கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2011.06.30

Page 1
Registered as a News Paper in Sri Lanka
 

usਨੇ 4 EBLIIF ვ0.00“-
ஜூன் 30 - ஜூலை 06, 207
Inial ఔజ్ఞఅకా
al

Page 2
ஒருவர் மீது இன்னொருவர் ஆரம்பத்தில் பழகும்போது மரியாதையான வார்த்தைப் பிரயோகங்கள் மூலம்தான் உரையாடுவார்கள். எடுத்த எடுப்பில் நீ. நான். வாடா. போடா என்று கூறிக்கொள்ளமாட்டார்கள். நண்பர்களாப் பழகுபவர்கள் ஆரம்பத்தில் கூட மரியாதையாகப் பழகினாலும், நாளடையில் அவர்களுக்குள்ளான கூச்ச சுபாவம் மெல்ல அகல அங்கே அன்பெனும் உணர்வு இருவரையும் ஆக்கிரமிக்கின்றது.
இதேபோன்றுதான் மாணிக்க வாசகப்பெருமானும் சிவபிரானை "நீ," என அழைக்கிறார். "யாரொரு நோகேன் யார்க்கெடுத்தரைப்பேன் ஆண்டவன் நீ அருளிலை யானால்." என்று திருவாசகத்தில் திருவாய் மலர்ந்திருக்கிறார்.
"நெற்றியிலே திரிபுண்டரங்களைத்தரித்தவர் முப்புரங்களை எரித்தவர் முழு உலகத்துக்கும் அதிபதியானவரைப் பார்த்து கேவலம் ஒரு சிறு தொண்டன் "நீ,"யென அழைக்கலாமா..? என எழும் வினாவானது அர்த்தமற்றது. அளவு கடந்த பக்தியின் நிமித்தம் பரமனுக்கும் பாமரன் ஒருவனுக்கும் இடையிலான மரியாதை குறைந்த போனதால், அங்கே "நீ." என்ற வார்த்தை பிறக்கிறது. இது அன்பின் நெருக்கத்தை வெளிப்படுத்துகிறது.
-அனந்தநாராயணன், கைதடி,
வேண்டுகோள்!
அன்பு முரசே!
தொடரும் நாட்களில் உன்னை தொடர்ந்து வாசிக்கின்றேன், வாசித்து கொண்டிருப்பேன். மனதுக்கு நிம்மதியில் பயத்தை வெல்வது எப்படி? ஆக்கம் பயத்தால் ஏற்படும் விளைவுகளை மிகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. சினிமா வில் வரும் படங்களுக்கு உரிய படத்தினுடைய பெயரை போடுவீர்களா? முரசு வாசகியின் அன்பான வேண்டுகோள். தேன்கிண்ணத்தில் பிரசுரமாகும் கவி
தைகள் பிரமாதம்.
க.சிந்து,யாழ்ப்பாணம். AD
துக்கள் - [jଦ୍ଦ) ساسكالاتفاقية స్త్రanāshall'
3. nartœgsöt1-1" 豪、 க்கள்.
வாணன் மட்ட*
بیبیچیفeeے
鬱 勳 O கப்பரோ கப்பற்
ஒவ்வொரு வியாழன் தோறும் உன் வரவுக்காக காத்திருப்பவர்களில் நானும் ஒருவன். பல சுவாரசியங்களுடன், சிந்திக்கத் தூண்டும் வகையிலும் அமைந்துள்ளது. அவலம் சுமந்த அகதிகள் எனும் தொடர் வன்னி மக்கள் துன்பத்தை அப்பட்டமாக எடுத்துக்
பூலான்தேவி, as 6x6x5merco தொடர்கள் சிறப்பாகவுள்ளது. சிறு கதைகள், தீண்டும் இன்பம், பாப்பா முரசு, அரசியல் கட்டுரைகள் மற்றும் எக்ஸ்ரே ரிப்போர்ட்,
ஜே.கிருபாகரன், திருகோணமலை
சமூக வாழ்வில் ஒருவன கொள்வதற்கு அவரது வாயி தைகளே போதுமானதாக னில் உடலை அலங்கார போர்த்து நாகரிகமாகத் தே அக்கணத்தில் அவரது வாயில றான வார்த்தை விழுமான மதிப்பு மரியாதைகள் யா6 அவரை விட்டு நீங்கி விடுகின் நாம் உணவுகளைப் பல அவை யாவும் செரிமா வெளியேறிவிடுகின்றன. அதே வாயிலிருந்து வெளிப்படும் வ தாக அல்லாவிடின், வாழ்வு து இதைத்தான் இயேசு கிறிஸ் மனுசனைத் தீட்டுப்படுத்தாத மனுசனைத் தீட்டுப்படுத்தும் (
எண்ணத்தில் தோன்றும் கவிதைக அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டு அனுப்பவேண்டிய கை
கவிதைப் போ தினமுரசு வாரமலர், த. டெ
இல. 373, பிரதான
பயப்படாதே நட்டநடு வீதியிலும். நருச்சாமத்திலாயினும் வெட்டவெளிகளினுடா நான் விரும்பியபடி வருவேனி பயப்படாதே எஜமான் யாருமிருக்கப் பயமேனி
எஸ்.ஜமுனா, திருகோணமலை
ஆட்களற்ற பாதையூட ஆதவனின் வெயில் தகிப்பில் குந்திவிட்டனரோ இரு தொங்கும் நாக்கும் துயரேகை முகமும் துல்லியமாய் படம்பிடித்துக்காட்டுகி இவர்களுக்குள்ளான பரிதவிப்பை,
U. ByJe5fT, நல்லூர்,
கழிவுகள் கொட்(
நிறுத்தவேை
அநுராதபுரத்தின் புதிய நகரம் உட்பட அதனை
அண்டிய பிரதேசங்களுக்கும் பழைய நகரப்பகுதிகளுக்கும் குடிநீரை வழங்கும் நுவரவாவி மற்றும் திஸ்ஸ வாவி ஆகிய குளங்களின் நீர் மாசடைந்து வருகிறது.
நுவரவாவிக்கு அருகில் உள்ள சுற்றுலா விடுதி மற்றும் இராணுவ முகாம் உட்பட்ட குடியிருப்புக்களில்
இருந்து வெளியேறும் கழிவுக கழிவுகள் போன்றவை இந் அவற்றின் நீர் மாசடைந்து திஸ்ஸ வாவியைச் சுற்றி சுற் நேரங்களைச் செலவிடுவதில் சுற்றுலாப் பயணிகளினால் வி நீர் மாசடைந்து வருவது அ இதனால் அநுராதபுர நக விதமான தொற்றுநோய்கள் கூறுகள் தோன்றியிருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்ற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெருமானார்(ஸல்) அவர்கள் ஒரு சமு தாயத்தின் அழிவு எப்போது என்னென்ன வடிவங்களில் வரும் என்பதைத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டினார்கள். மனிதனின் மனதில் - ஒஉறுதி உருக்குலைந்து உலக சுகங்களின் பிருந்து ஒரு அவதூ 46ሪፖዕዖ/(4 Y) பால் அவனது மனம் ஈர்க்கப்படும் போது ால் அவருக்குரிய -2ா அந்தச் சமுதாயத்தின் அழிவுக்கான முதல் வும் அக்கணத்தில் அறி குறி அறிவிக்கப்பட்டுவிட்டது என்பது றன. . . . . பொருள். இனி இந்தச் சமுதயாம் தழைக்கப் போவதில்லை விதமாய் உட்கொள்ளும் போது என உறுதியாகக் கூறலாம். இந்த நோய்களுக்கெல்லாம் ணத்துக்குள்ளாகி கழிவுகளாக ஆட்படுகின்ற சமுதாயம் எண்ணிக்கையில் எவ்வளவு சமயம உணவுகள உள்கொள்ளும் பெரியதாக இருப்பினும் சரியே! அது தன்னை அழிவிலிருந்து ாததைகளானது தூயமையான காப்பாற்றிக் கொள்ளவே முடியாது
க்கத்துக்குள்ளாகி ପୌ(bld. "எந்த ஒரு சமுதாயத்தவரும் தம் நிலையைத் தாமே மாற்றிக் துவும் "வாய்க்குள்ளே போகிறது கொள்ளாதவரையில், அல்லாவற் அவர்களை நிச்சயமாக து. வாயிலிருந்து புறப்படுகிறதே மாற்றுதில்லை."
மத்தேயு:151)" எனக் கூறினார். (அல்குர்ஆன்-131)
இருக்கிறது. ஏனெஉடைகள் மூலம்
சாமுவேல்-புதுக்குடியிருப்பு. முஹம்மது ஹஸனி-கல்முனை-07
──────────────────────────────────────────────────────────────────────────────────────────────────་སྔ་མ
ELITIp Gao.317 கவிதைப் போட்டி இல.91
தக்க மரியாதை
எனைக்காக்கும் உள் கடமை உர்ைவுக்கு முன்னால் நாள் உயர்ந்தவள்
அல்ல!
ளை வார்த்தைகளின் எண்ணிக்கை நல்ல நட்பு b6f 6T66l360T ம் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் * * *,够 டசித் திகதி 3.07.20 கூடப்பிறந்தவர்களே 6L6)) வீரனே
குழிதோண்டுமிக் ாள் ாட்டி இல. 917 காலமதில் - ந ப. இல. 167, யாழ்ப்பாணம். நாயொடு நட்புறவு உட்கார்ந்திருக்கிறேன் வீதி, யாழ்ப்பாணம். நல்லதுதான் மனிதா!
சிதுவாரகேவரிகள், 虏
尊縷 வவுனியா. உயரநது நில்! * ஞாபகங்கள あ O நாய்க்கு வரிகட்டி கவும் வண்ணியில்
நாறிப்போன
up - s கோமேதகன், நம் வாழ்வின் ஞாபகங்களைத் புதுக்குடியிருப்பு
YS SALALSrq SSS ܚܵܐܝ ܠ
k? தோற்றுவித்துள்ளதுޓާހަހީ<
re S) இத்தாரதேசத்துப்படம். .7
,கே.பிருந்தா ܐܦܘܗܝ
bUGGOflu UL.
கடமையுணர்வு
சாலைவழிப் பயனத்தில்
மடல்கள் மற்றும் களைத்தவன் தந்திவிட்டாண்
ஆக்கங்கள் உட்பட சகல
காப்பவன் நிற்கிறான் தொடர்புகளுக்கும்
மேயுணர்ந்து '!? ၈။"(?:၄"
கேராகவன், 972
நவரும்? سمحاط />_மடLததஏழு) த.பெ.இல:- i67,
"நாய்' அல்ல! யாழ்ப்பாணம்,
எங்கு சென்றாலும்
R தொலைபேசி :-0212221811 纥) என்னுடனே நீ
தொலை நகல்
9. 5UTnp6OT நாய்'என்ற் (Fax): 0212221811 T சொற்பதத்துக்கு அப்பால் N ஈ-மெயில் | இருக்கிறாய் நம்மோடு N -- : / நம்மில் ஒருவனாய் S (E-mai):- thinamurasu (alive.Com
நன்றியுணர்வாய்! as N/ Š \ எஸ்.சோபிதா, யாழ்ப்பாணம்) 2كلم()ང《
நிறுத்துவதற்குப் பிரதேச செயலாளர்கள், இராணுவ உயர் அதிகாரிகள், நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரி கள் உள்ளிட்ட குழுவொன்றை தயார் செய்து குறித்த பகுதிகள் கண்காணிப்பதுடன் தடுத்து நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக அநுராதபுரம் மாவட்டச் செயலாளர் உறுதியளித்திருப்பதாகச் செய்திகள் தெரிவித்தன.
எனினும் இதுவரையில் எவ்விதமான ஆக்கபூர்வமான சப்படுகின்ற கழிவுகளினால் நடவடிக்கையும் எடுக்கப்படாதது வேதனை திகரிக்கின்றது. அளிக்கின்றது. எனவே குறித்த விடயத்தில் உரிய ர்ப்பகுதியில் பல்வேறு அதிகாரிகள் அக்கறைசெலுத்தி துரித நடவடிக்கை 粤 பரவுவதற்கான சாத்தியக் எடுக்கவேண்டுமென சம்பந்தப்பட்டவர்களை தினமுரசின் ச் சுகாதாரப்பிரிவினரின் உங்கள் பக்கம் ஒளடாகக் கேட்டுக்கொள்கின்றேன். ன. இவற்றைத் தடுத்து
கள் மற்றும் மிருகங்களின் தக்குளத்தில் கலப்பதாலேயே வருகிறது. இதேபோன்று றுலாப் பயணிகள் அதிக எால் அவ்வேளையில்
எம்.முஹமட் மஜீத். அநுராதபுரம்.
të g0zi 50 -220 06, 20

Page 3
eba
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, காரைதீவு ஆகிய இடங்களில் கடந்த 21 வருடங்களாக நிலை கொண்டிருந்த விசேட அதிரடிப்படை முகாம்கள் மூடப்படுகின்றன. கட்டட உரிமையாளர்களை அழைத்து கட்டடங்களை ஒப்படைக்கும் பணி இடம்பெற்றது.
இதேவேளை, கல்முனை கடற்கரைப் பிரதேசத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு புதிதாக அமைக்கப்பட்ட விசேட அதிரடிப் படை முகாமும் முற்றாக
கடந்த ஒருவார காலமாக படைத் தளபாடங்கள் அகற்றப்பட்டு லொறி களில் அனுப்பப்பட்டு வந்தன. 1990 வன்செயலின் பின்னர் அமைதியை
நிலைநாட்டுவதற்காக மூடப் படவுள்ளதுடன் விசேட அதிரடிப்படையினர் அம்பாறை மாவட்டத்தில் முதன் முதல் இங்கு பொத்துவில், அறுகம்பை, கொண்டுவரப்பட்டனர். கோமாரி, அக்கரைப்பற்று,
கஞ்சிக்குடிச்சாறு, காஞ்சிரம் குடா, சாகாமம், வம்மியடி, திருக்கோவில் போன்ற விசேட அதிரடிப்படை முகாம்களிலிருந்து
காரைதீவு முகாமிலிருந்து வெளியேறும் படையினர்
மல்வத்தை வவுனியா போன்ற பிரதேசங்களுக்குச் செல்கின்றனர்.
கின்றது அலங்கார மின்விளக்குகளை
கடந்த 2008 ஆம் ஆண்டு 後
கொண்டதும், நவீன உப
மே மாதம் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
டைந்துள்ள କ୍ଷୋଣି சையும் பத்திற்காக 3 மேடையும் இந்த கட்டடத்தில் மில்லிய 2. - .ܶ
தொழிநுட்பத்துடனான ஒலி மற்றும் மின்விளக்கு கட்டுப்பாடுகள் குறித்து சீன
ார். ۔۔ இதுதவிர, கட்டடத்தின்
: ட்டத்திலான நிர்மாணிக்கப்பட் குறித்த கலைக்கூடம், குறிப்பிடத்தக்கது. மன்னாரில் மின்சாரத்தடைக்கு தீர்வு மக்கள் கோரிக்கைக்கு பலன்
மன்னாரில் தொடர்ந்து
ஏற்படும் மின்சார விநியோகத் தடைகளை
விநியோகத்தடைகள் ஏற்பட்ட நிலையில் மக்கள் பெரும் நெருக்கடிகளை
நிவர்த்தி செய்யும் எதிர்நோக்கியதாக நோக்கில் மின்சார சபை தெரிவித்துள்ளனர். நடவடிக்கை எடுத்துள்ளதாக இதுகுறித்து மன்னார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்துக்குப்
பொறுப்பான கிளிநொச்சி மாவட்ட மின்பொறியிய
இதன் ஒரு கட்டமாக 9 மணித்தியாலங்கள் மின்சார
தடையேற்படுத்தப்பட்டு லாளர் எஸ். பிரபாகரனை திருத்த பணிகள் வினவியபோது, மன்னார் இடம்பெற்றுள்ளதாகத் மதவாச்சி பிரதான வீதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ள அதியுயர்
கடந்த இரண்டு மின்மார்க்க மின்கம்பிகளில்
வாரங்களுக்கும் மேலாக மன்னார் மாவட்டத்தின் பெரும்பாலான
பகுதிகளின் மின்சார
உப்புக்காற்றுப் படிவதனால் தொடர் மின்தடைகள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பல வெளியேறி மு மூடப்பட்டுள்ள குறிப்பிடத்தக் தேபோன் கிழக்கு பிரதே தனியார் கட்டி இருக்கும் இ LILIQLüLILquUT55 மக்களின் பாது உறுதிப்படுத்து வகையிலும் வேளை மக்க வாழ்க்கைக்கு ஏற்படாத வை நிலைகொள்ள என்பதே வடக் மக்களின் எதி இருப்பதாக பு தெரிவிக்கின்ற
தொடரு பாதயா
பல்கலைக்கழ யாளர்கள் தம ಕ್ವಿಡ್ತು.
ண்டும் :?' வுள்ளதாக அற எதிர்வரும் மு. அநுராதபுரத்தி பாதயாத்திரை அவர்கள் மேற் திட்டமிட்டுள்ள இது குறித்து விரிவுரையாள இணக்கம் தெ பல்கலைக்கழ யாளர் சங்க
ன தலைவர ?: தேவசி துள்ளார். அே பாதயாத்திரைய பொதுக்கூட்டம் ஏற்பாடு செய் தாக அவர் கு
புலிகள் அை பணம் வெளிற இருக்குமிடம் அடையாளம் குமரன் பத்மந என்று அழைக் குமரன் பத்மந இயக்கத்தின் பிரதம ஆயுத ஏற்பாட்டாளரா வெளிநாடுகள் பணம் குறிப்பி கைகளில் இரு எனத் தெரிவித பத்மநாதன்,
ஜூன் 30 - ஜூ)ை 06, 207 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டையினர் ழகாம்கள்
60) D.
கது. று, வடக்கு தசங்களில் டங்களில் ராணுவத்தினர் வெளியேறி துகாபபை |கின்ற அதே ளின் இயல்பு இடையூறு கயிலும்
வேண்டும் கு கிழக்கு TLJITITLJL JIT35
த்திஜீவிகள் னர்.
த்திரை க விரிவுரை து வேதன
முன்வைத்து பாதயாத்திரை மற்கொள்ள றிவித்துள்ளனர். தலாம் திகதி ல் தமது 60DL ற்கொள்ள னர்.
அனைத்து ர்களும் ரிவித்துள்ளதாக க விரிவுரை சம்மேளனத்
நிர்மால் றி தெரிவித் த வேளை, பின் நிறைவில் ) ஒன்றும் பப் பட்டுள்ள
றிப்பிட்டார்.
QITE GODD85
LLLLLL LL LT LL LL T LLL LLTTTTTT L T L TT T0 GLCTDLL
மலையக இளைஞர்களின் *MMMMM திறமைகளுக்கு களம் அமைத்துக் கொடுப்பதில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பெரும்பங்காற்றுகின்ற |தலைவராக செயற்படுவதாக
மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் அண்மையில் இடம்பெற்ற தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மாவட்ட விளையாட்டுப் போட்டியின் பரிசளிப்பு வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ( இலங்கை தொழிலாளர்
႔ရွိေါို - 666.8566 L6).956,of
பிரஜாசக்தி அமைப்பை மேம்பாடு, விளையாட்டு உருவாக்கி அதன்மூலம் போன்ற சகல பிரச்சினை கட்சி பாகுபாடின் களையும கையாள அவர்களின் அபிலாசைகளை வேண்டிய பொறுப்பை நிறைவேற்றி வருவதாகவும் இலங்கை தொழிலாளர் அவர் குறிப்பிட்டார் 88 காங்கிரசே கையாள
எனினும், சிலர் மலை வேண்டியுள்ளதாகவும் யகத்தில் இளைஞர்கள் அவர் தெரிவித்துள்ளார்.
நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் காப்பாற்றப்பட்டனர் இலங்கை கடற்படையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு ஆழ்கடலில் இதனையடுத்து கண் அநாதரவான நிலையில் காணிப்பு நடவடிக்கையில் தத்தளித்துக் கொண்டிருந்த ஈடுபட்டிருந்த இலங்கை
ந்திய மீனவர்கள் சிலர் கடற்படையினர் இவர்களை மீட்கப்பட்டுள்ளனர். மீட்டு இலங்கை - இந்திய
இழுவைப் படகொன்றுடன் கடல் எல்லையில் 4 மீனவர்கள் இவ்வாறு வைத்து இந்திய கடலோ மீட்கப்பட்டதாக கடற்படை ரக் காவல்துறையினரிடம் இணையத்தளம் செய்தி ஒப்படைத்துள்ளனர். வெளியிட்டுள்ளது. குறித்த இந்திய மீனவப் நெடுந்தீவிற்கு அப்பால் படகு பாம்பன் வடதிசையில் பாரிய பிரதேசத்தைச் சேரந்த அலைகளால் இழுத்துச் எம்.சென்லியா குரூஸ் செல்லப்பட்ட
மத்தியில் விளையாட்டு : வழங்கவைபடதுடன தமது | : * விட்டதாக கருதுவதாகவும் மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் குற்றம் சுமத்தியுள்ளார். எனினும் மலையக இளைஞர்களி
என்பவருக்குச் நிலையில், இவர்கள் சொந்தமானது என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழிதவறியுள்ளதாக
6ÕI LIGOĞ5605 KOUDÉîööflug un? LIGII) tSIf Gti5M0III (85.[i]?
மப்பின் ாடுகளில் எதுவென்று காட்டியுள்ளார் ாதன். கே.பி. கப்படும் ாதன், புலிகள் முன்னாள்
க இருந்தவர். ரில் புலிகளின் ட்ட சிலரது
துள்ள
JLDGADñi
DUCI
என்கிறார் அவர் இது கடினமான காரியமாக இருந்தபோதிலும், அந்தப் பணத்தை எடுத்து மக்களின் புனர்வாழ்வுக்காகச் செலவுசெய்ய முயற்சிகளை தான் மேற்கொண்டு வருவதாகவும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ள தாக இணையம் ஒன்று
செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தப் பணத்தை வைத்திருப்பவர்களைத் தனக்கு நன்கு தெரியும் எனவும் கூறியுள்ளார். அவர்களது குணாதிசயங் களை தான் அறிந்துள்ள விதத்தில், பணத்தை அவர்களின் கைகளில் இருந்து வெளியே கொண்டுவருவது அவ்வளவு சுலபமான காரியமல்ல
1ಿಡ್ತು 07:08,09 ஆ
ளில் நடத்துவதற்கான
பொருட்களுக்குச் சிறந்த சந்தை வாய்ப்பினை
ಗ್ಲಿ

Page 4
1945 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சன்பிரன்ஸ்கோ கையொப்பம் 2 இடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்
பட்ட ஐக்கிய நாடுகள் சபையினுடைய, 8 ஆவது செயலாளர் நாயகமாக 2 கடந்த 2007 ஆம் ஆண்டு ı ဖွံချွံချွံချွံး၊ முதலாம் திகதி பதவியேற்றுக் கொண்ட பான் கீ முன் இரண்டாவது 2 முறையாகவும் தேர்வு
ಫಿನ್ಲ್ಲಿ? ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் 192 நாடுகளும் பான் கீ முனை ஏகமனதாக தெரிவு செய்திருக்கின்றன.
1944 ஆம் ஆண்டு ஜூன்
13 ஆம் திகதி 2 பிறந்த பான் கீ மூன்
சுமார் 37 வருடங்களாக தென்கொரிய அரசியலில் பல்வேறு மட்டங்களிலும் 2 செல்வாக்கு செலுத்தியிருக்
கின்றார். இந்தியா, 2 அமெரிக்கா, வியட்நாம்
போன்ற நாடுகளில் 2 கடமையாற்றியதுடன் தென்கொரியாவின் ஜனாதிபதிக்கு சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் ஆலோசனை வழங்குபவரா ... . . கவும் பான் கீ முன் றனர்.அதனூடாக இருந்துள்ளார். மீது குற்றம் சுமத்தவும் இவ்வாறான வாக்குறுதிகளை அரசு உதாசீனம் நீண்ட அரசியல் செய்வதாகவும் கூறிக்கொண்டிருக்க ற்படுகின்றனர் என்ற உண்மைை அரசு புரிந்துகொண்டுள்ளது.
ஆகையால் அரசும் கூட்டமைப்பும் திர்காலத்தில் நம்பிக்கையோடு ܀ அடிப்படையில்
வாரததை * ஐக்கிய நாடுகள் nsibi 鬱災 % சபைக்குத் தெரிவு ?
செய்யப்பட்ட முதலாவது ஆசியர் நாட்டவர் என்ற பெருமைக்குரிய பான் கீ மூன் தன்னுடைய பதவிக் காலத்தில் காலநிலை மாற்றம், பொருளாதாரம், அதிகரித்து வருகின்ற உணவுத் தட்டுப்பாடு, பெண்கள் விவகாரம் போன்ற சவால்களிற்கு முகங்கொடுப்பதற்கு உலகத் தலைவர்களை ஒன்றுதிரட்டுவதில் ஆர்வம் காட்டியிருந்தார். இதற்காக பல கலந்துரை யாடல்களையும், மாநாடு களையும் ஒழுங்கு செய்திருந்தார். இந்த மாநாடுகளில் சர்வதேச பிரதிநிதிகளின் தலைவர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இக்கருத்துக்களில் எவ்வளவு தூரம் வெளிப்படைத் தன்மை இருந்தது என்பதும் கலந்து கொண்டோர் எந்தளவிற்கு பான் கீ மூணின் இலக்கினை நோக்காகக் கொண்டு கலந்து கொண்டனர் என்பதுடன் இதுவரை காலப்பகுதியில் பான் கீ மூணின் நோக்கம் எவ்வளவு தூரம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பதும் ஆராயப்பட வேண்டிய விடயங்களே.
அதைவிட ஐக்கிய நாடுகள் சபையில் செயலாளர் நாயகமாக பான் கீ மூன் அவர்கள் பதவிக்கு வந்ததன் பின்னர் சர்வதேச ரீதியில் நடைபெற்ற போர்கள், உள்நாட்டு கலவரங்கள் என்பவற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கும், மக்களுக்கான மருத்துவ வசதியை வழங்குவதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். இந்தவகையில் காஸா, பாகிஸ்தான், லெபனான், கம்போடியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் மீது பான் கீ மூணின் கவனம் திரும்பியிருந்தது.
தெரிவுக் 酸维毅鹅
பிரச்சினைக்குத் தீர்வு தொடர்பில் இறுதி இலக்கை எட்டும் என்று அரசு திட்டவட்டாகத் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின்
 

ங்களுக்கு சை
ஐக்கிய ந டுகள்
ம் செலுத்துகின்றன. விமர்சனங்களும்
கத்தை கையகப்
முயன்று
ருக்கும்
விற்கும் இடையிலான J. இழுபறியில்
ருெப்பு
ற்ற விசாரணை க தலையிட்டால்
டாவது பதவிக் லும் உலகம்
ாடுக்கின்ற 5, 6 guberoa
ளிற்கு எதிராக த் தயார்ப்படுத்து என்று பல்வேறு ளையும் களையும் நடாத்த முன் முயற்சிப்பார்.
ன்று யுத்தம் றுகின்ற நாடுகளிலும் டு கடமைக்காக элб3ѣ6озъзьбосп வார். எனினும் s கிடுகுப்பிடி வரை பான் கி சுதந்திரமாக ம் சாதிக்க
ஆலோசனைக் குழு. குறிப்பாக ஆலோசனைக் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டு அதில் இலங்கை அரசின் மீது பெருமளவான குற்றச்சாட்டுகள் முன்மொழியப்பட்டுள்ளன. அதற்கு பதிலளிக்க முடியாது என இலங்கை அரசு பிடிவாதமாக இருக்கின்றது.
இலங்கையின் விளக்கமின்றி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி எதுவும் செய்ய முடியாது என்கிறார் ஐ.நா செயலாளர்.
உண்மையிலேயே சர்வதேச போர்க்குற்ற விசாரணை இலங்கை மீது நடாத்தப்பட வேண்டுமாயின் அதறகு உததரவு இடுவதற்கான அதிகாரம் ஐ.நா செயலாளருக்கு கிடையாது. இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டுமாயின் அதறகு ஐ.நா பாதுகாபபு சபை அல்லது மனித உரிமைகள் பேரவை அங்கீகாரம் வழங்க வேண்டும். குறித்த அமைப்புகளின் அங்கீகாரம் கிடைத்தாலும் அதனை வீட்டோ
அதிகாரம் உள்ள நாடுகளால் இல்லாது செய்ய (D19 ULLD.
அந்தவகையில் இலங்கை யுடன் மிக நெருக்கமான உறவுகளைப் பேணி வருகின்ற ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் வீட்டோ அதிகாரங்களை கைவசம் வைத்திருக்கின்றன. இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் அவை தமது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தத் தயங்காது என்பது அவற்றினுடைய செயற்பாடுகளில் இருந்து தெளிவாகின்றது. அதேபோன்று மேற்குலகு ஆதிக்கம் செலுத்துகின்ற எந்தவொரு நடவடிக்கைகளும் இலங்கையில் நடை பெறுவதை இந்தியா அனுமதிக்காது. இந்நிலையிலேயே இலங்கை விவகாரத்தில் காலை வைத்துவிட்டு பான் கீ முன் அவர்கள் அடுத்த கட்டம் குறித்து தடுமாறிக் கொண்டிருக்கிறார். அண்மையில் சனல் -4 வெளியிட்ட இலங்கையின் கொலைக்களம் எனும் ஆவணப்படமானது இணையங்கள் ஊடாக பட்டிதொட்டியெல்லாம் சென்றடைந்துவிட்டது. உலகெங்கும் வாழுகின்ற பாமரர் முதல் படித்தவர் வரை கோடிக்கணக்கான மக்கள் பார்த்துவிட்டனர். ஆனால் தனக்கு பார்க்க கிடைக்கவில்லை என கதை விட்டுக் கொண்டிருக்கிறார் ஜ.நா செயலர். இந்தளவிற்கு இலங்கை வகாரத்தில் அவரின் தடுமாற்றம் தொடர்கிறது.
இந்நிலையில் அவரின் இரண்டாவது பதவிக் காலம் தொடர்பான விவகாரம் அரங்கிற்கு வந்திருந்தது. ஐ.நா.வில்
நாடுகளும் ஏகமனதாக
ரை ஆதரித்து தேர்வு செய்துள்ளது. இங்கு இலங்கை தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
இலங்கை மீ ဒ္ဓိမ္ပိ
தொடுக்கப்பட்டுள்ள நிலையில் பான் கீ மூனுக்கு ஆதரவு தெரிவித்தமை தொடர்பாக இலங்கை எதிர்க்கட்சிகள் தமது அதிருப்தியை தெரிவித்திருக்கின்றன. எனினும் இலங்கை அரசின் தீர்மானத்தில் இரண்டு விடயங்களை அவதானிக்கலாம்.
முதலாவது, அங்கம் வகிக்கின்ற அனைத்து நாடுகளும் பான் கீ முனுககு ஆதரவு தெரிவிக்கின்ற நிலையில் தாம் எதிர்ப்பை தெரிவித்தாலும் அவர் பதவிக்கு வருவதை கடுக்கவிட (மடியாக,
பதிலாக அவருடனான மனக்கசப்புகளை அடுத்த 5 வருடங்களுக்கு ر நீடிப்பதற்கே வழிவகுக்கும். டாவது, யாரினால் ܢܢ.
ராக இருப்பது போன்ற தோற்றப்பாட்டை சர்வதேசத்திற்கு கூறுவது. ஏற்கனவே கூறியது போன்று வீட்டோ அதிகாரம் உள்ள நாடுகளின் ஆதரவு, இந்தியாவிற்ன வெளியுறவுக் கொள்கை என்பன இருக்கும் வரை சர்வதேச விசாரணைகள் எட்டியும் பார்க்க முடியாது என்ற நம்பிக்கையும் இலங்கைக்கு இவ்வாறான தீர்மானத்திற்கு வழிவகுத்திருக்கலாம். என்பதை மறுப்பதற்கில்லை. எவ்வாறோ ஐ.நா.வின் 2016 வரை ஐநாவின் பொதுச் செயலராக அங்கம் வகிப்பதற்கான அங்கீகாரம் பான் கீமூனுக்கு  ܼܓ கிடைத்திருக்கின்றது. இந்த இரண்டாவது பதவிக் காலத்திலும் உலகம் முகங்கொடுக்கின்ற இயற்கை, செயற்கை சவால்களிற்கு எதிராக உலகைத் தயார்ப்படுத்து கின்றேன் என்று பல்வேறு.
மாநாடுகளையும்
அதேபோன்று யுத்தம் நடைபெறுகின்ற நாடுகளிலும்
臀 ஜூன் 50 - ஜூ0ை 06, 207

Page 5
காட்டின்முக்கிய இ M747
প্রিন্থ গুপ্তঃ* 毅
ॐ ॐ ॐ ॐ ॐ স্থঃ அன்பர்த்த மத்திறே!
ਬੁ3& 後
நான் உங்களிடம் சில துரோகிகளா விடயங்களை பற்றி சொல்லுவதற்காக 8 மனதை உங்களுக்கு தருகின்றேன். இ எனக்கு எந்தவித தனிப்பட்ட இலாபங்: களாக இருக்கக்கூடாது என்ற நோக்கத் 邸 அதற்கு முன்நான்யார்என்பதைபதுகா நான் புலிகள் அமைப்பில் அதிமுக்கிய வி கடைசிக் கட்ட யுத்தம் வரை போராடி மக்களாக வந்து இன்று பாதுகாப்புக்காக தற்போது அடுத்தகட்ட நகர்வுகளை செய் களாக இருப்பதனாலும் அடுத்த கட்ட ந தலைமையை உருவாக்கவும், எமது நிை தற்போதைய நமது தலைமையாளர்கள் சில உண்மைகளை நான் உங்களுக்கு :ெ செய்வதற்காகவும் தான் இந்த தகவல்கள் இதில் நான் யாரையும் குறைகூற வர6 இப்படி ஒரு நிலைக்கு வந்தது என்ற செய் தற்போது உள்ளதாலும் நமது இந்த தலை சரணடைந்த போராளிகள் மற்றும் இன்னு களை இவர்கள் கண்டு கொள்ளாது தம் வெளிக்கொணரும் முகமாகவும் தான் இல் இதை நான் சொல்லுவதனால் நீங்க தகவல்கள் தெரியும் என்று. ஆம் நான் உறுப்பினராக தலைமையுடன் பல முக் மாகவும் கடைசி நேரத்தில் தொடர்பாடல் அடிப்படையில் இத்தகவல்கள்ை எதுவித
GGS.
கிளிநொச்சி வீழ்ச்சியின் பின் புலிகள் ஒட்டுமொத்தமாக ஒரு கடற்கரைக்கு சென்று அங்கு மூன்று தசாப்தமாக நடந்த போராட்டம் உறைநிலை கண்டதற்கு பலர் பல கதைகள் சொல்லுகின்றனர். ஆனால் இது ஏன் நடந்தது? எதற்காக நடந்தது? என்பது இப்பொழுது புலிகளின் தலைமை தாங்கள் எனக கூறுபவரகளுககு நனகு தெரியும், அவர்களுடன் இந்திய மற்றும் ஐரோப்பியா உட்பட்ட சில
VIIIYLITU7 *ҹшній MUIIIIII udIIIIایٹ t "ший ൂI мшшш. шиший NIMill'll
நாடுகளுக்கும் நன்கு தெரியும். ஏன் நாம் தோற்றோம்? எதனால் நாம் தோற்றோம்? யார் நம்மை தோற்கச் செய்தது? யார் நம்மை அந்த கடற்கரைக்கு போகச்சொன்னது
தி.மு.க். தலைவரே, கூறியிருந்தார். அது, வெறும் இதனால், தி.மு
காங்கிரஸ் கட்சியை மறை வார்த்தைகள்தான் என்ப மீது காங்கிரச கமாகக் குத்திக் காட்டிப் அவருக்கே நன்றாகத் தெரியும் அதிருப்தியில் பசலாம் என்றால், நாங்கள் உறவு, ஏதோ போனால் அந்த நிலை
பேச முடியாதா? பேசக் போகிறது என்று இன்னமும் யும், முன்னாள் கூடாதா? இந்தக் றியாமல் இருக்கிறது. எந்த கருணாநிதி ம கேள்வியுடன் கொந்தளித்துக் நீத்திலும் முறியலாம். குடும்பத்தினை ఊ கடுமையாக வி ன்னாள் மத்
ன்னணியில் ல சமயங்கள் முதல்வர் கரு பற்றிய அவர அ.தி.மு.க.வின உக்கிரமாகவும் ஆனால், சட்ட வந்தது. அதிலு
னான கூட்டணி
இளங்கோவனையும் அதற்காகவே தொடர்ந்தது.
స్థళ"
கொண்டிருந்த சில தமிழக
காங்கிரஸ் புள்ளிகளுக்கு, தயார் பண்ணிவிட்டது. டில்லித் டில்லியிலிருந்து சிக்னல் இளங்கோவனுக்கு இது தலைமையின் வந்தேவிட்டது ஒன்றும் புதிய அனுபவம் அறிவுறுத்தல்ட "நீங்களும் பேசலாம். கிடையாது ஏற்கனவே இதில் நேரத்தில், தி ஆனால் ஆளாளுக்குப் அனுபவசாலி அவர் மர்சனத்தை பேசி, சிக்கலை உருவாக்க 2006-11இல் தி.மு.க. ஆட்சி இளங்கோவன் வேண்டாம், நாங்கள்' " செய்தபோது, அவர்களுக்கு காட்சிகள் சொல்லும் ஒரு நபர் தகுதி பெரும்பாண்மை தலைகீழாக ம மாத்திரம் தி.மு.க.வுக்கு கிடையாது. இது காங்கிரஸைப் காங்கிரஸ் எதிராகப் பேசட்டும் என் பொறுத்தவரை கூட்டணி உறவை, கூட டில்லி, ஒருவரை நோக் has | கருணாநிதியும் கையைக் காட்டிவிட்டது. செய்தார். இந் அந்த ஒருவர், இளங்கோவன்! ஆட்சிக்கு சாதகமான டில்லியை கே மகள் கனிமொழியை திகார் அம்சம், ஆனால் தி.மு.க., செய்தது. ஆன ஜெயிலில் பார்த்துவிட்டுத் மசியவில்லை. கருணாநிதியில் திரும்பியபின், பத்திரிகை அதுகூடப் பரவாயில்லை. துக்கு டில்லிய யாளர்களிடம் கருணாநிதி, காங்கிரஸ் கட்சியினரை வரவில்லை; காங்கிரஸ் தி.மு.க. உறவில் ஆளுங்கட்சியினர் இந்த விளை விரிசல் ஏதுமில்லை என்று மதிக்கக்கூட இல்லை. சாதுர்யமாக 6
gaz 30 - g5%04) 06, 207 gao
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் மறைக்கப்பட்டுவரும் சில முக்கியமான ந்ேத இரத்தம் தோய்ந்த வரலாற்றின் சிதறிய தனை நான் உங்களுக்கு சொல்லுவதால் களும் இல்லை. நீங்கள் இன்னும் ஏமாளி
புகாரணமாகசுருக்கமாக சொல்லுகிறேன்! சேட படைப்பிரிவில் முக்கிய பொறுப்பாளராக அண்ணனின் உத்தரவுக்கமைய மக்களோடு
ஒரு நாட்டில் வாழ்ந்து வருகின்றேன். ப்வதாகக் கூறுவோர், மக்களை ஏமாற்றுபவர் கர்வுகளுக்கு நல்ல ஒரு புலம்பெயர் தேச ல இப்படி வருவதற்கு காரணம் என்ன என்று என்று கூறும் சிலர் உங்களிடம் மறைக்கும் சால்லி மக்களாகிய உங்களை விழிப்படைய ளை உங்கள் முன் வைக்கிறேன். { வில்லை. ஆனால் யாரால் நமது போராட்டம் தியை வெளிப்படுத்த வேண்டிய நிலைப்பாடு பவர்களை நம்பி அண்ணன் கட்டளைகுட்பட்டு Iம் தப்பி வெளிநாடுகளில் படும் கஷ்டநிலை து சுயநலன்களுக்காக செயற்படுவதையும் த சொல்லுகிறேன். ధ ಜ್ಞ8ಜ್ಞ
ள் நினைக்கலாம் இவருக்கு எப்படி இந்த 1990 ஆண்டு முதல் புலிகள் அமைப்பில் கிய பொறுப்புகளில் இருந்ததன் காரண: பரிவர்த்தனைகளிலும் ஈடுபட்டவன் என்ற
மறைவும் இன்றி சொல்லுகிறேன்.
இவை எல்லாம் கூட அவர்களுக்கு நன்கு தெரியும். ஆனால் இப்ப நல்லவர்கள் போல் நடிக்கின்றார்கள் அந்த மர்மமான விடயங்கள் பலவற்றை நமது மக்களின்
நம்பாது புலம்பெயர் தேசக்குழி
விழிப்புணர்வுக்காக சொல்லலாம் என நினைக்கின்றேன்.உங்கள் சம்மதத்தோடு,
முள்ளிவாய்க்கால் சாட்சியமற்ற களமாக மாற்றப்படுகின்றது என்பது உலகிற்கு மட்டுமல்ல நம் புலம்பெயர் தேச இப்போதைய தலைமை எனக்கூறும் பலருக்கும் நன்கு தெரிந்தே நடந்தது. புலிகள் எதற்காக இராணுவ # ல் பலவீனமான 器 கடற்கரைக்குள் மக்களையும் போராளிகளையும் கொண்டு சென்றார்கள் என்பது பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது எனவும் கூறிவரும் இந்த தலைமைகள் சிலர் புலம்பெயர் தேச மக்களை இப்போது முட்டாள்கள் ஆக்குகின்றனர். முள்ளிவாய்க்கால் மற்றும் புதுக்குடியிருப்பை தக்க வைத்தபடி இருந்த போராளிகளுக்கு காடு சார்ந்த பல பிரதேசங்களை தக்க வைத்துக் கொள்ள தெரியாதா என்ன? கடற்கரை பக்கம் சென்றால் என்னவாகும் என அறியாதவர்களா நம் தலைமை? காட்டின் முக்கியத் துவம் அறியாதவர்களாகவா புலிகள் தலைமை இருந்தது?
ஆம். கிளிநொச்சியை படையினர் கைப்பற்றிய பின் நாம் மிகப்பெரும் பின்னடைவை சந்தித்தது மட்டுமல்லாது போராளிகளுக்கும் தலைமைப்பீடத்துக்கும் இடையில் பெரிய விரிசலையும் அது ஏற்படுத்திவிட்டது என்று சொன்னால் தப்பில்லை. புலனாய்வு தகவல்களை துல்லியமாக சேகரித்து அத்துணை விபரமாக தலைமைக்கு எடுத்து கூறியும் அவர்கள் புலனாய்வு
பறிப்பவர்களின் செய்திகளை
நம்பியது இதற்கு முக்கிய காரணம்.
Gs-Ps-r«-e STS---)
ACCLMSMSSLASMLMSSSMLLLSS MLSSLLLTAS LLLSMS LLL TAASASS LLSMrMLLTrLLSL MSrLr SLM rL LL SLLL LLSSMSrL TTTSL LLLL LLS rLLLTrALA S LS rLLLTrTSL M rrL TTSMLLLLL MM LL TT SLLLLLSe SLLLLLAS SL MSLLL Trr S LSLTr LSMLMSSSMLL LrLLSL LLLLSSMLTrALS L LLLLLS
மு.க., வினர் விரும்பியது டில்லி மாநில நேரடி அடியாகவே
ார் கடும் அளவில் கருணாநிதி அடித்திருக்கிறார்.
இருந்தனர். முன்வைத்த விமர்சனங்களுக்கு, கடந்த சட்டசபை தேர்தல் ல், தீைேவ மாநில அளவிலேயே பதில் பிரசாரத்தின்போது ஈரோட்டில் ர் முதல்வர் கொடுப்பதென முடிவானது. நடந்த பொதுக்கூட்டம் ற்றும் அவரது ಫ್ಲೆಕ್ಟ್ರಿ! ஒன்றில் கருணாநிதியும், ரயும் இருக்கிறாரே, இளங்கோவன். இளங்கோவனும் ஒரே பிமர்சிப்பதில், ஈரோட்டில் நடைபெற்ற மேடையில் காட்சியளித்தனர். தியமைச்சர் தென்னக ரயில்வே ஊழியர் அந்தக் கூட்டத்தில் கருணாநிதி தான் சங்க மாநாட்டில் இளங்கோவன் பேசும்போது, இளங்கோவன்
இருந்தார். பேசும்போது, "ஆயிரக்கணக் என் மடியில் தவழ்ந்து ல், முன்னாள் கான கோடிகளை குவித்தவர், வளர்ந்த பிள்ளை என்று ணாநிதி கூடா நட்பு பற்றி பேசுகிறார். பேசினார். அருகிலிருந்த து விமர்சனம் மகளுக்கு சொல்ல வேண்டிய ளங்கோவன் உணர்ச்சிவசப் ரைவிட அறிவுரைகளை மற்றவர்களுக்கு I பட்டு, கருணாநிதியின் இருந்திருக்கிறது கூறுகிறார். இந்த கூடா மடியைத் தொட்டு வணங்கினார். சபை தேர்தல் நட்புதான், அவரது மகளை இப்போது? கருணாநிதியின் லும் தி.மு.க.வுட சிறையில் தள்ளியது" என்று மடியில் தவழ்ந்து வளர்ந்த ரிதான் அதிரடியாகப் பேசினார். மகள் திகார் ஜெயிலில்
>குப் பதிலடி $ளங்கோவன்
மகளை ஜெயிலுக்கு அனுப்பாமல் காப்பாற்றிக் கொடுக்கவில்லையே என்ற கோபம் காங்கிரஸ்மீது கூடா
RN "獻 ಆಳ್ವ கொடு
O ற்குப் பதிலடி கொடுக்க தமிழக அரசியல் P : கருணாநிதியின் "-னு மடியில் தவழ்ந்து வளர்ந்த டி தேர்தல் அன்றுடன் நிறுத்தவில்லை பிள்ளை' இளங்கோவனை மு.க. மதான அவர், தேர்ந்தெடுத்திருப்பதுதான்
நிறுத்தினார் கருணாநிதி காங்கிரஸ் உச்சம் டில்லியின் கண்ணசைவு
L JIT ġ5 கட்சியை ஒருபுறமாக இல்லாமல் இளங்கோவன் விமர்சித்துக் கொண்டு, மறுபுற இப்படிப் பேசத் தொடங்க ாறிவிட்டன. மாக அதே காங்கிரஸ் T மாட்டார் என்பது, கருணாநிதிக் கட்சியுடனான கட்சியுடன் கூட்டணியை கும் நன்றாகவே தெரியும் ா நட்பு' என, உடைக்காமல் இருப்பதையும் னால், என்ன செய்வது?
விமர்சனம் கிண்டலடிக்கத் தொட்ங் iளார். ளங்கோவனையோ, த விமர்சனம் r్యల్డ్ காங்கிரசுடன் காங்கிரஸ் கட்சியையோ TL JIL'IL ILġ கூட்டணி இல்லையெனில் எதிர்த்துக் கொள்ளும் Tால், என்ன நடக்கும்? லையிலா அவர் இப்போது ர் விமர்சனத் கூண்டோடு சிறைக்குள் இருக்கிறார்? திகார் ஜெயில்
லிருந்து பதில் செல்ல வேண்டியிருக்கும். காவலாளியைக்கூட முறைத்துக்
அதனால்தான், காங்கிரஸ் கொள்ள முடியாத ல் LIT'60L கூட்டணி தொடருமென அல்லவா இருக்கிறார், பிளையாட கீர் 660 முன்னாள் முதல்வர்!
பேசி வரு
DU U
O5)

Page 6
ito sa dalas a
§ : ۔۔: ۔”۔۔۔۔۔۔ '• ဗွီ ဒိဒ္ဓိဋ္ဌိဇုံ V/:36J(56)J6) 6JuJ5. 04. நுணுக்குக்காட்டிக் கவனிப்பு இருத்தல் வேண்டும் 01.அவதானத்துடன் பாவிக்கவும். ဒ္ဓိ ၊ 02.அதிர்வுகள் அற்ற, தூசி அற்ற, உலர்ந்த இடத்தில் வைக்கவும்.
GL
酶酶翻
ஆ. சளியைச் சேரிக்கும் முறை 01:நோயாளியின் ஆய்வுகூடப்
03:நேரடியாகச் சூரிய வெளிச்சம் பத்திரத்தைப் பெறல். நுணுக்குக்காட்டியில் படுவதைத் မ္ပိ ဗျွိဒ္ဓိ ဖွံ 02.ஆய்வுகூடப் பத்திரம் சரியானதா தவிர்க்கவும். என்பது ஆய்வுகூடம் பரிசீலித்தல்.
04:நுணுக்குக்காட்டியில் ஈரலிப்புப் 03ஆய்வுகூடப் பத்திரத்திலும், சளி
பிடிப்பதைத் தவிர்க்கவும். சேகரித்த பாத்திரத்திலும் ஆய்வுகூடத் 05:நுணுக்குக்காட்டி வில்லைகளை தொடர் இலக்கத்தைக் குறிப்பிடல் அதற்குரிய கடதாசியினால் பாவிக்க (ப்ாத்திரத்தின் ஓரத்தில் தொடர் இலக்கம் முன்பும், பின்பும் சுத்தப்படுத்தவும் குறிப்பிட் :::::
06:அமிழ்த்தும் வில்லையில் இருந்து မ္ပိ தினமு ళ్ల பாவித்தபின் எண்ணெயைத் இ.(ஆய்வுகூடத் தொடர் இலக்கம்) ಅjಣLö, நோயாளி நோய்க்கிருமித் தொற்றல்
07 கீழ்வில்லைச் சளிப்படலத்தைத் உடையவரா என அறிய வரும்போது, தொடவிடாதீர்கள் . م . ဗျွိတ္ထိ  ́ ́ - முதல் 3 சளிச் சோதனைகளுக்கும்
08:அமிழ்த்தும் வில்லையினை ஒரே இலக்கம் உபயோகிக்கப்படும் 2 உபயோகிக்கும்போது நுண்சீராக்கியை ஆம் மாதத்தில் மீளவும் இருதடவை LDE(9ib பிரயோகிக்கவும். . செய்யும்போது புதிய இலக்கம்
09வில்லைகளை அதற்குரிய வழங்கப்படும் சளி சேகரித்த பாத்திரத்தில் சுத்தப்படுத்தும் கடதாசியில் எழுத வேண்டும். மூடியில் ஒட்டக் கூடாது
சுத்தப்படுத்தவும். அல்லது எழுதக்கூடாது.
05. நுணுக்குக்காட்டியில் ஏற்படும் ஈ. சளியைச் சேகரிப்பதற்கான முறை பிரச்சினைகள்
/ பிரச்சினை காரணம் தீர்வு Y
| பார்வைப்புலம் கொண்டென்சர் கொண்டென்சரை
மங்கலாக இருத்தல், கீழே காணப்படலாம். உயர்க்கவும் கொண்டென்சர் ரததவும. முடியிருக்கலாம். திறக்கவும். O2. பார்வைப்புலத்தில் - கண்துண்டு அசுத்தமாக சுத்தம் செய்யவும்.
கடுமையான நிழல் கண் இருக்கலாம் கண்துண்டில் துணடினை அசைகரும பங்களப் தொற்றல். திருத்தல். போது, கண்துண்டில் கீறல். கண்துண்டு,
விம்பம் தெளிவில்லை. சளிப்படலம் தலைகீழாக சளிப்படலம் திரும்பவும்.
உள்ளமை எண்ணெயில் X 100 வில்லை ஒரு காற்றுக்குமிழ். பக்கத்தில் இருந்து
மறுபக்கத்திற்கு
எண்ணெய்த் தடிப்பு அதிகம்|அசைக்கவும். நல்ல
தரமான எண்ணெயை உபயோகிக்கவும். 104. தாழ்வலுவில் வில்லையில் எண்ணெய் சுத்தப்படுத்தவும்.
விம்பம் தெளிவில்லை. காணப்படலாம். வில்லை ܢ
மேற் பகுதியில் தூசு - காணப்படலாம். வில்லை ಙ್ N. 2 obi oTLGT. புதிய வில்லை தவை)
( Dr.சி.ஜமுனானந்தா )
06. சாயங்கள் தயாரித்தல் ਪop 1% காபோல் பியூசன், (பேசிக்
பியூசன் 1 கிராம், தூய அற்ககோல் 02.எத்தனை மாதிரி தேவை எனக்
100 மில்லிலீற்றர், பினோல் 50 கிராம், கூறவும், - - - கொதித்து வடிகட்டிய நீர் 900 LS6)65). எவ்வாறு எடுப்பது எனக ళ్ల
"Ea. பியூசனைத் தூய அற்ககோலில் ረ' 04:அடையாளமிட்ட சளி சேகரிப்புப்
பாத்திரத்தை நோயாளிக்குக் கொடுத்து எவ்வாறு திறந்து மூடுவது எனச் செய்துகாட்டவும்.
05:எழுதிய பகுதியை அகற்றாமல் இருக்க விளக்கவும்
06எச்சிலுக்கும். சளிக்கும் உள்ள வித்தியாசத்தைக் கூறவும் நுரையீரலில் இருந்து வரவேண்டும்.
7.சளி எடுக்கச் சிரமப்படுபவர்களுக்கு
கரைத்து உருகிய பீனோலை அதனுள் சேர்த்தபின் வடிகட்டிய நீரை விடவும். வடிகட்டி போத்தலில் சேமிக்கவும். தயாரித்த திகதி உட்பட விபரத்தை போத்தலில் எழுதி ஒட்டவும்.
25% சல்பூரிக்கமிலம் சல்பூரிக்கமிலம்-1 மில்லிலீற்றர்,
கொதித்து வடிகட்டிய நீர்300 மில்லி 2 மில்லிலீற்றர் சேலைன் ஆவி லீற்றர். ', யில் சுவாசிக்க வைப்பதால் சளியை
கொதித்து வடிகட்டியூ நீருக்குள் இலகுவாக எடுக்கலாம் மெதுவாக சல்பூரிக் அமிலத்தை விடவும் மாதிரி
: ᎧᏬ05 போதும் சல்பூரிக் அமிலத்தினுள் அடையாளமிடப்பட்ட ܬܠ
நீரை விடக்கூடா சளிப்பாத்திரத்தினை நோயாளியிடம்
့်ရို့ဒ္ဓိ ံ : “... ဒိဒ္ဓိ ဗျွိ ........ ''' கொடுக்கவும். ...... ... ႏွစ္ထိ
* ஆழமான உட்சுவாசத்தினை 23 தடவை செய்யவும்
3 அடி நெஞ்சில் இருந்து இருமவும் * பாத்திரத்தினை வயிற்றுக்கு அரு கில் கொண்டு வந்து சளியினை அதனுள் துப்பவும் }
பாத்திரத்திற்கு வெளிப்புறத்தில் சளி
வடிகட்டிய நீர்-300 மில்லிலீற்றர்)"
மெதிலீன் நீலத்தைக் கொதித்து வடிகட்டிய நீரில் கரைத்து வடிகட்டவு
tTgl; } போதுமானளவு வராவிடின் மீள வும் இருமி, சளியினைக் கொடுக்கவும். 5 Turt * சளிப்பாத்திரத்தினை இறுக்கமாக
எடுக்கும்போது திறந்த வெளியிலும், Efrog ஏனையவர்களில் இருந்து விலகியும் அதிகாலை மாதிரி 、接 எடுக்கவேண்டும் அல்லது காற்றோட்டமான 01:அடையாளமிட்ட பாத்திரத்தினை
b சளி எடு நோயாளியிடம் கொடுத்து விடவும்.
02காலையில் வாயினை நீரினால் கொப்பளித்தபின் சளியினை எடுக்கவும்.
03:சூடான நீரைப் பருகுவதால் சளி வருவது சுலபம், ஜ்
ாக இருத்தல் வேண்டும் வருவ 1ற வாயுடையதாக இருத்தல் சரியான
0.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இப் பல்வகைக் கருத்துக்களும்
நோயினால் விரைவுற்ற கற்பனையில்
எழுந்தவையல்ல. மனிதனும், எருமை யும், மீனும் யாவும் அத்தனை வேறு வேறான கலங்களைக் குறிப்பாகக் கருதலாம். இத்தனைக் கலங்களும் தத்தம் சுயவடிவிற்கும், கொள்ளும் அளவிற்கும் ஏற்ப நீரை நிரப்பிக் கொள்ளும் பொருட்டு இறைவன்
என்னும் கடலுக்குச் செல்கின்றன.
மனித கலத்தில் நீர் மனித வடிவையும்,
எருமைக் கலத்தில் எருமை
வடிவையும், மீன் கலத்தில் மீன் வடிவையும் பெறுகிறது. இக்கலங்கள் ஒவ்வொன்றிலும் இறைவன் என்னும்
கடலிலுள்ள இதே நீர் உள்ளது. மனி
s
N N R N N N N R N
N R N R R s N N
N
s
R N S S. N N N N s S N RS RN N s
N
N N N s R N
N S R S N R S N N N S N N R N N RS
R N N R N S. N S N N R N S R. s. N N N S
s S. R S : N s R N S N BN
தர் இறைவனைக் காணும் போது, அவனை மனிதனாகக் காண்கின்றனர். விலங்குகளிடம் இறைவனைப் பற்றிய கருத்து இம்மியேனும் உண்டாயின் ஒவ்வொன்றும் அதன் தன் சொந்த
5ாகத்தான் அ
ஆதலால் இறைவனை
னிதனாகக் காணுதல் நமக்குத் தடுக்க
வொண்ணாதது. ஆதலால் அவரை
உள்ளாகியிருக்கிறோம்.
கடவுளை மனிதனாக வழி படாதவர் இருவகையினர். அவருள் மனம் என்பதில்லாத காட்டுமிராண்டிகள் ஒரு வகையினர். மானிட எளிமைகளெல்லாம் தாண்டி அப்பாற்சென்றவர்களும், தங்களுக்கு இயல்பான மானிட சுபாவத்தின் எல்லையைக் கடந்தவர்களுமான பரமஹம்சர்கள் மற்றொரு வகையினர் அவர்களுக்கு பிரகிருதி எல்லாம் தாமே ஆகிவிடுகின்றன. அவர்களே கடவுளை அவருடைய உண்மை நிலையில் வைத்துப் பூஜிக்கக் கூடும். பிற விடயங்களில் போல இரண்டு ஓரங்களும்மடமையின் எல்லையும் ஞானத்தின் எல்லையும் ஒன்று
nடுகின்றன.
இவ்விருவரும் பூஜை புரிய
வேண்டியதில்லை. காட்டு மிராண்டி தன்
ஜீவன் முக்தர்க கடவுளைத் தம்மிடத்தில் காண்பதால் பூஜை செய்வதில்லை. இவ்விரு நிலைகளுக்கும் இடையிலே நிற்கும்
மனிதனாக வழிபடும் கட்டுப்பாட்டுக்கு
அஞ்ஞானத்தால் பூஜை செய்வதில்லை.
தர்கள் (TPL பெற்றவர்கள்)
என்னை, நான் சர்வலோகங்களுக்கும் பிரபு என்பதை உணராமல் இகழ்கிறார்கள்." இதுவரை அவதாரங்களைப் பற்றி கீதையில் சொல்லப்பட்டவை, "பெரும் புயல் வரும் போதே சிறிய வாய்க்கால்களும், சாக்கடைகளும் தாம் அறியாமலே வெள்ளத்தால் நிரம்பி விடுகின்றளன. அப்படியே அவதாரம் என்று உலகில் ஏற்படும் போது, பெரியதோர் ஆன்மீக வெள்ளம் உலகத்தில் பரவ, மக்கள் யாவரும் வானமெல்லாம் ஆன்மீகம் நிறைந்துள்ளதை உணர்கிறார்கள்!” என்று பகவான் இராமகிருஷ்ணர் கூறுகிறார்."
மேலே நான் குறிப்பிட்டிருப்பது சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவில் ஒரு பகுதியாகும்.
கீதையை உபதேசித்த கண்ணன்
யார்? அவன் மனிதனா, கடவுளா?
கடவுளை மனிதனாகக் காண்பது சாத்தியமா?
குத்தான் சுவாமி விவேகா னந்தர் மேலே கண்டபடி பதில் அளிக்கிறார்.
மற்ற மதங்கள் கடவுளை மனிதரின் தூதுவராகக் காண்கின்றன.
இந்துக்கள் கடவுளையே மனிதராகக் காண்கிறார்கள்.
சுவாமி விவேகானந்தர் சொல்வது போல், எருமையின் கண்ணுக்குக் கடவுள் ஒரு பெரிய எருமை என்றால், மனி தனின் கண்ணுக்குக் கடவுள்
ஒருமனிதர் தான். அவதார S(புருஷர்களை நாம் வழிபடுகி
றோம்.
இராமவதாரத்தையும், கிருஷ்ணவதாரத்தையும் மனிதர்கள் என்றே . . . . . . . . வைத்துக்கொண்டாலும் கூட, அந்த இருவரும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த அவதாரங்கள்.
அவர்களிலே கிருஷ்ணன் ஒரு ஞானாசிரியன்: இராமன் ஒழுக்கத்துக்கு
இலக்கணமான பேராசிரியன்.
கடவுளை மனிதனாகப் பார்ப்பதால் தான் அவனைக் காதலியாக, காதலனா கப் பாவிக்கிறோம்.
இந்தப்பாவனையில் தெய்வத்தின் ஸ்பரூபமல்லாது விஸ்பரூபம் வெளியாகிறது. - -
தாயைப் பார்க்கும் மகனைப் போல ஆண்டவனை நாம் பார்க்கிறோம்.
மனிதர்கள் அணியும் ஆடைகளையே
அவனுக்கும் அணிவிக்கிறோம்
மனிதர்கள் சூடிக்கொள்ளும் மலர்களையே இறைவனுக்கும் சூட்டுகிறோம்.
அந்த மனித பாவத்தில், நம்முடைய
வு லயித்து விடுகிறது. தெய்வம் என்பது எல்லாவற்றையும் கடந்தது என்ற நிலைபோய், அது நம்மோடிருக்கும் ஒன்று என்ற நிலை
விருப்பத்தின் உருவங்களே அவதாரங்கள்
அத்தகைய அவதார புருஷர்கள் பிற்காலத்தில் பிறக்கவே இல்லையா என்றால், இன்றும் பிறந்திருக்கிறார்கள் ଶ୍tion($,
ຫຼິ ஜூன் 30 டஜூ0ை 06, 207

Page 7
ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தை
நடைபெற்றது. ့်် ဒြို ့် எதிர்பார்த்ததைப் போலவே
பேச்சுவார்த்தை பெயரளவிலேயே
கூட்டமைப்பு கூறியது. ஒருவாரமாகிய நிலையிலும் இன்னும் அரசு எந்த அறிக்கையையு வெளியிடவில்லை. ::::33:3:
பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் அரச தரப்பின் முக்கிய அமைச்சர் நிமால் சிறிபால சில்வா அண்மையில் கூறிய கருத்து கவனத்தை ஈர்க்கின்றது. அதாவது வடக்குக் கிழக்கு நிலைமைகளில்
தமது பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டுமென்பதையுமே பெரிதும் வலி யுறுத்தியதாகவு
கூட்டமைப்பின் படைத்தரப்பு
தொடர்பான றச்சாட்டுக்களுக்கே அமைச்சர் ப கியள்ளார்:
சாட்டுக்களுக்கு அடிப்பட்ை ஆதாரமாக அளவெட்டிப் பகுதியில்
கூட்டமைப்பினரின் யினர் தாக்குதல் நடத்தி
|என்பை
தியதாகவும் அதற்கு :::::8:::::::ޗ பதிலளிக்கவில்லை என்றும் கூறிய தோடு, அரசிடம் தமிழ் மக்களுக்கு எதைத் தீர்வாக வழங்கப்போகின்றோ
филіметтішКУШтші. 屁
ஜூன் 30 டஜூ0ை 06 207 ଶ୍ରେରଣୀ
URISMIP
கூட்டமைப்புப் படையின
ருடன் நெருக்கமாவதற்கும்அளவெட்டிச் சம்பவத்துக்கும் உள்ள தொடர்புகளும் பின்னணிகளும் மக்களுக்கு கண்மூடி வித்தையாகவே இருக்கின்றது. அதீதமான அரசு எதிர்ப்பு நிலைப்பாடு என்பது தற்போதைய இலங்கை அரசிய லில் பல்வேறு நெருக்கடிகளையும், தடைகளையும் தரக் கூடியது என்று கட்டமைப்பு நியாயம் கூறினாலும், மக்களை அரச எதிர்ப்பாளர்களாக, அல்லது பகையாளிகளாக நிறுத்தி வைப்பதில் அரசியல் தேவை ஒன்று உண்டு என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டுமென்பது கட்டமைப்பின் நிலைப்பாடாக உள்ளது. என்ற திட்டமெதுவும் இல்லை என்றும் கூறியிருந்தார். இதற்கிடையே இன்னொரு செய்தி கூட்டமைப்பின் கபடத்தனத்தை வெளிக்காட்டி தமிழ் மக்களை ஆச்சரியத்துக்குள் தள்ளிவிட்டுள்ளது.
அது இந்திய தூதரக ஏற்பாட்டில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவும், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் இரகசிய சந்திப்பொன்றை
NI S lI Որակ
3.
 

அதில், கூட் படைகளுடன் நெருக்கம ಹಾಗಾ??? சம்மந்தர் கூறியதாகவும், இச்சந்திப்பு இலங்கை அரசில் சக்திவாய்ந்த தலைமைகளுடன் கூட்ட்மைப்பு பேச்சுக்களை நடத்த முன்முயற்சியாக உதவுமென்றும் நியாயங்கள் கூட்டமைப்பினரால் கூறப்படுகின்றது
இந்தக் கூற்று உண்மையென்றால் கூட்டமைப்பு தமிழ்மக்களிடம் நாடகமாடி அரசுடன் தத்தமது காரியங்களை நகர்த்தத் தொடங்கி விட்டது என்பது புலனாகின்றது. கூட்டமைப்புப் படையின ருடன் நெருக்கமாவதற்கும். அளவெட்டிச் சம்பவத்துக்கும் உள்ள தாடர்புகளும் பின்னணிகளும் மச்
க் ○・
இலங்கை அரசியலில் பல்வே நெருக்கடிகளையும், தடைகளையும் தரக் கூடியது என்று கூட்டமைப்பு நியாயம் கூறினாலும், மக்களை அரச எதிர்ப்பாளர்களாக, அல்லது பகையா. ளிகளாக நிறுத்தி வைப்பதில் அரசி யல் தேவை ஒன்று உண்டு என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டுமென்பது கூட்டமைப்பின்
நிலைப்பாடாக உள்ளது.
கூட்டமைப்பைப் பொறுத்த வரை வெளிப்படையாக, அரச எதிர்ப்புக் கோஷங்களையும்,
தமக்கு அச்சுறுத்தல் உண்டு என்ற
சூழலையும் தக்க வைப்ப தமது தமிழ் தேசியத்தின் அரசி
யல் என்று கூறிவருகின்றனர். வடக்கில் நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமாக இருந்தால் கூட்டமைப்பு தமக்குச் சாதகமாக நிலைமையை மாற்றியமைக்கக் கூடிய ஏது நிலை களை எதிர்பார்க்கின்றது.
அவையாவன, பேச்சுவார்த்தையில்
அரசு ஏமாற்றுகின்றது. எதையும் தமிழ் மக்களுக்குத் தரத் தயாரில்லை என்ற நிலையையும், படைத்தரப்பு
க்கிரமிப்பு அடாவடித்தனம் செய் ன்றது என்ற சூழலையும் தக்க வைப்பதாகும்.
இவற்றைக் கைவிட்டு யதார்த் தத்தைப் பேசுவதும், நடைமுறைப் படுத்துவதும் தமிழ் தேசியத்தின் எதிர்ப்பு உணர்ச்சியை மழுங் கடித்துவிடும். தம்மையும் தூக்கி எறிந்துவிடும் என்று கூட்டமைப்பினர் அஞ்சுகின்றனர்.
ஆகவே பேச்சுவார்த்தைகள் தோல்வியடைவதும், பாதுகாப்பு நடவடிக்கைகள் இறுகுவதும், கூட்டமைப்பின் விருப்பத்திற் குரிய வையாகும். ஆகையால் பேச்சுக்களில், யதார்த்தத்திற்கு மாறாக கோரிக்கைகளை முன்வைப் பதும், மக்களை உசுப்பேத்தி மீண்டு மொரு நெருக்கடிச்சூழலை ஏற்படுத்த எத்தனிப்பதும் கூட்டமைப்புக்கு முக்கியமாகும்.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்து விடக் கூடாது என்ற எண்ணம் உள்ளவர்களில் முக்கியமானவர்கள் தமிழ்க்கூட்டமைப்பினர்தான். இதை ஒவ்வொரு தேர்தல் முடிவுகளும் காட்டுகின்றது.
| overwin III Yıınnanırımmasy IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIITIKKWA MultimMH Wy
அதுக்காக ஒதுங்கியும் புலம் பெயர்ந்தும் இருக்கிற முன்னாள் உறுப்பினர்கள் தங்களுடைய தாய்க் கட்சிகள், இயக்கங்களை மீள் - கட்டமைப்புச் செய்ய வேணுமெண்டும் முயற்சிக்கினமாமுங்கோ رஅண்மையில ரெலோ அமைப்பும் உதைத்தான் செய்ததாமுங்கோ உதைப்போல் சுரேசானவரும், ஈ.பி.ஆர். எல்.எவ்பையும் ரீ பில்ட் பண்ணாமல்,
*தம்பி உனக்குப் பின்னால் உலகத் தமிழினம் எண்டொரு
வாசகத்தோடை கடந்த சூன் 26
stil MMMMMM Այլ Alu lumin ASW Այսում
திகதி இந்தியா மெரினா கடற்கரையில ஒரு கண்ணீர் அஞ்சலி நடந்ததுங்கோ வழமைபோல நெடுமாறன், சீமான் காசி ஆனந்தன் எண்டு இழவு அனு தாபிகள் வருகை தந்திருச்சினமா
முங்கோ. - ষ্টুঞ
சும்மாவே மெரினா கடற்கரை ஜே ஜே. எண்டுதான் சனம் முண்டியடிக்கும் அதிலையும் அது ஞாயிற்றுக்கிழமை எண்டதாலை சனத்துக்கு பஞ்சமாகவோ இருக்கும். ်ဒ္ဓိမ္ပိဒ္ဓိ
வந்த சனம் விடுப்புக்கு, வந்தவை எல்லோருக்கும்
5டு
எண்டு கேட்டவையும் சேர்ந்துதா அந்தக் கூட்டமாம் உதில ை

Page 8
(சென்றவாரத் தொடர்ச்சி.)
*துட்சி கிளர்ச்சியாளர்கள் எமது அதிபரை படுகொலை செய்துவிட்டார்கள் என்ற அடிப்படையில் செய்தி ஹட்டு இன மக்கள் மத்தியில் காட்டுத்தீ போலப் பரவியது.
அதுவே முழு துட்சி இனத்த வருக்கும் எதிரான கொலைவெறியாக உருவெடுத்தது. நாடு முழுவதும் சோத னைச சாவடிகள அமைககபபடடன. ஹட்டு இனவெறியர்கள் நடத்திய சோதனையின் போது மறிக்கப்பட்ட வாகனங்களில் இருந்து துட்சி இனத்தைச் சேர்ந்தவர்களைத் தனி யாகப் பிரித்தெடுக்கப்பட்டனர். அடை யாள அட்டையில், இனம் துட்சி என்று குறிப்பிட்டிருப்பதே அவர்களைக் காட்டிக் கொடுக்க போதுமானதாக இருந்தது. (அடையாள அட்டையில் இனத்தைக் குறிப்பிடும் வழக்கம் பெல்ஜிய கொலனி ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது) பெண்கள், குழந்தைகள் என்று வேறுபடுத்தாது துட்சி என்ற காரணத்திற்காகவே கொலை செய் யப்பட்டனர். சாதாரண ஹட்டு இன மக்களும் கொலை வெறியாட்டத்தில் பங்குபெறுமாறு ஊக்குவிக்கப்பட்டு, அவர்களுக்கு சன்மானங்கள் வழங்கப்பட்டன. ஒரு கொலையைச் செய்தவனுக்கு, இன்னும் இன்னும் கொலை செய்ய வேண்டும் என்ற வெறி ஏற்பட்டது. இன நல்லிணக்கத்தை விரும்பிய, மிதவாத ஹட்டுகளும் கொல்லப்பட்டனர்.
கோவை.ாநந்தன்)
இன்று விசாரணை நடாத்தித் தண்டனை வழங்கிய ஐநா அமைப்பு சுமார் 10 இலட்சம் பேர் வரையான துட்சி இன மக்கள் படுகொலை செய்யப்படுவதை அன்று கைகட்டி நின்று வேடிக்கை பார்த்தது. ஹட்டு இன வெறி இராணுவத்துக்கு பிரான்சும், துட்சி கிளர்ச்சிப் படைக்கு அமெரிக்காவும் ஆதரவாக நின்றன. பெரும் போராட்டம், பெரும் அழிவுகளுக்கு பின்னர் துட்சி இனக் கிளர்ச்சிப் படை ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற, பெரும்பான்மை ஹாட்டு இன மக்களில் கூடுதலானவர்கள் அருகாமை நாடான கொங்கோவிற்கு அகதிகளாகச் சென்றனர். அங்கு இன்றும் இருக்கும் முகாம்களில் இன்றும் அவர்களில் பலர் அவத பியுடன் வாழ்கிறார்கள். அமெரிக்காவின்
ஆசியுடனான ருவாண்டாவின் துட்சி இன அரசு இன்று ஆபிரிக்காவின் இஸ்ரேலாக மாறி, கொங்கோ முதலான அண்டைநாடுகளை மிரட்டும் அமெரிக்காவின் கூலிப் படையாகவும் வளர்ந்து வருகிறது.
அன்றைய கிளர்ச்சியின் போது மூன்றே மாதங்களுக்குள் எட்டு இலட்சம் முதல் ஒரு மில்லியன் வரையான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இரண்டாம் உலகப்போரில் நடந்த யூத இன அழிப்பிற்குப் பின்னர், இன்று உலகம் ஆபிரிக்காவின் மாபெரும் ofâi பார்த்துக் கொண்டி ருக்கிறது" என்று நெஞ்சை ಜಿ. வைக்கும் உருக்கமான காட்சிகளை நேரடியாக சர்வதேச தொலைக்காட்சிகள் ஒளிபரப்பியும், உலகின் மழுங்கிப்போன மனச்சாட்சிகள் அன்று மெளனமே காத்தன.
ஆபிரிக்க நாடுகளில் பலதை
ஆக்கிரமித்து தனது கொலணி யாக்கியிருந்த பிரான்சின், ஆபிரிக்க ஆதிக்கத்தைத் துடைத்தெறியும் ஒருமறைமுகப் போராகவே அன்றைய ருவண்டாவின் துட்சி கிளர்ச்சிப் படைக்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவு கருதப்படு கிறது. இன்றும் தொடரும் இ ஐரோப்பிய, அமெரிக்க ஃார்தான் அன்றைய ருவாண்டா அழிவுக்குக் காரணம் என்பதை எந்த விசாரணை வெளிக்கொணராது என்பதுதான்கல்
6
※
அம்புகள் எய்தவர்களும் தண்டனைக் குரியவர்களே என்பது எங்கும் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என்பது வேதனை O எய்தவர்களிடமே அம்புகளுக்கு தண்டனை வழங்கக் கோருவது (86 Issaos. sesseople பிறந்ததாகக் கூறப்படும் மனித நாகரிகத்தில், இனியாவது இனப்படுகொலை போன்ற காட்டுமிரான்ைடித்தனமான அழுக்குகள் நீட்சியடையாமல்
கலந்த யதார்த்தம்,
ருவாண்டா இனப் படுகொலைக்கு காரணம் உணன் மையிலேயே இனப் பிரச்சினை தானா..? ருவாண்டா மக்கள், காலங்காலமாக ஹட்டு, துட்சி என்ற இன அடிப்படையில் பிரிந்து வாழ்ந்து வந்தனரா.?இது ஆயிரம் வருடகால இனப்பகையா..? ஊடகங்கள் வழி சொல்லப்படுவதை நம்பினால், மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு ஆம் என்றுதான் பதில் வரும். இந்தக் கருத்தியல் எவ்வளவு தூரம் சரி என்று, எந்த சமூக விஞ்ஞானியும் ஆராயவில்லை. iËnicity Race) என்ற சொல்லே ஒரு ஐரோப்பியக் கண்டுபிடிப்பாகும் என்பதும் முன்னிலைப் படுத்தப்படுவதில்லை.
இந்நிலையில்தான் ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக விசாரணை நடாத்திய இலங்கை
ர் முன்னாள் தலைமை நீதிபதி அசோக டிசில்வாவை தலைவ ராகக் கொண்ட ஐ.நா. சர்வதேச போர்க் குற்ற நடுவர் மன்றக்குழு, ருவாண்டாவின் முன்னாள் ஹட்டு இராணுவத் தளபதி அகஸ்டின் பிஸி முங்குவுக்கு 30 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. மேலும் பிரான்காய்ஸ் சேவியர் சுவானமயி மற்றும் இன் னொசன்ட் சகா"ஹடு ஆகியோருக்கு தலா 20 ஆண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. "
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கலவரத்தின்போது காவல்துறை தலைவ ராக இருந்த அகஸ்டின் டின்டிலியிமனா என்பவரும் குற்றவாளி என்று நடுவர் மன்றம் அறிவித்து, அவர் ஏற்கனவே சிறையில்ನಿ; காலம் இருந்ததால் அவரை விடுவிக்க உத்தரவிடப் பட்டுள்ளது. 100 நாட்களுக்கு மேல் நடந்த இந்த வழக்கை விசாரித்த நீதி பதி அசோக டிசில்வா மற்றும் தக்ரிட் ஹிக்மதசியோன் கி பார்க் ஆகியோர் அடங்கிய நடுவர் மன்றம் கிட்டத்தட்ட 250 சாட்சியங்களை விசாரித்திருந்தது. 2002ம் ஆண்டு அங்கோலாவில் கைது
செய்யப்பட்ட பிஸிமுங்கு இனப்படு கொலையை நேரில் நின்று
Հ
O
நடத்தியவர் எனவும், ஒரு கல்வி நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான துட்சி இனத்தவரை நிற்க வைத்து அத்தனை பேரையும் கொன்று குவித்தவர் எனவும் சொல்லப்பட்டது. மேலும் ருவாண்டா பிரதமர் அகாதே விலிங்கியிமானாவையும் கொல்ல பிஸிமுங்கு உத்தரவிட்டார். அப்போது பிரதமரைப் பாதுகாக்க ஐ.நா. அனுப்பியிருந்த படையில் இடம் பெற்றிருந்த ஏழு பெல்ஜியம் வீரர்கள் படுகொலை செய்யப்பட்டதும் இதையடுத்து ருவாண்டாவிலிருந்து ஐ.நா. அமைதி காக்கும் படை வெளியேறியது என்பதும் குறிப்பிடத்தக்கது. தீர்ப்பு வழங்கி
உள்ள நீதிபதிகள் குழுவின் தலை வர் அசோக டிசில்வா இலங்கையில் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானவர் என்பதும் இலங்கையில் இடம்பெற்றதும் இனப் படுகொலையே எனவும் அதுவும் சர்வதேச தீர்ப்பாயத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்று எழுப்பப்படும் கோரிக் கைகளும் கவனிக்கத்தக்கது. அம்புகள் மட்டுமல்ல எய்தவர்களும் தண்டனைக் குரியவர்களே என்பது எங்கும் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என்பது வேதனை. எய்தவர்களிடமே அம்புகளுக்கு தண்டனை வழங்கக் கோருவது வேடிக்கை இனக்கொலைகளை செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படுவதால் இழப்புக்கு உள்ளான பல லட்சம் உயிர்கள் மீண்டும் வரப்போவதில்லை. உடல் உறுப்புகளையும், உடைமைகளை யும், உறவுகளையும் இழந்து தவிப்போருக்கு இத்தண்டனை நிவா ணம் அளித்துவிடப் போவதில்லை. இனி வரும் காலங்களில் உலகத்தின் பிற பாகங்களில் இதுபோன்ற மிக
மோசமான கொடுமைகள் நடைபெறா மல் இருப்பதற்கும் இப்படியான அழிவுகளை மேற்குலக நாடுகள் அரங்கேற்றாமல் : இது ஒர் எச்சரிக்கை மணி என நம்புவோமாக
நதிக்கரையில் பிறந்ததாக கூறப்படும் மனித நாகரிகத்தில், இனியாவது இனப்படுகொலை போன்ற காட்டுமிராண்டித்தனமான அழுக்குகள் நீட்சியடையாமல்
இருக்கட்டும்.

Page 9
“இனி ஒரு நிமிஷம் கூட இஞ்சை இருக்கப்படாது. வெளிக்கிட்டு இப்பவே போயிடவேணும்.”
சகலனிடமிருந்து இப்படியான பதில் நெற்றியடியாக அக்கணத்தில் நிமிர்ந்து வரும். என அவன் எதிர்பார்க்கவில்லை. புதுக்குடியிருப்பு தெற்குப் பகுதியை அண்டி இராணுவம் வந்திருப்பதால், இனி முன்னேறும் முயற்சி தொடங்குகையில், பரவலான ஷெல் தாக்குதல்களும், கிபிர்த்தாக்கு தல்களும் நிகழ வாய்ப்புண்டு என்ற காரணத்தினால் அவன் தன் குடும்பத்தோடு மாத்தளனுக்குப் போகவென நினைத்ததும், அதைச் சொன்னதும், அதற்கு சகலன் "போறவையெல்லாம் போங்கோ.” என்று கூறியதும் நினைவுக்கு வர, அவன் மீண்டும் சகலனை நிமிர்ந்து பார்த்தான்.
"மச்சாள்! நான் கோபமாய் சொல்லேல்லை. இனி எந்த இடத்திலும் ஷெல் வந்துவிழலாம். நீங்கள் போங்கோ. நிலைமை கொஞ்சம் இறுகிச்சுதெண்டால் நாங்கள் பிறகு வாறம்." அவனது மனைவியைப் பார்த்து சகலன் கூறியபோது சகலனின் மனைவி பேசத் தொடங்கினாள். wa “நிலைமை இறுகும் வரைக்கும் என்ன பார்த்துக்கொண்டிருக்கிறது. அத்தான் அக்காவோடு சேர்ந்து நாங்களும் போவம். என்னால இஞ்சை இருக்கேலாது. எனக்குப் பயமாக்கிடக்குது.”
“எடி. நீயாவது பயப்படுகிறதாவது. உனக்கு உன்ர கொக்காவை விட்டிட்டு இருக்கேலாது எண்டு சொல்லு. அண்ணரும்-மச்சாளும் ஒரு ரவலிங் பாய்க்கோடை தான் வந்து நிற்கினம். அவையள் வெளிக்கிடுறது இலேசான காரியம். எங்களுக்கு அப்படியில்லை. இவ்வளவு சாமான்களையும் விட்டிட்டு வர ஏலாது. அவையள் முதல் போகட்டும். பிறகு நாங்கள் போவம்.”
சகலனின் மனைவி எதுவும் கூறவில்லை. மெளனமாக இருந்தாள்.
அவன் பங்கரை விட்டு வெளியே வந்தான். ஷெல்கள் விழுந்த இடத்தை நோக்கிப் பார்த்தபோது, இருவர் நிலத்தில் குழிவெட்டுவது தெரிந்தது.
இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக
எஞ்சியவர்கள் இயங்கிக்கொண்டிருப் பதையும், இந்த எஞ்சியவர்களும் இறந்துபோக இவர்களுக்காக யார் இருக்கிறார்கள் என்பதையும் நினைக்க அவனுக்குச் சிரிப்பு வந்தது.
காரணமில்லாமல் காரியமில்லை. என்ற ஆன்மீக தத்துவம் நினைவில் வந்ததும் அவன் சிந்தனை வசப்பட்டான். பெரியப்புவோடு கைவேலிக்குப் போகும்போது மனதில் எழுந்த அந்த எண்ணங்கள் மீண்டும் அவனுக்கு ஞாபகத்துக்கு வந்தன.
ஏதோ ஒரு சக்தி ஏதோ ஒரு காரணத்துக்காக ஒருவனை இயக்க ஆரம்பிக்கும் என்பதையும், அது கைவேலியில் கண்ணாரக் கண்டு அனுபவித்து வந்ததையும் அவன் நினைத்துப் பார்க்கிறான். அவனுக்கே அது ஆச்சரியமாக இருந்தது. தானும், பெரியப்புவும் உயிரோடு மீளுவம் என்று அவன் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. மீண்டு உயருடன் தப்பி வந்திருப்பதும் அந்தச் சக்தியின் செயற்பாடே எனவும், அந்தச் சக்தி மூலம் இனி நிகழப்போகும் சம்பவங்கள் யாதாக இருக்கும்.? எனச் சிந்தித்தவண்ணம் இருக்கையில், திடீரென அழுகுரல்கள் பலமாக ஒலிக்கத் தொடங்க, அவன் அத்திசை நோக்கிப் பாரத்தான்.
இறந்துபோன கர்ப்பிணிப் பெண்ணையும் வேறு இருவரையும் வெட்டிய குழியில் இறக்குவதையும், அதைக்கண்ட உறவினர்கள் ஓலமிடு வதையும் கண்டான். அவனது உணர்வுகள் அந்த நிமிடத்தில் மரத்துப்போய் இருந்தன. ஆசார அனுட்டானங்கள் எதுவுமின்றி கொள்ளியுமில்லாமல், குடமுமில்லாமல் குழிக்குள் போகும் நிகழ்வுகள். அங்கேறும் அளவுக்கு ஒவ்வொரு வாழ்வும் அலங்கோலமாகி அவலப்பட்டுப் போயிருப்பதை அவனால் உணர்ந்துகொள்ள முடிந்தது.
நாளைகசூ எனககும, எனது குடும்பத்திற்கும் இந்த நிலை வரலாம்.? எனச் சிந்தித்தவாறே அந்தப் பகுதி மீது பார்வையைச் சுழலவிட்டான். இடம்பெயர்ந்து வந்தவர்களில் பெரும்பாலானவர்கள்
ஜூன் 30 - ஜூ)ை 06, 207 திணி
தங்களது தரப்பாள் வீடுகளைப் பிடுங்கிக்கொண்டிருந்தார்கள். கர்ப்பிணிப் பெண் வயிறு நசுங்கிய நிலையில் S கிடந்த கோலம் அவர்களைக் கலக்கத்திற்குள்ளாக்கிவிட்டது போலும். அச்சம் நிறைந்த முகங்களுடன், அருகில் சாவோலம் நிகழ்வதைப் பொருட்படுத்தாது, அவர்கள் அவசரம் அவசரமாக தங்கள் சாமான்சக்கட்டுக் களைக் கட்டுவதில் மும்முரமாக இருந்தார்கள். பழந்துணியொன்றினால் போர்த்து மூடப்பட்டிருந்த புலிச்சீருடைப் பொடியனின் உடல் மீது இலையான்கள் மொய்த்துக்கொள்ளத் தொடங்கின. அருகில் ஒரு வயோதிபர் காய்ந்து போன தென்னம்பாளையொன்றினால் |இலையான்களை விரட்டும் முயற்சியில்
செயற்பட்டுக்கொண்டிருந்தார்.
வானம் வெளிர் நீலமாக இருந்தது. அதனிடை மேகக் கூட்டங்கள் இல்லாததினால் பகலவனின் வெப்பநிலை பூமியெங்கும் பரவியிருந்த போதும், இடைக்கிடை வடதிசை நோக்கி வீசும் காற்றால் சுவாத்தியம் கொஞ்சம் சுகமாக இருந்தது. தென்னந்தோப்பின் மேற்குப்புறத்தில் மேய்ச்சல் மாடுகள் பாதைமாறிவந்து குழுமியிருந்தன. அதனிடையே தாயைத் தவறவிட்ட இளங்கன்று ஒன்று பெருங்குரலாய் கத்தியபடியிருந்தது.
அவன் திரும்பி கன்று கத்தும் பக்கம் பார்த்தான். கன்றைப் பார்க்க அவனுக்குப் பரிதாபமாக இருந்தது. ‘எந்த இடத்தில மனிசரைப் போல ஷெல் பட்டு தாய்ப்பசு செத்து நாறுதோ...' என நினைத்தவன் கிணற்றடிக்குச் சென்று வாளி நிறையத் தண்ணிர் நிரப்பிக் கொண்டு வந்து அந்தக் கன்றின் முன்வைத்தான். கன்றும் தண்ணிர்த்தாகத்தில் கத்தியது போன்று வாளிக்குள் இருந்த தண்ணிரின் முக்காப்பங்கினை குடித்துவிட்டு, அவனை நிமிர்ந்து பார்த்த நிலையில் தனது நாக்கினால் தன் அலகினை வலது-இடதுபுறமாக நக்கிக்கொண்டிருந்தது. அவனுக்கும் அதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. வாஞ்சையோடு அதன் நெற்றிப் பொட்டினைத் தடவ, அக்கன்று அவனது கைகளையும் நக்கிவிட்டு தனது கூட்டத்தோடு போய்ச்சேர்ந்துகொண்டது.
அவன் வாளியை எடுத்துக்கொண்டு வந்து மீண்டும் கிணற்றடியில் வைத்து விட்டு முற்றத்துக்கு வந்தபோது, ஒரு இளம் வயதுடையவன் தோளில் துப்பாக்கியுடன் மிரட்சியும் சோகமும் குடிகொண்ட முகத்தோடு நிற்பதைக் கண்டான். அவனுக்குத் துவக்கைக் கண்டதும் கோபம் வந்துவிட்டது. நிமிர்ந்து வானத்தைப் பார்த்தான். நல்லவேளை! வானத்தில் 'வண்டு தென்படவில்லை.
"ஏன் தம்பி துவக்கோடை வந்தனி? உனக்கிப்ப என்ன வேணும்? அவனது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வபாறுப்பாளர்மாரில வரும்பாலான ஆட்கள் - ෂ60) Babin. ஒதுங்கி நிற்க,
தனி
யக்கத்துக்கு வேலை
செய்த எனக்கு, இப்ப எல்லாம்
வெறுத்தும்போசுே. வீடுவீடாகப் பிள்ளையளைப் பிழக்க விவளிக்கிட்டதால துவக்கு கைாளுவியிருக்கிற ४४
OurpourtoLugos சனங்கள் S. எரிச்சலாப் பார்க்கிற நிலை
வந்திருக்குது. என்னா.ை அந்தப் பார்வையைத் தாங்கேலாதாம். ஏனெண்டால்
நான் இயக்கத்துக்கும். -
அனனைக்கும் விசுவாசமாக வேலை செய்தவன். இப்ப
গুপ্ত
நடக்கிற ஊத்தைத்தனம்Duomon
துவக்கோடு வந்தவன், சகலனின் பெயரைக் கூறி “அவர் நிற்கிறாரா?” எனக் கேட்டபோது, அவன் பங்கர் வாசலை நோக்கி நடந்தான். வாசலில் நின்றபடி சகலனிடம் விடயத்தைக் கூறியபோது, சகலன் அந்த இளம் வயதுடையவனை பங்கருக்குள் வரும்படி பணித்தான்.
சகலனின் தூரத்து உறவுமுறையான அந்த இளம் பொடியன் துவக்கோடு பங்கருக்குள் நுழைந்தான். பொடியனுக்குப் பின்பாக அவனும் உள் நுழைந்து ஒரு ஒதுக்குப்புறமாக அமர்ந்துகொண்டான்.
துவக்கோடு வந்தவனை சகலனால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. ஆனால் அந்தப் பொடியனோ
சகலனையும் சகலனின் மனைவியையும்
மாறிமாறிப் பார்த்துவிட்டு, “சித்தப்பா.
சித்தி." என்று கூறியபடி. அழ
ஆரம்பித்தான்.
அவனும்-அவளும் எதுவும் கூறாது
மெளனமாக இருந்தார்கள். பங்கருக்குள்
தாயம் விளையாடிக்கொண்டிருந்த
சகலனின் பிள்ளைகளும் தங்கள்
விளையாட்டை நிறுத்திவிட்டு, வந்தவனை
வேடிக்கை பார்க்கத்தொடங்கினார்கள். வந்தவன் யார் என்பதை அறிய
முடியாது திண்டாடிய சகலன், சில
விநாடிகளின் பின்பு ஞாபகம் வரவே
ܢ ܕ *
சாப்பிட்டிட்டுப் போவன்.”
ஆச்சரியப்பட்டுப்போனான்.
“அட! நீ சீராளனல்லோ.” சகலன் கேட்டான்.
“ஓம். சித்தப்பா. கூறினான்.
“உதென்னடா உன்ர கோலம்..?” சித்தியும் வியப்புத் தொனிக்க வினவினாள்.
“என்ன நடந்தது? இப்ப எங்கை அடிபாட்டில நிற்கிறாய்.” சகலனின் கேள்விக்கு, வந்தவன் நிமிர்ந்து பார்த்துவிட்டுக் கூறிய பதில் அனை
9%
வந்தவன் பதில்
வரையும் திகைப்புக்குள்ளாக்கியது.
"நான் இப்ப அடிபாட்டில இல்ல.
இயக்கத்தை விட்டிட்டு ஓடிவந்திட்டன்.
என்னால இனி ஏலாது.”
“ஏன்ராப்பா..? சகலன் எரிச்சலும் அதிர்ச்சியுமாய்க் கேட்டான்.
"அங்கை என்ன நடக்குதெண்டு ஒருத்தருக்கும் தெரியாமல் கிடக்குது. சாப்பாடு ஒழுங்காக இல்லை. முக்கியமான ஆட்கள் எல்லாரும் ஒதுங்கி நிற்க நாங்கள்தான் அடிபட வேண்டிக் கிடக்குது. ஒரு கிழமை, ஒரு மாதப் பயிற்சிக்காரரைக் கொண்டு வந்துவிட்டால், அவங்கள் ஆமி அடிக்கிற ஒரு ஷெல் அடியோடை அலறிப்புடைச்சு ஒடுறாங்கள், நாங்கள் மூண்டுவருசம், ஆறுவருசம் பயிற்சி எடுத்தனாங்கள். அதாலதான் ஜயசிக்குறு, ஆனையிறவு, கிளிநொச்சி அடிபாட்டில தாக்குப்பிடிச்சு நிற்கக் கூடியதாயிருந்தது. இப்ப அப்படியே நடக்குது. பொறுப்பாளர்மாரில பெரும்பாலான ஆட்கள் குடும்பத்தோட ஒதுங்கி நிற்க, தனிக்கட்டையள் நாங்கள்தான் தலைகுடுக்க வேண்டிக்கிடக்குது. எவ்வளவோ விசுவாசமாக இயக்கத்துக்கு வேலை செய்த எனக்கு, இப்ப எல்லாம் வெறுத்துப்போச்சு. வீடுவீடாகப் பிள்ளையளைப் பிடிக்க வெளிக்கிட்டதால துவக்கு கொளுவி
யிருக்கிற பொடிபொட்டையளை
சனங்கள் எரிச்சலாப் பார்க்கிற நிலை வந்திருக்குது. என்னால அந்தப் பார்வையைத் தாங்கேலாதாம். ஏனெண்டால் நான் இயக்கத்துக்கும், அண்ணைக்கும் விசுவாசமாக
வேலை செய்தவன். இப்ப நடக்கிற
ஊத்தைத்தனமான வேலையளுக்கு நான் உடந்தையாயிருக்க விரும்பேல்லை.”
வந்தவன் அழுதழுது கூறிக்கொண்டி ருக்க, அவனைச் சுற்றிவர இருந்தவர்கள் வாயடைத்துப் போயிருந்தார்கள்.
சகலனும் என்ன பதில் கூறுவதென்பது தெரியாமல் திகைத்துப்போன நிலையில், வந்தவனின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.
"கேப்பாப்புலவிலயிருந்து தருமபுரம் வரை ஆமிக்காரர் வில்லுத்தகடு வளைஞ்சு நிண்டமாதிரி நிற்கிறாங்கள். ஊடறுத்து அடிக்கிறது இனிக் கஷ்டம், பெரும்பாலான தளபதிகளுடைய பேச்சு மூச்சைக் காணேல்லை. உள்ளுக்கை என்ன நடக்குதெண்டது ஒருத்தருக்கும் தெரியாமல் கிடக்குது. ஆமிக்காரனிட்டை உயிரோடை பிடிபடுகிறதை நினைச்சுப் பார்க்கேலாமல் கிடக்குது. அதால நான் விட்டிட்டு ஓடிவந்திட்டன். இயக்கத்தை விட்டிட்டு ஓடின ஆட்களை தேடித்திரியிறாங்கள். எனக்கு எதுவும் நடக்கலாம். அதுக்காகத்தான் உண்மை நிலைவரத்தை நம்பிக்கை யான ஒருவரிட்டை சொல்லிப்போட்டுப் போவம். எண்டு உங்களிட்டை வந்தனான். சொல்லியாச்சு. நான் வெளிக்கிடுறன்.” என்று கூறிவிட்டு வந்தவன் புறப்பட ஆயத்தமாகியபோது
சகலன் அவனைத் தடுத்தான்.
"நில்லடாப்பா. ஏதேனும்
- ॐ
囊
போனவன் திரும்பிவந்து சகலனை ஒரு பார்வை பார்த்தான். பார்த்துவிட்டு சகலனைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டான்.
அந்தக் கேள்வி.

Page 10
85டுமேடெல்லாம் அலைந்து, தண்ணிருக்கும் உங்களுக்கு “செல்லமே,
திரிந்தும் யானைக்கு அருந்த ஒரு வேறுபாடு தெரியவில்லையா? தான் எனக்கு உ சொட்டு நீர் கூட கிடைக்கவில்ல்ை கற்களைப் போட்டால் கிணற்றுத் நான் தான் அவ:
கோடைகாலமாக இருந்ததால் தண்ணீர் எபபடி மேலே வரும்? இப்படி முடடாள எல்லா நீர்நிலைகளும் வறண்டு கயிற்றையும், வாளியையும் தயார் காரி LLUD பண்ணி போய் கிடந்தன. செய்து அல்லவா நீரை மேலே யார் எதைச் சொ
- கொண்டு வந் டித்து இருக்க அப்படியே நம்பக அப்போது ஒரு கிணறு வேண்டும்! 9ž பாடத்தை, இப்ே &383 ধ্রু: , ফ্রাঞ্ছা ఫిళ్ల கொண்டேன். கா சரியா, தவறா எ6 இருந்தால், எனக் நிலை ஏற்பட்டிரு யானை, மரத்தின் இருக்கிறதா என் நிலைமையைப் காகம் யானைக்கு துவங்கியது.
கதை சொல் எதை சொன்னாலு அப்படியே நம்பி அதுசரியா, தவற
^ * *. * ༡མས་༦༠༠༠ལངས་༣༦ தென்பட்டது. அதன் அருகே வந்து
#':"..?gbl. உங்களை முட்டாளாக்கிவிட்டதே? சிந்தித்துப் பார்க் அதை எப்படி குடிப்பது என்று என்று தன் ஆதங்கத்தை, தாய் அப்போதுதான் ந தெரியாமல் தவித்தது. யானையிடம் கொட்டித் தீர்த்தது, காரியங்களை சி
யானையின் நடவடிக்கையை 9' " (Մ)ւգեւկLD அங்கிருந்த காகம் ஒன்று பார்த்துக் கொண்டிருந்தது. அது யானையைப் பார்த்து, "யானை யாரே, எங்கள் முன்னோர் ஒருவர் ஒரு ஜாடியில் சிறிதளவு நீர் இருப்பதைக் கண்டார். அது மேலே வர ஜாடியினுள் சிறுசிறு கற்களைப் போட்டு வரவழைத்துக் குடித்தார். அவர் ஜாடியில் இருந்த நீரைக் கற்களைப் போட்டு மேலே வரவழைத்ததைப் போல, நீங்களும் கிணற்றில் உள்ள நீரை பெரிய பெரிய கற்களைப் போட்டு மேலே வரவழைக்கலாமே?” என்று திட்டம் கொடுத்தது.
இதைக் கேட்டவுடன், யானை யும் பெரிய பெரிய கற்களைக் கொண்டு வந்தது. அவற்றை எல்லாம் கிணற்றில் போட்டது. நீர் மேலே வந்துவிட்டதா என்று அவ்வப்போது எட்டிப் பார்த்தது. ஆனால், பாவம், யானை, சிறிதளவு தெரிந்த நீர் கூட இப்போது தெரியவில்லை. நீரெல்லாம், கற்களால் சூழப்பட்டு மூடிக்கிடந்தன.
அப்போது அங்கே வந்து சேர்ந்தது குட்டியானை, அது தாய் யானையின் செயலை அறிந்து கோபம் கொண்டது. “ஜாடியில் இருந்த
帧
தண்ணிருக்கும், கிணற்றில் இருந்த
計
8
(ت 3) Gy
司 கண்டுபிடித்தவ 29 = ஆஸ்ப்டின் (பி. 롱 *பன்னாட்டு =ஆண்டு - 2012 兽 I *விலங்குக O VS பற்றிய ஆய்ை as பிரிவு - எதோே 。臣 *பக்ரீரியான
கண்டறிந்தவர் 를 = லிவன்ஹூக்
போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்கும் தரத்தினை ! *திறந்த வி 娜 3.8:3 Eபூக்கும் தாவரங் கட்டாயம் (தறிப்பிட வேண்டும். . Eஜிம்னோஸ்பெர் மேலே உள்ள படத்தினை வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற் JJ புத்தகமொன்று பரிசாகக் காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 18.07.2011 *மேதைகளி வர்ணம் தீட்டும் போட்டி இல896 | Eஎன்று அழைக்
ខ្លាំងប្រjម លjpស | = லியானார்டோ த.பெ.இல:1772, கொழும்பு த.பெ.இல:167, யாழ்ப்பாணம் *ஒளிமிகுந்த
வர்ணம் தீட்டும் போட்டி இல: 894 "தி பரிசுக்குரியவர்: சதாட்சாயினியம்/சுழிபுரம் வடக்க ஆறுமுகவித்தியாலயம் சுழிபுரம் | ပ္မ္ဟစ္ထိ = வட்டமாகத் தெ 01. சதபிஷன், வண்ணார்பண்ணை. யாழ்ப்பாணம், I * நவீன ஒ |02. ஐதுஷாசெட்டிகுளம், வவுனியா =தந்தை என்று 03. எம்.கீதவாணி, தம்பலகாமம், திருகோணமலை, ತಿಣ್ರ:0 常 04. கோபிரதீபன் தாழ்வுபாடு, மன்னார். உள்ள
105. ஜே.குலோத்துங்கன், ஜெயந்திநகர், கிளிநொச்சி. புருவங்கள் கிை 06. கே.சுகுணா, வாழைச்சேனை, மட்டக்களப்பு I * கழுதைப் க 101. ஆர்.பிருந்தா, பிரதானவீதி, நுவரெலியா, இனத்தை சே GST) - ஈசலின் 6
08. எம்.தனுஷிகன், மாலுசந்தி, பருத்தித்துறை. . لم மட்டுமே.
2. oli II||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீ சொன்னதும் ண்மை புரிந்தது. சரப்பட்டு
தனமான ரிவிட்டேன். ான்னாலும் க்கூடாது என்ற பாது புரிந்து கம் சொன்ன வழி ன்று சிந்தித்து கு இந்த க்காது” என்ற
மேல் காகம் று பார்த்தது. புரிந்து கொண்ட கு அஞ்சி பறக்கத்
வெற்றியைவிட தோல்விதான் அதிக பாடங்களை கற்றுத் தருகிறது.
கார்ல் மெனிக்கர் )
"நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கனார் இல்,"
மனதில் பற்றுக்களைத் துறக்காமல், துறந்தவரைப்போல் வஞ்சனை செய்து வாழ்கின்றவரைப்போல் இரக்கமற்றவர் வேறு எவரும்
}லும் நீதி: யார்
லும், அதை
விடக்கூடாது.
ா என்று
கடல் நீர் செங்குத்தாகவும், \ கிடைமட்டமாகவும் அசைந்து
கொண்டே இருக்கிறது. இதற்கு புவிச்சுழற்சி, புவிச்சுற்றுகை, சந்திரன் மற்றும் சூரியனின் ஈர்ப்பு விசைகள் என்று பல காரணங்களைச் சொல்லலாம். புவி தனது அச்சில் மேற்கு, கிழக்காக தன்னைத்தானே 7ெ சுற்றுவதற்கு புவிச்சுழற்சி என்று
O பெயர். அப்போது மேற்பரப்பில் உள்ள கடல்கள் அசைவுக்கு உட்படுகின்றன. በ8ቻ8ኽ 000 புவிச்சுற்றுகை என்பது சூரியனைச் சுற்றி வருகின்ற நிலை, அப்படிச்
ாம் செய்யும் றப்பாக செய்ய
& ॐ
சுற்றி வரும்போது, மத்திய அகலக்கோட்டில் இரண்டு தடவைகளும், மகர, கடக கோடுகளில் ஒவ்வொரு தடவையும் சூரியன் உச்சம் கொருக்கிறது. சூரியக் கதிர்வீசலின் சாய்வு வேறுபாட்டால், பூமிக்குக் கிடைக்கும் வெப்பத்தின் அளவிலும் மாற்றங்கள் உண்டாகின்றன. இதனால் ஏற்படும் அமுக்க வேறுபாடுகள் காற்றின் வேகத்திலும், திசையிலும் மாற்றங்களை உண்டாக்குகின்றன. இதனால், காற்றில் உந்துதல் ஏற்பட்டு நீர் அசைகின்றது.
சந்திரன் மற்றும் சூரியனின் ஈர்ப்பு விசைகளால் புவியில் வற்றுப் பெருக்குகள் ஏற்படுகின்றன. வற்றுப் பெருக்கு என்பது நீர்மட்டம் உயர்ந்து, தாழ்வதைக் குறிக்கிறது. பூமி சந்திரனையும், சந்திரன் பூமியையும், சூரியன் இந்த இரண்டையும் ஈர்க்கின்றன.
பூமி, சந்திரன், சூரியன் ஆகிய மூன்று கோள்களும் அமாவாசை, பெளர்ணமி தினங்களில் ஒரே நேர்கோட்டில் வருகின்றன. அதனால், இக்காலங்களில் வற்றுப் பெருக்கு உயர்வாக இருக்கிறது. எரிமலை சீற்றங்கள், புவி நடுக்கம், பனி உருகுதல் போன்றவற்றாலும் கடல் நீரில் அலைகள் உண்டாகின்றன.
% * * * φ லடெலி என்றால் என்ன?
தபால் தலை சேகரிப்பு கலையைதிதான் பிலடெலி என்கின்றனர். இதை சேகரிப்போர் பிலடெலிஸ்ட்' என்று அழைக்கப்படுகின்றனர். பிலாஸ்’ என்றால் விருப்பம் அட்டேலியா என்றால் வரி ரசீது
= = ܝ݇ܒ = = = ܣܵ- = = - = = ܒ
ॐ
「一ーーーーーーーーーーーー
ஆஎன்று அர்த்தம். is 国 14ஆம் நூற்றாண்டிலேயே தபால் நடைமுறை பழைய பாபிலோ ர் - ஜோஸப் 3னியப் பேரரசில் இருந்தது பின்பு ஸ்டாம்ப் நடைமுறைக்கு வந்தது. ரிட்டன்) 3 19ஆம் நூற்றாண்டில் பிலடெலி கலை தொடங்கியது. இங்கிலாந்து க் கூட்டுறவு 3தபால் தலையில், நாட்டின் பெயர் அச்சிடப்பட்டிருக்காது
=பூடான், தாய்லாந்து நாடுகள் 3டி தபால் தலைகளை வெளியிட்டு ளின் நடத்தைப் அந்நிய செலாவாணியைப் பெருக்குகின்றன. சில நாடுகளில் வப் படிக்கும் பாதியாக வெட்டி உபயோகப்படுத்தும் வகையில் தபால்தலைகள் லொஜி = வெளியிடப்படுகின்றன. இதற்கு பைசெக்ட் ஸ்டாம்ப்' என்று பெயர். 26ᏂJé5 ; தன்முதலில் ஸ்டாம்ப் வெளியிட்ட நாடு இங்கிலாந்து
(lp 1840இல் அரசி விக்டோரியாவின் படத்துடன் வெளியிடப்பட்டது. 7 ஆண்டுகளுக்குப் பின்புதான் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.
- ஆன்டன் வான்
༄༽
தையுடைய ங்களின் வகை - "ம்கள் ன் மேதை கப்படுபவர் -
டாவின்சி
5 கோள் -
o
写
ལྷོ་
"!!
இருந்து
வானவில் முழு ரியும். வியக்கலையின்
له
வர், பிகாசோ, விசா ஒவியத்தில் ணுக்கு கண் DLu IIT g5).
i
புலி, நாய் ர்ந்தது. வாழ்வு ஒருநாள்
否
s IIIHIIIIIIIIIIHIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIủỳ
ஜூன் 30 - ஜூலை 06.207

Page 11
காலை உணவைதவிர்க்காதீர்கள்
சலிப்பும் ஏற்படும். இதனால் மதிய சாப்பாடும் தடைப்படலாம். சிலர் காலை | FITLI LI ITL 60oL
குறைப்பதன் மூலம் உடல் נ_uקL60ק16760
கட்டுப்படுத்தலாம். எனறு ہے۔ 魏 - நினைப்பதுண்டு
ஒவ்வொரு வேளை தவறாமல் காலை உணவை உணவும் உடலுக்கு சாப்பிட்டாலே உடல் எடை LD6boon 616 அவசியமானதாகும் அதிலும் கட்டுப்பாட்டில் இருக்கும் கேள்விக்குப் |တံfဒုက္ခ္ရ உணவு என்பதுதான் உண்மை. சொன்னான்.
முக்கியமானது. காலையில் பணிகள் "எம்மைவி அதாவது காலை உணவு செய்யத் தொடங்குவதால் எதிரிகள் பல8 உடலுக்கும், மூளைக்கும் உடலுக்கு புரதம் மற்றும் I ஆனாலும கே றநத ஊட்டசசததாகும. நார்ச்சத்து அவசியம் பலசாலிகளாக காலை உணவு சாப்பிடா எனவே கொழுப்பு குறைந்த அதிகாரம் சை விட்டால் மூளை சுறுசுறுப்பை மற்றும் புரதம் நிறைந்த இருக்கிறதல்ல
if
உணவுகளை உண்ணலாம். அதனால்தான். சோர்வடைந்து விடுவீர்கள்.
நேரத்தில் தேவையில்லாமல்
எனக்குள் இரு
இழப்பதால் நீங்களும் - - - - - - - - - - - - -
ட்டை, பீன்ஸ், பால் எண்ணிக்கைய மேலும் இடைவேளை சாப்பிடலாம். ||" *
ளைகட்டிய தானியம், O6)6).T. (oligஎதையாவது சாப்பிடத் 醬 வகைகள், I என பிக் தூண்டும். 器 மதியச் காய்கறி மற்றும் பழங்களும் சாப்பாடு சாப்பிட காலையில் சாப்பிட் ஏற்றது. | #?விட்
"அப்படியா
நம்மால் அவர் சண்டையிட மு கேட்டேன். என் விட்டது.
"சேச்சே பய என்ன? எறும்பு சின்னதுதான். மிகவும்பெரியது காதுக்குள் எறு புகுந்துவிட்டால் யின் கதை முடி அது போலத்த
சுரப்பதற் யோடி -
உடலில் அயடீன் குறையும்போது தைரொய்ட் சுரப்பும் குறையும் எனவே, சுரப்பினை அதிகப்படுத்த சுரப்பிகள் ಕ್ಲೌ முன் கழுத்து கழலை ஏற்படுகின்றது. இதனுடன் உடல பருமனாகும. மலச்சிக்கல், காலில் வீக்கம் போன்றவை ஏற்படும்.
நாளமில்லாச் சுரப்பிகளில் சுரக்கும் ஹோர்மோன்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றில் தைரொக்சின் என்னும் ஹோர்மோன், உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி
பயன்படுகிறது. தைரொக்சின்
நாணர்
நினைவாற்றல் குறைதல், பெண்கள் பூப்பெய்ய தந்திரம் இருக்க
தாமதமாகுதல், மூட்டு வலி உண்டாகுதல் போன்றவை
தைரொயிப்பிரச்சினைகள்
வை, நாம்தான் புரிகிறதா? நாம் ஜெயித்துக்கொ பயம் கூடாது கூடவே கூடாது
நம் முதல் எதி நமது தாடையின் கீழ்புறமாக எதிரி வா பே அமைந்த தைரொய்ட் | முகாமை ே சுரப்பிகளிலிருந்து ஆரம்பித்தான்,
பின்னால் சென் மல்லா நூறு ய சமம் என்று ே மல்லா இருக்கு யாரையெண்டா காட்ட முடியும்
சுரக்கின்றது. தைரொய்ட் :ಧ್ವಿ?' ஏற்பட்டால் பல வகையான நோய்கள் வரக் கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
பலரும் கழுத்து ஏற்படும். இதனை வராமல்
ங்குவதை தைரொய்ட் தடுக்கவே அயடீன் எனக்கும் கடத் சுரப்பியின் பாதிப்பாகக் கலந்த உப்பினைப் பின்னர் என்ன கருதுகின்றனர். சில பயன்படுத்தும்படி நினைப்பே தெ தாடையின் அறிவுறுத்தப்படுகின்றது. (மாலையில்
ழ்ப்பகுதியில் உள்ள மேலும், அவர்களின் இல்லையா? நிண நீர் முடிச்சுகள் மூளை வளர்ச்சியும் G முன்னால் ே நோய் தாக்குதலின்போது பாதிக்கப்படுகிறது.
க்கமடைந்து மிகுந்த தைரொய்ட் நோய்களில் மிக : ய நின் வலியை ஏற்படுத்தும் கழுத்து ஆபத்தான ஒன்று கிரேவ்ஸ் திருப் என6ை வீங்கக்கூடிய தைரொய்ட் அல்லது அவழிமோட்டா இல் ಙ್ಲೈ ཆ་ பிரச்சனையானது தைரொய்ட் நோயாகும். '?: 6 குறை தைரொய்ட் என இந்நோயால் பாதிக்கப்படுப Lird ತಿಣ್ಣಞ್ಞಿoತ್ಲಿ இது வர்களின் தைரொய்ட் சுரப்பி IEಳಿ: அ தவிர மிகை தைரொய்ட் அவர்களது உடலில் எதிரி ಇಂ i.స్ట్రే லிங்குவல் தைரொய்ட், யாகவே செயற்படுகிறது. to வி மீடியா தைரொய்ட் போன்ற இதனால், உடல் உறுப்புகள் மெல்லிய கோ பிற தைரொய்ட் பாதிக்கப்படுகின்றன. புன்னகை தோ குறைபாடுகளும் உள்ளன. இந்நோயினால் பாதிக்கப் "சாப்பிட்டுவி
பட்டவர்களின் குடும்ப
ாக்கின் பின்பகதியில் ந குதி உறுப்பினர்களும் தைரொய்
கட்டி போன்று ஏற்படுவதை
என்றான்.
多 பக்கத்துக் 9 லிங்குவல் தைரொய்ட் நோயால் பாதிக்கப்பட இருந்துதான் அ என்பர். சிலருக்கு மார்புக் வாய்ப்புள்ளது. எடுத்து வந்திரு
தைரொய்ட் கட்டிகளை தொடக்க நிலையில் கண்டறிந்துவிட்டால் எளிதாக கட்டுப்படுத்திவிடலாம். தைரொய்ட் பிரச்சினையை தைரொய்ட் அப்டேக் பரிசோதனை, ஸ்கேன் போன்றவை மூலம் கண்டறிந்து கொள்ள முடியும்.
கூண்டுக்குள் மீடியா ஸ்டெர்னல் தைரொய்ட் இருக்கும். இதனால், மூச்சுத்திணறல் ஏற்படும். குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் மாத்திரைகள் தைரொய்ட் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
தைரொய்ட் சரிவர
பணம் கொடுத்
அனுப்பினால் : அனுப்பிவைப்ப சாப்பாடு ந6 இருந்தது மன. இருந்ததால் து வாக இருந்த:ே "நிறைய வ
இ க்கும் கூட
g5% to - g5ana) 06, 207 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

/-
34Mófia) GMáiá Mío V(0) Vojo3494 Gangasif asygni aga, 90s இதுவும் ஒரு Uன் - ஏன் ஸ்டி மீள்ன்ெறு த்ெதிருைக்குத் Gigfryb?y 69aig yw Ana) âog. Sğ6616a (yOff YOČILývÜlu GVáša, As, Gale Agitals to
ரப்படுகின்றன.
டியாதா?” என்று
நினைத்துக்கொண்டு சுட்டேன்.
டுமீல். மல்லா தன்னை மறந்து கைதட்டினான். எனக்கு வெட்கமாகியது.
மல்லா சொன்னான். உணர்ச்சிகரமான குரலில் சொன்னான்.
"பூலான் நீ ஒருநாள் இல்லாவிட்டால் ஒரு நாள் தலைவியாகிவிடுவாய்!" மல்லாவின் பாராட்டு வார்த்தைகளால் நான் மெய்மறந்து போக வாய்ப்பே இல்லாமல் சிலர் ஓடி வரும் சத்தம் கேட்டது.
மாதுசிங்கும் இன்னும் சிலரும் முகத்தில் திகிலோடு ஓடி வந்துகொண்டிருந்தனர்.
அவர்களைக் கண்டதும் மல்லா அவர்களை நோக்கிச் சென்றான்.
நானும் மல்லாவின் பின்னால் ஓட்டமும் நடையுமாகச் சென்றேன்.
மாதுசிங்கின் வாயிலிருந்து வந்த செய்தி என்னைத் தூக்கிவாரிப் போட்டது.
"மல்லாஜி பொலிஸ் வருகிறது. யாரோ ஒரு வேசிமகன் தகவல் கொடுத்துவிட்டான். நாம் உடனே இந்த இடத்தைக் காலி செய்தாக வேண்டும்."
குரல் தொய்ந்து “எம்மைவிட எம் எதிரிகள் பந்துவிட்டாயா பலசாலிகள். ஆனாலும்
மிகவும் கோழைகள். பலசாலி LT606 களாக இருப்பது,
யானையின் அதிகாரம் கையில் ம்பு இருக்கிறதல்லவா போதும் யானை அதனால்தான். ந்துவிடும் ஆட்கள் எண்ணிக்கையும் ᎢᎧᏈᎢ. நாங்களும்! அதிகமாக இருக்கிறார்கள்." றே ாம எனபது 条 மல்லா சொன்னதும் ன்ேறு 2 எனக்குள் இருந்த
ராஜாக்கள். நம்பிக்கையானது ஆட்டம் தான் கண்டது மாதிரியாகிவிட்டது. ண்டிருப்போம் “G9Lupu un GO6ò bò LD6ò புரிகிறதா? பயம் OGN&5GóLGóðir EJ GOJóGOODLUúL
அதுதான் முழயாதா?" என்று கேட்டேன். ரி ஆம் முதல் என்குரல் தொய்ந்து விட்டது. Tsaorrib." ** GBEFêGBEF LuulunbgGÍNTLnuum நாக்கி நடக்க என்ன? எறும்பு மிகவும் அவன சின்னதுதான். யானை ற எனககு ஒரு மிகவும்பெரியது. யானையின்
காதுக்குள் எறும்பு புகுந்துவியல் ம் போது போதும், யானையின் கதை லும் வீழ்த்திக் முடிந்துவிடும். அது போலத்தாள்
இனித்தான் தாங்களும்
தெரியுமே!
பயம்? என்ற
ம்பாக இருந்தது என்றான் மாதுசிங்
பயிற்சி /n. மாதுசிங்கின் குரலில் ன்று கேட்டேன். தெரிந்தது பயமா அல்லது
சன்று மல்லா
று கழுத்தைத் 1. நோக்கி
ன்று கேட்டான்.
பழக வேண்டு
சையாக ஆசை
து" என்றேன். உதட்டில்
சொல்லுவோம். அதுதான் அதிகமாக இருக்கிறது,"
i.,
ணிந்து நம்மைப் பிடிக்க
ந்துவிடுவார்கள்" என்றான்
அருகருகே அமர்ந்துதான்
சாப்பிட்டோம் அதுவே
T என்னவோ! திருக்கிறதே, மிஞ்சி மிஞ்சிப்
ஆறு ஏழு தோட்டாக்களை வீணடித்தேன். மரத்தில்
ட்டபோதும் குறிமட்டும்
மல்லா சுட்டுக் காட்டினான்.
குறிபிசகவில்லை!
ட்டாவது தடவை மனை ஒன்று குவித்து, மூச்சை
பதட்டமா? என்று தெரியவில்லை. விக்ரம் மல்லாவிடம் அந்தப் பரபரப்புத் தொற்றிக்கொண்டது.
"உடனே நம் ஆட்களை உஷார்ப்படுத்து முக்கியமான பொருட்களை மட்டும் மூட்டை
சொல். ஒடு.” என்று ளை பிறப்பித்தடியே மல்லாவும் முகாமை நோக்கி ஓடிக்கொண்டிருந்தான். “காம்ை மல்லாவின்
நங்கள் முகாமைச் சென்றடைவதற்கிடை யில், முகாமிலிருந்த
ட்களக்கச் செய் ဖွံ့ ဂြွီး ငွှိ၊ #? சிே அவர்களிடமும் சொல்லிவிட்டுத் தான் மல்லாவைத் தேடி ஓடிவந்திருக்கிறான்.
நாம் தங்கியிருந்த ப மலைக்குன்றுகள் சூழ்ந்த பகுதியாகும். ம்லைக் குன்றுகளின் உச்சியில் நின்று பார்த்தால் நீண்ட தூரம்வரை அவதானிக்க முடியும்
(திருப்பங்கள் ரெட்டும்.)

Page 12
அதிர்ஷ்டமில்லாத மனித
வின்னர் படத் தயாரிப்பாளர் விசாரித்தோம் வேறொன்றுமில்லை
இப்போது ஒரு மனசெல்லாம் வின்ை வின்ை என் ஒட்டலில் வேலை பார்த்துதான் தெறிக்கிற அளவுக்கு கவலையில் குடும்பமே கஞ்சி குடிக்கிறது இருந்த ராமச்சந்திரனுக்கு காமெடி என்று குமுதம் இதழுக்கு ஒரு பாத்திரம் கொடுக்கப்பட்டது. : அந்த னால் அவரால் முடியவில்லை. பேட்டியில், தனது பரம்பரை ருந்தாலும் நம்பிக்கையோடு ஒரு მეწ|* მუთL იმnhā திேல் துவங்கி, வாரம் நடிக்க வைத்தாராம் பாலா
ஒட்டலில் டேபிள் துடைத்தது வரை தேறவேயில்லை. அவர் விளக்கியிருந்த விதத்தை சரிப்பா. உனக்கு பொருத்தமா படித்த பாலா அதிர்ச்சியடைந்தார். அடுத்த படத்தில் கேரக்டர்
உடனடியாக ராமச்சந்திரனின் 6) J39055 (5560. 9 (BLIT போன் நம்பரை வாங்கி தன்னை கூப்பிடுறேன் என்று வந்து பார்க்கச் சொன்னார். அனுப்பிவிட்டாராம்
அவன் - இவன் படத்தில் நடிக்க வாய்ப்பும் கொடுத்தார். ஆனால், படம் வந்தபோது ஆவலோடு வின்னர் தயாரிப்பாளரை தேடினால் எந்த காட்சியிலும் ஆளே
இயக்குநர் என்று பன்முகமாக இருந்து வரும் லோரன்ஸ் இப்போது புதிதாக பாடல் ராகவும் மாறியிருக்கிறார். தமிழில் முனி படத்திற் லோரன்ஸ் இயக்கி நடிக்கும் படம் காஞ்சனா கற்பனை களி
கதாபாத்திரங்களை வைத்து உண்மையான கதை சொல்லும் படமாக வருகிறது காஞ்சனா படம்
லோரன்ஸின் புதிய அவத
படத்தில் லோரன்ஸ் ஜோடியாக லக்ஷ்மிராய் நடிக்கிறார். சென்னை ஐத பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்குப் லோரன்ஸ் நடிப்போடு படத்தின் இயக்கப் பொறுப்பையும் சேர்த்து பார்த் கூடவே காஞ்சனா படத்தின் முதல் பாடலான நில்லு நில்லு உன் சொர் காலில் நில்லு என்று தன்னம்பிக்கை ஊட்டும் பாடல் ஒன்றையும் எழுதி
காஞ்சனா படம் முனி படத்தின் பார்ட் 2-ஆக கூட இருக்கலாம் எ
கூறும் லோரன்ஸ்
அடுத்து பிரபாஸ், அனுஷ்காவை ை தெலுங்கில் ரெ என்ற படத்தை
உளளார
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜீவாவின் அடுத்த பயன
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் கேட்டிருந்தார்களாம் சொன்னமா
கள் பலரும் ஜீவாவிடம் கதை சொல் கஸ்ட்டிலிருந்து கால்வழிட் கொடு அக்கறை செலுத்தி ::ಜ್ಜೈ இந்த பட வருகிறார்கள் அதற்கு காரணம் கோவும் ாவுக்கு ஜோடியாக நடிக்கவி அதன் வெற்றியும்தான் இருவ ಇಂದ್ಲ
GOULLD 35 3DU 35J5LUIG) 5195,505 ஜீவா திேர் °C5m” : : தயாரித்த அதே நிறுவனம் இப்போது இயக்கத்தில் ஜீவா கெளதம் క్ల్లో காம்பினேஷனில் நடிப்பதாகவும்
துப்படம் ஒன்றை தயாரிக்கவிருக்கிறது. 畿 God ಅಗ್ದಿ முன்பே எங்கள் நிறுவனத்திற்கு இன்னொரு படம்
நடித்து தர வேண்டும் 6Ꭲ60100!
புக்களெல்லாம் வந்து கதவைத் தட்ட ந 9LD6DIT UTC56)T : L யாளப் படவுலகுக்கு முக்கியத்துவம் கொடு பிருத்விராஜ் படத்தில் நடிக்கிறார் என்றெல்லாம் செய் அலறியடித்துக் கொண்டு மறுப்பு வெளியிட்டுள்ளார் அமலா
தமிழில் விக்ரம், ஆர்யா, மாதவன் என பெரிய நட்சத்திரங்களின் பட
நடிகர் நடித்து வருகிறார் அமலா இந்த நேரத்தில் இப்படி ஒரு செய்தி வந் Լ15(5/5Մ- a
OoogDei5nDrift vOILDoDIT ILII TATGE56) JITI ஆசிரிய தமிழ் சினிமாவில் தனது எதிர்காலம் பாதிக்கும் என்பதால் இந்த மறு கு பிறகு அவசரமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ந்து மலையாளத்தில் வாய்ப்புகள் வந்தது உண்மைதான். ஆனால் அவற்ை நான் ஒப்புக் கொள்ளவில்லை. மலையாளத்தை வெறுக்கவில்லை. ஆ இப்போதைக்கு தமிழுக்கு தான் முக்கியத்துவம் என்று கூறியுள்ளார். தெலுங்கிலும் நிறைய வாய்ப்புகள் வந்துள்ளனவாம். அவற்றில் இரண
படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளாராம் முடிந்தவரை சம்பாதிக் தமிழ் தெலுங்கு ஓய்வு நெருங்கும் போது
மலையாளம் என்பது அமலா பால் பொலிசி போலிருக்கிறது.
ராபாத், O á O O ( O
„:5|IGI 8516IU|DMID GGULGO
*, மாதவன் பொலிஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் வேட்டை
விெர முற்றிலும் மாறுபட்ட பொலிஸ் வேடத்தை வடிவமைத்து அதில்
இறும மாதவனை இயக்குனர் லிங்குசாமி நடிக்க வைத்துள்ளாராம்.
இதற்கு நான் G)35m சமும் எதிர்பார்க்காத பாலிஸ் கதாபாத்திரத்தில்
என்னை லிங்குசாமி நடிக்க வைத்துள்ளார். வேடிக்கையான
வத்து பொலிசாக படத்தில் வருகிறேன். கலகலப்பாக
岛Lö பண்ணியிருக்கேன் என்று மேடி கூறியுள்ளாராம் படத்தில்
இயக்க மேடியின் உடன்பிறப்பாக ஆர்யா நடித்துள்ளாராம்
மேடியை விட படத்தில் ஆர்யாவுக்கு தான் முக்கியத்துவம் என்கிறார்கள். அவ்வளவாக ஆர்ப்பாட்டமில்லாத
கதாபாத்திரத்தில் மேடி வந்து போகிறாராம். கடமை தவறாத பொலிசாக மேடி செய்ய வேண்டிய வேலைகளை ஆர்யாவே அதிரடி பண்ணி
குறைத்துவிடுவாராம் இயக்குனர் லிங்குசாமியின் வேட்டை' படத்தில்
ஆக்ஷன் காட்சிகள் தூள் கிளப்புமாம்.
“туптолуп” படத்தில் நடிக்க மீண்டும் வடிவேலுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரானா'வில் வடிவேலுவுக்கு கொடுப்பதாக இருந்த பாத்திரத்தை அரசி  ݂ܬ ܼ ܝ .
யல் காரணங்களால் கஞ்சா கருப்புக்கு கொடுத்தார்க , 3ܥ கருத்துக்களுக்கு வருத்தம் தெரிவித்த வடிவேலு, ரஜினியை சந்திக்க முயன்றார். ஆனால் ܡܢܝ܂ 2 or.
வடிவேலுக்கு வா
உடல்நிலையால் பாதிக்கப்பட்ட ஆப்பர் ஸ்டா வடிவேலு பார்க்க முடியாமல் போனது. தற்ே சீரடைந்து, மீண்டும் *ரானா பட வேலைகள் ஆரம்பித்துள்ள ரஜினிக்கு வடிவேலுவின் நி இதைத் தொடர்ந்து, ராணாவில் மீண்டு முடிவு செய்து, அதை இயக்குனர் ரவிக்கு கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள

Page 13
செய்திகள் வந்தன 35 கோடி செலவில் எடுக்கப் போவதாக திட்டமிட்டி D கதையைத்தான் နှီး" မှိနှီ மிஷ்கின் இப்போதுள்ள
நிலையில் ஜீவாவின் மார்கெட் வேல்யூ இத்தனை கோடிக்கு
தாங்குமா என்ற கேள்வியும் கூடவே எழுந்துள்ளது. ரியே ရွှံ့ဖြိုးပွါး கருப்பு கூலிங்கிளாசுக்குள் 55 (UD60 கவலைப்பூச்சிகள் பறக்க
தில் ஆரம்பித்திருக்கிறதாம்
பொ நிகழ்ச்சிக்கு 邬 அரைகுறை ஆடையுடன் தான் வருவேன். ஆனால் அதை புகைப்படம் எடுக்கக் கூடாது என்று நடிகை ஸ்ரேயா கூறியுள்ளார். சமீபத்தில் மார்கண்டேயன் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர்கள் சல்மான்கான், விஜய், ஸ்ரேயா உள்ளிட்டோர் கலந்து
தமிழில் கொண்டனர். ஸ்ரேயா லூஸ் ஸ்கேர்ட் உடை அணிந்து வந்திருந்தார். கலங்கழக்கிறார் ஸ்றேயா 6) கிறாராம் குட்டைப் பாவாடையை விட குட்டையாக இருந்த கள் வர, அந்த உடையில் ஸ்ரேயாவின் அழகு விழாவில் பங்கேற்றவர்களை கலங்கடித்தது. களில் விடுவார்களா புகைப்படக்காரர்கள் ால், ஸ்ரேயாவை சுற்றிச் சுற்றி
ZA புகைப்படம் எடுத்தனர். இதனால்ے
D வெட்கத்தால் நெழிந்த ஸ்ரேயா,
ஒரு புகைப்படக்காரரை அழைத்து, 60 அவர் எடுத்திருந்த படங்களைக்
காண்பிக்குமாறு கேட்டார்.
வேறு வழியின்றி அவரும் காட்ட அவற்றில் தனது
இடுப்பின் கீழ்ப்பகுதி வரை
அப்பட்டமாகத் தெரிந்த படங்களையெல்லாம் அழிக்கச் சொன்னார். அதோடு, இனி மேலே மட்டும் எடுங்க இடுப்புக்கு கீழே எல்லாம் எடுக்கக் கூடாது என கடுமையாகக் கூறினார். இதுகுறித்து ஸ்ரேயாவிடம் கேட்டபோது எனக்கு Laos LL. அலர்ஜி
க்கிறது. அதனால் தான் | இ'
என்று கூறி
மழுப்பினார்.
து உடல் நலம்
கவனம் செலுத்த ல சொல்லப்பட்டதாம், வடிவேலுவை சேர்க்க ாரிடமும் ரஜினி
。のーリのののó 2の77
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நடனப்பள்ளியில் குறைவில்லாத ஆட்டம் இந்தியத் திரையுலகில் பல மொழிகளில் நடித்து வரும் பிரகாஷ்ராஜ், தன் தற்போதைய மனைவி போனி வர்மாவின் விருப்பத்தை நிறைவேற்றி வருகிறார் போனி வர்மா, நடன - நாட்டிய திறமையால் நட்சத்திரங்களை சினிமா உலகில் ஆட்டி வைக்கிறார். மும்பையில் நடனப்பள்ளியை சமீபத்தில் துவக்கியுள்ளார் போனி வர்மா சென்னை போன்ற பெரு நகரங்களிலும் நடனப்பள்ளியை தொடங்கத் திட்டமிட்டுள்ளாராம் துவக்க விழாவில், சஞ்சய் லீலா பன்சாலி, கோவிந்தா, நீது சந்திரா, விவேக் ஓபராய் என பொலிவுட் நட்சத்திரப் பட்டாளம் திரளாக குவிந்ததாம் உற்சாகம் கரை புரள, களைப்பு தெரியாமல் ஆடித் தீர்த்தார்களாம்.
நடனப்பள்ளியில் குறைவில்லாத ஆட்டம்
இதில் பொலிவுட்டின் மூத்த நடிகரான கோவிந்தாவும் ஆடி அலப்பறை பண்ணியதை
குறிப்பிட்டுள்ளார்கள் பிரகாஷ்ராஜ் தன் காதல் மனைவி எடுக்கும் முடிவுக்கு எதிராக எந்த கருத்தையும் முன் வைக்காமல், அவருக்கு ஆதரவாக தோள் கொடுத்துள்ளாராம் சினிமாவில் நடன இயக்குனராக ஆர்வத்துடிப்போடு போனி வர்மா சாதிக்க பிரகாஷ்ராஜ் ஊக்கம் அளித்து வருகிறார்.
aio

Page 14
உனைச் சுமந்தபடியே இப்போதும் வாழ்கின்றேன் எனை மறந்ததாய் - நீ மடல் வரைந்த பின்பும். ஏனென்றால். எனை மறந்த உன்னால்
எப்படி முடிந்தது என் முகவரிக்கு மடல் அ
தத்துவ மேதை பிளேட்டோ மாணவனாயிருந் போது அவரது ஆசிரியரிடம் கேட்டாராம் "காதல் என்றால் என்ன? அதை எப்படி அறிவது? 3:
ஆசிரியர் எதிரே வளமாய் இருந்த கோதுமை
வயலைக்காட்டி "அதில் மிக அற்புதமான, நேர்த்தியான தண்டு ஒன்றை நீ கொண்டு வா.
காதலை அறிந்து கொள்ளலாம். ஆனால் பின்னால் |
திரும்பிப் பார்க்கக் கூடாது. ஒன்றே ஒன்றுதான் கொண்டு வரவேண்டும்" என்றாராம் பிளேட்டோ கோதுமை வயல் முழுவதும் அலைந்து நீண்ட நேரம் கழித்து வெறுங்கையோடு வந்தாராம்.
ஆசிரியர் கேட்டாராம் ஏன் ஒன்றும் பிடுங்கி வரவில்லை? அதற்கு பிளேட்டோ சொல்லியிருக்கிறார். "அற்புதமான தண்டுகளை பார்த்தேன். அதைவிடவும் பிரமாதமானது முன்னால் இருக்கும் எனத் தோன்றியது முன்னால் செல்ல செல்ல அவ்வளவு நல்ல தண்டுகளை காண முடியவில்லை. பின்னாலும் திரும்பி வர முடியாது. இப்படியே கழிந்துவிட்டது” ৪:৪র্থ
இதுதான் காதல்" என்றாராம் ஆசிரியர், சிறிதுநாள் கழித்து பிளேட்டோ ஆசிரியரிடம் திருமணம் என்றால் என்ன? என்றாராம்
ஆசிரியர் "அதோ அடர்ந்த கானகம் இருக்கிறது. அதில் ஒரே ஒரு மரத்தை வெட்ட வேண்டும் பின்னால் திரும்பிப் பார்க்கக் கூடாது. நீ வெட்டியதுதான் மிக உயரமான மரம் என்றால் திருமணத்தை புரிந்து கொள்வாய்" என்றாராம் பிளேட்டோ கொஞ்ச நேரத்தில் ஒரு சாதாரண மரத்தை வெட்டிக்கொண்டு வந்தாராம். ஏன் இத்தனை சாதாரண மரத்தை வெட்டினாய்" என்று ஆசிரியர் கேட்டிருக்கிறார். "என்னுடைய முந்தைய அனுபவத்தால் இந்த முடிவுக்கு வந்தேன் முதலில் இது நல்ல மரமாகவே தோன்றியது. இதை கடந்து போய் இதைவிடவும்
மோசமான மரமே எதிர்ப்பட்டால், இதையும் இழக்க
வேண்டியிருக்குமே என்று வெட்டிவிட்டேன்" என்று பிளேட்டோ சொல்லியிருக்கிறார்.
"இதுதான் திருமணம் என்பது என் மகனே காதல் என்பது மனிதனுக்கு நேர்கிற அற்புதமான அனுபவம் கையில் கிடைப்பதை விட கோதுமை வயலில் தவறி விடும்போதுதான் அதன் மகத்துவம் தெரிய வருகிறது. திருமணம் என்பது வெட்டிய மரம் போன்றது. சமரசம் செய்து கொள்கிறாய்" என்று ஆசிரியர் விளக்கினாராம் | பெரும்பாலானோருக்கு காதல் என்பது கை
களில் கிடைக்காத கற்பனைப் பறவையாகவே இருக்கிறது. திருமணம் என்பது நிஜ வாழ்வின் ஏமாற்றத்தை புரியவைக்கிறது. வானமெல்லாம் பறந்தவர்கள் தங்கள் சிறகுகளை உதிர்த்து கொண்டு கோழிகளாகி அங்கே குப்பைை கிளற ஆரம்பிக்கிறார்கள்
காதலர்கள் நிஜவாழ்வின் கண 3. யாக மாறுகிறபோது முதலில் அந்த வசீகரமான புன்னகையைக் களைந்து விடுகிறார்கள். திரும அவரவர் சுயரூபங்களை அடுத்தவர்களுக்கு தோலுரித்து காட்டி விடுகிறது தான் காதலித்த ஆண் இவனல்ல என்பது அவளுக்கும், தான் காதலித்த பெண் இவளல்ல என்பது அவனுக்கு வெகு சீக்கிரத்தில் தெரிய வருகிறது. சிலருக்கு ஏதாவது ஒரு கணத்தில் முகத்தில் அறைகிற
காட்டிலும் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதே வாழ்வு முழுவதும் உள்ளுக்குள் ஓடிக்கொண்டு இருக்கிறது உடைந்துபோகிறார்கள் விதியே என ஏற்றுக் கொண்டு வாழ ஆரம்பிக்கிறார்கள் X«XX முடியாதவர்கள் பிரிந்துவிட தீர்மானிக்கிறார்கள் காதலித்த காலங்களும் இரகசியமாய் பரிமாறிய பார்வைகளும் மட்டுமே நிலைத்திருக்கும் ஒரு உலகத்திற்குள் தனிமையில் சென்று வருகிறார்கள்
ாதிரி உறைக்கிறது. ஏமாந்து விட்டோம் என்பதைக் |
எனக்காய்
ான் படும் துயரங்களைத் து ன்பக்கடலில் முழ்கிப் போயி
என் உள்ளத்தின் உணர்வுகளில் ஊற்றெடுத்து உருவம் வயற்று உயிர் வற்று பிற 9 6irorib 9 6orgofilib Doorsorrigug) நின்றாடியது -எண் கனவு தேவதை - உன்னில் உருவெடுத்ததாலா..?
இதயத்தில் -ஓர் இடமாற்றம் பழக்க வழக்கங்களில் பல நிலைமாற்றம்.?
கருநிற மீன்களான -உன் இருவிழிகளின் ஒரு கணப் பார்ன் LI6ofl eIJDİLLIib — ğ5I6Ifhiiröäf6lpğ5I எண் விழிகளில்.
உயிருள்ள தங்கச் சிலை உனைக்காணத்தானா..? அத்தனை வருசங்களும் அலைந்து திரிந்தேனr.?
எழில் தவழும் எழுத்துக்களை எந்நேரமும் எழுதவே! அவள் பஞ்சு விரல்களை கெஞ்சி கேட்கின்றன. பேனாக்களும் காகிதங்களும்.!
6r6D6ori(3TLib-966 உணர்வில் கலக்குமா..? orsor Dooriuéliro (9605 மாது அவள் கனவிலேனும் ФТ6oorШromrmr.?
எண் தேவதைக்காக -எண்ணுயிர் கடைசிவரை காத்திருக்கும் அவ
|அன்புக்காக எண் மனம் 1 என்றென்றும் பூத்திருக்கும்.!
எஸ்.சி/லி முஹம் ஒலுவில்.
g2% to -g 206) 06, 207
 

". علم நீ.
டைத்துவிட ருக்கும் என்னை 6. விட்ட என்னை 6.
எனககு
ாண்டிருக்கிறது ள்னை
ந்து உட்புகும்
பற்சிக்கிறேன். கின்றாய். ன் மீட்சிக்காய்.
யோ. யாழினி,
றுமுலை, மட்டக்களப்பு.
D6យោ6
காலங் கடத்தும் காரியங்கள்
ல் செயற்பாடு இல்லாத வீனர் பேச்சுகளும்
தீர்வே அல்லாத திட்ட மிடல்களும் காலங் கடத்தும் காரியங்களே!
தீர்ப்பே இல்லாத விசாரனைகளும் கட்டியெழுப்பாத கட்டமைப்பும் சும்மா நேரத்தை விரயமாக்கும் காரியங்களே!
விடியலே இல்லாத உதயமும் வீசாத வசந்தத்தின் வளர்ச்சியும் அடியும் முடியும் காணாத தீர்வும்
கடிவாளம் இட்ட காரியங்களே!
கவிக்குயிலன், சேனையூர் -08
FN
N
グ ク
GημGαστθοαστι
உண்னோடு நாண் இருந்தபோது எண் தோளில் தலை சாய்ந்து நீஅன்று கூறியதைநினைத்துப்
காதலைவிட்டு நான்பிரியவில் பிரிந்தது நீ மட்டுமே.
நீபிரிந்தாலும் நீ கூறிய வார்த்தை
5ாதலோடு கலந்துவிட்டதழ: என்னை பிரிக்கும்வரை
ட்டு நான் பிரிவதும் இல்லை.
6or. Guyai, யாழ்ப்பாணம்,
NSN

Page 15
\ செய்யப்பட்டுக் கொ கின் மூலை முடுக்கு
எத்தனையோ பெண் ஒடுக்கப்பட்டுக் கொ அதாவது பென அடக்குமுறையும் உ அதேவேளையில், அ / தம்பலம் உணர்ந்து,
வாழ்கிறார்கள் என்ப
ளெர்ந்து கொண்டிருக்கும் நவீன யுகத்திலும் எகைச் ெ
நது டிருககும ந யுகததிலு 色
தமக்குள்ளே ஊறிப் போயிருக்கும் பழைமைகளைக் கருவிலேயே ஆ களைந்தெறியத் தைரியமின்றி, தமக்கு முன்னே அதனால். என்
கட்டியெழுப்பியிருக்கும் கலாச்சார வேலிகளைத் தாண்டும் துணிவின்றி, மரபுத் தூண்களுக்குள் மறைந்து நின்று, பழமை என்ற கோட்பாட்டால் தமக்குத் தாமே விலங்கிட்டு எம்மில் சில ` பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் (R
பெண்ணுக்கு விடுதலை
: விட்டது என்றும், பெண்
D60)6 ஒரு கு
கணவன் பல்வேறுவி உஎதிர்ே
Ꭶ5Ꭷ0ᏡᎢ ‘ઉ6u
ص. ثم
t 8
*
R
சுதந்திரமாகத்தானே வாழ்கிறாள் துரே என்றும், தற்போதைய நாகரிகம் ஏமாற்ற என்றும் பிதற்றும் ஆண் சமூகத்துக்கு, ! துவண்டு ந
அந்த ஆண்சமூகம் தம்மைத்தான் 1.வள்ளங்கள் மிதிக்கிறது என்று தெரியாமல், புரி ட భ*ళ கொண்டிருக் யாமல் குடைபிடித்துப் பலம் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் இன்னும் சில பெண்கள். డ இவர்களின் இந்த அறியாமை நிறைந்த செயற்பாடுகளினால் பெண்விடுதலை என்பது இன்னும் எட்டாத உயரத்திலேயேதான் இருக்கிறது. ஆங்காங்கு ஒரிரு பெண்களுக்கு சந்திரமண்டலத்தில் காலடி வைக்கவும், ஜனாதிபதியாவும், விமானமோட்டவும் எனப் பல துறை களில் முன்னேற்றம் கண்டவுடன் நம் பெண்களே முன்னேறிவிட்டார்கள் என எண்ண முடியாதல்லவா?
பெண்களால் முடியாதென்று சொல்லி வைத்த வேலைகளிலெல்லாம் தடம் பதிக்கவும் அனுமதி கிடைத்தாலும், அவை சாதனைகளாகவே அமைந்தாலும், மிகுதி ஒட்டு மொத்தப் பெண்களுக்கும் இவைகளையே சுட்டிக் காட்டி வெறுமனே கண்துடைப்புத்தான்
蟲 後
ši:
s:
s
சமீப ஆண்டுகளாக இருதய நோய் தாக்குதலால் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகரித்து வருகின்றது. இது ஆண் பெண் இருபாலருக்கும் ஏற்படின் ஆண்களைவிட (46%) பெண்களுக்குத் தான் அதிகமாக (52%) ஏற்படுகின்றது என்று அமெரிக்க இருதய வல்லுநர்கள் கூறுகின்றனர்.
சாதாரணமாக ஆண்களுக்கு இருதய நோய்தாக்கம் அதிகமாக ஏற்படுகின்றது
நேரம் ஊறவைத்துத் தலைை கழுவி வந்தால் பொடுகுத் தொல்லையிலிருந்து விரைவில்
* வெள்ளை மிளகு அல்லது நல்ல மிளகை காய்ச்சாத பாலில் அரைத்துத் தலைக்குத்
குளித்து வந்தால் பொடுகு @jpg
அறுகம்புல்லின் சாறு
பெண்களுக்கு ់ ២ ថាព្រាហ្វ
என்றும், பெண்களுக்கு வயது முதிர்ந்த பருவத்தில் தான் ஏற்படுகின்றது என்ற கருத்து நிலவினாலும், பெண்களுக்கும் இந்நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுகின்ற காரணத்தால் இந்நோய் ಙ್ಞ್ಞಣ್ಣ பெண்களின்
3 X 60)ć3555 655 (HYLLU
குளித்து வந்தால் பொடுகு நீங்கி டுப்படுத்த ಖ್ವಾಳ್ದ நீண்டு வளரும் சாதாரணமாக ஆண்களுக்கு
8 சின்ன வெங்காயத்தை அடர்வு குறை கொழுப்பு புரத அளவு
தோல் நீக்கி அரைத்துத் தை அதிகரிப்பதால் இருதய நோய் ஏற்படுகிறது. (၂ါဒွါး தடவி அரைமணி (3. ஆனால் பெண்களில் அடர்வு குறை # கொழுப்பு புரத அளவிற்குப் பதிலாக
*ః 彈
L 6) U) ሰe பரிசுப் போட்டி இல :- 275 KANAV
கேள்வி : பாலில் உள்ள சத்துக்கள் எவை?
அரைத்துத் தலைக்கு பேக் போட் ரை மணி நேரம் ॐ ឆ្នា ថ្ងៃយ៉ាំ ទ្រៀវិស្ណុ
G
விடையைப் பக்கத்திலுள்ள கூப்பனில் எழுதி, தபாலட்டையில் அனுப்பி ை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி: 000 வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி, பரிசுப் போட்டி இல : 275 -
தினமுரசு வாரமலர், த.பெ.இல :1772, கொழும்பு, த.பெ.இல-167, யாழ்ப்பான LLUIT
அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 13.07.2011 சரியான விடையை எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்படு:
nommen
பரிசுப் போட்டி இல: 278 இற்கான விடை: மஞ்சள்மா, கோதுமை மா, நல்லெண்ணெய் மூன்றையும் சம அளவுக i: முகத்தில் தடவினால் உரோமங்கள் உதிர்ந்துவிடும் ; . . . . . نہ ................': 'مہ م! பெறும் அதிர்ஷ்டசாலி.B.செந்திரு,"ே ::... . . .3:3:...: -
வதவனம் கூடல் கொழகா ஜூன் 30 ஜூலை 06, 207
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ண்டிருக்கிறது. உல. களிலெல்லாம் இன்னும் கள் அடக்கப்பட்டுக் கொண்டும் ண்டும் இருக்கிறார்கள். ன்கள் மீதான அநீதியும் லகெலாம் பரந்து இருக்கும் ஆங்காங்கு பலபெண்கள்
தாழ்வு மனப்பான்மை துறந்து தை மறுப்பதற்கில்லை. சய்ய நினைத்தாலும் ரம்பிக்கப்பட்ட, "நீ பெண்! ற திணிப்புக்கள் பதியப்பட்ட யிடமிருந்து மீளமுடியாத ற்ற உணர்வினாலும், , சமூகம் சார்ந்தவர்களிடமும் தமான அழுத்தங்களை நாக்க முடியாத ஆனால் டிப்பாக ஏற்றுக் கொள்ள ண்டிய ாகங்க ங்களினாலும் இவர்கள் ட்டாற்றில் விடப்பட்ட போலத் தள்ளாடிக் கிறார்கள்
லையினாலும், னால் ஏற்படும்
சீமைJல குறிப்
மாம்பழ பற்பி
தேவையான பொருட்கள்
: - நெய் தேங்காய் துருவல் ஏலக்காய்த் துள் செய்முறை:-
2 35
மாம்பழச் சாறு - 1 கப் பால் பவுடர் - 1/2 கப்
2 மேசைக்கரண்டி g, ஸ்பூன்
பானங்கள்தான் முக்கிய காரணம் எ சொல்லியா தெரிய வேண்டும்.
இன்னொரு குழந்தை குடிப்பது மி ஆரோக்கியமான பானம் இவனுக் சாப்பாடு உட்செல்லாதுதான் நிறையப் குடிப்பான் இரண்டரை வயதாகியும் இ மும் போத்தலில்தான். இனி போத்தலி பால் கொடுக்காதீர்கள். கோப்பையில் கக் வையுங்கள். தினமும் இரண்டு கப் கொடுங்கள். காரணம் போத்தலில் குடிட் இலகுவானது விரைவா 泷
என்பதை மறந்துவிடக்கூடாது.
யோஹட் சீஸ் ஆகியவற்றி
ாலிலுள்ள போஷாக்குகள் இருக்கின்
பிழிந்து கரைத்துக் படிப்படியாக பழத்தைச் முழுமையாக உண்பதற்கும்
அடிகனமான பாத்திரத்தில் நெய்விட்டு மாம்பழக் கூழைப் போட்டுக் கிளற வேண்டும். கூழ் கெட்டியானதும் இறக்கிவைத்து அதில் தேங்காய்த் துருவல், சீனி பால் பவுடர் எல்லாம் சேர்த்துக் கிளறி மீண்டும் அடுப்பில் வைத்து மிதமான தீயில் நன்றாகக் கிளற வேண்டும் மீதியுள்ள நெய்யை விட வேண்டும் பாத்திரத்தில் ஒட்டாமல் பொங்கி வரும்போது ஏலக்காய்த் தூளைப் போட்டு ஏற்கனவே நெய் தடவிய தட்டில் கொட்ட வேண்டும் லேசாக ஆறியதும் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்
அடர்வு மிகக் குறைந்த கொழுப்புப் புரத அளவில்தான் மாற்றம் ஏற்படுவதால், இருதய நோய் பாதிப்பு பெண்களுக்கு அதிகமாக இல்லை. மேலும் மரபு வழியாக, மரபுக்கூறு குறைவினால் ஏற்படுத்தப்படும் இருதய நோயின் தாக்கம் 2% தான். எனவே இதனால் ஏற்படும் பாதிப்பும் குறைவு
பொதுவாக கொழுப்புச்சத்து உள்ள உணவுப் பொருட்கள் அதிகம் உண்பதால் இருதய நோய் ஏற்படுகிறது. ஆனால் பெண்களில் நாளமில்லா சுரப்பிகள் சுரக்கும்
jul8jTUI?
ஹோமோன்களின்ால் ஆக்க சிதைவு மாற்றம் ஏற்பட்டு, இரத்தத்தில் கொழுப்பு புரதங்களினால் ஏற்படும் நோய் அதிகரிப்பு நிலையை கட்டுப்படுத்தப்படுகின்றது. இதனை ஆய்வு மூலம் உறுதிப்படுத்தி உள்ளனர்.
உடற் பருமனினால் ஏற்படும் இருதய தாக்குதல் பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஏற்படுகிறது. அதாவது அடர்வு குறை கொழுப்பு புரத கொலஸ்ட்ரோல் அளவு மிகுந்தும், அடர்வுமிகு கொழுப்புப் புரத கொலஸ்ட்ரோல் சிதைந்தும் காணப்படுகிறது. அதனால் உண்டாகும் பாதிப்பு அதிகரிக்கின்றது. தேகப் பயிற்சி செய்து இ ர்த்தி செய்ய இயலும் தேகம்
பயிற்சியின்போது அடர்வுமிகு கொழுப்பு புரத அளவு அதிகரித்து நன்மையளிக்கிறது.
கொழுப்பு வகை உணவுப் பொருட்கள் மரபு வழிக் கூறுகள் அற்ககோல் மற்றும் சிகரெட் குடிக்கும் பழக்கங்களால், இரத்த கொலஸ்ட்ரோல் அளவு அதிகரிக்கும் நிலை ஆண், பெண் இருபாலாருக்கும் ஒரேவிதமாக ஏற்படுகிறது என்றாலும், பெண்களுக்கு இதைத் தவிர வேறு சில காரணிகளும் இந்நோயின் தாக்கத்தை ஏற்படுத்துவனவாக உள்ளன.
அவைகளில் மிகவும் முக்கிய காரணி ஹோமோன்களால் ஆன கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவது தான். அவை கொழுப்பு மற்றும் கொழுப்பு புரத அளவை அதிகப்படுத்துகின்றன. கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுவதால் அடர்வு குறை கொழுப்பு புரத கொலஸ்ட்ரோல் அளவுகளை அதிகமாக்கி இருதயத் தாக்குதலை ஏற்படுத்துவதுடன் நுரையீரல் இரத்த நாளங்களிலும் இரத்த உறைவு ஏற்படுத்தி பாதிப்பு உண்டாக்குகின்றன. மாதவிடாய் தடுப்பு முறைக்காக பயன்படுத்தப்படும் மாத்திரைகளும் மேற்கூறிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதாவது இயற்கையான எஸ்ட்ரோஜன் ஏற்படுத்தும் பயனுள்ள விளைவுகளைப் போல் அல்லது செயற்கை விளைவுகளை உண்டாக்குகின்றன. பெண்களே இவற்றைக் கருத்திற் கொண்டு உங்களைக் காத்து நல்வாழ்வு வாழுங்கள்.

Page 16
  

Page 17
கிழக்கு மாகாணத்தை ஒரு கலக்குக் கலக்கிய விடயமாக கடந்த வாரத்தில் ஆசிரிய இடமாற்றப்பிரச்சினை இருந்தது. அது போன்றே காத்தான்குடியில் மாணவிகள் இருவர் பார்க்கக்கூடாத படத்தினைப் பார்த்ததும் சூடு பிடித்திருந்தது. இவற்றில் சந்தர்ப்பம் கருதி காத்தான்குடி விடயத்தினை இவ்வாரம் ஆராயலாம்.
மட்டக்களப்பைப் பொறுத்தவரையில் காத்தான்குடி பிரதேசம் இஸ்லாமிய அடிப்படை வாதம் கடைப்பிடிக்கப்படும்
ஒரு முக்கிய பகுதியாகும். இப்பிரதேசத்
தில் மாணவிகள் ஆபாசப்படம் பார்த்தார்கள் என்ற குற்றச்சாட்டில் வலுக்கட்டாயமாக துன்புறுத்த முயன்ற இவ்வாறானதொரு சம்பவம் நடைபெற்றமையானது அனைவருக்கும் கவலையானதே.
இந்த இடத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்த விளக்கம் ஒருசில தேவை என நினைக்கிறேன். கடந்த 20ஆம் திகதி பார்க்கக்கூடாத ஆபாசத் திரைப்பட மொன்றைப் பார்த்தார்கள் என்ற குற்றச்சாட்டில் காத்தான்குடியைச் சேர்ந்த இரு மாணவிகள் இளைஞர்களால் மிரட்டப்பட்டு பலவந்தமாக அழைத்துவரப் பட்டுள்ளனர். இந்த விடயம் சம்பந்தமாக பிள்ளைகளின் பெற்றோர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். அத்துடன் கொழுப்பிற் கும் பெரிய உயர்மட்டங்களுக்கும் அறிவிக்கப்பட்டு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடியிலிருந்து மட்டக்களப்பு பிரதேசத்துக்கு பிரத்தியேக வகுப்புகளுக்குச் சென்று வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த இவ்விரு மாணவிகளையும் பின்தொடர்ந்துள்ள இளைஞர்கள் சிலர், நீங்கள் ஆபாசத் திரைப்படமொன்றைப் பார்த்தீர்கள் தானே? என்று கூறி பலவந்தமாக முச்சக்கரவண்டியொன்றில் ஏற்றி, காத்தான்குடியில் அமைந்துள்ள வீடொன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அவ்வீட்டுக்கு வந்து சேர்ந்த மேலும் சிலர், நீங்கள் செய்த தவறை ஒப்புக்கொள்ளுங்கள் என்றும் அச்சுறுத்தியுள்ளதுடன் அவர்களைத் தாக்கியும் உள்ளனர். அதன்பின்
हव्या
உறுதியாக, உண்மையாக உழைக்கின்றாரே,
தியான பூஜைகள் நடைபெறுவது என்பது உறுதி
தொடர்ந்து
சக்தியை அருளியுள்ளார்.
நேர்மையையும் அடித்தளமாகக் கொண்டு,
மட்டுமே. -
45 வருட காலம் தொட்டுச் செய்யும் எமது தெய்வீக சேவை
மழைக்கு முளைக்கும் காளான் பயிரைப் போல் அல்லாது தொன்று தொட்டு பரம்பரை பரம்பரையாக, வாழையடி வாழையாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை ஆணிவேராகக் கொண்டு வளர்ந்து வரும் எமது மகத்தான மாந்திரீக சேவை யின் நிமித்தமே நாம் வாரா வாரம் செய்து வரும் விளம்பரம்.
வாடிக்கையாளர் ஒருவர் தன் பிரச்சினையை எண் னிடம் ஒப்படைத்த அடுத்த விநாடியே ஒருவர் பு கட்டத் திட்டமிட்டு அஸ்திவாரம் போட்டு அவ்வீருவரை அதேபோல் வாடிக்கையாளரின் பிரச்சினைகளை உள்வாங்கி முழுமன
தோடு அவரின் பிரச்சினை தீரும் மட்டும் இருந்து இரவு பகலாக
வாராவாரம் விளம்பரம் செய்வது என்றாலே அது எமது மாந்திரீக உச்சாடன பீடம் மட்டுமே கருணை, அன்பு, நேர்மை, உண்மை, உழைப்பு இவை அனைத்தையும் கொண்டு வாடிக்கையாளர்களுக்குச் சேவைபுரிந்து அவர்களின் பிரச்சி னைகளைத் தீர்த்து வைத்து அவர்களின் சிரிப்பிலே இறைவனைக் காண ஆதிபராசக்தி எனக்கு இந்த அற்புத அருள்ளுான
"நேரம் காலம் பாராது காலா காலம் பழைமை வாய்ந்த ஜோதிட மாந்திரீக சேவை என்றால் அது எனது சேவையே” என நான் சொல்வதில் பெருமிதம் அடைகிறேன். நல்லது நடக்க நல்வாழ்வு பெற என்னை ஒரு முன்ற சந்திக்கலாமே!
ஒரே கூரையின் கீழ் சகல சந்தி பரிகாரங்களும் செய் வதற்கு விசேட பிரிவுரைகள் உண்டு. உண்மையையும், பரிசுத்தமாகச் செய்யும் என் பரிகாரத்தால், எத்தனையாம் திகதி எத்தனை மணிக்குப் பிரச்சினைகள் தீரும், நல்லது நடக்கும் எனத் திட்டவட்டமாக உறுதியாக உறுதிமொழி வழங்குவது மட்டுமல் லாது உறுதிக்கடிதம் வழங்குவது மாந்திரீக சேவையில் நான்
வெளிநாட்டவர்கள் அவரவர் குறைநிறைகளுக்கு ஜாம பிரம்ப முகூர்த்தத்தில் தியான பூஜைகள் கடல் கடந்து செயல் புரியும் வண்ணம் உத்வேகத்துடன் நடைபெறுகின்றது. மேலும் வெளிநாட்டவர்கள் என்னிடம் தொடர்புகொள்ள 24 மணிநேர தொலைபேசி சேவையும் எம்மால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திட்டவட்ட ஜாதகக் குறிப்பு என்றால், என் கணிப்புத் திட்டவட்டமாக இருக்கும். செல்வாக்கு, செல்வாக்கு அருளியது எனது குருநாதர், சிவகாமியின் செல்வ குமரகுருபரனே!
நல்லது செய்ய நினையுங்கள், நல்லது நடக்கும், நல்வாழ்வு பெற எண்ணிடம் வாருங்கள். எல்லாம் நன்மைக்கே (என்னைச் சந்திக்க முன் அனுமதி பெற்று வருவது மிக முக்கியம்) "வெளிநாட்டவர்கள் ஐயாவிடம் நேரடியாக கதைக்க
விரும்பினால் முன் அறிவித்தலுடன் (ஸ்கைப்) ,
(Skypedrpksamy) முலம் கதைக்கலாம்.
DESABANTHU Prof.P.K.SAMY (J.D.G.A.N.) JP, eum
LLLLLLLLGLLLGGLLLLLLL LLL LLL LLLLLL
NO. 23, MAYFIELD ROAD. KOTAHENA, COLOMBO-3
() -2470615, 011-2342463, O-2342464. FAX.094-1234.483. borouoSun dopo 3ao,33. Daily Fair Complex052-2222508
காத்தான்குடி அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத்தின் செயலகக் கட்டிடத்துக்கு அழைத்துச் சென்று அங்கீருந்த அனைவரையும் அவர்களைப் பார்க்கும்படி கூறியுள்ளனர். அத்துடன் அம்மாணவிகள் செய்த தவறுக்காக அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று கோரி கூச்சலிட்டுள்ளனர்.
அவ்வேளையில், குறித்த மாணவிகளை
மீட்கும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். அவ்வேளை பொலிஸார் மீது பொதுமக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அதன் பின்னர் கலகத் தடுப்புப் பொலிஸார் மட்டக்களப்பி லிருந்து அழைக்கப்பட்டு பொதுமக்களுட னான பெரும் போராட்டத்தின் பின்னர் பொலிஸாரால் மீட்கப்பட்டு இரு மாணவிகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
காத்தான்குடி விடயம் மூடி மறைக்கப் பட்டதாகவே விடப்பட்டிருந்தது. ஆனால் ஒரு சில ஊடகங்கள் இதனை வெளியிட்டுப் பிரபலப்படுத்தியமையினால் காத்தான் குடியைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம் மாணவிகள் மட்டக்களப்பில் இஸ்லாமிய கலாசாரத்திற்கு அசெளகரியம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டார்கள் என்ற சந்தேகத்தில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுக்கும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் சம்மேளனத்திற்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என்று பகிரங்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டது. இங்கு கருத்து தெரிவித்த காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.ஐ.எம்.சுபைர் காத்தான்குடியைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம் மாணவிகளை மட்டக்களப்பில் இஸ்லாமிய கலாசாரத்திற்கு அசெளகரியம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் உணர்ச்சி வசப்பட்ட சில இளைஞர்கள் குறித்த மாணவி வீடு களை காத்தான்
குடி பள்ளிவாயல் கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்திற்கு அழைதது வநதனர.
குறித்த மாணவி களை பெற்றோரி டம் ஒப்படைக்க சம்மேளனம் முற்பட்ட போது சம்மேளன அலுவலகத்தை சூழ்ந்து நின்ற இளைஞர்கள் கூச்சலிட்டு சம்மேளன காரியாலயத்தை கற்களால் தாக்கினர். இந்நிலையிலேயே
*மின்சார உபகரணங்கள், * விவசாய உபகரணங்கள், * ரைல்ஸ் கட்டிங்,
* வெல்டிங் உபகரணங்கள்
7353 233 011 ܢܠ
ஜூன் 30 - ஜூ ை06, 207 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பொலிஸார் வரவழைக்கப்பட்டு பெற்றோரிடம் இவர்களை ஒப்படைப்பதற்காக மாணவி களை பொலிஸாரிடம் கையளித்தோம். மாறாக இச்சம்பவத்திற்கும் பள்ளிவாயல் கள் சம்மேளனத்திற்கும் எந்தவித சம்பந்தமுமில்லை.
காத்தான்குடி பள்ளிவாயல்கள்
முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்திற் கும்
யில் முற்றுக்குவர
மட்டக்களப்பிலிருந்து இம்மாணவிகளை அழைத்து வந்ததிற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. காத்தான்குடி
சம்மேளனம் கடந்த 30 வருடங்களாக இப்பிராந்தியத்தில் மக்களுக்காக சேவையாற்றும் ஒரு சிவில் சமூக அமைப்பாகும்.
யுத்த சூழ்நிலையின் போதும் சம்மேளனம் இன ஒற்றுமையை வலியுறுத்தி செயற்பட்டதுடன் இன்றும் தமிழ் - முஸ்லிம் மக்களின் ஒற்றுமைக்காக பாடுபட்டு வருகின்றது. மனித நேயப்பணிகளில் ஈடுபட்டு வரும்
பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் •
உண்மையிலேயே இவ்வாறு ஆபாசப் படம் பார்த்ததால் ஏற்பட்ட பிரச்சினையா என்ற கேள்வி எழுவதே அதற்குக் காரணமாகும்.
ஏனென்றால் காத்தான்குடி இணையம் என்ற ஒரு வலைப்பக்கத்தில், கடந்த வருடம் மே 31ஆம் திகதி காத்தான்குடி மாணவிகளின் வெளி பிரதேசக்கல்வி அவசியமா? இல்லையா? உங்கள்
வாக்குகளை இங்கே பதிவு செய்யவும் என்ற தலைப்பில் வெளியான ஒரு விவாதத்துக்கான பதில் இதிலிருந்துதான் கிடைக்கும்.
அந்தக் கணிப்பில், சில காலமாக கல்விகற்கைக்காக எமதுார் சில மாணவி கள் வெளிபிரதேசங்களுக்கு சென்று சில அநாச்சார விடயங்களில் நடந்து கொண்டனர் என்பதை நாம் நன்கு அறிவோம். இதனடிப்படையில் எமதுார் மாணவிகளின் வெளிப்பிரதேச கல்வி அவசியமா? என நாமே முடிவெடுக்க கடமைப்பட்டுள்ளோம். ஆகவே இதற்கு தகுந்த நடவடிக்கை உங்களின் தெளி
வான கருத்தே தீர்வு என நம்புகிறோம் என்று அந்த வலைப்பதிவில் தெரிவிக்கப் பட்டிருந்தது. இந்தப்பதிவின் மூலம் இந்தக்கருத்து எப்போதோ திணிக்கப் பட்டது என்பதனை நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது.
காத்தான்குடியைப் பொறுத்தவரை சகல விடயங்களிலும் கட்டுப்பாடும், பாதுகாப்பும் நிறைந்ததொரு பிரதேசமாக இருக்கிறது. அப்பிரதேசத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவது கவனிக்கவேண்டியதும் கவலை கொள்ள வேண்டியதுமாகும்.
ஆனால் அது முஸ்லிம் பெண்கள் கொஞ்சம் சுதந்திரம் இல்லாதது பெரிய இழப்பாக கருதுகிறார்கள், அப்படியான சிலர் வெளி ஊர் படிப்பு என்று தாய்மார்களை ஏமாற்றிக்கொண்டு வீட்டை விட்டு வெளியில் சென்று அனாவசியமான செயல்களிலும் ஈடு பட சந்தர்ப்பமாக அதனைப் பயன் படுத்திக்கொள்கிறார்கள் என்ற கருத்தும் காத்தான்குடியைப் பொறுத்தவரையில் காணப்படுகிறது.
(தொடர்ச்சி 22ஆம் பக்கம்)
சம்மேளனம், ஜனநாயகத்தை மதித்து அரசாங்க சட்டதிட்டங்களுக்குள்
Boort Basotbollf நின்று செயற்பட்டு வரும் நிலையில் சம்மேளனத்தின் நடவடிக்கைகளை சிலர் கொச்சைப்படுத்த முயல்கின்றனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புபடுத்தி திரிபுபடுத்துகின்றனர் என்றும் தெரிவித்திருந்தார்.
இன்றைய நாகரிக வளர்ச்சி, மேற்குலகத் தொடர்புகள், இலத்திரனியல் வளர்ச்சி களுக்கு மத்தியில், மிகவும் கடுமையாக ஒடுக்கப்பட்டவர்கள் போன்று இரு பெண் மாணவிகள் நடத்தப்பட்டமையானது பல்வேறு வகைகளிலும் விமர்சன ரீதியாகப் பார்க்கப்படுகின்ற விடயமாக மாறியுள்ளது. -
இருந்தாலும் இந்த விவகாரம் முன்கூட்டியே திட்டமிட்ட ஒரு விடயமாக இருக்கிறதா என்று எண்ணத் தோன்றுகிறது. அதாவது பிரத்தியேக வகுப்புக்கு சென்று வந்ததனால் ஏற்பட்ட பிரச்சினையா அல்லது
பயிற்சி புத்தகம் , CD முழு பொருட்களுடன் - 46 O டகளின் அச்சுக்கலை SCREMPRINING
நீங்கள் விரும்பிய டிசைன்கள்ை
விரும்பிய ஆடைகளில் இலகுவாக உங்கள் வீட்டிலேயே பிரின்ட் செய்து கொள்ளலாம்.
முழு செட் பெற விரும்புவோர் ^ । 哆 நானும் வங்கி கிளைக்கு ரூபா. 3000.00 செலுத்தினால் ப3 நாட்களுக்குள்
உங்கள் இல்லத்திற்கே அனுப்பி வைக்கப்படும். * வங்கி புத்தளம் கிளை: சேமிப்பு கணக்கின் பெயர்: Y Screen System
- ܪ கணக்கு இலக்கம் : 71865505 is 6in (+94) 32 4905.366 (+94) 777-177 S95 e-mail: y screenlGigmail.com
11 Y1. 1 ssஇறக்குமதியாளர்
*குளியலன்றச்சாதனங்கள், * மோட்டார் பொறியியல் உபகரணங்கள், *ஆமைப்பூட்டுக்கள், *கதவு, யன்னல் பிற்றிங் பொருட்கள்,
ஹாட்வெயர்
5ÍĎOGODBOU O DO INGI CÜĞ
*நீர் இறைக்கும் இயந்திரங்கள், * தச்சுவேலை உபகரணங்கள், * கதவுப் பூட்டுக்கள், * பாதுகாப்பு உபகரணங்கள்,
மற்றும் இதர ஹ ட்வெயர் பொருட்கள்.
23காழைய (39Fa
*ஜ் 82% கத்த்ெரு, ଚୁଁ.. *(Old Moor Street)
கொழும்பு-12
7
(C/708)

Page 18
அது ஒரு பெண் என்பது விளங்கியது.
ஆனால், அவள் இறந்துவிட்டிருந்தாள்!
அதன் பிறகு இணைந்த நிலையிலேயே அந்தப் படகுகள் இரண்டும் பங்களாவை நோக்கி விரைந்தன.
அந்தப் பெண்ணைப் கிலிருந்து இறக்கிக் கரையில் க வைத்தனர். அப்போதும் த உருவம் விறைத்தபடியே
ந்திருந்தது
னே காவலர் ஒருவர் ஓடி
உடல் உணர்ச்சிகளைத் தூண்ட உதவும் சிவப்பு
புஷ்பராஜ் ஒரு தீர்மானத்துக்கு வந்தார்.
கபூர அவ
கொண்டு
இப்படியொரு யோசனையை நான் ரஷ்ய நாவல் ஒன்றில்
செய்வது? அப்துல் கபூர் கேட்டார். இவளைக் குறித்து பொலிஸ்காரர்கள் தங்கள் வழி முறைப்படி அடுத்த கடட நடவடிககைகளை மேற்கொள்ளட்டும். நாம், டிக்சனை எப்படிக் கண்டுபிடிப்பது என்பது பற்றி யோசிப்போம். புஷ்பராஜ்,
களாவுக்குள் நுழைந்தார். இருவரும் கபூரின் அறைக்கு
பண்ணை பார்த்த அடுத்த த்திலேயே படம் எடுக்கிறது.
வாலிபர்களின் கமெரா கண்கள்.
கண்ணை பறிக்கிற சிவப்பு
கலர் உடை அணிபவர்களுக்கு விடுகிறது
பெண்களை பகலிலும், வசீகரிக்கும் ஒரு கலர் --- ଔe ரிவிக்கிறது அ மரிக்க ன்
 

ஒட்டல்களையும், அதே மாதிரி நகரைவிட்டு வெளியேறும் எல்லா வண்டிகளையும் சோதனைபோட ஏற்பாடு செய்ய வேண்டும்." புஷ்பராஜ் கூறினார்.
உடனே ஜோஸப் மாத்தியூவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர் ஒரு கணம் அசைவற்றுப் போனார்.
எனினும், விரைவிலேயே சுயநினைவை அடைந்தவர், உடனுக்குடன் கவலையை எல்லா இடங்களுக்கும் தெரிவிக்க ஏற்பாடு செய்தார்.
ஒரு சில நிமிடங்களுக்குள் நகரின் பிரதான சாலைகள் மற்றும் நாற்சந்திகளிலும் வாகன சோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சாலையில் வரும் எந்த ஒரு வண்டியும் பொலிசாரின் சோதனையிலிருந்து தப்பவில்லை.
இந்த ஏற்பாடுகளையெல்லாம் பொலிசார் செய்து முடிப்பதற்குள் மாருதி கார் ஒன்றில் டிச்சனை ஏற்றிக்கொண்டு ராபின்சன், கங்காபிரசாத்தின் இரகசிய இருப்பிடத்தை அடைந்துவிட்டான்.
அங்கு டிக்சனை அழைத்துச் செல்வதற்காக ஜான்ஜன் தயாராகக் காத்திருந்தான்.
"ஹலோ மிஸ்டர் ராபின்சன், இந்தச் செயலை தாங்கள் இவ்வளவு விரைவில், இந்த அளவுக்குக் கெட்டிக்காரத்தனமாக நிறைவேற்றுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை." கங்காபிரசாத் மிகுந்த உற்சாகத்துடன் கூறினார். "என்னை இப்படியெல்லாம் புகழ்வது பிடிக்காத விடயம். எனக்குத் தேவை பணம்தான். அதைக் கொடுத்துவிட்டால் நான் கிளம்பிவிடுவேன்." சிகரெட்டைப் புகைத்தபடி ராபின்சன். ஜான்ஸனைப் பார்த்தான்.
ஸான்ஸன், கங்காபிரசாத்தைக்
இளைஞர்கள் மாறிவிடுகின்றனர்.
இயற்கை அழகை ரசிக்கும் வாலிபர்கள்
ஆனால் இதே அளவுக்கு மேக்கப்
போடும் பெண்களை வெறுக்கும்
வாலிபர்களும் இருக்கத்தான்
கிறார்கள். அவர்கள் என்ன
இயற்கையான அழகே, தனிதான் என்று #? '?" வேறுபட்டு இருந்தாலும் அனை: வரையும் :துே பெண்களின் கண்கள் தான் என்பது 3. றொரு 8 ### மை அழகு. அழகு என்ப கண்ணுக்கு
தம் சிந்தும் உதடுகள் )
அடுத்து பெண்களின் அழகை
நிர் : தில் முக்கிய *
ட பெண்களின் உதடுக்
எப்பவுமே தனி மவுசுதான்
அழகு சேர்க்கு இன் 鄱
கவனித்தான். அவரோ சுருட்டைப் புகைத்தபடி அறைக்குள் அங்கும் இங்குமாக உலாவிக் கொண்டிருந்தார். அவர் ஏதோ ஒன்றைக் குறித்துத் தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தார். சட்டென்று திரும்பிய கங்காபிரசாத் ராபின்சனைப் பார்த்தார்.
"ஒப்புக்கொண்டதைவிட உங்களுக்கு அதிகமாகப் பணம் கொடுக்கத் நாங்கள் தயார். ஆனால், நீங்கள் மற்றோர் உதவியையும் செய்யவேண்டியுள்ளது." ராபின்சனிடம் கூறினார்.
"என் வேலை முடிந்துவிட்டது!” ராபின்சன் நிம்ம ழந்தவனாகப் பேசினான்.
"இப்போது நீங்கள் செய்ய வேண்டியதும் முக்கியமான வேலைதான். அதை நீங்கள் மட்டுமே செய்ய முடியும்" கங்கா பிரசாத்தின் குரல் திடமாக ஒலித்தது.
"சாதாரணமாக நான் மற்றவர்களுக்காக வேலை செய்வதில்லை. இருப்பினும் ஒப்புக்கொண்ட வேலையை முடித்துவிட்டேன்." ராபின்சன் பதிலளித்தான். -
"அதெல்லாம் எனக்குத் தெரியும். மற்றவர்கள் செய்ய முடியாத இதே வேலையின் தொடர்ச்சியை உங்களிடம் ஒப்படைக்கின்றேன். மயக்க நிலையில் கிடக்கும் டிக்சனைப் பாதுகாப்பான இடத்துக்குப் பத்திரமாகக் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்."
"முதலில் நீங்கள் என்னிடம் இதைப்பற்றி கூறவில்லை."
"தவறுதான். உங்களைத் தவிர வேறு யார் டிக்சனை அழைத்துச் சென்றாலும் பொலிசாரிடம் சிக்கிக்கொள்வார்கள்."
"அவர்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கிற:
தொடரும்.)
பளபளப்பாகவும், மிருதுவானதாகவும்
இது காட்டும். இதை பெரும்பாலான இளைஞர்கள்
துள்ளது நகங்கள் பொதுவாக இன்றைய காலக் கட்டத்தில் - பெண்கள் நீண்ட நகங்கள் வளர்த்து வருகிறார்கள் பொதுவாகவே நகம் வளர்க்கும் பெண்களை ஆண்களுக்கு பிடிக்காது என்பது தான் பெண்களுக்கு அதிர்ச்சி தரும் விஷயம்.
சரி
பந்தா இல்லாத ஆண்கள்
இனி ஆண்களைப்பற்றி ஆய்வு
என்ன கூறுகிறது என்பதை
ಶ್ದಿ கொள்ளலாம். ஆண்கள் அணியும் உடையின் స్టో) சிவப்பு தூக்கலாக இருந்தாலே போதும், தன்னை அறியாமலே பெண்கள் திரும்பிப்பார்ப்பார்கள் சிவப்பு கலரில் பனியன்,
சட்டை போடும் ஆண்களை
கவர்ச்சிகரமானவராக பெண்கள் உணர்கிறார்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

Page 19
அத்திவாரம் போடுகிறது. -
வெற்றி எப்படிப்பட்டவர்களையும் ற்றவல்லது அது மூன்று
ற்றியாளர்களிடம் ற்படுத்த வல்லது -
ಆಶ್ಲಿ"ಸ್ಧಿ வெற்றி ஒருவரிடம்
莎 போல வீழ்ச்சிக்கு வழி வகுக்கும் ஒரு குணாதிசயம் வேறொன்று இருக்க
முடியாது புராணங்களில் அரக்கர்கள் கடவுளிடம் வரம் பெற்று பெரும் சக்தி
AA கூ பெறுவார்கள் பெரும் சக்தி பெற்ற បាបាហាំង AC
66ửGBLITTGólu IGör போன்றவர்கள் பெற்ற ஆரம்ப வெற்றிகள் சாதாரணமானதல்ல. அது அவர்கள் மனதில் தாங்கள் யாராலும் வெல்ல முடியாதவர்கள் என்ற கர்வத்தை ஏற்படுத்தியது. கர்வம் ஒரு மனி தனை உளளதை உளளது போல் பார்க்க விடாது. அறி வுக் கண்ணை அது அழகாக மறைக்க வல்லது. நன்மைகளை செய்ய கர்வம் பெரும்பாலும் அனுமதிப்பதில்லை. தான் 6hğru6) (3ğ5 örjil 6or6orğ5lm) bir 600-600 Tib ஒருவரை எதையும் சீர்துக்கிப் பார்க்க வைப்பதில்லை. அதன் olõOõr6) 363560)6T 6)Bib வீழ்ச்சி காண வைக்கிறது. =الص
தோல்வியில் துவண்டு விடாதீர்கள், தன்னம்பிக்கை இழந்துவிடாதீர்கள், முயற்சியை நிறுத்திவிடாதீர்கள் என்று எல்லாம் பலர் அறிவுரை சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் வெற்றி பெற்றவர்களுக்கு யாரும் அதிகம் அறி. வுரை சொல்வதில்லை. காரணம் வெற்றி பெற்றவர்கள் அறிவு மிக்கவர்கள், நல்ல உழைப்பாளிகள், எல்லாம் தெரிந்தவர்கள் என்ற அபிப்பிராயம் பலர் மனதிலும் இருப்பது தான். அதெல்லாம் மற்றவர்கள் மனதில் இருந்தால் பரவாயில்லை. வெற்றி பெற்றவர்கள் மனதிலேயே அந்த அபிப்பிராயம் உறுதியாகத் தோன்றும் போது அது எதிர்கால ஆபத்திற்கு
ரசு குறுக்கெழுத்துப் ே
இருக்கவிடாது. பலரைத் துன்புறுத்த முனைவார்கள், எங்களை எதிர்க்க யாரிருக்கிறார்கள் என்று அறைகூவல் விடுப்பார்கள் முடிவு அவர்கள் அழிவு தான் என்பதை நாம் புர ங்களில் படித்து இருக்கிறோம்.
அதுமட்டுமல்லாமல் வரலாறிலும் இதற்கு ஏகப்பட்ட உதாரணங்களைப் பார்க்க முடியும் ஹிட்லர், முசோலினி,
பான்றவர்கள் பெற்ற
纖 O Frasepal Conneev, 28 erer வாசக நெஞ்சங்களே! உங்கள் "E.I. சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் க.சின்னத்துரை, மின்சாரநிலைய வீதி, சுன்னாகம் அடங்கிய இப் GUITÚtguÚIGGU பாராட்டுப் பெறும் 10 அதிர் ஆர்வமுடன் பங்குகொண்டு 01. மு.முத்துராஜா, திகிரி லேன், தும்பளை, ப 02. துவைஸ்ணவி, பிரதானவீதி, சாய்ந்தமருது. பரிசுகளையும, பாராடருககளையும 03. சுரஞ்சினி, தொட்டிலடி மத்தி, சண்டிலிப்பா பெற வாழ்த்துகின்றோம். 04 ச.சுரேஸ், செட்டிகுளம், வவுனியா,
05. சி.குகராஜா,எழுத்தூர்.மன்னார். O 2. 06 என்.பர்ஹானா, 02 ஆம் வட்டாரம், எருக்கலி Ö536636(35ğ II GLITTLIQ 07. நடேனுகா, உரும்பிராய் மேற்கு, யாழ்ப்பா 08. இகார்த்திகா, கரவெட்டி மேற்கு, கரவெட்டி 09. வேகுமாரசுவாமி, கரவெட்டி கிழக்கு, கரெ 10. W.தனபாலசிங்கம், நுணாவில் மேற்கு, சாவு
இடமிருந்து வலம் (குறுக்கெழு
ဒ္ဓိန္နီ 漆 - 4,2301.தெற்காசிய - - - $ நாடுகளின் Be || Gorm | #
ஒருங்கிணைந்த 7
ன மி
13 14
屏
s
14.உயிர் என்றும் பொருள்.
Gloø5) 03. ஒளி தருவது.
G6:
05.06pp Grdm ( இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி ழ எனறு 130720 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப் வேண்டிய முகவரி:
18.சைவசமயம் ச களில் ஒன்று. குறுக்கெழுத்துப் போட்டி இல-425 ஒன்று (கு
தினமுரசு வாரமலர், த.பெ. இல. -1772, கொழும்பு - த.பெ.இல. :-167, யாழ்ப்பாணம்
23.சிலை என்று
25.நிலம் என்றும் (திரும்பியுள்ளது) 28.விவசாயிகளு ஏற்படுத்துவது. (9
saga 30-g%24) 06, 207 திை
தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த
தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக. . சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கூடும். அந்த அறிந்திராத விடயங்கள் அவனுடைய எதிர்கால வெற்றிக்கு முக்கியமானவையாக இருக்கக் கூடும். ஆனால் எல்லாம் எனக்குத் தெரியும், தெரியாமலா இத்தனை வெற்றிகள் பெற்றிக்கிறேன் என்று நினைக்கிற சில வெற்றியாளர்கள் அறிவுரை கூற வருபவர்களை ஏளனமாகப் பார்க்க முற்படுகிறார்கள். அவர்களுக்கு அறிவுரை வேம்பாகக் கசக்கிறது.
எனவே அவர்கள் தங்களைச் சுற்று துதிபாடிகள் இருப்பதையே அதிகம் விரும்புகிறார்கள் உள்ளதை உள்ளபடி சொல்பவர்களை அவர்கள் ஒதுக்க ஆரம்பிக்கிறார்கள் யாரானாலும் சரி மற்றவர்கள் கூறுவதில் உண்மை
இருக்கிறதா என்று கூட சிந்திக்க
S3. த்தியது கர்வம் ஒரு மனிதனை உ த உள்ளது போல் பார்க்க விடாது அறிவுக் கண்ணை அது அழகாக மறைக்க வல்லது நன்மைகளை செய்ய கர்வம் பெரும்பாலும் ညှိုး ணுமதிப்பதில்லை தான் செய்வதே சரி என்கிற எண்ணம் ஒருவரை எதையும் சீர்தூக்கிப் பார்க்க வைப்பதி
வெற்றி பெ a: இது என் திறமைக்கு முன் எம்மாத்திரம் என்ற P
எண்ணத்தோடு இறங் * றிய ို႔့် ဒို့ தோற்று
மூக்குடைந்த மேதாவிதுளை
TTTTTTTTT!
&:- மறுக்கும் போது, புதியனவற்றை அறிந்து
கொள்ளத் தவறும் போது தோற்கவே ஆரம்பிக்கிறார்கள்.
எனவே தோல்வி அடையும் சமயத்தைவிட அதிகமாய் வெற்றி அடையும் சமயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். தோல்வி அடையும் போது இருப்பதை விட அதிகமாய் வெற்றியைப் பெறும்போது அடக்கமாய் இருங்கள் கர்வமும், அலட்சியமும், அடுத்தவர்களைத் துச்சமாய் நினைக்கும் தன்மையையும் உங்களை அண்ட விடாதீர்கள். அப்படிக் கவனமாய்
இருந்தால் மட்டுமே வெற்றியை நீங்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேறுவதும் அப்படி
இருக்கும் போது மட்டுமே
சாத்தியமாகும்.
நாம் அனைவரும் பார்த்திருக்க முடியும்
வெற்றி பெற்றவர்களுக்கு யாருடைய அறிவுரையும் தேவை இல்லை என்ற எண்ணம் மேலோங்கி நிற்க வாய்ப்பு
ண்டு ஒருவன் எத்
எமது மனத்துக்கு ஒய்வாக இருக்கு வேண்டுமென்றால், மனதுக்குப் பிடித்த மென்மையான பாடல்களைக் கேட்டாலே போதும் எவ்வளவு தான் வேலைப்பளு இருந்தாலும், பாடல்களைக் கேட்ட கொஞ்ச நேரத்தில் மீண்டும் உற்சாகம் ஆகிடுவோம். இசைக்கும், மனதுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு மூளை, நரம்பு மனம் சம்பந்தப்பட்ட நோய் குறை பாடுகளை இசையால் குணப்படுத்திவிடலாம். இந்த சிகிச்சை முறைக்கு மியூசிக் தெரபி என்று பெயர். எப்படி இந்த இசை, நோயைக் குணப்படுத்துகிறது. அதாவது இசையில் மனம் லயிக்கும் போது ஹோமோன் மாற்றம் அடைகிறது. நரம்புப்
ருந்து புத்துணர்ச்சி அடைகிறது மூளை சுறுதறுப்பாகி உடல் புத்துயிர் (குழம்பியுள்ளது) ஆகிறது. இசையில் மனம் மயங்குகிறது இராக ஆலாபனை
யில் உடலும், மனமும் புத்துணர்ச்சி பெறுகிறது. பொருள்படும். மனநிலை சமச்சீராகிறது. 1960l elt9gjl: Gebiutui
வெறுப்பு பகை உணர்ச்சிகள் போன்றவற்றை இசை விரட்டுகி iறும் முப்பொருள் றது. அதனால்தான், அந்தக்காலத்தில் மன்னர்கள் எல்லோரும் ழம்பியுள்ளது) தங்கள் அருகிலேயே இசை வல்லுநர்களை பணி யில் அமர்த்தி, தங்கள் உடல் நலனைப் பாதுகாத்து வந்தனர். ம கூறலாம. மகிழ்ச்சிக்கும், மன ಅಗ್ದಿ தூக்கத்திற்கும் கூட
608 9(bls)(bb5!Tdb 9. ö6)|ábll3hl. பொருள்படும். இ ရှိရေါို' ̈ူး]] line மொசார்டின் இசைக் குறிப்புகள், இன்றும் உயர்ந்த ரக இசையாக சிறப்பிக்கப்பட்டு |க்க சேகச் வருகிறது. இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், ககு சதததை இவர் முழுமையாக காதுகேளாதவர் என்பதுதான் திரும்பியுள்ளது) :
UPU U

Page 20
ః
2. "
22.3%8×2×2×2×პ
அவளை அழவிட்டாள்."
"ஐயோ. வேற என்ன வழி இருக்கு எனக்கு?
"பெத்துக்க கொல்லாத கண்ணு! குழந்தை பெத்துக்க நாங்கள் எல்லா ஏற்பாடும் செய்கிறோம்." என்றாள் ராஜேஸ்வரி,
“என்ன சொல்றீங்க? நான் கல்லூரிக்குப் போகணும். படிக்கனும், வேலைக்குப் போக ணும். வாழ்க்கையில எத்தனை இருக்கு எனக்கு."
"எல்லாம் ஒன்றும் குறையில்லாம நடக்கும். இப்ப என்னண்டுற, உனக்கு என்ன இதிலே? கொம்பியூட்டர் படிக்கிறதுக்கு சேர்ந்திருக்கிறாய் அதை இங்க தொடரலாம் உன் படிப்புை பொறுத்தவரையில் கிருத்திகா சாரிக்கிட்ட சொல்லிட்டா வரவு பற்றிக் கவலைப்பட வேண்டாம். தனியான வகுப்புக்கு ஏற்பாடு பண்ணினால், ஒன்றுமே மிஸ் பண்ணாம பண்ணிரலாம்."
நீங்க சொல்றது புரியலை. அதாவது நான் அந்தக் குழந்தையை அபோஷன் பண்ணாம பத்துமாதம் சுமந்து பெத்துக்கணும் என்கிறீர்ங்களா?
பத்து மாசம் இல்லை. ஒரு சாதாரணமான கர்ப்பம் என்கிறது முப்பத்தொன்பது வாரம், அதிகப்படியா 28 நாளைக்கு மேல் போகாது. முதல் தரத்திலேயே உனக்கு எண்பது நாள் என்று கேள்விப்பட்டேன். அதனால உனக்கு ஆறு மாசம்தான் இங்க இருக்க வேண்டி வரும்."
"இதெல்லாம் நீங்க எதுக்கு எனக்குச் செய்யிறீங்க. ராஜேஸ்வரி ராபர்ட் எடைக்கு வைக்கப்பட்ட குண்டுக் கண்ணாடியை
స్టోశ 3. “܀ ܬ݂ܵܐ* ܢ ܐ ܠ ܐ ܠ ܐܚܝ ؟ . . . . . . .
சஞ்சை கண்ணீரோடு வீடு வந்து சேர்ந்தானி. அன்றைய பொழுது துக்கரமான பொழுதா கவே இருந்தது. அவன் கண்களில் இருந்து வழிந்துகொண்டிருந்த கண்ணீர்த்துளிகள் கொஞ்சம் கூடக் குறையவில்லை. இதற் கெல்லாம் காரணம் வேறு யாரும் இல்லை. தன்காதலியை நினைத்து மனசுக்குள்ளேயே வைத்து குடித்தனம் நடத்திக் கொண்டிருக்கும் லோஜிதான். சஞ்சை தன் வாழ்க்கைக்கே என
முற்றுப்புள்ளி வைத்த அவளை எப்போது கண்டான். அவனை அறியாமலே நினைவுகள் அலை மோதியது.
சஞ்சை நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அவன் வீட்டில் அவன் மீது பெற்றோர் சகோதரர்கள் அதிக பாசம் வைத்திருந்தனர். சஞ்சைக்குப் பதினெட்டு
2O
ராஜேஸ்வரி அகல்யாவைச் சற்று நேரம் ! 毒
வயது கடந்தும் விளையாட்டுப் பிள்ளையாகவே இருந்தான். நண்பர்களோடு அரட்டை அடிப்பது, திருட்டுத் தம் அடிப்பது கடலுக்குக் குளிக்கப் சிறகடித்துப் பறப் போவது இதுதான் சஞ்சையின் தொழில், வழக்கம் போல ஞாயிற்றுக்கிழமை நண்பர் களுடன் கடற்கரைக்குப் போனான். கடற்கரையில் அண்மையில் சுற்றிக்கட்டப்பட்ட கிணற்றில் வழமைக்கு
புத்தி அவனை இதிலும் விட்டு வைக்க வில்லை. அதைப்
உருட்டிக் கொண்டே சொன்னாள். "கடவுள் கொடுத்த உயிரைப் பறிக்கிறது நமக்கு உரிமை கிடையாது என்று நம்புறவங்க
TElg.”
米米米
ப்ரமோத் பிஸிக்கல் லாபுக்குப் போகும் வழியில் ரகுவைப் பார்த்தான். அவர்கள் சிகரெட் புகைத்துக்கொண்டிருந்தார்கள். க்கத்தில் சீனு எட்டாவது முறையாக ຂຶກ. சனையும் அழைத்துக் கொண்டு "வாழ்க்கைக்காக” என்னும் நற்பணி மன்றத்திற்குச் சென்றாள். அங்கு வள் எதிர்பார்த்ததற்கு மாறாக வே எல்லாம் நடந்தது. அங்கு ாபர்ட் ராஜேஸ்வரி என்னும் பெண்
வளைச் சந்தித்தாள். அவள் வயிற்றில் உள்ள குழந்தையைக்
கருக்கலைப்புச் செய்வதினால் ஏற்படும் விளைவுகள் பற்றியும், அந்தக் குழந்தையைப் பெற்றெடுக்குமாறும்,அதற்கான CUPU வசதியையும் தம்மால் செய்துதரப்படும் என்றும் கூறி. னாள். ஆனால் இதற்கு அகல்யா உடன்படவில்லை. அவள் மேலும்
திற்
"ஆடிப்புட்டேன் வாத்யாரே. கட்டில் அடியில குழந்தைச் சத்தம், அவ எடுத்து சேலையை விலக்கிப் பால் கொடுக்கிறப்பா. சட்டுன்று லைட் அணைச்சாப்போல ஆயிற்று. ஆளை விட்டா போதும் என்று ஒரே ஒட்டமா ஓடிவந்திட்டேன்."
“சரியா, விசாரிக்கனும், இனிமே இந்தமாதிரி அம்மாக்களையெல்லாம் கொண்டுவந்து காட்டினா, நடக்கிறதே வேறு என்று சொல்லணும்.
ப்ரமோத் வருவதைப் பார்த்து "ப்ரமோத் எங்க உன் ஆளைக் கொஞ்ச நாளாக் காணோம். கர்ப்பமாக்கிட்டியா..? இல்லை. நீ கர்ப்பமா இருக்கிறியா? என்றான் ரகு.
ப்ரமோத் அவனை வெறுப்பாகப் பார்த்தான். ரகு மெள்ள மென்றுகொண்டு அவனை அற்பமாக ஏறிட்டான்.
பார்த்துவிட வேை ஆவல் அவனை கொண்டது. அவ: யும், வெகுளித்த6 அவனை கிணற்று பிடித்து எட்டிப் ப ஒரு பெண் பூப்ப என்ன செய்வார்க சஞ்சைக்கும் தெ இங்கு நடந்துகெ சஞ்சையின் மனது யும் எந்தப் பெண் தில்லை. எவளைய நினைக்கவுமில்லை அவன் பார்த்துக்ெ அவனாலேயே நட
5)lpع آel6hu6liع சற்று அதிர்ச்சிய6 ஆக, அவள் சற் உடல்வாகு. தாம போல விழிகள். ஒன்று சேர்த்து ச பரவசப்படுத்தியது தால்லைகளுக்கு
அவள் பேரைக் ( லோஜி, பேருக்கே சஞ்சையின் மன: பட்டாம்பூச்சிகள்
ஒரு போல் உண் இருந்து லோஜின் போதெல்லாம் த எல்லை இல்லாத ஆனாலும் இருவ யில் எந்த சர்ச்ை இல்லை.
மாறாக கலர் கலரான ஆடை சில மாதங்க ஆபரணங்களுடன் ஆண்களும், ! சஞ்சை தன் தே பெண்களும் நின்றிருந்தார்கள். லோஜிக்கு தன் சஞ்சையின் விளையாட்டுப் வெளிப்படுத்தினா
மெளனம்தான் இ சஞ்சை கடிதம்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"சில பேருக்கு எல்லாம் கேக்குதடா சீனு, இதே ப்ரமோத்தை இப்ப அந்த வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போனா வருவானா? LDTL LT60IITLT?
ப்ரமோத் தீர்மானித்தான். "ரகு உங்ககூட பேசணும்." "உனக்கும் எனக்கும் பேச பொதுப் பாடம் கிடையாது வாத்தியாரே."
" இருக்கு ஒரு பொது எதிரி. அப்புறம் gD866) u JIFT.” |
‘என்ன ஆச்சு? சண்டை போட்டுக்கிட்டியா.ஊடலா?
"நான் சொன்னா நீ கல்லூரி முழுக்கவும் பரவிடுவே!"
"எல்லாம் பரவித்தான் இருக்குது. என்ன பிரச்சினை சொல்லு.”
அவளை பூரீதர் என்கிற ஒரு பையன் கெடுத்திட்டான்."
ரகுவின் முகம் தீவிரமடைந்தது. "யார்றாவன்.” “ரெண்டு மாசம் முந்தி இசைவிழா வில முதல் பரிசு வாங்கினான் பாரு. திருச்சியிலயிருந்து ஒரு ஐயர் பையன். அவன்தான்."
"அப்படியா? பட்டா, அவனை பீஸ் பீஸா கிளிச்சு துவைச்சிரலாம். என்னடா சீனு. திருச்சிய ஒரு ரவுண்ட் அடிக்கலாமா?
ஓ!” "அதை உங்கிட்ட சொல்றதுக்குத்தான் வந்தேன், நாங்க பாஸ்கெட் போல் சுற்றுப்போட்டிக்குத் திருச்சிக்குப் போறம், சென்ஜோசப் இன்டர் யூனிவர்சிட்டியில பாரதிதாசனுக்கும் நமக்கும் நடக்குது என்றான் ப்ரமோத்.
“ விளையாடுற குழுவில இருக்கேன். எங்ககூட நீயும் சீனுவும் வந்து அவனை ஒரு தட்டு தட்டி விசாரிக்கணும்பா."
“தட்டுறது என்ன? வாழ்நாள் முழுக்க வாங்கும்படி எலும்பெல்லாம் முறிச்சிரலாம். என்ன பேரு சொன்னே?
“ழரீதர்." "அப்பவே திருதிருன்னு முளிச்சான். கில்லாடி என்ன செய்தான்?
"ராத்திரி விருந்து இருந்துச்சு. இசைவிழாவுக்கு அப்புறம் அந்தப் பெண்ணைத்தனியா கூட்டிக்கொண்டு போய் நினைக்கிற மாதிரி நைசா பேசி.”
“என்ன மாதிரி அலையிறாங்களப்பா.”
"நம்ம சிநேகிதி, நம்ம கல்லூரிப் பெண். தங்கக்கட்டி. அவளைப்போயி? அப்பவே சொல்லியிருந்தா பலிபோட்டிருப்பேனே" என்றான் ரகு.
“இப்பத்தான் அகல்யா என்கிட்ட தயங்கித் தயங்கிச் சொன்னா. உங்கிட்டயும் சொல்லச் சொன்னா” என்று பொய் சொன்னான்.
米米米
அகல்யா அந்த அறைக்குள் நுழைந்தாள். ஒரு மாதிரி இரட்டை தொலைக்காட்சி போல இருந்தது அந்தக் கருவி,
" இதப் பாரும்மா. இது எக்ஸ்ரே மாதிரி. எந்தவித ஆபத்தும் கிடையாது. வலியும் கிடையாது. போட்டோ எடுக்கிறது போலதான் இது, அமெரிக்காவிலேயே இம்மாதிரியான கருவி பெரிய வைத்தியசாலைகளில ஒண்டு இரண்டுலதான் இருக்கு. அது இந்த வைத்தியசாலைக்கு அன்பளிப்பா கொடுத்திருக்கிறாங்க. எல்லாம் எதுக்காக? உயிர்களைக் காப்பாத்துறதுக்காக அதக் கொல்லுறதுக்கில்லை.” என்றாள் ராஜேஸ்வரி ராபர்ட் அகல்யாவின் பாவாடையை விலக்கி அவள் வயிற்றில் ஜெல்லி தடவி அந்தக் கரு வியை வைத்து குமிழிகளைத் திருக,
“LITTÜ தெரியுதா சேப்? அதான். இன்னம் கொஞ்ச நாள் போனா ஆணா பெண்ணா கூட சொல்லிடலாம்.
அந்த இரட்டை விம்பத்தில் என்னவோ வண்ண வடிவங்கள் தெரிந்து துருத்திப் போல அசைந்து கொண்டு இருந்தன. அகல்யா மேலும் அதைப்பார்க்க விரும்பவில்லை.
"போய்ட்டு வாம்மா. உன்னை யாரும்
எதுவும்பலவந்தப்படுத்தலை, இது உன் தீர்மானம், அபோஷன் பண்ணிக்கிறதா இருந்தா நகரத்திலேயே பண்ணிக்க இல்லை உன் படிப்பு எந்த விதத்திலயும் பாதிக்காதபடி நாங்க இங்க தங்க ஏற்பாடு செய்யிறோம். மிஞ்சிப்போனா ஆறுமாசம், அமைதியா, சுகமா யார் கண்ணிலயும் படாம ஆரோக்கியமா வாழலாம். அதில் எதுவென்று நீதான் தீர்மானிக்கணும். அதுக்கு முந்தி இதைக் கேட்டுட்டுப்போ” என்று ஒரு முறை அந்தக் கருவியை இயக்க, தப் தப் தப் என்று ஒரு சத்தம் கேட்டது.
இன்பம் தொடரும்
ண்டும் என்ற நிலை
லோஜியை அதட்டினார்.
தொடர்ந்தான். எதிர்பார்த்தது - - -
லோஜியால் எதுவுமே
போல் எல்லையில்லா மகிழ்ச்சி.
அந்த வடு மறையவில்லை. அவன் நண்பர்களும் அவன்
ಇಂದ್ಮ್ லோஜி தன் காதலுக்குச் பேசமுடியவில்லை. கண்களில் 0f(!pഥ ಆಳ್ವಾಣ சம்மதம் தெரிவித்தாள். ; இருந்து கண்ணீர் மட்டுமே
மதி U. நேரடியாகவோ இருவரும் பேசியது. லோஜியின் அமமா ார்க்க வைத்தது. சந்திக்கவில்லை. சஞ்சையின் மகளுக்கு பக்க வாத்தியம் டைநதால மனசு பாதி சந்தோஷம் இசைத்தாள். அவருக்கு இருந்த R எனறு fাটো । LTS கவலை இருந்தாலும் கோபத்தில் 96).JG535(5 919 u-LD யும. அதுத கடிதங்கள மூலமதங்கள கொடுத்தார். அவளை வெளி 1ணடிருநதது. அன்பை பரிமாறிக்கொண்டனர். யில் போகக் கூடாது என்று நில் இதுவரை லோஜி அதிகம் யாருடனும் சொல்லிவிட்டு, சஞ்சையின் ாணும இருந்த (3 JFLDTÜ’L FT6T. GILD6- வீட்டுக்கு வந்து முறையிட்டார். பும அவன னம் தான் அவள் அதிக சஞ்சைக்கு எந்தவித るつ
ஆனால அனறு மொழி பயந்தவள். லோஜியின் உணர்ச்சியும் இல்லாமல் கொண்டிருப்பதை அப்பாவே கடும் கோபக்காரர். அவன் அப்பாவின் அடியை ம்பமுடியவில்லை. அவர் கோபத்திற்கு ஏற்றது போல் வாங்கினான். அவன் மீது
அவனை அவர் உருவம் எல்லோரையும் வைத்திருந்த பாசம் அவனாலே
பயப்படவைக்கும். அன்று இல்லாமல் போனது. ஒரு சில று ஒலலயான புதன் கிழமை சஞ்சை அவள் விநாடிகளில் ஒரு சூறாவளியே ို ̧ -ံ့ဖြိုနီး தோழியிடம் கடிதம் ஒன்றைக் வீசியது போல் இருந்தது. இதெல்லாம் கொடுத்தான். அவள் அதை தன் அன்றிலிருந்து லோஜியின் ஞசையை கொப்பிக்குள் வைத்துக்கொண்டு கடித உறவும் இல்லாமல் J. Li6), யிலும் லோஜி வீட்டுக்குச் போனது. சில மாதங்கள் தம் மத்தியிலும் சென்றாள். தன் கொப்பியை கடந்தும் சஞ்சை மனசில்
,
மேஜர் ழிது வைத்துவிட்டு
நிலையக் கண்: "டேய் * நீ அவளை மறந்திரடா.
அதெல்லாம் உனக்குச் சரிவராது" என அறிவுரை கூறினார்கள். சஞ்சை எதையுமே காதுக்கு எடுப்பவனாக இல்லை. அவளையே தான் அடைய வேண்டும் என்று தீர்க்கமான முடிவில் இருந்தான். தன்
வீட்டுக்குப் பின்புறமாகப் _ማ
கேட்டுவிட்டான். .........་,...;..,:་............... வாழ்க்கையில் வந்த முதல் கற்ற அழகு. போĉ. விட்டாள். அது காறறுககு தேவதையும் அவள்தான். சுக்குள் ஆயிரம் ? : ಜ್ಞ0ಣ್ಣುಹL லோஜியிடம் மீண்டும்
UbಘದಿಹTCiq೮¢ðಖ_. அனுப்பி அவளை நலம் ார்வு அன்றில் செ. சதீஸ்,நெடுந்தீவு பதில் இத்தனை சோகத்தை யப் பார்க்கும் காற்றுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் தரும எனறு நினைக்கவில்லை. னக்குள்ள்ே கொப்பிக்குள் இருந்த "என்னை மறந்து வேறு யாரை
சந்தோஷம். சஞ்சையின் காதல் மடல் யும் திருமணம செய்யும்படி ருக்கும் இடை லோஜியின் அப்பாவின் முதுகில் அதில் ಙ್ ஆநத மி சகளும் ஒட்டிக்கொண்டது. அவர் அதை 蠶 &ւլ- நி 6. T &ೇಕ್ಷ್ಣ ?"..." ':" :..." ಸ್ತ್ರ್ಯ
yy னைவில் இருந்து மணடவன ، است. காதலை ஏய் லோஜி இங்கே வாடி" மேலும் கீழும் பார்த்தான். ன் முதல் பதில் அவரின் குரலில் விட ஒரு கணம் i எல்லாம் இருட்டாகவே }ருந்தாலும் அதிர்ந்தது. "இதெல்லாம் என்ன இருந்தது." அவன் வாழ்க்கையும் up6 otb எத்தின காலமாக இது நடக்குது" தான்.
ஜூன் 30 டஜூ)ை 06, 207

Page 21
எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ் அந்த நாரும் பாழ்.
புகழ்பாடி கூட்டமைப்பில் பலர் ஐக்கியமாகியது உலகறிந்த இரகசியம் தற்போது புலிகள் இல்லாத சூழலி
ம், யாருக்கும் கட்டுப்படத் :? ஓரணி சேர்கின்றனர். 。 சகபோராளிகளை அநா
தரவாகக் கைவிட்டவர்களுக்கு இந்த முயற்சி வெற்றிய க்குமா என்பது கேள் விக்குறிதான்.
X சனல் - 4
'கொலைக் களம் வீடியோ
சிந்தியாவைச் சிந்திக்க
கருதி உண்பல் விடுவார்கள் இ
ộLÜLJIQ வந்து செல்
கின்றார்கள், கலாச் வைத்ததா?
சாரத்தைச் சீரழிக்கின்றார் எம். விதுஷா, R சுழன்ற
வளங்களைச் சூறையாடு யாழ்ப்பாணம். கண்களையும்,
கின்றார்கள் என்றுதான் O ಶಿಳ್ಳಿ: செயலாளர் மனதைக் கவர்
கூறுகின்றார்கள் 醬 நாயகம் சொல்வது போல மனத்திடத்தை :::::::: மிழ் ே நான் இன்னும் அதைப் பார்க்க ார்ச்சிகளை
வில்லை என்று என்னால் பொய் சொல்ல முடியவில்லை. பார்த்தேன், உணர்ந்தேன், சிந்தித்தேன். தமிழ் மக்கள் என்ன விலை கொடுத்தி
:"
இந்த ܝܢ
※ ཕྱི་
கொள்ளக்கூடா பொய்மையான, உடைய மாதர்
முடிவுக்குக் கொண்டுவரப்படு
என்று பழத்தைப் போ ந்திக்கும் அதே கொள்வோரின் வேளை, அடுத்து என்ன அழித்துவிடுவா செய்யப்போகின்றோம் என்பது திருமந்திரம் ெ பற்றியே சிந்திக்கின்றேன். சங்ககாலத்தில்
கொடுரமான பயங்கரவாதம் சீர்குலைந்திருந்
ஆண்கள் பரத்
வதற்குத் தமிழ் மக்கள் பெரும்
லை கொடுத்துள்ளார்கள் என்பது மட்டும் உண்மை, அந்த வீடியோவில் காட்டப்படுகின்ற நிர்வாணக் காட்சிகள், மூன்றாம் மனிதனுக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கலாம். அது நமது சகோதரியாக இருந்தால்,
விேடுதலைக்கான நூல்கள் கண்டி
அவர்களின் சகோதரர்களுக்கு ই2প্তর্বি ^ - - ----------------- - - அதுபோல சை போராட்டத்தில் குதித்த எத்தகைய கொதிப்பை சாத்திர நூலான
ஏற்படுத்தும் என்பதை எண்ணிப் பார்க்காமல், அதைப் பிரதி எடுத்து விற்பனை
சய்து வெள்ளைக்காரனின்
அத்தனை இயக்கங்களை
தலைமைகளையும், போராளி களையும் அழித்துச் சிதைத்தது புலிகள்தான்
பொய்மை மாத
s ܝ܂ -
 ̈iഗ
கோரி இலண்
அழித்த புலிகளுக்கு
腳
o
■ 圣、
6060 06, 207
சிந்திக்
இருந்ததாலே மூடி
மறைக்கும் கலாச்
படுத்தும்
வக்கிரம் எத்தனை LJu 55T 7 மானது என்று
சிந்திக்கின்றேன்.
X சிந்தியா 獸
இலங் கையிலிருந்து அகதியாகத்
A. தஞ்சம்
s
பின்னர் அரசியல் அலைகின்ற சென்றவர்களை நலனுக்காக தலைை மனநோயாளிகளாகி نا களை, தோழர்களை விட்டோமோ என்றும்
கின்றேன்.
பே
சாரத்திலிருந்து ஏற்றுக்கொள்ள விடுபட்டு ಇರಿಡ್ಜ್ನ நிர்வாண
ளையனா
* உடல்களைப் ့်် ငွိမွို2 பார்வைக்குக் கண்டத்தைச் ே . காட்சிப் ஆபிரிக்காக்க
சேர்ந்தவனா? 6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்டி மரத்தில் து மிருகங்கள் க்காது எட்டி மரத்தின் தன் அழகு வர்கள் இறந்து
து ஐந்தறி ராசிகள்
ப் பெருக்கும் b is got Li
கோயிலில் நடைபெற்ற ஒரு திருவிழாவில் அவள் நடன
மாட வருகிறாள். அவளது
ஆடல் பாடல், அழகு என்பன அவனைக் கவர்கின்றன.
அன்றே அவன் அவளது:
வீட்டிற்குச் செல்கிறான். அவனை அவள் மிகுந்த விருப்புடன் புன்னகை
தவள வரவேற்கிறாள்
அவளின்
அழகான
ன் மீது ஆசை
து. இப்படியான
Boir aux moi :
ல தொடர்பு
ர்கள் என்று
移8翰 படர்ந்திருந்த காம @@ಟ್ತಿ நத
உணர்வுகள் அவனை மெய்மறக்க
L.
அவளின் உடைமையாகின்ற இறுதியில் பொருளில்லாதவ னானதும் அவளால் துரத்தப் படுகின்றான். --
இந்த நிலையில் பெருஞானி
யும் சித்தருமான திருமூலர் எட்டி மரத்தை உதாரணங்காட்டி
ாவற்றையும்
வசமயத்தின் స్టేళ్ల
திருமந்திரம் :::::::::--------- ான தாசிக அவனது பொருட்கள் யாவும் கொள்வீரே! (திருமந்திரம்;247)
-ன் சேர்ந்தவன் என்பது நமக்குப் யதமெகர் ாத் திருப்பி பொருந்தும் இந்த நிலை *:ந்தால் அகி வடிக்கை @ဃ). போதுமான காரணம லம் உனக்கு.” என்ற பாடல் கின்றது? இல்லாமல் ஏற்புடையதற்ற வரிகளும் சொல்லுகின்ற
என்.பாலன், குற்றச்சாட்டுக்களை கூறுவது தத்துவம் இதைத்தான் 滚 திருகோணமலை, மட்டும் குடியுரிமை பெறப் சொல்கின்றது. ன் ಜ್ಜಿ பாதாது நம்மவர்கள் : ளில் வேறு நடத்துகின்ற ஆர்ப்பாட்டங்கள், 29 சிந்தியா! இவ்வாணன் டியிருப்பது அடாவடிததனங்கள அநத டுக்கான விஜய் ரீவியின் பட்ட - நாடுகளின் நாகரிகங்களுக்கு விருது விழாவில் ரஜினிகா
<< ಛಿಲ್ಪಶ್ದಿ: துக்குச் சிறந்த வில்லன் 2. ஆசியாக் தவறு கிடைத்திருப்பது சர்ந்தவனா? அனுமதியளித்துவிடக் 2:3:::::::::::::::::::::::: சி.கேசி : :ார்கள் என்று சேரியான முடிவு மனி" படுத்திக் நினைக்கின்றேன். தன் தனக்குள் இருக்கும் வர்களின் வில்லனை எதிர்கொள்வது மிக
醬
லண்டன் ந்தாலும்
ாவைத
D6
GOUDUēji
X சிந்தியா! ஆசைகள்தான் எல்லாத் துன்பத்துக்கும் காரணம் என்பதை ஏற்றுக்கொள்ளலாமா?
எச்.எம்.எம். மஸ்னவி, புத்தளம். நூேற்றுக்கு இருநூறு தடவை ஏற்றுக்கொள்ளலாம்.
"ஆசையே அலைபோலே
நாமெல்லாம் அதன் மேலே.”
என்ற பாடல் வரியும் "பூமியை வெல்ல
மிகக் கடினமானது எந்திரன் படத்தில் ரஜினிக்கு ரஜினியே வில்லனாகியது ான்கதைக்கு
ரு கம்பீரம்கொடுத்தது.

Page 22
உடலுக்கு கேடு வி
புகைபிடிக்கும் பழக்கம் சமூ சாலை இறுதி வகுப்புகளிலும், கல் கத்திற்கு கேடு விளைவிக்கிறது லூரிப் பருவங்களிலும் தான் இந்தப் என்பதில் எந்தவித ஐயமுமில்லை. பழக்கங்கள் பெரும்பாலும் இவர்களை புகை பிடிப்பவர்களில் பெரும் பற்றிக்கொள்கின்றது. பள்ளிக் கல்லூரி பாலானோர் அந்தப்பழக்கத்தை எப்படி களுக்கு அருகாமையில் இருக்கும் கடை யாவது விட்டுவிட வேண்டும் என களில் சிகரட் விற்பனையைத் தடை நினைத்தாலும் விட முடியாமல் படாத செய்யலாம். பாடு படுகின்றார்கள். இந்த குறிப்பிட்ட வகையினரை சிகரெட்
இந்த புகை பிடிக்கும் பழக்கத்தை பழக்கம் போகாமல் பார்த்துக் கொண்டாலே ஒட்டுமொத்தமாக சமூகத்திலிருந்து புகை பிடிக்கிற பழக்கத்தை பெருமளவில் க்ளைந்துவிட இருக்கும் ஒரே வழி குறைத்துவிடலாம். ஒட்டுமொத்தமாக சிகரெட் உற்பத்தியை புகை பிடிக்கிற பழக்கத்தினால் தடை செய்வது என்று நினைக்கலாம். ஏற்படுகின்ற தீமையை, உடல்நலக் ஆனால் அது அத்தனை சுலபமான கேடுகளை சமூகவியல் வகுப்புகளில் காரியமல்ல. ஒரு பாடமாக வைக்கலாம். ஆரம்ப
புகையிலை பயிரிடும் விவசாயிகள், காலங்களில் இப்போது மேற்கொள்ளப்படும் புகையிலை வர்த்தகர்கள், சிகரெட் புகைத்தலுக்கு எதிராக பிரச்சாரங்கள் ஆலையில் வேலை செய்பவர்கள், இல்லை. அவ்வாறு இருந்திருப்பின் அந்தத் தொழிலில் புழங்கும் பணம், ஓரளவேனும் புகைத்தல் பழக்கத்தை உள்நாட்டு உற்பத்தியில் சிக கட்டுப்படுத்தியிருக்க முடியும், ரெட் தொழிலின் பங்களிப்பு, அந்த புகைபிடிக்கும் பழக்கம் இருக்கும் தொழிலில் முதலீடு செய்திருக்கும் பெரியவர்கள் தங்கள் குழந்தைகளை உள்நாட்டு வெளி நாட்டு, நிதி "கடைக்குப்போய் ஒரு சிகரெட் பைக்கற் நிறுவனங்கள், சிகரெட் உற்பத்தியி வாங்கி வா" என்று சொல்லாமல் லும் விற்பனையிலும் நேரடியாகவும் இருப்பதும் குழந்தைகளுக்குத் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு தெரியும்படியாக புகை பிடிக்காமல் பெறுகிறவர்கள் அனைவரையும் இருப்பதும் இன்று அவசியமாக இருக்கிறது. பாதிக்கக் கூடிய ஒரு பிரச்சினையாகவே ஏனெனில் இவ்வாறான செயற்பாடுகள் உள்ளது. பெருமளவில் இளவயதில் புகை
புகை பிடிக்கிற காட்சிகளை பிடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்குக் திரைப்படங்களில் இருந்து நீக்குவதன் காரணங்களாக அமைந்திருக்கின்றன. மூலம் அப்பழக்கத்தை படிப்படியாக புகைத்தல் பாவனையால் சமூகத்தில் இருந்து ஒழித்துவிட வேண் ஆண்டுதோறும் சராசரியாக 20 ஆயிரம் டும் என்று நினைப்பதில் தவறில்லை. பேர் வரை இறக்கிறார்கள் என்கிறது புகை பிடிப்பவர்களில் பெரும் கருத்துக்கணிப்பு, தன்னைப் பற் பாலானோரிடம் எந்த வயதில் இந்தப் எந்தக் கவலையுமின்றி புகைத்தலுக்கு பழக்கம் ஏற்பட்டது என்று கேட் அடிமையானவர்கள் மற்றவர்களைப் பற் டால், 17 தொடக்கம் 25 வயதுக்கு நினைப்பதற்கு நியாயமான கருத்துக்கள் இடைப்பட்டவர்களாகவே காணப் ல்லை. படுகின்றார்கள். புகை பிடிப்பதனால் ஏற்படும் விளைவு
ஆக சிகெரட் பழக்கம் களை ஒரு நிமிடம்கூட இவர்கள் நினைத்துப் ஒருவரை வாலிப வயதில்தான் பார்ப்பது கிடையாது. ஏனெனில் அதில் பற்றிக் கொள்கிறது. குறிப்பாக பாட அவ்வளவு இன்பத்தை பெறுகின்றார்கள்
(17 ஆம் பக்கத் தொடர்ச்சி என்பது இங்கு கவனத்தில் அசம்பாவிதங்க காத்தான்குடியில்.) கொள்ளப்படவேண்டும். பெறுகின்றன. ே இதேவேளை யாரோ ஒரு தத்தமது பிள்ை முஸ்லிம்களைப் சிலர் செய்யும் தவறுகளுக்காக ' எங்கு செல்கிற பொறுத்தவரையில், மற்ற எல்லா மாணவிகளையும் என்ன படிக்கிற
இப்போதைய கால கட்டத்தில் செல்லவிடாமல் தடைசெய்வது என்று கவனிக்க பெண் பிள்ளைகள் என்றால் தவறு விகிதாசார அடிப்பட்ை ; இவ்விடயத்தில்
வரையும் தாய், தகப்பன் படையில் பார்த்தாலும் மிகக் பெற்றோர்களே கண்காணிப்பில்தான் இருக்க குறைந்தவளவில் மாணவி- வேண்டும் என்ற வேண்டும். நல்லவழியில் களே அவ்வாறு ஈடுபடுகின்றனர். உள்ளது.
சென்றாலும் அவர்களை குடும்ப வாழ்க்கை முறை தவறு செய்ப
சூழல் கெட்ட வழியில் மாற்றி
கப்பட்ட வேண்( விடும் என்பதில் ஐயமில்லை.
மற்றும் பழக்கவழக்கங்களின்
படையில் ஆபா
விளைவாகவே இவ்வாறான
Log6aTg5é565JGAJ GODGAJé5e5
General Psuchotheraphu அகில உலகெங்கும் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களிற்கு ම{{කි. மான பிரபல மனோதத்துவ DrP ஆறுமுகம் அவர்கள் பல நூற்றுக்கள் இளைஞர்களின் இல்லற வாழ்க்கைக்குப் புத்துயிர் கொடுத்து பலரின் டயும் பெற்றுள்ளார். eqe LSLe SLSLSLSLSLSLSLSLS SeeeeeS SSLSLSSLSLSSLSLSSLSSSMSSLSLSLLLLLSLLMeA eiLieAAA
Uயாழ்ப்பாணத்தில் 05.07.2011 - 10 .07.2011 வி
TOURISTINN, 鹅
சன் பாட்ஸ் கடைக்
slas 92/A Clock Tower Street,
கமல் ரூரிஸ்ற் இன் 92A மணிக்கூட்டுக் கோபுரவி
ಆನ್ಲಿ) TP:0214922403
ana. Hotline:07 19315664
0777.569205
90% மனோநிலையால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மையே காரணம்
இப்படியானவர்கள் திருமணம் செய்யப் பயந்து திருமணத்தை வெறுக்கிறார்கள், ! செய்து ஏற்பட்ட தோல்வியால் வாழ்வே வீணாகிவிட்டது என்று பயந்து வாழ்வை ெ இதற்கு இளம் வயதில் இருந்து (முஸ்தீ மைத்தூனம்) கரப்பழக்கம் செய்து சீக்கிரம் விர்
விஞ்ஞான வளர்ச்சி பெற்ற முக்கியத்துவம் கொடுக்கும் இக்காலத்தில் இவ்வாறான
Dr.P.ஆறுமுகம் அவர்கள் விஞ்ஞான ரீதியில் அற்புதமான மனோதத்துவ பயிற்சியைக்
மனதில் நான் முடியுமானவனாய் ஆகிவிட்டேன் என்று நம்பிக்கையைக் கொடுக்கின்றார் * வெளிநாட்டினருக்கு விஷேட வைத்தியம், மனோதத்துவ ஒலிப்பதிவு நாடாவும்
11/Kg மூலிகை மருந்தையும் அனுப்புகிறார்.
* யாழில் குழந்தை இல்லாமல் இருந்த சிலருக்கு எனது மனோதத்துவ வைத்தியம்
கிடைத்தமைக்கு ஆதாரம் உண்டு.
விளக்கம்பெற 800ருபா மணி ஓடர் அனுப்பவும்.
முற்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே வைத்தியம் செய்யய்படும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O O விக்கும் கிருபா ஜனோ
போலும் படிப்படியாக தமது உயிரைக் காலனுக்கு இரையாக்குவதோடு சூழலையும் மாசுபடுத்தி பிறரது ஆரோக்கியத்தையும் பறிக்கிறார்கள்.
பிறரைப் பற்றி நினைத்திருந்தால் அவன் தனது நிலையை உணர்ந்து ஒழுக்க சீலனாய் மாறியிருக்கலாமே. எதிர்காலச் சந்ததியினருக்கு எடுத்துக்காட்டாய்
ருந்திருக்கலாமே, என்ற கேள்வி நம் முன் எழுகின்றது.
புகைத்தல் தொடர்பான கணக்கெடுப்பு களில் புகைத்தலினால் உடனடியாகவும் கடுமையாகவும் பாதிக்கப்படுபவர்கள் சிறுவர்களும் குழந்தைகளும் என்றே கூறப்படுகின்றது.
புகைத்தலினால் தங்களது எதிர் காலத்தை தொலைத்தவர்கள் கூடவே எதிர்காலச் சந்ததியினரையும் இவ்வா றானதொரு இக்கட்டான நிலைக்குத் தள்ளி விடுவார்கள் என்ற அச்சம் பரவலாக மக்கள் மத்தியில் உள்ளது.
பொது இடங்களில் புகைத்தலை 100% தடை செய்வதற்கு சட்டமூலம் அமுல்படுத்தப்பட இருக்கிறது. இது தொடர்பாக புகைத்தல் மற்றும் மதுசாரம் தொடர்பான அதிகார சபைத் தலைவர் தெரிவித்திருந்த கருத்துக்கள் இவ்வாறு அமைந்திருநதது. •
பொது இடங்களில் புகைத்தலை முற்றா கத் தடை செய்ய வேண்டுமென புகைத்தல் மற்றும் மதுசாரம் தொடர்பான அதிகார சபைத் தலைவர் பேராசிரியர் கார்லோ பொன்சேகா அரசாங்கத்தைக் கேட்டுள்ளார். அதே நேரம் புகைத்தலை $?: தற்கான எச்சரிக்கைகளையும் விடுக்கும் வகையில் சட்ட விதிகளை அமுல்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கான் புதியூ சட்டம் விரைவில் ತೈಲ್ಗಳ್ಗಿ தெரிவித்துள்ள கார்லோ பொன்சேகா மேற்படி அதிகார சபையின் உத்தேச சட்ட திருத்தம் சுகாதார அமைச்சின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
புகைத்தல் மற்றும் மதுசாரம்
தொடர்பான அதிகார சபையின் புதிய
芭 சட்ட ஒழுங்குவிதிகளின் கீழ் பொது இடங்களில் புகைபிடிக்க முடியாது. அதே நேரம் ஹோட்டல்களில் 30 அறைகள் அல்லது அதற்கு மேல் அறை வசதிகள் உள்ள இடங்களில் மாத்திரமே புகைப்பதற்கு அனுமதிக்க முடியும்.
இந்த புதிய நடைமுறை 燃 'புகைத்தலுக்கு தடை' எனும் பாது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள வாசகங்களை முற்றாக ஒழிக்க முடியும். சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் இந்தத் தேவை ஏற்படாது என கார்லோ பொன்சேகா மேலும் கூறினார்.
இரண்டாம் நிலை புகைத்தல் தடை மூலம் பொது மக்களுக்கு எவ்வித பலனும் ஏற்படப் போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த ஆண்டின் ஜனவரி முதலாம் திகதி முதல் மதுபானம் அருந்தும் மற்றும் புகைத்தல் பழக்க வழக்கத்தினால் சுகவீனம் உற்றவர்கள் அரச வைத்திய சாலையில் சிகிச்சை பெற வேண்டுமானால் கட்டணம் செலுத்த வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் குடிப்பழக்கம் மற்றும் புகைத்தல் பழக் : இல்லாதொழிக்க மேற்கொள்ளும் முயற்சியாகவே இவ்வாறு ஒரு செயற்றிட்டம் மேற்கொள்ளவுள்ளதாகவும் மது மற்றும் சிகரட்டினை அதிக பணம் கொடுத்து வாங்குபவர்களுக்கு மருத்துவத்திற்கும் பணம் செலுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது இன்பத்துக்காக மட்டும் புகைப்பழக்கத்தில் மூழ்கிக் கிடக்கும் தனவான்களே! எமது சூழலையும் எதிர்கால சந்ததியினரையும் கருத்திற் கொண்டு ஆரோக்கியமான தூய சுற்றாடலை உருவாக்க உங்களது பங்களிப்பும் நமது நாட்டுக்குத் தேவை என்பதை சற்று உணர்ந்து நடந்தால் அனைவரும் ஆரோக்கியமாக வாழ வழியேற்படும்.
LIV
ள் நடை
பெற்றோர்கள் களையும், எல்லோருக்கும் ளகள் காட்டி அவர்களை மனதள ார்கள், ! வில் பெரியளவுக்கு கொடுமை Tjas6ft செய்வதானது வீண் விளைவுவேண்டும். களை ஏற்படுத்தும். ஆனாலும் ஈடுபடும் மாறாக அவ்வாறு தவறிழைத்து அவர்களது பின்னர் சமூகத்தோடு
கட்டுப்படுத்த சேரவருபவர்களை நாம் ) எண்ணமும் எவ்வித பாகுபாடோ அல்லது
வர்கள் தண்டிக் டும் என்ற அடிப் சப்படம் பார்த்த
பலர் திருமணம் வறுக்கிறார்கள். து வெளியாக்க தொடர்புகளாலும் கொள்கின்றனர். பாதிப்புக்களை கொடுத்து அடி
மூலம் குழந்தை
நாலுவிதமான
எவ்வித தண்டனையுமில்லா
தனால் எவ்வித பயமும்
விக்கும்.
பொலிஸாரின் அதிரடி நட
பிரச்சினையும் ஏற்படாது
உலகின் வளர்ச்சிக்கும், உலக ஓட்டத்துக்கும் ஏற்ப
உள்ள கட்டுப்பாடுகளுக்கு அமைவாக பெண்களுக்கும்
இது தொடர்பாக பொலிஸ் பேச்சாளர் ப்ரஷாந்த்
படையில், வழக்கு ஒன்று பதியப்பட்டு, சம்பந்தப்பட்ட இளைஞர்களைத் தேடிவரு
அதேநேரம், காத்தான் குடியைச் சேர்ந்தவரும், இலங்கையின் மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சருமான, எம்.
உண்மையில் பெண்கள்
ஈடுபட்டாலும், அது குறித்து
(C/790)
விஷயத்தில் சட்டத்தைக்
குற்றத்துக்காக இரு மாணவி
சமூகத்தோடு சேர்த்துக்கொள்வ
இல்லாத நிலையைத் தோற்று
காத்தான்குடி சம்பவத்தில்,
வடிக்கையால் பிரதேசத்தின் நிலைமை வழமைக்கு கொண்டு வரப்பட்டதுடன் பெரியளவான
தவிர்க்கப்பட்டுள்ளது. கலாசாரம்
என்பதும் கட்டுப்பாடு என்பதும்
மாற்றங்களைக் கொண்டதாக இருத்தல் வேண்டும். அத்துடன் ஆண்களைப் பொறுத்தவரையில்
இருந்தால் கூட பரவாயில்லை.
ஜெயக்கொடி பெற்றோர்கள் கொடுத்த புகார்களின் அடிப்
வதாகவும் குறிப்பிட்டுள்ளார்
எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா இந்தப் பிரச்சினையில் உண்மையில் பெண்கள் தாக்கப்பட்டார்களா என்பது தனக்குத் தெரியாது.
அந்த மாதிரி காரியங்களில்
நடவடிக்கை எடுக்கவேண்டியது,
பொலிசாரே தவிர மற்றவர்கள் அல்ல. தனி நபர்கள் இந்த
கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது. ஆனால் இது ஒரு மத அடிப் படைவாதப் பிரச்சினை அல்ல, கலாச்சாரப் பிரச்சினையாகப் பார்க்கப்பட வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்திருந்தார்.
அரசாங்கத்தின் அதிகாரங் கள், கட்டுப்பாடுகள், பாது காப்புகள் என அனைத்தும் இருந்தும் காத்தான்குடி போன்ற பிரதேசங்களில் அவற்றிற்குப் பிரயோசனங்கள் எதுவும் இருப்பதில்லை. உரிமை களைப் பாதுகாக்க வேண்டி யதும், தனிமனிதர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதும் பொலிசாரின் கடமை என்ற வகையில் செயற்பட்டவர்களைக் கல்லால் அடித்துத் துரத்த முயலும் 96T635(5 6TLDgl (b. TLL96) யாருக்கும் துணிவிருப்பதாகத் தெரியவில்லை.
எவ்வாறாயினும் காத்தான் குடியில் நடைபெற்ற ஆபாசப் படம் பார்த்தார்கள் என்ற குற்றச்சாட்டில் இரு மாணவி
கள் மீது நடத்தப்பட்ட
LD6)
இவ்வாறான கொடுமை மனச்சாட்சியுள்ளவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாததே. கட்டுப்பாடுகள் ஒரு மனி தனை நல்வழியில் கொண்டு செல்வதற்காகவே ஒழிய துன்பப்படுத்துவதற்கோ மனதை வருத்துவதற்கோ அல்ல என்பதனை அனைவரும் இந்த இடத்தில் விளங்கிக் கொள்ள வேண்டும். பல்வேறு சமூ கங்கள் உள்ள இடங்களில் இறுக்கமான கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்க வேண்டுமானால் நாம் பழங்காலத்தவர்கள் போல் வாழ்ந்து எதனையும் அடைந்து விடமுடியாது என்பதனையும் இந்த இடத்தில் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எது எப்படியிருந்தாலும் காத் தான்குடியில் நடைபெற்றது போன்றதொரு சம்பவம் இனியொரு தடவை நடந்துவிடாது அனைவரும் அவதானிப்புடனும் இதயசுத்தியுடனும் இருப்பது
இரு
நல்லதே.
ບໍ່ ஜூன் 30 டஜூன் 06, 207

Page 23
முடியும் உறிவனர்கள், நண்பர்கள்
வீண் பேச்சுக்களைத் தவிர்த்தல் நல்லது தொழில் ஸ்தானத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள்
அக்கறை காட்டும்.
محرز
இது சுமாரான நல்லவாரம் எடுக்கும் செயல்கள் யாவும் வெற்றிகரமாக அமையும் பொருளாதாரம் மேம்படும்.
நிம்மதி நிலவும். விட்டுக்குத் அனைத்துப் பொருட்களையும் வாங்கிக் குவிப்பீர்கள். கணவன்-மனைவி உறவு சுமூகமாக இருக்கும். தொழில் ஸ்தானத்தில் சுமூக உறவு காணப்படும். கொடுத்த கடன் வசூலாகும் சேமிப்புக் கணக்கில் பணம் வைப்பிலிடப்படும் மாணவ சமுதாயம் நல்ல வழியில் கல்வி கற்கும் தொழில் ஸ்தானத்தில் சுமூகநிலை காணப்படும் வீண் வதந்திகளை நம்பவேண்டாம் தொழில் பிரச்சினை உண்டு. அதிர்ஷ்ட நாள் வியாழன்.
N.
மங்களகரமான வாரம் எடுக்கின்ற : எல்லாக் காரியங்களும் மங்களகரமாகவே ?
ஆதரவாக இருப்பர் பணம் வரும் சமூகத்தில் x நன்மதிப்பு உயரும் தூரத்திலிருந்து நல்ல சேதி : கிடைக்கும் குடும்பத்தில் குதூகலம் நிலவும் குடும்ப|* அங்கத்தவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்வார்கள். *
சிலவேளைகளில் வீண் வதந்திகள் பரவ இடம்|* உண்டு மாற்றங்களைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்க * வேண்டாம் எந்தத் காரியத்திலும் நேர்மை, நீதியைக் & கடைப்பிடிக்கவும் மாணவ சமுதாயம் கல்வியில்
8 நலமும் குறையும் அதிர்ஷ்ட நாள் வெள்ளி
N & s 8
உடம்பு ஆரோக்கியமாக இருக்கும் குடும்பத்தில் :
தேவையான
செலவுக்கு இடமுண்டு கலைஞர்கள் வர்த்தகர்கள்
இந்தவரம் உங்கள் Jலன்
(80.06.2011 தொடக்கம் 06.07.2011 வரை
שחט96 مجبر
இது உங்களுக்கு நன்மை தரும் வாரம் தொழில் ஸ்தானத்தில் கடமைகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள் கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் சிக்கல் வரக் கூடும் பொருளாதாரம் நல்ல முறையில் அமையும் உற்றார், உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயர்வடை யும் புத்திரக்காரர்களால் தேவையில்லாத பல பிரச் சினைகள் உருவாக இடமுண்டு ஆனால் பாதிப்பு வரமாட்டாது குடும்பத்தில் பிரச்சினைதான் ஆலய வழிபாடு நன்மை பயக்கும் எதிர்பார்க்காத காரியம் ஒன்றினால் பணம் வரக் கூடும். இவ்வாரம் வெளியி லிருந்து நல்ல சேதி வரும் வேலைப்பளு சற்று அதிக மாகவே காணப்படும் நண்பர்களால் தொந்தரவு உண்டு மாணவர்கள் கல்வியில் நாட்டமுறுவர் தேக
N
மங்களகரமான மகிழ்ச்சியளிக்கும் வாரம் நடுநடுவே குழப்பங்கள் வந்தாலும் ஈற்றில் || * நன்மையாகவே முடியும் தொழில்ஸ்தானத் தில் மறைமுக எதிர்ப்பு இருக்கும் அதனால் பாதிப் பில்லை. குடும்ப உறுப்பினர்கள் ஒத்துப்போவர்கள் எதிர்பாராத வகையில் பண வருவாய் அதிகரிக்கும். இல்லத்தில் மகிழ்ச்சி நிலவும் கடன் தொல்லையும் நீங்கும் வெளிநாட்டுப் பயணம் சரிவரும் உற்றார் உறவினர்களால் தொந்தரவு உண்டு கண் பாதிப்படை யக் கூடும் சகோதர வழியால் நன்மை உண்டு மாணவர் கள் கல்வியிற் கவனஞ் செலுத்துவர் மருத்துவச்
இலாபமீட்டுவர் ஆலய வழிபாடு நலந்தரும் அயல் வீட்டாருடன் கதையைக் குறைக்கவும்
محرز 167 CAC yngiannib. D
விடயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
வீணான செலவுகளைக் குறைக்கவும் குடும்பத்தில் அமைதி நிலவும் குடும்ப அங்கத்தவர்கள் எதேச்சை
கேட்டுத் தொல்லை கொடுப்பார்கள் பணவருவாய்
சேதி வரலாம். தாய் வழி உறவுகளிடமிருந்து எதிர்
நாட்டங்காட்டுவர். கலைஞர்கள், இலாபமீட்டுவர் அதிர்ஷ்ட நாள் வெள்ளி
இது மிகச் சாதகமான வாரம் எடுக்கின்ற செயல்கள் அத்தனையும் அழகாக
சக ஊழியர்கள் மறைமுக எதிர்ப்புக்காட்டுவார்கள் ஆனாலும் வெற்றி கிடைக்காது. நீங்கள் எதிர்பார்த்ததற்கு மேலாகவே பண வருவாயும் இலாபமும் கிடைக்கும் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கும் பலன் உண்டு தளபாடங்கள், வாகனங்கள் வந்த சேரக்கூடும் தொழில் ஸ்தானத் தில் உங்கள் மதிப்பு பன்மடங்காக உயரும் குடும்பத்
கெளரவம் பெறுவர் அதிர்ஷ்ட நாள்: சனி N
நிம்மதியான சந்தோஷமான வாரம் நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு காரியங் களையும் மேலதிகாரிகள் கண்காணித்துக்
அபிப்பிராயம் நிலவும்: தாண்டவமாடும் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். எதிர்பார்த்திருந்ததற்கு மேலாகவே
jទ្រឃុំ கிடைக்கும் ஊதியம் உண்டு குடும்ப உங்களுடன் ஒத்துப்போவார்கள் மாணவ உலகம
இபறுவர் அதிர்ஷ்ட நாள்:ஞாயிறு
\ அதிர்ஷ்ட நாள் புதன் محرز
N
| ú இது மிகவும் அனுகூலமான வாரம், செய்கின்ற காரியங்கள் அனைத்தும் x வெற்றிகரமாக அமையும் புதிய வீடு, வாகனம் வாங்கும் பலன் உண்டு மற்றவர்களின்
யாகவே காரியங்களில் ஈடுபடுவர் நண்பர்கள் கடன் ? செய்காரியங்கள் கொஞ்சம் காலதாமதம் காட்டும் எதிர்பார்த்தபடி நடக்கும். தூரத்திலிருந்து நல்ல
பாராத உதவி கிட்டும் மாணவ சமுதாயம் கல்வியில் ,
வரததகரகள
محرم
: .C N کA
I
முற்றுப்பெறும் தொழில் ஸ்தானத்தில்
தில் குதூகலம் இருக்கும் மாணவர்கள் கல்வியிற் கவனம் எடுப்பர் தேகநலம் பாதிப்படையும் மருத்துவச் 8 செலவுக்கு இடம் உண்டு. கலைஞர்கள், வர்த்தகர்கள் & 磅主、褒接疹※
வுக்கு இ (B ஞர ரததகர : ஈடுபடுவர் கலைஞர்கள் வர்த்தகர்கள் இலாபமுறுவர்.
/ : N &
கொண்டிருப்பார்கள் தொழில் ஸ்தானத்தில் நல்ல : குடும்பத்தில் குதூகலம்|*
பணவருவாய் x கிடைக்கும் சகோதர வழி உறவுகள் தொந்தரவு : தருவர்கள் கடமையைச் சரியாகச் செய்ததனால் :
உழைப்புக்கேற்ற
உறுப்பினர்கள் :
நன்மையடையும் கலைஞர்கள், வர்த்தகர்கள் நலம்|*
Ο s
KO)
இன்பம்யக்கும் வரம் தொழில் ஸ்தானத் தில் நீங்கள் செய்த ஒரு கரித்தல்| கூடிய நன்மை கிடைக்கும் அதனால் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள் குடும்ப உறுப்பினர்கள் முரண்பட்டாலும் ஈற்றில் தங்கள் பக்கம் திரும்புவர் உற்றர் உறவினர்கள் தேடி வந்து உதவுவர் தாய்வழி உறவுகளல் நன்மைகள் கிட்டும் சாப்பாட்டில் கவனமாக இருக்கவும் உபாதைகள் வரக்கூடும்
எனினும் ஈற்றில் வெற்றி உங்களுக்கே கடன் எதுவும் கொடுக்க வேண்டாம் பதவி உயர்வுக்கு வாய்புண்டு வாகனங்கள் தொல்லை கொடுக்கலாம் அயல் வீட்டா
ருடன் பகைக்க வேண்டாம் கலைஞர்கள், வர்த்தகர் களுக்கு பரவாயில்லை வருவாய் உண்டு அதிர்ஷ்ட \நாள்வியாழன் .الضرر
NCL)
இந்த வாரம் கொஞ்சம் கஷ்டமாகவே இருக்கும். பணவருவாய் வழக்கம் T போலிருந்தாலும் தேவையற்ற கொடுக்கல் வாங்கல்களால் பல பிரச்சினைகள் உருவாகலாம். நண்பர்களே பகைவர்களாக மாறிவிடுவர் உற்றார், உறவினர் தாமாக வந்து சுகதுக்கங்களில் பங்கேற்பர். உடம்பு சற்று சுகம் குறைந்து காணப்படும். வைத்தியசாலையில் சிகிச்சை பெற வேண்டி வரும், கடன் கொடுத்தவர்கள் வந்து நின்று கலகம் செய்வார் கள் குடும்ப அங்கத்தவர்களால் தொந்தரவு இருக்காது. தொழில் ஸ்தானத்தில் கவனமாக இருக்கவும். வாழ்க்கையில் விரக்தி ஏற்படும் ஆலய தரிசனம் நன்மை பயக்கும் மாணவர்கள் கேளிக்கைகளில்
அதிர்ஷ்ட நாள் செவ்வாய் محصور
"(தெழில் ஸ்தானத்தில் நல்லபெர்கிடைக் கும் குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் அனுசரித்துப் போவர்கள் கணவன்மனையிடையே சுமூகநிலை காணப்படும் கொடுத்த
கடன்கள் வசூலாகும் உடம்பு ஆரோக்கியமாகவிருக் கும் கொஞ்சம் தலையிடி மாத்திரம் இருக்கும் வேலை களில் கவனமாக இருக்கவும் சக ஊழியர்கள் சதி
சியான வரம் நீங்கள்
தாய்வழி உறவுகளால் நன்மை கிடைக்க வாய்ப்புண்டு துர தேசத்திலிருந்து நல்ல சேதி வரும் ஒப்பந்தங்களில் கையொப்பமிட வேண்டாம். கலைஞர்கள் வர்த்தகர்கள் கெளரவம் பெறுவர். அதிர்ஷ்ட நாள்:வெள்ளி /
இது உங்களுக்கு நல்ல அமைதியான N. A slumbjab. எடுக்கின்ற காரியங்களை T எப்பாடுபட்டாவது நல்ல முறையில்
வெற்றிகரகமாகச் செய்து முடிப்பீர்கள் பணக் கஷ்டம் கொஞ்சம் குறையும் பூர்வீகச் சொத்துக்களால் நன்மை வரப்போகிறது குடும்பத்தில் ஒற்றுமை நிலவும் கணவன்-மனைவிடையே சுமூக நிலை காணப்படும் உறவினர்கள் நண்பர்கள் தாமாகவே வந்து உதவி செய்வர் எதிர்பார்த்த கடன் கைக்கு வந்து சேரும் உடம்பு நல்ல ஆரோக்கியமாக இருக்கும் திருடர்கள் வரக் கூடும் அவதானமாக இருக்க வேண்டும் வாகனம் தொல்லை கொடுக்கும் அயல்வீட்டாருடன் அதிகம் கதைக்க வேண்டாம் மாணவர்கள் கல்வியில் கவனம்
M2TS 2 N και
இ (கன்னி ) )
செலவுக்ளைக் குறைக்கவும் உணவில் கவனமாக
செலுத்துவர் அதிர்ஷ்ட நாள்திங்கள்
N گھر
நன்மை பயக்கும் வாரம் செய்காரியங்கள் சிறப்பாக முடியும் தொழில் ஸ்தானத்தில் திட்டமிட்டவாறே எல்லாம் நடக்கும் மேலதிகாரிகள் வாழ்த்திப் பாராட்டுவர் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் குடும்ப உறுப்பினர்கள் ஒத்துப் போவர் கள் சுபகாரியங்களுக்கான பேச்சுக்கால் ஆரம்பமாகும் திருமண காரியங்களுக்கும் இடமுண்டு நண்பர்கள், உறவினர்கள் தாமாகவே வந்து உதவுவர் அயல் விட்டாருடன் கதையைக் குறைக்கவும் வாகனங்கள் வாங்கும் பலன் உண்டு சிலவேளை இடமாற்றமும் வரக்கூடும் உடம்பு சுகமாகவே இருக்கும் வீண்
வேலை பர்ப்பர்கள் எனினும் வெற்றி உங்களுக்கே
இருக்கவும் கலைஞர்கள், வர்த்தகர்கள், மாணவர்கள்
நன்மையுறுவர். அதிர்ஷ்ட நாள் சனி
፴% ጋ0 – ፴9Zap 06 2077
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

《ཉི་
क्षं ॐ
தெண்டு வாத்தியார்
நான்: என்ன அண்ணாச்சி என்ன வேலை செய்து கொண்டிருக்கியள்? நாடோழ; வேலையெண்டு சொல்லிக்
கொள்ளும்படியாக ஒண்டுமில்லையுங்கோ. பென்சன் வருகுது, அதை வைத்துக்
கொண்டு றன். பிள்ளையஸ் வெளிநாடுகளிலை இருக்கினம் வீசா
“ಿಶ್ಚಿ: ரிக்கட் போட்டுக் கூப்பிடுவாங்கள்.
வ்வொரு நாட்டுக்கும் போய் பரப்பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டு
வருவன் இப்போதைக்கு'இதுதானுங்கோ வேலை.
நான்: எங்க சுத்தினாலும் நாட்டுக் வந்துடுவியள். நாட்டுப்பற்று அதிகமோ?
ön68LTıp: அப்புடியெல்லாம்
ஒண்டுமில்லையுங்கோ, இந்த நாட்டிலதானே சுவாத்தியம் நல்லா இருக்குது. அதுமட்டுமே இராவணனின் பெண்டாட்டி பிள்ளைகளையும்,
எல்லாளனின்ர பெண்டாட்டி பிள்ளைகளையும், காக்கைவன்னியனின்ர பெண்டாட்டி பிள்ளைகளையும்
இன்னும் பாதுகாத்து வச்சிருந்தாலும் வச்சிருப்பினம். இண்டைக்கு சில அமைச்சர்மார் யாரும் அப்படியொரு தகவலைச் சொல்லிச்சினமெண்டால் சாகிறதுக்கிடையில அவையளையும்
! ရွှံ့ဖြိုးနှီး பார்க்கலாமெல்லோ அப்புடிச்
சான்னால் அதை நம்புவியளோ
நம்பலாமோ இல்லையோ எண்டது
2. பிரச்சனைதானுங்கோ. ஆனால்
ಆಳ್ವ என்ன ஞானோதயத்தில
இருக்கினம். இப்புடி அடிப்படையே தெரியாதவை பதவிக்காகவும் சுகபோகத்துக்காகவும் கூடவே ஒட்டிக் கொண்டு கூலிக்கு மாரடிக்குமாப்போலை
புகழ்பாடிக்கொண்டிருக்க அனுமதிச்ச தாலைதானே தாங்கள் என்ன சொல்லுறம்
.." பற்றியெல்லாம் எந்தக் கவலை யும் இல்லாமல் கண்டபடி உளறினம். நான்: புகழ்பாடி வாழுறதுதானே
இப்போதைக்கு இருக்கிற பொலிரிக்ஸ் ட்ரெண்ட்டாக இருக்குது. அதை சிலபேர் அளவோடை செய்யினம். சிலபேர் அத்துமீறி ஒவராகச் செய்யினம். சிலபேர் எப்புடிச் செய்யிறதெண்டு தெரியாமல்
தாறுமாறாச் செய்யினம் மொத்தத்தில
uெnய்யைத் தவிர் வேறொன்றுமில்லை
- கtதில் பூ கந்தசாமி -
வணக்கமுங்கோ! நம்முடைய நாட்டில பல பேருக்கு அடிக்கடி மாறாட்டம் ஏற்படுகு
சொல்லுறாருங்கோ. மாறாட்டத்தோடைதான் பலபேர் இருக்கினமெண்டதுதானுங்கோ அடியேனின் முடிவுங்கோ நாட்டில யாருங்கோ நேற்றுப் பார்த்தமாதிரியே நாளைக்கும் இருக்கினம். அவனவன்
காலையில ஒருமாதிரியும் மாலையில ஒருமாதிரியுமெல்லோ பேசிக்கொண்டும் நடந்து கொண்டும் இருக்கினம். நீங்களே சொல்லுங்கோ ஒருவராவது சொல்லுக்கும் செயலுக்கும் சரியாக நடந்து கொள்ளினமோ இல்லையே. நாடோடி ஒருவர் சிக்கினாருங்கோ அவர் என்ன சொல்லுறார் எண்டதை கீழ படியுங்கோவன்.
UITGib 56ULLILLosbD
பப்
இ
ধ্রুপ্ত 8ষ্টগুপ্ত প্তঃ
எனக்கென்னவோ அடிக்கடி இல்லை
قدم . கொஞ்சமும் கூச்சமோ வெட்கமோ இல்லாமல் புகழ்பாடிக் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கினம். நாடோழ: அது சரி நூறு வீதம் சரி ஆனால் இதில 6.? பெரிய ஆபத்து என்ன தெரியுமோ? ஒவராகப் புகழுறதும் சனங்கள் மத்தியில் வெறுப்பை தோற்றுவிச்சுப்போடும். அனேகமான சந்தர்ப்பங்களிலை ஒவர் புகழ்பாடல்களாலைதான் பல தலைமைகளிண்ர இமேஜ் தவிடுபொடி யாகிப் போயிருக்குது. வரலாற்றை
E. மதிப்பவைக்கு உது
ளங்கும் அப்புடி இல்லாமல் சர்வமும் நானே என்று யாரெல்லாம் அவைக்கெல்லாம் சாத்தான் உந்த புகழ்பாடிகள் கூடவே ஒட்டிக்கொண்டு இருக்குதுங்கோ. நான்: நீங்கள் நாக்கைக் காட்டுங்கோ பார்ப்போம். ஒருவேளை கருநாக்காக இருந்தால் பலபேரின்ர டப்பா விரைவில டாண்சு ஆடிடுமெல்லோ, நாடோழ: கருநாக்கு இருந்தால் பழியை என்மேல போடலாமெண்டு நினைக்கிறீர் போல. நான் ஒண்டும் சாபம் போடயில்லையுங்கோ நாட்டு நடப்பைச் சொன்னேன். பக்கத்தில இருந்து புகழேக்க புழுகமாகத்தான் குேம் பிறகு புழுகிறவைக்கு புழுகமாகி அவை இருக்கினம் இவை இருக்கினம், அவையை இவை பாதுகாக்கினம். இவைக்க அவை : குடுக்கினம் எண்டு டொப்பில போகேக்க தானுங்கோ அடியில நெருப்புக் கொடுத்தமாதிரி இருக்கும். நான்: அடடா இப்பதானே புடிபடுகுது. அண்டைக்கு பிரதமமானவர் சொன்னதையும் அண்மையில வர்ணனை செய்யிற அமைச்சர்
சொல்லுறியள். நாடோழ: ஐயையோ நான் அப்புடிச் சொல்லவில்லையெண்டு உங்களைப்போல பொய் சொல்ல விரும்பவில்லை. உண்மையைச் சொன்னால் இப்பவெல்லாம் நல்ல பேச்சு, மக்களுக்கு தேவையான பேச்சு கேக்கிறதெண்டால் தேடித்தான் பார்க்கவேணுமுங்கோ.
5fİLEDE
(flaïdig5găgö5 396)F672: 615
இப்படிப் Լվ
- திதிகL பைனர்
தொழிலில் மைக்கேல் எட்டு டுத் *
#961 இருந் ான் பைண்டு ಇಂದ್ಲಿ
யும் பயிற் யை இலவசமாக தன் சந்தேகங்
:o ஸ்தாபனம் గొజ్జల్ த
வரு ಫ್ಲಿ! தனால் மைக்கேல் விளக்கம்
குவிய தரும் ஒரு தொ கற்றுக்கொள்ளும் మిత
பறறான். ரசாரங்கள்
பைண்டுச்
பெரிய விஞ்ஞானிக ଚିtub அறி சம்பந்தமானவை எர் ஞஞான ளிகளும் ஆராய்ச்சியாளர்க் புத்தகங்களையும் துே கபOf பேசுவார்கள் பிங்க: : w - é95L GES . . . கரம் செய்யும் குணமுடைய உள்ளே போக வேண்டு” புத்த: தனிே இறுதிப் பிரசங்கங் କିରାଣ ஈடுபாடு விழுந்த்து விஞ்ஞானச் ரொபே ரொஆேசை.அனால் மைக்கேலுக்குப் f 69tl IIbig56 அதற்கான காலமோ :: ஆனால் :ே Ամո35/. பாவம் அவனிடம் கிடையாே LOT
அதை ஒதுக்கி ஆனால் அதிர்ஷ்டம் கண் தீ SrBS0SSOSS பார்த்தது ஐமக்கேலை நது
விலை செய்யும் இடத்தில் தலாளி $Â; சலல அனுமதி வழங்கினார்.
கேட்பான் லண்டன் நகரில் அடிக்கடி விஞ்ஞான சம்பந்தமான நடைபெறும் பெரிய

Page 24
Rega
இப்படங்களைப் பார்க்கும் போது அண்மையில் சனல் 4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட கொலைக்களம் என்ற குறுந்திரைப்படத்தில் காணப்பட்ட காட்சிகள் மனதில் இன்னுமொரு முறை பதிவாகிறது. ஆனால் இதுவொன்றும் அப்படியான சமாச்சாரம் அல்ல.
ஆன்மீகத்தின் உச்சமாய் தங்கள் குலதெய்வங்களுக்கு நேர்த்திக்கடன் செய்யும் பக்தர்கள் நம் மத்தியிலும் இருக்கிறார்கள் அல்லவா? குறிப்பாக இந்துமதத்தவர்கள் நேர்த்திக்கடனாக காவடி எடுத்தல், செடில் குத்துதல் என்றெல்லாம் தங்கள் இஷட தெய்வங்களுக்கு யமாய்ப்பார்கள். அதுவே பல சமயங்களில் எமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதுண்டு
ஆனால் இங்கே படத்தில் காட்சியளிக்கும்
தாய்லாந்து நாட்டு பக்தர்கள் சிலர்
அதையும் தாண்டிவிட்டர்கள் தம்மைச் சுற்றி முள்ளுக்கம்பிகளைப் போர்த்தி தம்மை வருத்துவதன் மூலம் இரத்தம் கொட்டக் கொட்ட நேர்த்திக்கடன் தீர்க்கிறார்களாம்!
அட கடவுளே! இப்படியானவர்களை அந்தக் கடவுளாலே கூட காப்பாத்த முடியாதப்பா
வித்தியாசமாக விே முறையெ நீங்கள்
மாட்டீர்கள் கத்த முடிதிருத்தும் பிர உபகரணங்கள் முடிதிருத்துவது வற்றையெல்ல தமாக தீச்சுவா திருத்துகிறார்க முடித்திருத்தம்
செய்வதால்
ஆரோக்கிய
ALDT60T (UPLg: || வளரும் என்
வினோதமெ
நடப்பது து நாட்டில்தா
ó Låsesmæssit 660D6DO O BLITT LDL
பதிவிறக்கப் பெட்டகம், பரமர் சங்கமம் செய்தி 66ਹੀLਏ - ਲਕ8ਲੁਪੀਰ6ਘ செய்திகள், விந்தைச் செய்திகள் மற்றும் வடக் கிழக்கு? தேசிய ? சர்வதேச அனைத்துவித 6
Tමුද්‍රෘෂ්ණතීය ශ්‍රේණීකොණර්‍ණරැු
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DLL L S 0 S S SS
i-Cಿಗಾಗಿ
வாழ்க்கை வெறுத்துப்போய் மீண்டும் வீடு திரும்புவது
வழமையாகிவிட்டது. வெயிலில் மோட்டார் சைக்கிளில்
செல்லும்போது மேலும் வாழ்க்கை வெறுக்கும்.
பறந்து போகக்கூடிய மோட்டார்சைக்கிள் இருந்தால்
எப்படி இருக்குமென அடிக்கடி தோன்றுவதுண்டு. அந்த கனவு இப்பொழுது நிஜமாகியிருக்கிறது.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த கிறிஸ் மல்லோய் என்னும் பொறியியலாளர் பறக்கும் மோட்டார் சைக்கிள் ஒன்றினை உருவாக்கியிருக்கிறார். ஹூவர்கிறாப் படகின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே இந்த ஹவர் மோட்டார்சைக்கிளை அவர் உருவாக்கியிருக்கிறார்.
ஸ்டார்வோர் திரைப்படங்களில் அதிக நாட்டங்கொண்ட கிறிஸ், அதில் வருகின்ற பறக்கும் மோட்டார்சைக்கிள் போன்ற தொன்னை நிஜத்தில் உருவாக்க விரும்பினார். அந்த நினைப்பில் உருவாகியதுதான் இந்த பறக்கும் மோட்டார்சைக்கிள் இந்த கண்டுபிடிப்பு பற்றி கிறிஸ் குறிப்பிடுகையில்,
துவரை நீங்கள் நனையோ சலூன்கள் த்தியிருப்பீர்கள். தைப்போல னாதமாக ஒரு
வழமை. ஆனால் Tibol again லையால் முடி ள் இவர்கள். இப்படி
V. ஹவர்
(BioT LIT சைக்கிளை 10 ஆயிரம் அடி உயரத்தில் மணிக்கு சுமார் 270 கிலோமீற்றர்கள் என்ற வேகத்தில் செலுத்த முடியும் என்னுடைய கண்டுபிடிப்பான இந்த பறக்கும் மோட்டார் சைக் கிள் வெறும் 110 கிலோகிராம் நிறையினையே கொண்டுள்ளது. இது 170சிசி இயந்திர வலுவி னைக் கொண்டது” என்று குறிப்பிட்டார்.
கிறிஸின் இந்த அற்புத கண்டுபிடிப்புக்கு முதலீடு செய்ய யாராவது முன்வருவார்களேயானால் தன்னால் மேலும் அரிய படைப்புகளை வழங்க முடியுமெனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த பறக்கும் மோட்டர்சைக்கிள் சுமார் 40 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் (சுமார் 43 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய்) பெறுமதி வாய்ந்தமை என கணிக்கப்பட்டிருக்கிறது.
20 20