விவசாயம் இங்கு வலியுறுத்தப்படுகின்றது. சூழலியல், மானிட வாழ்விடம், உணவுற்பத்தி முறைமைகள் என்பன வற்றை ஒன்றிணைத்து வடிவமைத்தலே நிலைகொள் விவசாயம் என்ற பதப் பிரயோகத்தின் கீழ் வருகிறது.
ஒருங்கிணைந்த போன மானிட வாழ்வு, நுண் காலநிலை,
ண்டு, பல்லாண்டுத் தாவரங்கள், லங்குகள், மண், நிலையான நீர் வளம், மற்றும் ஆக்கபூர்வமான சமூக அமைப்பு என்பனவற்றுக்காக முனைகின்ற நிலப் பயன்பாட்டுக்கும். சமூக ஆக்கத்திற்குமான முன்னெடுப்பே நிலைகொள் விவசாயம் எனப்படுகிறது.
(22 ஆம் பக்கம் தொடர்ச்சி.)
ஜூன் 23 - 20, 207

Page 9
வைழல் துண்டு ஒன்று பட்டுத் தரப்பாள் வீட்டுக்கு மேல் முறிந்து விழுந்த தென்னை மரத்துக்குக் கீழே ஒரு கர்ப்பிணிப் பெண் அகப்பட்டு நசுங்கிச் செத்த விடயத்தை அவன் கூறிய போது, அக்காவும், தங்கையும் தாங்கிக்கொள்ள முடியாமல் அலறிய சத்தம் கேட்டு சகலனுக்கு சற்று உணர்வு வந்த நிலையில், "ஆர். பேந்தும் குளறுகிறது.” என்று முனகியபடி கேட்டான்.
"அப்பு சொன்னமாதிரியே வண்டு படம் எடுத்துக் குடுத்திருக்குது. அவங்கள் இலக்குப் பிசகாமல் அடிச்சிருக்கிறாங்கள்." அவன் நிலைமையை விளக்கியபோது மைத்துணி திருப்பிக் கேட்டாள். "வண்டு படம் எடுத்துக் குடுக்கிறளவுக்கு அப்பிடி அங்கை கிடந்தது.?”
“ஒரு இயக்கப் பொடியன் புலி உடுப்போடை யாரோ சொந்தக் காரரிட்டை வந்தவனாம். புலி உடுப்பைக் கண்டதும் அவங்கள் ஷெல்லைக் குத்தியிருக்கிறாங்கள்.” பெரியப்பு விளக்கமாகக் கூறினார்.
"ஆர். எவர் பொதுச்சனம் பற்றி அக்கறைப்படுகினம்? புலி உடுப்போடை திரிஞ்சால் அவங்கள் ஆமிக்காரர் ஷெல் அடிப்பாங்கள் எண்டு தெரிஞ்சும், அநியாயப்படுவார் என்னத்துக்கு உப்புடிச் செய்யுறாங்கள். ஒரு இயக்கப் பொடியனைச் சாக்காட்டுறதுக்கு மூண்டு, நாலு ஷெல் ஆமிக்குத் தேவைப்படுகுது. அவங்களுக்கும் சனம் சாதியள் சாகிறதைப் பற்றிக் கவலை கிடக்கே.”
மைத்துணி ஆத்திரத்தில் பொரிந்து தள்ளிக்கொண்டிருந்தாள்.
“எட பொடியா! இனி இந்த இடம் பாதுகாப்பில்லையடா. சனத்தோடை சனமா கொஞ்சம் எட்டப்போயிருக் கிறதுதான் நல்லது. மாத்தளனில எனக்கும் ஒரு இடம் பார்த்துவை. நானும் அங்காலிப்பக்கம் வாறன். வேறை என்ன? நான் போட்டுவரட்டே?” கூறிக்கொண்டே பெரியப்பு அவனிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு பங்கரை விட்டு வெளியே வந்து வானத்தை பார்த்தார். வானத்தில் 'வண்டின் ரீங்கார ஒலி கேட்கவில்லை. அவருக்கு அது மன ஆறுதலாக இருந்தது. குசினி அருகோரம் தென்னை மரத்தோடு சாத்திக் கிடந்த தனது மிதிவண்டியை எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கிப் புறப்பட்டார்.
போகும் வழியில் தரப்பாள் வீடுகள் கழிந்து செல்கையில், ஷெல் விழுந்த இடத்தில் தென்னை மரம் துண்டாடப் பட்டு, அதன் கீழ் இருந்த கர்ப்பிணிப் பெண்ணை வெளியே எடுத்து தென்னை ஒலைகளுக்கு மேல் வளர்த்திவிட்டு, சுற்றிவர உறவுகள் அழுதுகுளறிக் கொண்டிருந்தார்கள். பெரியப்புவுக்கு மேற்கொண்டு செல்ல மனம் ஏவவில்லை. மிதிவண்டி யை அந்த இடத்தில் நிறுத்திவிட்டு, பெண்ணை வளர்த்தியிருக்கும் இடத்துக்கு வந்து பார்த்தார்.
"கடவுளே." அப்புவின் வாய் அவரை அறியாமலே ஓலமிட்டது.
நிறைமாதக் கர்ப்பிணியான அந்தப் பெண்மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் நெஞ்சும் வயிற்றுப் பகுதியும நசுங்கிப் போன நிலையில், வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் இரத்தம் வழிந்து கொண்டிருந்த அக்கோரத்தை அப்புவால் மேற்கொண்டு பார்க்க முடியவில்லை. மறுகணம், அந்த இடத்தைவிட்டு அகன்று தனது மிதிவண்டியை எடுத்துக் கொண்டு வீடு நோக்கிச் சென்றார்.
பங்கருக்குள் இருந்த அவன், தன் மனைவியிடம் கூறினான்.
என்ன
"குஞ்சு நிலைமை இனி மோசமாகப்
போகுது. புதுக்குடியிருப்புச் சந்தியை அண்டி வந்து ஆமி நிற்கிறான். இப்படியே ஒதுக்கி ஒதுக்கிக்கொண்டுபோய் ஒரு இடத்தில ஒட்டு மொத்தமாச் சேர்த்துப்போட்டு, சுதந்திரபுரத்தில செய்த மாதிரி மல்ரிபெரலாலை’ தான் அடிச்சுச் சாக்காட்டப் போறாங் களோ தெரியாது. எதுக்கும் நாங்கள் கொஞ்சம் எட்டப்போய் இருக்கிறது நல்லது.”
"அங்கை போய் இருக்கிறது சரி. அங்கையும் ஷெல்லோ, கிபிரோ வராதெண்டதுக்கு என்ன நிச்சயம்.?”
மனைவி கேட்ட கேள்விக்கு அவனால் சரியான பதிலை அளிக்க முடியவில்லை. அவளது கேள்வியிலும் நியாயத்தன்மை இருப்பதைப் புரிந்துகொண்டான்.
ஜூன் 23 - 29, 207
சகலனின் பிள்ளைகள் கடதாசி
கிளிநொச்சிப் பிரதேசம் பாதுகாப்பென நினைத்து மன்னாரில் இருந்து வெளி யேறின மக்களுக்கு கடைசியில் கிளிநொச்சியோ அல்லது விசுவமடு, புதுக்குடியிருப்போ பாதுகாப்பானதாக இருக்கவில்லை. எல்லா மக்களும் பாதுகாப்பான இடங்களென ஒதுங்கிச் சென்றுகொண்டிருக்க, இராணுவமும் மெதுவாக அவர்களைத் துரத்தியபடி வந்து, தற்போது புதுக்குடியிருப்புப் பிரதேசத்தின் தெற்கு மற்றும் மேற்கு எல்லை வரை நின்றுகொண்டிருந்தது. இப்படியே ஒதுக்கிக்கொண்டு போய், இனி ஓடமுடியாத நிலைவரும்போது தான் சண்டை உக்கிரம் பெறப்போவதை யும், வடதிசையோடு கிழக்குப் பகுதி கடற்பரப்பாக இருப்பதால் மக்கள் ஒட முடியாதென்பதையும், அவர்களோடு சேர்த்துப் புலிகளை அழிக்கவோ அல்லது உயிரோடு பிடிக்கவோ முடியும் என்பதையும் இராணுவம் நன்கறிந்த நிலையில், தனது நகர்வுகளை இராஜதந்திரமாக நகர்த்திக்கொண்டிருந்தது
“என்னப்பா யோசிக்கிறியள்.?” அவள் கேட்டாள்.
"ஒண்டுமில்லை. உன்னுடைய கேள்விக்கு என்ன பதிலைச் சொல்லுற தெண்டது ஒண்டுமாப்புரியேல்லை. நீ சொல்லுறமாதிரி அங்கையும் ஷெல் வந்து விழுந்து வெடிக்கலாம். அல்லது கிபிரோ வந்து குண்டுகளையும் போடலாம். அல்லது எங்கடையள் பயிற்சிக்கெண்டு புடிச்சுக்கொண்டும் போகலாம். ஒட்டு மொத்தத்தில எந்த நேரத்தில எதுவும் நடக்கலாம்.
ன்டா ஒளிமயமான எதிர்காலத்தை பலவித எதிர்பார்ப்புக்களுடன் நம்பிக்கையோடை காத்திருந்தம். இப்ப என்னடாவெண்டால் சாவு வருவதை எதிர்பார்த்து வாழவேண்டியிருக்கிறம். எங்களைச் செம்மையா சிறந்த நுண்ணறிவோடை சீரான பாதையில வழிநடத்த ஒருவருமில்லாமல் போனதாலதான் இண்டைக்கு எல்லாருக்கும் இந்தநிலை."
மனம் சலித்த நிலையில் அவன் கூறியதைக் கேட்டு அவளும், மைத்துனி யும் எதுவும் கூறவில்லை. மெளனமாக இருந்தார்கள். பங்கரின் ஒரு மூலையில்
மட்டையில் கோடுகள் கீறி தாயம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களோடு அவனது குழந்தையும்
ன்றாக இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.
வெளியே அழுகுரல்கள் ஒலித்த
ܡܪ *
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிளிநொசீசிப் பிரதேசம் பாதுகாப் பைன நினைத்து மன்னாரில் இருந்து வெளியேறின மக்களுக்கு கடைசியில் கிளிவநாசசியோ அல்லது விசுவமடு, புதுக்குழயிருப்போ பாதுகாப்பானதாக இருக்கவில்லை. எல்லா மக்களும் பாதுகாப்பான இடங்களென ஒதுங்கிச்சைன்று கொண்டிருக்க, இராணுவமும் மெதுவாக அவர்களைத் துரத்தியபடி வந்து, தற்போது புதுக்குடியிருப்புப் பிரதேசத்தின் இதற்கு மற்றும் மேற்கு எல்லை வரை நின்றுகைாண்டிருந்தது. இப்படியே ஒதுக்கிக்கொண்டு [Bu[[]. Sõoơn 61 qpipungo . நிலைவரும்போது தான் சண்டை உக்கிரம் விபறப்போவதையும், வடதிசையோடு கிழக்கும் பகுதி கடற்பரப்பாக இருப்பதால் மக்கள் ஒட முடியாவிதன்பதையும். அவர்களோடு சோகதுப் புலிகளை அழிக்கவோ அல்லது உயிரோடு பிடிக்கவோ முழயும் என்பதையும் இராணுவம் நன்கறிந்த நிலையில்,
தனது நகர்வுகளை
இராஜதந்திரமாக நகர்த்திக்
۔
தாக்கத்தில் பங்கருக்குள் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியது. அவன் திரும்பி சகலனைப் பார்த்தான். சகலன் அமைதியாக உறங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது. அவனுக்கு சகலனை நினைக்கும் போது ஆத்திரமாகவும் அதே சமயம் அனுதாபமாகவும் இருந்தது.
தான், இராணுவத்திடம் அகப்பட்ட விடயத்தை அவன் நம்ப மறுத்ததையும், தன்னை அவர்கள் உயிரோடு விட்டதையும் சகலன் ஏற்றுக்கொள்ள முனையாததையும், இராணுவத்தினர் கைவேலி வரைக்கும் வருமளவுக்கு இயக்கம் விட்டுவிடவில்லையென்ற குருட்டுத்தனமான விசுவாசப் போக்கை யும் நினைத்து அவன் சகலன் மீது அனுதாபப்பட வேண்டியிருந்தது.
சகலனைப் போன்றவர்களின் பலவீனமான விசுவாசத்தை அடிப்படையாக வைத்தே கடைசி வரைக்கும் காலத்தை நகர்த்திவிடலாம்
என்று கனவு கண்டவர்களின் வாழ்வு, இன்று குறுகிய ஒரு வட்டத்திற்குள் வந்துவிட்டது. இது இனி வருங்காலத் தில் உயிர்ப்புப் பெறுவதற்கான சாத்தியப்பாடுகள், அறிகுறிகள் தென்படுவதாகவும் இல்லை. இப்படியே தேடுவாரற்றுப்போக வேண்டியதுதான். என அவன் தனக்குள் சிந்தித்துக் கொண்டிருக்கையில், சகலனிடமிருந்து மெலிதான முனகல் ஒலி கேட்டது.
“என்னப்பா செய்யுது..?’ மைத்துணி கேட்டாள்.
சகலன் எதுவும் கூறவில்லை. ஒரு தடவை விழிகளைத் திறந்து எல்லோரையும் பார்த்துவிட்டு, ஒரு மயக்க நிலைபோன்று மீண்டும் கண்களை மூடிக்கொண்டான்.
"இஞ்சரப்பா என்ன செய்யுது? சுடு தண்ணி கொண்டுவாறன் குடியுங் கோவன்’ மைத்துனி மீண்டும் கேட்டாள். சகலனிடமிருந்து பெரிதாக எதுவித பதிலும் எழவில்லை. வாய் இலேசக எதையோ முணுமுணுப்பதைக் கண்டு அவன், அவள், மைத்துணி மூவரும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டார்கள். அவர்கள் முகங்களில் திகில் அப்பிப்போயிருந்தது.
அவன் மெதுவாக சகலனின் அருகில் சென்றான். சகலன் முணு முணுப்பதை நன்கு உற்றுக்கேட்டான். “பிள்ளைத்தாச்சி. பிள்ளைத்தாச்சி. ஐயோ! பிள்ளைத்தாச்சிப்பெட்டை."
அவனுக்கு நிலைமை விளங்கிவிட்டுது. சகலன் ஏற்கெனவே ஒரு பிரசர்காரன். அதிர்ச்சியான சம்பவத்தைக் கண்டதும் ஏங்கிப்போய்விட்டான் என்பது அவனுக்குப் புரிந்தது.
"மச்சாள் நீங்கள் போய் எப்பன் சுடுதண்ணி இளஞ்சூட்டுடன் போத்தலுக் கை விட்டுக்கொண்டு வாங்கோ.” அவன் கூறியதும், மைத்துணி விசுக்கென எழுந்து பங்கரைவிட்டு வெளியே குசினியை நோக்கி ஓடினாள். அவன் சகலனின் மார்புப் பகுதியை தன் கைகளால் மெதுவாக சூடு ஏறும் வண்ணம் தேய்த்துக்கொண்டிருந்தான்.
மைத்துணி கொண்டுவந்த சுடுநீர்ப் போத்தலை வாங்கி சகலனின் நெஞ்சின் மீது மேலும் கீழுமாக உரசியபடி. குளிர்ந்து கிடந்த உள்ளங்கைகள், கால்கள் மீதும் சூடு படும்படி செய்தான்.
சுமார் ஐந்து நிமிடங்களுக்கு மேலாக அவன் அப்படிச்செய்துகொண்டிருக் கையில், சகலனுக்கு சுயஉணர்வு வந்துவிட்டது. கண்களைத் திறந்து பார்த்துக்கொண்டான். மெதுவாக எழுந்து உட்கார்ந்துகொண்டான்.
“உங்களுக்கு இரத்தக்கொதிப்பு இருக்குதெண்டு தெரியும், பிறகேன் அந்த இடத்துக்குப் போய் அதைப் பார்த்தனிங்கள்.”
சகலனின் முகத்தில் வழிந்த வியர்வைகளை துவாயொன்பினால் துடைத்தபடி. கடிந்துகொண்டாள் மைத்துணி.
சகலன் எதுவும் கூறவில்லை. பங்கருக்குள் குறுக்காக அடுக்கப்பட்டி ருந்த தென்னை மரக்குற்றி மீது சாய்ந்து கொண்டு, அவனைப் பார்த்து கூறிய அந்த வார்த்தை.
அங்கிருந்த மூவரும் அந்தக் கணத்தில் அதை எதிர்பார்க்கவில்லை.
அக்காள் தங்கையைப் பார்த்தாள். தங்கை அவனைப் பார்த்தாள். அவன் மீண்டும் சகலனைப் பார்த்தான். சகலன் திரும்பவும் அதே வார்த்தைகளைக் கூறியபோது. அது
அவனுக்கு முகத்திலடித்து வெளியே
அனுப்புவது போல் இருந்தது.
ஒத்துக்கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை அவனுக்கு.
சரி. எனத் தலையாட்டிக்கொண்டே, திரும்பி தன் மனைவியையும்,
மத்துணியையும் பார்த்தான். இருவரது கண்களும் கலங்கியிருந்தன.
சகலன் கூறிய அதே வார்த்தை...?
வேலம் இருநில

Page 10
*:ধ্ৰু
పళ్ల 5l. I. நான்கில் ஒரு பகுதியைக் கொடுத்து விடுவேன்” என்றார் பீர்பால்,
சிறிது தூரம் சென்றதும், ஒரு ரூபாய் கிடைத்தது பீர்பாலுக்கு ஆனால் அதன் மதிப்பு முக்கால் ரூபாய்தான். அதைக் கண்ட அக்பர், நீர் அதிர்ஷ்டசாலி, கண்டெடுத்த ஒரு
ரூபாயிலிருந்து நான்கின்
3.
38
01.பூரண ஆயுள் என்பது 120 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்வது. 02.ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும். 03.மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன. 04.மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது. 05.ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீற்றராகும். 06.நமது இரத்தம் ஒரு நாளில்
DGO 30 கோடி கி.மீ பயணம் செய்கிறது. 07நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறைகள் சுவாசத்தை உள்ளெடுத்து வெளிச்செலுத்துகிறது. 08.நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது 09.மனித உடலில் மிகவும் பலமானது விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது. இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவது, மரணத்திற்குப்பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது. 10.உடலில் உள்ள
میرے
5 லீற்றர். 12.கைரேகையைப் போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். 13.மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு, 14.கண் தானத்தில் கறுப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தப்படுகின்றன. 15900 பென்சில்களை தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் காபன் சத்து இருக்கிறது.
খৃঃপ্ত
மின்சாரத்தின் அளவு 25 வோட் 11.ஒரு சராசரி
இ
மனிதனின்
辑
S
를
போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்தம் தரத்தினை கட்டாயம் (தறிப்பிட வேண்டும். மேலே உள்ள படத்தினை வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு புத்தகமொன்று பரிசாகக் காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 04.07.2011 வர்ணம் திட்டும் போட்டி இல895
தினமுரசு வாரமலர் SySySySSSySSz த.வெ.இல:1772, கொழும்பு த.பெ.இல:167, யாழ்ப்பாணம்
வர்ணம் தீட்டும் போட்டி இல: 893
ஹரிணிமுரளிதரன் 125/Bதாழ்வுபாடு வீதி எழுத்துர்மன்னார்
பரிசுக்குரியவர்:
உடலில் ஒடும் இரத்தத்தின் அளவு)
பா 01. கு.அயிலவன், வண்ணார் பண்ணை, யாழ்ப்பாணம். 02. அகீர்த்திகா, நவாலி கிழக்கு, மானிப்பாய். இ03 ஆஉதயகுமார் நெற்புலவு, பூநகரி கு 104. யோசுபாஷினி, மட்டுவில், சாவகச்சேரி. | 105. கெ.சா.ஹேட்றியன், 37, செம்மணி றோட், நல்லூர், 常 06. சு.அறிவழகன், ஜெயந்திநகர், கிளிநொச்சி. க |07, சோ.கயல்விழி, வாழைச்சேனை, மட்டக்களப்பு. 08. எஸ்.ராகேஷ், மூதூர், திருகோணமலை.
தர்மம்
செய்துவிடும்"
ஒரு பகுதியை
3.ତିର୍ୟ୍ଯକ୍ଷୋ! ଔ; பெருமானே, இ என்மீது நம்பிக் போலும் தரும
வண்டிய கால
அவன் முன்ன
கொண்டுவிட்ட பீர்பால்,
"அது எப்ப கேட்டார் அக்ப
"நீங்களே முக்கால் ரூபா kçಟಿ:{{{53ಿ அல்லவா இை கொடுத்திருக்கி என்றார் பீர்பா6 பொருளாத விஷயத்திலும் நிபுணர் என்பன பாராட்டினார்
ඌ1ණු
6mub 6716ሽUወ போன்றவற8 اساupL60لى 100
இன்டுகள்
۔۔۔۔
'கொன்
பழங்களுை சுவைக்கு குளு பிரக்டோஸ், சுக் சீனிப் பொருள் வில் இருப்பதுத பழங்களுக்குள் களில்தான் தாள சந்ததியே மறை இந்த விதையை விழுந்து முளை வேண்டிய பெரி பழங்களுக்குத்த அதனால தான யாக முதிர்ச்சி பழம் பழுக்காம பின்பு, விதை ( அடைந்தவுடன் Լմ(ԼՔ53}},
அதன் །འི་"# ஃே
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

üldib துன்பத்திலும், வறுமையிலும் உன்னை விட்டு நீங்காதவனே எனக்கூறினார். உண்மையான நண்பன்.
சய்வது? அரசர் இறைவனுக்கு கை இல்லை tři Giguu ல் ரூபாயையும் ரே எடுத்துக் னே' என்றார்
- Gjatëgjitë të ー>
"பற்றற்றேம் என்பார் பழற்றொழுக்கம் எற்றெற்றென்று GJEblĎ LJ606 sõibbið.” டி? என்று
j. 事 பாருங்கள்! ப் மதிப்புடைய நபாயை றவன் எனக்குக் றான்'
襄
தார
பீர்பால்
Pத உணர்ந்து அக்பர்.
பற்றுக்களைத் துறந்தோம் என்று சொல்கின்றவரின் பொய்யொழுக்கம், "என்ன செய்தோம் என்ன செய்தோம்
என்று வருந்தும்படியான துன்பம்
பலவும் தரும்.
குறள்:275
O LGOGBOUGCUT49 1825 ஆம் ஆண்டு, ஸ்டாக்டான் மற்றும் டேர்லிங்டான் என்னும் இங்கிலாந்தின் பொது ரயில் பாதையினிடையே பயன்படுத்தப்பட்ட முதல் புகைவண்டி ஜோர்ஜ் ஸ்டீபன்சன் புகைவண்டியாகும்,
02ஆம் திகதி காலமானார். அப்போது
விதமாக அமெரிக்காவில் அனைத்து
ଶ0ff リ 5可リ ー
LLIT LJITLD
கோலாக்கரடிகள் தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் பெனிசூலா போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. கங்காருவைப் போலவே கோலாவும், ஒரு மாசூப்பியல் வகை பாலூட்டி ஆனால், வயிற்றுப் பகுதியில் உள்ள பை கங்காருவைப் போல் இல்லாமல் பின்பக்கமாகவே திறந்திருக்கும். உண்மையில் தாயின் கருப்பையினுள் 35 நாட்கள் வரை கரு வளரும் அதன் பின்னால், குட்டியாக வளர்வதெல்லாம், இந்தப் பையினுள்தான். 5 கிராம் எடை, ஒரு சென்ரிமீற்றர் நீளத்தில் இருந்தே இந்தப் பையினுள் வளர ஆரம்பித்துவிடுகிறது. கோலாவின் பிறப்பைப் போன்றே இதன் உணவுப்பழக்கமும் ஆச்சரியமானது. இது எவ்வளவு பசி எடுத்தாலும், கலிப்டஸ்' மர இலையைத் தவிர வேறு எதையும் உண்ணாது தாகத்திற்கென்று தனி யாகத் தண்ணீரும் அருந்துவதில்லையாம். சாப்பிடும் இலை களில் இருந்தே நீரை எடுத்துக்கொள்ளும்
டய இனிப்புச் க்கோஸ், ரோஸ் போன்ற கள் அதிகள நான் காரணம். உள்ள விதை பரங்களின் அடுத்த ந்து இருக்கிறது.
பகருவமாக 595 606).5595 ய பொறுப்பு ான் உள்ளது.
விதை, முழுமை அடையும் வரை ல் காத்திருக்கிறது. முதிர்ச்சி பழமும் நன்றாக
றமும், சுவையும்
ސ.....................................................................-
ug: | egozio eta 29, 207
@

Page 11
இன்று நடுத்தர வயதைத் தாண்டிய பெண்கள் பலரும் உபயோகிக்கும் மருந்து வகைகளில் மிக முக்கியமானது கல்சியம்தாண். தாமாகவோ அல்லது ஊடகங்களில்
வெளியாகும் விளம்பரங்களாலும் தூ ண்டப்பட்டோ உபயோகிக்கிறார்கள், ! ஊடகங்களில் மருத்துவர்கள் கூறும்
தல்ல. முக்கியமாக நுண்ண 6:5). LD(bsbg. (Antibiotic), உயர் இரத்த அழுத்தத்திற்கான
ஆலோசனைகளைத் தொடர்ந்து உபயோகிக்க ஆரம்பிப்பவர்களும் உள்ளனர்.
எவ்வாறெனிலும் மாதவிடாய் நின்றபின் வேறார்மோன் செயற் பாடுகள் குறைவதன் காரணமாக ஏற்படும் ஒஸ்டியோபொரோசிஸ்
கலீம் ரத்திரையின்
(OsteoporosiS)(85Tujä5 56ö3uJLö பற்றாமை ஒரு முக்கியமான காரணமாகும் என்பதை பலரும் உணர்ந்துள்ளது வரவேற்கத்தக்க விடயம் என்பதில் சந்தேகம் இல்லை.
எலும்புகளின் அடர்த்தி குறைவதுதான் ஒஸ்டியோபொ ரோசிஸ் நோயாகும். இந் நோயிருந்தால் எலும்புகள் உடைவதற்கான சாத்தியம் அதிகமாகும். வயதானவர்கள் பலரினதும் எலும்புகள் அடர்த்தி குறைவதனாலேயே அவர்களுக்கு எலும்பு முறிவு (Fracture) அதிகளவில் ஏற்படுகிறது.
எவ்வளவு கல்சியம் உப யோகிக்க வேண்டும்? பகலிலா இரவிலா எடுப்பது நல்லது? சாப்பாட்டிற்கு முன்னரா பின்னரா? போன்ற பல சந்தேகங்கள்
பாவனையாளர்களுக்கு எழுவதுண்டு. பொருட்களிலிலும் உள்ள கல்சியம்
மிக இலகுவாக உறிஞ்சப்படுகிறது
கல்சியம் என்பது ஒரு கனிமம். இது கார்பனேட், சிற்ரேட் லக்டேற். gq66(3a) (carbonate, citrate, lactate, gluconate) போன்ற ஏதாவதொன்றின் கலவையாகவே கிடைக்கிறது. கல்சியம் குறைபாடுள்ளவர்களுக்கு பொதுவாக 500 மிகி முதல் 1200 மிகி வரையான கல்சியம் தினமும் மேலதிகமாகத் தேவைப்படும்.
எடுப்பது கல்சியம் கார்பனேட் மாத்திரையாயின் அதனை உணவுடன் சேர்த்துச் சாப்பிடுவது மேலானது. ஏனெனில் உணவு உண்ணனும் போது சுரக்கும் அமிலமானது கல்சியம் குடலால் உறிஞ்சப்படுவதை ஊக்குவிக்கும். கல்சியம் கார்பனேட் மாத்திரைகள் விலை குறைந்தவை.
கல்சியம் சிற்ரேட் மாத்தி ரையாயின் வெறும் வயிற்றிலும் சாப்பிடலாம், அல்லது உணவுடன் சேர்த்தும் சாப்பிடலாம். அமிலம் குறைந்த நிலையிலும் இது இலகுவாக உறிஞ்சப்படுவதால், இரைப்பை புண்களுக்காக 9L65J(36T6ö (OmepraZole) போன்ற மருந்துகள் உபயோகிப்ப வர்களுக்கும் உகந்தது. மலச்சிக்கல், வயிற்றுப்பொருமல் ஆகியவற்றை ஏற்படுத்துவது குறைவு. ஆனால் சற்று விலை கூடியது.
கல்சியம் லக்டேற், கல்சியம் குளுக்கனேற் போன்றவை அடர்த்தி குறைந்தவையாதலால் மேலதிக கல்சியம் தேவைப்படுபவர்களுக்கு போதுமானவை எனக் கூறமுடியாது. இவற்றை காலை, மாலை, இரவு ஆகிய எந்த நேரத்திலும் சாப்பிடலாம். இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் மாத்திரைப் பெட்டியில் உள்ள குறிப்புத் துண்டினைப் பார்க்கவும். ஆயினும் ஒரு நேரத்தில் 500 mg) ற்கு மேற்பட்ட அளவில் எடுப்பது நல்லதல்ல. ஏனெனில் 500 மிகி க்கு மேல் எருக்கும்போது கல்சியமானது
உணவுக் கால்வாயால் உறிஞ்சப்படு
அதனை 2 அல்லது 3 தடவை களாகப் பிரித்து எடுப்பது உசித
சேர்த்து உட்கொள்ளவும் கூடாது.
எடுக்க நேர்கிறது.
தேவையை நாம் பொதுவாக பால், பால்மா, யோகொட், தயிர், கீரை வகைகள் ஆகியவற்றிலிருந்து பெற்றுக் கொள்கிறோம்.
போது, விட்டமின்- டி பற்றியும் அறிந்திருப்பது
விற்றமின்-டி எமது உடலுக்குத் தேவை. தினமும் 400 முதல்
பொருட்களிலிருந்தே பெற்றுக் கொள்கிறோம்.
யைக் கொடுக்கிறது. தினமும் 15 நிமிடமளவு சூரிய ஒளி
தரை ரேகைக்கு அருகில்
மாத்திரைகள் தேவையா?" பலர் என்னிடம் கேட்கும் கேள்வி இது. பெண்களைப் போலவே
விழுந்தால் உடைவுகள் ஏற்படுவது
கல்சியம் நிச்சயம் தேவை.
ஏற்பட்டிருக்கிறதா என்பதை கண்டுபிடிப்பதற்காகச் செய்யப்படும் Dexa Scan U5(3&ngaloa Tau இப்பொழுது இலங்கையிலும் செய்துகொள்ள முடியும்.
வது குறைவாகும். எனவே உங்கள் தினசரித் தேவை 1000 மி.கி எனில்
uопаоїgl.
அத்துடன் ஏனைய மருந்துகளு
டண் சேர்த்து எடுப்பதுவும் நல்ல
ண்ணுயிர்
மருந்துகளுடன் ஒரே நேரத்தில்
மல்லா ெ அந்த வார்த்ை என்க்குள் சட் பற்றிக்கொண் "எடுக்கவே களிடம் எடுக் தயங்கக் கூட கொடுக்க விே வர்களுக்குக் வும் தயங்கக் அந்த வார் தான் என்னை வழிநடத்தி ஏ களின் கலை யாக பிற்கால
- - - | பேசவைக்கப் ஏனெனில் அவை உறிஞ்சப்படுவதை
கல்சியம் பாதிக்கும். இதனால் இம் போகின்றன மருந்துகள் தேவையான அளவு நா பலனைக் கொருக்கமாட்டா. உணரநதருகக
கல்சியம் மனிதர்களுக்கு நாளாந்ஆந்த வாரதன தம் தேவைப்படுகிறது. ஆயினும் சொ 60g Dave குழந்தைப் பருவத்திலும், வளரிளம் அறிந்திருக்கவி
பருவத்திலும், முதுமையிலும் இதன் ஆனால் தேவை அதிகரிக்கிறது. இளமையில் வார்த்தைகளை எலும்புகள் வளர்வதால் அதனை சொன்னது 66 ஈடு செய்யவும், முதுமையில் எமது Lກົດ ຫຼື
உடலானது கல்சியத்தை உறிஞ்சுவது ಅತ್ಲಿ
பாதிப்படைவதாலும் அதிக கல்சியம் கைவைத்து மு எமது நாளந்தத் கல்சியத் தள்ளிவிட்டதை
எல்லாம் போ6 தெரியவில்லை உற்சாகமாக ய சொன்னதைச் தொடங்கினேன்
நாணயங்க இரண்டு கை அள்ளி அள்ளி
பாலிலும், ஏனைய பாற்
கல்சியம் பற்றிப் பேசும்
நல்லது. எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும், கல்சியம் சிறப்பாக உறிஞ்சப்படுவதற்கும்
800 யுனிட் தேவைப்படுகிறது. அதனையும் நாம் பொதுவாக பாற்
என் காதுக்குள் போலக் கேட்கு இல்லை. எல்ல நினைப்புத்தான் ಙ್ ଶ}} ::
சூரிய ஒளியும் விற்றமின்-டி
பட்டால் போதுமானது. மத்திய
வாழும் எம்போன்றவர்களுக்கு போதிய வெயில் கிடைப்பதால் இது பாரிய பிரச்சினை அல்ல. மேலைநாட்டவர்கள் மற்றும் அங்கு வாழ்பவர்களுக்கு சூரியக் குளிப்புச் செய்தால்தான் இயற்கை யாகக் கிடைக்கும். இப்பொழுது பெரும்பாலான கல்சியம் மாத்திரைகளில் விட்டமின் டி யும் சேர்க்கப்பட்டுள்ளது.
"ஆண்களுக்கு கல்சியம்
ஓடும்
நனைந்து குளித்தது மா ஆஸ்ளேயும், சில்லிட்டது
எல்லாவற்ை விட் என்னை பகிர்ந்துகொடு சொன்ன மல்ல நினைக்க நிை
ஆண்களுக்கும் வயதாகும்போது மகிழ்ச்சியாக கல்சியம் உறிஞ்சப்பருவது அப்படியே குறைவடைகிறது. இதனால் ஆசை திரக் G :ಕ್ಲಿಕ್ನಿಫ್ಟ್ಬ கொஞ்சி அவ ஸ்டியோபாராசஸ் ஏறபடுகிறது. கைகளாலும் ( @巾 லயில் அவர்களம் -
ந் நிை வரகளு குத்தி, அவன்
என் விரல்கள களைந்து மல் தாடையின் இ சின்னதாக ஒரு இருக்கிறது. மச்சத்தில்.
"போகலாம் என்றான் என்
நிச்சயம். எனவே அவர்களுக்கும்
ஒஸ்டியோபொரோசிஸ்
நன்றி-இணையம்.
ஜூன் 23 - 29, 207 ܗܘ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெற்றுக்கொள்ளுங்கள்
அம்மா' என்று
நோட்டுக்களை இருவரிட
பங்கிட்டுக் கொடுத்தான்
மல் க்க கே விலு
} 鹃
செல்லுமாறு கிராமத்தினர்
அழைத்தார்கள் ஊர்வலம் போல எமக்கு முன்னாலும்,
பின்னாலும் கிராமத்தவர்கள்
L55 6215.560IU.
西 ல் மல்லா
ன்பாக ஒரு இளம்
6. னாரகள.
oż
வி 鑽
வணங்கிய ::* தலையில் தொட்டு மல்லா அவளை வாழ்த்தினான்.
மறுநாள்தான் அவளுக்குத் திருமணம் நடக்க இருந்தது. அவளுக்கு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் அல்லவா?
ஆனால் இருந்த பணம், நகை அனைத்தையும் பகிர்ந்து கொடுத்தாகிவிட்டது.
அதனால் யாரிடமும் பணம் இருக்கவில்லை. மாதுசிங் கொஞ்சப் பணம் வைத்திருந்தான். அது பரிசாக கொடுக்கப்
திருக்கும் - வன்wகக் ansionánó vo VM89á Gamanavalíasággá ag 96 939.590 Svsì - 99v மீள்ன்ெறு த்ெதனை நீருக்குத் G9áq5?y 6g WAMalagg. 3:43168) (yai vyüLVüu (Williamaill, Italaí sog. ab
S
. 5ழுத்தில் bன்னோக்கி நப்போல உற்சாகமாக
VOLVvbága
மல்லா சொன்
ானதல்ல என்று
அந்த வார்த்தைகள்
எனக்குள் சட்டென்று பற்றிக்கொண்டது.
"எருக்கவேண்டியர்களிடம் எடுக்கவும் தயங்கக் கூடாது.கொடுக்க வேண்டியவர்களுக்குக் கொடுக்கவும் தயங்கக்
கூடாது"
அந்த வார்த்தைகள் தான் என்னை வழிநடத்தி ஏழைகளின் தலைவியாக பிற்காலத்தில் பேச வைக்கப்போகின்றன என்பதை அப்போது நானும் * உனர்ந்திருக்கவில்லை. அந்த வார்த்தையைக் சொன்ன மல்லாவும் அறிந்திருக்கவில்லை.
轰
மல்லா நினைத்திருப்பா
8 போலும்
சட்டென்று ஏதோ
நினைவு வந்தவனாக தன்
ஒரு குடிசை, கயிற்றுக் கட்டிலில்
கழுத்தில் கிடந்த தங் சங்கிலியைக் கழற்றி
ஒரு நாலு ஐந்து
இருக்கலாம்
அந்தச் சங்கிலியை அந்தப் பெண்ணின்
வயதான பெண்கள் உள்ளங்கையில் போட்டான்
ந்து கிராமத்தைவிட்டு :খ্রিষ্টঃ ல. அத கிளம்பி எமது பழைய
s TeBSBSBSBSBSeBSB0SBS0SBSSTSS0SS0SS0SSTSeSBeBSBS 裘※ భ* "*" தான அவரகளால கூடடத இடத்துக்கே வந்து 07, சிேல் திற்கு வரமுடியவில்லை. சேர்ந்தோம் இரண்டு நத்திக் மல்லா அவர்களிடம் பேரை அங்கே காவலுக்கு @ಡ್ತಾರು! சென்றான். குனிந்து இருவர் இருத்திவிட்டுத்தான் ல களைந்து பாதங்களையும் தொட்டு சென்றிருந்தோம் 0ாவின் வணங்கினான். நாங்கள் திரும்பியபோது துபக்கத்தி6) மல்லாவின் குறிப்பை எனக்கான புதிய சீருடை
மசசம உணர்ந்தவனாக அவனி தயாராக இருந்தது. அநத டம் பணநோட்டுக்களைக் "அய். எனக்குப் பயிற்சி ?கொடுத்தான் பரத்சிங் ஆரம்பமாகப் போகிறது و . . . பூலான “உங்கள் மகன் :"ঞ্ছ
தரும் காணிக்கை இது
ம்ம்ல்
JUDGMO
DUTE -
ல்ம்
(சிருப்பங்கள் ரெட்டும்.)

Page 12
மீண்டும் படப்பி
ராணா கைவிடப்படவில்லை ஓகஸ்டில் படப்பிடிப்பு என்று கே.எஸ்.ரவிக்கும் செப்டம்பரில் படப்பிடிப்பு என படத்தின் இணை தயாரிப்பாளர் முரளி மனே நம்பிக்கை அளித்தாலும் உண்மை வேறாக இருக்கிறது. ரஜினியின் உடல்நி வேகமாக தேறி வருகிறது இருந்தாலும் அவர் சிறிது காலம் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கறாராக கூறியுள்ளனர். முக்கியமாக சண்டைக் காட்சிகளில் ரோப் கட்டி தொங்குவது கூடவே கூடாது சரித்திரப் படமான ராணாவுக்கு ரஜினி கடும் உழைப்பை தந்தாக வேண்டும் இப்போதைய சூழலில் அது சாத்தியமே இல்லை.
ஒரு வருட ஓய்வுக்குப் பிறகே ரஜினியால் கடுமையான படப்பிடிப்பை தாங்க முடியுமா என்பதை கூறவே முடியும் இதனால் ராணா படத்திற்காக ஒப்பந்தம் செய்தவர்களை ஒரு வருடத்துக்கு எந்த வேலையும் இல்லை. வேறு படங்கள் இருந்தால் அதனை கவனித்துக் கொள்ளலாம் என அனும அளித்திருக்கிறார்கள்
சீமானா விபரரசா, குழப்பத்தில் விஜயப்
வேலாயுதம், நண்பன் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், அடுத்து சீமான் படத்தில் நடிப்பதாக அல்லது பேரரசு படத்தில் நடிப்பதா? என்ற குழப்பத்தில் இருக்கிறார். டைரக்டர் ஜெயம் ராஜா இயக்கத்தில், விஜய், ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி ஆகியோரது நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் படம் வேலாயுதம் இந்தபடமும் முடியும் தறுவாயில் இருக்கிறது. இதனைத்தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் நண்பன் படமும் பாதி முடிவடைந்துள்ளது. இந்த இரண்டு படங்களுக்கு அடுத்து விஜய் டைரக்டர் சீமான் இயக்கத்தில் பகலவன் படத் நடிக்க இருப்பதாக இருந்தது. இந்நிலையில் விஜய் திருட் சிவகாசி என்று மாஸ் ஹிட்டாக கொடுத்த டைரக்டர்
விவசாயி என்ற தலைப்பில் அக்ஷன் கலந்த ஆ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புறப்பு ஆவியப்
மாரும் ாகரும்
ஷாங்காய் நகரில் திரை படத்தைப் பார்த்து சீன ரசி விழுந்து சிரித்தார்கள், ! வயப்பைத் தந்தது கூறினார் ஷா விழா சீனா
வருகிற
விஜய்
էDր
巴
്
。
ரசித்
விழுந்து ஆச்சர்யத்ை கூறினார் விஜய்
O యC யவிளம்பரம் தேடும் அசின் பாலிவுட்டில் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள போஸ்டர் ஒட்டாத குறையாக னைப்பற்றி தானே வதந்திகளை பரப்பி சுயவிளம்பரம் செய்து வருகிறார் அசின் ழில் முன்னணி நடிகையாக இருந்த அசின் கஜினி படத்தின் மூலம் இந்திக்கு OTT C M MTM MM M M MM TMM S MMMM MCCCC e MM S M M S T M MM T MMS ால் அசின் ஷாருக்கானுடன் ஒரு படத்தில் நடிக்கப்போவதாகவும் நிதின் கடைன் ஒரு படத்தில் நடிக்க போவதாகவும் செய்திகள் வெளிவந்தது ஆனால் வயாவும் வெறும் வதந்திகள் தானாம் இந்நிலையில் சுயவிளம்பரத்துக்காகவும் ய வாய்ப்புகளைத் தேடவும் தன்னைப் பற்றி தானே வதந்திகளை அசின் பரப்பி കിന് ബ് 5.1 പ്ര ബട്ടു. துகுறித்து இயக்குநர் ஹரிடே ரெட்டி 鷺 நான் கடந்த ஒ டகாலமாக நலவுருதின் ஷா படவேலைகளில் பிஸியாக இருக்கின்றேன் ன் முகேஷை என்னுடைய எந்த படத்திற்கும் நான் ஒப்பந்தம் ய்யவில்லை இப்படி இருக்கையில் அவர் எப்படி அசினை ஜோடியாக்க என்னை வற்புறுத்தி இருப்பார் நான் இதுவரை
அகினை நேரில் சந்தித்ததே இல்லை பொலிவுட்டில்
நிறைய திறமையான நடிகைகள் இருக்கையில் தென்னிந்திய நடிகையை என் படத்தில் நடிக்க
வைக்க அவசியம் இல்லை தேவையில்லாமல் இதுபோன்ற வதந்திகளை பரப்பி விளம்பரம் தேட வேண்டாம் இவ்வாறு அவர் 3,5 m,
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹற்மான் ஆஸ்கர் விருதை பணம் கொடுத்து வாங்கவில்லை என்று ஒஸ்கர் குழு தெரிவித்துள்ளது கடந்த 2009ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹற்மான் எல்லம்டாக் மில்லியனர் படத்திற்காக 2 ஒஸ்கர் விருதுகளை வாங்கினார். ಸ್ಟಿ" அவர் அதை பணம் கொடுத்து வாங்கியதாக
சையமைப்பாளர் இஸ்மாயில் தர்பார் குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டை ஒஸ்கர் குழு மறுத்துள்ளது. இது குறித்து அந்த குழு கூறியதாவது ஒஸ்கர் விருதுக்கு தவறான நபரை குழு தேர்ந்தெடுத்துள்ளது என்று ஒருவர் குறை கூறுவது புதிதல்ல. ஆனால் ஒருவர் தவறான : விருதை வாங்கியுள்ளார் என்று கூறுவது ஆதாரமற்றது. இஸ்மாயில் தர்பார் எந்த ஆதாரத்தை வைத்து ரஹற்மான் லஞ்சம் கொடுத்து விருதை வாங்கியதாகக் கூறுகிறார் என்று தெரியவில்லை என்று
அகாடமி பத்திரிக்கையாளர் டெனி மெலிடோனியன் தெரிவித்தார் அதேவேளை, கடந்த 2008ஆம் ஆண்டு
GmbGULËJË Tij, மில்லினர் படத்துக்காக ஏ.ஆர்.ரஹற்மான் 2 விருதுகளை வாங்கியதில் சந்தேகமாக உள்ளது விளம்பரத்துக்காக அவர் பணம் கொடுத்து இந்த விருதுகளை வாங்கியுள்ளார் என்றே நினைக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

Page 13
AL LILILL UITGLIGAD GÖT கர்கள் விழுந்து இது எனக்கு
என நடிகர் விஜய் ங்காய் திரைப்பட வில் நடைபெற்று து இவ்விழாவில் ! IBԼԳ55 &T6ւI6Ս607 ஆம் နှီါ லை 4 மணிக்கு திரையிடப்பட்டது.
ஆங்கில சீன :
Ժւն-60)ււլգoy|ւ601 リTG)」○l)@T
63)յա Ուլյալ ւ ց:
蠶 சார்ந்த அனை வரும் ஆர்வத்துடன் படம் பார்த்தனர்.
வ்வொரு | flooեւյալի ததுடன் காமெடி களில் விழுந்து
சிரித்தது எனக்கு த தந்தது எனறு 广
படத்தின் கடைசி 20 நிமிடங்கள் அமைதியாக ரசித்த ரசிகர்கள் கண் கலங்கினர் படம் முடிந்ததும் அனைவரும் எழுந்து நின்று
0M S K 00 L J000 S S 0S 鷺" அவர்கள் மத்தியில் விஜய்
LJéFlóOTTij.
நடிகர் மொழி தேசம் இவற்றை கடந்து ஒரு நல்ல படம் எந்த நாட்டு மக்களையும் கவரும் என்பதற்கு இது உதாரணம் படம் பார்த்து முடித்தவுடன் என் கேரக்டரான பூமி என்ற பெயரைச் சொல்லி அவர்கள் பாராட்டியது எனக்கு மகிழ்ச்சியாகவும். பெருமையாகவும் இருந்தது. மொத்தத்தில் என் வாழ்நாளில் இது மறக்க முடியாத அனுபவம் ஜாக்கிசானுக்கு இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் ரசிகர்கள் அதிகம் பலத்த கைதட்டல்) நான் படிக்கும் போது அவரு டைய படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். இன்று அவரது ஊரில் நான் நடித்த கா. வலன் திரையிடப்பட்டது பெரும் பாக்கியமாக நினைக்கிறேன். இங்குள்ள ரசிகர்களை என் எம்பி
I LIII (ILILO,
வ: மறக்க மாட்டேன். என்றார்
ஜயின் பேச்சு அனைவரையும் கவரவே, தேர்ச்சி ( 6ԼԱքե5) நின்று கைதட்டினார்கள் ஷாங்காய் ஆர்வத்த திரைப்பட குழுவிற்கு தென்னிந்திய நடிகர் காலங்கள் சங்கம் சார்பாக விஜய் நினைவு பரிசை மணிரத்தி
வழங்கினார். பிறகு S SS SS SS SS SS SS SS SSSS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SSSSS S - - - - - - தொடர்ந்து பின்னர் த
エ
ந்த வரலாற்றில்
of
(660) 666 D DICOOOOO
நடிகை அனுஷிகா யோகா டீச்சர் என்பதும் அவரிடம் ே கற்கப் போன ரட்சகன் நடிகரின்
மயங்கி அவரைப் பற்றி தந்தை
முகில் D()、
இப்போது தெலுங்கில் பிரபல இளம் நடிகர் இவருக்கும் அனுவகாவுக்கும் காதலாம் இந்தக் காதலை நடிகரின் பெற்றோர்கள் கடுமையாக (წვეტი ( უზას -
காதல் ஜோடி இரகசியமாக நிச்சயதார்த்தம் வரை சென்றிருக்கிறது அனுஷகாவின் எடைக்கும்
யரத்துக்கும் நடிகர் தம்
இதுதான் நடிகரின் பெற்றோர்களின்
கன்
ம் சொன்னதும் ம் அதே ബ ഉീ1ിജ് * օԱՄ6ԾՄԱ): போது சின்ன தகராறு ரட்சகனின்
இ
。 。
Gura Jurij
எதிர்ப்புக்கு காரணம்
என்கிறார்கள் ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

貂
流
சித்தார்த்தின் காதல்
ல் திரைத்துறைக்கு வந்தவர் சித்தார்த் ஆரம்ப ரில் விளம்பர படங்களில் நடித்து வந்த சித்தார்த் பின்னர் இயக்குநர் னத்திடம் உதவியாளராக பணிபுரிந்தார். ஷங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சித்தார்த் து மணிரத்தினத்தின் ஆயுத எழுத்து உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதன் மிழில் பெரிய வாய்ப்புகள் ஏதும் அமையாததால் தெலுங்கு பக்கம் போனார். வருக்கு ஏகப்பட வரவேற்பு இவர் நடித்த பெரும்பாலான படங்கள் îo - திட்டானது கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்ட படங்களில்
சித்தார்த்தின் 10 படங்களை
க்கியவர்கள் ԿՋ/ இயக்குநர்கள்
இந்தியில் சில படங்களில்
7 ஆண்டு
னர் மீண்டும் தமிழி
என்று
1 ിങ്ങ് ിന് தவிர்க்கவில்ை
கதை கிடைக்காததால் Dioche LL 1665 660).
த மொழி என்பது எனக்கு முக்கியமல்ல
நல்ல கதை தான் முக்கியம் என்று கூறும் சித்தார்த். விரைவில் பட நிறுவனம் ஒன்றை துவங்க Ջ_GT6)III ՄՈԼՈ, எந்த மொழியானாலும் நல்ல கதை
அமைந்தால் இயக்குநர்களுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்று கூறும் சித்தார்த் சினிமாவில் இன்னும் சிலகாலம் நடித்த பின்னர் தானும் இயக்குநராக
களமிறங்குவேன்
என்கிறார்.

Page 14
O
?அடிமை [xJላ ܚܣܚܣܝܥ
அன்புதான இந்த உலகத்தை செலுத்தும் சக்தி பலவிதமான மனித உறவுகளிடமும் நாம் எதிர்பார்ப்பதும், பெற விரும்புவதும் அன்புதான். துன்பமும் பயமும் நிறைந்ததாக நாம் எண்ணுகின்ற வாழ்வில் அன்புதான் ஒரே ஆறுதல் ဒ္ဓိ
சிலரிடம் பிரச்சினைகளைப் பகிர்ந்து கொண்டால் மனம் பாதுகாப்பாக உணர்வதற்கு காரணம் இதுதான். அன்பாக இருப்பதிலும், அன்பு செலுத்துவதிலும் ஈடுபாடு காட்டுவதன் மூலம் எப்போதும் சந்தோஷ உணர்வு ஏற்படுகிறது.
பல அர்த்தங்கள் பொதிந்த வார்த்தை இது இதுதான் அன்பு என அவ்வளவு எளிதில் வரையறுத்துச் சொல்ல முடியாது மேலும், எந்த அளவிற்கு அன்பு ஆழமான வார்த்தையோ அதே அளவிற்கு மலினப்படுத்தப்பட்டும் உபயோகத்தில் இருக்கிறது.
அன்பைப் பற்றி பேசாதவர்களே இல்லை. அன்பு, காதல்; பாசம் என்று பல்வேறு பெயர்களில் நாம் அழைத்தாலும் எல்லாமே அன்பு என்பதைத்தான் மையப்படுத்துகிறது.
சரி, அன்பு என்பது ஒரு கருத்தா? அல்லது தத்துவம் என்று சொல்லலாமா ?
நான் சந்தோஷத்தை விரும்புகிறேன். கடவுள் அன்பாக இருக்கிறார். நான் உன்னைக் காதலிக்கிறேன். என்னுடைய தாயை நேசிக்கிறேன்.
இவையெல்லாம் என்ன.? அன்பை வெளிப்படுத்துகிற பல்வேறு வார்த்தைகள் அன்புதான் இவ்வார்த்தைகளின் மையம் அன்பு எங்கே கிடைக்கும். எங்கு வாங்கலாம்.? அன்பைச் செலுத்தமுடியுமா..?
அன்பைப் பற்றிய கேள்விகள் நிறையவே உண்டு அன்பு என்ற உணர்வு உள்மனதிலிருந்து எழ வேண்டியது சந்தோஷத்தை விரும்புவதும், கடவுள் அன்பாக இருப்பதும், காதலிப்பதும், தாயை நேசிப்பதும் உணர்வுபூர்வமாக செயற்படுத்தப்பட வேண்டும்.
"உயிர்களிடத்தில் அன்பு செய் என்று
சொல்லியிருக்கிறார்கள் கடவுளிடம் மட்டுதோன்
என்றில்லை. எல்லோரும் நம்மீது அன்பாக இருக்கிறார்கள் என்ற நல்ல மனநிலையைச் கொண்டால் வாழ்க்கை இனிதாக அை
எப்போது நாம் கடவுளை வழிப தொடங்குகிறோமோ, அதாவது அன்பு செலுத்த தொடங்குகிறோமோ அப்போதே நாம் நம்மைே நாம் வழிபடத் தொடங்கிவிட்டோம் என்றுதானே அர்த்தம்? நம்மீது நாமே அன்பு செலுத்திக் கொள்வதுதான் வழிபாடு அதற்கு புனையப் நம்பிக்கை வேண்டியிருக்கிறது.
பிரச்சினைகளைப் பேசிப் பகிர்ந் ரிடம் அன்பாக இருப்பவர்களுக்கு தப்பித்தல் சாதனங்களின் தேவையிருக்காது நம் தேவை களைக்கூறவும் பிரச்சினைகை பேசவும் கிடைத்த அதிலும் பதில் எ விடாத" ஒரே சாதனம் கடவுள் என்பதால் கோயில்களில் கூட்டம் அலைமோதுகிற மனிதனின் எல்லாப் பிரச்சினைகளு தீர்வை அளிக்கக்கூடியது அன்பு இதில் என்ன பிரச்சினையென்றால் அன்பாக இருப்பது எப்படி என்பதை உணராமலிருப்பதுதான்.
அன்பை நாம் எப்படி உணரப்போகிறோம் அன்பாக இருப்பதுதான் அன்பு என்பதை நா உணர வேண்டும் பலரிடமும் நாம் அன்பாக இருப்பதாகச் சொல்கிறோம். பேசுகிறோம். உண்மை என்ன?
மனம் நிறைந்த அன்பு மட்டுமே பலனை தரும் உள்ளன்போடு செய்யும் எந்தச் செயலும் மன மகிழ்வைத் தரும்.
காலையிலிருந்து மாலைவரை நாம் பல மனிதர்களைச் சந்திக்கிறோம், சிரிக்கிறோம், பேசுகிறோம். இவர்களில் எத்தனை பேரி டம் உண்மையான அன்போடு சிரித்துப் பேசி இருப்போம்? உதடுகள் சிரிப்பதை விடுங்கள்
பொய்யாகச் சிரித்து போலியாகப் புகழவேண்டிய
கட்டாயம் பலருக்கும் வாழ்வின் பல நிலை களிலும் ஏற்பட்டிருக்கலாம் நம்மில் எத்தனை பேர் சந்திக்கின்ற அனைவரிடமும் அன்பாக இருந்திருப்போம்.
: துன்பங்கள். பிரச்சினைகள் இருப் ம், அனைத்தையும் மறற் : ಇತ್ಲೆ? சக்தி *షేత్రా மட்டும்தான் உண்டு அன்பிற்கு மட்டுமே வாழ்வை இனிமையாக நகர்த்திச் செல்கின்ற சக்தியும்
Vøl
அடிபாட்டு அரசியலை விரும்பு அராஜக முகங்களின் சந்தர்ப்பவாத அரசியல் சகதி சங்கமித்துப் போய்க்கிடக்கின் சவக்குழிகள் நிரம்பிய எங்களின் அகதிவாழ்வு.
போர்வதைத்த வாழ்வின் இரு போக்கிட விரும்பாதவையாக மீண்டும் வீடு தேடி வருகின்றன எங்களிடம் யாசிப்புக்காக.
அனர்த்த காலங்களில் ஆங்க முகம்காட்ட மறுத்த இந்த மு இன்று நம்முன்பு முகம் மலர்ந்த நிலையில் வரு வெட்கம் துறந்த விலைமகளின் குறியீடாக,
பிச்சை வாங்கியபின் பேசாமடந்தைகளாய் பின்நோக்கி நகர்வது இம்முகங்களின் இயல்புநிலை.
எங்களின் பிச்சை
இனி
இல்லாதவனுக்குக் கொடுப்பசு இருப்பவனுக்குக் குறைப்பது!
எவராலும் ஏறெடுத்தும் நோக்காத எங்கள் ஏதிலி வாழ்வினுள் இருப்பதைக் கொடுப்போம் முகங்களின்
தேசியம் பேசுவதி குறைவேதுமில்லை.
ஜூன் 23 - 29, 207 தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பரந்தாமன், விருப்பு.
நானெழுதும் மடல் உன்கரம் கிடைக்குமா? 660a. கையடக்கமுடாய் கொஞ்சி மொழி பேசிட-உன் செவியது எட்டுமா? அன்றில். உன் முகம் நான் பார்த்து என் முகம் நீ பார்த்து நலமுடன் சுகமும் விசாரிக்க உன் முகவரி கிட்டுமா? மண்ணுக்குள் மரணித்து நீ மடிந்த ஆண்டிங்கு அனலாய் இருக்கையில் அழியா உன்னினைவு அங்குலமாய் வாட்டுதென்னை இவையிருந்தும் என்னுடன் SG: SOIGLGSO கதைத்துவிடு என்னவளே அழியா உன்னினைவுடன் அசைபோடும் காதலனாய்.
διπσιοςνή
OUDIUE

Page 15
சிறுவ
இரவு நேரங் காத சிறுவர்களி 3 வயது முதல் 244 குழந்தைகள் இந்த தகவல் ே நேரத்தில் உரிய அளவு து களுக்கு உடல் பருமனாவ: கோளாறுகளும் ஏற்படுகின்ற
ஆய்வின் போது 3 - மாதத்திற்கு ஒரு முறை ஆ
பெண்கள் ஆண்களுக்கு சமனாக நடத்தப்பட வேண்டுமென எவ்வளவு பகிரதப்பிரயத்தனப்பட்டாலும் அது ஒரளவே வெற்றி பெறுகிறது. ஏனெனில் பெண்களுக்காக ரல் கொடுப்பவர்களே வீட்டுக்குள்ளும், சமூகத்திலும், :ே இடங்களிலும் அடக்குமுறையைக் கையாளுகிறார்கள்,தொழில்சாார் இடங்களில் பெண்கள் திறமையாக இருந்தாலும் பெண்ணால் இது முடியாது என தாங்களே தங்களுக்குள் ஒரு வட்டத்தை இந்த ஆண்கள் உருக்கொடுத்து வைத்துள்ளார்கள். இந்த நிலையை இவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.
இன்று எத்தனை பெண்களுக்கு அவர்கள் செய்யும் வேலைக்கு ஏற்ற ஊதியத்தை அலுவலகங்களிலோ பிற இடங்களிலோ வழங்குகிறார்கள் என்பதை சிந்திக்க
வண்டிய கட்டாய கடமை உண்டு. இதை புரிந்து கொள்ளும் மனப்பக்குவத்தை ணாதிக்கம் மறுக்கிறது. அதாவ ரல் விட்டு எண்ணக்கூடியளவுக்கே
GGGGGGGö
உழைப்புக்கு ஊதியத்தை கொடுக்கிறார்கள். உதாரணமாக மலையகப் பெண்களுக்கு இந்த உரிமை நிறையே மறுக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது. உலகின் மூன்றில் இரண்டு மடங்கான வேலைகளைப் பெண்களே புரிகின்றார்கள். ஆனால் உலகின் வருமானத்தின் 10 சதவீதம் மாத்திரமே அவர்களுக்குக் கிடைக்கின்றது. -
蠶。 நீதியாகும் 'ಆಸ್ಥ್ பொருட்களில் அரை பெண்ணும் செய்தாலும் கூட,
பெண்கள் தாம் வேலை ளவில் ஊதியமில்லாத தொழி வருமானமீட்டும் தொழில்களில் பெரும்பான்மையான வீட்டுவே பார்க்கின்றார்கள். ஒரே வேை
மடங்கிலும் கூடுதலானவை பெண்களாலேயே உற்பத்தி லான சம்பளம் வழங்கப்படுகி செய்யப்படுகின்றன. சஹாரா பகுதிகளில் 80 சதவீதமான சொத்துரிமையிலும் பெண்ணுக் உணவு உற்பத்தியையும், ஆசியாவில் 50 வீதமான உணவு காட்டப்படுவதால் அவள் அே உற்பத்தியையும் பெண்களே செய்கின்றார்கள். இலத்தீன் யில் உழல நேர்கின்றது. கல்வி அமெரிக்காவில் பெண்கள் உப உணவுப் பயிர்ச்செய்கை யிலும் முன்னேறியிருக்கும் இ
கோழி வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு என்பனவற்றில் அதிக உழைப்புக்கேற்ற ஊதியம் வழ ளவில் ஈடுபட்டிருக்கிறார்கள். /ില്ല கட்டாயமாகும்.
ഗല്ല/l/ ال٪yyyyyyyyyyyyyy/////
lട്ടു 久。 ്രന്ഥ //ല്ലേሯሃ//w °ല്ല/
ستة"
ت>"
×ा
SSM
அல்லது தயிர் விட்டுக் குழைத்து ெ
பூசி 15 நிமிடங்கள் ாய முகம் கழுவி னால் முகத்தில் உள்ள A முகச்சுருக்கம், கருமை
*வெந்தயக் கீரை: கைப்பிடி, துளசி இலை-சிறி தளவு, கொத்துமல்லி இலை g சிறிதளவு எடுத்து நீர்விட்டு g அரைத்து முகத்தில் گہ உள்ள பருக்கள் மீது 6) தடவினால் முகப்பரு நீ LDTOBILD, G * வேப்பிலை ஒரு G கைப்பிடி எடுத்து நீரில் நன்கு கொதிக்க வைத்து ஆறிய 6. பிறகு அந்த நீரில் முகத்தைக் Lí கழுவி வந்தால் பருக்கள் குறையும் 三 」 - கண் களுக்குக் கீழே கருவளையம் È Á *சிலருடைய முகம் எப்போது இருப்பவர்கள் அகத்திக்கீரையை È பார்த்தாலும் இருண்டே காணப்படும் சிறிதளவு தேங்காய்ப் பால் விட்டு நீ எவ்வளவுதான் கிரீம்கள் பூசினாலும் முகம் அரைத்து கருவளையம் பூசினால் பளிச்சிடாது. இவர்கள் முட்,ை காஸ் மற்றும் கருவளையம் மாறும் மேல் உதடு கரட் போன்றவற்றின் வேகவைத்த தண்ணீரை ஒரு நிறமாகவும், கீழ் உதடு ஒரு ஆறவைத்து முகம் கழுவி வந்தால் முகம் நிறமாகவும் இருப்பவர்கள் சீமை el பளிச்சென்று மாறும், அகத்திக்கீரை பச்சைப் பயறு G
*கறுப்பு திராட்சை 25 கிராம் வாங்கி சேர்த்து அரைத்துத் தடவினால் அதன் விதைகளை நீக்கி சாறு எடுத்துக் உதடுகளின் நிறம் ஒரே மாதிரியா SD கொள்ளவும் முகத்தை நன்கு கழுவி மாறிவிடும். ど秀 துடைத்துவிட்டு பின் திராட்சை சாற்றை *தக்காளிச்சாறு, வெள்ளரிக் گہ முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து காய், சின்ன வெங்காயம் ஆகிய ö
பருத்தி துண்டால் முகத்தை அழுத்தமின்றி ஆறியதும் சிறிதளவு தயிர் கலந்து @ துடைத்து வந்தால் முகம் பளிச்சென்று முகத்தில் தடவினால் முகத்தில்
cប្រb, எண்ணெய்ப் பசை நீங்கி முகம் Ls
* பப்பாளிப்பழச் சாறு எடுத்து, பொலிவுபெறும். அதைக் காய்ச்சாத பசும்பால் விட்டு
L பரிசுப் போட்டி இல :- 274 கேள்வி சிறுவர்கள் சரியாகத் தூங்காவிட்டால் வரும் குறைபாடுகள் எவை?
விடையைப் பக்கத்திலுள்ள கூப்பனில் எழுதி, தபாலட்டையில் அனுப்பி ை
அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி, பரிசுப் போட்டி இல : 274 தினமுரசு வாரமலர், த.பெ.இல :1772, கொழும்பு, த.பெ.இல - 167, யாழ்ப்பான அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:- 06.07.2011
சரியான விடையை எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்படு:
பரிசுப் போட்டி இல: 272 இற்கான விடை: பரம்பரையாக ஏற்படும் இருதய நோய், வயது மற்றும் ஹோமோன்கள். பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி. எம்.எம்.காதர், 52, காலி வீதி, கொழும்பு-04
ஜூன் 23ட 29, 207
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர்களின் தூக்கம்.
6T60L, 9 uujib, S.L6) கொழுப்பு விவரம்
ல் போதிய அளவு தூங் ன் உடல் பருமடைகின்றது.
7 வயது வரை உள்ள
ரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் கணக்கிடப்பட்டன. தெரியவந்துள்ளது. இரவு அதே போன்று ாக்கம் இல்லாத சிறுவர் சிறுவர்களின் துடன் இதர உடல் நலக் தூக்க விவரம் மற்றும் |60|t. 拂 s). Loü GlaubUTCB 5 வயது காலகட்டத்தில் 6 ஆகியவையும் பதிவு ய்வுக்கு தேர்வு செய்யப்பட்ட செய்யப்பட்டன.
சாப்பிடுவதற்கு
கூடுதல் நேரம் எடுத்துக் கொள்ளுதல் மற்றும் ஹோமோன் மாற்றம் காரணமாக பசி நிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உடல் எடையை குறைக்க விரும்பும் சிறுவர்கள் இரவில் நன்றாக தூங்க வேண்டும் என ஆய்வினை மேற்கொண்ட வார்விக் பல்கலைகழக பேராசிரியர்கள் பிரான் செஸ்கோ காபுசியோ மற்றும் மிச்லே மில்லர் தெரிவித்துள்ளனர். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இரவில் 11 மணி நேரம் தூங்க வேண்டும் என ஆய்வின் முடிவு கூறியிருக்கிறது.
தூக்கக் குறைபாடு காரணமாக ஞாபக மறதி, நடத்தை மாற்றம், பாடசாலை செல்வதில் குறைபாடு போன்றவை
ஏற்படுகின்றன.
య
தேவையான பொருட்கள்: பால் - 1 லீற்றர் சீனி - தேவைக்கேற்ப சோளம் மா - 2 - தேக்கரண்டி வெண்ணெய் - 4 தேக்கரண்டி, வெனிலா எசன்ஸ் - தேவை
UMOIGION. செய்யும் நேரங்களில் அதிக- ெ
ல்களிலேயே ஈடுபடுகின்றனர். ) அவர்கள் ஈடுபட்டால் கூட, 1லைகளையும் அவர்களே லயையே ஆணும், ஆணுக்கு அதிகளவி ன்றது. அதுமாத்திரமில்லை, க்குப் பாரபட்சம் நக சந்தர்ப்பங்களில் வறுமை வியறிவிலும், திறமை ன்றைய பெண்களுக்கு pங்கப்பட வேண்டியது
செய்முறை: அருப்பின் தீயை குறைவாக வைத்து பாலை நன்கு காய்ச்சவும். பின் அதில் சீனி சேர்த்து நன்கு காய்ச்சவும். சோள மாவை அரை கப் பாலில் கரைத்து அருப்பில் இருக்கும் பாலுடன் சேர்க்கவும். அதனுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அருப்பை நிறுத்தவும் பிறகு வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு ஆற வைக்கவும், அந்த கலவையை எலக்ட்ரிக் பீட்டர் (electric beater) கொண்டு நன்கு கலக்கவும். பிறகு ஃப்ரீசரில் வைக்கவும்
மணி நேரம் கழித்து மீண்டும் அதை வெளியில் எடுத்து பீட்டரில் நன்கு கலக்கி ஃப்ரீசரில் (freeze) மறுபடியும்
வைத்து பதமானதும் பரிமாறவும்
ሃሬm ീല്ല/ કf
மாதவிடாய் காலத்தில் செய்ய வேண்டியவை
ஒரு பெண்ணின் பெருமை அந்தப் பெண் ாய்மையடைவதில்தான் இருக்கிறது. இந்த ாய்மைக்கு அடித்தளம் பூப்பெய்தலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மாத பிடாய் சுழற்சியும்தான். பெண்களாகிய ங்கள் அந்த நேரத்தில் செய்ய வண்டியவைகளைக் கட்டாயம் தரிந்திருக்க வேண்டும்
மாதவிலக்கின் போது வயிற்று பலியிருந்தால் பத்து கிராம் சீரகத்துடன் 50 லிெ தண்ணிர் சேர்த்து நன்கு காய்ச்சி அது ாதியாக வந்தவுடன் வடிகட்டி அதனுடன் றிது பெருங்காயத்தூள் சேர்த்து காலை, ாலை அருந்தி வந்தால் வயிற்று வலி ங்கும். இந்தக் காலங்களில் உணவில் அதிக அளவு பெருங்காயம் சேர்த்துக் காண்டால் அது நரம்புகள் மற்றும் Dளையின் செயல்பாட்டை புத்துணர்வு பறச் செய்யும், மாதவிலக்கின் போது ஒழுங்கற்ற திரப்போக்கு இருந்தால் இரண்டு கரண்டி றுப்பு எள்ளைக் கழுவி எடுத்துக்கொண்டு புதில் ஒரு தேக்கரண்டி பனைவெல்லம் லந்து தண்ணீரில் காய்ச்சி வடிகட்டி அந்த ண்ணிரை ஆறவைத்து குடித்து வந்தால் திரப்போக்கு சீராக இருக்கும்.
முதலில் மனதில் தோன்றும் வெறுப்பை ாற்றிக்கொள்ள வேண்டும். மாதவிடாய் தோன்றும் நாட்களை
霜 III || || 1 || || || 11
கவனத்தில் கொண்டு அந்த காலங்களில் : பயணம், மற்ற கடின வேலை களை தவிர்க்க வேண்டும்.
மாதவிடாய் காலத்தில் மென்மையான எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை உண்ண வேண்டும்.
எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவு களைத் தவிர்த்தல் நல்லது அதிக நார்ச்சத்துள்ள பழங்களை சாப்பிட வேண்டும் பழங்கள் மலச்சிக்கலைப் போக்குவதுடன் உடலுக்கு வலுவைத் தரும்.
அதிக உதிரப்போக்குள்ள காலத்தில் தலைக்கு தண்ணீர் ஊற்றி குளிப்பதை தவிர்க்க வேண்டும் பருத்தியினால் ஆன உடைகளை அணியவேண்டும்.
ஒய்வு மிகவும் அவசியம் உதிரப்போக்கு காரணமாக சிலருக்கு களைப்பு ஏற்படும். ஒய்வும், உறக்கமும் நல்லது தலைவலி, எரிச்சல், இருந்தால் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளோ, மாத்திரைகளையோ உபயோகிக்கக் கூடாது.
டீ, கோப்பி, குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். குளிரூட்டப்பட்ட உணவுகளை சாப்பிடக் கூடாது.
సేశీrs கடுமையான உபாதை கள் தோன்றினால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது

Page 16
இந்தியாவிற்கு உலகக் கிண்ணம் வென்று கொடுத்த கெரிகேள்ஸ்டன் இப்போது தனது தாயகமாம் தென் ஆபிரிக்காவின் பயிற்றுனர். இவர் பயிற்றுனராக நியமிக்கப்பட்டதும் தென் ஆபிரிக்கா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இன்னும் கூடுதலாகச் சாதிக்கும் என்ற நம்பிக்கை -
மக்களுக்குக் கூடுதலாகவே ஏற்பட்டிருக்கும். அதுவே உண்மையும் கூட. இதிலும் தென்ஆபிரிக்காவிற்கு இன்னொரு கனவுண்டு. அதுதான் உலகக் கிண்ணத்தை வெல்வது. (தென் ஆபிரிக்காவின் உலகக் கிண்ணத் துரதிர்ஷ்டம் எப்படிப்பட்டதென்பதை எல்லோரும் அறிவார்கள்)
கெரிகேள்ஸ்டன் பயிற்றுவிப்பாளர் பதவியை ஏற்ற கையோடு அணித் தலைமைகளிலும் சில மாறுதல்கள். கிரேம் ஸ்மித் ஒரு நாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளில் இருந்து விலகிக் கொள்ளவே அந்த இடம் ஏ.பி.டி வில்லியர்ஸ9க்குக் கிடைத்துள்ளது. இதே-ே வளை வில்லியர்ஸ் அல்லது அம்லா டெஸ்ட் அணித் தலைமைப் பதவியைப் பெறுவார்கள் என்று எதிர்பார்த்த வேளை கிரேம் ஸ்மித் தொடர்ந்தும் டெஸ்ட் அணியின் தலைவராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பயிற்றுனர் எதிர்கொள்ளப் போகும் சவால்கள் என்னவாக இருக்கும் என்பது பற்றி முன்னாள் தென் ஆபிரிக்க அணித்தலைவர் கெப்லர் வெசில்ஸ் சில கண்ணோட்டங்களை வெளிப்படுத்துகின்றார். டெஸ்ட் அணித் தலைவர் நல்ல அனுபவங்கள்
கொண்டவர் என்ற வகையில் அது
பயிற்றுனருக்கு ஒரு ஆறுதல் ஆனால் 119 ஒரு நாள் போட்டிகள் 30, இருபதுக்கு இருபது போட்டிகள் என்று
இவ்வினவு கஷ்டம
(அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தனது கிரிக்கெட் ஒப்பந்தத்துக்குள் அடங்கும் இருபத்தைந்து பேரின் பெயர் விபரங்களை வெளியிட்டுள்ளது. புதிய தெரிவில் முன்பிருந்த சிலர் இல்லை. அந்தவகையில் அவுஸ்திரேலியா ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் சைமன் கெட்டிச்சின் பெயரும் அடங்குவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏன் அவரே அதிர்ந்து போயுள்ளார். ஏனெனில் நொந்து போயுள்ள அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான சைமன் கெட்டிச்சும், ஷேன் வொட்சனும் கடந்த இரண்டு வருடங்களாக அணியை நிமிர்த்துவதில் படாதுபாடுபட்டவர் கள் 56 டெஸ்ட் போட்டிகளில்
கையில் இ
இருந்தும் தன்னை நீக்கியது அபத்தம், அர்த்தமற்ற செயற்பாடு
எனக்கும் நடந்துள்ளது என்று கவலைப்படுகின்றார். இவருக்கு
இது ஒருபுறம் இருக்க அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின்
சைமன் கெட்டிச்ை சரிதான் என்று கூ
என்று கொட்டித் தீர்த்துள்ளதோடு, கருத்து பலவித சர் பல அவுஸ்திரேலிய வீரர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. முன்பு நடந்ததுதான் இப்போதுள்ள எண்ணத்தில் சுத்த
என்பது சுட்டிக்கா இதனாலேயோ என்
தற்போது வயது 35 என்றும், கெட்டிச் மீதான 2013 ஆஷஸ் தொடருக்கு தாப அலையும் இப்போதிருந்தே ஆரம்பத் அதிகரித்துவிட்ட துடுப்பாட்ட வீரரைப் பயிற்றுவிக்கவே இவர் இந்தியக் தன்னை நீக்கியதாக நிர்வாகம் கிரிக்கெட அண
கூறுவதை ஏற்றுக்கொள்ள இவர்
தயாராக இல்லை. ஏனெனில் பயிற்றுனராக அவுஸ்திரேலிய அணியில் இருந்தபோது இருபதுகளைவிட முப்பது வயது கங்குலியின் கடந்தவர்களே கூடுதலாக அங்கம் எதிர்காலத்தை வகிப்பது ஒன்றும் புதியதல்ல. இருளுக்குள்
தள்ளியவர். இவரே
பதைநழவவி
ஆலோசகராக இருக்கும் கிரெக்
இவரின் ܘܚܝܐ துடுப்பாட்டச் சராசரி 45.03. இவ்வளவு திறமையான சராசரி
LSSSSSSLSSSSSSLSSSLSLSSSSSSLSSSSSSLSLSSS -----
உலகக் கிண்ணப் போட்டிகளின் இறுதி
ஆட்டம்வரை சங்கக்கார இலங்கை அணியின்
தலைவர், மஹேல உபதலைவர்.
உலகக்கிண்ணத்தைத் தவறவிட்ட பின் இவர்கள் தாமாகவே அணியின் சாதாரண வீரர்களாயினர். இருவருமே பெறுமதிமிக்க வீரர்கள். இங்கிலாந்துக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அணியில் இருவருமே கேள்விக்கிடமின்றி சேர்க்கப்பட்டனர். பதிய தலைவர் டில்ஷானுக்கு பக்கபலமாக இருப்பர், பெருமளவு ஓட்டங்களைக் குவிப்பர், அணிக்கு முழுமையான தைரியத்தைக் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டார்கள். இவர்கள் இருவரும் எதிர்பார்த்த அளவிற்குச் சோபிக்கவில்லை. இவர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கவேயில்லை. ஏன் இந்த நிலை
என்பது பற்றி ஆய்வு செய்கிறார் ஒரு விற்பன்னர்,
அதாவது தற்போதுள்ள அணியின் பந்துவீச்சு மிகப் பலவீனமானது என்பது தெரிந்ததே. லசித் மலிங் இல்லை, முரளி இல்லை, முன்னர் பலமான பந்துவீச்சில் எதிரணியை கவிழ்க்கலாம் என்ற நம்பிக்கையில் இவர்களுக்குத் துடுப்பாட்ட அழுத்தம் இல்லை. எதுவித அழுத்தமும் இல்லாமல் ஆடும்போது பயம் குறைவு. ஆனால் தாங்கள் விக்கெட்டை இழக்கக் கூடாது என்ற இப்போதைய நிலையே இவர்களின் பின்னடைவுக்கு ஒரு காரணமாக இருக்க வேண்டும் என்கிறார் அவர்
ஏனெனில் நல்ல பந்துவீச்சாளர்கள் இருந்தால் நமது அணி குறைவான ஓட்டங்கள் பெற்றாலும் பந்துவீச்சாளர்கள் அதைவிடக் குறைவான ஓட்டங்களுக்கு எதிரணியைச்
சாய்ப்பார்கள். ஆனால் இந்த இருவரும் நிறைய ஓட்டங்கள் எடுத்தாக வேண்டுமே என்ற நிலை
யில் அதுவே உளவியல் ரீதியாகத் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றது என்கிறார்.
உண்மையில் சங்கக்காரவும், மஹேலவும்
டெஸ்ட் ஓட்டங்களில் 18000 ஓட்டங்களுக்கு
மேல் தம் கணக்கில் வைத்திருக்கின்றவர்கள். அதுவும் மஹேல 28 சதங்கள் தன் கணக்கில் வைத்திருப்பவர். இதிலும் விசேடம் எந்த ஒரு இங்கிலாந்து வீரரையும் விட ஐந்து சதங்கள் அதிகம் வைத்திருப்பவர். இப்படியான
s gaol
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அணுகுமுறைகளுக்கு
அணிவீரராக களம் கண்ட வில்லியர்ஸ9க்கு தலைமைத்துவம் என்பது புதிது. எனவே இது தொடர்பில் பயிற்றுனரின் பொறுப்பு அதிகரித்திருக்கிறது. மேலும் தென் ஆபிரிக்க அணி மாற்றங்களுக்கு உட்பட்ட காலத்தில் இருக்கிறது. இதனை பொறிந்து போகாமல் கட்டிக் காப்பது கேள்ஸ்டனின் பொறுப்பு
இதைவிட இன்னொரு பொறுப்புண்டு. அதாவது கிரேம் ஸ்மித்தை வசப்படுத்துவது. இவர் தன்னிசையாக முடிவுகள் எடுக்கும், விட்டுக் கொடுத்துப் போகாத பேர்வழி எனவே ஸ்மித்துடன் எப்படி அணுகி அவரை கேள்ஸ்டன் வழிக்குக் கொண்டு வரப் போகிறார் என்பதே முக்கிய பிரச்சினை. உலகக் கிண்ணம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட தென் ஆபிரிக்கா இடை நடுவில் தோல்வியுற, அணித்தலைவர் தென்ஆபிரிக்கா திரும்பாமல் தன் காதலியைப் பார்ப்பதற்காக அயர்லாந்து சென்ற சம்பவம் இவரது குறை இயல்பை எடுத்துக்காட்டப் போதுமானதாகும். எனவே இவரை கையாள்வது சுலபம் அல்ல. இதற்கும் வெசல்ஸ் ஒரு ஐடியா கூறுகிறார். ஸ்மித் இப்பொழுது துடுப்பாட்டத் திறமையில் அவ்வளவு சிறப்பாக இல்லை. எனவே இந்த விடயத்தை சீர்செய்வது தொடர்பாக கேள்ஸ்டன், ஸ்மித்துடன் நட்புறவுடனான உறவொன்றை வளர்த்துக் கொண்டால் அடுத்தடுத்த
இருக்கும் என்று வெசல்ஸ் கருதுகிறார். இருவருக்கும் இடையில் பரஸ்பர புரிந்துணர்வும், நட்பும் மலர்ந்தால் டெஸ்ட் அணியை கேள்ஸ்டம் மேலும் நேர்சீர்ப்படுத்தி விடுவார். இதேவேளை டீவில்லியர்ஸ் பொறுத்து கவலைப்படத் தேவையில்லை. மேலும் அணியின் தவிர்க்க முடியாத வீரரும் தலைமை தொடர்பில் பேசப்பட்டவருமான அம்லா மிக நாகரிகமாக அணித் தலைமைக்குத் தான் இன்னும் பக்குவப்படவில்லை என்றும் கூறியுள்ளார். எனவே கெரிகேள்ஸ்டன் நிறைய நிம்மிதியோடும், எதிர்பார்க்கும் குறைந்தளவு பிரச்சினைகளோடும் தான் இந்தப் பதவியை ஏற்கப் போகின்றார். இந்தியாவில் மக்கள், மற்றும் வீரர்கள் மத்தியில் மிகவும் உயரிய கெளரவப் பிரஜையாக கருதப்பட்டவர் கெரிகேஸ்ரன். இதற்குக் காரணம் இவரின் அபரிதமான திறமையென்பதோடு இந்திய மக்களின் பாரம்பரிய விழுமியங்களும் தான் என்பதையும் சொல்லத்தான் வேண்டும். இதேவிதமான செல்வாக்கு வித்தியாசமான பாரம்பரியம் கொண்டதே ஆபிரிக்காவில் எதிர்பார்க்க முடியுமா தெரியவில்லை. ஆனால் சகலவிதமான கெளரவத்துக்கும் நிச்சயம் உரித்துடைய ஒருவர் கெரிகேஸ்டன் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
றியுள்ளார். இவரது N
ந்தேகங்களை s 擎※*、8※烯 ::::::::::::::::::: : என்றொரு குற்றச்சாட்டு உண்டு. ம் இல்லை இந்த விடயம் மிகவும் காரசாரமாக ட்டப்படுகின்றது. ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது. (an 6.pdf இவர் தான் நினைத்ததைச் 海 அனு- சாதித்தார் என்றாலும் கங்குலியின்
ஆன்மாவில் விழுந்த அடிக்கு
இவரால் பதில் கூற இ இயலவில்லை. அதோடு
தன்பாட்டில்
அற்புதமாகப் பந்து
வீசிக் கொண்டிருந்த இர்பான் பத்தானை ஆரம்பத் துடுப்பாட்டக்
காரராக்கி, அதுவும் VA இல்லாமல் இதுவும் V இல்லாமல் செய்து இப்போது இர்பான் தேசிய அணியிலேயே இல்லாமல் போனமைக்கு இவருடைய மிகப் ழையான அணுகு முறையே
காரணம் என்ற ஒரு கருத்தும்
உண்டு. எனவே சைமன் கட்டிச் விடயத்திலும் இவரது கருத்துக்கள் எந்தளவிற்கு நியாயபூர்வமான தாக ஏற்றுக் கொள்ளப்படும்
என்பது சந்தேகத்திற்குரியது.
எது எவ்வாறாயினும் நான் மீண்டும் போராடி அவுஸ்திரேலிய அணிக்குள் வருவேன். அதுவரையில் எனது பிராந்திய அணியான நியூசவுத்வேல்ஸ் அணியில் விளையாடிக் கொண்டிருப்பேன் என்றும் கூறியுள்ளார். இதேவேளை நல்லதொரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரரை தற்போது அவுஸ்திரேலியா இழக்கிறது என்பது மட்டும் உண்மை இருப்பதை விட்டுவிட்டு இல்லாததைத் தேடுவது அவுஸ்திரேலிய கிரிக்கெட்டிலும் இருக்கிறது போலத்தான் தெரிகிறது.
கிரெக் செப்பல் விடயத்தில் இந்திய வேகப் பந்துவீச்சாளர் சாகிர்கானும் தற்போது வாய் திறந்துள்ளார். கிரெக் செப்பலுடன் முரண்படும் நிலை இருந்தால் நீ
திறமையானவனாக இருந்தாலும் அது
பொருட்டல்ல, நீ நீக்கப்படுவாய் என்ற வகையில் தான் பாதிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். இதனையும் மனதில் கொண்டுதான் சைமன் கெட்டிச் விடயத்தில் கிரெக் செப்பலின் கருத்தையும் பார்க்க வேண்டும்.
போட்டிகளிலும் 156 ஓட்டங்கள் மட்டுமே சேர்க்க முடிந்தவர்களாயிருக்கிறார்கள்.
அது ஒருபுறம் இருக்க, ஒரு நாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளுக்கு சனத் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அணிக்கு ஒரு மனோபலம் ஏற்படும் என்று பார்த்தால் அவரும் இரண்டு ஆட்டங்களில் மட்டுமே பங்கு கொண்டுவிட்டு அதோடு சகல வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப் போவதாக அறிவித்துவிட்டார். இளம் வீரருக்கு இடம்கொடுக்கவே தான் இடையில் விலகுவதாகக் கூறினாலும், இதுவும் சங்கடமான நிலையைத்தான் அணிக்கும் குறிப்பாக முன்னணி வீரர்கள் இருவருக்கும் ஏற்படுத்தும் என்று கூறப்படுகின்றது. இவர் ஒன்றில் முழுமையாகப் பங்கேற்க வேண்டும். அல்லது முழுமையாகவே விலகி இருக்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றது. எனினும் இங்கிலாந்து போகிறவர் தன் முடிவை மீள்பரிசீலணை செய்யவேண்டும் என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பம். மேலும் இவர் செல்வது சங்கக்காரவையும் மஹேலவையும் உயர் தைரிய நிலைமைக்கு இட்டுச்செல்லும் சாத்தியமும் உண்டு.
எந்தவகையில் பார்த்தாலும் இறுதித் தொடரில் ஒரு நாள் போட்டிகளில் இங்கிலாந்தை மண்கல்வச் செய்த சாதனை இலங்கைக்கு உண்டு. அந்தச் சாதனையையும் மனதில் கொண்டால் டில்ஷானின் அணி அனுபவ வீரர்களின் உதவியோடு சிறப்பாக
விளையாட முடியும் என்று கூறலாம். O
இவர்கள்தான் நடந்துமுடிந்த இரண்டு ட்ெஸ்ட்
# မှိ g%25 - 29, 207

Page 17
அரசியல் என்பது மக்களுடைய நலன் கருதி கொண்டு நடத்தப்படுவது. மக்களது கோரிக்கைகளை பிரதேசங்களிலிருந்து நாட்டின் தலைமைக்குத் தெரியப்படுத்துவது, தேவைகளை நிறைவேற்றி வைப்பதுதான் அரசியல்வாதிகளின் வேலையாக இருக்கும்.
இது கடந்த காலத்தில் இருந்த ஒரு சில நேர்மையான அரசியல்வாதிகளிடம் இருந்ததாக எம்முடைய பழைய, பழுத்த பெருமக்கள் சொல்கிறார்கள் இந்த நிலையில் கிழக்கு மக்களுடைய அரசியல் எதிர்காலம் பற்றிக் கவலை கொள்ள வேண்டிய தேவை அப்பிரதேசம் குறித்து எழுதிக் கொண்டிருப்பவன் என்ற அடிப்படையில் எழுந்திருக்கிறது.
தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் காங்கிரஸ் என ஆரம்பகால அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். புளொட், ரெலோ, ஈ.பி.டி.பி. ஈ.பி.ஆர்எல்.எப். ஈரோஸ் என விடுதலைப் போராட்ட காலத்தில் உருவான கட்சிகளும், புலிகள் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவையடுத்து உருவான கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் எனப்படுகிற ரி.எம்.வி.பி உம் கிழக்கு மாகாணத்தில் உள்ளன. அத்துடன் தேசியக்கட்சிகளாக உள்ள சிறிலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக்கட்சி ஆகியவற்றுடன் இப்போது நுழையும் ஜே.வி.பி.யும் உள்ளன.
வடக்கு கிழக்கில் தமிழர் விடுதலைப் போராட்டம் என்ற விடயம் தோன்றக் காரணமாக இருந்தவை ஆரம்பகால அரசியல் கட்சிகளும் ஒருவகை மேலாதிக்கவாதமுமேயாகும் என்றால் அதற்கு மறுப்புக் குரல்கள் எழத்தான் செய்யும். அனைத்து அரசியல் கட்சிகளுமே ஒருவகையான மேல்தட்டு வர்க்கத்தினரால் உருவாகியிருந்தது என்பதனை யாரும்
சாபக்கேடாகும்.
கிழக்கில் அவ்வாறான நிலையில் மாற்றம் ஏற்பட்டதாகக் காணமுடிகிறது. இதற்கு முன்னர் நடந்த கொலைகளையும், கொடுரங்களையும் மறந்து விட்டுத்தான் இந்த முடிவைச் சொல்ல முடியும். கொலைக் கலாச்சாரத்தை புலிகள் இயக்கம் தான் தொடக்கி வைத்தது என்றால் தவறில்லை. அது பின்னர்
வந்தவர்களாலும் தொடரப்பட்டது. புலிகளின் முடிவுக்குப்பின்னர் உருவாகியிருக்கின்ற நாட்டின் அமைதி நிலைத்திருக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு ஒருவகையில் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட நிகழ்வினால் மிகப் பெரியதொரு மாற்றம் நாட்டில் ஏற்பட்டது. அது கருணா அம்மானின் பிளவுதான் அதனால் உருவானது தான் ரி.எம்.வி.பி. எனப்படுகிற கட்சி
அதன் பின்னர் அக்கட்சியில் கருணா அம்மானுக்கும் தற்போது கிழக்கு மாகாண முதலமைச்சராக இருக்கும் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்குமிடையில் ஏற்பட்ட முறுகல் கட்சிப்பிளவாக வந்துநின்றது.
ஏற்பட்ட பிரச்சினைகளுக்கிடையில் கருணா அம்மான் லண்டன் சென்றார். அங்கு கைதாகி சுமார் ஒன்றரை வருடங்கள் சிறைவாசம் அனுபவித்தார். பின்னர் நாடு திரும்பிய போது அவருடைய கட்சியின் தலைவர் பதவி இல்லை. அதில் புதிதாக
மறுக்கமாட்டார்கள். அந்த மேல்த்தட்டு வர்க்கப் போக்கு இப்போதும் இன்னமும் இருந்து கொண்டிருப்பது தமிழ் மக்களின்
45 வருட காலம் தொட்டுச் செய்யும்
எமது தெய்வீக சேவை
மழைக்கு முளைக்கும் காளான் பயிரைப் போல் அல்லாது தொன்று தொட்டு பரம்பரை பரம்பரையாக, வாழையடி வாழையாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை ஆணிவேராகக் கொண்டு வளர்ந்து வரும் எமது மகத்தான மாந்திரீக சேவை யின் நிமித்தமே நாம் வாரா வாரம் செய்து வரும் விளம்பரம்,
வாடிக்கையாளர் ஒருவர் தன் பிரச்சினையை என் னிடம் ஒப்படைத்த அடுத்த விநாடியே ஒருவர் புது வீடு கட்டத் திட்டமிட்டு அஸ்திவாரம் போட்டு அவ்வீருவரை உறுதியாக, உண்மையாக உழைக்கின்றாரே, அதேபோல் வாடிக்கையாளரின் பிரச்சினைகளை உள்வாங்கி முழுமன தோரு அவரின் பிரச்சினை தீரும் மட்டும் இருந்து இரவு பகலாக தியான பூஜைகள் நடைபெறுவது என்பது உறுதி
வாராவாரம் விளம்பரம் செய்வது என்றாலே அது எமது மாந்திரீக உச்சாடன பீடம் மட்டுமே. கருணை, அன்பு, நேர்மை, உண்மை, உழைப்பு இவை அனைத்தையும் கொண்டு வாடிக்கையாளர்களுக்குச் சேவைபுரிந்து அவர்களின் பிரச்சி னைகளைத் தீர்த்து வைத்து அவர்களின் சிரிப்பிலே இறைவனைக் காண ஆதிபராசக்தி எனக்கு இந்த அற்புத அருள்ளுான சக்தியை அருளியுள்ளார்.
"நேரம் காலம் பாராது காலா காலம் பழைமை வாய்ந்த ஜோதிட மாந்திரீக சேவை என்றால் அது எனது சேவையே!” என நான் சொல்வதில் பெருமிதம் அடைகிறேன். நல்லது நடக்க நல்வாழ்வு பெற எண்னை ஒரு முறை சந்திக்கலாமே!
ஒரே கூரையின் கீழ் சகல சாந்தி பரிகாரங்களும் செய் வதற்கு விசேட பிரிவுரைகள் உண்டு. உண்மையையும், நேர்மையையும் அடித்தளமாகக் கொண்டு, பரிசுத்தமாகச் செய்யும் என் பரிகாரத்தால், எத்தனையாம் திகதி, எத்தனை மணிக்குப் பிரச்சினைகள் தீரும், நல்லது நடக்கும் எனத் திட்டவட்டமாக உறுதியாக உறுதிமொழி வழங்குவது மட்டுமல் லாது உறுதிக்கடிதம் வழங்குவது மாந்திரீக சேவை யில் நான் மட்டுமே.
வெளிநாட்டவர்கள் அவரவர் குறைநிறைகளுக்கு ஜாம பிரம்ப முகூர்த்தத்தில் தியான பூஜைகள் கடல் கடந்து செயல் புரியும் வண்ணம் உத்வேகத்துடன் நடைபெறுகின்றது. மேலும் வெளிநாட்டவர்கள் என்னிடம் தொடர்புகொள்ள 24 மணிநேர தொலைபேசி சேவையும் எம்மால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திட்டவட்ட ஜாதகக் குறிப்பு என்றால், என் கணிப்புத் திட்டவட்டமாக இருக்கும். செல்வாக்கு, செல்வாக்கு அருளியது எனது குருநாதர், சிவகாமியின் செல்வ குமரகுருபரனே!
நல்லது செய்ய நினையுங்கள், நல்லது நடக்கும், நல்வாழ்வு பெற எண்ணிடம் வாருங்கள். எல்லாம் நன்மைக்கே (என்னைச் சந்திக்க முன் அனுமதி பெற்று வருவது மிக முக்கியம்) *வெளிநாட்டவர்கள் ஐயாவிடம் நேரடியாக கதைக்க விரும்பினால் முன் அறிவித்தலுடன் (ஸ்கைப்) (Skype:drpkSamy) (paDúb a5605ä356ATúb.
DESABANTHU Prof.P.K.SAMY (J.D.G.A.N.) JP, eum
LLLLLL LLLLLGLLLLGLLLLLLLLL LLLLLLLL LLLLLLL
N(). 23 MAYFIELD ROAD, KOTA ENA COLOMBO-3 0-247065, 0-2342463, O-2342464. FAX (94-1234.483. bilon(Opolu un foooon (2)ano. 33, Daily Fair Complex052-2222508
ஒருவர் இருந்தார். கருணா அம்மானை இணைத்துக் கொள்வதில் பெரும் முறுகல் ஏற்பட்டது.
புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து வந்தவர்கள் கிழக்கில் இருதரப்பாகப் பிளவு பட்டதையடுத்து இருதரப்பிலும் உயிர்ப்பலிகள் நடந்து கொண்டிருந்தன.
அந்த வெடிப்பு சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் கருணா அம்மான் இணைந்து கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அக்கட்சியின் உப தலைவர்களில் ஒருவராக அவரை ஆக்கிவிட்டது. தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சு கிடைப்பதற்கு வாய்ப்பைக் கொண்டு வந்தது. அதனைத் தொடர்ந்து இப்போது மீள்குடியேற்ற பிரதி அமைச்சு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருக்கிறது.
ஆரம்பத்தில் புலிகள்
இயக்கத்தில் இருந்து வெளியேறி பிரிந்து எல்லோரையும் அழைத்துவந்த ஒருவர் அரசாங்கத்தின் அமைச்சரவையிலும், அவருடன் வந்து பிளவுபட்டு ஒரு அணி யானவர் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராகவும் இருக்கின்றபோதும் இருவரும் ஒவ்வொரு பக்கத்தில் இருந்து கொண்டு செயற்பட்டுவருவதனால் தமது
Bபாண்ற விவசாய மின்
24.54 ፬!| | 33)834
F. - II lii i
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அபிவிருத்திகள் சரியான முறையில் செல்வதில்லை என்று மக்கள் கவலை கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
கிழக்கு மகாகாணத்தைப் பொறுத்தவரையில் வட மாகாணத்தைப் போன்று கணக்குப் போட்டுவிட முடியாது. இங்குள்ள அரசியல்வாதிகளின் ஒற்றுமையின்மை, அவர்களுடைய அரசியல்
இடமாற்றங்களால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் குறித்து பல ஆராய்வுகளையும் மேற்கொண்டார். உடனடியாக கிழக்கு
மாகாண முதலமைச்சர் ஆசிரிய இடமாற்றத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று அறிவித்தார். அதையடுத்து கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் முதலமைச்சரின் கருத்து குறித்து அதிருப்தி வெளியிட்டதுடன் 21ஆம் திகதி
தமிழர்களின்
STSiemeobo
பலத்தையே கேள்விக்குறியாக்கிவிடும் என்பதனை யாரும் மறந்துவிடக்கூடாது. மக்களுக்கிருக்கும் பலத்தைப் பெற்றுக் கொள்வதாயின் மக்களுடைய நம்பிக்கையை வெல்பவர்களாக மாற்றம் பெற்றாக வேண்டும்.
கிழக்கிலுள்ள தமிழ் அரசியல்வாதிகளின் ஒற்றுமைதான் கிழக்கின் அபிவிருத்திக்கும், மேம்பாட்டுக்கும் ஊன்றுகோலாக அமையும்.
எடுத்ததையெல்லாம் அரசியலாக்கும் வாடிக்கை அரசியல்வாதிகளிடம் இருப்பது தான் என்றாலும் மக்கள் நலன் சார்ந்த
லோகேஸ்வர்
அவற்றைப் பயன்படுத்தினால் நல்லது என்றே தமிழ் மக்கள் நினைக்கிறார்கள். அரசியல் அறிவும் அனுபவமும் கொண்ட சமூகநலன் நோக்குக் கொண்டவர்கள் என்றும் வரலாற்று அறிவு கொண்டவர்கள் என்றும் மக்கள் அரசியல்வாதிகளை மக்கள் நம்புகிறார்கள். ஆனால் எந்தவித தூரநோக்கும் இல்லாது தம் சுயலாபங்கள் தனிப்பட்ட விரோதங்களை பாராட்டும் வகையில் காலத்தை ஒட்டிக்கொண்டு இருப்பதனால் எந்தப்பயனும் கிடைத்துவிடப் போவதில்லை.
அண்மையில் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட ஒரு அரசியல் குழப்பத்தினை இப்போது உதாரணமாகக் காட்டலாம் என்று நினைக்கிறேன். இது ஒன்றே கிழக்கின் அரசியல் சார்ந்தும் மக்களின் அரசியல் எதிர்காலம் குறித்தும் முடிவினைச் சொல்வதாகவும் எவ்வாறு நாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கும் நல்லதொரு எடுத்துக்காட்டாக இருக்கும்.
கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றம் மாகாண சபை அமைச்சரவைத் தீர்மானத்தின் படி நடைபெறும் என அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் அதில் ஆரம்பத்தில் ஏற்பட்ட சில குழப்பங்கள் காரணமாக வலயங்களுக்குள் மாத்திரம் இடமாற்றம் செய்வதாகவும் ஆரம்பக்கட்டமாக இது இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த இடமாற்ற நடவடிக்கைகளில் காட்டப்பட்ட பாரபட்சம் முறைகேடுகளால் பல முறைப்பாடுகள் பல்வேறு தரப்பினருக்கும் கொண்டு செல்லப்பட்டன.
இதில், மீள்குடியேற்றப்பிரதி அமைச்சர் க.பொ.த உயர்தரப் பரீட்சை நிறைவடையும் வரை இவ் இடமாற்றங்களை இடைநிறுத்த ஜனாதி பதி பணிப்புரை விடுத்துள்ளதாக கருத்துத் தெரிவித்திருந்தார். அத்தோடு
மாகாண சபை அமர்வின்போது இடமாற்றம் குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த ஆசிரியர் இடமாற்றமானது மக்கள் நலன் சார்ந்த ஒரு நடவடிக்கை என்ற வகையில் அதிகாரிகள் உத்தியோ கத்தர்கள் அரசியல்வாதிகளின் நலன் சார்ந்து எந்தத் தீர்மானத்தையும் எடுக்கக் கூடாது என்பதனை விளங்கிக்கொள்ளாது. ஏட்டிக்குப் போட்டியாக செயற்படுவதனை நோக்காகக் கொண்டு நடந்து கொள்வதில் எந்தவிதமான பிரயோசனமும் இருப்பதாகத் தெரியவில்லை.
விரோதி என்ற அடிப்படையில் நின்று கொண்டு ஒரு தீர்மானத்தை எடுப்பது தனிப்பட்ட ஒருவருக்குச் சரியாக இருந்தாலும் பொதுவான மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் கிழக்கு மாகாணத்தி லுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் தீர்மானங்களை எடுத்தல் சிறப்பாக அமையும் இதேபோன்று மே மாதத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர் கைதாகும் சூழ்நிலையை ஏற்படுத்திய கொலைச் சம்பவங்களை நோக்கினால் துப்பாக்கிச் சூடு நடைபெற்றவுடனேயே கட்சி ஆதரவாளர் ஒருவர் சுடப்பட்டார். அவரை அக்கட்சிக்கு எதிரான கட்சித் தரப்பினரே கொலையை நடத்தயிருப்பார்கள் என்ற பார்வையில் நோக்கியமையே திசை திரும்பலுக்குக்
காரணமாக அமைந்தது. ஆனால்
அக்கொலைகளின் உண்மையான சூத்திரதாரிகள் இன்னமும் கண்டு கொள்ளப்படவில்லை என்பது யதார்த்தம்.
இவ்வாறு தனிப்பட்ட விரோத அரசியல் நடத்துவது குற்றச்செயல்களாக இருந்தால் அதன் குற்றவாளிகள் கைதாவதற்குக் கூட சந்தர்ப்பத்தை ஏற்படுத்தாது என்பதற்கு அக்கொலைச் சம்பவம் நல்லதொரு உதாரணமாக அமைந்திருக்கிறது.
அரசுடன் இருக்கும் அரசியல்வாதிகள் என்ற அடிப்படையில் முதலமைச்சரும், பிரதி அமைச்சரும் ஏனைய தமிழ்கட்சிகளின் அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து செயற்படுவது கிழக்கு மக்களின் அரசியல் மேம்பாட்டுக்கும் மாகாணத்தின் அபிவிருத்திக்கும் தேவையான விடயமாக அமைந்துவிடுகிறது. இந்த இடத்தில் கடந்தகால கசப்புணர்வுகள், பிரச்சினைகள் விரோதங்களுக்கப்பால், அவற்றினை மறந்து விடுக்கொடுப்புடன் அரசியலை நடத்த வேண்டிய தேவைப்பாடுள்ளது. இந்த ஒற்றுமையும் ஒன்றிணைவும் வந்தால் மட்டுமே கிழக்கு மாகாண சபையாக இருந்தாலும் பாராளுமன்ற,
உள்ளூராட்சித் தேர்தல்களாக இருந்தாலும் தமிழ் மக்களின் அரசியல்
'. या 羲 彝 நிரூபிப்பதற்கும் மொத்த விற்பனையாளர்கள்) மக்களின் மேம்பாட்டை
ஏற்படுத்துவதற்கும் دارد . பதி به بیرون சிறப்பானதொரு
ஜூ سيس من غريم" ' முடிவாக இருக்கும் * காண்றில்லர் * கை அரிவாள் என்பது
நிதர்சனமாகின்றது. 放 சுத்தியல் gypt மாற்றங்களை
நம்பி வாழ்ந்து * பொழவெட்டி * ஸ்கூட்றைவர் கொண்டிருக்கும்
மக்கள் கூட்டத்தின் 改 ஸ்பெனர் Pu மனநிம்மதிக்கும்
* நீர்மட்டம்
சார, தச்சு Bவனவி
GESTE
* fରାଷ୍ଟ୍f) づ。
வேல்டிங் Bவலைக்கான்
கயான | land t()(bls SB5II)5IJT tshLDTgijd5LDIT3GL’i
பெற்றுக்கொள்ளலாம் கம்சள் ஹாட்வெயர்,
235,பழைய சோனகத்தெரு, (Old Moor Street)
கொழும்பு - 12.
அமைதிக்கும் முதன்மை கொடுத்துச் செயற்பட வேண்டிய காலத்தின் கடமை கிழக்கு மாகாண தமிழ் அரசியல் தலைவர்களுக்குண்டு என்பது மட்டுமே கிழக்கு மக்களின் வேண்டுகோளாக அமைந்திருக்கிறது.
7

Page 18
இருவரின் இதயத்துடிப்பின் வேகமும் அதிகரித்தது. அந்த
நோக்கி ஓடினர்.
கதவைத் தட்டினர். உட்புறத்திலிருந்து எந்தவொரு சத்தமும் கேட்கவில்லை.
புஷ்பராஜ் நான்கு எட்டுக்கள் பின்னுக்கு நகர்ந்து மூச்சைப் பிடித்துக்கொண்டு பாய்ந்து வந்து தோளால் கதவை ஓங்கி இடித்தார்.
ன் ஒரு புறத்தாழ்ப்பாள்
ார் க்கமை
弊
பச் செய்திருக்
கடத்தப்ப் ー மென்மையான குரலில் கூறினார் ః ଶ୍ଚି ঃস্থ
இடத்திலிருந்து டிக்சனது அறையை
ஜன்னல் பக்கமாகப் பார்த்தார்.
அதுவும் திறந்து கிடந்தது. ஜனனலை நெருங்கிக் கீழ்ப்புறமாகப் பார்த்தார். அவருள் ஏதோ ஒரு யோசனை தோன்றியது,
காவல்காரர் Ο ஒருவர் நின்றுகொண்டிருந்தார்.
"நீங்கள் யாரையாவது பார்த்தீர்களா?”
"இல்லை சேர்!" "அப்படியானால் உங்கள் கடமையில் நீங்கள் தோல்வியடைந்து விட்டீர்கள் ஆமாம். மற்றவர்கள் என்ன ஆனார்கள்?"
“எதுவும் தெரியவில்லை சேர்” "அந்த விசாரணை மற்றும் தேடுதலை அப்புறம் வைத்துக்கொள்ளலாம். முதலில் மோட்டார் போட் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யுங்கள்." புஷ்பராஜ் கூறினார்.
உடனே காவல்காரர் வடதிசையில் விரைந்தார். சற்று நேரத்தில் போட் ஒன்று தயாராகும் சத்தம் கேட்டது.
க்
l
O O கணவன்மாரின் கவனத்தி
உடலுறவில் பெண்களை
முழுமையாகத் திருப்திப்படுத்துகின்ற |ஆண்கள் 100 க்கு 8 |சதவீதமானவர்கள்தான் என்ற
| வெளிவரும் பத்திரிக்கை மூலம்
வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கு காரணம், உடலுறவில் ஆண்கள் மிக வேகமாக உச்ச நிலைக்கு சென்று விடுகின்றனர். |பெண்களோ உடலுறவு தொடங்கி குறைந்த பட்சம் 10 நிமிடங்கள் கழித்துதான் மெல்ல மெல்ல சூடேறுகின்றனர்.
ஆகவே ஆண்களே எச்சரிக்கை. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இல்லாமல் நின்று நிதானமாக, உச்சி முதல் பாதம் வரை அங்குலம் |அங்குலமாக ரசித்து சுவைத்து
|மகிமங்கள்.
r। பெண்ணின் உடல் ஒரு தங்கச்சுரங்கம் அள்ள அள்ள குறையாது என்ற கண்ணதாசனின் பாடல் வரிகளின் உண்மையான
ר
|அதிர்ச்சி சமீபத்தில் பிரிட்டனிலிருந்து|
|அர்த்தம் விளங்கும்.
என்பது மிகவும் புனிதமானது. வெவ்வேறு தளங்களில்
இ நக்கும் இருவ
LLLLSSSLLLSSLSSSTTSSLLLSTTMSASASSSLSLS
அபரிமிதமான அன்பும், எதிர்பார்ப்பில்லாத நேசமுமே உறவுச்சங்கிலியின் நெருக்கத்தை அதிகரிக்கும். பிறந்து வளர்ந்த இடங்களையும் உறவுகளை யும்
26) 35LD 6 சரியான பாதுகாப்பினை வழங்கவேண்டியது கணவனின் கடமை. உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்க்கும் கணவனுக்காக எதை வேண்டுமானலும் செய்ய மனைவி தயாராகி விடுகிறாள்.
O nresos5iešas - - - மனைவியின் நன்மதிப்புபுத்தகம் எனப்படும் "குட்புக் கில் இடம்பெற கணவன் கடைப்பிழக்க வேண்டிய வழிமுறைகள் அதிக நேரம் சைலவிடுங்கள்
மனைவி என்பவர் உங்களை மட்டுமே நம்பி வந்தவர் அவருக்காக அதிக நேரம் செல்வி
ஒன்றும் தவ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவருக்கு அருகில் நின்று
காணடார,
படகு நீரில் விரைந்தது. அலைகளைக் கீறிக்கொண்டு படகு முன்னேறியது.
"அதோ. அந்தப் படகு!” அடிவானப் பரப்பை நோக்கிச் சென்றுகொண்டிருந்த படகு ஒன்றைச் சுட்டிக்காட்டினார் கபூர்.
உண்மைதான்! படகு ஒன்று அவர்களுக்கு முன்னால் தொலைவில் சென்றுகொண்டிருந்தது.
அந்தப் படகை நோக்கி புஷ்பராஜ் தனது படகைச் செலுத்தினார்.
அந்தப் படகும் விரைந்து கொண்டிருந்தது. அதில் இருள் வடிவில் ஒருவர் உட்கார்ந்திருப்பது தெரிந்தது.
“காவல்காரர் குறிப்பிட்ட தூண்டில்காரர்தான் அந்தப் படகில் இருப்பவர்" புஷ்பராஜ் கூறினார்.
"நம்மைப் பார்த்தவுடன் அந்தப் படகின் வேகம் அதிகரித்திருப்பதாகத் தோன்றுகிறது. அதில் உள்ளது, மிகவம் விரைவாகச் செல்லக் கூடிய இன்ஜின்” கபூர் கூறினார்.
" உண்மைதான்!” "அந்தப் படகில் டாக்டல் டிக்சன் இருப்பார் என்று நம்புகிறேன்.” கபூர் கூறினார்.
"அப்படியானால் நமது வேலை மிகசும் சுலபம். அந்தப் படகையும், அதில் உள்ளவர்களையும் பிடிப்பது நிறைவேறக் கூடியதுதான்." புஷ்பராஜ் தன்னம்பிக்கையுடன் கூறினார்.
அப்போது முன்னால்
சென்ற படகின் வேகம் மேலும்
அதிகரித்தது.
"அதன் வேகத்தைப் பார்த்தால், சற்றுத் தொலைவில் பெரிய கப்பல் ஏதாவது நிற்கலாம் என்று தோன்றுகிறது." பிறகு
மிகவும் முக்கியம்தான். ஆனால் வாழ்க்கையின் அனைத்து சுக துக்கங்களையும் :* பகிர்ந்து கொள்ளும் மனைவிக்கு கூடுதல் நேரத்தை ஒதுக்குவதில் தவறொன்றும் இல்லை. பொழுதுபோக்கில் ஆர்வம்
அதிகாலை எழுவது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை கணவருக்காகவும், அவரது
டும்பத்திற்காகவும் நேரத்தை ಛಿಜ್ಜಿ: ರಾ? அவர்களுக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கும் என்பதை புரிந்து கொண்டு
அக்கறை காட்டுங்கள். அவர்களின்
உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். பொறுப்பான தந்தையாக நடந்து கொள்ளுங்கள்
கணவனுக்கு அடுத்தபடியாக பெண்கள் அதீத அக்கறை செலுத்துவது குழந்தைகள் மீதுதான்.
ழந்தைகளை கவனித்துக் காள்வதில் பெண்களுக்கு எந்த அளவிற்கு உரிமையும் கடமையும் இருக்கிறதோ அதே அளவு ஆண்களுக்கும் உண்டு. குழந்தைகளுக்கு பொறுப்பான தகப்பனாக நடந்து கொள்ளும் ஆண்களை கொண்டாடும் பெண்கள் அதிகம் உள்ளனர். - மனைவியின் நட்புக்கு மதிப்பு
ஆண்களுக்கு என்று நட்பு
# IJI J6025LJ 醬 பெண்
Lẩì
திருமணத்
2ற (ଗ)
குளிர்காற்றுக்கு இதமாக சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்துக்கொண்டார். புஷ்பராஜ்.
இரண்டு அல்லது மூன்று முறை சிகரெட் புகையை உள்ளுக்குள் உறிஞ்சியதும் அவருக்கு ஒரு புத்துணர்ச்சி தோன்றியது.
படகு ஏரியைக் கடந்து, கடலுக்குள் நுழைந்ததும் வலுவான அலைகள் ஓய்வு அடைந்தன.
அதுவரை அவர்களை ஆச்சரியப்படுத்திக்கொண்டு முன்னோக்கி விரைந்துகொண்டிருந்த படகு, சட்டென்று கடலில் அப்படியே நின்றது.
“படகு ஏதோ பழுது ஏற்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது." புஷ்பராஜ் கூறினாார்.
அது ஒரு பந்து போல் கடற்பரப்பில் மிதந்தது.
"ஆமாம். நாம் வெற்றி பெற்றுவிட்டோம்," கபூர் கூறினார்.
உடனே புஷ்பராஜ் தனது படகின் வேகத்தைக் குறைத்தார். மெதுவாக அந்தப் படகை நெருங்கினார். இனி சிக்கல் எதுவும் இருக்காது' என்று அவர்கள் இருவருமே நினைத்தனர்.
அடுதுத மூன்றாவது நிமிடத்தில் அவர்களது படகு, முதல் படகை நெருங்கியது.
தூண்டில் போடுபவன் அப்போதும் அசைவற்று உட்கார்ந்திருந்தான்.
ரண்டு படகுகளையும் இணைத்துக் கொக்கி போட்டு நிறுத்திய புஷ்பராஜ், அந்தப் படகுகள் இறங்கி தூண்டில்காரரின் தோளில் கை வைத்தார். அப்போதும் அவன் அசையவில்லை.
உடனே அப்துல் கபூரின் முகத்தைப் பார்த்தார். புஷ்பராஜ், பிறகு தனது டோர்ஜ் லைட்டை எரியவிட்டார்.
(தொடரும். )
மனைவியை அழைத்துக்கொண்டு அவரது தோழிகளின் வீட்டுக்குச் சென்று நட்பை புதுப்பிப்பதில் தவறொன்றும் இல்லை. பரிசுப் பொருட்களால் அசத்துங்கள்
ஒவ்வொரு பெண்ணிற்கும் விலை மதிப்பில்லாத பரிசுப்பொருள் கணவன் மட்டுமே இருந்தாலும் கணவர் ஒரு முழம் வாங்கிக் கொடுத்தாலே அதை நான்கு பேரிடம் சொல்லி பெருமைப் பட்டுக்கொள்வார்கள். பிறந்தநாள். திருமணநாள் என ?? முக்கிய தருணங்களை நினைவில் வைத்துக்கொண்டு அந்த நாளில் மனைவிக்கு பரிசுகளை வாங்கிக் கொடுத்து அசத்துங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் திருமண நாளை
மறந்துவிடாதீர்கள். விடுமுறையை அனுபவியுங்கள்
ஆண்டு Po# வீட்டிலேயே அடைந்து கிடக்கும் மனைவி யை ஆண்டுக்கு ஒருமுறையாவது வெளியூருக்கு அழைத்துச் சென்று வாருங்கள். அது அவர்களுக்கு பரவசமான தருணமாக இம்ே
வற்றை சரியாக கட்ைபிடித்தாலே
நெருக்கம் அதிகரிக்கும். எந்த சந்தர்ப்பத்திலும் யாருககாகவும மனைவ உங்களை விட்டுக்கொடுக்க மாட்டார் 滚
L証
ஜூன் 23 - 29, 207

Page 19
பயம் மனித உணர்ச்சிகளில் மிக இயல்பானது. அது தேவையானதும் கூட பல சந்தர்ப்பங்களில் அது நம் பாதுகாப்பிற்கு உதவுகிறது. முட்டாள்தனமாகவும், கண்மூடித்தனமாகவும் நாம் நடந்து கொள்ளாமல் இருக்க உதவுகிறது. ஆபத்தான சூழ்நிலைகளில் அஜாக்கிரதையாய் இருந்துவிடாமல் நம்மைத் தடுக்கிறது. எனவே தான் 'அஞ்சுவது அஞ்சாமை பேதைமை என்றார் திருவள்ளுவர்.
பலரும் குற்றங்களில் ஈடுபடாமல் இருக்க முக்கிய காரணம் தண்டனைக்குப் பயந்து தான். அந்தப் பயம் இல்லாவிட்டால் சமூகத்தில் சீரழிவே ஏற்படும். எனவே பயப்பட வேண்டியதற்கு பயப்பட்டுத்தான் ஆக வேண்டும். தவறுகள் செய்ய அஞ்சவே வேண்டும். விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் ஆபத்தான செயல்களில் ஈடுபட பயப்படுவதே புத்திசாலித்தனம். குற்றங்களில் ஈடுபட அஞ்சவே வேண்டும். இதில் எல்லாம் பயம் ஏற்படுவது இயற்கை நமக்கு அளித்திருக்கும் பாதுகாப்பு அரனே, தோன்றியபடியெல்லாம் நடந்து கொள்ளாமல் தடுத்து நம்மை சிந்திக்க வைப்பதால், நம் வேகத்தைப் பல சந்தர்ப்பங்களில் கட்டுப்படுத்துவதால் பயம் நமக்கு நன்மையை செய்கிறது என்பதில் சந்தேகமேயில்லை.
ஆனால் பயம் ஒரு எல்லையை மீறும் போது, அறிவு சாராமல் இருக்கும் போது அது நமக்கு நன்மையைவிட அதிக தீமை-ை யயே செய்வதாகிறது. அந்த சமயங்களில் அது பாதுகாப்பு அரணாக இருப்பதற்குப் பதிலாக அடிமைச்சங்கிலியாக மாறி நம்மை செயலிழக்க வைத்து விடுகிறது.
நம்மை செயலிழக்க வைக்கும் பயத்திற்கு மிக முக்கிய காரணம் விளைவுகளைக் குறித்து நமக்கு ஏற்படும் விபரீத கற்பனைகளே. என்ன எல்லாம் நேரக் கூடும் என்று ஒருவன் கற்பனைக் குதிரையைத் தட்டி விடும் போது அவன் மனம் வரக் கூடிய பயங்கர விளைவுகளை எல்லாம் பட்டியல் இட ஆரம்பித்து விடுகிறது. ஆனால் என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பிக்கும் போது பயம் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்து விடு
கிறது.
LSLSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSLLSSLSSLSSSSLSLSLSSSLSSSLSS
ரசு குறுக்கெழுத்துப்பே
புதியதாக ஒன்றைத்ம தொடங்கும் முன் மற்றவர்கள்
Tadao Shaogorurties(BaTT 6TecessD LILLð.
தறைத்து a மதிப்பிட்டு விடுவார்களோ என்கிற பயம், தோற்றுவிட்டால் என்ன செய்வது என்கிற பயம் ஏற்பட்டு அந்த செயலை ஆரம்பிக்கவே விடாமலும் செய்து விடுகின்றது. வெற்றிக்காகவே முயல்கிறோம் என்றாலும்
8g T6ð65 6685ùLUL (86 Godin 19 IUL ඉග්riD6ර්ණත.
அதே போல் புதியதாக ஒன்றைத் தொடங்கும் முன் மற்றவர்கள் என்ன TTTOmOmmtTtmmmlmm S OTTmTTm L LaltmmmS y0TkTTTTuS S S மதிப்பிட்டு விடுவார்களோ என்கிற பயம் தோற்றுவிட்டால் என்ன செய்வது என்கிற பயம் ஏற்பட்டு அந்த செயலை ஆரம்பிக்கவே விடா மலும் செயது விடுகின்றது. வெற்றிக்காகவே முயல்கிறோம் என்றாலும் தோல்வி வெட்கப்பட (សៃហ្សែប្រែៈ ឆ្នាស {...
இரண்டாம் உலகப்போருக்கு முன்னால் அமெரிக்கா பொருளாதார நிலையில் மிகவும் சீரழிவை சந்திக்க வேண்டி வந்தது வேலையில்லா திண்டாட்டம், வங்கிகளில்
வாசக நெஞ்சங்களே! உங்கள்
அடங்கிய ஒப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள்
குறுக்கெழுத்துப் போட்டி இல42 இற்கான அனுப்பி 250 ரூபா பரிசு பெறும் அ
title = பஸ்னா, 1ே1A, மகாபுத்கமுவ,6
பாராட்டுப் பெறும் 10 அதிர்
01.த.பாலசரஸ்வதி, அண்டர்சன் தொடர்மாடி, ெ 02.க.கார்த்திகேசன், ரொசிட்டா வீடமைப்புத்திட்ட 03.அ.சந்தியாகோ, தென்னங்கும்புர, கண்டி, 04.மு.ஹரினி, எழுத்தூர்,மன்னார். 04.சி.சிந்துஜன், பிரதானவீதி, திருகோணமலை,
குறுக்கெழுத்துப் போட்டி-(23)
05.ப.முருகேசுபிள்ளை, அராலி மத்தி, வட்டுக்ே 06.தா.பூவதி, தபால்கந்தோர் வீதி, மன்னார்.
07.சு.இராஜேஸ்வரி, இந்துக்கல்லூரி வீதி, பண்ட 08.R.சீனோன் அஞ்சலோ, மாப்பனாவத்துற விதி
09.616), GYG)6JT2T,056flug,605, U516061. இடமிருந்து வலம் 2த்
س-2 صح22 ص 2 01.9 (5 தீர்மானத்திற்கான 围
முன்மொழிவு
07:கப்பம் என்றும்
st
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 0607.2011க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப்
வேண்டிய முகவரி:
குறுக்கெழுத்துப் போட்டி இல-423 தினமுரசு வாரமலர்,
தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக.
ஜூன் 23ட 20, 207
29
35
த.வ. இல. -1772, கொழும்பு - த.பெ.இல. :-167, யாழ்ப்பாணம்
தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு, அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
கூறலாம். (திரும்பியுள்ளது)
இ 14.ஒருவரை
இகழ்ச்சி செய்வதை இவ்வாறு கூறுவர்.
01.இளஞ்சந்திரன் அழைப்பர். 02.இடைக்கால க இவரும் முன்னணி (குழம்பியுள்ளது) 04.இணை அல்ல அழைப்பர். (திரும் 06.ஆசியாவிலே நுட்பங்களை வெ6 1மையம்,
15.கீழே விழுந்தா ஒட்டவில்ல்ை என் 17. கதின் தாயத் அழைப்பர். (திரும்
தின
17:சிற்றுண்டி வகைகளில் ஒன்று.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முடியவில்லையே, இனி நம் எதிர்காலம் என்ன? என்ற பயம் மக்களிடம் பரவி
K
:S ந்த சமயத்தில் தான் ஃப்ராங்
டிலானோ ரூஸ்வெல்ட் அமெரிக்க அதி பராகப் பதவியேற்றார்.
காரணம் பயத்தை நிராகரித்து தைரியத்தைத் துணை கொண்டு செயல்படும் ஒரு தலைமை
ற்கு இருந்தது தான் என்பதில்
காட்டிகாவத்தை,
8T ம், கொட்டகலை,
6itl୩l.
偷 属 ருந்து கீழ்
ன இவ்வாறு
தாநாயகிகளில் ரியில் திகழ்ந்தவர்.
து இரட்டை என்றும் பியுள்ளது) கட்டட ஒவியக்கலை ரிக்காட்டும் கலாச்சார
அந்தமான் தீவிலும், போன்ற உள்ளுணர்வால்தான் பழங்குடியினர் மேடான மலைப் பகுதிகளுக்குச் சென்று தப்பித்ததாகச் சொல்லப்படுகிறது. இயற் கையுடன் ஒன்றி வாழ்பவர்களுக்கு மட்டுமே இத்தகைய திறன் வளர்கிறது. மனிதன் நாகரிகத்திற்கு மாற மாற, அவனிடம் இயல்பாக இருக்கும் இயற்கை சார்ந்த விழிப்புணர்ச்சியும், தற்காப்பு உணர்ச் சியும் குறைந்துவிட்டது.
2004இல் நிகழ்ந்த பேரழிவில் ஒன்று சுனாமி. அப்போதுகூட சுனாமி வருவதற்கு முன் கடல் உள்வாங்கியது. அதை மக்கள் வேடிக்கைதான் பார்த்தார்களே தவிர, சுனாமி வருவதற்கான அறிகுறிதான், அது என்று யாரும் உணரவில்லை. அதைப் பற்றி சிறிதும் சிந்திக்கவும் இல்லை. இதில் இருந்து இயற்கையைப் பற்றிய கல்வியறிவு, விலங்குகளைக் காட்டிலும் மனிதனுக்கு குறைவாகவே உள்ளதை அறிய முடிகிறது.
சுனாமியைப் பற்றி புரிந்து கொண்டிருந்தால், அரைமணி நேரத்திற்கு முன்பாகவே சாதாரணமாக நடந்து சென்றால்
சந்தேகம் இல்லை.
முதலில் பயத்திற்கான காரணங்கள் கற்பனையா இல்லை உண்மைதானா என்று அலசுங்கள்.
ஒருவேளை அந்தக் காரணங்கள் கற்பனை அல்ல, உண்மையின் அடிப்படையில் தான் எழுந்தவை என்றானால் அந்தக் காரணங்களை அங்கீகரியுங்கள். உண்மையை புறக்கணிப்பது எக்காலத்திலும் நல்லதல்ல. ஆனால் பயத்தினால் செயலிழப்பதும் புத்திசாலித்தனமல்ல என்பதை மறந்து விடாதீர்கள் பயப்படும் படியான விளைவுகளையும், சூழலையும் மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவுபூர்வமாக சிந்தியுங்கள்.
தோல்வியைப் பற்றிய பயம் என்றால் ஒரு உண்மையைத் திரும்பத் திரும்ப மனதில் பதியுங்கள். "இந்த உலகில் எதிலுமே தோல்வி அடையாதவன் இது வரை தோன்றவில்லை. இனி தோன்றப் போவதுமில்லை”. நீங்களும் விதிவிலக்கல்ல என்பதை உணருங்கள். முன்பு கூறியது போல மாபெரும் வெற்றியாளர் கூட பத்து முயற்சிகளில் சராசரியாக நான்கு முயற்சிகளில் தோல்வி அடைகிறார்கள் என்றால் தோற்பதில் வெட்கப்பட என்ன இருக்கிறது?
மரியோ புஸோ எழுதிய காட் " பாதர் நாவலில் முக்கிய கதாபாத்திரமான காட் ஃபாதர் பயத்தையே அறியாதவனாக படைக்கப்பட்டது. அதற்கு முக்கியமான காரணம் அவன் 'ஒரு மனிதனுக்கு ஒரு விதி தான் இருக்க முடியும் என்று விடயத்தை உறுதியாக நம்பியது தான். என்ன நடக்குமோ அது நடந்தே தீரும் என்றால் பின் பயந்து நடுங்க என்ன இருக்கிறது? இது கூட ஒரு வகையில் பயத்தைப் போக்கும் சித்தாந்தமல்லவா?
நீங்கள் இறை நம்பிக்கை உடையவராக இருந்தால் உங்களுக்கு கடவுளின் துணை என்றும் இருப்பதாக நம்புங்கள். தன்னம்பிக்கையைக் குறைக்க முடிந்த பயம் கடவுள் நம்பிக்கை முன் சக்தியற்றுப் போவது நிச்சயம். அப்படியும் பயம் போகவில்லை என்றாலும் பயந்து கொண்டே ஆனாலும் செய்ய வேண்டியதைச் செய்ய ஆரம்பியுங்கள். செயல்புரிய ஆரம்பித்தவுடனேயே பெரும்பாலான பயங்கள் நம்மை விட்டுத்தானாக அகல ஆரம்பிக்கின்றன. ஆரியனைக் கண்ட பனித்துளி போல அவை இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகின்றன.
மொத்தத்தில் எப்படியாவது பயம் உங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முன் பயத்தை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள். முடிவில் பயம் அர்த்தமற்றது என்பதை நீங்கள் #'#'# =="UP"2""==
நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரழிவுகளை மனிதனைவிட காடுகளில் வசிக்கும் பழங்குடி இன மக்களும், விலங்குகளும் கணித்து விடுகின்றன. அதனால் தான் அவை இதுபோன்ற ஆபத் துக்களில் இருந்து தப்பித்து விடுகின்றன.
டென்மார்க்கில் வாழும் முளை நரம்பியல் நிபுணர் கதிர்காம நாதன், தென் ஆப்பிரிக்க காடுகளில் வாழும் பழங்குடியினர்களிடம் இது தொடர்பாக ஆய்வை மேற்கொண்டார்.
அப்போது
பழங்குடியினத் தலைவர், தன்னைச் சுற்றிலும் காட்டில் சுமார் 8 மைல் தொலைவில் எந்த ஒரு சாதாரண அசைவையும் இருந்த இடத்தில் இருந்தே தன்னால் உணர முடியும் என்று கூறினார்.
சுனாமி ஏற்பட்டபோது இதே
ஏராளமான உயிரிழப்புகளையும்
லும் இதில் மனர்
ர்(திரும்பியுள்ளது) sin 95 f5, g5g5 d5 356MdnTh.
2த இவ்வாறு டுத்திருக்கலாம் எனவும் கூறியுள்ளார். பியுள்ளது)

Page 20
jab
பணியன் விப்பாளே அதா?
அதேநேரம் வெளிநாட்டுக்கு கார்கள் இரண்டு நின்று கொண்டிருந்தன.
“இவங்க என்ன? ” ஒருத்தரை எங்க லெக்சரர் கிருத்திகா சாரி பார்க்கச் சொல்லியிருக்கார். கொஞ்சம் இருங்க. உள்ள வரவேண்டாம். பேசிட்டு உடனே வந்திடுறேன்."
உள்ளே மிகச் சுத்தமாகச் சத்தமில்லாமல் இருந்தது. ஏசி மெளனமாக இயங்கிக்கொண்டிருக்க, சுவரில் சில ஆங்கில வாசகங்கள் சட்டம் போட்டு மாட்டியிருந்தார்கள்.
"என் வாழ்வைப் பறிக்க உனக்கு என்ன உரிமை என்று,எள்ளுப்பூ போன் மூக்குடன், அப்போதுதான் கண்திறந்த குழந்தை கேட்டுக்கொண்டிருந்தது.
"வாமமா அகலயா." ஜன்னலோர மேசையில் இருந்து குரல் கேட்டது.
நவீன மேஜை, கொம்பியூட்டர் மேசை யில் வைக்கப்பட்டிருந்தது.
மருத்துவர் ராஜேஸ்வரி ராபர்ட் என்று பிளாஸ்டிக் எழுத்துக்கள் எழுதியிருக்க, "உட்காரு, உன்னைப் பத்தி டாக்டர் மேத்தாவும் கிருத்திகாசாரியும் நிறையவே சொன்னாங்க. நான்தான் அனுப்பி வை தைரியம் சொல்வோம் என்று சொன்னேன். நாளை நீ அபோஷன் பண்ணிக்கப் போற இல்லையா?
ப்ரொ லைஃப்னா என்ன இடம் இது?
"ஆமாம்!”
அன்று மாலை நேரம், அமானாவின் வீட்டில் நெருங்கிய உறவினர்களில் சிலர் கூடியிருந்தனர். வகை வகையான சிற்றுண்டி உணவுகள் அணிவகுத்துக் காத்துக்கொண்டிருந்தன. சுமா னாவும் அலங்கரிக்கப்பட்டுக் கொண்டிருந்தாள். அமானா , வின் தாயோ "வருபவர்கள் மகளைப் பார்த்துவிட்டு திருமணத்திற்குச் சம்மதம் சொல்வார்களா? இல்லையா?"
என்ற வினாக்களைத் தன்னுள் உள்ளடக்கியவாறு வேலை களில் மூழ்கியிருந்தாள்.
அவளிற்கு இரு பிள்ளைகள். மூத்தவளாகப் பிறந்தவள்தான் சுமானா. உயர்தரம்வரைப் படித்தவள். அவளுக்காகத்தான் இவ்வளவு ஏற்பாடுகளும் நடந்துகொண்டிருக்கின்றன. அடுத்ததாக மகன் ஆரிப், பல்கலைக் கழகத்தில் கற்றுக் கொண்டிருக்கிறான்.
2O
அமானாவின் தந்தை தனது சிறுவியாபாரம் மூலமாகக் குடும்பத்தைக் காத்து வந்தார். தனது வருமானத்தில் சிறிது சிறிதாகச் சேர்த்து தனது மகளுக்காக வீடு ஒன்றைக் கட்டி முடித்திருந்தார். அதன் பின்பே தரகர்கள் மூலமாகவும் தனக்கு நெருங்கியவர்கள் மூலமாகவும் தன் மகளுக்கு மாப்பிள்ளை தேடும் படலத்தை ஆரம்பித்தார். அவ்வகையில் ஒரு தரகர் மூலமாகக் கிடைத்த மாப்பிள்ளைதான் றஹீம் அலுவலகமொன்றில் கிளார்க்காக பணிபுரி பவன். தனக்கு வரப்போகும் மருமகனைப் பற்றி நன்கு ஆராய்ந்து குணநலன்களில் திருப்தியடைந்தார் அமானா வின் தந்தை. அதன் பின் தரகர் மூலமாகத் தூது அனுப்பப்பட்டது. அதற்குச் அன்புடன் d_Llaf
உள்ளே ஒரு சிப்பந்தி வந்து தேநீர் கொடுத்துவிட்டுச் சென்றான். ஒரு வெள்ளைக்காரர் உள்ளே வந்து எட்டிப் பார்த்து “நேரமாகுமா ராஜி? என்று கேட்க “பத்து நிமிடமாகும்" என்றாள் ராஜேஸ்வரி. தேநீரைக் கலக்கியபடியே, அகல்யாவைப் பார்த்தாள். திருத்திய புருவம், கழுத்தில் மணிக்கயிறு. மாலை Σ ந்திருக்கும் படிப்புக்கான
வியாழக்கிழமை சாயங்காலம் கிருத்திகா &383 சாரி மேடத்துடன், கபாஜினி மேத்தாவின் கிளினிக்குக்கு சென்று தாயின் அனுமதிக் கடிதத்தைக் கொடுத்தாள். இவளின் மனநிலை யைப் புரிந்துகொண்டு கபாவளி மேத்தா அவளை வாழ்க்கைக்காக என்ற ஒரு நற்பணி மன்றத்திற்கு அனுப்பி வைத்தாள். அவள் விடுதிக்கு வந்தபோது கந்தரேசன் மாமா அவளைப் பார்ப்பதற்காக வந்திருந்தார்.அகல்யா மாமாவுக்கு இந்த விடயம் தொடர்பாக சொல்லலாமா என நினைத்தாள். ஆனால் இதைச் சொன்னால் பெரும் பிரச்சினையில் முடியுமென்பதால் மாமாவிடம் மறைத்துவிட்டாள். இருந்தும் நற்பணி மன்றத்திற்கு மாமாவையும் துணைக்கு அழைத்துச் ஆசென்றாள். 3838
ofiiiiiiiiijiniţiijiiii fiiiiiiijifilii
S
அரைக்கண்ணாடி, லேசாக லிப்ஸ்டிக் தடவிய உதடுகள். பெரிய கரிய கண்கள். கரும் பச்சை நிறத்தில் உயர்தர சேலை. அதன் வெளிர் வடிவத்தில் ரவிக்கை.
“LJU JLDT @(bd5(G5?”
"உனக்கு என்ன வயசும்மா?
"பதினேழு."
"இந்த இடம் பிடிச்சிருக்கா?
“LD."
“இங்க வந்து தங்கிநிக்கிறியா?
" சுபாஷினி டாக்டரிட்டதானே செய்யப்போறதா சொன்னாங்க."
"அது அபோஷன், இந்த இடம் அபேர்ஷ னுக்கு இல்லை."
சாதகமான கிடைத்தது. "எங்களுக்கு அப்பிடியென் வேணாம்." ( பதிலும் அம குடும்பத்தை a 5035 refLord இன்னும் சிற மாப்பிள்ளை மூன்று பேர் 6NDTES SOLDATS வரவிருப்பத ஏற்படாதவா வரவேற்று 2 அவ்வீடு த கொண்டிருந் சி (8
வாசலி
穩 விரைந் வரையும் இன்மு வரவேற்று அமர அதன் பின் உட u.Jff85, 56000UJ6) பதற்றத்துடன் நு l “61660 LDTuó? 6 என்று சமையல குரல்வர, “மூன்று கச் சொல்லியிரு
இப்ப என்னடான் வந்திருக்கிறாங்க இருக்கிறதெல்ல தெரியலை" என சுமானாவின் தா பிரச்சினையுமில்: தாராளமாகக் கr ஹோலுக்குப் .ே வந்த பதிலால் சுமானாவை அல பிள்ளை வீட்டார் வைத்தனர். வந்: சுமானாவின் கு
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

“பின்ன? "குழந்தை பெத்துக்கிறதுக்கு." அகல்யா பயத்துடன் சிரித்தாள். "நீங்க என்ன சொல்றீங்க?" "பாரும்மா ஒரு உயிரைக் கொல்லக் கூடாது. அதுக்கு உனக்கு உரிமை இல்லை. உன் வயித்திலே வளருதே குட்டிப்பாப்பா, அதுக்கு இப்பவே இதயம் இருக்கும் தெரியுமில்லை. கேக்கிறியா? என்று ஒரு ரேப்றெக்கோடரை இயக்கினாள். அலைபோல சத்தம் கேட்டு அதன் நடுவே திடும்திடும். "இதுதான் அந்தக் குழந்தையோட இதயத்துடிப்பு."
அகல்யா எழுந்தாள். "நான் போறேன். நான் இந்தமாதிரி அறிவுரைக்கு வரல்லை."
"உட்காரு முதல்ல. உன்னை யாரும் பலவந்தப்படுத்தப்போறதில்லை. நாளைக்கே டாக்டர் மேத்தா உன் வயிற்றைச் சுத்தம் பண்ணிடுவா." என்று அதட்டினாள். - “சுத்தம் பண்றதுக்கு முன்னால நீ இந்த வயதில அபோஷன் பண்ணுவதால உடலுக்கும் மனதுக்கும் ஏற்படுற சேதத்தைப் பற்றி, நஷடத்தைப் பற்றி தெரிந்துகொண்டே ஆகவேணும்." “எனக்குத் தெரிய வேண்டாம்." ராஜேஸ்வரி படபடவென்று பேச ஆரம்பித்தாள். "உனக்கு என்ன பண்ணப் போறாங்க தெரியுமா?
“தெரியாது." "அது கூட கேட்டு வைக்கலை. லோக்கல் அனஸ்திசியா கொடுப்பாங்க. அதில நூற்றுக்கு தொண்ணுற்றேழு பேருக்கு வலி இருக்கும். அதுவும் உன்னைப் போல சின்ன வயசுக்காரங்களுக்கு வலி அதிகமாகவே இருக்கும். அதுக்காக அனஸ்திசியாவை சிலபேர் அதிகமாக்கிறாங்க. அப்புறம் இரத்தப்போக்கு அதிகமாகும். பிறப்பு உறுப்புக்கள் வீங்கி இருக்கும். மாதவிடாய் ஒழுங்கில்லாமல் போகும். ஏதாவது பயன்படுத்தினா மல டாகிற சந்தர்ப்பம் இருக்கு, அபோவடின் பண்ணுறவங்களுக்குக் கான்சர் வர்றதுக்கு
பதிலும் gLDT60IFT66őT G& IsiT' (3 MT
அத்தோடு ஒன்றையும் வாங்கிக்கொண்டு
சீதனம் மாப்பிள்ளை வீட்டார் புறப்படத் ாறு எதுவும் தயாரானார்கள். அவர்களை என்று வந்த வாயில்வரை சென்று வழிய )ானாவின் னுப்பிய அத்தாய், "நல்ல
இரட்டிப்புச் முடிவாகச் சொல்லுங்க." என்று 5கியது. அவர்களிடம் தாழ்மையாகக் நிது நேரத்தில் கூற, "நிச்சயமாக" என்று
வீட்டிலிருந்து அவர்களும் புன்முறுவலோடு முதன் முத விடைபெற்றனர்.
ாவைப் பார்க்க னால் குறைகள் று அவர்களை
வீட்டாரிடமிருந்து, தங்க
உபசரிக்க ருப்பதாகவும் விரைவாகத் யாராகிக் திருமணத்தைச் செய்து தது. வைக்கலாம் என வந்திருந்த நரத்தின் பதிலால் அக்குடும்பமே
ഴ്ത്ത് ഖീർ மகிழ்ச்சியில் திளைத்தது. VᎧ ஆட்டோச் ஆனால் அது வெகுநேரம் கேட்டதும் நீடிக்கவில்லை. அதற்குக் ம்பமே காரணம், தங்களுக்குக் டைநதது. சீதனத்தின் ஒருதொகையை வின் தாய் மாப்பிள்ளை வீட்டார் கேட்டி ளை வரவேற்க ருந்தனர். அச்செய்தியைக் ல நோக்கி கேட்டதும் அவர்களது உள் தாள். அனை- ளங்கள் வரட்சியடைந்தன. முகத்துடன் "சீதனம் ஒன்றும் வேணாம்
வைத்தாள். என்று சொல்லியிருந்தார்களே." .60TL9. என அமானாவின் தந்தை றைக்குள் அலுத்துக்கொண்டார். "திருமணச் ழைந்தாள். செலவையே எப்படிச்சமாளிக் ன்ன அவசரம்?" கிறது என்று இருக்கிறம். இத றையிலிருந்து எப்படி. வேணாம் விட்டுவிடுவம்" பேர் வருவதா ! என்று அமானாவின் தாய் மனம் ந்தாங்க, வருந்திக் கூறினாள் இவ்விடயம் व्या ஏழு பேர் எம்.ஐ. எம். சர்ஜூன், ஏறாவூர் > அதான TLD காணுமோ பற்றி குடும்பத்தவர்களுக்கு
1தது* எத்தி வைக்கப்ப்ட்டது அவர்கள் ப கூற, ஒரு அன்றிரவு அமானாவின் வீட்டில் லை எல்லாம் ஒன்று கூடினர். ாணும். நீங்க மாப்பிள்ளை வீட்டாரிடமிருந்து ாங்க" என்று வந்த செய்தியைப் பற்றிக் திருப்தியுற்றாள். கதைத்துக்கொண்டிருந்தனர். 2ங்கரித்து மாப் அப்போது அமானாவின் சித்தி
፵”
தவர்களை ཟླ முடிவில் இருக்கா எனக டும்பத்தார் : செய்றது, ரித்தனர். அவ க கேடகறதைக
U U
அடுத்த நாள் மாப்பிள்ளை
ளுக்கு அமானாவைப் பிடித்தி
அதிகம் வாய்ப்பு இருக்கு. இதெல்லாம் ஆராய்ச்சி முடிவுகள். சர்தேச புற்றுநோய் கழகம் ஆராய்ச்சி நடத்தியதில் 1800 பெண்களைப் பேட்டி கண்டதில் பதினெட்டு வயசுக்குள் அபோஷன் பண்ணுறவங்களுக்கு மார்பகத்தில் புற்றுநோய் வரும் சாத்தியம் மற்றவர்களை விட 800 சதவிகிதம் அதிம் என்று 1994 இல் கண்டுபிடிச்சிருக்காங்க."
"இந்த விபரமெல்லாம் எனக்குத் தேவையே இல்லை மேடம். நான் வரேன்.
“தெரிஞ்சுக்கணும் நீ. அபோஷன் செய்துகொண்டு அதிகப்படியான இரத்தப்போக்கினால் செத்துப்போனவங்களும் இருக்காங்க." "அப்படிப் போகவேனும் என்றாப் போறேன்.”
“எதுக்கு? எதுக்கு? " வேற வழியே இல்லாதபோது இந்த ரிஸ்க் எடுத்துத்தான் ஆகனும் டாக்டர்."
" தேவையே இல்லை." "நீங்க என்ன சொல்ல வர்றீங்க." "பாரு அகல்யா. உடல் மட்டுமில்லை. மனசிலயும் நீ எத்தனைதூரம் பாதிக்கப்படுவே தெரிஞ்சுக்க."
“எனக்கு இதெல்லாம் வேணாம்ப்ளிஸ்." " முதல்ல அபோஷன் எண்டா என்னண்டு புரிஞ்சுக்க. ஒரு ரியூப்பை உள்ளே விடுவாங்க. அதன்முனையில கூர்மையான ஒரு வெட்டும் கத்தி இருக்கும். அது உயிருள்ள பாப்பாவோட உடம்பைத் துண்டாக்கி எல்லாத்தையும் கக்கலும், கரைசலுமா வெளியே கொண்டு வந்திடுவாங்க. அதை நீ கூட பார்க்கலாம். அது உன் மனசை எப்படி பாதிக்கும் என்று யோசிச்சுப்பாரு? பலபேர் அபோஷ னுக்குப்பிறகு பல மாதங்கள் கழிச்சும் கெட்ட கனா காண்பார்களாம். குழந்தை அழுவதாகவும், குப்பைத் தொட்டியில அதன் பாகங்கள் கிடக்கிறதாகவும். இதெல்லாம் தேவைதானா கண்ணே?
அகல்யா அப்படியே மேஜைமேல் தலைசாய்த்து அழுதாள்.
இன்பம் தொடரும்
y:
கொடுக்க வசதியா இருக்கு. எனக் கூறி அமைதியானாள். மீண்டும் அமானாவின் சித்தி தொடர்ந்தாள். “ இப்ப எல்லா இடத்திலயும் சீதனம் வாங்கித்தான் முடிக்காங்க. வேற ஒருத்தர தேடி நல்ல இடமாய்ப் பிடிக்கிறதே கஷ்டம், அதுவும் அவங்களும் வந்து பார்த்து அதுக்குப் பிறகு அவங்களும் சீதனம் கேட்கமாட்டாங்க என்று என்ன நிச்சயம்? அதன.  ால கடன்பட்டாவது இந்த
சம்மந்தத்தை முடிக்கிற்துதான் நல்லம் என்று எனக்குத்
தோன்றுது," என்று முடித்தான். அக்கூற்றை
கூடியிருந்தவர்களும்" நீங்க சொல்லுறதையும் யோசிக் கத்தான் வேண்டும்" எனக் கூறி அமைதியாயினர்.
அடுத்த நாள் காலை யில் சுமரீனாவின் தாய் தன் கணவனைப் பார்த்து, "நீங்க என்ன நினைக்கிறீங்க?" எனக் கேட்க, "இரவு உன் தங்கை சொன்னதும் சரிதான். எப்படி நிறைவேற்றுவது என்று தான் யோசிக்கிறன்." என்று சொல்ல, "நம்மகிட்ட இருக்கிற காணியை விற்று எல்லாத்
தையும் செய்வம். வேற
வழி என்ன இருக்கு?" எனப் பெருமூச்சு விற்று எலலாததையும செய்வம்.
வேற வழி என்ன இருக்கு?" எனப் பெருமூச்சுடன் சுமா. னாவின் தாய் கூறினாள். அன்றே அதற்கான வேலை களில் அமானாவின் தந்தை இறங்கினார். காணி யும் விற்கப்பட்டது. அதில் கிடைத்த தொகையில் சீதன. மும் வழங்கப்பட்டு திருமணச் செலவுகளும் நடந்தேறின. திருமண ஏற்பர்டுகளில் எவ்விதக் குறையுமின்றி நடத்தி முடித்த திருப்தியை
அடைந்தனர்.
(22 ஆம் பக்கம் தொடர்ச்சி.)
ஜூன் 23 - 20, 207)

Page 21
சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக
வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு
எதிர்ப்பது என்பது பைாருள்.
சுவாமி விவேகானந்தர்
2. சிந்தியா தடுப்பு முகாம்களில் உள்ளோருக்கு இப்பேதைக்கு விடுதலை கிடையாதா?
எஸ். சயந்தன்,
3:::::::::::33. tionshired.
9 என்ன சயந்தன் இப்படிக் கேட்டுவிட்டீர்கள். தடுத்து வைக்கப்பட்டிருப் பவர்கள் புனர்வாழ்வளிக் கப்பட்டு கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு வருகின் றார்கள் என்ற செய் அவ்அவ் போது வெளியாகிக் கொண்டுதானே இருக்கின்றது. இன்னும் எஞ்சியிருப்பவர் களும் எதிர்வரும் காலங் களில் விடுவிக்கப்படுபவர்கள். தவிர, விடுவிக்கப்பட்டால் வில்லங்கமாகிவிடுமென தடுத்து வைத்துள்ளவர்
': இப்போதைக்கு அவர்கள் விடுதலையாவது எதிர்பார்க்க முடியாததுதான்
OOOOum
இராணுவம், பொலிஸ் பற்றி சிந்தியா என்ன நினைக்கின்றீர்?
க. செல்வாசா, யாழ்ப்பாணம். 9 நடைபெறுவதெல்லாம்
கணக்கெடுப்பே
படைத்தரப்பு யூத்தம் முடிந்தது. இன்னல் தொலைந்தது. அபிவிருத்தி வருகுது என்று அரச தலைவர்கள் கூறி வருகின்ற நிலையில் இவ்வாறான கணக்கெடுப்புகள் 浚艇 படைத்தரப்புக்கு தேவைதானா? என சாதாரண மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். நாட்டினுடைய பாதுகாப்புக்கு தேவையான விடயங்களுக்கு அந்நாட்டுப் பிரஜைகள் ஒத்துழைக்க வேண்டியது அவசியம்தான். ஆனால் அதைக் கூறி பிரஜைகள் பந்தாடப்படாமல் பாதுகாப் பதும் பாதுகாப்புப் படையி னரின் கடமையே என்பது ான் மக்களின் விருப்பம் ooOOOO
எஸ்.சந்தியா, நுவாைலியா, சந்தியா, தோட்டத்
Ç {{{ சம்பளத்தைப் பொறுத்த வரையில் எவ்வளவு காலத்துக்கு ஒரு முறை உயர்த்தப்படுகின்றது என்பது பிரச்சினை இல்லை. அவ்வாறு கோரிக்கைகள் வைக்கப்படுவதும் அரசியல் நலன்களுக்காக முன்வைக்கப் படுகின்ற உப்புச் சப்பற்ற கோரிக்கைகளே
உண்மையிலேயே தோட்டத் தொழிலாள
உழைப்புக்கு ஏற்ப, வாழ்க்கைச் செலவுக்கேற்ப சம்பளம் வழங்கப்பட வேண்டும், அதிகரிக்கப்படவும் வேண்டும். அப்படியான முயற்சிக்கு எவராவது முன்வருவாராக இருந்தால் பாராட்டலாம், தோள் கொடுத்து பலப்படுத்தலாம். --OOOOOm
^ சிந்தியா! இலங்கையிடம் தருஸ்மனின் அறிக்கைக்கான விளக்கம் கோரி சில ஐரோப்பிய நாடுகள் காலக்கெடு விதித்துள்ளதாக கூறப்படுகிறதே? s சி. சியாாந்தன்,
LDGóîGO 9 நாம் ஒரு இறைமையுள்ள நாடு என்ற வகையில் எமக்கு இப்படியான காலக்கெடு விதிப்பவர் களைப் பார்த்து,
"வயலுக்கு வந்தாயா நாற்று நட்டாயா
RE: நெடுவயல் 55 600 TIL ITU JIT
அங்கு கொஞ்சி விளையாடும் எம்குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்து சேவகம் செய்தாயா?
யாரைக் கேட்கிறாய் வரி?” என வீரபாண்டிய Z கட்டப்பொம்மன் படத்தில் நடிகர் திலகம் பேசிய கலைஞரின் வரியை மீட்க வேண்டும் என்றுதான் எமது நாட்டிலுள்ள பலரினதும் மனம் நினைக்கின்றது. ஆனால் என்ன செய்வது தற்போதைய உலகப்போக்கில் % ஏனையவர்களின் கருத்தை உள்வாங்கி அனுசரித்துப் போக வேண்டிய கட்டாயம் இருப்பது மறுப்பதற்கில்லை. --OOOOmΣΚ. சிந்தியா! அண்மையில் உங்களின் நெஞ்சை உருக்கிய சம்பவம் எது?
0 இலங்கையின் கொலைக்களம்' என் பெயரில் பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டிருந்த கொடுரமான காட்சிகளை காண நேர்ந்தது. அந்தக் காட்சிகள் உண்மையான வையா? அல்லது திட்டமிட்ட வகையில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டவையா என்ற விவாதத்துக்கு நான் வரவில்லை. அது எமக்கு இங்கு தேவையற்றதும் கூட, காண்பிக்கப்பட்ட காட்சிகள் நெஞ்சை உருக்கியது
என்பது உண்மைதான்.
mOOOOm 體
X சிந்தியா சண்டையே இல்லாத உலகத்தை உருவாக்க முடியாதா?
Je360 TNT, Qiongoflum.
S. *芝
ல்களும் உ நூல்கள் இதை இலக்கணங்கள் கூறுவன. Gaisar மக்கள் இறைவு முத்தியடையும் கூறுவன இரு நூல்கள் கூறு சாத்திர நூல்க திருமந்திரம் எ பாடல்களை உ சிவனதும், பார் இயல்புகளை இ வாது கூறுவது Lam. யான சொற்கை வாசிப்பவர்கள் அதன் உரைை கொள்ளத்தக்க திருமுலர் என்ற யால் எழுதப்பட் நல்வாழ்வில் மி கொண்டு அவர் வேண்டிய வழில் சிறப்பாகவும் வ கூறியுள்ளனர். :மனிதனை வைப்பதில் பெ பெண்களுடனா போல மனிதனை வாழச் செய்து பெறவைப்பதும்
உறவுதான். சா நூல்கள் பலவும் குணவியல்புகை விதந்து கூறுகில்
குணங்களைப்
கூறியுள்ளன.
Furiu irribas பாலானவை பெ அனுபவிக்கும் சி ஆண்களையும் கெடுத்துத் தீய அவர்களை வழி என்று கூற, திரு ஆண்களையும் 6 அவனை சமுகத்
உலகில் சண்டைகளுக் பிணக்குகளுக் சாபாசங்கரு விருப்பு வெறு டிப்படையா அமைகின்றன எதிர்பார்ப்பது சணடையறற உருவாக்க ே உணர்வுகளற்ற ஜடங்களாக உருவாக்க ே அது உலக இ 蠶 விடும். எனவே விருப்பத்தை செய்து கொள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ண்டு. சாத்திர வனின் ளைப் பற்றிக்
வனை வணங்கி
வழிவகைகளைக்
ப்பினும் தோத்திர வற்றையும் ள் கூறுகின்றன. ன்ற நூல் 3000 உடையது. இது வேதியினதும் இலக்கணம் வழு திருமந்திரப் மிக எளிமை ளை உடையன. இலகுவாக ய உணர்ந்து
வகையில்
டது. சைவ சமய
குந்த அக்கறை கள் வாழ
வகைகளை மிகவும்
ற்புறுத்தியும்
வழிதவற
நம்பங்கு வகிப்பது ன உறவு. அது ன நல்லவகையில்
முத்தியின்பத்தைப்
பெண்களின்
*றன:நற்றினை,
திரு
எளில் பெரும் ண்களோடு கூடி ற்றின்பம் தான் சமுகத்தையும் வழிகளில் நடத்துகிறது க்குறள் கொடுத்து திற்கு உதவுபவ
இயக்கத்தை ? 2
உங்களது.
மறுபரிசீலணை ாவது நல்லது Domnum பெண்களுக்கு றை அதிகரித்து
GUDGU)
560 (UDU fel
எழுதப்படும் இலக்கிய
siitä itiö கூறுகிறது. இதேசயம் வரைவில் மகளிர் என் இதிகாரத்தில் இழிந்த குனங்களை உடைய பெண்களால் உண்டாகும்
தீமைகளைப் பற்றி விரிவாகக்
கூறி ஆடவர் இழிந்த மக. விருடன் கூடிப் பெறும் இன்பம் இருட்டறையில் இனந்தெரியாத ஒரு பிணத்துடன் கூடி இருப்பதைப் போன்றது என்று திருவள்ளுவர்
கூறுகிறார்.
தமிழ் மக்கள் தமிழ் மக்கள் படிக்கக் கூடாது என்று தமிழ்ப் பெரியார்கள்
ஒதுக்கி வைத்த சில:
காமத்தைப் பற்றிப்
பேசுதல், அதைப் - பற்றிக் கூறும் நூல்களைத்
தரக்குறைவான நூல்கள் என்று இப்போதும் மக்கள் நம்புகிறார்கள்.
இதற்கு உதாரண. மாகத் திருக்குறளின் இன்பத்துப்பாலை கூறலாம்.
ஆராய்ந்தவர்கள் அதைத்தான்
முதலில் கற்க வேண்டும் என்று கூறுகின்றனர். தேவார
திருவாசகங்களில் பெண்களுடன்
கூடி இருக்கும் இன்பத்தைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது. அதைக் கோயில்களில் பூசை நேரங்களில் கூறுகிறார்கள். அதைவிடக் கோயின் சிற்பங்கள் சிற்றின்பத்தை வலியுறுத்துகின்றன.
இவ்வாரம் தொடக்கம் தொடர்ந்து சில வாரங்களுக்கு
நயத்தில் திருமந்திரம் கூறும்
குரல் கொடுப் பதற்கு பல்வேறு அமைப்புகளும், அனுதாபிகளும் வரிந்து கட்டிக் கொண்டு நிற்பதால் வரிந்து கட்டிக் கொண்டு நிற்பதால் பெரிதளவில் பேசப்படுகின்றது. ஆனால் ஆண்களின் சுயகெளரவம், மேலாதிக்க மனப்பான்மை R அவர்களுக்கு ஏற்படுகின்ற வன்முறைகளை :: தடுத்துவிடுகிறது என்பது தான் உண்மை. ஆக, ஆண், பெண் இருபாலா ருமே வன்முறைகளுக்கு முகங்கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றனர். எனவே பிரித்துப் பார்க்காது எதிர்ப்படுகின்ற வன்முறை களை துணிச்சலுடன்
கங்கொடுக்க முயற்சிக்க வண்டும். -OOOOOm20 சிந்தியா இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை இலங்கை அணி சமப்படுத்துமா?
க.வேணறுகோபன், ókóonTLD).
60Luu 6Ꮱ26uᎧ
9 வேணு, உங்க கேள்விக்கான ப எழுதும்போது இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்துவிட்டது. முதல்
டெஸ்ட்டில் இரண்டாவது
வரை இல்மகளிர் பற்றிக் கூறுகி
றது. சங்க காலத்தில் வாழ்ந்த
பெரும் பெரும் தனவந்தர்களும் நிலச் சுவர்ந்தர்களும் தாம் காத லித்துத் திருமணம் செய்த பெண்களைக் கைவிட்டு விட்டு செல்வத்தையே பொருளாகக்
விரும்பும் பொதுமகளின்
கீழான இன்பத்தை விரும்பி அவர்களுடன் கூடி இன்பத்தை அனுபவித்து, அதனால் தமது பொருள்களையெல்லாம் இழந்து ஒட்டாண்டியாகிப் பின் தமது மனைவிதான் சிறந்தவள் என்று
திரும்பி வீட்டுக்கு வந்தனர்.
இத்தகைய கீழானவர்களைப்
ற்றிச் சங்க கால நூல்கள் மிகவும் விரிவாகவும்
சுவையாகவும் கூறுகின்றன. இதற்கு உதாரணமாகச்
சிலப்பதிகாரத்தைச் செல்லலாம்.
3:3 தொடரும். )
இன்ங்ஸில் மோசமாக ವ್ಹಿಜ್ಡಣಗಳು தோல்வியடைந்த #: அணி இரண்டாவது டெஸ்டை சமாளித்து சமன் செய்தது. மூன்றாவது டெஸ்டும் ಙ್ತಿ போட்டியைப்
பான்று மண்கவிவச் செய்துவிடுவார்களோ என இறுதிக்களம் வரை இலங்கை ரசிகர்களுக்கு ஒரு பதட்டம் இருந்தது.
எனினும் குமார் சங்கக்காரவின் அனுபவம்

Page 22
தமிழகத்தில் இன்று ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றமும். இதன கொண்டு வரப்பட்ட பொருளாதாரத் தடைத் தீர்மானமும், இலங்கைத் தமிழர் தொடர்பில், ஒரு மாற்றத்தினைக் கொண்டு வருகின்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. - வன்னி மாவட்ட கூட்டமைப்பு எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் கேவலங்கெட்ட அரசியல் எண்டு சொல்லுறது உதைத்தான் தங்களால வாங்கேலாததை பக்கத்து வீட்டுக்காரியைக் கொண்டு வெருட்டி வாங்கப் பாக்கினம். உவைய கேட்டதை குடுக்காமல் இருக்கிற சிங்கள அரசு, பக்கத்து வீட்டுக்காரி கேட்ட உடன குடுத்திட்டுத்தான் இருக்கப் போறா, தங்கட இயலாமையை உப்பிடிக் காட்டுறதுக்கு
ளுக்கு வெட்கமில்லையே? தமிழ் நாட்டில அரசியல் மாற்றமும், அவையள் எப்ப பொருளாதாரத்
உதுகளுக்கு வோட்டுப் போட்டு எம்பியாக்கின நேரம் நாட்டுக்கு நல்லது செய்யுறதுகளோடை நட்பா, ஆதரவாக இருந்திருக்கலாம்.
தமிழர்களை வீரம்மிக்கவர்களாக மாற்றிய அரசியல் தலைமைகள் எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுக்கும் விவேகம் பற்றிச் சிந்திக்கவில்லை. -
ப்பேத்திற அரசியல் வியாபாரியளுக்கு உந்த ர்மை எங்கை விளங்கப் போகுது தம்பி அந்த நேரம் நாங்கள்தான் தமிழ்த் தலைமைகள் எண்டு சொன்னதுகள் இஞ்சை இருந்த பொடிபொட்டையஞக்கு உணர்ச்சி
நடத்தி ஊர்முழுக்க அடிபட விட்டிட்டு, அதுகள்
ச் ே
பற்றிப் பேசிக் 000 I Ubi நடத்துறதுகள் இனியாவது எங்கட சந்ததியைப் பற்றிச் சிந்திக்க வெளிங்கிடுங்களே? 鹅蓉
கடந்த காலங்களில் 'தமிழீழம்' குறித்து பேசப்பட்டது. ஆனா தற்போது அந்த வார்த்தைப் பிரயோகத்துக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது.  ః
- - கூட்டமைப்பு எம்.பி.அரியநேத்திரன்.
'எடி இஞ்சை பாரடி. பேந்தும் உதுகள் நரபலி எடுக்கவெண்டு நாட்டியமாட வெளிக்கிடுதுகள் தமிழீழம் எண்ட சொல்லை வைச்சு தரங்கெட்ட அரசியல் நடத்துறதுகளுக்கு, வன்னிப் போருக்கை அம்பிட்ட சனத்தின்ர அந்தரிப்பும், அவலமும் இன்னமும் விளங்கேல்லைத்தானே அதிகாரப் பகிர்வுக்குள்ள ஒரு பொலிசு 滚穗鹅、畿 வாங்கிறதுக்கே தவண்டையடிக்குதுக
இப்ப ஆமிக்காரன் குந்தியிருக்கிறது உவையளுக்கு
இன்னும் தெரியிேல்லைப்ாமே? பிறகென்ன தமிழீழம்?
ஆட்களுக்கு உதிக்காத ஞானோதயம் அதே அரசியலுக்கு நேற்று வந்த ஒரு பொடியன் சொல்ல வெளிக்கிட்டிருக்குது பாத்தியளே! அடிபாட்டு அரசியலோடை காலத்தைக் கடத்தி, தங்கடை ஆயுளை முடிக்கலாம் எண்டு நினைக்கிறதுகள் தமிழனுக்கு உரிமை கிடைச்சிட்டால் தங்கட பிழைப்புக் கெட்டுப் &nš. பயத்திலதானே இணக்கப்பாட்டுக்குக் கிட்டவும் வராமல் இப்பவும் பொலிசு அதிகாரத்துக்கு 'பொலிஷ் பண்ணிக் கொண்டிருக்கின
அரசு யாருடன் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ளாத தீர்வை தமிழ் மத்தியில்
திணிக்க முடியாது.
- நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமத்திரன்.
உதென்ன பேசுறார் உவர்? எனக்கு ஒண்டுமா ※ S தீர்வெண்டது தமிழ் மக்களுக்காமோ?
ட்டமைப்புக்காமோ? இப்ப தமிழ்ச்சனம் தங்களுக்கு
லாட்டி தங்கட ரவேணு மெண் டு
கட்கினமெண்டது
s
இப்ப உபத்திரவப்படுகிறது ாண்டியருடைய வீரத்தைப் கெட்ட அரசியல்
க் கூட்டமைப்பினர் அரசுடன் இணைந்து
அமானாவின் தம்
(08 ஆம் பக்கத் (இயற்கை வி
அவசரமான :
நீர்ப் பரிகரணம் சுழற்சிப் பயன் மற்றும் நிலப் என்பன இதில் கொள்ளப்படே
இந்த விவசா மூலம் பூமி பர பாதுகாக்கப்பட அதாவது தாவ
லங்குகள், உ
உயிரற்றதுமான பாதுகாக்கப்பட இதில் பிரதா
உலகில் வாழு
பாதுகாக்கப்பட
விதிப்பினம் எண்டு பாத்துக் கொண்டிருக்கினமே?
மக்களையும் நி பாதுகாப்பதற்க பொறுப்பையும் இருக்கும் வள ளையும் நாசம் பாதுகாத்தல் ே மரபு வழி அ அனுபவத்தையு மதிப்பிடவும், வி நிலைகொள் விவசாயம் பய
நுட்பங்களையும்
நிலைகொள் வி
உள்ளடக்குகிற
தாக்கத்தை ஏற் பூச்சிநாசினிகளி
பயன்பாடற்ற ே
பண்ணையாக்க
நிலைகொள் வி மேம்படுத்துகிற
லைகொள் சூழல் கூறுகளு ஒன்றுக்கொன்று துணையாகுந் : முதலான அங்க தொடர்புகளை அதிகரிப்பதனை குறிக்கோளாகக் உயிர்ப் பிராந்த மக்களையும் ம
(20ஆம் பக்கத்
தனது பல்கலைக் படிப்பு முடிந்து ே சென்றுகொண்டிரு அவனுக்கான தி வீட்டில் எழத் த்ெ எதிர்பார்ப்புக்கேற் ஒரு வரணும் வர் திருமணத்திற்கா6 தெரிவிக்கப்பட்டது சீதனம் வாங்குவ பேச்சுக்கள் தை ஆரம்பித்தன. 8
சீதனம் எதுவும்
(05 ஆம் பக்கத் போக்குக் க இங்கு இன்னு விடயத்தை சுட் பொருத்தமான அதாவது இறு கொல்லப்பட்ட போன்றே இன் தொகையான
பொதுமக்கள்
படுகொலைகள் தலைமைத்துவ துரோகிகளுக்க தண்டனை மா
gâGoi
 
 
 
 
 
 

தொடர்ச்சி
சாயமே.) உணவு லதிகமாக Ꭰ6ᏡᎧᎧ0Ꭲ
கழிவு மீள்
ாடு, ராமரிப்பு கவனத்திற் பண்டும். ப முறைகள் மரித்துப் வேண்டும். "ங்கள், LLLJL -
று தும்
அனைத்தும் வேண்டும்.
ΟΤΙ ΟΙΤό35 ) மக்கள்
வேண்டும். லத்தையும் ாக சமூகப் வளர்த்து 555 செய்யாது வண்டும். றிவையும் ம் லுவூட்டவும்
ன்படுகிறது. ைெலபேறான )களையும் துவ
D
வசாயம் து. இரசாயன படுத்தும்
60
சதனப்
த்தை விவசாயம்
堑 விவசாயம் க்கிடையில்
தன்மை
கித்
T 5 கொண்டது. கியத்துவம், ண்ணையும் சமுதாயத் ம்
தொடர்ச்சி தாடர்.) கரைந்தன. பியான ஆரிப் கழகப் -- வலைக்கும் ந்தான் நமணப் பேச்சு ாடங்கின. Bவாறு 595l.
சம்மதமும் 1. அத்தோடு தைப் பற்றிய தூக்க தை அறிந்த கல்யாணத்தில் வாங்க .ܓ
அபிவிருத்தி, பொருத்தப்பாடான தொழில் நுட்பப் பயன்பாடு, மற்றும் கொள்கைகள், தத்துவங்கள் என்பனவற்றையும் இது உள்ளடக்கும்.
சூரிய வலு, காற்று வலு, கூட்டெருவாக்கம், மலசல கூடங்கள், சூரிய பசிய வீடுகள், வலுத்திறன் வீடமைப்பு, சூரிய சக்தியிலான உணவு தயாரிக்கும் மற்றும் உலர்த்தும் நுட்பங்கள் என்பன எல்லோரும் அறிந்த நிலைகொள் விவசாயத்தால் எடுத்துக் கூறப்படும் தொழில்நுட்பங் களாகும். இது 5T 6).5IT6) DIT35 நிலைத்திருக்கக் கூடியதாகையால் பல்லாண்டுப் பயிராக்கல் முறைமை நிலைகொள் விவசாயத்தில் முக்கிய இடம் வகிக்கிறது.
நிலைகொள் விவசாயம் என்பது, அங்கி, சூழல், சமூகம் ஆகிய எல்லாக்காரணிகளையும்
| இணைத்து
வடிவமைக்கப்பட்டதும், செயலாற்றுவதுமான ஒன்றாகும். இதில் ஒவ்வொரு கூறும் பல செயற்பாடுகளை நிகழ்த்துகின்றன. அதே போல், ஒவ்வொரு செயற்பாடும் பல கூறுகளால் ஆற்றப்படுகின்றன.
உண்மையில் இயற்கையின் தன்மையை நன்கு அவதானித்து அதனைப் பிரதிமைப்படுத்தும் ஒரு மாற்றுச் சூழல் தொகுதியே
துவாகும். பன்முகப் பயிராக்கத்தினால் உயிர் அங்கிப் பல்வகைமை பேணப்படுகிறது. இயற்கைத்தாவரங்களின் தொடர்ச்சி முடுக்கப்படுதல் மற்றும் பயன்பாடு காரணமாக சக்தித் திறன்மிக்க வீட்டுக்குடியிருப்பு
வேண்டாம் அது எனக்குப் பிடிக்காத செயல்" என்று உரக்கக் கூற,
'எதுக்கு இப்ப சத்தம்
போடுற? இவங்கள் ஒன்றும் இல்லாதவங்கள் அல்ல. வசதியானவங்கதான் நாமளே. அமானா கல்யாணத்திற்குக் கொடுத்துத்தான் முடிச்சது. அதுவும் பரம்பரையாக இருந்த வந்த காணியை விற்று, உனக்கும் தெரியும்தானே. நான் ஒன்றும் புதிசாச் சொல்லலை" எனக் கூறி தனது மகனை அடக்கினாள் தான் எவ்வளவுதான் எடுத்துக் கூறினாலும் அதனை ஏற்கும் நிலையில் அவர்கள் இல்லை
ஏற்படுத்தப்படுகின்றது. தரமான சேதனப் பண்ணை மற்றும் மூடு பயிர், பசுந்தாட் பசளையிடல், பயிர்ச்சுழற்சி, பத்திரக் கலவையிடல், ஆகிய நுட்பங்களைப் பயன்படுத்தும் தோட்டச் செய்கை முதலானவை நிலைகொள் விவசாயத்தில் விதந்துரைக்கப்படுகின்றன.
தனால் நிலைகொள் விவசாய வரையறைக்குள்
வசாயிகள் பல்வேறு தொழிநுட்பத் தெரிவுகளை பயன்படுத்துகின்றனர். ஆயினும், எந்த முறையைப பயன்படுத்துவது என்பது முகாமைத்துவத்திலும், பிரதேச சிறப்பம்சத்திலும் தங்கியிருக்கும். நிலைகொள் விவசாயத்துடன் தொடர்பு பட்ட பண்ணை முறைகளும், தொழிநுட்பங் களும் பொதுவாகவே விவசாயக் காடாக்கல், சமவுயரக்கோட்டுப் பயிர்ச்செய்கை, வன்நீர் முகாமை, புதர்வேலி வரிசைகள் காற்றுத்தடைகள், மற்றும் தடாக நன்நீர் வளர்ப்பு, இடைப்பயிர்ச்செய்கை, பல்லினப் பயிர்ச்செய்கை, ஆகியவற்றை உள்ளடக்கியதே ஒருங்கிணைந்த பண்ணை முறையாகும்.
தோட்டச் செய்கையும் மீள் சுழற்சியாக்கமும் நிலைகொள் விவசாயத்தில் முக்கியமானவை. நிலக்காட்சிமை, சாவித்துளைத் தோட்டம், தோழமைப் பயிரிடல், படலப்பத்திரக் கலவையிடல், கோழிக்கால் கலப்பைப் பயன்பாடு, சூரியப்பசுமையில்லம்,
சுற்று மூலிகைத்தோட்டம்,
புழுக்களாலான கூட்டெரு ஆகியவற்றை இது உள்ளடக்குகிறது.
என்பதைப் புரிந்துகொண்ட ஆரிப் கவலையடைந்தவனாக தனது தந்தையைப் பார்த்தான். அவரோ தனக்கும் இதற்கும் தொடர்பில்லை என்பது போல் மெளனமாக இருந்தார். அமானா வைத் திரும்பிப் பார்த்தான். அவளும் தனது தாயின் செயலுக்கு ஆதரவாக நின்றாள். ஆரிபிற்கு வேறுவழி தெரிய வில்லை. "உங்க இஷடத் திற்குச் செய்யுங்க" எனக் கோப மாகக் கூறியவாறு அவ்விடத் தை விட்டு அகன்றான். அமானா வின் திருமணத்தின் போது அனுபவித்த கஷ்டத்தைப் போன்று மற்றொரு குடும்பமும் அல்லற்பட தயாரானது.
தொடர்ச்சி ட்டும்.) மாரு டிக் காட்டுவது ாக இருக்கும். தி யுத்தத்தில் JT83560)6 TIL னொரு அப்பாவிப் கோதரப் ாலும்,
ப் போட்டி,
கருத்தாளர்களுக்கான தண்டனை போன்று இன்னும் பல பெயரால் மிகவும் காடைத்தனமாக கொன்றுகுவிக்கப்பட்டதை தமிழ் மக்களின் கடந்த முப்பது ஆண்டு கால வரலாற்றை பதிவு செய்து வைத்துள்ளது.
இவ்வாறான விவேகமற்ற கொலைகளினால் பாதிக்கப் பட்ட, தமது உறவுகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்கள் இன்றும் அவர்களின்
இழப்பினால் தவித்துக் கொண்டிருப்பதை யாராலும் மறுக்க முடியாது.
எனவே இறுதி யுத்தத்தின் போது நடைபெற்ற சம்பவங்களுக்காக குரல் கொடுப்பவர்கள் ஏனையவர்களையும் கருத்திற்கொண்டு அவர்களுக்கு நீதி
டைக்கும் வகையில் சர்வதேச ரீதியில் "குரல் கொடுப்பது சாலப் பொருத் தமானதாக இருக்கும்.
ஜூன் 23 - 29, 207

Page 23
- ap ...উচ্ছা! - কে. --সপ্ত
(28.06.2011 தொடக்கம் 29.06.2011 வ
கிரகமாகும். பொருளாதாரத்தில் இருந்து
காணப்படும் யாத்திரையின் போது மிகுந்த கவன
புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்த்தால் வீண் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள் உற்றார் உறவினர்களின் வரவால் மன மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும் யாத்திரையின் போது மிகுந்த
தொழில்களை ஆரம்பம் செய்யப் போட்டிருந்த
மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும். /مح
GDL மேசராசி அன்பர்களே, இந்த வாரம்|*
உங்களுக்கு சூரியன் நன்மை தரும்|*
வந்த நெருக்கடிகள் மாறி முன்னேற்றம்|*
முடன் பயணம்செய்துவருவதுநல்லதாகும் தேவையற்ற
கவனமுடன் பயணம் செய்து வருதல் நல்லது புதிய X
எண்ணங்கள் நிறை வேறும் விட்டுப்போன உறவுகள்
/2m
இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும் குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகளுக்காக புதிய கடன் வாங்குவீர்கள் காதல் விசயங்களில் மிகுந்த
தவிர்க்கலாம் வங்கிகளில் இருந்து எதிர்பார்த்த பணம் கை வந்து சேரும் மாணவர்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்க கூடும் சமுதாய முன்னேற்றத் திற்கான தொண்டுகளில் ஈடுபட்டு நற்பெயர் எடுப்பீர்கள். வெளி நாடு சென்று வர வெகு காலமாகப் போட்ட திட்டங்கள் நிறைவேறும் குடும்பச் சொத்துக்களில் நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும் உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவுடன் பதவி உயர்வும் ஏற்படும் பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும் /
அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு
செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும் மனைவிக்கு சிற்சில மருத்துவச் செலவுகள் செய்வதற்காகப் புதிய கடன்களை வாங்கு வதற்காக முயறச்ப்பீர்கள் மற்றவர்களின் விசயங்களில் அநாவசி யமாகத் தலையிட்டு வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டாம் வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் பணம் மற்றும் பொருட்கள் ஏமாற்றம் அடையாமல் இருக்கவும்.தாயின் உடல் நிலையில் சில பாதிப்புகள் மூலமாக மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். புதிய வீடு நிலம் மற்றும் வாகனங்கள் வாங்குவதற்காக வங்கிகள் மூலம் எதிர்பார்த்து இருந்த கடன் கேட்ட பணம் கிடைக்க வாய்பு உள்ளது பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் N airlyLDröb. மிதுனம் N محبر இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். விட்டுப்போன
லாம். நண்பர்கள் வீட்டுச் சுப காரிய நிகழ்ச்சி களில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.குல தெய்வ ஆலயத் திருப்பணி களுக்கான விசயங்களில் பணி ஆற்றுவதன் மூலம் நற்பெயர் புகழ் ஏற்படும் பூர்வீகச் சொத்துக்கள் கை
சார்ந்தவர்கள், அச்சுத் தொழிற் செய்வேர்கள்தபால் தந்தித் துறைகளைச் சார்ந்தவர்கள்,மருத்துவ கல் லூரி மாணவர்கள்,வங்கிகளில் பணி செய்வேர்கள் ஆகி யோர் கள் நல்ல பலன்களை அடைவார்கள் பொ |துவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
/
M. N
E.
தரும் கிரகமாகும் பூர்வீக சொத்துக்களில் நீண்ட காலமாக இருந்து வந்துள்ள பிரச்சனைகள் தீர இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம் உடல் நிலையில் கண் மற்றும் காதுகளில் சில உபாதைகள் வந்து போகும் உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு எதிர்பார்த்து இருந்த இடமாற்றம்
வாங்குவது சம்பந்தமான புதிய
உதவியால் நோய் நீங்க கூடிய காலமாகும் வர
\Silollo 15s) {PA SGD Mö10
N رنگی
GIUL
ஏற்பட இருப்பதால் முன் கோபத்தைத்
தூரப் பெறுவீர்கள்.குழந்தைகளின் மன மகிழ்ச்சிக்காக * உல்லாச பயணங்கள் சென்று வரமுயற்சிப்பீர்கள்
பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும் )
பழைய வழக்குகள் மீண்டும் தொடர
வந்து சேரக்கூடிய காலமாகும் மருத்துவத் துறை|x|உண்டாலாம். அடுத்தவர்களின் விசயங்
* வாரமாகும். محبر
இந்த வரம் உங்களுக்கு செவ்வாய்நன்மை
நிகழ்ச்சிகளில் ஏற்பட்டு வந்த தடைகள் நீங்கும்.
• 2:2 s!:23:s யாத்திரையில் புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள்
கிடைக்க இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம்|*
உடல்நிலையில் உபாதைகள் வந்துபோகும் வீடு,நிலம்|*
முயற்சிகளில் வெற்றி
பெறுவீர்கள்தீராத நோய்களுக்கு புதிய மருத்துவர்களின்|*
- 90 ily| 3 ||pitású தொடர்புகள் ஏற்பட்டு அதன்
வேண்டிய கடன கொடுத்து இருந்த பணம மறறும x புதிய ஏற தன் மூலம பொருட்கள் வந்து சேரும் பொதுவாக இது ஒரு ; கிமானநற்பலன் தரும் வரமாகும்
DNகும்பம் இகும்பாசி அன்பர்களே, இந்த வாரம்
பார்ப்பதன் மூலம் பொருட் செலவுகள் ஏற்படலாம். வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் எதிர்பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கும் வெகு காலமாகக் கட்டப்பட்ாத ஆலயத் திருப் பணிக ளுக்கான பணிகளை செய்வீர்கள்.கூட்டுத் தொழிற் செய்வோர்கள் புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுப் பயனடைவார்கள் பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
N
இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். பெண்கள் சம்பந்தமான விசயங்களில் செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச்சொல் வர இருப்பதால் மிக எச்சரிக்கையுடன் பேசிப் பழகுதல் நல்லது உத்தியோகத் துறையினர்களுக்கு மேலதிகாரிகளுடன் வீண் மனசஞ்சலமும் பதவி இட மாற்றமும்
பொருப்புடன் பணி ஆற்றவும் அடுத்தவர்களின் விசயங்களில் தலையிட்டு மன நிம்மதி இழக்க வேண்டாம் பொருளாதார சம்பந்தமாகத் தொலை பயணங்களை மேற்கொண்டு வெற்றி
தனுசுராசி அன்பர்களே, இந்த வாரம்
உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும்
கிரகமாகும் உற்றார் உறவினர்களால் ஆதாயம் இல்லை வர வேண்டிய பணம் மற்றவர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். யாத்திரையில் சகோதர சகோதரிகளின் தடைப் பட்ட திருமண காரியங்கள் நிறைவேறும் காலமாகும் பிள்ளைகளால் மன நிம்மதியும் பொருள் வரவும் களில் தலை மிட்டு அவமானப் பட இருப்பதால் மிகவும் கவன. முடன் இருப்பது நல்லதாகும் குடும்பத்தில் இருந்து வந்த மருத்துவச் செலவுகள் வெகுவாகக் குறையும் தந்தை மகன் உறவுகளில் சுமூகமான சூழ்நிலை உருவாகும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும்
S9:22
மகராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் 3. கிரகமாகும் பிள்ளைகளின் சுப காரிய
क्लैिप्टन्सा
கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த மனக் குழப்பங்கள் மாறி மிகுந்த ஒற்றுமைகள் உண்டாகும்.
ஏற்பட்டு அவர்களால் ஆதாயம் அடைவீர்கள் செய் யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும் தடைப்பட்டு வந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் சம்பந்த
நன்மை அடைவீர்கள் பொதுவாக இது ஒரு
فرعية
as
S/உங்களுக்கு சந்திரன் நன்மை தரும்
மற்றும் தொழிற்சாலைகளை இடமாற்றம் செய்யப் டிருந்த திட்டங்களில் சற்றுப் பின்னடைவு ஏற்படலாம்.ஒரு சிலருக்கு சூட்டுத் தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
ஜூன் 28 - 29, 207 திை
N (துலாம் )
கவனமுடன் இருப்பதால் வீண் பிரச்சினைகளைத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கேட்டுப் பாருங்கோவன்.
கேள்வி: சனல் 4 தொலைக்காட்சியின் கொலைக்களம் குறுந்திரைப்படம் பற்றி
உமது அபிப்பிராயம் என்ன? பதில்: அபிப்பிராயம் சொல்லுமளவுக்கு
முழுமையான பாதுகாப்பில் இல்லை. இந்த நிலைமை நாட்டில் பலபேருடையது.
கேள்வி: அந்தக்காட்சிகள் போலியானவை என்றும் புலி ஆதரவாளர்களால்
தயாரிக்கப்பட்டதென்றும் கூறப்படுவது சரிதானா?
பதில்:அவ்வாறு கூறுவது அதை மறுப்பதற்காக அல்லது நிராகரிப்பதற்காக
என்று அர்த்தப்படுத்தப்படுகின்றது. என்னை விடவும் கருத்துச் சொல்லும் கந்தசாமிகள் மெளனமாக இருந்து விடுவது புத்திசாலித்தனமானது என்று இருக்கையில் என்னிடம் துருவித்துருவி கேட்பது கபட நோக்கம் கொண்டதாகும்
இதற்கு பதிலளிக்க முடியாது.
கேள்வி: தமிழ் மக்களின் அரசி யல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பாராளுமன்றக் குழு அமைக்கப்படவுள்ளதாமே? பதில்: இதற்கு இரண்டு விதமாக பதில் சொல்லலாம். ஒன்று தமிழ்க்கட்சிகள் சொல்வதைப்போல் இன்றைய நிலை யில் இவ்விவகாரத்தை இன்னொரு கட்டத்துக்கு நகர்த்துவதற்கு செய்யக்கூடிய ஒரே வழி இதுதான். இரண்டாவது: கூட்டமைப்பு சொல்வதைப்போல் நல்லிணக்க ஆணைக்குழு, அனைத்துக்கட்சி | .ို’’’’’’’ என்பவைபோல் காலத்தை
இழுத்தடிப்பதற்கான ஒரு முயற்சி
கேள்வி: கிழக்கில் மாகாணசபைதான் தீர்வு என்று தேர்தல் நடத்தப்பட்டபோது
மெளனமாக இருந்தவர்கள் வடக்கில்
அதை ஏற்றுக்கொள்ள ஏன்
நான் சொல்வதெல்லாம் வால் எunயியைத் தவிர் வேறொன்றுமில்லை
- கடிதில் பூ கந்தசாமி -
இணண ܚܲܠ ܐ நாட்டு நடப்பை பார்க்கேக்க யானை தன்ர ః தலையிலேயே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் எண்ட மாதிரித் தானுங்கோ, தமிழ் மக்களும் தங்கட தலையில மண்ணை அள்ளிப்போட்டுக் . கொண்டிருக்கினமுங்கோ. சுயவிமர்சன அடிப்படையில் சிந்திச்சுப் பார்த்தால் தமிழ் மக்களின்ர பக்கமும் ஏராளமான பிழைகள் இருக் குற்ற உணர்வில இருந்து கொண்டு இந்த வாரம் என் கேட்டுப் பார்த்தால் என்ன பதில் கிடைக்குதெண்டு யோசிச்சேனுங்கோ. நீங்களும் படிச்சுப்பாருங்கோ. பிறகு உங்களை நீங்களே கேள்விகளையும்
மறுக்கின்றார்கள். தமிழ் மக்களின்
மைக்கேல், "எனக்கு இலண்டனைச் சுற்றிப் பல மைல் சுற்றளவுக்கு எல்லா இடங்களும் தெரியுமே” என்றாள்,
"உன் பெற்றோர் சம்மதிப்பார்களானால்
ாளையிலிருந்தே இங்கு வேலைக்கு வரலாம். வாரம் மூன்று ஷில்லிங்குகள் சம்பளம்” என்றார் ரீபா,
மைக்கேலுக்கு மகிழ்ச்சியான மகிழ்ச்சி ஓட்டமாக ஓடினான் வேலை கிடைத்துவிட்ட செய்தியைக் கூற வாரம் ಆ′o! ஷில்லிங் என்பது அந்த நிலை 'ல அவன் தாயாருக்குப் புதையலே கிடைத்தது போல் இருந்தது.
ரீபாவின் கடையில் புத்தகங்களை மட்டும் இரவல் தரவில்லை. அவற்றைப் பைண்டு செய்து புதுப்பித்துத் தரும் காரியத்தையும் செய்து வந்தது. அந்தக்
籍 * «;
S.
繼緣繼災織
துங்கோ. இந்த ன நானே கேள்வி
&്
அரசியல் பிரச்சினைகான தீர்வு என்பது கிழக்கு மாகாணத்துக்கும் வடக்கு மாகாணத்துக்கும் வேறுபட்டதா? பதில்: கன்னத்தில் அடித்ததுபோல் காட்டமான கேள்விதான். யார் யாரது கன்னத்திலெல்லாம் அடித்திருக்குமோ தெரியவில்லை. நான் நினைக்கின்றேன் கிழக்கில் ஏதாவது நடந்துவிட்டுப் போகட்டும். வடக்கில் புலிகள் போரிட்டு தீர்வொன்றைக் காண்பார்கள் என்று நப்பாசையுடன் இருந்திருப்பார்கள். பேராசை பெரும் நட்டமாகிவிட்டது. இந்தப்பிரச்சனை எந்த உண்மையில் எந்த மாகாணத்துக்கானது என்ற கேள்வி பல பேரிடம் எழத்தான் செய்கிறது.
கேள்வி: ஜெயலலிதாவின் இலங்கைத் தமிழர்களின் பிரச்சனை தொடர்பான நிலைப்பாடு தமிழ் மக்களுக்கு தீர்வெதையும் பெற்றுத்தருமா? பதில்: மத்திய அரசை மீறி மாநில அரசு எதையும் செய்யமுடியாது என்பதாலும், மத்திய அரசில் காங்கிரஸ் இருப்பதாலும் தமிழகத்தின் உணர்வுகள் இலங்கை அரசுக்கு நேரடியான தாக்கமெதையும் செலுத்தாது. மாறாக தமிழ் மக்களுக்கு குரல் கொடுக்க இந்தியா இருக்கின்றது. நமக்குத்தான் எவருமில்லை ஆகை யால் இருக்கின்ற சூழலை நாம்தான் வலிமையாக்கிப் பாதுகாக்க வேண்டும் என்று ஒருவகை குரோத உணர்வை வளர்த்துவிடச் செய்துவிடும். கடந்த காலத்திலும் இதுவே நடந்தது நாம் அதைக் கவனிக்காமல் தமிழ் நாட்டு புல்லரிப்புகளிலேயே மெய்மறந்து இருந்துவிட்டோம்.
கேள்வி: இன்னும் சில கேள்விகள் இருக்கின்றன. கேட்கவா? பதில்: வேண்டாம் அடுத்தவாரம் பார்த்துக் கொள்ளலாம்.
UITGño 5ERULUILLOÖO 5ÕLEUCOU
Eligigs aggrotato
காலத்தில் புக் பைண்டிங் நல்ல வருவாய் தரும் தொழிலாக இருந்தது. இதற்குத் திறமைமிக்கவர்களிடம்
பிற்சிபெற வண்டும். பத்தகங்களை வந்த நேரம் போக மற்ற 5 களில் மைக்கேல் அங்கு பைண்டுக் 2. பல்வேறு வகைப்ான கு ததகங்கள், பத்திரிகைகளையெல்லாம் படித்துக்கொண்டிருப்பான் : பையன் மைக்கேலை ரீபாவின் சிபிக்கையாளர்கள் அன்பக் பாத்திரமான ரீபாவுக்குப் பிடித்துவிட்டது. ஒரே வருஷத்தில் அவனுக்குப் பதவி உயர்வு அளித்தார். என்ன பதவி? புததகங்களைப் பைண்டு செய்யும் பயிற்சியை இலவசமாக அவரது ஸதாபனம் மைக்கேலுக்க வளிக் இதனால் ని ஒரு தொழிலைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றான்.

Page 24
呜-、
நாளுக்கு நாள் அதிகரித்து போக்குவரத்து ஆகையினால் புகை வராது மாறாக நீர்தான் வெளிே சிக்கல்களை சகிக்கமுடியாமல் திண்டாடு இரண்டு இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதி கின்ற மக்களை தினமும் நாம் அவதானிக் ஒன்று ஹூவர் பகுதியை இயக்குவதற்கு பயன்படும்.
கிறோம் இந்த பிரச்சினைகளுக்கு மற்றையது வாகனத்தினை சீரமைப்படுத்த பயன்படும் தீர்வுகளை தேடுவதில் உலகம் கண்ணில் சிறப்பம்சமாகும் இந்த கார் மணிக்கு 103 கிலோமீற் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு வேகத்தில் செல்லக்கூடியது ஜேர்மனில் இருக்கின்ற திரிவதென்னமோ உண்மைதான் தயாரிப்பு நிறுவனம் இந்த வோல்க்ஸ்வகென் அகியு ஷாங் யுஹான் என்னும் 21 வயதுடைய காரின் உருவாக்கத்திற்கு உதவுகிறது. இந்த பல்
பெண்ணொருவர் இதற்கான தீர்வொன்றை உருவாக்கியிருக்கிறார் நீர்நிலைகள் தெருக்கள் பாலைவனப் பகுதி மற்றும் பனிப்பிரதேசங்களில் செல்லக்கூடிய வோல்க்ஸ்வகென் அகியுவா என்னும் ஒரே வாகனத்தின் மாதிரியினை ஷாங் புஹான் உருவாக்கியிருக்கிறார் காற்றலையில் இயங்கும் ULg5GUITGGD bij196JGOLDLLNG) இந்தக் காரினையும் உருவாக்கியிருக்கிறார் இது ஐதரசன் எரிபொருளில் இயங்கக் கூடியது
கார் எதிர்கால சந்ததியினருக்கு வரட்
KClaudio Pinto 61 gol LD (5U
உலகில் மிகப்பெரிய விழிகளை 6 கொண்டு உலக சாதனை படைத்துள்ளார். 9ق[ அதாவது இவரது இரு விழிகளும் சாதாரணமாகவே
பிதுங்கிய நிலையில் காணப்படுகிறது. இதற் Gratabii : 33 பிதுங்கிய விழிகளை : o ರಾ? படைத்திருந்தார். தற்போது அச்சாதனையை து றித்த ரெனின் நபர் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார். இவரது விழிகள் 41 நி சென்ரிமீற்றர்கள் வெளியில் வந்த நிலையில் காணப்படுகின்றமை ஜோடி குறிப்பிடத்தக்கது.
சேர்ந்த ിഖ காண்டுள்ள கிராம்ஸ் 6 பங்குபற்றுவி போட்டிகளி திறமையை வெஸ்னினா தமது முதல்
OG TIL 607 விளையாடு பெற்றுள்ளன தர நிலையி இடம் வழங் ഇjഞ്ഞLD| பிரெஞ் ஒப் தொடரில் 鲇 மிகவும் சிற விளையாடி வரை வந்து அடைந்தமை aumö GüL சாதிப்பார்க எதிர்பார்ப்பு ரசிகர்கள் ம La)Lpfrcm cm கடந்த சில மோசமான பெற்று சான
ஜப்பானில் மக்கள் மத்தியில் கதிர்வீச்சு குறித்த பிதி அதிகரித்துள்ளது ஜப்பானின் புகுஷிமா டச்சி அணுமின் நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியை அடுத்து கதிர்வீச்சு உருவானது அணுமின் நிலையத்தைச் சுற்றி 50 கிமீ பரப்பளவுக்கு வசித்து வந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். எனினும் ஒரு சிலர் அந்த பரப்பளவில் இன்னும் வசித்து வருகின்றனர்
இந்நிலையில் அணுமின் நிலையத்தில் இருந்து 29 கிமீ தொலைவில் உள்ள நாமிமி என்ற சிறிய நகரில் வசித்து வரும் பெண்ணின் வீட்டில் காதுகள் இல்லாமல் ஒரு முயல் பிறந்துள்ளது. அதோடு அல்பினிசம்(வெண்தோல் நோய்) என்ற நோய் காரணமாக அதன் கண்கள்
ܬ ܢ
மிகவும் சிவந்து காணப்பு ஏற்பட்டால்தான் அ முயல் குறித்த செ கதிர்வீச்சு குறித் ஆனால் இதுே அரிதாக விலங் கதிர்வீச்சுக்கும் நிபுணர்கள் சிலர் கதிர்வீச்சால்
உடலில் கலந் ரத்தப் புற்றுரே அறிவிப்பும் க முயல் பிறந்த ஜப்பானில் மக் கதிர்வீச்சால் ஏற்படு பற்றிய பீதியைக் கிளப்
M LLLL LL LL LM L S S S S SLLLLLS SLLLL S S S S S LL LSL LLLLS SLS SLS S S S S S S S SSSLSS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Newspaper
G.P.O.O.D. 129 NEWS 2011
பார்த்தால் விபத்துக் உள்ளான தெரிவித்தனர் பகுதி அளவு கடல் விமானம் போன்று காட்சியளிப்பது நீரில் இருந்த திமிங்கிலம் காலை
பிரமாண்ட திமிங்கிலமாகும் 20 தொன் மணிக்கு இறந்தது தீயணைப்பு எடையுடன் 44 அடி நீளத்துடன் துறையினர் ஜெட் மூலமாக பிரித்தானியக் கடற்கரை பகுதியில் திமிங்கிலத்தை கடலில் கொண்டு ஒதுங்கிய பிரம்மாண்ட திமிங்கிலம் சேர்க்க முடியுமா என்றும் ஆலோசனை மூச்சு திணறல் காரணமாக இறந்தது. செய்தனர். எனினும் திமிங்கிலத்தைக் கரை ஒதுங்கிய திமிங்கிலத்தை காப்பாற்ற முடியவில்லை. காப்பாற்றுவதற்கு தீயணைப்புத் வடக்கு கடல் பகுதியில் பல துறையினர் மற்றும் இதர ஆர்வலர்கள் திமிங்கிலங்கள் உள்ளன. இருப்பினும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் பற்கள் உடைய பெரும் தலை அந்த முயற்சியில் உரிய பலன் உள்ள ஸ்பெர்ம் திமிங்கிலத்திற்கு
கிடைக்கவில்லை அதிக எடை உள்ள உரிய உணவு வகைகள் இல்லை இந்த உயிரினத்தை மீண்டும் கடலில் எனவே ஸ்பெர்ம் வகை திமிங்கிலமே மிதக்க விடும் முயற்சி மிக மோசமானதாக உணவின்றி இறந்து இருக்கலாம் இருந்திருக்கும் என ஆர்வலர்கள் G{{0} []] [ọ 62 41 từ 9 [[])
யறும் 1 - - - - - - - - - -- Ευ சீனாவை சேர்ந்த 26
வயதான Zhuang என்பது Huagu என்பவர் 21 றர் என்ற வயதான அவரு "கர் டைய காதலியான JT' Il-lui Zhao it GL JLJJ 6 Jj
மாதம் 4 ஆம் "திகதி திருமணம் பது செய்வதாக முடிவு நக்கது GlaruÚJULUI JULI L-g5).
ஆனால் ஜனவரி மாதம் 28 ஆம் திகதி திருடர்களால் | Hun Zhao Geert 6006) செய்யப்பட்டார். இருப்பினும் இறுதிச்சடங்கு கூட்டத்தில் அவருக்கு திருமண நடைபெற்றது. இதைத்தான்
நம்மவர்கள் தமது இஷ்டத்திற்கு
வாய்ச்சவடால் செய்கின்றனர் போலும்
வெகுவிரைவில் ஆரம்பமாக இருக்கிறது விம்ஸ்டன் கிராம்ஸ் ாம் ரெனிஸ் தொடர் சர்வதேச ளவில் கிரிக்கெட் ரெனிஸ்
கர்களால் எதிர்பார்க்கப்படுகின்ற
வாழ்வு நிறைவு பெறுகிறது என்னுமளவிற்கு மோசமான விள்ை தொடரில் இம்முறை மகளிருக்கான "' சந்தித்த சானியா மிர்சா டயர் போட்டியில் இந்தியாவின் பாகிஸ்தான் வீரரான சொய்ப் மாலிக் ல் நட்சத்திரம் சானியாவும் உடனான திருமண பநதததைத 1ங்குகின்றார். இவரோடு தொடர்ந்து Hoು ೩-pಆಗ್ರಹಾಲೂ யாக ரஷ்யாவைச் பெற்றவராய் ரெனிஸ்
களங்களில் பிரகாசித்து
வருகின்றமை
குறிப்பிடத்தக்கது. கிராம்ஸ் லாம்
தொடரிலும் சானியா
1996). 員」の。
வாழ்த்துக்கள்
ஸ்னினா இணைந்து
TITT, ஸ்ாம் போட்டிகளில் பதற்கான தெரிவுப் ல் மிகவும் அபாரமான GanJafu li L gIT gofu J IT
(89Չուգ இலக்கான போட்டிகளில் வதற்கு தகுதி ார். இந்த ஜோடிக்கு ல் நான்காவது கப்பட்டுள்ளது. பில் நிறைவடைந்த பன் ரெனிஸ் இந்த ஜோடி ப்பான முறையில்
இறுதிச்சுற்று
தோல்வி buila50TT6b g5)grTubami) இகளிலும்
என்ற
@jិតា த்தியிலும் ாணப்படுகின்றது. ஆண்டுகளாக பெறுபேறுகளை lutaslaji G.Jaosanö
டுகின்றன. மரபணுக்களில் சிதைவு பினிசம் போன்ற நோய்கள் வரும் திகள் வெளியான பின் ஜப்பானில் த பீதி மேலும் அதிகரித்துள்ளது பான்ற குறைபாடுகளுடன் மிக குகள் பிறப்பது இயற்கை தான் இதற்கும் தொடர்பில்லை என்று கூறியுள்ளனர் பாதிக்கப்பட்ட இத்தனிமம் ால் எலும்பு புற்றுநோய் மற்றும் ாயை ஏற்படுத்தும் இந்த துகள் இல்லாத ம் தற்போது ள் மத்தியில் b -9LTuriassir 鼩_{証。
%് 0 0 0.1
LS S S S S S S S S S S Y S S S S S S S S S S S S S S S S S S S L LSSLS S S SLLSS